diff --git "a/data_multi/ta/2019-51_ta_all_0289.json.gz.jsonl" "b/data_multi/ta/2019-51_ta_all_0289.json.gz.jsonl" new file mode 100644--- /dev/null +++ "b/data_multi/ta/2019-51_ta_all_0289.json.gz.jsonl" @@ -0,0 +1,353 @@ +{"url": "http://sooriyanvideos.sooriyanfm.lk/videos-watch-4317-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%B5%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%80%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B4%E0%AF%81%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8A%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%88-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D.html", "date_download": "2019-12-07T11:54:38Z", "digest": "sha1:HQ2ORYLI36KEEESRUQEIVJVB5QDJ4VXG", "length": 5908, "nlines": 105, "source_domain": "sooriyanvideos.sooriyanfm.lk", "title": "பிரமிக்க வைக்கும் \" பால் வீதிகள் \" முழுமையாக காணொளியை பாருங்கள் !!! - Other - Sooriyan Videos | Sooriyan Gossip Videos | Gossip Lanka Videos | SooriyanVideos | Sooriyan Fm Videos | Sooriyan Videos Official Web Site | Gossip Lanka - A Rayynor Silva Holdings Company", "raw_content": "\nபிரமிக்க வைக்கும் \" பால் வீதிகள் \" முழுமையாக காணொளியை பாருங்கள் \nபிரமிக்க வைக்கும் \" பால் வீதிகள் \" முழுமையாக காணொளியை பாருங்கள் \nCricket Review | நான்கு Test தொடர்கள் ஒரே பார்வையில் | ARV Loshan\nChill Bro பாடல் எப்படி \nColombo #AirPollution | இலங்கைக்கு புதிய ஆபத்து | காரணம் என்ன \nTwitter அறிமுகப்படுத்தவுள்ள புதிய திட்டம்\nகுழந்தைகளால் இயக்கப்படும் ரெயில் நிலையம்....\nநாட்டில் நிலவும் மழையுடன் கூடிய காலநிலையால் சில நீர்த்தேக்கங்களின் வான்கதவுகள் தொடர்ந்தும் திறக்கப்பட்ட நிலையிலேயே உள்ளது.\nபீட்சா ஓடர் செய்து 95 ஆயிரம் ரூபாயை இழந்த ஊழியர்..\n36 வருடங்களின் பின் Mrs World பட்டத்தை தனதாக்கிய இலங்கை\nமழையின் மத்தியிலும் நடைபெற்ற யாழ்.பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழா\nவெங்காயம் விற்கிற விலைக்கு உனக்கு வெங்காய தோசை | Onion - Sooriyan Fm\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540499389.15/wet/CC-MAIN-20191207105754-20191207133754-00035.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"} +{"url": "http://www.behindframes.com/tag/keyaar/", "date_download": "2019-12-07T12:02:59Z", "digest": "sha1:2FWL5ZUKYVXNUODQOUWM6IPFKJQIIFM2", "length": 4442, "nlines": 59, "source_domain": "www.behindframes.com", "title": "Keyaar Archives - Behind Frames", "raw_content": "\n3:09 PM தனுசு ராசி நேயர்களே ; விமர்சனம்\n3:06 PM ஜடா ; விமர்சனம்\n3:03 PM இரண்டம் உலகப்போரின் கடைசி குண்டு ; விமர்சனம்\n4:07 PM “ஒரு அக்கா ரெண்டு அம்மாவுக்கு சமம்” – அனுபவம் பகிர்கிறார் ‘தம்பி’ கார்த்தி\n3:31 PM மார்க்கெட் ராஜா MBBS – விமர்சனம்\n“படங்களின் மீது வழக்கு தொடர 1௦ சதவீதம் பணம் கட்டவேண்டும்” கே.ஆர் வலியுறுத்தல்\nகொம்பன் படத்திற்கு ரிலீஸ் நேரத்தில் எழுந்த தேவையில்லாத பிரச்சனை திரையுலகினரை ரொம்பவே பாதித்துவிட்டது. இப்படி தடி எடுத்தவரெல்லாம் தண்டல்காரன் ஆகும் போக்கை...\nகே.ஆர் நிர்வாகத்தின் மீதான நம்பிக்கையில்லா தீர்மானம் செல்லாது…\nதமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்க தலைவராக கே.ஆர் பொறுப்பேற்றதில் இருந்து நிர்வாகத்தை சீரமைக்கும் ���ொருட்டு பல அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்....\nஅதிரடி திட்டம் கொண்டுவந்தார் கேயார் ; தயாரிப்பாளர்களுக்கு மாதம் பத்தாயிரம் கிடைக்கும்\nஇன்றைய சூழலில் ஒரு படம் வெளியாகி தியேட்டர்களில் திரையிட்டு லாபம் பார்ப்பது என்பது குதிரைக்கொம்பாகவே உள்ளது. ஆடியோ, சாட்டிலைட் உரிமை என...\nதனுசு ராசி நேயர்களே ; விமர்சனம்\nஇரண்டம் உலகப்போரின் கடைசி குண்டு ; விமர்சனம்\n“ஒரு அக்கா ரெண்டு அம்மாவுக்கு சமம்” – அனுபவம் பகிர்கிறார் ‘தம்பி’ கார்த்தி\nமார்க்கெட் ராஜா MBBS – விமர்சனம்\nஅடுத்த சாட்டை – விமர்சனம்\nஎன்னை நோக்கி பாயும் தோட்டா – விமர்சனம்\nதனுசு ராசி நேயர்களே ; விமர்சனம்\nஇரண்டம் உலகப்போரின் கடைசி குண்டு ; விமர்சனம்\n“ஒரு அக்கா ரெண்டு அம்மாவுக்கு சமம்” – அனுபவம் பகிர்கிறார் ‘தம்பி’ கார்த்தி\nமார்க்கெட் ராஜா MBBS – விமர்சனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540499389.15/wet/CC-MAIN-20191207105754-20191207133754-00035.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jayanewslive.com/tamilnadu/tamilnadu_96702.html", "date_download": "2019-12-07T12:37:29Z", "digest": "sha1:NR53KOUTO75ZPOYDP7GKQOQV6YHDJC66", "length": 18875, "nlines": 123, "source_domain": "www.jayanewslive.com", "title": "மேலவளவு பஞ்சாயத்து தலைவர் கொலை வழக்கில் ஆயுள் தண்டனை கைதிகள் விடுதலை செய்யப்பட்ட விவகாரம் - தமிழக அரசு விளக்‍கம் அளிக்‍க உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு", "raw_content": "\nஇந்திய பொருளாதாரம் மிக மோசமான நிலையில் போய்க்‍ கொண்டிருக்‍கிறது - சென்னை விமான நிலையத்தில் ப.சிதம்பரம் பேட்டி\nதமிழகத்தில், ஊரக உள்ளாட்சியமைப்புகளுக்கு டிசம்பர் 27, 30-ம் தேதிகளில் தேர்தல் - மாநில தேர்தல் ஆணையர் அறிவிப்பு\nஆயுதத் தொழிற்சாலை வாரியம் ராணுவத்திற்காக தயாரித்து வழங்கும் வெடிபொருட்கள் தரம் குறைந்தவை - சிஏஜி அறிக்கையில் அதிர்ச்சி தகவல்\nஹைதராபாத் என்கவுண்டர் குறித்த விசாரணைக்காக தெலங்கானா சென்றது தேசிய மனித உரிமைகள் ஆணைய குழு - என்கவுண்டர் நடத்திய காவலர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி உச்சநீதிமன்றத்தில் மனு தாக்‍கல்\nவெங்காய இறக்‍குமதியை அதிகரித்து உடனடியாக விலையை கட்டுக்‍குள் கொண்டு வர வேண்டும் - தமிழக அரசுக்கு பொதுமக்‍கள் கோரிக்‍கை\nவெங்காய விலையைத் தொடர்ந்து ராக்கெட் வேகத்தில் பறக்கும் முருங்கைக்காய் விலை - கிலோ 300 ரூபாயை நெருங்கியதால் பொதுமக்கள் அதிர்ச்சி\nஹைதராபாத் என்கவுண்டருக்‍கு எதிராக பெண்கள் மற்றும் மனித உரிமை செயல்பாட்டாளர்கள் தொடர்ந்த வழக்கு - தெலங்கானா உயர்நீதிமன்றத்தில் வரும் 9ம் தேதி விசாரணை\nமத்திய அரசின் சீர்திருத்த நடவடிக்கைகளால் வங்கித்துறையில் நிலவிய பிரச்னைகளுக்கு தீர்வு - அதிகாரிகள் அச்சமின்றி நேர்மையான முடிவுகளை எடுக்க வேண்டும் என பிரதமர் மோடி வலியுறுத்தல்\nமோட்டார் வாகனத் தயாரிப்பு நிறுவனங்களின் வருவாய் 10 சதவீதம் வீழ்ச்சி - ஒரு லட்சம் தொழிலாளர்கள் வேலையிழந்துள்ளதாக மோட்டார் வாகன உபகரண உற்பத்தியாளர் கூட்டமைப்பு தகவல்\nதமிழக ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்‍கான தேர்தல் அறிவிப்பாணை ரத்து - மாநில தேர்தல் ஆணையம் திடீர் அறிவிப்பு\nமேலவளவு பஞ்சாயத்து தலைவர் கொலை வழக்கில் ஆயுள் தண்டனை கைதிகள் விடுதலை செய்யப்பட்ட விவகாரம் - தமிழக அரசு விளக்‍கம் அளிக்‍க உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு\nஎழுத்தின் அளவு: அ + அ - அ\nமதுரை மாவட்டம் மேலவளவு பஞ்சாயத்து தலைவர் முருகேசன் படுகொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்ற 13 பேர் விடுதலை செய்யப்பட்டது குறித்து, தமிழக அரசு விளக்‍கம் அளிக்‍க உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.\nமதுரை மாவட்டம் மேலூரை அடுத்த மேலவளவு பஞ்சாயத்து தனி தொகுதியில் போட்டியிட்டு தலித் சமுதாயத்தை சேர்ந்த முருகேசன் என்பவர் வெற்றி பெற்றார். தங்களின் எதிர்ப்பையும் மீறி போட்டியிட்டு வெற்றி பெற்றதால் ஆத்திரம் அடைந்த மற்றொரு சமூகத்தினர் பஞ்சாயத்து தலைவர் முருகேசன் உட்பட 7 பேரை கடந்த 1997-ஆம் ஆண்டு ஓட, ஓட விரட்டி வெட்டி படுகொலை செய்தனர். தமிழகத்தையே உலுக்கிய இவ்வழக்கில் 17 பேருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. உச்சநீதிமன்றத்தில் செய்யப்பட்ட மேல்முறையீட்டிலும் தண்டனை உறுதி செய்யப்பட்டது. இவர்களில் 13 பேரை, நன்னடத்தை அடிப்படையில் தமிழக அரசு விடுதலை செய்தது. இதுதொடர்பாக சிறைத்துறை அதிகாரிகள் ஆவணங்களை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தாக்‍கல் செய்தனர். இந்த அரசாணைக்‍கு எதிராக உயர்நீதிமன்றம் விசாரணை நடத்தி வந்தது. வழக்‍கு விசாரணை இன்று மீண்டும் வந்தபோது, நீதிபதிகள் திரு. வைத்தியநாதன், திரு. ஆனந்த், திரு. வெங்கடேஷ் ஆகியோர் அமர்வு, எதன் அடிப்படையில் 13 பேரையும் விடுதலை செய்ய அரசாணை பிறப்பிக்‍கப்பட்டது என தமிழக அரசு பதிலளிக்‍க வேண்டும் என உத்தரவிட்டனர். வழக்‍கு விசாரணை வரும் 25-ஆம் தேதிக்‍கு ஒத்த���வைக்‍கப்பட்டது.\nதிண்டுக்கல் மாவட்டத்தில் புதிய பாலம் அமைக்கும் பணியால் சேதமடைந்துள்ள சாலை - சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை\nதெலங்கானாவில் காவல்துறையினர் நீதியை நிலைநாட்டியிருப்பதாக நடிகை நயன்தாரா பாராட்டு\nஇந்திய பொருளாதாரம் மிக மோசமான நிலையில் போய்க்‍ கொண்டிருக்‍கிறது - சென்னை விமான நிலையத்தில் ப.சிதம்பரம் பேட்டி\nபிற கட்சிகளில் இருந்து விலகியவர்கள் கழக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் முன்னிலையில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தில் இணைந்தனர்\nஅம்மா மக்கள் முன்னேற்றக் கழக பொதுச் செயலாளர் டிடிவி தினகரனை கழக நிர்வாகிகள் மரியாதை நிமித்தமாக சந்தித்து வாழ்த்து பெற்றனர்\nமுதுமலையில் நவீன தானியங்கி கேமராக்களை கொண்டு புலிகளை கணக்கெடுக்கும் பணி - வனத்துறை மூலம் தொடக்கம்\nநாமக்கல் மாவட்டத்தில் பள்ளி வளாகத்தில் புகுந்த கண்ணாடி விரியன் பாம்பு - மாணவர்கள் அலறி அடித்து ஓட்டம்\nகன்னியாகுமரி போலீசாரின் முகநூல் பக்கத்தில் அவதூறு கருத்துகளை பதிவிட்டவர் கைது\nசென்னை அருகே சாலையில் தவறவிடப்பட்ட பையை கண்டெடுத்த காவலர் : தங்க நகைகள், விலை உயர்ந்த பொருட்கள் உரியவரிடம் ஒப்படைப்பு - பொதுமக்‍கள் பாராட்டு\nஸ்ரீவில்லிபுத்தூர் அருகே சட்டவிரோதமாக மணல் அள்ள பயன்படுத்தப்பட்ட டிராக்டரை வருவாய்த்துறையினர் பறிமுதல்\nதிண்டுக்கல் மாவட்டத்தில் புதிய பாலம் அமைக்கும் பணியால் சேதமடைந்துள்ள சாலை - சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை\nதெலங்கானாவில் காவல்துறையினர் நீதியை நிலைநாட்டியிருப்பதாக நடிகை நயன்தாரா பாராட்டு\nஉன்னாவ்வில் பெண்ணை எரித்துகொன்ற குற்றவாளிகளுக்கு பாஜகவுடன் தொடர்பு - காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி குற்றச்சாட்டு\nடி.என்.பி.எல் கிரிக்‍கெட் போட்டியில் 225 கோடி ரூபாய் சூதாட்டம் - தூத்துக்‍குடி, மதுரை அணிகளை தகுதி நீக்‍கம் செய்ய பி.சி.சி.​ஐ முடிவு\nஇந்திய பொருளாதாரம் மிக மோசமான நிலையில் போய்க்‍ கொண்டிருக்‍கிறது - சென்னை விமான நிலையத்தில் ப.சிதம்பரம் பேட்டி\nபிற கட்சிகளில் இருந்து விலகியவர்கள் கழக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் முன்னிலையில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தில் இணைந்தனர்\nஅம்மா மக்கள் முன்னேற்றக் கழக பொதுச் செயலாளர் டிடிவி தினகரனை கழக நிர்வாகிகள் மரியாதை ���ிமித்தமாக சந்தித்து வாழ்த்து பெற்றனர்\nமுதுமலையில் நவீன தானியங்கி கேமராக்களை கொண்டு புலிகளை கணக்கெடுக்கும் பணி - வனத்துறை மூலம் தொடக்கம்\nபுதுச்சேரியில் முதல்முறையாக தொடங்கப்பட்ட மகளிர் தபால் நிலையம் - நிலைய அதிகாரி முதல் தபால் பட்டுவாடா செய்பவர் வரை அனைத்து பிரிவுகளிலும் பெண்களே நியமனம்\nநாமக்கல் மாவட்டத்தில் பள்ளி வளாகத்தில் புகுந்த கண்ணாடி விரியன் பாம்பு - மாணவர்கள் அலறி அடித்து ஓட்டம்\nதிண்டுக்கல் மாவட்டத்தில் புதிய பாலம் அமைக்கும் பணியால் சேதமடைந்துள்ள சாலை - சீரமைக்க பொதுமக்கள ....\nதெலங்கானாவில் காவல்துறையினர் நீதியை நிலைநாட்டியிருப்பதாக நடிகை நயன்தாரா பாராட்டு ....\nஉன்னாவ்வில் பெண்ணை எரித்துகொன்ற குற்றவாளிகளுக்கு பாஜகவுடன் தொடர்பு - காங்கிரஸ் பொதுச் செயலாளர் ....\nடி.என்.பி.எல் கிரிக்‍கெட் போட்டியில் 225 கோடி ரூபாய் சூதாட்டம் - தூத்துக்‍குடி, மதுரை அணிகளை த ....\nஇந்திய பொருளாதாரம் மிக மோசமான நிலையில் போய்க்‍ கொண்டிருக்‍கிறது - சென்னை விமான நிலையத்தில் ப.ச ....\nதேசிய அளவிலான யோகாசன நிகழ்ச்சி : 1800-க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்பு ....\nவிருதுநகர் மாவட்டத்தில் யோகாசனம் செய்து 7-ம் வகுப்பு மாணவி உலக சாதனை - 'நோபிள் புக் ஆப் ரெக்க ....\nதமிழ் வார்த்தைகள்,கவிதை, பாடல்களை தலைகீழாக வாசித்து சாதனை படைக்கும் இளம் பெண் ....\nகண்ணாடி மீன் தொட்டிக்குள் நீண்ட நேரம் யோகாசனம் - 9 வயது மாணவி உலக சாதனை படைத்து அசத்தல் ....\nதருமபுரி அருகே யோகாவில் அசத்தும் மழலையர் பள்ளிச் சிறுமி - கொடிகளை பார்த்து நாட்டின் பெயர்களைக் ....\nமுகப்பு |இந்தியா |தமிழகம் |உலகம் |விளையாட்டு |ஆன்மீகம் |சிறப்பு செய்திகள் |வீடியோக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540499389.15/wet/CC-MAIN-20191207105754-20191207133754-00035.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmantram.com/vb/archive/index.php/t-6396.html?s=7eaece289448ce9be03e44b67797238d", "date_download": "2019-12-07T12:25:37Z", "digest": "sha1:FB4UWVLDKSEUIG63GZVSOV3AJYFJR6KT", "length": 8443, "nlines": 75, "source_domain": "www.tamilmantram.com", "title": "பாரிஸ் நகரத்திலிருந்து வணக்கம் [Archive] - தமிழ் மன்றம்.காம்", "raw_content": "தமிழ் மன்றம்.காம் > முல்லை மன்றம் > வரவேற்பறை > பாரிஸ் நகரத்திலிருந்து வணக்கம்\nView Full Version : பாரிஸ் நகரத்திலிருந்து வணக்கம்\nஎன் அன்பார்ந்த தமிழ் உள்ளங்களுக்கு வணக்கம்\nமுதன் முதலில் தமிழ் மொழியில் எண்ணங்களை பகிர்ந்து கொள்ள முடிந்தததில் மன மகிழ்ச்சி\nஉங்கலை வரவேற்பதில் மி��்க மகிழ்ச்சி\nஉங்கள் ஆக்க பூர்வ தமிழ் படைப்புக்களை\nஇங்கு எங்களோடு பகிர்ந்து கொள்ள\nஉங்களை வரவேற்பதில் மிக்க மகிழ்ச்சி:)\nஉங்கள் ஆக்க பூர்வ தமிழ் படைப்புக்களை\nஇங்கு எங்களோடு பகிர்ந்து கொள்ள\nவாருங்கள் ராகா.. தமிழால் இணையும் உள்ளங்கள் இங்கு சங்கமிக்கிறது.... எல்லா பகுதிகளும் சென்று படியுங்கள்.. கருத்துக்களை தாருங்கள்\nநான் ஃப்ரான்ஸ் நாட்டிலே வசிக்கும், பாண்டிச்சேரி மாநிலத்திலே பிறந்த ஒரு தமிழன், தமிழ் மொழியிலும், திரை இசை பாடலிலும் பற்று கொண்ட நான், பாரிஸ் மாநகரிலே \"ராகா\" எனும் இசை குழுவினை உருவாக்கி உள்ளேன்.\nஎங்கள் இசை குழு இங்கே தமிழ் மக்கள் மத்தியிலே மிகவும் சிறந்து விளங்குகின்றது.\nநாங்கள் கடந்த வருடம் நம் தமிழ் திரை இசை பாடகர்கள் : தேவன், பறவை முனியம்மா இருவருக்கும் ஃப்ரான்ஸ் நாட்டிலே இசை வாசித்து மேன்மை பெற்றோம்.\nகடந்த ஏப்ரல் மாதம் 2006, பாரிஸ் மாநகரிலே நடைபெற்ற இந்தியா ஃப்லிம் ஃபெஸ்டிவல் வாரம் முழுவதும் எங்கள் \"ராகா\" வின் இசை ஒலி இந்தி மொழியிலே ஒலித்தது, முக்கியமாக நடிகர்கள் ஷாருக்கான், ராணி முகெர்ஜி, ப்ரீதி ஸிந்தா... அவர்களை ஆரம்ப விழவினிலே வரவேற்கும் பெறு வாய்ப்பு கிடைத்தது\nதிறந்த மனப்பான்மை படைத்தவர்கள் தமிழ் மக்கள் என்பதினை என் இசை குழுவின் மூலமாக இந்த விழாவிலே நாங்கள் காண்பித்ததை அனைவரும் பாராட்டினர்.\nசமீபமாக என்னை போல் ஃப்ரன்ஸ் நாட்டில் வசித்த தமிழ் இசை கலைஞரான \"நிரு\" என்ற நண்பர் ஒருவர் \"கலப காதலன்\" என்ற தமிழ் திரை படத்திற்கு இசை அமைத்து உள்ளார்... சென்னையிலேயே குடி புகுந்துள்ளார்...\n அன்னிய நாட்டிலே வாழும் தமிழர்கள் நம் நாடு திரும்ப ஆசைபடும் போது, தமிழ் தாய் மண்ணிலெ பிறந்தவர்கள் வெளிநாடு செல்ல துடிக்கின்றார்கள்...\nஇக்கரைக்கு அக்கரை என்றும் பச்சைதான் போலிருக்கு...\nநன்றி மீன்டும் சந்திப்போம் இனிய நண்பர்களே\nகுறிப்பு : நான் தமிழ் மொழியிலே பள்ளி பயிலாதவன், பிழையிருப்பின் மன்னிக்கவும், நன்றி\nதமிழ் மொழியில் பயிலாமலே இத்தனை அருமையாகத் தமிழ் எழுதுகிறீர்கள், வாழ்த்துகள்.\nமன்றத்தின் பல தளங்களிலும் உலாவி உங்கள் கருத்துகளையும் படைப்புகளையும் தந்து மகிழ்ந்து மகிழ்வியுங்கள்.\nஅழகான தமிழ்... கலக்குங்கள் ராகா..\nதங்களை பற்றிய தகவல்களுக்கு நன்றி... இன்னும் பல வெற்றிகளை அடைய வாழ���த்துக்கிறோம்\nதங்கள் இசைப்பயணம் பற்றிக்கூட நீங்கள் பதியலாமே....\nகாலம் தாமத்திது வரவேர்ப்பதர்க்கு மன்னிக்கவும்..\nஉங்கள் வரவு நல்வரவாகட்டும்.:D :D :D\nஉங்களனைவருடைய ஊக்கதிற்க்கும், வரவேற்பிற்கும் என் மனமார்ந்த நன்றிகள்...\nஓவியா... செய்யாமலே இருப்பதை விட தாமதமாக செய்வது மேல் என்று ஃப்ரான்ஸ் நாட்டிலே ஒரு பழமொழி உண்டு...\nஎன்வே உங்கள் வரவேற்பிற்கு என் எண்ணில்லா நன்றிகள்...\nஉங்களை நாங்கள் வரவேற்றுக் கொள்கின்றோம்.\n உங்கள் ஆக்கங்களைத் தருக தருக", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540499389.15/wet/CC-MAIN-20191207105754-20191207133754-00035.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://harikrishnamurthy.wordpress.com/category/%E0%AE%AF%E0%AE%9C%E0%AF%81%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A4-%E0%AE%86%E0%AE%AA%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA-%E0%AE%85%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%9A/", "date_download": "2019-12-07T11:01:51Z", "digest": "sha1:35PE3RNCCQ5KNWXA6RHEWTDU7Z4JMIGN", "length": 164781, "nlines": 3892, "source_domain": "harikrishnamurthy.wordpress.com", "title": "யஜுர்வேத ஆபஸ்தம்ப அமாவாசை தர்ப்பணம். – My blog- K. Hariharan", "raw_content": "\nபுதிராய் இருக்கும் புத்திர தோஷம்\nமஹா பெரியவா அருளிய அதிசய மந்திரம்\nகாசி கயா, பித்ரு தர்ப்பணம் ஸிரார்தம்\n@altappu அவர் காலத்தில் கிறிஸ்து பிறக்க வில்லை. அவர் கிறிஸ்து பிறந்த போது உயிரோடு இல்லை. பின் எப்படி\nகாசி யாத்திரையும் பித்ரு பூஜையும் எழுத்து: ஹரி கிரிஷ்ணமூர்த்தி harikrishnamurthy.wordpress.com/2019/10/09/%e0… 1 month ago\nRT @Mahesh_SPK: வேலை கிடைக்காத கல்லூரி மாணவர் மோடி சொன்ன மாதிரி தள்ளுவண்டி கடை போட்டு பிழைக்க பார்த்தால் அதை அடித்து நொறுக்க்கும் ரவுடி பொ… 3 months ago\nRT @MaridhasAnswers: திமுக, திக ஆதரவு பெற்ற பிரிவினைவாதிகள் டைசன் மார்டீன் - மே17 திருமுருகன் காந்தி - ஹவாலா - முறைகேடுகள் பற்றிய ஆதாரங்கள்… 3 months ago\nகாசி யாத்திரையும் பித்ரு பூஜையும் எழுத்து: ஹரி கிரிஷ்ணமூர்த்தி\nகாசி யாத்திரையும் பித்ரு பூஜையும் எழுத்து: ஹரி கிரிஷ்ணமூர்த்தி\nகாசி யாத்திரையும் பித்ரு பூஜையும் எழுத் து: ஹரி கிரிஷ்ணமூர்த்தி\nnparamasivam1951 on காசி கயா போன்ற புன்னிய ஷேத்திர…\nபுதிராய் இருக்கும் புத்திர தோஷம்\nமஹா பெரியவா அருளிய அதிசய மந்திரம்\nகாசி கயா, பித்ரு தர்ப்பணம் ஸிரார்தம்\nகாசி யாத்திரையும் பித்ரு பூஜையும் எழுத்து: ஹரி கிரிஷ்ணமூர்த்தி\nகாசி யாத்திரையும் பித்ரு பூஜையும் எழுத்து: ஹரி கிரிஷ்ணமூர்த்தி\nகாசி யாத்திரையும் பித்ரு பூஜையும் எழுத் து: ஹரி கிரிஷ்ணமூர்த்தி\nகாசி யாத்திரையும் பித்ரு பூஜையும்\nகாசி யாத்திரையும் பித்ரு பூஜையும்\nகாசி கயா, பித்��ு தர்ப்பணம் ஸிரார்தம்\n\"நடந்தாய் ; வாழி காவேரி'\n\"நம்ம ஆட்டோ – தமிழர்களின் கெளரவம்\"\n\"பாம்பு கடி\" பற்றிய சில தகவல்கள்.\n\"போட்டிக்குரிய கேள்விகளை தனக்கும் பரிட்சையாக வை\" மகா பெரியவா\n* குடும்ப மகிழ்ச்சிக்கு என்ன தேவை…\n“இனிமே பெரியவா சொன்னபடி பண்ணறேன்”\nஅதிசயம் அநேகம் உற்ற மனித உடல்\nஅன்னதானம் பரோபகாரத்தில் ஓர் அம்சமே. பரோபகாரம்\nஅன்ரர்டம் உபாசிக்க வேண்டிய அரிய மந்திரங்கள்\nஅன்றாடம் பயன்படுத்தும் சமையல் பொருட்களின் ஆங்கில பெயர்கள்:\nஅபர கர்மா -அளவிட முடியாத பலனைத் தரும்\nஅருணகிரிநாதர் அருளிய ‘கந்தர் அநுபூதி\nஅவரவர் கடமையை பண்ணிக் கொண்டிருந்தாலே\nஆயுள் காக்கும் ஆயுர்வேதம்: கை\nஆயுள்காக்கும் ஆயுர்வேதம்: இரவும் பகலும் சளி\nஇன்று சனி ப்ரதோஷம் 108 சிவ அஸ்டோத்திர நாமாவளி\nஇயற்கை முறையில் பயனுள்ள வைத்திய குறிப்புகள்\nஉங்கள் வீடு வாஸ்து படி உள்ளதா – அறிந்து கொள்வது எப்படி\nஉணவு உண்ணும் போது கடைப்பிடிக்க வேண்டிய நடைமுறைகள் தெரியுமா \nஉணவைக் குறைத்து உடலை அழகாக்க…\nஎன்னைக்கு இந்த நிலைமை எல்லாம் மாறுதோ அன்னைக்கு தான் இது சுதந்திர நாடு.\nஎன்று தனியும் இந்த சுதந்திர தாகம்\nஏன் இந்த பெயர் வந்தது\nஒளவையார் அருளிய விநாயகர் அகவல் (மூலமும் உரையும்)\nகணினி பற்றிய பொது அறிவு:-\nகண் பார்வை குறைவை தீக்கும் வெந்தயக்கீரை\nகல்லீரல் பழுதடைந்துள்ளது என்பதை அறிய சில அறிகுறிகள்\nகீழாநெல்லி செடியின் மருத்துவகுணங்கள் :-\nகுல தெய்வத்தின் சக்தியை நாம் எல்லோரும் அறியவேண்டும்\nகுழந்தை வளர்ப்பு ஒரு கலை\nகுழந்தைகளுக்கு ஏற்படும் ஆஸ்துமா நோய்\nகுழந்தைகள் விரும்பி உண்ணும் வெங்காய பிரியாணி\nகொப்பூழ்க் கொடி எவ்வாறு உதவுகிறது\nக்ரீன் டீ (green tea) குடிப்பதால் ஏற்படும் அழகு நன்மைகள்\nசப்போட்டா பழம் பற்றிய தகவல்\nசமையல் எரிவாயுவும் கையில காசு – வாயில தோசை\nசர்க்கரை நோயாளிகளின் உயிருக்கு உலை வைக்கும் காய்கறிகள்\nசர்க்கரை நோய் உள்ளவர்கள் கவனிக்கவும்\nசிம் கார்டுகள் தவறாக பயன்படுத்தப்படுவதை தடுப்பதற்காக\nசிராத்தம் என்பதற்கே சிரத்தையோடு பண்ணுவது என்பது அர்த்தம்\nடெலிவிஷனில் வந்த \"சோ\" வின் ஒரு நிகழ்ச்சி.\n) சில பயனுள்ள இணையத்தளங்கள்\nதியானம் செய்வதால் என்ன நன்மை\nதிருச்சியில் நர ேந்திர மோதி உரை: ஒரு பார்வை\nதிருப்பாவை — திருவெம்பாவை மகாந���டு\nதிருமண மந்திரத்தின் உண்மையான அர்த்தம்;\nதொப்பை மற்றும் உடல் பருமனை குறைக்க உதவும் இயற்கை மருத்துவ வழிகள்\nநம் உடம்பை பற்றி தெரிந்து கொள்ளுங்கள் \nநம் மதத்துக்கு எந்த ஹானியும் வராது\nநாவல் பழத்தின் மருத்துவ குணம்.\nநீ என்ன பெரிய \"மேதையா\" \nநூறு தடவை தானம் செய்த பலன் வேண்டுமா\nபக்தனுக்காக இயற்கையை கட்டுப்படுத்திய பெரியவா\nபல் போனால் சொல் போகுமா \nபாம்பு விஷக் கடிக்கு பாரம்பரிய சித்த அனுபவ மருந்துகள்\nபிரம்மிக்க வைக்கும் திருப்பதி அதிசியங்கள்\nபுத்தியை கூர்மையாக்கும் சில எளிய வழிகள்\nபென் ட்ரைவை(Pen drive) பாதுகாக்க மென்பொருட்கள்\nபொன்மாளிகை வேண்டுமா – ஏன் \nப்ரேத ஸம்ஸ்காரம்: சரீரத்தின் சிறப்பு – மஹா பெரியவா\nமகா பெரியவாவின் கடாட்சத்திற்க்கு உள்ள சக்தி\nமற்றுமொரு ஜி.டி நாயுடு :திரி இன் ஒன் கார்\nமல்லிகை பூக்களின் மருத்துவக் குணங்கள்:-\nமஹான்களிடையே எந்த வித்தியாசமும் கிடையாது.\nமின்சாரம் தேவையில்லை செல்போன் சார்ஜ் செய்ய அரச இலை போதுமாம்\nமுருகன் – 60 ருசிகரத் தகவல்கள்.\nமூட நம்பிக்கைக்கு எதிரான விஞ்ஞானமே மெய்ஞானம்\nயக்ஞம் மற்றும் ஹோமம் இவற்றின் பொருள் என்ன\nயஜுர்வேத ஆபஸ்தம்ப அமாவாசை தர்ப்பணம்.\nயோசனைகள் … யோசனைகள் … யோசனைகள் …\nவாழ்வில் உடனடி முன்னேற்றம் பெற பரிகாரம்.\nவேதமே இறங்கிவந்து அர்த்தம் சொன்ன மாதிரி இருந்தது.”\nஸ்ரீ மஹா பெரியவா திருவடிகள் சரணம்.\nஸ்ரீசந்திரசேகரேந்திர சரஸ்வதி ஸ்வாமிகளின் அருள்மொழிகள்.\nஸ்ரீமத் ஜகத்குரு ஸ்ரீசந்திரசேகரேந்திர சரஸ்வதி ஸ்வாமிகளின் அருள்மொழிகள்\n\"நடந்தாய் ; வாழி காவேரி'\n\"நம்ம ஆட்டோ – தமிழர்களின் கெளரவம்\"\n\"பாம்பு கடி\" பற்றிய சில தகவல்கள்.\n\"போட்டிக்குரிய கேள்விகளை தனக்கும் பரிட்சையாக வை\" மகா பெரியவா\n* குடும்ப மகிழ்ச்சிக்கு என்ன தேவை…\n“இனிமே பெரியவா சொன்னபடி பண்ணறேன்”\nஅதிசயம் அநேகம் உற்ற மனித உடல்\nஅன்னதானம் பரோபகாரத்தில் ஓர் அம்சமே. பரோபகாரம்\nஅன்ரர்டம் உபாசிக்க வேண்டிய அரிய மந்திரங்கள்\nஅன்றாடம் பயன்படுத்தும் சமையல் பொருட்களின் ஆங்கில பெயர்கள்:\nஅபர கர்மா -அளவிட முடியாத பலனைத் தரும்\nஅருணகிரிநாதர் அருளிய ‘கந்தர் அநுபூதி\nஅவரவர் கடமையை பண்ணிக் கொண்டிருந்தாலே\nஆயுள் காக்கும் ஆயுர்வேதம்: கை\nஆயுள்காக்கும் ஆயுர்வேதம்: இரவும் பகலும் சளி\nஇன்று சனி ப்ரத��ஷம் 108 சிவ அஸ்டோத்திர நாமாவளி\nஇயற்கை முறையில் பயனுள்ள வைத்திய குறிப்புகள்\nஉங்கள் வீடு வாஸ்து படி உள்ளதா – அறிந்து கொள்வது எப்படி\nஉணவு உண்ணும் போது கடைப்பிடிக்க வேண்டிய நடைமுறைகள் தெரியுமா \nஉணவைக் குறைத்து உடலை அழகாக்க…\nஎன்னைக்கு இந்த நிலைமை எல்லாம் மாறுதோ அன்னைக்கு தான் இது சுதந்திர நாடு.\nஎன்று தனியும் இந்த சுதந்திர தாகம்\nஏன் இந்த பெயர் வந்தது\nஒளவையார் அருளிய விநாயகர் அகவல் (மூலமும் உரையும்)\nகணினி பற்றிய பொது அறிவு:-\nகண் பார்வை குறைவை தீக்கும் வெந்தயக்கீரை\nகல்லீரல் பழுதடைந்துள்ளது என்பதை அறிய சில அறிகுறிகள்\nகீழாநெல்லி செடியின் மருத்துவகுணங்கள் :-\nகுல தெய்வத்தின் சக்தியை நாம் எல்லோரும் அறியவேண்டும்\nகுழந்தை வளர்ப்பு ஒரு கலை\nகுழந்தைகளுக்கு ஏற்படும் ஆஸ்துமா நோய்\nகுழந்தைகள் விரும்பி உண்ணும் வெங்காய பிரியாணி\nகொப்பூழ்க் கொடி எவ்வாறு உதவுகிறது\nக்ரீன் டீ (green tea) குடிப்பதால் ஏற்படும் அழகு நன்மைகள்\nசப்போட்டா பழம் பற்றிய தகவல்\nசமையல் எரிவாயுவும் கையில காசு – வாயில தோசை\nசர்க்கரை நோயாளிகளின் உயிருக்கு உலை வைக்கும் காய்கறிகள்\nசர்க்கரை நோய் உள்ளவர்கள் கவனிக்கவும்\nசிம் கார்டுகள் தவறாக பயன்படுத்தப்படுவதை தடுப்பதற்காக\nசிராத்தம் என்பதற்கே சிரத்தையோடு பண்ணுவது என்பது அர்த்தம்\nடெலிவிஷனில் வந்த \"சோ\" வின் ஒரு நிகழ்ச்சி.\n) சில பயனுள்ள இணையத்தளங்கள்\nதியானம் செய்வதால் என்ன நன்மை\nதிருச்சியில் நர ேந்திர மோதி உரை: ஒரு பார்வை\nதிருப்பாவை — திருவெம்பாவை மகாநாடு\nதிருமண மந்திரத்தின் உண்மையான அர்த்தம்;\nதொப்பை மற்றும் உடல் பருமனை குறைக்க உதவும் இயற்கை மருத்துவ வழிகள்\nநம் உடம்பை பற்றி தெரிந்து கொள்ளுங்கள் \nநம் மதத்துக்கு எந்த ஹானியும் வராது\nநாவல் பழத்தின் மருத்துவ குணம்.\nநீ என்ன பெரிய \"மேதையா\" \nநூறு தடவை தானம் செய்த பலன் வேண்டுமா\nபக்தனுக்காக இயற்கையை கட்டுப்படுத்திய பெரியவா\nபல் போனால் சொல் போகுமா \nபாம்பு விஷக் கடிக்கு பாரம்பரிய சித்த அனுபவ மருந்துகள்\nபிரம்மிக்க வைக்கும் திருப்பதி அதிசியங்கள்\nபுத்தியை கூர்மையாக்கும் சில எளிய வழிகள்\nபென் ட்ரைவை(Pen drive) பாதுகாக்க மென்பொருட்கள்\nபொன்மாளிகை வேண்டுமா – ஏன் \nப்ரேத ஸம்ஸ்காரம்: சரீரத்தின் சிறப்பு – மஹா பெரியவா\nமகா பெரியவாவின் கடாட்சத்திற��க்கு உள்ள சக்தி\nமற்றுமொரு ஜி.டி நாயுடு :திரி இன் ஒன் கார்\nமல்லிகை பூக்களின் மருத்துவக் குணங்கள்:-\nமஹான்களிடையே எந்த வித்தியாசமும் கிடையாது.\nமின்சாரம் தேவையில்லை செல்போன் சார்ஜ் செய்ய அரச இலை போதுமாம்\nமுருகன் – 60 ருசிகரத் தகவல்கள்.\nமூட நம்பிக்கைக்கு எதிரான விஞ்ஞானமே மெய்ஞானம்\nயக்ஞம் மற்றும் ஹோமம் இவற்றின் பொருள் என்ன\nயஜுர்வேத ஆபஸ்தம்ப அமாவாசை தர்ப்பணம்.\nயோசனைகள் … யோசனைகள் … யோசனைகள் …\nவாழ்வில் உடனடி முன்னேற்றம் பெற பரிகாரம்.\nவேதமே இறங்கிவந்து அர்த்தம் சொன்ன மாதிரி இருந்தது.”\nஸ்ரீ மஹா பெரியவா திருவடிகள் சரணம்.\nஸ்ரீசந்திரசேகரேந்திர சரஸ்வதி ஸ்வாமிகளின் அருள்மொழிகள்.\nஸ்ரீமத் ஜகத்குரு ஸ்ரீசந்திரசேகரேந்திர சரஸ்வதி ஸ்வாமிகளின் அருள்மொழிகள்\nபுதிராய் இருக்கும் புத்திர தோஷம்\nமஹா பெரியவா அருளிய அதிசய மந்திரம்\nகாசி கயா, பித்ரு தர்ப்பணம் ஸிரார்தம்\nகாசி யாத்திரையும் பித்ரு பூஜையும் எழுத்து: ஹரி கிரிஷ்ணமூர்த்தி\nகாசி யாத்திரையும் பித்ரு பூஜையும் எழுத்து: ஹரி கிரிஷ்ணமூர்த்தி\nகாசி யாத்திரையும் பித்ரு பூஜையும் எழுத் து: ஹரி கிரிஷ்ணமூர்த்தி\nCategory: யஜுர்வேத ஆபஸ்தம்ப அமாவாசை தர்ப்பணம்.\nயஜுர்வேத ஆபஸ்தம்ப அமாவாசை தர்ப்பணம்.\nதேவைப்படுகிறவர்கள் காபி செய்து கொள்ளலாம்.\nஸ்ரீவத்ஸ சோமதேவ சர்மா வினால் வெளியிடப்பட்டது.\nயஜுர்வேத ஆபஸ்தம்ப அமாவாசை தர்ப்பணம்.\nயஜுர் வேதம் ஆபஸ்தம்ப சூத்திரம் அமாவாசை தர்ப்பணம். காலையில் ஸ்னாநம்,நெற்றிக்கு வீபூதி, சந்தனம், திருமண் இட்டு கொள்ளவும்.சந்தியா வந்தனம், காயத்ரி ஜபம், ஒளபாஸனம்.செய்யலாம். மறுபடியும் பத்து மணிக்கு ஸ்னானம் செய்து விட்டு மடி உடுத்தி தர்பணம் செய்யவும்.\nஅமாவாசை தர்ப்பணம். முதலில் ஆசமனம். அச்யுதாய நமஹ அனந்தாய நமஹ கோவிந்தாய நமஹ கேசவ ,நாராயண மாதவ, கோவிந்த, விஷ்ணு மதுஸூதன த்ரிவிக்ரம, வாமனா ஶ்ரீதரா ஹ்ரிஷீகேச.பத்மநாபா தாமோதரா. பவித்ரம் (மூண்று புல்)வலது கை பவித்ர விரலில் போட்டு கொள்ளவும்\n. இரன்டு கட்டை தர்பம் காலுக்கு அடியில் போட்டு கொள்ளவும். ஜலத்தால் கை அலம்பவும்.மூன்று கட்டை தர்பம் பவித்ரத்துடன் வைத்து கொள்ளவும். சுக்லாம்பரதரம் விஷ்ணும் சஸீவர்ணம் சதுர்புஜம் ப்ரஸன்ன வதனம் த்யாயேத் சர்வ விக்ண உபசாந்தயே.\nஒம்பூஹு ஓம்புவஹ ஓம் சுவஹ;ஓம் மஹஹ ஓம் தபஹ ஓகும் சத்யம் ஓம் தத் ஸ விதுர்வரேண்யம் பர்கோ தேவஸ்ய தீமஹி தியோயோனஹ ப்ரசோதயாத்.ஓமாபோ ஜோதீ ரஸோ அம்ருதம் ப்ர்மஹ ஓம் பூர்புவசுவரோம்.\nமமோபாத்த ஸமஸ்த துரிதயக்ஷயத் துவாரா ஶ்ரீ பரமேச்வர ப்ரீத்யர்தம்\nஅபவித்ர பவித்ரோவா ஸர்வாவஸ்தாம் கதோபிவா யஸ்மரேத் புன்டரீகாக்ஷம் சபாஹ்யா அப்யந்தரஹ சுசீஹி மானசம் வாசிகம் பாபம் கர்மனா ஸமுபார்ஜிதம் ஶ்ரீ ராம ஸ்மரணே னைவ வ்யபோஹதிஹி ந ஸம்சயஹ ஸ்ரீ ராம ராமராம திதிர் விஷ்ணு ததா வார: நக்ஷத்ரம் விஷ்ணுரேவச யோகஸ்ச கரணஞ்சைவ சர்வம் விஷ்ணு மயம் ஜகத் ஸ்ரீ கோவிந்த கோவிந்த கோவிந்த\nஅத்ய ஸ்ரீ பகவத: மஹா புருஷஸ்ய விஷ்ணோராஞ்யயா ப்ரவர்தமானஸ்ய ஆத்ய ப்ரம்மண: த்வதீய பரார்தே ஷ்வேத வராஹ கல்பே வைவஸ்வத மன்வந்தரேஅஷ்டா விம்சதீதமே கலியுகே ப்ரதமே பாதே ஜம்பூத்வீபே பாரத வருஷே பரதஹ் கண்டே மேரோ: தக்ஷினே பார்ஸ்வே ஷகாப்தே அஸ்மின் வர்தமானே வியவஹாரிகே ப்ரபவாதி ஷஷ்டி ஸம்வத்ஸரானாம் மத்யே…………..\nநாம ஸம்வத்ஸரே …………..அயனே…………..ருதெள …………..மாஸே……..க்ருஷ்ண பக்ஷே………….யாம் புண்ய திதெள ………….வாஸர யுக்தாயாம்…………..நக்ஷத்ர யுக்தாயாம் விஷ்ணுயோக விஷ்ணு கரன ஏவங்குண ஸகல விஷேஷன விஷிஷ்டானாம் வர்தமானாயாம் ……………..யாம் புண்ய திதெள (பூணல் இடம்) ப்ராசீணாவீதி ………….கோத்ராணாம் ……………ஸர்மணாம் வஸு ருத்ர\nஆதித்ய ஸ்வரூபாணாம் அஸ்மத் பித்ரு பிதாமஹ ப்ரபிதாமஹானாம் (தாயார் இல்லாதவருக்கு மட்டும்)……………….கோத்ரானாம்—————-(பெயர்கள் சொல்லவும்) (அம்மா பாட்டி அம்மாவின் பாட்டி) தானாம் வசு ருத்ர ஆதித்ய ஸ்வரூபானாம் அஸ்மத் மாத்ரு பிதாமஹீ ப்ரபிதாமஹீனாம் ( பின் வரும் மந்திரத்தை தாயார் இருப்பவர் சொல்லவும்)…………..கோத்ரானாம்……………..தானாம் வசு ருத்ர ஆதித்ய ஸ்வரூபாணாம் அஸ்மத் பிதாமஹீ, பிதுர் பிதாமஹீ பிது:ப்ரபிதாமஹீனாம்) தாயார் பிறந்த கோத்ரம் சொல்லவும்\n…………கோத்ராணாம்…………. சர்மனாம் வஸு ருத்ர ஆதித்ய ஸ்வரூபாணாம் அஸ்மத் சபத்னீக மாதா மஹ மாது:பிதாமஹ: மாது:ப்ரபிதாமஹானாம் உபய வம்ஸ பித்ரூணாம் அக்ஷய த்ருப்த்யர்தம் அமாவாஸ்யா புண்ய காலே தர்ஸ ஸ்ராத்தம் தில தர்பண ரூபேண அத்ய கரிஷ்யே.\nகையில் பவித்ரதுடன் இருக்கும் கட்டை பில்லை மட்டும் கீழே போடவும்.பூணல் வலம் போட்டு கொள்ளவும். கையை ஜலத்தால் துடைத்து கொள்ளவும்.\nபூணல் இடம்: தர்ப்பையால் தர்ப்பணம் செய்���ும் இடத்தை துடைக்கவும் .அபே தவீத வி ச ஸர்ப தாதோ. யேத்ர ஸ்த புராணா யே ச னூதனாஹா\nஅதாதிதம் யமோ வசானம் ப்ருதிவ்யாஹா அக்ரன்னிமம் பிதரோ லோகமஸ்மை. தர்பையை எறிந்து விடவும் கையில் கருப்பு எள்ளு எடுத்து கொண்டு தர்பணம் செய்யும் இடத்தில் இரைக்கவும். இந்த மந்த்ரம் சொல்லி.\nஅபஹதா அசுரா ரக்ஷாகும்ஸி பிஸாசா யே க்ஷயன்தி ப்ருதிவி மனு அன்யத்ரே தோகச்சந்து யத்ரைஷாம் கதம் மன:\nபூணல் வலம்.: தண்ணீரால் ப்ரோக்ஷிக்கவும். (தெளிக்கவும்)\nஅபவித்ர பவித்ரோவா ஸர்வாவஸ்தாம் கதோபிவா . ய:ஸ்மரேத் புன்டரீகாக்ஷம் ஸ பாஹ்யா அப்யந்த்ர சுசிஹி பூர்புவஸ்ஸுவோ பூர்புவஸ்ஸுவோ பூர்புவஸ்ஸுவஹ.\nபூணல் இடம்: தர்பை கூர்ச்சம் தெற்கு நுனியாய் ஸம்ப்ரதாயப்படி போட்டு ஆள் காட்டி விரல் தவிர மற்ற விரல்களால் கருப்பு எள் எடுத்துகொண்டு ஆவாஹனம் செய்யவும் .. “ஆயாத பிதரஸ் ஸோம்யா கம்பீரை:பதிபிஹி பூர்வைஹி ப்ரஜா மஸ்மப்யம் தததோ ரயிஞ்ச தீர்காயுத்வஞ்ச ஸதஸாரதஞ்ச”\nஅஸ்மின் கூர்ச்சே ……………கோத்ரான் ………..ஷர்மனஹ வசு ருத்ர ஆதித்ய ஸ்வரூபான் அஸ்மத் பித்ரு பிதாமஹ ப்ரபிதாமஹான்…………கோத்ரா:…………தா வசு ருத்ர ஆதித்ய ஸ்வரூபாஹா அஸ்மத் மாத்ரு பிதாமஹி ப்ரபிதாமஹீ ஸ்ச ஆவாஹயாமி. ஜீவனுடன் இருப்பவர்களை விலக்கி மற்றவர்களை ஆவாஹனம் செய்யவும்.\nமற்றொரு கூர்ச்சத்தில் அல்லது ஒரே கூர்ச்சத்தில் (ஸம்ப்ரதாய வழக்க படி) ……………\n(அம்மா ஆத்து கோத்ரம்)………….ஸர்மனஹ வசு ருத்ர ஆதித்யஸ்வரூபான் அஸ்மத் ஸ பத்னீக மாதா மஹ மாதுஹு பிதாமஹ மாதுஹு ப்ரபிதாமஹான் ஆவாஹயாமி. என்று “ ஆயாத பிதரச் என்ற மந்த்ரம் சொல்லி எள்ளு போட்டு ஆவாஹனம் செய்யவும்\nஆஸன மந்த்ரம்: ஸக்ருதாச் சின்னம் பர்ஹி ரூர்னம் ருது ஸ்யோனம் பித்ருப்யஸ்த்வா பராம்யஹம் அஸ்மின் ஸீதந்துமே பிதரஸ் ஸோம்யா:பிதாமஹா: ப்ரபிதாமஹா:ச அனுகை ஸஹ. என்று சொல்லி பித்ரு பிதாமஹ ப்ரபிதாமஹானாம் மாத்ரு பிதாமஹி ப்ரபிதாமஹீனாம் சபத்னீக மாதாமஹ மாதுஹு பிதாமஹ மாதுஹு ப்ரபிதாமஹானாம் இதமாஸனம் என்று சொல்லவும்மூன்று தர்ப்பத்தை கூர்ச்சம் பக்கத்தில் வைக்கவும்.\nவர்கத்வய பித்ருப்யோ நமஹ என்று சொல்லி கருப்பு எள்ளு எடுத்து ஸகல ஆராதனைஹி ஸ்வர்சிதமென்று சொல்லி கூர்ச்சத்தில் போடவும். இட து காலை முட்டி போட்டு கொன்டு தெற்கு முகமாய் ப்ராசீனாவீதியாய் தர்பணம் செய்யவும்.\n1.1: உதீரதாம�� அவர உத்பராஸ உன்மத்யமாஹா பிதரஹ ஸோம்யாஸஹ அசூம்ய ஈஉஹு அவ்ருகா ரிதக்ஞாஸ்தேனோ வந்து பிதரோஹ வேஷூ…………கோத்ரான் ……..ஷர்மனஹ வசுரூபான் பித்ரூன் ஸ்வதா நமஸ் தர்பயாமி. 1.2: அங்கிரஸோன: பிதரோ நவக்வா அதர்வானோ ப்ருகவஸ் ஸோம்யாஸஹ தேஷாம் வயகும் ஸுமதெள யக்ஞியானாமபி பத்ரே ஸெளமனஸே ஸ்யாம ……….கோத்ரான்……சர்மனஹ வசுரூபான் பித்ரூன் ஸ்வதா நமஸ் தர்பயாமி.\n1.3: ஆயந்துனஹ பிதரஸ் ஸோம்யாஸோ அக்னிஷ் வாத்தா:பதிபிர் தேவயானை: அஸ்மின் யக்ஞே ஸ்வதயா மதந்த்வதி ப்ருவந்துதே அவந்த் வஸ்மான் ………….கோத்ரான்……….ஸர்மணஹ வசுரூபான் பித்ரூன் ஸ்வதா நமஸ் தர்பயாமி.\n2.1: ஊர்ஜம் வஹந்தீ ரம்ருதம் க்ருதம் பயஹ கீலாலம் பரிஸ்ருதம் ஸ்வதாஸ்த தர்பயதமே பித்ரூன். ………….கோத்ரான் ………..சர்மணஹ ருத்ரரூபான் பிதாமஹான் ஸ்வதா நமஸ் தர்பயாமி\n2.2.: பித்ருப்யஸ் ஸ்வதா விப்யஸ் ஸ்வதா நமஹ பிதா மஹேப்யஸ் ஸ்வதா விப்யஸ் ஸ்வதா நமஹ ப்ரபிதா மஹேப்யச் ஸ்வதா விப்யஸ் ஸ்வதா நமஹ …………கோத்ரான்……….ஸர்மனஹ ருத்ர ரூபான் பிதாமஹான் ஸ்வதா நமஸ் தர்பயாமி\n2.3: யே சே ஹ பிதரோ யே ச நேஹ யாகும்ச்ச வித்ம யாகும் உசன ப்ரவித்ம அக்னே தான் வேத்த யதிதே ஜாத வேத ஸ்தயா ப்ரதக்குஸ் ஸ்வதயா மதந்தி. ………….கோத்ரான்……….ஸர்மணஹ ருத்ர ரூபான் பிதாமஹான் ஸ்வதா நமஸ் தர்பயாமி.\n3.1: மது வாதா ரிதாயதே மது க்ஷரந்தி ஸிந்தவ:மாத்வீர் நஸ்ஸந்த் வோஷதீ ……………கோத்ரான்…………..ஸர்மணஹ ஆதித்ய ரூபான் ப்ரபிதாமஹான் ஸ்வதா நமஸ் தர்பயாமி\n3.2: மது நக்த முதோஷஸீமது மத் பார்த்திவகும் ரஜ; மது த்யெள ரஸ்து ந:பிதா ………கோத்ரான்……….சர்மணஹ ஆதித்ய ரூபான் ப்ரபிதா மஹான் ஸ்வதா நமஸ் தர்பயாமி.\n3.3.: மது மான் நோ வனஸ்பதிர் மது மாகும் அஸ்து சூர்யஹ மாத்வீர் காவோபவந்து ந:………..கோத்ரான் ………….ஸர்மனஹ ஆதித்ய ரூபான் ப்ரபிதா\nமஹான் ஸ்வதா நமஸ் தர்பயாமி \\\nமாத்ரூ வர்க்கம்: …………….கோத்ராஹா……….தாஹா வஸு ரூபாஹா மாத்ரூ:ஸ்வதா நமஸ் தர்பயாமி…….மூன்று முறை\nகோத்ராஹா………….தாஹா ருத்ர ரூபாஹா பிதாமஹி ஸ்வதா நமஸ். தர்பயாமி மூன்று முறை;\nகோத்ராஹா………தாஹா ஆதித்ய ரூபாஹா ப்ரபிதாமஹி ஸ்வதா நமஸ் தர்பயாமி மூன்று முறை.\nமாதா மஹ வர்க்கம் தர்பணம்:\n1.1: உதீரதாம்+ஹவேஷு …………கோத்வதான்………ஸர்மனஹ வசு ரூபான் மாதாமஹான் ஸ்வதா நமஸ் தர்பயாமி.\n1.2 அங்கிரசோ+ ஸ்யாம……….கோத்ரான் ………..சர்மனஹ வசு ரூபான் மாதாமஹான் ஸ்வதா நமஸ் தர்பயாமி\n1.3 ஆயந்த��னஹ+அச்மான்………கோத்ரான்………ஸர்மனஹ வசு ரூபான் மாதாமஹான் ஸ்வதா நமஸ் தர்பயாமி.\n2.1 ஊர்ஜம் வஹந்தீர்+பித்ரூன் ……….கோத்ரான்………ஸர்மனஹ ருத்ர ரூபான் மாதுஹு பிதாமஹான் ஸ்வதா நமஸ் தர்பயாமி\n2.2 பித்ருப்யஸ்+நமஹ ………கோத்ரான்……..ஸர்மனஹ ருத்ர ரூபான் மாது: பிதாமஹான் ஸ்வதா நமஸ் தர்பயாமி.\n2.3 யே சேஹ +மதந்து……….கோத்ரான்…..ஸர்மனஹ ருத்ர ரூபான் மாது: பிதாமஹான் ஸ்வதா நமஸ் தர்பயாமி.\n3.1 மதுவாதா+ஓஷதீ ………..கோத்ரான்…….ஸர்மனஹ ஆதித்ய ரூபான் மாது: ப்ரபிதாமஹான் ஸ்வதா நமஸ் தர்பயாமி.\n3.2 மது நக்தம்+பிதா……….கோத்ரான்……..ஸர்மனஹ ஆதித்ய ரூபான் மாது: ப்ரபிதா மஹான் ஸ்வதா நமஸ் தர்பயாமி\n3.3 மது மான்+பவந்துநஹ ………கோத்ரான்………..ஸர்மனஹ ஆதித்ய ரூபான் மாது:ப்ரபிதா மஹான் ஸ்வதா நமஸ் தர்பயாமி.\n…………..கோத்ராஹா………….தாஹா வசு ரூபாஹா மாதாமஹீ ஸ்வதா நமஸ் தர்பயாமி மூன்று முறை\n……………கோத்ராஹா…………தாஹா ருத்ர ரூபாஹா மாதுஹு பிதாமஹீ ஸ்வதா நமஸ் தர்பயாமி மூன்று முறை\n……….கோத்ராஹா……..தாஹா ஆதித்ய ரூபாஹா மாதுஹு ப்ரபிதாமஹீ ஸ்வதா நமஸ் தர்பயாமி மூன்று முறை.\nஞாத அஞ்ஞாத வர்க த்வய பித்ரூன் ஸ்வதா நமஸ் தர்பயாமி மூன்று முறை\nஊர்ஜம் வஹந்தீஹி அம்ருதம்+பித்ரூன் த்ருப்யத த்ருப்யத த்ருப்யத\nநமோ வ: பிதரோ ரசாய, நமோவ:பிதரஸ் ஸுஷ்மாய, நமோவ:பிதரோ ஜீவாய ,நமோவ: பிதர ஸ்வதாயை, நமோவ: பிதரோ மன்யவே,நமோவ:பிதரோ கோராய, பிதரோ நமோ வோ ய ஏதஸ்மின் லோகேஸ்த யுஷ்மாகுஸ்தேனுயே அஸ்மின் லோகே மாந் தேநு ய ஏதஸ்மின் லோகேஸ்த யூயுந் தேஷாம் வஸிஷ்டா பூயாஸ்தயே அஸ்மின் லோகே அஹம் தேஷாம் வஸிஷ்டோ பூயாஸம்.\nஇதை சொல்லிக் கொண்டே மூண்று தடவை ப்ரதக்ஷிணம் செய்து நமஸ்காரம் செய்து அபிவாதயே சொல்லவும்.\nஉத்திஷ்ட்த பிதரஹ ப்ரேத சூரா யமஸ்ய பந்தாமன்வேதா புராணம் தத்தாதஸ்மாஸு த்ரவிணம் யச்ச பத்ரம் ப்ரணோ ப்ரூதாத் பாகதான்தேவதாஸு. அல்லது ஆயாத பிதரஹ+ஷதஷாரதம் அவரவர் ஸம்ப்ரதாயப்படி கூறி அஸ்மாத் கூர்ச்சாத்\nபித்ரு,பிதாமஹ,ப்ரபிதாமஹான்,மாத்ரு, பிதாமஹி, ப்ரபிதாமஹி, ஸபத்னீக மாதா மஹ. மாது:பிதாமஹ, மாது:ப்ரபிதா மஹான் யதாஸ்தானம் ப்ரதிஷ்டா பயாமி.\nபவித்ரத்தை காதில் தரித்து , உபவீதியாய் ஆசமனம் செய்து பவித்ரத்தை போட்டுக் கொண்டு , ப்ராசீனாவீதியாய் கூர்ச்சத்தை பிரித்து கையில் எடுத்து, யேஷாம் ந மாதா ந பிதா ந பந்து: நான்ய கோத்ரிண :தே ஸர்வே த்ருப்தி மாயாந்து மயோத் ஸ்ருஷ்டை:குசோதகை:த்ருப்யத த்ருப்யத த்ருப்யத\nஎன்று சொல்லிக்கொண்டு ஜலம் விடவும். பவித்ரம் அவிழ்க்கவும். பூணல் வலம். ஆசமனம். செய்ய வேண்டும்.\nஶ்ரீவத்ஸ ஸோம தேவ ஸர்மா அமாவாசை தர்ப்பண விளக்கம் புத்தகம் 1956 ல் வெளி யிட பட்ட து\nPosted on July 15, 2013 Categories யஜுர்வேத ஆபஸ்தம்ப அமாவாசை தர்ப்பணம்.Leave a comment on யஜுர்வேத ஆபஸ்தம்ப அமாவாசை தர்ப்பணம்.\nயஜுர்வேத ஆபஸ்தம்ப அமாவாசை தர்ப்பணம்.\nதேவைப்படுகிறவர்கள் காபி செய்து கொள்ளலாம்.\nஸ்ரீவத்ஸ சோமதேவ சர்மா வினால் வெளியிடப்பட்டது.\nயஜுர்வேத ஆபஸ்தம்ப அமாவாசை தர்ப்பணம்.\nயஜுர் வேதம் ஆபஸ்தம்ப சூத்திரம் அமாவாசை தர்ப்பணம். காலையில் ஸ்னாநம்,நெற்றிக்கு வீபூதி, சந்தனம், திருமண் இட்டு கொள்ளவும்.சந்தியா வந்தனம், காயத்ரி ஜபம், ஒளபாஸனம்.செய்யலாம். மறுபடியும் பத்து மணிக்கு ஸ்னானம் செய்து விட்டு மடி உடுத்தி தர்பணம் செய்யவும்.\nஅமாவாசை தர்ப்பணம். முதலில் ஆசமனம். அச்யுதாய நமஹ அனந்தாய நமஹ கோவிந்தாய நமஹ கேசவ ,நாராயண மாதவ, கோவிந்த, விஷ்ணு மதுஸூதன த்ரிவிக்ரம, வாமனா ஶ்ரீதரா ஹ்ரிஷீகேச.பத்மநாபா தாமோதரா. பவித்ரம் (மூண்று புல்)வலது கை பவித்ர விரலில் போட்டு கொள்ளவும்\n. இரன்டு கட்டை தர்பம் காலுக்கு அடியில் போட்டு கொள்ளவும். ஜலத்தால் கை அலம்பவும்.மூன்று கட்டை தர்பம் பவித்ரத்துடன் வைத்து கொள்ளவும். சுக்லாம்பரதரம் விஷ்ணும் சஸீவர்ணம் சதுர்புஜம் ப்ரஸன்ன வதனம் த்யாயேத் சர்வ விக்ண உபசாந்தயே.\nஒம்பூஹு ஓம்புவஹ ஓம் சுவஹ;ஓம் மஹஹ ஓம் தபஹ ஓகும் சத்யம் ஓம் தத் ஸ விதுர்வரேண்யம் பர்கோ தேவஸ்ய தீமஹி தியோயோனஹ ப்ரசோதயாத்.ஓமாபோ ஜோதீ ரஸோ அம்ருதம் ப்ர்மஹ ஓம் பூர்புவசுவரோம்.\nமமோபாத்த ஸமஸ்த துரிதயக்ஷயத் துவாரா ஶ்ரீ பரமேச்வர ப்ரீத்யர்தம்\nஅபவித்ர பவித்ரோவா ஸர்வாவஸ்தாம் கதோபிவா யஸ்மரேத் புன்டரீகாக்ஷம் சபாஹ்யா அப்யந்தரஹ சுசீஹி மானசம் வாசிகம் பாபம் கர்மனா ஸமுபார்ஜிதம் ஶ்ரீ ராம ஸ்மரணே னைவ வ்யபோஹதிஹி ந ஸம்சயஹ ஸ்ரீ ராம ராமராம திதிர் விஷ்ணு ததா வார: நக்ஷத்ரம் விஷ்ணுரேவச யோகஸ்ச கரணஞ்சைவ சர்வம் விஷ்ணு மயம் ஜகத் ஸ்ரீ கோவிந்த கோவிந்த கோவிந்த\nஅத்ய ஸ்ரீ பகவத: மஹா புருஷஸ்ய விஷ்ணோராஞ்யயா ப்ரவர்தமானஸ்ய ஆத்ய ப்ரம்மண: த்வதீய பரார்தே ஷ்வேத வராஹ கல்பே வைவஸ்வத மன்வந்தரேஅஷ்டா விம்சதீதமே கலியுகே ப்ரதமே பாதே ஜம்பூத்வீபே பாரத வருஷே பரதஹ் கண்டே மேரோ: தக்ஷினே பார்ஸ்வே ஷகாப்தே அஸ்மின் வர்தமானே வியவஹாரிகே ப்ரபவாதி ஷஷ்டி ஸம்வத்ஸரானாம் மத்யே…………..\nநாம ஸம்வத்ஸரே …………..அயனே…………..ருதெள …………..மாஸே……..க்ருஷ்ண பக்ஷே………….யாம் புண்ய திதெள ………….வாஸர யுக்தாயாம்…………..நக்ஷத்ர யுக்தாயாம் விஷ்ணுயோக விஷ்ணு கரன ஏவங்குண ஸகல விஷேஷன விஷிஷ்டானாம் வர்தமானாயாம் ……………..யாம் புண்ய திதெள (பூணல் இடம்) ப்ராசீணாவீதி ………….கோத்ராணாம் ……………ஸர்மணாம் வஸு ருத்ர\nஆதித்ய ஸ்வரூபாணாம் அஸ்மத் பித்ரு பிதாமஹ ப்ரபிதாமஹானாம் (தாயார் இல்லாதவருக்கு மட்டும்)……………….கோத்ரானாம்—————-(பெயர்கள் சொல்லவும்) (அம்மா பாட்டி அம்மாவின் பாட்டி) தானாம் வசு ருத்ர ஆதித்ய ஸ்வரூபானாம் அஸ்மத் மாத்ரு பிதாமஹீ ப்ரபிதாமஹீனாம் ( பின் வரும் மந்திரத்தை தாயார் இருப்பவர் சொல்லவும்)…………..கோத்ரானாம்……………..தானாம் வசு ருத்ர ஆதித்ய ஸ்வரூபாணாம் அஸ்மத் பிதாமஹீ, பிதுர் பிதாமஹீ பிது:ப்ரபிதாமஹீனாம்) தாயார் பிறந்த கோத்ரம் சொல்லவும்\n…………கோத்ராணாம்…………. சர்மனாம் வஸு ருத்ர ஆதித்ய ஸ்வரூபாணாம் அஸ்மத் சபத்னீக மாதா மஹ மாது:பிதாமஹ: மாது:ப்ரபிதாமஹானாம் உபய வம்ஸ பித்ரூணாம் அக்ஷய த்ருப்த்யர்தம் அமாவாஸ்யா புண்ய காலே தர்ஸ ஸ்ராத்தம் தில தர்பண ரூபேண அத்ய கரிஷ்யே.\nகையில் பவித்ரதுடன் இருக்கும் கட்டை பில்லை மட்டும் கீழே போடவும்.பூணல் வலம் போட்டு கொள்ளவும். கையை ஜலத்தால் துடைத்து கொள்ளவும்.\nபூணல் இடம்: தர்ப்பையால் தர்ப்பணம் செய்யும் இடத்தை துடைக்கவும் .அபே தவீத வி ச ஸர்ப தாதோ. யேத்ர ஸ்த புராணா யே ச னூதனாஹா\nஅதாதிதம் யமோ வசானம் ப்ருதிவ்யாஹா அக்ரன்னிமம் பிதரோ லோகமஸ்மை. தர்பையை எறிந்து விடவும் கையில் கருப்பு எள்ளு எடுத்து கொண்டு தர்பணம் செய்யும் இடத்தில் இரைக்கவும். இந்த மந்த்ரம் சொல்லி.\nஅபஹதா அசுரா ரக்ஷாகும்ஸி பிஸாசா யே க்ஷயன்தி ப்ருதிவி மனு அன்யத்ரே தோகச்சந்து யத்ரைஷாம் கதம் மன:\nபூணல் வலம்.: தண்ணீரால் ப்ரோக்ஷிக்கவும். (தெளிக்கவும்)\nஅபவித்ர பவித்ரோவா ஸர்வாவஸ்தாம் கதோபிவா . ய:ஸ்மரேத் புன்டரீகாக்ஷம் ஸ பாஹ்யா அப்யந்த்ர சுசிஹி பூர்புவஸ்ஸுவோ பூர்புவஸ்ஸுவோ பூர்புவஸ்ஸுவஹ.\nபூணல் இடம்: தர்பை கூர்ச்சம் தெற்கு நுனியாய் ஸம்ப்ரதாயப்படி போட்டு ஆள் காட்டி விரல் தவிர மற்ற விரல்களால் கருப்பு எள் எடுத்துகொண்டு ஆவாஹனம் செய்யவும் .. “ஆயாத பிதரஸ் ஸோம்யா கம்பீரை:பதிபிஹி பூர்வைஹி ப்ரஜா மஸ்மப்யம் தததோ ரயிஞ்ச தீர்காயுத்வஞ்ச ஸதஸாரதஞ்ச”\nஅஸ்மின் கூர்ச்சே ……………கோத்ரான் ………..ஷர்மனஹ வசு ருத்ர ஆதித்ய ஸ்வரூபான் அஸ்மத் பித்ரு பிதாமஹ ப்ரபிதாமஹான்…………கோத்ரா:…………தா வசு ருத்ர ஆதித்ய ஸ்வரூபாஹா அஸ்மத் மாத்ரு பிதாமஹி ப்ரபிதாமஹீ ஸ்ச ஆவாஹயாமி. ஜீவனுடன் இருப்பவர்களை விலக்கி மற்றவர்களை ஆவாஹனம் செய்யவும்.\nமற்றொரு கூர்ச்சத்தில் அல்லது ஒரே கூர்ச்சத்தில் (ஸம்ப்ரதாய வழக்க படி) ……………\n(அம்மா ஆத்து கோத்ரம்)………….ஸர்மனஹ வசு ருத்ர ஆதித்யஸ்வரூபான் அஸ்மத் ஸ பத்னீக மாதா மஹ மாதுஹு பிதாமஹ மாதுஹு ப்ரபிதாமஹான் ஆவாஹயாமி. என்று “ ஆயாத பிதரச் என்ற மந்த்ரம் சொல்லி எள்ளு போட்டு ஆவாஹனம் செய்யவும்\nஆஸன மந்த்ரம்: ஸக்ருதாச் சின்னம் பர்ஹி ரூர்னம் ருது ஸ்யோனம் பித்ருப்யஸ்த்வா பராம்யஹம் அஸ்மின் ஸீதந்துமே பிதரஸ் ஸோம்யா:பிதாமஹா: ப்ரபிதாமஹா:ச அனுகை ஸஹ. என்று சொல்லி பித்ரு பிதாமஹ ப்ரபிதாமஹானாம் மாத்ரு பிதாமஹி ப்ரபிதாமஹீனாம் சபத்னீக மாதாமஹ மாதுஹு பிதாமஹ மாதுஹு ப்ரபிதாமஹானாம் இதமாஸனம் என்று சொல்லவும்மூன்று தர்ப்பத்தை கூர்ச்சம் பக்கத்தில் வைக்கவும்.\nவர்கத்வய பித்ருப்யோ நமஹ என்று சொல்லி கருப்பு எள்ளு எடுத்து ஸகல ஆராதனைஹி ஸ்வர்சிதமென்று சொல்லி கூர்ச்சத்தில் போடவும். இட து காலை முட்டி போட்டு கொன்டு தெற்கு முகமாய் ப்ராசீனாவீதியாய் தர்பணம் செய்யவும்.\n1.1: உதீரதாம் அவர உத்பராஸ உன்மத்யமாஹா பிதரஹ ஸோம்யாஸஹ அசூம்ய ஈஉஹு அவ்ருகா ரிதக்ஞாஸ்தேனோ வந்து பிதரோஹ வேஷூ…………கோத்ரான் ……..ஷர்மனஹ வசுரூபான் பித்ரூன் ஸ்வதா நமஸ் தர்பயாமி. 1.2: அங்கிரஸோன: பிதரோ நவக்வா அதர்வானோ ப்ருகவஸ் ஸோம்யாஸஹ தேஷாம் வயகும் ஸுமதெள யக்ஞியானாமபி பத்ரே ஸெளமனஸே ஸ்யாம ……….கோத்ரான்……சர்மனஹ வசுரூபான் பித்ரூன் ஸ்வதா நமஸ் தர்பயாமி.\n1.3: ஆயந்துனஹ பிதரஸ் ஸோம்யாஸோ அக்னிஷ் வாத்தா:பதிபிர் தேவயானை: அஸ்மின் யக்ஞே ஸ்வதயா மதந்த்வதி ப்ருவந்துதே அவந்த் வஸ்மான் ………….கோத்ரான்……….ஸர்மணஹ வசுரூபான் பித்ரூன் ஸ்வதா நமஸ் தர்பயாமி.\n2.1: ஊர்ஜம் வஹந்தீ ரம்ருதம் க்ருதம் பயஹ கீலாலம் பரிஸ்ருதம் ஸ்வதாஸ்த தர்பயதமே பித்ரூன். ………….கோத்ரான் ………..சர்மணஹ ருத்ரரூபான் பிதாமஹான் ஸ்வதா நமஸ் தர்பயாமி\n2.2.: பித்ருப்��ஸ் ஸ்வதா விப்யஸ் ஸ்வதா நமஹ பிதா மஹேப்யஸ் ஸ்வதா விப்யஸ் ஸ்வதா நமஹ ப்ரபிதா மஹேப்யச் ஸ்வதா விப்யஸ் ஸ்வதா நமஹ …………கோத்ரான்……….ஸர்மனஹ ருத்ர ரூபான் பிதாமஹான் ஸ்வதா நமஸ் தர்பயாமி\n2.3: யே சே ஹ பிதரோ யே ச நேஹ யாகும்ச்ச வித்ம யாகும் உசன ப்ரவித்ம அக்னே தான் வேத்த யதிதே ஜாத வேத ஸ்தயா ப்ரதக்குஸ் ஸ்வதயா மதந்தி. ………….கோத்ரான்……….ஸர்மணஹ ருத்ர ரூபான் பிதாமஹான் ஸ்வதா நமஸ் தர்பயாமி.\n3.1: மது வாதா ரிதாயதே மது க்ஷரந்தி ஸிந்தவ:மாத்வீர் நஸ்ஸந்த் வோஷதீ ……………கோத்ரான்…………..ஸர்மணஹ ஆதித்ய ரூபான் ப்ரபிதாமஹான் ஸ்வதா நமஸ் தர்பயாமி\n3.2: மது நக்த முதோஷஸீமது மத் பார்த்திவகும் ரஜ; மது த்யெள ரஸ்து ந:பிதா ………கோத்ரான்……….சர்மணஹ ஆதித்ய ரூபான் ப்ரபிதா மஹான் ஸ்வதா நமஸ் தர்பயாமி.\n3.3.: மது மான் நோ வனஸ்பதிர் மது மாகும் அஸ்து சூர்யஹ மாத்வீர் காவோபவந்து ந:………..கோத்ரான் ………….ஸர்மனஹ ஆதித்ய ரூபான் ப்ரபிதா\nமஹான் ஸ்வதா நமஸ் தர்பயாமி \\\nமாத்ரூ வர்க்கம்: …………….கோத்ராஹா……….தாஹா வஸு ரூபாஹா மாத்ரூ:ஸ்வதா நமஸ் தர்பயாமி…….மூன்று முறை\nகோத்ராஹா………….தாஹா ருத்ர ரூபாஹா பிதாமஹி ஸ்வதா நமஸ். தர்பயாமி மூன்று முறை;\nகோத்ராஹா………தாஹா ஆதித்ய ரூபாஹா ப்ரபிதாமஹி ஸ்வதா நமஸ் தர்பயாமி மூன்று முறை.\nமாதா மஹ வர்க்கம் தர்பணம்:\n1.1: உதீரதாம்+ஹவேஷு …………கோத்வதான்………ஸர்மனஹ வசு ரூபான் மாதாமஹான் ஸ்வதா நமஸ் தர்பயாமி.\n1.2 அங்கிரசோ+ ஸ்யாம……….கோத்ரான் ………..சர்மனஹ வசு ரூபான் மாதாமஹான் ஸ்வதா நமஸ் தர்பயாமி\n1.3 ஆயந்துனஹ+அச்மான்………கோத்ரான்………ஸர்மனஹ வசு ரூபான் மாதாமஹான் ஸ்வதா நமஸ் தர்பயாமி.\n2.1 ஊர்ஜம் வஹந்தீர்+பித்ரூன் ……….கோத்ரான்………ஸர்மனஹ ருத்ர ரூபான் மாதுஹு பிதாமஹான் ஸ்வதா நமஸ் தர்பயாமி\n2.2 பித்ருப்யஸ்+நமஹ ………கோத்ரான்……..ஸர்மனஹ ருத்ர ரூபான் மாது: பிதாமஹான் ஸ்வதா நமஸ் தர்பயாமி.\n2.3 யே சேஹ +மதந்து……….கோத்ரான்…..ஸர்மனஹ ருத்ர ரூபான் மாது: பிதாமஹான் ஸ்வதா நமஸ் தர்பயாமி.\n3.1 மதுவாதா+ஓஷதீ ………..கோத்ரான்…….ஸர்மனஹ ஆதித்ய ரூபான் மாது: ப்ரபிதாமஹான் ஸ்வதா நமஸ் தர்பயாமி.\n3.2 மது நக்தம்+பிதா……….கோத்ரான்……..ஸர்மனஹ ஆதித்ய ரூபான் மாது: ப்ரபிதா மஹான் ஸ்வதா நமஸ் தர்பயாமி\n3.3 மது மான்+பவந்துநஹ ………கோத்ரான்………..ஸர்மனஹ ஆதித்ய ரூபான் மாது:ப்ரபிதா மஹான் ஸ்வதா நமஸ் தர்பயாமி.\n…………..கோத்ராஹா………….தாஹா வசு ரூபாஹா மாதாமஹீ ஸ��வதா நமஸ் தர்பயாமி மூன்று முறை\n……………கோத்ராஹா…………தாஹா ருத்ர ரூபாஹா மாதுஹு பிதாமஹீ ஸ்வதா நமஸ் தர்பயாமி மூன்று முறை\n……….கோத்ராஹா……..தாஹா ஆதித்ய ரூபாஹா மாதுஹு ப்ரபிதாமஹீ ஸ்வதா நமஸ் தர்பயாமி மூன்று முறை.\nஞாத அஞ்ஞாத வர்க த்வய பித்ரூன் ஸ்வதா நமஸ் தர்பயாமி மூன்று முறை\nஊர்ஜம் வஹந்தீஹி அம்ருதம்+பித்ரூன் த்ருப்யத த்ருப்யத த்ருப்யத\nநமோ வ: பிதரோ ரசாய, நமோவ:பிதரஸ் ஸுஷ்மாய, நமோவ:பிதரோ ஜீவாய ,நமோவ: பிதர ஸ்வதாயை, நமோவ: பிதரோ மன்யவே,நமோவ:பிதரோ கோராய, பிதரோ நமோ வோ ய ஏதஸ்மின் லோகேஸ்த யுஷ்மாகுஸ்தேனுயே அஸ்மின் லோகே மாந் தேநு ய ஏதஸ்மின் லோகேஸ்த யூயுந் தேஷாம் வஸிஷ்டா பூயாஸ்தயே அஸ்மின் லோகே அஹம் தேஷாம் வஸிஷ்டோ பூயாஸம்.\nஇதை சொல்லிக் கொண்டே மூண்று தடவை ப்ரதக்ஷிணம் செய்து நமஸ்காரம் செய்து அபிவாதயே சொல்லவும்.\nஉத்திஷ்ட்த பிதரஹ ப்ரேத சூரா யமஸ்ய பந்தாமன்வேதா புராணம் தத்தாதஸ்மாஸு த்ரவிணம் யச்ச பத்ரம் ப்ரணோ ப்ரூதாத் பாகதான்தேவதாஸு. அல்லது ஆயாத பிதரஹ+ஷதஷாரதம் அவரவர் ஸம்ப்ரதாயப்படி கூறி அஸ்மாத் கூர்ச்சாத்\nபித்ரு,பிதாமஹ,ப்ரபிதாமஹான்,மாத்ரு, பிதாமஹி, ப்ரபிதாமஹி, ஸபத்னீக மாதா மஹ. மாது:பிதாமஹ, மாது:ப்ரபிதா மஹான் யதாஸ்தானம் ப்ரதிஷ்டா பயாமி.\nபவித்ரத்தை காதில் தரித்து , உபவீதியாய் ஆசமனம் செய்து பவித்ரத்தை போட்டுக் கொண்டு , ப்ராசீனாவீதியாய் கூர்ச்சத்தை பிரித்து கையில் எடுத்து, யேஷாம் ந மாதா ந பிதா ந பந்து: நான்ய கோத்ரிண :தே ஸர்வே த்ருப்தி மாயாந்து மயோத் ஸ்ருஷ்டை:குசோதகை:த்ருப்யத த்ருப்யத த்ருப்யத\nஎன்று சொல்லிக்கொண்டு ஜலம் விடவும். பவித்ரம் அவிழ்க்கவும். பூணல் வலம். ஆசமனம். செய்ய வேண்டும்.\nஶ்ரீவத்ஸ ஸோம தேவ ஸர்மா அமாவாசை தர்ப்பண விளக்கம் புத்தகம் 1956 ல் வெளி யிட பட்ட து\nPosted on July 15, 2013 Categories யஜுர்வேத ஆபஸ்தம்ப அமாவாசை தர்ப்பணம்.Leave a comment on யஜுர்வேத ஆபஸ்தம்ப அமாவாசை தர்ப்பணம்.\nயஜுர்வேத ஆபஸ்தம்ப அமாவாசை தர்ப்பணம்.\nதேவைப்படுகிறவர்கள் காபி செய்து கொள்ளலாம்.\nஸ்ரீவத்ஸ சோமதேவ சர்மா வினால் வெளியிடப்பட்டது.\nயஜுர்வேத ஆபஸ்தம்ப அமாவாசை தர்ப்பணம்.\nயஜுர் வேதம் ஆபஸ்தம்ப சூத்திரம் அமாவாசை தர்ப்பணம். காலையில் ஸ்னாநம்,நெற்றிக்கு வீபூதி, சந்தனம், திருமண் இட்டு கொள்ளவும்.சந்தியா வந்தனம், காயத்ரி ஜபம், ஒளபாஸனம்.செய்யலாம். மறுபடியும் பத்து மணிக���கு ஸ்னானம் செய்து விட்டு மடி உடுத்தி தர்பணம் செய்யவும்.\nஅமாவாசை தர்ப்பணம். முதலில் ஆசமனம். அச்யுதாய நமஹ அனந்தாய நமஹ கோவிந்தாய நமஹ கேசவ ,நாராயண மாதவ, கோவிந்த, விஷ்ணு மதுஸூதன த்ரிவிக்ரம, வாமனா ஶ்ரீதரா ஹ்ரிஷீகேச.பத்மநாபா தாமோதரா. பவித்ரம் (மூண்று புல்)வலது கை பவித்ர விரலில் போட்டு கொள்ளவும்\n. இரன்டு கட்டை தர்பம் காலுக்கு அடியில் போட்டு கொள்ளவும். ஜலத்தால் கை அலம்பவும்.மூன்று கட்டை தர்பம் பவித்ரத்துடன் வைத்து கொள்ளவும். சுக்லாம்பரதரம் விஷ்ணும் சஸீவர்ணம் சதுர்புஜம் ப்ரஸன்ன வதனம் த்யாயேத் சர்வ விக்ண உபசாந்தயே.\nஒம்பூஹு ஓம்புவஹ ஓம் சுவஹ;ஓம் மஹஹ ஓம் தபஹ ஓகும் சத்யம் ஓம் தத் ஸ விதுர்வரேண்யம் பர்கோ தேவஸ்ய தீமஹி தியோயோனஹ ப்ரசோதயாத்.ஓமாபோ ஜோதீ ரஸோ அம்ருதம் ப்ர்மஹ ஓம் பூர்புவசுவரோம்.\nமமோபாத்த ஸமஸ்த துரிதயக்ஷயத் துவாரா ஶ்ரீ பரமேச்வர ப்ரீத்யர்தம்\nஅபவித்ர பவித்ரோவா ஸர்வாவஸ்தாம் கதோபிவா யஸ்மரேத் புன்டரீகாக்ஷம் சபாஹ்யா அப்யந்தரஹ சுசீஹி மானசம் வாசிகம் பாபம் கர்மனா ஸமுபார்ஜிதம் ஶ்ரீ ராம ஸ்மரணே னைவ வ்யபோஹதிஹி ந ஸம்சயஹ ஸ்ரீ ராம ராமராம திதிர் விஷ்ணு ததா வார: நக்ஷத்ரம் விஷ்ணுரேவச யோகஸ்ச கரணஞ்சைவ சர்வம் விஷ்ணு மயம் ஜகத் ஸ்ரீ கோவிந்த கோவிந்த கோவிந்த\nஅத்ய ஸ்ரீ பகவத: மஹா புருஷஸ்ய விஷ்ணோராஞ்யயா ப்ரவர்தமானஸ்ய ஆத்ய ப்ரம்மண: த்வதீய பரார்தே ஷ்வேத வராஹ கல்பே வைவஸ்வத மன்வந்தரேஅஷ்டா விம்சதீதமே கலியுகே ப்ரதமே பாதே ஜம்பூத்வீபே பாரத வருஷே பரதஹ் கண்டே மேரோ: தக்ஷினே பார்ஸ்வே ஷகாப்தே அஸ்மின் வர்தமானே வியவஹாரிகே ப்ரபவாதி ஷஷ்டி ஸம்வத்ஸரானாம் மத்யே…………..\nநாம ஸம்வத்ஸரே …………..அயனே…………..ருதெள …………..மாஸே……..க்ருஷ்ண பக்ஷே………….யாம் புண்ய திதெள ………….வாஸர யுக்தாயாம்…………..நக்ஷத்ர யுக்தாயாம் விஷ்ணுயோக விஷ்ணு கரன ஏவங்குண ஸகல விஷேஷன விஷிஷ்டானாம் வர்தமானாயாம் ……………..யாம் புண்ய திதெள (பூணல் இடம்) ப்ராசீணாவீதி ………….கோத்ராணாம் ……………ஸர்மணாம் வஸு ருத்ர\nஆதித்ய ஸ்வரூபாணாம் அஸ்மத் பித்ரு பிதாமஹ ப்ரபிதாமஹானாம் (தாயார் இல்லாதவருக்கு மட்டும்)……………….கோத்ரானாம்—————-(பெயர்கள் சொல்லவும்) (அம்மா பாட்டி அம்மாவின் பாட்டி) தானாம் வசு ருத்ர ஆதித்ய ஸ்வரூபானாம் அஸ்மத் மாத்ரு பிதாமஹீ ப்ரபிதாமஹீனாம் ( பின் வரும் மந்திரத்தை தாயார் இருப்பவர் சொல்லவும்)…………..கோத்ரானாம்……………..தானாம் வசு ருத்ர ஆதித்ய ஸ்வரூபாணாம் அஸ்மத் பிதாமஹீ, பிதுர் பிதாமஹீ பிது:ப்ரபிதாமஹீனாம்) தாயார் பிறந்த கோத்ரம் சொல்லவும்\n…………கோத்ராணாம்…………. சர்மனாம் வஸு ருத்ர ஆதித்ய ஸ்வரூபாணாம் அஸ்மத் சபத்னீக மாதா மஹ மாது:பிதாமஹ: மாது:ப்ரபிதாமஹானாம் உபய வம்ஸ பித்ரூணாம் அக்ஷய த்ருப்த்யர்தம் அமாவாஸ்யா புண்ய காலே தர்ஸ ஸ்ராத்தம் தில தர்பண ரூபேண அத்ய கரிஷ்யே.\nகையில் பவித்ரதுடன் இருக்கும் கட்டை பில்லை மட்டும் கீழே போடவும்.பூணல் வலம் போட்டு கொள்ளவும். கையை ஜலத்தால் துடைத்து கொள்ளவும்.\nபூணல் இடம்: தர்ப்பையால் தர்ப்பணம் செய்யும் இடத்தை துடைக்கவும் .அபே தவீத வி ச ஸர்ப தாதோ. யேத்ர ஸ்த புராணா யே ச னூதனாஹா\nஅதாதிதம் யமோ வசானம் ப்ருதிவ்யாஹா அக்ரன்னிமம் பிதரோ லோகமஸ்மை. தர்பையை எறிந்து விடவும் கையில் கருப்பு எள்ளு எடுத்து கொண்டு தர்பணம் செய்யும் இடத்தில் இரைக்கவும். இந்த மந்த்ரம் சொல்லி.\nஅபஹதா அசுரா ரக்ஷாகும்ஸி பிஸாசா யே க்ஷயன்தி ப்ருதிவி மனு அன்யத்ரே தோகச்சந்து யத்ரைஷாம் கதம் மன:\nபூணல் வலம்.: தண்ணீரால் ப்ரோக்ஷிக்கவும். (தெளிக்கவும்)\nஅபவித்ர பவித்ரோவா ஸர்வாவஸ்தாம் கதோபிவா . ய:ஸ்மரேத் புன்டரீகாக்ஷம் ஸ பாஹ்யா அப்யந்த்ர சுசிஹி பூர்புவஸ்ஸுவோ பூர்புவஸ்ஸுவோ பூர்புவஸ்ஸுவஹ.\nபூணல் இடம்: தர்பை கூர்ச்சம் தெற்கு நுனியாய் ஸம்ப்ரதாயப்படி போட்டு ஆள் காட்டி விரல் தவிர மற்ற விரல்களால் கருப்பு எள் எடுத்துகொண்டு ஆவாஹனம் செய்யவும் .. “ஆயாத பிதரஸ் ஸோம்யா கம்பீரை:பதிபிஹி பூர்வைஹி ப்ரஜா மஸ்மப்யம் தததோ ரயிஞ்ச தீர்காயுத்வஞ்ச ஸதஸாரதஞ்ச”\nஅஸ்மின் கூர்ச்சே ……………கோத்ரான் ………..ஷர்மனஹ வசு ருத்ர ஆதித்ய ஸ்வரூபான் அஸ்மத் பித்ரு பிதாமஹ ப்ரபிதாமஹான்…………கோத்ரா:…………தா வசு ருத்ர ஆதித்ய ஸ்வரூபாஹா அஸ்மத் மாத்ரு பிதாமஹி ப்ரபிதாமஹீ ஸ்ச ஆவாஹயாமி. ஜீவனுடன் இருப்பவர்களை விலக்கி மற்றவர்களை ஆவாஹனம் செய்யவும்.\nமற்றொரு கூர்ச்சத்தில் அல்லது ஒரே கூர்ச்சத்தில் (ஸம்ப்ரதாய வழக்க படி) ……………\n(அம்மா ஆத்து கோத்ரம்)………….ஸர்மனஹ வசு ருத்ர ஆதித்யஸ்வரூபான் அஸ்மத் ஸ பத்னீக மாதா மஹ மாதுஹு பிதாமஹ மாதுஹு ப்ரபிதாமஹான் ஆவாஹயாமி. என்று “ ஆயாத பிதரச் என்ற மந்த்ரம் சொல்லி எள்ளு போட்டு ஆவாஹனம் செய்யவும்\nஆஸன மந்த்ரம்: ஸக்ரு���ாச் சின்னம் பர்ஹி ரூர்னம் ருது ஸ்யோனம் பித்ருப்யஸ்த்வா பராம்யஹம் அஸ்மின் ஸீதந்துமே பிதரஸ் ஸோம்யா:பிதாமஹா: ப்ரபிதாமஹா:ச அனுகை ஸஹ. என்று சொல்லி பித்ரு பிதாமஹ ப்ரபிதாமஹானாம் மாத்ரு பிதாமஹி ப்ரபிதாமஹீனாம் சபத்னீக மாதாமஹ மாதுஹு பிதாமஹ மாதுஹு ப்ரபிதாமஹானாம் இதமாஸனம் என்று சொல்லவும்மூன்று தர்ப்பத்தை கூர்ச்சம் பக்கத்தில் வைக்கவும்.\nவர்கத்வய பித்ருப்யோ நமஹ என்று சொல்லி கருப்பு எள்ளு எடுத்து ஸகல ஆராதனைஹி ஸ்வர்சிதமென்று சொல்லி கூர்ச்சத்தில் போடவும். இட து காலை முட்டி போட்டு கொன்டு தெற்கு முகமாய் ப்ராசீனாவீதியாய் தர்பணம் செய்யவும்.\n1.1: உதீரதாம் அவர உத்பராஸ உன்மத்யமாஹா பிதரஹ ஸோம்யாஸஹ அசூம்ய ஈஉஹு அவ்ருகா ரிதக்ஞாஸ்தேனோ வந்து பிதரோஹ வேஷூ…………கோத்ரான் ……..ஷர்மனஹ வசுரூபான் பித்ரூன் ஸ்வதா நமஸ் தர்பயாமி. 1.2: அங்கிரஸோன: பிதரோ நவக்வா அதர்வானோ ப்ருகவஸ் ஸோம்யாஸஹ தேஷாம் வயகும் ஸுமதெள யக்ஞியானாமபி பத்ரே ஸெளமனஸே ஸ்யாம ……….கோத்ரான்……சர்மனஹ வசுரூபான் பித்ரூன் ஸ்வதா நமஸ் தர்பயாமி.\n1.3: ஆயந்துனஹ பிதரஸ் ஸோம்யாஸோ அக்னிஷ் வாத்தா:பதிபிர் தேவயானை: அஸ்மின் யக்ஞே ஸ்வதயா மதந்த்வதி ப்ருவந்துதே அவந்த் வஸ்மான் ………….கோத்ரான்……….ஸர்மணஹ வசுரூபான் பித்ரூன் ஸ்வதா நமஸ் தர்பயாமி.\n2.1: ஊர்ஜம் வஹந்தீ ரம்ருதம் க்ருதம் பயஹ கீலாலம் பரிஸ்ருதம் ஸ்வதாஸ்த தர்பயதமே பித்ரூன். ………….கோத்ரான் ………..சர்மணஹ ருத்ரரூபான் பிதாமஹான் ஸ்வதா நமஸ் தர்பயாமி\n2.2.: பித்ருப்யஸ் ஸ்வதா விப்யஸ் ஸ்வதா நமஹ பிதா மஹேப்யஸ் ஸ்வதா விப்யஸ் ஸ்வதா நமஹ ப்ரபிதா மஹேப்யச் ஸ்வதா விப்யஸ் ஸ்வதா நமஹ …………கோத்ரான்……….ஸர்மனஹ ருத்ர ரூபான் பிதாமஹான் ஸ்வதா நமஸ் தர்பயாமி\n2.3: யே சே ஹ பிதரோ யே ச நேஹ யாகும்ச்ச வித்ம யாகும் உசன ப்ரவித்ம அக்னே தான் வேத்த யதிதே ஜாத வேத ஸ்தயா ப்ரதக்குஸ் ஸ்வதயா மதந்தி. ………….கோத்ரான்……….ஸர்மணஹ ருத்ர ரூபான் பிதாமஹான் ஸ்வதா நமஸ் தர்பயாமி.\n3.1: மது வாதா ரிதாயதே மது க்ஷரந்தி ஸிந்தவ:மாத்வீர் நஸ்ஸந்த் வோஷதீ ……………கோத்ரான்…………..ஸர்மணஹ ஆதித்ய ரூபான் ப்ரபிதாமஹான் ஸ்வதா நமஸ் தர்பயாமி\n3.2: மது நக்த முதோஷஸீமது மத் பார்த்திவகும் ரஜ; மது த்யெள ரஸ்து ந:பிதா ………கோத்ரான்……….சர்மணஹ ஆதித்ய ரூபான் ப்ரபிதா மஹான் ஸ்வதா நமஸ் தர்பயாமி.\n3.3.: மது மான் நோ வனஸ்பதிர் மது மாகும் அஸ்���ு சூர்யஹ மாத்வீர் காவோபவந்து ந:………..கோத்ரான் ………….ஸர்மனஹ ஆதித்ய ரூபான் ப்ரபிதா\nமஹான் ஸ்வதா நமஸ் தர்பயாமி \\\nமாத்ரூ வர்க்கம்: …………….கோத்ராஹா……….தாஹா வஸு ரூபாஹா மாத்ரூ:ஸ்வதா நமஸ் தர்பயாமி…….மூன்று முறை\nகோத்ராஹா………….தாஹா ருத்ர ரூபாஹா பிதாமஹி ஸ்வதா நமஸ். தர்பயாமி மூன்று முறை;\nகோத்ராஹா………தாஹா ஆதித்ய ரூபாஹா ப்ரபிதாமஹி ஸ்வதா நமஸ் தர்பயாமி மூன்று முறை.\nமாதா மஹ வர்க்கம் தர்பணம்:\n1.1: உதீரதாம்+ஹவேஷு …………கோத்வதான்………ஸர்மனஹ வசு ரூபான் மாதாமஹான் ஸ்வதா நமஸ் தர்பயாமி.\n1.2 அங்கிரசோ+ ஸ்யாம……….கோத்ரான் ………..சர்மனஹ வசு ரூபான் மாதாமஹான் ஸ்வதா நமஸ் தர்பயாமி\n1.3 ஆயந்துனஹ+அச்மான்………கோத்ரான்………ஸர்மனஹ வசு ரூபான் மாதாமஹான் ஸ்வதா நமஸ் தர்பயாமி.\n2.1 ஊர்ஜம் வஹந்தீர்+பித்ரூன் ……….கோத்ரான்………ஸர்மனஹ ருத்ர ரூபான் மாதுஹு பிதாமஹான் ஸ்வதா நமஸ் தர்பயாமி\n2.2 பித்ருப்யஸ்+நமஹ ………கோத்ரான்……..ஸர்மனஹ ருத்ர ரூபான் மாது: பிதாமஹான் ஸ்வதா நமஸ் தர்பயாமி.\n2.3 யே சேஹ +மதந்து……….கோத்ரான்…..ஸர்மனஹ ருத்ர ரூபான் மாது: பிதாமஹான் ஸ்வதா நமஸ் தர்பயாமி.\n3.1 மதுவாதா+ஓஷதீ ………..கோத்ரான்…….ஸர்மனஹ ஆதித்ய ரூபான் மாது: ப்ரபிதாமஹான் ஸ்வதா நமஸ் தர்பயாமி.\n3.2 மது நக்தம்+பிதா……….கோத்ரான்……..ஸர்மனஹ ஆதித்ய ரூபான் மாது: ப்ரபிதா மஹான் ஸ்வதா நமஸ் தர்பயாமி\n3.3 மது மான்+பவந்துநஹ ………கோத்ரான்………..ஸர்மனஹ ஆதித்ய ரூபான் மாது:ப்ரபிதா மஹான் ஸ்வதா நமஸ் தர்பயாமி.\n…………..கோத்ராஹா………….தாஹா வசு ரூபாஹா மாதாமஹீ ஸ்வதா நமஸ் தர்பயாமி மூன்று முறை\n……………கோத்ராஹா…………தாஹா ருத்ர ரூபாஹா மாதுஹு பிதாமஹீ ஸ்வதா நமஸ் தர்பயாமி மூன்று முறை\n……….கோத்ராஹா……..தாஹா ஆதித்ய ரூபாஹா மாதுஹு ப்ரபிதாமஹீ ஸ்வதா நமஸ் தர்பயாமி மூன்று முறை.\nஞாத அஞ்ஞாத வர்க த்வய பித்ரூன் ஸ்வதா நமஸ் தர்பயாமி மூன்று முறை\nஊர்ஜம் வஹந்தீஹி அம்ருதம்+பித்ரூன் த்ருப்யத த்ருப்யத த்ருப்யத\nநமோ வ: பிதரோ ரசாய, நமோவ:பிதரஸ் ஸுஷ்மாய, நமோவ:பிதரோ ஜீவாய ,நமோவ: பிதர ஸ்வதாயை, நமோவ: பிதரோ மன்யவே,நமோவ:பிதரோ கோராய, பிதரோ நமோ வோ ய ஏதஸ்மின் லோகேஸ்த யுஷ்மாகுஸ்தேனுயே அஸ்மின் லோகே மாந் தேநு ய ஏதஸ்மின் லோகேஸ்த யூயுந் தேஷாம் வஸிஷ்டா பூயாஸ்தயே அஸ்மின் லோகே அஹம் தேஷாம் வஸிஷ்டோ பூயாஸம்.\nஇதை சொல்லிக் கொண்டே மூண்று தடவை ப்ரதக்ஷிணம் செய்து நமஸ்காரம் செய்து அபிவாதய�� சொல்லவும்.\nஉத்திஷ்ட்த பிதரஹ ப்ரேத சூரா யமஸ்ய பந்தாமன்வேதா புராணம் தத்தாதஸ்மாஸு த்ரவிணம் யச்ச பத்ரம் ப்ரணோ ப்ரூதாத் பாகதான்தேவதாஸு. அல்லது ஆயாத பிதரஹ+ஷதஷாரதம் அவரவர் ஸம்ப்ரதாயப்படி கூறி அஸ்மாத் கூர்ச்சாத்\nபித்ரு,பிதாமஹ,ப்ரபிதாமஹான்,மாத்ரு, பிதாமஹி, ப்ரபிதாமஹி, ஸபத்னீக மாதா மஹ. மாது:பிதாமஹ, மாது:ப்ரபிதா மஹான் யதாஸ்தானம் ப்ரதிஷ்டா பயாமி.\nபவித்ரத்தை காதில் தரித்து , உபவீதியாய் ஆசமனம் செய்து பவித்ரத்தை போட்டுக் கொண்டு , ப்ராசீனாவீதியாய் கூர்ச்சத்தை பிரித்து கையில் எடுத்து, யேஷாம் ந மாதா ந பிதா ந பந்து: நான்ய கோத்ரிண :தே ஸர்வே த்ருப்தி மாயாந்து மயோத் ஸ்ருஷ்டை:குசோதகை:த்ருப்யத த்ருப்யத த்ருப்யத\nஎன்று சொல்லிக்கொண்டு ஜலம் விடவும். பவித்ரம் அவிழ்க்கவும். பூணல் வலம். ஆசமனம். செய்ய வேண்டும்.\nஶ்ரீவத்ஸ ஸோம தேவ ஸர்மா அமாவாசை தர்ப்பண விளக்கம் புத்தகம் 1956 ல் வெளி யிட பட்ட து\nPosted on July 15, 2013 Categories யஜுர்வேத ஆபஸ்தம்ப அமாவாசை தர்ப்பணம்.Leave a comment on யஜுர்வேத ஆபஸ்தம்ப அமாவாசை தர்ப்பணம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540499389.15/wet/CC-MAIN-20191207105754-20191207133754-00035.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://naarchanthi.wordpress.com/category/%E0%AE%AE%E0%AF%80%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2019-12-07T11:45:28Z", "digest": "sha1:P44XJPTKNZB533CI7J2DXNX24OA6GYYR", "length": 34858, "nlines": 464, "source_domain": "naarchanthi.wordpress.com", "title": "மீள் | நாற்சந்தி", "raw_content": "\n || உடல் || உள்ளம் || உயிர் || உலகம் உரசும் நாற்சந்தி >> || || || || << ~ :) தமிழ்ப் பிழைகளின் தலைமையகம் :) எத்தனை குறைகள், எத்தனை பிழைகள், எத்தனை அடியேன், எத்தனை செய்தால், பெற்றவன் நீ குரு பொறுத்தருள்வது உன் கடன்\nநாற்சந்தி கூவல் – ௮௯(89)\nஎழுத்தளார் ஜெயகாந்தானை அவ்வளவாக படித்ததில்லை, அவரை பற்றி பலர் “நல்ல எழுத்தாளர்” என்று சொல்லிக் கேட்டுள்ளேன். நேற்று அவர் தனது 80ஆவது பிறந்தநாளை சிறப்பாக கொண்டாடினார் நாற்சந்தியின் நல்வாழ்த்துகள் ஐயா. உங்களை மேலும் படிக்க ஆசை.\nஇன்று தினமணி நாளிதழில், நடு பக்கத்தில் அவரை பற்றி ஒரு சிறப்பான சிறு உரை வெளிவந்துள்ளது. அதனுடைய மீளே இப்பதிவு. ஜெயகாந்தன் அவர்களின் சிறந்த படைப்புகளின் பட்டில் இதில் உள்ளது. படிக்க ஆரம்பிப்பவர்களுக்கும், ஏற்கனவே படித்தவர்களுக்கும் இதன் அருமை தெரியும் அல்லது (விரைவில்) புரியும் அதை தவிர அவரின் முழுமையான சாதனைகளை நீங்கள் அறியலாம். இதனை எழுதியர் “ராஜ்கண்ணன்“\n“சரஸ்வதி தேவியின் அருள் பெற்று அவள் ���ைப்பிடித்து நடந்த எண்ணற்ற கலைக் குழந்தைகளில் கடைசிப் புதல்வனாகவேனும் நான் சென்றால் போதும் அந்த லட்சுமி தேவி என் பின்னால் கை கட்டி வருவதானால் வரட்டும், வராவிட்டால் போகட்டும்” – இப்படி தனது இலக்கியக் கோட்பாட்டை தான் எழுத ஆரம்பித்த நாள்களிலேயே துல்லியமாக வரையறைத்துக் கொண்டவர் எழுத்தாளர் ஜெயகாந்தன்.\nஇவருக்கு முன்னர் தமிழ்ச் சிறுகதைகளில் மின்சாரம் பாய்ச்சிய எழுத்தாளரான புதுமைப்பித்தனின் கதைகளில் காணப்பட்ட வாழ்க்கை குறித்த எதிர்காலம் குறித்த நம்பிக்கை வறட்சியை இவர் தனது கதைகளில் முற்றாகத் தவிர்த்தார். குடிசை மனிதர்கள், பிளாட்பாரவாசிகள், பாலியல் தொழிலாளிகள், பிச்சைக்காரர்கள், குஷ்டரோகிகள், திருநங்கைகள் என விளிம்பு நிலை மனிதர்களிடம் ஒட்டியிருக்கும் மகோன்னதமான பண்புகளை எடுத்துக் காட்டினார்.\n“சரஸ்வதி“யில் தொடங்கிய இவரது எழுத்துப் பயணம் தமிழின் எல்லா பத்திரிகைகளிலும் நிலை கொண்டது என்றாலும் இவரது எழுத்துலக வாழ்வை சரஸ்வதி காலம், ஆனந்தவிகடன் காலம், தினமணி கதிர் காலம் என மூன்று பகுதிகளாகப் படித்துப் பார்ப்பதே பொருத்தமாக இருக்கும்.\n“சரஸ்வதி’யில் இவர் எழுதிய கதைகளில் சக மனிதர்கள் மீதான அக்கறை, மனிதாபிமான உணர்வு மிகுந்து காணப்படும். வசிப்பதற்கு வாழ்விடம் என்ற ஒன்று இல்லாதவர்கள் திருமணம் செய்து கொண்டால் அவர்களின் முதல் இரவுகூட எவ்வாறு துன்பகரமானதாக மாறிவிடும் என்பதை எழுத்தில் வடித்திருந்தார். “குழந்தை என்பது கதைப் பொருள் மட்டுமல்ல; அது ஒரு சமுதாயப் பிரச்னையும்கூட’ என்பதை உணர்த்தினார். “திரஸ்காரம்” “பௌருஷம்” “பால் பேதம்” “நந்தவனத்தில் ஒர் ஆண்டி” “பிணக்கு” “போர்வை” போன்ற பல அற்புதமான கதைகள் சரஸ்வதியில் வெளிவந்தவையே.\nஆனந்த விகடனில் இவர் எழுதிய முதல் கதை “ஒவர் டைம்” தொடர்ந்து “சுயரூபம்”, “மூங்கில்”, “நான் இருக்கிறேன்”, “பூ உதிரும்”, “அக்னிப் பிரவேசம்”, “சுயதரிசனம்”, “அந்தரங்கம் புனிதமானது” போன்ற சிறந்த கதைகள் விகடனில் வெளிவந்தன.\nவணிகப் பத்திரிகையில் இலக்கியத் தரமான கதைகளுக்கு இடமில்லை என்கிற வாதத்தை பொய்ப்பித்தவர் ஜெயகாந்தன். இவர் ஆனந்த விகடனில் எழுதிய பெரும்பாலான கதைகள் முத்திரைக் கதைகளே.\nதினமணி கதிர் காலகட்டத்துக் கதைகளில் தனி மனித விஷயம், தனி மனித ச���தந்திரம் சார்ந்த கதைகள் அதிகம் எழுதினார். “கண்ணாமூச்சி” , “இறந்த காலங்கள்”, “சக்கரங்கள் நிற்பதில்லை” போன்றவற்றை இவ்வகைக் கதைகளுக்கு உதாரணமாகக் கூறலாம்.\nஒரு எழுத்தாளரால் எழுதப்பட்ட கதை வேறு சில எழுத்தாளர்களால் வேறு வேறு வகையில் மாற்றி எழுதப்பட்டது என்றால் அது இவர் எழுதிய “அக்னிப் பிரவேசம்” கதையேயாகும். அப்போது ஒரளவு பிரபலமாயிருந்த எழுத்தாளர்கள்கூட எழுதினார்கள். அவை பத்திரிகைகளில் பிரசுரமும் ஆயின.\nஜெயகாந்தன் கதைகளில் உள்ள தனிச்சிறப்பு அவர் மனித ராசியில் உள்ள சகல பிரிவினருக்கும் ஏற்படும் சகலவிதமான பிரச்னைகளையும் புதிய கோணத்தில் கண்டு தீவிரமாக விமர்சனம் செய்ததுதான்.\nஇவரது கதைகளுக்கு நிகராகப் புகழ் பெற்றது கதைத் தொகுதிகளுக்கு இவர் எழுதும் முன்னுரை. முன்னுரையை ஒரு இலக்கியப் பிரதி ஆக்கியவர் இவரே. இவரது முன்னுரைகளே தனித்தனி தொகுதிகளாக வெளி வந்துள்ளன. ஒரு நாவலின் (பாரீசூக்குப் போ) முன்னுரையில் இவர் இலக்கியம் பற்றி குறிப்பிட்டது\n“ஒரு தேசத்தின், ஒரு நாகரீகத்தின், ஒரு காலத்தின், ஒரு வளர்ச்சியின், ஒரு வாழ்க்கையின் உரைகல் இலக்கியம்…. ஓர் எழுத்தாளன் ஆத்ம சுத்தியோடு எழுதுகிறானே, அது கேவலம் பிழைப்போ அல்லது ஒரு தொழிலோ அல்ல. அது ஒரு தவம் நீங்கள் கதை என்று நினைத்துக் கொண்டிருக்கிறீர்களே அது காலத்தின், ஒரு வாழ்க்கையின் சாசனம் நீங்கள் கதை என்று நினைத்துக் கொண்டிருக்கிறீர்களே அது காலத்தின், ஒரு வாழ்க்கையின் சாசனம்\nஇவர் அவ்வப்போது கவிதைகளும் எழுதியிருக்கிறார். 1972இல் “தீபம்” ஆண்டு மலரில் இவர் எழுதிய “சென்று நீராடிய துறைகளெல்லாம் திரும்பி வந்தாட விரும்புகிறேன்” என்கிற கவிதையும் 1970இல் “ஞான ரதம்” இதழில் எழுதிய “வாழ்வதன் முன்னம் நான் செத்திருந்தேன் செத்ததன் பின்னாலும் வாழ்ந்திருப்பேன்” என்கிற கவிதையும் பிரபலமானவை.\nஇவை தவிர இவருடைய கதைகள் படமாக்கப்பட்டபோது அப்படங்களுக்கு பெரும்பாலும் இவரே பாடல்கள் எழுதியிருக்கிறார். “தென்னங்கீற்று ஊஞ்சலிலே…..” . “அழுத கண்ணீர் பாலாகுமா….(பாதை தெரியுது பார்) “பொறப்பதும் போறதும் இயற்கை” (காவல் தெய்வம்) “கண்டதைச் சொல்லுகிறேன்”, “வேறு இடம் தேடிப் போவாளோ….(பாதை தெரியுது பார்) “பொறப்பதும் போறதும் இயற்கை” (காவல் தெய்வம்) “கண்டதைச் சொல்லுகிறேன்”, “வேறு இடம் தேடிப் போவாளோ” (சில நேரங்களில் சில மனிதர்கள்), “நடிகை பார்க்கும் நாடகம்” (ஒரு நடிகை நாடகம் பார்க்கிறாள்) போன்றவை இவர் எழுதிய பாடல்களே.\nகதை கவிதை தவிர கட்டுரைகளிலும் இவர் தனது முத்திரையை ஆழமாகப் பதித்திருக்கிறார். “சுதந்திரச் சிந்தனை”, “முன்னோட்டம்”, “யோசிக்கும் வேளையிலே”, “ஒரு பிரஜையின் குரல்” போன்றவை அவற்றுள் சில. இவருடைய கட்டுரை நூல்களில் மிகவும் புகழ் பெற்றது “நினைத்துப் பார்க்கிறேன்”. அதற்கு நிகராக எளிமையானதும் வலிமையானதுமான கட்டுரை நூல் இதுவரை தமிழில் மற்றொன்று வரவில்லை.\nஇவர் எழுதிய “உன்னைப் போல் ஒருவன்” கதையை இவரே திரைப்படமாக எடுத்து இயக்கினார். தமிழில் வெளிவந்த முதல் கலைப்படம் என்று இதனைக் கூற வேண்டும். இப்படத்துக்கு விமர்சனம் எழுதிய “ஆனந்த விகடன்” இதழ் “சினிமாத் துறையில் சற்றும் அனுபவம் இல்லாத கதாசிரியர் ஜெயகாந்தனே இப்படத்தை டைரக்ட் செய்திருக்கிறார். ஆனால் அனுபவம் பெற்ற டைரக்டர்கள் எல்லாம் ஒரு முறை கட்டாயம் பார்க்க வேண்டும் என்ற அவசியத்தை ஏற்படுத்தியிருக்கிறார்’ என்று எழுதியது. இப்படம் அந்த ஆண்டில் சிறந்த மூன்றாவது படமாகத் தேர்ந்தெடுக்கப்பட்டு தேசிய விருது பெற்றது. இருந்தும் ஜெயகாந்தன் தொடர்ந்து தன்னை திரைப்படத்துறையில் ஈடுபடுத்திக் கொள்ளவில்லை. தான் ஒரு முழு நேர எழுத்தாளன் என்பதிலேயே உறுதியாக இருந்தார்.\n” என்ற தலைப்பில் வானொலியில் இவர் 24-5-1977இல் உரையாற்றியபோது,\n“எழுத்தாளன் என்பவன் ஏதோ கதை எழுதி எல்லாரையும் மகிழ்வூட்டுகிற சாமானியக் கலைஞன் அல்லன். ஒரு சிறப்பான காரியம் பலரையும் ஆனந்தப்படுத்தும் என்பது உண்மைதான். ஒரு சிறப்பான எழுத்து என்பது ஆனந்தப்படுத்துவதையும்விட அதிகமாய் படிப்பவனை அல்லற்படுத்தவும் செய்யும். மனசாட்சியைக் குத்திக் கிளறி சித்ரவதை செய்யும்’ என்று குறிப்பிடுகிறார். இவருடைய எழுத்துகள் எல்லாமே அப்படித்தான்.”\nஜெயகாந்தன் – எழுத்தாளனின் அடையாளம். அவர் பல்லாண்டு வாழ்க\n(ஏப்ரல் 24, 2013 ஜெயகாந்தனின் 80ஆவது பிறந்த நாள்)\nநாற்சந்தி நன்றிகள் : ராஜ்கண்ணன் மற்றும் தினமணி இணையம், படத்திற்கு நன்றி : புதியதலைமுறை மாலன்\nஇரங்கல் : தமிழக இசையின் இரு பெரும் அஸ்திவார தூண்கள் இந்த வாரம் மறைந்தனர் : இசையமைப்பாளர் ராமமூர்த்தி மற்றும் வயலின் ��ால்குடி ஜெயராமன் உங்கள் இசை என்றும் எங்கள் காதுகளுக்கு விருந்தே 😦\nநாற்சந்தி கூவல் – ௩௨(32)\nமனிதனின் பரிணாம வளர்ச்சி எப்படி உள்ளது என்பதை இப்படம் தெளிவாக காண்பிக்கிறது. நாம் முதலில் எழுத்துகளை படிக்கிறோம். பின்பு சொற்களை சரளமாக கண்ட உடன் புரிந்து கொள்கிறோம். பின் வாழ்கை முழுவதும் அதுவே தொடர்கிறது.\nசுவாமி விவேகானந்தர், படிப்பதில் நம்மை விட பல பல படி மேல். அவரால் வேகமாக படிக்க முடிந்தது. அதே சமயத்தில் படித்த அனைத்தயும் புரிந்து கொண்டு, நினைவில் நிருத்தி கொள்ள முடிந்தது. மன-ஒருமைப்பாடு ஒரு காரணம். அதை அடைய அவர் கூறிய வழி பிரம்மசரியம். இன்னொரு காரணம், அவர் வளர்த்து கொண்ட படிக்கும் ஆற்றல்.\nநாம் ஒரு சொல்லை பார்த்த உடன் அதை புரிந்து கொள்வதோடு நம் முயற்சியை மூட்டை காட்டி வைக்கிறோம். அவர் அதை தாண்டி பார்த்த மாத்திரத்தில் ஓர் வரியை, ஒரு பத்தியை, ஒரு பக்கத்தை புரிந்து கொள்ளும் அளவிற்கு இருந்தார். இது மேலும் பெருகியது. அவர் ஒரு புத்தகத்தின் உள்ளடக்கத்தில் உள்ள தலைப்பை பார்த்து அதன் சாரத்தை தெரிந்து கொண்டார். இது கட்டு கதை அல்ல.அவர் வாயால், அவரே ஓப்பு கொண்ட செய்தி அது.\nதம்பி இந்த ஏட்டு சுரக்காய் கரிக்கு உதாவாது, என நீங்கள் சொல்வது புரிகிறது. ஒரு சின்ன உதாரணம்: கீழே உள்ளதை படியுங்கள் (வெற்றி நிச்சயம் பெறுவீர்கள்)\nநீங்கள் இதை எப்படி சரியாகா படித்து புரிந்து கொள்ள முடிந்தது விந்தை … அனால் உண்மை. சொல்லின் முதல் மற்றும் கடைசி எழுத்து சரியாகா இருந்தால் போதும், நாம் அதை அறிய. இது போல ஒரு வரியின்/பத்தியின்/பகத்தின் முதல் மற்றும் கடைசி கொண்டு நாம் ஏன் அதை அறிய முடியாது விந்தை … அனால் உண்மை. சொல்லின் முதல் மற்றும் கடைசி எழுத்து சரியாகா இருந்தால் போதும், நாம் அதை அறிய. இது போல ஒரு வரியின்/பத்தியின்/பகத்தின் முதல் மற்றும் கடைசி கொண்டு நாம் ஏன் அதை அறிய முடியாது\nநாற்சந்தி கிறுக்கல்களை இலவசமாக ஈ-மெயில் மூலம் பெற :\nமோக முள் – தி.ஜானகிராமன்\nRT @kppradeepdr: ஊபீஸ் உங்களத்தான் நல்லா கேட்டிருக்காங்க https://t.co/cmu05PODTc 1 day ago\nஆகஸ்ட் ஸ்ரீ ராமகிருஷ்ண விஜயம்\nநேதாஜி சுபாஷ் சந்திர போஸ்\nதினமணி கலாரசிகன் புத்தக விமர்சனம்\nதீட்சிதர் கதைகள் சம்பந்த முதலியார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540499389.15/wet/CC-MAIN-20191207105754-20191207133754-00035.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wiktionary.org/wiki/wary", "date_download": "2019-12-07T12:36:08Z", "digest": "sha1:YVPADBK4XOFIDIKVKOX44WXHDA6WA4KC", "length": 4825, "nlines": 112, "source_domain": "ta.wiktionary.org", "title": "wary - தமிழ் விக்சனரி", "raw_content": "\nகட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.\nஎச்சரிக்கை உணர்வுள்ள, விழிப்புணர்வுள்ள, உன்னிப்புள்ள\nRecent events had made him wary of strangers - அண்மைய நிகழ்ச்சிகள் அவரை முன்பின் தெரியாதவரிடம் எச்சரிக்கை உணர்வுடன் இருக்கச் செய்தன (Psmith, Journalist, P. G. Wodehouse)\nஆதாரங்கள் ---wary--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்\nஅறுபட்ட கோப்பு இணைப்புகள் உள்ள பக்கங்கள்\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\nஇப்பக்கம் கடைசியாக 25 ஏப்ரல் 2017, 11:58 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540499389.15/wet/CC-MAIN-20191207105754-20191207133754-00035.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-thirunelveli/tuticorin/2013/aug/30/%E0%AE%A4%E0%AF%82%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B0%E0%AF%82.-6-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%AE%E0%AE%A4-736224.html", "date_download": "2019-12-07T11:37:13Z", "digest": "sha1:26PAIQ7YKJE2G676UAHXJSZMHOK6BLYI", "length": 9087, "nlines": 109, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "தூத்துக்குடியில் ரூ. 6 கோடி மதிப்பிலான கெட்டுப்போன பட்டாணிப் பருப்பு பறிமுதல் - Dinamani\nதொழில் மலர் - 2019\n05 டிசம்பர் 2019 வியாழக்கிழமை 06:26:47 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் திருநெல்வேலி தூத்துக்குடி\nதூத்துக்குடியில் ரூ. 6 கோடி மதிப்பிலான கெட்டுப்போன பட்டாணிப் பருப்பு பறிமுதல்\nBy தூத்துக்குடி | Published on : 30th August 2013 04:11 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nதூத்துக்குடியில் உள்ள குடோனில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த ரூ. 6 கோடி மதிப்புள்ள கெட்டுப்போன பட்டாணிப் பருப்பை உணவுப் பாதுகாப்பு அதிகாரிகள் வியாழக்கிழமை பறிமுதல் செய்தனர். இதையடுத்து, அந்த குடோனுக்கு \"சீல்' வைக்கப்பட்டது.\nதூத்துக்குடி-மதுரை புறவழிச் சாலையில் உள்ள \"ஸ்கெலைன் அக்ரோ' என்ற ஏற்றுமதி நிறுவனத்துக்கு, ஆஸ்திரேலியாவிலிருந்து சில மாதங்களுக்கு முன்பு 3,500 மெட்ரிக் டன் பட்டாணிப் பருப்பு மூட்டைகள் கொண்டு வரப்பட்டன. அவை அனைத்தும் கடல்நீர் பட்டதால் கெட்டுப்போனதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து, அவற்றை விற்க ஏற்றுமதி நிறுவனத்தினர் முடிவு செய்தனர��ம். இதுகுறித்து ஆட்சியர் எம். ரவிக்குமாருக்கு தகவல் கிடைத்தது. அவரது உத்தரவின்பேரில், மாவட்ட உணவுப் பாதுகாப்புத் துறை நியமன அலுவலர் ஜெகதீஷ் சந்திரபோஸ் தலைமையில், ஆய்வாளர்கள் ராதாகிருஷ்ணன், சந்திரமோகன் ஆகியோர் கொண்ட அதிகாரிகள் குழுவினர் சம்பந்தப்பட்ட குடோனில் வியாழக்கிழமை சோதனை மேற்கொண்டனர்.\nஅங்கு 3,500 மெட்ரிக் டன் கெட்டுப்போன பட்டாணிப் பருப்பு இருந்தது தெரியவந்தது. அதன் மதிப்பு ரூ. 6 கோடி எனக் கூறப்படுகிறது.\nஇதைத் தொடர்ந்து, பட்டாணிப் பருப்புகளின் மாதிரிகளைச் சேகரித்த அதிகாரிகள், அவற்றை சென்னை கிண்டியில் உள்ள நுண்ணறிவுப் பகுப்பாய்வு மையத்துக்கு அனுப்பினர். பின்னர், குடோனுக்கு சீல் வைத்தனர்.\n\"சோதனை முடிவுகள் வந்தபிறகே பட்டாணிப் பருப்புகள் முழுமையாக அழிக்கப்படும்' என உணவுப் பாதுகாப்புத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nகரோலின் காமாட்சி வெப் சீரிஸ் ஸ்டில்ஸ்\nதீபாவளியாகக் கொண்டாடப்படும் தெலங்கானா என்கவுன்டர்\nதருமபுரம் ஆதீன குருமகா சந்நிதானத்தின் திருமேனி நல்லடக்கம்\nஜெயலலிதாவின் மூன்றாம் ஆண்டு நினைவு தினம் அனுசரிப்பு\nஇந்த வாரம் (டிச.6 - 12) எந்த ராசிக்கு யோகம்\nஇந்த வாரம் எந்த ராசிக்கு அதிர்ஷ்டம் கொட்டப்போகுது\nதர்பார் படத்தின் 'சும்மா கிழி' பாடல் ரிலீஸ்\nஈசி கம் ஈசி கோ லிரிக் வீடியோ வெளியீடு\nஇந்த வாரம் (நவம்பர் 22 - 28) திடீர் அதிர்ஷ்டம் எந்த ராசிக்கு\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540499389.15/wet/CC-MAIN-20191207105754-20191207133754-00035.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kalvisolai.com/2011/12/", "date_download": "2019-12-07T12:28:40Z", "digest": "sha1:4SXBZJYLBB4OJZLXP5RB4D4C5ZMQNC6Q", "length": 37687, "nlines": 720, "source_domain": "www.kalvisolai.com", "title": "Kalvisolai - No 1 Educational Website in Tamil Nadu", "raw_content": "\nகடந்த ஜூனில் நடந்த, ஆசிரியர் பயிற்சி இரண்டாம் ஆண்டு தேர்வு முடிவுகள், 31ம் தேதி வெளியிடப்பட்டது. மாவட்ட ஆசிரியர் பயிற்சி நிறுவனங்கள் மூலம், தேர்வு முடிவுகளை அறிந்து கொள்ளலாம். தனித் தேர்வர்களுக்கான தேர்வு முடிவுகள், பின்னர் வெளியிடப்படும்.\nதமிழகத்தில் 10 மையங்களில் வேலைவாய்ப்பு அலுவலக சீனியாரிட்டியின் அடிப்படையில் 1,152 முதுகலை பட்டதாரி ஆசிரியர்களுக்கு வரும் 7ம் தேதி மு��ல் சான்றிதழ் சரி பார்ப்பு பணி நடக்கிறது.\nநடப்பு கல்வியாண்டில் (2011-12) RMSA திட்டத்தின் கீழ் கூடுதலாக 6,872 பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கiளை தோற்றுவிக்கவும், 1,590 முதுகலைப் பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களை தோற்றுவிக்கவும், அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் இரண்டாம் சுழற்சி முறை வகுப்புகளை நடத்துவதற்காக 2011-12 ஆண்டிற்கு 1,661 கௌரவ விரிவுரையாளர்களுக்கு வழங்கப்பட்டு வரும் தொகுப்பூதியத்தினை 6,000 ரூபாயிலிருந்து 10,000 ரூபாயாக உயர்த்தி வழங்கவும் மாண்புமிகு தமிழக முதலமைச்சர் செல்வி ஜெ ஜெயலிதா அவர்கள் உத்தரவிட்டுள்ளார்கள்.\nஉதவி தொடக்கக் கல்வி அலுவலர் பணியிடங்களுக்கான பணிமாறுதல் பெறும் கலந்தாய்வுக்கூட்டம் சென்னை, எழும்பூர் மாநில மகளிர் மேல்நிலைப்பள்ளியில் 31.12.2011 சனிக்கிழமை அன்று முற்பகல் 9.30 மணியளவில் நடைபெறவுள்ளது.முன்னுரிமைப் பட்டியல் வரிசை எண் 151 முதல் 250 வரை இடம்பெற்றுள்ளவர்கள் கலந்துகொள்ள வேண்டும்.\nஆசிரியர் தேர்வு வாரியம் நடத்தும், ஏ.இ.இ.ஓ., பணி, போட்டித் தேர்வுக்கான விண்ணப்பம், உடல் ஊனமுற்றோருக்கு, ஜன., 6ம் தேதி வரை வழங்கப்படும். எனவே 08.01.2012 அன்று நடைபெறுவதாக இருந்த அப்பணிக்கான தேர்வு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. தேர்வு நாள் பின்னர் அறிவிக்கப்படும் என ஆசிரியர் தேர்வு வாரியம் தெரிவித்துள்ளது.\n01.01.2012 ல் உள்ளவாறு அரசு மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர் மற்றும் நகராட்சி மேல்நிலைப் பள்ளி, தலைமை ஆசிரியர் பதவி உயர்விற்குத் தகுதி வாய்ந்த முதுகலைப் பாட ஆசிரியர்கள் / உடற்கல்வி இயக்குநர்கள் / அரசு உயர்நிலைப் பள்ளித் தலைமையாசிரியர்களின் தகுதியுடையோர் பட்டியலை பள்ளிக்கல்வித்துறை தயார் செய்ய துவங்கியது.\n\"சி.பி.எஸ்.இ., பள்ளிகளில், கிரேடு முறை அறிமுகப்படுத்தப்பட்ட பின், மாணவர்கள், தற்கொலை செய்வது நின்றுள்ளது'' என, சி.பி.எஸ்.இ., தலைவர் வினித் ஜோஷி கூறினார்.\nபத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு ஏப்ரல் 16-ம் தேதி : பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு கால அட்டவணை அரசின் பரிசீலனைக்கு அனுப்பப்பட்டுள்ளது.அரசின் ஒப்புதல் கிடைத்தவுடன் வெளியிடப்படும். இந்த ஆண்டு பொதுத்தேர்வு ஏப்ரல் 16-ம் தேதி தொடங்க உள்ளதாக தெரிகிறது.\nபட்டதாரி ஆசிரியர்கள் நேரடி நியமனம்: பள்ளிக் கல்வித் துறையின் கீழ் தேர்ந்தெடுக்கப்ட்ட 2,623 ஆசிரியர்களுக்கான நேரடி பணி நியமன ���ணைகள் தபால் மூலம் திங்கள்கிழமை அனுப்பப்பட்டன. தொடக்கக் கல்வித் துறையின் கீழ் தேர்ந்தெடுக்கப்பட்ட 1,200 பட்டதாரி ஆசிரியர்களுக்கு விரைவில் பணி நியமன ஆணைகள் அனுப்பப்படும். தேர்வு செய்யப்பட்ட ஆசிரியர்கள் அனைவரும் 5 ஆண்டுகளுக்குள் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும்.\nமுப்பருவ முறை : வரும் கல்வியாண்டில் இருந்து, ஒன்று முதல் ஆறாம் வகுப்பு வரை, பருவந்தோறும் ஒருங்கிணைக்கப்பட்ட ஒரு பாடப் புத்தகமும், ஏழு மற்றும் எட்டாம் வகுப்புகளுக்கு தமிழ், ஆங்கிலம் ஆகியவை ஒரு புத்தகமாகவும், இதர மூன்று பாடங்கள், மற்றொரு புத்தகமாகவும் தொகுக்கப்பட்டு, பருவந்தோறும் வழங்கப்படும். ஒன்பது மற்றும் 10ம் வகுப்புகளுக்கு, முப்பருவ முறை, வரும் கல்வியாண்டில் (2012-13) அறிமுகப்படுத்தப்படாததால், பழைய முறைப்படியே இவர்களுக்கு பாடப் புத்தகங்கள் அச்சிட்டு வழங்கப்படும்.\nதமிழின் முன்னணி வார இதழான ஆனந்த விகடன் வரவேற்பறை பகுதியில் இந்த வாரம் (21.12.2011) நம் கல்விச்சோலை இணையதளத்தை குறிப்பிட்டிருக்கிறார்கள். ஆனந்த விகடனுக்கு கல்விச்சோலை உறவுகள் சார்பாக இதய பூர்வமான நன்றிகள்.\nதரம் உயர்த்தப்பட்ட தொடக்க / நடுநிலைப் பள்ளி ஆசிரியர் பணியிடங்களுக்கு 21.12.2011 மற்றும் 22.12.2011 ஆகிய நாட்களில் பதவி உயர்விற்கான கலந்தாய்வு நடைபெறும்.\nபிளஸ் 2 தேர்வுகள் மார்ச் 8ம் தேதி துவங்கும் என தேர்வுத்துறை அறிவித்துள்ளது. மார்ச் 8ம் தேதி தமிழ் முதல் தாள், மார்ச் 9ம் தேதி தமிழ் இரண்டாம் தாள், மார்ச் 12ம் தேதி ஆங்கிலம் முதல் தாள், 13ம் தேதி ஆங்கிலம் இரண்டாம் தாள், மார்ச் 16ம் தேதி இயற்பியல், உளவியல் மற்றும் பொருளியல், 19ம் தேதி கணக்கு, விலங்கியல், நுண்ணுயிரியல், மார்ச் 20ம் தேதி புவியியல், வணிகவியல், மனையியல், மார்ச் 22ம் தேதி சுருக்கெழுத்து, வேதியியல், கணக்குபதிவியல், மார்ச் 26ம் தேதி உயிரியல், வரலாறு தாவரவியல், வணிக கணிதம், அடிப்படை அறிவியல் மார்ச் 28ம் தேதி இந்திய கலாச்சாரம், கணினி அறிவியல், தட்டச்சு, சிறப்பு தேர்வுகள், தொடர்பு ஆங்கிலம் மார்ச் 30ம் தேதி புள்ளியில், நர்சிங் தேர்வுகள், பிரக்டிக்கல் தேர்வுகள், அரசியல் அறிவியல் தேர்வுகள் நடைபெறுகிறது.\nதமிழகத்தில் உள்ள அனைத்துப் பள்ளிகளிலும், அடுத்த கல்வியாண்டு முதல், ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரை, முப்பருவ கல்வி திட்டத்தை அமல்படுத்த, அரசாணை வெளியிடப் பட்டது. 2013-14ம் கல்வியாண்டு முதல், 9,10 வகுப்புகளுக்கும் விரிவுபடுத்தப்படும். முப்பருவ முறையில் - முதல் பருவம் - ஜூன் முதல் செப்டம்பர் வரையும் , இரண்டாம் பருவம் - அக்டோபர் முதல் டிசம்பர் வரையும் , மூன்றாம் பருவம் - ஜனவரி முதல் ஏப்ரல் வரையும் என பிரிக்கப்பட்டுள்ளது.\nஆசிரியர் பணிக்கு வருபவர்கள், முதலில் ஆசிரியர் தகுதித்தேர்வை (TET) தான் எழுதி தேர்ச்சி பெற வேண்டும்.ஆனால், தற்போது அதற்கு கால அவகாசம் இல்லாததால், தமிழக அரசால் அறிவிக்கப்பட்டுள்ள பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் அனைத்தும், நேரடியாக போட்டித்தேர்வு மூலம் தேர்வு செய்யப்பட்டு, பணி நியமனம் செய்யப்படுவர். அதன்பின், அவர்கள் ஆசிரியர் தகுதித்தேர்வை எழுதுவர் என்று பள்ளிக் கல்வித்துறை செயலர் ஸ்ரீதர் தெரிவித்துள்ளார்.\nபள்ளிக் கல்வி - RMSA- 2011-2012 ஆம் கல்வி ஆண்டில் உயர்நிலைப் பள்ளிகளாகத் தரம் உயர்த்தப்படவுள்ள 710 நடுநிலைப் பள்ளிகளின் பெயர் பட்டியல் ஏற்பளிப்பு - ஆணை வெளியிடப்பட்டது.\nநடுநிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர் பணியில் இருந்து, உதவி தொடக்கக் கல்வி அலுவலராக பதவி உயர்வு பெறும் கலந்தாய்வுக் கூட்டம், சென்னை, எழும்பூர் மாநில மகளிர் மேல்நிலைப் பள்ளியில், 9ம் தேதி காலை 9.30 மணிக்கு நடைபெறுகிறது. முன்னுரிமைப் பட்டியலில், \"150 ஏ' வரை இடம் பெற்றுள்ளவர்கள் கலந்துக்கொள்ளலாம் .\nதமிழகத்தில் 2011-2012ம் கல்வியாண்டில் 710 நடுநிலைப் பள்ளிகளை உயர்நிலைப் பள்ளிகளாகவும், 65 தொடக்கப் பள்ளிகளை நடுநிலைப் பள்ளிகளாகவும், தரம் உயர்த்த மாண்புமிகு தமிழக முதலமைச்சர் செல்வி ஜெ ஜெயலலிதா அவர்கள் ஆணையிட்டுள்ளார்கள்.\nதமிழ்நாடு முழுவதும் 70 மாவட்டக்கல்வி அதிகாரிகளுக்கு இடமாற்றமும், 46 தலைமை ஆசிரியர்களுக்கு பதவி உயர்வும் வழங்கப்பட்டுள்ளது. புதிய பணியிடத்தில் பதவி ஏற்கும் அதிகாரிகளுக்கு கல்விச்சோலையின் வாழ்த்துக்கள்\nமார்ச் 2012 பிளஸ் 2 பொதுத்தேர்வு எழுத உள்ள தனித் தேர்வு மாணவர்கள், டிச.,5 முதல், 20ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.\nபத்தாம் வகுப்பு மார்ச் தேர்வு எழுத தனித்தேர்வர்கள் விண்ணப்பிக்க கடைசி நாள் 16.12.2011\nதமிழ்நாடு முழுவதும் 37 முதன்மை கல்வி அலுவலர்கள் இடமாற்றம் செய்யப்பட்டு உள்ளனர். 19 மாவட்ட கல்வி அலுவலர்களுக்கு முதன்மை கல்வி அலுவலராக பதவி உயர்வு அளிக்��ப்பட்டு உள்ளது. புதிய பணியிடத்தில் பணியேற்கும் அனைத்து முதன்மை கல்வி அலுவலர்களுக்கும் கல்விச்சோலையின் வாழ்த்துக்கள்.\n\"\"ஆசிரியர் தகுதித் தேர்வு தேர்ச்சி, ஆசிரியர் பணிக்கான ஒரு தகுதியாக மட்டுமே கணக்கில் கொள்ளப்படும். மற்றபடி, பட்டதாரி, முதுகலை ஆசிரியர், ஆசிரியர் பயிற்றுனர் ஆகிய அனைத்துப் பணியிடங்களுமே, எழுத்துத் தேர்வு அடிப்படையில் தான் நியமனம் செய்யப்படும். ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெறுபவர்கள் மட்டுமே, எழுத்துத் தேர்வில் பங்கேற்க முடியும்'' என்று, பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் கூறினார்.\nபத்தாம் வகுப்பு அறிவியல் பாடத்தில் தேர்ச்சி பெற, குறைந்தபட்ச மதிப்பெண்களை நிர்ணயித்து, தமிழக அரசு அறிவித்துள்ளது. அதன்படி, 75 மதிப்பெண்கள் கொண்ட எழுத்துத்தேர்வில் 20 மதிப்பெண்களும், 25 மதிப்பெண்கள் கொண்ட செய்முறைத் தேர்வில் 15 மதிப்பெண்களும் எடுத்தால், \"பாஸ்' என அறிவிக்கப்பட்டுள்ளது.\nமுதலில் உங்கள் இ.மெயில் முகவரியை இங்கே பதிவு செய்து தினம் ஒரு கல்விச்சோலை இ.மெயிலை இலவசமாக பெறுங்கள்.\nWhat's New Today>>> TRB ONLINE TEST | Teacher’s Care Academy’யில் பதிவு செய்து எளிமையான முறையில் PGTRB ஆன்லைன் தேர்வு எழுதுங்கள். விரிவான தகவல்கள் .>>> TRB SPECIAL TEACHERS RESULT PUBLISHED | சிறப்பாசிரியர் பணிக்கான தற்காலிக தெரிவுப் பட்டியல் ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளத்தில் ( www.trb.tn.nic.in) வெளியிடப்பட்டுள்ளது…\nTNRD RECRUITMENT 2019 | தமிழ்நாடு அரசு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு.\nTNRD RECRUITMENT 2019 | தமிழ்நாடு அரசு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு.பதவி : Panchayat Secretary,Office Assistant/ Driver/ Watchman/Record Clerk உள்ளிட்ட பணி .மொத்த காலிப்பணியிட எண்ணிக்கை : 500+ .விண்ணப்பிக்க கடைசி நாள் : 21.11.2019 முதல் . LINK Read More News முக்கிய கல்விச்செய்திகள் வேலை வாய்ப்பு செய்திகள் LATEST STUDY MATERIALS (NEW SYLLABUS)\nஉதவி பேராசிரியர் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க டிசம்பர் 16-ம் தேதி வரை காலஅவகாசம்\nஉதவி பேராசிரியர் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க வரும் டிசம்பர் 15-ம் தேதி கால அவகாசம் வழங்கி ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது.அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி மற்றும் கல்வியியல் கல்லூரிகளுக்கான உதவி பேராசிரியர் காலிப்பணியிடங்களுக்கான பணி தேர்வுக்காக ஆசிரியர் தேர்வு வாரிய��்தால் அறிவிக்கை வெளியிடப்பட்டது. இந்த பணிகளுக்காக இணைய வழியாக விண் ணப்பிக்க 30-ம் தேதி இறுதி நாள் என்று ஏற்கனவே அறி விக்கப்பட்டது.பல்வேறு தரப்பினரிட மிருந்து கால நீட்டிப்பு செய்ய வேண்டி ஆசிரியர் தேர்வு வாரியத்திற்கு கோரிக்கைகள் தொடர்ந்து வந்து கொண்டிருப்பதால் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி மற்றும் கல்வியியல் கல்லூரிகளுக்கான உதவி பேராசிரியர் பணியிடங்க ளுக்கு இணைய வழியே விண்ணப்பிக்கும் காலத்தை நீட்டிக்க ஆசிரியர் தேர்வு வாரியம் முடிவு செய்துள்ளது. தற்போது விண்ணப்பங் களை டிசம்பர் 15-ம் தேதி மாலை 5 மணி வரை விண் ணப்பதாரர்கள் பதிவேற்றம் செய்திடும் வகையில் கால நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது. Read More News - Download LATEST STUDY MATERIALS (NEW SYLLABUS) முக்கிய கல்விச்செய்திகள் வேலை வாய்ப்பு செய்திகள்\nTNCOOPSRB RECRUITMENT 2019 | TNCOOPSRB அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு. பதவி : உதவியாளர், இளநிலை உதவியாளர் மொத்த காலிப்பணியிட எண்ணிக்கை : 300 . விண்ணப்பிக்க கடைசி நாள் : 22.11.2019.\nTNCOOPSRB RECRUITMENT 2019 | TNCOOPSRB அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு.பதவி : உதவியாளர், இளநிலை உதவியாளர்மொத்த காலிப்பணியிட எண்ணிக்கை : 300 .விண்ணப்பிக்க கடைசி நாள் : 22.11.2019.தேர்வு நடைபெற உள்ள நாள் : 29.12.2019 .இணைய முகவரி : www.tncoopsrb.in தமிழக கூட்டுறவு சங்கங்கள், வங்கிகளில் காலியாக உள்ள உதவியாளர், இளநிலை உதவியாளர் பணியிடங்களை நேரடி நியமனம் மூலம் நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது. மொத்தம் 300 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள். ஒவ்வொரு கூட்டுறவு அமைப்புகளில் உள்ள காலியிட விவரத்தை முழுமையான அறிவிப்பில் பார்க்கலாம். இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் 1-1-2001-ந்தேதிக்கு முன்னர் பிறந்தவர்களாக இருக்க வேண்டும். பொது பிரிவினர் 30 வயதுக்கு உட்பட்டிருக்க வேண்டும். இட ஒதுக்கீடு பெறும் மற்ற பிரிவினருக்கு உச்ச வயது வரம்பு தடையில்லை. விண்ணப்பதாரர்கள் ஏதேனும் ஒரு பட்டப்படிப்பு படித்து, கூட்டுறவு பயிற்சி பெற்றிருக்க வேண்டும். விருப்பம் உள்ளவர்கள், www.tncoopsrb.in என்ற இணையதளத்தில் முழுமையான விவரங்களை படித்து அறிந்து கொண்டு சமர்ப்பிக்க வேண்டும். அப்போது தேவையான சான்றுகளை குறிப…\nஅரையாண்டு தேர்வு கால அட்டவணை 2019- 20 வெளியிடப்பட்டுள்ளது Download LATEST STUDY MATERIALS (NEW SYLLABUS) முக்கிய கல்விச்செய்திகள் வேலை வாய்ப்பு செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540499389.15/wet/CC-MAIN-20191207105754-20191207133754-00035.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/international-news/rest-of-world/48406-12-infants-dead-in-afghanistan.html?utm_source=site&utm_medium=art_editor_choice&utm_campaign=art_editor_choice", "date_download": "2019-12-07T11:59:17Z", "digest": "sha1:5ZRV445EUX6VB2GZ3NSHOV3W6NBKTWUI", "length": 10959, "nlines": 130, "source_domain": "www.newstm.in", "title": "ஆப்கானில் 12 குழந்தைகள் உயிரிழப்பு! காரணம் தெரியாமல் முழிக்கும் மருத்துவர்கள் | 12 infants dead in afghanistan", "raw_content": "\nபெண்களின் கவனத்திற்கு.. பெப்பர் ஸ்பிரே தயாரிப்பது எப்படி..ஐபிஎஸ் அதிகாரியின் வைரல் வீடியோ..\nசென்னையில் கிரிக்கெட் மேட்ச்: டிக்கெட் விலை எவ்வளவு தெரியுமா\nவிஜயகாந்த் மகனின் திடீர் நிச்சயதார்த்தம்.. வைரலாகும் வீடியோ...\nபுதிய 'கைலாசா'வை உருவாக்கும் நித்யானந்தா... வலை வீசி தேடும் இந்தியா..\nஉயிருடன் எரிக்கப்பட்ட இளம் பெண் உயிரிழப்பு.. பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ள குற்றவாளியின் சகோதரி..\nஆப்கானில் 12 குழந்தைகள் உயிரிழப்பு காரணம் தெரியாமல் முழிக்கும் மருத்துவர்கள்\nஆப்கானிஸ்தானில் 12 குழந்தைகள் ஒரே நேரத்தில் உயிரிழந்துள்ளது மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nஆப்கானிஸ்தான் நாட்டில் பன்ஷிர் மாகாணத்தில் உள்ள மருத்துவமனையில் உள்ள அவசர சிகிச்சை பிரிவில் புதிதாக பிறந்த 12 குழந்தைகள் இன்று ஒரே நேரத்தில் உயிரிழந்துள்ளன. ஆனால் இந்த குழந்தைகள் உயிரிழந்ததற்கான காரணம் தெரியவில்லை என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.\nஅதாவது உயிரிழந்த 12 குழந்தைகளுக்கும் ஒரே மாதிரியான நோய் தொற்றுக்கான அறிகுறிகள் இருப்பதாகவும், அந்த நோய் குறித்து ஆய்வு செய்ய தலைநகர் காபூலில் உள்ள ஆராய்ச்சிக்கூடத்துக்கு ஆய்வு மாதிரிகள் அனுப்பப்பட்டுள்ளதாகவும் அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.\nஇந்த சம்பவம் மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nசுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் \nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\nகாவல்துறையினருடன் தீபாவளி கொண்டாடிய கமிஷனர்\nசவாலில் வெற்றி கண்ட தமிழ் ராக்கர்ஸ்\nசத்தீஸ்கர் – 62 நக்ஸல்கள் சரண்\nமத்திய அமைச்சருக்கு எதிராக அவதூறு வழக்கு – வேட்டையாளர் நவாப் கான் எச்சரிக்கை\n1. ப்ரியங்காவின் பாலியல் வழக்கு\n2. பாலியல் கொடூரம் ... பற்றியெரிந்த தீயுடன் உதவிக்காக ஓடிய இளம்பெண்..\n3. என்னையும் கொன்று விடுங்கள் கதறியழும் கர்ப்பிணி மனைவி\n4. சின்னத்திரை வட்டாரத்தில் தொடரும�� பரபரப்பு.. மகாலட்சுமியின் அடுத்த புகார்...\n5. பிரபல நகைக்கடையின் மோசடியால் விழி பிதுங்கி நிற்கும் நடிகை லஷ்மி ராமகிருஷ்ணன் \n6. பட்டப்பகலில் இளம்பெண்ணை கடத்த முயற்சி கிண்டி ரயில் நிலையத்தில் அரங்கேறிய சம்பவம்\n7. சீனர்களுக்கு விற்கப்படும் இளம் பெண்கள்\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nஆப்கானிஸ்தான் மசூதியில் குண்டுவெடிப்பு - 62 பேர் உயிரிழப்பு\nஅல்-கொய்தா இந்திய தலைவர் கொல்லப்பட்டார்\nதலீபான் என்றாலே பாகிஸ்தான் நாட்டின் நினைவுதான் வருகிறது என ஆப்கானிஸ்தான் கூறியுள்ளது\n1. ப்ரியங்காவின் பாலியல் வழக்கு\n2. பாலியல் கொடூரம் ... பற்றியெரிந்த தீயுடன் உதவிக்காக ஓடிய இளம்பெண்..\n3. என்னையும் கொன்று விடுங்கள் கதறியழும் கர்ப்பிணி மனைவி\n4. சின்னத்திரை வட்டாரத்தில் தொடரும் பரபரப்பு.. மகாலட்சுமியின் அடுத்த புகார்...\n5. பிரபல நகைக்கடையின் மோசடியால் விழி பிதுங்கி நிற்கும் நடிகை லஷ்மி ராமகிருஷ்ணன் \n6. பட்டப்பகலில் இளம்பெண்ணை கடத்த முயற்சி கிண்டி ரயில் நிலையத்தில் அரங்கேறிய சம்பவம்\n7. சீனர்களுக்கு விற்கப்படும் இளம் பெண்கள்\nபுதிய 'கைலாசா'வை உருவாக்கும் நித்யானந்தா... வலை வீசி தேடும் இந்தியா..\nபெண்களின் கவனத்திற்கு.. பெப்பர் ஸ்பிரே தயாரிப்பது எப்படி..ஐபிஎஸ் அதிகாரியின் வைரல் வீடியோ..\nபலாத்காரம் செய்வதற்கு பெண்கள் ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும் இயக்குநரின் அடாவடி பதிவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540499389.15/wet/CC-MAIN-20191207105754-20191207133754-00035.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.panuval.com/sivan-soththu-panpaattu-chinnam-pannaattu-vanigam-10015397", "date_download": "2019-12-07T11:05:03Z", "digest": "sha1:AKG2JFPMVRL6LRN75XZ3D6JXOH7CGSS7", "length": 10306, "nlines": 141, "source_domain": "www.panuval.com", "title": "சிவன் சொத்து - Sivan soththu (Panpaattu chinnam pannaattu vanigam) - Panuval.com - Online Tamil Bookstore", "raw_content": "\nCategories: இலக்கியம்‍‍ , ஆன்மீகம்\nபுத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.\nபுத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.\nதஞ்சைமாவட்டத்தில் சிவபுரம் என்ற ஊரில் 1951-ல் கிடைத்த ஐம்பொன் சிலைகள் அமெரிக்காவுக்குக் கடத்தப்பட்டன, ஆனால் இவை கடத்தப்பட்டன என்ற செய்தி தெரிய வந்தபோது பத்து ஆண்டுகள் ஓடி இருந்தன. உண்மையான சிலைகளுக்குப் பதிலாக போலிகளை வைத்துவிட்டு, அவற��றை லவட்டி விட்டார்கள் அமெரிக்கா சென்ற சிவன் சிலையை எப்படி மீட்டு வந்தார்கள் என்ற சம்பவத்தில் தொடங்கி சிலை கடத்தல் எப்படி நடக்கிறது என்கிற தகவல்களை எல்லாம் திரட்டி கோவி. லெனின் எழுதி இருக்கும் நூல் சிவன் சொத்து. லெனின் தனக்கே உரிய பகுத்தறிவுப் பாணியில் இந்த கடத்தல் விவகாரத்தை ஆராய்வதால் விருப்பு வெறுப்பின்றி எல்லோரையும் வாங்கு வாங்கென்று வாங்குகிறார். லண்டனில் இருந்த பத்தூர் நடராஜர் சிற்பத்தை இந்தியா கொண்டுவர தடயவியல் அறிஞர் சந்திரசேகரன் அறிவியல் முறைப்படி நிரூபித்ததை விளக்கும் லெனின், ‘கடவுளை’ அறிவியல் கண்டறிந்த தருணம் அது என்கிறார் சுவாரசியமாக. இதுபோல் பல்வேறு சிவன்கோயில் சிலை திருட்டுகளை விளக்குகிறது இந்த நூல். எதற்கய்யா நடராஜர் சிலைக்கு அமெரிக்கக்காரர்கள் அலைகிறார்கள் அதன் கலைமதிப்பு ஒரு புறம் இருந்தாலும் லெனின் கேட்கிறார்: எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி என்பதற்கு அர்த்தம் இதுவோ\nகுருதிச்சாரல்(16) - வெண்முரசு நாவல்\nகுருதிச்சாரல் (செம்பதிப்பு) - வெண்முரசு: மகாபாரதம் நாவல் வடிவில் :வெண்முரசு நூல்நிரையில் பதினாறாவது படைப்பு குருதிச்சாரல். மகாபாரதப் போர் முதிர்ந்து ..\nமெதூஸாவின் மதுக்கோப்பை(கட்டுரை) - சாரு நிவேதிதா :கஸ்தூர்பாவின் மரணத்தின் போது காந்தி.....“நீ எனக்கு அன்னையாகவும் குழந்தையாகவும் இருந்தாய்நான் உனக்கு..\nகுடும்பம், அலுவலகம், நண்பர்கள் என்ற பல்வேறு உறவுகள்தான் நமது உணர்வுகளுக்கு வேண்டிய பலத்தை அளிக்கின்றன. கணவன்_மனைவி உறவு, குழந்தைகளின் இயல்பு, பள்ளிக்க..\nராம கதை எத்தனை முறை கேட்டாலும் அலுப்பதில்லை. எத்தனை தடவை படித்தாலும் சலிப்பதில்லை. வால்மீகியில் ஆரம்பித்து பல்வேறு புலவர்கள் பல்வேறு மொழிகளில் ராம சரி..\nஒரு குறிப்பிட்ட வயதுக்குப் பிறகு நமது உடலமைப்பு ஒரு கேள்விக்குறியைப் போலவே மாறிவிடுகிறது. அந்தளவுக்கு நாம் கேள்விகளால் சூழப்பட்டவர்கள். பார்க்கவும் சி..\nவணக்கம்வாசகர்களின் பெரும் வரவேற்பைப் பெற்ற ‘வணக்கம்’ தொடரினால் பல வழக்குகளை சந்திக்க வேண்டியிருந்தது. வலம்புரிஜானின் உறவினர்களைக் கொண்டே அவர் மீது வழக..\nசினிமா சீக்ரெட் பாகம் 2\nசினிமா சீக்ரெட் பாகம் 2அண்ணன் கலைஞானத்தின் ‘சினிமா சீக்ரெட்’ நூல், 80ஆண்டு கால தமிழ்த் திரையுலகின் ஆவணங்களில் ஒன்றாக வருங்காலத்தில் மதிக்கப்படும். அலங..\nசினிமா சீக்ரெட் பாகம் 3\nசினிமா சீக்ரெட் பாகம் 3நான் எடுத்த எல்லா சமூக படங்களுக்கும் திரு.கலைஞானம் என்னோடு பணியாற்றி என் வலதுகரமாக இருந்தார். எழுதாமல் கதை சொல்லும் அற்புத ஆற்ற..\nசினிமா சீக்ரெட் பாகம் 4\nசினிமா சீக்ரெட் பாகம் 4திரையுலகத்தின் பெரிய ஜாம்பவான்களுடன் பழகியவர், ஏகப்பட்ட சாதனைகளைச் செய்தவர் என்பதெல்லாம் அவரிடம் தெரியவே தெரியாது. திரைக்கதை வி..\nநாகேஷ் 100எதிர்நீச்சல் நாடகத்தின் முதல் நாள், முதல் காட்சி ஆரம்பமாகப் போகும் நேரம் சீன் மறைவில் நின்றுகொண்டிருந்த நாகேஷ் அருகிலிருந்த பாலசந்தரிடம் மெத..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540499389.15/wet/CC-MAIN-20191207105754-20191207133754-00035.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilcircle.net/index.php?option=com_blog_calendar&year=2008&month=08&day=03&modid=174", "date_download": "2019-12-07T12:13:09Z", "digest": "sha1:MM7VUCQU33ZZR4P5NPLKDZL3AEM5SHID", "length": 17880, "nlines": 121, "source_domain": "www.tamilcircle.net", "title": "Tamil Circle", "raw_content": "\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nநிகழ்வுகளின் ஒளிப்பேழைகள் -YOU TUBE\nஅறிவுக் களஞ்சியம் /\tமருத்துவம்\nஉலகில் பரவலாக எல்லோருக்குமே ஏற்படக்கூடியது, முகத்தை சுளிக்க வைத்து, நம்மிடமிருந்து மற்றவர் சற்று ஒடுங்கி நிற்கும் அளவுக்கு தொற்று அச்சுறுத்தலைக் கொண்டது. உயிர்குடிக்கும் தீவிரம் இல்லாது போனாலும், நம்மை வாட்டி நோகடிப்பது. ஆங்கிலத்தில் கோல்ட் என்றும் வடமொழியில் ஜலதோஷம் என்றும் அறியப்படும் சளி.\nஇதன் தன்மை அறிந்துதான், உணர்ந்துதான் பொதுவாக தொல்லை என்பதை உடன் சேர்த்தே \"சளித்தொல்லை என்று மக்கள் குறிப்பிடுகின்றனர்\".\nமருந்து சாப்பிட்டால் ஏழு நாட்களில் தீரும், மருந்து இல்லாவிட்டால் ஒரு வாரம் நீடிக்கும் என்று உண்மையை கிண்டலாக சொல்லி நாம் நமது ஆதங்கத்தைத் தீர்த்துக்கொள்கிறோம். பொதுவாக சளித்தில்லை ஏற்பட்டால் நாம் குளிர்ச்சியாக எதையும் சாப்பிடுவதில்லை.\nவைட்டமின் என்று நாம் அழைக்கும், விட்டமின், உயிர்ச்சத்துகளில் சி வகை சளிக்கு நல்லது என்பது பரவலான ஒரு நமிக்கை. ஆரன்ச்ஜுபழத்தில் இந்த உயிர்சத்து சி அதாவது விட்டமின் சி நிறைந்துள்ளது. ஆரஞு வழம் சாப்பிட்டால் சளி அதிகரிக்கும் என்று ஒரு சாரார் கருதுகின்றனர். ஆனால் ஆரஞ்சில் உள்ள விட்டமின் சி சளிக்கு நல்லது என்று மறுசாரார் நம்புகின்றனர். சளித்தொல்லையை சமாளிக்க விட்டமின் \"சி\"யை மாத்திரைகளாக உட்கொள்ளுபவர்கள் உலகில் அதிகம். ஊட்டச்சத்து மாத்திரைகளாக கருதப்படும் மல்ட்டிவிட்டமின்கள் அதாவது பல விட்டமின்களின் கலவை மாத்திரைகள் குட இன்றைக்கு பரவலாக பயன்படுத்தப்படுகின்றன.\nஆனால் வேடிக்கை என்ன்வென்றால், சளித்தொல்லைக்கு விட்டமின் சியை மாத்திரையாக் ஔட்கொண்டாலும் சரி, ஆரஞ்சு பழத்தை சாப்பிடுவதம் மூலம் விட்டமின் சியை பெற்றாலும் சரி, எல்லாம் வீண், கால விரயெமே என்று அண்மையில் அறிவியலர்கள் கண்டறிந்துள்ளனர்.\nமழைக்காலத்திலும், குளிர்காலத்திலும் இந்த விட்டமின் சியை மாத்திரைகளை நாம் பயன்படுத்துகிறோம். ஒன்றேல் சளியை வராமல் தடுக்க அல்லது சளி வந்தாலும், அதன் அறிகுறிகளின் தீவிரத்தை தணிவுபடுத்த.\nஆனால் இத்தகைய மாத்திரைகள், சளியைக் கட்டுப்படுத்துவதுமில்லை, அதன் தீவிரத்தை தணிவுபடுத்துவதுமில்லை என்று அறிவியலர்கள் கண்டறிந்துள்ளனர்.\nமாரத்தான் எனப்படும் நெடுந்தூர ஓட்டத்தில் பங்கேற்போர், ஸ்கீயிங் என்பபடும் பனிச்சறுக்கு விளையாட்டில் பங்கேற்போர், மிகத்தீவிரமான சளியால் துன்புறுவோர், மன அழுத்தத்தால் அவதியுறுவோர், இவர்களுக்கு மட்டும்தான் இந்த விட்டமின் சி மாத்திரைகள் கொஞ்சம் பயன் தருகின்றன. மற்றவர்கள் சளி வந்தால், இந்த விட்டமின் சி மாத்திரைகளை சாப்பிட மெனக்கெட வேண்டாம் என்று கூறுகின்றனர்.\nஈந்த ஆய்வாளர்கள் கடந்த 60 ஆண்டுகளில் 11 ஆயிரம் நோயாளிகளிடம் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளின் மூலம் இந்த முடிவுகளை வெளியிட்டுள்ளனர். இவர்கள் கூறுவது என்னவென்றால், 365 நாட்களும் விட்டமின் சியை சாப்பிடுவதில் கொஞ்சமும் அர்த்தமில்லை என்பதுதான்.\nகோக்ரேன் லெபாரட்டரி என்ற மருத்துவ ஏட்டில் வெளியிடப்பட்ட இந்த ஆய்வு பொதுவாக விட்டமின் சியை வழமையாக அன்றாடம் உட்கொள்பவர்கள் மற்றவர்களைக் காட்டிலும் சளி ஏற்பட குறைவான வாய்ப்புள்ளதா என்று ஆராய்ந்தது. மேலும் அன்றாடம் விட்டமின் சியை உட்கொள்பவர்களுக்கு சளி பிடித்தால் அதன் தீவிரம் எவ்வளவு நாள் நீடிக்கிறது என்பதும் ஆராயப்பட்டது. பொதுவாக கடைகளில் கிடைக்கும் விட்டமின் சி மாத்திரைகளில் இருப்பதைப்போல் 4 மடங்கு அதாவது 2 கிராம் விட்டமின் சியை ஆய்வுக்குட்படுத்தப்பட்டோர் உட்கொண்டனர்.\nஆய்வின் முடிவில், உலகின் பல்வேறு பகுதியிலிருந்தான தரவுகளின்ப���ி, விட்டமின் சி மாத்திரைகள் மிகக் குறைவான பயனையே தந்தனவாம். அன்றாடம் விட்டமின் சியை உட்கொண்டவர்கள் மற்றவர்களைக் காட்டிலும் 2 விழுக்காடு மட்டுமே குறைவாக சளிபிடிக்கும் ஆபத்தில்லாதிருந்தனர். சளியின் தீவிரமும் மிகச் சிறிய அளவே குறைந்தது. பின்லாந்து நாட்டின் ஹெல்சின்கி பல்கலைக்கழகம் ஆஸ்திரேலியாவின் தேசிய பல்கலைக்கழகம் இவற்றைச் சேர்ந்த இந்த ஆய்வாளர்களின் கருத்தில், இந்த் ஆய்வை சுருங்கச் சொன்னால், மற்றவர்கள் ஆண்டில் 12 நாட்கள் சளியால் அவதியுற்றால், அன்ராடம் விட்டமின் சி சாப்பிடுபோர் ஆண்டில் 11 நாட்கள் அவதியுறுவர்.\nஆண்டுக்கு 3 அலது 4 முறை நமக்கு சளி பிடிக்கிறது. சளி பிடித்தால், தலைவலி, மூக்கடைப்பு, தொண்டை வலி, காய்ச்சல், இருமல், முக்கொழுகுதல் என அதன் சகாக்களும் சேர்ந்து நம்மை உண்டு இல்லையென ஆக்கிவிடுகின்றன.\nகிண்டலாக இதையும் சொல்லக் கேட்டிருப்போம், நமக்கெல்லாம் சளிபிடித்தால் எப்படி அவதியுறுகிறோம், பத்து தலை ராவணன் எப்படி சமாளித்திருப்பார் என்று. கேலியும், கிண்டலும் ஒருபுறம் இருக்கட்டும். நம்மில் அனைவருமே அறிந்தது, அனுபவத்தால் உணர்ந்தது, இந்த சளித்தொல்லை. நாம் பலரும் நம்பிய விட்டமின் சியும் இபோது பயனற்றதாக அறிவியலர்கள் கூறியதால் கவலை ஏற்படுகிறது அல்லவா. கவலையை விடுங்கள், கொஞ்சம் ஆறுதலான தகவலும் உண்டு.\nவிட்டமின் சி பொதுவாக அனைவருக்குமே பலன் தராது என்றாலும், இச்சத்து குறைவாக உள்ளவர்களுக்கு அது பலன் தரும் என்பதை பிரித்தானிய வல்லுனர்கள், கண்டறிந்துள்ளனர்.\nஅபெர்தீன் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த மூத்த நுண் உயிரியலாளர் ஹியூக் பென்னிங்க்டன் என்பவர், சளிக்கு விட்டமின் சி மாத்திரைகளும், ஆரன்ச்ஜு வழச்சாறும் பெரிதாக ஒன்றும் பயன் தரவில்லை என்று ஆய்வுகள் கூறுகின்றன ஆனால் அவற்றை உட்கொள்வதால் கேடொன்றுமில்லை, தீங்கொன்றுமில்லை என்கிறார். மட்டுமல்ல, இவற்றை சாப்பிடுவதால் குணமாகும், சளி குறையும் என்ற நம்பிக்கையே சளியால் அவதியுறுபவர்களுக்கு ஆறுதலாக இருக்கும், அவர்கள் ஓரளவு தெம்பைப் பெறுவார்கள் என்கிறார் பென்னிங்க்டன்.\nமறுபுறத்தில் எக்கினாசியா என்ற ஒரு தாவரத்தின் மூலமான மருந்து சளிக்கு நல்ல பயனுள்ள நிவாரணமளிப்பதாக அண்மையில் அறிவியலர்கள் கண்டறிந்துள்ளனர். சூரியகாந்தி பூவைப்��ோல காட்சியளிக்கும் இந்த எக்கினாசியா பூக்களின் செடிகளிலிருந்து தயாரிக்கப்படும் மருந்து, கிட்டத்தட்ட சலிபிடிக்கும் வாய்ப்பை பாதியளவு குறைக்கிறதாம்.\nஎன்ன் எக்கினாசியா எங்கே கிடைக்கும் என்பதுதானே உங்கள் கேள்வி....\n புலிகள் பாரிய எதிர்தாக்குதலை நடத்தப் போகின்றார்களா\nபி.இரயாகரன் - சமர் /\t2008\nஎங்கும் ஒரு புதிர். ஆச்சரியம் கலந்த அங்கலாய்ப்பு. இருப்புக் கொள்ளாத புலம்பல். வரட்சியுடன் கூடிய எதிர்பார்ப்பு. நம்பிக்கை வெளிப்படுத்தும் ஆரூடங்கள். இதுவே அன்றாட செய்திகள், கட்டுரைகள். எல்லாம் இதற்குள் சுத்தி சுத்தி ஒப்பாரி வைக்கின்றன. புலி செய்தி மீடியாக்கள் கூட, எதிரியின் கூற்றுகளையும் எதிர்பார்ப்புகளையும் சொல்லியே, தமது சொந்தப் பிரமையை தக்க வைக்கின்ற அரசியல் அவலம்.\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nநிகழ்வுகளின் ஒளிப்பேழைகள் -YOU TUBE\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540499389.15/wet/CC-MAIN-20191207105754-20191207133754-00035.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://panipulam.net/?p=85234", "date_download": "2019-12-07T12:18:14Z", "digest": "sha1:OEMU4TH7SZNJMH637LRYAOO4KEXEPCZZ", "length": 23961, "nlines": 486, "source_domain": "panipulam.net", "title": "-தமிழ் சொல்வதெழுதல் 2016 –", "raw_content": "\nகனடா பண்-கலை பண்பாட்டுக் கழகம்\nபணிப்புலம் அம்பாள் சனசமூக நிலையம்\nசாந்தை சித்திவிநாயகர் சனசமூக நிலையம்\nநோர்வே பண் தமிழ் கலை பண் பாட்டுக்கழகம் on மரண அறிவித்தல். திரு கனகரத்தினம் கணபதிப்பிள்ளை\nநோர்வே பண் தமிழ் கலை பண் பாட்டுக்கழகமும் on மரண அறிவித்தல். திரு கனகரத்தினம் கணபதிப்பிள்ளை\nLoganathan on மரண அறிவித்தல். திரு கனகரத்தினம் கணபதிப்பிள்ளை\nLogan on நோபல் பரிசு பெற எனக்கு தகுதி இல்லை- பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான்\nபண் தமிழ் கலை பண் பாட்டுக்கழகம் நோர்வே on\nபண் தமிழ் கலை பண் பாட்டுக்கழகம் நோர்வே on மரண அறிவித்தல். அமரர். இந்துமதி செல்வேந்திரன்\nபண் தமிழ் கலை பண் பாட்டுக்கழகம் நோர்வே on\nபண் தமிழ் கலை பண் பாட்டுக்கழகம் நோர்வே on மரண அறிவித்தல்\nகனடா பண்-கலை பண்பாட்டுக் கழகம் (88)\nகாலையடி அ.மி.த.க. பாடசாலை (16)\nகாலையடி தெற்கு கிராம அபிவிருத்திச்சங்கம் (7)\nகாலையடி தெற்கு கிராம அபிவிருத்திச்சங்கம் (2)\nகாலையடி தெற்கு மறுமலர்ச்சி மன்றம் (15)\nகாலையடி மறுமலர்ச்சி மன்றம் (173)\nசாத்தாவோலை (வயல்கரை) சிவன் (8)\nசாந்தை சனசமூக நிலையம் (31)\nசாந்தை சிற்றம்பலம் வித்தியாசாலை (9)\nசாந���தை பிள்ளையார் கோவில் (103)\nதினம் ஒரு திருக்குறள் (81)\nபணிப்புலம் சனசமுகநிலைய புனர்நிர்மாண வேலைத்திட்டம் (32)\nபணிப்புலம் சனசமூக நிலையம் (89)\nபூப்புனித நீராட்டு விழா (29)\nஸ்ரீ காடேறி ஞானவைரவர் (1)\nதொண்டமானாறு அச்சுவேலி பாதையை மேவிய கடல்\nசம்பந்தன் அமெரிக்காவுடன் பேசி பயனில்லை\nபிரித்தானிய தம்பதியிடமிருந்து 10 இலட்சம் ரூபாய் பணம் கொள்ளை\n5 வயது குழந்தையை பாலியல் துஷ்பிரயோகம் செய்த நபருக்கு 10 வருட சிறை\nகொழும்பு துறைமுகநகரம் முதலீட்டாளர்களுக்காக திறக்கப்படுகிறது\nசீரற்ற காலநிலையால் வடக்கில் 55 ஆயிரம் பேர் பாதிப்பு இரணைமடுவின் 14 வான் கதவுகள் திறப்பு\nபிரிகேடியர் பிரியங்க பெர்னான்டோவுக்கு எதிராக பிரித்தானிய நீதிமன்றம் தீர்ப்பு\nடொனால்டு டிரம்ப் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் – சபாநாயகர் அனுமதி\nதமிழர் மனித உரிமைகள் மையம்\nமுதல் பக்கம் - Home\n« இலங்கை முழுவதும் திடீர் மின்தடை\nஆயுத முனையில் கொள்ளை:மல்லாகத்தில் சம்பவம் »\n-தமிழ் சொல்வதெழுதல் 2016 –\nபண்கலை பண்பாட்டுக் கழகம் – கனடா. 2016\nதமிழ் சொல்வதெழுதல் போட்டிக்கான சொற்கள் பிரிவுகள் அடிப்படையில் பதியப் பெற்றுள்ளன. உங்கள் பிள்ளைகளுக்கான பிரிவை தெரிவு செய்து அவர்களை ஆயத்தம் செய்து கொள்வதற்காக முன்கூட்டியே தரப்பெற்றுள்ளன.\nபோட்டி இடம்பெறும் இடம், நேரம் என்பன உரிய நேரத்தில் அறியத் தரப்பெறும்\nபோட்டி பற்றிய முக்கிய அறிவித்தல்.\nஉங்கள் பிரிவிற்கு உரிய சொற்களில் உங்களை கேட்கும் சொற்கள் அடங்கிய பத்திரத்தை நீங்களே அதிஷ்டச் சீட்டு ஒன்றை எடுப்பதன் மூலம் தெரிவு செய்யலாம். நீங்கள் தெரிவு செய்யும் அதிஷ்டச் சீட்டில் காணப்பெறும் இலக்கத்திற்குரிய பட்டியலில் உங்கள் பிரிவுக்கு உரிய சொற்களில் 15 சொற்களும், இவை தவிர போட்டியில் பங்கு பற்றுவோரின் தமிழ் அறிவை பரீட்சிப்பதற்காக மேலதிகமாக (இச் சொற்களுக்கு இணையான) 15 புதிய சொற்களும் பதியப்பெற்றிருக்கும்\n1. அ ஆ இ ஈ உ ஊ எ ஏ ஐ ஒ ஓ ஔ ஃ\nபிரிவு: வகுப்பு – 1\nபிரிவு: வகுப்பு – 02\nபிரிவு: வகுப்பு – 03\nபிரிவு: வகுப்பு – 04\nபிரிவு: வகுப்பு – 05\nபிரிவு: வகுப்பு – 06\nபிரிவு: வகுப்பு – 07\nபிரிவு: வகுப்பு – 08\nபண்கலை பண்பாட்டுக் கழகம் – கனடா\nசொல்வதெழுதல் போட்டிக்கான பிரிவுகள்; வயது அடிப்படையில் தெரிவு செய்யப் பெறுவதுடன், போட்டியின்போது பிள்ளைகளின் அடையாள அட்டை மூலம் அவர்களின் வயது சரிபாக்கப்படும்.\nபோட்டி பற்றிய முக்கிய அறிவித்தல்\nஇப் போட்டியானது ஒவ்வொருவருக்கும் தனித் தனியாக இடம்பெற உள்ளமையால் நீங்கள் போட்டி நடைபெறும் மண்டபத்திற்கு வருகை தந்ததும் போட்டி ஆரம்பமாகும்.\nஉங்கள் பிரிவிற்கு உரிய சொற்களில் உங்களை கேட்கும் சொற்களை நீங்களே உங்கள் அதிஷ்டச் சீட்டு ஒன்றை எடுப்பதன் மூலம் தெரிவு செய்யலாம். நீங்கள் தெரிவு செய்யும் அதிஷ்டச் சீட்டில் காணப்பெறும் இலக்கத்திற்குரிய பட்டியலில் உங்கள் பிரிவுக்கு உரிய சொற்களில் 15 சொற்களும், இவை தவிர போட்டியில் பங்கு பற்றுவோரின் தமிழ் அறிவை பரீட்சிப்பதற்காக மேலதிகமாக (இச் சொற்களுக்கு இணையான) 15 புதிய சொற்களும் பதியப்பெற்றிருக்கும்\nPosted in கனடா பண்-கலை பண்பாட்டுக் கழகம்\nமுதல் பக்கம் - Home\nஎம்மவர் அறிமுகமும் இணைவும் முன்னேற்றமுமே எமது நோக்கு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540499389.15/wet/CC-MAIN-20191207105754-20191207133754-00036.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.gowsy.com/2014/05/blog-post_17.html", "date_download": "2019-12-07T12:35:32Z", "digest": "sha1:EBBPNCSVYUDNU3S3AML4AQ7XX5E3UQCK", "length": 11867, "nlines": 279, "source_domain": "www.gowsy.com", "title": "தேடலும் தெரிதலும் தெளிதலும் யாவர்க்கும் சிறப்பே.: எழுத்தாளர் கடமை", "raw_content": "\nபயணங்கள் - சிறப்பு ↓\nவணக்கம் எனது படைப்புக்கள் உங்களை வரவேற்கிறது . வாசித்து உங்கள் எண்ணங்களை இதில் பதிவிடுங்கள்\nநேரம் மே 17, 2014\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\n17 மே, 2014 ’அன்று’ பிற்பகல் 3:58\n17 மே, 2014 ’அன்று’ பிற்பகல் 5:10\nஉண்மையான எழுத்தாளனை அடையாளம் காட்டியிருக்கிறீர்கள்... வாழ்த்துக்கள் சகோதரி.\n19 மே, 2014 ’அன்று’ பிற்பகல் 1:26\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nபெயருக்கும் புகழுக்கும் ஆசைப்பட்டு பொய்களை தம் மனமறிந்து கூறும் மனிதர்கள்\nதர்மம் தலைகாக்கும் என்னும் பழமொழியை யாம் அனைவரும் அறிந்திருக்கின்றோம். அதுபோலவே சத்தியமும் ஒரு சந்தர்ப்பத்தில் வந்து கைகொடுக்கும...\nஒவ்வொரு மனிதர்களும் தமக்காகவே பிறந்தவர்கள்\nஆளுக்கு ஆள் ஆசைகள் மாறுபடலாம் அவரவர் எண்ணங்கள் வேறுபடலாம் எம்மைப்போல் யாவரும் இருக்க வேண்டும் என்று நினைப்பது தர்மம் இல்ல...\nஒரு நாட்டின் உயர்வுக்கு ஆசிரியர் பங்கு\nசூரியனிலிருந்து எறியப்பட்ட நெருப்புப் பந்து தணிந்தது, பூமி என்னும் அழகான வடிவாய் உரு மாறியது. உயிரினங்களும் மரங்களும் தோன்றி அற்புதமான...\nஈழத்துச் சிறுவர் இலக்கிய உலகில் மு.க.சுப்பிரமணியம் அவர்களின் பங்கும் மாணவர்கள் முன்னேற்றத்தில் அவர் ஆற்றிய பணிகளும்.\nஈழத்துச் சிறுவர் இலக்கிய உலகில் மு.க.சுப்பிரமணியம் அவர்களின் பங்கும் மாணவர்கள் முன்னேற்றத்தில் அவர் ஆற்றிய பணிகளும். இன்றைய ச...\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nஅன்னையர் தின வாழ்த்து (4)\nஇலங்கை பயணம் 1 (1)\nஇலங்கை பயணம் 2 (1)\nஇவ்வலைப்பூவின் பதிவுகள் அனைத்தும் காப்புரிமை செய்யப்பட்டுள்ளது\nவீட்டில் தயாரிக்கும் அழகுசாதனப் பொருள் - *வரட்சியான சருமம்:* *நீங்கள் வரட்சியான சருமம் கொண்டவரா கவலை வேண்டாம். நீங்கள் செய்யவேண்டியது ஒரு வாழைப்பழத்தை எடுங்கள். உங்கள் கைகளால் நன்றாகப் பிசைந்த...\nவீட்டில் தயாரிக்கும் அழகுசாதனப் பொருள்\nதிரு. கோபாலகிருஷ்ணன் அவர்களால் வழங்கப்பட்ட பரிசு\nதமிழ் தோட்டத்தில் ஜூன் மாதஅனுபவத்திற்கான முதல்பரிசு\nஒக்டோபர் இல் தமிழ்த்தோட்டம் நடத்திய கட்டுரை கவிதை போட்டிக்கான இரண்டு முதல்பரிசுகள்\nCopyright © தேடலும் தெரிதலும் தெளிதலும் யாவர்க்கும் சிறப்பே., 2017. . எத்ரியல் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540499389.15/wet/CC-MAIN-20191207105754-20191207133754-00036.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-new-delhi/2018/jan/24/%E0%AE%9A%E0%AF%81%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%9A%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-2849971.html", "date_download": "2019-12-07T12:11:14Z", "digest": "sha1:RXD7YUB4U7PPOMLTZUUMN234NX6YGNFH", "length": 8584, "nlines": 109, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "\"சுகாதாரம்தான் பிரதான சவால்'- Dinamani\nதொழில் மலர் - 2019\n05 டிசம்பர் 2019 வியாழக்கிழமை 06:26:47 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் புதுதில்லி\nBy DIN | Published on : 24th January 2018 01:39 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nகிழக்கு தில்லி மாநகராட்சி எதிர்கொள்ளும் பிரதான சவால் சுகாதாரம்தான் என கிழக்கு தில்லி மாநகராட்சி (இ.டி.எம்.சி.) ஆணையர் ரன்பீர் சிங் செவ்வாய்கிழமை தெரிவித்தார்.\nகிழக்கு தில்லி மாநகராட்சிக்குள்பட்ட பகுதிகளில் சுகாதாரப் பணிகளை \"தூய்மை இந்தியா' திட்டத்தின் கீழ் மாநகராட்சி நிர்வாகம் மேற்கொண்டு வருகிறது. இப்பணிகளுக்கான விளம்பர தூதராக பிரபல கதக் நாட்டியக் கலைஞர் அல்கானந்த் செவ்வாய்கிழமை நியமிக்கப்பட்��ார். இதற்கான நிகழ்வு கிழக்கு தில்லி மாநகராட்சியில் நடைபெற்றது. இதில் மாநகராட்சி ஆணையர் ரன்பீர் சிங் பேசியதாவது:\nகிழக்கு தில்லியின் பிரதான பிரச்னையாக சுகாதாரம் உள்ளது. சுகாதாரம் தொடர்பான பல ஆண்டுகளாகத் தீர்க்க முடியாத பிரச்னைகள் தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் தீர்க்கப்படுகின்றன. அல்கானந்த் போன்ற பிரபலங்கள் இத்திட்டத்துக்கு விளம்பர தூதராக நியமிக்கப்படுவதன் மூலம் இத் திட்டத்தின் நோக்கங்கள் மக்களிடையே பரவலாக எடுத்துச் செல்லப்படும் என்றார் அவர்.\nநிகழ்வில் கிழக்கு தில்லி மேயர் நீமா பகத் பேசுகையில், \"கிழக்கு தில்லி மாநகராட்சிகளுக்குள்பட்ட பகுதிகளில் கலாசார விழாக்களை நடத்துவதன் மூலம் தூய்மை இந்தியா திட்டத்தை மக்களிடம் அல்கானந்த் எடுத்துச் செல்லவுள்ளார்.\nஇந்த கலாசார விழாக்கள் இரண்டு மாதங்களுக்கு ஒரு தடவை நடைபெறவுள்ளது. இதற்காக பணம் ஏதும் பெறாமல் அவர் பணியாற்ற முன்வந்துள்ளது பாராட்டுக்குரியது' என்றார்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nகரோலின் காமாட்சி வெப் சீரிஸ் ஸ்டில்ஸ்\nதீபாவளியாகக் கொண்டாடப்படும் தெலங்கானா என்கவுன்டர்\nதருமபுரம் ஆதீன குருமகா சந்நிதானத்தின் திருமேனி நல்லடக்கம்\nஜெயலலிதாவின் மூன்றாம் ஆண்டு நினைவு தினம் அனுசரிப்பு\nஇந்த வாரம் (டிச.6 - 12) எந்த ராசிக்கு யோகம்\nஇந்த வாரம் எந்த ராசிக்கு அதிர்ஷ்டம் கொட்டப்போகுது\nதர்பார் படத்தின் 'சும்மா கிழி' பாடல் ரிலீஸ்\nஈசி கம் ஈசி கோ லிரிக் வீடியோ வெளியீடு\nஇந்த வாரம் (நவம்பர் 22 - 28) திடீர் அதிர்ஷ்டம் எந்த ராசிக்கு\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540499389.15/wet/CC-MAIN-20191207105754-20191207133754-00036.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-thirunelveli/tuticorin/2013/aug/18/%E0%AE%A4%E0%AF%82%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-6279-729811.html", "date_download": "2019-12-07T11:41:15Z", "digest": "sha1:ZRTQSADUX5ZTKWXUYVZO4HPPODWNVEVE", "length": 8842, "nlines": 110, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "தூத்துக்குடி மாவட்டத்தில் 6,279 பேர் எழுதினர்- Dinamani\nதொழில் மலர் - 2019\n05 டிசம்பர் 2019 வியாழக்கிழமை 06:26:47 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் திருநெல்வேலி தூத்துக்குடி\nதூத்துக்குடி மாவட்டத்தில் 6,279 பேர் எழுதினர்\nBy தூத்துக்குடி | Published on : 18th August 2013 12:48 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nதூத்துக்குடி மாவட்டத்தில் சனிக்கிழமை நடைபெற்ற ஆசிரியர் தகுதித் தேர்வு முதல் தாள் தேர்வை 6,279 பேர் எழுதினர்.\nதமிழகம் முழுவதும் இடைநிலை ஆசிரியர்கள் பணிக்கான தகுதித் தேர்வு (தாள்-1) சனிக்கிழமை நடைபெற்றது. தூத்துக்குடி மாவட்டத்தில் மொத்தம் 17 மையங்களில் காலை 10 முதல் பிற்பகல் 1 மணிவரை தேர்வு நடைபெற்றது. கோவில்பட்டி கல்வி மாவட்டத்தில் 2,822 பேர் விண்ணப்பித்திருந்தனர். 43 பேர் தேர்வு எழுதவில்லை. இதனால், 8 மையங்களில் 2,779 பேர் தேர்வெழுதினர்.\nதூத்துக்குடி கல்வி மாவட்டத்தில் 3,580 பேர் விண்ணப்பித்திருந்தனர். 80 பேர் தேர்வில் பங்கேற்றவில்லை. இதனால், 9 மையங்களில் 3,500 பேர் தேர்வெழுதினர்.\nமாவட்டம் முழுவதும் 17 மையங்களில் 6,279 பேர் ஆசிரியர் தகுதித் தேர்வு முதல் தாள் தேர்வு எழுதினர். தூத்துக்குடி தூய மரியன்னை ஆண்கள் மேல்நிலைப் மையத்தில் நடைபெற்ற தேர்வை ஆட்சியர் எம். ரவிகுமார் பார்வையிட்டார். பள்ளிக் கல்வித் துறை இணை இயக்குநர் கருப்பசாமி கோவில்பட்டி பகுதிகளில் உள்ள தேர்வு மையங்களைப் பார்வையிட்டார்.\nஇந்நிலையில், பட்டதாரி ஆசிரியர்களுக்கான தகுதித் தேர்வு (2-ம் தாள்) ஞாயிற்றுக்கிழமை நடைபெறுகிறது. இத் தேர்வை கோவில்பட்டி கல்வி மாவட்டத்தில் 8 மையங்களில் 2,853 பேரும், தூத்துக்குடி கல்வி மாவட்டத்தில் 17 கல்வி மையங்களில் 6,172 பேரும் என மொத்தம் 9,025 பேர் எழுதுகின்றனர்.\nஆசிரியர் தகுதித் தேர்வையொட்டி மாவட்டம் முழுவதும் உள்ள தேர்வு மையங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nகரோலின் காமாட்சி வெப் சீரிஸ் ஸ்டில்ஸ்\nதீபாவளியாகக் கொண்டாடப்படும் தெலங்கானா என்கவுன்டர்\nதருமபுரம் ஆதீன குருமகா சந்நிதானத்தின் திருமேனி நல்லடக்கம்\nஜெயலலிதாவின் மூன்றாம் ஆண்டு நினைவு தினம் அனுசரிப்பு\nஇந்த வாரம் (டிச.6 - 12) எந்த ராசிக்கு யோகம்\nஇந்த வாரம் எந்த ராசிக்கு அதிர்ஷ்டம் கொட்டப்போகுது\nதர்பார் படத்தின் 'சும்மா கிழி' பாடல் ரில��ஸ்\nஈசி கம் ஈசி கோ லிரிக் வீடியோ வெளியீடு\nஇந்த வாரம் (நவம்பர் 22 - 28) திடீர் அதிர்ஷ்டம் எந்த ராசிக்கு\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540499389.15/wet/CC-MAIN-20191207105754-20191207133754-00036.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/devotional/worship/2019/06/25133415/1248102/vidura.vpf", "date_download": "2019-12-07T12:46:33Z", "digest": "sha1:5ONMWPKELV62QEKUUXGXGYDPTAMPQ56Y", "length": 7949, "nlines": 83, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: vidura", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nஎமதர்மனின் அவதாரமாக கருதப்படும் விதுரர்\nவிதுரர், எமதர்மனின் அவதாரமாகவும் கருதப்படுகிறார். இதற்கு ஒரு புராணக் கதையும் சொல்லப்படுகிறது. அந்த கதையை விரிவாக அறிந்து கொள்ளலாம்.\nமகாபாரதத்தில் பாண்டவர்களும், கவுரவர்களும் வாழ்ந்த அஸ்தினாபுரத்தின் அரசிகளாக இருந்தவர்கள் அம்பிகா, அம்பாலிகா. இவர்கள் இருவருக்கும் பணிப்பெண்ணாக இருந்தவளுக்கும், வியாசருக்கும் பிறந்தவர்தான் விதுரர். இவர் கவுரவர்களின் தந்தையான திருதராஷ்டிரருக்கும், பாண்டவர்களின் தந்தையான பாண்டுவுக்கும் சகோதர முறை ஆவார். இவர் திருதராஷ்டிரரின் அரசவையில் அமைச்சராக இருந்தார். விதுரர், எமதர்மனின் அவதாரமாகவும் கருதப்படுகிறார். இதற்கு ஒரு புராணக் கதையும் சொல்லப்படுகிறது.\nமாண்டவ்யர் என்ற முனிவர் தன்னுடைய ஆசிரமத்தில் ஆழ்ந்த தவத்தில் இருந்தார். அப்போது ஒரு திருடர் கூட்டம் அங்கு வந்து ஒளிந்து கொண்டது. அதை மாண்டவ்யர் அறியவில்லை. திருடர்களைத் தேடி வந்த மன்னனின் பாதுகாவலர்கள் திருடர்களை கைது செய்ததோடு, அவர்களுக்கு அடைக்கலம் கொடுத்ததாக மாண்டவ்ய முனிவரை சித்ரவதை செய்தனர். மாண்டவ்ய முனிவர், எமதர்மனை அழைத்து, “எவருக்கும் தீங்கு நினைக்காத எனக்கு நேர்ந்த இந்த துன்பத்திற்கு காரணம் என்ன” என்று கேட்டார். அதற்கு எமதர்மன், “நீ சிறு வயதில் பூச்சிகளுக்கு வைக்கோலால் கொடுமை செய்தாய். அதன் பலன்தான் இது” என்றார். “அறியாத வயதில் செய்த சிறு குற்றத்திற்கு இவ்வளவு பெரிய தண்டனையா” என்று கேட்டார். அதற்கு எமதர்மன், “நீ சிறு வயதில் பூச்சிகளுக்கு வைக்கோலால் கொடுமை செய்தாய். அதன் பலன்தான் இது” என்றார். “அறியாத வயதில் செய்த சிறு குற்றத்திற்கு இவ்வளவு பெரிய தண்டனையா இது அநியாயம்” என்றார் மாண்டவ்யர். “அதுதான் கர்ம வினைப்பயன்” என்றார் எமதர்மன்.\nஉடனே மாண்டவ்யர் கோப��் கொண்டு, “நீ பூவுலகில் பிறப்பாய். அரச குலத்தில் பிறந்தாலும் அரியணை ஏற முடியாதவனாய் இருப்பாய்” என்று எமதர்மனுக்கு சாபம் கொடுத்தார். அதனால்தான் அவர் பணிப்பெண்ணுக்கு மகனாக பிறக்க நேர்ந்தது.\nஅங்காளம்மன் கோவிலில் கட்டப்படும் முடி கயிறு பயன்கள்\nமேல்மலையனூர் அங்காளம்மனின் 25 மகிமைகள்\nதிருவண்ணாமலையில் பக்தர்கள் வெள்ளத்தில் 5 தேர்கள் பவனி\nதியாகராஜர் ஆராதனை விழா அடுத்த மாதம் 11-ந் தேதி தொடங்குகிறது\nகார்த்திகை தீபத்திருவிழா 6-வது நாள்: 63 நாயன்மார்கள் வீதிஉலா\nகன்னியாகுமரி முக்கடல் சங்கமத்தில் 11-ந்தேதி ஆரத்தி வழிபாடு\nஎமதர்மனின் விருப்பத்தை நிறைவேற்றிய அம்பிகை\nசிவன் கோவில்களில் சிறப்பு வழிபாடு\nகொளஞ்சியப்பர் கோவிலில் சிறப்பு வழிபாடு\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540499389.15/wet/CC-MAIN-20191207105754-20191207133754-00036.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/health/naturalbeauty/2019/05/02110141/1239646/How-to-care-for-hair-during-summer.vpf", "date_download": "2019-12-07T11:46:10Z", "digest": "sha1:ESRS5YX7UXC23D37B3NOUBCFEJFKBZHO", "length": 7183, "nlines": 85, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: How to care for hair during summer", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nவெயில் காலத்தில் தலைமுடியை பராமரிப்பது எப்படி\nவெயில் காலத்தில் வேர்களின் வறட்சி, பொடுகுத் தொல்லை, முடி உதிர்தல், பளபளப்புத் தன்மை இழத்தல் போன்ற பிரச்சனைகள் ஏற்படும்.\nவெயில் காலத்தில் தலைமுடியின் வேர் எளிதில் வறட்சி அடைந்துவிடும். இதனால், பொடுகுத் தொல்லை அதிகரிக்கும், முடி உதிர்தலும் அதிகரிக்கும். இந்தப் பிரச்சனைகளைத் தவிர்ப்பது எப்படி என்று பார்க்கலாம்.\n* மூன்று மாதங்களுக்கு ஒரு முறை முடியை ட்ரிம் செய்ய வேண்டும். வெயிலுக்கு பல வகையான சம்மர் கட் ஸ்டைல்கள் வந்துள்ளன. அவற்றில் ஒன்றை தேர்வு செய்து முடியைப் பராமரிக்கலாம்.\n* வெளியே செல்லும் முன் தலையை துணியால் மூடவும். சூரிய வெளிச்சத்தால் தலைமுடி நேரடியாக பாதிப்படையாமல் பாதுகாக்கலாம்.\n* வேர்களின் வறட்சியைத் தடுக்க தேங்காய் எண்ணெய் தடவலாம். கண்டிஷ்னர் பயன்படுத்தலாம். நல்லெண்ணெய் தேய்த்துக் குளிக்கலாம்.\n* உடலின் ஈரப்பதத்தைத் தக்க வைக்க அதிகமாக நீர் அருந்துங்கள், இளநீர் அருந்துவதாலும் உடலில் நீர்ச்சத்து குறையாமல் இருக்கும்.\n* தலைமுடியை இறுக்கமாகக் கட்டாமல் லூஸான ஹேர் ��்டைல்ஸை பின்பற்றலாம். வெயில் தாக்கத்திற்கு ஹை பன் ஸ்டைல் பின்பற்றினாலும் லூஸாக போடுங்கள்.\n* பற்களில் அதிக இடைவெளி கொண்ட சீப்பு பயன்படுத்துங்கள். கூந்தல் சிக்கல், வியர்வையால் ஈரப்பதமாக இருந்தாலும் இந்த சீப்பு பயன்படுத்தினால் முடி உதிர்வது குறையும். முடிக்கு பாதிப்பும் ஏற்படாது.\nமேலும் இயற்கை அழகு செய்திகள்\nவேலைக்கு செல்லும் பெண்கள் சருமத்தை பராமரிப்பதற்கான வழிமுறைகள்\nஎண்ணெய்ச் சருமத்திற்கான உருளைக்கிழங்கு பேஸ் பேக்\nபெண்கள் விரும்பும் வித்தியாசமான சல்வார் வகைகள்...\nபெண்களே அழகான புருவம் வேண்டுமா\nகருமையான, அடர்த்தியான கூந்தலை பெற கறிவேப்பிலை மாஸ்க்\nகருமையான, அடர்த்தியான கூந்தலை பெற கறிவேப்பிலை மாஸ்க்\nபலவீனமான கூந்தலை பராமரிக்க வழிமுறைகள்\nகூந்தல் வளர்ச்சிக்கு உதவும் சத்தான உணவுகள்\nகூந்தல் அழகை பராமரிக்கும் எளிய வழிமுறை\nஅடிக்கடி தலைக்கு குளித்தால் கூந்தலுக்கு ஏற்படும் பிரச்சனைகள்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540499389.15/wet/CC-MAIN-20191207105754-20191207133754-00036.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.madawalaenews.com/2019/06/hhh_14.html", "date_download": "2019-12-07T11:18:19Z", "digest": "sha1:PVOJ33MRUBDHKDE45BUVXBTBYLKTQEZE", "length": 11173, "nlines": 44, "source_domain": "www.madawalaenews.com", "title": "இன, மதங்களுக்கு அப்பால் அரச ஊழியர்களுக்கு பொதுவான ஒழுக்கக்கோவை அவசியம் ; பொது நிர்வாக அமைச்சின் செயலாளர் ஜே.ஜே.ரத்னசிறி - Madawala News Number 1 Tamil website from Srilanka", "raw_content": "\nBamini To Unicode - பாமினி - யுனிகோட் மாற்றி\nஇன, மதங்களுக்கு அப்பால் அரச ஊழியர்களுக்கு பொதுவான ஒழுக்கக்கோவை அவசியம் ; பொது நிர்வாக அமைச்சின் செயலாளர் ஜே.ஜே.ரத்னசிறி\nஅரச சேவையாளர்களை இனம் மதம் அடிப்படையில் பார்க்காது அவர்களுக்கென பொதுவான\nஒழுக்கக் கோவையொன்று இருக்க வேண்டும் என்று பொது நிர்வாக அமைச்சின் செயலாளர் ஜே.ஜே.ரத்னசிறி தெரிவித்தார்.\nஅரச ஊழியர்கள் அணிய வேண்டிய ஆடை தொடர்பில் வெளியிடப்பட்டிருந்த சுற்றுநிருபம் துறைசார் அமைச்சர் மற்றும் பொதுநிர்வாக அமைச்சின் உயர்மட்டக் குழுவின் தீர்மானத்திற்கு அமையவே வெளியிடப்பட்டிருந்தது என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.\nஇராணுவத்தினர், பொலிஸார் மற்றும் வைத்தியர்களுக்கும் பொதுவான உடைகள் உள்ளன. அதன் அடிப்படையில் அரச சேவையாளர்களுக்கும் பொதுவான உடையொன்றை அறிமுகப்படுத்தும் நோக்கில் பல கலந்துரையாடல்கள் இடம்பெற்று வந்ததாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.\nபயங்கரவாதத் தாக்குதல்கள் தொடர்பில் விசாரணை செய்யும் முகமாக நியமிக்கப்பட்டுள்ள விசேட பாராளுமன்றத் தெரிவுக்குழுவின் அமர்வு நேற்று 5 ஆவது தடவையாக நடைபெற்றது. இத் தெரிவிக்குழு முன்னிலையில் நேற்று செயலாளர் சாட்சியமளித்தார்.\nஆடைதொடர்பில் அரச சேவையாளர்களுக்கு பொதுவான ஒழுக்கக்கோவையை அறிமுகப்படுத்துவது தொடர்பில் நீண்டகாலமாக கலந்துரையாடப்பட்டதுடன், பயங்கரவாதத் தாக்குதல்களை தொடர்ந்து அரச அலுவலகங்கள் விடுத்த கோரிக்கைகளையடுத்தே புதிய சுற்று நிருபம் வெளியிடப்பட்டிருந்தது.\nஇது தொடர்பாக அவர் மேலும் சாட்சியம் அளிக்கையில்; நான் ஆரம்பத்தில் ஆசிரியராகவே பணியாற்றினேன். அரச ஊழியர்கள்;சட்ட விதிகளை அறிந்துக்கொண்டு தான் வருகின்றனர் என்றும் அவர் கூறினார்.\nஅரச சேவையாளர்களுக்கு ஆடைதொடர்பில் பொதுவான ஒழுக்க கோவையொன்றை அறிமுகப்படுத்தும் நோக்கில் நீண்டகாலமாக கலந்துரையாடல்கள் இடம்பெற்று வந்தன. ஏப்ரல் 21ஆம் திகதி தாக்குதலுக்குப் பின்னர் நாட்டில் ஏற்பட்ட அச்சுறுத்தலான சூழல்நிலையின் பின்னர் பல்வேறு தரப்பினரும் விடுத்த கோரிக்கையின் பிரகாரமே இந்த ஆடை தொடர்பிலான புதிய சுற்று நிருபம் வெளியிடப்பட்டிருந்தது.\nஇச்சுற்றுநிருபம் தொடர்பில் நான் தனிப்பட்ட ரீதியில் தீர்மானத்தை மேற்கொள்ளவில்லை. இச்சுற்றுநிருபத்தை வெளியிடுவதற்கு முன்னர் துறைசார் அமைச்சர் மற்றும் பொது நிர்வாக அமைச்சின் குழுவினருடன் கலந்துரையாடியே சுற்றுநிருபத்தை வெளியிட்டோம். இது தொடர்பில் அமைச்சர் முதல் அனைவரும் அறிந்த விடயமாகும் என்றும் அவர் குறிப்பிட்டார்.\nபயங்கரவாதத் தாக்குதல்களின் பின்னர் முகத்தை முழுமையாக மறைக்கும் ஆடைகளுக்கு அவசரகாலச் சட்டத்தின் பிரகாரம் தடைவிதிக்கப்பட்டன. கடந்தகாலத்தில் இடம்பெற்றுவந்த பேச்சுக்கள் மற்றும் அவசரகாலச் சட்டத்தில் ஜனாதிபதி எடுத்திருந்த தீர்மானத்தின் அடிப்படையிலேயே நாம் இச்சுற்றுநிருபத்தை வெளியிட்டிருந்தோம்.\nஇந்த சுற்றுநிருபத்தால் முஸ்லிம் பெண்கள் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளதாக எவ்வித முறைப்பாடுகளும் எமக்கு இதுவரை கிடைக்கவில்லை. முஸ்லிம் பெண்கள் சிலர் ���ணிக்குச் செல்லவில்லை என்றும் எமக்கு முறைப்பாடுகள் கிடைக்கவில்லை.\nமனிதவுரிமைகள் ஆணைக்குழு மற்றும் பிரதமரின் அலுவலகத்திலிருந்து இரண்டு கடிதங்கள் கிடைத்திருந்தன. சுற்றுநிருபத்தை பின்பற்ற வேண்டிய அவசியம் இல்லையென பிரதமர் அலுவலகத்திலிருந்து கிடைத்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டிருந்தது.\nஎவ்வாறெனினும் துறைசார் அமைச்சர் ரஞ்சித் மத்துமபண்டார வெளிநாடு சென்றிருந்ததால் இப்பிரச்சினை தொடர்பில் எம்மால் கலந்துரையாட முடியாது போனது. இந்த விடயத்தில் மாற்றங்களை செய்ய நாங்கள் தயாரகவே உள்ளோம். அமைச்சரவையின் முடிவு எதுவாக இருந்தாலும் அதற்கு நாம் செவிமடுத்து செயற்பட தயாராகவுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.\nஇன, மதங்களுக்கு அப்பால் அரச ஊழியர்களுக்கு பொதுவான ஒழுக்கக்கோவை அவசியம் ; பொது நிர்வாக அமைச்சின் செயலாளர் ஜே.ஜே.ரத்னசிறி Reviewed by Madawala News on June 14, 2019 Rating: 5\nஅவதானம் : மடவளை நியூஸ் பெயரையும் , லோகோவையும் பாவித்து போலி முகநூல் பக்கங்கள்.\nரஞ்சன் ராமநாயக்க சாதாரணத் தரப் பரீட்சை எழுதினார்.\nபிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுக்கு சிறுவன் அப்துல்லா எழுதிய கடிதம் .\nமழை வெள்ளத்தில் பாலம் உடைந்து போக்குவரத்து தடைபட்டது.\nசீனர்களுக்குத் திருமணம் செய்யப்பட்டு பாலியல் தொழிலில் ஈடுபடுத்தப்படும் பாகிஸ்தான் பெண்கள். இதுவரை 629 பேர் பாதிப்பு.\nமைத்திரிபால சிறிசேனவின் அதிசொகுசு வீடு பறி போகிறது.\nரணில் விதித்த அதிரடி நிபந்தனையால் கூட்டுக் கட்சிகள் போர்க்கொடி.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540499389.15/wet/CC-MAIN-20191207105754-20191207133754-00036.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/sports/cricket/54017-dhoni-post-match-speech.html?utm_source=site&utm_medium=art_editor_choice&utm_campaign=art_editor_choice", "date_download": "2019-12-07T11:57:23Z", "digest": "sha1:WBG6IIJU2ZPMLRLZUTUXTY6OHGB7VLU4", "length": 11394, "nlines": 128, "source_domain": "www.newstm.in", "title": "அணிக்காக எந்த இடத்திலும் களமிறங்கி விளையாட தயார்: ஆட்டநாயகன் விருதுப் பெற்ற தோனி | Dhoni post match speech", "raw_content": "\nபெண்களின் கவனத்திற்கு.. பெப்பர் ஸ்பிரே தயாரிப்பது எப்படி..ஐபிஎஸ் அதிகாரியின் வைரல் வீடியோ..\nசென்னையில் கிரிக்கெட் மேட்ச்: டிக்கெட் விலை எவ்வளவு தெரியுமா\nவிஜயகாந்த் மகனின் திடீர் நிச்சயதார்த்தம்.. வைரலாகும் வீடியோ...\nபுதிய 'கைலாசா'வை உருவாக்கும் நித்யானந்தா... வலை வீசி தேடும் இந்தியா..\nஉயிருடன் எரிக்கப்பட்ட இளம் பெண் உயிரிழப்பு.. பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ள குற்���வாளியின் சகோதரி..\nஅணிக்காக எந்த இடத்திலும் களமிறங்கி விளையாட தயார்: ஆட்டநாயகன் விருதுப் பெற்ற தோனி\nஅணிக்காக எந்த இடத்திலும் களமிறங்கி விளையாடத் தயார் என்று ஆஸ்திரேலிய ஒருநாள் தொடரில் தொடர் நாயகன் விருதுப் பெற்ற பின் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி தெரிவித்தார்.\nவிருதுப்பெற்ற பின் பேசி தோனி, \"4 அல்லது 6 என எந்த இடத்தில் களம் இறங்கி பேட்டிங் செய்வது மகிழ்ச்சியே. ஆட்ட சூழ்நிலைக்கு ஏற்ப இடத்தை மாற்றிக் கொள்ளும்போது, அணியின் வலிமையை சமமாக வைத்துக் கொள்வது முக்கியமானது. 14 வருடத்திற்குப் பிறகு நான் 4வது இடத்தில் களம் இறங்க விரும்புகிறேன். அல்லது 6வது இடத்தில் களம் இறங்கி விளையாட விரும்புகிறேன் என்று என்னால் சொல்ல இயலாது.\nஆடுகளம் பந்து வீச்சுக்கு சாதகமாக இருந்ததால் ஒரு பக்கத்தில் நிலைத்து நிற்பது முக்கியம் என்று நினைத்தேன். ஏனென்றால், முக்கியாமான பந்து வீச்சாளர்கள் அவர்களது 10 ஓவர்களை முடிக்க வேண்டும். கேதர் ஜாதவ், கிரிக்கெட்டிற்கு தொடர்பிள்ளாத ஷாட்ஸ் மூலம் பவுண்டரிகள் விளாசினார்’’ என்றார்.\nசுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் \nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\nஃபிபா ஊழலை வெளிச்சத்துக்கு கொண்டு வந்த பத்திரிகையாளர் சுட்டுக் கொலை\nசபரிமலை உத்தரவு: சம்ஸ்காரங்களுக்கு எதிரானது: ஸ்ரீஸ்ரீ பேச்சு\nஅண்ணா பல்கலை. தேர்வு விதிமுறையில் மாற்றம்; போராட்டத்தில் குதித்த மாணவர்கள்\nஅமைச்சர் விஜயபாஸ்கருக்கு எதிரான வழக்கு முடித்துவைப்பு: மதுரைக்கிளை\n1. ப்ரியங்காவின் பாலியல் வழக்கு\n2. பாலியல் கொடூரம் ... பற்றியெரிந்த தீயுடன் உதவிக்காக ஓடிய இளம்பெண்..\n3. என்னையும் கொன்று விடுங்கள் கதறியழும் கர்ப்பிணி மனைவி\n4. சின்னத்திரை வட்டாரத்தில் தொடரும் பரபரப்பு.. மகாலட்சுமியின் அடுத்த புகார்...\n5. பிரபல நகைக்கடையின் மோசடியால் விழி பிதுங்கி நிற்கும் நடிகை லஷ்மி ராமகிருஷ்ணன் \n6. பட்டப்பகலில் இளம்பெண்ணை கடத்த முயற்சி கிண்டி ரயில் நிலையத்தில் அரங்கேறிய சம்பவம்\n7. சீனர்களுக்கு விற்கப்படும் இளம் பெண்கள்\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nதோனியின் ஓய்வு குறித்து சாக்ஷி ட்வீட்\nராணுவப்பணியில் கிரிக்கெட் மட்டையில் கையெழுத்திடும் எம்.எஸ்.த��னி; வைரல் போட்டோ..\nகாஷ்மீர் ராணுவ படையில் எம்.எஸ். தோனி..\nராணுவப் பயிற்சியில் ஈடுபட்டுள்ள தோனி\n1. ப்ரியங்காவின் பாலியல் வழக்கு\n2. பாலியல் கொடூரம் ... பற்றியெரிந்த தீயுடன் உதவிக்காக ஓடிய இளம்பெண்..\n3. என்னையும் கொன்று விடுங்கள் கதறியழும் கர்ப்பிணி மனைவி\n4. சின்னத்திரை வட்டாரத்தில் தொடரும் பரபரப்பு.. மகாலட்சுமியின் அடுத்த புகார்...\n5. பிரபல நகைக்கடையின் மோசடியால் விழி பிதுங்கி நிற்கும் நடிகை லஷ்மி ராமகிருஷ்ணன் \n6. பட்டப்பகலில் இளம்பெண்ணை கடத்த முயற்சி கிண்டி ரயில் நிலையத்தில் அரங்கேறிய சம்பவம்\n7. சீனர்களுக்கு விற்கப்படும் இளம் பெண்கள்\nபுதிய 'கைலாசா'வை உருவாக்கும் நித்யானந்தா... வலை வீசி தேடும் இந்தியா..\nபெண்களின் கவனத்திற்கு.. பெப்பர் ஸ்பிரே தயாரிப்பது எப்படி..ஐபிஎஸ் அதிகாரியின் வைரல் வீடியோ..\nபலாத்காரம் செய்வதற்கு பெண்கள் ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும் இயக்குநரின் அடாவடி பதிவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540499389.15/wet/CC-MAIN-20191207105754-20191207133754-00036.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/tamilnadu/politics/73403-welcome-to-the-verdict-madurai-aadhinam.html?utm_source=site&utm_medium=article_related&utm_campaign=article_related", "date_download": "2019-12-07T11:53:25Z", "digest": "sha1:ECWH5M6TBTZFSOEPSSZ4CATUOABFYDH7", "length": 10385, "nlines": 126, "source_domain": "www.newstm.in", "title": "தீர்ப்பை வரவேற்கிறோம்: மதுரை ஆதினம் | Welcome to the verdict: Madurai aadhinam", "raw_content": "\nபெண்களின் கவனத்திற்கு.. பெப்பர் ஸ்பிரே தயாரிப்பது எப்படி..ஐபிஎஸ் அதிகாரியின் வைரல் வீடியோ..\nசென்னையில் கிரிக்கெட் மேட்ச்: டிக்கெட் விலை எவ்வளவு தெரியுமா\nவிஜயகாந்த் மகனின் திடீர் நிச்சயதார்த்தம்.. வைரலாகும் வீடியோ...\nபுதிய 'கைலாசா'வை உருவாக்கும் நித்யானந்தா... வலை வீசி தேடும் இந்தியா..\nஉயிருடன் எரிக்கப்பட்ட இளம் பெண் உயிரிழப்பு.. பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ள குற்றவாளியின் சகோதரி..\nதீர்ப்பை வரவேற்கிறோம்: மதுரை ஆதினம்\nஅயோத்தி வழக்கில் உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பை வரவேற்பதாக மதுரை ஆதினம் தெரிவித்துள்ளார்.\nஇதுதொடர்பாக மதுரை ஆதினம் அளித்த பேட்டியில், ‘உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பை வரவேற்கிறோம். இந்த தீர்ப்பு இந்துக்களுக்கோ, இஸ்லாமியர்களுக்கோ பெருமையோ, மகிழ்ச்சியோ கிடையாது. ராமர் கோயிலை கட்ட அமைப்பு ஏற்படுத்தும் உத்தரவை வரவேற்கிறோம். அனைவருக்கும் சமமான தீர்ப்பை உச்சநீதிமன்றம் வழங்கியுள்ளது. மசூதி கட்ட நிலம் ஒதுக்க வேண்டும் என்ற உத்தரவும் வர��ேற்கத்தக்கது’ என்று அவர் கூறியுள்ளார்.\nசுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் \nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\nவரலாற்று சிறப்பு மிக்க தீர்ப்பு: மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்\n‘தீர்ப்பை எதிர்த்து சீராய்வு மனு தாக்கல் செய்யப்படும்; போராட்டம் நடத்தக்கூடாது’\nஅயோத்தியில் ராமர் கோயில் கட்டலாம்; இஸ்லாமியர்களுக்கு மாற்று இடம்: உச்சநீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு\nகாலியிடத்தில் பாபர் மசூதி கட்டப்படவில்லை: உச்சநீதிமன்றம்\n1. ப்ரியங்காவின் பாலியல் வழக்கு\n2. பாலியல் கொடூரம் ... பற்றியெரிந்த தீயுடன் உதவிக்காக ஓடிய இளம்பெண்..\n3. என்னையும் கொன்று விடுங்கள் கதறியழும் கர்ப்பிணி மனைவி\n4. சின்னத்திரை வட்டாரத்தில் தொடரும் பரபரப்பு.. மகாலட்சுமியின் அடுத்த புகார்...\n5. பிரபல நகைக்கடையின் மோசடியால் விழி பிதுங்கி நிற்கும் நடிகை லஷ்மி ராமகிருஷ்ணன் \n6. பட்டப்பகலில் இளம்பெண்ணை கடத்த முயற்சி கிண்டி ரயில் நிலையத்தில் அரங்கேறிய சம்பவம்\n7. சீனர்களுக்கு விற்கப்படும் இளம் பெண்கள்\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nதீர்ப்பை வெற்றி, தோல்வியாக கருதக் கூடாது: ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத்\nதீர்ப்பை மத நல்லிணக்கத்துடன் முன்னெடுங்கள்: ஸ்டாலின்\nதீர்ப்பில் யாருக்கும் வெற்றி, தோல்வி இல்லை: பிரதமர் நரேந்திர மோடி\nஉச்சநீதிமன்ற தீர்ப்பை வரவேற்கிறோம்: அமித்ஷா\n1. ப்ரியங்காவின் பாலியல் வழக்கு\n2. பாலியல் கொடூரம் ... பற்றியெரிந்த தீயுடன் உதவிக்காக ஓடிய இளம்பெண்..\n3. என்னையும் கொன்று விடுங்கள் கதறியழும் கர்ப்பிணி மனைவி\n4. சின்னத்திரை வட்டாரத்தில் தொடரும் பரபரப்பு.. மகாலட்சுமியின் அடுத்த புகார்...\n5. பிரபல நகைக்கடையின் மோசடியால் விழி பிதுங்கி நிற்கும் நடிகை லஷ்மி ராமகிருஷ்ணன் \n6. பட்டப்பகலில் இளம்பெண்ணை கடத்த முயற்சி கிண்டி ரயில் நிலையத்தில் அரங்கேறிய சம்பவம்\n7. சீனர்களுக்கு விற்கப்படும் இளம் பெண்கள்\nபுதிய 'கைலாசா'வை உருவாக்கும் நித்யானந்தா... வலை வீசி தேடும் இந்தியா..\nபெண்களின் கவனத்திற்கு.. பெப்பர் ஸ்பிரே தயாரிப்பது எப்படி..ஐபிஎஸ் அதிகாரியின் வைரல் வீடியோ..\nபலாத்காரம் செய்வதற்கு பெண்கள் ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும் இயக்குநரின் அடாவடி பதிவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540499389.15/wet/CC-MAIN-20191207105754-20191207133754-00036.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilmithran.com/article-source/MTI1NzEy/%E0%AE%9F%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B0%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88-%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%A8%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%81%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%88:-%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%9F%E0%AE%BF-(%E0%AE%B5%E0%AF%80%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%8B-%E0%AE%87%E0%AE%A3%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81)", "date_download": "2019-12-07T12:53:35Z", "digest": "sha1:T3Q43SIDPTCA64MTTHUYGPRC77GHGITZ", "length": 9393, "nlines": 73, "source_domain": "www.tamilmithran.com", "title": "டென்மார்க்கில் இரட்டை தாக்குதல் நடத்திய நபர் சுட்டுக் கொலை: பொலிசார் அதிரடி (வீடியோ இணைப்பு)", "raw_content": "\n© 2019 தமிழ் மித்ரன்\nமுகப்பு » டென்மார்க் » NEWSONEWS\nடென்மார்க்கில் இரட்டை தாக்குதல் நடத்திய நபர் சுட்டுக் கொலை: பொலிசார் அதிரடி (வீடியோ இணைப்பு)\nகோபன்ஹேகனில் அமைந்துள்ள கலாசார மையத்தில், இஸ்லாம் கருத்துச் சுதந்திரம் குறித்து சனிக்கிழமை மாலை கருத்தரங்கு ஒன்று நடைபெற்றுள்ளது.\nஅதில், 2007ம் ஆண்டு முகமது நபி குறித்த கேலிச்சித்திரத்தை வரைந்த டென்மார்க் ஓவியர் லார்ஸ் வில்க்ஸ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.\nஅப்போது அங்கே இருந்த நபர் ஒருவர் திடீரென தன்னிடமிருந்த துப்பாக்கியால் அரங்கில் இருந்தவர்களை நோக்கிச் சுடத் தொடங்கினார்.\nஇந்த திடீர் தாக்குதலில் இருவர் கொல்லப்பட்டதோடு 6 பொலிசார் காயமைடந்தனர்.\nஇந்நிலையில், இதேபோல தலைநகரின் மிகப்பெரிய யூத வழிபாட்டுத்தலத்துக்கு அருகே நள்ளிரவு 1 மணிக்கு, ஒரு நபர் துப்பாக்கி சூட்டில் ஈடுபட்டுள்ளார்.\nஇந்தத் தாக்குதலில் உயிரிழந்த நபர் யூத சமயத்தைச் சேர்ந்தவர் என பொலிஸார் தெரிவித்ததோடு, இரு தாக்குதல்களையும் ஒரே நபர் நடத்தினாரா என்று தெரியவில்லை என தெரிவித்தனர்.\nஇந்த தாக்குதல் சம்பவங்களைத் தொடர்ந்து, தலைநகரில் காவல் பலப்படுத்தப்பட்ட நிலையில், கண்காணிப்பு வீடியோவில் பதிவான ஒரு நபரை காவல் துறையினர் தொடர்ந்து கண்காணித்து வந்தனர்.\nஅந்த நபர் ஞாயிற்றுக்கிழமை அதிகாலையில், தலைநகரின் நோயரெப்ரோ பகுதி ரயில் நிலையத்துக்கு சென்றதோடு அங்கிருந்த பொலிஸாரை நோக்கித் துப்பாக்கியால் சுட்டுள்ளார். இதையடுத்து பொலிசார் அந்த நபரை திருப்பிச் சுட்டதில் அவர் உயிரிழந்தார்.\nஇந்நிலையில், அந்த நபர் தனியாகச் செயல்பட்டாரா அல்லது அவருடன் வேறு கூட்டாளிகள் உள்ளார்களா என்பது குறித்��ு காவல் துறையினர் எந்தத் தகவலும் தெரிவிக்கவில்லை.\nமேலும், சனிக்கிழமை மாலையில் நடைபெற்ற இரு தாக்குதல்களையும் நடத்தியவர் அவர்தான் என உறுதி செய்துள்ளனர்.\nவர்த்தக போரில் திருப்பம் அமெரிக்க சோயா பீன்ஸ், பன்றி இறைச்சிக்கு சலுகை : சீனா அறிவிப்பு\nநித்தியனந்தாவுக்கு தமது நாட்டில் புகலிடம் அளிக்கவில்லை..அவர் ஹைதிக்கு சென்றுவிட்டார் : ஈக்வேடார் அரசு\nபார்க்கர் விண்கலம் அனுப்பிய தகவல் மூலம் சூரிய காற்றில் புரோட்டான், ஹீலியம் அணு கண்டுபிடிப்பு: நாசா அறிவிப்பு\nடிரம்ப் பதவி நீக்க தீர்மானத்துக்கு நாடாளுமன்ற குழு ஒப்புதல்\nஅமெரிக்க கடற்படை தளத்தில் கப்பல் மாலுமி திடீர் தாக்குதல்: இந்திய விமான படை தளபதி தப்பினார்\nநீதி என்பது பழிவாங்கும் விஷயமாக இருக்கக் கூடாது: தெலுங்கானா என்கவுண்டர் தொடர்பாக உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி கருத்து\nதெலங்கானா என்கவுன்ட்டர்: போலீஸ் மீது வழக்குப்பதிவு செய்யக்கோரி உச்சநீதிமன்றத்தில் மனு\nபெண்கள் பலாத்காரம் செய்யப்பட்டு கொல்லப்படும் சம்பவங்கள் தினந்தோறும் நடக்கிறது; ராகுல்காந்தி வேதனை\nபெண் டாக்டரை பலாத்காரம் செய்து எரித்து கொலை: சுட்டுக்கொல்லப்பட்ட 4 பேரின் சடலங்களை அடக்கம் செய்ய தடை: தெலங்கானா ஐகோர்ட் உத்தரவு\nஐதராபாத்தை தொடர்ந்து மீண்டும் பயங்கரம்: உ.பி.யில் பெண் எரித்து கொலை....பாலியல் பலாத்கார வழக்கை வாபஸ் வாங்க சொல்லி 5 பேர் கும்பல் வெறிச்செயல்\nஅதிமுகவுடனான கூட்டணி பேச்சுவார்த்தை சுமூகமாக நடைபெற்றது: ச.ம.க.தலைவர் சரத்குமார் பேட்டி\nதமிழகத்தில் பண்ணை பசுமைக் கடைகளில் கிலோ வெங்காயம் ரூ.40-க்கு விற்கப்படும்: அமைச்சர் காமராஜ்\nசென்னை ராயப்பேட்டையில் உள்ளாட்சித் தேர்தல் தொடர்பாக 2ம் நாளாக கூட்டணி கட்சிகளுடன் அதிமுக ஆலோசனை\nதமிழக்தில் புதியதாக பிரிக்கப்பட்ட 9 மாவட்டங்களில் உள்ளாட்சித் தேர்தல் இல்லை: தேர்தல் ஆணையர்\nதமிழகத்தில் 9 மாவட்டங்கள் தவிர்த்து 27 மாவட்டங்களில் உள்ளாட்சித் தேர்தல் டிச. 27 மற்றும் 30 தேதிகளில் நடைபெறும்: தேர்தல் ஆணையர் பேட்டி\n© 2019 தமிழ் மித்ரன்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540499389.15/wet/CC-MAIN-20191207105754-20191207133754-00036.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/government-and-politics/miscellaneous/12189-", "date_download": "2019-12-07T11:07:57Z", "digest": "sha1:AUOIZPAD72AIMR6Z3ADAG62RWXCJ5YQL", "length": 7806, "nlines": 99, "source_domain": "www.vikatan.com", "title": "இந்தியாவுடனான நட்பை கெடு��்துக் கொள்ளாதீர்கள்:பாக்.கிற்கு பிரணாப் எச்சரிக்கை! | Dont take for granted hand of friendship: Prez Pranab to Pakistan", "raw_content": "\nஇந்தியாவுடனான நட்பை கெடுத்துக் கொள்ளாதீர்கள்:பாக்.கிற்கு பிரணாப் எச்சரிக்கை\nஇந்தியாவுடனான நட்பை கெடுத்துக் கொள்ளாதீர்கள்:பாக்.கிற்கு பிரணாப் எச்சரிக்கை\nபுதுடெல்லி: இந்தியாவுடனான நட்பை வீணாகக் கெடுத்துக் கொள்ளும் வகையில் நடந்து கொள்ளக் கூடாது என்று ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி, பாகிஸ்தானுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.\nநாட்டின் 64 ஆவது குடியரசு தினத்தை முன்னிட்டு,ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி, நேற்று மாலை நாட்டு மக்களுக்கு உரையாற்றினார்.\nபிரணாப் முகர்ஜியின் உரை சுருக்கம்:\n\"சில நாடுகள் பயங்கரவாதத்தின் மையமாகவும், அங்குள்ள சிலர் பயங்கரவாதிகளுக்கு நிதியளித்து உதவி வருவதும் பெரும் கவலையளிக்கும் விஷயமாகவுள்ளது. இந்தியா எப்போதுமே அமைதியைத்தான் விரும்புகிறது. இந்தியா நம்பிக்கையுடன் நேசக் கரத்தை நீட்டி வருகிறது.ஆனால் இதனை பாகிஸ்தான் தனக்கு எளிதாக எடுத்துக் கொண்டு உதாசீனப்படுத்தக் கூடாது.\nஎம்.பி., எம்.எல்.ஏ., உள்ளிட்ட அனைத்து மக்கள் பிரதிநிதிகளும் பொதுமக்களின் நம்பிக்கையைப் பெறும் வகையில் நடந்து கொள்ள வேண்டும்.லஞ்சம், ஊழல், முறைகேடுகள் என்பவை வாழ்வியல் அறநெறிகளை பின்தள்ளும் நிலை ஏற்பட்டு விடுமா என்ற கேள்வி எழுகிறது.\nடெல்லியில் மாணவி ஒருவர் கொடூரமாக பலத்காரம் செய்யப்பட்டு இறந்தது, நவீன இந்தியாவின் மிகப்பெரிய சோகமாக அமைந்துவிட்டது.பெண்களின் கண்ணியத்தைக் காப்பதே இந்தியாவின் நாகரீகமாக அறியப்படுகிறது.எப்போது ஒரு பெண்ணுக்கு எதிராக கொடுமை நிகழ்த்தப்பட்டதோ அப்போதே நமது தேசத்தின் ஆன்மா காயப்பட்டுவிட்டது. நமது நீதிநெறிகளை மீண்டும் நிலை நிறுத்த வேண்டிய நேரமிது.\nமனிதப் பண்புகளையே வெறுக்கவைக்கும் செயல்களை அனுமதிக்கக் கூடாது. இதுபோன்ற நிகழ்வுகள் நன்னெறி என்பதைக் குருடாக்குகிறது. நாம் எந்த இடத்தில் தவறு செய்கிறோம் என்பதை நமது மனசாட்சியை ஆராந்து அறிய வேண்டும்.\nஇளைஞர்கள் காலி வயிற்றுடன் கனவு காண முடியாது. அவர்கள் தங்கள் வாழ்க்கையை அமைத்துக் கொள்வதற்காகவும், அடுத்து தேசத்தின் வளர்ச்சியில் பங்காற்றவும் வேலைவாய்ப்பு பெற வேண்டும். பொருளாதார வளர்ச்சின் பயன்கள் ஒரு சாராருக்கு மட்டுமே கிடைக்கும் நிலை இருக்கக் கூடாது. தேசத்தின் முன்னேற்றம் என்ற மரத்தில் உருவாகும் ஒவ்வொரு கனிகளும் நாட்டில் அனைவருக்கும் கிடைக்க வேண்டும்\" என்றார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540499389.15/wet/CC-MAIN-20191207105754-20191207133754-00036.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/government-and-politics/politics/153878-congress-puts-up-a-fake-manifesto-for-bjp-creates-controversy", "date_download": "2019-12-07T11:12:50Z", "digest": "sha1:I4WFUEODXXQ7HQCOY3UMRGU3E77YHACX", "length": 6745, "nlines": 111, "source_domain": "www.vikatan.com", "title": "`தலைகீழாக தாமரை!'- பா.ஜ.க-வுக்காக தேர்தல் அறிக்கையை கிண்டலுடன் வெளியிட்ட காங்கிரஸ் | Congress puts up a fake manifesto for BJP, creates controversy", "raw_content": "\n'- பா.ஜ.க-வுக்காக தேர்தல் அறிக்கையை கிண்டலுடன் வெளியிட்ட காங்கிரஸ்\n'- பா.ஜ.க-வுக்காக தேர்தல் அறிக்கையை கிண்டலுடன் வெளியிட்ட காங்கிரஸ்\nநாடாளுமன்றத் தேர்தல் சமயம், தேர்தல் அறிக்கைகளில் சுவாரஸ்யத்துக்குப் பஞ்சமில்லை. ஆனால், ஒருபடி மேலே போய் பாரதிய ஜனதா கட்சிக்காக தேர்தல் அறிக்கை வெளியிட்டுள்ளது எதிர்க்கட்சியான காங்கிரஸ். தலைகீழாகத் தொங்கும் தாமரைச் சின்னம் தாங்கிய அந்தத் தேர்தல் அறிக்கை முழுக்க முழுக்க கிண்டல்களால் நிரம்பியிருக்கிறது. ’ஒரே இந்தியா வேலையற்ற இந்தியா’ என்னும் அறிக்கையின் முதல் பக்கத்தில் இருகரங்களை உயர்த்தி மோடி நம்மை வரவேற்கிறார்.\nஇந்த ஐந்தாண்டுகளில் அவர் கொடுத்த வாக்குறுதிகளும் அது சார்ந்து நிறைவேற்றப்பட்டவையும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருக்கின்றன. ஜனநாயகம் என்கிற பெயரில் சர்வாதிகாரம், பேச்சு சுதந்திரம் இங்கே செல்லாது, கொஞ்சம் கொஞ்சமாக தேசியப் பொருளாதாரத்தைக் கொல்லுவது, திருடர்களுக்குப் பாதுகாப்பு, ஒடுக்கப்பட்ட சிறுபான்மையினர், தரவுகளில் கோல்மால் செய்தது, பெண்களுக்கான பாதுகாப்பை உறுதி செய்யாதது, இளைஞர்களுக்கான நம்பிக்கையான வேலைவாய்ப்பை உறுதிசெய்யாதது, சுயவிளம்பரதாரியாக இருப்பது, மக்களிடையே வெறுப்பரசியலைத் திணித்தது, கருத்து கூறுபவர்கள் தேசத் துரோகிகள் .. என பெரும் பட்டியலை காங்கிரஸ் அறிக்கை வாசிக்கிறது. கிண்டல் அறிக்கை, உங்கள் பார்வைக்காகக் கீழே\nதேசிய தேர்தல் செய்திகள் 2019\n2019 தேர்தல் கல கல\nமக்களுக்கான எழுத்து இங்கே நிரம்பியிருக்கும். வாசிப்பவள்.இசைப்பவள். மக்களையும் மலை உச்சிகளையும் சந்திப்பவள்.அடையாளமற்றவளும். மற்றபடி பயணி, கடல்,யானை, அன்பின் வழி இவ்வுயிர் நிலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540499389.15/wet/CC-MAIN-20191207105754-20191207133754-00036.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://gic.gov.lk/gic/index.php/ta/component/alphaindex/?letter=%E0%B6%B6&task=view", "date_download": "2019-12-07T11:10:42Z", "digest": "sha1:PFBEZCQ4YN6LSLJ46JZOONHDGWXKRD6T", "length": 9396, "nlines": 115, "source_domain": "gic.gov.lk", "title": "The Government Information Center", "raw_content": "\nஅ - ஃ வரை\nநீங்கள் இருப்பது இங்கே: வலைமனை\n» உடல் நல வைத்திய அதிகாரி\n» பொது சுகாதார கண்காணிப்பாளர்\n» குடும்ப சுகாதார மருத்துவச்சி\n» புகையிரத நேர அட்டவணை\n1) முதன்முறை அடையாள அட்டையைப் பெறுவதற்கு இருக்க வேண்டிய தகைமைகள்\n2) நகரங்களுக்கிடையிலான புகையிரதங்களிலும் தொலைப் பயணப் புகையிரதங்களிலும் ஆசனங்களை ஒதுக்கிக் கொள்ளல்.\n3) புதிய ஓட்டுனர் உரிமம் பெறுதல்\n4) மோட்டார் வாகன மாற்றத்திற்கானப் பதிவு\n5) விவாகச் சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.\n1) முதன்முறை அடையாள அட்டையைப் பெறுவதற்கு இருக்க வேண்டிய தகைமைகள்\n2) நகரங்களுக்கிடையிலான புகையிரதங்களிலும் தொலைப் பயணப் புகையிரதங்களிலும் ஆசனங்களை ஒதுக்கிக் கொள்ளல்.\n3) புதிய ஓட்டுனர் உரிமம் பெறுதல்\n4) மோட்டார் வாகன மாற்றத்திற்கானப் பதிவு\n5) விவாகச் சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.\n1) முதன்முறை அடையாள அட்டையைப் பெறுவதற்கு இருக்க வேண்டிய தகைமைகள்\n2) நகரங்களுக்கிடையிலான புகையிரதங்களிலும் தொலைப் பயணப் புகையிரதங்களிலும் ஆசனங்களை ஒதுக்கிக் கொள்ளல்.\n3) புதிய ஓட்டுனர் உரிமம் பெறுதல்\n4) மோட்டார் வாகன மாற்றத்திற்கானப் பதிவு\n5) விவாகச் சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.\n1) முதன்முறை அடையாள அட்டையைப் பெறுவதற்கு இருக்க வேண்டிய தகைமைகள்\n2) நகரங்களுக்கிடையிலான புகையிரதங்களிலும் தொலைப் பயணப் புகையிரதங்களிலும் ஆசனங்களை ஒதுக்கிக் கொள்ளல்.\n3) புதிய ஓட்டுனர் உரிமம் பெறுதல்\n4) மோட்டார் வாகன மாற்றத்திற்கானப் பதிவு\n5) விவாகச் சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.\n1) முதன்முறை அடையாள அட்டையைப் பெறுவதற்கு இருக்க வேண்டிய தகைமைகள்\n2) நகரங்களுக்கிடையிலான புகையிரதங்களிலும் தொலைப் பயணப் புகையிரதங்களிலும் ஆசனங்களை ஒதுக்கிக் கொள்ளல்.\n3) புதிய ஓட்டுனர் உரிமம் பெறுதல்\n4) மோட்டார் வாகன மாற்றத்திற்கானப் பதிவு\n5) விவாகச் சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.\nஏற்றுமதியாளர்களின் பிரச்சனைகளைத் தீர்ப்பதற்கு உதவுதல்\nஏற்றுமதிச் செயன்முறைகள் மற்றும் பொதியிடல் தொடர்பான பயிற்சி நிகழ்ச்சித் திட்டங்கள்\n© ��திப்புரிமை 2009 GIC (முழு பதிப்புரிமையுடையது)\nகூட்டமைப்பு ICTA யுடன் அபிவிருத்தி செய்யப்பட்டது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540499389.15/wet/CC-MAIN-20191207105754-20191207133754-00037.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://kalvisiraguplus.blogspot.com/2019/08/10-25.html", "date_download": "2019-12-07T12:43:42Z", "digest": "sha1:YTFIHBJMHKMDAM4BLOCFBPVWGLMB7GPF", "length": 10112, "nlines": 137, "source_domain": "kalvisiraguplus.blogspot.com", "title": "10-க்கும் குறைவான மாணவர்களை கொண்ட பள்ளிகளின் எண்ணிக்கை 25% ஆக உயர்வு! - Kalvisiragukal Plus", "raw_content": "\nஎங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...\n10-க்கும் குறைவான மாணவர்களை கொண்ட பள்ளிகளின் எண்ணிக்கை 25% ஆக உயர்வு\n10-க்கும் குறைவான மாணவர்களை கொண்ட பள்ளிகளின் எண்ணிக்கை 25% ஆக உயர்வு\nதமிழகத்தில் 10-க்கும் குறைவான மாணவர்களை கொண்ட பள்ளிகளின் எண்ணிக்கை 25% அதிகரித்துள்ளது.\n2019-20ம் கல்வி ஆண்டிற்கான மாணவர் சேர்க்கை தொடர்பான விவரங்கள் வெளியாகி உள்ளன. அந்த விவரங்களை பார்க்கையில், கல்வித்துறை அதிகாரிகள் மற்றும் ஆசிரியர்கள் முன்னெடுத்த விழிப்புணர்வு காரணமாக அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் இந்த ஆண்டு ஒரு லட்சம் மாணவர்கள் கூடுதலாக சேர்க்கப்பட்டிருப்பது தெரிய வந்துள்ளது. அதேநேரம், 10-க்கும் குறைவான மாணவர்களை கொண்ட பள்ளிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. கடந்த ஆண்டு 1, 238 ஆக இருந்த இந்த எண்ணிக்கை தற்போது 1, 531 ஆக அதிகரித்துள்ளது.\nஅதாவது கடந்த ஆண்டைக் காட்டிலும் 293 பள்ளிகள் 10-க்கும் குறைவான மாணவர்களை கொண்டதாக மாறியுள்ளது.\nஅதே நேரம் 70% பள்ளிகளில் மாணவர் சேர்க்கை உயரவில்லை. மாணவர்களே இல்லாத பள்ளிகளின் எண்ணிக்கை கடந்த ஆண்டு 33 ஆக இருந்த நிலையில் இந்த ஆண்டு 50 ஆக உயர்ந்துள்ளது.\nவிருதுநகர், கரூர், திண்டுக்கல், கிருஷ்ணகிரி, மதுரை, நாமக்கல், சிவகங்கை மாவட்டங்களில் தலா 3 பள்ளிகளில் மாணவர் சேர்க்கை இல்லை. நீலகிரி, தர்மபுரி, திருவண்ணாமலை, வேலூர் மாவட்டங்களில் தலா 4 பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கை இல்லை\nகிராமங்களில் இருந்து நகர்புறங்கள் நோக்கி குடும்பங்கள் வெளியேறுவதாலும் பள்ளி செல்லும் வயதுள்ள குழந்தைகளின் எண்ணிக்கை குறைந்துள்ளதாலும், அரசுப்பள்ளிகளில் மாணவர் சேர்க்கை குறைந்திருப்பதாக கூறப்படுகிறது.\nஅதேநேரம், தனியார் பள்ளிகளில் கல்வி தருவது சமூக அந்தஸ்து என்ற மாயை உருவாகி இருப்பதே முக்கிய காரணமென்று வல்லுந��ர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.\nஎங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...\nFlash News : தொடர் கனமழை - திங்கள் கிழமை ( 02.12.2019) பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு.\nஒன்றிய அளவில் 40 பள்ளிகளில் புற மதிப்பீட்டு குழு ஆய்வு செய்யும் பள்ளிகளின் பெயர் பட்டியல் மாவட்டம் மற்றும் ஒன்றியம் வாரியாக பட்டியல்\nTN EMIS New Update version 0.0.11- ஆசிரியர் வருகை மற்றும் மாணவர் வருகையும் ஒரே APP இல்பதிவு செய்யும் விதத்தில் Update செய்யப்பட்டுள்ளது\nதேர்தல் பயிற்சி வகுப்பு நடைபெறும் தேதி அறிவிப்பு -3 பயிற்சி வகுப்புகள்\nதமிழக அரசு ஊழியர்களுக்கு கட்டாய ஓய்வு என்ற செய்தி உண்மையல்ல தமிழக அரசு விளக்கம்.\nதமிழக அரசு ஊழியர்களுக்கு தொடர்ச்சியாக 9 நாட்கள் விடுமுறை\nபத்து மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் அலர்ட்\nகனமழை காரணமாக இன்று 03-12-2019 விடுமுறை விடப்பட்ட மாவட்டங்கள்\nஅரசு ஊழியர்களுக்கு 31 ம் தேதி சனிக் கிழமை சம்பளம் வங்கி கணக்கில் வரவு ஆகி விடும் தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்திய நாதன் உத்தரவு.\nஆசிரியர்களுக்கு CRC மற்றும் சனி கிழமை வேலைநாள் பட்டியல்\nSchool Calendar 2018 -19ன் படி CRC மற்றும் சனி கிழமை வேலைநாள் பட்டியல் : 21/7/18 - சனிக்கிழமைகள் வேலைநாள் 28/7/18 - சனிக்கிழமைகள் வேல...\nதீபாவளிக்குப்பின் அரசு பள்ளி ஆசிரியர்களுக்கும் கட்டாயமாகிறது சீருடை - பள்ளி கல்வித் துறை சுற்றறிக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540499389.15/wet/CC-MAIN-20191207105754-20191207133754-00037.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.newsslbc.lk/?p=3469", "date_download": "2019-12-07T12:15:38Z", "digest": "sha1:L2EWXMVNPPMWNLA2NSFCS4SXQLFWVEXO", "length": 6329, "nlines": 81, "source_domain": "tamil.newsslbc.lk", "title": "ஐரோப்பிய ஒன்றியத்தைவிட்டு பிரித்தானியா வெளியேறுவது அச்சுறுத்தலானது! – SLBC News ( Tamil )", "raw_content": "\nஐரோப்பிய ஒன்றியத்தைவிட்டு பிரித்தானியா வெளியேறுவது அச்சுறுத்தலானது\nNovember 30, 2018 November 30, 2018 Joseph Fernando\t0 Comments Ben Wallace, ஐரோப்பிய ஒன்றியம், சர்வதேச பாதுகாப்பு கண்காட்சி, பயங்கரவாத தாக்குதல், பிரதமர் தெரேசா மே, பிரித்தானியா\nபிரித்தானியா ஐரோப்பிய ஒன்றியத்தைவிட்டு வெளியேறினால் பயங்கரவாத தாக்குதல்களுக்கு உள்ளாகும் அபாயம் அதிகரிக்கலாம் என பாதுகாப்பு அமைச்சர் பென் வொலஸ் (Ben Wallace) தெரிவித்துள்ளார்.\nஇங்கிலாந்தின் பாதுகாப்பு ஐரோப்பாவின் பாதுகாப்போடு பிணைந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.\nபிரதமர் தெரேசா மே முன்வைத்துள்ள ஒப்பந்தம் அனைவரையும் பாதுகாத்து தேவையான சமநிலையை உருவாக்குகிறது எனவும் அவர் கருத்து வெளியிட்டார்.\nலண்டனில் இடம்பெற்ற சர்வதேச பாதுகாப்பு கண்காட்சியின் சட்ட அமுலாக்கம் மற்றும் பாதுகாப்பு தலைவர்களுக்கான உரையில் அவர் உரையாற்றினார்.\nபிரித்தானியாவை சூழ்ந்துள்ள கடலால் மாத்திரம் 21 ஆம் நூற்றாண்டின் பயங்கரவாதம் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றம் மற்றும் இணைய தாக்குதல்களிலிருந்து பாதுகாக்கமுடியாது எனவும் அவர் எதிர்வு கூறினார்.\nநாட்டு மக்களைப் பாதுகாப்பாக வைத்துக் கொள்ள ஐரோப்பிய ஒன்றியத்துடன் இணைந்து செயற்படவுவது அவசியமென்பதாக பாதுகாப்பு அமைச்சர் வலியுறுத்தினார்.\nதற்போதைய ஒப்பந்தம் நிராகரிக்கப்பட்டால் அது நிச்சயமற்ற தன்மையையும் அதிக ஆபத்தையும் உருவாக்குமெனவும் பொதுமக்களை பாதுகாக்கும் திறனைக் குறைப்பதற்கான வாய்ப்ப்புக்கு அது வழிவகுக்குமெனவும் அவர் எச்சரிக்கை விடுத்தார்.\n← பிரதமர் மோடி சவூதி அரேபிய இளவரசர் முகம்மது பின் சல்மானை சந்தித்தார்\nகிழங்கு உற்பத்தி: வழங்கப்பட வேண்டிய மீதித் தொகைக்கு அமைச்சரவை அனுமதி. →\nசட்டமா அதிபரை பதவி விலக்கிய அமெரிக்க ஜனாதிபதி.\nஇஸ்ரேலில் ஆட்சி அமைப்பது தொடர்பில் பிரதமர் எதிர்த் தரப்பினருடன் முக்கிய பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளார்\nமலேசியாவில் வாக்காளர்களின் வயதெல்லையை அதிகரிப்பதற்காக விசேட பாராளுமன்ற விவாதம் இடம்பெறுகிறது\nCategories Select Category Elections உள்நாடு சூடான செய்திகள் பிரதான செய்திகள் பொழுதுபோக்கு முக்கிய செய்திகள் வாழ்க்கை மற்றும் கலை வா்த்தகம் விளையாட்டு வெளிநாடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540499389.15/wet/CC-MAIN-20191207105754-20191207133754-00037.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.arusuvai.com/tamil/node/1111", "date_download": "2019-12-07T11:48:38Z", "digest": "sha1:OOEPS6OAJ3M6P6LOVHYCHSVP3VUKYDPG", "length": 12777, "nlines": 290, "source_domain": "www.arusuvai.com", "title": "மிக்சர் வறுவல் | arusuvai", "raw_content": "\nஉங்களது முழுப்பெயர் உறுப்பினர் பெயரில் இருந்து வித்தியாசப்பட்டால், அதனை இங்கே கொடுக்கலாம். முழுப்பெயர் கட்டாயம் அல்ல என்றாலும், கொடுக்கும்பட்சத்தில் மற்றவர்கள் அறிந்து கொள்ள உதவியாக இருக்கும்.\nஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்\nசமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்\nமொத்த நேரம்: 40 நிமிடங்கள்\nSelect ratingGive மிக்சர் வறுவல் 1/5Give மிக்சர் வறுவல் 2/5Give மிக்சர் வறுவல் 3/5Give மிக்சர் வறுவல் 4/5Give மிக்சர் வறுவல் 5/5\nசிறிய கருணைக்கிழங்கு - ஒன்று\nகொண்டைக்கடலை - அரை ஆழாக்கு\nவேர்க்கடலைப் பருப்பு - அரை ஆழாக்கு\nதேங்காய் - அரை மூடி\nஎண்ணெய் - 200 கிராம்\nமிளகாய் வற்றல் - 15\nநெய் - 5 தேக்கரண்டி\nமஞ்சள் தூள் - சிறிது\nஉப்பு - தேவையான அளவு\nமுதலில் கொண்டைக்கடலையை நீரில் சுமார் எட்டு மணிநேரம் ஊறப்போட்டு நன்றாக உலர்த்திக் கொள்ளவும்.\nவேர்க்கடலையை வறுத்துத் தோல் நீக்கித் தனியாக வைத்துக் கொள்ளவும்.\nபிறகு உருளைக்கிழங்கு, வாழைக்காய், கருணைக்கிழங்கு ஆகியவற்றை நன்றாகக் கழுவி வில்லைகளாக நறுக்கி மஞ்சள் தூளில் புரட்டி கையாலேயே தனித்தனியாக பரப்பி காயவைத்துக் கொள்ளவும்.\nதேங்காயை துருவிக் கொண்டு முந்திரிப் பருப்பை இரண்டாக உடைத்து அவற்றையும் தனியாக வைத்துக் கொள்ளவும்.\nஅடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய் ஊற்றிக் கொண்டைகடலையைப் போட்டு ஒரு தட்டால் மூடி விடவேண்டும். ஏனென்றால் கொண்டைக்கடலை வெடித்துச் சிதறும்.\nபிறகு கடலை வெடித்து அடங்கியதும் மூடியை நீக்கிவிட்டு அதை ஒரு பாத்திரத்தில் எடுத்து வைத்துக் கொள்ளவும்.\nவாணலியில் நெய் விட்டு முந்திரிப் பருப்பையும் தேங்காயைத் துருவலையும் மற்றும் கறிவேப்பிலையையும் தனித்தனியாக வறுத்தெடுத்துக் கொள்ளவும்.\nபிறகு வறுத்து எல்லாவற்றையும் ஒன்று சேர்த்து அரைத்து அந்த மிக்சரை ஒரு தட்டில் வைத்துக் கொள்ளவும்.\nவில்லைகளாக நறுக்கி வைத்திருக்கும் காய்கறிகளுடன் மிளகாய்வற்றல், பெருங்காயம் ஆகியவற்றைத் தூள்பண்ணிச் சேர்த்துத் தட்டிலுள்ள மிக்சரில் புரட்டியெடுக்கவும்.\nபின்னர் அடுப்பில் வாணலியை வைத்து நிறைய எண்ணெய் விட்டு அந்த வில்லைகளை வறுத்தெடுக்கவும்.\nவாழைக்காய் பொடிமாஸ் வேறு முறை\nவகை வகையான காளான் சமையல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540499389.15/wet/CC-MAIN-20191207105754-20191207133754-00037.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.makkalseithimaiyam.com/?p=11637", "date_download": "2019-12-07T11:24:34Z", "digest": "sha1:KMNOPGPCWEXIAFLKTIV6677ZSRLWV7KI", "length": 15057, "nlines": 84, "source_domain": "www.makkalseithimaiyam.com", "title": "விக்ரவண்டி தொகுதி இடைத்தேர்தல்- மே 1969ல் மறைந்த கோவிந்தசாமிக்கு 2021 தேர்தலில் ஆட்சி அமைத்தால் மணிமண்டபமாம்..வெட்ககேடு… – மக்கள் செய்தி மையம் : MakkalSeithiMaiyam (MSM)", "raw_content": "\nமுடங்கி போன தூத்துக்குடி மாநகராட்சி நிர்வாகம்- வேடிக்கை பார்க்கும் தூத்துக்குடி மாவட்ட நிர்வாகம்..\nபல்லவபுரம் நகராட்சியின்- டெங்கு கொசு பண்ணையில்- டெங்கு காய்ச்சல் இலவச���்..\nதூத்துக்குடி மாவட்டம் – கீழ்த்தட்டப்பாறை- ரூ7.61 இலட்சத்தில் கட்டப்பட்ட தடுப்பாணை- எங்கே..எங்கே.. எங்கே…\nதமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை- கோட்டக் கணக்கர் பதவி உயர்வுக்கு இலஞ்சம்- பதவி உயர்வு ரத்தில் தப்பிய 16 பேர்..\n528 பேரூராட்சிகள்- உதவியாளர் சுபாஷ்க்கு கல்தா.. 5 சதவிகிதம் சுபாஷ் – அதிகாரிகள் புகார்…\nதூத்துக்குடி மாநகராட்சி- டெங்கு கொசு பண்ணையில்- டெங்கு கொசு இலவசம்…\nதூத்துக்குடி வட்டாட்சியர் அலுவலகம்- 5 மாதங்களில் மோசமான நிலை..\nபாஸ்கரன் ஐ.ஏ.எஸ்- கோவிந்தா..கோவிந்தா…சிவகாசி சுடுகாடு – அருப்புக்கோட்டை சுடுகாடு…\nஆவடி மாநகராட்சி- வி.கே.காண்ட்ராக்டர்ஸின் – தெரு விளக்கு பராமரிப்பு ஊழல்..\nபுதுக்கோட்டை –அறந்தாங்கி- காரைக்குடி சாலையின் அவலம்.. புதுக்கோட்டை மாவட்ட நிர்வாகம் குறட்டை\nHome / பிற செய்திகள் / விக்ரவண்டி தொகுதி இடைத்தேர்தல்- மே 1969ல் மறைந்த கோவிந்தசாமிக்கு 2021 தேர்தலில் ஆட்சி அமைத்தால் மணிமண்டபமாம்..வெட்ககேடு…\nவிக்ரவண்டி தொகுதி இடைத்தேர்தல்- மே 1969ல் மறைந்த கோவிந்தசாமிக்கு 2021 தேர்தலில் ஆட்சி அமைத்தால் மணிமண்டபமாம்..வெட்ககேடு…\nமுடங்கி போன தூத்துக்குடி மாநகராட்சி நிர்வாகம்- வேடிக்கை பார்க்கும் தூத்துக்குடி மாவட்ட நிர்வாகம்..\nபல்லவபுரம் நகராட்சியின்- டெங்கு கொசு பண்ணையில்- டெங்கு காய்ச்சல் இலவசம்..\nதூத்துக்குடி மாவட்டம் – கீழ்த்தட்டப்பாறை- ரூ7.61 இலட்சத்தில் கட்டப்பட்ட தடுப்பாணை- எங்கே..எங்கே.. எங்கே…\nமுகையூர் தொகுதி திமுக சட்டமன்ற உறுப்பினரும், முன்னாள் அமைச்சருமான ஏ.கோவிந்தசாமி 18.5.1969ல் மறைந்தார். ஏ.கோவிந்தசாமி மறைவுக்கு பிறகு திமுக 1971ல், 1989-1991, 1996-2001, 2006-11 ஆகிய ஆண்டுகளில் திமுக ஆட்சி பொறுப்பில் இருந்த போது, முன்னாள் அமைச்சர் கோவிந்தசாமிக்கு ஏன் மணிமண்டபம் கட்டவில்லை. 2021 திமுக ஆட்சி அமைந்தவுடன் ஏ.கோவிந்தசாமிக்கு மணிமண்டபம் கட்டப்படுமாம்.. என்ன வேடிக்கை..என்ன கேவலம்..\nமுன்னாள் அமைச்சர் பொன்முடியால், விழுப்புரம் மாவட்டத்தில் திமுக உள்ள வன்னியர்கள் ஒரங்கப்பட்டப்பட்டுவிட்டார்கள் என்பது மு.க.ஸ்டாலினுக்கு எப்படி தெரியாமல் போனது..\nஏ.கோவிந்தசாமியின் மகனும் முன்னாள் எம்.எல்.ஏவுமான ஏ.ஜி.சம்பத், முன்னாள் அமைச்சர் பொன்முடியால் ஒரங்கட்டப்பட்டார், அவமானப்படுத்தப்பட்டார். திமுக தலைவர் கலைஞரிடம் முறையிட்டார். ஆனால் பொன்முடி, மு.க.ஸ்டாலினுடன் நெருக்கமாக இருந்த காரணத்தால் ஏ.ஜி.சம்பத்துக்கு எந்த உதவியும் செய்ய முடியாமல் தடுமாறினார் கலைஞர்.\nஏ.ஜி.சம்பத் முகையூர் தொகுதியில் சுயேட்சையாக போட்டியிட்டு தோல்வியடைந்தார்.பிறகு தேமுதிகவில் சேர்ந்தார். தேமுதிகவிலிருந்து விலகி சுமார் 2000 பேருடன் பத்திரிகையாளர் அன்பழகன்(அன்பு) முயற்சியாலும், சன் டிவி நிர்வாகிகள் தயாநிதிமாறன், கலாந்திமாறன் ஒத்துழைப்புடன் மீண்டும் திமுகவில் சேர்ந்தார். ஆனால் ஏ.ஜி.சம்பத் ஒரங்கட்டப்பட்டார்..\nவிக்ரவண்டி சட்டமன்றத் தொகுதி என்பது பழைய முகையூர் தொகுதியை உள்ளடக்கியதுதான்.\nவிக்ரவண்டி சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலில் பொன்முடியின் கைத்தடி புகழேந்தி களத்தில் உள்ளார். அதிமுக வேட்பாளராக முத்தமிழ்செல்வன் நிறுத்தப்பட்டுள்ளார்.\nதிமுக வேட்பாளர் புகழேந்தியைவிட, அதிமுக வேட்பாளர் முத்தமிழ்செல்வனுக்கு செல்வாக்கு அதிகம், மக்கள் மத்தியில் ஆதரவு அதிகம். அதனால் திமுக வெற்றி பெற வாய்ப்புகள் குறைவு என்பதால், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் 50 ஆண்டுகள் கழித்து முன்னாள் அமைச்சர் ஏ.கோவிந்தசாமி பெயரை ஞாபகப்படுத்தியுள்ளார்.\nஉதயசூரியன் சின்னம், திமுகவின் சின்னம் கிடையாது.. ஏ.கோவிந்தசாமி, திமுகவுக்கு கொடுத்த சின்னம் தான் உதயசூரியன்…\nவிக்ரவண்டி தொகுதியில் உள்ள முகையூர் பகுதிகளில் ஏ.கோவிந்தசாமி பெயரை சொல்லாமல் ஏ.ஜி.சம்பத் ஆதரவில்லாமல் வாக்குகள் பெற முடியாது.\nதிமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வேறு வழி இல்லாமல் 50 ஆண்டுகள் கழித்து, முன்னாள் அமைச்சர் ஏ.கோவிந்தசாமிக்கு மணிமண்டபம் அமைக்கப்படும் என்று அறிவித்துள்ளார். மு.க.ஸ்டாலின் அறிவித்தவுடன் ஏ.கோவிந்தசாமி மகன் முன்னாள் எம்.எல்.ஏ ஏ.ஜி.சம்பத் குடும்பத்துடன் மு.க.ஸ்டாலினை சந்தித்து வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.\nவிக்ரவண்டி தொகுதி தேர்தலில் முகையூர் பகுதிக்கு ஏ.ஜி.சம்பத்துடன் பணியாற்ற முன்னாள் மேயர் மா.சுப்ரமணியன் நியமிக்கப்பட்டுள்ளார்.\nவிக்ரவண்டி இடைத்தேர்தலில் வெற்றி பெற திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் முயற்சி செய்து வருகிறார்.\nவிக்ரவண்டி இடைத்தேர்தலால், 50 ஆண்டுகள் கழித்து ஏ.கோவிந்தசாமி பெயர் நினைவுக்கு வந்ததற்கு, திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு நெஞ்சார்ந்த நன்றி..\nPrevious புதுக்கோ��்டை – உப்பிலியக்குடி ஊராட்சியில் கட்டப்பட்ட தடுப்பணையின் அவல நிலை- தடுப்பணையில் கொலை செய்யப்பட்ட தமிழ் மொழி.\nNext டெங்கு காய்ச்சல் விழிப்புணர்வு & கட்டுப்படுத்த- மாதம் ரூ100கோடிக்கு பில்- ஆண்டுக்கு ரூ1200கோடிக்கு பில்- டெங்கு காய்ச்சலால் 3000 பேர் பாதிப்பு எப்படி\nதமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை- கோட்டக் கணக்கர் பதவி உயர்வுக்கு இலஞ்சம்- பதவி உயர்வு ரத்தில் தப்பிய 16 பேர்..\nஇந்திய தணிக்கைத்துறை இயக்குநர் அருண்கோயல், கோட்டக்கணக்கர் பதவி உயர்வுக்கு இலஞ்சம் பெற்ற போது, சிபிஐயால் கைது செய்யப்பட்டார். ஜூன் …\nமுடங்கி போன தூத்துக்குடி மாநகராட்சி நிர்வாகம்- வேடிக்கை பார்க்கும் தூத்துக்குடி மாவட்ட நிர்வாகம்..\nபல்லவபுரம் நகராட்சியின்- டெங்கு கொசு பண்ணையில்- டெங்கு காய்ச்சல் இலவசம்..\nதூத்துக்குடி மாவட்டம் – கீழ்த்தட்டப்பாறை- ரூ7.61 இலட்சத்தில் கட்டப்பட்ட தடுப்பாணை- எங்கே..எங்கே.. எங்கே…\nதமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை- கோட்டக் கணக்கர் பதவி உயர்வுக்கு இலஞ்சம்- பதவி உயர்வு ரத்தில் தப்பிய 16 பேர்..\n528 பேரூராட்சிகள்- உதவியாளர் சுபாஷ்க்கு கல்தா.. 5 சதவிகிதம் சுபாஷ் – அதிகாரிகள் புகார்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540499389.15/wet/CC-MAIN-20191207105754-20191207133754-00037.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thamilnaatham.media/2019/08/08/%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%95%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%87%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%95%E0%AE%9F%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3/", "date_download": "2019-12-07T11:57:49Z", "digest": "sha1:63TWFQSADPJB5J2CV7MVHRMWDZ2EWKVR", "length": 8400, "nlines": 145, "source_domain": "www.thamilnaatham.media", "title": "சாவகச்சேரியில் இரு கடைகள் தீயிற்கு இரையானது: | தமிழ் நாதம் | தமிழர்களின் இதய நாதம்", "raw_content": "\nHome செய்திகள் சாவகச்சேரியில் இரு கடைகள் தீயிற்கு இரையானது:\nசாவகச்சேரியில் இரு கடைகள் தீயிற்கு இரையானது:\nசாவகச்சேரி – ஏ 9 பிரதான வீதியின் மடத்தடி சந்தியில் அமைந்துள்ள இரண்டு வர்த்தக நிலையங்களில் நேற்று இரவு 9.00 மணியளவில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.\nகுறித்த தீ விபத்தில் வெல்டிங் கராஜ் மற்றும் பழக்கடை ஆகியனவே தீப்பற்றி எரிந்துள்ளது.\nஇவ்விபத்தையடுத்து யாழ்மாநகரசபை தீயணைப்பு பிரிவிற்கு அறிவித்ததையடுத்து மாநகரசபை தீயணைப்பு பிரிவினர் குறித்த இடத்தில் தீயை கட்டுப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்ட போதும் பழக்கடை முற்றாக எரிந்துள்ளதுடன், வெல்டிங் கராஜ் உம் 80 வீதமான சேதத்தை அடைந்துள்ளது.\nPrevious article8 பிரதிப் பொலிஸ்மா அதிபர்��ளுக்கு அவசர இடமாற்றம்\nNext articleரணிலுடன் கை கோர்த்த சம்பந்தனால் எந்தவொரு அரசியல் கைதியையும் விடுவிக்க முடியவில்லை: கோத்தபாய கிண்டல்\nமழை நீரில் கரையும் மஹிந்தவின் “கார்ப்பெட் றோட்”\nநாட்டை நிர்வகிக்க 13ம் திருத்தமே தேவை: சி.வி.கே.சிவஞானம்\nமன்னாரில் வெள்ளப்பெருக்கால் ஒரே கிராமத்தை சேர்ந்த 30 குடும்பங்கள் இடம்பெயர்வு\nமரண அறிவித்தல்கள் November 25, 2019\nமரண அறிவித்தல்கள் August 5, 2019\nமூத்த ஊடகவியலாளர் தில்லைநாதன் காலமானார்\nமரண அறிவித்தல்கள் May 31, 2019\nசாமிநாதர் அலோசியஸ் ஜீவானந்தன் (மாதகல்)\nமரண அறிவித்தல்கள் May 4, 2019\nஉலகத் தமிழர்களின் இதய நாதமாக - அரசியல், கட்டுரை, வரலாறு, ஆன்மீகம், விளையாட்டு, பொழுதுபோக்கு, சிறுவர் பக்கம், மாவீரம், மருத்துவம், சினிமா பொன்ற பல தகவல்களை உலகெங்கும் பரந்து வாழும் தமிழர்களிடம் கொண்டு செல்கிறது www.thamilnaatham.media\nபிரியங்க பெர்னாண்டோ குற்றவாளி என தீர்ப்பளித்தது பிரித்தானிய நீதிமன்று\nஉலக செய்திகள் December 7, 2019\nசிறிலங்காவின் இறைமையை இந்தியா, சீனா மதிக்க வேண்டும்: கோத்தாபய ராஜபக்ச\n“இலங்கையில் இரு தேசம்” எனும் பிரித்தானியாவின் நிலைப்பாட்டிற்கு இலங்கையின் ஆளும் கட்சியும், எதிர்க் கட்சியும்...\nதெற்காசிய விளையாட்டுப் போட்டியில் 10 ஆயிரம் மீற்றர் ஓடி வெள்ளிப் பதக்கம் வென்ற இலங்கைத்...\nதென் ஆபிரிக்கா செல்லும் யாழ் வீராங்கனைகள்\nபளுதூக்கல் போட்டியில் தேசிய மட்டத்தில் “தங்கம்” வென்றார் யாழ் மாணவிகள்:\nவிளையாட்டு July 21, 2019\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540499389.15/wet/CC-MAIN-20191207105754-20191207133754-00037.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/7214", "date_download": "2019-12-07T11:58:17Z", "digest": "sha1:7LB6EGK5OVLF6RZTN64RTTUOIPX5AB2W", "length": 5802, "nlines": 41, "source_domain": "m.dinakaran.com", "title": "காளான் புலாவ் | Dinakaran", "raw_content": "× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேல�� தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nகுக்கரில் எண்ணெய் ஊற்றி பட்டை, கிராம்பு, ஏலக்காய், பிரிஞ்சி இலை போட்டு தாளிக்கவும். இத்துடன் புதினா, கொத்தமல்லி, இஞ்சி பூண்டு விழுது போட்டு நன்றாக வதக்கவும். பின்பு நறுக்கிய பல்லாரி, பச்சை மிளகாய், காளானை சேர்த்து வதக்கவும். வதங்கியதும் தயிர் சேர்த்து ஊற வைத்த அரிசியை சேர்த்து சிறிது நேரம் வதக்கவும். பின்னர் ஒன்றரை கப் தண்ணீர் சேர்த்து தேவையான அளவு உப்பு சேர்த்து நன்கு கிளறவும். நன்கு கொதித்தவுடன் குக்கரை மூடி விசில் போட்டு 10 நிமிடம் அடுப்பை மிதமான தீயில் வைத்து அணைக்கவும். பின்பு நன்கு கிளறி சிறிது நெய் சேர்த்து பரிமாறவும். கலக்கல் சுவையில் காளான் புலாவ் ரெடி.\nமுருங்கைப்பூ கீரை பருப்பு கூட்டு\n× RELATED மாங்காய் மசாலா பப்பட்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540499389.15/wet/CC-MAIN-20191207105754-20191207133754-00037.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://namadhutv.com/news/weight-increasing-yogas/15923", "date_download": "2019-12-07T12:48:26Z", "digest": "sha1:MOUSCYYIO5VIEIW6FFFKOPP7CSKJMZDL", "length": 21502, "nlines": 251, "source_domain": "namadhutv.com", "title": "'உடல் எடையை அதிகரிக்க செய்யும் யோகாசனங்கள்'", "raw_content": "\nதமிழகத்துக்கு உள்ளாட்சி தேர்தல் தேதி அறிவிப்பு \nஹைதராபாத் என்கவுண்ட்டர் போலீஸ் அதிகாரிகளை உடனடியாக பொள்ளாச்சிக்கு மாற்ற வேண்டும் \nஅயனாவரம் சிறுமி பாலியல் பலாத்கார வழக்கில் தீர்ப்பை ஒத்திவைத்தார் நீதிபதி \nஎன்கவுண்டர் விவகாரம் தேசிய மனித உரிமைகள் ஆணையம் அதிரடி நோட்டீஸ் \n நாம் தமிழர் கட்சியினர் 100 பேர் கைது \nதிருச்சி பகுதியில் தொடர் கொள்ளையில் ஈடுப்பட்ட 2 பேர் கைது - 76 சவரன் தங்க நகைகள் பறிமுதல் \nபாபர் மசூதி இடிப்பு தினத்தையொட்டி திருநெல்வேலியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட போலீசார்\nமேட்டுப்பாளையத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்காக போராடியவர்களை விடுதலை செய்ய கோரி பெண் வழக்கறிஞர்கள் சங்கம் ஆர்ப்பாட்டம்\n'நீலகிரியில் கைதி மீது ஆசிட் ஊற்றி துன்புறுத்துவதாக காவல்துறையினர் மீது புகார்'\nதீ வைத்து கொளுத்தப்பட்ட உன்னாவ் பெண் மரணம் - கொலையாளிகளை என்கவுண்டர் செய்ய கோரிக்கை \n4 பேரை என்கவுண்டர் செய்தது ஏன் - சைபராபாத் காவல் ஆணையர் சஜ்ஜனார் அதிரடி விளக்கம் \nகெத்து காட்டிய ஹதராபாத் போலீஸ் பெண் மருத்துவரை எரித்து கொன்ற 4 பேரை சுட்டுக்கொன்றனர்.\n'பணமதிப்பு நீக்கம் மற்றும் ஜிஎஸ்டியால் பொருளாதாரம் மிக மோசமான நிலைக்கு சென்றுவிட்டது'ப.சிதம்பரம் பரபரப்பு குற்றச்சாட்டு\n'சூடான் தொழிற்சாலையில் ஏற்பட்ட தீ விபத்து' தமிழர்கள் உட்பட 18 இந்தியர்கள் உயிரிழப்பு\nநித்யானந்தா ஈகுவடாரில் இல்லை - இனிமேல் எங்கள் நாட்டின் பெயரை இழுக்க வேண்டாம் \n'நிஜத்தில் batman-ஆகவே மாறிய 8 மாத குழந்தை' உலகளவில் வைரலாகும் புகைப்படம் உள்ளே:-\n'55 லட்சத்துக்கும் மேற்பட்ட ரசிகர்களை கொண்ட ‘லில் பாப்’ பூனை உயிரிழப்பு'\nஆல்பாபெட் நிறுவனத்திற்கும் தலைமை நிர்வாகியாக சுந்தர் பிச்சை நியமிக்கப்பட்டு உள்ளார் \n'சிரியாவில் துருக்கி ராணுவம் நடத்திய கொடூர தாக்குல்' 12 குழந்தைகள் பலி\nகோப்பை முக்கியம் இல்லை கெளரவம் தான் முக்கியம் - மே.இ.தீ அணிக்கு லாரா அறிவுரை \nகோலியால் முதல் வெற்றியை ருசித்த இந்திய அணி - அசத்தல் வெற்றி \nஇந்தியா , மேற்கிந்திய தீவுகள் அணி இன்று மோதல் \n'Wicket எடுத்தவுடன் Magic செய்து காட்டி அசத்திய நட்சத்திர தெ.ஆ.வீரர்' வைரலாகும் வீடியோ உள்ளே:-\n'ஸ்டீவ் ஸ்மித்திற்கு ஆப்பு அடித்த கிங் கோலி'மகிழ்ச்சியில் ரசிகர்கள்\nவிஜயகாந்தின் மூத்த மகன் விஜய பிரபாகரனுக்கு நிச்சயதார்த்தம் நடைபெற்றது \nசென்னையில் இன்று சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த்தின் ‘தர்பார்’ இசை வெளியீட்டு விழா \n'மார்பகங்கள் வெளியே தெரியும்படி படுக்கவர்ச்சியான உடையில் நாகினி சீரியல் புகழ் மௌனியாய்' வைரலாகும் கவர்ச்சியான புகைப்படங்கள் உள்ளே:-\n'எனது மனைவிக்கும்,மகேஸ்வரியின் கணவருக்கும் தான் கள்ளதொடர்பு' பகீர் தகவலை வெளியிட்ட சீரியல் நடிகர் ஈஸ்வர்\n'சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் தர்பார் படத்தின் இசைவெளியீட்டு விழா'அதிகாரப்பூர்வ அறிவிப்பு வ��ளியீடு\nசித்தர்களின் படங்களை வீட்டில் வைத்து வழிபடுங்கள் \nதிருவண்ணாமலையில் மகா தீபத்தின் போது மலையேறுவதற்கு 2,500 பக்தர்களுக்கு அனுமதி \nசபரிமலைக்கு செல்லும் சாமிகள் தெரிந்து கொள்ள வேண்டியது \nடிசம்பர் 23ம் தேதி தொடங்கிறது சபரிமலை ஐயப்பன் கோவிலின் தங்க அங்கி ஊர்வலம்\nபெண்கள் நேர்த்தி கடனாக மொட்டை அடிக்க கூடாது \nவிரைவில் இந்தியாவில் விற்பனையாகிறது ஹூவாய் ஜி.டி.2 ஸ்மார்ட்வாட்ச் \n'இனி 3 நாட்களிலேயே இதை செய்யலாம்' டிராய் அதிரடி அறிவிப்பு\nவீடியோ மற்றும் புகைப்படங்களை பகிர்ந்து கொள்ள புதிய வசதியை அறிமுகப்படுத்தும் ஃபேஸ்புக் நிறுவனம்\n'கட்டணத்தை உயர்த்திய Airtel நிறுவனம்' இன்று நள்ளிரவு முதல் அமலுக்கு வரும் புதிய விலை பட்டியல்\nOppo A9 2020 வெனிலா மின்ட் எடிஷனின் சிறப்பம்சங்கள்\nபுற்றுநோய் செல்களை அழிக்கும் கோமியம் \n‘கிரீன் டீ’யில் ஆபத்து உள்ளது உங்களுக்கு தெரியுமா \nநோயற்ற வாழ்வை தரும் கருப்பு எள் \n'தினமும் நெல்லிக்காய் சாறை உண்பதால் இவ்வளவு நன்மைகள் கிடைக்குமா\nவேலை நேரத்தில் இதையெல்லாம் சாப்பிடவே கூடாதாம்\nவாக்கு எண்ணிக்கை ஜனவரி 2ஆம் தேதி . டிசம்பர் . 27 , 30 தேதிகளில் தமிழகத்துக்கு உள்ளாட்சி தேர்தல் . உள்ளாட்சி தேர்தல் தொடர்பான புதிய அறிவிப்பாணை இன்று மாலை 4.30 மணிக்கு வெளிவருகிறது \nவாக்கு எண்ணிக்கை ஜனவரி 2ஆம் தேதி . | டிசம்பர் . 27 , 30 தேதிகளில் தமிழகத்துக்கு உள்ளாட்சி தேர்தல் . | உள்ளாட்சி தேர்தல் தொடர்பான புதிய அறிவிப்பாணை இன்று மாலை 4.30 மணிக்கு வெளிவருகிறது \n'உடல் எடையை அதிகரிக்க செய்யும் யோகாசனங்கள்'\nஇந்தியாவின் அடையாளங்களில் ஒன்றாக கருதப்படுவது யோகா.பிரதமர் மோடி கூட உலகத்துக்கு இந்தியா வழங்கிய அரும்கொடைகளில் ஒன்றாக யோகாவை சொல்லலாம் என்று கூறியுள்ளார்.\nபொதுவாக உடலை கட்டுக்கோப்பாக வைக்கவே பலரும் யோகாசனங்களை செய்து வருகின்றனர். இந்நிலையில் உடல் எடையை அதிகரிக்க செய்யும் யோகாசனங்களும் சில உள்ளன.அது என்னவெல்லாம் என்று தற்போது பார்க்கலாம்.\nஇந்த ஆசனம் செய்வதற்கு முதலில் குப்புறப் படுக்க வேண்டும்.பின் கைகளை படத்தில் காட்டியவாறு முன்புறம் வைத்து நீட்டி, உடலை மேலே தூக்க வேண்டும்.மூச்சை மெதுவாக உள்ளிழுத்து வெளியே விட வேண்டும்.இப்படி 2 முறை என ஒவ்வொரு முறைக்கும் 10 நொடிகள் இடைவெளி விட்டு செய்ய வ��ண்டும்.\nஇந்த ஆசனம் செய்வதற்கு முதலில் தரையில் கால்களை நீட்டி படுக்க வேண்டும்.பின் கீழ் உடலை மெதுவாக மேலே தூக்க வேண்டும்.உடலின் மொத்த சுமையையும் தோள்பட்டை சுமக்க வேண்டும். கைகளால் உடலைப் பிடித்துக் கொள்ள வேண்டும்.இந்த ஆசனத்துடன், ஒருவர் சரியான டயட்டையும் மேற்கொண்டால், உடல் எடை அதிகரிப்பது உறுதி.\nஇந்த ஆசனம் செய்வதற்கு, முதலில் முழங்கால் போட்டு, குதிகால்களின் மீது அமர வேண்டும்.பின் கைகளை முழங்கால்களின் மீது நீட்டி வைக்க வேண்டும்.மெதுவாக மூச்சை உள்ளிழுத்து, வெளி விட வேண்டும்.\nமுதலில் தரையில் படுத்து, கால்களை மடித்துக் கொள்ள வேண்டும்.பின் மூச்சை உள்ளிழுத்தவாறு கைகளால் கால்களை இறுக்கமாக இழுத்து, நெஞ்சோடு ஒட்டி வைத்துக் கொள்ள வேண்டும்.பின்பு கால்களை விடும் போது, மெதுவாக மூச்சை வெளிவிட வேண்டும்.இப்படி 5-10 முறை தொடர்ந்து செய்ய வேண்டும்.\nஇந்த ஆசனம் செய்வதற்கு தரையில் முதலில் படுக்க வேண்டும்.பின் கைகளை பிட்டத்தின் அடியில் வைக்க வேண்டும்.அதன் பின் மெதுவாக மூச்சை உள்ளிழுத்து உச்சந்தலையானது தரையைத் தொடும் படி செய்ய வேண்டும். பின்பு தலையை சாதாரண நிலைக்கு கொண்டு வரும் போது மூச்சை வெளிவிட வேண்டும்.\nஇந்த ஆசனம் செய்வதற்கு முதலில் தரையில் படுக்க வேண்டும்.பின் உள்ளங்கை மேல் நோக்கியவாறு கைகளை பக்கவாட்டில் வைக்க வேண்டும்.இந்நிலையில் உடலை ரிலாக்ஸாக வைத்து, கண்களை மூடி சிறிது நேரம் தியானம் செய்ய வேண்டும்.\nஇந்த ஆசனம் செய்வதற்கு முதலில் நேராக நிற்க வேண்டும்.பின் மெதுவாக மூச்சை உள்ளிழுத்தவாறு முன்னோக்கி குனிந்து பாதங்களைத் தொட வேண்டும்.இப்படி 5 நொடிகள் இந்நிலையில் இருக்க வேண்டும்.அதன் பின் மெதுவாக மூச்சை வெளியிட்டவாறு பழைய நிலைக்கு செல்ல வேண்டும்.\nஇந்த யோகா செய்வதற்கு படத்தில் காட்டியவாறு கால்களை மடக்கி உட்கார்ந்து, கைகளை தொடையின் மீது வைக்க வேண்டும்.பின் மூச்சை உள்ளிழுத்து, வேகமாக மூச்சை வெளிவிட வேண்டும்.இப்படி 5 நிமிடம் செய்ய வேண்டும்.\nபுற்றுநோய் செல்களை அழிக்கும் கோமியம் \nதமிழகத்துக்கு உள்ளாட்சி தேர்தல் தேதி அறிவிப்பு \nசித்தர்களின் படங்களை வீட்டில் வைத்து வழிபடுங்கள் \nஹைதராபாத் என்கவுண்ட்டர் போலீஸ் அதிகாரிகளை உடனடியாக பொள்ளாச்சிக்கு மாற்ற வேண்டும் \nஅயனாவரம் சிறுமி பாலியல் பலாத்கார வழக்கில் தீர்ப்பை ஒத்திவைத்தார் நீதிபதி \nகோப்பை முக்கியம் இல்லை கெளரவம் தான் முக்கியம் - மே.இ.தீ அணிக்கு லாரா அறிவுரை \nVaiko தவிர மற்ற அனைவரும் தமிழகத்தின் வியாதிகள்\nபுற்றுநோய் செல்களை அழிக்கும் கோமியம் \nதமிழகத்துக்கு உள்ளாட்சி தேர்தல் தேதி அறிவிப்பு \nசித்தர்களின் படங்களை வீட்டில் வைத்து வழிபடுங்கள் \nஹைதராபாத் என்கவுண்ட்டர் போலீஸ் அதிகாரிகளை உடனடியாக பொள்ளாச்சிக்கு மாற்ற வேண்டும் \nஅயனாவரம் சிறுமி பாலியல் பலாத்கார வழக்கில் தீர்ப்பை ஒத்திவைத்தார் நீதிபதி \nகோப்பை முக்கியம் இல்லை கெளரவம் தான் முக்கியம் - மே.இ.தீ அணிக்கு லாரா அறிவுரை \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540499389.15/wet/CC-MAIN-20191207105754-20191207133754-00037.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://rakskitchentamil.com/wprm_print/1120", "date_download": "2019-12-07T11:36:15Z", "digest": "sha1:R32JL5P6NEOQ2B5PSKGKTJHOQCT66HAJ", "length": 4061, "nlines": 38, "source_domain": "rakskitchentamil.com", "title": "paruppu vadai seivadhu eppadi", "raw_content": "\nபருப்பு வடை, கடலை பருப்பு மற்றும் சிறிது உளுத்தம் பருப்பும் சேர்த்து செய்யும் ஒரு சிற்றுண்டி. மிகச்சில பொருட்களுடன், மொறுமொறுப்பாகவும், வாசனையாகவும் இருக்கும்.\nபருப்பு வடை செய்ய என்ன தேவை\nகடலை பருப்பு - 1/2 கப்\nஉளுத்தம் பருப்பு - 1 மேஜைக்கரண்டி\nசிகப்பு மிளகாய் - 4\nபெருங்காயம் - 1/8 தேக்கரண்டி\nஜீரகம் - 1 தேக்கரண்டி\nகருவேப்பிலை - ஒரு ஆர்க்கு\nபொடியாக நறுக்கியா கேரட் - 2 மேஜைக்கரண்டி வேண்டுமென்றால் சேர்த்துக்கொள்ளலாம்\n* வெங்காயம் சேர்க்காமலும் இந்த வடையை செய்யலாம்.\nபருப்பு வடை எப்படி செய்வது\nஇரண்டு பருப்பையும் கழுவி, 3 மணிநேரம் குறைந்தது ஊற வைக்கவும்.\nதண்ணீரை வடித்து, முதலில் மிக்சியில் உப்பு, மிளகாய் சேர்த்து கரகரப்பாக அரைக்கவும்.\nபிறகு பருப்பை சேர்த்து, ஓரிரு தடம் மிக்சியை சுற்றவிடவும். ஓரங்களை வழித்துவிட்டு, நிறுத்தி நிறுத்தி 3-4 முறை அரைக்கவும். (தண்ணீர் சேர்க்க வேண்டாம்)\nகரகரப்பாக அரைத்த பருப்பு பொடியாக நறுக்கிய வெங்காயம், காரட், பெருங்காயம், உப்பு, கிரகம், கருவேப்பில்லை அனைத்தையும் சேர்த்து கலக்கவும்.\nகைகளை தண்ணீரில் ஒவ்வொரு முறையும் நனைத்து, சிறி உருண்டைகளாக உருட்டி , லேசாக தட்டவும்.\nதட்டிய வடையை, சூடான எண்ணெய்யில் கவனமாக போவும். பொரித்து எடுக்கவும்.\nஇரு புறமும் பொன்னிறமாக வெந்தவுடன் கிட்சன் டிஷுயூவில் எடுத்து வைக்கவும்.\nபருப்புகளை குறைந்தது 3 மணி நேரம் ஊறவைத்��ால் தான் வடை மொறு மொறுப்பாக இருந்தாலும் அழுத்தமாக இருக்காது.\nமிகவும் நைஸாகவோ அல்லது முழு பருப்புகள் நிறைய இருக்கவும் கூடாது.\nஇதே வடையில் முட்டைகோஸ், பட்டாணி சேர்த்து செய்தல் இன்னும் சுவையாகவும், சாதனதாகவும் இருக்கும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540499389.15/wet/CC-MAIN-20191207105754-20191207133754-00037.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilandvedas.com/tag/mahabharata-word-search/", "date_download": "2019-12-07T11:00:52Z", "digest": "sha1:GJGJF46OBHJ6NSY5OBJ57B6UUUJRDMJY", "length": 5991, "nlines": 143, "source_domain": "tamilandvedas.com", "title": "Mahabharata word search | Tamil and Vedas", "raw_content": "\nவீட்டில் மனைவியும், வெளிநாட்டில் அறிவும் உங்கள் நண்பன் (Post No.3602)\nanecdotes Appar Avvaiyar Bharati Bhartruhari Brahmins Buddha calendar Chanakya Guru Indra in Tamil Kalidasa Lincoln mahabharata Manu Mark Twain miracles Panini Pattinathar pictures proverbs Quotations quotes Ravana shakespeare Silappadikaram Tamil Tamil Literature Tamil Proverbs Tirukkural Valluvar Valmiki அனுமன் அப்பர் அருணகிரிநாதர் இளங்கோ கங்கை கடல் கண்ணதாசன் கண்ணன் கதை கம்பன் காலம் காளிதாசன் கீதை சம்ஸ்கிருதம் சாணக்கியன் சிந்து சமவெளி ஜோதிடம் தங்கம் திருப்புகழ் தொல்காப்பியம் தொல்காப்பியர் நகைச்சுவை படங்கள் பணிவு பர்த்ருஹரி பழமொழிகள் பாம்பு பாரதி பாரதியார் பாரதியார் பற்றிய நூல்கள் – 22 பிராமணன் புத்தர் பெண்கள் பேய் பொன்மொழிகள் யமன் ரிக் வேதம் வள்ளுவர் வால்மீகி விவேகானந்தர் ஷேக்ஸ்பியர் ஹோமர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540499389.15/wet/CC-MAIN-20191207105754-20191207133754-00037.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.67, "bucket": "all"} +{"url": "https://www.betterbutter.in/ta/recipe/140016/kapsa-rice-in-tamil", "date_download": "2019-12-07T12:30:01Z", "digest": "sha1:JC7MJOH7MRGWNOTMCRYVDDASZO443MR2", "length": 10193, "nlines": 239, "source_domain": "www.betterbutter.in", "title": "Kapsa Rice recipe by shadiqah hasana in Tamil at BetterButter", "raw_content": "\nஆப்லைனில் சேவ் செய்து பார்க்க\nஆப்லைனில் சேவ் செய்து பார்க்க\n5 from 1ரிவியூ மதிப்பீடு செய்\nநார் வெஜிடபிள் ஸ்டாக் 2 க்யூப்\nஇஞ்சி பூண்டு பேஸ்ட் 1 டேபிள்ஸ்பூன்\nமல்லி புதினா கருவேப்பிலை சிறிது\nபட்டை லவங்கம் கிராம்பு தலா 4\nஅரிசியை சுமார் அரை மணி நேரம் ஊற விடவும்\nவெங்காயத்தை நீள வாக்கில் நறுக்கி இரண்டாக பிரித்துக்கொள்ளவும்\nவாணலியை அடுப்பில் வைத்து 50 கிராம் நெய் விட்டு பட்டை கிராம்பு ஏலம் கருவேப்பிலை தாளிக்கவும்\nவெங்காயம் சேர்த்து வதக்கி வெஜிடபிள்் ஸடாக் இஞ்சி பூண்டு சேர்க்கவும்\nபச்சை வாசணை போனதும் மல்லி புதினா நறுக்கிய மிளகாய் சேர்க்கவும்\n41/2 டம்ளர் நீர் சேர்த்து கொதித்ததும் ஊறிய அரிசியை சேர்க்கவும்\nவெஜிடபிள் ஸ்டாகில் உப்பு இருப்பதால் தேவைப்பட்டால் சிறிது உப்பு சேர்க்கவும்\nஅவ்வப்பொழுது கிளறி விட்டு சமைக்கவும் தண்ணீர்வற்றியதும் சிம்மில் சிறுதுநேரம் தம்மில் போடவேண்டும்\nமீதமுள்ள 25 கிராம் வெண்ணையில் முந்திரியை பொரிக்கவும்.அதே சட்டியில் மெலிதாக நறுக்கிய வெங்காயத்தை பொன்னிறத்தில் வறுக்கவும்\nகுங்கும்ப்பூவை தண்ணீரில் கரைத்து சமைத்த சாத்த்தின் மேல் தெளித்து வறுத்த முந்திரி வெங்காயத்தை தூவி வெஜ் நான்வெஜ் குருமாவுடன் பறிமாறவும்\nபண்டிகை நேரத்தில் இது போல் சாதம் செய்து அசத்தலாம்.\nபாஸ்மதிக்கு பதில் சீரகசம்பாவிலும சமைக்கலாம்\nசமைத்து,அதன் படத்தை ஷேர் செய்யுங்கள்.\nரெசிப்பியை வீட்டில் சமைத்து அப்படத்தை அப்லோட் செய்யவும்\nBetterButter ரின் கப்சா ரைஸ் செய்து ருசியுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540499389.15/wet/CC-MAIN-20191207105754-20191207133754-00037.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-chennai/tiruvannamalai/2018/jul/30/%E0%AE%A4%E0%AF%82%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%81%E0%AE%A3%E0%AF%88-%E0%AE%9A%E0%AF%81%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B0-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-2970769.html", "date_download": "2019-12-07T12:27:37Z", "digest": "sha1:EXFKMBUL7RSOP2WMIBEKPLQS5DYEQCPY", "length": 8442, "nlines": 109, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "தூசி கிராமத்தில் துணை சுகாதார நிலையம் திறப்பு- Dinamani\nதொழில் மலர் - 2019\n05 டிசம்பர் 2019 வியாழக்கிழமை 06:26:47 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் சென்னை திருவண்ணாமலை\nதூசி கிராமத்தில் துணை சுகாதார நிலையம் திறப்பு\nBy DIN | Published on : 30th July 2018 08:54 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nசெய்யாறை அடுத்த தூசி கிராமத்தில் ரூ. 25 லட்சத்தில் கட்டப்பட்ட புதிய துணை சுகாதார நிலையத்தை தமிழக இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேவூர் எஸ்.ராமச்சந்திரன் ஞாயிற்றுக்கிழமை திறந்து வைத்தார்.\nநிகழ்ச்சியில் செய்யாறு தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் தூசி கே.மோகன், ஆரணி தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் செஞ்சி சேவல் வி.ஏழுமலை, செய்யாறு சுகாதார மாவட்ட சுகாதாரப் பணிகள் துணை இயக்குநர் வி.கோவிந்தன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பெருங்கட்டூர் வட்டார மருத்துவர் வி.என்.பத்மபிரியா வரவேற்றார்.\nநிகழ்ச்சிக்குத் தலைமை வகித்த திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் கே.எஸ்.கந்தசாமி பேசியதாவது:\nதிருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள 91 ஆரம்ப சுகாதார நிலையங்கள், 10 அரசு மருத்துவமனைகளில் ஆண்���ுக்கு ஒரு லட்சத்து 60 ஆயிரம் பேர் புறநோயாளிகளாகவும், 65 ஆயிரம் பேர் உள் நோயாளிகளாகவும் சிகிச்சைப் பெறுகின்றனர். குழந்தைப் பிறப்பின் போது குழந்தை, தாய் இறப்பு விகிதம் வெகுவாகக் குறைந்துள்ளது. கர்ப்பிணிகள் மகப்பேறு நிதி உதவித் திட்டத்தின் கீழ் பயன் பெறுவது, பிறப்புச் சான்றிதழ் பெறுவது ஆகியவற்றில் திருவண்ணாமலை மாவட்டம் முதலிடம் வகிக்கிறது என்றார் அவர்.\nவிழாவில் சுகாதாரப் பணியாளர்கள், உள்ளாட்சி முன்னாள் பிரதிநிதிகள், அதிமுக நிர்வாகிகள், பொதுமக்கள் உள்பட கலந்து கொண்டனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nகரோலின் காமாட்சி வெப் சீரிஸ் ஸ்டில்ஸ்\nதீபாவளியாகக் கொண்டாடப்படும் தெலங்கானா என்கவுன்டர்\nதருமபுரம் ஆதீன குருமகா சந்நிதானத்தின் திருமேனி நல்லடக்கம்\nஜெயலலிதாவின் மூன்றாம் ஆண்டு நினைவு தினம் அனுசரிப்பு\nஇந்த வாரம் (டிச.6 - 12) எந்த ராசிக்கு யோகம்\nஇந்த வாரம் எந்த ராசிக்கு அதிர்ஷ்டம் கொட்டப்போகுது\nதர்பார் படத்தின் 'சும்மா கிழி' பாடல் ரிலீஸ்\nஈசி கம் ஈசி கோ லிரிக் வீடியோ வெளியீடு\nஇந்த வாரம் (நவம்பர் 22 - 28) திடீர் அதிர்ஷ்டம் எந்த ராசிக்கு\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540499389.15/wet/CC-MAIN-20191207105754-20191207133754-00037.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-madurai/madurai/2015/sep/07/%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B2%E0%AF%80%E0%AE%B8%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B0%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%A8%E0%AF%87%E0%AE%B0--1180450.html", "date_download": "2019-12-07T12:30:48Z", "digest": "sha1:NZFVR7LQSQTTGWX33TWRD6W4QPMQ6363", "length": 6137, "nlines": 106, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "மதுரையில் போலீஸார் இரவு நேர வாகன சோதனை- Dinamani\nதொழில் மலர் - 2019\n05 டிசம்பர் 2019 வியாழக்கிழமை 06:26:47 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் மதுரை மதுரை\nமதுரையில் போலீஸார் இரவு நேர வாகன சோதனை\nBy மதுரை | Published on : 07th September 2015 02:52 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nமதுரையில் ஞாயிற்றுக்கிழமை இரவு போலீஸார் தீவிரமான வாகனசோதனையில் ஈடுபட்டனர்.\nஇதுகுறித்து போலீஸாரிடம் கேட்டதற்கு, மதுரையில் சமீபகாலமாக அதிகரித்துள்ள திருட்டு, கடத்தல் போன்ற குற்றச் சம்பவங்கள��� தடுக்கும் நோக்கில் கடந்த ஒரு வாரமாக இரவு ரோந்து மற்றும் வாகன சோதனைகளை அதிகரித்துள்ளோம் என்றனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nகரோலின் காமாட்சி வெப் சீரிஸ் ஸ்டில்ஸ்\nதீபாவளியாகக் கொண்டாடப்படும் தெலங்கானா என்கவுன்டர்\nதருமபுரம் ஆதீன குருமகா சந்நிதானத்தின் திருமேனி நல்லடக்கம்\nஜெயலலிதாவின் மூன்றாம் ஆண்டு நினைவு தினம் அனுசரிப்பு\nஇந்த வாரம் (டிச.6 - 12) எந்த ராசிக்கு யோகம்\nஇந்த வாரம் எந்த ராசிக்கு அதிர்ஷ்டம் கொட்டப்போகுது\nதர்பார் படத்தின் 'சும்மா கிழி' பாடல் ரிலீஸ்\nஈசி கம் ஈசி கோ லிரிக் வீடியோ வெளியீடு\nஇந்த வாரம் (நவம்பர் 22 - 28) திடீர் அதிர்ஷ்டம் எந்த ராசிக்கு\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540499389.15/wet/CC-MAIN-20191207105754-20191207133754-00037.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-thirunelveli/tuticorin/2013/aug/20/%E0%AE%A8%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%AE%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8B-731015.html", "date_download": "2019-12-07T12:34:37Z", "digest": "sha1:NJKQWGFYXCS2HJ2KGACQYL3I4ZNTIPIG", "length": 6776, "nlines": 107, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "நங்கைமொழி காளத்தீஸ்வரர் கோவிலில் பிரதோஷ வழிபாடு- Dinamani\nதொழில் மலர் - 2019\n05 டிசம்பர் 2019 வியாழக்கிழமை 06:26:47 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் திருநெல்வேலி தூத்துக்குடி\nநங்கைமொழி காளத்தீஸ்வரர் கோவிலில் பிரதோஷ வழிபாடு\nBy உடன்குடி | Published on : 20th August 2013 08:53 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nமெஞ்ஞானபுரம் அருகே நங்கைமொழி ஞானப்பிரசன்னாம்பிகை சமேத காளத்தீஸ்வரர் கோவிலில் ஞாயிற்றுக்கிழமை பிரதோஷ வழிபாடு நடைபெற்றது.\nஇதையடுத்து காலை 8 மணிக்கு நடை திறக்கப்பட்டு 10 மணிக்கு சுவாமிக்கு சிறப்பு பூஜைகளும், மாலை நான்கு மணிக்கு சுவாமிக்கு பால், பன்னீர், சந்தனம், விபூதி,இளநீர், தேன்,பஞ்சாமிர்தம்,மஞ்சள் உள்ளிட்ட பல்வேறு பொருள்களால் அபிஷேகமும், தொடர்ந்து அலங்கார பூஜைகளும் நடைபெற்றது.\nநிகழ்ச்சியில் பாரத திருமுருகன் திருச்சபை மாநிலத் தலைவர் ஏ.வி.பி.மோகனசுந்தரம் பக்தி சொற்பொழிவாற்றினார்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nகரோலின் காமாட்சி வெப் சீரிஸ் ஸ்டில்ஸ்\nதீபாவளியாகக் கொண்டாடப்படும் தெலங்கானா என்கவுன்டர்\nதருமபுரம் ஆதீன குருமகா சந்நிதானத்தின் திருமேனி நல்லடக்கம்\nஜெயலலிதாவின் மூன்றாம் ஆண்டு நினைவு தினம் அனுசரிப்பு\nஇந்த வாரம் (டிச.6 - 12) எந்த ராசிக்கு யோகம்\nஇந்த வாரம் எந்த ராசிக்கு அதிர்ஷ்டம் கொட்டப்போகுது\nதர்பார் படத்தின் 'சும்மா கிழி' பாடல் ரிலீஸ்\nஈசி கம் ஈசி கோ லிரிக் வீடியோ வெளியீடு\nஇந்த வாரம் (நவம்பர் 22 - 28) திடீர் அதிர்ஷ்டம் எந்த ராசிக்கு\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540499389.15/wet/CC-MAIN-20191207105754-20191207133754-00037.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.rtt24x7.com/2019/11/sbi-atm-how-to-deposit-money-in-sbi-atm.html", "date_download": "2019-12-07T12:19:10Z", "digest": "sha1:FZZ6LY6M6NGPEK2K4JLVPWPF7CYZNGAF", "length": 2437, "nlines": 62, "source_domain": "www.rtt24x7.com", "title": "SBI ATM மிஷினில் பணம் டெபாசிட் செய்வது எப்படி ? How To Deposit Money in SBI ATM in Tamil", "raw_content": "\nSBI ATM மிஷினில் பணம் டெபாசிட் செய்வது எப்படி \nSBI ATM மிஷினில் பணம் டெபாசிட் செய்வது எப்படி \nதற்போது SBI வங்கியில் பெரும்பாலும் Cash Deposit Machine (CDM ) வைத்துள்ளார்கள். இதை பயன்படுத்தி உங்கள் பணத்தை மிக எளிதாக டெபாசிட் செய்து விடலாம். இது மூலமாக நீங்கள் வங்கியில் செலவிடும் நேரம் மிச்சமாகும்.\nSBI வங்கி கணக்கில் நம்முடைய பணத்தை Cash Deposit Machine (CDM ) மூலம் எவ்வாறு டெபாசிட் செய்வது என்பதை பற்றி இந்த வீடியோவில் காணலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540499389.15/wet/CC-MAIN-20191207105754-20191207133754-00037.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.87, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/government-and-politics/policies/there-is-nothing-wrong-in-suryas-speech-over-new-education-policy-says-anbumani", "date_download": "2019-12-07T11:10:21Z", "digest": "sha1:7U2ZPYSKO5DZ7HUH67DT4Z3BT6MGLYF4", "length": 7476, "nlines": 105, "source_domain": "www.vikatan.com", "title": "`அவர் பேசியதில் எந்தத் தவறும் இல்லை!’ - நடிகர் சூர்யாவுக்கு ஆதரவுக்கரம் நீட்டும் அன்புமணி | there is nothing wrong in surya's speech over new education policy says anbumani", "raw_content": "\n`அவர் பேசியதில் எந்தத் தவறும் இல்லை’ - நடிகர் சூர்யாவுக்கு ஆதரவுக்கரம் நீட்டும் அன்புமணி\n``நாங்கள் கூறிய உண்மையை நம்பாமல், தி.மு.க கூறிய பொய்களை நம்பி நாடாளுமன்றத் தேர்தலில் எங்கள் அணியை மக்கள் தோல்வியடையச் செய்தார்கள்”\nசென்னை தியாகராய நகரில் உள்ள பா.ம.க கட்சி அலுவலகத்தில், கட்சியின் 31-வது ஆண்டு விழாவை முன்னிட்டு பா.ம.க இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ், கட்சிக் கொடியை ஏற்றிவைத்தார். பின்ன��் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், ``சமூக நீதி, நீர் மேலாண்மை, அனைவருக்கும் வேலை வாய்ப்பு, மது மற்றும் புகையிலை ஒழிப்பு உள்ளிட்ட பல்வேறு மாற்றங்களைக் கொண்டுவர உருவாக்கப்பட்ட இயக்கம் பா.ம.க. தொடர்ந்து மக்களுக்காக இந்த இயக்கம் பாடுபடும்.\nவேலூர் தேர்தலில், நிச்சயமாக ஏ.சி. சண்முகம் வெற்றிபெறுவார். பா.ம.க, அவரது வெற்றிக்கு உறுதுணையாக இருக்கும். நாங்கள் கூறிய உண்மையை நம்பாமல், தி.மு.க கூறிய பொய்களை நம்பி நாடாளுமன்றத் தேர்தலில் எங்கள் அணியை மக்கள் தோல்வியடையச் செய்தார்கள். வேலூர் மக்கள், அந்தத் தவற்றை மீண்டும் செய்ய மாட்டார்கள்.\n`தமிழகப் பிரச்னைகளைக் கவனித்தால் போதும்' - அன்புமணி பிளான்\nஉள்ளூர் வைரல் முதல் உலக டிரெண்ட் வரை உடனடியாக உங்கள் மெயிலில்\nபுதிய கல்விக் கொள்கை குறித்து ஆராய்ந்து தீர்வு காண பா.ம.க சார்பில் தனிக் குழு அமைக்கப்பட்டுள்ளது. மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் பரிந்துரைத்துள்ள நீட் தேர்வுக்கும், எக்ஸிட் தேர்வுக்கும் பெரிய வித்தியாசமில்லை. மாநிலத்திற்கேற்ப, தேவைப்படுபவர்கள் தேர்வை நடத்திக் கொள்ளலாம். மருத்துவப் படிப்பிற்கு நீட் கட்டாயம் என்ற நிலைமை மாறவேண்டும்.\nஅதற்காக பா.ம.க தொடர்ந்து வலியுறுத்தும். புதிய கல்விக் கொள்கைகுறித்து சூர்யா கருத்து தெரிவித்ததில் தவறில்லை. இது ஜனநாயக நாடு. கருத்து தெரிவிக்கும் உரிமை அனைவருக்கும் உள்ளது. கடந்த ஞாயிறு அன்று நடந்த தபால் துறைக்கான தேர்வில், தமிழில் வினாத்தாள் அளிக்கப்படாதது தவறு. தமிழ்நாட்டில் தமிழில் வினாத்தாள் அளிப்பது அவசியம். மீண்டும் தமிழில் ஒருமுறை இத்தேர்வை நடத்தினாலும் தவறில்லை” என்றார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540499389.15/wet/CC-MAIN-20191207105754-20191207133754-00037.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://panipulam.net/?p=73455", "date_download": "2019-12-07T12:13:10Z", "digest": "sha1:BATFLT7JAQ3LVQQ5FQFUPCB3EHUHBGRP", "length": 35288, "nlines": 254, "source_domain": "panipulam.net", "title": "மறுமலர்ச்சி மன்ற புதிய கட்டிட தொகுதியில் மதமாற்றத்துக்கு எதிராக நடாத்தப்பட்ட போராட்ட நிகழ்வு (வீடியோ இணைப்பு )", "raw_content": "\nகனடா பண்-கலை பண்பாட்டுக் கழகம்\nபணிப்புலம் அம்பாள் சனசமூக நிலையம்\nசாந்தை சித்திவிநாயகர் சனசமூக நிலையம்\nநோர்வே பண் தமிழ் கலை பண் பாட்டுக்கழகம் on மரண அறிவித்தல். திரு கனகரத்தினம் கணபதிப்பிள்ளை\nநோர்வே பண் தமிழ் கலை பண் பாட்டுக்கழகமும் on மரண அறிவித்தல். திரு க���கரத்தினம் கணபதிப்பிள்ளை\nLoganathan on மரண அறிவித்தல். திரு கனகரத்தினம் கணபதிப்பிள்ளை\nLogan on நோபல் பரிசு பெற எனக்கு தகுதி இல்லை- பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான்\nபண் தமிழ் கலை பண் பாட்டுக்கழகம் நோர்வே on\nபண் தமிழ் கலை பண் பாட்டுக்கழகம் நோர்வே on மரண அறிவித்தல். அமரர். இந்துமதி செல்வேந்திரன்\nபண் தமிழ் கலை பண் பாட்டுக்கழகம் நோர்வே on\nபண் தமிழ் கலை பண் பாட்டுக்கழகம் நோர்வே on மரண அறிவித்தல்\nகனடா பண்-கலை பண்பாட்டுக் கழகம் (88)\nகாலையடி அ.மி.த.க. பாடசாலை (16)\nகாலையடி தெற்கு கிராம அபிவிருத்திச்சங்கம் (7)\nகாலையடி தெற்கு கிராம அபிவிருத்திச்சங்கம் (2)\nகாலையடி தெற்கு மறுமலர்ச்சி மன்றம் (15)\nகாலையடி மறுமலர்ச்சி மன்றம் (173)\nசாத்தாவோலை (வயல்கரை) சிவன் (8)\nசாந்தை சனசமூக நிலையம் (31)\nசாந்தை சிற்றம்பலம் வித்தியாசாலை (9)\nசாந்தை பிள்ளையார் கோவில் (103)\nதினம் ஒரு திருக்குறள் (81)\nபணிப்புலம் சனசமுகநிலைய புனர்நிர்மாண வேலைத்திட்டம் (32)\nபணிப்புலம் சனசமூக நிலையம் (89)\nபூப்புனித நீராட்டு விழா (29)\nஸ்ரீ காடேறி ஞானவைரவர் (1)\nதொண்டமானாறு அச்சுவேலி பாதையை மேவிய கடல்\nசம்பந்தன் அமெரிக்காவுடன் பேசி பயனில்லை\nபிரித்தானிய தம்பதியிடமிருந்து 10 இலட்சம் ரூபாய் பணம் கொள்ளை\n5 வயது குழந்தையை பாலியல் துஷ்பிரயோகம் செய்த நபருக்கு 10 வருட சிறை\nகொழும்பு துறைமுகநகரம் முதலீட்டாளர்களுக்காக திறக்கப்படுகிறது\nசீரற்ற காலநிலையால் வடக்கில் 55 ஆயிரம் பேர் பாதிப்பு இரணைமடுவின் 14 வான் கதவுகள் திறப்பு\nபிரிகேடியர் பிரியங்க பெர்னான்டோவுக்கு எதிராக பிரித்தானிய நீதிமன்றம் தீர்ப்பு\nடொனால்டு டிரம்ப் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் – சபாநாயகர் அனுமதி\nதமிழர் மனித உரிமைகள் மையம்\nமுதல் பக்கம் - Home\nஇணைய உறவுகள் அனைவருக்கும் பணிப்புலம் இணையத்தின் இனிய கிறிஸ்மஸ் நல் வாழ்த்துக்கள் »\nமறுமலர்ச்சி மன்ற புதிய கட்டிட தொகுதியில் மதமாற்றத்துக்கு எதிராக நடாத்தப்பட்ட போராட்ட நிகழ்வு (வீடியோ இணைப்பு )\nகாலையடி இணையத்திற்க்கு மனமர்ந்த நன்றிகள்\nமதம் என்பது மனிதனால் தன் சமுகத்திற்கு கட்டுபாடுகளை ஏற்படுத்தவும் ஒழுக்கமான சமுகத்தை ஏற்படுத்த அவனுக்கு மீறிய சக்தியை கடவுளாக கொண்டு அவர்களின் புவியியல்அமைப்பு ,மொழி அடிப்படையில் உருவாக்க பட்டதுதான் மதம்(எல்லா மதங்களும் ஒரு சக்தியைத்தான��� மையப்படுத்தி காணப்படுகின்றன.)\n…………. ஏதோ மத எதிர்ப்புதான் அடிப்படை காரணம் கொண்டு உருவாக்க பட்டது. ஆனாலும் பணிப்புலத்தில் உள்ள மூன்றுபெரும் கோயில்களை அவர்களின் ஊடகங்களை பார்த்தல் புரியும்.\nஅடிப்படையில் இந்துக்கள் மதத்தை எதிர்ப்பதற்கு ஒரு காரணம் சாதி.சாதி என்பது எந்த மதத்திலும் இல்லை\nஇலங்கையில் யுத்த காலத்தில் இடபெயர்வின் போது(உள்நாட்டு) சாதி இல்லை மதம் இருந்தது.(அனுபவம்)இது எப்படி சாத்தியமானது உயிரை கையில் பிடித்து கொண்டு ஓடும் போது எல்லோரும் ஒன்றாகத்தான் காணப்படுவர் அகதி என்ற சாதி ஆனால் மதம் இருந்தது ஒவ்வொரு எறிகணை சத்தத்திற்கும் எத்தனை கடவுள்கள் அழைக்க படுவார்கள் தெரியுமமா ஆனால் மதம் இருந்தது ஒவ்வொரு எறிகணை சத்தத்திற்கும் எத்தனை கடவுள்கள் அழைக்க படுவார்கள் தெரியுமமா கந்தா… எனக்கு தெரிந்த நாத்திகர்கள் சொன்னது யாரவது எங்களா காப்பத்த மாட்டாங்களா அவர்கள் தங்களை மீறிய ஒரு சக்தியை எதிர்பார்த்தார்கள் அவர்கள் தங்களை மீறிய ஒரு சக்தியை எதிர்பார்த்தார்கள் அங்கு உருவாக்கபட்டது அதே எண்ணம்தான்( கந்தா அங்கு உருவாக்கபட்டது அதே எண்ணம்தான்( கந்தா ஜெசப்பா ) என்ன கொஞ்சம் வித்தியாசமாக\nஎந்த மதமாகினும் மத அடிப்படையில் எந்த சாதியும் இல்லை.ஆனாலும் பிரிவுகள் இல்லாத மதங்களும் இல்லை.ஏன் இந்த மதங்களுக்குள் பிரிவு\nஇந்த மதங்களை பின்பற்றுவோர் சிலர் ஒரு தங்களுக்கு ஏற்படும் வித்தியாசமான சிந்தனையால் மதக்களில் சில மாற்றங்களை செய்து ஒரு மதபிரிவாக ஏற்படுத்தி விடுகின்றனர். இது ஒரு விதண்டாவாதமாகவும் சுயநல செயலாகவும் இருக்கலாம். இது சில மதங்களில் மூடநம்பிக்கைகள் வளர்வதற்கு காரணமாக அமைகின்றன.\nஆனாலும் குறிப்பாக சில மதப்பிரிவுகள் தங்கள் மதத்தை பரப்புவதற்கான முனைப்புகளில் இடுபடுகின்றன இது ஒரு மூடத்தனமான செயல். ஏன் என்றால் எல்லாம் மதங்களும் அன்பைத்தான் அடிப்படியாக போதிக்கின்றன இது ஒரு மூடத்தனமான செயல். ஏன் என்றால் எல்லாம் மதங்களும் அன்பைத்தான் அடிப்படியாக போதிக்கின்றன எல்லா மதங்களும் ஒரே விடையத்தைதான் சொல்கின்றன சொன்ன விதம்தான் வித்தியாசமானது. தன் மதத்தின் அடிப்படைகளை கூட புரிந்து கொள்ளாதவர்கள்தான் மத மாற்றத்திற்கு உட்படுவார்கள்.\nஎந்த மதத்தவரும் தங்கள் மதம் சொன்னவற்றை 100% ப���ன்பற்றி நடந்து இருக்க முடியாது நடக்கவும் முடியாது இது மாற்று கருத்து இல்லாத உண்மை. ஆனாலும் தங்கள் மதத்தின் படி வாழ்தால் உலகத்தில் பிரச்சினை இருக்காது\nPosted in ஊர் காட்சிகள்\n7 Responses to “மறுமலர்ச்சி மன்ற புதிய கட்டிட தொகுதியில் மதமாற்றத்துக்கு எதிராக நடாத்தப்பட்ட போராட்ட நிகழ்வு (வீடியோ இணைப்பு )”\nஇந்த இடுகை யார் மனதையும் நோகடிக்கும் நோக்கத்தில் அல்ல.மறுமலர்ச்சி மண்றத்தின் பின்னணியையும் ஊர் மக்களின் ஒற்றுமயையும் பற்றி அலசுவதே என்னுடைய விமர்சனப் பார்வையின் நோக்கமாகும்.எனவே எங்களூரவர்கள் அவர்களுக்குள் இருக்கும் ஆழமான பிரிவினைவாதத்தை தோற்றுவிக்க சிந்தையிலும் செயலிலும் ஒன்றுபட்டிருக்கிறார்களா\nநவீன வசதிகளுடன் பிரமாண்டமாக அமைத்து எம்மூரவர்களின் வளர்ச்சிக்கு ஆதாரமாக. ஆண்டவனே எங்கள் முன் விஸ்வரூபம் எடுத்து நிற்பதுபோல் காட்சியளிக்கின்ற. மறுமலர்ச்சி மண்ற கட்டிட அத்திவாரத்திலிருந்தே. எம்மவர்கள். சிலர் மண்றத்தைப்பற்றிய ஆழமான விமர்சனங்களையும் இது பற்றிய விவாதங்களையும் எதிர்வாதங்களையும் வீண் பழிகளும் தேவையற்ற பிரச்னைகளையும் ஏற்படுத்தி எதிர்ப்பை தீவிரப்படுத்தி உள்ளமையை நாங்கள் ஒவ்வொருவரும் . பார்த்தும் ,கேட்டும் அறிந்ததே\nஅவ்வகையில் மறுமலர்ச்சி மண்றத்தின் மத ரீதியான செயற்பாடுகளை நியாயப்படுத்தமுடியாமல் உறவுகள் நலம் வேண்டியே ஊரிலுள்ள அவலங்களை திருத்த முயல்வது போல் தவறுகள் நிறைந்த கழகமென்று எதிராக கூறிக்கொண்டு இரு மதத்தினருக்கும் இடையே உள்ள சூடான பகைமையை போராட்டமென கூறி உணர்வுபூர்வமான வடிவத்தில் கோபத்தையும் ஏற்படுத்தி.மண்றத்தை பழிவாங்கும் நடவடிக்கையில் சிலர் ஈடுபட்டுள்ளார்கள் என்று ஏன் நாங்கள் சிந்தித்துப் பார்க்க வில்லை \nஊரில் நடந்த கலவரத்தில் மதவாதப் பிரிவினையைத் தோற்றிவிக்க மக்கள் வெவ்வேறு இடங்களில் இருந்து வந்து ஆர்ப்பாட்டம் நடத்தி கலந்துகொண்டதாகவும் ஒருவரை எரித்துக் கொல்லத் திட்டமிடப்பட்டதாகவும் காலைச்செஞ்சூரியன் என்ற முகநுால் ஒன்று தேள்ளத் தெளிவாகவே சிலரை அடையாளப்படித்தி உள்ளது. அப்படியென்றால் இந்தப் போராட்டத்தின் நோக்கம் என்ன அதாவது இந்தப் போராட்டத்தின் பின்னணியென்ன அதாவது இந்தப் போராட்டத்தின் பின்னணியென்ன இந்த இலக்கை நோக்கிய எங்கள��ர் இளைஞர்களுடைய பயணப் பாதையில் என்ன மாதிரியான தடைகள் வரக்கூடும் என்று சிந்திக்கின்றோமா \nசின்ன விஷயங்களை பெரும் சண்டையாக மாற்றி எங்கே சென்றுகொண்டிருக்கிறீர்கள் இரு பிரிவினருக்கு இடையேயான ஏற்றத்தாழ்வு போன்ற வரட்டு கவுரவங்களால் சகோதர உணர்வுடன் வாழும் எமக்குள் சண்டை உணர்வை ஏற்படுத்தி பிரிந்து விட்டு எங்கே சென்றுகொண்டிருக்கிறீர்கள் இரு பிரிவினருக்கு இடையேயான ஏற்றத்தாழ்வு போன்ற வரட்டு கவுரவங்களால் சகோதர உணர்வுடன் வாழும் எமக்குள் சண்டை உணர்வை ஏற்படுத்தி பிரிந்து விட்டு எங்கே சென்றுகொண்டிருக்கிறீர்கள் வன்முறையாளர்களே மறுபடியும் எங்கள் வாழ்விடங்கள் இரத்தம் சிந்தும் பூமியாக மாறவேண்டுமா \nதம்பி நிக்கல் சொன்னது உண்மை தான் மன்றத்தை பலிவாங்க நினைகிறார்கள்\nஅண்ணா மன்றம் என்ன செய்தது என்ன செய்துகொண்டிருக்கின்றது என்பதை அலைசிப்பர்க்கவும் உண்மை புரியும்\nபுலம் பெயர் தேசத்தில் கிறிஸ்தவ நாட்டில் வாணி விழ நடத்தலாம் அனால் இந்துக்கள் வாழும் இடத்தில கிறிஸ்தவர்கள் வால் ஆட்ட கூடது ,துவேசிகள் வாழ வேண்டும்.\nநம் ஊர்மக்களை புரிந்துகொள்ளாத ஒருவரின் புலம்பல் இது என்பது புரிகின்றது.\nஇதே மன்றத்தில் யேசுவின் புகள்பாடும் தெருக்கூத்தினை அயல்க் கிராமத்தை சேர்ந்த மக்கள் வந்து ஆடியுள்ளார்கள் அவர்கட்கு காணிக்கை கொடுத்து அனுப்பிய சமுதாயம் இது.\nஅயல் கிராமங்களில் உள்ள தேவாலைம் முதல்கொண்டு மடு தேவாலையம் வரை சென்று வழிபாடு நடாத்தும் மக்கள் இவர்கள்.\nஇவர்கள் ஒன்றும் யேசுவுக்கு எதிரானவர்கள் அல்லர்.\nஇதை புரிந்து கொள்வதற்கு படிப்பறிவுதான் தேவை என்றில்லைஇல்லை பகுத்தறிவு ஒன்றே போதும்.\nபுலம்பெயர் நாடுகளில் நடைபெறும் வாணிவிழாக்காளில் கிறிஸ்தவர்களும் கலந்துகொள்கின்றார்கள். அங்கு யார் கிறிஸ்தவர் யார் இந்து என்பதினை கண்டுகொள்ள முடியாதாளவுக்கு இணைந்திருப்பார்கள்.\nஇதே போன்று கிறிஸ்மஸ் நிகள்வுகளிலும் வித்தியாசமின்றி இந்துக்கள் செயல்படுவர்.\nபல ஆயிரம் கிலோமீற்றர்களுக்கு அப்பால் சென்றும் கிறிஸ்தவ வழிபாடு செய்பவர்கள் நம் ஊரவர்கள்.\nஒன்றே குலம் ஒருவனே தேவன். ஆயிரம் நாமங் கொண்டளைத்தாலும் இறவன் ஒருவனே.\nஇப்படிப்பட்ட எம்மவர்கள் ஏன் இந்த நிகள்வினை தடுத்தார்கள்.\nஇந்த நிகள்வினை ஏற்பாடு செய���தவர்களின் நோக்கம் என்ன\nஇந்துக்களை மட்டுமல்ல வேறு எந்த மதத்தினையும் மதிப்பவர்கள் அல்ல.\nதாங்கள் செய்வது மட்டும்தான் சரி \nதாங்கள் செல்வது மட்டும்தான் பாதை \nதாங்கள் சொல்வது மட்டும் தான் உண்மை\nதாங்கள் வணங்குவது மட்டும் தான் கடவுள்\nஇவர்கள் நம்ம சமுதாயத்துக்கு நன்மை செய்யவருவது போல் நடித்து நமது சமுதாயத்தினை பிளவுபடுத்த வந்தவர்கள்.\nஓர் குடும்பத்தில் கை தொட்டால் குற்றம். கால் தொட்டால் குற்றம். அது செய்தால் குற்றம். இதுசெய்தால் குற்றம். எதுசெய்தாலும் குற்றம். என்று சொல்லும் மனைவியுடன் வாழ்வது எவ்வளவு கஸ்ரமோ அதே போன்றது இவர்களுடன் தோழமை கொள்வது.\nதினம் தினம் நச்சரிச்சு நச்சரிச்சு நம்மை மதம்மாற்றும் நோக்கத்துடனேதான் இருப்பார்கள்.\nபுளுவுக்கு ஆசைப்பட்டு போகும் மீன் தூண்டிலில் அகப்படுவது போல்\nசின்னச்சின்ன உதவிகட்காக அவர்களை நாடி வசிகர வார்தைகளில் மாட்டுப்பட்டவர்கள் பலர்.\nஇதை முளையில் கிள்ளியது சரியாகவே உள்ளது.\nநமது சமுதாயத்திடம் ஓர் அன்பான வேண்டுகோள்>\nஐயர் காட்டும் கற்பூரதீபத்துக்கு அரோகரா சொல்வதோடு மட்டும் நில்லாது அதன் காரணம் என்ன ஆற்றவேண்டிய காரிகம் என்ன என்பதையும் தெரிந்து கொண்டு செயல்ப்பட்டால் நல்லது.\nநமது ஊர் உடன்பிறப்புகளுக்கு enthüllt manag நிறைந்த நன்றிகள். நேற்று விபூதி உரைபாக்கு நாளை Bibel முதுகு பாக்கு என்று எமது சமுதாயம் போக விடாமல் நிறுத்தியதற்கு. மதம் பின்பற்றுவது ஜனநாயக நாட்டில் ஒவ்வொருவரின் தனி ஒருமை. மேற்கத்திய பல நாடுகளில் அதுகும் இந்த காணொளி இல்பதிவாகி உள்ள பெண்ணின் நாட்டில் விபச்சாரமும் ஒவ்வொருவரின் தனி உருமை என்று நடத்தப் படுகிறது. அதையும் வந்து நடத்து வதற்கு அரங்கம் கேட்டால் வழங்குவார்களோ…இங்கே நடந்த நிகழ்வை பார்க்கும் போது அதிகாரம் உள்ள சர்வதிகரிகளுக்கு எதிராக மக்கள் திரண்டு போராடுவது போல ஒரு தோற்றம் மனதில் தோன்றியது…மன்றம் போகும் வழி பல சந்தேகங்களை ஏற்படுத்துவதோடு மன்ற நிர்வாகத்தினர் பணம் சேர்ப்பதற்காக ஒரு புதிய யுக்தியை தொடங்க முயற்சித்தார்களோ என்றும் சந்தேகங்கள் தோன்றுகிறது. அல்லது விபூதியும் பாக்கும் போதும் இனி Bibel முதுகு பாக்கும் தூக்குங்கள் என்று கூறும் அறிவுரை தான் புரட்ச்சியோ…\nநன்றி ஊர் மக்களே…நீங்கள் செய்தது இன்று உலகத்தில் உள்ள எல்லா தமிழனையும் திரும்பி பார்க்க வைக்கும். இறால் போட்டு சுறா பிடிப்பவர்களை நிச்சயம் உலகத்திற்கு அடையாளம் கட்டும்.\nவணக்கம் முதலில் எனது ஊர் மக்களுக்கு நன்றியை தெரிவித்துகொள்கிறேன். மருமலச்சிமன்றத்தில் நடைபெற்ற மதமாற்று நிகழ்ச்சியை முரியடித்ததற்காக மன்றநிர்வாகிகள் அதிபுத்திசாலிகள் ஆனால் அவர்கள் ஏன் இந்த தவறை செய்தார்களோ தெரியவில்லை. சிலவேளை மருமலச்சி என நினைத்திருபார்கள். ஊர்மக்களே அங்கு மதமாற்று செய்ய வந்தவர்களை தயவுசெய்து மனம்நோக வைக்கவேண்டாம். ஏனென்றால் அவர்கள் மனநோயாளிகள்.\nநாங்கள் எங்களுடைய மதத்த பரப்புற யாதி\nஎங்களுடைய மதம் கடலை போன்றது அதை நாங்கள் கலக்கி இறைக்க நினைப்பது முட்டாள்தனம்.\nஅதையும் மீறி இறைக்க நினைப்பவர்கள் தங்கள் குடும்பத்தை விற்பதுக்கு சமமாகும் இதுவே என்னுடைய தாழ்மையான கருது..\nமுதல் பக்கம் - Home\nஎம்மவர் அறிமுகமும் இணைவும் முன்னேற்றமுமே எமது நோக்கு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540499389.15/wet/CC-MAIN-20191207105754-20191207133754-00038.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chennaitodaynews.com/%E0%AE%92%E0%AE%B0%E0%AF%87-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B0%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%80%E0%AE%B8%E0%AF%8D/", "date_download": "2019-12-07T11:14:37Z", "digest": "sha1:5MMYXMXUJCFICJYJNFPJI644JPGQYCCO", "length": 7938, "nlines": 122, "source_domain": "www.chennaitodaynews.com", "title": "ஒரே நாளில் இரண்டு ரிலீஸ்: விஷால் ரசிகர்கள் குஷி! | Chennai Today News", "raw_content": "\nஒரே நாளில் இரண்டு ரிலீஸ்: விஷால் ரசிகர்கள் குஷி\nகோலிவுட் / சினிமா / திரைத்துளி\nகாட்டுமிராண்டிகளுக்கு இதுதான் சரியான தண்டனை: நயன்தாரா ஆவேச அறிக்கை\nதேர்தல் தேதியை இன்று அறிவிக்க கூடாது: திமுக மீண்டும் மனு\nஉள்ளாட்சி தேர்தல் குறித்த முக்கிய அறிவிப்பு: அரசியல் கட்சிகள் இடையே பரபரப்பு\nமூன்று மாவட்டங்களில் கனமழை: மீண்டும் விடுமுறையா\nஒரே நாளில் இரண்டு ரிலீஸ்: விஷால் ரசிகர்கள் குஷி\n#விஷால் தமன்னா நடிப்பில் சுந்தர் சி இயக்கிய ஆக்சன் என்ற திரைப்படம் நாளை தமிழ் தெலுங்கு ஆகிய இரண்டு மொழிகளிலும் உலகம் முழுவதும் பிரமாண்டமாக வெளியாக உள்ளது\nஇந்த படத்திற்கு அபாரமான புரோமோஷன் செய்யப்பட்டுள்ளதால் இந்த படத்தின் ஓபனிங் வசூல் பிரமாதமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது\nஇந்நிலையில் விஷாலின் ஆக்சன் திரைப்படம் நாளை வெளியாக உள்ள நிலையில் அவர் நடிக்க உள்ள 28வது திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் நாளை வெளியாக இருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது\nஆனந்த் இயக்கத்தில் யுவன் சங்கர் ராஜா இசையில் பாலசுப்பிரமணியம் ஒளிப்பதிவில் விஷால் தயாரிக்கும் இந்தப் படத்தின் டைட்டிலுடன் கூடிய ஃபர்ஸ்ட்லுக் நாளை காலை வெளியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது\nஎனவே விஷாலின் ஆக்சன் படமும் அவர் நடிக்கவிருக்கும் 28வது படத்தின் பர்ஸ்ட் லுக்கும் ஒரே நாளில் வெளியாக உள்ளதால் அவரது ரசிகர்கள் குஷியில் உள்ளனர்\nஒரே நாளில் இரண்டு ரிலீஸ்: விஷால் ரசிகர்கள் குஷி\n’தலைவர் 168’ படத்தில் சிறப்பு தோற்றத்தில் அமிதாப்\nமனைவி, மாமியார் இருவரையும் கர்ப்பமாக்கிய வாலிபர்: அதிர்ச்சியில் குடும்பத்தினர்\nமாணவர்களை தற்கொலைக்கு தூண்டும் : பொது தேர்வு பற்றி மக்க கருத்து\nகாட்டுமிராண்டிகளுக்கு இதுதான் சரியான தண்டனை: நயன்தாரா ஆவேச அறிக்கை\nதேர்தல் தேதியை இன்று அறிவிக்க கூடாது: திமுக மீண்டும் மனு\nரூ.1.5 லட்சம் சம்பளத்தில் நாடாளுமன்றத்தில் வேலை: வாய்ப்பை மிஸ் செய்யாதீர்கள்\nDecember 7, 2019 சிறப்புப் பகுதி\nசுபாஷ்கரனின் வாழ்க்கை வரலாற்றை இயக்கும் இரண்டு இயக்குனர்கள்\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\n234 -எம்.எல்.ஏக்களின் ஈ மெயில் ஐடிக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540499389.15/wet/CC-MAIN-20191207105754-20191207133754-00038.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilhindu.com/tag/hindu-temples/", "date_download": "2019-12-07T11:28:52Z", "digest": "sha1:YYJGCCGVF647QG2AYBCSUD6T4H66VS3T", "length": 23725, "nlines": 165, "source_domain": "www.tamilhindu.com", "title": "ஆலயங்கள் | தமிழ்ஹிந்து", "raw_content": "\nதஞ்சை சைவமரபு பாதுகாப்பு மாநாடு: ஒரு பார்வை\nதொன்மையான சைவ மரபினைப் பற்றிய விழிப்புணர்ச்சியை ஏற்படுத்துதலும் சைவ சமயத்தை இழிவு படுத்துபவர்களுக்கு கண்டனம் தெரிவித்தலும் கழகத்தின் முக்கிய கொள்கைகள் என கூறினார்... மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் - தமிழகத்தில் பூசையே நடைபெறாத சிவாலயங்களை ஆங்காங்கே சைவப் பெருமக்கள் தத்தெடுத்து நித்திய பூசைகள் சிவாகம முறைப்படி நிகழ... வேத ஆகம பாராயாணத்தைக் கண்ட அன்பர்கள் மிகுந்த பரவசமடைந்தனர். பெங்களூர் அன்பர்கள் நடத்திய ஸ்ரீசண்டேச நாயனார் மற்றும் ஸ்ரீகண்ணப்ப நாயனாரின் நாடகங்கள் காண்போர்களின் மனதை பறித்தன... [மேலும்..»]\nஇந்துமதம், அரசியல், ஊடகங்கள்: இரு சமீபத்திய செய்திகள்\nஓரினச் சேர்க்கைக்கு மாணவனை அழைத்த சர்ச் பங்கு தந்தை���ை போலீசார் கைது செய்தனர். இதுவரை எந்த யோக்கியமான தொலைக்காட்சியாவது இந்த விஷயத்துக்கு வெளிச்சம் போட்டுக் காட்டியதா...திருப்பதி சேவா டிக்கெட் விற்பனை ஊழலுக்குக் காரணமானவர்கள் அரசியல் ரீதியாக பணியமர்த்தப்பட்டவர்கள்...ஆலய நிர்வாகம் என்பது நம்பிக்கை சம்பந்தப்பட்டது. அதில் மத நம்பிக்கை உள்ளவர்கள்தான் மனச்சாட்சியோடு பணியாற்ற முடியும். சில ஆசாமிகள் ஆலயங்களை குறுக்கு வழியில் சம்பாதிக்கப் பயன்படுத்துவதை அனுமதிக்க முடியாது.... [மேலும்..»]\nஆலயங்களில் குடும்ப விசேஷங்கள்: அபிராமி கோயிலை முன்வைத்து\nஇடைத்தரகர்கள் பொதுமக்களிடம் பணம் வாங்கிக் கொண்டு செய்கிறார்களே தவிர அப்படி செய்யப்படும் இடம் சுத்தமாகவும், பளிச்சென்றும், கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு இடையூறு இல்லாமல் செய்யவும் வேண்டாமா... சுவாமி சந்நிதி, அர்த்த மண்டபம், சுற்றுப்புற முதல் பிரகாரம் இங்கெல்லாம் பார்த்தால், பகலிலேயே கண் தெரியவில்லை. காரணம் சுவர், மண்டபங்களின் மேற்கூரை, தூண்கள் எல்லாம் அங்கு தினசரி நடத்தும் ஹோமப் புகை படிந்து கன்னங்கரேன்று காட்சியளிக்கிறது.... [மேலும்..»]\nஒரு பயணம் சில கோயில்கள்\nவழியில் கிடைத்த எல்லா கோயிலுக்குள்ளேயும் நுழைந்தேன். பல முறை பார்த்த கோயில்கள், பார்க்க நினைத்த கோயில்கள் என எதையும் விட்டு வைக்க வில்லை. எங்கெல்லாம் வாய்ப்பு கிடைக்கிறதோ அங்கெல்லாம் நுழைந்தேன்... சோழ பெருவளத்தான் கரிகாலன் தேரில் சென்று கொண்டிருந்தபோது தேர் திருவையாற்றிலிருந்து நகரவில்லை. தேர் அசையாதிருக்கும் இடத்தில் அகழ்ந்தெடுக்கக் காவலாளிகளை ஏவுகிறான். இங்கே முதலில் தட்டுப்படுவது சிவலிங்கம்.. ராம பக்தியை நாம சங்கீர்த்தனங்கள் மூலம் பரப்பியவர். இவரது சமாதியில் ஆழ்ந்த மௌனத்தில் ராம நாமத்தை இன்றும் பலர் கேட்கின்றனர்... [மேலும்..»]\nதிருவாசகத் தேன் தந்த பெருவள்ளல்\nBy நீர்வை. தி.மயூரகிரி சர்மா\n“பிட்டு நேர்பட மண்சுமந்த பெருந்துறைப் பித்தனே” என்று உரிமையோடு தனக்காக அருளிய பெருமையை திருவாசகத்தில் பதிவு செய்கிறார்.. திருவாசக ஏடுகளை கொண்டு சென்று பிரம்மனுக்கும் மஹாவிஷ்ணுவிற்கும் தேவர்களுக்கும் ‘நம் அடியவன் எழுதிய இந்தத் தேன்தமிழைப் பாருங்கள் பருகுங்கள்’ என்று... மாணிக்கவாசகப் பெருமானுக்கு இன்றைக்கும் இலங்கையில் மிகுந்��� சிறப்பிடம் செய்யப்பட்டு வருகின்றது. உபசாரங்கள் யாவற்றையும் மாணிக்க வாசகருக்கே வழங்கி நிறைவில் திருக்குளத்தில் மாணிக்கவாசகரின் திருவுருவத்தையே திருநீராட்டும் வழக்கமும்.. [மேலும்..»]\nஅழைத்து அருள் தரும் தேவி\nசன்னதியில் தேவி மூன்று பிண்டிகளாக (சுயம்பு ரூபங்களாக) தன்னை வெளிப்படுத்திக் கொண்டிருக்கிறாள். சிலைகளோ அல்லது மூர்த்திகளோ கிடையாது...“கவலைப்படாதே அந்த நொடியில் அருள் பாலிக்கத்தான் தேவி உன்னை அழைத்திருக்கிறாள்” என்று ஆங்கிலத்தில் யாரோ யாருக்கோ சொல்வது நம் காதில் விழுகிறது... நுழை வாயிலில் அடுக்கிய மணல் மூட்டைகளுக்கிடையே ஒளிந்திருக்கும் தூப்பாக்கிகளும் அதன் பின்னேயிருக்கும் மிடுக்கான ராணுவவீரர்களும் அந்த ரம்மியமான சூழலுக்கு சற்றும் பொருந்தாமல் இருந்தாலும்... [மேலும்..»]\nஈரோடு: மாரியம்மன் கோயிலுக்காகப் போராடும் மாபெரும் மக்கள் சக்தி\nஎந்தப் பகுதியிலும் ஒரு சிறிய பெட்டிக் கடை கூட திறக்கப் படவில்லை. ஈரோட்டைச் சுற்றி 15 கிமீ. சுற்றளவுக்கு இதே நிலைதான்.. கோயிலுக்குச் சொந்தமான 40 ஏக்கர் நிலத்தை தென் இந்திய கிறிஸ்தவ சபை (CSI) நிர்வாகம் ஆக்கிரமித்து அனுபவித்து வருகிறது - இந்த நிலத்தில் பொங்கல் வைக்க முயற்சி செய்வார்கள். அவர்கள் போலீசாரல் கைது செய்யப் பட்டு பிறகு விடுவிக்கப் படுவார்கள்... மேம்பாலம் கட்டும் பணிக்காக ஸ்ரீ பெரிய மாரியம்மன் கோயில் முன்மண்டபம் என்ற செய்தியைக் கேள்விப் பட்டு பொது மக்கள் பெரும் அதிர்ச்சி அடைந்தனர்... [மேலும்..»]\nகொடியேற்ற விழா என்னும் தெய்வீக நிகழ்வு\nBy நீர்வை. தி.மயூரகிரி சர்மா\nகொடிப்படம் நமக்கு அஞ்சேல் என்று அபயம் காட்டும் இறைவனைக் குறிக்கிறது. பதாகை முத்திரை வடிவமாய் இறைவன் தனது வலது கரத்தை விரித்துக் காட்டினாற் போல இது அமைந்துள்ளது... எந்த நாட்டில் கொடிமரம் இருக்கிறதோ அங்கு அரசு விருத்தியாகும்.. சர்வ வாத்திய கோஷம் முழங்க மண் வெட்டியால் மண்ணை மும்முறை எடுத்து தாம்பாளத்தில் சேர்த்து யாகசாலையில் கொண்டு சென்று வைப்பார்... வீதியின் ஒன்பது திசைகளிலும் சந்தியாவாஹனம் செய்யப்படும். இதனால் இதை “நவசந்தி ஆவாஹனம்” என்பது வழக்கு. [மேலும்..»]\nகோவிலுக்குள்ளேயே நுழைந்துவிட்டன இந்து விரோத சக்திகள்\nஇந்து அறநிலையத்துறை தோமா-கிறிஸ்தவ மோசடிப்பிரச்சார ஆசாமியான தெய்வநாயகத்தையும் சீமான் என்கிற திரைப்பட இயக்குனரையும் மயிலை ஸ்ரீ கபாலீஸ்வரர் கோவிலுக்குள் உண்ணாவிரத போராட்டம் நடத்தவும் இந்து விரோத பேச்சுகள் ஆற்றவும் அனுமதித்ததாக அறிகிறோம்... இந்த விஷயத்தில் நமது எதிர்ப்பை முழுமையாகவும் ஒற்றுமையாகவும் காட்டுவதும் நமது கடமையாகும். இடம்: மயிலாப்பூர் காவல் நிலைய வளாகம், கச்சேரி ரோடு, மயிலாப்பூர். நேரம்: மே-3 (திங்கள்) மாலை நான்கு மணியளவில். [மேலும்..»]\nகூவாகம் கூத்தாண்டவர்: புத்தக விமரிசனம்\nஉலகின் பிற பாகங்களில் வாழும் அலிகளைக் காட்டிலும் இந்தியாவில் வாழும் அலிகள் கௌரவமாக வாழ்வதாகவும், இந்திய புராண இதிகாச மரபுகள் இதற்கு உறுதுணையாக இருப்பதாகவும் அந்த ஆய்வாளர் கருதுகிறார்... தமிழ்நாட்டு அலிகள் நகர்ப்புற நாகரிகங்களிலும், திராவிடவாதிகளின் பிரச்சாரத்தையே முன்னெடுத்த திரைப்படங்களிலும், இழிவாகவே காட்டப்பட்டனர்... ஏசி அறை செமினார்களால் அல்ல, இத்தகைய பாரம்பரியங்களே இந்த மண்ணின் \"விளிம்பு நிலை\" மாந்தரை அழகுடனும் சுயமரியாதையுடனும் வாழ வைக்கிறது. [மேலும்..»]\nவேர்ல்டுவிஷன் உள்ளிட்ட கிறிஸ்தவ அமைப்புகளுக்கு நன்கொடை அளிக்காதீர்கள். ஏன்\nஇந்த வாரம் இந்து உலகம் (27)\nஇந்து மத மேன்மை (87)\nஇந்து மத விளக்கங்கள் (249)\nமோதியின் கலிஃபோர்னியா விஜயம்: நேரடி அனுபவம் – 1\nThe Last Emperor – கோப்பையில் நிரம்பித் தளும்பும் வெறுமை\nமாபெரும் தேசிய நாயகர் அடல் பிஹாரி வாஜ்பாய்: அஞ்சலி\nகட்சிகளுக்கு ஒரு ‘லிட்மஸ் சோதனை’ : ஜனாதிபதி தேர்தல்\nஸ்ரீமத் வால்மீகி ராமாயண படைப்பாய்வுகள் – ஒரு பறவைப் பார்வை – பாகம் – 2\nஎழுமின் விழிமின் – 22\n – தமிழ்ப் புத்தாண்டு சர்ச்சை குறித்து..\nபீஹார் 2015 – ஒரு போஸ்ட் மார்ட்டம்\nஇந்த வாரம் இந்து உலகம் (டிசம்பர்-2, 2011)\nவன்முறையே வரலாறாய்… – 3\nதமிழ்நாட்டுப் பாடநூல்களில் “வரலாறு காணாத” தப்புக்கள்\nபக்திச் சிறகால் வசப்பட்ட ஞானவானம்: காரைக்காலம்மையார்\n“சீதையின் ராமன்” டி.வி. தொடர் – திரிபுகளும் பொய்களும்\nதமிழகத்தின் மீதான சிங்களப் படையெடுப்பு – 3\nதிராவிட அரசியலின் மூன்று பரிமாணங்கள்\nமித்திரன் சூரியன் வருணன்: மூன்று வேதப் பாடல்கள்\nதமிழகத்தின் மீதான சிங்களப் படையெடுப்பு – 2\nதமிழகத்தின் மீதான சிங்களப் படையெடுப்பு – 1\nஅ.அன்புராஜ்: சுவனப்பிரியன்என்ற அரேபிய மத இணையத்தில் ம���ழு கட்டுரையும் பதிவ…\nS.RB SAINATHAN: வணக்கம் ஐயா ,நான் தங்களது இணையத்தளத்தில் வரும் பதிவுகளை தொடர…\nR Nanjappa: தொல்லியலாளர் கே.கே. முகம்மது நடுநிலையிலிருந்து சான்றுகளைப் ப…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540499389.15/wet/CC-MAIN-20191207105754-20191207133754-00038.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://134804.activeboard.com/f639465/saivam/", "date_download": "2019-12-07T11:37:00Z", "digest": "sha1:ML2NJAXLW56HDYEM2LMDPUBJXLLZMXNH", "length": 26321, "nlines": 227, "source_domain": "134804.activeboard.com", "title": "சைவ சித்தாந்தம் Saivam - New Indian-Chennai News & More", "raw_content": "\nForum: சைவ சித்தாந்தம் Saivam\nSTICKY: சைவ சித்தாந்தம் திருமுறையாசிரியர்கள் தம் திருவாக்கில் நான்மறை வேதங்கள்\nதிருமுறையாசிரியர்கள் தம் திருவாக்கில் நான்மறைகள்https://shaivam.org/veda/thirumurai-asiriyarkal-th​am-thiruvakkil-nanmaraikalதிருச்சிற்றம்பலம்வேத\nSTICKY: சங்கத் தமிழன் போற்றிய மெய்யியல் வேதங்களே\nவேத (29) மிகை வளர் வேத கீதம் முறையோடும் வல்ல கறை கொள் மணிசெய் மிடறர் - தேவா-அப்:78/2 விதிவிதி வேத கீதம் ஒரு பாடும் ஓத ஒரு பாடு மெல்ல நகுமால் - தேவா-அப்:81/2 வேலினான் வெகுண்டு எடுக்க காண்டலும் வேத நாவன் - தேவா-அப்:303/2 விண்டவர் புரங்கள் எய்த வேதியர் வேத நாவர் - தேவா-அப்:356/3 மெய் விராம...\nவேத (26) விளவு ஆர் கனி பட நூறிய கடல்_வண்ணனும் வேத கிளர் தாமரை மலர் மேல் உறை கேடு இல் புகழோனும் - தேவா-சம்:105/1,2 வெந்த பொடி பூசிய வேத முதல்வன் - தேவா-சம்:341/3 வித்தகர் வேத முதல்வர் வேட்கள நன் நகராரே - தேவா-சம்:424/4 மிக்க நல் வேத வேள்வியுள் எங்கும் விண்ணவர் விரை மலர் தூவ - தேவா-சம்:438/...\nமதிப்புரை – தமிழரின் வேதம் எது ஆகமம் எது & அறத்தமிழ் வேதம்செய்திகள் வேதம் -FacebookTwitterWhatsAppShareஉதமிழரின் வேதம் எது ஆகமம் எது & அறத்தமிழ் வேதம்ஆசிரியர் : செந்தமிழ்வேள்விச் சதுரர் முதுமுனைவர் மு.பெ.சத்தியவேல் முருகனார்மதிப்புரைநயத்தமிழ் நெஞ...\nரிப்பன் பிரஸ் சாது. சைவ இரத்தின செட்டியார் - 1841-1901\n திருச்செந்திலாண்டவன் துணை வேத நெறி தழைத்தோங்க மிகுசைவத் துறை விளங்க வெளியீடு :- ஸ்ரீ காசிமடம், திருப்பனந்தாள் - 612 504, தஞ்சை மாவட்டம், தமிழ்நாடு. நூலாக்கம் :- “கயிலைமாமுனிவர்” ஸ்ரீ-ல-ஸ்ரீ காசிவாசி முத்துக்குமாரசுவாமித் தம்...\nசிவஞானபோதம் -தமிழ் & வடமொழி கலகம்\nThillai Karthikeyasivam Sivam, Jataayu B'luru மற்றும் 7 பேருடன் இருக்கிறார்.8 செப்டம்பர், 2018 · #சிவஞானபோதம் -#தமிழ் #வடமொழி #கலகம்இதில் முக்கியமாக கவனிக்கவேண்டியது சைவசமயத்தை கடந்த100 ஆண்டுகளில் #திராவிடமிஷனரிகள் எந்தளவிற்க்கு மறைமுகமாக ஆக்ரமித்துள்ளனர் என்பதை ஓ...\nவாய்மை (7) ஓங்கு மலை நாட ஒழிக நின் வாய்மை/காம்பு தலைமணந்த கல் அதர் சிறு நெறி - நற் 55/1,2 வாய்மை சான்ற நின் சொல் நயந்தோர்க்கே - நற் 283/8 நகையினும் பொய்யா வாய்மை பகைவர் - பதி 70/12 வாய்மை வயங்கிய வைகல் சிறந்த - பரி 2/54 கல்லினுள் மணியும் நீ சொல்லினுள் வாய்மை நீ - பரி 3/64 வாய்மை அன்ன வைகலொடு ப...\nஅகம் பிரம்மாஸ்மி - Santhanam Pammal\nSanthanam Pammal அகம் பிரம்மாஸ்மி, என்றால் என்னுள் பிரம்மம் இருக்கிறது என்று பொருள் , எப்படி எனில் பிரம்மா அஸி அஸ்மி அல்ல, அஸி இருக்கிறது, பிரம்மம் என்று குறிப்பிடுவது எல்லாம் பிரம்மதேவன் என எண்ண வேண்டா, வள்ளுவர் கூற்றுப்படி ஆதி பகவன், எந்த ஒன்றிலிருந்து புவனாதிகள் தோன்றியதோ எந்த ஒன்ற...\nவைதிக சைவநெறியை தோற்றுவித்தவர் யார்\nவைதிக சைவநெறியை தோற்றுவித்தவர் யார் திருச்சிற்றம்பலம்நம் செந்தமிழ் நாட்டிலே சைவ சமயக் குரவர் போற்றிப் பாதுகாத்த வைதிக சைவநெறியை எப்படியாவது அழித்து விட வேண்டுமென இன்று திருவேடம் பூண்ட சிலர் முனைப்போடு செயல்பட்டு வருவதை நம்மால் காண முடிகிறது.நம் சிவ பெருமான் அருளிய வேதத்திற...\nசைவ சமயத்தில் தமிழ்மொழியும் வடமொழியும்\nசைவ சமயத்தில் தமிழ்மொழியும் வடமொழியும் திருச்சிற்றம்பலம் ஆரி யந்தமி ழோடிசை யானவன் கூரி யகுணத் தார்குறி நின்றவன் காரி கையுடை யான்கடம் பந்துறைச் சீரியல் பத்தர் சென்றடை மின்களே ...\nதமிழரின் வாழ்வில் வேதம் திருமுறைகளின் பங்கு குமரகுருபரர் இதழ் - தலையங்கம்\nதமிழரின் வாழ்வில் வேதம் திருமுறைகளின் பங்கு குமரகுருபரர் இதழ் - தலையங்கம் சைவ சமயம் புராதனமான சமயம். சைவத் திருக்கோயில்கள் பாரம்பரியப் பெருமை உடையவை. நம் திருக்கோயில்களில் உள்ள இறை திருமேனிகள் வேத மந்திரங்களால் உருவேற்றப்பட்டவை. கும்ப தீர்த்தத்தில் சான்னித்தியங்களை, பிம்பத்தில...\nதமிழ்வேள்வி வழிபாடு எனும் பொய்\nதமிழ்வேள்வி வழிபாடு எனும் பொய் -1 http://sivanadimai.blogspot.com/2017/10/1.html திருமுறைக்கு தவறாக பொருள் கூறும் மேதைகளுக்கு இது சிவாபராதம் என்று தெரியுமா புரிந்து வழிபாடாம் தமிழில். உண்மையில் புரிந்து மட்டும் ஒருவர் உங்கள் தமிழ் வழிபாட்டினை கண்ணுற்றால் அப்பொழுது தெரியும்...\nThillai Karthikeyasivam Sivam, Jataayu B'luru மற்றும் 10 பேருடன் இருக்கிறார்.31 நிமிடங்கள்#சைவசமயம் #வேதக்கலகம்தமிழகத்தில் சைவசமயம் இன்று மிகுந்த கவலைக்கிடமாக உள்ளது.தமிழ் சமூகத்தை எவ்வாறு பிரிவினைவாதிகள் இனம், மொழி வெறி ஊட்டி சீர்குலைத்துவருகிறார்களோ, அதுபோலவே சைவசமயமு...\n1.2 சங்க இலக்கியத்தில் சிவன்E பழந்தமிழ் நூல்களைச் சங்க இலக்கியம் என்னும் பெயரில் குறிப்பிடுவார்கள். பத்துப்பாட்டும் எட்டுத்தொகையும் சங்க இலக்கியங்கள் ஆகும். அவற்றில் காணும் குறிப்புகளையே இந்தப் பகுதியில் நாம் பயில இருக்கிறோம்.தொல்காப்பியம் ஓர் இலக்கணநூல் என்பதையும் அது சங்க கா...\nநான்மறை (7) நான்மறை விரித்து நல் இசை விளக்கும் - பரி 9/12 நான்மறை கேள்வி நவில் குரல் எடுப்ப - பரி 30/8 நான்மறை முது நூல் முக்கண்_செல்வன் - அகம் 181/16 நான்மறை முனிவர் ஏந்து கை எதிரே - புறம் 6/20 நான்மறை முதல்வர் சுற்றம் ஆக - புறம் 26/13 அறம் புரி கொள்கை நான்மறை முதல்வர் - புறம் 93/7 நான்மறை...\nதிருவள்ளுவர் & தொல்காப்பியர் சிலையும் சிதைக்கப்படும் தமிழர் மரபு\nதிருவள்ளுவர் & தொல்காப்பியர் சிலையும் சிதைக்கப்படும் தமிழர் மரபு மயிலாப்பூரில் உள்ள திருவள்ளுவர் கோவிலில் அகழ்வாய்வில் கிடைத்த 14ம் நூற்றாண்டு சிலை. அருகே மயிலாப்பூர் திருவள்ளுவர் கோவில திருவள்ளுவர் பழைய படங்கள் தமிழர் மரபில் இந்திய அரசு 1960ல் திருவள்ளுவர் காசு - ஸ்டாம்ப்...\nதிருமுறையாசிரியர்கள் தம் திருவாக்கில் சாம இருக்கு வேதங்கள்\nசாம வேதம்\"சாமத்தின் இசை வீணை தடவிக் கொண்டார்\" - (பொது - 10) · \"தயங்கு தோலை உடுத்தச் சங்கரா சாம வேதம் ஓதி\" - (திருமுருகன்பூண்டி - 5) \"பாடினார் சாம வேதம் பாடிய பாணி யாலே ஆடினார்\" - (திருவதிகை வீரட்டானம் - நேரிசை - 2) \"சாமநல் வேதனும் ......\nபாரதத்தின் ஒருமைப்பாடு: சங்க இலக்கியச் சான்றுகள்\nபாரதத்தின் ஒருமைப்பாடு: சங்க இலக்கியச் சான்றுகள்\nசைவசித்தாந்தத்துக்கு வித்து -அத்துவித சம்பந்தம்\nசைவசித்தாந்தத்துக்கு வித்துJuly 16, 2014- முனைவர் கோ.ந. முத்துக்குமாரசுவாமி அத்துவித சம்பந்தம் இறைக்கும் உயிருக்கும் இடையே உள்ள சம்பந்தத்தை இந்தியதத்துவ ஞானம் அத்துவிதம் என்று மொழியும். அத்துவித சம்பந்தத்தை இந்துசமயதத்துவங்கள் உவமைகள் வாயிலாக விளக்கம் செய்கின்றன. சைவசித்த...\nகுறுந்தொகை - 156. குறிஞ்சி - தலைவன் கூற்று (தலைவியின்பால் விருப்புற்ற தன்னைப் பாங்கன் இடித்துரைத்தபோது தலைவன் பாங்கனை நோக்கி, \"நீ இடித்துரைத்தலால் பயனொன்று மில்லை\" என்று கூறியது.) பார்ப்பன மகனே பார்ப்பன மகனே செம்பூ ம���ருக்கி னன்னார் களைந்து தண்டொடு பிடித்த தாழ்கமண் டலத்துப் படிவ உண்ட...\nதமிழர் மெய்யியல் காட்டும் சங்க நூல்களில் வைதீக மார்க்கமும்\nசாதிகளுக்கு அப்பால் அனைத்து ஹிந்துக்களுக்கும் உரிமையானது வேதம்\nசாதிகளுக்கு அப்பால் அனைத்து ஹிந்துக்களுக்கும் உரிமையானது வேதம்November 22, 2009- ஆசிரியர் குழு ஸ்ரீ ராமகிருஷ்ண தபோவனத்தின் ஸ்தாபகர் சுவாமி சித்பவானந்தர் 1958 இல்வெளியிட்ட சந்தேகம் தெளிதல் எனும் நூலின் பாகம்-1 இல் உள்ள ஒரு கேள்வி பதில். கேள்வி: பிரம்ம சூத்திரத்தின் முதல் அத...\nவேத நெறியும், சைவத் துறையும் முரண்படுகின்றனவா\nவேத நெறியும், சைவத் துறையும் முரண்படுகின்றனவா ஒரு விவாதம்: பகுதி 1 போன மாதம், தமிழ்நாட்டில் நன்கறியப் பட்ட ஒரு ஆன்மிகப் பத்திரிகையில் ஒரு கேள்வி- பதில் வந்திருந்தது. அது பற்றிய எனது கீழ்க்காணும் கடிதத்தை பத்திரிகை ஆசிரியருக்கு அனுப்பினேன். அன்புள்ள ஆசிரியருக்கு, வணக்கம். தங்கள் இ...\nhttp://www.tamilhindu.com/2009/06/veda-tamil-shaiv​am-1/வேதநெறி “வேதநெறி தழைத்தோங்கவும் மிகுசைவத்துறை விளங்கவும்” திருஞானசம்பந்தர் புனிதவாய் மலர்ந்து அழுததாகத் தெய்வச்சேக்கிழார் கூறுகின்...\nதமிழ்ச் சைவமும் வடமொழி வேதமும்\nபண்டைத் தமிழரின் முருகர் வழிபாடு\nபண்டைத் தமிழரின் முருகர் வழிபாடு\nJump To:--- Main ---திருக்குறள் சங்க இலக்கியத்தில் -விஷ்ணுரசிக்கும் நல்ல கட்டுரைகள் - தமி...அரவிந்தன் நீலகண்டன் புதிய ஏற்பாடு நம்பகத் தன்மை வாய...SCAMS & SCANDALSProf.James Tabor Articlesபைபிள் ஒளியில் இயேசு கிறிஸ்து...Thelogy Research Umar- Answering Islam TamilisedSenkodiChennai Economy Real EstateNEWS OF WORLD IN 2015Acta Indica- On Thomas MythPATTANAM IS NOT MUZURIS- KCHRஜோதிஜி திருப்பூர் Catholic acts of CriminalityProtestant criminal acts Silapathikaram - சிலப்பதிகாரம்Communist frauds St.Thomas MythManusmirithi in EnglishSASTHA WORSHIP ஈவேரா மறுபக்கம் - ம வெங்கடேசன்நீதிக்கட்சியின் மறுபக்கம் - ம ...EVR Tamil desiyamபண்டைத் தமிழரின் வழிபாடுCaatholic schooll atrocitiesதிருக்குறள் யாப்பியல் ஆய்வுகள்Zealot: The Life and Times of J...சைவ சித்தாந்தம் SaivamJesus never existedS.Kothandaramanகீழடி அகழாய்வும் மோசமான கூத்துக...Brahmi scriptசங்க இலக்கியம்- மூலமும் உரையும்புறநானூறுஅகநானூறுகுறுந்தொகைபரிபாடல்ஐங்குறு நூறுஇஸ்லாம்-இந்தியா- திராவிடநாத்திகம்Indian secularsimஇந்தியாவில் கிருத்துவம்சினிமாவின் சீரழவுகள்ஆரியன் தான் தமிழனாProf.Larry Hurtado ArticlesIndian Antiqity Bart D. Ehrmanதமிழர் சமயம்ஈவெரா நாயக்கர் திராவிடக் கழகத்த...ISLAMIC WORLDKalvai Venkat ஏசுவை - கிறிஸ்துவத்தை அறிவோம்தொல் காப்பியம��Andal Controversy -Vairamuthu - previous character 2004 Thirukural Confernece Anna...Brahmins and Sanskrit மணிமேகலை - Thanks முத்துக்கமலம்சங்க இலக்கியங்கள்திருக்குறள் தமிழர் மெய்யியல் சம...Tamilnadu Temple News மனுதரும சாத்திரம்நீதி இலக்கியம்ஈ.வெ.ரா யுனஸ்கோ விருது கதையும் ...தமிழ் இலக்கியங்களில் அறம்-நீதி-...DID Md EXIST An Inquiry into I...இஸ்ரேலின் பழங்காலம் -விவிலிய பு...ANCIENT COINSIndus Saraswathiமுனைவர் கோ.ந. முத்துக்குமாரசுவாமிCSI Church Tamilnadu atrocities கலித்தொகைநற்றிணை NEWS -Indian-Chennai Real Estat... இஸ்லாம், முஹம்மது நபி, குர்ஆன்...ontogeny-phylogeny-epigeneticsஇலவசம்- Free- இணையத்திலுள்ள பயன...பழைய ஏற்பாடு நம்பிக்கைகுரியதா An Inquiry into I...இஸ்ரேலின் பழங்காலம் -விவிலிய பு...ANCIENT COINSIndus Saraswathiமுனைவர் கோ.ந. முத்துக்குமாரசுவாமிCSI Church Tamilnadu atrocities கலித்தொகைநற்றிணை NEWS -Indian-Chennai Real Estat... இஸ்லாம், முஹம்மது நபி, குர்ஆன்...ontogeny-phylogeny-epigeneticsஇலவசம்- Free- இணையத்திலுள்ள பயன...பழைய ஏற்பாடு நம்பிக்கைகுரியதா ...Chennai Industrial Accidentsஎஸ். இராமச்சந்திரன் தென்னிந்திய...சங்க காலம் தொல்லியல் பண்பாடு - ...Pagadu - Historic Quranic resea...Prof.Thomas L Thompson Articlesபலான பாதிரியார்கள் Criminal Bis...Christian WorldArchaeology - Ancient India- Te...ஜெயமோகன் Justice Niyogi Commission Repor...Thirukural research - Anti Trut...Kural and VedasNuns AbusesThoma in India Fictions Devapriya போகப் போகத் தெரியும்- சுப்பு கல்வெட்டு The Myth of Saint Thomas and t...MINORITY RIGHTS CASESமுஹம்மது உண்மையில் இருந்தாரா -...பெரோசஸ் மற்றும் ஆதியாகமம், மானெ...இயேசு கிறிஸ்து ஆக்கிரமிப்புக்கா...ஆய்வு:பதிற்றுப் பத்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540499389.15/wet/CC-MAIN-20191207105754-20191207133754-00038.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://seithupaarungal.com/2016/01/02/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%87%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B0%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B2%E0%AF%81/", "date_download": "2019-12-07T11:36:44Z", "digest": "sha1:CYACBWKQSGEOUNZ6JVBDC6UZM5QKLLYC", "length": 19481, "nlines": 136, "source_domain": "seithupaarungal.com", "title": "காதில் கேட்கும் இரைச்சலுக்கு என்ன காரணம்? இதோ மருத்துவம் சொல்லும் காரணம்! – செய்து பாருங்கள்", "raw_content": "\nதமிழில் முதன்முறையாக DIY இதழ்\nகாது, நோய்நாடி நோய்முதல் நாடி\nகாதில் கேட்கும் இரைச்சலுக்கு என்ன காரணம் இதோ மருத்துவம் சொல்லும் காரணம்\nஜனவரி 2, 2016 த டைம்ஸ் தமிழ்\nநோய்நாடி நோய்முதல் நாடி – 51\nகாது சம்பந்தமான இந்த கட்டுரையை எழுதுவதற்காக நிறைய புத்தகங்களைப் படித்துக் கொண்டிருந்தபோது எனக்கு மிகவும் வியப்பான ஒரு விஷயம் தெரிய வந்தது. அதாவது பிற பாகங்களில் ஏற்படும் வலிகளை நமது மூளை சில சமயங்களில் காது வலி என்று தப்பாகப் புரிந்து கொண்டுவிடுமாம்.\nபல வருடங்களுக்கு முன் ஆனந்தவிகடன் பத்திரிகையில் வெளிவந்த உச்���ிமுதல் உள்ளங்கால்வரை என்கிற தொடரில் காது பற்றிய கட்டுரையில் இந்த தகவலைப் படித்தேன். காது, மூக்கு, தொண்டை பற்றிய கட்டுரையை எழுதியவர் டாக்டர் கே.கே. ராமலிங்கம்.\nஇதோ அவரது அனுபவக் குறிப்பிலிருந்து சில துளிகள்:\nகாதில் வலி என்று வரும் எல்லோருக்கும் காதில் பிரச்னை இருக்க வேண்டியதில்லை என்கிறார் டாக்டர் கே.கே. ராமலிங்கம். மூக்கிலோ தொண்டையிலோ பாதிப்பு இருக்கலாம். ஈறு, தாடை, டான்ஸில், அடினாய்டு ஆகிய பகுதிகளில் வீக்கம், காயம் இருந்தால் கூட அது காது வலியாக உணரப்படக் கூடும். பல்லில் ஏற்படும் கோளாறுகள் கூட சிலருக்கு காதுவலி போல தெரியும். இப்படி இருக்கக் காரணம் மூளையின் தப்பான முடிவுகள் தான். எங்கிருந்தோ வரும் வலிகளைக்கூட காது வலி என்று நினைத்து ஏமாறுகிறது நம் மூளை. இதற்குக் காரணம் காதிலிருந்து மூளையுடன் தொடர்பு கொண்டிருக்கும் சில நரம்புகள் உடலின் மற்ற பாகங்களோடும் தொடர்பு கொண்டிருப்பதுதான். பல், தாடை, மூக்கு ஆகிய இடங்களில் தொந்திரவுகள் இருந்து வலி ஏற்பட்டால் அது காதிலிருந்து வரும் வலி என்று நமது மூளை காதில் அந்த வலியை உணரச் செய்கிறதாம்.\nஇதைப் பிரச்னை தவிர, காதில் கொப்புளங்கள் இருந்தால், காதில் சீழ் வருவதால், காதில் பலமாக அடிபட்டால் காதில் வலி வரலாம். காதுக்குள் பூச்சி அல்லது எறும்பு புகுந்துவிட்டது என்று சிலர் காதிற்குள் குச்சி, பின் போன்றவற்றை போட்டு கன்னாபின்னாவென்று குடைந்து விடுவார்கள். இதனாலும் காது வலி வரலாம்.\nகாதில் புகுந்துவிட்ட எறும்பு போன்ற பூச்சிகளை எப்படி வெளியே எடுப்பது\nமினரல் வாட்டர் அல்லது சிறிது ஆலிவ் எண்ணைய் காதிற்குள் விட்டால் பூச்சி அதில் மிதந்து வெளியே வந்துவிடும். அல்லது வெளிச்சம் அல்லது சூரிய ஒளிக்கு காதைத் திருப்பினால் பூச்சி வெளியே வந்துவிடும். அப்படியும் வெளியே வரவில்லை எனில் மருத்துவரிடம் காண்பிப்பது நலம்.\nகிராமப்புறங்களில் வசிக்கும் பலருக்கு காதில் இரைச்சல் கேட்கும். கிராமப்புறங்களில் ‘காதில் ஈ எடுக்கிறேன்’ என்று சிலர் ஏமாற்றுவேலை செய்வார்கள். ஏன் இந்த இரைச்சல் கேட்கிறது கிராமப்புறங்களில் வசிக்கும் பலர் காலில் செருப்பு அணிந்து கொள்வதில்லை. வெறும் காலோடு நடப்பதால் நாக்குப்பூச்சிகள் காலில் உள்ள பித்த வெடிப்புகள் வழியாக உடலினுள் சென்��ு விடுகின்றன. நமது குடல்களில் தங்கிவிடும் இந்தப் பூச்சிகள் அங்கேயே பல்கிப் பெருகி, அங்கேயே நமது இரத்தத்தின் ஒரு பகுதியையே உண்டு வாழ்கின்றன. இதனால் கிராமப்புற மக்களுக்கு இரத்த சோகை ஏற்பட்டு காதிற்கும், மூளைக்கும் போகவேண்டிய இரத்தத்தின் அளவு குறைந்து விடுகிறது. இதனால் காதுக்குள் இரைச்சல் சத்தம் கேட்கிறது. இதை அங்குள்ளவர்கள் காதிற்குள் ஈ புகுந்து சத்தம் போடுவதாக நினைத்துக் கொள்ளுகிறார்கள். ஏமாற்றும் ஆசாமிகளும் பத்து இருபது என்று வாங்கிக் கொண்டு ஈ எடுப்பதாகச் சொல்லுகிறார்கள். ஆனால் ஈ எடுத்த பின்னும் இந்த இரைச்சல் தொடருகிறது. இது காதில் உள்ள பிரச்னை என்று இவர்கள் புரிந்து கொள்ளாமல் இருப்பது வேதனையான விஷயம்.\nசாப்பிடும் உணவில் சத்துக் குறைவாக இருப்பதும், சுகாதாரமற்ற சூழலில் வசிப்பதும், ஜலதோஷம் பிடித்தால் அதை குணப்படுத்த முயற்சிக்காமல் அலட்சியப்படுத்துவதும் தான் காதில் சீழ் வடிதலுக்குக் காரணம் என்கிறார் டாக்டர் கே.கே. ராமலிங்கம். இந்தக் காரணங்களால் இதனை ஏழைகளின் நோய் என்றும் சொல்வார்களாம். இந்த மக்களுக்கு ஆரோக்கியமாக தங்களை பாதுகாத்துக் கொள்ளத் தெரியாததாலேயே இந்த நோய் வருகிறது. காதில் அடிபடுவது, டைபாய்டு காய்ச்சல், அழுக்கு எடுக்கிறேன் என்று காதை கன்னாபின்னாவென்று குடைந்து செவிப்பறையை சேதப்படுத்திக் கொள்வது முதலியவை கூட காதில் சீழ் வடிவதை ஏற்படுத்தும்.\nகாதில் சீழ் வடிவதால் கேட்கும்திறன் 30% வரை குறைகிறது. காதில் சீழ் வடிவதில் ஆபத்து, ஆபத்தில்லாத நிலை என்று இரண்டு நிலை இருக்கிறது.\nசிலருக்கு செவிப்பறையின் மையத்தில் துளை இருக்கும். தலையணை நனையும் அளவிற்கு சீழ் வடியும். ஆனால் இதில் துளிக்கூட நாற்றம் இருக்காது. இந்த நிலையை ஆபத்தில்லாதது என்று சொல்லலாம். ஆபத்தான நிலையில் இருப்பவர்களின் காதுகளில் அதிகம் சீழ் வெளியே வராது. காதிற்குள்ளேயே இருக்கும். ஆனால் துர்நாற்றம் அதிகமாக இருக்கும். செவிப்பறையின் நடுவில் துளை விழாமல் விளிம்புகளில் எலும்பை ஒட்டி ஓட்டை ஏற்பட்டு எலும்பை அரிப்பதுதான் இந்த துர்நாற்றம் ஏற்படக் காரணம். இவர்களுக்கு நடுக்காதுக்குள் சதை (Cholesteatoma) வளரும். இதுவும் ஆபத்தை விளைவிக்கக் கூடியது. இந்த நிலையைக் கவனிக்காமல் விட்டுவிட்டால், திடீர் மயக்கம் வரும். வாந்தி வரும். முகம் கோணிப்போகும். காது எலும்பு பாதிப்பு முளைக்கும் பரவி உயிருக்கே ஆபத்து நேரும் வாய்ப்புகளும் உண்டு.\nகுறிச்சொல்லிடப்பட்டது ஆனந்தவிகடன், உச்சிமுதல் உள்ளங்கால்வரை, காதில் ஈ, காதில் சீழ், காதில் புகுந்துவிட்ட எறும்பு போன்ற பூச்சிகளை எப்படி வெளியே எடுப்பது, காதில் சீழ், காதில் புகுந்துவிட்ட எறும்பு போன்ற பூச்சிகளை எப்படி வெளியே எடுப்பது, காது, காது வலி, டாக்டர் கே.கே. ராமலிங்கம், தொண்டை, மூக்கு, Cholesteatoma\nPublished by த டைம்ஸ் தமிழ்\nத டைம்ஸ் தமிழ் எழுதிய எல்லா இடுகைகளையும் பார்க்கவும்\nPrevious postமார்கழி கோலம்: ரங்கோலி\nNext postமார்கழி கோலம்: இதோ மீண்டும் ரங்கோலி\n“காதில் கேட்கும் இரைச்சலுக்கு என்ன காரணம் இதோ மருத்துவம் சொல்லும் காரணம் இதோ மருத்துவம் சொல்லும் காரணம்” இல் 4 கருத்துகள் உள்ளன\n10:28 முப இல் ஜனவரி 2, 2016\n10:55 முப இல் ஜனவரி 2, 2016\nஒருமுறை காதில் நுழைந்த வண்டு ஒன்றை எடுக்க நள்ளிரவில் ஒரு தனியார் கிளினிக்கில் எனக்கு செய்த கொடுமைகள் நினைவுக்கு வருகின்றன. இப்போது கூட என் இடது காது லேசாக மக்கர் செய்கிறது\n2:58 பிப இல் ஜனவரி 2, 2016\nஎனக்கு தெரிந்த ஒருவருக்கு கூட இந்த காதில் இரைச்சல் இருந்தது, பல மருத்துவர்களிடம் காட்டி பல மருந்துகள் சாப்பிட்டும் பலன் ஜீரோ.\n12:36 பிப இல் ஜனவரி 4, 2016\nகாதுக்குள் பூச்சி போய்விட்டால் தண்ணீரை விட்டு விட்டு சடார் என்று தலையை சாய்த்தால் பூச்சி வந்து விடும். அப்படி செய்த அனுபவம் உண்டு.\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nசெய்து பாருங்கள் இதழை பெற\nகுழந்தை வளர்ப்பு, கைவேலைப்பாடு, ஃபேஷன், சமையல், நிதி ஆலோசனை, புத்தகங்கள் பற்றிய கட்டுரைகளை உடனுக்குடன் பெற உங்கள் இ.மெயிலை இங்கே பதிவு செய்யுங்கள்.\nராஜஸ்தான் மண் தொட்டி ஓவியம்(Rajasthan pot painting basics)\nநீங்களே செய்யலாம் பர்த் டே பேனர் (Birthday banner)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540499389.15/wet/CC-MAIN-20191207105754-20191207133754-00038.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wiktionary.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/petal", "date_download": "2019-12-07T12:26:00Z", "digest": "sha1:4BBL6KRP2M4OUOEL64ZVQ335Q7TOC7PI", "length": 5309, "nlines": 74, "source_domain": "ta.wiktionary.org", "title": "\"petal\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - தமிழ் விக்சனரி", "raw_content": "\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் ப��ச்சு விக்சனரி விக்சனரி பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\npetal பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nவிக்சனரி:அடிப்படை ஆங்கிலச் சொற்கள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஇதழ் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஅதழ் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஅல்லி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதாது ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதூவு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஆம்பல் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவலயம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஅத்தர் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nநந்தியாவட்டம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஅடர் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதகடு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமணிபூரகம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபல்லிதழ் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540499389.15/wet/CC-MAIN-20191207105754-20191207133754-00038.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://topic.cineulagam.com/celebs/sharanya-turadi/tweets", "date_download": "2019-12-07T12:09:41Z", "digest": "sha1:6JKC3UOW5D6JL6ULPNN3RFAQN2KTEXBX", "length": 2835, "nlines": 71, "source_domain": "topic.cineulagam.com", "title": "Actress Sharanya turadi, Latest News, Photos, Videos on Actress Sharanya turadi | Actress - Cineulagam", "raw_content": "\nகொடூரமாக கொல்லப்பட்ட பெண்ணிற்காக அஜித் ரசிகர்கள் செய்த செயல்- புகைப்படத்துடன் இதோ\nபிரம்மாண்டமாக நடக்கப்போகும் தர்பார் இசை வெளியீட்டை தொகுத்து வழங்குவது யார் தெரியுமா\nபெண் மருத்துவரை கொன்ற குற்றவாளிகள் குறித்து முதன்முறையாக நடிகை நயன்தாரா அறிக்கை\nவைரலான ஜிமிக்கி கம்மல் பாட்டின் அர்த்தம் இதுதானா\nமெர்சல் படப்பிடிப்பில் விஜய் செய்த காரியம், அசந்து போன அந்த நிமிடம்- மனம் திறக்கும் நாயகி மீஷா\nஅனிதா மரணம் கொலையா, தற்கொலையா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540499389.15/wet/CC-MAIN-20191207105754-20191207133754-00038.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.85, "bucket": "all"} +{"url": "https://www.myupchar.com/ta/medicine/amitrip-c-p37081182", "date_download": "2019-12-07T11:23:29Z", "digest": "sha1:QGCJDGDF2DC2DHWCUTGCH5VKO22ZYQKF", "length": 21087, "nlines": 306, "source_domain": "www.myupchar.com", "title": "Amitrip C in Tamil பயன்பாடுகள், மருந்தளவு, பக்க விளைவுகள், நன்மைகள், தொடர்புகள் மற்றும் எச்சரிக்கைகள் - Amitrip C payanpaadugal, marundhalavu, pakka vilaivugal, nanmaigal, thodarbugal matrum echarikkaigal", "raw_content": "\nஒரு டாக்டரிடம் ஆலோசனைப் பெறுங்கள்\nபின்வருபவைகளுக்கு சிகிச்சையளிக்க Amitrip C பயன்படுகிறது -\nபொதுவான பல சிகிச்சைகளுக்கு இது தான் பரிந்துரைக்கப்படும் பொதுவான மருந்தளவாகும். ஒவ்வொரு நோயாளியும் அவர்களது பிரச்சனையும் வேறுபடும் என்பதை தயவு செய்து நினைவில் கொள்க. அதனால் வியாதி, நிர்வாகத்தின் வலி, நோயாளியின் வயது மற்றும் மருத்துவ வரலாறு போன்ற பல்வேறு அடிப்படையில் மருந்தளவு மாறுபடும்.\nநோய் மற்றும் வயதின் அடிப்படையில் மருந்தின் சரியான அளவை கண்டறியவும்\nஆராய்ச்சியின் அடிப்படையில் Amitrip C பயன்படுத்தும் போது பின்வரும் பக்க விளைவுகள் ஏற்படும் -\nஇந்த Amitrip C பயன்படுத்துவது கர்ப்பிணி பெண்களுக்கு பாதுகாப்பானதா\nகர்ப்பமாக இருக்கும் பெண்கள் Amitrip C-ஐ எடுத்துக் கொள்வதற்கு முன்பாக மருத்துவரை சந்திக்க வேண்டும். நீங்கள் அதனை செய்யவில்லை என்றால் உங்கள் உடலின் மீது அது தீவிர பக்க விளைவுகளை ஏற்படுத்தும்.\nதாய்ப்பால் கொடுக்கும் காலத்தில் இந்த Amitrip C பயன்படுத்துவது பாதுகாப்பானதா\nநீங்கள் தாய்ப்பால் கொடுத்து கொண்டிருந்தால், Amitrip C எடுத்துக் கொள்வது தீவிர பக்க விளைவுகளை ஏற்படுத்தலாம். அது தேவையென மருத்துவர் கூறும் வரையில் Amitrip C எடுத்துக் கொள்ளக் கூடாது.\nகிட்னிக்களின் மீது Amitrip C-ன் தாக்கம் என்ன\nசிறுநீரக மீதான Amitrip C-ன் பக்க விளைவுகள் தொடர்பான பிரச்சனைகள் மிக குறைவாகவே தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஈரலின் மீது Amitrip C-ன் தாக்கம் என்ன\nAmitrip C மிக அரிதாக கல்லீரல்-க்கு தீமையை ஏற்படுத்தும்.\nஇதயத்தின் மீது Amitrip C-ன் தாக்கம் என்ன\nAmitrip C இதயம் மீது ஆபத்தான விளைவுகளை ஏற்படுத்தலாம். அத்தகைய விளைவு ஏற்பட்டதாக நீங்கள் உணர்ந்தால், இந்த மருந்தை எடுத்துக் கொள்வதை நிறுத்துங்கள். மருத்துவரின் அறிவுரைக்கு பின் மீண்டும் எடுத்துக் கொள்ளுங்கள்.\nநோயாளிகளுக்கு பல்வேறு தீவிர பக்க விளைவுகள் ஏற்படக்கூடும் என்பதால் பின்வரும் மருந்துகளுடன் சேர்த்து Amitrip C-ஐ உட்கொள்ள கூடாது -\nபின்வரும் ஏதாவது வியாதியால் நீங்கள் அவதிப்பட்டு வந்தால், உங்கள் மருத்துவர் அறிவுறுத்தாமல் நீங்கள் Amitrip C-ஐ எடுத்துக் கொள்ள கூடாது -\nஇந்த Amitrip C எடுத்து கொள்வதால் அது பழக்கமாக்குமா அல்லது அடிமையாக்குமா\nAmitrip C உட்கொள்வது உங்களை அதற்கு அடிமையாக்கும், அதனால் மருத்துவ அறிவுரை இல்லாமல் நீங்கள் அதனை உட்கொள்ள கூடாது.\nஉட்கொள்ளும் போது கனரக இயந்திர��்தை ஓட்டுவது அல்லது இயக்குவது பாதுகாப்பானதா\nAmitrip C உட்கொண்ட பிறகு உங்களுக்கு தூக்க கலக்கம் ஏற்படும். அதனால் இத்தகைய நடவடிக்கைகளில் ஈடுபடுவது பாதுகாப்பானது அல்ல.\nஆம், ஆனால் மருத்துவரின் அறிவுரையின் பெயரில் மட்டும் Amitrip C-ஐ உட்கொள்ளவும்.\nமனநல கோளாறுகளுக்கு அதனால் சிகிச்சையளிக்க முடியுமா\nஆம், மனநல கோளாறுகளுக்கு சிகிச்சையளிக்க Amitrip C பயன்படும்.\nஉணவு மற்றும் Amitrip C உடனான தொடர்பு\nஆராய்ச்சி இல்லாததால், உணவும் Amitrip C-ம் எப்படி ஒன்றி அமையும் என கூறுவது கஷ்டம்.\nமதுபானம் மற்றும் Amitrip C உடனான தொடர்பு\nஇந்த பொருளை பற்றி ஆராய்ச்சி மேற்கொள்ளப்படாததால், Amitrip C மற்றும் மதுபானத்தை ஒன்றாக எடுத்துக் கொள்வதன் பற்றிய தகவல் இல்லை.\nநீங்கள் அல்லது உங்கள் குடும்பத்தில் Amitrip C எடுத்துக் கொள்வீர்களா தயவு செய்து சர்வேயில் ஈடுபட்டு பிறருக்கு உதவுங்கள்\nமருத்துவரின் அறிவுரையின் பேரில் Amitrip C -ஐ பயன்படுத்துனீர்களா\nஎவ்வளவு Amitrip C -ஐ நெனெகல் எடுத்துக் கொண்டீர்கள்\nAmitrip C -ஐ உணவிற்கு பின் அல்லது முன் எடுத்துக் கொண்டீர்களா\nஎந்த நேரத்தில் நீங்கள் Amitrip C -ஐ எடுத்துக் கொள்வீர்கள்\nஉரிமைத் துறப்பு: இந்த இணையதளத்தில் காணப்படும் அனைத்து தகவல்களும் கட்டுரைகளும் கல்வி நோக்கத்திற்காக மட்டுமே. இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவலை வல்லுனரின் அறிவுரை இல்லாமல் நோய் கண்டறிதல் அல்லது எந்தவொரு உடல்நலம் தொடர்பான பிரச்சனை அல்லது நோய்க்கு சிகிச்சை அளிக்க பயன்படுத்தக்கூடாது. எந்தவொரு மருத்துவ பரிசோதனை மற்றும் சிகிச்சைக்கும் எப்போதும் தகுதியுள்ள மருத்துவரின் அறிவுரையை பெற்றிடுங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540499389.15/wet/CC-MAIN-20191207105754-20191207133754-00038.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.tamilcnn.lk/archives/874542.html", "date_download": "2019-12-07T12:27:59Z", "digest": "sha1:I6QP6EEC5FENKA5A2TLVWQ7XZKTOMCQE", "length": 7802, "nlines": 60, "source_domain": "www.tamilcnn.lk", "title": "ஒடுக்கப்பட்ட மக்களின் மீட்பராக சஜித்தை மக்கள் ஏற்றுக்கொண்டுள்ளனர் – ரஞ்சன் ராமநாயக்க!", "raw_content": "\nஒடுக்கப்பட்ட மக்களின் மீட்பராக சஜித்தை மக்கள் ஏற்றுக்கொண்டுள்ளனர் – ரஞ்சன் ராமநாயக்க\nOctober 19th, 2019 அன்று பிரசுரிக்கப்பட்டது.\nஒடுக்கப்பட்ட மக்களின் மீட்பராக சஜித்தை மக்கள் ஏற்றுக்கொண்டுள்ளனர் என இராஜாங்க அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க தெரிவித்துள்ளார்.\nஅலரிமாளிகை வளாகத்தில் நேற்று(வெள்ளிக்கிழமை) ஊடகவியலாளர்களின் கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.\nஇதன்போது அங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், ‘செல்வந்த சமூகத்தை பிரதநிதித்துவப்படுத்தும் கோட்டாபய ராஜபக்ஷவை தோற்கடித்து அடிமட்ட மக்களின் பிரச்சினைகளை தீர்க்கும் வீரனான சஜித் பிரேமதாச எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் 51 வீதமான வாக்குகளை பெற்று நாட்டின் ஏழாவது ஜனாதிபதியாக தெரிவு செய்யப்படுவார்.\nஒடுக்கப்பட்ட மக்களின் மீட்பராக சஜித்தை மக்கள் ஏற்றுக்கொண்டுள்ளனர். அதனால் ஐ.தே.கவின் ஆதரவாளர்கள் மற்றும் அவரின் தந்தையின் நிலையான வைப்பில் உள்ள வாக்குகள் நிச்சயமாக அவருக்கு கிடைக்கும்.\nஅதேபோல் தமிழ் மற்றும் முஸ்லிம் மக்களின் வாக்குகள் அவருக்கு கிடைக்கும் என்பதோடு நாட்டில் உள்ள ஒடுக்கப்பட்ட மக்களின் 70 வீதமான வாக்குகளும் அவருக்கே. அவ்வாறு வாக்குகள் கிடைத்தால் சஜித் பிரேமதாச 51 வீதமான வாக்குகளை பெறுவது உறுதி.\nநாட்டில் செல்வந்த வர்க்கத்தினர் 30 வீதமானோரே உள்ளனர். ஆனப்படியால் கோட்டவை தோற்கடிப்பது என்பது சஜித்துக்கு கஜூ சாப்பிடுவது போலாகும்.\nவெள்ளை வான், திருட்டு, கொலை போன்ற சம்பவங்களுடன் சஜித்துக்கு, கோட்டாவுடன் மோத முடியாது என்பது உண்மை தான்´ என தெரிவித்துள்ளார்.\nஜனாதிபதித் தேர்தல் தொடர்பாக இதுவரையில் 938 முறைப்பாடுகள் பதிவு\nகிழக்கு மாகாணத்தில் உள்ள பத்து சிறு கட்சிகள் கோட்டாவிற்கு ஆதரவு\nகோட்டாவுடனான ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டது சுதந்திரக் கட்சி\nயாழ்.பல்கலைக்கழக துணைவேந்தர் தெரிவு இடைநிறுத்தம்\nகிளிநொச்சி கரியாலை நாகபடுவான் அரசினர் தமிழ் கலவன் பாடசாலையின் அவல நிலை\nவாதப்பிரதி வாதங்களில் ஈடுபட வேண்டிய தேவை ஏதும் கிடையாது – கோட்டாபய\n24 இலங்கை மீனவர்களையும் தீபாவளிக்கு முன்னர் விடுதலை செய்யுமாறு கோரிக்கை\nதிறமைகளுக்கு முன்னுரிமை வழங்கும் யுகமொன்றை உருவாக்குவேன் – சஜித்\nஇசுரு தேவப்பிரியவின் பதவிகள் தற்காலிகமாக பறிப்பு\nமேன்முறையீட்டு நீதிமன்றத்தின் புதிய நீதிபதியாக M.R.C பெர்ணான்டோ நியமனம்\nஜனாதிபதித் தேர்தல் தொடர்பாக இதுவரையில் 938 முறைப்பாடுகள் பதிவு\nகிழக்கு மாகாணத்தில் உள்ள பத்து சிறு கட்சிகள் கோட்டாவிற்கு ஆதரவு\nகோட்டாவுடனான ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டது சுதந்திரக் கட்சி\nயாழ்.பல்கலைக்கழக துணைவேந்தர் தெரிவு இடைநிறுத்தம்\nகிளிநொச்சி கரியாலை நாகபடுவான் அரசினர் தமிழ் கலவன் பாடசாலையின் அவல நிலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540499389.15/wet/CC-MAIN-20191207105754-20191207133754-00038.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ippodhu.com/10-11-12-%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%81-%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%A4%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4/", "date_download": "2019-12-07T12:10:56Z", "digest": "sha1:HSQ2BE2VCNIBJOKE5RC6FO3BXSE3WK4Q", "length": 10883, "nlines": 210, "source_domain": "ippodhu.com", "title": "10, 11, 12-ம் வகுப்பு அரசு பொதுத்தேர்வு அட்டவணை வெளியீடு - Ippodhu", "raw_content": "\nHome தமிழ்நாடு 10, 11, 12-ம் வகுப்பு அரசு பொதுத்தேர்வு அட்டவணை வெளியீடு\n10, 11, 12-ம் வகுப்பு அரசு பொதுத்தேர்வு அட்டவணை வெளியீடு\n10,11 மற்றும் 12ஆம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு அட்டவணையை அரசுத் தேர்வு இயக்ககம் இன்று வெளியிட்டுள்ளது.\nஅடுத்த ஆண்டு நடைபெற உள்ள அரசு பொதுத்தேர்வுகள் தொடர்பாக தமிழக பள்ளிக் கல்வித்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பு வருமாறு:-\nபிளஸ்2 தேர்வுகள் மார்ச் 2ஆம் தேதி முதல் 24ஆம் தேதி வரை நடைபெறுகிறது. தேர்வு முடிவுகள் ஏப்ரல் 24ல் வெளியாகிறது. இதேபோல் பிளஸ் 1 பொதுத்தேர்வுகள் மார்ச் 4ஆம் தேதி தொடங்கி மார்ச் 26ஆம் தேதி முடிகிறது. தேர்வு முடிவுகள் மே 14ஆம் தேதி வெளியாகிறது.\n10-ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் மார்ச் 17ல் தொடங்கி ஏப்ரல் 9ல் முடிகிறது. தேர்வு முடிவுகள் மே 4ஆம் தேதி வெளியாகிறது.\nPrevious articleFaceApp: உங்கள் அந்தரங்க தரவுகள் திருடப்படுகின்றனவா – சர்ச்சையில் ரஷ்ய நிறுவனம்\nNext articleகேலக்ஸி ஏ80 : சுழலும் கேமரா கொண்ட ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம்\nதிருவண்ணாமலை தீப திருவிழா : ஆன்லைன் டிக்கெட் விற்பனை ஆரம்பம்\nஎனது மகள் கொலை செய்யப்பட்டிருக்கலாம்: ஐ.ஐ.டி. மாணவி பாத்திமாவின் தந்தை லத்தீப்\nஐஐடி மாணவி மரணம்: பேராசிரியர்களுக்கு கொலை மிரட்டல்\nதமிழகத்தில் தீவிரவாதிகள் குறித்த ஆதாரங்கள் கிடைத்ததாக தகவல்\n’எனக்கொரு உண்மை தெரிஞ்சாகணும் சாமி’\nமகாராஷ்டிராவில் அடுத்த அதிரடி ; நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெற இருக்கும் நிலையில் துணை முதல்வர் அஜித் பவார் ராஜினாமா\n#27YrsOfKwEmperorVIJAY : டிவிட்டரில் விஜய் ரசிகர்களின் வெறித்தனமான கொண்டாட்டம்\nதூத்துக்குடி படுகொலைகள்: அற வீழ்ச்சியின் அதல பாதாளம்\nமாணவர்களுக்கு ஸ்வெட்டர் இல்லை ; மாடுகளுக்கு ஸ்வெட்டர் தரும் உத்தரப்பிரதேச அரசு\nகடலூரில் காணாமல் போன ஏரி : கண்டு பிடித்த அரசு அதிகாரிகள்\nஇப்போது டாட் ���ாம், தமிழ் ஊடகவியலை அடுத்த கட்டத்துக்குக் கொண்டு செல்கிறது. அறிவார்ந்த தமிழ்ச் சமூகம், அறம் செறிந்த தமிழ்ச் சமூகம் என்கிற உயரிய இலக்குடன் உலகத் தமிழ் மக்களோடு பயணம் செய்கிறது. எங்களது சமூக அக்கறையுள்ள ஊடகவியல் ஆக்கங்களுக்கு சுதந்திரமான, பொது நோக்குள்ள ஊடக அறக்கட்டளை நிதியுதவி செய்கிறது.\nசெக்ஸ் உணர்வு அதிகமாக இருக்கிறதா\n”: இது மட்டுமா பாலியல் கல்வி\nஇந்தியாவில் ஏடிஎம்களின் எண்ணிக்கை குறைந்துள்ளதாக ரிசர்வ் வங்கியின் அறிக்கை\nமறைமுக தேர்தலுக்கு தடை விதிக்க மனு\nதலித் வீட்டார் திருணத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து கோயிலுக்கு பூட்டு போட்ட உயர் சாதி இந்துக்கள்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540499389.15/wet/CC-MAIN-20191207105754-20191207133754-00039.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.arusuvai.com/tamil/node/27951?page=1", "date_download": "2019-12-07T11:18:40Z", "digest": "sha1:VUHLW3PIXHP2YHCNZGXEHPDOJRBUY75Z", "length": 6164, "nlines": 153, "source_domain": "www.arusuvai.com", "title": "help frds | Page 2 | arusuvai", "raw_content": "\nஉங்களது முழுப்பெயர் உறுப்பினர் பெயரில் இருந்து வித்தியாசப்பட்டால், அதனை இங்கே கொடுக்கலாம். முழுப்பெயர் கட்டாயம் அல்ல என்றாலும், கொடுக்கும்பட்சத்தில் மற்றவர்கள் அறிந்து கொள்ள உதவியாக இருக்கும்.\nஉங்களுக்கு cycle எத்தனை நாள்\nஉங்களுக்கு cycle எத்தனை நாள்\nஒரு மனிதன் விழாமலே வாழ்ந்தான் என்பது பெருமையல்ல ...விழுந்தபோதெல்லாம் எழுந்தான் என்பதுதான் பெருமை\nஎன்னால் தாய் பால் கொடுக்க முடியுமா\nயாருக்காவது இப்படிபட்ட அனுபவம் இருந்ததா..\nதயவு பண்ணி எனக்கு பதில் பண்ணுங்க plz ப்ளீஸ்.\nஆரம்ப காலத்தில் கர்ப்பிணி பெண்கள் என்ன செய்ய வேண்டும் , என்ன செய்யக்கூடாது \nஅதிரசம் மாவு இருகி விட்டது. உதவுங்கள்.\nஉதவி செய்யவும்.. iUi Help\nரு, ரே, ரோ, தா,என தொடங்கும் தமிழ் பெயர்களை கூறவும்\nஅபார்சன் ஆகினால் கருக்குழாய் அடைப்பு ஏற்படுமா\nகுழந்தையை தாய் பால் குடிக்க வைப்பது எப்படி\nஉதவி செய்யவும்.. iUi Help\nஅபார்சன் ஆகினால் கருக்குழாய் அடைப்பு ஏற்படுமா\nமகன் உதடு கடிக்கும் பழக்கம்\nவகை வகையான காளான் சமையல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540499389.15/wet/CC-MAIN-20191207105754-20191207133754-00039.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.keetru.com/visai/july05/venkatesan.php", "date_download": "2019-12-07T12:45:04Z", "digest": "sha1:FOAS6DTTSKG4J36ZSVBCSIS3AYK6GF55", "length": 7950, "nlines": 82, "source_domain": "www.keetru.com", "title": " Visai | Tamil | Tamilnadu | Art | Culture | Short Story | poem", "raw_content": "\nஇலக்கியம் திரைவிருந்து சிற்றிதழ்கள் மருத்துவம் நளபாகம் அறிவியல் வரலாறு சிரிப்'பூ' சட்டம் தகவல் களம் ச��ற்றுலா\nகட்டுரைகள் கவிதைகள் சிறுகதைகள் விமர்சனங்கள் நேர்காணல்கள் எழுத்தாளர்கள் குறும்படங்கள் தமிழோசை பொன்னியின் செல்வன் சிவகாமியின் சபதம்\nபுதுவிசை தலித் முரசு சமூக விழிப்புணர்வு பெரியார் முழக்கம் அணி இளைஞர் முழக்கம் தமிழர் கண்ணோட்டம் புன்னகை மாற்று மருத்துவம் செய்தி மடல் சஞ்சாரம் கருஞ்சட்டைத் தமிழர் கனவு கவிதாசரண் மண்மொழி மாற்றுவெளி சிந்தனையாளன் செம்மலர் தமிழ்த் தேசம் மேலும்...\nபொது இதயம் & இரத்தம் வயிறு தலை பாலியல் உடல் கட்டுப்பாடு\nவிண்வெளி சுற்றுச்சூழல் தொழில்நுட்பம் புவி அறிவியல் இயற்கை & காட்டுயிர்கள்\nதமிழ்நாடு இந்தியா உலகம் வரலாற்றில் இன்று\nசர்தார்ஜி குட்டீஸ் வக்கீல் & மருத்துவம் பொது அரசியல் குடும்பம்\nசிறிது கூட அவன் முகத்தை\nவிகாரப்படுத்தியிருந்ததாய் நீங்கள் பார்க்கக் கூடவில்லை\nஉறைக்கு வெளியே சுடர்விடம் அதிசயத்தை\nசில்லிட்ட பிம்பமாக அவனை நகரவிடாது\nஉங்கள் விழிகளின் ஒரு கண இமைப்பிற்காய்\nபிறகு நீங்கள் பார்த்துக் கொண்டேயிருக்கிறீர்கள்\nமிக அபூர்வமான கவிதை நிகழ்வாக\nபோர் நிர்பந்திக்கும் அதிமனித உடற்கூற்றியல்\nபோர் வேண்டும் உயிர்த் தியாகம்\nபோர் வளர்க்கும் உலோக நுண்கலைகள்\nபோர் போஷிக்கும் விளிம்புநிலை உயிர்கள்\nஅதி முக்கியமான நாவலை நான் எழுதி முடித்தபோது\nவார்த்தை நிலத்தின் குறுக்கே கடைசியில்\nபோரை மட்டுமே விதந்தோதியது அது\nபோரை ஆதரிக்கும் எழுத்தென்று நீங்களோ\nபோர்ப் பிரகடனத்தைக் கூட ஏற்பதில்லையென்று\nசிக்கித் திணறும் போரை விடுவிக்க\nஒரு கவிதை எழுதப்படத்தான் வேண்டும்\nகீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540499389.15/wet/CC-MAIN-20191207105754-20191207133754-00039.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tradukka.com/dictionary/it/giudice?hl=ta", "date_download": "2019-12-07T12:59:20Z", "digest": "sha1:J7S3F6DJSH7T4MNPAV6AWF2LVPNHGCZ3", "length": 8059, "nlines": 86, "source_domain": "tradukka.com", "title": "Definitions: giudice (இத்தாலியன்) | Tradukka [தமிழ்]", "raw_content": "\nடச்சுடச்சு ➞ ருஷ்யடச்சு ➞ ஜெர்மன்டச்சு ➞ கேடாலான்டச்சு ➞ பிரெஞ்சுடச்சு ➞ ஆங்கிலம்டச்சு ➞ ஸ்பானிஷ்டச்சு ➞ இத்தாலியன்டச்சு ➞ போர்த்துகீசம் ருஷ்யருஷ்ய ➞ டச்சுர��ஷ்ய ➞ ஜெர்மன்ருஷ்ய ➞ கேடாலான்ருஷ்ய ➞ பிரெஞ்சுருஷ்ய ➞ ஆங்கிலம்ருஷ்ய ➞ ஸ்பானிஷ்ருஷ்ய ➞ இத்தாலியன்ருஷ்ய ➞ போர்த்துகீசம் ஜெர்மன்ஜெர்மன் ➞ டச்சுஜெர்மன் ➞ ருஷ்யஜெர்மன் ➞ கேடாலான்ஜெர்மன் ➞ பிரெஞ்சுஜெர்மன் ➞ ஆங்கிலம்ஜெர்மன் ➞ ஸ்பானிஷ்ஜெர்மன் ➞ இத்தாலியன்ஜெர்மன் ➞ போர்த்துகீசம் கேடாலான்கேடாலான் ➞ டச்சுகேடாலான் ➞ ருஷ்யகேடாலான் ➞ ஜெர்மன்கேடாலான் ➞ பிரெஞ்சுகேடாலான் ➞ ஆங்கிலம்கேடாலான் ➞ ஸ்பானிஷ்கேடாலான் ➞ இத்தாலியன்கேடாலான் ➞ போர்த்துகீசம் பிரெஞ்சுபிரெஞ்சு ➞ டச்சுபிரெஞ்சு ➞ ருஷ்யபிரெஞ்சு ➞ ஜெர்மன்பிரெஞ்சு ➞ கேடாலான்பிரெஞ்சு ➞ ஆங்கிலம்பிரெஞ்சு ➞ ஸ்பானிஷ்பிரெஞ்சு ➞ இத்தாலியன்பிரெஞ்சு ➞ போர்த்துகீசம் ஆங்கிலம்ஆங்கிலம் ➞ டச்சுஆங்கிலம் ➞ ருஷ்யஆங்கிலம் ➞ ஜெர்மன்ஆங்கிலம் ➞ கேடாலான்ஆங்கிலம் ➞ பிரெஞ்சுஆங்கிலம் ➞ ஸ்பானிஷ்ஆங்கிலம் ➞ இத்தாலியன்ஆங்கிலம் ➞ போர்த்துகீசம் ஸ்பானிஷ்ஸ்பானிஷ் ➞ டச்சுஸ்பானிஷ் ➞ ருஷ்யஸ்பானிஷ் ➞ ஜெர்மன்ஸ்பானிஷ் ➞ கேடாலான்ஸ்பானிஷ் ➞ பிரெஞ்சுஸ்பானிஷ் ➞ ஆங்கிலம்ஸ்பானிஷ் ➞ இத்தாலியன்ஸ்பானிஷ் ➞ போர்த்துகீசம் இத்தாலியன்இத்தாலியன் ➞ டச்சுஇத்தாலியன் ➞ ருஷ்யஇத்தாலியன் ➞ ஜெர்மன்இத்தாலியன் ➞ கேடாலான்இத்தாலியன் ➞ பிரெஞ்சுஇத்தாலியன் ➞ ஆங்கிலம்இத்தாலியன் ➞ ஸ்பானிஷ்இத்தாலியன் ➞ போர்த்துகீசம் போர்த்துகீசம்போர்த்துகீசம் ➞ டச்சுபோர்த்துகீசம் ➞ ருஷ்யபோர்த்துகீசம் ➞ ஜெர்மன்போர்த்துகீசம் ➞ கேடாலான்போர்த்துகீசம் ➞ பிரெஞ்சுபோர்த்துகீசம் ➞ ஆங்கிலம்போர்த்துகீசம் ➞ ஸ்பானிஷ்போர்த்துகீசம் ➞ இத்தாலியன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540499389.15/wet/CC-MAIN-20191207105754-20191207133754-00039.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/galleries/photo-politics/2019/aug/08/karunanidhi-first-death-anniversary-held-in-chennai-12101.html", "date_download": "2019-12-07T11:07:57Z", "digest": "sha1:RHNZFGRXUPQ2CYUTRLBSXIKHE4EQRZTZ", "length": 6326, "nlines": 141, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "\nதொழில் மலர் - 2019\n05 டிசம்பர் 2019 வியாழக்கிழமை 06:26:47 PM\nகருணாநிதியின் முதலாம் நினைவு நாள் அனுசரிப்பு\nமுன்னாள் முதல்வர் கருணாநிதியின் முதலாம் ஆண்டு நினைவுதினத்தையொட்டி திமுக தலைவர் மு க ஸ்டாலின் தலைமையில் அமைதி ஊர்வலம் நடைபெற்றது. இந்த ஊர்வலம் அண்ணா சாலையிலிருந்து புறப்பட்டு, மெரினா கடற்கரையில் உள்ள கருணாநிதி நினைவிடம் சென்றடைந்தது. இதில் எம்.பி. கனிமொழி, த���முக பொருளாளர் துரைமுருகன், திமுக அமைப்பு செயலாளர் ஆர் எஸ் பாரதி, நீலகிரி எம்பி ஆ ராசா, கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.\nதுரைமுருகன் அண்ணா சாலை மெரினா கடற்கரை கருணாநிதி நினைவிடம் ஊர்வலம் முன்னாள் முதல்வர் கருணாநிதி முதலாம் ஆண்டு நினைவு தினcd எம்.பி. கனிமொழி\nகரோலின் காமாட்சி வெப் சீரிஸ் ஸ்டில்ஸ்\nதீபாவளியாகக் கொண்டாடப்படும் தெலங்கானா என்கவுன்டர்\nதருமபுரம் ஆதீன குருமகா சந்நிதானத்தின் திருமேனி நல்லடக்கம்\nஜெயலலிதாவின் மூன்றாம் ஆண்டு நினைவு தினம் அனுசரிப்பு\nஇந்த வாரம் (டிச.6 - 12) எந்த ராசிக்கு யோகம்\nஇந்த வாரம் எந்த ராசிக்கு அதிர்ஷ்டம் கொட்டப்போகுது\nதர்பார் படத்தின் 'சும்மா கிழி' பாடல் ரிலீஸ்\nஈசி கம் ஈசி கோ லிரிக் வீடியோ வெளியீடு\nஇந்த வாரம் (நவம்பர் 22 - 28) திடீர் அதிர்ஷ்டம் எந்த ராசிக்கு\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540499389.15/wet/CC-MAIN-20191207105754-20191207133754-00039.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1220039.html", "date_download": "2019-12-07T11:52:26Z", "digest": "sha1:ALWOPW5C4VVCH5T3DJZBKESIG6GFIFXZ", "length": 12706, "nlines": 177, "source_domain": "www.athirady.com", "title": "பாகிஸ்தானில் அடுத்தடுத்து பயங்கரவாத தாக்குதல் – அமெரிக்கா கடும் கண்டனம்..!! – Athirady News ;", "raw_content": "\nபாகிஸ்தானில் அடுத்தடுத்து பயங்கரவாத தாக்குதல் – அமெரிக்கா கடும் கண்டனம்..\nபாகிஸ்தானில் அடுத்தடுத்து பயங்கரவாத தாக்குதல் – அமெரிக்கா கடும் கண்டனம்..\nபாகிஸ்தானின் கராச்சி நகரில் உள்ள சீன தூதரகத்தை குறிவைத்து நேற்று பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இதில் 2 போலீஸ்காரர்கள் உள்பட 4 பேர் உயிரிழந்தனர். தாக்குதல் நடத்திய 3 பயங்கரவாதிகளையும் பாதுகாப்பு படையினர் சுட்டுக்கொன்றனர். இந்த தாக்குதல் நடந்த சிலமணி நேரத்தில், பழங்குடியின பிராந்தியமான ஒரக்சாய் பகுதியில் பயங்கரவாதிகள் நிகழ்த்திய வெடிகுண்டு தாக்குதலில் 32 பேர் உயிரிழந்தனர்.\nஇந்த தாக்குதல்களுக்கு அமெரிக்கா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இந்த துயரமான நேரத்தில், பயங்கரவாத நடவடிக்கைகளை எதிர்கொண்டுள்ள பாகிஸ்தான் மக்களுக்கு அமெரிக்கா துணையாக இருக்கும் என்று அமெரிக்க வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் ஹீதர் நாவெர்ட் தெரிவித்தார்.\n‘இந்த பிராந்தியத்தில் பயங்கரவாத அச்சுறுத்தலுக்கு எதிரான போர��ல், பாகிஸ்தான் அரசுக்கு அமெரிக்கா ஒத்துழைக்கும். இந்த தாக்குதலில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவிப்பதுடன், காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய வேண்டுகிறோம். சீன தூதரகம் மீதான தாக்குதலுக்கு பாகிஸ்தான் பாதுகாப்பு படையினர் உடனடியாக பதிலடி கொடுத்ததால், மேலும் உயிர்ப்பலி ஏற்படாமல் தடுக்கப்பட்டுள்ளது’ என்றும் அவர் கூறியுள்ளார்.\nபஞ்சாப் குண்டுவெடிப்பு தாக்குதலில் மேலும் ஒரு குற்றவாளி கைது..\nகஜா புயலால் வீட்டை இழந்த வேதாரண்யம் விவசாயி தற்கொலை..\nஸ்லோவாக்கியாவில் எரிவாயு கசிந்து தீவிபத்து – 5 பேர் பலி..\nநான் கருத்து கணிப்புகளை நம்புவது இல்லை: சித்தராமையா..\nஈராக்கில் போராட்டக்கரார்கள் மீது சமூகவிரோதிகள் திடீர் தாக்குதல் – போலீஸ் உள்பட…\nதலவாக்கலை பகுதியை சுத்தப்படுத்தும் சிரமதான செயற்திட்டம்\nவவுனியாவில் 30 குளங்களின் அணைக்கட்டுகள் வெட்டப்பட்டு நீர் வெளியேற்றம்\nUNP தலைமை பதவியையும் சஜித் பிரேமதாசவிற்கு வழங்க வேண்டும் – இராதா.\nவவுனியாவில் 283 குடும்பங்களைச்சேர்ந்த 887 பேர் பாதிப்பு..\nஜார்கண்டிலும் பா.ஜனதாவை தோற்கடிப்போம்: ப.சிதம்பரம்..\nசீனாவிற்கு கடன் வழங்குவதை நிறுத்துங்கள் – உலக வங்கியை சாடிய டிரம்ப்..\nஜார்கண்ட் மாநில சட்டப்பேரவை தேர்தலில் 2-ம் கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது..\nஸ்லோவாக்கியாவில் எரிவாயு கசிந்து தீவிபத்து – 5 பேர் பலி..\nநான் கருத்து கணிப்புகளை நம்புவது இல்லை: சித்தராமையா..\nஈராக்கில் போராட்டக்கரார்கள் மீது சமூகவிரோதிகள் திடீர் தாக்குதல்…\nதலவாக்கலை பகுதியை சுத்தப்படுத்தும் சிரமதான செயற்திட்டம்\nவவுனியாவில் 30 குளங்களின் அணைக்கட்டுகள் வெட்டப்பட்டு நீர்…\nUNP தலைமை பதவியையும் சஜித் பிரேமதாசவிற்கு வழங்க வேண்டும் –…\nவவுனியாவில் 283 குடும்பங்களைச்சேர்ந்த 887 பேர் பாதிப்பு..\nஜார்கண்டிலும் பா.ஜனதாவை தோற்கடிப்போம்: ப.சிதம்பரம்..\nசீனாவிற்கு கடன் வழங்குவதை நிறுத்துங்கள் – உலக வங்கியை சாடிய…\nஜார்கண்ட் மாநில சட்டப்பேரவை தேர்தலில் 2-ம் கட்ட வாக்குப்பதிவு…\nஅஜித்பவார் குற்றமற்றவர் – ஐகோர்ட்டில் போலீசார் பிரமாண…\nவவுனியா கந்தன்குளம் விவசாயிகளின் கண்ணீர்க் கதைகள்\nவடமாகாண வீதிப்பயணிகள் போக்குவரத்து கலந்துரையாடல்\nகிளிநொச்சி இரணைமடு குளத்தின் 12 வான் கதவுகள் திறக்கப்பட்டுள்ளது\nஎன்கவுண்ட்டர் நடத்திய போலீசாருக்கு குஜராத் தொழில் அதிபர் ரூ.1…\nஸ்லோவாக்கியாவில் எரிவாயு கசிந்து தீவிபத்து – 5 பேர் பலி..\nநான் கருத்து கணிப்புகளை நம்புவது இல்லை: சித்தராமையா..\nஈராக்கில் போராட்டக்கரார்கள் மீது சமூகவிரோதிகள் திடீர் தாக்குதல்…\nதலவாக்கலை பகுதியை சுத்தப்படுத்தும் சிரமதான செயற்திட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540499389.15/wet/CC-MAIN-20191207105754-20191207133754-00040.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kalviosai.com/2018/04/29/tnusrb-police-exam-2018-cutoff-marks-details/", "date_download": "2019-12-07T11:18:34Z", "digest": "sha1:EO7J27WJAIQBUKRU4TIRIG325HZHUGCQ", "length": 2768, "nlines": 82, "source_domain": "www.kalviosai.com", "title": "TNUSRB – Police Exam 2018 – Cutoff Marks Details!!! | கல்வி ஓசை", "raw_content": "\nNext article13 ஆயிரம் ஆசிரியர் பணிக்கான ‘டெட்’ தேர்வு அறிவிப்பு\nதமிழ்நாடு காவலர் எழுத்துத் தேர்விற்கான தற்காலிக விடை வெளியீடு\nபோலீஸ் எழுத்து தேர்வு 2.88 லட்சம் பேர் பங்கேற்பு\nநர்சிங் பள்ளிகளில் 17 போலி படிப்புகள். \nபிளஸ் 2 தேர்ச்சி குறைந்த அரசு பள்ளிகள் : செயல் திறன் அறிக்கை தயாரிக்க...\n‘டிஜிட்டல்’ பண பரிவர்த்தனைக்கு மாறுங்க : கல்லூரி, பல்கலைகளுக்கு மத்திய அரசு உத்தரவு\nFLASH NEWS : பள்ளிகள் திறப்பு ஜூன் 7 – அமைச்சர் அறிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540499389.15/wet/CC-MAIN-20191207105754-20191207133754-00040.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.88, "bucket": "all"} +{"url": "http://www.keetru.com/index.php/2015-10-31-05-39-28/2015-10-30-10-35-22?start=540", "date_download": "2019-12-07T12:50:54Z", "digest": "sha1:W4UG6K26QWLBQRQK3YNVUN24LNXG25Z3", "length": 9286, "nlines": 227, "source_domain": "www.keetru.com", "title": "கல்வி", "raw_content": "\nமோதல் கொலைகள் கொண்டாடத் தக்கதா\nபொது விநியோகத்தில் ஒரு புது அநியாயம்\nதீண்டாமைச் சுவர் - 17 பேர் கொலை\nபுலவர் இறைக்குருவனார் அவர்களின் தொகுப்பு நூல்கள் வெளியீட்டு விழா\nபெரியாரின் ‘வளர்ச்சி நோக்கிய மனிதாபிமானம்’\nகருஞ்சட்டைத் தமிழர் டிசம்பர் 07, 2019 இதழ் மின்னூல் வடிவில்...\nபெரியார் பேசிய சுயமரியாதையின் உள்ளடக்கம்\n இருள்சூழ்ந்து நிற்கிறது, நமது எதிர்காலம்\nமாணவி அமராவதியைக் கொன்ற வன்னிய சாதிவெறி ஆசிரியை\nமாநகராட்சிப் பள்ளி மாணவர்களின் சாதனை\nமாநகராட்சிப் பள்ளிக்கு துரோணாச்சாரி பெயரா\nமாநில உரிமைகளைப் பறிக்கும் இந்திய உயர்கல்வி ஆணையச் சட்டம் 2018\nமாநில கல்வி உரிமைகளைப் பறிக்கும் கல்விக் கொள்கை\nமாநிலங்களிடமிருந்த கல்வி உரிமை மீண்டும் மாநிலங்களுக்கு மாற்றப்பட வேண்டும்\nமாபெரும் மானிட உரிமைக்காவலர் டால்ஸ்டாய் தன் படைப்புகளை நாட்டுடமையாக்கியவர்\nமாய்ந்து போகட்டும் மரண தண்டனை\nமார்ச் 20 இராமராஜ்ஜிய இரத யாத்திரை எதிர்ப்பு செங்கோட்டை தடுப்பு மறியல்\nமீண்டும் தலை தூக்கும் சாதி, மத வன்முறைகள்\nபக்கம் 28 / 30\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540499389.15/wet/CC-MAIN-20191207105754-20191207133754-00040.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.keetru.com/literature/poems/buhari_1.php", "date_download": "2019-12-07T12:54:32Z", "digest": "sha1:KWL6ZPJ47L2W5VUVPPF7DXCDNTCOMENW", "length": 4472, "nlines": 47, "source_domain": "www.keetru.com", "title": " Tamil | Tamilnadu | Art | Culture | Buhari | rumour", "raw_content": "\nஇலக்கியம் திரைவிருந்து சிற்றிதழ்கள் மருத்துவம் நளபாகம் அறிவியல் வரலாறு சிரிப்'பூ' சட்டம் தகவல் களம் சுற்றுலா\nகட்டுரைகள் கவிதைகள் சிறுகதைகள் விமர்சனங்கள் நேர்காணல்கள் எழுத்தாளர்கள் குறும்படங்கள் தமிழோசை பொன்னியின் செல்வன் சிவகாமியின் சபதம்\nபுதுவிசை தலித் முரசு சமூக விழிப்புணர்வு பெரியார் முழக்கம் அணி இளைஞர் முழக்கம் தமிழர் கண்ணோட்டம் புன்னகை மாற்று மருத்துவம் செய்தி மடல் சஞ்சாரம் கருஞ்சட்டைத் தமிழர் கனவு கவிதாசரண் மண்மொழி மாற்றுவெளி சிந்தனையாளன் செம்மலர் தமிழ்த் தேசம் மேலும்...\nபொது இதயம் & இரத்தம் வயிறு தலை பாலியல் உடல் கட்டுப்பாடு\nவிண்வெளி சுற்றுச்சூழல் தொழில்நுட்பம் புவி அறிவியல் இயற்கை & காட்டுயிர்கள்\nதமிழ்நாடு இந்தியா உலகம் வரலாற்றில் இன்று\nசர்தார்ஜி குட்டீஸ் வக்கீல் & மருத்துவம் பொது அரசியல் குடும்பம்\nஓர் அரை நொடிக்கு முன்\nஇவரது மற்ற படைப்புகளைக் காண இங்கே அழுத்தவும்\nகீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540499389.15/wet/CC-MAIN-20191207105754-20191207133754-00040.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.muruguastrology.com/2012/12/blog-post_17.html", "date_download": "2019-12-07T12:42:29Z", "digest": "sha1:ZUD3BPIFNFQV5IUSH2LCZ2ENLMIUP5DW", "length": 63929, "nlines": 244, "source_domain": "www.muruguastrology.com", "title": ".: ராகு திசை", "raw_content": "\nராகு திசை மொத்தம் 18 வருடங்கள் நடைபெறும். ராகுவுக்கு சொந்த வீடு இல்லை என்ற காரணத்தால் ராகு நின்ற வீட்டதிபதியின் நிலையை கொண்டே ராகு அதன் பலனை தருவார். பொதுவாக ராகு பகவான் 3,6,10,11 ஆகிய ஸ்தானங்களில் அமையப் பெற்று சுப கிரகங்களின் சேர்க்கையுனிருந்தால் நினைத்ததை நிறைவேற்ற கூடிய ஆற்றல் நல்ல மன தைரியம் உண்டாகும். ராகு நின்ற வீட்டதிபதியும் பலம் பெற்று அமைந்து விட்��ால் அதிகம் சம்பாதிக்கும் யோகம், வெளியூர் வெளிநாட்டு தொடர்புடையவைகளால் உயர்ந்த நிலைக்கு செல்லக் கூடிய அமைப்பு, உற்றார் உறவினர்களின் ஆதரவு ஆடை ஆபரண சேர்க்கைகள் யாவும் சிறப்பாக அமையும். புதுமையான கட்டிடங்கள் கட்டுவது, புதுமையான விஷயங்களில் ஆர்வம் காட்டுவது போன்றவற்றில் ஈடுபாடு கொடுக்கும்.\nஅதுவே ராகு பகவான் அசுபபலம் பெற்று ராகு நின்ற வீட்டதிபதியும் பலமிழந்திந்தால் ராகு திசை நடைபெற்றால் உடல் நிலையில் பாதிப்பு, எதிர்பாராத விபத்துக்களை சந்திக்கும் சூழ்நிலை உடலில் அறுவை சிகிச்சை மேற்கொள்ள வேண்டிய நிலை மருத்துவ செலவுகளை எதிர்கொள்ள கூடிய அமைப்பு கொடுக்கும் அதிக முன் கோபமும் உண்டாகும். கணவன் மனைவியிடையே கருத்து வேறுபாடுகள், தவறான பெண்களின் சேர்க்கைகள், பிள்ளைகளுக்கு தோஷம், அரசு வழியில் தண்டனை பெறக் கூடிய நிலை, அபராதம் கட்ட வேண்டிய நிலை போன்ற பலவிதமான துக்க பலன்கள் உண்டாகும். உடல் நிலையிலும் வயிறு சம்மந்தப்பட்ட பாதிப்புகள் உண்ணும் உணவே விஷமாக மாற கூடிய நிலை ஏற்படும்.\nதிருவாதிரை,சுவாதி, சதயம் போன்ற நட்சத்திரங்கள் ராகுவுக்குடையதாகும். ராகு திசை ஒருவருக்கு 3வது திசையாக வந்தால் எதிலும் எதிர் நீச்சல் போட்டே முன்னேற வேண்டியிருக்கும். குறிப்பாக ரோகிணி, அஸ்தம், திருவோணம் போன்ற சந்திரனின் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு 3வது திசையாக ராகு வரும். இக்காலங்களில் எதிலும் சற்று சிந்தித்து செயல்படுவது நல்லது.\nராகு பகவான் பலமாக அமையப் பெற்று குழந்தை பருவத்தில் திசை நடைபெற்றால் நல்ல உடல் ஆரோக்கியம், சுறுசுறுப்பாக இருக்க கூடிய ஆற்றல் உண்டாகும். இளம் பருவத்தில் நடைபெற்றால் கல்வியில் மேன்மை நல்ல அறிவாற்றல், புக்தி கூர்மை, ஸ்பெகுலேஷன் மூலம் தன சேர்க்கை உண்டாகும். மத்திம பருவத்தில் நடைபெற்றால் எதிர்பாராத தனசேர்க்கை, புதிய வாய்ப்புகள் தேடி வரும் அமைப்பு, எதிர்பாராத உயர்வுகள் உண்டாகும். முதுமை பருவத்தில் நடைபெற்றால் வசதி வாய்ப்புகள், எதிர்பாராத தனசேர்க்கைகள் செய்யும் தொழிலில் முன்னேற்றம் உண்டாகும்.\nஅதுவே ராகு பகவான் பலமிழந்திருந்து திசையானது குழந்தை பருவத்தில் ந¬பெற்றால் ஆரோக்கிய பாதிப்பும், பெற்றோருக்கு பிரச்சனைகளும் ஏற்படும். இளமை பருவத்தில் ந¬பெற்றால் கல்வியில் தடை, தேவ��யற்ற நட்புகள், தீய பழக்க வழக்கங்கள், பெற்றோர்களிடம் அவப்பெயர் உண்டாகும். மத்திம வயதில் நடைபெற்றால் மணவாழ்வில் பிரச்சனை, எடுக்கும் முயற்சிகளில் தடை முரட்டுதனமான செயல்பாடுகளால் அவப்பெயர் ஏற்படும். முதுமை பருவத்தில் நடைபெற்றால் ஆரோக்கியத்தில் பாதிப்புகள், உண்ணும் உணவே விஷமாகக் கூடிய நிலை உண்டாகும்.\nராகு திசையில் ராகுபுக்தி 2வருடம் 8மாதம் 12நாட்கள் நடைபெறும்.\nராகு பலம் பெற்று அதன் சுயபுக்தி காலங்களில் மனதில் நல்ல உற்சாகமும், எடுக்கும் காரியங்கள் யாவற்றிலும் வெற்றியும், அரசு வழியில் ஆதரவும், செய்யும் தொழில் உத்தியோகத்தில் உயர்வுகளும் உண்டாகும், வீடுமனை, வண்டி வாகனங்கள் வாங்கும் யோகம் குடும்பத்தில் சுப காரியங்கள் கைகூடும் அமைப்பு ஏற்படும்.\nராகு பலமிழந்திருந்தால் பிறந்த ஊரை விட்டும் உற்றார் உறவினர்களை விட்டும். குடும்பத்தை விட்டும் அன்னியர் வீட்டில் வாழ வேண்டிய நிலை ஏற்படும். மனநிலையில் பாதிப்பு, தீராத நோயினால் அவதிப் படும் நிலை, வீண் வம்பு வழக்குகளில் சிக்கி கெட்ட பெயரை எடுக்கும் சூழ்நிலை, குடும்பத்தில் உள்ளவர்களை இழக்கு நிலை, பொருள் இழப்பு, பங்காளி வழியில் தொல்லை ஏற்படும்.\nராகுதிசையில் குரு புக்தியானது 2 வருடம் 4 மாதம் 24 நாட்கள் நடைபெறும்.\nகுரு பகவான் பலம் பெற்று அமையப் பெற்றால் நினைத்த காரியம் நிறைவேறும். எதிர்பாராத வகையில் தன லாபம் கிட்டும் தான்ய விருத்தியும், சமுதாயத்தில் பெயர் புகழ்,செல்வம் செல்வாக்கு உயரக் கூடிய பாக்கியமும் உண்டாகும். சொந்த ஊரிலேயே வீடுமனை, வண்டி வாகன வசதிகளுடன் வாழக் கூடிய யோகம் அமையும். பிள்ளைகளால் பெருமையும், அரசு வழியில் உயர் பதவிகளும், பெரியவர்களின் ஆசியும் கிட்டும்\nகுருபகவான் பலமிழந்து அமையப் பெற்றால் நீச தொழில் செய்யும் நிலை, பண விஷயங்களில் கெட்ட பெயரை சம்பாதிக்க கூடிய நிலை, புத்திர பாக்கியம் உண்டாக தடை, புத்திரர்களால் அவமானம் நெருங்கியவர்களே துரோகம் செய்யும் நிலை வறுமை, தொழில் உத்தியோகத்தில் அவப்பெயர் குடும்பத்திலுள்ளவர்களுக்கு நோய்கள் உண்டாகும்.\nராகு திசையில் சனிபுக்தியானது 2 வருடம் 10 மாதம் 6 நாட்கள் நடைபெறும்.\nசனிபகவான் பலம் பெற்றிருந்தால் சொன்ன சொல்லை காப்பாற்றும் ஆற்றல் உண்டாகும். குடும்பத்தில் ஒற்றுமை, சுகமான வாழ்க்கை, ��ுப நிகழ்ச்சிகள் கைகூடும் வாய்ப்பு, தன தான்ய அபிவிருத்தி, தொழில் வியாபார நிலையில் முன்னேற்றம், எதிலும் துணிந்து செயல் படும் ஆற்றல், ஆடை ஆபரண சேர்க்கை, அசையா சொத்துக்கள் வாங்கும் யோகம் உண்டாகும்.\nசனிபகவான் பலமிழந்து புக்தி நடைபெற்றால் எதிர்பாராத விபத்துக்களால் ஊனமாகும் நிலை, மனைவி பிள்ளைகளுக்கு உடல் நிலை பாதிப்பு, உற்றார் உறவினர்களிடம் பகை, சோர்வு எடுக்கும் காரியங்களில் தடை, தொழிலாளர்களால் பிரச்சனை, அரசு வழியில் தொல்லை, பூர்வீக சொத்துக்களை இழக்கும் நிலை, புத்திரதோஷம், வீண் வம்பு வழக்குகள், கடன் தொல்லையால் அவமானம் போன்ற அனுகூலமற்ற பலன்கள் ஏற்படும்.\nராகுதிசையில் புதன் புக்தியானது 2 வருடம் 6 மாதம் 18 நாட்கள் நடைபெறும்.\nபுதன் பகவான் பலம் பெற்று அமைந்திருந்தால் நல்ல வித்தைகளிலும் கல்வி நிலையிலும் உயர்வு ஏற்படும். உற்றார் உறவினர், நண்பர்கள் மற்றும் பெரிய மனிதர்களின் அன்பிற்கு பாத்திரமாக கூடிய வாய்ப்பு, ஆடை ஆபரண வண்டி வாகன சேர்க்கை, மனைவி பிள்ளைகளால் சிறப்பு புதுவீடு கட்டி குடி புகும் பாக்கியம் உண்டாகும்.\nபுதன் பலமிழந்திருந்தால் குலப்பெயர் கெடும்படி நடந்து கொள்ளும் நிலை, குடும்பத்திலுள்ளவர்களுக்கு ஆரோக்கியத்தில் பாதிப்பு, அரசு வழியில் பிரச்சனை, வண்டி வாகனங்களால் வீண்விரயம் பகைவர்களால் தொல்லை ஏற்படும்.\nராகுதிசையில் கேதுபுக்தியானது 1 வருடம் 18 நாள் நடைபெறும்.\nகேது பலம் பெற்று நின்ற வீட்டதிபதியும் நல்ல நிலையில் அமையப்பெற்றால் வண்டி வாகனம் ஆடை ஆபரண சேரும். ஆன்மீக காரியங்களில் ஈடுபாடு தெய்வ தரிசனங்களுக்காக பயணங்கள் செல்லக் கூடிய வாய்ப்பு உண்டாகும் என்றாலும் ராகு திசையில் கேது புக்தி என்பதால் பெரிய அளவில் நற்பலனை எதிர்பார்க்க முடியாது. கணவன் மனைவியிடையே பிரச்சனை, இல்வாழ்வில் ஈடுபாடற்ற நிலை, திருடர் மற்றும் பகைவர்களால் தொல்லை, நெருப்பால் கண்டம் எதிலும் சுறுசுறுப்பற்ற நிலை, பூமி மனை வண்டி வாகனங்களால் நஷ்டம், விஷத்தால் கண்டம், விதவையுடன் தொடர்பு கொள்ள கூடிய சூழ்நிலை உண்டாகும்.\nராகுதிசையில் சுக்கிரபுக்தி 3 வருடங்கள் நடைபெறும்.\nசுக்கிரன் பலம் பெற்றிருந்தால் அரசு வழியில் உயர் பதவிகள், உத்தியோக நிலையில் உயர்வு, புகழ் பெருமை யாவும் உண்டாகும். ஆடை ஆபரண சேர்க்கை வண்டி வாகன யோகம் திருமண சுபகாரியம் நடைபெறும் வாய்ப்பு, பெண் குழந்தை யோகம், கிட்டும் வீடுமனை அமையும். கலை துறையில் சாதனை புரிந்து வெற்றி பெற கூடிய ஆற்றல் உண்டாகும்.\nசுக்கிரன் பலமிழந்திருந்தால் பெண்களால் அவமானம், மர்ம ஸ்தானங்களில் நோய், சர்க்கரை வியாதி, திருமணத் தடை, நினைத்த காரியங்களில் தோல்வி, பணநஷ்டம், வறுமை, வண்டி வாகனத்தால் வீண்விரயம், இல்லற வாழ்வில் இனிமை குறைவு உண்டாகும். எடுக்கும் காரியங்களில் முன்னேற முடியாத நிலை போன்றவை ஏற்படும்.\nராகுதிசையில் சூரிய புக்தி 10 மாதம் 24 நாட்கள் நடைபெறும்.\nசூரியன் பலம் பெற்றிருந்தால் அரசு வழியில் உயர் பதவிகளை வகுக்கும் அமைப்பு, ராணுவம் போலீஸ் துறைகளில் பல விருதுகளைப் பெறக் கூடிய ஆற்றல், எடுக்கும் காரியங்களை சிறப்புடன் செய்து முடிக்க கூடிய ஆற்றல் நல்ல தைரியம் துணிவு எதிரிகளை ஒட ஒட விரட்ட கூடிய பலம், தந்தை, தந்தை வழி உறவுகளால் மேன்மை, செய்யும் தொழில் வியாபாரத்தில் மேன்மை போன்ற நற்பலன்கள் ஏற்படும்.\nசூரியன் பலமிழந்திருந்தால் உஷ்ண சம்மந்தப்பட்ட நோய்கள் தலைவலி, இருதய கோளாறு, ஜீரம் கண்களில் பாதிப்பு, தந்தை, தந்தை வழி உறவுகளிடையே பகைமை, தொழில் வியாபாரத்தில் நஷ்டம். குடும்பத்தில் நிம்மதியற்ற நிலை, நஷ்டம் யாவும் உண்டாகும்.\nராகு திசையில் சந்திர புக்தி\nராகுதிசையில் சந்திர புக்தி 1 வருடம் 6 மாதம் நடைபெறும்.\nசந்திரன் பலம் பெற்றிருந்தால் எடுக்கும் காரியங்களில் வெற்றி, நல்ல மன உறுதி, அறிவாற்றல் திருமண பாக்கியம், பெண் குழந்தை பிறக்கும் வாய்ப்பு, வண்டி வாகன யோகம், கணவன் மனைவி உறவில் திருப்தி, கடல் கடந்து அந்நிய நாட்டிற்கு சென்று சம்பாதிக்கும் வாய்ப்பு, பயணங்களால் அனுகூலம், ஜல தொடர்புடைய தொழிலில் ஏற்றம் தாய் வழியில் மேன்மை உண்டாகும். பொருளாதாரமும் உயரும்.\nசந்திரன் பலமிழந்திருந்தால் தாய்க்கு கண்டம் தாய் வழி உறவுகளிடம் பகை, மனக்குழப்பம் எதிலும் தெளிவாக செயல்பட முடியாத அமைப்பு, எடுக்கும் காரியங்களில் தடை, பெண்கள் வழியில் விரோதம், ஜலதொடர்புடைய பாதிப்புகள், நீரினால் கண்டம் கடல் கடந்து செய்யும் பயணங்களால் அலைச்சல் டென்ஷன், காரியத்தடை போன்றவை உண்டாகும்.\nராகுதிசையில் செவ்வாய் புக்தி 1 வருடம் 18 நாட்கள் நடைபெறும்.\nசெவ்வாய் பலம் பெற்றிருந்தால் பூமி, மனை, வீடு, வண்டி வா���ன யோகம் அமையும். தன தான்ய சேர்க்கைகள் அதிகரிக்கும். அரசாங்க உத்தியோகத்தில் உயர் பதவிகள், நிர்வாக சம்மந்தமான உயர்வுகள் கிட்டும். நல்ல உடல் ஆரோக்கியம் எதிரிகளை வெல்லும் ஆற்றல், வம்பு வழக்குகளில் வெற்றி, நிர்வாக சம்மந்தமான உயர் பதவிகள் கிட்டும். உடன் பிறந்த சகோதரர்களால் அனுகூலம், செய்யும் தொழில் வியாபாரத்தில் உயர்வு உண்டாகும்.\nசெவ்வாய் பலமிழந்திருந்தால் உடல் நலத்தில் உஷ்ண சம்மந்தப்பட்ட பாதிப்புகள் தலைவலி ஜீரம் காயம் ஏற்படுதல், எதிர்பாராத விபத்துகளை சந்திக்கும் நிலை உண்டாகும். மனைவிக்கு கர்ப கோளாறு மாதவிடாய் பிரச்சனை, சகோதர்களிடையே பகை அரசு வழியில் அனுகூலமற்ற நிலை, பூமி மனை வண்டி வாகனங்களால் வீண் விரயம் பங்காளி வழியில் விரோதம், தொழில் உத்தியோத்தில் விண் பழிகளை சுமக்க கூடிய நிலை ஏற்படும்.\nராகு காலத்தில் துர்க்கை அம்மனுக்கு எலுமிச்சை பழத்தில் விளக்கேற்றி, கஸ்தூரி மலர்களால் அர்ச்சனை செய்வது, சிவன் சரபேஸ்வரர், பைரவர் வழிபாடுகள் மேற்கொள்வது நல்லது. மந்தாரை மலர்களால் ராகுவுக்கு அர்ச்சனை செய்வது, தேங்காய், உளுந்து போன்றவற்றை தானம் செய்வது பாம்பு புற்று பாலூற்றுவது, ராகுவுக்கு பரிகாரங்கள் செய்வது மிகவும் நல்லது. கோமேதக கல்லை அணிவது சிறப்பு.\nஐயா எனக்கு ராகு திசை சந்திரன் புத்தி.. எதை செய்தாலும் தடை கடன் அதிகரிப்பது இப்படி தான் இருக்கு... நான் என்ன பரிகாரம் செய்ய வேண்டும்...\nஎனக்கு ராகு திசை ராகு புத்தி நடக்கிறது எனது பிறந்த தேதி 29-07-1987\nஐயா எனக்கு ராகு திசை சந்திர புத்தி(சந்திரன் 10 கன்னி ராசியில் செவ்வாயுடன் சஞ்சரிக்க பலன் கூறுங்கள்).... எடுக்கும் காரியங்களில் ஜெயம் உண்டாகுமா கூறுங்கள் ஐயா\nசந்திரன் உத்திரம் 4ம் பாகத்திலும் செவ்வாய் ஹஸ்தம் 1ம் பாகத்திலும் உள்ளது\n2013 ஆண்டு பலன்கள் சிம்ம ராசி\n2013 ஆண்டு பலன்கள் கடகராசி\n2013 ஆண்டு பலன்கள் மிதுன ராசி\n2013 ஆண்டு பலன்கள் ரிஷப ராசி\nபூராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் வாழ்க்கை ரகசியம்\nமகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் வாழ்க்கை ரகசியம்\nஉத்திரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் வாழ்க்கை ரகசியம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540499389.15/wet/CC-MAIN-20191207105754-20191207133754-00040.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.8, "bucket": "all"} +{"url": "https://134804.activeboard.com/f639582/ancient-coins/", "date_download": "2019-12-07T12:32:34Z", "digest": "sha1:FVR6ILLIV7P5GR5GS2IGSN4H2AMNUBJO", "length": 6675, "nlines": 58, "source_domain": "134804.activeboard.com", "title": "ANCIENT COINS - New Indian-Chennai News & More", "raw_content": "\nJump To:--- Main ---திருக்குறள் சங்க இலக்கியத்தில் -விஷ்ணுரசிக்கும் நல்ல கட்டுரைகள் - தமி...அரவிந்தன் நீலகண்டன் புதிய ஏற்பாடு நம்பகத் தன்மை வாய...SCAMS & SCANDALSProf.James Tabor Articlesபைபிள் ஒளியில் இயேசு கிறிஸ்து...Thelogy Research Umar- Answering Islam TamilisedSenkodiChennai Economy Real EstateNEWS OF WORLD IN 2015Acta Indica- On Thomas MythPATTANAM IS NOT MUZURIS- KCHRஜோதிஜி திருப்பூர் Catholic acts of CriminalityProtestant criminal acts Silapathikaram - சிலப்பதிகாரம்Communist frauds St.Thomas MythManusmirithi in EnglishSASTHA WORSHIP ஈவேரா மறுபக்கம் - ம வெங்கடேசன்நீதிக்கட்சியின் மறுபக்கம் - ம ...EVR Tamil desiyamபண்டைத் தமிழரின் வழிபாடுCaatholic schooll atrocitiesதிருக்குறள் யாப்பியல் ஆய்வுகள்Zealot: The Life and Times of J...சைவ சித்தாந்தம் SaivamJesus never existedS.Kothandaramanகீழடி அகழாய்வும் மோசமான கூத்துக...Brahmi scriptசங்க இலக்கியம்- மூலமும் உரையும்புறநானூறுஅகநானூறுகுறுந்தொகைபரிபாடல்ஐங்குறு நூறுஇஸ்லாம்-இந்தியா- திராவிடநாத்திகம்Indian secularsimஇந்தியாவில் கிருத்துவம்சினிமாவின் சீரழவுகள்ஆரியன் தான் தமிழனாProf.Larry Hurtado ArticlesIndian Antiqity Bart D. Ehrmanதமிழர் சமயம்ஈவெரா நாயக்கர் திராவிடக் கழகத்த...ISLAMIC WORLDKalvai Venkat ஏசுவை - கிறிஸ்துவத்தை அறிவோம்தொல் காப்பியம்Andal Controversy -Vairamuthu - previous character 2004 Thirukural Confernece Anna...Brahmins and Sanskrit மணிமேகலை - Thanks முத்துக்கமலம்சங்க இலக்கியங்கள்திருக்குறள் தமிழர் மெய்யியல் சம...Tamilnadu Temple News மனுதரும சாத்திரம்நீதி இலக்கியம்ஈ.வெ.ரா யுனஸ்கோ விருது கதையும் ...தமிழ் இலக்கியங்களில் அறம்-நீதி-...DID Md EXIST An Inquiry into I...இஸ்ரேலின் பழங்காலம் -விவிலிய பு...ANCIENT COINSIndus Saraswathiமுனைவர் கோ.ந. முத்துக்குமாரசுவாமிCSI Church Tamilnadu atrocities கலித்தொகைநற்றிணை NEWS -Indian-Chennai Real Estat... இஸ்லாம், முஹம்மது நபி, குர்ஆன்...ontogeny-phylogeny-epigeneticsஇலவசம்- Free- இணையத்திலுள்ள பயன...பழைய ஏற்பாடு நம்பிக்கைகுரியதா An Inquiry into I...இஸ்ரேலின் பழங்காலம் -விவிலிய பு...ANCIENT COINSIndus Saraswathiமுனைவர் கோ.ந. முத்துக்குமாரசுவாமிCSI Church Tamilnadu atrocities கலித்தொகைநற்றிணை NEWS -Indian-Chennai Real Estat... இஸ்லாம், முஹம்மது நபி, குர்ஆன்...ontogeny-phylogeny-epigeneticsஇலவசம்- Free- இணையத்திலுள்ள பயன...பழைய ஏற்பாடு நம்பிக்கைகுரியதா ...Chennai Industrial Accidentsஎஸ். இராமச்சந்திரன் தென்னிந்திய...சங்க காலம் தொல்லியல் பண்பாடு - ...Pagadu - Historic Quranic resea...Prof.Thomas L Thompson Articlesபலான பாதிரியார்கள் Criminal Bis...Christian WorldArchaeology - Ancient India- Te...ஜெயமோகன் Justice Niyogi Commission Repor...Thirukural research - Anti Trut...Kural and VedasNuns AbusesThoma in India Fictions Devapriya போகப் போகத் தெரியும்- சுப்பு கல்வெட்டு The Myth of Saint Thomas and t...MINORITY RIGHTS CASESமுஹம்மது உண்மையில் இருந்தாரா -...பெரோசஸ் மற்றும் ஆதியாகமம், மானெ...இயேசு கிறிஸ்து ஆக்கிரமிப்புக்கா...ஆய்வு:பதிற்றுப் பத்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540499389.15/wet/CC-MAIN-20191207105754-20191207133754-00040.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.84, "bucket": "all"} +{"url": "https://eluthu.com/following/3697", "date_download": "2019-12-07T11:59:05Z", "digest": "sha1:HF7V7IB745DKEIQBH62NLWJ6BIKJRBH2", "length": 4855, "nlines": 127, "source_domain": "eluthu.com", "title": "கேகண்ணன் - உறுப்பினர் பின்தொடர்பவர்கள்", "raw_content": "\nகேகண்ணன் - உறுப்பினர் பின்தொடர்பவர்கள்\nஇந்த மாதம் பரிசு பெற்றவர்கள்\nஅன்னைக்கு நான் அன்னையாக வேண்டும் --கயல்விழி\nஒரு கிராமம் ஒரு தெய்வம்\nமகாகவியோடு ஒரு மாலை நேரம் -சந்தோஷ்\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nAbout Us Terms of Use Privacy Policy விதிமுறை கருத்து தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540499389.15/wet/CC-MAIN-20191207105754-20191207133754-00040.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://lathamagan.com/2011/07/22/vikatan-27-july/", "date_download": "2019-12-07T11:33:15Z", "digest": "sha1:7PCU7ZJJAFFDQ62TEJVH4QDGZKF5ZXAZ", "length": 6318, "nlines": 92, "source_domain": "lathamagan.com", "title": "[ ஆனந்த விகடன் ] முளைப்பயிர் காலம் | சில ரோஜாக்கள்", "raw_content": "\nபார்த்துக் கிழித்தவை பற்றி எழுதிக் குவித்தவை\nஅதிர்வுகளின் பரிணாம வீச்சு – ஆரண்யகாண்டம் கலந்துரையாடல்\t[நவீன விருட்சம்] அதிர்வு தாங்கா அறைகள்\n[ ஆனந்த விகடன் ] முளைப்பயிர் காலம்\nP\tPoems\tபின்னூட்டமொன்றை இடுக\nநன்றி : ஆனந்த விகடன்\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nஅதிர்வுகளின் பரிணாம வீச்சு – ஆரண்யகாண்டம் கலந்துரையாடல்\t[நவீன விருட்சம்] அதிர்வு தாங்கா அறைகள்\nகுழந்தையின் விளையாட்டுப்பொருளென மொழியுடன் விளையாடுபவன். தீவிர வாசகன். தின்ற பழத்தின் விதையிலிருந்து செடி வளர்க்கும் ஒரு சிறு பறவை.\nபட்டயங்களை ஊடுருவிச் செல்லும் மழை\n//யட்சியைக் கண்டுபிடிப்பது மிகமிக எளிது. காமம் கொண்ட ஆணின் கண்களில் இருந்து ஒளிந்துகொள்ள அவளால் முடியவே முடியாது.//… twitter.com/i/web/status/1… 2 months ago\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540499389.15/wet/CC-MAIN-20191207105754-20191207133754-00040.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/life-style/physically-challanged-person-serving-people-by-spraying-the-mosquito-medicine-in-pondy-q19mdd", "date_download": "2019-12-07T12:31:02Z", "digest": "sha1:WANUCVAG4O2ZJBUCPZIYOFC4MHFTR67J", "length": 9931, "nlines": 133, "source_domain": "tamil.asianetnews.com", "title": "யாரும் பாதிக்கக்கூடாது..! கொசுவை ஒழிக்க ஒரு மாற்றுத்திறனாளியின் சமூக சேவையை பாருங்களேன்...!", "raw_content": "\n கொசுவை ஒழிக்க ஒரு மாற்றுத்திறனாளியின் சமூக சேவையை பாருங்களேன்...\nபுதுவையில் உள்ள சாரம் என்ற பகுதியில் பைண்டிங் செய்யும் வேலை செய்து வருகிறார் மாற்றுத்திறனாளியான ஜோசப். இவர் அனைவருக்கும் உதவி செய்வதில் மிகுந்த நல் உள்ளம் கொண்டவர்.\n கொசுவை ஒழிக்க ஒரு மாற்றுத்திறனாளியின் சமூக சேவையை பாருங்களேன்...\nடெங்கு கொசுவை ஒழிக்கும் பொருட்டு வளர்ச்சி குன்றிய மாற்றுத்திறனாளி ஒருவர் புதுவையில் வீதிவீதியாக சென்று மருந்து தெளிக்கும் வேலையை பாராட்டி அனைவரும் தொடர்ந்து வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.\nபுதுவையில் உள்ள சாரம் என்ற பகுதியில் பைண்டிங் செய்யும் வேலை செய்து வருகிறார் மாற்றுத்திறனாளியான ஜோசப். இவர் அனைவருக்கும் உதவி செய்வதில் மிகுந்த நல் உள்ளம் கொண்டவர். அவருக்கு கிடைக்கும் சிறிய வருமானத்தை வைத்துக்கொண்டு மக்களுக்கு சேவை செய்வதில் மும்முரமாக செயல்படுவார்.ஏழை எளிய மக்களுக்கு பல்வேறு விதங்களில் தொடர்ந்து உதவி செய்து வருகிறார்.\nஇந்த ஒரு நிலையில் தற்போது மழைக்காலம் என்பதால் பெருகி வரும் டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்தும் பொருட்டு அவர் வசிக்கும் அந்தப்பகுதியில் கொசுவை ஒழிக்க மருந்து தெளிப்பான் கருவி ஒன்றை வாடகைக்கு எடுத்து அதன்மூலம் வீதி வீதியாக சென்று அசுத்தமாக உள்ள இடங்களில் கொசு மருந்து அடித்து வருகிறார் இவருடைய இந்த பொதுநலன் கருதி செயல்படும் சேவையை பாராட்டி பொதுமக்கள் வாழ்த்துக்களை குவித்த வண்ணம் உள்ளனர்\n12 ராசியினரில் வீடு வாகனம் வாங்க யாருக்கு லக் உண்டு தெரியுமா..\nஇன்னும் 5 நாட்களை தான்... எப்படி மழை வருதுன்னு பாருங்க..\nவெங்காயத்துக்கு துப்பாக்கி ஏந்திய பாதுகாப்பு... வேகமாய் பரவும் விழிப்புணர்வு புகைப்படம்..\nஒரு கிலோ வெங்காயம் ரூ.200 பெரும் அதிருப்தியில் வியாபாரிகளும் பொதுமக்களும்...\nவேறு ஆணுடன் பழகும் பெண்ணை கண்டுப்பிடிப்பது எப்படி..\nலம்ப்பா எகிறிய தங்கம் விலை மாலையில் புஸ்ஸுன்னு குறைவு...\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nஎன் பொண்ணு மேலயே யூரின் போறான்.. நடிகை ஜெயஸ்ரீ கணவர் மீது அதிரவைக்கும் குற்றச்சாட்டு வீடியோ..\nமாடி மேல் இருந்து தவறி விழுந்த குழந்தை.. கேட்ச் பிடித்து நொடியில் காப்பாற்றிய மக்கள்..\nஆசிட் வீசுவேன் என கதிகலங்க செய்த காதலன்.. லைவ் வீடியோவில் கதறி கதறி அழுத நடிகை அஞ்சலி அமீர்..\n\"எங்களை வாழ விடுங்கள்\" மெரீனா துப்பாக்கிச்சூடு.. நினைவு தினத்தில் கண்ணீர் வடிக்கும் மீனவர்கள்..\n100 நாள் வெச்சு செஞ்ச பிறகும்... பட்டாசு வெடித்து கொண்டாட்டம்.. அய்யோ.. அய்யோ.. காங்கிரஸ்..\nஎன் பொண்ணு மேலயே யூரின் போறான்.. நடிகை ஜெயஸ்ரீ கணவர் மீது அதிரவைக்கும் குற்றச்சாட்டு வீடியோ..\nமாடி மேல் இருந்து தவறி விழுந்த குழந்தை.. கேட்ச் பிடித்து நொடியில் காப்பாற்றிய மக்கள்..\nஆசிட் வீசுவேன் என கதிகலங்க செய்த காதலன்.. லைவ் வீடியோவில் கதறி கதறி அழுத நடிகை அஞ்சலி அமீர்..\nஇந்த தடவை கண்டிப்பா அந்த பையனுக்கு டீம்ல இடம் இருக்கு.. முதல் டி20 போட்டிக்கான உத்தேச இந்திய அணி\nஓட்டல் அறையில் பிக்பாஸ் நடிகையை கதற கதற செய்த பிரபல அரசியல் வாரிசு..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540499389.15/wet/CC-MAIN-20191207105754-20191207133754-00040.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilmurasu.com.sg/2017/07/12/11062-%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A9%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D.html", "date_download": "2019-12-07T11:28:12Z", "digest": "sha1:2XUYSGKOHPNN5CLBI6QPVQA7BI57HCTL", "length": 7034, "nlines": 81, "source_domain": "www.tamilmurasu.com.sg", "title": "இந்திய மீனவர்களை விடுவித்த பாகிஸ்தான் அதிகாரிகள் | Tamil Murasu", "raw_content": "\nஇந்திய மீனவர்களை விடுவித்த பாகிஸ்தான் அதிகாரிகள்\nஇந்திய மீனவர்களை விடுவித்த பாகிஸ்தான் அதிகாரிகள்\nபாகிஸ்தான் அதிகாரிகள் விடுவித்த இந்திய மீனவர்கள் அமிர்தசரசில் உள்ள செஞ்சிலுவை சங்கக் கட்டடத்துக்கு வந்துசேர்ந்தனர். பாகிஸ்தான் கடல் எல்லைக்குள் நுழைந்ததாக இவர்களை பாகிஸ்தான் அதிகாரிகள் கைது செய்தனர். இவர்களுடன் சேர்த்து மொத்தம் 78 மீனவர்களை பாகிஸ்தான் அரசு விடுவித்துள்ளது. படம்: ஏஎஃப்பி\nமின்னஞ்சல் பதிவு செய்வதன் மூலம் செய்திகள், நிகழ்ச்சிகள் மற்றும் பல தகவல்களை மின்னஞ்சல் வழி பெறுவீர்கள்\nபதிவு செய்வதன் மூலம் 'தனியுரிமை கொள்கை' மற்றும் 'விதிமுறைகள் & நிபந்தனைகள்' ஆகியவற்றுக்கு நீங்கள் உடன்படுகிறீர்கள்.\nஎங்கள் சமூக ஊடகம் மூலம் இணையுங்கள்\nநடனத்தை நிறுத்திய பெண்மீது துப்பாக்கிச்சூடு\nதிருமணப் பந்தத்தை வலுப்படுத்த உதவும் திருமணப் பதிவாளர்கள்\nபெற்றோரைக் காப்பாற்ற புதிய அவதாரம்; மதுரையில் ஓர் ‘அவ்வை சண்முகி’\nசாலையில் தீப்பிடித்து எரிந்த கம்ஃபர்ட்டெல்குரோ டாக்சி\nஇலங்கை: ஈஸ்டர் தாக்குதல் தகவல்களை மறைக்க பொய் ஆவணங்கள்\nஆட்கொல்லி முதலை சுட்டு வீழ்த்தப்பட்டது\n30ல் 30 இலக்கு- நமக்கு உதவுவதுடன் உலகுக்கும் உதவிக்கரம்\nபணிப்பெண்கள்: சிங்கப்பூரர்கள் பரிசீலிக்கத் தோதான விதிமுறைகள்\nநடைபாதை பாதுகாப்புடன், எல்லாருக்கும் உரியதாக இருக்க...\nஆரோக்கிய மனநலனை உறுதிப்படுத்துவது வலுவான சமூகத்துக்கு முக்கியம்\n‘நிலைத்தன்மையான 2030’க்கான இளம் தொழில்நுட்ப தொழில்முனைவர் விருது போட்டியின்போது செ.கமலினி (வலக்கோடி), கியீ தந்தார் ஆகிய மாணவிகள் தயாரித்துள்ள ‘இக்கோ பாக்ஸ்’ உணவுப் பெட்டியைச் சுற்றுப்புற, நீர்வள மூத்த துணை அமைச்சர் ஏமி கோர் பார்வையிடுகிறார். படம்: சிங்கப்பூர் அறிவியல் நிலையம்\nபுத்தாக்கத்தால் பூமிக்கு பெரும் சேவை\nதேவதாஸ் (இடது), ஷர்மா நிஹாரிகா. படங்கள்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்\nஇலவச சட்ட சேவைக்கு அங்கீகாரம்\nபெங்களூரில் பட்டை தீட்டப்பட்ட வீரர்கள்\nஇளம் கவிஞர்களுக்கான புது திட்டம்\nரகசியகாப்புக் கொள்கை | நிபந்தனைகள் மற்றும் விதிமுறைகள் | தரவு பாதுகாப்புக் கொள்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540499389.15/wet/CC-MAIN-20191207105754-20191207133754-00040.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kalvisiraguplus.blogspot.com/2019/07/emis-news.html", "date_download": "2019-12-07T12:10:46Z", "digest": "sha1:SE5VZZ4ZVC3R4ZQ5XJO6STWDHLKWIZE7", "length": 7360, "nlines": 131, "source_domain": "kalvisiraguplus.blogspot.com", "title": "EMIS NEWS :ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியரல்லாத பணியாளர்களுக்கு புகைப்படம் பதிவேற்றம் செய்யும் வசதி - Kalvisiragukal Plus", "raw_content": "\nஎங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...\nEMIS NEWS :ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியரல்லாத பணியாளர்களுக்கு புகைப்படம் பதிவேற்றம் செய்யும் வசதி\nஆசிரியர்கள் மற்றும் ஆசிரியரல்லாத பணியாளர்களுக்கு புகைப்படம் பதிவேற்றம் செய்யும் வசதி தற்போது செய்யப்பட்டுள்ளது.\nபுகைப்பட அளவு 25kb (150×175)க்குள் இருக்க வேண்டும்.ஏற்கனவே புகைப்படம் பதிவேற்றம் செய்தவர்களும், புகைப்படம் பதிவேற்றம் செய்யாதவர்களும் உடனடியாக பதிவேற்றம் செய்யவும்.(EMIS தளத்தில் சார்ந்த ஆசிரியரின் profile க்கு சென்று புகைப்படம் மீது click செய்யவும்)\nஎங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...\nFlash News : தொடர் கனமழை - திங்கள் கிழமை ( 02.12.2019) பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு.\nஒன்றிய அளவில் 40 பள்ளிகளில் புற மதிப்பீட்டு குழு ஆய்வு செய்யும் பள்ளிகளின் பெயர் பட்டியல் மாவட்டம் மற்றும் ஒன்றியம் வாரியாக பட்டியல்\nTN EMIS New Update version 0.0.11- ஆசிரியர் வருகை மற்றும் மாணவர் வருகையும் ஒரே APP இல்பதிவு செய்யும் விதத்தில் Update செய்யப்பட்டுள்ளது\nதேர்தல் பயிற்சி வகுப்பு நடைபெறும் தேதி அறிவிப்பு -3 பயிற்சி வகுப்புகள்\nதமிழக அரசு ஊழியர்களுக்கு கட்டாய ஓய்வு என்ற செய்தி உண்மையல்ல தமிழக அரசு விளக்கம்.\nதமிழக அரசு ஊழியர்களுக்கு தொடர்ச்சியாக 9 நாட்கள் விடுமுறை\nபத்து மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் அலர்ட்\nகனமழை காரணமாக இன்று 03-12-2019 விடுமுறை விடப்பட்ட மாவட்டங்கள்\nஅரசு ஊழியர்களுக்கு 31 ம் தேதி சனிக் கிழமை சம்பளம் வங்கி கணக்கில் வரவு ஆகி விடும் தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்திய நாதன் உத்தரவு.\nஆசிரியர்களுக்கு CRC மற்றும் சனி கிழமை வேலைநாள் பட்டியல்\nSchool Calendar 2018 -19ன் படி CRC மற்றும் சனி கிழமை வேலைநாள் பட்டியல் : 21/7/18 - சனிக்கிழமைகள் வேலைநாள் 28/7/18 - சனிக்கிழமைகள் வேல...\nதீபாவளிக்குப்பின் அரசு பள்ளி ஆசிரியர்களுக்கும் கட்டாயமாகிறது சீருடை - பள்ளி கல்வித் துறை சுற்றறிக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540499389.15/wet/CC-MAIN-20191207105754-20191207133754-00041.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kayalpatnam.com/shownews.asp?id=16702", "date_download": "2019-12-07T12:31:46Z", "digest": "sha1:V6N5PHSPJINVCAE2IHQ7CPEWHHQ7QZXC", "length": 16141, "nlines": 195, "source_domain": "kayalpatnam.com", "title": "Kayal on the Web - the community portal of Kayalpatnam", "raw_content": "\nசனி | 7 டிசம்பர் 2019 | துல்ஹஜ் 128, 1440\nஃபஜ்ர் ளுஹ்ர் அஸ்ர் மஃக்ரிப் இஷாஃ\nஉதயம் 06:19 உதயம் 14:30\nமறைவு 17:58 மறைவு 02:10\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nமின்கட்டணம் - எவ்வளவு செலுத்த வேண்டும்\nஅடுத்த 5 நாட்கள் வானிலை கணிப்பு\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\nட்விட்டர் ஹாஸ்டாகுகள் (TWITTER HASHTAGS)\nஅலைப்பேசி மூலம் இணையதளம் சேவை\nட்விட்டரில் (TWITTER) காயல் ஆன் தி வெப்\nமுகநூலில் (FACEBOOK) காயல் ஆன் தி வெப்\nதி காயல் ஃபர்ஸ்ட் டிரஸ்ட் பற்றி\nகாயல் ஆன் தி வெப் - கடந்து வந்த பாதை\nகாயல் ஆன் தி வெப் - இணையதள குழு\nசெவ்வாய், அக்டோபர் 13, 2015\nஊடகப்பார்வை: இன்றைய (13-10-2015) தலைப்புச் செய்திகள் வாசிப்பது...\nசெய்தி: எஸ்.கே.எஸ். (தாருத்திப்யான் நெட்வர்க்)\nஇந்த பக்கம் 851 முறை பார்க்கப்பட்டுள்ளது\nகாயல்பட்டினம் குறுக்கத் தெருவைச் சார்ந்தவர் எம்.எஸ். மஹ்மூத் சுல்தான். மறைந்த பி.எஸ்.ஏ.முஹம்மத் ஷாஃபி ஹாஜியாரின் மகனான இவர் (எஸ்.ஜே.எம். மெடிக்கல் குடும்பம்), சென்னையில் பணிபுரிகிறார்.\nசெப்டம்பர் 05, 2013 முதல் தினமும் இவர் - சென்னை மண்ணடியில் உள்ள பத்திரிக்கைகள் விற்கும் கடையின் இரும்பு கதவில் தொங்க விடப்பட்டிருக்கும் நாளிதழ்களின் தலைப்புச் செய்திகளை படமெடுத்து - தனக்கு அறிமுகமானவர்களுக்கு 6 WHATSAPP குழுமங்கள் மூலமாக அனுப்பி வருகிறார்.\nகடந்த ஓர் ஆண்டுக்கும் மேலாக - பெரும்பாலும் நாள் தவறாமல் அனுப்பப்படும் இந்தப் படங்கள், பிரபலமானவை. அவரின் அனுமதி பெற்று காயல்பட்டினம்.காம் இணையதளம், அப்படங்களை - ஊடகப் பார்வை பிரிவின் கீழ் அன்றாடம் வெளியிட்டு வருகிறது.\nஇன்றைய தலைப்புச் செய்திகளை காண இங்கே சொடுக்குக\nஇந்த செய்திக்கு கருத்துக்கள் பதிவு அனுமதிக்கப்படவில்லை\nஊடகப்பார்வை: இன்றைய (16-10-2015) தலைப்புச் செய்திகள் வாசிப்பது...\nஅக். 14 நள்ளிரவில் இதமழை\nதமுமுக - மமக ஒருங்கிணைந்த பொதுக்குழுவில், நகராட்சிக்குக் கோரிக்கை\nஊடகப்பார்வை: இன்றைய (15-10-2015) தலைப்புச் செய்திகள் வாசிப்பது...\nஎல்.கே.மேனிலைப்பள்ளியின் விளையாட்டு விழா, ஆண்டு விழா அழைப்பிதழ்\nஊடகப்பார்வை: இன்றைய (14-10-2015) தலைப்புச் செய்திகள் வாசிப்பது...\nஹஜ் பெருநாள் 1436: மழலையர் சிறப்பு நிகழ்ச்சிகளுடன் நடந்தேறியது ஹாங்காங் பேரவையின் பெருநாள் ஒன்றுகூடல்\nDCW ஆலை சார்பில், காயல்பட்டினம் மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு பேரேடுகள் அன்பளிப்பு\nகுப்பை கொட்டும் இடம் குறித்து கள ஆய்வு செய்யக் கோரும் 05ஆவது வார்டு உறுப்பினரின் மனுவிற்கு ஊழல் எதிர்ப்பு இயக்கம் வரவேற்பு\nகுப்பை கொட்டும் இடம் குறித்து கள ஆய்வு செய்ய 05ஆவது வார்டு உறுப்பினர் மாவட்ட ஆட்சியரிடம் மனு\nஇக்ராஃ, KCGC இணைந்து நடத்திய “வெற்றியை நோக்கி...” கல்வி வழிகாட்டு நிகழ்ச்சி நகர பள்ளிகளின் மாணவ-மாணவியர் பங்கேற்பு நகர பள்ளிகளின் மாணவ-மாணவ���யர் பங்கேற்பு\nஅக்டோபர் 10இல் (2015) அன்று காயல்பட்டினம் கடல் காட்சிகள்\nஹஜ் பெருநாள் 1436: அஹ்மத் நெய்னார் பள்ளியில் பெருநாள் தொழுகைக்குப் பின் ஜமாஅத்தினர்\nKEPA தலைவரின் மாமியார் காலமானார்\nDCW விரிவாக்கம் வழக்கு: KEPA வழக்கறிஞர் - இரண்டாவது நாளாக தனது வாதங்களை தொடர்ந்தார்\nஊடகப்பார்வை: இன்றைய (12-10-2015) தலைப்புச் செய்திகள் வாசிப்பது...\nகாயல்பட்டினம் நகர்மன்றத்தின் சாதாரண கூட்டம், அக்டோபர் 12 திங்கள்கிழமை காலை 11:00 மணியளவில் நடைபெறும் நகர்மன்றத் தலைவர் தகவல்\nமுஹ்யித்தீன் மெட்ரிக் பள்ளி மாணவர்கள், கேரளாவில் இன்பச் சுற்றுலா\nKMT மருத்துவமனையில், பெண்ணின் வயிற்றிலிருந்து அறுவை சிகிச்சை மூலம் 3.5 கிலோ கட்டி அகற்றம்\nகாயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்\nசெய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்\nகுறியீடு எண்கள் (ID #) வழி தேடல்\nசெய்திகள்வாசகர் கருத்துதலையங்கம்எழுத்து மேடைசிறப்பு கட்டுரைஇலக்கியம்மருத்துவ கட்டுரைகள்ஊடகப்பார்வைசட்டம்பேசும்படம் காயல் வரலாறுஆண்டுகள் 15நாளிதழ்களில் இன்று\nதேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்\nஇந்த நாள், அந்த ஆண்டு\nஎழுத்து மேடை குறித்த கருத்துக்கள்\nசிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540499389.15/wet/CC-MAIN-20191207105754-20191207133754-00041.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://arunmozhivarman.com/tag/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81/", "date_download": "2019-12-07T11:18:29Z", "digest": "sha1:BKO5FOWNXTTM2YADVB65VDT4IIH4EZBE", "length": 30650, "nlines": 122, "source_domain": "arunmozhivarman.com", "title": "புலம்பெயர் வாழ்வு – அருண்மொழிவர்மன் பக்கங்கள்", "raw_content": "\nபுலம்பெயர் நாடுகளில் இருக்கின்ற சங்கங்களும் அமைப்புக்களும் கவனத்திற் கொள்ளவேண்டியவை\nOctober 12, 2017 அருண்மொழிவர்மன்\n– சில கருத்துப் பகிர்வுகள் கனடாவுக்கான ஈழத்தமிழர்களின் வருகை பற்றிய பதிவுகள் 1950களின் நடுப்பகுதிகளில் இருந்து கிடைக்கப்பெறுகின்றன. ஆயினும் ஈழத்தமிழர்களின் புலப்பெயர்வானது சடுதியாக அதிகரித்த ஆண்டாக 1983 இனையும் அதற்குரிய பிரதான காரணியாக 1983\nMarch 1, 2016 அருண்மொழிவர்மன்\nஈழத்து இலக்கியம், ஈழத்தவர் அடையாளம், அவர்கள் வாழ்வியல் பற்றிய கேள்விகளும் உரையாடல்களும் பெருமளவில் அண்மைக்காலமாக நிகழ்ந்துக���ண்டிருக்கின்றன. அண்மைக்காலமாக ஈழத்தவர்களது நாவல்களாகவும், குறுநாவல்களாகவும் பல்வேறு வெளியீடுகளையும் வாசிக்கக் கிடைத்திருக்கின்றது. இவற்றின் பொதுத்தன்மையை எடுத்துக்கொண்டால் இவற்றில் பெரும்பாலனவை\nFebruary 4, 2016 அருண்மொழிவர்மன்\nபழந்தமிழரின் ஆதிக்கலைகளில் முக்கியமானது சிலம்பம். சிலம்பல் என்கிற சொல்லுக்கு ஓசை என்பது பொருள். இன்றும் கூட வழக்கத்தில் தண்ணீருக்குள் கையையோ காலையோ வீசு சிறுவர்கள் ஓசை எழுப்புகின்றபோது “சிலம்பாதே” என்று பெரியோர்கள் கூறுவதை அவதானிக்கக்\nஅதனிலும் கொடிது முதுமையில் தனிமை\nOctober 15, 2015 அருண்மொழிவர்மன்\nஆரஞ்சு மிட்டாய் படம் பார்த்தேன். இன்றைய அவசர உலகில் உறவுகளின் அபத்தம், தனிமனிதத் தேர்வுகளின் மீது லௌதீக காரணிகள் திணிக்கும் தாக்கம் அல்லது நெருக்கடிகள் பற்றி இத்திரைப்ப்டம் விவரிக்க முயலுகின்றது. நன்றாக எடுத்திருக்கக் கூடிய\n17வது அரங்காடல் ஒரு பார்வை\nMay 19, 2015 அருண்மொழிவர்மன்\nரொரன்றோவில் வெகுஜனக் கலாசாரத்தின் மத்தியில் சீரிய நாடகங்களை நோக்கி பார்வையாளர்களை இழுக்கும் நோக்குடன் நாடகம் மீது அக்கறை கொண்ட நண்பர்கள் பலர் இணைந்து 1996 இல் உருவாக்கிய அமைப்பே மனவெளி கலையாற்றுக் குழு ஆகும்.\nMay 12, 2011 அருண்மொழிவர்மன்\nசென்ற ஞாயிற்றுக் கிழமை ரொரன்ரோ ஸ்ரார் பத்திரிகையின் சிறுகதைப் போட்டியில் மூன்றாம் இடத்தைப் பெற்ற Drinking in the Basement என்கிற Samantha Craggs எழுதிய சிறுகதை ஒன்றை யதேச்சையாகப் படித்தேன். பெரியளவில் சிலாகித்துச்\nபிரான்சிஸ் மாஸ்ரருக்கு அஞ்சலிகள்… November 21, 2019\nபௌத்த குருமாரும் இலங்கை அரசியலும் September 23, 2019\nஈழக்கூத்தன் தாசீசியஸ் August 19, 2019\nஈழத்தின் நவீனகல்வி வரலாறு குறித்த முருகேசு பாக்கியநாதனின் முன்னோடித் தொகுப்பு June 8, 2019\nஈழத்தவர் மீது நிகழும் பண்பாட்டுப் படையெடுப்பு June 2, 2019\nபா. அ. ஜயகரன் கதைகள் தொகுப்பினை முன்வைத்து May 21, 2019\nஆ. இரா. வேங்கடாசலபதியின் “தமிழ்க் கலைக்களஞ்சியத்தின் கதை” நூலை முன்வைத்து… April 12, 2019\nDIGI கருணா : வாழ்வை உன்னதத் தருணங்களின் தொகுப்பாக்கியவன்\nவரலாற்று ஆய்வாளர் சத்தியன் கலந்துகொண்ட இன்றைய விருந்தினர் நிகழ்வு March 11, 2019\nமதச்சார்பின்மையின் தேவை March 7, 2019\nதேரிகாதை: பௌத்த பிக்குணிகளின் பாடல்கள்\nநாம் தமிழர் கட்சி ஆவணம் : ஈழத்தமிழர்கள் எதிர்கொள்ளப்போகும் ஆகப்பெரிய சவால்\nகார்த்தி��் என்றொரு மகா நடிகன்\n\"ராஜீவ் காந்தி படுகொலை - வெளிவராத மர்மங்கள்\" புத்தகம்.\n அல்லது எல்லாளன் தான் மனுநீதிச் சோழனா\n.ரொலெக்ஸ் பேக்கறி 95 இடம்ப்பெயர்வு 96 உலகக்கிண்ண கிரிக்கெட் 185ம் கட்டை 1084ன் அம்மா 1999 Alberto Manguel Conservative Party of Canada cricket Education Flying Fish G8/G20 Gendercide Genocide : A Groundwork Guide Gordon Weiss Kristyn Wong-Tam Margaret Trawick Motor cycle Diaries NDP No one is illegal Raphael Lemkin Robert Ford sexuality Slum Dog Millionaire Tamil One TV The Cage The Great Tamasha The Humber Literary Review the lost boys of jaffna அ. பஞ்சலிங்கம் அ. மங்கை அ. மார்க்ஸ் அ. முத்துலிங்கம் அ. யேசுராசா அகரமுதல்வன் அகாலம் அசுவத்தாமன் அஞ்சலி அதிமுக அனல்காற்று அனுபவம் அபியும் நானும் அப்பா. நினைவஞ்சலி அம்மா பச்சை அம்ஷன்குமார் அயல் கிராமத்தைச் சேர்ந்தவர்கள் அரங்காடல் அரசியல் கிரிக்கெட் அரியாலை அரியாலையூர் நாடக ஆளுமைகள் அரிஸ்ரோட்டில் அருட்பிரகாசபிள்ளை மாஸ்ரர் அர்ச்சுனன் அர்ச்சுனா அலை அஸ்வத்தாமன் ஆண் பெண் நட்பு ஆதவன் தீட்சண்யா ஆனந்தமயில் ஆனந்தவிகடன் ஆனந்த் நீலகண்டன் ஆனைக்கோட்டை வடைக்கடை ஆரஞ்சு மிட்டாய் ஆரணி ஞானநாயகன் ஆரிய திராவிட பாஷா அபிவிருத்திச் சங்கம் ஆளுமை ஆவணப்படம் ஆவணப்படுத்தல் ஆவணப்பதிவு இடாகினிப் பேய்களும்... இந்திய அமைதிப்படை இந்திய ராணுவம் இனப்படுகொலை இயல் விருது இரத்தப்படலம் இருள் யாழி இலக்கியம் இலங்கை கிரிக்கெட் அணி இளங்கதிர் இஸ்லாமியம் தமிழ் இலக்கியம் இஸ்லாமும் தமிழும் இலக்கியம் சங்கமம் ஈழதேவி ஈழத்து இதழ்கள் ஈழத்து இலக்கியம் ஈழத்து எழுத்தாளர்கள் ஈழத்து கொமிஸ் ஈழத்து திரைப்படம் ஈழத்துத் திரைப்படம் ஈழத்துப் படைப்பாளிகள் ஈழத்து வாழ்வியல் ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள் ஈழப் போராட்டம் ஈழப்போராட்டம் ஈழப்போராட்ட வரலாறு ஈழம் உண்மை கலந்த நாட்குறிப்புகள் உன்னதம் உபபாண்டவம் உமா சக்கரவர்த்தி உமா வரதராஜன் உயரப்புலம் உயிர்மை உரையாடல் உலக உலா உல்லாசம் எஃப். எக்ஸ். சி. நடராசா எடிசன் அக்கடமி எதிர்ப்பக்கம் எதிர்வினை என்னுயிர்த்தோழன் என்னுயிர்த் தோழன் எம் எஸ் விஸ்வநாதன் எல்லாளன் எழுச்சிப் பாடல்கள் எழுச்சிப்பாதை எழுத்தாளர்கள் எஸ். அரசரெத்தினம் எஸ். பொ எஸ்போஸ் ஏ.கே. செட்டியார் ஏழாம் உலகம் ஏழு கடல் கன்னிகள் ஐ. சாந்தன் ஒபாமா ஒரு கூர்வாளின் நிழலில் ஒருநாள் ஒரு போராளியின் காதலி ஓர் எழுதுவினைஞனின் டயறி ஓவியம் ஓவியர் மருது க. குணராசா க. சட்டநாதன் க.நா.சு கடல்புரத்தில் கடவுளும�� மனிதரும் கணபதிப்பிள்ளை கணேசன் ஐயர் கணையாழி கண்ணீரினூடே தெரியும் வீதி கதாகாலம் கந்த முருகேசனார் கந்தவனம் கந்தில் பாவை கனகி புராணம் கனடா இலக்கியத் தோட்டம் கனடிய அரசியல் கனடிய திரைப்படம் கனடியத் தேர்தல் கனவுச்சிறை கனவுப் புத்தகம் கனேடிய அரசியல் கனேடியத் தேர்தல் கம்பு கரம்சோவ் சகோதரர்கள் கருணா கருணா வின்செண்ட் கலாநிதி கலா நிலையம் கலைச்செல்வி கலைச்சொற்கோவை கலைப்புலவர் நவரத்தினம் கலையரசி கல்விமுறை கல்வெட்டியல் காக்கை சிறகினிலே கார்த்திக் காலங்கள் காலச்சுவடு காலத்தின் விளிம்பு காலனித்துவம் காலம் காலம் செல்வம் கிங் கிரிக்கெட் கிரீடம் கிருத்திகா குந்தி குப்பிழான் ஐ சண்முகன் குறமகள் குறும்படப் பயிற்சிப்பட்டறை குழு வன்முறை கூண்டு கூலித்தமிழ் கையெழுத்துப் பிரதி கொக்குவில் இந்துக்கல்லூரி கொடிகாமம் கொலை நிலம் கோ கோடுகளும் கோலங்களும் கோபிகிருஷ்ணன் கௌரவன் ச. பாலமுருகன் சகாதேவன் சக்கரியா சங்கிலிப் பதிவு சசி பத்மனாதன் சடங்கு சட்டநாதன் சண்முகம் அண்ணை சத்தியன் சத்திய பவன் சத்யதேவன் சத்யதேவன் சற்குணம் சமஸ் சமூக முன்னேற்றக் கழகங்களின் சமாசம் சமூகவரலாறு சரமகவிகள் சரவணமுத்து ஸ்ரீநிவாசன் சர்வதேச தமிழ் எழுத்தாளர் மாநாடு சாகாள் சாங்கியம் சாசனவியல் சாதி ஒழிப்பு சாத்தனூர் சாம்பல் பறவைகள் சாரு நிவேதிதா சாருலதா சிறுவர் இலக்கியம் சிறுவர் நூல்கள் சிற்பி சரவணபவன் சிலம்பக்கலை சிலம்பாட்டம் சிவகாமி சீமான் சுஜாதா சுடருள் இருள் சுதுமலை சிந்மய பாரதி சுப்ரமணியபுரம் சுமதி பல்ராம் சுமதி ரூபன் சுயாதீன திரைப்பட மையம் சுரதா சுரதா, சுரதா யாழ்வாணன், யாழ் சுதாகர், பொங்குதமிழ், எழுத்துரு மாற்றி, புதுவை சுரதா யாழ்வாணன் செங்கை ஆழியான் சென ஜோன்ஸ் சென் பீற்றர்ஸ் தேவாலயம் செம்மீன் செழியன் சேகுவேரா சேனன் சேரன் சொர்ணவேல் சொல்லத்தான் நினைக்கிறேன் சோதிவேம்படி சோமேசசுந்தரி கிருஷ்ணகுமார் சோளகர் தொட்டி ஜீவநதி ஜூனியர் சுப்பர் சிங்கர் ஜெயகாந்தன் ஜெயமோகன் ஜே.பி. சாணக்யா ஜோதிராவ் புலே ஞாநி ஞாயிறு டி. எஸ். சொக்கலிங்கம் டிசே தமிழன் டிஜி கருணா ட்யூசன் த. ஆனந்தமயில் தனிநாயகம் அடிகள். ஈழத்து தமிழ் இதழ்கள் தனியார் கல்வி நிலையங்கள் தமயந்தி தமயந்தி சைமன் தமிழகத் தேர்தல் தமிழர் - யூதர் தமிழர் உணவுகள் தமிழினி தமிழீழ விடுதலை இயக்கம் தமிழ் எழுத்துரு மாற்றி தமிழ் கணிமை தமிழ் சொற்கோவைக் குழு தமிழ்நதி தமிழ்மணம் நட்சத்திரவாரம் தமிழ்மரபு தமிழ் வின் தர்மன் தற்பாலினர் தழும்பு தவில்மேதை தெட்சிணாமூர்த்தி தாமோதர விலாஸ் தாய்வீடு திமுக தியடோர் பாஸ்கரன் தியாகு திரு. ஆர். எம். நாகலிங்கம் திருக்கோணமலை க. விசுவலிங்கம் திருச்சி வேலுச்சாமி திருச்செங்கோடு திருத்தொண்டர் புராணம் திருமாவளவன் திரைக்கதைப் பயிற்சிப் பட்டறை திரைப்படப் பாடல்கள் திரைப்படம் திரௌபதி தீ துரியோதனன் தெய்வீகன் தெளிவத்தை ஜோசப் தேசியம் தேடகம் தேரிகாதை தேவகாந்தன் தேவகாந்தன். அம்பை தேவமுகுந்தன் தொ. பரமசிவன் தொன்மம் தொன்ம யாத்திரை தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் தொலைவும் இருப்பும் ஏனைய கதைகளும் தோணி நடேஸ்வராக் கல்லூரி நட்பு நந்தினி சேவியர் நந்தினி சேவியர் படைப்புகள் நந்தினி பேக்கறி நனவிடை நனவிடை தோய்தல் நனவிடைதோய்தல் நவாலி தேவாலயம் நவாஸ் சௌபி நாகலட்சுமி சண்முகம் நாடகம் நாம் தமிழர் நாம் தமிழர் அறிக்கை நாம் தமிழர் கட்சி நாவல் நாவல் கலை நித்தியானந்தர் நியோகா நிறப்பிரிகை நூலக எரிப்பு நூலகங்கள் நூலக நிறுவன ஆவணப்படுத்தல் மாநாடு நூலக நிறுவனம் நூலகம் ப. ஶ்ரீஸ்கந்தன் பக்தவத்சல பாரதி பண்பாடு பதிகை பத்தி பத்மகுமார் பத்மனாப ஐயர் பனிமலர் பயண இலக்கியம் பயணம் பரி யோவான் கல்லூரி பறிகள் பவன் அண்ணா பவா செல்லத்துரை பவானி பவானி ஆழ்வாப்பிள்ளை பா. அகிலன் பாட்டி சுடாத வடை பாட்ஷா பாமினி பாமினி எழுத்துரு பாரசீகம் பாரதி பாடல்களுக்குத் தடை பாரதிராஜா பார்த்தீனியம் பாலகுமாரன் பாலியல் பாலியல் வன்முறை பாலுமகேந்திரா பிஜூ விஸ்வநாத் பிரதீஸ் பிராட்மன் பீர்முகம்மது புதிய சொல் புதிய பயணி புதுவை புதுவை எழுத்துருமாற்றி புத்திசீவிகள் அறிக்கை புலம்பெயர் அரசியல் புலம்பெயர் வாழ்வு புலம்பெயர்வாழ்வு புல்லட் புஷ்பராணி பூப்பு நீராட்டுவிழா பூர்ணம் விஸ்வநாதன் பெங்களூர் புத்தாண்டுக் கொண்டாட்டம் பெண்களுக்கு எதிரான வன்முறை பெண் சிசுக் கொலை பெண்ணியம் பெண்புலிகள் பெயரிடாத நட்சத்திரங்கள் பெரியண்ணன் மனோபாவம் பெரியார் பெருமாள்முருகன் பேராசிரியர் ஆ. வேலுப்பிள்ளை பேராசிரியர் க. கணபதிப்பிள்ளை பேராசிரியர் நா. சுப்ரமண்யன் பொ. இரகுபதி பொ. கருணாகரமூர்த்தி ப���. திரிகூடசுந்தரம் பொங்குதமிழ் பொங்குதமிழ் எழுத்துருமாற்றி போரும் காதலும் போர்க்குற்றம் பௌத்தம் ம.வே. திருஞானசம்பந்தப்பிள்ளை மகா பாரதம் மகாபாரதம் மகாவம்சம் மகாஸ்வேதா தேவி மசால் தோசை மஞ்சள் வெயில் மணற்கேணி மண்டோ மதயானைக்கூட்டம் மதி சுதா மதிலுகள் மனசுலாவிய வானம் மனவெளி மனுநீதிச் சோழன் மரண தண்டனை ஒழிப்பு மரபுரிமை மரியதாஸ் மாஸ்ரர் மறுவாசிப்பு மலாயன் கபே மாதொருபாகன் மாற்றம் மீசாலை மீசை என்பது வெறும் மயிர் மீராபாரதி மு. நித்தியானந்தன் முகநூல் உரையாடல் முதியோர் முன்னேறிப் பாய்ச்சல் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் முஸ்லிம் தேசிய இலக்கியம் மூன்றாம் சிலுவை மூன்றாம் பாலினர் மெலிஞ்சி முத்தன் மொழிபெயர்ப்பு மோகனாங்கி மௌனிகா யாழ் இடப்பெயர்வு யாழ் சுதாகர் யாழ்ப்பாண சமூகத்தில் பெண்கள் கல்வி யாழ்ப்பாணச் சரித்திரம் யாழ்ப்பாணத்து உணாவு யாழ்ப்பாண நூலக எரிப்பு யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி யாழ்ப்பாணம் இந்துக்கல்லூரி யாழ்ப்பாண வாழ்வியல் யாழ்ப்பாண வாழ்வியல் 90கள் யேசுராசா ரவிக்குமார் ராகவன் பரஞ்சோதி ராஜா மகேந்திரன் ராஜீவ் காந்தி கொலை ராஜ் சிவராஜ் ராதிகா சிற்சபை ஈசன் ரிக்‌ஷா ரிவிஐ ரூத் எலன் ப்ரோஸோ ரைனமோ ரொரன்றோ தமிழ்ச் சங்கம் ரொரன்றோ தமிழ்ச்சங்கம் ரொரன்றோ பொது நூலகம் லண்டன்காரர் லவ்டுடே ழகரம் ழகரம் 5 வடலி வடலி பதிப்பகம் வண்ணநிலவன் வரதர் வரலாற்றில் வாழ்தல் வரைகலைஞர் கருணா வல்லியக்கன் வள்ளிநாயகி இராமலிங்கம் வாசிப்பு வாண்டுமாமா வாரணம் ஆயிரம் விசாகன் விஜயகாந்த் விஜய் விஜய் சேதுபதி விஜிதரன் விதி விதை விபுலானந்தர் விமர்சனம் விளம்பரம் விளையாட்டு விவேகானந்தா பழைய புத்தகசாலை வீரமணியின் விடுமுறை வெண்ணிலா கபடிக்குழு வெற்றிச்செல்வி வேர்களைத்தேடி வைக்கம் முகமது பஷீர் வைரமுத்து ஶ்ரீஸ்கந்தன் ஷோபா ஷோபா சக்தி ஸ்ரீநிவாசன் ஹைடன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540499389.15/wet/CC-MAIN-20191207105754-20191207133754-00041.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/news-detail/963492/amp?utm=stickyrelated", "date_download": "2019-12-07T11:07:01Z", "digest": "sha1:AGZMCGUQHAS63JFYQRLMGQCI6UUXLZWY", "length": 12153, "nlines": 44, "source_domain": "m.dinakaran.com", "title": "மெட்ரோ ரயில் நிலையங்களில் மாதாந்திர பார்க்கிங் பாஸ் திடீர் நிறுத்தம்: பயணிகள் அதிர்ச்சி | Dinakaran", "raw_content": "× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம�� மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமெட்ரோ ரயில் நிலையங்களில் மாதாந்திர பார்க்கிங் பாஸ் திடீர் நிறுத்தம்: பயணிகள் அதிர்ச்சி\nசென்னை: சென்னையில் 32 மெட்ரோ ரயில் நிலையங்கள் உள்ளன. காலை 6 மணி முதல் இரவு 10 மணி வரையில் செயல்பட்டு வந்த மெட்ரோ ரயில் நேரத்தை அதிகாலை 4.30 முதல் இரவு 11 மணி என நிர்வாகம் நீட்டித்தது. இந்த நேர நீட்டிப்பை தொடர்ந்து குறிப்பிட்ட சில மெட்ரோ ரயில் நிலையங்களில் மாதாந்திர பார்க்கிங் கட்டணத்தை உயர்த்த நிர்வாகம் திட்டமிட்டது. அதன்படி, கடந்த ஏப்ரல் மாதம் திருமங்கலம், கிண்டி, மீனம்பாக்கம், அசோக் நகர், மண்ணடி, அண்ணாநகர் கிழக்கு மற்றும் நங்கநல்லூர் ஆகிய 7 மெட்ரோ ரயில் நிலையங்களில் மாதாந்திர பார்க்கிங் கட்டணம் உயர்த்தப்பட்டது. 7 மெட்ரோ ரயில் நிலையங்களில் 12 மணி நேரத்திற்கு இருசக்கர வாகனம் நிறுத்த மாதாந்திர பார்க்கிங் கட்டணம் 250ல் இருந்து 500 ஆகவும், நான்கு சக்கர வாகன கட்டணம் 500ல் இருந்து 1,000 ஆகவும் உயர்த்தப்பட்டது.\n24 மணி நேரத்திற்கு இருசக்கர வாகனத்திற்கு 1,000ல் இருந்து 1,500 ஆகவும், கார் பார்க்கிங் கட்டணம் 2 ஆயிரத்தில் இருந்து 3 ஆயிரம��கவும் உயர்த்தப்பட்டது. மாதாந்திர பார்க்கிங் கட்டணம் திடீரென இருமடங்கு உயர்த்தப்பட்டது பயணிகள் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இருப்பினும் மெட்ரோ ரயில் நிலையங்களில் 60 சதவீதம் பேர் இந்த மாதாந்திர பார்க்கிங் சேவையை தொடர்ந்து பயன்படுத்தி வருகின்றனர். இந்தநிலையில், மெட்ரோ ரயில் நிர்வாகம் நேற்று திடீரென திருமங்கலம், அண்ணாநகர் கிழக்கு, ஷெனாய் நகர், எழும்பூர், மண்ணடி, உயர்நீதிமன்றம் ஆகிய 6 மெட்ரோ ரயில் நிலையங்களில் மாதாந்திர பார்க்கிங் கட்டண சேவையை நிறுத்தியுள்ளது.\nகுறிப்பிட்ட மெட்ரோ ரயில் நிலையங்களில் இதுவரையில் மாதாந்திர பார்க்கிங் கட்டண சேவையை பயன்படுத்தியவர்களுக்கு பாஸ் புதுப்பிக்க வேண்டாம் எனவும், அவர்களை தினம் தோறும் வாகன நிறுத்த பயன்படுத்தும் பாஸ்களை பயன்படுத்துமாறும் மெட்ரோ ரயில் நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. மாதாந்திர பாஸ் பயன்படுத்தும் பயணிகளுக்கு எந்தவித முன் அறிவிப்பும் இல்லாமல் திடீரென நிறுத்தப்பட்டது கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும், மாதாந்திர பார்க்கிங் பாஸ் நடைமுறையை மீதம் உள்ள மெட்ரோ ரயில் நிலையங்களிலும் நிறுத்திவிட்டு ‘டெய்லி பாஸ்’ திட்டத்தை மேம்படுத்த நிர்வாகம் திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. இதற்கு பயணிகள் மத்தியில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. 60 சதவீதம் பேர் பயன்படுத்தும் மாதாந்திர பாஸ் நடைமுறையை நிறுத்தாமல் தொடர்ந்து செயல்படுத்தவும் கோரிக்கை எழுந்துள்ளது.\n‘காபி வித் கமிஷனர்’ திட்டத்தில் கமிஷனருடன் மாணவர்கள் உரையாடல் : மாதம் ஒருமுறை நடைபெறும் என்று தகவல்\nமளிகை கடையில் பொருட்கள் வாங்குவதுபோல் நடித்து பெண்ணிடம் நகை பறித்த தம்பதிக்கு வலை\nகபாலீஸ்வரர் கோயிலுக்கு வெடிகுண்டு மிரட்டல் விவகாரம் எனது பெயரை தவறாக பயன்படுத்தி மிரட்டல் விடுத்தவர் மீது நடவடிக்கை : பாதிக்கப்பட்டவர் போலீசில் புகார்\nகோயம்பேடு மார்க்கெட் பகுதியில் சாலையில் திரியும் மாடுகளால் விபத்து\nவீட்டில் தாய் இல்லாத நேரத்தில் உணவில் விஷம் வைத்து குழந்தை கொலை : தப்பியோடிய கள்ளக்காதலனுக்கு வலை\nநகை வாங்குவதுபோல் நடித்து 3 சவரன் வளையல் திருட்டு\nபள்ளிக்கரணையில் மகனுடன் மொபட்டில் சென்ற போது கொள்ளையன் பையை பறித்தபோது தடுமாறி சாலையில் வி���ுந்த பெண் பலி\nஇந்தி மொழி பயிற்சி அளிப்பதை கண்டித்து உலக தமிழ் ஆராய்ச்சி நிறுவனம் முற்றுகை\nநடைமுறைப்படுத்தும் பணி தீவிரம் மெட்ரோ ரயிலில் ‘ஒரே நாடு ஒரே கார்டு’ திட்டம்\nபாதாள சாக்கடை உடைப்பு காரணமாக குடியிருப்பு கிணறுகளில் கழிவுநீர் கலந்தது\n× RELATED பாலியல் வன்கொடுமையால்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540499389.15/wet/CC-MAIN-20191207105754-20191207133754-00041.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/politics/2021-assembly-elections-aiadmk-cm-candidate-edappadi-palanisamy-q1h1yp", "date_download": "2019-12-07T11:35:49Z", "digest": "sha1:VD7BGOUF2KQM5FPM22HGSQENAIJ33DHM", "length": 11662, "nlines": 131, "source_domain": "tamil.asianetnews.com", "title": "2021 தேர்தலில் எடப்பாடி பழனிசாமிதான் முதல்வர் வேட்பாளர்... கொளுத்தி போட்ட அமைச்சர் தங்கமணி... அதிர்ச்சியில் ஓபிஎஸ்..!", "raw_content": "\n2021 தேர்தலில் எடப்பாடி பழனிசாமிதான் முதல்வர் வேட்பாளர்... கொளுத்தி போட்ட அமைச்சர் தங்கமணி... அதிர்ச்சியில் ஓபிஎஸ்..\nதமிழகத்தில் நடைபெறவுள்ள 2021-ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் அனைத்து தொகுதிகளையும் கைப்பற்றி முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கையில் ஒப்படைப்போம் என்று அமைச்சர் தங்கமணி கூறியுள்ளார்.\nதமிழகத்தில் நடைபெறவுள்ள 2021-ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் அனைத்து தொகுதிகளையும் கைப்பற்றி முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கையில் ஒப்படைப்போம் என்று அமைச்சர் தங்கமணி கூறியுள்ளார்.\nஅதிமுகவின் பொதுக்குழு மற்றும் செயற்குழு கூட்டம் சென்னை வானகரத்தில் உள்ள தனியார் மண்டபத்தில் இன்று நடைபெற்றது. இதில் 23 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. மேலும், அதிமுக கட்சி விதிகளிலும் திருத்தம் செய்யப்பட்டது. இந்நிலையில், பொதுக்குழுவில் பேசிய அமைச்சர் தங்கமணி அதிமுக அரசு ஒரு நாள், 2 நாள் இருக்குமா என நாள் குறித்தவர்களுக்கு எல்லாம் விக்கிரவாண்டி, நாங்குநேரி இடைத்தேர்தல் வெற்றி பதில் சொல்லிவிட்டது. அதிசயத்தில் வந்துவிட்டார் என முதல்வர் குறித்து சொல்கிறார்கள்.\nஆனால் தொண்டர்களோடு தொண்டர்களாக இருந்து உழைப்பால் உயர்ந்தவர் எடப்பாடி பழனிசாமி. எதிரி ஒரு பக்கம், துரோகி மறு பக்கம் என அனைத்தையும் முறியடித்து வந்தவர் எடப்பாடி பழனிசாமி. வரும் 2021-ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் அதிசயம் நடக்கும். அப்போதும் அதிமுக ஆட்சியே தொடரும். 2021-ல் அனைத்து தொகுதிகளையும் கைப்பற்றி எடப்பாடி பழனிசாமி கையில் ஒப்படைப்போம்.\nஇவரது பேச்சு அதிமுகவில் யார் 2021-ல் தேர்தலுக்கான முதலம���ச்சர் வேட்பாளர் என்பதற்கு தொடக்கப் புள்ளியாக அமைந்துள்ளது. அதிமுகவில் இரு தலைமைகள் இருப்பதால் சிக்கல் ஏற்படும் என்று கட்சிக்குள்ளேயே பலரும் தெரிவித்து வருகின்றனர். அதேசமயம் ஆதரித்தும் பேசி கொண்டிருக்கின்றனர். இந்த சூழலில் அமைச்சர் தங்கமணியின் பேச்சு முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.\n கூட்டணி கட்சிகளுக்கு தாராளம் காட்டுங்கள்... மா.செக்களுக்கு அதிமுக மேலிடம் பிறப்பித்த உத்தரவு..\n டிசம்பர் 11 ஆம் தேதி இறுதி விசாரணை \nஅப்பாவுக்கு சவால் விடும் மகன்... மோடியின் தீவிர ஆதரவாளராக மாறிய ஓ.பி.ஆர்.. செம கடுப்பில் அதிமுக தலைமை..\nதிமுகவினர் மீது அதிமுககாரனின் தூசு பட்டால் கூட அவன் கையிருக்காது... மாவட்டச்செயலாளரின் பேச்சால் அதிர்ச்சி..\nபொதுக்குழுவில் பற்ற வைத்த கே.பி.முனுசாமி.. எடப்பாடி ஆதரவாளர்களுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை..\nரஜினியை ஏன் தூக்கிப் பிடிச்சுக்கிட்டு இருக்கீங்க.. ஆடிட்டர் குருமூர்த்திக்கு அதிமுக கேள்வி\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nதனித்தீவில் இருந்து விரட்டப்பட்ட நித்யானந்தா.. ரஞ்சிதாவுடன் எங்கிருக்கிறார் தெரியுமா..\nகோயம்புத்தூர் மாப்பிளையான விஜயகாந்த் மகன்.. சிம்பிளாக நடந்த விஜய பிரபாகரன் நிச்சயதார்த்தம் வீடியோ..\nபறிமுதல் செய்யப்பட்ட வாகனத்திலேயே பேட்டரி,டீசல் திருடிய போலீஸ்.. வெளியான அதிர்ச்சி சிசிடிவி வீடியோ..\nஆபாச படம் பார்த்தவருக்கு ஃபோன் செய்து பீதியை கிளப்பிய போலீஸ்.. மிரண்டுபோன வாலிபர்.. சோஷியல் மீடியாவில் தீயாய் பரவும் ஆடியோ..\nநாடே கொண்டாடும் பாலியல் பலாத்கார விவகாரம் என்கவுண்டர்.. தமிழக மக்களின் கருத்து வீடியோ..\nதனித்தீவில் இருந்து விரட்டப்பட்ட நித்யானந்தா.. ரஞ்சிதாவுடன் எங்கிருக்கிறார் தெரியுமா..\nகோயம்புத்தூர் மாப்பிளையான விஜயகாந்த் மகன்.. சிம்பிளாக நடந்த விஜய பிரபாகரன் நிச்சயதார��த்தம் வீடியோ..\nபறிமுதல் செய்யப்பட்ட வாகனத்திலேயே பேட்டரி,டீசல் திருடிய போலீஸ்.. வெளியான அதிர்ச்சி சிசிடிவி வீடியோ..\nஇந்த நாள்... இந்த தேதியை... பெண்கள் குறிச்சி வச்சிக்கோங்க.. பெண் மருத்துவருக்கு கிடைத்த நீதிக்கு அதிரடி அறிக்கை வெளியிட்ட லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா..\n தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு..\n நான் இருக்கிறேன்.. வீறு கொண்ட சிங்கமாய் எழுந்த தமிழக போலீஸ்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540499389.15/wet/CC-MAIN-20191207105754-20191207133754-00041.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://techyhunter.com/jio-phone-2-price-specifications-features/", "date_download": "2019-12-07T11:28:34Z", "digest": "sha1:7FVNLLKZ3VNM2SATUE4R5VB54ML6BFSF", "length": 5506, "nlines": 96, "source_domain": "techyhunter.com", "title": "புதிய வசதிகளுடன் ஜியோ போன் விலை 2,999 ரூபாய் மட்டுமே", "raw_content": "\nபுதிய வசதிகளுடன் ஜியோ போன் விலை 2,999 ரூபாய் மட்டுமே\nபுதிய வசதிகளுடன் ஜியோ போன் விலை 2,999 ரூபாய் மட்டுமே\nவாட்ஸாப்ப் மற்றும் பேஸ்புக் மூலமாக உங்கள் நண்பர்களுக்கு பகிருங்கள்\nரிலையன்ஸ் நிறுவனத்தின் இந்த ஆண்டிற்கான பொது கூட்டம் மும்பையில் நடைப்பெற்றது. கடந்த ஆண்டு வெளியிடப்பட்ட ஜியோ ஃபோனில் சில மாற்றங்கள் செய்து புதுப்பிக்கப்பட்ட பல வசதிகளுடன் ஜியோ போன் 2 என்ற பெயரில் ஜியோவின் அடுத்த படைப்பு அறிமுகப் படுத்தப்பட்டது.\nவாட்ஸ் அப், யூ ட்யூப் போன்ற செயலிகளை இந்த ஜியோ போன் 2 வில் பயன்படுத்த முடியும்.\nஆகஸ்டு மாதம் 15 ஆம் தேதி முதல் இந்த ஜியோ போன் 2 விற்பனைக்கு வர உள்ளது. இதன் அறிமுக விலை 2,999 ரூபாய் மட்டுமே.\nஜியோ போன் 2 வின் சிறப்புஅம்சங்கள்\nநானோ டூயல் சிம் கொண்டது.\nடிஸ்பிலே: 2.4 இன்ச் QVGA டிஸ்ப்ளேவைக் கொண்டுள்ளது.\nஓ.எஸ்: KAI ஓ.எஸ் பயன்பாட்டில் இது செயல்படுகிறது.\nமெமரி: 512 எம்.பி RAM, 4 ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் இதில் உள்ளது.\n128 ஜிபி எக்ஸ்பாண்டபிள் மெமரி கார்டு ஸ்லாட்டும் உள்ளது.\nகேமரா: 2 மெகா-பிக்ஸல் பின் கேமராவுடனும், விஜிஏ ஃப்ரெண்ட் கேமராவும் உள்ளது.\nகுவார்டி கீ பேடு, நான்கு வழி நாவிகேஷன் கீ தவிர வாய்ஸ் கமாண்டிற்கான பட்டன் ஆகியவையும் உள்ளது.\nவாட்ஸாப்ப் மற்றும் பேஸ்புக் மூலமாக உங்கள் நண்பர்களுக்கு பகிருங்கள்\nநாம் இறந்தால் நம்முடைய கூகுள் கணக்கு இருக்குமா\nமியூசிக்கலிக்கு போட்டியாக பேஸ்புக்கின் புதிய அப்டேட்\nஉங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்\tCancel reply\nபுகைபிடிப்பதை நிறுத்த உதவும் ஆப்\nவாட்சப்பில் நம்மை பிளாக் செய்திருந்தால் எ���்படி தெரிந்து கொள்வது\nஉங்களை பாதுகாக்க வந்துவிட்டான் காவலன் SOS\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540499389.15/wet/CC-MAIN-20191207105754-20191207133754-00041.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%85%E0%AE%9F%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F_%E0%AE%95%E0%AE%A4%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D%E2%80%A6_(%E0%AE%A8%E0%AF%82%E0%AE%B2%E0%AF%8D)", "date_download": "2019-12-07T11:10:01Z", "digest": "sha1:NZGBZCQXUJWCOKDZHKTYXWP6JNC3GLWG", "length": 27643, "nlines": 169, "source_domain": "ta.wikipedia.org", "title": "அடைக்கப்பட்ட கதவுகளின் முன்னால் (நூல்) - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "அடைக்கப்பட்ட கதவுகளின் முன்னால் (நூல்)\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\n(அடைக்கப்பட்ட கதவுகளின் முன்னால்… (நூல்) இலிருந்து வழிமாற்றப்பட்டது)\nஅடைக்கப்பட்ட கதவுகளின் முன்னால் (நூல்)\nதிருவள்ளுவர் பெரியார் மானுட ஒன்றியம்\n11 கே.கே. தங்கவேல் தெரு\nமுதல் பதிப்பு: ஜனவரி 2014\nஅடைக்கப்பட்ட கதவுகளின் முன்னால்… என்னும் நூல் இராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டிக்கப்பட்ட அ. ஞா. பேரறிவாளனுக்கு தாயாரான அற்புதம் அம்மையாரைப் பேட்டி கண்டு அனுசிரீ என்னும் இதழாளர் மலையாளத்தில் எழுதிய நூலின் தமிழ் மொழிபெயர்ப்பு நூல் ஆகும். ஓவியரும் எழுத்தாளரும் கவிஞருமான யூமா. வாசுகி இந்நூலை தமிழில் மொழிபெயர்த்திருக்கிறார். மொழிபெயர்ப்பாளர் குறிப்பு மனசாட்சி என்ற ஒன்றை நோக்கி.. என்னும் தலைப்பிலும் .[1] சென்னை நூலாசிரியர் அனுசிரீயின் முன்னுரை இந்தத் தாயின் வார்த்தைகளைக் கேளுங்கள்… என்னும் தலைப்பிலும்[2] நூலின் முன்பகுதியில் உள்ளன. பேரறிவாளன், முருகன், சாந்தன் ஆகிய மூவரையும் அனுசீரியும் ‘ஓபன்’ (Open) என்னும் இதழின் உதவியாசிரியர் சர்சினாவும் வேலூர் சிறையில் சந்தித்ததைப் பற்றிய கட்டுரை வித்தியாசமான சந்திப்பு... என்னும் தலைப்பிலும் [3] இராஜீவ் கொலை வழக்கில் தீர்ப்பு வழங்கிய உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி கே. டி. தாமஸ் மலையாள இதழான மாத்யமம் வார இதழுக்கு வழங்கிய பேட்டி நீதிபதிகள் கடவுள்கள் அல்ல... என்னும் தலைப்பிலும்[4], பேரறிவாளனின் வாக்குமூலத்தைப் பதிவு செய்த சி.பி.ஐ.யின் முன்னாள் அதிகாரி தியாகராசன் ஆனந்த விகடன் இதழுக்கு வழங்கிய பேட்டி பேரறிவாளன் ஒரு நிரபராதி என்னும் தலைப்பிலும் [5]இந்நூலில் பின்னிணைப்பாகக் கொடுக்கப்பட்டு உள்ளன.\n1.1 மண்வாசனையுள்ள குழந்தைப் பருவம்\n1.2 நானும் பெரியார் பெண்ணாகிறேன்\n1.4 நள்ளிர��ில் வந்த பெருந்துன்பம்\n1.5 ரத்தவாடை வீசும் மல்லிகை\n1.6 சித்திரவதை ஒரு தொடர்கதை\n1.10 வர்ணமய உலகம் இல்லாது போகிறது\n1.11 நிலவறை உலகத்தின் ஒரு ஏடு\n1.13 என் மகன் இல்லாமல் வீட்டில் இன்னொரு திருமணம்\n1.18 தியாகத்தின் முன்னிலையில் தேம்பலுடன்\nஅற்புதம் அம்மாள் பிறந்தது முதல் தற்பொழுது வரையிலான அவருடைய வாழ்க்கையை அவருடைய கூற்றாக பின்வரும் பதினெட்டுக் கட்டுரைகளே இந்நூலின் உள்ளடக்கம் ஆகும்.\nவேலூரில் வாழ்ந்த திராவிட முன்னேற்றக் கழக குடும்பத்தினருக்கு மூத்த மகளாகப் பிறந்தவர் அற்புதம். பள்ளி இறுதி வகுப்பு வரை பயின்றவர். சோலையார்பேட்டையைச் சேர்ந்த பள்ளி ஆசிரியரும் கவிஞரும் திராவிடர் கழகத்தவருமான குயில்தாசன் என்னும் ஞானசேகரனை மணந்தார்.\nதர்மபுரியில் நடைபெற்ற திராவிடர் கழக மாநாட்டில் பெரியாரை அற்புதம் பார்த்தார். பின்னர் படிப்படியாக திராவிடர் கழகத்தவராக மாறினார். அவர்தம் மூத்தமகளுக்கு அன்புமணி என பெரியார் பெயரிட்டார். திராவிடர் கழக மாநாட்டில் தன் தாலியைக் கழற்றினார்.\nஞானசேகரன் – அற்புதம் இணையர்களுக்கு அன்புமணி, பேரறிவாளன், அருள்செல்வி என மூன்று பிள்ளைகள். அம்மூவரைப் பற்றியும் அவர்கள் திராவிடர் கழகச் சிந்தனையோடு வளர்க்கப்பட்டது பற்றியும் இப்பகுதியில் குறிப்பிடப்பட்டு உள்ளன.\nமின்னணுவியல் மற்றும் தகவல் தொடர்பியல் படித்து பட்டயம் பெற்று, சென்னை வேப்பேரியில் உள்ள பெரியார் திடலில் தங்கி பொறியியல் இளவர் பட்ட வகுப்பில் சேர ஆயத்தமாகிக்கொண்டு இருந்த பேரறிவாளனைத் தேடி, 1991 சூன் 10 ஆம் நாள் நள்ளிரவில் சோலையார்பேட்டையில் உள்ள அவரது வீட்டிற்கு சி.பி.ஐ. காவலர்கள் வந்ததும் மறுநாள் பேரறிவாளன் பெரியார் திடலில் தன் பெற்றோர் முன்னிலையில் கைது செய்யப்பட்டதும் இப்பகுதியில் பதியப்பட்டு உள்ளன.\n1991 சூன் 12ஆம் நாள், பேரறிவாளனைச் சந்திக்க அற்புதம் அம்மாள் சி.பி.ஐ. விசாரணை அலுவலகமான மல்லிகைக்குச் சென்று, அவரைச் சந்திக்க முடியாமல் திரும்பிய செய்தி இப்பகுதியில் பதியப்பட்டு உள்ளது.\n1991 சூன் 19ஆம் நாள் உயர்நீதி மன்ற வளாகத்தில் பேரறிவாளனைச் சந்திக்க முயன்று இயலாது போனதையும் கைது செய்து 30 நாள்களுக்குப் பின்னர் மல்லிகையில் இரண்டு முறை சந்தித்ததையும் இப்பகுதியில் பதிந்துள்ளார்.\nபெரும் போராட்டத்திற்குப் பின்ன���் செங்கற்பட்டில் உள்ள சிறையில் பேரறிவாளனைச் சந்தித்த நிகழ்ச்சி இப்பகுதியில் விளக்கப்பட்டு உள்ளது.\nபேரறிவாளன் கைதுசெய்யப்பட்டதால் முடிவுசெய்யப்படாமல் இருந்த அவர் அக்கா அன்புமணியின் திருமணம் ராஜா என்பவருடன் நிகழ்ந்த செய்தி இப்பகுதியில் கூறப்பட்டு உள்ளது.\nபேரறிவாளன் அவர் தந்தை, அவர் தாத்தா என மூன்று தலைமுறையாக திராவிடர் கழகத்தில் உறுப்பினராகவும் செயற்பாட்டாளர்களாவும் இருந்ததையும் பேரறிவாளனைக் கைது செய்த பின்னர் அக்கழகம் அக்குடும்பத்தைக் கைவிட்டதையும் அதனால் யாருடைய ஆதரவுமற்று அற்புதம் அம்மாள் தனியாளப் போராட வேண்டிய தேவை ஏற்பட்டதையும் இப்பகுதியில் விவரிக்கிறார்.\nவர்ணமய உலகம் இல்லாது போகிறது[தொகு]\nபூந்தமல்லி சிறையில் இருந்து பேரறிவாளனும் பிறரும் சேலம் சிறைக்கு மாற்றப்பட்டதை அறிந்து அங்கு சென்று அற்புதம் அம்மாள் அவரைப் பார்த்ததையும் அவ்வாறு சந்திக்கும் பொழுதெல்லாம் அவர்களுக்குள் நடைபெறும் உரையடால்களையும் இப்பகுதி எடுத்துரைத்திருக்கிறது.\nநிலவறை உலகத்தின் ஒரு ஏடு[தொகு]\nஅற்புதம் அம்மாள் சிறைச்சாலையில் பேரறிவாளனைச் சந்திக்கச் செல்லும்பொழுதும் வழக்கோடு தொடர்புடைய கியூபிராஞ்ச், விஜிலன்ஸ், இன்டலிஜன்ஸ் அலுவலங்களுக்குச் செல்லும்பொழுது சோதனை என்ற பெயரில் இழைக்கப்பட்ட அவமானங்களை அற்புதத்தம்மாள் இப்பகுதியில் பதிந்திருக்கிறார். மேலும் பூந்தமல்லி, சேலம், வேலூர் சிறைச்சாலைகளில் கண்ணாடிச்சுவருக்கு அப்பால் இருக்கும் மகனை அச்சுவரில் இருக்கும் துளையின் வழியாக விரலைவிட்டுத் தொடுவதற்காக நீதிமன்றத்தில் ஐந்து வழக்குகளை தொடுத்தது தொடங்கி, வேலூர் சிறையில் மகனுக்கு எதிரே அமர்ந்து பேசுவதற்கு அனுமதி பெற்றது வரை அம்மையார் பட்டபாடுகள் இப்பகுதியில் விவரிக்கப்பட்டு உள்ளன.\n1998 சனவரி 28ஆம் நாள் பூந்தமல்லி தடா நீதிமன்றத்தில் இராசீவ் காந்தி கொலைவழக்கில் தீர்ப்பு காலையில் இருந்து பேரறிவாளன் உள்ளிட்ட 26 பேருக்குத் தூக்கு என்னும் தீர்ப்பு வழங்கப்பட்டது வரை அவர் குடும்பத்தினர் கொண்டிருந்த மனநிலையும் பழ. நெடுமாறன் தலைமையில் 26 தமிழர் உயிர்காப்பு வழக்கு நிதிக்குழு அமைக்கப்பட்ட தகவலும் இப்பகுதியில் விவரிக்கப்பட்டு இருக்கின்றன.\nஎன் மகன் இல்லாமல் வீட்டில் இன்னொரு ��ிருமணம்[தொகு]\nபேரறிவாளின் விடுதலைக்கு பின்னரே தனக்கு திருமணம் என பிடிவாதம் செய்துகொண்டிருந்த அவர் தங்கை அருள்செல்வியை தனசேகரன் என்பவரை மணக்கச்செய்ய மேற்கொண்ட முயற்சிகளும் திருமண நிகழ்வும் இப்பகுதியில் விளக்கப்பட்டு உள்ளன.\n1999 ஆம் ஆண்டு மே 10 ஆம் நாள் உச்சநீதிமன்றத்தில் வழக்கப்பட்ட மேல்முறையீட்டு மனுவின் மீதான தீர்ப்பில் குற்றம்சாட்டப்பட்ட 26 பேரில் 19 பேருக்கு விடுதலையும் மூவருக்கு ஆயுள் தண்டனையும் நால்வருக்கு மரணதண்டனையும் விதிக்கப்பட்டதும், அத்தீர்ப்பை எதிர்த்து போடப்பட்ட மறுஆய்வு மனு தள்ளுபடி செய்யப்பட்டதையும் இப்பகுதி விளக்குகிறது.\nஇந்தியக் குடியரசுத் தலைவருக்கு கருணைமனு அனுப்பிவிட்டு முடிவிற்காக தூக்குத்தண்டனைக் கைதிகள் நால்வரும் காத்திருக்கும் செய்தியும் கருணை மனுவில் பேரறிவாளன் எடுத்துரைத்த கூற்றுகளின் சுருக்கமும் இப்பகுதியில் கொடுக்கப்பட்டு உள்ளன.\nதன் மகனின் விடுதலையைக் கோரி அற்புதம் அம்மாள் தமிழகத்தின் பல்வேறு நகரங்களுக்கும் பயணித்தால் பட்ட துயரங்களையும் சிறையில் இருந்தவாறே பேரறிவாளன் படித்து கணினிப்பயன்பாட்டில் முதுவர் பட்டம் பெற்றதும் இப்பகுதியில் விவரிக்கப்பட்டு உள்ளன.\nபேரறிவாளன் எழுதிய தூக்குக் கொட்டடியிலிருந்து ஒரு முறையீட்டு மடல்… (இராசீவ் கொலை – உண்மை பேசுகிறது) என்னும் நூலின் இந்தி மொழிபெயர்ப்பின் வெளியீட்டு விழாவிற்கு 2011ஆம் ஆண்டு ஆகத்து மாதம் தில்லிக்கு அற்புதம் அம்மாள் சென்றதும் பேரறிவாளன் உள்ளிட்ட நால்வரின் கருணைமனுகளும் அன்றைய குடியரசுத் தலைவர் பிரதீபா பாட்டீலால் தள்ளுபடி செய்யப்பட்டதை விழாமேடையில் அறிந்ததும் இப்பகுதியில் பதியப்பட்டு உள்ளன.\nதூக்குத்தண்டனை நிறைவேற்றப்பட்ட பின்னர் பேரறிவாளனின் உடலை வாங்கிக்கொள்ளும்படி கோரும் கடிதம் வேலூர் சிறையில் இருந்து வந்தது முதல் செங்கொடியின் மரணம் வரையிலான நிகழ்வுகளும் அற்புதம் அம்மாளின் நன்றி அறிவிப்பும் இங்கு பதியப்பட்டு உள்ளன.\nஇந்நூலைப்பற்றி வலைப்பூ பதிவர்களும் முகநூல் எழுத்தாளர்களும் இதழ்களும் தங்களது திறனாய்வை வெளியிட்டு இருக்கின்றன. அவற்றுள் சில:\nமகனுக்குத் தாலாட்டுப் பாடிய ஒரு தாயின் போர்ப்பாட்டு இது. பேரறிவாளன் அம்மா, தன் மகன் 1991 ஜூன் மாதம் 10-ம் தேதி பி���ிபட்டுப்போனது முதல் இன்று வரையிலான கொடுங்கனவான நீதிப் போராட்டத்தை விவரிக்கும் புத்தகமே இது. - புத்தகன், ஜூனியர் விகடன். .[6]\n↑ அடைக்கப்பட்ட கதவுகளின் முன்னால்...:திருவள்ளுவர் பெரியார் மானுட ஒன்றியம், சோலையார்பேட்டை; 2014; பக். 5-8\n↑ அடைக்கப்பட்ட கதவுகளின் முன்னால்...:திருவள்ளுவர் பெரியார் மானுட ஒன்றியம், சோலையார்பேட்டை; 2014; பக். 9-10\n↑ அடைக்கப்பட்ட கதவுகளின் முன்னால்...:திருவள்ளுவர் பெரியார் மானுட ஒன்றியம், சோலையார்பேட்டை; 2014; பக். 91-99\n↑ அடைக்கப்பட்ட கதவுகளின் முன்னால்...:திருவள்ளுவர் பெரியார் மானுட ஒன்றியம், சோலையார்பேட்டை; 2014; பக். 100-109\n↑ அடைக்கப்பட்ட கதவுகளின் முன்னால்...:திருவள்ளுவர் பெரியார் மானுட ஒன்றியம், சோலையார்பேட்டை; 2014; பக். 110-114\n↑ புத்தகன், ஜூ.வி.நூலகம் பகுதி, ஜூனியர் விகடன் 4.5.14, பக்.22\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 6 செப்டம்பர் 2018, 22:25 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540499389.15/wet/CC-MAIN-20191207105754-20191207133754-00041.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.datemypet.com/ta/6-types-of-women-men-are-looking-for", "date_download": "2019-12-07T12:15:16Z", "digest": "sha1:OLY7D6PSITXUYX3Y5PSKSNWJVUP4OISW", "length": 14051, "nlines": 56, "source_domain": "www.datemypet.com", "title": "தேதி ஜூலை » 6 ஆண்களையும் பெண்களையும் வகையான பார்த்தால்", "raw_content": "\nகாதல் & செக்ஸ் வயது நெருக்கமான உறவுகளை, அறிவுரை.\nஊடுருவல்முகப்புஅறிவுரைலவ் & செக்ஸ்முதல் தேதிஆன்லைன் குறிப்புகள்வாடகைக்கு புதிய\n6 ஆண்களையும் பெண்களையும் வகையான பார்த்தால்\nகடைசியாகப் புதுப்பித்தது: டிச. 05 2019 | 3 நிமிடம் படிக்க\nஆண்கள் தேடும் பெண்கள் என்ன இது பல பதில்கள் ஒரு கேள்வி இருக்கிறது. சில தோழர்களே சரியான உடல்கள் மற்றும் ஒரு திவா அணுகுமுறை செக்ஸ் குண்டுகள் இருக்கின்றன, மற்றவர்கள் ஒரு வேடிக்கையான பெண்ணின் மிகவும் கவர்ச்சிகரமான போது. சில தோழர்களே சொல்லப்பட்டதா ஒரு பெண் வேண்டும், பயன்படும் தங்கள் தாய்மார்கள் போன்ற. அந்த எந்த மர்மம் அல்லது சுதந்திரம் ஒரு மிதமான உணர்வு ஒரு பிட் மிகவும் உகந்தது உள்ளன. பாசாங்கு இல்லாமல் அனைத்து சாத்தியங்களையும் காலி வேண்டும், இங்கே பல ஆண்கள் தேடும் பெண்கள் ஆறு வகையான உள்ளன:\nஇந்த பெண்கள் வகையான இப்போதெல்லாம் ஆண்கள் ஈர்க்க அதிகமாக எந்த கண்டுபி���ிக்க முயற்சி போது யாருடைய மனதையும் வரும் அந்த பெண்ணின் முதல் வகையான ஆகிறது. அது உண்மை தான்: ஒரு பாலியல் குண்டு செய்யும் 99% அவர் தெருவில் இறங்கி செல்லும் போது, ஆண்கள் தங்கள் தலையை திரும்ப. இது ஈர்ப்பு மிகவும் சட்டம் தான் எனினும், நீங்கள் நிம்மதியா: இந்த ஆண்கள் தேடும் பெண்கள் மட்டும் இல்லை எனினும், நீங்கள் நிம்மதியா: இந்த ஆண்கள் தேடும் பெண்கள் மட்டும் இல்லை உண்மையில், ஒரு நீண்ட கால உறவு தேடும் போது, சில தோழர்களே கூட செக்ஸ் குண்டுகள் தவிர்க்கும்.\nஅதை நீங்கள் பல முறை கேட்டு: ஆண்கள் முற்றிலும் வளர எப்போதும். அவர்கள் பொம்மைகள் மற்றும் வீடியோ விளையாட்டுகள் தங்கள் உயிர்களை விளையாட. இந்த நீங்கள் சந்திக்க ஒவ்வொரு ஒற்றை மனிதன் பற்றி உண்மை அல்ல போது, குழந்தைத்தனமாக பெண்கள் கவர்ந்து என்று அந்த உள்ளன தெரிந்து கொள்ள வேண்டும், வாழ்க்கையில் தங்கள் நம்பிக்கை அணுகுமுறை வேண்டும், தங்கள் விளையாட்டுத்தனமான புன்னகை செய்ய அந்த அறையில் வெளிச்சமாகிவிகிறது. பழைய தோழர்களே பெரும்பாலும் நிறைய இளம் பெண்கள் மூலம் ஈர்த்தது ஏன் எப்போதும் வியந்து இந்த ஒரு காரணம் இருக்க முடியும்\nஇது பெண்கள் தங்கள் தந்தை எண்ணிக்கை தேடுகிறீர்கள் என்று கூறினார், தங்கள் தாயின் நகலை ஆண்கள். ஏன் வளர்ந்து போது உளவியலாளர்கள் அபிவிருத்தி ஆண்பால் / பெண்பால் முன்மாதிரி பற்றி எங்களுக்கு நீங்கள் எல்லாரும் விளக்கும். இது தவிர, ஆண்கள் அங்கு யார், இருப்பது misogynists இல்லாமல், அவர்களின் அடிப்படை தேவைகளை கவனித்து யார் ஒரு பெண் தங்கள் வாழ்க்கையை பகிர்ந்து போன்ற, சமையல் மற்றும் சுத்தம். மேலும் \"இல்லத்தரசி\" என அழைக்கப்படும், பெண்ணின் தாய் போன்ற வகை பல ஆண்கள் சிறந்த உள்ளது.\nஎச்சரிக்கையாக இருக்க வேண்டும்: ஆண்கள் பிறகு எப்போதும் உங்கள் மிகவும் பெண்மையை மற்றும் கவர்ச்சிகரமான பக்க தங்கள் நகைச்சுவைகளை புரிந்து ஒரு நல்ல நண்பா பாராட்ட அந்த உள்ளன, விளையாட்டு ரசிகர்கள் தங்கள் விருப்பங்களை பகிர்ந்துகொள்ளகிறது, மற்றும் ஒரு விளையாட்டு பணியகம் எப்படி கையாள வேண்டும் என்று தெரிகிறது. பெண்ணின் இடத்தில் சமையலறையில் தங்கள் நகைச்சுவைகளை புரிந்து ஒரு நல்ல நண்பா பாராட்ட அந்த உள்ளன, விளையாட்டு ரசிகர்கள் தங்கள் விருப்பங்களை பகிர்ந்துகொள்ளகிறது, மற்றும் ஒரு விளையாட்டு பணியகம் எப்படி கையாள வேண்டும் என்று தெரிகிறது. பெண்ணின் இடத்தில் சமையலறையில் இல்லை அவசியம் இந்த தோழர்களே, சிறந்த பெண் அதே கால்பந்து அணி ஆதரிக்கிறது, மற்றும் அவர்களின் பிடித்த கார் பந்தய வீடியோ விளையாட்டில் ஒரு நல்ல விரோதி ஆகிறது. எனினும், விஷயங்களை படுக்கையறை மாற்ற வேண்டும், நீங்கள் குளிர் செயல் குறைய உங்கள் மிகவும் பெண்மையை தந்திரங்களை வெளியே எடுக்க வேண்டும், அங்கு.\nபெண்கள் மர்மம் ஒரு ஒளி மூலம் தங்களை சுற்றி விரும்புகிறேன், குறைந்தது ஆரம்பத்தில். பல ஆண்கள் அதை வீழ்ச்சி, ஆனால் மர்மம் போய்விட்டது முறை, சலித்து விடும் விஷயங்கள். எனவே, கவனமாக இருக்க உங்கள் பையன், முதல் இடத்தில் மர்மமான பக்க ஈர்த்தது என்றால், நீங்கள் அதை அனைவரும் சில சேர்த்து வைக்க வேண்டும். ஒரு பெண் என்ற உங்கள் உரிமையை, மற்றும் எதிர்பாராத இருக்க முயற்சி, ஆனால் அவ்வப்போது. ஒரு நீண்ட மொத்த மர்மம் உங்கள் மனிதன் அவரை எதையோ மறைக்கிறார்கள் நினைக்கிறேன் செய்ய முடியும், யாரும் அந்த பிடிக்கிறது.\nஆண்கள் பொதுவாக ஏறுமாறான நம்பகமான பெண்கள் போல் தங்களை ஒரு ஒற்றை நடவடிக்கை எடுக்க வேண்டாம் என்று. பல தோழர்களே மேலும் தேவை என்றால் ஒரு விளக்கை தன்னை மாற்ற முடியும் சுயாதீனமான பெண் கவர்ந்து நினைப்பார்கள். எனினும், உங்கள் சுதந்திரத்தை செயல் மிகைப்படுத்தி கவனமாக, உங்கள் பங்குதாரர் உணர கூடும் என நீங்கள் உங்கள் வாழ்க்கையில் அவனுக்கு தேவையில்லை. நீங்கள் உங்கள் சொந்த என்று கனரக பையில் செயல்படுத்த நிர்வகிக்க முடியும் என்றால், நீங்கள் அவ்வப்போது அவரது உதவி கேட்டு கொள்ள வேண்டும்.\nட்விட்டர் அன்று பகிர்ந்து கிளிக் (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nFacebook இல் பகிர்ந்து கொள்ள கிளிக் செய்யவும் (புதிய சாளரத்தில் திறக்கிறது)\nரெட்டிட்டில் பகிர்ந்து கிளிக் (புதிய சாளரத்தில் திறக்கிறது)\n5 ஆன்லைன் விளம்பர பிரச்சாரத்தில் மொத்த பாதுகாப்பு மற்றும் பாதுகாப்பு புள்ளிகள் சரிபார்க்கவும்\nவெற்றிகரமான பெண்கள் உண்மையிலேயே அது அனைத்து முடியும்\nஒரு இளம் பெண் டேட்டிங் 5 எளிதாக படிகள்\nஆறு விதிகள் நீங்கள் உங்கள் பங்குதாரர் பெட் நிர்வகிக்க உதவும்\nஉங்கள் ஐந்து உணர்வுகளை பயன்படுத்தி தேதி கவர்ச்சியாக இருக்கும் எப்பட���\nசெல்ல காதலர்கள் பிரத்தியேகமாக உருவாக்கப்பட்ட முன்னணி ஆன்லைன் டேட்டிங் வலைத்தளம். நீங்கள் ஒரு வாழ்க்கை துணையை தேடும் என்பதை, உங்கள் செல்ல அல்லது யாராவது ஒரு நண்பருடன் வெளியே தடை, உங்களை போன்ற செல்ல காதலர்கள் - இங்கே நீங்கள் தேடும் சரியாக கண்டுபிடிக்க முடியும் இருக்க வேண்டும்.\n+ காதல் & செக்ஸ்\n+ ஆன்லைன் டேட்டிங் டிப்ஸ்\n© பதிப்புரிமை 2019 தேதி ஜூலை. மேட் மூலம் 8celerate ஸ்டுடியோ", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540499389.15/wet/CC-MAIN-20191207105754-20191207133754-00041.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.indiansexstories1.com/tamil-sex-stories-%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D-%E0%AE%B8%E0%AF%86%E0%AE%95%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%80%E0%AE%B8%E0%AF%8D/download-tamil-sex-stories-pdf-treasure/", "date_download": "2019-12-07T11:38:08Z", "digest": "sha1:2EYAWKB43K5UBONCZNZQUKNZ2SRDGHRS", "length": 10960, "nlines": 226, "source_domain": "www.indiansexstories1.com", "title": "DOWNLOAD Tamil Sex Stories Pdf Treasure – Tamil Sex Stories - தமிழ் ஸெக்ஸ் ஸ்டோரீஸ் – Indian Sex Stories Forum", "raw_content": "\nஹாரிணி அனுபவம்.pdf - 203.3 KB\nபஸ்ஸில் வந்த ஸெக்ஸ்.pdf - 204.1 KB\nதம்பியின்-தங்க-கம்பி.pdf - 196.1 KB\nபாலைவந்தில் தாவித்தா மீனா.pdf - 202.5 KB\nநேபர் டாடர் பிரீதி.pdf - 198.9 KB\nஏ பிள்ளைவெத்தம்மான் மீனா.pdf - 186.1 KB\nவிடிய_விடிய_சொல்லித்_தருவேன்.pdf - 185.1 KB\nகார் பரிசு தந்த வஸந்த்க்கு படுக்கை விரிதĮ - 179.7 KB\nஅக்கா மஞ்சூளா ஒரு காதல் சுனாமி.pdf - 177.7 KB\nகாரில் ஒரு காதல் பாடம்.pdf - 173.5 KB\nதமிழ் அனுபவம் .pdf - 173.2 KB\nமகன் மகள் லீலி.pdf - 170.2 KB\nஎன் பிள்ளையாக்க .pdf - 173.3 KB\nஒரு_மனைவி_ஒரு_மாமியார்.pdf - 166.6 KB\nஅம்மாவுடன் தனிமையிலே சந்திராவிடம் சாகசம - 166.6 KB\nடாக்டர் அனுபவம்.pdf - 163.3 KB\nஅம்ச அம்ச சாந்ஸ் அனுபவம்.pdf - 165.9 KB\nஅக்கா அம்மா அனுபவம்.PDF - 157.5 KB\nஅம்மாவுடன் . பாபு .pdf - 156.2 KB\nஆரிப்புயதுத்து பொண்டாட்டி. PDF - 154.4 KB\nநல்லதொரு குடும்பம்.PDF - 156.0 KB\nபாமா பாமா_விஜயம்.PDF - 153.3 KB\nசித்தி ஒரு அனுபவம்.pdf - 153.3 KB\nஅம்மாவுடன் தனிமையிலே இனிமை.pdf - 148.1 KB\nமந்திர_புன்னகை மந்திர.pdf - 93.6 KB\nஒரு அழகு மங்கை.pdf - 76.8 KB\nவிமானத்தில் ஒரு இன்ப அனுபவம்.pdf - 89.1 KB\nலலிதாவின் காதல்.pdf - 172.6 KB\nயமுனவின் அனுபவம் &சங்கீதாவின் லீலைகள்.pdf - 149.0 KB\nஅப்பாவின் மனைவி ஜணநி.pdf - 152.2 KB\nசுட்டும் விழிச்சுடரே மான்சி (part 1 to 11) .pdf - 1,002.6 KB\n21. மாங்கல்யம் தந்துனானே..pdf - 1.74 MB\n23. மலரே என்னிடம் மயங்காதே.pdf - 692.8 KB\n20. கவிதைக்கு பொய் அழகு..\n16. என் மேல் விழுந்த மழைத்துளி..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540499389.15/wet/CC-MAIN-20191207105754-20191207133754-00041.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.61, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/devotional/temples/2019/06/15093757/1246372/thenmalai-thiripurantheeswarar-temple.vpf", "date_download": "2019-12-07T11:49:50Z", "digest": "sha1:HYHPKTDQVGWZO4MK2ISRPY5LR46EKNNO", "length": 18925, "nlines": 99, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: thenmalai thiripurantheeswarar temple", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nபகைவர் பயம் போக்கும் தென்மலை திரிபுரநாதேஸ்வரர் கோவில்\nதென்மலை திரிபுரநாதேஸ்வரர் கோவில் திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள பஞ்சபூத தலங்களில் ஒன்றாகும். இந்த கோவில் வரலாற்றை அறிந்து கொள்ளலாம்.\nதென்மலை திரிபுரநாதேஸ்வரர் கோவில் திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள பஞ்சபூத தலங்களில் ஒன்றாகும். பஞ்சபூத தலங்களில் நான்காம் தலம் தென்மலை. இந்த கோவிலை ‘காற்று’ தலம் என்று அழைக்கிறார்கள். சிவராத்திரி அன்று பல அடியார்கள் ஒன்று கூடி பஞ்சபூத தலங்களுக்கும் நடந்தே செல்வார்கள். தென்மலையை தவிர்த்து பஞ்சபூத தலங்களில் மற்ற தலங்களும் அருகிலேயே உள்ளன. சங்கரன்கோயில் மண் தலமாகவும் தருகாபுரம் நீர் தலமாகவும் தேவதானம் ஆகாய தலமாகவும் கரிவலம் வந்த நல்லூர் அக்னி தலமாகவும் போற்றப்படுகிறது. இந்த ஐந்து தலங்களையும் ஒரே நாளில் வழிபட்டு வர வாய்ப்பு உள்ளது.\nபல ஆயிரம் வருடங்களுக்கு முன்பு தமிழ்நாட்டை நிருத்திரர்கள் ஆண்டு வந்தனர். அவர்கள் நல்லாட்சி புரியவில்லை. மக்களை சுரண்டி சுகபோக வாழ்க்கை நடத்தினர். இவர்களின் கடைசி மன்னன் தாருகன். இவனுக்கு உடுக்கண்ணன் என்ற தாருகன் மறைக்கண்ணன் என்ற கமலக்கண் அறிவுடைமாலி என்ற வித்தியன்மாலி என்ற மூன்று மகன்கள். இவர்கள் மூவரும் ‘முப்புரத்தவர்’ என்று அழைக்கப்பட்டனர். யாராலும் இவர்களை அழிக்க முடியவில்லை.\nமுப்புரத்தவர்கள் பொன் வெள்ளி இரும்பு முதலிய மூன்று உலோகங்களை கொண்டு மூன்று பெரும் கோட்டைகளைக் கட்டி வாழ்ந்தனர். இவர்களிடம் இருந்து தங்களை காப்பாற்ற வேண்டும் என மக்கள் தங்களது இஷ்ட தெய்வமான பரமேஸ்வரரை வணங்கி நின்றனர். பரமேஸ்வரருக்கும் இமயமலையை ஆட்சி செய்த அரையன் மகள் உமையம்மைக்கும் திருமணம் முடிந்திருந்த வேளை அது. திருமணத்திற்காக உலகை சமன் செய்ய அகத்தியரை பொதிகை மலைக்கு அனுப்பியிருந்தார் ஈசன். அகத்தியரை வைத்தே முப்புரத்தவர்களை ஓட ஓட விரட்டியிருக்க முடியும். ஆனாலும் பக்தர்களை காக்க பரமேஸ்வரர் நேரிடையாகவே தென்னகம் வந்தார்.\nபொதிகை மலையில் அகத்தியரை சந்தித்து ஆலோசனை நடத்தினார். பின் நிருத்திரர்களின் பொன் வெள்ளி இரும்பு கோட்டையை உடைத்து எறிந்தார். பரமேஸ்வரரின் தாக்குதலை சமாளிக்க முடியாமல் சரண் அடைந்த முப்புரத்தவர்கள் அவரிடம் அபயம் கேட்டனர். அவர்களுக்கு சிவன் அபயம் நல்கினார். வெற்றி கொண்டு தங்களை காப்பாற்றிய இறைவனை மக்களும் கொண்டாடினர். ‘தங்களுக்கு துன்பம் வரும் போதெல்லாம் தாங்கள் இங்கிருந்து அருளவேண்டும்’ என்று வேண்டிக்கொண்டனர்.\nஎனவே இறைவன் லிங்கமாய் அவ்விடத்தில் அருள்பாலிக்க ஆரம்பித்தார். மூன்று புரத்தினை அழித்து வெற்றி கொண்டதால் இறைவன் “திரிபுரநாதேஸ்வரர்” என்று பெயர் பெற்றார். ‘திரி’ என்றால் ‘மூன்று’ என்று அர்த்தம். கயிலாய மலையில் ஈசன் ஆட்சி செய்வது போலவே தென் பகுதியில் உள்ள இந்த மலையிலும் ஈசன் அருள்வதால் இது ‘தென்மலை’ என்று பெயர் பெற்றது.\nகாலங்கள் கடந்தது. இவ்விடத்தில் இருந்த லிங்கம் நாளடைவில் மறைந்து விட்டது. ஆனாலும் உலகை ரட்சிக்கும் சிவன் அடிக்கடி இந்த இடத்தில் தன் திருவிளையாடலை நிகழ்த்த ஆரம்பித்தார். இப்பகுதியில் பாளையக்காரர்கள் ஆட்சி நடந்து கொண்டிருந்த நேரம். சிவகிரி பாளையக்காரர் தென்மலையை தலைமையிடமாக கொண்டு ஆண்டு வந்தார். ஒருநாள் தென்மலை அடிவாரத்தில் தனது சேனைகளை நிறுத்திவிட்டு பாளையக்காரர் ஓய்வெடுத்துக் கொண்டிருந்தார். அப்போது திடீரென்று பலத்த காற்று வீசியது. இலை தழைகள் எல்லாம் பறந்து செல்ல அதற்குள் தானே முளைத்த லிங்கமாய் திரிபுரநாதேஸ்வரர் வெளிபட்டார். பாளையக்காரர் தனது இரு கையையும் தூக்கி வணங்கி விட்டு அங்கிருந்து சேனைகளுடன் அரண்மனைக்கு சென்று விட்டார். ஆனால் அவருக்கு தூக்கம் வரவில்லை. ‘திடீரென்று லிங்கம் தோன்ற காரணம் என்ன’ என்று தெரியாமல் தவித்தார்.\nஅன்று இரவு அவரது கனவில் இறைவன் தோன்றி “நான் மூன்று கோட்டை கட்டி மக்களை வாட்டிய முப்புரத்தவர்களை அடிபணிய வைத்த சிவன். எனக்கு கோவில் கட்டி வணங்கு. உன் எதிரிகளை எல்லாம் நான் உன்வசம் ஆக்குவேன்” என்றார்.\nஅதன்படியே தென்மலை அடிவாரத்தில் ஈசனுக்கு கோவில் எழுப்பப்பட்டது. அந்த பாளையக்காரர் சிவனை வணங்காமல் எந்த வேலையையும் செய்வது கிடையாது. அதன்பின் நடந்த பல போர்களில் சிவகிரி பாளையக்காரர்களே வென்றனர். தென்மலையை விட்டு சிவகிரிக்கு அரண் மனையை மாற்றிச் சென்றாலும் இவரை வணங்க தவறுவதே இல்லை. இவ்வழக்கம் இவர்களது வாரிசு களிடம் தற்போது வரை உள்ளது.\nஆலயம் மேற்கு நோக்கி அமைந்துள்ளது. தென்மலை குளம் கோவிலுக்கு முன்பாக அமைந்திர��க்கிறது. கோவிலுக்குள் நுழைந்தால் தீர்த்தக் கிணறு உள்ளது. அதைத் தாண்டி உள்ளே சென்றால் தாயார் சன்னிதி. அதில் சிவபரிபூரணியம்மாள் கருணை முகத்துடன் காட்சி தருகிறார். இவர் சிவனின் பரிபூரண அருளைப் பெற்றவர். சிவனின் அம்சமான இவரை வணங்கினாலே நமக்கு அனைத்து காரியங்களும் கைகூடும்.\nஇடது புறத்தில் சிவன் சன்னிதி உள்ளது. நந்தி அதிகார நந்திகளைக் கடந்து உள்ளே சென்றால் அங்கே லிங்க வடிவத்தில் சிவ பெருமான் உள்ளார். இந்த ஆலயத்தில் கொஞ்சம் பருமனாகவே லிங்கநாதர் காட்சி தருகிறார். ஆலய பிரகாரத்தில் கன்னி மூல விநாயகர் முருகன் சனீஸ்வரன் துர்க்கை சண்டிகேஸ்வரர் தட்சிணாமூர்த்தி சண்டிகேஸ்வரி காலபைரவர் நடராஜர் சிவகாமியம்மாள் நவக்கிரகம் என பரிவார தெய்வங்களை வணங்கி நாம் அருள் பெறலாம்.\nஇந்தக் கோவிலில் திருமலை சித்தர் என்பவர்தங்கி பல திருப்பணி செய்துள்ளார். அவரை வணங்கும் விதமாகவும் இந்த கோவிலில் பீடம் உள்ளது.\nஆலயத்தில் புரட்டாசி நவராத்திரி விழா கந்த சஷ்டி விழா திருக்கார்த்திகை விழா பிரதோஷம் திருவாதிரை போன்ற நிகழ்ச்சி மிகச்சிறப்பாக நடைபெறுகிறது. சிவராத்திரி அன்று பஞ்சபூத தலங்களை தேடி வரும் பக்தர்களின் எண்ணிக்கை பல ஆயிரத்தைத் தாண்டும்.\nமலையை ஒட்டி கோவில் இருப்பதால் பக்தர்கள் மாதம் தோறும் பவுர்ணமியில் கிரிவலம் வருகிறார்கள். இந்த கிரிவலப் பாதை சுமார் 5 கிலோமீட்டர் தூரம். இத்தல இறைவனையும் இறைவியையும் வழிபட்டால் புத்திர பாக்கியம் கிடைக்கும். காளகஸ்தியைப் போலவே சர்ப்ப தோஷம் நீங்கும். எதிரிகளின் பலம் குறையும் என்கிறார்கள்.\nஇந்த ஆலயம் தினமும் காலை 7 மணி முதல் 10 மணி வரையிலும் மாலை 4 மணி முதல் இரவு 7 மணி வரையிலும் பக்தர்கள் தரிசனம் செய்வதற்காக திறந்து வைக்கப்பட்டிருக்கும்.\nதிருநெல்வேலி மாவட்டம் சங்கரன்கோயில்- ராஜபாளையம் சாலையில் கரிவலம் வந்த நல்லூரில் இருந்து இடது புறம் திரும்பினால் 6 கிலோமீட்டர் தொலைவில் உள்ள தென் மலையை அடையலாம். ராஜபாளையம் - தென்காசி சாலையில் உள்ள சிவகிரியில் இருந்தும் தென்மலைக்கு ஆட்டோ வசதி உண்டு.\nகோவில் | சிவன் கோவில் |\nபாவங்களை போக்கும் வியாக்ரபாதீஸ்வரர் கோவில்\nதிருமண தடை நீக்கும் சேண்பாக்கம் செல்வ விநாயகர் கோவில்\nஜெர்மனியில் அருளும் குறிஞ்சிக்குமரன் கோவில்\nஆரோக்கிய வ��ழ்வு தரும் திருமேனி அழகேஸ்வரர் கோவில்\nசொர்க்கவாசல் இல்லாத சாரங்கபாணி கோவில்\nபாவங்களை போக்கும் வியாக்ரபாதீஸ்வரர் கோவில்\nஆரோக்கிய வாழ்வு தரும் திருமேனி அழகேஸ்வரர் கோவில்\nயோகம் தரும் யோகீஸ்வரர் ஆலயம்- நாகப்பட்டினம்\nகடன் சுமை நீக்கும் மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவில்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540499389.15/wet/CC-MAIN-20191207105754-20191207133754-00041.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/government-and-politics/news/low-cut-off-marks-for-ews-category-in-sbirecruitment", "date_download": "2019-12-07T12:02:27Z", "digest": "sha1:7FQ53676SCV27TUWAKT7OXAYHAWI6HAG", "length": 12629, "nlines": 108, "source_domain": "www.vikatan.com", "title": "`தவறு ஸ்டேட் வங்கியிடம் மட்டும் இல்லை!' - கட் ஆஃப் சர்ச்சையால் கொதிக்கும் வங்கி ஊழியர் சங்கம் | low cut off marks for EWS category in SBI Recruitment", "raw_content": "\n`தவறு ஸ்டேட் வங்கியிடம் மட்டும் இல்லை'- கட்-ஆஃப் சர்ச்சையால் கொதிக்கும் வங்கி ஊழியர் சங்கம்\nஎஸ்.பி.ஐ தேர்வின் கட்-ஆஃப் மதிப்பெண்கள் குறித்த விவாதம் நாடு முழுவதும் தீவிரமாக விவாதிக்கப்பட்டுவருகிறது.\nபொதுத் துறை வங்கியான எஸ்.பி.ஐ வங்கியின் கிளார்க் பணியாளர் தேர்வு இரண்டு கட்டமாக நடத்தப்படுகிறது. முதல்கட்ட தேர்வு கடந்த மாதம் 22, 23 மற்றும் 30 ஆகிய தேதிகளின் ஆன்லைன் மூலம் நடத்தப்பட்டது. இந்தத் தேர்வு முடிவுகள் நேற்று முன்தினம் வெளியிடப்பட்டது. அதனுடன் சேர்த்து இரண்டாவது கட்டமாக நடக்கும் பிரதான தேர்வில் கலந்துகொள்வதற்கான கட்-ஆஃப் மதிப்பெண் பட்டியலும் வெளியிடப்பட்டுள்ளது.\nஅதன்படி பட்டியலின பிரிவினர் (SC), இதர பிற்படுத்தப்பட்டோர் (OBC), பொதுப் பிரிவினருக்கு ஒரே கட்- ஆஃப் 61.25 மதிப்பெண்ணாகவும், பட்டியலின பழங்குடியினர்களுக்கு (ST) 53.75 மதிப்பெண்ணாகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மேலும், பொதுப்பிரிவில் பொருளாதார ரீதியில் பின்தங்கிய வகுப்பினருக்கு 28.5 கட்-ஆஃப் மதிப்பெண்கள் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. சமீபத்தில் நிறைவேற்றப்பட்ட 10 சதவிகித இட ஒதுக்கீட்டின்படி இத்தகைய கட்-ஆஃப் மார்க் நிர்ணயிக்கப்பட்டதாகவும், இது சாதி ரீதியிலான இட ஒதுக்கீட்டு முறையையே கேள்விக்குள்ளாக்கியிருப்பதாகவும் சமூக வலைதளங்களில் பெரிதும் விவாதிக்கப்பட்டு வருகிறது.\nஉள்ளூர் வைரல் முதல் உலக டிரெண்ட் வரை உடனடியாக உங்கள் மெயிலில்\nஇதற்கு தி.மு.க தலைவர் ஸ்டாலினும் கண்���னம் தெரிவித்து ட்விட்டரில் கருத்து பதிவிட்டுள்ளார். அவர் வெளியிட்டுள்ள பதிவில், ``ஸ்டேட் வங்கித் தேர்வில் OBC -61.25, SC- 61.25, ST- 53.75 என Cut-Off எடுக்க வேண்டும். ஆனால், பொருளாதாரத்தில் பின்தங்கிய முன்னேறிய வகுப்பினர் 28.5 மதிப்பெண்கள் எடுத்தாலே தேர்ச்சியாம். பா.ஜ.க அரசு சமூகநீதியைப் படுகுழியில் தள்ளியிருக்கிறது. 10% இட ஒதுக்கீட்டை உடனடியாக ரத்து செய்க\nஇந்த நிலையில், கட்- ஆஃப் அறிவிக்கப்பட்டது உண்மையா என அறிந்துகொள்ள இந்திய வங்கி ஊழியர் சம்மேளனம், தமிழ்நாடு கிளையின் பொதுச் செயலாளர் சி.பி.கிருஷ்ணனைத் தொடர்புகொண்டு பேசினோம். ``கட்-ஆஃப் தொடர்பாக எஸ்.பி.ஐ வெளியிட்டுள்ள விவரங்கள் உண்மைதான். ஆனால், எதற்காக இப்படி வெளியிட்டார்கள் என்ற விளக்கத்தை அவர்கள்தான் தெரிவிக்க வேண்டும். இந்தியா முழுவதும் உள்ள காலிப் பணியிடங்கள் எத்தனை, அதில் பொதுப்பிரிவைச் சேர்ந்த பின்தங்கியவர்கள் எத்தனை பேர் தேர்வுக்காக விண்ணப்பித்துள்ளனர், அப்படி விண்ணப்பித்தவர்கள் 10% இட ஒதுக்கீட்டுக்கும் விண்ணப்பித்துள்ளார்களா போன்ற அனைத்து விவரங்களையும் வங்கி வெளியிட வேண்டும்.\nஎஸ்.பி.ஐ வங்கி வெளிப்படையாக எந்தத் தகவலும் அளிக்கவில்லை. மாறாக `தேர்வு முடிவுகள் அறிவிக்கப்பட்டுவிட்டன. பிறந்த நாள் மற்றும் ஹால் டிக்கெட் எண்ணைக் கொண்டு நீங்களே முடிவுகளைப் பார்த்துக்கொள்ளுங்கள்’ என்று மட்டும்தான் தெரிவித்துள்ளனர். இதில் கடுமையான முரண்பாடு உள்ளது. சமுதாயத்தில் உள்ள பிற்படுத்தப்பட்டவர்கள், பழங்குடி மக்கள், பட்டியலின மக்களைவிட பொதுப்பிரிவினர் குறைவான மதிப்பெண்களைப் பெற்று எப்படி வங்கிக்குள் நுழைய முடியும்.\nவங்கி ஊழியர்கள் சங்கம் இதைக் கையில் எடுக்கவுள்ளோம். முதலில் இந்த விவகாரத்தினால் ஏற்படும் விளைவுகளைச் சுட்டிக்காட்டுவோம். அதன் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றால் அடுத்தகட்டமாக என்ன செய்வது என்பது தொடர்பாக ஆலோசனை நடத்துவோம். இது எஸ்.பி.ஐ மட்டும் செய்திருக்கக் கூடிய விஷயமாகத் தெரியவில்லை. 10% இட ஒதுக்கீட்டின் வெளிப்பாடாகவே உள்ளது. இட ஒதுக்கீடு மசோதா எப்படி அமல்படுத்தப்பட்டுள்ளது, அமல்படுத்தப்பட்ட விதம் ஆகியவற்றையும் ஆராய வேண்டும். இந்த விவகாரத்தில் எஸ்.பி.யை-யையும் தாண்டி மத்திய அரசு, பணிகள் தேர்வாணையும் ஆகியவற்று��்கும் தொடர்புள்ளது” எனக் கூறினார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540499389.15/wet/CC-MAIN-20191207105754-20191207133754-00041.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://memees.in/?search=Sangu%20oodura%20vayasula%20sangeetha", "date_download": "2019-12-07T12:05:45Z", "digest": "sha1:W4GSMKILMT7POMLAUNNDSHSOH5QZ4A56", "length": 6824, "nlines": 130, "source_domain": "memees.in", "title": "List of Tamil Film Images | Sangu oodura vayasula sangeetha Comedy Images with Dialogue | Images for Sangu oodura vayasula sangeetha comedy dialogues | List of Sangu oodura vayasula sangeetha Funny Reactions | List of Sangu oodura vayasula sangeetha Tamil Movie Images - Memees.in", "raw_content": "\nஏன்டா காட்டு யானைக்கு பிறந்தவனே\nசங்கு ஊதுற வயசுல சங்கீதா\nவைதேகி காத்திருந்தாள் ( vaidhegi kathirundhal)\nலவ்ஸ்க்கு வயசு வித்தியாசமெல்லாம் இல்லை எந்த வயசுல வேணாலும் லவ்ஸ் வரலாம்\nசின்ன வயசுல பம்ப்பு அடிச்சா இந்த ப்ராப்ளம் வரும்\ncomedians other_comedians: A Lady Talks To Another Lady - ஒரு பெண் மற்றொரு பெண்ணிடம் பேசிக்கொண்டிருத்தல்\nஎன்ன அங்கே சத்தம். எவனோ ஒருத்தன் ராக்கம்மா வீட்லருந்து குதிச்சி ஓடுறான்டி\nஇது என்னது. சங்கு. பிச்சி எரிஞ்சிடுவேன்\nஐயோ மனுஷனுக்கு புதுப்புது வியாதி எல்லாம் வருதே\nஅட்ரஸ் வேணும்னா இவர் தலைய புடிங்க\nஅதெல்லாம் அஞ்சு வயசுலையே தொலைச்சுட்டேன் சார்\nஎன்ன ஒவ்வொரு விரலா மடக்கி கைய மூடுற\nசின்ன வயசுலருந்து டேப்லட் போட்டுக்குறதுக்கு முன்னாடி கசப்பு தெரியாம இருக்கணும்ங்குறதுக்காக வாய்க்குள்ள சர்க்கரை போட்டுக்குவேன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540499389.15/wet/CC-MAIN-20191207105754-20191207133754-00042.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"} +{"url": "http://sooriyanvideos.sooriyanfm.lk/videos-watch-4648-%E0%AE%95%E0%AE%9F%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1-%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%88-%E0%AE%95%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-100-%E0%AE%B5%E0%AF%88%E0%AE%B0%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8A%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D.html", "date_download": "2019-12-07T11:00:47Z", "digest": "sha1:PDYLL22H4AC2RDGB5KFE5KSHDKDACXDK", "length": 6251, "nlines": 105, "source_domain": "sooriyanvideos.sooriyanfm.lk", "title": "கடந்த வருடம் உலகத்தில் இடம்பெற்ற அதிகமானோரை கவர்ந்த 100 வைரல் காணொளிகள்!!! - Top 100 Viral Videos of the Year 2018 - Other - Sooriyan Videos | Sooriyan Gossip Videos | Gossip Lanka Videos | SooriyanVideos | Sooriyan Fm Videos | Sooriyan Videos Official Web Site | Gossip Lanka - A Rayynor Silva Holdings Company", "raw_content": "\nகடந்த வருடம் உலகத்தில் இடம்பெற்ற அதிகமானோரை கவர்ந்த 100 வைரல் காணொளிகள்\nகடந்த வருடம் உலகத்தில் இடம்பெற்ற அதிகமானோரை கவர்ந்த 100 வைரல் காணொளிகள்\nமனிதர்கள் மீது தாக்குதல்தடத்தும் பறவைகள் - நிஜமாகிறது ரஜினியின் 2.0 | Birds Vs Humans | Sooriyan FM\nதமிழரசு கட்சியை வழி நடத்துவது ரணில் | வியா­ழேந்­திரன் | Sooriyan Vizhuthukal | Sooriyan FM\nஓ.....காதல் என்னை காதலிக்க வில்லை.. - Oh Khadal Ennai ...- கொடிபறக்குது\nவிஜயின் - வெ��ித்தனம்........ \" பிகில் \" திரைப்பட பாடல் \nShocking Accident | இங்கினியாகலயில் பார ஊர்தியில் மோதுண்டு இளைஞர் ஒருவர் பலி\nஎங்க ஆட்டம் வெறித்தனமா இருக்கும் விடிய விடிய இரவு சூரியன்| Rj Yasho Prashath |Rj Mathan\nகுழந்தைகளால் இயக்கப்படும் ரெயில் நிலையம்....\nநாட்டில் நிலவும் மழையுடன் கூடிய காலநிலையால் சில நீர்த்தேக்கங்களின் வான்கதவுகள் தொடர்ந்தும் திறக்கப்பட்ட நிலையிலேயே உள்ளது.\nபீட்சா ஓடர் செய்து 95 ஆயிரம் ரூபாயை இழந்த ஊழியர்..\n36 வருடங்களின் பின் Mrs World பட்டத்தை தனதாக்கிய இலங்கை\nமழையின் மத்தியிலும் நடைபெற்ற யாழ்.பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழா\nவெங்காயம் விற்கிற விலைக்கு உனக்கு வெங்காய தோசை | Onion - Sooriyan Fm\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540499389.15/wet/CC-MAIN-20191207105754-20191207133754-00042.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "http://tamil.newsslbc.lk/?p=7352", "date_download": "2019-12-07T11:54:56Z", "digest": "sha1:F55WUSSHS6MKPMJNBX2IDFNM32CCAGUE", "length": 6278, "nlines": 77, "source_domain": "tamil.newsslbc.lk", "title": "பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பில் ஆராய்வதற்காக நியமிக்கப்பட்ட பாராளுமன்ற விசேட தெரிவுக்குழு நாளை மீண்டும் கூடுகிறது – SLBC News ( Tamil )", "raw_content": "\nபயங்கரவாதத் தாக்குதல் தொடர்பில் ஆராய்வதற்காக நியமிக்கப்பட்ட பாராளுமன்ற விசேட தெரிவுக்குழு நாளை மீண்டும் கூடுகிறது\nஉயிர்த்த ஞாயிறு தினத்தன்று மேற்கொள்ளப்பட்ட பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பில் ஆராய்வதற்கென நியமிக்கப்பட்ட பாராளுமன்ற விசேட தெரிவுக்குழு நாளை முற்பகல் 10.30க்கு மீண்டும் கூடுகிறது. தெரிவுக் குழுவின் தலைவரும், பிரதி சபாநாயகருமான ஆனந்த குமாரசிறி இதனை எமது செய்திச் சேவைக்கு தெரிவித்தார்.\nஇதன் போது அரச புலனாய்வுப் பிரிவின் பிரதானி நிலந்த ஜயவர்தன, குற்ற விசாரணைத் திணைக்களத்திற்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் ரவி செனெவிரட்ன, அந்த திணைக்களத்தின் பணிப்பாளர் ஷானி அபேசேகர, பயங்கரவாத விசாரணைப் பிரிவின் பணிப்பாளர் ஜயசுந்தர மற்றும் அந்தப் பிரிவின் பொலிஸ் பரிசோதகர் தரங்க பத்திரண ஆகியோர் நாளைய தினம் ஆணைக்குழுவிற்கு அழைக்கப்பட்டுள்ளார்கள்.\nஇந்த விசேட தெரிவுக் குழுவிற்கு பிரதமர் ரணில் விக்ரமசிங்கவும் அழைக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.\n← பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பில் ஆராய மேலும் ஒரு குழு அவசியம் என கர்தினால் மெல்கம் ரஞ்சித் கோரினால், அது தொடர்பில் கவனம் செலுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளத��\nஹேமசிறி பெர்னாண்டோ, பூஜித் ஜயசுந்தர ஆகியோருக்கு பிணை வழங்கியமைக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மீள் திருத்த மனு ஆகஸ்ட் மாதம் முதலாம் திகதி விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளது →\nஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவை வெற்றிபெறச் செய்யும் ,ளையோர் முன்னணியின் முதலாவது மாநாடு நேற்று நடைபெற்றது\nஆரம்ப பிள்ளைப் பருவ அபிவிருத்தி குறித்த யோசனைகளை முழுமையான நிறைவேற்றப் போவதாக நிதி மற்றும் ஊடக அமைச்சர் உறுதி\nஐந்தாம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தி எய்த வறுமைக் கோட்டின் கீழ் வாழும் மாணவர்களுக்கான புலமைப்பரிசில் விருதுகள் இரண்டு மடங்காக அதிகரிக்கப்படும்.\nCategories Select Category Elections உள்நாடு சூடான செய்திகள் பிரதான செய்திகள் பொழுதுபோக்கு முக்கிய செய்திகள் வாழ்க்கை மற்றும் கலை வா்த்தகம் விளையாட்டு வெளிநாடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540499389.15/wet/CC-MAIN-20191207105754-20191207133754-00042.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ilankainet.com/2019/10/blog-post_93.html", "date_download": "2019-12-07T12:42:35Z", "digest": "sha1:RKAZ3W2VNJ57WI5GT2NRAFSWTKUEL7FC", "length": 25702, "nlines": 173, "source_domain": "www.ilankainet.com", "title": "Wel come to www.ilankainet.com , இலங்கைநெற், Sri Lanka Tamil News: சவேந்திர சில்வாவை தளபதியாக நியமித்தமைக்காக ஜனாதிபதிக்கு விசேட பாராட்டு தெரிவிக்கும் சங்க நாயக்கர்கள்.", "raw_content": "\nமுன்னாள் புலிகள் ஆவுஸ்திரேலிய ABC க்கு பதிலளிக்கின்றனர்.\nசூசை, தமிழ்ச்செல்வனின் மனைவியர் , முன்னாள் புலிகள் சனல் 4 விற்கு பதில்.\nவெளிநாட்டிலுள்ள தமிழர்கள் இலங்கையிலுள்ள தமிழர்களின் வாழ்வை அழிக்கின்றனர். சுகிசிவம்\nசூரியதேவன் தமிழ் மக்களுக்கு விட்டுச்சென்ற எச்சங்கள் சில புலன்பெயர் தமிழருக்கு சமர்பணம்.\nகிளிநொச்சியிலிருந்து குருநாகல் சென்றிருந்த தமிழ் இளைஞர் யுவதிகள் சொல்வது என்ன\nசவேந்திர சில்வாவை தளபதியாக நியமித்தமைக்காக ஜனாதிபதிக்கு விசேட பாராட்டு தெரிவிக்கும் சங்க நாயக்கர்கள்.\nஇலங்கையின் இராணுவத் தளபதியாக சவேந்திர சில்வாவை நியமித்தமைக்காக வடமத்திய மாகாணத்தின் சங்க நாயக்க மற்றும் அனுராதபுர லங்காரமயத்தின் விஹாராதிபதி மதிப்புக்குரிய ரிலபனவே தம்மஜோதி நாயக்க தேரர் தனது விசேட நன்றிகளை தெரிவித்துள்ளார்.\nஇராணுவத்தின் 70 வது ஆண்டு விழாவில் கலந்து கொண்டபோது தனது நன்றியை வெளிப்படுத்திய அவர் இராணுவ தளபதியான லெப்டினன்ட் ஜெனரல் சவேந்திர சில்வாவுக்கு புதிய இராணுவ தள���தியாக பதவியேற்றதற்கு தனது வாழ்த்துக்களையும் தெரிவித்துள்ளார்.\nமிகவும் புத்திசாலித்தனமான அதிகாரியும் மற்றும் ஒரு துணிச்சலான இராணுவ வீரர் என்ற வகையில், நீங்கள் நியூயார்க்கில் வெளிநாட்டில் தங்கியிருந்த போதும் புலம்பெயர்ந்தோருக்கு எதிராக குரல் எழுப்பினீர்கள், நியூயார்க் அமர்வுகள் மற்றும் சர்வதேச மன்றங்களில் கலந்துகொண்ட போது இராணுவத்தை பாதுகாத்தீர்கள். இராணுவத் தளபதியாக இந்த புதிய நியமனத்திற்கு நீங்கள் தகுதியானவர், அது தேசத்தின் எதிர்பார்ப்பாகும். இராணுவத்தின் இந்த உயர்ந்த பதவிக்கு அச்சமின்றி உங்களை நியமித்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு நாங்கள் நன்றிகளை தெரிவிக்கின்றோம். நாட்டின் விருப்பம் வௌ;வேறு அழுத்தங்களைப் பொருட்படுத்தாமல் ஜனாதிபதியால் நியமிக்கப்பட்டது என்று மதிப்புக்குரிய ' தம்மஜோதி தேரர் அவர்கள் உரையாற்றும்போது சுட்டிக் காட்டினார். .\nதேசத்துக்கான உங்கள் தியாகங்களை முழு நாடும் அறிந்திருக்கிறது, மக்களுக்கு உங்கள் மீது மிகுந்த நம்பிக்கை உள்ளது, மேலும் நாட்டையும் அதன் மக்களையும் பாதுகாப்பதற்காக நீங்கள் அதிகபட்சமாக செய்வீர்கள் என்று நம்புகிறார்கள். 'இலங்கைக்கு எதிரான புலம்பெயர்ந்தோரால் நீங்கள் எவ்வாறு சூழப்பட்டீர்கள் மற்றும் அச்சுறுத்தப்பட்டீர்கள் என்பது எங்களுக்கு நினைவிருக்கிறது. நீங்கள் நாட்டிற்கு ஆதரவாக நின்றீர்கள், வேறு யார் அவ்வாறு செய்தார்கள் உங்கள் நியமனம் அந்த முக்கியமான காலகட்டத்தில் எல்.ரீ.ரீ.ஈ பயங்கரவாதத்தால் பாதிக்கப்பட்ட அனைத்து இலங்கையர்களுக்கும் ஒரு பரிசு. கடவுள் அனுப்பிய தூதர்களாகிய நீங்கள் அனைவரும் எங்கள் தேசத்தை காப்பாற்றினீர்கள். எல்.ரீ.ரீ.ஈ பயங்கரவாதத்தின் கீழ் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் அஞ்சலி செலுத்துவதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இந்த பதவிக்கு உங்களைத் தேர்ந்தெடுத்தார், இதற்காக நாங்கள் அனைவரும் ஜனாதிபதிக்கு நன்றிகளை தெரிவிக்கின்றோம். என்று நாயக்க தேரர் கருத்து தெரிவித்தார்.\n'ஒரு போர்க்களத்தில் அனுபவமுள்ள ஒரு இராணுவ வீரராக நீங்கள் பதுங்கு குழிகளுக்குள் அவதிப்பட்டு, இந்த நாட்டில் அமைதியை நிலை நாட்டுவதற்காக காடுகளில் தூக்கமில்லாத இரவுகளை கழித்தீர்கள். கொடிய பயங்கரவாத யுத்தத்திலிருந்து நாட���டு மக்களை பாதுகாத்தீர்கள் என்று தேரர் நினைவு கூர்ந்தார்.\n'1985 ஆம் ஆண்டில் பயங்கரவாதிகள் இங்கு புகுந்து நூற்றுக்கணக்கான தியானிக்கும் அப்பாவி ஆண்களையும் பெண்களையும் தங்கள் தவறுக்காகக் கொன்ற போது இந்த புனித வளாகம் ஒரு இரத்தக் கொதிப்பாக மாறியது. துட்டுகைமுனு மன்னனின் மரபு வாழ்கிறது, நீங்கள் அனைவரும் அந்த பத்து மகத்தான இராட்சதர்களான 'தசமஹா யோதயோ' வம்சாவழியினர். 30 ஆண்டுகளுக்குப் பிறகு நீங்கள் அனைவரும் இந்த கொடிய யுத்தத்தை வென்றது இதுதான், ' மேலும் தேரர் அவர்கள் கூறினார்.\nஜெயஸ்ரீ மகா போதி வளாகத்தில் இராணுவ ஆண்டு விழாவை நினைவுகூரும் சமய சடங்கு நிகழ்வில் நாட்டிற்காக உயிர் தியாகம் செய்த இராணுவ வீரர்க ளின் ஆத்மா சாந்தியடையும் முகமாக விஷேட பூஜைகளும் இந்த தேரர் அவர்களது தலைமையில் இடம்பெற்றது.\nஅன்று பலவந்தமாக பிடிக்கப்பட்டவளின் இன்றையை கதையை கேளுங்கள்.\nஅடேல் பாலசிங்கம் மருத்துவ தாதியிலிருந்து கொலைக்கு தாதியான கதை..\nஉயிர்த்த ஞாயிறுத் தாக்குதலுடன் தொடர்புடையோரை மடக்கிப்பிடிக்க ஜனாதிபதி உத்தரவு\nஉயிர்த்த ஞாயிறுத் தாக்குதலின் ஆணிவேரைச் சரியாகக் கண்டுபிடித்து, பொறுப்புச்சொல்ல வேண்டியவர்களை சட்டத்தின் முன் நிறுத்த வேண்டும் என ஜனாதி...\nகனடாவில் மக்களின் சொத்துக்களை வைத்திருக்கும் 25 பேரது பெயர் விபரம் இதோ\nதமிழீழ விடுதலைப் போராட்டத்தின் பெயரால் வசூலிக்கப்பட்ட பணத்திலிருந்து மேற்கொள்ளப்பட்ட முதலீடுகள் மற்றும் அசையும் அசையா சொத்துக்கள் உலகம் பூரா...\nபிச்சை ஏந்தும் யாசகர்களை அவர்கள் உள்ள இடங்களிலிருந்து அகற்றுமாறு மேல் மாகாணத்திற்குட்பட்ட சகல பொலிஸ் நிலையங்களுக்கும் பொலிஸ் தலைமையகம் ...\nஜனாதிபதியை கொலைசெய்ய முயற்சி; பின்னணியில் ஐ.எஸ்\nஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை கொலை செய்ய திட்டமிட்ட குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களுக்கு ஐ.எஸ் தீவிரவாதிகளுடன் தொடர்பு உள்ளதா எ...\nவடக்கின் தலைவிதியை தலைகீழாக மாற்ற கோத்தா புதிய திட்டம்.. த.தே.கூ கதியற்று கைகோர்க்க முனைகின்றது.\nஇலங்கையின் புதிய ஜனாதிபதியாக பதவியேற்றுள்ள கோத்தபாய ராஜபக்ச இலங்கை அரசியல் கலாச்சாரத்தினை முற்றிலும் மாற்றியமைக்கும் நோக்குடன் செயற்பட்டுவரு...\nமைத்திரியின் தம்பிக்கும் அடிக்கின்றார் ஆப்பு க���த்தா\nமுன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால இந்நாட்டில் நல்லாட்சியை கொண்டுவருவதாக உறுதியளித்திருந்தார். அதன் பிரகாரம் அவர் அதற்கு முயற்சிகளை மேற்கொள்ளவில்...\nஇன்னுமின்னும் தோல்விகளை என்னால் சந்திக்க முடியாது...\nதோல்வியைத் தழுவியுள்ள ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச, எதிர்வரும் பொதுத்தேர்தலில் ஹம்பாந்தோட்டை மாவட்டத்திலிருந்து போட்டியிடமாட்டார...\nகோட்டாபாயவை கொலை செய்ய சதி ஐந்து சந்தேக நபர்கள் கைது\nஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷவை அல்லது அவரது குடும்ப உருப்பினர் ஒருவரை கொலைச் செய்வதன் ஊடாக பாரிய பணத் தொகையைப் பெறலாம் எனவும் வெளிநாட்டில் சென்...\nபுதிய அரசில் ஊடக அடக்குமுறை ஆரம்பமாகியுள்ளது. சாடுகின்றது அல்ஜசீரா\nகடந்த நவம்பர் மாதம 16 ஆம் திகதி இலங்கையில் இடம்பெற்ற ஜனாதிபதித் தேர்தல் வெற்றியை தொடர்ந்து கோட்டாபய ராஜபக்ஸ இலங்கையின் 7ஆவது நிறைவேற்று அதிக...\nஆரம்பித்தது சிறிதரனுக்கும் சுமந்திரனுக்கும் இடையிலான வாக்குப்போர்.\nசுமந்திரன் தொடர்ந்தும் தமிழரசு கட்சியில் அதிகாரத்துடன் இருநதால் தமிழரசு கட்சி என்ற ஒன்றே இல்லாது போய்விடும் என சிறிதரன் கட்சி ஆதரவாளர்களிடம்...\nபுலிகள் பலம்பெறும் அளவுக்கு மக்கள் ஒடுக்கப்- படுகின்றனர். USA யிடம் கவலை தெரிவித்த ரவிராஜ்\nகேட்டேளே... கேட்டேளே... டென்டர் களவு கேட்டேளே... - ஊர்கிழவன்\nஓ பிளேக் குழுவினரை சந்திக்கும் ரிஎன்ஏ குழுவில் சுரேஸ் ஓரம்கட்டப்பட்டாரா\nஜெனிவாவில் போலிக்குற்றச்சாட்டுக்களை தகர்க்க தயாராகவே செல்கின்றோம், மஹிந்த சமரசிங்க.\nபிரித்தானியாவிலிருந்து செல்லும் அம்சாவிற்கு பெருமெடுப்பில் பிரியாவிடை நிகழ்வுகள்.\n மிக விரைவில் படைகளை வெளியேற்ற போகிறாராம்\nபுலிகள் 60 வருடம் போர்-ஆடி(ட்)னார்கள். சுவிஸ் CITY BOYS க்கு சொல்லிக்கொடுக்கப்பட்ட கதை இது. பீமன்\nகொடிய யுத்தத்தில் வடகிழக்கில் நிரந்தர அங்கவீனர்களானோரின் அனுபவங்கள்.\nபுலிகள் மேற்கொண்ட மனித உரிமை மீறல்கள் தொடர்பாக ஏன் பேசுவதிலை. சீறுகிறார் சம்பிக்க\nபோர்குற்றம் என்ற மொத்த வியாபாரத்தின் பங்காளிகள் எத்தனை பேர்\nயாழ்பாணத்து ஆசான்களையும் மாணவர்களை அப்துல் கலாம் அமர வைத்து என்ன சொன்னார்\nபாதிரியாரிடம் தஞ்சமடைந்திருந்த 400 குழந்தைகளை பலவந்தமாக இழுத்துச் சென்ற புலிகள்.\nவாழ்கை வெறுத்து ���ிட்டது, உயிர் துறக்கிறறோம், முன்னாள் போராளி குடும்பம் தற்கொலை.\nதலைமைச் செயலகத்தைச் சேர்ந்த சுபன் மலேசியாவிலிருந்து தப்பியோட்டம்.\n50 ஊனமுற்ற பெண்புலிகளை பஸ் ஒன்றில் ஏற்றி தேனீர் வழங்கிவிட்டு குண்டு வைத்து தகர்த்தனர்.\nமஹிந்தரின் கோடிக்குள் புல்லுத்தின்னும் புலிக்குட்டிகள்\nகக்கிய வாந்திகளை குந்தியிருந்து நக்கி புசிக்க தயாராகும் பிள்ளையானும் சம்பந்தனும். பீமன்\nவன்னியிலே வாழும் வயது இளசுகள் தற்கொலை லண்டனின் TGTE நவீன உண்டியல்\nசிறிரெலோ உதயனை நானே அரசினுள் நுழைத்தேன். பாண்டியனின் ஒப்புதல் ஒலிப்பதிவு\nபுலிகளின் தலைமைச் செயலகத்திலிருந்து நிறைவேறும் காமலீலைகள் அம்பலமாகியது\nABC 7.30 அவுஸ்திரேலிய புலிகளின் வலைப்பின்னல் முகத்திரையை கிழிக்க நிர்ப்பந்திக்கின்றது.\nமீனா கிருஷ்ணமூர்த்தி பிரபாகரனுக்கு நெருக்கமான முக்கிய புலி .\nவடகிழக்கு எமக்கு சொந்தமானது என நாம் கூறவில்லை என்கின்றார் சம்பந்தன். (காணஒளி இணைப்பு)\n பிரபாகரனுக்கான பாதுகாப்பு பங்கர்கள் யாரால் வடிவமைக்கப்பட்டது\nசம்பந்தனின் தலைமையும் லிங்கநகர் தமிழர்களின் தலைவிதியும் – சாரையின் வாயில் தேரை வீடுகட்டிய கதையானது\nஇறுதிக்கட்டத்திலிருந்து ஆரம்பக்கட்டத்திற்கு செல்கிறார் பாதிரி இமானுவேல்.\nதலைவர்கள் பின்னால் செல்வதை விடுத்து கொள்கையின் பின்னால் செல்வோம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540499389.15/wet/CC-MAIN-20191207105754-20191207133754-00042.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/10170/news/10170.html", "date_download": "2019-12-07T12:08:05Z", "digest": "sha1:O6GAGUVC4OOLHIQYCYK2FUSBELM5OC26", "length": 7164, "nlines": 75, "source_domain": "www.nitharsanam.net", "title": "இலங்கை, இந்தியர் உள்பட 43 பேரை ஈராக் ராணுவம் கைது செய்தது; அமெரிக்க வீரர்களும் கைது செய்யப்பட்டார்களா? : நிதர்சனம்", "raw_content": "\nஇலங்கை, இந்தியர் உள்பட 43 பேரை ஈராக் ராணுவம் கைது செய்தது; அமெரிக்க வீரர்களும் கைது செய்யப்பட்டார்களா\nஈராக் நாட்டில் பாக்தாத் நகரில் ஒரு இந்தியர் உள்பட 43 பேரை ஈராக் ராணுவம் கைது செய்தது. அமெரிக்க ராணுவ வீரர்களும் கைது செய்யப்பட்டதாக கூறப்பட்டது. இதை ராணுவ அதிகாரிகள் மறுத்து உள்ளனர். ஈராக்கில் உள்ள அமெரிக்க ராணுவத்துக்கு தேவையான உணவு, குடிநீர் போன்றவற்றை சப்ளை செய்யும் பணியை அமெரிக்க ராணுவம் காண்டிராக்ட்டு விட்டு உள்ளது. இந்த காண்டிராக்டை அல்ம்கோ என்ற துபாய் நிறுவனம் எடுத்து உள்ளது. இந்�� நிறுவனத்தில் பலநாடுகளை சேர்ந்த வர்கள் வேலை செய்கிறார்கள். அவர்களில் இந்தியர் ஒருவர் உள்பட 43 பேர் லாரிகளில் பாக்தாத் நகரில் சென்றபோது, இந்த லாரிகளில் பாதுகாப்புக்காக வந்த வெளிநாட்டு காவலர்கள் ஈராக்கியர்களை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர். இதில் ஈராக்கிய பெண் ஒருத்தி காயம் அடைந்தார். இதை தொடர்ந்து இந்த வாகனங்களில் வந்தவர்கள் 43 பேரையும் ஈராக் ராணுவம் கைது செய்தது. அவர்களில் ஒருவர் இந்தியர் ஆவார். அவர் பெயர் என்ன, எந்த ஊரை சேர்ந்தவர் என்பது தெரியவில்லை. மற்றும் 2 அமெரிக்க ராணுவ வீரர்களும் கைது செய்யப்பட்டனர் என்று கூறப்படுகிறது. இதை ஈராக் ராணுவ அதிகாரிகள் மறுத்து உள்ளனர். அமெரிக்க வீரர்கள் யாரும் கைது செய்யப்படவில்லை என்று அவர்கள் தெரிவித்தனர். இலங்கையைச் சேர்ந்த 21 பேரும், பிலிப்பைன்ஸ் நாட்டைச்சேர்ந்த 2 பேரும், 9 நேபாளிகளும், 10 ஈராக்கியர்களும் கைது செய்யப்பட்டனர். அவர்கள் ஈராக் ராணுவ தலைமையகத்தில் அடைத்து வைக்கப்பட்டு உள்ளனர்.\nநல்ல குழந்தைகளை வளர்க்க என்ன வழி\nஆண்கள் உச்சக்கட்டம் அடைய பெண்கள் செய்ய வேண்டியது என்ன\nமலேசியா பற்றிய பிரம்மிக்கவைக்கும் இந்த உண்மைகள் உங்களுக்கு தெரியுமா\nபெண்கள் உச்சகட்டம் அடைவதவற்கு ஆண்கள் எப்படி உதவ வேண்டும்\nகுழந்தைகளுக்கும் உயர் ரத்த அழுத்தம்\nடீன் ஏஜ் பிள்ளைகளுக்கும் தேவை உடற்பயிற்சி\nபெண் உச்சம் அடைதல் ஏன் தாமதமாகிறது..\nதமிழ் மக்களின் விடுதலையும் ஏமாற்று தலைமைகளும்\nகரூர் அருகே கோரவிபத்து காட்சிகள் – லாரியும், அரசுப்பேருந்தும்\n© 2019 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540499389.15/wet/CC-MAIN-20191207105754-20191207133754-00042.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/10219/news/10219.html", "date_download": "2019-12-07T11:26:49Z", "digest": "sha1:TBNXDK6QD7XHMVTXSBAJ4IVCAL4T75MR", "length": 7099, "nlines": 75, "source_domain": "www.nitharsanam.net", "title": "தமிழர் புனர்வாழ்வுக் கழகத்தின் (TRO) சொத்துக்களை உலக நாடுகள் முடக்கவேண்டும்! -வெளிவிவகார அமைச்சர் கோரிக்கை : நிதர்சனம்", "raw_content": "\nதமிழர் புனர்வாழ்வுக் கழகத்தின் (TRO) சொத்துக்களை உலக நாடுகள் முடக்கவேண்டும்\nஅமெரிக்க அரசாங்கத்தை முன்னுதாரணமாகக் கொண்டு உலகின் ஏனைய நாடுகளும் தமிழர் புனர்வாழ்வுக் கழகத்தின் சொத்துக்களை முடக்கவேண்டும் என வெளிவிவகார அமைச்சர் ரோஹித்த போபொல்லாகம் சர்வதேச நாடுகளிடம வேண்டுகோள் விடுத்துள்ளார். இது தொடர்பாக அமைச்சர் மேலும் தெரிவிக்கையில், உலகம் முழுவதிலும் நிதி திரட்டி எல்.ரீ.ரீ.ஈ.யினருக்கு ஆயுதம் விநியோகிக்கும் நடவடிக்கையை மேற்கொண்டு வந்தமை நிருபிக்கப்பட்டதையடுத்து தமிழர் புனர்வாழ்வுக் கழகத்தின் சொத்துக்களை அமெரிக்க அரசாங்கம் முடக்கியது. அத்துடன் வேறு ஒரு பெயரிலோ அல்லது புதிதாகவோ மீண்டும் இயங்க முடியாதபடி இந்த அமைப்புக்கு தடையும் விதித்துள்ளது. எனவே உலக நாடுகள், முக்கியமாக அவுஸ்திரேலியா, கனடா, டென்மார்க, பிரான்ஸ் மற்றும் பிரிட்டன் போன்ற நாடுகள் தமிழர் புனர்வாழ்வுக் கழகத்தின் சொத்துக்களை முடக்க வேண்டும். இக்கழகத்தின் 2006 ஆம் ஆண்டின் நிதி பரிமாற்றங்கள் தொடர்பாக இலங்கை மத்திய வங்கி புலனாய்வுப் பிரிவினர் விசாரணைகளை நடத்தி அறிக்கை சமாப்பித்த பின்னர் இலங்கையின் பயங்கரவாத தடுப்புச்சட்டத்தின் கீழ் இந்த அமைப்பின் வங்கிக் கணக்குகளை இலங்கை அரசாங்கம் முடக்கியது. எனவே, தமிழர் புனர்வாழ்வுக் கழகத்தின் செயற்பாடுகளை கவனித்து அமெரிக்காவைப் பின்பற்றி உரிய நடவடிக்கை எடுக்குமாறு நான் உலக நாடுகளிடம் வேண்டுகோள் விடுக்கிறேன் என்றும் அவர் கோரிக்கை விடுத்தார்.\nநல்ல குழந்தைகளை வளர்க்க என்ன வழி\nஆண்கள் உச்சக்கட்டம் அடைய பெண்கள் செய்ய வேண்டியது என்ன\nமலேசியா பற்றிய பிரம்மிக்கவைக்கும் இந்த உண்மைகள் உங்களுக்கு தெரியுமா\nபெண்கள் உச்சகட்டம் அடைவதவற்கு ஆண்கள் எப்படி உதவ வேண்டும்\nகுழந்தைகளுக்கும் உயர் ரத்த அழுத்தம்\nடீன் ஏஜ் பிள்ளைகளுக்கும் தேவை உடற்பயிற்சி\nபெண் உச்சம் அடைதல் ஏன் தாமதமாகிறது..\nதமிழ் மக்களின் விடுதலையும் ஏமாற்று தலைமைகளும்\nகரூர் அருகே கோரவிபத்து காட்சிகள் – லாரியும், அரசுப்பேருந்தும்\n© 2019 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540499389.15/wet/CC-MAIN-20191207105754-20191207133754-00042.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://134804.activeboard.com/f639627/forum-639627/", "date_download": "2019-12-07T11:29:12Z", "digest": "sha1:GYB5B7Y4UK7CV56WESI23YXZGFCLBTXO", "length": 21034, "nlines": 190, "source_domain": "134804.activeboard.com", "title": "கீழடி அகழாய்வும் மோசமான கூத்துக்களும் - New Indian-Chennai News & More", "raw_content": "\nNew Indian-Chennai News & More -> கல்வெட்டு -> கீழடி அகழாய்வும் மோசமான கூத்துக்களும்\nForum: கீழடி அகழாய்வும் மோசமான கூத்துக்களும்\nபழங்காலப் பானையோடுகள் மற்றும் கல்வெட்டுகளின் கதை P A Krishnan காலச்சுவடு நவம்பர் 2019\nபழங்காலப் பானையோடுகள் மற்றும் கல்வெட்டுகளின் கதைPosted on November 17, 2019 by P A Krishnanகாலச்சுவடு நவம்பர் 2019ல் வெளிவந்த கட்டுரை:பழங்காலப் பானையோடுகள் மற்றும் கல்வெட்டுகளின் கதைஇன்று பானை ஓடுகள் மிகவும் புகழ் பெற்று விட்டன. கீழடியில் கிடைத்திருக்கும் பானை ஒடுகளைப் பற்றி பல...\nAnanthakrishnan Pakshirajan59 நிமிடங்கள் · கீழடி தொடர்பாக இப்போது பரிபாடல் பேசப்படுகிறது. அதில் சுருங்கை என்ற சொல் வருகிறது. அதைக் குழாய் என்று பொருள் கொண்டு அதே குழாய்தான் கீழடிக் குழாய் என்று சொல்லத் துவங்கி விட்டார்கள். சுருங்கை என்பதற்கு லெக்சிகன் சொல்லும் பொருள் இது: சுருங்க...\nகரித்துண்டும் பானையோடுகளும் P A Krishnan\nதொல்லியல் ஆய்வு செய்யப்பட வேண்டிய தென் தமிழகம்\nதொல்லியல் ஆய்வு செய்யப்பட வேண்டிய தென் தமிழகம் தமிழர்களுக்கு வரலாற்று உணர்வு மேம்பட்டு வரும் காலம் இது. கீழடி அகழாய்வு தமிழர் வரலாற்றில் புதிய சகாப்தம் படைத்துள்ளது. கீழடியைப் போலவே தமிழகத்தின் தென்பகுதி ஆராயப்பட்டால் புதிய உண்மைகள் தெரிய வரும்.பதிவு: அக்டோபர் 25, 2019 13:38 PM...\nபொருந்தல் அகழ்வாய்வு : முன்தோன்றி மூத்த தமிழ்நிலத்தினும் பெரிதே ரவிக்குமார்பழனி என்றால் அங்கிருக்கும் முருகன் கோயிலும், அங்கு கிடைக்கும் பஞ்சாமிர்தமும், பக்தர்களின் மொட்டைத் தலையும்தான் நினைவுக்கு வரும். தமிழ்நாட்டில் முருகனின் அறுபடைவீடுகளில் ஒன்றாகக் கருதப்படும் பழனிக்கு தெ...\nகாந்தியின் துரோகம்அரசியல், காந்தி, கேள்வி பதில், புகைப்படம், வரலாறுMay 27, 2009 Sஅன்புள்ள ஜெஇந்திய அரசியலில் காந்தி செய்த முன்று துரோகங்கள் என்று சொல்லப்படுகின்றவை உங்கள் கவனத்துக்கு வந்திருக்கின்றனவா1. அவர் நேதாஜி சுபாஷ் சந்திர போஸை நியாயமற்ற முறையில் கட்சித் தேர்தலில் தோற...\nகீழடி அடையாளம்- அமர்நாத் ராமகிருஷ்ணன்\nகீழடி அடையாளம் காணப்பட்டது எப்படி முதல் இரண்டு கட்ட ஆய்வுகள் சொல்வது என்ன முதல் இரண்டு கட்ட ஆய்வுகள் சொல்வது என்ன2 மணி நேரங்களுக்கு முன்னர்இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர Messenger இதை பகிர டுவிட்டரில் இதை பகிர மின்னஞ்சல் பகிர்கமதுரைக்கு அருகில் உள்ள கீழடி தொல்லியல் மேட்டில் நடத்தப்பட்ட அகழாய்வின் முடிவுகள் வெளியிடப...\nஆரியர்கள் வந்தேறிகள்தான் – நிரூபிக்கிறது மரபணுவியல் ஆய்வு \nஆரியர்கள் வந்தேறிகள்தான் – நிரூபிக்கிறது மரபணுவியல் ஆய்வு சிறப்புக் கட்டுரை : ஆரியர்கள் வந்தேறிகள்தான் – நிரூபிக்கிறத��� மரபணுவியல் ஆய்வு சிறப்புக் கட்டுரை : ஆரியர்கள் வந்தேறிகள்தான் – நிரூபிக்கிறது மரபணுவியல் ஆய்வு Byவினவு-June 23, 201750 ஆரியர்கள் வந்தேறிகள்தான் – நிரூபிக்கிறது மரபணுவியல் ஆய்வு Byவினவு-June 23, 201750 ஆரியர்கள் வந்தேறிகள்தான் – நிரூபிக்கிறது மரபணுவியல் ஆய்வு வினவு குறிப்பு:ஆரியர்கள் இந்தியாவில் குடியேறினார்கள் எ...\nகிறங்கடிக்கும் கீழடி : வி.இ.குகநாதன்\nகிறங்கடிக்கும் கீழடி : வி.இ.குகநாதன்கீழடி 4-ம் கட்ட அகழ்வாய்வின் முடிவுகள் தற்போது வெளிவந்துள்ளன. அவற்றின் முடிவுகள் ஏற்கனவே எழுதப்பட்ட இந்திய வரலாற்றை திருத்தி எழுதக் கோருகிறது.By வினவு செய்திப் பிரிவு -September 23, 201926 கடந்த வியாழக்கிழமை (19-09-2019) அன்று தமிழக அரசின் த...\nதமிழ் – சமற்கிரத மொழிகளின் தொன்மை : வி.இ.குகநாதன்\nதமிழ் – சமற்கிரத மொழிகளின் தொன்மை : வி.இ.குகநாதன்தமிழ் இயற்கையாக வாழ்வியலோடு ஒன்றி அறிவியல் மொழியாகக் காணப்பட, சமற்கிரதமானது புராணங்களை அடியாகக் கொண்ட ஒரு ஆதிக்க மொழியாகவேயுள்ளது.By வினவு செய்திப் பிரிவு -August 2, 201928 தமிழ் – சமற்கிரத மொழிகளின் தொன்மை : வி.இ.குகநாதன்அண்மையி...\nகீழடி : சங்ககாலப் பண்பாட்டுப் படுகை (பெயர் வழி அறிதல்)\nகீழடி : சங்ககாலப் பண்பாட்டுப் படுகை (பெயர் வழி அறிதல்)by அன்பு வேந்தன் • May 5, 2017 • http://vallinam.com.my/version2/p=4085வரலாற்றின் பொருளைக் காண்பதில் இருவிதச் சிந்தனைப் போக்குகள் இருக்கின்றன. தற்காலத் தேவைகளை கடந்த காலத்தில் காண முயல்வதும், பழங்காலத்தின் படிமத்தைத் தற...\nகீழடி - கரந்தை ஜெயக்குமார்\nகீழடி மேற்குத் தொடர்ச்சி மலைகளில் அமைந்துள்ள, பெரியார் பீட பூமியில் உருவாகி, மெல்லக் கீழிறங்கி, வடகிழக்காய் பாய்ந்து, வடக்கே பழநிக் குன்றுகளாளும், தெற்கே வருசநாடு குன்றுகளாளும், அரண் போல் காக்கப்படும், கம்பம் பள்ளத்தாக்கை அடைகிறது. பின் தென் கிழக்காய் திரும்பி, திண்டுக்க...\nபூம்புகார் -கிரஹாம் ஹான்காக் commedies\nபூம்புகார்; உலகில் முதன் முதலில் தோன்றிய நவீன நகர நாகரிகம் நாகை மாவட்டம் பூம்புகார் அருகே சுமார் 11,000 ஆண்டுகளுக்கு முன்பு கடலில் மூழ்கிய ஒரு பிரம்மாண்ட நகரம் தான் உலகில் முதன் முதலில் தோன்றிய நவீன நகர நாகரிகமாக இருக்கக்கூடும் என, இங்கிலாந்தைச் சேர்ந்த ஆழ்...\nதமிழ், வடமொழிகள் மற்றும் கீழடி – ஆதாரங்களின் வெளிச்சத்தில்\nகீழடி முடிவோடு இராகிகரி அகழ்வாராய்���்சி முடிவு - ஒரு ஒப்பீடு\nNew Indian-Chennai News & More → கல்வெட்டு → கீழடி அகழாய்வும் மோசமான கூத்துக்களும்\nJump To:--- Main ---திருக்குறள் சங்க இலக்கியத்தில் -விஷ்ணுரசிக்கும் நல்ல கட்டுரைகள் - தமி...அரவிந்தன் நீலகண்டன் புதிய ஏற்பாடு நம்பகத் தன்மை வாய...SCAMS & SCANDALSProf.James Tabor Articlesபைபிள் ஒளியில் இயேசு கிறிஸ்து...Thelogy Research Umar- Answering Islam TamilisedSenkodiChennai Economy Real EstateNEWS OF WORLD IN 2015Acta Indica- On Thomas MythPATTANAM IS NOT MUZURIS- KCHRஜோதிஜி திருப்பூர் Catholic acts of CriminalityProtestant criminal acts Silapathikaram - சிலப்பதிகாரம்Communist frauds St.Thomas MythManusmirithi in EnglishSASTHA WORSHIP ஈவேரா மறுபக்கம் - ம வெங்கடேசன்நீதிக்கட்சியின் மறுபக்கம் - ம ...EVR Tamil desiyamபண்டைத் தமிழரின் வழிபாடுCaatholic schooll atrocitiesதிருக்குறள் யாப்பியல் ஆய்வுகள்Zealot: The Life and Times of J...சைவ சித்தாந்தம் SaivamJesus never existedS.Kothandaramanகீழடி அகழாய்வும் மோசமான கூத்துக...Brahmi scriptசங்க இலக்கியம்- மூலமும் உரையும்புறநானூறுஅகநானூறுகுறுந்தொகைபரிபாடல்ஐங்குறு நூறுஇஸ்லாம்-இந்தியா- திராவிடநாத்திகம்Indian secularsimஇந்தியாவில் கிருத்துவம்சினிமாவின் சீரழவுகள்ஆரியன் தான் தமிழனாProf.Larry Hurtado ArticlesIndian Antiqity Bart D. Ehrmanதமிழர் சமயம்ஈவெரா நாயக்கர் திராவிடக் கழகத்த...ISLAMIC WORLDKalvai Venkat ஏசுவை - கிறிஸ்துவத்தை அறிவோம்தொல் காப்பியம்Andal Controversy -Vairamuthu - previous character 2004 Thirukural Confernece Anna...Brahmins and Sanskrit மணிமேகலை - Thanks முத்துக்கமலம்சங்க இலக்கியங்கள்திருக்குறள் தமிழர் மெய்யியல் சம...Tamilnadu Temple News மனுதரும சாத்திரம்நீதி இலக்கியம்ஈ.வெ.ரா யுனஸ்கோ விருது கதையும் ...தமிழ் இலக்கியங்களில் அறம்-நீதி-...DID Md EXIST An Inquiry into I...இஸ்ரேலின் பழங்காலம் -விவிலிய பு...ANCIENT COINSIndus Saraswathiமுனைவர் கோ.ந. முத்துக்குமாரசுவாமிCSI Church Tamilnadu atrocities கலித்தொகைநற்றிணை NEWS -Indian-Chennai Real Estat... இஸ்லாம், முஹம்மது நபி, குர்ஆன்...ontogeny-phylogeny-epigeneticsஇலவசம்- Free- இணையத்திலுள்ள பயன...பழைய ஏற்பாடு நம்பிக்கைகுரியதா An Inquiry into I...இஸ்ரேலின் பழங்காலம் -விவிலிய பு...ANCIENT COINSIndus Saraswathiமுனைவர் கோ.ந. முத்துக்குமாரசுவாமிCSI Church Tamilnadu atrocities கலித்தொகைநற்றிணை NEWS -Indian-Chennai Real Estat... இஸ்லாம், முஹம்மது நபி, குர்ஆன்...ontogeny-phylogeny-epigeneticsஇலவசம்- Free- இணையத்திலுள்ள பயன...பழைய ஏற்பாடு நம்பிக்கைகுரியதா ...Chennai Industrial Accidentsஎஸ். இராமச்சந்திரன் தென்னிந்திய...சங்க காலம் தொல்லியல் பண்பாடு - ...Pagadu - Historic Quranic resea...Prof.Thomas L Thompson Articlesபலான பாதிரியார்கள் Criminal Bis...Christian WorldArchaeology - Ancient India- Te...ஜெயமோகன் Justice Niyogi Commission Repor...Thirukural research - Anti Trut...Kural and VedasNuns AbusesThoma in India Fictions Devapriya போகப் போகத் தெரியும்- சுப்பு கல்வெட்டு The Myth of Saint Thomas and t...MINORITY RIGHTS CASESமுஹம்மது உண்மை���ில் இருந்தாரா -...பெரோசஸ் மற்றும் ஆதியாகமம், மானெ...இயேசு கிறிஸ்து ஆக்கிரமிப்புக்கா...ஆய்வு:பதிற்றுப் பத்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540499389.15/wet/CC-MAIN-20191207105754-20191207133754-00042.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://tiruchirappalli.nic.in/ta/notice/%E0%AE%A4%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%AE%E0%AF%81-13/", "date_download": "2019-12-07T12:48:37Z", "digest": "sha1:6ZO6VNGLENK67I6W6L7SKYF7PL76K2BF", "length": 5729, "nlines": 99, "source_domain": "tiruchirappalli.nic.in", "title": "தனியார் வேலை வாய்ப்பு முகாம் 12/07/2019 அன்று நடைபெறுகிறது | திருச்சிராப்பள்ளி மாவட்டம் , தமிழ் நாடு அரசு | India", "raw_content": "\nA+ எழுத்துரு அளவினை அதிகரிக்க\nA இயல்பான எழுத்துரு அளவு\nA- எழுத்துரு அளவினைக் குறைக்க\nதிருச்சிராப்பள்ளி மாவட்டம் Tiruchirappalli District\nபொது சேவை மையத்தில் விண்ணப்பிக்க தேவையான ஆவணங்களின் விவரம்\nஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை\nமாற்றுத்திறனாளிகள் நலனுக்கான பயனுள்ள இணையதளங்கள்\nதனியார் வேலை வாய்ப்பு முகாம் 12/07/2019 அன்று நடைபெறுகிறது\nதனியார் வேலை வாய்ப்பு முகாம் 12/07/2019 அன்று நடைபெறுகிறது\nதனியார் வேலை வாய்ப்பு முகாம் 12/07/2019 அன்று நடைபெறுகிறது\nதனியார் வேலை வாய்ப்பு முகாம் 12/07/2019 அன்று நடைபெறுகிறது\nதனியார் வேலை வாய்ப்பு முகாம் 12/07/2019 அன்று நடைபெறுகிறது\nபொருளடக்க உரிமை - மாவட்ட நிர்வாகம் ,திருச்சிராப்பள்ளி\n© இவ்வலைதளத்தின் தகவல்கள் அனைத்தும் திருச்சிராப்பள்ளி மாவட்ட நிர்வாகத்தால் பராமரிக்கப்படுகிறது , வலைதள வடிவமைப்பு மற்றும் உருவாக்கம்,தேசிய தகவலியல் மையம்,\nமின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம், இந்திய அரசு\nகடைசியாக புதுப்பிக்கப்பட்டது: Dec 06, 2019", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540499389.15/wet/CC-MAIN-20191207105754-20191207133754-00042.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kalvisolai.com/2018/12/", "date_download": "2019-12-07T11:33:56Z", "digest": "sha1:IJT4JXMDVLYSZ6C7LC77OGKITKVPVPAW", "length": 29306, "nlines": 832, "source_domain": "www.kalvisolai.com", "title": "Kalvisolai - No 1 Educational Website in Tamil Nadu", "raw_content": "\nCURRENT AFFAIRS 2018 IN TAMIL | கடந்து வந்த பாதை 2018 நடப்பு நிகழ்வுகள் பற்றிய முழுமையான தகவல்கள்\nவனத்துறை பள்ளிகளில் ஆசிரியர் பணி | இடைநிலை ஆசிரியர் பயிற்சி மற்றும் ஆசிரியர் தகுதி தேர்வு 1 ல் தேர்ச்சி பெற்ற தேர்வாளர்கள் இடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. மொத்த காலி பணியிடங்கள் : 16 - விண்ணப்பங்கள் சென்று சேர வேண்டிய கடைசி நாள் : 10.01.2019\nRAILWAY (RRB) RECRUITMENT 2019 | இரயில்வே அறிவித்துள்ள 14033 பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு | பதவி : JUNIOR ENGINEER உள்ளி��்ட பல பணி | விண்ணப்பிக்க கடைசி தேதி : 31.01.2019 | பொறியியல் பட்டதாரிகளும், கணினி அறிவியல் முடித்த பட்டதாரிகளும் விண்ணப்பிக்கலாம்.\nSOUTHERN RAILWAY RECRUITMENT 2018 | தெற்கு இரயில்வே அறிவித்துள்ள மருத்துவம் சார்ந்த வேலைவாய்ப்பு அறிவிப்பு | பதவி : சிறப்பு மருத்துவ நிபுணர் உள்ளிட்ட பல பணி | விண்ணப்பிக்க கடைசி தேதி : 31.12.2018\nநான்காவது நாளாக இடைநிலை ஆசிரியர்கள் போராட்டம்\nதமிழகத்தில் வரும் மார்ச் மாதம் நடைபெறவுள்ள பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்பு பொதுத் தேர்வுகளுக்கு தனித்தேர்வர்கள் வியாழக்கிழமை முதல் விண்ணப்பிக்கலாம் என அரசுத் தேர்வுத்துறை தெரிவித்துள்ளது\nRBI RECRUITMENT 2018 | இந்திய ரிசர்வ் வங்கி அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு | பதவி : மேற்பார்வை மேலாளர் உள்ளிட்ட பல பணி | விண்ணப்பிக்க கடைசி தேதி : 08.01.2019\nபரோடா மற்றும் ஸ்டேட் வங்கி அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு | பணியிடத்தின் பெயர் : சிறப்பு அதிகாரி. | விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் : டிசம்பர் 26\nஸ்டேட் வங்கி அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு | பணியிடத்தின் பெயர் : டெபுடி மேனேஜர். | விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் : டிசம்பர் 28\nபி.எஸ்.என்.எல். நிறுவனம் அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு | பணியிடத்தின் பெயர் : மேனேஜ்மென்ட் டிரெயினி (டெலிகாம் ஆபரேசன் ). விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் ஜனவரி 26\nசி.பி.எஸ்.இ. 10 மற்றும் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு தேதி அறிவிக்கப்பட்டு உள்ளன.\nதற்காலிக ஆசிரியர்கள் நிரந்தரமாக்கப்படுவார்கள் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தகவல்\nபள்ளி ஆசிரியர்கள் இடமாறுதல் பெற இனி ஆன்லைனில்தான் விண்ணப்பிக்க வேண்டும் என்று தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.\nSSLC | PLUS TWO அசல் மதிப்பெண் சான்றிதழ் விநியோகம் | தங்களது அசல் மதிப்பெண் சான்றிதழ்களை 24.12.2018 (திங்கட்கிழமை) முதல், அவர்கள் தேர்வெழுதிய தேர்வு மையங்களிலேயே பெற்றுக்கொள்ளலாம்.\nவரும் கல்வியாண்டு முதல் அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு பணி நீட்டிப்பு இல்லை. நிதித்துறை அறிவுறுத்தலின்படி கல்வித்துறை அதிரடி முடிவு\nநாடு முழுவதும் உள்ள மாணவர் சேர்க்கை குறைந்த 2.8 லட்சம் அரசு பள்ளிகளை இணைக்க முடிவு. ஆசிரியர்கள், கல்வியாளர்கள் எதிர்ப்பு.\nCLASS 11 HISTORY TM - VOLUME 2 GUIDE FOR CENTUM - அ. அறிவழகன், முதுகலை ஆசிரியர், கத்தியவாடி, வேலூர் மாவட்டம்\nSOUTHERN RAILWAY RECRUITMENT 2018. தெற்கு ரயில்வே���ில் 2018-2019 ஆண்டுக்கான அக்ட் தொழில் பழகுநர் களை அமர்த்த உத்தேசிக்கப்பட்டுள்ளது. விண்ணப்பிக்க கடைசி நாள் ஜனவரி 13, 2018. மொத்த பணியிடங்கள் : 2652\nDSE 3894 SURPLUS POST LIST AS ON 01.08.2017 | 3894 பட்டதாரி ஆசிரியர்கள் பணியிடம் - கலந்தாய்வுகளில் இனி காலிப்பணியிடங்களாக காண்பிக்க தடை.\nஅரசு நடுநிலைப்பள்ளி வளாகங்களில் செயல்படும் 2,381 அங்கன்வாடிகளில் எல்.கே.ஜி., யு.கே.ஜி. வகுப்புகள் அரசாணை வெளியீடு\nTNPSC - GROUP-II PRELIMS RESULTS RELEASED IN 36 DAYS | மிக விரைவாக முடிக்கப்பட்டு வெறும் 36 நாட்களின் தொகுதி II தேர்வு முடிவுகள் வெளியிட்டுள்ளது\nTN LABOUR DEPARTMENT RECRUITMENT 2018 (MADURAI REGION) | தமிழ் நாடு அரசு பணியாளர் தேர்வு வாரியம் அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு | பதவி : OFFICE ASSISTANT| விண்ணப்பிக்க கடைசி தேதி : 28.12.2018\nTN LABOUR DEPARTMENT RECRUITMENT 2018 (COIMBATORE REGION) | தமிழ் நாடு அரசு பணியாளர் தேர்வு வாரியம் அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு | பதவி : OFFICE ASSISTANT| விண்ணப்பிக்க கடைசி தேதி : 28.12.2018\nமுதலில் உங்கள் இ.மெயில் முகவரியை இங்கே பதிவு செய்து தினம் ஒரு கல்விச்சோலை இ.மெயிலை இலவசமாக பெறுங்கள்.\nWhat's New Today>>> TRB ONLINE TEST | Teacher’s Care Academy’யில் பதிவு செய்து எளிமையான முறையில் PGTRB ஆன்லைன் தேர்வு எழுதுங்கள். விரிவான தகவல்கள் .>>> TRB SPECIAL TEACHERS RESULT PUBLISHED | சிறப்பாசிரியர் பணிக்கான தற்காலிக தெரிவுப் பட்டியல் ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளத்தில் ( www.trb.tn.nic.in) வெளியிடப்பட்டுள்ளது…\nTNRD RECRUITMENT 2019 | தமிழ்நாடு அரசு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு.\nTNRD RECRUITMENT 2019 | தமிழ்நாடு அரசு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு.பதவி : Panchayat Secretary,Office Assistant/ Driver/ Watchman/Record Clerk உள்ளிட்ட பணி .மொத்த காலிப்பணியிட எண்ணிக்கை : 500+ .விண்ணப்பிக்க கடைசி நாள் : 21.11.2019 முதல் . LINK Read More News முக்கிய கல்விச்செய்திகள் வேலை வாய்ப்பு செய்திகள் LATEST STUDY MATERIALS (NEW SYLLABUS)\nஉதவி பேராசிரியர் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க டிசம்பர் 16-ம் தேதி வரை காலஅவகாசம்\nஉதவி பேராசிரியர் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க வரும் டிசம்பர் 15-ம் தேதி கால அவகாசம் வழங்கி ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது.அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி மற்றும் கல்வியியல் கல்லூரிகளுக்கான உதவி பேராசிரியர் காலிப்பணியிடங்களுக்கான பணி தேர்வுக்காக ஆசிரியர் தேர்வு வாரியத்தால் அறிவிக்கை வெளியிடப்பட்டது. இந்த பணிகளுக்காக இணைய வழி��ாக விண் ணப்பிக்க 30-ம் தேதி இறுதி நாள் என்று ஏற்கனவே அறி விக்கப்பட்டது.பல்வேறு தரப்பினரிட மிருந்து கால நீட்டிப்பு செய்ய வேண்டி ஆசிரியர் தேர்வு வாரியத்திற்கு கோரிக்கைகள் தொடர்ந்து வந்து கொண்டிருப்பதால் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி மற்றும் கல்வியியல் கல்லூரிகளுக்கான உதவி பேராசிரியர் பணியிடங்க ளுக்கு இணைய வழியே விண்ணப்பிக்கும் காலத்தை நீட்டிக்க ஆசிரியர் தேர்வு வாரியம் முடிவு செய்துள்ளது. தற்போது விண்ணப்பங் களை டிசம்பர் 15-ம் தேதி மாலை 5 மணி வரை விண் ணப்பதாரர்கள் பதிவேற்றம் செய்திடும் வகையில் கால நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது. Read More News - Download LATEST STUDY MATERIALS (NEW SYLLABUS) முக்கிய கல்விச்செய்திகள் வேலை வாய்ப்பு செய்திகள்\nTNCOOPSRB RECRUITMENT 2019 | TNCOOPSRB அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு. பதவி : உதவியாளர், இளநிலை உதவியாளர் மொத்த காலிப்பணியிட எண்ணிக்கை : 300 . விண்ணப்பிக்க கடைசி நாள் : 22.11.2019.\nTNCOOPSRB RECRUITMENT 2019 | TNCOOPSRB அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு.பதவி : உதவியாளர், இளநிலை உதவியாளர்மொத்த காலிப்பணியிட எண்ணிக்கை : 300 .விண்ணப்பிக்க கடைசி நாள் : 22.11.2019.தேர்வு நடைபெற உள்ள நாள் : 29.12.2019 .இணைய முகவரி : www.tncoopsrb.in தமிழக கூட்டுறவு சங்கங்கள், வங்கிகளில் காலியாக உள்ள உதவியாளர், இளநிலை உதவியாளர் பணியிடங்களை நேரடி நியமனம் மூலம் நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது. மொத்தம் 300 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள். ஒவ்வொரு கூட்டுறவு அமைப்புகளில் உள்ள காலியிட விவரத்தை முழுமையான அறிவிப்பில் பார்க்கலாம். இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் 1-1-2001-ந்தேதிக்கு முன்னர் பிறந்தவர்களாக இருக்க வேண்டும். பொது பிரிவினர் 30 வயதுக்கு உட்பட்டிருக்க வேண்டும். இட ஒதுக்கீடு பெறும் மற்ற பிரிவினருக்கு உச்ச வயது வரம்பு தடையில்லை. விண்ணப்பதாரர்கள் ஏதேனும் ஒரு பட்டப்படிப்பு படித்து, கூட்டுறவு பயிற்சி பெற்றிருக்க வேண்டும். விருப்பம் உள்ளவர்கள், www.tncoopsrb.in என்ற இணையதளத்தில் முழுமையான விவரங்களை படித்து அறிந்து கொண்டு சமர்ப்பிக்க வேண்டும். அப்போது தேவையான சான்றுகளை குறிப…\nஅரையாண்டு தேர்வு கால அட்டவணை 2019- 20 வெளியிடப்பட்டுள்ளது Download LATEST STUDY MATERIALS (NEW SYLLABUS) முக்கிய கல்விச்செய்திகள் வேலை வாய்ப்பு செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540499389.15/wet/CC-MAIN-20191207105754-20191207133754-00042.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "https://www.myupchar.com/ta/medicine/cefobang-cv-p37080636", "date_download": "2019-12-07T11:31:16Z", "digest": "sha1:TMX6IJOWMWCBDUC2J3GEJNGVPDN6SO6S", "length": 23945, "nlines": 354, "source_domain": "www.myupchar.com", "title": "Cefobang Cv in Tamil பயன்பாடுகள், மருந்தளவு, பக்க விளைவுகள், நன்மைகள், தொடர்புகள் மற்றும் எச்சரிக்கைகள் - Cefobang Cv payanpaadugal, marundhalavu, pakka vilaivugal, nanmaigal, thodarbugal matrum echarikkaigal", "raw_content": "\nஒரு டாக்டரிடம் ஆலோசனைப் பெறுங்கள்\nபின்வருபவைகளுக்கு சிகிச்சையளிக்க Cefobang Cv பயன்படுகிறது -\nசிறுநீர் பாதை நோய் தொற்று मुख्य\nகாதில் ஏற்படும் தொற்று நோய்\nபாக்டீரியா தொற்று நோய்கள் मुख्य\nபொதுவான பல சிகிச்சைகளுக்கு இது தான் பரிந்துரைக்கப்படும் பொதுவான மருந்தளவாகும். ஒவ்வொரு நோயாளியும் அவர்களது பிரச்சனையும் வேறுபடும் என்பதை தயவு செய்து நினைவில் கொள்க. அதனால் வியாதி, நிர்வாகத்தின் வலி, நோயாளியின் வயது மற்றும் மருத்துவ வரலாறு போன்ற பல்வேறு அடிப்படையில் மருந்தளவு மாறுபடும்.\nநோய் மற்றும் வயதின் அடிப்படையில் மருந்தின் சரியான அளவை கண்டறியவும்\nஆராய்ச்சியின் அடிப்படையில் Cefobang Cv பயன்படுத்தும் போது பின்வரும் பக்க விளைவுகள் ஏற்படும் -\nஇந்த Cefobang Cv பயன்படுத்துவது கர்ப்பிணி பெண்களுக்கு பாதுகாப்பானதா\nCefobang Cv-ல் இருந்து மிதமான பக்க விளைவுகளை கர்ப்பிணிப் பெண்கள் சந்திக்க வேண்டியிருக்கும். நீங்கள் அப்படி உணர்ந்தால் உட்கொள்வதை நிறுத்தி விட்டு, மருத்துவரின் அறிவுரையின் பெயரிலேயே தொடங்கவும்.\nதாய்ப்பால் கொடுக்கும் காலத்தில் இந்த Cefobang Cv பயன்படுத்துவது பாதுகாப்பானதா\nCefobang Cv-ன் பக்க விளைவுகளை தாய்ப்பால் கொடுக்கும் பெண்கள் உணரலாம். பக்க விளைவுகளை நீங்கள் சந்தித்தால், உடனே Cefobang Cv எடுத்துக் கொள்வதை நிறுத்துங்கள். அதன் பின் மருத்துவரிடம் பேசி விட்டு, அவரின் அறிவுரையின் அடிப்படையில் அதனை மீண்டும் எடுத்துக் கொள்ளுங்கள்.\nகிட்னிக்களின் மீது Cefobang Cv-ன் தாக்கம் என்ன\nCefobang Cv உங்கள் கிட்னியின் மீது குறைவான பக்க விளைவுகளை ஏற்படுத்தலாம். பலர் சிறுநீரக மீது எந்தவொரு தாக்கத்தையும் உணர மாட்டார்கள்.\nஈரலின் மீது Cefobang Cv-ன் தாக்கம் என்ன\nCefobang Cv உங்கள் கல்லீரலில் குறைவான பக்க விளைவுகளை ஏற்படுத்தலாம். பலர் கல்லீரல் மீது எந்தவொரு தாக்கத்தையும் உணர மாட்டார்கள்.\nஇதயத்தின் மீது Cefobang Cv-ன் தாக்கம் என்ன\nCefobang Cv-ன் பக்க விளைவுகள் இதயம்-ஐ மிக அரிதாக பாதிக்கும்.\nநோயாளிகளுக்கு பல்வேறு தீவிர பக்க விளைவுகள் ஏற்படக்கூடும் என்பதால் பின்வரும் மருந்துகளுடன் சேர்த்து Cefobang Cv-ஐ உட்கொள்ள கூடாது -\nபின்வரும் ஏதாவது வியாதியால் நீங்கள் அவதிப்பட்டு வந்தால், உங்கள் மருத்துவர் அறிவுறுத்தாமல் நீங்கள் Cefobang Cv-ஐ எடுத்துக் கொள்ள கூடாது -\nஇந்த Cefobang Cv எடுத்து கொள்வதால் அது பழக்கமாக்குமா அல்லது அடிமையாக்குமா\nஆம் நீங்கள் Cefobang Cv-க்கு அடிமையாகலாம். அதனால், அதனை எடுத்துக் கொள்வதற்கு முன்பாக உங்கள் மருத்துவரிடம் கலந்தாலோசிக்கவும்.\nஉட்கொள்ளும் போது கனரக இயந்திரத்தை ஓட்டுவது அல்லது இயக்குவது பாதுகாப்பானதா\nCefobang Cv உட்கொண்ட பிறகு உங்களுக்கு தூக்க கலக்கம் ஏற்படும். அதனால் இத்தகைய நடவடிக்கைகளில் ஈடுபடுவது பாதுகாப்பானது அல்ல.\nஆம், Cefobang Cv பாதுகாப்பானது ஆனால் உங்கள் மருத்துவரின் அறிவுரைக்கு பிறகு அதனை எடுத்துக் கொள்ளவும்.\nமனநல கோளாறுகளுக்கு அதனால் சிகிச்சையளிக்க முடியுமா\nஇல்லை, Cefobang Cv மனநல கோளாறு சிகிச்சைக்கு பயன்படாது.\nஉணவு மற்றும் Cefobang Cv உடனான தொடர்பு\nகுறிப்பிட்ட சில உணவோடு சேர்த்து Cefobang Cv எடுத்துக் கொள்வதால் ஏற்படும் விளைவுகள் தீவிரமாக இருக்கும். உங்கள் மருத்துவரிடம் இதை பற்றி கலந்தாலோசிக்கவும்.\nமதுபானம் மற்றும் Cefobang Cv உடனான தொடர்பு\nமதுபானம் அருந்துவதையும் Cefobang Cv உட்கொள்வதையும் ஒன்றாக செய்யும் போது, உங்கள் உடல் நலத்தின் மீது மோசமான விளைவுகளை ஏற்படுத்தலாம்.\nநீங்கள் அல்லது உங்கள் குடும்பத்தில் Cefobang Cv எடுத்துக் கொள்வீர்களா தயவு செய்து சர்வேயில் ஈடுபட்டு பிறருக்கு உதவுங்கள்\nமருத்துவரின் அறிவுரையின் பேரில் Cefobang Cv -ஐ பயன்படுத்துனீர்களா\nஎவ்வளவு Cefobang Cv -ஐ நெனெகல் எடுத்துக் கொண்டீர்கள்\nCefobang Cv -ஐ உணவிற்கு பின் அல்லது முன் எடுத்துக் கொண்டீர்களா\nஎந்த நேரத்தில் நீங்கள் Cefobang Cv -ஐ எடுத்துக் கொள்வீர்கள்\nஉரிமைத் துறப்பு: இந்த இணையதளத்தில் காணப்படும் அனைத்து தகவல்களும் கட்டுரைகளும் கல்வி நோக்கத்திற்காக மட்டுமே. இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவலை வல்லுனரின் அறிவுரை இல்லாமல் நோய் கண்டறிதல் அல்லது எந்தவொரு உடல்நலம் தொடர்பான பிரச்சனை அல்லது நோய்க்கு சிகிச்சை அளிக்க பயன்படுத்தக்கூடாது. எந்தவொரு மருத்துவ பரிசோதனை மற்றும் சிகிச்சைக்கும் எப்போதும் தகுதியுள்ள மருத்துவரின் அறிவுரையை பெற்றிடுங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540499389.15/wet/CC-MAIN-20191207105754-20191207133754-00042.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.parentune.com/parent-blog/pirantha-kuzhanthaiyai-eppothu-velisuzhaluku-azhaithu-sellalam/4800", "date_download": "2019-12-07T11:23:29Z", "digest": "sha1:ZWJSKARMNLVYLGUSOBKY2T7OWKJJILC6", "length": 22138, "nlines": 178, "source_domain": "www.parentune.com", "title": "பிறந்த குழந்தையை எப்போது வெளிச்சூழலுக்கு அழைத்து செல்லலாம்? | Parentune.com", "raw_content": "\nகுழந்தை உளவியல் மற்றும் நடத்தை\nவெளிப்புற செயல்பாடுகள் மற்றும் நிகழ்வுகள்\nகுழந்தை உளவியல் மற்றும் நடத்தை\nவெளிப்புற செயல்பாடுகள் மற்றும் நிகழ்வுகள்\nபெற்றோர் >> வலைப்பதிவு >> பெற்றோர் >> பிறந்த குழந்தையை எப்போது வெளிச்சூழலுக்கு அழைத்து செல்லலாம்\nபெற்றோர் குழத்தை நலம் உடல்நலம் மற்றும் ஆரோக்கியம் குழந்தைகள் பயணம்\nபிறந்த குழந்தையை எப்போது வெளிச்சூழலுக்கு அழைத்து செல்லலாம்\n0 முதல் 1 வயது\nபுதுப்பிக்கப்பட்டது Jan 29, 2019\nஇந்த தலைமுறை பெற்றோர்களுக்கு அறியாமையும் சரி விழிப்புணர்வும் சரி இரண்டுமே அதிகமாக இருப்பதை என்னால ஒரு தந்தையாக உணரமுடிகிறது. நகரங்களில் இருக்கும் பெரும்பாலான பெற்றோர்களின் பாட்டிகள் இல்லாத குறை எங்கும் குழந்தை வளர்ப்பில் பல கேள்விகளுக்கு பதில் தெரியாமல் தவிக்க வைக்கின்றது. குழந்தைகள் பிறந்த நொடியிலிருந்தே குழந்தை பராமரிப்பை கவனத்துடன் செய்து வருகிறோம்.\nகுழந்தை பிறந்து வெகு நாட்கள் வரை வெளியே அழைத்து வராமலும் சில குழந்தைகளை பார்த்திருக்கிறேன், பிறந்த சில தினங்களிலேயே குழந்தையுடன் சுற்றுலா செல்லும் பெற்றோரையும் பார்த்திருக்கிறேன். எப்போதுமே எல்லாலோர்குள்ளும் இருக்கும் கேள்வி பிறந்த குழந்தையை எப்போது வெளியில் அழைத்து செல்லலாம் என்பதே.. அதற்கான உதவிக்குறிப்புகளை இந்த பதிவில் காணலாம்.\nகுழந்தைகளுக்கு வெளியே அழைத்து செல்வதற்கான சரியான தருணம் எது\nகுழந்தையை அழைத்து செல்ல வயது வரம்பு ஏதும் கிடையாது, குழந்தை ஆரோக்கியமாக இருக்கும் பட்சத்தில் வெளியே அழைத்து செல்வதற்கு எந்த தடையும் இல்லை, ஏதேனும் பிரச்சனை இருந்தால் மருத்துவர்கள் சிறிது காலம் வெளியே அழைத்து செல்ல வேண்டாம் என்பார்கள். பொதுவாக குழந்தைகளுக்கு நோய் எதிர்ப்பு சக்தி குறைவாகவே இருக்கும் என்பதனால் கவனம் தேவை. குறைமாதத்தில் பிறந்த குழந்தைகளுக்கு சில உறுப்புகள் வளரும் சமயத்தில் வெளியில் செல்வது தவிர்க்கப்படவேண்டும்.\nஉங்கள் பிறந்த குழந்தையை வெளிச்சூழலுக்கு அழைத்து செல்லும் போது கவ���த்தில் கொள்ள வேண்டிய குறிப்புகள்\nபச்சிளம் குழந்தையை முதன் முதலில் வெளியில் அழைத்து செல்லும் போது கடினமாகவும், பதட்டமாகவும் இருக்கலாம். கவலை வேண்டாம், பின்வரும் உதவிக்குறிப்புகள் உங்களுக்கு உதவும் என நம்புகிறேன்..\nவெளிச்சூழலுக்கு ஏற்ற வகையில் ஆடை\nபிறந்த குழந்தையை வெளியில் அழைத்து செல்லும் முன் குழந்தைக்கு சரியாக ஆடை உடுத்தி இருக்கிறீர்களா என்று சரிபார்த்துக் கொள்ளுங்கள். ஆடை சொளகரியமாக இல்லையென்றால் குழந்தை அழத் தொடங்கும். குளிர் காலம் என்றால் அடர்த்தியாக இருக்கும் ஆடைகள் அணியுங்கள். குழந்தையின் கைகள், பாதங்கள், தலை மூடியிருக்க வேண்டும். கோடை காலம் என்றால், சூரியன் நடு உச்சியில் இருக்கும் போது குழந்தையை வெளியே அழைத்து செல்வதை தவிர்த்து விடுங்கள். தளர்வான பருத்தி ஆடைகளை தேர்ந்தெடுத்து உங்கள் குழந்தைக்கு அணியுங்கள். அதிகமான ஜம்கி, நைலான் துணி ஆகியவற்றை தவிர்ப்பது நல்லது,\nமுதன் முதலாக உங்கள் குழந்தையை வெளியில் அழைத்து செல்ல திட்டமிடும் போது அருகில் உள்ள பார்க், கோவில் அல்லது நடைபயணம் போன்று சிறிய தூரப் பயணத்தை மேற்கொள்ளுங்கள். இதன் மூலம் குழந்தை வெளிச்சூழலில் எப்படி உணர்கிறது மற்றும் எப்படி நடந்து கொள்கிறது என்பதை நீங்கள் தெரிந்து கொள்ளலாம். அதன் பிறகு கொஞ்சம் கொஞ்சமாக தூரத்தை அதிகபப்டுத்தலாம். ½ மணி நேர பயணமாக இருந்தாலும், குழந்தைக்கு தேவையான விஷயங்களை ஒரு பையில் எடுத்துக் கொள்வது நல்லது.\nநேரடி சூரிய ஒளியை தவிர்க்கவும்\nபுதிதாக பிறந்த குழந்தைகளின் சருமம் மிகவும் சென்ஸிடிவ்வாக இருக்கும். சூரிய ஒலீ குழந்தையின் மீது நேராக படும் போது குழந்தைக்கு வேனக்கட்டி, சூட்டுக் கொப்புளங்கள் வரும். அதனால் உங்கள் குழந்தையின் தோலில் கடுமையான வெயில் படாதபடி பார்த்துக் கொள்ளவும். உச்சி வெயிலில் குழந்தையை வெளியே அழைத்து செல்வதை தவிர்க்கவும்.\nஎனது தாய்மார்களின் குழந்தை பிணைப்பை எவ்வாறு அதிகரிப்பது\nமுதல் முறை குழந்தைக்கு உணவு எப்படி கொடுக்க வேண்டும்\nநடை பழகும் குழந்தைகளுக்கான பயிற்சிகள்\nபாலூட்டலுக்கு தேவையான ஊட்டச்சத்து-தாய்மார்களுக்கான ஆலோசனைகள்\n1 வயது குழந்தைகளுக்கு பொம்மைகளை எவ்வாறு தேர்வு செய்வது\nகுழந்தையின் அத்தியாவசியமான பொருட்கள் எடுத்துக் கொள்ளுங்கள்\n���ங்கு, எவ்வளவு தூரம், எவ்வளவு நேரம் வெளியில் சென்றாலும் உங்கள் குழந்தைக்கு அவசியமாக தேவைப்படுகிற பொருட்களை ஒரு பையில் எப்போதும் இருக்கும்படி பார்த்துக் கொள்ளுங்கள். டயப்பர், மாற்றுத் துணி, துண்டு, பால் பாட்டில் மற்றும் அதன் கவர், ரப்பர் ஷீட், கை கால் உரை என குழந்தைக்கு தேவையான அடிப்படைப் பொருட்களை எடுத்து செல்லுங்கள். இதன் மூலம் நீங்கள் வெளியில் சென்றாலும் குழந்தையோடு ரிலாக்ஸாக இருக்கலாம்.\nநெரிசல் மிகுந்த பகுதியை தவிர்க்கவும்\nபச்சிளம் குழந்தைகளுக்கு சில மாதங்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருக்கும். அதனால் அதிக எண்ணிக்கையுள்ள மக்கள் இருக்கும் இடத்தில் இருப்பதால் குழந்தைக்கு நோய் தொற்று ஏற்படும். பிறந்த ஒரு சில மாதங்களுக்கு நெரிசல் மிகுந்த பகுதி, அதிக எண்ணிக்கை கொண்ட மக்கள் சூழல் போன்ற இடங்களை தவிர்க்கவும். அப்படியே கூட்டி செல்ல வேண்டிய சந்தர்ப்பம் ஏற்பட்டால் அதிக நேரம் கூட்டத்திற்குள் குழந்தையை வைத்திருக்காமல் பார்த்துக் கொள்ளவும்.\nகுழந்தைகளுக்கு நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக உள்ள காரணத்தால் நோய்வாய்ப்பட்ட மற்றும் உடல்நலம் சரியில்லாதவர்களிடம் இருந்து குழந்தையை தள்ளி வைத்திருப்பது நல்லது. வழக்கமாக மருத்துவமனைக்கு உங்கள் குழந்தையை பரிசோதனைக்கு அழைத்து செல்லும் போதும் கூட உடல் நலம் சரியில்லா குழந்தைகளிடம் நெருக்கமான தொடர்பை தவிர்க்கவும்.\nஒரு வயதிற்கு கீழுள்ள குழந்தையை எவ்வாறு பராமரிப்பது\nஒரு வயதிற்கு கீழுள்ள குழந்தைகளுக்கான தடுப்பூசி பற்றிய விவரங்கள்\nபிறந்தகுழந்தைக்கான ஊட்டச்சத்து மிக்க உணவுமுறைகள்\nகுழந்தைகளை பாதிக்கும் உணவு அலர்ஜி - தவிர்க்க வேண்டியவைகள்\nகுழந்தையை வெளியே எடுப்பதன் நன்மைகள்\nகுழந்தையை ஒரு நடை அல்லது பயணத்திலிருந்து வெளியே எடுப்பதன் நன்மைகள் பின்வருமாறு. இங்கே படியுங்கள்\nகுழந்தைகள் பாதுகாப்பாக்கவும் அரவணைப்புடன் வசிக்கும் இடத்திலேயே இருப்பது சிறந்தது என்று நம்மில் பலரும் நினைக்கின்றோம், ஆனால் பல நன்மைகள் வெளியே செல்லும் போதும் கிடைக்கின்றது என்பதை நாம் அறிந்து கொள்வது அவசியம்.\nவெளியே செல்லும் போது சூரிய ஒளியில் இருந்து கிடைக்கும் வைட்டமின் D சத்து குழந்தைக்கு சென்றடைகிறது, இது குழந்தைகளின் எலும்பு வளர்ச்சிக்க��� வழிவகுக்கிறது.\nகுழந்தையுடன் தாயும் வெளியே வருவதனால் பிரசவத்திற்கு பிறகு அம்மாவுக்கு வரும் மன அழுத்தம் குறைந்து நல்ல மனநிலை உண்டாகிறது. அது குழந்தையை மேலும் சிறந்த முறையில் வளர்க்க உதவும். இதனை மேலோட்டமாக பார்க்காமல் உணர்ந்து தாயின் மனநலத்தை சீர்படுத்தி விரைவில் உடளவிலும் மனதளவிலும் பிரசவ வலிகளில் இருந்து மீண்டு வர உதவுகிறது.\nநல்ல காற்றோட்ட சூழலில் அழைத்து சென்று தாயையும் சேயையும் புத்துணர்வு பெற செய்யுங்கள்.\n8 மாத குழந்தை ஆரோக்கியமாக இருக்கிறான். 3 நாட்கள் வரைக்கும் திருசெந்தூர், இராமேஸ்வரம் கோயில்களுக்கு சொந்த காரில் சுற்றுலா அழைத்து செல்லலாமா\n+ ஒரு வலைப்பதிவு தொடங்கவும்\nதாய்ப்பால் அதிகரிப்பதற்கான 7 வீட்டு..\n0 முதல் 1 வயது\n6-12 மாத குழந்தைகளை கவரும் வீட்டு உ..\n0 முதல் 1 வயது\nஎந்த காரணங்களுக்காக குழந்தைகள் அழுக..\n0 முதல் 1 வயது\nஉங்கள் செல்லக் குழந்தைகளின் ஆரோக்கி..\n0 முதல் 1 வயது\nபொதுவான அறிகுறிகள் குழந்தை நடக்க தய..\n0 முதல் 1 வயது\nஎன் குழந்தை பேசா வில்லை\nஎன் குழந்தைக்கு 8 மாதம் ஆகிறது. அவள து மார்பு காம்..\nஇன்று எனது குழந்தை க்கு 6 மாதம் பூர்த்தி ஆகின்றது...\n10மாத பெண்குழந்தை எவ்வளவு எடை இருக்க வேண்டும்\nகுழந்தைக்கு 7மாதம் ஆகிறது நான்றாக சாப்பிடுகிறார் ஆ..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540499389.15/wet/CC-MAIN-20191207105754-20191207133754-00042.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/food/healthy/a-new-research-says-an-apple-carries-10-crore-bacteria", "date_download": "2019-12-07T12:37:44Z", "digest": "sha1:SJ4FRMEWPTLRKF2P5IAAWL6D6QMNSWON", "length": 8912, "nlines": 109, "source_domain": "www.vikatan.com", "title": "1 ஆப்பிளில் 10 கோடி பாக்டீரியாக்கள் - அதிர வைக்கும் ஆய்வு முடிவு! I A new research says An apple carries 10 crore bacteria", "raw_content": "\n`1 ஆப்பிளில் 10 கோடி பாக்டீரியாக்கள்' - அதிரவைக்கும் ஆய்வு முடிவு\nவிதையிலும் விதையைச் சுற்றியுள்ள பகுதியிலும்தான் அதிக எண்ணிக்கையில் பாக்டீரியாக்கள் காணப்படுகின்றன.\n'An apple a day keeps the doctor away' என்பது உலகம் முழுவதும் பிரபலமான சொலவடை. 'தினமும் ஓர் ஆப்பிள் சாப்பிட்டால் ஆரோக்கியக் குறைபாடே ஏற்படாது; அதனால் மருத்துவரிடம் செல்லவேண்டிய அவசியமே ஏற்படாது' என்பதுதான் இதன் பொருள். நார்ச்சத்து, வைட்டமின் சி, பல்வேறு ஆன்டிஆக்ஸிடன்ட் நிறைந்த பழம், ஆப்பிள். அதுதவிர புரதம், கார்போஹைட்ரேட், சர்க்கரை, கொழுப்புச்சத்து எனப் பல்வேறு நன்மைகள் ஆப்பிள் பழத்திலிருந்து கிடைக்கின்றன.\nசிறியவர் முதல் பெரி��வர் வரை அனைவருக்கும் பிடித்தமான பழமாக ஆப்பிள் இருக்கிறது. 'A for Apple' என்று மூன்று வயதிலேயே ஆப்பிள் மனதில் விதைக்கப்பட்டுவிடுகிறது. இத்தகைய சிறப்பு வாய்ந்த ஆப்பிளில், '10 கோடி பாக்டீரியாக்கள் காணப்படுகின்றன' என்ற அதிரவைக்கும் ஆய்வு முடிவு வெளியாகியுள்ளது.\nஉள்ளூர் வைரல் முதல் உலக டிரெண்ட் வரை உடனடியாக உங்கள் மெயிலில்\nஆஸ்திரியா நாட்டில் உள்ள கிராஸ் தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தில் மேற்கொள்ளப்பட்ட இந்த ஆய்வின் முடிவு, 'ஜர்னல் ஃப்ராண்டியர்ஸ் இன் மைக்ரோபயாலஜி' (journal Frontiers in Microbiology) என்ற இதழில் வெளியிடப்பட்டுள்ளது. ஆராய்ச்சியில் ஈடுபட்ட பேராசிரியர் கேபிரியேல் பெர்க் கூறும்போது, \"ஆப்பிளின் தோல், சதைப்பகுதி, விதை, தண்டுப்பகுதி என அனைத்திலும் தனித்தனியாக ஆய்வு மேற்கொண்டோம். ஆய்வின் முடிவில், 240 கிராம் எடையுள்ள ஓர் ஆப்பிளில் சுமார் 10 கோடி பாக்டீரியாக்கள் காணப்படுகின்றன.\nவிதையிலும் விதையைச் சுற்றியுள்ள பகுதியிலும்தான் அதிக எண்ணிக்கையில் பாக்டீரியாக்கள் காணப்படுகின்றன\" என்று தெரிவித்திருக்கிறார். 'பாக்டீரியாக்கள் இருப்பது சரி... அவை நல்ல பாக்டீரியாவா உடலுக்கு கேடு விளைவிக்கும் பாக்டீரியாவா\nஅதற்கும் பதிலளித்திருக்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள். \"சமையல் செய்யும்போது உணவுப்பொருள், காய்கறிகள், பழங்களில் உள்ள நல்ல பாக்டீரியாக்கள் அழிந்துபோக வாய்ப்புள்ளது. அதனால், சமைக்காமல் பச்சையாகச் சாப்பிடும் காய்கறிகள், பழங்கள் நமது குடல் ஆரோக்கியத்திற்கு அவசியமாகின்றன.\nஆப்பிளைப் பொறுத்தவரை, அவற்றில் உடலுக்கு நல்லது செய்யும் பாக்டீரியாக்கள் நிறைய இருக்கின்றன. இயற்கையாக விளைவிக்கப்பட்ட ஆப்பிள்களை தோட்டத்துக்குச் சென்று பறித்தும், கடைகளில் விற்பனைக்காக வைக்கப்பட்டிருக்கும் ஆப்பிள்களையும் ஆய்வுக்காகப் பயன்படுத்தினோம். அவற்றில் இயற்கையாக விளைவிக்கப்பட்டு ஃபிரெஷ்ஷாக பறிக்கப்பட்ட ஆப்பிள்களில்தான் உடலுக்கு ஆரோக்கியம் தரும் நல்ல பாக்டீரியாக்கள் அதிகமாகக் காணப்பட்டன. அவைதான் சுவையிலும் மேம்பட்டதாக இருக்கின்றன\" என்று ஆராச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540499389.15/wet/CC-MAIN-20191207105754-20191207133754-00042.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://dinasuvadu.com/tag/ammk/page/10/", "date_download": "2019-12-07T12:24:31Z", "digest": "sha1:6FGZ446QOBH2Z3KPZNEN3N76GTZVOC5Z", "length": 11577, "nlines": 129, "source_domain": "dinasuvadu.com", "title": "AMMK Archives | Page 10 of 10 | Dinasuvadu Tamil", "raw_content": "\nநாடாளுமன்ற தேர்தலுடன் இடை தேர்தலா….\nநாடாளுமன்ற தேர்தலுடன் இடை தேர்தலும் நடைபெற வாய்ப்புள்ளதாக பாஜக சூசக தகவலை தெரிவித்துள்ளது. முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தலையிலான அரசின் மீது அதிருப்தி அடைந்த 18 ...\nமைக் டைசன் குமார்……..எற்கனவே ஆர்.கே.நகரில் என்னிடம் நாக் அவுட் ……..தினகரன் நறுக்…\nஅம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் துணைபொதுச்செயலாளர் டிடிவி தினகரன் அமைச்சர் ஜெயக்குமாரை விமர்ச்சித்துள்ளார். அமைச்சர் ஜெயக்குமாரை மைக் குமார் என்று விமர்சித்த டிடிவி தினகரனுக்கு பதிலளித்த அமைச்சர் ...\n“ஆட்சி சசிகலாவால் உருவானது”தினகரன் கூறுவது பொய்..\nஆட்சி சசிகலாவால் உருவானதாக தினகரன் கூறுவது பொய் என அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். தற்போது நடைபெறும் ஆட்சி சசிகலாவால் உருவானது என்று அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் பொதுச்செயலாளர் ...\nஅமைச்சர் “விஜய பாஸ்கர் GOOD டாக்டர் இல்ல குட்கா டாக்டர்”சாடிய டிடிவி தினகரன்..\nபுதுக்கோட்டை அமைச்சர் GOOD டாக்டர் இல்லை குட்கா டாக்டர் என்றே அழைப்போம் டிடிவி தினகரன் சாடியுள்ளார். புதுக்கோட்டையில் நடைபெற்றம் பொதுக்கூட்டத்தில் பேசிய அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் ...\n“10 வருடம் வனவாசம் “போனவர் டி.டி.வி. தினகரன்…\n10 வருடம் வனவாசம் போனவர் டி.டி.வி. தினகரன் என்று முதல்வர் பழனிச்சாமி சாடியுள்ளார். நேற்று காஞ்சிபுரத்தில் பேரறிஞர் அண்ணாவின் 110வது பிறந்த நாள் பொது கூட்டத்தில் தமிழக ...\nஅதிமுகவில் இணைவது”மொட்டை கிணற்றில் விழுவது மேல்”..தங்க தமிழ்ச்செல்வன் பரபரப்பு போட்டி..\nஅ.தி.மு.க.வில் இணைவதற்கு பதிலாக மொட்டை கிணற்றில் விழுந்து விடலாம் என்று அம்மா மக்கள் முன்னேற்ற கழக மாநில கொள்கை பரப்பு செயலாளர் தங்க தமிழ்ச்செல்வன் தெரிவித்துள்ளார். அம்மா மக்கள் ...\n“இடைத்தேர்தல்”க்கு இரவில் கூடிய ஆலோசனைக்கூட்டம்…\nமதுரையில் திருப்பரங்குன்றம் தொகுதி இடைத்தேர்தல் தொடர்பாக தொகுதி அமமுக நிர்வாகிகள் உடன் ஆலோசனைக்கூட்டத்தில்அக்கட்சியின் துணைபொதுசெயலாளார் TTV தினகரன் பங்கேற்றார். இந்த அலோசணை கூட்டத்தில் இடைதேர்தல் யுக்கிகள் குறித்து ...\nதாக்கி பேசுகிறேன் என்கிற பெயரில்..தமிழகம்முழுவதும் என்னை பிரபலபடுத்துகிறார்.OPS..\nதிருவாரூரில் கண்டன ���ோரட்டத்தில் பங்கேற்ற அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுசெயலார் டிடிவி தினகரன் என்னை தாக்கி பேசுகிறேன் என்கிற பெயரில், துணை முதல்வர் பன்னீர்செல்வம் என்னை ...\n2 பேருமே வில்லன்கள் தான்..\nநாட்டில் உள்ள வில்லன் ஸ்டாலின் என்றால், வீட்டில் உள்ள வில்லன் டி.டி.வி.தினகரன் என வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் விமர்சித்துள்ளார். திருவண்ணாமலையில், கடந்த 5 நாட்களாக அரசின் முதலாம் ...\nஅம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச்செயலாளரும்,ஆர்.கே நகர் தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான டிடிவி தினகரன் திருவண்ணாமலை சென்றார். அங்கு சென்ற அவர் திருவண்ணாமலையில் உள்ள மூக்குப்பொடி சித்தருக்கு ...\nவெளிநாட்டிற்கு சென்ற கணவரை பிரிந்து, இரண்டாம் திருமணம் செய்துகொண்ட மனைவி- விசாரணையில் அந்த பெண் கூறிய பதிலால் திக்குமுக்காடிய போலீசார்\nஅப்போல்லோ மருத்துவமனையில் கவலைக்கிடமான நிலையில் பிரபல நடிகை\nஆம்புலன்ஸ் வர தாமதம்.. பிரசவத்துக்கு அனுமதிக்கப்பட்ட மராத்திய நடிகை உயிரிழப்பு..\n பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அறிவிப்பு\nசென்னை சூப்பர் கிங்ஸ் அணி அறிவிப்பு..\nஇந்த காரணத்திற்க்காக தான் சமூக வலைத்தளங்களை விட்டு வெளியேறுகிறேன் – பிரபல தமிழ் இயக்குனர் விளக்கம்\nகல்லாப்பெட்டியில் கை வைக்காமல்..வெங்கயத்தின் மீது கை வைத்த நபருக்கு அடி உதை..\nபேண்ட் பட்டனை கழட்டி விட்டு போஸ் கொடுத்த திஷா…\n பெண் மீது காட்டப்பட்ட வன்முறைக்கு தீர்க்கமான பதில்-நயன்தாரா ..\n#BREAKING : 9 மாவட்டங்களில் தேர்தல் இல்லை-உள்ளாட்சித் தேர்தல் தேதியை அறிவித்த ஆணையம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540499389.15/wet/CC-MAIN-20191207105754-20191207133754-00043.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kalvisiraguplus.blogspot.com/2019/09/16-09-2019.html", "date_download": "2019-12-07T12:39:52Z", "digest": "sha1:HWD3CCORK4OK3ULIYTE7ZVPZ7FFXPC3Q", "length": 16181, "nlines": 195, "source_domain": "kalvisiraguplus.blogspot.com", "title": "காலை வழிபாடு மற்றும் செயல்பாடுகள்* 16-09-2019 - Kalvisiragukal Plus", "raw_content": "\nஎங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...\nகாலை வழிபாடு மற்றும் செயல்பாடுகள்* 16-09-2019\nஉணர்வ துடையார்முன் சொல்லல் வளர்வதன்\nதாமே உணர்கின்ற தன்மை உடையவரின் முன் கற்றவர் பேசுதல், தானே வளரும் பயிருள்ள பாத்தியில் நீரைச் சொரிந்தாற் போன்றது.\nஉணர்ந்து கொள்ளக்கூடிய ஆற்றல் உள்ளவர்களின் முன்னிலையில் பேசுதல், வளரக்கூடிய பய��ர் உள்ள பாத்தியில் நீர் பாய்ச்சுவது போலப் பயன் விளைக்கும்.\nபிறர் சொல்லாமலேயே தாமே பலவற்றையும் அறிந்து கொள்ளும் அறிவுத் திறம் உடையவர் கூடியுள்ள அவையில் பேசுவது வளரும் பயிர் நிற்கும் பாத்தியில் நீரினைப் பாய்ச்சியது போலாம்.\nநல்ல சமுதாயம் உருவாக ஆசிரியர்களும், பெற்றோர்களும், தலைவர்களும் தமது நடத்தைகளை கவனித்து நடக்க வேண்டும். ஏனென்றால் மாணவர்களும் தம்மைப் பின் தொடர்ந்து வருகிறார்கள்.\nOne Eyed ஒற்றைக் கண்\n*கோல் ஆட குரங்கு ஆடும்.*\nநாம் அறிந்த விளக்கம் :\nஎவ்வளவுதான் கற்றிருந்தாலும் ஆடு என்றால் குரங்கு தானே ஆடாது. கோலைக் காட்டி ஆட்டினால்தான் ஆடும் என்பது நாம் அறிந்த விளக்கம் ஆகும்.\nநல்லொழுக்கங்களையும்இ நல்ல பண்புகளையும் வாயால் கற்றுக் கொடுத்தால் போதாது கையிலும் கண்டிப்புக் காட்டவேண்டும். அப்போது தான் அதனை கடைபிடிப்பார்கள் என்பது இந்தப் பழமொழியின் உண்மை விளக்கம் ஆகும்.\n1. கண்ணீர் வரவழைக்கும் வெங்காய வேதிப்பொருள் என்ன\n2. இரத்தத் தட்டுகள் குறைவதற்கு பெயர் என்ன\n1. நீண்ட உடலிருக்கும், தூணும் அல்ல; உடலில் சட்டை இருக்கும், ஆனால் உயிர் இல்லை; துயிலில் சுகம் இருக்கும், மெத்தை அல்ல; அது என்ன\n2. தலை போனால் மறைக்கும், இடை போனால் குறைக்கும், கால் போனால் குதிக்கும், மூன்றும் சேர்ந்தால் முந்தி ஓட்டம் பிடிக்கும். அது என்ன\nவேப்பமரம் ஒன்றின் கீழே அமர்ந்து ராமன் அழுது கொண்டிருந்தான். அதைக் கண்ட மரம் தம்பி ஏன் அழறே என்றது. அதற்கு ராமன் எனக்கு யாரையுமே பிடிக்கவில்லை. காலையில் எழுந்ததுமே முதலில் பல் தேய்த்துவிட்டு வா என அம்மா அதட்டுகிறாள். பின் அப்பா காலை எழுந்ததும் படிப்பு. உன் பள்ளிப் பாடங்களைப் படி என்று கண்டிக்கிறார். பின் குளித்து முடித்து பசிக்கலை என்று சொன்னால் அம்மா திட்டி சாதம் சாப்பிடச் சொல்கிறாள்.\nபள்ளிக்கு வந்தாலோ பாடம் படிக்கலைன்னும், பாடம் சொல்லிக் கொடுக்கும்போது வேடிக்கைப் பார்க்கக்கூடாது என்று டீச்சர் திட்டராங்க. எல்லாருமே என்னை நாள் முழுக்க திட்டிக்கிட்டேயிருக்காங்க. எனக்கு யாரையுமே பிடிக்கலை என்றான் அழுது கொண்டே.\nவேப்பமரம் என் இலைகளை நீ சாப்பிட்டு இருக்காயா என்றது. ஓ... இலை மட்டுமா உன் இலை, குச்சி எல்லாமே ஒரே கசப்பு. சாப்பிட்டால் வாந்தி வந்துடும் என்றான் ராமன். ஆனால் பல விய���திகளுக்கு நான் மருந்தாக இருக்கிறேன்.\nநான் கசந்தாலும் பலர் வாழ்க்கையில் இனிமை உண்டாகக் காரணமாக இருந்திருக்கிறேன். அது போல் பெற்றோர், ஆசிரியர்கள் சொல்வது இப்போது உனக்கு கசப்பாக இருக்கிறது. ஆனால் அந்த கசப்பை ஏற்று அதன் படி நடந்தால் பின் உன்னோட வாழ்க்கை இனிமையாக அமையும் என்றது.\nநாமும் நம்முடைய மூத்தவர்கள் சொல்லும் அறிவுரையை ஏற்று அதன்படி நடந்தால் அனைவராலும் விரும்பப்படுவது அல்லாது மிகவும் சிறந்தவராகவும் ஆவோம்.\n🔮இந்தியாவுடன் போர் வந்தால் பாகிஸ்தான் தோல்வியை தழுவும் - இம்ரான் கான் ஒப்புதல்.\n🔮கோதாவரி ஆற்றில் படகு கவிழ்ந்து விபத்து: 7 பேரின் உடல்கள் மீட்பு.\n🔮தமிழகம்நாகர்கோவிலில் இரட்டை ரயில்பாதை பணிகள் தீவிரம்: டவுண் ரயில் நிலையத்தில் மேம்பால பணி நிறைவு.\n🔮ஆவின் பால் விலையை தொடர்ந்து, ஒரு சில பால் உப பொருட்களின் விலையும் உயர்கிறது.\n🔮தமிழகத்தின் 15 மாவட்டங்களில் அடுத்த மூன்று நாட்கள் கனமழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம்\n🔮உலக குத்துச்சண்டையில் இந்தியாவின் அமித் பன்ஹால் 3-வது சுற்றுக்கு முன்னேற்றம்.\nஎங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...\nFlash News : தொடர் கனமழை - திங்கள் கிழமை ( 02.12.2019) பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு.\nஒன்றிய அளவில் 40 பள்ளிகளில் புற மதிப்பீட்டு குழு ஆய்வு செய்யும் பள்ளிகளின் பெயர் பட்டியல் மாவட்டம் மற்றும் ஒன்றியம் வாரியாக பட்டியல்\nTN EMIS New Update version 0.0.11- ஆசிரியர் வருகை மற்றும் மாணவர் வருகையும் ஒரே APP இல்பதிவு செய்யும் விதத்தில் Update செய்யப்பட்டுள்ளது\nதேர்தல் பயிற்சி வகுப்பு நடைபெறும் தேதி அறிவிப்பு -3 பயிற்சி வகுப்புகள்\nதமிழக அரசு ஊழியர்களுக்கு கட்டாய ஓய்வு என்ற செய்தி உண்மையல்ல தமிழக அரசு விளக்கம்.\nதமிழக அரசு ஊழியர்களுக்கு தொடர்ச்சியாக 9 நாட்கள் விடுமுறை\nபத்து மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் அலர்ட்\nகனமழை காரணமாக இன்று 03-12-2019 விடுமுறை விடப்பட்ட மாவட்டங்கள்\nஅரசு ஊழியர்களுக்கு 31 ம் தேதி சனிக் கிழமை சம்பளம் வங்கி கணக்கில் வரவு ஆகி விடும் தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்திய நாதன் உத்தரவு.\nஆசிரியர்களுக்கு CRC மற்றும் சனி கிழமை வேலைநாள் பட்டியல்\nSchool Calendar 2018 -19ன் படி CRC மற்றும் சனி கிழமை வேலைநாள் பட்டியல் : 21/7/18 - சனிக்கிழமைகள் வேலைநாள் 28/7/18 - சனிக்கிழமைகள் வேல...\nதீபாவளிக்குப்பின் அரசு பள்ளி ஆசிரியர்களுக்கும் கட்டாயமாகிறது சீருடை - பள்ளி கல்வித் துறை சுற்றறிக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540499389.15/wet/CC-MAIN-20191207105754-20191207133754-00043.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kalvisiraguplus.blogspot.com/2019/09/flash-news-pg-trb-online-exam-2019-hall.html", "date_download": "2019-12-07T11:25:00Z", "digest": "sha1:5XVQIYEACGGYRTK2EKP7YSVGQHBEZ4VB", "length": 6190, "nlines": 131, "source_domain": "kalvisiraguplus.blogspot.com", "title": "Flash News : PG TRB Online Exam 2019 - Hall Ticket And Revised Time Table Published! - Kalvisiragukal Plus", "raw_content": "\nஎங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...\nஎங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...\nFlash News : தொடர் கனமழை - திங்கள் கிழமை ( 02.12.2019) பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு.\nஒன்றிய அளவில் 40 பள்ளிகளில் புற மதிப்பீட்டு குழு ஆய்வு செய்யும் பள்ளிகளின் பெயர் பட்டியல் மாவட்டம் மற்றும் ஒன்றியம் வாரியாக பட்டியல்\nTN EMIS New Update version 0.0.11- ஆசிரியர் வருகை மற்றும் மாணவர் வருகையும் ஒரே APP இல்பதிவு செய்யும் விதத்தில் Update செய்யப்பட்டுள்ளது\nதேர்தல் பயிற்சி வகுப்பு நடைபெறும் தேதி அறிவிப்பு -3 பயிற்சி வகுப்புகள்\nதமிழக அரசு ஊழியர்களுக்கு கட்டாய ஓய்வு என்ற செய்தி உண்மையல்ல தமிழக அரசு விளக்கம்.\nதமிழக அரசு ஊழியர்களுக்கு தொடர்ச்சியாக 9 நாட்கள் விடுமுறை\nபத்து மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் அலர்ட்\nகனமழை காரணமாக இன்று 03-12-2019 விடுமுறை விடப்பட்ட மாவட்டங்கள்\nஅரசு ஊழியர்களுக்கு 31 ம் தேதி சனிக் கிழமை சம்பளம் வங்கி கணக்கில் வரவு ஆகி விடும் தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்திய நாதன் உத்தரவு.\nஆசிரியர்களுக்கு CRC மற்றும் சனி கிழமை வேலைநாள் பட்டியல்\nSchool Calendar 2018 -19ன் படி CRC மற்றும் சனி கிழமை வேலைநாள் பட்டியல் : 21/7/18 - சனிக்கிழமைகள் வேலைநாள் 28/7/18 - சனிக்கிழமைகள் வேல...\nதீபாவளிக்குப்பின் அரசு பள்ளி ஆசிரியர்களுக்கும் கட்டாயமாகிறது சீருடை - பள்ளி கல்வித் துறை சுற்றறிக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540499389.15/wet/CC-MAIN-20191207105754-20191207133754-00043.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.pichaikaaran.com/2010/11/blog-post_14.html", "date_download": "2019-12-07T12:59:44Z", "digest": "sha1:K5VOYTL7ZXLZV6NTJUNR6WFDXIVKWKRE", "length": 20942, "nlines": 310, "source_domain": "www.pichaikaaran.com", "title": "பிச்சைக்காரன்: பால் குடிப்பதில் இவ்வளவு விஷயமா?", "raw_content": "\nதேடலில் பிச்சைக்காரனாய் இரு.. உலகில் பார்வையாளனாய் இரு\nபால் குடிப்ப��ில் இவ்வளவு விஷயமா\nகன்னம் என்பது அன்பு வ்ந்தால் முத்தம் கொடுப்பதற்கும் , கோபம் வந்தால் அறை விடுவதற்கும் மட்டும் பயன்படும் ஒரு உறுப்பு என நினைக்கிறோம்…\nஅதுதான் கிடையாது.. நாம் எப்படி குடிக்கிறோம் என்பதை கன்னம்தான்\nநாம் குடிப்பதற்கும் , பூனை குடிப்பதற்கும் வேறுபாடு இருக்கிறது..\nஅனைவருக்கும் கொழு கொழு கன்னன் இருக்கிறது என சொல்ல முடியாது.. ஆனால் மனிதனுக்கு இருப்பது முழுமையாக வளர்ச்சி அடைந்த கன்னம்..\nபூனைக்கு அப்படி அல்ல.. அதற்கு இருப்பது பிளவு பட்ட கன்னம், எனவே பூனையால் உறிஞ்ச முடியாது…\nநாம் குடிப்பது அது குடிக்க நினைத்தால் பாதிக்கு மேல் வீணாகி விடும்…\nசரி.. அது எப்படித்தான் குடிக்கிறது\nநாம் பார்த்து இருப்போம்.. அதில் இருக்கும் அறிவியல் முக்கியத்துவத்தை பார்ப்பதே இந்த பதிவின் நோக்கம்.\nசடத்துவம், புவி ஈர்ப்பு விசை இரண்டையும் கச்சிதமாக சமன் செய்துதான் பூனை பால் குடிக்கிறது…\nபுவி ஈர்ர்பு விசை என்றால் தெரியும் ..சடத்துவம் என்றால்\nஒரு பொருள் , அதன் மீது வேறு விசை செயல்படாதவரை, இயங்கி கொண்டு இருந்தால் இயங்கி கொண்டே இருக்கும்… சும்மா இருந்தால் , சும்மாவே இருக்கும்…\nஒரு கல் தரையில் சும்மா கிடந்தால் சும்மாவேதான் கிடக்கும்.. நாம் அதை எடுத்து எறிந்தால்தான் அந்த ஓய்வு நிலையில் இருந்து விடுபடும்..\nஎறியப்பட்ட கல் இப்போது பறக்க தொடங்கி விட்டது.. அது பறந்து கொண்டேதான் இருக்கும்.. புவி ஈர்ப்பு விசை அதன் மேல் செயல்படுவதால்தான் அது சற்று நேரத்தில் கீழே விழுகிறது.. அல்லது அது பறக்கும் பாதையில் இடையூறு ஏற்பட்டால் , தன் பயணத்தை நிறுத்தும்..\nஇல்லை என்றால் பறந்து கொண்டேதான் இருக்கும்.. இதுதான் சடத்துவம்…\nசரி..இதற்கும் பூனை பால் குடிப்பதற்கும் என்ன சம்பந்தம்…\nபூனை பால் குடிக்க தன் நாக்கை , சற்று பின்புறமாக வளைத்து ஆங்கில எழுத்து ஜே போல நீட்டும்..\nஅதாவது , தன் நாக்கை ஸ்பூன் போல முன்புறம் மடித்து , அதில் பாலை நிரப்பாது .. முதல் படம் போல் அல்ல…\nஇரண்டாம் படம் போல நாக்கை பின்புறம் மடிக்கிறது. நாக்கின் மேற்புறம்தான் பால் படுகிறது…\nஇப்படி படுவ்தால், பாலுக்கும் நாக்குக்கும் இடையே ஒரு மெல்லிய திரவத்திரை ஏற்படுகிறது..\nசடத்துவ பண்பின் காரணமாக அந்த திரவத்திரை நாக்குடன் இணைந்து மேல் நோக்கி செல்லும்…\nஇது கொஞ்ச நேரம்தான் நடக்க இயலும்.. விரவிலேயே புவி ஈர்ப்பு விசை அதை கீழ் நோக்கி இழுத்து விடும்.\nஎனவே அதற்கு முன் மிக விரைவாக , பூனை தன் நாக்கை வாய்க்குள் இழுத்து கொள்ளும்.. நாக்குடன் சேர்ந்து பாலும் உள்ளே சென்று விடும்.\nஇது போல மின்னல் வேகத்தில் பல முறை நடைபெறும்..\nஇதை நாம் பார்த்து இருப்போம்.. அதி நடைபெறும் மெக்கானிசம் இதுதான்…\nஅதிவேக கேமிராவை வைத்து படம் எடுத்தால் , இதை பார்க்க இயலும்…\nஇவ்வளவு கவனமாக பால் குடிக்கும் அவசியம் என்ன\nபட்டாம் பூச்சி , கால்களை வைத்தும், காதல் கொண்ட மனித பூச்சி கண்கலை கொண்டும் ருசி அறிவது போல , பூனைக்கு உணர்வு சாதனமாக பயன்படுவது மீசை.. (எனவே அழகு படுத்துகிறோம் என அதை ட்ரிம் செய்து விடாதீர்கள்..)\nஅந்த மீசை ஈரமாகிவிடக்கூடாது என்பதற்காகத்தான் சிந்தாமல் சிதறாமல் பாலை குடிக்க இந்த முறையை பயன்படுத்துகிறது பூனை..\nசில விலங்குகள் ஸ்பூன் போல நாக்கை மடித்து பால் குடிப்பதும் உண்டு..\nவிலங்குகளை கவனிக்க ஆரம்பிப்பது சுவையான போக்காகவும் , சிந்தனைக்கு விருந்தாகவும் அமையும்..\nஉதாரணமாக , இப்படி பால் குடிப்பதால் வேறு என்ன அனுகூலம் என யோசித்தால் , பல சிந்தனைகள் தோன்ற கூடும்..\nநாய் போல குடித்தால் , சப்தம் அதிகமாகும்.. பூனை பெரும்பாலும் ரகசியமாக இந்த வேலையை செய்யும்… இந்த டெக்னிக் சத்தம் குறைவானது என்பது அதற்கு அனுகூலம்…\nநீங்களும் இதை பற்றி யோசித்து பாருங்கள்..\nபூனைக்குள் ஒளிந்திருக்கும் அறிவியல் அருமை. மேலும் தொடரட்டும் உங்கள் பணி.\nநண்பா உங்க ஆராய்ச்சி அருமை.\n\"\"நண்பா உங்க ஆராய்ச்சி அருமை\"\n.இந்த்த மாதிரி முக்கியமான ஆராய்ச்சினா எனக்கு பிடிக்கும்\nபெரிய பூனைக்ளை விட , குட்டி பூனைதான் விரைவாக குடிக்கும் என்பது இன்னொரு வினோதம்\nபூனை மாதிரி இருந்துட்டு இப்படி எல்லாம் ஆராய்ச்சி பண்றீங்களே...\nபூனை மாதிரி இருந்துட்டு இப்படி எல்லாம் ஆராய்ச்சி பண்றீங்களே..\"\nபதிவை விட பின்னூட்டம் அருமைனு எல்லொரு சொல்ல போறாங்க..\nநாம தினம் பாக்கும் விஷயத்தில் இத்தனை சுவாரஸ்யமா \n பூனைய இவ்ளோ தூரம் கவனிச்சிருக்கீங்க எனக்கு ரொம்ப பிடித்த வீட்டுப்பிராணி பூனைதான் எனக்கு ரொம்ப பிடித்த வீட்டுப்பிராணி பூனைதான் ஆனால் அது எப்போதும் காட்டையே தனக்குள் சும்மந்து திரிகிறது\nஆனால் அது எப்போதும் காட்டையே தனக்குள் சும்மந்து திரிகிறது\"\nநாம தினம் பாக்கும் விஷயத்தில் இத்தனை சுவாரஸ்யமா \nபுதிய செய்தி அருமை. அது என்ன சடத்துவப் பண்பு \nபூனையைப் பற்றி இன்னுமோர் செய்தி, பூனைக்கென்று எந்த எதிரியும் இல்லை காட்டில். பாம்பைக் கூட பூனை கொன்று விடும். பூனைக்கு இறப்பு பெரும்பாலும் மனிதனாலேயே அல்லது வயதானால் தான்.\nபூனைக்கு இறப்பு பெரும்பாலும் மனிதனாலேயே அல்லது வயதானால் தான்.\"\"\nNCcode enabled...மறுமொழியாக படங்களை சேர்க்க விரும்பினால் [im]பட முகவரி [/im]\nFollowers- இவர்களின் லேட்டஸ்ட் போஸ்ட் என்ன\nவிரைவான கருத்து பரிமாற்றத்துக்கு ....\nதமிழ்மணம் டாப் 20 பதிவர்கள்- ஒரு வரி பார்வை\nதமிழ்மணம் டாப் 20 பதிவர்கள்- என் பார்வையில்\nஎரிகல், சூரியன், நாய் – தகவல் களஞ்சியம்\nவிண்வெளிக்கு போன வில்லேஜ் ஆளு- வரிவிலக்கு தேவைப்பட...\nநந்தலாலா- கேபிள் சங்கர் அவர்கள் விளக்கம்\nநந்தலாலா- அண்ணன் கேபிள்ஜி க்கு ஒரு மெயில் …\nLOVE PARADOX- வரி விலக்கு தேவையில்லாத சிறுகதை\nநந்தலாலாவா, நொந்தலாலாவா- சராசரி ரசிகன் பார்வையில்…...\nஎந்திரன் பாரடக்ஸ் &; இன்னும் பல சுவையான பாரடக்ஸ் ...\nதேவே கவுடாவை குழப்பிய சாய் பாபா- சுவையான தகவ...\nஇந்த ஐந்து அறிவியல் உண்மைகள் உங்களுக்கு தெரியுமா\nஉலகம் எங்கும் ஒரே கதைதான்- நிர்வாகம் அலட்சியம், ச...\nமந்திரப் புன்னகை- எனது பார்வையில்\nஎண்ணங்களுக்கு அப்பால்… – ஜே கிருஷ்ணமூர்த்தி\nபதிவர் நர்சிம் எனக்கு தந்த கவிதையும், கவுரவமும்\nமரண ஆராய்ச்சி – எட்கர் ஆலன்போ சிறுகதை\nகருப்பு பூனை – எட்கர் ஆலன் போ சிறுகதை\nபால் குடிப்பதில் இவ்வளவு விஷயமா\nபறவைகளுக்கு இப்படியும் ஓர் ஆபத்து.. இப்படியும் ஒர...\nசிறுமியை கர்ப்பமாக்கிய போலிஸ் அதிகாரி- விடுதலை செ...\nஇதயம் பேசுகிறது (திகில் கதை மன்னன் எட்கர் ஆலன் போ...\nஆற்று நீர்-கடல் சங்கமம், மின்சாரம் ஆக போகிறது\nஉணர்ச்சி வேகத்தில் கொலையாளிக்கு கண்ணீர் விடும் , ப...\nயார் கண்ணுக்கும் தெரியாமல் ரகசியமாக சைட் அடிக்கும்...\nஅடுத்த தொழில் நுட்ப அதிரடி, இ-போன்\nஎன்னை தெரியுமா - நான் சிரித்து பழகி கருத்தை கவரும் ரசிகன் என்னை தெரியுமா\nசிறுகதை போட்டியை திறம்பட நடத்திய , பரிசல், ஆதி அணியினருக்கும், அவ்வப்போது குட்டியும், தேவைப்பட்டால் திட்டியும், எப்போதாவது தட்டி கொடுத்தும் ஆதரவளிக்கும் பதிவுலக நண்பர்களுக்கும் நெஞ்சார்ந்த நன்றி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540499389.15/wet/CC-MAIN-20191207105754-20191207133754-00043.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/news-detail/534227/amp?ref=entity&keyword=Dindigul%20Co-optex", "date_download": "2019-12-07T11:05:32Z", "digest": "sha1:VJNQ6I2ZVRPQ2Z7W5EXNHKR5KWPU4NYH", "length": 6847, "nlines": 40, "source_domain": "m.dinakaran.com", "title": "Dolphin Co | டால்பினின் கூட்டுறவு | Dinakaran", "raw_content": "× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nஓர் இனத்தைச் சேர்ந்த உயிரினமும், இன்னொரு இனத்தைச் சேர்ந்த உயிரினமும் பரஸ்பர அன்புடனும், உதவியுடனும் பேணுகின்ற உறவை ‘சிம்பயாட்டிக்’ என்கிறார்கள். அந்த வகையில் டால்பினின் கூட்டுறவுக்காரன் ரெமோரா என்கிற மீன். பிரெஞ்ச் கயானாவை அழகுறச் செய்கின்ற அட்லாண்டிக் கடலில் டால்பினும் ரெமோராவும் நட்புடன் பயணிக்கும் காட்சி பலரையும் நெகிழ்வுறச் செய்திருக்கிறது. இத்தனைக்கும் டால்பினை விட அளவிலும் தோற்றத்திலும் மிகச்சிறியது ரெமோரா.\n2020ம் ஆண்டுக்குள் செயற்கை சூரியனை உருவாக்கும் முயற்சியில் சீன விஞ்ஞானிகள்\nஉலகின் மிகச்சிறிய மூன் ரோவர்\nசைபீரியாவில் உறை பனியின் கீழே கண்டறியப்பட்ட விலங்கின் வயது 18,000.\nநாஸ்கா கோடுக��் என அழைக்கப்படும் 140 புதிய நிலவடிவமைப்புகள் கண்டுபிடிப்பு\nவிண்வெளியில் குப்பை கொட்டிய விண்வெளிவீரர்\nசுனாமி, பூகம்பங்களை துல்லியமாக கண்காணிக்கும் கருவி கண்டுபிடிப்பு\nவிண்வெளியில் புதிய சாதனை படைப்பு : விஞ்ஞானிகள் மகிழ்ச்சி\nஅண்டார்டிகாவில் நீருக்கடியில் ரோவரை பரிசோதிக்கும் நாசா\nசெவ்வாய் கிரகத்தில், கால் வைக்கும் மனிதன் பல்வேறு உடல் நலக் கோளாறுக்கு உள்ளாவான்: ஆராச்சியாளர்கள் தகவல்\n× RELATED 2020ம் ஆண்டுக்குள் செயற்கை சூரியனை உருவாக்கும் முயற்சியில் சீன விஞ்ஞானிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540499389.15/wet/CC-MAIN-20191207105754-20191207133754-00043.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://nathiyalai.wordpress.com/category/%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%81%E0%AE%B7%E0%AF%8D%E0%AE%AF-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A9%E0%AF%8D/", "date_download": "2019-12-07T12:21:02Z", "digest": "sha1:QCJ5XLXHOXJGO2L2EOZZDSPIQFL64FH2", "length": 44221, "nlines": 483, "source_domain": "nathiyalai.wordpress.com", "title": "மனுஷ்ய புத்திரன் | நதியலை", "raw_content": "\nதொப்பலாக நனைக்கும் கடலலையன்று இது ஆர்ப்பாட்டமின்றி தொடும் நதியலை (nathiyalai@gmail.com)\nPosted in கல்யாண்ஜி, சித்தர் பாடல்கள், மனுஷ்ய புத்திரன், யுவன் சந்திரசேகர், ரசித்த கவிதைகள், விக்ரமாதித்யன் on மே 5, 2008| 8 Comments »\nபிறப்பதும் இறப்பதும் பிறந்திடா திருப்பதும்\nமறப்பதும் நினைப்பதும் மறந்ததைத் தெளிந்ததும்\nதுறப்பதும் தொடுப்பதும் சுகித்துவாரி உண்பதும்\nஇறப்பதும் பிறப்பதும் பிறந்தவீ டடங்குமே\nசித்தர் பாடல்கள் பரம்பொருளை மனதில் வைத்து எழுதிய பாடல்கள் எனினும் நிறைய பாடல்கள் காதல் உணர்வுகளுக்கும் மிகப்பொருத்தமாக இருக்கிறது. உதாரணத்திற்கு இப்பாடல் எத்தனை அழகாய் காதல் நிறைந்த உள்ளத்தை பாடுவதாக அமைந்திருக்கிறது. காதல் பிறப்பதும் இறப்பதும், பிறக்காமலே இருப்பதும், அதை மறப்பதும் நினைப்பதும்…மறந்ததை மீண்டும் நினைவுப்படுத்திக்கொள்ளுதளும், அவற்றை மீண்டும் துறப்பதும் தொடுப்பதும், சுகித்து உட்கொள்ளுதலும்…இறப்பதும் பிறப்பதும்…..இவை அனைத்தும் அவனுள் அடக்கமே.\nவிக்ரமாதித்யன் மணிவிழா பற்றி குங்குமம் வார இதழில் வந்த பதிவு இணையத்தில் வாசிக்க கிடைத்தபோதுதான் இந்தக்கவிதை அறிமுகமானது. ஏராளமான கவிதைகள் இருந்தும் இக்கவிதையை அவரை பற்றிய குறிப்புடன் இட்டிருக்கிறார்களே ஏனென முதல் வாசிப்பில் எண்ணத்தோன்றியது. .\nஏன் இந்தப்படபடப்புன்னு யோசிக்கும்போது புரிந்தது…அருவியை நீர்வீழ்ச்சி என்பது எத்தனை அபத்தமானது. வீழ்வதெல்லாம் வீழ்ச்சி அல்லவே. விழுதலும் எழுதலும் நகர்தலும் தொடர்தலும் வாழ்வின் இயல்பாகிப்போனப்பிறகு பிரம்மாண்டமாக கொட்டும் அருவியை எங்ஙனம் நீர்வீழ்ச்சியென்று அழைப்பது.\nஅப்பாவை வழி அனுப்பிய மகள்\n-கல்யாண்ஜி (தொகுப்பு : அந்நியமற்ற நதி)\nஒரு வெளிச்சத்தில் இன்னொரு வெளிச்சம் தோற்பது எத்தனை சோகமான விஷயம். மறதியால் நிகழ்ந்ததெனினும், ஒரு வெளிச்சம் இன்னொரு வெளிச்சத்தால் தோற்கடிக்கபடுவது அவலம் இல்லையா. ஒன்றைவிட மற்றொன்று பெரியதாக வருமெனில் அங்கே ஒன்று தோற்றுத்தான் ஆகவேண்டும். ஆச்சரியம் என்னவெனில் தோற்கடிக்கப்பட்ட வெளிச்சம் தோற்கடிக்கப்பட்டுக்கொண்டே இருப்பினும், என்றுமே வெளிச்சமாகவே, வேண்டிய பொழுதுகளில் வெளிச்சம் கொடுத்துக்கொண்டே நிலைக்கும்.\nஉடைந்த இரு ஐஸ் துண்டுகளின்\n– மனுஷ்ய புத்திரன் (தொகுப்பு – இடமும் இருப்பும்)\nஇயலாமைகளும், கட்டாயங்களும், முறைமைகளும், கசந்த கடமைகளும் சூழ்ந்த நிர்ணயிக்கப்பட்ட வாழ்வை அவலத்துடன் வாழ்ந்து உருகி வடிவிழக்கும் அவதியை ஐஸ்கட்டியின் முறிதல்கள் அழுத்தமாக உணர்த்திச்செல்கிறது. ‘ஒரே கோப்பையில் அருகருகே மிதக்க வேண்டியிருக்கும் அதன் நிர்பந்தங்களுக்கு’, ‘பாதி மூழ்கி பாதி எழும் மீள முடியாத அதன் விதிகளுக்கு’, ‘எப்படி நெருங்கி வந்தாலும் ஒட்ட இயலாத அதன் உடல்களுக்கு’ அடடா…மனிதவாழ்க்கையையல்லவா சுட்டுகின்றது இவ்வரிகள்.\n– ஜென் கவிதைகள் (தமிழில் யுவன் சந்திரசேகர், தொகுப்பு : பெயரற்ற யாத்ரீகன்)\nஅவன் எந்த மனதில் பிரவேசித்தாலும் அங்கு அவன் சின்ன காயத்தையோ சலனத்தையோ கூட ஏற்படுத்தாதவன் என்ற மென்மையை சொல்கிறது.\nஅவன் பேச்சில…..சொல்ல விழையும் கருத்துக்களில் எம்மனமும் புண்படுவதே இல்லை என்ற அவனின் திறமையை….சஞ்சலமுறச்செய்யாத அவனின் நேர்த்தியை சொல்கிறது\nஅவன் வரவின் சுவடோ எங்குமே பதியப்படாமல், எந்த மனதிலும் அவனுக்கான அலைகள் எழாமல்…அவன் நிராகரிக்கப்படுவதை சொல்கிறது.\nஒரு கவிஞன் அங்கீகரிக்கப்படாமல் போனதை….புறக்கணிக்கப்பட்டதை சொல்லும்விதமாகவும் இருக்கிறது.\nநேர்மறையாகவும் எதிர்மறையாகவும் இன்னும் எத்தனை வண்ணத்துப்பூச்சியை தன்னுள் அடக்கி வைத்திருக்கிறதோ இக்கவிதை. இதை போல் பலபொருளை தன்னுள் தாங்கிக்கொண்டிருக்கும் இன்னொரு கவிதை.\n– வா. மண��கண்டன் (தொகுப்பு – கண்ணாடியில் நகரும் வெயில்)\nஇக்கவிதையை வாசித்துமுடித்த நொடியில் தோன்றியது இதுதான்…..இரவில் கிழிந்த மனதிற்கு எவ்வளவோ சமாதானம் சொல்லிமுடித்தப்பின்னரும் எழும் மனக்கூச்சலை வலிந்து அடக்கி அமைதியாக்க முற்பட்டு நிசப்தம் நிரம்பி வழிய, அக்கையறு நிலையில் நிதானமாக கண்களிலிருந்து கண்ணீர் உதிர்க்க துவங்குகின்றது.\nஎன் குழந்தையின் புன்னகைக் கீற்றினை\nஇதுவரை எழுதப்படாத பாடல் ஒன்றை\nஒரு மரணம் அல்லது பிரிவு நிகழ்ந்த பின் தொடரப்போகும் முதல் இரவில் வெறுமையின் கோரக் கைகள் எத்தனை கொடூரமாய் தாக்கிச் சிரிக்கும். அறிந்தே நிகழும் வெறுமையை போராடி தோற்கடிக்கவும் முடியுமா வெறுமையை வேறு எதை கொண்டு நிரப்பினாலும், எதிர்த்தாலும், வெறுத்தாலும் நம்மை குதறாமல் அது விடப்போவதென்னவோயில்லை. எனினும் தோற்கடிக்கப்படவேண்டிய ஆயத்தங்களை செய்துக்கொண்டே இருக்கிறோம். அது நம்மை முட்டாளாக்கி இன்னும் கொடூரமாகத்தாக்கி திக்குமுக்காடவைக்கும்.\n– தேன்மொழி (தொகுப்பு : இசையில்லாத இலையில்லை)\nஒரு நிரந்தர நீங்குதல் உண்டாக்கும் வேதனை படாரென்று தாக்கி மெல்ல மனதினுள் பரவும். ஆரம்பத்தில் தாங்கிக்கொள்ளக்கூடியதாகவே தோன்றும். வேருக்குள் தங்கியிருக்கும் நீர் கொடுக்கும் தைரியத்தில் வாழ்ந்துவிட முடியும் என்ற நம்பிக்கையில் நாட்கள் நகரும். தேக்கிவைத்த நீர் வரண்ட நேரத்தில் மீண்டும் நீரூற்றிய கரத்திற்கு ஏங்கிவாடும். இயற்கை கருணையோடு நீர்வார்க்கலாம்…அதிகம் பொழிந்து வேரோடு சாய்த்து அழிக்கலாம். தேவைக்கேற்ப ஊற்றிய கரங்கள் போலாகாதெனினும் பிறகரங்கள் ஊற்றும் நீருண்டு மீண்டும் துளிர்க்கலாம். நீங்கிய கரத்தின் ‘பூக்கும்’ என்ற நம்பிக்கையிற்காகவும், நீங்கிய கரம் குற்றவுணர்விலிருந்து மீளவும் மீண்டும் பூப்பதாய் பூத்துக்காட்டலாம்.\nநின்றதன்று இருந்ததன்று நேரிதன்று கூறிதன்று\nபந்தமின்றி வீடுமின்றி பாவகங்கள் அற்றது\nகந்தமன்று கேள்வியன்று கேடிலாத வானிலே\nஅந்தமின்றி நின்றதொன்றை எங்ஙனே உரைப்பதே\nஎப்போதுமே நிலையாக நின்றதன்று, இருந்தன்று, எதிர்பட்டதன்று, கூறமுடியுமானதன்று, பந்தமற்று, வீடற்று, உருவமற்று, மணமற்று, கேள்வியற்று கேடில்லாத மனவானிலே முடிவற்று நிற்குமொன்றை எப்படி விளக்குவேன்.\nதிரும்பாத முத்த���் – மனுஷ்ய புத்திரன்\nPosted in மனுஷ்ய புத்திரன், ரசித்த கவிதைகள், tagged கடவுளுடன் பிரார்த்தித்தல், manushya puththiran on ஓகஸ்ட் 20, 2007| 1 Comment »\nஇரவின் முடிவற்ற கரிய தோள்களில்\nஅன்பின் துயர வெளியின் மேல் அது\nஅதற்கு எப்படியாவது ஊட்டிவிட முயன்றேன்\nபிசாசுகளைப் போல காற்றில் வாழ்கின்றன\nஉன்னை இன்னும் சற்றே அடைந்திருக்கலாமென\nஅதற்கு மேல் அடைய எதுவுமே இருந்திருக்கவில்லை\n– மனுஷ்ய புத்திரன் (தொகுப்பு : கடவுளுடன் பிரார்த்தித்தல்)\n– மனுஷ்ய புத்திரன் (என் படுக்கையறையில் யாரோ ஒளிந்திருக்கிறார்கள்)\nPosted in மனுஷ்ய புத்திரன், ரசித்த கவிதைகள், tagged நீராலனது on நவம்பர் 11, 2006| 2 Comments »\nஅது இதுவரை தான் சார்ந்திருந்த\n– மனுஷ்ய புத்திரன் (நீராலானது)\nமனித நிலையில் எதிர்ப்பார்பே இல்லாமல் இருப்பது எளிதல்லன்னு தோனுது. எதோ ஒரு எதிர்ப்பார்ப்பு நிச்சயம் சராசரி மனுஷனுக்கு இருக்கும். அதுதானே மனித இயல்பு. ஆனா இந்த எதிர்ப்பார்ப்புகள் நிறைவேறாத பட்சத்தில் நாம் நம்முடைய நிலையில் மாறாம இருக்கோமான்றதுதான் கேள்வி. என்னுடைய எந்த எதிர்ப்பார்ப்பையும் நீ நிறைவேற்றாவிட்டாலும் அந்த வலியை அனுபவித்துக்கொண்டே ஒரு துளியும் உன்மேல் வைத்த அன்பு குறையாதுன்னு இருந்தா அது அந்த உறவுக்கு வெற்றி, ஆனால் அப்படி இருக்கபோறவங்களின் மனசுக்கு ரணம். அப்படி இருக்கறது பைத்தியக்காரத்தனம்னு அறிவு அறிவுத்திக்கிட்டே இருக்கும், மனசு கேட்காமல் அப்படியே இருந்து மேலும் மேலும் வலிகளை சுமக்கும்.\nஒரு இலக்கைவெச்சிக்கிட்டு உறவை வளர்ப்பது சரியா உறவுகள் தானே வளரவேண்டாமா நாமா இப்படி இருக்கவேண்டும்னு நினைச்சு வளர்த்தால் அது செயற்கையா இருக்காதா பொதுவா யாரிடமும் எதையும் எதிர்ப்பார்க்கக்கூடாதுன்னு வேணும்னா இருக்கலாம். ஆனா ஒரு உறவு இப்படி இருக்கவேணும்ன்னு முன்கூட்டியே தீர்மானிச்சிட்டு செயல்பட்டால் அதில் வெறும் செயற்கைதனம்தானே மிஞ்சும். இதெல்லாம் தன்னால நிகழனும். அப்படி நிகழ்ந்து அந்த உறவின் வளர்ச்சியில் திளைக்கும்போது எந்தவித எதிர்ப்பார்ப்புகளும் இருக்காது. ஏன்னா அங்க எல்லா எதிர்ப்பார்ப்புகளும் எதிர்ப்பார்க்கிறேன் என்ற யோசனை வருவதுக்கு முன்னாடியே நிறைவேற்றப்பட்டிருக்கலாம்.\nஅப்படி ஒரு உறவு அவ்வளவு எளிதானதல்லன்னே சொல்லலாம் ஆனால் சாத்தியமில்லைனு சொல்லமுடியாதே. அன்பில் எதுதான் சாத்தியமில்லை, நிச்சயம் சாத்தியமாகலாம். எதிர்ப்பார்க்கறேனா இல்லையான்ற நெனப்பே அங்க எழாது. எதையும் எதிர்ப்பார்க்கக்கூடாதுன்னு நினைப்பதே ஒருவித எதிர்ப்பார்ப்புதானே. அப்படி ஒரு சிந்தனையே வராமல் ஆழமா அன்புசெலுத்தக்கூடும், நமக்கு மிகவும் பிடித்துபோனவர்களிடம் அப்படிபட்ட அன்பு அமையக்கூடும். பெரும்பாலும் ரத்த பந்தங்களில் மிக இயல்பாகவே வந்துவிடலாம் இது போன்ற உணர்வுகள். பிறரிடத்தும் சாத்தியமாகும், நம் மனசை எப்படி பழக்கறோமோ அதை பழக்கும் விதத்தில்தான் இருக்கு அதெல்லாம். அனால் அப்படி பழக்கிவிடாமல் இருப்பதே நலம். ஏன்னா அடுத்தவர் அதை புரிந்துகொண்டால் நல்லது இல்லைனா வீணான நிராகரிப்பில் சிக்கிக்கொண்டு அதைவிடுத்து வெளியிலும் வராமல் மனசு உள்ளுக்குள்ளேயே அழும்.\nகாற்றிற்கு – மனுஷ்ய புத்திரன்\nPosted in மனுஷ்ய புத்திரன், ரசித்த கவிதைகள், tagged மணலின் கதை on நவம்பர் 9, 2006| Leave a Comment »\nஎதையும் கடந்து செல்ல முடியாமல்\n– மனுஷ்ய புத்திரன் (மணலின் கதை)\nஅடடா அந்தக் காற்றும் வண்டும் அதிஷ்டசாலிகள் ஒன்றுக்கொன்று ஆதரவா வாய்ச்சிருக்கே. ஆனா காற்றே இல்லாமல் அடைப்பட்டு மூச்சுத்திணறிக்கொண்டிருக்கும் வண்டுகள் எத்தனை, உயிரூட்ட சக்தியிருந்தும் ஒன்றுமே செய்யமுடியாமல் வெறுமையோடு தன்னதனியா அடைப்பட்டிருக்கும் காற்றுகள் எத்தனை, ஓருயிரே காற்றாகவும் வண்டாகவும் தனக்குத்தானே உயிரூட்டி வாழ்ந்துக்கொண்டிருக்கும் உன்னதங்கள் எத்தனை….\nமனுஷ்யபுத்திரனின் ‘மணலின் கதை’ தொகுப்பிலிருந்து…\nகைகளை நான் முத்தமிடக் குனிகையில்\nவீட்டின் நடுவே ஒரு விளக்கை\nபோனவர்களின் கால் தடம் பற்றி\nமனுஷ்ய புத்திரனின் ‘நீராலானது’ தொகுப்பில் உன்னோடிருத்தல், தன்னோடிருத்தல், பிறறோடிருத்தல்னு மூன்று பகுதிகளா கவிதைகள் பிரிக்கப்பட்டிருக்கு. அருமையான தொகுப்பு. அதிலிருந்து கவிதைகள் சில…\nஅற்புதத்திற்கு முந்தைய ஒரு கணம்\nஇன்னும் ஒரே ஒரு கணம்தான்\nஎன் பிரியத்தின் இதம் வேண்டி\nஒரு விபரீதக் கனவென்று திகைத்து\nஒரு சொல்லும் கூற மாட்டேன்\nஒரு இரகசிய நகக்குறி போல\nநம் அந்தரங்கங்களில் அவை வலிக்கட்டும்\nதொப்பலாக நனைக்கும் கடலலையன்று இது ஆர்ப்பாட்டமின்றி தொடும் நதியலை (nathiyalai@gmail.com)\nயாசகன் – நகிப் மஹ்ஃபூஸ்\nபால்வீதி - அப்துல் ரகுமான்\nமனப் பெ���் - பாரதியார்\nவெந்து தணிந்த காடுகள் - இந்திரா பார்த்தசாரதி\nகாப்பகம் மாதத்தை தேர்வுசெய்க மே 2011 (2) பிப்ரவரி 2011 (1) ஜனவரி 2011 (2) திசெம்பர் 2010 (2) ஜூன் 2010 (2) மே 2010 (1) ஏப்ரல் 2010 (3) மார்ச் 2010 (2) பிப்ரவரி 2010 (1) ஜனவரி 2010 (1) திசெம்பர் 2009 (1) நவம்பர் 2009 (2) ஒக்ரோபர் 2009 (2) செப்ரெம்பர் 2009 (2) ஓகஸ்ட் 2009 (7) ஜூலை 2009 (8) ஏப்ரல் 2009 (1) மார்ச் 2009 (1) ஒக்ரோபர் 2008 (2) ஓகஸ்ட் 2008 (2) ஜூலை 2008 (3) ஜூன் 2008 (1) மே 2008 (1) மார்ச் 2008 (2) பிப்ரவரி 2008 (2) ஜனவரி 2008 (3) திசெம்பர் 2007 (1) ஒக்ரோபர் 2007 (1) ஓகஸ்ட் 2007 (1) ஜூன் 2007 (1) மே 2007 (1) ஏப்ரல் 2007 (2) மார்ச் 2007 (3) பிப்ரவரி 2007 (1) திசெம்பர் 2006 (16) நவம்பர் 2006 (32) ஒக்ரோபர் 2006 (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540499389.15/wet/CC-MAIN-20191207105754-20191207133754-00043.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/videos/bajrang-dal-against-celebrate-valentines-day-382380.html", "date_download": "2019-12-07T11:10:30Z", "digest": "sha1:YFSXRPYCB5JNTOUQSSKCGRHKPJCVZA6T", "length": 9060, "nlines": 193, "source_domain": "tamil.oneindia.com", "title": "வேலண்டைன்ஸ் டே கொண்டாடக்கூடாது.. மிரட்டும் பஜ்ரங் தள்-வீடியோ - Oneindia Tamil", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nவேலண்டைன்ஸ் டே கொண்டாடக்கூடாது.. மிரட்டும் பஜ்ரங் தள்-வீடியோ\nஉலகம் முழுவதும் நாளை காதலர் தினம் கொண்டாடப்பட உள்ள நிலையில், எந்த வித கொண்டாட்டங்களிலும் ஈடுபடக்கூடாது என்று பஜ்ரங் தள் அமைப்பினர் மிரட்டல் விடுத்துள்ளனர்.\nவேலண்டைன்ஸ் டே கொண்டாடக்கூடாது.. மிரட்டும் பஜ்ரங் தள்-வீடியோ\nஅடேய் பாவம் டா அந்த மனுஷன் \nபொள்ளாச்சி கேஸ் என்ன ஆச்சு அப்டியே தமிழ்நாடு பக்கமா வந்துட்டு போங்க \nலோக்சபாவில் ஸ்மிருதி இரானி ஆவேசம்.. காங். எம்.பிக்களுக்கு பதிலடி\n9 மாவட்டங்கள் தவிர்த்து மற்ற மாவட்டங்களில் உள்ளாட்சி தேர்தல் நடத்தலாம்\nஹைதராபாத் பெண் மருத்துவர் கொலை.. 4 குற்றவாளிகளும் என்கவுண்டரில் கொலை..\nதேனியில் தொடரும் கனமழை: அணைகளில் உயரும் நீர்மட்டம்\nபள்ளி மாணவர் தூக்கிட்டு தற்கொலை: ஆசிரியர் காரணமா\n2008லேயே 3 என்கவுண்டர்... பெண் மீது ஆசிட் அடித்தவர்களை சுட்டு கொன்ற ஹீரோ.. யார் இந்த கமிஷ்னர் சஜ்னார்\n4 பேரும் நடு நெற்றியில் சுட்டு கொலை.. என்ன நடந்தது\n51% இந்தியர்கள் லஞ்சம் கொடுக்கின்றனர் - வெளியானது பட்டியல் \nநித்தியானந்தா செய்யும் சேட்டைகள் ... சிறைக்குள் அடைவது எப்போது\nதமிழன் என்று சொல்லடா Subscribe செய்யடா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540499389.15/wet/CC-MAIN-20191207105754-20191207133754-00043.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2019/10/30223215/Heavy-rains-experienced-throughout-the-district-Holidays.vpf", "date_download": "2019-12-07T13:10:40Z", "digest": "sha1:7NJ5JIPHT7GZWHG2RPCDKB2WHRY7S5LG", "length": 18367, "nlines": 138, "source_domain": "www.dailythanthi.com", "title": "Heavy rains experienced throughout the district Holidays for schools || மாவட்டம் முழுவதும் விடிய, விடிய பலத்த மழை - பள்ளிகளுக்கு விடுமுறை", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nமாவட்டம் முழுவதும் விடிய, விடிய பலத்த மழை - பள்ளிகளுக்கு விடுமுறை\nமாவட்டம் முழுவதும் விடிய, விடிய பெய்த பலத்த மழையால் பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டது.\nபதிவு: அக்டோபர் 31, 2019 03:45 AM\nதேனி மாவட்டத்தின் பல்வேறு இடங்களிலும் நேற்று முன்தினம் மாலையில் சாரல் மழை பெய்தது. பின்னர் மழை நின்றது. நள்ளிரவில் மீண்டும் மழை பெய்யத் தொடங்கியது. இந்த மழை பலத்த மழையாக உருவெடுத்தது.\nதேனி, ஆண்டிப்பட்டி, போடி, பெரியகுளம், சின்னமனூர், உத்தமபாளையம், கம்பம், கூடலூர் உள்பட மாவட்டம் முழுவதும் நள்ளிரவில் பலத்த மழை பெய்தது. விடிய, விடிய மழை நீடித்தது. அதிகாலையில் இருந்து பலத்த மழை, சாரல் மழை என மாறிமாறி பெய்து கொண்டே இருந்தது.\nவிடாமல் மழை பெய்து கொண்டே இருந்ததால் மாவட்டம் முழுவதும் அனைத்து பள்ளிகளுக்கும் நேற்று ஒரு நாள் விடுமுறை விடப்பட்டது. இதற்கான உத்தரவை மாவட்ட கலெக்டர் பல்லவி பல்தேவ் நேற்று காலையில் தெரிவித்தார். இதனால், பள்ளிகள் செயல்படவில்லை.\nஒரு சில தனியார் பள்ளிகள் வழக்கம்போல் தங்கள் பள்ளிக்கு வாகனங்களில் மாணவ, மாணவிகளை ஏற்றிச் சென்றனர். பின்னர், அந்த பள்ளி நிர்வாகங்களும் தங்கள் பள்ளிகளுக்கு விடுமுறை விட்டு, மாணவ, மாணவிகளை திருப்பி அழைத்துச் சென்று அவர்களின் ஊர்களில் இறக்கி விட்டன.\nஇந்த பலத்த மழை காரணமாக தேனி நகரின் பிரதான சாலைகளான கம்பம் சாலை, மதுரை சாலை, பெரியகுளம் சாலை ஆகிய இடங்களில் ஆங்காங்கே மழைநீர் தேங்கி நின்றது. இதனால், வாகன ஓட்டிகள் சிரமம் அடைந்தனர். தேனி கர்னல் ஜான் பென்னிகுவிக் பஸ் நிலையத்தில் தரைப்பகுதி சேதம் அடைந்து குண்டும், குழியுமாக காணப்பட்ட நிலையில் ஆங்காங்கே மழைநீர் தேங்கியது. இதனால், பஸ்களில் வந்த பயணிகள் பரிதவிக்க வேண்டிய நிலைமை ஏற்பட்டது.\nநள்ளிரவில் பெய்யத் தொடங்கிய மழை நேற்று காலை 10 மணி வரை நீடித்தது. பின்னர் பகலில் அவ்வப்போது விட்டுவிட்டு சாரல் மழை பெய்தது. இந்த மழையால் சாலையோர வியாபாரிகள் பாதிக்கப்பட்டனர்.\nஇந்த மழை காரணமாக முல்லைப்பெரியாறு, வைகை, கொட்டக்குடி, வராகநதி ஆகிய ஆறுகளில் நீர்வரத்து அதிகரித்து காணப்பட்டது. குறிப்பாக முல்லைப்பெரியாறு, கொட்டக்குடி ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. அணைகளுக்கும் நீர்வரத்து அதிகரித்தது. கடமலை-மயிலை ஒன்றிய கிராமங்களில் தொடர்ந்து சாரல் மழை பெய்து வருகிறது. அதன்காரணமாக நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்து விவசாய கிணறுகளில் நீர்மட்டம் அதிகரித்து வருகிறது. தொடர்ந்து மழை பெய்து வருவதால் மூலவைகை ஆற்றில் நீர்வரத்து அதிகரித்தது. கடமலை-மயிலை ஒன்றியத்தில் அமைந்துள்ள கடமான், ஓட்டணை, அம்மாகுளம் உள்ளிட்ட கண்மாய்களில் நீர்மட்டம் அதிகரித்து வருகிறது.\nஉப்புக்கோட்டை, கூழையனூர், பாலார்பட்டி, சடையால்பட்டி, போடேந்திரபுரம் ஆகிய பகுதிகளில் சுமார் 2 ஆயிரம் ஏக்கரில் நெல் சாகுபடி செய்யப்பட்டு இருந்தது. நேற்று பெய்த மழைக்கு வீரபாண்டி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதியில் சுமார் 100 ஏக்கரில் பயிரிடப்பட்டிருந்த நெற்கதிர்கள் தரையில் சாய்ந்தது. இதனால் நெல் விளைச்சல் பாதிப்படைந்து விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.\nமாவட்டம் முழுவதும் நேற்று முன்தினத்தில் இருந்து நேற்று காலை 8 மணி வரையிலான 24 மணி நேரத்தில் மொத்தம் 28.5 செ.மீ. (285.1 மில்லி மீட்டர்) மழையளவு பதிவானது. இதன் சராசரி 23.8 மில்லிமீட்டர் ஆகும். மாவட்டத்தில் ஒவ்வொரு இடங்களிலும் பதிவான மழையளவு விவரம் (மில்லிமீட்டரில்) வருமாறு:-\nஆண்டிப்பட்டி-28.6, அரண்மனைப்புதூர்-19.8, போடி-8.6, கூடலூர்-22.4, மஞ்சளாறு-22, பெரியகுளம்-19.4, முல்லைப்பெரியாறு அணை-12.4, தேக்கடி-55, சோத்துப்பாறை-35, உத்தமபாளையம்-14.1, வைகை அணை-20, வீரபாண்டி-28 என மழையளவு பதிவானது.\n1. பலத்த மழையால் பூண்டி ஏரியின் நீர் மட்டம் 4 அடி அதிகரிப்பு\nபலத்த மழையால் பூண்டி ஏரியின் நீர் மட்டம் 4 அடி அதிகரித்துள்ளது.\n2. பெரியகுளம் பகுதியில் பலத்த மழை: அகமலை மலைப்பாதையில் ராட்சத பாறைகள் உருண்டு விழுந்தன - போக்குவரத்து துண்டிப்பு\nபெரியகுளம் பகுதியில் பெய்த பலத்த மழையால் அகமலை மலைப்பாதையில் ராட்சத பாறைகள் உருண்டு விழுந்ததில் போக்குவரத்து துண்டிக்கப்பட்டது.\n3. ராமேசுவரத்தில் பலத்த மழை: வீடுகளை தண்ணீர் சூழ்ந்ததால் 200 பேர் அரசு பள்ளியில் தங்கவைப்பு\nராமேசுவரத்தில் பலத்த மழை காரணமாக வீடுகளை தண்ணீ்ர் சூழ்ந்ததால் 200 பேர் அரச��� பள்ளிக்கூடத்தில் தங்க வைக்கப்பட்டனர்.\n4. புதுவையில் பலத்த மழை: 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீடுகளுக்குள் மழைநீர் புகுந்தது - பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு\nபுதுவையில் பெய்த பலத்த மழையால் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீடுகளுக்குள் மழைநீர் புகுந்தது. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.\n5. விடிய விடிய கொட்டி தீர்த்த மழை, உப்பளம் விளையாட்டு மைதான சுற்றுச்சுவர் இடிந்தது\nபுதுச்சேரியில் விடிய விடிய பலத்த மழை கொட்டி தீர்த்தது. அதனால் தாழ்வான பகுதிகளில் தண்ணீர் புகுந்தது. மழையில் நனைந்த உப்பளம் விளையாட்டு மைதானத்தின் சுற்றுச்சுவர் இடிந்து விழுந்தது.\n1. லலிதா ஜூவல்லரி நகைக்கடை கொள்ளை: ஒரு கிலோ நகையை போலீசார் அபகரித்து விட்டதாக கொள்ளையன் சுரேஷ் பரபரப்பு தகவல்\n2. டெஸ்ட் கிரிக்கெட் பேட்ஸ்மேன்களின் தரவரிசையில் இந்திய கேப்டன் கோலி மீண்டும் ‘நம்பர் ஒன்’ - ஸ்டீவன் சுமித் பின்தங்கினார்\n3. பிரதமர் மோடியுடன் திமுக எம்.பி.க்கள் திடீர் சந்திப்பு\n4. சிலை கடத்தல் வழக்கு ஆவணங்களை ஒப்படைக்காவிட்டால் பொன் மாணிக்கவேல் மீது கோர்ட்டு அவமதிப்பு வழக்கு - தமிழக அரசு வக்கீல் பேட்டி\n5. ப.சிதம்பரத்திற்கு உச்சநீதிமன்றம் ஜாமீன் அளித்திருப்பது மகிழ்ச்சியளிக்கிறது ; ராகுல் காந்தி டுவிட்\n1. நிஜத்திலும் ஓர் ‘அவ்வை சண்முகி’: மதுரையில் பெண் வேடமிட்டு 6 மாதங்களாக வீட்டு வேலை செய்துவரும் நபர்\n2. கிண்டியில் ரெயில்வே பெண் ஊழியரை கடத்த முயற்சி: போலீசாக நடித்த 3 பெண்கள் கைது\n3. தாயை தகாத வார்த்தைகளால் திட்டியதால் ஆத்திரம்: மனைவியை கொலை செய்துவிட்டு - தற்கொலை நாடகம் ஆடிய டிரைவர்\n4. ரூ.8 லட்சம் கடனை திருப்பி கேட்டதால் நகைக்கடை உரிமையாளரை கொன்று விபத்தில் இறந்ததாக நாடகம் - ஜவுளிக்கடை உரிமையாளர் உள்பட 2 பேர் கைது\n5. உப்பள்ளியில் கொடூர சம்பவம் கிறிஸ்தவ பெண் துறவி படுகொலை உடலை துண்டு, துண்டாக வெட்டி வீசிய கொடூரம்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540499389.15/wet/CC-MAIN-20191207105754-20191207133754-00043.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.keetru.com/index.php/2009-10-07-10-44-25/semmalar-jan11/12614-2011-01-25-05-39-46", "date_download": "2019-12-07T12:55:14Z", "digest": "sha1:IZLRMBP5PVRHPL27KAD2IRFLMHGI7QY3", "length": 63261, "nlines": 288, "source_domain": "www.keetru.com", "title": "அம்பேத்கர்", "raw_content": "\nசெம்ம��ர் - ஜனவரி 2011\nமீ டூ பெண்கள் பேசட்டும்; மனம் திறக்கட்டும்\nஏன் வெளியேற வேண்டும் அம்பேத்கர்\nமனைவிக்கு துரோகம் செய்யும் சில NRI-க்கள்\nதலித்தை கொன்றால் வெறும் சட்டம் - பூணூலை அறுத்தால் பெரும் சட்டம்\nபெரியார் ஒருவரே நவீனத்தின் அடையாளம்\nபீகாரில் இருந்து தீகார் வரை கன்னையா குமார் (2016) - மூன்றாம் பகுதி\nஇந்தியாவில் ஒருவனுடைய பிறப்பே அவனை ஆளும் வர்க்கமாக மாற்றுகிறது\nஊதிய வழங்கீடு (திருத்த) மசோதா\n75 ஆம் ஆண்டில் புனா ஒப்பந்தம்\nமோதல் கொலைகள் கொண்டாடத் தக்கதா\nபொது விநியோகத்தில் ஒரு புது அநியாயம்\nதீண்டாமைச் சுவர் - 17 பேர் கொலை\nபுலவர் இறைக்குருவனார் அவர்களின் தொகுப்பு நூல்கள் வெளியீட்டு விழா\nபெரியாரின் ‘வளர்ச்சி நோக்கிய மனிதாபிமானம்’\nகருஞ்சட்டைத் தமிழர் டிசம்பர் 07, 2019 இதழ் மின்னூல் வடிவில்...\nபெரியார் பேசிய சுயமரியாதையின் உள்ளடக்கம்\nசெம்மலர் - ஜனவரி 2011\nபிரிவு: செம்மலர் - ஜனவரி 2011\nவெளியிடப்பட்டது: 25 ஜனவரி 2011\nஒரு வழியாக அம்பேத்கர் திரைப்படம் தமிழ்நாட்டில் திரையிடப்பட்டுவிட்டது. ஆங்கிலத் திலும், இந்தியிலும் 2003ம் ஆண்டு தயாரிக்கப்பட்டு தேசிய விருதுகளை பெற்றும் நீதிமன்றம் தலை யிட்ட பின்னர்தான் தமிழில் மொழியாக்கம் செய்யப்பட்ட இத்திரைப்படம் வெளிவந்துள்ளது. அதிலும் தமுஎகச மற்றும் தலித் அமைப்புக்கள் சில முக்கிய நகரங்களில் ஏற்பாடு செய்து வெளியிடப்பட்டுள்ளது. தமிழக அரசு தன் பங்கிற்கு ரூ.10 லட்சம் வழங்கிவிட்டு தன் கடமையை முடித்துக் கொண்டது. பெரியார் திரைப்படத்திற்கு செய்ததுபோல் கட்சி அமைப்புகள், பள்ளி மாணவர்கள் பார்க்க ஏற்பாடு செய்திருந் தால் சிறப்பாக இருந்திருக்கும். தமிழக மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டிய பணி உள்ளது.\nபொதுவாக நமது நாட்டின் விடுதலைப் போராட்டமும், அதில் ஈடுபட்ட தலைவர்களின் வரலாறும் போதிய அளவு கலை இலக்கிய வடிவங்களில் பதிவாகவில்லை - மகாத்மா காந்திக்கே ஒரு வெளிநாட்டு ஆட்டன்பரோ வரவேண்டியதாயிற்று - பிறரை பற்றிச் சொல்வானேன்.\nதேசிய திரைப்பட வளர்ச்சிக் கழகத்தின் நிதிஉதவி பெற்று மதன் ரத்னுபார்க்கி இதனை தயாரித்துள்ளார். சிறந்த இயக்குனரான ஷியாம் பெனகல் உள்ளிட்ட பலரின் ஆலோசனையுடன் ஜாபர் பட்டேல் இப்படத்தை சிறப்பாக இயக்கி உள்ளார். படத்தயாரிப்பில் ஈடுபட்ட அனைத்து தொழில்நுட்ப வல்லு���ர்களுக்கும் அவர்களின் நேர்த்தியான செயல்பாட்டிற்காக நமது பாராட்டுக்களைத் தெரிவிக்க வேண்டும்.\nஇதுபோன்ற வரலாற்றுப் படங்களை எடுப்பதில் உள்ள சிரமம் எல்லோரும் அறிந்ததே. எனினும் சுமார் மூன்றரை மணி நேரம் எடுத்துக் கொள்ளும் இத்திரைப்படத்தை தொய்வில்லாமல் அதே நேரத்தில் முக்கிய சம்பவங்கள் அனைத்தையும் விட்டுவிடாமல் சிறப்பாக உருவாக்கியுள்ளனர்.\nநான்கு வர்ண சாதிய அமைப்பு பற்றிய படக்காட்சிகளுடன் படம் துவங்குகிறது. கோவிலுக்குள் நுழையும் தலித் இளைஞனை காவல்துறை தாக்குவதும் அடுத்து பள்ளி மாணவர்கள் தேசிய கொடி யுடன் ‘சாரே ஜகான்சே அச்சா’ பாடலைப் பாடிச் செல்வதும் துவக்கத்திலேயே நல்ல எதிர்பார்ப்பை உருவாக்கிவிடுகிறது. அம்பேத்கரின் வாழ்க்கை நிகழ்வுகளின் தொகுப்பாக மட்டும் அல்லாமல் அரசியல் சர்ச்சை கள், கொள்கை விளக்கங்கள் என வீரியத்துடன் படம் விரிந்து செல்கிறது.\nஅமெரிக்காவின் கொலம்பியா பல்கலைக் கழகத்திலும், பின்னர் லண்டனில் பொருளாதாரம், சட்டம் பயின்று பட்டங்கள் பெறுவதும் அதற்காக அவர் படும் துன்பங்களும் மனதைத் தொடும் விதத் தில் பதிவாகி உள்ளது. மனைவி ரமாபாயிடம் செலுத்தும் அன்பு, குடும்பத்தைப் பராமரிக்க இயலாத வறுமை, நோய்வாய்ப்பட்டு மனைவி இறப்பது போன்ற வாழ்க்கை நிகழ்வுகளும் உரிய விதத்தில் படமாக்கப்பட்டுள்ளது.\nபரோடா மன்னர் சாயாஜி கெய்க்வாட், கோலப்பூர் மன்னர் சாகு மகராஜ் மற்றும் லண்டன் பேராசிரியர்களின் உதவியுடன்தான் படிப்பை முடித்து, வேலையும் பெற முடிந்தது.\nஆனால், ஆரம்ப கால பள்ளிப் படிப்பில் அம்பேத்கர் என்ற பார்ப்பன ஆசிரியர் செய்த உதவிகள், ஆசிரியரின் அந்த அன்பின் காரணமாக பீமாராவ் என்ற தன் பெயருடன் அம்பேத்கர் என்ற பெயரை யும் இணைத்துக் கொண்டதால் இறுதியில் அம்பேத்கர் என்ற பெயரே பெரிதும் அறியப்பட்டது என்ற தகவல் பதிவாகாமல் போய்விட்டது.\n“மனிதன் தன் வாழ்நாளில் எந்த அளவு பணியாற்ற முடியும் என்பதை உணர்ந்து தாழ்த்தப் பட்ட மக்களின் பிரச்சனையை மட்டும் நான் எடுத்துக் கொள்கிறேன்” என தன் பணி பற்றி அம்பேத்கர் சொன்னதை நினைவில் கொள்வது அவசியம் - லண்டனில் படிக்கும்போது திலகர், கோகலே, காந்தி பற்றியும், விடுதலைப் போராட்ட நிகழ்வுகள் பற்றியும் பேச்சுவரும் போது அம்பேத்கர் அதில் ஆர்வம் காட்டவில்லை என்பதை நாசூக்காக படத்தில் காட்சிப்படுத்தி யுள்ளனர். தன் வாழ்நாள் முழுவதையும் சமுதாயப் போராட்டத்திற்கு அவர் அர்ப்பணித்தார். தாழ்த்தப் பட்ட மக்களின் விடுதலையை முக்கிய குறிக் கோளாக எடுத்துக் கொண்டார்.\nபொருளாதாரத்திலும், சட்டத்திலும் மிகப் பெரிய மேதையாக அவர் விளங்கினாலும் அவர் மகர் இனத்தில் (தலித்) பிறந்ததால் சாதி இந்துக்கள் உரிய அங்கீகாரம் தர மறுக்கின்றனர். அவமரி யாதை செய்கின்றனர். பரோடா மன்னர் தன் சமஸ் தானத்தில் வேலை கொடுக்கிறார். ஆனால் குதிரை வண்டிக்காரன் ஏற்றிச் செல்ல மறுக்கிறான். தங்கு வதற்கு இடம்கொடுக்க மறுக்கின்றனர் பார்சி என நினைத்து இடம் கொடுத்தவர்கள் சாதியை அறிந்த வுடன் வெளியேற்றுகின்றனர். இவருக்கு கீழ் பணி யாற்றும் சாதாரண ஊழியர்கள்கூட இவரை அவமானம் செய்கின்றனர். பம்பாய் கல்லூரியில் பேராசிரியராக சேர்ந்த போது ஒரு ‘மகர்’ என்ன கற்றுத்தரப்போகிறார் என அலட்சியப்படுத்துகின் றனர். தண்ணீர் தர மறுக்கின்றனர். இந்தக் காட்சிகள் எல்லாம் அழுத்தமாக பதிவாகியுள்ளன.\n1928ல் சைமன் கமிஷன் இந்தியாவிற்கு வருகிறது. காங்கிரஸ் பகிஷ்காரம் செய்கிறது. அம்பேத்கர் கமிசனை சந்தித்து தாழ்த்தப்பட்ட மக்களுக்கு தனித்தொகுதி வேண்டும் என மனு கொடுக்கிறார். இதனைத் தொடர்ந்து 1930ல் லண்டனில் வட்டமேசை மாநாடு நடைபெறு கிறது. காந்தியும் காங்கிரசும் புறக்கணிப்பு செய் கின்றனர். ஆனால் முஸ்லிம், கிறிஸ்தவ, சீக்கிய பிரதிநிதிகள் கலந்து கொள்கின்றனர். தாழ்த்தப் பட்ட மக்கள் சார்பில் அம்பேத்கார், இரட்டை மலை சீனிவாசன் கலந்து கொண்டு மீண்டும் தனித்தொகுதி கோரிக்கையை வலியுறுத்துகின்றனர். காந்தி கலந்து கொள்ளாததால் இறுதி முடிவு எட்ட முடியவில்லை.\nமீண்டும் 1931ல் இரண்டாம் வட்டமேஜை மாநாடு நடைபெறுகிறது. காந்தி கலந்து கொண்டு தாழ்த்தப்பட்டவர்களுக்கு தனித்தொகுதி கோரிக் கையை எதிர்க்கிறார். தற்கொலைக்கு சமம் என்கிறார். மாநாடு முடிவில்லாமல் கலைகிறது. 17.8.32 அன்று வைஸ்ராய் தாழ்த்தப்பட்டவர்களுக்கு இரட்டை வாக்குரிமை வழங்கி அறிவிப்பு செய்கிறார்.\nகாந்தி இதைக்கடுமையாக எதிர்த்து புனே நகரின் எரவாடா சிறையில் காலவரையற்ற உண்ணாவிரதம் துவக்குகிறார். காந்தியின் உயிரைக் காக்க தேசம் முழுவதும் பதட்டம் ஏற்படுகிறது. தன் மக்களின் உரிமையை நிலைநாட்ட அம்பேத்கர் உறுதியாகப் போராடுகிறார். ‘காந்தியை கதா நாயகனாகவும் என்னை வில்லனாகவும் சித்தரிக்கி றார்கள்’ என அம்பேத்கர் குறிப்பிடுகின்றார். இந்த காட்சிகள் முழுவதும் உணர்ச்சிகரமாக படமாக்கப் பட்டுள்ளன.\nஇறுதியில் மனிதாபிமான அடிப்படையில் இரட்டை வாக்குரிமையை விட்டுக் கொடுத்து, தொகுதிகள் ஒதுக்கீடு செய்யும் முறையை ஏற்று அம்பேத்கர் ஒப்பந்தத்தில் கையெழுத்திடுகிறார். புனே ஒப்பந்தம் என்ற அந்த புகழ்பெற்ற ஒப்பந்தத் தில் எத்தகைய சூழ்நிலையில் மனப்போராட் டங்களுக்கு மத்தியில் கையெழுத்திடுகிறார் என்ப தும், காந்தியின் உயிரைப் பணயமாக வைத்து அம்பேத்கரை சம்மதிக்க வைப்பதும் அழுத்தமாகப் பதிவு செய்யப்பட்டுள்ளது.\n1927ல் பம்பாய் சட்டமன்ற கவுன்சில் உறுப்பினராக அம்பேத்கர் நியமனம் செய்யப்படுகி றார். அதை பயன்படுத்தி தீண்டாமைக்கு எதிராக பல சட்டங்களை நிறைவேற்றவும் நடவடிக்கை களை மேற்கொள்ளவும் முயற்சிகளை மேற்கொள் கிறார். மகத் என்ற நகரில் உள்ள சவுதாகர் குளத்தில் தாழ்த்தப்பட்டவர்கள் தண்ணீர் எடுக்க முடியாது என்பதை அறிந்து அங்கு மாநாடு நடத்தி 5000 பேரைத் திரட்டி தானே தலைமை தாங்கி குளத்தில் இறங்குகிறார். உத்வேகம் அளிக்கும் காட்சி இது.\nஅம்பேத்கரின் மிகப் பெரிய பங்களிப்பு அரசியல் சட்டத்தை உருவாக்குவதில் அவர் வகித்த பங்கு. ஒரு குழு அமைக்கப்பட்டாலும் அம்பேத்கர் தான் வரைவுச் சட்டத்தை உருவாக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. இரவு பகலாக உழைத்து அவர் உடல் நலம் பாதிக்கப்படுகிறார். அந்த நிலையில் தான் தன்னைக் கவனித்துவந்த டாக்டர் சாரதா கபீரை 1948 ல் திருமணம் செய்து கொள்கிறார்.\nஅரசியல் சட்டத்தில் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு 18 சதம் இட ஒதுக்கீடு உள்ளிட்ட பல நல்ல அம்சங் களை இணைக்க முடிந்தாலும் இந்திய மக்கள் அனைவரும் சமம் என்பதை உத்தரவாதம் செய்யும் பல அம்சங் களை அவரால் இணைக்க இயல வில்லை.\nவிடுதலைக்கு முந்தைய இடைக்கால அரசியல் சட்ட அமைச் சராக அம்பேத்கர் பதவி ஏற்றார். இந்து சட்டத்தை திருத்த ஒரு குழு அமைக்கப்பட்டு அதன் இயல்பு அடிப்படையில் சட்ட அமைச்சர் அம்பேத்கர் ஒரு மசோதா தாக்கல் செய்தார். பெண்களுக்குச் சொத் துரிமை, திருமணம், விவாகரத்து, பெண்களுக்கான உரிமைகள் என பல நல்ல அம்சங்கள் அடங்கிய அந்த மசோதாவை நேரு ஆதரித்தாலும் காங்கிரசில் பலரும் எதிர்த்தனர்.\nபிறகு சரமசம் செய்து சொத் துரிமை பற்றிய அம்சங்களை நீக்கி விட்டு மசோதாவை கொண்டு வந்த போதும் எதிர்ப்பு வந்தது. இதை எதிர்த்து 1951 செப்டம்பரில் அம்பேத்கர் அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார்.\n1952 முதல் மாநிலங்களவை உறுப்பினராகப் பணியாற்றி பல பங்களிப்புகளைச் செய்தார். கடுமை யாக போராடியும் இந்து மதவாதி களின் பிடிவாதத்தால் நொந்து போன அம்பேத்கர் 1956 அக்டோபர் 14 அன்று தன் குடும்பம் மற்றும் இரண்டு லட்சம் தாழ்த்தப்பட்ட மக்களுடன் புத்த மதத்தில் இணைந்தார். அந்தக் காட்சியும் அவரது உணர்ச்சி மயமான பேச்சும் நன்கு படமாக்கப்பட்டுள்ளன.\nசில மாதங்களில் டிசம்பர் 6 அன்று மறைந்தார் என திரையில் எழுத்துக்கள் தோன்றி பிறகு படம் முடிகிறது. திரைப் படத்தில் மறைவுக்காட்சிகள் இடம்பெறவில்லை. ஆவணக் காப்பகத்தில் இல்லையா அல்லது இயக்குநர் தவிர்த்து விட்டாரா எனத் தெரிய வில்லை.\nஅம்பேத்கராக நடித்த, இல்லை வாழ்ந்த மம்முட்டி பற்றி குறிப்பிட்டாக வேண்டும். சிறந்த நடிகருக்கான தேசிய விருது அவருக்கு இப்படம் மூலம் கிடைத்தது சரியான தேர்வு.\nமற்றொரு அம்சம் கூர்மையான வசனங்கள். சாதி இந்துக்கள் பயன்படுத்தும் தண்ணீரை பயன்படுத்தக் கூடாது வீட்டில் இருந்து கொண்டு வர வேண்டும் என அவர்கள் கூறும் போது கம்பீரமாக நடந்து வந்து தண்ணீரை குடித்து விட்டு, “வேண்டுமானால் நீங்கள் உங்கள் வீடுகளில் இருந்து தண்ணீரை கொண்டு வந்து குடியுங்கள்” என பதிலடி கொடுக்கிறார்.\nமிகுந்த மன உளைச்சலுக்கு பிறகு புனே ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டு விட்டு காந்தியிடம் “மகாத்மா அவர்களே உண்ணாவிரதம் என்ற ஆயுதத்தை அடிக்கடி பயன்படுத்தாதீர்கள். எல்லா நேரத்திலும் அது பயன் படாது” என கூறுவது தியேட்ட ரில் கைதட்டல் பெறுகிறது.\nதாழ்த்தப்பட்டவர்களும் இந்து மதத்தின் ஒரு அங்கம் தான் என காந்தி வாதிடும்போது, கைவிரல்களை காட்டி “மேலே இருப்பவன் பார்ப்பனன், அடுத்து சத்திரியன், வைசியன், சூத்திரன், பஞ்சமர் - இதைத் தலைகீழாக மாற்ற முடியுமா” என கைவிரல்களை மாற்றிக் காட்டுவதும், “தாழ்த்தப்பட்ட ஒருவரை சங்கராச்சாரியராக நியமிக்கத் தயாரா” என கைவிரல்களை மாற்றிக் காட்டுவதும், “தாழ்த்தப்பட்ட ஒருவரை சங்கராச்சாரியராக நியமிக்கத் தயாரா” என கேட்பதும் அருமை.\n“தாழ்த்தப்பட்டவர்கள் வந்ததால் தீட்டுப் பட்டு விட்டதா மந்திரம் கூறி புனிதப்படுத்தி கொள்ளுங்கள் மந்திரம் கூறி புனிதப்படுத்தி கொள்ளுங்கள்” எனக் கூறி விட்டு நடந்து சென்று திரும்பி பார்த்து என்ன மந்திரம் மறந்து விட்டதா” எனக் கூறி விட்டு நடந்து சென்று திரும்பி பார்த்து என்ன மந்திரம் மறந்து விட்டதா என கேட்டு வேதத்திலிருந்து சமஸ்கிருத ஸ்லோகத்தை அவர் கூறும்போது பொருளாதாரம், சட்டம் மட்டும் அல்ல வேதங்களையும் கற்றுத் தேர்ந்தவர் என்பது தெளி வாகிறது.\nசிறப்பான பின்னணி இசை அமைத்துள்ள அமர் ஹால்டிபூர் பொருத்தமான இடங்களில் நாட்டுப்புற இசைக் கலைஞர்களின் பாடல்களை இணைத்து படத்திற்கு மேலும் மெருகூட்டியுள் ளனர்.\nஅம்பேத்கரை மையமாகக் கொண்டுள்ள படம் என்ப தால் அவருக்கு செய்யப்பட்ட ஒப்பனை, காந்தி, நேரு உள்ளிட்ட இதர கதா பாத்திரங்களுக்கு செய்யப்படவில்லை. காந்தியும் அம்பேத்கரும் முதலில் சந்திக்கும்போது காந்தி நடந்து கொள்ளும் விதமும், ‘அம்பேத்கர் தாழ்த்தப் பட்டவரா புனேவை சேர்ந்த முற்போக்கு பிராம ணர் என்று நினைத்தேன்’ என காந்தி கூறுவதும் ஆய்வுக்குரியவை.\nஎனினும், ஒரு சமூகப் போராளியின் - சட்ட மேதையின் வாழ்க்கை வரலாறு மிகச்சிறந்த முறை யில் சித்தரிக்கப்பட்டுள்ளது. அனைவரும் தவறாது பார்க்க வேண்டிய படம் மட்டுமல்ல - பாடமும்தான்.\nஒரு வழியாக அம்பேத்கர் திரைப்படம் தமிழ்நாட்டில் திரையிடப்பட்டுவிட்டது. ஆங்கிலத் திலும், இந்தியிலும் 2003ம் ஆண்டு தயாரிக்கப்பட்டு தேசிய விருதுகளை பெற்றும் நீதிமன்றம் தலை யிட்ட பின்னர்தான் தமிழில் மொழியாக்கம் செய்யப்பட்ட இத்திரைப்படம் வெளிவந்துள்ளது. அதிலும் தமுஎகச மற்றும் தலித் அமைப்புக்கள் சில முக்கிய நகரங்களில் ஏற்பாடு செய்து வெளியிடப்பட்டுள்ளது. தமிழக அரசு தன் பங்கிற்கு ரூ.10 லட்சம் வழங்கிவிட்டு தன் கடமையை முடித்துக் கொண்டது. பெரியார் திரைப்படத்திற்கு செய்ததுபோல் கட்சி அமைப்புகள், பள்ளி மாணவர்கள் பார்க்க ஏற்பாடு செய்திருந் தால் சிறப்பாக இருந்திருக்கும். தமிழக மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டிய பணி உள்ளது.\nபொதுவாக நமது நாட்டின் விடுதலைப் போராட்டமும், அதில் ஈடுபட்ட தலைவர்களின் வரலாறும் போதிய அளவு கலை இலக்கிய வடிவங்களில் பதிவா��வில்லை - மகாத்மா காந்திக்கே ஒரு வெளிநாட்டு ஆட்டன்பரோ வரவேண்டியதாயிற்று - பிறரை பற்றிச் சொல்வானேன்.\nதேசிய திரைப்பட வளர்ச்சிக் கழகத்தின் நிதிஉதவி பெற்று மதன் ரத்னுபார்க்கி இதனை தயாரித்துள்ளார். சிறந்த இயக்குனரான ஷியாம் பெனகல் உள்ளிட்ட பலரின் ஆலோசனையுடன் ஜாபர் பட்டேல் இப்படத்தை சிறப்பாக இயக்கி உள்ளார். படத்தயாரிப்பில் ஈடுபட்ட அனைத்து தொழில்நுட்ப வல்லுநர்களுக்கும் அவர்களின் நேர்த்தியான செயல்பாட்டிற்காக நமது பாராட்டுக்களைத் தெரிவிக்க வேண்டும்.\nஇதுபோன்ற வரலாற்றுப் படங்களை எடுப்பதில் உள்ள சிரமம் எல்லோரும் அறிந்ததே. எனினும் சுமார் மூன்றரை மணி நேரம் எடுத்துக் கொள்ளும் இத்திரைப்படத்தை தொய்வில்லாமல் அதே நேரத்தில் முக்கிய சம்பவங்கள் அனைத்தையும் விட்டுவிடாமல் சிறப்பாக உருவாக்கியுள்ளனர்.\nநான்கு வர்ண சாதிய அமைப்பு பற்றிய படக்காட்சிகளுடன் படம் துவங்குகிறது. கோவிலுக்குள் நுழையும் தலித் இளைஞனை காவல்துறை தாக்குவதும் அடுத்து பள்ளி மாணவர்கள் தேசிய கொடி யுடன் ‘சாரே ஜகான்சே அச்சா’ பாடலைப் பாடிச் செல்வதும் துவக்கத்திலேயே நல்ல எதிர்பார்ப்பை உருவாக்கிவிடுகிறது. அம்பேத்கரின் வாழ்க்கை நிகழ்வுகளின் தொகுப்பாக மட்டும் அல்லாமல் அரசியல் சர்ச்சை கள், கொள்கை விளக்கங்கள் என வீரியத்துடன் படம் விரிந்து செல்கிறது.\nஅமெரிக்காவின் கொலம்பியா பல்கலைக் கழகத்திலும், பின்னர் லண்டனில் பொருளாதாரம், சட்டம் பயின்று பட்டங்கள் பெறுவதும் அதற்காக அவர் படும் துன்பங்களும் மனதைத் தொடும் விதத் தில் பதிவாகி உள்ளது. மனைவி ரமாபாயிடம் செலுத்தும் அன்பு, குடும்பத்தைப் பராமரிக்க இயலாத வறுமை, நோய்வாய்ப்பட்டு மனைவி இறப்பது போன்ற வாழ்க்கை நிகழ்வுகளும் உரிய விதத்தில் படமாக்கப்பட்டுள்ளது.\nபரோடா மன்னர் சாயாஜி கெய்க்வாட், கோலப்பூர் மன்னர் சாகு மகராஜ் மற்றும் லண்டன் பேராசிரியர்களின் உதவியுடன்தான் படிப்பை முடித்து, வேலையும் பெற முடிந்தது.\nஆனால், ஆரம்ப கால பள்ளிப் படிப்பில் அம்பேத்கர் என்ற பார்ப்பன ஆசிரியர் செய்த உதவிகள், ஆசிரியரின் அந்த அன்பின் காரணமாக பீமாராவ் என்ற தன் பெயருடன் அம்பேத்கர் என்ற பெயரை யும் இணைத்துக் கொண்டதால் இறுதியில் அம்பேத்கர் என்ற பெயரே பெரிதும் அறியப்பட்டது என்ற தகவல் பதிவாகாமல் போய்விட்டது.\n“மனிதன் தன் வாழ்நாளில் எந்த அளவு பணியாற்ற முடியும் என்பதை உணர்ந்து தாழ்த்தப் பட்ட மக்களின் பிரச்சனையை மட்டும் நான் எடுத்துக் கொள்கிறேன்” என தன் பணி பற்றி அம்பேத்கர் சொன்னதை நினைவில் கொள்வது அவசியம் - லண்டனில் படிக்கும்போது திலகர், கோகலே, காந்தி பற்றியும், விடுதலைப் போராட்ட நிகழ்வுகள் பற்றியும் பேச்சுவரும் போது அம்பேத்கர் அதில் ஆர்வம் காட்டவில்லை என்பதை நாசூக்காக படத்தில் காட்சிப்படுத்தி யுள்ளனர். தன் வாழ்நாள் முழுவதையும் சமுதாயப் போராட்டத்திற்கு அவர் அர்ப்பணித்தார். தாழ்த்தப் பட்ட மக்களின் விடுதலையை முக்கிய குறிக் கோளாக எடுத்துக் கொண்டார்.\nபொருளாதாரத்திலும், சட்டத்திலும் மிகப் பெரிய மேதையாக அவர் விளங்கினாலும் அவர் மகர் இனத்தில் (தலித்) பிறந்ததால் சாதி இந்துக்கள் உரிய அங்கீகாரம் தர மறுக்கின்றனர். அவமரி யாதை செய்கின்றனர். பரோடா மன்னர் தன் சமஸ் தானத்தில் வேலை கொடுக்கிறார். ஆனால் குதிரை வண்டிக்காரன் ஏற்றிச் செல்ல மறுக்கிறான். தங்கு வதற்கு இடம்கொடுக்க மறுக்கின்றனர் பார்சி என நினைத்து இடம் கொடுத்தவர்கள் சாதியை அறிந்த வுடன் வெளியேற்றுகின்றனர். இவருக்கு கீழ் பணி யாற்றும் சாதாரண ஊழியர்கள்கூட இவரை அவமானம் செய்கின்றனர். பம்பாய் கல்லூரியில் பேராசிரியராக சேர்ந்த போது ஒரு ‘மகர்’ என்ன கற்றுத்தரப்போகிறார் என அலட்சியப்படுத்துகின் றனர். தண்ணீர் தர மறுக்கின்றனர். இந்தக் காட்சிகள் எல்லாம் அழுத்தமாக பதிவாகியுள்ளன.\n1928ல் சைமன் கமிஷன் இந்தியாவிற்கு வருகிறது. காங்கிரஸ் பகிஷ்காரம் செய்கிறது. அம்பேத்கர் கமிசனை சந்தித்து தாழ்த்தப்பட்ட மக்களுக்கு தனித்தொகுதி வேண்டும் என மனு கொடுக்கிறார். இதனைத் தொடர்ந்து 1930ல் லண்டனில் வட்டமேசை மாநாடு நடைபெறு கிறது. காந்தியும் காங்கிரசும் புறக்கணிப்பு செய் கின்றனர். ஆனால் முஸ்லிம், கிறிஸ்தவ, சீக்கிய பிரதிநிதிகள் கலந்து கொள்கின்றனர். தாழ்த்தப் பட்ட மக்கள் சார்பில் அம்பேத்கார், இரட்டை மலை சீனிவாசன் கலந்து கொண்டு மீண்டும் தனித்தொகுதி கோரிக்கையை வலியுறுத்துகின்றனர். காந்தி கலந்து கொள்ளாததால் இறுதி முடிவு எட்ட முடியவில்லை.\nமீண்டும் 1931ல் இரண்டாம் வட்டமேஜை மாநாடு நடைபெறுகிறது. காந்தி கலந்து கொண்டு தாழ்த்தப்பட்டவர்களுக்கு தனித்���ொகுதி கோரிக் கையை எதிர்க்கிறார். தற்கொலைக்கு சமம் என்கிறார். மாநாடு முடிவில்லாமல் கலைகிறது. 17.8.32 அன்று வைஸ்ராய் தாழ்த்தப்பட்டவர்களுக்கு இரட்டை வாக்குரிமை வழங்கி அறிவிப்பு செய்கிறார்.\nகாந்தி இதைக்கடுமையாக எதிர்த்து புனே நகரின் எரவாடா சிறையில் காலவரையற்ற உண்ணாவிரதம் துவக்குகிறார். காந்தியின் உயிரைக் காக்க தேசம் முழுவதும் பதட்டம் ஏற்படுகிறது. தன் மக்களின் உரிமையை நிலைநாட்ட அம்பேத்கர் உறுதியாகப் போராடுகிறார். ‘காந்தியை கதா நாயகனாகவும் என்னை வில்லனாகவும் சித்தரிக்கி றார்கள்’ என அம்பேத்கர் குறிப்பிடுகின்றார். இந்த காட்சிகள் முழுவதும் உணர்ச்சிகரமாக படமாக்கப் பட்டுள்ளன.\nஇறுதியில் மனிதாபிமான அடிப்படையில் இரட்டை வாக்குரிமையை விட்டுக் கொடுத்து, தொகுதிகள் ஒதுக்கீடு செய்யும் முறையை ஏற்று அம்பேத்கர் ஒப்பந்தத்தில் கையெழுத்திடுகிறார். புனே ஒப்பந்தம் என்ற அந்த புகழ்பெற்ற ஒப்பந்தத் தில் எத்தகைய சூழ்நிலையில் மனப்போராட் டங்களுக்கு மத்தியில் கையெழுத்திடுகிறார் என்ப தும், காந்தியின் உயிரைப் பணயமாக வைத்து அம்பேத்கரை சம்மதிக்க வைப்பதும் அழுத்தமாகப் பதிவு செய்யப்பட்டுள்ளது.\n1927ல் பம்பாய் சட்டமன்ற கவுன்சில் உறுப்பினராக அம்பேத்கர் நியமனம் செய்யப்படுகி றார். அதை பயன்படுத்தி தீண்டாமைக்கு எதிராக பல சட்டங்களை நிறைவேற்றவும் நடவடிக்கை களை மேற்கொள்ளவும் முயற்சிகளை மேற்கொள் கிறார். மகத் என்ற நகரில் உள்ள சவுதாகர் குளத்தில் தாழ்த்தப்பட்டவர்கள் தண்ணீர் எடுக்க முடியாது என்பதை அறிந்து அங்கு மாநாடு நடத்தி 5000 பேரைத் திரட்டி தானே தலைமை தாங்கி குளத்தில் இறங்குகிறார். உத்வேகம் அளிக்கும் காட்சி இது.\nஅம்பேத்கரின் மிகப் பெரிய பங்களிப்பு அரசியல் சட்டத்தை உருவாக்குவதில் அவர் வகித்த பங்கு. ஒரு குழு அமைக்கப்பட்டாலும் அம்பேத்கர் தான் வரைவுச் சட்டத்தை உருவாக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. இரவு பகலாக உழைத்து அவர் உடல் நலம் பாதிக்கப்படுகிறார். அந்த நிலையில் தான் தன்னைக் கவனித்துவந்த டாக்டர் சாரதா கபீரை 1948 ல் திருமணம் செய்து கொள்கிறார்.\nஅரசியல் சட்டத்தில் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு 18 சதம் இட ஒதுக்கீடு உள்ளிட்ட பல நல்ல அம்சங் களை இணைக்க முடிந்தாலும் இந்திய மக்கள் அனைவரும் சமம் என்பதை உத்தரவாதம் ���ெய்யும் பல அம்சங் களை அவரால் இணைக்க இயல வில்லை.\nவிடுதலைக்கு முந்தைய இடைக்கால அரசியல் சட்ட அமைச் சராக அம்பேத்கர் பதவி ஏற்றார். இந்து சட்டத்தை திருத்த ஒரு குழு அமைக்கப்பட்டு அதன் இயல்பு அடிப்படையில் சட்ட அமைச்சர் அம்பேத்கர் ஒரு மசோதா தாக்கல் செய்தார். பெண்களுக்குச் சொத் துரிமை, திருமணம், விவாகரத்து, பெண்களுக்கான உரிமைகள் என பல நல்ல அம்சங்கள் அடங்கிய அந்த மசோதாவை நேரு ஆதரித்தாலும் காங்கிரசில் பலரும் எதிர்த்தனர்.\nபிறகு சரமசம் செய்து சொத் துரிமை பற்றிய அம்சங்களை நீக்கி விட்டு மசோதாவை கொண்டு வந்த போதும் எதிர்ப்பு வந்தது. இதை எதிர்த்து 1951 செப்டம்பரில் அம்பேத்கர் அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார்.\n1952 முதல் மாநிலங்களவை உறுப்பினராகப் பணியாற்றி பல பங்களிப்புகளைச் செய்தார். கடுமை யாக போராடியும் இந்து மதவாதி களின் பிடிவாதத்தால் நொந்து போன அம்பேத்கர் 1956 அக்டோபர் 14 அன்று தன் குடும்பம் மற்றும் இரண்டு லட்சம் தாழ்த்தப்பட்ட மக்களுடன் புத்த மதத்தில் இணைந்தார். அந்தக் காட்சியும் அவரது உணர்ச்சி மயமான பேச்சும் நன்கு படமாக்கப்பட்டுள்ளன.\nசில மாதங்களில் டிசம்பர் 6 அன்று மறைந்தார் என திரையில் எழுத்துக்கள் தோன்றி பிறகு படம் முடிகிறது. திரைப் படத்தில் மறைவுக்காட்சிகள் இடம்பெறவில்லை. ஆவணக் காப்பகத்தில் இல்லையா அல்லது இயக்குநர் தவிர்த்து விட்டாரா எனத் தெரிய வில்லை.\nஅம்பேத்கராக நடித்த, இல்லை வாழ்ந்த மம்முட்டி பற்றி குறிப்பிட்டாக வேண்டும். சிறந்த நடிகருக்கான தேசிய விருது அவருக்கு இப்படம் மூலம் கிடைத்தது சரியான தேர்வு.\nமற்றொரு அம்சம் கூர்மையான வசனங்கள். சாதி இந்துக்கள் பயன்படுத்தும் தண்ணீரை பயன்படுத்தக் கூடாது வீட்டில் இருந்து கொண்டு வர வேண்டும் என அவர்கள் கூறும் போது கம்பீரமாக நடந்து வந்து தண்ணீரை குடித்து விட்டு, “வேண்டுமானால் நீங்கள் உங்கள் வீடுகளில் இருந்து தண்ணீரை கொண்டு வந்து குடியுங்கள்” என பதிலடி கொடுக்கிறார்.\nமிகுந்த மன உளைச்சலுக்கு பிறகு புனே ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டு விட்டு காந்தியிடம் “மகாத்மா அவர்களே உண்ணாவிரதம் என்ற ஆயுதத்தை அடிக்கடி பயன்படுத்தாதீர்கள். எல்லா நேரத்திலும் அது பயன் படாது” என கூறுவது தியேட்ட ரில் கைதட்டல் பெறுகிறது.\nதாழ்த்தப்பட்டவர்களும் இந்து ��தத்தின் ஒரு அங்கம் தான் என காந்தி வாதிடும்போது, கைவிரல்களை காட்டி “மேலே இருப்பவன் பார்ப்பனன், அடுத்து சத்திரியன், வைசியன், சூத்திரன், பஞ்சமர் - இதைத் தலைகீழாக மாற்ற முடியுமா” என கைவிரல்களை மாற்றிக் காட்டுவதும், “தாழ்த்தப்பட்ட ஒருவரை சங்கராச்சாரியராக நியமிக்கத் தயாரா” என கைவிரல்களை மாற்றிக் காட்டுவதும், “தாழ்த்தப்பட்ட ஒருவரை சங்கராச்சாரியராக நியமிக்கத் தயாரா” என கேட்பதும் அருமை.\n“தாழ்த்தப்பட்டவர்கள் வந்ததால் தீட்டுப் பட்டு விட்டதா மந்திரம் கூறி புனிதப்படுத்தி கொள்ளுங்கள் மந்திரம் கூறி புனிதப்படுத்தி கொள்ளுங்கள்” எனக் கூறி விட்டு நடந்து சென்று திரும்பி பார்த்து என்ன மந்திரம் மறந்து விட்டதா” எனக் கூறி விட்டு நடந்து சென்று திரும்பி பார்த்து என்ன மந்திரம் மறந்து விட்டதா என கேட்டு வேதத்திலிருந்து சமஸ்கிருத ஸ்லோகத்தை அவர் கூறும்போது பொருளாதாரம், சட்டம் மட்டும் அல்ல வேதங்களையும் கற்றுத் தேர்ந்தவர் என்பது தெளி வாகிறது.\nசிறப்பான பின்னணி இசை அமைத்துள்ள அமர் ஹால்டிபூர் பொருத்தமான இடங்களில் நாட்டுப்புற இசைக் கலைஞர்களின் பாடல்களை இணைத்து படத்திற்கு மேலும் மெருகூட்டியுள் ளனர்.\nஅம்பேத்கரை மையமாகக் கொண்டுள்ள படம் என்ப தால் அவருக்கு செய்யப்பட்ட ஒப்பனை, காந்தி, நேரு உள்ளிட்ட இதர கதா பாத்திரங்களுக்கு செய்யப்படவில்லை. காந்தியும் அம்பேத்கரும் முதலில் சந்திக்கும்போது காந்தி நடந்து கொள்ளும் விதமும், ‘அம்பேத்கர் தாழ்த்தப்பட்டவரா புனேவை சேர்ந்த முற்போக்கு பிராமணர் என்று நினைத்தேன்’ என காந்தி கூறுவதும் ஆய்வுக்குரியவை.\nஎனினும், ஒரு சமூகப் போராளியின் - சட்ட மேதையின் வாழ்க்கை வரலாறு மிகச்சிறந்த முறை யில் சித்தரிக்கப்பட்டுள்ளது. அனைவரும் தவறாது பார்க்க வேண்டிய படம் மட்டுமல்ல - பாடமும்தான்.\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n//ஆரம்ப கால பள்ளிப் படிப்பில் அம்பேத்கர் என்ற பார்ப்பன ஆசிரியர் செய்த உதவிகள���, ஆசிரியரின் அந்த அன்பின் காரணமாக பீமாராவ் என்ற தன் பெயருடன் அம்பேத்கர் என்ற பெயரையும் இணைத்துக் கொண்டதால் இறுதியில் அம்பேத்கர் என்ற பெயரே பெரிதும் அறியப்பட்டது என்ற தகவல் பதிவாகாமல் போய்விட்டது.//\nஇப்படியான வதந்தி ஒன்று நெடுங்காலமாக உலவுகிறது. அது உண்மையல்ல என்பது ஏற்கனவே நிரூபிக்கப்பட்ட ஒன்று. அம்பேவாடா என்ற பகுதியைச் சேர்ந்ததால் தான் அவர் பெயர் அம்பேத்கர். உண்மையில் பார்ப்பன ஆசிரியர் அம்பேத்கர் என்று ஒருவர் அவருக்கு இல்லவே இல்லை. திட்டமிட்ட இந்த பொய்ப்பிரசாரம் உண்மையல்ல என்பதை வரலாற்று ஆதாரங்கள் கொண்டு ஆய்வாளர்கள் நிரூபித்திருக்க ிறார்கள். இது வெறும் பொய்ப்பிரசாரம் என்பதால் தான் ஜாபர்பட்டேல் இதை படத்தில் சேர்க்கவில்லை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540499389.15/wet/CC-MAIN-20191207105754-20191207133754-00044.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://134804.activeboard.com/f639652/brahmi-script/", "date_download": "2019-12-07T11:13:07Z", "digest": "sha1:VIGCV46UOKGGTEQKQT23BF6GQYFYJ72Z", "length": 11329, "nlines": 112, "source_domain": "134804.activeboard.com", "title": "Brahmi script - New Indian-Chennai News & More", "raw_content": "\nதமிழி-யைத் தமிழுக்கு அடையாளப்படுத்தியவர்: ஐராவதம் மகாதேவன். இல. பிரகாசம்\nதமிழி-யைத் தமிழுக்கு அடையாளப்படுத்தியவர்: ஐராவதம் மகாதேவன். இல. பிரகாசம் Dec 22, 2018 தென்னிந்திய மொழிகள் மற்றும் பண்பாடுகள் தொடர்பான ஆய்வுகள் சுதந்திர இந்தியாவில் பன்னெடுங் காலமாக தொடர்ந்து நடந்து வந்த, நடந்து வருகிற, காலங்களில் அடிப்படையான சில ஒத்திசைவான கொள்கைகளை சிலர் கடைப...\nசிந்துவெளி: அண்மைக் கால முயற்சிகள்\nசிந்துவெளி: அண்மைக் கால முயற்சிகள் கமில் சுவலபில் செப்டம்பர் 3, 2009(இந்த ஆண்டின் தொடக்கத்தில் மறைந்த அறிஞர் கமில் சுவலபில் (Kamil V. Zvelebil) செக்கொஸ்லொவாக்யா நாட்டில் பிறந்தவர். ப்ரேக் நகரின் சார்ல்ஸ் பல்கலைக்கழகத்தில் இந்தியவியலை முக்கியப் பாடமாகப் பயின்று முனைவர் பட்டம் பெற...\nகல்வெட்டில் மெய்யெழுத்துக்குப் புள்ளிhttps://ta.wikipedia.org/s/3sb7கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து. Jump to navigationJump to searchதமிழில் மெய்யெழுத்து புள்ளி பெறும் என்று தொல்காப்பியம் குறிப்பிடுகிறது.[1] இந்தச் செய்தியை உணர்த்தும் ஆவணமாகத் திக...\nJump To:--- Main ---திருக்குறள் சங்க இலக்கியத்தில் -விஷ்ணுரசிக்கும் நல்ல கட்டுரைகள் - தமி...அரவிந்தன் நீலகண்டன் புதிய ஏற்பாடு நம்பகத் தன்மை வாய...SCAMS & SCANDALSProf.James Tabor Articlesபைபிள் ஒளியில் இயேசு கிறிஸ்து...Thelogy Research Umar- Answering Islam TamilisedSenkodiChennai Economy Real EstateNEWS OF WORLD IN 2015Acta Indica- On Thomas MythPATTANAM IS NOT MUZURIS- KCHRஜோதிஜி திருப்பூர் Catholic acts of CriminalityProtestant criminal acts Silapathikaram - சிலப்பதிகாரம்Communist frauds St.Thomas MythManusmirithi in EnglishSASTHA WORSHIP ஈவேரா மறுபக்கம் - ம வெங்கடேசன்நீதிக்கட்சியின் மறுபக்கம் - ம ...EVR Tamil desiyamபண்டைத் தமிழரின் வழிபாடுCaatholic schooll atrocitiesதிருக்குறள் யாப்பியல் ஆய்வுகள்Zealot: The Life and Times of J...சைவ சித்தாந்தம் SaivamJesus never existedS.Kothandaramanகீழடி அகழாய்வும் மோசமான கூத்துக...Brahmi scriptசங்க இலக்கியம்- மூலமும் உரையும்புறநானூறுஅகநானூறுகுறுந்தொகைபரிபாடல்ஐங்குறு நூறுஇஸ்லாம்-இந்தியா- திராவிடநாத்திகம்Indian secularsimஇந்தியாவில் கிருத்துவம்சினிமாவின் சீரழவுகள்ஆரியன் தான் தமிழனாProf.Larry Hurtado ArticlesIndian Antiqity Bart D. Ehrmanதமிழர் சமயம்ஈவெரா நாயக்கர் திராவிடக் கழகத்த...ISLAMIC WORLDKalvai Venkat ஏசுவை - கிறிஸ்துவத்தை அறிவோம்தொல் காப்பியம்Andal Controversy -Vairamuthu - previous character 2004 Thirukural Confernece Anna...Brahmins and Sanskrit மணிமேகலை - Thanks முத்துக்கமலம்சங்க இலக்கியங்கள்திருக்குறள் தமிழர் மெய்யியல் சம...Tamilnadu Temple News மனுதரும சாத்திரம்நீதி இலக்கியம்ஈ.வெ.ரா யுனஸ்கோ விருது கதையும் ...தமிழ் இலக்கியங்களில் அறம்-நீதி-...DID Md EXIST An Inquiry into I...இஸ்ரேலின் பழங்காலம் -விவிலிய பு...ANCIENT COINSIndus Saraswathiமுனைவர் கோ.ந. முத்துக்குமாரசுவாமிCSI Church Tamilnadu atrocities கலித்தொகைநற்றிணை NEWS -Indian-Chennai Real Estat... இஸ்லாம், முஹம்மது நபி, குர்ஆன்...ontogeny-phylogeny-epigeneticsஇலவசம்- Free- இணையத்திலுள்ள பயன...பழைய ஏற்பாடு நம்பிக்கைகுரியதா An Inquiry into I...இஸ்ரேலின் பழங்காலம் -விவிலிய பு...ANCIENT COINSIndus Saraswathiமுனைவர் கோ.ந. முத்துக்குமாரசுவாமிCSI Church Tamilnadu atrocities கலித்தொகைநற்றிணை NEWS -Indian-Chennai Real Estat... இஸ்லாம், முஹம்மது நபி, குர்ஆன்...ontogeny-phylogeny-epigeneticsஇலவசம்- Free- இணையத்திலுள்ள பயன...பழைய ஏற்பாடு நம்பிக்கைகுரியதா ...Chennai Industrial Accidentsஎஸ். இராமச்சந்திரன் தென்னிந்திய...சங்க காலம் தொல்லியல் பண்பாடு - ...Pagadu - Historic Quranic resea...Prof.Thomas L Thompson Articlesபலான பாதிரியார்கள் Criminal Bis...Christian WorldArchaeology - Ancient India- Te...ஜெயமோகன் Justice Niyogi Commission Repor...Thirukural research - Anti Trut...Kural and VedasNuns AbusesThoma in India Fictions Devapriya போகப் போகத் தெரியும்- சுப்பு கல்வெட்டு The Myth of Saint Thomas and t...MINORITY RIGHTS CASESமுஹம்மது உண்மையில் இருந்தாரா -...பெரோசஸ் மற்றும் ஆதியாகமம், மானெ...இயேசு கிறிஸ்து ஆக்கிரமிப்புக்கா...ஆய்வு:பதிற்றுப் பத்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540499389.15/wet/CC-MAIN-20191207105754-20191207133754-00044.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.87, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/540886", "date_download": "2019-12-07T11:36:22Z", "digest": "sha1:26CLYDWPANH6HNW3JS5XE3PEQBNERMXI", "length": 14666, "nlines": 46, "source_domain": "m.dinakaran.com", "title": "Today is Children's Day | இன்று குழந்தைகள் தினம்: குழந்தைகளுடன் பேச நேரம் ஒதுக்குங்கள் | Dinakaran", "raw_content": "× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nஇன்று குழந்தைகள் தினம்: குழந்தைகளுடன் பேச நேரம் ஒதுக்குங்கள்\nஉலகின் சிறப்பு வாய்ந்த தினங்களுள் மிகவும் முக்கியமானது குழந்தைகள் தினம். உலகம் முழுவதும் நவம்பர் 20 ம் நாள் சர்வதேச குழந்தைகள் தினம் கொண்டாட பட்டு வந்தாலும் நவம்பர் 14ம் தேதி இந்தியாவில் குழந்தைகள் தினம் கொண்டாடப் படுவதற்கு காரணம் நம் நாட்டின் முதல் பிரதமர் ஜவகர் லால் நேரு. நேரு குழந்தைகளின் வளர்ச்சி, முன்னேற்றத்தில் அதிக ஈடுபாடு காட்டினார். குழந்தைகளுக்கு சரியான முறையில் கல்வி போதிக்கப்பட, வளர்ச்சிக்கு வித்திட வேண்டும் என்பதில் கவனமாக இருந்தார். உலகிலேயே அதிக அளவிலான குழந்தைகளை கொண்ட நாடுகளில் முக்கியமான நாடாக இந்தியா விளங்குகிறது. குழந்தைகள் மீது நேருவும், நேரு மீது குழந்தைகளும் அளவு கடந்த அன்பு வைத்திருந்ததால் தான் அவரது பிறந்தநாளை நாம் குழந்தைகள் தினமா��� கொண்டாடுகிறோம்.\nஇந்தியாவில் குழந்தை தொழிலாளர்களும் அதிகரித்து வருவதாக ஆய்வுகள் தெரிவிக்கிறது. குழந்தை தொழிலாளர்கள் இல்லாமல், அனைத்து குழந்தைகளும் அடிப்படை கல்வி பெற்று முழு பாதுகாப்புடன் அனைத்து உரிமைகளையும் பெற வேண்டும் என்பதே குழந்தைகள் தின விழாவின் நோக்கம். எதிர்காலத்தில் உலகை ஆளப்போகிறவர்கள் என்று பெரியவர்கள் கூறும் குழந்தைகளை மகிழ்விப்பதற்காக கொண்டாடப்படும் குழந்தைகள் தினம் குறித்து தன்னம்பிக்கை தேசிய பயிற்சியாளர் பொறியாளர் சம்பத் கூறுகையில், கள்ளம் கபடமற்ற வெள்ளை மனம் கொண்டவர்கள் குழந்தைகள். அவர்களை நல்வழிப்படுத்தி எடுத்து சென்றால் மட்டுமே ஒரு நாடு சிறப்பு பெரும். எதிர்காலத்தில் உலகை ஆளப்போகிறவர்கள் குழந்தைகளே. அவர்களை சரியான பாதையில் வளர்ப்பதன் மூலமே நாடு வளர்ச்சியடையும் என்று நேருவும், இன்றைய குழந்தைகள் நாளைய இளைஞர் ஆகும்போது அவர்கள் கையில் தான் இந்தியா வல்லரசு ஆவது உள்ளது என டாக்டர் அப்துல் கலாம் கூறியதை நாம் நினைவில் கொள்ள வேண்டும்.\nஇன்றைய சூழலில் ஒவ்வொரு பெற்றோருக்கும் தங்கள் குழந்தைகளை சிறப்பாக வளர்ப்பது சவாலாக உள்ளது. பெற்றோர்கள் அந்த சவாலை நேர்மறையாக எதிர்கொள்ள வேண்டும். பெற்றோர்கள் பிறந்த, வாழ்ந்த காலத்தில் விஞ்ஞான வளர்ச்சி வேறு, இன்று இருக்கும் விஞ்ஞான வளர்ச்சி வேறு என்பதை உணர வேண்டும். நாம் வளர்ந்த விதத்தில் நம் குழந்தைகளை வளர்க்கும் போது கடினம், கட்டுப்பாடும், பெற்றோருக்கு அஞ்சியும் நாம் வளர்ந்த கதைகள் இப்போது செல்லாது.\nஇன்றைய நம் சந்ததிகள் அறிவிலும், பரிணாம வளர்ச்சியில் நம்மை விட சிறப்பானவர்கள், அதுவே இயற்கை, அதுகுறித்து நாம் பெருமைப்பட வேண் டும். அப்படி பட்டவர்களை அன்பால் கட்டுப்படுத்தி நல்வழியில் வெற்றி குழந்தையாக எப்படி கொண்டு செல்வது என்பது குறித்து நாம் தான் பயிற்சி பெற வேண்டும். நமக்கு மறு பிறவி ஒன்று உண்டென்றால் அது நம் குழந்தைகள் தான். நம் குழந்தைகள் அடையும் உயரம் நாம் அடையும் உயரம் என்பதை பெற்றோர்கள் உணர வேண்டும். நம் விருப்பத்தை அவர்கள் மீது திணிக்காமல் அவர்கள் விருப்பத்தில் வெற்றி பெற துணை நிற்க வேண்டும். இந்த உலகத் திற்கு மருத்துவர், பொறியாளர், ஆசிரியர் மட்டும் தேவை ப்படவில்லை.\nநூற்றுக்கணக்கான தொழில் வல்லு���ர்கள் மற்றும் பல்வேறு துறை நிபுணர் கள் தேவைப் படுகிறார்கள். நிச்சயம் உங்கள் குழந்தையின் ஆசை அதில் ஒன்றாகத்தான் இருக்கும். எனவே அவன் விருப்பப்பட்ட துறையில் சாதிக்க பெற்றோர் நிற்பதே சிறந்தது. காலத்திற்கு தகுந்தாற்போல் பெற்றோர்கள் மாறாமல் குழந்தைகளை குறை சொல்வது வேடிக்கை. பெற்றோர்கள் தினமும் தங்கள் குழந்தையுடன் பேச நேரம் ஒதுக்குங்கள். அன்றைய அவர்களின் செயல்பாடுகள் குறித்து விவாதிக்க வேண்டும். குறிப்பாக பெண் குழந்தைகளிடம் ஒவ்வொரு நாளும் அவர்களுக்கு ஏற்படும் பிரச்னைகள் குறித்து பெற்றோர்கள் குறிப்பாக தாய் விவாதிக்க வேண்டும்.\nகுழந்தைகளுக்கு மனித நேயத்தை ஒவ்வொரு நாளும் சொல்லித்தர வேண் டும். எதிர் காலத்தில் அவர்கள் எந்த துறையில் இருந்தாலும் அவர்கள் பணியில் மனிதம் இருக்க வேண்டும் என்கிற எண்ணத்தை அவர்களுக்குள் விதைக்க வேண்டும்.\nகுழந்தைகளின் பாதுகாப்பில் மற்றும் வெற்றியில் பெற்றோர்கள் நாம் எந்த நிலையிலும் துணை நிற்போம். மேலும் வெற்றி தோல்வி இரண்டிலும் அவர் களுக்கு துணை நிற்போம் என்கிற உணர்வை குழந்தைகளுக்கு ஊட்டி விட்டால், இந்த மண்ணில் எல்லா குழந்தையும் வெற்றி பெறும். நமது குழந்தை நமது எதிர்காலம், நமது நாட்டின் ஆதாரம். இவ்வாறு தன்னம்பிக்கை தேசிய பயிற்சியாளர் சம்பத் கூறினார்.\nகடலில் ஒரு ‘காப்பான்’: இன்று(டிச.4) தேசிய கடற்படை தினம்\nபிலிப்பைன்சில் கடலில் மூழ்கிக்கொண்டிருக்கும் கிராமம்\n× RELATED குழந்தைகள் தின பேரணி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540499389.15/wet/CC-MAIN-20191207105754-20191207133754-00044.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/entitysearch/post?keyword=Peraiyur", "date_download": "2019-12-07T12:38:15Z", "digest": "sha1:LN6ZNRAWCQ5CAZNVJMUMUFE3T4VHEUFD", "length": 2193, "nlines": 27, "source_domain": "m.dinakaran.com", "title": "Search results for \"Peraiyur | Dinakaran\"", "raw_content": "\nபேரையூர் அருகே புதிதாக போடப்பட்டு கொஞ்ச நாளிலேயே கண்டமான சாலை\nபேரையூர் அருகே புதிதாக போடப்பட்டு கொஞ்ச நாளிலேயே கண்டமான சாலை\nபேரையூர் அருகே குடிநீர் கேட்டு சாலை மறியல்\nபேரையூர் அருகே புதிதாக கட்டிய பாலத்தில் ஓட்டை\nகூத்தாநல்லூர் அருகே ஓகை பேரையூர்யில் வெள்ளையாறு மூங்கில் பாலம் உடைந்தது\nபேரையூர், புஜங்கராயநல்லூர், கீழமாத்தூரில் திமுக ஊராட்சி சபை கூட்டம்\nபேரையூர் பகுதியில் பருத்தி விலை திடீர் சரிவு ; விவசாயிகள் கவலை\nபேரையூர் பகுதியில் மலை நெல்லிக்காய் விளைச்சல் பாதிப்ப��\nபேரையூர் அருகே மாணவிகளை ராகிங் செய்யும் வாலிபர்களை கைது செய்ய கோரி மாணவர்கள் போராட்டம்\nபேரையூர் பகுதியில் கிளியாஞ்சுட்டிகள் விற்பனை மந்தம்\nபேரையூர் அருகே முத்தாலம்மன் கோயில் 6 சப்பர பவனி கோலாகலம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540499389.15/wet/CC-MAIN-20191207105754-20191207133754-00044.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilandvedas.com/tag/%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2019-12-07T11:47:11Z", "digest": "sha1:CZQ64OUHVR4ZTFT4ZG74WXQGY27N5X5F", "length": 11339, "nlines": 163, "source_domain": "tamilandvedas.com", "title": "அரசியல்சாசனம், | Tamil and Vedas", "raw_content": "\nவீட்டில் மனைவியும், வெளிநாட்டில் அறிவும் உங்கள் நண்பன் (Post No.3602)\nAll posts tagged அரசியல்சாசனம்,\nமூன்று நாடுகளின் அரசியல் சாஸனங்கள்\n85 சதவிகிதம் ஹிந்துக்களைக் கொண்ட இந்தியா தன் பாரம்பரியத்தை அரசியல் சாஸனத்தில் ஏன் பிரதிபலிக்க வைக்கவில்லை என்பது புரியாத புதிர்\nஎல்லா தேச அரசியல் சாஸனங்களையும் எடுத்துப் படித்துப் பார்த்தால் நமக்கு வியப்பு மேலிடும்.\nஅவர்கள் தங்கள் பாரம்பரியத்தையும் தங்கள் நம்பிக்கையையும் தெள்ளத் தெளிவாக அரசியல் சட்டத்தில் முன்னுரையிலேயே (Preamble) புலப்படுத்தி விடுகிறார்கள்.\nமூன்று நாடுகளை மட்டும் இங்கு பார்ப்போம்.\nஸ்ரீ லங்காவின் அரசியல் சட்ட முன்னுரை (Sri Lanka Preamble SLP) ஸ்வஸ்தி என்று ஆரம்பிக்கிறது. (நமது சோழர் கால கல்வெட்டுக்கள் உட்பட ஸ்வஸ்தி என்றா மங்களகர்மான சம்ஸ்கிருத வார்த்தையிலேயே ஆரம்பிக்கிறது என்பதை மகிழ்ச்சியுடன் இங்கு நினைவு கூரலாம்)\nதங்களது வீரம் கொண்ட போராட்டங்களை அது சொல்கிறது. பாரம்பரியப் பண்பாட்டை நன்றியுடன் நினைவு கூர்கிறது. புத்தமதத்தையும் புத்த சாஸனைத்தையும் 9ம்பிரிவில் கூறுகிறது. இப்படி புத்தமதத்தை அது ஏற்றுக் கொண்டதால் பெருமை அல்லவோ பெறுகிறது\nஅடுத்து அயர்லாந்து ஏசு கிறிஸ்துக்கு தன்னை ஒப்புக் கொடுக்கிறது. தங்களது மூதாதையரின் தியாகங்களை அது நன்றியுடன் நினைவு கூர்கிறது. கிறிஸ்தவ நாடு என்று சொல்லிக் கொள்வதில் அது பெருமை கொள்கிறது\nஅடுத்தது நாம் வியக்கும் நேபாளம். ஹிந்து நாடு என்பதில் பெருமை கொள்ளும் ஒரே நாடு அது தான். உலகின் ஒரே ஹிந்து நாடு அது தான்\nஅங்கு 2007இல் ஏற்பட்ட அரசியல் சட்டம் அதை செகுலர் நாடு என்று சொல்ல வைத்தாலும் அதனுடைய தேசீய மொழி சம்ஸ்கிருதம். அதன் தேசீய மிருகம் பசு புனிதமான பசுவின் பெருமையைச் சொல்லவும் முடியுமோ\nஹிந��து மதம் எதையெல்லாம் புனிதமாகக் கருதுகிறதோ அதையெல்லாம் நேபாளம் புனிதமாகக் கருதி அறிவிக்கிறது – அதிகார பூர்வமாக\nஆனால் பல்லாயிரம் ஆண்டு பாரம்பரியம் கொண்ட, அனைத்து நல்லனவற்றையும் தாயகமாகக் கொண்ட இந்தியா … \nஹிந்து என்று சொல்லிக் கொள்ளத் தயங்கி விட்டது.\nஒரு ஹிந்து நாடு என்று சொல்லிக் கொண்டாலேயே மற்ற மதங்களை அங்கீகரிக்கும் நாடு என்பது உண்மையாகி விடும்.\nஒரு ஹிந்து செகுலரை விட அதிகம் செகுலர் இல்லையா\nமத வழிபாட்டில் சுதந்திரம் தரும் ஒரே மதம் ஹிந்து மதம் தான், இல்லையா\nPosted in அரசியல், வரலாறு, Tamil\nTagged அயர்லாந்து, அரசியல்சாசனம்,, இலங்கை, நேபாளம்\nanecdotes Appar Avvaiyar Bharati Bhartruhari Brahmins Buddha calendar Chanakya Guru Indra in Tamil Kalidasa Lincoln mahabharata Manu Mark Twain miracles Panini Pattinathar pictures proverbs Quotations quotes Ravana shakespeare Silappadikaram Tamil Tamil Literature Tamil Proverbs Tirukkural Valluvar Valmiki அனுமன் அப்பர் அருணகிரிநாதர் இளங்கோ கங்கை கடல் கண்ணதாசன் கண்ணன் கதை கம்பன் காலம் காளிதாசன் கீதை சம்ஸ்கிருதம் சாணக்கியன் சிந்து சமவெளி ஜோதிடம் தங்கம் திருப்புகழ் தொல்காப்பியம் தொல்காப்பியர் நகைச்சுவை படங்கள் பணிவு பர்த்ருஹரி பழமொழிகள் பாம்பு பாரதி பாரதியார் பாரதியார் பற்றிய நூல்கள் – 22 பிராமணன் புத்தர் பெண்கள் பேய் பொன்மொழிகள் யமன் ரிக் வேதம் வள்ளுவர் வால்மீகி விவேகானந்தர் ஷேக்ஸ்பியர் ஹோமர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540499389.15/wet/CC-MAIN-20191207105754-20191207133754-00044.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Cinema/CinemaNews/2019/10/29023205/New-movie-starring-Bharathiraja.vpf", "date_download": "2019-12-07T13:12:45Z", "digest": "sha1:CNBXV7YU7PS67JNBDMR2CGVJA6KLYWUM", "length": 10198, "nlines": 120, "source_domain": "www.dailythanthi.com", "title": "New movie starring Bharathiraja || ‘மீண்டும் ஒரு மரியாதை’பாரதிராஜா இயக்கி நடித்துள்ள புதிய படம்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\n‘மீண்டும் ஒரு மரியாதை’பாரதிராஜா இயக்கி நடித்துள்ள புதிய படம் + \"||\" + New movie starring Bharathiraja\n‘மீண்டும் ஒரு மரியாதை’பாரதிராஜா இயக்கி நடித்துள்ள புதிய படம்\nபாரதிராஜா தனது புதிய படத்துக்கு மீண்டும் ஒரு மரியாதை என்று பெயர் சூட்டி உள்ளார்.\nபதிவு: அக்டோபர் 29, 2019 03:00 AM\nதமிழ் திரையுலகின் முன்னணி இயக்குனர் பாரதிராஜா தற்போது படங்களில் தொடர்ந்து நடித்து வருகிறார். பாண்டியநாடு, குரங்கு பொம்மை, நம்ம வீட்டு பிள்ளை ஆகிய படங்களில் அவரது நடிப்புக்கு பாராட்டுகள் கிடைத்தன. தற்போது ‘ராக்கி’ படத்தில் வில்லனாக நடிக்கிறார்.\nஇந்த நிலையில் நீண்ட இடைவெளிக்கு பிறகு பாரதிராஜா ‘ஓம்’ என்ற படத்தை இயக்கி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து இருக்கிறார். இதில் கதாநாயகியாக நட்சத்திரா நடித்துள்ளார். ஜோ மல்லூரி, மவுனிகா ஆகியோரும் உள்ளனர். வாழ்க்கையில் அனைத்தையும் அனுபவித்துவிட்ட ஒரு முதியவருக்கும், இளம் பெண்ணுக்கும் இடையே நடைபெறும் சம்பவங்களே கதை.\nபயணம் சார்ந்த படமாக தயாராகி உள்ளது. இங்கிலாந்து, இத்தாலி உள்ளிட்ட வெளிநாடுகளில் பெரும்பகுதி படப்பிடிப்பு நடந்துள்ளது. இதன் படப்பிடிப்பு முடிந்து டிரெய்லரை வெளியிட்டுள்ளனர். இந்த படம் விரைவில் திரைக்கு வர தயாராகிறது. இந்த நிலையில் ஓம் தலைப்பை மாற்றி விட்டு ‘மீண்டும் ஒரு மரியாதை’ என்ற தலைப்பை படத்துக்கு பாரதிராஜா சூட்டி உள்ளார்.\nஏற்கனவே சிவாஜிகணேசன் நடித்த முதல் மரியாதை படத்தை பாரதிராஜா இயக்கி இருந்தார். அந்த படம் வெற்றிகரமாக ஓடியது. தற்போது தனது புதிய படத்துக்கு மீண்டும் ஒரு மரியாதை என்ற பெயரை சூட்டி உள்ளார். இதுவும் முதல் மரியாதை போன்ற ஒரு காதல் படம் என்று தெரிகிறது.\n1. லலிதா ஜூவல்லரி நகைக்கடை கொள்ளை: ஒரு கிலோ நகையை போலீசார் அபகரித்து விட்டதாக கொள்ளையன் சுரேஷ் பரபரப்பு தகவல்\n2. டெஸ்ட் கிரிக்கெட் பேட்ஸ்மேன்களின் தரவரிசையில் இந்திய கேப்டன் கோலி மீண்டும் ‘நம்பர் ஒன்’ - ஸ்டீவன் சுமித் பின்தங்கினார்\n3. பிரதமர் மோடியுடன் திமுக எம்.பி.க்கள் திடீர் சந்திப்பு\n4. சிலை கடத்தல் வழக்கு ஆவணங்களை ஒப்படைக்காவிட்டால் பொன் மாணிக்கவேல் மீது கோர்ட்டு அவமதிப்பு வழக்கு - தமிழக அரசு வக்கீல் பேட்டி\n5. ப.சிதம்பரத்திற்கு உச்சநீதிமன்றம் ஜாமீன் அளித்திருப்பது மகிழ்ச்சியளிக்கிறது ; ராகுல் காந்தி டுவிட்\n1. நடிகை மஞ்சுவாரியர் கொடுத்த புகாரில் பிரபல மலையாள இயக்குனர் கைது\n2. பொங்கலுக்கு முன்னால் வருகிறது ரஜினியின் தர்பார் ரிலீஸ் தேதியில் மாற்றம்\n3. சகோதரியின் புத்தக வெளியீட்டு விழாவில் மேடையில் கண்ணீர் விட்ட பிரபல நடிகை\n4. என்னிடம் தவறாக நடக்க முயன்றனர் - நடிகை நித்யா மேனன்\n5. காதலன் திராவகம் வீசுவதாக மிரட்டல் ‘பேரன்பு’ பட நடிகை அஞ்சலி அமீர் புகார்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540499389.15/wet/CC-MAIN-20191207105754-20191207133754-00044.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/supply.asp?ncat=12&dtnew=01-15-15", "date_download": "2019-12-07T11:47:36Z", "digest": "sha1:ITVTXUXQOCDA3L3JPRFCWOQ3S6GXHSWW", "length": 32283, "nlines": 283, "source_domain": "www.dinamalar.com", "title": "varamalar|siruvarmalar|computer malar|velai vaippu malar|mobile malar|vivasayam malar|kalaimalar|varudamalar & other tamil weekly supplements", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் வாராந்திர பகுதி பொங்கல் மலர்( From ஜனவரி 15,2015 To ஜனவரி 14,2016 )\nஉன்னாவ் பலாத்தகார வழக்கு:தீ வைத்து எரிக்கப்பட்ட இளம் பெண் பலி டிசம்பர் 07,2019\nநெஞ்சை உலுக்கும் உன்னாவ் பெண்ணின் கடைசி வார்த்தைகள் டிசம்பர் 07,2019\nஉ.பி.,யின் பலாத்கார தலைநகராகும் உன்னாவ் டிசம்பர் 07,2019\nஐதராபாத் என்கவுன்டர்:தெலுங்கானா அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு டிசம்பர் 07,2019\n கயவர்களை 'போட்டு' தள்ளிய கமிஷனர் சஜ்ஜனாரை.. டிசம்பர் 07,2019\nவாரமலர் : குழந்தை பிறக்க, 'உலப்பன்னா\nசிறுவர் மலர் : வகுப்பில் சுற்றிய கோள்கள்\n» முந்தய பொங்கல் மலர்\nவேலை வாய்ப்பு மலர்: ரயில்வேயில் 3,585 'அப்ரென்டிஸ்' பணி\nவிவசாய மலர்: தானிய தழைச்சத்தால் கூடுதல் மகசூல் பெறலாம்\nபதிவு செய்த நாள் : ஜனவரி 15,2015 IST\nபொங்கல் திருநாள் கண்கண்ட தெய்வமான சூரியனை நினைத்துக் கொண்டாடப்படுவதாகும். அவர் உலகிலுள்ள எல்லாருக்கும் பொதுவானவர். எல்லா மதங்களுமே சூரியனைக் கொண்டாடுகின்றன. இந்து மதத்தில் சூரியனையும், சந்திரனையுமே கடவுளின் கண்கள் என்கிறார்கள். சூரியனால் தான் உலக இயக்கமே நிகழ்கிறது.அதிகாலையில், தனது கதிர்களைப் பரப்பி நம்மை விழிக்க வைப்பவர் அவர் தான். ஆன்மிகத்தில் 'விழித்தல்' ..\n2. கரும்பு தோசையும், கப் கேக்கும்\nபதிவு செய்த நாள் : ஜனவரி 15,2015 IST\nகரும்பு இல்லாமல் பொங்கல் பண்டிகை இல்லை. பொங்கல் அன்று வெறும் கரும்பை சுவைத்து சாறை குடித்து சக்கையை துப்புவதா கரும்பு பயன்படுத்தி பொங்கலை ஜமாய்க்க என்ன வழி கரும்பு பயன்படுத்தி பொங்கலை ஜமாய்க்க என்ன வழி கவலைய விடுங்க இனி கரும்புச்சாறில் விதவிதமாக 'டிஷ்' செய்து அசத்தோ அசத்துன்னு அசத்தி எல்லோரையும் சாப்பிட வைக்கலாம் என்கிறார் மதுரை உணவு கலை நிபுணர் காயத்திரி. இதோ அவர் தரும் கரும்பு ஸ்பெஷல் ..\nபதிவு செய்த நாள் : ஜனவரி 15,2015 IST\nஎழுத்தும் நீயே சொல்லும் நீயேபொருளும் நீயே பொற்றமிழ்த் தாயேமுகமும் நீயே அகமும் நீயேமுகவரி நீயே முத்தமிழ்த் தாயேநீயே எங்கள் அடையாளம்நீயே எங்கள் பூகோளம்நீயே எங்கள் வரலாறுநீயே எங்கள் பண்பாடுஅறமே வாழ்வின் அச்சாணி என்றாய்பிறர்க்கென வாழ்தல் பெ��ுவாழ்வென்றால்உறவே உலகென வாழும் உலகில்உலகே உறவென ஓங்கி மொழிந்தாய்குருதியில் உலகம் குளித்த காலையில்போர்க்களம் தோறும் ..\n4. திரும்பும் திசை எங்கும் பொக்கிஷங்கள்\nபதிவு செய்த நாள் : ஜனவரி 15,2015 IST\n'பாண்டிய நாடே பழம்பதி' என்பது மாணிக்கவாசகரின் அணிவாசகம். இந்நாட்டின் தலைநகர் மதுரை. தமிழ் என்ற சொல்லும், சங்கம் வைத்து தமிழ் வளர்த்த 'மதுரை'யும் இனிமை என்ற பொருளைத் தருவது போல், இந்நகரில் 'பாண்டிய நாட்டு வரலாற்று ஆய்வு மையம்' சத்தமில்லாமல் பழமையான வரலாறுகளை ஆவணமாய் பதிவு செய்து வருகிறது. இந்த அமைப்பு விழுதுகள் பரவிய ஆலமரமாய் தெரிந்தாலும், இதை தன்னந்தனியாய் ..\n5. பாலும் மஞ்சளும், பளிங்கு முகமும்....\nபதிவு செய்த நாள் : ஜனவரி 15,2015 IST\n'சன் பாத், ஆயில் பாத், பேஷியல்...' என்று பெண்கள் நுனிநாக்கு அலட்டலில் சொல்லும் பார்லர் விஷயங்கள்... முகத்தில் ரசாயனம் பூசி முதுமையை வாவென்று அழைக்கும் முகமறியா எதிரிகள். களையான மஞ்சள் முகமும், அலையான கருங்கூந்தலும் பெண்களை முடிசூடா அழகிகளாக்கி கொண்டிருக்கிறது என்கிறார் மதுரையைச் சேர்ந்த சித்தா மருத்துவர் மைதிலி. விஞ்ஞானம் என்றறியாமல் கிராமத்துப் பெண்கள் ..\n6. பொங்க பொங்க சிரிங்க....\nபதிவு செய்த நாள் : ஜனவரி 15,2015 IST\nமகன்: நீங்க கரும்பு மாதிரின்னு அம்மா சொல்றாங்க...அப்பா: அவளுக்கு என்ன திமிரு...மகன்: ஏம்ப்பா... நல்லவிதமா தானே சொல்லிருக்காங்கமகன்: ஏம்ப்பா... நல்லவிதமா தானே சொல்லிருக்காங்கஅப்பா: டேய்... அவளுக்கு கரும்பு பிடிக்காதுடா...அப்பா: டேய்... அவளுக்கு கரும்பு பிடிக்காதுடா...-என்.ஆஷிகா, சென்னை.காதலன்: உனக்கு என்ன பொங்கல் 'கிப்ட்' வாங்கணும்னு யோசிக்கிறேன்...காதலி: பச்சை கலர் சுரிதார் வாங்கித் தாங்க-என்.ஆஷிகா, சென்னை.காதலன்: உனக்கு என்ன பொங்கல் 'கிப்ட்' வாங்கணும்னு யோசிக்கிறேன்...காதலி: பச்சை கலர் சுரிதார் வாங்கித் தாங்ககாதலன்: உன் தங்கையும் அதே கலர் தான் வேணுங்கிறா... அதான் யோசிச்சுட்டு ..\n7. பொங்கல் வாழ்த்து அட்டை ஞாபகம் இருக்கா\nபதிவு செய்த நாள் : ஜனவரி 15,2015 IST\nஒரு காலத்தில் நம்மோடு உறவாடி, குஷிப்படுத்தி, பாடாய்படுத்தி, நட்புகளை நாடி பிரமிக்க வைத்து, கொஞ்ச வைத்து, கெஞ்ச வைத்து, ஏங்க வைத்து, சிரிக்க வைத்து அழ வைத்து ... -இப்படி, எத்தனை உணர்ச்சிகள் உண்டோ, அத்தனை அனுபவங்களை தந்த பல விஷயங்கள், கால ஓட்டத்தில் மறைவது மட்டும் குறையவே இல்லை.'காணாமல் போனவர்கள்' பட்டியலில் ஏற்கனவே இடம் பிடித்த தபால், தந்தி, ரேடியோ, கைக்கடிகாரம், ..\n8. கட்டுமஸ்தான கலப்பை விநாயகர்\nபதிவு செய்த நாள் : ஜனவரி 15,2015 IST\nஉருண்டு திரண்ட தோள்வலிமை, இடுப்பில் இறுக்கிக் கட்டிய வேட்டி, ஒட்டிய வயிறு, மேலாடையின்றி தலையில் கட்டிய முண்டாசு... ஐ.எஸ்.ஐ., முத்திரை குத்தாவிட்டாலும் விவசாயியின் அடையாளம் இவை தான்.நானும் ஒரு விவசாயி தான் என்பது போல கையில் கலப்பையுடன் கட்டுமஸ்தாக காட்சி தருகிறார் விநாயகர். ஆவலும், ஆச்சரியமும் ஏற்படுகிறதா... மதுரை திருமங்கலத்தில் செங்கப்படை அருகில் உள்ள சிறுகிராமம் ..\n9. பொங்கும் பொங்கல் நினைவுகள்\nபதிவு செய்த நாள் : ஜனவரி 15,2015 IST\nதினமும் ஆர்ப்பாட்டம், அறிக்கை, மேடை பேச்சு என தீவிர அரசியலில் இருக்கும் தலைவர்களின் இளமை கால பொங்கல் எப்படி அவர்களின் பொங்கல் ஞாபகங்களை கேட்ட போது...பூசணி பூ பார்க்க... பூரிப்பு தோன்றும் அவர்களின் பொங்கல் ஞாபகங்களை கேட்ட போது...பூசணி பூ பார்க்க... பூரிப்பு தோன்றும்: அப்பா ராமசாமி விவசாயி. நெல்லை ஸ்ரீவைகுண்டத்தில் எங்களுக்கு பூர்விக நிலங்கள் உள்ளன. தை மாதம் அறுவடை முடிந்து விவசாயிகள் விழா கொண்டாடுவர். பெற்றோருக்கு என்னையும் சேர்த்து நான்கு ..\n10. பைக்கில் போறவரே... சைக்கிளை தெரியுமா\nபதிவு செய்த நாள் : ஜனவரி 15,2015 IST\nஇத்தாலி மொழியில் 1948ல் வெளியான 'பைசைக்கிள் தீவ்ஸ்'. கதாநாயகன் அந்தோணியாவுக்கு போஸ்டர் ஒட்டும் வேலை. கம்பெனி சட்டப்படி ஊழியருக்கு சைக்கிள் கட்டாயம். திருடு போன சைக்கிளை கண்டுபிடிக்க முடியாமல் வேறு சைக்கிளை திருடுகிறார். இந்த படத்தை பார்த்த இந்திய இயக்குனர் சத்யஜித்ரே தானும் இப்படி ஒரு படம் எடுக்க வேண்டும் என்ற ஆசையில் இயக்குனர் ஆனார். எனவே அந்த மகா கலைஞனை ..\n11. நாலு கோட்டையில் நண்டு வேட்டை மாறாத கிராமத்தின் 'கிக்'\nபதிவு செய்த நாள் : ஜனவரி 15,2015 IST\n'என்னடா... லொக்கு... லொக்குனு இருமிக்கிட்டே இருக்க... கண்டத குடிச்சா இப்பிடி தான்... நாலு நண்டை பிடிச்சுட்டு வா... நசுக்கி ரசம் வெச்சுத் தாறேன்...' என மகனுக்கு அம்மாக்கள் சொன்ன பாட்டி வைத்தியத்தை நாம் பைத்தியக்காரத்தனம் என்று விமர்சித்தது உண்டு.நகரங்களை நோக்கி கிராமங்கள் நகர்ந்து கொண்டு இருக்க பழைய கஞ்சியை பார்க்காத தலைமுறைகள் உதயமாகிவிட்டன. ���ணவு, உடையில் கிராமங்கள் ..\n12. பந்தத்தை இணைக்கும் 'பனை ஓலை'\nபதிவு செய்த நாள் : ஜனவரி 15,2015 IST\nகிராமங்களின் வாழ்க்கை மாறி இருக்கலாம், வசதி மாறியிருக்கலாம், வளமை மாறியிருக்கலாம். அன்றும், இன்றும், என்றும் மாறாதது பாசம் மட்டுமே. பொதுவாகவே அவர்களின் உபசரிப்பு உணர்வு பூர்வமானது.முகம் தெரியாத நபரையும் வரவேற்று பருக நீர் தந்து பசியாற நினைக்கும் பண்பு கிராமத்திற்கு உண்டு. வெளிநபருக்கு இத்தனை பரிவு என்றால் சொந்த, பந்தங்களுக்குள்ளான பாசப்பிணைப்பு எப்படி இருக்கும்\n13. மறைந்து மழையாய் பிறக்கும் ஜமீன்- போட்டோவோடு சுற்றும் கிராமம்\nபதிவு செய்த நாள் : ஜனவரி 15,2015 IST\nமழை வேண்டி பல்வேறு வினோத நடைமுறைகளை விவசாயிகள் பின்பற்றுவதை நாம் பார்த்திருப்போம். நாம் பார்க்கவிருப்பதும் அதுபோன்ற வினோதங்களில் ஒன்று தான். ஆனால் அதில் கொஞ்சம் விசுவாசமும் கலந்திருப்பது இந்த கிராமத்தின் ஸ்பெஷல். தேனி மாவட்டம் சின்னமனூர் அருகே எரசக்கநாயக்கனூர்.1790ல் எரசக்கநாயக்கனூர், கன்னிசேர்வைபட்டி, சின்ன ஓவுலாபுரம், அப்பிபட்டி, வேப்பம்பட்டி கிராமங்கள் ஜமீன் ..\nபதிவு செய்த நாள் : ஜனவரி 15,2015 IST\nமார்கழி பனி முடிந்து தை பிறக்கும் போது குளிர்கால சூழ்நிலையில் ஏற்பட்ட மாற்றங்களால் நம் சுற்றுப்புறத்தில் பல்லுயிர் பெருக்கம் காணப்படும். விலங்குகளும், புழு, பூச்சிகளும் குளிர்காலத்தில் இணைந்து இனவிருத்தி செய்து அதனைத் தொடர்ந்து மரம், செடி, கொடிகள் என எங்கெங்கும் பல்வேறு புழுக்களும், பூச்சிகளும் அதிகரிக்கின்றன. இந்தப் பூச்சிகளில் பெரும்பாலானவை நன்மை செய்பவைகளாக ..\n15. மகனுக்கு கோயில் கட்டி வழிபடும் தந்தை\nபதிவு செய்த நாள் : ஜனவரி 15,2015 IST\n,'' என்ற அர்த்தமுள்ள வார்த்தைகளால் கவிஞர் கண்ணதாசன் அவசர உலகின் அலங்கோலங்களை பாடி வைத்தார். \"காசு ஒன்றே குறிக்கோள்' என வாழும் மனிதர் சிலருக்கு ஆக்கப்பூர்வமாக... எடுத்துக்காட்டாக... வாழ்ந்து வருபவர்கள் எண்ணற்றோர் இப்படித்தான் வாழ வேண்டும் என வாழ்ந்து ..\nபதிவு செய்த நாள் : ஜனவரி 15,2015 IST\n''நான் பிறந்த மண்ணை தொட்டுப் பார்க்க விரும்பினால் இன்று மூச்சடக்கி மூழ்க வேண்டியிருக்கும். இன்று அந்த நிலம் வைகை அணையின் நீர் தேங்கிய பரப்பிற்கு கீழே நித்திரை செய்து கொண்டிருக்கிறது. 1950ல் வைகை அணை கட்ட 15 கிராமங்கள் காலி செய்யப்பட்டன. அவ��்றுள் ஒன்று எங்கள் மேட்டூர். 1958 ல் அணை கட்டி அதன் நீர்பிடிப்பு பகுதியில் இருந்த சிற்றூர்கள் இந்திய வரைபடத்தில் இருந்து ..\n17. நான் காஜல் அகர்வால் மாதிரி - 'கயல்' ஆனந்தி 'கலகல'\nபதிவு செய்த நாள் : ஜனவரி 15,2015 IST\nஅமலா பாலுக்கு மைனா, லட்சுமி மேனனுக்கு கும்கி அமைந்தது போல் ஆனந்திக்கு கயல் அமையும் என்பதில் சந்தேகம் இல்லை. பொறியாளன் படத்தில் நடித்திருந்தாலும் பெயர் பெற்றது என்னவோ கயல் படத்தில்தான். தன் தமிழ் சினிமா வருகையை வளமாக பதித்திருக்கும் ஆனந்தியை 'தினமலர்' பொங்கல்மலர் பேட்டிக்கு தொடர்பு கொண்ட போது ஆர்வமாய் அனுபவங்களை பகிர்ந்தார்...* அப்படியே நம்மூர் பொண்ணு மாதிரி ..\n18. ஐ 10 படத்திற்கு சமம்\nபதிவு செய்த நாள் : ஜனவரி 15,2015 IST\nபடத்துக்கு படம் பரீட்சார்த்த முயற்சிகள், வலிகள் நிரம்பிய வாழ்க்கைக்கு சொந்தக்காரர் சீயான் விக்ரம். உடல், பொருள், ஆவி அனைத்தும் அவருக்கு சினிமா மட்டுமே. 'ஐ' படத்திற்காக மூன்று ஆண்டுகள் தன்னை அர்ப்பணித்த அவரின் உழைப்பு ஒரு நிமிடம் ஓடும் டிரைய்லரில் கூட தெரிகிறது. இதோ தன் அனுபவங்களை 'தினமலர்' வாசகர்களுக்காக பகிர்ந்து கொள்கிறார் 'சீயான்' விக்ரம்...வேறு படங்களில் ..\n19. 'மாடுங்க நம்மளோட பிறந்த நாலு காலு அண்ணன் தம்பிண்ணே' - மல்லுக்கட்டுகிறார் சூரி\nபதிவு செய்த நாள் : ஜனவரி 15,2015 IST\n''பொங்கல்னு ஒரு பண்டிகை இல்லைன்னா இன்னிக்கு சூரி இல்ல... என்ன இப்புடி பாக்குறீங்க ஒரு கலைஞனா, காமெடியனா, வம்பு தும்புக்காரனா என்னைய மாத்துனதே பொங்கல் கொண்டாட்டங்கள் தான். பொங்கலுக்காக நடந்த மாறுவேஷப் போட்டியில பொம்பள வேஷம் போட்டு ஆடுன ராமன் தான், இன்னிக்கு 'சூரி'யா சினிமாவுல வெதவிதமா வேஷம் போட்டுக்கிட்டு இருக்கான்,'' என பொங்கல் நினைவுகளை பகிர்ந்து கொள்கிறார் ..\n20. அஜித்... விக்ரம்... விஷால் - பொங்கல் விருந்து ஜோர்\nபதிவு செய்த நாள் : ஜனவரி 15,2015 IST\nபண்டிகை மகிழ்ச்சி இப்போது இரண்டாக பிரிக்கப்பட்டுள்ளது. ஒன்று வீடு சார்ந்தது. மற்றொன்று தியேட்டர் சார்ந்தது. பண்டிகையை கொண்டாடுகிறார்களோ இல்லையோ தியேட்டர் வாசலில் தங்கள் மனம் கவர்ந்த நாயகனை கொண்டாடுவதில் ரசிகர்கள் தவறியதில்லை. ரசிகர்களின் பொங்கல் விருந்ததாக மூன்று திரைப்படங்கள் திரைக்கு வருகின்றன. * என்னை அறிந்தால்கடந்த பொங்கலில் வீரம் அடித்த ஹிட்டிற்கு பிறகு ..\n» தினமலர் முதல் பக்கம்\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540499389.15/wet/CC-MAIN-20191207105754-20191207133754-00044.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/business/2017/feb/24/%E0%AE%87%E0%AE%AF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88-%E0%AE%B0%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF-27-%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-2654799.html", "date_download": "2019-12-07T12:34:23Z", "digest": "sha1:ZCNAFXPMNFWFI2V2T5WQAR6GUQPFYXJU", "length": 7842, "nlines": 110, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "இயற்கை ரப்பர் உற்பத்தி 27% அதிகரிப்பு- Dinamani\nதொழில் மலர் - 2019\n05 டிசம்பர் 2019 வியாழக்கிழமை 06:26:47 PM\nஇயற்கை ரப்பர் உற்பத்தி 27% அதிகரிப்பு\nBy DIN | Published on : 24th February 2017 02:47 PM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nநாட்டின் இயற்கை ரப்பர் உற்பத்தி சென்ற ஜனவரி மாதத்தில் 27 சதவீதம் அதிகரித்தது.\nஇதுகுறித்து ரப்பர் வாரியம் வெளியிட்டுள்ள புள்ளிவிவரத்தில் தெரிவித்துள்ளதாவது:\nநடப்பு ஆண்டு ஜனவரியில் இயற்கை ரப்பர் உற்பத்தி 66,000 டன்னாக இருந்தது. கடந்த ஆண்டின் இதே கால அளவில் உற்பத்தியான 52,000 டன்னுடன் ஒப்பிடுகையில் இது 27 சதவீதம் அதிகமாகும். இயற்கை ரப்பர் உற்பத்தி அதிகரித்ததன் காரணமாக அதன் இறக்குமதி 39,512 டன்னிலிருந்து 39 சதவீதம் சரிவடைந்து 24,093 டன்னாக காணப்பட்டது.\nஅதே சமயம், உள்நாட்டில் இயற்கை ரப்பர் பயன்பாடு 84,875 டன்னிலிருந்து 1 சதவீதம் குறைந்து 84,000 டன்னாக இருந்தது. சென்ற ஜனவரி மாதம் இறுதி நிலவரப்படி 2.77 லட்சம் டன் இயற்கை ரப்பர் கையிருப்பில் உள்ளது.\nநடப்பு நிதி ஆண்டின் ஏப்ரல் முதல் ஜனவரி வரையிலான 10 மாத கால அளவில் இயற்கை ரப்பர் உற்பத்தி 15 சதவீதம் அதிகரித்து 5.65 லட்சம் டன்னாகவும், அதன் பயன்பாடு 5 சதவீதம் உயர்ந்து 8,59,930 டன்னாகவும் காணப்பட்டது.\nஅதே சமயம், அதன் இறக்குமதி 3,98,487 டன்னிலிருந்து 3.38 சதவீதம் குறைந்து 3,85,017 டன்னாக இருந்தது என்று ரப்பர் வாரியம் அந்தப் புள்ளிவிவரத்தில் தெரிவித்துள்ளது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nகரோலின் காமாட்சி வெப் சீரிஸ் ஸ்டில்ஸ்\nதீபாவளியாகக் கொண்டாடப்படும் தெலங்கானா என்கவுன்டர்\nதருமபுரம் ஆதீன குருமகா சந்நிதானத்தின் திருமேனி நல்லடக்கம்\nஜெயலலிதாவின் மூன்றாம் ஆண்டு நினைவு தினம் அனுசரிப்பு\nஇந்த வாரம் (டிச.6 - 12) எந்த ராசிக்கு யோகம்\nஇந்த வாரம் எந்த ராசிக்கு அதிர்ஷ்டம் கொட்டப்போகுது\nதர்பார் படத்தின் 'சும்மா கிழி' பாடல் ரிலீஸ்\nஈசி கம் ஈசி கோ லிரிக் வீடியோ வெளியீடு\nஇந்த வாரம் (நவம்பர் 22 - 28) திடீர் அதிர்ஷ்டம் எந்த ராசிக்கு\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540499389.15/wet/CC-MAIN-20191207105754-20191207133754-00044.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/tamilnadu/general/72973-doctors-need-time-till-tomorrow-minister-vijayabaskar.html?utm_source=site&utm_medium=art_editor_choice&utm_campaign=art_editor_choice", "date_download": "2019-12-07T11:49:38Z", "digest": "sha1:QIDRBMU5EQ2FDMKFYDGK47T7ILHGLCKJ", "length": 12160, "nlines": 127, "source_domain": "www.newstm.in", "title": "மருத்துவர்களுக்கு நாளை காலை வரை அவகாசம்: அமைச்சர் விஜயபாஸ்கர் | Doctors need time till tomorrow: Minister Vijayabaskar", "raw_content": "\nபெண்களின் கவனத்திற்கு.. பெப்பர் ஸ்பிரே தயாரிப்பது எப்படி..ஐபிஎஸ் அதிகாரியின் வைரல் வீடியோ..\nசென்னையில் கிரிக்கெட் மேட்ச்: டிக்கெட் விலை எவ்வளவு தெரியுமா\nவிஜயகாந்த் மகனின் திடீர் நிச்சயதார்த்தம்.. வைரலாகும் வீடியோ...\nபுதிய 'கைலாசா'வை உருவாக்கும் நித்யானந்தா... வலை வீசி தேடும் இந்தியா..\nஉயிருடன் எரிக்கப்பட்ட இளம் பெண் உயிரிழப்பு.. பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ள குற்றவாளியின் சகோதரி..\nமருத்துவர்களுக்கு நாளை காலை வரை அவகாசம்: அமைச்சர் விஜயபாஸ்கர்\nவேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள அரசு மருத்துவர்கள் நாளை காலைக்குள் பணிக்கு திரும்ப வேண்டும் என்றும், பணிக்கு வராத மருத்துவர்களின் இடங்களை காலி பணியிடங்களாக அறிவிக்கவும் திட்டமிடப்பட்டுள்ளதாகவும் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.\nஇதுதொடர்பாக அமைச்சர் அளித்த பேட்டியில் மேலும், ‘புதிய மருத்துவர்களை நியமிப்பதற்கான நடவடிக்கைகளை தமிழக அரசு எடுத்து வருகிறது. போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மீதமுள்ள மருத்துவர்களும் பணிக்குத் திரும்ப வேண்டும். போராட்டம் நடத்துவதற்கு அரசு மருத்துவமனை உகந்த இடமில்லை. வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த 2,160 அரசு மருத்துவர்கள் பணிக்கு திரும்பியுள்ளனர். மொத்தம் 16,475 மருத்துவர்களில் 2523 பேர் மட்டும் தான் இதுவரை கையெழுத்திடவில்லை. விழுப்புரம், கடலூர், திருப்பூர், நெல்லையில் மருத்துவர்கள் முழுமையாக பணிக்கு திரும்பிவிட்டனர். பணிக்கு திரும்பிய மருத்துவர்களுக்கு சுகாதாரத்துறை சார்பில் நன்றியை தெரிவித்து கொள்கிறேன். மருத்துவர்களின் கோரிக்கையை தமிழக அரசு பரிசீலித்து வருகிறது. மருத்துவர்களின் கோரிக்கையை பரிசீலித்து விரைவில் அரசு நல்ல முடிவு எடுக்கும்’ என்று அமைச்சர் விஜயபாஸ்கர் கூறியுள்ளார்.\nசுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் \nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\nதிருச்சியில் காவிரி நீர் ஒழுங்காற்று குழு கூட்டம் நடைபெற்றது\nகுப்புராமுவுக்கு முதல் மகுடம் சூட்டினார் பிரதமர் மோடி: தமிழக பாஜகவினர் உற்சாகம்\nபழைய சிரிஞ்ச்களை பயன்படுத்தியதால் பாகிஸ்தானை சேர்ந்த 900 குழந்தைகளுக்கு எச்.ஐ.வி பாதிப்பு\nநடிகை சரிதா நாயருக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை\n1. ப்ரியங்காவின் பாலியல் வழக்கு\n2. பாலியல் கொடூரம் ... பற்றியெரிந்த தீயுடன் உதவிக்காக ஓடிய இளம்பெண்..\n3. என்னையும் கொன்று விடுங்கள் கதறியழும் கர்ப்பிணி மனைவி\n4. சின்னத்திரை வட்டாரத்தில் தொடரும் பரபரப்பு.. மகாலட்சுமியின் அடுத்த புகார்...\n5. பிரபல நகைக்கடையின் மோசடியால் விழி பிதுங்கி நிற்கும் நடிகை லஷ்மி ராமகிருஷ்ணன் \n6. பட்டப்பகலில் இளம்பெண்ணை கடத்த முயற்சி கிண்டி ரயில் நிலையத்தில் அரங்கேறிய சம்பவம்\n7. சீனர்களுக்கு விற்கப்படும் இளம் பெண்கள்\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nசுகாதாரத்துறையை விமர்சிக்கவே ஸ்டாலின் உள்ளார்: அமைச்சர் விஜயபாஸ்கர்\nபிரேக் இன் சர்வீஸ் திரும்பப் பெறப்படுகிறது: அமைச்சர் விஜயபாஸ்கர்\nமருத்துவர்கள் போராட்டத்தை கைவிட வேண்டும்: அமைச்சர் விஜயபாஸ்கர் வேண்டுகோள்\nதமிழகத்தில் 1,100 மருத்துவர்கள் நியமனம்: அமைச்சர் விஜயபாஸ்கர்\n1. ப்ரியங்காவின் பாலியல் வழக்கு\n2. பாலியல் கொடூரம் ... பற்றியெரிந்த தீயுடன் உதவிக்காக ஓடிய இளம்பெண்..\n3. என்னையும் கொன்று விடுங்கள் கதறியழும் கர்ப்பிணி மனைவி\n4. சின்னத்திரை வட்டாரத்தில் தொடரும் பரபரப்பு.. மகாலட்சுமியின் அடுத்த புகார்...\n5. பிரபல நகைக்கடையின் மோசடியால் விழி பிதுங்கி நிற்கும் நடிகை லஷ்மி ராமகிருஷ்ணன் \n6. பட்டப்பகலில் இளம்பெண்ணை கடத்த முயற்சி கிண்டி ரயில் நிலையத்தில் அரங்கேறிய சம்பவம்\n7. சீனர்களுக்கு விற்கப்படும் இளம் பெண்கள்\nபுதிய 'கை��ாசா'வை உருவாக்கும் நித்யானந்தா... வலை வீசி தேடும் இந்தியா..\nபெண்களின் கவனத்திற்கு.. பெப்பர் ஸ்பிரே தயாரிப்பது எப்படி..ஐபிஎஸ் அதிகாரியின் வைரல் வீடியோ..\nபலாத்காரம் செய்வதற்கு பெண்கள் ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும் இயக்குநரின் அடாவடி பதிவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540499389.15/wet/CC-MAIN-20191207105754-20191207133754-00044.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/tamilnadu/politics/70374-the-first-is-a-homage-to-the-portrait-of-the-anna.html?utm_source=site&utm_medium=art_editor_choice&utm_campaign=art_editor_choice", "date_download": "2019-12-07T11:45:57Z", "digest": "sha1:JCHS3XH3UID66LQ7LXJCJVKNIH2M3UIQ", "length": 10085, "nlines": 127, "source_domain": "www.newstm.in", "title": "அண்ணாதுரையின் உருவப்படத்திற்கு முதல்வர் மரியாதை | The first is a homage to the portrait of the Anna", "raw_content": "\nபெண்களின் கவனத்திற்கு.. பெப்பர் ஸ்பிரே தயாரிப்பது எப்படி..ஐபிஎஸ் அதிகாரியின் வைரல் வீடியோ..\nசென்னையில் கிரிக்கெட் மேட்ச்: டிக்கெட் விலை எவ்வளவு தெரியுமா\nவிஜயகாந்த் மகனின் திடீர் நிச்சயதார்த்தம்.. வைரலாகும் வீடியோ...\nபுதிய 'கைலாசா'வை உருவாக்கும் நித்யானந்தா... வலை வீசி தேடும் இந்தியா..\nஉயிருடன் எரிக்கப்பட்ட இளம் பெண் உயிரிழப்பு.. பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ள குற்றவாளியின் சகோதரி..\nஅண்ணாதுரையின் உருவப்படத்திற்கு முதல்வர் மரியாதை\nஅண்ணாதுரையின் பிறந்தநாளை முன்னிட்டு அவரது உருவப்படத்திற்கு முதலமைச்சர் பழனிசாமி மரியாதை செலுத்தினார்.\nஅண்ணாதுரையின் 111 ஆவது பிறந்தநாளை முன்னிட்டு தமிழகம் முழுவதும் அவரது சிலைக்கு அரசியல் கட்சி தலைவர்கள் மரியாதை செலுத்தி வருகின்றனர்.\nஇந்த நிலையில், அண்ணாசாலையில் உள்ள அவரது சிலைக்கு அருகே வைக்கப்பட்டுள்ள உருவப்படத்திற்கு முதலமைச்சர் பழனிசாமி மலர் தூவி மரியாதை செலுத்தினார். இதேபோல், துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர்களும் அண்ணாதுரையின் திருவுருவப் படத்திற்கு மரியாதை செலுத்தினார்கள்.\nசுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் \nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\nதிமுக நிறுவனர் அண்ணாதுரை பிறந்தநாள்: ஸ்டாலின் மரியாதை\nவிடுதியில் பாம்பு கடித்து பள்ளி மாணவி உயிரிழப்பு\nமேட்டூர் அணையில் நீர்வரத்து அதிகரிப்பு\nகோவையில் வங்கதேச இளைஞரை பிடித்து விசாரணை\n1. ப்ரியங்காவின் பாலியல் வழக்கு\n2. பாலியல் கொடூரம் ... பற்றியெரிந்த தீயுடன் உதவிக்காக ஓடிய இளம்பெண்..\n3. என்னையும் கொன்று விடுங்கள் கதறியழும் கர்ப்பிணி மனைவி\n4. சின்னத���திரை வட்டாரத்தில் தொடரும் பரபரப்பு.. மகாலட்சுமியின் அடுத்த புகார்...\n5. பிரபல நகைக்கடையின் மோசடியால் விழி பிதுங்கி நிற்கும் நடிகை லஷ்மி ராமகிருஷ்ணன் \n6. பட்டப்பகலில் இளம்பெண்ணை கடத்த முயற்சி கிண்டி ரயில் நிலையத்தில் அரங்கேறிய சம்பவம்\n7. சீனர்களுக்கு விற்கப்படும் இளம் பெண்கள்\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\n5 லட்சம் முதியோருக்கு உதவி தொகை வழங்க நடவடிக்கை\nடெங்கு: முதலமைச்சருக்கு ஸ்டாலின் வலியுறுத்தல்\n’நான் நிரந்தர தளபதி; வைகோ போர்வாள்’\nதுபாயில் முதல்வர் முன்னிலையில் ஒப்பந்தங்கள் கையெழுத்து\n1. ப்ரியங்காவின் பாலியல் வழக்கு\n2. பாலியல் கொடூரம் ... பற்றியெரிந்த தீயுடன் உதவிக்காக ஓடிய இளம்பெண்..\n3. என்னையும் கொன்று விடுங்கள் கதறியழும் கர்ப்பிணி மனைவி\n4. சின்னத்திரை வட்டாரத்தில் தொடரும் பரபரப்பு.. மகாலட்சுமியின் அடுத்த புகார்...\n5. பிரபல நகைக்கடையின் மோசடியால் விழி பிதுங்கி நிற்கும் நடிகை லஷ்மி ராமகிருஷ்ணன் \n6. பட்டப்பகலில் இளம்பெண்ணை கடத்த முயற்சி கிண்டி ரயில் நிலையத்தில் அரங்கேறிய சம்பவம்\n7. சீனர்களுக்கு விற்கப்படும் இளம் பெண்கள்\nபுதிய 'கைலாசா'வை உருவாக்கும் நித்யானந்தா... வலை வீசி தேடும் இந்தியா..\nபெண்களின் கவனத்திற்கு.. பெப்பர் ஸ்பிரே தயாரிப்பது எப்படி..ஐபிஎஸ் அதிகாரியின் வைரல் வீடியோ..\nபலாத்காரம் செய்வதற்கு பெண்கள் ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும் இயக்குநரின் அடாவடி பதிவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540499389.15/wet/CC-MAIN-20191207105754-20191207133754-00044.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kalvisiraguplus.blogspot.com/2019/09/blog-post_815.html", "date_download": "2019-12-07T11:11:17Z", "digest": "sha1:M6XBX27SQO4SF5VNS7X2AZ2VHMFIBYMC", "length": 12639, "nlines": 132, "source_domain": "kalvisiraguplus.blogspot.com", "title": "இன்று உலக ஓசோன் தினம் - Kalvisiragukal Plus", "raw_content": "\nஎங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...\nஇன்று உலக ஓசோன் தினம்\nசூரியனிடம் இருந்து வரும் புற ஊதாக் கதிர்களின் வீரியத்தை தடுத்து, கூடுதலான வெப்பத்தை குறைத்து பூமியை பாதுகாக்கிறது ஓசோன் படலம். இதன் அளவையும், பரப்பையும் செயற்கைக்கோள் மூலமாகத் துல்லியமாக அறியலாம். அளவு நாளுக்கு நாள் குறைந்து வருவதை விஞ்ஞானிகள் கண்டறிந்தனர். இதையடுத்து ஓசோனை பாதுகாக்க 1987, செப்.16ல் கனடாவில் உள்ள மான்ட்ரியல் நகரில் 'மான்ட்ரியல் ஒப்பந்தம்' ஏற்பட்டது. இதனை குறிக்கும் விதமாக 1987ல் இருந்து செப்., 16ம் தேதி உலக ஓசோன் தினமாக கடைபிடிக்கப்படுகிறது. 'குளிர்ச்சியை தக்க வைத்து முன்னேறுங்கள்' என்பது இந்தாண்டு மையக்கருத்து.\nஎன்ன பயன் : ஓசோன் என்பது வாயுக்களால் ஆன படலம். பூமியிலிருந்து 20 - 60 கி.மீ., உயரம் வரை பரவி உள்ளது. 20லிருந்து 25 கி.மீ., வரை அடர்த்தியாக பரவியுள்ளது. சூரிய ஒளி கதிர்களில் நம் கண்ணுக்குத் தெரியாத ஒளிக்கதிர்கள் உள்ளது. இவை அகச்சிவப்பு கதிர்கள், புற ஊதாக் கதிர்கள் என பிரிக்கலாம். அகச்சிவப்பு கதிர்கள் சூரியனிடமிருந்து வெப்பத்தை சுமந்து வந்து பூமியை வெப்பம் அடையச் செய்கிறது. புற ஊதாக்கதிர்கள் பூமியில் மனிதர்களுக்கு மட்டுமல்லாது, விலங்கினங்களும் தாவரங்களும் மிகுந்த பாதிப்புகளை ஏற்படுத்துக்கின்றன. இத்தகைய தீமை விளைவிக்கும் புற ஊதாக் கதிர்கள் பூமிக்கு வராமல் தடுப்பது தான் ஓசோன் படலத்தின் முக்கிய பணி. மற்ற பசுமை இல்ல வாயுக்களோடு சேர்ந்து புவி வெப்பமயமாதலை தடுக்கிறது. ஓசோன் படலம் பாதிக்கப்படுவதற்கு முக்கிய காரணம் குளோரோ புளூரோ கார்பன் என விஞ்ஞானிகள் கண்டறிந்தனர். இது நாம் பயன்படுத்தும் குளிர்சாதனப் பெட்டி, ஏசி, ஏர் கூலர்கள், மற்றும் புகையிலை தொழிற்சாலைகள், தீயணைப்பு கருவி ஆகியவற்றில் குளிரூட்டுவதற்கு பயன்படுத்துகின்றனர். இது நுாறு ஆண்டுகள் வரை நிலைத்திருக்கும். சூரிய கதிர்கள் இவ்வாயுவின் மீது படும்போது வேதியியல் மாற்றத்தால் ஒரு குளோரின் அணு மட்டும் பிரிந்து, ஓசோன் துகளை தாக்குகிறது. ஓசோனிலிருந்து ஒரு ஆக்ஸிஜன் அணுவை இழுத்துக் கொள்கிறது. இது குளோரின் மோனாக்ஸைடு துகளாக மாறுகிறது. இவ்வாறு ஓசோன் படலம் பாதிக்கிறது. இதனால் இந்த குளோரோ புளூரோ கார்பன் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டது. மாற்று தொழில்நுட்பத்தை பயன்படுத்த அறிவுறுத்தப்பட்டது. ஆனாலும் இன்றும் சில நாடுகளில் பயன்படுத்தப்படுகிறது. மண்ணை சிறிது சிறிதாக செயலிழக்க செய்யும் பிளாஸ்டிக், பாலிதீன் ஆகியவற்றின் பயன்பாட்டை தவிர்க்க வேண்டும். இதன் மூலம் ஓசோனை பாதுகாக்கலாம்.\nஎன்ன பாதிப்பு : ஓசோன் வாயுக்கள் அளவு குறைந்தால், பூமியின் வெப்பநிலை உயரும். பனிக்கட்டிகள் உருகி, கடல் நீர் மட்டம் உயரும். தாழ்வான பகுதிகள் நீரில் மூழ்கும். ஓசோன் படலத்தில் ஏற்படு��் துளைகள் வழியே பூமியை அடையும் புற ஊதாக்கதிர்கள், காலநிலையில் மாற்றத்தை ஏற்படுத்தும். இக்கதிர்வீச்சு கண் நோய், பார்வை இழப்பு, நோய் எதிர்ப்பு சக்தியைக் குறைத்தல், தோல் புற்று நோய் போன்றவற்றை ஏற்படுத்தும்\nஎங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...\nFlash News : தொடர் கனமழை - திங்கள் கிழமை ( 02.12.2019) பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு.\nஒன்றிய அளவில் 40 பள்ளிகளில் புற மதிப்பீட்டு குழு ஆய்வு செய்யும் பள்ளிகளின் பெயர் பட்டியல் மாவட்டம் மற்றும் ஒன்றியம் வாரியாக பட்டியல்\nTN EMIS New Update version 0.0.11- ஆசிரியர் வருகை மற்றும் மாணவர் வருகையும் ஒரே APP இல்பதிவு செய்யும் விதத்தில் Update செய்யப்பட்டுள்ளது\nதேர்தல் பயிற்சி வகுப்பு நடைபெறும் தேதி அறிவிப்பு -3 பயிற்சி வகுப்புகள்\nதமிழக அரசு ஊழியர்களுக்கு கட்டாய ஓய்வு என்ற செய்தி உண்மையல்ல தமிழக அரசு விளக்கம்.\nதமிழக அரசு ஊழியர்களுக்கு தொடர்ச்சியாக 9 நாட்கள் விடுமுறை\nபத்து மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் அலர்ட்\nகனமழை காரணமாக இன்று 03-12-2019 விடுமுறை விடப்பட்ட மாவட்டங்கள்\nஅரசு ஊழியர்களுக்கு 31 ம் தேதி சனிக் கிழமை சம்பளம் வங்கி கணக்கில் வரவு ஆகி விடும் தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்திய நாதன் உத்தரவு.\nஆசிரியர்களுக்கு CRC மற்றும் சனி கிழமை வேலைநாள் பட்டியல்\nSchool Calendar 2018 -19ன் படி CRC மற்றும் சனி கிழமை வேலைநாள் பட்டியல் : 21/7/18 - சனிக்கிழமைகள் வேலைநாள் 28/7/18 - சனிக்கிழமைகள் வேல...\nதீபாவளிக்குப்பின் அரசு பள்ளி ஆசிரியர்களுக்கும் கட்டாயமாகிறது சீருடை - பள்ளி கல்வித் துறை சுற்றறிக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540499389.15/wet/CC-MAIN-20191207105754-20191207133754-00045.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.inneram.com/india/tag/%E0%AE%9F%E0%AF%86%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D.html", "date_download": "2019-12-07T12:15:52Z", "digest": "sha1:YVHSONOVWWBJZJXF6QNUZZXXV2OKJNC5", "length": 8004, "nlines": 138, "source_domain": "www.inneram.com", "title": "டெபாசிட்", "raw_content": "\nபாலியல் குற்றங்களில் முதலிடத்தில் இருக்கும் உத்திர பிரதேசம்\nஉத்திர பிரதேசத்தில் அடுத்த அதிர்ச்சி - 14 வயது சிறுமி கொடூரமாக கூட்டு வன்புணர்வு\nபுயலை கிளப்பும் ஐதராபாத் என்கவுண்டர் சம்பவம் - உச்ச நீதிமன்றத்தில் வழக்கு\nபாபர் மசூதி வழக்கில் நீதி கேட்டு தமிழகம் எங்கும் தமுமுகவினர் ஆர்ப்பாட்டம்\nகிராமப்புற உள்ளாட்சித் தேர்தல் அறிவிப்பாணை ரத்து\nவிஜய்காந்த் வீட்டில் டும் டும் டும்\nவாழ்த்துக்கள் அமித் ஷா ஜி - அமித்ஷாவை சீண்டியுள்ள ராகுல் காந்தி\nபுதுடெல்லி (23 ஜூன் 2018): பாஜக தேசிய தலைவர் அமித் ஷா இயக்குநராக உள்ள கூட்டுரவு வங்கியில் கோடிக்கணக்கான பணம் டெபாசிட் செய்யப் பட்டதாக புகார் எழுந்துள்ள நிலையில் அமித் ஷாவை காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி விமர்சித்துள்ளார்.\nதிருப்பதி கோவில் வசூல் ரூ 4000 கோடி வங்கியில் டெபாசிட்\nதிருப்பதி (03 ஏப் 2018): திருப்பதி ஏழுமலையான் கோவில் வசூல் ரூ 4000 கோடி வங்கிகளில் டெபாசிட் செய்யப் பட்டுள்ளது.\nசரத்பவார் சொன்ன அதிர்ச்சித் தகவல் - சிக்கலில் மோடி\nஐதராபாத் என்கவுண்டர் சம்பவத்திற்கு அசாதுத்தீன் உவைசி கடும் கண்டனம…\nஅதிராம்பட்டினம் அருகே கஞ்சா கடத்தல் - நான்கு பேர் கைது\nஷூவுக்குள் இருந்த பாம்பு கடித்து பெண் பரிதாப மரணம்\nஅந்த நான்கு பேரையும் பொது இடத்தில் தூக்கிலிடுங்கள் - ஹர்பஜன் சிங்…\nபெண் மருத்துவர் வன்புணர்ந்து கொலை செய்யப்பட்டதைத் தொடர்ந்து இன்னொ…\nஉச்ச நீதிமன்ற தீர்ப்பு குறித்து ஸ்டாலின் கருத்து\nபிரியா ரெட்டி வன்புணர்ந்து கொல்லப் பட்டதன் பின்னணியில் திடுக்கிடு…\nஅடை மழை காரணமாக நாட்டின் பல பகுதிகள் துண்டிப்பு\nதலித்துகளுக்கு எதிரான வழக்குகள் திரும்பப் பெறப்படும் - உத்தவ் தாக…\nஉள்ளாட்சித் தேர்தலை நிறுத்த வேண்டி திமுக சார்பில் உச்ச நீதிமன்றத்…\nஅதை பார்த்தாலோ அல்லது டவுன்லோட் செய்தாலோ அடுத்த நிமிடமே சிக்கிவிட…\nசரத்பவார் சொன்ன அதிர்ச்சித் தகவல் - சிக்கலில் மோடி\nஇப்படியெல்லாம் போட்டோ போடாதீங்க - பிரபல நடிகையை விமர்சிக்கும…\nஐதராபாத் என்கவுண்டர் சம்பவத்திற்கு அசாதுத்தீன் உவைசி கடும் க…\nவரும் 26 ஆம் தேதி தென் தமிழகத்தில் சூரிய கிரகணம் - ஆனால் ஒரு…\nஉள்ளாட்சித் தேர்தலை நிறுத்தி வைப்பது குறித்து நீதிமன்றம் ஆலோ…\nஅதை பார்த்தாலோ அல்லது டவுன்லோட் செய்தாலோ அடுத்த நிமிடமே சிக்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540499389.15/wet/CC-MAIN-20191207105754-20191207133754-00045.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kalviosai.com/2018/03/31/%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88-%E0%AE%87%E0%AE%B4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%9A%E0%AF%80%E0%AE%A9/", "date_download": "2019-12-07T11:36:54Z", "digest": "sha1:FMTL2L3QVKLIEV65LRNTJPDLLH35UCU3", "length": 4413, "nlines": 83, "source_domain": "www.kalviosai.com", "title": "கட்டுப்பாட்டை இழந்த சீன விண்வெளி ஆய்வு நிலையம் நாளை அல்லது நாளை மறுதினம் பூமியில் மோதும் என கணிப்பு!!!(வீடியோ இணைப்ப���)!!! | கல்வி ஓசை", "raw_content": "\nHome Video கட்டுப்பாட்டை இழந்த சீன விண்வெளி ஆய்வு நிலையம் நாளை அல்லது நாளை மறுதினம் பூமியில் மோதும்...\nகட்டுப்பாட்டை இழந்த சீன விண்வெளி ஆய்வு நிலையம் நாளை அல்லது நாளை மறுதினம் பூமியில் மோதும் என கணிப்பு\nகட்டுப்பாட்டை இழந்த சீன விண்வெளி ஆய்வு நிலையம் நாளை அல்லது நாளை மறுதினம் பூமியில் மோதும் என கணிப்பு\nPrevious articleஅரசு உதவி பெறும் பள்ளியில் காலியிடங்களை நிரப்பக் கல்வி நிறுவனங்களுக்கு உரிமை\nNext articleஅரசுப்பள்ளி மாணவர்களுக்கு துப்பாக்கி சுடும் பயிற்சி\nஅரசுப்பள்ளியில் மாணவர் சேர்க்கைக்கான விழிப்புணர்வு பாடல்\nவித்தைக்காரச் சிறுமி’ எனும் சிறுவர் கதை தொகுப்பு வீடியோ\nபெண் குழந்தைகளுக்கு முக்கியத்துவம் அளிக்கும் அரசுப்பள்ளி\nML – ஓராண்டிற்கு குறைவான பணி – மகப்பேறு விடுப்பு அனுமதித்தல் – இயக்குனர்...\nIGNOU வில் படிக்க கூடுதல் அவகாசம் \nமார்ச் 31 தேதிக்குப் பின் காசோலைகள் செல்லாது : பாரத ஸ்டேட் வங்கி அதிரடி...\n- தமிழ்நாடு வெதர்மேன் மறுப்பு\nதமிழில் 25 க்கு 24 மதிப்பெண் அரியானா மாணவர்கள் ‘வாங்கினார்களா’ தபால்துறை தேர்வில் ‘கசமுசா’\nFLASH NEWS : பள்ளிகள் திறப்பு ஜூன் 7 – அமைச்சர் அறிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540499389.15/wet/CC-MAIN-20191207105754-20191207133754-00045.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmurasu.org/Tamil_News_Details.asp?Nid=126677", "date_download": "2019-12-07T12:03:36Z", "digest": "sha1:TNHMDZO6IYTOLZJ3A2NASQX5H4MFNYZD", "length": 11707, "nlines": 51, "source_domain": "www.tamilmurasu.org", "title": "Tamilmurasu - In Maharashtra, even though the presidency is in force, the majority of the parties can claim the right to rule,மகாராஷ்டிராவில் ஜனாதிபதி ஆட்சி அமலானாலும் பெரும்பான்மை பலமுள்ள கட்சிகள் ஆட்சி அமைக்க உரிமை கோரலாம்", "raw_content": "\nமகாராஷ்டிராவில் ஜனாதிபதி ஆட்சி அமலானாலும் பெரும்பான்மை பலமுள்ள கட்சிகள் ஆட்சி அமைக்க உரிமை கோரலாம்\n208 ரன்னை சேசிங் செய்து இந்தியா அபார வெற்றி: நான் ஆடும் ஒவ்வொரு போட்டியிலும் எனது பங்கு இது தான்: ஆட்டநாயகன் விராட் கோஹ்லி பேட்டி பெண் டாக்டரை பலாத்காரம் செய்து எரித்து கொலை: சுட்டுக்கொல்லப்பட்ட 4 பேரின் சடலங்களை அடக்கம் செய்ய தடை: தெலங்கானா ஐகோர்ட் உத்தரவு\nபுதுடெல்லி: மகாராஷ்டிராவில் குடியரசு தலைவர் ஆட்சி அமலாகியுள்ள நிலையிலும் பெரும்பான்மையுள்ள கட்சிகள் ஆட்சி அமைக்க உரிமை கோரலாம். மகாராஷ்டிரா சட்டப்பேரவைக்கு கடந்த அக்டோபர் 21ம் தேதி தேர்தல் நடந்தது. 289 உறுப்பினர் கொண்ட சட்டப்பேரவையில், பாஜ 105 இடத்திலும், சிவசேனா 56 இடங்களிலும் வெற்றி பெற்றன. மற்றொரு கூட்டணியில் இருந்த காங்கிரஸ் 44 இடங்களையும், தேசியவாத காங்கிரஸ் 54 இடங்களையும் கைப்பற்றின. பா.ஜ-சிவசேனா கூட்டணிக்கு ஆட்சி அமைப்பதற்கான பெரும்பான்மை இருந்தது. ஆனால், இரண்டு கட்சிகளும் முதல்வர் பதவி கேட்டதால் ஆட்சி அமைக்க முடியாத நிலை ஏற்பட்டது. இதை தொடர்ந்து அதிக இடங்களில் வெற்றி பெற்ற பாஜவை ஆட்சி அமைக்க வருமாறு கவர்னர் அழைப்பு விடுத்தார். பெரும்பான்மை இல்லாததால் பாஜவுக்கு ஆட்சியமைக்க முடியாத நிலை ஏற்பட்டது.\nதொடர்ந்து, சிவசேனா, தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ் கூட்டணியில் ஆட்சி அமைக்க முற்பட்டது. ஆனால், அதுவும் கடைசி நேரத்தில் முடியாமல் போனது. தேர்தல் நடந்து சுமார் 20 நாட்களாகியும் மகாராஷ்டிராவில் ஆட்சி அமைக்க முடியவில்லை. இதை தொடர்ந்து மகாராஷ்டிராவில் குடியரசு தலைவர் ஆட்சிக்கு மத்திய பாஜ அரசு பரிந்துரைத்தது. பரிந்துரையை ஏற்று, குடியரசு தலைவரும் ஒப்புதல் அளித்தார். அதன்படி, மகாராஷ்டிராவில் நேற்று முதல் குடியரசு தலைவர் ஆட்சி அமலுக்கு வந்தது. இந்த நிலையில் ஆட்சி அமைக்க கோரலாமா என்பது குறித்து தமிழக முன்னாள் தலைமை தேர்தல் அதிகாரி ஒருவர் அளித்த விளக்கம்: மகாராஷ்டிரா மாநிலத்தில் இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் 356வது பிரிவின்படி நேற்று முதல் குடியரசு தலைவர் ஆட்சி அமலுக்கு வந்துள்ளது.\nஇதன்படி, மாநில அரசின் கட்டுப்பாட்டில் இருந்த அனைத்து நிர்வாகப் பணிகளும் குடியரசு தலைவரின் கட்டுப்பாட்டுக்குள் வருகின்றன. இந்தப் பணிகள் அனைத்தையும் குடியரசு தலைவரால் நியமிக்கப்பட்ட ஆளுநர் இனி மேற்கொள்வார். சுமார் 1 வருடம் காலம்தான் ஒரு மாநிலத்தில் குடியரசு தலைவர் ஆட்சியை அமல்படுத்த முடியும். இந்த இடைப்பட்ட காலத்திற்குள் பெரும்பான்மை உள்ள கட்சிகள் ஆட்சி அமைக்க உரிமை கோரலாம். அப்படி பெரும்பான்மையை நிரூபித்தால் குடியரசு தலைவர் ஆட்சி உடனடியாக விலக்கி கொள்ளப்படும். ஒரு வருடத்திற்குள் ஆட்சி அமைக்கப்படவில்லை என்றால் சட்டப்பேரவை கலைக்கப்படும். அதன் பிறகு தேர்தல் நடத்தப்பட்டு பெரும்பான்மை பெற்ற கட்சி ஆட்சி அமைக்கும். இதுதான் விதிமுறையாக உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.\nபெண் டாக்டரை பலாத்காரம் செய்து எரித்து கொலை: சுட்டுக்கொ���்லப்பட்ட 4 பேரின் சடலங்களை அடக்கம் செய்ய தடை: தெலங்கானா ஐகோர்ட் உத்தரவு\nஐதராபாத்தை தொடர்ந்து மீண்டும் பயங்கரம்: உ.பி.யில் பெண் எரித்து கொலை....பாலியல் பலாத்கார வழக்கை வாபஸ் வாங்க சொல்லி 5 பேர் கும்பல் வெறிச்செயல்\nஇளம் எஸ்பி முதல் சைபராபாத் போலீஸ் கமிஷனர் வரை வெறும் கைது செய்வதைத் தவிர வேறு ஏதாவது... 2008 டிசம்பரை நினைவுபடுத்தியது இன்றைய என்கவுன்டர்\nமாநிலத்தில் குற்றச் சம்பவங்கள் அதிகரிப்பு: ஐதராபாத் போலீசிடம் கற்றுக் கொள்ளுங்கள்... உத்தரபிரதேச அரசுக்கு மாயாவதி அட்வைஸ்\nபலாத்காரம் செய்து பெண் டாக்டர் எரித்துக்கொலை: 4 கொடூரன்கள் சுட்டுக்கொலை\nமறுவரையறை பணிகள் முடிக்கப்படாமல் இருப்பதால் 9 மாவட்டங்களுக்கு உள்ளாட்சி தேர்தல் நடத்த தடை\nவேட்புமனுவில் தகவல்களை மறைத்த மாஜி முதல்வர் வழக்கு: ஜனவரி 4ம் தேதிக்கு தள்ளி வைப்பு\nஜெகன் ஆட்சியில் மதமாற்றம் அதிகம்: நடிகர் பவன் கல்யாண் பரபரப்பு பேட்டி\n‘பாதிரியார்கள் குறித்து திடுக்கிடும் தகவல்கள்’ கன்னியாஸ்திரி எழுதிய புத்தகத்துக்கு தடைகோரிய மனு தள்ளுபடி\nகர்நாடகாவில் 15 சட்டசபை தொகுதி இடைத்தேர்தல் வாக்கு பதிவு தொடங்கியது\nசன்னிலியோனை ஓரம் கட்டிய ஸ்ரேயா\nஎஸ்ஏ பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கு\nபொன்னேரி நூலக வார விழா\nபிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு\nபட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்\nதலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540499389.15/wet/CC-MAIN-20191207105754-20191207133754-00045.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://rakskitchentamil.com/wprm_print/1128", "date_download": "2019-12-07T11:46:59Z", "digest": "sha1:CH7X5IMFTXP7NYGSPLTIYKU762EHNUIB", "length": 2988, "nlines": 31, "source_domain": "rakskitchentamil.com", "title": "கோதுமை ரவா பாயசம்", "raw_content": "\nகோதுமை ரவா பாயசம், கோதுமை ரவை, பால் மற்றும் வெள்ளம் சேர்த்து செய்யும் ஒரு சுவையான பாயசம்.\nகோதுமை ரவா - 1/4 கப்\nவெல்லம் - 1/2 கப்\nபால் - 1 கப்\nஉப்பு - 1 சிட்டிகை\nநெய் - 1 தேக்கரண்டி\nமுதலில் ஒரு சிறிய குக்கரில் நெய் சேர்த்து, முந்திரிப்பருப்பை பொன்னிறமாக வறுத்து எடுத்து வைத்துக்கொள்ளவும்.\nஅதே குக்கரில் கோதுமை ரவையை சேர்த்து ஒரு நிமிடம் குறைந்த தீயில் வறுக்கவும்.\nகப் - 1& 1/4 கப் தண்ணீர், உப்பு சேர்த்து 3-4 விசில் மிதமான தீயில் வேக வைக்கவும்.\nமிருதுவாக வெந்தவுடன், வெல்லத்தை 1/4 கப் தண்ணீர் சேர்த்து சூடு செய்து கரைக்கவும். வெந்த கோதுமை ரவையுடன் வடிகட்டி சேர்த்து கலக்கவும். 1/2 கப் மேலும் தண்ணீர் சேர்க்கவும்.\nகுறைந்த தீயில் 5 நிமிடம் பாகு சுண்டும் வரை கொதிக்க விடவும்.\nபாலை, மெதுவாக சேர்த்து கலக்கவும். ஏலக்காய், வறுத்த முந்திரி சேர்த்து 2 நிமிடம் சூடு செய்யவும். அடிபிடிக்காமல் கலந்து கொண்டே இருக்கவும். ஆரிய பிறகு கெட்டியாகும் அதனால் அதற்கு தகுந்தவாறு அடுப்பை நிறுத்தவும்.\nதேங்காய் பால் சேர்த்தும் செய்யலாம்.\nபாயசம் மிகவும் கெட்டியாகிவிட்டால், சிறிது காய்ச்சிய பால் சேர்த்து சரி செய்து கொள்ளவும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540499389.15/wet/CC-MAIN-20191207105754-20191207133754-00045.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.behindtalkies.com/kerala-ajith-fans/", "date_download": "2019-12-07T11:40:18Z", "digest": "sha1:3FWK2PIEM3TY4F5GNVZSQOT3NMUWKJPZ", "length": 5995, "nlines": 85, "source_domain": "tamil.behindtalkies.com", "title": "Viswasam First Day Celebration In Kerala", "raw_content": "\nHome பொழுதுபோக்கு மூவிகள் விஜய்யின் கோட்டையான கேரளாவில் விஜய்க்கு கூட இப்படி நடந்தது இல்லை.\nவிஜய்யின் கோட்டையான கேரளாவில் விஜய்க்கு கூட இப்படி நடந்தது இல்லை.\nஅஜித் நடித்துள்ள விஸ்வாசம் நேற்று (ஜனவரி10) வெளியானது. தமிழகத்தில் மட்டுமல்லாமல் ஆந்திரா, கேரளா போன்ற மாநிலங்களிலும் இந்த திரைப்படம் வெளியாகியுள்ளது. இந்நிலையில் கேரளாவில் இந்த படத்திற்கு பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது.\nபொதுவாக கேரளாவில் விஜய்க்கு தான் மற்ற நடிகர்களை விட அதிக ரசிகர்களை கொண்ட நடிகர். சமீபத்தில் விஜய் நடிப்பில் வெளியான சர்கார் திரைபடம் கேரள மாநிலத்தில் எதிர்பார்த்த அளவிற்கு வெற்றியடையவில்லை.\nஆனால், விஸ்வாசம் திரைப்படத்திற்கு அங்கே அமோக வரவேற்பு கிடைத்துள்ளது. குறிப்பாக கேரளாவில் உள்ள சிங்கிள் ஸ்கிரீன் அனைத்திலும் விஸ்வாசம் மாஸ் காட்டியுள்ளது. மேலும், அஜித் பேனருக்கு பெண் ரசிகை ஒருவர் பாலபிஷேகம் செய்துள்ளார். இதுவரை எந்த ஒரு பெண் ரசிகையும் இதுபோன்ற செய்த வீடியோ வெளியானதும் இல்லயாம்.\nPrevious articleபொங்கலுக்கு விஜய் படம் வரவில்லை என்பது தான் வருத்தமாம் இந்த பிக் பாஸ் நடிகைக்கு.\nNext articleகர்பமாக இருக்கிறாரா நடிகை சமந்தா. இன்ஸ்டகிராம் பதிவால் ஏற்பட்ட சர்ச்சை.\nவிஜய் மற்றும் வெற்றிமாறன் திடீர் சந்திப்பு. வெற்றிமாறன் சொன்ன கதைக்கு ஓகே சொன்னாரா \nஓய்ந்த ‘பிகில்’ சத்தம். இணையத்திலும் வெளியாக தடை. சோகத்தில் ரசிகர்கள்.\nஇவரை மட்டும் சந்தித்து விட வேண்டும். செம்பருத்தி ஷாபனாவின் ஆசை இது தானாம்.\nதனி ஒருவன் 2 பற்றிய சூப்பர் தகவலை சொன்ன இயக்குனர் ராஜா.\nதர்பார் படத்தில் காமெடியன் யார் தெரியுமா. ரஜினிக்கு முதற்கட்ட படப்பிடிப்பே அவருடன் தான்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540499389.15/wet/CC-MAIN-20191207105754-20191207133754-00045.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/latest-news/state-news/tamil-nadu-assembly-session-to-be-held-from-june-28-to-july-31/articleshow/69925313.cms", "date_download": "2019-12-07T12:52:09Z", "digest": "sha1:KFKCBU2QU5TGWWKLTBM4BI2KH7K2CA6W", "length": 14102, "nlines": 164, "source_domain": "tamil.samayam.com", "title": "TN assembly: ஜூலை 31ம் தேதி வரை தமிழக சட்டமன்றத்தை நடத்த முடிவு - tamil nadu assembly session to be held from june 28 to july 31 | Samayam Tamil", "raw_content": "\nஇன்றைய ராசி பலன்WATCH LIVE TV\nஜூலை 31ம் தேதி வரை தமிழக சட்டமன்றத்தை நடத்த முடிவு\nதமிழக சட்டமன்ற கூட்டத் தொடரை வருகின்ற 28ம் தேதி தொடங்கி ஜூலை 31ம் தேதி வரை நடத்த இன்று நடைபெற்ற அலுவல் ஆய்வுக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.\nஜூலை 31ம் தேதி வரை தமிழக சட்டமன்றத்தை நடத்த முடிவு\nவருகின்ற 28ம் தேதி சட்டமன்றம் கூடவுள்ள நிலையில், சபாநாயகா் மீதான நம்பிக்கையில்லா தீா்மானம் ஜூலை 1ம் தேதி சட்டமன்றத்திற்கு கொண்டுவரப்படும் என்று சபாநாயகா் தனபால் தொிவித்துள்ளாா்.\n2019 – 20ம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கை கடந்த பிப்ரவரி மாதம் தாக்கல் செய்யப்பட்ட நிலையில், நிதிநிலை அறிக்கை மீதான விவாதம் நடத்தப்பட்டு சட்டமன்றம் தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைக்கப்பட்டது. துறைரீதியான மானிய கோாிக்கைகள் மீது விவாதம் நடைபெறாமல் இருந்தது.\nஇந்நிலையில் வருகின்ற 28ம் தேதி தமிழக சட்டமன்றம் கூடும் என்று அறிவிக்கப்பட்டது. இதனைத் தொடா்ந்து சபாநாயகா் தனபால் தலைமையில் இன்று அலுவல் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் “ஜூன் 28ம் தேதி முதல் ஜூலை 21ம் தேதி வரை மொத்தம் 23ம் நாட்களுக்கு சட்டமன்றத்தை நடத்த முடிவு செய்யப்பட்டது.\nஇதனைத் தொடா்ந்து செய்தியாளா்களைச் சந்தித்த சபாநாயகா் தனபால், தமிழக சட்டமன்ற கூட்டத் தொடா் வருகின்ற 28ம் தேதி தொடங்குகிறது. துறைவாரியாக மானியக் கோாிக்கைகள் தாக்கல் செய்யப்பட்டு அந்தத் துறைகளுக்குத் தேவையான நிதிகளை அளிக்க ஒப்புதல் அளிக்கும்.\nசம்பந்தப்பட்ட துறைகளின் அமைச்சா்கள் மானியக் கோாிக்கைகளை தாக்கல் செய்து அவற்றின் மீது நடைபெறும் விவாதங்களுக்கு பதில் அளிப்பா். இறுதியில் புதிய அறிவிப்புகளையும் வெளியிடுவா்.\nமேலும் சபாநாயகா் மீதான நம்பிக்கையில்லா தீா்மானம் ஜூலை 1ம் தேதி எடுத்துக் கொள்ளப்படும் என்றும், பேரவை 23 நாட்களும் கேள்வி பதில் இடம் பெறும் என்றும் தனபால் அறிவித்துள்ளாா்.\nTamil News App உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nமேலும் படிக்க : தமிழ்நாடு\nதமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் தேதி அறிவிப்பு\nChennai Rains: இத்தனை மாவட்டங்களில் இன்று புரட்டி எடுக்கும் மிகக் கனமழை - வானிலை எச்சரிக்கை\nசென்னையில் வேகமாக நிரம்பி வரும் ஏரிகள்\nChennai Rains: மிகக் கனமழை புரட்டி எடுக்கப் போகுது - உஷாரா இருங்க தமிழக மக்களே\nஆறுமுகம் கமிஷன் என்னவானது; பன்னீர் செல்வம் ஆஜராகாதது ஏன்\n நடனமாட மறுத்த இளம் பெண் மீது துப்பாக்கி...\nஉன்னாவ் பாலியல் விவகாரம்: சட்டசபை வாசலில் தர்ணா தொடங்கிய அகி...\nஎன்கவுன்ட்டர் விவகாரம் பாராட்டுகளை குவிக்கும் மக்கள்\n“கருணாநிதி, ஜெயலலிதா திருடர்கள், ரஜினிகாந்த் நல்லவர்”\nஅம்பேத்கர் நினைவு தினம்: ராம்நாத் கோவிந்த, மோடி மரியாதை\nஉயிருடன் எரித்திருக்க வேண்டும்: ஹைதராபாத் என்கவுன்டர் குறித்...\n106 நாள் சிறைவாசத்திற்குச் சென்னையில் சிதம்பரம் அதிரடி பேட்டி\nஇளம்பெண் நடனமாட மறுத்ததால் முகத்திலேயே சுட்ட நபர்..\nசொன்ன தேதியில் தேர்தல் நடக்கும் ஓட்டுப்போட தயாராகுங்க\nதெலங்கானா என்கவுன்ட்டர்: நான்கு பேரும் பல குற்றங்களை செய்திருக்கலாம்... ஃபைலை பு..\nதமிழகம் மற்றும் புதுச்சேரிக்கு அடுத்த 24 மணி நேரத்தில் மழை இருக்கு... சென்னை வான..\n106 நாள் சிறைவாசத்திற்குச் சென்னையில் சிதம்பரம் அதிரடி பேட்டி\nஇளம்பெண் நடனமாட மறுத்ததால் முகத்திலேயே சுட்ட நபர்..\nசொன்ன தேதியில் தேர்தல் நடக்கும் ஓட்டுப்போட தயாராகுங்க\nNEFT: இனி விடிய விடிய பணம் அனுப்பலாம்\n: நடிகை மகாலட்சுமி விளக்கம்\nதமிழ் சமயம் செய்திகளுக்கு பதிவு செய்யவும்\nதமிழ் சமயத்தின் முக்கிய செய்திகள் மற்றும் தற்போதைய தலைப்பு செய்திகளை பெற\n* பிரெளசர் செட்டிங்ஸ் மூலம் நோட்டிஃபிகேஷன்களை ஆஃப் செய்யலாம்.\nஜூலை 31ம் தேதி வரை தமிழக சட்டமன்றத்தை நடத்த முடிவு...\nதிருச்சி அருகே காா் மோதியதில் ஒரே குடும்பத்தைச் சோ்ந்த 3 ப���் பலி...\nதலித் நிலங்களை அபகரித்தற்கான ஆதாரம் எங்குள்ளது\nதொடர்கிறது 10 ரூபாய் நாணயங்கள் சர்ச்சை...\nசாலையில் நின்ற லாரியில் இருந்து கரும்புகளை எடுத்து சாப்பிட்ட காட...", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540499389.15/wet/CC-MAIN-20191207105754-20191207133754-00045.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2061009&Print=1", "date_download": "2019-12-07T11:19:43Z", "digest": "sha1:4WFPS2EMNG7G6EPB7AYOCSMXIPAHE6N4", "length": 4443, "nlines": 79, "source_domain": "www.dinamalar.com", "title": "Print this page", "raw_content": "\nமானாமதுரை மானாமதுரை அருகே தெ.புதுக்கோட்டை எம்.கே.என்.நடுநிலைப்பள்ளியில் சுகாதார துறை சார்பில்நடந்த டெங்கு விழிப்புணர்வு முகாமிற்கு சுகாதார மேற்பார்வை யாளர் செல்லத்துரை தலைமை தாங்கினார்.தலைமை ஆசிரியர் சிவகுருநாதன் முன்னிலை வகித்தார்.முகாமில் முத்தனேந்தல் ஆரம்ப சுகாதார நிலையஆய்வாளர்கள் ராமநாதன், பிச்சை டெங்கு காய்ச்சல் வருவதற்கான அறிகுறிகள் மற்றும் அதனை தடுக்கும்முறைகள் பற்றி எடுத்துரைத்தனர்.மாணவி உஷாநந்தினி சுகாதார உறுதிமொழி கூற அனைத்து மாணவர்களும்உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.\nமானாமதுரையில் விநாயகர் சிலை தயாரிக்கும் பணி ஆரம்பம்\n» பொது முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540499389.15/wet/CC-MAIN-20191207105754-20191207133754-00045.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/devotional/devotionaltopnews/2018/08/03144640/1181213/tirupattur-kasi-viswanathar-temple.vpf", "date_download": "2019-12-07T11:50:51Z", "digest": "sha1:O3I5DPWLOX4D7NN2BATMPDYEOIUXTOTG", "length": 24136, "nlines": 196, "source_domain": "www.maalaimalar.com", "title": "திருப்பட்டூர் காசி விஸ்வநாதர் ஆலயம் || tirupattur kasi viswanathar temple", "raw_content": "\nசென்னை 06-12-2019 வெள்ளி தொடர்புக்கு: 8754422764\nதிருப்பட்டூர் காசி விஸ்வநாதர் ஆலயம்\nதிருப்பட்டூரில் உள்ளது காசி விஸ்வநாதர் ஆலயம். பல நூற்றாண்டுகளைக் கடந்தது. பழமையான இந்த ஆலயத்தின் வரலாற்றை அறிந்து கொள்ளலாம்.\nதிருப்பட்டூரில் உள்ளது காசி விஸ்வநாதர் ஆலயம். பல நூற்றாண்டுகளைக் கடந்தது. பழமையான இந்த ஆலயத்தின் வரலாற்றை அறிந்து கொள்ளலாம்.\nமுன்காலத்தில் திருப்பிடவூர் என்ற தலத்தில் அருள்பாலித்து வந்த இறைவனை பூஜித்து வந்தார் புலிக்கால் முனிவரான வியாக்ரபாதர். ஒரு முறை இத்தலத்தில் இருந்த நீர்நிலை வறண்டு போனது. இதனால் இறைவனை அபிஷேகித்து வழிபட நீரின்றி தவித்தார், புலிக்கால் முனிவர்.\nஅந்த சமயத்தில் இந்திர��் தனது வெள்ளை யானையுடன் தீர்த்தத்தை எடுத்துக் கொண்டு திருவானைக்காவலில் உள்ள ஜம்புகேஸ்வரர் ஆலயத்திற்குச் சென்று கொண்டிருந்தான். கயிலாயத்திலிருந்து வெள்ளை யானையில் நீர் எடுத்து வந்து ஜம்புகேஸ்வரர் ஆலயத்திற்குச் சென்று அபிஷேகித்து வழிபடுவது இந்திரனின் தினசரி வழக்கம். அதற்காகத்தான் வான்வழியாக இந்திரன் சென்று கொண்டிருந்தான்.\nவெள்ளை யானையின் மீது அமர்ந்து இந்திரன் தீர்த்தத்துடன் செல்வதைக் கண்ட வியாக்ரபாதர், வெள்ளை யானையிடம், ‘சிவனுக்கு பூஜை செய்ய கொஞ்சம் தீர்த்தம் கொடு’ என்று கேட்டார்.\nஅதற்கு வெள்ளை யானை ‘என்னால் தீர்த்தம் தர முடியாது’ என்று கூறி மறுத்துவிட்டது.\nஇதைக் கேட்ட முனிவருக்கோ கோபம் தலைக்கு ஏறியது. தனது புலிக்கால் நகங்களால் தரையைத் தோண்டினார். உடனே சிவபெருமானின் தலையில் இருந்த கங்கை கீழே இறங்கி வந்தது. ஊற்று உற்பத்தியாகி தண்ணீர் பெருகியது. அந்த நீரைக் கொண்டு முனிவர் சிவபூஜையைச் செய்தார். அந்த நீர் ஊற்று திருக்குளமாக மாறி, அதுவே ‘புலிபாய்ச்சி தீர்த்தம்’ என்று தற்போது அழைக்கப்படுகிறது.\nமுனிவரிடம் தர்க்கத்தில் ஈடுபட்டதால் வெள்ளை யானை திருவானைக்காவலுக்கு தாமதமாக வந்தது. தாமதத்திற்கு என்ன காரணம் என்று ஜம்புகேஸ்வரர் வினவ, முனிவர் தண்ணீர் கேட்ட விவரத்தையும், தான் அவருக்கு தண்ணீர் தர மறுத்த விவரத்தையும் இறைவனிடம் கூறியது வெள்ளை யானை.\nஉடனே முனிவருக்கு தண்ணீர் கொடுத்து விட்டு வரும்படி ஜம்புகேஸ்வரர் பணிக்க, வெள்ளை யானை மீண்டும் திருப்பிடவூர் திரும்பி, தீர்த்தம் எடுத்துக் கொள்ளும்படி முனிவரிடம் கூறியது. ஆனால், கோபத்துடன் இருந்த முனிவர் ‘வேண்டாம்’ என மறுத்து விட்டார். எனவே, வெள்ளை யானை தன்னிடமிருந்த தீர்த்தத்தைக் கொண்டு தானே சிவபெருமானுக்கு அபிஷேகம் செய்தது.\nஇந்த வரலாறு நடந்த இடம் திருபட்டூர் என்ற தலம். ஊரின் புராணப் பெயர் திருப்பிடவூர் என்பதே. ஆனால் அதுவே காலப்போக்கில் ‘திருப்பட்டூர்’ என்று மாறிவிட்டதாக சொல்கின்றனர்.\nஇங்குள்ளது காசி விஸ்வநாதர் ஆலயம். பல நூற்றாண்டுகளைக் கடந்தது. பழமையான இந்த ஆலயம் கிழக்கு நோக்கி அமைந்துள்ளது. தென்முகமாகவும் ஆலயத்தின் உள்ளே செல்லலாம். இங்கு அருள்பாலிக்கும் இறைவன் காசிவிஸ்வநாதர். இறைவி காசிவிசாலாட்சி அம்மன்.\nஆலயத்திற்கு தென்முகமாக நுழையும் போது முதலில் பலிபீடமும், நந்தியும் உள்ளன. அடுத்து புலிக்கால் முனிவர் என்று அழைக்கப்படும் வியாக்கரபாத முனிவரின் ஜீவசமாதி உள்ளது. அதைக்கடந்து உள்ளே சென்றால், நேர் எதிரே அம்மன் சன்னிதியும், இடதுபுறம் இறைவன் சன்னிதியும் அமைந்திருக்கின்றன.\nவியாக்ரபாதரின் ஜீவ சமாதி, காசி விசாலாட்சி, காசிவிஸ்வநாதர்\nகிழக்கில் புலிபாய்ச்சி தீர்த்தம் என அழைக்கப்படும் திருக்குளம் உள்ளது. எனவே ஆலயத்திற்கு வரும் பக்தர்கள், அதிக அளவில் தெற்கு வாசலையே பயன்படுத்து கின்றனர். கிழக்குப் பக்கம் இறைவன் சன்னிதிக்கு எதிரே பிரகாரத்தில் நந்தியும் பலிபீடமும் உள்ளன.\nஇறைவனின் கருவறைக் கோட்டத்தில் தெற்கே வலம்புரி விநாயகர், தட்சிணாமூர்த்தி, மேற்கில் லிங்கோத்பவர், வடக்கில் பிரம்மா, துர்க்கை திருமேனிகள் உள்ளன. வடக்குப் பிரகாரத்தில் சண்டிகேஸ்வரர் சன்னிதி உள்ளது. நவக்கிரகங்களின் அதிபதியான சூரியன் தினசரி இங்குள்ள சிவனை வழிபடுவதால் இந்த ஆலயத்தில் நவக்கிரகங்கள் கிடையாது.\nஆலயத்தின் கிழக்கே உள்ள புலிபாய்ச்சி தீர்த்தம் மிகவும் பிரசித்தமானது. இந்த புலிபாய்ச்சித் தீர்த்தம் கங்கைக்கு இணையாகக் கருதப்படுகிறது. இத்தலத்தில் புலிக்கால் முனிவரும், பதஞ்சலி முனிவரும் இறைவனிடம் ஐக்கியமானதாக ஐதீகம்.\nமனநிலை சரியில்லாதவர்கள், புத்திர பாக்கியம் இல்லாதவர்கள், நாகதோஷம் உள்ளவர்கள், நவக்கிரக தோஷம் இருப்பவர்கள் புலிபாய்ச்சி தீர்த்தத்தில் நீராடி இறைவனை வழிபட்டால் தோஷங்கள் விலகி, வேண்டிய வரம் கிடைக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக உள்ளது.\nஇந்த ஆலயத்தின் சுற்றுப்புற மதில் சுவர்களில் தற்காலத்தில் பார்க்க முடியாத மகரமீன், அன்னப் பறவைகள், டயனோசர் மற்றும் விதவிதமான பாம்பு இனங்கள் சுதை வடிவத்தில் காணப்படுவது வியப்பிற்குரியது. இந்த ஆலயத்தின் உட்பிரகாரம் ஓங்கார (ஓம்) வடிவத்தில் ஆலயத்திற்கு கூடுதல் சிறப்பு சேர்ப்பதாக அமைந்துள்ளது.\nஇங்குள்ள இறைவனுக்கும் இறைவிக்கும் வழக்கமான விசேஷ நாட்கள் தவிர, மாத பவுர்ணமி நாட்களில் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெறுகின்றன. அன்று சுமார் ஆயிரம் பேருக்கு அன்னதானம் வழங்கப்படுகிறது. பவுர்ணமியில் ஆலய கிரிவலமும் நடைபெறுகிறது. ஐப்பசி பவுர்ணமியில் இறைவனுக்கு��் இறைவிக்கும் அன்னாபிஷேகம் நடைபெறும்.\nஇங்குள்ள வியாக்ரபாத முனிவரின் ஜீவசமாதியின் முன் நின்று தியானம் மற்றும் பிரார்த்தனை செய்தால் உடல் உபாதைகள் நீங்குவதாக பக்தர்கள் நம்பிக்கை தெரிவிக்கின்றனர்.\nஇந்த ஆலயம் தினமும் காலை 8 மணி முதல் பகல் 12 மணி வரையிலும், மாலை 5 மணி முதல் இரவு 7 மணி வரையிலும் திறந்திருக்கும். இங்கு தினசரி நான்கு கால பூஜைகள் நடைபெறுகின்றன.\nதிருச்சியில் இருந்து சென்னை செல்லும் நெடுஞ்சாலையில் உள்ளது சிறுகனூர் என்ற சிற்றூர். இங்கிருந்து மேற்கே 4 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது திருப்பட்டூர் தலம்.\nபொங்கல் பரிசு ரூ.1000 வழங்குவதற்கு தடையில்லை- தேர்தல் ஆணையர்\nடிச 27,30 தேதிகளில் இருகட்டங்களாக உள்ளாட்சி தேர்தல் - தேர்தல் ஆணையர் அறிவிப்பு\nஉலக தமிழ் ஆராய்ச்சி நிறுவனத்தில் பயிலும் மாணவர்களுக்கு இந்தி கற்பிக்கப்படமாட்டாது- அமைச்சர் பாண்டியராஜன்\nஜார்க்கண்ட் சட்டசபை 2ம் கட்ட தேர்தல்- 1 மணி வரை 45.33 சதவீதம் வாக்குப்பதிவு\nஉன்னாவ் பெண் எரித்து கொலை- விரைவு நீதிமன்றத்திற்கு செல்கிறது வழக்கு\nகடலூர்: விருத்தாசலம் அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் தந்தை, மகள் உயிரிழப்பு\nஜார்கண்ட் மாநில சட்டப்பேரவை தேர்தலில் 2-ம் கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது\nஅங்காளம்மன் கோவிலில் கட்டப்படும் முடி கயிறு பயன்கள்\nமேல்மலையனூர் அங்காளம்மனின் 25 மகிமைகள்\nஸ்ரீ சுப்ரமணியர் காயத்ரி மந்திரம்\nதிருவண்ணாமலையில் பக்தர்கள் வெள்ளத்தில் 5 தேர்கள் பவனி\nமேல்மலையனூர் அங்காளம்மன் விரத வழிபாடு பயன்கள்\nதெலுங்கானாவில் பெண் மருத்துவரை கொன்ற 4 பேரும் என்கவுண்டரில் சுட்டுக்கொலை\n24 வருடங்களுக்குப்பின் திரைக்கு வரும் அஜித் படம்\nநித்யானந்தா உருவாக்கிய நாட்டின் பிரதமர் நடிகையா\nஅர்ஜென்டினாவில் நிகழ்ந்த அதிசயம் - மகளின் பசி குரல் கேட்டு கோமாவில் இருந்து எழுந்த தாய்\nதேவைப்பட்டால் உள்ளாட்சி தேர்தலை நிறுத்தி வைக்க முடியும் -திமுக தொடர்ந்த வழக்கில் நீதிபதிகள் கருத்து\nடோனி எனக் கத்தக்கூடாது: ரசிகர்களுக்கு கோலி வேண்டுகோள்\nதமிழகத்தில் 9 மாவட்டங்களை தவிர்த்து உள்ளாட்சி தேர்தலை நடத்த உச்ச நீதிமன்றம் அனுமதி\nபாராளுமன்றத்திற்கு ஓடிய மத்திய மந்திரி பியூஷ் கோயல்- வைரலாகும் புகைப்படம்\n8 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்��ு\nசீன மணமகன்களுக்கு பாகிஸ்தான் பெண்கள் 629 பேர் விற்பனை - அதிர்ச்சி தகவல்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540499389.15/wet/CC-MAIN-20191207105754-20191207133754-00045.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/healthy/discuss-about-child-rearing", "date_download": "2019-12-07T12:18:27Z", "digest": "sha1:QAPIJZLKZWSB6ETVCHI5MHMRY2EWNBZ5", "length": 6761, "nlines": 133, "source_domain": "www.vikatan.com", "title": "Doctor Vikatan - 01 September 2019 - குடும்பம்: புலியா யானையா. | Discuss about child rearing", "raw_content": "\nஹெல்த்: மூட்டுவலிக்கு மருந்தாகும் தரைப்பசலை\nஹெல்த்: சமைக்கும்போது கண்களில் கவனம்\nஹெல்த்: கீலாய்டு தழும்பு... இது வேற மாதிரி\nபலூன் பயிற்சி - ஊதாமல் ஒருநாளும் இருக்க வேண்டாம்\nபல் பிடுங்கியதும் பின்பற்ற வேண்டியவை\nஹெல்த்: உயர் ரத்த அழுத்தம் உதாசீனம் வேண்டாம்\nஹெல்த் : ஒவேரியன் டிரில்லிங் சிகிச்சை\nஹெல்த் : சர்க்கரைநோயை சமாளிப்பது ஈஸி\nஹெல்த்: திருட்டுப்பழக்கம்... தேவை தண்டனையல்ல... சிகிச்சை\nபுதிய பகுதி: கருவில் தொடங்குதம்மா...\n” பைக் மெக்கானிக் கௌதமன்\n - ஆஷிஷ் சதாவ், கவிதா சதாவ்\nநீண்ட ஆயுள், ஆரோக்கியமான மனநிலை... பொது வாழ்க்கை தந்த பரிசு\nமருந்தாகும் உணவு - பீட்ரூட் ரெய்த்தா\nதொற்றுநோய்களின் உலகம் - 40\n“இரக்கம், புறக்கணிப்பு இரண்டும் வேண்டாம்” - உம்முல் கேர்\nகுழந்தை வளர்ப்பில் நீங்கள் எப்படி\nமனிதர்களின் மேல் மிகுந்த நம்பிக்கை கொண்டவள் என்பதால் உறவுகளின் உன்னதம் பற்றி எழுதிக்கொண்டிருக்கிறேன். மற்றபடி, உணர்வுகளை எழுத்தின் வழி அடுத்தவருக்கு கடத்தத் தெரிந்த உணர்வுபூர்வமான கதைசொல்லி, இசைப்பிரியை. ஹெல்த், தன்னம்பிக்கையால் வெற்றிபெற்ற சாமான்யர்களின் கதைகள், ஆன்மிகம், கல்வி ஆகியவை எழுதப் பிடிக்கும். என் எழுத்தைப் படித்த சிலர் என்னைத் தேடி வந்து சந்தித்ததுதான் சாதனையென்று நினைக்கிறேன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540499389.15/wet/CC-MAIN-20191207105754-20191207133754-00045.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilserialtoday-247.net/2019/11/%E0%AE%95%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%88%E0%AE%AF%E0%AF%88-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%88/", "date_download": "2019-12-07T12:23:31Z", "digest": "sha1:U5G2NAB2VXP6WDJ3UBE7R4YN2SD5H4WE", "length": 8352, "nlines": 81, "source_domain": "tamilserialtoday-247.net", "title": "கற்றாழையை கொண்டு முடியை கருமையாக்கி முடி உதிர்வதை தடுக்கும் நாட்டு வைத்தியம் | Tamil Serial Today-247", "raw_content": "\nகற்றாழையை கொண்டு முடியை கருமையாக்கி முடி உதிர்வதை தடுக்கும் நாட்டு வைத்தியம்\nகற்றாழையை கொண்டு ம��டியை கருமையாக்கி முடி உதிர்வதை தடுக்கும் நாட்டு வைத்தியம்\nகற்றாழை ஒரு சிறந்த மூலிகை பொருள் ஆகும். இது, பல உடல்நலக் குறைகளுக்கு நல்ல தீர்வளிக்கும் மருத்துவ குணம் வாய்ந்துள்ளது. முக்கியமாக முடி வளர வேண்டும், இளநரை போக்கி கருமையான முடி வேண்டும் என்று விரும்புவோர் கற்றாழையை வீட்டிலேயே வளர்க்க துவங்கலாம்.\nகற்றாழையின் சிறந்த நன்மைகளில் ஒன்று முடியை கருமை ஆக்குதலும், முடி உதிர்வதை நிறுத்தி, முடி வளர உதவுவதும் ஆகும். ஆண்கள் மத்தியில் மன அழுத்தம் அதிகரிப்பதற்கு ஒருவகையில் முடி உதிர்தலும் காரணமாகும்.இனி, உடல்நலனுக்கும், முடியின் ஆரோக்கியத்திற்கும் நல்ல தீர்வளிக்கும் கற்றாழையின் நன்மைகள் பற்றி பார்க்கலாம்…\nகற்றாழை சாறுடன், நெல்லிக்காய் சாறு மற்றும் தேங்காய் எண்ணெய் கலந்து காய்ச்சி கூந்தலில் தடவி வந்தால் முடி கருமையாக வளரும்.\nதலை முடி வளர கற்றாழை சதை பகுதியை எடுத்துக் கொண்டு அதன் மீது படிகார பொடியை தூவுங்கள். இப்போது, கற்றாழை சோற்றுப் பகுதியில் இருந்து நீர் பிரிந்து வந்து விடும். இந்த நீருக்கு இணையாக தேங்காய் என்னை கலந்து சுண்ட காய்ச்சுங்கள். காய்ச்சிய அந்த தைலம் போன்ற திரவத்தை தினமும் தலையில் தேய்த்து வந்தால் முடி நன்றாக வளரும்.\nசிறுநீர் எரிச்சல் உள்ளவர்கள், கற்றாழைத் துண்டுகளை சாப்பிட்டு வந்தால் எரிச்சல் குறையும்.\nகற்றாழைத் துண்டு, வெங்காயம், பனங்கற்கண்டு, விளக்கெண்ணெய் சேர்த்து வதக்கி சாப்பிட்டால் வயிறு வலி குறையும்.\nநகச்சுற்று இருப்பவர்கள் கற்றாழையுடன்,மஞ்சள் பொடியையும் அரைத்து விளக்கெண்ணெய் சேர்த்து சூடு செய்து, லேசான சூட்டில் நகத்தின் மீது பூசினால், நகச்சுற்று வலி குறையும்\nஇந்த ஒரு பழத்தில் இத்தனை சத்துக்கள் நிறைந்துள்ளதா\nவெந்தயக் குழம்பு வீட்டிலேயே செய்முறை\nஎளிதாக கிடைக்கும் எள்ளை உணவில் சேர்ப்பதால் இத்தனை பயன்களா\nமெட்ராஸ் சாம்பார் வீட்டிலேயே செய்முறை\nஇந்த ஒரு பழத்தில் இத்தனை சத்துக்கள் நிறைந்துள்ளதா\nவெந்தயக் குழம்பு வீட்டிலேயே செய்முறை\nஎளிதாக கிடைக்கும் எள்ளை உணவில் சேர்ப்பதால் இத்தனை பயன்களா\nமெட்ராஸ் சாம்பார் வீட்டிலேயே செய்முறை\nஇந்த ஒரு பழத்தில் இத்தனை சத்துக்கள் நிறைந்துள்ளதா\nவெந்தயக் குழம்பு வீட்டிலேயே செய்முறை\nஎளிதாக கிடைக்கும் எள்ளை உணவில் சேர்ப்பதால் இத்தனை பயன்களா\nஇந்த ஒரு பழத்தில் இத்தனை சத்துக்கள் நிறைந்துள்ளதா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540499389.15/wet/CC-MAIN-20191207105754-20191207133754-00046.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.memees.in/?search=%E0%AE%85%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B1%E0%AE%AE%E0%AF%8D%20%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%20%E0%AE%AE%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%20%E0%AE%B5%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4", "date_download": "2019-12-07T11:47:16Z", "digest": "sha1:R5MX5S26MCSLRI53IUF3PSPYD2BV4GIE", "length": 8321, "nlines": 175, "source_domain": "www.memees.in", "title": "List of Tamil Film Images | அப்புறம் என்ன மயித்துக்கு வந்த Comedy Images with Dialogue | Images for அப்புறம் என்ன மயித்துக்கு வந்த comedy dialogues | List of அப்புறம் என்ன மயித்துக்கு வந்த Funny Reactions | List of அப்புறம் என்ன மயித்துக்கு வந்த Tamil Movie Images - Memees.in", "raw_content": "\nஅப்புறம் என்ன மயித்துக்கு வந்த Memes Images (1638) Results.\nபாஸ் என்கிற பாஸ்கரன் ( Boss Engira Bhaskaran)\nஅப்புறம் என்ன மயித்துக்கு வந்த\nஉன்கிட்ட அடிவாங்கினா ஏட்டய்யாவுக்காண்டி நீ என்ன செய்வ\nஅவர் என்ன எச்சகளை ஏகாம்பரம்ன்னு நினைச்சியா\nஅவர் என்ன எச்சகளை ஏகாம்பரம்ன்னு நினைச்சியா\nஇப்போ இன்ஸ்பெக்டர் வந்து கேட்டா என்ன சொல்லுவ\nபடிக்காத முட்டாள்ன்னு தானே படிச்சி படிச்சி சொன்னேன்\nபேசிட்டு இருக்கும்போது நடுவுல அய்யாவ டான்னு சொன்னியா\nபிச்சைகாரன் எவ்ளோ அழகா கேச் புடிக்கறான்\nஇந்த பொழப்புக்கு என்கூட வந்து பிச்சையெடுக்கலாம்\nஎன்னைய விட அதிகமா சம்பாதிக்கற திமிர் இருடா உன்ன வெச்சிக்கிறேன்\nபுள்ள பூச்சிக்கெல்லாம் கொடுக்கு முளைக்கும்ன்னு நான் என்ன கனவா கண்டேன்\nபாஸ் என்கிற பாஸ்கரன் ( Boss Engira Bhaskaran)\nபாஸ் என்கிற பாஸ்கரன் ( Boss Engira Bhaskaran)\nசிங்கக்குட்டி கோபம் வந்தா கடிச்சிருவான்\nஎன்னது நொள்ள மூஞ்சியா. ennadhu nolla moonjiya\nகந்தசாமி அண்ணே. என்ன தொங்கச்சி\nநீ கிழவனா வந்து குமாரனா மாறி வெளிய போய் அந்த பொண்ணுங்கள தடவி கேப்மாரித்தனம் பண்ணிட்டு\nஅப்புறம் பாஸ் எனக்கு ரெண்டு மாச சம்பளம் பாக்கி இருக்கு\nஎன் பணம் வந்துரும் வடக்குபட்டு ராமசாமி பணத்த எடுத்து வைடா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540499389.15/wet/CC-MAIN-20191207105754-20191207133754-00046.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"} +{"url": "http://www.tamilmurasu.org/Tamil_News_Details.asp?Nid=126678", "date_download": "2019-12-07T12:06:44Z", "digest": "sha1:YOKNVA5WCE6PBG6VZG36PZ5CSO3P42QY", "length": 16771, "nlines": 54, "source_domain": "www.tamilmurasu.org", "title": "Tamilmurasu - Fake Sticker, Fake Liquor Store, Fake Receipt Scandal in the sale of task force,போலி ஸ்டிக்கர், போலி மதுபாட்டில்கள், போலி ரசீது டாஸ்மாக் விற்பனையில் புரையோடும் ஊழல்", "raw_content": "\nபோலி ஸ்டிக்கர், போலி மதுபாட்டில்கள், போலி ரசீது டாஸ்மாக் விற்பனையில் புரையோடும் ஊழல��\n208 ரன்னை சேசிங் செய்து இந்தியா அபார வெற்றி: நான் ஆடும் ஒவ்வொரு போட்டியிலும் எனது பங்கு இது தான்: ஆட்டநாயகன் விராட் கோஹ்லி பேட்டி பெண் டாக்டரை பலாத்காரம் செய்து எரித்து கொலை: சுட்டுக்கொல்லப்பட்ட 4 பேரின் சடலங்களை அடக்கம் செய்ய தடை: தெலங்கானா ஐகோர்ட் உத்தரவு\nசென்னை: தமிழகத்தில் டாஸ்மாக் மது விற்பனையில் போலி சரக்கு, போலி ஸ்டிக்கர், போலி ரசீது மற்றும் அதிரடி ரெய்டு என்ற பெயரில் மாதந்தோறும் லட்சக்கணக்கில் கல்லா கட்டும் மாவட்ட அதிகாரிகளால் அரசின் கஜானாவிற்கு செல்ல வேண்டிய வருவாயின் ஒரு பகுதி அவர்களின் பாக்கெட்டுகளை நிரப்பி வருவதாக புகார் எழுந்துள்ளது. தமிழகத்தில் 7 ஆயிரத்து 896 டாஸ்மாக் சில்லரை மது விற்பனை கடைகள் இயங்கி வந்தன. இதில் 2 ஆயிரத்து 698 டாஸ்மாக் கடைகள் படிப்படியாக மூடப்பட்டதாக தமிழக அரசு அறிவித்தது. அதன்படி, 5 ஆயிரத்து 198 டாஸ்மாக் கடைகள் தற்போது இயங்கி வருகின்றன. அதேநேரத்தில், படிப்படியாக டாஸ்மாக் கடைகள் மூடப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.\nஇதுதவிர காலை 10 மணி முதல் இரவு 10 மணி வரை இயங்கி வந்த டாஸ்மாக் கடைகளின் நேரம் குறைக்கப்பட்டு, மதியம் 12 மணிக்குதான் கடைகள் திறக்கப்படுகிறது. மேலும் டாஸ்மாக் கடைகளின் நேரத்தை 2 மணி நேரம் குறைத்து மதியம் 2 மணிக்கு கடைகளை திறக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், தமிழகத்தை மது இல்லாத மாநிலமாக மாற்றுவதற்காகவே டாஸ்மாக் கடைகளின் எண்ணிக்கை மற்றும் கடைகளின் இயக்க நேரத்தை குறைப்பது போன்ற நடவடிக்கைகள் மேற்கொள்வதாக சொல்லப்படுவது அப்பட்டமான பொய் என்று புகார் எழுந்துள்ளது. மாறாக, டாஸ்மாக் கடைகளின் விற்பனையை உயர்த்த மறைமுக உக்திகள் கையாளப்படுவதாக சமூக ஆர்வலர்கள் மத்தியில் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.\nஅதற்கேற்ப டாஸ்மாக் கடைகளின் எண்ணிக்கை மற்றும் நேரம் குறைக்கப்பட்டும் நடப்பாண்டில் டாஸ்மாக் வருமானம் ரூ31 ஆயிரத்து 158 கோடியாக உயர்ந்துள்ளது. இது கடந்த ஆண்டை விட ரூ4,360 கோடி அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது. 2019-20ல் டாஸ்மாக் வருமானம் மேலும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இன்றைக்கு தமிழகத்தின் முக்கிய வருவாய் கொழிக்கும் துறையாகவே டாஸ்மாக் மாறிவிட்டது. அதேபோல், ஊழல் புரையோடும் துறையாகவும் இருப்ப��ு ஒவ்வொரு குடிமகனுக்கும் வெளிப்படையாகவே தெரியும். ஆனால், அதுபற்றி சிந்திக்காமல் குடிமகன்கள், நுகர்வோர் பாதுகாப்பு சட்டத்தின்படி ரசீது கொடுக்கிறார்களா, மதுபாட்டில்கள் மீது அச்சிடப்பட்ட தொகையை மட்டுமே வசூலிக்கிறார்களா என்பதுபற்றி கண்டுகொள்வதில்லை. டாஸ்மாக் கடைகளில் குவார்ட்டர் பாட்டில்களுக்கு ரூ5 கூடுதலாக வசூலிப்பதும், பீர் பாட்டில்களுக்கு ரூ10 கூடுதலாக வசூலிப்பதும் சாதாரணமாகிவிட்டது. ரசீது வழங்குவது தொடர்பாக பலமுறை அறிவிப்புகள் வெளியானபோதும் எந்த டாஸ்மாக் கடையிலும் மதுபாட்டில்களுக்கு ரசீது வழங்கப்படுவதில்லை. கடைசியாக கடந்த 3 மாதங்களுக்கு முன்பு கூட டாஸ்மாக் கடைகளில் ரசீது கட்டாயம் வழங்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டது.\nஇதுதொடர்பான சுற்றறிக்கையில், ‘விற்பனையாளரின் கையெழுத்துடன் ரசீது வழங்க வேண்டும்’ என்று தெரிவிக்கப்பட்டது. ஆனால், குடிமகன்களுக்கு வழங்கியதாக போலியாக ரசீது பதிவு செய்து விற்பனையாளர்கள் சமர்ப்பிப்பதாக கூறப்படுகிறது. இந்நிலையில், டாஸ்மாக் ரசீது எப்படி இருக்கும் என்பதை பார்த்ததே கிடையாது என்கின்றனர் குடிமகன்கள். மேலும் டாஸ்மாக் விற்பனையை அரசு ஏற்று நடத்த தொடங்கியதே இதற்கு காரணம் என்றும் குற்றம்சாட்டுகின்றனர். இதுகுறித்து குடிமகன்கள் கூறுகையில், ‘அரசாங்கம் எப்போது டாஸ்மாக் துறையை கையில் எடுத்ததோ, அப்போதே மதுபாட்டில்களை கூடுதல் விலைக்கு விற்க தொடங்கிவிட்டனர். அரசாங்கம் செய்யும் தவறு குறித்து அரசாங்கத்திடமே புகார் கொடுப்பதால் என்ன பயன் எனவே, வேறு வழியின்றி கூடுதல் விலைக்கு மதுபாட்டில்கள் வாங்குகிறோம்’ என்றனர்.\nஇதற்கிடையில், ‘ரெய்டு என்ற பெயரில் வரும் அதிகாரிகளுக்கு ரூ5 ஆயிரம் வழங்க வேண்டியுள்ளது.\nஇதுதவிர மாதாந்திர கப்பமும் கட்ட வேண்டும். இதனால், கூடுதல் விலைக்கு மதுபாட்டில்கள் விற்க நிர்ப்பந்திக்கப்படுகிறோம்’ என்று டாஸ்மாக் விற்பனையாளர்கள் புலம்புகின்றனர். டாஸ்மாக் விற்பனையாளர்களின் குற்றச்சாட்டை நிரூபிக்கும் வகையில் டாஸ்மாக் துறையில் ஸ்வைப்பிங் இயந்திரம், பில்லிங் மிஷின் ஆகியவற்றை செயல்பாட்டுக்கு கொண்டு வருவதில் அதிகாரிகள் தயக்கம் காட்டுவது குறிப்பிடத்தக்கது. மேலும் போலி மதுபாட்டில்கள் புழக்கம் சமீபத்தில் அதிக��ித்து வருவதாக குடிமகன்கள் அச்சம் தெரிவிக்கின்றனர். மதுபாட்டில்கள் மீது ஒட்டப்படும் கம்பெனி லேபிள்கள், ஹோலோ கிராம் ஸ்டிக்கர்களை அச்சு அசலாக எந்தவித பிழையுமின்றி போலியாக தயாரிக்கும் கும்பல்கள் பிடிபட்ட சம்பவங்களே இதற்கு சாட்சி. மொத்தத்தில் டாஸ்மாக்கில் புரையோடிப்போன ஊழலையும், குடிமகன்களை பாழாக்கும் மதுப்பழக்கத்தையும் ஒழிப்பது அவ்வளவு எளிதல்ல. ‘மதுப்பழக்கம் நாட்டுக்கும், உயிருக்கும் கேடு’ என்பதை அனைவரும் புரிந்து ெகாள்ள வேண்டியது மிகவும் அவசியம்.\nபெண் டாக்டரை பலாத்காரம் செய்து எரித்து கொலை: சுட்டுக்கொல்லப்பட்ட 4 பேரின் சடலங்களை அடக்கம் செய்ய தடை: தெலங்கானா ஐகோர்ட் உத்தரவு\nஐதராபாத்தை தொடர்ந்து மீண்டும் பயங்கரம்: உ.பி.யில் பெண் எரித்து கொலை....பாலியல் பலாத்கார வழக்கை வாபஸ் வாங்க சொல்லி 5 பேர் கும்பல் வெறிச்செயல்\nஇளம் எஸ்பி முதல் சைபராபாத் போலீஸ் கமிஷனர் வரை வெறும் கைது செய்வதைத் தவிர வேறு ஏதாவது... 2008 டிசம்பரை நினைவுபடுத்தியது இன்றைய என்கவுன்டர்\nமாநிலத்தில் குற்றச் சம்பவங்கள் அதிகரிப்பு: ஐதராபாத் போலீசிடம் கற்றுக் கொள்ளுங்கள்... உத்தரபிரதேச அரசுக்கு மாயாவதி அட்வைஸ்\nபலாத்காரம் செய்து பெண் டாக்டர் எரித்துக்கொலை: 4 கொடூரன்கள் சுட்டுக்கொலை\nமறுவரையறை பணிகள் முடிக்கப்படாமல் இருப்பதால் 9 மாவட்டங்களுக்கு உள்ளாட்சி தேர்தல் நடத்த தடை\nவேட்புமனுவில் தகவல்களை மறைத்த மாஜி முதல்வர் வழக்கு: ஜனவரி 4ம் தேதிக்கு தள்ளி வைப்பு\nஜெகன் ஆட்சியில் மதமாற்றம் அதிகம்: நடிகர் பவன் கல்யாண் பரபரப்பு பேட்டி\n‘பாதிரியார்கள் குறித்து திடுக்கிடும் தகவல்கள்’ கன்னியாஸ்திரி எழுதிய புத்தகத்துக்கு தடைகோரிய மனு தள்ளுபடி\nகர்நாடகாவில் 15 சட்டசபை தொகுதி இடைத்தேர்தல் வாக்கு பதிவு தொடங்கியது\nசன்னிலியோனை ஓரம் கட்டிய ஸ்ரேயா\nஎஸ்ஏ பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கு\nபொன்னேரி நூலக வார விழா\nபிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு\nபட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்\nதலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540499389.15/wet/CC-MAIN-20191207105754-20191207133754-00046.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://in-plus.biz/chsm2GmByph6F_kz8ijqg9NA.html", "date_download": "2019-12-07T11:37:20Z", "digest": "sha1:IPJ2FRQRCI4ON4MVK6GJ5KVGC5224E3P", "length": 32038, "nlines": 606, "source_domain": "in-plus.biz", "title": "Victory Tamil", "raw_content": "\nTNUSRB PC EXAM Physical Date 9 மைய அறிக்கை ஒரே வீடியோவில்\nTNUSRB PC EXAM விழுப்புரம் திண்டுக்கல் மைய நண்பர்களுக்கு Physical Date Released\n மறு அறிவிப்பு Full Details\nTNUSRB சேலத்தில் 6.11.2019 நடந்த Physical எவ்வளவு Pass & Fail அனைத்து புள்ளி விவரம்\nTNUSRB PC EXAM 2019 Physical கடைசி நேரத்தில் இந்த தவறை மட்டும் செய்யாதீங்க\nTNUSRB PC EXAM 2019 Physical போகும்போது இது எல்லாம் உங்க BAG-ல கண்டிப்பாக இருக்கனும்\nTNUSRB PC EXAM 24.10.2019 முக்கியமான செய்தி உடனடியா பாருங்க | Victory Tamil\nTNUSRB PC EXAM Rope Climbing Tips | இப்படி பன்னா ஈசியா கயிறு ஏறிடலாம்\nTNUSRB PC EXAM Physical Tips ஓடும்போது ரொம்ப மூச்சு வாங்குதா \nTNUSRB PC EXAM 2019 MARK வந்துவிட்டது | எப்படி பார்ப்பது \nTNUSRB PC EXAM 2019 FIRST TIME PHYSICAL போறவங்க கண்டிப்பா பாருங்க | காவலர் தேர்வு\n | Reject அதிகம் எங்கு \nTNUSRB PC EXAM 2019 அதிரடி மாற்றத்திற்கு வாய்ப்பு உஷார் | காவலர் தேர்வு 2019 | Victory Tamil\nதமிழ்நாட்டில் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் 14.9.2019 | Don't Miss It\n இது உங்களுக்கு | Victory Tamil\nTNUSRB PC EXAM 2019 Physical Full Details | உடல் தகுதி மற்றும் திறன் போட்டி விளக்கம்\nTNUSRB PC EXAM 2019 தவறான கேள்விகள் எத்தனை FULL DETAILS | அனைத்தும் சரி எத்தனை \nTNUSRB 2019 PC Exam Drawbacks | இந்த காவலர் தேர்வின் குறைகள்\n😍குழந்தைகளின் சிரிப்பிற்கு😍 ஏது இணை ஒரு நிமிஷம் பாருங்க\nநைஸ் கலாய் ப்ரோ.. பட் ... ஜெனரல் or OC 31% irukku. அதுல வகுப்பு வாரியாக இல்லாமல் ஒட்டு மொத்தமாக அதிக மதிப்பெண் எடுத்தவர்கள் வரிசைப்படி தேர்வு செய்ய படுவார்கள். எனவே OC கட் ஆப் 72 க்கு மேல் வரலாம்.\nஒங்களுக்கு தான் different kku ஸ்பெல்லிங் தெரியல victory crt ah தான் சொல்லுவாரு போமா அங்குட்டு ✊️👊\nவேற யு tube சேனல் பாக்கறத விட உங்க வீடியோ பாக்கறப்ப ஒரு புத்துணர்ச்சி வருது வேலை கெடைக்கும் நம்பிக்கை வருது ரொம்ப நன்றி சார்\nசகோதரர் நல்ல வீடுயோ தான் பாராட்டலுக்கு உரியது தான் சகோ மதிபெண்கள் பற்றி வீடியோ போட்டா 2 அல்லது 3 வீடியோ போட்டால் போதும் தினமும் ஒரு வீடியோ போடுறிங்க இது எப்படி தெரிகிறது என்றால் நீங்கள் பணம் சம்பாரிக்க குறுக்கு வழியா உஙகள சொல்லவில்லை சகோ இதே வீடியோவ 4 chennal use pannuthu போலீஸ் தேர்வில் 2020 வரும் தேர்வில் எதைப்படிபது எப்படி படிப்பது வீடியோ போட்டல் தோல்வி அடைந்தவர்களுக்கு use fulla ah இருக்கும் இந்த chennal எல்லதுக்கும் use fulla இருகக்கனும் தினமும் எல்லாதுக்கும் use ஆகற மாரி போடுங்க அப்போதான் பார்வையாளர்கள் களிடம் இருந்து பாரட்டுகள் கிடைக்கும் ஒரு சில chenaal இருக்கு சகோ வீடியோ ஏன் போடுறோம் எதுக்கு போடுறோம் அவங்களுக்கே தெரிய மட்டிக்கு தவறாக பேசி இருந்தால் மன்னிக்கவும் நன்றி வணக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540499389.15/wet/CC-MAIN-20191207105754-20191207133754-00046.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.69, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/542874/amp", "date_download": "2019-12-07T12:08:30Z", "digest": "sha1:K23S3GPE7HKNU54T7XUNYQDVGL3N26BJ", "length": 8416, "nlines": 93, "source_domain": "m.dinakaran.com", "title": "As Area Councilor Mamool threatens construction company: Inquiry into Asami | ஏரியா கவுன்சிலர் எனக்கூறி கட்டுமான நிறுவனத்திடம் மாமூல் கேட்டு மிரட்டல்: ஆசாமியிடம் விசாரணை | Dinakaran", "raw_content": "\nஏரியா கவுன்சிலர் எனக்கூறி கட்டுமான நிறுவனத்திடம் மாமூல் கேட்டு மிரட்டல்: ஆசாமியிடம் விசாரணை\nசென்னை: தேனாம்ேபட்டை போயஸ் சாலையை சேர்ந்தவர் ரவிச்சந்திரன் (50). இவர், கட்டுமான நிறுவனம் ஒன்று நடத்தி வருகிறார். இவரது நிறுவனம் சார்பில், போயஸ் சாலை 4வது தெருவில் புதிதாக அடுக்குமாடி குடியிருப்பு ஒன்று கட்டப்படுகிறது. இந்நிலையில், கடந்த 20ம் தேதி தேனாம்ேபட்டை வரதராஜபுரத்தை சேர்ந்த சாமிவேல் (49) என்பவர் கட்டுமான பணி நடக்கும் இடத்திற்கு வந்து, ‘‘நான் இந்த ஏரியா கவுன்சிலர். என்னை பார்க்காமல் எப்படி கட்டிடம் கட்டலாம். எனக்கு பணம் தாராமல் கட்டுமன பணிகளை மேற்கொண்டால் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும்,’’ என ரவிச்சந்திரனை மிரட்டியுள்ளார்.\nஅவர் பணம் தர மறுத்ததால், கையால் தாக்கி கொலை மிரட்டல் விடுத்து சென்றதாக கூறப்படுகிறது. இதுகுறித்து ரவிச்சந்திரன் தேனாம்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். போலீசார் வழக்கு பதிந்து சாமிவேலை காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.\nவிழுப்புரம் அருகே பெண் எரித்துக் கொலை\nசென்னை அண்ணாநகர் அருகே தந்தையை கொன்ற மகன் கைது\nதாம்பரத்தில் மென்பொறியாளர் வீட்டில் 70 சவரன் நகைகள் கொள்ளை\nபுதுச்சேரி பெரிய மார்க்கெட்டில் வெங்காய மூட்டை திருடியவருக்கு தர்ம அடி\nஈரோடு மாவட்டம் கோபியில் பிட்காயின் முதலீடு மூலமாக ரூ. 2000 கோடி மோசடி\nசெஞ்சி அருகே நில தகராறு காரணமாக இரண்டு பேருக்கு கத்திக்குத்து\nவெற்று காசோலையில் கையெழுத்து பெற்று கார்பென்டரிடம் 8 லட்சம் அபேஸ்\nகுடும்ப தகராறில் விபரீதம் கொதிக்கும் எண்ணெயை ஊற்றி கணவன் கொலை : மனைவி கைது\nமயிலாப்பூர் பிரபல கேஎப்ஜெ நகைக்கடையில் பல கோடி மோசடி\nமளிகை கடையில் பொருட்கள் வாங்குவதுபோல் நடித்து பெண்ணிடம் நகை பறித்த தம்பதிக்கு வலை\nவீட்டில் தாய் இல்லாத நேரத்தில் உணவில் விஷம் வைத்து குழந்தை கொலை : தப்பியோடிய கள்ளக்காதலனுக்கு வலை\nநகை வாங்குவதுபோல் நடித்து 3 சவரன் வளையல் திருட்டு\nஇரவு நேரங்களில் குடிமகன்கள் அட்டகாசம் பாராக மாறிய அரசு பள்ளி வளாகம்\nஅயனாவரம் சிறுமி பலாத்கார வழக்கில் தீர்ப்பு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு\nதிருக்கழுக்குன்றத்தில் லாரியில் பேட்டரி திருடிய எஸ்.ஐ அதிரடி சஸ்பெண்ட்\nஇலங்கை அகதிகளுக்கு கடனுதவி செய்வதாக கூறி அரசு பணத்தை மோசடி செய்த வழக்கு: வட்டாட்சியர் உள்பட 4 பேருக்கு 4 ஆண்டு சிறை\nதிண்டுக்கல் அருகே தோட்டத்தில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 235 கிலோ கஞ்சா பறிமுதல்: 4 பேர் கைது\nஅக்காவை பெண் பார்க்க வந்தவர் தங்கையை பலாத்காரம் செய்தார்: ஐதராபாத்தில் நடந்த அட்டூழியம்\nரயில்வே ஊழியரை கடத்த முயன்ற 3 பெண்கள் கைது\nகிண்டி ரயில் நிலையத்தில் ரயில்வே ஊழியரை கடத்த முயன்ற 3 போலி பெண் போலீசுக்கு வலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540499389.15/wet/CC-MAIN-20191207105754-20191207133754-00046.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://nadappu.com/single-water-tribunel-warning-tamilnadu-ttv-dinakaran/", "date_download": "2019-12-07T12:12:53Z", "digest": "sha1:ULDZX2CBOVWR3M55QVBUZJL2LBEMFCAE", "length": 19088, "nlines": 165, "source_domain": "nadappu.com", "title": "ஒற்றை நதி நீர் தீர்ப்பாயத்தால் தமிழ்நாட்டிற்கு பேராபத்து: டிடிவி தினகரன்..", "raw_content": "\nவல… வல… வலே… வலே..\nவல… வல… வலே… வலே..\nகாரைக்கால் சுற்றுவட்டாரப்பகுதிகளில் தொடர் மழை..\nதமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் தேதி அறிவிப்பு’..\nதிருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் கார்த்திகை தீப 4-ம் நாள் திருவிழா.\nசூடான் தொழிற்சாலை தீ விபத்தில் 3 தமிழர்கள் உள்பட 18 இந்தியர்கள் உயிரிழப்பு..\nதிகார் சிறையிலிருந்து ப.சிதம்பரம் ஜாமினில் விடுதலை..\nஇந்தியை கற்றால் வடமாநிலங்களில் வேலை கிடைக்கும் : அமைச்சர் பாண்டியராஜன்\nஇந்தியாவில் 59 சதவிகித பெண்களே கல்வியறிவு பெற்றுள்ளனர் : உலக வங்கி தகவல்..\nதனிக்கொடி, தனிச்சின்னத்துடன் நித்யானந்தாவின் ‘கைலாசா’ நாடு..\nஉள்ளாட்சித் தேர்தல் அறிவிப்பை ரத்து செய்யக்கோரி உச்சநீதிமன்றத்தில் திமுக மனு..\nஐ.என்.எக்ஸ். வழக்கில் ப.சிதம்பரத்துக்கு ஜாமின் ..\nஒற்றை நதி நீர் தீர்ப்பாயத்தால் தமிழ்நாட்டிற்கு பேராப���்து: டிடிவி தினகரன்..\nகாவிரி பிரச்சனையில் வஞ்சிக்கப்படும் தமிழகத்திற்கு ஒற்றை நதி நீர் தீர்ப்பாயத்தால் பேராபத்து காத்திருக்கிறது என்று அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் எச்சரித்துள்ளார்.\nஅதுக்குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியதாவது:-\nநாடு முழுவதும் உள்ள நதி நீர் பிரச்சினைகளைத் தீர்க்க ஒரே நதிநீர் தீர்ப்பாயத்தைக் கொண்டு வர மத்திய அரசு முடிவெடுத்திருப்பதன் மூலம்,\nஏற்கனவே காவிரி பிரச்சனையில் வஞ்சிக்கப்படும் தமிழகம் மிகப்பெரிய பாதிப்பைச் சந்திக்கும் ஆபத்து ஏற்பட்டுள்ளது.\nநாட்டின் பன்முகத் தன்மையை உடைத்து எல்லாவற்றையும் ஒன்றாக்க முயற்சிக்கும் மத்திய அரசு அடுத்ததாக ‘ஒரே நாடு; ஒரே தீர்ப்பாயம்’ என்பதைக் கையிலெடுத்துள்ளது.\nஇதற்கான சட்ட முன் வடிவுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் கொடுத்திருப்பது பெரும் கவலையை ஏற்படுத்தி உள்ளது.\nஏனெனில் நாட்டில் வேறு எந்த நதி பிரச்சினைக்கும் இல்லாத இழுத்தடிப்பாக நீண்ட சட்டப் போராட்டத்திற்குப் பிறகே காவிரி பிரச்சினைக்காக தீர்ப்பாயம் (காவிரி நடுவர் மன்றம்) அமைக்கப்பட்டது.\nபல ஆண்டுகால விசாரணைக்குப் பின்னர் நடுவர் மன்றம் வழங்கிய தீர்ப்பு, மத்திய அரசிதழில் வெளியான பிறகும் அதனைக் கர்நாடக அரசு ஒரு பொருட்டாக மதித்ததில்லை.\nஇது தொடர்பாக உச்சநீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுகளையோ, தீர்ப்புகளையோ கூட கர்நாடகா அவமதித்தே வருகிறது.\nஇதை எல்லாம் தட்டிக்கேட்டு காவிரியில் தமிழகத்திற்கு உரிமையான தண்ணீரைப் பெற்றுத் தர வேண்டிய மத்திய அரசுகள் எல்லா காலங்களிலும் வாக்கு வங்கி அரசியலுக்காக கர்நாடகாவுக்குச் சாதகமாகவே செயல்பட்டுக் கொண்டிருக்கின்றன. இதில் பா.ஜ.க, காங்கிரஸ் என்ற பேதமெல்லாம் இல்லை.\nஇந்தச் சூழலில் நாட்டிலுள்ள எல்லா நதிநீர் பிரச்சினைகளுக்கும் ஒரே தீர்ப்பாயம் என்பதை மத்திய அரசு கொண்டு வந்தால்,\nஅதனால் கடுமையாக பாதிக்கப்படுகிற மாநிலமாக தமிழகம் தான் இருக்கும். காவிரிநடுவர் மன்றம் உள்ளிட்ட எட்டு தீர்ப்பாயங்கள் செய்து வந்த வேலையை இனி ஒரே தீர்ப்பாயம் கவனிக்கும் என்று சொல்கிறபோது,\nபெரிய அளவில் காலதாமதம் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் இருக்கின்றன.\nஏற்கனவே பல ஆண்டுகள் விசாரிக்கப்பட்டு தீர்ப்பு அளிக்கப்பட்ட பிரச்சினைகளை மீண்டும் முதலில் இருந்து ஆரம்பிப்பது என்பது பாதிக்கப்பட்ட மாநிலங்களுக்கு இழைக்கப்படுகிற அநீதியாக அமைந்துவிடும்.\nஅதிலும் காவிரி பிரச்சினையில் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள தமிழகத்திற்கு அது பேரிடியாகிவிடும்.\nஎனவே மத்திய அரசு இந்த முடிவினை கைவிட்டு, உச்சநீதிமன்ற தீர்ப்பின்படி கர்நாடகாவிடம் இருந்து காவிரியில் தமிழகத்திற்குத் தண்ணீர் பெற்றுத் தருவதற்கான நடவடிக்கைகளை முதலில் மேற்கொள்ள வேண்டும்.\nஇதனை உறுதி செய்வதற்கான முயற்சிகளைத் தமிழ்நாட்டிலிருந்து சென்றிருக்கிற நாடாளுமன்ற உறுப்பினர்கள் மேற்கொள்ள வேண்டும்.\nஒற்றைத் தீர்ப்பாயத்தின் மூலம் தமிழகத்திற்கு ஏற்படப்போகும் ஆபத்துக்களை உணர்ந்து அதனைத் தடுப்பதற்கான நடவடிக்கைகளை பழனிச்சாமி அரசும் மேற்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.\nஇவ்வாறு டிடிவி தினகரன் கூறியுள்ளார்.\nஒற்றை நதி நீர் டிடிவி தினகரன்\nPrevious Postஇலங்கை : ரணில் அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் தோல்வி Next Postபேராசிரியை நிர்மலா தேவி வழக்கு விசாரணைக்கு விதிக்கப்பட்ட தடை நீக்கம்..\nபதவியை காப்பாற்றவே அமமுகவினர் சிலர் அதிமுகவில் இணைந்துள்ளனர் : டிடிவி தினகரன்\nடிடிவி தினகரன் எதற்கும் பயன்படாத கருவேல மரம் : அமைச்சர் ஜெயக்குமார் விமர்சனம்..\nஅதிமுக கொடியை பயன்படுத்தும் வழக்கு உச்சநீதி மன்றத்தில் உள்ளது : டிடிவி தினகரன்..\nஎந்தக் குழந்தையும் நல்ல குழந்தைதான் — 7: என். விஜயா, குழந்தை வளர்ப்பு ஆலோசகர்\nஎந்தக் குழந்தையும் நல்ல குழந்தைதான் – 6: என். விஜயா, குழந்தை வளர்ப்பு ஆலோசகர்\nபுத்தம் புது பூமி வேண்டும் – 3 : சாந்தா தேவி\nபுத்தம் புது பூமி வேண்டும் (2) – ஆரஞ்சுப் பழத்தின் அற்புதங்கள்: சாந்தாதேவி\nஎடப்பாடி பழனிசாமி ஆட்சி… மீளுமா கவிழுமா \nதமிழக வேலை தமிழருக்கே முழக்கம்; இரண்டு பக்கமும் தேவைப்படும் எச்சரிக்கை: விவேக் கணநாதன்\nஅரசியல் கட்சிகளின் ஆயுட்காலம் எதுவரை\nநாட்டை வழி நடத்த நாடாளுமன்றத்தில் இடதுசாரிகள் வலுவடைய வேண்டும்: சீதாராம் யெச்சூரி\nதிருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் கார்த்திகை தீப 4-ம் நாள் திருவிழா.\nதிருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் கார்த்திகை தீப 3-ம் நாள் திருவிழா..\nதரமற்ற உணவு விற்பனையில் தமிழகம் முதலிடம் மத்திய உணவு பாதுகாப்பு (fssaiindia) அறிக்கை..\nமரு���்துவர்களுக்கு லஞ்சம் கொடுக்கும் மருந்து நிறுவனங்கள் : பகீர் தகவல்..\nகருப்பு குல்லா நரேந்திர மோடி.. (தீக்கதிரில் வெளியான சுபாஷினி அலியின் சிறப்புக் கட்டுரை)\nநாம் எதையாவது கண்டுபிடித்திருக்கிறோமா: ஆயுதபூஜை குறித்து அண்ணா\nஎம்.ஜி.ஆரைத் தெரியாது என்று அவரிடமே சொன்ன போலீஸ் காரர்: வெங்கடேசன் கிருஷ்ணராஜ் எம்ஜிஆர்\n34 ஆண்டுகளுக்கு முன் இதே நாளில் அப்போலாவில் எம்.ஜி.ஆர் – ஒரு ப்ளாஷ்பேக்: கட்டிங் கண்ணையா\nதரமற்ற உணவு விற்பனையில் தமிழகம் முதலிடம் மத்திய உணவு பாதுகாப்பு (fssaiindia) அறிக்கை..\nமருத்துவர்களுக்கு லஞ்சம் கொடுக்கும் மருந்து நிறுவனங்கள் : பகீர் தகவல்..\nதேங்காய் எண்ணெயில் உள்ள கொழுப்பு உடல்நலத்திற்கு கேடானதா\nவல... வல... வலே... வலே..\nஎம்ஜிஆருடன் கலாநிதி, தயாநிதி, கனிமொழி…: ட்விட்டரில் வைரலாகும் புகைப்படம்\nமாற்றத்தை ஏற்படுத்துமா மக்களவைத் தேர்தல்: கருத்துக் கணிப்புகள் கூறுவதென்ன\nதாகமா… தண்ணி இல்ல அடக்கிங்க…என்பதுதான் அடுத்த எச்சரிக்கையா\nசமூகத்தையே குற்ற உணர்ச்சிக்கு ஆளாக்கிய நல்லகண்ணு (வீடியோ)\nஅக்கா செல்லம்… (சிறுகதை) ராஜ இந்திரன்..\nதோப்பில் முகமது மீரான் மறைவு : மு.க.ஸ்டாலின் இரங்கல்…\nகலைஞரின் குறளோவியம் 7 – புதல்வரைப் பெறுதல் (காணொலி)\nகலைஞரின் குறளோவியம் – 6: வாழ்க்கைத் துணைநலம்\nhttps://t.co/Or2PHxvvdV திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் கார்த்திகை தீப 4-ம் நாள் திருவிழா. https://t.co/UYkjKv2woQ\nhttps://t.co/LLvFFWmY7F திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் கார்த்திகை தீப 3-ம் நாள் திருவிழா. https://t.co/qbYCxCxE0C\nஅண்ணா அறிவாலயத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்.. https://t.co/51b3yC6aiK\nமராட்டியத்தில் நாளை நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த உச்சநீதிமன்றம் உத்தரவு..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540499389.15/wet/CC-MAIN-20191207105754-20191207133754-00046.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.behindtalkies.com/bigg-boss-who-is-getting-high-votes-this-week/", "date_download": "2019-12-07T11:26:55Z", "digest": "sha1:YFWWYOMVAOSGFSE55CGJ53FUDC6NO45R", "length": 7982, "nlines": 87, "source_domain": "tamil.behindtalkies.com", "title": "நடந்து முடிந்த முதல் நாள் ஓட்டிங்.! கடந்த வாரத்திற்கும் இந்த வாரத்திற்கும் இப்படி ஒரு மாற்றமா.! - Tamil Behind Talkies", "raw_content": "\nHome பிக் பாஸ் நடந்து முடிந்த முதல் நாள் ஓட்டிங். கடந்த வாரத்திற்கும் இந்த வாரத்திற்கும் இப்படி ஒரு மாற்றமா.\nநடந்து முடிந்த முதல் நாள் ஓட்டிங். கடந்த வாரத்திற்கும் இந்த வாரத்திற்கும் இப்படி ஒரு மாற்றமா.\nபிக்பாஸ் நிகழ்ச்சி வெற்றிகரமாக 86 நாட்களை நிறைவு செய்துள்ளது. இன்னும் இரண்டு வாரமே உள்ள பிக்பாஸ் நிகழ்ச்சியில் யார் இறுதிப்போட்டிக்கு செல்வார்கள் என்று அடுத்த வாரம் தெரிந்துவிடும். இந்த நிலையில்கடந்த ஞாயிற்று கிழமை பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வனிதா வெளியேற்றப்பட்டார்.\nஇந்த நிலையில் இந்த வாரத்தின் நாமினேஷன் நேற்று நடைபெற்று இருந்தது. அதில் சேரன், கவின், லாஸ்லியா, ஷெரின் ஆகியோர் இந்த வாரம் நாமினேட் ஆகியுள்ளனர். இந்த வாரம் கவினை தான் அதிகம் பேர் நாமினேட் செய்துள்ளனர். மேலும், யார் யாரை நாமினேட் செய்தார்கள் என்ற விவரம் இதோ,\nஇதையும் பாருங்க : சீரியலில் பெண்கள் சம்மந்தப்பட்ட சர்ச்சையான காட்சி. 2.5 லட்சம் அபராதம் செலுத்திய சன் டிவி.\nசேரன் – கவின் மற்றும் சாண்டி\nஷெரின் – கவின் மற்றும் லாஸ்லியா\nசாண்டி – சேரன் மற்றும் ஷெரின்\nலாஸ்லியா – முகென் மற்றும் ஷெரின்\nதர்ஷன் – கவின் மற்றும் லாஸ்லியா\nமுகென் – சேரன் மற்றும் லாஸ்லியா\nகவின் – சேரன் மற்றும் ஷெரின்\nஎனவே, நேற்று வெளியாகியுள்ள நாமினேஷன் லிஸ்ட் படி இந்த வாரம் சேரன் மற்றும் ஷெரீனுக்கு தான் அதிக போட்டி இருக்கும் என்று எதிர்பார்க்கப்பபட்டது. அதே போல கடந்த வாரம் சேரனுக்கு லாஸ்லியாவை விட அதிக வாக்குகள் விழுந்த நிலையில் இந்த வாரம் சேரனுக்கு அதிக வாக்குகள் விழுந்து வருகிறது. அத்தெரு போல மற்ற வாரங்களை போல கவினுக்கு தான் அதிக வாக்குகள் விழுந்து வருகிறது.\nபிக் பாஸ் நிகழ்ச்சியில் உங்களுக்கு பிடித்தமான போட்டியாளர்களை காப்பாற்ற நீங்கள் ஓட்டிங் சிஸ்டம் மூலம் வாக்களிலாம் அல்லது மிஸ்டு கால் மூலம் வாக்களிக்கலாம். நீங்கள் வாக்களிக்க ‘ BIGG BOSS TAMIL VOTE‘ இந்த லிங்கை கிளிக் செய்யவும்.\nPrevious articleசீரியலில் பெண்கள் சம்மந்தப்பட்ட சர்ச்சையான காட்சி. 2.5 லட்சம் அபராதம் செலுத்திய சன் டிவி.\nNext articleபாத்ரூம் அருகில் லாஸ்லியா செய்து கொண்டிருந்ததை பார்த்து சங்கடமாகி சென்ற கவின்.\nவயிற்றில் குத்தியாச்சி. இப்போ யாஷிகா எந்த இடத்தில் கம்பள குத்தியிருக்காங்க பாருங்க.\nதர்ஷனுக்காக சண்டை போட்ட பெண் ரசிகைகள். பஞ்சாயத்து செய்த தர்ஷன். சோகமான ரசிகை.\nநண்பர்களுடன் நீச்சல் குளத்தில் ஆட்டம் போட்ட லாஸ்லியா. விடியோவை கண்டு புலம்பும் ரசிகர்கள்.\nமுதல் மனைவி, மகனுக்கு பாலாஜி செய்த துரோகம்.\nஇந்த வாரம் பிக் பாஸ் வீட்டிலிருந்து வெளியேறும் நபர் இவரா.வெளிவந்த தகவல்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540499389.15/wet/CC-MAIN-20191207105754-20191207133754-00046.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.behindtalkies.com/keerthi-suresh-about-vijay/", "date_download": "2019-12-07T12:29:41Z", "digest": "sha1:TP3QDNM65INGEUVL5CXXIWQ3T4XYA2C7", "length": 7486, "nlines": 83, "source_domain": "tamil.behindtalkies.com", "title": "விஜய் மற்றும் அஜித்தின் பட்டத்தை மாற்றிய கீர்த்தி சுரேஷ்.! அப்படி என்ன பட்டம் தெரியுமா.! - Tamil Behind Talkies", "raw_content": "\nHome பொழுதுபோக்கு சமீபத்திய விஜய் மற்றும் அஜித்தின் பட்டத்தை மாற்றிய கீர்த்தி சுரேஷ். அப்படி என்ன பட்டம் தெரியுமா.\nவிஜய் மற்றும் அஜித்தின் பட்டத்தை மாற்றிய கீர்த்தி சுரேஷ். அப்படி என்ன பட்டம் தெரியுமா.\nதமிழ் சினிமாவில் விஜய் மற்றும் அஜித் உச்ச நட்சத்திரமாக திகழ்ந்து வருகின்றனர். நடிகர் , நடிகைகள் பேட்டியில் பங்கு பெற்றால் அவர்களிடம் விஜய் மற்றும் அஜித் பற்றிய கேள்விகள் இடம்பெறாமல் இருக்காது. அந்த வகையில் கீர்த்தி சுரேஷிடமும் இவர்கள் குறித்து கேள்வி கேட்கப்பட்டது.\nதமிழ் சினிமாவில் பிரபல நடிகையான கீர்த்தி சுரேஷ் தற்போது பாலிவூட் வரை சென்றுள்ளார். இவர், விஜய்யுடன் பைரவா, சர்கார் என்று இரு படத்தில் நடித்துள்ளார். மேலும், சூர்யா, விக்ரம், விஷால் என்று பலருடன் நடித்து விட்டார். ஆனால், அஜித்துடன் நடிக்கும் வாய்ப்பு இன்னும் வரவில்லை.\nதல அஜீத், தளபதி விஜய் என்று இருவருக்கும் பட்டப்பெயர் வைத்து கொண்டாடுகிறார்கள் ரசிகர்கள். இருவருக்கும், நீங்கள் என்ன பட்டப் பெயர் வைப்பீர்கள் என்று கீர்த்தி சுரேஷிடம் நடிகை குஷ்பு நிகழ்ச்சி ஒன்றில் கேட்டார். அதற்கு பதில் அளித்த கீர்த்தி, அஜீத் ரொமான்டிக் ஹீரோ, விஜய்-டான்ஸிங் ஹீரோ, சூர்யா சென்டிமென்ட் ஹீரோ என்று பதில் அளித்தார்.\nஇந்நிலையில் அஜீத்துடன் நேர்கொண்ட பார்வை படத்தில் நடிக்கும் ஸ்ரத்தா ஸ்ரீநாத்திடம் தளபதியா தலையா என்று கேட்டபோது தளபதியா… மணிரத்னம் இயக்கிய தளபதி தானே… என்று பதில் அளித்தார். ஸ்ரத்தாவின் பதிலை கேட்டு டென்ஷன் ஆன விஜய் ரசிகர்கள்,’என்னதான் அஜீத் படத்தில் நடித்தாலும் தளபதி யார் என்று கூடவா தெரியாது’என விமர்சித்து கமென்ட் பகிர்கின்றனர்.\nPrevious articleசம்பளத்தை உயர்த்திய சமந்தா. எவ்வளவு தெரியுமா.\nNext articleதடை செய்ப்பட்ட பிராங்க் ஷோ. போலீசில் சிக்கிய சித்து.\nகுழந்தைக்கு தாயான நிலையில் பொது நிகழ்ச்சிக்கு டிரான்ஸ்பரண்��் ஆடையில் வந்த சூடான கோழி நிகிதா.\nஇயக்குனர் பாலாவின் மகளா இது என்ன இப்படி வளர்ந்துட்டார். புகைப்படம் உள்ளே.\nவிவாத நிகழ்ச்சியில் மீராவிற்கும் லட்சுமி ராமகிருஷ்னனுக்கும் ஏற்பட்ட மோதல். இறுதியில் தெறித்து ஓடிய மீரா\n சின்ன வயசுல எப்படி இருக்கார் பாருங்க.\nதனுஷின் ‘அசுரன்’ படத்தில் இணைந்த பிரபல காமெடி நடிகரின் மகன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540499389.15/wet/CC-MAIN-20191207105754-20191207133754-00046.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.woopshop.com/product/universal-magnetic-air-vent-getihu-car-phone-gps-stand-holder/", "date_download": "2019-12-07T12:44:16Z", "digest": "sha1:PED7U6DG5X5ZFSOG3UGVZ6XGKU4RVZVS", "length": 53743, "nlines": 413, "source_domain": "ta.woopshop.com", "title": "Customer Reviews For Universal Magnetic Air Vent GETIHU Car Phone & GPS Stand Holder | Rated ⭐⭐⭐⭐ - WoopShop", "raw_content": "\nநம்பிக்கையுடன் வாங்கவும் இலவச பணத்தை திரும்ப வெகுமதிகள்\nபணத்தை திருப்பி & ரிட்டர்ன்ஸ் கொள்கை\nநம்பிக்கையுடன் வாங்கவும் இலவச பணத்தை திரும்ப வெகுமதிகள்\nஅனைத்துகுழந்தை & குழந்தைகள்கேஜெட்டுகள் & ஆபரனங்கள்உடல்நலம் & அழகுமுகப்பு & சமையலறைபோட்டிகள் ஃபேஷன்ஆண்கள் ஃபேஷன்விளையாட்டுசிறந்த சலுகைகள்$ 9.99 கீழ்பெண்கள் ஃபேஷன்\nஅமெரிக்க டாலர் யூரோ கனடா டாலர் ஆஸ்திரேலிய டாலர் பிரிட்டிஷ் பவுண்டு இந்திய ரூபாய் உக்ரைன் ஹிர்வனியா துருக்கிய லிரா ஜப்பனீஸ் யென் சுவிஸ் ஃப்ராங்க் டேனிஷ் க்ரோன் ரஷ்யன் ரூபிள் பல்கேரியன் லெவ் போலந்து ஜூலுட்டி செர்பிய தினார் பெலாரஷ்யன் ரூபிள் மாசிடோனியன் தேனர் அல்பேனியன் லெக் ஜார்ஜிய லாரி ஹங்கேரியன் ஃபோரின்ட் குரோஷிய குனா ஐஸ்லாந்து க்ரோனா அஜர்பைஜான் புதிய மனாட் கஜகஸ்தான் தெங்கே மால்டோவன் லியு பிரேசிலியன் ரியல் மெக்சிகன் பெசோ அர்ஜென்டினாவின் பேசோ பெருவியன் நியூவோ சோல் தென் கொரிய வெற்றி தென் ஆப்பிரிக்க ரேண்ட் மலேசிய ரிங்கிட் இந்தோனேஷியன் ருபியா பிலிப்பைன்ஸ் பேசோ கிழக்கு கரீபியன் டாலர் எமிரேட்ஸ் திர்ஹாம் சவுதி ரியால் ஓமனி ரியால்\nகூப்பன் பயன்படுத்தவும் woop11 & புதுப்பித்து இன்று\nஉடனடி கூடுதல் 11% OFF\n★ உலகளாவிய இலவச கப்பல்\n♥ XX% மகிழ்ச்சியான வூப்பர்ஸ்\nயுனிவர்சல் காந்த ஏர் வென்ட் கெட்டிஹு கார் தொலைபேசி & ஜிபிஎஸ் ஸ்டாண்ட் ஹோல்டர்\nமதிப்பிடப்பட்டது 5.00 வெளியே அடிப்படையில் 15 வாடிக்கையாளர் மதிப்பீடுகள்\n☑ உலகளாவிய இலவச கப்பல்.\n☑ வரி கட்டணங்கள் இல்லை.\nYour உங்கள் ஆர்டரை நீங்கள் பெறவில்லையெனில் திரும்பச் செலுத்தலாம்.\n☑ திருப்பி & பொர��ளை வைத்திருங்கள்.\nகூப்பன் பயன்படுத்தவும் woop11 & புதுப்பித்து இன்று\nஒரு விருப்பத்தை தேர்வுசீனாபோலந்துஇரஷ்ய கூட்டமைப்புஸ்பெயின்ஐக்கிய மாநிலங்கள்\nஒரு விருப்பத்தை தேர்வுபிளாக்Black 1 Plate No BoxGold No BoxSilver No Boxகருப்பு இல்லை பெட்டிதங்கம்தங்கம்வெள்ளி தெளிவு\nஇந்த உருப்படியை மீண்டும் பங்கு பெற்றவுடன் எனக்கு தெரியப்படுத்துங்கள்\n இது தற்போது விற்கப்பட்டது, ஆனால் அது நல்லது என்று அர்த்தம் இல்லை உங்கள் மின்னஞ்சலை கீழே உள்ளிடுக. அது மீண்டும் பங்குக்கு வந்தவுடன் நாங்கள் உங்களுக்கு மின்னஞ்சல் அனுப்புவோம்.\nஎழு: 32820707719 வகைகள் தொலைபேசிகள், $ 9.99 கீழ்\nசெயல்பாடு: Holder, கார் ஃபோன் ஹோல்டர்\n15 மதிப்புரைகள் யுனிவர்சல் காந்த ஏர் வென்ட் கெட்டிஹு கார் தொலைபேசி & ஜிபிஎஸ் ஸ்டாண்ட் ஹோல்டர்\nமதிப்பிடப்பட்டது 5 5 வெளியே\nமின் *** ஒரு - அக்டோபர் 13, 2019\nமதிப்பிடப்பட்டது 5 5 வெளியே\nஎம் *** இ - அக்டோபர் 12, 2019\nமதிப்பிடப்பட்டது 5 5 வெளியே\nயூ *** ஆர் - செப்டம்பர் 27, 2019\nமதிப்பிடப்பட்டது 5 5 வெளியே\nஎம் *** ஒரு - ஆகஸ்ட் 23, 2019\nமதிப்பிடப்பட்டது 5 5 வெளியே\nஜே *** நான் - ஆகஸ்ட் 10, 2019\nமதிப்பிடப்பட்டது 5 5 வெளியே\nமதிப்பிடப்பட்டது 5 5 வெளியே\nமதிப்பிடப்பட்டது 5 5 வெளியே\nமதிப்பிடப்பட்டது 5 5 வெளியே\nமதிப்பிடப்பட்டது 5 5 வெளியே\nவாடிக்கையாளர் - ஜூன் 7, 2019\nமதிப்பிடப்பட்டது 5 5 வெளியே\nமதிப்பிடப்பட்டது 5 5 வெளியே\nமதிப்பிடப்பட்டது 5 5 வெளியே\nமதிப்பிடப்பட்டது 5 5 வெளியே\nவாடிக்கையாளர் - ஏப்ரல் 23, 2019\nமதிப்பிடப்பட்டது 5 5 வெளியே\nவாடிக்கையாளர் - ஏப்ரல் 18, 2019\nஒரு ஆய்வு சேர் பதிலை நிருத்து\nஉங்கள் மதிப்பீடு விகிதம் ... சரியான நல்ல சராசரி அந்த கெட்ட இல்லை மிகவும் ஏழை\nமின்னஞ்சல் மூலம் புதிய இடுகைகளை எனக்கு தெரிவிக்கவும்.\nஐபோன் சாம்சங் xiaomi க்கான ஒலிவாங்கியை மெருகூட்டல் மெட்டல் காதணிகள்\nமதிப்பிடப்பட்டது 4.89 5 வெளியே\nஉயர்-நுண் மைக்ரோ TF SD அட்டை 64GB வகுப்பு 10\nஐபோன் சாம்சங் xiaomi மைக்ரோபோன் மூலம் 3.5mm டர்போ உலோக Earbuds ஸ்டீரியோ காதணிகள்\nமதிப்பிடப்பட்டது 4.89 5 வெளியே\nஐபோன் சாம்சங் கேலக்ஸி Xiaomi Redmi XX உடன் மைக்ரோபோன் உடன் Langsdom JV23 செல்போன்\nமொபைலுக்கு மைக் கொண்ட அசல் Xiaomi வண்ணமயமான காதுகேள் உள்ள-காது பிஸ்டன் அடிப்படை பதிப்பு\nமதிப்பிடப்பட்டது 4.91 5 வெளியே\nஐபோன் Xiaomi மைக்ரோஃபோன் இளைஞர் பதிப்பு அசல் ப்ளூடூத் காதணிகள்\nமதிப்பிடப்பட்டது 4.86 5 வெளி���ே\nஐபோன் சாம்சங் Xiaomi பிசி தனிமைப்படுத்துகிறது\nXiaomi Mi பேண்ட் X USB சார்ஜர்\nமல்டி-ஃபங்க்ஷன் யு ஷேப் காட்டன் ஸ்லீப்பிங் சப்போர்ட் தலையணை கர்ப்பிணிக்கு\nமதிப்பிடப்பட்டது 5.00 5 வெளியே\nபார்கா கீழே சூடான தடிமனான உண்மையான ஃபர் காலர் தளர்வான குறுகிய பெண்கள்\nமதிப்பிடப்பட்டது 5.00 5 வெளியே\nஹேண்ட்-ஃப்ரீ வா எக்ஸ்-வகை மைக்ரோஃபைபர் மாடி மாப்\nமதிப்பிடப்பட்டது 5.00 5 வெளியே\nவேடிக்கையான சால்ஸ்டிக் கருத்து ஏற்றுகிறது குறுகிய ஸ்லீவ் பருத்தி டி-ஷர்ட்\nமதிப்பிடப்பட்டது 5.00 5 வெளியே\nபிளஸ் அளவு மூச்சுத்திணறான கொரிய பதிப்பு Oxfords ஆண்கள் ஷூக்கள் தொட்டது டோ ரிவ்விட்ஸ்\nமதிப்பிடப்பட்டது 5.00 5 வெளியே\nதோள்பட்டை நீண்ட ஸ்லீவ் சரிகை காலர் பேபி பெண்கள் இனிய இனிய\nமதிப்பிடப்பட்டது 5.00 5 வெளியே\nகடற்பாசி மூலம் கார்-ஸ்டைலிங் கீறல் பழுதுபார்க்கும் கிட்\nமதிப்பிடப்பட்டது 5.00 5 வெளியே\nமூடி கொண்டு கிரியேட்டிவ் கேமரா லென்ஸ் காபி தேநீர் குவளை Rp154,110.00 Rp146,544.60\nPOLAR துருவ ஸ்மார்ட் வாட்ச் XXX ஸ்மார்ட் பிராசட் வாட்ச் பவர் சார்ஜர் கேபிள் Rp279,919.80 Rp251,899.80\nதோள்பட்டை Backless Faux Suede Ruffle மிடி பிங்க் பிடித்த ஆஃப்\nமதிப்பிடப்பட்டது 5.00 5 வெளியே\nஒற்றை மார்பக ஓ-கழுத்து சாஷ்கள் நீட்டப்பட்ட பின்னப்பட்ட பெண்கள் ஸ்வெட்டர் உடை\nமதிப்பிடப்பட்டது 5.00 5 வெளியே\nபிளஸ் சைல்ட் பட்ச்வேர்க் ஓ-நெக் லூஸ் பிசிட் ப்ளூஸ்\nமதிப்பிடப்பட்டது 5.00 5 வெளியே\n WoopShop.com இன் முன்னணி சில்லறை மற்றும் ஆன்லைன் ஷாப்பிங் வலைத்தளமானது வாடிக்கையாளர்களுக்கு பரந்த மற்றும் சிறந்த தயாரிப்பு தேர்வு, போட்டி விலை, சிறந்த முன் விற்பனை மற்றும் தொழில்முறை மற்றும் அர்ப்பணிப்பு பன்மொழி வாடிக்கையாளர் சேவை மற்றும் வாங்குதல் செயல்முறை. WoopShop உலகளாவிய, அமெரிக்கா, ஐரோப்பா, வட அமெரிக்கா, மத்திய கிழக்கு, முதலியன நம்மை காதலிக்கும் இலவச மற்றும் மில்லியன் கணக்கான வாடிக்கையாளர்களுக்கு அனைத்து நாடுகளுக்கும் நமது வெளிநாட்டு கிடங்குகள் மற்றும் கப்பல்கள் மூலம் உலகளவில் விநியோகிக்கப்படுகிறது முகவரி: 1910 தாமஸ் அவென்யூ, செயேனே, WY 82001\nஎங்கள் பயன்பாடுகளில் சிறந்த ஒப்பந்தங்கள் & சிறந்த அனுபவம்\nஸ்பேம் இல்லை. வெறும் கூப்பன்கள், பெரிய ஒப்பந்தங்கள், தள்ளுபடி & மேலும் சேமிப்பு.\nவூப்ஷாப்: ஆன்லைன் ஷாப்பிங்கிற்கான இறுதி தளம்\nஆண்கள், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கான சிறந்த ஆன்லைன் ஷாப்பிங்கை நீங்கள் அனுபவிக்க விரும்பினால், நீங்கள் சரியான இடத்தில் இருக்கிறீர்கள். ஃபேஷன் மற்றும் வாழ்க்கை முறைக்கான இறுதி இடமாக வூப்ஷாப் உள்ளது, இது ஆடை, பாதணிகள், ஆபரனங்கள், நகைகள், தனிப்பட்ட பராமரிப்பு பொருட்கள் மற்றும் பலவற்றை உள்ளடக்கிய பல்வேறு வகையான பொருட்களுக்கு விருந்தினராக உள்ளது. நவநாகரீக பொருட்களின் எங்கள் புதையல் மூலம் உங்கள் பாணி அறிக்கையை மறுவரையறை செய்ய வேண்டிய நேரம் இது. எங்கள் ஆன்லைன் ஸ்டோர் வடிவமைப்பாளர் தயாரிப்புகளில் சமீபத்தியவற்றை ஃபேஷன் வீடுகளுக்கு வெளியே கொண்டு வருகிறது. உங்கள் வீட்டின் வசதியிலிருந்து வூப்ஷாப்பில் ஆன்லைனில் ஷாப்பிங் செய்யலாம் மற்றும் உங்களுக்கு பிடித்தவை உங்கள் வீட்டு வாசலில் வழங்கப்படலாம்.\nசிறந்த ஆன்லைன் ஷாப்பிங் தளம் மற்றும் ஃபேஷனுக்கான சிறந்த ஈ-காமர்ஸ் பயன்பாடு\nஆடை, பாதணிகள் அல்லது ஆபரணங்கள் எதுவாக இருந்தாலும், ஆண்கள், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கான ஃபேஷன் மற்றும் செயல்பாட்டின் சிறந்த கலவையை வூப்ஷாப் வழங்குகிறது. வெவ்வேறு சந்தர்ப்பங்களில் நீங்கள் வாங்கக்கூடிய ஆடைகளின் வகைகளுக்கு வரும்போது வானமே எல்லை என்பதை நீங்கள் புரிந்துகொள்வீர்கள்.\nஸ்மார்ட் ஆண்களின் ஆடை - வூப்ஷாப்பில் நீங்கள் ஸ்மார்ட் ஃபார்மல் சட்டை மற்றும் கால்சட்டை, குளிர் சட்டை மற்றும் ஜீன்ஸ் அல்லது ஆண்களுக்கான குர்தா மற்றும் பைஜாமா சேர்க்கைகளில் எண்ணற்ற விருப்பங்களைக் காண்பீர்கள். அச்சிடப்பட்ட டி-ஷர்ட்டுகளுடன் உங்கள் அணுகுமுறையை அணியுங்கள். வர்சிட்டி டி-ஷர்ட்டுகள் மற்றும் துன்பகரமான ஜீன்ஸ் ஆகியவற்றைக் கொண்டு மீண்டும் ஒரு வளாக அதிர்வை உருவாக்கவும். அது ஜிங்ஹாம், எருமை அல்லது சாளர-பலக பாணியாக இருந்தாலும், சரிபார்க்கப்பட்ட சட்டைகள் வெல்லமுடியாத புத்திசாலி. ஸ்மார்ட் சாதாரண தோற்றத்திற்காக சினோஸ், கஃப் செய்யப்பட்ட ஜீன்ஸ் அல்லது செதுக்கப்பட்ட கால்சட்டை ஆகியவற்றைக் கொண்டு அவற்றை இணைக்கவும். பைக்கர் ஜாக்கெட்டுகளுடன் ஸ்டைலான அடுக்கு தோற்றத்தைத் தேர்வுசெய்க. நீர் எதிர்ப்பு ஜாக்கெட்டுகளில் தைரியத்துடன் மேகமூட்டமான வானிலைக்கு வெளியே செல்லுங்கள். எந்தவொரு அலங்காரத்திலும் உங்களுக்கு நம்பிக்கையைத் தரும் ஆதரவான ஆடைகளை���் கண்டுபிடிக்க எங்கள் உட்புற ஆடைகள் பிரிவில் உலாவுக.\nநவநாகரீக பெண்கள் ஆடை - வூப்ஷாப்பில் பெண்களுக்கான ஆன்லைன் ஷாப்பிங் ஒரு மனநிலையை அதிகரிக்கும் அனுபவமாகும். இடுப்பைப் பார்த்து, இந்த கோடையில் சினோஸ் மற்றும் அச்சிடப்பட்ட குறும்படங்களுடன் வசதியாக இருங்கள். கொஞ்சம் கருப்பு உடை அணிந்த உங்கள் தேதியில் சூடாக இருங்கள், அல்லது சிவப்பு நிற ஆடைகளைத் தேர்வுசெய்க. கோடிட்ட ஆடைகள் மற்றும் டி-ஷர்ட்கள் கடல் நாகரிகத்தின் உன்னதமான உணர்வைக் குறிக்கின்றன. சிலவற்றை பெயரிட, பார்டோட், ஆஃப்-தோள்பட்டை, சட்டை-பாணி, ப்ளூசன், எம்பிராய்டரி மற்றும் பெப்ளம் டாப்ஸ் ஆகியவற்றிலிருந்து உங்களுக்கு பிடித்தவற்றைத் தேர்வுசெய்க. ஒல்லியாக பொருந்தும் ஜீன்ஸ், ஓரங்கள் அல்லது பலாஸ்ஸோஸ் மூலம் அவற்றை இணைக்கவும். குர்திஸ் மற்றும் ஜீன்ஸ் குளிர்ந்த நகர்ப்புறத்திற்கான சரியான இணைவு-உடைகள் கலவையை உருவாக்குகின்றன. எங்கள் பெரிய புடவைகள் மற்றும் லெஹங்கா-சோலி தேர்வுகள் திருமணங்கள் போன்ற பெரிய சமூக நிகழ்வுகளில் ஒரு தோற்றத்தை ஏற்படுத்த சரியானவை. எங்கள் சல்வார்-கமீஸ் செட், குர்தாஸ் மற்றும் பாட்டியாலா வழக்குகள் வழக்கமான உடைகளுக்கு வசதியான விருப்பங்களை உருவாக்குகின்றன.\nநாகரீகமான பாதணிகள் - ஆடைகள் மனிதனை உருவாக்கும் போது, ​​நீங்கள் அணியும் பாதணிகளின் வகை உங்கள் ஆளுமையை பிரதிபலிக்கிறது. ஸ்னீக்கர்கள் மற்றும் லோஃபர்ஸ் போன்ற ஆண்களுக்கான சாதாரண காலணிகளில் விருப்பங்களின் முழுமையான வரிசையை நாங்கள் உங்களுக்குக் கொண்டு வருகிறோம். ப்ரூக்ஸ் மற்றும் ஆக்ஸ்போர்டுகளை உடையணிந்து பணியில் ஒரு சக்தி அறிக்கையை உருவாக்குங்கள். உங்கள் மராத்தானுக்கு ஆண்கள் மற்றும் பெண்களுக்கு ஓடும் காலணிகளுடன் பயிற்சி செய்யுங்கள். டென்னிஸ், கால்பந்து, கூடைப்பந்து போன்ற தனிப்பட்ட விளையாட்டுகளுக்கு காலணிகளைத் தேர்வுசெய்க. அல்லது செருப்பு, ஸ்லைடர்கள் மற்றும் ஃபிளிப்-ஃப்ளாப்புகள் வழங்கும் சாதாரண பாணி மற்றும் ஆறுதலுக்கு அடியெடுத்து வைக்கவும். பம்புகள், குதிகால் பூட்ஸ், ஆப்பு-குதிகால் மற்றும் பென்சில்-குதிகால் உள்ளிட்ட பெண்களுக்கான நாகரீகமான பாதணிகளின் வரிசையை ஆராயுங்கள். அல்லது அலங்கரிக்கப்பட்ட மற்றும் உலோக குடியிருப்புகளுடன் சிறந்த ஆறுத���் மற்றும் பாணியை அனுபவிக்கவும்.\nஸ்டைலிஷ் பாகங்கள் - வூப்ஷாப் என்பது உன்னதமான ஆடைகளுக்கான சிறந்த ஆன்லைன் ஷாப்பிங் தளங்களில் ஒன்றாகும். நீங்கள் ஸ்மார்ட் அனலாக் அல்லது டிஜிட்டல் கடிகாரங்களைத் தேர்ந்தெடுத்து அவற்றை பெல்ட்கள் மற்றும் உறவுகளுடன் பொருத்தலாம். உங்கள் அத்தியாவசியங்களை பாணியில் சேமிக்க விசாலமான பைகள், முதுகெலும்புகள் மற்றும் பணப்பைகள் ஆகியவற்றை எடுத்துக் கொள்ளுங்கள். நீங்கள் குறைந்தபட்ச நகைகள் அல்லது பெரிய மற்றும் பிரகாசமான துண்டுகளை விரும்பினாலும், எங்கள் ஆன்லைன் நகை சேகரிப்பு உங்களுக்கு பல சுவாரஸ்யமான விருப்பங்களை வழங்குகிறது.\nவேடிக்கை மற்றும் வேடிக்கையானது - வூப்ஷாப்பில் குழந்தைகளுக்கான ஆன்லைன் ஷாப்பிங் ஒரு முழுமையான மகிழ்ச்சி. உங்கள் சிறிய இளவரசி பலவிதமான அழகான ஆடைகள், கூட்டு நடன குழுவில் நடனம் ஆடும் காலணிகள், தலைக்கவசங்கள் மற்றும் கிளிப்புகள் போன்றவற்றை விரும்புவார். எங்கள் ஆன்லைன் ஸ்டோரிலிருந்து விளையாட்டு காலணிகள், சூப்பர் ஹீரோ டி-ஷர்ட்கள், கால்பந்து ஜெர்சி மற்றும் பலவற்றை எடுத்து உங்கள் மகனை மகிழ்விக்கவும். எங்கள் பொம்மைகளின் வரிசையைப் பாருங்கள், இதன் மூலம் நீங்கள் நினைவுகளை உருவாக்கலாம்.\nஅழகு இங்கே தொடங்குகிறது - வூப்ஷாப்பிலிருந்து தனிப்பட்ட கவனிப்பு, அழகு மற்றும் சீர்ப்படுத்தும் தயாரிப்புகளுடன் அழகான தோலைப் புதுப்பிக்கவும், புத்துணர்ச்சியுடனும் வெளிப்படுத்தவும் முடியும். எங்கள் சோப்புகள், ஷவர் ஜெல்கள், தோல் பராமரிப்பு கிரீம்கள், லோஷன்கள் மற்றும் பிற ஆயுர்வேத தயாரிப்புகள் வயதான விளைவைக் குறைப்பதற்கும் சிறந்த சுத்திகரிப்பு அனுபவத்தை வழங்குவதற்கும் சிறப்பாக வடிவமைக்கப்பட்டுள்ளன. ஷாம்பு மற்றும் முடி பராமரிப்பு தயாரிப்புகளுடன் உங்கள் உச்சந்தலையை சுத்தமாகவும், உங்கள் தலைமுடி உபெர்-ஸ்டைலாகவும் வைத்திருங்கள். உங்கள் இயற்கை அழகை மேம்படுத்த ஒப்பனை தேர்வு செய்யவும்.\nவூப்ஷாப் இந்தியாவின் சிறந்த ஆன்லைன் ஷாப்பிங் தளங்களில் ஒன்றாகும், இது உங்கள் வாழ்க்கை இடங்களை முழுமையாக மாற்ற உதவும். படுக்கை துணி மற்றும் திரைச்சீலைகள் கொண்ட உங்கள் படுக்கையறைகளுக்கு வண்ணம் மற்றும் ஆளுமை சேர்க்கவும். உங்கள் விருந்தினர்களைக் கவர ஸ்மார்ட் டேபி��்வேரைப் பயன்படுத்தவும். சுவர் அலங்காரங்கள், கடிகாரங்கள், புகைப்பட பிரேம்கள் மற்றும் செயற்கை தாவரங்கள் உங்கள் வீட்டின் எந்த மூலையிலும் உயிரை சுவாசிப்பது உறுதி.\nஉங்கள் விரல் நுனியில் மலிவு ஃபேஷன்\nஅனைவருக்கும் ஃபேஷன் அணுகக்கூடிய உலகின் தனித்துவமான ஆன்லைன் ஷாப்பிங் தளங்களில் வூப்ஷாப் ஒன்றாகும். சந்தையில் சமீபத்திய வடிவமைப்பாளர் ஆடை, பாதணிகள் மற்றும் ஆபரணங்களைக் காண எங்கள் புதிய வருகையைப் பாருங்கள். ஒவ்வொரு பருவத்திலும் உடைகளில் நவநாகரீக பாணியில் உங்கள் கைகளைப் பெறலாம். அனைத்து இந்திய பண்டிகை சந்தர்ப்பங்களிலும் நீங்கள் சிறந்த இன நாகரிகத்தைப் பெறலாம். காலணி, கால்சட்டை, சட்டை, முதுகெலும்புகள் மற்றும் பலவற்றில் எங்கள் பருவகால தள்ளுபடிகள் குறித்து நீங்கள் ஈர்க்கப்படுவது உறுதி. ஃபேஷன் நம்பமுடியாத மலிவு பெறும்போது, ​​பருவத்தின் இறுதி விற்பனை இறுதி அனுபவமாகும்.\nமுழுமையான நம்பிக்கையுடன் வூப்ஷாப்பில் ஆன்லைனில் ஷாப்பிங் செய்யுங்கள்\nஅனைத்து ஆன்லைன் ஸ்டோர்களிலும் வூப்ஷாப் சிறந்தது என்பதற்கான மற்றொரு காரணம், அது வழங்கும் முழுமையான வசதி. வெவ்வேறு தயாரிப்புகளுக்கான விலை விருப்பங்களுடன் உங்களுக்கு பிடித்த பிராண்டுகளை ஒரே இடத்தில் பார்க்கலாம். பயனர் நட்பு இடைமுகம் உங்கள் தேர்வு செயல்முறை மூலம் உங்களுக்கு வழிகாட்டும். விரிவான அளவு விளக்கப்படங்கள், தயாரிப்பு தகவல் மற்றும் உயர் தெளிவுத்திறன் படங்கள் சிறந்த வாங்கும் முடிவுகளை எடுக்க உதவுகின்றன. உங்கள் கட்டண விருப்பங்களைத் தேர்வுசெய்ய உங்களுக்கு சுதந்திரம் உள்ளது, அது அட்டை அல்லது பணத்தை வழங்குவது. 15- நாள் வருமானக் கொள்கை உங்களுக்கு வாங்குபவராக அதிக சக்தியை அளிக்கிறது. கூடுதலாக, தேர்ந்தெடுக்கப்பட்ட தயாரிப்புகளுக்கான முயற்சி மற்றும் வாங்க விருப்பம் வாடிக்கையாளர் நட்பை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்கிறது.\nஉங்கள் வீட்டிலிருந்தோ அல்லது பணியிடத்திலிருந்தோ வசதியாக ஷாப்பிங் செய்யும்போது தொந்தரவு இல்லாத அனுபவத்தை அனுபவிக்கவும். உங்கள் நண்பர்கள், குடும்பத்தினர் மற்றும் அன்புக்குரியவர்களுக்காகவும் நீங்கள் ஷாப்பிங் செய்யலாம் மற்றும் சிறப்பு சந்தர்ப்பங்களில் எங்கள் பரிசு சேவைகளைப் பெறலாம்.\nபணத்தை திருப்பி & ரிட்��ர்ன்ஸ் கொள்கை\nபதிப்புரிமை © 2019 WoopShop\nநான் அதிர்ஷ்டசாலி என்று நினைக்கவில்லை\nபெரிய தள்ளுபடியை வெல்ல வாய்ப்புக்காக உங்கள் மின்னஞ்சலை உள்ளிடவும்\nஒரு பயனருக்கு ஒரு விளையாட்டு\nஏமாற்றுபவர்கள் தகுதி நீக்கம் செய்யப்படுவார்கள்.\nஅனைத்துகுழந்தை & குழந்தைகள்கேஜெட்டுகள் & ஆபரனங்கள்உடல்நலம் & அழகுமுகப்பு & சமையலறைபோட்டிகள் ஃபேஷன்ஆண்கள் ஃபேஷன்விளையாட்டுசிறந்த சலுகைகள்$ 9.99 கீழ்பெண்கள் ஃபேஷன்\nஅமெரிக்க டாலர் யூரோ கனடா டாலர் ஆஸ்திரேலிய டாலர் பிரிட்டிஷ் பவுண்டு இந்திய ரூபாய் உக்ரைன் ஹிர்வனியா துருக்கிய லிரா ஜப்பனீஸ் யென் சுவிஸ் ஃப்ராங்க் டேனிஷ் க்ரோன் ரஷ்யன் ரூபிள் பல்கேரியன் லெவ் போலந்து ஜூலுட்டி செர்பிய தினார் பெலாரஷ்யன் ரூபிள் மாசிடோனியன் தேனர் அல்பேனியன் லெக் ஜார்ஜிய லாரி ஹங்கேரியன் ஃபோரின்ட் குரோஷிய குனா ஐஸ்லாந்து க்ரோனா அஜர்பைஜான் புதிய மனாட் கஜகஸ்தான் தெங்கே மால்டோவன் லியு பிரேசிலியன் ரியல் மெக்சிகன் பெசோ அர்ஜென்டினாவின் பேசோ பெருவியன் நியூவோ சோல் தென் கொரிய வெற்றி தென் ஆப்பிரிக்க ரேண்ட் மலேசிய ரிங்கிட் இந்தோனேஷியன் ருபியா பிலிப்பைன்ஸ் பேசோ கிழக்கு கரீபியன் டாலர் எமிரேட்ஸ் திர்ஹாம் சவுதி ரியால் ஓமனி ரியால்\nஉடனடி கூடுதல் 11% OFF\nபணத்தை திருப்பி & ரிட்டர்ன்ஸ் கொள்கை\nஉள்நுழைய பேஸ்புக் உள்நுழைய கூகிள்\nபயனர் பெயர் அல்லது மின்னஞ்சல் முகவரியை *\nஸ்பேம் இல்லை. மேலும் சேமி & உன்னுடைய தனிப்பட்ட கூப்பன்கள் மற்றும் சலுகைகள் கிடைக்கும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540499389.15/wet/CC-MAIN-20191207105754-20191207133754-00046.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/M/spl_detail.php?id=2413884", "date_download": "2019-12-07T12:41:27Z", "digest": "sha1:TXMQ4AMF4NGFOH6DDH7GH5IK5NMJWNXE", "length": 12254, "nlines": 84, "source_domain": "www.dinamalar.com", "title": "டீகடை பெஞ்ச் | Dinamalar", "raw_content": "\nஅரசியல் பொது சம்பவம் கோர்ட் உலகம் தமிழகம் மாவட்டங்கள் டீ கடை பெஞ்ச் பக்கவாத்தியம் கார்ட்டூன்ஸ் பேச்சு, பேட்டி, அறிக்கை டவுட் தனபாலு டெல்லி உஷ் இது உங்கள் இடம்\nஅறிவியல் ஆயிரம் சொல்கிறார்கள் இதப்படிங்க முதல்ல என் பார்வை அக்கம் பக்கம்\nநிஜக்கதை.. பொக்கிஷம் நலம் டெக் டைரி சத்குருவின் ஆனந்த அலை அறிவியல் மலர் சிந்தனைக் களம் கண்ணம்மா வேலை வாய்ப்பு மலர் விவசாய மலர் வாரமலர் சிறுவர் மலர் ருசி கடையாணி பட்டம் சித்ரா...மித்ரா (கோவை) சித்ரா...மித்ரா (திருப்பூர்) இ-வாரமலர் இ-��ிறுவர் மலர் இ-ஆன்மிக மலர் இ - பட்டம்\nசெய்திகள் துளிகள் இன்றைய ராசி இன்றைய நாள்பலன் பிறந்த நாள் பலன்கள் வார ராசிபலன் குருபெயர்ச்சி பலன்கள் சனிப்பெயர்ச்சி பலன்கள் ராகு கேது பெயர்ச்சி பலன்கள் புத்தாண்டு ராசிபலன் - 2019 தமிழ் புத்தாண்டு ராசிபலன் 360° கோயில்கள் (தமிழ்) 360° Temple view (English) ஜோசியம் தினமலர் காலண்டர்\nஅரசியல் பொது சம்பவம் உலகம் தமிழகம் குளோபல் ஷாட் சினிமா புகைப்பட ஆல்பம் NRI ஆல்பம் கார்ட்டூன்ஸ் பேசும் படம் போட்டூன் தமிழகத்தின் கண்ணாடி இன்றைய சிறப்பு போட்டோக்கள்\nLive அரசியல் பொது சம்பவம் சிறப்பு தொகுப்புகள் ருசி கார்னர் டூ மினிட்ஸ் ஹாட் விவசாயம் நலம் தானா குட்டீஸ் ஏரியா விளையாட்டு ஆன்மிகம் சினிமா\nபள்ளிகளில் ஒரு கல்விப்புரட்சி விவாத தளம் இலக்கியவாதியின் பக்கங்கள் தலையங்கம் பொலிக பொலிக - ராமானுஜர் 1000 வருடமலர் இ-தீபாவளிமலர் பொங்கல் மலர் இ-பொங்கல் மலர் குறள் அமுதம்\nசெய்திகள் விமர்சனம் திரை மேதைகள்\nஉலக தமிழர் செய்திகள் விளையாட்டு வர்த்தகம் கல்வி மலர் Dinamalar Apps Advertisement Tariff\nபதிவு செய்த நாள்: நவ 18,2019 00:37\nதுரைமுருகன் கிண்டல்; கூட்டணி கட்சியினர், 'அப்செட்'\nநண்பர்கள் வந்து கொண்டிருப்பதை கண்டதும், நாயர், டீ போடத் துவங்கினார். பெஞ்சில் அமர்ந்த அந்தோணிசாமி, ''குழுவை, சீக்கிரம் அமைக்க சொல்லிருக்காருங்க...'' என, முதல் தகவலுக்கு வந்தார்.\n''என்ன ஏதுன்னு, விபரமா சொல்லும் ஓய்...'' எனக் கேட்டார், குப்பண்ணா.\n''தமிழகம், -கேரளா இடையே, நீர் பங்கீடு பிரச்னை நிறைய இருக்குதுங்க... அதை தீர்க்க, கேரளாவுக்கு போய், அந்த மாநில முதல்வர் பினராயிகிட்ட, நம்ம முதல்வர் இ.பி.எஸ்., பேச்சு நடத்தினாருங்க...\n''அதுல, ரெண்டு தரப்புலையும், குழு அமைக்க முடிவு செஞ்சாங்க... தமிழக அரசு தரப்பில், உடனே குழு அமைச்சிட்டாங்க... ஆனா, கேரள அரசு, கிணத்துல போட்ட கல்லு மாதிரி, குழுவை அமைக்காம இருக்குங்க...\n''உள்ளாட்சி தேர்தல் நடக்கப் போறதால, அதுக்கு முன்னால, குழு அமைச்சு, பேச்சு நடத்தினா, சில மாவட்டங்களில் ஆளுங்கட்சிக்கு ஆதரவு அதிகரிக்கும்னு கணக்கு போடுறாங்க...\n''அதனால, நம்ம முதல்வர் தரப்புல இருந்து, குழுவை சீக்கிரம் அமைக்க சொல்லி, கேரள அரசிடம் கோரிக்கை வச்சிருக்காங்க...'' எனக் கூறி முடித்தார்,\nநாயர் தந்த டீயை உறிஞ்சியபடியே, ''ஜெ., சிலைய, சத்தமில்லாம வைக்க பார்க்கறா ஓய்...'' என, அடு��்த தகவலுக்கு மாறினார், குப்பண்ணா.\n''என்ன வெவகாரம் வே...'' எனக் கேட்டார், பெரியசாமி அண்ணாச்சி.\n''மதுரையில, மாவட்ட நீதிமன்றம், கே.கே.நகர் வளைவு பக்கத்துல, முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர்., சிலை இருக்கு... அதை, அ.தி.மு.க.,வினர் பராமரிச்சுண்டு வர்றா... சிலை இருக்கற ரவுண்டானாவை சுத்தி, இரும்பு தகடு பொருத்துற வேலை நடக்கறதுன்னு சொல்லிருக்கா ஓய்...\n''ஆனால், சத்தமில்லாம, எம்.ஜி.ஆர்., சிலை பக்கத்துலயே, ஜெ., சிலைய வைக்க, அ.தி.மு.க.,வினர் திட்டம் போட்டுருக்கா... அதுக்கான வேலை, பேஷா நடந்துண்டு வர்றது... எதிர்க்கட்சியினருக்கு தெரிஞ்சாலும், அடக்கியே வாசிக்கறாளாம் ஓய்...\n''அனேகமா, ஜெ., இறந்த நாளான, டிச., 5ம் தேதி, சிலைய திறப்பான்னு பேசிக்கறா ஓய்...''\n''கூட்டணிக் கட்சிக்காரங்க அதிருப்தியில இருக்காங்களாம் பா...'' என, கடைசி தகவலுக்கு மாறினார், அன்வர்பாய்.\n''எந்த அணியிலங்க...'' எனக் கேட்டார், அந்தோணிசாமி.\n''சமீபத்துல நடந்த, தி.மு.க., பொதுக்குழுவுல, பொருளாளரு துரைமுருகன் பேசுறப்போ, 'நம்ம கட்சிக் தலைவர் ஸ்டாலினை எதிர்த்தவங்க எல்லாம், இன்னைக்கு, நம்ம தயவால, எம்.பி.,யாகி இருக்காங்க... அதுக்கு, ஸ்டாலினின் சாமர்த்தியம் தான் காரணம்'னு பேசினாராம் பா...\n''கடந்த சட்டசபை தேர்தல்ல, மக்கள் நலக் கூட்டணின்னு, தனியா ஒரு அணி அமைச்சு போட்டியிட்ட வைகோ, திருமாவளவன், கம்யூ., கட்சிக்காரங்களை தான், துரைமுருகன் கிண்டல் அடிச்சாரு பா...\n''இப்படி அசிங்கப்படுத்திட்டாரேன்னு, அந்த கட்சிக்காரங்க எல்லாம் வருத்தப்படுறாங்களாம் பா...'' என முடித்தார், அன்வர்பாய்.\n''எதிர்த்து பேசினா, இல்லை, ஏன்னு விளக்கம் கேட்டாலே, கூட்டணியில இருந்து கழற்றி விட்டுடுவாங்க... அதனால், 'கம்'முன்னு இருக்கணும்...'' என, அந்தோணிசாமி, 'கமென்ட்' அடிக்க, நண்பர்கள் சிரித்தபடியே கிளம்பினர்.\nராஜ்ய சபா சீட் கிடைத்திருக்கையில், துரை முருகன் என்ன, உதயநிதியின் மகன் கமெண்ட் அடித்தால் கூடத் துடைத்துப் போட்டுவிட்டு, ‘யாரோ, யாரையோ என்னவோ சொல்கிறார்கள் நமக்கில்லை’ என்று காதை முழுச் செவிடாக்கிக் கொண்டு விடுவாரே\nபெண் துறவி மர்ம மரணம்\nதேசிய திறனாய்வு தேர்வு 8,700 பேருக்கு அனுமதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540499389.15/wet/CC-MAIN-20191207105754-20191207133754-00046.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-chennai/tiruvannamalai/2016/aug/04/4-%E0%AE%89%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%BF-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF-%E0%AE%85%E0%AE%B2%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B2%E0%AE%B0%E0%AF%8D-2552448.html", "date_download": "2019-12-07T11:04:32Z", "digest": "sha1:FITYOT3NC4XOA3NYVAEWRU4BHRVX3XXB", "length": 9366, "nlines": 114, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "4 உதவி தொடக்கக் கல்வி அலுவலர்கள் இடமாறுதல்- Dinamani\nதொழில் மலர் - 2019\n05 டிசம்பர் 2019 வியாழக்கிழமை 06:26:47 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் சென்னை திருவண்ணாமலை\n4 உதவி தொடக்கக் கல்வி அலுவலர்கள் இடமாறுதல்\nBy திருவண்ணாமலை | Published on : 04th August 2016 08:39 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nமாவட்ட கல்வித் துறையில் பணிபுரிந்து வந்த 4 உதவி தொடக்கக் கல்வி அலுவலர்கள் வேறு ஒன்றியங்களுக்கு இடமாறுதல் பெற்றுள்ளனர்.\n2016-17ஆம் ஆண்டுக்கான ஆசிரியர்கள் பணி நிரவல், பணி மாறுதல், பதவி உயர்வுக்கான கலந்தாய்வு திருவண்ணாமலை மாவட்டத்தில் புதன்கிழமை தொடங்கியது.\nதிருவண்ணாமலையில் தனியார் பள்ளியில் மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர் ராஜேந்திரன் தலைமையில் இந்த பொதுமாறுதல் கலந்தாய்வு தொடங்கியது.\nமுதல் நாளான புதன்கிழமை உதவித் தொடக்கக் கல்வி அலுவலர்களின் பொது மாறுதல் கலந்தாய்வு (இணையதளம் வாயிலாக) நடைபெற்றது. இந்த கலந்தாய்வில் 16 உதவித் தொடக்கக் கல்வி அலுவலர்கள் கலந்துகொண்டனர். இவர்களில் 4 பேர் மட்டும் இடமாறுதல் பெற்றனர்.\n4 பேர் விவரம்: அதன்படி, வந்தவாசி உதவி தொடக்கக் கல்வி அலுவலர் பரமசிவம், தருமபுரி மாவட்டம், அரூர் உதவி தொடக்கக் கல்வி அலுவலராக இடமாறுதல் பெற்றார்.\nதிருவண்ணாமலை கூடுதல் உதவித் தொடக்கக் கல்வி அலுவலர் சிவக்குமார், கீழ்பென்னாத்தூர் கூடுதல் உதவித் தொடக்கக் கல்வி அலுவலர் துரைக்கண்ணு ஆகியோர் விழுப்புரம் மாவட்டம், மேல்மலையனூர் உதவித் தொடக்கக் கல்வி அலுவலர்களாக மாறுதல் பெற்றனர்.\nபோளூர் உதவித் தொடக்கக் கல்வி அலுவலர் அறிவழகன், வெம்பாக்கம் உதவி தொடக்கக் கல்வி அலுவலராக மாறுதல் பெற்றார்.\nஇதேபோல, தருமபுரி, விழுப்புரம் மாவட்டங்களைச் சேர்ந்த 4 உதவித் தொடக்கக் கல்வி அலுவலர்கள் திருவண்ணாமலை மாவட்டத்துக்கு மாறுதல் பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.\nகலந்தாய்வின் 2-ஆம் நாளான வியாழக்கிழமை நடுநிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர் பதவியில் இருந்து உதவி தொடக்கக் கல்வி அலுவலராக பணி மாறுதல் பெறுவதற்கான கலந்தாய்வு (இணையதளம் வாயிலாக) நடைபெறுகிறது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nகரோலின் காமாட்சி வெப் சீரிஸ் ஸ்டில்ஸ்\nதீபாவளியாகக் கொண்டாடப்படும் தெலங்கானா என்கவுன்டர்\nதருமபுரம் ஆதீன குருமகா சந்நிதானத்தின் திருமேனி நல்லடக்கம்\nஜெயலலிதாவின் மூன்றாம் ஆண்டு நினைவு தினம் அனுசரிப்பு\nஇந்த வாரம் (டிச.6 - 12) எந்த ராசிக்கு யோகம்\nஇந்த வாரம் எந்த ராசிக்கு அதிர்ஷ்டம் கொட்டப்போகுது\nதர்பார் படத்தின் 'சும்மா கிழி' பாடல் ரிலீஸ்\nஈசி கம் ஈசி கோ லிரிக் வீடியோ வெளியீடு\nஇந்த வாரம் (நவம்பர் 22 - 28) திடீர் அதிர்ஷ்டம் எந்த ராசிக்கு\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540499389.15/wet/CC-MAIN-20191207105754-20191207133754-00046.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-chennai/tiruvannamalai/2018/jul/31/%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%BE-2971495.html", "date_download": "2019-12-07T11:04:48Z", "digest": "sha1:SJSLS3R6UVFV62NM5XBTBGILYJVPHCZQ", "length": 8148, "nlines": 108, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "குறும்படம் திரையிடல் விழா- Dinamani\nதொழில் மலர் - 2019\n05 டிசம்பர் 2019 வியாழக்கிழமை 06:26:47 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் சென்னை திருவண்ணாமலை\nBy வந்தவாசி, | Published on : 31st July 2018 08:51 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nதமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் வந்தவாசி கிளை சார்பில் வந்தவாசியை அடுத்த தென்னாங்கூரில் அண்மையில் நடைபெற்ற திண்ணை இலக்கிய நிகழ்ச்சியையொட்டி குறும்படம் திரையிடப்பட்டது.\nநிகழ்ச்சிக்கு ஓய்வு பெற்ற ஆசிரியர் எ.பூங்காவனம் தலைமை வகித்தார். ஓய்வு பெற்ற ஆசிரியர் டி.சீனிவாசன், வந்தவாசி ராமலிங்கம் அண்ட் கோ உரிமையாளர் சிவகுமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பேராசிரியர் பூ.சேகர் வரவேற்றார். விழாவில் மாநிலத் துணைப் பொதுச் செயலர் எஸ்.கருணா இயக்கிய \"ஏழுமலை ஜமா' என்ற குறும்படம் திரையிடப்பட்டது. பின்னர், குறும்பட இயக்க அனுபவங்கள் குறித்து எஸ்.கருணா பேசினார். தொடர்ந்து நடைபெற்ற கவியரங்கில் கவி பாடிய தென்னாங்கூர் திருவள்ளுவர் பல்கலைக்கழக கலை அறிவியல் கல்லூர��� மாணவ, மாணவிகளுக்கு நூல்கள் பரிசாக வழங்கப்பட்டன.\nரஜினி குழுவினரின் மண்ணிசை கச்சேரியும், பெரியசாமி குழுவினரின் சிலம்பாட்டக் கலை நிகழ்ச்சியும் நடைபெற்றது.\nவிழாவில் மாவட்ட தமுஎகச தலைவர் கவிஞர் ஆரிசன், வந்தவாசி கிளைத் தலைவர் எஸ்.ரவி, செயலர் உ.பிரபாகரன், பொருளாளர் முனைவர் ம.மகாலட்சுமி மற்றும் சாத்தமங்கலம் அண்ணாமலை, பூங்குயில் சிவகுமார், ஜி.அஸ்கர்அலி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nகரோலின் காமாட்சி வெப் சீரிஸ் ஸ்டில்ஸ்\nதீபாவளியாகக் கொண்டாடப்படும் தெலங்கானா என்கவுன்டர்\nதருமபுரம் ஆதீன குருமகா சந்நிதானத்தின் திருமேனி நல்லடக்கம்\nஜெயலலிதாவின் மூன்றாம் ஆண்டு நினைவு தினம் அனுசரிப்பு\nஇந்த வாரம் (டிச.6 - 12) எந்த ராசிக்கு யோகம்\nஇந்த வாரம் எந்த ராசிக்கு அதிர்ஷ்டம் கொட்டப்போகுது\nதர்பார் படத்தின் 'சும்மா கிழி' பாடல் ரிலீஸ்\nஈசி கம் ஈசி கோ லிரிக் வீடியோ வெளியீடு\nஇந்த வாரம் (நவம்பர் 22 - 28) திடீர் அதிர்ஷ்டம் எந்த ராசிக்கு\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540499389.15/wet/CC-MAIN-20191207105754-20191207133754-00046.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-madurai/dindigul/2014/may/04/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%B5%E0%AE%BF-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D-890330.html", "date_download": "2019-12-07T11:47:09Z", "digest": "sha1:5E7CMVLHLHLKTOSNRAYQY3HIKIPNXAS4", "length": 6316, "nlines": 105, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "\nதொழில் மலர் - 2019\n05 டிசம்பர் 2019 வியாழக்கிழமை 06:26:47 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் மதுரை திண்டுக்கல்\nBy பழனி | Published on : 04th May 2014 12:10 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nபழனி சிவகிரிப்பட்டி சேரன்ஜீவா நகரை சேர்ந்தவர் முகம்மது ஜப்பார்(43). இவரது 19 வயது மகள். இவர் கரூர் சேரன் பொறியியல் கல்லூரியில் முதலாமாண்டு வரைகலை படித்து வருகிறார். கடந்த ஏப்ரல்.28ஆம் தேதி கல்லூரியில் இருந்து பழனிக்கு வந்துள்ளார். வெள்ளிக்கிழமை காலை நடைபயிற்சிக்காக வெளியே சென்றவர் வீடு திரும்பவில்லை. இதைத் தொடர்ந்து ஜப்பார் கொடுத்த புகாரின் பேரில் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.\nமேலும் செ��்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nகரோலின் காமாட்சி வெப் சீரிஸ் ஸ்டில்ஸ்\nதீபாவளியாகக் கொண்டாடப்படும் தெலங்கானா என்கவுன்டர்\nதருமபுரம் ஆதீன குருமகா சந்நிதானத்தின் திருமேனி நல்லடக்கம்\nஜெயலலிதாவின் மூன்றாம் ஆண்டு நினைவு தினம் அனுசரிப்பு\nஇந்த வாரம் (டிச.6 - 12) எந்த ராசிக்கு யோகம்\nஇந்த வாரம் எந்த ராசிக்கு அதிர்ஷ்டம் கொட்டப்போகுது\nதர்பார் படத்தின் 'சும்மா கிழி' பாடல் ரிலீஸ்\nஈசி கம் ஈசி கோ லிரிக் வீடியோ வெளியீடு\nஇந்த வாரம் (நவம்பர் 22 - 28) திடீர் அதிர்ஷ்டம் எந்த ராசிக்கு\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540499389.15/wet/CC-MAIN-20191207105754-20191207133754-00046.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/latest-news/322", "date_download": "2019-12-07T11:50:49Z", "digest": "sha1:EIIDMPFSANEHGHPWWVAAUEEEYBDILA26", "length": 6791, "nlines": 121, "source_domain": "www.newstm.in", "title": "Newstm : Latest News tamil, Latest News Headlines, Live News Updates, Latest updates", "raw_content": "\nபெண்களின் கவனத்திற்கு.. பெப்பர் ஸ்பிரே தயாரிப்பது எப்படி..ஐபிஎஸ் அதிகாரியின் வைரல் வீடியோ..\nசென்னையில் கிரிக்கெட் மேட்ச்: டிக்கெட் விலை எவ்வளவு தெரியுமா\nவிஜயகாந்த் மகனின் திடீர் நிச்சயதார்த்தம்.. வைரலாகும் வீடியோ...\nபுதிய 'கைலாசா'வை உருவாக்கும் நித்யானந்தா... வலை வீசி தேடும் இந்தியா..\nஉயிருடன் எரிக்கப்பட்ட இளம் பெண் உயிரிழப்பு.. பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ள குற்றவாளியின் சகோதரி..\nபிரபல தயாரிப்பாளர், விநியோகஸ்தர் காலமானார்\nஹெல்மெட் : நடவடிக்கை எடுக்காத போலீசார் மீது நடவடிக்கை\nதென்னாப்பிரிக்கா பந்துவீச்சு: இலங்கை வெற்றி பெறுமா\nதிமுகவில் இணைகிறார் தங்கத் தமிழ்ச்செல்வன்\nஜப்பானில் ஜி-20 மாநாடு தொடங்கியது\nபயங்கரவாதம் மனித இனத்திற்கு பெரும் அச்சுறுத்தலாக விளங்குகிறது: பிரதமர் மோடி\nதமிழக சட்டப்பேரவை கூட்டத் தொடர் தொடங்கியது\nஎந்த ரேஷன் கடையிலும் பொருட்களை பெறலாம் - மத்திய அமைச்சர் தகவல்\nரயிலில் தண்ணீர் கொண்டுவரும் செலவை தமிழக அரசே ஏற்க வேண்டும்: தெற்கு ரயில்வே\nஓபிஎஸ், இபிஎஸ் தலைமையில் இன்று அதிமுக எம்.எல்.ஏக்கள் கூட்டம்\n1. ப்ரியங்காவின் பாலியல் வழக்கு\n2. பாலியல் கொடூரம் ... பற்றியெரிந்த தீயுடன் உதவிக்காக ஓடிய இளம்பெண்..\n3. என்னையும் கொன்று விடுங்கள் கதறியழும் கர்ப்பிணி மனைவி\n4. சின்னத்திரை வட்டாரத்தில் தொடரும் பரபரப்பு.. மகாலட்சுமியின் அடுத்த புகார்...\n5. பிரபல நகைக்கடையின் மோசடியால் விழி பிதுங்கி நிற்கும் நடிகை லஷ்மி ராமகிருஷ்ணன் \n6. பட்டப்பகலில் இளம்பெண்ணை கடத்த முயற்சி கிண்டி ரயில் நிலையத்தில் அரங்கேறிய சம்பவம்\n7. சீனர்களுக்கு விற்கப்படும் இளம் பெண்கள்\nபுதிய 'கைலாசா'வை உருவாக்கும் நித்யானந்தா... வலை வீசி தேடும் இந்தியா..\nபெண்களின் கவனத்திற்கு.. பெப்பர் ஸ்பிரே தயாரிப்பது எப்படி..ஐபிஎஸ் அதிகாரியின் வைரல் வீடியோ..\nபலாத்காரம் செய்வதற்கு பெண்கள் ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும் இயக்குநரின் அடாவடி பதிவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540499389.15/wet/CC-MAIN-20191207105754-20191207133754-00046.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilnewsking.com/2019/06/blog-post_786.html", "date_download": "2019-12-07T12:34:47Z", "digest": "sha1:PTW2ZKJBBWJPUI2VL3MP6FMNAI7IHKCR", "length": 12110, "nlines": 139, "source_domain": "www.tamilnewsking.com", "title": "வெசாக் பண்டிகையை விமரிசையாக கொண்டாட அரச அணுசரனை- பிரதமர் - Tamil News King | Sri Lankan Tamil News | Latest Breaking News", "raw_content": "\nHome News Slider Srilanka News வெசாக் பண்டிகையை விமரிசையாக கொண்டாட அரச அணுசரனை- பிரதமர்\nவெசாக் பண்டிகையை விமரிசையாக கொண்டாட அரச அணுசரனை- பிரதமர்\nஇம்முறை பொசன் பண்டிகையை விமரிசையாகக் கொண்டாடுவதற்கு அரசாங்கம் பூரண அனுசரணையை வழங்குமென பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.\nஅலரி மாளிகையில் நேற்று(05) நடைபெற்ற விசேட கலந்துரையாடலின் போது பிரதமர் இதனைக் கூறியுள்ளார்.\nநாட்டின் அனைத்துப் பிரதேசங்களிலும் பொசன் பண்டிகையை விமரிசையாகக் கொண்டாடுவதற்கான சகல ஏற்பாடுகளையும் மேற்கொண்டுள்ளதாகவும் பிரதமர் கூறியுள்ளார்.\nஅநுராதபுரத்தைக் கேந்திரமாகக் கொண்டு கொண்டாடப்படும் பொசன் பண்டிகை நிகழ்வுகளில் 10 இலட்சத்திற்கும் மேற்பட்ட பௌத்த மக்கள் கலந்துகொள்வார்களென எதிர்பார்ப்பதாகவும் அவர்களுக்கான சகல வசதிகளையும் ஏற்படுத்திக் கொடுக்கப்படுமென்றும் இதன்போது பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.\nஅத்துடன், பொசன் பண்டிகையையொட்டி நாட்டின் அனைத்துப் பிரதேசங்களிலும் விசேட பாதுகாப்பு வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்படவுள்ளதாகவும் பொலிஸார் உள்ளிட்ட பதுகாப்புப் படையினர் பாதுகாப்பு நடவடிக்கைகளில் ஈடுபடுவார்களென்றும் பிரதமர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.\nஎமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை tamilnewsking@gmail.com என்ற மின்அஞ��சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி\nநுவரெலியாவை உலுக்கிய கோர விபத்து\nதிமிங்கலத்துடன் மோதிய படகு - மயிரிழையில் உயிர் தப்பிய பயணிகள்\nபின்புறம் மூன்று கேமராக்களுடன்: இளைஞர்கள் விரும்பும் புதிய போன்\nநுவரெலியாவை உலுக்கிய கோர விபத்து\nநுவரெலியாவில் நேற்று இரவு இடம்பெற்ற விபத்தில் இருவர் பலியானதுடன் மேலும் 61 பேர் படுகாயமடைந்துள்ளனர். இதன்போது இளைஞர் ஒருவரும் கர்ப்பி...\nதிமிங்கலத்துடன் மோதிய படகு - மயிரிழையில் உயிர் தப்பிய பயணிகள்\nஜப்பானில் கடல் உயிரினம் மீது படகு மோதியதில் 80 பேர் காயம் அடைந்துள்ள நிலையில் அவரில் சிலர் மிகவும் மோசமான நிலையில் உள்ளனர். ஜப்பானில...\nபின்புறம் மூன்று கேமராக்களுடன்: இளைஞர்கள் விரும்பும் புதிய போன்\nHuawei பி ஸ்மார்ட்பிளஸ் (2019) சாதனத்தை சீனாவில் அறிமுகம் செய்துள்ளது ஹுவாய் நிறுவனம். Huawei பி ஸ்மார்ட்பிளஸ் (2019) சாதனம் கருப்ப...\nசம்பந்தனுக்கு சலுகைகளா - சீறுகிறார் பந்துல\nதமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனுக்கு எதிர்கட்சி தலைவருக்கான விசேட சலுகைகளை பெற்றுக்கொடுக்க இடமளிக்க முடியாது. இவ்வாறு நாடாள...\nமக்களுக்கு ஓர் மகிழ்ச்சிகர செய்தி...\nதற்போது அமுல்படுத்தப்படும் நாளாந்த மின்சார தடை இன்று நள்ளிரவின் பின்னர் நிறைவுறுத்தப்படும் என மின்சக்தி அமைச்சு தெரிவித்துள்ளது. இதற்...\nமுல்லைத்தீவு விபத்தில் ஒருவர் உயிரிழப்பு\nமோட்டார் சைக்கிள்கள் இரண்டு மோதியதில் ஒருவர் உயிரிழந்தார். இந்தச் சம்பவம் முல்லைத்தீவு கொக்குளாய் வீதி செம்மலைப் பகுதியில் நேற்று ந...\nநவீன யுகத்திலும் பாரம்பரிய கலாச்சார முறைப்படி ஊர் மந்தையில் திருமணம் நடத்தப்பட்டது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் உள்ள ஒர...\nசிங்கம் வளர்த்ததால் வந்த வினை\nதான் வளர்த்த சிங்கத்தாலேயே இளைஞர் ஒருவர் அடித்துக் கொல்லப்பட்டுள்ளார். செக் குடியரசில் 33 வயதாகும் இளைஞரே இவ்வாறு கொல்லப்பட்டுள்ளார். ...\nகொக்குவில் குண்டு தாக்குதலில் பற்றி எரிந்த வீடு\nயாழ்ப்பாணம் கொக்குவில் கிழக்கு பகுதியிலுள்ள வீடொன்றிற்கு மோட்டார் சைக்கிளில் வந்த கும்பலொன்று வீட்டின் மீதும் வீட்டில் நிறுத்திவைக்க...\nமின்சாரத்தினை சிக்கனமாக பாவிக்க கோரிக்கை\nநிலவும் வரட்சியான காலநிலை காரணமாக மின்சார தேவை அதிகரித்துள்ளதனால் மின்சாரத்தினை சிக்கனமாக பயன்படுத்துமாறு மக்களிடம் கோரிக்கை விடுக்கப...\nநுவரெலியாவை உலுக்கிய கோர விபத்து\nதிமிங்கலத்துடன் மோதிய படகு - மயிரிழையில் உயிர் தப்பிய பயணிகள்\nபின்புறம் மூன்று கேமராக்களுடன்: இளைஞர்கள் விரும்பும் புதிய போன்\nசம்பந்தனுக்கு சலுகைகளா - சீறுகிறார் பந்துல\nமக்களுக்கு ஓர் மகிழ்ச்சிகர செய்தி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540499389.15/wet/CC-MAIN-20191207105754-20191207133754-00046.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kavithavinpaarvaiyil.blogspot.com/2017/07/", "date_download": "2019-12-07T12:28:14Z", "digest": "sha1:GF7BOYXMOYTIV6T6ITD7SSTOJRQZIHC2", "length": 22118, "nlines": 213, "source_domain": "kavithavinpaarvaiyil.blogspot.com", "title": "பார்வைகள்: July 2017", "raw_content": "\n என் பார்வையில் என் எண்ணங்களின் வெளிப்பாடு \nAnimal Planet , Discovery & National Geographic channel களில் விலங்குகள், பறவைகள், ஊர்வன, கடல்வாழ் உயிரினங்களை 24 மணி நேரமும் கேமரா வைத்து நாம் கண்காணிப்பது போல, அவை மனிதர்களை கண்காணித்தால் அது தான் பிங்பாஸ் முன்னதில், கலவி முதல் , குழந்தைப்பேறு & இத்தியாதிகளையும் பாரபட்சமின்றி, ஒளிவு மறைவின்றி படம்பிடிக்கிறார்கள். பின்னதில், மனிதனுக்கு வளர்ந்துவிட்ட அறிவு & நாகரீகம் காரணமாக பதிவாக்கப்படவில்லை.\nமுதல் இரண்டு நாளில் எனக்குத்தோன்றிய எண்ணங்களை முதலில் பகிர்கிறேன். உலகநாயகனின் தகுதிக்கு (அறிவுசார்ந்து) ஏற்ற நிகழ்ச்சியில்லை, \"சொல்வதெல்லாம் உண்மை\" நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் \"லக்ஷிமி ராமக்கிருஷ்ணன்\" போன்ற தொகுப்பாளர் போதுமானது ,\nஅறிமுக நிகழ்ச்சியில், சினிமாவைப்போல நினைத்து பேச ஆரம்பித்தாரா எனத்தெரியவில்லை, காதில் ரகசியமாக சொல்வதை உள்வாங்கி, அதை பார்வையாளர்கள் அறியாதவாறு தொகுத்து வழங்கமுடியாதது அப்பட்டமாக தெரிந்தது. எதையும் அதிக கவனத்தோடு செய்பவர்களுக்கு இதெல்லாம் பிரச்சனையே ஆரம்ப நிகழ்ச்சி, கமலில் தொகுப்பில்- கொஞ்சம் சொதப்பலே.\n கற்றும் கேட்டும், பயின்றும் அறிந்திருப்பார்,, சாதூர்யமான பேச்சைக்கொண்டு அனைவரையும் கவர்ந்தார். இருப்பினும், இந்த நிகழ்ச்சி கலைஞானிக்கு தேவைதானா என்ற கருத்தில் மாற்று இல்லை.\nநிகழ்ச்சிக்கு போவோம்: மற்ற நிகழ்ச்சிகளை விட வித்தியாசமாக இருந்தாலும், வணிக ரீதியாக பணம் பார்க்க தேவையான அனைத்தும் உள்ளன. அறிமுக நாளன்று, நடிகர் பரணி யை பார்த்தவுடனேயே விஜய் டீவி என்ன எதிர்ப்பார்க்கிறது எனப்புரிந்து போனது. பரணி அடிப்படையிலேயே சட்டென உணர்ச��சி வசப்படக்கூடியவர், கோபப்பட க்கூடியவர் அவரை சேர்த்தால், தினப்படி ஏதாது பிரச்சனைவரும்.\nஅதே சமயம், எல்லோரிடத்திலும் அன்போடும், அமைதியாகவும் பிரச்சனை ஏதுமில்லாமல் இருந்தாலும் அவரை நல்லவர் என, பிங்பாஸ் வீட்டில் தொடர்ந்து விஜய் டீவி அனுமதிக்கப் போவதில்லை. ஸ்ரீ & அனுயா சிறந்த உதாரணம்.. சண்டையிட்டு பிரச்சனை செய்துக்கொண்டே இருப்பவர் தான் இந்த நிகழ்ச்சிக்கு வேண்டும், அவங்க தான் மக்களை கவர்ந்திழுப்பார்கள். ஒவ்வொரு வாரம் வரும் \"முன்னோட்ட' ங்களும் அதைத்தான் சொல்கின்றன.\nபரணி தன் இயல்பை மாற்றிக்கொண்டு அநியாயத்திற்கு அமைதியாகியிருக்கிறார். இது தனிப்பட்ட முறையில் அவருக்கு நல்ல மனப்பக்குவத்தையும், பலத்தையும் கொடுக்கும் பிங்பாஸ் வெற்றிக்கு உதவாது. இதே கோட்டில் தான் வையாபுரி, ஆரவ், கனேஷ்,ரைசா வருகின்றனர். இவர்களாலும் யாருக்கும் பிரச்சனையில்லை, எந்தவித சூழலிலும் தன்னை வளைத்து நெளித்து சுருக்கி சுமுகமாய் இருப்பவர்கள், சுவாரசியம் இல்லாதவர்கள் அதனால் வெளியேறுவார்கள் \nமுதலில் வெளிவந்த, அனுயாவின் முதிர்ச்சி ஆச்சரியப்பட வைத்தது. தான் உண்டு தன் வேலையுண்டு என்றிருந்தாலும், எல்லோரைப்பற்றியும் ஓரளவு\nசரியாகவே கணித்திருக்கிறார். அதற்கான வாய்ப்பை விஜய்டிவி வழங்கியது நல்ல விசயமே.\nஅறிமுக தினத்தன்று, ஜூலி, ஒரு தமிழ் பெண், ஜல்லிக்கட்டு போராளி எனத் தன்னைப்பற்றிய தகவலை (மட்டும்) சொல்லி, Fake identity யோடு உள்நுழைந்தார். தான் ஒரு ஆல்பம் பாட்டில் நடித்திருப்பதையும், தொகுப்பாளாராக ஒன்றிரண்டு நிகழ்ச்சியில் பங்கெடுத்ததையும் மறைத்திருக்கிறார். இது தான் முதல்மேடை என்றும் பொய் சொல்லியிருக்கிறார். இவர் செவிலியராக வேலைசெய்தவர் என்பதையும் நம்பமுடியவில்லை. ரொம்பவே நாடகத்தன்மை, எங்கு,எந்த சூழலில் இருந்தாலும், எந்த கேமரா தன்னை 'கவர்' செய்கிறது என்பதை கவனித்து திறம்பட நடிக்கிறார். எரிச்சல் தரும் இவரை நிச்சயம் விஜய் டிவி அத்தனை எளிதில் அனுப்பிவிடாது. \nஆர்த்தி வெற்றிப்பெற வேண்டுமென குறுக்குவழியில் மெனக்கெடுக்கிறார். காயத்திரி, சக்தி இருவரும் ஒரே மாதிரியான குணமுடையவர்கள். சக்தி யின் \"பிங்பாஸ்\" ஸ்க்ரிப்ட் செம குறைந்த நேரத்தில், மிகச்சிறப்பாக நடித்துக்காட்டப்பட்ட குறும்படம் குறைந்த நேரத்தில், மிகச்சிறப்���ாக நடித்துக்காட்டப்பட்ட குறும்படம் சூப்பர் இவர் இயக்குனரானால் நல்ல படங்கள் நமக்கு பார்க்கக்கிடைக்கும்.\nஇந்த வீட்டில் என்னை மிகவும் கவர்ந்தவர் ஓவியா. அவரே பிங்பாஸ் நிகழ்ச்சியில் வெல்வார், வெல்லவேண்டும் என நினைக்கிறேன் ஹை லைட்ஸ் : கேமராவோடு பேசுவது, குலைக்கும் நாயைப்பற்றி பேசியது இவையெல்லாம் சட்டென வந்துவிடாது. வெளிப்படையாக தெரியாவிட்டாலும் She is very determined. நிச்சயம் இவர் வெற்றிப்பெற வாய்ப்புள்ளது.\nஇவரைத்தவிர வெல்ல வாய்ப்பிருப்பவர்கள் நமிதா & கஞ்சாகருப்பு \nகடைசியாக, என்னைச்சுற்றி இப்படி கேமரா வைக்கப்பட்டால் - ஆடை மேல் என் முழுகவனமும் இருக்கும். அனுயா, சொன்னது போல \"என்னை கேமரா கவனிக்கிறது \" என்ற பிரஞ்ஞை எப்போதும் இருக்கும். அதற்காக \"ஆடை விசயத்தை\" தவிர வேறெதிலும் கவனமாகவோ, பொய்யாகவோ இருக்கமாட்டேன். இருக்கவராது . ஓவர் ஆக்டிங் செய்யவும் வாய்ப்பிருக்கிறது. :))).தொடர்ந்து செய்யமுடியாது என்பதால், ஒன்றிரண்டு நாள் ஓவர் ஆக்டிங் செய்து ஓய்ந்து இயல்பாவேன் முதல் தலைவர் சிநேகன் போல - ஆடை மேல் என் முழுகவனமும் இருக்கும். அனுயா, சொன்னது போல \"என்னை கேமரா கவனிக்கிறது \" என்ற பிரஞ்ஞை எப்போதும் இருக்கும். அதற்காக \"ஆடை விசயத்தை\" தவிர வேறெதிலும் கவனமாகவோ, பொய்யாகவோ இருக்கமாட்டேன். இருக்கவராது . ஓவர் ஆக்டிங் செய்யவும் வாய்ப்பிருக்கிறது. :))).தொடர்ந்து செய்யமுடியாது என்பதால், ஒன்றிரண்டு நாள் ஓவர் ஆக்டிங் செய்து ஓய்ந்து இயல்பாவேன் முதல் தலைவர் சிநேகன் போல குடும்பத்தைவிட்டும் இருப்பேனா என்பதும் சந்தேகமே குடும்பத்தைவிட்டும் இருப்பேனா என்பதும் சந்தேகமே \nபொதுவாக, எனக்கு மனிதர்களின் பல முகங்களை, அவர்களுடன் பேசியபடியோ, பேசவிட்டு அமைதியாகவோ கவனிக்கப்பிடிக்கும். பிங்பாஸ் இப்போதைக்கு நல்ல பொழுதுப்போக்கு, தொடர்ந்து 100 நாளும் பார்ப்பேனா என்பதும் தெரியாது\nஎங்க வீட்டு சமையல் : சிக்கன் நூடுல்ஸ் / Chow Mein Chicken\nதேவையான பொருட்கள் : - இருவருக்கு தேவையான அளவு\nநூடுலஸ் : 3/4 பாக்கெட் (படத்தில் இருப்பது போல, ப்ளைன் நூடுல்ஸ்)\nஎலும்பு நீக்கிய சிக்கன் : 300 கி\nநெய் - 3 ஸ்பூன்\nமஞ்சள் பொடி - ஒரு சிட்டிகை\nமிளகாய் தூள் - 1/4 ஸ்பூன்\nகோஸ் : சின்ன கப் அளவு\nபூண்டு - 8-10 பல்\nஇஞ்சி - ஒரு துண்டு\nபெரிய பாத்திரத்தில் 3/4 பாகம் தண்ணிர் ஊற்றி, நன்கு கொதிவரும் ���ோது நொறுக்காமல் நூடுல்ஸ் ஐ கொட்டி, 3-4 நிமிடம் கொதிக்க வைத்து, வெந்தவுடன், வடிகட்டி, உதிர்த்து உலர்த்தி வைக்கவும்.\nகாய்கறி எல்லாவற்றையும் மெல்லிய குச்சிகளாக, வத்திகுச்சி நீளத்திற்கு வெட்டி வைத்துக்கொள்ளவும், வெங்காயமும் நீட்டுவாட்டத்தில் வெட்டிக்கொள்ளவும்\nசிக்கனை சுத்தம் செய்து சிறு துண்டுகளாக்கி, நெய் காயவைத்து, மஞ்சள் பொடி , 3 சிட்டிகை உப்பு சேர்த்து நன்கு வதக்கி, லேசாக தண்ணீர் தெளித்து குக்கரில் ஒரு விசிலில் வேகவைத்து எடுத்து தண்ணீரை வடிகட்டி வைத்துக்கொள்ளவும்.\nவாணல் வைத்து எண்ணெய் ஊற்றி, பொடியாக நறுக்கிய பூண்டு & இஞ்சியைப்போட்டு நன்கு வாசனை வருமளவு வதக்கவும், லேசாக சிவக்கும் போது, வெங்காயம் சேர்த்து வதக்கி, காய்கறி எல்லாவற்றையும் கொட்டி வதக்கவும். ஓரளவு வதங்கும் போது மிளகாய் தூள், மிளகை பொடித்து சேர்த்து நன்கு வதங்கியவுடன் சிக்கன், நூடுலஸ் ஐ கொட்டி , உப்பு சேர்த்து 3-4 நிமிடம் நன்கு கலந்து இறக்கவும். முட்டை சேர்க்க விரும்புவோர் நூடுல்ஸை கொட்டும் முன், முட்டையை உடைத்து ஊற்றி பொடிமாஸ் போல கிளரி, பின்பு நூடுல்ஸ் ஐ சேர்த்து இறக்கலாம்\nநூடுல்ஸ் ஐ சேர்க்கும் போதே உதிர்த்து சேர்க்க வேண்டும். தனித்தனியாக இல்லாமல் இருந்தால், அடுப்பிலிருந்து இறக்கி , கரண்டி காம்பால் நன்றாக உதிர்த்தப்பிறகு திரும்பவும் அடுப்பில் வைத்து கிளரலாம். நூடுல்ஸ் வெகுநேரம் அடுப்பில் இருக்க வேண்டியதில்லை. காய்கறி நன்கு கலந்தவுடன் இறக்கிவிடலாம்.\nகுறிப்பு : நூடுல்ஸ் ஆரோக்கியமான உணவல்ல. எப்போதாவது ஒருநாள் ஆசைக்கு சாப்பிடலாமே ஒழிய, எளிதாக செய்யக்கூடிய உணவென அடிக்கடி செய்வது உடல் நலத்திற்கு நல்லதல்ல.\nLabels: பத்மா'ஸ் கிட்ச்சன் 3 Comments\nதேடி சோறு நிதம் தின்று பலசின்னஞ் சிறு கதைகள் பேசி மனம்வாடி துன்பம் மிக உழன்று பிறர்வாட பல செயல்கள் செய்து நரைகூடி கிழப் பருவம் எய்தி - கொடும்கூற்றுக்கு இரையென மாயும் பலவேடிக்கை மனிதரை போலே நான் வீழ்வேனென்று நினைத்தாயோ\nகண் தானம் செய்ய, கண்' ஐ கிளிக்' கவும், தொடர்புக்கு - 28271616-12 Lines\nஎங்க வீட்டு சமையல் : சிக்கன் நூடுல்ஸ் / Chow Mein ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540499389.15/wet/CC-MAIN-20191207105754-20191207133754-00047.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://marinabooks.com/detailed/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%82%E0%AE%B2%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%B5%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D+1000+%E0%AE%89%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AF%E0%AF%81%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D?id=4%201388", "date_download": "2019-12-07T12:42:46Z", "digest": "sha1:J4UHBSXDZFVVD2LLQ3AJ7C6E2MUS455K", "length": 6899, "nlines": 147, "source_domain": "marinabooks.com", "title": "திருமூலர் திருமந்திரம் வைத்தியம் 1000 உரையுடன் Tirumoular tirumandiram Vaithiyam - 1000", "raw_content": "\n2019 சென்னை புத்தகக் காட்சி வெளியீடுகள்\n2018 சென்னை புத்தகக் காட்சி வெளியீடுகள்\n2017 சென்னை புத்தகக் காட்சி வெளியீடுகள்\nதிருமூலர் திருமந்திரம் வைத்தியம் 1000 உரையுடன்\nதிருமூலர் திருமந்திரம் வைத்தியம் 1000 உரையுடன்\nதிருமூலர் திருமந்திரம் வைத்தியம் 1000 உரையுடன்\nதொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866\nபுத்தகத்தின் மேம்பட்ட உள்பக்கம் பார்க்க Click Here\nஉங்கள் கருத்துக்களை பகிர :\nயோக ஞான சாஸ்திரத் திரட்டு (1 -10) பாகம்\nயோக ஞான சாஸ்திரத் திரட்டு மூன்றாம் பாகம்\nயோக ஞான சாஸ்திரத் திரட்டு நான்காம் பாகம்\nயோக ஞான சாஸ்திரத் திரட்டு ஆறாம் பாகம்\nயோக ஞான சாஸ்திரத் திரட்டு ஏழாம் பாகம்\nயோக ஞான சாஸ்திரத் திரட்டு எட்டாம் பாகம்\nயோக ஞான சாஸ்திரத் திரட்டு பத்தாம் பாகம்\nவைத்திய சில்லறைக் கோவை இரண்டாம் பாகம்\nசித்தர்களின் நாள்தோறும் நன்மை தரும் நல்ல நேரங்கள்\nசித்தர்கள் கண்ட மானுட ரகசியம்\n48 சித்தர்கள் பெரிய ஞானக்கோவை\nயோக ஞான சாஸ்திரத் திரட்டு (1 -10) பாகம்\nயோக ஞான சாஸ்திரத் திரட்டு இரண்டாம் பாகம்\nயோக ஞான சாஸ்திரத் திரட்டு மூன்றாம் பாகம்\nயோக ஞான சாஸ்திரத் திரட்டு நான்காம் பாகம்\nயோக ஞான சாஸ்திரத் திரட்டு ஐந்தாம் பாகம்\nயோக ஞான சாஸ்திரத் திரட்டு ஆறாம் பாகம்\nயோக ஞான சாஸ்திரத் திரட்டு ஏழாம் பாகம்\nயோக ஞான சாஸ்திரத் திரட்டு எட்டாம் பாகம்\nயோக ஞான சாஸ்திரத் திரட்டு ஒன்பதாம் பாகம்\nதிருமூலர் திருமந்திரம் வைத்தியம் 1000 உரையுடன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540499389.15/wet/CC-MAIN-20191207105754-20191207133754-00047.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://premakumar18.blogspot.com/", "date_download": "2019-12-07T12:20:42Z", "digest": "sha1:YOV2MAYPK2ML46UJFXVF3QJPSI6WMGIY", "length": 38403, "nlines": 483, "source_domain": "premakumar18.blogspot.com", "title": "PREMAKUMAR", "raw_content": "\nதமிழனாய் தரணியில் வாழ்ந்து தடம் பதிப்போம்\nஒவ்வொரு அறையிலும் ஏதாவதொரு விடயம் சார்ந்த அரட்டை ஓடிக் கொண்டிருக்கும். இன்றைய போலிக் கணக்கு யுகத்தின் முன்னோடி Yahoo Chat இல் தான் தொடங்கியது. பெண் பெயர் கொண்ட ஐடி மீது மோகித்துக் கவிதை மழையாகப் பொழிவார்கள் 😃 எல்லாம் தமிங்கிலிஷில் தான். கோமணக் கவுண்டரில் இருந்து தமிழ் ரோமியோ என்றெல்லாம் பெயர் வைத்து���் கொட்டம் அடிப்பார்கள். தம்மை ஈர்க்கும் ஐடியை எல்லாம் தள்ளிக்கொண்டு போய் Private Chat Room இல் பந்தி வைத்து விடுவார்கள் 😃😃\nஇணைய நட்பு மட்டுமல்ல, நட்பைக் காவும் தொழில் நுட்பங்களும்\nஒவ்வொரு ஐந்தாண்டுக்கு ஒருமுறையாவது மாறி விட்டன. Yahoo Chat எப்படி Yahoo Messenger ஆனதோ அதுபோல கலந்துரையாடற் குழுமங்கள், Orkut, Blogger, Google Chat, FaceBook, Twitter என்பதிலிருந்து இப்போது Whatsup யுகம் வரை வந்தாச்சு. எல்லா நட்பு வாகனத்திலும் ஏறி அமர்ந்து பார்த்தாச்சு. எல்லாவற்றிலும் கசப்பானதும், இனிப்பானதுமான அனுபவங்களும் உண்டு.\nOrkut இற்கு நிரந்தரப் பிரியாவிடை கொடுத்தோம் அது போலவே இன்றோடு Yahoo Messenger க்கும்.\nஇனிய பிரியாவிடை Yahoo Messenger 😅😅😅\nஇலங்கையின் தகவல் அறியும் உரிமைச் சட்டம்\nஇலங்கை மக்கள் அரசின் தரவுகளை பெற்றுக்கொள்ள வழிவகை செய்யும் இலங்கை அரசின் செயல்பாடுகளில் வெளிப்படை தன்மையை அதிகரிக்கும் இந்த புதிய சட்டத்தின் மூலம் அரசின் தரவுகளை பெற மக்களுக்கு தரப்படும் வழிவகை என்பது இலங்கையில் ”ஜனநாயகம் திரும்பிவிட்டது” என்பதை உணர்த்தும் சமிக்ஞை என்று அதிகாரிகள் கூறுகின்றனர்.\nஉத்தியோகபூர்வ ஆவணங்களில் இருந்து உண்மையான தகவல்களை ஊடகங்கள் பெறுவதற்கும் இது உதவியாக இருக்கும்.\nஆனால் ஊடகங்கள் இந்த சட்டத்தை வரவேற்பதில் எச்சரிக்கையாக உள்ளன – இச்சட்டம் முதலில் பரவலாக பயன்படுத்தப்பட்ட பின்னர்தான் அது முழுமையான வெற்றியா என்று கூற முடியும் என்று ஊடக நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.\nஇந்த சட்டம் எவ்வாறு கொண்டுவரப்பட்டது\nபிப்ரவரி மாதம் 3ம் தேதி தகவல் அறியும் உரிமை சட்டம் கொண்டுவரப்படும் என்ற அறிவிப்பை இலங்கை அரசு ஜனவரி மாதம் ஒரு அதிகார பூர்வ அறிவிப்பின் மூலம் தெரிவித்தது.\nநாடாளுமன்ற மறுசீரமைப்பு மற்றும் ஊடகத்துறை அமைச்சர் கயந்த கருணதிலக வெளியிட்டுள்ள அதிகாரபூர்வ அறிவிப்பின்படி, பொது மக்கள் தங்களது அன்றாட வாழ்க்கையை பாதிக்கும் விஷயங்கள் குறித்த முக்கியமான தகவலை அவர்கள் பெற முடியும் என்று தெரிவிக்கப்பட்டது.\nதகவல் அறியும் உரிமை சட்டத்தின்படி இலங்கை குடிமக்களுக்கு அரசின் தகவல்களை பெறுவதற்கான உரிமை அளிக்கப்பட்டுள்ளது. தரவுகள் என்பது ”அரசின் கையில், கட்டுப்பாட்டில் அல்லது கண்காணிப்பில் உள்ள தகவல்கள்” என்று பொருள்படுகிறது.\nவிண்ணப்பதாரர்கள், தமிழ், ஆங்கிலம் மற்றும் சிங்கள மொழிகளில் தகவல்களை பெற்றுக்கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇந்த சட்டத்தின் கீழ், அமைச்சுக்கள், துறைகள், பொது நிறுவனங்கள், உள்ளூராட்சி அதிகாரிகள் மற்றும் அரசிடம் இருந்து கணிசமாக நிதி பெறும் அரச சார்பற்ற தன்னார்வ தொண்டு அமைப்புக்கள், உயர் கல்வி நிறுவனங்கள் மற்றும் நீதிமன்றங்கள், தீர்ப்பாயங்கள் ஆகிய நிறுவனங்கள் தகவல்களை வழங்க வேண்டும்.\nபார்க்க: சவுதியில் பாசமலர், மனதை உருக்கும் உண்மைச் சம்பவம்\nஆனால், தேசத்தின் பாதுகாப்பு, பொருளாதாரம், வெளிநாட்டு வர்த்தக ஒப்பந்ங்கள் தொடர்பான பேச்சுவார்த்தை, தனி நபர்களின் தகவல்கள் மற்றும் மருத்துவ அறிக்கைகள் தொடர்பான சில தகவல்களை பெற தடை உள்ளது.\nஎடுத்துக்காட்டாக, ராணுவத்தின் ஆயுதம் மற்றும் வெடிபொருட்கள் தொடர்பான விவரங்களை கேட்கமுடியாது. உதாரணமாக, ராணுவத்தில் எத்தனை பல்குழல் ராக்கெட்கள் உள்ளன என்று கேட்க முடியாது. இவை வெளிப்படுத்தக்கூடாத தகவல்கள் ஆகும். ஒரு மருத்துவரை ஒரு குறிப்பிட்ட நோயாளிக்கு எந்த விதமான சிகிச்சை தரப்பட்டது என்று கேட்கக்கூடாது. இது ஒரு நோயாளின் அந்தரங்கத்தில் தலையீடு செய்வதாகும் ஆகும். இதே போல, வெளிநாடுகளுடன் செய்து கொள்ளப்படும் வியாபார ஒப்பந்தத்திற்கு முன்பே அது தொடர்பான தகவல்களை கேட்கமுடியாது,” என்றார் அமைச்சர் கருணாதிலக.\nஇந்த சட்டம் ஏன் கொண்டுவரப்பட்டது\nஜனவரி 2015ல் ஆட்சிக்கு வந்த அதிபர் மைத்திரிபால சிறிசேன அளித்த தேர்தல் வாக்குறுதிகளில் ஒன்று தான் தகவல் அறியும் உரிமை சட்டம்.\n2016 ஜூன் மாதம் 24ம் தேதி என்று நாடாளுமன்றம் தகவல் அறியும் உரிமை சட்டத்தை அடிப்படை உரிமைகளை ஒன்றாகஅங்கீகரித்து ஒரு அரசியலமைப்பு திருத்தத்தை கொண்டுவந்தது.\nஆகஸ்ட் மாதம் 4ம் தேதி நாடாளுமன்ற சபாநாயகர் ஒப்புதல் அளித்து சட்டமாக உருவாக்கினார்.\nதகவல் அறியும் உரிமை சட்டம் நாடு எப்படி ஆளப்படுகிறது என்பதில் மாற்றத்தை ஏற்படுத்தும் என்று ஊடக அமைச்சர் கயந்த கருணாதிலக தெரிவித்துள்ளார். ”ஒரு கண்ணாடி பெட்டியில் அரசை வைப்பதற்கு சமம்” என்றார்\nஇலங்கையில் ஊடக கலாச்சாரத்தில் இந்த சட்டம் ஒரு முக்கியமான கட்டம் என்றார். ”பத்திரிகையாளர்கள் வதந்தியை விட, சரிபார்க்கப்பட்ட, அரசாங்கத்தில் இருந்து அங்கீகரிக்கப்பட்ட தகவல்களை சா��்ந்திருக்கலாம்,”என்றார்.\nமக்களுக்கு இந்த சட்டத்தை பற்றி பெரிய அளவில் தெரியாது. ஆனால், அரசியல்வாதிகள் இனி, செயல்படுவதற்கு முன்பு இரண்டு முறை அல்ல, மூன்று முறை யோசித்து செயல்பட வேண்டும். ஏனெனில்,தகவல்களை சட்ட ரீதியாக கேட்டு பெற பொது மக்களுக்கு உரிமை உள்ளது என்றார் அவர்.\nபார்க்க: உலகில் சிறந்த கல்வி பின்லாந்தில்\nஅரசாங்க தகவல் துறையின் தலைவர் டாக்டர். ரங்கா பிரசன்ன காலன்சூர்யா, ”தகவல் அறியும் உரிமை சட்டம் இலங்கையில் ஜனநாயகம் திரும்புவதற்கான தொடக்கம்” என்றார்.\nஇந்த சட்டம் வெறும் ஊடகங்களுக்கும், பத்திரிகை ஆசிரியர்கள் மற்றும் பத்திரிகையாளர்களுக்கானது மட்டும் அல்ல. இது நாடு முழுமைக்கான சட்டமும் கூட. வெறும் தொழில் வல்லுனர்களுக்கு மட்டும் அல்ல, அனைத்து பொதுமக்களுக்குமான சட்டம். ஒரு விவசாயி அல்லது ஒரு மீனவர் தங்களுக்கு தேவையான தகவல்களை பெறுவதற்கான சட்டம்,”என்றார்.\n‘இந்த சட்டத்தை விட வேறு என்ன விதமான வெளிப்படைதன்மையை நீங்கள் கொண்டுவர முடியும் அமைச்சர்கள் மட்டுமல்ல அரசாங்கத்திற்கு சவால் விட கூடிய சட்டம்,” என்றார்.\nஇந்த சட்டம் அரசாங்கத்தின் நடவடிக்கைகளில் ஒரு வெளிப்படைதன்மையை கொண்டுவரும். ஆனால் மக்கள் மற்றும் அரசு அதிகாரிகள் என எல்லோருடைய ஈடுபாடும்இருந்தால் தான் இந்த சட்டத்தை வெற்றி பெற செய்ய முடியும் என்று ஊடகங்கள் கருதுகின்றன.\n‘தகவல் அறியும் உரிமை சட்டத்தின் எதிர்காலம் என்பது மக்கள் தங்களுக்கு தகவல் அறியும் உரிமையை எந்த அளவுக்கு விவேகத்துடனும் வலுவாகவும் பயன்படுத்துகிறார்கள் என்பதை வைத்தே தெரியவரும்,” என்று பரவலாக வாசிக்கப்படும் தி சண்டே டைம்ஸ் என்ற ஆங்கில தினசரி குறிப்பிட்டுள்ளது.\n’சிலோன் டுடே’ பத்திரிகை, இந்த சட்டம் ”அரசாங்கம் மிக வெளிப்படையாக செயல்பட கட்டாயப்படுத்தும். மற்றும் மக்கள் மிகவும் விழிப்புடன் மற்றும் விவரங்களை தெரிந்தவர்களாக இருக்க பயன்படும் என்று கூறுகிறது. இந்த விவகாரத்தை பொறுத்தவரை ஒரு முக்கியமான நிபந்தனை என்னவென்றால், விவரங்களை அறிய இருக்கும் தேவை பற்றி மக்கள் உணரவேண்டும் என்பது தான்,” என்று அது குறிப்பிட்டுள்ளது.\nபார்க்க: எந்த ஊரில் என்ன (ஃபேமஸ்) பிரபலம் \nஒரு எச்சரிக்கை குறிப்பை சேர்த்த சண்டே டைம்ஸ் நாளிதழ், ”தகவல் பெற விரும்பும் நபர்கள் மிகுந்த விருப்பத்துடன் இருப்பது போலவே, தகவல்களை ,முடிந்த வரை மிக குறைவாக தர வேண்டும் என்ற எண்ணத்துடன் அரசியல் சூழ்ச்சியால் ஆதரிக்கப்படும் அதிகாரிகளும் இருப்பார்கள்,” என்று ஒரு கட்டுரையில் குறிப்பிட்டுள்ளது.\nஇதற்கிடையில், அரசுடன் வேலை செய்யும் தனியார் நிறுவனங்கள் மற்றும் ஒப்பந்தரரர்கள் தொடர்பாக கேள்விகளை கையாள,அரசு ஒரு சிறப்பு குழுவை அமைதுள்ளது என்று தெரியவந்துள்ளது.\nபொதுமக்கள் இவற்றைக் கையாள வசதியான பல தரவுகளை இதனுடன் இணைத்துள்ளேன்.\n2016 ஆம் ஆண்டின் 12 ஆம் இலக்க தகவல் அறிந்துகொள்ளும் உரிமைகள் தொடர்பான சட்டத்தின் ஒழுங்கு விதிகள் முழுமையான தமிழ் வடிவம்,\nதகவல் கோரிக்கை கிடைக்கப்பெற்றமைக்கான விண்ணப்பம்\nதகவல் கோரிக்கைகள் பதிவுக்கான விண்ணப்பம்\nதகவல்களை வழங்குவதற்கான கால எல்லை நீடிப்பு\n2016 ஆம் ஆண்டின் 12 ஆம் இலக்க தகவல் உரிமைச்சட்டத்துக்கு இணங்க கோரபட்ட தகவல் (Communication to Third Party)\n2016 ஆம் ஆண்டின் 12 ஆம் இலக்க தகவல் உரிமைச்சட்டத்திற்கிணங்க மேன்முறையீட்டுப் பதிவு\nகுறிதளிக்கப்பட்ட அலுவலருக்கான மேன்முறையீட்டுப் படிவம்\nதகவல் அறியும் உரிமைக்கான ஆணைக்குழுவிற்கு சமர்ப்பிக்கப்பட்டும் மேன்முறையீட்டு\nஇதுவரை இலங்கையில் இடம் பெற்ற 1 முதல் 18 வரையான அரசியலமைப்பு திருத்தச் சட்டத்தின் முழு தமிழ் வடிவம் இத்துடன் இணைக்கப் பட்டுள்ளது.\nவந்தது வந்துட்டீங்க, அப்டியே ஒரு ஓட்டு போட்டுட்டு போயிடுங்களேன்...\nE Mail மூலம் பதிவுகளை இலவசமாக பெற\nசாப்பாட்டுக்கடை - ஹோட்டல் திருச்செந்தூர் மணி அய்யர்\nபூக்களங்கள்; குரு யது நந்தனா; சுவர் சித்திரங்கள் - தூறல்: 37\nடொனால்ட் டிரம்பை பதவி நீக்கம் செய்ய முடியுமா\nவிஞ்ஞானக் குருவி - செய்திகள் - News\n1854ல் களவுபோன மரகத இரத்தினம் பதித்த முக்கோணப் பதக்கம்\nநோபல் பரிசு ~ 2019\nஇலங்கை அணியில்13 பேர் தமிழ்பேசும் வீரர்கள் \nPiT Photography in Tamil தமிழில் புகைப்படக்கலை\nஜுலை 2011 போட்டி - முதல் சுற்றுக்கு முன்னேறிய பத்து\nஎந்திரனை உருவாக்கத் தேவைப்படும் மின்னணு உதிரி பாகங்கள் கிடைக்கும் இணையதளங்கள்\nஎதுக்கும் இடத்தை ரிசர்வ் செய்து வைப்போம்...\nதரமான நூல்கள் புத்தகங்கள் மற்றும் திரை விமர்சனங்கள்\nடிஜிட்டல் வீடியோ படைப்பாளிகளுக்கு உதவும் Gadgets\nயாழிசை ஓர் இலக்கிய பயணம்......\nசோரட்..உனது பெருகும் வெள்ளம் (குஜராத்தி நாவல் )\nநம்பமுடியாத உலகின் 11 நீர் நிலைகள் கலக்க முடியாத இடங்கள்\nசீன டிரகனிற்கு உணவாகும் கனேடிய புளுபெரி \nதிட்டமிடப்படாத தனிநபர் வாழ்வாதார திட்டங்களும் தோல்வியும்.\nசீனாவின் அம்பாந்தோட்டை நுழைவு: தமிழர்களுக்கான இராஜதந்திர நகர்வுக்கு உதவுமா..\nஜல்லிக்கட்டு போராட்டத்தால் மதுரையில் அசௌகரியங்களை எதிர் கொண்ட ஶ்ரீ லங்கன் ஏயார்லைன்ஸ் விமான சேவை ஊழியர்கள்.\nபன்னாட்டுத் தமிழாசிரியர் மாநாட்டில் பாரதியாரின் எள்ளுப்பேரன்\nஒரு சிறந்த கை மருந்து \nஇலக்கியம் - சில அடிப்படைகள்\nகபாலி – என் பார்வையில் (சினிமா விமர்சனம்)\n”டொன்” லீ யின் பதுங்குகுழி\nஓ காதல் கண்மணி - மலர்கள் கேட்டேன்\nஇது பவியின் தளம் .............துளிகள்.\nஎன்றும் உங்கள் முகத்தில் புன்னகை தழுவட்டும் ......\nகமல் 60 தேடியதும் கிடைத்ததும்.\nயாழ்தேவி - யாழ்ப்பாண புகையிரத நிலையம்\nஅடேலின் வாழ்க்கை: அத்தியாயம் 1 & 2 (அ) காதலின் உன்மத்தம்\nஎன்னை நானே செதுக்கும் போது...\nசத்தியப் பிரமாண நிகழ்வில் தமிழ் தேசியக் கூட்டமைப்பினுள் பாரிய பிழவு\nமத்தியமாகாண சிறுபான்மை மக்கள் யாருக்கு வாக்களிப்பது\nஅவ்வை தமிழ்ச் சங்கம் நொய்டா\nசோலார் செல் - காட்மியம் டெலுரைடு பகுதி 2\nVettri Cricket Awards 2011 - சந்தேகங்களும், பதில்களும்\nஅறிவியலின் கதை[4]: 'அளவில்லா ஆற்றல் பெற முடியுமா\nஇனி இலங்கைக்கு என்ன நடக்கும் (சனல் 4 அண்மையில் வெளியிட்ட யுத்தக்குற்ற ஆதாரங்களின் தொகுப்புக் காணொளியின் பின்...)\nகணணியில் பணிபுரியும் அனைவருக்கும் உதவும் Dropbox \nவெற்றி FM, சக்தி FM உபுண்டு இயங்குதளத்தில் கேட்பது எவ்வாறு\n2010 - 140 எழுத்துக்களில்\n...:: தமிழ்சார் கணினி ::...\nஉள்ளூர்மயமாக்கப்பட்ட தொகுதிகள் மற்றும் செயலிகள் தொடர்பான மாநாடு - 2010\nஎந்தவொரு செல்போன் வலையமைப்புகளிடையேயும் ஒரே இலக்கத்தை பாவிக்கலாம் Mobile Number Portability - very soon\nசர்வதேசத் தமிழ் வலைப்பதிவு விருதுகள்\nஆகஸ்ட் 2009ற்கான விருதுகள் தயாராகின்றது...\nநிபிரு 2012-ல் பூமியை கடந்து போகுமா \nCT : கிரிக்கெட் தமிழ்\nஉலகின் மிகப்பெரியவைகள் அவற்றில் சில\nதேர்தல் வரலாற்றிலேயே அதிக வேட்பாளர்கள்\nமுத்துக்களில் பத்து பகுதி 02\nஉங்கள் வருகைக்கு என் நன்றிகள்\nஉலகின் மிக சிறந்தது (3)\nஇராட்சத வெண் சுறா (1)\nஇலங்கைப் பதிவர் சந்திப்பு (1)\nஉலகில் மிகச் சிறியவை (1)\nகடல் வாழ் உயிரினங்கள் (1)\nகார்லஸ் ஸ்லிம் .இண���யம் (1)\nசர்வதேச மகளிர் தினம் (1)\nஜனாதிபதி தேர்தல் 2010 (1)\nதமிழ் இணைய மாநாடு (1)\nபூதம் ஒன்றை பூதம் விழுங்கியது (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540499389.15/wet/CC-MAIN-20191207105754-20191207133754-00047.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.behindframes.com/tag/vasanth/", "date_download": "2019-12-07T12:37:03Z", "digest": "sha1:STDOZRWI5YV6GBSXLJ76D6NOVXSUFEHD", "length": 4062, "nlines": 86, "source_domain": "www.behindframes.com", "title": "Vasanth Archives - Behind Frames", "raw_content": "\n3:09 PM தனுசு ராசி நேயர்களே ; விமர்சனம்\n3:06 PM ஜடா ; விமர்சனம்\n3:03 PM இரண்டம் உலகப்போரின் கடைசி குண்டு ; விமர்சனம்\n4:07 PM “ஒரு அக்கா ரெண்டு அம்மாவுக்கு சமம்” – அனுபவம் பகிர்கிறார் ‘தம்பி’ கார்த்தி\n3:31 PM மார்க்கெட் ராஜா MBBS – விமர்சனம்\nபதட்டத்தில் இருக்கும் ‘தரமணி’ ஹீரோ..\nதடை பல கடந்து, வரும் ஆகஸ்ட் 11 ஆம் தேதி ரிலீசாக உள்ளது ‘தரமணி’.. இந்தப்படத்தை பார்த்து பார்த்து செதுக்கியுள்ளார் இயக்குனர்...\nதனுசு ராசி நேயர்களே ; விமர்சனம்\nஇரண்டம் உலகப்போரின் கடைசி குண்டு ; விமர்சனம்\n“ஒரு அக்கா ரெண்டு அம்மாவுக்கு சமம்” – அனுபவம் பகிர்கிறார் ‘தம்பி’ கார்த்தி\nமார்க்கெட் ராஜா MBBS – விமர்சனம்\nஅடுத்த சாட்டை – விமர்சனம்\nஎன்னை நோக்கி பாயும் தோட்டா – விமர்சனம்\nதனுசு ராசி நேயர்களே ; விமர்சனம்\nஇரண்டம் உலகப்போரின் கடைசி குண்டு ; விமர்சனம்\n“ஒரு அக்கா ரெண்டு அம்மாவுக்கு சமம்” – அனுபவம் பகிர்கிறார் ‘தம்பி’ கார்த்தி\nமார்க்கெட் ராஜா MBBS – விமர்சனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540499389.15/wet/CC-MAIN-20191207105754-20191207133754-00047.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "http://www.madhumathi.com/2012/10/TamilNadunaturalsystem-tnpsc.html", "date_download": "2019-12-07T12:36:48Z", "digest": "sha1:J7I6WSRZ6L7DXFUKT7E4TJF66VXYFKSJ", "length": 14081, "nlines": 178, "source_domain": "www.madhumathi.com", "title": "தமிழகத்தின் இயற்கை அமைப்பு - டி.என்.பி.எஸ்.சி - மதுமதி.காம்", "raw_content": "\nTopics : Choose Categories அகக்கவிதை (17) அம்மணி சின்ராசு (4) அரசியல் (12) அரசியல் நிகழ்வுகள் (3) கட்டுரை (5) கவிதை (40) கவிதையில் வரலாறு (6) காதல் (7) கொக்கரக்கோ (14) க்ரைம் நாவல் (8) சினிமா (28) சின்னத்திரை (3) டி.என்.பி.எஸ்.சி (152) தமிழ்நாடு (32) தேர்வுக்கான குறிப்புகள் (18) தொடர்கதை (1) நாத்திகம் (3) பகுத்தறிவு (6) பெரியாரியல் (7) பொது அறிவு (40) பொதுத்தமிழ் (59) பொருளாதாரம் (1) போலீஸ் ஸ்டேஷன் (1) முகநூல் முனகல் (5) முக்கிய அறிவிப்பு (18) வரலாறு (9) விருந்தினர் பக்கம் (9) வெற்றி நிச்சயம் (4) ஹைக்கூ.. (1)\nHome » examination , group 2 , tnpsc , குரூப் 2 , டி.என்.பி.எஸ்.சி , தமிழ்நாடு , பொது அறிவு » தமிழகத்தின் இயற்கை அமைப்பு - டி.என்.பி.எஸ்.சி\nதமிழகத்தின் இயற்கை அமைப்பு - டி.என்.பி.எஸ்.சி\nவணக்கம் தோழ��்களே.. தமிழகத்தின் இயற்கை அமைப்பைப் பற்றி கட்டாயம் தெளிவாகத் தெரிந்து கொள்ளுதல் அவசியம். அடிக்கடி இவற்றிலிருந்து வினாக்கள்கேட்கப்படுகின்றன..\nதமிழகம் 8' 5' வட அட்ச ரேகை முதல் 13' 35' வட அட்ச ரேகை வரையிலும், 76' 15' கிழக்கௌ தீர்க்க ரேகை முதல் 80' 20; கிழக்கு தீர்க்க ரேகை வரையிலும் பரவிக் கிடக்கிறது.\nதெற்கு எல்லையான கன்னியாகுமரியில் வங்காள விரிகுடா, அரபிக்கடல் மற்றும் இந்தியப்பெருங்கடல் என மூன்றும் சங்கமிக்கிறது.\nஇந்திய பரப்பளவில் தமிழகம் 4 சதவீதத்தைப் பெற்றுள்ளது.\nபரப்பளவில் இந்தியாவின் 11 வது பெரிய மாநிலமாக தமிழகம் விளங்குகிறது.\nதமிழகத்தின் மொத்த நிலப்பரப்பு 1,30,058 சதுர கிலோமீட்டர் ஆகும்.\nமேற்குத்தொடர்ச்சி மலைகள் கிழக்குத் தொடர்ச்சி மலைகள்\nநீலகிரி மலை ஜவ்வாது மலை\nபழனி மலை சேர்வராயன் மலை\nஅகத்தியர் மலை செஞ்சி மலை\nஏலக்காய் மலை செயின்ட் தாமஸ் குன்றுகள்\nபதிவை பகிர்ந்து கொள்ளுங்கள் படிப்பவர்களுக்கு பயன்படட்டும்..\nடி.என்.பி.எஸ்.சி - வீடியோ பதிவுகளைக் காண இங்கே செல்லவும்..\nபதிவை தரவிறக்கம் செய்ய கீழே உள்ள இணைப்பில் செல்லவும்..\nபுதிய பதிவுகளை ஈமெயிலில் பெற\nLabels: examination, group 2, tnpsc, குரூப் 2, டி.என்.பி.எஸ்.சி, தமிழ்நாடு, பொது அறிவு\nஉங்கள் பதிவுகளை நான் தொடர்ந்து படித்து வருகிறேன் எனது டி.என்.பி.எஸ்.சி தேர்வுக்கு மிகுவும் பயனுள்ளதாக உள்ளது.\nஉலக முக்கிய தினங்களை பற்றி ஒரு பதிவு வெளியுடுங்கள்.\nஅதில் எனக்கு நிறைய குழப்பங்கள் உள்ளன.\nகருத்துரைப் பெட்டியில் இடும் கருத்துகளுக்கு கருதிட்டவரே பொறுப்பாவர்..\nபுதிய பதிவுகளை ஈமெயிலில் பெற\nடி.என்.பி.எஸ்.சி- மரபுப் பிழை நீக்கி எழுதுதல் பாகம் 26\nவணக்கம் தோழர்களே.. பாகம் 25 ல் சந்திப்பிழை நீக்கி எழுதுவது எப்படி எனப்பார்த்தோம்..இப்பதிவில் மரபுப்பிழை நீக்கி எழுதுவது...\nஅடைமொழியால் குறிக்கப்பெறும் சான்றோர். மகாகவி பாரதியார் வ ணக்கம் தோழர்களே..முன்னதாக நடைபெற்ற தேர்வுகளில் அடைமொழியால் குறிக்க...\nஅடைமொழியால் குறிக்கப்படும் நூல்கள் மண நூல், முக்தி நூல், காமநூல், இயற்கை தவம் ...\nடி.என்.பி.எஸ்.சி- பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள்\nபதினெண் கீழ்க்கணக்கு நூல்கள் அறநூல்கள் - 11 ...\nTNPSC - 96 வகை சிற்றிலக்கியங்கள்(பொதுத்தமிழ்)\n இந்தப் பதிவில் சிற்றிலக்கியங்களையும் அதன் வகைகளையும் தெரிந்துகொள்வோம். சிற���றிலக்கியம் என்பது அளவில் சுருங்கியதாக அ...\nடி.என்.பி.எஸ்.சி - பொதுத்தமிழ் பகுதி - மொத்த பதிவுகளின் இணைப்புகள் ஒரே பதிவில்\nவ ணக்கம் தோழர்களே..நடைபெறவிருக்கும் டி.என்.பி.எஸ்.சி குரூப் 2 மற்றும் குரூப் 4 தேர்வுகளின் பாடத்திற்குட்பட்ட பொதுத்...\nஇலக்கண குறிப்பறிதல் (பெயரெச்சம்,வினையெச்சம்) வணக்கம் தோழர்களே..இலக்கண குறிப்பறிதல் பற்றி பா...\nதீ விரவாதம் என்ற சொல் தான் இன்றைக்கு உலகளவில் மனித இனத்தை அச்சுறுத்திக்கொண்டிருக்கிறது எனக்கூட சொல்லலாம்.தீவிரவாதம் என்ற வார்த்தைய...\nவலைப்பூ வாசகர்களுக்கு வணக்கம் ..\nவலைப்பதிவு வாசகர்களுக்கும் என்னைத் தொடரும் தோழர்களுக்கும் நான் தொடரும் தோழர்களுக்கும் வணக்கம். .\"லீப்ஸ்டர்\" என்ற விருது...\nஆசிரியர் குறிப்பு - டி.என்.பி.எஸ்.சி\nவ ணக்கம் தோழர்களே.. டி.என்.பி.எஸ்.சி தேர்வுகளில் இப்போதெல்லாம் பொருத்துக என்ற பகுதியில் அதிகமாக நூல் நூலாசிரியர்கள் பற்றி வினாக்...\nTNPSC - முக்கிய வினா-விடைகள்\nஎழுதிய மாத நாவல்கள் சில\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540499389.15/wet/CC-MAIN-20191207105754-20191207133754-00047.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://lathamagan.com/2016/03/27/topeople/", "date_download": "2019-12-07T11:11:48Z", "digest": "sha1:FZNJTBF7B2JLZVEGC73CSDPWGLVAIJWT", "length": 7303, "nlines": 118, "source_domain": "lathamagan.com", "title": "இல்லாமல் போனவர்களுக்கு நன்றி | சில ரோஜாக்கள்", "raw_content": "\nபார்த்துக் கிழித்தவை பற்றி எழுதிக் குவித்தவை\nமசான பதி\tநிழல்களைப் புகைப்படம் எடுப்பவர்கள்\nP\tPoems\tபின்னூட்டமொன்றை இடுக\nவீசிவிட்டு சலித்து அமரும் சிறுமிக்கும்\nசொல்வதற்கு ஒரு கதை இருக்கிறது.\nவாழ்வொன்றை வேண்டியிருக்கவேண்டாம் அவன் என்றே\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nமசான பதி\tநிழல்களைப் புகைப்படம் எடுப்பவர்கள்\nகுழந்தையின் விளையாட்டுப்பொருளென மொழியுடன் விளையாடுபவன். தீவிர வாசகன். தின்ற பழத்தின் விதையிலிருந்து செடி வளர்க்கும் ஒரு சிறு பறவை.\nபட்டயங்களை ஊடுருவிச் செல்லும் மழை\n//யட்சியைக் கண்டுபிடிப்பது மிகமிக எளிது. காமம் கொண்ட ஆணின் கண்களில் இருந்து ஒளிந்துகொள்ள அவளால் முடியவே முடியாது.//… twitter.com/i/web/status/1… 2 months ago\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540499389.15/wet/CC-MAIN-20191207105754-20191207133754-00047.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://rakskitchentamil.com/tag/snacks/", "date_download": "2019-12-07T11:02:43Z", "digest": "sha1:D6KOZVY2MIBZ6I7RUM3YXZZ7IFDQRA5N", "length": 3118, "nlines": 66, "source_domain": "rakskitchentamil.com", "title": "Snacks Archives | ராக்ஸ் கிட்சன்", "raw_content": "\nPosted in சுண்டல் செய்முறை\nசோயா பீன்ஸ் சுண்டல் நாம் செய்யும் சுண்டல் வகைகளிலிருந்து சற்று வித்தியாசமானது. செய்முறை மற்ற சுண்டல் போலவே தான், அனால் சோயா பீன்ஸ் வைத்து செய்யலாம் என்ற…\nபருப்பு வடை பருப்பு வடை, கடலை பருப்பு மற்றும் சிறிது உளுத்தம் பருப்பும் சேர்த்து செய்யும் ஒரு சிற்றுண்டி. மிகச்சில பொருட்களுடன், மொறுமொறுப்பாகவும், வாசனையாகவும் இருக்கும். என்…\nசொஜ்ஜி அப்பம் மைதா அல்லது ரவா உபயோகித்து செய்யும் ஒரு இனிப்பு பலகாரம். இதுவும் போளி செய்வது போலவே தான், அனால் இதன் பூரணமும் செய்முறையும் சற்று வேறு.\nCopyright © 2019 ராக்ஸ் கிட்சன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540499389.15/wet/CC-MAIN-20191207105754-20191207133754-00047.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2279890", "date_download": "2019-12-07T11:32:36Z", "digest": "sha1:SR3NFFREP63O6YMKFXBWI2QTRJUZAQHH", "length": 17377, "nlines": 238, "source_domain": "www.dinamalar.com", "title": "அடிப்படை வசதி இல்லாத ஆண்டிபட்டி வாரச்சந்தை| Dinamalar", "raw_content": "\nஆழியாறில் நீச்சலடித்த யானை: வைரலாகும் வீடியோ\nகருணை மனுவை திரும்பப் பெறும் நிர்பயா குற்றவாளி\nநீதி வழங்குவதில் அவசரப்பட முடியாது: தலைமை நீதிபதி\nஅமெரிக்காவின் இன்னொரு முகம்: அடிதடியில் முடியும் ...\nஉலக தமிழ் ஆராய்ச்சி மையத்தில் ஹிந்தி ... 1\nஉன்னாவ் பலாத்காரம் : கண்ணீர் விட்ட பிரியங்கா 19\nவெங்காயம் திருடிய நபருக்கு அடி உதை 2\nபலாத்கார குற்றவாளிகள் : கொதித்தெழும் மக்கள் 5\nதமிழக நிதிநிலை மோசம்: ஸ்டாலின் 7\nபெண்களுக்கு எதிரான வன்முறை அதிகரிப்பு: ராகுல் கவலை 16\nஅடிப்படை வசதி இல்லாத ஆண்டிபட்டி வாரச்சந்தை\nஆண்டிபட்டி : ஆண்டிபட்டி வாரச்சந்தையில் அடிப்படை வசதி இல்லாததால் வெளியூர்களில் இருந்து வரும் வியாபாரிகள், பொதுமக்கள் சிரமப்படுகின்றனர்.ஆண்டிபட்டி வாரச்சந்தை திங்கட்கிழமை கூடுகிறது.\nமாவட்டத்தின் பல்வேறு பகுதிகள், வெளி மாவட்டத்தில் இருந்தும் 200-க்கும் மேற்பட்ட வியாபாரிகள் முதல் நாள் மாலையில் கூடி விடுவர். வியாபாரத்திற்காக இரு நாட்கள் தங்கும் வியாபாரிகளுக்கு சந்தை வளாகத்தில் எந்த அடிப்படை வசதியும் இல்லை. பொதுக்ககழிப்பறை, குளியல் அறை இல்லாததால் நகர் பகுதிக்கு வந்து செல்லும் நிலை உள்ளது. வாரச்சந்தையில் பொருட்கள் வாங்குவதற்கு வரும் ஐந்து ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வருவர்.மாலை 6:00 மணிக்கு மேல் இரவு 8:00 மணி வரையும் வியாபாரம் நடக்கிறது. இரவில் மின் விளக்கு வசதி சந்தை வளாகத்தில் இல்லை.\nஇதனால் பலரும் அச்ச உணர்வுடன் பணம், பொருட்களை பாதுகாக்கும் நிலை உள்ளது. சந்தை வளாகத்தில் உள்ள பொதுக்கழிப்பறை, குளியல் அறை பராமரிப்பின்றி பல ஆண்டுகளாக மூடிக்கிடக்கிறது. சந்தை இல்லாத நாட்களில் மீன்கடைகள், கறிக்கோழிக்கடைகளின் கழிவுகளை வளாகத்தில் கொட்டி செல்வதால் பாதிப்பு ஏற்படுகிறது. இங்கு கடைகளுக்கான மேடை, மேற்கூரை சேதம் அடைந்துள்ளது. மழை, வெயில் காலங்களில் சந்தைக்கு வரும் வியாபாரிகள், பொதுமக்கள் பாதிக்கப்படுகின்றனர். இங்கு அடிப்படை வசதிகளை மேம்படுத்த ஆண்டிபட்டி பேரூராட்சி நடவடிக்கை எடுக்க வேண்டும்.-----------------\nபயிர் சாகுபடிக்கு 'பாலி ஹவுஸ்' அமைக்க அழைப்பு\nஐரோப்பாவில் சதுரங்க போட்டி மாற்றுதிறனாளி மாணவர் தவிப்பு\n» பொது முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nபயிர் சாகுபடிக்கு 'பாலி ஹவுஸ்' அமைக்க அழைப்பு\nஐரோப்பாவில் சதுரங்க போட்டி மாற்றுதிறனாளி மாணவர் தவிப்பு\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540499389.15/wet/CC-MAIN-20191207105754-20191207133754-00047.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilserialtoday-247.net/2019/11/%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AE%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%B2-2/", "date_download": "2019-12-07T11:10:58Z", "digest": "sha1:GAA5M4FG2IGNCWP2DBMHI2SROMZEE5WX", "length": 7312, "nlines": 79, "source_domain": "tamilserialtoday-247.net", "title": "தலைமுடி பராமரிப்பில் எலுமிச்சை தரும் அழகு குறிப்புகள் | Tamil Serial Today-247", "raw_content": "\nதலைமுடி பராமரிப்பில் எலுமிச்சை தரும் அழகு குறிப்புகள்\nதலைமுடி பராமரிப்பில் எலுமிச்சை தரும் அழகு குறிப்புகள்\nஎலுமிச்சையில் இருக்கும் வைட்டமின் சி, தலைமுடியின் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதோடு, பொடுகுத் தொல்லை, அதிகப்படியான எண்ணெய் பசையுல்ள ஸ்கால்ப் போன்ற தலைமுடி பிரச்சனைக்கு நல்ல தீர்வளிக்கும்.\nதேங்காய் எண்ணெயுடன் எலுமிச்சை சாற்றினை சேர்த்து கலந்து பயன்படுத்தினால், பொடுகுத் தொல்லை நீங்குவதோடு, ஸ்கால்ப் ஊட்டம் பெறும். 1 ஸ்பூன் எலுமிச்சை சாற்றினை தேங்காய் எண்ணெயுடன் சேர்த்து கலந்து, ஸ்கால்ப்பில் தடவி மென்மையாக மசாஜ் செய்து, 1 மணிநேரம் ஊற வைத்து, பின் மைல்டு ஷாம்பு பயன்படுத்தி அலசுங்கள்.\nபாதிக்கப்பட்ட தலைமுடியை சரிசெய்ய, எலுமிச்சை சாற்றினை தேன் மற்றும் பாதாம் எண்ணெயுடன் சேர்த்து கலந்து, ஸ்கால்ப்பில் படும்படி நன்கு தடவி மென்மையாக சிறிது நேரம் மசாஜ் செய்து, பின் 1 மணிநேரம் ஊறவைத்து, மைல்டு ஷாம்பு பயன்படுத்தி அலசுங்கள்.\nஒரு பௌலில் சிறிது தயிரை எடுத்து, அத்துடன் 1 ஸ்பூன் எலுமிச்சை சாற்றினை சேர்த்து கலந்து, ஸ்கால்ப்பில் தடவி மென்மையாக மசாஜ் செய்து, சிறிது நேரம் ஊற வைத்து, மைல்டு ஷாம்பு கொண்டு அலசுங்கள். இந்த மாஸ்க்கை வாரத்திற்கு 2 முறை பயன்படுத்த நல்ல பலன் கிடைக்கும்.\nஎலுமிச்சை சாற்றினை வேப்பிலையுடன் சேர்த்து கலந்து பயன்படுத்தினால், பொடுகு நீங்குவதோடு, ஸ்கால்ப்பில் ஏற்பட்ட பூஞ்சை தொற்றுக்களும் அகலும்.\nஒரு பௌலில் முட்டையின் வெள்ளைக்கருவை எடுத்து, அத்துடன் 2 ஸ்பூன் எலுமிச்சை சாற்றினை சேர்த்து நன்கு கலந்து, தலைமுடி மற்றும் ஸ்கால்ப்பில் தடவி, 20 நிமிடம் ஊற வைத்து, பின் மைல்டு ஷாம்பு பயன்படுத்தி தலைமுடியை அலச வேண்டும். இப்படி வாரத்திற்கு ஒருமுறை செய்து வர, தலைமுடி பொலிவோடு இருப்பதுடன், தலைமுடியும் நன்கு வளர்ச்சி பெறும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540499389.15/wet/CC-MAIN-20191207105754-20191207133754-00048.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.behindframes.com/tag/ramana/", "date_download": "2019-12-07T12:08:16Z", "digest": "sha1:57Q7JXH5UENJDEE3AD7SL6PTLH5T33JZ", "length": 4175, "nlines": 80, "source_domain": "www.behindframes.com", "title": "Ramana Archives - Behind Frames", "raw_content": "\n3:09 PM தனுசு ராசி நேயர்களே ; விமர்சனம்\n3:06 PM ஜடா ; விமர்சனம்\n3:03 PM இரண்டம் உலகப்போரின் கடைசி குண்டு ; விமர்சனம்\n4:07 PM “ஒரு அக்கா ரெண்டு அம்மாவுக்கு சமம்” – அனுபவம் பகிர்கிறார் ‘தம்பி’ கார்த்தி\n3:31 PM மார்க்கெட் ராஜா MBBS – விமர்சனம்\nகேப்டனுக்கு ஆதரவாக ஆர்.கே.செல்வமணியின் குரல்..\nதிரையுலகில் உள்ளவர்களும், தொண்டர்களும் விஜயகாந்த்தை மரியாதையுடன் குறிப்பிடுவது கேப்டன் என்றுதான். ஆனால் சில தினங்களுக்கு முன் முன்னாள் ராணுவ வீரர் ஒருவர்...\nதனுசு ராசி நேயர்களே ; விமர்சனம்\nஇரண்டம் உலகப்போரின் கடைசி குண்டு ; விமர்சனம்\n“ஒரு அக்கா ரெண்டு அம்மாவுக்கு சமம்” – அனுபவம் பகிர்கிறார் ‘தம்பி’ கார்த்தி\nமார்க்கெட் ராஜா MBBS – விமர்சனம்\nஅடுத்த சாட்டை – விமர்சனம்\nஎன்னை நோக்கி பாயும் தோட்டா – விமர்சனம்\nதனுசு ராசி நேயர்களே ; விமர்சனம்\nஇரண்டம் உலகப்போரின் கடைசி குண்டு ; விமர்சனம்\n“ஒரு அக்கா ரெண்டு அம்மாவுக்கு சமம்” – அனுபவம் பகிர்கிறார் ‘தம்பி’ கார்த்தி\nமார்க்கெட் ராஜா MBBS – விமர்சனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540499389.15/wet/CC-MAIN-20191207105754-20191207133754-00048.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "http://www.jayanewslive.com/tamilnadu/tamilnadu_96370.html", "date_download": "2019-12-07T10:59:54Z", "digest": "sha1:VFLLMU753LVA6LG5Y5RV5WQ2J46QT24I", "length": 17019, "nlines": 123, "source_domain": "www.jayanewslive.com", "title": "சேலம் தனியார் பள்ளியில் நடைபெற்ற குழந்தைகள் தின விழாவில் 29 இரட்டை பெண் குழந்தைகள் மேடையில் இசைக்கேற்ப நடனம் ஆடி அசத்தல்", "raw_content": "\nதமிழக ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்‍கான புதிய தேர்தல் அறிவிப்பாணை இன்று மாலை வெளியாக வாய்ப்பு - மாநில தேர்தல் ஆணைய வட்டாரங்கள் தகவல்\nஆயுதத் தொழிற்சாலை வாரியம் ராணுவத்திற்காக தயாரித்து வழங்கும் வெடிபொருட்கள் தரம் குறைந்தவை - சிஏஜி அறிக்கையில் அதிர்ச்சி தகவல்\nஹைதராபாத் என்கவுண்டர் குறித்த விசாரணைக்காக தெலங்கானா சென்றது தேசிய மனித உரிமைகள் ஆணைய குழு - என்கவுண்டர் நடத்திய காவலர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி உச்சநீதிமன்றத்தில் மனு தாக்‍கல்\nவெங்காய இறக்‍குமதியை அதிகரித்து உடனடியாக விலையை கட்டுக்‍குள் கொண்டு வர வேண்டும் - தமிழக அரசுக்கு பொதுமக்‍கள் கோரிக்‍கை\nவெங்காய விலையைத் தொடர்ந்து ராக்கெட் வேகத்தில் பறக்கும் முருங்கைக்காய் விலை - கிலோ 300 ரூபாயை நெருங்கியதால் பொதுமக்கள் அதிர்ச்சி\nஹைதராபாத் என்கவுண்டருக்‍கு எதிராக பெண்கள் மற்றும் மனித உரிமை செயல்பாட்டாளர்கள் தொடர்ந்த வழக்கு - தெலங்கானா உயர்நீதிமன்றத்தில் வரும் 9ம் தேதி விசாரணை\nமத்திய அரசின் சீர்திருத்த நடவடிக்கைகளால் வங்கித்துறையில் நிலவிய பிரச்னைகளுக்கு தீர்வு - அதிகாரிகள் அச்சமின்றி நேர்மையான முடிவுகளை எடுக்க வேண்டும் என பிரதமர் மோடி வலியுறுத்தல்\nமோட்டார் வாகனத் தயாரிப்பு நிறுவனங்களின் வருவாய் 10 சதவீதம் வீழ்ச்சி - ஒரு லட்சம் தொழிலாளர்கள் வேலையிழந்துள்ளதாக மோட்டார் வாகன உபகரண உற்பத்தியாளர் கூட்டமைப்பு தகவல்\nதமிழக ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்‍கான தேர்தல் அறிவிப்பாணை ரத்து - மாநில தேர்தல் ஆணையம் திடீர் அறிவிப்பு\nசென்னை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் அதிகாலை முதல் மீண்டும் மழை - திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களிலும் பரவலாக மழை பெய்வதால் நீர்நிலைகளுக்கு வரத்து அதிகரிப்பு\nசேலம் தனியார் பள்ளியில் நடைபெற்ற குழந்தைகள் தின விழாவில் 29 இரட்டை பெண் குழந்தைகள் மேடையில் இசைக்கேற்ப நடனம் ஆடி அசத்தல்\nஎழுத்தின் அளவு: அ + அ - அ\nசேலம் தனியார் பள்ளியில் நடைபெற்ற குழந்தைகள் தின விழாவில், 29 இரட்டை பெண் குழந்தைகள் மேடையில் இசைக்கேற்ப நடனம் ஆடியது அனைவரையும் கவர்ந்தது.\nகுழந்தைகள் தினவிழா நாடுமுழுவதும் உள்ள அனைத்துப் பள்ளிகளிலும் சிறப்பாக கொண்டாடப்பட்டது. சேலம் அருகே உள்ள தனியார் பள்ளியில் நடைபெற்ற குழந்தைகள் தின விழா கொண்டாட்டத்தில், அந்த பள்ளியில் படிக்கும் 29 இரட்டை பெண் குழந்தைகள் கௌரவிக்கப்பட்டனர். எல்கேஜி முதல் பத்தாம் வகுப்பு வரை இந்த பள்ளியில் 29 இரட்டை பெண் குழந்தைகள் பயின்று வருகின்றனர். இந்த நிலையில் குழந்தைகள் தின விழாவையொட்டி நடைபெற்ற கலை நிகழ்ச்சியில் ஒவ்வொரு இரட்டை குழந்தைகளும் ஒரே மாதிரியான உடை அணிந்து வந்து அனைவரையும் கவர்ந்தனர். மேலும் இசைக்கு ஏற்ப அவர்கள் நடனம் ஆடி அனைவரையும் மகிழ்வித்தனர்.\nதூத்துக்‍குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் : 17 கட்டங்களாக 422 இதுவரை பேரிடம் நேரில் விசாரணை\nதிருத்தணி அரசு மருத்துவமனையில் பிரசவம் நடந்த 3-வது நாளில் பெண் உயிரிழப்பு - செவிலியர்களின் கவனக்‍குறைவே காரணம் என உறவினர்கள் குற்றச்சாட்டு\nநாகை அரசு மருத்துவக்‍கல்லூரி அமைப்பதில் போட்டி : அமைச்சர் - எம்.எல்.ஏ. இடையே மோதல்\nநெல் ஜெயராமனின் முதலாமாண்டு நினைவஞ்சலி : நெல் ஜெயராமனின் பெயரில் விருது வழங்க அரசுக்கு கோரிக்கை\nஓமலூர் அருகே குடிபோதையில் தந்தையை அடித்துக் கொன்ற மகன் : காவல்துறை அதிகாரிகள் விசாரணை\nசென்னையை அருகே கொள்ளையர்களின் அராஜகத்தால் தவறி விழுந்த பெண் - மருத்துவமனையில் சிகிச்சைப் பலனின்றி உயிரிழப்பு\n5 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்த வழக்‍கு : குற்றவாளிக்‍கு 10 ஆண்டு சிறைத்தண்டனை விதித்து கடலூர் மகளிர் நீதிமன்றம் தீர்ப்பு\nநாட்டின் சிறந்த 10 காவல் நிலையங்களில் தேனி அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு 4-வது இடம்\nமதுரையில் சாலையில் தறிகெட்டு ஓடிய கார் : அடுத்தடுத்து 3 வாகனங்கள் மீது மோதியதில் மூதாட்டி பலி - இருவர் படுகாயம்\nசிதம்பரத்தில் உள்ள ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தவறான சிகிச்சையால் பாதிக்‍கப்பட்ட குழந்தை - உரிய இழப்பீடு கோரி தந்தை புகார்\nமாசு காரணமாக இந்தியர்களின் ஆயுள்காலம் குறையவில்லை : மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சா் பிரகாஷ் ஜாவடேகர��� தகவல்\nபிற நெட்வொர்க்‍குகளுக்‍கு இலவச அழைப்புகள் : வோடபோன், ஐடியா, ஏர்டெல் நிறுவனங்கள் அறிவிப்பு\nமும்பை தாக்‍குதல் சம்பவம் : குற்றவாளிகள் பாகிஸ்தானில் சுதந்திரமாக நடமாடுகிறார்கள் என இந்தியா கடும் குற்றச்சாட்டு\nபிரிட்டனில் வெடிகுண்டுகள் வைத்து தகர்க்கப்பட்ட மின்நிலைய கோபுரங்கள் - சீட்டுக்கட்டுகள் போல சரிந்து விழுந்தன\n6 ஆண்டுகளில் 3.18 லட்சம் குழந்தைகள் காணவில்லை : மத்திய அமைச்சா் ஸ்மிருதி இரானி தகவல்\nஜனவரி 10-ம் தேதிக்‍கு முன்னதாக டெல்லிக்கு தேர்தல் : நிலுவை திட்டங்களை நிறைவேற்ற கெஜ்ரிவால் தீவிரம்\nபணியை ராஜினாமா செய்யும் ஊழியர்களுக்கு ஓய்வூதியம் வழங்கக் கூடாது - உச்சநீதிமன்றம் உத்தரவு\nதூத்துக்‍குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் : 17 கட்டங்களாக 422 இதுவரை பேரிடம் நேரில் விசாரணை\nதிருத்தணி அரசு மருத்துவமனையில் பிரசவம் நடந்த 3-வது நாளில் பெண் உயிரிழப்பு - செவிலியர்களின் கவனக்‍குறைவே காரணம் என உறவினர்கள் குற்றச்சாட்டு\nநாகை அரசு மருத்துவக்‍கல்லூரி அமைப்பதில் போட்டி : அமைச்சர் - எம்.எல்.ஏ. இடையே மோதல்\nமாசு காரணமாக இந்தியர்களின் ஆயுள்காலம் குறையவில்லை : மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சா் பிரகாஷ் ....\nபிற நெட்வொர்க்‍குகளுக்‍கு இலவச அழைப்புகள் : வோடபோன், ஐடியா, ஏர்டெல் நிறுவனங்கள் அறிவிப்பு ....\nமும்பை தாக்‍குதல் சம்பவம் : குற்றவாளிகள் பாகிஸ்தானில் சுதந்திரமாக நடமாடுகிறார்கள் என இந்தியா க ....\nபிரிட்டனில் வெடிகுண்டுகள் வைத்து தகர்க்கப்பட்ட மின்நிலைய கோபுரங்கள் - சீட்டுக்கட்டுகள் போல சர ....\n6 ஆண்டுகளில் 3.18 லட்சம் குழந்தைகள் காணவில்லை : மத்திய அமைச்சா் ஸ்மிருதி இரானி தகவல் ....\nதேசிய அளவிலான யோகாசன நிகழ்ச்சி : 1800-க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்பு ....\nவிருதுநகர் மாவட்டத்தில் யோகாசனம் செய்து 7-ம் வகுப்பு மாணவி உலக சாதனை - 'நோபிள் புக் ஆப் ரெக்க ....\nதமிழ் வார்த்தைகள்,கவிதை, பாடல்களை தலைகீழாக வாசித்து சாதனை படைக்கும் இளம் பெண் ....\nகண்ணாடி மீன் தொட்டிக்குள் நீண்ட நேரம் யோகாசனம் - 9 வயது மாணவி உலக சாதனை படைத்து அசத்தல் ....\nதருமபுரி அருகே யோகாவில் அசத்தும் மழலையர் பள்ளிச் சிறுமி - கொடிகளை பார்த்து நாட்டின் பெயர்களைக் ....\nமுகப்பு |இந்தியா |தமிழகம் |உலகம் |விளையாட்டு |ஆன்மீகம் |சிறப்பு செய்திகள் |வீடியோ��்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540499389.15/wet/CC-MAIN-20191207105754-20191207133754-00048.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.inneram.com/tamilnadu/tag/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%81%20%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%AA%E0%AF%8D%20%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D.html", "date_download": "2019-12-07T12:01:48Z", "digest": "sha1:VTEVKVXGYXLZMVIEOJYS7QTOH5VNHUJR", "length": 9301, "nlines": 155, "source_domain": "www.inneram.com", "title": "புது மணப் பெண்", "raw_content": "\nபாலியல் குற்றங்களில் முதலிடத்தில் இருக்கும் உத்திர பிரதேசம்\nஉத்திர பிரதேசத்தில் அடுத்த அதிர்ச்சி - 14 வயது சிறுமி கொடூரமாக கூட்டு வன்புணர்வு\nபுயலை கிளப்பும் ஐதராபாத் என்கவுண்டர் சம்பவம் - உச்ச நீதிமன்றத்தில் வழக்கு\nபாபர் மசூதி வழக்கில் நீதி கேட்டு தமிழகம் எங்கும் தமுமுகவினர் ஆர்ப்பாட்டம்\nகிராமப்புற உள்ளாட்சித் தேர்தல் அறிவிப்பாணை ரத்து\nவிஜய்காந்த் வீட்டில் டும் டும் டும்\nதிருமணம் செய்து வைத்த பூசாரியுடன் புது மணப் பெண் தப்பியோட்டம் \nபோபால் (28 மே 2019): தனக்கு திருமணம் செய்து வைத்த பூசாரியுடன் புது மணப் பெண் தப்பியோடிய சம்பவம் மத்திய பிரதேசத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nதிருமணம் முடிந்த மூன்றே நிமிடத்தில் கணவனுக்கு அதிர்ச்சி கொடுத்த மனைவி\nகுவைத் (09 பிப் 2019): திருமணம் முடிந்த மூன்றே நிமிடத்தில் கணவனை விவாகரத்து செய்து அதிர்ச்சி கொடுத்துள்ளார் ஒரு பெண்.\nதிருமணம் முடிந்த கையோடு மணப் பெண் செய்த கரியத்தை பாருங்கள்\nபெங்களூரு (19 நவ 2018): கர்நாடகாவில் திருமணம் முடிந்த கையோடு புது மணப் பெண் தேர்வெழுதிய விவகாரம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.\nபுது மணப் பெண் கணவர் வீட்டு உறவினர்களால் வன்புணர்வு\nபுதுடெல்லி (30 செப் 2018): அரியானாவில் புது மணப் பெண் கணவர் வீட்டு உறவினர்களால் வன்புணர்வு செய்யப் பட்டுள்ளார்.\nமணமேடையில் புது மணப் பெண் செய்த காரியத்தை பாருங்கள் - வீடியோ\nமணமேடையில் புது மணப் பெண் மணக்கோலத்தில் இருக்கும் போது மாப்பிள்ளைக்கு செய்யும் சடங்குகளின்போது செய்த காரியம் பலரை அதிர்ச்சி அடைய செய்துள்ளது.\nபக்கம் 1 / 2\nஐதராபாத் என்கவுண்டர் - தேசிய மனித உரிமை ஆணையம் வழக்குப் பதிவு\nஇந்துத்வா கொள்கையில் ஒருபோதும் மாற்றமில்லை - உத்தவ் தாக்கரே திட்ட…\nசரத்பவார் சொன்ன அதிர்ச்சித் தகவல் - சிக்கலில் மோடி\nஎன்னது வெங்காயம் அசைவ உணவா\nபாலியல் குற்றங்களில் முதலிடத்தில் இருக்கும் உத்திர பிரதேசம்\nமகாராஷ்டிராவை தொடர்ந்து அடுத்த நெருக்கடியில் பாஜக\nஆபாச இணையதளங்களை முடக்க உத்தரவு - மத்திய அமைச்சர் தகவல்\nதொடர் மழை - உதவி எண்கள் அறிவிப்பு\nபிரதமர் மோடியின் நடவடிக்கை தெரியாத ஐயோ பாவம் மூதாட்டிகள்\nஷூவுக்குள் இருந்த பாம்பு கடித்து பெண் பரிதாப மரணம்\nஅந்த நான்கு பேரையும் பொது இடத்தில் தூக்கிலிடுங்கள் - ஹர்பஜன் சிங்…\nவரும் 26 ஆம் தேதி தென் தமிழகத்தில் சூரிய கிரகணம் - ஆனால் ஒரு எச்ச…\nவன்மமும் அலட்சியமும் - மேட்டுப்பாளையம் சம்பவம் குறித்து ஸ்டா…\nசவூதி நிதாகத் - புதிய விதிமுறைகள் விரைவில் அமல்\n9 மாவட்டங்களில் உள்ளாட்சித் தேர்தல் நடத்த தடை\nஏழு வருட போராட்டத்திற்கு விடை கிடைக்கவில்லையே - நிர்பயாவின் …\nவிஜய்காந்த் வீட்டில் டும் டும் டும்\nகிராமப்புற உள்ளாட்சித் தேர்தல் அறிவிப்பாணை ரத்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540499389.15/wet/CC-MAIN-20191207105754-20191207133754-00048.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.noolulagam.com/product/?pid=11257", "date_download": "2019-12-07T12:54:00Z", "digest": "sha1:M24G6434K44I5L7FEGMKA34H75NF6GZJ", "length": 7828, "nlines": 95, "source_domain": "www.noolulagam.com", "title": "Bharathidhasan Thaen Thamizh Kavidhaigal Muzhuvadhum - பாரதிதாசன் தேன்தமிழ்க் கவிதைகள் முழுவதும் பரிசுப் பதிப்பு » Buy tamil book Bharathidhasan Thaen Thamizh Kavidhaigal Muzhuvadhum online", "raw_content": "\nபாரதிதாசன் தேன்தமிழ்க் கவிதைகள் முழுவதும் பரிசுப் பதிப்பு - Bharathidhasan Thaen Thamizh Kavidhaigal Muzhuvadhum\nஎழுத்தாளர் : கோமுகி சுப்பிரமணியன்\nபதிப்பகம் : நர்மதா பதிப்பகம் (Narmadha Pathipagam)\nவிடுதலை துவக்கமும் முடிவும் மகாகவி பாரதியார் கவிதைகள் முழுவதும் பரிசுப் பதிப்பு\nகவிஞரின் நூல்களைப் புரிந்துகொள்ள அகராதியை புரட்டவேண்டிய அவசியம் கிடையாது. உள்ளத்தை தொடும் உணர்ச்சி ஓவியங்கள் அவரது கவிதைகள். ‘பழகு தமிழ்’ அவர் கையாள்வது.யாரும் ரசிக்கமுடியும். ஒவ்வொரு தமிழனும் அனுபவித்து ஆனந்தம் அடைய வேண்டும்\nஇந்த நூல் பாரதிதாசன் தேன்தமிழ்க் கவிதைகள் முழுவதும் பரிசுப் பதிப்பு, கோமுகி சுப்பிரமணியன் அவர்களால் எழுதி நர்மதா பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.\nமற்ற கவிதைகள் வகை புத்தகங்கள் :\nபரணியின் முன்னுரை பாடுகிறேன் - Bharaniyin Munnurai Paadugiraen\nதானியம் கொத்தும் குருவிகள் - Dhaaniyam Koththum Kuruvigal\n12 ஆம் வகுப்பு மாணவி\nகண்ணதாசன் திரையிசைப் பாடல் திறம் (பக்தியும் தத்துவமும்)\nஅதிரூபனும் சிண்ட்ரெல்லாவும் - Athiroobanum Cindrellavum\nபதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :\nசிறந்த தமிழ்ப் பழமொழிகளும் விளக்கங்களும் - Sirantha thamizh pazhamozhigalum vilakkangalum\nசொப்பன சாஸ்திரம் என்னும் கனவுகளின் பலன்\nஅறிந்ததினின்��ும் விடுதலை - Arindadinindrum Viduthalai\nநினைவோடை 27 கட்டுரைகள் - Ninaivodai\nஆறுமுகக் கடவுளுடன் ஒரு அட்வகேட்டின் அநுபவங்கள்\nசிந்திக்க வைக்கும் சிறை அனுபவங்கள்\nதன்வந்திரி முனிவரின் வைத்தியசாகரத் திரட்டு\nஆல்ஃபா மைண்ட் பவர் - Alpha mind power\nதிருக்குறள் மூலமும் எளிய தமிழில் உரையும் - Thirukkural - Moolamum Ealiya Thamizhil Uraiyum\nவிருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)\nஇந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே\nஉங்கள் கருத்துக்களை வெளியிட ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540499389.15/wet/CC-MAIN-20191207105754-20191207133754-00048.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://news.lankasri.com/othercountries/03/210419?ref=archive-feed", "date_download": "2019-12-07T12:42:08Z", "digest": "sha1:QHZYSVSAVEADALSSSJBC5W3SGCDKZLAE", "length": 8239, "nlines": 153, "source_domain": "news.lankasri.com", "title": "உலகில் அதிக சம்பளம் வாங்கும் டாப் 10 தலைவர்களின் பட்டியல்... யார் முதல் இடத்தில் இருக்க தெரியுமா? - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nஉலகில் அதிக சம்பளம் வாங்கும் டாப் 10 தலைவர்களின் பட்டியல்... யார் முதல் இடத்தில் இருக்க தெரியுமா\nஉலகில் அதிகம் சம்பளம் வாங்கும் பெரு நாடுகளின் தலைவர்களின் டாப் 10 பட்டியல் தற்போது வெளியாகியுள்ளது.\nதற்போது இருக்கும் உலகில் ஒவ்வொரு குடிமகனுக்கும் நாம் இவ்வளவு சம்பளம் வாங்குகிறோம், நாம் நாட்டின் தலைவர் எவ்வளவு சம்பளம் வாங்குவார் என்ற கேள்வி எழுந்து கொண்டே இருக்கும்.\nசராசரி குடிமகனைக் காட்டிலும் ஒரு நாட்டு தலைவரின் வருமானம் பல மடங்கு அதிகம் என்பது தெரியும். ஆனால் ஒரு தலைவரின் வருமானம் என்னவாக இருக்கும் என்பது ஒவ்வொரு குடிமகனின் யதார்தமான எதிர்பார்ப்புகள்.\nஅந்த வகையில் சர்வதேச நிதியம் மற்றும் CIA World Factbook அமைப்புகளிடம் இருந்து பெற்ற தரவுகளின் அடிப்படையில் உலகில் அதிகம் சம்பளம் பெரும் தலைவர்களின் 2018-19ம் ஆண்டுக்கான டாப்-10 பட்டியல் வெளியாகியுள்ளது.\nஅதிகம் சம்பளம் வாங்கும் டாப் 10 தலைவர்களின் பட்டியல்\nமேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற��று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540499389.15/wet/CC-MAIN-20191207105754-20191207133754-00048.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://nathiyalai.wordpress.com/category/persian-iran-films/", "date_download": "2019-12-07T12:29:43Z", "digest": "sha1:DN46EPRSG3DKYM36WPD2CR5OJ77F5RG3", "length": 24960, "nlines": 136, "source_domain": "nathiyalai.wordpress.com", "title": "Persian (Iran) Films | நதியலை", "raw_content": "\nதொப்பலாக நனைக்கும் கடலலையன்று இது ஆர்ப்பாட்டமின்றி தொடும் நதியலை (nathiyalai@gmail.com)\nதொலைக்காட்சியில் நேரடி ஒளிபரப்பாக விளையாட்டுக்களைக் கண்டு இரசிப்பதை விட விளையாட்டு அரங்கத்திற்குச் சென்று, மக்களுடன் ஆரவாரித்து பெரும் சப்தங்களுக்கிடையில் ஒரு ஆட்டத்தை காண்பதென்பது மிகவும் மகிழ்ச்சி தரக்கூடியது. ஆனால் இரானில் விளையாட்டு அரங்கத்திற்குச் சென்று போட்டிகளைக் காண பெண்களுக்கு அனுமதி இல்லை.\n2005 உலகக்கோப்பைக்குத் தேர்வாகப்போகும் அணியை அறியும் போட்டி இரான் மற்றும் பெகரைன் நாடுகளுக்கிடையே நடக்கிறது.அந்த ஆட்டத்தைக் காண சில பெண்கள் ஆண்களை போன்று உடையணிந்து தேசிய கொடியை முகத்தில் வரைந்துக்கொண்டு ஆண் ரசிகர்கள் கூட்டமாக செல்லும் வாகனங்களில் பயணிக்கின்றனர். சில ஆண்கள் இவர்களை பெண்கள் என்று கண்டுபிடித்தும் எதுவும் சொல்லாமல் விட்டுவிடுகின்றனர். அதிக கட்டணத்தில் கருப்பில் டிக்கட் எடுத்து நுழைந்தும் சில பெண்கள் பிடிபட்டுவிடுகின்றனர். அவ்வாறு பிடிக்கப்பட்ட ஆறு பெண்களை கொண்டு கதையை இளமைத் துள்ளளோடு சொல்லி இருக்கிறார் Jafar Panahi.\nபிடிபட்டுவிட்டோமே என்ற கவலை சிறிதும் இல்லாது ஆட்டம் என்னவாகும், யார் வெல்வார்கள் என்ற எதிர்ப்பார்ப்பிலும், அவர்களை பிடித்து வைத்திருக்கும் காவலதிகாரிகளை கிண்டல் செய்துக்கொண்டும், ஒவ்வொருவராய் வந்து சேரும் பிடிபட்ட பெண்களை வரவேற்றபடியும், அரங்கத்தில் ஓசை எழும்போதெல்லாம் அங்கிருக்கும் காவலதிகாரியை என்னவானது என்று பார்த்து கூறும்படி ஏவியும், அவர்களை அதட்டும் அதிகாரியிடம் திரும்பத்திரும்ப வாயடித்துக்கொண்டும் பரபரப்பான ஆரவாரத்தோடு நகர்கிறது படம்.\nபெண்களுக்கென்று தனி கழிப்பறை இல்லாத இடத்தில், பிடிபட்ட பெண்ணொருத்தி சிறுநீர் கழிக்க வேண்டும் என்று சொல்ல அவளை யார் கண்ணிலும் படாதவாறு அழைத்துச்செல்ல ஒரு காவலதிகாரி படும் அவஸ்தைகளும், ஆண்கள் கழிப்பறையில் அவன் மெனக்கெடல்களும், அதனால் அவன் சந்திக்க நேரும் கடுப���புகளும் வசவுகளும் பின் அவள் கழிப்பறையிலிருந்து தப்பித்து சென்றுவிட்ட ஏமாற்றத்தையும் நகைச்சுவையோடு அற்புதமாக காட்சியமைக்கப்பட்டிருக்கிறது.\nகாவலதிகாரிகளாக நடித்திருந்த எல்லோரும் வெகு சிறப்பாகச் செய்திருக்கின்றனர். அங்கு சென்று அவர்கள் உயிரை எடுப்பதை விட வீட்டிலிருந்தே பார்த்து தொலைத்திருக்கலாமே என்ற எரிச்சலும் இந்தக்கூட்டத்தில் வந்து இப்படி அகப்பட்டு கொண்டுவிட்டனரே என்ற கரிசனமும் கலந்த உணர்வை அழகாக வெளிக்காட்டி இருக்கிறார்கள். ஒருகட்டத்தில் அவர்களுக்கென கமென்ட்ரி சொல்லவும் ஒருவன் ஒப்புக்கொள்கிறான். அவர்களின் தலைமை அதிகாரியின் ஆனைக்கு உட்பட்டே இவர்களை பிடித்து வைத்திருக்கின்றனர் என்பதும் அவர்களுக்கு அதில் அத்தனை ஈடுபாடில்லை என்பதும் அவர்கள் செய்கையிலிருந்து விளங்குகிறது.\nதன் பெண் அங்கு சென்றிருக்கக்கூடும் என்று தேடிக்கொண்டு வரும் ஒரு பெரியவர் பெண்கள் பிடித்து வைக்கப்பட்டிருக்கும் இடத்திற்கு சென்று காவலதிகாரியிடம் விசாரிப்பது பரிதாபமாக இருக்கிறது. ஒவ்வொரு பெண்ணாக பார்வையிடும் அவர் தன் பெண்ணின் தோழியை அடையாளம் கண்டுக்கொண்டு இதென்ன வேஷம் இதற்கு தானா உங்களை படிக்க அனுப்புகிறோம் என்று அவளை அடிக்கச்செல்கிறார். காவலதிகாரிகள் அவரை தடுத்து சமாதானம் கூறி அனுப்பும் காட்சியும் சிறப்பானது.\nஏன் மற்ற நாட்டு பெண்கள் இங்கு அனுமதிக்கப்படுகின்றனர், இரானிய பெண்கள் மட்டும் அனுமதிக்கப்படுவதில்லை என்று ஒரு பெண் வினவ கூட்டமாக ஆட்டத்தை காணவரும் ஆண்கள் அவர்களை கேலி செய்ய கூடுமென்றும், ஏராளமான கெட்ட வார்த்தைகள் கேட்க நேரிடும் என்றும் அவர்களின் பாதுகாப்பு கருதியே அனுமதிக்கப்படுவதில்லை என்றும் ஒரு காவலதிகாரி சொல்கிறான். பிற நாட்டு பெண்களுக்கு அவர்கள் மொழி தெரியாததால் மோசமான வசவுகளும் வார்த்தைகளும் அவர்களுக்கு புரியாது என்பதால் அவர்கள் அனுமதிக்கப்படுகின்றனர் என்கிறான். கழிப்பறைக்கு அழைத்துச்சென்ற காவலன் அப்பெண்ணின் கண்களை மூடிக்கொள்ள சொல்கிறான் கழிப்பறை சுவர்களில் எழுதப்பட்டிருக்கும் மோசமான வார்த்தைகளை அவள் படிக்கக்கூடாதென்பதற்காக. இப்படி போர்த்தி போர்த்தி பாதுக்காப்பாக வளர்க்கப்படும் பெண்களின் மனநிலை எவ்வாறாக இருக்கும்\nவிளையாட்டு முடிய சிறிது நேரம் இருக்கும்போதே உயரதிகாரி அங்கு வந்து அவர்களை தலைமைச்செயலகத்துக்கு அழைத்து வரும்படி கூற எல்லோரும் சிற்றுந்தில் ஏற்றப்படுகின்றனர். அத்தனை நேரம் கேலியும் கிண்டலுமாக இருந்த பெண்கள் சற்று இறுக்கம் கொள்வதும், அவர்களுடன் ஏற்றப்படும் மற்ற பையனின் உரையாடல்களும், அதிகாரியின் உடையணிந்து ஆண் வேடம் இட்டு வந்த பெண் தனக்கு மட்டும் தண்டனை கூடுதலாக இருக்கும் என்று வருத்தம் கொள்ளுதலும், வழியில் தங்கள் வீடு வந்து விட்டதாகவும் தான் இங்கு இறக்கி நடந்து சென்று விடுவேன் என்று தன்னை இறக்கிவிடும் படியாக கோறும் பெண்ணின் அப்பாவித்தனமும், அவளை கேலி செய்யும் மற்ற பெண்களின் உரையாடல்களும், வண்டியில் அவர்கள் கமென்ட்ரி கேட்க ஏண்டனாவை பிடித்துக்கொண்டே வரும் காவலதிகாரியின் கரிசனமும், ஆட்டத்தின் இறுதி நேர பதட்டமும், இறந்து போன தனது நண்பனின் நினைவிற்காகவே முதல் முறையாக தான் அரங்கத்திற்கு வர முயற்சித்தகாக கூறும் பெண்ணின் நெகிழ்ச்சியும் வெகு சிறப்பாக அமைந்திருக்கின்றன.\nஎந்த ஒரு பெண்ணின் பெயரும் சொல்லப்படவில்லை இப்படத்தில். புகைபிடிப்பதாக வரும் பெண்ணின் அடாவடித்தனமான கிண்டலும், சுட்டிதனமும், மிகுந்த பேச்சுக்களும் அபாரம். இறுதியில் சுபமாகவே முடிக்கப்பட்ட இப்படம் நமது கல்லூரிகால கலாட்டாக்களையும் சேட்டைகளையும் நினைவூட்டத் தவறவில்லை.\nஇரானியத் திரைப்படங்கள் பெரும்பாலும் எளிமையான வாழ்வையும் அன்பையும் மட்டுமே பேசுபவை என்ற எதிர்ப்பார்ப்பில் இப்படத்தைப் பார்த்தால் அதிர்ச்சியும் ஏமாற்றமும் மட்டுமே மிஞ்சும். தனித்து ஆக்கப்பட்ட பெண்கள், சமுதாயத்தால் ஒடுக்கப்பட்ட பெண்கள், தங்களுக்கான வாழ்வை தக்கவைத்துக்கொள்ள ஓடிக்கொண்டிருக்கும் பெண்கள் என பலரின் வாழ்வில் சில நிமிடங்கள் அவர்களுடன் சேர்ந்து நம்மையும் பயணிக்கச் செய்திருக்கிறார் இயக்குனர். அவர்களின் வாழ்க்கை ஏன் இப்படி ஆனது இதற்கு முன் எப்படி இருந்தனர் இதற்கு முன் எப்படி இருந்தனர் இனி எப்படி அவர்கள் வாழ்க்கை தொடரும் இனி எப்படி அவர்கள் வாழ்க்கை தொடரும் என்கிற பல கேள்விகளை நமக்குக் கொடுத்துவிட்டு வழிபோக்கர்களை போல் சில நிகழ்வுகளை மட்டுமே பார்க்கத் தந்திருக்கிறார்.\nThe Mirror, The White Balloon போன்ற படங்களை மகிழ்வோடும் சிறுவர்களின் நடிப்பை சிலாகித்து பிரம்மிப்போடும் பார்த்து விட்டு இப்படத்தை பார்க்கும் போது ஒரு வித அச்சமே மேலோங்கி இருக்கிறது. ஆண்வயமான சமூகத்தில் பெண்கள் தனித்து இயங்குவதென்பது அத்தனை எளிதானதாக இல்லையெனினும், பல போராட்டங்களுக்கு மத்தியில் இயங்கிக்கொண்டு தான் இருக்கிறார்கள் என்பதே ஆசுவாசமானதாக இருக்கிறது.\nஒரு பெண் பெண்குழந்தையை பிரசவிக்கிறாள் என்ற செய்தியுடன் படம் துவங்குகிறது. அவளின் தாய் கவலைபடுகிறார். ஆண் பிள்ளை பிறக்கும் என்றார்கள் இப்போது அவள் கணவரின் வீட்டாரிடன் எப்படி சொல்லி சமாளிப்பது என் வருந்துகிறார்.\nசிறையில் இருந்து தப்பி வந்த பெண்களின் கைகளில் பணமில்லாத திண்டாட்டம், விடுதலையாகி வந்த பெண்களின் வீட்டாரின் அனுகுமுறை, அவர்கள் தங்கள் வாழ்க்கையோடு செய்துக்கொள்ளும் சமரசங்கள், ஆண் இல்லாமல் தனித்து குழந்தையை வளர்க்க முடியாமல் தெருவில் சிறு குழந்தையை விட்டுவிட்டு ஓடவேண்டிய கட்டாயம், இந்தச் சிரமங்களை அறிந்து கருவிலேயே குழந்தையை கலைக்க நினைப்பவளின் தோல்விகள் என பலரின் துயரங்களில் ஒரு சிறு பகுதியை காட்டியிருக்கிறது இப்படம். இவையெல்லாம் ஒரே பெண்ணின் வாழ்வின் பல கட்டங்களில் சந்திக்க நேரும் துயரங்கள் எனவும் பல பெண்களின் வாழ்க்கை முறை இப்படித் துயர்மிகுந்ததாகத் தானிருக்கிறது எனவும் கொள்ளலாம்.\nஇறுதியாக ஒரு பாலியல் தொழிலாளியை பிடித்துச் சென்று சிறையில் அடைக்கின்றனர். அங்குள்ள காவலதிகாரி ஒரு பெண்ணின் பெயரை சொல்லி அவள் இங்கு இருக்கிறாளா என்று வினவுகிறார். படம் அத்துடன் நிறைவு பெறுகிறது. அது படத்தின் ஆரம்பத்தில் பெண் பிள்ளையை பிரசவித்ததாக காட்டும் பெண்ணின் பெயர்.\nஎல்லோரும் வாழத்தானே பிறந்திருக்கிறோம். பிறகு ஏன் சூழ்நிலைகள் இப்படி தடம்புரட்டிச்சிரிக்கின்றது. அந்த ஒரு பெயரின் உச்சரிப்பில் முழு படத்திற்கான நோக்கம் பொதித்து வைக்கப்பட்டிருகின்றதோவென எண்ணத்தோன்றியது. எத்தனை பெரிய விஷயத்தை சோகத்தை அவலத்தை ஒரு பெயரின் உச்சரிப்பில் காட்சிப்படுத்தியிருக்கிறார் இதன் இயக்குனர் Jafar Panahi என்று வியப்பாகவும் இருந்தது. இதுதான் அவர்களின் வட்டம் அவர்களுக்கான வாழ்வு.\nதொப்பலாக நனைக்கும் கடலலையன்று இது ஆர்ப்பாட்டமின்றி தொடும் நதியலை (nathiyalai@gmail.com)\nயாசகன் – நகிப் மஹ்ஃபூஸ்\nபால்வீதி - அப்துல் ரகுமான்\nமனப் பெண் - பாரதியார்\nவெந்து தணிந்த காடுகள் - இந்திரா பார்த்தசாரதி\nகாப்பகம் மாதத்தை தேர்வுசெய்க மே 2011 (2) பிப்ரவரி 2011 (1) ஜனவரி 2011 (2) திசெம்பர் 2010 (2) ஜூன் 2010 (2) மே 2010 (1) ஏப்ரல் 2010 (3) மார்ச் 2010 (2) பிப்ரவரி 2010 (1) ஜனவரி 2010 (1) திசெம்பர் 2009 (1) நவம்பர் 2009 (2) ஒக்ரோபர் 2009 (2) செப்ரெம்பர் 2009 (2) ஓகஸ்ட் 2009 (7) ஜூலை 2009 (8) ஏப்ரல் 2009 (1) மார்ச் 2009 (1) ஒக்ரோபர் 2008 (2) ஓகஸ்ட் 2008 (2) ஜூலை 2008 (3) ஜூன் 2008 (1) மே 2008 (1) மார்ச் 2008 (2) பிப்ரவரி 2008 (2) ஜனவரி 2008 (3) திசெம்பர் 2007 (1) ஒக்ரோபர் 2007 (1) ஓகஸ்ட் 2007 (1) ஜூன் 2007 (1) மே 2007 (1) ஏப்ரல் 2007 (2) மார்ச் 2007 (3) பிப்ரவரி 2007 (1) திசெம்பர் 2006 (16) நவம்பர் 2006 (32) ஒக்ரோபர் 2006 (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540499389.15/wet/CC-MAIN-20191207105754-20191207133754-00048.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%8E%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D_%E0%AE%B7%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D", "date_download": "2019-12-07T11:52:32Z", "digest": "sha1:EQM56ZJ3QRIH2GQELJB4FSPTDH6P4AIE", "length": 4566, "nlines": 48, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "எரிக் ஷ்மிட் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nஎரிக் எமர்சன் ஷ்மிட் (Eric. E. Schmidt, பிறப்பு: ஏப்ரல் 27, 1955), ஓர் அமெரிக்க கணிபொறி பொறியாளர் ஆவார். இவர் பிரபல இணைய நிறுவனமான கூகுளின் நிருவாகத் தலைவர். ஷ்மிட், வாஷிங்க்டனில் பிறந்தார். பள்ளி படிப்பை விர்ஜினியாவின் யார்க்டவுன் பள்ளியில் முடித்தார். 1976ல் பிரின்ஸ்டன் பல்கலைக்கழகத்தில் மின்பொறியியல் இளநிலை படிப்பை முடித்து தனது மேற்படிப்பை 1979ல் பெர்க்லி காலிபோர்னியா பல்கலைக்கழகத்தில் முடித்தார்.[3][4][5][6]\nபொறியாளர், கூகுள் நிறுவனத்தின் நிருவாகத் தலைவர்\nஸ்டான்ஃபோர்ட் வர்த்தக கல்லூரியில் (Stanford Business School) சில ஆண்டுகள் பகுதி நேர பேராசிரியராக பணியாற்றி வந்தார்.[7]\nதற்பொழுது ஏதெர்டன், காலிபோர்னியாவில் வசித்து வருகிறார்.[8]\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540499389.15/wet/CC-MAIN-20191207105754-20191207133754-00048.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/latest-news/state-news/tamil-nadu-exit-poll-results-ammk-will-collect-11-percentage-votes/articleshow/69401643.cms", "date_download": "2019-12-07T12:53:58Z", "digest": "sha1:GQRJIJP5RC3R7G4OBUDDMJKEYCYTBYDS", "length": 14963, "nlines": 165, "source_domain": "tamil.samayam.com", "title": "ttv dhinakaran: முதல் தோ்தலிலேயே 11% வாக்குகளை அள்ளும் தினகரன்; கருத்துக் கணிப்பில் தகவல் - முதல் தோ்தலிலேயே 11% வாக்குகளை அள்ளும் தினகரன்; கருத்துக் கணிப்பில் தகவல் | Samayam Tamil", "raw_content": "\nஇன்றைய ராசி பலன்WATCH LIVE TV\nமுதல் தோ்தலிலேயே 11% வாக்குகளை அள்ளும் தினகரன்; கருத்துக் கணிப்பில் தகவல்\nமக்களவைத் தோ்தலுக்��ான வாக்குப்பதிவு நிறைவடைந்துள்ள நிலையில் தோ்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்பில் அமமுக 11 சதவிகிம் வாக்குகளை பெறும் என்று தொிவிக்கப்பட்டுள்ளது.\nமுதல் தோ்தலிலேயே 11% வாக்குகளை அள்ளும் தினகரன்; கருத்துக் கணிப்பில் தகவல்\nதோ்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்பு முடிவுகள் இன்று வெளியாகியுள்ள நிலையில், முதல் முறையாக தோ்தலை சந்தித்துள்ள டிடிவி தினகரனின் அமமுக 11 சதவிகிதம் வாக்குகளை பெறும் என்ற கணிக்கப்பட்டுள்ளது.\nமக்களவைத் தோ்தலுக்கான 7ம் கட்ட மற்றும் இறுதிக்கட்ட வாக்குப்பதிவு இன்றுடன் நிறைவடைந்தது. வாக்குப்பதிவுகள் மாலை 6 மணியுடன் நிறைவடைந்த நிலையில், பல்வேறு செய்தி நிறுவனங்கள், தொலைக்காட்சி நிறுவனங்கள் தோ்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்பு முடிவுகளை மாலை 6.30 மணிக்கு வெளியிட்டன.\nஇந்த கருத்துக் கணிப்பு முடிவில் பாஜக சராசரியாக 300 தொகுதிகளில் வெற்றி பெற்று மீண்டும் ஆட்சி அமைக்கும் என்றும், திமுக கூட்டணி சராசரியாக 130 தொகுதிகளில் வெற்றி பெறும் என்று தொிவிக்கப்பட்டுள்ளது.\nஇதே போன்று தமிழகத்தில் அதிமுக கூட்டணி 9 தொகுதிகளிலும், திமுக கூட்டணி 29 தொகுதிகளிலும் வெற்றி பெறும் என்று டைம்ஸ் நவ் கருத்துக் கணிப்பில் தொிவிக்கப்பட்டுள்ளது.\nஇந்நிலையில் அதிமுகவில் இருந்து பிரிந்து தனிக் கட்சித் தொடங்கிய டிடிவி தினகரனின் அமமுக இந்த தோ்தலில் 10.60% வாக்குகளை பெறும் என்று கணிக்கப்பட்டுள்ளது.\nஇந்த தோ்தலில் மத்தியில் அமையும் ஆட்சியை அமமுக தீா்மானிக்கும் என்று தொிவிக்கப்பட்ட நிலையில், நியூஸ் எக்ஸ் நிறுவனம் மட்டுமே அமமுக 5 தொகுதிகளில் வெற்றி பெறும் என்று தொிவித்துள்ளது. இருப்பினும் அந்த கட்சி 10.60 சதவிகிதம் வாக்குகளை பெறும் என்று தொிவிக்கப்பட்டுள்ளது.\nஅமமுக சந்திக்கும் முதல் பொதுத் தோ்தல் இதுவாகும். இந்த தோ்தலில் அக்கட்சி 10.60 சதவிகிதம் வாக்குகள் பெற்று அதிமுக, திமுகவுக்கு அடுத்தப்படியாக உள்ளது.\nஇதே போன்று கட்சி தொடங்கி முதல் முறையாக தோ்தலை சந்திக்கும் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் 8.40 சதவிகிதம் வாக்குகளை பெறும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது.\nTamil News App உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nமேலும் படிக்க : தமிழ்நாடு\nதமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் தேதி அ���ிவிப்பு\nChennai Rains: இத்தனை மாவட்டங்களில் இன்று புரட்டி எடுக்கும் மிகக் கனமழை - வானிலை எச்சரிக்கை\nசென்னையில் வேகமாக நிரம்பி வரும் ஏரிகள்\nChennai Rains: மிகக் கனமழை புரட்டி எடுக்கப் போகுது - உஷாரா இருங்க தமிழக மக்களே\nஆறுமுகம் கமிஷன் என்னவானது; பன்னீர் செல்வம் ஆஜராகாதது ஏன்\n நடனமாட மறுத்த இளம் பெண் மீது துப்பாக்கி...\nஉன்னாவ் பாலியல் விவகாரம்: சட்டசபை வாசலில் தர்ணா தொடங்கிய அகி...\nஎன்கவுன்ட்டர் விவகாரம் பாராட்டுகளை குவிக்கும் மக்கள்\n“கருணாநிதி, ஜெயலலிதா திருடர்கள், ரஜினிகாந்த் நல்லவர்”\nஅம்பேத்கர் நினைவு தினம்: ராம்நாத் கோவிந்த, மோடி மரியாதை\nஉயிருடன் எரித்திருக்க வேண்டும்: ஹைதராபாத் என்கவுன்டர் குறித்...\n106 நாள் சிறைவாசத்திற்குச் சென்னையில் சிதம்பரம் அதிரடி பேட்டி\nஇளம்பெண் நடனமாட மறுத்ததால் முகத்திலேயே சுட்ட நபர்..\nசொன்ன தேதியில் தேர்தல் நடக்கும் ஓட்டுப்போட தயாராகுங்க\nதெலங்கானா என்கவுன்ட்டர்: நான்கு பேரும் பல குற்றங்களை செய்திருக்கலாம்... ஃபைலை பு..\nதமிழகம் மற்றும் புதுச்சேரிக்கு அடுத்த 24 மணி நேரத்தில் மழை இருக்கு... சென்னை வான..\nஃபீல்டிங்கில் சொதப்பிய இந்தியா: யுவராஜ் சிங் அதிருப்தி\nசர்க்கரை நோய் இருக்கறவங்க இந்த 6 ஜூஸை தினமும் கூட குடிக்கலாமாம்...\n106 நாள் சிறைவாசத்திற்குச் சென்னையில் சிதம்பரம் அதிரடி பேட்டி\nஇளம்பெண் நடனமாட மறுத்ததால் முகத்திலேயே சுட்ட நபர்..\nமீன்கள் பாறையில் முட்டி நிற்கும் மீன் முட்டி நீர்வீழ்ச்சி செல்வோமா\nதமிழ் சமயம் செய்திகளுக்கு பதிவு செய்யவும்\nதமிழ் சமயத்தின் முக்கிய செய்திகள் மற்றும் தற்போதைய தலைப்பு செய்திகளை பெற\n* பிரெளசர் செட்டிங்ஸ் மூலம் நோட்டிஃபிகேஷன்களை ஆஃப் செய்யலாம்.\nமுதல் தோ்தலிலேயே 11% வாக்குகளை அள்ளும் தினகரன்; கருத்துக் கணிப்ப...\nதிருச்சியில் விசிறிவால் சேவல்கள் கண்காட்சி...\nTN Elections 2019 Results: தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்த...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540499389.15/wet/CC-MAIN-20191207105754-20191207133754-00048.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/national/general/68753-let-s-take-nuclear-weapon-rajnath-singh.html?utm_source=site&utm_medium=article_related&utm_campaign=article_related", "date_download": "2019-12-07T11:48:13Z", "digest": "sha1:5543AAQHYPD6YG7KSPXNGPQTYVK5D5IL", "length": 11911, "nlines": 129, "source_domain": "www.newstm.in", "title": "ஆணுஆயுதத்தை கையில் எடுப்போம்: ராஜ்நாத் சிங் அதிரடி பேட்டி | Let's take Nuclear weapon: Rajnath Singh", "raw_content": "\nபெண்களின் கவனத்திற்கு.. பெப்பர் ஸ்பிரே தயா��ிப்பது எப்படி..ஐபிஎஸ் அதிகாரியின் வைரல் வீடியோ..\nசென்னையில் கிரிக்கெட் மேட்ச்: டிக்கெட் விலை எவ்வளவு தெரியுமா\nவிஜயகாந்த் மகனின் திடீர் நிச்சயதார்த்தம்.. வைரலாகும் வீடியோ...\nபுதிய 'கைலாசா'வை உருவாக்கும் நித்யானந்தா... வலை வீசி தேடும் இந்தியா..\nஉயிருடன் எரிக்கப்பட்ட இளம் பெண் உயிரிழப்பு.. பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ள குற்றவாளியின் சகோதரி..\nஆணுஆயுதத்தை கையில் எடுப்போம்: ராஜ்நாத் சிங் அதிரடி பேட்டி\nசூழ்நிலையைபொறுத்து ஆணுஆயுதத்தை கையில் எடுப்போம் என்று பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.\nமுன்னாள் பிரதமர் வாஜ்பாயின் முதலாமாண்டு நினைவுதினத்தையொட்டி, அணுஆயுத சோதனை நடத்தப்பட்ட பொக்ரானில் வாஜ்பாயின் உருவப்படத்திற்கு பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் மலர்தூவி மரியாதை செலுத்தினார்.\nஇதன்பின் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், ‘முதலில் அணுஆயுதத்தை கையில் எடுக்கக்கூடாது என்ற கொள்கையை இந்தியா கடைபிடித்து வருகிறது. அணுஆயுதத்தை பயன்படுத்துவதில்லை என்ற கொள்கை எதிர்காலத்தில் சூழ்நிலையை பொறுத்து மாறுபடும்’ என்றுபாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கூறியுள்ளார். மத்தியில் வாஜ்பாய் ஆட்சியின்போது பொக்ரானில் அணுகுண்டு சோதனை நடத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.\nபாகிஸ்தான் உடனான உறவில் விரிசல் ஏற்பட்டுள்ள நிலையில், பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் இவ்வாறு தெரிவித்துள்ளது, பாகிஸ்தானுக்கு மறைமுகமாக எச்சரிக்கை விடுத்துள்ளதாக கருதப்படுகிறது.\nசுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் \nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\nகாஷ்மீர் வழக்கு: அரை மணி நேரம் படித்தும் மனுவை புரிந்து கொள்ள முடியவில்லை\nமுன்னாள் கிரிக்கெட் வீரர் வி.பி.சந்திரசேகர் கடன் பிரச்னையால் தற்கொலை\nமும்பையில் நடைபெற்ற 'சாஹோ' ட்ரைலர் வெளியீட்டு விழா\nகஸ்தூரியை மரியாதை குறைவாக பேசும் ஆண் போட்டியாளர்கள் : பிக் பாஸில் இன்று\n1. ப்ரியங்காவின் பாலியல் வழக்கு\n2. பாலியல் கொடூரம் ... பற்றியெரிந்த தீயுடன் உதவிக்காக ஓடிய இளம்பெண்..\n3. என்னையும் கொன்று விடுங்கள் கதறியழும் கர்ப்பிணி மனைவி\n4. சின்னத்திரை வட்டாரத்தில் தொடரும் பரபரப்பு.. மகாலட்சுமியின் அடுத்த புகார்...\n5. பிரபல நகைக்கடை��ின் மோசடியால் விழி பிதுங்கி நிற்கும் நடிகை லஷ்மி ராமகிருஷ்ணன் \n6. பட்டப்பகலில் இளம்பெண்ணை கடத்த முயற்சி கிண்டி ரயில் நிலையத்தில் அரங்கேறிய சம்பவம்\n7. சீனர்களுக்கு விற்கப்படும் இளம் பெண்கள்\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nஇந்தியாவுடன் போட்டியிட்டு பாகிஸ்தானால் வெல்ல முடியாது - பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங்\nஜார்க்கண்ட் மாநில தேர்தல் பிரச்சாரம் : ராம்ஜன்ம பூமியில் கோவில் கட்டுவதை யாராலும் தடுக்க முடியாது - ராஜ்நாத் சிங்\nஇந்தியர்கள் அனைவரின் அத்தியாவசிய தேவைகளும் பூர்த்தி செய்யப்படும் - ராஜ்நாத் சிங் உறுதி\nஇந்தியா பாதுகாப்பான ஒருவரின் கையில் தான் உள்ளது - பிரதமர் மோடியை ராஜ்நாத் புகழாரம்\n1. ப்ரியங்காவின் பாலியல் வழக்கு\n2. பாலியல் கொடூரம் ... பற்றியெரிந்த தீயுடன் உதவிக்காக ஓடிய இளம்பெண்..\n3. என்னையும் கொன்று விடுங்கள் கதறியழும் கர்ப்பிணி மனைவி\n4. சின்னத்திரை வட்டாரத்தில் தொடரும் பரபரப்பு.. மகாலட்சுமியின் அடுத்த புகார்...\n5. பிரபல நகைக்கடையின் மோசடியால் விழி பிதுங்கி நிற்கும் நடிகை லஷ்மி ராமகிருஷ்ணன் \n6. பட்டப்பகலில் இளம்பெண்ணை கடத்த முயற்சி கிண்டி ரயில் நிலையத்தில் அரங்கேறிய சம்பவம்\n7. சீனர்களுக்கு விற்கப்படும் இளம் பெண்கள்\nபுதிய 'கைலாசா'வை உருவாக்கும் நித்யானந்தா... வலை வீசி தேடும் இந்தியா..\nபெண்களின் கவனத்திற்கு.. பெப்பர் ஸ்பிரே தயாரிப்பது எப்படி..ஐபிஎஸ் அதிகாரியின் வைரல் வீடியோ..\nபலாத்காரம் செய்வதற்கு பெண்கள் ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும் இயக்குநரின் அடாவடி பதிவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540499389.15/wet/CC-MAIN-20191207105754-20191207133754-00048.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/article/4276", "date_download": "2019-12-07T12:43:21Z", "digest": "sha1:2G64ZB3VHBY2PZVWUTX6UAPRDQWM32JE", "length": 10162, "nlines": 99, "source_domain": "www.virakesari.lk", "title": "இலங்கைக்கு எதிரான போட்டியில் வெற்றிபெறுவோம் : ஆப்கான் அணித் தலைவர் | Virakesari.lk", "raw_content": "\nதிருகோணமலை துறைமுகத்தை அபிவிருத்தி செய்வதற்கு நடவடிக்கை\nஉள்நாட்டு துப்பாக்கியுடன் ஒருவர் கைது\nகல்முனையில் சந்தேகத்திற்கிடமாக நடமாடிய மாலைதீவு பிரஜை கைது\nமாணவிகள் இருவரை துஷ்பிரயோகம் செய்ய முயன்ற சந்தேகநபர் பொது மக்களால் மடக்கிப் பிடிப்பு\nசிவனொளிபாதமலை யாத்திரை பருவகாலம் ஆரம்பம் : பொலித்தீன் பாவனை முற்றாக தடை\n2020 உலகின் திருமண���ான அழகியாக இலங்கை பெண் தெரிவு\nஇரணைமடுக் குளத்தின் வான்கதவுகள் திறப்பு : மக்களே அவதானம்\nபிரிகேடியர் பிரியங்கர பெர்னாண்டோவுக்கு பிரித்தானிய நீதிமன்றம் அபராதம் \n: முடிவை அறிவித்தார் ரணில்...\nசிம்­பாப்வேயின் முன்னாள் ஜனாதிபதியின் 7.7 மில்­லியன் டொலர் சொத்து யாருக்கு\nஇலங்கைக்கு எதிரான போட்டியில் வெற்றிபெறுவோம் : ஆப்கான் அணித் தலைவர்\nஇலங்கைக்கு எதிரான போட்டியில் வெற்றிபெறுவோம் : ஆப்கான் அணித் தலைவர்\nகடந்த முறை இலங்கைக்கு நாங்கள் கடும் சவால் விடுத்தபோது சங்கக்கார, மஹேல போன்றவர்கள் இருந்தனர். ஆனால் இம்முறை அவர்கள் இல்லை. எனவே வெற்றிபெறுவதற்கான நல்ல வாய்ப்பு எங்களுக்கு இருக்கின்றது என ஆப்கானிஸ்தான் அணித் தலைவர் அஸ்கர் ஸ்டனிக்ஸாய் தெரிவித்தார்.\nஇது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,\nவேகப்பந்துவீச்சு பயிற்றுநர் மனோஜ் பிரபாகர், தலைமைப் பயிற்றுநர் இன்சமாம் உல் ஹக் ஆகியோரிகள் பயிற்றுவிப்பின்கீழ் ஆப்கானிஸ்தான் பெரு முன்னேற்றம் அடைந்துள்ளது.\nஇவர்கள் இருவரும் சர்வதேச அரங்கில் மிகுந்த அனுபவசாலிகள் என்பதால் நிறைய கற்றுக்கொள்ளக் கிடைத்ததாகவும் இலங்கைக்கு எதிரான இன்றைய போட்டியில் வெற்றிபெற முயற்சிப்பதாகவும் அவர் மேலும் கூறினார்.\nஇலங்கை கிரிக்கெட் ஆப்கானிஸ்தான் வெற்றி உலகக்கிண்ணம் இருபதுக்கு -20\n4 தங்கப்பதக்கங்களை தன்வசப்படுத்தினார் மெத்தியூ\nஇலங்கையின் நீச்சல் நட்சத்திரமான மெத்தியூ அபேசிங்க இதுவரையில் 4 தங்கப்பதக்கங்ளை வென்று அசத்தியுள்ளார்.\n2019-12-07 14:59:07 தங்கப்பதக்கம் விளையாட்டு நேபாளம்\nவிராட்டின் பொறுப்பான ஆட்டத்தால் மே.இ.தீவின் வெற்றிக் கனவு கலைந்தது\nவிராட் கோலியின் பொறுப்பான ஆட்டத்தினால் மேற்கிந்தியத்தீவுகள் அணிக்கு எதிரான முதலாவது இருபதுக்கு - 20 போட்டியில் இந்திய அணி வெற்றிபெற்றுள்ளது.\n2019-12-06 22:33:27 இந்தியா மேற்கிந்தியத்தீவுகள் IndiaWest\nஇந்திய அணியினரின் பந்து வீச்சுக்களை சிதறடித்த மே.இ.தீவுகள்\nதனது அதிரடியான ஆட்டம் மூலம் இந்தியாவுக்கு எதிரான முதலாவது இருபதுக்கு - 20 கிரக்கெட் போட்டியில் மேற்கிந்தியத்தீவுகள் அணி 207 ஓட்டங்களை குவித்துள்ளது.\n2019-12-06 20:44:36 இந்தியா மேற்கிந்தியத்தீவுகள் India\n6 வீரர்களுக்கு டெங்கு ; இலங்கை அழைத்து வருவதில் சிக்கல்\n13 ஆவது தெற்காசிய விளைய��ட்டு போட்டிகளுக்காக நேபாளம் வந்த ஆறு விளையாட்டு வீரர்களுக்கு டெங்கு நோய் தாக்கம் ஏற்பட்டுள்ளது.\n2019-12-06 19:12:46 நேபாளம் இலங்வை வீரர்கள் டெங்கு\nபளுதூக்கலில் வெள்ளி வென்றார் ஆர்ஷிகா விஜயபாஸ்கர்\nநேபாளத்தில் நடைபெற்று வரும் 13 ஆவது தெற்காசிய விளையாட்டு விழாவின் 5 ஆவது நாள் இன்றாகும்.\n2019-12-06 18:59:13 இலங்கை தெற்காசியா நேபாளம்\nதிருகோணமலை துறைமுகத்தை அபிவிருத்தி செய்வதற்கு நடவடிக்கை\nஉள்நாட்டு துப்பாக்கியுடன் ஒருவர் கைது\nசிவனொளிபாதமலை யாத்திரை பருவகாலம் ஆரம்பம் : பொலித்தீன் பாவனை முற்றாக தடை\nமிரிஹான தடுப்பு முகாமிலிருந்து தப்பிச்சென்ற 9 பேரில் கைது செய்யப்பட்ட 8பேர் நாட்டிலிருந்து வெளியேற்றம் : குடிவரவு குடியகல்வு திணைக்களம்\nதொலைத்தொடர்பு ஒழுங்கமைப்பு ஆணைக்குழுவின் தலைவராக கமல் குணரத்ன பதவியேற்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540499389.15/wet/CC-MAIN-20191207105754-20191207133754-00048.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilnews.com/2018/06/05/case-againstt-elysee-palace-chief-staff/", "date_download": "2019-12-07T12:25:01Z", "digest": "sha1:2YEOGEJGWH6TDK2BYJPCLSA4VQ5BHOHF", "length": 39577, "nlines": 493, "source_domain": "tamilnews.com", "title": "Tamil News:case againstt Elysee palace chief staff", "raw_content": "\nபிரான்ஸ், எலிசே மாளிகையின் மீது வழக்கு\nபிரான்ஸ், எலிசே மாளிகையின் மீது வழக்கு\nபிரான்ஸ், எலிசே மாளிகையின் பொது செயலாளர் Alexis Kohler மீது தேசிய அரசு வழக்கறிஞர் அலுவலகம் வழக்கு தொடுத்துள்ளது. case againstt Elysee palace chief staff\nபொருளாதாக சீர்கேடு குறித்து ஊடகங்களில் பல்வேறு குற்றச்சாட்டுக்கள் வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இவர் மீது விசாரணைகளை தேசிய அரசு வழக்கறிஞர் அலுவலகம் வழக்கு தொடுத்ததை அடுத்து, தேசிய நிதி வழக்கறிஞர் அலுவலகம் நேற்று விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக அறிவித்துள்ளது.\nஇவர் சட்டவிரோதமாக மேலதிக வட்டி வசூலித்ததாகவும், பதவியை பயன்படுத்தி சொத்து சேர்த்ததாகவும் எழுந்த புகார்களை அடுத்து விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஅதேவேளை, ‘முற்றிலும் ஆதாரமில்லாத, சந்தேகமான தகவல்’ என எலிசே மாளிகை தரப்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nபிரான்ஸ் நாட்டின் குடியேற்றவாசிகள் கடைபிடிக்க வேண்டிய சட்டங்களும் நடைமுறைகளும்\nIS இல் அங்கம் வகித்தால் ஆயுள் தண்டனை\nதமிழ்நாட்டின் இரத்தம் குடிக்கக் காத்திருக்கும் ஸ்டெர்லைட். பாரத தேசத்தின் இறையாண்மையை அழுக்காகும் அந்நி��� தேசம்.\nஅவுஸ்திரேலியா நீண்ட நாட்களாக எதிர்ப்பார்த்திருந்தது கிடைக்கப்போகின்றது\nஇந்தி டைரக்டருக்கு வலை வீசிய பாலியல் சர்ச்சை நடிகை : விரைவில் டும்.. டும்.. டும்..\n‘வெளுக்கப் போறான் வெள்ளக்கட்டி..’ : ஜுங்கா” பட ஓடியோ டீசர் வெளியீடு..\nகடனை திருப்பி தராததால் கடனாளியின் நாக்கை அறுத்த கொடூரம்\nபாராளுமன்ற அமர்வுகள் நாளை வரை ஒத்திவைப்பு\n மஹிந்த மீது நம்பிக்கையில்லா தீர்மானம் சமர்பிப்பு\n 10 மணிக்கு பாராளுமன்ற அமர்வு\nபாதுகாப்பு தரப்பினருக்கு ஜனாதிபதி விசேட உத்தரவு\nபாராளுமன்ற அமர்வுகள் நாளை வரை ஒத்திவைப்பு\n மஹிந்த மீது நம்பிக்கையில்லா தீர்மானம் சமர்பிப்பு\n 10 மணிக்கு பாராளுமன்ற அமர்வு\nபாராளுமன்ற கலைப்பு : உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க மைத்திரி தரப்பு கோரிக்கை\nபாதுகாப்பு தரப்பினருக்கு ஜனாதிபதி விசேட உத்தரவு\nபாராளுமன்ற கலைப்பு தொடர்பான வர்த்தமானி மீது இடைக்கால தடை விதிப்பு\nமைத்திரியை அரசியல் அனாதையாக்கிய மஹிந்த\nஎதிர்வரும் தேர்தலில் 2017ஆம் ஆண்டு கணக்கெடுப்பின் படியே வாக்காளர் பட்டியல்\nகார்த்தி K17 ‘தேவ்’ பட ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு\nஇன்றைய நாளுக்கான மிக துல்லியமான இராசி பலன்கள்\nஇன்றைய நாளுக்கான மிக துல்லியமான இராசி பலன்கள்\nஇன்றைய நாளுக்கான மிக துல்லியமான இராசி பலன்கள்\nசெக்ஸின் போது பெண்களுக்கு வெறுப்பேற்றும் விஷயங்கள்\nஉடலுறவின் போது இவற்றை மட்டும் செய்யாதீர்கள்: பெண்களுக்கு பிடிக்காது\nசுவையான சத்தான கறிவேப்பிலை குழம்பு\nசுவையான பிரெட் பஜ்ஜி …\nவடக்கு மாகாண சபையின் அதிகார இழுபறிக்குள் காலாவதியான அபிவிருத்திகள்\nநல்லாட்சி அரசின் கையாலாகாத்தனத்தை மூடி மறைக்க பேரினவாதிகள் கையில் எடுத்துள்ள விஜயகலா விவகாரம்\nசீன டிராகன் வாயில் இலங்கையின் எதிர்காலம் கலக்கத்தில் ஆடிப்போயிருக்கும் இலங்கை அரசாங்கம்\nபாராளுமன்ற அமர்வுகள் நாளை வரை ஒத்திவைப்பு\n மஹிந்த மீது நம்பிக்கையில்லா தீர்மானம் சமர்பிப்பு\n 10 மணிக்கு பாராளுமன்ற அமர்வு\nபாராளுமன்ற கலைப்பு : உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க மைத்திரி தரப்பு கோரிக்கை\nபாராளுமன்ற அமர்வுகள் நாளை வரை ஒத்திவைப்பு\n மஹிந்த மீது நம்பிக்கையில்லா தீர்மானம் சமர்பிப்பு\n 10 மணிக்கு பாராளுமன்ற அமர்வ��\nபாராளுமன்ற கலைப்பு : உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க மைத்திரி தரப்பு கோரிக்கை\nபாதுகாப்பு தரப்பினருக்கு ஜனாதிபதி விசேட உத்தரவு\nபாராளுமன்ற கலைப்பு தொடர்பான வர்த்தமானி மீது இடைக்கால தடை விதிப்பு\nநீங்கள் பார்த்துக்கொண்டிருப்பது 18 நாடுகளின் பிரதானசெய்திகள் கொண்ட தமிழ் நியூஸ் சர்வதேச தளம்.\nஉங்கள் நாட்டை தெரிவுசெய்து ,\nபாராளுமன்ற அமர்வுகள் நாளை வரை ஒத்திவைப்பு\n மஹிந்த மீது நம்பிக்கையில்லா தீர்மானம் சமர்பிப்பு\n 10 மணிக்கு பாராளுமன்ற அமர்வு\nபாராளுமன்ற கலைப்பு : உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க மைத்திரி தரப்பு கோரிக்கை\nபாதுகாப்பு தரப்பினருக்கு ஜனாதிபதி விசேட உத்தரவு\nபாராளுமன்ற கலைப்பு தொடர்பான வர்த்தமானி மீது இடைக்கால தடை விதிப்பு\nமைத்திரியை அரசியல் அனாதையாக்கிய மஹிந்த\nஎதிர்வரும் தேர்தலில் 2017ஆம் ஆண்டு கணக்கெடுப்பின் படியே வாக்காளர் பட்டியல்\nபாராளுமன்ற கலைப்பு : மனுக்கள் மீதான விசாரணை நாளை வரை ஒத்திவைப்பு\nபாராளுமன்ற கலைப்புக்கு சபாநாயகரே காரணம்\nதமிழகத்தில் டெங்கு, பன்றிக் காய்ச்சலால் இதுவரை 34 பேர் பலி\nகர்நாடகாவில் ஐந்து தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் இன்று\nவெளிநாடு செல்ல அனுமதி கோரி கார்த்தி சிதம்பரம் மனுத்தாக்கல்\nஜம்மு காஷ்மீரில் பாஜக மாநில தலைவர் உட்பட இருவர் ஆயுததாரிகளால் சுட்டுக்கொலை\nதமிழகத்தில் தீபாவளி தினத்தில் பட்டாசு வெடிப்பதற்கான நேரம் அறிவிப்பு\nசூதாட்டத்தில் ஈடுபட்ட பெண்கள் உட்பட 13 பேர் கைது; 5 ½ இலட்சம் பணம் பறிமுதல்\nஜம்மு காஷ்மீர்ல் துப்பாக்கிப் பிரயோகத்தில் இரு ஆயுததாரிகள் பலி\nகாஷ்மீரில் கொந்தளிப்பான நிலைக்கு நரேந்திர மோடி காரணம்; ராகுல்காந்தி\nஎன் மீதான தாக்குதலை மத்திய அரசு விசாரணை செய்ய வேண்டும்; ஜெகன்மோகன் ரெட்டி\nடெல்லியில் காற்று மாசுபாட்டைக் கட்டுப்படுத்த புதிய நடவடிக்கை\nகார்த்தி K17 ‘தேவ்’ பட ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு\n‘2.0’ டிரெய்லர் வெளிவருகிறதா நவம்பர் 3\nசர்கார் 2 அல்ல 6 தான்…\nஎஸ்.ஜே.சூர்யா நடிக்கும் ‘மான்ஸ்டர்’ ஃபர்ஸ்ட் லுக்\nசர்கார் படம் தீபாவளிக்கு வெளிவரவில்லையாம்…\n‘சர்கார்’ படத்தில் விஜய்யின் கேரக்டர் இது தான்…\nஉள்ளாடையின் பிராண்டை கேட்டு சர்ச்சையில் மாட்டிய டிவி நடிகர்\nஇந்திய டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சாவிற்கு குழந்தை பிறந்துள்ளது …….வாழ்த்து தெரிவிக்கும் பிரபலங்கள் .\nஉள்ளாடை அணியாமல் எடுத்த புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களை சூடாக்கிய பிரபல நடிகை…\nமேடையில் படு கவர்ச்சியாக வலம் வந்து ரசிகர்களை திக்குமுக்காட செய்த பாலிவூட் கனவு கன்னிகள்\nசங்கத்திற்குள் ஒரு கறுப்பாடு : ஸ்ரீ ரெட்டி எச்சரிக்கும் அந்த நபர்…\nபிக்பாஸ் நடிகைக்கு பாலியல் தொல்லையாம்…\nசிரியாவில் பாரிய புதைகுழியொன்றில் 1,500 க்கும் அதிகமான மனித சடலங்கள் கண்டுபிடிப்பு\nஅமெரிக்காவில் சவுதி சகோதரிகள் சடலமாக மீட்பு\n60 சதவீதம் கூடுதலான வெப்பத்தை கடல்களே உறிஞ்சுவதாக புதிய ஆய்வில் தகவல்\nஜமால் கஷோக்கியின் உடல் பாகங்கள் அசிட் ஊற்றி அழிக்கப்பட்டிருக்கலாம் என சந்தேகம்\nகார்த்தி K17 ‘தேவ்’ பட ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு\nகாலி டெஸ்ட் போட்டி: பலமான நிலையில் இங்கிலாந்து அணி\nஇலங்கை மற்றும் சுற்றுலா இங்கிலாந்து அணிகளுக்கிடையில் இடம்பெற்றுவரும் முதலாவது டெஸ்ட் போட்டியில் தனது முதலாவது இன்னிங்சில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி ...\n360 டிகிரி’ பேட்ஸ்மேன் ஏபி டி வில்லியர்ஸ் BPL தொடரில் விளையாட ஒப்பந்தம்..\nபெண்கள் டென்னிஸ் சாம்பியனானார் உக்ரைன் வீராங்கனை ஸ்விடோலினா..\nசங்காவின் சாதனையை சமன் செய்வாரா கோலி..\nமாணவர்கள் கேட்ட பாடல்களை பாடி அசத்திய இளையராஜா..\nசமீபத்தில் ஒரு கல்லூரி நிகழ்ச்சியொன்றில் இசைஞானி இளையராஜா கலந்துகொண்டிருந்தார். இந்த நிலையில் மாணவர்கள் கேட்ட பாடல்களை பாடி அனைவரையும் மகிழ்ச்சிபடுத்தியுள்ளார் ...\n“பரியேறும் பெருமாள்” திரைப்பட வீடியோ பாடல் இதோ..\nஇரண்டு பெண்களுக்கு நேர்ந்த கதியை நீங்களே பாருங்கள்..\n“இவனுக்கு எங்கயோ மச்சம் இருக்கு” திரைப்பட ட்ரெய்லர் வெளியானது\nசாம்சங், ஆப்பிள் நிறுவனங்களுக்கு அபராதம்\nஸ்மார்ட்போன்களின் வேகத்தை வேண்டும் என்றே குறைத்ததாக ஆப்பிள் மற்றும் சாம்சங் நிறுவனங்களுக்கு அபராதம் விதிப்பதாக இத்தாலியை சேர்ந்த ஒழுங்குமுறை ஆணையம் ...\nஅறிமுகமானது சியோமியின் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட Mi மிக்ஸ் 3\nஸ்டிக்கர் வசதியை புதிதாக வழங்கியுள்ள வாட்ஸ்அப்\nபேட்டரி பேக்கப் பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைத்த ஆப்பிள் நிறுவனம்..\nபாலிவுட் பிரபலங்கள் திரண்டு வந்த அம்பானி வீட்��ுக் கொண்டாட்டம்\n43 43Sharesஇந்தியாவின் தொழிலதிபரும் ஆசியாவின் நம்பர் ஒன் பணக்காரருமான முகேஷ் அம்பானியின் மகன் ஆகாஷ் அம்பானியின் நிச்சயதார்த்தம் ஜீன் 30 ஆம் ...\nபாரத தேசத்தின் அழகுப் பெண்ணாக முடி சூட்டிக்கொண்ட தமிழ்நாட்டு மங்கை\n6 6Sharesமும்பையில் நேற்று இரவு ஃபெமினா மிஸ் இந்தியா அழகிப்போட்டி நடைபெற்றது. இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் இருந்து பலர் கலந்து கொண்டு ...\nநியூசிலாந்தில் 6.2 ரிக்டர் அளவில் நிலஅதிர்வு\nஅவுஸ்திரேலியாவின் 47 வயது அழகிய பாட்டி\nகனடா வான்கூவர் தீவில் 6.6 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்\nமனித உரிமை மீறலைச் சுட்டிக்காட்ட கனடா தயங்காது – ட்ரூடோ\nகனடாவில் சில்வன் ஏரி பகுதியில் இடம்பெற்ற விபத்தில் குழந்தை உட்பட பலர் பலி\nபரிஸில் பாதசாரிகளுக்காக மட்டும் திறக்கப்பட்ட வீதி…\nபிரான்ஸில் மனைவியை அடித்து கொன்ற கணவனால் பரபரப்பு\nபாரிஸ் தாக்குதலை தனக்கு சாதகமாக்கிய பெண்ணிற்கு கிடைத்த தண்டனை\nமூன்றாவது குழந்தையைப் பெற்றெடுக்கும் தம்பதிக்கு இலவச நிலம்- இத்தாலி அரசு முடிவு\nஇத்தாலியின் வெனிஸ் நகரத்தில் பாரிய வெள்ளப்பெருக்கு\nஅரசியலில் இருந்து விலகுகிறார் ஜேர்மனி பிரதமர் அஞ்ஜெலா மெர்க்கல்\nஒசாமா பின்லேடனின் பாதுகாவலரை நாடு கடத்த ஜெர்மனி மீண்டும் ஆயத்தம்\nசிரியாவில் பாரிய புதைகுழியொன்றில் 1,500 க்கும் அதிகமான மனித சடலங்கள் கண்டுபிடிப்பு\nஜமால் கஷோக்கியின் உடல் பாகங்கள் அசிட் ஊற்றி அழிக்கப்பட்டிருக்கலாம் என சந்தேகம்\nபத்திரிக்கையாளர் ஜமால்கசோஜி கொலை: குற்றவாளிகள் நிச்சயம் தண்டிக்கப்படுவார்கள் – சவுதி இளவரசர்\nஐந்து பெண்களை தூக்கிலிட முயற்சிக்கும் சவுதி\nமரணத்தை ஏற்படுத்திய சுவிஸ் விமான விபத்திற்கு பின் செயல்படும் வின்டேஜ் விமானங்கள்….\nரசாயனம் ஏற்றி வந்த டேங்கர் லாரி இத்தாலியில் விபத்து\nமூன்றில் இரு பதின்ம வயதினர் உடல் ரீதியான தண்டனையை அனுபவிக்கின்றனர்\nஇங்கிலாந்தில் முதல்முறையாக மருத்துவத்துக்கான கஞ்சா பாவனை சட்டபூர்வமாக்கப்பட்டது\nபிரித்தானியாவில் பொதுத் தேர்தலை நடத்த திட்டமில்லையென பிரதமர் தெரேசா மே தெரிவிப்பு\nபிரித்தானியாவில் வருடாந்த வரவு செலவுத்திட்ட அறிக்கை சமர்ப்பிப்பு இன்று\nஅமெரிக்காவில் சவுதி சகோதரிகள் சடலமாக மீட்பு\nஅமெரிக்காவில் சட்டவிரோதமாக கு��ியேறியவர்களின் குழந்தைகள் குடியுரிமை பெறுவதற்கு முற்றுப்புள்ளி\nபெற்ற குழந்தையை ஈவு இரக்கமின்றி குளியல் தொட்டியில் அமுக்கி கொன்ற தாய்\nஇன்றைய நாளுக்கான மிக துல்லியமான இராசி பலன்கள்\nஇன்றைய நாளுக்கான மிக துல்லியமான இராசி பலன்கள்\nஇன்றைய நாளுக்கான மிக துல்லியமான இராசி பலன்கள்\nசெக்ஸின் போது பெண்களுக்கு வெறுப்பேற்றும் விஷயங்கள்\nஉடலுறவின் போது இவற்றை மட்டும் செய்யாதீர்கள்: பெண்களுக்கு பிடிக்காது\nஅதிகாலையில் உடலுறவில் ஈடுபட விருப்பம் இல்லையா உங்களுக்கு \nசுவையான சத்தான கறிவேப்பிலை குழம்பு\nசுவையான பிரெட் பஜ்ஜி …\nவடக்கு மாகாண சபையின் அதிகார இழுபறிக்குள் காலாவதியான அபிவிருத்திகள்\nநல்லாட்சி அரசின் கையாலாகாத்தனத்தை மூடி மறைக்க பேரினவாதிகள் கையில் எடுத்துள்ள விஜயகலா விவகாரம்\nசீன டிராகன் வாயில் இலங்கையின் எதிர்காலம் கலக்கத்தில் ஆடிப்போயிருக்கும் இலங்கை அரசாங்கம்\nபிந்திய செய்திகள் உடனுக்குடன் அனுப்பிவைக்கப்படும்.\nதமிழ் நியூஸ் சர்வதேச தளம்.\nஉங்கள் நாட்டை தெரிவுசெய்து ,\nநியூசிலாந்தில் 6.2 ரிக்டர் அளவில் நிலஅதிர்வு\nஅவுஸ்திரேலியாவின் 47 வயது அழகிய பாட்டி\nகனடா வான்கூவர் தீவில் 6.6 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்\nமனித உரிமை மீறலைச் சுட்டிக்காட்ட கனடா தயங்காது – ட்ரூடோ\nகனடாவில் சில்வன் ஏரி பகுதியில் இடம்பெற்ற விபத்தில் குழந்தை உட்பட பலர் பலி\nபரிஸில் பாதசாரிகளுக்காக மட்டும் திறக்கப்பட்ட வீதி…\nபிரான்ஸில் மனைவியை அடித்து கொன்ற கணவனால் பரபரப்பு\nபாரிஸ் தாக்குதலை தனக்கு சாதகமாக்கிய பெண்ணிற்கு கிடைத்த தண்டனை\nமூன்றாவது குழந்தையைப் பெற்றெடுக்கும் தம்பதிக்கு இலவச நிலம்- இத்தாலி அரசு முடிவு\nஇத்தாலியின் வெனிஸ் நகரத்தில் பாரிய வெள்ளப்பெருக்கு\nஅரசியலில் இருந்து விலகுகிறார் ஜேர்மனி பிரதமர் அஞ்ஜெலா மெர்க்கல்\nஒசாமா பின்லேடனின் பாதுகாவலரை நாடு கடத்த ஜெர்மனி மீண்டும் ஆயத்தம்\nசிரியாவில் பாரிய புதைகுழியொன்றில் 1,500 க்கும் அதிகமான மனித சடலங்கள் கண்டுபிடிப்பு\nஜமால் கஷோக்கியின் உடல் பாகங்கள் அசிட் ஊற்றி அழிக்கப்பட்டிருக்கலாம் என சந்தேகம்\nபத்திரிக்கையாளர் ஜமால்கசோஜி கொலை: குற்றவாளிகள் நிச்சயம் தண்டிக்கப்படுவார்கள் – சவுதி இளவரசர்\nஐந்து பெண்களை தூக்கிலிட முயற்சிக்கும் சவு��ி\nமரணத்தை ஏற்படுத்திய சுவிஸ் விமான விபத்திற்கு பின் செயல்படும் வின்டேஜ் விமானங்கள்….\nரசாயனம் ஏற்றி வந்த டேங்கர் லாரி இத்தாலியில் விபத்து\nமூன்றில் இரு பதின்ம வயதினர் உடல் ரீதியான தண்டனையை அனுபவிக்கின்றனர்\nஇங்கிலாந்தில் முதல்முறையாக மருத்துவத்துக்கான கஞ்சா பாவனை சட்டபூர்வமாக்கப்பட்டது\nபிரித்தானியாவில் பொதுத் தேர்தலை நடத்த திட்டமில்லையென பிரதமர் தெரேசா மே தெரிவிப்பு\nபிரித்தானியாவில் வருடாந்த வரவு செலவுத்திட்ட அறிக்கை சமர்ப்பிப்பு இன்று\nஅமெரிக்காவில் சவுதி சகோதரிகள் சடலமாக மீட்பு\nஅமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறியவர்களின் குழந்தைகள் குடியுரிமை பெறுவதற்கு முற்றுப்புள்ளி\nபெற்ற குழந்தையை ஈவு இரக்கமின்றி குளியல் தொட்டியில் அமுக்கி கொன்ற தாய்\nகடனை திருப்பி தராததால் கடனாளியின் நாக்கை அறுத்த கொடூரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540499389.15/wet/CC-MAIN-20191207105754-20191207133754-00049.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.adirainews.net/2018/02/blog-post_11.html", "date_download": "2019-12-07T11:56:48Z", "digest": "sha1:3TQYCSIUNK573GDZVYAKSL6BUCTBXSJL", "length": 29144, "nlines": 257, "source_domain": "www.adirainews.net", "title": "ADIRAI NEWS: சவுதி ஜித்தா அய்டா வெள்ளி விழா கொண்டாட்டம் ~ நேரடி ரிப்போர்ட் (படங்கள்)", "raw_content": "\nசவுதியில் வாகனம் ஓட்டுனர் மொபைலில் பேசுவதை கண்காணி...\nசவுதி விசிட் விசா அதிகப்பட்சமாக 180 நாட்கள் மட்டும...\nஅமீரகத்தில் விபத்து ஏற்படுத்திவிட்டு தப்பிக்க முயன...\nஓமனில் மார்ச் 22 முதல் நாட்டுக்கு அனுப்பும் பணத்தி...\nதஞ்சை மாவட்ட பள்ளி மாணவர்களுக்கு விழிப்புணர்வு சுற...\nஅதிரை அரசு மருத்துவனையில் டாக்டர் ஹாஜா முகைதீனுக்க...\nதஞ்சை மாவட்ட கல்வி நிறுவனங்களுக்கு முக்கிய அறிவிப்...\nதஞ்சையில் ரூ.35.39 கோடி மதிப்பீட்டில் ஒருங்கிணைந்த...\nகுவைத்தில் பணியாற்றும் வெளிநாட்டினருக்கான மருத்துவ...\nசவுதி ரியாத், ஜித்தாவில் நவீன போக்குவரத்து பஸ்கள் ...\nஅமெரிக்காவில் ஆளூர் ஷா நவாஸ்க்கு AAF சார்பில் சிறப...\nதுபை விமான நிலைய ரன்வே மேம்பாட்டு பணிக்காக 2019 ஆம...\nமரண அறிவிப்பு ~ சபியா அம்மாள் (வயது 78)\nஅதிராம்பட்டினத்தில் டாக்டர் ஹாஜா முகைதீன் அரசுப் ப...\nஆந்திரா எம்.எல்.ஏ வுக்கு அதிராம்பட்டினத்தில் சிறப்...\nஹஜ் உம்ரா பயணிகளுக்கான புதிய தாயிப் விமான நிலைய கட...\nஅதிரையில் வாழும் பேச இயலாத - காது கேளாதோர் நலச்சங்...\nசவுதியில் கெட்டுப்போன மருந்து, உணவுப் பொருட்கள் கு...\nபிரிலியண்ட் சிபிஎஸ்இ பள்ளியில் அறிவியல் கண்காட்சி ...\nமார்ச் 20 ல் ஓமன் விமான நிலையத்தின் புதிய டெர்மினல...\nஓமன் சுற்றுலா விசா ஆன்லைன் மூலம் மட்டும் விண்ணப்பி...\nமூதாட்டியின் கண்கள் தானம் (படங்கள்)\nமரண அறிவிப்பு ~ ஹாஜி M.M.S முஹம்மது யூசுப் (வயது 7...\nதுபையில் கார் வைத்திருப்போர் புதிய வடிவ நம்பர் பிள...\nதஞ்சையில் பொறியியல் பணிகளுக்கான போட்டித் தேர்வு ~ ...\nஅதிராம்பட்டினத்தில் ஜெ.70-வது பிறந்த நாள் விழா\nபிலால் நகரில் இடம் வாடகைக்கு \nஅதிராம்பட்டினத்தில் இருந்து படிக்கட்டு பயணத்தை தவி...\nஅதிராம்பட்டினத்தில் லயன்ஸ் சங்கம் சார்பில் பயணிகள்...\nஜார்க்கண்ட் மாநில அரசைக் கண்டித்து அதிராம்பட்டினத்...\nமல்லிப்பட்டினம் மீன்பிடி துறைமுகம் ரூ.60 கோடியில் ...\nஅமீரக வேலைவாய்ப்பு விசா பெற நற்சான்றிதழ் கட்டாயமில...\nமும்பையில் சூடான சட்னி சட்டிக்குள் தவறி விழுந்து 1...\nபிரிலியண்ட் சிபிஎஸ்இ பள்ளியில் அறிவியல் கோளரங்கம் ...\nமரண அறிவிப்பு ~ மீ.மு கமாலுதீன் (வயது 61)\nகாதில் மாட்டியபடி சார்ஜ் செய்து கொண்டிருந்த போது ப...\nசெல்லிக்குறிச்சி ஏரியில் தண்ணீர் நிரப்ப மோட்டார் ம...\nசவுதியில் தீ விபத்தில் தாயை இழந்து வாழும் 2 குழந்த...\nஓமனில் சுமார் கி.மு 3,100 ஆண்டுகளுக்கு முந்தைய தொழ...\nமகளிர் கல்லூரி நாட்டு நலப்பணித் திட்ட தொடக்க விழா ...\nஅதிராம்பட்டினத்தில் இருந்து மன்னார்குடி ரயில் நிலை...\nஆஸ்திரேலிய ஆழ்கடலில் 'உலகின் அசிங்கமான மிருகம்' உட...\nதுபை இந்திய துணை தூதரகத்தில் தொழிலாளர் குறை தீர்க்...\nமரண அறிவிப்பு ~ முகைதீன் அப்துல் காதர் (வயது 55)\nமகள்களின் வரதட்சணைக்காக சவுதியிலிருந்து 25 ஆண்டுகள...\nபுனித ஹஜ் பயணிகளின் சந்தேகங்களுக்கு விடையளிக்கும் ...\nஆண் குழந்தைக்காக 30 வயது பெண்ணை மணந்த 83 வயது முதி...\nதுபையில் புதிதாக ஒட்டகப்பால் பவுடர் அறிமுகம் \nஅமீரகத்தில் பெரும் தீ விபத்தை தடுக்க உதவிய 10 வயது...\nபைலட் ஆக ஆசைப்பட்ட 11 வயது சிறுவனின் ஆசையை நிறைவேற...\nதுபையில் ஆண்ட்ராய்டு போன் மூலம் பார்க்கிங் கட்டணம்...\nதுபை மெட்ரோ சேவையில் காணப்படும் 4 முக்கிய குறைகள்\nதுபையில் போக்குவரத்து அபராதங்களை தவணை முறையில் செல...\nSSLC, +1, +2 பொதுத் தேர்வுகள் முன்னேற்பாடு பணிகள் ...\nசேதுபாவாசத்திரம் அருகே மருத்துவ முகாம் (படங்கள்)\nகிராமங்களில் குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி ச���ய்ய ஆ...\nசாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி\nதஞ்சை மாவட்டத்தில் வரும் பிப்.26 ல் பள்ளிகளில் குட...\nசவுதி ரியாத் ~ ஹாயில் இடையே தினசரி ரயில் போக்குவரத...\nஅமீரகத்தில் காற்றும் ~ தூசும் வீசும்: வானிலை முன்ன...\nஅதிரையில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா தின விழா...\nநாம் தமிழர் கட்சி அதிரை பேரூர் புதிய நிர்வாகிகள் த...\nகாதிர் முகைதீன் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி ஆண்டு விளைய...\nமரண அறிவிப்பு ~ ராபியா அம்மாள் (வயது 80)\nசவுதியில் 2000 வருடங்களுக்கு முற்பட்ட பாறைச் சிற்ப...\nதுபையில் புதிய மினி பேருந்து சேவை பரிசோதனை அடிப்பட...\nசவுதியில் துண்டிக்கப்பட்ட தொழிலாளியின் கை வெற்றிகர...\nவித்தியாசமான காரணங்களுக்காக விமானம், கப்பலில் இருந...\nசவுதியின் 4 முக்கிய நெடுஞ்சாலைகளின் வேகம் நாளை முத...\nமரண அறிவிப்பு ~ ராபியா பேகம் (வயது 24)\nபட்டுக்கோட்டை மருத்துவமனை சீர்கேட்டைக் கண்டித்து இ...\nவிஞ்ஞான மனித படைப்பின் தத்துவமும் ~ குரானின் வாசகம...\nஅதிராம்பட்டினத்தில் துப்புரவுப் பணியாளர்களுக்கு சி...\nகைப்பையுடன் எக்ஸ்-ரே மெஷினுக்குள் நுழைந்த சீனப் பெ...\nரயில்வே கேட்டை மூடும் முடிவைக் கண்டித்து பிப். 28 ...\n6 மாதம் பிரான்ஸ், 6 மாதம் ஸ்பெயின் என நாட்டை மாற்ற...\nஷார்ஜா சிறையிலுள்ள பெற்றோர்களுடன் பிள்ளைகள் வீடியோ...\nமரண அறிவிப்பு ~ ஹாஜிமா ஜொஹ்ரா அம்மாள் (வயது 80)\nஅமீரக கீழத்தெரு மஹல்லா இளைஞர்கள் அமைப்பின் புதிய ந...\nஆதம் நகர் ஜமாஅத் புதிய நிர்வாகிகள் தேர்வு (படங்கள்...\nஅதிராம்பட்டினம் அருகே தீ விபத்தில் பாதிக்கப்பட்ட த...\nதஞ்சையில் சிறு வெங்காயம் மற்றும் தென்னை நீரா பானம்...\nமரண அறிவிப்பு ~ ஹவ்வா அம்மாள் (வயது 82)\nதாயும் சேயும் ~ மிருகங்களின் அழகான புகைப்படத் தொகு...\nதஞ்சை மாவட்டத்தில் கொத்தடிமை தொழிலாளர் கண்டறிய கள ...\nநீட் தேர்வு பயிற்சி: மாணவர்கள் - பெற்றோர்கள் கலந்த...\nசர்வதேச விருது பெற்ற புகைப்படம்\nடாலர் இல்லாமல் திர்ஹம் ~ ரூபாய் நேரடி வர்த்தக ஒப்ப...\nபிறந்த குழந்தையை தாயிடமிருந்து பிரித்து 5 மாதம் சி...\nடிரம்ப்பின் இமிக்ரேஷன் சட்டத்தால் நாடு கடத்தப்பட்ட...\nஅதிராம்பட்டினத்தில் திமுக ஆய்வுக்கூட்டம் (படங்கள்)...\nஇங்கிலாந்தில் போலீஸிடமிருந்து தப்பிக்க நூதனமாக ஒளி...\nஅமெரிக்க விமானத்தின் எஞ்சின் மேல்மூடி கழன்று விழுந...\nமணிமாலா மரணத்திற்கு நீதி கேட்டு ~ செவிலியர்கள் ஆர்...\nஅமீரக இந்திய தொழிலாளர்களுக்கு உதவும் இருநாடுகளின் ...\n சிம்லா ~ கண்கவர் காட்சிகள் (படங்கள்)\nசிமெண்ட் டேங்கர் லாரிக்குள் ஒழிந்து கொண்டு ஓமனிலிர...\nதிருச்சியுடன் அரபு நாடுகளை இணைக்கும் ஜெட் ஏர்வேஸ் - எதிஹாத் விமான சேவை (முழு விபரம்)\nமரண அறிவிப்பு ~ மவ்லவி. முகமது யூசுப் பாகவி (வயது 42)\nமரண அறிவிப்பு ~ ஃபாஹிம் (வயது 19)\nதிருச்சி விமான நிலையத்திலிருந்து தஞ்சைக்கு பேருந்து சேவை துவக்கம் \nகுவைத்தில் அதிரை வாலிபர் மர்மமான முறையில் சாவு: மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளிக்க முடிவு \nஅதிரையில் சீனப்பெண்ணை மணந்த தமிழ் வாலிபர் \nமல்லிபட்டினம் கலவரத்தின் கோரக்காட்சிகள் [ படங்கள் இணைப்பு ]\nவிபத்தில் காயமடைந்த அதிரை இளைஞன் ஆஷிப்கான் வஃபாத்\nமரண அறிவிப்பு ~ ஹாஜி முகமது ஹனீபா (வயது 46)\nமரண அறிவிப்பு ~ முகமது எஹ்யா (வயது 24)\nசவுதி ஜித்தா அய்டா வெள்ளி விழா கொண்டாட்டம் ~ நேரடி ரிப்போர்ட் (படங்கள்)\nஜித்தாவில் இயங்கி வரும் அதிரை அய்டா அமைப்பு தொடங்கப்பட்டு 25 வது ஆண்டை சிறப்பிக்கும் வண்ணம் 09 -02- 2018 வெள்ளிக்கிழமை அன்று ஜித்தாவில் அய்டாவின் வெள்ளி விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது.\nகாலை 08 மணிக்கு நிகழ்ச்சிக்கு அனைவரும் வர தொடங்கினர்.\nநிகழ்ச்சிக்கு வந்தவர்களை அய்டாவின் தலைவர் சகோ. ஏ.ஜே.தாஜுத்தீன் வரவேற்றுப் பேசினார்.\nநிகழ்ச்சியின் அமீராக இருந்து அய்டாவின் செயலர் சகோ. சம்சுதீன் நிகழ்ச்சியினை நடத்தினார்.\nநிகழ்ச்சிக்கு வந்தவர்களை, சகோ. ஹபிபுர்ரஹ்மான. சகோ.தமீம், (அல்சுஐபி)சகோ. ஜபருல்லாஹ் பதிந்தனர்.\nஅய்டா பொருளாளர்கள். சகோ. அப்துல் அஜீஸ், சகோ. இப்ராகிம் ஆகியோர் நிகழ்ச்சியின் பொருளாளர்களாக இருந்தனர்.\nசிறுவன் அப்துல் பாசித் கிராத் ஓதினார்.\nநிகழ்ச்சிக்கு வந்த அனைவருக்கும் சகோ. பத்ர், சகோ. சுவைஃப் & டீம் சார்பில் காலை உணவு மற்றும் தேநீர் வழங்கப்பட்டது.\nபின்பு சகோ. மீராசாஹ் ரஃபியா, சகோ.அப்துல் அஜீஸ் தலைமையில் விளையட்டுப் போட்டிகள் நடந்தன. இவர்களுக்கு சகோ.இப்ராஹிம், சகோ ஷம்சுதீன்(அல்பைக்) உறுதுணையாக விளையாட்டுப் போட்டிகளை நடத்தினர்\nகாலை 11 மணிக்கு மாணவர்களுக்கான பேச்சுப் போட்டி நடந்தது. இதனை சகோ.ஜஃபருல்லாஹ், சகோ. சரபுதீன்(கோர்ட்டினா),சகோ. முனாஸ்கான் ஆகியோர் நடத்தினர்.\nபேச்சுப்போட்டியின் தலைப்பாக, 1 சதக்கத்துல் ���ாரியா நிரந்தர நன்மை, 2 சுத்தம் ஈமானில் பாதி, 3 மொபைல் இல்லாத என் வாழ்க்கை, 4 பெற்றோர்களுக்கு பிள்ளைகளின் கடமைகள், 5, நபி (ஸல்) அவர்களின் நற்பண்புகள் என்ற தலைப்பில் கலந்துகொண்டு பேசிய மாணவர்களின் பேச்சுக்கள் பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது.\nகாலை 11:45 முதல் 12:15 வரை நீச்சல்.\nஅதனை தொடர்ந்து ஜும்ஆ தொழுகைக்கு இடைவெளி விடப்பட்டது. ஜும்ஆ தொழுகையை தொடர்ந்து அனைவருக்கும் பகல் உணவு வழங்கப்பட்டது. உணவு விநியோகிக்கும் பொறுப்பு சகோ. ஜெய்லானி(அப்துல் காதிர்), சகோ. அஜ்வா நெய்னா, சகோ அஷ்ரப் ஆகியோர் மிகவும் சிறப்பாக செய்தனர்.\nபின்பு ஹாபிள் நெய்னா தலைமையில் மாணவர்களுக்கான கிராத் போட்டி நடந்தது. இதில் சிறப்பாக கிராத் ஓதியவர்களை பார்வையாளர்கள் உற்சாகப்படுத்தினர்.\nஅதனை தொடர்ந்து சிறுவர்களுக்கான விளையாட்டுப் போட்டிகள், சீனியர்களுக்கான வாலிபால் போட்டிகள் என பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டன.\nஅதனை தொடர்ந்து. அய்டாவின் முன்னாள் தலைவர் சகோ. ஆபிதீன் அய்டாவின் தோற்றம் வளர்ச்சி குறித்து விளக்கம் அளித்தார். மேலும் அய்டா ஆலோசனைக்குழு உறுப்பினர் சகோ. எம்.எஃப். அஹமது அஸ்லம் அய்டாவின் சாதனைகள் மற்றும் எவ்வாறு செயல்படுகிறது என்பது குறித்து விளக்கம் அளித்தார்.\nமேலும் அதிரை பைத்துல்மாலிலிருந்து வந்த வாழ்த்து, அதிரை பைத்துல்மால் ரியாத் கிளை அனுப்பிய வாழ்த்து, அதிரை பைத்துல்மால் தம்மாம் கிளையிலிருந்து சகோ. ஃபத்ஹுத்தீன் அனுப்பிய வாழ்த்து மற்றும் அய்டாவின் முன்னாள் தலைவர் சகோ ரஃபியா அனுப்பிய வாழ்த்துரை ஆகியவை பகிரப்பட்டன.\nமாலை சிற்றுண்டி தேநீர் வழங்கப்பட்டது.\nமஃரிப் தொழுகைக்குப் பிறகு சகோ முனாஸ்கான் அய்டாவில் இளைஞர்களின் பங்களிப்பின் அவசியம் குறித்து பேசினார்.\nஅதனை தொடர்ந்து வெற்றியாளர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. பரிசுக்குரிய வெற்றியாளர்களின் பெயரை அய்டாவின் தலைவர் சகோ. ஏ.ஜே.தாஜுத்தீன் அறிவித்தார்.\nமேலும் அய்டாவின் 25 வது ஆண்டை சிறப்பிக்கும் நினைவு பரிசினை அய்டாவின் நிர்வாகிகள் கையில் முன்னாள் நிர்வாகிகள் வழங்கினர்.\nவிழாவின் பரிசுப் பொருட்களுக்கு ஸ்பான்சர்களாக சகோ. A. K. சாகுல் ஹமீது அவர்கள். மற்றும் சகோ. ஆபிதீன் அவர்கள் (கோ கோ கோலா) .\nஇந்நிகழ்ச்சி ஆண்கள், பெண்கள் என தனித்தனியே அமையப்பெற்ற சிறப்��ு இஸ்திராஹாவில் இருபாலருக்கும், மற்றும் சிறுவர்களுக்கும் என தனித்தனியே போட்டிகள் நடத்தப்பட்டு வெற்றியாளர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.\nநிகழ்ச்சி அய்டா தலைவர் சகோ. ஏ.ஜே.தாஜுத்தீன் நன்றியுரை வழங்க இஷா தொழுகையுடன் நிகழ்ச்சிகள் நிறைவுற்றன.\nஅய்டா வெள்ளிவிழா நிகழ்ச்சியில், ஜித்தா, மதீனா, அப்ஹா என சவுதியின் பல்வேறு பகுதிகளில் வசிக்கும் அதிரையர்கள் குடும்பத்துடன் திரளாக கலந்துகொண்டு சிறப்பித்தனர்.\nவாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.\n1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.\n2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.\n3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.\n4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.\n5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.\nசெய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540499389.15/wet/CC-MAIN-20191207105754-20191207133754-00049.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.behindframes.com/tag/aarav/", "date_download": "2019-12-07T12:03:30Z", "digest": "sha1:JCR3AU3ZHGHF57BU3T4JD6N4BODOGGZD", "length": 3748, "nlines": 61, "source_domain": "www.behindframes.com", "title": "Aarav Archives - Behind Frames", "raw_content": "\n3:09 PM தனுசு ராசி நேயர்களே ; விமர்சனம்\n3:06 PM ஜடா ; விமர்சனம்\n3:03 PM இரண்டம் உலகப்போரின் கடைசி குண்டு ; விமர்சனம்\n4:07 PM “ஒரு அக்கா ரெண்டு அம்மாவுக்கு சமம்” – அனுபவம் பகிர்கிறார் ‘தம்பி’ கார்த்தி\n3:31 PM மார்க்கெட் ராஜா MBBS – விமர்சனம்\nமார்க்கெட் ராஜா MBBS – விமர்சனம்\nபிக்பாஸ் சீசன்-1ல் டைட்டில் வின்னர் பட்டம் பெற்ற ஆரவ் கதாநாயகனாக அறிமுகமாகியிருக்கும் படம் இது. அஜித்தின் ஆஸ்தான இயக்குனராக இருந்த சரண்...\nஅம்மா உணவகத்தில் வேலை பார்க்கும் ரோகிணி\nஆகச் சிறந்த நடிகைகளில�� இவருக்கு ஒரு தனித்துவமான இடம் நடிகை ரோகிணிக்கு எப்போதும் உண்டு. ஆரவ் நடிப்பில் ‘மார்க்கெட் ராஜா எம்பிபிஎஸ்’...\nதனுசு ராசி நேயர்களே ; விமர்சனம்\nஇரண்டம் உலகப்போரின் கடைசி குண்டு ; விமர்சனம்\n“ஒரு அக்கா ரெண்டு அம்மாவுக்கு சமம்” – அனுபவம் பகிர்கிறார் ‘தம்பி’ கார்த்தி\nமார்க்கெட் ராஜா MBBS – விமர்சனம்\nஅடுத்த சாட்டை – விமர்சனம்\nஎன்னை நோக்கி பாயும் தோட்டா – விமர்சனம்\nதனுசு ராசி நேயர்களே ; விமர்சனம்\nஇரண்டம் உலகப்போரின் கடைசி குண்டு ; விமர்சனம்\n“ஒரு அக்கா ரெண்டு அம்மாவுக்கு சமம்” – அனுபவம் பகிர்கிறார் ‘தம்பி’ கார்த்தி\nமார்க்கெட் ராஜா MBBS – விமர்சனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540499389.15/wet/CC-MAIN-20191207105754-20191207133754-00049.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%8E%E0%AE%A3%E0%AF%8D_%E0%AE%95%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81", "date_download": "2019-12-07T11:28:57Z", "digest": "sha1:BSSEQ5T33P7IGK7BXQUJ3AO6TG2MLZ2W", "length": 28564, "nlines": 125, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "எண் கோட்பாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகணிதத்தில் எண் கோட்பாடு (Number Theory) ஒரு முதன்மையான பழமையான பிரிவு. 19ம் நூற்றாண்டிலிருந்து தான் இது ஒரு தனிப் பிரிவாகக் கருதப்படத் தொடங்கியது. இன்று அது மற்ற எல்லாப் பிரிவுகளுடன் நன்கு கலந்து ஒரு பிரச்சினையை அணுகும்போது இது எண் கோட்பாட்டின் தனிப்பட்ட பிரச்சினை மட்டுமா என்று சொல்லமுடியாத அளவுக்கு வளர்ந்து ஆனாலும் ஒரு தனிப்பிரிவாக உள்ளது. இதனுடைய பல வளர்வுகளைப் பற்றி சிறு குறிப்புகள் கொடுக்க முயல்கிறது இக்கட்டுரை.\n4 கார்ல் பிரெடெரிக் காஸ்\n5 பகா எண்களின் எண்ணிக்கையைப் பற்றி\n6 பகுவியலும் எண் கோட்பாடும்\n7 இயற்கணித எண் கோட்பாடு\n8 எண் கோட்பாட்டின் தலைசிறந்த பெயர்களில் சில\nகிரேக்க காலத்திய யூக்ளீடின் 'பகா எண்கள் முடிவிலாதவை' என்ற தேற்றமும் இரட்டைப்படை செவ்விய எண்ணைப்பற்றிய (Perfect number) விபரமும் முதன்முதலில் எண் கோட்பாடு என்ற பிரிவில் சேர்க்கக்கூடிய முக்கிய கண்டுபிடிப்புகள். நான்காவது நூற்றாண்டில் எண் கோட்பாட்டில் சிறந்து விளங்கியவர் அலெக்ஸாண்டிரியாவைச் சேர்ந்த டயோஃபாண்டஸ். ஜூலியன் என்று பெயருடைய அரசன் (361-363) காலத்தியவர் டயோஃபாண்டஸ் என்றும் அவர் 84 ஆண்டுகள் வாழ்ந்தார் என்று மட்டும் தெரிகிறது. அவருடைய எண்கணிதம் (Arithmetic) என்ற நூல் 13 புத்தகங்களைக் கொண்டது என்று அவர் தானே அதற்கு எழுதிய முன்னுரையிலிருந்து தெரிகிறது. 1621 இல்தான��� முதன் முதல் அவருடைய நூலில் கிடைத்துள்ள பாகங்கள் அச்சாகின. அவருடைய ஆய்வுகளில் மிகப் பிரசித்தமானது தேரவியலாச் சமன்பாடுகளின் வழிமுறைகள்.\nதேரவியலாச் சமன்பாடுகள் (Indeterminate Equations) முதன்முதலில் இந்தியக் கணிதத்தில், கிறிஸ்து சகாப்தத்தில் முதல் சில நூற்றாண்டுகளில் எழுதப்பட்ட பாக்ஷாலி கையெழுத்துப் பிரதியில் காணப்படுகின்றன. இந்தியக் கணித நிபுணர்கள் பிரம்மகுப்தர் (7ம் நூற்றாண்டு), பாஸ்கரர் I (600 - 680), பாஸ்கரர் II (1114-1185) தேரவியலாச் சமன்பாடுகளைப் பற்றி பற்பல தீர்வு முறைகளைக் கண்டுபிடித்து எழுதியுள்ளனர். பாஸ்கரர் II வின் சக்ரவாள முறை இன்றும் பயன்பட்டுக் கொண்டிருக்கிறது.\nகாலக்கிரமத்தில் தனிப்பட்ட தேற்றங்கள், விபரங்கள், யூகங்கள் முதலியவை வந்துகொண்டே இருந்தன. 17வது நூற்றாண்டில் ஃபெர்மா (1601-1665) பல்வேறு கணிதப் பிரச்சினைகளில் பங்களித்தார். அக்காலத்தில் தற்காலம் போல் கணிதத்திலோ வேறு அறிவியலிலோ ஆய்வுப் பத்திரிகைகள் கிடையாது. அதனால் யார் எதைக் கண்டுபிடித்தாலும் தனக்குத் தெரிந்த சில அறிவியலாளர்களுடன் அவர்கள் வைத்துக் கொண்டிருக்கும் கடிதப் போக்குவரத்தில் தான் அவைகளை எழுத்தில் வடிப்பார்கள். அப்பொழுதும் ஒரு தேற்றத்தைக் கண்டுபிடித்தவர் அதனுடைய முழு நிறுவலையும் கொடுத்துவிடமாட்டார். இம்மாதிரி கடிதப் போக்குவரத்துகளில் ஃபெர்மாவுக்கு நிறைய பங்கு உண்டு. ஆனால் ஃபெர்மாவின் கடிதங்களில் பல Father மெர்சீன் (1588-1648) மூலமாகத்தான் வெளி உலகத்திற்குப் போயின. ஃபெர்மா வாழ்ந்த காலத்தில் அவரை மிஞ்சின கணித இயலர் ஒருவருமில்லையென்று தெரிகிறது.\nட்யோஃபாண்டஸின் 'எண்கணிதம்' என்ற மதிப்பு மிகுந்த நூலின் ஒரு பிரதி ஃபெர்மாவிடமிருந்தது. அதில்தான் அவர் ஒரு இடத்தில் பக்க ஓரத்தில் இதற்கு எனக்கு நிறுவல் தெரியும், ஆனால் பக்க ஓரத்தில் அதை எழுத இடமில்லை என்று எழுதிவைத்துவிட்டுப் போனார். வரலாற்றுச் சிறப்பு பெற்ற அந்தக் குறிப்புதான் பெர்மாவின் கடைசித் தேற்றம் என்ற பெயரில் நான்கு நூற்றாண்டுகளுக்கு கணித உலகத்தையே ஆட்டிவைத்தது.\nகணித இயலர் கார்ல் பிரெடெரிக் காஸ்(1777-1855) என்பவர் கி. பி. 1798 ஆம் ஆண்டில் தன்னுடைய ஆராய்ச்சிப் பட்டப் படிப்பிற்குரிய கட்டுரை ஒன்றை வெளியிட்டார். அக்கட்டுரையில் n படிப் பல்லுறுப்புக் கோவைக்குச் சரியாக n தீர்வுகள் உ���்டு என்று நிரூபித்துக் காட்டினார். இயற்கணிதத்தின் அடிப்படைத் தேற்றமாக இவருடைய இந்த முடிபுகள் உள்ளன.[1] மேலும், 1801 இல் 'எண்கணித உரைகள்' (Disquisitiones arithmeticae) எழுதினார். தற்கால எண் கோட்பாட்டின் தொடக்கம் இதுதான் என்று கூறும்படி இந்நூல் இதற்கு முன்னால் எண் கோட்பாட்டில் புழங்கிய தேற்றங்களும் மற்ற விபரங்களும் ஒரு சீரான கோட்பாடாக விளங்கும்படிச்செய்தது. மாடுலோ என்கணிதம் என்ற முறையை அறிமுகப்படுத்தி காஸ் எண்கோட்பாட்டின் சிதறிய பாகங்களையெல்லாம் ஒன்றுசேர்த்தார். இந்நூலில் ஏழு பிரிவுகள் இருந்தன. அவை\nமாடுலோ சமானம் என்ற உறவுகள்\nஇவைகளில் பல தனிப்பட்ட பாகங்கள் ஏற்கனவே ஃபெர்மா, ஆய்லர் (1707-1783), லாக்ராஞ்சி(1736-1813), லெஜாண்டர்(1752-1833) முதலியவர்களால் ஆக்கப்பட்டிருந்தாலும், காஸ் அவைகளெல்லாவற்றையும் தன்னுடைய பொதுத் தேற்றங்களிலிருந்து கொண்டுவந்தது இந்நூலின் சிறப்பு. எடுத்துக்காட்டாக, 4 n + 1 {\\displaystyle 4n+1}\nஎன்ற உருவமுடைய எந்த பகா எண்ணும் இரண்டு வர்க்கங்களின் கூட்டுத்தொகை, அதுவும் ஒரே ஒரு வழியில்தான், என்ற ஃபெர்மாவின் சுவையான தீர்வு காஸின் இரும இருபடிய அமைப்புகளின் பொதுக்கோட்பாட்டிலிருந்து இயல்பான முறையில் உருவாகிவிடுகிறது.\nஎல்லாவற்றிலும் தலைதூக்கி நின்றது இருபடிய நேர் எதிர்மை என்ற கடினமான, ஆனால் சுவையான, தேற்றமும் அதன் பயன்பாடும்.\nபகா எண்களின் எண்ணிக்கையைப் பற்றிதொகு\nபகா எண் என்ற கருத்து தோன்றிய காலத்திலிருந்து பகா எண்கள் எவ்வளவு இருக்கும் எப்படிப் பரவி இருக்கும் என்ற கேள்விகள் முதன்மையான பிரச்சினைகளாயின.\nகணிதத்தில் தீர்வு காணமுடியாமல் இருக்கும் பிரச்சினைகளில் முதல் இடம் வகிக்கும் பிரச்சினையான ரீமான் கருதுகோள் பிரச்சினை க்கும் பகாஎண்களின் எண்ணிக்கை பிரச்சினைக்கும் மிகச்சிடுக்கான வழியில் பிணைப்புள்ளது. 1859 இல் பெர்ன்ஹார்ட் ரீமான் (1826-1866) இனால் முன்மொழியப்பட்டு இன்று வரையில் தீர்வு இல்லாமல் இருந்து கொண்டிருக்கிற இக்கருதுகோள் பிரச்சினை ரீமான் ஜீட்டா-சார்பு என்ற ஒரு புகழ் வாய்ந்த சார்பின் சுழிகளைப் பற்றியது. இதன் வரையறை:\nயும் மெய்யெண்கள். i {\\displaystyle i}\nஎன்பது தெரிந்த விஷயம். இவைகளை வெற்றுச்சுழிகள் (trivial zeros) என்பர். வெற்றல்லாத சுழிகளைப் பற்றியது ரீமான் கருதுகோள்.\nஎன்ற சிக்கலெண் ரீமான் ஜீட்டா சார்பின் வெற்றல்லாத சுழியாயிருந்தால், σ = 1 / 2 {\\displaystyle \\sigma =1/2}\n. என்பது ரீமானின் யூகம். அதாவது, சிக்கலெண் தளத்தில், வெற்றல்லாத சுழிகளெல்லாம் σ = 1 / 2 {\\displaystyle \\sigma =1/2}\nஎன்ற செங்குத்துக்கோட்டில் தான் இருக்கும்.\nபகா எண்களின் பட்டியல்களைக் கவனமாக ஆய்ந்ததில் காஸ், லெஜாண்டர் (1752-1833)முதலியோர் பகா எண் தேற்றம் என்றதோர் தேற்றத்தை யூகமாக முன்மொழிந்தனர். இத்தேற்றம் பகா எண் தேற்றம் என்று பெயர் பெற்றது. அதிலுள்ள ஆங்கிலச்சொற்களின் (Prime Number Theorem) முதல் எழுத்துக்களை வைத்து PNT என்றும் புழக்கத்தில் குறிக்கப்பட்டது.\nடிரிச்லே (1805-1859)யின் தேற்றம்: a,d என்பவை இரண்டு பரஸ்பரப் பகாதனிகள் என்றால் a(mod d) க்கு சமானமாக முடிவிலாத எண்ணிக்கை கொண்ட பகாஎண்கள் இருக்கும். இத்தேற்றம் பகா எண்கள் முடிவிலாத அளவில் இருக்கும் என்ற யூக்ளீடின் தேற்றத்தை நுண்புலப்படுத்திய தேற்றம். இதை நிறுவுவதற்கு டிரிச்லே பகுவியல் முறைகளைக்கொண்டுவரவேண்டியிருந்தது. இதிலிருந்து எண் கோட்பாட்டில் தொடங்கிய முறைகளெல்லாம் சேர்ந்து பகுவிய எண் கோட்பாடு (Analytic Number Theory)என்ற பிரிவாக இயங்குகிறது.\nநேர்ம முழு எண்களில் எவ்வளவு எண்கள் பகாதனிகளாக இருக்கும்\n) என்று அழைப்பது வழக்கம். இதற்கு ஒரு தோராய மதிப்பைத் தருவதுதான் பகா எண் தேற்றம். இதை 1898 இல் தனித்தனியே நிறுவியவர்கள் ஹாடமார்டும் டெ லா வாலி புவாஸான் என்பவரும். இதன்படி\nஇந்த நிறுவலில் ரீமன் இசீட்டா சார்பியம் முக்கியமாகப் பயன்படுத்தப்படுகிறது. 1948 இல் ஸெல்பர்க், பால் ஏர்டோசு இருவரும் சேர்ந்து இதற்கு ஒரு மாற்று நிறுவல் கொடுத்தார்கள். அதில் ரீமான் ஜீட்டா சார்பின் தேவையில்லை. அதனால் இதற்கு 'பகா எண் தேற்றத்தின் சாதாரண நிறுவல்' (Elementary Proof of PNT) என்று பெயர் வந்தது.\nதொடர் மாறிகளையும் சார்புகளையும் பற்றிப் பேசும் கணிதப்பிரிவு பகுவியல் எனப்படும். இயல் எண்களின் பண்புகளைப் பற்றிப் பேசுவது எண் கோட்பாடு. இவ்விரண்டுக்கும் ஒரு இன்றியமையாத பிணைப்பு இத்தேற்றத்தின் மூலம் ஏற்படுகிறது. இது கணிதத்தில் ஒரு விந்தையே.\nவிகிதமுறாஎண்களின் வரையறைகளையும் அதை ஒட்டி அவைகளின் கோட்பாடுகளையும் டெடிகிண்ட் (1831-1899) செய்தார். அவர்தான் சீர்மங்களின் கோட்பாட்டைத் தொடங்கிவைத்தவர். இதற்கு மூலப் பொருளே இயற்கணிதம் தான். முக்கியமாக ஒரு எண்ணை அதன் காரணிகளின் பெருக்குத் தொகையாகக் காட்டுவ��ில், (அ-து, 84 = 2 × 2 × 3 × 7 {\\displaystyle 84=2\\times 2\\times 3\\times 7}\n) உள்ள சிக்கல்களில் இவ்வாய்வு ஆரம்பித்து, ஃபெர்மாவின் கடைசித் தேற்றத்திற்காக வெகுவாக வளர்ந்து இன்று இயற்கணித எண் கோட்பாடு (Algebraic Number Theory) என்று எண் கோட்பாட்டின் ஒரு பிரிவாகவே பிரிந்து இயங்கி வருகிறது.\nஎர்னெஸ்ட் கம்மர் (1810 - 1893) கணிதத்தின் பல துணைப் பிரிவுகளில் பங்களித்திருக்கிறார். ஆனால் அவர் எண் கோட்பாட்டில் அளித்த பங்கு குறிப்பிடத்தக்க பங்கு. ஃபெர்மாவின் கடைசித் தேற்றத்தின் தீர்வுக்காக பாரிஸ் அகாடெமி 3000 பிரான்க் பெறுமானமுள்ள ஒரு தங்கப் பதக்கம் பரிசாக அளிக்கப்படும் என்று அறிவித்திருந்தது. யாருடைய பங்களிப்பும் பரிசளிப்பின் நிபந்தனைகளை நிறைவேற்றாதபடியால் அப்பரிசை யார் அதிக அளவிற்கு இத்தேற்றத்தின் தீர்விற்கு உதவியளிக்கும்படி பங்களித்திருக்கிறார்களோ அவருக்குக் கொடுப்பது என்று தீர்மானித்து, 1849 இல் அப்பரிசை கம்மருக்களித்தார்கள். ஃபெர்மாவின் கடைசித்தேற்றம் ஒரு குறிப்பிட்ட பகா எண் வகைகளுக்கு உண்மையாகும் என்பது கம்மரின் தீர்வு. இந்தப் பகா எண் வகையை ஒழுங்குப்பகா எண்கள் (Regular Primes) என்பர். கம்மர், க்ரானெக்கர் முதலியோர் இயற்கணித என் கோட்பாட்டிற்கு வித்திட்டவர்கள்.\nஎண் கோட்பாட்டின் தலைசிறந்த பெயர்களில் சிலதொகு\nடயோஃபாண்டஸ் சிர்க்கா என்னும் நகரத்தில் வாழ்ந்தவராககக் கூறப்படுகிறது. டயோபாண்டஸ் ஒரு ஹெல்லனிஷ்டிக் கணித அறிஞர் என அழைக்கப்படுகிறார். இவர் வாழ்ந்த காலத்தை ஒருதரப்பினர் கி. பி. 200 இலிருந்து கி. பி. 284 என்றும், மற்றொரு தரப்பினர் கி. பி. 214 இலிருந்து கி. பி. 294 என்றும் எடுத்துரைக்கின்றனர். இவர் பதின்மூன்று புத்தகங்கள் அடங்கிய அரித்மேட்டிகா என்னும் நூலின் தொகுப்பாசிரியர் ஆவார். இந்நூல் கணிதத்தில் ஒரு குறிப்பிடத்தக்க நூலாகும். மேலும், இந்நூலில் தற்போது ஆறு நூல்கள் மட்டுமே எஞ்சிக் காணப்படுகின்றன. வடிவியல் முறைகள், பாபிலோனியக் கணிதவியல் ஆகியவற்றிலிருந்து இது முற்றிலும் மாறுபட்டுள்ளது. தோராய தீர்வுகளுக்குப் பதிலாக, இவர் எப்போதும் துல்லியமிக்க தீர்வுகளையே முன்னிலைப்படுத்தினார். எனினும், இந்த நூலானது கிரேக்க மரபுக் கணிதவியல் விளக்கங்களுடன் சிறிதளவே பொதுவாகக் காணப்பட்டது.[2]\nசார்ல்ஸ் டி லா வாலி புவாஸின்\n↑ கணிதம் ஒன்பதாம் வகுப்பு. பள்ளிக் கல்���ித்துறை, சென்னை - 6.. 2017. பக். ப. 74..\n↑ கணிதம் ஒன்பதாம் வகுப்பு முதல் பருவம் தொகுதி இரண்டு. பள்ளிக் கல்வித்துறை, சென்னை - 6. 2017. பக். 69.\nவிக்கிமேற்கோளில் எண் கோட்பாடு சம்பந்தமான மேற்கோள்கள்:\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540499389.15/wet/CC-MAIN-20191207105754-20191207133754-00049.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.50languages.com/phrasebook/lesson/ta/uk/93/", "date_download": "2019-12-07T12:56:48Z", "digest": "sha1:STEPHYAOMM7VMJH4IKEFPUNX44BX6WXM", "length": 17621, "nlines": 374, "source_domain": "www.50languages.com", "title": "ஸப் ஆர்டினெட் க்ளாஸ்: என்று@sap ārṭiṉeṭ kḷās: Eṉṟu - தமிழ் / உக்ரைன்", "raw_content": "\n2 - குடும்ப அங்கத்தினர்கள்\n5 - நாடுகளும் மொழிகளும்\n6 - படிப்பதும் எழுதுவதும்\n9 - ஒரு வாரத்தின் கிழமைகள்\n15 - பழங்களும் உணவும்\n16 - பருவ காலமும் வானிலையும்\n17 - வீடும் சுற்றமும்\n18 - வீட்டை சுத்தம் செய்தல்\n19 - சமையல் அறையில்\n20 - உரையாடல் 1\n21 - உரையாடல் 2\n22 - உரையாடல் 3\n23 - அயல் நாட்டு மொழிகள் கற்பது\n27 - ஹோட்டலில் –வருகை\n28 - ஹோட்டலில் -முறையீடுகள்\n29 - உணவகத்தில் 1\n30 - உணவகத்தில் 2\n31 - உணவகத்தில் 3\n32 - உணவகத்தில் 4\n33 - ரயில் நிலையத்தில்\n35 - விமான நிலையத்தில்\n38 - வாடகைக்காரில் டாக்ஸியில்\n39 - வண்டி பழுது படுதல்\n40 - வழி கேட்டறிதல்\n42 - நகர சுற்றுலா\n43 - விலங்குக் காட்சிச் சாலையில்\n44 - மாலைப்பொழுதில் வெளியே போவது\n47 - பயணத்திற்கு தயார் செய்தல்\n48 - விடுமுறை செயல்பாடுகள்\n51 - கடை கண்ணிக்குச் செல்லுதல்\n52 - பல் அங்காடியில்\n54 - பொருட்கள் வாங்குதல்\n55 - வேலை செய்வது\n57 - டாக்டர் இடத்தில்\n58 - உடல் உறுப்புக்கள்\n59 - அஞ்சல் அலுவகத்தில்\n61 - எண் வரிசை முறைப்பெயர்\n62 - கேள்வி கேட்பது 1\n63 - கேள்வி கேட்பது 2\n64 - எதிர்மறை 1\n65 - எதிர்மறை 2\n66 - உடைமை பிரதிப்பெயர்ச்சொல் 1\n67 - உடைமை பிரதிப்பெயர்ச்சொல் 2\n69 - தேவைப்படுதல் - -விரும்புதல்\n71 - ஏதேனும் விரும்புதல்\n72 - கட்டாயமாக செய்ய வேண்டியது\n75 - காரணம் கூறுதல் 1\n76 - காரணம் கூறுதல் 2\n77 - காரணம் கூறுதல் 3\n78 - அடைமொழி 1\n79 - அடைமொழி 2\n80 - அடைமொழி 3\n81 - இறந்த காலம் 1\n82 - இறந்த காலம் 2\n83 - இறந்த காலம் 3\n84 - இறந்த காலம் 4\n85 - கேள்விகள் - இறந்த காலம் 1\n86 - கேள்விகள் - இறந்த காலம் 2\n87 - வினைச்சொல்லின் பாங்கியல் சார்ந்த இறந்த காலம்1\n88 - வினைச்சொல்லின் பாங்கியல் சார்ந்த இறந்த காலம் 2\n89 - ஏவல் வினைச் சொல் 1\n90 - ஏவல் வினைச் சொல் 2\n91 - ஸப் ஆர்டினெட் க்ளாஸ்: என்று 1\n92 - ஸப் ஆர்டினெட் க்ளாஸ்: என்று 2\n93 - ஸப் ஆர்டினெட் க்ளாஸ்: ���ன்று\n94 - இணைப்புச் சொற்கள் 1\n95 - இணைப்புச் சொற்கள் 2\n96 - இணைப்புச் சொற்கள் 3\n97 - இணைப்புச் சொற்கள் 4\n98 - இரட்டை இணைப்பிகள்\n99 - ஆறாம் வேற்றுமை\nதமிழ் » உக்ரைன் ஸப் ஆர்டினெட் க்ளாஸ்: என்று\nஸப் ஆர்டினெட் க்ளாஸ்: என்று\nஸப் ஆர்டினெட் க்ளாஸ்: என்று\nடெக்ஸ்டை பார்ப்பதற்கு கிளிக் செய்யவும்:\nஅவன் என்னைக் காதலிக்கிறானா என்று எனக்குத் தெரியாது. Я н- з---- ч- в-- м--- к----.\nஅவன் திரும்பி வருவானா என்று எனக்குத் தெரியாது. Я н- з---- ч- в-- п----------.\nஅவன் எனக்கு ஃபோன் செய்வானா என்று எனக்குத் தெரியாது. Я н- з---- ч- в-- м--- з----------.\nஅவன் ஒரு வேளை என்னைக் காதலிக்கவில்லையோ\nஅவன் ஒரு வேளை திரும்பி வரமாட்டானோ\nஅவன் ஒரு வேளை எனக்கு ஃபோன் செய்யமாட்டானோ\nஅவன் என்னைப் பற்றி நினைக்கிறானா என்று எனக்குத் தெரியாது. Я з------ с---- ч- д---- в-- п-- м---.\nஅவனுக்கு வேறு யாரும் இருக்கிறார்களா என்று எனக்குத் தெரியாது. Я з------ с---- ч- м-- в-- і---.\nஅவன் பொய் சொல்கிறானா என்று எனக்குத் தெரியாது. Я з------ с---- ч- в-- б----.\nஅவன் ஒரு வேளை என்னைப் பற்றி நினைக்கிறானோ\nஅவனுக்கு ஒரு வேளை வேறு யாரும் இருக்கிறார்களோ\nஅவன் ஒரு வேளை பொய் சொல்கிறானோ\nஅவனுக்கு என்னை நிஜமாகவே பிடிக்கிறதா என்று எனக்குச் சந்தேகம் தான். Я с---------- щ- я д----- й--- п--------.\nஅவன் எனக்கு எழுதுவானா இல்லையா என்பதில் எனக்குச் சந்தேகம் தான். Я с---------- щ- в-- м--- н-----.\nஅவன் என்னை கல்யாணம் செய்து கொள்வானா என்று எனக்குச் சந்தேகம் தான். Я с---------- щ- в-- з- м--- о---------.\nஅவனுக்கு என்னை நிஜமாகவே பிடிக்கிறதா\nஅவன் என்னை கல்யாணம் செய்து கொள்வானா\n« 92 - ஸப் ஆர்டினெட் க்ளாஸ்: என்று 2\n93 - ஸப் ஆர்டினெட் க்ளாஸ்: என்று\n94 - இணைப்புச் சொற்கள் 1 »\nMP3-களை பதிவிறக்கவும் (.zip ஃபைல்கள்)\nMP3 தமிழ் + உக்ரைன் (91-100)\nMP3 தமிழ் + உக்ரைன் (1-100)\nஒரு புதிய மொழியைக் கற்றுக்கொள்வதற்கு உங்களுக்குத் தேவையான அனைத்தும்.\nஇதோ இங்கே - எந்தவித அபாயமோ ஒப்பந்தமோ கிடையாது. அனைத்து 100 பாடங்களையும் இலவசமாகப் பெற்றிடுங்கள்.\n50LANGUAGES கொண்டு ஆஃப்ரிகான்ஸ், அரபு, சீனம், டச்சு, ஆங்கிலம், பிரெஞ்சு, ஜெர்மன், ஹிந்தி, இத்தாலியம், ஜப்பானியம், பெர்சியம், போர்ச்சுகீசியம், ரஷ்யம், ஸ்பானிஷ் அல்லது டர்கிஷ் போன்ற 50-க்கும் மேற்பட்ட மொழிகளை நீங்கள் உங்கள் தாய்மொழி வழியே கற்றுக்கொள்ளமுடியும்\nஅனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்படவை. உரிமைத்தைப் பார்க்கவும்\nஅரசு பள்ளிகள் மற்றும் தனிப்பட்ட வர்த்தகமல்லாத பயன்பாட்டுக்கு இலவசம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540499389.15/wet/CC-MAIN-20191207105754-20191207133754-00049.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/supplementary_detail.asp?id=6483&ncat=4&Print=1", "date_download": "2019-12-07T12:38:55Z", "digest": "sha1:7TKSK4PVE6TNZUOFN5RKKYJZJFCHZG4U", "length": 22747, "nlines": 143, "source_domain": "www.dinamalar.com", "title": "Print this page", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் வாராந்திர பகுதி கம்ப்யூட்டர் மலர்\nஉன்னாவ் பலாத்தகார வழக்கு:தீ வைத்து எரிக்கப்பட்ட இளம் பெண் பலி டிசம்பர் 07,2019\nஉ.பி.,யின் பலாத்கார தலைநகராகும் உன்னாவ் டிசம்பர் 07,2019\nநெஞ்சை உலுக்கும் உன்னாவ் பெண்ணின் கடைசி வார்த்தைகள் டிசம்பர் 07,2019\nஉன்னாவ் பலாத்காரம் : கண்ணீர் விட்ட பிரியங்கா டிசம்பர் 07,2019\nஐதராபாத் என்கவுன்டர்:தெலுங்கானா அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு டிசம்பர் 07,2019\nகேள்வி: விண்டோஸ் 7 சிஸ்டத்தில் யூசர் அக்கவுண்டிற்கான படத்தினை எப்படி மாற்றி அமைப்பது\nபதில்: ஸ்டார்ட், கண்ட்ரோல் பேனல் எனச் சென்று, “User Accounts and Family Safety” என்பதில் கிளிக் செய்திடவும். இங்கு மீண்டும் “Change Your Account Picture” என்பதைத் தேர்ந்தெடுத்து கிளிக் செய்திட வேண்டும். இங்கு படங்கள் அடங்கிய தொகுப்பு ஒன்று காட்டப்படும். இதில் ஒன்று உங்களுக்குப் பிடித்திருந்தால், அதிலிருந்து ஒன்றைத் தேர்ந்தெடுத்து “Change Picture” என்பதில் கிளிக் செய்திடலாம். பெரும்பாலானவர்கள், இதில் காட்டப்படும் படங்களைத் தவிர்த்து, தங்களுக்குப் பிடித்த நடிகர்கள் அல்லது தங்கள் படத்தை அமைக்க விரும்புவார்கள். அவர்கள் “Browse for more pictures…” என்று இருக்கும் இடத்தில் கிளிக் செய்து, பின்னர் ஹார்ட் ட்ரைவில் பிரவுஸ் செய்து, தாங்கள் விரும்பும் பட பைலில் டபுள் கிளிக் செய்து ஓகே செய்திடலாம்.\nகேள்வி: இமெயில் கிளையண்ட் புரோகிராமாக, நான் தண்டர்பேர்ட் பயன்படுத்துகிறேன். தினந்தோறும் பலமுறை இதன் மூலம் மெயில் பார்த்து பதில் அளிக்கிறேன். பதில் அளிக்க முயற்சிக்கையில், கர்சர் எப்போதும், ஏற்கனவே உள்ள செய்தியின் கீழாக வருகிறது. செய்திக்கு மேலாக கர்சர் கிடைத்து பதிலை எழுத எப்படி செட் செய்வது\n-சி. தன்ராஜ் மாணிக்கம், தாம்பரம்.\nபதில்: தண்டர்பேர்ட் புரோகிராமை இயக்கிய பின்னர், Tools>Account Settings எனச் செல்லவும். இங்கு கிடைக்கும் விண்டோவில் Composition & Addressing என்பதனைத் தேர்ந்தெடுக்கவும். இதில் Composition என்ற ஹெடர் பகுதியில், Automatically quote the original message when replying என்பதனைத் தேர்த்தெடுக்கவும். இதன் அருகே ஒரு ச���க் மார்க் இருக்கும். அதில் கிளிக் செய்தால், கீழ் விரி மெனு ஒன்று கிடைக்கும். இதில் start my reply above the quote என்பதைத் தேர்ந்தெடுத்து, பின்னர் ஓகே கொடுத்து வெளியேறவும். இனி அஞ்சலுக்குப் பதில் அளிக்க கிளிக் செய்கையில், கர்சர் ஏற்கனவே உள்ள மெசேஜுக்கு முன்பாகத் துடிப்பதனைப் பார்க்கலாம்.\nகேள்வி: தினந்தோறும் சில இணைய தளங்களைத் திறந்து அன்றைய மெயில்கள், ஷேர் மார்க்கட் செய்தி, பொது செய்தி ஆகியவற்றைப் பார்த்த பின்னரே பணியைத் தொடங்குகிறேன். இவற்றை பிரவுசர் திறந்தவுடன் தாமாகத் தோன்றும்படி அமைக்க முடியுமா இன்டர்நெட் எக்ஸ்புளோரரை பிரவுசராகப் பயன்படுத்தி வருகிறேன்.\nபதில்: இன்டர்நெட் எக்ஸ்புளோரர் எந்த பதிப்பு என்று நீங்கள் கூறவில்லையே. நீங்கள் பயன்படுத்தும் தொகுப்பைத் திறந்து கொள்ளுங்கள். Tools>Internet Options என்று செல்லவும். இந்த விண்டோவில் General என்ற டேப்பினைத் தேர்ந்தெடுக்கவும். இந்த கட்டத்தில் Home Page என்ற கட்டத்தில் நீங்கள் திறக்க விரும்பும் இணைய தளங்களின் முகவரியை, ஒன்றன் பின் ஒன்றாக டைப் செய்து ஓகே செய்திடுங்கள். அடுத்த முறை பிரவுசரை இயக்குகையில், நீங்கள் கொடுத்துள்ள அனைத்து தளங்களும் திறக்கப்படும்.\nகேள்வி: இன்ஸெர்ட் கீ எதற்காகத் தரப்பட்டுள்ளது வேஸ்ட் கீ போலத்தான் தோன்றுகிறது. உங்களுக்கு ஏதேனும் தெரிகிறதா\nபதில்: இது சந்தேகம் இருக்கும் கேள்வி மாதிரி தெரியவில்லை. பரவாயில்லை. தகவலைத் தருகிறேன். இன்ஸெர்ட் கீ மற்ற பெரும்பாலான கீகளைப் போல அதிகம் பயன்படுத்தப்படவில்லை என்றாலும், ஒரு சில பயன்பாட்டிற்கெனவே தரப் பட்டுள்ளது. வேர்ட் போன்ற அப்ளிகேஷனில், இதனை இயக்கிவிட்டு ஏற்கனவே டைப் செய்யப்பட்ட வரிகளில் டைப் செய்தால், அதன் இடையே எழுத்துக்கள் டைப் செய்யப்படும். இதன் இயக்கத்தினை நிறுத்திவிட்டால், டைப் செய்கையில் ஏற்கனவே இருக்கும் எழுத்துக்கள் நீக்கப்பட்டு, அதன் இடத்தில் புதியதாய் டைப் செய்திடும் எழுத்துக்கள் அமையும். ஒரு சிலருக்கு இது பிடிக்க வில்லை என்பதுவும் சரியே. இதனால்தான் வேர்ட் 2007ல் மைக்ரோசாப்ட் மாறா நிலையில் இதன் இயக்கத்தை நிறுத்தியது. வேர்ட் 2010ல், இதனைச் செயல்படுத்த வேண்டும் என எண்ணினால், File > Options > Advanced எனச் சென்று Editing பிரிவு செல்லவும். இங்கு இன்ஸெர்ட் கீ இயக்கப்பட வேண்டுமா வேண்டாமா என்பதை, அதற்கான செக் பாக்ஸில் டிக் செய்வதன் மூலம் அமைக்கலாம். இந்த\nகீக்கு இன்னொரு செயல்பாடும் உண்டு. வேர்டின் அண்மைக் கால பதிப்புகளில் இந்த வகை செயல்பாடு உண்டு. காப்பி செய்யப்பட்ட டெக்ஸ்ட் மற்றும் ஆப்ஜெக்ட்களை, பேஸ்ட் செய்திட இந்த கீயை அழுத்தினால் போதும். அதாவது Ctrl+V என்ற கீகளின் செயல்பாட்டினை இது செயல்படுத்தும். இதற்கும் முதலிலேயே செட் செய்திட வேண்டும். வேர்டில் File > Options > Advanced எனச் சென்று Cut, Copy and Paste என்ற இடத்திற்குச் சென்று, இன்ஸெர்ட் கீக்கான இந்த செயல் பாட்டினை செட் செய்திடலாம். ( உங்கள் கீ போர்டில் ங கீ செயல் இழந்து போகும் பட்சத்தில், இன்ஸெர்ட் கீ கை கொடுக்குமே.)\nகேள்வி: நான் விண்டோஸ்7 சிஸ்டம் கொண்ட லேப்டாப் ஒன்றை வாங்கினேன். அதன் சர்வீஸ் பேக் 1 ஐ டவுண்லோட் செய்து இயக்க முடிய மறந்துவிட்டேன். பிப்ரவரியில் அதனை மைக்ரோசாப்ட் வெளியிட்டதாக அறிகிறேன். இப்போது அந்த சர்வீஸ் பேக் இணைந்த சிஸ்டத்தினை டவுண்லோட் செய்து இன்ஸ்டால் செய்திட முடியுமா\nபதில்: உங்களுக்கு அளிக்கப்பட்ட சிஸ்டம் அடையாள எண், பதிவு செய்த எண் போன்றவற்றைக் கைவசம் வைத்துக் கொண்டு, இந்த செயல்பாட்டில் இறங்குங்கள். அநேகமாக அவை தேவைப்படாது. மைக்ரோசாப்ட் தளம் சென்றவுடன், உங்கள் சிஸ்டம் சோதனை செய்யப்பட்டு, கட்டணம் செலுத்தப்பட்டு வாங்கிய சிஸ்டம் என்றால் தான் அனுமதி கிடைக்கும். இந்த சிஸ்டம் டவுண்லோட் ஒரு ஐ.எஸ்.ஓ. இமேஜாக மட்டுமே கிடைக்கும். இதனை டவுண்லோட் செய்து, டிவிடி ஒன்றில் பதிந்து, பின்னர் இந்த டிவிடி யினைக் கொண்டு சிஸ்டம் இன்ஸ்டலேஷன் மேற்கொள்ளலாம்.\nநீங்கள் விண்டோஸ் 7 புரபஷனல் எக்ஸ் 64 வைத்திருப்பதாக எழுதி உள்ளீர்கள். அதற்கு http://msft.digitalrivercontent.net/win /X1724281.iso என்ற முகவரியில் உள்ள தளம் செல்லவும். இதனை இறக்கிப் பயன் படுத்தலாம். ஆனால் 30 நாட்களுக்குள் உங்களுக்குத் தரப்பட்டுள்ள ப்ராடக்ட் கீ கொண்டு பதிந்து கொள்ளவும்.\nகேள்வி: வேர்ட் டாகுமெண்ட்டில் ஸ்பெல்லிங் சோதனை நடத்தப்படுகையில், பெரிய எழுத்துக்களில் உள்ள சொற்களை ஏன் விட்டுவிடுகிறது அப்படிப்பட்ட சொற்களையும் சேர்த்து, ஸ்பெல் செக் செய்திட வேண்டும் வகையில், வேர்ட் எப்படி செட் செய்வது\nபதில்: நல்ல கேள்வி. வேர்ட் பெரிய எழுத்துக்களில் அமைக்கப்பட்ட சொற்களை யும் ஸ்பெல் செக் செய்திடும். இதற்கான செட்டிங்ஸ் அமைப்ப���னைச் சொல்கிறேன். Tools மெனுவில் இருந்து Options என்பதனைத் தேர்ந்தெடுக்கவும். கிடைக்கும் விண்டோவில் உள்ள டேப்களில் Spelling & Grammar என்ற டேப்பினைத் தேர்ந்தெடுக்கவும். இங்கு Ignore Words in UPPERCASE என்ற வரியின் முன் உள்ள செக் பாக்ஸில் டிக் அடையாளத்தை ஏற்படுத்தவும். பின்னர் ஓகே கிளிக் செய்து வெளியேறவும். இனி பெரிய எழுத்துக்களில் அமைக்கப்படும் சொற்களையும் வேர்ட் ஸ்பெல் செக் செய்திடும்.\nகேள்வி: இணைய தளங்களில் நாம் காண விரும்பும் சொற்களை எப்படிக் கண்டறிவது வேர்ட் புரோகிராமில் உள்ளது போல வசதியைப் பிரவுசர் தருகிறதா\n-கா. குழந்தை சாமி, சோழவந்தான்.\nபதில்: நீங்கள் எந்த பிரவுசரைப் பயன்படுத்துபவராக இருந்தாலும், அதன் Edit மெனு செல்லுங்கள்.அங்கு Find தேர்ந்தெடுங்கள்.\nஅல்லது, கண்ட்ரோல் + எப் அழுத்துங்கள். சிறிய “find” பாக்ஸ் ஒன்று கிடைக்கும். இதில் Find What என்பதனை அடுத்து நீள செவ்வகக் கட்டம் ஒன்று காட்டப்படும். இதில் நீங்கள் தேடும் சொல்லினை டைப் செய்திடவும். அந்த சொல் இணையப் பக்கத்தில் இருந்தால் நீங்கள் நேராக அந்த இடத்திற்கு எடுத்துச் செல்லப்படுவீர்கள்.\n இதே போல விண்டோஸ் எக்ஸ்புளோரரிலும் பயன்படுத்தலாம். அங்கு நீங்கள் தேடும் பைல் உள்ளது. ஆனால் அது எங்கு உள்ளது என்று தெரியவில்லையா இங்கும் கண்ட்ரோல் +எப் அழுத்தி தேடல் கட்டம் பெற்று பைலைத் தேடலாம்.\nமேலும் கம்ப்யூட்டர் மலர் செய்திகள்:\nஒரு சின்ன பர்சனல் பிரேக்\nஎக்ஸ்பி கம்ப்யூட்டர்களில் ரூட்கிட் வைரஸ்\nஇந்த வார இணையதளம் பி நோட்ஸ்\nஜிமெயில் - சில புதிய வசதிகள்\nஇந்த வார இணையதளம் மூளையின் வயது என்ன\n» தினமலர் முதல் பக்கம்\n» கம்ப்யூட்டர் மலர் முதல் பக்கம்\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540499389.15/wet/CC-MAIN-20191207105754-20191207133754-00049.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/News/TopNews/2018/05/01012117/1160030/minister-pandiyarajan-says-the-tamil-language-is-not.vpf", "date_download": "2019-12-07T11:49:21Z", "digest": "sha1:TEGR66IQGMTLD2QEPJY3RQMN4KQZ7BGN", "length": 16014, "nlines": 177, "source_domain": "www.maalaimalar.com", "title": "ஜனாதிபதி விருதில் தமிழ் மொழி புறக்கணிக்கப்படவில்லை - அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் || minister pandiyarajan says the tamil language is not ignored in the presidential awards", "raw_content": "\nசென்னை 07-12-2019 சனிக்கிழமை தொடர்புக்கு: 8754422764\nஜனாதிபதி விருதில் தமிழ் மொழி புறக்கணிக்கப்படவில்லை - அம���ச்சர் மாஃபா பாண்டியராஜன்\nஜனாதிபதி விருதில் தமிழ் மொழி புறக்கணிக்கப்படவில்லை என தமிழ் வளர்ச்சி துறை அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் தெரிவித்துள்ளார். #PresidentAwards # Tamil\nஜனாதிபதி விருதில் தமிழ் மொழி புறக்கணிக்கப்படவில்லை என தமிழ் வளர்ச்சி துறை அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் தெரிவித்துள்ளார். #PresidentAwards # Tamil\nமத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சகம் சார்பில் 2018-ம் ஆண்டுக்கான குடியரசு தலைவர் விருது மற்றும் மஹரிஷி பத்ராயன் வியாஸ் சம்மான் விருதுகளுக்கான பெயர்களை பரிந்துரைக்கும்படி கல்வி நிறுவனங்களுக்கு ஒரு கடிதம் அனுப்பியது. அதில் சமஸ்கிருதம், பாலி/பிராகிருதம், அரபி, பாரசீகம், செம்மொழி அந்தஸ்து பெற்ற ஒடியா, கன்னடம், தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிகளில் சிறந்த அறிஞர்களுக்கு விருது வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டு இருந்தது.\nமத்திய அரசின் அறிவிப்பில் செம்மொழி அந்தஸ்து பெற்ற தமிழ் இடம் பெறாததற்கு கடும் கண்டனம் தெரிவித்து தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சகம் உடனடியாக தனது சுற்றறிக்கையை திருத்தி வெளியிட்டு தமிழ் மொழியிலிருந்து சிறந்த அறிஞர்களையும் விருது வழங்குவதற்கு அனுப்பி வைக்க, அனைத்து கல்வி நிறுவனங்களுக்கும் தாமதமின்றி உடனடியாக கடிதம் எழுத வேண்டும் என குறிப்பிட்டிருந்தார்.\nஇந்நிலையில், சென்னையில் துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்துடன் தமிழ் வளர்ச்சித் துறை அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் சந்தித்து பேசினார். ஜனாதிபதி விருதில் தமிழ் புறக்கணிப்பட்டதாக புகார் எழுந்த நிலையில் இருவரும் ஆலோசனை நடத்தினர்.\nஇந்த சந்திப்புக்கு பிறகு அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் செய்தியாளர்களிடம் கூறுகையில், ஜனாதிபதி விருதில் தமிழ் மொழி புறக்கணிக்கப்படவில்லை. தமிழ் மொழி புறக்கணிக்கப்படுவதாக புரிதல் இல்லாமல் ஸ்டாலின் அறிக்கை வெளியிடுகிறார் என\nபொங்கல் பரிசு ரூ.1000 வழங்குவதற்கு தடையில்லை- தேர்தல் ஆணையர்\nடிச 27,30 தேதிகளில் இருகட்டங்களாக உள்ளாட்சி தேர்தல் - தேர்தல் ஆணையர் அறிவிப்பு\nஉலக தமிழ் ஆராய்ச்சி நிறுவனத்தில் பயிலும் மாணவர்களுக்கு இந்தி கற்பிக்கப்படமாட்டாது- அமைச்சர் பாண்டியராஜன்\nஜார்க்கண்ட் சட்டசபை 2ம் கட்ட தேர்தல்- 1 மணி வரை 45.33 சதவீதம் வாக்குப்பதிவு\nஉன்னாவ் பெண் எரித்து கொலை- விரைவு நீதிமன்றத்திற்கு செல்கிறது வழக்கு\nகடலூர்: விருத்தாசலம் அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் தந்தை, மகள் உயிரிழப்பு\nஜார்கண்ட் மாநில சட்டப்பேரவை தேர்தலில் 2-ம் கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது\nடிச 27,30 தேதிகளில் இருகட்டங்களாக உள்ளாட்சி தேர்தல் - தேர்தல் ஆணையர் அறிவிப்பு\nநிர்பயா வழக்கு குற்றவாளிகளை தூக்கிலிடும் பணிக்கு ராமநாதபுரம் ஏட்டு விண்ணப்பம்\nஎன்னை விரட்டி விரட்டி அடித்ததால் பெரிய ஆளாகி விட்டேன்- நித்யானந்தா\nஉன்னாவ் பெண் எரித்து கொலை- விரைவு நீதிமன்றத்திற்கு செல்கிறது வழக்கு\nஆப்கானிஸ்தான்: பாதுகாப்பு படையினர் தேடுதல் வேட்டையில் தலிபான் 15 பேர் பலி\nதெலுங்கானாவில் பெண் மருத்துவரை கொன்ற 4 பேரும் என்கவுண்டரில் சுட்டுக்கொலை\n24 வருடங்களுக்குப்பின் திரைக்கு வரும் அஜித் படம்\nநித்யானந்தா உருவாக்கிய நாட்டின் பிரதமர் நடிகையா\nஅர்ஜென்டினாவில் நிகழ்ந்த அதிசயம் - மகளின் பசி குரல் கேட்டு கோமாவில் இருந்து எழுந்த தாய்\nதேவைப்பட்டால் உள்ளாட்சி தேர்தலை நிறுத்தி வைக்க முடியும் -திமுக தொடர்ந்த வழக்கில் நீதிபதிகள் கருத்து\nடோனி எனக் கத்தக்கூடாது: ரசிகர்களுக்கு கோலி வேண்டுகோள்\nதமிழகத்தில் 9 மாவட்டங்களை தவிர்த்து உள்ளாட்சி தேர்தலை நடத்த உச்ச நீதிமன்றம் அனுமதி\nபாராளுமன்றத்திற்கு ஓடிய மத்திய மந்திரி பியூஷ் கோயல்- வைரலாகும் புகைப்படம்\n8 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு\nசீன மணமகன்களுக்கு பாகிஸ்தான் பெண்கள் 629 பேர் விற்பனை - அதிர்ச்சி தகவல்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540499389.15/wet/CC-MAIN-20191207105754-20191207133754-00049.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/government-and-politics/election/154659-edappadi-and-panneer-will-back-to-the-old-business-if-they-wont-win-dinakaran", "date_download": "2019-12-07T11:20:02Z", "digest": "sha1:AT2ZFCBSGXHPUYJ67OKJPFFJPOMXPBHL", "length": 10958, "nlines": 103, "source_domain": "www.vikatan.com", "title": "``எடப்பாடியும், பன்னீர் செல்வமும் பழைய தொழிலுக்குச் செல்ல வேண்டியதுதான்\" - பிரசாரத்தில் அதிர்ந்த தினகரன் | Edappadi and Panneer will back to the old business if they wont win - Dinakaran", "raw_content": "\n``எடப்பாடியும், பன்னீர் செல்வமும் பழைய தொழிலுக்குச் செல்ல வேண்டியதுதான்\" - பிரசாரத்தில் அதிர்ந்த தினகரன்\n``எடப்பாடியும், பன்னீர் செல்வமும் பழைய தொழிலுக்குச் செல்ல வேண்டியதுதான்\" - பிரசாரத்தில் அதிர்ந்த தினகரன்\n``இடைத்தேர்தலில் 8 தொகுதிகளை வெல்லாவிடில் எடப்பாடி சர்க்கரை விற்கவும், பன்னீர் பால் விற்கவும் செல்ல வேண்டிய நிலை உருவாகும்” என பரமக்குடியில் டி.டி.வி. தினகரன் கூறினார்.\nஅ.ம.மு.க-வின் ராமநாதபுரம் மக்களவை தொகுதி வேட்பாளர் வ.து.ந.ஆனந்த், பரமக்குடி சட்டப்பேரவை இடைத்தேர்தல் வேட்பாளர் டாக்டர் எஸ்.முத்தையா ஆகியோரை ஆதரித்து, அ.ம.மு.க-வின் துணை பொதுச் செயலாளர் டி.டி.வி. தினகரன் பரமக்குடியில் பிரசாரம் செய்தார். அப்போது பேசிய தினகரன், ``எடப்பாடி பழனிசாமியை முதல்வர் ஆக்கியதற்காக டாக்டர் முத்தையா எம்.எல்.ஏ பதவியை இழந்தார். நம்பிக்கையில்லா தீர்மானத்தில் தி.மு.கவுடன் சேர்ந்து கொண்டு ஓ.பன்னீர் செல்வம் பழனிசாமிக்கு எதிராக வாக்களித்தார். ஆனால் முத்தையா பழனிசாமிக்கு வாக்களித்தார். துரோகத்துக்கு எடுத்துக்காட்டு பழனிசாமியும், ஓ.பன்னீர்செல்வமும்தான். அதனால் கொங்கு நாட்டு மக்கள் `இனிமேல் பழனிசாமி, பன்னீர் செல்வம் எனப் பெயர் வைக்கமாட்டோம்' என என்னிடம் கூறினர்.\nராமநாதபுரத்தில் ஒரு நாலடியார் அமைச்சராக உள்ளார். அவர் ஒரு டாக்டர். ஆனால் துரோகத்துக்கு துணை போன டாக்டர் அவர். இங்கு நான் வாக்கு கேட்டு வந்திருக்கும் முத்தையாவும் ஒரு டாக்டர்தான். ஆனால் இவர் தியாகத்திற்கு துணையாக இருந்தவர். அந்த நாலடியார் அமைச்சர், குக்கர் சின்னத்தை எங்களுக்குக் கிடைக்க விடாமல் செய்தது தாங்கள்தான் எனக் கூறியுள்ளார். இதிலிருந்தே அ.ம.மு.க மீது அவர்களுக்கு ஏற்பட்டுள்ள பயத்தை காட்டுகிறது. இது நம்பியார் காலத்து பார்முலா. எங்களுக்கு எந்தச் சின்னம் கொடுத்தாலும் வெற்றி நிச்சயம்.\nமு.க.ஸ்டாலின் மதச்சார்பற்ற கூட்டணி என நாட்டை ஏமாற்றுகிறார். நான் இந்துக்களுக்கு எதிரியல்ல என்கிறார். பொள்ளாச்சியி்ல் நடந்த பாலியல் சம்பவத்துக்கு ஓ.பி.எஸ், ஈ.பி.எஸ் ஆகிய இருவரது ஆட்சியைக் குறை சொல்லாமல், தி.க தலைவர் வீரமணி கிருஷ்ணரைக் குறை கூறுகிறார். அரசியல்வாதிகள் சாதி, மதத்தைப் பற்றிப் பேசக்கூடாது. தமிழகத்தில் சாதி, மதத்துக்கு அப்பாற்பட்ட கட்சி அ.ம.மு.க. அ.தி.மு.க - பா.ஜ.க கூட்டணி சந்தர்ப்பவாத கூட்டணி. அ.தி.மு.க இடைத்தேர்தலில் 8 தொகுதிகளில் வெற்றி பெறவில்லை என்றால், பழனிசாமி சர்க்கரை விற்கவும், பன்ன���ர் செல்வம் பால் விற்கவும் போக வேண்டும். அ.தி.மு.கவினர் பணமூட்டையை நம்பி தேர்தலைச் சந்திக்கின்றனர். நாங்கள் மக்களை நம்பியுள்ளோம். பிரதமர் மோடிக்குத் தலை வணங்காத ஒரே கட்சி அ.ம.மு.க. நாங்கள் மக்களுக்காக மட்டும் தலைவணங்குவோம். நாங்கள் பதவிக்காகவும், பணத்திற்காகவும் அலைபவர்கள் அல்ல. சிறுபான்மை, பெரும்பான்மை என அனைத்து தரப்பு மக்களுக்காக உழைப்போம். எங்களது கட்சி வெற்றி பெற்றால் பரமக்குடியில் அரசு பொறியியல் கல்லூரி, பாதாளச்சாக்கடை திட்டம், பருத்தியைப் பிரித்தெடுக்க ஜின்னிங் மில், நெசவாளர் குழந்தைகளுக்கு தனிப் பள்ளிக்கூடம், தொழிலாளர் நல மருத்துவமனை உள்ளிட்ட திட்டங்களை நிறைவேற்றுவோம்” என்றார்.\nதொப்புள் கொடி உறவுகளின் குரல் கேட்கும் தூரத்தில் அமைந்துள்ள ராமேஸ்வரம் தீவினை பூர்வீகமாக கொண்டிருப்பவன். இயற்கை-இசை-ஈகையின் மீது காதல் கொண்டவன். 1995-ல் நாளிதழ் செய்தியாளராக பேனா பிடித்த எனது விரல்கள், 2007 முதல் விகடன் குழுமத்தின் செய்தியாளர் பணிக்காக தட்டச்சு செய்ய துவங்கின. சமூக அக்கறையினை எனது எழுத்தாகவும், எண்ணமாகவும் கொண்டிருப்பதே எனது இலக்கு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540499389.15/wet/CC-MAIN-20191207105754-20191207133754-00049.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ippodhu.com/tag/media/", "date_download": "2019-12-07T11:22:08Z", "digest": "sha1:O26GDCLEKGXW33KN2GMHRWY65TELVI4A", "length": 12724, "nlines": 187, "source_domain": "ippodhu.com", "title": "media Archives - Ippodhu", "raw_content": "\nஊடகங்கள் மீது நடவடிக்கை எடுக்கும் சட்டம்: ஆந்திர அரசு உத்தரவு\nதொலைக்காட்சி சேனல்கள், நாளேடுகள், சமூக ஊடகங்கள் ஆகியவற்றில் அரசு குறித்து பொய்யான, தவறான, அவதூறு பரப்பும் செய்திகளை வெளியிட்டால் சட்டரீதியான நடவடிக்கை எடுக்கும் சட்டத்தை...\nவிலாசினி ரமணி மிரட்டப்பட்ட பிரச்சனை: சமூக வலைத்தளங்கள் செய்தியாளர்களின் புதைகுழிகள்\n(ஆகஸ்ட் முதல் தேதி - 2016 - வெளியான கட்டுரை மீள்பிரசுரம் செய்யப்பட்டுள்ளது.) தி ஹிந்து ஆங்கில நாளேட்டில் ஜூலை 13ஆம் தேதியும் ஜூலை 31ஆம் தேதியும் வெளியான செய்திகள் இங்கு படம்பிடித்துக் காட்டப்பட்டிருக்கின்றன;...\nடிசம்பர் 5, 2016; ஜெயலலிதா மறைந்த நாள். புதிய தலைமுறை தொலைக்காட்சியில் பத்மபிரியா ஸ்ரீமலியும் இன்னொரு பெண் தொகுப்பாளரும் தொடர் நேரலைச் செய்திகளை வழங்க தயாராக இருக்கிறார்கள். ஆனால் சக ஊழியர் ஒருவர்,...\nபத்திரிகையாளர்களும் விஞ்ஞானிகளும்: கண்ணாடியும் நிலாவும்\nதொலைநோக்கியின் வழியாக நிலாவிலுள்ள அடுக்குகளைப் பார்க்கும்போது கிராமத்துப் பெண்கள் பூரித்துப் போனார்கள்; கணிதவியல் பேராசிரியர் ஆர்.ராமானுஜத்துக்கு அது மிகப் புதிதாக இருந்தது. தொலைநோக்கியில் நிலாவைப் பார்த்துவிட்டு “அம்மா, இங்க நிலா காட்டுறாங்க” என்று...\nசர்வாதிகாரிகளால் குறி வைக்கப்படும் சமூக ஊடகங்கள்\n2011 ல் எந்தப் பெரிய அரசியல் கட்சிகளின் வழிகாட்டல்களும் இல்லாமல் கிளர்ந்தெழுந்த அராபிய வசந்தத்தை நாம் அத்தனை எளிதாக மறந்துவிடக் கூடாது. இவற்றின் ஊடாக 30, 40 ஆண்டுகள் எவ்விதப் பெரிய எதிர்ப்புகளுமின்றி...\n”கதைய மாத்து; எல்லாம் மாறும்”\nபீர் முகமது - May 6, 2018\nமே 1, 2018இல் எட்டாவது ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ள மாற்றத்திற்கான ஊடகவியலாளர்கள் மையத்திற்கு வாழ்த்துச் செய்தி: ஐந்தாண்டுகளுக்கு முன்பு திடீரென்று ஒரு நாள் எனக்குப் புதிய தலைமுறையில் வேலை போனபோது, மாற்றத்திற்கான ஊடகவியலாளர்கள் மையத்தின்...\n#SaveJournalism: “பெண்களின் மீதான அவமதிப்புச் சொல்லடிக்கு அடையாள எதிர்ப்புதான் இந்தக் கல்லடி”\nv=kxrr5n2QV_c ஒக்கி சொந்தங்களுடன் கரம் பிடித்து நடப்போம்\n’அதிகார நெருக்குதலுக்கு அடிபணிந்து ஊடகவியலாளர்களைப் பலியிடுவது எவ்விதத்திலும் ஏற்கத்தக்கதல்ல’\nஊடகவியலாளர்கள் மீது போடப்பட்டுள்ள பொய் வழக்குகளைத் தமிழக அரசு திரும்ப பெற வேண்டும் என விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ”பாஜகவைச் சேர்ந்த...\n உங்கள் வீட்டு, அலுவலக வாசலில் உடனடி டெலிவரி. ஒரே ஆப். பல வசதிகள். Dunzoவை டவுன்லோட் செய்பவர்களுக்கு ரூ.300 உடனடி பரிசு. Code: JO300\nஆப்பிள் சாதனங்களுக்கு இனி சார்ஜர் தேவையில்லை\nபுதிய டிஸ்பிளே பேனல்களுக்கு மாறும் ஆப்பிள் நிறுவனம்\n“அன்பு ததும்பும் அழகிய பொழுதுகள்”\nஇப்போது டாட் காம், தமிழ் ஊடகவியலை அடுத்த கட்டத்துக்குக் கொண்டு செல்கிறது. அறிவார்ந்த தமிழ்ச் சமூகம், அறம் செறிந்த தமிழ்ச் சமூகம் என்கிற உயரிய இலக்குடன் உலகத் தமிழ் மக்களோடு பயணம் செய்கிறது. எங்களது சமூக அக்கறையுள்ள ஊடகவியல் ஆக்கங்களுக்கு சுதந்திரமான, பொது நோக்குள்ள ஊடக அறக்கட்டளை நிதியுதவி செய்கிறது.\nசெக்ஸ் உணர்வு அதிகமாக இருக்கிறதா\n”: இது மட்டுமா பாலியல் கல்வி\nஇந்தியாவில் ஏடிஎம்களின் எண்ணிக்கை குறைந்துள்ளதாக ரிசர்வ் வங்கியின் அறிக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540499389.15/wet/CC-MAIN-20191207105754-20191207133754-00050.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kavithavinpaarvaiyil.blogspot.com/2014/12/", "date_download": "2019-12-07T11:26:47Z", "digest": "sha1:UEAT4FW7XVFM767QKRYTTCD25R7AFYZ5", "length": 14196, "nlines": 188, "source_domain": "kavithavinpaarvaiyil.blogspot.com", "title": "பார்வைகள்: December 2014", "raw_content": "\n என் பார்வையில் என் எண்ணங்களின் வெளிப்பாடு \nசெப்டம்பர் மாதம் இங்கு வந்தோம். டிசம்பர் 20 தேதி ஆகுது. சென்னையிலேயே ரொம்ப வெளியில் எல்லாம் போகமாட்டேன்.. இங்க சொல்லவே வேணாம். மொழி தெரியாது.. கடைக்கு எப்பவும் வூட்டுக்கார் கைய பிடிச்சிட்டு போயிட்டு, அவரோட வாயாலேயே பேசி..தேவையானதை வாங்கிட்டு வந்துடுவேன்.\nஇதுல வூட்டுக்கார் உதவி இல்லாமல் தத்து பித்துன்னு எதையோ பேசி சேர்ந்து, தொடர்ந்து போயிட்டும் வரது டான்ஸ் க்ளாஸ் மட்டும் தான். ஜிம்'மும் வூட்டுக்கார் தான் சேர்த்துவிட்டாரு.. ஆனா அங்கவும்.. கடகடன்னு என்னிடம் பெங்காலில் பேசுவோரிடம் திரு திரு'ன்னு முழுச்சி.. \"மவளுங்களா..நானும் இப்படி தமிழ் பேசினா ஒரு மண்ணும் உங்களுக்கு புரியாது\" ன்னு மனசுக்குள்ள செம கடுப்பா சொல்லிக்கிட்டு, வெளியில் சிரிச்சிக்கிட்டே \"முஜே பெங்காலி மாலும் நய்,ஹிந்தி பி குச் குச் மாலும், அங்ரேஜி சல்தா.. .மே யூ ப்ளீஸ் டாக் இன் இங்லீஷ் \" னு சொல்லின்னா போதும்.. அப்படியே தெறிச்சி ஓடிடுவாளுங்க ம்ம்ம்ம் அது யார்கிட்ட' ன்னு எஸ் ஆகி ....என் வேலைய நான் பாத்துட்டு வந்துடுவேன்.\nஇப்படியான தினப்படி வாழ்க்கையில், சுற்றி நடப்பவற்றை, அவர்களின் வாழ்க்கைமுறை, வரலாறுன்னு பார்க்கும் போது ..இந்தியாவில் \"பெங்காலி\" கள் தான் எல்லாவற்றிலும் முதன்மையானவர்கள், சிறந்தவர்கள்னு எண்ண வைக்கிறது. எந்த புதிய விசயத்தையும் இவர்கள் தான் ஆரம்பிக்கிறார்கள் அறிமுகம் செய்கிறார்கள் என்றும் தெரிகிறது.\nஆங்கிலம் மட்டுமே இவர்களுக்கு வேற்று மொழியில்லை. ஹிந்தியும் இவர்களுக்கு பிடிப்பதில்லை. தாய்மொழி ஒன்றை வைத்துக்கொண்டு பல விசயங்களை இவர்களால் சாதிக்க முடிகிறது என்பது இவர்களின் வலிமை.\nஅந்தமான் சிறையை எத்தனைப்பேர் பார்த்திருக்கிறீர்கள்.. அங்கு சிறையில் அடைக்கப்பட்ட இந்தியர்களில் அதிகபட்சமானோர் பெங்காலை சேர்ந்தோர். நாட்டுக்காக எத்தனை துன்பத்தை அனுபவித்திருப்பார்கள் என்று சொல்லவேண்டியதேயில்லை. இப்போதும் சென்னை தவிர்த்து கல்கொத்தாவிற்கும் அந்தமானுக்கும் தினசரி விமானப்போக்குவரத்து உள்ளது. இந்த சிறையில் இந்திய கைதிகள் பெயர் பட்டியலில் மிக பொறுமையாக நான் தமிழர்களின் பெயர்களை தேடியதில் மூவரின் பெயர் கிடைத்தது. யார்னு கேக்கப்பிடாது. ஃபோட்டோ எடுக்கல.. பெயரும் நினைவில்லை. 3 பேர் மட்டும்னு தலையில் நல்லா பதிஞ்சியிருக்கு..\nகவிதைகள், கலை, கலாச்சாரம், கல்வி,\nகடவுள் என எல்லாவற்றிலும் முதன்மையானவர்களாக இருக்கிறார்கள். ரவீ(பி)ந்தரநாத் தாகூர், நேதாஜி, விவேகானந்தர் போன்றோர் சில உன்னத எடுத்துக்காட்டுகள். எத்தனை நாகரீகம் வந்துவிட்ட போதிலும், பொருளாதாரத்தில் அனைத்து நிலையிலுள்ள மக்களும் அவர்களின் சொந்தக் கலாச்சாரத்தை தொலைக்காமல் இருக்கிறார்கள், தொடர்கிறார்கள் என்பது அழுத்தமாக பதியப்பட வேண்டிய விசயம். \nஇப்படியான இந்த பூமியில் -\n- பெங்காலின் பல பகுதிகளில் வளைந்து நெளிந்து \"வருடம் முழுக்க வற்றாமல்\" கரைக்கு கரைத்தொட்டு ஓடிக்கொண்டிருந்துக்கிறது. 1.5 -2 கிமி தொலைவு அகலமுடையதாக (மனக்கணக்கு) இடத்திற்கு இடம் இந்த அகலம் கூடும் குறையும். இந்த நதியைப்பார்க்க பார்க்க பார்க்க ஆனந்தம்.. \"யப்பாஆ...எவ்ளோ தண்ணீ..\" ன்னு என்னை பிரம்மிக்க வைக்கிறது. ஒவ்வொரு முறை இந்நதியை பார்க்கும் போதெல்லாம்...இந்த இரண்டு கண்கள் போதவில்லை இதை ரசிக்க...இன்னும் கூடுதலாக கண்கள் இருந்தால் என்ன என நினைக்கிறேன்.\nஒரு நாட்டுக்கு தேவையான முக்கிய மூலதனத்தில் \"நீர்\" முதன்மை.. அந்த நீர் ஆதாரத்தை கையில் வைத்துக்கொண்டு ...எப்போதும் \"வேலையில்லா பிரச்சனை\", \"வறுமை\" என பேசி வருவதோடு, வேலைக்காக கூலிகளாக வேற்று மாநிலத்தை தேடி செல்கின்றனர்.\nஇப்படி வளமான ஒரு பூமியின், இவர்களின் வாழ்வியல் பிரச்சனைகளுக்கு அடிப்படை காரணம் \"கம்யூனிசம்\" என்றால்................\nஅணில் குட்டி : எப்படி முடிச்சியிருக்காங்க பாத்தீங்களா எப்பவும் எல்லாந்தெரிஞ்ச ஏகாம்பரம் மாதிரி சீன்... எப்பவும் எல்லாந்தெரிஞ்ச ஏகாம்பரம் மாதிரி சீன்... .. ஆனா அம்மணிக்கு கம்யூனிசம் பத்தி ஒன்னும் தெரியாது..அதான்.. அப்ரப்ட்டா அப்படியே நிறுத்தியிருக்காங்க...\nதேடி சோறு நிதம் தின்று பலசின்னஞ் சிறு கதைகள் பேசி மனம்வாடி துன்பம் மிக உழன்று பிறர்வாட பல செயல்கள் செய்து நரைகூடி கிழப் பருவம் எய்தி - கொடும்கூற்றுக்கு இரையென மாயும் பலவேடிக்கை மனிதரை போலே நான் வீழ்வேனென்று நினைத்தாயோ\nகண் தானம் செய்ய, கண்' ஐ கிளிக்' கவும், தொடர்புக்கு - 28271616-12 Lines\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540499389.15/wet/CC-MAIN-20191207105754-20191207133754-00050.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kayalpatnam.com/searchbytag.asp?str=factory", "date_download": "2019-12-07T12:30:08Z", "digest": "sha1:5G3FKKXJ7MWCCYY3Y7JVJWP54SV7JQAO", "length": 12741, "nlines": 183, "source_domain": "kayalpatnam.com", "title": "Kayal on the Web - the community portal of Kayalpatnam", "raw_content": "\nசனி | 7 டிசம்பர் 2019 | துல்ஹஜ் 128, 1440\nஃபஜ்ர் ளுஹ்ர் அஸ்ர் மஃக்ரிப் இஷாஃ\nஉதயம் 06:19 உதயம் 14:30\nமறைவு 17:58 மறைவு 02:10\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nமின்கட்டணம் - எவ்வளவு செலுத்த வேண்டும்\nஅடுத்த 5 நாட்கள் வானிலை கணிப்பு\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\nட்விட்டர் ஹாஸ்டாகுகள் (TWITTER HASHTAGS)\nஅலைப்பேசி மூலம் இணையதளம் சேவை\nட்விட்டரில் (TWITTER) காயல் ஆன் தி வெப்\nமுகநூலில் (FACEBOOK) காயல் ஆன் தி வெப்\nதி காயல் ஃபர்ஸ்ட் டிரஸ்ட் பற்றி\nகாயல் ஆன் தி வெப் - கடந்து வந்த பாதை\nகாயல் ஆன் தி வெப் - இணையதள குழு\nகடலோரத்தில் மீன்கள் செத்து ஒதுங்கின\nDCW தொழிற்சாலை கழிவுகளைக் கடலில் திறந்துவிட்டதையடுத்து காயல்பட்டினம் கடலோரம் இறந்துகிடக்கும் மீன்கள் “நடப்பது என்ன\nDCW தொடர்பான “நடப்பது என்ன” குழும நடவடிக்கைகள் குறித்த விமர்சனங்களுக்கு குழுமம் விளக்கம்” குழும நடவடிக்கைகள் குறித்த விமர்சனங்களுக்கு குழுமம் விளக்கம்\n“DCW ஆலை மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் காயல்பட்டினத்திலுள்ள காவல் சாவடியை அகற்ற வேண்டும் காயல்பட்டினத்திலுள்ள காவல் சாவடியை அகற்ற வேண்டும்” – சட்டமன்ற உரையில் கே.ஏ.எம்.முஹம்மத் அபூபக்கர் எம்.எல்.ஏ. கோரிக்கை” – சட்டமன்ற உரையில் கே.ஏ.எம்.முஹம்மத் அபூபக்கர் எம்.எல்.ஏ. கோரிக்கை\nஸ்டெர்லைட் போராட்டத்தில் வெற்றிகண்ட தூத்துக்குடி மக்களுக்கு வாழ்த்து DCW தொழிற்சாலைக்கு எதிரான போராட்டத்தில் அனைவரும் ஒன்றிணைய “நடப்பது என்ன DCW தொழிற்சாலைக்கு எதிரான போராட்டத்தில் அனைவரும் ஒன்றிணைய “நடப்பது என்ன” குழுமம் வேண்டுகோள்\nஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடிட அரசாணை மாவட்ட ஆட்சியர் முன்னிலையில் ஆலைக்குப் பூட்டிடப்பட்டது மாவட்ட ஆட்சியர் முன்னிலையில் ஆலைக்குப் பூட்டிடப்பட்டது\nஸ்டெர்லைட் எதிர்ப்புப் போராட்டம்: மாவட்ட ஆட்சியர், காவல் கண்காணிப்பாளர் (SP) பணியிட மாற்றம்\nஸ்டெர்லைட் எதிர்ப்புப் போராட்டம்: 3 நாட்கள் கடையடைப்பு தூ-டி., நெல்லை, குமரி மாவட்டங்களில் இன்டர்நெட் சேவை முடக்கம் தூ-டி., நெல்லை, குமரி மாவட்டங்களில் இன்டர்நெட் சேவை முடக்கம்\nஸ்டெர்லைட் ஆலையை எதிர்த்துப் போராடிய மக்கள் மீது தாக்குதல்: காயல்பட்டினத்தில் முழு கடையடைப்பு நகரெங்கும் வெறிச்சோடிக் காணப்பட்டது\nஸ்டெர்லைட் ஆலையை எதிர்த்துப் போராடிய மக்கள் மீது தாக்குதல் வன்மையாகக் கண்டிக்கத்தக்கது DCW ஆலையையும் இழுத்து மூடுக DCW ஆலையையும் இழுத்து மூடுக “நடப்பது என்ன” குழுமம் கண்டன அறிக்கை\nகாயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்\nசெய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்\nகுறியீடு எண்கள் (ID #) வழி தேடல்\nசெய்திகள்வாசகர் கருத்துதலையங்கம்எழுத்து மேடைசிறப்பு கட்டுரைஇலக்கியம்மருத்துவ கட்டுரைகள்ஊடகப்பார்வைசட்டம்பேசும்படம் காயல் வரலாறுஆண்டுகள் 15நாளிதழ்களில் இன்று\nதேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்\nஇந்த நாள், அந்த ஆண்டு\nஎழுத்து மேடை குறித்த கருத்துக்கள்\nசிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540499389.15/wet/CC-MAIN-20191207105754-20191207133754-00050.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.inneram.com/tamilnadu/18013-sobiya-threatened-by-bjp.html", "date_download": "2019-12-07T12:31:04Z", "digest": "sha1:XDP5UZHYLIAJIAOQAHJHUH6BQBNGYDIB", "length": 9189, "nlines": 149, "source_domain": "www.inneram.com", "title": "பாஜகவினர் கொலை மிரட்டல் விடுத்தனர் - சோபியாவின் தந்தை!", "raw_content": "\nபாலியல் குற்றங்களில் முதலிடத்தில் இருக்கும் உத்திர பிரதேசம்\nஉத்திர பிரதேசத்தில் அடுத்த அதிர்ச்சி - 14 வயது சிறுமி கொடூரமாக கூட்டு வன்புணர்வு\nபுயலை கிளப்பும் ஐதராபாத் என்கவுண்டர் சம்பவம் - உச்ச நீதிமன்றத்தில் வழக்கு\nபாபர் மசூதி வழக்கில் நீதி கேட்டு தமிழகம் எங்கும் தமுமுகவினர் ஆர்ப்பாட்டம்\nகிராமப்புற உள்ளாட்சித் தேர்தல் அறிவிப்பாணை ரத்து\nவிஜய்காந்த் வீட்டில் டும் டும் டும்\nபாஜகவினர் கொலை மிரட்டல் விடுத்தனர் - சோபியாவின் தந்தை\nசெப்டம்பர் 04, 2018\t505\nதூத்துக்குடி (04 செப் 2018): சோபியாவுக்கு பாஜகவினர் கொலை மிரட்டல் விடுத்ததாக அவரது தந்தை தெரிவித்துள்ளார்.\nபாசிச பாஜக ஆட்சி ஒழிக என்று கோஷமிட்ட ஆராய்ச்சி மாணவி சோபியா கைது செய்யப் பட்டு 15 நாள் நீதிமன்ற காவலில் வைக்கப் பட்டுள்ளார். இந்நிலையில் அவருக்கு ஜாமீன் கோரி அவரது தந்தை மனு அளித்துள்ளார்.\nஇதுகுறித்து அவர் கூறுகையில் சோபியாவை பாஜகவினர் சூழ்ந்து கொண்டே கெட்டவார்த்தையில் திட்டியதாகவும், தவறாக புகைப்படம் எடுத்ததாகவும் தெரிவித்துள்ளார். இதுகுறித்து சோபியாவின் தந்தை போலீசில் புகார் அளித்துள்ளார்.\nஇதற்கிடையே சோபியாவிற்கு ஜாமீன் வழங்குவது குறித்த விசாரணை இன்று நடைபெறவுள்ளது.\nபாசிச பாஜக ஆட்சி ஒழிக\n« பாஜக வுக்கு எதிராக கோஷமிட்ட சோபியாவுக்கு திடீர் உடல் நலக்குறைவு ஓ.பன்னீர் செல்வம் மனநலம் பாதிக்கப் பட்டவர் - டிடிவி தினகரன் ஓ.பன்னீர் செல்வம் மனநலம் பாதிக்கப் பட்டவர் - டிடிவி தினகரன்\nபாஜகவில் இணைந்த திமுக பிரபலம் - திமுகவில் இணைந்த பாஜக பிரபலம் - அரங்கேறும் அரசியல் கூத்து\nமகாராஷ்டிராவை தொடர்ந்து அடுத்த நெருக்கடியில் பாஜக\nஸ்டாலினுக்கு பாராட்டு - கொந்தளிக்கும் பாஜக\n11 ஆம் வகுப்பு மாணவி வன்புணர்வு - வீடியோ எடுத்த நண்பர்கள்\nபாஜக தலைவர் மகன் மீது பிக்பாஸ் நடிகை பாலியல் புகார்\nபிரியா ரெட்டி வன்புணர்ந்து கொல்லப் பட்டதன் பின்னணியில் திடுக்கிடு…\nஷூவுக்குள் இருந்த பாம்பு கடித்து பெண் பரிதாப மரணம்\nஉள்ளாட்சித் தேர்தலை நிறுத்தி வைப்பது குறித்து நீதிமன்றம் ஆலோசனை\nகனமழை - ஆறு மாவட்டங்களுக்கு ரெட் அலெர்ட்\n9 மாவட்டங்களில் உள்ளாட்சித் தேர்தல் நடத்த தடை\nவிஜய்காந்த் வீட்டில் டும் டும் டும்\nநாசாவின் விண்வெளி மையத்தின் பயிற்சியில் அதிராம்பட்டினம் பள்ளி மாண…\nவெளுத்து வாங்கும் மழை - 7 மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை\nஉச்ச நீதிமன்ற தீர்ப்பு குறித்து ஸ்டாலின் கருத்து\nபாஜகவில் இணைந்த மேலும் ஒரு பிக்பாஸ் நடிகை\nவன்மமும் அலட்சியமும் - மேட்டுப்பாளையம் சம்பவம் குறித்து ஸ்டா…\nஐதராபாத் என்கவுண்டர் - தேசிய மனித உரிமை ஆணையம் வழக்குப் பதிவ…\nஏழு வருட போராட்டத்திற்கு விடை கிடைக்கவில்லையே - நிர்பயாவின் …\nசரத்பவார் சொன்ன அதிர்ச்சித் தகவல் - சிக்கலில் மோடி\nவிஜய்காந்த் வீட்டில் டும் டும் டும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540499389.15/wet/CC-MAIN-20191207105754-20191207133754-00050.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.noolulagam.com/?s=%E0%AE%AE%E0%AF%82%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%95%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D+%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D&si=0", "date_download": "2019-12-07T12:51:39Z", "digest": "sha1:BNHGJLS2WZ6VSB5CAOFHX5PWEVC35PE5", "length": 15313, "nlines": 278, "source_domain": "www.noolulagam.com", "title": "Noolulagam » மூலிகைச் சமையல��� » Page 1", "raw_content": "\nஉங்களது தேடுதல் :- மூலிகைச் சமையல்\nஉடல்நலம் காக்கும் மூலிகைச் சமையல் - Udalnalam Kaakkum Mooligai Samayal\nஉடல் நலம்காக்கும் மூலிகைச் சமையல், உணவே மருந்து என்னும் அடிப்படையில் எழுதப்பட்ட ஒரு அற்புதமான\nபடைப்பு.மூலிகைகளை வெறும் மருந்துகளாக உட்கொள்வதை விட அதையே அன்றாட உணவுகளாக்கி உணபது. சுவையானதாகவும், உடல் நலத்தைக் காப்பதாகவும் அமையும். அந்த வகையில் இந்நூலில் நமக்கு எளிதில் [மேலும் படிக்க]\nகுறிச்சொற்கள்: ஆரோக்கியம்,சத்துகள்,சமையல் குறிப்புகள்,மூலிகைச் சமையல்\nவகை : பெண்கள் (Pengal)\nஎழுத்தாளர் : சுப்புலட்சுமி சிவமதி\nபதிப்பகம் : கற்பகம் புத்தகாலயம் (Karpagam Puthakalayam)\nவகை : சமையல் (Samayal)\nஎழுத்தாளர் : செஃப் ஜேக்கப் (Chef Jacob)\nபதிப்பகம் : கற்பகம் புத்தகாலயம் (Karpagam Puthakalayam)\nமூலிகைச் சமையல் - Mooligai Samaiyal\nவகை : சமையல் (Samayal)\nஎழுத்தாளர் : டாக்டர் அருண்சின்னையா\nபதிப்பகம் : சாருபிரபா பப்ளிகேஷன்ஸ்\nமூலிகைச் சமையல் - Mooligai Samaiyal\n'உணவே மருந்து' முன்னோர்களின் மூலிகைச் சமையில் நம்மை நோக்கிப் படையெடுக்கும் வியாதிகளுக்கு ரெட் சிக்னல். 85 மூலிகைச் சமையல் வகைகள் உள்ளே முசுமுசுக்கை தோசை, கரிசலாங்கண்ணி சூப், வல்லாரை கூட்டு, தூதுவளை பொரியல், சீரகப் பொங்கல், ஆவாரம் பூ டீ, [மேலும் படிக்க]\nகுறிச்சொற்கள்: ஆரோக்கியம்,சத்துகள்,சமையல் குறிப்பு,உணவு முறை\nவகை : சமையல் (Samayal)\nஎழுத்தாளர் : டாக்டர். அருண் சின்னையா (Dr. Aruṇ Cinnaiya)\nபதிப்பகம் : மினிமேக்ஸ் (Mini-Max)\nவகை : சமையல் (Samayal)\nஎழுத்தாளர் : டி. கவிதா\nபதிப்பகம் : தமிழ்மணி நிலையம் (Manimegalai Prasuram)\nநியூ செஞ்சுரி புக் ஹவுஸ்\nடாக்டர். சு. முத்து செல்லக் குமார்\nமெய்மையின் பதியில்… […] அகிலத்திரட்டு வாங்க […]\nsanthirarajah suthakar வணக்கம், இரா.முருகவேல் அவர்களின் மொழிமாற்று நூலான “பொருளாதார அடியாளின் ஒப்புதல் வாக்குமூலம்” என்கிற நூல் எனக்கு வேண்டும். இப்போது நிலுவையில் இல்லை என்பதை அறிவேன். கிடைத்தால்…\nகார்த்திகேயன் நான் ஊழலுக்கு எதிரான போராட்டம் என்பதற்கு பதிலாக காங்கிரஸுக்கு எதிரான போராட்டம் என்று வைதுக் கொள்ளலாம், ப.ஜ.க (ஆர்.எஸ்.எஸ்) இன் அடியாளாக ஆகிப் போய்விட்டார் இந்த பெரியவர்......\nகல்பாக்கம் அணு உலைகளும் கடல் எரிமலையும்\nஆட்டிசம் : சில புரிதல்கள்\nபூபாளன், நிலைகள், முனைவர் இரா. சாந்தகுமாரி, விடுதலை புலிகள், 100 thagavalgal, நான் நாத்திகன் - ஏன், எஸ். பால அமுதா, எழுத்துக்கலை, தமிழ் இல, Abhayam publishers, எஸ். மகராஜன், என்றென்றும் அன்புடன், கமிஷனருக்கு கடிதம், தீர்ப்புகள், தன்வந்திரி ஹோமம்\nவிண்வெளி வீராங்கனைகள் கல்பனா சாவ்லா சுனிதா வில்லியம்ஸ் -\nபாரதிதாசன் உதிர்த்த முத்துக்கள் -\nசிறந்த சிரிப்புக் கதைகள் (தெனாலிராமன் கதைகள் படங்களுடன்) -\nடேவிட் காப்பர்ஃபீல்ட் - David Copperfield\nஒரு பொருளாதார அடியாளின் வாக்குமூலம் -\nகடிகாரமும் ஜோதிட தத்துவமும் -\nகருணா சாகரம் காஞ்சி மகான் -\nஉச்சகட்ட சாதனைக்கான வழிகாட்டி - Uchakatta Sathanaikaana Vazhikaati\nமனித உடற்கூறு மற்றும் உடல் இயங்கு இயல் -\nஸ்ரீ பதஞ்சலி யோக சூத்ரம் -\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540499389.15/wet/CC-MAIN-20191207105754-20191207133754-00050.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinakaran.lk/2019/07/21/%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%A8%E0%AF%81%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%AE%E0%AF%8D/37455/%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%85%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%9C%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81", "date_download": "2019-12-07T10:59:04Z", "digest": "sha1:YXCBPNITGSXXI4E2TXJKMCUWAH4CYDUJ", "length": 20866, "nlines": 174, "source_domain": "www.thinakaran.lk", "title": "மருதமுனை அல் மனார் மாணவன் ஜினானின் கண்டுபிடிப்பு | தினகரன்", "raw_content": "\nHome மருதமுனை அல் மனார் மாணவன் ஜினானின் கண்டுபிடிப்பு\nமருதமுனை அல் மனார் மாணவன் ஜினானின் கண்டுபிடிப்பு\nவிடாமுயற்சியே வெற்றிக்கு காரணம் - எம்.ரி. முஹம்மட் ஜினான்\nகல்முனை கல்வி வலயத்திற்குட்பட்ட மருதமுனை அல்-மனார் மத்திய கல்லூரியில் தரம்12இல் விஞ்ஞானப்பிரிவில் கல்விகற்று வரும் எம்.ரி. முஹம்மட் ஜினான் என்ற மாணவன் கண் பார்வையற்றோர் பயன்படுத்தும் வெள்ளைப்பிரம்புக்கு பதிலாக நவீன ஸ்மாட் டிஜிட்டல் தெழில்நுட்பத்துடனான (smart digital test white cane) என்ற புதிய வெள்ளைப் பிரம்பை கண்டுபிடித்து சாதனை புரிந்துள்ளார்.\nவிழிப்புலனற்றவர்கள் அல்லது பாரிய பார்வைக் குறைபாடு உள்ளவர்கள் பயன்படுத்தும் ஒரு சாதனமாக வெள்ளைப் பிரம்பு (white cane) விளங்குகின்றது. விழிப்புலனற்றவர்களின் ஒளிவிளக்காகவும், ஊன்றுகோலாகவும், அடையாளச் சின்னமாகவும் வெள்ளைப் பிரம்பு உள்ளது. பிறிஸ்ரலைச் சேர்ந்த ஜேம்ஸ் பிக்ஸ் என்பவரால் 1921 ஆம் ஆண்டு வெள்ளைப் பிரம்பு கண்டு பிடிக்கப்பட்டதாகக் கருதப்படுகின்றது.\nஒரு விபத்தினால் பார்வையை இழந்த ஜேம்ஸ் பிக்ஸ் வீதியில் செல்லும் வாகனங்களில் இருந்து தன்னைப் பாதுகாப்பதற்கு வெள்ளை நிறம் பூசப்பட்ட தடியைப் பயன��படுத்திக் கொண்டாராம். பத்து வருடங்களின் பின்பு வெள்ளைப் பிரம்புப் பாவனை உறுதிப்படுத்தப்பட்டது. 1964ஆம் ஆண்டிலிருந்து ஒக்டோபர் 15ம் திகதி சர்வதேச ரீதியில் வெண்பிரம்பு பாதுகாப்பு நாளாகக் கடைப்பிடிக்கப்படுகின்றது.\nஇன்று விழிப்புலனற்றோர் அல்லது பார்வைக்குறைபாடு உள்ளவர்களால் பயன்படுத்தப்படுவதற்கு ஏராளமான உபகரணங்கள் பயன்பாட்டில் உள்ளன. உருப்பெருத்தல் செய்யும் மென்பொருட்கள், கணினித் திரையக வாசிப்பான்கள் (Computer Screen Readers), பெரிய நிறமுள்ள எழுத்துக்கள் கொண்ட தொலைபேசிகள், விசேடமாக வடிவமைக்கப்பட்ட கைத்தொலைபேசிகள் எனப் பல்வேறு உபகரணங்கள் பயன்பாட்டில் உள்ளன.\nஎனினும் முதல் முதலில் நான் கண்டுபிடித்துள்ள ஸ்மாட் டிஜிட்டல் தொழில் நுட்ப முறையிலான வெள்ளைப்பிரம்பு நவீன வசதிகள் பலவற்றை கொண்டுள்ளன என்கிறார் மாணவன் எம்.ரி. முஹம்மட் ஜினான்\nஎம்.ரி. முஹம்மட் ஜினான் - சாதனை மாணவணின் கருத்து\nநான் தயாரித்துள்ள வெள்ளைப்பிரம்பு பல நவீன தொழில்நுட்ப வசதிகளை கொண்டமைந்துள்ளது. இது போன்ற ஒன்றை இலங்கையில் மாத்திரமல்ல உலகிலும் இதுவரை எவரும் கண்டு பிடிக்கவில்லை. இறுதியாக உலகளாவில் கண்டுபிடிக்கப்பட்டு தற்போது பயன்படுத்தப்படும் வெள்ளைப்பிரம்பானது வீதியை கடக்க ஒளியை வெளியிடும் சென்சர் மாத்திரம் பயன்னடுத்தப்பட்டுள்ள வெள்ளைப்பிரம்பாகும். ஆனால் நான் தயாரித்துள்ள வெள்ளைப்பிரம்பில்,\n1. Alert deductions - முன்னாலுள்ள பொருளைத்தட்டி உணரத் தேவையில்லை. இதில் ஒலி எழுப்பும் அமைப்பு உள்ளது. இரவு நேரத்திலும் வீதியைக் கடக்க உதவும் LED சென்ஸர் லைட் உள்ளது. இது வாகன ஓட்டுனர்களுக்கும் விளங்கும். கண்தெரியாதவருக்கு காது கேட்காமல் இருந்தால் அததற்கென கைப்பிடியில் ஒலியதிர்வு உள்ளது\n2. Smoke deductions - புகையை உணரும் ஒலி எழுப்பும் சென்ஸர் உள்ளது.\n3. Bluetooth deductions - வீட்டிற்குள்ளிருந்து இன்னொருவர் இயக்கும் வண்ணம் Bluetooth வசதியும் உண்டு.\nமிகவும் பின்தங்கிய குடும்பத்தில் பிறந்த எனக்கு, இதனை தயாரிப்பதற்காக எனது குடும்பத்தினரும், நண்பர்களும், பாடசாலை அதிபர்கள், ஆசிரியர்கள் ஊக்கம் தந்து தட்டி கொடுத்தார்கள்.\nபணத்தை சேகரிக்க வேண்டும் என்பதற்காக ரூபாய் குத்திகளை சீலையில் கட்டி முடிச்சிட்டு கிணற்றிலே கூட சேமித்திருக்கிறேன்.\nவிடாமுயற்சி, நம்பிக்கை இருந்தால் எதனையும் சாதிக்கலாம். இன்னும் இதனை நவீனமயப்படுத்த முடியும். ஒன்லைன் ஊடாகவே அனைத்து சென்சர்களையும் கொள்வனவு செய்து கணணிமயப்படுத்தி ஒரு சிறிய நினைவகத்தில் (Memory) வைத்து இயக்கும் முறையை அறிமுகம் செய்துள்ளேன்.\nகல்லூரியின் அதிபர் - பி.எம்.எம். பதுறுத்தீன்\nஎமது பாடசாலை மாணவன் எம்.ரி. முஹம்மட் ஜினானை பாடசாலை சமூகம் பாராட்டுகிறது. இவரது கண்டுபிடிப்பு ஊடாக இன்று மருதமுனை அல்-மனார் மத்திய கல்லூரியின் பெயர் பெருமை பேசப்படும் அளவிற்கு மாறியுள்ளது. இவருக்கு கற்பிக்கும் ஆசிரியர்கள், இவரது பெற்றோர்களுக்கு நன்றி தெரிவிக்கிறேன். இலங்கையின் இளம் விஞ்ஞானிகளுக்கான அங்கிகாரத்தை இந்த மாணவனுக்கு பெற்றுக் கொடுத்து இவரை மேலும் உயர்த்த வேண்டும். இவரது திமையை வெளி உலகிற்கு கொண்டுவந்த ஊடகவியலாளரையும் ஊடக நிறுவனத்தையும் கௌரவத்துடன் பாராட்டுகிறேன்.\nகல்லூரியின் பிரதி அதிபர் - ஏ.முஹம்மட் அன்சார்\nஇன்று நவீன ஸ்மாட் கையடக்க தொலைபேசிகளை பல மாணவர்கள் முறையற்ற விதத்தில் பயன்படுது்தி பல பிரச்சினைகளுக்குள் அகப்பட்டுக் கொள்கிறார்கள். சில சந்தர்பங்களில் தற்கொலையில் முடிந்த சம்பவங்களை கூட ஊடகங்கள் ஊடாக அறிய முடிகிறது. இவ்வாறான ஒருகால கட்டத்தில் மாணவன் ஜினான் கையடக்க தொலைபேசியை சமூக பயன் பாட்டிற்காக முறையாக பயன்படுத்தி (YouTube) ஊடாக பல்வேவறு தகவல்களை பெற்று சமூகத்தில் நலிவுற்ற ஒரு சமூகத்திற்காக இந்த நவீன வெள்ளைப் பிரம்பை கண்டுபிடித்துள்ளார். மாணவர்களை வளப்படுத்தினால் எதனையும் சாதிக்கலாம் என்பதற்கு இந்த மாணவன் நல்லதொரு உதாரணம் என்றார்.\nஉலகத்தில் 314 மில்லியன் மக்கள் பாரதூரமான பார்வைக்குறைபாடு உள்ளவர்களாகவும், 37 மில்லியன் மக்கள் முற்றாகப் பார்வையிழந்தவர்களாகவும் இருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. பார்வையிழந்து வாழ்வது என்பது எவ்வளவு துர்ப்பாக்கியமானது என்பதை இப்போது இதை வாசிக்கும் உங்களால் புரிந்து கொள்ள முடியும்.\nகுழந்தைப்பருவத்தில் இருந்து கண்ணுக்கு ஆரோக்கியமான உணவுப்பொருட்களை உண்டு வருவதோடு கண்னின் ஆரோக்கியத்திற்கு வேண்டிய பயிற்சிகளையும்; செய்து வருவதன் மூலமும் எதிர்காலத்தில் பார்வைக் குறைபாடுகளால் ஏற்படும் பாதிப்பைத் தவிர்க்கலாம் என்பதையும் கவனத்தில் கொள்வோம்.\nமர��தமுனை அல்-மனார் மத்திய கல்லூரியில் தரம்12ல் விஞ்ஞானப்பிரிவில் கல்விகற்று வரும் எம்.ரி.முஹம்மட் ஜினான் என்ற மாணவன் இந்த கண்டுபிடிப்பு பார்வையற்றோருக்கு சிறந்த எதிர்காலத்தை வழங்கும் என நாமும் எதிர்பார்கிறோம். இவரது முயற்சி இன்னும் வளர்ச்சியடைய வேண்டும் எனவும் எதிர்பார்க்கிறோம்.\n(ஏ.எல்.எம். ஷினாஸ் - மருதமுனை)\nஇச்செய்தி தொடர்பான எனது கருத்து\nகடந்த 2017-ம் ஆண்டு சுசி லீக்ஸ் என்ற பெயரில் சினிமா பிரபலங்களின்...\nமக்கள் வங்கி, பாடசாலை வங்கி அலகு கண்டி மஹமாயவில்\nஇலங்கையின் பாடசாலை மாணவர்களுக்கு டிஜிட்டல் வங்கியில் அனுபவத்தினை...\nசன்ஷைன் ஹோல்டிங்ஸ் பி.எல்.சி. இலங்கையின் முன்னணி சுகாதார மற்றும் அழகுப்...\n2020 உலக அழகி திருமதி இலங்கையின் கரோலின் ஜூரி\nMrs. World 2020: Caroline Jurie2020 ஆம் ஆண்டின் உலக அழகி திருமதி மகுடத்தை...\nஅம்பாறை மாவட்டத்தில் தொடர்ந்து பெய்துவரும் அடை மழையினால் பாதிக்கப்பட்டுள்ள...\nசீரற்ற காலநிலையால் வடக்கில் பெரும் பாதிப்பு\nகன மழை காரணமாக கிளிநொச்சி மாவட்டத்தில் 2404குடும்பங்களை சேர்ந்த 7762பேர்...\nசிவனொளிபாதமலை யாத்திரை பருவகாலம் ஆரம்பம்; பொலித்தீன் பாவனை தடை\nசிவனொளிபாதமலை யாத்திரை பருவ காலத்தில் பொலித்தீன் மற்றும் பிளாஸ்டிக்...\nகிழக்கில் பெரு வெள்ளம் 64,404 பேர் பாதிப்பு\nகிழக்கு மாகாணத்தில் அம்பாறை, மட்டக்களப்பு,திருகோணமலை மாவட்டங்களில்...\nஇரு தரப்பு உறவை பாகிஸ்தான் வலுப்படுத்தும்\nதேசப்பற்றுக்கு கிடைத்த வரலாற்று வெற்றி.\nமுஸ்லிம்களின் வாக்குகளை தனியாக காட்டவே தேர்தலில் போட்டி\nசுயநலத்தின் வெளிப்பாடு-முஸ்லிம்களின் வாக்குகளை சிதறடிக்க திட்டமிட்டு களமிறக்கப்பட்டவர் இன்னிக்குதான் மூதூரின் நிலை கண்டு முதலை கண்ணீர் வடிக்கிறார். முஸ்லிம்கள் விழித்துக்கொண்டார்கள். நன்றி -மர்சூக்...\nகதிர்காமம் தினமின இல்லம், லேக்ஹவுஸ் ஓய்வு மண்டபம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540499389.15/wet/CC-MAIN-20191207105754-20191207133754-00050.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://lankasrinews.com/statements/01/200232?ref=archive-feed", "date_download": "2019-12-07T12:53:48Z", "digest": "sha1:ITP266M3TT56MSXJ7POBVG2REJAIGRO2", "length": 9187, "nlines": 141, "source_domain": "lankasrinews.com", "title": "பாலியல் நடவடிக்கைகளால் வவுனியாவில் வேகமாக பரவும் கொடிய ஆபத்து - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nபாலியல் நடவடிக்கைகளால் வவுனியாவில் வேகமாக பரவும் கொடிய ஆபத்து\nவவுனியாவில் எச்.ஐ.வி நோய்த் தொற்று அதிகமாக பரவி வருவதாகவும், இதுவரை 20 பேர் எச்.ஐ.வி நோயால் பாதிக்கப்பட்டுள்ளதுடன், அதில் 13 பேர் மரணித்துள்ளதாகவும் வவுனியா மாவட்ட பாலியல் நோய்தடுப்பு வைத்திய பொறுப்பதிகாரி கே.சந்திரகுமார் தெரிவித்துள்ளார்.\nவவுனியா வைத்தியசாலையில் அமைந்துள்ள பாலியல் நோய் தடுப்பு பிரிவில் நேற்று இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே இவ்வாறு தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில்,\nஉலக எயிட்ஸ் தினம் டிசம்பர் மாதம் முதலாம் திகதி உலகம் பூராகவும் நினைவுகூரப்படுகிறது. அந்த வகையில் இலங்கையில் இம்முறை ஒவ்வொருவரும் தனக்கு எச்.ஐ.வி உள்ளதா என பரிசோதனை செய்து அறிவதன் மூலம் 2025 ஆம் ஆண்டளவில் அதனை முற்றாக ஒழிக்கலாம்.\nவவுனியாவில் பாலியல் நோய் தடுப்பு பிரிவு எயிட்ஸ் விழிப்புணர்வு செயற்திட்டத்தை முன்னெடுத்து வருகிறது.\n2003 ஆம் ஆண்டு தொடக்கம் இன்று வரை வவுனியாவில் 20 எயிட்ஸ் நோயாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர். அதில் 2018 ஆம் ஆண்டு ஒருவர் அடையாளம் காணப்பட்டுள்ளார். இதில் 7 பேர் மட்டுமே உயிருடன் இருக்கிறார்கள்.\nஅவர்கள் தொடர்ச்சியாக மருந்து பாவிப்பதன் ஊடாகவே உயிர் வாழ்கின்றனர்.\nஇந்த எச்.ஐ.வி மூன்று முறைகளில் வேகமாக பரவுகிறது. எச்.ஐ.வி தொற்று உள்ளவர்களுடனான பாலியல் ரீதியான தொடர்புகள், எச்.ஐ.வி தொற்று உள்ளவர்களின் இரத்தம் பிறிதொரு நபருக்கு மாற்றுதல், எச்.ஐ.வி தொற்றுள்ள ஒரு அம்மாவுக்கு பிறக்கும் குழந்தை என்பவற்றின் ஊடாக வேகமாக பரவி வருகிறது.\nஆனால், வவுனியாவை பொறுத்தவரை பாலியல் தொழில் காரணமாகவே எச்.ஐ.வி தொற்று அதிகமாக ஏற்பட்டு வருகிறது. இதனை இனங்காண ஒன்று தொடக்கம் மூன்று மாதங்கள் தேவை.\nஅந்த இடைவெளிக்குள் அவர்கள் மூலம் பலருக்கும் தொற்றி விடுகிறது என வவுனியா மாவட்ட பாலியல் நோய்தடுப்பு வைத்திய பொறுப்பதிகாரி கே.சந்திரகுமார் தெரிவித்தார்.\nமேலும் அறிக்கை செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540499389.15/wet/CC-MAIN-20191207105754-20191207133754-00050.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/news-detail/965836/amp?ref=entity&keyword=Vellore%20-%20Odukathur", "date_download": "2019-12-07T12:11:35Z", "digest": "sha1:LBYMSLN7KHSV2CUTZ4RWFMCLKTVW676T", "length": 9284, "nlines": 41, "source_domain": "m.dinakaran.com", "title": "பகலில் கூலி தொழிலாளி இரவில் கொள்ளையன்: வேலூர் ஆசாமி கைது | Dinakaran", "raw_content": "× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nபகலில் கூலி தொழிலாளி இரவில் கொள்ளையன்: வேலூர் ஆசாமி கைது\nவேளச்சேரி: பகலில் கூலி வேலை செய்துவிட்டு, இரவில் கடைகளின் பூட்டை உடைத்து பணம், பொருட்களை கொள்ளையடித்த வேலூர் ஆசாமியை போலீசார் கைது செய்தனர். பள்ளிக்கரணை இன்ஸ்பெக்டர் சாம் வின்ெசன்ட், எஸ்ஐக்கள் இளங்கனி, அஸ்லாம் மற்றும் போலீசார் நேற்று முன்தினம் வேளச்சேரி பிரதான சாலையில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது, கடை ஒன்றின் முன்பு சந்தேகத்திற்கு இடமான வகையில் நின்றிருந்த ஒருவரை பிடித்து விசாரித்தனர். அதில், வேலூர் மாவட்டம் கடம்பூர் அறிவழி நகர் பள்ளி தெருவை சேர்ந்த பூபதி (36) என்பதும், பள்ளிக்கரணையில் உள்ள ஒரு லாரி செட்டில் கூலி வேலை செய்து வருவதும் தெரிந்தது. மேலும், பகலில் வேலை செய்துவிட்டு, இரவில் பள்ளிக்கரணை, வேளச்சேரி, கீழ்கட்டளை உள்ளிட்ட பகுதிகளில் உள்ள கடைகளின் பூட்டை உடைத்து பணம், பொருட்களை கொள்ளையடித்து வந்ததும் தெரியவந்தது.\nவேலூர் மாவட்டத்தில் இவர் மீது 15 குற்ற வழக்குகள் உள்ளது. சமீபத்தில் சிறையில் இருந்து விடுதலையாகி பள்ளிக்கரணைக்கு வந்து, வேலை செய்தபடியே, கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டதும் தெரியவந்தது. இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து பூபதியை கைது செய்து ஆலந்தூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.\n‘காபி வித் கமிஷனர்’ திட்டத்தில் கமிஷனருடன் மாணவர்கள் உரையாடல் : மாதம் ஒருமுறை நடைபெறும் என்று தகவல்\nமளிகை கடையில் பொருட்கள் வாங்குவதுபோல் நடித்து பெண்ணிடம் நகை பறித்த தம்பதிக்கு வலை\nகபாலீஸ்வரர் கோயிலுக்கு வெடிகுண்டு மிரட்டல் விவகாரம் எனது பெயரை தவறாக பயன்படுத்தி மிரட்டல் விடுத்தவர் மீது நடவடிக்கை : பாதிக்கப்பட்டவர் போலீசில் புகார்\nகோயம்பேடு மார்க்கெட் பகுதியில் சாலையில் திரியும் மாடுகளால் விபத்து\nவீட்டில் தாய் இல்லாத நேரத்தில் உணவில் விஷம் வைத்து குழந்தை கொலை : தப்பியோடிய கள்ளக்காதலனுக்கு வலை\nநகை வாங்குவதுபோல் நடித்து 3 சவரன் வளையல் திருட்டு\nபள்ளிக்கரணையில் மகனுடன் மொபட்டில் சென்ற போது கொள்ளையன் பையை பறித்தபோது தடுமாறி சாலையில் விழுந்த பெண் பலி\nஇந்தி மொழி பயிற்சி அளிப்பதை கண்டித்து உலக தமிழ் ஆராய்ச்சி நிறுவனம் முற்றுகை\nநடைமுறைப்படுத்தும் பணி தீவிரம் மெட்ரோ ரயிலில் ‘ஒரே நாடு ஒரே கார்டு’ திட்டம்\nபாதாள சாக்கடை உடைப்பு காரணமாக குடியிருப்பு கிணறுகளில் கழிவுநீர் கலந்தது\n× RELATED பகலில் கூலி தொழிலாளி இரவில் கொள்ளையன்: வேலூர் ஆசாமி கைது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540499389.15/wet/CC-MAIN-20191207105754-20191207133754-00050.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wiktionary.org/wiki/%E0%AE%85%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF", "date_download": "2019-12-07T11:07:34Z", "digest": "sha1:2OSCEGIOWMYJSXBDT6FTQFGPUKSABZGJ", "length": 5396, "nlines": 92, "source_domain": "ta.wiktionary.org", "title": "அண்ணாவி - தமிழ் விக்சனரி", "raw_content": "\nகட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.\nதினம் ஒரு சொல்: - 6 ஜூன் 2011\nஅண்ணாவி = அண் + ஆள்\nஅவன் தன்னாலே தான் கெட்டால் அண்ணாவி என்னசெய்வான்\nவிய��ழக்கிழமை மாலைக்கு கணியான் தனது குழுவினருடன் வருவார். பின்பாட்டுக்கு ஒருவர். “கைலாசம் போக வேண்டும்” என்று அண்ணாவி பாடினால் இவர் “போகவேண்டும்” என்று பின்பாட்டு போடுவார். இரண்டு பேர் மகுடம் வாசிப்பார்கள். ஒருவர் வாசிப்பது உச்சம் (வலந்தலை) இன்னொருவர் வாசிப்பது மந்தம் (தொப்பி). (கணியான் கூத்து, திருச்செல்வன், சொல்வனம்)\nஆதாரங்கள் ---அண்ணாவி--- DDSA பதிப்பு + வின்சுலோ +\nஉபாத்தியாயர் - அதிகாரி - தமையன் - புலவன் - அண்ணன்\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\nஇப்பக்கம் கடைசியாக 5 சூன் 2011, 14:03 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540499389.15/wet/CC-MAIN-20191207105754-20191207133754-00050.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-trichy/tanjore/2013/apr/04/%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%95%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%87%E0%AE%AF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-656965.html", "date_download": "2019-12-07T11:54:41Z", "digest": "sha1:OGEE2IANUJQNFQWD7GAK65IXSWPYZ3DV", "length": 7208, "nlines": 106, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "அரசப்பட்டில் மக்கள் சக்தி இயக்கக் கிளை தொடக்கம்- Dinamani\nதொழில் மலர் - 2019\n05 டிசம்பர் 2019 வியாழக்கிழமை 06:26:47 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் திருச்சி தஞ்சாவூர்\nஅரசப்பட்டில் மக்கள் சக்தி இயக்கக் கிளை தொடக்கம்\nBy dn | Published on : 04th April 2013 12:10 PM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nதஞ்சாவூர் அருகேயுள்ள அரசப்பட்டில் மக்கள் சக்தி இயக்கக் கிளை அண்மையில் தொடங்கப்பட்டது.இந்த இயக்கத்தின் மாநில ஆலோசகர் எல். பாஸ்கரன் தலைமை வகித்தார்.\nதமிழ்நாடு முழுவதும் தமிழக அரசு பூரண மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும். தேர்வுக் கால நேரங்களில் தமிழக அரசு முழுமையாக மின்சாரம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.தஞ்சை மாவட்டச் செயலர் உதயகுமார், மாநில ஆலோசகர் வடிவேலு, கீழ மின்னாத்தூர் கிளைச் செயலர். ஏ. சுரேஷ், அரசப்பட்டு கிளைச் செயலர் இ. விவேக் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.இதேபோல, பனையக்கோட்டையில் நடைபெற்ற கிளைத் திறப்பு விழாவில் அக்கிளைச் செயலர் ஏ. ஆனந்தராஜா, துணைச��� செயலர் என். சிவகுமார், பொருளாளர் சதீஷ்குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nகரோலின் காமாட்சி வெப் சீரிஸ் ஸ்டில்ஸ்\nதீபாவளியாகக் கொண்டாடப்படும் தெலங்கானா என்கவுன்டர்\nதருமபுரம் ஆதீன குருமகா சந்நிதானத்தின் திருமேனி நல்லடக்கம்\nஜெயலலிதாவின் மூன்றாம் ஆண்டு நினைவு தினம் அனுசரிப்பு\nஇந்த வாரம் (டிச.6 - 12) எந்த ராசிக்கு யோகம்\nஇந்த வாரம் எந்த ராசிக்கு அதிர்ஷ்டம் கொட்டப்போகுது\nதர்பார் படத்தின் 'சும்மா கிழி' பாடல் ரிலீஸ்\nஈசி கம் ஈசி கோ லிரிக் வீடியோ வெளியீடு\nஇந்த வாரம் (நவம்பர் 22 - 28) திடீர் அதிர்ஷ்டம் எந்த ராசிக்கு\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540499389.15/wet/CC-MAIN-20191207105754-20191207133754-00050.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.projectmadurai.org/pm_etexts/utf8/pmuni0671.html", "date_download": "2019-12-07T11:45:11Z", "digest": "sha1:KORZYM6U2MZXTUTGDI7MRJOHUGAXIESH", "length": 125717, "nlines": 772, "source_domain": "www.projectmadurai.org", "title": " mangkalacAmi mAlai (in tamil script, unicode format)", "raw_content": "\n(நல்லொழுக்கச் செய்யுள் தொகுப்பு நூல்)\nசா.மாணிக்கவாசகம் & சா. சம்பந்தம்\n(நல்லொழுக்கச் செய்யுள் தொகுப்பு நூல்)\nசா.மாணிக்கவாசகம் & சா. சம்பந்தம்\n(நல்லொழுக்கச் செய்யுள் தொகுப்பு நூல்)\nமேஜர். சா.மாணிக்கவாசகம் & நல்லாசிரியர். சா. சம்பந்தம்,\nநூல் கிடைக்குமிடம் : S. சம்பந்தம் 2, அந்தோணியார் நகர், புதுக்கோட்டை ரோடு, தஞ்சாவூர்-613005.\nமுதற்பதிப்பு : செப்டம்பர் 2018\nநூலின் பெயர் : மங்களசாமி மாலை\nஉரிமை : பதிப்பாசிரியர் : ஆசிரியர்களுக்கு சா. மாணிக்கவாசகம் சா. சம்பந்தம்\nகுறிப்பு : இலவசம், விற்பனைக்கு அல்ல.\nவாழ்க்கைப்பயணத்தில் நாம் சந்திக்கும் ஒவ்வொரு மனிதரிடமிருந்து வெவ்வேறு சூழ்நிலையில் நமக்கு நிறைய அனுபவங்கள், பட்டறிவு கிடைக்கிறது. இக்கருத்துக்களுக்கு ஏற்ப, தமிழ் இலக்கிய நூல்களிலிருந்து முக்கியமான பாடல்களையும், குறள்களையும் தொகுத்து, அவற்றை புத்தக வடிவில் வெளியிட விரும்பினோம். இப்புத்தகம் மாணவ, மாணவிகளுக்கும், பெற்றோர்களுக்கும் பயன்பட வேண்டும் என்பது எங்களது விருப்பம்.\nதனிமனித சிந்தனை, ஒழுக்கம், கட்டுப்பாடு நன்றாக இருந்தால், வீடும், நாடும் நிச்சயம் வளமாகவும், அமைதியாகவும் இருக்கும் என்ற உன்னத கோட்பாட்டினை வலியுறுத்தி இப��புத்தகம் எழுதப்பட்டுள்ளது. ஒவ்வொரு பாடல், குறளுக்கு பதவுரை, தமிழிலும், ஆங்கிலத்திலும் தரப்பட்டுள்ளது.\nஎங்களது மூதாதையர் இல்லம், மன்னார்குடியில் 104 என்ற கதவு எண்ணைக் கொண்டிருந்தது. அந்த எண் \"104\" எங்கள் நினைவில் நன்றாக பதிந்துள்ளது. ஆகவே தான் 104 பாடல்களைத் தேர்வு செய்தோம்.\nதிருக்குறள் நூலுக்கு அறிமுகம் ஏதும் தேவையில்லை. ஆனால் பொதுமக்கள் மற்றும் மாணவ, மாணவிகளிடையே அதிகமாக தெரியாத சில புத்தகங்களிலிருந்து, சில பாடல்களை தேர்வு செய்துள்ளோம். ஆகவே அப்புத்தகங்களைப் பற்றியும், ஆசிரியரைப் பற்றியும் சில தகவல்கள் பிற்சேர்க்கையாக சேர்க்கப்பட்டு, கடைசியில் கொடுக்கப்பட்டுள்ளது. இதில் ஏதேனும் குறைகள் இருந்தால், அதற்கு நாங்கள் பொறுப்பு ஏற்றுக் கொள்கிறோம். அக்குறைகளை பொறுத்தருள் வேண்டுகிறோம். தங்களின் மேலான ஆலோசனைகளையும், கருத்துக்களையும் அன்புடன் வரவேற்கிறோம். இந்த புத்தகத்தை வெளியிட உதவியாக இருந்த திரு. S. எட்வின் ராஜ் மற்றும் புவனேஸ்வரி கம்ப்யூட்டர்ஸ் நிறுவனத்திற்கும், எங்கள் நன்றி\nஇந்த புத்தக வெளியீட்டை தங்களுடைய மக்கள் சேவையின் ஒரு பகுதியாக ஏற்றுக்கொண்டு, அதற்கான உதவியைச் செய்த “ரோட்டரி கிளப் ஆப் மெட்ராஸ் சென்டினரி கமமொரேஷன்” மற்றும் அந்த கிளப்பின் அங்கத்தினர்களுக்கும் எங்கள் மனமார்ந்த நன்றி\nஇப்புத்தகத்தினை எங்கள் தாய், தந்தைக்கு சமர்ப்பணம் செய்கிறோம்.\n1.\tஅம்மா 11. செல்வம்\t 21. முதுமை\n2.\tஅப்பா 12. இறப்பு 22. உண்மை\n3.\tஅறம் 13. ஊழ்வினை 23. பொய்\n4.\tகல்வி 14. குற்றம் 24. நல்லவை\n5.\tமழை 15. முயற்சி 25. தீயவை\n6.\tஉழவுத்தொழில் 16. உறவு 26. பெருமை\n7. இல்லறம் 17. நட்பு 27. சிறுமை\n8. உதவி 18. பகை 28. உலகம்\n9. அடக்கம் 19. பிறப்பு\n10. ஈகை 20. இளமை\n1. ஈன்ற பொழுதிற் பெரிதுவக்கும் தன்மகனைச்\nபதவுரை : ஒரு தாய், தன் மகனை நற்பண்பு நிறைந்தவன் எனப்பிறர் சொல்லக் கேள்வியுற்றபோது தான், அந்த மகனை பெற்ற காலத்தில் அடைந்த மகிழ்ச்சியை விடப்பெரிதும் மகிழ்ச்சி அடைவார்.\n2.\tநோன்றவிந்து வாழாதார் நோன்பின்னா ஆங்கு இன்னா\nகபிலர்-இன்னா நாற்பது - 17\nபதவுரை : துன்பங்களை பொறுத்து, மனதை அடக்கி வாழ மாட்டாதவர் நோன்பு நோற்றல் துன்பமாகும்; அவ்வாறே பெற்ற தாயை பராமரிக்காமல் விடுதல் நன்மை பயப்பதில்லை .\n3.\tஈன்றாள் பசிகாண்பாள் ஆயினுஞ் செய்யற்க\nபதவுரை : தன்னை பெற்ற தாயின் பசியைக் கண்டு வருந்த நேர்ந்தாலும், சான்றோர் பழிப்பதற்குக் காரணமான இழிவான செயல்களை ஒருவர் செய்யக்கூடாது.\n4.\tஅரசன், உவாத்தியான், தாய், தந்தை , தம்முன்,\nநிகர் இல் குரவர் இவ் ஐவர்; இவர் இவரைத்\nதேவரைப் போலத் தொழுது எழுக\nபதவுரை : அரசன், ஆசிரியர், தாய், தந்தை , தன்னைவிட மூத்தவர், இவர்களை தேவர்களைப் போலக் கருதி வணங்க வேண்டும் என்பதே அனைவருக்கும் பொதுவான நீதி.\n5. கண்ணின் சிறந்த உறுப்பு இல்லை; கொண்டானின்\nதுன்னிய கேளிர் பிறர் இல்லை; மக்களின்\nஒண்மைய வாய் சான்ற பொருள் இல்லை; ஈன்றாளின்\nபதவுரை : ஒருவனுக்கு கண்ணைப் போன்ற சிறந்த உறுப்பில்லை. குலமகளுக்குக் கணவனைப்போல் நெருங்கிய உறவினர் வேறில்லை. பெற்றோருக்கு மக்களைப்போல் ஒளியுள்ள பொருள்கள் வேறில்லை. குழந்தைகளுக்குத் தாயைப்போல் கடவுள் வேறு ஏதுமில்லை .\nபதவுரை : ஒவ்வொருவரும் தங்களின் அம்மா, அப்பாவை உணவு, நல்ல ஆடை கொடுத்து தன்னுடன் நல்ல இல்லத்தில் பராமரித்து வரவேண்டும்.\n7. அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம்.\nஒளவையார் - கொன்றை வேந்தன் -1\nபதவுரை : ஒருவரைப்பெற்ற தாயும், தந்தையும் தெய்வத்திற்குச் சமமானவர்கள்.\n8. தந்தை மகற்கு ஆற்றும் நன்றி அவையத்து\nமுந்தி யிருப்பச் செயல். திருக்குறள் - 67\nபதவுரை : தன் மகனுக்கு ஒரு தந்தை செய்யத்தக்க நல்லுதவி, கற்றவர் அவையில் தன் மகன் முந்தியிருக்கும் படியாக,\nஅவனை கல்வியில் மேம்படச் செய்தலாகும்.\n9. மகன் தந்தைக்கு ஆற்றும் உதவி இவன்தந்தை\nஎன்னோற்றான் கொல்எனுஞ் சொல். திருக்குறள் - 70\nஒரு மகன் தன் தந்தைக்கு செய்யத்தக்க கைம்மாறு, இவனுடைய தந்தை இவனை மகனாகப் பெற என்ன தவம் செய்தானோ என்று பிறர் புகழ்ந்து சொல்வது.\n10. பந்தமில்லாத மனையின் வனப்பின்னா\nதந்தையில்லாத புதல்வ னழகின்னா ....\nபதவுரை : சுற்றமில்லாத இல்வாழ்க்கைக்கு அழகில்லை. அதுபோல தந்தையில்லாத புதல்வனுக்கு அழகில்லை.\n11. .... யெஞ்சா விழுச்சீ ரிருமுது மக்களைக்\nபூதஞ்சேந்தனார்- இனியவை நாற்பது, வெண்பா-18\nபதவுரை : மிக்க சிறப்புடைய தாய் தந்தையரை, காலையில் அவர்கள் இருக்குமிடம் சென்று, பாதங்களில் வீழ்ந்து எழுதல் இனிமையானது.\n12. என்பி லதனை வெயில்போலக் காயுமே\nஅன்பி லதனை அறம். திருக்குறள் - 77\nபதவுரை : எலும்பு இல்லாத உடலுடன் வாழும் புழுவை, வெயில் காய்ந்து வருத்துவது போல், அன்பு இல்லாத உயிரை அறம் - தர்மம் வருத்தும��.\n13. அன்றறிவாம் என்னாது அறஞ்செய்க மற்றது\nபொன்றுங்கால் பொன்றாத் துணை. திருக்குறள் - 36\nபதவுரை : இளைஞராக உள்ளவர், பிற்காலத்தில் பார்த்துக் கொள்ளலாம் என்று எண்ணாமல் அறம் செய்ய வேண்டும்.\nஅதுவே இறக்கும் தருவாயில் துணையாகும்.\n14. பொருள் உடையான் கண்ணதே, போகம், அறனும்\nஅருள் உடையான் கண்ணதே ஆகும், அருள் உடையான்\nசெய்யான் பழி; பாவம் சேரான்; புறமொழியும்\nஉய்யான்; பிறன் செவிக்கு உய்த்து. சிறுபஞ்சமூலம் - வெண்பா -1\nபதவுரை : பொருள் உடையவன் இன்பம் அடைவான். அருள் உடையவன் அறம் செய்வான். அத்தகைய அருளுள்ளவன் பழியையும், பாவத்தையும், பிறரை பழிபடக்கூறும் புறமொழிகளைக் கூறுதலையும் செய்ய மாட்டான்.\n15. அறஞ்செய்பவர்க்கும் அறவழி நோக்கித்\nதிறந்தெரிந்து செய்தக்கால் செல்வழி நன்றாம்.\nபுறஞ்செய்ய, செல்வம் பெருகும்; அறஞ்செய்ய\nமூன்றுறை அரையனார் - பழமொழி நானூறு - வெண்பா-364\nபதவுரை : அறம் செய்பவரும், தகுதி உடையவர்களுக்கே அதனைச் செய்வதனால் தான், அறத்தின் பயனை உண்மையாகவே அடைவார்கள். அறம் செய்ய பாவம் நீங்கிவிடும். “அறம் செய்ய அல்லவை நீங்கிவிடும்” என்பது பழமொழி.\nசேர்தற்குச் செய்க, பெருநூலை - யாதும்\nஇருள் உலகம் சேராத ஆறு. நல்லாதனார்- திரிகடுகம், வெண்பா - 90\nபதவுரை : தான் சேர்த்த பொருளை பிறருக்குக் கொடுத்து உதவுதல், அறநெறியில் வாழ்வதற்கு சிறந்த நூல்களைப் படித்தல், எல்லோரிடத்திலும் அன்பான சொற்களையே பயன் படுத்துதல் - இம்மூன்று செயல்களும், இறந்தபின் நரகத்திற்கு செல்லாமல் தடுக்கக்கூடிய வழிகள்.\n17. புல்நுனிமேல் நீர்போல் நிலையாமை என்றெண்ணி\nஇன்னினியே செய்க அறவினை, இன்னினியே\nநின்றான், இருந்தான், கிடந்தான் தன்கேள் அலறச்\nசென்றான் எனப்படுதலால். நாலடியார்-வெண்பா -29\nபதவுரை : இந்த உலகை வாழ்க்கை, சிறிய புல்நுனி மேல் உள்ள நிலையில்லாத நீர்த்துளி போன்றது என்று எண்ணி, அறச் செயல்களை ஒவ்வொரு நாளும் செய்க. நேற்றுவரை நலமுடன் இருந்தான், இன்று உடல் நலமில்லாமல் கிடந்தான், இப்போது இறந்து விட்டான் என்று தனது சுற்றத்தார் அழுவர் என்ற நினைப்பில், அறச் செயல்களை ஒவ்வொரு நாளும் செய்க.\n18. அழுக்காறு அவாவெகுளி இன்னாச்சொல் நான்கும்\nஇழுக்கா இயன்றது அறம். திருக்குறள் - 35\nபொறாமை, ஆசை, கோபம், கடுஞ்சொல் ஆகிய இந்த நான்கு குற்றங்களுக்கும் இடங்கொடுக்காமல், அவற்றை விலக்கி ��ாழ்வதே அறமாகும்.\n19. மறந்தும் பிறன்கேடு சூழற்க சூழின்\nஅறஞ்சூழும் சூழ்ந்தவன் கேடு. திருக்குறள் - 204\nபதவுரை : பிறர்க்குத் தீமையைத் தரும் தீயசெயல்களை ஒருவர் மறந்தும் நினைக்கக்கூடாது. நினைத்தால், எண்ணிய -வனுக்குக் கேடு விளையுமாறு அறம் - தர்மம் எண்ணும்.\n20. கற்க கசடறக் கற்பவை கற்றபின்\nநிற்க அதற்குத் தக திருக்குறள் - 391\nபதவுரை : ஒருவர் கற்பதற்குத் தகுந்த நூல்களைக் குற்றமற கற்க வேண்டும், அவ்வாறு கற்றபின், கற்ற கல்வி முறைப்படி வாழ்தல் வேண்டும்.\n21. ஊணொடு, கூறை, எழுத்தாணி, புத்தகம்\nபேணொடும் எண்ணும், எழுத்து, இவை மாணொடு\nகேட்டு எழுதி, ஓதி, வாழ்வார்க்கு ஈய்ந்தார்- இம்மையான்\nவேட்டு எழுத வாழ்வார், விரிந்து. ஏலாதி-வெண்பா-63\nஊக்கத்துடன் கற்கும் மாணவர்களுக்கு உணவினையும், உடையையும், எழுத்தாணியும், எழுது பொருள்கள்) நூலும் கொடுத்து உதவுகின்றவர்கள் இப்பிறப்பில் செல்வராய் வாழ்வர்.\n22. பூவாது காய்க்கும் மரம் உள; நன்று அறிவார்\nமூவாது மூத்தவர், நூல் வல்லார்; தாவா,\nவிதையாமை நாறுவ வித்து உள்; மேதைக்கு\nஉரையாமைச் செல்லும் உணர்வு சிறுபஞ்சமூலம் - வெண்பா-20\nபதவுரை : பூவாது காய்க்கும் மரம் போல வயதில் இளையவரும், அறிவினால் மூத்தவராவார். பாத்தி கட்டி விதைக்காமலே முளைக்கின்ற விதைபோல, பிறர் சொல்லித் தராமலேயே அறிவுடையவர்களுக்கு அறிவு வளரும்.\n23. கேடில் விழுச்செல்வம் கல்வி ஒருவற்கு\nமாடல்ல மற்றை யவை. திருக்குறள் - 400\nபதவுரை : ஒருவருக்கு அழிவு இல்லாத சிறந்த செல்வம் கல்வியே ஆகும். கல்வியைத் தவிர மற்ற பொருள்கள் அத்தகைய சிறப்புடைய செல்வம் அல்ல.\n24. களர்நிலத்துப் பிறந்த உப்பினைச் சான்றோர்\nவிளைநிலத்து நெல்லின் விழுமிதாக் கொள்வர்\nபதவுரை : உவர் நிலத்தில் விளையும் உப்பினை சான்றோர், நன்செய் நிலத்தில் விளைந்த நெல் - அரிசி உணவுடன் கலந்து விரும்பிச் சாப்பிடுவார்கள். அதுபோல் கீழ்குடி பிறந்த கற்றவர்களையும், சான்றோர் உயர்குடி மக்களாகக் கருதுவார்கள்.\n25. பத்துக்கொடுத்தும் பதியிருந்து வாழ்வினிதே\nவித்துக்குற் றுண்ணா விழுப்ப மிக வினிதே\nபற்பல நாளும் பழுதின்றிப் பாங்குடைய\nபூதஞ்சேதனார் - இனியவை நாற்பது - வெண்பா - 40\nபதவுரை : பத்து பொருள் கொடுத்தாயினும் உள்ளூரிலிருந்து வாழ்தல் இனிது. விதைக்கென வைத்துள்ள தானியத்தை உண்ணாத செயல் மிக இனிது. நன்மையுடைய நூல்களை பல நாளும் குறைவில்லாத தெளிவுடன் கற்பதும் இனிது.\n26. கெடுப்பதூஉங் கெட்டார்க்குச் சார்வாய்மற் றாங்கே\nஎடுப்பதூஉம் எல்லாம் மழை. திருக்குறள் - 15\nபதவுரை : பெய்யாமல் உலக வாழ்க்கையைக் கெடுக்க வல்லது மழை. மழை இல்லாமல், வளம் கெட்டு கஷ்டப்பட்டவருக்கு துணையாக காக்க வல்லதும் மழையாகும்.\n27. நெல்லுக்கிறைத்தநீர் வாய்க்கால் வழியோடிப்\nபுல்லுக்கும் ஆங்கே பொசியுமாம் - தொல் உலகில்\nநல்லார் ஒருவர் உளரேல் அவர் பொருட்டு\nஎல்லார்க்கும் பெய்யும் மழை. ஒளவையார் - மூதுரை - வெண்பா-10\nபதவுரை : வயலில் உள்ள நெற்பயிருக்கு பாய்ச்சப்படும் நீர், அந்த வயலில் உள்ள புல்லுக்கும் பயன்படும். அதுபோல இந்த உலகில் நல்லவர் ஒருவர் இருந்தாலும், அவருக்காகப் பெய்யும் மழை, தீயவர்களுக்கும் பயன்படும். நல்லவர் பெறும் செல்வம், எல்லோருக்கும் பயன்படும்.\n28. வானம் சுருங்கின் தானம் சுருங்கும்.\nஒளவையார் - கொன்றை வேந்தன் - 82\nபதவுரை : இவ்வுலகிற்கு மழைநீர் தேவையான அளவு கிடைக்கா விடில், வறியவர்களுக்கு கிடைக்கும் தானம் குறைந்து விடும்.\n29. நீர்இன்று அமையாது உலகெனின் யார்யார்க்கும்\nவான்இன்று அமையாது ஒழுக்கு. திருக்குறள் - 20\nபதவுரை : எப்படிப்பட்டவர்களுக்கும் தண்ணீர் இல்லாமல் உலக வாழ்க்கை சரியாக நடைபெறாது, ஏன் என்றால், மழை இல்லையானால் ஒழுக்கமும் நிலைபெறாமல் போய்விடும்.\n30. கைம்மாறு வேண்டா கடப்பாடு மாரிமாட்டு\nஎன்ஆற்றுங் கொல்லோ உலகு. திருக்குறள்-211\nபதவுரை : இந்த உலகத்தில் உள்ளவர்கள் தமக்கு உதவும் மழைக்கு என்ன கைம்மாறு செய்கிறார்கள் மழை போன்றவர் செய்யும் உதவிகளுக்கு கைம்மாறு வேண்டாம்.\n31. உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார்மற் றெல்லாம்\nதொழுதுண்டு பின்செல் பவர். திருக்குறள் - 1033\nபதவுரை : உழவுத்தொழில் செய்து அதனால் கிடைத்ததை உண்டு வாழ்கின்றவரே உரிமையோடு வாழ்கின்றவர். மற்றவர் எல்லோரும் பிறரைத் தொழுது உண்டு பின் செல்கின்றவரே.\n32. ஆற்றங்கரையின் மரமும் அரசறிய\nவீற்றிருந்த வாழ்வும் விழும் அன்றே- ஏற்றம்\nஉழுதுண்டு வாழ்வதற்கு ஒப்பில்லை கண்டீர்\nஒளவையார் - நல்வழி - வெண்பா -12\nஆற்றங்கரையில் ஆற்று நீரை உட்கொண்டு வளமுடன் இருந்த மரமும், ஒரு நாள் விழுந்து விடும். அரசனே எண்ணிப் பார்க்கும்படி பெருமிதத்தோடு வாழ்ந்த வாழ்வும் ஒரு நாள் விழுந்து விடும். ஆகவே உழவுத்தொழிலை செய்து, அதன் விளைச்சலை உண்டு வாழ்தலே பெருமை. இதற்கு ஒப்பான வாழ்வு வேறு எதுவும் இல்லை. வேறு எந்த பணியாக இருந்தாலும், அதற்குப் பழுது உண்டு.\n33. கிளைஞர்க்கு உதவாதான் செல்வமும் பைங்கூழ்\nவிளைவின்கண் போற்றான் உழவும் இளையனாய்க்\nகள்ளுண்டு வாழ்வான் குடிமையும், இம்மூன்றும்\nநல்லாதனார் - திரிகடுகம் - வெண்பா - 59\nபதவுரை : சுற்றத்தாருக்கு உதவாத செல்வமும், விளையும் காலத்தில் செய்யாத உழவுத் தொழிலும், கள்ளுண்பவன் குடிப்பிறப்பும் ஆகிய இம்மூன்றும் நிலையில்லாது அழியும்.\nஒளவையார் - கொன்றை வேந்தன்-29\nபதவுரை : புகழோடு வாழ விரும்பினால் பயிர்த் தொழிலில் ஈடுபட வேண்டும்.\n35. குளம் தொட்டு, காவு பதித்து, வழி சீத்து\nஉளம் தொட்டு உழுவயல் ஆக்கி, வளம் தொட்டுப்\nபாகுபடும் கிணற்றோடு என்று இவை பாற்படுத்தான்\nசிறுபஞ்சமூலம் - வெண்பா - 64\nபதவுரை : குளம் வெட்டுதல், மரம் நடுதல், மக்கள் நடக்கும் வழி உண்டாக்குதல், தரிசு நிலத்தைக் கழனியாக்குதல், கிணறு தோண்டுதல் இவைகளை செய்தவன் சுவர்க்கம் செல்வான்.\n36. அறனெனப் பட்டதே இல்வாழ்க்கை அஃதும்\nபிறன்பழிப்பது இல்லாயின் நன்று. திருக்குறள்:49\nபதவுரை : அறம் என்று சொல்லப்பட்டது இல்வாழ்க்கையே ஆகும். அதுவும் மற்றவர் பழிக்கும் குற்றம் இல்லாமல் விளங்கினால் மேலும் நன்மையாகும்.\n37. நல்விருந்து ஓம்பலின் நட்டாளம்; வைகலும்\nஇல் புறஞ்செய்தலின் ஈன்ற தாய் - தொல்குடியின்\nமக்கள் பெறலின், மனைக்கிழத்தி, இம்மூன்றும்\nதிரிகடுகம் - வெண்பா -64\nபதவுரை : விருந்தினரை உபசரித்தலால் நட்பானவள் ஆவாள். இல்லறத்தைக் காப்பதால், பெற்ற தாய் ஆவாள். மக்களைப் பெறுதலால் மனையாள் ஆவாள். இம்மூன்றும் கற்புடைய பெண்களின் கடமையாகும்.\n38. கல்லானே ஆனாலும் கைப்பொருள் ஒன்றுண்டாயின்\nஎல்லாரும் சென்றங்கெதிர் கொள்வர் – இல்லானை\nஇல்லாளும் வேண்டாள்; மற்றீன்றெடுத்த தாய்வேண்டாள்\nசெல்லாது அவன் வாயிற் சொல்.\nஒளவையார் - நல்வழி - 34\nபதவுரை : கையிலே பொருள் வைத்திருப்பவன் ஆயின், அவன் கல்வி அறிவு இல்லாதவன் ஆனாலும், அவனை எல்லோரும் எதிர்கொண்டு வரவேற்பர். கையில் பொருள் இல்லாத ஏழையாக வாழ்ந்தால், அவனை மனைவியும், பெற்ற தாயும் கூட, மதிக்க மாட்டார்கள். அவன் வாயிலிருந்து வரும் சொற்கள் செல்லா காசு போல ஆகிவிடும்.\n39. மனைக்கு விளக்கம் மடவார் மடவார்\nதனக்குத் தகைசால் பு��ல்வர் மனக்கினிய\nகாதற் புதல்வர்க்குக் கல்வியே; கல்விக்கும்,\nபதவுரை : வீட்டுக்கு ஒளி மனைவி; மனைவிக்கு அழகு நன் மக்கள்; நன்மக்களுக்கு அழகு கல்வி; கல்விக்கு விளக்கு மெய்யுணர்வு.\n40. இல்லாள் அகத்திருக்க இல்லாதது ஒன்றில்லை\nஇல்லாளும் இல்லாளே ஆமாயின் - இல்லாள்\nவலிகிடந்த மாற்றம் உரைக்குமேல் அவ்வில்\nபதவுரை : மனைவி வீட்டில் இருந்தால் கணவனுக்கு இல்லாத பொருள் ஒன்றுமே இல்லை. எல்லாம் அவளாக இருந்து பயன்படுவாள். அந்த மனைவி பண்பு இல்லாதவளாக இருந்தால், எதற்கெடுத்தாலும் முரண்பாடாகவே பேசிக் கொண்டிருந்தால் அந்த நிலையில் அவன் வாழும் வீடு, புலி பதுங்கியிருக்கும் புதராக மாறி விடும்.\n(See Kural 890; உடம்பாடு இலாதவர் வாழ்க்கை , குடங்கருள்\nபாம்போடு உடன் உறைந் தற்று\n41. உதவி வரைத்தன்று உதவி, உதவி\nசெயப்பட்டார் சால்பின் வரைத்து. திருக்குறள் - 105\nபதவுரை : கைம்மாறாக செய்யும் உதவி, முன் செய்த உதவியின் அளவை உடையது அன்று. அந்த உதவி, உதவியை பெற்றவரின் பண்புக்கு ஏற்ற அளவை உடையதாகும்.\n42. உறக்கும் துணையதோர் ஆலம்வித் தீண்டி\nஇறப்ப நிழற்பயந்தா அங்கு - அறப்பயனும்\nதான் சிறிதாயினும் தக்கார் கைப்பட்டக்கால்\nஆலமரத்து விதை சிறியதாக இருந்தாலும், நிழல் தரும் மிகப்பெரிய மரமாக வளரும். அதுபோல் நல்லவர் ஈட்டிய செல்வத்தை சிறிது பெற்றாலும், பொருளை பெற்றவர் தகுதியைப் பொறுத்து, தானமாகப் பெற்ற செல்வம் வான் அளவுக்குப் பெருகும்.\n43. செய்யாமற் செய்த உதவிக்கு வையகமும்\nவானகமும் ஆற்ற லரிது. திருக்குறள் - 101\nபதவுரை : தான் ஒரு உதவியும் முன்பு செய்யாதிருக்கப் பிறன், தனக்குச் செய்த உதவிக்கு மண்ணுலகையும் விண்ணுலகையும் கைம்மாறாகக் கொடுத்தாலும், அந்த உதவிக்கு ஈடாகாது.\n44. எல்லார்க்கும் நன்றாம் பணிதல் அவருள்ளும்\nசெல்வர்க்கே செல்வந் தகைத்து. திருக்குறள் - 125\nபதவுரை : பணிவுடையராக இருத்தல் பொதுவாக எல்லோர்க்கும் நல்லதாகும். அவர்களுள், சிறப்பாகச் செல்வர்க்கு அடக்கம், மற்றொரு செல்வம் ஆகும்.\n45. யாகாவா ராயினும் நாகாக்க காவாக்கால்\nசோகாப்பர் சொல்லிழுக்குப் பட்டு. திருக்குறள் - 127\nபதவுரை : காக்க வேண்டியவற்றுள் எவற்றைக் காக்கா விட்டாலும், நாவையாவது காக்க வேண்டும். அவ்வாறு காக்கத் தவறினால், சொல் குற்றத்தில் அகப்பட்டுத் துன்பப்படுவர்.\n46. அடக்கம் உடையார் அறிவிலர் என்றெண்ணிக்\nகடக்கக் கருதவும் வேண்டா -மடைத் தலையில்\nஓடுமீன் ஓட உறுமீன் வருமளவும்\nதன்னடக்கத்துடன் இருப்பவரைப் பார்த்து, இவர் அறிவில்லாதவர், என்று எண்ணி அவரை வெல்ல நினைக்கக் கூடாது. நீர் பாயும் மடை வாயிலில் சிறிய மீன்கள் ஓடும்போது வாட்டத்துடன் பார்த்துக் கொண்டிருக்கும் கொக்கு, பெரிய மீன் வந்ததும் கௌவிக்கொள்வது போன்றது, வலிமை உடையவரின் அடக்கம் என்பதனை உணர்ந்து கொள்ள வேண்டும்.\n47. ஒருமையுள் ஆமைபோல் ஐந்தடக்கல் ஆற்றின்\nஎழுமையும் ஏமாப் புடைத்து. திருக்குறள் - 126\nபதவுரை: ஒரு பிறப்பில், ஆமை போல் ஐம்பொறிகளையும் அடக்கியாள வல்லவனானால், அது அவனுக்கு ஏழு பிறப்பிலும் பாதுகாக்கும் சிறப்பு உடையது.\n48. வறியார்க்கொன்று ஈவதே ஈகைமற் றெல்லாம்\nகுறியெதிர்ப்பை நீர துடைத்து. திருக்குறள் - 221\nபதவுரை : வறியவர்க்கு ஒரு பொருளைக் கொடுப்பதே ஈகை எனப்படும். மற்றவர்க்குக் கொடுப்பதெல்லாம் பயனை எதிர்பார்த்துக் கொடுக்கும் தன்மை உடையது.\n49. ஏற்றகைம் மாற்றாமை என்னானும் தாம்வரையார்\nஆற்றாதார்க்கு ஈவதாம் ஆண்கடன் - ஆற்றின்\nநாலடியார் - வெண்பா -98\nபதவுரை : வறுமை காரணமாக, கை நீட்டி ஒருவர் உதவி கேட்டால், அவருக்கு மறுக்காமல் உதவி செய்வது ஒவ்வொரு மனிதனின் கடமையாகும். பெற்ற உதவியை ஒருவர் திரும்பச் செய்ய இயலுமானால், அது அவருக்குக் கடன் கொடுத்தல் போன்றது.\nபொருள் - செல்வம் (Wealth)\n50. அற்றார் அழிபசி தீர்த்தல் அஃதொருவன்\nபெற்றான் பொருள்வைப் புழி. திருக்குறள் - 226\nபதவுரை : ஏழைகளின் வயிற்றுப்பசியை தீர்க்க வேண்டும். அதுவே பொருள் பெற்ற ஒருவர் அப்பொருளைத் தனக்கு பிற்காலத்தில் உதவுமாறு சேர்த்து வைக்கும் இடமாகும்.\n51. அருளில்லார்க்கு அவ்வுலகம் இல்லை பொருளில்லார்க்கு\nஇவ்வுலகம் இல்லாகி யாங்கு. திருக்குறள் - 247\nபதவுரை : பொருள் இல்லார்க்கு இவ்வுலக வாழ்க்கை பயன் இல்லாதது போல, பிற உயிர்களிடத்தில் அருள் இல்லாதவர் களுக்கு அவ்வுலகத்து வாழ்க்கை இல்லை.\n52. பாடுபட்டுத் தேடிப் பணத்தைப் புதைத்துவைத்துக்\nகேடுகெட்ட மானிடரே கேளுங்கள் - கூடுவிட்டுங்கு\nஆவிதான் போயினபின் யாரே அனுபவிப்பார்\nபதவுரை : மிகவும் சிரமப்பட்டு தேடிய பணத்தை செல்வத்தை), யாருக்கும் கொடுக்காமல் மறைத்து வைத்திருக்கும் கேடுகெட்ட மனிதர்களே கேளுங்கள், நீங்கள் இறந்த பிறகு அச்செல்வத்தை யார்த��ன் அனுபவிப்பார்கள்\n53. இல்லாரை எல்லோரும் எள்ளுவர் செல்வரை\nஎல்லாரும் செய்வர் சிறப்பு. திருக்குறள் - 752\nபொருள் இல்லாதவரை வேறு நல்ல குணங்கள் இருந்தாலும், எல்லோரும் இகழ்வர். செல்வரை வேறு நல்ல குணங்கள் இல்லாவிடினும் எல்லோரும் சிறப்பு செய்வார்.\n54. இன்னாமை வேண்டின் இரவு எழுக\nமன்னுதல் வேண்டின், இசை நடுக\nசெல்வது வேண்டின், அறம் செய்க\nபதவுரை : ஒருவன் தனக்கு இழிவு வரவேண்டுமானால் பிறரிடம் கையேந்த வேண்டும். இந்நிலத்தில் நிலைத்து நிற்க வேண்டுமானால், புகழ் உண்டாகும்படியான செயல்களைச் செய்ய வேண்டும் தான் இறந்தபிறகு தன்னுடன் துணைவர வேண்டுமானால், தருமம் செய்ய வேண்டும். பிறரை வெற்றி கொள்ள வேண்டுமானால் கோபத்தை விட வேண்டும்.\n55. உறங்கு வதுபோலும் சாக்காடு உறங்கி\nவிழிப்பது போலும் பிறப்பு. திருக்குறள் - 339\nபதவுரை : இறப்பு எனப்படுவது ஒருவருக்கு உறக்கம் வருதலைப் போன்றது, பிறப்பு எனப்படுவது, உறக்கம் நீங்கி விழித்துக் கொள்வதைப் போன்றது.\n56. இறந்தார் இறந்தார் அனையர் சினத்தைத்\nதுறந்தார் துறந்தார் துணை. திருக்குறள் - 310\nபதவுரை : சினத்தில் அளவு கடந்து சென்றவர் இறந்தவரைப் போன்றவர். கோபத்தை அடியோடு துறந்தவர் துறவிகளுக்கு ஒப்பாவர்.\nஊழ்வினை முன்வினை ( Karma)\n57. பரியினும் ஆகாவாம் பாலல்ல உய்த்துச்\nசொரியினும் போகா தம். திருக்குறள் - 376\nபதவுரை : ஊழால் தமக்கு உரியவை அல்லாத பொருட்களை வருந்திக் காப்பாற்றினாலும் நில்லாமல் போகும், தமக்கு உரியவை கொண்டு போய்ச் சொரிந்தாலும் போகாது.\n58. உறற்பால நீக்கல் உறுவர்க்கும் ஆகா\nவறப்பின் தருவாரும் இல்லை அதனைச்\nசிறப்பின் தணிப்பாரும் இல். நாலடியார்-வெண்பா-104\nபதவுரை : ஞானிகள் கூட தங்கள் உடலுக்கு ஏற்படும் நோய்களை, முன்கூட்டியே வராமல் தடுக்க முடியாது. விதிப்படி நடப்பது எல்லாம் நடக்கும். வறட்சி காலத்தில் நமக்கு யாரும் மழை பெய்விக்க முடியாது. அதிகமான மழை பெய்தால் அதனை யாரும் தடுக்கவும் முடியாது.\n59. முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும்.\nஒருவர் பிறருக்குச் செய்யும் புண்ணிய, பாவ காரியங்கள் பிரிதொரு சமயத்தில் அவருக்கே மீண்டும் திரும்பக் கிடைக்கும்.\n60. வருந்தி அழைத்தாலும் வாராத வாரா\nபொருந்துவன போமின் என்றால் போகா- இருந்தேங்கி\nநெஞ்சம் புண்ணாக நெடுந்தூரம் தாம் நினைத்து\nஒளவையார் - நல்வழி வெண்பா - 5\nவ���ுத்தப்பட்டு முயன்று அழைத்தாலும், நமக்குச் சேர வேண்டியவை அல்லாதன நமக்கு வந்து சேர்வதில்லை. நம்மிடம் வந்து பொருந்த வேண்டியவை, நம்மைவிட்டுப் போக வேண்டும் என்றாலும் போவது இல்லை. அப்படியிருக்கும் போது ஒன்றை அடைய வேண்டும் என்ற ஏக்கத்தோடு நெஞ்செல்லாம் புண்ணாகும்படி, நெடுங்காலம் திட்டமிட்டுக் கொண்டிருந்து சாவதே மாந்தர்களின் தொழிலாகப் போய்விட்டது.\n61. அத்தமும் வாழ்வும் அகத்துமட்டே\nமெத்திய மாதரும் வீதிமட்டே; விம்மி விம்மி இரு\nகைத்தலம் மேல்வைத்து அழும் மைந்தரும் சுடுகாடு மட்டே\nபற்றித் தொடரும் இருவினைப் புண்ணிய பாவமுமே\nபட்டினத்தார் பாடல் மதுரை. பொதுபாடல் - எண்-13\nபதவுரை : பாடுபட்டுத் தேடிய செல்வமும், செறுக்கான வாழ்வும் வீட்டோடு முடியும். மனைவி முதலான வீட்டுப் பெண்கள் வீதிவரை தான் வருவார்கள். இறந்தவரை நினைத்து அழும் பெற்ற மகனும், சுடுகாடு வந்து எரியேற்றுவதோடு சரி. ஒருவர் இறந்தபின் அவர் ஆன்மா தனியாக செல்லும் போது துணையாக வருவது, அவர் செய்த புண்ணிய பாவங்கள் மட்டுமே.\n62. அரைசியல் பிழைத்தோர்க்கறங் கூற்றாவதூஉம்\nஉரைசால் பத்தினிக்கு உயர்ந்தோர் ஏத்தலும்\nஊழ்வினை உருத்துவந்து ஊட்டும் என்பதூஉம்\nயாம் ஓர் பாட்டுடைச் செய்யுளென ...\nசிலப்பதிகாரம் - வரிகள் 55 முதல் 60 வரை\nபதவுரை : அரசர் முறை செய்தலிற் சிறிது வழுவினும் அவர்க்கு அறக்கடவுளே கூற்றமாகும் என்பதும்; கற்புடைய பெண்களை, மக்கள், தேவர், முனிவர் முதலானவர்களும் ஏத்துதல் இயல்பு என்பதும்; முன்செய்த தீவினை உருக்கொண்டு வந்து தன் பயனை நுகர்விக்கும் என்பதும், சிலம்பு காரணமாகத் தோன்றியவாதலின் சிலப்பதிகாரம் என்னும் பெயருடன் ஒரு காப்பியமாக நாம் அம்மூன்றுண்மைகளையும் நிறுத்துதும்.\n63. வகுத்தான் வகுத்த வகையல்லால் கோடி\nதொகுத்தார்க்கும் துய்த்தல் அரிது. திருக்குறள் - 377\nபதவுரை : ஊழ் ஏற்படுத்திய வகையல்லாது முயன்று, கோடிக்கணக் -கான பொருள்களை சேர்த்தவர்க்கும் அவற்றை அனுபவிக்க முடியாது.\n64. தினைத்துணையாங் குற்றம் வரினும் பனைத்துணையாக்\nகொள்வர் பழி நாணுவார். திருக்குறள் - 433\nபதவுரை : பழி நாணுகின்ற பெருமக்கள் தினையளவாகிய சிறு குற்றம் சேர்ந்தாலும், அதனைப் பனையளவாகக் கருதி, குற்றம் செய்யாமல் காத்துக்கொள்வர்.\n65. குற்றம் இலனாய்க் குடிசெய்து வாழ்வானைச்\nசுற்றமாச் சுற்றும் உலகு. திருக்குறள் - 1025\nபதவுரை : குற்றம் இல்லாதவனாய்த் தன்குடியை உயர்த்துவதற்கான செயல் செய்து வாழ்கின்றவரை, உலகத்தார் சுற்றமாக விரும்பிச் சூழ்ந்து கொள்வார்கள்.\n66. குற்றம் பார்க்கில் சுற்றம் இல்லை .\nஒளவையார் - கொன்றை வேந்தன் - 18\nபதவுரை : பிறர் குற்றங்களையே ஆராய்ந்து கொண்டிருந்தால், சுற்றத்தார் என்று எவருமே ஒருவருக்கு இருக்கமாட்டார்கள்.\n67. குடிசெய்வல் என்னும் ஒருவற்குத் தெய்வம்\nமடிதற்றுத் தான்முந் துறும். திருக்குறள் - 1023\nபதவுரை : என் குடியை உயரச் செய்வேன் என்று முயலும் ஒருவருக்கு ஊழ் - தெய்வம் ஆடையை இறுகக் கட்டிக் கொண்டு, தானே முன்வந்து உதவி செய்யும்.\n68. உள்ளுவ தெல்லாம் உயர்வுள்ளல் மற்றது\nதள்ளினும் தள்ளாமை நீர்த்து. திருக்குறள் - 596\nபதவுரை : ஒருவர் எண்ணுவதெல்லாம் உயர்வைப் பற்றியே எண்ண வேண்டும். அவ்வுயர்வு கைகூடாவிட்டாலும் அவ்வாறு உயர்வாவதைப் பற்றிய எண்ணத்தை விடக்கூடாது.\n69. இன்பம் விழையான் வினைவிழையான் தன்கேளிர்\nதுன்பம் துடைத்தூன்றும் தூண். திருக்குறள் - 615\nபதவுரை : தனது இன்பத்தை விரும்பாமல், மேற்கொண்ட செயலை முடிக்க விரும்புகின்றவன், தன் சுற்றத்தாரின் துன்பத்தைப் போக்கித் தாங்கும் தூண் ஆவான்.\n70. கொடுத்தலும் இன்சொலும் ஆற்றின் அடுக்கிய\nசுற்றத்தால் சுற்றப் படும். திருக்குறள் - 525\nபதவுரை : பொருள் கொடுத்தலும் இன்சொல் கூறுதலுமாகிய இரண்டும் செய்ய வல்லவனானால் ஒருவன் தொடர்ந்து சுற்றத்தால் சூழப்படுவான்.\n71.\tவாள்போல் பகைவரை அஞ்சற்க அஞ்சுக\nகேள்போல் பகைவர் தொடர்பு திருக்குறள் - 882\nபதவுரை : வாளைப்போல் வெளிப்படையான பகைவர்க்கு அஞ்ச வேண்டியதில்லை. ஆனால் உறவினரைப்போல இருந்து, உட்பகை கொண்டவனின் தொடர்புக்கு அஞ்ச வேண்டும்.\n72. அற்ற குளத்தில் அறுநீர்ப் பறவைபோல்\nஉற்றுழித் தீர்வர் உறவல்லர் - அக்குளத்தில்\nகொட்டியும் ஆம்பலும் நெய்தலும் போலவே\nஒளவையார் - மூதுரை - வெண்பா - 17\nபதவுரை : நீர்வற்றிப்போன குளத்தை விட்டு, நீர் பறவைகள் நீங்கி விடும். அதுபோலத் துன்பம் வந்த காலத்தில் விலகிப் போய் விடுபவர் உறவினர் ஆக மாட்டார். நீர் அற்றுப்போனாலும் அந்தக் குளத்தில் கொட்டி, ஆம்பல், நெய்தல் போன்ற பூக்கொடிகள் ஒட்டிக் கொண்டிருப்பது போலத் துன்பம் வந்த காலத்திலும் துணை நின்று உதவுபவரே உறவினர் ஆவார்.\n73. அழன்மண��டு போழ்தின் அடைந்தவர் கட்கெல்லாம்\nநிழன்மரம் போல் நேரொப்பத் தாங்கிப்-பழுமரம் போல்\nபல்லார் பயன்துய்ப்பத் தான் வருந்தி வாழ்வதே\nநல்லாண் மகற்குக் கடன். நாலடியார் வெண்பா-202\nபதவுரை : முயற்சியால் வருந்துகிற உறவினர் பலரையும் பாதுகாத்தலே ஆண்மையை உடையவனுக்குரிய கடன், வெப்பம் அதிகமாக உள்ள போது ஒரு மரம் நிழலைத் தந்து உதவுகிறது. மேலும் அந்த பழுத்த மரம் தனது பழங்களை பலருக்கும் கொடுத்து உதவுவது போல, பெற்ற பொருளை பிறருக்கு கொடுத்து உதவுவது தான், நல்ல ஆண்மகனின் கடமையாகும்.\n74. மருவுக மாசற்றார் கேண்மை ஒன்றீத்தும்\nஒருவுக ஒப்பிலார் நட்பு. திருக்குறள் - 800\nபதவுரை : ஒருவர் குற்றமற்றவருடைய நட்பைக் கொள்ள வேண்டும். ஒத்த பண்பு இல்லாதவருடைய நட்பை, ஒன்றைக் கொடுத்தாவது கைவிட வேண்டும்.\n75. உடுக்கை இழந்தவன் கைபோல ஆங்கே\nஇடுக்கண் களைவதாம் நட்பு. திருக்குறள் – 788\nபதவுரை : உடைநெகிழ்ந்தவனுடைய கை உடனே உதவி, மானத்தைக் காப்பது போல் தனது நண்பருக்கு துன்பம் வந்த காலத்தில் உடன் சென்று அவருடைய துன்பத்தை நீக்குவதற்கு உதவுவது தான் நட்பு.\n76. தோழனோடும் ஏழைமை பேசேல்.\nபதவுரை : ஒருவர் தன் வறுமையைப் பற்றி நெருங்கிய நண்பர்களிடத்தில் கூட பேசக்கூடாது.\n77. சாக்காடு, கேடு, பகை, துன்பம், இன்பமே\nநாக்கு ஆடு நாட்டு அறைபோக்கும், என நாக்காட்ட\nநட்டார்க்கு இயையின் தமக்கு இயைந்த கூறு , உடம்பு\nஅட்டார்வாய்ப் பட்டது பண்பு. ஏலாதி - வெண்பா -79\nபதவுரை : இறப்பும், கேடும், துன்பமும், பகையும், நண்பர்களுக்கு வந்தால் அதனைத் தனக்கு வந்ததாகக் கருதுபவனே சிறந்த நண்பனாவான்.\n78. யானை யனையவர் நண்பொரீஇ நாயனையார்\nகேண்மை கெழீஇக் கொளல் வேண்டும் - யானை\nஅறிந்தறிந்தும் பாகனையே கொல்லும் எறிந்தவேல்\nநாலடியார் - வெண்பா - 213\nபதவுரை : யானையின் குணத்தினைப் போன்ற மனிதர்களுடன் நட்பு கொள்ள வேண்டாம். நாயின் குணத்தை உடைய மனிதர்களுடன் கொண்ட நட்பினை உறுதியாகப் பற்றிக் கொள்ள வேண்டும். ஏனென்றால் யானை நீண்ட நாட்களாக தன்னுடன் இருந்து வரும் பாகனையே கொன்றுவிடும். ஆனால் நாய், தன் உடலில் ஈட்டி பாய்ந்திருந்த நிலையிலும் தனது எஜமானரைப் பார்த்து வாலை ஆட்டும்.\n79. தாளாளன் என்பான் கடன்படா வாழ்பவன்\nவேளாளன் என்பான் விருந்து இருக்க உண்ணாதான்\nகோளாளன் என்பான் மறவாதான் - இம்மூவர்\nகேள் ஆக வாழ்தல் இனித��. திரிகடுகம் - வெண்பா-12\nபதவுரை : முயற்சி உடையவன் கடன்படாது வாழ்வான்; உதவி செய்பவன், விருந்தினர் பசித்திருக்க உண்ணாதவன்; பிறர் காரியங்களை அறிபவன் கேட்டவற்றை மறவாதவன், இம்மூவருடனும் நட்பு கொள்ளுதல் நன்மை தருவதாகும்.\n80. அட்டாலும் பால் சுவையில் குன்றாது அளவளவாய்\nகெட்டாலும் மேன்மக்கள் மேன்மக்களே; சங்கு\nஒளவையார் - மூதுரை - வெண்பா-4\nபதவுரை : காய்ச்சினாலும் பால் சுவை குன்றாது. அதுபோல நல்ல நண்பர்கள் நட்பால் துன்பம் அடைந்தாலும் விலக மாட்டார்கள். நல்ல நட்பு இல்லாதவர்கள் துன்பம் வரும் காலத்தில் மாறிவிடுவர். வெண்மையான சங்கு சுட்டாலும் சுண்ணாம்பாக மாறி, வீட்டில் அடிக்கும்போது வெள்ளை நிறத்தையே தரும். அதுபோல வறுமையில் வாடினாலும் மேன்மக்கள் மேன்மக்களாகவே திகழ்வார்கள்.\n81. வில்லேருழவர் பகைகொளினும் கொள்ளற்க\nசொல்லேருழவர் பகை. திருக்குறள் - 872\nபதவுரை : வில்லை ஏராக உடைய உழவராகிய வீரருடன் பகை கொண்ட போதிலும், சொல்லை ஏராக உடைய உழவராகிய அறிஞருடன் பகை கொள்ளக்கூடாது.\n82. புகை வித்தாப் பொங்கு அழல் தோன்றும் சிறந்த\nநகை வித்தாத்தோன்றும் உவகை; பகை, ஒருவன்\nமுன்னம் வித்து ஆக முளைக்கும்; முளைத்தபின்\nபதவுரை : புகையின் காரணமாக நெருப்பு உணரப்படும். முகமலர்ச்சியின் காரணமாக மனமகிழ்ச்சி உணரப்படும். செய்யும் செயல்களில் பகைமை வெளிப்படும். பகைமை உணர்ந்தபின் அதன் காரணமாகத் துன்பங்கள் உண்டாகும்.\n83. பகைமுன்னர் வாழ்க்கை செயலும் தொகைநின்ற\nபெற்றத்துள் கோலின்றிச் சேறலும், முற்றன்னை\nகாய்வானைக் கைவாங்கிக் கோடலும் - இம்மூன்றும்\nசாவ உறுவான் தொழில். திரிகடுகம் - வெண்பா – 4\nபதவுரை : பகைவருக்கு முன்னே தன் செல்வத்தைக் காட்டுவதும், மாட்டு மந்தையில் கோல் இல்லாமல் செல்வதும், பகைவரோடு நட்பு பாராட்டுவதும் ஆகிய மூன்றும், கெடுதியை உண்டாக்கும்.\n84. நஞ்சுடைமை தானறிந்து நாகம் கரந்துறையும்\nஅஞ்சாப் புறங்கிடக்கும் நீர்ப்பாம்பு - நெஞ்சில்\nகரவுடையார் தம்மைக் கரப்பர் கரவார்\nஒளவையார்-மூதுரை - வெண்பா- 25\nபதவுரை : நாகப்பாம்பு தனக்குள் நஞ்சு இருப்பதை தெரிந்து கொண்டு தன்னை மறைத்துக் கொண்டு வாழும். அதுபோல நெஞ்சில் வஞ்சகம் இருப்பவர்கள் வெளிப்படையாக பேச மாட்டார்கள். தண்ணீர் பாம்புக்கு நஞ்சு இல்லை. எனவே அது வெளிப்படையாக நீரில் மிதந்து தெரியும். அதுபோல நெஞ்சில் வஞ்சகம் இல்லாதவர்கள் வெளிப்படையாக பேசுவர்.\n85. பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் சிறப்பொவ்வா\nசெய்தொழில் வேற்றுமை யான். திருக்குறள் - 972\nபதவுரை : எல்லா உயிர்க்கும் பிறப்பு பொதுவானது. ஆயினும், செய்கின்ற தொழில்களின் உயர்வு தாழ்வு வேறுபாடுகளால் சிறப்பியல்பு ஒத்திருப்பதில்லை .\n86. புண்ணியம் ஆம் பாவம் போல் போனநாள் செய்த அவை\nமண்ணில் பிறந்தார்க்கு வைத்த பொருள் - எண்ணுங்கால்\nஈதொழிய வேறில்லை, எச்சமயத்தோர் சொல்லும்\nஒளவையார் - நல்வழி - வெண்பா-1\nபதவுரை : மண்ணில் பிறந்தவர் வைத்திருக்கும் பொருள், போன பிறவியில் செய்த புண்ணியம் பாவம் என்னும் இரண்டே ஆகும். இதைத்தவிர வேறு இல்லை என்று எல்லா சமயங்களும் கருதிப்பார்த்து சொல்லுகின்றன. எனவே தீமைகளை விலக்கிவிட்டு, நன்மைதரும் செயல்களைச் செய்வோம். அதனால் புண்ணியம் பெருகும், பாவம் போய்விடும். அவை அடுத்த பிறவிக்கு முதலாக அமையும்.\n87.\tவிழுத்திணைத் தோன்றாதவனும் எழுத்தினை\nஒன்றும் உணராத ஏழையும், என்றும்\nஇறந்துரை காமுறுவானும் - இம்மூவர்\nபிறந்தும் பிறவாதவர். திரிகடுகம் - வெண்பா -92\nபதவுரை : சிறந்த குலத்தில் பிறவாதவனும், இலக்கண நூலை அறியாதவனும், முறையில்லாமல் பேசுபவனும் ஆகிய இம்மூவரும் மக்களாகப் பிறந்தாலும் மக்களாக மதிக்கப்பட மாட்டார்கள்.\n88. எள்ளற்க என்றும் எளியர் என்று\n நான்மணிக்கடிகை - வெண்பா -1\nபதவுரை : எவரையும் எளியவர் என்று எண்ணி இகழ்ந்து விடாதே. மிகச்சிறந்த பொருளாக இருந்தாலும் தகுதியற்றவர்களிட -மிருந்து பெற்றுக் கொள்ளாதே. செய்யக்கூடாதவற்றைச் செய்தாலும் ஏழை மக்களிடம் கோபம் கொள்ளாதே. சொல்லத் தகாத சொற்களைக் கோபத்திலும் கூறிவிடாதே.\n89. இளமைப் பருவத்துக் கல்லாமை குற்றம்,\nவளமிலாப் போழ்தத்து வள்ளன்மை குற்றம்\nகிளைஞரில் போழ்திற் சினம் குற்றம்; குற்றம்\nதமரல்லார் கையகத்து ஊண். நாண்மணிக்கடிகை - வெண்பா - 91\nபதவுரை : இளமை பருவத்தில் கல்லாமை குற்றம், செல்வ வளம் இல்லாத போழ்து வள்ளல் தன்மையுடன் நடத்தல் குற்றம். உறவினர் துணையில்லாத போழ்து பிறரிடம் கோபப்படுதல் குற்றம், உள்ளன்பு இல்லாதவர்களிடம் உணவு பெற்று உண்பது குற்றம்.\n90. முந்தை எழுத்தின் வரவு உணர்ந்து, பிற்பாடு\nதந்தையும் தாயும் வழிபட்டு, வந்த\nஒழுக்கம் பெருநெறி சேர்தல், இம்மூன்றும்\nவிழுப்ப நெறி தூராவாறு. திரிகடுகம்-வெண்பா -56\nபதவுரை : இளமை பருவத்தில் கற்பதும், தந்தையையும் தாயையும் போற்றி வணங்குவதும், பெரியோர்களைச் சேர்வதும் உயர்ந்த நெறியாகும்.\n91. கற்றது ஒன்று இன்றிவிடினும் கருமத்தை\nஅற்றம் முடிப்பான் அறிவுடையான், உற்று இயம்பும்\nமூத்தானே, ஆடு மகன். பழமொழி நானூறு-வெண்பா-150\nபதவுரை : படித்தறிந்தது ஒரு சிறிதும் இல்லையாயினும் தொடங்கிய செயலைச் சோம்பலின்றி, முடிப்பவன் அறிவுடையான் எனப்படுவான். அப்படிப்பட்டவன் இளையவனேயானாலும் அறிவில் முதிர்ந்தவன் எனப்படுவான்.\n92. ஒரு தலையான் வந்துறூஉம் மூப்பும் புணர்ந்தார்க்கு\nஉள்உருக்கித் தின்னும் பெரும் பிணியும்; இம்மூன்றும்\nகள்வரின் அஞ்சப்படும். திரிகடுகம் - வெண்பா - 18\nபதவுரை : உறுதியாக வரும் மூப்பு, நண்பரின் பிரிவு, உடம்பை உருக்குகின்ற தீராத நோய், இம்மூன்றுக்கும் அஞ்சி எச்சரிக்கையுடன் இருத்தல் வேண்டும்.\n93. உண்பொழுது நீராடி உண்டலும், என் பெறினும்\nபால்பற்றிச் சொல்லா விடுதலும் தோல்வற்றிச்\nசாயினும் சான்றாண்மை குன்றாமை - இம்மூன்றும்\nதூஉயம் என்பார் தொழில். திரிகடுகம் - வெண்பா - 27\nபதவுரை : குளித்தபின் உண்பதும், பொய் சொல்லாமல் இருத்தலும், முதுமையில் தோல்வற்றிச் சுருங்கினாலும் நற்குணங்களில் இருந்து குறையாமையும், ஆகிய இம்மூன்றும் நல்லவர் செயலாகும்.\n94. நுண்ணிய நூல்பல கற்பினும் மற்றுந்தன்\nஉண்மை அறிவே மிகும். திருக்குறள் - 373\nபதவுரை : ஒருவர் நுட்பமான பலவற்றைக் கற்றாலும், முன்வினைக்கு (ஊழிற்கு ஏற்றவாறு, அவருக்கு உள்ள அறிவே மேம்பட்டு நிற்கும்.\n95. தன்னெஞ் சறிவது பொய்யற்க பொய்த்தபின்\nதன்னெஞ்சே தன்னைச் சுடும். திருக்குறள் - 293\nபதவுரை : ஒருவர் தன் மனம் அறிந்து ஒன்றைக் குறித்து பொய் சொல்லக்கூடாது. பொய் சொன்னால், அதைக்குறித்துத் தன் மனமே தன்னை வருத்தும்.\n96. அல்லவை தேய அறம்பெருகும் நல்லவை\nநாடி இனிய சொலின். திருக்குறள் - 96\nபதவுரை : பிறர்க்கு நன்மையானவற்றை நாடி இனிமை உடைய சொற்களைச் சொல்லின், பாவங்கள் தேய்ந்து குறைய, அறம் வளர்ந்து பெருகும்.\n97. தீயவை தீய பயத்தலால் தீயவை\nதீயினும் அஞ்சப்படும். திருக்குறள் - 202\nபதவுரை : தீயசெயல்கள் தீமையை விளைவிக்கும் தன்மை உடையது. ஆதலால் அத்தீய செயல்கள் தீயைவிட கொடியனவாகக் கருதி அஞ்சப்படும்.\n98. பெருமைக்கும் ஏனைச் சிறுமைக்கும் தத்தம்\nகருமம��� கட்டளைக்கல். திருக்குறள் - 505\nபதவுரை : மக்களின் குணங்களாகிய பெருமைக்கும், குற்றங்களாகிய சிறுமைக்கும் தேர்ந்தறியும் உரை கல்லாக இருப்பவை, அவரவருடைய செயல்களே ஆகும்.\n99. சிறுமை பலசெய்து சீரழிக்கும் சூதின்\nவறுமை தருவதொன்று இல். திருக்குறள் - 934\nபதவுரை : ஒருவனுக்கு துன்பம் உண்டாக்கி அவனுடைய புகழைக் கெடுக்கின்ற சூதைப்போல் வறுமை தருவது வேறொன்றும் இல்லை .\n100. ஞாலம் கருதினுங் கைகூடும் காலம்\nகருதி இடத்தாற் செயின். திருக்குறள் - 484\nபதவுரை : ஒருவர் செய்யும் செயலை முடிப்பதற்கு ஏற்ற காலத்தை அறிந்து, இடத்தோடு பொருந்துமாறு செய்தால், உலகமே வேண்டும் என்று கருதினாலும் அச்செயல் நிறைவேறும்.\n101. கண்ணோட்டம் என்னும் கழிபெருங் காரிகை\nஉண்மையான் உண்டிவ் வுலகு. திருக்குறள் - 571\nபதவுரை : கண்ணோட்டம் (அன்பான இரக்க குணமுள்ள பார்வை) என்று சொல்லப்படுகின்ற மிகச்சிறந்த அழகு இருக்கும் காரணத்தால் தான், இந்த உலகம் அழியாமல் இருக்கின்றது.\n102. நெருநல் உளனொருவன் இன்றில்லை என்னும்\nபெருமை உடைத்து இவ் வுலகு. திருக்குறள் - 336\nபதவுரை : நேற்று இருந்தவன் ஒருவன், இன்று இல்லாமல் இறந்து போனான் என்று சொல்லப்படும் நிலையாமை ஆகிய பெருமை உடையது இந்த உலகம்.\n103. விரைந்து தொழில்கேட்கும் ஞாலம் நிரந்தினிது\nசொல்லுதல் வல்லார்ப் பெறின். திருக்குறள் - 648\nபதவுரை : கருத்துக்களை ஒழுங்காகக் கோர்த்து, இனிமையாகச் சொல்ல வல்லவரைப் பெற்றால், உலகம் விரைந்து\nஅவருடைய ஏவலைக் கேட்டு நடக்கும்.\n104. தான்கெடினும் தக்கார்கே டெண்ணற்க தன் உடம்பின்\nஊன்கெடினும் உண்ணார்கைத் துண்ணற்க - வான்கவிந்த\nபொய்யோடிடை மிடைந்த சொல். நாலடியார் - வெண்பா- 80\nபதவுரை : தான் கெட்டாலும் நடுவுநிலைமையாளர்களுக்கு கேடு செய்ய எண்ணக்கூடாது. தனது உடலில் உள்ள சதை முழுவதும் பசியால் உலர்வதானாலும், உண்ணத்தகாத உணவை உண்ணக்கூடாது. இவ்வுலகம் முழுவதும் பெறுவதாயினும், பொய் கலந்த சொற்களைச் சொல்லக் கூடாது\n(See - புலி பசித்தாலும் புல்லைத் தின்னாது)\nவிவரங்களைத் தரும் புத்தகப்பட்டியல் (Bibiliography)\nஉலகப்புகழ்பெற்ற தமிழ் இலக்கியமாகும். இந்நூலை இயற்றியவர் திருவள்ளுவர். உலக இலக்கிய அரங்கில் தமிழரின் பெருமையை உயர்த்திக் காட்டும் சிறப்புடையது. 133 அதிகாரங்களையும் 1330 குறட்பாக்களையும் கொண்டது. இந்த நூல் உலகப்பொதுமறை என்றும் அழைக்கப்படுகிறது. சுமார் 2000 ஆண்டுகளுக்கு முன்பு இயற்றப்பட்டது.\nஅறம், பொருள், இன்பம், வீடு என்னும் நால்வகை உறுதிப் பொருள்கள் அடங்கியவை ''காப்பியம்” (Epic) எனப்பட்டது. தமிழ் இலக்கியத்தில் சிலப்பதிகாரம், மணிமேகலை, சீவக சிந்தாமணி, வளையாபதி, குண்டலகேசி ஆகிய ஐந்தினையும் தமிழில் தோன்றிய ஐம்பெரும் காப்பியங்கள் எனக்கூறுவர். சிலப்பதிகாரத்தினை இயற்றியவர் இளங்கோவடிகள். காலம் சுமார் 1600 ஆண்டுகளுக்கு முன்பு.\nஒளவையார் என்ற பெயரில் தமிழகத்தில் ஒரு பெண்பால் புலவர் இருந்துள்ளார். ஆனால் ஒளவையார் என்ற பெயரில் நான்கு புலவர்கள் வெவ்வேறு காலக்கட்டங்களில் இருந்திருப்பதாக வரலாற்று ஆய்வாளர்கள் கருதுகிறார்கள்.\nமுதலாவது வாழ்ந்த சங்க கால அவ்வையார் தொண்டை நாட்டு மன்னர் அதியமானுக்கு நல்ல நண்பர். மன்னர் நீண்ட நாள் வாழ வேண்டும் என்றுக் கருதி, நீண்ட நாள் வாழ்வைத் தரும் நெல்லிக்கனியை, மன்னருக்கு கொடுத்தவர்.\nஇரண்டாவது அவ்வையார் பக்திச்சுவை உடைய நூல்களை இயற்றியவர்.\nமூன்றாவது அவ்வையார் ஆத்திச்சூடி, கொன்றை வேந்தன், மூதுரை, நல்வழி போன்ற நீதி நூல்களைப் பாடியவர்.\nநான்காவது அவ்வையார் மிகச்சிறந்த தனிப்பாடல்கள் மிகுதியாகப் பாடியவர்.\nவாக்குண்டாம் பாட்டின் முதல் தொடரால் இந்நூல் இப்பெயர் பெற்றது. மொத்தம் 31 வெண்பாக்கள் உள்ளன.\nவாழ்க்கைக்கு நல்ல வழியைக் காட்டும் நூல் என்பதால் இப்பெயர் பெற்றது. 41 வெண்பாக்களைக் கொண்டது.\nபாட்டின் முதல் தொடரால் இந்நூல் இப்பெயர் பெற்றது. இதில் 109 ஒருவரிப்பாடல்கள் உள்ளன. நல்லொழுக்கத்தினை வலியுறுத்தி இப்பாடல்கள் எழுதப் பெற்றது என்று அறியப்படுகிறது.\nஒளவையார்- கொன்றை வேந்தன் : (Avvaiyar-Kondraivendhan)\nபாட்டின் முதல் தொடரால் இந்நூல் இப்பெயர் பெற்றது. இதில் 91 அடிப்பாக்கள் உள்ளன.\nநான்கு அடிகளைக் கொண்ட வெண்பாவால் இயற்றப்பட்டதால் நாலடியார் எனப்பட்டது. இந்நூல் சமண முனிவர்கள் நானூறு பேரால் பாடப்பட்டது.\nநான்மணிக்கடிகை என்பது நான்கு இரத்தின துண்டங்கள் என்னும் பொருளைத் தரும். ஒவ்வொரு பாடலிலும் நான்கு சிறந்த கருத்துக்களைக் கூறுவதால் நான்மணிக்கடிகை என அழைக்கப்படுகிறது. இதனை இயற்றியவர் விளம்பி நாகனார்.\nஏலம், இலவங்கப்பட்டை, நாககேசரம், மிளகு, திப்பிலி, சுக்கு ஆகிய ஆறு பொருட்கள் சேர்ந்த ஒருவகைச் சூர்ணம் \"ஏலாதி” என மருத்துவ நூல்களில் கூறப்பெறும். ஏலாதி நூலும், ஒவ்வொரு பாடலிலும் ஆறு பொருட்களைப் பெற்று, உயிருக்கு உறுதுணையாக அறநெறியை உரைக்கும் நூல். இந்நூலின் ஆசிரியர் கணிமேதாவியார்.\nசிறுபஞ்சமூலம் என்பது ஐந்து சிறிய வேர்கள் என்று பொருள்படும். சிறுபஞ்சமூலம் ஆகிய மருந்து உடல் நலம் பேணுமாறு போல, இந்த நூலின் பாடல்களில் உள்ள ஐந்தைந்து பொருள்களும் உயிர் நலம் பேணுவன. இந்நூலை இயற்றியவர் காரியாசான் என்பவர்.\nஆசாரக்கோவை என்பதற்கு ஆசாரங்களைத் தொகுத்த கோவை என்று பொருள் கூறலாம். தினசரி வாழ்க்கையில் ஒவ்வொருவரும் பின்பற்ற வேண்டிய செயல்முறைகளை, பாடல்களாக இயற்றியுள்ளார். இதன்\nஆசிரியர் கயத்தூர்ப் பெருவாயின் முள்ளியார்.\nஇந்நூலிலுள்ள பாடல்களுள் ஒவ்வொன்றிலும் ஒவ்வொரு பழமொழியை அமைத்து, அதற்கு விளக்கம் கூறும் வகையில் ஆசிரியர் பாடியிருப்பதால் நானூறு பாடல்களைக்கொண்ட இந்நூல் “பழமொழி நானூறு\" என்று அழைக்கப்பெற்றது. இந்த நூலின் ஆசிரியர் மூன்றுறை அரையனார்.\nதிரிகடுகம் என்பது சுக்கு, மிளகு, திப்பிலி என்ற மூன்று மருந்துப்பொருட்களை குறிக்கும். மூன்று மருந்து பண்டங்களால் ஆகிய திரிகடுகம் என்னும் மருந்து, உடல்நலம் பேணுவதைப் போன்று, இந்நூலின் பாடல்கள் உயிர் நலம் பேணுவனவாம். இதன் காரணமாக இந்நூல் திரிகடுகம் எனப்பெயர் பெற்றது. இந்நூலின் ஆசிரியர் நல்லாதனார் ஆவார்.\nஇந்த நூல் 40 வெண்பாக்களைக் கொண்டது. பூதஞ்சேந்தனார் இயற்றியது.\nஒவ்வொரு பாடலிலும் நான்கு கருத்துக்களைக் கொண்டு, ஒவ்வொன்றையும் இன்னா எனக்கூறுதலின் \"இன்னா நாற்பது” எனப்பெயர் பெற்றது. இந்த நூலை இயற்றியவர் கபிலர்.\nபட்டினத்தார் பாடல்கள் : (Saint Pattinathar Songs)\nபட்டினத்தார் என்பவர் பத்தாம் நூற்றாண்டில் வாழ்ந்தவர். \"காதற்ற ஊசியும் வாராது கடை வழிக்கே” என்ற பொன்னான போதனையை உலகுக்கு உரைத்தவர். போலித்தனமும், பொய்மையும், சுயநலமும், நிரந்தரமில்லா சிற்றின்பமும் வாழும் முறைக்கு ஏற்றதல்ல என்ற உண்மையை உணரச்செய்யும் பாடல்களைப் பாடியுள்ளார். இவரது இயற்பெயர் சுவேதாரண்யர். தம்குலவணிகத்தில் பெரும் பொருளீட்டி தலைசிறந்து விளங்கியதால் “பட்டினத்து செட்டியார்\" என்றும் “பட்டினத்தார்” என்றும் அழைக்கப்பட்டார்.\nஅருள் : கருணை (Kindness)\nஇரக்கம் (Pity) தயாளகுணம் (Generosity)\nஅத்தம் : பொரு���் (Material) பொன் (Gold)\nஇருவினை : நல்வினை (Good deed) தீவினை (evil deed) (பாவம், புண்ணியம்)\nஇசை : புகழ், கூடிநிற்றல், சொல், இசைப்பாட்டு (Fame, assemble, word, music)\nஇம்மை : இப்பிறப்பு (Present life)\nஇயைபு : பொருத்தம் (Suitable)\nஇவண் : இவ்விடம் (here)\nஇருள் உலகம் : நரகம் (hell)\nஇன்னாமை : தீமை, துன்பம் (bad, unhappy)\nஇல்லாள் : தலைவி, மனைவி (Female head, wife)\nஇடுக்கண் : துன்பம் (displeasure)\nஇடும்பை : தீமை (evil)\nஈதல் : கொடுத்தல், சொரிதல் (give, donate)\nஈனம் : இழிவு, குறைபாடு (lowness, defect)\nஈன்றாள் : தாய் (mother)\nஉடுக்கை : துணி-ஆடை, இடை சுருங்கு பறை - உடுக்கு . (clothes, percussion instrument)\nஉபநிடதம் : வேதநுட்பம் (a part of vedas)\nஉவரி : கடல் (Sea)\nஉள்ளல் : நினைத்தல், உள்ளான் குருவி (think; a kind of bird)\nஊதியம் : இலாபம், கல்வி (Profit, education)\nஒழுக்கு : ஒழுகுதல், நீளம், முறையாக நடத்தல் (Leak, Length, behave orderly)\nகடன் : கைமாற்றுப் பணம், கடமை (Loan, duty)\nகண்ணோட்டம் : இரக்கப்பார்வை, கருணை கொண்ட பார்வை , நாகரிகம் (empathy, gracious demeanour, compassion, civilization)\nகட்டளைக்கல் : செங்கல் செய்ய பயன்படும் மர அச்சு - குமரி மாவட்டத்தில் “கட்டளை” எனப்படும். அந்த மர அச்சினால் தயாரிக்கப்படும் செங்கல், கட்டளைக் கல் என்று அழைக்கப்படுகிறது. (Wooden Frame)\nகடப்பாடு : ஈகை, முறைமை (gift, obligation)\nகேண்மை : உறவு, கண்ணோட்டம் (relation, empathy)\nசகடக்கால் : வண்டிச்சக்கரம் (wheel of a cart)\nசாக்காடு : இறப்பு (death)\nசிலம்பு : காலில் அணியும் கொலுசு, தண்டை (anklet)\nசொல்லேருழவர் : புலவர், மந்திரி (Poet, Minister)\nதக்கார் : உறவோர், பெருமையில் சிறந்தவர் (Great, honorable, virtuous persons)\nதம்முன் : தமையன் (brother)\nதமர் : உறவோர் (relative)\nதாளாண்மை : முயற்சி, ஊக்கம் (effort, encouragement)\nதிரவியம் : செல்வம் (wealth)\nதுஞ்சுவது : உறங்குவது, சோம்பல் (sleeping, laziness)\nதுய்த்தல் : அனுபவித்தல், சாப்பிடுதல் (enjoyment, eating)\nதெங்கு : தென்னை மரம் (coconut tree)\nநட்டார் : உறவினர் (relative)\nநெடுந்துயில் : சாவு (death)\nநெருநல் : முன்னை நாள் (yesterday)\nபசும்புல் : பயிர் (plant)\nபாகன் : யானையை பராமரிப்பவர் (mahout)\nபாவம் : தீங்கான செயல், முகபாவம் (sin, facial expression)\nபிணி : கட்டு, துன்பம், நோய் (tie, agony, disease)\nபோழ்து : காலம் (Time)\nமங்கலம் : தருமம், பொலிவு, விவாகம் (Charity, attraction, marriage)\nமங்களம் : வாழ்த்து (greeting)\nமறுமை : வரு பிறப்பு, அடுத்த பிறப்பு (next birth)\nமண்ணுலகு : பூமி (World)\nமன்னுக்கு : தேவலோகம் (Heaven)\nமூடர் : அறிவில்லார், கீழ்மக்கள் (illiterate)\nமெய் : உடல், உண்மை (Body, Truth)\nமேலோர் : அறிஞர், புலவர் (Wiseman, Poet)\nவகுத்தல் : வகைப்படுத்தல் (classification)\nவகுத்தான் : படைத்தவன், கடவுள் (God)\nவிதி : தலை எழுத்து, கொள்கை (Fate, Principle)\nவில்லேருழவர் : படைவீரர், வ��டர் (soldier, hunter)\nவெகுளி : சினம் (angry)\nவெஃகாமை : வேண்டாமை (refusal)\nவேண்டாமை : வெறுப்பு (dejection)\nவையகம் : உலகம் (world)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540499389.15/wet/CC-MAIN-20191207105754-20191207133754-00050.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/government-and-politics/politics/11112-", "date_download": "2019-12-07T11:13:02Z", "digest": "sha1:J5IBXTHQHWPBSNONUCYBQS32TWFKT3T2", "length": 4853, "nlines": 93, "source_domain": "www.vikatan.com", "title": "திமுக வேட்பாளர்களின் வெற்றி செல்லும்: உயர்நீதிமன்றம் உத்தரவு | திருவிடைமருதூர், வேப்பனஹள்ளி சட்டமன்றத் தொகுதிகளில் திமுக வேட்பாளர்கள் பெற்ற வெற்றி செல்லும் என்று சென்னை உயர்நீதிமன்றம் அறிவித்துள்ளது.DMK Victory: Madras HC announced.", "raw_content": "\nதிமுக வேட்பாளர்களின் வெற்றி செல்லும்: உயர்நீதிமன்றம் உத்தரவு\nதிமுக வேட்பாளர்களின் வெற்றி செல்லும்: உயர்நீதிமன்றம் உத்தரவு\nசென்னை: திருவிடைமருதூர், வேப்பனஹள்ளி சட்டமன்றத் தொகுதிகளில் திமுக வேட்பாளர்கள் பெற்ற வெற்றி செல்லும் என்று சென்னை உயர்நீதிமன்றம் அறிவித்துள்ளது.\nகடந்த ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில், திருவிடைமருதூர் தொகுதியில் கோவை செழியனும், வேப்பனஹள்ளி சட்டமன்றத் தொகுதியில் செங்குட்டுவனும் திமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றனர். இவர்களது வெற்றியை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது. வழக்கின் விசாரணை முடிவடைந்து இன்று தீர்ப்பு வெளியானது.\nஅதில், திருவிடைமருதூர் மற்றும் வேப்பனஹள்ளி தொகுதிகளில் திமுக வேட்பாளர்கள் பெற்ற வெற்றி செல்லும் என்று சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி தீர்ப்பளித்துள்ளார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540499389.15/wet/CC-MAIN-20191207105754-20191207133754-00050.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sooriyanvideos.sooriyanfm.lk/videos-watch-4891-%E0%AE%B9%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B4%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%B5%E0%AF%80%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A8%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%80%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D-sri-lanka-latest-news-sooriyan-fm-i-hatto-colombo.html", "date_download": "2019-12-07T10:59:30Z", "digest": "sha1:NC5HUGPQEUBITW6KAWBUTAMPTHHZWB7K", "length": 6165, "nlines": 105, "source_domain": "sooriyanvideos.sooriyanfm.lk", "title": "ஹட்டன் - கொழும்பு பிரதான வீதியில் நேர்ந்த விபரீதம் | Sri Lanka Latest News | Sooriyan FM I Hatto - Colombo - Other - Sooriyan Videos | Sooriyan Gossip Videos | Gossip Lanka Videos | SooriyanVideos | Sooriyan Fm Videos | Sooriyan Videos Official Web Site | Gossip Lanka - A Rayynor Silva Holdings Company", "raw_content": "\nஹட்டன் - கொழும்பு பிரதான வீதியில் நேர்ந்த விபரீதம் | Sri Lanka Latest News | Sooriyan FM I Hatto - Colombo\nஹட்டன் - கொழும்பு பிரதான வீதியில் நேர்ந்த விபரீதம் | Sri Lanka Latest News | Sooriyan FM I Hatto - Colombo\nகமல் எனக்கு சினிமாவில் அண்ணா ரஜினி \nஜனாதிபதி தேர்தல் 2019 - வாக்களிப்பது எப்படி \nதெளிவான முடிவுகளை வைத்திருங்கள் | இதயத்தோடு இதயம் | Sooriyan FM | Rj Ramesh\nநோய் எதிர்ப்பு சக்திக்கு இதுதான் முக்கியம் | How to increase immunity\nகடமைகளை ஏற்றுக்கொண்ட கோட்டாபய ராஜபக்ஷ... | Sooriyan FM\nDARBAR ( Motion Poster) திரைப்படத்தின் இது வரை அறியாத ரகசியங்கள்\nவிளக்கமறியலில் ஐக்கிய தேசியகட்சியின் புத்தளம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் | Sooriyan News\nஓ.....காதல் என்னை காதலிக்க வில்லை.. - Oh Khadal Ennai ...- கொடிபறக்குது\nவயல் நிலங்களை விற்பனை செய்து வசமாக சிக்கிய அதிகாரி | Hiru CIA | Sooriyan Fm\nகுழந்தைகளால் இயக்கப்படும் ரெயில் நிலையம்....\nநாட்டில் நிலவும் மழையுடன் கூடிய காலநிலையால் சில நீர்த்தேக்கங்களின் வான்கதவுகள் தொடர்ந்தும் திறக்கப்பட்ட நிலையிலேயே உள்ளது.\nபீட்சா ஓடர் செய்து 95 ஆயிரம் ரூபாயை இழந்த ஊழியர்..\n36 வருடங்களின் பின் Mrs World பட்டத்தை தனதாக்கிய இலங்கை\nமழையின் மத்தியிலும் நடைபெற்ற யாழ்.பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழா\nவெங்காயம் விற்கிற விலைக்கு உனக்கு வெங்காய தோசை | Onion - Sooriyan Fm\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540499389.15/wet/CC-MAIN-20191207105754-20191207133754-00051.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "http://www.arusuvai.com/tamil/node/12548", "date_download": "2019-12-07T12:18:47Z", "digest": "sha1:EHCA2KQM7BHOTKUM7OB7IASUVFQQ3P74", "length": 11761, "nlines": 294, "source_domain": "www.arusuvai.com", "title": "கோவக்காய்&கேரட் ஊறுகாய் | arusuvai", "raw_content": "\nஉங்களது முழுப்பெயர் உறுப்பினர் பெயரில் இருந்து வித்தியாசப்பட்டால், அதனை இங்கே கொடுக்கலாம். முழுப்பெயர் கட்டாயம் அல்ல என்றாலும், கொடுக்கும்பட்சத்தில் மற்றவர்கள் அறிந்து கொள்ள உதவியாக இருக்கும்.\nஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்\nசமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்\nமொத்த நேரம்: 40 நிமிடங்கள்\nSelect ratingGive கோவக்காய்&கேரட் ஊறுகாய் 1/5Give கோவக்காய்&கேரட் ஊறுகாய் 2/5Give கோவக்காய்&கேரட் ஊறுகாய் 3/5Give கோவக்காய்&கேரட் ஊறுகாய் 4/5Give கோவக்காய்&கேரட் ஊறுகாய் 5/5\nகேரட் - 1/2 கப்\nகோவக்காய் - 1/2 கப்\nஇஞ்ஞி - 1/4 துண்டு\nவினிகர் - 1 தே.க\nமிளகாய் தூள் - 1/2 தே.க\nவெந்தய தூள் - 1/4 தே.க\nபெருங்காய தூள் - 1/4 தே.க\nஎண்ணெய் - 3 தே.க\nகோவக்காயை நன்றாக கழுவி மெல்லிய நீள துண்டுகளாக்கவும்.\nகேரட், பச்சமிளகாயயும் நீள துண்டுகளாக்கி வைக்கவும்.\nஒரு பௌலில் கட் செய்ததை போட்டு அதில் உப்பு,வினிகர், மிளகாய் தூள்\nவெந்தயதூள் எல்லாவற்றயும் போட்டு,ஒரு சின்ன கடாயில் எண்ணெய் விட்டு\nஅதை நன்றாக சூடு செய்து அதில் பெருங்காயத்தை போட்டு பொரித்து\nஅதை இந்த காய்கறியில் விடவும் கிளற வேண்டாம். பத்து நிமிடம் கழிந்து\nஅதை நன்றாக கிளறிவிட்டு நல்ல குலுக்கி விடவும்.\nஇதை ப்ரிட்ஜில் வைக்கவும். ஒரு மணிநேரம் கழிந்து சாப்பிடலாம்\nபூண்டு வேண்டெமென்றால் சிறிய துண்டுகளாக்கி சேர்க்கவும்.\nஊறுகாய் மசாலா என்று தனியாகவும் கிடைக்கிறது அதையும் சேர்க்கலாம்.\nஇதில் வினிகர் சேர்ப்பதலால் வெஜிடெபிள் கெட்டு போகாது.\nதக்காளி தொக்கு - 2\nகோவக்காய் & கேரட் ஊறுகாய்\nஇந்த குறிப்பினை பார்த்து திருமதி. அதிரா அவர்கள் தயாரித்த கோவக்காய் & கேரட் ஊறுகாயின் படம்\nவகை வகையான காளான் சமையல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540499389.15/wet/CC-MAIN-20191207105754-20191207133754-00051.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.arusuvai.com/tamil/node/9315", "date_download": "2019-12-07T11:38:23Z", "digest": "sha1:UKKGUVL5I3RLX2HCKZJNTG3SAER64AK3", "length": 19680, "nlines": 217, "source_domain": "www.arusuvai.com", "title": "engineering course | arusuvai", "raw_content": "\nஉங்களது முழுப்பெயர் உறுப்பினர் பெயரில் இருந்து வித்தியாசப்பட்டால், அதனை இங்கே கொடுக்கலாம். முழுப்பெயர் கட்டாயம் அல்ல என்றாலும், கொடுக்கும்பட்சத்தில் மற்றவர்கள் அறிந்து கொள்ள உதவியாக இருக்கும்.\nஎன் பையன் 12 thcomputer science படிக்கிறான் எந்த engineering course படித்தால் நல்லது .\nபொதுவாக எல்லா துறைகளுமே பயனுள்ளவையே.பையனுக்கு எதில் விருப்பமோ அந்த பிரிவை தேர்ந்தெடுங்கள்.\nஉன் கனவு நனவாகும்...அதுவரை தூங்காமல் இரு.\nஅன்பு விஜி & தோழி ஸாதிகா,\nபசங்க +2 வந்தாலே நாம டென்ஷன் ஆகிடுவோம்.\nஉங்க இருவரின் மகன்களுக்கும் என் ஆசிகள்.\nசாஃப்வேர் லைன் எப்ப பீக்கில் இருக்கும், எப்ப டவுன் ஆகும்னு சொல்ல முடியாது. அதனால், அதை விட்டு ஏரோநாட்டிகல்ஸ், இ.சி.இ, மெகட்ரானிக்ஸ்(குறிப்பிட்ட கல்லூரிகளில் மட்டுமே உள்ளது. இதை படிச்சுகிட்டே, வெளியில் கம்ப்யூட்டர் லாங்வேஜ் படித்துக் கொள்ளலாம்.(எங்க பையன் அப்படித்தான் படிக்கிறார்). இரண்டு துறைகளையும் படித்த மாதிரி ஆகும்.\nஎல்லாவற்றையும் விட மிக முக்கியம் பையனுக்கு எதில் விருப்பம் என கேட்டு, அதை படிக்க விடுவதே சிறந்தது. விருப்பமில்லாத ஒன்றை நாம் திணித்தால், அதுவே அவர்கள் மனதில் வெறுப்பேற்றி விடும்.\nஸாதிகா, உங்க பையனும் 12 THபடிக்கின்றாரா, எந்தCOURSE, என்னுடைய வாழ்த்துக்கள் சொல்லவும்.வாழ்க வளமுடன்\nஹலோ, செந்தமிழ்செல்வி,அம்பிகா, வணக்கம். நீங்கள் கொடுத்த பதிலுக்கு மிகவும் நன்றி.வாழ்க வளமுடன்\nஅம்பிகா.ஸ்னேகிதி செந்தமிழ்செல்வி உங்கள��ன் கருத்துக்களுக்கு நன்றி.என் பையன்\nஜியாலஜி,மைனிங்,மெரைன் எஞ்ஜினியரிங் போன்றவற்றை தான் விரும்புகின்றார்.மூன்றுமே பிள்ளைகள் நம்மை விட்டு தூரமாகி விடுவார்கள்.அதை நினைத்தால் கிலியாக உள்ளது.பார்ப்போம் இறைவனின் நாட்டம் எவ்வாறு உள்ளதோ.செல்வி,நான் நன்றாக இருக்கின்றேன்.நீங்கள் எப்படி இருக்கின்றீர்கள்உங்கள் மகன் என்ன படிக்கின்றார்உங்கள் மகன் என்ன படிக்கின்றார்அறிந்து கொள்ள ஆவல் .உங்களின் ஆசிர்வாததிற்கு நன்றி.பெட்ரோலியம் எஞ்சினியரிங் படிப்புக்கு இப்பொழுது நல்ல எதிகாலம் உல்ளது என்கின்றனர்.\nசகோதரி விஜிமலை.உங்கள் ஆசிர் வாததிற்கு நன்றி.உங்கள் பையனுக்கும் எனது வாழ்த்துக்கள்.நல்ல மார்க் பெற்று,முன்னனி கல்லூரியில்,நீங்கள் விரும்பிய வண்ணம் படித்து,செழிக்க எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்.\nசாதிகா அக்கா எனக்கும் உங்கள் பயம் தான் நம்மை விட்டு போய் விடுவார்கள் என்று\nஎன் பையனுக்கும் சேர்த்து நல்ல மார்க் வாங்க.தூவா செய்யுங்கள்\nஜலீலா.கண்டிப்பாக.இறைவன் உதவியால் உங்கள் பையனும் நல்ல மார்க் கிடைத்து நல்ல காலேஜும் கிடைத்து நீங்கள் விரும்பிய படி படித்து செழித்து,வாழ்வாங்கு வாழ துஆ செய்கின்றேன்.எங்கு படிக்க வைக்கப் போகின்றீகள்இந்தியாவிலா\nநான் நலமே. உங்களுக்கு அன்பான நோன்பு வாழ்த்துக்கள்.\nஎங்க பையன் காரைக்காலில் பி.டெக்(இசிஇ) இரண்டாம் ஆண்டு படிக்கிறார். விரும்பி எடுத்தார். அவருக்கு எரோநாட்டிகல்ஸ் ரொம்ப விருப்பம். தமிழ்நாட்டில் படித்தும் கூட பிறப்பிட சான்றிதழ் கிடைக்காததால் (அது தனி சோகக் கதை) இங்கேயே தகுதி அடிப்படையில் இந்த சீட் கிடைத்ததும் சேர்த்து விட்டோம்.\nநீங்கள் சொல்வது போல, மேற்கூறிய மூன்று பிரிவுகளிலும் ரிஸ்க் அதிகம். பெட்ரோலியம் எஞ்சினீயரிங் நல்ல பிரிவுதான்.\nஎன் பெண் ஐடி எடுத்தாள். அவள் நல்லகாலம் மென் பொருள் துறை நன்றாக இருந்ததால், கேம்பஸில் வேலை கிடைத்தது. இப்ப அப்படி சொல்ல முடியலை.\nநாம் என்ன நினைத்தாலும் கடவுள் நினைப்பதே நடக்கும். மகனை நன்கு படிக்க சொல்லுங்கள். பிறகு பார்ப்போம்.\nஅன்பு தோழி செந்தமிழ்செல்வி, நான் விஜிமலை. வ்ணக்கம்.உங்கள் பையன் காரைக்காலில் படிக்கிறாரா எனது சொந்த ஊர் மயிலாடுதுறை. காரைக்காலில் எனது நாத்தனார் இருக்கிறார்.thankyou very much.வாழ்க வளமுடன்\nஇங்கே சி�� சகோதரிகள் சொன்னதுபோல் மற்றவர்களின் ஆலோசனைகளை கேட்பதற்கு முன்பு உங்கள் மகனின் விருப்பத்தை தெரிந்துகொள்ளுங்கள். சில பிள்ளைகள் பத்தாம் வகுப்பு படிக்கும்போதே தனது எதிர்கால துறையை முடிவு செய்துவிடுகின்றார்கள். சிலருக்கு +2 முடிக்கும் சமயத்தில்கூட பட்டப்படிப்பிற்கு என்ன என்ன கோர்ஸஸ் இருக்கின்றன என்பது தெரியாது. எந்த துறையை தேர்ந்தெடுப்பது என எந்த ஐடியாவும் இல்லாத பிள்ளைகளுக்கு, அவர்களுக்கு ஆர்வம் அதிகம் உள்ள சப்ஜெக்ட் சம்பந்தமான துறையை பரிந்துரைப்பது மிகவும் நல்லது.\nஇந்த துறையில் வாய்ப்புகள் அதிகம், இந்த துறையில் குறைவு என்பது பற்றியெல்லாம் நீங்கள் கவலைக்கொள்ள தேவையில்லை. எல்லாத் துறையிலும் திறமைசாலிகளுக்கு என்றும் வாய்ப்புகள் இருக்கின்றன. அதற்கு தகுந்த ஊதியமும் இருக்கின்றன. தேர்ந்தெடுத்த துறையில் திறமைசாலியாக வேண்டுமென்றால், அந்த துறையில் அவருக்கு ஆர்வம் இருத்தல் அவசியம். பிடிக்காத ஒரு துறையை வாய்ப்புகள் அதிகம் என்ற காரணத்தினால் தேர்ந்தெடுத்துவிட்டு, இஷ்டமில்லாமல் படித்து முடித்து வெளியில் வரும்போது நிறைய பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். வேலைகூட கிடைக்கலாம். ஆனால் வேலையை ஆர்வமுடன் செய்ய இயலாது.\nவேலை எல்லோரும் செய்கின்றார்கள். எத்தனை பேர் அதை ஆர்வமுடன் செய்கின்றார்கள் எத்தனை பேர் தங்கள் வேலையை ரசித்து, அனுபவித்து செய்கின்றனர் எத்தனை பேர் தங்கள் வேலையை ரசித்து, அனுபவித்து செய்கின்றனர் எத்தனை பேருக்கு தாங்கள் செய்யும் வேலை குறித்து மனநிறைவு உள்ளது எத்தனை பேருக்கு தாங்கள் செய்யும் வேலை குறித்து மனநிறைவு உள்ளது ஒரு கட்டத்தில் இதுதான் கேள்வியாக இருக்கும். வேலை என்பது பணத்திற்காக மட்டும் என்பது ஆரம்பகால எண்ணமாக இருக்கும். ஒரு வேலையில் சேர்ந்து எதிர்பார்த்த சம்பளத்தையும் பெற்ற பிறகு மற்ற விசயங்களைத் தேட ஆரம்பிப்போம். அப்போது பணம் பெரிதாக தெரியாது.\nபணத்தை எப்படி வேண்டுமானாலும் சம்பாதிக்கலாம். கீழ்கண்ட யாஹூ செய்தியை படியுங்கள்.\n(நான்கூட பாகிஸ்தான் போய் ஒரு மாசம் இருந்துட்டு வரலாமான்னு யோசிக்கிறேன்..:-)\nபிரச்சனைக்கு தீர்வு advice pls.......\nவண்ண வண்ண பூக்களின் சங்கமம்....\n****ஜோரான அரட்டை - 27****\nஹைய்யா...ஜாலி......வாங்க... அரட்டை அடிக்கலாம் பாகம் ஒன்பது\nஅதிரசம் மாவு இருகி விட்டது. உதவுங்கள்.\nஉதவி செய்யவும்.. iUi Help\nரு, ரே, ரோ, தா,என தொடங்கும் தமிழ் பெயர்களை கூறவும்\nஅபார்சன் ஆகினால் கருக்குழாய் அடைப்பு ஏற்படுமா\nகுழந்தையை தாய் பால் குடிக்க வைப்பது எப்படி\nஉதவி செய்யவும்.. iUi Help\nஅபார்சன் ஆகினால் கருக்குழாய் அடைப்பு ஏற்படுமா\nமகன் உதடு கடிக்கும் பழக்கம்\nவகை வகையான காளான் சமையல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540499389.15/wet/CC-MAIN-20191207105754-20191207133754-00051.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.makkalseithimaiyam.com/?cat=37", "date_download": "2019-12-07T12:25:22Z", "digest": "sha1:PYL3FNNC6QZ3QDDKP72LGCCG2CJ52RSG", "length": 12175, "nlines": 60, "source_domain": "www.makkalseithimaiyam.com", "title": "மின்சார வாரியம் – மக்கள் செய்தி மையம் : MakkalSeithiMaiyam (MSM)", "raw_content": "\nமுடங்கி போன தூத்துக்குடி மாநகராட்சி நிர்வாகம்- வேடிக்கை பார்க்கும் தூத்துக்குடி மாவட்ட நிர்வாகம்..\nபல்லவபுரம் நகராட்சியின்- டெங்கு கொசு பண்ணையில்- டெங்கு காய்ச்சல் இலவசம்..\nதூத்துக்குடி மாவட்டம் – கீழ்த்தட்டப்பாறை- ரூ7.61 இலட்சத்தில் கட்டப்பட்ட தடுப்பாணை- எங்கே..எங்கே.. எங்கே…\nதமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை- கோட்டக் கணக்கர் பதவி உயர்வுக்கு இலஞ்சம்- பதவி உயர்வு ரத்தில் தப்பிய 16 பேர்..\n528 பேரூராட்சிகள்- உதவியாளர் சுபாஷ்க்கு கல்தா.. 5 சதவிகிதம் சுபாஷ் – அதிகாரிகள் புகார்…\nதூத்துக்குடி மாநகராட்சி- டெங்கு கொசு பண்ணையில்- டெங்கு கொசு இலவசம்…\nதூத்துக்குடி வட்டாட்சியர் அலுவலகம்- 5 மாதங்களில் மோசமான நிலை..\nபாஸ்கரன் ஐ.ஏ.எஸ்- கோவிந்தா..கோவிந்தா…சிவகாசி சுடுகாடு – அருப்புக்கோட்டை சுடுகாடு…\nஆவடி மாநகராட்சி- வி.கே.காண்ட்ராக்டர்ஸின் – தெரு விளக்கு பராமரிப்பு ஊழல்..\nபுதுக்கோட்டை –அறந்தாங்கி- காரைக்குடி சாலையின் அவலம்.. புதுக்கோட்டை மாவட்ட நிர்வாகம் குறட்டை\nHome / மின்சார வாரியம்\nநெய்வேலி அனல் மின் நிலையம் -1மூடப்பட்டது…500 மெகா வாட் அம்போ..இருளில் தமிழகமா…பின்னணி என்ன\nApr 1, 2019\tமின்சார வாரியம் 0\nதமிழகத்துக்கு 500 மெகா வாட் மின்சாரம் கொடுத்து வரும் நெய்வேலி அனல் மின் நிலையம் -1 31.3.19 நள்ளிரவு மூடப்பட்டது. 30.3.19 அன்று நெய்வேலி நிலக்கரி நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர், தமிழ்நாடு மின்சாரவாரியத்தின் தலைவர் விக்ரம் கபூர் ஐ.ஏ.எஸ் ஆலோசனையின் போது, விக்ரம் கபூர் ஐ.ஏ.எஸ் காற்றாலை மின்சாரம் உற்பத்தி அதிகமாகிவிட்டது. தமிழ்நாடு மின்சார வாரியத்துக்கு போதுமான மின்சாரம் கிடைக்கிறது. அதனால் அனல் மின்நிலையம் -1 மூடிவிடலாம் என்று கூறினார். …\nபுழல் நீர்த் தேக்கமா-குப்பை கிடங்கா \nAug 30, 2018\tமின்சார வாரியம் 0\nசென்னைக்கு குடி நீர் வழங்கும், புழல், பூண்டி, செம்பரம்பாக்கம், செங்குன்றம் ஏரிகள் வறண்டுவிட்டது. ஏரிகளில் நீர் இல்லாத காரணத்தால், குப்பை கிடங்காக மாறி வருகிறது. பொதுப்பணித்துறையின் நீர் வள ஆதாரத்துறை அதிகாரிகள் எதையும் கண்டுகொள்ளுவதில்லை. ஆனால் சென்னைக்கு குடி நீர் வழங்கும் ஏரிகள் பராமரிப்பு என்ற பெயரில் ஒவ்வொரு ஆண்டும் பல லட்சம் போலி பில், போலி எம்.புத்தகம் மூலம் அதிகாரிகளும், அமைச்சர்களும் பங்கு போட்டுக்கொள்கிறார்கள்.. புழல் நீர்த் தேக்கம் …\nகோயம்புத்தூர் TNEB…தலைமைப் பொறியாளர் T. கால்துரையின் ஊழல்…ன்சாரவாரியத்திற்கு ரூ2 கோடி இழப்பு…\nMar 29, 2018\tமின்சார வாரியம் 0\nநீலகிரி மாவட்டத்தில் தமிழ்நாடு மின்சாரவாரியத்தின் கண்காணிப்பு பொறியாளராக T. கால்துரை[T.Haldorai] இருந்த போது, அதாவது 2010ல் உதவியாளர் ரவிக்குமார், மக்களின் மின் கட்டணம் செலுத்திய பணம் ரூ83.40 இலட்சத்தை தமிழ்நாடு மின்சாரவாரியத்தின் கணக்கில் செலுத்தாமல் மோசடி செய்துவிட்டார். இது தொடர்பாக ஊழல் எதிர்ப்பு இயக்கம், நீதிமன்றத்தில் வழக்கு தொடர, ஜூலை 1, 2016ல் செசன்ஸ் நீதிமன்றம் 2010ம் ஆண்டிலிருந்து 12 சதவிகிதம் வட்டியுடன் ரவிக்குமாரிடமிருந்து வசூல் செய்ய வேண்டும் …\nTNEB 2017 ஜனவரி to 2018 ஜனவரி வாங்கிய கடன் ரூ31,591 கோடி…மொத்த கடன் ரூ1.31 இலட்சம் கோடி..\nMar 15, 2018\tமின்சார வாரியம் 0\nதமிழக அரசு மற்றும் தமிழக அரசின் பொதுத்துறை நிறுவனங்களின் மொத்த கடன் என்று கணக்கீட்டால் ரூ7 இலட்சம் கோடியை தாண்டும்… இதுதான் 2011 மே மாதம் முதல் பிப்ரவரி 2018 வரை அதிமுக ஆட்சியின் மெகா சாதனை… தமிழ்நாடு மின்சாரவாரியம் ஜனவரி 2017 முதல் 2018 ஜனவரி வரை 12 மாதங்களில் வங்கிகள், நிதி நிறுவனங்களில் வாங்கிய கடன் ரூ 31,591 கோடி… அம்மாடியோவ்.. மயக்கம் வருகிறது… கொஞ்சம் சோடா …\nஅ.தி.மு.க வை அழிக்க அன்புநாதனை வைத்து நத்தம் விஸ்வநாதனின் திட்டமா செந்தில் பாலாஜியின் மேல் பழியை சுமத்திவிட்டு, கே.சி.பி –ன் பலத்தால் நடந்த சதுரங்க வேட்டை – மாவட்ட தேர்தல் கூடுதல் கண்காணிப்பு அதிகாரி தலைமையில் நடைபெற்ற குதிரை பேரம்\nMay 24, 2016\tமின்சார வாரியம் 0\nஇந்திய அரசியலில் மட்டுமில்லாமல் இந்திய தேர்தல் ஆணையத்தையே ஒரு கலக்கு கலக்கிய கரூர் அன்புநாதன் அ.தி.மு.க வின் நால்வரணியின் சொத்துக்களுக்கு பினாமியாவார் என்று கூறப்படுகிறது. ஐவர் அணி நால்வரணி ஆனது இறைவன் தங்களுக்கு இழைத்த துரோகம் என்றும், அது முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியினால் தான் இந்த குற்றச்சாட்டு மேலிடம் வரை தெரிந்து எங்களின் பதவி பறிக்கப்பட்டதோடு, உப்புக்கு சப்பாணி போல் தற்போது உள்ளதாகவும், பழி முழுவதையும் முன்னாள் அமைச்சர் …\nமுடங்கி போன தூத்துக்குடி மாநகராட்சி நிர்வாகம்- வேடிக்கை பார்க்கும் தூத்துக்குடி மாவட்ட நிர்வாகம்..\nபல்லவபுரம் நகராட்சியின்- டெங்கு கொசு பண்ணையில்- டெங்கு காய்ச்சல் இலவசம்..\nதூத்துக்குடி மாவட்டம் – கீழ்த்தட்டப்பாறை- ரூ7.61 இலட்சத்தில் கட்டப்பட்ட தடுப்பாணை- எங்கே..எங்கே.. எங்கே…\nதமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை- கோட்டக் கணக்கர் பதவி உயர்வுக்கு இலஞ்சம்- பதவி உயர்வு ரத்தில் தப்பிய 16 பேர்..\n528 பேரூராட்சிகள்- உதவியாளர் சுபாஷ்க்கு கல்தா.. 5 சதவிகிதம் சுபாஷ் – அதிகாரிகள் புகார்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540499389.15/wet/CC-MAIN-20191207105754-20191207133754-00051.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.sankathi24.com/news/%E0%AE%92%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%87%E0%AE%9A%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%9F%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9C%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AF%E0%AF%81%E0%AE%9F%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B0%E0%AE%95%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-1", "date_download": "2019-12-07T11:30:45Z", "digest": "sha1:KLCYOE4GTGNSWTH2FVSQO7HRXQUQIPEE", "length": 36928, "nlines": 70, "source_domain": "www.sankathi24.com", "title": "ஒப்ரேசன் டபிள் எட்ஜ்: மடையுடைக்கும் இரகசியங்கள் - 1 | Sankathi24", "raw_content": "\nஒப்ரேசன் டபிள் எட்ஜ்: மடையுடைக்கும் இரகசியங்கள் - 1\nபுதன் சனவரி 24, 2018\nசிங்கத்தின் வாயில் சிக்கிய எலியின் கதையாக - கலாநிதி சேரமான்\n2009 வைகாசி மாதத்தின் மூன்றாவது வாரம் அது. தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைமையை அழித்து விட்டதாக சிங்களம் மார்தட்டிப் பத்து நாட்கள் கூடக் கடந்திருக்கவில்லை. வன்னியில் இருந்து இடம்பெயர்ந்த மூன்று இலட்சம் மக்கள் அடைத்து வைக்கப்பட்டிருந்த வதைமுகாம் ஒன்றின் கூடாரத் தொகுதி திடீரெனச் சுற்றி வளைக்கப்படுகின்றது. இரட்டை அடுக்கு முட்கம்பி வேலிகள், ஒவ்வொரு கூடாரத் தொகுதியையும் இருபத்து நான்கு மணிநேரமும் கண்காணிப்பதற்கென்று சுழற்சி முறையில் ஆயுதம் தாங்கிய சிப்பாய்கள், மக்களோடு மக்களாக ஊடுருவி நின்ற கருணா, ஈ.பி.டி.பி, புளொட் கும்பல்களின் கைக்கூலிகள் என்று தொடர் கண்காணிப்பிற்கு உட்பட்டிருந்த அந்த வதைமுகாமில் இன்னமும் முழுமையாக இருள் நீங்கியிருக்கவில்லை. சிங்களச் சிப்பாய்களின் கண்களில் படும் முன்னர் எப்படியாவது வைகறை இருளில் காலைக் கடன்களைக் கழித்து விட்டுக் கூடாரத்திற்குத் திரும்பி விட வேண்டும் என்று அங்கிருந்த பெண்கள் அங்கலாய்த்துக் கொண்டிருக்க, அதிக வெளிச்சத்தைப் பாய்ச்சியபடி வேகமாக வந்த மூன்று இராணுவ வாகனங்கள் அந்தக் கூடாரத் தொகுதியை முற்றுகையிட்டு நிற்கின்றன. அவற்றில் முதலாவது வாகனத்திலிருந்து ஆயுதம் தாங்கிய படையினர் புடைசூழ அஜானபாகு தோற்றத்தில் இராணுவச் சீருடை தரித்த நிராயுதபாணியான ஒருவர் நொண்டியவாறு நடந்து வருகின்றார். இன்னொரு வாகனத்தில் இருந்து இராணுவத் தளபதி போன்ற தோரணையில் இன்னுமொருவர் இறங்கி வருகின்றார். வந்த இருவரும் தனது இரண்டு பிள்ளைகளுடன் நாற்பது வயது மதிக்கத்தக்க தாய் ஒருவர் தங்கியிருந்த கூடாரத்திற்குள் தமது மெய்ப்பாதுகாவலர்கள் புடைசூழ நுழைகின்றார்கள்.\n“அண்ணை உங்களை சந்திக்க விரும்புகின்றார்...”\nஅதுதான் அவருக்கு ஒஸ்லோவில் இருந்து வந்த தொலைபேசி அழைப்பின் சாராம்சம். அவ்வளவு தான் அவருக்குத் தொலைபேசியில் கூறப்பட்டது.பொட்டம்மானுடன் அம்புலன்ஸ் வண்டி\nயயான்றில் தப்ப முயற்சித்த பொழுது தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் கொல்லப்பட்டார் என்று 18.05.2009 அன்று அறிவித்த சிறீலங்கா அரசாங்கம், மறுநாள் 19.05.2009 அன்று இல்லையில்லை, நந்திக்கடலை அண்டியுள்ள கண்டல் காட்டுக்குள் நடந்த சண்டையில் அவர் கொல்லப்பட்டார் என்று அறிவித்ததோடு, தமிழீழ தேசியத் தலைவரின் உடல் என்று கூறி வரிப்புலிச் சீருடை தரித்த உடல் ஒன்றையும் தொலைக்காட்சிகள் ஊடாகக் காண்பித்து மார்தட்டியது.\nமறுபுறத்தில் தமிழீழ தேசியத் தலைவர் நலமாகவும், பாதுகாப்பாகவும் இருக்கின்றார் என்று 18.05.2009 அன்று தமிழ்நெற் இணையத்திற்கு செவ்வி வழங்கிய கே.பி என்றழைக்கப்படும் செல்வராசா பத்மநாதன், ஆறு நாட்கள் கழித்து 24.05.2009 அன்று அந்தர் பல்டி அடித்துத் தலைவர் பிரபாகரன் அவர்கள் வீரச்சாவைத் தழுவிக் கொண்டு விட்டார் என்று அறிவித்தார். இந்த ஆறு நாட்களுக்கும் இடைப்பட்ட காலப்பகுதியில் 22.05.2009 அன்று, அதாவது தமிழீழ தேசியத் தலைவரின் இருப்பை மறுதலித்து கே.பி அறிக்கை வெளியிடுவதற்கு சரியாக இரண்டு நாட்களுக்கு முன்னர், தமிழீழ விடுதலைப் பு���ிகளின் புலனாய்வுத்துறையின் வெளியகப் பணிப்பிரிவுப் பொறுப்பாளர் என்ற கோதாவில், கதிர்காமத்தம்பி அறிவழகன் என்ற பெயரில், ‘தமிழ்நெற்’ இணையத்திற்கு செவ்வி வழங்கிய ஒருவர், தமிழீழ தேசியத் தலைவர் உயிருடன் இருக்கின்றார் என்றும், சரியான நேரத்தில் உலகத் தமிழர்களை அவர் தொடர்பு கொள்வார் என்றும் கூறியிருந்தார்.\nஇவ்வாறு பெரும் குழப்பங்கள் நிறைந்த அந்தப் பத்து நாட்களில் “அண்ணை உங்களைச் சந்திக்க விரும்புகின்றார்” என்று ஒஸ்லோவில் இருந்து தொலைபேசியில் தெரிவிக்கப்பட்ட செய்தி அவரைப் பெரும் குதூகலத்தில் ஆழ்த்தியிருந்தது. போர்நிறுத்த ஒப்பந்தம் அமுலில் இருந்த காலப்பகுதியில் அவர் பல தடவை வன்னி சென்று திரும்பியிருந்தார். அவ்வாறான சந்தர்ப்பங்களில் சில தடவைகள் தமிழீழ தேசியத் தலைவர் அவர்களையும் அவர் சந்தித்திருந்தார். அவருடன் தனியாக உரையாடியும் இருந்தார். எனவே மூன்று ஆண்டுகள் கழித்து மீண்டும் தலைவரை சந்திக்கப் போகும் பரவசத்தில் ஆழ்ந்திருந்த அவருக்கு அன்று எல்லாமே புதுமையாக இருந்தது. ‘அண்ணை என்னைச் சந்திக்க விரும்புகின்றார். எல்லோரும் அண்ணை உயிருடன் இருக்கின்றாரா இல்லையா என்று தடுமாறிக் கொண்டிருக்க, என்னை அண்ணை அழைத்திருக்கின்றார்’ என்று தனக்குத் தானே கூறி அவர் அகமகிழ்ந்து கொண்டார். அவ்வளவு பரவசம்.\nஒஸ்லோவில் இருந்து அவருடன் உரையாடியவர் கூறியிருந்தார்: ‘கோலாலம்பூருக்கு நேரடியாகப் போக வேண்டாம். மெல்பேர்ணில் (அவுஸ்திரேலியா) இருந்து சிங்கப்பூர் வழியாக சியம் றியப் (கம்போடியா) போய், அங்கு இரண்டு நாள் தங்கியிருந்து, தனியார் போக்குவரத்து நிறுவனம் ஒன்றின் ஊடாகப் பயணச் சீட்டைப் பதிவு செய்து கோலாலம்பூருக்கு செல்லுங்கள். அப்பொழுதுதான் சந்தேகம் வராது.’ வன்னியில் தலைவர் அவர்கள் தங்கியிருந்த பொழுதே எத்தனையோ அடுக்குப் பாதுகாப்புக்களைக் கடந்துதான் அவரைச் சந்திக்க முடியும் என்பதை நன்கு அறிந்திருந்தவர் என்ற வகையில், நேரடியாக மூக்கைத் தொடாது, தலையைச் சுற்றி மூக்கைத் தொடும் பாணியில் கோலாலம்பூர் செல்வதற்கு ஒஸ்லோவில் இருந்து தொடர்பு கொண்டவர் கூறிய பயண அறிவுறுத்தல் அவருக்கு துளியளவு கூடச் சந்தேகத்தை ஏற்படுத்தவில்லை.\n‘அவாவின்ரை புருசன் இயக்கத்திலை பெரிய தளபதி போல இருக்கு...’ எவருக்குமே எதுவுமே புரியவில்லை. கடந்த ஒரு வாரமாகத் தங்களோடு தங்க வைக்கப்பட்டிருந்த இரண்டு பிள்ளைகளின் தயாரான அந்த நாற்பது வயதுப் பெண்மணி பற்றி எவருக்குமே பெரிதாகத் தெரிந்திருக்கவில்லை. ‘அவவின்ரை சொந்த ஊர் இடைக்குறிச்சி என்றுதான் சொன்னவா. இரண்டு நாளைக்கு முதல் அவா ஆரிட்டையோ போனிலை கதைக்கேக்க கேட்டவா, இஞ்சையிருந்து நாங்கள் எப்ப இந்தியாவுக்கு வந்து சேர்வது என்று’ முற்றுகைக்குள் உட்பட்டிருந்த அந்தக் கூடாரத் தொகுதிக்குள், அந்த நாற்பது வயதுப் பெண் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டிருந்த கூடாரத்திற்கு வெளியே நீள்வரிசையில் அனைவரும் காக்க வைக்கப்பட்டிருந்தனர்.\nநேரம் முற்பகல் 11:00 மணியை எட்டிக் கொண்டிருந்தது. உச்சி வெயில் தலையில் சுட அனைவரும் தமது வாய் போன போக்கில் பேசிக் கொண்டிருந்தார்கள். அந்தக் கூடாரத் தொகுதிக்கு வந்த மூன்று நாட்களில் அந்தப் பெண்ணின் கைக்கு செல்பேசி ஒன்று கிட்டியிருந்தது. அந்தப் பெண்ணிடம் கையூட்டுப் பெற்று அவரிடம் செல்பேசியை வழங்கிய இராணுவச் சிப்பாய், இப்பொழுது கூடாரத்தை விட்டு வெளியில் வருவதும், கால்கடுக்க வெயிலில் காத்திருந்தவர்களைப் பார்த்து ஒரு நமட்டுச் சிரிப்புச் சிரிப்பதும், பின்னர் உள்ளே செல்வதுமாக இருந்தான். ஒன்று மட்டும் எல்லோருக்கும் தெளிவாகப் புரிந்தது, கையூட்டுப் பெறுவது போல் பாசாங்கு செய்து, அந்தப் பெண்ணிடம் செல்பேசியை விற்றுப் பின்னர் அதே செல்பேசியூடாக அவர் தொடர்பு கொண்டவரை அடையாளம் கண்டு, அப்பெண்ணை சிங்களப் படையினர் கைது செய்திருந்தார்கள்.\nஅங்கிருந்த ஒரு பெண் கூறினார்: ‘இவவேதான். சந்தேகமே இல்லை. இவாதான் பிள்ளையானின் மனுசி என்று அந்த சொத்தி ஆமிக்காரன் சொன்னவன்’. உடனே குறுக்கிட்ட இன்னொரு பெண், ‘அவன் பிள்ளையான் என்று சொல்லவில்லை. ‘பிள்ளையார்’ என்று சொன்னவன்...’\nஇரண்டு நாட்கள் கம்போடியாவில் ஒருவாறு பொழுதைப் போக்கி, கோலாலம்பூர் விமான நிலையத்தை அவர் வந்தடைந்த பொழுது, அவருக்காக, அவரது பெயர் தாங்கிய பாதாகையுடன் இரண்டு பேர் காத்திருந்தார்கள். இரண்டு பேருமே நாற்பது வயதுக்கு உட்பட்டவர்கள். வழமையான கைலாகு கொடுப்புக்கள், அறிமுகங்களைத் தொடர்ந்து அவரை ஏற்றிச் செல்ல வந்திருந்த மகிழுந்து வண்டி புறப்பட்டது. வந்திருந்த இருவருமே அவரிடம் வேறு எதுவுமே பேசவில்லை. மெளனத்தைக் கலைத்து அவர்களிடம் அவர் நேரடியாகவே கேட்டார்: ‘அண்ணை சுகமாக இருக்கிறாரா ஒரு பிரச்சினையும் இல்லை தானே ஒரு பிரச்சினையும் இல்லை தானே\n‘இல்லை’ என்றை ஒற்றை வார்த்தை தான் பதிலாக வந்தது. அதிகம் பேசுவது புலிவீரர்களின் வழக்கம் அல்ல. அதனை அவரும் நன்கு அறிந்திருந்தார். எனவே அவரும் மேற்கொண்டு எதையும் பேசவில்லை.\n‘பாவம் அந்தப் பிள்ளை. இரண்டு பிள்ளையளோடை இருந்தது. இப்ப ஆளை டொக் யார்ட் நேவிக் காம்பிற்கு கொண்டு போய்விட்டாங்களாம்.’ அப்பொழுது ஒருவர் கூறினார். ‘அவாவின்ரை புருசன்காரன் இயக்கத்தின்ரை புலனாய்வுத்துறையில் முக்கிய பொறுப்பாளராம். தலைவர் உயிரோடு இருக்கிறார் என்று போன கிழமை இலண்டன் உறவுப்பாலம் செய்தியிலை அறிவிச்ச அறிவழகன் என்கிறவர் தான் அவாவின்ரை புருசனாம்.’\n‘கெதியிலை வெளியாலை போய், இந்தியாவுக்குப் போய் சேர்ந்து விட்டால் இராமேஸ்வரத்தில் தனது மாமனாரின் காரியங்களை செய்யலாம் என்று சொல்லிக் கொண்டிருந்தவா. அவாவின்ரை மாமன்காரன் செல் பட்டு இறந்து போனாராம்’ இவ்வாறு தனது பங்கிற்கு இன்னொரு பெண் கூறினார்.\nஎவருக்குமே அந்தப் பெண்ணைப் பற்றிப் பெரிதாகத் தெரிந்திருக்கவில்லை. தாம் அறிந்தவற்றை, தமது காதில் கேட்டவற்றை, தமது வசதிக்கு ஏற்றவாறு ஒவ்வொருவரும் பேசிக் கொண்டார்கள். ஆனால் எல்லோருக்கும் ஒரு விடயம் தெளிவாகப் புரிந்திருந்தது: திருகோணமலை ‘டொக் யார்ட்’ கடற்படைத் தளத்திற்கு கொண்டு செல்லப்பட்டிருக்கும் அந்தப் பெண் தமிழீழ விடுதலைப் புலிகளின் பிரமுகர் ஒருவரின் மனைவி என்பது.அதை விட எல்லோருமே ஆச்சரியத்துடன் இன்னொரு விடயத்தைப் பேசிக் கொண்டார்கள். அங்கு இராணுவச் சீருடையில், ஆனால் நிராயுதபாணியாக நொண்டியவாறு வந்திருந்த அஜானபாகு தோற்றத்தைக் கொண்ட சிப்பாய் சரளமாகத் தமிழ்ப் பேசியதைப் பற்றித் தான் எல்லோரும் பேசிக் கொண்டார்கள். அவரது மொழிநடை திருகோணமலையைச் சேர்ந்ததாக இருந்தது. ஆனால் அதேநேரத்தில் அவர் சரளமாக சிங்களமும் பேசினார்.\nகோலாலம்பூர் நகரின் புறநகர் பகுதியில் அமைந்திருந்த அந்த வீட்டிற்குள் வாகனம் நுழைந்த பொழுது, எல்லாமே நூதனமாக காணப்பட்டன. வீட்டு வாயிலில் ஒரு காவலாளி மட்டும் நின்றிருந்தார். தலைவர் தங்கியிருக்கும் இடம் என்பதால் உள்ளே பலத்த ப��துகாப்பு ஏற்பாடுகள் இருக்கும் என்று எதிர்பார்த்தவருக்கு அப்படி எதுவும் இருக்காதது ஆச்சிரியமாக இருந்தது. வரவேற்பறைக்குள் அவர் நுழைந்த பொழுது சற்று உயரமான, அதேநேரத்தில் பருமனான உருவமுடைய ஒருவர் சிரித்தவாறு வந்து அவருக்குக் கைலாகு கொடுத்தார்.\n1970களின் நடுப்பகுதியில் யாழ்ப்பாணத்தில் பல்கலைக் கழகத்தில் கல்வி பயின்று முடித்த பட்டதாரிகளின் பாணியில் அவரது ஆடை அணியும் முறை இருந்தது. அவருக்கு அருகில் மிதமான பருமனும், உயரமும் உடைய ஒருவர் நின்றிருந்தார். சாறமும், ரீ-சேர்ட்டும், கறுத்தக் கண்ணாடியுமாக நின்றிருந்த அவரைப் பார்த்து வந்தவர் சிரித்தார். தென்னிந்தியத் திரைப்படங்களில் வரும் சமையல்காரர்கள் போன்று அவரது உடை நடை இருந்தது. ஆனால் சாறமும், கறுத்தக் கண்ணாடியுமாக அவர் நின்றிருந்த விதம், வந்திருந்தவருக்குச் சிரிப்பை ஏற்படுத்தும் வகையிலேயே இருந்தது. அப்பொழுது அவரது அருகில் நின்ற மற்றைய நபர் பேசினார்: ‘வணக்கம் என்ரை பெயர் இன்பம். ஜப்னா யூனிவேசிற்றியில் நீங்கள் டிகிரீ படிக்கும் பொழுது நான் பொலிற்றிக்கல் சயன்சில் மாஸ்ரேர்ஸ் செய்து கொண்டிருந்தனான். அதற்குப் பிறகு நீங்கள் ஒஸ்ரேலியா போய்விட்டியள்...’\nஉடனே அவரது அருகில் நின்ற சாறமும், கறுத்தக் கண்ணாடியும் அணிந்த நபர் கூறினார்: ‘இவர் கனடாவுக்கு பொறுப்பாக இருந்தவர்.’ அப்படியே மூவரும் அமர்ந்து கொள்ள, வந்திருந்தவர் ஏனைய இருவரிடமும் கேட்டார்: ‘அண்ணை என்னை சந்திக்க விரும்புகிறார் என்று செய்தி வந்தது. அதுதான் வந்தனான். தலைவர் எப்படி இருக்கிறார்’அப்பொழுது ஏனைய இருவரும் ஒருவரையயாருவர் பார்த்துக் கொண்டார்கள். பின்னர் வந்திருந்தவருக்கு தேனீர் ஊற்றிக் கொடுத்தவாறே சாறமும், கறுப்புக் கண்ணாடியும் அணிந்தவர் கூறினார்:\n‘தடியன் என்னை அண்ணை என்று தான் கூப்பிடுகிறவன். நான் தான் கே.பி. செல்வராஜா பத்மநாதன் என்று கொஞ்ச நாளாக செய்திகளில் கேள்விப்பட்டிருப்பியள்.’ வந்தவருக்குத் தூக்கி வாரிப் போட்டது. தமிழீழ தேசியத் தலைவரை சந்திப்பதற்காக ஜேம்ஸ் பாண்ட் பாணியில் அவுஸ்திரேலியாவில் இருந்து சிங்கப்பூர் போய், அங்கிருந்து கம்போடியா சென்று, இரண்டு நாட்கள் அங்கு தங்கி, பின்னர் மலேசியா வந்தவருக்கு, தலைவர் பிரபாகரனுக்குப் பதிலாக அங்கு கே.பி அமர��ந்திருந்தது அதிர்ச்சியாகவே இருந்தது.அப்பொழுது கே.பியின் அருகில் அமர்ந்திருந்த இன்பம் என்பவர் கூறினார்: ‘இப்ப இயக்கத்தின்ரை மிஞ்சியிருக்கின்ற மூத்த உறுப்பினர் கே.பி அண்ணை தான். ஒரு விதத்திலை அவர் தான் இப்ப இயக்கத்தின்ரை தலைவர். அப்படிப் பார்த்தால் இதுதான் இயக்கத்தின்ரை தலைமைச் செயலகம். நீங்கள் சரியான இடத்துக்குத் தான் வந்திருக்கிறியள்.’வந்திருந்தவருக்கு என்ன சொல்வதென்று புரியவில்லை. சிறிது நேர நிசப்தத்திற்குப் பின்னர் கே.பி பேசினார்: “அண்ணை காண விரும்புகிறார் என்று சொன்னதும், என்ன ஏது என்று கேட்காமல் நீங்கள் இங்கு வந்து விட்டீங்கள். இப்படித்தான் போன பெப்ரவரி மாதமும். யுத்த நிறுத்தம் பற்றி நோர்வே தூதுவர் ரொறே ஹற்ரெம் அவர்களோடு பேசுவதற்காக என்னை வந்து சந்திக்கச் சொல்லி ருத்ராவுக்கு செய்தி அனுப்பியிருந்தேன். அவரும் எங்கே வர வேண்டும் என்று கேட்க, எனது தொடர்பாளர் தலைநகருக்குப் போங்கோ என்று சொன்னார். இரண்டு நாள் கழித்து நாங்கள் இங்கே கோலாலம்பூரில் அவருக்காகப் பார்த்துக் கொண்டிருக்க, அவர் பாங்கொக்கில் இருந்து என்ரை தொடர்பாளரிடம் அடிச்சுக் கேட்கிறார், ‘நான் தலைநகரில் நிற்கிறன். ஆனால் எயார் போட்டில் என்னை ஏற்றிச் செல்வதற்கு தமிழர்கள் எவரும் வரவில்லை’ என்று.” உடனே அருகில் இருந்த இன்பம் என்பவர் வாய்விட்டுச் சிரித்தார்.\nஆனால் இதனைக் கேட்ட பொழுது வந்திருந்தவருக்கு சிரிப்பு வரவில்லை. சிங்கத்தின் வாயில் சிக்கிய எலியின் கதையாகத் தனது நிலை இருக்கும் பொழுது உருத்திரகுமாரனைப் பற்றி கே.பி கூறியது அவருக்கு நகைச்சுவையாகத் தெரியவில்லை. மீண்டும் கே.பி பேசத் தொடங்கினார்: “இன்னும் நாலைஞ்சு நாட்களில் ருத்ரா இங்கே வந்து விடுவார். கனடாவில் இருந்து புறொபெசர் (பேராசிரியர்) சேரன் வருகிறார். உங்கடை நாட்டில் இருந்து (அவுஸ்திரேலியாவில்) டொக்டர் முருகர் குணசிங்கம் வருகிறார். ஆள் இப்ப நோர்வேயில் நிற்கிறார். இலண்டனில் இருந்து தாசீசியஸ் மாஸ்ரரும் வருகிறார். நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் என்று புதுமையாக ஒரு வேலைத் திட்டம் தொடங்கப் போகிறோம். அது பற்றி ஆலோசனை செய்யிறதுக்கு எல்லோரும் வருகீனம். இதில் நீங்களும் பங்களிப்புச் செய்ய வேண்டும். உங்களைப் போன்ற புத்திஜீவிகளின் பங்கு மிக முக்கி���மானது.”\nவந்திருந்தவருக்குக் கே.பி கூறியதை மறுக்காமல் கிளிப்பிள்ளை போல் ஆமோதிப்பதைத் தவிர வேறு வழியிருக்கவில்லை.எப்படியாவது கே.பியின் பிடியில் இருந்து தப்பி, மீண்டும் நாடு திரும்பி விட வேண்டும் என்ற எண்ணமே அவரது மனத்திரையில் ஓடிக் கொண்டிருந்தது.\nஊடகவியலாளர் நிலக்சன் ஞாபகார்த்த தங்கப் பதக்கம்\nசனி டிசம்பர் 07, 2019\nபடுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் நிலக்சன் ஞாபகார்த்தமாக யாழ் பல்கலை பட்டமளிப்பு விழாவில்\nமேற்குலகம் தமிழர்களைக் கைவிடுகின்றதா, கையாள்கின்றதா\nபுதன் டிசம்பர் 04, 2019\nமீட்பர்களாக முன்னிறுத்தப்பட்ட தமிழீழ விடுதலைப் புலிகள்\nஉயிரூட்டம் பெறும் தமிழீழத் தனிநாட்டுக்கான நியாயப்பாடு - கலாநிதி சேரமான்\nசெவ்வாய் டிசம்பர் 03, 2019\nநடந்து முடிந்த சிங்கள தேசத்து அதிபர் தேர்தல் முடிவுகள், ஒற்றையாட்சி அரசமைப்பு\nஎன் பிள்ளையை நினைப்பதை யார் தடுப்பது\nபுதன் நவம்பர் 27, 2019\nமாவீரர்தினத்தை தாயகத்தில் நினைவு கூறுவதற்கான ஏற்பாடுகளை மக்கள் ஆரம்பித்திருக்\n\" நாம் ஒரு இலட்சிய விதையை விதைத்திருக்கின்றோம். அதற்கு எமது வீரர்களின் இரத்தத்தைப் பாய்ச்சி வளர்க்கின்றோம். இந்த விதை வளர்ந்து விருட்சமாகி எமது மாவீரர்களின் கனவை நனவாக்கும்.\n- தமிழீழ தேசியத் தலைவர் \"\n-- தமிழீழ தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன்\nபிரிகேடியர் பிரியங்க பெர்னாண்டோ குற்றவாளி \nவெள்ளி டிசம்பர் 06, 2019\nதமிழர் தேசிய நினைவெழுச்சி நாள்\nவெள்ளி டிசம்பர் 06, 2019\nதமிழீழ விடுதலைப் புலிகள் மீதான தடை நீங்கியது\nபுதன் டிசம்பர் 04, 2019\n எங்கள் காலம் இப்போ மௌனம் தான் வீரரே \nபுதன் டிசம்பர் 04, 2019\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540499389.15/wet/CC-MAIN-20191207105754-20191207133754-00051.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/cinema/director-t-rajendar-press-meet-q1ba6m", "date_download": "2019-12-07T11:55:00Z", "digest": "sha1:25YVO6F3VBHISPS3ETCMG4GYYIW336RN", "length": 13406, "nlines": 139, "source_domain": "tamil.asianetnews.com", "title": "’ரஜினி கமல் கூட்டணி பத்தி என்கிட்ட கேள்வி கேக்காதீங்க’...அடம் பிடித்த டி.ராஜேந்தர்...", "raw_content": "\n’ரஜினி கமல் கூட்டணி பத்தி என்கிட்ட கேள்வி கேக்காதீங்க’...அடம் பிடித்த டி.ராஜேந்தர்...\nஎன்.எஸ்.சி எனப்படும் சென்னை,செங்கல்பட்டு,சவுத் ஆற்காடு பகுதிகளுக்கான விநியோகஸ்தர் சங்கத் தேர்தலில் போட்டியிடுவது தொடர்பாக இன்று காலை பத்திரிகையாளர்களைச் சந்தித்த டி.ராஜேந்தர்,’ரஜினி, கமல் அரசியல் கூட்டு பத்தி கேள்வி க��ட்டா அதுக்கு நான் பதில் சொல்ல மாட்டேன்’என்று அடம்பிடித்து அதற்கு ஒரு காரணமும் சொன்னார்.\nஎன்.எஸ்.சி எனப்படும் சென்னை,செங்கல்பட்டு,சவுத் ஆற்காடு பகுதிகளுக்கான விநியோகஸ்தர் சங்கத் தேர்தலில் போட்டியிடுவது தொடர்பாக இன்று காலை பத்திரிகையாளர்களைச் சந்தித்த டி.ராஜேந்தர்,’ரஜினி, கமல் அரசியல் கூட்டு பத்தி கேள்வி கேட்டா அதுக்கு நான் பதில் சொல்ல மாட்டேன்’என்று அடம்பிடித்து அதற்கு ஒரு காரணமும் சொன்னார்.\nஇயக்குநரும் நடிகருமான டி. ராஜேந்தர் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர்,’சென்னை, செங்கல்பட்டு,காஞ்சிபுரம், திருவள்ளுர் ஆகிய இடங்களில் வினியோகஸ்தர்கள் சங்க தேர்தல் டிசம்பர் 22ம் தேதி நடைபெறுகிறது. இதில் மாற்றம் ஏற்படவேண்டும் என்ற எண்ணத்தில், வினியோகஸ்தர்கள் வற்புறுத்தலின் பேரில் நான் போட்டியிடவுள்ளேன். மன்னன் பிலிம்ஸ் மன்னன் செயலாளர் பதவிக்கு போட்டியிடுகிறார். சினிமா நலிஞ்சுட்டு இருக்கு. அத தூக்கி நிறுத்தணும், அதுக்காக போராடனும். அதுக்காக நான் போட்டியிடவுள்ளேன்’என்றார்.\nஅதை தொடர்ந்து ரஜினி கமல் இணைந்து அரசியலில் பயணிப்பது குறித்த உங்கள் நிலைப்பாடு என்ன அவங்களுக்கு முன்னாடி அரசியலுக்கு வந்த உங்களாலேயே அரசியலில் நிலைக்க முடியலையே என்ற செய்தியாளரின் கேள்விக்கு, கடுப்பான டி. ராஜேந்தர், யூ டூ ப்ரூட்டஸ்ன்னு சொல்லுற மாதிரி நான் அரசியலில் நிலைக்கலன்னு சொல்லி என் ரத்தத்தை சூடாக்கி அதுல டிஆர்பி ஏத்தலாம்னு பார்க்குறீங்களா அவங்களுக்கு முன்னாடி அரசியலுக்கு வந்த உங்களாலேயே அரசியலில் நிலைக்க முடியலையே என்ற செய்தியாளரின் கேள்விக்கு, கடுப்பான டி. ராஜேந்தர், யூ டூ ப்ரூட்டஸ்ன்னு சொல்லுற மாதிரி நான் அரசியலில் நிலைக்கலன்னு சொல்லி என் ரத்தத்தை சூடாக்கி அதுல டிஆர்பி ஏத்தலாம்னு பார்க்குறீங்களா டிஆர்பி-குள்ளேயே இருக்குறவன் தான் இந்த டிஆர். நான் தான் அடுத்த முதல்வர்னு எப்பவுமே சொன்னது இல்லை. நான் ஆட்சியை பிடிக்க அரசியலுக்கு வரல. ஆட்சியில இருக்குறவங்கள பிடிபிடின்னு புடிக்கத்தான் அரசியலுக்கு வந்தேன்.\nரஜினியும் கமலும் எனக்கு முன்னாடியே சினிமாவுக்கு வந்தவங்க. நான் ரெண்டு பேருக்குமே ரசிகன். நான் அரசியலில் வேண்டுமானால் அவங்கள விட கொஞ்சம் சீனியரா இருக்கலாம். கஷ்��ப்பட்டு வந்தேன் என்ன நீங்க அரசியலில் நிலைக்கலன்னு சொல்லுறீங்க..எனக்கு வருத்தம் இல்லை. ரஜினி சார் வீட்டுக்கு மகன் திருமண பத்திரிகை வைக்க போனேன். என்ன மரியாதை.. வாசல் வரைக்கும் வந்து வழியனுப்புறார். அதனால எனக்கு ரஜினி கமல் ரெண்டு பேருமே சீனியர்கள். அவங்க எடுக்குற முடிவு பற்றி என்கிட்ட கேட்காதீங்க..அப்புறம் நான் சொல்ல வந்த நியூஸை விட்டுவிட்டு அதை ஹைலைட் பண்ணிடுவீங்க’என்று உஷாராகப் பதில் அளித்தார்.\nநள்ளிரவில் ஓடும் பேருந்தில் டிவி நடிகையின் அந்த இடத்தில் கை வைத்து சில்மிஷம்... வெறியில் பலாத்காரம் செய்ய முயன்ற இளைஞர்..\nசிறுத்தை சிவாவிற்கு பிறகு கவுதம் மேனனுக்கு கால்ஷீட்.. அப்போ அரசியல் கட்சி ரஜினி மனதில் என்ன உள்ளது\nதர்பார்’படத்துடன் மோதவேண்டாம்...தயாரிப்பாளருக்கு முட்டுக்கட்டை போட்ட தனுஷ்...\n’குண்டு ஒண்ணு வச்சிருக்கோம்’...’தர்பார்’தயாரிப்பு நிறுவனம் பரபரப்பு அறிவிப்பு...\nஇயக்குநரின் அனுமதியின்றி ‘தலைவி’பட ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிட்ட ஜீ.வி.பிரகாஷ்குமார்...\nஇணையத்தில் பரவிய சூர்யாவின் ‘சூரரைப் போற்று’...போலீஸில் புகார்...\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nதனித்தீவில் இருந்து விரட்டப்பட்ட நித்யானந்தா.. ரஞ்சிதாவுடன் எங்கிருக்கிறார் தெரியுமா..\nகோயம்புத்தூர் மாப்பிளையான விஜயகாந்த் மகன்.. சிம்பிளாக நடந்த விஜய பிரபாகரன் நிச்சயதார்த்தம் வீடியோ..\nபறிமுதல் செய்யப்பட்ட வாகனத்திலேயே பேட்டரி,டீசல் திருடிய போலீஸ்.. வெளியான அதிர்ச்சி சிசிடிவி வீடியோ..\nஆபாச படம் பார்த்தவருக்கு ஃபோன் செய்து பீதியை கிளப்பிய போலீஸ்.. மிரண்டுபோன வாலிபர்.. சோஷியல் மீடியாவில் தீயாய் பரவும் ஆடியோ..\nநாடே கொண்டாடும் பாலியல் பலாத்கார விவகாரம் என்கவுண்டர்.. தமிழக மக்களின் கருத்து வீடியோ..\nதனித்தீவில் இருந்து விரட்டப்பட்ட நித்யானந்தா.. ரஞ்சிதாவுடன் எங்கிருக்கிறார் தெரியுமா..\nகோயம்புத்தூர் மாப்பிளையான விஜயகாந்த் மகன்.. சிம்பிளாக நடந்த விஜய பிரபாகரன் நிச்சயதார்த்தம் வீடியோ..\nபறிமுதல் செய்யப்பட்ட வாகனத்திலேயே பேட்டரி,டீசல் திருடிய போலீஸ்.. வெளியான அதிர்ச்சி சிசிடிவி வீடியோ..\nஇந்த நாள்... இந்த தேதியை... பெண்கள் குறிச்சி வச்சிக்கோங்க.. பெண் மருத்துவருக்கு கிடைத்த நீதிக்கு அதிரடி அறிக்கை வெளியிட்ட லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா..\n தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு..\n நான் இருக்கிறேன்.. வீறு கொண்ட சிங்கமாய் எழுந்த தமிழக போலீஸ்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540499389.15/wet/CC-MAIN-20191207105754-20191207133754-00051.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilbeauty.tips/65685/", "date_download": "2019-12-07T11:05:33Z", "digest": "sha1:6LKJ33CM2OM5XJWSMFA43GAFPGUWBCHI", "length": 9028, "nlines": 90, "source_domain": "tamilbeauty.tips", "title": "சூப்பர் டிப்ஸ்! உங்கள் முகம் பளபளக்க வேண்டுமா? இதோ பத்து பயனுள்ள அழகு குறிப்புகள் – Tamil Beauty Tips", "raw_content": "\n உங்கள் முகம் பளபளக்க வேண்டுமா இதோ பத்து பயனுள்ள அழகு குறிப்புகள்\n உங்கள் முகம் பளபளக்க வேண்டுமா இதோ பத்து பயனுள்ள அழகு குறிப்புகள்\nமுகம் பளபளக்க எத்தனையோ வழிகள் இருந்தாலும் இயற்கை அழகே சிறந்தது என கருதப்படுகின்றது.\nஅந்தவகையில் எந்தவித பக்க விளைவுகளும் இல்லாமல் நமது சருமத்தை பளிச்சென்று மாற்றுவதற்கு, இயற்கையில் உள்ளது சூப்பரான டிப்ஸ் இதோ\nஆரஞ்சு பல தோலை காய வைத்து ஒரு கப் எடுத்துக்கொள்ளவும், அதனுடன் சம அளவு காய்ந்த ரோஜா இதழ்களை சேர்த்து மிக்சியில் போட்டு நன்றாக பொடியாக்கி அதோடு கடலைமாவு -2கப் சேர்த்து கலந்து தினமும் இந்த கலவையிலிருந்து 2 ஸ்பூன் எடுத்து, அதோடு சிறிதளவு பால் ஆடை சேர்த்து நன்கு குழைத்து பேஸ்ட் போல் செய்து முகத்தில் தடவி, காய்ந்ததும் பச்சை தண்ணீரில் சோப்பு போடாமல் கழுவி விடவும். இவ்வாறு செய்வதால் முகப் பளபளப்பு அடையும்.\nபாலை காய்ச்சும் போது அதிலிருந்து வரும் ஆவியில் முகத்தை காட்டி , அந்த வியர்வை துடைக்காமல் காயவிட்டு , அரை மணி நேரம் கழித்து முகம் கழுவினால் முகம் பளபளப்பாகும்.\nதக்காளியை மிக்சியில் போட்டு அதனை ஜூஸாக்கி அதை முகத்தில் தேய்த்து சிறிது நேரம் கழித்து குளிர்ந்த நீரில் கடலைமாவு போட்டு கழுவினால் முக பளபளப்பு அடையும்.\nசிறிதளவு வெண்ணை எடுத்து நன்கு குழைத்து முகத்தில், முழங்கை, கழுத்து போன்றவற்றில் தேய்த்து சிறிது நேரம் கழித்து கடலை மாவு ப��ட்டு கழுவினால் மேனி மிருதுவாகும். கண்ணுக்கு கீழ் உள்ள கருவளையம் மறையும்.\nநன்கு கனிந்து தூக்கி எறியும் நிலையில் உள்ள வாழை பழத்தை கூழாக்கி அதை முகத்தில் தேய்த்து ,அரை மணி நேரம் கழித்து முகம் கழுவினால் முக பளபளப்பு கூடும்.\nபெண்கள் கஸ்தூரிமஞ்சள், பூலாங்கிழங்கு, ஆகிய இரண்டையும் அரைத்து முகத்தில் பூச முகம் பளபளப்பாக இருக்கும்.\nதோல் மிருதுவாகவும், பளபளப்பாகவும் இருக்க வேண்டும் என்றால், கொத்தமல்லி இலையில் சாறு எடுத்து அதில் சிறிதளவு கஸ்தூரி மஞ்சள்தூளைக் கலந்து தோல் மீது தடவி வந்தால் தோல் மிருதுவாகவும் பளபளப்பாகவும் மாற ஆரம்பிக்கும்.\nபாதாம் பருப்பை அரைத்து தேன், எலுமிச்சை சாறு கலந்து முகத்தில் தடவி சிறிது நேரம் கழித்து கழுவிவர முகம் பளப்பளப்பாகும்.\nஉருளைக்கிழங்கு சாறுடன் கடலைமாவையும் சேர்த்து முகத்தில் தேய்த்து வந்தாலும் முகம் பொலிவு பெறும்.\nகஸ்தூரி மஞ்சள் தூளை பன்னீரில் கலந்து வெயிலில் வைத்து சூடாக்கி, அதை முகத்தில் தேய்த்து வந்தால் முகப்பருக்கள் மற்றும் அவை வந்த அடையாளங்கள் மாயமாகிவிடும்\nசருமத்திற்கு ஏற்ற ஃபேஸ் மாஸ்க்\nமுகத்தை உடனடியாக வெண்மையாக்கும் இளநீர்..\nஎப்பவுமில்லாம உங்க சருமம் புதுசா ஜொலிக்கனுமா இந்த ஒரு ரெசிபி ட்ரை பண்ணுங்க\nபால் பவுடரைக் கொண்டு உங்கள் முகத்தை ஜொலிக்கை வைக்கும் 6 அழகுக் குறிப்புகள் \nகன்னம் அழகாக சில குறிப்புகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540499389.15/wet/CC-MAIN-20191207105754-20191207133754-00051.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilchristiansongs.in/mark-11/", "date_download": "2019-12-07T11:10:23Z", "digest": "sha1:QRWQPLN5RJKRWQG2QCH3UAU6UIRRASI2", "length": 13716, "nlines": 127, "source_domain": "tamilchristiansongs.in", "title": "Mark 11 in Tamil - Tamil Christian Songs .IN", "raw_content": "\n1 அவர்கள் எருசலேமுக்குச் சமீபமாய்ச் சேர்ந்து, ஒலிவமலைக்கு அருகான பெத்பகே பெத்தானியா என்னும் ஊர்களுக்கு வந்தபோது, அவர் தம்முடைய சீஷர்களில் இரண்டுபேரை நோக்கி:\n2 உங்களுக்கு எதிரேயிருக்கிற கிராமத்துக்குப் போங்கள்; அதில் பிரவேசித்தவுடனே, மனுஷர் ஒருவரும் ஒருக்காலும் ஏறியிராத ஒரு கழுதைக்குட்டி கட்டியிருக்கக் காண்பீர்கள், அதை அவிழ்த்துக் கொண்டுவாருங்கள்.\n3 ஏன் இப்படிச்செய்கிறீர்கள் என்று ஒருவன் உங்களிடத்தில் கேட்டால்: இது ஆண்டவருக்கு வேண்டுமென்று சொல்லுங்கள்; உடனே அதை இவ்விடத்திற்கு அனுப்பிவிடுவான் என்று சொல்லி, அவர்களை அனுப்பினார்.\n4 அவர்கள் போய், ��ெளியே இருவழிச்சந்தியில் ஒரு வாசலருகே கட்டியிருந்த அந்தக் குட்டியைக்கண்டு, அதை அவிழ்த்தார்கள்.\n5 அப்பொழுது அங்கே நின்றவர்களில் சிலர்: நீங்கள் குட்டியை அவிழ்க்கிறது என்னவென்றார்கள்.\n6 இயேசு கற்பித்தபடியே அவர்களுக்கு உத்தரவு சொன்னார்கள். அப்பொழுது அவர்களைப் போகவிட்டார்கள்.\n7 அவர்கள் அந்தக் குட்டியை இயேசுவினிடத்தில் கொண்டுவந்து, அதின் மேல் தங்கள் வஸ்திரங்களைப் போட்டார்கள்; அவர் அதின்மேல் ஏறிப்போனார்.\n8 அநேகர் தங்கள் வஸ்திரங்களை வழியிலே விரித்தார்கள்; வேறு சிலர் மரக்கிளைகளைத் தறித்து வழியிலே பரப்பினார்கள்.\n9 முன்நடப்பாரும், பின்நடப்பாரும்: ஓசன்னா கர்த்தரின் நாமத்தினாலே வருகிறவர் ஸ்தோத்திரிக்கப்பட்டவர்,\n10 கர்த்தரின் நாமத்தினாலே வருகிற நம்முடைய பிதாவாகிய தாவீதின் ராஜ்யம் ஆசீர்வதிக்கப்படுவதாக; உன்னதத்திலே ஓசன்னா என்று சொல்லி ஆர்ப்பரித்தார்கள்.\n11 அப்பொழுது, இயேசு எருசலேமுக்கு வந்து, தேவாலயத்தில் பிரவேசித்து, எல்லாவற்றையும் சுற்றிப்பார்த்து: சாயங்காலமானபோது, பன்னிருவரோடுங்கூடப் பெத்தானியாவுக்குப் போனார்.\n12 மறுநாளிலே அவர்கள் பெத்தானியாவிலிருந்து புறப்பட்டுவருகையில், அவருக்குப் பசியுண்டாயிற்று.\n13 அப்பொழுது இலைகளுள்ள ஒரு அத்திமரத்தைத் தூரத்திலே கண்டு, அதில் ஏதாகிலும் அகப்படுமோ என்று பார்க்கவந்தார். அத்திப்பழக்காலமாயிராதபடியால், அவர் அதினிடத்தில் வந்தபோது இலைகளையல்லாமல், வேறொன்றையும் காணவில்லை.\n14 அப்பொழுது இயேசு அதைப்பார்த்து: இதுமுதல் ஒருக்காலும் ஒருவனும் உன்னிடத்தில் கனியைப் புசியாதிருக்கடவன் என்றார்; அதை அவருடைய சீஷர்கள் கேட்டார்கள்.\n15 அவர்கள் எருசலேமுக்கு வந்தார்கள். இயேசு தேவாலயத்தில் பிரவேசித்து, ஆலயத்தில் விற்கிறவர்களையும் கொள்ளுகிறவர்களையும் துரத்திவிட்டு, காசுக்காரருடைய பலகைகளையும், புறா விற்கிறவர்களுடைய ஆசனங்களையும் கவிழ்த்து,\n16 ஒருவனும் தேவாலயத்தின் வழியாக யாதொரு பண்டத்தையும் கொண்டுபோகவிடாமல்:\n17 என்னுடைய வீடு எல்லா ஜனங்களுக்கும் ஜெபவீடு என்னப்படும் என்று எழுதியிருக்கவில்லையா நீங்களோ அதைக் கள்ளர் குகையாக்கினீர்கள் என்று அவர்களுக்குச் சொல்லி உபதேசித்தார்.\n18 அதை வேதபாரகரும் பிரதான ஆசாரியரும் கேட்டு, அவரைக் கொலை செய்ய வகைதேடினார்கள்; ஆகிலும் ஜனங்களெல்லாரும் அவருடைய உபதேசத்தைக்குறித்து ஆச்சரியப்பட்டபடியினாலே அவருக்குப் பயந்திருந்தார்கள்.\n19 சாயங்காலமானபோது, அவர் நகரத்திலிருந்து புறப்பட்டுப்போனார்.\n20 மறுநாள் காலையிலே அவர்கள் அவ்வழியாய்ப் போகும்போது, அந்த அத்திமரம் வேரோடே பட்டுப்போயிருக்கிறதைக் கண்டார்கள்.\n21 பேதுரு நினைவுகூர்ந்து அவரை நோக்கி: ரபீ, இதோ, நீர் சபித்த அத்திமரம் பட்டுப்போயிற்று என்றான்.\n22 இயேசு அவர்களை நோக்கி: தேவனிடத்தில் விசுவாசமுள்ளவர்களாயிருங்கள்.\n23 எவனாகிலும் இந்த மலையைப் பார்த்து: நீ பெயர்ந்து, சமுத்திரத்திலே தள்ளுண்டுபோ என்று சொல்லி, தான் சொன்னபடியே நடக்கும் என்று தன் இருதயத்தில் சந்தேகப்படாமல் விசுவாசித்தால், அவன் சொன்னபடியே ஆகும் என்று மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்.\n24 ஆதலால், நீங்கள் நின்று ஜெபம்பண்ணும்போது எவைகளை கேட்டுக்கொள்வீர்களோ, அவைகளைப் பெற்றுகொள்வோம் என்று விசுவாசியுங்கள், அப்பொழுது அவைகள் உங்களுக்கு உண்டாகும் என்று சொல்லுகிறேன்.\n25 நீங்கள் ஜெபம்பண்ணும்போது, ஒருவன்பேரில் உங்களுக்கு யாதொரு குறை உண்டாயிருக்குமானால், பரலோகத்திலிருக்கிற உங்கள் பிதா உங்கள் தப்பிதங்களை உங்களுக்கு மன்னிக்கும்படி, அந்தக் குறையை அவனுக்கு மன்னியுங்கள்.\n26 நீங்கள் மன்னியாதிருப்பீர்களானால், பரலோகத்திலிருக்கிற உங்கள் பிதாவும் உங்கள் தப்பிதங்களை மன்னியாதிருப்பார் என்றார்.\n27 அவர்கள் மறுபடியும் எருசலேமுக்கு வந்தார்கள். அவர் தேவாலயத்திலே உலாவிக்கொண்டிருக்கையில், பிரதான ஆசாரியரும் வேதபாரகரும் மூப்பரும் அவரிடத்தில் வந்து:\n28 நீர் எந்த அதிகாரத்தினால் இவைகளைச் செய்கிறீர் இவைகளைச் செய்கிறதற்கு அதிகாரத்தை உமக்குக் கொடுத்தவர் யார் இவைகளைச் செய்கிறதற்கு அதிகாரத்தை உமக்குக் கொடுத்தவர் யார்\n29 இயேசு பிரதியுத்தரமாக: நானும் உங்களிடத்தில் ஒரு காரியத்தைக் கேட்கிறேன், நீங்கள் எனக்கு உத்தரவு சொல்லுங்கள், அப்பொழுது, நானும் இன்ன அதிகாரத்தினாலே இவைகளைச் செய்கிறேனென்று உங்களுக்குச் சொல்லுவேன்.\n30 யோவான் கொடுத்த ஸ்நானம் தேவனால் உண்டாயிற்றோ, மனுஷரால் உண்டாயிற்றோ, எனக்கு உத்தரவு சொல்லுங்கள் என்றார்.\n31 அதற்கு அவர்கள்: தேவனால் உண்டாயிற்றென்று சொல்வோமானால், பின்னை ஏன் அவனை விசுவாசிக்கவில்லையென்று கேட்பார்;\n32 மனுஷரால் உண்டாயிற்றென்று சொல்வோமானால், ஜனங்களுக்குப் பயப்படவேண்டியதாயிருக்கும், எல்லாரும் யோவானை மெய்யாகத் தீர்க்கத்தரிசி என்று எண்ணுகிறார்களே என்று தங்களுக்குள்ளே ஆலோசனைபண்ணி,\n33 இயேசுவுக்குப் பிரதியுத்தரமாக: எங்களுக்குத் தெரியாது என்றார்கள். அப்பொழுது, இயேசு: நானும் இன்ன அதிகாரத்தினாலே இவைகளைச் செய்கிறேன் என்று உங்களுக்குச் சொல்லேன் என்றார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540499389.15/wet/CC-MAIN-20191207105754-20191207133754-00051.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-dharmapuri/dharmapuri/2012/nov/06/11-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%89%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%95%E0%AF%88-%E0%AE%86%E0%AE%A3%E0%AF%88-%E0%AE%85%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-582850.html", "date_download": "2019-12-07T11:27:55Z", "digest": "sha1:K5IOTBNUBAM5QZA2AFYIDIVU27SGTNNL", "length": 6808, "nlines": 107, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "11 பேருக்கு உதவித் தொகை ஆணை அளிப்பு- Dinamani\nதொழில் மலர் - 2019\n05 டிசம்பர் 2019 வியாழக்கிழமை 06:26:47 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் தருமபுரி தருமபுரி\n11 பேருக்கு உதவித் தொகை ஆணை அளிப்பு\nBy dn | Published on : 06th November 2012 02:40 PM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nதருமபுரி மாவட்ட ஆட்சியரகத்தில் நடைபெற்ற மக்கள் குறை தீர் கூட்டத்தில் 11 பேருக்கு மாதாந்திர உதவித் தொகைக்கான ஆணைகளை மாவட்ட ஆட்சியர் ஆர்.லில்லி வழங்கினார்.\nஉழவர் பாதுகாப்புத் திட்டத்தின் கீழ், எச்.ஐ.வி.யால் பாதிக்கப்பட்ட 10 நபர்களுக்கும், விதவை உதவித் தொகை என மொத்தம் 11 பேருக்கு மாதாந்திர உதவித்தொகை தலா ரூ. ஆயிரத்துக்கான ஆணைகளை அவர் வழங்கினார்.\nநிகழ்ச்சியில் தனித் துணை ஆட்சியர் (சமூக பாதுகாப்புத் திட்டம்) என்.செல்வராஜன், துணை ஆட்சியர் (பயிற்சி) சிவபிரியா, மாவட்ட ஆட்சியரின் கூடுதல் நேர்முக உதவியாளர் (நிலம்) சி.மாணிக்கவாசகம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nகரோலின் காமாட்சி வெப் சீரிஸ் ஸ்டில்ஸ்\nதீபாவளியாகக் கொண்டாடப்படும் தெலங்கானா என்கவுன்டர்\nதருமபுரம் ஆதீன குருமகா சந்நிதானத்தின் திருமேனி நல்லடக்கம்\nஜெயலலிதாவின் மூன்றாம் ஆண்டு நினைவு தினம் அனுசரிப்பு\nஇந்த வாரம் (டிச.6 - 12) எந்த ராசிக்கு யோகம்\nஇந்த வாரம் எந்த ராசிக்கு அதிர்ஷ்டம் கொட்டப்போகுது\nதர்பார் படத்தின் 'சும்மா கிழி' பாடல் ரிலீஸ்\nஈசி கம் ஈசி கோ லிரிக் வீடியோ வெளியீடு\nஇந்த வாரம் (நவம்பர் 22 - 28) திடீர் அதிர்ஷ்டம் எந்த ராசிக்கு\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540499389.15/wet/CC-MAIN-20191207105754-20191207133754-00051.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/devotional/devotionaltopnews/2019/06/17142307/1246721/thenupuriswarar-temple-festival.vpf", "date_download": "2019-12-07T12:12:57Z", "digest": "sha1:P2DAUXOAKEVFONMGQVRKXNRDALTBFFFG", "length": 8433, "nlines": 81, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: thenupuriswarar temple festival", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nதேனுபுரீஸ்வரர் கோவிலில் முத்துப்பந்தல் திருவிழா\nபட்டீஸ்வரம் தேனுபுரீஸ்வரர் கோவிலில் முத்துப்பந்தல் திருவிழா நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.\nமுன்பு ஒரு காலத்தில் திருஞானசம்பந்தர் தனது அடியார்களுடன் காவிரியின் தென்கரையில் உள்ள சிவன் தலங்களை தரிசித்து வந்தார். கும்பகோணம் அருகே பட்டீஸ்வரத்தில் அருள்பாலித்து வரும் தேனுபுரீஸ்வரரை தரிசிக்க வரும்போது நண்பகல் நேரமாகி விட்டது. கடுமையான வெப்பத்தால் அவதிப்பட்ட திருஞானசம்பந்தருக்கு சிவபெருமான் பூதகணங்கள் மூலமாக முத்துப்பந்தல் அமைத்து கொடுத்து, அவரை வரவேற்றதாக தலவரலாறு கூறுகிறது. இதை நினைவுகூரும் விதமாக தேனுபுரீஸ்வரர் கோவிலில் ஆண்டுதோறும் முத்துப்பந்தல் திருவிழா நடைபெற்று வருகிறது.இந்த ஆண்டுக்கான திருவிழா கடந்த 14-ந் தேதி தொடங்கியது. அன்று திருஞான சம்பந்தருக்கு திருமுலைப்பால் அருளும் நிகழ்ச்சியும், வீதி உலாவும் நடந்தது.\nவிழாவில் நேற்றுமுன்தினம் முத்துக்கொண்டை, முத்துக்குடை, முத்துசின்னங்கள் அளித்து படிச்சட்டத்தில் வீதிவலம் வரும் நிகழ்ச்சி நடைபெற்றது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான முத்துப்பந்தலில் திருஞானசம்பந்தர் சிறப்பு அலங்காரத்துடன் எழுந்தருளி வீதி உலா வரும் நிகழ்ச்சி நேற்று நடந்தது.\nஇதில் மடாலயத்தில் இருந்து திருஞானசம்பந்தர் முத்துப்பந்தல் வாகனத்தில் வீதி உலாவாக புறப்பட்டு, திருமேற்றிழிகை கைலாசநாதர் கோவில், திருசத்திமுற்றத்தில் உள்ள சக்திவனேஸ்வரர் கோவில் ஆகிய கோவில்களுக்கு சென்றார். பின்னர் தேனுபுரீஸ்வரர் கோவிலை வந்தடைந்து தேனுபுரீஸ்வரரை வழிபடும் நிகழ்ச்ச�� நடந்தது. விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். விழாவையொட்டி கும்பகோணம் தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் முருகவேல் தலைமையில் 50-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.\nஅங்காளம்மன் கோவிலில் கட்டப்படும் முடி கயிறு பயன்கள்\nமேல்மலையனூர் அங்காளம்மனின் 25 மகிமைகள்\nஸ்ரீ சுப்ரமணியர் காயத்ரி மந்திரம்\nதிருவண்ணாமலையில் பக்தர்கள் வெள்ளத்தில் 5 தேர்கள் பவனி\nமேல்மலையனூர் அங்காளம்மன் விரத வழிபாடு பயன்கள்\nதிருவிசநல்லூர் அய்யாவாள் மடத்தில் புனித நீராடும் நிகழ்ச்சி\nபுனித யூதா ததேயு திருத்தலத்தின் 42-வது ஆண்டு பெருவிழா: இன்று மாலை தேர் பவனி\nஅகரம் கோவில் திருவிழா: பூஞ்சோலையில் எழுந்தருளிய முத்தாலம்மன்\nஅகரம் முத்தாலம்மன் கோவில் திருவிழா: ஆயிரம் பொன் சப்பரத்தில் அம்மன் உலா\nபட்டிவீரன்பட்டி பகுதியில் முத்தாலம்மன் கோவில் திருவிழா\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540499389.15/wet/CC-MAIN-20191207105754-20191207133754-00051.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://marinabooks.com/detailed/%E0%AE%85%E0%AE%95%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%82%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D+300+%E0%AE%89%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AF%E0%AF%81%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D?id=4%201315", "date_download": "2019-12-07T11:32:14Z", "digest": "sha1:5A3PS45NZESFLJ7OXQ6HC7AACIYOYJC4", "length": 8260, "nlines": 121, "source_domain": "marinabooks.com", "title": "அகஸ்தியர் செந்தூரம் 300 உரையுடன்", "raw_content": "\n2019 சென்னை புத்தகக் காட்சி வெளியீடுகள்\n2018 சென்னை புத்தகக் காட்சி வெளியீடுகள்\n2017 சென்னை புத்தகக் காட்சி வெளியீடுகள்\nஅகஸ்தியர் செந்தூரம் 300 உரையுடன்\nஅகஸ்தியர் செந்தூரம் 300 உரையுடன்\nதொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866\nஇவற்றில் நரை திரை மூப்பை மாற்றி இறவாமை அளித்து மனிதனை அமரனாக்கும் அபூர்வ ஆற்றல் வாய்ந்தவையும் உண்டு. கற்ப மூலிகைகளைவிட கற்ப செந்தூரங்களின் ஆற்றல் மிக மிக அதிகம்.கடுகைப்போன்ற ஒரே ஒரு சிறிய குளிகை (வைரபஸ்பம்) வயோதிகரை எழுந்து உட்கார வைத்து ஒரு வாரம் வரை ஆற்றலுடன் செயலாற்ற வைக்கும் என்றால் அதன் பெருமையைக் கூற இயலுமோ துரிசுச் சுன்னம் இறந்தவனை எழுப்பி உட்கார வைக்கும் என்று அகத்தியர் பெருமான் கூறுகிறார். இறந்து போன ஒரு வனுக்குச் சிலமணி நேரம் வாழ்வளிக்க முடியும் .\nஉங்கள் கருத்துக்களை பகிர :\nயோக ஞான சாஸ்திரத் திரட்டு ஒன்பதாம் பாகம்\nபோகர் ஞான சூதிரங்கள் உரையுடன்\nபோகர் (ஞானசூத்திரம் -100 சமாதிதீட் சை ஞான பூஜாவிதி)\nசிவபெருமான் உமாதேவிக்கு உபதேசித்த ஞானசர நூல்\nஅனுபவ வைத்திய பிரம்ம ரகசியம் கோஷாயி-01\nசித்தர்களின் நாள்தோறும் நன்மை தரும் நல்ல நேரங்கள்\nசித்தர்கள் கண்ட மானுட ரகசியம்\n48 சித்தர்கள் பெரிய ஞானக்கோவை\nயோக ஞான சாஸ்திரத் திரட்டு (1 -10) பாகம்\nயோக ஞான சாஸ்திரத் திரட்டு இரண்டாம் பாகம்\nயோக ஞான சாஸ்திரத் திரட்டு மூன்றாம் பாகம்\nயோக ஞான சாஸ்திரத் திரட்டு நான்காம் பாகம்\nயோக ஞான சாஸ்திரத் திரட்டு ஐந்தாம் பாகம்\nயோக ஞான சாஸ்திரத் திரட்டு ஆறாம் பாகம்\nயோக ஞான சாஸ்திரத் திரட்டு ஏழாம் பாகம்\nயோக ஞான சாஸ்திரத் திரட்டு எட்டாம் பாகம்\nயோக ஞான சாஸ்திரத் திரட்டு ஒன்பதாம் பாகம்\nஅகஸ்தியர் செந்தூரம் 300 உரையுடன்\n{4 1315 [{புத்தகம் பற்றி இவற்றில் நரை திரை மூப்பை மாற்றி இறவாமை அளித்து மனிதனை அமரனாக்கும் அபூர்வ ஆற்றல் வாய்ந்தவையும் உண்டு. கற்ப மூலிகைகளைவிட கற்ப செந்தூரங்களின் ஆற்றல் மிக மிக அதிகம்.கடுகைப்போன்ற ஒரே ஒரு சிறிய குளிகை (வைரபஸ்பம்) வயோதிகரை எழுந்து உட்கார வைத்து ஒரு வாரம் வரை ஆற்றலுடன் செயலாற்ற வைக்கும் என்றால் அதன் பெருமையைக் கூற இயலுமோ துரிசுச் சுன்னம் இறந்தவனை எழுப்பி உட்கார வைக்கும் என்று அகத்தியர் பெருமான் கூறுகிறார். இறந்து போன ஒரு வனுக்குச் சிலமணி நேரம் வாழ்வளிக்க முடியும் .}]}\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540499389.15/wet/CC-MAIN-20191207105754-20191207133754-00052.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sooriyanvideos.sooriyanfm.lk/videos-watch-4321-%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%87%E0%AE%AF%E0%AF%87-%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%B3-%E0%AE%B5%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-10-%E0%AE%AA%E0%AE%A3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0-%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8A%E0%AE%B3%E0%AE%BF-top-10-richest-families.html", "date_download": "2019-12-07T11:45:00Z", "digest": "sha1:SYGREWHRXNIQ4PGV7L5JGARHQFWF33SW", "length": 5990, "nlines": 105, "source_domain": "sooriyanvideos.sooriyanfm.lk", "title": "உலகிலேயே மிரள வைக்கும் 10 பணக்கார குடும்பங்கள் ஆச்சரியமான காணொளி !!! - Top 10 Richest Families In The World - Other - Sooriyan Videos | Sooriyan Gossip Videos | Gossip Lanka Videos | SooriyanVideos | Sooriyan Fm Videos | Sooriyan Videos Official Web Site | Gossip Lanka - A Rayynor Silva Holdings Company", "raw_content": "\nஉலகிலேயே மிரள வைக்கும் 10 பணக்கார குடும்பங்கள் ஆச்சரியமான காணொளி \nஉலகிலேயே மிரள வைக்கும் 10 பணக்கார குடும்பங்கள் ஆச்சரியமான காணொளி \nSri Lanka Whitewash #AUSvSL - இலங்கையின் படுதோல்விக்குக் காரணம் \nYoutube இல் அறிமுகமாகியுள்ள புதிய மாற்றம்\nஉங்���ள் மீனவர்களின் கதை | 22 நாட்கள் கடலில் உதவியின்றி தவித்த மீனவர்கள் | Sooriyan Fm | ARV Loshan\nஎந்தெந்த உணவுகள் உடலுக்கு ஆகாது தெரியுமா\nInstagram அறிமுகப்படுத்தியுள்ள புதிய - Message Application\nஅப்பா அம்மாவை புறக்கணிக்காதீர்கள் - அது பெரிய பாவம் | Sooriyan FM | Rj Ramesh\nமாணவர்களை மாணவர்கள் தாக்கும் வன்முறை \"பகிடிவதை\" - #Ragging #RJAshopana Annalingam#SooriyanFM\nகுழந்தைகளால் இயக்கப்படும் ரெயில் நிலையம்....\nநாட்டில் நிலவும் மழையுடன் கூடிய காலநிலையால் சில நீர்த்தேக்கங்களின் வான்கதவுகள் தொடர்ந்தும் திறக்கப்பட்ட நிலையிலேயே உள்ளது.\nபீட்சா ஓடர் செய்து 95 ஆயிரம் ரூபாயை இழந்த ஊழியர்..\n36 வருடங்களின் பின் Mrs World பட்டத்தை தனதாக்கிய இலங்கை\nமழையின் மத்தியிலும் நடைபெற்ற யாழ்.பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழா\nவெங்காயம் விற்கிற விலைக்கு உனக்கு வெங்காய தோசை | Onion - Sooriyan Fm\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540499389.15/wet/CC-MAIN-20191207105754-20191207133754-00052.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "http://www.makkalseithimaiyam.com/?cat=38", "date_download": "2019-12-07T11:27:44Z", "digest": "sha1:J3MBGRIGJPGDJP4M3PZQTMTNM3LE5YP3", "length": 17263, "nlines": 80, "source_domain": "www.makkalseithimaiyam.com", "title": "தமிழகம் – மக்கள் செய்தி மையம் : MakkalSeithiMaiyam (MSM)", "raw_content": "\nமுடங்கி போன தூத்துக்குடி மாநகராட்சி நிர்வாகம்- வேடிக்கை பார்க்கும் தூத்துக்குடி மாவட்ட நிர்வாகம்..\nபல்லவபுரம் நகராட்சியின்- டெங்கு கொசு பண்ணையில்- டெங்கு காய்ச்சல் இலவசம்..\nதூத்துக்குடி மாவட்டம் – கீழ்த்தட்டப்பாறை- ரூ7.61 இலட்சத்தில் கட்டப்பட்ட தடுப்பாணை- எங்கே..எங்கே.. எங்கே…\nதமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை- கோட்டக் கணக்கர் பதவி உயர்வுக்கு இலஞ்சம்- பதவி உயர்வு ரத்தில் தப்பிய 16 பேர்..\n528 பேரூராட்சிகள்- உதவியாளர் சுபாஷ்க்கு கல்தா.. 5 சதவிகிதம் சுபாஷ் – அதிகாரிகள் புகார்…\nதூத்துக்குடி மாநகராட்சி- டெங்கு கொசு பண்ணையில்- டெங்கு கொசு இலவசம்…\nதூத்துக்குடி வட்டாட்சியர் அலுவலகம்- 5 மாதங்களில் மோசமான நிலை..\nபாஸ்கரன் ஐ.ஏ.எஸ்- கோவிந்தா..கோவிந்தா…சிவகாசி சுடுகாடு – அருப்புக்கோட்டை சுடுகாடு…\nஆவடி மாநகராட்சி- வி.கே.காண்ட்ராக்டர்ஸின் – தெரு விளக்கு பராமரிப்பு ஊழல்..\nபுதுக்கோட்டை –அறந்தாங்கி- காரைக்குடி சாலையின் அவலம்.. புதுக்கோட்டை மாவட்ட நிர்வாகம் குறட்டை\nகோயம்புத்தூர் தொகுதி…சி.பி.ராதாகிருஷ்ணனின் ரூ2.12கோடி கடன் கதை…பாஜக ஆட்சியில் தொழில் வளரவில்லையா\nகோயம்புத்தூர் மக்களவைத் தொகுதியில் பாஜக –அதிமுக கூட்டணி வேட்ப��ளராக பாஜகவை சேர்ந்த சி.பி ராதாகிருஷ்ணன் போட்டியிடுகிறார்.. மிஸ்டர் கிளீன் அன்பாக அழைக்கப்படும் சி.பி.ராதாகிருஷ்ணன் பாரத ஸ்டேட் பாங்கில் ரூ2கோடி கடன் வாங்கிய கதையை கேளுங்கள்.. SPICE TEXTI நிறுவனம் சென்னையில் பாரத ஸ்டேட் பாங்கில் 27.12.07ல் ரூ2கோடி கடன் வாங்குகிறது. திருப்பூரில் இருக்கும் நிறுவனத்துக்கு சென்னையில் கடனா என்று கேள்வி கேட்காதீர்கள்.. SPICE TEXTI நிறுவனத்தின் கடனுக்கு, உரிமையாளர் சி.பி.ராதாகிருஷ்ணன் …\nஅதிமுக கூட்டணியில் இணைந்த- தேர்தல் ஆணையர் சத்யாபிரதாசாகு ஐ.ஏ.எஸ்\nதமிழ்நாடு தேர்தல் ஆணையர் சத்யாபிரதாசாகு ஐ.ஏ.எஸ்யின் செயல்பாடுகளை பார்க்கும் போது அதிமுக – பா.ஜ.ககூட்டணியில் இணைந்துவிட்டரோ என்ற சந்தேகம் எழுந்துள்ளது. ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாய்த்து ராஜ் இயக்குநராக பாஸ்கரன் ஐ.ஏ.எஸ் 24.9.14 முதல் பணியில் உள்ளார். 12600 கிராம பஞ்சாய்த்துக்கள் மற்றும் மக்களுடன் தொடர்புடைய பாஸ்கரன் ஐ.ஏ.எஸ் 54 மாதங்களாக பணியாற்றுகிறார்,அவரை உடனடியாக மாற்ற வேண்டும் என்று 25.2.19ல் தமிழ்நாடு தேர்தல் ஆணையர் சத்யா பிரதாசாகு ஐ.ஏ.எஸ் கடிதம் …\nஅமைச்சர்களின் சொகுசு பங்களாக்களுக்கு – பராமரிப்பு செலவு ஆண்டுக்கு ரூ2.74கோடி\nசென்னை அடையாறு கீரின்வேஸ் சாலையில் உள்ள அமைச்சர்களின் பங்களாக்களுக்கு பராமரிப்பு செலவு, குடி நீர் செலவு, பர்னீச்சர் செலவு என ஆண்டுக்கு கோடிக்கணக்கில் செலவு செய்யப்படுகிறது. ஆனால் கஜா புயலால் பாதிக்கப்பட்ட காவிரி டெல்டா மாவட்டங்களில் உள்ள கிராமங்களில் வாழும் மக்கள் தார் பாய் வாங்க கூட பணம் இல்லாமல் தவிக்கிறார்கள். பராமரிப்பு செலவு… ஜனவரி 2016 –மார்ச் 2016 – ரூ82.02 இலட்சம் 2016 ஏப்ரல் – மார்ச் …\nஅமைச்சர் ஒ.பன்னீர்செல்வம் ZERO..Poor planning and tardy implementation -7.3.2002ல் முதல்வர் ஜெயலலிதாவின் ஆங்கில கடிதம்…\nமுதல்வராக இருந்த ஜெ.ஜெயலலிதா 7.3.2002ல் அதாவது 17ஆண்டுகளுக்கு முன்பு பொதுப்பணி, மதுவிலக்கு மற்றும் ஆயத் தீர்வைத்துறை அமைச்சர் ஒ.பன்னீர்செல்வத்துக்கு எழுதிய கடிதத்தில் நிர்வாக திறமையற்றவர் என்பதை தெளிவாக குறிப்பிட்டுள்ளார். I was distressed to learn that tamilnadu is lagging behind other states in securingcentral assistance. I was disturbed to lears that of late in the case of many …\nதமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தில் – கிறிஸ்டி புட்ஸ் குமாரசாமியின் ஆதிக்கம்..\nகிறிஸ்டி புட்ஸ் குமாரசாமி கடந்த 20 ஆண்டுகளாக பினாமி நிறுவனங்களின் பெ���ரில் சத்துணவு மையங்களுக்கு முட்டை சப்ளை செய்து வந்தார்..முட்டை சப்ளை மெகா ஊழல் நடந்துள்ளது. தினமும் ஒரு முட்டைக்கு ரூ1/- என தினமும் ரூ50 இலட்சம் அமைச்சர்களுக்கும், அதிகாரிகளுக்கு கமிசன் கொடுக்கிறார். இதை வருமான வரி விசாரணையில் குமாரசாமி ஒப்புக்கொண்டு உள்ளார். 2018ல் கிறிஸ்டி புட்ஸ் நிறுவனங்களில் நடந்த வருமான வரி சோதனையின் போது, தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் …\nவிவசாயிகளை ஏமாற்றிய அதிமுக அரசு… இலவச மின்சாரத்தில் ரூ15,000 கோடி ஊழல்..\nTNCSC-தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம்…34 மாதங்களில் வாங்கிய ரூ7113 கோடி கடன்..மொத்த கடன் ரூ25,000கோடியா\nதமிழக அரசின் கடன் ரூ3.97 இலட்சம் கோடி என்று வரவு செலவு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. இந்த ரூ3.97 இலட்சம் கடனில் தமிழக அரசின் பொதுத்துறை நிறுவனங்கள் வாங்கி கடன் சேர்க்கப்படவில்லை.. தமிழக அரசின் பொதுத்துறை நிறுவனங்கள் மற்றும் தமிழ்நாடு மின்சாரவாரியம் வாங்கி கடன்களை கணக்கீட்டால் தமிழக அரசின் மொத்த கடன் ரூ7 இலட்சம் கோடியை தாண்டும்.. தமிழ்நாடு நுகர் பொருள் வாணிபக் கழகம் குடும்ப அட்டைகளுக்கு 20கிலோ அரிசி, …\nஐ.ஏ.எஸ் – ஐ.பி.எஸ் அதிகாரிகள் மாற்றத்தில் என்னதான் நடக்கிறது..வேடிக்கை பார்க்கும் தேர்தல் ஆணையம்…\nமக்களவைத் தேர்தல் நடக்க இருப்பதால், மூன்றாண்டுகளாக தொடர்ந்து ஒரே இடத்தில் பணியில் இருப்பவர்களை மாற்ற தேர்தல் ஆணையம் உத்தரவிட்டது. இதை தொடர்ந்து, ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ் அதிகாரிகளும் மாற்றப்பட்டார்கள்.. ஆனால் சில ஐ.பி.எஸ் அதிகாரிகள் மட்டும் தொடர்ச்சியாக மாற்றப்பட்டு உள்ளார்கள்.. உதாரணமாக.. திருமதி வி.வனிதா ஐ.பி.எஸ் டி.ஐ.ஜி வேலூர் சரகத்திலிருந்து, இணை ஆணையர் சென்னை மாநகர காவல்துறைக்கு மாற்றப்பட்டார்(Police Note No.SC/4/2019 – 19.2.19) Police Note No.SC/5/2019 -20.2.19ல் திருமதி …\nமக்கள்செய்திமையத்தின் தொடர் வளர்ச்சி..MAKKAL SEITHI MAIYAM NEWS(OPC) PRIVATE LTD\nமக்கள்செய்திமையம் ஊழல், நிர்வாக சீர்கேடுகளுக்கு வெளிச்சத்துக்கு கொண்டு வரும் அமைப்பாக செயல்பட்டு வருகிறது. மக்கள் செய்திமையம்.காம் இணையதளத்திலும் பல ஆயிரம் கோடி ஊழலை ஆதாரங்களுடன் வெளியிட்டு வருகிறது. மக்கள்செய்திமையம், தகவல் பெறும் உரிமைச் சட்டம் 2005ன்படி பல ஊழலுக்கான ஆதாரங்களை பெற்று, 15 ஊழல் புத்தகங்களை ஆதாரத்துடன் வெளியிட்டுள்ளது. தமிழக அரசின் ஊழல்களை அம்பலபடுத்தியதால், ஆசிரிய���் அன்பழகன் மீது 23 பொய் வழக்குகள் போடப்பட்டது. குண்டர் சட்டத்திலும் கைது செய்யப்பட்டு, …\nபெரு நகர சென்னை மாநகராட்சி ஆணையர் கார்த்திகேயன் ஐ.ஏ.எஸ் “PHONY” – 2 – தாமஸ் அய்யாதுரை பெயரில் போலி பில்லா\nபெரு நகர சென்னை மாநகராட்சி ஊழலில் மூழ்கி, சீரழிந்துவிட்டது. வழக்கம் போல் ஆணையர் கார்த்திகேயன் ஐ.ஏ.எஸ் “PHONY” யா என்ற கேள்வி சென்னை மாநகர மக்களிடம் எழுந்துள்ளது. ஒப்பந்தகாரர் தாமஸ் அய்யாதுரை பெயரில் Quotation work order அதாவது டெண்டர் இல்லாமல் பணிகள் கொடுக்கப்பட்டு வருகிறது. அதே போல் SPK & co நிறுவனத்துக்கும் டெண்டர் டிரான்பரன்சி சட்டத்தை மீறி டெண்டர் கொடுக்கப்பட்டு வருகிறது. பெரு நகர சென்னை …\nமுடங்கி போன தூத்துக்குடி மாநகராட்சி நிர்வாகம்- வேடிக்கை பார்க்கும் தூத்துக்குடி மாவட்ட நிர்வாகம்..\nபல்லவபுரம் நகராட்சியின்- டெங்கு கொசு பண்ணையில்- டெங்கு காய்ச்சல் இலவசம்..\nதூத்துக்குடி மாவட்டம் – கீழ்த்தட்டப்பாறை- ரூ7.61 இலட்சத்தில் கட்டப்பட்ட தடுப்பாணை- எங்கே..எங்கே.. எங்கே…\nதமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை- கோட்டக் கணக்கர் பதவி உயர்வுக்கு இலஞ்சம்- பதவி உயர்வு ரத்தில் தப்பிய 16 பேர்..\n528 பேரூராட்சிகள்- உதவியாளர் சுபாஷ்க்கு கல்தா.. 5 சதவிகிதம் சுபாஷ் – அதிகாரிகள் புகார்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540499389.15/wet/CC-MAIN-20191207105754-20191207133754-00052.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://driverpack.io/ta/laptops/acer/aspire-5742g/massstorage", "date_download": "2019-12-07T11:01:01Z", "digest": "sha1:K5F5EYJWNG473ZXW4FKDNHEMHBJLBLTC", "length": 6096, "nlines": 98, "source_domain": "driverpack.io", "title": "Acer Aspire 5742G கட்டுப்படுத்தி கண்ட்ரோலர் வன்பொருள்கள் | Windows க்கு பதிவிறக்கவும்", "raw_content": "பதிவிறக்கம்DriverPack Online வன்பொருள்தொகுப்பு இணையதளம் வழியாக பதிவிறக்கம் செய்ய\nAcer Aspire 5742G மடிக்கணினி கட்டுப்படுத்தி கண்ட்ரோலர் வன்பொருள்கள்\nDriverPack வன்பொருள்தொகுப்பு முற்றிலும் கட்டணமில்லா இலவசமானது\nநீங்கள் வன்பொருள் தேடுவதில் சோர்வுற்று உள்ளீரா\nDriverPack வன்பொருள் தானாகவே தேர்ந்தெடுத்து நிறுவுதேவைப்படும் வன்பொருள்\nஅனைத்து சாதனங்களுக்கும் (32)சில்லுத் தொகுதிகள் (சிப்செட்) (18)மற்ற சாதனங்கள் (1)ஒலி அட்டைகள் சவுண்ட் கார்டுஸ் (3)வீடியோ கார்ட்ஸ் ஒளி அட்டைகள் (2)நெட்ஒர்க் கார்டுகள் (4)வைபை சாதனங்கள் (2)கட்டுப்படுத்திகள் கண்ட்ரோலர்ஸ் (1)உள்ளீடு சாதனங்கள் (1)\nகட்டுப்படுத்திகள் கண்ட்ரோலர்ஸ் உடைய Acer Aspire 5742G லேப்டாப்\nவன்பொருள்களை பதிவிறக்குக கட்டுப்ப���ுத்திகள் கண்ட்ரோலர்ஸ் ஆக Acer Aspire 5742G மடிக்கணினிகளுக்கு இலவசமாக.\nவகை: Acer Aspire 5742G மடிக்கணினிகள்\nதுணை வகை: கட்டுப்படுத்திகள் கண்ட்ரோலர்ஸ் க்கு Acer Aspire 5742G\nவன்பொருள்களை பதிவிறக்குக கட்டுப்படுத்தி கண்ட்ரோலர் ஆக Acer Aspire 5742G விண்டோஸ் Windows 7, XP, 10, 8, மற்றும் 8.1 மடிக்கணினிக்கு அல்லது வன்பொருள் மேம்படுத்தலுக்கு, வன்பொருள்தொகுப்பு தீர்வு DriverPack Solution எனும் மென்பொருளை பதிவிறக்கவும்\nAcer Aspire 5745 கட்டுப்படுத்திகள் கண்ட்ரோலர்ஸ்Acer Aspire 5745G கட்டுப்படுத்திகள் கண்ட்ரோலர்ஸ்Acer Aspire 5749 கட்டுப்படுத்திகள் கண்ட்ரோலர்ஸ்Acer Aspire E1-772G கட்டுப்படுத்திகள் கண்ட்ரோலர்ஸ்\nஉங்கள் சாதனங்களுக்காக வன்பொருள் தேடுவதில் சிக்கல் உள்ளதா\nDriverPack Online வன்பொருள்தொகுப்பு இணையதளம் வழியாக தேவையானவற்றை தேடி நிறுவ உங்களுக்கு தேவையான வன்பொருள்கள் தானாகவே\nபதிவிறக்கம் DriverPack Online வன்பொருள்தொகுப்பு இணையதளம் வழியாக இலவசமாக\nஅனைத்து அப்ளிகேஷன் பதிப்புகள்DriverPack வன்பொருள்தொகுப்பு அகற்றவன்பொருள் உற்பத்தியாளர்கள்\nசாதனம் ஐடி Device IDகணினி நிர்வாகிகளுக்குமொழிபெயர்ப்பாளர்களுக்காக\nநீங்கள் தவறாக அல்லது தவறாகக் கண்டீர்களா\nஅதை தேர்ந்தெடுத்து அழுத்தவும் Ctrl + Enter", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540499389.15/wet/CC-MAIN-20191207105754-20191207133754-00052.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://lathamagan.com/2011/04/11/%E0%AE%87%E0%AE%B1%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B4%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%80%E0%AE%9F%E0%AF%81/?shared=email&msg=fail", "date_download": "2019-12-07T11:54:21Z", "digest": "sha1:XQOBAICW6WGLMUGB5QTURSLXMLXN32HI", "length": 7104, "nlines": 115, "source_domain": "lathamagan.com", "title": "இறகு புழங்கும் வீடு | சில ரோஜாக்கள்", "raw_content": "\nபார்த்துக் கிழித்தவை பற்றி எழுதிக் குவித்தவை\nகனவில் முடியும் கவிதை\tஉறிஞ்சுதாளின் ஈரம் – உயிரோசையில்\nP\tPoems\t2 பின்னூட்டங்கள்\n2 பின்னூட்டங்கள்\t(+add yours\nகாலத்தை தக்கவைத்துக் கொள்ளும் கவிதை. வரவேண்டுமென்று வந்து பார்த்ததில் நல்ல கவிதை படிக்க முடிந்தது. மிக நன்று. தொடர்ந்து நிறைய எழுத வாழ்த்துக்கள்…\nமிகவும் அருமையான வரிகள் தோழியே…/தோழரே…மேலும் சிறப்பாக எழுத உளமார்ந்த வாழ்த்துக்கள்…\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\nகனவில் முடியும் கவிதை\tஉறிஞ்சுதாளின் ஈரம் – உயிரோசையில்\nகுழந்தையின் விளையாட்டுப்பொருளென மொழியுடன் விளையாடுபவன். தீவிர வாசகன். தின்ற பழத்தின் விதையிலிருந்து செடி வளர்க்கும் ஒரு சிறு பறவை.\nபட்டயங்களை ஊடுருவிச் செல்லும் மழை\n//யட்சியைக் கண்டுபிடிப்பது மிகமிக எளிது. காமம் கொண்ட ஆணின் கண்களில் இருந்து ஒளிந்துகொள்ள அவளால் முடியவே முடியாது.//… twitter.com/i/web/status/1… 2 months ago\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540499389.15/wet/CC-MAIN-20191207105754-20191207133754-00052.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://sports.ndtv.com/tamil/cricket/world-cup-india-vs-bangladesh-rohit-sharma-scores-4th-century-in-one-world-cup-most-by-any-indian-ba-2062863", "date_download": "2019-12-07T11:00:20Z", "digest": "sha1:YM7MG563YMV2WAANLDTMQPZQASADBVJM", "length": 8849, "nlines": 140, "source_domain": "sports.ndtv.com", "title": "உலகக்கோப்பையில் 4-வது சதம்! புதிய சாதனை படைத்த ரோஹித் சர்மா!!, India vs Bangladesh: Rohit Sharma Scores 4th Century In One World Cup, Most By Any Indian Batsman – NDTV Sports", "raw_content": "\nஇந்தியா வ்ஸ் வெஸ்ட் இண்டீஸ் 2019\n புதிய சாதனை படைத்த ரோஹித் சர்மா\n புதிய சாதனை படைத்த ரோஹித் சர்மா\nசர்வதேச அளவில் குமார் சங்ககரா உலகக்கோப்பை தொடரில் அதிக சதங்களை அடித்துள்ளார். அவரது சாதனையை ரோஹித் சமன் செய்திருக்கிறார்.\nவங்கதேசத்திற்கு எதிராக அதிரடி சதத்தை அடித்துள்ளார் ரோஹித் © AFP\nஉலகக்கோப்பை தொடரில் வங்க தேசத்திற்கு எதிரான ஆட்டத்தில் ரோஹித் சர்மா சதம் அடித்துள்ளார். இந்த தொடரில் அவர் அடிக்கும் 4-வது சதம் இதுவாகும். இதன் மூலம் புதிய சாதனையை ரோஹித் சர்மா நிகழ்த்தியுள்ளார்.\nமுன்னதாக இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி, 2003-ல் நடைபெற்ற உலகக்கோப்பை தொடரின்போது 3 சதங்களை அடித்தார். இதுதான் இந்தியர் ஒருவர் உலகக்கோப்பை தொடரில் அடித்த அதிக சதமாக இருந்து வந்தது. அந்த சாதனையை ரோஹித் சர்மா தற்போது முறியடித்துள்ளார்.\nமுன்னதாக இங்கிலாந்து, பாகிஸ்தான், தென்னாப்பிரிக்கா ஆகிய அணிகளுக்கு எதிராக ரோஹித் சதம் அடித்திருந்தார். சர்வதேச அளவில் 2015 உலகக்கோப்பை தொடரின்போது இலங்கை அணியின் குமார் சங்ககரா 4 சதங்கள் விளாசி இருந்தார். இதுதான் உலக சாதனையாக இருந்து வருகிறது. இதனையும் ரோஹித் சமன் செய்திருக்கிறார்.\nசனிக்கிழமை நடைபெறும் அடுத்த ஆட்டத்தில் இந்தியா இலங்கை அணியை எதிர்கொள்கிறது. அரையிறுதிக்கு இந்தியா தகுதி பெறும்போது அடுத்ததாக 2 ஆட்டங்கள் கிடைக்கும். இதனால் மேலும் ஒரு சதம் விளாசி உலக சாதனையை ரோஹித் சர்மா படைப்பார் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது.\nவிளையாட்டு உலகின் பல தற்போதைய செய்திகள் அனைத்தையும் தமிழில் பெற பேஸ்புக் , ட்விட்டர் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.\nஉலக அளவில் சங்ககராவின் சாதனையை சமன் செய்துள்ளார் ரோஹித்\nரோஹித் சர்மா சவுரவ் கங்குலியின் சாதனையை முறியடித்துள்ளார்\nஇந்தப் போட்டியில் வென்றால் இந்தியா அரையிறுதிக்கு தகுதி பெறும்\n\"மோசமான ஃபீல்டிங்\" - மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான இந்திய அணியை விமர்சித்த யுவராஜ் சிங்\n400 சிக்ஸர்கள் குவித்த இந்தியர் என்ற பெருமையை பெற உள்ளார் ரோஹித் ஷர்மா\nBrian Lara-வின் சாதனைனை இந்திய பேட்ஸ்மேன்கள் முறியடிப்பார்கள் - David Warner உருக்கம்\nஇந்தியா vs பங்களாதேஷ்: \"சூப்பர் ஹீரோ\"வாக மாறிய ரோஹித் ஷர்மா\n#OnThisDay ஒருநாள் போட்டியில் சேவாக்கின் சாதனையை முறியடித்த ரோஹித் ஷர்மா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540499389.15/wet/CC-MAIN-20191207105754-20191207133754-00052.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/supplementary_detail.asp?id=47773&ncat=2&Print=1", "date_download": "2019-12-07T11:41:55Z", "digest": "sha1:CCLZCGVF27MLDODFU2FMWABBMR6STLKN", "length": 15928, "nlines": 148, "source_domain": "www.dinamalar.com", "title": "Print this page", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் வாராந்திர பகுதி வாரமலர்\nஉன்னாவ் பலாத்தகார வழக்கு:தீ வைத்து எரிக்கப்பட்ட இளம் பெண் பலி டிசம்பர் 07,2019\nநெஞ்சை உலுக்கும் உன்னாவ் பெண்ணின் கடைசி வார்த்தைகள் டிசம்பர் 07,2019\nஉ.பி.,யின் பலாத்கார தலைநகராகும் உன்னாவ் டிசம்பர் 07,2019\nஐதராபாத் என்கவுன்டர்:தெலுங்கானா அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு டிசம்பர் 07,2019\n கயவர்களை 'போட்டு' தள்ளிய கமிஷனர் சஜ்ஜனாரை.. டிசம்பர் 07,2019\nகருத்துகள் (4) கருத்தைப் பதிவு செய்ய\nஎன் வயது, 24, பி.இ., படித்த பெண். ஐ.டி., கம்பெனியில் வேலை பார்த்தபோது, உடன் பணிபுரிந்தவரை காதல் திருமணம் செய்து கொண்டேன். இரு வீட்டாரின் ஆதரவும் இல்லை. மகள் பிறந்ததும், அவளை பார்த்துக்கொள்ள, வேலையை விட்டேன்.\nகுழந்தைக்கு ஆறு மாதம் ஆன போது, வெளிநாட்டில் வேலை கிடைத்து அங்கு சென்றார், என் கணவர். மூன்று ஆண்டுகளில் திரும்பி வருவதாக கூறினார். ஐந்து ஆண்டு ஆகியும் இன்னும் வரவில்லை. வாரா வாரம் போன் செய்வார்; செலவுக்கு பணமும் அனுப்பி விடுவார்.\nஅக்கம் பக்கத்தினர், 'இதில் ஏதோ விஷயம் இருக்கிறது. விரைவில் நாடு திரும்ப சொல் அல்லது நீ அவருடன் செல்ல பார்... ஏமாளியாக இருக்காதே...' என்று அறிவுறுத்துகின்றனர்.\nஇதுபற்றி அவரிடம் கேட்டால், கோபப்படுகிறார்.\nஅவர் பணிபுரிய சென்ற நிறுவனத்தை, 'இ - மெயிலில்' தொடர்பு கொண்டு விசாரித்ததில், அந்நிறுவனத்தில், தற்சமயம், அவர் பணியில் இல்லை என்ற தகவல் கிடைத்தது. அவரிடம் ��ேட்டதற்கு, 'என்னையே சந்தேகப்படுகிறாயா... உங்களுக்காகதானே நான், அதிக சம்பளம் தரும் நிறுவனத்தில் சேர்ந்துள்ளேன்...' என்கிறார்.\nஎன்னால், எந்த முடிவுக்கும் வரமுடியவில்லை. அடுத்து என்ன செய்வது என்று தெரியவில்லை. எனக்கு நல்ல ஆலோசனை தாருங்கள் அம்மா.\nஇந்திய பணியாளர்களை, வெளிநாட்டு பணியிடங்களில் அமர்த்தும் பன்னாட்டு நிறுவனங்கள், பல துரோகங்களை செய்கின்றன.\nஒன்று: குறைவான சம்பளம் கொடுத்து, ஊழியரை, காத்திருப்பு பட்டியலில் வைக்கிறது.\nஇரண்டு: எந்த பணிக்காக குறிப்பிட்ட ஊழியர், அழைக்கப்பட்டாரோ, அந்த பணியை, ஜூனியர் ஊழியர்களுக்கு சொல்லி தர பணிக்கப்படுகிறார்.\nமூன்று: இந்தியாவுக்கு சென்று வர வழங்கும், இலவச விமான டிக்கெட் மற்றும் மருத்துவ செலவை மீண்டும் பெறுதலை, நிறுவனம் ரத்து செய்கிறது.\nநான்கு: பணிக்கு போன, ஆறே மாதத்தில் பணி நீட்டிப்பை, நிறுவனம் ரத்து செய்கிறது. சில சமயங்களில், இரண்டிரண்டு மாதங்கள் பணி நீட்டிப்பு கொடுத்து, ஊழியரை சித்திரவதை செய்கிறது.\nஇது மாதிரியான துரோகங்கள் எதிலாவது, உன் கணவர் சிக்கியிருப்பாரோ என சந்தேகப்படுகிறேன். வெளிநாட்டில் பணிபுரிபவர், அங்கு ஏதாவது ஒரு பெண்ணுடன், ரகசியமாய் குடும்பம் நடத்துகிறாரோ என, சந்தேகம் எழுவது இயற்கை தான்.\nஎனக்கு தெரிந்து, வெளிநாட்டில் பணிபுரியும் எத்தனையோ ஆண்கள், குடும்ப நலனுக்காக, தங்களது வியர்வையுடன் ரத்தத்தையும் சேர்த்து விற்கின்றனர்.\nகுறைந்த சம்பளம் தரும் நிறுவனத்தில் இருந்து விலகி, அதிக சம்பளம் தரும் நிறுவனத்தில் சேர்ந்திருப்பார், உன் கணவர். அதை உன்னிடம் சொல்லி, கலவரப்படுத்த வேண்டாம் என, நினைத்திருக்கலாம்.\nஅடுத்து நீ செய்ய வேண்டியவை:\n* மீண்டும் ஏதாவது ஒரு பன்னாட்டு நிறுவனத்தில் பணிக்கு செல். மகளை காரணம் காட்டி, பார்த்த வேலையை விட்டது, உன் சோம்பேறித்தனத்தை காட்டுகிறது\n* 'அன்பு கணவரே... நான், உங்களை சந்தேகப்படவில்லை. தற்சமயம், நீங்கள் எந்த நிறுவனத்தில் வேலை பார்க்கிறீர்கள் என்பதை, வெளிப்படையாக கூறுங்கள். நீங்கள் அருகாமையில் இல்லாதது எனக்கும், மகளுக்கும் பெருத்த நஷ்டம். நீங்கள் வேலை பார்க்கும் நிறுவனத்திலேயே எனக்கும் வேலை கிடைக்க ஏற்பாடு செய்யுங்கள். நானும், மகளும் உங்களுடன் இருந்து, வாய்க்கு ருசியாக சமைத்து போடுகிறேன். உங்களுக்கு ��ேறு ஏதாவது பிரச்னைகள் இருந்தாலும், தயங்காமல் கூறுங்கள். நான் சரி பண்ண பார்க்கிறேன்...' எனக் கூறு\n* அப்போதும், உன் கணவரிடம் வெளிப்படை தன்மை இல்லாவிட்டால், அவர் பணிபுரியும் நாட்டின், இந்திய துாதரகத்தை அணுகி, கணவர் பற்றிய தகவல்களை கூறி, தற்சமயம், எங்கு பணிபுரிகிறார் என்பதை கேட்டறி\n* கணவர் பணிபுரியும் இடம் தெரிந்து விட்டால், நீயும், உன் மகளும், அந்த நாட்டுக்கு பயணப்படுங்கள். அங்கு, கணவர், குடும்ப நலனுக்காக சிரமப்பட்டுக் கொண்டிருக்கிறாரா அல்லது வேறொரு பெண்ணுடன் குடும்பம் நடத்திக் கொண்டிருக்கிறாரா என்பதை, கண்டுபிடி\n* கணவர் மீது தவறு இருந்தால், குடும்பம் நடத்தும் பெண்ணை கைவிட்டு, இந்தியாவுக்கு வரச்சொல்லி வற்புறுத்து. மறுத்தால், இந்தியா திரும்பியதும், கணவர் மீது வழக்கு போடு. பார்க்கும் வேலையை விட்டு, இந்தியாவுக்கு வரும் கட்டாயத்தை ஏற்படுத்து.\nபொதுவாக, பெண்களுக்கு ஒரு அறிவுரை கூறுகிறேன்... வெளிநாட்டு மாப்பிள்ளைகளுக்கு கழுத்தை நீட்டும் முன், ஒரு நிமிஷம் யோசனை செய்யுங்கள்.\nதிருமண வாழ்க்கை தோற்று, வெளிநாட்டு பணம் சம்பாதித்து என்ன பயன்... திருமணத்திற்கு பின், வெளிநாட்டில் பணி செய்யும் மாப்பிள்ளை, மனைவியையும் தன்னுடன் அழைத்து செல்கிறார் என்றால், அது சிலாகிக்கக் கூடிய விஷயம்.\n - சவ் சவ்வின் பயன்கள்\nஒரு சாமானியனின் அமெரிக்க பயண அனுபவம்\n» தினமலர் முதல் பக்கம்\n» வாரமலர் முதல் பக்கம்\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540499389.15/wet/CC-MAIN-20191207105754-20191207133754-00052.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.madawalaenews.com/p/contact-us.html", "date_download": "2019-12-07T12:10:21Z", "digest": "sha1:GLEJBY4UP2WH4Z7N3ZTRBLYYRJCQW5T7", "length": 2668, "nlines": 43, "source_domain": "www.madawalaenews.com", "title": "Contact us - Madawala News Number 1 Tamil website from Srilanka", "raw_content": "\nBamini To Unicode - பாமினி - யுனிகோட் மாற்றி\nஅவதானம் : மடவளை நியூஸ் பெயரையும் , லோகோவையும் பாவித்து போலி முகநூல் பக்கங்கள்.\nரஞ்சன் ராமநாயக்க சாதாரணத் தரப் பரீட்சை எழுதினார்.\nபிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுக்கு சிறுவன் அப்துல்லா எழுதிய கடிதம் .\nமழை வெள்ளத்தில் பாலம் உடைந்து போக்குவரத்து தடைபட்டது.\nதேசிய தௌஹீத் அமைப்பின் சந்தேகநபர்களாக கைதான 63 பேருக்கு மீண்டும் விளக்கமறியல்.\nசீனர்களுக்குத் திருமணம் செய்யப்பட்ட��� பாலியல் தொழிலில் ஈடுபடுத்தப்படும் பாகிஸ்தான் பெண்கள். இதுவரை 629 பேர் பாதிப்பு.\nமைத்திரிபால சிறிசேனவின் அதிசொகுசு வீடு பறி போகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540499389.15/wet/CC-MAIN-20191207105754-20191207133754-00052.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://www.madawalaenews.com/p/disclaimer.html", "date_download": "2019-12-07T11:32:01Z", "digest": "sha1:Z6XWEH22PJ4A73A3PYJE2JWZU3PF5KZY", "length": 4102, "nlines": 34, "source_domain": "www.madawalaenews.com", "title": "disclaimer - Madawala News Number 1 Tamil website from Srilanka", "raw_content": "\nBamini To Unicode - பாமினி - யுனிகோட் மாற்றி\nமடவளை நியூஸ் இணையதளத்தில் ( www.madawalaenews.com) வெளியிடப்படும் ஆக்கங்கள், விமர்சனக் கட்டுரைகள், பொது கட்டுரைகள் மற்றும் பேட்டிகளுக்கு அதனை எழுதியவரே ( ஆக்கத்திற்கு சொந்தக்காரரே) பொறுப்பாவார் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.\nமேலும் மடவளை நியூஸ் இணையதளத்தில் ( www.madawalaenews.com) வெளியிடப்படும் ஆக்கங்கள், விமர்சனக் கட்டுரைகள், பொது கட்டுரைகள் அதனை எழுதியவரின் உறுதிப்படுத்தலின் பின்னரே வெளியிடப்படும் என்பதுடன் அதன் பின்னரான விமர்சனங்கள் , மற்றும் மறுப்புக்கள் எழுத்தாளரின் பொறுப்பிலேயே தங்கி உள்ளது என்பதையும் தெரிவித்துக் கொள்கிறோம்.\nஅத்துடன் மடவளை நியூஸ் இணையதளத்தில் ( www.madawalaenews.com) வெளியிடப்படும் / காட்சிப் படுத்தப்படும் விளம்பரங்களின் ( Googles absence உட்பட) உண்மைத்தன்மைக்கு விளம்பரங்களின் உரிமையாளர்களே பொறுப்பானவர்கள் . மடவளை நியூஸ் நிர்வாகம் பொறுப்பெடுக்காது என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.\nஅவதானம் : மடவளை நியூஸ் பெயரையும் , லோகோவையும் பாவித்து போலி முகநூல் பக்கங்கள்.\nரஞ்சன் ராமநாயக்க சாதாரணத் தரப் பரீட்சை எழுதினார்.\nபிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுக்கு சிறுவன் அப்துல்லா எழுதிய கடிதம் .\nமழை வெள்ளத்தில் பாலம் உடைந்து போக்குவரத்து தடைபட்டது.\nசீனர்களுக்குத் திருமணம் செய்யப்பட்டு பாலியல் தொழிலில் ஈடுபடுத்தப்படும் பாகிஸ்தான் பெண்கள். இதுவரை 629 பேர் பாதிப்பு.\nமைத்திரிபால சிறிசேனவின் அதிசொகுசு வீடு பறி போகிறது.\nரணில் விதித்த அதிரடி நிபந்தனையால் கூட்டுக் கட்சிகள் போர்க்கொடி.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540499389.15/wet/CC-MAIN-20191207105754-20191207133754-00052.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilserialtoday-247.net/2019/11/%E0%AE%95%E0%AF%86%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%88-%E0%AE%95%E0%AE%B0%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2019-12-07T11:39:45Z", "digest": "sha1:KSDASEIQBYTNICEKNYKJA2KVCYDTKBLN", "length": 6702, "nlines": 97, "source_domain": "tamilserialtoday-247.net", "title": "கொழுப்பை கரைக்கும் கொள்ளு குழம்பு வீட்டிலேயே செய்முறை | Tamil Serial Today-247", "raw_content": "\nகொழுப்பை கரைக்கும் கொள்ளு குழம்பு வீட்டிலேயே செய்முறை\nகொள்ளு – 200 கிராம்\nநறுக்கிய சின்ன வெங்காயம் -15\nநறுக்கிய தக்காளி – 4\nநறுக்கிய பச்சைமிளகாய் – 5\nநறுக்கிய இஞ்சி – சிறிய துண்டு\nபூண்டு – 10 பல்\nகடுகு – 1 ஸ்பூன்\nமிளகு – 2 ஸ்பூன்\nசீரகம் – 2 ஸ்பூன்\nமிளகாய்தூள் – 1 ஸ்பூன்\nமஞ்சள் தூள் – கால் ஸ்பூன்\nதனியா தூள் – 1 ஸ்பூன்\nநல்லெண்ணெய் – 1 குழம்பு கரண்டி அளவு\nகறிவேப்பிலை, கொத்தமல்லித்தழை – சிறிதளவு\nஉப்பு – தேவையான அளவு\nகொள்ளை நன்கு சுத்தம் செய்து நன்கு வாசனை வரும்வரை வறுத்து, குக்கரில் 2 டம்ளர் தண்ணீர் விட்டு சிறிதளவு உப்பு சேர்த்து 4 விசில் வரும் வரை வேக வைக்கவும்.\nபுளியை 1 டம்ளர் தண்ணீரில் கரைத்து வைத்து கொள்ளவும்.\nபின்பு கடாயில் நல்லெண்ணெய் ஊற்றி கடுகு, மிளகு, சீரகம், வெந்தயம், காய்ந்தமிளகாய் தாளித்து, நறுக்கிய சின்ன வெங்காயம் பச்சைமிளகாய், கறிவேப்பிலை போட்டு பொன்னிறமாக வதக்கவும்.\nபின்பு இஞ்சி பூண்டு சேர்த்து வதக்கி, நறுக்கிய தக்காளியை சேர்த்து நன்கு வதக்கவும்.\nபின்பு மஞ்சள்தூள், மிளகாய்த்தூள், தனியாதூள், புளிக்கரைசலை சேர்த்து கொதிக்க விட்டு, பின் அதனுடன் கொள்ளு, தேவையான அளவு உப்பு, சேர்த்து நன்கு கொதிக்க வைத்து கொத்தமல்லி தழை போட்டு இறக்கவும்.\nசுவையான சத்தான கொள்ளு குழம்பு ரெடி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540499389.15/wet/CC-MAIN-20191207105754-20191207133754-00053.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "http://www.gowsy.com/2013/10/blog-post_11.html", "date_download": "2019-12-07T12:33:34Z", "digest": "sha1:YK35EZ26CPG7FVNHDYCMT4MKISTSIDPI", "length": 38047, "nlines": 361, "source_domain": "www.gowsy.com", "title": "தேடலும் தெரிதலும் தெளிதலும் யாவர்க்கும் சிறப்பே.: பகுத்தறிவு", "raw_content": "\nபயணங்கள் - சிறப்பு ↓\nவணக்கம் எனது படைப்புக்கள் உங்களை வரவேற்கிறது . வாசித்து உங்கள் எண்ணங்களை இதில் பதிவிடுங்கள்\nவெள்ளி, 11 அக்டோபர், 2013\nஏன் என்று கேட்காதுவிட்டால், மடையர் நாம் என்று காட்டிவிடும் அறிவு. நாம் ஆறறிவு மனிதர்களா இல்லையெனில் 5 அறிவு மிருகங்களா இல்லையெனில் 5 அறிவு மிருகங்களா என்று புரியாது போய்விடும். மிருகங்கள், பறவைகள் பலவற்றின் குணநலங்களை எடுத்தாராயும்போது அவையே தம் வாழ்வுக்குத் தேவையான அறிவு கொண்டிருப்பதைக் காணக்கூடியதாக இருக்கின்றது. தலையாட்டித் தொடரும் ஆட்டு மந்தைகள் போல் வழிவழியாகத் தொடரும் பழக்கவழக்கம் என்றோ, ஊரோடு ஒத்தோடாவிட்டால், சமூகம் எம்மை ஒதுக்கிவிடும் என்றோ, ஆச்சரியமானதாக இருக்கின்றது என்றோ, எல்லோரும் ஏற்றுக் கொள்ளுகின்றார்களே என்று புரியாது போய்விடும். மிருகங்கள், பறவைகள் பலவற்றின் குணநலங்களை எடுத்தாராயும்போது அவையே தம் வாழ்வுக்குத் தேவையான அறிவு கொண்டிருப்பதைக் காணக்கூடியதாக இருக்கின்றது. தலையாட்டித் தொடரும் ஆட்டு மந்தைகள் போல் வழிவழியாகத் தொடரும் பழக்கவழக்கம் என்றோ, ஊரோடு ஒத்தோடாவிட்டால், சமூகம் எம்மை ஒதுக்கிவிடும் என்றோ, ஆச்சரியமானதாக இருக்கின்றது என்றோ, எல்லோரும் ஏற்றுக் கொள்ளுகின்றார்களே அதில் ஏதோ உண்மை இருக்கும் என்றோ எதையும் நம்பிவிடக்கூடாது.\nஅன்றே உலகப்பொதுமறை தந்து முக்காலத்தையும் ஒன்றே முக்கால் வரிகளால் அளந்த வள்ளுவர் பகுத்தறிவு காடடிவிட்டார்.\n''எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள்\nஎவர் சொன்னாலும் அதன் உண்மைப்பொருளைக் காணவேண்டும் அதுவே அறிவு.\n''எப்பொருள் எத்தன்மைத்து ஆயினும் அப்பொருள்\nஎந்தப்பொருள் எந்த இயல்பினதாகத் தோன்றினாலும் அந்தப்பொருளின் உண்மையான இயல்பை அறிவது அறிவு.\n\"ஐயுணர்வு எய்தியக் கண்ணும் பயமின்றே\nஉண்மையைக் கண்டறிந்து ஆராய்ந்து தெளிவடையாதவர்கள், தம் ஐம்புலன்களையும் அடக்கி எத்தகைய துறவு வாழ்க்கையில் வெற்றி கண்டிருந்தாலும் அதனால் அவர்களுக்கு எந்தப் பயனும் இல்லை. எனப் பகுத்தறிவைப் போதித்துப் போனார்.\n''யார் சொன்னார், எவர் சொன்னார் என்பதை விட்டுவிட்டு எவர் சொன்ன சொல்லையும் உனது சொந்த அறிவால் எண்ணிப்பார்'' என்று சாக்ரடீஸ் சொல்லியிருக்கின்றார்.\nஇவ்வாறு உண்மைத் தன்மையை அறிவது மட்டுமல்ல எமது கடமை. அதை அறியாதவர்களுக்கு அறியச்செய்வது ஒவ்வொருவரதும் கடமையாகின்றது.\n''கொல்லா நலத்தது நோன்மை பிறர்தீமை\nதவம் என்று சொல்லப்படுவது கொல்லாத நலத்தை அடிப்படையாகக் கொண்டது. சால்பு எனப்படுவது பிறரது குற்றங்களை எடுத்துச் சொல்லாத நலத்தை அடிப்படையாகக் கொண்டது சால்பு என்று வள்ளுவர் கூறிவிட்டார் என்பதற்காக அவர் கூறிய \"எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும்'' என்னும் குறளை நாம் மறந்துவிடக்கூடாது. தீமை கண்டு குற்றங்களையாது எடுத்துச் சொல்லித் திருத்தாது. போனால்போகட்டும் என்று நாம் வாழ்ந்தோமேயானால், வாழிடச் சாக்கடையுள் நாமும் புரண்டே எழவேண்டியவர்கள் ஆகிவிடுவோம்.\n���ால்மீகியின் ராமாயணத்திலும் உலகாயுதக் கொள்கை பற்றிக் கூறப்பட்டுள்ளது. அக்காலத்திலேயே கடவுள் மறுப்புக் கொள்கை இருந்திருக்கின்றது. பார்ப்பனருக்குரிய எவ்வித சடங்குகளும் கடைப்பிடிக்காத ஜாபாலி என்னும் அந்தணர் தசரதர் அவையில் இருந்திருக்கின்றார். வசிட்டர் நல்ல நாள் குறித்துக் கொடுத்தும் அந்நாளில் முடி சூட்டு விழா நடைபெறாது. ராமன் காடு செல்ல வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டத்தை ராமனுக்கு எடுத்துரைத்து, நல்லநாள், கேட்ட நாள் என்பதெல்லாம் இல்லை என்று பகுத்தறிவு போதித்துள்ளார்.\nபகுத்தறிவு என்பது பொருட்கள், நிகழ்வுகளின், கருத்துக்களின் கூறுகளை அவதானித்து ஆய்ந்து அவற்றின் இயல்புகளில் இருந்து ஆதாரபூர்வமாக புறவய நோக்கில் நிரூபிக்கக்கூடிய முடிவுகளை முன்வைக்கும் வழிமுறையையும், அதை ஏதுவாக்கும் மனித அறிவு ஆற்றலையும் குறிக்கின்றது. மெய்ப்பொருளை அல்லது உண்மையைக் கண்டறிவது என பகுத்தறிவு பற்றி விக்கிப்பீடியா எடுத்துரைக்கின்றது. பெரியார் அறிவு எனப்படுவதே பகுத்தறிவுதான் என்கிறார்.\nசைவசமயத்தில் சந்தேகம் தோன்றியபோதே சைவசித்தாந்தம் தோன்றியது. இவ்வாறு சந்தேகங்கள் தோன்றும் போதே அவற்றுக்கான தெளிவும் ஏற்படுகின்றது.\n2500 ஆண்டுகளுக்கு முன் தோன்றிய புத்தர் \"கடவுளாவது ஆத்மாவாவது இவையெல்லாம் சுத்தப்புரட்டு. எதையும்அறிவு கொண்டு சிந்தித்துப் பார்த்து புத்திக்கு எது சரியென்று படுகின்றதோ அதை ஏற்றுக்கொள்ள வேண்டுமேயொழிய கடவுள் சொன்னார் முன்னோர்கள் சொன்னார்கள் என்பதற்காக ஏற்றுக் கொள்ளாதே. வெகுகாலத்திற்கு முன் சொல்லப்பட்ட கருத்தாயிற்றே. வெகுகாலமாகப் பின்பற்றிவந்த கருத்தாயிற்றே என்பதற்காக ஏற்றுக்கொள்ளாதே.அறிவு கொண்டு அலசிப்பார் எது உன்புத்திக்குச் சரியென்று படுகிறதோ அதனை ஏற்றுக்கொள்'' என்று அறிவைப் பயன்படுத்த வேண்டிய அவசியத்தைக் கூறியுள்ளார்.\nபகுத்தறிவுக் கொள்கை அக்காலப் புலவர்களின் பாடல்களில் காணப்படுவதைப்பார்க்கின்றபோது\n18ஆம் நூற்றாண்டிலே வாழ்ந்த சீர்காழி அருணாசலக்கவிராயர் நடகத்தமிழுக்கு உயிரளித்தவர். இவர் சிந்திக்கப்பல பாடல்களை யாத்துள்ளார்\n''மிகப்பட்ட வெம்பசியால் வெம்பருந்தின் வாயில்\nஅகப்பட்ட கோழிப்பார்ப் பானேன் - நகப்பட்ட\nகல்லையோ கைதொழுதேன் காகமணு காமலையில்\nஅளவ��கடந்த பசியால் மிகக் கொடிய பருந்தின் வாயில் கிடைத்த கோழிக்குஞ்சு போலானேன். யான் கல்லையா கடவுள் என்று கும்பிட்டேன். இல்லையே காகமும் அணுகாத இரத்னகிரி மலையை அல்லவா நானும் வணங்கினேன். அந்த ரத்னகிரி போன்ற சிவன் இப்போது இல்லையோ என்று கேட்கின்றார். இலங்கை முள்ளிவாய்க்காலிலே மொத்தமாய் உயிர்கள் பறிக்கப்பட்ட போதும் இதேபோன்ற கேள்வியே பலர் மனதுள் கேட்கப்பட்ட கேள்வியானது. இல்லையோ என்னும் அச்சம் தோன்றும் போதே இருக்கிறதா என்ற கேள்வியும் எம்மத்தியில எழுகின்றது.\n''வெண்ணெயுற்று நெய்தேட வேண்டுமா தீபமுற்று\nநண்ணு கனறேட னன்றாமோ – என்மனத்தை\nஏ, உள்ளமே உனக்கென்ன பேதைமை வெண்ணெய் கையிலிருக்கும் போது நெய்யைத் தேட வேண்டிய அவசியமென்ன வெண்ணெய் கையிலிருக்கும் போது நெய்யைத் தேட வேண்டிய அவசியமென்ன விளக்கு இருக்கும்போது அனலைத் தேடிப்பிடிக் முனைவது சரியா விளக்கு இருக்கும்போது அனலைத் தேடிப்பிடிக் முனைவது சரியா என்மனதை நாடிச் சிவன் இருக்கும்போது அவனை அகத்துள் பார்க்காமல் ஊரூராய்ச் சென்று கோயிலுக்குள் சென்று பார்ப்பதும் ஏன் என்மனதை நாடிச் சிவன் இருக்கும்போது அவனை அகத்துள் பார்க்காமல் ஊரூராய்ச் சென்று கோயிலுக்குள் சென்று பார்ப்பதும் ஏன் அதற்குக் காரணம் கூறு எனத் தன் பாடலில் சிந்திப்பதாய் வரிகள் தந்திருக்கின்றார். ஷஷஉள்ளம் பெருங்கோயில் ஊனுடம்பு ஆலயம்|| எனத் திருமூலர் கூறிய வரிகள் இங்கு தென்படுகின்றன.\nசிலேடைப்பாடல்களும், நகைச்சுவைப்பாடல்களும் பாடுவதில் சிறப்புப் பெற்ற காளமேகப்புலவர்\n''இம்மென்னு முன்னே யெழுநூறு மெண்ணூறும்\nஅம்மென்றா லாயிரம்பாட் டாகாதோ – சும்மா\nஇருந்தா லிருந்தே னெழுந்தேனே யாயின்\nஎன்று தன் பெருமையை அதிமதுரக்கவிராயிடம் கூறியுள்ளார். அவரது பாடல்களிலே பகுத்தறிவுப் பாடல்கள் பல காணப்படுகின்றன.\n''தாதிதூ தோதீதூ தத்தைதூ தோதாதூ\nதூதிதூ தொத்தித்த தூததே – தாதொத்த\nதுத்தித்த தாதே துதித்துத்தேத் தொத்தீது\nதோழியின் தூதோ தீதானது. கிளி தூதுபோய்க் கூறாது. பாங்கியின் தூதானது நாட்களைக் கடத்தி வைக்கப்படும் தூதாகும். இறைவனைத் தொழுது தொடர்ந்தால், நல்ல பயனளிக்காமல் வீணாகப் போகும். பூந்தாதையொத்த தேமல் என் மீது விரைவாகப் பாய்ந்து மேலும் அதிகமாகாமல் சுவையான காதலனுடைய பெயரைக் கூறி என்னைக் காப்பாற்றி வைப்பாயாக. என ஓசைச்சுவைமிக்க பாடலிலே சொல்லை ஆட்சி செய்திருக்கும் பாங்கு மெச்சத்தக்கது. அதிலே இக்கால பகுத்தறிவுக் கொள்கையினையும் காணக்கூடியதாக இருக்கின்றது.\nதேதுதித்து தொத்து தீதி என இறைவனைத் தொழுது தொடர்ந்தால், நல்ல பயனளிக்காமல் வீணாகப் போகும். எனப் பாடியிருப்பதை மனம் பதிக்கக் கூடியதாக இருக்கின்றது.\nஎலி வாகனத்திலே வருகின்ற பிள்ளையாரைப் பார்வையுற்ற காளமேகப்புலவர்,\n''முப்பான் மழுவும், முராரிநிருச் சக்கரமும்\nபார்ப்பான் கதையும், பறிபோச்சோ – மாப்பார்\nவளமிகுந்த மும்மதத்து வாரணத்தை ஐயோ\nஎன பருத்த உடலும், மிகுந்த வலிமையும், மும்மதமும் பொழிகின்ற களிற்றினைப் போன்ற முகப்பையுமுடைய விநாயகனை எலி கொண்டு போகிறதே ஏன் இந்தப் பிள்ளையைப் பெற்றதாகச் சொல்லப்படுகின்ற சிவபெருமானின் மழுவாயுதமும், திருமாலின்சக்கரமும், பிரமனுடைய தண்டாயுதமும், எங்கேனும்பறிபோயிற்றோ இந்தப் பிள்ளையைப் பெற்றதாகச் சொல்லப்படுகின்ற சிவபெருமானின் மழுவாயுதமும், திருமாலின்சக்கரமும், பிரமனுடைய தண்டாயுதமும், எங்கேனும்பறிபோயிற்றோ\n''அப்ப னிரந்துண்ணி யாத்தாள் மலைநீலி\nஒப்பரிய மாம னுறிதிருடி – சப்பைக்கால்\nஅண்ணன் பெருவயிற னாறுமுகத் தானுக்கிங்\nஆறுமுகனைப் பார்க்கும் போது காளமேகம் அறிவு ஆறாய் ஒழுகுகிறது. தந்தையோ பிச்சை எடுத்து பிழைப்பவர், தாயோ மலையரசன் மகள், மாமனோ வெண்ணெய் திருடித் தின்பவன், அண்ணனோ சப்பைக்கால் உடையவன், இவையெல்லாமே உனக்குப் பெருமையாக உள்ளன. என புராணங்களின் கதையை ஏளனம் செய்வதாய் இப்பாடலிலே காட்டியுள்ளார்.\nஇவ்வாறு பெரியார் அவர்களும் கடவுள் பற்றி எண்ணற்ற வினாக்கணைகள் தொடுத்துச் சென்றுள்ளார். விஞ்ஞானிகளும் விண்முட்ட ஆராய்ச்சிகளில் ஈடுபட்டுக் கொண்டே இருக்கின்றனர். இயற்கையின் பலபக்கப் பரிமாணங்களை ஆராய்ச்சிகளில் தெளிவுபடுத்திக் கொண்டுதான் இருக்கின்றனர்.\nஆனால், பகுத்தறிவாளர்கள் எனக் கருதப்படுவோர் பலர் தனியே கடவுள் இல்லை என்று வாதிடுவது மட்டுமே பகுத்தறிவு என்று கருதிக் கொண்டிருப்பது ஆச்சரியத்துக்குரிய விடயமாகின்றது. நம் அறிவுக்குப் புலப்படாத விடயம் எதுவாக இருந்தாலும் அதை அறிந்து கொள்ளத் தேட முற்படுவதும், நடந்து கொண்டிருக்கும் சில விடயங்களை அப்படியே ஏற்றுக் கொள்ளாது அதற்குரிய உண்மை காரணத்தைத் தேடிக் கொள்ள முனைவதும் அவசியமல்லவா எதிரியாக எம் கண்ணுக்குப் புலப்படுபவன் வேறு பலர் கண்களுக்கு நல்லவனாகத் தெரிவதும், நல்லவன் என்று நாம் ஏற்றுக் கொள்பவன் பலர் கண்களுக்குத் துரோகியாகப் புலப்படுவதும் நோக்கி அதுபற்றி ஏன் என்ற கேள்வியை முன்வைத்து ஆராய்ந்து பார்ப்பதும் ஒரு பகுத்தறிவின் பாற்படுகின்றது.\nஒருவன் பார்க்கும் பார்வையில் உண்மைத் தன்மையைத் தேடும்போது சமூகத்திடையே அவன் பற்றிய நோக்கு பலர் பார்வைக்குக் கேள்விக்குரியாகத் தென்படும். ஆனால், மனதுக்கு ஒவ்வாமல், இருக்குமோ இல்லையோ, சரியோ தவறோ என்னும் ஆராய்ச்சியில் ஈடுபடாது, எதுவாகவாவது இருக்கட்டும் எல்லோரும் ஏற்றுக் கொள்கின்றார்களே அப்படி ஏற்றுக் கொண்டாலேயே பலர் பார்வைக்கு நாம் நல்லவர்களாகத் தெரிவோம். பேரும் புகழும் எமக்குக் கிட்டும் என தப்பான ஒருவிடயத்திற்குத் துணைப்போவது மனிதனாக ஆறறிவு படைத்தமைக்குத் துரோகம் செய்வதாக முடியும். எதிர்காலச் சந்ததியினரையும் தப்பான வழிக்கு இட்டுச் செல்வதாக அமையும். மூடநம்பிக்கைகள் மலிவடைந்து மனிதநேயப்பண்புகளும் மழுங்கடிக்கப்படும்.\nஎனவே பகுத்தறிவு என்பது தனியே கடவுட்கோட்பாட்டை முறியடிப்பதல்ல. மனிதன்வாழும் பண்புகளின் நடத்தைகளின் தன்மை பற்றியும் ஆராய்வது என்பதில் மனம்பதிக்கவேண்டும்.\nநேரம் அக்டோபர் 11, 2013\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nகுறள்களோடு அலசல் அருமை... வாழ்த்துக்கள்...\n11 அக்டோபர், 2013 ’அன்று’ முற்பகல் 10:34\n//எனவே பகுத்தறிவு என்பது தனியே கடவுட்கோட்பாட்டை முறியடிப்பதல்ல. மனிதன்வாழும் பண்புகளின் நடத்தைகளின் தன்மை பற்றியும் ஆராய்வது என்பதில் மனம்பதிக்கவேண்டும். //\nபகுத்தறிவுடன் பகுத்தறிந்து சொல்லியுள்ள மிகவும் அருமையான பகிர்வுக்கு நன்றிகள்.\n11 அக்டோபர், 2013 ’அன்று’ முற்பகல் 10:40\nஎனவே பகுத்தறிவு என்பது தனியே கடவுட்கோட்பாட்டை முறியடிப்பதல்ல. மனிதன்வாழும் பண்புகளின் நடத்தைகளின் தன்மை பற்றியும் ஆராய்வது என்பதில் மனம்பதிக்கவேண்டும். /\nஆழமாக கருத்துடைய அற்புதமான பதிவை\nவிரிவான விளக்கத்துடன் சொல்லிச் சென்றது\n11 அக்டோபர், 2013 ’அன்று’ பிற்பகல் 1:18\nபகுத்தறிவு என்பது தனியே கடவுட்கோட்பாட்டை முறியடிப்பதல்ல. மனிதன்வாழும் பண்புகளின் நடத்தைகளின் தன்மை பற்றியும் ஆராய்வது என்பதில் மனம்பதிக்கவேண்டும். “////\nஆழமான கருத்துப் பதிவு. நன்றி\n12 அக்டோபர், 2013 ’அன்று’ பிற்பகல் 12:24\nநான் என்பது நான் தானா..\nஉதவும் அற்புதமான படைப்பு சகோதரி..\n14 அக்டோபர், 2013 ’அன்று’ முற்பகல் 1:42\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nபெயருக்கும் புகழுக்கும் ஆசைப்பட்டு பொய்களை தம் மனமறிந்து கூறும் மனிதர்கள்\nதர்மம் தலைகாக்கும் என்னும் பழமொழியை யாம் அனைவரும் அறிந்திருக்கின்றோம். அதுபோலவே சத்தியமும் ஒரு சந்தர்ப்பத்தில் வந்து கைகொடுக்கும...\nஒவ்வொரு மனிதர்களும் தமக்காகவே பிறந்தவர்கள்\nஆளுக்கு ஆள் ஆசைகள் மாறுபடலாம் அவரவர் எண்ணங்கள் வேறுபடலாம் எம்மைப்போல் யாவரும் இருக்க வேண்டும் என்று நினைப்பது தர்மம் இல்ல...\nஒரு நாட்டின் உயர்வுக்கு ஆசிரியர் பங்கு\nசூரியனிலிருந்து எறியப்பட்ட நெருப்புப் பந்து தணிந்தது, பூமி என்னும் அழகான வடிவாய் உரு மாறியது. உயிரினங்களும் மரங்களும் தோன்றி அற்புதமான...\nஈழத்துச் சிறுவர் இலக்கிய உலகில் மு.க.சுப்பிரமணியம் அவர்களின் பங்கும் மாணவர்கள் முன்னேற்றத்தில் அவர் ஆற்றிய பணிகளும்.\nஈழத்துச் சிறுவர் இலக்கிய உலகில் மு.க.சுப்பிரமணியம் அவர்களின் பங்கும் மாணவர்கள் முன்னேற்றத்தில் அவர் ஆற்றிய பணிகளும். இன்றைய ச...\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nஅன்னையர் தின வாழ்த்து (4)\nஇலங்கை பயணம் 1 (1)\nஇலங்கை பயணம் 2 (1)\nமறுபக்கப் பார்வையில் கடந்தகால இலக்கியங்கள்.\nஇவ்வலைப்பூவின் பதிவுகள் அனைத்தும் காப்புரிமை செய்யப்பட்டுள்ளது\nவீட்டில் தயாரிக்கும் அழகுசாதனப் பொருள் - *வரட்சியான சருமம்:* *நீங்கள் வரட்சியான சருமம் கொண்டவரா கவலை வேண்டாம். நீங்கள் செய்யவேண்டியது ஒரு வாழைப்பழத்தை எடுங்கள். உங்கள் கைகளால் நன்றாகப் பிசைந்த...\nவீட்டில் தயாரிக்கும் அழகுசாதனப் பொருள்\nதிரு. கோபாலகிருஷ்ணன் அவர்களால் வழங்கப்பட்ட பரிசு\nதமிழ் தோட்டத்தில் ஜூன் மாதஅனுபவத்திற்கான முதல்பரிசு\nஒக்டோபர் இல் தமிழ்த்தோட்டம் நடத்திய கட்டுரை கவிதை போட்டிக்கான இரண்டு முதல்பரிசுகள்\nCopyright © தேடலும் தெரிதலும் தெளிதலும் யாவர்க்கும் சிறப்பே., 2017. . எத்ரியல் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540499389.15/wet/CC-MAIN-20191207105754-20191207133754-00053.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.makkalseithimaiyam.com/?cat=39", "date_download": "2019-12-07T12:38:46Z", "digest": "sha1:6B7URM2GFUWGJH3Z2MXJLT4EHRTSLXQ7", "length": 19260, "nlines": 81, "source_domain": "www.makkalseithimaiyam.com", "title": "தலைமை செயலகம் – மக்கள் செய்தி மையம் : MakkalSeithiMaiyam (MSM)", "raw_content": "\nமுடங்கி போன தூத்துக்குடி மாநகராட்சி நிர்வாகம்- வேடிக்கை பார்க்கும் தூத்துக்குடி மாவட்ட நிர்வாகம்..\nபல்லவபுரம் நகராட்சியின்- டெங்கு கொசு பண்ணையில்- டெங்கு காய்ச்சல் இலவசம்..\nதூத்துக்குடி மாவட்டம் – கீழ்த்தட்டப்பாறை- ரூ7.61 இலட்சத்தில் கட்டப்பட்ட தடுப்பாணை- எங்கே..எங்கே.. எங்கே…\nதமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை- கோட்டக் கணக்கர் பதவி உயர்வுக்கு இலஞ்சம்- பதவி உயர்வு ரத்தில் தப்பிய 16 பேர்..\n528 பேரூராட்சிகள்- உதவியாளர் சுபாஷ்க்கு கல்தா.. 5 சதவிகிதம் சுபாஷ் – அதிகாரிகள் புகார்…\nதூத்துக்குடி மாநகராட்சி- டெங்கு கொசு பண்ணையில்- டெங்கு கொசு இலவசம்…\nதூத்துக்குடி வட்டாட்சியர் அலுவலகம்- 5 மாதங்களில் மோசமான நிலை..\nபாஸ்கரன் ஐ.ஏ.எஸ்- கோவிந்தா..கோவிந்தா…சிவகாசி சுடுகாடு – அருப்புக்கோட்டை சுடுகாடு…\nஆவடி மாநகராட்சி- வி.கே.காண்ட்ராக்டர்ஸின் – தெரு விளக்கு பராமரிப்பு ஊழல்..\nபுதுக்கோட்டை –அறந்தாங்கி- காரைக்குடி சாலையின் அவலம்.. புதுக்கோட்டை மாவட்ட நிர்வாகம் குறட்டை\nHome / தலைமை செயலகம்\nகிரானைட்ஸ் – தாது மணல் முறைகேடுகளில்..சிக்கிய நயினார் நாகேந்திரன்…ராமநாதபுரம் பாஜக வேட்பாளர்…\nMar 21, 2019\tதலைமை செயலகம் 0\nமறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் 2001-2006 அமைச்சரவையில் தொழில்துறை அமைச்சராக நயினார் நாகேந்திரன் இருந்த போது, முறைகேடாக, விதிமுறைகளை மீறி, சட்டத்துக்கு புறம்பாக கிரானைட்ஸ், தாதுமணல் குவாரிகளுக்கு அனுமதி கொடுத்தார். கிரானைட்ஸ் – தாது மணல் முறைகேடுகளுக்கு காரணமே நயினார் நாகேந்திரன் தான்.. அதிமுகவில் அதிகாரமையத்தில் வலம் வந்த நயினார் நாகேந்திரன், தன் சொத்துக்களை காப்பாற்றிக்கொள்ள பாஜகவில் ஐக்கியமானார்.. பாஜகவின் ராமநாதபுரம் மக்களவை தொகுதியின் வேட்பாளராக நயினார் நாகேந்திரன் அறிவிக்கப்பட்டுள்ளார்.. ஆனால் …\nஐ.ஏ.எஸ் பதவி உயர்வு- கிளாடுஸ்டோன்புஷ்பராஜ் & டாக்டர் உமா தேர்வா..அதிர்ச்சியில் நேர்மையான அதிகாரிகள்..\nFeb 4, 2019\tதலைமை செயலகம் 0\nதமிழக அரசின் வருவாய்த்துறை அதிகாரி இல்லாத, மற்ற துறையிலிருந்து ஐ.ஏ.எஸ் அதிகாரியாக பதவி உயர்வில்(NON –Revenue confired IAS) இரண்டு இடங்கள் காலியாக இருந்தது. ஊரக வளர்ச்சித்துறை, சுகாதாரத்துறை உள்ளி��்ட பல துறைகளிலிருந்து 10 பேர் யூனியன் பப்ளிக் சர்வீஸ் கமிசன் நடத்தும் நேர்முக தேர்வில் கலந்துக் கொண்டார்கள்.. ஊரக வளர்ச்சித்துறையின் கூடுதல் இயக்குநராக இருந்தாலும், ஊரக வளர்ச்சித்துறை இயக்குநரகத்தில் பணியாற்றாமல் சுனாமிக்குப் பின் நிலைத்த வாழ்வாதார திட்டத்தின் …\nசெய்தித்துறையா..மோசடி துறையா..மோசடிகள் மினி தொடர்…5\nJan 31, 2019\tதலைமை செயலகம் 0\nசெய்தித்துறையை மோசடி துறையாக பெயர் மாற்றம் செய்துவிட்டதாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. 29.1.19 அன்று ஆன் லைன் மீடியாவை சேர்ந்த சில நிருபர்கள் இயக்குநர் சங்கர் ஐ.ஏ.எஸ்யை சந்தித்த போது எனக்கு அதிகாரம் இல்லை. எல்லாம் அமைச்சர்தான் என்று புலம்பினார்… சங்கர் ஐ.ஏ.எஸ் “Phony” என்பது உண்மைதான்… மோசடி -1… நமது புரட்சித் தலைவி அம்மா நாளிதழில் 24.2.18ம் தேதி வெளியிடப்பட்டது. 90 நாட்கள் கழித்துதான் ஜூன் மாதம் தான் ஊடகம் …\nசீரழிந்து போன செய்தித்துறை – 4 – அலுவலக உதவியாளர் குமாருக்கு- ஊடகம் அங்கீகார அட்டை..\nJan 25, 2019\tதலைமை செயலகம் 0\nசெய்தி துறையா.. ஊழல் துறையா -3ல் சங்கர் ஐ.ஏ.எஸ்“Phony”யா என்பதற்கு அர்த்தம் தெரியாமல் பி.ஆர்.ஒ ஷேக்முகமது முதல் கூடுதல் இயக்குநர் வரை லிப்கோ டிக்சனரியை புரட்டினார்கள்..ஆனால் அர்த்தம் கண்டுபிடிக்க முடியவில்லையாம்.. ”Phony” என்பது டம்மி(அதிகாரம் இருந்தும், டம்மியாக செயல்படுவது).. துணை இயக்குநர் சுப்ரமணியத்தின் அலுவலக உதவியாளர்(எடுபிடி) ஆல் இன் ஆல் குமாருக்கு ஊடகம் அங்கீகார அட்டை கொடுக்கப்பட்டுள்ளது. அலுவலக உதவியாளருக்கு ஊடகத்துக்கு என்ன சம்பந்தம்.. ஆல் இன் ஆல் …\nஐ.ஏ.எஸ் அதிகாரிகள் சங்கம் VS அமைச்சர்கள்.மக்கள்செய்திமையத்தை பாராட்டிய முதல்வர் ஜெ…\nJan 8, 2019\tதலைமை செயலகம் 0\nதமிழ்நாடு ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் சங்கம் செயல்படுகிறதா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. 1995 நவம்பரில் ஜெயலலிதா தலைமையிலான அதிமுக அரசில் ஊழல் அதிகமாகிவிட்டது, இனி எந்த கோப்புகளிலும் கையெழுத்து போடமாட்டோம் என்று தமிழ்நாடு ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் சங்கம் முடிவெடுத்து வெளிப்படையாக அறிவித்தது. தற்போது அதிமுக பொதுச்செயலாளரும், முதல்வருமான ஜெயலலிதா அப்பல்லோ மருத்துவமனையில் மரணமடைந்ததில் எழுந்துள்ள சந்தேகம் தொடர்பாக அமைக்கப்பட்ட ஆறுமுகசாமி ஆணையத்தில் சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் ஐ.ஏ.எஸ் கூறிய சில ��கவல்களின் …\nTimes Of India செய்தி தவறு – Tender Transparency Act – 2009ல் விலக்கு அளித்த திமுக ஆட்சியில்..\nOct 13, 2018\tதலைமை செயலகம் 0\nTimes Of India ஆங்கில நாளிதழில் நிலக்கரி கொள்முதலில் எடப்பாடி தலைமையிலான அதிமுக அரசு Tender transparency act விலக்கு அளித்துள்ளது என்று செய்தி வெளியாகி உள்ளது. அந்த செய்தி தவறானது. 20.8.2009 திமுக ஆட்சியில் நிலக்கரி கொள்முதலுக்கு Tender transparency act விலக்கு அளித்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. தமிழ்நாடு மின்சாரவாரியத்திற்கு தேவையான நிலக்கரி, உலகளவிலான திறந்த ஒப்பந்த புள்ளி மூலம் கொள்முதல் பிப்ரவரி 2008ல் டெண்டர் கோரப்பட்டது. 17.11.2008ல் …\n22 அமைச்சர் அலுவலகங்களில் கூத்து- நேர்முக உதவியாளராக வெளியாள் நியமனம்\nOct 11, 2018\tதலைமை செயலகம் 0\nதமிழக அமைச்சர் அலுவலகங்களில் அலுவலக உதவியாளர் பணியில் அமைச்சர்கள் கொடுக்கல், வாங்கல் பணிகளை கவனிக்க தங்களுக்கு வேண்டியவர்களை நியமிப்பது வழக்கம்.. ஆனால் தற்போது இளநிலை நேர்முக உதவியாளர் பணிகளில் அரசு பணியில் இல்லாத தங்களுக்கு வேண்டியவர்களை நியமித்து உள்ளார்கள்.. மாண்புமிகு அமைச்சர்கள் நியமித்துள்ள வெளியாள் பட்டியல்.. துணை முதல்வர் ஒ.பன்னீர்செல்வம் – எஸ்.ரமேஷ் அமைச்சர் திண்டுக்கல் சீனிவசான் – ஏ.எம்.நாகேந்திரன் உள்ளாட்சித்துறை அமைச்சர் – சந்தோஷ்குமார் அமைச்சர் ஜெயக்குமார் – …\n – சுதாதேவி ஐ.ஏ.எஸ் பலிகடா-காப்பாற்றப்பட்ட அமைச்சர் சரோஜா\nOct 3, 2018\tதலைமை செயலகம் 0\nதமிழக அரசு சத்துணவு திட்டத்துக்கு வாரம் 5 நாட்கள் முட்டை சப்ளை செய்யும், கிறிஸ்டி புட்ஸ் குமாரசாமியின் ஊழல் சாம்ராஜ்ஜியத்தின் சிக்கிய அமைச்சர் சரோஜா, அமைச்சர் காமராஜ், முன்னாள் அமைச்சர் வளர்மதி மற்றும் ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் வி.அமுதவள்ளி, மணிவாசன், சிவசங்கரன், அசோக் டோங்கரா, கண்ணன் மற்றும் ஒய்வு பெற்ற ஐ.ஏ.எஸ் அதிகாரி சேவியர் கிறிசோ நாயகம் ஆகியோர் மீது 9.7.18ல் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு இயக்குநரகத்துக்கு புகார் அனுப்பினேன். …\nநிலக்கரி கொள்முதல் ஊழல் -Tender Transparency Act 1998-விலக்கு அளித்த திமுக & அதிமுக\nSep 28, 2018\tதலைமை செயலகம் 0\nதமிழ்நாடு மின்சாரவாரியத்திற்கு தேவையான நிலக்கரி, உலகளவிலான திறந்த ஒப்பந்த புள்ளி மூலம் கொள்முதல் பிப்ரவரி 2008ல் டெண்டர் கோரப்பட்டது. 17.11.2008ல் டெண்டர் திறந்த போது 1. கோல் அண்டு ஆயில் கம்பெனி துபாய் 2. அதானி குலோபல் பிடிஇ லிமிட் சிங்கப்பூர் 3. பாட்டிய இண்டர் நேஷனல் – சென்னை கலந்து கொண்டது. ஆனால் இந்த டெண்டரை திமுக அரசு ரத்து செய்தது. தமிழ்நாடு மின்சார வாரியத்தின் தலைவராக இருந்த …\nமுட்டை ஊழல்..முடங்கி போன DVAC- ஐ.ஏ.எஸ் அதிகாரிகளின் நெருக்கடியா\nSep 22, 2018\tதலைமை செயலகம் 0\nதமிழக அரசின் சத்துணவு திட்டத்துக்கு முட்டை சப்ளை செய்யும், கிறிஸ்டி புட்ஸ் நிறுவனத்தில் ஜூலை முதல் வாரத்தில் தொடர்ந்து ஐந்து நாட்கள் வருமான வரித்துறை ரெய்டு நடந்தது. பினாமி நிறுவனங்களின் பெயரில் கிறிஸ்டி புட்ஸ் குமாரசாமி ரூ1350 கோடி வரி ஏய்ப்பு செய்ததாக வருமான வரித்துறை தரப்பில் கூறப்பட்டது. கிறிஸ்டி புட்ஸ் குமாரசாமி சத்துணவு திட்டத்துக்கு முட்டை சப்ளை செய்ததில் ஊழல் நடந்துள்ளதை, மக்கள்செய்திமையம் ஆதாரங்களுடன் வருமான வரித்துறை …\nமுடங்கி போன தூத்துக்குடி மாநகராட்சி நிர்வாகம்- வேடிக்கை பார்க்கும் தூத்துக்குடி மாவட்ட நிர்வாகம்..\nபல்லவபுரம் நகராட்சியின்- டெங்கு கொசு பண்ணையில்- டெங்கு காய்ச்சல் இலவசம்..\nதூத்துக்குடி மாவட்டம் – கீழ்த்தட்டப்பாறை- ரூ7.61 இலட்சத்தில் கட்டப்பட்ட தடுப்பாணை- எங்கே..எங்கே.. எங்கே…\nதமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை- கோட்டக் கணக்கர் பதவி உயர்வுக்கு இலஞ்சம்- பதவி உயர்வு ரத்தில் தப்பிய 16 பேர்..\n528 பேரூராட்சிகள்- உதவியாளர் சுபாஷ்க்கு கல்தா.. 5 சதவிகிதம் சுபாஷ் – அதிகாரிகள் புகார்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540499389.15/wet/CC-MAIN-20191207105754-20191207133754-00053.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ttamil.com/2017/09/blog-post_8.html", "date_download": "2019-12-07T11:01:48Z", "digest": "sha1:EAXMH2KJ3FAJL32DLSM446OJDU4VGH2E", "length": 25241, "nlines": 244, "source_domain": "www.ttamil.com", "title": "'எழுத்தின் கதை அல்லது வரலாற்றை' அறிவோமா? ~ Theebam.com", "raw_content": "\n'எழுத்தின் கதை அல்லது வரலாற்றை' அறிவோமா\n என்பதற்கு, பதினெட்டாம் நூற்றாண்டு வரை, பெரும் பாலோர் கூறும் சாதகமான விளக்கம் தெய்வீக தோற்றம் என்பதே. அதனால் தான் “எழுத்தறிவித்தவன் இறைவன் ஆகும்” என்று தம் நூலான “வெற்றிவேற்கை’’யின் முதல் அடியாக அதிவீரராம பாண்டியன் என்னும் தமிழ்நாட்டு மன்னன் சில நூற்றாண்டு களுக்கு முன்பும் கூறிப்போந்தான். அதே போல கி மு 3100 ஆண்டுகளுக்கு முற்பட்ட சுமேரிய பொது மக்களும் எழுத்து உட்பட தாம் கையாளும் ஒவ்வொரு செயல் திறமையும் ஆண்டவனே தமக்கு வெளிப்படுத்தியதாகவும் தாம் அறிய வேண்டிய அனைத்தையும் கடவுளே தமக்கு வழங்கியதாகவும் நம்பினர். மத குரு��ார் தாம் முன்பு கூறிய புராணக் கதையை, அதற்கு தக்கதாக திரித்து, இந்த சமுக மாற்றம் அல்லது இந்த புதிய எண்ணங்கள் மனிதனின் முயற்சியால் ஆற்றலால் அறிவால் ஏற்பட்ட மாற்றம் என்பதை மறைத்து, அதை ஆண்டவனின் தெய்விக வெளிப்பாடு ஆக மாற்றினர். இதை மக்களும் நம்பினர். இப்படித்தான் எமது வரலாறு தொடர்ந்தது. இன்னும் தொடர்ந்து கொண்டு இருக்கிறது.எனவே தான் எழுத்தின் கண்டு பிடிப்பும் அகர வரிசையின் தோற்றமும் கடவுளின் கைக்கு மாறி விட்டது அதே போலத் தான் பிராமண இந்து மதமும் முதன்முதலில் எழுதத் தொடங்கியவர் விநாயகரே அதே போலத் தான் பிராமண இந்து மதமும் முதன்முதலில் எழுதத் தொடங்கியவர் விநாயகரே என்றும், எழுத்து வடிவில் தோன்றிய முதல் நூல் வியாச பாரதமே என்றும், எழுத்து வடிவில் தோன்றிய முதல் நூல் வியாச பாரதமே என்றும் உரைக்கிறது. அதனை ஒப்பித்தல் போல,அருணகிரிநாதர்,‘முத்தமிழ் அடைவினை முற்படு கிரிதனில் முற்பட எழுதிய ...... முதல்வோனே’ என பாடி போற்றுகிறார். பொதுவாக, கிழக்கிலோ அல்லது மேற்கிலோ ,எல்லா பண்டைய சமூகமும், எழுத்து ஆண்டவனால் மனிதனுக்கு கொடுத்த கொடை என நம்பினர். ஆகவே எப்படி எழுதுவது என்பதை ஆண்டவனே மனிதனுக்கு படிப்பித்தான் என்கிறது.\nஉதாரணமாக,சுமேரிய காவியம்,நிசப அல்லது நிடப [Nisaba / Nidaba] என்று அழைக்கப் படும் பெண்தெய்வமே எழுத்தை கண்டு பிடித்ததாகவும், அப்படியே மாயர்களும் [Mayan] , இட்சம்ன [Itzamna ] என்ற தெய்வமே எழுத்தை கண்டு பிடித்ததாகவும் கருதினார்கள்.அதே போல,நோர்சு தொன்மவியலில் (Norse mythology) ,ஒடின் [Odin] என்ற தெய்வம் ரூனிக் அகர வரிசையில் [runic alphabets] உள்ள ரூன்[rune] எழுத்துக்களை கண்டுபிடித்த தாகவும், எகிப்தின் புனித எழுத்துமுறையை [Egyptian hieroglyphs], தோத் [Thoth ] கடவுள் கண்டு பிடித்ததாகவும் , கிரேக்க அகர வரிசையை [Greek alphabet], ஹெர்மஸ் (Hermes/ ரோமர்களின் மெர்க்குரி) என்ற கடவுள் கண்டு பிடித்ததாகவும், கருதினார்கள். இந்துக்கள்,மகா பாரத விநாயகர் கதையை தவிர,எழுத்தைப் பற்றிய அறிவை, மும்மூர்த்திகளுள் ஒருவரான, பிரம்மா மனிதர்களுக்கு கொண்டுவந்த தாகவும் ,சில வேலை,பெண் தெய்வம் சரஸ்வதியையும் குறிப்பிடு கிறார்கள்.\nஎந்த வித சந்தேகத்திற்கு இடமின்றி, மனித இனத்தின் மிக முக்கியமான வளர்ச்சி அல்லது முன்னேற்றம் எழுத்தே ஆகும். என்றாலும் பொதுவாக எழுத்து முழுமையாக உருவாவதற்கு அது எடுத்துக் கொண்ட காலத்தையோ அல்லது கடந்து வந்த பாதையையோ, மற்றும் அதில் ஏற்பட்ட சிக்கல்களையோ பெரும்பாலோர் இன்னும் அறியார். பாட சாலையில் ஆசிரியர் எப்படி எழுத்து பிறந்தது அல்லது படி வளர்ச்சி பெற்றது என்பதை பொதுவாக கற்பிப் பதில்லை. ஆனால்,எதோ அது எப்பவும் இருந்தது போல மாணவர்களுக்கு அதை வழங்கு கிறார்கள். இதனால், ஆசிரியர்கள், மாணவர்களுக்கு எழுத்தின் கதை அல்லது வரலாற்றின் பெருமையையும் மகிமையையும் கூறி அவர்களின் கவனத்தை ஆர்வத்தை இதன் பக்கம் கட்டி இழுக்கும் நல்ல ஒரு சந்தர்ப்பத்தை இழந்து விட்டார்கள். சிறுவர்கள் மட்டும் அல்ல பெரியவர்கள் கூட எழுத்து எதோ அது தன் பாட்டில் வழங்கப்பட்டது போல எண்ணி, அதைப்பற்றி அலட்டிக் கொள்வதும் இல்லை,அது கடந்து வந்த சிக்கலான பாதைகளை சிந்திப்பதும் இல்லை.\nஉதாரணமாக,வடமொழி நாரதஸ்ம்ருதியில் [Nārada smṛti] எழுத்துக்களின் தோற்றத்தைக் குறிக்கும்போது.\n नारदस्मृतिः, 4.70. /தத்ரேயமஸ்ய லோகஸ்ய நாப⁴விஷ்யச்சு²பா⁴ க³தி​:|| நாரத³ஸ்ம்ருʼதி​:, 4.70.\nசுலோகம் 4.70 இல் ,ஒரு வேளை ப்ரஹ்மதேவன் கண்களுக்கு மேன்மையான எழுத்துக்களை உண்டாக்கியிரா விட்டால்,அப்போது இவ்வுலகத்தின் போக்கு நல்லதாக இருந்திராது என்கிறது. இதன் மூலம் எழுத்துக்களின் தோற்றம் ப்ரஹ்மாவினால் உண்டான தென்றும் இப்படி ப்ரஹ்மாவினால் உண்டாக்கப்பட்ட எழுத்து முறையே ப்ராஹ்மி என்றும் கூறுகின்றனர்.மேலும் வ்யவஹார ப்ரகாசிகையில், ஒரு சுலோகத்தில்,ஆறு மாதகாலத்தில் மனிதர்களுக்கு மறதி மற்றும் தடுமாற்றம் ஏற்படுவதால் ப்ரஹ்மாவினால் எழுத்துக்கள் படைக்கப்பட்டு தாள்களில் ஏற்றப்பட்டன என்கிறது. இப்படியான கருத்துக்களுக்கு முதல் இடம் கொடுத்து பல ஆசிரியர்கள் உண்மையை உரைக்காமல்,எல்லாம் ஆண்டவன் செயலே என வரலாற்றை மூடி மறைத்து விட்டார்கள்\nஎழுத்து மனிதனின் சாதனையே என முதல் முதலில்,கி பி 1755 இல் கூறிய மேலை நாட்டு அறிஞர் பிரெஞ்சு தேசத்தை சேர்ந்த வில்லியம் வார்பர்டன் [William Warburton] ஆவார். இவர் சித்திர வடிவத்தில் இருந்து படிப்பு படியாக எழுத்து பிறந்ததாக வாதாடினார்.உணர்ந்தோ உணராமலோ இன்று பலர் எழுத்தின் முக்கியத்தை அறிந்துள்ளார்கள்.நாம் மக்களை படித்தவர்கள் படிக்காதவர்கள் என வேறுபடுத்துகிறோம்.மேலும் மற்றவரின் வாழ்வை விட மேம்பட வேண்டுமாயின், முதற்கண் நாம் ச���ய்வது அவர்களுக்கு எழுத வாசிக்க கற்றுக் கொடுப்பதாகும்.\nஎந்த வித ஐயத்துக்கும் இடமின்றி,நிரந்தரமாக கொடுக்கல் வங்காலை அல்லது வணிக நடவடிக்கைகளை பதிவதற்கு,உருக் நகர, ஒரு பெயர் தெரியாத தனிப்பட்ட சுமேரியரின் விடா முயற்சியின் தேடுதலின் பயனாக , கி மு 3300 ஆண்டு அளவில் எழுத்து உண்டாகியதாக கருதப் படுகிறது. சுருங்கக் கூறின்,எழுத்து கணக்கிடும் அல்லது ஒரு எண்ணும் முறைமையில் இருந்து உருவாக்கினதாக வரலாறு சான்றுகளுடன் எடுத்து இயம்பு கிறது. ஆனால்,இந்த அடிப்படை உண்மையை, தமிழை விட எந்த ஒரு மொழியாவது அங்கீகரி த்துள்ளதா ஏனென்றால், தமிழ் ஒன்று தான் இதை ஏற்றுக் கொண்டு, அதன் அகர வரிசையை 'நெடுங்கணக்கு' என அழைக்கிறது. நெடுங்கணக்கு என்றால் நீண்ட கணக்கு என்று பொருள்.இன்று நேற்று அல்ல, பல நூறு ஆண்டுகளுக்கு முன்பே அப்படி அழைக்க தொடங்கி விட்டார்கள்.ஆகவே நாம்,\n• எப்பொழுது எழுத்து கண்டு பிடிக்கப் பட்டது\n• எங்கு எழுத்து கண்டு பிடிக்கப் பட்டது\n• ஏன் எழுத்து கண்டு பிடிக்கப் பட்டது\n• எப்படி எழுத்து கண்டு பிடிக்கப் பட்டது\n• எப்படி எழுத்து வளர்ச்சி அடைந்தது\n எனவே, மிக விரைவில் இதை,'எழுத்தின் கதை அல்லது வரலாற்றை' உங்களுடன் பகிரலாம் என்று எண்ணுகிறேன்\nதாய் மொழியில்தமக்குள் உரையாடுவோரே நாகரிகம் கொண்டவர்கள் எனப்படுவர். எனவே தமிழ் ஆக்கங்களுக்கு தமிழில் கருத்துக்களை பதியுங்கள்.\nஆரம்பம் : ஐப்பசி ,2010\nதேடல் : வளரும் வாசகர்கள்\nபோடல் : பயனுள்ள தகவல்கள்\nஞாயிறு -திரை/ / பாடல்\nபுதன் - மீள்பதிவு /அறிவியல்\nவியாழன்- உடல் நலம் / நடனம்\nமேலே காணப்படும் அட்டவணை ப் படுத்தப்பட்ட முறையில் தினசரி இடுகைகள் தவறாமல் 9 வருடங்களாக வெளியிடப்படுகிறது எனும் பாராட்டினைப் பெற்ற இணைய சஞ்சிகை.\nஒளிர்வு 82, தமிழ் இணைய சஞ்சிகை -ஆவணி மாத இதழ்[2017...\n'எழுத்தின் கதை அல்லது வரலாறு'/பகுதி:01\nஆளும் வர்க்கம் நீதியை நிராகரிக்கின்றது. அநீதியை ஆத...\nதமிழுக்கு இடம் தேடும் தமிழன் :-பறுவதம் பாட்டி\n'எழுத்தின் கதை அல்லது வரலாற்றை' அறிவோமா\nவினோத தோற்றத்துடன் 7 மர்ம உயிரினங்கள்\nவிஜய் – அஜித் - : காமெடி த்திரைப்படம்\nகுழந்தையும் கிழவரும் குணத்தால் ஒன்றா\nஎந்த நாடு போனாலும் தமிழன் ஊர் வேலூர் போலாகுமா\nநல்ல தந்தைக்கு உதாரணம் -கனடாவிலிருந்து\nபிரச்சனை இல்லாத வாழ்க்கை சாத்தியமா\nவெள்ளை மனம்....[காலையடி, அகிலன் ]\nதமிழை வந்தடைந்த புதிய சொற்கள்\nநீங்கள் குழந்தைகளுடன் நட்புணர்வுடன் பழகும் ஆசிரியர...\n ஒரு பிடி மண்ணு கூட சொந்தமில்ல இந்த செய்திகள் அனைத்தையும் மறுத்துள்ளது ஈகுவடார் அ...\nகனடாவிலிருந்து ஒரு கடிதம்.....ஊர் சுற்றி வந்த பின்னர்.....\n23/11/2019 அன்புள்ள அண்ணைக்கு ...\nஅச்சம், மடம், நாணம்,பயிர்ப்பு என்றால் என்ன\nநமது இலக்கியங்களில் பெண்ணானவள் அச்சம் , மடம் , நாணம் , பயிர்ப்பு என்ற நான் குணங்களும் பொருந்தியவளாக இருக்கவேண்டும் என்று வலியுற...\nபேருந்தில் மூதாட்டி செய்ந்நன்றி இலங்கையின் கிழக்கு மாகாணத்தில் கன்னியா எனும் ஊரில் காமாட்சி என்னும் பெயருடைய மூதாட்டி ஒருவர்...\nஎமது விழாக்கள் /கனடாவிலிருந்து ஒரு கடிதம்......\nஇன்றைய அவசர உலகின் சூழ்நிலைக்கேற்றவாறு குடும்பங்களின் வாழ்க்கை முறைகளும் நாளுக்கு நாள் மாறிக்கொண்டே இருக்கின்றது என்பது உ...\nஉழைப்பே உயர்வு..[கவிதை ஆக்கம்:அகிலன் ,தமிழன்]\nவாழ்வில் மகிழ்ச்சியின் மூலதனம் உழைப்பே உழைப்பின் மீது மோகம் கொண்டால் தோல்வியும் வெறுப்பு கொண்டு வெற்றியை உன...\nபண் கலை பண்பாட்டுக் கழகம் - கனடா ஆங்கிலச் சொல் எழுத்துக் கூட்டல் (Spelling-bee) போட்டி 2019 அங்கத்தவர்கட்...\nகவி ஒளி - வண்டியில் போகிறார்\nபோலிச்சாமிவண்டியில்போறார் திருட்டு முழி முழிக்க திரும்பி பார்த்து பார்த்து திருநீர் ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540499389.15/wet/CC-MAIN-20191207105754-20191207133754-00053.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.behindtalkies.com/tag/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9C%E0%AE%AF%E0%AF%8D-63/", "date_download": "2019-12-07T11:23:31Z", "digest": "sha1:VUCFHKIDP4QWFMMPOWOXVMXNQVJ4AS4N", "length": 8419, "nlines": 79, "source_domain": "tamil.behindtalkies.com", "title": "விஜய் 63 Archives - Tamil Behind Talkies", "raw_content": "\nபிகில் படத்தில் இணைந்த ஹாலிவுட் பிரபலம்.\nஇளைய தளபதி விஜய் தற்போது அட்லீ இயக்கத்தில் 'பிகில்' படத்தில் நடித்து வருகிறார். ஏ ஜி எஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்த படத்தில் நயன்தாராவா விஜய்யின் ஜோடியாக நடித்து வருகிறார்....\nபிகில் படத்தில் மகன் பெயர் மைக்கேல்னு தெரியம். அப்பா விஜயோட பெயர் தெரியுமா.\nசர்கார் படத்தை தொடர்ந்து இளைய தளபதி விஜய் அட்லீ இயக்கத்தில் தனது 63 வது படத்தில் நடித்து வருகிறார். ஏ ஜி எஸ் நிறுவனம் தயாரித்து வரும் இந்த படத்தில்...\n வெளியானது விஜய் 63 பர்ஸ்ட் லுக்.\nரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்த 'தளபதி 63 ' படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் சமீபத்தில் வெளியாகியுள்ளது. தளபதி விஜய��� தற்போது அட்லீ இயக்கத்தில் தனது 63 வது படத்தில் நடித்து...\nஇணையத்தில் வெளியான தளபதி 63 யின் பர்ஸ்ட் லுக்.\nஇளைய தளபதி விஜய் தனது 63 வது படத்தில் நடித்து வருகிறார். இயக்குநர் அட்லீ இயக்கி வரும் இந்தப் படம் பெண்கள் கால்பந்தாட்டத்தை மையப்படுத்திஎடுக்கப்பட்டுள்ளது. அதோடு இந்த படத்தில் இளைய...\nகைவசம் 300 தியேட்டர் இருக்கு. தைரியமாக வெளியிட தயார். ட்வீட் செய்த திமுக எம்...\nஇளைய தளபதி விஜய் தற்போது அட்லீ இயக்கத்தில் தனது 63 வது படத்தில் நடித்து வருகிறார். ஏ ஜி எஸ் நிறுவனம் தயாரித்து வரும் இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக...\nநேர்கொண்ட பார்வையின் பர்ஸ்ட் லுக் சாதனையை 5 நிமிடத்தில் முறியடித்த விஜய் 63 அப்டேட்.\nரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்த ‘விஜய் 63 ‘ அப்டேட் ஒன்றை ஏ ஜி எஸ் நிறுவனம் அதிகாரபூர்வ அறிவிப்பை சமீபத்தில் வெளியிட்டுளது. சர்கார் படத்தை தொடர்ந்து இளைய தளபதி விஜய் அட்லீ...\nஇப்படி ஒரு டைட்டிலை அகராதியில் தேட வேண்டும். விஜய் 63 குறித்து செம அப்டேட்...\nதளபதி விஜய் தற்போது அட்லீ இயக்கத்தில் தனது 63 வது படத்தில் நடித்து வருகிறார். தெறி, மெர்சல் போன்ற படங்களை தொடர்ந்துதற்போது அட்லீயுடன் மூன்றாவது முறையாக இணைந்துள்ளார் விஜய். ஏஜிஎஸ்...\nவிஜய் 63 அப்டேட் குறித்து ட்வீட் செய்த தயாரிப்பாளர்.\nசர்க்காரின் மாபெரும் வெற்றிப்படத்தை தொடர்ந்து இளைய தளபதி விஜய் தற்போது அட்லீ இயக்கத்தில் தனது 63 வது படத்தில் நடித்து வருகிறார். ஏ ஜி நிறுவனம் தயாரிக்கும் இந்த...\nநேர்கொண்ட பார்வை குறித்து ட்வீட் செய்த விஜய் 63 தயாரிப்பாளர்.\nஇளைய தளபதி விஜய் தற்போது அட்லீ இயக்கத்தில் தனது 63 வது படத்தில் நடித்து வருகிறார். பெண்கள் கால்பந்து ஆட்டத்தை மையமாக எடுக்கப்பட்டு வரும் இந்த படத்தினை ஏ ஜி...\nவிஜய் 63 : ஸ்பார்ட்ஸ் மேன் கட்டிங்கில் விஜய். வைரலாகுது விஜய்யின் புதிய கெட்டப்.\nசர்கார் படத்தை தொடர்ந்து தளபதி விஜய் தற்போது அட்லீ இயக்கத்தில் தனது 63 வது படத்தில் நடித்து வருகிறார். தெறி, மெர்சல் போன்ற படங்களை தொடர்ந்து அட்லீயுடன் மூன்றாவது முறையாக...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540499389.15/wet/CC-MAIN-20191207105754-20191207133754-00053.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilchristiansongs.in/lyrics/aayiram-aayiram-paatalkalai/", "date_download": "2019-12-07T11:20:18Z", "digest": "sha1:YXAXAEXDYYP3HZF2U6P4U2ON2XNPIVZW", "length": 3890, "nlines": 118, "source_domain": "tamilchristiansongs.in", "title": "Aayiram Aayiram Paatalkalai Lyrics - Tamil & English", "raw_content": "\n1.ஆயி���மாய் பெருகவேண்டும் தேவா – நாங்கள்\nஉம் நாமம் எங்கும் வெல்ல வேண்டுமே\nஉமது இராஜ்யம் துரிதமாய் வரவேண்டுமே\nஜீவ தேவனே உம்மை வாஞ்சிக்கின்றோம்\nஜீவ நாயகா உம்மை சேவிக்கின்றோம்\nஜீவ மலர்களாய் நித்தம் மலர்ந்திடச் செய்யும்\n2.அன்பின் ஆழம் காணவேண்டும் என்றும் – நாங்கள்\nமன்னிக்கும் சிந்தையால் நிறைய வேண்டும்\nகீழ்படிதல் ஆனந்தம் ஆகிட வேண்டும்\nஎதிராளி தந்திரத்தை வெல்வதே இன்பம்\n3.ஒளிவீசும் தீபமாக வேண்டும் – நாங்கள்\nவாழ்வின் ஜீவ வாசனையாய் வலம்வர வேண்டும்\nமலர்ச்சிபெற்ற சமுதாயம் மலர்ந்திட வேண்டும்\nபாரதமே பரலோகமாய் மாறிட வேண்டும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540499389.15/wet/CC-MAIN-20191207105754-20191207133754-00053.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.64, "bucket": "all"} +{"url": "https://techyhunter.com/top-3-data-recovery-software-tools-explained-in-tamil/", "date_download": "2019-12-07T12:30:18Z", "digest": "sha1:XPKQTT6M3BARZTRAHOK7B7CRYSC4JWH2", "length": 6098, "nlines": 94, "source_domain": "techyhunter.com", "title": "சிறந்த மூன்று தரவு மீட்பு மென்பொருள்கள் எவை", "raw_content": "\nசிறந்த மூன்று தரவு மீட்பு மென்பொருள்கள் எவை\nசிறந்த மூன்று தரவு மீட்பு மென்பொருள்கள் எவை\nவாட்ஸாப்ப் மற்றும் பேஸ்புக் மூலமாக உங்கள் நண்பர்களுக்கு பகிருங்கள்\nபல சிறந்த கோப்பு மீட்பு பயன்பாடுகள் இணையத்தில் இலவசமாக கிடைக்கின்றன, அவற்றில் சிறந்த மூன்றினைக் குறித்து இக்கட்டுரையில் காண்போம்.\nநீங்கள் நீக்கிய கோப்புகள் (Files) உங்கள் ஹார்ட் டிரைவில் இன்னமும் இருக்கும், இவற்றை இலவச தரவு மீட்பு மென்பொருளைப் பயன்படுத்தி மீட்டெடுக்க முடியும்.\nரெகுவா மிகவும் சிறந்த தரவு மீட்பு மென்பொருள் கருவியாகும், இது ஹார்டு டிரைவ்கள், DVD/CD டிஸ்க்குகள், மெமரி கார்டுகள் மற்றும் iPod லிருந்தும் தகவல்களை மீட்டெடுக்க உதவுகிறது.\nDisk Drill ஒரு சிறந்த இலவச தரவு மீட்பு மென்பொருளாகும், ஏனெனில் அதன் அம்சங்கள் மட்டுமல்லாமல், அதன் மிகவும் எளிமையான வடிவமைப்பு ஒரு காரணமாக உள்ளது.\nஇதன் விரைவான ஸ்கேன் அம்சம் தகவல்களை விரைவாக பெற உதவுகிறது. தேதி அல்லது கோப்புகளின் அளவின் அடிப்படையில் தகவல்களை வடிகட்ட (Filter Option) முடியும்.\nEaseUS Data Recovery Wizard மென்பொருளை பயன்படுத்தி ஒரு சில கிளிக்குகளில் கோப்புகளை மீட்டெடுக்க முடியும். ஆனால் இது மொத்தம் 500 MB தரவினை மட்டுமே மீட்டெடுக்க உதவுகிறது.\nஇம்மூன்று மென்பொருளையும் Windows 10, 8, 7, Vista மற்றும் XP இயங்கு தளங்களில் பயன்படுத்த முடியும்.\nவாட்ஸாப்ப் மற்றும் பேஸ்புக் மூலமாக உங்கள் நண்பர்களுக்கு பகிருங்கள்\nஅறிமுகமானது மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ஆப்பிளின் புதிய ஸ்மார்ட் வாட்ச்\nதனது சபதத்தை கலைத்தது ஆப்பிள் நிறுவனம்\nஉங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்\tCancel reply\nபுகைபிடிப்பதை நிறுத்த உதவும் ஆப்\nவாட்சப்பில் நம்மை பிளாக் செய்திருந்தால் எப்படி தெரிந்து கொள்வது\nஉங்களை பாதுகாக்க வந்துவிட்டான் காவலன் SOS\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540499389.15/wet/CC-MAIN-20191207105754-20191207133754-00053.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.panuval.com/lenin-vazhkkai-kathai-10015394", "date_download": "2019-12-07T11:05:31Z", "digest": "sha1:3VOVUEYCN5TXKCFWCBY7NVJGY37KJR3C", "length": 9595, "nlines": 146, "source_domain": "www.panuval.com", "title": "லெனின் வாழ்க்கை கதை - Lenin vazhkkai kathai - Panuval.com - Online Tamil Bookstore", "raw_content": "\nபுத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.\nபுத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.\nரஷ்ய மொழியில் எழுதிய \"லெனினின் வாழ்க்கை கதை\" என்கிற நவீனம் \"லெனினுக்கு மரணமில்லை\" என்கிற பெயரில் நூலாக வந்து உள்ளது.லெனின் பிறந்தது முதல் மரணம் வரை பக்கத்தில் இருந்து பார்த்த ரசித்த பிரமித்த ஒருவரின் எழுத்துப் போன்ற வீரியமிக்க நடையில் மரியா பிரிலெழாயெவா எழுதியுள்ளார் லெனினின் மன உறுதி தீர்க்க தரிசனம் கூரிய பார்வை காதல் நெஞ்சம் ஈரம் கசியும் இதயம் புரட்சிகர சிந்தனை மனிதத் தன்மையின் மகத்தான சாட்சிகள்.ஒவ்வொன்றும் உயிர்த் துடிப்புடன் நாவலில் பேசப்படுகிறது.சோமசுந்தரம் மொழிபெயர்ப்பில் 1977ஆம் ஆண்டு முதற்பதிப்பு வெளியானது. தற்போது மறுபதிப்பாக வந்துள்ளது.\nரஷ்ய மொழியில் எழுதிய \"லெனினின் வாழ்க்கை கதை\" என்கிற நவீனம் \"லெனினுக்கு மரணமில்லை\" என்கிற பெயரில் நூலாக வந்து உள்ளது. லெனின் பிறந்தது முதல் மரணம் வரை... பக்கத்தில் இருந்து பார்த்த... ரசித்த... பிரமித்த... ஒருவரின் எழுத்துப் போன்ற வீரியமிக்க நடையில் மரியா பிரிலெழாயெவா எழுதியுள்ளார். லெனினின் மன உறுதி ..\nஅரிய வரலாறு ஒன்றை அறியச்செய்வதற்கான சிறு முயற்சி “அந்த நீதிமன்றத்தின் ஒரு பக்கத்தில் 112 வழக்கறிஞர்கள் அமர்ந்திருந்தனர். அனைவரும் கோட் சூட் அணிந்திருந..\nஇந்திய மக்கள் தொகையான 130 கோடியில், 30 கோடி மக்கள் இன்னும் வறுமைக் கோட்டிற்குக் கீழே வாழ்கிறார்கள். இன்னுமொரு 30 கோடி, அதன் அருகில் வாழ்கிறார்கள��. இன்..\nகார்ல் மார்க்ஸ் வாழ்வும் பணியும்\nகார்ல் மார்க்ஸ் வாழ்வும் பணியும்..\nஸ்டீபன் ஹாகிங் :ஒரு கோட்பாட்டு இயற்பியலாளர் ஆவார். இவர் இங்கிலாந்திலுள்ள ஆக்ஸ்போர்டில் பிறந்தார். கேம்பிரிஜ் பல்கலைக்கழகத்தில் கணிதத்துக்கான லூக்காசிய..\nஎம்.ஜி.ஆர் - மூன்றெழுத்து அதிசயம் :நான் பல ஊர்களில், நகரங்களில், பல நாடுகளில் பயணிக்கும்போது என்னைச் சந்தித்து, “ நான் விஐடி மாணவன் சார் “ என்று பலரு..\nவணக்கம்வாசகர்களின் பெரும் வரவேற்பைப் பெற்ற ‘வணக்கம்’ தொடரினால் பல வழக்குகளை சந்திக்க வேண்டியிருந்தது. வலம்புரிஜானின் உறவினர்களைக் கொண்டே அவர் மீது வழக..\nசினிமா சீக்ரெட் பாகம் 2\nசினிமா சீக்ரெட் பாகம் 2அண்ணன் கலைஞானத்தின் ‘சினிமா சீக்ரெட்’ நூல், 80ஆண்டு கால தமிழ்த் திரையுலகின் ஆவணங்களில் ஒன்றாக வருங்காலத்தில் மதிக்கப்படும். அலங..\nசினிமா சீக்ரெட் பாகம் 3\nசினிமா சீக்ரெட் பாகம் 3நான் எடுத்த எல்லா சமூக படங்களுக்கும் திரு.கலைஞானம் என்னோடு பணியாற்றி என் வலதுகரமாக இருந்தார். எழுதாமல் கதை சொல்லும் அற்புத ஆற்ற..\nசினிமா சீக்ரெட் பாகம் 4\nசினிமா சீக்ரெட் பாகம் 4திரையுலகத்தின் பெரிய ஜாம்பவான்களுடன் பழகியவர், ஏகப்பட்ட சாதனைகளைச் செய்தவர் என்பதெல்லாம் அவரிடம் தெரியவே தெரியாது. திரைக்கதை வி..\nநாகேஷ் 100எதிர்நீச்சல் நாடகத்தின் முதல் நாள், முதல் காட்சி ஆரம்பமாகப் போகும் நேரம் சீன் மறைவில் நின்றுகொண்டிருந்த நாகேஷ் அருகிலிருந்த பாலசந்தரிடம் மெத..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540499389.15/wet/CC-MAIN-20191207105754-20191207133754-00053.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.projectmadurai.org/pm_etexts/epub/", "date_download": "2019-12-07T12:16:19Z", "digest": "sha1:BYBMSTXDFYHULB35WU6VFKENU6HPD7YW", "length": 2716, "nlines": 46, "source_domain": "www.projectmadurai.org", "title": " FREE ebooks in \"epub\" format of Project Madurai (in tamil script, unicode format)", "raw_content": "\n1. திருவள்ளுவர் எழுதிய திருக்குறள்\n2. அலை ஓசை / நாவல் / கல்கி கிருஷ்ணமூர்த்தி (4 பாகங்கள்)\n3. ஆத்மாவின் இராகங்கள் (சிறு கதைகள்) / நா. பார்த்தசாரதி\n4. ஔவையார் எழுதிய நீதி நூல்கள் (ஆத்திச்சூடி, கொன்றை வேந்தன், மூதுரை, நல்வழி)\n5. சுப்ரமணிய பாரதியார் பாடல்கள் -1\n6. ஜெயகாந்தன் சிறுகதைகள் தொகுப்பு - 1\n7. பொன்மான் கரடு / நாவல் / கல்கி கிருஷ்ணமூர்த்தி\n8. தியாக பூமி / நாவல் / கல்கி கிருஷ்ணமூர்த்தி\n9. பொன்னியின் செல்வன் / நாவல் / கல்கி கிருஷ்ணமூர்த்தி (14 பாகங்கள்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540499389.15/wet/CC-MAIN-20191207105754-20191207133754-00053.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.67, "bucket": "all"} +{"url": "https://tamil.behindtalkies.com/simbhu-birthday-celebration/", "date_download": "2019-12-07T12:24:42Z", "digest": "sha1:V4S7C6E654ZEMRJ7JF6ETPG7XWJVBG2N", "length": 6600, "nlines": 84, "source_domain": "tamil.behindtalkies.com", "title": "Dhanush In Str Birthday Celebration", "raw_content": "\nHome பொழுதுபோக்கு சமீபத்திய சிம்பு பிறந்தநாளுக்கு சர்ப்ரைஸ் கொடுத்த தனுஷ்.\nசிம்பு பிறந்தநாளுக்கு சர்ப்ரைஸ் கொடுத்த தனுஷ்.\nசுந்தர் சி இயக்கத்தில் சிம்பு நடிப்பில் வெளியகியுள்ள ‘வந்தா ராஜாவாதான் வருவேன்’ திரைப்படம் கடந்த 1 ஆம் தேதி வெளியாகியிருந்ததது.இந்நிலையில் நடிகர் சிம்பு தனது 35 -வது பிறந்தநாளை இன்று தனது திரையுலக நண்பர்களுடன் இணைந்து கொண்டாடினார்.\nசென்னை கிண்டியில் உள்ள ஒரு விடுதியில் நடிகர் சிம்புவின் பிறந்த நாள் கொண்டாட்டம் நட்சத்திர நண்பர்கள் சூழ நடைபெற்றது. சிம்பு தனது நெருங்கிய நண்பர்கள் மற்றும் சினிமா நண்பர்களைக் கொண்டாட்டத்திற்கு அழைத்திருந்தார். இது பிறந்தநாள் கொண்டாட்டம் மட்டுமல்லாமல் இந்த வாரம் வெளியான `வந்தா ராஜாவா தான் வருவேன்’ படத்தின் வெற்றியைக் கொண்டாடும் விதமாகவும் அமைந்தது.\nஇந்தப் பிறந்தநாள் விழாவில் நடிகர்கள் தனுஷ், ஜெயம் ரவி, மஹத், ஹரீஷ் கல்யான் எனப் பலர் கலந்து கொண்டனர். நடிகைகள் யாஷிகா, ஐஸ்வர்யா தத்தா உள்ளிட்டவர்களும் கலந்துகொண்டனர். எஸ்.டி.ஆர் என எழுதப்பட்டிருந்த கேக்கை சிம்பு வெட்டி யுவன், தனுஷ் உள்ளிட்டவர்களுக்கு ஊட்டினார். இந்த வீடியோவை இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்டிருந்தார்\nPrevious articleஆர்யா- சயிஷா திருமணம். மேடையில் கலாய்த்த சந்தானம்.\nNext articleகாலா,பேட்ட கெட்டப்பை மிஞ்சிய ரஜினி. வைரலாகும் ‘ரஜினி 166’ படத்தின் பர்ஸ்ட் லுக்.\nகுழந்தைக்கு தாயான நிலையில் பொது நிகழ்ச்சிக்கு டிரான்ஸ்பரண்ட் ஆடையில் வந்த சூடான கோழி நிகிதா.\nஇயக்குனர் பாலாவின் மகளா இது என்ன இப்படி வளர்ந்துட்டார். புகைப்படம் உள்ளே.\nவிவாத நிகழ்ச்சியில் மீராவிற்கும் லட்சுமி ராமகிருஷ்னனுக்கும் ஏற்பட்ட மோதல். இறுதியில் தெறித்து ஓடிய மீரா\nவிஜய் 63 படத்தில் இணைந்த தெறி பட நடிகர். இன்று விஜய்யுடன் நடித்த அனுபவம்.\nஅஜித்தை வைத்து இந்த இந்தி படத்தின் தொடர்ச்சியை எடுங்க.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540499389.15/wet/CC-MAIN-20191207105754-20191207133754-00054.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilandvedas.com/tag/%E0%AE%95%E0%AE%9F%E0%AE%B5%E0%AF%81%E0%AE%B3%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AF%E0%AF%82%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2019-12-07T12:19:28Z", "digest": "sha1:PWCZBQMPUZ3VZN34DELZ44ICWQBJKD2H", "length": 23689, "nlines": 170, "source_domain": "tamilandvedas.com", "title": "கடவுளும் கம்ப்யூட்டரும் | Tamil and Vedas", "raw_content": "\nவீட்டில் மனைவியும், வெளிநாட்டில் அறிவும் உங்கள் நண்பன் (Post No.3602)\nAll posts tagged கடவுளும் கம்ப்யூட்டரும்\nவிஷ்ணு சஹஸ்ர நாமமும் கம்ப்யூட்டர் ஆணைகளும்\nவிஷ்ணுசஹஸ்ர நாமம் தொன்று தொட்டு நமது இல்லங்களில் அன்றாட பாராயணமாகச் சொல்லப்பட்டு வரும் ஒரு அற்புத ஸ்தோத்ரம். இதை நன்கு ஆராய்ந்தவர் டாக்டர் ஆர்.வி.எஸ்.எஸ். அவதானுலு. இவர் ஹைதராபாத்தில் வேதபாரதி என்னும் சம்ஸ்கிருதம் மற்றும் வேத அறிவைப் பரப்பும் ஸ்தாபனத்தின் தலைவராக இருந்து வருகிறார். வேதங்களிலும் சாஸ்திரங்களிலும் எப்படி அனைத்துத் தொழில்நுட்பமும் அறிவியலும் அடங்கி உள்ளன என்பதை விவரித்து ‘ஸயின்ஸ் அண்ட் டெக்னாலஜி இன் வேதாஸ் அண்ட் சாஸ்த்ராஸ்’ Science and Technology in Vedas and Shastras என்று ஒரு நூலை எழுதியுள்ளார். அதில் கம்ப்யூட்டர் கோட்பாடுகள் எப்படி விஷ்ணு சஹஸ்ரநாமத்தில் அடங்கியுள்ளன என்பதை பிரமிக்க வைக்கும் விதத்தில் தருகிறார்.\nகம்ப்யூட்டரில் அடிப்படையாக உள்ளது கமாண்ட் command எனப்படும் ஆணைகளே. கூட்டு, கழி, பெருக்கு போன்ற அனைத்துமே கமாண்ட் தான். இந்தக் கட்டளைகளைத் தந்தவுடன் கம்ப்யூட்டரில் உள்ள சர்க்யூட்டுகள் circuits அந்த ஆணைகளைச் செயல்படுத்துகின்றன. இதில் தவறுதலே நடக்காது.\nவிஷ்ணு சஹஸ்ரநாமத்தில் 30ஆம் ஸ்லோகத்தில் வருவது ‘ருத ஸ்பஷ்டாக்ஷரோ மந்த்ர:’ என்பதாகும். ஸ்பஷ்டாக்ஷர என்றால் ஓம் என்ற அக்ஷரத்தால் அழைக்கப்படுபவன் என்பது பொருள். ஓம் என்பது ஆற்றல் வாய்ந்த அக்ஷரம். அதை எங்கு வேண்டுமானாலும் உரிய முறையில் உச்சரித்தவுடன் அது ஒரு கமாண்ட் போலச் செயல்பட்டு ஒரு அபாரமான சக்தியை எழுப்புகிறது. கம்ப்யூட்டரில் சொல்லப்படும் கமாண்டின் உண்மையான அர்த்தத்தை இந்த நாமத்தில் நாம் பார்க்க முடிகிறது.\nமெமரி memory யும் சுமேதா நாமமும்\nமெமரி எனப்படும் நினைவகம் கம்ப்யூட்டரில் மிகவும் முக்கியமான ஒன்று.ஒரு கிலோ பைட் என்பது 1024 பைட்டுகளைக் கொண்ட்து. இதற்கு மேலாக இருக்கும் அளவீடுகளான டெரா பைட் (Tera Byte) போன்றவை அதிக நினைவகத்தைக் கொண்டிருப்பவை. 400 வால்மீகி ராமாயணங்களை (வால்மீகி ராமாயணத்தில் 24000 ஸ்லோகங்கள் உள்ளன) ஒரு கிகா பைட்டில் (Giga Byte) அடக்கி விடலாம். 1024 கிகா பைட் ஒரு டெரா பைட் ஆகும். அழிக்க முடியாத நான் – எரேஸபிள்(non-erasable) குணாதிசயங்களையும் கம்ப்யூட்டர் கொண்டுள்ளது.\nஇந்த நினைவகம் பற்றிய கோட்பாட்டை 80வது ஸ்லோகத்தில் வரும் நாமமான ‘சுமேதா மேதஜோ தன்ய: சத்யமேதா தராதர:’ என்பதில் காண முடிகிறது.\nசுமேதா என்றால் அற்புதமான நினைவகத்தைக் கொண்டிருப்பவன் என்பது பொருள். சத்யமேதா என்பதில் அழிக்க முடியாத மெமரியைக் கொண்டிருப்பவன் என்பது சுட்டிக்காட்டப்படுகிறது ஒவ்வொரு உயிரும் ஒவ்வொரு கணத்திலும் எல்லா காலத்திலும் செய்யும் அனைத்துச் செயல்களையும் அவன் நினைவில் கொண்டிருக்கிறான். கீதையில் இதையே கண்ணன் அர்ஜுனனிடம்,” எனக்கும் உனக்கும் பல ஜன்மங்கள் கழிந்து விட்டன. அதை நீ அறிய மாட்டாய். ஆனால் நான் அவற்றை நினைவில் கொண்டிருக்கிறேன் (கீதை நான்காம் அத்தியாயம் ஸ்லோகம் 5 பஹூநி மே வ்யதீதாநி ஜன்மானி தவ சார்ஜுனI தாந்யஹம் வேத ஸர்வாணி ந த்வம் வேத்த பரந்தப II )” என்ற வார்த்தைகளால் கூறுகிறான்\nஇப்படி நினைவக்க் கோட்பாட்டையும் சஹஸ்ரநாமம் விளக்குகிறது.\nகணினியின் வேகமும் கடவுளின் வேகமும்\nஇன்னொரு கோட்பாடு வேகம் பற்றியது. இந்த வேகத்தினால் தான் கம்ப்யூட்டரை இன்றைய நவீன உலகம் மதித்து அன்றாடச் செயல்பாடுகளுக்கு ஏற்றுக் கொண்டிருக்கிறது. கம்ப்யூட்டரின் வேகத்தை மெகா ஹெர்ட்ஸ் (MHz) கிகா ஹெர்ட்ஸ் (GHz) என்ற அளவீடால் சொல்கிறோம்.இந்த கணினி வேகத்தை இன்னொரு முறையாலும் கூற முடியும். ஒரு வினாடிக்கு லட்சக்கணக்கான ஆணைகள் எனப்படும் மில்லியன்ஸ் ஆஃப் இன்ஸ்ட்ரக்ஷன்ஸ் பர் செகண்ட் என்ற முறையிலும் கணினி வேகம் கூறப்படும். பழைய தலைமுறை கணினிகள் ஒரு வினாடிக்கு பத்து லட்சம் ஆணைகளை மேற்கொள்ளும் திறன் உடையவை. இன்றோ இன்னும் அதிக வேகம் இந்த வேகத்தை 40வது ஸ்லோகத்தில் மஹாவிஷ்ணுவைத் துதிக்கும் நாமமான ‘மஹீதரோ மஹாபாகோ வேகவான் அமிதாஸன:’ என்பதில் காணலாம்.\nஇந்த ‘வேகவானின்’ வேகம் பற்றி கஜேந்திர மோக்ஷத்தில் ஆதிமூலமே என்று கூப்பிட்டு முடிவதற்குள் அவன் வந்து சேர்ந்ததை பாகவதம் சிறப்பாகக் குறிப்பிடுகிறது. திரௌபதி கூப்பிட்டவுடன் அவன் செய்த லீலையையும் நாம் மறக்க முடியாது.\nமைக்ரோ ப்ராஸஸரும் micro processor நிர்ணயிக்கப்பட முடியாத வடிவம் உடையோனும்\nஅடுத்து கம்ப்யூட்டர்களின் பயன்பாடு நம்மை பிரமிக்க வைக்கிறதல்லவா எங்கும் கம்ப்யூட்டர், எதிலும் கம்ப்யூட்டர், எதற்கும் கம்ப்யூட்டர் எங்கும் கம்ப்யூட்டர், எதிலும் கம்ப்யூட்டர், எதற்கும் கம்ப்யூட்டர் ரிசர்வேஷனுக்கும், மருத்துவமனைகளில் அனைத்து சேவைகளுக்கும், ஏன் ராக்கட்டுகளை விண்ணில் ஏவுவதற்கும் கூட என்று இப்படி எங்கு பார்த்தாலும் கணினியின் சேவை தான் ரிசர்வேஷனுக்கும், மருத்துவமனைகளில் அனைத்து சேவைகளுக்கும், ஏன் ராக்கட்டுகளை விண்ணில் ஏவுவதற்கும் கூட என்று இப்படி எங்கு பார்த்தாலும் கணினியின் சேவை தான் இது எதனால் என்று பார்த்தால் விடை மைக்ரோப்ராஸஸரினால் தான் என்று முடியும். கணினியின் மென்பொருளில் உள்ள மைக்ரோப்ராஸஸர்களின் நெகிழ்வுத் தன்மை பிரமிக்க வைக்கும் ஒன்று. அதை எந்த விதத்திலும் பயன்படுத்த முடியக்கூடிய அளவு அது ப்ளெக்ஸிபிளாக – நெகிழ்வுடன் கூடியதாக உள்ளது.\nஇந்த அற்புதமான தன்மையை 19ஆம் ஸ்லோகத்தில் வரும் நாமத்தில் காணலாம்.\n“அநிர்தேஷ்யவபு: ஸ்ரீமான் அமேயாத்மா மஹாத்ரித்ருத்”\nஇதன் பொருள் அவன் வடிவம் நிர்ணயிக்கப்பட முடியாதது, அவன் நினைத்த வடிவத்தை எடுப்பவன் என்பதாகும்.\nஅவன் பல்வேறு வடிவம் எடுப்பவன் என்பதை 29ஆம் ஸ்லோகத்தில் வரும் நாமமான ‘நைகரூபோ ப்ருஹத்ரூபஹ சிபிவிஷ்டஹ ப்ரகாஷந:’ என்பது வலியுறுத்துகிறது.\nநாமங்கள் பல; கணினியின் பயன்பாடுகள் பல\nஇதே போல programming ப்ரொக்ராமிங் (மஹாக்ரமோ மஹாகர்மா மஹாதேஜா மஹோரக:-ஸ்லோகம் 72), மல்டி ப்ரொக்ராமிங் (ஸ்வாபன: ஸ்வவஸோ வ்யாபீ நைகாத்மா நைககர்மக்ருத்-ஸ்லோகம் -50), அலெர்ட் டிபென்ஸ் சிஸ்டம் (தனுர்தரோ தனுர்வேதோ தண்டோ தமயிதா தமஹ –ஸ்லோகம் 92), கேபிளிங் (சுபாங்கோ லோக சாரங்கஹ சுநந்து –ஸ்லோகம் 84) ஆகியவற்றையும் அவதானுலு விவரிக்கிறார்; நம்மை பிரமிக்க வைக்கிறார். பாரத பிரதமராக இருந்த வாஜ்பாய், வேதங்களிலிருந்து விஞ்ஞானத்தைக் கூறும் இவரது அறிவுத் திறனைக் கண்டு,” கனவு நனவாகிறது” என்றார். ராஷ்ட்ரபதியாக இருந்த சங்கர் தயாள் சர்மாவோ இவரது பணியை, “மிக அருமை; உலகிலேயே இப்படிப்பட்ட ஆராய்ச்சியில் இது முதலாவது” என்று பாராட்டினார்.\nவால்டேர் போற்றிய ஹிந்து மதம்\nபிரபல தத்துவஞானியான வால்டேர், “ஜியாமெட்ரியைக் கற்க பிதகோரஸ் கங்கைக் கரைக்குச் சென்றார்” என்று எழுதியுள்ளதோடு, “நமக்கு எல்லாமே கங்கைக் கரையிலிருந்து தான் வந்திருக்கிறது” என்று கூறினார். ‘ஹிஸ்டரி ���ஃப் மேதமேடிக்ஸ்’ என்ற நூலை ஆதாரபூர்வமாக எழுதியுள்ள ஆப்ரஹாம் செய்டன்பர்க் சம்ஸ்கிருதத்தில் உள்ள சுலப சூத்ரங்களே பாபிலோனிலிருந்து எகிப்து வரை அராபியாவிலிருந்து கிரேக்கம் வரை உள்ள அனைத்து கணித மேதைகளையும் கவர்ந்து அவர்களை ஊக்குவித்தது என்கிறார்.\nஅனைத்துக் கலைகளும் தொழில்நுட்பங்களையும் தன்னுள் அடக்கி வைத்திருக்கிறது வேதங்கள் என்பதை நூற்றுக்கும் மேற்பட்ட அறிஞர்கள் ஆதாரங்களுடன் எழுதி வருகின்றனர்.\nஸ்ரீ பாரதி கிருஷ்ண தீர்த்த சங்கராசார்யர், கணித சூத்ரம் அல்லது சுலப சூத்ரங்கள் என அழைக்கப்படும் சூத்திரங்களில் அனைத்துக் கணித முறைகளும் விளக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்து அதர்வண வேதத்தை ஆராய்ந்து வேத கணிதத்தைக் கண்டு விளக்கினார். 1965ஆம் ஆண்டு அச்சுக்கு வந்த வேத கணிதம் இன்று உலகம் முழுவதும் பரவி மேலை நாட்டு பல்கலைக் கழகங்களிலும் கூடப் பயிற்றுவிக்கப்பட்டு அனைவரையும் வியக்க வைக்கிறது..\nஸ்ரீ சங்கராசார்யர் காட்டிய வழியில் வேதம் கொண்டுள்ள ஏராளமான தொழில்நுட்பங்களை அறிந்து சமுதாயத்திற்கு அளிக்க இந்தியர்களான பல்வேறு இளம் தொழில்நுட்ப நிபுணர்கள் மற்றும் முதிர்ந்த ஆராய்ச்சி நிபுணர்கள் இப்போது முன் வந்திருப்பது மிகவும் போற்றிப் புகழவேண்டிய தொண்டாக அமைகிறது.\nவால்டேர் கூறியதை நிரூபிக்க முன் வந்திருக்கும் இந்த அறிஞர்களைப் போற்றுவோம்\nTagged கடவுளும் கம்ப்யூட்டரும், விஷ்ணு சஹஸ்ர நாம ரகசியம்\nanecdotes Appar Avvaiyar Bharati Bhartruhari Brahmins Buddha calendar Chanakya Guru Indra in Tamil Kalidasa Lincoln mahabharata Manu Mark Twain miracles Panini Pattinathar pictures proverbs Quotations quotes Ravana shakespeare Silappadikaram Tamil Tamil Literature Tamil Proverbs Tirukkural Valluvar Valmiki அனுமன் அப்பர் அருணகிரிநாதர் இளங்கோ கங்கை கடல் கண்ணதாசன் கண்ணன் கதை கம்பன் காலம் காளிதாசன் கீதை சம்ஸ்கிருதம் சாணக்கியன் சிந்து சமவெளி ஜோதிடம் தங்கம் திருப்புகழ் தொல்காப்பியம் தொல்காப்பியர் நகைச்சுவை படங்கள் பணிவு பர்த்ருஹரி பழமொழிகள் பாம்பு பாரதி பாரதியார் பாரதியார் பற்றிய நூல்கள் – 22 பிராமணன் புத்தர் பெண்கள் பேய் பொன்மொழிகள் யமன் ரிக் வேதம் வள்ளுவர் வால்மீகி விவேகானந்தர் ஷேக்ஸ்பியர் ஹோமர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540499389.15/wet/CC-MAIN-20191207105754-20191207133754-00054.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/latest-news/sub-latest-news/2016/dec/13/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%AA%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BF-%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%82%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88-2614699.html", "date_download": "2019-12-07T11:36:28Z", "digest": "sha1:OYRN2DJZ6NUX4OQ2WP6RGGNKA3ZHTBI5", "length": 9785, "nlines": 109, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை- Dinamani\nதொழில் மலர் - 2019\n05 டிசம்பர் 2019 வியாழக்கிழமை 06:26:47 PM\nமுகப்பு தற்போதைய செய்திகள் தற்போதைய செய்திகள்\nசென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை\nBy DIN | Published on : 13th December 2016 07:44 PM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nசென்னை: வர்தா புயல் சீற்றத்தை அடுத்து சீரமைப்பு பணிகள் நடைபெற்று வருவதால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள சென்னை, காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.\nசென்னையில் நேற்று கோரத் தாண்டவம் ஆடிய வர்தா புயல் சீற்றத்தால் நேற்று மதியம் 11 மணி முதல் இரவு 8 மணி வரை பலத்த காற்று வீசியது. இதன் காரணமாக, பல கட்டடங்களின் கண்ணாடி ஜன்னல்கள் பிய்த்தெறியப்பட்டன. மேற்கூரைகள் காற்றில் பறந்தன. ஆயிரக்கணக்கில் மரங்கள் வேரோடு சாய்ந்தது. வீடுகளில், சாலைகளில் நிறுத்தப்பட்டிருந்த ஆட்டோ, கார், வேன் போன்ற பல வாகனங்கள் மரங்கள் விழுந்ததால் நொறுங்கி சின்னாபின்மானது. மேலும் மரங்கள் கட்டடங்கள் மீது விழுந்ததில் சுற்றுச் சுவர்கள் இடிந்து விழுந்தன.வீடுகளில் இருந்த நீர்த்தேக்க தொட்டிகள், பழைய கட்டடங்கள் பலவும் பலத்த காற்றால் இடிந்து விழுந்தது.\n192 கிலோமீட்டர் வேகத்தில் வீசிய கடுமையான சூறைக் காற்று காரணமாக 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மரங்கள் வேரோடு சாய்ந்தன. 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மின்கம்பங்கள், மின்கம்பிகள் அறுந்தும், மின்மாற்றிகள் முறிந்து விழுந்தன. கம்பங்கள் விழுந்ததில் கேபிள் டிவி ஒயர்களும் அறுந்து நகரின் பல பகுதிகளில் சாலைகள், கட்டடங்களில் தொங்கிக் கொண்டிருக்கின்றன. இதனால், மின்சார சேவை முற்றிலும் முடங்கியுள்ளது.\nவார்தா புயல் சீற்றம் காரணமாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்கள் முழுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. இதையடுத்து சீரமைப்பு பணிகள் போர்க்கால அடிப்படையில் பணிகள் நடைபெற்று வருகின்றன.\nஇதையடுத்து சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அறிவித்து உத்தரவிடப்பட்டுள்ளது. இதற்கான உத்தரவை தமிழக கல்வித்துறை அமைச்சர் மஃபா பாண்டியராஜன் தெரிவித்துள்ளார்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nகரோலின் காமாட்சி வெப் சீரிஸ் ஸ்டில்ஸ்\nதீபாவளியாகக் கொண்டாடப்படும் தெலங்கானா என்கவுன்டர்\nதருமபுரம் ஆதீன குருமகா சந்நிதானத்தின் திருமேனி நல்லடக்கம்\nஜெயலலிதாவின் மூன்றாம் ஆண்டு நினைவு தினம் அனுசரிப்பு\nஇந்த வாரம் (டிச.6 - 12) எந்த ராசிக்கு யோகம்\nஇந்த வாரம் எந்த ராசிக்கு அதிர்ஷ்டம் கொட்டப்போகுது\nதர்பார் படத்தின் 'சும்மா கிழி' பாடல் ரிலீஸ்\nஈசி கம் ஈசி கோ லிரிக் வீடியோ வெளியீடு\nஇந்த வாரம் (நவம்பர் 22 - 28) திடீர் அதிர்ஷ்டம் எந்த ராசிக்கு\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540499389.15/wet/CC-MAIN-20191207105754-20191207133754-00054.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/News/World/2019/04/04065914/1235535/Wales-Minister-Nigel-Adams-resigns-over-UK-PMs-promise.vpf", "date_download": "2019-12-07T11:55:59Z", "digest": "sha1:7FISZUJ65EHBWFZEKMDCKNN74H4RYMXN", "length": 7209, "nlines": 84, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: Wales Minister Nigel Adams resigns over UK PM’s promise to hold Brexit talks with Jeremy Corbyn", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\n‘பிரெக்ஸிட்’ விவகாரத்தில் தெரசா மேக்கு எதிர்ப்பு - பிரிட்டன் மந்திரி ராஜினாமா\n‘பிரெக்ஸிட்’ விவகாரத்தில் பிரதமர் தெரசா மேக்கு தனது எதிர்ப்பை தெரிவிக்கும் வகையில் பிரிட்டன் மந்திரி நைஜல் ஆடம்ஸ் ராஜினாமா செய்தார். #NigelAdams #Brexit\nஐரோப்பிய கூட்டமைப்பில் இருந்து வெளியேறுவது தொடர்பான ‘பிரெக்ஸிட்’ விவகாரத்தில், பிரிட்டன் பாராளுமன்றத்தில் 4-வது முறையாக ஓட்டெடுப்பு நடத்த பிரதமர் தெரசா மே பரிசீலித்து வருகிறார். இது தொடர்பாக அவர் எதிர்க்கட்சி தலைவரான ஜெரேமி கார்பைனை சந்தித்து பேச திட்டமிட்டுள்ளதாக தெரிவித்தார்.\nஆனால் இதற்கு எதிராக வேல்ஸ் பகுதிக்கான மந்திரி நைஜல் ஆடம்ஸ் போர்க்கொடி உயர்த்தி உள்ளார். “ஜெரேமி கார்பைனை பிரதமர் தெரசா மே சந்தித்து பேச இருப்பது மிகப்பெரிய தவறு” என அவர் கூறினார்.\nபிரதமர் தெரசா மேக்��ு தனது எதிர்ப்பை தெரிவிக்கும் வகையில், அவர் மந்திரி பதவியில் இருந்து நேற்று ராஜினாமா செய்தார். #NigelAdams #Brexit\nதெரசா மே | பிரெக்சிட் உடன்படிக்கை | ஐரோப்பிய யூனியன் | பிரிட்டன் பாராளுமன்றம்\nஆப்கானிஸ்தான்: பாதுகாப்பு படையினர் தேடுதல் வேட்டையில் தலிபான் 15 பேர் பலி\nஸ்லோவாக்கியாவில் எரிவாயு கசிந்து தீவிபத்து - 5 பேர் பலி\nஈராக்கில் போராட்டக்கரார்கள் மீது சமூகவிரோதிகள் திடீர் தாக்குதல் - போலீஸ் உள்பட 19 பேர் பலி\nசீனாவிற்கு கடன் வழங்குவதை நிறுத்துங்கள் - உலக வங்கியை சாடிய டிரம்ப்\nபாகிஸ்தானுக்கு ரூ.9,360 கோடி அவசர கடன் - ஆசிய வளர்ச்சி வங்கி வழங்குகிறது\nபுதிய பிரெக்சிட் ஒப்பந்தம் நிறைவேறுமா- பிரிட்டன் பாராளுமன்றத்தில் நாளை வாக்கெடுப்பு\nஐரோப்பிய ஒன்றியத்துக்கும் பிரிட்டனுக்கும் இடையே புதிய பிரெக்ஸிட் உடன்பாடு - போரிஸ் ஜான்சன்\n‘பிரெக்சிட்’டை நிறைவேற்ற முன்னுரிமை - பிரிட்டன் பாராளுமன்றத்தில் ராணி உரை\nபாராளுமன்றத்தை முடக்கிய பிரதமரின் முடிவு சட்டவிரோதமானது - பிரிட்டன் சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு\nபிரிட்டன்- முன்கூட்டியே தேர்தலை நடத்தும் போரிஸ் ஜான்சனின் முயற்சி மீண்டும் தோல்வி\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540499389.15/wet/CC-MAIN-20191207105754-20191207133754-00054.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilan24.com/notice/", "date_download": "2019-12-07T12:45:57Z", "digest": "sha1:MCF4ABBMZDQHDMSVW7W24SUUZWRQT56Z", "length": 9163, "nlines": 173, "source_domain": "www.tamilan24.com", "title": "அறிவித்தல்கள் - மரண அறிவித்தல், ஆண்டு நினைவஞ்சலி", "raw_content": "\n--அறிவித்தல் வகை-- மரண அறிவித்தல்அகாலமரணம்நினைவஞ்சலிபிறந்த நாள்கண்ணீர் அஞ்சலி\nதிரு கந்தையா தேவதாசன் (தேவர், நவரத்தினம்)\nமுழுவிபரம்பிரசுரித்த திகதி - 27, Nov 2019\nவவுனியா இறம்பைக்குளம் பெரியபண்டி விரிச்சானை\nமுழுவிபரம்பிரசுரித்த திகதி - 25, Nov 2019\nமுழுவிபரம்பிரசுரித்த திகதி - 14, Nov 2019\nயாழ். நாரந்தனை மேற்கு கரம்பன் கிழக்கு இழந்தக்குளம்\nஜேர்மனி, சுவிஸ், பிரான்ஸ் ,வவுனியா\nமுழுவிபரம்பிரசுரித்த திகதி - 11, Nov 2019\nமுழுவிபரம்பிரசுரித்த திகதி - 27, Sep 2019\nதிரு பரமேஸ்வரன் பிரஜித் (அஜி)\nமுழுவிபரம்பிரசுரித்த திகதி - 26, Sep 2019\nமுழுவிபரம்பிரசுரித்த திகதி - 10, Jul 2017\nமுழுவிபரம்பிரசுரித்த திகதி - 06, Jul 2017\nதிருமதி செல்வமணி விஜயகுமரகுரு (செல்வா, செல்வி)\nமுழுவிபரம்பிர���ுரித்த திகதி - 27, Nov 2019\nஅமரர் அந்தோனிப்பிள்ளை பிரான்சிஸ் (இராசநாயகம்)\nமுழுவிபரம்பிரசுரித்த திகதி - 25, Nov 2019\nமுழுவிபரம்பிரசுரித்த திகதி - 18, Nov 2019\nமுழுவிபரம்பிரசுரித்த திகதி - 16, Nov 2019\nஇனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் உரித்தாகட்டும்.\nமுழுவிபரம்பிரசுரித்த திகதி - 08, May 2018\nஇனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் உரித்தாகட்டும்.\nமுழுவிபரம்பிரசுரித்த திகதி - 26, Mar 2018\nஇனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் உரித்தாகட்டும்.\nமுழுவிபரம்பிரசுரித்த திகதி - 05, Mar 2018\nஇனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் உரித்தாகட்டும்.\nமுழுவிபரம்பிரசுரித்த திகதி - 30, Jan 2018\nஅமரர் விஜயரட்ணம் ஞானரஞ்சிதம் (தமிழ்க்கலை இசை ஆசிரியர்)\nமுழுவிபரம்பிரசுரித்த திகதி - 07, Dec 2015\nமுழுவிபரம்பிரசுரித்த திகதி - 09, Nov 2015\nதிருமதி. புனிதம் மேர்சி அழகரட்ணம் செல்லத்துரை\nமுழுவிபரம்பிரசுரித்த திகதி - 09, Mar 2015\nஉங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்க.\nஉங்களுடைய நண்பர்கள் உறவினர்களின் அறிவித்தல் மற்றும் வாழ்த்து செய்திகளை தமிழன் 24 இணையத்தில் பிரசுரிக்க கீழுள்ள மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540499389.15/wet/CC-MAIN-20191207105754-20191207133754-00054.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://zeenews.india.com/tamil/tamil-nadu/dmk-to-form-separate-team-for-transgender-people-after-party-amendment-325720", "date_download": "2019-12-07T11:52:30Z", "digest": "sha1:KA74SKCMKCFQMXEOX27LXZJQIDGQQPN6", "length": 19270, "nlines": 111, "source_domain": "zeenews.india.com", "title": "திமுகவில் திருநங்கைகளுக்கான தனி அணி உருவாகிறது?... | Tamil Nadu News in Tamil", "raw_content": "\nதிமுகவில் திருநங்கைகளுக்கான தனி அணி உருவாகிறது\nதிமுகவில் திருநங்கைகளை சேர்க்க சட்டத்திருத்தம் கொண்டுவரப்படத்தற்கு நன்றி தெரிவிக்கும் விதமாக சென்னை அண்ணா அறிவாலயத்தில் சந்தித்து நன்றி தெரிவித்தனர்.\nதிருநங்களைகளை திமுக-வில் சேர்க்க சட்டத்திருத்தம் கொண்டு வரப்பட்டுள்ள நிலையில்., விரைவில் தனி அணி அவர்களுக்கு என உருவாக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.\nதிமுகவில் (DMK) திருநங்கைகளை சேர்க்க சட்டத்திருத்தம் கொண்டு வரப்படத்தற்கு நன்றி தெரிவிக்கும் விதமாக சென்னை (Chennai) அண்ணா அறிவாலயத்தில் சந்தித்து நன்றி தெரிவித்தனர்.\nகடந்த 10-ஆம் தேதி தேதி நடைபெற்ற திமுக பொதுக் குழுவின்போது திருநங்கைகளை திமுகவில் உறுப்பினர்களாக சேர்க்கும் வகையில் அக்கட்சியின் விதிகளில் திருத்தம் கொண்டு வரப்பட்டது. இதனைத்தொடர்ந்து திருநங்கைகள் திமுக தலைவர் (MK Stalin) ஸ்டாலினை அண்ணா அறிவாலயத்தில் சந்தித்து நன்றி தெரிவித்தனர்.\nஇச்சந்திபிற்கு பின்னர் திருநங்கைகள் செய்தியாளர்களிடம் தெரிவிக்கையில்., திருநங்கைகளுக்கென திமுக ஆட்சியில்தான் நலவாரியம் அமைக்கப்பட்டதாகக் தெரிவித்தார். திமுகவில் மற்ற அணிகளை போல திருநங்கைகளுக்கென தனி அணி உருவாக்க கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலினிடம் கோரிக்கை விடுத்ததாகவும் தெரிவித்தனர்.\n’கழக தலைவர் @mkstalin அவர்களை, திருநங்கைகள் சந்தித்து, திமுகவில் திருநங்கைகளை உறுப்பினராக்க சட்டத்திருத்தம் கொண்டு வந்தமைக்கு நன்றி தெரிவித்தனர்’#dmk #MKStalin pic.twitter.com/KLXHyjq0fS\nஇந்நிலையில் தற்போது திருநங்களைகளை திமுக-வில் சேர்க்க சட்டத்திருத்தம் கொண்டு வரப்பட்டுள்ள நிலையில்., விரைவில் தனி அணி அவர்களுக்கு என உருவாக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.\nமுன்னதாக கடந்த 10-ஆம் தேதி திமுக பொதுக்குழு கூட்டம் சென்னை ராயப்பேட்டையில் நடைப்பெற்றது. இந்நிகழ்ச்சியில், திமுக தலைமை நிலைய நிர்வாகிகள், பொதுக்கு உறுப்பினர்கள் செயற்குழு உறுப்பினர்கள், சிறப்பு அழைப்பாளர்கள் என சுமார் 4500 பேர் பங்கேற்றுள்ளனர். பெயருடன் கூடிய அழைப்பிதழ்கள் வைத்திருந்தவர்கள் மட்டுமே உள்ளே அனுமதிக்கப்பட்டனர்.\nஇந்தக் கூட்டத்திற்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமை தாங்கினார். இதில் 21 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. மு.க.ஸ்டாலினின் தனிச் சிறப்புத் தீர்மானமும் நிறைவேற்றப்பட்டது. கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட சிறப்புத் தீர்மானங்கள் பட்டியல் கீழே.,\nபொதுச்செயலாளருக்கு பதிலாக தலைவரே கழக சட்டதிட்டங்கள் மற்றும் முடிவுகளை அறிவிக்கும் அதிகாரம்.\nஇளைஞரணி பொறுப்பில் இருப்பவர்கள் கழக அமைப்பு பொறுப்பு வகிக்க முடியாது.\nவெளிநாடு வாழ் இந்தியர்கள் தங்களை கழகத்தில் உறுப்பினர்களாக இணைத்துக்கொண்டு அங்கேயே கிளை அமைப்பு செய்து கொள்ளலாம்.\nஅகில இந்திய கட்சியாக தரம் உயர்த்தும் வகையில் இந்தியாவின் பிற மாநிலங்களிலும் உறுப்பினர்களை சேர்த்து தமிழகத்தைப் போலவே அங்கும் செயற்குழு, பொதுக்குழு அமைத்துக் கொள்ளலாம்.\nஇணையத்தின் மூலமாகவும் கழக உறுப்பினராக சேரும் வகையில் சட்டத்திருத்தம் கொண்டுவரப்படும். அப்படி சேருபவர்களுக்கும் இனி வாக்குரிமை பெற்று தரப்படும்.\nபத்து பஞ்சாயத்துகளுக்கு ஒரு ஒன்ற���யச் செயலாளர் தேர்ந்தெடுக்கப் படுவார்.\nஊராட்சிக்கு ஒரு கிளைச் செயலாளர் முறை கொண்டுவரப்படும்.\nதிமுக அமைப்பு தேர்தலை 2020-ஆம் ஆண்டுக்குள் நடத்தி முடிப்பது.\nதிருநங்கைகளை திமுக உறுப்பினர்களாக சேர்ப்பதற்கு விதிகளில் திருத்தம் செய்து தீர்மானம்.\nவேலூர் சிறையிலிருந்து 1 மாத பரோலில் வெளியே வந்தார் பேரறிவாளன்\nகருத்துக்கள் - விவாதத்தில் இணைக\nபொது இடத்தில் உடலுறவில் ஈடுபட்ட தம்பதியினர்; கோபமான பொது மக்கள்\nவங்கிகளுக்கு 4 நாட்கள் தொடர் விடுமுறை: மக்களே உஷார்...\nபிரசவத்திற்கு பின் ஏற்படும் தழும்புகளை மறைக்க எளிய வழிகள்\nஏழு தலை கொண்ட பாம்பின் தோல் கர்நாடகாவில் கண்டெடுப்பு\nகுஜராத் மற்றும் கேரளாவில் பாஜக பின்னடைவு\nபாஜக-வில் ஒரு நேர்மையான மனிதர்... ராகுல் காந்தியின் tweet\nகிரிக்கெட் மைதானத்தில் செக்ஸ் செய்த மகன்; வெளுத்து வாங்கிய அப்பா..\n ரூ.4700 கோடி விவசாயகடனை தள்ளுபடி செய்தது ஹரியானா அரசு\nஅனைத்து வகையான போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றார் தினேஷ்\nகனமழை காரணமாக நாளை அரசு, தனியார் பள்ளிகளுக்கு விடுமுறை..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540499389.15/wet/CC-MAIN-20191207105754-20191207133754-00054.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "http://sooriyanvideos.sooriyanfm.lk/videos-watch-2076-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B2-%E0%AE%A8%E0%AF%87%E0%AE%B0%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%87%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%88-%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B5%E0%AF%87.html", "date_download": "2019-12-07T10:59:06Z", "digest": "sha1:63OAUY55LNMOM43ATMMQF4UKYO43E35N", "length": 6090, "nlines": 106, "source_domain": "sooriyanvideos.sooriyanfm.lk", "title": "சில நேரங்களில் உங்களுக்கான இடம் கிடைக்கும் வரை பொறுமையாக காத்திருக்கவே வேண்டும் என்கிறது இந்த வீடியோ - English - Sooriyan Videos | Sooriyan Gossip Videos | Gossip Lanka Videos | SooriyanVideos | Sooriyan Fm Videos | Sooriyan Videos Official Web Site | Gossip Lanka - A Rayynor Silva Holdings Company", "raw_content": "\nசில நேரங்களில் உங்களுக்கான இடம் கிடைக்கும் வரை பொறுமையாக காத்திருக்கவே வேண்டும் என்கிறது இந்த வீடியோ\nwellawaya gun shoot | வெல்லவாய பிரதேசத்தில் இடம்பெற்ற துப்பாக்கி சூட்டு சம்பவத்தில் ஒருவர் பலி\n65 வயதாகும் கமல் ரசிகர்களுக்கு சொன்னது என்ன \nTwitter அறிமுகப்படுத்தியுள்ள Hide Replies வசதி \nகடமைகளை ஏற்றுக்கொண்ட கோட்டாபய ராஜபக்ஷ... | Sooriyan FM\nஜனாதிபதி தேர்தல் 2019 - வாக்களிப்பது எப்படி \nதெளிவான முடிவுகளை வைத்திருங்கள் | இதயத்தோடு இதயம் | Sooriyan FM | Rj Ramesh\nபலமான எதிர்க்கட்சி தேவ��� | பழனி திகாம்பரம் | Sooriyan Vizhuthukal | Sooriyan FM\nநோய் எதிர்ப்பு சக்திக்கு இதுதான் முக்கியம் | How to increase immunity\nகுழந்தைகளால் இயக்கப்படும் ரெயில் நிலையம்....\nநாட்டில் நிலவும் மழையுடன் கூடிய காலநிலையால் சில நீர்த்தேக்கங்களின் வான்கதவுகள் தொடர்ந்தும் திறக்கப்பட்ட நிலையிலேயே உள்ளது.\nபீட்சா ஓடர் செய்து 95 ஆயிரம் ரூபாயை இழந்த ஊழியர்..\n36 வருடங்களின் பின் Mrs World பட்டத்தை தனதாக்கிய இலங்கை\nமழையின் மத்தியிலும் நடைபெற்ற யாழ்.பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழா\nவெங்காயம் விற்கிற விலைக்கு உனக்கு வெங்காய தோசை | Onion - Sooriyan Fm\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540499389.15/wet/CC-MAIN-20191207105754-20191207133754-00055.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "http://tamilnews.com/2018/05/28/janhvi-hotel-visit-fans-obsession/", "date_download": "2019-12-07T11:06:10Z", "digest": "sha1:DICS4ZXTG3SKTXXOBOSOTADSJISRFTJO", "length": 42794, "nlines": 527, "source_domain": "tamilnews.com", "title": "Janhvi hotel visit fans Obsession | Bollywood Cinema News", "raw_content": "\nஜான்வி கையைப் பிடித்து இழுத்து முதுகில் தடவிய ரசிகர்களினால் பரபரப்பு..\nஜான்வி கையைப் பிடித்து இழுத்து முதுகில் தடவிய ரசிகர்களினால் பரபரப்பு..\nமறைந்த பிரபல நடிகை ஸ்ரீதேவி மகள் ஜான்வி “தடக்” படம் மூலம் கதாநாயகியாக அறிமுகமாகி உள்ளார்.\nமராத்தியில் வெற்றிகரமாக ஓடிய “சாய்ரத்” படத்தின் இந்தி ரீமேக்கான “தடக்” படத்தின் படப்பிடிப்பு முடிந்து ரிலீசுக்கு தயாராக உள்ளது.\nஸ்ரீதேவி உயிருடன் இருந்தபோது அவருடன் சேர்ந்தே பொது நிகழ்ச்சிகளுக்கு வந்த ஜான்வி, இப்போதெல்லாம் குடும்பத்தினர் இல்லாமல் தனியாகவே செல்கிறார்.\nஇந்நிலையில் இவர், மும்பை பந்த்ரா பகுதியில் உள்ள ஒரு ஹோட்டலுக்கு பாதுகாவலர்கள் இல்லாமல் தனியாக சாப்பிட சென்றார். அவர் வந்துள்ள தகவல் அறிந்து ரசிகர்கள் ஓட்டல் முன்னால் திரண்டனர்.\nவெளியே வந்த ஜான்வியிடம் செல்பி எடுக்கவும், ஆட்டோகிராப் வாங்கவும் முண்டியடித்தனர். இதனால் ரசிகர்கள் கூட்டத்தில் சிக்கினார்.\nசிலர் அத்துமீறி ஜான்வி கையை பிடித்து இழுத்தனர். முகத்திலும் முதுகிலும் தொட்டார்கள். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.\nஇந்நிலையில், ஹோட்டல் ஊழியர்கள் விரைந்து வந்து கூட்டத்தினரை விலக்கி ஜான்வியை பத்திரமாக அழைத்து சென்று காரில் ஏற்றி அனுப்பி வைத்தனர்.\n* ஆயிரம் தடவை எனது மனது உடைந்தது : கதறியழுத சன்னிலியோன்..\n* செம : திரை விமர்சனம்..\n* கண்ட இடத்தில் கை வைத்து செக்ஸ் டாச்சர் கொடுத்தார் : பிரபல நடிகர் மீது 16 பெண்��ள் புகார்..\n* கோடை விடுமுறையில் ஆகாயத்தில் பறந்த நடிகை மியா ஜார்ஜ்..\n* மூன்றாவது குழந்தைக்கு அம்மாவாகும் நடிகை ரம்பா : ரசிகர்கள் வாழ்த்து..\n* வடிவேலுவுக்கு வந்த சோதனை : ஒரு வாரம் கால அவகாசம்..\n* “பல்லு படாம பாத்துக்க” : அடுத்த அடல்ட் காமெடி படத்திற்கான அஸ்திவாரம்..\n* விஜய் சேதுபதி படத்தில் ரமணியம்மாள் பாடல் : ரசிகர்கள் வரவேற்பு..\n* அம்மாவையே கொலை செய்தவர்களுக்கு சாமான்ய மக்களை கொல்வது கஷ்டமா..\nஇன்றைய ராசி பலன் 28-05-2018\nமாநிலக் கட்சிகள் தான் கிங் – சந்திரபாபு நாயுடு\nயாழில் இன்று அதிகாலை ஊடகவியலாளர் மீது வாள்வெட்டு\nபாலிவுட் நடிகையுடன் ரகசிய காதலில் ரவி சாஸ்திரி : ஹேஷ்-டேக்குடன் கொண்டாடும் நெட்டிசன்கள்..\nகபடி வீராங்கனையாக மாறிய கங்கனா ரணாவத் : காரணம் இது தானாம்..\nநான் இவ்வாறு மாறியதற்கு காரணம் கமல்ஹாசன் தான் : பிரபல பாலிவுட் நடிகை பகீர் பேட்டி..\nபிக்பாஸ் இல்லத்தில் பொது போட்டியாளராக கலந்து கொள்ளவுள்ள பிரபலம் யார் தெரியுமா..\nபாராளுமன்ற அமர்வுகள் நாளை வரை ஒத்திவைப்பு\n மஹிந்த மீது நம்பிக்கையில்லா தீர்மானம் சமர்பிப்பு\n 10 மணிக்கு பாராளுமன்ற அமர்வு\nபாதுகாப்பு தரப்பினருக்கு ஜனாதிபதி விசேட உத்தரவு\nபாராளுமன்ற அமர்வுகள் நாளை வரை ஒத்திவைப்பு\n மஹிந்த மீது நம்பிக்கையில்லா தீர்மானம் சமர்பிப்பு\n 10 மணிக்கு பாராளுமன்ற அமர்வு\nபாராளுமன்ற கலைப்பு : உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க மைத்திரி தரப்பு கோரிக்கை\nபாதுகாப்பு தரப்பினருக்கு ஜனாதிபதி விசேட உத்தரவு\nபாராளுமன்ற கலைப்பு தொடர்பான வர்த்தமானி மீது இடைக்கால தடை விதிப்பு\nமைத்திரியை அரசியல் அனாதையாக்கிய மஹிந்த\nஎதிர்வரும் தேர்தலில் 2017ஆம் ஆண்டு கணக்கெடுப்பின் படியே வாக்காளர் பட்டியல்\nகார்த்தி K17 ‘தேவ்’ பட ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு\nஇன்றைய நாளுக்கான மிக துல்லியமான இராசி பலன்கள்\nஇன்றைய நாளுக்கான மிக துல்லியமான இராசி பலன்கள்\nஇன்றைய நாளுக்கான மிக துல்லியமான இராசி பலன்கள்\nசெக்ஸின் போது பெண்களுக்கு வெறுப்பேற்றும் விஷயங்கள்\nஉடலுறவின் போது இவற்றை மட்டும் செய்யாதீர்கள்: பெண்களுக்கு பிடிக்காது\nசுவையான சத்தான கறிவேப்பிலை குழம்பு\nசுவையான பிரெட் பஜ்ஜி …\nவடக்கு மாகாண சபையின் அதிகார இழுபறிக்குள் காலாவதியான அபிவிருத்திகள்\nநல்லாட்சி அரசின் கையாலாகாத்தனத்தை மூடி மறைக்க பேரினவாதிகள் கையில் எடுத்துள்ள விஜயகலா விவகாரம்\nசீன டிராகன் வாயில் இலங்கையின் எதிர்காலம் கலக்கத்தில் ஆடிப்போயிருக்கும் இலங்கை அரசாங்கம்\nபாராளுமன்ற அமர்வுகள் நாளை வரை ஒத்திவைப்பு\n மஹிந்த மீது நம்பிக்கையில்லா தீர்மானம் சமர்பிப்பு\n 10 மணிக்கு பாராளுமன்ற அமர்வு\nபாராளுமன்ற கலைப்பு : உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க மைத்திரி தரப்பு கோரிக்கை\nபாராளுமன்ற அமர்வுகள் நாளை வரை ஒத்திவைப்பு\n மஹிந்த மீது நம்பிக்கையில்லா தீர்மானம் சமர்பிப்பு\n 10 மணிக்கு பாராளுமன்ற அமர்வு\nபாராளுமன்ற கலைப்பு : உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க மைத்திரி தரப்பு கோரிக்கை\nபாதுகாப்பு தரப்பினருக்கு ஜனாதிபதி விசேட உத்தரவு\nபாராளுமன்ற கலைப்பு தொடர்பான வர்த்தமானி மீது இடைக்கால தடை விதிப்பு\nநீங்கள் பார்த்துக்கொண்டிருப்பது 18 நாடுகளின் பிரதானசெய்திகள் கொண்ட தமிழ் நியூஸ் சர்வதேச தளம்.\nஉங்கள் நாட்டை தெரிவுசெய்து ,\nபாராளுமன்ற அமர்வுகள் நாளை வரை ஒத்திவைப்பு\n மஹிந்த மீது நம்பிக்கையில்லா தீர்மானம் சமர்பிப்பு\n 10 மணிக்கு பாராளுமன்ற அமர்வு\nபாராளுமன்ற கலைப்பு : உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க மைத்திரி தரப்பு கோரிக்கை\nபாதுகாப்பு தரப்பினருக்கு ஜனாதிபதி விசேட உத்தரவு\nபாராளுமன்ற கலைப்பு தொடர்பான வர்த்தமானி மீது இடைக்கால தடை விதிப்பு\nமைத்திரியை அரசியல் அனாதையாக்கிய மஹிந்த\nஎதிர்வரும் தேர்தலில் 2017ஆம் ஆண்டு கணக்கெடுப்பின் படியே வாக்காளர் பட்டியல்\nபாராளுமன்ற கலைப்பு : மனுக்கள் மீதான விசாரணை நாளை வரை ஒத்திவைப்பு\nபாராளுமன்ற கலைப்புக்கு சபாநாயகரே காரணம்\nதமிழகத்தில் டெங்கு, பன்றிக் காய்ச்சலால் இதுவரை 34 பேர் பலி\nகர்நாடகாவில் ஐந்து தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் இன்று\nவெளிநாடு செல்ல அனுமதி கோரி கார்த்தி சிதம்பரம் மனுத்தாக்கல்\nஜம்மு காஷ்மீரில் பாஜக மாநில தலைவர் உட்பட இருவர் ஆயுததாரிகளால் சுட்டுக்கொலை\nதமிழகத்தில் தீபாவளி தினத்தில் பட்டாசு வெடிப்பதற்கான நேரம் அறிவிப்பு\nசூதாட்டத்தில் ஈடுபட்ட பெண்கள் உட்பட 13 பேர் கைது; 5 ½ இலட்சம் பணம் பறிமுதல்\nஜம்மு காஷ்மீர்ல் துப்பாக்கிப் பிரயோகத்தில் இரு ஆயுததாரிகள் பலி\nகாஷ்மீரில் கொந்தளிப்பான நிலைக்கு நரேந்திர மோடி காரணம்; ராகுல்காந்தி\nஎன் மீதான தாக்குதலை மத்திய அரசு விசாரணை செய்ய வேண்டும்; ஜெகன்மோகன் ரெட்டி\nடெல்லியில் காற்று மாசுபாட்டைக் கட்டுப்படுத்த புதிய நடவடிக்கை\nகார்த்தி K17 ‘தேவ்’ பட ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு\n‘2.0’ டிரெய்லர் வெளிவருகிறதா நவம்பர் 3\nசர்கார் 2 அல்ல 6 தான்…\nஎஸ்.ஜே.சூர்யா நடிக்கும் ‘மான்ஸ்டர்’ ஃபர்ஸ்ட் லுக்\nசர்கார் படம் தீபாவளிக்கு வெளிவரவில்லையாம்…\n‘சர்கார்’ படத்தில் விஜய்யின் கேரக்டர் இது தான்…\nஉள்ளாடையின் பிராண்டை கேட்டு சர்ச்சையில் மாட்டிய டிவி நடிகர்\nஇந்திய டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சாவிற்கு குழந்தை பிறந்துள்ளது …….வாழ்த்து தெரிவிக்கும் பிரபலங்கள் .\nஉள்ளாடை அணியாமல் எடுத்த புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களை சூடாக்கிய பிரபல நடிகை…\nமேடையில் படு கவர்ச்சியாக வலம் வந்து ரசிகர்களை திக்குமுக்காட செய்த பாலிவூட் கனவு கன்னிகள்\nசங்கத்திற்குள் ஒரு கறுப்பாடு : ஸ்ரீ ரெட்டி எச்சரிக்கும் அந்த நபர்…\nபிக்பாஸ் நடிகைக்கு பாலியல் தொல்லையாம்…\nசிரியாவில் பாரிய புதைகுழியொன்றில் 1,500 க்கும் அதிகமான மனித சடலங்கள் கண்டுபிடிப்பு\nஅமெரிக்காவில் சவுதி சகோதரிகள் சடலமாக மீட்பு\n60 சதவீதம் கூடுதலான வெப்பத்தை கடல்களே உறிஞ்சுவதாக புதிய ஆய்வில் தகவல்\nஜமால் கஷோக்கியின் உடல் பாகங்கள் அசிட் ஊற்றி அழிக்கப்பட்டிருக்கலாம் என சந்தேகம்\nகார்த்தி K17 ‘தேவ்’ பட ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு\nகாலி டெஸ்ட் போட்டி: பலமான நிலையில் இங்கிலாந்து அணி\nஇலங்கை மற்றும் சுற்றுலா இங்கிலாந்து அணிகளுக்கிடையில் இடம்பெற்றுவரும் முதலாவது டெஸ்ட் போட்டியில் தனது முதலாவது இன்னிங்சில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி ...\n360 டிகிரி’ பேட்ஸ்மேன் ஏபி டி வில்லியர்ஸ் BPL தொடரில் விளையாட ஒப்பந்தம்..\nபெண்கள் டென்னிஸ் சாம்பியனானார் உக்ரைன் வீராங்கனை ஸ்விடோலினா..\nசங்காவின் சாதனையை சமன் செய்வாரா கோலி..\nமாணவர்கள் கேட்ட பாடல்களை பாடி அசத்திய இளையராஜா..\nசமீபத்தில் ஒரு கல்லூரி நிகழ்ச்சியொன்றில் இசைஞானி இளையராஜா கலந்துகொண்டிருந்தார். இந்த நிலையில் மாணவர்கள் கேட்ட பாடல்களை பாடி அனைவரையும் மகிழ்ச்சிபடுத்தியுள்ளார் ...\n“பரியேறும் பெருமாள்” திரைப்பட வீடியோ பாடல் இதோ..\nஇரண்டு பெண்களுக்கு நேர்ந்த கதியை நீங்களே பாருங்கள்..\n“இவனுக்கு எங்கயோ மச்சம் இருக்கு” திரைப்பட ட்ரெய்லர் வெளியானது\nசாம்சங், ஆப்பிள் நிறுவனங்களுக்கு அபராதம்\nஸ்மார்ட்போன்களின் வேகத்தை வேண்டும் என்றே குறைத்ததாக ஆப்பிள் மற்றும் சாம்சங் நிறுவனங்களுக்கு அபராதம் விதிப்பதாக இத்தாலியை சேர்ந்த ஒழுங்குமுறை ஆணையம் ...\nஅறிமுகமானது சியோமியின் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட Mi மிக்ஸ் 3\nஸ்டிக்கர் வசதியை புதிதாக வழங்கியுள்ள வாட்ஸ்அப்\nபேட்டரி பேக்கப் பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைத்த ஆப்பிள் நிறுவனம்..\nபாலிவுட் பிரபலங்கள் திரண்டு வந்த அம்பானி வீட்டுக் கொண்டாட்டம்\n43 43Sharesஇந்தியாவின் தொழிலதிபரும் ஆசியாவின் நம்பர் ஒன் பணக்காரருமான முகேஷ் அம்பானியின் மகன் ஆகாஷ் அம்பானியின் நிச்சயதார்த்தம் ஜீன் 30 ஆம் ...\nபாரத தேசத்தின் அழகுப் பெண்ணாக முடி சூட்டிக்கொண்ட தமிழ்நாட்டு மங்கை\n6 6Sharesமும்பையில் நேற்று இரவு ஃபெமினா மிஸ் இந்தியா அழகிப்போட்டி நடைபெற்றது. இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் இருந்து பலர் கலந்து கொண்டு ...\nநியூசிலாந்தில் 6.2 ரிக்டர் அளவில் நிலஅதிர்வு\nஅவுஸ்திரேலியாவின் 47 வயது அழகிய பாட்டி\nகனடா வான்கூவர் தீவில் 6.6 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்\nமனித உரிமை மீறலைச் சுட்டிக்காட்ட கனடா தயங்காது – ட்ரூடோ\nகனடாவில் சில்வன் ஏரி பகுதியில் இடம்பெற்ற விபத்தில் குழந்தை உட்பட பலர் பலி\nபரிஸில் பாதசாரிகளுக்காக மட்டும் திறக்கப்பட்ட வீதி…\nபிரான்ஸில் மனைவியை அடித்து கொன்ற கணவனால் பரபரப்பு\nபாரிஸ் தாக்குதலை தனக்கு சாதகமாக்கிய பெண்ணிற்கு கிடைத்த தண்டனை\nமூன்றாவது குழந்தையைப் பெற்றெடுக்கும் தம்பதிக்கு இலவச நிலம்- இத்தாலி அரசு முடிவு\nஇத்தாலியின் வெனிஸ் நகரத்தில் பாரிய வெள்ளப்பெருக்கு\nஅரசியலில் இருந்து விலகுகிறார் ஜேர்மனி பிரதமர் அஞ்ஜெலா மெர்க்கல்\nஒசாமா பின்லேடனின் பாதுகாவலரை நாடு கடத்த ஜெர்மனி மீண்டும் ஆயத்தம்\nசிரியாவில் பாரிய புதைகுழியொன்றில் 1,500 க்கும் அதிகமான மனித சடலங்கள் கண்டுபிடிப்பு\nஜமால் கஷோக்கியின் உடல் பாகங்கள் அசிட் ஊற்றி அழிக்கப்பட்டிருக்கலாம் என சந்தேகம்\nபத்திரிக்கையாளர் ஜமால்கசோஜி கொலை: குற்றவாளிகள் நிச்சயம் தண்டிக்கப்படுவார்கள் – சவுதி இளவரசர்\nஐந்து பெண்களை தூக்கிலிட முயற்சிக்கும் சவுத���\nமரணத்தை ஏற்படுத்திய சுவிஸ் விமான விபத்திற்கு பின் செயல்படும் வின்டேஜ் விமானங்கள்….\nரசாயனம் ஏற்றி வந்த டேங்கர் லாரி இத்தாலியில் விபத்து\nமூன்றில் இரு பதின்ம வயதினர் உடல் ரீதியான தண்டனையை அனுபவிக்கின்றனர்\nஇங்கிலாந்தில் முதல்முறையாக மருத்துவத்துக்கான கஞ்சா பாவனை சட்டபூர்வமாக்கப்பட்டது\nபிரித்தானியாவில் பொதுத் தேர்தலை நடத்த திட்டமில்லையென பிரதமர் தெரேசா மே தெரிவிப்பு\nபிரித்தானியாவில் வருடாந்த வரவு செலவுத்திட்ட அறிக்கை சமர்ப்பிப்பு இன்று\nஅமெரிக்காவில் சவுதி சகோதரிகள் சடலமாக மீட்பு\nஅமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறியவர்களின் குழந்தைகள் குடியுரிமை பெறுவதற்கு முற்றுப்புள்ளி\nபெற்ற குழந்தையை ஈவு இரக்கமின்றி குளியல் தொட்டியில் அமுக்கி கொன்ற தாய்\nஇன்றைய நாளுக்கான மிக துல்லியமான இராசி பலன்கள்\nஇன்றைய நாளுக்கான மிக துல்லியமான இராசி பலன்கள்\nஇன்றைய நாளுக்கான மிக துல்லியமான இராசி பலன்கள்\nசெக்ஸின் போது பெண்களுக்கு வெறுப்பேற்றும் விஷயங்கள்\nஉடலுறவின் போது இவற்றை மட்டும் செய்யாதீர்கள்: பெண்களுக்கு பிடிக்காது\nஅதிகாலையில் உடலுறவில் ஈடுபட விருப்பம் இல்லையா உங்களுக்கு \nசுவையான சத்தான கறிவேப்பிலை குழம்பு\nசுவையான பிரெட் பஜ்ஜி …\nவடக்கு மாகாண சபையின் அதிகார இழுபறிக்குள் காலாவதியான அபிவிருத்திகள்\nநல்லாட்சி அரசின் கையாலாகாத்தனத்தை மூடி மறைக்க பேரினவாதிகள் கையில் எடுத்துள்ள விஜயகலா விவகாரம்\nசீன டிராகன் வாயில் இலங்கையின் எதிர்காலம் கலக்கத்தில் ஆடிப்போயிருக்கும் இலங்கை அரசாங்கம்\nபிந்திய செய்திகள் உடனுக்குடன் அனுப்பிவைக்கப்படும்.\nதமிழ் நியூஸ் சர்வதேச தளம்.\nஉங்கள் நாட்டை தெரிவுசெய்து ,\nநியூசிலாந்தில் 6.2 ரிக்டர் அளவில் நிலஅதிர்வு\nஅவுஸ்திரேலியாவின் 47 வயது அழகிய பாட்டி\nகனடா வான்கூவர் தீவில் 6.6 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்\nமனித உரிமை மீறலைச் சுட்டிக்காட்ட கனடா தயங்காது – ட்ரூடோ\nகனடாவில் சில்வன் ஏரி பகுதியில் இடம்பெற்ற விபத்தில் குழந்தை உட்பட பலர் பலி\nபரிஸில் பாதசாரிகளுக்காக மட்டும் திறக்கப்பட்ட வீதி…\nபிரான்ஸில் மனைவியை அடித்து கொன்ற கணவனால் பரபரப்பு\nபாரிஸ் தாக்குதலை தனக்கு சாதகமாக்கிய பெண்ணிற்கு கிடைத்த தண்டனை\nமூன்றாவது குழந்தையைப் பெற்றெடுக்கும் தம்பதிக்கு இலவச நிலம்- இத்தாலி அரசு முடிவு\nஇத்தாலியின் வெனிஸ் நகரத்தில் பாரிய வெள்ளப்பெருக்கு\nஅரசியலில் இருந்து விலகுகிறார் ஜேர்மனி பிரதமர் அஞ்ஜெலா மெர்க்கல்\nஒசாமா பின்லேடனின் பாதுகாவலரை நாடு கடத்த ஜெர்மனி மீண்டும் ஆயத்தம்\nசிரியாவில் பாரிய புதைகுழியொன்றில் 1,500 க்கும் அதிகமான மனித சடலங்கள் கண்டுபிடிப்பு\nஜமால் கஷோக்கியின் உடல் பாகங்கள் அசிட் ஊற்றி அழிக்கப்பட்டிருக்கலாம் என சந்தேகம்\nபத்திரிக்கையாளர் ஜமால்கசோஜி கொலை: குற்றவாளிகள் நிச்சயம் தண்டிக்கப்படுவார்கள் – சவுதி இளவரசர்\nஐந்து பெண்களை தூக்கிலிட முயற்சிக்கும் சவுதி\nமரணத்தை ஏற்படுத்திய சுவிஸ் விமான விபத்திற்கு பின் செயல்படும் வின்டேஜ் விமானங்கள்….\nரசாயனம் ஏற்றி வந்த டேங்கர் லாரி இத்தாலியில் விபத்து\nமூன்றில் இரு பதின்ம வயதினர் உடல் ரீதியான தண்டனையை அனுபவிக்கின்றனர்\nஇங்கிலாந்தில் முதல்முறையாக மருத்துவத்துக்கான கஞ்சா பாவனை சட்டபூர்வமாக்கப்பட்டது\nபிரித்தானியாவில் பொதுத் தேர்தலை நடத்த திட்டமில்லையென பிரதமர் தெரேசா மே தெரிவிப்பு\nபிரித்தானியாவில் வருடாந்த வரவு செலவுத்திட்ட அறிக்கை சமர்ப்பிப்பு இன்று\nஅமெரிக்காவில் சவுதி சகோதரிகள் சடலமாக மீட்பு\nஅமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறியவர்களின் குழந்தைகள் குடியுரிமை பெறுவதற்கு முற்றுப்புள்ளி\nபெற்ற குழந்தையை ஈவு இரக்கமின்றி குளியல் தொட்டியில் அமுக்கி கொன்ற தாய்\nபாலிவுட் நடிகையுடன் ரகசிய காதலில் ரவி சாஸ்திரி : ஹேஷ்-டேக்குடன் கொண்டாடும் நெட்டிசன்கள்..\nகபடி வீராங்கனையாக மாறிய கங்கனா ரணாவத் : காரணம் இது தானாம்..\nநான் இவ்வாறு மாறியதற்கு காரணம் கமல்ஹாசன் தான் : பிரபல பாலிவுட் நடிகை பகீர் பேட்டி..\nபிக்பாஸ் இல்லத்தில் பொது போட்டியாளராக கலந்து கொள்ளவுள்ள பிரபலம் யார் தெரியுமா..\nயாழில் இன்று அதிகாலை ஊடகவியலாளர் மீது வாள்வெட்டு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540499389.15/wet/CC-MAIN-20191207105754-20191207133754-00055.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.amtaac.org/blog-n1/", "date_download": "2019-12-07T11:28:06Z", "digest": "sha1:TQVSYNRTOWJ6E2LCKS7NE26WLPWTIBNO", "length": 4942, "nlines": 127, "source_domain": "www.amtaac.org", "title": "நிலை 1 (Nilai-1) | American Tamil Academy", "raw_content": "\nஆசிரியர் பயிற்சிக்கான கலந்துரையாடல் (Teacher Training Discussion)\nபொதுவான கலந்துரையாடல் (General Discussion)\nஆசிரியர் பயிற்சிக்கான கலந்துரையாடல் (Teacher Training Discussion)\nபொதுவான கலந்துரையாடல் (General Discussion)\nHome/Blog (கலந்துரையாடல்)/நிலை 1 (Nilai-1)\nஅ.த.க. பொறுப்பாளர்கள் மற்றும் பள்ளி ஆசிரியர்களுக்கு பயன்படும் வகையில், கீழ்கண்ட தலைப்புகளில் உங்கள் கருத்துக்களை பதிவு செய்யலாம்.\nஇந்நிலையில் தாங்கள் பயன்படுத்தும், மற்ற பள்ளிகளும் பயன்படுத்தக்கூடிய, சில சிறப்பு அம்சங்கள் (கதைகள், பாட்டுக்கள்…)\nஆசிரியர் பயிற்சிக்கான கலந்துரையாடல் (Teacher Training Discussion)\nபொதுவான கலந்துரையாடல் (General Discussion)\nமுற்றிலும் ஆங்கிலச்சூழலில் அமெரிக்காவில் வாழும் நமக்கு அடுத்தடுத்த தலைமுறைகளில் தமிழ் முற்றாக துடைத்தெறியப்படுமோ என்ற கவலை இருக்கிறது. தமிழ்க்கல்வியை அமெரிக்க நாடுதழுவிய அளவில் முனைப்பாக வளர்க்கவேண்டுமெனும் நோக்கில் அமெரிக்காவில் தன்னார்வலர்களால் நடத்தப்பட்டுவரும் பல தமிழ்ப்பள்ளிகளின் ஒருங்கிணைந்த முயற்சியால் ”அமெரிக்க தமிழ்க்கல்விக் கழகம்” (அ.த.க) 2009-ஆம் ஆண்டு தோற்றுவிக்கப்பட்டது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540499389.15/wet/CC-MAIN-20191207105754-20191207133754-00055.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://www.jayanewslive.com/business/tamilnadu-chiefminister-jayalalitha-podhupanithurai-seyalaalar-munaivar-msaikumar-sandhippu_29208.html", "date_download": "2019-12-07T12:09:26Z", "digest": "sha1:3ZDRQCTI5H556C3LD3EI754IFUQ2SAM7", "length": 16791, "nlines": 123, "source_domain": "www.jayanewslive.com", "title": "முதலமைச்சர் ஜெயலலிதாவை தலைமைச் செயலகத்தில், பொதுப்பணித்துறை செயலாளர் முனைவர் எம். சாய்குமார் சந்திப்பு", "raw_content": "\nதமிழக ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்‍கான புதிய தேர்தல் அறிவிப்பாணை இன்று மாலை வெளியாக வாய்ப்பு - மாநில தேர்தல் ஆணைய வட்டாரங்கள் தகவல்\nஆயுதத் தொழிற்சாலை வாரியம் ராணுவத்திற்காக தயாரித்து வழங்கும் வெடிபொருட்கள் தரம் குறைந்தவை - சிஏஜி அறிக்கையில் அதிர்ச்சி தகவல்\nஹைதராபாத் என்கவுண்டர் குறித்த விசாரணைக்காக தெலங்கானா சென்றது தேசிய மனித உரிமைகள் ஆணைய குழு - என்கவுண்டர் நடத்திய காவலர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி உச்சநீதிமன்றத்தில் மனு தாக்‍கல்\nவெங்காய இறக்‍குமதியை அதிகரித்து உடனடியாக விலையை கட்டுக்‍குள் கொண்டு வர வேண்டும் - தமிழக அரசுக்கு பொதுமக்‍கள் கோரிக்‍கை\nவெங்காய விலையைத் தொடர்ந்து ராக்கெட் வேகத்தில் பறக்கும் முருங்கைக்காய் விலை - கிலோ 300 ரூபாயை நெருங்கியதால் பொதுமக்கள் அதிர்ச்சி\nஹைதராபாத் என்கவுண்டருக்‍கு எதிராக பெண்கள் மற்றும் மனித உரிமை செயல்பாட்டாளர்கள் தொடர்ந்த வழக்கு - தெலங்கானா உயர்நீதிமன்றத்தில் வரும் 9ம் தேதி விசாரணை\nமத்திய அரசின் சீர்திருத்த நடவடிக்கைகளால் வங்கித்துறையில் நிலவிய பிரச்னைகளுக்கு தீர்வு - அதிகாரிகள் அச்சமின்றி நேர்மையான முடிவுகளை எடுக்க வேண்டும் என பிரதமர் மோடி வலியுறுத்தல்\nமோட்டார் வாகனத் தயாரிப்பு நிறுவனங்களின் வருவாய் 10 சதவீதம் வீழ்ச்சி - ஒரு லட்சம் தொழிலாளர்கள் வேலையிழந்துள்ளதாக மோட்டார் வாகன உபகரண உற்பத்தியாளர் கூட்டமைப்பு தகவல்\nதமிழக ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்‍கான தேர்தல் அறிவிப்பாணை ரத்து - மாநில தேர்தல் ஆணையம் திடீர் அறிவிப்பு\nசென்னை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் அதிகாலை முதல் மீண்டும் மழை - திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களிலும் பரவலாக மழை பெய்வதால் நீர்நிலைகளுக்கு வரத்து அதிகரிப்பு\nமுதலமைச்சர் ஜெயலலிதாவை தலைமைச் செயலகத்தில், பொதுப்பணித்துறை செயலாளர் முனைவர் எம். சாய்குமார் சந்திப்பு\nஎழுத்தின் அளவு: அ + அ - அ\nமுதலமைச்சர் செல்வி ஜெயலலிதாவை தலைமைச் செயலகத்தில், பொதுப்பணித்துறை செயலாளர் முனைவர் எம். சாய்குமார், முதன்மைச் செயலாளர் நிலைக்கு பதவி உயர்வு பெற்றதையொட்டி சந்தித்து வாழ்த்து பெற்றார்.\nமுதலமைச்சர் செல்வி ஜெ ஜெயலலிதாவை இன்று தலைமைச் செயலகத்தில், பொதுப்பணித்துறை செயலாளர் முனைவர் எம். சாய்குமார், முதன்மைச் செயலாளர் நிலைக்கு பதவி உயர்வு பெற்றதையொட்டி சந்தித்து வாழ்த்து பெற்றார்.\nஅம்மா மக்கள் முன்னேற்றக் கழக பொதுச் செயலாளர் டிடிவி தினகரனை கழக நிர்வாகிகள் மரியாதை நிமித்தமாக சந்தித்து வாழ்த்து பெற்றனர்\nமுதுமலையில் நவீன தானியங்கி கேமராக்களை கொண்டு புலிகளை கணக்கெடுக்கும் பணி - வனத்துறை மூலம் தொடக்கம்\nநாமக்கல் மாவட்டத்தில் பள்ளி வளாகத்தில் புகுந்த கண்ணாடி விரியன் பாம்பு - மாணவர்கள் அலறி அடித்து ஓட்டம்\nகன்னியாகுமரி போலீசாரின் முகநூல் பக்கத்தில் அவதூறு கருத்துகளை பதிவிட்டவர் கைது\nசென்னை அருகே சாலையில் தவறவிடப்பட்ட பையை கண்டெடுத்த காவலர் : தங்க நகைகள், விலை உயர்ந்த பொருட்கள் உரியவரிடம் ஒப்படைப்பு - பொதுமக்‍கள் பாராட்டு\nஸ்ரீவில்லிபுத்தூர் அருகே சட்டவிரோதமாக மணல் அள்ள பயன்படுத்தப்பட்ட டிராக்டரை வருவாய்த்துறையினர் பறிமுதல்\nபெற்ற மகளை தந்தை பாலியல் வன்கொடுமை செய்த வழக்‍கு : ஒரு ஆயுள், 6 ஆண்டுகள் கடுங்காவல் தண்���னை, ரூ.21 ஆயிரம் அபராதம் விதித்து செங்கல்பட்டு மகிளா நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு\nகிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு பண்டிக்கையை முன்னிட்டு கேக்‍ தயாரிக்‍கும் திருவிழா தொடக்‍கம் - பிரபல சமையல் கலைஞர் தாமு பங்கேற்பு\nசேதமடைந்துள்ள தூத்துக்‍குடி - திருச்செந்தூர் நெடுஞ்சாலை : பயண நேரம் இரட்டிப்பாவதாக வாகன ஓட்டிகள் குற்றச்சாட்டு\nதூத்துக்‍குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் : 17 கட்டங்களாக 422 இதுவரை பேரிடம் நேரில் விசாரணை\nஅம்மா மக்கள் முன்னேற்றக் கழக பொதுச் செயலாளர் டிடிவி தினகரனை கழக நிர்வாகிகள் மரியாதை நிமித்தமாக சந்தித்து வாழ்த்து பெற்றனர்\nமுதுமலையில் நவீன தானியங்கி கேமராக்களை கொண்டு புலிகளை கணக்கெடுக்கும் பணி - வனத்துறை மூலம் தொடக்கம்\nபுதுச்சேரியில் முதல்முறையாக தொடங்கப்பட்ட மகளிர் தபால் நிலையம் - நிலைய அதிகாரி முதல் தபால் பட்டுவாடா செய்பவர் வரை அனைத்து பிரிவுகளிலும் பெண்களே நியமனம்\nநாமக்கல் மாவட்டத்தில் பள்ளி வளாகத்தில் புகுந்த கண்ணாடி விரியன் பாம்பு - மாணவர்கள் அலறி அடித்து ஓட்டம்\nஇங்கிலாந்து வருகைக்கு எதிர்ப்புத் தெரிவித்து வளிமண்டலத்திற்கு மேலே பறந்து கொண்டிருக்கும் ட்ரம்ப் பலூன்\nகன்னியாகுமரி போலீசாரின் முகநூல் பக்கத்தில் அவதூறு கருத்துகளை பதிவிட்டவர் கைது\nஅயோத்தி வழக்கில் உச்சநீதிமன்ற அரசியல் சாசன அமர்வு அளித்த தீர்ப்பை மறு ஆய்வு செய்யக் கோரி 4 புதிய மனுக்கள் உச்சநீதிமன்றத்தில் தாக்கல்\nவரும் ஜனவரி மாதம், வெளிநாட்டிலிருந்து வெங்காயம் இறக்குமதி : மத்திய நுகர்வோர் விவகாரங்கள் துறை அமைச்சர் தாதாராவ் தகவல்\nஅமெரிக்க அதிபா் டிரம்ப்பை பதவி நீக்‍கம் செய்வதற்கான வரைவு தீர்மானம் : தனிப்பட்ட முறையில் டிரம்ப் மீது அதிருப்தில்லை என நான்சி பெலோசி கருத்து\nகுஜராத்தில் உள்ள பட்டேல் சிலையை காண சுற்றுலாப்பயணிகள் ஆர்வம் - நாள்தோறும் 15 ஆயிரம் பேர் வருகை\nஅம்மா மக்கள் முன்னேற்றக் கழக பொதுச் செயலாளர் டிடிவி தினகரனை கழக நிர்வாகிகள் மரியாதை நிமித்தமாக ....\nமுதுமலையில் நவீன தானியங்கி கேமராக்களை கொண்டு புலிகளை கணக்கெடுக்கும் பணி - வனத்துறை மூலம் தொடக் ....\nபுதுச்சேரியில் முதல்முறையாக தொடங்கப்பட்ட மகளிர் தபால் நிலையம் - நிலைய அதிகாரி முதல் தபால் பட்ட ....\nநாமக்கல் மாவட்டத்தில் பள���ளி வளாகத்தில் புகுந்த கண்ணாடி விரியன் பாம்பு - மாணவர்கள் அலறி அடித்து ....\nஇங்கிலாந்து வருகைக்கு எதிர்ப்புத் தெரிவித்து வளிமண்டலத்திற்கு மேலே பறந்து கொண்டிருக்கும் ட்ரம் ....\nதேசிய அளவிலான யோகாசன நிகழ்ச்சி : 1800-க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்பு ....\nவிருதுநகர் மாவட்டத்தில் யோகாசனம் செய்து 7-ம் வகுப்பு மாணவி உலக சாதனை - 'நோபிள் புக் ஆப் ரெக்க ....\nதமிழ் வார்த்தைகள்,கவிதை, பாடல்களை தலைகீழாக வாசித்து சாதனை படைக்கும் இளம் பெண் ....\nகண்ணாடி மீன் தொட்டிக்குள் நீண்ட நேரம் யோகாசனம் - 9 வயது மாணவி உலக சாதனை படைத்து அசத்தல் ....\nதருமபுரி அருகே யோகாவில் அசத்தும் மழலையர் பள்ளிச் சிறுமி - கொடிகளை பார்த்து நாட்டின் பெயர்களைக் ....\nமுகப்பு |இந்தியா |தமிழகம் |உலகம் |விளையாட்டு |ஆன்மீகம் |சிறப்பு செய்திகள் |வீடியோக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540499389.15/wet/CC-MAIN-20191207105754-20191207133754-00055.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thamilnaatham.media/2019/12/01/%E0%AE%A8%E0%AF%86%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%85%E0%AE%A4/", "date_download": "2019-12-07T11:56:15Z", "digest": "sha1:3M6UQX3I6ITVO5JZH7LPUYQHSH3BUV7V", "length": 11182, "nlines": 147, "source_domain": "www.thamilnaatham.media", "title": "நெருக்கடிகளை புரிந்து அதற்கு ஏற்றவாறு காய்களை நகர்த்த வேண்டியது காலத்தின் கட்டாயம்: விக்னேஸ்வரன் | தமிழ் நாதம் | தமிழர்களின் இதய நாதம்", "raw_content": "\nHome செய்திகள் நெருக்கடிகளை புரிந்து அதற்கு ஏற்றவாறு காய்களை நகர்த்த வேண்டியது காலத்தின் கட்டாயம்: விக்னேஸ்வரன்\nநெருக்கடிகளை புரிந்து அதற்கு ஏற்றவாறு காய்களை நகர்த்த வேண்டியது காலத்தின் கட்டாயம்: விக்னேஸ்வரன்\nகத்தியின்றி, இரத்தமின்றி, தன்னம்பிக்கையுடன் துணிச்சலாக முன்னெடுக்கப்படும் போராட்டம் நிச்சயம் அரசாங்கத்தின் கவனத்தை ஈர்க்கும் என்று வடமாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.\nபிரைட் பியூச்சர் இன்டனேசனல் நிறுவனத்தின் ஏற்பாட்டில் நேற்று பளை நல்வாழ்வு மேம்பாட்டு நிலையத்தில் இடம்பெற்ற நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை கூறினார்.\n‘ஆயுதம் ஏந்தியவர்களின் தன்னம்பிக்கையின் காரணமாகவே முப்பது வருடங்கள் அவர்களால் அரசாங்கத்தை புறக்கணித்து வாழ முடிந்ததாக தெரிவித்தார்.\nஅதற்கு அப்பால் இன்று மக்களை எவ்வாறு அபிவிருத்திப் பணிகளில் பங்கெடுக்கச் செய்ய முடியும் என்பதே தமிழ் மக்கள் கூட்டணியின் பிரதான நோக்கம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.\nஅத்துடன் தற்போது ஏற்பட்டுள்ள அரசியல் மாற்றங்களின் பின்னணியில் தென்படக்கூடிய தமிழ் மக்களின் எதிர்கால நெருக்கடிகளை புரிந்து அதற்கு ஏற்றவாறு காய்களை நகர்த்த வேண்டியது காலத்தின் கட்டாயம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.\nஅரசாங்கத்தின் கெடுபிடிகளால் வடக்கையும், கிழக்கையும் இழக்க வேண்டி ஏற்படுமோ என்ற அச்சம் மேலோங்கியுள்ளதாக தெரிவித்துள்ள அவர் இதை பற்றி சிந்தித்து செயலாற்றக் கூடிய காலம் தற்போது உதயமாகியுள்ளதாகவும் கூறியுள்ளார்.\nஆகவே அரசியல் முன்னெடுப்புகளுக்கு சமாந்தரமாக இளைஞர்களை இணைத்து அவர்களுடாக பல்வேறு வேலைத் திட்டங்களை முன்னெடுக்க வேண்டிய அவசரமும், அவசியமும் ஏற்பட்டுள்ளதாக வடமாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் மேலும் தெரிவித்துள்ளார்.\nPrevious articleஒரு வாரத்திற்கு மேலாக தொடரும் மழையால் வெள்ள அனர்த்த எச்சரிக்கை இதுவரை 1156 குடும்பங்கள் பாதிப்பு\nNext articleகட்டுனாயக்கா விமான நிலையத்தில் இரு தமிழர் கைது\nமழை நீரில் கரையும் மஹிந்தவின் “கார்ப்பெட் றோட்”\nநாட்டை நிர்வகிக்க 13ம் திருத்தமே தேவை: சி.வி.கே.சிவஞானம்\nமன்னாரில் வெள்ளப்பெருக்கால் ஒரே கிராமத்தை சேர்ந்த 30 குடும்பங்கள் இடம்பெயர்வு\nமரண அறிவித்தல்கள் November 25, 2019\nமரண அறிவித்தல்கள் August 5, 2019\nமூத்த ஊடகவியலாளர் தில்லைநாதன் காலமானார்\nமரண அறிவித்தல்கள் May 31, 2019\nசாமிநாதர் அலோசியஸ் ஜீவானந்தன் (மாதகல்)\nமரண அறிவித்தல்கள் May 4, 2019\nஉலகத் தமிழர்களின் இதய நாதமாக - அரசியல், கட்டுரை, வரலாறு, ஆன்மீகம், விளையாட்டு, பொழுதுபோக்கு, சிறுவர் பக்கம், மாவீரம், மருத்துவம், சினிமா பொன்ற பல தகவல்களை உலகெங்கும் பரந்து வாழும் தமிழர்களிடம் கொண்டு செல்கிறது www.thamilnaatham.media\nபிரியங்க பெர்னாண்டோ குற்றவாளி என தீர்ப்பளித்தது பிரித்தானிய நீதிமன்று\nஉலக செய்திகள் December 7, 2019\nசிறிலங்காவின் இறைமையை இந்தியா, சீனா மதிக்க வேண்டும்: கோத்தாபய ராஜபக்ச\n“இலங்கையில் இரு தேசம்” எனும் பிரித்தானியாவின் நிலைப்பாட்டிற்கு இலங்கையின் ஆளும் கட்சியும், எதிர்க் கட்சியும்...\nதெற்காசிய விளையாட்டுப் போட்டியில் 10 ஆயிரம் மீற்றர் ஓடி வெள்ளிப் பதக்கம் வென்ற இலங்கைத்...\nதென் ஆபிரிக்கா செல்லும் யாழ் வீராங்கனைகள்\nபளுதூக்கல் போட்டியில் தேசிய மட்டத்தில் “தங்கம்” வென்றார் யாழ் மாணவிகள்:\nவிளையாட்டு July 21, 2019\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540499389.15/wet/CC-MAIN-20191207105754-20191207133754-00055.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://hosuronline.com/index.php/metallic-wood/", "date_download": "2019-12-07T11:52:30Z", "digest": "sha1:AE2MP2HKFWJ2OQHS6BXWT3EDB53ZMMOA", "length": 14773, "nlines": 253, "source_domain": "hosuronline.com", "title": "அறிவியல் கட்டுரைகள், Hosur Jobs, Hosur Realestate, Business Directory", "raw_content": "\nசாதகம் இல்லாமல் திருமண பொருத்தம்\nதிருக்கணித முறையில் திருமண பொருத்தம்\nஇந்தியப் பொருளாதாரத்தின் நிலை மோசமாகச் செல்கிறது : அபிஜித் பானர்ஜி\nசுங்கக் கட்டணம் செலுத்தி சாலையை பயன்படுத்துவதால் கிடைக்கும் பல நன்மைகள்\nகட்டிய மணைவியை விட்டு விட்டு சிங்கப்பூருக்கு பொருள் ஈட்ட சென்ற கணவர் வேறு பெண்ணுடன் வீட்டை விட்டு ஓடிய பெண்டாட்டி\nஓசூரின் காமத்திபுரா... இல்லை இல்லை… இது ஓசூரின் சோனாகாசி\nஓசூர் தொண்டு நிறுவனங்களும் துட்டு பார்க்கும் வழிமுறைகளும்\nசென்னை அருகே நீல நிறத்தில் ஒளிர்ந்த கடல், அதிர்ந்து போன மக்கள்\nநச்சு குடித்து, அணையில் குதித்து தன் காதலை வெளிப்படுத்திய காதலன், தப்பி ஓடிய காதலி\nவேலூர் மக்களவை தேர்தலில் தி.மு.க., வெற்றி\nவியாழன் கோள் எங்கோ உருப்பெற்று வந்துள்ளது\nநீரிழிவு நோய்: உடலை தானே சரி செய்துகொள்ள\n\"நீல திமிங்கலம் அறைக்கூவல்\" தற்கொலைகளை தூண்டியதன் பின்னனி என்ன\nதமிழ் மருத்துவ பொது இலக்கணம் முன்னுரை\nமருத்துவனின் இலக்கணம் - கடவுளால் படைக்கப்பட்ட\nமருந்து யந்திரம் செய்வதற்கான வழி முறைகள்\nதமிழ் மருந்து வகைகள் - மருந்துகளின்ஆயுள் அளவு\nநோயாளியின் இலக்கணம் - வைத்தியரைக் குருவாக யெண்ணி\nநாடி பார்க்கும் முறை - நாடி பிடித்து பார்ப்பது எவ்வாறு\nநோய்க்குக் காரணமாய முக் குற்றங்களின் இலக்கணம் அறிதல்\nதமிழ் மருந்துகள் ஒவ்வொன்றும் என்ன\nமருந்து செய்யும் முறை - தமிழ் மருந்து செய்யும் முறை\nஇலேகியம் செய்யும் முறை - கியாழம், சூரணம், மணப்பாகு\nஓசூரின் காமத்திபுரா... இல்லை இல்லை… இது ஓசூரின் சோனாகாசி\nஇன்றளவு ஆட்டோமொபைல் தொழில் முடங்கி நிற்க, வேறு ஒரு தொழில் தலைசிறந்து வளர துவங்கி உள்ளது, ஆனால் அதை வெளியில் சொன்னால் வெட்கக்கேடு.\nஓசூர் தொண்டு நிறுவனங்களும் துட்டு பார்க்கும் வழிமுறைகளும்\nஓசூர் கெலவரப்பள்ளி அணைக்கு நீர்வரத்து பெருகியது\nகாட்டு யானைகளை அச்சுருத்தும் ஓசூர் பகுதி மக்கள்\nஇந்த��யப் பொருளாதாரத்தின் நிலை மோசமாகச் செல்கிறது : அபிஜித் பானர்ஜி\nசுங்கக் கட்டணம் செலுத்தி சாலையை பயன்படுத்துவதால் கிடைக்கும் பல நன்மைகள்\nகட்டிய மணைவியை விட்டு விட்டு சிங்கப்பூருக்கு பொருள் ஈட்ட சென்ற கணவர் வேறு பெண்ணுடன் வீட்டை விட்டு ஓடிய பெண்டாட்டி\nநச்சு குடித்து, அணையில் குதித்து தன் காதலை வெளிப்படுத்திய காதலன், தப்பி ஓடிய காதலி\nசந்திரயான் 2 விண்கலம் நிலவின் சுற்றுவட்டப்பாதையை அடைந்தது\nவேலூர் மக்களவை தேர்தலில் தி.மு.க., வெற்றி\nகொடுத்த பணத்தை திரும்ப கேட்ட பெண் கொலை\nவீட்டுக் கடன், வண்டி கடன் உள்ளிட்ட கடன்களுக்கான வட்டி குறைப்பு\nமணிகண்டனின் பேச்சும் பதவி பிடுங்கப்பட்ட கதையும்\nஷஷ்டாஷ்டக தோஷம் கண்டறிவது எவ்வாறு\nஜாதகத்தின் படி யார் யாருக்கு இரண்டு பெண்டாட்டி அமையும்\nநாட்களுக்கு கால் அல்லது தலை அல்லது உடல் இல்லையாம்\nஆடி திங்கள் பழிக்கப்பட்ட திங்களா\nஆமை பொம்மையை வீட்டினுள் வைக்கலாமா\nசனி என்கிற காரி கோளும் அது இராசியில் பயணிக்கும் இடத்தின் பலனும்\nநிலவு தசை - தசா புக்தி பலன்கள்\nகேது தசை - தசா புக்தி பலன்கள்\nபுனர்பூ தோஷம் என்றால் என்ன\nகோள்களின் அடுத்த இராசி மீதான பார்வை\nTamil Date: கலி :5121 விகாரி ஆண்டுகார்த்திகை,21, காரி (சனி)\nநிலவு நிலை (Thithi):வளர்பிறை (சுக்ல பக்ஷம்), தசமி,07-12-2019 06:32 AMவரை\nயோகம்: வ்யதிபாதம், 07-12-2019 05:00 PMவரை\nகிழமை சூலை: கிழக்கு, தென்கிழக்கு 09:33 AM வரை; பரிகாரம்: தயிர்\nஅமிர்தாதி யோகம்:பிரபலரிஷ்டயோகம் (அன்பு, மகிழ்ச்சி தொடர்பான செயல்கள் அமையும்)\nஅறிவியல் தொழில்நுட்பத் துறைகளில் தமிழ் மொழியின் வளர்ச்சியை, அறிவியல் கற்றலில் தமிழ் மொழியின் பயன்பாட்டை கொண்டுவருவதன் மூலம் மட்டுமே தமிழ் மொழியும், தமிழ் இனத்தின் அடையாளத்தையும் காக்க உதவும்\nஉங்கள் மின்னஞ்சலை இங்கு பதிவதன் மூலம், தேர்வு செய்யப்பட்ட செய்திகளை பெற்றிடுங்கள்.\nஉங்கள் மின்னஞ்சலை இங்கு பதிவதன் மூலம், தேர்வு செய்யப்பட்ட செய்திகளை பெற்றிடுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540499389.15/wet/CC-MAIN-20191207105754-20191207133754-00055.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://padhaakai.com/2019/06/10/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%A4%E0%AF%82%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81/", "date_download": "2019-12-07T12:02:36Z", "digest": "sha1:26HR5STD5XO5MP4BXXLRMFTMQDD22RDA", "length": 44735, "nlines": 124, "source_domain": "padhaakai.com", "title": "பாட்டி தூங்கிக் கொண்டிருக்கிறாள் – குன்ஹில்ட் ஓயாஹக் (Grandma Is Sleeping – Gunnhild Oyehaug) – பீட்டர் பொங்கல் | பதாகை", "raw_content": "\nபதாகை – ஜூலை 2019\nபதாகை – அக்டோபர் 2019\nபதாகை – ஆகஸ்ட் 2019\nபதாகை – நவம்பர் 2019\nபதாகை – செப்டம்பர் 2019\nபாட்டி தூங்கிக் கொண்டிருக்கிறாள் – குன்ஹில்ட் ஓயாஹக் (Grandma Is Sleeping – Gunnhild Oyehaug) – பீட்டர் பொங்கல்\nஅவளுக்கு சிறு வயதிலேயே குளூகொமாவும் காடராக்டும் வந்து விட்டது, ஆனால் அவள் எப்படியே சமாளித்துக் கொண்டிருந்தாள், தொடர்ந்து சின்னச் சின்ன கோலங்கள் கொண்ட க்ரோசட் பின்னினாள், கிளைப் பின்னலில் சிறு பறவைகளையும் மண்ணிலிருந்து சுருண்டு வெளியே எழும் டூலிப்கள் ஒன்றையொன்று சுற்றிக் கொள்வதையும் ஓவியங்களாய் துணியில் நெய்தாள். அது அவளது ஏழு குழந்தைகளுக்கும் அவர்களது துணைகளுக்கும் அந்த ஏழு குழந்தைகளின் பத்தொன்பது குழந்தைகளுக்கும் மகிழ்ச்சியளித்தது.\nஆனால் இன்று பார்வை அவளுக்கு தொந்தரவாக இருக்கிறது. சமையலறை சன்னலில் நின்று, மலைகளை நோக்கி தலையை உயர்த்திப் பார்ப்பவள், எங்கே மலைகள் முடிகின்றன, எங்கே வானம் துவங்குகிறது என்பதைப் பிரித்துப் பார்க்க முடிந்தால் எத்தனை நன்றாக இருக்கும் என்று நினைத்துக் கொள்கிறாள். நேற்றிரவு அவளுக்கு வினோதமான கனவு வந்திருந்தது, உள்ளே எங்கேயோ இன்னும் அது அவளுள் அதிர்ந்து கொண்டிருந்தது. அவள் அந்தக் கனவை புரிந்து கொள்ள முயற்சி செய்து கொண்டிருந்தாள்; சூரியன் நகர்வதாய் அவள் கனவு கண்டாள், இல்லை, அது மெதுவாக வழுக்கிச் சென்றது, முதலில் ஒரு மலையைக் கடந்தது, பின்னர் மற்றதை, இறுதியில் மூன்றாவதைக் கடந்து அவளது பார்வையிலிருந்து மறைந்தது. பார்ப்பதற்கு சூரியன் மலைகளின் மீது ஸ்கேட்டிங் செய்து கொண்டு செல்வது போலவும், உள்ளடுக்கை தொட்டு விட்டது போலவும், வானத்திலிருந்து கீழே இறங்கி விட்டது போலவும், அவளை உற்றுப் பார்த்துக் கொண்டிருந்தது போலவும், சமையலறை சன்னலின் வழியே அவளை பார்ப்பதற்காக அத்தனை தூரம் வந்தது போலவுமிருந்தது. அவளைப் பார்ப்பதற்காக மலைகளின் மேலிருந்து சறுக்கி வந்தது போலவும், அவளே சமையலறை சன்னலில் சூரியனைப் பார்ப்பதற்காக நின்று கொண்டிருந்தது போலவும், அவர்கள் ஏதோ ஒரு வகையில் ஒருவரையொருவர் ஆழம் பார்ப்பது போலிருந்தது. அதன் பின் சூரியன் மறைந்து விட்டது.\nஅது ஒரு தீர்க்கதரிசனக் கனவு என்று பட்டதால், அவளது உடல் இன்னும் அதிர்ந்து கொண்டிர��ந்தது. அவள் இது போன்ற கனவுகளை இதற்கு முன் இரண்டு முறை கண்டிருக்கிறாள். அவள் சிறு பெண்ணாக இருந்தபோது ஒரு முறை பாம்பு ஒன்றினால் வசியம் செய்யப்பட்ட பறவையைப் பற்றிய கனவு கண்டாள். அப்பறவை காற்றில் உறைந்து நின்றபடி பாம்பின் கண்ணை குத்திட்டு பார்த்துக் கொண்டிருக்க, தரையில் சுருண்டிருந்த பாம்பு முழுக்க எழுந்து ஒரு உலோகக் கம்பு போல் நிலைத்து நின்று அந்தப் பறவையின் பார்வையை சந்தித்தது. அதன் பின் சிறிது காலம் கழித்து அவள் தான் திருமணம் செய்து கொண்ட பையனைச் சந்தித்தாள்.\nஇரண்டாம் கனவு வெகு காலம் கழித்து, அவள் பெற்றெடுத்து வளர்த்த ஏழு குழந்தைகளும் சுற்றியுள்ள பண்ணைகளில் குடியமர்ந்து விட்டபின், ஏழு குழந்தைகளும், அவர்கள் பத்தொன்பது பிள்ளைகளும் பெற்ற பின், வந்தது. அவள் சமையலறை சன்னலருகே அமர்ந்திருப்பதாய் கனவு கண்டாள். அவளது கணவன் தன் கைகளை நெஞ்சில் குறுக்கே கட்டிக் கொண்டு, நீண்ட வெண்ணிற அங்கி அணிந்து சொர்க்கத்தில் இருந்து இறங்கி வருவதைப் பார்த்தாள். தரையிறங்கி அவள் முன் நிற்கும் வரை, அவன் அவள் கண்களை உற்றுப் பார்த்துக் கொண்டே, மெல்ல மிதந்து வந்தான். அதன் பின் கொஞ்ச நாளில் அவன் இறந்து விட்டான்.\nஅதற்குப் பிறகு அவர்களுடைய ஏழு குழந்தைகளும் பத்தொன்பது பேரக் குழந்தைகளும் அவளுக்கு துணையாய் இருக்க அவர்களால் முடிந்ததையெல்லாம் செய்தார்கள். அடிக்கடி வீட்டிற்கு வந்தார்கள், சமையலறை மேஜையில் உட்கார்ந்து குறுக்கெழுத்து போட்டார்கள், பேச்சு கொடுத்தார்கள். அதெல்லாம் நன்றாகதான் இருந்தது, ஆனால் அவர்கள் தனக்காக வந்ததைவிட தங்களுக்காகவே வந்தார்கள் என்று அவளுக்குச் சில சமயம் தோன்றியது, அவர்கள் தங்கள் மனசாட்சிக்கு நியாயமாக நடந்து கொள்ளவே இங்கு வருகிறார்கள் என்று தோன்றியது. அவர்கள் எப்போதும் பிஸியாக இருந்தார்கள், செய்ய நிறைய இருந்தது. அவள் இங்கே வெறுமனே உட்கார்ந்து கொண்டிருக்கிறாள், தினமும் சமையலறை மேஜை அருகில் உட்கார்ந்து கொண்டு க்ரோசெட் போட்டுக் கொண்டிருக்கிறாள், துணியில் சித்திர வேலைப்பாடுகள் நெய்து கொண்டிருக்கிறாள். சன்னல் வெளியே வெளியே பார்க்கிறாள். ஆனால் அதெல்லாம் பெரிய விஷயமில்லை. அவர்கள் வந்தார்கள். அவளும் அங்கேதான் உட்கார்ந்து கொண்டிருந்தாள்.\nஅவள் சன்னல் வழியே வெளியே பார்க்க���றாள், மலைகளுக்கும் வானத்துக்கும் வித்தியாசம் கண்டு பிடிக்க முடியவில்லை. அவளுக்கு இன்றோடு தொண்ணூறு ஆகிறது. வயல்களுக்கு அப்பாலிருந்து முதல் விருந்தாளிகள் நடந்து வருவதைப் பார்க்கிறாள். மேஜையில் எல்லாருக்கும் தட்டு வைத்திருக்கிறாள், அதற்காக தனது சிறிய வீட்டில் இருந்த அத்தனை மேஜைகளையும் இதற்கு பயன்படுத்திக் எல்லாவற்றையும் ஒன்று சேர்த்து வைத்திருக்கிறாள். எல்லா நாற்காலிகளையும் முக்காலிகளையும் கண்டெடுத்தாள். அருகே நெருங்கிக் கொண்டிருக்கும் நிழல்களை எண்ணப் பார்த்தாள், முடியவில்லை. அவளால் தன் மகன்களையும் அவர்களுடைய மனைவிகளையும் அவர்களின் நடையை வைத்து அடையாளம் காண முடிந்தது, சில பேரக் குழந்தைகளையும். ஒருத்தி குழந்தையை தூக்கி வைத்துக் கொண்டு வருகிறாள். அல்லது அவள் கேக் டின்னை சுமந்து வருகிறாளா சன்னமாய் க்ரோசெட் செய்யப்பட்ட லேஸ் திரைச்சீலைகளை விலக்குகிறாள். அவர்கள் படியேறி வரும் சத்தமும், கதவின் கைப்பிடியைப் பிடித்து ஆட்டும் சத்தமும் கேட்கிறது. கதவைத் திறக்கப் பார்க்கிறார்கள். தட்டுகிறார்கள். அவள் நகரவில்லை. அழைப்பு மணி ஒலிக்கிறது. இன்னும் பல பேர் வந்து கொண்டிருப்பதைப் பார்க்கிறாள், அவளது குடும்பத்தினர், எப்போதும் நேரத்துக்கு வந்து விடுபவர்கள், அதை ஒப்புக் கொண்டாக வேண்டும். கதவை யாரோ தட்டும் சத்தம் கேட்கிறது. கதவின் கைப்பிடியை பலமாய் ஆட்டுகிறார்கள். அவள் அசையாமல் அமர்ந்திருக்கிறாள். அவள் கதவைத் திறக்க விரும்பவில்லை. அவள் தயாராகவில்லை, கனவு இன்னும் அவளை தன் கட்டுப்பாட்டில் வைத்துக் கொண்டிருக்கிறது என்று நினைக்கிறாள், இன்னும் அது முடியவில்லை. அவள் தனியாய் இருக்க விரும்புகிறாள். அவர்களுடைய நிழல்கள் சன்னலை இருட்டடிப்பதைப் பார்க்கிறாள். அவர்கள் தட்டுகிறார்கள், அவளை பெயர் சொல்லி அழைக்கிறார்கள். அவள் குடும்பத்தினர் அனைவரும். ஆனால் அவள் திறக்க மாட்டாள்.\nPosted in எழுத்து, பீட்டர் பொங்கல், மொழியாக்கம் on June 10, 2019 by பதாகை. 1 Comment\n← நிழல்களின் புகலிடம் – காஸ்மிக் தூசி கவிதை\nக்ளைமேட் – சிறுபத்திரிகை அறிமுகம் – பீட்டர் பொங்கல் →\nஓய்வு பெரும் கட்டம் பல பெண்களின் வாழ்வில் நிகழ்வதே இல்லை.அத்தனை உறவுகளுக்கும் அவளின் இருப்பு ஒரு வசதியாக உள்ளது.மொழி பெயர்ப்பு என்றே தோன்றவில்லை.\nஉங்க��் படைப்புகளை இப்பவே இங்க அனுப்புங்க\nதங்கள் கதைகள், கவிதைகள் மற்றும் இலக்கிய விமரிசனக் கட்டுரைகளை அனுப்ப வேண்டிய முகவரி – editor@padhaakai.com\nஎழுதுபவர்கள் இன்ன பிற Select Category அ முத்துலிங்கம் (3) அஜய். ஆர் (106) அஜய். ஆர் (29) அஞ்சலி (4) அதிகாரநந்தி (31) அனுகிரஹா (12) அனோஜன் (2) அபராதிஜன் (1) அபிநந்தன் (8) அமரநாதன் (1) அம்பை (1) அரவிந்த் கருணாகரன் (1) அரிசங்கர் (8) அரிஷ்டநேமி (2) அருண் நரசிம்மன் (1) அருள் செல்வன் கந்தசுவாமி (1) அறிவிப்பு (5) அழகுநிலா (1) அழிசி விமர்சனக் கட்டுரைப் போட்டி 2018 (10) ஆ மகராஜன் (1) ஆகாஷ் சிவா (1) ஆகி (14) ஆங்கிலம் (8) ஆதவன் கிருஷ்ணா (11) ஆரூர் பாஸ்கர் (3) இங்கிருத்தல் (3) இசை (2) இரட்ணேஸ்வரன் சுயாந்தன். (1) இரா. கவியரசு (10) இலவசக் கொத்தனார் (1) இஸ்ஸத் (3) உத்தமன்ராஜா கணேசன் (1) உரை (3) உரையாடல் (8) உஷா வை (1) எச். முஜீப் ரஹ்மான் (1) எதற்காக எழுதுகிறேன் (26) என். கல்யாணராமன் (2) எம். ஜி. சுரேஷ் (1) எம்.கோபாலகிருஷ்ணன் (1) எழுத்து (1,474) எழுத்துச் சித்தர்கள் (5) எஸ் வீ ராஜன் (1) எஸ். சுந்தரமூர்த்தி (2) எஸ். சுரேஷ் (123) எஸ். பாலாஜி (1) எஸ். ராஜ்மோகன் (1) எஸ். ஷங்கரநாராயணன் (1) ஏ. நஸ்புள்ளாஹ் (11) ஐ. பி. கு. டேவிட் (1) ஐ.கிருத்திகா (1) ஒளிப்படம் (6) ஓவியம் (13) க. நா. சுப்ரமண்யம் (1) க. நா. சுப்ரமண்யம் (1) க. மோகனரங்கன் (1) க.நாகராசன் (1) கடலூர் சீனு (3) கட்டுரை (36) கதிர்பாலா (1) கதை (4) கன்யா (2) கமல தேவி (17) கமலக்கண்ணன் (1) கமலாம்பாள் (2) கலை (5) கலைச்செல்வி (19) கவிதை (597) கவிதை ஒப்பியல் (1) கா சிவா (3) கார்ட்டூன் (2) கார்த்தி (4) கார்த்தி (1) கார்த்திகைப் பாண்டியன் (1) காலத்துகள் (33) காலாண்டிதழ் (20) காளி பிரசாத் (1) காஸ்மிக் தூசி (51) கிஷோர் ஸ்ரீராம் (1) குமரன் கிருஷ்ணன் (4) குறுங்கதை (10) கே. என். செந்தில் (1) கே. ராஜாராம் (1) கே.ஜே.அசோக்குமார் (1) கோ. கமலக்கண்ணன் (1) கோகுல் பிரசாத் (3) கோபி சரபோஜி (5) சங்கர நாராயணன் (1) சங்கர நாராயணன் (1) சங்கரநாராயணன் ர. (1) சங்கர் (1) சங்கர் (1) சத்யராஜ்குமார் (5) சத்யா (1) சத்யானந்தன் (2) சத்யானந்தன் (1) சரளா முருகையன் (1) சரவணன் அபி (53) சரிதை (4) சி. சு. (1) சிகந்தர்வாசி (61) சிக்கந்தர்வாசி (1) சித்ரன் ரகுநாத் (2) சிறப்பிதழ் (19) சிறில் (1) சிறில் (1) சிறுகதை (339) சிறுகதை (9) சிறுகதைப் போட்டி 2015 (7) சிவகுமார் (1) சிவசக்தி சரவணன் (7) சிவசுப்ரமணியம் காமாட்சி (4) சிவா கிருஷ்ணமூர்த்தி (2) சிவானந்தம் நீலகண்டன் (2) சிவேந்திரன் (3) சு வேணுகோபால் சிறப்பிதழ் (20) சுகுமாரன் (1) சுசித்ரா (4) சுசித்ரா மாரன் (1) சுனில் கிருஷ்ணன் (2) ச��பலட்சுமி (1) சுரேஷ் கண்ணன் (2) சுரேஷ் பிரதீப் (6) சுரேஷ்குமார இந்திரஜித் சிறப்பிதழ் (14) சுல்தான் (1) செந்தில் நாதன் (18) செல்வசங்கரன் (10) சேதுபதி அருணாசலம் (1) சோழகக்கொண்டல் (14) ஜா ராஜகோபாலன் (1) ஜிஃப்ரி ஹாசன் (37) ஜினுராஜ் (1) ஜீவானந்தம் (3) ஜுனைத் ஹஸனீ (2) ஜெ.ரோஸ்லின் (1) ஜெயன் கோபாலகிருஷ்ணன் (1) ஜெயஸ்ரீ ரகுராமன் (1) ஜே. பிரோஸ்கான் (5) ஜேகே (1) ஜோ டி குருஸ் (1) டி கே அகிலன் (2) டி. கே. அகிலன் (1) த கண்ணன் (1) தத்துவம் (1) தனுஷ் கோபிநாத் (2) தன்மொழிக் கவிதை (1) தன்ராஜ் மணி (5) தமிழாக்கம் (11) தமிழ்மகன் (1) தருணாதித்தன் (1) தாகூர் (3) தி. இரா. மீனா (3) தினப்பதிவுகள் (29) திருஞானசம்பந்தம் (1) திருமூர்த்தி ரங்கநாதன் (1) திரைப்படம் (7) துறைவன் (1) தேவதச்சன் (4) தொடர்கட்டுரை (4) தொடர்கதை (36) ந. ஜயபாஸ்கரன் (1) நகுல்வசன் (24) நந்தாகுமாரன் (8) நந்தின் அரங்கன் (1) நந்து (1) நம்பி கிருஷ்ணன் (19) நரோபா (55) நாகரத்தினம் கிருஷ்ணா (1) நாஞ்சில் நாடன் (14) நாடகம் (1) நாவல் (1) நித்ய சைதன்யா (16) நிழல் (1) நேர்முகம் (5) ப. மதியழகன் (9) பட்டியல் (5) பரணி (1) பலவேசம் (1) பவித்ரா (1) பஷீர் பாய் (1) பானுமதி ந (46) பாப்லோ நெருடா (1) பால பொன்ராஜ் (1) பாலகுமார் விஜயராமன் (1) பாலா கருப்பசாமி (1) பால்கோபால் பஞ்சாட்சரம் (2) பாவண்ணன் (4) பாவண்ணன் (20) பாவண்ணன் சிறப்பிதழ் (24) பாஸ்கர் லக்ஷ்மன் (2) பாஸ்டன் பாலா (9) பி. ஆர். பாரதி (1) பிரசன்னா (1) பிரபாகரன் ஈஸ்வரமூர்த்தி (7) பிரவின் குமார் (1) பிரவின் குமார் (1) பிற (52) பிறைநுதல் (1) பீட்டர் பொங்கல் (148) புதிய குரல்கள் (15) பூராம் (3) பெ. விஜயராகவன் (6) பெருந்தேவி (8) பேட்டி (34) பேயோன் (3) பைராகி (3) ப்ரியன் (1) ம. கிருஷ்ணகுமார் (1) மகேந்திரன் (1) மஜீஸ் (6) மதிபாலா (1) மதுமிதா (1) மதுரா (1) மந்திரம் (4) மாயக்கூத்தன் (27) மித்யா (6) மித்யா (11) மின்னூல் (1) மீனாட்சி பாலகணேஷ் (2) மு வெங்கடேஷ் (11) மு. முத்துக்குமார் (3) முன்னுரை (3) மேகனா சுரேஷ் (1) மைத்ரேயன் (2) மொழியாக்கம் (266) மோனிகா மாறன் (4) யாத்ரீகன் (6) ரகுராமன் (1) ரசனை (4) ரஞ்சனி பாசு (1) ரத்ன பிரபா (1) ரமேஷ் கல்யாண் (2) ரவி நடராஜன் (1) ரவிசங்கர் (1) ரா. கிரிதரன் (22) ரா. ராமசுப்பிரமணியன் (2) ராகேஷ் கன்னியாகுமரி (2) ராஜ சுந்தரராஜன் (1) ராஜேஷ் ஜீவா (2) ராதாகிருஷ்ணன் (3) ராதாகிருஷ்ணன் (1) ராமலக்ஷ்மி (2) ராமலக்ஷ்மி (1) ராம் செந்தில் (1) ராம் செந்தில் (1) ராம் முரளி (1) ராம்குமார் (1) றியாஸ் குரானா (15) லண்டன் பிரபு (1) லதா ரகுநாதன் (2) லாவண்யா சுந்தரராஜன் (2) லோகேஷ் (1) வ. வே. சு. ஐயர் (1) வண்ணக்கழுத்து (23) வண்ண���ாசன் (1) வருணன் (1) வாசு பாலாஜி (1) வான்மதி செந்தில்வாணன் (8) விக்கி (1) விக்கி (1) விக்கிரமாதித்யன் (1) விக்டர் லிங்கன் (5) விக்டர் லிங்கன் (5) விஜயகுமார் (4) விஜய் (1) விஜய் விக்கி (2) விட்டல் ராவ் (1) விபீஷணன் (2) விமரிசனம் (145) விமர்சனம் (208) விஷால் ராஜா (4) வெ கணேஷ் (16) வெ. சுரேஷ் (24) வெ.நடராஜன் (2) வெங்கடேஷ் சீனிவாசகம் (6) வே. நி. சூரியா (13) வேணுகோபால் தயாநிதி (3) வேல்முருகன் தி (19) வைரவன் லெ ரா (1) ஷாந்தேரி மல்லையா (1) ஷிம்மி தாமஸ் (2) ஷைன்சன் அனார்க்கி (1) ஸ்ரீதர் நாராயணன் (95) ஸ்ரீரங்கம் வி மோகனரங்கன் (2) ஹரன் பிரசன்னா (12) ஹரி வெங்கட் (1) ஹரீஷ் கணபத் (3) ஹூஸ்டன் சிவா (4) Eric Maroney (1) Fable (3) Matthew Jakubowski (1) Nakul Vāc (12)\nவிஷ்ணுபுரம் விருந்தி… on மனக்குமிழ் பிம்பங்கள் -கே.என்.…\nயுவன் சந்திரசேகர்… on ஊர் சுற்றி – யுவன் …\nJaishankar Venkatram… on வியப்பிற்குரிய தேடல்- ‘ந…\nSangi28 on ரைட் ஆர்ம் மீடியம் பாஸ்ட்…\nbadriaswriter on ரைட் ஆர்ம் மீடியம் பாஸ்ட்…\nபதாகை - நவம்பர் 2019\nகாமம் - இரு தமிழாக்கக் கவிதைகள்\nசூஃபிசம் வழிந்தோடும் அனார் கவிதைகள் ♪ ~ஏ.நஸ்புள்ளாஹ் ~\nவானெங்கும் நெடுவனம்,புழுத்தாய் - பவித்ரா கவிதைகள்\nஅன்பு மழை - கா.சிவா கவிதை\nகடத்தல் - கா.சிவா கவிதை\nகசிதல்,பறத்தல் - பானுமதி கவிதைகள்\nசிறந்த இருபது மலையாள நாவல்கள்- I 1-10\nமனக்குமிழ் பிம்பங்கள் -கே.என். செந்தில்: சுரேஷ்குமார இந்திரஜித்தின் ‘நடன மங்கை’\nCategories Select Category அ முத்துலிங்கம் அஜய். ஆர் அஜய். ஆர் அஞ்சலி அதிகாரநந்தி அனுகிரஹா அனோஜன் அபராதிஜன் அபிநந்தன் அமரநாதன் அம்பை அரவிந்த் கருணாகரன் அரிசங்கர் அரிஷ்டநேமி அருண் நரசிம்மன் அருள் செல்வன் கந்தசுவாமி அறிவிப்பு அழகுநிலா அழிசி விமர்சனக் கட்டுரைப் போட்டி 2018 ஆ மகராஜன் ஆகாஷ் சிவா ஆகி ஆங்கிலம் ஆதவன் கிருஷ்ணா ஆரூர் பாஸ்கர் இங்கிருத்தல் இசை இரட்ணேஸ்வரன் சுயாந்தன். இரா. கவியரசு இலவசக் கொத்தனார் இஸ்ஸத் உத்தமன்ராஜா கணேசன் உரை உரையாடல் உஷா வை எச். முஜீப் ரஹ்மான் எதற்காக எழுதுகிறேன் என். கல்யாணராமன் எம். ஜி. சுரேஷ் எம்.கோபாலகிருஷ்ணன் எழுத்து எழுத்துச் சித்தர்கள் எஸ் வீ ராஜன் எஸ். சுந்தரமூர்த்தி எஸ். சுரேஷ் எஸ். பாலாஜி எஸ். ராஜ்மோகன் எஸ். ஷங்கரநாராயணன் ஏ. நஸ்புள்ளாஹ் ஐ. பி. கு. டேவிட் ஐ.கிருத்திகா ஒளிப்படம் ஓவியம் க. நா. சுப்ரமண்யம் க. நா. சுப்ரமண்யம் க. மோகனரங்கன் க.நாகராசன் கடலூர் சீனு கட்டுரை கதிர்பாலா கதை கன்யா கமல தேவி கமலக்கண்ண��் கமலாம்பாள் கலை கலைச்செல்வி கவிதை கவிதை ஒப்பியல் கா சிவா கார்ட்டூன் கார்த்தி கார்த்தி கார்த்திகைப் பாண்டியன் காலத்துகள் காலாண்டிதழ் காளி பிரசாத் காஸ்மிக் தூசி கிஷோர் ஸ்ரீராம் குமரன் கிருஷ்ணன் குறுங்கதை கே. என். செந்தில் கே. ராஜாராம் கே.ஜே.அசோக்குமார் கோ. கமலக்கண்ணன் கோகுல் பிரசாத் கோபி சரபோஜி சங்கர நாராயணன் சங்கர நாராயணன் சங்கரநாராயணன் ர. சங்கர் சங்கர் சத்யராஜ்குமார் சத்யா சத்யானந்தன் சத்யானந்தன் சரளா முருகையன் சரவணன் அபி சரிதை சி. சு. சிகந்தர்வாசி சிக்கந்தர்வாசி சித்ரன் ரகுநாத் சிறப்பிதழ் சிறில் சிறில் சிறுகதை சிறுகதை சிறுகதைப் போட்டி 2015 சிவகுமார் சிவசக்தி சரவணன் சிவசுப்ரமணியம் காமாட்சி சிவா கிருஷ்ணமூர்த்தி சிவானந்தம் நீலகண்டன் சிவேந்திரன் சு வேணுகோபால் சிறப்பிதழ் சுகுமாரன் சுசித்ரா சுசித்ரா மாரன் சுனில் கிருஷ்ணன் சுபலட்சுமி சுரேஷ் கண்ணன் சுரேஷ் பிரதீப் சுரேஷ்குமார இந்திரஜித் சிறப்பிதழ் சுல்தான் செந்தில் நாதன் செல்வசங்கரன் சேதுபதி அருணாசலம் சோழகக்கொண்டல் ஜா ராஜகோபாலன் ஜிஃப்ரி ஹாசன் ஜினுராஜ் ஜீவானந்தம் ஜுனைத் ஹஸனீ ஜெ.ரோஸ்லின் ஜெயன் கோபாலகிருஷ்ணன் ஜெயஸ்ரீ ரகுராமன் ஜே. பிரோஸ்கான் ஜேகே ஜோ டி குருஸ் டி கே அகிலன் டி. கே. அகிலன் த கண்ணன் தத்துவம் தனுஷ் கோபிநாத் தன்மொழிக் கவிதை தன்ராஜ் மணி தமிழாக்கம் தமிழ்மகன் தருணாதித்தன் தாகூர் தி. இரா. மீனா தினப்பதிவுகள் திருஞானசம்பந்தம் திருமூர்த்தி ரங்கநாதன் திரைப்படம் துறைவன் தேவதச்சன் தொடர்கட்டுரை தொடர்கதை ந. ஜயபாஸ்கரன் நகுல்வசன் நந்தாகுமாரன் நந்தின் அரங்கன் நந்து நம்பி கிருஷ்ணன் நரோபா நாகரத்தினம் கிருஷ்ணா நாஞ்சில் நாடன் நாடகம் நாவல் நித்ய சைதன்யா நிழல் நேர்முகம் ப. மதியழகன் பட்டியல் பரணி பலவேசம் பவித்ரா பஷீர் பாய் பானுமதி ந பாப்லோ நெருடா பால பொன்ராஜ் பாலகுமார் விஜயராமன் பாலா கருப்பசாமி பால்கோபால் பஞ்சாட்சரம் பாவண்ணன் பாவண்ணன் பாவண்ணன் சிறப்பிதழ் பாஸ்கர் லக்ஷ்மன் பாஸ்டன் பாலா பி. ஆர். பாரதி பிரசன்னா பிரபாகரன் ஈஸ்வரமூர்த்தி பிரவின் குமார் பிரவின் குமார் பிற பிறைநுதல் பீட்டர் பொங்கல் புதிய குரல்கள் பூராம் பெ. விஜயராகவன் பெருந்தேவி பேட்டி பேயோன் பைராகி ப்ரியன் ம. கிருஷ்ணகுமார் மகேந்திரன் மஜீஸ் மதிபாலா மதுமிதா ம���ுரா மந்திரம் மாயக்கூத்தன் மித்யா மித்யா மின்னூல் மீனாட்சி பாலகணேஷ் மு வெங்கடேஷ் மு. முத்துக்குமார் முன்னுரை மேகனா சுரேஷ் மைத்ரேயன் மொழியாக்கம் மோனிகா மாறன் யாத்ரீகன் ரகுராமன் ரசனை ரஞ்சனி பாசு ரத்ன பிரபா ரமேஷ் கல்யாண் ரவி நடராஜன் ரவிசங்கர் ரா. கிரிதரன் ரா. ராமசுப்பிரமணியன் ராகேஷ் கன்னியாகுமரி ராஜ சுந்தரராஜன் ராஜேஷ் ஜீவா ராதாகிருஷ்ணன் ராதாகிருஷ்ணன் ராமலக்ஷ்மி ராமலக்ஷ்மி ராம் செந்தில் ராம் செந்தில் ராம் முரளி ராம்குமார் றியாஸ் குரானா லண்டன் பிரபு லதா ரகுநாதன் லாவண்யா சுந்தரராஜன் லோகேஷ் வ. வே. சு. ஐயர் வண்ணக்கழுத்து வண்ணதாசன் வருணன் வாசு பாலாஜி வான்மதி செந்தில்வாணன் விக்கி விக்கி விக்கிரமாதித்யன் விக்டர் லிங்கன் விக்டர் லிங்கன் விஜயகுமார் விஜய் விஜய் விக்கி விட்டல் ராவ் விபீஷணன் விமரிசனம் விமர்சனம் விஷால் ராஜா வெ கணேஷ் வெ. சுரேஷ் வெ.நடராஜன் வெங்கடேஷ் சீனிவாசகம் வே. நி. சூரியா வேணுகோபால் தயாநிதி வேல்முருகன் தி வைரவன் லெ ரா ஷாந்தேரி மல்லையா ஷிம்மி தாமஸ் ஷைன்சன் அனார்க்கி ஸ்ரீதர் நாராயணன் ஸ்ரீரங்கம் வி மோகனரங்கன் ஹரன் பிரசன்னா ஹரி வெங்கட் ஹரீஷ் கணபத் ஹூஸ்டன் சிவா Eric Maroney Fable Matthew Jakubowski Nakul Vāc\nரைட் ஆர்ம் மீடியம் பாஸ்ட் – சங்கர் சிறுகதை\nவானெங்கும் நெடுவனம்,புழுத்தாய் – பவித்ரா கவிதைகள்\nசாதனம் – சத்யானந்தன் சிறுகதை\nமீன்களைக் கொல்லும் கடல் – கவியரசு கவிதை\nகோணங்கள் – கமலதேவி சிறுகதை\nவியப்பிற்குரிய தேடல்- ‘நீலகண்ட பறவையைத் தேடி’ குறித்து பானுமதி\n – காஸ்மிக் தூசி கவிதை\nவீடு – ப.மதியழகன் சிறுகதை\nதிரள் – ராதாகிருஷ்ணன் சிறுகதை\nஅன்பு மழை – கா.சிவா கவிதை\nஹைட்ரா – சுசித்ரா சிறுகதை\nமுட்டுச்சந்து – காலத்துகள் சிறுகதை\nபாடல் நான் – சார்ல்ஸ் காஸ்லே கவிதை – ராமலக்ஷ்மி தமிழாக்கம்\nநள்ளிரவு ஆம்புலன்ஸ் – கவியரசு கவிதை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540499389.15/wet/CC-MAIN-20191207105754-20191207133754-00055.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.behindtalkies.com/bigg-boss-saravanan-says-why-didnt-attend-finals/", "date_download": "2019-12-07T12:27:36Z", "digest": "sha1:WZEMVUTDM7XZG4IND3723Q2VY7ELM7CL", "length": 12997, "nlines": 83, "source_domain": "tamil.behindtalkies.com", "title": "Bigg Boss Saravanan Says Why Didnt Attend Finals", "raw_content": "\nHome பிக் பாஸ் இறுதி போட்டிக்கு ஏன் வரவில்லை. தனது குசும்புத்தனத்துடன் பதில் அளித்த சரவணன்.\nஇறுதி போட்டிக்கு ஏன் வரவில்லை. தனது குசும்புத்தனத்துடன் பதில் அளித்த சரவணன்.\nவிஜய் தொலைக்காட��சியில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீசன் கடந்த சில நாட்களுக்கு முன்னர் நிறைவடைந்தது . பல எதிர்பார்ப்புகளுடன் மக்கள் ஆவலாக உள்ளார்கள். கமல்ஹாசன் அவர்கள் நிகழ்ச்சி தொடக்கத்தில் எப்போதும் எதிர்பார்க்காத விஷயமும் நடக்கலாம் என்று அவர் கூறியது போலவே நடந்து கொண்டு தான் வந்தது என்று ரசிகர்கள் கூறினார்கள். பிக் பாஸ் என்றாலே அனைவருக்கும் ஞாபகத்தில் வருவது 100 நாட்கள்,சுற்றி கேமராக்கள், போட்டியாளர்கள் மற்றும் எந்த ஒரு தகவல் தொடர்போ,வெளியிலிருந்து நேர்முக நட்போ இல்லாமல் இருப்பது. மேலும், இந்த பிக்பாஸ் வீடு எப்போதும் சண்டைகள், பிரச்சினைகள், காதல், நட்பு என அனைத்து விஷயங்களையும் கொண்டுள்ளது.\nபிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து பல போட்டியாளர்கள் வெளியேறினாலும் சரவணன் மற்றும் மதுமிதாவின் வெளியேற்றம் தான் மிகவும் ரகசியமாக இன்னும் இருந்து வருகிறது. பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறிய போட்டியாளர்கள் அனைவரும் விருந்தினர்களாக வந்திருந்தார்கள். பிக்பாஸ் வீட்டில் இருந்த அந்த 100 நாட்களையும் இந்த ஒரு வாரத்தில் நினைவுக்கு கொண்டு வந்தது என்று கூட சொல்லலாம். ஒரு சில போட்டியாளர்களை தவிர அனைத்து போட்டியாளர்களும் பிக்பாஸ் வீட்டிற்கு வந்து ஆட்டம், பாட்டம் கொண்டாட்டமாக இருந்தார்கள்.\nஇதையும் பாருங்க : உடன் நடித்தவர் யாருமே இல்லை. கிருஷ்ணமூர்த்தியை நினைத்து மனம் வருந்திய வடிவேலு.\nமேலும் ,அந்த ஒரு சில பேர் வராததற்கு என்ன காரணம் என ரசிகர்கள் இணையங்களில் கேள்விகளை கேட்டு வருகின்றனர். அப்படி ரசிகர்கள் அதிகமாக எதிர்பார்த்து கேட்ட கேள்வி மதுமிதா,சரவணனை பற்றி தான். மதுமிதா பிக்பாஸ் வீட்டிற்கு வராதது அனைவருக்கும் தெரிந்த காரணம்தான். பிக் பாஸ் வீட்டில் இருந்து சரவணன் தான் மிகவும் சர்ச்சையான முறையில் வெளியேற்ற பட்டார். ஒரு எபிசோடில் கமலிடம், சிறு வயதில் தானும் பேருந்தில் பெண்களை உரசி இருக்கிறேன் என்று கூறி இருந்தது பெரும் சர்ச்சையாக மாறியது. ஒரு தேசிய தொலைக்காட்சியில் பெண்கள் குறித்து சரவணன் எப்படி இவ்வாறு சொல்லலாம் என்று பலரும் எதிர்ப்பு தெரிவித்தனர்.\nஇதனால் சரவணனை பகிரங்கமாக மன்னிப்பு கேட்க வைத்தார் பிக் பாஸ். இருப்பினும் மன்னிப்பு கேட்ட பின் சிறிது நாட்கள் கழித்து சரவணனை பி��் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வலுக்கட்டாயமான வெளியேற்றினார்கள். சரவணன் மன்னிப்பு கேட்டும் ஏன் அவரை வெளியிற்றினார்கள் என்று பலரும் கேள்விகளை கேட்க துவங்கினார்கள். மேலும், சரவணன் இறுதி போட்டிக்கு கூட வராதது ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியது. நிலையில் பிக் பாஸ் இறுதி போட்டியில் கலந்து கொள்ளாதது ஏன் என்று சரவணன் முதன் முறையாக மனம் திறந்துள்ளார்.\nஇதுகுறித்து தொலைபேசி பேட்டி ஒன்றில் பேசிய அவர், பைனலில் கலந்துகொள்ளாதது தனக்கு ஒரு விஷயமே இல்லை என்று தன்னுடைய குசும்புதனுடன் பதில் அளித்துள்ளார். மேலும், பிக் பாஸ் பற்றி பேசக்கூடாது என்பதில் உறுதியாக இருக்கிறேன். பைனல்ஸ் நிகழ்ச்சியில் கலந்துகொள்ளாதது எல்லாம் எனக்கு ஒரு விஷயமே இல்லை. பிக் பாஸ் நிகழ்ச்சியை தாண்டி என் வாழ்க்கையில் நிறைய விஷயங்கள் உள்ளன. தற்போது படங்களில் பிசியாக நடித்து வரும் சரவணன், தற்போது தேனியில் மருத படத்தில் நடித்து வருகிறார். கிழக்கு சீமையிலே போன்று இது அண்ணன், தங்கை பாசத்தை மையமாக வைத்து எடுக்கப்பட்டு வரும் இந்த படத்தில் சரவணன் அண்ணனாகவும், ராதிகா தங்கையாகவும்நடித்து வருகின்றனர். இந்த படத்தினை பாரதிராஜாவின் உதவியாளர் தான் இயக்குகிறார் என்றும் கூறியுள்ளார்.\nஇதை தவிர வித்தார்த் நடித்துள்ள ‘ஆயிரம் பொற்காசுகள்’ என்ற படத்திலும் நடித்துள்ளார் சரவணன். இந்த படம் விரைவில் வெளியாக இருக்கிறது. மேலும் கழுகு சத்யசிவா இயக்கத்தில் பெல்பாட்டம் எனும் படத்தில் கிருஷ்ணாவுக்கு அப்பாவாகவும் நடித்து வருகிறார். இந்த படமும் விரைவில் வெளியாக இருக்கிறது. பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பின்னர் சரவணன் என்னவானார் என்று ரசிகர்கள் கவலைபட்டு வந்த ரசிகர்களுக்கு தற்போது சரவணன் தொடர்ந்து படங்களில் நடித்து வருவது கொஞ்சம் நிம்மதியை ஏற்பட்டுள்ளது.\nPrevious articleஉடன் நடித்தவர் யாருமே இல்லை. கிருஷ்ணமூர்த்தியை நினைத்து மனம் வருந்திய வடிவேலு.\nNext articleதல தளபதி ரெபரென்ஸ் மூலம் விஜயதசமி வாழ்த்தை தெரிவித்த ஹர்பஜன்.\nவயிற்றில் குத்தியாச்சி. இப்போ யாஷிகா எந்த இடத்தில் கம்பள குத்தியிருக்காங்க பாருங்க.\nதர்ஷனுக்காக சண்டை போட்ட பெண் ரசிகைகள். பஞ்சாயத்து செய்த தர்ஷன். சோகமான ரசிகை.\nநண்பர்களுடன் நீச்சல் குளத்தில் ஆட்டம் போட்ட லாஸ்���ியா. விடியோவை கண்டு புலம்பும் ரசிகர்கள்.\n“சர்வாதிகாரி டாஸ்க்” கை நழுவிய “Super Power”.. தப்பமுடியுமா ஐஸ்வர்யா.\nநெருங்கும் இறுதி நாள் ஓட்டிங். சந்தேகமே இல்லாமல் வெளியேற போவது இவர் தான்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540499389.15/wet/CC-MAIN-20191207105754-20191207133754-00055.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tiruchirappalli.nic.in/ta/notice/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF/", "date_download": "2019-12-07T12:46:21Z", "digest": "sha1:GRSI2ZVV5GMQZET2KIMYJYYKS2FLEDND", "length": 5811, "nlines": 99, "source_domain": "tiruchirappalli.nic.in", "title": "District Collector Inaugurates Skill Awareness Week | திருச்சிராப்பள்ளி மாவட்டம் , தமிழ் நாடு அரசு | India", "raw_content": "\nA+ எழுத்துரு அளவினை அதிகரிக்க\nA இயல்பான எழுத்துரு அளவு\nA- எழுத்துரு அளவினைக் குறைக்க\nதிருச்சிராப்பள்ளி மாவட்டம் Tiruchirappalli District\nபொது சேவை மையத்தில் விண்ணப்பிக்க தேவையான ஆவணங்களின் விவரம்\nஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை\nமாற்றுத்திறனாளிகள் நலனுக்கான பயனுள்ள இணையதளங்கள்\nமாவட்ட ஆட்சித்தலைவர் திறன் விழிப்புணர்வு வாரம் தொடங்கிவைத்தார்\nமாவட்ட ஆட்சித்தலைவர் திறன் விழிப்புணர்வு வாரம் தொடங்கிவைத்தார்\nமாவட்ட ஆட்சித்தலைவர் திறன் விழிப்புணர்வு வாரம் தொடங்கிவைத்தார்\nமாவட்ட ஆட்சித்தலைவர் திறன் விழிப்புணர்வு வாரம் தொடங்கிவைத்தார்\nமாவட்ட ஆட்சித்தலைவர் திறன் விழிப்புணர்வு வாரம் தொடங்கிவைத்தார்\nபொருளடக்க உரிமை - மாவட்ட நிர்வாகம் ,திருச்சிராப்பள்ளி\n© இவ்வலைதளத்தின் தகவல்கள் அனைத்தும் திருச்சிராப்பள்ளி மாவட்ட நிர்வாகத்தால் பராமரிக்கப்படுகிறது , வலைதள வடிவமைப்பு மற்றும் உருவாக்கம்,தேசிய தகவலியல் மையம்,\nமின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம், இந்திய அரசு\nகடைசியாக புதுப்பிக்கப்பட்டது: Dec 06, 2019", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540499389.15/wet/CC-MAIN-20191207105754-20191207133754-00055.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.panuval.com/thanthai-periyar-dravidar-kazhagam/periyar-oli-muthukal-10003852?page=7", "date_download": "2019-12-07T11:57:45Z", "digest": "sha1:VPQ5IRJHOFKR5O4LRPFCDCZFK6RH5M67", "length": 11075, "nlines": 184, "source_domain": "www.panuval.com", "title": "பெரியார் ஒளி முத்துக்கள் - Periyar Oli ?Muthukal - Panuval.com - Online Tamil Bookstore", "raw_content": "\nதந்தை பெரியார் திராவிடர் கழகம்\nPublisher: தந்தை பெரியார் திராவிடர் கழகம்\nபுத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.\nபுத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.\nநான் சொன்னால் உனக்கு ஏன் கோபம் வர வேண்டும் :(பெரியாரியத் தொகுப்பு)\nநான் சொன்னால் உனக்கு ஏன் கோபம் வர வேண்டும்( பெரியாரியத் தொகுப்பு) (ஐந்து பாகங்கள்) பெரியார் .ஈ .வெ .ராமசமியின் பார்வையில் மொழி,கலை,பண்பாடு,இலக்கியம்,தத்துவம் பற்றிய தொகுப்பு இந்து பாசிச சக்திகளை ஏற்கெனவே எதிர்த்துப் போராட..\nரயில்வே தொழிலாளர்களுக்கு பெரியார் அறிவுரை\nரயில்வே தொழிலாளர்களுக்கு பெரியார் அறிவுரை..\nமே தினமும் தொழிலாளர் இயக்கமும்\nமே தினமும் தொழிலாளர் இயக்கமும்தொழிலாளி, முதலாளி கிளர்ச்சி என்கின்றதைவிட மேல் ஜாதி, கீழ் ஜாதி புரட்சி என்பதே இந்தியாவுக்கு பொருத்தமானதாகும். ஏனென்றால், இந்தியாவில் தொழிலாளி என்று ஒரு ஜாதியும், அடிமை என்று ஒரு ஜாதியும் பிறவிலேயே மத ஆதாரத்தைக் கொண்டே பிரிக்கப்பட்டு விட்டது...\nஉயர் எண்ணங்கள்இந்தக் குடும்ப வாழ்க்கை முறையானது பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு தோன்றிய மிகப் பழைய முறை இன்றைக்கு சமுதாயத்தில் பகுதிக்கு மேற்பட்டவர்கள் பெண்கள். ஆனால், அவர்கள் அவர்களுடைய உரிமைக்குப் போராடுவது இல்லை. சமுதாயத்தில் உள்ள உயர்ந்தவன், தாழ்ந்தவன், சூத்திரன், பிராமணன் என்ற பேதத்தைப் போலவே ஆண..\nபெரியார் இன்றும் என்றும்(தேர்ந்தெடுக்கப்பட்ட கட்டுரைகள்)\nபெரியார் இன்றும் என்றும்(பெரியாரின் தேர்ந்தெடுக்கப்பட்ட கட்டுரைகள்): இந்த புத்தகதின் பொருளடக்கங்கள்மதம்சமுதாயம்கடவுள்சாதிதத்துவம்பெண்பகுத்தறிவ..\nதமிழ்நாட்டைப் பொறுத்தவரை ஆனந்த விகடன், கடந்த எண்பத்து ஐந்து ஆண்டுகளாக ஆற்றி வரும் பணியைப் பற்றி வாசகர்களுக்குத் தனியாகச் சொல்லத் தேவையில்லை. நம் பாரதம..\nதேர்வு ஹாலில் உட்கார்ந்துவிட்டால், ஒழுங்காக எழுத வேண்டுமே என்று விரல்கள் நடுங்கும். அதுவும், போட்டித் தேர்வு என்றால் வேலை பற்றிய பயமும் சேர்ந்துகொள்ளு..\nமத்திய அரசும், மாநில அரசும் பல்வேறு பணிகளுக்குரிய தேர்வுகளை நடத்தி வருகின்றன. மேலும், பொது அறிவு சம்பந்தமான பாடங்களோடு, மொழி பற்றிய அறிவுக்கும் முக்கி..\nஒரு நாள் சுஜாதாவுடன் பேசிக்கொண்டிருந்தபோது, ஜூ.வி_யில் அவர் எழுத்து இன்னமும் இடம் பெறாதது பற்றிப் பேச்சு திரும்பியது. ‘‘ஜூ.வி_யில் தொடர்கதைகள் வெளியிட..\nநானே கேள்வி... நானே பதில்\nஅரசியல், சமூகம், சினிமா, போலீஸ், கோர்ட் நடவடிக்���ை என நாட்டு நடப்புகளை அவ்வப்போது கவனித்து வருபவர்கள், அந்தச் சம்பவத்தின் குறைபாடுகளைத் தெரிந்து கொண்டு..\nதிராவிடர் 100 - நூறு புத்தகங்கள்\nதிராவிடர் 100 - நூறு புத்தகங்கள்..\nஇந்து மதமே உன் பெயர்தான் ஏற்றத்தாழ்வு\nஇந்து மதமே உன் பெயர்தான் ஏற்றத்தாழ்வுஆயிரமாயிரம் ஆண்டுகளாக இந்து மதத்தின் ஆதாரமாக விளங்கி, அதை கட்டிக் காப்பாற்றிய வேத, மத, சாஸ்திர, புராணங்களை பொசுக்..\nகடவுள் ஒரு பொய் நம்பிக்கை\nகடவுள் ஒரு பொய் நம்பிக்கைநான்கு வழிகளில் மக்களின் நினைவை உயர்த்த வேண்டும் என இந்நூல் முயல்கிறது. ஒன்று, எந்த மதத்தில் பிறந்தோமோ, அதை ஒட்டியே வாழ வேண்ட..\nபெண்ணுரிமை சட்டங்களும்- பார்ப்பனர்களும்...தேவஸ்தான மசோதா மத விரோதம், தேவ தாசிகளை ஒழிக்கும் மசோதா மதவிரோதம் விபசாரிகளை ஒழிக்கும் மசோதா மதவிரோதம் பச்சைக..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540499389.15/wet/CC-MAIN-20191207105754-20191207133754-00055.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilan24.com/news/technology", "date_download": "2019-12-07T12:10:33Z", "digest": "sha1:JGIUGO4MO324FOOU3AZ7TQ5UEUWKHSY7", "length": 12419, "nlines": 109, "source_domain": "www.tamilan24.com", "title": "தொழில்நுட்பம்", "raw_content": "\nவடமாகாண வீதிப்பயணிகள் போக்குவரத்து அதிகாரசபை - இலங்கை போக்குவரத்து சபை கலந்துரையாடல்\nமக்களுக்கான திட்டங்கள்பயன்படுத்தப்படாமல் இருப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது -அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா-\nஹிஷ்புல்லாவின் பல்கலைகழகத்துக்கு ஆப்பு வைத்த ஜனாதிபதி\nராக்கெட் பாகத்தில் வெடிக்கும் தன்மை கொண்ட பொருள் மாயம்\nபுதுச்சேரியில் மீனவர்கள் வலையில் சிக்கிய ராக்கெட் பாகத்தில் வெடிக்கும் தன்மை கொண்ட பொருள் மாயமானதாகக் கூறப்படும் நிலையில், மீன வர்களிடம் இஸ்ரோ அதிகாரிகள் மேலும் படிக்க... 6th, Dec 2019, 05:11 AM\nஅக்னி-5 ஏவுகணையை இன்று வெற்றிகரமாக பரிசோதித்தது இந்தியா\nஅணு ஆயுதங்களுடன் 5 ஆயிரம் கிலோமீட்டர் தூரம்வரை பறந்து சென்று குறிப்பிட்ட இலக்கை துல்லியமாக தாக்கும் ‘அக்னி-5’ ரக ஏவுகணையை இந்தியா இன்று வெற்றிகரமாக மேலும் படிக்க... 10th, Dec 2018, 01:42 PM\nநன்னீர் மீனை மட்டுமே நம்பும் காலம் வெகு தொலைவிலில்லை\nஉலகளாவிய ரீதியிலே பல பில்லியன் மக்கள், அதிலும் மிகவும் வறிய வகுப்பைச் சேர்ந்தோர் தமது வாழ்வாதாரத்துக்காக, தொழிலுக்காக, உணவுக்காக, கடல், சமுத்திர மேலும் படிக்க... 10th, Dec 2018, 01:51 AM\nகாற்றை மாசுபடுத்துவதில் இந்தியாவுக்கும் பெரும் பங்கு\nகாபனீரொட்சைட் வாயுவை வெளியேற்��ுவதில் உலக அளவில் இந்தியா 4வது இடத்தில் இருப்பதாக அதிர்ச்சித் தகவல் வெளியாகி உள்ளது. கடந்த 2017ம் ஆண்டு உலக அளவில் 7 சதவீதம் மேலும் படிக்க... 9th, Dec 2018, 01:25 PM\nராமருக்கு 221 மீட்டர் உயரத்தில் பிரம்மாண்ட சிலை\nஉத்தர பிரதேசத்தில் ராமர் கோவில் கட்ட யோகி ஆதித்யாநாத் மற்றும் மத்திய அரசு தீவிரம் காட்டி வருகிறது. இதற்கிடையே ராமருக்கு உயரான சிலை அமைக்கப்படும் என்ற செய்தி மேலும் படிக்க... 25th, Nov 2018, 03:13 PM\n‘We Care. Always’ என்ற தமது தொனிப்பொருளுக்கு இணங்க தமது வாடிக்கையாளர்களுக்கு வழங்கும் சேவையை அதிஉன்னத தரத்திற்கு உயர்த்தியுள்ளமையின் விளைவாக கடந்த SLIM Brand மேலும் படிக்க... 24th, Nov 2018, 07:09 AM\nOnline விற்பனைக்காக புதிய செயலியை உருவாக்குகிறது Instagram\nபிரபல புகைப்பட பகிர்வு செயலியான Instagram தனது வாடிக்கையாளர்களுக்கான பிரத்தியேக சந்தை செயலியினை உருவாக்க திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது\nடி.வி.எஸ். மோட்டார் கம்பெனியின் புதிய 110சிசி மோட்டார்சைக்கிள்\nடி.வி.எஸ். மோட்டார் கம்பெனி நிறுவனம் இந்தியாவில் புதிய 110சிசி மோட்டார்சைக்கிளை அறிமுகம் செய்துள்ளது. புதிய மோட்டார்சைக்கிள் ரேடியன் என அழைக்கப்படுகிறது. மேலும் படிக்க... 23rd, Aug 2018, 01:15 PM\nபல மடங்கு துல்லியமாகப் படம்பிடிக்கக்கூடிய நவீன தொலைகாட்டி உருவாக்கம்\nGiant Magellan Telescope (GMT) ஆனது உலகின் மிகப்பெரிய தொலைகாட்டி. இது 2024 இல் அறிமுகப்படுத்தப்படவுள்ளது. இதைப் பயன்படுத்தி வானியலாளர்கள் பண்டைய பிரஞ்சம் மேலும் படிக்க... 22nd, Aug 2018, 01:14 PM\nசெவ்வாய் நோக்கிய நாசாவின் InSight விண்வெளி ஓடம் அரைப் பங்கு தூரத்தை கடந்து பயணிக்கின்றது\nசெவ்வாய் கிரகம் தொடர்பிலான ஆய்வுகளை நாளுக்கு நாள் நாசா நிறுவனம் அதிகப்படுத்திக்கொண்டே செல்கின்றது. இதன் ஒரு அங்கமாக InSight எனும் விண்வெளி ஓடம் ஒன்றினை மேலும் படிக்க... 22nd, Aug 2018, 01:11 PM\nவடமாகாண வீதிப்பயணிகள் போக்குவரத்து அதிகாரசபை - இலங்கை போக்குவரத்து சபை கலந்துரையாடல்\nமக்களுக்கான திட்டங்கள்பயன்படுத்தப்படாமல் இருப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது -அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா-\nஹிஷ்புல்லாவின் பல்கலைகழகத்துக்கு ஆப்பு வைத்த ஜனாதிபதி\nவடமாகாண வீதிப்பயணிகள் போக்குவரத்து அதிகாரசபை - இலங்கை போக்குவரத்து சபை கலந்துரையாடல்\nமக்களுக்கான திட்டங்கள்பயன்படுத்தப்படாமல் இருப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது -அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா-\nஹிஷ்புல்லாவின் பல்கலைகழகத்துக்கு ஆப்பு வைத்த ஜனாதிபதி\nநிமோனியா காய்ச்சலினால் யாழில் பரிதாபமாக உயிரிழந்த குடும்பஸ்தர்\nநெஞ்சு சளியை தீர்த்து வைக்கும் இந்த பாட்டி வைத்தியம்\nவெள்ள காடாக காணப்படும் அச்சுவேலி சந்நிதி வீதி - படங்கள் இணைப்பு\nகொள்ளையடிக்கும் ‘குருவி’ பொலிஸாரால் அதிரடியாகக் கைது..\n12 மணியளவில் அனைத்து 14 வான் கதவுகளும் திறக்கப்படுகின்றன.- அவதானம்\nஆண்மை பெருக செய்யும் அற்புத மருந்து..\nரஜினி, கமல் சினிமாவில் மீண்டும் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540499389.15/wet/CC-MAIN-20191207105754-20191207133754-00055.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jayanewslive.com/national/national_96554.html", "date_download": "2019-12-07T11:01:04Z", "digest": "sha1:4NXRGHQW22ZJ2X4OGBXUCAIY4ZYPMWZD", "length": 17589, "nlines": 124, "source_domain": "www.jayanewslive.com", "title": "மாநிலங்களவை மறுவரையறை தொடர்பான சட்டங்களில் மாநிலங்களவைக்கான அதிகாரம் அதிகரிக்கப்பட வேண்டும் : முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் கோரிக்‍கை", "raw_content": "\nதமிழக ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்‍கான புதிய தேர்தல் அறிவிப்பாணை இன்று மாலை வெளியாக வாய்ப்பு - மாநில தேர்தல் ஆணைய வட்டாரங்கள் தகவல்\nஆயுதத் தொழிற்சாலை வாரியம் ராணுவத்திற்காக தயாரித்து வழங்கும் வெடிபொருட்கள் தரம் குறைந்தவை - சிஏஜி அறிக்கையில் அதிர்ச்சி தகவல்\nஹைதராபாத் என்கவுண்டர் குறித்த விசாரணைக்காக தெலங்கானா சென்றது தேசிய மனித உரிமைகள் ஆணைய குழு - என்கவுண்டர் நடத்திய காவலர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி உச்சநீதிமன்றத்தில் மனு தாக்‍கல்\nவெங்காய இறக்‍குமதியை அதிகரித்து உடனடியாக விலையை கட்டுக்‍குள் கொண்டு வர வேண்டும் - தமிழக அரசுக்கு பொதுமக்‍கள் கோரிக்‍கை\nவெங்காய விலையைத் தொடர்ந்து ராக்கெட் வேகத்தில் பறக்கும் முருங்கைக்காய் விலை - கிலோ 300 ரூபாயை நெருங்கியதால் பொதுமக்கள் அதிர்ச்சி\nஹைதராபாத் என்கவுண்டருக்‍கு எதிராக பெண்கள் மற்றும் மனித உரிமை செயல்பாட்டாளர்கள் தொடர்ந்த வழக்கு - தெலங்கானா உயர்நீதிமன்றத்தில் வரும் 9ம் தேதி விசாரணை\nமத்திய அரசின் சீர்திருத்த நடவடிக்கைகளால் வங்கித்துறையில் நிலவிய பிரச்னைகளுக்கு தீர்வு - அதிகாரிகள் அச்சமின்றி நேர்மையான முடிவுகளை எடுக்க வேண்டும் என பிரதமர் மோடி வலியுறுத்தல்\nமோட்டார் வாகனத் தயாரிப்பு நிறுவனங்களின் வருவாய் 10 சதவீதம் வீழ்ச்சி - ஒரு லட்சம் தொழிலாளர்கள் வேலையிழந்துள்ளதாக மோட்டார் வாகன உபகரண உற்பத்தியாளர் கூட்டமைப்பு தகவல்\nதமிழக ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்‍கான தேர்தல் அறிவிப்பாணை ரத்து - மாநில தேர்தல் ஆணையம் திடீர் அறிவிப்பு\nசென்னை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் அதிகாலை முதல் மீண்டும் மழை - திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களிலும் பரவலாக மழை பெய்வதால் நீர்நிலைகளுக்கு வரத்து அதிகரிப்பு\nமாநிலங்களவை மறுவரையறை தொடர்பான சட்டங்களில் மாநிலங்களவைக்கான அதிகாரம் அதிகரிக்கப்பட வேண்டும் : முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் கோரிக்‍கை\nஎழுத்தின் அளவு: அ + அ - அ\nமாநிலங்களவை மறுவரையறை செய்வது தொடர்பான சட்டங்களில் மாநிலங்களவைக்கான அதிகாரம் அதிகரிக்கப்பட வேண்டும் என முன்னாள் பிரதமர் திரு.மன்மோகன் சிங் தெரிவித்துள்ளார்.\nமாநிலங்களவையின் 250-ஆவது கூட்டத்தொடரின் முதல் நாளான நேற்று நடைபெற்ற விவாதத்தில் பேசிய திரு.மன்மோகன் சிங், முக்கியமான விவகாரங்கள் நாடாளுமன்றத்தின் கவனத்துக்கு கொண்டுவரப்படுவதற்கு முன்பாக, அதுதொடா்பாக மாநிலங்களவையில் மத்திய அரசு கலந்தாலோசிக்க வேண்டும் - மாநிலங்களவையின் செயல்பாடு நிறைவானதாக இருப்பதற்கு, சட்ட மசோதாக்களை நாடாளுமன்றக் குழுக்கள் முழுமையாக ஆராய வேண்டும் என்றும் தெரிவித்தார். அதுபோன்ற விவகாரங்களில் அவை உறுப்பினா்களின் கருத்துகளை மட்டுமல்லாமல், சம்பந்தப்பட்ட அனைத்துத் தரப்பினரின் கருத்துகளையும் கோரலாம் என்றும் திரு.மன்மோகன் சிங் தெரிவித்தார்.\nமாசு காரணமாக இந்தியர்களின் ஆயுள்காலம் குறையவில்லை : மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சா் பிரகாஷ் ஜாவடேகர் தகவல்\nபிற நெட்வொர்க்‍குகளுக்‍கு இலவச அழைப்புகள் : வோடபோன், ஐடியா, ஏர்டெல் நிறுவனங்கள் அறிவிப்பு\nமும்பை தாக்‍குதல் சம்பவம் : குற்றவாளிகள் பாகிஸ்தானில் சுதந்திரமாக நடமாடுகிறார்கள் என இந்தியா கடும் குற்றச்சாட்டு\n6 ஆண்டுகளில் 3.18 லட்சம் குழந்தைகள் காணவில்லை : மத்திய அமைச்சா் ஸ்மிருதி இரானி தகவல்\nஜனவரி 10-ம் தேதிக்‍கு முன்னதாக டெல்லிக்கு தேர்தல் : நிலுவை திட்டங்களை நிறைவேற்ற கெஜ்ரிவால் தீவிரம்\nபணியை ராஜினாமா செய்யும் ஊழியர்களுக்கு ஓய்வூதியம் வழங்கக் கூடாது - உச்சநீதிமன்றம் உத்தரவு\nஅண்மை காலமாக நாட்டில் பெண்களுக்கு எதிரான வன்முறை அதிகரிப்பு - காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பகிரங்க குற்றச்சாட்டு\nஆயுதத் தொழிற்சாலை வாரியம் ராணுவத்திற்காக தயாரித்து வழங்கும் வெடிபொருட்கள் தரம் குறைந்தவை - சிஏஜி அறிக்கையில் அதிர்ச்சி தகவல்\nஹைதராபாத் என்கவுண்டர் குறித்த விசாரணைக்காக தெலங்கானா சென்றது தேசிய மனித உரிமைகள் ஆணைய குழு - என்கவுண்டர் நடத்திய காவலர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி உச்சநீதிமன்றத்தில் மனு தாக்‍கல்\nஉன்னாவ் பெண் படுகொலை சம்பவத்திற்கு காரணமான குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் - உத்தரப்பிரதேச முன்னாள் முதலமைச்சர் அகிலேஷ் யாதவ் சட்டப்பேரவை வளாகத்தில் போராட்டம்\nமாசு காரணமாக இந்தியர்களின் ஆயுள்காலம் குறையவில்லை : மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சா் பிரகாஷ் ஜாவடேகர் தகவல்\nபிற நெட்வொர்க்‍குகளுக்‍கு இலவச அழைப்புகள் : வோடபோன், ஐடியா, ஏர்டெல் நிறுவனங்கள் அறிவிப்பு\nமும்பை தாக்‍குதல் சம்பவம் : குற்றவாளிகள் பாகிஸ்தானில் சுதந்திரமாக நடமாடுகிறார்கள் என இந்தியா கடும் குற்றச்சாட்டு\nபிரிட்டனில் வெடிகுண்டுகள் வைத்து தகர்க்கப்பட்ட மின்நிலைய கோபுரங்கள் - சீட்டுக்கட்டுகள் போல சரிந்து விழுந்தன\n6 ஆண்டுகளில் 3.18 லட்சம் குழந்தைகள் காணவில்லை : மத்திய அமைச்சா் ஸ்மிருதி இரானி தகவல்\nஜனவரி 10-ம் தேதிக்‍கு முன்னதாக டெல்லிக்கு தேர்தல் : நிலுவை திட்டங்களை நிறைவேற்ற கெஜ்ரிவால் தீவிரம்\nபணியை ராஜினாமா செய்யும் ஊழியர்களுக்கு ஓய்வூதியம் வழங்கக் கூடாது - உச்சநீதிமன்றம் உத்தரவு\nதூத்துக்‍குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் : 17 கட்டங்களாக 422 இதுவரை பேரிடம் நேரில் விசாரணை\nதிருத்தணி அரசு மருத்துவமனையில் பிரசவம் நடந்த 3-வது நாளில் பெண் உயிரிழப்பு - செவிலியர்களின் கவனக்‍குறைவே காரணம் என உறவினர்கள் குற்றச்சாட்டு\nநாகை அரசு மருத்துவக்‍கல்லூரி அமைப்பதில் போட்டி : அமைச்சர் - எம்.எல்.ஏ. இடையே மோதல்\nமாசு காரணமாக இந்தியர்களின் ஆயுள்காலம் குறையவில்லை : மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சா் பிரகாஷ் ....\nபிற நெட்வொர்க்‍குகளுக்‍கு இலவச அழைப்புகள் : வோடபோன், ஐடியா, ஏர்டெல் நிறுவனங்கள் அறிவிப்பு ....\nமும்பை தாக்‍குதல் சம்பவம் : குற்றவாளிகள் பாகிஸ்தானில் சுதந்திரமாக நடமாடுகிறார்கள் என இந்தியா க ....\nபிரிட்டனில் வெடிகுண்டுகள் வைத்து தகர்க்கப்பட்ட மின்நிலைய க��புரங்கள் - சீட்டுக்கட்டுகள் போல சர ....\n6 ஆண்டுகளில் 3.18 லட்சம் குழந்தைகள் காணவில்லை : மத்திய அமைச்சா் ஸ்மிருதி இரானி தகவல் ....\nதேசிய அளவிலான யோகாசன நிகழ்ச்சி : 1800-க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்பு ....\nவிருதுநகர் மாவட்டத்தில் யோகாசனம் செய்து 7-ம் வகுப்பு மாணவி உலக சாதனை - 'நோபிள் புக் ஆப் ரெக்க ....\nதமிழ் வார்த்தைகள்,கவிதை, பாடல்களை தலைகீழாக வாசித்து சாதனை படைக்கும் இளம் பெண் ....\nகண்ணாடி மீன் தொட்டிக்குள் நீண்ட நேரம் யோகாசனம் - 9 வயது மாணவி உலக சாதனை படைத்து அசத்தல் ....\nதருமபுரி அருகே யோகாவில் அசத்தும் மழலையர் பள்ளிச் சிறுமி - கொடிகளை பார்த்து நாட்டின் பெயர்களைக் ....\nமுகப்பு |இந்தியா |தமிழகம் |உலகம் |விளையாட்டு |ஆன்மீகம் |சிறப்பு செய்திகள் |வீடியோக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540499389.15/wet/CC-MAIN-20191207105754-20191207133754-00056.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://eluthu.com/kavithai/158972.html", "date_download": "2019-12-07T11:56:25Z", "digest": "sha1:QOOHSUOYZBAG5SJJ46NNJM5JCQLGVS2A", "length": 6114, "nlines": 126, "source_domain": "eluthu.com", "title": "கவிதையின் காதலன் - ஏனைய கவிதைகள்", "raw_content": "\nஇந்த படைப்பை உங்கள் வலைதளத்தில் காண்பிக்க\nசேர்த்தது : Santha kumar (தேர்வு செய்தவர்கள்)\nநீங்கள் பார்த்தது கீழ் காண்பவற்றில் எதாவது ஓன்று என்று கருதினால் எழுத்திற்கு தெரிவிக்கவும்.\nகருத்து சேர்க்க Login செய்யவும்\nஇந்த மாதம் பரிசு பெற்றவர்கள்\nkayal vilzhi ( அன்னைக்கு நான் அன்னையாக வேண்டும் --கயல்விழி )\nnagarani madhanagopal ( ஒரு கிராமம் ஒரு தெய்வம் )\nSanthosh Kumar1111 ( மகாகவியோடு ஒரு மாலை நேரம் -சந்தோஷ் )\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nதமிழ் சித்திரை புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்\nசிங்கள தமிழர்களுக்கு இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்\nAbout Us Terms of Use Privacy Policy விதிமுறை கருத்து தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540499389.15/wet/CC-MAIN-20191207105754-20191207133754-00056.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://lankasrinews.com/uk/03/207310?ref=archive-feed", "date_download": "2019-12-07T11:30:17Z", "digest": "sha1:Y43276NEFGJ7LILJICFRZDTWL2WYAKY3", "length": 7884, "nlines": 139, "source_domain": "lankasrinews.com", "title": "காதலி கிடைக்காத விரக்தியில் இளைஞர் செய்த ஆச்சர்யப்பட வைக்கும் காரியம் - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nகாதலி கிடைக்காத விரக்தியில் இளைஞர் செய்த ஆச்சர்யப்பட வைக்கும் காரியம்\nபிரித்தானியாவை சேர்ந்த ஷாஹான் மியா என்கிற 30 வயது இளைஞர் பலமுறை முயற்சி செய்தும் காதலி கிடைக்காததால், விரக்தியில் டேட்டிங் இணையதளம் ஒன்றினை துவங்கியுள்ளார்.\nஅதற்கான விளம்பரத்தினையும் ட்விட்டரில் துவங்கி தனக்கான காதலியை தீவிரமாக தேடி வருகின்றார்.\nஇதுகுறித்து வீடியோ வெளியிட்டுள்ள அவர், “எனக்கு ஒருபோதும் நீண்டகால உறவு அல்லது தீவிரமான காதலி எதுவும் இருந்ததில்லை. டேட்டிங் இணையதளங்களை நான் வெறுக்கிறேன்\".\n“அவை அனைத்தும் ஆளுமையை விட தோற்றத்தை அடிப்படையாகக் கொண்டவை. அவை வெறும் ஹூக்-அப் தளங்கள் மற்றும் ஒரு இரவு நேரத்திற்கு மட்டுமே பயன்படுத்தப்படுகின்றன\".\n\"நான் ஆசைப்படுகிறேன் என்று நான் கூறமாட்டேன், ஆனால் வாழ்க்கையில் குடியேறுவதற்காக ஒரு துணையை மிகவும் தீவிரமாக தேடுகிறேன்\".\nநான் பெரும்பாலும் வாழ்க்கையிலேயே அதிக கவனம் செலுத்தியதால் தனிமையில் மகிழ்ச்சியாக இருந்தேன். ஆனால் தற்போது எனக்கு ஒரு துணை தேவைப்படுகிறது. அவருடன் சேர்ந்து வாழ்க்கையை ரசிக்க விரும்புகிறேன்\" எனக்கூறியுள்ளார்.\nஷாஹான் இணையதளம் துவங்கி ஒருவாரம் ஆகியிருக்கும் நிலையில் அவரை இதுவரை ஒருபெண் மட்டுமே தொடர்பு கொண்டு பேசியிருக்கிறார்.\nமேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540499389.15/wet/CC-MAIN-20191207105754-20191207133754-00056.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/news-detail/963287/amp?ref=entity&keyword=fish%20floor", "date_download": "2019-12-07T11:31:00Z", "digest": "sha1:DXUEYYRHYXWGHYMLZ2CV5RO4GZAY2JKN", "length": 8858, "nlines": 43, "source_domain": "m.dinakaran.com", "title": "5வது மாடியிலிருந்து குதித்து கைதி தற்கொலை முயற்சி | Dinakaran", "raw_content": "× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்��ாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\n5வது மாடியிலிருந்து குதித்து கைதி தற்கொலை முயற்சி\nதண்டையார்பேட்டை: நீலகிரி மாவட்டத்தை சேர்ந்தவர் மணிகண்டன் (46). கடந்த மாதம் குற்ற வழக்கு ஒன்றில் போலீசார் இவரை கைது செய்து, சிறையில் அடைத்தனர். இந்நிலையில், கடந்த 14ம் தேதி இவருக்கு கடும் தலைவலி ஏற்பட்டதால், போலீசார் இவரை சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு, டாக்டர்கள் பரிசோதனையில் இவரது மூளையில் கட்டி இருப்பது தெரியவந்தது. இதையடுத்து, மேல் சிகிச்சைக்காக ஸ்டான்லி அரசு மருத்துவமனையின் நரம்பியல் துறையில் அனுமதித்தனர். அங்கு, 5வது மாடியில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்தார்.\nஇந்நிலையில், நேற்று மாலை சிறுநீர் கழிக்க செல்வதாக கூறிவிட்டு சென்ற மணிகண்டன், திடீரென 5வது மாடியிலிருந்து கீழே குதித்து தற்கொலைக்கு முயன்றார். இதை பார்த்து அதிர்ச்சியடைந்த போலீசார், உடனடியாக கீழே சென்று, படுகாயமடைந்த மணிகண்டனை மீட்டு, அவசர சிகிச்சை பிரிவில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இவர், தற்கொலைக்கு முயன்றதற்கான காரணத்தை போலீசார் விசாரித்து வருகின்றனர்.\n‘காபி வித் கமிஷனர்’ திட்டத்தில் கமிஷனருடன் மாணவர்கள் உரையாடல் : மாதம் ஒருமுறை நடைபெறும் என்று தகவல்\nமளிகை கடையில் பொருட்கள் வாங்குவதுபோல் நடித்து பெண்ணிடம் நகை பறித்த தம்பதிக்கு வலை\nகபாலீஸ்வரர் கோயிலுக்கு வெடிகுண்டு மிரட்டல் விவகாரம் எனது பெயரை தவறாக பயன்படுத்தி மிரட்டல் விடுத்தவர் மீது நடவடிக்கை : பாதிக்கப்பட்டவர் போலீசில் புகார்\nகோயம்பேடு மார்க்கெட் பகுதியில் சாலையில் திரியும் மாடுகளால் விபத்து\nவீட்டில் தாய் இல்லாத நேரத்தில் உணவில் விஷம் வைத்து குழந்தை கொலை : தப்பியோடிய கள்ளக்காதலனுக்கு வலை\nநகை வாங்குவதுபோல் நடித்து 3 சவரன் வளையல் திருட்டு\nபள்ளிக்கரணையில் மகனுடன் மொபட்டில் சென்ற போது கொள்ளையன் பையை பறித்தபோது தடுமாறி சாலையில் விழுந்த பெண் பலி\nஇந்தி மொழி பயிற்சி அளிப்பதை கண்டித்து உலக தமிழ் ஆராய்ச்சி நிறுவனம் முற்றுகை\nநடைமுறைப்படுத்தும் பணி தீவிரம் மெட்ரோ ரயிலில் ‘ஒரே நாடு ஒரே கார்டு’ திட்டம்\nபாதாள சாக்கடை உடைப்பு காரணமாக குடியிருப்பு கிணறுகளில் கழிவுநீர் கலந்தது\n× RELATED சென்னை குண்டாஸ் கைதி தற்கொலை முயற்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540499389.15/wet/CC-MAIN-20191207105754-20191207133754-00056.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/entitysearch/post?keyword=restaurant", "date_download": "2019-12-07T12:27:39Z", "digest": "sha1:T7OBHDO7XEL2NGDYRSKMEX4QKRCADO5J", "length": 4434, "nlines": 43, "source_domain": "m.dinakaran.com", "title": "Search results for \"restaurant | Dinakaran\"", "raw_content": "\nவெங்காயம் விலை உயர்வு எதிரொலி: உணவகங்களில் ஆனியன் தோசை ஆம்லெட் விலையும் கிடு...கிடு...\nபாடாலூரில் சமூகவிரோத செயல்களின் கூடாரமாக மாறிவரும் உணவு விடுதி கட்டிடம் நடவடிக்கை எடுக்கப்படுமா\nசத்தியமங்கலம் உணவகத்தில் மது விற்பனை செய்த 2 பேர் கைது\nசத்தியமங்கலம் உணவகத்தில் மது விற்பனை செய்த 2 பேர் கைது\nமூலிகை உணவகம் மூடப்பட்ட ஓராண்டுக்கு பிறகு ரிப்பன் மாளிகையில் புதிய உணவகம்: அதிகாரிகள் நடவடிக்கை\nதுபாயில் வரவேற்பை பெறும் ரஜினி உணவகம்..ரசிகர்கள் உற்சாகம்\nஉள்நாட்டில் தயாரிக்கப்பட்ட ரோபோக்களை உணவு பரிமாறும் பணியில் ஈடுபடுத்தியுள்ள ஒடிசா உணவகம்: புகைப்படங்கள்\nசென்னையில் தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் பைகளை பயன்படுத்திய துரித உணவகத்துக்கு சீல்: உணவு பாதுகாப்புத்துறை அதிரடி நடவடிக்கை\nதரமில்லாமல் சமைப்பதால் குப்பையில் கொட்டப்படும் ‘அம்மா உணவக’ உணவுகள்\nதரமில்லாமல் சமைப்பதால் குப்பையில் கொட்டப்படும் ‘அம்மா உணவக’ உணவுகள்\n5 மாதமாக ஊதியம் வழங்கவில்லை கலெக்டரிடம் உண��க பணியாளர்கள் மனு\nஅம்மா உணவகத்தில் முறையாக உணவு வழங்கப்படுவதில்ைல\nகந்தன்சாவடி பகுதியில் சுகாதாரமற்ற உணவகத்துக்கு சீல்\nஆர்டர் செய்தால் போதும் உணவுகள் தானாக மேசைக்கு வரும் : சீனாவில் வினோத ரோலர்கோஸ்டர் உணவகம்\nகட்டுமான தொழிலாளர் நல வாரியத்தின் நிதியை அம்மா உணவகத்துக்கு ஒதுக்குவதை எதிர்த்து வழக்கு: அரசு பதில் தர உயர் நீதிமன்றம் உத்தரவு\nஉடைந்த மேற்கூரை... பழுதடைந்த உபகரணங்கள்... கழிவுநீர் தேக்கம்... பாதுகாப்பு, சுகாதாரம் இல்லாத அம்மா உணவகம்\nபழங்குடியினர் விடுதியில் சேர மாணவர்களுக்கு அழைப்பு\nராஜஸ்தான் அதிகாரிகள் அம்மா உணவகத்தை ஆய்வு\nராஜஸ்தான் அதிகாரிகள் அம்மா உணவகத்தை ஆய்வு\nபழங்குடியினர் விடுதியில் சேர மாணவர்களுக்கு அழைப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540499389.15/wet/CC-MAIN-20191207105754-20191207133754-00056.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://sports.ndtv.com/tamil/world-cup-2019/tendulkar-suggests-alternative-rule-to-decide-winner-after-super-over-tie-2070843", "date_download": "2019-12-07T11:45:39Z", "digest": "sha1:DNH6G7Q3ZT5RFQCDWWQNDPMZWMT2MRVP", "length": 9561, "nlines": 133, "source_domain": "sports.ndtv.com", "title": "ஐசிசி பவுண்டரி விதிக்கு மாற்று யோசனை சொல்லும் சச்சின் டெண்டுல்கர், Sachin Tendulkar Suggests Alternative Rule To Decide Winner After Super Over Tie – NDTV Sports", "raw_content": "\nஐசிசி பவுண்டரி விதிக்கு மாற்று யோசனை சொல்லும் சச்சின் டெண்டுல்கர்\nஐசிசி பவுண்டரி விதிக்கு மாற்று யோசனை சொல்லும் சச்சின் டெண்டுல்கர்\nஉலகக் கோப்பையில் இறுதிப் போட்டியில் பவுண்டரி எண்ணிக்கை வைத்து வெற்றியாளரை தேர்வு செய்தது ஏற்க முடியவில்லை என்று கூறி அதற்கு மாற்று யோசனை வழங்கியுள்ளார்.\nஉலகக் கோப்பை போட்டியில் பவுண்டரி விதி வைத்து வெற்றியாளரை முடிவு செய்தது இதுவே முதல் முறை. © AFP\n2011 உலகக் கோப்பையில் இந்தியா வெற்றி பெற்றது. அதில், இடம்பெற்ற சச்சின் டெண்டுல்கர் இந்த ஆண்டு உலகக் கோப்பையில் இறுதிப் போட்டியில் பவுண்டரி எண்ணிக்கை வைத்து வெற்றியாளரை தேர்வு செய்தது ஏற்க முடியவில்லை என்று கூறி அதற்கு மாற்று யோசனை வழங்கியுள்ளார். ஒருவேளை சூப்பர் ஓவர் டையானால், வெற்றியாளரை முடிவு செய்ய இன்னொரு சூப்பர் ஓவர் நடத்தப்படவேண்டும். 46 வயதான இவர், இந்த விதி உலகக் கோப்பையோடு நிறுத்திவிடாமல், எல்லா கிரிக்கெட் போட்டிகளிலும் செயல்படுத்த வேண்டும் என்று கூறியுள்ளார்.\n\"வெற்றியாளரை முடிவு செய்ய இன்னொரு சூப்பர் ஓவர் நடத்தப்பட வேண்டும், பவுண்டரிகள் எண்ணிக்கை வைத்து முடி��ு செய்யக்கூடாது. உலகக் கோப்பையில் மட்டுமல்லாமல், எல்லா போட்டிகளிலும் இதை செயல்படுத்த வேண்டும். எல்லாப் போட்டிகளும் முக்கியமானவைதான். ஃபுட் பால் போலவே அதிகே நேரம் எடுத்தால் ஒன்றும் தவறில்லை\" என்றார் டெண்டுல்கர்.\nஇந்திய அணியின் துணை கேப்டன் ரோஹித் ஷர்மா, \"விளையாட்டில் இருக்கும் சில விதிகளை மறுஆய்வு செய்ய வேண்டியுள்ளது\" என்றார்.\n2011ம் ஆண்டு உலகக் கோப்பையில் ஆட்ட நாயகன் விருது பெற்ற யுவராஜ் சிங், நியூசிலாந்து அணியில் நூலிழை தோல்விக்கு வருத்தம் தெரிவித்துள்ளார்.\n\"நான் இந்த விதியை ஏற்க மாட்டேன். ஆனால், விதிகள் எப்போதும் விதிகளே. உலகக் கோப்பையை வென்ற இங்கிலாந்து அணிக்கு என்னுடைய வாழ்த்துகள். இறுதி வரை போராடிய நியூசிலாந்து அணி என்னுடைய இதயத்தில் நிற்கிறார்கள். சிறந்த போட்டி\" என்று யுவராஜ் சிங் ட்விட் செய்தார்.\nஉலகக் கோப்பை போட்டியில் பவுண்டரி விதி வைத்து வெற்றியாளரை முடிவு செய்தது இதுவே முதல் முறை.\nவிளையாட்டு உலகின் பல தற்போதைய செய்திகள் அனைத்தையும் தமிழில் பெற பேஸ்புக் , ட்விட்டர் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.\n\"பந்துவீச்சு, பேட்டிங், பீல்டிங்கில் எதிலும் உலகத்தரம் இல்லை\" - அப்துல் ரஸாக்\n#OnthisDay சச்சின் டெண்டுல்கர் சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்ற நாள் இன்று\nபுதிய வகை சிலந்திக்கு சச்சின் டெண்டுல்கர் என்று பெயரிடப்பட்டுள்ளது\nஒருநாள் போட்டியில் \"25 ஓவர்களில் 2 இன்னிங்ஸ்களில் மாற்றம் தேவை\" - டெண்டுல்கர்\n\"பகல்-இரவு டெஸ்ட்டுக்கு சச்சினை அழைத்து வர முயற்சிப்பேன்\" - சவுரவ் கங்குலி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540499389.15/wet/CC-MAIN-20191207105754-20191207133754-00056.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/topics/%E0%AE%9A%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2019-12-07T12:57:28Z", "digest": "sha1:W6UEMDQA3BOYS7KYMFUKMU6K5273Z25Z", "length": 15972, "nlines": 224, "source_domain": "tamil.samayam.com", "title": "சச்சின் பிறந்தநாள்: Latest சச்சின் பிறந்தநாள் News & Updates, Photos & Images, Videos | Samayam Tamil", "raw_content": "\nபுருஷனுக்கு செல்லப் பெயர் வைத்த மைனா நந்...\nஅப்பா விஜயகாந்த் இல்லாமல் ...\n106 நாள் சிறைவாசத்திற்குச் சென்னையில் சி...\nசொன்ன தேதியில் தேர்தல் நடக...\nசின்ன ‘தல’ ரெய்னாவை ஓரங்கட்டிய ‘கிங்’ கோ...\nIND vs WI: அட வேற பக்கமா அ...\nரெட்மி K20 Pro உட்பட 5 ரெட...\nஇனிமேல் முற்றிலும் FREE என...\n15 August Images: சுதந்திர காற்றை சுவாசி...\nஏசி இல்லாமல் வீட்டை கூலாக ...\nமாப்பிள்ளை பயங்கர கோவக்காரனா இருப்பாரோ...\nபள்ளியில் \"பிலீவர்\" பாடலை ...\nசுற்றுலா பயணிகளை துரத்திய ...\nபெட்ரோல் & டீசல் விலை\nதங்கம் & வெள்ளி விலை\nபெட்ரோல் விலை: இன்னைக்கு ஒரு லிட்டர் எவ்...\nபெட்ரோல் விலை: விலை குறைஞ்...\nபெட்ரோல் விலை: 5வது நாளாக ...\nஇன்னைக்கு பெட்ரோல், டீசல் ...\nரன் சீரியலில் ஜோடி மாறிடுச்சு: யாருனு தெ...\nஇறுதி கட்டத்தை எட்டிய சூப்...\nவேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்தோர...\nIBPS PO வங்கித்தேர்வு: விண...\nதமிழக அரசு கல்லூரிகளில் 2,...\nபுகைப்படம் தேர்தல் ரெசிபி ஆன்மிகம் சமூகம் சுற்றுலா மோட்டார்ஸ் ஜோக்ஸ் வீடியோ லைவ் டிவிவானிலை\nகண்ணில் கண்ணீர் வரவழைக்கும் முதுக..\nபெண்கள குறித்து இப்படியொரு பாடலா\nதனுசு ராசி நேயர்களே படத்தின் யாரு..\nபடிப்பை நிறுத்த திட்டம் போட்ட கல்..\nஅவெஞ்சர்ஸ் : பிளாக்விடோ மீண்டு வர..\nமெய் மறந்து பார்க்க ஆசை காட்டும் ..\nHappy Birthday Sachin Tendulkar: கிரிக்கெட் கடவுள் சச்சினுக்கு 46வது பிறந்தநாள்: குவியும் ரசிகர்கள் வாழ்த்து\nசர்வதேச கிரிக்கெட்டில் ஜாம்பவானாக திகழ்ந்த இந்திய கிரிக்கெட் வீரர் சச்சின் இன்று தன் 46வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இவருக்கு ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.\nமாஸ்டர் பேட்ஸ்மேன் சச்சின் பிறந்தநாள் இன்று\nகாரை ஓட்டையாக்கிய ரசிகர்கள் : குஷியான சச்சின்\nகடந்த 2011ல் இந்திய அணி உலகக்கோப்பை வென்ற குஷியில் இந்திய ரசிகர்கள், சச்சின் காரை ஓட்டையாக்கியுள்ளனர்.\nபேட்டை ஆயுதமாக்கிய பகவானுக்கு வாழ்த்துக்கள்: சேவக்\nஇந்திய ஜாம்பவான் சச்சினுக்கு, தனக்கே உரிய ஸ்டைலில், முன்னாள் அதிரடி வீரர் விரேந்தர் சேவக் வாழ்த்து தெரிவித்துள்ளார்.\nஎனக்கு உலகமே நீங்க தான் -சச்சினுக்கு குவியும் வாழ்த்துக்கள்\nசச்சின் பிறந்தநாள் நினைவுகள்: பாலைவனப் புயலில் சாதனைப் படைத்த சச்சின்\nஇந்தியக் கிரிக்கெட்டின் கடவுளாகப் பார்க்கப்படும் சச்சின் டெண்டுல்கர், இன்று தனது 45வது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார். இதையடுத்து, கிரிக்கெட் ரசிகர்கள் அனைவரும் சச்சினுக்கு தங்கள் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.\n45வது பிறந்தநாளை கொண்டாடும் மாஸ்டர் பிளாஸ்டர்\nஇன்று தனது 45வது பிறந்தநாளை கொண்டாடும் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் சச்சினுக்கு ரசிகர்கள் பலரும் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.\nபள்ளி குழந்தைகளுடன் சச்சின் பிறந்தநாள் கொண்டாட்டம்\nகிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர், தனது 43வது பிறந்தநாளை பள்ளிக் குழந்தைகளுடன் கொண்டாடி மகிழ்கிறார்.\nபள்ளி குழந்தைகளுடன் சச்சின் பிறந்தநாள் கொண்டாட்டம்\nஃபீல்டிங்கில் சொதப்பிய இந்தியா: யுவராஜ் சிங் அதிருப்தி\nசர்க்கரை நோய் இருக்கறவங்க இந்த 6 ஜூஸை தினமும் கூட குடிக்கலாமாம்...\n106 நாள் சிறைவாசத்திற்குச் சென்னையில் சிதம்பரம் அதிரடி பேட்டி\nஇளம்பெண் நடனமாட மறுத்ததால் முகத்திலேயே சுட்ட நபர்.. உ.பியில் மீண்டும் கொடூரம்... வீடியோ\nமீன்கள் பாறையில் முட்டி நிற்கும் மீன் முட்டி நீர்வீழ்ச்சி செல்வோமா\nசொன்ன தேதியில் தேர்தல் நடக்கும் ஓட்டுப்போட தயாராகுங்க\nNEFT: இனி விடிய விடிய பணம் அனுப்பலாம்\n: நடிகை மகாலட்சுமி விளக்கம்\nஇனிமே லோன் போட்டு தான் வெங்காயம் வாங்கணும் போல - டிக் டாக் வெங்காய பரிதாப வீடியோக்கள்\n108MP கேமரா + 5260mAh பேட்டரி கொண்ட Mi Note 10 ஸ்மார்ட்போனின் இந்திய விலை இவ்ளோதானா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540499389.15/wet/CC-MAIN-20191207105754-20191207133754-00056.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/topics/%E0%AE%A4%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE", "date_download": "2019-12-07T12:56:49Z", "digest": "sha1:LOSJN2AZQUX3KQMNAEWSEFMTPNZFA7HM", "length": 21674, "nlines": 252, "source_domain": "tamil.samayam.com", "title": "தென் ஆப்ரிக்கா: Latest தென் ஆப்ரிக்கா News & Updates, Photos & Images, Videos | Samayam Tamil", "raw_content": "\nபுருஷனுக்கு செல்லப் பெயர் வைத்த மைனா நந்...\nஅப்பா விஜயகாந்த் இல்லாமல் ...\n106 நாள் சிறைவாசத்திற்குச் சென்னையில் சி...\nசொன்ன தேதியில் தேர்தல் நடக...\nசின்ன ‘தல’ ரெய்னாவை ஓரங்கட்டிய ‘கிங்’ கோ...\nIND vs WI: அட வேற பக்கமா அ...\nரெட்மி K20 Pro உட்பட 5 ரெட...\nஇனிமேல் முற்றிலும் FREE என...\n15 August Images: சுதந்திர காற்றை சுவாசி...\nஏசி இல்லாமல் வீட்டை கூலாக ...\nமாப்பிள்ளை பயங்கர கோவக்காரனா இருப்பாரோ...\nபள்ளியில் \"பிலீவர்\" பாடலை ...\nசுற்றுலா பயணிகளை துரத்திய ...\nபெட்ரோல் & டீசல் விலை\nதங்கம் & வெள்ளி விலை\nபெட்ரோல் விலை: இன்னைக்கு ஒரு லிட்டர் எவ்...\nபெட்ரோல் விலை: விலை குறைஞ்...\nபெட்ரோல் விலை: 5வது நாளாக ...\nஇன்னைக்கு பெட்ரோல், டீசல் ...\nரன் சீரியலில் ஜோடி மாறிடுச்சு: யாருனு தெ...\nஇறுதி கட்டத்தை எட்டிய சூப்...\nவேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்தோர...\nIBPS PO வங்கித்தேர்வு: விண...\nதமிழக அரசு கல்லூரிகளில் 2,...\nபுகைப்படம் தேர்தல் ரெசிபி ஆன்மிகம் சமூகம் சுற்று���ா மோட்டார்ஸ் ஜோக்ஸ் வீடியோ லைவ் டிவிவானிலை\nகண்ணில் கண்ணீர் வரவழைக்கும் முதுக..\nபெண்கள குறித்து இப்படியொரு பாடலா\nதனுசு ராசி நேயர்களே படத்தின் யாரு..\nபடிப்பை நிறுத்த திட்டம் போட்ட கல்..\nஅவெஞ்சர்ஸ் : பிளாக்விடோ மீண்டு வர..\nமெய் மறந்து பார்க்க ஆசை காட்டும் ..\nRanchi Test: டெஸ்ட் வரலாற்றில் இது மெகா சாதனை... சிக்சரில் புது உலக சாதனை படைச்ச இந்திய டீம்...\nதென் ஆப்ரிக்கா அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் சிக்சர் மழை பொழிந்த இந்திய பேட்ஸ்மேன்கள் புது உலக சாதனை படைத்தனர்.\nஎட்டவே முடியாத இடத்தில் இந்திய அணி: ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப் பட்டியலில் நம்பர்-1 \nபுதுடெல்லி: வங்கதேச அணிக்கு எதிரான முதல் டெஸ்டில் ஒரு இன்னிங்ஸ் மற்றும் 130 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இந்திய அணி, டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடருக்கான புள்ளிப்பட்டியலில் நம்பர்-1 இடத்தில் நீடிக்கிறது.\nஒரே நாளில் 400 ரன்... டான் பிராட்மேன் சாதனையை அடிச்சுத்தூக்கிய மாயங்க் அகர்வால் : முன்னிலை பெற்ற இந்திய அணி\nஇந்தூர்: வங்கதேச அணிக்கு எதிரான முதல் டெஸ்டில், தனது இரண்டாவது இரட்டை சதத்தை பதிவு செய்த மாயங்க் அகர்வால், ஆஸ்திரேலிய ஜாம்பவான் டான் பிராட்மேனின் சாதனையை தகர்த்தார்.\nநங்கூரமா நச்சுன்னு அப்படியே நிற்கும் ‘கிங்’ கோலி... ‘யார்க்கர் ஹீரோ’ பும்ரா\nதுபாய்: சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் அரங்கில் சிறந்து விளங்கும் வீரர்களுக்கான தரவரிசைப்பட்டியலில் இந்திய கேப்டன் விராட் கோலி, வேகப்பந்துவீச்சாளர் ஜஸ்பிரீத் பும்ரா ஆகியோர் நம்பர்-1 இடத்தில் நீடிக்கின்றனர்.\nIan Chappell: இந்தியாவிடம் இருந்து இந்த விஷயத்தை எப்பிடியாவது காப்பியடிச்சிருங்க....: இயான் சாப்பல்\nடெஸ்ட் கிரிக்கெட்டில் சாதிக்க, இந்திய அணியின் வழிமுறைகளை காப்பியடித்தாவது பின்பற்ற வேண்டும் என முன்னாள் ஆஸ்திரேலிய வீரர் இயான் சாப்பல் தெரிவித்துள்ளார்.\nபள்ளி மாணவிகள் கர்ப்பமாவதை தடுக்க மாணவர்களுக்கு இலவச காண்டம் வழங்கும் அரசு பள்ளி...\nதென் ஆப்ரிக்காவில் உள்ள அரசு பள்ளியில் மாணவிகள் திடீர் திடீரென கர்ப்பமாகாமல் இருப்பதை தடுக்க மாணவர்களுக்கு இலவசமாக காண்டம் வழங்கப்படுகிறது\nஇந்தியாவில் டட்சன் பிராண்டுக்கு குட்பை- நிஸான் திடீர் முடிவு..\nஉலகம் முழுவதும் டட்சன் பிராண்டின் கீழ் நடைபெற்று வரும் விற்ப��ையை நிஸான் நிறுவம் கைவிட முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன. இதுதொடர்பான விவரங்களை பார்க்கலாம்.\nராஞ்சியில் பறக்கவிட்ட ஒவ்வொரு சிக்சரும் எனக்கு ‘தீபாவளி தமாக்கா’....: உமேஷ் யாதவ்\nராஞ்சி: ராஞ்சியில் தென் ஆப்ரிக்காவுக்கு எதிராக காட்டிய மரண காட்டு, தனக்கு தீபாவளி தமாக்கா என இந்திய வேகப்பந்துவீச்சாளர் உமேஷ் யாதவ் தெரிவித்துள்ளார்.\nடேய் கைப்புள்ள.. இன்னும் ஏன்டா முழிச்சுக்கிட்டு இருக்க... தூங்ங்ங்கு.... : வசமா சிக்கிய ரவி சாஸ்திரி\nஇந்தியா, தென் ஆப்ரிக்கா மோதிய மூன்றாவது டெஸ்டின் போது, தூங்கிய பயிற்சியாளர் ரவி சாஸ்திரியை ரசிகர்கள் விட்டு விளாசி வருகின்றனர்.\nராஞ்சினா நம்ம ‘தல’ இல்லாமையா... சர்ப்ரைஸ் விசிட் கொடுத்த தோனி\nராஞ்சி: தென் ஆப்ரிக்க அணிக்கு எதிரான மூன்றாவது டெஸ்டின் நான்காவது நாள் ஆட்டத்துக்கு முன் தோனி நதீமுக்கு ஆலோசனை வழங்கியுள்ளார்.\nIND vs SA 3rd Test: தென் ஆப்ரிக்காவுக்கு எதிராக சரித்திரம் படைத்த இந்திய அணி\nராஞ்சி: தென் ஆப்ரிக்க அணிக்கு எதிரான மூன்றாவது டெஸ்டில் ஒரு இன்னிங்ஸ் மற்றும் 202 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி இமாலய வெற்றி பெற்றது.\nஇன்றாவது வருவாரா ‘தல’ தோனி.... ரசிகர்கள் ஏக்கம் : ஆனால் ‘தல’ என்ன செய்றார் தெரியுமா\nms dhoni jonga: ராஞ்சி: இந்திய, தென் ஆப்ரிக்கா அணிகள் மோதும் மூன்றாவது டெஸ்ட் போட்டியை காண தோனி நேரில் வருவாரா என ரசிகர்கள் ஆர்வமாக காத்திருக்கின்றனர். ஆனால் தோனியின் வேறு விஷயத்தில் ஆர்வம் காட்டி வருகிறார்.\nவங்கதேச வீரர்கள் திடீர் போர்க்கொடி.. : சந்தேகத்தில் இந்திய தொடர்\nடாக்கா: வங்கதேச கிரிக்கெட் வீரர்கள் ஸ்டிரைக்கில் ஈடுபடவுள்ளதாக திடீரென அறிவித்துள்ளதால், இந்தியா, வங்கதேச அணிகள் மோதும் கிரிக்கெட் தொடர் நடப்பதில் சந்தேகம் ஏற்பட்டுள்ளது.\nதாறுமாறா தட்டித்தூக்கும் இந்திய அனல் வேகங்கள்...: தாக்குப்பிடிக்க முடியாமல் தடுமாறும் தென் ஆப்ரிக்கா\nராஞ்சி: இந்திய அணிக்கு எதிரான மூன்றாவது டெஸ்டில், முகமது ஷமி அனல் வேகத்தில் மிரட்ட, ஃபாலோ ஆன் பெற்ற தென் ஆப்ரிக்க அணி மீண்டும் தடுமாறி வருகிறது.\nஃபீல்டிங்கில் சொதப்பிய இந்தியா: யுவராஜ் சிங் அதிருப்தி\nசர்க்கரை நோய் இருக்கறவங்க இந்த 6 ஜூஸை தினமும் கூட குடிக்கலாமாம்...\n106 நாள் சிறைவாசத்திற்குச் சென்னையில் சிதம்பரம் அதி��டி பேட்டி\nஇளம்பெண் நடனமாட மறுத்ததால் முகத்திலேயே சுட்ட நபர்.. உ.பியில் மீண்டும் கொடூரம்... வீடியோ\nமீன்கள் பாறையில் முட்டி நிற்கும் மீன் முட்டி நீர்வீழ்ச்சி செல்வோமா\nசொன்ன தேதியில் தேர்தல் நடக்கும் ஓட்டுப்போட தயாராகுங்க\nNEFT: இனி விடிய விடிய பணம் அனுப்பலாம்\n: நடிகை மகாலட்சுமி விளக்கம்\nஇனிமே லோன் போட்டு தான் வெங்காயம் வாங்கணும் போல - டிக் டாக் வெங்காய பரிதாப வீடியோக்கள்\n108MP கேமரா + 5260mAh பேட்டரி கொண்ட Mi Note 10 ஸ்மார்ட்போனின் இந்திய விலை இவ்ளோதானா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540499389.15/wet/CC-MAIN-20191207105754-20191207133754-00056.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/spiritual/gods/148644-maha-periyava-spiritual-stories", "date_download": "2019-12-07T12:17:31Z", "digest": "sha1:QVTHV47R2P2KAOCOV53QCZFUBA7QPWEX", "length": 8152, "nlines": 173, "source_domain": "www.vikatan.com", "title": "Sakthi Vikatan - 12 March 2019 - மகா பெரியவா - 23: ‘லோகத்துக்காகப் பாடு!’ | Maha Periyava: Spiritual stories - Sakthi Vikatan", "raw_content": "\nராஜேந்திர சோழனுக்கு ஆசி தந்த சோழீஸ்வரர்\n‘சொந்த வீடு’ கனவு நிஜமாகுமா\nராசிபலன் - பிப்ரவரி 26 முதல் மார்ச் 11 -ம் தேதி வரை\n‘திருமண பிராப்திக்கு எந்தக் கிரகம் துணை நிற்கும்\nநலம் நலமறிய... ஆரோக்கிய ரேகை\nநிழல் சூரியனும் மழை சாஸ்திரமும்\nசிவமகுடம் - பாகம் 2 - 25\nரங்க ராஜ்ஜியம் - 24\nமகா பெரியவா - 23: ‘லோகத்துக்காகப் பாடு\nநாரதர் உலா - அடைக்கப்பட்டதா திருக்கோயில் பிராகாரம்\n - 21 - தொடர்ந்தன அற்புதங்கள்\n - 22 - தஞ்சையின் காவல் தெய்வம்\nஈசனுக்கு அபிஷேகம் செய்ய வாருங்களேன்\nஜபம் செய்ய பத்துவகை மாலைகள்\nஅடுத்த இதழுடன் - விகாரி வருட தமிழ்ப் புத்தாண்டு பலன்கள்\nவாசகர் இறையனுபவம் - ‘கண்டுகொண்டேன் கடவுளை...’\nஇப்படிக்கு... மனதில் நிறைந்தது திருவரங்கம்\nமகா பெரியவா - 23: ‘லோகத்துக்காகப் பாடு\nமகா பெரியவா - 23: ‘லோகத்துக்காகப் பாடு\nமகா பெரியவா - 43\nமகா பெரியவா - 42\nமகா பெரியவா - 40\nமகா பெரியவா - 39\nமகா பெரியவா - 38\nமகா பெரியவா - 37\nமகா பெரியவா - 36\nமகா பெரியவா - 33\nமகா பெரியவா - 32\nமகா பெரியவா - 31\nமகா பெரியவா - 30\nமகா பெரியவா - 29\nமகா பெரியவா - 28 - `தமிழுக்கு அந்தப் பெயர் ஏன் வந்தது\nமகா பெரியவா - 27 - ‘எது ஜனநாயகம்\nமகா பெரியவா - 26: ‘திருவுள்ளச் சீட்டு’\nமகா பெரியவா - 25: ‘நாம் வேறு பிறர் வேறு அல்ல’\nமகா பெரியவா - 24: ‘பிரபஞ்சமும் லிங்கோத்பவரும்\nமகா பெரியவா - 23: ‘லோகத்துக்காகப் பாடு\nமகா பெரியவா - 22 - ‘அனைத்தும் அனுமனிடம் உண்டு\nமகா பெரியவா - 21 - ‘சர்வ ஜீவனிடத்திலும் சதாசிவன்\nமகா பெரியவா - 20 - சகலமும் ஈஸ்வரார���ப்பணம்\nமகா பெரியவா - 19 - பதியே பரமேஸ்வரன்\nமகா பெரியவா - 18 - ‘அம்பாள் கவலையை அழிச்சுட்டா\nமகா பெரியவா - 17\nமகா பெரியவா - 16\nமகா பெரியவா - 15\nமகா பெரியவா - 14\nமகா பெரியவா - 13\nமகா பெரியவா - 12\nமகா பெரியவா - 11\nமகா பெரியவா - 10\nமகா பெரியவா - 9\nமகா பெரியவா - 8\nமகா பெரியவா - 7\nமகா பெரியவா - 6\nமகா பெரியவா - 5\nமகா பெரியவா - 4\nமகா பெரியவா - புதிய தொடர்\nமகா பெரியவா - 23: ‘லோகத்துக்காகப் பாடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540499389.15/wet/CC-MAIN-20191207105754-20191207133754-00056.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kalvisiraguplus.blogspot.com/2019/10/nishtha-training-for-primary-and-upper.html", "date_download": "2019-12-07T12:23:26Z", "digest": "sha1:TAEHXINVBZ3VZ2WBRTOKVFNWA6JC2RXX", "length": 7613, "nlines": 132, "source_domain": "kalvisiraguplus.blogspot.com", "title": "NISHTHA TRAINING for Primary and Upper Primary -SPD Proceedings - Kalvisiragukal Plus", "raw_content": "\nஎங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...\n1 முதல் 8 ஆம் வகுப்புகளைக் கையாளும் அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கு 5 நாள்கள் ஒருங்கிணைந்த பயிற்சியாக கல்வி மாவட்டம் / வட்டார அளவில் வழங்க வேண்டும். எனவே கல்வி மாவட்டம் / வட்டார அளவில் ஆசிரியர்களுக்கான முதற்கட்ட பயிற்சியினை 14.10.2019 முதல் 20.11.2019 வரை ஐந்து பிரிவுகளாக நடத்தப்பட வேண்டும்.இதற்கான முன் திட்டமிடல் கூட்டம் 10.11.2019 மற்றும் 11.10.2019 ஆகிய நாட்களில் அனைத்து மாவட்டங்களிலும் நடத்தப்பட வேண்டும்.\nஇப்பயிற்சிக்கென NISHTHA web portal ( nishtha.ncert.gov.in) மற்றும் NISHTHA என்னும் கைபேசி செயலி NCERT மூலம் உருவாக்கப்பட்டுள்ளது.இதில் பயிற்சியில் கலந்துகொள்ளும் ஆசிரியர்களுக்கு பிரிவுவாரியாக தேர்வு நடத்தப்பட வேண்டும்.\nஎங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...\nFlash News : தொடர் கனமழை - திங்கள் கிழமை ( 02.12.2019) பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு.\nஒன்றிய அளவில் 40 பள்ளிகளில் புற மதிப்பீட்டு குழு ஆய்வு செய்யும் பள்ளிகளின் பெயர் பட்டியல் மாவட்டம் மற்றும் ஒன்றியம் வாரியாக பட்டியல்\nTN EMIS New Update version 0.0.11- ஆசிரியர் வருகை மற்றும் மாணவர் வருகையும் ஒரே APP இல்பதிவு செய்யும் விதத்தில் Update செய்யப்பட்டுள்ளது\nதேர்தல் பயிற்சி வகுப்பு நடைபெறும் தேதி அறிவிப்பு -3 பயிற்சி வகுப்புகள்\nதமிழக அரசு ஊழியர்களுக்கு கட்டாய ஓய்வு என்ற செய்தி உண்மையல்ல தமிழக அரசு விளக்கம்.\nதமிழக அரசு ஊழியர்களுக்கு தொடர்ச்சியாக 9 நாட்கள் விடுமுறை\nபத்து மாவட்டங்களுக��கு ஆரஞ்ச் அலர்ட்\nகனமழை காரணமாக இன்று 03-12-2019 விடுமுறை விடப்பட்ட மாவட்டங்கள்\nஅரசு ஊழியர்களுக்கு 31 ம் தேதி சனிக் கிழமை சம்பளம் வங்கி கணக்கில் வரவு ஆகி விடும் தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்திய நாதன் உத்தரவு.\nஆசிரியர்களுக்கு CRC மற்றும் சனி கிழமை வேலைநாள் பட்டியல்\nSchool Calendar 2018 -19ன் படி CRC மற்றும் சனி கிழமை வேலைநாள் பட்டியல் : 21/7/18 - சனிக்கிழமைகள் வேலைநாள் 28/7/18 - சனிக்கிழமைகள் வேல...\nதீபாவளிக்குப்பின் அரசு பள்ளி ஆசிரியர்களுக்கும் கட்டாயமாகிறது சீருடை - பள்ளி கல்வித் துறை சுற்றறிக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540499389.15/wet/CC-MAIN-20191207105754-20191207133754-00057.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://eluthu.com/view-cinema-vimarsanam/145/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%8E%E0%AE%A3%E0%AF%8D-1--%E0%AE%90-%E0%AE%85%E0%AE%B4%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B5%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-12-07T12:06:33Z", "digest": "sha1:W4LDBEFSRPW3B56KSRMBTYHB6OG4QOV3", "length": 6781, "nlines": 141, "source_domain": "eluthu.com", "title": "தமிழுக்கு எண் 1- ஐ அழுத்தவும் தமிழ் சினிமா விமர்சனம் | Tamiluku En Ondrai Aluthavum Tamil Cinema Vimarsanam - எழுத்து.காம்", "raw_content": "\nதமிழுக்கு எண் 1- ஐ அழுத்தவும்\nதமிழுக்கு எண் 1- ஐ அழுத்தவும் விமர்சனம்\nஅறிமுக இயக்குனர் ராம்பிரகாஷ் ராயப்பா அவர்கள் இயக்கத்தில் வெளியாகியுள்ள படம்., தமிழுக்கு எண் 1- ஐ அழுத்தவும்.\nஇப்படத்தில் சிறந்த கதாப்பாத்திரங்களில் நகுல், அட்டகத்தி தினேஷ் , சதீஷ், பிந்து மாதவி, ஐஸ்வர்யா தத்தா ஆகியோர் நடித்துள்ளனர்.\nஇப்படத்தைப் பார்த்த எழுத்து உறுப்பினர்கள், இப்படத்தைப் பற்றிய விமர்சனங்களை கருத்துப்பகுதியில் பகிரவும்.\nநீங்கள் பார்த்தது கீழ் காண்பவற்றில் எதாவது ஓன்று என்று கருதினால் எழுத்திற்கு தெரிவிக்கவும்.\nகருத்து சேர்க்க Login செய்யவும்\nமான் கராத்தே maan karate\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nAbout Us Terms of Use Privacy Policy விதிமுறை கருத்து தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540499389.15/wet/CC-MAIN-20191207105754-20191207133754-00057.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://naarchanthi.wordpress.com/tag/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%BF-%E0%AE%95%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%A4%E0%AF%88/", "date_download": "2019-12-07T11:48:32Z", "digest": "sha1:AHHFGUUGEOAJCDXGAZTMTSUDAVJZYFOB", "length": 30041, "nlines": 478, "source_domain": "naarchanthi.wordpress.com", "title": "தினமணி கதிர் கதை | நாற்சந்தி", "raw_content": "\n || உடல் || உள்ளம் || உயிர் || உலகம் உரசும் நாற்சந்தி >> || || || || << ~ :) தமிழ்ப் பிழைகளின் தலைமையகம் :) எத்தனை குறைகள், எத்தனை பிழைகள், எத்தனை அடியேன், எத்தனை செய்தால், பெற்றவன் நீ குரு பொறுத்தருள்வது உன் கடன்\nPosts tagged ‘தினமணி கதிர் கதை’\nநாற்சந்தி கூவல் – ௯௪ (94)\nபடிக்க நேரம் தேடுவதன் சிரமமும் சுவையும் பட்டால் தான் புரியும், அனுபவித்து அறிய முடியும். வாழ்க்கை ஓடுதோ இல்லையோ. காலம் மட்டும் தனது கடனை சரிவர செய்து வருகிறது. எதற்க்கு இப்படி பூர்வாங்க பீடிகைககள் எல்லாம் என தீர்சிதர்வாள் கேட்க்கிறார். எழுதுவதைவிட வாசிக்கவே அதிக நெரம் செலுத்த ஆசை, செய்தும் வருகிறேன் என்பது என் நம்பிக்கை. நாளிதழ், வார இதழ், புத்தகம், இணையம், மின் புத்தகம், செவி நுகர் புத்தகம் என வாசிக்கதான் எத்தனை வசதிகள். என் இனபத்தை உங்களுடன் பகிர்த்துக் கொள்ளப் (கொல்லப்) போகிறேன். படிக்க சுட்டிகளோ, புத்தக இணைப்போ தந்துவிடிகிறேன். (பணச்) செலவில்லாமல் படிப்பதுவும் ஒரு சாமர்த்தியம் தான். வெள்ளி இரவு உங்களுக்கு என் விருந்து.\nராவ் பகதூர் திரு. சம்பந்த முதலியார் எழுதிய நூல். யார் இந்த தீட்சிதர் என்று இப்போது யாருக்கும் தெரியாது. (கும்பகோணத்தில் 1886சில் தனது உலக வாழ்க்கையை முடித்தார் என் நூல் சொல்கிறது). தெனாலிராமன் பரம்பரையில் வந்து, ஆங்கில ஆட்சி காலத்தில் வாழ்ந்த சாமர்த்தியவான். தனது நுன்மதியினால் (Presence of Mind) தீட்சிதர் செய்யும் லீலைகள் தான் அடிநாதம். 28 கதைகள், 50 பக்கங்கள். எந்த வரிசையில் வேணாலும் கதைகளை வாசிக்கலாம். நகைச்சுவை நிறைந்த நூல். 1940 காலங்களை செவ்வனே படம் பிடிக்கிறது. சமீபத்தில் (மிக வேகமாக) வாசித்த ஒரே மின் நூல்.\n>>>>படிக்க / சேமிக்க சொடுக்கவும்<<<<\nஎஸ் ராமகிருஷ்ணன் எழுதிய : மகாபாரதம் வாசிப்பது எப்படி நல்ல ஆராய்ச்சி கட்டுரை, பாரத கதையை வாசிக்க விருப்பமா, இதை முதலில் படிங்க… மஹாபாரத புத்தகள் பற்றியா பட்டியலும் உள்ளது\nகதிர்மதியம் போல் முகத்தான் http://solvanam.com/p=28771 செமையான ஒரு திரில்லர் நாவல் படித்த Effect p=28771 செமையான ஒரு திரில்லர் நாவல் படித்த Effect என்ன என்ன எல்லாம் உலகத்துல நடக்குது…. சுஜாதாதேசிகன் எழுதிய கட்டுரை. சுவாரசியம் கூட்டும் பாணி. இது போல சம்பவங்கள் இன்னும் நடந்து வருகின்றன. (சொல்வனம் இதழில் வெளிவந்தது.)\nசித்ராக்குட்டி – எஸ்.ஸ்ரீதுறை நீங்களும் நல்லா அனுபவிப்பீங்க. இயல்பான கதை.\nஜெயமோகன் தளத்தில் வந்த (பெரிய) சிறுகதை : பூ – எழுதியது போகன் மலையாள வாசம் கலந்த கத���. ”விசுவாசமும் வேணம் மருந்து பாதி விசுவாசம் பாதி.விசுவாசக் குறைவுதான் பெரிய பாவம் .” எழுதியவர் மருத்தவர் எனக் கேள்விப்பட்டேன்.\nநேரமும் நகரங்களும் எண்களும் கொண்ட சிறுகதை புதிதாக இருந்தது, பிடித்தும் இருந்தது. (இதுவும் சொல்வனம்)\nஇசை பற்றி ஒரு குட்டி பத்தி எழுதி இருந்தேன், அதற்கு ஒரு தம்பியும் வந்துள்ளான் -> Ph’Ojas வடிவில் “ திசையெங்கும் இசை “. அந்த பதிவில் நானே எழுதிய ஒரு வார்த்தை :\nஒலிந்து = ஒலியுடன் இயந்து \nஎம்,எஸ் அம்மாவின் சகுந்தலா படத்தின் பாடல்கள் கிடைத்து, ஆஹா எழுத வார்த்தைகளே இல்லை, இன்னும் பலமுறை கேட்டு விட்டு சொல்கிறேன்.\nஸ்டார்ட் விஜயில் – எம் எஸ் அம்மாவின் நினைவாக காற்றின் குரல் என்னும் நிகழ்ச்சி வந்தது. நீங்களும் பாருங்கள்.\nஇன்று அதிகம் முனுமுணுத்த பாடல் வரிகள் :\nநிர்மலா யமுனா நதியில் நீராடி…\n#கல்கி #எம்.எஸ் #மீரா (கேட்க்க சொடுக்கவும்)\nபரிபாஷை என்றால் ஒரு பொருளையோ கருத்தையோ குறிப்பிடுவதற்கு வழக்கத்தில் உள்ள சொல்லையோ சொல் தொடரையோ உபயோகிக்காமல் வேறு சொல்லையோ, சொல் தொடரையோ உபயோகித்து மறைமுகமாகக் குறிப்பிடுவது என்று பொருள். பரிபாஷை எல்லாத்துறையிலும் உண்டு. ரஸாயனம், வியாபாரம், தரகு எல்லாவற்றிலும் உண்டு. “ஆக்வா’ என்றால் நமக்குப் புரியாது. விஞ்ஞானி ஜலம் என்று அறிவான். சமையல்காரர்கள் பேசிக் கொள்ளும்போது சூலம், பஞ்சா என்ற வார்த்தைகள் அடிபடும். சம்பளம் மூன்று ரூபாய், ஐந்து ரூபாய் என்று பொருள்\nதங்கள் தங்கள் சாமானுக்கு வியாபாரிகள் விலாசம் போட்டிருப்பார்கள். விலாசம் என்றால் விலை. 11091 என்று போட்டிருந்தால் சில எண்களை ஒதுக்கிவிட்டால் அதுவே அந்தச் சாமானின் விலையாகும். எந்த எண்ணை ஒதுக்க வேண்டும் என்பது அந்தக் கடையின் பரிபாஷை ரகசியத்தைச் சேர்ந்தது. சில சமயம் எண்களுக்குப் பதிலாக எழுத்துகளை விலாசமாக உபயோகிப்பதுண்டு. மாட்டு வியாபாரி, நகை வியாபாரி முதலியவர்கள் கம்பளிக்குள் விரலைத் தொட்டு விலை பேசுவதை நாம் பார்த்திருக்கலாம். இங்கே விரல்கள் பரிபாஷை.\nகோயில்களில், குறிப்பாக பரிபாஷை மிகுந்தது வைணவ ஆலயங்களே. அதிலும் ஸ்ரீரங்கம் கோயிலில் உள்ள அளவுக்கு வேறு எந்தக் கோயிலிலும் பரிபாஷைகள் இல்லை.\nஇங்கு அரவணை என்ற ஒரு சொல் ஒரு வகைப் பிரசாதத்தைக் குறிப்பிடும். இராக்காலத்தில் அரங்கர் சந்நிதியில் நைவேத்யம் ஆகும். இது ஆதி சேஷனுக்காக ஏற்பட்டது. அதனால் அரவணை என்ற பெயர் போலும். ஆராதனைக் காலங்களில் உபயோகிக்கப்படும் பொருள்களுக்கும் பரிபாஷைப் பெயர்கள் உண்டு. “ராமானுஜனை எடு’ என்றால் தீபக்கால் எடுக்க வேண்டும். “கரைசல் கொடு’ என்றால் சந்தனம் கொடுக்க வேண்டும். “மிலாக்கா வாங்கி வா’ என்றால் கொட்டாரத்திலிருந்து சந்தனக் கட்டை வாங்கி வர வேண்டும். “பவழக் காப்பு’ என்றால் புளி கொண்டு வர வேண்டும். “வகைச்சல்” என்றால் மாலை “ஈரங்கொல்லி’ என்றால் கோயில் சலவைக்காரனுக்குப் பரிபாஷைப் பெயர்\nகோயிலில் உள்ள திருப்படிகத்திற்குச் சுந்தரபாண்டியன் என்று பெயர். பாண்டிய நாட்டரசன் சுந்தரபாண்டியன் அரங்கனிடம் அளவுக்கு மிஞ்சி ஈடுபட்டவன். கோயிலை ஆதியில் தங்கமயமாக்கினான் என்று சரித்திரம் சொல்லுகிறது. தினசரி பூஜைக்கு இன்றியமையாத படிகம் சுந்தரபாண்டியன் என்ற பெயரால் வழங்குகிறது.\nஅரங்கர் கோயில் உற்சவமூர்த்திக்கு நம்பெருமாள் என்று பெயர் கர்ப்பகிரஹத்தில் – நம்பெருமாள் பூபாலராயன் மீது வீற்றிருக்கிறார். சிம்மாசனத்துக்குப் பரிபாஷை பூபால ராயன்\n-> “ந.பிச்சமூர்த்தி கட்டுரைகள்” என்ற நூலில் “பரிபாஷை’ என்ற கட்டுரையில் ந.பிச்சமூர்த்தி.\nகவிவாணன் எழுதியது, மெழுகுவத்தி பற்றி\nஉன்னத உணர்வுகளை சொல்லும் லாவண்யா அவர்களின் கவிதை அட்டகாசம் :\nபுலவர் கீரன் பேசிய கம்ப ராமாயணம் தொடர் சொற்பொழிவு. ஏழு நாட்கள் அமெரிக்காவில் பேசியுள்ளார். துல்லியமான வடிவில் பதிவு செய்யப்பட்டுள்ளது. 21க் கோப்பைகள் உள்ளன. நான் இப்போது கேட்ப்பது. என்னமா பேசுறார்… ஆழமான உணர்வுகள் மற்றும் வாசிப்பு. சிரிப்பு வெடிகளுக்கு பஞ்சமே இல்லை. திரு என் சொக்கன் பகிர்ந்துக் கொண்ட சுட்டி.\nயோசித்து பார்க்கும் போது சரி எனவேப்பட்டது, வாழ்க்கை பாதையில் தான் எத்தனை நண்பர்கள். காரியம் கருதி, இடம் கருதியும் நட்பு மலர்கிறது, சீக்கிரம் வாடவும் செய்கிறது, மறக்கவும் படுகிறது. ஆனாலும் வாழக்கை சிறக்க என தோன்றும் நண்பர்கள் சிலரே \nஇசை, உணர்வுகள், கம்ப ராமாயணம், கவிதை, தமிழ், தினமணி, நாற்சந்தி, புத்தகம், வெள்ளி விருந்து\nதீட்சிதர் கதைகள் சம்பந்த முதலியார்\nபுலவர் கீரன் பேசிய ராமாயணம்\nநாற்சந்தி கிறுக்கல்களை இலவசமாக ஈ-மெயில் மூலம் பெற :\nமோக முள் – தி.ஜானகிராமன்\nRT @kppradeepdr: ஊபீஸ் உங்களத்தான் நல்லா கேட்டிருக்காங்க https://t.co/cmu05PODTc 1 day ago\nஆகஸ்ட் ஸ்ரீ ராமகிருஷ்ண விஜயம்\nநேதாஜி சுபாஷ் சந்திர போஸ்\nதினமணி கலாரசிகன் புத்தக விமர்சனம்\nதீட்சிதர் கதைகள் சம்பந்த முதலியார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540499389.15/wet/CC-MAIN-20191207105754-20191207133754-00057.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://naarchanthi.wordpress.com/tag/140/", "date_download": "2019-12-07T11:41:15Z", "digest": "sha1:OKE3DYXLFZMHLF7X465PMDTHP6IR3XRJ", "length": 19368, "nlines": 427, "source_domain": "naarchanthi.wordpress.com", "title": "140 | நாற்சந்தி", "raw_content": "\n || உடல் || உள்ளம் || உயிர் || உலகம் உரசும் நாற்சந்தி >> || || || || << ~ :) தமிழ்ப் பிழைகளின் தலைமையகம் :) எத்தனை குறைகள், எத்தனை பிழைகள், எத்தனை அடியேன், எத்தனை செய்தால், பெற்றவன் நீ குரு பொறுத்தருள்வது உன் கடன்\nநாற்சந்தி கூவல் – ௨௯(29)\n@Kaniyen கனியன். ஒரு நல்ல ட்விட்டர் நண்பர். நான் அதிகம் Favourite மற்றும் Retweet செய்வது இவர் கீச்சசுகளை தான் யென்று நான் சொல்லி, twitterstats.com கூட சரிபார்த்து சொல்கிறது.\nஇவருடைய ஒரு நல்ல குணம், எழுத ஆரம்பித்தால் அனைத்தும் சிக்ஸ் மற்றும் நான்கு ரன்கள். கண்டிப்பாக சென்சுரி. இல்லை ஒன்னுமே எழுத மாட்டார். பல நாட்களுக்கு பிறகு இன்று அவர் குடுத்த விருந்து உங்கள் பார்வைக்கு:\nபெரும்பாலான காதல்கள் கடைசியில் சமாதி ஆகிவிடும் என்பதற்கு உதாரணம் “தாஜ்மகால்” \nஎல்லா திருமணங்களும் சொர்க்கத்தில்தான் நிச்சயிக்கப்படுகின்றன, ஆனால் சொர்க்கத்தை நிச்சயிக்கவில்லை \nநமக்கு ஞாபக மறதி அதிகம் என்பதால்தான் “மீண்டும் தலைப்புச்செய்திகள்” \nகாசு, காமம் , இந்த இரண்டில் மட்டும்தான் சாதி மத பேதமில்லை \nஆட்டை வெட்டியவுடன் அலறியது மனம் \nஎப்போதும் பொய் பேசுபவர்க்கு, ரொம்ப ஞாபக சக்தி வேண்டும் இதுவரை என்ன பேசினோம் என்பதை ஞாபகம் வைத்துக்கொள்ள \nஅரசியல்வாதிகளை விட, அதிகம் கை தட்டு வாங்கியவை நம்ம ஊர் கொசுக்கள்தான் \nநீ சிரித்தால் உலகம் உன்னோடு சேர்ந்து சிரிக்கும் நீ தூங்கும்போது குறட்டை விட்டால் நீ மட்டும்தான் தூங்குவாய் \nசெத்த என் தாத்தாவுக்கு எல்லோரும் வாய்க்கரிசி இட்டார்கள் அவர் உயிரோடிருக்கும்போது ஒரு நாதியில்லை ஒரு வாய் சோறு கொடுக்க \nஇதயக்கதவை திறந்தவளையே, உள்ளே வைத்து பூட்டுவதற்கு பெயர்தான் காதல் \nஇறைவனுக்கு படையலிட்டோம், பசியாறின எறும்புகள்\nசயனைடின் சுவை அறிந்தவர் யாராவது அதன் சுவை பற்றி இதுவரை பேட்டி அளித்துள்ளார்களா\nவிலங்குகளை வதை செய்யும் கடவுளர்களை கைது செய்ய ஏன் இன்னும் “புளு கிராஸ்” எந்த முயற்சியும் எடுக்கவில்லை \nகும்முன்னு இருக்கிற பெண்ணைவிட, கம்முன்னு இருக்கிற பெண்ணை கட்டுபவர்கள் வாழ்க்கைதான் ஜம்முன்னு இருக்கிறது \nதினமும் காலையில் தூங்குபவன் கனவிலேயே இருக்கிறான் , எழுந்திருப்பவன் கனவை நனவாக்க முயற்சிக்கிறான் \nசின்னவயதில் என்னை “கன்னுக்குட்டி” என்று அழைத்த என் அப்பா, நான் பெரியவனானவுடன் “எருமைமாடு” என்று அழைக்கிறார் \nநல்ல நேரம் முடிவதற்குள் தாலி கட்டினான் மாப்பிள்ளை , தாலி கட்டிமுடித்தவுடன் நல்ல நேரம் முடிந்தேவிட்டது வாழ்க்கையில் \nநேற்றைய வேலையை இன்று செய்பவன் அயர்ச்சியில் உள்ளவன் நாளைய வேலையை இன்றே செய்பவன் முயற்சியில் உள்ளவன் \nகையில் காசிருக்கும்போது வேண்டாத பொருள்களையெல்லாம் வாங்குகிறோம், பின்னர் கடனாகி வேண்டிய பொருள்களையெல்லாம் விற்கிறோம் \n140ள் என்ன விளையாட்டு. உங்கள் சுவை மிகு பணி தொடர நல்வாழ்த்துகள் .\nநாற்சந்தி நன்றிகள் : @Kaniyen\nநாற்சந்தி கிறுக்கல்களை இலவசமாக ஈ-மெயில் மூலம் பெற :\nமோக முள் – தி.ஜானகிராமன்\nRT @kppradeepdr: ஊபீஸ் உங்களத்தான் நல்லா கேட்டிருக்காங்க https://t.co/cmu05PODTc 1 day ago\nஆகஸ்ட் ஸ்ரீ ராமகிருஷ்ண விஜயம்\nநேதாஜி சுபாஷ் சந்திர போஸ்\nதினமணி கலாரசிகன் புத்தக விமர்சனம்\nதீட்சிதர் கதைகள் சம்பந்த முதலியார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540499389.15/wet/CC-MAIN-20191207105754-20191207133754-00057.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:MobileDiff/1031072", "date_download": "2019-12-07T12:20:06Z", "digest": "sha1:UB4F2Z3DZIJWSUO4JZV6V66WCOSVX2FN", "length": 4469, "nlines": 26, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "மாற்றங்கள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n00:55, 20 பெப்ரவரி 2012 இல் நிலவும் திருத்தம்\n6 பைட்டுகள் சேர்க்கப்பட்டது , 7 ஆண்டுகளுக்கு முன்\n[[படிமம்:WMATA_3006.jpg|thumb|right|250px|இயற்கை எரிவளியால் ஓடும் [[பேருந்து]] ]]\n'''இயற்கை எரிவளி''' அல்லது '''இயற்கை எரிவாயு''' என்பது நிலத்தடியில் இருந்து கிடைக்கும் ஒரு [[புதைபடிவ எரிபொருள்]]. இதனை '''மண்வளி''' என்றும் கூறலாம். இது தீப்பற்றி எரியும் தன்மையுடைய பல [[நீரியக்கரிமம்|நீரியக்கரிமங்களின்]] கலவையாகக் கிடைக்கும் ஒரு [[வளிமம்|வளி]]. பெரும்பான்மையாக [[மெத்தேன்]] வளியினால் ஆனது என்றாலும், இயற்கை எரிவளியில் பிற நீரியக்கரிமங்களான [[எத்தேன்]], [[புரொப்பேன்]], [[பியூட்டேன்]], [[பென்ட்டேன்]] ஆகியவையும் சிறிய அளவில் காணப்படும் (கீழே அட்டவணையை���் பார்க்கவும்). இன்றைய உலகின் எரிம ஆற்றல் தேவைகளைத் தீர்த்து வைப்பனவற்றுள் இயற்கை எரிவளி இன்றியமையாத ஒன்று. பிற ஆற்றல் மூலங்களை விட இயற்கை எரிவளியானது தூய்மையானதும் பாதுகாப்பானதும் மிகவும் பயனுள்ளதும் ஆனதாகும். பெரும்பாலும் இது இல்லங்களில் சூடேற்றுவதற்கும், [[மின்சாரமின்சாரம்|மின்னாற்றல்]] உற்பத்திக்கும் பயன்படுகிறது. 2005ஆம் ஆண்டுக்கணக்குப் படி, உலகில் மாந்தர்கள் பயன்படுத்தும் ஆற்றல்வாய்களுள் இயற்கை எரிவளியின் பங்கு 23% ஆகும். இது உலகின் மூன்றாவதாக மிகுதியாகப் பயன்படும் ஆற்றல்வாய் ஆகும். முதலிரண்டு: [[எரியெண்ணெய்]] 37%, [[நிலக்கரி]] 24%.\n== இயற்கை எரிவளிக் கலவையின் கூறுகள் ==\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540499389.15/wet/CC-MAIN-20191207105754-20191207133754-00057.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%86%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%A8%E0%AF%87%E0%AE%B0%E0%AE%BF_%E0%AE%AE%E0%AF%87%E0%AE%B2%E0%AE%B5%E0%AF%80%E0%AE%B0%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BF_%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2019-12-07T12:22:59Z", "digest": "sha1:N7FOYJWECTOFI2ACZLVFNN3HZS6S5VQ4", "length": 7962, "nlines": 117, "source_domain": "ta.wikipedia.org", "title": "ஆறுமுகநேரி மேலவீரராமசாமி கோயில் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஆறுமுகநேரி மேலவீரராமசாமி கோயில் தமிழ்நாட்டில் தூத்துக்குடி மாவட்டம், ஆறுமுகநேரி என்னும் ஊரில் அமைந்துள்ள பெருமாள் கோயிலாகும்.[1]\nஇக்கோயில் பத்தொன்பதாம் நூற்றாண்டைச் சேர்ந்தது.[சான்று தேவை]\nஇக்கோயில் முதன்மைத் திருக்கோயில் என்ற வகைப்பாட்டில் இந்து அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. பரம்பரை அல்லாத அறங்காவலர் அமைப்பால் நிர்வகிக்கப்படுகிறது.[2]\nஇக்கோயிலில் ஒருகாலப் பூசை நடக்கின்றது. புரட்டாசி மாதம் புரட்டாதிச் சனிக் கிழமைகள் முக்கிய திருவிழாவாக நடைபெறுகிறது.\nத. இ. க. வெளியிட்ட திருக்கோயில் தரவுத் தொகுதியின் அடிப்படையில் இக்கட்டுரையை உருவாக்கியுள்ளோம். திட்டப் பக்கம் காண்க.\n↑ 1.0 1.1 \"தமிழகத் திருக்கோவில்கள் தரவுத் தொகுதி 1\". தமிழ் இணையக் கல்விக்கழகம். பார்த்த நாள் பெப்ரவரி 19, 2017.\n↑ \"தமிழகத் திருக்கோவில்கள் தரவுத் தொகுதி 2\". தமிழ் இணையக் கல்விக்கழகம். பார்த்த நாள் பெப்ரவரி 19, 2017.\nதூத்துக்குடி மாவட்டத்திலுள்ள பெருமாள் கோயில்கள்\nமேற்கோள்கள் தேவைப்படும் கோயில�� கட்டுரைகள்\nசரி பார்க்க வேண்டிய தானியக்கக் கோயில் கட்டுரைகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 13 மே 2017, 21:47 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540499389.15/wet/CC-MAIN-20191207105754-20191207133754-00057.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wiktionary.org/wiki/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%AE%E0%AF%88", "date_download": "2019-12-07T11:12:54Z", "digest": "sha1:IEYAOLKIK6JKHFRTTSPFPUOSAFK22TT3", "length": 4633, "nlines": 88, "source_domain": "ta.wiktionary.org", "title": "திங்கட்கிழமை - தமிழ் விக்சனரி", "raw_content": "\nகட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.\nதிங்கட்கிழமை = திங்கள் + கிழமை\nதிங்கட்கிழமை என்றால் அவர் தன் தயாரைக் கூட்டிக்கொண்டு பல்கடை அங்காடிக்கு போவார். (காசு இல்லை, அ.முத்துலிங்கம்)\nதிங்கள் - கிழமை - வாரம் - # - # - # - #\nஆதாரங்கள் ---திங்கட்கிழமை--- DDSA பதிப்பு + வின்சுலோ +\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\nஇப்பக்கம் கடைசியாக 25 ஏப்ரல் 2017, 12:32 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540499389.15/wet/CC-MAIN-20191207105754-20191207133754-00057.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinapathippu.com/%E0%AE%85%E0%AE%9C%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%87%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%80%E0%AE%B8%E0%AF%8D/", "date_download": "2019-12-07T12:12:54Z", "digest": "sha1:3QFRMPIEVUJP2BPX7YG3YDVZUXFGNAHZ", "length": 3444, "nlines": 30, "source_domain": "www.dinapathippu.com", "title": "அஜித்தின் விவேகம் ரிலீஸ் அறிவிப்பு - தின பதிப்பு - Dinapathippu", "raw_content": "\nHome / சினிமா, கோலிவுட், சினிமா / அஜித்தின் விவேகம் ரிலீஸ் அறிவிப்பு\nஅஜித்தின் விவேகம் ரிலீஸ் அறிவிப்பு\nதல அஜித் நடித்து வரும் ‘விவேகம்’ படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை நெருங்கிவிட்டது.\nஇறுதிக்கட்ட படப்பிடிப்பு பல்கெரியாவில் எடுப்பதற்கு படக்குழு செல்கிறது. இந்நிலையில் இந்த படத்தின் டீசர் எந்த தேதியில் வெளியிடலாம் என்ற ஆலோசனையில் உள்ளது.\nதமிழ் புத்தாண்டு தினமான ஏப்ரல் 14ஆம் தேதி அல்லது அஜித்தின் பிறந்த நாளான மே 1ஆம் தேதி வெளிவர வாய்ப்புள்ளது.மேலும் இந்த படம் ஆகஸ்ட் மாதம் வெளிவரும் என்று கூறப்பட்ட நிலையில் ஆகஸ்ட் 10 அல்லது ஆகஸ்ட் 24ஆம் தேதி இந்த படம் வெளிவருவது உறுதி.\nசிவாவின் பிரமாண்டமான இயக்கத்தில் உருவாகி வரும் இந்த படத்தை சத்யஜோதி ப��லிம்ஸ் நிறுவனம் பெரும் பொருட்செலவில் தயாரித்து வருகிறது.\nரசிகர்களுக்கு தலை இன்பஅதிர்சியை எந்த தேதியில் கொடுக்க போகிறார் என்று பார்ப்போம்.\nPrevious article டிஜிட்டலில் 'பாட்ஷா' ரிலீஸ்: திரையரங்க உரிமையாளர்கள் முன்னுரிமை\nNext article 5G தொழில்நுட்பத்தில் காலடி எடுத்து வைக்கும் சாம்சங்\nஎங்கள் Facebook பக்கத்தை லைக் செய்யுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540499389.15/wet/CC-MAIN-20191207105754-20191207133754-00057.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinapathippu.com/samantha-is-acting-opposite-sivakarthikeyan/", "date_download": "2019-12-07T11:57:15Z", "digest": "sha1:CK3J375CSPSYXYZT4I23FJ5QCWXACZNH", "length": 4937, "nlines": 29, "source_domain": "www.dinapathippu.com", "title": "வருத்தப்படாத வாலிப சங்க தலைவருடன் ஜோடி சேரும் சமந்தா - தின பதிப்பு - Dinapathippu", "raw_content": "\nHome / சினிமா, கோலிவுட், சினிமா / வருத்தப்படாத வாலிப சங்க தலைவருடன் ஜோடி சேரும் சமந்தா\nவருத்தப்படாத வாலிப சங்க தலைவருடன் ஜோடி சேரும் சமந்தா\nதமிழ் தொலைக்காட்சியிலிருந்து கஷ்டப்பட்டு முன்னணி நாயகனாக வந்தவர்தான் சிவகார்த்திகேயன். இவர் தற்போது வேலைக்காரன் படத்தை அடுத்து ஒரு பெயரிடாத படத்தில் நடிக்கிறார். இப்படத்தை வருத்தப்படாத வாலிப சங்கத்தை இயக்கிய பொன்ராம் தான் இப்படத்தையும் இயக்குகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு கடந்த சில நாட்களுக்கு முன் தொடங்கியது என்பதை பார்த்தோம். இந்த படத்தில் முதன்முறையாக சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாகிறார் சமந்தா.\n24 ஏம் ஸ்டுடியோஸ் நிறுவனத்தின் சார்பில் தயாரிக்கப்படும் இந்த படத்தில் சிம்ரன் மற்றும் நெப்போலியன் முக்கிய வேடத்தில் நடிக்கவுள்ளனர். டி.இமான் இசையமைப்பில் பாலசுப்பிரமணியம் ஒளிப்பதிவில், விவேக் ஹர்சன் படத்தொகுப்பில் உருவாகும் இந்த படத்திற்கு கவிஞர் யுகபாரதி அனைத்து பாடல்களையும் எழுதுகிறார்.\nஇந்நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்புக்கு தற்போது சமந்தா இணைந்துள்ளார். அவருக்கு பூங்கொத்து கொடுத்து படக்குழுவினர் வரவேற்றனர். மேலும் சமந்தா விஜய்யின் மெர்சல் படத்தில் அவருக்கு ஜோடியாக நடிக்கிறார். இந்நிலையில் சமந்தாவிற்கு தெலுங்கு நடிகர் நாக சைதன்யாவுடன் அக்டோபர் 6ஆம் தேதி திருமணம் நடைபெற உள்ளது. தற்போது சமந்தா நிறைய படங்களில் நடிக்க ஒப்பந்தம் செய்துள்ளார். அதனால் திருமணத்திற்குள் அணைத்து படங்களையும் நடித்து முடிக்க வேண்டும் என்று ஓய்வின்றி நடிக்கிறார்.\nPrevious article ஹாலிவுட்டின் டன்கிர்���் படத்தின் டிரெய்லர் வெளியானது\nNext article பண்டிகை படத்தின் ரிலீஸ் தேதி தள்ளிவைப்பு...\nஎங்கள் Facebook பக்கத்தை லைக் செய்யுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540499389.15/wet/CC-MAIN-20191207105754-20191207133754-00057.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/news/topnews/2019/06/20205032/1247364/outstation-buses-route-changed-via-Ashoknagar-and.vpf", "date_download": "2019-12-07T11:52:04Z", "digest": "sha1:YNJV4QLENMYDDPWN3OIAYPWFIH7LDXEI", "length": 5797, "nlines": 77, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: outstation buses route changed via Ashoknagar and Kathipara", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nவெளியூர் பேருந்துகள் அசோக்நகர், கத்திப்பாரா வழியே செல்லும்\nமெட்ரோ ரெயில் பணிகள் முடிவடைந்ததால் மீண்டும் வடபழனி, அசோக்நகர், கத்திப்பாரா, தாம்பரம் வழியாக வெளியூர் பேருந்துகள் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.\nகோயம்பேட்டில் இருந்து வெளியூர் செல்லும் முக்கிய பேருந்துகள் மாநகர சாலை வழியாக இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. பொதுமக்களின் வசதிக்கேற்ப வடபழனி, அசோக்பிநகர், கத்திப்பாரா, தாம்பரம் வழியாக வெளியூர் பேருந்துகள் செல்லும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.\nமெட்ரோ ரெயில் பணி நடைபெற்றதால் மதுரவாயல் வழியாக வெளியூர் பேருந்துகள் இயக்கப்பட்டன. தற்போது மெட்ரோ ரெயில் பணிகள் முடிவடைந்ததால் மீண்டும் அசோக்நகர், கத்திப்பாரா வழியாக பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. காலை 10 மணி முதல் மாலை 4.30 மணி வரையிலும் இரவு 9.30 முதல் காலை 7 மணி வரையிலும் மாநகர் வழியாக இயக்கப்படும் என கூறப்பட்டுள்ளது.\nடிச 27,30 தேதிகளில் இருகட்டங்களாக உள்ளாட்சி தேர்தல் - தேர்தல் ஆணையர் அறிவிப்பு\nநிர்பயா வழக்கு குற்றவாளிகளை தூக்கிலிடும் பணிக்கு ராமநாதபுரம் ஏட்டு விண்ணப்பம்\nஎன்னை விரட்டி விரட்டி அடித்ததால் பெரிய ஆளாகி விட்டேன்- நித்யானந்தா\nஉன்னாவ் பெண் எரித்து கொலை- விரைவு நீதிமன்றத்திற்கு செல்கிறது வழக்கு\nபழிக்குப்பழி என்று மாறினால் நீதி தனது தன்மையை இழந்து விடும்: சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540499389.15/wet/CC-MAIN-20191207105754-20191207133754-00057.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/news/world/2019/06/17063322/1246638/Indian-Expat-Dies-Of-Heart-Attack-While-Swimming-Near.vpf", "date_download": "2019-12-07T11:49:00Z", "digest": "sha1:FBDWWPL2RNHYFXLTZSCDRJKPPCWY7KH6", "length": 15204, "nlines": 176, "source_domain": "www.maalaimalar.com", "title": "துபாயில் கடலில் மூழ்கி இந்தியர் பலி || Indian Expat Dies Of Heart Attack While Swimming Near Beach In Dubai", "raw_content": "\nசென்னை 07-12-2019 ��னிக்கிழமை தொடர்புக்கு: 8754422764\nதுபாயில் கடலில் மூழ்கி இந்தியர் பலி\nதுபாயில் கடலில் உற்சாகமாக குளித்துக்கொண்டிருந்த போது மாரடைப்பு ஏற்பட்டு இந்தியர் பலியான சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nதுபாயில் கடலில் உற்சாகமாக குளித்துக்கொண்டிருந்த போது மாரடைப்பு ஏற்பட்டு இந்தியர் பலியான சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள துபாயில் மனைவி மற்றும் 3 மகன்களுடன் வாழ்ந்து வந்தவர் ஜான் பிரீட்டம் பவுல் (வயது 40). இந்தியரான இவர் பெங்களூருவை சேர்ந்தவர் ஆவார். துபாயில் உள்ள தனியார் வானொலியில் விற்பனை பிரிவு தலைவராக பணியாற்றி வந்த ஜான் பிரீட்டம் பவுல், 14 ஆண்டுகளுக்கும் மேலாக அங்கு வசித்து வந்துள்ளார். இந்த நிலையில், ஜான் பிரீட்டம் பவுலின் சகோதரி மற்றும் அவரது கணவர் துபாய்க்கு சுற்றுலா சென்றனர். இதையொட்டி பிரீட்டம் பவுல் தனது மனைவி, மகன்கள் மற்றும் உறவினர்களோடு, புகழ்பெற்ற ஜூமைரா கடற்கரைக்கு நேற்று முன்தினம் சென்றார்.\nஅங்கு ஜான் பிரீட்டம் பவுல் கடலில் உற்சாகமாக குளித்துக்கொண்டிருந்தார். அப்போது, திடீரென நீரில் மூழ்கினார். சற்று நேரத்தில் மயங்கிய நிலையில் அவர் நீரில் மிதந்தார். இதை கண்டு அதிர்ச்சியடைந்த அவரது மனைவி மற்றும் உறவினர்கள் அவரை மீட்டு ஆம்புலன்சில் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.\nஅங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டதால், நீரில் மூழ்கி இறந்ததாக டாக்டர்கள் கூறினர். பிரேதபரிசோதனைக்கு பிறகு ஜான் பிரீட்டம் பவுலின் உடல் அவரது மனைவியிடம் ஒப்படைக்கப்பட்டது.\nஇறுதி சடங்குக்காக அவரது உடலை சொந்த ஊரான பெங்களூருக்கு கொண்டுவருவதற்கான ஏற்பாடுகள் நடந்து வருகின்றன.\nபொங்கல் பரிசு ரூ.1000 வழங்குவதற்கு தடையில்லை- தேர்தல் ஆணையர்\nடிச 27,30 தேதிகளில் இருகட்டங்களாக உள்ளாட்சி தேர்தல் - தேர்தல் ஆணையர் அறிவிப்பு\nஉலக தமிழ் ஆராய்ச்சி நிறுவனத்தில் பயிலும் மாணவர்களுக்கு இந்தி கற்பிக்கப்படமாட்டாது- அமைச்சர் பாண்டியராஜன்\nஜார்க்கண்ட் சட்டசபை 2ம் கட்ட தேர்தல்- 1 மணி வரை 45.33 சதவீதம் வாக்குப்பதிவு\nஉன்னாவ் பெண் எரித்து கொலை- விரைவு நீதிமன்றத்திற்கு செல்கிறது வழக்கு\nகடலூர்: விருத்தாசலம் அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் தந்தை, மகள் உயிரிழப்பு\nஜார்கண்ட் மாநில சட்டப்பேரவை தேர்தலில் 2-ம் கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது\nஆப்கானிஸ்தான்: பாதுகாப்பு படையினர் தேடுதல் வேட்டையில் தலிபான் 15 பேர் பலி\nஸ்லோவாக்கியாவில் எரிவாயு கசிந்து தீவிபத்து - 5 பேர் பலி\nஈராக்கில் போராட்டக்கரார்கள் மீது சமூகவிரோதிகள் திடீர் தாக்குதல் - போலீஸ் உள்பட 19 பேர் பலி\nசீனாவிற்கு கடன் வழங்குவதை நிறுத்துங்கள் - உலக வங்கியை சாடிய டிரம்ப்\nபாகிஸ்தானுக்கு ரூ.9,360 கோடி அவசர கடன் - ஆசிய வளர்ச்சி வங்கி வழங்குகிறது\nதெலுங்கானாவில் பெண் மருத்துவரை கொன்ற 4 பேரும் என்கவுண்டரில் சுட்டுக்கொலை\n24 வருடங்களுக்குப்பின் திரைக்கு வரும் அஜித் படம்\nநித்யானந்தா உருவாக்கிய நாட்டின் பிரதமர் நடிகையா\nஅர்ஜென்டினாவில் நிகழ்ந்த அதிசயம் - மகளின் பசி குரல் கேட்டு கோமாவில் இருந்து எழுந்த தாய்\nதேவைப்பட்டால் உள்ளாட்சி தேர்தலை நிறுத்தி வைக்க முடியும் -திமுக தொடர்ந்த வழக்கில் நீதிபதிகள் கருத்து\nடோனி எனக் கத்தக்கூடாது: ரசிகர்களுக்கு கோலி வேண்டுகோள்\nதமிழகத்தில் 9 மாவட்டங்களை தவிர்த்து உள்ளாட்சி தேர்தலை நடத்த உச்ச நீதிமன்றம் அனுமதி\nபாராளுமன்றத்திற்கு ஓடிய மத்திய மந்திரி பியூஷ் கோயல்- வைரலாகும் புகைப்படம்\n8 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு\nசீன மணமகன்களுக்கு பாகிஸ்தான் பெண்கள் 629 பேர் விற்பனை - அதிர்ச்சி தகவல்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540499389.15/wet/CC-MAIN-20191207105754-20191207133754-00057.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/kids/148402-can-school-challenge-in-tn-government-schools", "date_download": "2019-12-07T11:25:46Z", "digest": "sha1:2Z55NR2ODY3ZST5V5FXEPA6ZIC7REBBG", "length": 5140, "nlines": 133, "source_domain": "www.vikatan.com", "title": "Chutti Vikatan - 28 February 2019 - நம்பிக்கை நட்சத்திரங்கள்! | I CAN School Challenge in TN Government schools - Chutti Vikatan", "raw_content": "\nவயது 9, உலகச் சாதனை 14 - ‘யோகா’ பிரிஷா\nஎஃகு நகரின் வீர நாயகி\nஜீபாவின் சாகசம் - தனியே ஒரு தீவு\nதமிழகம் இன்ஃபோ ஸ்பெஷல் #9 - கிருஷ்ணகிரி 200 - இன்ஃபோ புக்\n - தென்னாப்பிரிக்காவின் தாய் ரோஸலியா மாஷால்\nகுறுக்கெழுத்துப் புதிர் - பரிசுப் போட்டி - 19\nஅடுத்த இதழ்... சுட்டி 400 ஸ்பெஷல்\nஎளிய மக்களின் குரலாய் இருக்க விரும்புபவள். திருநங்கைகள் குறித்து எழுதுவதில் ஆர்வம் கொண்டவர் 'அவுட்ஸ்டாண்டிங்' வாங்கிய விகடன் மாணவ நிருபர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540499389.15/wet/CC-MAIN-20191207105754-20191207133754-00057.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://dinasuvadu.com/tag/killed-12-people/", "date_download": "2019-12-07T11:36:11Z", "digest": "sha1:LUFAU2YR2LWSUGRDEZSLF72UMIOKF6X2", "length": 4849, "nlines": 83, "source_domain": "dinasuvadu.com", "title": "killed 12 people Archives | Dinasuvadu Tamil", "raw_content": "\nஅமெரிக்காவின் நியூயார்க் சிட்டி அடுக்குமாடி குடியிருப்பில் ஏற்பட்ட தீ விபத்தில் சுமார் 12 பேர் பலி…\nஅமெரிக்காவின் நியூயார்க் சிட்டியில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் ஒரு வீட்டில் உள்ள சமையலறை அடுப்பு மீது பர்னர்கள் கொண்டு மூன்று வயது சிறுவன் விளையாடிய காரணத்தால் ...\nவெளிநாட்டிற்கு சென்ற கணவரை பிரிந்து, இரண்டாம் திருமணம் செய்துகொண்ட மனைவி- விசாரணையில் அந்த பெண் கூறிய பதிலால் திக்குமுக்காடிய போலீசார்\nஅப்போல்லோ மருத்துவமனையில் கவலைக்கிடமான நிலையில் பிரபல நடிகை\nஆம்புலன்ஸ் வர தாமதம்.. பிரசவத்துக்கு அனுமதிக்கப்பட்ட மராத்திய நடிகை உயிரிழப்பு..\n பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அறிவிப்பு\nசென்னை சூப்பர் கிங்ஸ் அணி அறிவிப்பு..\n பெண் மீது காட்டப்பட்ட வன்முறைக்கு தீர்க்கமான பதில்-நயன்தாரா ..\n#BREAKING : 9 மாவட்டங்களில் தேர்தல் இல்லை-உள்ளாட்சித் தேர்தல் தேதியை அறிவித்த ஆணையம்\nஆபாச படம் பார்த்தவர்களின் லிஸ்ட் ரெடி மாவட்ட வாரியாக முதற்கட்ட விசாரணை\nஎன்கவுண்டர் நடத்திய போலீசாருக்கு ரூ.1 லட்சம் பரிசு என கூறிய தொழில் அதிபர்..\n106 நாட்கள் சிறைக்கு பிறகு சென்னை வந்த சிதம்பரம் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540499389.15/wet/CC-MAIN-20191207105754-20191207133754-00058.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://dinasuvadu.com/tag/ramar/", "date_download": "2019-12-07T11:19:51Z", "digest": "sha1:HA7IRIU5M6UHLESV7YGXYCEI3LJZFPDN", "length": 6337, "nlines": 93, "source_domain": "dinasuvadu.com", "title": "ramar Archives | Dinasuvadu Tamil", "raw_content": "\nஅடுத்தடுத்து திரைப்படங்களில் பிஸியாகிவரும் ராமர் அஞ்சலி – யோகிபாபு கூட்டணியுடன் கைகோர்க்கிறார்\nவிஜய் டிவியில் ஒளிபரப்பான சிரிச்சா போச்சு நிகழ்ச்சி மூலம் பிரபலமாகி, அடுத்தடுத்து, கலக்கல் சாம்பியன்ஸ், ராமர் வீடு என பிரபலமானவர் ராமர். இவருக்கு தற்போது தமிழ் சினிமாவில் ...\nஅடடா இவருக்கு வந்த வாழ்க்கை நம்ம கலக்கப்போவது யாரு ராமருக்கு ஜோடி இவங்களா நம்ம கலக்கப்போவது யாரு ராமருக்கு ஜோடி இவங்களா புதிய படத்தில் களமிறங்கும் ராமர்\nபிரபல தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான கலக்கப்போவது யாரு என்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டு, மக்கள் மத்தியில் பிரபலமானவர் ராமர். இவர் தனது திறமையான நடிப்பாலும், பேச்சாலும் பலரை ...\nமொத்த ரசிகர்களையும் பாட்டால் கவர்ந்த ராமருக்காக 4 இளைஞர்கள் செய்த செயல்..\nஎன்னமா ராமர் என்னாமா பண்றார் என வாழ்த்துவோர் பலர். அவர் திரையில் வந்தாலே போதும். நடந்தால் போதும். பேசினால் பலரையும் மகிழ்ச்சிப்படுத்தி விடுவார். இப்போதெல்லாம் டான்ஸ், பாட்டு ...\nவெளிநாட்டிற்கு சென்ற கணவரை பிரிந்து, இரண்டாம் திருமணம் செய்துகொண்ட மனைவி- விசாரணையில் அந்த பெண் கூறிய பதிலால் திக்குமுக்காடிய போலீசார்\nஅப்போல்லோ மருத்துவமனையில் கவலைக்கிடமான நிலையில் பிரபல நடிகை\nஆம்புலன்ஸ் வர தாமதம்.. பிரசவத்துக்கு அனுமதிக்கப்பட்ட மராத்திய நடிகை உயிரிழப்பு..\n பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அறிவிப்பு\nசென்னை சூப்பர் கிங்ஸ் அணி அறிவிப்பு..\n பெண் மீது காட்டப்பட்ட வன்முறைக்கு தீர்க்கமான பதில்-நயன்தாரா ..\n#BREAKING : 9 மாவட்டங்களில் தேர்தல் இல்லை-உள்ளாட்சித் தேர்தல் தேதியை அறிவித்த ஆணையம்\nஆபாச படம் பார்த்தவர்களின் லிஸ்ட் ரெடி மாவட்ட வாரியாக முதற்கட்ட விசாரணை\nஎன்கவுண்டர் நடத்திய போலீசாருக்கு ரூ.1 லட்சம் பரிசு என கூறிய தொழில் அதிபர்..\n106 நாட்கள் சிறைக்கு பிறகு சென்னை வந்த சிதம்பரம் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540499389.15/wet/CC-MAIN-20191207105754-20191207133754-00058.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://panipulam.net/?p=84822", "date_download": "2019-12-07T12:27:28Z", "digest": "sha1:LOZR5LV7WRCFFMZKBDKZVJ5TALUK3YZ2", "length": 20314, "nlines": 181, "source_domain": "panipulam.net", "title": "அறிந்துகொள்வேம்", "raw_content": "\nகனடா பண்-கலை பண்பாட்டுக் கழகம்\nபணிப்புலம் அம்பாள் சனசமூக நிலையம்\nசாந்தை சித்திவிநாயகர் சனசமூக நிலையம்\nநோர்வே பண் தமிழ் கலை பண் பாட்டுக்கழகம் on மரண அறிவித்தல். திரு கனகரத்தினம் கணபதிப்பிள்ளை\nநோர்வே பண் தமிழ் கலை பண் பாட்டுக்கழகமும் on மரண அறிவித்தல். திரு கனகரத்தினம் கணபதிப்பிள்ளை\nLoganathan on மரண அறிவித்தல். திரு கனகரத்தினம் கணபதிப்பிள்ளை\nLogan on நோபல் பரிசு பெற எனக்கு தகுதி இல்லை- பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான்\nபண் தமிழ் கலை பண் பாட்டுக்கழகம் நோர்வே on\nபண் தமிழ் கலை பண் பாட்டுக்கழகம் நோர்வே on மரண அறிவித்தல். அமரர். இந்துமதி செல்வேந்திரன்\nபண் தமிழ் கலை பண் பாட்டுக்கழகம் நோர்வே on\nபண் தமிழ் கலை பண் பாட்டுக்கழகம் நோர்வே on மரண அறிவித்தல்\nகனடா பண்-கலை பண்பாட்டுக் கழகம் (88)\nகாலையடி அ.மி.த.க. பாடசாலை (16)\nகாலையடி தெற்கு கிராம அபிவிருத்திச்சங்கம் (7)\nகாலையடி தெற்கு கிராம அபிவிருத்திச்சங்கம் (2)\nகாலையடி தெற்கு மறுமலர்ச்சி மன்றம் (15)\nகாலையடி மறுமலர்ச்சி மன்றம் (173)\nசாத்தாவோலை (வயல்கரை) சிவன் (8)\nசாந்தை சனசமூக நிலையம் (31)\nசாந்தை சிற்றம்பலம் வித்தியாசாலை (9)\nசாந்தை பிள்ளையார் கோவில் (103)\nதினம் ஒரு திருக்குறள் (81)\nபணிப்புலம் சனசமுகநிலைய புனர்நிர்மாண வேலைத்திட்டம் (32)\nபணிப்புலம் சனசமூக நிலையம் (89)\nபூப்புனித நீராட்டு விழா (29)\nஸ்ரீ காடேறி ஞானவைரவர் (1)\nதொண்டமானாறு அச்சுவேலி பாதையை மேவிய கடல்\nசம்பந்தன் அமெரிக்காவுடன் பேசி பயனில்லை\nபிரித்தானிய தம்பதியிடமிருந்து 10 இலட்சம் ரூபாய் பணம் கொள்ளை\n5 வயது குழந்தையை பாலியல் துஷ்பிரயோகம் செய்த நபருக்கு 10 வருட சிறை\nகொழும்பு துறைமுகநகரம் முதலீட்டாளர்களுக்காக திறக்கப்படுகிறது\nசீரற்ற காலநிலையால் வடக்கில் 55 ஆயிரம் பேர் பாதிப்பு இரணைமடுவின் 14 வான் கதவுகள் திறப்பு\nபிரிகேடியர் பிரியங்க பெர்னான்டோவுக்கு எதிராக பிரித்தானிய நீதிமன்றம் தீர்ப்பு\nடொனால்டு டிரம்ப் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் – சபாநாயகர் அனுமதி\nதமிழர் மனித உரிமைகள் மையம்\nமுதல் பக்கம் - Home\nஒமானிலிருந்து நாடு கடத்தப்பட்ட தமிழ் இளைஞர் ஒருவர் கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் கைது . »\nஉலகத் தந்தை சேர் ஐசாக் நீயுட்டன் ஐசக் நியூட்டன் 1642 ஆம் ஆண்டு டிசம்பர் 25 நாள்இங்கிலாந்தில் லிங்கன்ஷயர் கவுண்டியில், கோல்ஸ்டர்வேர்த்துக்கு அருகிலுள்ள வூல்ஸ்தோர்ப் என்னும் ஒரு சிற்றூரில் ஒரு சராசரி விவசாய குடும்பத்தில் பிறந்தார். இவர் பிறப்பதற்கு மூன்று மாதங்களுக்கு முன்னரே இவரது தந்தையார் இறந்துவிட்டார். இரண்டு ஆண்டுகள் கழிய நியூட்டனை அவரது பாட்டியின் கவனிப்பில் விட்டுவிட்டு, தாயாரும் தனது புதிய கணவருடன் சென்றுவிட்டார\nநியூட்டன் கிராந்தாம் கிறமர் பாடசாலையில் பயின்றார். ஆரம்பத்தில் அவர் படிப்பில் சரியாக கவனம் செலுத்தவில்லை. ஆனால் ஒருமுறை தன்னைக் கேலி செய்த வயதில் தன்னைவிட பெரிய சிறுவனை நையப் புடைத்த பின் தன்னம்பிக்கை அதிகரித்து நன்றாக படிக்கத் தொடங்கினார். சிறுவயதிலிருந்தே நியூட்டனுக்கு அறிவியலில் ஈடுபாடு இருந்தது, தண்ணீரிலும் வேலை செய்யும் கடிகாரத்தை அவர் சிறுவயதிலேயே உருவாக்கினார். அவருக்குப் பதினான்கு வயதானபோது குடும்ப ஏழ்மையின் காரணமாகப் பள்ளிப் படிப்பைக் கைவிட வேண்டிய நிலை ஏற்பட்டது. நியூட்டனின் கல்வி ஆசையை அறிந்துகொண்ட அவரது மாமன் 1661ல், அவரைப் புகழ்பெற்ற கேம்பிறிஜ், திரித்துவக் கல்லூரியில் சேர்த்தார். அக்காலத்தில் கல்லூரியின் கற்பித்தல், அரிஸ்ட்டாட்டிலைப் பின்பற்றியதாகவே இருந்தது. ஆனால் நியூட்டன், டெஸ்கார்ட்டஸ், கலிலியோ, கோப்பர்னிக்கஸ் மற்றும் கெப்ளர் போன்ற அக்காலத்து நவீன தத்துவ வாதிகளுடைய கருக்களையும் கற்கவிரும்பினார்.\n1665 ல், ஈருறுப்புத் தேற்றத்தைக் கண்டுபிடித்ததுடன், பிற்காலத்தில் நுண்கணிதம் என வழங்கப்பட்ட, புதிய கணிதக் கோட்பாடொன்றை உருவாக்கத் தொடங்கினார். 1665ல் இவர் பட்டம் பெற்றதும், பெருங் கொள்ளைநோய் காரணமாக பல்கலைக்கழகம் மூடப்பட்டது. அடுத்த இரண்டுவருடங்கள் வீட்டிலிருந்தபடியே, நுண்கணிதம், ஒளியியல், ஈர்ப்பு என்பவை பற்றி ஆராய்ந்தார். மிகச்சிறப்பாகக் கற்றுத் தேர்ந்து1665 ஆம் ஆண்டு இளங்கலை பட்டப்படிப்பை முடித்தார் நியூட்டன். ஆனால் அவர் பட்டம் பெற்ற இரண்டு ஆண்டுகளில் அவரது அறிவியல் மூளை அபரிமிதமாக செயல்படத் தொடங்கியது. நவீன கணிதத்தின் பல்வேறு கூறுகளை அவர் கண்டுபிடித்தார். Generalized binomial theorem, infinitesimal calculus போன்ற நவீன கணிதத்தின் பிரிவுகள் அவர் கண்டுபிடித்தவைதான். வளைந்த பொருள்களின் பரப்பையும் கெட்டியான பொருள்களின் கொள்ளளவையும் கண்டுபிடிக்கும் முறைகள் அவர் வகுத்துத் தந்தவையே1667 ஆம் ஆண்டு தனது 25-ஆவது வயதில் நியூட்டன் டிரினிடி கல்லூரியில் இயற்பியல் பேராசிரியராக நியமிக்கப்பட்டார். டிரினிடி கல்லூரியில் அவருக்கு கெளரவ பொறுப்பு வழங்கப்பட்டது. அடுத்த சில ஆண்டுகளை அவர் முழுநேரமாக பல்வேறு ஆராய்ச்சிகளில் செலவிட்டார். ஒளியின் தன்மைப் பற்றி ஆழமாக ஆராய்ந்ததோடு தொலைநோக்கிகளை உருவாக்குவதிலும் கவனம் செலுத்தினார். ஓராண்டில் அவர் ஓர் தொலைநோக்கியையும் உருவாக்கினார். அதன்மூலம் ஜூபிடர் கோலின் நிலவுகளை அவரால் பார்க்க முடிந்தது. இன்றைய நவீன தொலைநோக்கிகள் நியூட்டனின் அந்த முதல் தொலைநோக்கியின் அடிப்படையில்தான் அமைந்திருக்கின்றன. 1669 ஆம் ஆண்டு டிரினிடி கல்லூரியில் கணக்கியல் பேராசிரியராக நியூட்டன் பொறுப்பேற்றார். அதன்பின் பிரசித்திப் பெற்ற ராயல் சொசைட்டியில் அவர் உறுப்பினராக சேர்த்துக்கொள்ளப்பட்டாரஇங்கிலாந்தின் மிகச் சிறந்த விஞ்ஞானியாக இன்றும் கருதப்படும் “சர் ஐசக் நியூட்டன்” நோய்வாய்ப்பட்டு 1727 ஆம் ஆண்டு மார்ச் 20 ஆம் தேதி இயற்கை எய்தினார். லண்டனில் புகழ்பெற்ற “Westminster Abbey”-யில் அடக்கம் செய்யப்பட்டார். மனித குலத்தின் மிகச் சிறந்த விலை மதிப்பில்லா மாணிக்கம் (The Best and Invaluable Gem of Mankind) என்று அவர் கல்லறையில் பொறிக்கப்பட்டுள்ளது.\nPosted in வாரமொரு பெரியவர்\nமுதல் பக்கம் - Home\nஎம்மவர் அறிமுகமும் இணைவும் முன்னேற்றமுமே எமது நோக்கு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540499389.15/wet/CC-MAIN-20191207105754-20191207133754-00058.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/10167/news/10167.html", "date_download": "2019-12-07T11:49:04Z", "digest": "sha1:5I3BDNVK5IM4NV67PLXOTASKJ4OESGVQ", "length": 6706, "nlines": 75, "source_domain": "www.nitharsanam.net", "title": "தமிழர் புனர்வாழ்வுக் கழகத்தின் TRO சர்வதேசத் தலைவரும் அவரது மனைவியும் அமெரிக்காவில் அந்நாட்டுப் பொலிசாரால் கைது : நிதர்சனம்", "raw_content": "\nதமிழர் புனர்வாழ்வுக் கழகத்தின் TRO சர்வதேசத் தலைவரும் அவரது மனைவியும் அமெரிக்காவில் அந்நாட்டுப் பொலிசாரால் கைது\nதமிழர் புனர்வாழ்வுக் கழகத்தின் (TRO) சர்வதேசத் தலைவர் வினாயகமூர்த்தியும், அவரது மனைவியும் அமெரிக்கப் பொலிசாரால் கைது செய்யப்பட்டுத் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளனர். உலக நாடுகளிலுள்ள புலம்பெயர்ந்து வாழும் தமிழ் மக்களிடமும், சர்வதேசத் தொண்டு நிறுவனங்களிடமும் இலங்கைத் தமிழர்களின் புனர்வாழ்வுப் பணிகளுக்கெனப் பெருமளவு நிதியைத் தமிழர் புனர்வாழ்வுக் கழகத்தின் பெயரால் சேகரித்துப் புலிகளுக்கு ஆயுதக் கொள்வனவிற்கு வழங்கி வந்தமை நிரூபிக்கப்பட்ட நிலையில், தமிழர் புனர்வாழ்வுக் கழகத்தின் சொத்துக்களை அமெரிக்கத் திறைசேரி முடக்கியுள்ள நிலையில், தற்போது அக்கழகத்தின் சர்வதேசத் தலைவரான வினாயகமூர்த்தியும் அவரது மனைவியும் அமெரிக்கப் பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளமை புலிகளுக்குப் பெரும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. தமிழர் புனர்வாழ்வுக் கழகத்தின் சர்வதேசத் தலைவரான வினாயகமூர்த்தி புலிகளது கடற்பிரிவின் ஒரு முக்கிய தலைவரெனக் கருதப்படும் நிலையில் அவர் மூலம் புலிகளது ஆயுதக் கொள்வனவு மற்றும் நிதி சேகரிப்புத் தொடர்பான பல உண்மைகள் அம்பலமாகலாம் என எதிர்பார்க்கப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.\nநல்�� குழந்தைகளை வளர்க்க என்ன வழி\nஆண்கள் உச்சக்கட்டம் அடைய பெண்கள் செய்ய வேண்டியது என்ன\nமலேசியா பற்றிய பிரம்மிக்கவைக்கும் இந்த உண்மைகள் உங்களுக்கு தெரியுமா\nபெண்கள் உச்சகட்டம் அடைவதவற்கு ஆண்கள் எப்படி உதவ வேண்டும்\nகுழந்தைகளுக்கும் உயர் ரத்த அழுத்தம்\nடீன் ஏஜ் பிள்ளைகளுக்கும் தேவை உடற்பயிற்சி\nபெண் உச்சம் அடைதல் ஏன் தாமதமாகிறது..\nதமிழ் மக்களின் விடுதலையும் ஏமாற்று தலைமைகளும்\nகரூர் அருகே கோரவிபத்து காட்சிகள் – லாரியும், அரசுப்பேருந்தும்\n© 2019 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540499389.15/wet/CC-MAIN-20191207105754-20191207133754-00058.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://134804.activeboard.com/f639006/forum-639006/", "date_download": "2019-12-07T11:11:59Z", "digest": "sha1:NGVUOEFLMAUN3L6LMA2QIJZORS7DQJDO", "length": 13764, "nlines": 88, "source_domain": "134804.activeboard.com", "title": "நீதிக்கட்சியின் மறுபக்கம் - ம வெங்கடேசன் - New Indian-Chennai News & More", "raw_content": "\nNew Indian-Chennai News & More -> ஈவெரா நாயக்கர் திராவிடக் கழகத்தினரின் பெரியார் உண்மையில் -> நீதிக்கட்சியின் மறுபக்கம் - ம வெங்கடேசன்\nForum: நீதிக்கட்சியின் மறுபக்கம் - ம வெங்கடேசன்\nJanuary 11, 2011- ம வெங்கடேசன் வரலாற்றுவழியாகப் பார்த்தால் தாழ்த்தப்பட்டவர்களுக்கும் பிற்படுத்தப்பட்டவர்களுக்குமான முரண்கள் – பிணக்குகள் ஏராளம். அதனால் ஏற்பட்ட சண்டைகள், சச்சரவுகள், கொடூரங்களும் மிக மிக அதிகம். தமிழகத்தில் உள்ள பெரும்பாலான கோய...\nநீதிக்கட்சியின் மறுபக்கம் – 07 பதவியைத் தந்தது கொள்கையா, சூழ்நிலையா\nநீதிக்கட்சியின் மறுபக்கம் – 07June 17, 2010- ம வெங்கடேசன் தொடர்ச்சி.. பதவியைத் தந்தது கொள்கையா, சூழ்நிலையா “முதன்முதலாகத் தாழ்த்தப்பட்ட சமுதாயத்தின் பிரதிநிதியை அமைச்சர் பதவியில் அமர்த்தியது நீதிக்கட்சி” – என்று பெருமை பொங்க, ‘களத்தில் நின்ற காவலர்கள்’ என்ற நூலில் எழுதியிருக...\nநீதிக்கட்சியின் மறுபக்கம் – 06 தாழ்த்தப்பட்டவர்களுக்கு ‘ஆதிதிராவிடர்’ என்ற பெயர் வந்தது யாரா\nநீதிக்கட்சியின் மறுபக்கம் – 06June 1, 2010- ம வெங்கடேசன் தொடர்ச்சி.. தாழ்த்தப்பட்டவர்களுக்கு ‘ஆதிதிராவிடர்’ என்ற பெயர் வந்தது யாரால் சொல்லிவைத்தாற்போல் தாழ்த்தப்பட்டவர்கள் பெற்ற உரிமைகள் நீதிக்கட்சியினரால் பெற்றது என்று திரும்பத் திரும்ப பொய்களையே திராவிட இயக்க எழுத்தாளர...\nநீதிக்கட்சியின் மறுபக்கம் – 05 தாழ்த்தப்பட்டவர்களுக்கா வகுப்புரிமை ஆணை \nநீதிக்கட்சியின் மறுபக்கம் – 05May 25, 2010- ம வெங்க��ேசன் தொடர்ச்சி.. தாழ்த்தப்பட்டவர்களுக்கா வகுப்புரிமை ஆணை வகுப்புரிமை ஆணையை நீதிக்கட்சி ஆட்சியின் முக்கிய சாதனை என்று தம்பட்டம் அடித்துக் கொள்கின்றனர். பார்ப்பனரல்லாத மக்களுக்காக – குறிப்பாக தாழ்த்தப்பட்ட மக்களுக்காக – நீதி...\nநீதிக்கட்சியின் மறுபக்கம் – 04 நீதிக்கட்சி ஆரம்பித்ததன் பின்னணி\nநீதிக்கட்சியின் மறுபக்கம் – 04May 11, 2010- ம வெங்கடேசன் தொடர்ச்சி… நீதிக்கட்சி ஆரம்பித்ததன் பின்னணி தற்காலம், பிராமணர்கள் என்று பெயர் வைத்துள்ள வகுப்பாருள் கீழ்ச்சாதி மேற்சாதியென்னும் வரம்புகளை ஏற்படுத்தி இருக்கின்றார்கள். அவ்வரம்புக்குள் அடங்கி சாதிபேதம் வைத்துள்ளவர்கள் ய...\nநீதிக்கட்சியின் மறுபக்கம் – 03 நீதிக்கட்சியில் இருந்தவர்கள் யார் – யார்\nநீதிக்கட்சியின் மறுபக்கம் – 03May 4, 2010- ம வெங்கடேசன் முந்தைய பகுதிநீதிக்கட்சியில் இருந்தவர்கள் யார் – யார் “சூத்திரர்கள்… பிராமணர்களிடம் காட்டும் பகைமையைவிட அதிகமாகத் தீண்டாதவர்களிடம் பகைமை காட்டுகிறார்கள். உண்மையில் இந்து சமூக சாதி முறையின்மீது தாழ்த்தப்பட்டோர்கள் தொடுக...\nநீதிக்கட்சியின் மறுபக்கம் – திருட்டு எழுத்தும் புரட்டு வரலாறும்:\nநீதிக்கட்சியின் மறுபக்கம் – 02April 27, 2010- ம வெங்கடேசன் திருட்டு எழுத்தும் புரட்டு வரலாறும்: முதுபெரும் திராவிட இயக்க எழுத்தாளர் க.திருநாவுக்கரசு அவர்கள், ‘களத்தில் நின்ற காவலர்கள்’ என்ற தலைப்பில் ஆதிதிராவிடத் தலைவர்களின் வாழ்க்கை வரலாற்றை எழுதி 1993ல் வெளியிட்டார். இந்த புத...\nநீதிக்கட்சியின் மறுபக்கம் – 01\nநீதிக்கட்சியின் மறுபக்கம் – 01April 21, 2010- ம வெங்கடேசன் ‘‘சுதேச சீர்திருத்தமென வெளிவந்திருக்கும் இந்துக்கள் ஜாதி பேதத்தை நீக்கிவிட்டு ஒற்றுமையாக வேண்டும் என வீண்புரளி செய்கிறார்களே ஒழிய நிச்சயமாக ஜாதி பேதத்தை நீக்க பிரயத்தனப்படுபவர்களாக இல்லை. அவர்கள் முக்கியமாக ஜாதி பேதம் வ...\nNew Indian-Chennai News & More → ஈவெரா நாயக்கர் திராவிடக் கழகத்தினரின் பெரியார் உண்மையில் → நீதிக்கட்சியின் மறுபக்கம் - ம வெங்கடேசன்\nJump To:--- Main ---திருக்குறள் சங்க இலக்கியத்தில் -விஷ்ணுரசிக்கும் நல்ல கட்டுரைகள் - தமி...அரவிந்தன் நீலகண்டன் புதிய ஏற்பாடு நம்பகத் தன்மை வாய...SCAMS & SCANDALSProf.James Tabor Articlesபைபிள் ஒளியில் இயேசு கிறிஸ்து...Thelogy Research Umar- Answering Islam TamilisedSenkodiChennai Economy Real EstateNEWS OF WORLD IN 2015Acta Indica- On Thomas MythPATTANAM IS NOT MUZURIS- KCHRஜோதிஜி திருப்பூர் Catholic acts of CriminalityProtestant criminal acts Silapathikaram - சிலப்பதிகாரம்Communist frauds St.Thomas MythManusmirithi in EnglishSASTHA WORSHIP ஈவேரா மறுபக்கம் - ம வெங்கடேசன்நீதிக்கட்சியின் மறுபக்கம் - ம ...EVR Tamil desiyamபண்டைத் தமிழரின் வழிபாடுCaatholic schooll atrocitiesதிருக்குறள் யாப்பியல் ஆய்வுகள்Zealot: The Life and Times of J...சைவ சித்தாந்தம் SaivamJesus never existedS.Kothandaramanகீழடி அகழாய்வும் மோசமான கூத்துக...Brahmi scriptசங்க இலக்கியம்- மூலமும் உரையும்புறநானூறுஅகநானூறுகுறுந்தொகைபரிபாடல்ஐங்குறு நூறுஇஸ்லாம்-இந்தியா- திராவிடநாத்திகம்Indian secularsimஇந்தியாவில் கிருத்துவம்சினிமாவின் சீரழவுகள்ஆரியன் தான் தமிழனாProf.Larry Hurtado ArticlesIndian Antiqity Bart D. Ehrmanதமிழர் சமயம்ஈவெரா நாயக்கர் திராவிடக் கழகத்த...ISLAMIC WORLDKalvai Venkat ஏசுவை - கிறிஸ்துவத்தை அறிவோம்தொல் காப்பியம்Andal Controversy -Vairamuthu - previous character 2004 Thirukural Confernece Anna...Brahmins and Sanskrit மணிமேகலை - Thanks முத்துக்கமலம்சங்க இலக்கியங்கள்திருக்குறள் தமிழர் மெய்யியல் சம...Tamilnadu Temple News மனுதரும சாத்திரம்நீதி இலக்கியம்ஈ.வெ.ரா யுனஸ்கோ விருது கதையும் ...தமிழ் இலக்கியங்களில் அறம்-நீதி-...DID Md EXIST An Inquiry into I...இஸ்ரேலின் பழங்காலம் -விவிலிய பு...ANCIENT COINSIndus Saraswathiமுனைவர் கோ.ந. முத்துக்குமாரசுவாமிCSI Church Tamilnadu atrocities கலித்தொகைநற்றிணை NEWS -Indian-Chennai Real Estat... இஸ்லாம், முஹம்மது நபி, குர்ஆன்...ontogeny-phylogeny-epigeneticsஇலவசம்- Free- இணையத்திலுள்ள பயன...பழைய ஏற்பாடு நம்பிக்கைகுரியதா An Inquiry into I...இஸ்ரேலின் பழங்காலம் -விவிலிய பு...ANCIENT COINSIndus Saraswathiமுனைவர் கோ.ந. முத்துக்குமாரசுவாமிCSI Church Tamilnadu atrocities கலித்தொகைநற்றிணை NEWS -Indian-Chennai Real Estat... இஸ்லாம், முஹம்மது நபி, குர்ஆன்...ontogeny-phylogeny-epigeneticsஇலவசம்- Free- இணையத்திலுள்ள பயன...பழைய ஏற்பாடு நம்பிக்கைகுரியதா ...Chennai Industrial Accidentsஎஸ். இராமச்சந்திரன் தென்னிந்திய...சங்க காலம் தொல்லியல் பண்பாடு - ...Pagadu - Historic Quranic resea...Prof.Thomas L Thompson Articlesபலான பாதிரியார்கள் Criminal Bis...Christian WorldArchaeology - Ancient India- Te...ஜெயமோகன் Justice Niyogi Commission Repor...Thirukural research - Anti Trut...Kural and VedasNuns AbusesThoma in India Fictions Devapriya போகப் போகத் தெரியும்- சுப்பு கல்வெட்டு The Myth of Saint Thomas and t...MINORITY RIGHTS CASESமுஹம்மது உண்மையில் இருந்தாரா -...பெரோசஸ் மற்றும் ஆதியாகமம், மானெ...இயேசு கிறிஸ்து ஆக்கிரமிப்புக்கா...ஆய்வு:பதிற்றுப் பத்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540499389.15/wet/CC-MAIN-20191207105754-20191207133754-00058.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://134804.activeboard.com/f639337/forum-639337/", "date_download": "2019-12-07T11:12:40Z", "digest": "sha1:5PP5UIYDXCQ43ZB6TFMPYUOQNMGGY3Y6", "length": 10186, "nlines": 70, "source_domain": "134804.activeboard.com", "title": "தமிழ் இலக்கியங்களில் அறம்-நீதி-முறைமை - New Indian-Chennai News & More", "raw_content": "\nNew Indian-Chennai News & More -> திருக்குறள் -> தமிழ் இலக்கியங்களில் அறம்-நீதி-முறைமை\nForum: தமிழ் இலக்கியங்களில் அறம்-நீதி-முறைமை\nதமிழ்இலக்கியங்களில் அறம் சாதிகுலம் பிறப்பிறப்புப் பந்தம் முத்தி அருவுருவத் தன்மை நாமம் ஏதுமின்றி எப்பொருட்கும் எவ்விடத்தும் பரிவறநின் றியக்கச் செய்யும் சோதியைமாத் துவெளியை மனதவிழ நிறைவான துரிய வாழ்வைத் தீதில்பர மாம்பொருளைத் திருவருளே நினைவாகச் சிந்தை செய்வாம்\nஉள்ளுறை அன்புப்படையல் (iii) அணிந்துரை (iv) நூல் முகம் (x) தமிழ் இலக்கியங்களில்-அறம் (4-24) முன்னுரை - உறுதிப் பொருள்கள் (7) - மும்முதற் பொருள் - மூன்றன் பகுதி (8) - அகம், புறம் என்ற பாகு பாடு (10) - அறம் விரிந்த பொருள் (12) - 'அறனில் கொள்கை, (1.5) - மனத்துாய்மை (18) - இன்றைய நிலை (19) - பாரதியார்...\nநூல் முகம் நோற்றேன் பல்பிறவி . துன்னைக்காண்பதோர் ஆசையினால் ஏற்றேன். இப்பிறப்பை இடருற்றனன் எம்பெருமான் கோற்றேன் பாய்ந்தொழுகும் குளிர்சோலைசூழ் வேங்கடவா கோற்றேன் பாய்ந்தொழுகும் குளிர்சோலைசூழ் வேங்கடவா ஆற்றேன் வந்தடைந்தேன்; அடியேனை யாட் கொண்டருளே.' 1. பெரி. திரு. 1-9 :8 2 -திருமங்கையாழ்வார் பணிவாழ்க்கையின் இறுதிக்காலமாகிய பதின...\nஅணிந்துரை (ஜஸ்டிஸ் எஸ். நடராசன், உச்சநீதிமன்றம், தில்லி)\nஅணிந்துரை (ஜஸ்டிஸ் எஸ். நடராசன், உச்சநீதிமன்றம், தில்லி) இன்றைய வாழ்க்கை நிலையைப் பொருளாதார அடிப்படையில் ஆய்ந்து அக்கால இலக்கியங்கள் இன்றைய சூழ்நிலையில் எங்ங்னம் பொருந்தும் என்பதைச் சுட்டிக் காட்டுகிறார் ஆசிரியர். அகப்பொருளில் அறத்தைப்பற்றி பேசுங்கால் பால தாணையின், ஒத்த கிழவனும...\nதமிழ் இலக்கியங்களில் அறம்-நீதி-முறைமை பேராசிரியர் டாக்டர் ந. சுப்புரெட்டியார் எம். ஏ., பி. எஸ். சி., எல்.டி.வித்துவான் பிஎச். டி., முன்னாள் தமிழ்த்துறைத் தலைவர் - பேராசிரியர் திருவேங்கடவன் பல்கலைக் கழகம், ஐந்திணைப் பதிப்பகம் 279, பாரதி சாலை திருவல்லிக்கேணி சென்னை - 600 005 முதற்பதிப...\nNew Indian-Chennai News & More → திருக்குறள் → தமிழ் இலக்கியங்களில் அறம்-நீதி-முறைமை\nJump To:--- Main ---திருக்குறள் சங்க இலக்கியத்தில் -விஷ்ணுரசிக்கும் நல்ல கட்டுரைகள் - தமி...அரவிந்தன் நீலகண்டன் புதிய ஏற்பாடு நம்பகத் தன்மை வாய...SCAMS & SCANDALSProf.James Tabor Articlesபைபிள் ஒளியில் இயேசு கிறிஸ்து...Thelogy Research Umar- Answering Islam TamilisedSenkodiChennai Economy Real EstateNEWS OF WORLD IN 2015Acta Indica- On Thomas MythPATTANAM IS NOT MUZURIS- KCHRஜோதிஜி திருப்பூர் Catholic acts of CriminalityProtestant criminal acts Silapathikaram - சிலப்பதிகாரம்Communist frauds St.Thomas MythManusmirithi in EnglishSASTHA WORSHIP ஈவேரா மறுபக்கம் - ம வெங்கடேசன்நீதிக்கட்சியின் மறுபக்கம் - ம ...EVR Tamil desiyamபண்டைத் தமிழரின் வழிபாடுCaatholic schooll atrocitiesதிருக்குறள் யாப்பியல் ஆய்வுகள்Zealot: The Life and Times of J...சைவ சித்தாந்தம் SaivamJesus never existedS.Kothandaramanகீழடி அகழாய்வும் மோசமான கூத்துக...Brahmi scriptசங்க இலக்கியம்- மூலமும் உரையும்புறநானூறுஅகநானூறுகுறுந்தொகைபரிபாடல்ஐங்குறு நூறுஇஸ்லாம்-இந்தியா- திராவிடநாத்திகம்Indian secularsimஇந்தியாவில் கிருத்துவம்சினிமாவின் சீரழவுகள்ஆரியன் தான் தமிழனாProf.Larry Hurtado ArticlesIndian Antiqity Bart D. Ehrmanதமிழர் சமயம்ஈவெரா நாயக்கர் திராவிடக் கழகத்த...ISLAMIC WORLDKalvai Venkat ஏசுவை - கிறிஸ்துவத்தை அறிவோம்தொல் காப்பியம்Andal Controversy -Vairamuthu - previous character 2004 Thirukural Confernece Anna...Brahmins and Sanskrit மணிமேகலை - Thanks முத்துக்கமலம்சங்க இலக்கியங்கள்திருக்குறள் தமிழர் மெய்யியல் சம...Tamilnadu Temple News மனுதரும சாத்திரம்நீதி இலக்கியம்ஈ.வெ.ரா யுனஸ்கோ விருது கதையும் ...தமிழ் இலக்கியங்களில் அறம்-நீதி-...DID Md EXIST An Inquiry into I...இஸ்ரேலின் பழங்காலம் -விவிலிய பு...ANCIENT COINSIndus Saraswathiமுனைவர் கோ.ந. முத்துக்குமாரசுவாமிCSI Church Tamilnadu atrocities கலித்தொகைநற்றிணை NEWS -Indian-Chennai Real Estat... இஸ்லாம், முஹம்மது நபி, குர்ஆன்...ontogeny-phylogeny-epigeneticsஇலவசம்- Free- இணையத்திலுள்ள பயன...பழைய ஏற்பாடு நம்பிக்கைகுரியதா An Inquiry into I...இஸ்ரேலின் பழங்காலம் -விவிலிய பு...ANCIENT COINSIndus Saraswathiமுனைவர் கோ.ந. முத்துக்குமாரசுவாமிCSI Church Tamilnadu atrocities கலித்தொகைநற்றிணை NEWS -Indian-Chennai Real Estat... இஸ்லாம், முஹம்மது நபி, குர்ஆன்...ontogeny-phylogeny-epigeneticsஇலவசம்- Free- இணையத்திலுள்ள பயன...பழைய ஏற்பாடு நம்பிக்கைகுரியதா ...Chennai Industrial Accidentsஎஸ். இராமச்சந்திரன் தென்னிந்திய...சங்க காலம் தொல்லியல் பண்பாடு - ...Pagadu - Historic Quranic resea...Prof.Thomas L Thompson Articlesபலான பாதிரியார்கள் Criminal Bis...Christian WorldArchaeology - Ancient India- Te...ஜெயமோகன் Justice Niyogi Commission Repor...Thirukural research - Anti Trut...Kural and VedasNuns AbusesThoma in India Fictions Devapriya போகப் போகத் தெரியும்- சுப்பு கல்வெட்டு The Myth of Saint Thomas and t...MINORITY RIGHTS CASESமுஹம்மது உண்மையில் இருந்தாரா -...பெரோசஸ் மற்றும் ஆதியாகமம், மானெ...இயேசு கிறிஸ்து ஆக்கிரமிப்புக்கா...ஆய்வு:பதிற்றுப் பத்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540499389.15/wet/CC-MAIN-20191207105754-20191207133754-00058.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://legaldocs.co.in/tamil/trade-license", "date_download": "2019-12-07T12:47:31Z", "digest": "sha1:B5D3JHSTIVWLSGAEXQR4475773GSH46O", "length": 30536, "nlines": 358, "source_domain": "legaldocs.co.in", "title": "வர்த்தக உரிமம் | வர்த்தக உரிமம் ஆன்லைன் வடிவம், புதுப்பித்தல், விண்ணப்ப", "raw_content": "\nவிரைவில் உங்கள் வர்த்தக உரிமம் பெற\nஎளிதாக மற்றும் பாதுகாப்பான ஆன்லைன் செயல்முறை. நேரம் சேமிக்க பணத்தை சேமிக்கவும் ....\nஇந்தியாவின் மிகவும் நம்பகமான சட்ட ஆவணங்கள் போர்டல்.\nஇல்லை அலுவலக வருகை, இல்லை மறைக்கப்பட்ட செலவு\nவர்த்தக உரிமம் 40 ஆண்டுகளுக்கு முன்பு இந்தியாவில் அறிமுகப்படுத்தியுள்ளது.\nவர்த்தக உரிமம் ஒரு குறிப்பிட்ட வட்டாரத்தின் இருந்து குறிப்பிட்ட வணிக கட்டுப்படுத்தும் வழி. அது மாநில அரசு மூலம் வழங்கப்படுகிறது. ஒரு வர்த்தக உரிமம் வழங்கப்பட்ட ள்ள வளாகத்தில் ஒரு குறிப்பிட்ட வர்த்தக அல்லது வியாபாரத்தை தொடர்ந்து செய் அனுமதிக் உள்ளது.\nஅது சொத்துகளுக்கான உரிமை எந்த வகையான உறுதியளிக்கிறார் இல்லை கூட எந்த வழங்கப்பட்ட விட வேறு எந்த வியாபாரம் செய்ய அனுமதி இல்லை. இந்த அவரது புதிய வணிக பதிவு மற்றும் அது ஒரு ஆன்லைன் வர்த்தகத்தில் உரிமம் பெற ஒரு தனிப்பட்ட அது தேவையான செய்யப்படுகிறது.\nவர்த்தக உரிமம் முக்கிய நோக்கம் தங்கள் வணிக இடம் தங்கள் குடியிருப்பு பகுதியில் செய்து மக்கள் குறைப்பதாகும். பயன்பாடு வணிகச் தொடங்கப்பட்ட 30 நாட்களுக்குள் மேற்கொள்ளப்பட வேண்டும்.\nஇலவச கலந்தாய்வின் மற்றும் ஆவணங்கள்\nஎங்கள் குழு நீங்கள் ஆலோசனை மற்றும் திட்டக்குறிப்புக்கான மற்றும் ஆவணங்கள் உங்களுக்கு உதவும்\nநீங்கள் LegalDocs வலைத்தளத்தில் உள்நுழைந்து எளிய படிவத்தை நிரப்ப வரைவுக் பிறகு பணம் செய்ய வேண்டும். Sucessful கட்டணம் மீது ஆவண பதிவேற்றம் பிரிவில் வாடிக்கையாளருக்கு காணத்தக்கதாய் இருக்கும்.\nLegaldocs மீது தகுதி, ஆவணப்படுத்தல் மற்றும் வரைவுக் ஆலோசனை கட்டண நீங்கள் இலவச வழங்கவும் வேண்டும்\nஆவணங்கள் மற்றும் விவரங்கள் எங்கள் முடிவில் இருந்து உறுதி செய்யப்படுகிறது முறை விண்ணப்ப செயல்படுத்தப்படும்.\nநாம் பயன்பாடு கடுமையாக உழைக்க மற்றும் அது கடைக்கு சமர்ப்பிக்கவும் அமைத்தல் டிபார்ட்மெண்ட் வேண்டும்\nவணிகம் வளாகங்கள் அரசு துறையின் இன்ஸ்பெக்டர் மூலம் ஆய்வு வணிகத்தை முகவரி மற்றும் வகையான உறுதிப்படுத்த.\nநீங்கள் மீண்டும் உட்கார்ந்து ஓய்வெடுக்க உங்கள் வணிக கவனம்.\nநாம் இந்த செயல்பாட்டின் போது அதிகாரம் தொடர்பு கொள்கிறோம்.\nவிண்ணப்ப சரியான ஆவணங்கள் மற்றும் விவரங்கள் அடிப்படையில் தொழிலாளர் துறை மூலம் பரிசோதிக்கப்படும்.\nவெறும் மீண்டும் உட்கார்ந்து ரிலாக்ஸ்\nநாம் விண்ணப்ப மீது பின்தொடர் மற்றும் தொழிலாளர் துறை வளர்த்தப்பட்ட கேள்விகளுக்கு தீர்த்துக்கொள்கிறேன்\nவாழ்த்துகள், உங்கள் கடை மற்றும் அமைத்தல் பதிவு வெற்றிகரமான உள்ளது.\nவாழ்த்துக்கள், நீங்கள் தொழிலாளர் துறை இருந்து எந்த மறுப்பு இல்லாமல் நீங்கள் வணிக தொடங்க முடியும்.\nLegalDocs உங்கள் விமர்சனம் மற்றும் பரிந்துரை ஒரு பகிர்வதற்கான இணைப்பு வருமா\nதயாரிக்கும் வழிமுறை வர்த்தக உரிமம்\nநீங்கள் எங்கள் குழுவிடம் வர்த்தக உரிமம் வடிவம் சமர்ப்பித்த பின், அவர்கள் உங்கள் தேவை அறிந்து கொள்வதற்கு நேரத்திற்குள் உன்னை அழைப்பேன் மற்றும் வர்த்தக உரிமம் விண்ணப்ப படிவத்துடன் தேவையான பொருத்தமான ஆவணங்கள் பரிந்துரைக்கும்.\nLegalDocs அணி மெயில் மூலம் ஆவணங்களை சேகரிக்கும், எது வாடிக்கையாளர் வசதியாக உள்ளது தேதிகளில்.\nஎன்று அக்கறைகொண்ட அதிகாரம் இருந்து எழுப்பப்பட்ட எந்த ஆட்சேபனை இருக்கும் விண்ணப்ப, நிபுணர் அணியில் இருந்து தயார் செய்யப்படும்.\nவிண்ணப்பம் மற்றும் அப் பின்பற்றவும்:\nவர்த்தக உரிமம் பயன்பாடு மற்றும் பின்பற்ற அப் தலைவலி நம்முடையது, உங்கள் வாடிக்கையாளர்கள் மற்றும் வணிக வளர்ச்சி கவனம்.\nமென்மையான பிரதிகள் மற்றும் உரிமம் அச்சு நகலை முறையே உங்கள் அஞ்சல் மற்றும் உடல் முகவரி உங்களுக்கு வழங்கப்படும்.\nதேவையான ஆவணங்கள் வர்த்தக உரிமம் பதிவு க்கான\nகட்டுரை மற்றும் சங்கத்தின் குறிப்பாணை (படிவம்-32, படிவம்-18 & பலர்) லீஸ் பத்திரம் / வாடகை ஒப்பந்தம் தீ தடையற்ற கலால் தடையற்ற ஐஆர்டிஏ அனுமதி\nவர்த்தக உரிமம் சான்றிதழ் சொத்து வரி ரசீது வாடகை ரசீது மாசு தடையற்ற மருந்து தடையற்ற\nஐ.டி ரிட்டர்ன் முந்தைய வர்த்தக உரிமம் உணவு தடையற்ற சராய் தடையற்ற ஆர்பிஐ அனுமதி\nஅறக்கட்டளை ஒப்பந்தம் உரிமைத்துவம் / ஆவண ஆவணமும் வாடகை ரசீது\nஐ.டி ரிட்டர்ன் முந்தைய வர்த்தக உரிமம்\nசொத்து வரி ரசீது லீஸ் பத்திரம் / வாடகை ஒப்பந்தம்\nகூட்டு பத்திரம் முந்தைய வர்த்தக உரிமம்\nஐ.டி ரிட்டர்ன் லீஸ் பத்திரம் / வாடகை ஒப்பந்தம்\nசொத்து வரி ரசீது வாடகை ரசீது\nநன்மைகள் வர்த்தக உரிமம் பதிவு\nநீங்கள் ஒரு வணிக உரிமம் அல்லது ஒரு வர்த்தக உரிமம் போது நீங்கள் அதை தற்பெருமை உரிமைகளை அன��பவிக்க ஆளாவார்.\nஅது வாடிக்கையாளர்களுக்கு மற்றும் முதலீட்டாளர்கள் நிறுவனம் மதிப்பை வளர்ந்து ஈர்க்க உதவுகிறது.\nஅது இந்த செயலை நீங்கள் வியாபாரத்தில் இலாபங்கள் மற்றும் இழப்புகள் கண்டுபிடிக்க உதவும், தனித்தனியாக தனிப்பட்ட நிதி மற்றும் வணிக நிதி பராமரிக்க உதவும்.\nசேதம் அல்லது காயம் வணிகத்தின் செயல்கள் அல்லது செய்கைகளை விளைவாக ஏற்படுத்தி இருந்தால், உங்கள் தனிப்பட்ட நிதி எந்தவொரு தீர்விலும் பணயம் இருக்காது; இதேபோல்.\nஒரு உரிமம் பெற்ற வணிகமாக இயக்க நீங்கள் சேர அல்லது உங்கள் தனிப்பட்ட பெயரில் இயக்குகிறது என்றால் பங்கேற்க முடியவில்லை என்று சில குழுக்கள் அணுகலை உங்களுக்கு வழங்கலாம். பெட்டர் பிசினஸ் பீரோ, முதலீட்டு குழுக்கள், மற்றும் பிற வணிக சார்ந்த அமைப்புக்கள் போன்ற நிறுவனங்கள் உங்கள் நிறுவனத்தின் உரிமம் கொண்டிருக்கவில்லை சேர்ந்துகொள்ள நீங்கள் அனுமதிக்க முடியாது.\nஒரு பெறுவதற்கான தேவைகள் வர்த்தக உரிமம்\nவிண்ணப்பதாரர் குறைந்தபட்சம் 18 வயது நிரம்பியிருக்க வேண்டும்.\nவணிக சட்டபூர்வமாக ஈடுபட்டு வேண்டும்.\nவிண்ணப்பதாரர் க்கான நிறுவப்பட்டது எந்த கிரிமினல் பதிவுகள் இருக்க வேண்டும்.\nஎந்த தொழில்கள் தேவை வர்த்தக உரிமம் சான்றிதழ்\nஅனைத்து உணவு வழங்குகிறோம் வளாகங்கள்:\nஹோட்டல்கள், உணவகங்கள், உணவகம், மால்கள், திரையரங்குகளில், கிளப்புகள், பேக்கரிகளில் மற்றும் தின்பண்ட கடைகள், சிற்றுண்டி கடைகள், உணவு கடையினர், விற்பனையாளர்கள் மற்றும் பொருட்களை வர்த்தகர்கள், டெய்லி கடைகள் வேண்டும்.\nபார்பர் கடைகள், சைபர் கஃபேக்கள், மர கடைகள், அனைத்து சிறிய நடுத்தர தொழிற்சாலைகள், உற்பத்தி அலகுகள்.\nதயாரிப்பு அலகுகள் / இண்டஸ்ட்ரீஸ்:\nஅனைத்து தயாரிப்பு மற்றும் செயலாக்க அலகுகள், சிறிய மற்றும் நடுத்தர மற்றும் பெரிய தொழிற்சாலைகள், கஃபே ன்.\nவெவ்வேறு வகை யாவை வர்த்தக உரிமங்கள்\nA வகை வகை B வகை C\nஅனைத்து உணவு வழங்குகிறோம் வளாகங்கள் உரிமம் இந்த வகை தேவை. மின் சக்தி மற்றும் இயந்திரங்கள் அரைக்காமல் அலகுகள் போன்றவை பயன்படுத்தப்படலாம் எங்கே தயாரிப்பு மற்றும் செயலாக்க அலகுகள். உயர் ஆபத்து நடவடிக்கைகள் போன்ற மற்றும் வானவேடிக்கை உற்பத்தி, மர மரம் அலகுகள்.\nவர்த்தக உரிமம் பதிவு அடிக்கடி கேட்கப்படும் ��ேள்விகள்\nஎவ்வளவு நேரம் முழு செயல்முறை எடுக்கும்\nஇந்த போக்கினை நிறைவு க்கான உங்கள் உரிமக் பெறும் இரண்டு வாரங்கள் ஆகும்.\nவர்த்தக உரிமம் புதுப்பித்தல் காலம் என்ன\nவர்த்தக உரிமம் புதுப்பித்தல் ஒவ்வொரு ஆண்டும் 31 மார்ச் 1st ஜனவரி முதல் செய்யப்படுகிறது.\nஉரிமம் நீண்ட முன்பு கடந்துவிட்ட என்றால், எப்படி நான் இதுபோன்ற நிலைகளை இருந்து மீட்க முடியும்\nஇந்த காரணம் வழங்குவதற்கும், பொருத்தமான அளவு அல்லது காரணமாக கட்டணம் செலுத்த வேண்டும்.\nநான் என் வர்த்தக உரிமம் கிடைக்கவில்லை என்றால் என்ன நடக்கும்\nஇயங்கும் ஒரு அங்கீகரிக்கப்படாத வர்த்தக ஒரு குற்றமாகும். சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பறிமுதல் அல்லது அல்லது முன் அறிவிப்பு இல்லாமல் உங்கள் வர்த்தக வணிக பூட்ட இருக்கலாம்.\nஉரிமம் நிறுத்தி, அது எவ்வாறு நடக்க முடியும் முடியுமா\nவழக்கில், உரிமம் வைத்திருப்பவர் அண்டை அல்லது சூழலுக்கு உரிமம் நிலைமைகள் மற்றும் இடையூறு மீறுகிறார்கள் என்று.\nKMC வர்த்தக உரிமம் என்ன\nKMC வர்த்தக உரிமம் கொல்கத்தா நகராட்சி வர்த்தக உரிமம் பொருள்\nBBMP வர்த்தக உரிமம் என்ன\nBBMP வர்த்தக உரிமம் புருகத் பெங்களூரு மகாநகர பலிகே வர்த்தக உரிமம் இணைக்கப்பட்டுள்ளது.\nஎப்படி ஆன்லைன் வர்த்தகத்தில் உரிமம் விண்ணப்பப் படிவம் நினைவு வரவில்லையா\nநீங்கள் LegalDocs வலைத்தளத்தில் உள்நுழைய மற்றும் ஆன்லைன் வர்த்தக உரிமம் வடிவம் கிடைக்கும்.\nஆன்லைன் வர்த்தகத்தில் உரிமம் விண்ணப்பிக்க வழி விளக்கவும்\nஇது ஆன்லைன் வர்த்தக உரிமம் விண்ணப்பிக்க எளிதான வழி சட்ட டாக்ஸ் இணையதளத்தைப் பார்வையிடவும்.\n10 பைனான்ஸ் கோட்பாடுகள் ஒவ்வொரு வணிக உரிமையாளர் தெரிந்துகொள்ள வேண்டும்\nஇந்த விரிவான வழிகாட்டி மூலம் படித்து 10 அடிப்படை கணக்கு கோட்பாடுகள் ஒவ்வொரு வணிக உரிமையாளர் தெரிந்து கொள்ள வேண்டும் புரிந்து\nஜிஎஸ்டி சான்றிதழ் பதிவிறக்கி - எப்படி ஜிஎஸ்டி சான்றிதழ் பதிவிறக்க - LegalDocs\nவிரிவாக எப்படி அரசாங்க இணையதள / ஜிஎஸ்டி போர்டல் இருந்து ஜிஎஸ்டி சான்றிதழ் பதிவிறக்க படி செயல்முறை மூலமாக படி விளக்கினார்.\nஜிஎஸ்டி ரிட்டர்ன்ஸ் (GSTR): ஜிஎஸ்டி ரிட்டர்ன்ஸ் வகைகள் - LegalDocs\nஜிஎஸ்டி ரிட்டர்ன்ஸ் வகைகள் - GSTR 11 வகையான உள்ளன, எல்லாம் நீங்கள் ஜிஎஸ்டி வருமானத்தை (GSTR) இங்கே பல்வேறு வகையான பற்றி அறிந்து கொள்ள வேண்டும்.\nஜிஎஸ்டி ரிட்டர்ன்ஸ் (GSTR): ஜிஎஸ்டி ரிட்டர்ன்ஸ் வகைகள் - LegalDocs\nஜிஎஸ்டி ரிட்டர்ன்ஸ் வகைகள் - GSTR 11 வகையான உள்ளன, எல்லாம் நீங்கள் ஜிஎஸ்டி வருமானத்தை (GSTR) இங்கே பல்வேறு வகையான பற்றி அறிந்து கொள்ள வேண்டும்.\nஅறிவு மையம் - பக்கம் 1 | Legaldocs\nஅறிவு மையம் - பக்கம் 1 | Legaldocs\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540499389.15/wet/CC-MAIN-20191207105754-20191207133754-00058.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/967514/amp", "date_download": "2019-12-07T11:08:52Z", "digest": "sha1:INKMITHN6AYTIMUGZCHKTQJPOTQYGEA4", "length": 7328, "nlines": 89, "source_domain": "m.dinakaran.com", "title": "அமிர்தா பொறியியல் கல்லூரியில் தேசிய அறிவியல் ஒலிம்பியாட் போட்டி | Dinakaran", "raw_content": "\nஅமிர்தா பொறியியல் கல்லூரியில் தேசிய அறிவியல் ஒலிம்பியாட் போட்டி\nதேசிய அறிவியல் ஒலிம்பியாட் போட்டி\nகோவை, நவ.12: கோவை அமிர்தா பொறியியல் கல்லூரி சார்பில் தன்னிறைவான நிலையான மேம்பாடு என்ற தலைப்பில் தேசிய அறிவியல் ஒலிம்பியாட் போட்டி நடந்தது. இதில் பல்வேறு மாநிலங்களிலிருந்து 53 பள்ளிகளை சேர்ந்த 463 மாணவர்கள் பங்கேற்றனர். போட்டியை மத்திய அரசின் தகவல் தொழில்நுட்ப ஆலோசகர் கோரக் மாத்யூ துவக்கி வைத்தார். என்.எஸ்.ஓ-2019 கன்வீனர் சசோதாரர் ஆனந்த் ஷெனாய் சிறப்புரையாற்றினார். இறுதி போட்டிக்கு 87 அணிகள் தகுதி பெற்றன. நேர்த்தியான சுகாதாரம், ரோபாட்டிக்ஸ், சுற்றுச்சூழல் மேலாண்மை, பன்னோக்கு போக்குவரத்து அமைப்பு, மரபுசாரா எரிசக்தி போன்ற தலைப்புகளில் இடைநிலை வகுப்பு மற்றும் மேல்நிலை வகுப்பு மாணவர் பிரிவில் போட்டிகள் நடந்தது. போட்டியில் கலந்து கொண்ட மாணவர்கள் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி புதுமையை கண்டுபிடிக்க ஊக்குவிக்கப்பட்டனர். இதில் 29 மாணவர்கள் வெற்றியாளர்களாக தேர்வு செய்யப்பட்டு விருது, சான்றிதழ் வழங்கப்பட்டது.\nமாவட்டத்தில் உள்ளாட்சி தேர்தலில் 14 ஒன்றியங்களில் 9.08 லட்சம் வாக்காளர்கள்\nசிறுமி பாலியல் பலாத்காரம் டிரைவர் போக்சோவில் கைது\nபோக்குவரத்து விதிகளை மீறியதாக 2,184 வழக்கு பதிவு\n14 ஊராட்சி ஒன்றியங்களுக்கு தேர்தல் அதிகாரிகள் நியமனம்\nமாநகராட்சி பகுதியில் தரமான சாலை அமைக்க கலெக்டரிடம் கோரிக்கை\nமயங்கி விழுந்த தொழிலாளி சாவு\nசூரியம்பாளையத்தில் தோல் ஆலைகளை அகற்ற கலெக்டரிடம் மனு\nஉள்ளாட்சி தேர்தலையொட்டி மாவட்டத்தில் 14 ஒன்றியத்தில் 7 பறக்கும் படை\nபவானி அருகே கொப்பு வாய்க்கால் ஆக்கிரமிப்பு ���கற்றும் பணி நிறுத்தம்\nதேசிய அளவிலான ஓவியப்போட்டி ஈரோடு ஜேசீஸ் பள்ளி மாணவி சாதனை\nகிராமப்புறங்களில் சித்த மருத்துவமனை துவங்க மருத்துவர்கள் சங்கம் வலியுறுத்தல்\n225 கிராம ஊராட்சிகளில் தேர்தல் களை கட்ட துவங்கியது\n16 மணி நேரம் இரட்டை அறுவை சிகிச்சை\nதடகளப் போட்டியில் வேளாளர் வித்யாலயா பள்ளி மாணவிகள் தங்கம் வென்றனர்\nஉள்ளாட்சி தேர்தலுக்காக 19 பி.டி.ஓ.க்கள் மாற்றம்\nவரட்டுப்பள்ளம் அணை உபரிநீரை திருப்பி விட்டதால் விவசாயிகள் மறியல்\nபவானி ஆற்றில் வெள்ளப்பெருக்கு விடிய விடிய தூங்காமல் தவித்த பொதுமக்கள்\nலாட்டரி, மது விற்ற 2 பேர் கைது\nமாரியம்மன் கோயிலில் பொங்கல் விழா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540499389.15/wet/CC-MAIN-20191207105754-20191207133754-00058.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamildoctor.com/tag/%E0%AE%B5%E0%AF%80%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%8B/", "date_download": "2019-12-07T12:39:41Z", "digest": "sha1:44TLOHJ3L5DJ7LUEQKRLHYWBVTUYV2GA", "length": 4050, "nlines": 96, "source_domain": "www.tamildoctor.com", "title": "வீடியோ - Tamil Doctor Tamil Doctor Tips", "raw_content": "\nஉங்கள் ஆண்குறியை இயற்கை முறையில் பெரிதாக்கும் முறை – வீடியோ\nநீங்கள் தொடர்ந்து சுய இன்பம் காண்பவரா\nமாதவிடாய் உதிரத்தின் நிறங்கள் உணர்த்தும் அர்த்தங்கள் -வீடியோ\nபெண்கள் அணியும் சரியான உள்ளாடை பற்றிய வீடியோ\nஅந்தரங்க டாக்டர் மற்றும் கிரிஜா கேள்வி பதில் இதை பாருங்கள்\nஉறவில் முழு இன்பம் வேண்டும் என்று நினைக்கும் பெண்கள் மட்டும்- வீடியோ\nவீடியோ: கான்டம் (ஆணுறை) உபயோகிக்கும் முறை\nகாமசூத்ரா பொசிஷன்களை செய்து காண்பித்துள்ள இந்திய ஜோடிகள்: வீடியோ இதோ\nகல்லூரி ஹாஸ்டல் பெண்களின் கலாட்ட வீடியோ\nபாவம் டா அந்த பொண்ணு இவன் பண்ற வேலையை நீங்களே பாருங்க\nசின்னசின்ன முத்தங்கள்.. சிலமுறை ஐ லவ் யூ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540499389.15/wet/CC-MAIN-20191207105754-20191207133754-00058.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilmurasu.com.sg/singapore/story20160301-1098.html", "date_download": "2019-12-07T12:21:03Z", "digest": "sha1:MG3C73QMSK665ZEMIWZMU7Q64BCTY5VY", "length": 10688, "nlines": 85, "source_domain": "www.tamilmurasu.com.sg", "title": "சாலை, கட்டுமானப் பணிகளால் துண்டிக்கப்படும் கம்பிவடம் | Tamil Murasu", "raw_content": "\nசாலை, கட்டுமானப் பணிகளால் துண்டிக்கப்படும் கம்பிவடம்\nசாலை, கட்டுமானப் பணிகளால் துண்டிக்கப்படும் கம்பிவடம்\nஅதிகமான சாலைப் பணிகள், கட்டுமானப் பணிகள் மற்றும் அந்தப் பணிகளின் ஒப்பந்ததாரர் கள் போதுமான சிரத்தையும் கவ னமும் எடுத்துக்கொள்ளத் தவறி யது போன்றவற்றால் கம்பிவடம் துண்டிக்கப்பட்ட சம்பவங்கள் அதிகரித்ததாக த��ாடர்பு, தகவல் அமைச்சர் யாக்கூப் இப்ராஹிம் தெரிவித்துள்ளார். கடந்த 2013, 2014ஆம் ஆண்டு களில் கம்பிவடம் துண்டிக்கப்பட்ட சம்பவங்கள் நான்காக இருந்தன என்றும் இது 2015ல் ஏழாக உயர்ந்தது என்றும் அமைச்சர் யாக்கூப் குறிப்பிட்டார். “இந்த ஆண்டில் ஏற்கெனவே அத்தகைய மூன்று சம்பவங்கள் நிகழ்ந்துள்ளன,” என்றும் திரு யாக்கூப் சொன்னார்.\nமத்திய விரைவுச்சாலை - அங் மோ கியோ அவென்யூ 5 சந்திப்பில் கடந்த ஜனவரி 2ஆம் தேதி அதிகாலையில் பொதுப் பயனீட்டுக் கழகத்தின் ஒப்பந்ததாரர் ஒருவர் வடிகால், கழிவுநீர்ப் பணிகளை மேற்கொண்டிருந்தபோது கண் ணாடி இழை துண்டிக்கப்பட்டது. இதன் காரணமாக செங்காங் வட்டாரத்தில் சுமார் 2,000 குடும் பங்கள் பாதிக்கப்பட்டன. சென்ற மாதம் 17ஆம் தேதி மாலை 4 மணி அளவில் கண் ணாடி ஒளியிழை துண்டுபட்டதால் காமன்வெல்த், கிம் மோ பகுதி களில் உள்ள பல குடியிருப்புகளில் இணைய சேவை தடைபட்டது. “டௌன்டவுன் வழித்தடம், தாம்சன் ஈஸ்ட் கோஸ்ட் வழித்தடம் போன்ற புதிய எம்ஆர்டி பணிகள், மின்கம்பிவடப் பணிகள், தண் ணீர், கழிவுநீர்க் குழாய்ப் பணிகள் மற்றும் இதர மேம்பாட்டுப் பணி களில் சம்பந்தப்பட்ட மூன்றாம் நிலை ஒப்பந்ததாரர்கள் 2013 முதல் நிகழ்ந்த கம்பிவடம் துண் டிக்கபட்ட 18 சம்பவங்களுக்குக் காரணம்,” என்று திரு யாக்கூப் கூறினார்.\nமின்னஞ்சல் பதிவு செய்வதன் மூலம் செய்திகள், நிகழ்ச்சிகள் மற்றும் பல தகவல்களை மின்னஞ்சல் வழி பெறுவீர்கள்\nபதிவு செய்வதன் மூலம் 'தனியுரிமை கொள்கை' மற்றும் 'விதிமுறைகள் & நிபந்தனைகள்' ஆகியவற்றுக்கு நீங்கள் உடன்படுகிறீர்கள்.\nஎங்கள் சமூக ஊடகம் மூலம் இணையுங்கள்\nஉரிமக் கட்டணங்களைத் தவிர்த்து, வைப்புத் தொகையாக சைக்கிள் ஒன்றுக்கு $30யை நிறுவனங்கள் செலுத்த வேண்டியிருந்தது. கோப்புப்படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்\nபகிர்வு சைக்கிள் நிறுவனங்களுக்கான உரிமக் கட்டணம் பாதியாகக் குறைப்பு\nராபின்சன் சாலையில் மூன்று தடங்கள் நாளை மூடப்படும்\nஇஸ்மாயில் காதர். கோப்புப்படம்: எஸ்டி\nதூக்கிலிருந்து தப்பித்த ஆடவருக்கு ஆறு ஆண்டு சிறை\nகனடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ இருமுகம் கொண்டவர்; அமெரிக்க அதிபர் டிரம்ப் விமர்சனம்\nகாரை ஓட்டும்போது கண்ணயர்ந்த ஓட்டுநருக்கு $7,000 அபராதம்; வாகனம் ஓட்ட தடை\nசீனாவில் ஆலை வெடிப்பு: 7 பேர் பலி, பலர் காயம்\nஎஃப்.டபிள்யூ.டி காப்புறுதி குழுமம் சிங்கப்பூரிலிருந்து வெளியேறுகிறது\nசிறுமியை மிரட்டிய பெண்; ‘தீயாய்’ பரவிய காணொளியால் உடனடி நடவடிக்கை\n30ல் 30 இலக்கு- நமக்கு உதவுவதுடன் உலகுக்கும் உதவிக்கரம்\nபணிப்பெண்கள்: சிங்கப்பூரர்கள் பரிசீலிக்கத் தோதான விதிமுறைகள்\nநடைபாதை பாதுகாப்புடன், எல்லாருக்கும் உரியதாக இருக்க...\nஆரோக்கிய மனநலனை உறுதிப்படுத்துவது வலுவான சமூகத்துக்கு முக்கியம்\n‘நிலைத்தன்மையான 2030’க்கான இளம் தொழில்நுட்ப தொழில்முனைவர் விருது போட்டியின்போது செ.கமலினி (வலக்கோடி), கியீ தந்தார் ஆகிய மாணவிகள் தயாரித்துள்ள ‘இக்கோ பாக்ஸ்’ உணவுப் பெட்டியைச் சுற்றுப்புற, நீர்வள மூத்த துணை அமைச்சர் ஏமி கோர் பார்வையிடுகிறார். படம்: சிங்கப்பூர் அறிவியல் நிலையம்\nபுத்தாக்கத்தால் பூமிக்கு பெரும் சேவை\nதேவதாஸ் (இடது), ஷர்மா நிஹாரிகா. படங்கள்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்\nஇலவச சட்ட சேவைக்கு அங்கீகாரம்\nபெங்களூரில் பட்டை தீட்டப்பட்ட வீரர்கள்\nஇளம் கவிஞர்களுக்கான புது திட்டம்\nரகசியகாப்புக் கொள்கை | நிபந்தனைகள் மற்றும் விதிமுறைகள் | தரவு பாதுகாப்புக் கொள்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540499389.15/wet/CC-MAIN-20191207105754-20191207133754-00058.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilnewsking.com/2019/07/40000.html", "date_download": "2019-12-07T11:05:00Z", "digest": "sha1:M3QQDH5WXR5L6SKO73JZBUZVBPCZGI75", "length": 11490, "nlines": 138, "source_domain": "www.tamilnewsking.com", "title": "சிலி கடல் பரப்பில் கொட்டி கிடக்கும் 40,000 லிட்டர் டீசல் எண்ணெய்..! - Tamil News King | Sri Lankan Tamil News | Latest Breaking News", "raw_content": "\nHome News Slider World News சிலி கடல் பரப்பில் கொட்டி கிடக்கும் 40,000 லிட்டர் டீசல் எண்ணெய்..\nசிலி கடல் பரப்பில் கொட்டி கிடக்கும் 40,000 லிட்டர் டீசல் எண்ணெய்..\nசிலி நாட்டின் தெற்கு பகுதியான படகோனியா கடல் பரப்பில் கொட்டியிருக்கும் டீசலை அகற்றும் பணியில் கடற்படையினர் ஈடுபட்டுள்ளனர்.\nகுயரெல்லோ (Guarello) தீவிலிருந்து 150 மைல் தூரத்துக்கு பியர்டோ நட்டேல்ஸ் டவுன் வரையிலான கடல் பரப்பில், கடந்த சனிக்கிழமை 40,000 லிட்டர் டீசல் எண்ணெய் கொட்டியது.\nஇதுகுறித்து கேப் என்ற சுரங்க நிறுவனம் தகவல் அளித்ததை தொடர்ந்து, கடற்படையினர் கடலில் கலந்த எண்ணெயை அகற்றும் பணியில் ஈடுபடுள்ளனர்.\nமேலும் கடல்வாழ் உயிரினங்கள் மற்றும் பறவைகளின் உயிரிழப்பை தவிர்க்கும் வகையில் பணியை விரைந்து முடிக்கவும் சிலி கடற்படையினருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதனிடையே, க��லில் டீசல் கொட்டியது எப்படி என்பது குறித்தும் அதிகாரிகள் விசாரணையை முடுக்கி விட்டுள்ளனர்.\nஎமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை tamilnewsking@gmail.com என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி\nநுவரெலியாவை உலுக்கிய கோர விபத்து\nதிமிங்கலத்துடன் மோதிய படகு - மயிரிழையில் உயிர் தப்பிய பயணிகள்\nபின்புறம் மூன்று கேமராக்களுடன்: இளைஞர்கள் விரும்பும் புதிய போன்\nநுவரெலியாவை உலுக்கிய கோர விபத்து\nநுவரெலியாவில் நேற்று இரவு இடம்பெற்ற விபத்தில் இருவர் பலியானதுடன் மேலும் 61 பேர் படுகாயமடைந்துள்ளனர். இதன்போது இளைஞர் ஒருவரும் கர்ப்பி...\nதிமிங்கலத்துடன் மோதிய படகு - மயிரிழையில் உயிர் தப்பிய பயணிகள்\nஜப்பானில் கடல் உயிரினம் மீது படகு மோதியதில் 80 பேர் காயம் அடைந்துள்ள நிலையில் அவரில் சிலர் மிகவும் மோசமான நிலையில் உள்ளனர். ஜப்பானில...\nபின்புறம் மூன்று கேமராக்களுடன்: இளைஞர்கள் விரும்பும் புதிய போன்\nHuawei பி ஸ்மார்ட்பிளஸ் (2019) சாதனத்தை சீனாவில் அறிமுகம் செய்துள்ளது ஹுவாய் நிறுவனம். Huawei பி ஸ்மார்ட்பிளஸ் (2019) சாதனம் கருப்ப...\nசம்பந்தனுக்கு சலுகைகளா - சீறுகிறார் பந்துல\nதமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனுக்கு எதிர்கட்சி தலைவருக்கான விசேட சலுகைகளை பெற்றுக்கொடுக்க இடமளிக்க முடியாது. இவ்வாறு நாடாள...\nமக்களுக்கு ஓர் மகிழ்ச்சிகர செய்தி...\nதற்போது அமுல்படுத்தப்படும் நாளாந்த மின்சார தடை இன்று நள்ளிரவின் பின்னர் நிறைவுறுத்தப்படும் என மின்சக்தி அமைச்சு தெரிவித்துள்ளது. இதற்...\nமுல்லைத்தீவு விபத்தில் ஒருவர் உயிரிழப்பு\nமோட்டார் சைக்கிள்கள் இரண்டு மோதியதில் ஒருவர் உயிரிழந்தார். இந்தச் சம்பவம் முல்லைத்தீவு கொக்குளாய் வீதி செம்மலைப் பகுதியில் நேற்று ந...\nநவீன யுகத்திலும் பாரம்பரிய கலாச்சார முறைப்படி ஊர் மந்தையில் திருமணம் நடத்தப்பட்டது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் உள்ள ஒர...\nசிங்கம் வளர்த்ததால் வந்த வினை\nதான் வளர்த்த சிங்கத்தாலேயே இளைஞர் ஒருவர் அடித்துக் கொல்லப்பட்டுள்ளார். செக் குடியரசில் 33 வயதாகும் இளைஞரே இவ்வாறு கொல்லப்பட்டுள்ளார். ...\nகொக்குவில் குண்டு தாக்குதலில் பற்றி எரிந்த வீடு\nயாழ்ப்பாணம் கொக்குவில் கிழக்கு பகுதியிலுள்ள வீடொன்ற��ற்கு மோட்டார் சைக்கிளில் வந்த கும்பலொன்று வீட்டின் மீதும் வீட்டில் நிறுத்திவைக்க...\nமின்சாரத்தினை சிக்கனமாக பாவிக்க கோரிக்கை\nநிலவும் வரட்சியான காலநிலை காரணமாக மின்சார தேவை அதிகரித்துள்ளதனால் மின்சாரத்தினை சிக்கனமாக பயன்படுத்துமாறு மக்களிடம் கோரிக்கை விடுக்கப...\nநுவரெலியாவை உலுக்கிய கோர விபத்து\nதிமிங்கலத்துடன் மோதிய படகு - மயிரிழையில் உயிர் தப்பிய பயணிகள்\nபின்புறம் மூன்று கேமராக்களுடன்: இளைஞர்கள் விரும்பும் புதிய போன்\nசம்பந்தனுக்கு சலுகைகளா - சீறுகிறார் பந்துல\nமக்களுக்கு ஓர் மகிழ்ச்சிகர செய்தி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540499389.15/wet/CC-MAIN-20191207105754-20191207133754-00058.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilwin.com/community/01/205421?ref=archive-feed", "date_download": "2019-12-07T12:23:24Z", "digest": "sha1:ABGUFVSMCMITX4HILZNXVF5ADELBZ45O", "length": 7260, "nlines": 146, "source_domain": "www.tamilwin.com", "title": "கவனயீர்ப்பு போராட்டத்தில் கேப்பாபுலவு மக்கள்! பாதுகாப்பு கடமைகளில் பொலிஸார் - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nவெள்ளி வியாழன் புதன் செவ்வாய் திங்கள் ஞாயிறு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nதொடர்புகளுக்கு·\tவிளம்பரங்கள்·\tசெய்தியாளராக·\tPrivacy·\tCookie Policy·\tUser Policy\nகவனயீர்ப்பு போராட்டத்தில் கேப்பாபுலவு மக்கள்\nகேப்பாபுலவு மக்கள், தமக்கு நீதியான ஒரு தீர்வு வேண்டும் என கோரி இன்று 693ஆவது நாளாகவும் கவனயீர்ப்பு போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.\nமுல்லைத்தீவு - கேப்பாபுலவு, பிரதான இராணுவ முகாமிற்கு முன்னால் இன்று காலை போராட்டம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.\nஇராணுவமே வெளியேறு, எமது பூர்வீக நிலம் எமக்கு வேண்டும் போன்ற கோசங்களை எழுப்பியவாறு பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.\nஅப்பகுதியில் பொலிஸார் பாதுகாப்பு கடமைகளில் ஈடுபட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540499389.15/wet/CC-MAIN-20191207105754-20191207133754-00058.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://aavanaham.org/islandora/object/noolaham%3Amanuscript_collection?f%5B0%5D=mods_subject_name_personal_namePart_all_ms%3A%22%E0%AE%9C%E0%AF%80%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%BE%2C%5C%20%E0%AE%8E%E0%AE%B8%E0%AF%8D.%22", "date_download": "2019-12-07T12:34:11Z", "digest": "sha1:S3VBOKUGJ3SWHYDSUZPSNY524HDWAXTU", "length": 2212, "nlines": 44, "source_domain": "aavanaham.org", "title": "கையெழுத்து ஆவணங்கள் | நூலக பல்லூடக ஆவணகம் - Noolaham Multimedia Archive", "raw_content": "\nகையெழுத்து ஆவணம் (1) + -\nகடிதம் (1) + -\nஜீவராஜா, எஸ். (1) + -\nபத்மநாப ஐயர், இ. (1) + -\n2013 தமிழ் ஆவண மாநாடு\nஇ. பத்மநாப ஐயருக்கு எஸ். ஜீவராஜா எழுதிய மடல்\nஈழத்துத் தமிழ்ச் சமூகங்களின் கையெழுத்துப் பிரதிகளை ஆவணப்படுத்தும் முயற்சி. ஏட்டுச் சுவடிகள், அச்சேறாத ஆக்கங்கள், நாட்குறிப்புக்கள், கடிதங்கள் போன்ற எல்லா வகையான கையெழுத்து ஆவணங்களும் இங்கே தொகுக்கப்படுகின்றன.\nஇது ஒரு நூலக நிறுவனச் செயற்திட்டம். This is a Noolaham Foundation project.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540499389.15/wet/CC-MAIN-20191207105754-20191207133754-00059.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vallalarspace.org/", "date_download": "2019-12-07T12:30:28Z", "digest": "sha1:PQYQ37W2QVR32WUEDQ6DU3DBRJOQQ4OE", "length": 8814, "nlines": 104, "source_domain": "vallalarspace.org", "title": "VallalarSpace - Welcomes you all - வள்ளலார் பெருவெளி - Connects the people for Samarasa Sutha Sanmarga! Vallalar, வள்ளலார் , Ramalinga Adigalar , Thiru Arutprakasa Vallalar , தயவு , திருஅருட்பிரகாச வள்ளலார், சிதம்பரம் இராமலிங்கம் , சமரச சுத்த சன்மார்க்க சத்திய சங்கம் , VallalarSpace , ThiruArutpa , Thiruvarutpa , அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை", "raw_content": "\n வள்ளலார் ஞான நெறி - மாத மின்னிதழ்\nஎல்லாம் வல்ல அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரின் தனிப்பெருங்கருணையினாலும், வள்ளல் பெருமானாரின் பெருந்தயவாலும்...\nவள்ளலார் ஞான நெறி எனும் மின்னிதழ் மாதந்தோறும் வெளிவருகின்றது.\nஅன்று வடலூர் பெருவெளியில் முதல் இதழ்வெளியிடப்பட்டது.\nஅதனைத் தொடர்ந்து ஒவ்வொரு மாதத்தின் முதல் வாரத்தில் இம்மின்னிதழ் வெளியிடப்படுகின்றது.\nஅவ் இதழ்கள் ... மாதந்தோறும் இங்கே பதிவேற்றம் செய்யப்படுகின்றன.\nவள்ளல் மலரடி வாழி.. வாழி...\nஎல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க...\nசுந்தர மூர்த்திகள் தேவாரம் - 7ம் திருமுறை\n இந்த நிலை என்று மாறுமோ வள்ளற்பெருமானே\n6.12.2019 மதுரை.. (சத்திய தருமச்சாலை).அரும்பனூரில் சன்மார்க்கத் திருமணம்.\nஅரும்பனூரில் திரு தருமலி��்கம் ஐயா அவர்கள் நடத்தும் சத்திய தருமச்சாலையில், வரும் 6.12.2019 வெள்ளி அன்று, காலைய்ல், சன்மார்க்கத் திருமணம் நடைபெறவுள்ளது.திரு அருட்பாவிலிருந்து பதிகங்கள் ஓதி, இத் திருமணம் நடைபெறும்.\nதிண்டுக்கல் மலையடிவாரம் சன்மார்க்க சங்கத்தில், 1.12.2019 (ஞாயிறு) அன்று, காலை 7.30 மணி முதல் யோகாசனப் பயிற்சி, மூலிகைக் கண்காட்சி, சத்விசாரம்..காலை .. மதிய உணவு..பின்னர் சாது சிவராமன் அவர்களின் சொற்பொழிவு ஆகியவை மாலையில் நடைபெறவுள்ளன. சன்மார்க்க அன்பர்கள், திரளாக, இந் நிகச்சியில் கலந்து கொண்டு அருள் நலம் பெற வேண்டுமென, விழாக் குழுவினர் கேட்டுக் கொள்கின்றனர்.\nஞாயிறு நிகழ்வு – 1 டிசம்பர் 2019 - “திருவடிப் புகழ்ச்சி” - பகுதி 2 (பாடல் இசை, விளக்கம் மற்றும் கலந்துரையாடல் ) தயவு திருமதி. ஞான. தனலட்சுமி&திரு. ஆனந்த பாரதி\nஇந்த வார ஞாயிற்றுக் கிழமையன்று நடத்துகின்ற, நேரலை நிகழ்வில்\nமுதல் திருமுறை - பதிகம் 2\nதிருவடிப் புகழ்ச்சி - பகுதி 1\nஎல்லாருக்கும் கடையாய் இருந்தேனுக்கு அருள் புரிந்தே\nஎல்லாருக்கும் துணையாய் இருக்க வைத்தாய் எம்பெருமான்\nஎல்லாருக்கும் பொதுவில் நடம் இடுகின்றோய் இவ்வண்ணம்\nஎல்லாருக்கும் செய்யாமை யகது குறித்து இசை எனக்கே.\nஇந்தப் பாடலில் வள்ளலார் என்ன சொல்லுகிறார்.இறைவன் நமக்கெல்லாம் வள்ளலாரைத் துணையாய் இருக்க வைத்துள்ளான் என்பதே.\nநமக்கெல்லாம் துணையாய் இருக்க வைத்தால் போதுமா.அதற்குரிய ஆற்றல்கள் எல்லாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540499389.15/wet/CC-MAIN-20191207105754-20191207133754-00059.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.adirainews.net/2018/03/100.html", "date_download": "2019-12-07T12:05:43Z", "digest": "sha1:3KG5KQ3QZSVS75M5DW636XDASJU2VB74", "length": 24658, "nlines": 239, "source_domain": "www.adirainews.net", "title": "ADIRAI NEWS: துபையில் 100 சுற்றுலா பயணிகளுக்கு இலவச டேக்ஸி சேவை!", "raw_content": "\nதிருக்குர்ஆன் மாநாடு ஆலோசனைக்கூட்டத்தில் அதிராம்பட...\nஅதிராம்பட்டினம் ரயில் நிலையத்தில் சரக்கு ரயில் சேவ...\nஅதிராம்பட்டினம் ரோட்டரி சங்கம் சார்பில் கோடை கால ந...\nஆஸ்திரேலியாவில் சம்சுல் இஸ்லாம் சங்க மஹல்லாவாசிகள்...\nஅதிரை ரிச்வே கார்டன் ரெஸ்டாரண்டில் மெகா பரிசுக் கு...\nபட்டுக்கோட்டை - காரைக்குடி ரயில் போக்குவரத்து சேவை...\nகுவைத்தில் 100 நாட்கள் வேலைவாய்ப்பு விசா அறிமுகம்\nதுபை Etisalat சேவையில் 3 மாதங்களுக்கு தடங்கள் ஏற்ப...\nஅதிராம்பட்டினம் பேருந்து நிலையத்தில் மத்திய அரசைக்...\nபட்டுக்கோட்டை ~ ��ாரைக்குடி ஒரு நாள் சிறப்பு ரயில் ...\nகுவைத்திலிருந்து அனுப்பும் பணத்திற்கு வரி விதிக்க ...\nவிமானத்தில் மூதாட்டியின் உயிரை காக்க 30 டன் பெட்ரோ...\nஅதிரையில் உப்பளத் தொழிலாளர்களுக்கு சிறப்பு மருத்து...\nரோட்டரி சங்கம் சார்பில் நீரூற்று பூங்கா திறந்து வை...\nஅமீரகத்தில் ஏப்ரல் மாதத்திற்கான சில்லறை பெட்ரோல் வ...\n71 ஆண்டுகளுக்குப் பின் தாய் வீட்டிற்குச் சென்ற சீக...\nசவுதி யான்பு நகரில் நடைபெறும் மலர் கண்காட்சி ஏப்ரல...\nCFI தஞ்சை தெற்கு மாவட்ட புதிய நிர்வாகிகள் தேர்வு (...\nசேதமடைந்து வரும் மணல் மாட்டு வண்டிகள் ~ தொழிலாளர்க...\n100 ஆண்டுகளாக குடியிருப்போரை அப்புறப்படுத்தும் முய...\nஏனாதி இராஜப்பா கலை அறிவியல் கல்லூரி 19வது கல்லூரி ...\nமரண அறிவிப்பு ~ ஹாஜா பகுருதீன் (வயது 40)\nசென்னையில் பேராசிரியர் U.முஹம்மது இக்பால் (82) வஃப...\nஉலகின் எழில்மிகு 25 சர்வதேச விமான நிலையங்கள் (படங்...\nதுபையில் உயர்தர அறுசுவை உணவக திறப்பு விழா அழைப்பு ...\nதுபையில் டேக்ஸி கட்டணம் ஸ்மார்ட் போன்கள் வழியாக செ...\nதஞ்சை ஆட்சியரகத்தில் பத்திரப்பதிவு குறித்த மாதந்தி...\nசவுதியில் சுமார் 70 ஆண்டுகளுக்கு முன் தொடங்கிய போய...\nதிருக்குர்ஆன் மாநாடு குறித்து சிறப்பு ஆலோசனைக்கூட்...\nமரண அறிவிப்பு ~ எல்.எம் சாகுல் ஹமீது (வயது 68)\nசவுதியில் புனித ஜம் ஜம் கிணறு விரிவாக்கப் பணிகள் ந...\nகுவைத்தில் சுமார் 5000 ஆண்டுகளுக்கு முந்தைய கல்லறை...\nவெளிநாட்டினருக்கு ஏற்ற TOP 5 நட்பு நாடுகள், TOP 5 ...\nபட்டுக்கோட்டையில் வாலிபர் சங்கம் நடத்திய ரத்ததான ம...\nஅமீரகத்தின் சீதோஷ்ணம் வரும் நாட்களில் 37° செல்சியஸ...\nஆக்ஸ்போர்ட் மெட்ரிக். பள்ளியில் யோகா பயிற்சி ~ 320...\nபுனிதமிகு கஃபாவின் கிஸ்வா துணி தயாரிப்பு ~ சிறப்பு...\nகும்பகோணம் வேலைவாய்ப்பு முகாமில் 885 பேருக்கு பணி ...\nசவுதி புனிதமிகு கஃபத்துல்லாவில் மார்ச் 27 முதல் மீ...\nசவுதியில் 400 ஆண்டுகளுக்கு முன் பாலைவனத்தில் விழுந...\nஅதிராம்பட்டினம் அரசு மருத்துவமனையில் ரூ.35 லட்சம் ...\nமரண அறிவிப்பு ~ முகமது பஹீம் (வயது 16)\nஅதிரை பைத்துல்மால் 15 வது திருக்குர்ஆன் மாநாட்டுக்...\nமரண அறிவிப்பு ~ பரிதா அம்மாள் (வயது 72)\nஅதிராம்பட்டினம் கிழக்கு கடற்கரைச் சாலையில் ஆபரேஷன்...\nமாவட்ட ஆட்சியரகத்தில் மண்டல அளவிலான பேரிடர் மேலாண்...\nதஞ்சை மாவட்டத்தில் அதிக விபத்து நடக்கும் சாலைகளி���்...\nஓமன் டூரிஸ்ட் விசா இன்று முதல் ஆன்லைன் மூலம் மட்டு...\nஷார்ஜாவில் 2 வருடங்கள் பூரணமாக பாலூட்டிய 40 தாய்மா...\nதஞ்சையில் அரசுப் பணியாளர்களுக்கு மாவட்ட விளையாட்டு...\nஅதிரை பைத்துல்மால் 25ஆம் ஆண்டு வெள்ளிவிழா மலர் குழ...\nஅமீரகத்தில் விசிட் விசாவில் வந்து வேலைவாய்ப்பு பெற...\nமரண அறிவிப்பு ~ உம்மல் மஹ்ரிபா (வயது 63)\nதஞ்சையில் “நீச்சல் கற்றுக் கொள்” பயிற்சி வகுப்புகள...\nகும்பகோணத்தில் மார்ச் 24 ந் தேதி வேலைவாய்ப்பு முகா...\nமஸ்கட் புதிய விமான நிலையத்தில் முதல் விமானமாக எமிர...\nஅமீரகத்தில் தொழிலாளர்கள் வேலை நேர சட்டங்கள் பற்றிய...\nமரண அறிவிப்பு ~ ரபீஸ் மரியம் (வயது 48)\nதஞ்சை மாவட்டத்தில் செங்கல் சூளைகளில் சிறுவர்கள், ப...\nராம ராஜ்ய ரதயாத்திரைக்கு எதிர்ப்பு தெரிவித்து அதிர...\nஇந்திய வரலாறு மாற்றியமைப்பு-முழு பூசணிக்காயினை சேற...\nஓமனில் சிறைக்கைதிகள் சட்டபூர்வ துணைவர்களை தனிமையில...\nதஞ்சை மாவட்டத்தில் இ-சேவை மையங்கள் வழியாக 15 வகையா...\nசுற்றுலா பயணிகளை கவர்ந்திழுக்கும் அரியமான் பீச் (ப...\nசென்னையில் “அன்னை கதீஜாவும், அண்ணலார் குடும்பமும்”...\nரஷ்யா விமான நிலைய ரன்வேயில் திடீர் தங்க மழை (வீடிய...\nசவுதியில் மணிக்கு 300 கி.மீ வேகத்தில் செல்லும் அதி...\nதுபையில் 100 சுற்றுலா பயணிகளுக்கு இலவச டேக்ஸி சேவை...\nதஞ்சை மாநகராட்சிக்குட்பட்ட நிலங்கள் தொடர்பாக அனைத்...\nரஷ்யா உம்ரா யாத்ரீகர்களுக்கு ஆபத்பாந்தவனாக உதவிய ஷ...\nதஞ்சையில் மாற்றுத்திறனாளிகளுக்கான வேலை வாய்ப்பு மு...\nஅதிரை பைத்துல்மால் 25ஆம் ஆண்டு வெள்ளிவிழா மலர் குழ...\nதஞ்சை மாவட்டத்தில் 34,730 மாணவர்கள் SSLC அரசு பொது...\nஷார்ஜாவில் விடுமுறை நாட்களில் இனி FREE PARKING கிட...\nதுபையில் இந்திய மக்களின் குறை தீர்க்கும் சிறப்பு ந...\nஅமீரகத்தில் மரணமடைந்த இந்திய வாலிபர் உடல் ஊருக்கு ...\nஉலகில் அதிக செலவு மற்றும் குறைந்த செலவு பிடிக்கும்...\nமரண அறிவிப்பு ~ கதிஜா நாச்சியா (வயது 86)\nதஞ்சை மாவட்டத்தில் 561 கூட்டுறவு சங்கங்களுக்கு தேர...\nஉலகின் 10 திகைப்பூட்டும் அழகிய நெடுஞ்சாலைகள் (படங்...\nஅதிராம்பட்டினம் ரயில் நிலைய முகப்புத் தோற்றம் (படங...\nதுபை விமான நிலையத்தில் வாகன பார்க்கிங் கட்டணம் உயர...\nமரண அறிவிப்பு ~ ஜமாலுதீன் அவர்கள்\nஅதிராம்பட்டினம் அருகே காரில் வந்து நகைப்பறிப்பு \nஅதிரை பைத்துல்மால் ரியாத் க��ளையின் மாதாந்திரக் கூட...\nசவுதியில் வெளிநாட்டு மருமகள்களுக்கு குடியுரிமை வழங...\nமரண அறிவிப்பு ~ அப்துல் கபூர் (வயது 75)\nஉலகின் மதிப்புமிக்க பாஸ்போர்ட் பட்டியலில் 27 வது இ...\nஅமெரிக்காவில் மணக்கோலத்தில் திருமணத்திற்கு செல்லும...\nஅமீரக வேலைவாய்ப்பில் அமீரகத்தினருக்கே முன்னுரிமை எ...\nஅமீரகத்தில் ஒரு மாதத்திற்கு மளிகை பொருட்கள் மீது 5...\nஅதிராம்பட்டினத்தில் பைக் மோதி மீனவர் பலி \nபட்டுக்கோட்டையில் இருந்து சென்னைக்கு எக்ஸ்பிரஸ் ரய...\nசவுதியில் இந்தியா உள்ளிட்ட வெளிநாட்டு பள்ளிக்கூடங்...\nஅமீரகம் சவுதியை இணைக்கும் ரயில்வே திட்டம் 2021 ஆண்...\nசவுதியில் ஜம்ஜம் கிணறு சீரமைப்புப் பணிகள் எதிர்வரு...\nபட்டுக்கோட்டையில் 8.50 மி.மீ மழை பதிவு\nஅதிரை அருகே மலைத்தேனீக்கள் கொட்டி முதியவர் உயிரிழப...\nதிருச்சியுடன் அரபு நாடுகளை இணைக்கும் ஜெட் ஏர்வேஸ் - எதிஹாத் விமான சேவை (முழு விபரம்)\nமரண அறிவிப்பு ~ மவ்லவி. முகமது யூசுப் பாகவி (வயது 42)\nமரண அறிவிப்பு ~ ஃபாஹிம் (வயது 19)\nதிருச்சி விமான நிலையத்திலிருந்து தஞ்சைக்கு பேருந்து சேவை துவக்கம் \nகுவைத்தில் அதிரை வாலிபர் மர்மமான முறையில் சாவு: மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளிக்க முடிவு \nஅதிரையில் சீனப்பெண்ணை மணந்த தமிழ் வாலிபர் \nமல்லிபட்டினம் கலவரத்தின் கோரக்காட்சிகள் [ படங்கள் இணைப்பு ]\nவிபத்தில் காயமடைந்த அதிரை இளைஞன் ஆஷிப்கான் வஃபாத்\nமரண அறிவிப்பு ~ ஹாஜி முகமது ஹனீபா (வயது 46)\nமரண அறிவிப்பு ~ முகமது எஹ்யா (வயது 24)\nதுபையில் 100 சுற்றுலா பயணிகளுக்கு இலவச டேக்ஸி சேவை\nஅதிரை நியூஸ்: மார்ச் 19\nசர்வதேச மகிழ்ச்சி தினத்தை முன்னிட்டு துபையில் 100 சுற்றுலா பயணிகளுக்கு இலவச டேக்ஸி சேவை அறிவிப்பு.\nசர்வதேச மகிழ்ச்சி தினம் (International Happiness Day) எதிர்வரும் மார்ச் 20 ஆம் தேதி கொண்டாடப்படவுள்ளது. அமீரகம் வளைகுடா அரபுநாடுகளிலேயே மகிழ்ச்சியுடன் வாழும் அதிக மக்களைக் கொண்டுள்ள முதன்மை நாடாகவும் அறிவிக்கப்பட்டுள்ளதும் அறிந்திருப்பீர்கள்.\nசர்வதேச மகிழ்ச்சி தினத்தை ஒட்டி துபை போக்குவரத்துத் துறை (RTA) பல்வேறு சர்ப்ரைஸ் பரிசுத் திட்டங்களை அறிவித்துள்ளது. அதன்படி துபை விமான நிலையங்களில் வந்திறங்கும் 100 சுற்றுலாப் பயணிகளுக்கு இலவச டேக்ஸி பயணங்கள் வழங்கப்படவுள்ளன.\nமேலும் மெட்ரோ, பஸ், டேக்ஸி மற்றும் படகு பயணிகள���, வாடிக்கையாளர் சேவை மையங்களுக்கு (Customer Happinss Centers) வருகை தரும் வாடிக்கையாளர்கள், RTA ஓட்டுனர்கள், RTA ஊழியர்கள், RTA டிக்கெட் பரிசோதகர்கள் போன்றோர்களுக்கு சர்ப்ரைஸ் பரிசுகளாக அன்பளிப்புகளும், சிலருக்கு இலவச நோல் கார்டுகளும், சிலருக்கு துபையின் முக்கிய சுற்றுலாப் பகுதிகளான குளோபல் வில்லேஜ், லா மெர், துபை பார்க்ஸ் அண்ட் ரிசோர்ட் போன்ற பகுதிகளுக்கு பிரத்தியேக ஹேப்பினஸ் பஸ்களில் இலவச பஸ் டூர்களும் அழைத்துச் செல்லப்படுவர்.\nவெளிப்புற சுற்றுலாக்களாக அல் ஹத்தா அணைக்கட்டு பகுதிகளில் துடுப்பு படகு சவாரிக்கும் அழைத்துச் செல்லப்படுவர் என துபை போக்குவரத்துத் துறை அறிவித்துள்ளது. சில பல பேருந்துகள், டேக்ஸிக்களும் மகிழ்ச்சி தினத்தை வெளிப்படுத்தும் சின்னங்களுடன் துபையில் வலம் வரும்.\nஇன்னொரு புறம் சிரியா, ரோஹிங்கியா, பாலஸ்தீன் போன்று பாதிக்கப்பட்டுள்ள அனைத்து பிரதேச மக்களுக்கும் ஒருவேளை உணவோ அல்லது ஒரு நாளாவது நிம்மதியான உறக்கமோ கிடைத்தால் அத்தகைய மகிழ்ச்சிக்கு ஈடாக எதாவது அமையுமா முன்பொருமுறை ஆப்கானின் பாமியன் புத்தர் சிலையை புதுப்பிக்க பல்லாயிரம் கோடியை செலவிட வந்தவர்கள் அச்சிலைக்கு அருகே பசியும் பட்டினியுமாக இருந்த மக்களுக்கு ஒருகவள சாப்பாட்டை வழங்க மறுத்ததும் வரலாறு.\nLabels: நம்ம ஊரான், வளைகுடா செய்திகள்\nவாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.\n1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.\n2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.\n3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.\n4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.\n5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அ���்புடன் கேட்டுக்கொள்கிறோம்.\nசெய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540499389.15/wet/CC-MAIN-20191207105754-20191207133754-00059.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/politics/radhapurai-recounting-supreme-court-q1qqn5", "date_download": "2019-12-07T11:20:20Z", "digest": "sha1:FPLWD6XTZLHQ4UOPJD5WMTOEL4OXZGTN", "length": 10926, "nlines": 132, "source_domain": "tamil.asianetnews.com", "title": "ராதாபுரம் எம்எல்ஏ யார் ? டிசம்பர் 11 ஆம் தேதி இறுதி விசாரணை !!", "raw_content": "\n டிசம்பர் 11 ஆம் தேதி இறுதி விசாரணை \nராதாபுரம் தொகுதி மறுவாக்கு எண்ணிக்கை வழக்கின் இறுதி விசாரணை டிசம்பர் 11ஆம் தேதி நடைபெறுகிறது.\n2016 சட்டமன்றத் தேர்தலில் ராதாபுரம் தொகுதியில் திமுக வேட்பாளர் அப்பாவுவை விட 49 வாக்குகள் அதிகம் பெற்று அதிமுக வேட்பாளர் இன்பதுரை வெற்றிபெற்றதாக அறிவிக்கப்பட்டது.\nஇதனை எதிர்த்து அப்பாவு சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இதனையடுத்து, உயர்நீதிமன்ற உத்தரவின்படி, கடந்த அக்டோபர் 4ஆம் தேதி மறுவாக்கு எண்ணிக்கை நடைபெற்றது. எனினும் இன்பதுரை தாக்கல் செய்த மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம், மறுவாக்கு எண்ணிக்கை முடிவுகளை வெளியிட இடைக்காலத் தடை விதித்தது.\nஇவ்வழக்கு உச்சநீதிமன்றத்தில் அக்டோபர் 23, நவம்பர் 13, நவம்பர் 22 ஆகிய தேதிகளில் விசாரணைக்கு வந்தபோது, மறுவாக்கு எண்ணிக்கை முடிவை வெளியிடுவதற்கு விதிக்கப்பட்ட இடைக்காலத் தடையை நீட்டித்த நீதிபதிகள், வழக்கு விசாரணையை நவம்பர் 29ஆம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.\nஅதன்படி, இவ்வழக்கு நீதிபதி அருண் மிஷ்ரா தலைமையிலான அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வந்தது.\nஅப்போது, இன்பதுரை மற்றும் அப்பாவு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர்கள், தேவையான ஆவணங்களை நாங்கள் தாக்கல் செய்துவிட்டோம் எனத் தெரிவித்தனர்.\nஇதனை ஏற்ற நீதிபதிகள், மறுவாக்கு எண்ணிக்கை தொடர்பாக டிசம்பர் 11ம் தேதி இறுதி விசாரணை நடைபெறும் எனத் தெரிவித்தனர்.\nவழக்கு விசாரணையும் அன்றைய தினத்துக்கு தள்ளிவைக்கப்பட்டது. அதுவரை மறுவாக்கு எண்ணிக்கை முடிவை வெளியிட விதிக்கப்பட்ட தடையும் நீட்டிக்கப்பட்டிருக்கிறது\n கூட்டணி கட்சிகளுக்கு தாராளம் காட்டுங்கள்... மா.செக்களுக்கு அதிமுக மேலிடம் பிறப்பித்த உத்தரவு..\nஅப்பாவுக்கு சவால் விடும் மகன்... மோடியின் தீவிர ஆதரவாளராக மாறிய ஓ.பி.ஆர்.. செம கடுப்பில் அதிமுக தலைமை..\nதிமுகவினர் மீது அதிமுககாரனின் தூசு பட்டால் கூட அவன் கையிருக்���ாது... மாவட்டச்செயலாளரின் பேச்சால் அதிர்ச்சி..\nபொதுக்குழுவில் பற்ற வைத்த கே.பி.முனுசாமி.. எடப்பாடி ஆதரவாளர்களுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை..\nரஜினியை ஏன் தூக்கிப் பிடிச்சுக்கிட்டு இருக்கீங்க.. ஆடிட்டர் குருமூர்த்திக்கு அதிமுக கேள்வி\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\nமரண வேதனைக்கு முற்றுப்புள்ளி.. நாடே கொண்டாடும் காவல்துறை.. தெலுங்கானா பாலியல் வன்கொடுமை விவகாரத்தில் என்கவுண்டர்..\nபலாத்காரம் செய்து எரித்துக் கொன்ற அதே இடத்தில் கூட்டிச்சென்று வெறித்தனமாக சுட்ட போலீஸ்.. காவலரை தலையில் தூக்கிவைத்து கொண்டாடிய மக்கள்..\nஅடுத்த அதிர்ச்சி.. உத்திர பிரதேசத்தில் எரிக்கப்பட்ட இளம் பெண்.. 5 பேரால் நடந்த கொடூரம்..\n'கதறி கதறி' அழுத்த பெண்கள்.. அசந்து போகும் அளவுக்கு மரியாதை செலுத்திய எடப்பாடி.. வெறிச்சோடி கிடக்கும் போயஸ் கார்டன்..\nஆம்புலன்ஸ் வராததால்.. கர்ப்பிணியை தொட்டில் கட்டி 6 கிலோமீட்டர் நடந்தே தூக்கிச்சென்ற அவலம்..\nமரண வேதனைக்கு முற்றுப்புள்ளி.. நாடே கொண்டாடும் காவல்துறை.. தெலுங்கானா பாலியல் வன்கொடுமை விவகாரத்தில் என்கவுண்டர்..\nபலாத்காரம் செய்து எரித்துக் கொன்ற அதே இடத்தில் கூட்டிச்சென்று வெறித்தனமாக சுட்ட போலீஸ்.. காவலரை தலையில் தூக்கிவைத்து கொண்டாடிய மக்கள்..\nஅடுத்த அதிர்ச்சி.. உத்திர பிரதேசத்தில் எரிக்கப்பட்ட இளம் பெண்.. 5 பேரால் நடந்த கொடூரம்..\n என்கவுண்டர் குறித்து விளக்கமளித்த காவல்துறை..\nடெல்லி கேபிடள்ஸ் அணியின் ஓனராகிறார் முன்னாள் கிரிக்கெட் வீரர்..\nஎஸ்.கே. பாய்ஸ்க்கு செம்ம அப்டேட்... பூஜையுடன் தொடங்கியது \"டாக்டர்\" பட ஷூட்டிங்.... எந்தெந்த லொக்கேஷன்ல ஷூட் பண்ண போறாங்க தெரியுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540499389.15/wet/CC-MAIN-20191207105754-20191207133754-00059.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilnewsking.com/2019/05/blog-post_537.html", "date_download": "2019-12-07T11:28:03Z", "digest": "sha1:E5SXBB2IRKYP3UZO55WTURLUCGQQRDFM", "length": 10863, "nlines": 139, "source_domain": "www.tamilnewsking.com", "title": "ஊதியம் வழங்காததால் உயிரை மாய்த்த அரச ஊழியர் - Tamil News King | Sri Lankan Tamil News | Latest Breaking News", "raw_content": "\nHome India News News ஊதியம் வழங்காததால் உயிரை மாய்த்த அரச ஊழியர்\nஊதியம் வழங்காததால் உயிரை மாய்த்த அரச ஊழியர்\nஊதியம் வழங்காத காரணத்தால், அரச பேருந்து ஊழியர் ஒருவர் தவறான முடிவெடுத்து உயிர்மாய்புச் செய்துள்ளார்.\nபுதுச்சேரி அரசுப் பேருந்து சாரதி ஒருவரே எலி மருந்தை சாப்பிட்டுஉயிர்மாய்புச் செய்துள்ளமை தெரியவந்துள்ளது.\nஇவர் அரியாங்குப்பத்தை சேர்ந்தவர் என்று தெரிவிக்கப்படுகிறது.\nதற்கொலைக்கு முன்னதாக நீதிநாதன் பேசியதாக வீடியோ ஒன்று வெளியாகி இருக்கிறது.\nஅதில் மூன்று மாதங்களாக புதுச்சேரி அரசு ஊதியம் வழங்காததால் கடன் நெருக்கடி ஏற்பட்டு தற்கொலைக்கு முயன்றதாக நீதிநாதன் கூறுவது பதிவாகியுள்ளது.\nஎமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை tamilnewsking@gmail.com என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி\nநுவரெலியாவை உலுக்கிய கோர விபத்து\nதிமிங்கலத்துடன் மோதிய படகு - மயிரிழையில் உயிர் தப்பிய பயணிகள்\nபின்புறம் மூன்று கேமராக்களுடன்: இளைஞர்கள் விரும்பும் புதிய போன்\nநுவரெலியாவை உலுக்கிய கோர விபத்து\nநுவரெலியாவில் நேற்று இரவு இடம்பெற்ற விபத்தில் இருவர் பலியானதுடன் மேலும் 61 பேர் படுகாயமடைந்துள்ளனர். இதன்போது இளைஞர் ஒருவரும் கர்ப்பி...\nதிமிங்கலத்துடன் மோதிய படகு - மயிரிழையில் உயிர் தப்பிய பயணிகள்\nஜப்பானில் கடல் உயிரினம் மீது படகு மோதியதில் 80 பேர் காயம் அடைந்துள்ள நிலையில் அவரில் சிலர் மிகவும் மோசமான நிலையில் உள்ளனர். ஜப்பானில...\nபின்புறம் மூன்று கேமராக்களுடன்: இளைஞர்கள் விரும்பும் புதிய போன்\nHuawei பி ஸ்மார்ட்பிளஸ் (2019) சாதனத்தை சீனாவில் அறிமுகம் செய்துள்ளது ஹுவாய் நிறுவனம். Huawei பி ஸ்மார்ட்பிளஸ் (2019) சாதனம் கருப்ப...\nசம்பந்தனுக்கு சலுகைகளா - சீறுகிறார் பந்துல\nதமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனுக்கு எதிர்கட்சி தலைவருக்கான விசேட சலுகைகளை பெற்றுக்கொடுக்க இடமளிக்க முடியாது. இவ்வாறு நாடாள...\nமக்களுக்கு ஓர் மகிழ்ச்சிகர செய்தி...\nதற்போது அமுல்படுத்தப்படும் நாளாந்த மின்சார தடை இன்று நள்ளிரவின் பின்னர் நிறைவுறுத்தப்படும் என மின்சக்தி அமைச்சு தெரிவித்துள்ளது. இதற்...\nமுல்லைத்தீவு விபத்தில் ஒருவர் உயிரிழப்பு\nமோட்டார் சைக்கிள்கள் இரண்டு மோதியதில் ஒருவர் உயிரிழந்தார். இந்தச் சம்பவம் முல்லைத்தீவு கொக்குளாய் வீதி செம்மலைப் பகுதியில் நேற்று ந...\nநவீன யுகத்திலும் பாரம்பரிய கலாச்சார முறைப்படி ஊர் மந்தையில் திருமணம் நடத்தப்பட்டது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் உள்ள ஒர...\nசிங்கம் வளர்த்ததால் வந்த வினை\nதான் வளர்த்த சிங்கத்தாலேயே இளைஞர் ஒருவர் அடித்துக் கொல்லப்பட்டுள்ளார். செக் குடியரசில் 33 வயதாகும் இளைஞரே இவ்வாறு கொல்லப்பட்டுள்ளார். ...\nகொக்குவில் குண்டு தாக்குதலில் பற்றி எரிந்த வீடு\nயாழ்ப்பாணம் கொக்குவில் கிழக்கு பகுதியிலுள்ள வீடொன்றிற்கு மோட்டார் சைக்கிளில் வந்த கும்பலொன்று வீட்டின் மீதும் வீட்டில் நிறுத்திவைக்க...\nமின்சாரத்தினை சிக்கனமாக பாவிக்க கோரிக்கை\nநிலவும் வரட்சியான காலநிலை காரணமாக மின்சார தேவை அதிகரித்துள்ளதனால் மின்சாரத்தினை சிக்கனமாக பயன்படுத்துமாறு மக்களிடம் கோரிக்கை விடுக்கப...\nநுவரெலியாவை உலுக்கிய கோர விபத்து\nதிமிங்கலத்துடன் மோதிய படகு - மயிரிழையில் உயிர் தப்பிய பயணிகள்\nபின்புறம் மூன்று கேமராக்களுடன்: இளைஞர்கள் விரும்பும் புதிய போன்\nசம்பந்தனுக்கு சலுகைகளா - சீறுகிறார் பந்துல\nமக்களுக்கு ஓர் மகிழ்ச்சிகர செய்தி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540499389.15/wet/CC-MAIN-20191207105754-20191207133754-00059.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/food/recipes/150508-potluck-party-recipes", "date_download": "2019-12-07T12:14:52Z", "digest": "sha1:3EC56DX5XQTKGTFKBBWPIFHWVOX7XWN6", "length": 7321, "nlines": 133, "source_domain": "www.vikatan.com", "title": "Aval Vikatan - 14 May 2019 - பாட்லக் பார்ட்டி உணவுகள் - இது மாடர்ன் கூட்டாஞ்சோறு! | Potluck party recipes - Aval Vikatan", "raw_content": "\nசிரிப்புக்குப் பின்னாடி நிறைய நிறைய கண்ணீர் இருக்கு - அர்ச்சனா\nஆன்லைனில் ஆடை விற்பனை... ஜெயிப்பது எப்படி\nமுகங்கள்: அதிரடி சாதனை செய்த விவசாயி மகள்\nநீங்களும் செய்யலாம்: கெமிக்கல் இல்லாத சர்பத்\nஎதிர்க்குரல்: பெண்களுக்கான பொற்காலம் எது\nதேர்தலும் பெண்களும்: தேர்தலைத் தீர்மானிக்கும் சக்தியாகப் பெண்கள்\n - சென்னை உயர் நீதிமன்றத்தின் முதல் பெண் நீதிபதி; மாநில மகளிர் கமிஷனின் முதல் முழு நேரப் பெண் தலைவர்\n80’ஸ் எவர்கிரீன் நாயகிகள் - 9: வாழணும்னு நினைச்சதுதான் சரியான முடிவு\nதொழிலாளி to முதலாளி - 7: மல்டி டாஸ்க்கிங்... 1,000 ஊழியர்கள்... ரூ.60 கோடி வருமானம்\n - 10 வயது சிறுமிக��குக் கருக்கலைப்பு... தீர்ப்பும் விவாதமும்\nராசி பலன்கள் - ஏப்ரல் 30-ம் தேதி முதல் மே 13-ம் தேதி வரை\nஉணவு வீணாவதைத் தடுப்போம்... பசிப் பிணி போக்குவோம் - பாலக் - நாயிஷா\nசூப்பர் 10 அம்மாக்கள் - தமிழ்நாடு\nசூப்பர் 10 அம்மாக்கள் - இந்தியா\nசூப்பர் 10 அம்மாக்கள் - உலகம்\nநேசக்காரிகள்: நாங்கள் ஒருநாள் நாடு திரும்புவோம்\nபெண்கள் உலகம்: 14 நாள்கள் - கடந்த இரண்டு வாரங்களில் பெண்கள் உலகில் நிகழ்ந்தவற்றின் தொகுப்பு...\n4 கேள்விகள்: அன்பால் நிறைந்த அழகான உலகம்\nஅட்சய திரிதியை... தொழில் தொடங்க உகந்த நாள்\n - கதைசொல்லி தீபா கிரண்\nபாட்லக் பார்ட்டி உணவுகள் - இது மாடர்ன் கூட்டாஞ்சோறு\nஅஞ்சறைப் பெட்டி: புளி... நம் குடும்பத்தின் புலி\nஎடை குறைப்பு ஏ டு இஸட்: நீங்களே உங்களுக்குப் போட்டியாளர்\nஓ பாப்பா லாலி: அமுதம் அளிக்கும் வரம் - டாக்டர் அகிலாண்ட பாரதி\n‘பேனா பிடிக்கலாம்... பின்னி எடுக்கலாம்’\nபாட்லக் பார்ட்டி உணவுகள் - இது மாடர்ன் கூட்டாஞ்சோறு\nபாட்லக் பார்ட்டி உணவுகள் - இது மாடர்ன் கூட்டாஞ்சோறு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540499389.15/wet/CC-MAIN-20191207105754-20191207133754-00059.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ippodhu.com/tag/sterlite/", "date_download": "2019-12-07T12:11:57Z", "digest": "sha1:MOPWM2CD7WQGEAULSIUNJBPMBFXILAA2", "length": 14955, "nlines": 190, "source_domain": "ippodhu.com", "title": "sterlite Archives - Ippodhu", "raw_content": "\n‘நரேந்திர மோடிஅறிவித்த பணமதிப்பிழப்பால் சரிந்த வருமானம் இன்னும் சரியாகவில்லை’: சிறு வியாபாரிகள்\n(இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியால்பணமதிப்பு நீக்கம் அறிவிக்கப்பட்டு இன்று மூன்றாம் ஆண்டு நிறைவடைவதை ஒட்டி வெளியிடப்படும் செய்திக் கட்டுரை.) “2016ம் ஆண்டு நவம்பர் மாதம் 8ம்...\nஸ்டெர்லைட் விவகாரத்தில் நீதிபதிகள் முடிவை மாற்றிய வைகோ\nஸ்டெர்லைட் ஆலையை திறக்க உத்தரவிட இருந்த நிலையில் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் முடிவை மாற்றி செவ்வாய்க்கிழமைக்கு வாதத்தைத் தொடரவைக்கும் முடிவை எடுக்க வைத்தார் வைகோ. இதை அங்கிருந்த வழக்கறிஞர்கள் பாராட்டினர். இது தொடர்பாக மதிமுக...\n“ஸ்டெர்லைட் ஆய்வு குழுவினரின் அறிக்கை எங்களுக்கு தரப்படவில்லை” – பாத்திமா பாபு\nஸ்டெர்லைட் ஆலை மீண்டும் இயங்கலாம் என தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் தருண் அகர்வால் குழு அளித்துள்ள அறிக்கை முன்பே எதிர்பார்த்த ஒன்றுதான் என ஸ்டெர்லைட் எதிர்ப்பு குழுவினர் தெரிவித்துள்ளனர். தேசிய பசுமை தீர்ப்பாயத்தால் அமைக்கப்பட்ட...\nஸ்ட���ர்லைட் விவகாரத்தில் தமிழக அரசின் சீராய்வு மனு: உச்ச நீதிமன்றம் தள்ளுபடி\nதூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை விவகாரத்தில் தமிழக அரசு தாக்கல் செய்திருந்த சீராய்வு மனுவினை தள்ளுபடி செய்து உச்ச நீதிமன்றம் திங்களன்று உத்தரவிட்டுள்ளது. தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை விவகாரம் தொடர்பாக நடந்த துப்பாக்கிச் சூடு...\nஸ்டெர்லைட் ஆலைக்கு ஆதரவாக தீர்ப்பு ; பசுமைத் தீர்ப்பாயத்தின் தலைவர் மாற்றப்பட்டதன் எதிரொலியா\nஸ்டெர்லைட் ஆலையை திறக்க உத்தரவிடக் கோரி வேதாந்தா நிறுவனம் தொடர்ந்த மனுவை விசாரணைக்கு ஏற்றுக் கொண்ட தேசிய பசுமைத் தீர்ப்பாயம் நிர்வாகப் பணிகளுக்காக ஆலைக்குள் செல்லலாம் என்று ஸ்டெர்லைட் ஆலை...\nலண்டன் பங்குச்சந்தையில் 33% பங்குகளைத் திரும்ப பெற்றுக் கொண்டு வெளியேறுகிறது வேதாந்தா குழுமம்\nலண்டன் பங்குச்சந்தையில் இருந்து அனில் அகர்வால் தலைமையிலான வேதாந்தா குழுமம் வெளியேறுவதற்கான பணிகளை தொடங்கி அதற்கான அறிவிப்பை வெளியிட்டது. பங்குதாரர்களிடம் இருக்கும் 33.47 சதவீத பங்குகளை திரும்பப் பெறுவதற்காக 100 கோடி அமெரிக்க டாலர்களை...\nஸ்டெர்லைட் போராட்டம்: மக்கள் அதிகார மையத்துக்கு எதிராக மனுக்கள் ஏன்\nமே 22ஆம் தேதி தூத்துக்குடியில் நடந்த ஸ்டெர்லைட்டுக்கு எதிரான போராட்ட போராட்டத்தில் நடந்த வன்முறை சம்பவங்களுக்கு மக்கள் அதிகாரம் அமைப்பைச் சேர்ந்தவர்களே காரணம் என மீனவ அமைப்புகள் சிலவும் மடத்தூர் கிராமத்தினரும் அடுத்தடுத்து...\nஸ்டெர்லைட்டை மூடுவது பொருளாதார தற்கொலை : ஜக்கி வாசுதேவ்\nஸ்டெர்லைட் போன்ற பெரும் வியாபாரத்தை முடக்குவது நாட்டின் பொருளாதாரத்தை தற்கொலை செய்வது போன்றதாகும் என்று ஜக்கி வாசுதேவ் தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். தூத்துக்குடியில் செயல்பட்டுவந்த வேதாந்தா குழுமத்துக்கு சொந்தமான ஸ்டெர்லைட்...\nஸ்டெர்லைட் ஆலையில் உள்ள மற்ற ரசாயனங்களை அகற்றுவது எப்போது – கலெக்டர் சந்தீப் நந்தூரி...\nஉயர்மட்டக்குழு ஆய்வு முடிந்துள்ளதால், ஸ்டெர்லைட் ஆலையில் உள்ள மற்ற ரசாயனங்களை அகற்றுவது எப்போது என்பது குறித்து கலெக்டர் சந்தீப் நந்தூரி கூறினார். தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட வலியுறுத்தி கடந்த மாதம்...\nஸ்டெர்லைட் ஆலை மகாராஷ்டிராவில் இருந்து விரட்டியடிக்கப்பட்��து எப்படி\nதூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான மக்களின் போராட்டத்தில் போலீஸ் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் 13 பேர் உயிரிழந்தனர். தமிழக அரசு ஸ்டெர்லைட் ஆலையை மூட உத்தரவிட்டுள்ளது. இப்போது தூத்துக்குடியில் நிகழ்ந்தது எல்லாம் மராட்டிய மாநிலம்...\n உங்கள் வீட்டு, அலுவலக வாசலில் உடனடி டெலிவரி. ஒரே ஆப். பல வசதிகள். Dunzoவை டவுன்லோட் செய்பவர்களுக்கு ரூ.300 உடனடி பரிசு. Code: JO300\nநோக்கியா 6.2 ஸ்மார்ட்போனின் விலை குறைந்தது\nஆப்பிள் சாதனங்களுக்கு இனி சார்ஜர் தேவையில்லை\n“அன்பு ததும்பும் அழகிய பொழுதுகள்”\nஇப்போது டாட் காம், தமிழ் ஊடகவியலை அடுத்த கட்டத்துக்குக் கொண்டு செல்கிறது. அறிவார்ந்த தமிழ்ச் சமூகம், அறம் செறிந்த தமிழ்ச் சமூகம் என்கிற உயரிய இலக்குடன் உலகத் தமிழ் மக்களோடு பயணம் செய்கிறது. எங்களது சமூக அக்கறையுள்ள ஊடகவியல் ஆக்கங்களுக்கு சுதந்திரமான, பொது நோக்குள்ள ஊடக அறக்கட்டளை நிதியுதவி செய்கிறது.\nசெக்ஸ் உணர்வு அதிகமாக இருக்கிறதா\n”: இது மட்டுமா பாலியல் கல்வி\nஇந்தியாவில் ஏடிஎம்களின் எண்ணிக்கை குறைந்துள்ளதாக ரிசர்வ் வங்கியின் அறிக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540499389.15/wet/CC-MAIN-20191207105754-20191207133754-00060.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.newsslbc.lk/?p=2904", "date_download": "2019-12-07T11:38:07Z", "digest": "sha1:OW5XE4AGQRPLJOZ7LGCEZUFTOBE5TKIE", "length": 6451, "nlines": 83, "source_domain": "tamil.newsslbc.lk", "title": "பாராளுமன்றில் குழப்பம்: அமர்வு 19 ஆம் திகதி வரையில் ஒத்தி வைப்பு! – SLBC News ( Tamil )", "raw_content": "\nபாராளுமன்றில் குழப்பம்: அமர்வு 19 ஆம் திகதி வரையில் ஒத்தி வைப்பு\nNovember 16, 2018 November 17, 2018 Web Editor\t0 Comments ஐக்கிய தேசிய கட்சி, கரு ஜயசூரிய, சபாநாயகர் கரு ஜயசூரிய, ஜேவிபி, பாராளுமன்றம், பொலிசாரின் பாதுகாப்பு, விஜித ஹேரத்\nபாராளுமன்றம் எதிர்வரும் 19 ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இன்று முற்பகல் 1.30 அளவில் பாராளுமன்றம் கூடவிருந்தது.\nஎனினும் பாராளுமன்றத்தில் ஏற்பட்ட கடும் குழப்ப நிலை காரணமாக சபையை கொண்டு நடத்த முடியாத நிலை ஏற்பட்டது.\nசபாநாயகரின் ஆசனத்திற்கு அருகில் ஆளும் கட்சியின் உறுப்பினர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.\nநேற்று பாராளுமன்ற அமர்வின்போது சபைக்குள் கத்தியை கொண்டு வந்த பாராளுமன்ற உறுப்பினரை கைது செய்யுமாறு அவர்கள் வலியுறுத்தினர்.\nஆர்ப்பாட்டத்திற்கிடையே குழப்ப நிலை ஏற்பட்டதன் காரணமாக பாராளுமன்றத்திற்குள் சபாநாயகரின் ஆசனத்தை அவர்கள் எடுத்துச் சென்றனர்.\nகடும் குழப்பநிலைக்கு மத்தியில் ஜேவிபியின் பாராளுமன்ற் உறுப்பினர் விஜித ஹேரத் மற்றும் ஐக்கிய தேசிய கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் காமினி ஜயவிக்ரம பெரேரா ஆகியோரின் மீது மிளகாய் தூள் வீசியப்பட்டது.\nஇதன் காரணமாக பாராளுமன்றத்தில் உள்ள மருத்துவ நிலையத்தில் சிகிச்சை பெற்றனர்.\nபின்னர் பொலிசாரின் பாதுகாப்புடன் சபைக்குள் வந்த சபாநாயகர் கரு ஜயசூரியவுக்கு சில பாராளுமன்ற உறுப்பினர்கள் கடுமையான குறுக்கீடுகளை மேற்கொண்டனர்.\nஇந்த நிலையில் பாராளுமன்றம் எதிர்வரும் திங்கட்கிழமை வரை ஒத்தி வைக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.\n← தற்போதைய அரசியல் குழப்பநிலைக்கான பொறுப்பை சபாநாயகரே ஏற்கவேண்டும்\nநாட்டில் வீதி விபத்தினால் மரணிப்பவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு →\nதாதியர் சேவைக்கு இணைத்துக் கொள்ளப்பட்டுள்ள ஆயிரத்து 603பேருக்கு நாளை நியமனம்\nபோதைப் பொருள் பாவனையுடன் தொடர்புடைய நான்கு பேருக்கு மரண தண்டனை நிறைவேற்ற ஜனாதிபதி அங்கீகாரம்\nஜனநாயக மறுசீரமைப்பின் ஊடாக நாட்டை முன்நோக்கிக் கொண்டு செல்ல முடியும் என்று ஊடகவியலாளர் கே.டபிள்யூ. ஜனரஞ்சன சுட்டிக்காட்டியுள்ளார்\nCategories Select Category Elections உள்நாடு சூடான செய்திகள் பிரதான செய்திகள் பொழுதுபோக்கு முக்கிய செய்திகள் வாழ்க்கை மற்றும் கலை வா்த்தகம் விளையாட்டு வெளிநாடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540499389.15/wet/CC-MAIN-20191207105754-20191207133754-00060.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ttamil.com/2012/09/blog-post_8776.html", "date_download": "2019-12-07T11:32:55Z", "digest": "sha1:NUNDAZXB25FWCBJMDK7ZLKES4JWCQ6UV", "length": 16535, "nlines": 209, "source_domain": "www.ttamil.com", "title": "பாருக்குள் ஒரு நாடு….ஒரு பார்வை ~ Theebam.com", "raw_content": "\nபாருக்குள் ஒரு நாடு….ஒரு பார்வை\nஐக்கிய இராச்சியம் (United Kingdom, பெரிய பிரித்தானியா மற்றும் வடக்கு அயர்லாந்தின் ஐக்கிய இராச்சியம்), மேற்கு ஐரோப்பாவில் உள்ள ஒரு நாடாகும். அது பொதுநலவாய நாடுகள், ஜி8, ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் நேட்டோ ஆகியவற்றின் ஓர் அங்கமாகும். பொதுவாக ஐக்கிய இராச்சியம் என்றோ UK அல்லது பிரித்தானியா (Britain) என்றோ (தவறுதலாக) பெரிய பிரித்தானியா என்றோ அழைக்கப்படும் ஐக்கிய இராச்சியமானது மொத்தமாக நான்கு பாகங்களைக் கொண்டது. இவற்றில் மூன்று — பண்டைய நாடுகளான இங்கிலாந்து, வேல்ஸ் மற்றும் ஸ்காட்லாந்து ஆகியவை — பெரிய பிரித்தானியத் தீவில் உள்ளன. நான்காவது பாகமான, அயர்லாந்து தீவிலுள்ள வடக்கு அயர்லாந்து, ஐக்கிய இராச்சியத்தின் ஒரு மாகாணமாகக் கருதப்படுகிறது. வடக்கு அயர்லாந்துக்கும் அயர்லாந்துக் குடியரசுக்கும் நடுவிலுள்ள எல்லையானது ஐக்கிய இராச்சியத்தின் ஒரே சர்வதேச நில எல்லையாகும். ஐ. இ. உலகெங்கும் பற்பல கடல் கடந்த நிலப்பரப்புகளையும் கொண்டுள்ளது; பற்பல சார்பு நாடுகளுடன் உறவுகளையும் கொண்டுள்ளது.\n\"பெரிய பிரித்தானியா\" அல்லது \"பிரித்தானியா\" என்பது பிரித்தானியத் தீவுகளிலேயே மிகப் பெரிதான தீவின் புவியியல் பெயராகும். அரசியல் ரீதியில், பெரிய பிரித்தானியா என்பது இங்கிலாந்து, வேல்ஸ் மற்றும் ஸ்கொட்லாந்து ஆகியவற்றின் கூட்டுப் பெயராகும்.\nகொட்லாந்தும் இங்கிலாந்தும் 10ம் நூற்றாண்டிலிருந்து தனித்தனி அமைப்புகளாக இயங்கி வந்துள்ளன. 1284ஆம் ஆண்டு முதல் ஆங்கிலேயக் கட்டுப்பாட்டின் கீழிருந்த வேல்ஸ், ஒன்றியச் சட்டங்கள் 1536 - 1543 வாயிலாக இங்கிலாந்து இராச்சியத்துடன் இணைந்தது. 1603 முதல் ஒரே மன்னரைக் கொண்ட தனித்தனி இராச்சியங்களான இங்கிலாந்தும் கொட்லாந்தும் ஒன்றியச் சட்டம் 1707 வாயிலாக ஒரு நிரந்தர ஒன்றியமாக இணைந்தன, பெரிய பிரித்தானியாவின் இராச்சியமாக. இது நடந்த நேரத்தில் கொட்லாந்து பொருளாதாரச் சீரழிவை எதிர்நோக்கியிருந்தது. இங்கிலாந்துடனான ஒருங்கிணைப்பு கொட்லாந்து மக்களின் பரவலான எதிர்ப்பைப் பெற்றது. 1169ஆம் ஆண்டிலிருந்து 1691ஆம் ஆண்டு வரை படிப்படியாக ஆங்கிலேயக் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவரப் பட்ட அயர்லாந்து இராச்சியம், ஒன்றியச் சட்டம் 1800 வாயிலாக பெரிய பிரித்தானிய இராச்சியத்துடன் இணைந்ததால், பெரிய பிரித்தானியா மற்றும் அயர்லாந்தின் ஐக்கிய இராச்சியம் உருவானது. இதுவும் ஐரிய மக்களின் விருப்பமின்றியே நடைபெற்றவொரு ஒருங்கிணைப்பாகும். இதற்கு சற்று முன்னரே, 1798ஆம் ஆண்டில் ஐக்கிய ஐரிய மக்களின் புரட்சி வெடித்துத் தோல்வியடைந்திருந்தது. (பார்க்க: ஐக்கிய ஐரிய மக்கள் சமூகம்). நெப்போலிய மன்னனின் போர்த் தொடுப்புகளால் எழுந்த பாதுகாப்புக் காரணங்களை முன்னிறுத்தி, இந்த ஒருங்கிணைப்புச் செயல் விரைவு படுத்தப்பட்டது. 1922ஆம் ஆண்டு நிகழ்ந்த கடும் போரைத் தொடர்ந்து ஆங்கில - ஐரிய ஒப்பந்தம் ஏற்பட்டு, அயர்லாந்து தீவு ஐரிய சுதந்திர நாடு மற்றும் வடக்கு அயர்லாந்��ு என்று பிரிவடைந்து, பின்னது ஐக்கிய இராச்சியத்துடன் தொடர்ந்தது. ஒப்பந்தத்தில் முடிவானபடி ஐரிஷ் மாகாணமான அல்ஸ்டரிலுள்ள ஒன்பது வட்டாரங்களில் ஆறு வட்டாரங்கள் ஐக்கிய இராச்சியத்துடன் தொடர்ந்தன. இங்கு வாழும் மக்கள் தொகையில் ஏறக்குறைய 40% உள்ளவர்கள் சுதந்திர அயர்லாந்துடன் ஒருங்கிணைய விரும்புகின்றனர். 1927ஆம் ஆண்டு அயர்லாந்தின் பெரும்பகுதியின் வெளியேற்றத்தைக் கருத்தில் கொண்டு, ஐக்கிய இராச்சியத்தின் பெயர் பெரிய பிரித்தானியா மற்றும் வடக்கு அயர்லாந்தின் ஐக்கிய இராச்சியம் என மாற்றப் பட்டது.\nதாய் மொழியில்தமக்குள் உரையாடுவோரே நாகரிகம் கொண்டவர்கள் எனப்படுவர். எனவே தமிழ் ஆக்கங்களுக்கு தமிழில் கருத்துக்களை பதியுங்கள்.\nஆரம்பம் : ஐப்பசி ,2010\nதேடல் : வளரும் வாசகர்கள்\nபோடல் : பயனுள்ள தகவல்கள்\nஞாயிறு -திரை/ / பாடல்\nபுதன் - மீள்பதிவு /அறிவியல்\nவியாழன்- உடல் நலம் / நடனம்\nமேலே காணப்படும் அட்டவணை ப் படுத்தப்பட்ட முறையில் தினசரி இடுகைகள் தவறாமல் 9 வருடங்களாக வெளியிடப்படுகிறது எனும் பாராட்டினைப் பெற்ற இணைய சஞ்சிகை.\nபாருக்குள் ஒரு நாடு….ஒரு பார்வை\n ஒரு பிடி மண்ணு கூட சொந்தமில்ல இந்த செய்திகள் அனைத்தையும் மறுத்துள்ளது ஈகுவடார் அ...\nகனடாவிலிருந்து ஒரு கடிதம்.....ஊர் சுற்றி வந்த பின்னர்.....\n23/11/2019 அன்புள்ள அண்ணைக்கு ...\nஅச்சம், மடம், நாணம்,பயிர்ப்பு என்றால் என்ன\nநமது இலக்கியங்களில் பெண்ணானவள் அச்சம் , மடம் , நாணம் , பயிர்ப்பு என்ற நான் குணங்களும் பொருந்தியவளாக இருக்கவேண்டும் என்று வலியுற...\nபேருந்தில் மூதாட்டி செய்ந்நன்றி இலங்கையின் கிழக்கு மாகாணத்தில் கன்னியா எனும் ஊரில் காமாட்சி என்னும் பெயருடைய மூதாட்டி ஒருவர்...\nஎமது விழாக்கள் /கனடாவிலிருந்து ஒரு கடிதம்......\nஇன்றைய அவசர உலகின் சூழ்நிலைக்கேற்றவாறு குடும்பங்களின் வாழ்க்கை முறைகளும் நாளுக்கு நாள் மாறிக்கொண்டே இருக்கின்றது என்பது உ...\nஉழைப்பே உயர்வு..[கவிதை ஆக்கம்:அகிலன் ,தமிழன்]\nவாழ்வில் மகிழ்ச்சியின் மூலதனம் உழைப்பே உழைப்பின் மீது மோகம் கொண்டால் தோல்வியும் வெறுப்பு கொண்டு வெற்றியை உன...\nபண் கலை பண்பாட்டுக் கழகம் - கனடா ஆங்கிலச் சொல் எழுத்துக் கூட்டல் (Spelling-bee) போட்டி 2019 அங்கத்தவர்கட்...\nகவி ஒளி - வண்டியில் போகிறார்\nபோலிச்சாமிவண்டியில்போறார் திருட்டு முழி முழிக்க திரும்பி பார்த்து பார்த்து திருநீர் ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540499389.15/wet/CC-MAIN-20191207105754-20191207133754-00060.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AE%B4%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81_%E0%AE%8A%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF", "date_download": "2019-12-07T11:51:07Z", "digest": "sha1:DNJ7PHZUEU4IGY73JPNR5XUZZVHHYDED", "length": 7210, "nlines": 75, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "வழுதலம்பட்டு ஊராட்சி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nஇது தமிழகத்தின் கடலூர் மாவட்டத்தில் உள்ளது\nவழுதலம்பட்டு ஊராட்சி (Vazhuthalampattu Gram Panchayat), தமிழ்நாட்டின் கடலூர் மாவட்டத்தில் உள்ள குறிஞ்சிப்பாடி வட்டாரத்தில் அமைந்துள்ளது.[4][5] இந்த ஊராட்சி, குறிஞ்சிப்பாடி சட்டமன்றத் தொகுதிக்கும் கடலூர் மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டதாகும். இந்த ஊராட்சி, மொத்தம் 7 ஊராட்சி மன்றத் தொகுதிகளைக் கொண்டுள்ளது. இவற்றில் இருந்து 7 ஊராட்சி மன்ற உறுப்பினர்களைத் தேர்ந்தெடுக்கின்றனர். [6] 2011ஆம் ஆண்டு இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, மொத்த மக்கள் தொகை 8421 ஆகும். இவர்களில் பெண்கள் 4110 பேரும் ஆண்கள் 4311 பேரும் உள்ளனர்.\nமுதலமைச்சர் எடப்பாடி க. பழனிசாமி[2]\nமாவட்ட ஆட்சியர் V. அன்புச்செல்வன், இ. ஆ. ப. [3]\nநேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)\nதமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் 2015ஆம் ஆண்டுத் தரவின்படி கீழ்க்கண்ட தகவல் தொகுக்கப்பட்டுள்ளது.[6]\nசிறு மின்விசைக் குழாய்கள் 1\nமேல் நிலை நீர்த்தேக்கத் தொட்டிகள் 29\nஉள்ளாட்சிப் பள்ளிக் கட்டடங்கள் 4\nஊரணிகள் அல்லது குளங்கள் 6\nஊராட்சி ஒன்றியச் சாலைகள் 90\nசுடுகாடுகள் அல்லது இடுகாடுகள் 15\nஇந்த ஊராட்சியில் அமைந்துள்ள சிற்றூர்களின் பட்டியல்[7]:\n↑ \"தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு\". தமிழ்நாடு அரசு (2015). பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு\". தமிழ்நாடு அரசு. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"மாவட்ட ஆட்சியர் தொடர்பு விவரம்\". தமிழ்நாடு அரசு. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"தமிழக ஊராட்சிகளின் பட்டியல்\". தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"குறிஞ்சிப்பாடி வட்டார வரைபடம்\". தேசிய தகவலியல் மையம், தமிழ்நாடு. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ 6.0 6.1 \"தமிழக ஊராட்சிகளின் புள்ளிவிவரம்\". தமிழ் இணையக் கல்விக்கழகம். பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"தமிழக சிற்றூர்களின் பட்டியல்\". தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி���்துறை. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540499389.15/wet/CC-MAIN-20191207105754-20191207133754-00060.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.connectgalaxy.com/blog/view/355512/xl6", "date_download": "2019-12-07T12:03:48Z", "digest": "sha1:OWIVKN3OU2GEYDXGRWE53R3VM55J2U2R", "length": 11347, "nlines": 114, "source_domain": "www.connectgalaxy.com", "title": "அதிகாரபூர்வ வெளியீட்டிற்கு முன்பே மாருதி சுசூகி XL6 காரின் புக்கிங் துவக்கம் : Connectgalaxy", "raw_content": "\nஅதிகாரபூர்வ வெளியீட்டிற்கு முன்பே மாருதி சுசூகி XL6 காரின் புக்கிங் துவக்கம்\nமாருதி சுசூகி நிறுவனம் விரைவில் வெளியாக உள்ள XL6 பிரீமியம் எம்பிவிகளுக்கான புக்கிங்கை தொடங்கியுள்ளது. இந்த கார்களை 11 ஆயிரம் ரூபாய் செலுத்தி புக்கிங் செய்து கொள்ளலாம். மாருதி சுசூகி நிறுவனம் இந்த கார்களுக்கான புக்கிங்கை ஆன்லைனிலும் தொடங்கியுள்ளது. ஆன்லைனில் இந்த காரை, வாடிக்கையாளர் மாருதி நெக்ஸா இணையத்திலும், நெக்ஸா அப்ளிகேஷன்களிலும் புக்கிங் செய்து கொள்ளலாம். மாருதி XL6 கிராஸ்ஓவர் எம்பிவிகள் அடிப்படையில் எர்டிகா போன்று இருக்கும். இவை எர்டிகா போன்று ஹார்டேக் பிளாட்பார்மில் தயாரிக்கப்பட்டுள்ளது.\nஇந்த கார்களில் சில காஸ்மெடிக் அப்டேட்கள் செய்யப்பட்டு எர்டிகாவில் இருந்து வேறுபடுத்தி காட்டப்பட்டுள்ளது. இந்த அப்டேட்கள், அதிகளவில் மறுசீரமைப்பு செய்யப்பட்ட முன்புற பகுதிகள், ஸ்போர்டிங்களுடன் கூடிய புதிய கிரில், சில கிராஸ்ஓவர்களுடன் ஸ்டைலிங் பிட்கள், போல்ட் கிளேடிங்கள் பெரியளவிலான ஏர் டம் மற்றும் ஸ்கீட் பிளேட்கள் இரண்டு புறங்களிலும் பொருத்தப்பட்டுள்ளது. இது புதிய தலைமுறை எர்டிகா போன்று பிரிமியம் தோற்றத்தை தக்க வைக்கும் வகையில் இருக்கிறது.\nமாருதி சுசுகி இந்தியாவின் சந்தைப்படுத்தல் மற்றும் விற்பனை நிர்வாக இயக்குநர் சஷாங்க் ஸ்ரீவாஸ்தவா பேசுகையில், மாருதி சுசூகி நிறுவனம், எப்போதும் வாடிக்கையாளர்களின் தேவையை நிறைவு செய்யும் வகையிலான தயாரிப்புகளை அறிமுகம் செய்து வருகிறது. XL6 கார்கள் பிரத்தியோகமாக 6 சீட் கொண்ட பிரீமியம் எம்பிவிகாக டிசைன் செய்யப்பட்டுள்ளது. இது நெக்ஸா வாடிக்கையாளர்களை கவரும் வகையில் டிசைன் செய்யப்பட்டுள்ளது. XL6-களை நெக்ஸாவின் முதல் பிரீமியம் எம்பிவியாகவும், அதிக ஆடம்பரம் மற்றும் பாதுகாப்பு வசதிகள் கொண்டதாகவு��் உருவாக்கப்பட்டுள்ளது. XL6-கள் நெக்ஸா தயாரிப்புகளின் புபோர்ட்போலியோவை உறுதி செய்வதுடன், எங்கள் வாடிக்கையாளர்கள் பல்வேறு தயாரிப்புகளை வழங்கும் வகையில் இருக்கும். எங்கள் புதிய அறிமுகத்தால் வாடிக்கையாளர்கள் புதிய அனுபவத்தை பெறுவார்கள் என்று முழுமையாக நம்புகிறோம் என்றார்.\nகாரின் உட்புறத்தில் நடுவரிசையில் உள்ள கேப்டன் சீட்களுடன் கூடிய ஏழு சீட் கொண்ட லேஅவுட் இந்த கார்களை, எர்டிகா மாடல்களின் இருந்து வேறுபடுத்தி காட்டும். மற்ற வசதிகள் அனைத்தும் எர்டிகாவில் உள்ளது போன்றே இருக்கும். இவை ஸ்மார்ட்பிளே ஸ்டுடியோ சிஸ்டம்களுடன் ஸ்மார்ட் கனெக்டிவிட்டி, குரூஸ் கண்ட்ரோல் மற்றும் கிளைமேட் கண்ட்ரோல் போன்றவை உள்ளடக்கியதாக இருக்கும்.\nபுதிய மாருதி சுசூகி XL6-கள் எர்டிகா மாடல்களில் உள்ள அதே பவர்டிரெயின்களை பகிர்ந்து கொண்டுள்ளன. மேலும் இதில், புதிய பிஎஸ்6 விதிக்குட்பட்ட 1.5 லிட்டர் K15 பெட்ரோல் மோட்டார்களுடன் நிறுவனத்தின் ஸ்மார்ட் ஹைபிரிட் வாகனங்களுக்கான சுசூகி (SHVS) டெக்னாலஜி மற்றும் 5 ஸ்பீட் மெனுவல் கியர்பாக்ஸ் உடன் இருக்கும். பெட்ரோல் மாடல்களில் ஆப்சனலாக 4 ஸ்பீட் ஆட்டோமேடிக் டார்க் கன்வெர்டர்கள் இருக்கும்.\nமாருதி சுசூகி XL6 பிரிமியம் எம்பிவி கார்கள் நெக்ஸா டீலர்களிடம் வந்தடைந்தது; முதல் முறையாக வெளியான காரின் புகைப்படம்\nமாருதி சுசூகி இந்தியா லிமிடெட் நிறுவனம், புதிய XL6 பிரிமியம் எம்பிவி-களை வரும் 21ம் தேதி அறிமுகம் செய்ய உள்ளது. இந்த...\nமாருதி சுசூகி XL6 காரின் கிராஸ்ஓவர் டீசர் அதிகாரப்பூர்வமாக வெளியானது\nமாருதி சுசூகி நிறுவனத்தின் அடுத்த பெரிய அறிமுகமாக, ஏர்டிகா வகையை அடிப்படையாக கொண்டதுடன் எக்ஸ்எல்6 கிராஸ்ஓவர்களாக...\nMaruti Suzuki: தொடர்ந்து கார் உற்பத்தியை குறைக்கும் மாருதி சுசூகி….கவலையில் ஊழியர்கள்..\nஆட்டோமோபைல் துறையில் நீடித்து வரும் மந்தநிலையை தொடர்ந்து, மாருதி சுசூகி இந்தியா நிறுவனம் தனது தயாரிப்பை கடந்த...\nபுதிய மாருதி சுசூகி XL6 கார் குறித்து 5 முக்கிய விஷயங்கள்\nமாருதி சுசூகி XL6 கார்கள் இந்தியாவில் விற்பனை வந்துள்ளது. மேலும், இந்த கார்கள் முதல் முறையாக மூன்று வரிசை கொண்ட...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540499389.15/wet/CC-MAIN-20191207105754-20191207133754-00060.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-chennai/tiruvannamalai/2016/aug/10/%E0%AE%86%E0%AE%B0%E0%AE%A3%E0%AE%BF-%E0%AE%9C%E0%AE%B5%E0%AF%81%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%82%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%A8-2555727.html", "date_download": "2019-12-07T12:33:31Z", "digest": "sha1:MLA2DJGWM4HQLGLPBUQD5PXKJS44XJQF", "length": 9975, "nlines": 112, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "\\\\\\\"ஆரணி ஜவுளிப் பூங்காவுக்கு நெசவாளர்கள் பங்களிப்புத் தொகை பஞ்சாப் நேஷனல் வங்கி வழங்கும்\\\\\\'- Dinamani\nதொழில் மலர் - 2019\n05 டிசம்பர் 2019 வியாழக்கிழமை 06:26:47 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் சென்னை திருவண்ணாமலை\n\"ஆரணி ஜவுளிப் பூங்காவுக்கு நெசவாளர்கள் பங்களிப்புத் தொகை பஞ்சாப் நேஷனல் வங்கி வழங்கும்'\nBy ஆரணி | Published on : 10th August 2016 09:07 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nஆரணியில் பட்டு ஜவுளிப் பூங்கா அமைக்க கைத்தறி நெசவாளர்கள் சார்பில் பங்களிப்பு தொகையை பஞ்சாப் நேஷனல் வங்கி வழங்கும் என்று வங்கியின் மண்டல மேலாளர் தெரிவித்தார்.\nபஞ்சாப் நேஷனல் வங்கி ஆரணி கிளை சார்பில் இரண்டாவது தேசிய கைத்தறி தினவிழா ஆரணியில் உள்ள தனியார் மண்டபத்தில் அண்மையில் நடைபெற்றது.\nநிகழ்ச்சியில் வங்கியின் சென்னை மண்டல மேலாளர் வினோத் ஜோஷி கலந்துகொண்டு, 152 கைத்தறி நெசவாளர்களுக்கு தலா ரூ.50 ஆயிரத்துக்கான கடனுதவியை வழங்கிப் பேசியது:\nஆரணியில் உற்பத்தியாகும் கைத்தறி பட்டுச் சேலை பாரம்பரியமிக்கது. இந்தத் தொழிலில் ஈடுபடும் கைத்தறி நெசவாளர்களுக்கு மத்திய அரசு கடன் உதவி வழங்கி வருகிறது. கடந்த ஆண்டு வழங்கியதை விட இந்த ஆண்டு அதிகப்படியாக 250 பேருக்கு வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. அதில் 152 பேர் மட்டுமே மனு செய்தனர். மனு செய்த அனைவருக்கும் கடன் உதவி வழங்கப்பட்டுள்ளது.\nகடன் உதவித் தொகை ரூ.2 லட்சம் வரை வழங்க முடிவு செய்துள்ளோம் என்றார்.\nநிகழ்ச்சியைத் தொடர்ந்து செய்தியாளர்களுக்கு வினோத் ஜோஷி அளித்த பேட்டி: பஞ்சாப் நேஷனல் வங்கியின் மூலம் நெசவாளர்களுக்கு கடன் உதவி வழங்கப்பட்டு வருகிறது. நிர்ணயிக்கப்பட்ட இலக்கை விட கூடுதலாகவே வழங்க தயாராக உள்ளோம்.\nஜவுளிப் பூங்கா அமைக்க நெசவாளர்கள் சார்பாக பங்களிப்பு தொகையினை வழங்க நாங்கள் தயாராக உள்ளோம். அதற்காக சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் கலந்தாய்வு செய்வோம். மேலும், ஜவுளிப் பூங்கா அமையும் இடத்தில் கைத்தறி நெசவாளர்களுக்கு என்றே தன��� வங்கிக் கிளையை தொடங்கவும் தயாராக உள்ளோம் என்றார்.\nநிகழ்ச்சியில் துணை வட்டார மேலாளர் நந்தகுமார், கைத்தறித் துணி நூல் துறை உதவி இயக்குநர் செந்தில்குமார், ஆரணி தாலுகா நெல் அரிசி வியாபாரிகள் சங்கத் தலைவர் சி.மோகன்ராஜ் மற்றும் 100க்கும் மேற்பட்ட கைத்தறி நெசவாளர்கள், மாவட்டத்தில் உள்ள வங்கிக் கிளை மேலாளர்கள் கலந்துகொண்டனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nகரோலின் காமாட்சி வெப் சீரிஸ் ஸ்டில்ஸ்\nதீபாவளியாகக் கொண்டாடப்படும் தெலங்கானா என்கவுன்டர்\nதருமபுரம் ஆதீன குருமகா சந்நிதானத்தின் திருமேனி நல்லடக்கம்\nஜெயலலிதாவின் மூன்றாம் ஆண்டு நினைவு தினம் அனுசரிப்பு\nஇந்த வாரம் (டிச.6 - 12) எந்த ராசிக்கு யோகம்\nஇந்த வாரம் எந்த ராசிக்கு அதிர்ஷ்டம் கொட்டப்போகுது\nதர்பார் படத்தின் 'சும்மா கிழி' பாடல் ரிலீஸ்\nஈசி கம் ஈசி கோ லிரிக் வீடியோ வெளியீடு\nஇந்த வாரம் (நவம்பர் 22 - 28) திடீர் அதிர்ஷ்டம் எந்த ராசிக்கு\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540499389.15/wet/CC-MAIN-20191207105754-20191207133754-00060.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tabletwise.com/medicine-ta/niacin", "date_download": "2019-12-07T11:06:31Z", "digest": "sha1:DRN2POP7YRBH2IE3WJWDXF2JTZO6SM7Q", "length": 37209, "nlines": 445, "source_domain": "www.tabletwise.com", "title": "Niacin in Tamil (நியாசின்) - பயன்கள், பக்க விளைவுகள், விமர்சனங்கள், கலவை, தகவல் பரிமாற்றங்கள், முன்னெச்சரிக்கை, மாற்று, மற்றும்மருந்தளவு - TabletWise", "raw_content": "\nNiacin (நியாசின்)இதன் உப்புவைட்டமின் b3 குறைபாடு, எ.டி.எச்.டி, சப்ளிமெண்ட்ஸ், அதிக கொழுப்புச்ச்த்து, வயிற்றுப்போக்கு, அல்சீமர் நோய், கீல்வாதம், வைட்டமின் b3 குறைபாடு மற்றும் பிற நிலைமைகளுக்கு சிகிச்சையாகும் என சுட்டிக்காட்டப்படுகிறது.\nNiacin (நியாசின்) இதன் பயன்கள், பக்க விளைவுகள், விமர்சனங்களை, கேள்விகள், செயலெதிர்ச்செயல்கள், மற்றும் முன்னெச்சரிக்கை தொடர்பான விரிவான தகவல்கள் பின்வருமாறு:\nNiacin (நியாசின்) பின்வரும்நோய்களின் நிலை மற்றும் அறிகுறிகளில், சிகிச்சை, கட்டுப்படுத்தல், தடுப்பு, மற்றும் முன்னேற்றம் ஆகியவற்றுக்கு பயன்படுத்தப்படுகிறது:\nஉங்கள் உங்கள் கோரிக்கையை »\nNiacin in Tamil (நியாசின்) பக்க விளைவுகளை\nNiacin (நியாசின்) உள்ளடங்கிய மருந்துகளினால் ஏற்படக்கூடிய பக்க விளைவுகள�� பின்வரும் பட்டியலில் உள்ளது. இது ஒரு முழுமையான பட்டியல் அல்ல. இந்த பக்க விளைவுகள் சாத்தியம், ஆனால் எப்போதும் ஏற்பபடுவதில்லை. சில பக்க விளைவுகள் அரிதானவை, ஆனால் தீவிரமாக இருக்கலாம். நீங்கள் பின்வரும் பக்க விளைவுகள் இருப்பதை கவனித்தால், குறிப்பாக, அவை போகாமல் இருப்பதை கவனித்தால்,உங்கள் மருத்துவரை அணுகவும்.\nநச்சு பலவீனமான அல்லது மங்கலான பார்வை\nஅதிகரித்த வடிநீர் ஆசுபார்டேடு Transaminase\nமேலே பட்டியலில் இல்லாத வேறு ஏதேனும் பக்க விளைவுகள் இருப்பதை நீங்கள் கவனித்தால், மருத்துவ ஆலோசனை பெற உங்கள் மருத்துவரை தொடர்பு கொள்ள வேண்டும். நீங்கள் உங்கள் உள்ளூர், உணவு மற்றும் மருந்து நிர்வாகம் அதிகாரத்திற்கு பக்க விளைவுகள் பற்றி தெரிவிக்கலாம்.\nஅறிக்கை பக்க விளைவுகள் »\nமேலும் அறிக: பக்க விளைவுகளை\nஇந்த மருந்து பயன்படுத்தும் முன், மருத்துவரிடம் உங்கள் தற்போதைய மருந்துகள் பட்டியல் பற்றியும், நீங்கள் பயன்படுத்தும் கடை பொருட்கள் பற்றியும் தெரிவிக்கவும் (எ.கா. வைட்டமின்கள், மூலிகை மருந்துகள், முதலியன), ஒவ்வாமை, முன் இருக்கும் நோய்கள், மற்றும் தற்போதைய சுகாதார நிலைமைகள் (எ.கா. கர்ப்பம், வரவிருக்கும் அறுவை சிகிச்சை, முதலியன). சில சுகாதார நிலைமைகள் உங்களுக்கு பக்க விளைவுகள் நேரும் வாய்ப்புகளை அதிகமாக தரலாம். உங்கள் மருத்துவர் கூறிய அல்லது தயாரிப்பு சேர்க்கையில் அச்சிடப்பட்டவற்றை பின்பற்றலாம். மருந்தளவு உங்கள் நிலையினை அடிப்படையாகக் கொண்டது. உங்கள் நிலை தொடர்ந்தால் அல்லது மோசமடைந்தால், மருத்துவரிடம் சொல்லுங்கள். முக்கிய ஆலோசனை புள்ளிகள் கீழே.\nநியாசின் கொண்டு சிகிச்சை அளிப்பதன் போது ஆல்கஹால் உட்கொள்ளுதல் தவிர்க்க\nநீங்கள் கர்ப்பமாக இருக்கும் போகிறோம் என்றால் பயன்படுத்த வேண்டாம்\nவயிற்றில் புண் பாதிக்கப்பட்ட என்றால் பயன்படுத்த வேண்டாம்\nவெறும் வயிற்றில் பெற்று தவிர்க்க\nமேலும் அறிக: முன்னெச்சரிக்கை மற்றும் பயன்படுத்துவது எப்படி\nநீங்கள் ஒரே நேரத்தில் மற்ற மருந்துகள் அல்லது கடை பொருட்களையும் எடுத்து கொண்டு இருந்தால், அதனால் Niacin (நியாசின்) விளைவுகள் மாறலாம். இது உங்கள் பக்க விளைவுகள் அதிகரிக்க அல்லது உங்கள் மருந்து ஒழுங்காக வேலை செய்ய முடியாத ஆபத்தை ஏற்படுத்தலாம். நீங்கள் உட்கொள்ளும் அனைத்து மருந்துகள், வைட்டமின்கள், மற்றும் மூலிகை பற்றி உங்கள் மருத்துவரிடம் சொல்லுங்கள். அப்போதுதான் மருத்துவர் மருந்துகள் ஒன்றோடொன்று செயல் படுதலினால் நேரக்கூடிய விளைவுகளை தவிர்க்க முடியும். Niacin (நியாசின்) கீழ்கண்ட மருந்துகளுடன் எதிர்மறையாக செயல் படலாம்:\nNiacin (நியாசின்) க்கு ஹைப்பர்சென்ஸ்டிவிட்டி இருப்பது ஒரு எதிர்மறையான நிலை.அதை தவிர,பின்வரும் பிரச்சினைகள் இருந்தால் நீங்கள் Niacin (நியாசின்) எடுத்து கொள்ள கூடாது:\nNiacin in Tamil (நியாசின்) - அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்\nNiacin (நியாசின்)ஐசப்ளிமெண்ட்ஸ்மற்றும்அதிக கொழுப்புச்ச்த்துபயன்படுத்த முடியுமா\nஆம் Yes, சப்ளிமெண்ட்ஸ் மற்றும் அதிக கொழுப்புச்ச்த்து மிக பொதுவாக தெரிவிக்கப்படும் Niacin (நியாசின்)ன் பயன்கள். உங்கள் மருத்துவரிடம் முதல் கலந்தாலோசிக்காமல் சப்ளிமெண்ட்ஸ் மற்றும் அதிக கொழுப்புச்ச்த்துஅவற்றிற்குNiacin (நியாசின்)பயன் படுத்த வேண்டாம். மற்ற நோயாளிகளுக்கு Niacin (நியாசின்)என பொதுவான பயன்கள் தெரிவிக்கின்றனர் என கண்டுபிடிக்க இங்கே கிளிக் செய்து, கணக்கெடுப்பு முடிவுகளைப் பார்க்கவும்\nஇந்த தயாரிப்பைப் பயன்படுத்தும் போது கனரக இயந்திரங்கள் இயக்கவோ அல்லது செயல்படவோ பாதுகாப்பானதா\nநீங்கள்Niacin (நியாசின்) மருந்துஉண்ணும் போது பக்கவிளைவுகளாக அயர்வு, தலைச்சுற்று, உயர் ரத்த அழுத்தம் அல்லது தலைவலி அனுபவிக்க நேரிட்டால் அது ஒருவேளை ஒரு வாகனம் ஓட்ட அல்லது கனரக இயந்திரங்கள் செயல்பட பாதுகாப்பாக இருக்க முடியாது. மருந்து உண்ணும் பொது மயக்கம் அல்லது விரிவாக உங்கள் இரத்த அழுத்தத்தை குறைக்கிறதுஎன்றால்நீ ங்கள் வாகனம் ஓட்ட கூடாது. மேலும் மருந்தாளர்கள், மது அயர்வு பக்க விளைவுகள் தீவிரமாக்கும் நிலையில், மருந்துகள் உண்ணும்போது மது குடிக்க வேண்டாம் என நோயாளிகளுக்கு ஆலோசனை தருகின்றனர். Niacin (நியாசின்)பயன்படுத்தும் போது உங்கள் உடலில் இந்த விளைவுகளை சரிபார்க்கவும்.உங்கள் உடல் மற்றும் சுகாதார நிலைமைகள் குறிப்பிட்ட பரிந்துரைகளை உங்கள் மருத்துவரிடம் எப்போதும் கலந்தாலோசிக்கவும்.\nஇந்த மருந்து அல்லது தயாரிப்பு போதை அல்லதுசார்ந்திருக்கும் பழக்கம் உருவாக்குவதா\nபெரும்பாலான மருந்துகள் போதை அல்லது தவறாக ஒரு ஆற்றலை கொண்டு இருக்காது. பொதுவாக,அரசாங்கத்தினால் கட்டுப்படுத்தப்பட்ட பொருட்களில் போதை போன்றவை இருக்கலாம் என்று சில மருந்துகளை வகைப்படுத்துகிறது. எடுத்துக்காட்டுகள், இந்தியாவில் அட்டவணை H அல்லது எக்ஸ் மற்றும் அமெரிக்க அட்டவணையில் இரண்டாம்-வி. மருந்துகள் இவை போன்ற சிறப்பு பகுப்புகளை சேர்ந்தவை இல்லை என்பதை உறுதி செய்ய தயாரிப்பு தொகுப்பினை அணுகவும் . இறுதியாக, மருத்துவர் ஆலோசனை இல்லாமல் சுயமாக மருந்து உட்கொண்டு உங்கள் உடல் மருந்துகளை சார்ந்திருப்பதை அதிகரிக்கவிடாதீர்கள்.\nநான் உடனடியாக இந்த தயாரிப்பு பயன்படுத்தி நிறுத்த முடியும் அல்லது நான் மெதுவாக பயன்பாடு ஆஃப் ween வேண்டும்\nசில மருந்துகள் நிறுத்தும் முன் குறுகலாலாக்கிகொண்டு வந்து உண்ண வேண்டும், ஏனெனில் மீட்சி விளைவுகள் இருக்கலாம், உடனடியாக நிறுத்த முடியாது. உங்கள் உடல், ஆரோக்கியம் குறிப்பிட்ட பரிந்துரைகள் மற்றும் நீங்கள் பயன்படுத்தி வரும் பிற மருந்துகள் கொண்டு உங்கள் மருத்துவரை.\nNiacin in Tamil (நியாசின்)பற்றியவேறு முக்கிய தகவல்கள்\nதவறவிட்ட டோஸ் அல்லது ஒருவேளைக்கான மருந்து\nநீங்கள் ஒரு வேளைக்கான மருந்தை எடுக்க தவறி விட்டால்,அதை கவனித்த உடனே எடுத்து கொண்டுவிடுங்கள்.உங்கள் அடுத்த டோஸ் நேரம் அருகில் உள்ளது என்றால், தவறவிட்ட டோஸ் தவிர்த்துவிட்டு உங்கள் அட்டவணை படி தொடருங்கள்.மீண்டும் ஈடு செய்ய கூடுதல் டோஸ் எடுக்க வேண்டாம். நீங்கள் அடிக்கடி இவ்வாறு தவறவிடுபவர் என்றால்,ஒரு அலாரம் அமைக்கவோ அல்லது உங்களுக்கு ஞாபகப்படுத்தவோ ஒரு குடும்ப உறுப்பினரிடம் கேட்கலாம். உங்கள் மருத்துவர்ரிடம் தவறவிட்ட அளவுகளை ஈடு செய்ய உங்களுக்கு புதிய அட்டவணை அல்லது அட்டவணை மாற்றங்கள் பற்றி.\nஅதிகப்படி அளவு அல்லது டோஸ்Niacin (நியாசின்)\nபரிந்துரைக்கப்பட்ட அளவை விட அதிகமாக எடுக்க வேண்டாம் அதிக அளவு மருந்தை எடுத்து கொள்வதால் உங்கள் அறிகுறிகளை சரிசெய்ய முடியாது, மாறாக அவை தீவிர பக்க விளைவுகள் உண்டாக்க காரணமாக இருக்கலாம்.நீங்கள் அல்லது வேறு யாரேனும் Niacin (நியாசின்)அதிகமானதாகிவிட்டது என சந்தேகப்பட்டால்,தயவு செய்து உடனடியாக அருகில் உள்ள மருத்துவமனை அல்லது மருத்துவ மனையில் அவசர துறை செல்லவும். டாக்டர்களுக்கு தேவையான தகவல்களை தந்து உதவ,நீங்கள் ஒரு மருந்து பெட்டியை, கொள்கலன்,அல்லது லேபிள் எடுத்து செல்லுங்கள்.\nமற்றவர்களுக்கு இதே போன்றநிலை மற்றும் தொந்தரவுகள் இருந்தாலும், இருப்பது போன்ற தோடன்றினால்ல்லும் கூட அவர்களுக்கு இந்த மருந்தை கொடுக்க வேண்டாம்.இது மருந்து ஓவர் டோஸ் எபிட்ரா விளைவை ஏற்படுத்தலாம்.\nமேலும் தகவலுக்கு, தயவு செய்து உங்கள் மருத்துவர் அல்லது மருந்தாளர் அல்லது தயாரிப்பு தொகுப்பினை கலந்தாலோசிக்கவும்.\nமருந்துகளை வெப்பம் மற்றும் நேரடி ஒளி இல்லாத இடத்தில், அறை வெப்பநிலையில் வைக்கபடலாம். மருந்து தகவலில் கூறியிருந்தார் தவிர உறையவைக்க தேவைஇல்லை. மருந்துகளை குழந்தைகள் மற்றும் செல்லப்பிராணிகள் இடமிருந்து விலக்கி வையுங்கள்.\nஅறிவுறுத்தி இருந்தால் தவிர, நீக்கப்படும் மருந்துகளை கழிப்பறை அல்லது வடிகால்களில் ஊற்ற வேண்டாம். அவற்றை இந்த முறையில் செய்யதால் சூழல் பாழாக்கலாம். பாதுகாப்பாக Niacin (நியாசின்) நிராகரிப்பது எப்படி பற்றிய மேலும் விவரங்களுக்கு உங்கள் மருந்தாளர் அல்லது மருத்துவரைஅணுகவும்.\nகாலாவதியானNiacin (நியாசின்) மருந்து ஒரே ஒரு வேளை உட்கொண்டதால் எடுத்து ஒரு பாதகமான நிகழ்வவிற்கு சாத்தியமில்லை. எனினும்,ஆரம்ப சுகாதார வழங்குநர் அல்லது மருந்துதாளரிடம் சரியான ஆலோசனை பெறுங்கள்,அதுவும் உங்களுக்கு உடம்பு சரியில்லை என்றால்.காலாவதியான மருந்து நீங்கள் மருந்து எடுக்கும் நிலைமைக்கு பலனளிக்காமல் போகலாம்.ஆயினும் ஒரு எச்சரிக்கையாகவும் பாதுகாப்புக்காகவும் காலாவதியான மருந்தை எடுக்க வேண்டாம். நாள் பட்ட உடல்நலக்குறைவுகளுக்கு,இதயம்,வலிப்புமற்றும் வாழ்க்கையை அச்சுறுத்தும் ஒவ்வாமை,போன்றவைக்கு தொடர்ந்து மருந்து எடுப்பது தேவைப்படுகிறது என்றால்,உங்கள் முதன்மை சுகாதார வழங்குந அணுகி நீங்கள் காலாவதிஆகாத மருந்துகள் புதிதாக பெற்று.\nஉங்கள் மருத்துவர் அல்லது மருந்தாளரை கலந்தாலோசிக்கவும் அல்லது தயாரிப்பு தொகுப்பு பார்க்கவும்.\nNiacin in Tamil (நியாசின்) - பயன்கள், பக்க விளைவுகள், விமர்சனங்கள், கலவை, தகவல் பரிமாற்றங்கள், முன்னெச்சரிக்கை, மாற்று, மற்றும்மருந்தளவு - TabletWise. (n.d.). Retrieved November 01, 2019, from https://www.tabletwise.com/medicine-ta/niacin\n\"Niacin in Tamil (நியாசின்) - பயன்கள், பக்க விளைவுகள், விமர்சனங்கள், கலவை, தகவல் பரிமாற்றங்கள், முன்னெச்சரிக்கை, மாற்று, மற்றும்மருந்தளவு - TabletWise\" Tabletwise.com. N.p., n.d. Web. 01 Nov. 2019.\n\"Niacin in Tamil (நியாசின்) - பயன்கள், பக்க விளைவுகள், விமர்சனங்கள், கலவை, தகவல் பரிமாற்றங்கள், முன்னெச்சரிக்கை, மாற்று, மற்றும்மருந்தளவு - TabletWise\" Tabletwise. Accessed November 01, 2019. https://www.tabletwise.com/medicine-ta/niacin.\nநியாசின் பயன்பாடுக்கான அதிக கொழுப்புச்ச்த்து\nநியாசின்மற்ற எந்த மருந்துகளுடன் செயல்படும்\nஎப்போது நீங்கள்நியாசின் எடுக்க கூடாது\nநியாசின் பயன்படுத்தும் போது நீங்கள் முன்னெச்சரிக்கையாக என்ன செய்ய வேண்டும்\nஇப்பக்கம் கடைசியாக 8/04/2018 அன்று புதுப்பிக்கப்பட்டது.\nபயன்கள், நன்மைகள், மற்றும் செயல்\nவணிக முத்திரைகள் மற்றும் இங்கு பயன்படுத்தப்படும் வர்த்தக-பெயர்கள் அந்தந்த வைத்திருப்பவர்களுடைய சொத்து.\nஇங்கு வழங்கிய உள்ளடக்கம் கல்வி நோக்கங்களுக்காக மட்டுமே உள்ளது.மருத்துவ ஆய்வுக்கு, மருத்துவ ஆலோசனை அல்லது சிகிச்சைக்கு பயன்படுத்த கூடாது. உள்ளடக்கத்தை சரியானகொடுக்கவும் பராமரிக்கவும் ஒவ்வொரு முயற்சியும் எடுத்துள்ள போதும்,அதற்கான எந்த உத்தரவாதமும் செய்வதற்கில்லை.இந்த தளத்தின் பயன்பாட்டு உட்பட்டது சேவை விதிமுறைகள் மற்றும் தனியுரிமை கொள்கை.முற்றுப்புள்ளி பார் கூடுதல் தகவல் இங்கே\nஇந்த வலைத்தளத்திலும் இதன் மற்ற மருத்துவம் போன்ற பக்கங்களிலும் காட்டப்படும் ஆய்வுகள் இதில் பங்கேற்றவர்கள் எண்ணங்களே ஆகும்TabletWise.comஅவர்களது அல்ல.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540499389.15/wet/CC-MAIN-20191207105754-20191207133754-00060.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://marinabooks.com/detailed/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B1%E0%AE%AE%E0%AF%8D+-+%E0%AE%A4%E0%AF%8B%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%A8%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D?id=6%203652", "date_download": "2019-12-07T11:00:23Z", "digest": "sha1:QZJDGEDBFE4VR7U2YAR7MZIGE4Q6XOPF", "length": 6466, "nlines": 138, "source_domain": "marinabooks.com", "title": "புறம் - தோல் நலம் Puram", "raw_content": "\n2019 சென்னை புத்தகக் காட்சி வெளியீடுகள்\n2018 சென்னை புத்தகக் காட்சி வெளியீடுகள்\n2017 சென்னை புத்தகக் காட்சி வெளியீடுகள்\nபுறம் - தோல் நலம்\nபுறம் - தோல் நலம்\nபுறம் - தோல் நலம்\nதொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866\nபுத்தகத்தின் மேம்பட்ட உள்பக்கம் பார்க்க Click Here\nபூமியின் தோல்தான் கடல் உடலின் கடல்தான் நம்முடைய தோல். இரண்டும் ஓன்று தான். நுரையீரலைக் காட்டிலும் அதிகமாக தோல் சுவாசித்துக் கொண்டே இருக்கிறது. தோலின் கீழ்ப் பகுதியில் உள்ள படிமம் நீராலானது அதுவும் உப்பு நீராலானது.\nஉங்கள் கருத்துக்களை பகிர :\nநமனை அஞ்சோம்: நமது நலம் குறித்து\nகான் - காடுகளில் கற்றவை\nமுதல் மழை பெய்தபோது பூமியல் மரங்கள் இல்லை\nஅவர்கள��ல் நம்மைக் காப்பாற்ற முடியும்\nதெய்வம் உணாவே: உணவும் மரபும்\nசர்க்கரை நோயுடன் வாழ்வது இனிது\nவிஷ முறிவு சிகிச்சை முறைகள்\nநமனை அஞ்சோம்: நமது நலம் குறித்து\nகான் - காடுகளில் கற்றவை\nமுதல் மழை பெய்தபோது பூமியல் மரங்கள் இல்லை\nஅவர்களால் நம்மைக் காப்பாற்ற முடியும்\nதெய்வம் உணாவே: உணவும் மரபும்\nஉயிருக்கு மரணமில்லை: கருவும் உருவும்\nபுறம் - தோல் நலம்\n{6 3652 [{புத்தகம் பற்றி பூமியின் தோல்தான் கடல் உடலின் கடல்தான் நம்முடைய தோல். இரண்டும் ஓன்று தான். நுரையீரலைக் காட்டிலும் அதிகமாக தோல் சுவாசித்துக் கொண்டே இருக்கிறது. தோலின் கீழ்ப் பகுதியில் உள்ள படிமம் நீராலானது அதுவும் உப்பு நீராலானது.}]}\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540499389.15/wet/CC-MAIN-20191207105754-20191207133754-00061.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jayanewslive.com/world/world_96081.html", "date_download": "2019-12-07T12:09:55Z", "digest": "sha1:JHH5KIWXRL4MO262WZDP3I4F35UL5K5E", "length": 18076, "nlines": 124, "source_domain": "www.jayanewslive.com", "title": "ஈரானில் பிரம்மாண்டமான புதிய எண்ணெய் வயல் கண்டுபிடிப்பு : அதிபர் ஹசன் ரூஹானி அறிவிப்பு", "raw_content": "\nதமிழக ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்‍கான புதிய தேர்தல் அறிவிப்பாணை இன்று மாலை வெளியாக வாய்ப்பு - மாநில தேர்தல் ஆணைய வட்டாரங்கள் தகவல்\nஆயுதத் தொழிற்சாலை வாரியம் ராணுவத்திற்காக தயாரித்து வழங்கும் வெடிபொருட்கள் தரம் குறைந்தவை - சிஏஜி அறிக்கையில் அதிர்ச்சி தகவல்\nஹைதராபாத் என்கவுண்டர் குறித்த விசாரணைக்காக தெலங்கானா சென்றது தேசிய மனித உரிமைகள் ஆணைய குழு - என்கவுண்டர் நடத்திய காவலர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி உச்சநீதிமன்றத்தில் மனு தாக்‍கல்\nவெங்காய இறக்‍குமதியை அதிகரித்து உடனடியாக விலையை கட்டுக்‍குள் கொண்டு வர வேண்டும் - தமிழக அரசுக்கு பொதுமக்‍கள் கோரிக்‍கை\nவெங்காய விலையைத் தொடர்ந்து ராக்கெட் வேகத்தில் பறக்கும் முருங்கைக்காய் விலை - கிலோ 300 ரூபாயை நெருங்கியதால் பொதுமக்கள் அதிர்ச்சி\nஹைதராபாத் என்கவுண்டருக்‍கு எதிராக பெண்கள் மற்றும் மனித உரிமை செயல்பாட்டாளர்கள் தொடர்ந்த வழக்கு - தெலங்கானா உயர்நீதிமன்றத்தில் வரும் 9ம் தேதி விசாரணை\nமத்திய அரசின் சீர்திருத்த நடவடிக்கைகளால் வங்கித்துறையில் நிலவிய பிரச்னைகளுக்கு தீர்வு - அதிகாரிகள் அச்சமின்றி நேர்மையான முடிவுகளை எடுக்க வேண்டும் என பிரதமர் மோடி வலியுறுத்தல்\nமோட்டார் வாகனத் தயாரிப்பு நிறுவனங்களின் வருவாய் 10 சதவீதம் வீழ்ச்சி - ஒரு லட்சம் தொழிலாளர்கள் வேலையிழந்துள்ளதாக மோட்டார் வாகன உபகரண உற்பத்தியாளர் கூட்டமைப்பு தகவல்\nதமிழக ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்‍கான தேர்தல் அறிவிப்பாணை ரத்து - மாநில தேர்தல் ஆணையம் திடீர் அறிவிப்பு\nசென்னை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் அதிகாலை முதல் மீண்டும் மழை - திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களிலும் பரவலாக மழை பெய்வதால் நீர்நிலைகளுக்கு வரத்து அதிகரிப்பு\nஈரானில் பிரம்மாண்டமான புதிய எண்ணெய் வயல் கண்டுபிடிப்பு : அதிபர் ஹசன் ரூஹானி அறிவிப்பு\nஎழுத்தின் அளவு: அ + அ - அ\nஈரான் நாட்டில், 5 ஆயிரம் கோடி பேரல்கள் அளவுக்கு வளம் கொண்ட, புதிய எண்ணெய் வயல் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக, அந்நாட்டு அதிபர் ஹசன் ரூஹானி தெரிவித்துள்ளார்.\nஅமெரிக்காவின் பொருளாதார தடைகளால், ஈரானின் கச்சா எண்ணெய் ஏற்றுமதி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. உலகளவில் கச்சா எண்ணெய் உற்பத்தியில், முன்னணியில் உள்ள ஈரானுக்கு ஏற்பட்டிருக்கும் சரிவால், சவுதி அரேபியாவுக்கு கிராக்கி கூடியுள்ளது.\nஇந்நிலையில், ஈரானின் தென்மேற்கு பகுதியில் உள்ள குசேஸ்தான் மாகாணத்தில், 2 ஆயிரத்து 400 சதுர கிலோ மீட்டர் பரப்பளவில், சுமார் 5 ஆயிரத்து 300 கோடி பீப்பாய் கச்சா எண்ணையுடன், புதிய எண்ணெய் வயல் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக, அந்நாட்டின் அதிபர் ஹசன் ரூஹானி தெரிவித்துள்ளார். 80 மீட்டர் ஆழத்தில் கச்சா எண்ணெய் சுரக்கும் இந்த பெட்ரோல் வயல் தொடர்பான கண்டுபிடிப்பை ஈரான் மக்களுக்கு அரசு அளிக்கும் பரிசு எனவும், அவர் குறிப்பிட்டுள்ளார்.\nஇங்கிலாந்து வருகைக்கு எதிர்ப்புத் தெரிவித்து வளிமண்டலத்திற்கு மேலே பறந்து கொண்டிருக்கும் ட்ரம்ப் பலூன்\nஅமெரிக்க அதிபா் டிரம்ப்பை பதவி நீக்‍கம் செய்வதற்கான வரைவு தீர்மானம் : தனிப்பட்ட முறையில் டிரம்ப் மீது அதிருப்தில்லை என நான்சி பெலோசி கருத்து\nபிரிட்டனில் வெடிகுண்டுகள் வைத்து தகர்க்கப்பட்ட மின்நிலைய கோபுரங்கள் - சீட்டுக்கட்டுகள் போல சரிந்து விழுந்தன\nஉலக வெப்பமயமாதலை தடுக்க மக்கள் தங்கள் வசதிகளை ஒதுக்கிவிட்டு ஒன்றுசேர வேண்டும் - அதிகாரத்தில் உள்ளவர்கள் பொறுப்பை உணர்ந்து செயல்பட ஸ்வீடன் நாட்டு சுற்றுச்சூழல் ஆர்வலரான சிறுமி Greta Thunberg வேண்டுகோள்\nஅமெரிக்க அதிபர் டிரம்��ை பதவி நீக்கக்‍ கோரும் தீர்மானம் : நாடாளுமன்ற பிரதிநிதிகள் சபை அனுமதி\nஆல்ஃப பெட் நிறுவனத்தை தொடர்ந்து கூகுளின் மேலும் 8 நிறுவனங்களுக்கு சி.இ.ஓ. ஆகிறார் சுந்தர் பிச்சை\nஅமெரிக்காவின் Pearl துறைமுகத்தில் மர்ம நபரின் துப்பாக்கிச்சூட்டால் பரபரப்பு - முன்னெச்சரிக்கை கருதி தற்காலிகமாக மூடப்பட்டது துறைமுகம்\nஅமெரிக்க அதிபர் டிரம்ப்பை பதவி நீக்கம் செய்யலாம் : உக்ரைன் விவகாரத்தில் விசாரணைக்குழு பரிந்துரை\nஹாங்காங் கப்பலை கடத்திய நைஜீரிய கொள்ளையர்கள் : கடத்தப்பட்ட 19 பேரில் 18 பேர் இந்தியர்கள்\nசூடான் நாட்டில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் உயிரிழந்த 3 தமிழர்களில் ஒருவர், நாகை மாவட்டத்தை சேர்ந்த ராமகிருஷ்ணன் : உடலை மீட்டு இந்தியா கொண்டுவர நடவடிக்கை எடுக்க வேண்டும் என பெற்றோர் கோரிக்கை\nஅம்மா மக்கள் முன்னேற்றக் கழக பொதுச் செயலாளர் டிடிவி தினகரனை கழக நிர்வாகிகள் மரியாதை நிமித்தமாக சந்தித்து வாழ்த்து பெற்றனர்\nமுதுமலையில் நவீன தானியங்கி கேமராக்களை கொண்டு புலிகளை கணக்கெடுக்கும் பணி - வனத்துறை மூலம் தொடக்கம்\nபுதுச்சேரியில் முதல்முறையாக தொடங்கப்பட்ட மகளிர் தபால் நிலையம் - நிலைய அதிகாரி முதல் தபால் பட்டுவாடா செய்பவர் வரை அனைத்து பிரிவுகளிலும் பெண்களே நியமனம்\nநாமக்கல் மாவட்டத்தில் பள்ளி வளாகத்தில் புகுந்த கண்ணாடி விரியன் பாம்பு - மாணவர்கள் அலறி அடித்து ஓட்டம்\nஇங்கிலாந்து வருகைக்கு எதிர்ப்புத் தெரிவித்து வளிமண்டலத்திற்கு மேலே பறந்து கொண்டிருக்கும் ட்ரம்ப் பலூன்\nகன்னியாகுமரி போலீசாரின் முகநூல் பக்கத்தில் அவதூறு கருத்துகளை பதிவிட்டவர் கைது\nஅயோத்தி வழக்கில் உச்சநீதிமன்ற அரசியல் சாசன அமர்வு அளித்த தீர்ப்பை மறு ஆய்வு செய்யக் கோரி 4 புதிய மனுக்கள் உச்சநீதிமன்றத்தில் தாக்கல்\nவரும் ஜனவரி மாதம், வெளிநாட்டிலிருந்து வெங்காயம் இறக்குமதி : மத்திய நுகர்வோர் விவகாரங்கள் துறை அமைச்சர் தாதாராவ் தகவல்\nஅமெரிக்க அதிபா் டிரம்ப்பை பதவி நீக்‍கம் செய்வதற்கான வரைவு தீர்மானம் : தனிப்பட்ட முறையில் டிரம்ப் மீது அதிருப்தில்லை என நான்சி பெலோசி கருத்து\nகுஜராத்தில் உள்ள பட்டேல் சிலையை காண சுற்றுலாப்பயணிகள் ஆர்வம் - நாள்தோறும் 15 ஆயிரம் பேர் வருகை\nஅம்மா மக்கள் முன்னேற்றக் கழக பொதுச் செயலாளர் டிடிவி தினகரனை கழக நிர்வாகிகள் மரியாதை நிமித்தமாக ....\nமுதுமலையில் நவீன தானியங்கி கேமராக்களை கொண்டு புலிகளை கணக்கெடுக்கும் பணி - வனத்துறை மூலம் தொடக் ....\nபுதுச்சேரியில் முதல்முறையாக தொடங்கப்பட்ட மகளிர் தபால் நிலையம் - நிலைய அதிகாரி முதல் தபால் பட்ட ....\nநாமக்கல் மாவட்டத்தில் பள்ளி வளாகத்தில் புகுந்த கண்ணாடி விரியன் பாம்பு - மாணவர்கள் அலறி அடித்து ....\nஇங்கிலாந்து வருகைக்கு எதிர்ப்புத் தெரிவித்து வளிமண்டலத்திற்கு மேலே பறந்து கொண்டிருக்கும் ட்ரம் ....\nதேசிய அளவிலான யோகாசன நிகழ்ச்சி : 1800-க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்பு ....\nவிருதுநகர் மாவட்டத்தில் யோகாசனம் செய்து 7-ம் வகுப்பு மாணவி உலக சாதனை - 'நோபிள் புக் ஆப் ரெக்க ....\nதமிழ் வார்த்தைகள்,கவிதை, பாடல்களை தலைகீழாக வாசித்து சாதனை படைக்கும் இளம் பெண் ....\nகண்ணாடி மீன் தொட்டிக்குள் நீண்ட நேரம் யோகாசனம் - 9 வயது மாணவி உலக சாதனை படைத்து அசத்தல் ....\nதருமபுரி அருகே யோகாவில் அசத்தும் மழலையர் பள்ளிச் சிறுமி - கொடிகளை பார்த்து நாட்டின் பெயர்களைக் ....\nமுகப்பு |இந்தியா |தமிழகம் |உலகம் |விளையாட்டு |ஆன்மீகம் |சிறப்பு செய்திகள் |வீடியோக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540499389.15/wet/CC-MAIN-20191207105754-20191207133754-00061.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.keetru.com/index.php/homepage/2009-10-07-16-54-27/dalithmurasu-jun2009/38186-2019-09-25-12-16-06", "date_download": "2019-12-07T13:09:05Z", "digest": "sha1:NB3V74OMNG7XYQUZBGIGXNFNK3DYPIMY", "length": 44274, "nlines": 254, "source_domain": "www.keetru.com", "title": "சாதி ஒழிப்பு - துரோகம் இழைக்கும் இடதுசாரிகள்", "raw_content": "\nதலித் முரசு - ஜூன் 2009\nசாதியை அழித்தொழிப்பவர்கள் உண்மையில் யார்\nசாதியை எதிர்ப்பதும் ஏகாதிபத்திய எதிர்ப்பே\nஆனந்த் டெல்டும்ப்டெக்களை வீழ்த்தும் பீம் படைகள்\nஆழமில்லாத ஆய்வுகள்தான் தலித்துக்களின் விடுதலையைப் பெற்றுத் தரப் போகின்றனவா - அம்பேத்கர் முதல் ஆனந்த் டெல்டும்ப்டே வரை\nசாதி ஒழிப்பு - காலாவதியாகிப்போன அம்பேத்கரியம்\nஇடதுசாரி தலித் இயக்கம் - காலத்தின் தேவை\nமக்களைக் கூறுபோடும் செயல் திட்டமே பார்ப்பனியம்\nஇந்து மதத்தை ஒழிக்கும் பண்பாட்டுப் புரட்சி நடக்க வேண்டும்\nமோதல் கொலைகள் கொண்டாடத் தக்கதா\nபொது விநியோகத்தில் ஒரு புது அநியாயம்\nதீண்டாமைச் சுவர் - 17 பேர் கொலை\nபுலவர் இறைக்குருவனார் அவர்களின் தொகுப்பு நூல்கள் வெளியீட்டு விழா\nபெரியாரின் ‘வளர்ச்சி நோக்கிய மனிதாபிமானம்’\nகருஞ்சட்டைத் தமிழர் ட���சம்பர் 07, 2019 இதழ் மின்னூல் வடிவில்...\nபெரியார் பேசிய சுயமரியாதையின் உள்ளடக்கம்\nபிரிவு: தலித் முரசு - ஜூன் 2009\nவெளியிடப்பட்டது: 25 ஜூன் 2009\nசாதி ஒழிப்பு - துரோகம் இழைக்கும் இடதுசாரிகள்\nசாதியம் குறித்த டாக்டர் அம்பேத்கரின் கருத்துக்களை இந்தியாவில் உள்ள அறிவுலகம் எவ்வாறு எதிர்கொள்கிறது அதிலும் குறிப்பாக கம்யூனிஸ்டுகள் அதற்கு எவ்வாறு வினையாற்றினார்கள் என்பதைப் பார்க்கலாம். இந்தியாவில் உள்ள கம்யூனிஸ்டுகளில் நிறைய பிரிவினர் இருப்பினும், அவர்கள் அனைவரையும் பொதுவாக இம்மூன்று பிரிவுகளில் அடக்கி விடலாம்: 1. இந்திய தேசியம் பேசும் மார்க்சியர்கள் 2. இந்திய தேசியம் பேசும் நக்சல்கள் 3. தமிழ்த் தேசியம் பேசும் மார்க்சியர்கள்.\nஇவர்களுள் தமிழ்த் தேசிய மார்க்சியர்களுள் ஒருவரின் கருத்துக்களை முதலில் பார்க்கலாம். “தமிழ்த் தேசத் தன்னுரிமையை வென்றெடுக்க, தமிழகத்தில் உள்ள மக்கள் தாங்கள் தமிழர்கள் என்கிற தேசிய அடையாளத்தால் ஒன்றுபடவேண்டும். இப்படி ஒன்றுபடும் தமிழர்கள் பன்னாட்டு ஏகபோக எதிர்ப்பு, பெரு முதலாளி எதிர்ப்பு, பெரு முதலாளிய எதிர்ப்பு, பார்ப்பன ஆதிக்க, இந்தி ஆதிக்க எதிர்ப்பு கொண்ட அணிசேர்க்கையாக இருக்க வேண்டும். ஆனால் இப்படிப்பட்ட அடிப்படையில் அல்லாமல், சாதியின் பேரால், மதத்தின் பேரால் மக்களை அணிதிரட்ட முயல்கிறது தலித் அரசியல்.'' (\"தலித்தியம்', ராசேந்திர சோழன், பக் : 36)\n“தாழ்த்தப்பட்ட மக்கள் தங்கள் உரிமைகளைப் பெறுவதில் தாங்கள் மட்டுமே தனித்து நின்று போராடி வெற்றி பெற முடியாது என்பதையும், அவர்கள் தாழ்த்தப்பட்டோர் அல்லாதவர்களில் உள்ள சனநாயக, சமத்துவ நோக்குடைய சக்திகளையும், தங்களோடு அரவணைத்துக் கொண்டே சொல்ல வேண்டும்.'' (\"தலித் மக்களும், தனித் தொகுதிகளும்', ராசேந்திரச் சோழன், பக் : 17) இது குறித்து அம்பேத்கர் சொல்வது என்ன\n“சமூக மற்றும் மத ரீதியான உரிமைகள் பல்வேறு சாதிகளுக்கு பகிர்ந்தளிக்கப்பட்டிருக்கிற விதம் எப்படியெனில், சிலவற்றுக்கு அதிகமான உரிமைகளும், சிலவற்றுக்குக் குறைவான உரிமைகளும் என்கிற விதத்தில் வழங்கப்பட்டிருப்பதால், சாதி அமைப்புக்கு எதிராக இந்துக்களைத் தூண்டுவதற்கு-இழப்பதற்கு அடிமைச் சங்கிலிகளைத் தவிர வேறு எதுவுமில்லை என்கிற காரல் மார்க்சின் முழக்கம் பயனற்ற தாகி விடு��ிறது.\n“சாதிகள் உயர்ந்தவை தாழ்ந்தவை என்கிற வரிசைப்படி சில கீழாகவும், சில மேலாகவும் தரம் பிரிக்கப்பட்டிருக்கின்றன. தங்கள் அந்தஸ்தை சாதிகள் மிகவும் அக்கறையோடு பேண எண்ணுகின்றன. சாதிய அமைப்பு ஒழிக்கப்பட்டால், சில சாதிகள் மற்ற சாதிகளைவிட அதிகமாக இழக்க வேண்டி வரும். எனவே சாதி திரட்சி சாத்தியமில்லை.'' (\"அம்பேத்கர் நூல் தொகுப்பு'-1, பக்கம் : 106)\nதமிழ்த் தேசியவாதிகள் தலித் மக்களின் விடுதலைக்கு காட்டும் பாதை என்ன தெரியுமா “டாக்டர் அம்பேத்கர் சொன்னது போல் முதலில் கல்வி. அதாவது விழிப்புணர்ச்சியை நோக்கிய கல்வி. சற்று விழிப்படைந்து தன் நிலையை உணர்ந்து ஒன்று சேர்தல் மற்றும் அதிகாரத்திற்கெதிராகப் போராடுதல். இதைத் தவிர வேறு வழி இல்லை. தாழ்த்தப்பட்ட மக்களது விடுதலை என்பது தங்களைப் போலவே தேசிய இன, பொருளாதார, பண்பாட்டு ஒடுக்குமுறைக்கு உள்ளான பிற பகுதி மக்களின் ஒன்றிணைவோடேயே சாத்தியம் என்பது தெளிவு. இவ்வொன்றிணைவு, மார்க்சிய தேசிய இனக் கருத்தாக்கங்களோடு தொடர்புடையது என்பதும் வெளிப்படை'' (தலித்தியம், ராசேந்திரச் சோழன், பக்: 75, 76).\nகோ. கேசவன் எழுதிய \"அம்பேத்கரும் சாதிய ஒழிப்பும்' என்கிற நூலில், யூர்லோவா என்கிற ரஷ்ய அறிஞர் எழுதிய நூலின் ஒரு பகுதி மொழிபெயர்க்கப்பட்டு அளிக்கப்பட்டுள்ளது. அதில் 1933 ஆம் ஆண்டு அம்பேத்கர் குறிப்பிட்டதாக ஒரு கருத்து இடம் பெறுகிறது. “நான் கற்றறிந்திருந்தாலும் சமூகத்தில் இன்னமும் தீண்டத்தகாதவராகவே இருக்கிறேன். தீண்டாமையிலிருந்து என்னைக் கல்வி விடுவித்து விடவில்லை.''\nஅம்பேத்கரையே விடுவிக்காத கல்வி. அரைகுறையாகப் படிக்கும் நம்மை விடுவித்து விடப்போகிறதா ராசேந்திரச் சோழன் போன்ற தமிழ்த் தேசிய மார்க்சியர்கள் மறுப்பதற்கென்றாவது அம்பேத்கரைப் படிக்க வேண்டும். நிச்சயமாக, வேறெந்த சாதி இந்து படிப்பாளியை விடவும் அதிகம் படித்த அம்பேத்கரின் நூல்களைப் படிப்பது ஒருபோதும் வீணாகி விடாது. இந்திய தேசியம் பேசும் நக்சல்களைப் பொருத்த வரையிலும், அவர்களிடமும் கூட அம்பேத்கரைப்பரிசீலிக்கவோ, படிக்கவோ செய்யாமல் புறக்கணிக்கும் போக்கு ஒரு புறமென்றால், அரைகுறையாய் அவர்களுடைய வசதிக்கேற்ப படித்துப் பொருள் கொண்டு, அவரது ஆய்வுகளையும் போராட்டங்களையும் கொச்சைப்படுத்தும் போக்கு இன்னொருபு���ம். கோ. கேசவன் எழுதிய \"அம்பேத்கரும் சாதிய ஒழிப்பும்' என்ற நூலில் சி.பி.அய். எம். (செங்கொடி) அமைப்பின் \"ரெட் ஸ்டார்' இதழில் சூன்-சூலை 1995இல் வெளிவந்த \"அம்பேத்கரியம் : புதிய ஆளும் வர்க்கத்தின் சித்தாந்தம் ராசேந்திரச் சோழன் போன்ற தமிழ்த் தேசிய மார்க்சியர்கள் மறுப்பதற்கென்றாவது அம்பேத்கரைப் படிக்க வேண்டும். நிச்சயமாக, வேறெந்த சாதி இந்து படிப்பாளியை விடவும் அதிகம் படித்த அம்பேத்கரின் நூல்களைப் படிப்பது ஒருபோதும் வீணாகி விடாது. இந்திய தேசியம் பேசும் நக்சல்களைப் பொருத்த வரையிலும், அவர்களிடமும் கூட அம்பேத்கரைப்பரிசீலிக்கவோ, படிக்கவோ செய்யாமல் புறக்கணிக்கும் போக்கு ஒரு புறமென்றால், அரைகுறையாய் அவர்களுடைய வசதிக்கேற்ப படித்துப் பொருள் கொண்டு, அவரது ஆய்வுகளையும் போராட்டங்களையும் கொச்சைப்படுத்தும் போக்கு இன்னொருபுறம். கோ. கேசவன் எழுதிய \"அம்பேத்கரும் சாதிய ஒழிப்பும்' என்ற நூலில் சி.பி.அய். எம். (செங்கொடி) அமைப்பின் \"ரெட் ஸ்டார்' இதழில் சூன்-சூலை 1995இல் வெளிவந்த \"அம்பேத்கரியம் : புதிய ஆளும் வர்க்கத்தின் சித்தாந்தம்' என்ற கட்டுரையைப் பற்றி விரிவாகக் குறிப்பிடுகிறார். அக்கட்டுரையை எழுதிய கே.என். ராமச்சந்திரன் என்பவர் கீழ்க்கண்ட குற்றச்சாட்டுகளை முன்வைக்கிறார் :\n1. சாதியத்துக்கு எதிராக சட்டப்பூர்வமான வழிகளிலேயே அம்பேத்கர் போராடினார்.\n2. ஏகாதிபத்தியத்துக்கு எதிராக அவர் போராடவில்லை.\n3. அரசியல் சட்டம் குறித்த ஒரு மாயையைத் தான் அம்பேத்கர் தாழ்த்தப்பட்ட மக்களிடம் உருவாக்கினார்.\n4. இரண்டாம் உலகப் போருக்குப் பின் மக்களைப் பிரித்தாளும் சூழ்ச்சிக்கு உரிய கருவிகளாகவே மதங்கள் பயன்படுத்தப்பட்டன. இதை எல்லாம் ஏற்றுக் கொள்ளாமல் அவர் புத்த மதத்துக்கு மாறினார். அரசியலில் இருந்து மதத்தைப் பிரித்துப் பார்க்க அவர் தயாராக இல்லை.\n5. புரட்சிக்குப் பதிலாக சீர்திருத்தவாதத்தையே அம்பேத்கர் தேர்ந்தெடுத்தார்.\nஇக்கருத்துக்களை அல்லது குற்றச்சாட்டுகளை கோ. கேசவன் விரிவாக மறுத்து அப்புத்தகத்தில் எழுதியிருக்கிறார். அம்பேத்கர் தாழ்த்தப்பட்ட மக்களின் நோக்கிலிருந்தும், சமூக மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கிலிருந்தும் ஏகாதிபத்தியம் உள்ளிட்ட பிரச்சனைகளை அணுகினார். அன்று அவர் எடுக்க நேர்ந்த சில நடவடிக்கைகளுக்கும் உத்திகளுக்கும் அன்றைக்கு இருந்த டாங்கேயிஸ்டுகளின் வறட்டுத்தனமான பார்வையே பெருமளவுக்குக் காரணமாக இருந்தது. அம்பேத்கர் சட்ட ரீதியான போராட்டங்களை மட்டுமின்றி, அதற்கு வெளியேயும் மக்கள் திரள் போராட்டங்களை நடத்தி யிருக்கிறார். அவரை அரசியல் சட்டவாதத்தின் வரம்புக்குள் மட்டுமே சுருக்கி காணும் போக்கை ஆளும் வர்க்கச் சிந்தனையாளர்கள் திட்டமிட்டு உருவாக்கி வந்திருக்கின்றனர் என்பதுதான் உண்மை.\nபுத்த மதத்தை வெறுமனே மற்றுமொரு மதமென்று சொல்லிவிட முடியாது. புத்த சமய நிறுவனங்களின் தனியுடைமை ஒழிப்புச் சிந்தனை, புத்த சமயத்தின் வன்முறை மறுப்பு, அளவியல் மதிப்பு ஆகியன அவரைக் கவர்ந்ததாலேயே அம்பேத்கர் புத்த மதத்தை தேர்ந்தெடுத்தார். அம்பேத்கர் சீர்திருத்தங்களைப் பயன்படுத்திக் கொண்டவர் எனினும் அவரை ஒரு சீர்த்திருத்தவாதி என்று அடையாளப்படுத்திவிட முடியாது. அவரது செயல்பாடுகளை முற்போக்கு சனநாயகம் (கீச்ஞீடிஞிச்டூடிண்ட்) என்று வரையறுக்கலாம் என்று கோ. கேசவன் குறிப்பிடுகிறார்.\nஅண்மையில் வெளிவந்துள்ள ஆனந்த் டெல்டும்டேயின் \"ஏகாதிபத்திய எதிர்ப்பும், சாதி ஒழிப்பும்' என்ற நூல், அம்பேத்கர் மீது வைக்கப்படும் இவ்வாறான விமர்சனங்களுக்கு மிக விரிவாகவும் விளக்கமாகவும் பதிலளிப்பதாக உள்ளது. “உலகின் வேறு எந்த இடத்திலும் வேறு யாராலும் உருவாக்க முடியாத ஆற்றல் கொண்ட ஏகாதிபத்தியத் தன்மை வாய்ந்த சுரண்டல் அமைப்புதான் சாதி அமைப்பு'' (ஏகாதிபத்திய எதிர்ப்பும் சாதி ஒழிப்பும், பக் : 20)\n“ஏகாதிபத்திய எதிர்ப்புப் போராட்டம் அந்நியர்களின் ஏகாதிபத்தியத்தை மட்டும்தான் கருத்தில் கொள்ள வேண்டுமா அப்படியெனில், அந்நியர்களைவிட மிக அதிகமாக உள்நாட்டவர்களால் தாங்கள் ஒடுக்கப்படுவதாகக் கருதும் மக்கள், இத்தகைய போராட்டங்களில் ஏன் சேர வேண்டும் அப்படியெனில், அந்நியர்களைவிட மிக அதிகமாக உள்நாட்டவர்களால் தாங்கள் ஒடுக்கப்படுவதாகக் கருதும் மக்கள், இத்தகைய போராட்டங்களில் ஏன் சேர வேண்டும்\n“கருத்து நிலை அளவில் ஏகாதிபத்தியமும் பார்ப்பனியமும் ஒன்றே. உண்மையில் பார்ப்பனியம் என்பது ஏகாதிபத்தியம் என்பதற்கான அத்தனை அர்த்தங்களுக்கும் முற்றிலும் பொருத்தமானதே. சமுதாயத்தின் ஒரு பிரிவினர் மீது மற்றொரு பிரிவினர் நடத்தும் நீடித்த ஒடுக்குமுறையே ஏகாதிபத்தியம் என்னும் லெனினின் வரையறைக்குள் பார்ப்பனியம் அடங்குவது மட்டுமின்றி, தேசியம் என்பதை வரையறை செய்வதில் கூட பார்ப்பனியம் தீர்மானகரமான பாத்திரம் வகிக்கிறது.'' (மேலது, பக் : 21)\nஇந்நூலுக்கு முன்பு வந்த \"அம்பேத்கருக்குப் பிந்தைய தலித் இயக்கங்கள்' என்ற நூலிலேயே இத்தகைய கருத்துக்களுக்கு ஏற்கனவே அவர் பதில் சொல்லியிருந்தார் என்றாலும், இந்த நூலில் மிக விளக்கமாக அவை பரிசீலிக்கப்பட்டு பதில் அளிக்கப்பட்டிருக்கின்றன. அம்பேத்கரையே பொருட்படுத்தாதவர்கள் ஆனந்த் டெல்டும்டேவையா பொருட்படுத்திவிடப் போகிறார்கள் மீண்டும் கோ. கேசவனின் நூலுக்குத் திரும்பலாம். நக்சல்களிடமிருந்து அம்பேத்கருக்கு எதிராக வந்த கருத்துக்களை அவர் எதிர் கொண்டு பதில் அளித்திருக்கிறார் என்றாலும், கோ. கேசவனின் அம்பேத்கர் வாசிப்பும் அவ்வளவு சரியானது என்று சொல்லிவிட முடியவில்லை.\nஒரே குழுவுக்குள் இருக்கும் திருமண வயதுடைய இருபாலருக்குமிடையே உள்ள சமமின்மையை ஒழுங்குபடுத்துவதாக அகமணமுறை அமைகிறது என்பது அம்பேத்கர் கருத்து என கோ. கேசவன் குறிப் பிடுகிறார். இது, அம்பேத்கரைத் தலைகீழாகப் புரட்டிப் புரிந்து கொள்ளும் முயற்சி என்றே தோன்றுகிறது. அம்பேத்கர் சொல்வது என்னவெனில், புறமணத்தின் மீது அகமணத்தை வைப்பதன் விளைவாகவே இந்தியாவிலுள்ள சாதிகள் தோன்றின. ஆனால் புறமணமுறையிலிருந்து அகமணமுறைக்கு மாற விரும்பும் ஒரு சமூகக் குழுவினரிடையே பாலின சம எண்ணிக்கை இருக்க வேண்டும். இந்த சக எண்ணிக்கைகளைப் பாதுகாக்கும் வழிமுறையாகவே சாதி, விதவை முறை, சிறுமிகள் திருமணம் என்பன தோன்றின. இதுதான் அம்பேத்கர் தரும் விளக்கம். இதற்கும் கோ. கேசவன் சொல்வதற்கும் எந்தத் தொடர்பும் இல்லை.\nஅதேபோன்று, சாதிய ஒழிப்புக்குரிய பிரதான அம்சமாகக் கலப்புத் திருமணத்தை அம்பேத்கர் குறிப்பிடுகிறார் என்று கோ. கேசவன் (பக் : 48) முன்வைக்கிறார். அம்பேத்கர் கலப்பு மணத்துக்கு ஆதரவான கருத்துக்களை வெளியிட்டிருந்தாலும், சாதி ஒழிப்புக்கான முதன்மை அம்சமாக அதை முன்னிறுத்தவில்லை. \"சாதி ஒழிப்பு' நூலில் “சாதி மறுப்புத் திருமணமே சாதியை ஒழிக்கும் உண்மையான வழி என நான் நம்புகிறேன். ரத்தக் கலப்பே சகோதர உணர்வு ஏற்படக் காரணமாயிருக்கும���. அந்நியர் என்ற உணர்வு மாறி, இச்சகோதர உணர்வு ஏற்படாவிட்டால் சாதி ஒழியாது. இந்துக்கள் அல்லாதவரை விடவும் இந்துக்களிடம்தான் சாதி மறுப்புத் திருமணங்கள் பெருமளவில் நடக்க வேண்டியிருக்கிறது'' என்று குறிப்பிடவே செய்கிறார். ஆனால் அதைத் தொடர்ந்த வரிகளில் அம்பேத்கர் சொல்வது என்ன\n“சாதி மறுப்புத் திருமணங்களும், சமபந்தி விருந்துகளும் மிகப் பரவலாக நடந்தால்தான் சாதி என்னும் கேலிக்கூத்து முடிவடையும் என்ற உங்கள் நிலைப்பாடு (ஜாட்–பட்–தோடக்–மண்டலின் நிலைப்பாடு) சரியானதுதான். நீங்கள் நோயின் மூல காரணத்தைக் கண்டுபிடித்து விட்டீர்கள். ஆனால் நீங்கள் அளிக்கும் மருந்து சரிதானா ஏன் பெரும்பான்மையான மக்கள் கலந்துண்ணுவதையும், சாதி மறுப்புத் திருமணங்களையும் விரும்புவதில்லை ஏன் பெரும்பான்மையான மக்கள் கலந்துண்ணுவதையும், சாதி மறுப்புத் திருமணங்களையும் விரும்புவதில்லை உங்கள் நடைமுறைகள் ஏன் பிரபலமாகவில்லை உங்கள் நடைமுறைகள் ஏன் பிரபலமாகவில்லை இந்துக்கள் இவற்றைத் தங்கள் மத நம்பிக்கைகளுக்கும் கோட்பாடுகளுக்கும் விரோதமானவை என எண்ணுகின்றனர் என்பதால்தான். உண்மையான தீர்வு சாஸ்திரங்கள் புனிதமானவை என்ற எண்ணத்தை அழிப்பதுதான். செயற்கையான வழிமுறைகளைப் பயன்படுத்தி வலுக்கட்டாயமாக உணவைப் புகட்டுவதைப் போன்றது-சமபந்தி விருந்து, சாதி மறுப்புத் திருமணங்கள் ஆகியவற்றை ஏற்பாடு செய்யும் மற்றும் அவற்றுக்காகப் போராடும் உங்கள் நடவடிக்கைகள். (அம்பேத்கர் நூல் தொகுப்பு, பக் : 99, 100)\n“சாஸ்திரங்களை நீங்கள் தூக்கி எறிவது மட்டுமின்றி அவற்றின் அதிகாரத்தை புத்தரைப் போல், குருநானக்கைப் போல் நீங்கள் மறுக்க வேண்டும். அதைச் செய்யாமல் அங்கொன்றும் இங்கொன்றுமாக சாதி மறுப்புத் திருமணங்கள் நடத்துவதன் மூலம் சாதியை ஒழித்துவிட முடியாது. இந்து மதத்தை ஒழித்துவிட்டால் சாதி மறுப்புத் திருமணங்கள் தானாகவே பரவலாக நடைபெறும். சாதி ஒழியும்''-இதுதான் அம்பேத்கர் சொன்னது. சமூகத்தில் தொழில் பிரிவினை செயல்படும் வடிவத்தைக் காரல் மார்க்ஸ் கண்டறிந்து விளக்கினார். இத்தகைய ஆய்வின் உலகளாவிய நிலையை அம்பேத்கர் ஒப்புக் கொண்டாலும் கூட, தொழில் பிரிவினை என்பதுடன் தொழிலாளர் பிரிவினை (Division of Laboures) என்ற இன்னொன்றையும் சேர்த்துக் குறிப்பிடுகிறா��்.\n“அம்பேத்கரின் இத்தகைய நிலைப்பாடு பொது உடைமையரின் நிலைப்பாட்டிற்கு மாற்றீடாகவும் எதிர்வினையாகவும் அமைந்திருந்தது.''\n“இந்த மாற்றீடும் எதிர்வினையும் பொது உடைமையரின் நடைமுறை இடைவெளியை இட்டு நிரப்பவல்ல தத்துவவலிமையையும், நடைமுறை விளைவையும் கொண்டிருந்தனவா என்பதையும் காண வேண்டும்.'' (\"அம்பேத்கரும் சாதிய ஒழிப்பும்', பக்: 50, 51, 52, 53) கேசவனின் மேற்கண்ட விளக்கங்களைப் படித்தால் சிரிப்புதான் வருகிறது. அம்பேத்கர் உழைப்பாளிகளின் பிரிவினை என்று சொல்வதன் சூழ்நிலைப் பொருத்தம் (இணிணtஞுதுt) என்ன\nசாதிக்கு இன்றும் பாதுகாப்பாளர்கள் இருப்பது ஓர் அவலம். உழைப்புப் பிரிவினைக்கு இன்னொரு பெயர் சாதி என்றும், ஒவ்வொரு நாகரிகச் சமூகத்திலும் உழைப்புப் பிரிவினை அவசியம் என்பதால், சாதியில் ஒரு தவறும் இல்லை என வாதிடப்படுகிறது. சாதி அமைப்பு முறை வெறுமனே உழைப்புப் பிரிவினை மட்டுமல்ல; அது உழைப்பாளிகளின் பிரிவினையும் ஆகும். உழைப்புப் பிரிவினை நாகரிகச் சமூகத்தின் அவசியம்தான். ஆனால் எந்த நாகரிகச் சமூகத்திலும் உழைப்பாளிகளை இறுக்கமான தனித்தனி அறைகளாகப் பிரித்து உழைப்பைப் பிரிவினை செய்வதில்லை.'' (அம்பேத்கர் நூல் தொகுப்பு, பக் : 67)\nஇங்கு காரல் மார்க்ஸ் எங்கு வந்தார் மாற்றீடு எங்கிருந்து வந்தது எதிர் வினை எங்கிருந்து வந்தது காற்றில் சிலம்பம் வீசுவது என்பது இதுதானா காற்றில் சிலம்பம் வீசுவது என்பது இதுதானா இந்தியத் தேசியம் பேசும் மார்க்சியர்களும் அம்பேத்கரை வேறுவிதமாகப் பார்த்து விடவில்லை என்றுதான் சொல்ல வேண்டும். “அவ்வப்போது, அங்கங்கே நடந்து வரும் நிகழ்வுகளுக்கு எதிர் வினையாற்றுவதன் வழியாக மட்டுமே தலித் மக்களின் சிக்கல்களுக்குத் தீர்வு கண்டுவிட முடியுமென்று எதிர்பார்ப்பது சரியான பார்வையாக இருக்காது. அது போலவே நடைமுறை சாத்தியமில்லாத, சந்தேகத்திற்கு இடமின்றி பயனளிக்கும் வல்லமை இல்லாத, நீண்டகால அரசியல் கனவுப் பாதையில் அப்பாவி தலித் மக்களை அழைத்துச் சொல்ல முற்படுவதும் உடனடிப் பிரச்சனைகளிலிருந்து மக்களின் கவனத்தைத் திசை திருப்புவதிலேயே போய் முடியும்.'' (\"தலித் இலக்கியம் இன்று', சசிகுமார், பக் : 4, 5)\nஇச்சிறு நூல் முழுவதும் இது போன்ற புகார்களும் புத்திமதிகளும்தான் நிறைந்திருக்கின்றனவே ஒழிய, சாதி ஒழிப்பு குறித்த தங்கள் பார்வை என்ன என்பதும், சாதி ஒழிப்பு குறித்து ஒன்றும் தெளிவாக முன்வைக்கப்படவில்லை. இனியாவது இவர்கள் முன்வைக்க வேண்டும். பவுத்தம், இஸ்லாம் போன்று இந்து மதமும் ஒரு மதம் என்று பார்ப்பதும், அவற்றிடையே நல்லிணக்கம் ஏற்பட வேண்டும் என்று கூறுவதோடும் நின்று விடாமல், சாதியின் மூல ஊற்றாக உள்ள இந்து மதம் தூர்க்கப்பட வேண்டும் என்பது குறித்து தங்கள் பார்வை என்ன என வெளிப்படையாக அறிவிக்க வேண்டும்.\nஇவ்வேண்டுகோளோடு இக்கட்டுரையை முடிக்கும் தருணத்தில் என் முதுகைத் திரும்பிப் பார்க்கத் தோன்றுகிறது. அம்பேத்கரின் சாதி ஒழிப்பு குறித்த இக்கருத்தை தலித் இயக்கங்கள் எந்தளவுக்கு ஏற்றுக் கொள்கின்றன ஏற்றுக் கொண்டாலும் எந்தளவுக்கு அதை நடைமுறைப்படுத்தப் போகிறார்கள் என்ற கேள்வி, கண்ணுக்கு முன் நின்று அச்சுறுத்திக் கொண்டிருக்கிறது.\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540499389.15/wet/CC-MAIN-20191207105754-20191207133754-00061.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.keetru.com/index.php/homepage/2009-10-07-16-54-27/dalitmurasu-sep-2005/37965-2019-09-10-09-13-27", "date_download": "2019-12-07T12:58:20Z", "digest": "sha1:XUDM75IWDT27DY67ZQSIVOPGTLNFIVGY", "length": 21237, "nlines": 237, "source_domain": "www.keetru.com", "title": "இந்தியக் குடியரசில் ஜனநாயகம் தழைத்தோங்கவில்லை", "raw_content": "\nதலித் முரசு - செப்டம்பர் 2005\nஇந்தியாவை ‘தேசம்’ என்பது ஒரு மாயை\nஇந்து மதத்தை ஒழிக்கும் பண்பாட்டுப் புரட்சி நடக்க வேண்டும்\nஎனது ஆய்வுகளுக்குத் தேவை ஒரு நேர்மையான, பாரபட்சமற்ற மதிப்பீடு\nசமூகப் பிரிவினையை சீர்படுத்தும் பிரதிநிதித்துவம்\n100 மைல் தூரம் நடந்தே வந்து மக்கள் பங்கேற்ற மகத் போராட்டம்\nஇதுபோன்று வேறு எங்கேயேனும் நடைபெற்றிருக்கின்றனவா\nதலித் சமூக விடுதலை சாத்தியமா\nஉயர் கல்வி நிறுவனங்களில் தொடரும் தற்கொலைகள் - பாபாசாகேப் வழியில் நிரந்தரத் தீர்வு\nபி.ஆர்.அம்பேத்கர் - தீண்டப்படாதவர்களுக்கு காங்கிரசும் காந்தியும் சாதித்தது என்ன\nமோதல் கொலைகள் கொண்டாடத் தக்கதா\nபொது விநியோகத்தில் ஒரு புது அநியாயம்\nதீண்ட���மைச் சுவர் - 17 பேர் கொலை\nபுலவர் இறைக்குருவனார் அவர்களின் தொகுப்பு நூல்கள் வெளியீட்டு விழா\nபெரியாரின் ‘வளர்ச்சி நோக்கிய மனிதாபிமானம்’\nகருஞ்சட்டைத் தமிழர் டிசம்பர் 07, 2019 இதழ் மின்னூல் வடிவில்...\nபெரியார் பேசிய சுயமரியாதையின் உள்ளடக்கம்\nபிரிவு: தலித் முரசு - செப்டம்பர் 2005\nவெளியிடப்பட்டது: 28 செப்டம்பர் 2005\nஇந்தியக் குடியரசில் ஜனநாயகம் தழைத்தோங்கவில்லை\nஇந்திய ஜனநாயகத்தின் எதிர்காலம் என்ன இதுதான் எனக்குக் கொடுக்கப்பட்ட தலைப்பு. தங்களுடைய நாடு ஏற்கனவே ஒரு ஜனநாயக நாடாகத்தான் இருக்கிறது என்று பெரும்பாலான இந்தியர்கள் மிகவும் பெருமையாகப் பேசுகின்றனர். வெளிநாட்டினர்கூட, இந்தியாவுக்கு அரசு மரியாதை செலுத்தப்படும் விருந்துகளில் மாபெரும் இந்தியப் பிரதமர் பற்றியும், மாபெரும் இந்திய ஜனநாயகம் பற்றியும் பேசுகின்றனர்.\nகுடியரசு (Republic) இருந்தால், அங்கு ஜனநாயகம் (Democracy) தழைத்தோங்கும் என்றொரு முடிவுக்கு எல்லோரும் வந்து விடுகின்றனர் என்பது இதன் மூலம் விளங்குகிறது. மேலும், வயது வந்தவர்கள் வாக்களிப்பதன் முலம் உருவாக்கப்படும் நாடாளுமன்றத்தில், சில ஆண்டுகளுக்கு ஒரு முறை மக்களால் தேர்ந்தெடுக்கப்படும் பிரதிநதிகள், சில சட்டங்களை உருவாக்குவதன் மூலம் அங்கு ஜனநாயகம் தழைத்தோங்குவதாகக் கருதப்படுகிறது. வேறு வார்த்தைகளில் சொல்ல வேண்டுமெனில், ஜனநாயகம் என்பது அரசியல் சார்ந்த ஒன்றாகப் புரிந்து கொள்ளப்படுகிறது.\n அல்லது ஜனநாயகம் இந்தியாவில் இல்லையா உண்மை நிலை என்ன ஜனநாயகத்தை குடியரசுடனும், நாடாளுமன்ற அரசாங்கத்துடனும் இணைத்துப் பார்ப்பதால் ஏற்படும் குழப்பத்தை நீக்கும்வரை, இதற்கு சரியான பதிலை அளிக்க முடியாது. குடியரசு மற்றும் நாடாளுமன்ற அரசாங்கம் ஆகியவற்றிலிருந்து ஜனநாயகம் முற்றிலும் வேறுபட்டது.\nஜனநாயகத்தின் வேர், அரசாங்கத்திலோ, நாடாளுமன்றத்திலோ அல்லது இவை போன்ற வேறு எந்த அமைப்பிலோ நிலைப்பெற்றிருக்கவில்லை. ஜனநாயகம் அரசாங்கத்தைவிட மேலானது. அது, ஒன்றிணைந்து வாழ்வதை அடிப்படையாகக் கொண்டது. ஒருங்கிணைந்த வாழ்க்கையை மேற்கொள்ளும் மக்களே ஒரு சமூகத்தை உருவாக்குகின்றனர். இத்தகைய சமூக உறவு முறைகளில்தான் ஜனநாயகத்தின் வேர்கள் கண்டெடுக்கப்பட வேண்டும்.\n\"சமூகம்' என்ற சொல் எதைக் குறிக்கிறது சுருக்க���ாகச் சொல்ல வேண்டும் எனில், \"சமூகம்' இயற்கையாகவே தோன்றியதாக நாம் நினைக்கிறோம். சமூக ஒற்றுமையை முன்னெடுக்கும் தன்மைகள் பெருமைபடத்தக்கவையாகும். இது, சமூக நோக்குடனும், தொண்டு மனப்பான்மையுடனும், பொது வாழ்வில் நேர்மையுடனும், ஒருவருக்கொருவர் இரக்கத்துடனும், ஒத்துழைப்புடனும் வாழும் தன்மைகளைக் கொண்டதாகும்.\nஇத்தகைய சிறப்புத் தன்மைகள் இந்திய சமூகத்தில் காணப்படுகின்றனவா இந்திய சமூகம் தனிமனிதர்களைக் கொண்டிருக்கவில்லை. இது, எண்ணற்ற சாதிகளின் தொகுப்பை உள்ளடக்கியதாக இருக்கிறது. இது, இந்திய சமுகத்திற்கு மட்டுமே உள்ள தனித்தன்மையான வாழ்வியல் முறையாகும். எனவேதான், இங்கு ஒருவருக்கொருவர் தங்களுடைய அனுபவங்களைப் பரிமாறிக் கொள்ள மறுக்கின்றனர்; மற்றவர்களுக்கு இரங்கும் தன்மையும் இல்லை. உண்மை நிலை இவ்வாறிருக்க, இது குறித்து விவாதிப்பது தேவையற்றது. சாதி அமைப்பு நிலைத்து நீடித்திருப்பது, அச்சமூகத்தின் குறிக்கோளை மறுப்பதாகவும், அந்த வகையில் அது ஜனநாயகத்தையே மறுப்பதாகவும் அமைந்து விடுகிறது.\nஇந்திய சமூகம், சாதி அமைப்புடன் பின்னிப் பிணைந்துள்ளது. எனவே, சாதி அடிப்படையில்தான் எல்லாமே ஒருங்கிணைக்கப்படுகிறது. இந்திய சமூகத்திற்குள் நுழைந்தால், நீங்கள் மிக வெளிப்படையாக சாதியைக் காண முடியும். ஒரு ஆண் அல்லது ஒரு பெண், ஒரு சாதியை சார்ந்தவர்களாக இல்லை என்ற சாதாரண காரணத்திற்காக ஒரு இந்தியன் மற்றொரு இந்தியனுடன் உண்ணவோ, திருமணம் செய்த கொள்ளவோ முடியாது. இதே காரணத்திற்காக, ஒரு இந்தியன் மற்றொரு இந்தியனைத் தொட முடியாது. அரசியலுக்குச் சென்று அதில் இணைந்து செயல்பட்டுப் பாருங்கள்; அங்கும் சாதி எதிரொலிப்பதை நீங்கள் பார்க்க முடியும்.\nதேர்தலில் ஒரு இந்தியன் எப்படி வாக்களிக்கிறான் ஒரு இந்தியன் தன் சாதியைச் சேர்ந்த வேட்பாளருக்கே வாக்களிப்பான். வேறு யாருக்கும் அவன் வாக்களிக்க மாட்டான். இந்தியாவில் வேறு எந்த அரசியல் கட்சியும் செய்யாத அளவுக்கு இந்திய காங்கிரஸ் கட்சி, தேர்தல் நலன்களுக்காக சாதி அமைப்பைப் பயன்படுத்திக் கொள்கிறது. அக்கட்சியின் வேட்பாளர் பட்டியலைப் பார்த்தால் இது நன்கு விளங்கும். ஒவ்வொரு தொகுதியிலும் எந்த சாதியினர் அதிக எண்ணிக்கையில் வசிக்கிறார்களோ, அந்த சாதியைச் சார்ந்திருப்பவரே அந்தத் தொகுதியின் வேட்பாளராக இருப்பதைக் காண முடியும். காங்கிரஸ் கட்சி சாதி அமைப்புக்கு எதிராகக் குரல் கொடுப்பதாக ஒரு தோற்றம் இருந்தாலும், அது உண்மையில் சாதி அமைப்பை ஆதரிக்கவே செய்கிறது.\nதொழிற்சாலைகளுக்குச் சென்று பாருங்கள். ஒரு தொழிற்சாலையில் உயரிய பதவியில் அதிகளவு சம்பளம் பெறுபவர், அந்த தொழிற்சாலையின் உரிமையாளருடைய சாதியைச் சார்ந்தவராகவே இருப்பார் என்பதை நீங்கள் கண்டறிவீர்கள். குறைந்தளவு சம்பளம் பெறும் கடைநிலைப் பணிகளில் மட்டுமே பிற சாதியை சார்ந்தவர்களைக் காண முடியும். வணிகத் துறைக்குச் சென்றாலும் இதே நிலையைக் காணலாம். ஒட்டு மொத்த வணிகத் துறையும் ஒரேயொரு சாதியின் காமாக அமைந்திருக்கிறது. வேறு எவருக்கும் இங்கு அனுமதி இல்லை.\n'வாய்ஸ் ஆப் அமெரிக்கா' 20.5.1956' டாக்டர் அம்பேத்கர் ஆங்கில நூல் தொகுப்பு' : 17 பக்கம் : 519\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540499389.15/wet/CC-MAIN-20191207105754-20191207133754-00061.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.sankathi24.com/news/maaikaraocaapata-nairauvanatataukakau-rau-75000-kaotai-paenatakana-opapanatama", "date_download": "2019-12-07T11:08:26Z", "digest": "sha1:5E3UN3BNF4Y64LIXSAKLNUN4FMMTYI7P", "length": 7022, "nlines": 47, "source_domain": "www.sankathi24.com", "title": "மைக்ரோசாப்ட் நிறுவனத்துக்கு ரூ. 75000 கோடி பென்டகன் ஒப்பந்தம்! | Sankathi24", "raw_content": "\nமைக்ரோசாப்ட் நிறுவனத்துக்கு ரூ. 75000 கோடி பென்டகன் ஒப்பந்தம்\nவெள்ளி நவம்பர் 15, 2019\nஅமெரிக்காவின் பாதுகாப்பு அமைச்சகமான பென்டகனுக்கு தேவையான கம்ப்யூட்டர் மற்றும் இணையதள பணிகளை செய்வதற்கு இந்திய ரூபாய் மதிப்பில் சுமார் 75 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான ஒப்பந்தம் மைக்ரோசாப்ட் நிறுவனத்துக்கு வழங்கப்பட்டுள்ளது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.\nஅமெரிக்காவின் பாதுகாப்பு அமைச்சகமான பென்டகனுக்கு தேவையான கம்ப்யூட்டர் மற்றும் இணையதள சார்ந்த பணிகளை செய்வதற்கான சுமார் 75 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான ஒப்பந்தம் மைக்ரோசாப்ட் நிறுவனத்துக்கு அண்மையில் வழங்கப்பட்டது. ஆனால் உரிய தகுதிகள் இருந்தும் தங்களுக்கு ஒப்பந்த��் வழங்கப்படாமல் போனதற்கு அரசியல் தலையீடே காரணம் என அமேசான் குற்றம்சாட்டியுள்ளது.\nஅந்த நிறுவனத்தின் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் ‘‘ஜனநாயக நாட்டில் தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவர்கள் ஒரு குறிப்பிட்ட நிறுவனத்துக்கு ஆதரவாகவும், மற்றொரு நிறுவனத்துக்கு எதிராகவும் செயல்படுவது வேதனையளிக்கிறது.\nஅரசியல் நோக்குடன் அரசு நிர்வாகத்தில் செயல்பாடுகள் இருப்பது நாட்டின் வளர்ச்சிக்கு ஏற்புடையது அல்ல. பென்டகனின் கம்ப்யூட்டர் மற்றும் இணையதள பணிகள் ஒப்பந்தத்தை ஒரு சார்பாக வழங்கப்பட்டிருப்பது சரியானதல்ல. இதனை பாகுபாடாகவே கருத முடியும்’’ எனக் கூறப்பட்டுள்ளது.\nஇந்த விவகாரம் தற்போது அமெரிக்காவில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதனிடையே பென்டகனின் முடிவை எதிர்த்து அமெரிக்க நீதிமன்றத்தை அணுக அமேசான் வெப் சர்வீஸ் நிறுவனம் முடிவு செய்துள்ளது.\nபாகிஸ்தானுக்கு ரூ.9,360 கோடி அவசர கடன்\nசனி டிசம்பர் 07, 2019\nஆசிய வளர்ச்சி வங்கி வழங்குகிறது\nஆஸ்திரேலியாவுக்கு சட்டவிரோத குடியேறியாக சென்றால் பெரும் சலுகை கிடைக்குமா\nசனி டிசம்பர் 07, 2019\nஆஸ்திரேலிய எல்லையை சட்டவிரோதமாக கடந்தால் வேலை, ஓட்டுநர் உரிமம், 70,000 டாலர்க\nஅமெரிக்க கடற்படை தளத்தில் துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் பலி\nவெள்ளி டிசம்பர் 06, 2019\nதுப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழந்துள்ளார். மேலும் பலர் படுகாயமடைந்துள்ளனர்.\nபடகு கவிழ்ந்து 58 அகதிகள் பலி\nவெள்ளி டிசம்பர் 06, 2019\nஆப்பிரிக்க நாட்டில் அகதிகளை ஏற்றிக்கொண்டு சென்ற படகு\n\" நாம் ஒரு இலட்சிய விதையை விதைத்திருக்கின்றோம். அதற்கு எமது வீரர்களின் இரத்தத்தைப் பாய்ச்சி வளர்க்கின்றோம். இந்த விதை வளர்ந்து விருட்சமாகி எமது மாவீரர்களின் கனவை நனவாக்கும்.\n- தமிழீழ தேசியத் தலைவர் \"\n-- தமிழீழ தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன்\nபிரிகேடியர் பிரியங்க பெர்னாண்டோ குற்றவாளி \nவெள்ளி டிசம்பர் 06, 2019\nதமிழர் தேசிய நினைவெழுச்சி நாள்\nவெள்ளி டிசம்பர் 06, 2019\nதமிழீழ விடுதலைப் புலிகள் மீதான தடை நீங்கியது\nபுதன் டிசம்பர் 04, 2019\n எங்கள் காலம் இப்போ மௌனம் தான் வீரரே \nபுதன் டிசம்பர் 04, 2019\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540499389.15/wet/CC-MAIN-20191207105754-20191207133754-00061.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.srilanka.tamilheritage.org/2019/02/19/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8B%E0%AE%A3%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2019-12-07T12:02:17Z", "digest": "sha1:EX2SL55LVBEI4RIE2VSAOLVVIBIY4OKU", "length": 9181, "nlines": 81, "source_domain": "www.srilanka.tamilheritage.org", "title": "திரிகோணமலை வரைப்படம் – இலங்கை தமிழ் மரபுகள்", "raw_content": "\nஇங்கு வழங்கப்படும் இந்த நில வரைப்படம் கி.பி.1464ம் ஆண்டு உருவாக்கப்பட்டதாகும். இதனை வரைந்து உருவாக்கியவர் பெல்லின் (Jacques-Nicolas Bellin). ‘Carte de la Baye de Trinquemale’ என்ற பெயருடன் உள்ள இந்த வரைப்படம் அச்சுவடிவில் தாளில் உருவாக்கப்பட்டுள்ளது. 36.6 x 28.9 செ.மீ அளவுடன் இந்த வரைப்படம் காட்சியளிக்கின்றது. இந்த வரைப்படம் காட்டும் நிலப்பகுதி இலங்கையின் வடகிழக்குப் பகுதி மாகாணமாகிய திரிகோணமலையின் ஒரு பகுதியாகும்.\nஇந்த வரைப்படத்தை உருவாக்கிய பெல்லின் பிரான்சு நாட்டின் பாரிஸ் நகரில் பிறந்தவர். புவியியல் அறிஞர் என்றும் வரைப்பட நிபுணர் என்றும் மிக புகழப்பட்ட இவர் உருவாக்கிய நில வரைப்படங்கள் ஏராளம். இவர் அன்றைய பிரான்சின் மிகுந்த உயர் முக்கியத்துவம் வாய்ந்த தத்துவ அறிஞர்களின் சபையாக விளங்கிய ‘Philosophes’ என்ற அமைப்பில் அங்கத்துவம் பெற்றவர். அக்காலகட்டத்தில் இந்த அமைப்பில் அங்கம் வகித்தவர்களும் தத்துவ மேதை ரூசோ அவர்களும் அடங்குவார்.\nபெல்லின் எழுதிய நூல்கள் பெரும்பாலும் கடல் பயணம், புவியியல் ஆகிய துறைகளைச் சார்ந்தவை. அவற்றுள் 15 தொகுதிகள் அடங்கிய உலகின் வெவ்வேறு நாடுகளின் பகுதிகளின் வரைப்படங்கள் அடங்கிய தொகுப்பு முக்கியத்துவம் பெறுகின்றது.\nஇந்த நிலவரைப்படத்தில் நாம் இன்றைக்கு 230 ஆண்டுகள் காலவாக்கில் இலங்கையின் திரிகோணமலை குடாபகுதியைக் காண்கின்றோம். யானைத்தீவு, தம்பலகம் குடா போன்ற பெயர்களையும் ஏனைய சிறு தீவுகளையும் இந்த வரைப்படத்தில் காண்கின்றோம். குடா பகுதியில் ஏராளமான கப்பல்கள் பயணித்துக் கொண்டிருப்பதையும் இந்த வரைப்படம் காட்டுகின்றது. திரிகோணமலைப்பகுதி குடா பகுதி வணிகப் போக்குவரத்து மிகுதியாக இடம்பெற்ற ஒரு பகுதியாக கி.பி. 18ல் இருந்தமைக்கு இந்த வரைப்படம் ஒரு சான்றாகின்றது. திரிகோணமலை பகுதியில் அமைந்துள்ள துறைமுகம் நீண்ட காலங்களாக உலகின் பல பகுதிகளிலிருந்து வணிகம் செய்ய வந்தோர் அறிந்திருந்த முக்கிய வணிகப் பகுதிகளுள் ஒன்று என்றும் கூறலாம்.\nதிரிகோணமலை பகுதியை பிரஞ்சுக்காரர்கள் தங்கள் கட்டுப்பாட்டில் சில காலங்கள் வைத்திருந்தனர். இக்கடல்பகுதியில் தங்களது முக்கிய வணிக துறைமுக நகரமாக இப்பகுதி விளங்கும் என அறிந்திருந்ததால் ஐரோப்பிய நாடுகளிடையே இப்பகுதியை தங்கள் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரவேண்டும் என்ற போட்டி நிலவியதைக் காண்கின்றோம். பின்னர் பிரித்தானியப்படைகளின் வசம் வந்தது இப்பகுதி. 1957 வரை திரிகோணமலை பிரித்தானியப் படைகளின் கடற்படை தளமாகவும் செயல்பட்டு வந்தது.\nஇங்குள்ள திருக்கோணேஸ்வரர் சிவாலயம் இலங்கை சைவ மதத்தினர் போற்றி வழிபடும் மிக முக்கியக் கோயில்களில் ஒன்றாகத் திகழ்கின்றது.\nகுறிப்பு- நோர்வே திரு.வேலழகனின் சேகரிப்பில் உள்ள, ஏலத்தில் வாங்கப்பட்ட ஆவணங்களுள் ஒன்று இந்த வரைப்படம்.\n← மண்ணின் குரல்: பிப்ரவரி 2019: சங்கமித்தை – மாதகல் சம்பில்துறை பௌத்த அடையாளங்கள்\nதமிழ் மரபு அறக்கட்டளை – இலங்கைக் கிளை\n28.10.2018, யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த வரலாற்று ஆய்வுப் பயிலரங்கம் நிகழ்வில் தமிழ் மரபு அறக்கட்டளையின் இலங்கைக் கிளை தொடக்கப் பட்டது.\nமண்ணின் குரல்: நவம்பர் 2019 – இலங்கை நெடுந்தீவு உணவு – ஒடியல் கூழ்\nஇலங்கை – பயணக் கட்டுரைத்தொகுப்பு – 5\nஇலங்கை – பயணக் கட்டுரைத்தொகுப்பு – 4\nஇலங்கை – பயணக் கட்டுரைத்தொகுப்பு – 3\nஇலங்கை – பயணக் கட்டுரைத்தொகுப்பு – 2\nCopyright © 2019 இலங்கை தமிழ் மரபுகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540499389.15/wet/CC-MAIN-20191207105754-20191207133754-00061.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ttamil.com/2012/09/blog-post_4881.html", "date_download": "2019-12-07T11:22:43Z", "digest": "sha1:GYAAFHMKBWVYKW7OJAPRVURHAHV6CXR7", "length": 31039, "nlines": 248, "source_domain": "www.ttamil.com", "title": "கணினி உலகம் ~ Theebam.com", "raw_content": "\nதமிழ் மொழிக்கு சிறப்பாக சப்போர்ட் செய்யும் மிலேக்ரோ டேப்லட்\nசமீபத்தில் க்யூப்பா கே-11 என்ற புதிய டேப்லட்டினை அறிமுகம் செய்த மிலேக்ரோ நிறுவனம், தற்பொழுது இன்னும் ஒரு புதிய டேப்லட்டினை அறிமுகம் செய்கிறது. டேப்டாப்-10.4 என்ற பெயர் கொண்ட டேப்லட்டினை அறிமுகம் செய்கிறது மிலேக்ரோ நிறுவனம்.\nஇந்த டேப்லட்டின் திரை கூடுதல் ஸ்பெஷல் கொண்டதாக இருக்கும். வெளியில் உள்ள வெளிச்சத்திற்கு தகுந்த வகையில் இதன் திரையில் வெளிச்சம் அட்டோமெட்டிக்காக அட்ஜஸ்ட் செய்யப்படும். இது இந்த டேப்லட்டில் ஒரு சிறப்பான தொழில் நுட்பம் என்று கூறலாம்.\nஇந்த டேப்லட், பொதுவாக வாடிக்கையாளர்கள் விரும்பும் ஆன்ட்ராய்டு ஐஸ் கிரீம் சான்ட்விச் ஆப்பரேட்டிங் சிஸ்டம் கொண்டு இயங்கும். இந்த டேப்லட் 4.1 ஜெல்லி பீன் ஆப்பரேட்டிங் சிஸ்டம் அப்டேஷன் வசதியினை கொண்டதாக இருக்கும்.\nஆட்டோமெட்டிக் அட்ஜஸ்ட் வசதி கொண்ட இந்த டேப்லட் திரை 9.7 இஞ்ச் திரை வசதி கொண்டதாக இருக்கும். இதன் பிராசஸர் 1.2 ஜிகாஹெர்ட்ஸ் வேகம் கொண்டு இயங்கும். ஏஆர்எம் கார்டெக்ஸ் ஏ-8 பிராசஸர் இதன் இயங்குதளத்திற்கு சிறப்பாக சப்போர்ட் செய்யும். 1024 X 780 திரை துல்லியத்தினை வழங்கும். முகப்பு கேமரா மட்டும் அல்லாமல், இதில் 2 மெகா பிக்ஸல் கேமாரவும் கொடுக்கப்பட்டுள்ளது.\nமேலும் இந்த டேப்லட் தமிழ், ஆங்கிலம் மற்றும் ஹிந்தி ஆகிய மொழிகளுக்கும் சிறப்பாக சப்போர்ட் செய்யும். இதில் 8,000 எம்ஏஎச் பேட்டரியும் கொடுக்கப்பட்டுள்ளது. இதனால் தொடர்ந்து 12 மணி நேரம் நீடித்து உழைக்கும் தன்மை கொண்டதாக இருக்கும்.\nஇதில் 16 ஜிபி வரை மெமரி வசதியினை கொண்ட, டேப்லட்டில் 32 ஜிபி வரை மெமரி வசதியினை விரிவுபடுத்தி கொள்ளலாம். இந்த டேப்டாப் டேப்லட் ரூ. 22,999 விலை கொண்டதாக இருக்கும்.\nகிண்டில் பயர் வரிசையில் மேலும் 3 புதிய டேப்லெட்டுகள்\nஅமேசானின் கின்டில் பயர் டேப்லெட் உலக அளவில் மிகவும் பிரபலமானவை. இந்த கிண்டில் பயர் வரிசையில் மேலும் 3 புதிய டேப்லெட்டுகளைக் களமிறக்க இருக்கிறது அமேசான். அதற்கான அறிவிப்பை கலிபோர்னியாவில் நடந்த ஒரு முக்கிய நிகழ்வில் அமேசான் வெளியிட்டது.\nகின்டில் பயர் எச்டி என்ற டேப்லெட் 7 இன்ச் அல்லது 8.9 இன்ச் திரை அளவுடன் வரும். அதோடு இந்த டேப்லெட் இங்கிலாந்தில் 159 பவுண்டுக்கு விற்கப்படும். மேலும் கிண்டில் பயர் வரிசையி்ல் சற்று குறைந்த வசதிகளுடன் வரும் இன்னுமொரு புதிய டேப்லெட் 129 பவுண்டுகளுக்கு விற்கப்படும். இந்த இரண்டு டேப்லெட்டுகளும் வரும் அக்டோபர் 25 அன்று விற்பனைக்கு வரும் என்று தெரிகிறது.\n8.9 இன்ச் கின்டில் பயர் எச்டி டேப்லெட் வரும் நவம்பரில் இங்கிலாந்தில் விற்பனைக்கு வரும். இந்த 3 டேப்லெட்டுகளுமே ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் மற்றும் எச்டிஎம்ஐ போர்ட் ஆகிய வசதிகளுடன் வரும் என்று அமேசானின் தலைமை மேலாளர் ஜெப் பிசோஸ் தெரிவித்திருக்கிறார். இந்த டேப்லெட்டுகளை எச்டிஎம்ஐ போர்ட் மூலம் டிவிகளில் எளிதாக இணைத்துக் கொள்ளலாம்.\nஅதோடு இந்த டேப்லெட்டுகள் 2 வைபை அன்டனாக்கள் மற்றும் மிமோ ரேடியோ வேவ் தொழில் நுட்பம் ஆகியவற்றுடன் வருகின்றன. அதனால் இதி்ல் இணையதளத்தில் மிக விரைவாக வேலை செய்யலாம்.\nஅமேசானின் இந்த புதிய டேப்லெட்டுகள், கூகுள் நெக்சஸ் 7 டேப்லெட் மற்றும் ஆப்பிளின் ஐபோன் 5 மற்றும் ஐபேட் மினி போன்றவற்றுக்கு கடும் போட்டியாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\nஜெல்லி பீன் வெர்ஷனுன் துள்ளி வரும் எச்டிசி டேப்லட்\nபுதிய டேப்லட்டினை களமிறக்க உள்ளது எச்டிசி நிறுவனம். தற்சமயம் அதிக ஜெல்லி பீன் அப்டேஷன் வசதியனை கொடுத்து வந்த எச்டிசி நிறுவனம், ஃப்ளையர்-2 என்ற புதிய டேப்லட்டை களமிறக்குகிறது. இந்த டேப்லட் நிச்சயம், ஃப்ளையர் டேப்லட்டின் மேம்படுத்தப்பட்ட வசதி கொண்ட டேப்லட்டாக இருக்கும் என்று கருதப்படுகிறது.\nஇந்த புதிய ஃப்ளையர்-2 டேப்லட்டின் இயங்குதளம், ஆன்ட்ராய்டு ஜெல்லி பீன் வெர்ஷன் கொண்டதாக இருக்கும். இதில் 7 இஞ்ச் திரை வசதி கொண்ட திரையினை பெற முடியும். இந்த திரை வசதி வெறும் 7 இஞ்ச் கொண்டதாக இருப்பினும், சிறந்த தகவல்களை வழங்கும் என்று கூறலாம்.\nஏனெனில் இந்த டேப்லட்டில் 1280 X 768 பிக்ஸல் அதிக திரை துல்லியத்தினை கொண்டதாக இருக்கும். இதனால் தகவல்களை தெளிவாக பெற முடியும்.\nஇந்த டேப்லட் 3 மெகா பிக்ஸல் கேமராவினையும், 1 மெகா பிக்ஸல் முகப்பு கேமராவினையும் கொண்டதாக இருக்கும். ஸ்னாப்டிராகன் எஸ்-3 சிப் தொழில் நுட்ப வசதியினை இந்த எச்டிசி ஃப்ளையர்-2 டேப்லட்டில் எளிதாக பெறலாம்.\nஇப்படி இந்த டேப்லட் நிச்சயம் வாடிக்கையாளர்களுக்கு சிறந்த தொழில் நுட்ப வசதிகளை வழங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதன் தெளிவான தொழில் நுட்ப விவரங்கள் கூடிய விரைவில் வெளியாகும்.\nஆசஸ் வழங்கும் அருமையான அல்ட்ராபுக்குகள்\nஆசஸ் நிறுவனம் தனது எல் வரிசையில் இரண்டு புதிய அல்ட்ராபுக்குகளைக் களமிறக்கி இருக்கிறது. இந்த அல்ட்ராபுக்குகளுக்கு எஸ்56சிஎ-எக்ஸ்எக்ஸ்030ஆர் மற்றும் எஸ்56சிஎ-எக்ஸ்எக்ஸ்056ஆர் என்ற பெயர்கள் சூட்டப்பட்டிருக்கின்றன.\n3ஜி மற்றும் இன்டல் ஐ3 கோர் ப்ராசஸருடன் வரும் எஸ்56சிஎ-எக்ஸ்எக்ஸ்030ஆர் அல்ட்ராபுக் ரூ.46,999க்கு விற்கப்படுகிறது. அதே நேரத்தில் இன்டல் ஐ5 ப்ராசஸருடன் வரும் எஸ்56சிஎ-எக்ஸ்எக்ஸ்056ஆர் அல்ட்ராபுக் ரூ.52,999க்கு விற்கப்படுகிறது.\nஇந்த இரண்டு லேப்டாப்புகளும் 15.6 இன்ச் எச்டி எல்இடி பேக்லைட் க்ளேர் டிஸ்ப்ளே மற்றும் உயர்தர எஸ்எஸ்எச்+எச்டிடி சேமிப்பு வசதியையும் கொண்டுள்ளன.\nமேலும் ஆசஸ் தனது எப் வரிசையில் ஒரு புதிய லேப்டாப்பை அறிமுகம் செய்து வைத்திருக்கிறது. 2ஜி ப்ராசஸர் கொண்ட இந்த லேப்டாப் ரூ.35,999க்கு விற்கப்பட இருக்கிறது.\nஇந்த லேப்டாப் ஐஸ்கோல் தொழில் நுட்பம் கொண்டிருப்பதால் இந்த லேப்டாப் அதிக சூடு அடையாது. அதுபோல் இந்த லேப்டாப்பில் சோனிக் மாஸ்டர் லைட் வசதியும் உள்ளதால் இதில் ஆடியோவும் பக்காவாக இருக்கும்.\nநெக்சஸ் 7 டேப்லெட்டின் 3ஜி வெர்சனை களமிறக்குவதில் தீவிரம் காட்டும் ஆசஸ்\nகடந்த ஜூன் மாதம் ஆன்ட்ராய்டு இயங்கு தளத்தில் இயங்கக்கூடிய நெக்சஸ் 7 என்ற புதிய டேப்லெட்டை கூகுள் அறிமுகம் செய்து வைத்தது. இந்த டேப்லெட்டிற்கு உலக முழுவதிலுமிருந்து சூப்பரான வரவேற்பு கிடைத்திருக்கிறது.\nஅதனைத் தொடர்ந்து இந்த டேப்லெட்டின் 3ஜி வெர்சன் வரும் 6 வாரத்தில் வந்துவிடும் என்று தெரிகிறது. அதற்காக ஆசஸ் நிறுவனம் இந்த நெக்சஸின் 3ஜி வெர்சனைக் களமிறக்க மிகத் தீவிரமாக உழைத்து வருகிறது.\nஐபேட் மினி மற்றும் அமேசானின் கின்டில் பயர் டேப்லெட்டுக்கு பலத்த போட்டியாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட இந்த நெக்சஸ் 7 டேப்லெட் உலக அளவில் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.\nஇந்த நெக்சஸ் 7 டேப்லெட் ஆன்ட்ராய்டு ஜெல்லி பீன் இயங்கு தளத்தில் இயங்குகிறது. மேலும் இந்த டேப்லெட் டேக்ரா 3 க்வாட் கோர் ப்ராசஸரைக் கொண்டிருக்கிறது. அதோடு இந்த டேப்லெட் 1ஜிபி ரேமைக் கொண்டிருக்கிறது.\nஇந்த டேப்லெட்டின் 8ஜிபி வெர்சன் 199 அமெரிக்க டாலர்களுக்கும், 16ஜிபி வெர்சன் 249 அமெரிக்க டாலர்களுக்கும் விற்கப்படுகிறது.\nநெக்சஸ் 7 டேப்லெட்டின் 3ஜி வெர்சனை களமிறக்குவதில் தீவிரம் காட்டும் ஆசஸ்\nகடந்த ஜூன் மாதம் ஆன்ட்ராய்டு இயங்கு தளத்தில் இயங்கக்கூடிய நெக்சஸ் 7 என்ற புதிய டேப்லெட்டை கூகுள் அறிமுகம் செய்து வைத்தது. இந்த டேப்லெட்டிற்கு உலக முழுவதிலுமிருந்து சூப்பரான வரவேற்பு கிடைத்திருக்கிறது.\nஅதனைத் தொடர்ந்து இந்த டேப்லெட்டின் 3ஜி வெர்சன் வரும் 6 வாரத்தில் வந்துவிடும் என்று தெரிகிறது. அதற்காக ஆசஸ் நிறுவனம் இந்த நெக்சஸின் 3ஜி வெர்சனைக் களமிறக்க மிகத் தீவிரமாக உழைத்து வருகிறது.\nஐபேட் மினி மற்றும் அமேசானின் கின்டில் பயர் டேப்லெட்டுக்கு பலத்த போட்டியாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட இந்த நெக்சஸ�� 7 டேப்லெட் உலக அளவில் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.\nஇந்த நெக்சஸ் 7 டேப்லெட் ஆன்ட்ராய்டு ஜெல்லி பீன் இயங்கு தளத்தில் இயங்குகிறது. மேலும் இந்த டேப்லெட் டேக்ரா 3 க்வாட் கோர் ப்ராசஸரைக் கொண்டிருக்கிறது. அதோடு இந்த டேப்லெட் 1ஜிபி ரேமைக் கொண்டிருக்கிறது.\nஇந்த டேப்லெட்டின் 8ஜிபி வெர்சன் 199 அமெரிக்க டாலர்களுக்கும், 16ஜிபி வெர்சன் 249 அமெரிக்க டாலர்களுக்கும் விற்கப்படுகிறது.\nஇந்திய சந்தையில் புதிய அல்ட்ராபுக்கைக் களமிறக்கும் சாம்சங்\nகணினித் துறையில் முத்திரை பதித்து வரும் சாம்சங் நிறுவனம் இந்திய சந்தையில் ஒரு புதிய அல்ட்ராபுக்கைக் களமிறக்க இருக்கிறது. இந்த அல்ட்ராபுக் சாம்சங்கின் 2ஜி 9 வரிசை குடும்பத்திலிருந்து வர இருக்கிறது. இந்த லேப்டாப்பிற்கு என்பி900எக்ஸ்3சி-எ01ஐஎன் என்று பெயர் சூட்டப்பட்டிருக்கிறது. இந்த லேப்டாப்பைத் தயாரிக்க 33,000 மணி நேரம் செலவிட்டதாக சாம்சங் கூறியிருக்கிறது.\nஇந்த புதிய 9 வரிசை லேப்டாப் ஏராளமான தொழில் நுட்ப வசதிகளுடன் வருகிறது. குறிப்பாக இதன் 13.3 இன்ச் எல்இடி டிஸ்ப்ளே மிகவும் துல்லியமாக இருக்கிறது. இன்டல் ஐ7 சிபியு மற்றும் 4ஜிபி டிடிஆர்3 ரேம் கொண்டிருப்பதால் இந்த லேப்டாப் தாறுமாறான வேகத்தில் இயங்கும் என்று நம்பலாம்.\nஇந்த அல்ட்ராபுக் விண்டோஸ் 7 ஹோம் பிரிமியம் இயங்கு தளத்தில் இயங்கும். இந்த லேப்டாப் 256ஜிபி எஸ்எஸ்டி மற்றும் இன்டல் எச்டி க்ராபிக்ஸ் 4000 ஆகியவைக் கொண்டிருப்பதால் இதில் க்ராபிக்ஸ் வேலைகளை மிக அருமையாகச் செய்ய முடியும்.\nஇந்த அல்ட்ராபுக்கில் 3 வாட் ஸ்டீரியோ ஸ்பீக்கர் உள்ளதால் இந்த லேப்டாப்பில் இனிமையான பாடல்களையும் கேட்க முடியும். மேலும் இந்த லேப்டாப்பில் 1.3எம்பி வெப்காம், இன்டர்னல் மைக், டூவல் சேனல் வைபை, ப்ளூடூத், ஜிகாபைட் எர்த்நெட் லேன், விஜிஎ அவுட், மைக்ரோ-எச்டிஎம்ஐ, ஹெட்போன், மைக் கோம்போ, யுஎஸ்பி, எஸ்டி, எஸ்டிஎச்சி, எஸ்டிஎக்ஸ்சி கார்டு ஸ்லாட் போன்ற எல்லா வசதிகளையும் பார்க்கலாம்.\nஅதுபோல் இந்த லேப்டாப்பில் பேட்டரி நீடித்த இயங்கு நேரத்தை வழங்கும். மேலும் இந்த லேப்டாப்பில் ஒஎஸ், சாம்சங் சப்போர்ட் சென்டர், எம்எஸ் ஆபிஸ் ஸ்டார்ட்டர் 2010, வொய்ல்டு டான்ஜென்ட் கேம் கன்சோல், விண்டோஸ் லைவ், ஈசி பைல் ஷேர், சைபர் லிங் யுகாம், ஈசி மைக்ரேசன், ஈசி செட��டிங்க்ஸ், சாப்ட்வேர் லான்சர், ஈசி சப்போர்ட் சென்டர் மற்றும் பாஸ் ப்ரவுசிங் போன்ற சாப்ட்வேர்கள் உள்ளன.\nதாய் மொழியில்தமக்குள் உரையாடுவோரே நாகரிகம் கொண்டவர்கள் எனப்படுவர். எனவே தமிழ் ஆக்கங்களுக்கு தமிழில் கருத்துக்களை பதியுங்கள்.\nஆரம்பம் : ஐப்பசி ,2010\nதேடல் : வளரும் வாசகர்கள்\nபோடல் : பயனுள்ள தகவல்கள்\nஞாயிறு -திரை/ / பாடல்\nபுதன் - மீள்பதிவு /அறிவியல்\nவியாழன்- உடல் நலம் / நடனம்\nமேலே காணப்படும் அட்டவணை ப் படுத்தப்பட்ட முறையில் தினசரி இடுகைகள் தவறாமல் 9 வருடங்களாக வெளியிடப்படுகிறது எனும் பாராட்டினைப் பெற்ற இணைய சஞ்சிகை.\nபாருக்குள் ஒரு நாடு….ஒரு பார்வை\n ஒரு பிடி மண்ணு கூட சொந்தமில்ல இந்த செய்திகள் அனைத்தையும் மறுத்துள்ளது ஈகுவடார் அ...\nகனடாவிலிருந்து ஒரு கடிதம்.....ஊர் சுற்றி வந்த பின்னர்.....\n23/11/2019 அன்புள்ள அண்ணைக்கு ...\nஅச்சம், மடம், நாணம்,பயிர்ப்பு என்றால் என்ன\nநமது இலக்கியங்களில் பெண்ணானவள் அச்சம் , மடம் , நாணம் , பயிர்ப்பு என்ற நான் குணங்களும் பொருந்தியவளாக இருக்கவேண்டும் என்று வலியுற...\nபேருந்தில் மூதாட்டி செய்ந்நன்றி இலங்கையின் கிழக்கு மாகாணத்தில் கன்னியா எனும் ஊரில் காமாட்சி என்னும் பெயருடைய மூதாட்டி ஒருவர்...\nஎமது விழாக்கள் /கனடாவிலிருந்து ஒரு கடிதம்......\nஇன்றைய அவசர உலகின் சூழ்நிலைக்கேற்றவாறு குடும்பங்களின் வாழ்க்கை முறைகளும் நாளுக்கு நாள் மாறிக்கொண்டே இருக்கின்றது என்பது உ...\nஉழைப்பே உயர்வு..[கவிதை ஆக்கம்:அகிலன் ,தமிழன்]\nவாழ்வில் மகிழ்ச்சியின் மூலதனம் உழைப்பே உழைப்பின் மீது மோகம் கொண்டால் தோல்வியும் வெறுப்பு கொண்டு வெற்றியை உன...\nபண் கலை பண்பாட்டுக் கழகம் - கனடா ஆங்கிலச் சொல் எழுத்துக் கூட்டல் (Spelling-bee) போட்டி 2019 அங்கத்தவர்கட்...\nகவி ஒளி - வண்டியில் போகிறார்\nபோலிச்சாமிவண்டியில்போறார் திருட்டு முழி முழிக்க திரும்பி பார்த்து பார்த்து திருநீர் ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540499389.15/wet/CC-MAIN-20191207105754-20191207133754-00061.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ttamil.com/2017/12/blog-post_33.html", "date_download": "2019-12-07T11:45:15Z", "digest": "sha1:62MXBROZGEVDWQ5J74K42MUTLK6UQT4O", "length": 10742, "nlines": 227, "source_domain": "www.ttamil.com", "title": "சிரிக்க -சில நிமிடம்.... ~ Theebam.com", "raw_content": "\nதாய் மொழியில்தமக்குள் உரையாடுவோரே நாகரிகம் கொண்டவர்கள் எனப்படுவர். எனவே தமிழ் ஆக்கங்களுக்கு தமிழில் கருத்துக்களை பதியுங்கள்.\nஆரம்பம் : ஐப்பசி ,2010\nதேடல் : வளரும் வாசகர்கள்\nபோடல் : பயனுள்ள தகவல்கள்\nஞாயிறு -திரை/ / பாடல்\nபுதன் - மீள்பதிவு /அறிவியல்\nவியாழன்- உடல் நலம் / நடனம்\nமேலே காணப்படும் அட்டவணை ப் படுத்தப்பட்ட முறையில் தினசரி இடுகைகள் தவறாமல் 9 வருடங்களாக வெளியிடப்படுகிறது எனும் பாராட்டினைப் பெற்ற இணைய சஞ்சிகை.\nஒளிர்வு 85, தமிழ் இணைய சஞ்சிகை - கார்த்திகை மாத இ...\nஎழுத்தின் கதை அல்லது வரலாறு'/பகுதி:13\nபிரபல புள்ளிகளுடன் சூர்யாவின் அடுத்த படம்\nஎழுத்தின் கதை அல்லது வரலாறு'/பகுதி:12\nஒரு அம்மம்மா எப்படி வாழ்கிறாள்\nஆணி வச்சு அடிச்சுப்புட் டா நெஞ்சில Jaffna Gana O...\nஎந்த ஊர் ஆனாலும் தமிழன் ஊர் தஞ்சாவூர் போலாகுமா \nஎழுத்தின் கதை அல்லது வரலாறு'/பகுதி:11\nசமுத்திரத்தின் ஆழமறிந்து காலை விடு\nசக்தி வீட்டுப் பெடியன்-jaffna new song\nஎழுத்தின் கதை அல்லது வரலாறு'/பகுதி:10\nபண் கலை பண்பாட்டுக்கழகம் பேச்சுப்போட்டி -2017 முட...\nவெளியாகும் விந்தைகள் .உங்களுக்கு தெரியுமா \nவழிகாட்டிய பிள்ளை - VIDEO\nஉண்மைச் சம்பவம்::-வாழ்ந்தாலும் ஏசும் தாழ்ந்தாலும் ...\nஎழுத்தின் கதை அல்லது வரலாறு'/பகுதி:09\n ஒரு பிடி மண்ணு கூட சொந்தமில்ல இந்த செய்திகள் அனைத்தையும் மறுத்துள்ளது ஈகுவடார் அ...\nகனடாவிலிருந்து ஒரு கடிதம்.....ஊர் சுற்றி வந்த பின்னர்.....\n23/11/2019 அன்புள்ள அண்ணைக்கு ...\nஅச்சம், மடம், நாணம்,பயிர்ப்பு என்றால் என்ன\nநமது இலக்கியங்களில் பெண்ணானவள் அச்சம் , மடம் , நாணம் , பயிர்ப்பு என்ற நான் குணங்களும் பொருந்தியவளாக இருக்கவேண்டும் என்று வலியுற...\nபேருந்தில் மூதாட்டி செய்ந்நன்றி இலங்கையின் கிழக்கு மாகாணத்தில் கன்னியா எனும் ஊரில் காமாட்சி என்னும் பெயருடைய மூதாட்டி ஒருவர்...\nஎமது விழாக்கள் /கனடாவிலிருந்து ஒரு கடிதம்......\nஇன்றைய அவசர உலகின் சூழ்நிலைக்கேற்றவாறு குடும்பங்களின் வாழ்க்கை முறைகளும் நாளுக்கு நாள் மாறிக்கொண்டே இருக்கின்றது என்பது உ...\nஉழைப்பே உயர்வு..[கவிதை ஆக்கம்:அகிலன் ,தமிழன்]\nவாழ்வில் மகிழ்ச்சியின் மூலதனம் உழைப்பே உழைப்பின் மீது மோகம் கொண்டால் தோல்வியும் வெறுப்பு கொண்டு வெற்றியை உன...\nபண் கலை பண்பாட்டுக் கழகம் - கனடா ஆங்கிலச் சொல் எழுத்துக் கூட்டல் (Spelling-bee) போட்டி 2019 அங்கத்தவர்கட்...\nகவி ஒளி - வண்டியில் போகிறார்\nபோலிச்சாமிவண்டியில்போறார் திருட்டு முழி முழிக்க திரும்பி பார்த்து பார்த்து திருநீர் ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540499389.15/wet/CC-MAIN-20191207105754-20191207133754-00061.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://chennaionline.com/tamil/7%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AF%8B-%E0%AE%95%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%B2%E0%AF%80%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F/", "date_download": "2019-12-07T12:18:05Z", "digest": "sha1:KYMVUYMAVXTRUXGGUE5TXCXYMXDNOYW2", "length": 5747, "nlines": 89, "source_domain": "chennaionline.com", "title": "7வது புரோ கபடி லீக் – மராட்டிய வீரர் சித்தார்த் தேசாய் ரூ.1.45 கோடிக்கு ஏலம் – Chennaionline", "raw_content": "\n7வது புரோ கபடி லீக் – மராட்டிய வீரர் சித்தார்த் தேசாய் ரூ.1.45 கோடிக்கு ஏலம்\n7-வது புரோ கபடி லீக் போட்டி ஜூலை 19-ந் தேதி முதல் அக்டோபர் 9-ந் தேதி வரை இந்தியாவில் பல்வேறு இடங்களில் நடக்கிறது. 12 அணிகள் பங்கேற்கும் இந்த போட்டியில் மொத்தம் 29 வீரர்கள் தக்கவைத்துக் கொள்ளப்பட்டனர். தமிழ் தலைவாஸ் அணி அஜய் தாகூர், மன்ஜீத் ஷில்லார், விக்டர் ஒன்யான்கோ ஆகிய 3 வீரர்களை தக்கவைத்து இருந்தது. இந்த ஆண்டுக்கான புரோ கபடி லீக் போட்டிக்கான வீரர்கள் ஏலம் மும்பையில் நேற்று தொடங்கியது.\nஏலப்பட்டியலில் 53 வெளிநாட்டு வீரர்களும், 388 இந்திய வீரர்களும் இடம் பெற்றுள்ளனர். இந்த ஏலத்தில் கடந்த ஆண்டு மும்பை அணியில் இடம் பிடித்து இருந்த மராட்டியத்தை சேர்ந்த சித்தார்த் தேசாய் அதிகபட்சமாக ரூ.1 கோடியே 45 லட்சத்துக்கு ஏலம் போனார். அவரை தெலுங்கு டைட்டன்ஸ் அணி வாங்கியது. நிதின் தோமரை புனேரி பால்டன் அணி இறுதி ‘பிட் மேட்ச் கார்டு’ வாய்ப்பு மூலம் ரூ.1.20 கோடிக்கு தக்க வைத்தது. கடந்த சீசனில் அரியானா ஸ்டீலர்ஸ் அணியின் முன்னணி ரைடராக விளங்கிய மோனு கயாத் ரூ.93 லட்சத்துக்கு உ.பி.யோத்தா அணிக்கு மாறினார்.\nதெலுங்கு டைட்டன்ஸ் வீரர் ராகுல் சவுத்ரியை ரூ.94 லட்சத்துக்கு தமிழ் தலைவாஸ் அணி ஏலத்தில் எடுத்தது. சந்தீப் நார்வால் ரூ.86 லட்சத்துக்கு மும்பை அணியால் வாங்கப்பட்டார். வெளிநாட்டு வீரர்களில் ஈரானை சேர்ந்த முகமது இஸ்மாயில் அதிகபட்சமாக ரூ.77.75 லட்சத்துக்கு பெங்கால் வாரியர்ஸ் அணியால் வசப்படுத்தப்பட்டார். இந்த ஏலம் இன்றும் நடக்கிறது.\n← வில்லன் வேடத்தை விரும்பி ஏற்கும் டேனியல் பாலாஜி\nடெஸ்ட் கிரிக்கெட் தரவரிசை – 3வது இடத்திற்கு முன்னேறிய பாகிஸ்தான் வீரர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540499389.15/wet/CC-MAIN-20191207105754-20191207133754-00061.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://naarchanthi.wordpress.com/tag/%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9E%E0%AE%B0%E0%AF%8D/", "date_download": "2019-12-07T11:43:18Z", "digest": "sha1:LRHVAL2E3JTGTIJ3TMACZTZUQMSGSOMZ", "length": 46454, "nlines": 536, "source_domain": "naarchanthi.wordpress.com", "title": "நாமக்கல் கவிஞர் | நாற்சந்தி", "raw_content": "\n || உடல் || உள்ளம் || உயிர் || உலகம் உரசும் நாற்சந்தி >> || || || || << ~ :) தமிழ்ப் பிழைகளின் தலைமையகம் :) எத்தனை குறைகள், எத்தனை பிழைகள், எத்தனை அடியேன், எத்தனை செய்தால், பெற்றவன் நீ குரு பொறுத்தருள்வது உன் கடன்\nPosts tagged ‘நாமக்கல் கவிஞர்’\nநாற்சந்தி கூவல் – ௯௫(95)\nபதிவெழுதி ஒரு வாரமாகிவிட்டது. வேகமான கால ஓட்டத்தில் பல சுவையான சம்பவங்கள் நடந்தன. தீபாவளி சீசன். இதுவரை எல்லாம் சுகமே. இன்பங்களும், இனிப்புகளும், காரங்களும், உடைகளும், வெடிகளும் வரிசையாக நிற்கின்றன. இன்றோ விடுமுறை. அதில் எதோ தனி திருப்தி. மேட்டருக்கு வருவோம். வெள்ளி விருந்துடன் மீண்டும் நான் தம்பி குடுத்த ஊகத்தில் இந்த பதிவு மலர்கிறது. தொடருமா என்று எல்லாம் கேக்காதீங்க… போன பதிவு எவளோ ரீச்-ஆச்சுனு எனக்கு தெரியல…. படிப்பதை எல்லாம் இங்கு பகிர்வது, நியாமில்லை என்பதை தெளிவாக அறிவேன். பிறருடன் பகிர்ந்து கொள்ளும் அளவுக்கு / அவர்களையும் சிந்தக, ரசிக்க வைக்கும் பதிவுகளை மட்டும் தருகிறேன்.\nஇமையமலை எங்கள் மலை – கல்கி – மூன்றே கதாபாத்திரம் கொண்ட , ஒரு சிறுகதை. என்ன ஒரு சரளமான நடை… சின்னதொரு கருவும் அவரிடம் சிறகு விரிக்கிறது. இன்னும் ஒரு பாரதி பற்றின் சான்று.\nவாடாமல்லிகை – புதுமைபித்தன் – 1934லில் இது முற்றிலும் புதிய சிந்தனை தான். ஸரஸுவின் (விதவை) மனநிலையை ஆழமாக படம்பிடித்துள்ளார். வர்ணனையும் அதி பிரமாதம். /எனக்கு உமது தியாகம் வேண்டாம். உமது பாசம் இருந்தால் போதும்\nகோவிந்தனும் வீரப்பனும் – கல்கி – விமோசனத்தில் வெளிவந்தது (மதுவிலக்குக்காக மட்டுமே வெளிவந்த மாத இதழ்). இப்படி சிம்பிளா கதை எழுதனும், அதே சமயம் உண்மையாகவும். ஒரு நல்ல கருத்தை சொல்லவல்தாகவும் அமைதல் வேண்டும்.\nசைக்கிள் ஓட்டுவோம் – என்.எஸ்.சுகுமார். சைக்கிள் ஓட்டுவதன் சிறப்பும், இன்று பெருகியுள்ள சிக்கல்களையும் சொல்லும் சிறிய பத்தி. கொலக்தாவில், சமீபத்தில் (சில தெருக்களில்) சைக்கிள் ஓட்ட தடை விதிக்கப்பட்டது என்பது கூடுதல் தகவல். {தினமணி நடுப் பக்கம்}\nநண்பர், நல்லாசன், வழிகாட்டி – ஞானி – எழுத்தாளர் அசோகமித்திரன் பற்றி பல நல்ல தகவல்கள், அனுபவங்கள். தினமணி தீபாவளி மலரில் வந்துள்ளதாம்.\nஅறிவு தந்த மன்றங்கள் – தெ.ஞானசுந்தரம் – தமிழகத்தின் பொற்காலத்தில் கல்ல��ரியில் பயின்ற இவர்கள் தான் பாக்கியவான்கள். இப்படிப்பட்ட மன்றங்கள் நான் படித்த கல்லூரியில் இல்லையே என்ற வருத்தத்தை தருகின்றன. இப்போ, இணையம் இந்த பசிக்கும் சோறு போடுகிறது என்பதே நிதர்சனம்.\nநமக்குத் தேவை டான் ப்ரௌன்கள் – ஜெயமோகன் – // வாசகர்கள் இருக்கிறார்களா என்றே தெரியவில்லை. ஆனாலும், புயல் காற்றில் தீபத்தைக் கையால் பொத்திக்கொண்டு செல்வதுபோல அவர்கள் இலக்கியத்தை முன்னெடுத்தார்கள். // என் கருத்து : டான் ப்ரௌன் வேண்டும் தான், ஆனாலும் சேதன் அண்ணனே வேணாம், வணிக எழுத்தாளர்கள் தேவையா இல்லையா என்று என்னால் ஏனோ சொல்ல முடியவில்லை. வணிகம் தாண்டியது தானே எழுத்து, தகுதியாக இருந்தால் வாசிப்பு நிச்சியம் ஏற்படுமல்லவா \nதிருத்த வேண்டிய எழுத்துகள் – திருப்பூர் கிருஷ்ணன் – யாரயோ குறி வைத்து எழுதியது போலவே தோன்றுகிறது. ஆனால் யார் என்று தெரியவில்லை. இப்படி சிந்திக்கும் எழுத்தாளார்களும் இன்று உண்டு என்பதை நான் மறுக்கவில்லை\nவைரமுத்து பகிர்ந்து கொண்டது,அவர் எழுதியது அல்ல \nமது கோப்பைகளை உடைத்தேன் – இன்று\nநாமக்கல் கவிஞர், மதுவிலக்கை முன்னிட்டு, திருசெங்கோடு ஆஸ்ரமத்துக்கு எழுதியப் பாடல் :\nகுற்றமென்று யாருமே கூருமிந்த கள்ளினை\nவிற்கவிட்டுத் தீமையை விதைபதென்ன விந்தையே \nபாடுப்பட்ட கூலியைப் பறிக்கும்இந்தக் கள்ளினை\nவீடுவிட்டு நாடுவிட்டு வெளியிலே துரத்துவோம் \nதீபாவளி முன்னிட்டு, சிரிப்பு பற்றி பவானி அவர்களின் கவிதை (சில வரிகள்) :\nதந்தை கொண்டு சிரிப்பு, நம்பிக்கை நம்மை ஏற்றும்,\nநம்பிக்கை கொண்டு சிரிப்பு, நல்லது நடக்கும் மாற்றம்\nஅனல் ஆணவச் சிரிப்பு, தம்வீரம் அழிவின் அசதி,\nகர்வம் கூடா சிரிப்பு, கம்பீரம் கொஞ்சம் அலாதி \nகாதல் பேருந்து, யார் எழுதியது என்று தெரியவில்லை. நன்பர் ஒருவர் மீள் பதிவு செய்துள்ளார். புதுக்கவிதை, கதை வடிவில். நல்லா இருக்கு, சிம்பிளா இருக்கு என்பது எனது அவிப்பிராயம்.\nகாணொளி / இசை :\nகுன்னக்குடி வைத்தியநாதன் அவர்களின் வயலின் தான் எத்தனை எத்தனை வேஷம் போட தக்கது. அவர் வாசுக்கும் “ஹரிவரசானம்” ஐய்யப்பன் பாடலைக் கேளுங்கள். எத்தனை நேர்த்தி, வளைவுகள். அற்புதம்\nஇத நாம செஞ்சா அவுங்க என்ன நினைப்பாங்க.. அந்த ஆளு அப்படி பேசுவாரே… அம்மா நல்லா இருகன்னு சொல்லுவாங்களா… நாம இந்த டிரஸ் போட்ட நம்மல பத்தி அவ என்ன பேசுவா….. அப்பாடி….\nநாமே நமது சிறையை தேர்ந்தெடுக்கும் உரிமை நமக்கு உள்ளது. சிறையை விட்டு வெளிவர வேணும், சிறகு விரிக்க வேணும், சீக்கிரம் பறக்க வேணும் என நாம் சிந்திப்போமாகுக.\nஇறை என்பது அன்பின் மறு வடிவும். இதை சொல்லாத மதம் இல்லை. ஆனால் இது நடவாமல் மக்களுக்கு மதம் பிடிக்கிறது. இது வேறு அது வேறு என்று. எல்லாம் ஒன்றே. அன்பே ஆனந்தம். நீங்கள் கடவுளை நம்ம வேண்டாம். ஆனாலும் காதலை நம்பி தான் ஆக வேணும். உலகை ஒழுங்கே இயக்கும் சக்தி அது. சர்வமும் அதுவே.\nவிடியும் திங்களுக்கான செய்தி. நாளை நல்ல சிரிப்புடன் தொடங்க வேணும். ஆனால் நாமோ செல்போன் சிணுங்களுடன் தான் விடிகிறோம். நன்றி சொல்லுங்கள், அனைத்துக்கும். இந்த வையத்துக்கும், உங்களை வைபவர்களும் \nநவம்பர் மாத ஸ்ரீ ராமகிருஷ்ண விஜயம் இதழ். இலவசமாக பதிவிறக்கி படிக்க சொடுக்கவும்.\nவருடா வருடம் நவம்பர் மாதம் மீசை வளர்க்கும் Movemberராக கொண்டாடப்படுகிறது. ஆண்களின் பொது நலத்துக்கான இயக்கமிது. மேலும் அறிய\nஅதே போல நாவல் எழுதும் மாதம் நவம்பர். 50000 வார்த்தைகள் கொண்ட கதையே நாவல். ஆயிரகணக்கான மக்கள் எழுதும் தளம். மேலும் இது பற்றி படிக்க. (நான் எழுதல) NaMoWriMoல எழுதி லிங்க் அனுப்புங்க.\nஇசை, உணர்வுகள், கல்கி இதழ், காதல், சித்திரம், தமிழ், தினமணி, நாற்சந்தி, வெள்ளி விருந்து, ஸ்ரீ ராமகிருஷ்ண விஜயம்\nஇமையமலை எங்கள் மலை கல்கி\nநாமக்கல் கவிஞர் மது கவிதை\nநாற்சந்தி கூவல் – ௮௭(87)\nசில நாவல்களை படிக்கும் சமயங்களில், என்னுள் ஒரு புதிய மனிதன் புகுந்து, என்னை ஆட்டி வைக்கிறானா என்ற சந்தேகம், எனக்கே தோன்றும் – அந்த மனிதன் – கதையின் ஆசானாகக் கூட இருக்கலாம் என்ன அழகாக தமிழ் எழுத்துகின்றனர். புத்தகத்தை கீழே வைக்க முடியாமல் பித்து பிடித்து தான் அலையை வேண்டியுள்ளது.\nபல பல காலம் முன், பொன்னியின் செல்வன் படித்ததிலிருந்து, இப்படி பட்ட அற்புதமான உணர்வுகளை, ரசித்து, மகிழ்ந்து வந்துள்ளேன். நாளடைவில் இந்த உணர்வு பெருக பெருக, அதன் போதையும் மெருகும் கூட கூட, அந்த ஆனந்தத்துக்கே அடிமையாகி விட்டேன். இதனால் நானே நம்ப வேண்டி வந்தது : உலகை மறந்து படிப்பது என்பது சர்வ சாதாரணம், சாத்தியம் என்று \nமுடிந்த மட்டும் புத்தங்களுக்கு விமர்சனம் அல்லது நான் படித்த அனுபவங்களை எழுதுவதே இல்லை. காரணம் : உணரக்கூடிய ஆனந்தத்தை எப்படி என் எழுத்தால் உணர்த்த முடியும். ஆனாலும் தமிழ் தம்பி அடிக்கடி கேட்டு கொண்டதன் பேரில் இந்த முயற்சி. இதற்கு முன் தம்பி கொடுத்த நாவல் – சாகவரம் (இறையன்பு) பற்றி என்னுரையை எழுத ஆரம்பித்து…………………………..\nநாவல் பெயர் : மலைக்கள்ளன்\nஆசிரியர் : நாமக்கல் கவிஞர்\nபதிப்பகம் : பழனியப்பா பிரதர்ஸ்\n1930ளில் ஆங்கிலேய இந்தியாவில் விஜயபுரியில் நடக்கும் கதை. சிறிய கிராமம், சுற்றிலும் மலை பிரதேசங்கள். அந்த காலத்துக்குகே ஏற்ற சிறு சிறு வரிகளில் கதை வேக நடைப் போடுகிறது. பல இடங்களில் கல்கி அவர்களை படிப்பது போன்றே உணர்ந்தேன். வீரராஜனின் சேட்டைகளுடன் நம்மை ஊருக்குள் அழைத்து செல்கிறார் கவிஞர். எல்லா பணக்கார ஜெமீன் பிஸ்தாகளைப் போலவே வீரராஜனும் இருக்கிறான். அனைத்து துர்குணங்களும் சங்கமிகும் கடல் அவன். அந்த பகுதியின் பெருந்திருடன் காத்தவராயன் இவனுக்கு கையாள். தொன்று தொட்டு நம் தமிழ் சினிமாவில் வருவது போல, இவருக்கும் ஒரு அத்தை மகள் – பூங்கோதை : சர்வ லக்க்ஷன, லக்ஷ்மி கடாக்க்ஷம் நிறைந்த யௌவன சுந்தரி. கம்ப ராமாயணக் கிறுக்கு. தாய் இல்லா பிள்ளை என்றே தந்தையும் செல்லத்தையும் செல்வத்தையும் வெள்ளமென்ன வழங்கி வளர்த்தார் அப்பா, ஆனால் அவளோ எல்லா நற்குணங்களின் நிறைவிடமாக திகழ்ந்தாள். இவளுக்கோ வீரராஜனை அறவே பிடிக்காது, அவனோ பல லட்சம் மதிப்புள்ள வைர நகைகளை இவளுக்கு பரிசாக அனுப்பி அவளையே பரிசாக அடைய முயற்சி செய்து, அவமானப் பட்டு போகிறான்.\nஇதுவே கதையின் ஆரம்பம். திருடர்கள் குழாமுக்கு, பணத்தை தண்ணி என வாரி இறைத்து, பூங்கோதை கடத்தி, காம ஆட்டங்கள் ஆட கனவு காண்கிறான். செயலில் இறங்கிய திருடர்களை அவள் வீட்டில் புகுந்து செய்யும் அட்டூலியங்களிலிருந்து காமாக்ஷி அம்மாள் பிழைத்தாரா வழியில் கள்வர்களை மடக்கும் நம் மலைக்கள்ளன் என்ன செய்கிறார் வழியில் கள்வர்களை மடக்கும் நம் மலைக்கள்ளன் என்ன செய்கிறார் அவன் மலை குகைகளின் அழகென்ன, சிறப்பென்ன, பாதுகாப்பு தான் என்ன அவன் மலை குகைகளின் அழகென்ன, சிறப்பென்ன, பாதுகாப்பு தான் என்ன அங்கு வாழும் விசித்திர மனிதர்கள் யார் யார் அங்கு வாழும் விசித்திர மனிதர்கள் யார் யார் அங்கு சிறைப்பட்டு இருக்கும் கைதிகள் செய்த குற்றங்கள் என்ன அங்கு சிறைப்பட்டு இருக்கும் கைதிகள் செய��த குற்றங்கள் என்ன அந்த முதுகிழவன் யார் இந்த இரு திருட்டு கும்பலுக்கும் இடையே நடக்கும் சண்டை என்ன ஆகிறது பூங்கோதையின் தந்தை சொக்கேசர் ஏன் கடத்தப்படுகிறார் பூங்கோதையின் தந்தை சொக்கேசர் ஏன் கடத்தப்படுகிறார் அவருக்கு முழு மூச்சாய் உதவும் இந்த முஸ்லிம் பாய் சாகிப் யார் அவருக்கு முழு மூச்சாய் உதவும் இந்த முஸ்லிம் பாய் சாகிப் யார் இன்ஸ்பெக்டர் சுந்தரத்துக்கும் இந்த ஜமீந்தார்களுக்கும் உள்ள கள்ளத் தொடர்பு என்ன இன்ஸ்பெக்டர் சுந்தரத்துக்கும் இந்த ஜமீந்தார்களுக்கும் உள்ள கள்ளத் தொடர்பு என்ன குட்டபட்டி ஜமீன்தாரரும் வீரராஜனும் காத்தவராய கும்பலும் இதுவரை சேர்ந்து செய்த களவு / கொலைகளை நிரூபிக்க, ருசு தேடி, இரவு பகலாக உழைக்கும் சப்-இன்ஸ்பெக்டர் ஆறுமுகத்தின் ஆற்றல் யாது குட்டபட்டி ஜமீன்தாரரும் வீரராஜனும் காத்தவராய கும்பலும் இதுவரை சேர்ந்து செய்த களவு / கொலைகளை நிரூபிக்க, ருசு தேடி, இரவு பகலாக உழைக்கும் சப்-இன்ஸ்பெக்டர் ஆறுமுகத்தின் ஆற்றல் யாது அவர்களின் கதி என்ன ஆனது அவர்களின் கதி என்ன ஆனது என பல கேள்விகளுக்கு சரளமாக, வேகமாக, அழகாக விடை சொல்கிறார் ஆசிரியர்.\nஎழுத்தாளாரின் தமிழ் நடை மற்றும் சுவாரஸ்யம் கூட்டும் கதை அமைப்பு\nபாத்திரங்களை முதன் முதலில் காட்டும்/அறிமுகப்படுத்தும் சமயத்தில், அவர்கள் பெயர் கொட்டை எழுத்தில் அச்சிடப்பட்டுள்ளது. மற்றும் அவர்களுக்கு வைத்த அழகு தமிழ் பெயர்கள்.\nபுலவரின் கம்ப ராமாயணம் மற்றும் திருக்குறள் பற்று பல இடங்களில் பளிச்சென்று தெரிகிறது\nதிரைப்படத்திருக்கு ஏற்ற கதை, பல காலம் முன்னே இந்த படம் இதே பெயரில் வெளிவெந்து வெற்றி நடை போட்டுள்ளது.\nஎழுத்தாளர் மீதோ, கதையின் லாஜிக் பற்றிய குறைகள் எதுவும் எனக்கு தெரியவில்லை. பதிப்பாளர் மீது மட்டும் ஒரு குறை உள்ளது.\nஅழகான புத்தக வடிவம், சுலபமாக படிக்க கூடிய எழுத்தின் அளவு (font சைஸ்) ஆனால் பல பக்கங்கள் அச்சிடப் பட வில்லை, அவை வெள்ளை தாள்கலாகவே இருக்கின்றன. அத்தியாயம் 14ங்கிள் எட்டு பக்கங்கள் புஸ்வானம், அதுவும் சேர்ந்தார் போல அல்ல. இரண்டு பக்க கதை, இரண்டு பக்க இடைவேளை என……… கதை எதோ புரிந்து. கதையின் போக்கை சரியாக ஊகிக்க முடிந்தது, இருந்தாலும் எதோ இழந்த வருத்தம் 😦\nகொடுத்த கூலிக்கு நன்றாக உழைத்தது என்பார்கள். அதுபோலவே இந்த புத்தகமும். செம வேகமாக படிக்க முடிக்க முடிந்தது. மூன்றே வேலை நாட்களில் படித்து முடித்தேன் (அலுவுலகம் போக உள்ள நேரத்தில்). என்னளவில் இது வெகு சீக்கிரம் என்பேன்.\nதமிழ் தம்பியிடம் இதை கொடுக்க உள்ளேன். அவருக்கு இரண்டு வேலை நாட்கள் போதுமானதாக இருக்கும். ஏனெனில் அவர் புலி பாயும் வேகத்தில் தமிழ் படித்து, புரிந்து, மதிப்புரை எழுதுவார் 🙂\nதினமணி நாளிதழில் வாரா வாரம் திங்கள் அன்று புத்தக பரிந்துரை வெளி வரும். அதில் கண்டு தான் இந்த புத்தகத்தை, மதுரை ராமமூர்த்தி ஐயா மூலம் வாங்கி படித்து மகிழ்ந்தேன். இருவருக்கும் நன்றிகள் பல, மற்றும் அவர்தம் பணி சிறக்க வாழ்த்துகள்.\nதினமணி இணையத்தில் தேடினேன், அந்த விமர்சனம் மட்டும் சிக்கவில்லை, மேலும் அங்கு நான் அறிந்த தகவல்கள் :\nகலாரசிகன் (தினமணி ஆசிரியர்) : தமிழகத்துக்கு முதல் தேசிய விருதைப் பெற்றுத்தந்த திரைப்படம் நாமக்கல் கவிஞரின் கதை-வசனத்தில் வெளியான “மலைக்கள்ளன்’ என்பது பலருக்கும் தெரிந்திருக்க நியாயமில்லை. அந்தக் கதை இந்திய மொழிகள் பலவற்றிலும் தயாரிக்கப்பட்டது. (பார்க்க)\nஇவரது மலைக்கள்ளன் திரைப்படமாக்கப்பட்டு பெரும் வெற்றி பெற்றது. அந்தக் கதை இந்திய மொழிகள் பலவற்றிலும் தயாரிக்கப்பட்டது.(பார்க்க)\n“மலைக்கள்ளன்’ படத்தை இந்தியில் எடுத்தபோது (தமிழில் எம்.ஜி.ஆர் நடித்த வேடத்தில்) திலீப்குமார் நடித்தார். (பார்க்க)\nமுதன் முதல் ஆறு மொழிகளில் எடுக்கப்பட்ட திரைப்படம் “மலைக்கள்ளன்.'(பார்க்க)\nஇப்படம் 20 லட்சம் ரூபாய் வசூலித்து சாதனை படைத்தது. (வெளி வந்தது : 22/07/1954) குடியரசுத் தலைவர் விருது பெற்ற முதல் தமிழ்த் திரைப்படம். இத்திரைப்படத்திற்கு மு. கருணாநிதி வசனம் எழுதியிருந்தது குறிப்பிடத்தக்கது. (பார்க்க)\nஇணைய உலகத்தில் இந்த மலைக்கள்ளனைப் பற்றி பேசாதவர்களே கிடையாது போலும், ஆனாலும் அனைவரும் திரைப்படத்தைப் பற்றியே சிலாகித்துள்ளனர். எம்.ஜி.ஆர் மற்றும் கலைஞர் இருவரும் கவிஞரின் படைப்பின், கௌவரவத்தை அனுபவிப்பது சரியில்லை அவர்கள் இருவரின் தவறு எதுவம் இல்லை, தமிழ் உலகம் என்றுமே சினிமாவின் பக்கமே சாய்ந்து இருக்கிறது \nஇந்த புத்தகத்தை நீங்கள் படிக்க, சில முறைகள் உள்ளன. அவை :\nஎன்னிடமோ அல்லது நண்பர்களிடமிருந்து இரவல் வாங்கி படிக்கலாம்\nசொந்த செலவில் வாங்கி / நூலகத்தில் இருந்து எடுத்து வாசிக்கலாம்\nநாங்க எல்லாம் அப்பவே அப்படி என்று சொல்பவர்கள், பேசமால் நான் அடிக்கடி செய்வது போல ஈ-புத்தகத்தை (இலவசமாக) பதிவிறக்கி படிக்கலாம் \nமுன்னுரையில் கவிஞர் சொல்வது : அவர் சத்தியாகிரக போராட்டத்தில் இறங்கி, ஜெயிலில் இருந்த சமயத்தில் இதை எழுதினாராம். இதில் எந்த வித வியப்பும் இல்லை. கல்கியே பல முறை இதனை செய்துள்ளார். ஆனால் இதை பற்றி ஆங்கில அரசாங்கத்தின் மீது ஒரு பெரும் பழி உள்ளது : இவர்களை இன்னும் கொஞ்ச நாள் உள்ளேயே பிடித்து வைத்திருந்தால், நாட்டு பற்றுடன் தமிழும் சேர்த்து வளர்ந்து இருக்குமல்லவா \n(இது புத்தக விமர்சனம் இல்ல என் புத்தக வாசிப்பு எண்ணங்களின், உணர்சிகளின் குவிப்பு :)) )\nஇன்று ஐந்து பதிவுகள் வெளியிட திட்டம் மற்றும் தமிழ் ட்வீப்ஸ் என்று புதிய தளத்தையும் தொடங்கி உள்ளேன்\n1 இசைப்பா – வாழிய செந்தமிழ்\n2 Ph’Ojas – நந்தியாவிட்டை \nநாமக்கல் கவிஞர், புத்தகங்கள், ராமமூர்த்தி\nநாற்சந்தி கிறுக்கல்களை இலவசமாக ஈ-மெயில் மூலம் பெற :\nமோக முள் – தி.ஜானகிராமன்\nRT @kppradeepdr: ஊபீஸ் உங்களத்தான் நல்லா கேட்டிருக்காங்க https://t.co/cmu05PODTc 1 day ago\nஆகஸ்ட் ஸ்ரீ ராமகிருஷ்ண விஜயம்\nநேதாஜி சுபாஷ் சந்திர போஸ்\nதினமணி கலாரசிகன் புத்தக விமர்சனம்\nதீட்சிதர் கதைகள் சம்பந்த முதலியார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540499389.15/wet/CC-MAIN-20191207105754-20191207133754-00061.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wiktionary.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/against", "date_download": "2019-12-07T11:07:14Z", "digest": "sha1:GHMCUCGIL44DNQK2WI6Z7Z6TO65LECJN", "length": 5964, "nlines": 77, "source_domain": "ta.wiktionary.org", "title": "\"against\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - தமிழ் விக்சனரி", "raw_content": "\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்சனரி விக்சனரி பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\nagainst பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nவிக்சனரி:அனைத்து மொழி விக்சனரிகளிலும் இருக்க வேண்டிய சொற்கள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவிக்சனரி:அடிப்படை ஆங்கிலச் ச���ற்கள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவிக்சனரி:அடிப்படை ஆங்கில அகரவரிசை சொற்பட்டியல் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவிக்சனரி:அடிப்படை ஆங்கில ஒழுங்குபடுத்தப்பட்ட சொற்பட்டியல் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமாறாக ‎ (← இணைப்புக்கள் | தொகு)\ncontre ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஉதை ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nuprise ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nसम्मुख ‎ (← இணைப்புக்கள் | தொகு)\ntoughen ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nसे ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nscintilla ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஆதபத்திரம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகலியாணக்கால் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபோற்றுதல் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nதவண்டை ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஜாகீர்சர்க்கார் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540499389.15/wet/CC-MAIN-20191207105754-20191207133754-00061.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wiktionary.org/wiki/%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%B5%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2019-12-07T12:35:22Z", "digest": "sha1:W45SCDU3IHV44CUPSO2B7Y3QYPOTOSNX", "length": 4519, "nlines": 79, "source_domain": "ta.wiktionary.org", "title": "நடவுதல் - தமிழ் விக்சனரி", "raw_content": "\nகட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.\nஆதாரங்கள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924-39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + தமிழ்ப்புலவர் + வாணி தொகுப்பகராதி\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\nஇப்பக்கம் கடைசியாக 18 மார்ச் 2016, 04:53 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540499389.15/wet/CC-MAIN-20191207105754-20191207133754-00061.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.behindtalkies.com/bigg-boss-aywarya-says-no-films-hereafter-with-her-friend/", "date_download": "2019-12-07T11:44:16Z", "digest": "sha1:ZF3MDO3P5W6KTQ37QAUGCOMG4SQZ6DG6", "length": 14917, "nlines": 81, "source_domain": "tamil.behindtalkies.com", "title": "Bigg Boss Aywarya Says Hereafter No To Yashika", "raw_content": "\nHome பிக் பாஸ் இனி அவருடன் நடிக்கவே மாட்டேன். நெருங்கிய நண்பரையே இப்படி சொல்லிட்டாரே ஐஸ்வர்யா.\nஇனி அவருடன் நடிக்கவே மாட்டேன். நெருங்கிய நண்பரையே இப்படி சொல்லிட்டாரே ஐஸ்வர்யா.\nவிஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் சீசன் 2 நிகழ்ச்சியில் இறுதி கட்டத்தை நோக்கி சென்றவர் நடிகை ஐஸ்வர்யா தத்தா. இவர் மேற்கு வங்காளத்தை சேர்ந்தவர், தமிழில் ஒரு சில படங்களில் மட்டும்தான் நடித்துள்ளார். ஆனால்,இந்த பிக்பாஸ் நிகழ்ச்சி மூலமாக தமிழக மக்களிடையே ���திக அளவு பேசப்பட்டு வருகிறார். மேலும், பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் அவருடைய லைஃப் ஸ்டைலே மாறிவிட்டது என்று கூட சொல்லலாம். அந்த அளவுக்கு நிறைய படங்களில் கமிட்டாகி பிசியாக உள்ளார்.சமீபத்தில் ஐஸ்வர்யா அலைபேசி உரையாடலில் கூறியது, பிக்பாஸ் நிகழ்ச்சி பிறகு தான் என்னுடைய எனக்கு திரைப்படங்களில் நடிக்க வாய்ப்புகள் கிடைத்தது. ரொம்ப சந்தோசமாக இருக்கு, அது மட்டும் இல்லைங்க படங்களை தேர்ந்தெடுப்பதில் நான் மிகவும் கவனம் செலுத்தி வருகிறேன்.ஏன்னா நல்ல கதைகளில் நடிக்கணும், அதைவிட முக்கியம் தமிழக மக்களிடையே நல்ல பெயரையும் வாங்கணும் என்ற நோக்கில்தான்.\nஇப்ப நல்ல கதையாக இருந்தால் படம் வெளியே வருவது ரொம்ப கஷ்டமா இருக்கு. நான் போட்ட உழைப்பு வீணாகாமலும், தியேட்டர்களில் போடும் வகையில் கதைகளை தேர்ந்தெடுப்பதில் கவனம் செலுத்தி வருகிறேன். இப்ப நான் 3,4 படங்களில் நடித்து வருகிறேன்.நெடுஞ்சாலை ஹீரோ ஆரிவுடன் நடிக்கும் படம் ஆகும்.இது எனக்கு ரொம்ப ஸ்பெஷலான படம் கூட சொல்லலாம்.ஏன்னா பிக்பாஸ் நிகழ்ச்சி முடிஞ்ச உடனே எனக்கு கிடைத்த முதல் வாய்ப்பு அந்த படம்தான். இந்த படத்தில் ஆரிக்கு ஜோடியாக நான் நடிக்கிறேன். இந்த படத்தில் என்னுடைய கதாபாத்திரம் ஒரு மெச்சூர் பொண். இந்த படத்தை ராஜ மித்திரன் இயக்குகிறார். இந்த படம் எப்படினா கமர்சியல் படமாக இல்லாமல் கொஞ்சம் ஃபேமிலி சென்டிமென்ட் படமாக இருக்கும். இந்த படத்தில் நாசர் சார் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். மேலும், அவர் இந்த படத்தில் ஒரு சீனியர் ஆர்ட்டிஸ்ட் என்ற கர்வத்தை எந்த ஒரு இடத்திலும் காட்டாமல் அழகாக நடித்துள்ளார்.\nஅதுமட்டும் இல்லைங்க சூப்பரா பண்ணறன்னு எனக்கு என்கரேஜ் செய்வார். என்னுடைய பர்சனல் லைப்ல ஏற்பட்ட பிரச்சனைக்கு எனக்கு ஆதரவாக இருந்தது என் நண்பர்களும், அவர்களுடைய குடும்பங்களும் தான் இந்த தருணத்தில் நான் உங்களுக்கு நன்றி சொல்லணும் நினைக்கிறேன். இன்னும் கொஞ்ச நாள்ல படத்தோட ஷூட்டிங் முடிஞ்சிடும். இந்த படம் ஒரு ரொமாண்டிக் காமெடி படமாக இருக்கும். அது மட்டுமில்லீங்க, பிக் பாஸ் வீட்டில் இருக்கும்போதே மகத் நெருங்கிய நண்பர்கள். பிக்பாஸ் வீட்டு வெளியே வந்த பின்னால் மகத்தோட மொத்த குடும்பமும் நல்ல பழக்கம் ஆயிட்டாங்க. அவங்க குடும்பத்த���ல ஒருத்தி மாதிரி என்னை பாத்துக்குறாங்க. எனக்கு ஒரு பிரச்சனைனா அவங்க என் கூட துணையாவும் ஆதரவாகவும் இருக்கிறார்கள். இந்தளவுக்கு தைரியமா சினிமாத்துறையில் இருப்பதற்கு காரணம் மகத் தாங்க. படத்துல ரொமான்டிக் காட்சிகளில் நடிக்க எனக்கு ரொம்ப தயக்கமாவும், கஷ்டமாக இருக்கும். ஆனால், நடிப்பு வந்த அதெல்லாம் பார்க்க கூடாது என்று என்னை எங்கரேஜ் பண்றது மொட்டை ராஜேந்திரன் சார், மகத் இவங்க ரெண்டு பேரும் தான்.\nஇவங்களோட யோகிபாபு அண்ணாவும் சொல்லலாம். இவங்க மூணு பேரும் ஒண்ணா இருந்தா எப்படி இருக்கும் தெரியுங்களா. மேலும், வரலட்சுமி சரத்குமார், நான், ஆஷ்னா சவேரி, சுபிக்‌ஷா நாலு பேர் சேர்ந்து ஒரு படத்தில் நடிக்கிறோம். இந்த படத்திற்கான சூட்டிங் பாதி முடிஞ்சிடுச்சு. இந்த படத்தின் மூலமாக எனக்கு ஒரு நல்ல தோழிகள் கிடைச்சிட்டாங்க கூட சொல்லலாம். அது வேற யாரும் இல்லைங்க வரலட்சுமி தான். முதன் முதல்ல நான் ஆக்சன் சீன்ல நடிக்கிறது இந்த படத்தில்தான். இந்த படத்தின் மூலம் தான் நிறைய விஷயங்களைக் கத்துக்கிட்டேன். இந்த படம் ஒரு ரொம்ப வித்யாசமான கதை. இந்த உலகத்தில் அதிகமாக அடிமையாகி இருக்கிறது மொபைல் கேம் தாங்க. எனக்கு பப்ஜி விளையாட்டு ரொம்ப புடிக்கும். இந்த படத்துல எனக்கு பாசிட்டிவ், நெகட்டிவ் என்று இரண்டு கதாபாத்திரங்களிலும் நடித்து இருக்கேன். இப்ப தான் இப்படத்திற்கான படப்பிடிப்பு நடந்துகொண்டிருக்கிறது.\nமேலும், ஒரு சூப்பர் ஹிட் படத்தில் நடிக்க கமிட் ஆகியிருக்கேன். இந்த படத்துக்கான தகவல் கூடிய சீக்கிரத்துல அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படும்.யாசிக்க ஆனந்த் சூப்பரான படங்கள்ல நடிச்சி இருக்காங்க. அவங்க நடித்த ‘ஜாம்பி’ படம் வேற லெவல்ல இருக்கு என்று கூட சொல்லலாம். மேலும் நாங்க ரெண்டு பேரும் நல்ல கதை வந்தா சேர்ந்து நடிக்கலாம்ன்னு நினைச்சிருந்தேன். ஆனா, இப்போ வேணாம்னு எங்களுக்கு தோணுது. ஏன்னா பிக்பாஸ் நிகழ்ச்சிக்குப் பிறகு நாங்க ரெண்டு பேரும் ரொம்ப ரொம்ப நெருக்கமான நண்பர்களாக மாறிட்டோம். நாங்க ரெண்டு பேரும் சேர்ந்து ஒரு படத்தில் நடிக்கும் போது இரண்டு பேரும் போட்டி போட்டுக்கொண்டு நடிக்க வேண்டும். இந்த போட்டி எங்க நட்பை பாதிக்குமோ என்ற காரணத்தினால் நாங்க ரெண்டு பேரும் சேர்ந்து நடிக்க வேண்டும் என்ற எண்ணத்தை ��விர்த்துள்ளோம் என்று கூறினார்.\nPrevious articleபிக் பாஸ் வெற்றியாளரை நேரில் சந்தித்து பரிசளித்த சிம்பு.\nNext articleமுகெனின் சத்தியமா பாடலின் லைவ் பேர்பாமென்ஸ். மெய்மறந்து ரசித்த ரஹ்மான்.\nவயிற்றில் குத்தியாச்சி. இப்போ யாஷிகா எந்த இடத்தில் கம்பள குத்தியிருக்காங்க பாருங்க.\nதர்ஷனுக்காக சண்டை போட்ட பெண் ரசிகைகள். பஞ்சாயத்து செய்த தர்ஷன். சோகமான ரசிகை.\nநண்பர்களுடன் நீச்சல் குளத்தில் ஆட்டம் போட்ட லாஸ்லியா. விடியோவை கண்டு புலம்பும் ரசிகர்கள்.\nநீ லவ் லெட்டர் எழுதுவியா. ஷெரீனை மீண்டும் டார்கெட் செய்யும் வனிதா.\nபிக் பாஸில் இருந்து வெளியேறிய தர்ஷன் யாரை முதலில் சந்தித்துள்ளார் பாருங்க.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540499389.15/wet/CC-MAIN-20191207105754-20191207133754-00061.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/topic/sathasivam", "date_download": "2019-12-07T11:47:48Z", "digest": "sha1:BYXCUZVA3TWPJ3PXOE2HQQUXNN5MTSRB", "length": 10445, "nlines": 184, "source_domain": "tamil.oneindia.com", "title": "Sathasivam: Latest Sathasivam News and Updates, Videos, Photos, Images and Articles", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nவிவசாயம் செய்ய விரும்பினேன்.. தலைமை நீதிபதியான அன்று வாழ்த்திய 2 பேர்.. சதாசிவம் நெகிழ்ச்சி\nசபரிமலை வன்முறைக்கு காரணமே சங்பரிவார் தான்.. ஆளுநரிடம் அறிக்கை கொடுத்த பினராயி விஜயன்\nஆளுநர் உரையின்போது மத்திய அரசு, மதவாதத்திற்கு எதிரான வரிகளை படிக்காமல் தவிர்த்த கேரள ஆளுநர் சதாசிவம்\nஓகி புயலால் பாதிக்கப்பட்ட மக்கள்.. ஒரு மாத சம்பளத்தை வழங்கிய கேரள ஆளுநர் சதாசிவம்\nகேரளா ஆளுநர் சதாசிவத்துக்கு உடல்நலக் குறைவு- சென்னை அப்பல்லோவில் சிகிச்சை\nஇந்தியாவின் அடுத்த ஜனாதிபதி கேரள ஆளுநர் சதாசிவம்\nதுணை ஜனாதிபதி பதவிக்கு குறிவைக்கும் கேரளா ஆளுநர் சதாசிவம்\nரூபாய் விவகாரத்தால் பொருளாதாரமே சூறை.. மத்திய அரசு மீது கேரளா ஆளுநர் சதாசிவம் பாய்ச்சல்\nஜெ. உடல் நிலையில் முன்னேற்றம்... விரைவில் பணிகளைத் தொடர்வார்... கேரள கவர்னர் சதாசிவம் நம்பிக்கை\nமனித உரிமைகள் ஆணையத் தலைவர் கே.ஜி. பாலகிருஷ்ணன் ஓய்வு\nமனித உரிமைகள் ஆணைய தலைவராக முன்னாள் தலைமை நீதிபதி சதாசிவம் எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு\nகேரளா ஆளுநர் சதாசிவம் தேசிய மனித உரிமைகள் ஆணையத் தலைவராகிறார்\n\"ரத்தக் குடிக்கும் நரி\" - கேரள அரசை கலைக்க பரிந்துரைத்த ஆளுநர் சதாசிவம் மீது காங். பாய்ச்சல்\nகேரள அரசு-ஆளுநர் சதாசிவ���் இடையே மோதல்: அரசு நிர்வாகத்தில் தலையிடுவதாக காங். எதிர்ப்பு\nசர்ச்சைகளுக்கு நடுவேயும், கேரள ஆளுநராக பொறுப்பேற்றார் சதாசிவம்\nஎந்த பஞ்சாயத்தும் இல்லை.. சதாசிவத்தை முழுமையாக வரவேற்கிறோம்: கேரளா அரசு பல்டி\nகடும் எதிர்ப்புகளை மீறி கேரளா ஆளுநராக சதாசிவம் நியமனம்\nஅமித் ஷாவை காப்பாற்றியதால் ஆளுநர் பதவி கிடைத்ததா: முன்னாள் தலைமை நீதிபதி சதாசிவம் 'நழுவல்'\nஆளுநராக சதாசிவத்தை நியமிப்பது குறித்து மத்திய அரசு ஆலோசிக்கவில்லை: கேரளா முதல்வர் உம்மன் சாண்டி\nகேரளா புதிய ஆளுநராக சதாசிவம் நியமிக்கப்படுவதற்கு காங்கிரஸ் எதிர்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540499389.15/wet/CC-MAIN-20191207105754-20191207133754-00061.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/death/10638-", "date_download": "2019-12-07T11:37:23Z", "digest": "sha1:YL5NMETBLOFY5NH7FXGU4AAFRB4ONPIZ", "length": 5637, "nlines": 97, "source_domain": "www.vikatan.com", "title": "ராமேஸ்வரம் அருகே 6 பேர் எரித்துக் கொலை? | Rameswaram, Uchipuli, 6 burnt to death, fire in slum", "raw_content": "\nராமேஸ்வரம் அருகே 6 பேர் எரித்துக் கொலை\nராமேஸ்வரம் அருகே 6 பேர் எரித்துக் கொலை\nராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்டம் உச்சிப்புளி அருகே இன்று, ஒரு மீனவர் குடிசையில் தீப்பிடித்ததில் 6 பேர் கருகி இறந்த நிலையில்,அவர்கள் முன்விரோதம் காரணமாக எரித்துக்கொல்லப்பட்டிருக்கலாம் என்றும் சந்தேகம் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nராமநாதபுரம் மாவட்டம் உச்சிபுளி அடுத்த தோப்பு வலசை பகுதியைச் சேர்ந்த கருப்பையா (62).இவரது மகள் காளிமுத்து (32).காளிமுத்துவின் கணவர் கள்ளழகர் வெளிநாட்டில் ‌வேலை பார்த்து வருகிறார்.\nஇந்நிலையில் இன்று காலை இவர்களது குடிசை திடீரென தீப்பிடித்தது.இதில் கருப்பையா, காளிமுத்து, குழந்தைகள், காவேரி (12), பாலமுருகன் (10), சரண்யா (9), சக்தி (2) ஆகியோர் உடல் கருகி பலியாயினர்.\nஇந்த சம்பவம் விபத்தா அல்லது கொலையா என்று போலீசார் விசாரித்து வருகின்றனர். முதற்கட்ட விசாரணையில் தோப்புவலசை பகுதியில் 5 செண்ட் நிலம் தொடர்பாக இரு தரப்பு இடையே பிரச்னை இருந்து வந்தது.\nஇதன் காரணமாக எதிர்தரப்பினர் குடிசைக்கு தீ வைத்து,அவர்களை எரித்துக்கொன்றிருக்கக்கூடும் என்று சந்தேகிக்கப்படுகிறது.\nவீட்டின் வெளித்தாழ்ப்பாள் குச்சி வைத்து அடைக்கப்பட்டுள்ளதால்,அவர்கள் எரித்துக்கொல்லப்பட்டதற்கான வாய்ப்பு அதிகம் உள்ளதாகவும்,இருப்பினும் இது குறித்து தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டுள்ளதா���வும் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540499389.15/wet/CC-MAIN-20191207105754-20191207133754-00061.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://aavanaham.org/islandora/object/noolaham%3Amanuscript_collection?f%5B0%5D=mods_subject_geographic_all_ms%3A%22%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B4%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%22", "date_download": "2019-12-07T11:45:45Z", "digest": "sha1:QY35UARI7LE3DRF3J7RPUPVQ362BEYVD", "length": 2980, "nlines": 54, "source_domain": "aavanaham.org", "title": "கையெழுத்து ஆவணங்கள் | நூலக பல்லூடக ஆவணகம் - Noolaham Multimedia Archive", "raw_content": "\nகடிதம் (3) + -\nஉறவு முறைக்கடிதம் (1) + -\nதமிழ்க் கதைஞர் வட்டம் (1) + -\nநிகழ்ச்சி அழைப்பிதழ் (1) + -\nஅன்னாலட்சுமி இராஜதுரை (1) + -\nகோகிலா மகேந்திரன் (3) + -\nதமிழ்க் கதைஞர் வட்டம் (1) + -\n2013 தமிழ் ஆவண மாநாடு\nகோகிலா மகேந்திரன் அவர்களுக்கு அன்னாலட்சுமி இராஜதுரை அவர்கள் எழுதிய மடல்\nகோகிலா மகேந்திரனுக்கு மகாஜனக் கல்லூரி பழைய மாணவர் சங்கம் எழுதிய மடல்\nகோகிலா மகேந்திரனுக்கு தமிழ்க் கதைஞர் வட்டம் எழுதிய மடல்\nஈழத்துத் தமிழ்ச் சமூகங்களின் கையெழுத்துப் பிரதிகளை ஆவணப்படுத்தும் முயற்சி. ஏட்டுச் சுவடிகள், அச்சேறாத ஆக்கங்கள், நாட்குறிப்புக்கள், கடிதங்கள் போன்ற எல்லா வகையான கையெழுத்து ஆவணங்களும் இங்கே தொகுக்கப்படுகின்றன.\nஇது ஒரு நூலக நிறுவனச் செயற்திட்டம். This is a Noolaham Foundation project.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540499389.15/wet/CC-MAIN-20191207105754-20191207133754-00062.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://mallikamanivannan.com/community/threads/%E0%AE%89%E0%AE%B4%E0%AE%B5%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%AE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B4%E0%AF%81-%E0%AE%8E%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D.16333/", "date_download": "2019-12-07T12:59:50Z", "digest": "sha1:KALANJRQ5ZEXFAAEFRMNFMHKNW53O2EJ", "length": 13032, "nlines": 247, "source_domain": "mallikamanivannan.com", "title": "உழவனின் எதிரியாகும் ஆப்பிரிக்க மண்புழு!' - எச்சரிக்கும் ஆய்வாளர்கள் | Tamil Novels And Stories", "raw_content": "\nஉழவனின் எதிரியாகும் ஆப்பிரிக்க மண்புழு' - எச்சரிக்கும் ஆய்வாளர்கள்\nஉழவனின் எதிரியாகும் ஆப்பிரிக்க மண்புழு' - எச்சரிக்கும் ஆய்வாளர்கள்\nஇந்திய மண் புழுக்களைவிட அளவில் பெரியது, அதிகம் உண்ணும், அதிக அளவில் கழிவுகளை வெளியேற்றும். ஆனால், பயிர்களையும் அழிக்கும்.\n'உழவர்களின் நண்பன் மண்புழு' என்று பள்ளியில் நாம் படித்திருப்போம். ஆனால், இன்றைக்கு இந்த மண்புழுக்களே உழவர்களின் எதிரியாக மாறியிருக்கிறது என ஆய்வாளர்கள் எச்சரிக்கின்றனர்.\nநிலத்தில் மேல்மட்டம், இடைமட்டம் சற்று ஆழ்நிலை என மூன்று வித மண் மண்புழுக்கள் உள்ளன. நிலத்திலுள்ள பயோமாஸ் எனப்படும் தாவரக் கழிவுகளை உண்ணும் இவை, அதனோடு சேர்த்து நிலத்தில் உள்ள தேவையற்ற பாக்டீரியாக்களையும் நோய்க்கிருமிகளையும் உட்கிரகித்து கழிவுகளாக வெளியேற்றும். இந்தக் கழிவுகள் மண்ணை வளமிக்கதாக மாற்றுவதோடு மட்டுமல்லாமல் நிலத்தில் ஏற்படும் பாக்டீரியா தொற்றுகளைத் தவிர்க்க பேருதவியாகச் செயல்பட்டு வருகிறது.\nமண்ணுக்கும் சுற்றுச்சூழலுக்கும் மோசமான பாதிப்புகளை ஏற்படுத்தி வரும் ரசாயன உரங்களைத் தவிர்த்து வரும் விவசாயிகளில் பலர் மண்புழு உரங்களை உற்பத்தி செய்து பயன்படுத்தி வருகின்றனர். வெர்மி கம்போஸ்ட் எனப்படும் மண்புழு உரத்துக்கான சந்தையும் ஓர் அளவுக்கு வளர்ச்சியடைந்து வருகிறது. மண்புழு விற்பனையில் பெரிய கூட்டமே இயங்கிவருகிறது. ஆன்லைனில் மண்புழுக்களை விற்பனை செய்யும் அளவுக்கு மண்புழு சந்தை வளர்ந்துள்ளது.\nவெளியிலிருந்து மண்புழுக்களை வாங்கி, உரம் தயாரிக்கும் விவசாயிகளை அச்சுறுத்துகிறது, இந்த ஆப்பிரிக்க மண்புழுக்கள். மண்புழுக்கள் மூலம் உற்பத்தி செய்யப்படும் மண்புழு உரத்தை பயிர்களுக்கு இடுவதன் மூலம் பயிர்களையே இந்த மண்புழுக்கள் நாசம் செய்யும் என வேளாண் ஆய்வாளர்கள் எச்சரிக்கின்றனர்.\nஇதுகுறித்து வேளாண் ஆய்வாளர் ஃபிரான்சிஸ் கூறுகையில், \"பொதுவாக நிலத்தில் சாதகமான சூழல் இருந்தால் மண்புழுக்கள் தானாக வளரும். இல்லையென்றால் நிலத்தில் சாண உருண்டைகளை வைத்தால் போதும் சில நாள்களில் மண்புழுக்கள் வந்து சேர்ந்துவிடும். ஆனால், இன்றைக்கு மண்புழு உரம் தயாரிப்பில் ஈடுபடும் சிலர் ஆப்பிரிக்க மண்புழுக்களை வெளியிலிருந்து வாங்கி பயன்படுத்துகின்றனர்.\nஆப்பிரிக்க மண்புழுக்கள் இந்திய மண்புழுவைவிட அளவில் பெரியதாக இருக்கும்; அதிகம் உண்ணும்; அதிகம் கழிவுகளை வெளியேற்றும். ஆப்பிரிக்க மண்ணில் பயோமாஸின் அளவு 4, ஆனால், இந்திய மண்ணில் 2 தான். மண்புழு உர தயாரிப்பில் ஆப்பிரிக்க மண்புழுக்களைப் பயன்டுத்துகையில் அதன் முட்டைகளும் அதிக அளவில் இருக்கும். இந்த உரத்தைப் பயிர்களுக்கு இடும்போது பயிர்களையும் சேர்த்து மண் புழுக்கள் உண்ணும் அபாயம் உள்ளது. கூடுமானவரை இந்திய மண்புழுக்களைப் பயன்படுத்துவது சிறந்தது. ஒருவேளை ஆப்பிரிக்க மண்புழுக்களைப் பயன்படுத்த வேண்டிய சூழல் நேரிட்டால் 20 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையில் ஒருவாரம் காயவைத்து பிறகு, விளை நிலத்துக்குப் பயன்படுத்தலாம்\" என்றார்.\nஇது குறித்து தோட்டக்கலை அதிகாரிகளிடம் கேட்டபோது, \"மண்புழு உரம் தயாரிக்க பெரும்பாலும் அந்தந்தப் பகுதிகளில் உள்ள மண்புழுக்களை மட்டுமே பரிந்துரை செய்கிறோம். ஆப்பிரிக்க வகை மண்புழுக்களைப் பரிந்துரை செய்வதில்லை\" என்றனர்.\nஉழவனுக்கு நண்பன் மண்புழுன்னு சொல்லுவாங்க.. ஆனா அவங்களுக்கு எதிரியா மாறுவது வேதனையான விசயம்தான் டியர்\nஉழவனுக்கு நண்பன் மண்புழுன்னு சொல்லுவாங்க.. ஆனா அவங்களுக்கு எதிரியா மாறுவது வேதனையான விசயம்தான் டியர்\nநானும் வந்துட்டேன். ...ம்மா. ..\nதீராத தேடல்... அத்தியாயம் 10\nஉனக்காகவே நான் - 9\nநீ எந்தன் வாழ்க்கையான மாயம் என்ன 56\nஇதயம் இடம் மாறியதே - 6\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540499389.15/wet/CC-MAIN-20191207105754-20191207133754-00062.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.inneram.com/tamilnadu/tag/%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D%20%E0%AE%9C%E0%AF%86%E0%AE%AF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D.html", "date_download": "2019-12-07T12:28:00Z", "digest": "sha1:OY63CHSCBXNG6HTZFG5STL4U33PENZ5V", "length": 7296, "nlines": 134, "source_domain": "www.inneram.com", "title": "அமைச்சர் ஜெயக்குமார்", "raw_content": "\nபாலியல் குற்றங்களில் முதலிடத்தில் இருக்கும் உத்திர பிரதேசம்\nஉத்திர பிரதேசத்தில் அடுத்த அதிர்ச்சி - 14 வயது சிறுமி கொடூரமாக கூட்டு வன்புணர்வு\nபுயலை கிளப்பும் ஐதராபாத் என்கவுண்டர் சம்பவம் - உச்ச நீதிமன்றத்தில் வழக்கு\nபாபர் மசூதி வழக்கில் நீதி கேட்டு தமிழகம் எங்கும் தமுமுகவினர் ஆர்ப்பாட்டம்\nகிராமப்புற உள்ளாட்சித் தேர்தல் அறிவிப்பாணை ரத்து\nவிஜய்காந்த் வீட்டில் டும் டும் டும்\nநீட் தேர்வு ஆள் மாறாட்டத்திற்கு வித்திட்டவரே கமல்தான் - பகீர் கிளப்பும் அமைச்சர்\nசென்னை (02 அக் 2019): நீட் தேர்வு ஆள் மாறாட்டத்திற்கு வித்திட்டவரே கமல்தான் என்று அமைச்சர் ஜெயகுமார் தெரிவித்துள்ளார்.\nமிஸ் இந்தியாவுடன் ஜோடி சேரும் சரவணா ஸ்டோர் அதிபர் - அதிரடியாய் தொ…\nஏழு வருட போராட்டத்திற்கு விடை கிடைக்கவில்லையே - நிர்பயாவின் பெற்ற…\nவரும் 26 ஆம் தேதி தென் தமிழகத்தில் சூரிய கிரகணம் - ஆனால் ஒரு எச்ச…\nநாட்டைப் பிடித்துள்ள பெரிய நோய் - பொருளாதாரம் குறித்து ப.சிதம்பரம…\nகூகுள் சி இ ஓ சுந்தர் பிச்சைக்கு மேலும் ஒரு மகுடம்\nகோவையில் கனமழையால் வீடுகள் இடிந்து 15 பேர் பலி\nசவூதி நிதாகத் - புத��ய விதிமுறைகள் விரைவில் அமல்\nபெண் மருத்துவர் வன்புணர்வு படுகொலை குற்றவாளிகள் என்கவுண்டரில் சுட…\nதமிழகத்தில் இன்னொரு மாணவி விடுதியில் தற்கொலை - தொடரும் அதிர்ச்சி\nதலித்துகளுக்கு எதிரான வழக்குகள் திரும்பப் பெறப்படும் - உத்தவ் தாக…\nசந்திராயன்2 விக்ரம் லேண்டரின் இருப்பிடத்தை கண்டு பிடிக்க உதவியது …\nஇந்துத்வா கொள்கையில் ஒருபோதும் மாற்றமில்லை - உத்தவ் தாக்கரே திட்ட…\nபாபர் மசூதி வழக்கின் தீர்ப்புக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில்…\n9 மாவட்டங்களில் உள்ளாட்சித் தேர்தல் நடத்த தடை\nவன்மமும் அலட்சியமும் - மேட்டுப்பாளையம் சம்பவம் குறித்து ஸ்டா…\nஹஜ் 2020 க்கான விண்ணப்ப தேதி நீட்டிப்பு\nஇப்படியெல்லாம் போட்டோ போடாதீங்க - பிரபல நடிகையை விமர்சிக்கும…\nபாஜகவில் இணைந்த திமுக பிரபலம் - திமுகவில் இணைந்த பாஜக பிரபலம…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540499389.15/wet/CC-MAIN-20191207105754-20191207133754-00062.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmantram.com/vb/archive/index.php/t-7252.html?s=2d04d30a3d953ab2c3bed7cc88778b6b", "date_download": "2019-12-07T11:00:27Z", "digest": "sha1:6N5OARNQ4AKS3DLZIOV6JK46EEGKOWUZ", "length": 3552, "nlines": 37, "source_domain": "www.tamilmantram.com", "title": "உடன் தெரியப்படுத்துவது இயங்கவில்லையே... [Archive] - தமிழ் மன்றம்.காம்", "raw_content": "தமிழ் மன்றம்.காம் > முல்லை மன்றம் > வளர் உரை > உடன் தெரியப்படுத்துவது இயங்கவில்லையே...\nView Full Version : உடன் தெரியப்படுத்துவது இயங்கவில்லையே...\nநாம் பதியும் (Subscribe பண்ணின) பதிவுகளுக்கு Notification type-ல் Instant Notification by e-mail தெரிவுசெய்தாலும், e-mail வருவதில்லையே.. ஏன்..\nமன்ற மென்பொருள் மாற்றம் செய்யப்பட்டு வருவதால்\nஇடையில் சில வசதிகள் மறைந்து பின் தோன்றும்.\nநான் சோதித்துப் பார்க்கையில் எனக்கு சரியாக தெரிகிறதே..\nஉங்களுக்கு இன்னும் இந்த பிரச்சனை இருக்கிறதா\nஇருந்தால், ஒரு முறை Log out செய்து விட்டு மீண்டும் Log in செய்து பாருங்கள். Cookies, Cahe, Temp ஃபைல்களை நீக்குதல் நல்லது.\nஇவ்வாறு செய்தும் தெரியாவிடில், எந்த பகுதியில் எப்படி செய்கையில் என்று குறிப்பிட்டால், பரிசோதித்து பார்த்து சரி செய்ய எளிதாக இருக்கும்.\nஎனக்கும் இதே பிரச்சனை இருந்தது.ஆனால் பிறகு கவனித்ததில் தெரிந்தது தமிழ்மன்ற மடல்கள் எல்லாம் 'SPAM' இல் வருகிறது.\nஎனக்கும் இந்த பிரச்சினை இருக்கிறது.உடன் தெரியப்படுத்துவது இயங்கவில்லை\nஎனக்கும் இதே பிரச்சனை இருந்தது.ஆனால் பிறகு கவனித்ததில் தெரிந்தது தமிழ்மன்ற மடல்கள் எல்லாம் 'SPAM' இல் வருகி��து.\nஎனக்கும் மன்ற மடல்கள் SPAM-ல் வந்துள்ளன..\n(GMail இதை SPAM-ஆக எடுத்துக்கொள்கிறது..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540499389.15/wet/CC-MAIN-20191207105754-20191207133754-00062.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/967386", "date_download": "2019-12-07T11:29:58Z", "digest": "sha1:QIBELJVETUXZUZ2FGCFSFQIAFRCCTGWH", "length": 9604, "nlines": 42, "source_domain": "m.dinakaran.com", "title": "தொழிற்சாலை கழிவுநீர் தண்ணீர்குளம் ஏரியில் கலப்பதை தடுக்க கோரிக்கை | Dinakaran", "raw_content": "× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nதொழிற்சாலை கழிவுநீர் தண்ணீர்குளம் ஏரியில் கலப்பதை தடுக்க கோரிக்கை\nதிருவள்ளூர், நவ. 12 : திருவள்ளூர் அடுத்த காக்களூர் தொழிற்பேட்டையில் இருந்து வெளியேறும் ரசாயன கழிவுநீர், தண்ணீர்குளம் ஏரியில் கலப்பதை தடுத்து நிறுத்தக்கோரி அப்பகுதி மக்கள், அனைத்து கட்சிகளின் நிர்வாகிகள் பா.ரஜினிகாந்த், ரவிச்சந்திரன், டி.ஏ.ரவி, டி.கே.அசோக்குமார், பி.ராஜேஷ்குமார், கோபால்ரவி ஆகியோர் தலைமையில் கலெக்டர் மகேஸ்வரி ரவிக்குமாரிடம் மனு கொடுத்தனர். மனுவின் விவரம் வருமாறு: திருவள்ளூர் அடுத்த காக்களூர் தொழிற்பேட்டையில், 283 ஏக்கரில் 142 தொழிற்சாலைகள் உள்ளன. இங்குள்ள தொழிற்சாலைகளின் கழிவு நீர் திறந்தவெளியில் சாலையோரம் சென்று, மழைநீர் கால்வாய் வழியாக தண்ணீர்குளம் ஏரியில் கலக்கிறது.\nஇந்த ஏரியை நம்பி, 200க்கும் மேற்பட்ட விவசாயிகள் தங்களது நிலத்தில் பயிரிட்டு உள்ளனர். இங்கிருந்து போர்வெல் மூலம் அருகில் உள்ள கிராமங்களுக்கு குடிநீரும் அனுப்பப்படுகிறது. மேலும், ஏரியில் ஆடு, மாடுகளையும் விவசாயிகள் மேய்த்து வருகின்றனர்.\nஇந்நிலையில், காக்களூர் தொழிற்சாலைகளின் கழிவு நீர் ஏரியில் கலப்பதால், ஏரியின் தண்ணீரை அருந்தும் கால்நடைகள் பாதிக்கப்படுகிறது. நிலத்தடிநீர் மாசுபட்டு வருவதால் விவசாயிகளும் ஏரியின் நீரை விவசாயத்துக்கு பயன்படுத்த முடியாத அவலநிலை ஏற்பட்டுள்ளது. எனவே, காக்களூர் தொழிற்பேட்டையின் ரசாயன கழிவுநீர், தண்ணீர்குளம் ஏரிக்குள் சென்று கலப்பதை தடுத்துநிறுத்தி, ஏரியை பாதுகாக்க வேண்டும். இவ்வாறு மனுவில் உள்ளது. மனுவை பெற்றுக்கொண்ட கலெக்டர் இம்மனுமீது உரிய நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டா\nமாவட்டம் முழுவதும் தொடர் மழை 1,230 ஏரிகளில் 179 மட்டுமே நிரம்பின\nதிருவண்ணாமலை தீப விழாவுக்கு கிராமப்புற பஸ்கள் இயக்குவது தவிர்க்க மாணவர்கள் வலியுறுத்தல்\nசெங்குன்றம் அருகே ஏடிஎம் இயந்திரம் உடைத்து கொள்ளை முயற்சி\n5,19,334 குடும்ப அட்டைதாரர்களுக்கும் பொங்கல் பரிசுடன் செங்கரும்பு கிடைக்குமா\nகும்மிடிப்பூண்டியில் குளமான சின்ன ரயில்வே கேட் சுரங்கப்பாதை\nவீட்டுக்கு கழிவுநீர் இணைப்பு கொடுக்க ₹10 ஆயிரம் லஞ்சம் பெற்ற உதவிப்பொறியாளர் கைது\nஅயப்பாக்கம் ஊராட்சியில் குப்பை தொட்டியாக மாறிய கால்வாய்\nஆவடி மாநகராட்சி வார்டு கவுன்சிலர் பதவிக்கு போட்டி விருப்பமனு செய்த திமுகவினருக்கு நேர்காணல்\nமாநகர பஸ் மோதிய விபத்தில் காயமடைந்தவருக்கு ₹26 லட்சம் இழப்பீடு\nபட்டாபிராம் பகுதியில் வீடுகளை சூழ்ந்து நிற்கும் தண்ணீர்: நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்\n× RELATED அதிகாரிகளின் பொறுப்பற்ற செயலால்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540499389.15/wet/CC-MAIN-20191207105754-20191207133754-00062.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/chennai/pa-ranjith-replies-to-gayathiri-raghuram-comment-on-thirumavalavan-369065.html?utm_source=articlepage-Slot1-10&utm_medium=dsktp&utm_campaign=citylinkslider", "date_download": "2019-12-07T11:05:52Z", "digest": "sha1:TFVPUUTUY3S5HLBBR44M4K4QZVQE643N", "length": 21935, "nlines": 216, "source_domain": "tamil.oneindia.com", "title": "இதுதான் உங்கள் பண்பாடு.. திருமா பற்றிய காயத்ரி கருத்துக்கு பா.ரஞ்சித் காட்டமான பதிலடி! | Pa. Ranjith replies to Gayathiri Raghuram comment on Thirumavalavan - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் ஹைதராபாத் என்கவுண்டர் ப சிதம்பரம் மழை 2020 புத்தாண்டு பலன்கள் உள்ளாட்சி தேர்தல்\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் சென்னை செய்தி\nஅடடா... தம்பதியர் ஊடல் இப்படி எமோஷனில் முடிஞ்சி போச்சே\nதமிழக உள்ளாட்சி தேர்தல்: புதிய அறிவிப்பு இன்று மாலை 4.30 மணிக்கு வெளியாகிறது\n23 வயசுதான் நிரஞ்சனாவுக்கு.. அரிவாளால் வெட்டி சாய்த்த விபரீதம்.. கணவரும் உடந்தை.. இப்போது சிறையில்\nநீதி என்பது பழிவாங்குவது கிடையாது.. என்கவுண்டர் சர்ச்சை இடையே.. தலைமை நீதிபதி போப்டே அதிரடி கருத்து\nசுங்க கட்டணத்தை ரத்து செய்ய வேண்டும்... மத்திய அரசுக்கு ராமதாஸ் வலியுறுத்தல்\nஜாக்கெட், புடவை, தலையில் பூ.. சாயந்தரமாச்சுன்னா.. மறைவிடம் தேடி ஓடும் ராஜாத்தி.. இது வேற லெவல்\nMovies காலமானார், ஹாலிவுட் நடிகர் பாப் லீப்மேன் -ஏஞ்சல்ஸ் இன் அமெரிக்கா படத்தில் நடித்தவர்\nAutomobiles பக்கா மாஸ்... பிரதமர் மோடிக்கு போட்டியாக மம்தா பானர்ஜி செய்யும் அதிரடி... என்னவென்று தெரியுமா\nFinance திவாலான ப்ளே பாய் மாடல்.. ரூ.400 கோடியில் இருந்து நடுத் தெருவுக்கு வந்த மாடல் அழகி..\nLifestyle அதிக எடை இழக்க முடியும் என்று கூறப்படும் சில கட்டுக்கதைகள்\nTechnology ஏர்டெல்லுடன் நேரடி போட்டியில் வோடபோன்-ஐடியா இனி பயனர்களுக்கும் வரம்பற்ற இலவச வாய்ஸ் கால்\nSports தோல்வியே சந்திக்காத நார்த் ஈஸ்ட் அணியை வீழ்த்துமா ஏடிகே\nEducation திருவள்ளுவர் பல்கலையில் பேராசிரியர் வேலை\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஇதுதான் உங்கள் பண்பாடு.. திருமா பற்றிய காயத்ரி கருத்துக்கு பா.ரஞ்சித் காட்டமான பதிலடி\nகாயத்ரி ரகுராம் கருத்திற்கு பா.ரஞ்சித் காட்டமான பதிலடி | Pa. Ranjith replies to Gayathiri Raghuram\nசென்னை: விடுதலை சிறுத்தைகள் தலைவர் திருமாவளவனின் கருத்தை எதிர்கொள்ள முடியாமல் வசவுகளையும், அவதூறுகளையும் செய்து கொண்டிருப்போரை வன்மையாக கண்டிக்கிறேன் என்று இயக்குனர் பா.ரஞ்சித் தெரிவித்துள்ளார்.\nகடந்த வாரம் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் பாபர் மசூதி இடிப்பு குறித்து கருத்து தெரிவித���தார். விடுதலை சிறுத்தைகள் மகளிர் இயக்கம் சார்பில் சனாதன கல்விக் கொள்கை எதிர்ப்பு மாநாட்டில் பேசிய அவர், அயோத்தி தீர்ப்பு குறித்தும், இந்து மத வழிபாடு குறித்தும், ஜாதி கொடுமைகள் குறித்தும் பேசினார்.\nஅவரின் இந்த பேச்சு பாஜக உள்ளிட்ட இந்துத்துவா அமைப்புகள் மற்றும் கட்சிகளை கோபத்திற்கு உள்ளாக்கி உள்ளது. ஆனால் இதற்கு பின் திருமாவளவன் தன்னுடைய விளக்கத்தை கொடுத்தார்.\nஅடுத்த திட்டம் என்ன.. ரஜினியுடன் எப்போது இணைவார்.. மநீம மீட்டிங்கில் கமல்ஹாசன் பரபரப்பு பதில்\nஅதில், எனது பேச்சில் ஒரு சில சொற்கள் இந்துக்களின் உணர்வுகளைக் காயப்படுத்துவதாக உள்ளது என்று சிலர் என்னிடம் கூறினர். அவை உரைவீச்சின் போக்கில் தன்னியல்பாக தெறித்த சொற்களேயாகும். அதில் எந்த உள்நோக்கமும் இல்லை. உண்மை உண்டு என்பதை எனது நண்பர்கள் அறிவர். எனினும் அதற்காக நான் வருந்துகிறேன் என்று குறிப்பிட்டார்.\nஇந்த நிலையில் பாஜகவின் ஆதரவாளர் காயத்ரி ரகுராம் கடுமையான வார்த்தைகளில் திருமாவளவனை விமர்சித்தார். திருமாவளவன் கருத்துக்கு காயத்ரி ரகுராம் கடும் கண்டனம் தெரிவித்தார். அதோடு, இந்து மதத்தை விமர்சித்த திருமாவளவனை எங்கு பார்த்தாலும் அடியுங்கள் என்று பதிவிட்டிருந்தார். மேலும் பாமகவினர் உதவியையும் கேட்டு இருந்தார்.\nஒரு கருத்தையொற்றி எதிர்வைக்கப்படும் விமர்சனம் விவாதத்தை ஏற்படுத்த வேண்டும்.ஆனால் இங்கு விமர்சனங்களாக வசைகள்,தனிமனித தாக்குதல்கள்&அவதூறு நிகழ்த்தப்படுவது இவர்களுக்கு பண்பாடாகவே இருக்கிறது.அண்ணன் #திருமா அவர்களை தரம்தாழ்த்தும் பிற்போக்காளர்கள் எண்ணம் ஒருபோதும் ஈடேறபோவதில்லை\nஇந்த நிலையில் காயத்ரி ரகுராமின் கருத்துக்கு தற்போது இயக்குனர் பா.ரஞ்சித் பதில் அளித்துள்ளார். அதில், ஒரு கருத்தையொற்றி எதிர்வைக்கப்படும் விமர்சனம் விவாதத்தை ஏற்படுத்த வேண்டும். ஆனால் இங்கு விமர்சனங்களாக வசைகள், தனிமனித தாக்குதல்கள் & அவதூறு நிகழ்த்தப்படுவது இவர்களுக்கு பண்பாடாகவே இருக்கிறது. அண்ணன் திருமா அவர்களை தரம்தாழ்த்தும் பிற்போக்காளர்கள் எண்ணம் ஒருபோதும் ஈடேறபோவதில்லை\nஉலகில் கொடூரமானவர்களை வரிசைப்படுத்தினால் இந்துக்களை முன்னே நிறுத்தலாம் என்றார் புரட்சியாளர் அம்பேத்கர். \"இந்துக்கள்\" என்பது ஆங்கிலேய���்கள் காலத்தில் தான் முழுமையாக ஒருங்கிணைக்கப்பட்டது என்ற போதிலும், சாதிகளைக் கொண்ட அதன் திரட்சி நாளுக்கு நாள் மூர்க்கமாகி வருகிறது. (1)\nமேலும் பா.ரஞ்சித் தனது நீலம் பண்பாட்டு மையத்தின் டிவிட்டை ஷேர் செய்துள்ளார். அதில், உலகில் கொடூரமானவர்களை வரிசைப்படுத்தினால் இந்துக்களை முன்னே நிறுத்தலாம் என்றார் புரட்சியாளர் அம்பேத்கர். \"இந்துக்கள்\" என்பது ஆங்கிலேயர்கள் காலத்தில் தான் முழுமையாக ஒருங்கிணைக்கப்பட்டது என்ற போதிலும், சாதிகளைக் கொண்ட அதன் திரட்சி நாளுக்கு நாள் மூர்க்கமாகி வருகிறது\nமுனைவர்.@thirumaofficial அவர்களின் கருத்தை எதிர்கொள்ள முடியாமல் வசவுகளையும், அவதூறுகளையும் செய்து கொண்டிருப்போரை #நீலம்பண்பாட்டுமையம் வன்மையாக கண்டிக்கிறது. #ஜெய்பீம் @beemji\nமுனைவர். திருமா அவர்களின் கருத்தை எதிர்கொள்ள முடியாமல் வசவுகளையும், அவதூறுகளையும் செய்து கொண்டிருப்போரை நீலம் பண்பாட்டு மையம் வன்மையாக கண்டிக்கிறது, என்று குறிப்பிட்டு உள்ளார்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nதமிழக உள்ளாட்சி தேர்தல்: புதிய அறிவிப்பு இன்று மாலை 4.30 மணிக்கு வெளியாகிறது\nசுங்க கட்டணத்தை ரத்து செய்ய வேண்டும்... மத்திய அரசுக்கு ராமதாஸ் வலியுறுத்தல்\nதிமுக போராட்டம் எதிரொலி.. உலக தமிழாராய்ச்சி நிறுவனத்தில் ஹிந்தி கற்பிக்கப்படாது: அமைச்சர் அறிவிப்பு\nஅதிக உரிமை எடுத்துக்கொண்டாரா ஓ.எம்.ஜி. சுனில்... திடீர் விலகலுக்கு பின்னணி\nஇன்னும் 45 நாள் பொறுத்துக்கங்க... வெங்காயம் விலை குறைஞ்சிடும்- அமைச்சர் காமராஜ்\nஎப்ப பார்த்தாலும் கேட்பாள்.. சமைக்கிறதே இல்லை.. கெட்ட கெட்ட வார்த்தைகள் வேறு.. கொன்னுட்டேன்..\nவலுவிழந்த டிசம்பர் சீசன்.. இனி என்ன வருதோ அதை எடுத்துக்கணும்.. அடுத்த 3 நாள் மழை உண்டு.. வெதர்மேன்\nஎன் மகளை கொலை செய்திருக்கலாம்.. உடம்பில் தற்கொலை அறிகுறிகளும் இல்லை.. பாத்திமாவின் தந்தை குமுறல்\nமுரண்டு பிடிக்கும் கூட்டணிக் கட்சிகள்... அப்செட் நிலையில் அதிமுக\nஒரு கள்ளக்காதல்.. அதற்குள் ஒரு சந்தேகம்.. போலீஸ் வேடம் போட்டு கடத்தல்.. 2 பெண்கள் கைது\n\"அதை\" ஒரே வாரத்தில் டவுன்லோடு செய்த 1500 பேர்.. மாட்ட போறீங்க.. லிஸ்ட் ரெடியாகி வருதாம்\nகஜானாவைக் காலி செய்துவிட்டு போக அதிமுக அரசு திட்டம்... மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு\nசென்னை, புறநகரில் மீண்டும் லேசான மழை.. எந்தெந்த பகுதிகள் தெரியுமா\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\ngayathri raghuram thirumavalavan திருமாவளவன் காயத்ரி ரகுராம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540499389.15/wet/CC-MAIN-20191207105754-20191207133754-00062.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/television/bigg-boss-3-tamil-kavin-looks-like-is-leaving-from-bigg-boss-house-364042.html?utm_source=articlepage-Slot1-8&utm_medium=dsktp&utm_campaign=similar-topic-slider", "date_download": "2019-12-07T12:13:54Z", "digest": "sha1:RH33UUP5HK4DRDYGQTPR63JTHUHV6NVC", "length": 16673, "nlines": 197, "source_domain": "tamil.oneindia.com", "title": "Bigg Boss 3 Tamil: கவின் ஆட்டத்தை முடிச்சுக்கிட்டு கிளம்பறார் போல....! | Bigg Boss 3 Tamil: kavin looks like is leaving from bigg boss house - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் ஹைதராபாத் என்கவுண்டர் ப சிதம்பரம் மழை 2020 புத்தாண்டு பலன்கள் உள்ளாட்சி தேர்தல்\nதமிழக ஊரக உள்ளாட்சி தேர்தல் தேதிகள் அறிவிப்பு\nAzhagu Serial: அழகுக்கு அழகு சேர்க்க வந்த ரேவதி\nஇந்த வீடியோதான் சார் நிறைய பேர் பார்ப்பாங்க.. கை நிறைய காசு.. கூடவே ஃபேமஸ்.. அதிர வைத்த 4 இளைஞர்கள்\nநிர்பயா குற்றவாளிகளுக்கு விரைவில் தூக்கு.. ஹேங்க்மேன் பணிக்கு ராமநாதபுரம் ஹெட்கான்ஸ்டபிள் விண்ணப்பம்\nமன்னனும் நானே குட்டி சுட்டீஸும் நானே...\nதிடீரென வெளியே வந்த பெண்ணின் பிணம்.. அலறி தெறித்து ஓடிய மக்கள்.. சிக்கிய கோவா துக்காராம்\nஹைதராபாத் என்கவுன்ட்டர்.. வாழ்த்து போஸ்டர் போட்ட அஜீத் ரசிகர்கள்.. வேறெங்கே.. மதுரைதான்\nLifestyle வாஸ்துவின் படி சமையலறையில் நீங்கள் செய்யும் இந்த செயல்கள் உங்கள் வாழ்க்கையில் வறுமையை ஏற்படுத்துமாம்\nMovies எல்லாரும் சீனியர் ஆயிட்டாங்க... புது ஹீரோயின்களைத் தேடும் ஹீரோக்கள்\nAutomobiles டாடா நெக்ஸான் எலெக்ட்ரிக் கார்... சென்னை வாடிக்கையாளர்களுக்கான நற்செய்தி\nFinance தறி கெட்டு ஓடும் பங்குச் சந்தையில் லாபம் பார்க்க மல்டி கேப் ஃபண்டுகள்..\nTechnology ஏர்டெல்லுடன் நேரடி போட்டியில் வோடபோன்-ஐடியா இனி பயனர்களுக்கும் வரம்பற்ற இலவச வாய்ஸ் கால்\nSports தோல்வியே சந்திக்காத நார்த் ஈஸ்ட் அணியை வீழ்த்துமா ஏடிகே\nEducation திருவள்ளுவர் பல்கலையில் பேராசிரியர் வேலை\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nBigg Boss 3 Tamil: கவின் ஆட்டத்தை முடிச்சுக்கிட்டு கிளம்பறார் போல....\nசென்னை: வந்த வேலை முடிஞ்சு போச்சு.. இனி ஆட்டத்தை முடிச்சுக்கிட்டு நடையை கட்ட வேண்டியதுதான் என்று கவின் இன்று பிக்பாஸ் வீட்டை விட்டு கிளம்புவது போல ப்ரோமோ வெளியாகி உள்ளது.\nவிஜய் டிவியின் பிக் பாஸ் நிகழ்ச்சி கடைசிக் கட்டத்துக்கு வந்து இருக்கிறது. இன்னும் சில நாட்களே உள்ள நிலையில், டாஸ்க் இல்லாமல் ஹவுஸ்மேட்ஸ் ஜாலியாக உள்ளனர்.\nநடந்து கொண்டு இருக்கும் பிக்பாஸ் 3 சீசனில், இலங்கை மலேசியாவில் இருந்தும் ஹவுஸ் மெட்ஸை தேர்ந்தெடுத்து தமிழக பிக்பாஸ் பெருமை சேர்த்திருக்கிறார்கள்.\nகவின் சாதாரண ஆளில்லை, அஸிஸ்டெண்ட் டைரக்டர், நடிகர் என்று இருந்தாலும், விஜய் டிவியின் செல்லப் பிள்ளை என்று கூட சொல்லலாம். சரவணன் மீனாட்சி சீரியலில் கவின் நடிக்க முடியாது என்று பின் வாங்கியதில் தொடரே நின்று போனது. இயக்குநர் எத்தனை பேர் வாழ்க்கை இதில் அடங்கி இருக்கிறது என்று போராடியும், அதுக்கு நான் என்ன செய்ய முடியும் என்று விலகிக்கொண்டார் என்கிறார்கள்.\nSundari Neeyum Sundaran Naanum serial: பேரு எம்ஜிஆர் ரசிகை.. பார்க்கிறது நம்பியார் வேலை\nகவின் வீட்டின் கடனை அடைக்கவே பிக் பாஸ் வீட்டுக்கு வந்தேன் என்று பகிரங்கமாக கூறி இருக்கிறார். பிக் பாஸ் வீட்டில் எவிக்ஷன் ப்ராசஸில் தப்பிக்க பல யுக்திகள் கையாண்டு, அதில் வெற்றியும் கண்டவர். தேவையான வாக்குகளுக்கு உள்ளே போகும் போதே ஏற்பாடு செய்துவிட்டு போனார் என்றும் தகவல்கள் பரவி வருகிறது. அசிஸ்டென்ட் இயக்குநர் என்பதாலேயே பிக் பாஸ் ஹவுசில் நீண்ட நாட்கள் வெளியேறாமல் இருக்க பல தந்திரங்களை கையாண்டு இன்று வரை தண்னை நிலை நிறுத்திக் கொண்டார்.\nஎப்படியும் டைட்டில் வின்னராக தான் வர முடியாது என்பதையும் ஒரு அசிஸ்டென்ட் இயக்குநராகவே இருந்து யோசித்து இருக்கிறார் கவின். அத்துடன் தான் வந்த நோக்கமும் நிறைவேறி கடைசி கட்டத்துக்கு வந்தாச்சு. இப்போது கையிலும் ஐந்து லட்சம் பணம் வருகிறது என்றால் சும்மா விட்டுவிடுவாரா\nலாஸ்லியாவை உண்மையாக காதலிக்கிறாரா என்பதை கூட அவரிடமிருந்து தெரிந்து கொள்ள முடியாத ஒருவிதமான ஒரே முகபாவனையில் பிக் பாஸ் ஹவுசில் வலம் வந்துகொண்டு இருந்த கவின், டாஸ்க் என்று வந்தால்கூட சுறுசுறுப்பாக இருக்க மாட்டார். எப்போது பார்த்தாலும், படுத்து கிடப்பது, சோம்பலாகவே இருப்பது என்று இருந்தவர். அவரை பொருத்தவரை, அவர் வீட்டு பிரச்னைக்கு பணம் தேவை.\nஅந்த பணத்துக்காக பிக் பாஸ் ஹவுஸ் வந்தார். வாக்குக���ை அள்ளும் தந்திரங்களை செய்தார். கடைசி கட்டம் தெரிந்து போக, பிக் பாஸ் வாய்ப்பளித்து இருக்கும் இந்த ஐந்து லட்ச ரூபாய் பணத்தை எடுத்துக் கொண்டு நடையை கட்டிவிடலாம் என்று முடிவு செய்து இருக்கார் போலும்.லியாவின் கவலை, கண்ணீர் என்று அவரை அலட்சியம் செய்துவிட்டார்.\nஇதெல்லாம் சில நாட்கள் கழித்து வெளியில் பார்த்துக்கலாம். ஆனால், ஐந்து லட்சம் ரூபாய் கிடைக்குமா நடையை கட்டுகிறார் என்றே ப்ரோமோ பார்க்கையில் தெரிகிறது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540499389.15/wet/CC-MAIN-20191207105754-20191207133754-00062.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://topic.cineulagam.com/celebs/shriya-saran/news", "date_download": "2019-12-07T12:37:38Z", "digest": "sha1:APMWNRCZWB7RHEBEYNGG23YWUGPARKM6", "length": 7420, "nlines": 114, "source_domain": "topic.cineulagam.com", "title": "Actress Shriya Saran, Latest News, Photos, Videos on Actress Shriya Saran | Actress - Cineulagam", "raw_content": "\nகொடூரமாக கொல்லப்பட்ட பெண்ணிற்காக அஜித் ரசிகர்கள் செய்த செயல்- புகைப்படத்துடன் இதோ\nபிரம்மாண்டமாக நடக்கப்போகும் தர்பார் இசை வெளியீட்டை தொகுத்து வழங்குவது யார் தெரியுமா\nபெண் மருத்துவரை கொன்ற குற்றவாளிகள் குறித்து முதன்முறையாக நடிகை நயன்தாரா அறிக்கை\nவைரலான ஜிமிக்கி கம்மல் பாட்டின் அர்த்தம் இதுதானா\nமெர்சல் படப்பிடிப்பில் விஜய் செய்த காரியம், அசந்து போன அந்த நிமிடம்- மனம் திறக்கும் நாயகி மீஷா\nஅனிதா மரணம் கொலையா, தற்கொலையா\nரஜினியின் தர்பார் படத்தில் இணைந்த பிரபல நடிகை- சூப்பர் ஸ்டாருடன் நடிகையின் புகைப்படம் இதோ\nவளைந்து நெளிந்து நடனமாடிய நடிகை ஸ்ரேயா சரண்\nநடிகை ஸ்ரேயா மிஸ் செய்யும் விஷயம்- வருத்தப்படும் நடிகை\nஉடல் எடை கூடி விருது விழாவிற்கு படு கவர்ச்சியாக வந்த நடிகை ஸ்ரேயா- வைரல் புகைப்படம் இதோ\n தற்போது என்ன செய்கிறார் - இதுவரை இல்லாத ஜோடி\nசெம்ம கவர்ச்சி போட்டோஷுட் நடத்திய ஸ்ரேயா, நீங்களே பாருங்கள்\nஅம்மாவான இளம் நடிகை ஸ்ரேயா கிளாமர் ஹீரோயினின் மகிழ்ச்சியான செய்தி\nஆடையில்லா பெண் முன் நடிகை ஸ்ரேயா எடுத்த புகைப்படம்- முகம் சுழிக்கும் ரசிகர்கள்\nவிஜய்க்கு ஜோடியாக நடித்த ஹீரோயின் தற்போது விமலுக்கு ஜோடி\nகணவர் முன்பே செம்ம குத்தாட்டம் போட்ட நடிகை ஸ்ரேயா- வைரலான வீடியோ\nஹாலிவுட் பட ரீமேக்கில் நடிக்கவுள்ளாரா விமல் யார் ஹீரோயின் என்று தெரிந்தால் ஷாக்காகிடுவீர்���ள்\nமக்கள் நிறைந்த பரபரப்பான இடத்தில் நடிகை ஸ்ரேயா செய்த அதிர்ச்சி செயல் குவியும் லைக்ஸ் - வைரலாகும் வீடியோ\nநீச்சல் உடையில் படு ஹாட் போட்டோ ஷுட் நடத்திய நடிகை ஸ்ரேயா- வைரல் புகைப்படம்\nசெம்ம கவர்ச்சி போட்டோஷுட் நடத்திய ஸ்ரேயா- புகைப்படங்களை பாருங்களேன்\nகவர்ச்சி போட்டோஷுட் நடத்திய ஸ்ரேயா, இணையத்தில் வைரல் ஆகும் புகைப்படம் இதோ\nஎன் திருமண வாழ்க்கை விற்பனைக்கு அல்ல - ஸ்ரேயா ஓபன்டாக்\nதிருமணத்திற்கு பிறகும் இவ்வளவு கவர்ச்சியா விருது விழாவுக்கு ஸ்ரேயா அணிந்து வந்த உடையை பாருங்கள்\nசிகரெட் பிடிக்கும் ஸ்ரேயா, சமூக வலைத்தளத்தில் வைரல் ஆகும் புகைப்படத்தை பாருங்க\nமர்மமாக முகத்தை மறைத்துக்கொண்டு சென்ற ஸ்ரேயா பொது இடத்தில் மாட்டிக்கொண்ட நிகழ்வு - புகைப்படத்துடன் இதோ\nதிருமணம் ஆனாலும் கவர்ச்சிகாட்ட தவறாத நடிகை ஸ்ரேயா சரண்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540499389.15/wet/CC-MAIN-20191207105754-20191207133754-00062.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/news/topnews/2019/06/20223720/1247372/Minister-SP-Velumani-Explanation-Decision-on-Kerala.vpf", "date_download": "2019-12-07T11:56:09Z", "digest": "sha1:DUZVIYTS3DUZZMLQHHB74YK5JSW6XYFZ", "length": 9254, "nlines": 87, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: Minister SP Velumani Explanation Decision on Kerala Chief Minister s request tomorrow", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nகேரள முதல்வரின் கோரிக்கை குறித்து நாளை முடிவு - அமைச்சர் எஸ்பி வேலுமணி விளக்கம்\nகேரள முதல்வரின் கோரிக்கை குறித்து நாளை முடிவு செய்யப்படும் என்று உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி. வேலுமணி விளக்கம் அளித்துள்ளார்.\nதமிழகத்தில் கடுமையான வறட்சி காரணமாக தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட்டு உள்ளது. தண்ணீர் தேவையை பூர்த்தி செய்ய அரசு தரப்பில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.\nதமிழகத்தின் தலைநகர் சென்னை மட்டுமல்லாது, பல்வேறு மாவட்டங்களில் தண்ணீர் தட்டுப்பாடு உள்ளது. பள்ளிகளில் தண்ணீர் தட்டுப்பாடு இருப்பதால், பள்ளிகளுக்கு விடுமுறை விடப்படுவதாக தகவல்கள் வெளியாகின. அதை மறுத்த பள்ளிக்கல்வி துறை அமைச்சர் செங்கோட்டையன், பள்ளிகளில் தண்ணீர் தட்டுப்பாடு என்றெல்லாம் எதுவும் இல்லை என்று பதிலளித்தார்.\nஇந்நிலையில், கேரள முதல்-மந்திரி பினராயி விஜயன் தனது பேஸ்புக் பதிவிட்டில், தமிழகத்தில் நிலவி வரும் குடிநீர் பிரச்சினையை தீர்க்க உதவ தயாராக இருக்கிறோம். திருவனந்தபுரத்தில் இருந்து சென்னைக்கு ரெயில் மூலம் 20 லட்சம் லிட்டர் தண்ணீரை அனுப்ப தயார். இது குறித்து தமிழக முதல்வர் அலுவலகத்திற்கு தகவல் அளிக்கப்பட்டது.\nசென்னையில் தண்ணீர் தட்டுப்பாட்டை போக்க ரெயில் மூலம் பிற மாவட்டங்களில் இருந்து தண்ணீர் கொண்டுவர அரசு திட்டம் உள்ளதாகவும், இதற்கான அறிவிப்பை முதலமைச்சர் பழனிசாமி நாளை வெளியிடுவார் என தகவல்கள் வெளியாகி உள்ளது.\nஇந்நிலையில், கேரள முதல்-மந்திரியின் கோரிக்கை குறித்து உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி. வேலுமணி விளக்கம் அளித்துள்ளார் அதில்,\nகேரள முதல்வரின் கோரிக்கை குறித்து நாளை முடிவு செய்யப்படும். சென்னைக்கு ஒரு நாளைக்கு குறைந்தபட்சம் 525 மி.லி. தண்ணீர் தேவைப்படுகிறது. கேரள அரசு தினமும் 2 மில்லியன் லிட்டர் தண்ணீர் தருவதாக தெரிவித்துள்ளது. கேரள முதல்வரின் கோரிக்கையை முதலமைச்சர் நிராகரிப்பு என வெளியான தகவல் உண்மை அல்ல என தெரிவித்துள்ளார்.\nகுடிநீர் தட்டுப்பாடு | எடப்பாடி பழனிசாமி | கேரள முதல்வர் | பினராயி விஜயன் |\nடிச 27,30 தேதிகளில் இருகட்டங்களாக உள்ளாட்சி தேர்தல் - தேர்தல் ஆணையர் அறிவிப்பு\nநிர்பயா வழக்கு குற்றவாளிகளை தூக்கிலிடும் பணிக்கு ராமநாதபுரம் ஏட்டு விண்ணப்பம்\nஎன்னை விரட்டி விரட்டி அடித்ததால் பெரிய ஆளாகி விட்டேன்- நித்யானந்தா\nஉன்னாவ் பெண் எரித்து கொலை- விரைவு நீதிமன்றத்திற்கு செல்கிறது வழக்கு\nபழிக்குப்பழி என்று மாறினால் நீதி தனது தன்மையை இழந்து விடும்: சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி\nஒரகடம் அருகே செம்மண் நிறத்தில் குடிநீர் - பெண்கள் அதிர்ச்சி\nஉடுமலை அருகே குடிநீர் கேட்டு காலிக்குடங்களுடன் பெண்கள் சாலை மறியல்\nதா.பேட்டை அருகே குடிநீர் கேட்டு கலெக்டரிடம் மக்கள் கோரிக்கை\nதிருப்பத்தூர் அருகே குடிநீர் கேட்டு பொதுமக்கள் மறியல்\nநாமக்கல் அருகே சீரான குடிநீர் கேட்டு கிராம மக்கள் சாலை மறியல் - 44 பேர் கைது\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540499389.15/wet/CC-MAIN-20191207105754-20191207133754-00062.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/international-news/europe/42115-2-800-year-old-royal-gold-jewelery-stash-found-in-the-mountains-of-eastern-kazakhstan.html?utm_source=site&utm_medium=art_editor_choice&utm_campaign=art_editor_choice", "date_download": "2019-12-07T12:02:29Z", "digest": "sha1:2D7NDJOT6KJWRYSRLAUDRX7D4EKZUF6N", "length": 14920, "nlines": 136, "source_domain": "www.newstm.in", "title": "தோண்ட தோண்ட தங்கப் புதையல்: 2,800 ஆண்டுகள் பழமையானது | 2,800-year-old 'royal gold jewelery' stash found in the mountains of eastern Kazakhstan", "raw_content": "\nபெண்களின் கவனத்திற்கு.. பெப்பர் ஸ்பிரே தயாரிப்பது எப்படி..ஐபிஎஸ் அதிகாரியின் வைரல் வீடியோ..\nசென்னையில் கிரிக்கெட் மேட்ச்: டிக்கெட் விலை எவ்வளவு தெரியுமா\nவிஜயகாந்த் மகனின் திடீர் நிச்சயதார்த்தம்.. வைரலாகும் வீடியோ...\nபுதிய 'கைலாசா'வை உருவாக்கும் நித்யானந்தா... வலை வீசி தேடும் இந்தியா..\nஉயிருடன் எரிக்கப்பட்ட இளம் பெண் உயிரிழப்பு.. பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ள குற்றவாளியின் சகோதரி..\nதோண்ட தோண்ட தங்கப் புதையல்: 2,800 ஆண்டுகள் பழமையானது\nகஜகஸ்தானின் கிழக்கு மலைப்பகுதியில் விலைமதிப்பற்ற பழங்கால அரசர்களின் தங்க ஆபரணங்கள் மற்றும் பொருட்கள் குவியல் குவியலாக தோண்டி எடுக்கப்பட்டுள்ளன. இவை 2,800 ஆண்டுகள் பழமையானவை என ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.\nகஜகஸ்தானின் கிழக்கே தார்பகட்டாய் மலைகள் உள்ளன. மத்திய ஆசிய பகுதியான இங்கு சுமார் 8 நூற்றாண்டுகளுக்கு முன்னர் சாகா என்ற இன மக்கள் வாழ்ந்ததாக வரலாற்று சான்றுகள் உள்ளன. இந்த இன மக்கள் அனைவரும் செல்வந்தர்களாக இருந்ததற்கான ஆதரங்களும் உள்ளன.\nஇந்த நிலையில் அதே மலைப் பகுதியில் ஆராய்ச்சியாளர்கள் தொடர்ந்த ஆய்வில் சுமார் 3000 தங்க ஆபரணங்கள், தங்க முலாம் பூசிய பொருட்கள் தோண்டி எடுக்கப்பட்டுள்ளன. குவியல் குவியலாக இருக்கும் இவை மிகவும் விலை மதிப்பில்லாதது, சுமார் 2,800 ஆண்டுகள் பழமையானது என ஆய்வாளர்கள் குறிப்பிடுகின்றனர்.\nஅதில், உடைகளில் அணிவிக்கப்படும் தங்க மணிகள், மிகவும் நுண்ணிய சால்டெரிங் முறையில் செய்யப்பட்ட நகைகள் உள்ளன. இவை அனைத்தும் தற்காலத்தில், தொழில்நுட்ப உதவியுடன் வடிவமைக்கப்படும் நகைகளைக் காட்டிலும் மிகவும் நுட்பமான, நேர்த்தியான வேலைப்படுகள் இடம்பெற்றுள்ளன. இந்த வேலைப்பாடுகள், அம்மக்களின் ரசனையையும் அவர்களின் செல்வசெழிப்புகளுக்கு சான்றாக திகழ்கிறது.\nஇதுத் தவிர, சாகா மக்களின் கல்லறைகளும் மலைகளுக்கு அடிவாரத்தில் இருப்பது அறியப்பட்டுள்ளது.\nஅதிலும் மிகவும் அரிதான பொருட்கள் இருக்கும் என அங்கு ஆய்வில் ஈடுபட்டுள்ள பேராசிரியர் ஸைனோலா சானாஷேவ் தெரிவித்துள்ளார். அகழ்வாராய்ச்சி மேற்பார்வையாளரான இந்த கண்டுபிடிப்புகள் குறித்து கூறும்போது, \"சாகா மக்கள் இந்தப் பகுதியில் தங்களது கல்லரைகளை அம���த்திருப்பது தெரியவந்துள்ளது. இதைப் பார்க்கும்போது மூதாதையர்கள் குறித்து இருந்தப் பார்வையே முற்றிலும் மாறுபடுகிறது. சுரங்கம் அமைப்பது, தாதுக்களை பிரித்தெடுப்பது, வர்த்தகம், நகைகள் தயரித்தல் என நாம் இப்போது தொழில்நுட்பத்தைக் கொண்டு செய்வதைக் காட்டிலும் அபாரமாக எல்லாவற்றிலும் சிறந்து விளங்கியுள்ளனர். இவர்கள் சொர்க்கத்து வாழ்க்கையை வாழ்ந்துள்ளனர். அதே நேரத்தில் மிகவும் உழைத்துள்ளனர். இவற்றில் பலவற்றை வெவ்வேறு காலகட்டத்தில் கொள்ளையடிக்கப்பட்டதும் தெரிகிறது\" என்றார்.\nதார்பகட்டாய் மலைப்பகுதியில் முதன் முதலாக 2 வருடங்களுக்கு முன் பழங்கால நகைகள் கண்டுபிடிக்கப்பட்டன. பின்னர் அங்கு ஆய்வு துரிதப்படுத்தப்பட்டது. அதற்கு முன் அங்கு ரஷ்ய ஆட்சியாளர்கள் அங்கிருந்தப் பொருட்களை எடுத்து சென்றதற்கும் வரலாறு உள்ளது.\nசுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் \nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\nநவாஸ் ஷெரீப்புக்கு உடல் நலக்குறைவு: லண்டனில் சிகிச்சை அளிக்க கோரிக்கை\nஇஸ்ரேல் ராணுவ வீரரை அறைந்த பாலஸ்தீன சிறுமி விடுதலை\nபத்திரிக்கையாளர்களை விரோதிகளாக்க வேண்டாம்: ட்ரம்ப்புக்கு நியூயார்க் டைம்ஸ் அறிவுரை\nதூங்கி எழும்போது படுக்கையில் மலைப்பாம்பு: லண்டன் பெண்ணுக்கு அதிர்ச்சி\n1. ப்ரியங்காவின் பாலியல் வழக்கு\n2. பாலியல் கொடூரம் ... பற்றியெரிந்த தீயுடன் உதவிக்காக ஓடிய இளம்பெண்..\n3. என்னையும் கொன்று விடுங்கள் கதறியழும் கர்ப்பிணி மனைவி\n4. சின்னத்திரை வட்டாரத்தில் தொடரும் பரபரப்பு.. மகாலட்சுமியின் அடுத்த புகார்...\n5. பிரபல நகைக்கடையின் மோசடியால் விழி பிதுங்கி நிற்கும் நடிகை லஷ்மி ராமகிருஷ்ணன் \n6. பட்டப்பகலில் இளம்பெண்ணை கடத்த முயற்சி கிண்டி ரயில் நிலையத்தில் அரங்கேறிய சம்பவம்\n7. சீனர்களுக்கு விற்கப்படும் இளம் பெண்கள்\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nகஜகஸ்தானில் டேவிஸ் கோப்பை டென்னிஸ் போட்டி\nகஜகஸ்தான்- பேருந்து கவிழ்ந்த விபத்தில் 11 போ் பலி\nநாட்டின் தலைநகருக்கு அதிபரின் பெயர்\n30 ஆண்டுகளுக்கு பிறகு ராஜினாமா செய்தார் கஜகஸ்தான் அதிபர்\n1. ப்ரியங்காவின் பாலியல் வழக்கு\n2. பாலியல் கொடூரம் ... பற்றியெரிந்த தீயுடன் உதவிக்காக ஓடிய இளம்பெண்..\n3. என்னையும��� கொன்று விடுங்கள் கதறியழும் கர்ப்பிணி மனைவி\n4. சின்னத்திரை வட்டாரத்தில் தொடரும் பரபரப்பு.. மகாலட்சுமியின் அடுத்த புகார்...\n5. பிரபல நகைக்கடையின் மோசடியால் விழி பிதுங்கி நிற்கும் நடிகை லஷ்மி ராமகிருஷ்ணன் \n6. பட்டப்பகலில் இளம்பெண்ணை கடத்த முயற்சி கிண்டி ரயில் நிலையத்தில் அரங்கேறிய சம்பவம்\n7. சீனர்களுக்கு விற்கப்படும் இளம் பெண்கள்\nபுதிய 'கைலாசா'வை உருவாக்கும் நித்யானந்தா... வலை வீசி தேடும் இந்தியா..\nபெண்களின் கவனத்திற்கு.. பெப்பர் ஸ்பிரே தயாரிப்பது எப்படி..ஐபிஎஸ் அதிகாரியின் வைரல் வீடியோ..\nபலாத்காரம் செய்வதற்கு பெண்கள் ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும் இயக்குநரின் அடாவடி பதிவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540499389.15/wet/CC-MAIN-20191207105754-20191207133754-00062.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/tamilnadu/district/68151-vellore-lok-sabha-election-at-1-pm-29-46-of-the-votes-cast.html?utm_source=site&utm_medium=article_related&utm_campaign=article_related", "date_download": "2019-12-07T11:54:08Z", "digest": "sha1:4YY557WBSQ5S6SUNTGVNEFLPQVUZ6LAA", "length": 10682, "nlines": 127, "source_domain": "www.newstm.in", "title": "வேலூர் மக்களவை தேர்தல்: 1 மணி நிலவரப்படி 29.46% வாக்குகள் பதிவு | Vellore Lok Sabha Election: At 1 pm, 29.46% of the votes cast", "raw_content": "\nபெண்களின் கவனத்திற்கு.. பெப்பர் ஸ்பிரே தயாரிப்பது எப்படி..ஐபிஎஸ் அதிகாரியின் வைரல் வீடியோ..\nசென்னையில் கிரிக்கெட் மேட்ச்: டிக்கெட் விலை எவ்வளவு தெரியுமா\nவிஜயகாந்த் மகனின் திடீர் நிச்சயதார்த்தம்.. வைரலாகும் வீடியோ...\nபுதிய 'கைலாசா'வை உருவாக்கும் நித்யானந்தா... வலை வீசி தேடும் இந்தியா..\nஉயிருடன் எரிக்கப்பட்ட இளம் பெண் உயிரிழப்பு.. பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ள குற்றவாளியின் சகோதரி..\nவேலூர் மக்களவை தேர்தல்: 1 மணி நிலவரப்படி 29.46% வாக்குகள் பதிவு\nவேலூர் தொகுதி மக்களவை தேர்தலில் மதியம் 1 மணி நிலவரப்படி 29.46% வாக்குகள் பதிவாகியுள்ளது.\nநாடுமுழுவதும் கடந்த ஏப்ரல், மே மாதங்களில் 7 கட்டங்களக மக்களவை தேர்தல் நடைபெற்றது. அப்போது வேலூரில் பணப்பட்டுவாடா செய்வதாக எழுந்த புகாரை அடுத்து வேலூர் மக்களவை தேர்தல் ரத்து செய்யப்பட்டது. இந்நிலையில் ரத்து செய்யப்பட்ட வேலூர் மக்களவை தேர்தல் இன்று நடைபெற்று வருகிறது.\nகாலை 7 மணி முதலே மக்கள் ஆர்வமாக வாக்களித்து வருகின்றனர். மதியம் 1மணி நிலவரப்படி வேலூர் மக்களவை தொகுதியில் மொத்தம் 29.46% ஓட்டுக்கள் பதிவாகியுள்ளன. வேலூரில் 27.73%மும் ,அணைக்கட்டு வாக்குசாவடியில் 27.14%மும் , கே.வி குப்பத்தில் 30.75% ஓட்டுக்க��ும் பதிவாகியுள்ளது.\nசுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் \nமேலும் பல சுவாரசியங்கள் உள்ளே...\nமாதவன் - விஜய் சேதுபதியாக நடிக்கவுள்ள பாலிவுட் பிரபலங்கள்\nபைக்கில் பறக்கும் விஜய்: வைரலாகும் வீடியோ உள்ளே\nமுகேன் பிரிந்துவிடக்கூடும் என்கிற பயத்தில் தவிக்கும் அபிராமி : பிக் பாஸில் இன்று\nகாஷ்மீர் சிறப்பு அந்தஸ்து ரத்து: விளைவுகள் என்ன\n1. ப்ரியங்காவின் பாலியல் வழக்கு\n2. பாலியல் கொடூரம் ... பற்றியெரிந்த தீயுடன் உதவிக்காக ஓடிய இளம்பெண்..\n3. என்னையும் கொன்று விடுங்கள் கதறியழும் கர்ப்பிணி மனைவி\n4. சின்னத்திரை வட்டாரத்தில் தொடரும் பரபரப்பு.. மகாலட்சுமியின் அடுத்த புகார்...\n5. பிரபல நகைக்கடையின் மோசடியால் விழி பிதுங்கி நிற்கும் நடிகை லஷ்மி ராமகிருஷ்ணன் \n6. பட்டப்பகலில் இளம்பெண்ணை கடத்த முயற்சி கிண்டி ரயில் நிலையத்தில் அரங்கேறிய சம்பவம்\n7. சீனர்களுக்கு விற்கப்படும் இளம் பெண்கள்\nராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்\nவேலூர் மக்களவை தேர்தல்: வாக்கு எண்ணிக்கை, சதவீதம்\nவேலூர் மக்களவை தேர்தலில் திமுக வெற்றி: அதிகாரப்பூர்வ அறிவிப்பு\nவேலூர் மக்களவை தேர்தலில் 72% வாக்குகள் பதிவு\nவேலூர் மக்களவை தேர்தல்: வாக்குப்பதிவு நிறைவு\n1. ப்ரியங்காவின் பாலியல் வழக்கு\n2. பாலியல் கொடூரம் ... பற்றியெரிந்த தீயுடன் உதவிக்காக ஓடிய இளம்பெண்..\n3. என்னையும் கொன்று விடுங்கள் கதறியழும் கர்ப்பிணி மனைவி\n4. சின்னத்திரை வட்டாரத்தில் தொடரும் பரபரப்பு.. மகாலட்சுமியின் அடுத்த புகார்...\n5. பிரபல நகைக்கடையின் மோசடியால் விழி பிதுங்கி நிற்கும் நடிகை லஷ்மி ராமகிருஷ்ணன் \n6. பட்டப்பகலில் இளம்பெண்ணை கடத்த முயற்சி கிண்டி ரயில் நிலையத்தில் அரங்கேறிய சம்பவம்\n7. சீனர்களுக்கு விற்கப்படும் இளம் பெண்கள்\nபுதிய 'கைலாசா'வை உருவாக்கும் நித்யானந்தா... வலை வீசி தேடும் இந்தியா..\nபெண்களின் கவனத்திற்கு.. பெப்பர் ஸ்பிரே தயாரிப்பது எப்படி..ஐபிஎஸ் அதிகாரியின் வைரல் வீடியோ..\nபலாத்காரம் செய்வதற்கு பெண்கள் ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும் இயக்குநரின் அடாவடி பதிவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540499389.15/wet/CC-MAIN-20191207105754-20191207133754-00062.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://aumonerietamouleindienne.org/2016-11-23-20-40-35/2325-2017-07-06-07-50-00", "date_download": "2019-12-07T11:48:32Z", "digest": "sha1:JOUMPPERDPO3BOXNS3TVMTZC65UQDWWF", "length": 36196, "nlines": 85, "source_domain": "aumonerietamouleindienne.org", "title": "கருத்துக் கதை - கசப்பும் களிப்பாகும்! - AUMONERIE CATHOLIQUE TAMOULE INDIENNE", "raw_content": "\nAccueil > கதம்பம் > கருத்துக் கதை - கசப்பும் களிப்பாகும்\nகருத்துக் கதை - கசப்பும் களிப்பாகும்\nwhatsup - இல் வந்த கதை\nகர்த்தருடைய தேசமான இஸ்ரவேல் தேசத்தின் மோரியா மலை அடிவாரம். அங்கு கனிதரும் மரங்கள் ஏராளமாய் இருந்தன. அந்த பகுதியில் குறிப்பிடும்படியாய் ஒரு மரம் இருந்தது. அந்த மரத்துக்கு “ மர் “( எபிரேய பெயர் ) என்று பெயர். அந்த மரம் மிக உயரம் குறைவானது; அதனால் மிகப் பெரிதாக வளர முடியவில்லை; அதன் அதிக பட்ச உயரமே 12 அடிதான்; அவ்வளவே அதன் உயரம்;\nஆகையால் அதைச் செடி என்றும் சிலர் கருதுவதுண்டு. அதன் கிளைகளும் அவ்வளவு பெரிதாக வளரவில்லை; அதன் தண்டுப்பகுதி மிக கடினமான ஒன்றாயிருந்தது; அதன் இலைகளும் அவ்வளவு அடர்த்தியாயில்லை. ஆனாலும் மஞ்சள் நிறப்பூக்களோடும், திராட்சைப் பழ வடிவில் அதன் சிறிய கனிகளோடும் பார்ப்பதற்கு மிக அழகாக காணப்பட்டது.\nஇஸ்ரவேலர்கள் கூடாரப் பண்டிகை கொண்டாட நற்கனிகளைத் தேடி மலைக்கு வருவது வழக்கம். அந்தப் பிரகாரம் பழங்களைத் தேடி அநேக இஸ்ரவேலர் வந்தார்கள். ஆனால் அந்த மர் மரத்தின் அருகே ஒருவர் கூட வரவில்லை. அந்த மரத்தைப் பார்க்கிற போதே எல்லாருக்கும் ஒரு வெறுப்பு ஏற்பட்டது. மற்ற மரங்களை எல்லாம் விரும்பி நாடிச் சென்றவர்கள் இந்த மர் மரத்தை மட்டும் உதாசீனப்படுத்தினார்கள்.\nசரி மனிதர்கள்தான் இப்படி என்றால் பறவையினங்களும் ஒன்று கூட அதன் கிளைகளில் வந்து அமரவோ அதன் கனிகளைப் புசிக்கவோ வரவில்லை. இது ஏன் என்று அந்த மரத்துக்கு புரியவேயில்லை. இது அந்த மர் மரத்துக்கு மிகுந்த வேதனையைக் கொடுத்தது.\nஒரு நாள் அந்த மரம் பார்த்துக் கொண்டிருக்கையில் அதன் அருகில் நின்ற ஒலிவ மரத்தில் அநேகர் ஒலிவப் பழங்களைப் பறித்தார்கள். ஆனால் அந்த மர் மரத்தை ஒருவர் கூட ஏறிட்டுப் பார்க்கவில்லை. அந்த மர் மரம் மனமுடைந்து போனது. அது பார்த்துக் கொண்டிருக்கையில் இஸ்ரவேலனாகிய ஒரு சிறுவன் ஓடி வந்து மர் மரத்தின் கனிகளில் சிலதைப் பறித்தான். மர் மரத்துக்கோ மிகுந்த சந்தோஷம்.\nதன் வாழ்க்கையில் முதல் முறையாக ஒரு சிறு பையன் தன் கனிகளைப் பறித்துப் புசிக்கப் போவதை ஆவலாய்ப் பார்த்தது. ஆனால் அதற்குள் அந்த சிறு பையனுடைய தகப்பன் விரைந்து வந்து அவன் கையில் இ��ுந்த மர் மரத்தின் கனிகளைத் தட்டிவிட்டான். அவன் அந்தப் பையனிடம் அந்த மர் மரத்தைக் காட்டி, “ இந்த மர் மரத்தின் உச்சிக் கொப்பு முதல் அதன் வேர் வரை அத்தனையும் கசப்பு சுவை உடையது. அதைத் தொடாதே ” என்றான்.\nமர் மரத்துக்கு அப்பொழுதுதான் காரியம் புரிய ஆரம்பித்தது. தன் பூ, இலை, கனி, மரப்பட்டை, வேர் என்றூ அத்தனை பாகங்களும் கசப்பு ( Bitterness ) மிகுந்தது என்று. ஆம் அதன் சகல பாகங்களும் வாயில் வைக்க முடியாத அளவு கசப்பானது. அந்த மரம் மிகவும் துயருற்றது.\nமர் மரம் தன் அருகே நின்றவர்களை எல்லாம் கூப்பிட்டு புலம்ப ஆரம்பித்தது. “ ஐயா கசப்போடு படைக்கப்பட்டது என் தவறல்ல, என் கசப்புச் சுவைக்கு நான் காரணமல்ல, உங்களைப் படைத்த தேவன் தான் என்னையும் படைத்தார். அவர் தான் இந்த கசப்பை என்னுள் வைத்துவிட்டார். நான் என்ன செய்வது. ஐயா என்னைப் புறக்கனிக்காதீர்கள், என் கனிகளிலும் சிலதை எடுத்துச் செல்லுங்கள். ஐயா எடுத்துச் செல்லுங்கள் “ என்று கெஞ்சியது. ஆனால் ஒருவர் கூட அதன் சத்தத்தைக் கேட்கவில்லை.\nமனிதர்கள் தான் தனக்குச் செவிகொடுக்கவில்லை. பறவைகளையாவது கூப்பிடலாம் என்று அவற்றையும் கூப்பிட்டுப் பார்த்தது. ஆனால் பறவைகளோ மாறுத்தரமாக “ நாங்கள் எத்தனையோ கசப்பான மரங்களின் கனிகளைப் புசிக்கிறோம். ஆனால் உன்னுடைய கனிகளைப் போல் கசப்பான கனியை நாங்கள் பார்த்ததில்லை. அது எங்களுக்கு வேண்டாம். அவை புசிக்கத் தகாதவை “ என்று சொல்லி விட்டன. மர் மரம் தன்னுள் உடைந்து போனது.\nஅந்த மர் மரம் தேவனை நோக்கி கூப்பிட ஆரம்பித்தது. “ என்னை உருவாக்கின என் தேவனே, எத்தனையோ சிருஷ்டிப்புகள் இருக்கின்றன. எத்தனையோ விதமான மரங்கள் உள்ளன. ஆனால் எனக்குள் மட்டும் இப்படி ஒரு கசப்பை நீர் வைத்ததென்ன கசப்போடு படைக்கப்பட்டது என்னுடைய தவறா கசப்போடு படைக்கப்பட்டது என்னுடைய தவறா நான் என்ன செய்வேன் ஏன் என் வாழ்க்கையில் இவ்வளவு கசப்பு ஏன் என் வாழ்க்கையில் இந்த கசப்பை அனுமதித்தீர் ஏன் என் வாழ்க்கையில் இந்த கசப்பை அனுமதித்தீர் என் கசப்பை என்னிடத்தில் இருந்து எடுத்துவிடும், என்னை மாற்றும் “ என்று கெஞ்ச ஆரம்பித்தது..\nதன்னை நோக்கி கூப்பிடுகிற காக்கைக் குஞ்சுகளுக்கும் பதில் கொடுக்கிற இரக்கமுள்ள தேவன் அல்லவா அவர். தேவன் பதில் கொடுத்தார். அவர் கொடுத்த பதில் இதுதான், “ காத்திரு “ என்பதே. தேவனுடைய வார்த்தையை நம்பி மர் மரமும் காத்திருந்தது. மாதங்கள் சென்றது. வருஷங்கள் கடந்தது. ஆனால் ஒன்றுமே நடக்கவில்லை. அதன் வளர்த்தியிலோ உருவத்திலோ அதன் சுவையிலோ எந்த மாற்றமும் வரவில்லை.\nமர் மரம் தினமும் பரலோகத்தின் தேவனை நோக்கிப் பார்த்து கூப்பிட ஆரம்பித்தது. தன்னைப படைத்த தேவனிடத்தில் முறையிட்டது. சில நேரங்கள பதில் வந்தது. பல நேரங்களில் பரலோகம் மெளனமாயிருந்தது. மர் மரத்துக்கு ஒன்றுமே புரியவில்லை. தன்னுடைய கசப்பைக் குறித்த தேவன் கொடுத்த வாக்குத்தத்தங்கள் எல்லாம் பொய்த்து விட்டனவோ என்று கூட எண்ணியது. தன் வாழ்க்கையில் ஏன் இந்த கசப்பு ஏன் இந்த Bitterness இயற்கைக்கு அப்பாற்பட்டு என் வாழ்க்கையில் ஏன் இப்படி என்று அங்கலாய்த்தது. மர் மரமும் எத்தனை நாள் தான் பொறுத்திருக்கும் \nஒரு நாள் வியாகுலத்தின் மிகுதியால் உரத்த சத்தத்தோடு தேவனிடத்தில் விண்ணப்பிக்க ஆரம்பித்தது. “ என் தேவனே எனக்கு கொடுக்கப்பட்ட வாக்குத்தத்தங்கள் எல்லாம் என்னவாயிற்று என் கசப்பு என்றைக்கு ஐயா மாறும் என் கசப்பு என்றைக்கு ஐயா மாறும் என் வாழ்க்கையில் உள்ள கசப்பைக் குறித்து உம்முடைய திட்டம்தான் என்ன என் வாழ்க்கையில் உள்ள கசப்பைக் குறித்து உம்முடைய திட்டம்தான் என்ன ஏன் அதை என் வாழ்க்கையில் அனுமதித்தீர் ஏன் அதை என் வாழ்க்கையில் அனுமதித்தீர் என்னுடைய மனக்குறை என்றைக்கு தீரும் என்னுடைய மனக்குறை என்றைக்கு தீரும் நானும் மற்றவர்களைப் போல் ஆசீர்வதிக்கப்படுவது எப்போது நானும் மற்றவர்களைப் போல் ஆசீர்வதிக்கப்படுவது எப்போது என்னுடைய ஏக்கங்களுக்கெல்லாம் ஒரு முடிவில்லையா என்னுடைய ஏக்கங்களுக்கெல்லாம் ஒரு முடிவில்லையா என்னுடைய கசப்பை மாற்ற மாட்டீரா என்னுடைய கசப்பை மாற்ற மாட்டீரா எனக்கு ஒரு அற்புதத்தைச் செய்ய மாட்டீரா எனக்கு ஒரு அற்புதத்தைச் செய்ய மாட்டீரா தேவனே எனக்கு இரங்கும், இரங்கும் “ என்று கதற ஆரம்பித்தது.\nஅதன் உச்சிக் கொப்பு முதல் அதன் வேர் வரை தேவனை நோக்கி கூப்பிட்டன. அதன் ஆழ் மனதில் இருந்து அங்கலாய்ப்பு வெளிப்பட்டது. அந்த மரத்தின் கூக்குரல் மேலெழும்ப ஆரம்பித்தது. அதன் பெருமூச்சு அதிகமாயிற்று. அதன் வியாகுலத்தினால் அதன் கனத்த இருதயம் வெடித்து விடும் போல் இருந்தது.\nஅதன் உள்ளமெ���்லாம் உடைய ஆரம்பித்தது. அதன் இருதயம் நொறுங்க ஆரம்பித்தது. தன் இருதயத்தை உடைத்து ஊற்றி அது அழ ஆரம்பித்தது. அதன் வேதனையை அதனால் தாங்கிக் கொள்ள முடியாமல் மர் மரம் வியாகுலத்தால் கண்ணீர் விட்டது. அதன் பட்டைகள் எல்லாம் உறிய ஆரம்பித்ததன. அதன் தண்டு பகுதிகளெல்லாம் வெடிக்க ஆரம்பித்தது. அதன் கிளைகளில் கீறல்கள் விழுந்தன. அதன் கிளை மூட்டுகளில் எல்லாம் விரிசல் ஏற்பட்டது. அவற்றின் வழியே அதன் கசப்பு எல்லாம் கண்ணீராக வெளிவர ஆரம்பித்தது. அதன் கசப்பான அதன் தாவர உயிர்ச்சாறு ( Sap ) எல்லாம் வெடிப்புகள் வழியாய் கொட்ட ஆரம்பித்தது. அது வேதனையை அடக்கமாட்டாமல் அதன் கண்ணீர் பெருக்கெடுத்தது. அதன் கூக்குரல் பரலோகத்தை எட்டியது.\nமர் மரத்தின் கசப்பு எல்லாம் கண்ணீராக வெளிப்பட வெளிப்பட .அந்தப் பகுதியில் இருந்த எல்லோரும் ஒரு தெய்வீக வாசனையை உணர ஆரம்பித்தார்கள். உலகம் அதுவரை கண்டிராத வாசனை. அப்படி ஒரு சுகந்த வாசனையை மனுஷர் நுகர்ந்ததேயில்லை. அந்த பிராந்தியமே நறுமணத்தால் நிரம்பினது. அந்த வாசனையை நுகர்ந்தவர்கள் அத்தனை பேரையும் அது தன்பால் சுண்டி இழுக்க ஆரம்பித்தது. அந்த வாசனை எங்கிருந்து வருகிறது என்று தேடி அலைய ஆரம்பித்தார்கள். எல்லாரும் அந்த வாசனை வந்த திசையை நோக்கி ஓடி வர ஆரம்பித்தார்கள்.\nஅந்த வாசனை வருவது மர் மரத்தில் இருந்துதான் என்பதை எல்லோரும் அறிந்து கொண்டார்கள். மர் மரம் வடித்த அதன் கசப்பான கண்ணீர் ( Tears ) அதன் தண்டைச் சுற்றிலும் பிசினாக வடிந்து நின்றது. அதன் கிளைகளிலிருந்து தரையெல்லாம் சிந்தியிருந்தது. எல்லோரும் அதை போட்டி போட்டு பொறுக்கினார்கள். அதன் பிசினையெல்லாம் எனக்கு உனக்கு என்று பிய்த்து எடுத்தார்கள். அந்த மர் மரத்தின் கசப்பு எழும்பப் பண்ணின வாசனை அவ்வளாவாய் அவர்களை ஈர்த்தது. அந்த கசப்பான மர் மரத்தின் கண்ணீருக்கு ( பிசினுக்கு ) வேதம் ஒரு பெயர் கொடுத்திருக்கிறது “ வெள்ளைப்போளம் ”\nயாத்திராகமம் 30 : 23-25 ல் ஆசரிப்புக் கூடார பரிசுத்த அபிஷேக தைலத்துக்கு தேவையான ஐந்து பொருள்களில் முதலாவதாய் தேவனால் குறிக்கப்பட்டது இந்த வெள்ளைப்போளம் தான். மர் மரத்தின் கசப்பு தெய்வத்தின் பார்வையிலே மட்டுமல்ல. உலகத்தின் பார்வையிலும் பிரீதியாய்க் காணப்படுகிறது. மர் மரத்தின் கசப்பான கண்ணீர் தான் வெள்ளைப்போ���ம் ( Myrrh Tears ) என்ற பெயரில் உலகமே விரும்பப்படத் தக்க ஒன்றாய் மாறிவிட்டது. வெள்ளைப்போளத்தை வணிகர்கள் இன்றும் Myrrh Tears (வெள்ளைப்போள மரத்தின் கண்ணீர்) என்றே அழைக்கிறார்கள். தங்கத்தைக் காட்டிலும் கூடுதல் விலைக்கு விற்கப்படுகிறது. மர் மரத்தின் கசப்புதான் (Bitter) அதன் சிறப்பாக (Better) மாறிவிட்டது. மர் மரத்தின் Bitterness ஐ எல்லாம் தேவன் அதன் Betterness ஆக மாற்றிவிட்டார்.\nஎனக்கன்பானவர்களே, மர் மரத்தைப் போல் உங்கள் வாழ்க்கையில் உள்ள சில குறைவுகள், அல்லது நீங்கள் சந்தித்த நிகழ்வுகள் உங்கள் வாழ்க்கையை கசப்பாக்கி இருக்கிறதா கசப்பான காரியங்களைத் தாங்கிக் கொள்ள முடியாமல் தவிக்கிறீர்களோ கசப்பான காரியங்களைத் தாங்கிக் கொள்ள முடியாமல் தவிக்கிறீர்களோ இயற்கைகு அப்பாற்பட்டு காரியங்கள் உங்கள் வாழ்க்கையை கசப்பாக்கி விட்டதா இயற்கைகு அப்பாற்பட்டு காரியங்கள் உங்கள் வாழ்க்கையை கசப்பாக்கி விட்டதா கலங்க வேண்டாம். நிச்சயமாய் உங்கள் வாழ்க்கையின் Bitterness ஐ எல்லாம் உங்களுடைய Betterness ஆக மாற்ற தேவன் போதுமானவர்.\n பிள்ளையில்லாதது. ஆனால் அன்னாளுடைய Betterness சாமுவேல் என்கிற பிள்ளை.\n தன் கணவனை இழந்தது. ஆனால் ரூத்தின் Betterness போவாஸ் அல்லவா \n சிலுவை. ஆனால் கிறிஸ்துவின் Betterness ம் சிலுவை தானே.\nஉங்கள் வாழ்க்கையில் ஒரு Bitterness உண்டானால் நிச்சயமாய் ஒரு Betterness உண்டு.\nபரிசுத்த வேதாகமத்தில் சிலரோடு இந்த வெள்ளைப்போளம் தொடர்புபடுத்தப்பட்டுள்ளது. அவர்களில் முதல் நபர் யோசேப்பு. இரண்டு இடங்களில் யோசேப்பின் வாழ்க்கையில் வெள்ளைப்போளம் பற்றி குறிக்கப்பட்டுள்ளது. வெள்ளைப்போளம் விற்கச் சென்ற இஸ்மவேலரிடத்தில்தான் யோசேப்பு விற்கப்பட்டதுதான் ( ஆதி :37:25 ) யோசேப்பின் வாழ்க்கையில் Bitterness ஆன தருணம். ஆனால் அதையே யோசேப்பின் Betterness ஆன வாழ்க்கைக்கு அச்சாரமாய் தேவன் மாற்றிப் போட்டார். வெள்ளைப்போள வியாபாரிகளிடத்தில் விற்கப்பட்டபோது துவங்கிய யோசேப்பின் Bitterness எல்லாவற்றையும் - யோசேப்பின் தகப்பன் யோசேப்புக்கு வெள்ளைப்போளம் கொடுத்தனுப்பின போது (ஆதி:43:11) Betterness ஆக தேவன் மாற்றியிருந்தார்.\nகிறிஸ்து சிலுவையில் மரிப்பதற்கு இரண்டு நாட்களுக்கு முன் அவருடைய சிரசின் மீது வெள்ளைக்கல் பரணியில் இருந்த வெள்ளைப்போளத்தை ஊற்றினாள். அவள் வாழ்க்கையின் கசப்பு (Bitterness) என்ன என்று தெரியவில்லை. ஆனால் அதை Betterness ஆக கர்த்தர் மாற்றினார். சுவிசேஷம் அறிவிக்கப்படும் இடங்களில் எல்லாம் அவளைக் குறித்தும் அறிவிக்கப்படுகிறதே. இதுதான் அவளுடைய Betterness. (மத்தேயு:26:13 )\nநம்முடைய இரட்சகராகிய கிறிஸ்து இயேசுவையே கண்ணோக்கிப் பார்ப்போமே. அவருடைய வாழ்க்கையின் Bitterness என்ன பரலோகத்தைத் துறந்து பூமியில் வந்து ஏழ்மைக்கோலம் எடுத்து பிறந்ததா பரலோகத்தைத் துறந்து பூமியில் வந்து ஏழ்மைக்கோலம் எடுத்து பிறந்ததா அவர் சிலுவையிலே பட்ட பாடுகளா அவர் சிலுவையிலே பட்ட பாடுகளா அல்லது ஜீவனுள்ள தேவனாகிய அவர் மரணத்தை ருசி பார்த்தாரே அதுவா அல்லது ஜீவனுள்ள தேவனாகிய அவர் மரணத்தை ருசி பார்த்தாரே அதுவா ஆம் இவை மூன்றுமே நம் இரட்சகர் அநுபவித்த கசப்பான காரியங்கள் தான். அவருடைய பிறப்பு - பாடுகள் – இறப்பு. இவை மூன்றிலுமே வெள்ளைபோளம் பற்றி குறிப்பிடப்பட்டூள்ளது.\nகர்த்தர் பிறந்தபோது வெள்ளைப்போளம் காணிக்கையாக கொடுக்கப்பட்டது (மத்தேயு : 2 : 11). கர்த்தர் சிலுவையில் பாடுகளை அனுபவித்த போது திராட்சரசத்தின் காடியில் வெள்ளைபோளம் கலந்து கொடுக்கப்பட்டது. (மாற்கு:15:23.,மத்தேயு 27:34) கர்த்தர் மரித்து அடக்கம் பண்ணும் போதும் அவர் சரீரத்தில் வெள்ளைப்போளம் பூசினார் நிக்கோதேமு (யோவான் 19:39,40) இதன் அடையாளம் என்ன இவை எல்லாம் கர்த்தர் கடந்து வந்த கசப்பான பாதைகள். ஆனால் கர்த்தருடைய Bitterness எல்லாம் முழு உலகத்துக்கும் Betterness ஆக மாறிவிட்டதே.\nஅன்பான தேவ ஜனமே உங்கள் வாழ்க்கையில் கசப்பான அனுபவங்கள் மிகுந்துள்ளதா கலங்க வேண்டாம். நீங்கள் கர்த்தரின் பார்வையில் வெள்ளைப்போளம். கர்த்தர் நம் வாழ்க்கையில் சில கசப்புகளை அனுமதிப்பது நம் வாழ்க்கை கசந்து போகவேண்டும் என்பதற்காய் அல்ல; நம்மைக் கொண்டு அநேகருடைய வாழ்க்கையை இனிமையானதாக மாற்ற கர்த்தர் விரும்புகிறார். வெள்ளைப்போளத்துக்கு ஒரு சிறப்பு உண்டு. அது எதன் மீதெல்லாம் படுகிறதோ அவை எல்லாவற்றயும் இனிமையானதாக மாற்றிவிடும். உங்களைகொண்டு லட்சங்களுடைய வாழ்க்கையை கர்த்தர் இனிமையானதாக மாற்ற விரும்புவதால் தான் உங்கள் வாழ்க்கையில் சில கசப்புகளை அனுமதித்திருக்கிறார். பொறுத்திருங்கள். உங்கள் Bitterness எல்லாம் Betterness ஆக மாறும்.\n“ மர் “ ( கசப்பு என்று பொருள் ) என்ற பெயரில் இருந்துதான் “ மாரா “ என்ற சொல் பிறந்தது. இதற்கும் கசப்பு என்றே ப��ருள். மாராவிலே இஸ்ரவேல் ஜனங்கள் குடிக்கக் கூடாதபடி தண்ணீர் கசப்பாயிருந்தது. அப்போது கர்த்தர் மோசேக்கு ஒரு மரத்தைக் காண்பித்தார். அதை தண்ணீரில் போட்டபோது அது இனிமையானதாக மாறிற்று. அந்த மரம் இந்த மர் மரம் தான் என்பது மேலான வேதபண்டிதர்கள் ஏற்றுக்கொண்ட ஒன்று. மர் மரம் ஒரு கசப்பான மரம் ஆயிற்றே, அதைப் போட்டால் எப்படி தண்ணீரி கசப்பு நீங்கும் என்று நினையாமல் மோசே கர்த்தருக்கு கீழ்படிந்தான். மர் மரத்தின் கசப்பைக் கொண்டே கர்த்தர் மாராவின் கசப்பை மதுரமாக மாற்றினார். உங்கள் கசப்பான அநுபவங்களையே நினைத்துக் கொண்டிராமல் கர்த்தருக்கு கீழ்படிந்திருங்கள். உங்களைக் கொண்டு அநேகருடைய கசப்பான வாழ்க்கையை கர்த்தர் மாற்ற திட்டம் பண்ணியிருக்கிறார். உங்கள் வாழ்வின் கசப்பான அனுபவங்களுக்குள் அநேகருடைய வாழ்வின் கசப்பை மாற்றும் வல்லமையைக் கர்த்தர் வைத்திருக்கிறார்.\nகடைசியாக, எலியாவின் அபிஷேகம் எலிசா மீது இரண்டு பங்காக ஊற்றப்பட்டது. எலியா உயிரோடிருக்கையில் மொத்தம் எட்டு அற்புதங்களைச் செய்தார். அப்படியானால் எலிசா எத்தனை அற்புதங்களைச் செய்யவேண்டும் பதினாறல்லவா. ஆனால் எலிசா உயிறோடிருந்த காலத்தில் அவர் பதினைந்து அற்புதங்களையே செய்தார். அதற்குப் பிறகு அவர் வியாதிப்பட்டு மரித்துப் போனார். எல்லோரும் எண்ணினார்கள். கர்த்தர் எலிசாவுக்கு கொடுத்த வாக்குத்தத்தம் நிறைவேறவில்லை. இனி அவ்வளவுதான். வார்த்தை நிறைவேறாது. எலிசாவே மரித்தாயிற்று. இனி அவருக்கு கொடுத்த வாக்குத்தத்தம் எப்படி நிறைவேறும் என எண்ணினார்கள். எலிசா மரித்து மறு வருஷமாயிற்று. எல்லாரும் எலிசாவை மறந்து போனார்கள். ஆனால் கர்த்தரோ எலிசாவையும் மறக்கல. அவருக்கு கொடுக்கப்பட்ட வாக்குத்தத்ததையும் மறக்கல. இஸ்ரவேலில் ஒரு வாலிபன் மரிக்கப்பண்ணி, அவன் சடலத்தை எலிசாவின் கல்லறயிலே போடும்படியான சூழலை கர்த்தர் உண்டுபண்ணுகிறார். அப்படியே அவனை எலிசாவின் கல்லறையிலே போட்டார்கள். வாலிபனின் சரீரம் எலிசாவின் எலும்புகள் மேல்பட்டவுடனே வாலிபன் உயிர்த்தான். எலிசாவின் எலும்புகளைக் கொண்டு பதினாறாவது அற்புதத்தைச் செய்து கர்த்தர் தம்முடைய வாக்குத்தத்தை நிறைவேற்றினார்.\nதேவன் உங்களுக்கு கொடுத்த வாக்குத்தத்தம் நிறைவேறாத நிலையில், முழு உலகமுமே அழ��ஞ்சாலும் சரி கர்த்தர் ஒரு புது உலகத்தை உண்டுபண்ணி அதிலே உங்களை வைத்து உங்களுக்கு கொடுத்த வாக்குத்தத்தை நிறைவேற்றியே தீருவார். கலங்க வேண்டாம்.\nஉங்கள் கசப்பு எல்லாம் களிப்பாக மாறும். உங்கள் வாழ்க்கையின் Bitterness எல்லாவற்றையும் அவர் Betterness ஆக மாற்றியே தீருவார். ஏனெனில் நீங்கள் கர்த்தரின் பார்வையிலே வெள்ளைபோளம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540499389.15/wet/CC-MAIN-20191207105754-20191207133754-00063.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://panipulam.net/?p=19559", "date_download": "2019-12-07T11:49:50Z", "digest": "sha1:JESVOA3I4OARRYNXMPT5CV4I5XELZSLL", "length": 32685, "nlines": 193, "source_domain": "panipulam.net", "title": "அர்த்தமுள்ள இந்துமதம்-10>>> மங்கல வழக்குகள்", "raw_content": "\nகனடா பண்-கலை பண்பாட்டுக் கழகம்\nபணிப்புலம் அம்பாள் சனசமூக நிலையம்\nசாந்தை சித்திவிநாயகர் சனசமூக நிலையம்\nநோர்வே பண் தமிழ் கலை பண் பாட்டுக்கழகம் on மரண அறிவித்தல். திரு கனகரத்தினம் கணபதிப்பிள்ளை\nநோர்வே பண் தமிழ் கலை பண் பாட்டுக்கழகமும் on மரண அறிவித்தல். திரு கனகரத்தினம் கணபதிப்பிள்ளை\nLoganathan on மரண அறிவித்தல். திரு கனகரத்தினம் கணபதிப்பிள்ளை\nLogan on நோபல் பரிசு பெற எனக்கு தகுதி இல்லை- பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான்\nபண் தமிழ் கலை பண் பாட்டுக்கழகம் நோர்வே on\nபண் தமிழ் கலை பண் பாட்டுக்கழகம் நோர்வே on மரண அறிவித்தல். அமரர். இந்துமதி செல்வேந்திரன்\nபண் தமிழ் கலை பண் பாட்டுக்கழகம் நோர்வே on\nபண் தமிழ் கலை பண் பாட்டுக்கழகம் நோர்வே on மரண அறிவித்தல்\nகனடா பண்-கலை பண்பாட்டுக் கழகம் (88)\nகாலையடி அ.மி.த.க. பாடசாலை (16)\nகாலையடி தெற்கு கிராம அபிவிருத்திச்சங்கம் (7)\nகாலையடி தெற்கு கிராம அபிவிருத்திச்சங்கம் (2)\nகாலையடி தெற்கு மறுமலர்ச்சி மன்றம் (15)\nகாலையடி மறுமலர்ச்சி மன்றம் (173)\nசாத்தாவோலை (வயல்கரை) சிவன் (8)\nசாந்தை சனசமூக நிலையம் (31)\nசாந்தை சிற்றம்பலம் வித்தியாசாலை (9)\nசாந்தை பிள்ளையார் கோவில் (103)\nதினம் ஒரு திருக்குறள் (81)\nபணிப்புலம் சனசமுகநிலைய புனர்நிர்மாண வேலைத்திட்டம் (32)\nபணிப்புலம் சனசமூக நிலையம் (89)\nபூப்புனித நீராட்டு விழா (29)\nஸ்ரீ காடேறி ஞானவைரவர் (1)\nதொண்டமானாறு அச்சுவேலி பாதையை மேவிய கடல்\nசம்பந்தன் அமெரிக்காவுடன் பேசி பயனில்லை\nபிரித்தானிய தம்பதியிடமிருந்து 10 இலட்சம் ரூபாய் பணம் கொள்ளை\n5 வயது குழந்தையை பாலியல் துஷ்பிரயோகம் செய்த நபருக்கு 10 வருட சிறை\nகொழும்பு துறைமுகநகரம் முதலீட்டாளர்களுக்காக திறக்கப்படுகிறது\n���ீரற்ற காலநிலையால் வடக்கில் 55 ஆயிரம் பேர் பாதிப்பு இரணைமடுவின் 14 வான் கதவுகள் திறப்பு\nபிரிகேடியர் பிரியங்க பெர்னான்டோவுக்கு எதிராக பிரித்தானிய நீதிமன்றம் தீர்ப்பு\nடொனால்டு டிரம்ப் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் – சபாநாயகர் அனுமதி\nதமிழர் மனித உரிமைகள் மையம்\nமுதல் பக்கம் - Home\n« மருந்து நிறுவனத்தில் திடீர் தீ விபத்து\nசித்தங்கேணி வீடு ஒன்றில் கொள்ளையர் குழ தாயையும் மகனையும் வாளால் வெட்டிவிட்டு கொள்ளை\nஅர்த்தமுள்ள இந்துமதம்-10>>> மங்கல வழக்குகள்\nதிருமணத்தில் மாங்கல்யம் சூட்டும்போது ஏன் கெட்டிமேளம் கொட்டுகிறார்கள் ஏதாவது ஒருமூலையில், யாரோ யாரையோ, ‘நீ நாசமாய்ப் போக’ என்றோ, ‘உன் தலையில் இடி விழ’ என்றோ அமங்கலமாய்த் திட்டிக் கொண்டிருக்க்கூடும். அத்தகைய வார்த்தைகள் மணமக்களின் காதுகளில் விழக்கூடாது என்பதற்காகவே,மணமக்கள் வீட்டுக்குள் நுழையும்போது, ஏன் வலது காலை வரச்சொல்லுகிறார்கள். மணவறையைச் சுற்றி ஏன் வலம் வருகிறார்கள். ஏதாவது ஒருமூலையில், யாரோ யாரையோ, ‘நீ நாசமாய்ப் போக’ என்றோ, ‘உன் தலையில் இடி விழ’ என்றோ அமங்கலமாய்த் திட்டிக் கொண்டிருக்க்கூடும். அத்தகைய வார்த்தைகள் மணமக்களின் காதுகளில் விழக்கூடாது என்பதற்காகவே,மணமக்கள் வீட்டுக்குள் நுழையும்போது, ஏன் வலது காலை வரச்சொல்லுகிறார்கள். மணவறையைச் சுற்றி ஏன் வலம் வருகிறார்கள். ஊர்வலம் வருவது என்று ஏன் கூறுகிறார்கள் ஊர்வலம் வருவது என்று ஏன் கூறுகிறார்கள் எல்லாமே வலப்புறம் போவதன் நோக்கம் என்ன எல்லாமே வலப்புறம் போவதன் நோக்கம் என்ன காரணம், பூமியே வலப்புறமாகச் சுழல்கிறது என்பதுதான். மனிதனின் இரண்டு கால்களில் இரண்டு கைகளில இடது கால் கைகளைவிட, வலது கால் கைகள் பலம் வாய்ந்தவை. ‘சக்தியோடு வாழ’ நிரந்தரமாக எதிலும் வலப்புறாமாக வருவது நன்று என இந்துக்கள் நம்பினார்கள்;\nசுயமரியாதை – சீர்திருத்த இயக்கம் தீவிரமாக இருந்த காலம். கடவுள் ஒழிப்பு, பார்ப்பன ஆதிக்க ஒழிப்பு, மூட நம்பிக்கை ஒழிப்பு என, து ஆரவாரம் செய்த காலம்.அந்த ஆரவாரத்தால் கவர்ச்சிக்கப்பட்டவர்களில் நானும் ஒருவன். கருப்புச் சட்டைப் போட்டுக் கொள்வதும், மதங்களையும் மதவாதிகளையும் கேலி செய்வதும், அந்த நாளில் இளைஞர்களுக்கு வேடிக்கை விளையாட்டாக இருந்தது. அது ஒரு தத்துவமா, அதில் ��ொருளை உண்டா. பயனுண்டா என்று அறியமுடியாத வயது. அந்த வயதிலும், அந்த நிலையிலும், இந்துக்களின் மங்கல வழக்குகள் மீது எனக்குப் பிடிப்புண்டு. சில சீர்திருத்த திருமணங்களுக்கு நான் தலைமை தாங்கியிருக்கிறேன். மற்றும் சில திருமணங்களில் நான் பேசியிருக்கிறேன்.\nஇன்று மேலவைத்தலைவராக இருக்கும் திரு. சி.பி. சிற்றரசுவின் மகளுக்கு சீர்திருத்தத்திருமணம் நடந்த போது, நானும் அதில் கலந்து கொண்டேன். அங்கே பேசியவர்களில் பொன்னம்பனார் என்று ஒருவரும் பேசினார். மணமக்களின் தலைமீது மஞ்சள் அரிசியும் புஷ்பங்களும் தூவப்பட்டது பற்றி அவர் குறிப்பிட்டார். “இங்கே மஞ்சள் அரிசி தூவினார்கள். இந்த முட்டாள்தனம் எதற்காக பிணத்துக்கும்தான் மஞ்சள் அரிசி தூவுகிறார்கள் இவர்கள் மணமக்களா பிணத்துக்கும்தான் மஞ்சள் அரிசி தூவுகிறார்கள் இவர்கள் மணமக்களா இல்லை பிணங்களா” என்று அவர்பேசினார். எனக்கு நெஞ்சில் அடிப்பது போலிருந்தது. திருமணவீட்டில் அமங்கலமாய் பேசுகிறாரே என்று நான் வருந்தினேன்.இன்னொரு சீர்திருத்தத் திருமணம். அங்கே ஒருவர் கீழ்க்கண்டவாறு பேசினார். “இங்கே நடப்பது சீர்திருத்தத் திருமணம் இரண்டே நிமிடத்தில் செலவில்லாமல் முடிந்துவிட்டது. ஐயர் வரவில்லை. அருந்ததியும்பார்க்கவில்லை. இங்கே ஐயர் வராத்தால் இந்ப் பெண் வாழமாட்டாளா இவளுக்குப் பிள்ளை பிறக்காதா ஐயர் வந்து நடத்தாத்தால் இவள் விதவையாகிவிடப் போகிறாளா அப்படியே விதவையாகிறாள் என்றே வைத்துக் கொள்வோம். ஐயர் நடத்தும் திருமணங்களில் பெண்கள் விதவையாவதில்லையா அப்படியே விதவையாகிறாள் என்றே வைத்துக் கொள்வோம். ஐயர் நடத்தும் திருமணங்களில் பெண்கள் விதவையாவதில்லையா அந்த ஐயர் வீட்டிலேயே விதவைகள் இருப்பார்களே அந்த ஐயர் வீட்டிலேயே விதவைகள் இருப்பார்களே அவர் வந்து கட்டினால்தான் தாலி நிலைக்குமா அவர் வந்து கட்டினால்தான் தாலி நிலைக்குமா நாங்கள் கட்டி வைத்தால் அறுந்து போகுமா நாங்கள் கட்டி வைத்தால் அறுந்து போகுமா” -அவர் பேசி முடிக்கவில்லை. நான் அவர் கையைப் பிடித்து இழுத்து உட்கார வைத்தேன். “நடப்பது திருமணம். நீ பேசுவது விதவையாவது எப்படி என்பதைப்பற்றி. பேசாமல் உட்கார்” என்றேன்.\nபிறகு நான் பேசும்போது நமது மங்கல மரபுகள் பற்றிக் குறிப்பிட்டேன். ‘மங்கலம்-அமங்கலம்’ என்று இந்துக்கள் பிரித்தது மூட நம்பிக்கையால்ல்ல; அது மனோத்த்துவ மருத்துவம். நல்ல செய்திகள், வெற்றிச் செய்திகள் கேட்கும்போது, உன் உடல் எவ்வளவு புல்லரிக்கிறது. மங்கல வழக்குகள் அதற்காகவே ஏற்பட்டவை.\nதிருமணத்தில் மாங்கல்யம் சூட்டும்போது ஏன் கெட்டிமேளம் கொட்டுகிறார்கள் ஏதாவது ஒருமூலையில், யாரோ யாரையோ, ‘நீ நாசமாய்ப் போக’ என்றோ, ‘உன் தலையில் இடி விழ’ என்றோ அமங்கலமாய்த் திட்டிக் கொண்டிருக்க்கூடும். அத்தகைய வார்த்தைகள் மணமக்களின் காதுகளில் விழக்கூடாது என்பதற்காகவே, அந்தச் சத்தத்தை அடக்குவதற்காவே பலமாக்க் கெட்டிமேளம் தட்டப்படுகிறது. இதையெல்லாம் மூட நம்பிக்கை என்று சொல்லிக் கொண்டு தள்ளி வந்த சீர்திருத்தம், களை எடுக்கிற வேகத்தில் பயிரையே பிடுங்க ஆரம்பித்தது நமது மங்கல வழக்குகள் ஒரு நாகரிக சம்பிரதாயத்தையே உருவாக்கியுள்ளன.\nஅவற்றுள் பல விஞ்ஞான ரீதியானவை. மணமக்கள் வீட்டுக்குள் நுழையும்போது, ஏன் வலது காலை வரச்சொல்லுகிறார்கள். மணவறையைச் சுற்றி ஏன் வலம் வருகிறார்கள். ஊர்வலம் வருவது என்று ஏன் கூறுகிறார்கள் ஊர்வலம் வருவது என்று ஏன் கூறுகிறார்கள் எல்லாமே வலப்புறம் போவதன் நோக்கம் என்ன எல்லாமே வலப்புறம் போவதன் நோக்கம் என்ன காரணம், பூமியே வலப்புறமாகச் சுழல்கிறது என்பதுதான். மனிதனின் இரண்டு கால்களில் இரண்டு கைகளில இடது கால் கைகளைவிட, வலது கால் கைகள் பலம் வாய்ந்தவை. ‘சக்தியோடு வாழ’ நிரந்தரமாக எதிலும் வலப்புறாமாக வருவது நன்று என இந்துக்கள் நம்பினார்கள்; நம்புகிறார்கள். ‘வலம்’ என்பது ‘நாம் வலியடைவோம்’ என்றும பொருள் தருகிறது. ‘வலியோம், வல்லோம், வல்லம், வலம்’ -இந்த நான்கு வார்த்தைகளும் ஒரே பொருளுடையவை.\nதனது வலிமையின்மீது நம்பிகை வைத்து வாழ்வதற்கே வலது காலை முதலில் எடுத்து வைக்கச்சொன்னார்கள் இந்துக்கள். சாதாரணமாக, நண்பர்கள் வீட்டுக்கோ திருமணங்களுக்கோ போகிறவர்கள், திரும்பிச்செல்லும் போது, போய்வருகிறேன்’ என்று சொல்லிக்கொண்டு போவார்கள். அதன் பொருள், “இன்னும் பல திருமணங்கள் விழாக்கள் உன் வீட்டில் நடைபெறும் நாங்கள் மீண்டும் வருகிறோம்” என்பதே. அமங்கல வீடுகளுக்குச் செல்கிறவர்கள் திரும்பும்போது, நாங்கள் வரவேண்டியதாயிருக்காது என்று நம்பிக்கையூட்டுவதாகும். மணமக்களை, “பதினாறும் ��ெற்று பெருவாழ்வு வாழ்க” என்று ஏன் வாழ்த்துகிறார்கள்\nஉலகத்திலுள்ள வாழ்க்கைப் பேறுகள், இந்துக்களால் பதினாறு வகையாகப் பிரிக்கப்பட்டிருக்கின்றன. அவை மக்கட்பேறு, செல்வப்பேறு, உடல்நலம் எனப்பதினாறு வகையாக விரியும். மணமக்கள் அவ்வளவு சுகமும் பெறவேண்டும் என்பதையே, இந்துக்கள் ‘பதினாறு பெற வேண்டும் என்று குறிப்பிடுகிறார்கள். நூற்றுக்கணக்காண ஆண்டுகள், விழுது விட்டு விழுதுவிட்டு ஒருங்கு சேர்ப்பது ஒரே வேர்தான். இப்படித் தழைத்து நிற்பவை, வேரோடு வாழ்பவை பெருமைக்குரிய பேறுகள் அனைத்தையும், மங்கல வழக்கில் சேர்த்தார்கள் இந்துக்கள். ‘கணவனின் பெயரை மனைவி சொன்னால்கூட மரியாதையும் குறையும், மங்கலமும் குறையும்’ என்று நம்பினார்கள்.\nயாராவது ஒருவர் தும்மினால், பக்கத்தில் இருக்கிறவர்கள் ‘வாழ்க’ என்பார்கள். தும்மினேனாக வழுத்தினாள்” என்றான் வள்ளுவன். தும்மும் போது சிலர் ‘நூறு வயது’ என்பார்கள். எங்கள் பாண்டிய நாட்டில் பிச்சைக்காரர்கள் வந்து சோறு கேட்கும்போது, சோறு இல்லை என்றால் இல்லை’ என்று சொல்ல மாட்டார்கள். ‘நிறைய இருக்கிறது; நாளைக்கு வா’ என்பார்கள். தீபத்தை அணைக்கச் சொல்லும்போது, ‘அணையுங்கள்’ என்று சொல்லமாட்டார்கள். ‘வளர்த்து விடு’என்பார்கள். பெண் பருவம் அடைவதைப் ‘பூப்படைந்தாள், புஷ்பவதியானாள்’ என்பார்கள். “காதலில் துடித்துக்கொண்டிருந்த உள்ளம் , ஆசைகளை அடக்கிக் கொண்டிருந்த உடம்பு அன்றைக்குச் சாந்தியடைகிறது” என்பது அதன் பொருள். இந்துக்கள் கூறும் ஒவ்வொரு வார்த்தையிலும் மங்கலமே நிறைந்திருக்கும்.\nநான் சொல்லுவது சராசரி இந்துக்களை. ஆத்திரக்கார்ர்கள் அமங்கலமாகப் பேசுவது இந்துக்களின் மரபைச் சேர்ந்ததல்ல. நன்றாக வாழ்கிற பெண்ணை எங்களூரில் ‘வாழ்வரசி’ என்பார்கள். கொச்சைத் தமிழில் ‘வாவரசி’ என்பார்கள். பெரும்பாலான இந்து சமூகங்களில், ‘கணவனை இழந்த பெண் வெள்ளைச் சேலை அணிய வேண்டும். என்று விதிவகுத்துவைத்திருப்பது ஏன் ‘இவள் கணவனை இழந்தவள்’ என்று தனித்துக் காட்டுவதற்காகவும், கணவனை இழந்தும் ‘தூய்மையானவள்’ என்று குறிப்பதற்காகவும். ஆக, மங்கல மரபு அல்லது வழக்கு என்பது வாழ்க்கையில் நம்பிக்கையும் உற்சாகமும் உண்டாவதற்காகவே. அமங்கலங்கள் குறிக்கப்படும்போதெல்லாம், அவற்றில் அடக்கமும் அமைத��யும் வற்புறுத்தப்படுகின்றன. “இந்தத் துயரங்கள் உனக்கு இறைவனால் அளிக்கப்பட்டிருக்கின்றன. இவற்றை நீ ஏற்றுக் கொள்” எனக் கூறுவதே அமங்கலங்களில் பலர் கூடிப் பரிந்துரைபதன் நோக்கம். வாழாமல் இறந்துபோன குழந்தைகளை – வாலிபர்களை – கன்னிப்பெண்களை – இந்துக்கள் புதைக்கிறார்கள்.\nகொஞ்ச நாளாவது வாழ்ந்து இறந்தவர்களை எரிக்கிறார்கள். வாழாத உடம்பு விண்ணிலே கலந்து ஐக்கியமாகவும் அவர்கள் அவ்வாறு செய்கிறார்கள். சாம்பலை ஏன் நதியில் கரைக்கிறார்கள் “ஆறுபோல் உன் ஆத்மா ஓடிக் கடல் போலிருக்கும் இறைவனோடு கலக்கட்டும்” என்பதற்காகவே. இந்துக்களின் ஒவ்வொரு நடவடிக்கையையும், பழக்க வழக்கங்களையும் கூர்ந்து நோக்குங்கள். அவர்கள் பேசும் ஒவ்வொரு வார்த்தையையும் பொருள் விரித்துப் பாருங்கள். இயற்கையாகவே மங்கலம், அமங்கலம் தெரிந்துவிடும். மங்கலச் சொற்கள், மங்கல அணி, மங்கல விழா என்ற வார்த்தைகள் இந்துக்களின் பண்பாட்டு உணர்ச்சியை அறிவுறுத்தும். அடுத்தவர் வீட்டில் சாப்பிடும்போது, சாப்பாடு மட்டமாக இருந்தாலும், ‘அற்புதமாக இருக்கிறது’ என்று சொல்வது, இந்துக்கள் வலியுறுத்தும் நாகரிகம்.\n‘பெயக் கண்டும் நஞ்சுண்டமைவர், நயத்தக்க\nநாகரிகம் வேண்டு பவர்.” என்றான் வள்ளுவன்.\nஉலகத்தில், நாகரிகம் என்பது இருபதாம் நூற்றாண்டின் பழக்க வழக்கங்களைக் குறிக்கிறது.நமது நாகரிகமோ இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே தோன்றிவிட்டது.\nநன்றி :- கவிஞார் கண்ணதாசன்\nPosted in மெய், வாரமொரு பெரியவர்\nமுதல் பக்கம் - Home\nஎம்மவர் அறிமுகமும் இணைவும் முன்னேற்றமுமே எமது நோக்கு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540499389.15/wet/CC-MAIN-20191207105754-20191207133754-00063.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.acmyc.com/", "date_download": "2019-12-07T11:07:39Z", "digest": "sha1:CDIVYRIGVMPXKSGCPA4FS4AGQF5DP7HD", "length": 27292, "nlines": 252, "source_domain": "www.acmyc.com", "title": "Homepage of All Ceylon Muslim Youth Community | All Ceylon Muslim Youth Community", "raw_content": "\n நான் உனது நல்ல நண்பன்\", நல்ல நண்பனுக்கு உதாரணம் கஸ்தூரி வியாபாரியைப் போன்றவன்\nIslam Valiuruththum 05 Vidayangal (இஸ்லாம் வலியுறுத்தும் 05 விடயங்கள்)\nIslamiya Paarvaiel Mana Aluththam (இஸ்லாமி பார்வையில் மன அழுத்தம்)\nAl Quranum Manitha Vaalvum (அல்குர்ஆனும் மனித வாழ்வும்)\nAl Quranum Indraya Muslimkalum (அல்குர்ஆனும் இன்றைய முஸ்லிம்களும்)\nMaanavarhalukkaana Seithi (மாணவர்களுக்கான செய்தி)\nErumbum HudhuHudhu Paravaium Sollum Paadam (எறும்பும் ஹூது ஹூது பறவையும் சொல்லும் பாடம்)\nKudumba Uravin Sirappuhal (குடும்ப உறவின் சிறப்புகள்)\nIruthi Naalin Adaiyalangal (இ���ுதி நாளின் அடையாளங்கள்)\nAandin Iruthium Vidumuraium (ஆண்டின் இறுதியும் விடுமுறையும்)\nஇலவசமாக இஸ்லாமிய செய்திகளை உங்களது தெலைபேசிகளில் பெற>\t01.F(இடைவெளி)ACMYCSMS send 40404\nwww.acmyc.blogspot.com\tநீங்கள் www.acmyc.blogspot.com என Type செய்து அந்த இணைய தளத்திற்கு செல்வதன் மூலம் 2014.04.04 முன் பதிவிடப்பட்ட பயான்களை நீங்கள் பெற்றுக் கொள்ள முடியும்\nஉங்கள் அனைவருக்கும் அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரகாதுஹூ\nபெறுமதியான ரீலோட்களை வழங்கும் ACMYCயின் ரமழான் வினா விடை போட்டி -2018\nபெறுமதியான ரீலோட்களை வழங்கும் ACMYCயின் ரமழான் வினா விடை போட்டி -2018 போட்டியில் நுழையும் முன்பு>>>>மார்க்க விடயங்களில் தெளிவேயும், அறிவையும் ஏற்படுத்துவதே இப்போட்டியின் நோக்கமாகும். ஓவ்வொருவரும் வினாக்களுக்குரிய விடைகளை சுயமாகத் தேடி அனுப்புவதே இப்போட்டியின் மூலம் எதிர்பார்க்கப்படுகின்றது.இப்போட்டியின் நிபந்தனைகளை மீறியோ, ஒருவர் இரண்டு முறை விடைகளை அனுப்புத�\nஎமது ACMYCயின் அனைத்து உறவுகளுக்குமான அறிவித்தல்....\nஎமது ACMYCயின் பல அங்கத்தவர்களின் வேண்டுகோளுக்கிணங்க முடிவெடுக்கப்பட்டுள்ள ஒரு விடயம்.... நாட்டின் பல பகுதிகளிலும் பல்லாயிரக்கணக்கான அங்கத்தவர்களை கொண்டு இயங்கி வரும் எமது இஸ்லாமிய அமைப்பான ACMYCயின் அனைத்து உறவுகளுக்கும் ACMYCயின் இலட்சினை பொறிக்கப்பட்ட உத்தியோபூர்வான T-SHIRT வழங்கப்படவுள்ளது. ஒரு T-Shirtக்கான விலை 900/= ஆகும். T-Shirtயின் அளவுகள் மேல்பதிவுட்டுள்ள புகைப்ப\nஅவர்கள் உங்களுக்கு ஆடை போன்றவர்கள்\n2017-07-11 11:28:05 PM கணவன் மனைவி உறவைப்பற்றி குர்ஆனை விட சிறப்பாக யார் தான் கூறிவிட முடியும் அந்த உறவின் இனிமையைப் பற்றி, அது இருக்க வேண்டிய நெருக்கத்தைப்பற்றி பேரறிவாளன் அல்லாஹ்வின் வர்ணனைகளை.... இவ்வளவு நிகரற்ற உணர்வலைகள் இருவரது உள்ளங்களிலும் சுரந்து பெருகி பெரு வெள்ளமாய் அவர்களது வாழ்வை வளமாக்க அவர்களது படைப்பாளன் கருணைமிக்க அல்லாஹ்தான் தனது அளப்பரிய அன்பா\nஅதிகாலையில் ஆண்களுக்கு எழும்புவது கடினமாக உள்ளதா அதிகாலை என்பது மாற்றத்தின் நேரம். உலகில் பல மாற்றங்களை அல்லாஹ்அதிகாலைநேரத்திலேயே செய்கின்றான். எனவேதான் அதிகாலைத் தொழுகையைநிறைவேற்றுபவர்களைஇஸ்லாம் வாழ்த்துகின்றது. வெறுமனே மீசையும் தாடியும் வைத்திருப்பவர்கள்அல்லர் ஆண்கள்; மாறாகஅதிகாலைத் தொழுகையை செவ்வனே பள்ளிவாச���ில்நிறைவேற்றுபவர்களே உண்மையான ஆண்கள் என்�\nகுனூத் அந்நாஸிலாவை றமழான் மாதம் வரை ஓதுமாறு அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா கேட்டுக் கொள்கின்றது\nநாட்டு நிலைமைகள் சீராகி சமாதானமும் சகவாழ்வும் நிலவ முனைப்புடன் செயற்பட்டு அதற்காக அல்லாஹ்விடம் பிரார்த்திப்போம் இந்நாட்டில் முஸ்லிம்களாக வாழும் நாம் வரலாறு நெடுகிலும் பல சோதனைகளுக்கு முகங்கொடுத்து வந்துள்ளோம். இவற்றின்போது நாம் இஸ்லாமிய போதனைகளுக்கு ஏற்ப பொறுமையுடனும் நிதானமாகவும் செயற்பட்டு வெற்றிபெற்றுள்ளோம். சோதனைகளின் போது அல்லாஹ்வின் மீது நம்பிக்�\nஅல்குர்ஆன் சுன்னாவின் வெளிச்சத்தில் இஸ்லாமிய மருத்துவம் தொடர்பான விழிப்புணர்வு மாநாடு\nஇன்று கேள்விப்படாத, காரணம் தெரியா பெயர்களில் நோய்கள்.... இதற்கு காரணம் என்ன நாம் சாப்பிடும் சாப்பாடா அல்லது நாம் வழக்கமாக ஆக்கியுள்ள எம் பழக்க வழக்கங்களா அல்லது நாம் நோய்க்கு நிவாரணியாக பாவிக்கும் மாத்திரைகளா அல்லது நாம் நோய்க்கு நிவாரணியாக பாவிக்கும் மாத்திரைகளா நோய் ஏற்பட்டு விட்டால் அதற்கு நிவாரணியாக நாம் எதைப் பாவிக்க வேண்டும் நோய் ஏற்பட்டு விட்டால் அதற்கு நிவாரணியாக நாம் எதைப் பாவிக்க வேண்டும் அல்குர்ஆனும் சுன்னாவும் நோய்க்கு நிவாரணியாக எதைக் குறிப்பிடுகின்றன அல்குர்ஆனும் சுன்னாவும் நோய்க்கு நிவாரணியாக எதைக் குறிப்பிடுகின்றன\nஅல்குர்ஆனை மனனம் செய்வதற்காக (முழு நேர)ஹிப்ழு பிரிவில் நேர்முகப்பரீட்சையில் அரபுக் கல்லூரிகளுக்கு தெரிவு செய்யப்பட்ட மாணவர்களுக்கு நாடளாவிய ரீதியில் அல்குர்ஆன்களை இலவசமாக வழங்கி மிகப் பெரும் நன்மைகளை பெற்றுக் கொள்ள முன்வாருங்கள்…..\nஸதகாக்களில் சிறந்த ஸதகா.... (இவ்வருடத்தினுடைய(2016) www.ACMYC.comயின் 03வது திட்டம்) அல்குர்ஆனை மனனம் செய்வதற்காக (முழு நேர)ஹிப்ழு பிரிவில் நேர்முகப்பரீட்சையில் அரபுக் கல்லூரிகளுக்கு தெரிவு செய்யப்பட்ட மாணவர்களுக்கு நாடளாவிய ரீதியில் அல்குர்ஆன்களை இலவசமாக வழங்கி மிகப் பெரும் நன்மைகளை பெற்றுக் கொள்ள முன்வாருங்கள்….. 30ஜூஸ்களையும் மனனம் செய்வதற்காக உங்கள் பணத்தின் ஊடாக வாங�\nACMYC(All Ceylon Muslim Youth Communitty)இஸ்லாமிய தஃவா அமைப்புக்கான புதிய அங்கத்தவர்களுக்கான விண்ணப்பம் கோரல் - 2016\nஅஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரகாதுஹூ..... ACMYC(All Ceylon Muslim Youth Communitty)இஸ்லாமிய தஃவா அமைப்புக்கான புதிய அங்கத்தவர்களுக்கான விண்ணப்பம் கோரல் - 2016 அல்லாஹ்வின் உதவியால் எமது ACMYC அமைப்பு கடந்த ஐந்து வருடங்களாக பல சமூக சேவைகளையும் தஃவா முயற்சிகளையும் செய்து வருகின்றது .. அல்ஹம்துலில்லாஹ் எமது ACMYC இஸ்லாமிய தஃவா அமைப்புக்கான புதிய அங்கத்தவர்கள் நாடுபூராகவும் இருந்து தற்போது இ�\nபெறுமதியான ரீலோட்களை வழங்கும் ACMYCயின் ரமழான் வினா விடை போட்டி -2016\nபெறுமதியான ரீலோட்களை வழங்கும் ACMYCயின் ரமழான் வினா விடை போட்டி -2016 போட்டியில் நுழையும் முன்பு>>>>மார்க்க விடயங்களில் தெளிவேயும், அறிவையும் ஏற்படுத்துவதே இப்போட்டியின் நோக்கமாகும். ஓவ்வொருவரும் வினாக்களுக்குரிய விடைகளை சுயமாகத் தேடி அனுப்புவதே இப்போட்டியின் மூலம் எதிர்பார்க்கப்படுகின்றது.இப்போட்டியின் நிபந்தனைகளை மீறியோ, ஒருவர் இரண்டு முறை விடைகளை அனுப்புத�\nஉங்களுடைய பணத்தில் ஒரு குடும்பமாவது இப்தார், ஸஹர் செய்யக் கூடாதா\nACMYCயின் புது உறவுகளை புத்துணர்வூட்டுவோம் – நாடளாவிய சமூக நலத்திட்டம் - 2016 தூய இஸ்லாத்தை ஏற்றுக் கொண்ட எமது உறவுகளின் நலவுகளை முன்னிட்டு All Ceylon Muslim Youth Community (www.ACMYC.com) இனால் முன்னெடுத்து வரும் பாரிய வேலைத்திட்டத்தின் ஒரு அங்கமாக எதிர்வரும்(2016) ரமலான் மாதத்தை இஸ்லாத்தை ஏற்றுக் கொண்ட எம் புது உறவுகளும் ஆரோக்கியமானதாக, அமல்களில் செலவழிக்க வேண்டும் என்ற நோக்கத்தி�\nதங்கள் பெயருடன் தன் கணவனின் பெயரைச் சேர்த்துள்ள பெண்களின் கவனத்திற்கு\nநம்மில் அதிகமான திருமணம் முடித்த பெண்கள் தமது பெயருக்குப்பின் தமது கணவனின் பெயரைப்போடுவதை வழக்கமாக்கிக்கொண்டுள்ளார்கள். இஸ்லாத்தைப்பொருத்த வரை இது அனுமதிக்கப்படாத செயலாகும். ஏனெனில் நாளை மறுமை நாளில் எங்களின் பெயர்கள் தந்தைமாருடைய பெயருடன் இனைத்தே அழைக்கப்பட இருக்கின்றது. அது மட்டுமன்றி இது நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் காட்டித்தந்த வழியும�\nவெகு நாட்களுக்கு மனைவியை பிரிந்து இருக்காதீர்\nவெகு நாட்களுக்கு மனைவியை பிரிந்து இருக்காதீர், மனைவியின் தனிமை அவளை வழிகெடுக்க ஷைத்தானுக்கு நல்ல சந்தர்ப்பமாக அமையும். உமர் ரழி அவர்கள் தனது ஆட்சிக்காலத்தில் இரவில் உலா வரும் போது ஒரு பெண்மணி தனது வீட்டில் தனிமையில் இருந்த வண்ணம்“இறையச்சம் மாத்திரம் இல்லையெனில் என்னுடன் படுக்கையில் இன்னுமொரு ஆண் கலந்திருப்பான்”என கவிதையொன்றை பாடக்கேட்டு, அதன் பின் உடனே தனது\nஒரு பெண்ணை திருமணம் செய்வது எதற்காக என்றால் அவளோடு மௌத்து (மரணம்) வரைக்கும் மட்டுமின்றி மறு உலகிலும் இருவரும் நிம்மதியாக சந்தோசமாக வாழ்வதற்கே. ஆனால் சில கணவர்களின் தவறுகளினால் அந்த மனைவி அக்கணவனை வெறுக்க நேரிடுகிறது. சில சமயம் விவாகரத்தும் இடம்பெறுகின்றது. கணவன் என்பவன் சில சந்தர்ப்பங்களில் தெரியாமல் தவறுகள் செய்ய நேரிடுகிறது. அப்படி தெரியமால்கூட பிழைகள் இன்றி த�\nநறுமணம் பூசும் பெண்கள் விபச்சாரியா\nபெண்கள், வீட்டை விட்டு வெளியேறும் போது நறுமணம் பூசுவதையும் நறுமணத்துடன் ஆண்களை கடந்து செல்வதையும் மார்க்கம் தடுக்கிறது. இப்பழக்கம் இக்காலத்தில் பல்கிப்பெருகியுள்ளது. இதனை நபி(ஸல்)அவர்கள் மிகக் கடுமையாக எச்சரித்துள்ளார்கள். நபி(ஸல்)அவர்கள் கூறுகிறார்கள்: யாரேனும் ஒரு பெண் நறுமணம் பூசிக் கொண்டு அதன் வாசனையை பிறர் நுகர வேண்டும் என்பதற்காக ஒரு கூட்டத்தனரை கடந்து செ�\nஉதவும் கரங்களே.. இப் பிள்ளைகளுக்கும் உதவுங்கள்....\nகடந்த 03 வருடங்களுக்கு மேலாக பல்வேறு சமூக மற்றும் தஃவா சேவைகளில் ஈடுபட்டு வரும் All Ceylon Muslim Youth Community(www.ACMYC.com)யின் ஏற்பாட்டில் முன்னெடுத்து வரும் வறிய மாணவர்களுக்கான கல்வி உதவித் திட்டத்துடன் நீங்களும் இணைந்து கொள்ளுங்கள...ஒரு சமூகத்தின் எழுச்சி, ஒரு சமூகத்தின் சிந்தனா ரீதியான மாற்றம் போன்ற அனைத்தையும் கல்வியின் ஊடாகத்தான் மாற்ற முடியும்...கல்வி என்பது வெறுமென சடவாதம் நிறைந்தத�\nஆடை அணிந்தும் நிர்வாணமான பெண்களும் ரோசம் கெட்ட சில கணவன்மார்களும்\n பெண் பிள்ளைகளுக்கு பொறுப்பான சகோதரர்களே திருமணம் முடித்த ஆண்களே உங்களின் மணைவியினது, பெண் பிள்ளைகளினது, சகோதரியினுடைய ஆடை எவ்வாறு உள்ளது என சற்று சிந்தியுங்கள்.. இன்று சில பெண்கள் தன் மானத்தை மறைக்க ஆடை அணியவில்லை... தன் மானத்தை மற்றவர்கள் பார்க்க வேண்டும் என்பதற்காக அணிகிறார்கள்.... இன்று பெண்கள் ஆடை அணிந்து கொண்டு என்ன கேட்கிறார்க�\nOru Muslimin Perumathi (ஒரு முஸ்லிமின் பெறுமதி)\nAl Quranai Sumantha Ullangal (அல்குர்ஆனை சுமந்த உள்ளங்கள்)\nPillaihalukkaana Valihaattalhal (பிள்ளைகளுக்கான வழிகாட்டல்கள்)\nAhlaq Sirantha Oru Dhawath (அஹ்லாக் சிறந்ததொரு தஃவத்)\nUnmaiyana Anpu (உண்மையான அன்பு)\nNantraha Visaariththu Thirumanam Seiungal (நன்றாக விசாரித்து திருமணம் செய்யுங்கள்)\nPirachchinaihalukkana Theervu (பிரச்சினைகளுக்கான தீர்வு)\nKudumba Vaalkai (குடும்ப வாழ்க்கை)\nMaarkam Ulla Manaivien Panpuhal (மார்க்கம் உள்ள மனைவியின் பண்புகள்)\nஇன்றைய அதிகமான திருமணங்கள் தலாக்கில் முடிவதற்கான காரணம் என்ன\nகனவன், மனைவி பாவிக்கும் தொலைபேசி(இரகசிய தொடர்புகள்)\nகனவன் தன்னுடைய மனைவி மீது அன்பு காட்டுவதை விட அன்னிய ஒரு பெண் மீது அதிக அன்பு காட்டுதல்\nமனைவியிடம் காணப்படும் அதிகரித்த பேராசை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540499389.15/wet/CC-MAIN-20191207105754-20191207133754-00063.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ilankainet.com/2019/09/blog-post_412.html", "date_download": "2019-12-07T12:46:01Z", "digest": "sha1:Y4XVNU47MSKT24BQ6BGL4BMIUOBE5IHE", "length": 42030, "nlines": 216, "source_domain": "www.ilankainet.com", "title": "Wel come to www.ilankainet.com , இலங்கைநெற், Sri Lanka Tamil News: ஜனாதிபதித் தேர்தலில் ஒருவருக்கு ஒரு வாக்கே! வை எல் எஸ் ஹமீட்", "raw_content": "\nமுன்னாள் புலிகள் ஆவுஸ்திரேலிய ABC க்கு பதிலளிக்கின்றனர்.\nசூசை, தமிழ்ச்செல்வனின் மனைவியர் , முன்னாள் புலிகள் சனல் 4 விற்கு பதில்.\nவெளிநாட்டிலுள்ள தமிழர்கள் இலங்கையிலுள்ள தமிழர்களின் வாழ்வை அழிக்கின்றனர். சுகிசிவம்\nசூரியதேவன் தமிழ் மக்களுக்கு விட்டுச்சென்ற எச்சங்கள் சில புலன்பெயர் தமிழருக்கு சமர்பணம்.\nகிளிநொச்சியிலிருந்து குருநாகல் சென்றிருந்த தமிழ் இளைஞர் யுவதிகள் சொல்வது என்ன\nஜனாதிபதித் தேர்தலில் ஒருவருக்கு ஒரு வாக்கே வை எல் எஸ் ஹமீட்\nஜனாதிபதித் தேர்தலில் மூவருக்குமேல் போட்டியிடும்போது ஒருவர் ஆகக்கூடியது மூன்று வேட்பாளர்கட்கு 1,2, 3 என இலக்கமிடலாம். விரும்பினால் முதலாவது தெரிவுக்கு புள்ளடியும் ஏனையவற்றிற்கு இலக்கங்களும் இடலாம். ( x,2,3).\n1,2,3 என இலக்கமிடவேண்டுமென ஒரு வழிகாட்டி மட்டும்தான் Third Shedule (ஜனாதிபதி தேர்தல்கள் சட்டம்) இல் குறிப்பிடப்பட்டுள்ளது. அதேபோன்றுதான் வாக்களிக்க வேண்டுமென்று கட்டாயமில்லை.\nஅதேநேரம் பிரிவு 51(2) இன்படி ஒரு வாக்காளர் தாம் யாருக்கு வாக்களிக்க விரும்புகிறார்; என்ற எண்ணத்தை அவரது வாக்குச்சீட்டில் கீறப்பட்ட அடையாளம் பிரதிபலிக்கின்றது; என்று திருப்திகண்டால் அதனை ஏற்கவேண்டும். (ஆனாலும் 1,2,3 என எழுதுவது சிறந்தது.)\nஅதேபோல், விரும்பினால் ஒருவருக்கு மட்டும் வாக்களித்து விட்டு ஏனைய இலக்கங்களை விட்டுவிடலாம். அல்லது இருவருக்கும் வாக்களிக்கலாம். மூவருக்கும் வாக்களிக்க வேண்டுமென்பது கட்டாயமில���லை. ( இவற்றைக் குறிப்பிடக் காரணம் பலர் பின்னூட்டம் மற்றும் inbox இல் இவ்வாறான கேள்விகளை நிறையவே கேட்கின்றார்கள்.)\nஒருவர் முதலாம் இலக்கத்தை எழுதாமல் அல்லது புள்ளடி இடாமல் 2 என்றோ அல்லது 3 என்றோ அல்லது 2,3 என்றோ எழுதினால் வாக்கு நிராகரிக்கப்படும். [பிரிவு 51(1)(e)(111)]\nஇதன்மூலம் புரிந்துகொள்வது முதலாவது வாக்கு மாத்திரமே வாக்காகும். ஏனையவை விருப்பத்தெரிவு வாக்குகளா என்ற கேள்வியை எழுப்பினால் பதில் “ இல்லை” என்பதாகும். ஏனெனில் அவை நேரடியாக எண்ணப்படுவதில்லை. பதிலீடாகத்தான் எண்ணப்படுகின்றன.\nஅதாவது, பாராளுமன்றத் தேர்தலில் அளிக்கப்படுகின்ற மூன்று விருப்பத் தெரிவு வாக்குகளும் எண்ணப்படுகின்றன. இங்கு அவ்வாறு இல்லை. ஆனால் சிலநேரம் இரண்டாவது அல்லது மூன்றாவது தெரிவு, வாக்காக எண்ணப்படலாம்; விருப்பத் தெரிவு வாக்காக அல்ல.\nசுருங்கக்கூறின் ஒவ்வருக்கும் முதலாவது தெரிவு மட்டுமே வாக்கு.\nசிலநேரம் அவருடைய முதலாவது வாக்குக்குப் பதிலாக இரண்டாவது அல்லது மூன்றாவது தெரிவு, வாக்காக மாறலாம். சுருங்கக்கூறின் ஒருவருக்கு முதலாவது தெரிவு, வாக்காக இருக்கலாம்; இன்னொருவருக்கு இரண்டாவது தெரிவு, வாக்காக இருக்கலாம்; இன்னொருவருக்கு மூன்றாவது தெரிவு, வாக்காக இருக்கலாம். ஆனால் ஒருபோதும் மூன்று தெரிவும் அல்லது இரண்டு தெரிவுகள் வாக்காக அமைய முடியாது. ஒருவருக்கு ஒரு வாக்கு மட்டுமே\nமுதலாவது சுற்றில் முதலாவது வாக்கு எண்ணப்படும். ஒருவர் 50% ஐத் தாண்டினால் அவர் ஜனாதிபதி. யாரும் 50% ஐத் தாண்டாதபோது இரண்டாம் சுற்று எண்ணிக்கை.\nமூன்றாம் சுற்று எண்ணிக்கை என்ற ஒன்று இல்லை. சிலர் நினைக்கின்றார்கள்; இரண்டாம் சுற்றில் இரண்டாம் வாக்கு எண்ணப்பட்டு அதிலும் யாரும் 50% பெறாவிட்டால் மூன்றாவது சுற்றில் மூன்றாம் வாக்கு எண்ணப்படுமென்று. இது பிழையாகும்.\nமுதலாவது சுற்றில் முதலாம் வாக்கின் அடிப்படையில் ஒவ்வொருவரும் பெற்றவாக்குகள் கூட்டப்படுவதோடு அவர்களது வாக்குச் சீட்டுக்கள் வெவ்வேறாக கட்டப்படும்.\nஇப்பொழுது முதல் இரு வேட்பாளர்களைத் தவிர ஏனைய வேட்பாளர்கள் போட்டியிலிருந்து நீக்கப்படுவார்கள்.\nA,B,C,D,E என்ற ஐந்து வேட்பாளர்களில் C,D,E போட்டியில் இருந்து நீக்கப்பட்டபின் மீண்டும் அவர்களது கட்டப்பட்ட வாக்குள் அவிழ்க்கப்பட்டு அவற்றில் A அல்ல���ு B இற்கு இரண்டாவது வாக்குகளை யாரும் வழங்கியிருந்தால் அவை A அல்லது B யின் வாக்குகளோடு கூட்டப்படுவதுடன் அந்த வாக்குச் சீட்டுக்களும் A அல்லது B யின் வாக்குச் சீட்டுகளுடன் கட்டப்படும்.\nஅதன்பின் C,D,E யின் எஞ்சிய வாக்குகளில் A அல்லது B யிற்கு யாராவது தமது மூன்றாவது வாக்கை அளித்திருந்திருந்தால் மேற்கூறியதுபோன்று அவையும் கூட்டப்பட்டு உரியவரின் வாக்குகளுடன் கட்டப்படும். ( அதாவது இவர்கள் தமது இரண்டாவது வாக்கை C,D,E ஆகியோருக்குள் தாம் முதலாவது வாக்கை வழங்காத ஒருவருக்கு கொடுத்திருப்பார்கள். அது பிரயோசனமற்ற வாக்கு).\nஇப்பொழுது யார் அதிகூடிய வாக்குப் பெற்றிருக்கின்றாரோ அவரே வெற்றியாளர்.\nஎனவே, 50% என்ற ஒன்று அவசியமில்லை. முதலாவது சுற்றில் 50% இற்கு மேல் பெற்றிருந்தால் அதன்பின் இரண்டாம் மூன்றாம் வாக்குகளை எண்ணவேண்டுமென்ற அவசியமில்லை. காரணம் ஏனைய அனைவருமே அடுத்தவருக்கு தமது இரண்டாம் அல்லது மூன்றாம் வாக்கை அளித்திருந்தாலும் அவை 50% ஐத் தாண்டமுடியாது.\nநாம் அளிக்கின்ற முதலாவது வாக்கைப் பொறுத்தவரை பிரதான இரு வேட்பாளரை விடுத்து ஏனைய வேட்பாளர்கட்கு அளிக்கின்ற வாக்கிற்கு எந்தப் பெறுமதியுமில்லை. பிரதான வேட்பாளர்களில் ஒருவருக்கு அளித்தால் ஒன்றில் ஒருவர் தெரிவுசெய்யப்படுவது தடுக்கப்படலாம். அடுத்தவர் தெரிவுசெய்யப்பட அது உதவலாம்.\nஇப்பொழுது இரண்டாம் வாக்கிற்கு வருவோம்.\nAயும் Bயும் பிரதான வேட்பாளர்களெனில் அவர்களிலொருவருக்கு முதலாம் வாக்கை இடுபவர் அவரது ஏனைய இரு வாக்குகளையும் யாருக்கு அளித்தாலும் அதற்கு எதுவித பெறுமதியும் இல்லை. அவை எண்ணப்படப் போவதுமல்லை. இவரைப் பொறுத்தவரை இவரது முதலாவது தெரிவு மட்டுமே வாக்காகும். ஏனெனில் அவரது வாக்குச்சீட்டு அவர் வாக்களித்த பிரதான வேட்பாளருக்குரிய வாக்குச்சீட்டாக கட்டிவைக்கப்படும். இரண்டாம் சுற்றில் அது அவிழ்க்கப்படவே மாட்டாது.\nஇப்பொழுது இவர் 1,2,3 என மூவருக்கு இலக்கமிட்டிருந்தாலும் இவரது வாக்கு ஒன்றே. சிலர் நமக்கு மூன்று வாக்குகள் இருப்பதால் இம்முறை யாரும் 50% பெறாத சூழ்நிலையில் ஏனைய வாக்குகளையும் பாவிக்கவேண்டுமென்று முகநூல்களில் கூறுகின்றார்களே அது சரியா\nஎனவே, பிரதான வேட்பாளர் இருவரில் ஒருவருக்கு வாக்களிப்பவர்களைப் பொறுத்தவரை முதலாவது வாக்கு மட்டும்தான் வாக்காகும். ஏனைய வாக்குகளைப் பாவிப்பதால் பாதிப்புமில்லை; நன்மையுமில்லை.\nபிரதான வேட்பாளர்களல்லாதவர்க்கு ( C,D,E) வாக்களிக்கும்போது:\nஇவர்களுக்கு அளிக்கப்படுகின்ற முதலாவது வாக்கினால் எதுவித பிரயோசனமுமில்லை இத்தேர்தலைப் பொறுத்தவரை. ஆனால் இவர்கள் ( உதாரணமாக முஸ்லிம்கள்) எமது கட்சிக்கு இவ்வளவுதூரம் வாக்களித்தார்கள் என்ற நன்றிக்கடன் சிலவேளை இருக்கலாம். அதேநேரம் அதிகரித்த அந்த வாக்கைக் காட்டி பொதுத்தேர்தலில் தனது வாக்கு வங்கியை மேலும் அதிகரிக்க அவர்கள் முற்படலாம்.\nமறுபுறம் நாம் யாரின் தெரிவை தவிர்க்க நினைக்கின்றோமோ அவருக்கெதிராக அடுத்த பிரதான வேட்பாளரின் வாக்கை அதிகரிக்க அவ்வாக்குப் பாவிக்கப்படாமல் போகிறது. அதன்மூலம் நாம் விரும்பாத வேட்பாளரின் வெற்றிக்கு உதவுகின்றோம்.\nஇந்தப்பாதிப்பை இந்த இரண்டாவது வாக்கு ஈடு செய்யும்.\nஅதாவது உதிரி வேட்பாளர்கட்கு நாம் அளித்த முதலாவது வாக்கு பிரயோசனமற்றுப்போக இப்பொழுது இரண்டாவது வாக்கை நமது வாக்காகப் பயன்படுத்தலாம்.\nநாம் A தோற்கடிக்கபடவேண்டுமென விரும்புகிறோமெனில் முதலாவது வாக்கை உதிரி வேட்பாளர்களுக்கு அளித்தருந்தால் எமது 2வது வாக்கை கட்டாயம் Bயிற்கு அளித்தாக வேண்டும். அவ்வாறு அளிக்காவிட்டால் முதலாவது வாக்கை உதிரிகளுக்கு அளித்ததன்மூலம் Bயின் வாக்குகள் கூடுவதற்கு சந்தர்ப்பம் வழங்காமை Aயின் வெற்றிக்கு உதவுவதாக அமையும்.\nB யிற்கு அளிக்கப்படும் இரண்டாவது வாக்கு முதல் சுற்றில் யாரும் 50% பெறாத நிலையிலேயே உதவும்; என்பதையும் கவனத்திற்கொள்வோம்.\nஇப்பொழுது முதலாவது சுற்றிலேயே நாம் தோற்கடிக்க விரும்பும் A, 50% பெற்றுவிட்டார்; எனக்கொள்வோம். நாம் B யிற்கு முதலாவது வாக்கை அளித்திருந்தாலும் A யின் வெற்றியைத் தடுத்து நிறுத்தியிருக்க முடியாது. நமது வாக்குகள் இல்லாமலேயே அவர் 50% பெற்றுவிட்டார்.\nஇங்கு எழும் பிரச்சினை இரண்டு: ஒன்று அவருடைய எந்த இனவாதத்திற்காக நாம் அவரைத் தோற்கடிக்க நினைத்தோமோ அந்த இனவாதத்தில் அவர் இன்னும் மூர்க்கத் தனமாக இருப்பார். ஏனெனில் அவருக்கு வாக்களித்தவர்கள் அவரது இனவாதத்தை ஏற்றுக்கொண்டவர்கள். எனவே, அவர்களைத் திருப்திப்படுத்த நம்மீது இனவாதக் கணைகள் வீசப்படும். மறுபுறம் அவருக்கு வாக்களிக்கவில்லை; என்கின்ற அவரது வெஞ்சினம் நம்மீது தீயாகக்கொட்டும்.\nஇப்பொழுது சிந்தியுங்கள், நாம் தேர்தலில் யாருக்கு வாக்களிப்பது; எனத் தீர்மானிக்கின்ற நேரம் வந்துவிட்டதா இன்னும் வேட்புமனு கையளிக்கப்படவில்லை. மக்களின் சரியான உணர்வை அறிய இன்னும் நேரமிருக்கிறது. இந்நிலையில் விடியமுன்னே தீர்மானம் எடுத்து முகநூல்களில் பட்டிமன்றம் நடாத்தும் சகோதரர்களே சிந்தியுங்கள்.\nஇரண்டு, சிறுபான்மை இல்லாமல் ஜனாதிபதித் தேர்தலில் வெற்றிபெறலாம்; என்ற எண்ணப்பாடு பொதுவாக பெரும்பான்மை சமூகத்திடம் உறுதிபெறும். விளைவு எதிர்காலத்தில் ஒவ்வொரு ஜனாதிபதி வேட்பாளரும் இனவாதத்தைக் கையிலெடுக்கத் தொடங்குவார்கள்.\nஅதன்பின், ஒரு ஜனநாயக நாட்டில் அரசு என்பது “ மக்களால் மக்களுக்காக செய்யப்படும் மக்களாட்சி “ என்பது மாறி “ பெரும்பான்மை சமூகத்தால் பெரும்பான்மை சமூகத்திற்காக செய்யப்படும் பெரும்பான்மை சமூக ஆட்சி” என்ற பதம் நிலைபெறும்; என்பதையும் அதன் விளைவுகளையும் கவனத்திற்கொள்க. நாம் எந்த நாட்டிற்கு சென்று வாழ்வது என்பதையும் சிந்திக்குக.\nநீங்கள் முதலாவது வாக்கை A அல்லது B யிற்கு அளித்தால் ஏனைய இரு வாக்குகளை யாருக்கு இலக்கமிட்டாலும் பெறுமதியில்லை. உங்கள் வாக்கு ஒன்றே\nமுதலாவது வாக்கை உதிரிகளுக்கு இட்டால் இரண்டாவது வாக்கை A அல்லது B யிற்கு அளித்தால் அதுதான் உங்கள் வாக்கு. ஏனையவை வெறும் இலக்கங்களே எனவே, மூன்றாவது வாக்கை யாருக்கு அளித்தாலும் பிரயோசனம் இல்லை.\nமுதல் இரு வாக்குகளையும் உதிரிகளுக்கு அளித்தவர்கள் மூன்றாவது வாக்கை ஒரு பிரதான வேட்பாளருக்கு அளித்தால் அதற்கு முதல் சுற்றில் யாரும் 50% பெறாதபோது பெறுமானமிருக்கும். அதுதான் உங்களது வாக்காகும்.\nஎனவே, ஒருவருக்கு வாக்கு ஒன்றே. மாறாக மூன்று என்றால் வாக்காளர்கள் ஒரு கோடி அறுபது லட்சமென்றால் வாக்குகள் நான்கு கோடி எண்பது லட்சமாக வேண்டும். அவ்வாறு இல்லை.\nபாராளுமன்றத் தேர்தலிலும் கட்சிக்கு அளிப்பது மாத்திரமே வாக்கு. ஆனாலும் விருப்பத் தெரிவு வாக்குகள் மூன்று. அந்த மூன்றையும் அங்கு மூவரைத் தெரிவுசெய்யப் பாவிக்கலாம்.\nஇங்கு வாக்கும் ஒன்று. தெரிவுசெய்வதும் ஒருவரையே\nஇதனை ஒரு கிராமிய, பாமரப்பாணியில் கூறுவதாக இருந்தால், நாம் முதலாவது வாக்கை ஒருவருக்கு அளித்துவிட்டுக் க��றுகின்றோம்; இவர் முதல் இரண்டிற்குள் வராவிட்டால் எனது முதலாவது வாக்குத் ‘துப்பல்’; எனது இரண்டாவது வாக்குத்தான் எனது வாக்காகும்; என்று.\nஅடுத்ததாக கூறுகின்றோம்; அவரும் முதல் இரண்டிற்குள் வராவிட்டால் அதுவும் ‘ துப்பல்’ மூன்றாவது வாக்குத்தான் எனது வாக்காகும்; என்று.\nஎனவே, சிந்தித்து யார் குறைந்த பாதிப்பானவர், யாரை நாம் எவ்வளவு ஒன்று பட்டாலும் தோற்கடிக்கவே முடியாது; ( அவ்வாறான ஒரு சூழ்நிலை இருந்தால்) என்பவற்றைக் கவனத்திற்கொண்டு உங்கள் வாக்குகளின் பெறுமதி உணர்ந்து செயற்படுங்கள்.\nஉங்கள் புரியாமை, அறியாமை, மேலெழுந்த வாரியான சிந்தனை இந்த சமூகத்திற்கு தீங்காக மாறிவிடவேண்டாம். இறைவன் நமக்கு சரியான வழியைக் காட்டட்டும்.\nஅன்று பலவந்தமாக பிடிக்கப்பட்டவளின் இன்றையை கதையை கேளுங்கள்.\nஅடேல் பாலசிங்கம் மருத்துவ தாதியிலிருந்து கொலைக்கு தாதியான கதை..\nஉயிர்த்த ஞாயிறுத் தாக்குதலுடன் தொடர்புடையோரை மடக்கிப்பிடிக்க ஜனாதிபதி உத்தரவு\nஉயிர்த்த ஞாயிறுத் தாக்குதலின் ஆணிவேரைச் சரியாகக் கண்டுபிடித்து, பொறுப்புச்சொல்ல வேண்டியவர்களை சட்டத்தின் முன் நிறுத்த வேண்டும் என ஜனாதி...\nகனடாவில் மக்களின் சொத்துக்களை வைத்திருக்கும் 25 பேரது பெயர் விபரம் இதோ\nதமிழீழ விடுதலைப் போராட்டத்தின் பெயரால் வசூலிக்கப்பட்ட பணத்திலிருந்து மேற்கொள்ளப்பட்ட முதலீடுகள் மற்றும் அசையும் அசையா சொத்துக்கள் உலகம் பூரா...\nபிச்சை ஏந்தும் யாசகர்களை அவர்கள் உள்ள இடங்களிலிருந்து அகற்றுமாறு மேல் மாகாணத்திற்குட்பட்ட சகல பொலிஸ் நிலையங்களுக்கும் பொலிஸ் தலைமையகம் ...\nஜனாதிபதியை கொலைசெய்ய முயற்சி; பின்னணியில் ஐ.எஸ்\nஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை கொலை செய்ய திட்டமிட்ட குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களுக்கு ஐ.எஸ் தீவிரவாதிகளுடன் தொடர்பு உள்ளதா எ...\nவடக்கின் தலைவிதியை தலைகீழாக மாற்ற கோத்தா புதிய திட்டம்.. த.தே.கூ கதியற்று கைகோர்க்க முனைகின்றது.\nஇலங்கையின் புதிய ஜனாதிபதியாக பதவியேற்றுள்ள கோத்தபாய ராஜபக்ச இலங்கை அரசியல் கலாச்சாரத்தினை முற்றிலும் மாற்றியமைக்கும் நோக்குடன் செயற்பட்டுவரு...\nமைத்திரியின் தம்பிக்கும் அடிக்கின்றார் ஆப்பு கோத்தா\nமுன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால இந்நாட்டில் நல்லாட்சியை கொண்டுவரு��தாக உறுதியளித்திருந்தார். அதன் பிரகாரம் அவர் அதற்கு முயற்சிகளை மேற்கொள்ளவில்...\nஇன்னுமின்னும் தோல்விகளை என்னால் சந்திக்க முடியாது...\nதோல்வியைத் தழுவியுள்ள ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச, எதிர்வரும் பொதுத்தேர்தலில் ஹம்பாந்தோட்டை மாவட்டத்திலிருந்து போட்டியிடமாட்டார...\nகோட்டாபாயவை கொலை செய்ய சதி ஐந்து சந்தேக நபர்கள் கைது\nஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷவை அல்லது அவரது குடும்ப உருப்பினர் ஒருவரை கொலைச் செய்வதன் ஊடாக பாரிய பணத் தொகையைப் பெறலாம் எனவும் வெளிநாட்டில் சென்...\nபுதிய அரசில் ஊடக அடக்குமுறை ஆரம்பமாகியுள்ளது. சாடுகின்றது அல்ஜசீரா\nகடந்த நவம்பர் மாதம 16 ஆம் திகதி இலங்கையில் இடம்பெற்ற ஜனாதிபதித் தேர்தல் வெற்றியை தொடர்ந்து கோட்டாபய ராஜபக்ஸ இலங்கையின் 7ஆவது நிறைவேற்று அதிக...\nஆரம்பித்தது சிறிதரனுக்கும் சுமந்திரனுக்கும் இடையிலான வாக்குப்போர்.\nசுமந்திரன் தொடர்ந்தும் தமிழரசு கட்சியில் அதிகாரத்துடன் இருநதால் தமிழரசு கட்சி என்ற ஒன்றே இல்லாது போய்விடும் என சிறிதரன் கட்சி ஆதரவாளர்களிடம்...\nபுலிகள் பலம்பெறும் அளவுக்கு மக்கள் ஒடுக்கப்- படுகின்றனர். USA யிடம் கவலை தெரிவித்த ரவிராஜ்\nகேட்டேளே... கேட்டேளே... டென்டர் களவு கேட்டேளே... - ஊர்கிழவன்\nஓ பிளேக் குழுவினரை சந்திக்கும் ரிஎன்ஏ குழுவில் சுரேஸ் ஓரம்கட்டப்பட்டாரா\nஜெனிவாவில் போலிக்குற்றச்சாட்டுக்களை தகர்க்க தயாராகவே செல்கின்றோம், மஹிந்த சமரசிங்க.\nபிரித்தானியாவிலிருந்து செல்லும் அம்சாவிற்கு பெருமெடுப்பில் பிரியாவிடை நிகழ்வுகள்.\n மிக விரைவில் படைகளை வெளியேற்ற போகிறாராம்\nபுலிகள் 60 வருடம் போர்-ஆடி(ட்)னார்கள். சுவிஸ் CITY BOYS க்கு சொல்லிக்கொடுக்கப்பட்ட கதை இது. பீமன்\nகொடிய யுத்தத்தில் வடகிழக்கில் நிரந்தர அங்கவீனர்களானோரின் அனுபவங்கள்.\nபுலிகள் மேற்கொண்ட மனித உரிமை மீறல்கள் தொடர்பாக ஏன் பேசுவதிலை. சீறுகிறார் சம்பிக்க\nபோர்குற்றம் என்ற மொத்த வியாபாரத்தின் பங்காளிகள் எத்தனை பேர்\nயாழ்பாணத்து ஆசான்களையும் மாணவர்களை அப்துல் கலாம் அமர வைத்து என்ன சொன்னார்\nபாதிரியாரிடம் தஞ்சமடைந்திருந்த 400 குழந்தைகளை பலவந்தமாக இழுத்துச் சென்ற புலிகள்.\nவாழ்கை வெறுத்து விட்டது, உயிர் துறக்கிறறோம், முன்னாள் போராளி குடும்பம் தற்கொலை.\nதலைமைச் செயலகத்தைச் சேர்ந்த சுபன் மலேசியாவிலிருந்து தப்பியோட்டம்.\n50 ஊனமுற்ற பெண்புலிகளை பஸ் ஒன்றில் ஏற்றி தேனீர் வழங்கிவிட்டு குண்டு வைத்து தகர்த்தனர்.\nமஹிந்தரின் கோடிக்குள் புல்லுத்தின்னும் புலிக்குட்டிகள்\nகக்கிய வாந்திகளை குந்தியிருந்து நக்கி புசிக்க தயாராகும் பிள்ளையானும் சம்பந்தனும். பீமன்\nவன்னியிலே வாழும் வயது இளசுகள் தற்கொலை லண்டனின் TGTE நவீன உண்டியல்\nசிறிரெலோ உதயனை நானே அரசினுள் நுழைத்தேன். பாண்டியனின் ஒப்புதல் ஒலிப்பதிவு\nபுலிகளின் தலைமைச் செயலகத்திலிருந்து நிறைவேறும் காமலீலைகள் அம்பலமாகியது\nABC 7.30 அவுஸ்திரேலிய புலிகளின் வலைப்பின்னல் முகத்திரையை கிழிக்க நிர்ப்பந்திக்கின்றது.\nமீனா கிருஷ்ணமூர்த்தி பிரபாகரனுக்கு நெருக்கமான முக்கிய புலி .\nவடகிழக்கு எமக்கு சொந்தமானது என நாம் கூறவில்லை என்கின்றார் சம்பந்தன். (காணஒளி இணைப்பு)\n பிரபாகரனுக்கான பாதுகாப்பு பங்கர்கள் யாரால் வடிவமைக்கப்பட்டது\nசம்பந்தனின் தலைமையும் லிங்கநகர் தமிழர்களின் தலைவிதியும் – சாரையின் வாயில் தேரை வீடுகட்டிய கதையானது\nஇறுதிக்கட்டத்திலிருந்து ஆரம்பக்கட்டத்திற்கு செல்கிறார் பாதிரி இமானுவேல்.\nதலைவர்கள் பின்னால் செல்வதை விடுத்து கொள்கையின் பின்னால் செல்வோம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540499389.15/wet/CC-MAIN-20191207105754-20191207133754-00063.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://chennaionline.com/tamil/%E0%AE%9A%E0%AF%80%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%95%E0%AE%B4%E0%AF%81%E0%AE%A4%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%8F%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1/", "date_download": "2019-12-07T12:06:26Z", "digest": "sha1:YH22JUSNPF4LJ7H2RF4F3IZP7QD5Z2LT", "length": 4464, "nlines": 89, "source_domain": "chennaionline.com", "title": "சீனாவுக்கு கழுதைகளை ஏற்றுமதி செய்யும் பாகிஸ்தான்! – Chennaionline", "raw_content": "\nசீனாவுக்கு கழுதைகளை ஏற்றுமதி செய்யும் பாகிஸ்தான்\nஉலக அளவில் கழுதைகள் அதிகம் வாழும் நாடுகளில் சீனா முதல் இடத்தில் உள்ளது. பாகிஸ்தான் 3-வது இடத்தில் இருக்கிறது. இங்கு 50 லட்சத்துக்கும் அதிகமான கழுதைகள் வாழ்கின்றன. சீனாவை பொறுத்த மட்டில் பாரம்பரிய மருந்துகளை தயார் செய்ய கழுதைகள் தேவைப்படுவதால் அங்கு கழுதைகளின் விலை உச்சத்தில் உள்ளது.\nஇந்த நிலையில் கழுதைகள் எண்ணிக்கையில் 3-வது இடத்தில் இருக்கும் பாகிஸ்தான் முதல் இடத்தில் இருக்கும் சீனாவுக்கு கழுதைகளை ஏற்றுமதி செய்ய முன்வந்துள்ளது. இதற்காக பாகிஸ்தானில் கழுதை பண்ணைகளை அதிகப்படுத்த அரசு நடவடிக்க���களை மேற்கொண்டு வருகிறது.\nஅடுத்த 3 ஆண்டுகளில் 80 ஆயிரம் கழுதைகளை சீனாவுக்கு ஏற்றுமதி செய்ய அரசு முடிவு செய்திருப்பதாக மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.\n← காங்கிரஸ் சட்டமன்ற கூட்டம் – நிராகரித்த எம்.எல்.ஏக்கள் மீது நடவடிக்கை\nஇந்தியாவின் உள்விவகாரங்களில் தலையிட மாட்டோம் – பாகிஸ்தான் →\nமோடியுடன் இணைந்து பணியாற்ற காத்திருக்கிறேன் – கனடா பிரதமர் வாழ்த்து\nவடகொரியாவின் ஏவுகணை பரிசோதனையால் எங்களுக்கு பிரச்சினை இல்லை – டிரம்ப்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540499389.15/wet/CC-MAIN-20191207105754-20191207133754-00063.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/news/sports/2019/06/20130258/1247279/Which-are-the-teams-that-will-enter-the-semifinals.vpf", "date_download": "2019-12-07T11:53:27Z", "digest": "sha1:H63YLS4YY3KWLFZBBQHTGENPRCYQAOLK", "length": 19642, "nlines": 188, "source_domain": "www.maalaimalar.com", "title": "உலகக்கோப்பையில் அரை இறுதிக்கு நுழையும் அணிகள் எவை? || Which are the teams that will enter the semi-finals of the World Cup", "raw_content": "\nசென்னை 07-12-2019 சனிக்கிழமை தொடர்புக்கு: 8754422764\nஉலகக்கோப்பையில் அரை இறுதிக்கு நுழையும் அணிகள் எவை\nஉலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் முதல் 4 இடங்களை பிடிக்க எந்த அணிகளுக்கு அதிக வாய்ப்பு இருக்கும் என்பதை பார்க்கலாம்.\nஉலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் முதல் 4 இடங்களை பிடிக்க எந்த அணிகளுக்கு அதிக வாய்ப்பு இருக்கும் என்பதை பார்க்கலாம்.\nஉலககோப்பை போட்டியில் நேற்றுடன் 25 ‘லீக்’ ஆட்டங்கள் முடிந்துவிட்டன. இன்னும் 20 ஆட்டங்கள் எஞ்சியுள்ளன. ‘லீக்’ முடிவில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் அரைஇறுதிக்கு தகுதி பெறும்.\nதற்போதுள்ள புள்ளி விவரப்படி தென்ஆப்பிரிக்கா, ஆப்கானிஸ்தான் அணிகள் அரைஇறுதிக்கு தகுதி பெறும் வாய்ப்பை கிட்டத்தட்ட இழந்துவிட்டன. முதல் 4 இடத்தில் இருக்கும் நியூசிலாந்து, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, இந்தியா ஆகிய அணிகள் அரைஇறுதிக்கு நுழைவதற்கான வாய்ப்பு அதிகமாக உள்ளன.\nஅதேநேரத்தில் 4-வது அணியாக தகுதி பெறும் போட்டியில் வங்காளதேசம், பாகிஸ்தான், வெஸ்ட்இண்டீஸ், இலங்கை அணிகள் உள்ளன.\nஒவ்வொரு அணிகள் பற்றிய கண்ணோட்டம் வருமாறு:-\nநியூசிலாந்து: 9 புள்ளிகளுடன் முதல் இடத்தில் உள்ளது. தோல்வியை சந்திக்காத அணி. வெஸ்ட்இண்டீஸ், பாகிஸ்தான், ஆஸ்திரேலியா, இங்கிலாந்து அணிகளுடன் மோதவேண்டி உள்ளது. இந்த ஆட்டங்கள் சவாலானது.\nஇங்கிலாந்து: வலுவான பேட்டிங் வரிசையை கொண்ட இங்கிலாந்து அணி பாகிஸ்தானிடம் மற்றும் தோற்���ுள்ளது. 4 ஆட்டத்தில் வெற்றி பெற்றது. இன்னும் 4 ஆட்டத்தில் விளையாடவேண்டி உள்ளது. முதல் 2 இடங்களை பிடிப்பதை இலக்காக கொண்டுள்ளது.\nஆஸ்திரேலியா: 4 ஆட்டத்தில் வெற்றி பெற்ற அந்த அணி இந்தியாவிடம் தோற்று இருந்தது. இங்கிலாந்து, நியூசிலாந்து, வங்காளதேசம், தென்ஆப்பிரிக்காவுடன் மோத வேண்டியுள்ளது. அரை இறுதியில் நுழைவதற்கான வாய்ப்பில் நெருங்கிவிட்டது.\nஇந்தியா: தான் மோதிய 3 ஆட்டங்களிலும் வெற்றி பெற்றது. நியூசிலாந்துடன் மோதிய ஆட்டம் மழையால் ரத்தானது. ஆப்கானிஸ்தான், வெஸ்ட்இண்டீஸ், இங்கிலாந்து, வங்காளதேசம், இலங்கை அணிகளுடன் மோத வேண்டியுள்ளது. இங்கிலாந்தை வீழ்த்தி புள்ளிகள் பட்டியலில் முதல் இடத்தை பிடிப்பதை இலக்காக கொண்டுள்ளது.\nவங்காளதேசம்: 5 புள்ளியுடன் இருக்கும் அந்த அணி தென்ஆப்பிரிக்கா, வெஸ்ட் இண்டீசை அதிர்ச்சிகரமாக வீழ்த்தி இருந்தது. இந்தியா, ஆஸ்திரேலியா, பாகிஸ்தான் அணிகளுடன் மோதும் ஆட்டம் சவாலானது. இந்த ஆட்டங்களின் வெற்றியை பொறுத்து அந்த அணி அரைஇறுதியில் நுழையும் நிலையில் உள்ளது.\nஇலங்கை: 5 ஆட்டத்தில் விளையாடி 4 புள்ளிகளுடன் இருக்கும் அந்த அணிக்கு இனிவரும் ஒவ்வொரு ஆட்டமும் முக்கியத்துவம் பெற்றது. நிகர ரன்ரேட்டில் பின்தங்கி இருப்பதால் முன்னேற்றம் காண்பது சவாலானது.\nவெஸ்ட்இண்டீஸ்: தொடக்கம் அபாரமாக இருந்தது. போகபோக மோசமான ஆட்டத்தை அந்த அணி வெளிப்படுத்தியது. இந்தியா, நியூசிலாந்து அணிகளை கண்டிப்பாக வீழ்த்தவேண்டிய கட்டாயம் உள்ளது.\nதென்ஆப்பிரிக்கா: 6 ஆட்டத்தில் 4 தோல்வியை தழுவியதால் அந்த அணி கிட்டத்தட்ட வெளியேற்றப்படும் நிலையில் இருக்கிறது. எஞ்சிய 3 ஆட்டங்கள் அந்த அணிக்கு சம்பிரதாயமாக இருக்கும். இந்த ஆட்டங்களில் வெற்றி பெற்று அந்த அணி கவுரவமான இடத்தை பிடிக்க முயற்சிக்கும்.\nபாகிஸ்தான்: 5 போட்டியில் 1 ஆட்டத்தில் வெற்றி பெற்றுள்ளது. எஞ்சிய 4 ஆட்டங்களில் வெற்றி பெற வேண்டிய கட்டாயம் உள்ளது. வெற்றி பெற்றாலும் அந்த அணியின் ரன்ரேட் மோசமான நிலையில் இருக்கிறது.\nஆப்கானிஸ்தான்: புள்ளிகள் எதுவும் பெறாமல் தான் மோதிய 5 ஆட்டத்திலும் தோற்றது. அரைஇறுதிக்கு தகுதி பெறும் வாய்ப்பை இழந்து விட்டது. ஒரு ஆட்டத்திலாவது வெல்ல வேண்டும் என்பது அந்த அணியின் இலக்காக இருக்கும்.\nபொங்கல் பரிசு ரூ.1000 வழங்குவதற்கு தடையில்லை- தேர்தல் ஆணையர்\nடிச 27,30 தேதிகளில் இருகட்டங்களாக உள்ளாட்சி தேர்தல் - தேர்தல் ஆணையர் அறிவிப்பு\nஉலக தமிழ் ஆராய்ச்சி நிறுவனத்தில் பயிலும் மாணவர்களுக்கு இந்தி கற்பிக்கப்படமாட்டாது- அமைச்சர் பாண்டியராஜன்\nஜார்க்கண்ட் சட்டசபை 2ம் கட்ட தேர்தல்- 1 மணி வரை 45.33 சதவீதம் வாக்குப்பதிவு\nஉன்னாவ் பெண் எரித்து கொலை- விரைவு நீதிமன்றத்திற்கு செல்கிறது வழக்கு\nகடலூர்: விருத்தாசலம் அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் தந்தை, மகள் உயிரிழப்பு\nஜார்கண்ட் மாநில சட்டப்பேரவை தேர்தலில் 2-ம் கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது\nவெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணி பவுலர்களுக்கு அமிதாப் பச்சன் எச்சரிக்கை\nநான் அதிரடியாக விளையாடும் பேட்ஸ்மேன் அல்ல, டைமிங் மட்டுமே என்பதை உணர்ந்தேன் - விராட் கோலி\nதெற்காசிய விளையாட்டு போட்டியில் இந்தியா தொடர்ந்து ஆதிக்கம்\nமுதல் டி 20 போட்டி - விராட் கோலியின் அதிரடியால் வெஸ்ட் இண்டீசை வீழ்த்தியது இந்தியா\nஇந்தியாவுக்கு 208 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்துள்ளது வெஸ்ட் இண்டீஸ்\nதெலுங்கானாவில் பெண் மருத்துவரை கொன்ற 4 பேரும் என்கவுண்டரில் சுட்டுக்கொலை\n24 வருடங்களுக்குப்பின் திரைக்கு வரும் அஜித் படம்\nநித்யானந்தா உருவாக்கிய நாட்டின் பிரதமர் நடிகையா\nஅர்ஜென்டினாவில் நிகழ்ந்த அதிசயம் - மகளின் பசி குரல் கேட்டு கோமாவில் இருந்து எழுந்த தாய்\nதேவைப்பட்டால் உள்ளாட்சி தேர்தலை நிறுத்தி வைக்க முடியும் -திமுக தொடர்ந்த வழக்கில் நீதிபதிகள் கருத்து\nடோனி எனக் கத்தக்கூடாது: ரசிகர்களுக்கு கோலி வேண்டுகோள்\nதமிழகத்தில் 9 மாவட்டங்களை தவிர்த்து உள்ளாட்சி தேர்தலை நடத்த உச்ச நீதிமன்றம் அனுமதி\nபாராளுமன்றத்திற்கு ஓடிய மத்திய மந்திரி பியூஷ் கோயல்- வைரலாகும் புகைப்படம்\n8 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு\nசீன மணமகன்களுக்கு பாகிஸ்தான் பெண்கள் 629 பேர் விற்பனை - அதிர்ச்சி தகவல்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540499389.15/wet/CC-MAIN-20191207105754-20191207133754-00063.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://panipulam.net/?p=47126", "date_download": "2019-12-07T12:32:00Z", "digest": "sha1:JU3LMURWM4XVBXYHGXYTE2ZCKNHPDIOU", "length": 48217, "nlines": 228, "source_domain": "panipulam.net", "title": "“பொங்கல்” என்கின்ற பழந்தமிழ்ச் சொல்லுக்கு உரிய அர்த்தங்கள்தான் என்ன?", "raw_content": "\nகனடா பண்-கலை பண்பாட்டுக் கழகம்\nபணிப்புலம் அம்பாள் சனசமூக நிலையம்\nசாந்தை சித்திவிநாயகர் சனசமூக நிலையம்\nநோர்வே பண் தமிழ் கலை பண் பாட்டுக்கழகம் on மரண அறிவித்தல். திரு கனகரத்தினம் கணபதிப்பிள்ளை\nநோர்வே பண் தமிழ் கலை பண் பாட்டுக்கழகமும் on மரண அறிவித்தல். திரு கனகரத்தினம் கணபதிப்பிள்ளை\nLoganathan on மரண அறிவித்தல். திரு கனகரத்தினம் கணபதிப்பிள்ளை\nLogan on நோபல் பரிசு பெற எனக்கு தகுதி இல்லை- பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான்\nபண் தமிழ் கலை பண் பாட்டுக்கழகம் நோர்வே on\nபண் தமிழ் கலை பண் பாட்டுக்கழகம் நோர்வே on மரண அறிவித்தல். அமரர். இந்துமதி செல்வேந்திரன்\nபண் தமிழ் கலை பண் பாட்டுக்கழகம் நோர்வே on\nபண் தமிழ் கலை பண் பாட்டுக்கழகம் நோர்வே on மரண அறிவித்தல்\nகனடா பண்-கலை பண்பாட்டுக் கழகம் (88)\nகாலையடி அ.மி.த.க. பாடசாலை (16)\nகாலையடி தெற்கு கிராம அபிவிருத்திச்சங்கம் (7)\nகாலையடி தெற்கு கிராம அபிவிருத்திச்சங்கம் (2)\nகாலையடி தெற்கு மறுமலர்ச்சி மன்றம் (15)\nகாலையடி மறுமலர்ச்சி மன்றம் (173)\nசாத்தாவோலை (வயல்கரை) சிவன் (8)\nசாந்தை சனசமூக நிலையம் (31)\nசாந்தை சிற்றம்பலம் வித்தியாசாலை (9)\nசாந்தை பிள்ளையார் கோவில் (103)\nதினம் ஒரு திருக்குறள் (81)\nபணிப்புலம் சனசமுகநிலைய புனர்நிர்மாண வேலைத்திட்டம் (32)\nபணிப்புலம் சனசமூக நிலையம் (89)\nபூப்புனித நீராட்டு விழா (29)\nஸ்ரீ காடேறி ஞானவைரவர் (1)\nதொண்டமானாறு அச்சுவேலி பாதையை மேவிய கடல்\nசம்பந்தன் அமெரிக்காவுடன் பேசி பயனில்லை\nபிரித்தானிய தம்பதியிடமிருந்து 10 இலட்சம் ரூபாய் பணம் கொள்ளை\n5 வயது குழந்தையை பாலியல் துஷ்பிரயோகம் செய்த நபருக்கு 10 வருட சிறை\nகொழும்பு துறைமுகநகரம் முதலீட்டாளர்களுக்காக திறக்கப்படுகிறது\nசீரற்ற காலநிலையால் வடக்கில் 55 ஆயிரம் பேர் பாதிப்பு இரணைமடுவின் 14 வான் கதவுகள் திறப்பு\nபிரிகேடியர் பிரியங்க பெர்னான்டோவுக்கு எதிராக பிரித்தானிய நீதிமன்றம் தீர்ப்பு\nடொனால்டு டிரம்ப் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் – சபாநாயகர் அனுமதி\nதமிழர் மனித உரிமைகள் மையம்\nமுதல் பக்கம் - Home\n« சேந்தாங்குளம் கடலில் குளிக்கச் சென்ற சிறுவன் காணாமல் போயுள்ளார்\nபொங்கலுக்கு தேவையான பொருட்கள்: »\n“பொங்கல்” என்கின்ற பழந்தமிழ்ச் சொல்லுக்கு உரிய அர்த்தங்கள்தான் என்ன\nதமிழீழத்திலும், தமிழ் நாட்டிலும் மட்டுமன்றி உலகளாவ��ய வகையிலும் இன்று புலம் பெயர்ந்திட்ட தமிழ் மக்கள் தைப்பொங்கல் திருநாளைக் கொண்டாடுகின்ற இக்காலகட்டத்தில் இவ்வகையான தர்க்கங்கள் பல ஆக்கபூர்வமான சிந்தனைகளைக் கிளர்ந்தெழச் செய்து அவற்றைச் செயற்பட வைப்பதற்கும் உதவக் கூடும்.\n“பொங்கல்” என்கின்ற பழந்தமிழ்ச் சொல்லுக்கு உரிய அர்த்தங்கள்தான் என்ன\nபொங்குகை, பெருங்கோபம், மிளகு-சீரகம்-உப்பு-நெய், முதலியன கலந்து இட்ட அன்னம், உயர்ச்சி, பருமை, மிகுதி, கள், கிளர்தல், சமைத்தல், பொலிதல் என்று பல பொருட்களைத் தமிழ் மொழியகராதியும், தமிழ்ப் பேரகராதியும் தருகின்றன. அத்தோடு இன்னுமொரு பொருளும் தரப்படுகின்றது.\n‘சூரியன் மகரராசியில் பிரவேசிக்கும் நாளான தைமாத முதற்தேதியன்று சூரியனை வழிபட்டுப் பொங்கல் நிவேதனம் செய்யும் திருவிழா’-என்ற பொருளும், பொங்கல் என்ற சொல்லுக்கு தரப்பட்டுள்ளது. இந்தப் பொருளுக்கு உள்ளே பல முக்கியமான விடயங்கள் பொதிந்திருப்பதை நாம் காணக் கூடியதாக உள்ளது.\nஅதாவது பொங்கல் திருவிழா என்பது தமிழ் மக்கள் வாழ்வில் வரலாற்று ரீதியாக, ஒரு பண்பாட்டு அங்கமாக, அவர்களது வாழ்வியலில் திகழுகின்ற திருவிழாவாக இருந்து வந்துள்ளது என்பது புலனாகின்றது. அத்தோடு பண்டைத் தமிழர்கள் இயற்கையின் காலக் கணக்கைக் கணித்து சரியாக எந்த நாளில் தைத்திருநாளைக் கொண்டாட வேண்டும் என்பதையும் அறிந்திருந்தார்கள் என்பதையும் நாம் அறியக் கூடியதாக உள்ளது.\nஇதனை சற்று ஆழமாகக் கவனிப்போம்.\nபண்டைத் தமிழன் இயற்கையை வணங்கி, இயற்கையோடு ஒன்றிணைந்து வாழ முனைந்தவன் ஆவான். தன்னுடைய வாழ்க்கைக் காலத்தில் வித்தியாசமான காலப்பருவங்கள் தோன்றுவதையும் அவை மீண்டும் மீண்டும் தொடர்ந்து வருவதையும் தமிழன் அவதானித்தான். ஒரு குறிப்பிட்ட காலச் சேர்வையில், மழை, வெயில், குளிர், பனி, தென்றல் வாடை, ஆகியவை மாறிமாறித் தோன்றி, தமிழனின் வாழ்வை ஆண்டு வந்ததால் இந்தக்காலச் சேர்வையைத் தமிழன் ‘ஆண்டு’ என்று அழைத்தான்.-என்று அறிஞர் வெங்கட்ராமன் என்பார் கூறுவார்.\nதமிழகத்தில் வானியலில் தேர்ச்சி பெற்ற அறிஞர்களை ‘அறிவர், பணி, கணியன்’ -என அழைத்தார்கள். மூவகைக் காலமும் நெறியினாற்றும் ‘அறிவர்கள்’ குறித்துத் தொல்காப்பியர் குறிப்பிடுகின்றார். அரசர்களுடைய அவைகளில் ‘பெருங் கணிகள்’ இருந்ததாகச் சிலப்பதிகாரமும் குறிப்பிடுகின்றது.\nதொல்காப்பியத்திலும், சங்க நூல்களிலும் தென்படுகின்ற வானியற் செய்திகள் முழுமையாக உருப்பெற்றமைக்குப் பல ஆயிரம் ஆண்டுகள் தேவைப்பட்டிருக்கும் என்பதில் ஐயமில்லை.\nஅத்தோடு ஆரியர்களது ஊடுருவலுக்கு முன்னரேயே தமிழர்கள் வானியலில் பெரிய அளவில் முன்னேறி இருந்தனர் என்று பல் நாட்டு அறிஞர்களும் கூறியுள்ளார்கள். மேல்நாட்டு அறிஞரான சிலேட்டர் என்பவர் ‘தமிழருடைய வானநூற் கணித முறையே வழக்கில் உள்ள எல்லாக் கணிதங்களிலும் நிதானமானது’ என்று குறிப்பிட்டுள்ளார்.\nதமிழகத்துப் பரதவர்கள் திங்களின் நிலையைக் கொண்டு சந்திரமானக் காலத்தைக் கணித்தனர் என்றும் தமிழகத்து உழவர்கள் சூரியன், திங்கள் ஆகியவற்றின் இயக்கங்களையும் பருவங்களையும் மிகத்தெளிவாக அறிந்திருந்தனர் என்றும் ஆய்வுகள் தெரிவிக்கின்றன. (யு ளுழஉயைட ர்ளைவழசல ழக வாந வுயஅடைள-Pயசவ 1)\nதமிழர்கள் இயற்கையை ஆதாரமாகக் கொண்டு, காலத்தைப் பகுத்தார்கள். ஒரு நாளைக் கூட ஆறு சிறு பொழுதுகளாகத் தமிழர்கள் அன்றே பகுத்து வைத்தார்கள். ‘வைகறை, காலை, நண்பகல், ஏற்பாடு, மாலை, யாமம்’ என்று அவற்றைப் பகுத்து அழைத்தார்கள். அது மட்டுமல்ல, அந்த ஆறு சிறு பொழுதுகளின் தொகுப்பையும் அறுபது நாழிகைகளாகப் பகுத்துக் கணக்கிட்டார்கள். அதாவது ஒரு நாளில் ஆறு சிறுபொழுதுகள் உள்ளன. அந்த ஆறு சிறு பொழுதுகள் கழிவதற்கு அறுபது நாழிகைள் எடுக்கின்றன என்று தமிழர்கள் பண்டைக் காலத்தில் கணக்கிட்டார்கள். ஒரு நாழிகை என்பது தற்போதைய 24 நிமிடங்களைக் கொண்டதாகும்.\nஅதாவது பண்டைக் காலத் தமிழர்களது ஒரு நாட்பொழுதின் அறுபது நாழிகைகள் என்பன தற்போதைய கணக்கீடான 1440 நிமிடங்களோடு – அதாவது 24 மணித்தியாலங்களோடு – அச்சொட்டாகப் பொருந்துகின்றன. தமிழர்கள் ஒரு நாட் பொழுதை, தற்போதைய நவீன காலத்தையும் விட, அன்றே மிக நுட்பமாகக் கணித்து வைத்திருந்தார்கள். என்பதே உண்மையுமாகும்.\nதைப்பொங்கல் தினத்தின் முக்கியத்துவத்தைக் காட்டுகின்ற தமிழர்களின் ஆண்டுப் பகுப்பை அடுத்துக் கவனிப்போம்.\nபின்னாளில் வந்த ஆரியர்கள் ஓர் ஆண்டை நான்கு பருவங்களாக மட்டும்தான் வகுத்தார்கள். ஆனால் பண்டைக்கால தமிழர்களோ, தமக்குரிய ஆண்டை, அந்த ஆண்டுக்குரிய தமது வாழ்வை ஆறு பருவங்களாக வகுத்திருந்தார்கள்.\n1. இளவேனில் – ( தை-மாசி மாதங்களுக்குரியது) 2. முதுவேனில் – (பங்குனி – சித்திரை மாதங்களுக்குரியது) 3. கார் – (வைகாசி – ஆனி மாதங்களுக்குரியது) 4. கூதிர் – (ஆடி – ஆவணி மாதங்களுக்குரியது.)\n5. முன்பனி – (புரட்டாசி – ஐப்பசி மாதங்களுக்குரியது)\n6. பின்பனி – (கார்த்திகை – மார்கழி மாதங்களுக்குரியது)\n(இதைத் தவிர, ஓர் ஆணின் வாழ்க்கைக் காலத்தை ஒரு பெண்ணின் வாழ்க்கைக் காலத்தை ஏன் ஒரு மலரின் வாழ்க்கைக் காலத்தைக் கூடத் தமிழன் பல காலத் தொகுதிகளாக வகுத்து வைத்துள்ளான், என்பதானது இன்னுமொரு தளத்திற்குரிய ஆய்வுக் கருத்துக்களாகும்.\nகாலத்தை, அறுபது நாழிகைகைளாகவும், ஆறு சிறு பொழுதுகளாகவும், ஆறு பருவங்களாகவும் பகுத்த பண்டைத் தமிழன் தன்னுடைய புத்தாண்டு வாழ்வை இளவேனிற் காலத்தில்தான் தொடங்குகின்றான். இங்கே ஒரு மிக முக்கியமான விடயத்தை வாசகர்கள் கருத்தில் கொள்ள வேண்டும்.\nபண்பாட்டுப் பெருமை கொண்ட மற்றைய பல இனத்தவர்களும், தங்களுடைய புத்தாண்டு வாழ்வை, தங்களுடைய இளவேனிற் காலங்களில்தான் ஆரம்பிக்கின்றார்கள். தமிழர்கள் மட்டுமல்ல, சீனர்கள், யப்பானியர்கள், கொரியர்கள், மஞ்சூரியர்கள் என, பல கோடி இன மக்கள், தொன்மையான பண்பாட்டு வாழ்வினைக் கொண்ட பெருமை வாய்ந்த மக்கள்;, தங்களுடைய இளவேனிற் காலத்தையே தமது புத்தாண்டாகக் கொண்டாடி வருகின்றார்கள்.\nஉதாரணத்திற்காக யப்பானிய மக்களின் புத்தாண்டை தமிழர்களின் புத்தாண்டான பொங்கல் திருநாளோடு ஒப்பிட்டுப் பார்ப்போம்.\nதமிழர்-யப்பானிய பண்பாட்டு ஒற்றுமை நிலையை வெளிப்படுத்தும் நடைமுறையாகத் தைப்பொங்கல் விளங்குகிறது. யப்பானியர் தை 14 ஆம் திகதி அன்று பழைய பயன்பாட்டுப் பொருட்களை எரிப்பார்கள். தமிழர்களும் அவ்வாறே செய்கின்றார்கள்.\nதை 15 ஆம் நாள் யப்பானியர்களும், தமிழர்கள் போன்று தோரணங்களைத் தொங்கவிட்டு புதுநீர் அள்ளி, பருப்புச் சேர்த்து சமைத்த பொங்கலைப் பரிமாறுகின்றார்கள். தமிழர்கள் பொங்கல் பானையில் பால் பொங்கும் போது ‘பொங்கலோ பொங்கல்’ என்று மகிழ்ச்சி ஆரவாரம் செய்வார்கள். அதே போல் யப்பானியர் தமது புத்தாண்டான தை 15 ஆம் நாளில் குழமெயசயஇ குழமெயசய என்று மகிழ்ச்சி ஆரவாரம் செய்வார்கள்.\nதை 16ம் நாள் பணியாளர்களுக்குப் புத்தாடை வழங்கல், முன்னோர்க்குப் படையல் செய்தல், கலை நிகழ்ச்சிகளை நிகழ்த்தல், மாடு���ளுக்கு உணவளித்தல் போன்ற காரியங்களை தமிழர்கள் செய்வது போலவே யப்பானியர்களும் செய்கிறார்கள்.\nபருப்புத் தவிடு பொங்க – பொங்க\nஅரிசித் தவிடு பொங்க – பொங்க\n-என்ற கருத்துப்படப் பாடப்படும் யப்பானிய வாய் மொழிப் பாடலில் ‘பொங்க-பொங்க’ என்ற சொற்களுக்கு யப்பானிய மொழியில் ‘ர்ழபெயஇ ர்ழபெய’ என்றே பாடுகிறார்கள்.\nஇடையில் தமிழன் மட்டும் மாறி விட்டான் ஆளவந்த ஆரியர்களின் அடிமையாக மாறியது மட்டுமல்லாது, இன்றும் கூட ஆரியர்களின் பண்டிகைகளான சித்திரை வருடப்பிறப்பு, தீபாவளி போன்ற பண்டிகைகளை, தன் இனத்துப் பண்டிகைகளாக எண்ணி மயங்கிப் போய்க் கிடக்கின்றான்.\nஇவை குறித்து பேராசியரியர் க.பொ. இரத்தினம் அவர்கள் கீழ் வருமாறு அன்று கூறியிருந்தார்.\n“சித்திரை வருடப் பிறப்பு” என்பது சாலிவாகனன் என்ற வடநாட்டு அரசனால் பின்னாளில் நிலைநாட்டப்பட்டது. இந்த அரசனுக்கு முன்னர் பல்லாயிரம் ஆண்டுகளாக நயத்தக்க நாகரிகத்துடன் வாழ்ந்த தமிழ் மக்கள் தம் நாட்டுப் பெருமகன் ஒருவனுடன் இணைந்த தொடர் ஆண்டை நிலை நாட்ட முயலாதது பெரும் விந்தையாக உள்ளது. சித்திரை வருடப் பிறப்பை வரவேற்று, அதன் மூலம் தமிழினத்தின் பழமையையும், பண்பையும், சிறப்பையும், செல்வாக்கையும் இன்றைய தமிழர்கள் சிதைத்து வருகின்றமை பெரும் வெட்கத்திற்கு இடமானதாகவும் இருக்கின்றது. தமிழ் மக்களிடையே நிகழ்ந்த மானக்கேடான நகைப்புக்கிடமான செயல் இது ஒன்று மட்டும்தானா- தமிழ் மக்களின் கோவில்களிலே இன்று தமிழ் மொழியும், தமிழ் இசையும் ஒதுக்கப்பட்டுள்ளன. . .\n– என்று பேராசிரியர் க.பொ. இரத்தினம் அவர்கள் மிகக் கடுமையாக விமர்சித்து இருந்தார்.\nதமிழர்களின் தேசியத் திருநாளான தைப்பொங்கல் தினத்தை பண்டைக் காலத்திலிருந்தே வரலாற்று வழியாகவும், வாழ்வியல் வழியாகவும், பண்பாட்டு வழியாகவும், வானியல் அறிவு வழியாகவும் தமிழர்கள் இனம் கண்டு அறிந்துணர்ந்து கொண்டாடி வந்துள்ளார்கள்.\n“தைப்பொங்கல் தினமான, தைத்திங்கள் முதல் நாள்தான் தமிழனுக்குரிய தமிழ் புத்தாண்டுத் தினமாகும்\nபொங்கல் திருநாள்-தமிழ்ப் புத்தாண்டுத் திருநாள்-என்பதானது, சிலர் பிதற்றித் திரிவதுபோல் இந்துக்களின் விழா அல்ல உண்மையில் இது சமய சார்பற்ற இயற்கை சார்ந்த, எல்லாத் தமிழர்களுக்கும் பொதுவான திருநாளாகும். உண்மையில் ���து சமய சார்பற்ற இயற்கை சார்ந்த, எல்லாத் தமிழர்களுக்கும் பொதுவான திருநாளாகும். மற்றைய எல்லாத் திருநாட்களையும் எடுத்து ஒப்பிட்டுப் பார்த்தால் அங்கே ஏதாவது ஒரு அரசனை, வீரனை, கடவுளைக் குறிப்பிட்ட ‘கதை’ ஒன்று புனையப் பட்டு அந்தத் திருநாள் உருவாகியதற்கான காரணம் ஒன்றும் கற்பிக்கப் பட்டிருக்கும்.\nஆனால் தைப்பொங்கல் திருநாள் அப்படியான ஒன்றல்ல அது வான் சார்ந்து, மண் சார்ந்து, முழுமையான இயற்கை சார்ந்து உருவாகிய திருநாளாகும். அது வான் சார்ந்து, மண் சார்ந்து, முழுமையான இயற்கை சார்ந்து உருவாகிய திருநாளாகும். இது தமிழர்களான எமக்குப் பெருமையையும் மகிழ்ச்சியையும் தருகின்ற திருவிழாவாகும். இது தமிழர்களான எமக்குப் பெருமையையும் மகிழ்ச்சியையும் தருகின்ற திருவிழாவாகும். இத்திருநாளைப் புறம் தள்ளுவதும் இதற்கு மதம் சார்ந்த கற்பிதங்களை உருவாக்குவதும், தமிழினத்தை கேவலப்படுத்தும் செயல்களாகும்.\nதைப்பொங்கல் திருவிழாவிற்குச் சமயச் சாயம் பூச முற்படுபவர்களை மறைமலை அடிகளாரும் கடுமையாகச் சாடியுள்ளார். இது குறித்த வரறாற்றுப் பதிவு ஒன்றை இங்கே குறிப்பிட விரும்புகின்றோம்.\n1935 ஆம் ஆண்டு திருச்சியில் அகில தமிழர் மகாநாடு என்ற பெயரில் ஒரு மகாநாடு நடைபெற்றது. பசுமலை சோமசுந்தர பாரதியார் தலைமையில் நடைபெற்ற இந்த மகாநாட்டில் கா. சுப்பிரமணியனார், மதுரை தமிழவேள், பி.டி. இராசன், தெ.பொ.மீனாட்சி சுந்தரனார், புலவர் கா.ப. சாமி, திரு.வி.க. மறைமலை அடிகளார் முதலான பல தமிழறிஞர்கள் கலந்து கொண்டார்கள். தந்தை ஈ.வெ.ரா. பெரியாரும் இந்த மகாநாட்டில் கலந்து கொண்டிருந்தார். இந்த மகாநாட்டின் போது தைப்பொங்கல் சமயவிழாவா இல்லை சமயமற்ற விழாவா என்று பலத்த விவாதம் எழுந்தது. இறுதியாக, மறைமலை அடிகளார் திட்டவட்டமாகக் கீழ்வருமாறு கூறினார்.\n“பொங்கலைச் சமயவிழா என்று சொல்லிச் சர்ச்சையைக் கிளப்பிக் குழப்பம் செய்ய யார் முயன்றாலும் அவர்கள் இம் மாநாட்டை விட்டு வெளியேறி விடவேண்டும். இது சமய சார்பு இல்லாத விழா எந்த சமயத்துக்காரன், எந்த சாத்திரக்காரன் இந்த விழாவை எடுத்துள்ளான் எந்த சமயத்துக்காரன், எந்த சாத்திரக்காரன் இந்த விழாவை எடுத்துள்ளான் எந்தச் சூத்திரம் இதற்கு இருக்கிறது எந்தச் சூத்திரம் இதற்கு இருக்கிறது எந்த இதிகாசம் இதற்கு இருக்கிறது எந்த இதிகாசம் இதற்கு இருக்கிறது ஆனால் தமிழில் புறநானூற்றில், பிட்டஸ் சொற்றன் வரலாற்றில், கதப்பிள்ளை சாத்தனாரின் பாடலில் சான்று இருக்கின்றது. இதை என்னுடைய அருமை நண்பர் ஈ.வெ.ரா ஏற்றுக் கொண்டாலும் சரி, ஏற்றுக் கொள்ளாவிட்டாலும் சரி” – என்று மறைமலை அடிகளார் முழங்கினார்.\n“இல்லை – நான் ஏற்றுக் கொள்கின்றேன்”- என்று ஈ.வெ.ரா. பெரியார் தெளிவாகப் பதிலுரைத்தார். அனைவரும் கையொலி எழுப்பினர். அதனையடுத்து திரு.வி.க. அவர்கள் இதனைப் பாராட்டிப் பேசினார்.\nஆகவே தைப்பொங்கல் திருவிழா என்பது ஒரு சமய விழா அல்ல தமிழரின் பண்பாட்டு விழா காலக் கணிப்பை மேற் கொண்டு மிகச் சரியாகத் தமது புத்தாண்டுக்குரிய இளவேனிற் காலத்தின் முதல்நாளை வகுத்தறிந்து தமிழரின் தமிழ்ப் புத்தாண்டு ஆரம்பத்தைக் கொண்டாடும் நாள்\nபொங்கல் திருநாளுக்கு முதல் நாளை ‘போகி’ (போக்கி) என்று அழைத்தார்கள். போகி என்பது போக்கு, போதல் என்பதாகும். (ஓர் ஆண்டைப் போக்கியது- போகி-போகியது- போகி) இத்தினத்தில் பழைய பொருட்களை எரித்தல், பழைய குடில்களை எரித்தல் போன்ற நடைமுறைகள் மேற் கொள்ளப்படுகின்றன. (முன்னாளில் யாழ்ப்பாணத்தில் பட்டி அடைக்கின்ற வயற் குடில்களை எரிக்கும் பழைய நடைமுறை இருந்தது. ஆனால் இப்போது இந்த நடைமுறை அருகி விட்டது.)\nதமிழ்ப் புத்தாண்டான தைப்பொங்கல் தினமன்று புத்தாண்டுக்குரிய சகல நடைமுறைகளும் மேற்கொள்ளப்படும். தோரணம் தொங்கவிடல், புதுநீர் அள்ளுதல், வீட்டை அழகு படுத்தல, பொங்கலிடுதல், புத்தாடை அணிதல், கையுறை பெறுதல் போன்ற நடைமுறைகள் மேற்கொள்ளப்படும்.\nதைப்பொங்கல் தினத்திற்கு அடுத்தநாள் நடைபெறுகின்ற நடைமுறைகள் புத்தாண்டின் தொடக்கத்தை உணர வைப்பதாக உள்ளன. பயிர்ச் செய்கையிலே இணைந்து தொழிற்படும் மாடு தமிழரால் பொங்கலின் மறுநாள் சிறப்பிக்கப்பட்டு அது மாட்டுப் பொங்கல் தினமாக அறியப்பட்டது. அத்துடன் தைப்பொங்கலின் மறுநாள் உறவினர் வீடுகளுக்குச் செல்லும் நடைமுறையைக் ‘காணும் பொங்கல்’ என்று அழைப்பர். இந்த நாளில் சமைக்கப்படும் படையலின் போது மதுவும், புலாலும் படையற் பொருட்களாக முன்னர் விளங்கின. ஆரிய நடைமுறைக் கலப்பினால் மதுவும் புலாலும் படையற் பொருட்களிலிருந்து விலக்கப்பட தமிழரிடையே இருந்த தவப்படையல் என்ற நடைமுறை இப்போது ���ருகி விட்டது.\nயாழ்ப்பாணத்தில் வடமராட்சிப் பகுதியில் தைப் பொங்கல் தினமன்றே தவப் படையல் செய்யப்படும் வழக்கமிருந்தது. இப்படையலில் மீன், இறைச்சி முதலியன படைக்கப்பட்டன. இத்தினத்தில் கலை நிகழ்வுகள் அரங்கேற்ற நிகழ்வுகள் புத்தாண்டுப் போட்டிகள் போன்ற நிகழ்ச்சிகளும் இடம் பெறும்.\nதமிழாண்டின் தொடக்கக் காலகட்டம் உழைப்பின் பயனைப் பெற்று மகிழும் காலகட்டமாகவும் அமைந்தது. புத்தொளி வழங்கிய கதிரவனைப் போற்றிய தமிழ் நெஞ்சம், உழைப்பையும் தனக்குத் துணை நின்ற உயிரையும் போற்றியது. கதிரவனின் சுழற்சியைக் கொண்ட காலக்கணிப்பைக் காட்டும் அறிவியலும், நன்றியுணர்வை வெளிப்படுத்துகின்ற முதிர்ந்த பண்பாடும் பொங்கல் விழாவில் போற்றப்படுவதை நாம் காணலாம்.\n இன்றைய நடைமுறை யதார்த்தத்தை சுட்டிக் காட்டி தர்க்கிக்கவே நாம் இவ்வாறு மேற்கோள் காட்டினோம். இல்லாவிட்டால் யார்-யார் எந்த எந்த நாளில் எந்த எந்தக் கொண்டாட்டங்களையும் கொண்டாடுவதைத் தடுப்பதற்கு நாம் யார் எவரும் – எதையும் – எப்படியும் கொண்டாடட்டும் ஆனால் பெயரை மட்டும் சரியாக சொல்லட்டும்.\nதனித்துவமான மொழியைப் பேசுகின்ற தனித்துவமான பண்பாட்டைக் கொண்டுள்ள தனித்துவமான கலைகளைக் கொண்டுள்ள தமக்கென பாரம்பரிய மண்ணைக் கொண்டுள்ள மக்கள் ஒரு தேசிய இனத்தவர் ஆவர். அவர்களுக்கு சுயநிர்ணய உரிமைக் கோட்பாடு உரித்தானதாகும். என்று உலகச்சட்டமொன்று சொல்கிறது. இப்போது எமக்கு ஒரு தனித்துவமான பண்பாடு இருக்கின்றதா என்ற கேள்வி எழுவதை தவிர்க்க முடியவில்லை.\n தமிழனின் வாழ்க்கையையும் பண்பாட்டையும் எதிரிகள் சிதைத்தது போதாதென்று நாமும் கூட ஆரிய மாயையில் மயங்கிப்போய் எமது பண்பாட்டை இகழ்ந்தும், இழந்தும் வருகின்றோம். இந்தக் காலகட்டத்தில் தமிழ்ப் புத்தாண்டு தினமான தைப்பொங்கல் குறித்து சில வரலாற்று உண்மைகளை உங்களுடன் பகிர்ந்து கொள்ள முனைந்தோம். அனைவருக்கும் எமது இனிய தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துக்கள்\nஇந்தக் கட்டுரைக்குப் பல நூல்களும், ஆய்வுநூல்களும் பயன்பட்டன. முக்கியமாக தொல்காப்பியம், சிலப்பதிகாரம், எட்டுத்தொகை-பத்துப்பாட்டு தமிழர் நாகரிகமும் பண்பாடும, ஒப்பியன் மொழி நூல், வாக்கிய பஞ்சாங்கம், பண்பாட்டுக் கட்டுரைகள், செம்பருத்தி சஞ்சிகைக் கட்டுரைகள், பொங்கலே த��ிழ்ப் புத்தாண்டு- மலேசிய சிறப்பு மலர், தமிழர் யப்பானியர் வாழ்வில் தைப்பொங்கல் போன்ற நூல்கள் பேருதவி புரிந்தன. சில சொல்லாக்கங்ககளும். சொல்லாடல்களும் அப்படியே எடுத்தாளப்பட்டுள்ளன. சம்பந்தப்பட்ட அனைவருக்கும் எனது மனங் கனிந்த நன்றிகள். காலத்தின் தேவை கருதி ஏற்கனவே என்னால் எழுதப்பட்ட ஆய்வுக் கட்டுரைகளின் சில கருத்துக்கள் மீண்டும் இடம் பெற்றுள்ளன.\nமுதல் பக்கம் - Home\nஎம்மவர் அறிமுகமும் இணைவும் முன்னேற்றமுமே எமது நோக்கு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540499389.15/wet/CC-MAIN-20191207105754-20191207133754-00064.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sivantv.com/videogallery/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%88%E0%AE%A8%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B3%E0%AE%AA%E0%AF%82%E0%AE%AE%E0%AE%BF-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AF%88-38/", "date_download": "2019-12-07T12:16:22Z", "digest": "sha1:FP3WA345X443765JYTGVJ6K3P3BSCZ5A", "length": 11940, "nlines": 180, "source_domain": "sivantv.com", "title": "காரைநகர் களபூமி திக்கரை முருகமூர்த்தி கோவில் பூங்காவனத்திருவிழா 03.07.2019 | Sivan TV", "raw_content": "\nHome காரைநகர் களபூமி திக்கரை முருகமூர்த்தி கோவில் பூங்காவனத்திருவிழா 03.07.2019\nகாரைநகர் களபூமி திக்கரை முருகமூர்த்தி கோவில் பூங்காவனத்திருவிழா 03.07.2019\nகாரைநகர் களபூமி திக்கரை முருகமூர..\nகோண்டாவில் - ஈழத்துச் சபரிமலை சபர�..\nகோண்டாவில் ஈழத்துச் சபரிமலை சபரீ..\nகந்தரோடை அருளானந்தப் பிள்ளையார் ..\nநல்லை நகர் நாவலர் பெருமான் நினைவ�..\nஅன்பே சிவத்தின் வரப்புயர மரம் நட�..\nமாதகல் - நுணசை சாந்தநாயகி சமேத சந�..\nபுலோலி - காந்தியூர் ஞான வைரவர் கோவ..\nஇணுவில் கந்தசுவாமி கோவில் கந்தசட..\nநல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் ச�..\nயாழ்ப்பாணம் - வண் வடமேற்கு - அண்ணம�..\nசுன்னாகம் மயிலணி கந்தசுவாமி கோவி..\nமாவிட்டபுரம் கந்தசுவாமி கோவில் க..\nகொக்குவில் மஞ்சவனப்பதி முருகன் க..\nதிருகோணமலை அருள்மிகு ஸ்ரீ பத்திர..\nசைவத் தமிழ்ச் சங்கம் சூரிச் - அருள..\nவடமராட்சி துன்னாலை வல்லிபுர ஆழ்வ..\nவடமராட்சி துன்னாலை வல்லிபுர ஆழ்வ..\nதிருநெல்வேலி அருள்மிகு ஸ்ரீ பத்த..\nதிருநெல்வேலி முத்துமாரி அம்மன் த..\nகொக்குவில் - நந்தாவில் கற்புலத்த�..\nயாழ்ப்பாணம் - வண்ணை ஸ்ரீ காமாட்சி ..\nயாழ்ப்பாணம் - வண்ணார்பண்ணை ஸ்ரீ வ�..\nசுதுமலை புவனேஸ்வரி அம்மன் திருக்..\nதெல்லிப்பளை துர்க்கை அம்மன் திரு..\nவடமராட்சி துன்னாலை வல்லிபுர ஆழ்வ..\nகொக்குவில் மஞ்சவனப்பதி இந்து இளை..\nகொக்குவில் மஞ்சவனப்பதி இந்து இள�..\nஎழுதுமட்டுவாழ் - மருதங்குளம் ஸ்ர�..\nதெல்லிப்பளை ���ுர்க்கை அம்மன் திரு..\nகொக்குவில் மஞ்சவனப்பதி முருகன் க..\nஅராலி - ஆவரம்பிட்டி ஸ்ரீ முத்துமா�..\nதெல்லிப்பளை துர்க்கை அம்மன் திரு..\nநல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் த�..\nநல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் த�..\nநல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் ச�..\nநல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் 22ம..\nநல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் 22ம..\nநல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் 21ம..\nநல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் 21ம..\nநல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் 20ம..\nநல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் 19ம..\nநல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் 19ம..\nநல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் 18ம..\nநல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் 17ம..\nநல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் 16ம..\nநல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் 15ம..\nநல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் 14ம..\nநல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் 13ம..\nநல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் 12ம..\nநல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் 11ம..\nநல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் 10ம..\nபண்டத்தரிப்பு - சாந்தை சித்தி விந�..\nநல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் 9ம�..\nஏழாலை - களபாவோடை வசந்தநாகபூசணி அம�..\nஏழாலை - களபாவோடை வசந்தநாகபூசணி அம�..\nநல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் 8ம�..\nஏழாலை - களபாவோடை வசந்தநாகபூசணி அம�..\nநல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் 7ம�..\nநல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் 6ம�..\nநல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் 5ம�..\nநல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் 4ம�..\nநல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் 3ம�..\nநல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி கோவில 2 ம்..\nநல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் 1ம�..\nநல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் க�..\nகோப்பாய் மத்தி நாவலடி திருவருள்ம..\nகோப்பாய் மத்தி நாவலடி திருவருள்ம..\nபண்டத்தரிப்பு - சாந்தை சித்தி விந�..\nகோப்பாய் மத்தி நாவலடி திருவருள்ம..\nகொக்குவில் பிடாரி அம்மன் கோவில் �..\nபுத்தூர் மேற்கு ஸ்ரீ விசாலாட்சி �..\nகோப்பாய் மத்தி நாவலடி திருவருள்ம..\nசுதுமலை தெற்கு எச்சாட்டி வைரவர் �..\nகோப்பாய் மத்தி நாவலடி திருவருள்ம..\nகோப்பாய் மத்தி நாவலடி திருவருள்ம..\nமாவிட்டபுரம் ஸ்ரீ கந்தசுவாமி கோவ..\nகோப்பாய் மத்தி நாவலடி ஸ்ரீ மகாமு�..\nமாவிட்டபுரம் ஸ்ரீ கந்தசுவாமி கோவ..\nகோப்பாய் மத்தி நாவலடி திருவருள்ம..\nஇணுவில் காரைக்கால் ஸ்ரீ விசாலாட்..\nநவாலி திருவருள்மிகு அட்டகிரி கந்..\nகாரைநகர் களபூமி திக்கரை முருகமூர்த்தி கோவில் பூங்காவனத்திருவிழா கலை நிகழ்வுகள் 03.07.2019\nசுவிச்சர்லாந்து – சூரிச் அருள்மிகு சிவன் கோவில் விநாயகர் பூசை\nபுங்குடுதீவு - கிழக்கு - கண்ணகைப�..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540499389.15/wet/CC-MAIN-20191207105754-20191207133754-00064.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://nadappu.com/venthayam-more-medicine-use/", "date_download": "2019-12-07T12:14:55Z", "digest": "sha1:E2ZRNHVAAH4ZPQANXWKS5ADEE733OJ2O", "length": 22187, "nlines": 174, "source_domain": "nadappu.com", "title": "வெந்தயத்தில் இவளவு மருத்துவ குணங்களா..", "raw_content": "\nவல… வல… வலே… வலே..\nவல… வல… வலே… வலே..\nகாரைக்கால் சுற்றுவட்டாரப்பகுதிகளில் தொடர் மழை..\nதமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் தேதி அறிவிப்பு’..\nதிருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் கார்த்திகை தீப 4-ம் நாள் திருவிழா.\nசூடான் தொழிற்சாலை தீ விபத்தில் 3 தமிழர்கள் உள்பட 18 இந்தியர்கள் உயிரிழப்பு..\nதிகார் சிறையிலிருந்து ப.சிதம்பரம் ஜாமினில் விடுதலை..\nஇந்தியை கற்றால் வடமாநிலங்களில் வேலை கிடைக்கும் : அமைச்சர் பாண்டியராஜன்\nஇந்தியாவில் 59 சதவிகித பெண்களே கல்வியறிவு பெற்றுள்ளனர் : உலக வங்கி தகவல்..\nதனிக்கொடி, தனிச்சின்னத்துடன் நித்யானந்தாவின் ‘கைலாசா’ நாடு..\nஉள்ளாட்சித் தேர்தல் அறிவிப்பை ரத்து செய்யக்கோரி உச்சநீதிமன்றத்தில் திமுக மனு..\nஐ.என்.எக்ஸ். வழக்கில் ப.சிதம்பரத்துக்கு ஜாமின் ..\nவெந்தயத்தில் இவளவு மருத்துவ குணங்களா..\nஅடுப்பங்கரை அஞ்சறைப் பெட்டியில் வரும் முன் காக்கும் மருந்துகள் உள்ளன. அன்றாட சமையலில் இவற்றை சேர்த்தால் நோயின்றி நுாற்றாண்ட வாழலாம் என்ற முன்னோர்களின் கூற்று உண்மையே..\nஇதில் வெந்தயமும் ஒன்று வெந்தயத்தில் உள்ள மருத்துவக் குணங்களை விரிவாக அறிவோம்.\nஒரு ஜாரில் போட்டு ஒரு சுத்தமான துணியால் மூடி வைக்கவேண்டும் ஓரிரு நாட்களில் முளைத்து விடும்\nஇந்த முளைகட்டிய வெந்தயத்தை தினமும் சாப்பிடுவதால் அருமையான பலன்கள் கிடைக்கும் வெந்தயத்தை நீரில் மூன்று நேரம் ஊற வைத்து நீரை வடிகட்டி அந்த நீரில் கலந்து தேனீர் தயாரித்து தினமும் குடித்து வந்தால் பலன்கள் கிடைக்கும் .\nமுதல் நாள் இரவில் வெந்தயத்தை ஊறவைத்து மறுநாள் வெறும் வயிற்றில் ஊறிய வெந்தயத்தைத் நீரை சேர்த்து பருகினால் நல்ல பலன் கிடைக்கும்\nவெந்தயக் கீரையைப் பொடியாக நறுக்கி கோதுமை மாவை பிசைந்து ரொட்டி சப்பாத்தி செய்து விடலாம்\nஇட்லி மாவில் கலந்து தோசையாக சாப்பிடுவது நல்ல மாற்றங்களை காண்பீர்கள் குறைந்த த��யில் வறுத்து பொடி செய்து கொள்ளுங்கள் இதை தினமும் ஒரு டீஸ்பூன் தேன் ஒரு டீஸ்பூன் மற்றும் சாலட் போல் சாப்பிட்டால் சர்க்கரை வியாதி வராமல் தடுக்க செய்யும்\nகொழுப்பைக் கட்டுப்படுத்தி உடல் எடையை குறைக்க செய்யும் தாய்ப்பால் சுரக்கவைக்கும் புற்றுநோயை தடுக்கும் உடல் சூட்டை தணிக்கும்.\nமையலில் கேட்கப்படும் ஒரு பொருள் தான் வெந்தயம் பாரம்பரிய மருத்துவ பொருளாக பயன்படுத்தப்பட்டு வருகிறது\nஇந்த வெந்தயம் ஆயுர்வேத ஆயுர்வேத பாரம்பரிய மருத்துவ பொருளாக பயன்படுத்தப்பட்டு வருகிறது இது உடல் வெப்பத்தை குறைக்க உதவும் அனைவரும் அறிந்ததே\nஅத்தகைய கட்டி வைத்து சாப்பிட்டால் இன்னும் ஏராளமான நன்மைகள் நமக்கு கிடைக்கும்.\nஎன்பது தெரியும் முக்கியமாக இது சர்க்கரை நோய் உடல் பருமன் இதய பிரச்சனைகள் மாதவிடாய் பிரச்சனைகள் போன்றவற்றை தீர்வு கிடைக்க உதவுகிறது.\nவெந்தயத்தை முளை கட்டி வைத்து சாப்பிடுவதால் நிறைய நன்மைகள் கிடைக்கிறது எந்த வடிவில் இருந்தாலும் அதனால் ஏராளமான நன்மைகள் கிடைக்கும்.\nஎனில் வெந்தயத்தில் வைட்டமின் சி நார்ச்சத்து பொட்டாசியம் இரும்புச்சத்து மற்றும் ஆல்கலாய்டுகள் போன்றவை ஏராளமாக இருக்கிறது மேலும் டையோஸ்ஜெனின் என்னும் சேர்மம் இருக்கின்றது.\nசர்க்கரை நோய் உள்ளவர்கள் வெந்தயத்தை அப்படியே சாப்பிடுவதில் ஆக முளைக்கட்டு வைத்து சாப்பிட்டால் உடலில் இரத்த சர்க்கரை அளவை சீராக வைத்துக் கொள்ளும்.\nமேலும் இதுகுறித்து டைப் 2 நீரிழிவு நோயாளிக்கு 24 வாரங்கள் தினமும் முளைகட்டிய வெந்தயம் கொடுக்கப்பட்டு அஞ்சலில் அந்நூலின் ரத்த சர்க்கரை அளவு குறைந்து இருப்பது தெரியவந்தது.\nதினமும் முளைகட்டிய வந்து உட்கொண்டு வந்தால் உடல் எடையை குறைக்கலாம் .\nஇதனால் வெந்தயத்தில் உள்ள காலக்டோமானன் என்னும் முப்பொருள் தான் காரணம் இதுதான் நீண்ட நேரம் பசியெடுக்காமல் இருக்கச் செய்கிறது.\nமேலும் வெந்தயத்தில் 75% கரையக்கூடிய நார்ச்சத்துக்கள் இருக்கின்றது இது வேகமாக நிரப்பி எடையை குறைக்க நினைப்போருக்கு நல்ல தீர்வை அளிக்கிறது.\nமுளைகட்டிய வந்ததை கொலஸ்ட்ரால் பிரச்சனை உள்ளவர்கள் உட்கொண்டு வந்தால் உடலில் உள்ள அதிகப்படியான கொலஸ்ட்ரால் குறைவதோடு இதய பிரச்சனைகள் தீர்ந்து அபாயம் குறையும் .\nமுளைகட்டிய வந்ததில் anti-viral பண்���ுகள் அதிகம் இருக்கிறது இதனால் இதனை தினமும் சிறிது உட்கொண்டு ஒருவருக்கு சளி இருமல் தொண்டை பிரச்சனைகள் போன்றவை வராமல் தடுக்கும்.\nஆன்டி ஆக்சிடென்ட்கள் முளைகட்டிய வந்ததில் ஆன்டி-ஆக்ஸிடண்ட்டுகள் வளமாக இருக்கிறது.\nஇதனால் உடலில் உள்ள செல்கள் பாதிக்கப்படுவது தடுக்கப்பட்டு குறிப்பிட்ட புற்றுநோய்கள் வருவதை தடுக்கின்றது.\nநம் முன்னோர்கள் தங்களுக்கு ஏதேனும் செரிமான பிரச்சனை வாய்வுத் தொல்லை வயிற்று உப்புசம் வயிற்றுப் போக்கு போன்றவற்றிற்கு வெந்தயத்தை முளை கட்டி வைத்து சாப்பிடுவார்கள்.\nநாற்பது வயதை எட்டிய பெண்களுக்கு இறுதி மாதவிடாய் கொண்டிருக்கும் நேரத்தில் அவர்கள் மிகுந்த ஆச்சரியத்தை உணர்வதோடு மனநிலை ஏற்ற இறக்கம் வெப்ப உணர்வு போன்றவற்றை சந்திப்பார்கள்.\nஆனால் முளைகட்டிய வெந்தயத்தை தினமும் பெண்கள் உட்கொண்டால் பிரச்சனைகளை தடுக்கலாம் பெண்கள் வெந்தயத்தை தினமும் சிறிது உட்கொண்டு வந்தால் பிரசவம் எளிமையாக நடைபெறும்.\nஆனால் கர்ப்ப காலத்தில் அளவுக்கு அதிகமாக உட்கொண்டால் பிரச்சனை தான் சந்திக்க வேண்டி வரும் வெந்தயத்தில் கேலக்டோகோக் எனும் தாய்ப்பால் உற்பத்தியை அதிகரிக்கும் பொருள் இருக்கிறது.\nஎனவே பிரசவம் முடிந்த பெண்கள் முளை கட்டிய உட்கொண்டால் தாய்ப்பால் அதிகமாக சுரக்கும் வெந்தயத்தை ஒருவர் எந்த வடிவில் உட்கொண்டு வந்தாலும் அவரது பாலுணர்ச்சி அதிகரிக்கும் என ஆயுர்வேத மருத்துவத்தில் கூறப்படுகிறது மேலும் ஆய்வுகளும் இதனை நிரூபிக்கின்றன.\nநாட்டு மருந்து முகநுால் பதிவு\nPrevious Postகனிமொழியின் வெற்றியை எதிர்த்து தொடர்ந்த மனுவை வாபஸ் பெற்றார் தமிழிசை Next Postவிக்கிரவாண்டி,நான்குநேரி சட்டமன்ற இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு.\nஎந்தக் குழந்தையும் நல்ல குழந்தைதான் — 7: என். விஜயா, குழந்தை வளர்ப்பு ஆலோசகர்\nஎந்தக் குழந்தையும் நல்ல குழந்தைதான் – 6: என். விஜயா, குழந்தை வளர்ப்பு ஆலோசகர்\nபுத்தம் புது பூமி வேண்டும் – 3 : சாந்தா தேவி\nபுத்தம் புது பூமி வேண்டும் (2) – ஆரஞ்சுப் பழத்தின் அற்புதங்கள்: சாந்தாதேவி\nஎடப்பாடி பழனிசாமி ஆட்சி… மீளுமா கவிழுமா \nதமிழக வேலை தமிழருக்கே முழக்கம்; இரண்டு பக்கமும் தேவைப்படும் எச்சரிக்கை: விவேக் கணநாதன்\nஅரசியல் கட்சிகளின் ஆயுட்காலம் எதுவரை\nநாட்டை வழி நடத்த நாடாளுமன்றத���தில் இடதுசாரிகள் வலுவடைய வேண்டும்: சீதாராம் யெச்சூரி\nதிருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் கார்த்திகை தீப 4-ம் நாள் திருவிழா.\nதிருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் கார்த்திகை தீப 3-ம் நாள் திருவிழா..\nதரமற்ற உணவு விற்பனையில் தமிழகம் முதலிடம் மத்திய உணவு பாதுகாப்பு (fssaiindia) அறிக்கை..\nமருத்துவர்களுக்கு லஞ்சம் கொடுக்கும் மருந்து நிறுவனங்கள் : பகீர் தகவல்..\nகருப்பு குல்லா நரேந்திர மோடி.. (தீக்கதிரில் வெளியான சுபாஷினி அலியின் சிறப்புக் கட்டுரை)\nநாம் எதையாவது கண்டுபிடித்திருக்கிறோமா: ஆயுதபூஜை குறித்து அண்ணா\nஎம்.ஜி.ஆரைத் தெரியாது என்று அவரிடமே சொன்ன போலீஸ் காரர்: வெங்கடேசன் கிருஷ்ணராஜ் எம்ஜிஆர்\n34 ஆண்டுகளுக்கு முன் இதே நாளில் அப்போலாவில் எம்.ஜி.ஆர் – ஒரு ப்ளாஷ்பேக்: கட்டிங் கண்ணையா\nதரமற்ற உணவு விற்பனையில் தமிழகம் முதலிடம் மத்திய உணவு பாதுகாப்பு (fssaiindia) அறிக்கை..\nமருத்துவர்களுக்கு லஞ்சம் கொடுக்கும் மருந்து நிறுவனங்கள் : பகீர் தகவல்..\nதேங்காய் எண்ணெயில் உள்ள கொழுப்பு உடல்நலத்திற்கு கேடானதா\nவல... வல... வலே... வலே..\nஎம்ஜிஆருடன் கலாநிதி, தயாநிதி, கனிமொழி…: ட்விட்டரில் வைரலாகும் புகைப்படம்\nமாற்றத்தை ஏற்படுத்துமா மக்களவைத் தேர்தல்: கருத்துக் கணிப்புகள் கூறுவதென்ன\nதாகமா… தண்ணி இல்ல அடக்கிங்க…என்பதுதான் அடுத்த எச்சரிக்கையா\nசமூகத்தையே குற்ற உணர்ச்சிக்கு ஆளாக்கிய நல்லகண்ணு (வீடியோ)\nஅக்கா செல்லம்… (சிறுகதை) ராஜ இந்திரன்..\nதோப்பில் முகமது மீரான் மறைவு : மு.க.ஸ்டாலின் இரங்கல்…\nகலைஞரின் குறளோவியம் 7 – புதல்வரைப் பெறுதல் (காணொலி)\nகலைஞரின் குறளோவியம் – 6: வாழ்க்கைத் துணைநலம்\nhttps://t.co/Or2PHxvvdV திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் கார்த்திகை தீப 4-ம் நாள் திருவிழா. https://t.co/UYkjKv2woQ\nhttps://t.co/LLvFFWmY7F திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் கார்த்திகை தீப 3-ம் நாள் திருவிழா. https://t.co/qbYCxCxE0C\nஅண்ணா அறிவாலயத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்.. https://t.co/51b3yC6aiK\nமராட்டியத்தில் நாளை நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த உச்சநீதிமன்றம் உத்தரவு..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540499389.15/wet/CC-MAIN-20191207105754-20191207133754-00064.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/topics/%E0%AE%B9%E0%AF%82%E0%AE%AE%E0%AE%BE-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B0%E0%AF%87%E0%AE%B7%E0%AE%BF", "date_download": "2019-12-07T12:59:20Z", "digest": "sha1:65P552WBANAZBEBCRULOXEO6ERTNL4BP", "length": 20883, "nlines": 260, "source_domain": "tamil.samayam.com", "title": "ஹூமா குரேஷி: Latest ஹூமா குரேஷி News & Updates, Photos & Images, Videos | Samayam Tamil", "raw_content": "\nபுருஷனுக்கு செல்லப் பெயர் வைத்த மைனா நந்...\nஅப்பா விஜயகாந்த் இல்லாமல் ...\n106 நாள் சிறைவாசத்திற்குச் சென்னையில் சி...\nசொன்ன தேதியில் தேர்தல் நடக...\nசின்ன ‘தல’ ரெய்னாவை ஓரங்கட்டிய ‘கிங்’ கோ...\nIND vs WI: அட வேற பக்கமா அ...\nரெட்மி K20 Pro உட்பட 5 ரெட...\nஇனிமேல் முற்றிலும் FREE என...\n15 August Images: சுதந்திர காற்றை சுவாசி...\nஏசி இல்லாமல் வீட்டை கூலாக ...\nமாப்பிள்ளை பயங்கர கோவக்காரனா இருப்பாரோ...\nபள்ளியில் \"பிலீவர்\" பாடலை ...\nசுற்றுலா பயணிகளை துரத்திய ...\nபெட்ரோல் & டீசல் விலை\nதங்கம் & வெள்ளி விலை\nபெட்ரோல் விலை: இன்னைக்கு ஒரு லிட்டர் எவ்...\nபெட்ரோல் விலை: விலை குறைஞ்...\nபெட்ரோல் விலை: 5வது நாளாக ...\nஇன்னைக்கு பெட்ரோல், டீசல் ...\nரன் சீரியலில் ஜோடி மாறிடுச்சு: யாருனு தெ...\nஇறுதி கட்டத்தை எட்டிய சூப்...\nவேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்தோர...\nIBPS PO வங்கித்தேர்வு: விண...\nதமிழக அரசு கல்லூரிகளில் 2,...\nபுகைப்படம் தேர்தல் ரெசிபி ஆன்மிகம் சமூகம் சுற்றுலா மோட்டார்ஸ் ஜோக்ஸ் வீடியோ லைவ் டிவிவானிலை\nகண்ணில் கண்ணீர் வரவழைக்கும் முதுக..\nபெண்கள குறித்து இப்படியொரு பாடலா\nதனுசு ராசி நேயர்களே படத்தின் யாரு..\nபடிப்பை நிறுத்த திட்டம் போட்ட கல்..\nஅவெஞ்சர்ஸ் : பிளாக்விடோ மீண்டு வர..\nமெய் மறந்து பார்க்க ஆசை காட்டும் ..\nவிற்பனைக்கு வந்த காலா திரைப்பட மாடல் புடவைகள்- தீபாவளி ஸ்பெஷல்\nதீபாவளி பண்டிகையை முன்னிட்டு காலா திரைப்படத்தில் நடிகை ஹூமா குரேஷி மற்றும் ஈஸ்வரி ராவ் உடுத்திய மாடல் புடவைகள் விற்பனைக்கு வந்துள்ளன.\nHuma Qureshi: உள்ளாடை இல்லாமல் கவர்ச்சி போஸ் கொடுத்த ‘காலா’ பட நடிகை\n‘காலா’ பட நடிகை ஹுமா குரேஷி, உள்ளாடை அணியாமல் படு கவர்ச்சியான புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.\nகுழந்தைகளுக்கான ஷோவில் நடுவராக வரும் ஹுமா குரேஷி\n‘காலா’ படத்தில் நடித்த நடிகை ஹுமா குரேஷி, தற்போது சின்னத்திரையில் ஒளிபரப்பாகும் குழந்தைகளுக்கான நிகழ்ச்சியில் ஜட்ஜ்ஜாக பங்கேற்கவுள்ளார்.\nநீச்சல் உடையில் காட்சியளிக்கும் ஹூமா குரேஷி\n‘காலா’ படத்தில் ரஜினியின் காதலியாக நடித்த ஹுமா குரேஷி, நீச்சல் உடையில் இருக்கும் ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.\nபடப்பிடிப்பில் ரஜினி ஒரு ஜென்டில்மேனாக நடந்து கொண்டார்: நடிகை ஹுமா குரேஷி\n‘காலா’ படப்பிடிப்பில் நடிகர் ரஜினிகாந்த் ஒரு ஜென்டில்மேனாக என்னிடம் நடந்து கொண்டார் என்று நடிகை ஹுமா குரேஷி கூறியுள்ளார்.\nKaala 3 Days Collections: மூன்றே நாளில் ரூ.100 கோடி வசூலித்து, ‘காலா’ புதிய சாதனை\nரஜினிகாந்தின் ‘காலா’ திரைப்படம், வசூலில் ரூ.100 கோடியைத் தாண்டியுள்ளது.\nதூத்துக்குடி போராட்டம்: காலா படம் வெளிவருமா வராதா: தனுஷ் தான் பதில் சொல்லனும்\nகாலா படம் திட்டமிட்டப்படி வரும் ஜூன் 7ம் தேதி வெளியாவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.\n45 வயது பெண்ணாக நடித்துள்ள ஹூமா குரேஷி\n‘காலா’ படத்தில் நடிகை ஹூமா குரேஷி, 45 வயதுள்ள பெண்ணாக நடித்துள்ளார்.\nபடுக்கைக்கு அழைப்பது குறித்து காலா பட நடிகை தில் பேட்டி\nப​டுக்கைக்கு அழைப்பது குறித்து காலா பட நடிகை ஹூமா குரேஷி கருத்து தெரிவித்துள்ளார்.\nயூடியூப்பில் புதிய சாதனை படைத்த ரஜினிகாந்தின் காலா\nரஜினிகாந்த் நடிப்பில் உருவாகியுள்ள காலா படத்தின் டீசர் யூடியூப்பில் புதிய சாதனை படைத்துள்ளது.\nஹீரோயினுக்கு ஆச்சரியம் கொடுத்த ரஜினி\nபா.ரஞ்சித் இயக்கத்தில் ரஜினி நடித்துள்ள படம் 'காலா'. இதில் நாயகியாக நடித்திருப்பவர் ஹூமா குரேஷி.\nஅண்ணாமலை முதல் காலா வரை: ரஜினியின் 40 வருச ஒற்றுமை\nதொடர்ந்து 40 ஆண்டுகளாக சூப்பர்ஸ்டார் ரஜினி டைட்டில் கார்டு மற்றும் ரஜினியின் ஸ்டைல் மற்றும் அழகும் மாறாம் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.\nகாலா டீசர்: காதலியின் பெயரை பச்சை குத்திருக்கும் ரஜினிகாந்த்\nகாலா டீசரில் வந்த காட்சிகளில் ரஜினி தன்னுடைய கையில் காதலியின் பெயரை பச்சையாக குத்தியுள்ளார்.\nவயசானாலும் ஸ்டைலும் அழகும் இன்னும் மாறல: நிரூபித்து காட்டிய காலா டீசர்\nகாலங்கள் மாறினாலும், மாறாதது நம் தலைவரோட ஸ்டைல் என்பதை காலா டீசர் நிரூபித்துக் காட்டியுள்ளது.\nதர்மதுரை காலத்திற்கு அழைத்து சென்றுவிட்டது காலா டீசர்: அஸ்வின் பாராட்டு\nகாலா படத்தில் நடிகர் ரஜினிகாந்த் கருப்பு ஆடையில் நடித்து இருப்பது மீண்டும் என்னை தர்மதுரை காலத்திற்கு அழைத்து சென்றுவிட்டது என்று கிரிகெட் வீரர் அஸ்வின் ராமச்சந்திரன் டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.\nசட்டமன்ற தேர்தல்ல 234 தொகுதியில வேங்கை மகன் ஒத்தையில நிக்கென், தில் இருந்தா மொத்தமா வாங்களே\nகாலா பட டீசரில் ரஜினிகாந்த் பேசிய வேங்கை மகன் ஒத்தையில நிக்கென், தில் இருந்தா மொத்தமா வாங்களே என்ற வசனம் தற்போ���ு தேர்தல் தொடர்பாக டிரெண்டாகி வருகிறது.\nகாலா: இது என்னடா ரஜினிக்கு வந்த சோதனை: விஜய், அஜித்தை காப்பி அடித்த காலா டீசர்\nரஜினிகாந்த் நடித்து வரும் காலா படம் விஜய் நடித்த படங்களின் சாயல் இருப்பதாக கூறப்படுகிறது.\nபா.இரஞ்சித் படத்தின் உரிமையை வாங்கிய லைகா நிறுவனம்\nபா.இரஞ்சித் தயாரித்து வரும் ‘பரியேறும் பெருமாள்’ படத்தின் வெளியீட்டு உரிமையை லைகா நிறுவனம் வாங்கியுள்ளது.\nஃபீல்டிங்கில் சொதப்பிய இந்தியா: யுவராஜ் சிங் அதிருப்தி\nசர்க்கரை நோய் இருக்கறவங்க இந்த 6 ஜூஸை தினமும் கூட குடிக்கலாமாம்...\n106 நாள் சிறைவாசத்திற்குச் சென்னையில் சிதம்பரம் அதிரடி பேட்டி\nஇளம்பெண் நடனமாட மறுத்ததால் முகத்திலேயே சுட்ட நபர்.. உ.பியில் மீண்டும் கொடூரம்... வீடியோ\nமீன்கள் பாறையில் முட்டி நிற்கும் மீன் முட்டி நீர்வீழ்ச்சி செல்வோமா\nசொன்ன தேதியில் தேர்தல் நடக்கும் ஓட்டுப்போட தயாராகுங்க\nNEFT: இனி விடிய விடிய பணம் அனுப்பலாம்\n: நடிகை மகாலட்சுமி விளக்கம்\nஇனிமே லோன் போட்டு தான் வெங்காயம் வாங்கணும் போல - டிக் டாக் வெங்காய பரிதாப வீடியோக்கள்\n108MP கேமரா + 5260mAh பேட்டரி கொண்ட Mi Note 10 ஸ்மார்ட்போனின் இந்திய விலை இவ்ளோதானா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540499389.15/wet/CC-MAIN-20191207105754-20191207133754-00064.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/district_detail.asp?id=2296140&dtnew=6/12/2019&Print=1", "date_download": "2019-12-07T11:32:46Z", "digest": "sha1:QDNFXHAI3YO4A73TVZXQZZIDR2CREDXW", "length": 12523, "nlines": 203, "source_domain": "www.dinamalar.com", "title": "Print this page", "raw_content": "| டாஸ்மாக் வேண்டாம்: அல்லம்பட்டி மக்கள் முறையீடு Dinamalar\nதினமலர் முதல் பக்கம் விருதுநகர் மாவட்டம் சம்பவம் செய்தி\nடாஸ்மாக் வேண்டாம்: அல்லம்பட்டி மக்கள் முறையீடு\nவிருதுநகர்:விருதுநகர் கலெக்டர் அலுவலகத்தில் நடந்த குறைதீர் கூட்டத்தில் அல்லம்பட்டி பகுதியில் டாஸ்மாக் திறக்க கூடாது என அப்பகுதி மக்கள் மனு அளித்தனர்.\nவிருதுநகர் கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க் கூட்டம் நடந்தது. பல்வேறு கோரிக்கை மனு பெறப்பட்டது. மனுக்களை கலெக்டர் சிவஞானம் சம்மந்தப்பட்ட அலுவலர்களிடம் ஒப்படைத்து உரிய நடவடிக்கை எடுக்குமாறு அறிவுறுத்தினார். முதலமைச்சர் தனிப்பிரிவு மனுக்கள் மீது தனிக்கவனம் செலுத்தி உடன் நடவடிக்கை எடுக்குமாறு அறிவுறுத்தினார். டி.ஆர்.ஓ., உதயக்குமார், அனைத்து துறை அலுவலர்கள் பங்கேற்றனர்.\nவிருதுநகர் அல்லம்பட்டி வி.வி.ஆர்., கால��ி மக்கள் அளித்த மனுவில், 'அல்லம்பட்டியின் வி.வி.ஆர்., நகர், பாரதி நகர் பகுதிகளிலும் அதிக மக்கள் வசிக்கின்றனர். டாஸ்மாக் கடை திறக்க முயற்சி நடக்கிறது. பெண்கள் அதிகம் நடமாடும் பகுதி கூலித்தொழிலாளர்கள் அதிகம். இப்பகுதியில் கடை திறந்தால் சமூக விரோத நடவடிக்கைகள் நடக்க கூடும். இதற்கு அனுமதிக்க கூடாது,' எனக் கேட்டுள்ளனர்.\nசிவகாசி எரிச்சநத்தம் தங்கப்பாண்டி அளித்த மனுவில், \"எரிச்சநத்தம் பகுதிக்கான மின் பராமரிப்பு பணி செய்ய ஒரே ஒரு ஒயர்மேன் மட்டுமே உள்ளார். மின்கம்பம் ஏறத் தெரிய வில்லை. இவருக்கு ஆதரவாக உள்ள மின்வாரியத்திற்கு தொடர்பில்லாத 4 பேர் முறையற்ற முறையில் மின் தடை செய்து மின்பராமரிப்பு பணியை அலுவலர்களுக்கு தெரியாமல் சட்டவிரோதமாக செய்கின்றனர்.\nஒவ்வொரு நாளும் 10 க்கு மேற்பட்ட முறை மின்தடை ஏற்படுகிறது. பொதுமக்களின் பணி பாதிக்கப்படுகிறது. மின்வாரிய அலுவலர்களுக்கு பலமுறை தபாலிலும் நேரில் நடவடிக்கை இல்லை,' என கேட்டுள்ளார்.மண்ணெண்ணெய்யோடுஏ.டி.எம்., காவலாளிமக்கள் குறைதீர்க் கூட்டத்தில் தீக்குளிப்பு முயற்சி நடப்பது வாடிக்கையாகி வருகிறது.\nகடந்த வாரம் பாவாலி சந்திரகிரிபுரத்தை சேர்ந்த ஒருவர் தீக்குளிக்க முயன்றார். அதே போன்று நேற்றும் ஸ்ரீவில்லிபுத்துார் குலாலர் தெருவை சேர்ந்த கருப்பையா மண்ணெண்ணெய் கேனுடன் வந்தார். விசாரித்ததில் ,ஸ்ரீவில்லிபுத்துார் தனியார் வங்கியில் ஏ.டி.எம்., ல் செக்யூரிட்டியாக வேலை பார்க்கிறேன். முறையாக ஊதியம் தர மறுக்கிறார்கள். மன உளைச்சலில் இருக்கிறேன், என தெரிவித்தார். போலீசார் மண்ணெண்ணெய் கேனை பறிமுதல் செய்து சூலக்கரை போலீஸ் ஸ்டேஷனுக்கு அழைத்து சென்றனர்.\n» விருதுநகர் மாவட்டம் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540499389.15/wet/CC-MAIN-20191207105754-20191207133754-00064.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/News/National/2019/05/25012253/1243272/ED-moves-Delhi-HC-for-cancellation-of-bail-to-Robert.vpf", "date_download": "2019-12-07T12:55:57Z", "digest": "sha1:4JN3JKQHGVODKC4TN3GT22C3GE2Q3ZAD", "length": 6809, "nlines": 81, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: ED moves Delhi HC for cancellation of bail to Robert Vadra", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nராபர்ட் வதேராவின் முன்ஜாமீனை ரத்து செய்யக்கோரி அமலாக்கப்பிரிவு ம��ு தாக்கல்\nராபர்ட் வதேராவின் முன்ஜாமீனை ரத்து செய்யக்கோரி, அமலாக்கப்பிரிவு தரப்பில் டெல்லி ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.\nகாங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தியின் சகோதரி பிரியங்காவின் கணவர் ராபர்ட் வதேரா லண்டனில் சொத்துகள் வாங்கி குவித்துள்ளதாகவும், சட்ட விரோத பண பரிமாற்றத்தில் ஈடுபட்டதாகவும் அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறது.\nஇது தொடர்பான வழக்கில் கடந்த மாதம் 1-ந் தேதியன்று ராபர்ட் வதேரா மற்றும் அவரது உதவியாளர் மனோஜ் அரோரா ஆகியோருக்கு நிபந்தனைகளுடன் முன்ஜாமீன் வழங்கி டெல்லி தனிக்கோர்ட்டு உத்தரவிட்டது. முன்ஜாமீன் காலத்தில் 2 பேரும் வெளிநாடுகளுக்கு செல்லக்கூடாது என்ற நிபந்தனை விதிக்கப்பட்டன.\nஇந்நிலையில் அவருக்கு வழங்கிய முன்ஜாமீனை ரத்து செய்யக்கோரி, அமலாக்கப்பிரிவு தரப்பில் நேற்று டெல்லி ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டது.\nஅந்த மனுவில், ராபர்ட் வதேரா தடயங்கள் மற்றும் சாட்சியங்களை கலைக்கும் வாய்ப்பு உள்ளது. எனவே அவருக்கு வழங்கப்பட்டுள்ள முன்ஜாமீனை ரத்து செய்ய வேண்டும் என கூறப்பட்டு இருந்தது. இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\nபழிக்குப்பழி என்று மாறினால் நீதி தனது தன்மையை இழந்து விடும்: சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி\nஉலகின் கற்பழிப்பு தலைநகரமாக இந்தியா ஆகிவிட்டது - ராகுல் காந்தி வேதனை\nஜார்க்கண்டில் 18 தொகுதிகளில் வாக்குப்பதிவு நிறைவு- 65 சதவீத வாக்குப்பதிவுக்கு வாய்ப்பு\nஜார்க்கண்ட் தேர்தல்: பாதுகாப்பு பணியில் இருந்த உதவி சப்-இன்ஸ்பெக்டர் மாரடைப்பால் மரணம்\nகங்கை கால்வாயில் கொத்து கொத்தாக செத்து மிதந்த மீன்கள்\nராபர்ட் வதேரா வெளிநாடு செல்ல டெல்லி கோர்ட் அனுமதி\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540499389.15/wet/CC-MAIN-20191207105754-20191207133754-00064.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/news/state/2019/06/22130855/1247619/TN-CM-Edappadi-palaniswami-opening-43-Electrical-sub.vpf", "date_download": "2019-12-07T11:51:36Z", "digest": "sha1:GOEZOCNU2VTNDO5S7NJ2HMRL2SRB6P5U", "length": 7571, "nlines": 86, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: TN CM Edappadi palaniswami opening 43 Electrical sub stations at 18 district", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\n18 மாவட்டங்களில் 42 துணை மின் நிலையம்- முதலமைச்சர் திறந்து வைத்தார்\nமுதல்-அமைச்சர் எடப்ப��டி பழனிசாமி 18 மாவட்டங்களில் 211 கோடியே 34 லட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்ட 42 துணை மின் நிலையங்களை திறந்து வைத்தார்.\nதுணை மின் நிலையங்களை முதல் -அமைச்சர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார்.\nமுதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி 18 மாவட்டங்களில் 211 கோடியே 34 லட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்ட 42 துணை மின் நிலையங்களை திறந்து வைத்தார்.\nமேலும் ஈரோடு மாவட்டம் அத்தாணியில் ரூ.8 கோடியே 17 லட்சம் மதிப்பில் அமைக்கப்பட்ட 110/22 கி.வோ.துணை மின் நிலையத்தையும் அவர் திறந்து வைத்தார்.\nசமூக பாதுகாப்பு துறை சார்பில் மதுரை அரசினர் கூர் நோக்கு இல்ல வளாகத்தில் ரூ.6 கோடி மதிப்பில் கட்டப்பட்ட சிறுவர் சிறுமியருக்கான கூர் நோக்கு இல்ல கட்டிடங்கள், புனரமைக்கப்பட்ட இளைஞர் நீதி குழும கட்டிடங்களையும் அவர் திறந்து வைத்தார்.\nமோட்டார் வாகன பராமரிப்புத் துறை சார்பில் மதுரை மற்றும் திருச்சி ஆகிய இடங்களில் அமைந்துள்ள அரசு தானியங்கி பணிமனைகளில் அரசுத் துறை ஊர்தி ஓட்டுநர்களுக்கு புத்துணர்வு பயிற்சி அளித்திடும் வகையில் 1 கோடியே 11 லட்சம்ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள அம்மா ஓட்டுநர் பயிற்சி நிறுவனங்களையும் அவர் திறந்து வைத்தார்.\nவாலிபர் கொலை: கொலை மிரட்டல் விடுத்ததால் தீர்த்து கட்டினேன் - கைதான விவசாயி வாக்குமூலம்\nநீட் தேர்வு ஆள் மாறாட்டம் - தலைமறைவாக இருந்த புரோக்கர்கள் கைது\nஅனைத்து மெட்ரோ ரெயிலிலும் புதிய அறிவிப்பு திரை\n69 அடியை எட்டிய வைகை அணை நீர்மட்டம்\nதங்கம் விலை சவரனுக்கு ரூ. 224 குறைந்தது\nஅரசு பள்ளிகளின் கட்டமைப்புக்கு நிதி திரட்ட இணைய தளம்- முதலமைச்சர் பழனிசாமி தொடங்கிவைத்தார்\nரூ.206 கோடி செலவில் பெருங்களத்தூரில் ரெயில்வே மேம்பாலம்- முதலமைச்சர் அடிக்கல் நாட்டினார்\nமகளிர் சுயஉதவி குழுக்களுக்கு ரூ.150 கோடி வங்கி கடன் வழங்கினார் முதலமைச்சர் பழனிசாமி\nமகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு ரூ.150 கோடி வங்கி கடன் உதவி- முதலமைச்சர் நாளை தொடங்கி வைக்கிறார்\nஈச்சம்பாடி அணைக்கட்டின் வலது-இடது வாய்க்கால்களில் தண்ணீர் திறப்பு: முதலமைச்சர் உத்தரவு\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540499389.15/wet/CC-MAIN-20191207105754-20191207133754-00064.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/government-and-politics/politics/11378-", "date_download": "2019-12-07T12:37:14Z", "digest": "sha1:O3DJ4NQS2BN2733QTPH5AQAKA3G6YQPF", "length": 9960, "nlines": 103, "source_domain": "www.vikatan.com", "title": "அன்னிய முதலீடு: உத்தரவாதம் அளிக்க கருணாநிதி மறுப்பு! | FDI: Kulamnabi Azad seeks DMK support, meets Karunanidhi", "raw_content": "\nஅன்னிய முதலீடு: உத்தரவாதம் அளிக்க கருணாநிதி மறுப்பு\nஅன்னிய முதலீடு: உத்தரவாதம் அளிக்க கருணாநிதி மறுப்பு\nசென்னை: சில்லரை வணிகத்தில் அன்னிய முதலீடை அனுமதிக்கும் விவகாரத்தில, காங்கிரஸ் கட்சியின் டெல்லி மேலிட தூதராக கருணாநிதியை சந்தித்துப் பேசிய குலாம் நபி ஆசாத்திடம் ஆதரவு தருவது பற்றி கருணாநிதி எந்த உறுதியும் அளிக்கவில்லை என்று தெரிகிறது.\nசில்லரை வணிகத்தில் அன்னிய முதலீடு அனுமதிக்கு எதிர்கட்சிகள் பலத்த எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. நடைபெறும் பாராளுமன்ற கூட்டத்தொடரில் அன்னிய முதலீடு விவகாரம் குறித்து வாக்கெடுப்புடன் கூடிய விவாதம் நடத்தவேண்டும் என்று பா.ஜனதாவும் கூறிவருகிறது.\nஇந்நிலையில் அன்னிய முதலீடு விவகாரம் தொடர்பாக திங்கட்கிழமையன்று டெல்லியில் அனைத்து கட்சி கூட்டம் நடைபெறவுள்ளது. இதற்கிடையே ஆளும் ஐக்கிய முற்போக்கு கூட்டணிக் கட்சிகளிடையே அன்னிய முதலீட்டு ஆதரவை உறுதிப்படுத்திக்கொள்ள வேண்டிய கட்டாயத்திற்கு காங்கிரஸ் கட்சி தள்ளப்பட்டுள்ளது. இதன் ஒரு பகுதியாக ஞாயிறன்று காங்கிரஸ் கட்சியின் பிரதிநிதி குலாம் நபி ஆசாத் திமுக தலைவர் கருணாநிதியை சென்னையில் அவரது இல்லத்தில் சந்தித்து பேசினார்.\nஇந்த சந்திப்புக்கு பின்னர் செய்தியாளர்களை சந்தித்த குலாம் நபி ஆசாத்,\" சில்லரை வணிகத்தில் அன்னிய முதலீடு குறித்து திமுக கட்சி பல கருத்துக்களை கொண்டுள்ளது..மத்திய அரசு அன்னிய முதலீடு குறித்து விளக்கியதை தொடர்ந்து மாநில அரசுகளும் மற்ற அரசியல் கட்சிகளும் இதை புரிந்துகொண்டுள்ளன என்று நான் கருணாநிதியிடம் கூறியுள்ளேன்.\nசில்லரை வணிகத்தை நடைமுறை படுத்துவதில் நிறைய தடைகள் இருக்கின்றன. ஏனெனில் அதை எங்களால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை என்று திமுக தலைவர் கூறினார். எனவே இதை நடைமுறைப் படுத்த வேண்டுமென திமுகவையோ மற்ற மாநில அரசுகளையோ மத்திய அரசு கட்டாயப்படுத்தாது. சில்லரை வணிகத்தில் அன்னிய முதலீடு குறித்து கூட்டணிக் கட்சிகளிடையே ஒருமித்த கருத்தை பெற மீண்டும் பேச்சுவார்த்தை நடத்த வேண்டுமென கருணாநிதி அப்போத��� கேட்டுக்கொண்டார்.\nஇன்னும் ஒரிரு நாட்களில் கூட்டணி கட்சிகளிடையே மீண்டும் பேச்சுவார்த்தை நடத்தப்படும். அப்போதுதான் அன்னிய முதலீடு குறித்த அவர்களின் கருத்துக்களை கேட்டறிய முடியும் என்று அவரிடம் நான் உறுதியளித்தேன்\" என்றார்,\nஇதனிடையே கருணாநிதியுடன் குலாம் நபி ஆசாத் நடத்திய ஆலோசனையின்போது, அவரிடம் சில்லறை வர்த்தகத்தில் அன்னிய நேரடி முதலீடுக்கு அனுமதி அளிக்கும் மத்திய அரசின் முடிவுக்கு ஆதரவு தருவது பற்றி கருணாநிதி எந்த உறுதியும் அளிக்கவில்லை என்று தெரிகிறது. அன்னிய முதலீட்டை அனுமதிக்கும் முடிவை மத்திய அரசு எடுத்தபோது கூட்டணி கட்சிகளை ஆலோசித்து முடிவு எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது. அதன் காரணமாகவே கருணாநிதி இப்போது கூட்டணிக் கட்சியினர் கூட்டத்தைக் கூட்டி ஆலோசிக்குமாறு கூறியதாக தெரிகிறது.\nகருணாநிதி அன்னிய நேரடி முதலீடுக்கு ஆதரவளிக்க உத்தரவாதம் தர ம்றுத்துவிட்டபோதிலும் , இது தொடர்பாக நாடாளுமன்றத்தில் ஓட்டெடுப்பு நடத்தப்படும் பட்சத்தில் கடந்த காலங்களைப் போன்றே கடைசி நேரத்தில் கசப்புடன் ஆதரவளிப்பதாக கூறவும் வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540499389.15/wet/CC-MAIN-20191207105754-20191207133754-00064.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sivantv.com/videogallery/%E0%AE%87%E0%AE%A3%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BF-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B5%E0%AE%BF-54/", "date_download": "2019-12-07T12:20:21Z", "digest": "sha1:E4EVMXGMO54TLABDSPP5B6PNSKBR2BIK", "length": 11813, "nlines": 180, "source_domain": "sivantv.com", "title": "இணுவில் கந்தசுவாமி கோவில் தேர்த்திருவிழா 01.07.2019 | Sivan TV", "raw_content": "\nHome இணுவில் கந்தசுவாமி கோவில் தேர்த்திருவிழா 01.07.2019\nஇணுவில் கந்தசுவாமி கோவில் தேர்த்திருவிழா 01.07.2019\nஇணுவில் கந்தசுவாமி கோவில் தேர்த்..\nகோண்டாவில் - ஈழத்துச் சபரிமலை சபர�..\nகோண்டாவில் ஈழத்துச் சபரிமலை சபரீ..\nகந்தரோடை அருளானந்தப் பிள்ளையார் ..\nநல்லை நகர் நாவலர் பெருமான் நினைவ�..\nஅன்பே சிவத்தின் வரப்புயர மரம் நட�..\nமாதகல் - நுணசை சாந்தநாயகி சமேத சந�..\nபுலோலி - காந்தியூர் ஞான வைரவர் கோவ..\nஇணுவில் கந்தசுவாமி கோவில் கந்தசட..\nநல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் ச�..\nயாழ்ப்பாணம் - வண் வடமேற்கு - அண்ணம�..\nசுன்னாகம் மயிலணி கந்தசுவாமி கோவி..\nமாவிட்டபுரம் கந்தசுவாமி கோவில் க..\nகொக்குவில் மஞ்சவனப்பதி முருகன் க..\nதிருகோணமலை அருள்மிகு ஸ்ரீ பத்திர..\nசைவத் தமிழ்ச் சங்கம் சூரிச் - அருள..\nவடமராட்சி துன்னாலை வல்லிபுர ஆழ்வ..\nவடமராட்சி துன்னாலை வல்லிபுர ஆழ்வ..\nதிருநெல்வேலி அருள்மிகு ஸ்ரீ பத்த..\nதிருநெல்வேலி முத்துமாரி அம்மன் த..\nகொக்குவில் - நந்தாவில் கற்புலத்த�..\nயாழ்ப்பாணம் - வண்ணை ஸ்ரீ காமாட்சி ..\nயாழ்ப்பாணம் - வண்ணார்பண்ணை ஸ்ரீ வ�..\nசுதுமலை புவனேஸ்வரி அம்மன் திருக்..\nதெல்லிப்பளை துர்க்கை அம்மன் திரு..\nவடமராட்சி துன்னாலை வல்லிபுர ஆழ்வ..\nகொக்குவில் மஞ்சவனப்பதி இந்து இளை..\nகொக்குவில் மஞ்சவனப்பதி இந்து இள�..\nஎழுதுமட்டுவாழ் - மருதங்குளம் ஸ்ர�..\nதெல்லிப்பளை துர்க்கை அம்மன் திரு..\nகொக்குவில் மஞ்சவனப்பதி முருகன் க..\nஅராலி - ஆவரம்பிட்டி ஸ்ரீ முத்துமா�..\nதெல்லிப்பளை துர்க்கை அம்மன் திரு..\nநல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் த�..\nநல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் த�..\nநல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் ச�..\nநல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் 22ம..\nநல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் 22ம..\nநல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் 21ம..\nநல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் 21ம..\nநல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் 20ம..\nநல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் 19ம..\nநல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் 19ம..\nநல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் 18ம..\nநல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் 17ம..\nநல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் 16ம..\nநல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் 15ம..\nநல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் 14ம..\nநல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் 13ம..\nநல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் 12ம..\nநல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் 11ம..\nநல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் 10ம..\nபண்டத்தரிப்பு - சாந்தை சித்தி விந�..\nநல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் 9ம�..\nஏழாலை - களபாவோடை வசந்தநாகபூசணி அம�..\nஏழாலை - களபாவோடை வசந்தநாகபூசணி அம�..\nநல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் 8ம�..\nஏழாலை - களபாவோடை வசந்தநாகபூசணி அம�..\nநல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் 7ம�..\nநல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் 6ம�..\nநல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் 5ம�..\nநல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் 4ம�..\nநல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் 3ம�..\nநல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி கோவில 2 ம்..\nநல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் 1ம�..\nநல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் க�..\nகோப்பாய் மத்தி நாவலடி திருவருள்ம..\nகோப்பாய் மத்தி நாவலடி திருவருள்ம..\nபண்டத்தரிப்பு - சாந்தை சித்தி விந�..\nகோப்பாய் மத்தி நாவலடி ���ிருவருள்ம..\nகொக்குவில் பிடாரி அம்மன் கோவில் �..\nபுத்தூர் மேற்கு ஸ்ரீ விசாலாட்சி �..\nகோப்பாய் மத்தி நாவலடி திருவருள்ம..\nசுதுமலை தெற்கு எச்சாட்டி வைரவர் �..\nகோப்பாய் மத்தி நாவலடி திருவருள்ம..\nகோப்பாய் மத்தி நாவலடி திருவருள்ம..\nமாவிட்டபுரம் ஸ்ரீ கந்தசுவாமி கோவ..\nகோப்பாய் மத்தி நாவலடி ஸ்ரீ மகாமு�..\nமாவிட்டபுரம் ஸ்ரீ கந்தசுவாமி கோவ..\nகோப்பாய் மத்தி நாவலடி திருவருள்ம..\nஇணுவில் காரைக்கால் ஸ்ரீ விசாலாட்..\nநவாலி திருவருள்மிகு அட்டகிரி கந்..\nகாரைநகர் களபூமி திக்கரை முருகமூர்த்தி கோவில் பிரமோற்சவ விஞ்ஞாபனம் சப்பறத்திருவிழா 30.06.2019\nகாரைநகர் களபூமி திக்கரை முருகமூர்த்தி கோவில் பிரமோற்சவ விஞ்ஞாபனம் தேர்த்திருவிழா 01.07.2019\nபுங்குடுதீவு - கிழக்கு - கண்ணகைப�..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540499389.15/wet/CC-MAIN-20191207105754-20191207133754-00065.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.memees.in/?search=livingston", "date_download": "2019-12-07T11:48:00Z", "digest": "sha1:KACPGMRYOLXBL23K3EZAPTJYZ7KBPFOJ", "length": 8271, "nlines": 155, "source_domain": "www.memees.in", "title": "List of Tamil Film Images | livingston Comedy Images with Dialogue | Images for livingston comedy dialogues | List of livingston Funny Reactions | List of livingston Tamil Movie Images - Memees.in", "raw_content": "\ncomedians Vadivelu: Livingston with vadivelu - லிவிங்க்ஸ்டன் பிறந்த நாள் வடிவேலுவுடன்\nவருங்கால முதல்வர் முருகேசன் வாழ்க\nஅடுத்த முறை என்னை பார்க்கும்போது இதைவிட அதிகமா ஃபீல் பண்ணி கூவனும்\nஎனக்கெதுக்குடா மரியாதைன்னு நீதான சொன்ன \nஒரு பாம்புதான சொன்ன என்ன ரெண்டு பாம்பு வருது\nஎன்னமா பீல் பண்ணி கூவுறாண்டா கொய்யா\nஇல்ல வாங்கின காசுக்கு மேல கூவுறாண்டா கொய்யா\nஇந்த மாமனுக்கு மரியாதை இல்லையாடா அந்த படம் வந்தா பார்த்துக்கடா\nகால் மூஞ்சிக்கு வராத வரைக்கும் நல்லது\nகாச வாங்கிகிட்டு மந்திரம் சொல்றியே உனக்கு வெக்கமா இல்ல\nகுடிக்கற பாட்டில் மேல சத்தியமா சொல்றேன் டா\nமொதல்ல இந்த சிக்கன சாப்பிடுடா\nஒரு சிகரெட் என்ன ஒன்னரை லட்ச ரூவாயாடா \nஇனிமே சினிமாவ பத்தி பேச ஆரம்பிச்சே\nஅண்ணே ஸ்சூலுக்கு நேரம் ஆச்சி அண்ணே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540499389.15/wet/CC-MAIN-20191207105754-20191207133754-00065.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "https://harikrishnamurthy.wordpress.com/2017/10/", "date_download": "2019-12-07T12:29:51Z", "digest": "sha1:Y2YVCUCENCMEP4XGXOWRUINBW7YLEW4I", "length": 109351, "nlines": 3859, "source_domain": "harikrishnamurthy.wordpress.com", "title": "October 2017 – My blog- K. Hariharan", "raw_content": "\nபுதிராய் இருக்கும் புத்திர தோஷம்\nமஹா பெரியவா அருளிய அதிசய மந்திரம்\nகாசி கயா, பித்ரு தர்ப்பணம் ஸிரார்தம்\n@altappu அவர் காலத்தில் கிறிஸ்து பிறக்க வில்லை. அவர் கிறிஸ்து ���ிறந்த போது உயிரோடு இல்லை. பின் எப்படி\nகாசி யாத்திரையும் பித்ரு பூஜையும் எழுத்து: ஹரி கிரிஷ்ணமூர்த்தி harikrishnamurthy.wordpress.com/2019/10/09/%e0… 1 month ago\nRT @Mahesh_SPK: வேலை கிடைக்காத கல்லூரி மாணவர் மோடி சொன்ன மாதிரி தள்ளுவண்டி கடை போட்டு பிழைக்க பார்த்தால் அதை அடித்து நொறுக்க்கும் ரவுடி பொ… 3 months ago\nRT @MaridhasAnswers: திமுக, திக ஆதரவு பெற்ற பிரிவினைவாதிகள் டைசன் மார்டீன் - மே17 திருமுருகன் காந்தி - ஹவாலா - முறைகேடுகள் பற்றிய ஆதாரங்கள்… 3 months ago\nகாசி யாத்திரையும் பித்ரு பூஜையும் எழுத்து: ஹரி கிரிஷ்ணமூர்த்தி\nகாசி யாத்திரையும் பித்ரு பூஜையும் எழுத்து: ஹரி கிரிஷ்ணமூர்த்தி\nகாசி யாத்திரையும் பித்ரு பூஜையும் எழுத் து: ஹரி கிரிஷ்ணமூர்த்தி\nnparamasivam1951 on காசி கயா போன்ற புன்னிய ஷேத்திர…\nபுதிராய் இருக்கும் புத்திர தோஷம்\nமஹா பெரியவா அருளிய அதிசய மந்திரம்\nகாசி கயா, பித்ரு தர்ப்பணம் ஸிரார்தம்\nகாசி யாத்திரையும் பித்ரு பூஜையும் எழுத்து: ஹரி கிரிஷ்ணமூர்த்தி\nகாசி யாத்திரையும் பித்ரு பூஜையும் எழுத்து: ஹரி கிரிஷ்ணமூர்த்தி\nகாசி யாத்திரையும் பித்ரு பூஜையும் எழுத் து: ஹரி கிரிஷ்ணமூர்த்தி\nகாசி யாத்திரையும் பித்ரு பூஜையும்\nகாசி யாத்திரையும் பித்ரு பூஜையும்\nகாசி கயா, பித்ரு தர்ப்பணம் ஸிரார்தம்\n\"நடந்தாய் ; வாழி காவேரி'\n\"நம்ம ஆட்டோ – தமிழர்களின் கெளரவம்\"\n\"பாம்பு கடி\" பற்றிய சில தகவல்கள்.\n\"போட்டிக்குரிய கேள்விகளை தனக்கும் பரிட்சையாக வை\" மகா பெரியவா\n* குடும்ப மகிழ்ச்சிக்கு என்ன தேவை…\n“இனிமே பெரியவா சொன்னபடி பண்ணறேன்”\nஅதிசயம் அநேகம் உற்ற மனித உடல்\nஅன்னதானம் பரோபகாரத்தில் ஓர் அம்சமே. பரோபகாரம்\nஅன்ரர்டம் உபாசிக்க வேண்டிய அரிய மந்திரங்கள்\nஅன்றாடம் பயன்படுத்தும் சமையல் பொருட்களின் ஆங்கில பெயர்கள்:\nஅபர கர்மா -அளவிட முடியாத பலனைத் தரும்\nஅருணகிரிநாதர் அருளிய ‘கந்தர் அநுபூதி\nஅவரவர் கடமையை பண்ணிக் கொண்டிருந்தாலே\nஆயுள் காக்கும் ஆயுர்வேதம்: கை\nஆயுள்காக்கும் ஆயுர்வேதம்: இரவும் பகலும் சளி\nஇன்று சனி ப்ரதோஷம் 108 சிவ அஸ்டோத்திர நாமாவளி\nஇயற்கை முறையில் பயனுள்ள வைத்திய குறிப்புகள்\nஉங்கள் வீடு வாஸ்து படி உள்ளதா – அறிந்து கொள்வது எப்படி\nஉணவு உண்ணும் போது கடைப்பிடிக்க வேண்டிய நடைமுறைகள் தெரியுமா \nஉணவைக் குறைத்து உடலை அழகாக்க…\nஎன்னைக்கு இந்த நிலைமை எல்லாம் மா���ுதோ அன்னைக்கு தான் இது சுதந்திர நாடு.\nஎன்று தனியும் இந்த சுதந்திர தாகம்\nஏன் இந்த பெயர் வந்தது\nஒளவையார் அருளிய விநாயகர் அகவல் (மூலமும் உரையும்)\nகணினி பற்றிய பொது அறிவு:-\nகண் பார்வை குறைவை தீக்கும் வெந்தயக்கீரை\nகல்லீரல் பழுதடைந்துள்ளது என்பதை அறிய சில அறிகுறிகள்\nகீழாநெல்லி செடியின் மருத்துவகுணங்கள் :-\nகுல தெய்வத்தின் சக்தியை நாம் எல்லோரும் அறியவேண்டும்\nகுழந்தை வளர்ப்பு ஒரு கலை\nகுழந்தைகளுக்கு ஏற்படும் ஆஸ்துமா நோய்\nகுழந்தைகள் விரும்பி உண்ணும் வெங்காய பிரியாணி\nகொப்பூழ்க் கொடி எவ்வாறு உதவுகிறது\nக்ரீன் டீ (green tea) குடிப்பதால் ஏற்படும் அழகு நன்மைகள்\nசப்போட்டா பழம் பற்றிய தகவல்\nசமையல் எரிவாயுவும் கையில காசு – வாயில தோசை\nசர்க்கரை நோயாளிகளின் உயிருக்கு உலை வைக்கும் காய்கறிகள்\nசர்க்கரை நோய் உள்ளவர்கள் கவனிக்கவும்\nசிம் கார்டுகள் தவறாக பயன்படுத்தப்படுவதை தடுப்பதற்காக\nசிராத்தம் என்பதற்கே சிரத்தையோடு பண்ணுவது என்பது அர்த்தம்\nடெலிவிஷனில் வந்த \"சோ\" வின் ஒரு நிகழ்ச்சி.\n) சில பயனுள்ள இணையத்தளங்கள்\nதியானம் செய்வதால் என்ன நன்மை\nதிருச்சியில் நர ேந்திர மோதி உரை: ஒரு பார்வை\nதிருப்பாவை — திருவெம்பாவை மகாநாடு\nதிருமண மந்திரத்தின் உண்மையான அர்த்தம்;\nதொப்பை மற்றும் உடல் பருமனை குறைக்க உதவும் இயற்கை மருத்துவ வழிகள்\nநம் உடம்பை பற்றி தெரிந்து கொள்ளுங்கள் \nநம் மதத்துக்கு எந்த ஹானியும் வராது\nநாவல் பழத்தின் மருத்துவ குணம்.\nநீ என்ன பெரிய \"மேதையா\" \nநூறு தடவை தானம் செய்த பலன் வேண்டுமா\nபக்தனுக்காக இயற்கையை கட்டுப்படுத்திய பெரியவா\nபல் போனால் சொல் போகுமா \nபாம்பு விஷக் கடிக்கு பாரம்பரிய சித்த அனுபவ மருந்துகள்\nபிரம்மிக்க வைக்கும் திருப்பதி அதிசியங்கள்\nபுத்தியை கூர்மையாக்கும் சில எளிய வழிகள்\nபென் ட்ரைவை(Pen drive) பாதுகாக்க மென்பொருட்கள்\nபொன்மாளிகை வேண்டுமா – ஏன் \nப்ரேத ஸம்ஸ்காரம்: சரீரத்தின் சிறப்பு – மஹா பெரியவா\nமகா பெரியவாவின் கடாட்சத்திற்க்கு உள்ள சக்தி\nமற்றுமொரு ஜி.டி நாயுடு :திரி இன் ஒன் கார்\nமல்லிகை பூக்களின் மருத்துவக் குணங்கள்:-\nமஹான்களிடையே எந்த வித்தியாசமும் கிடையாது.\nமின்சாரம் தேவையில்லை செல்போன் சார்ஜ் செய்ய அரச இலை போதுமாம்\nமுருகன் – 60 ருசிகரத் தகவல்கள்.\nமூட நம்பிக்கைக்கு எதிரான விஞ்ஞானமே மெய்ஞானம்\nயக்ஞம் மற்றும் ஹோமம் இவற்றின் பொருள் என்ன\nயஜுர்வேத ஆபஸ்தம்ப அமாவாசை தர்ப்பணம்.\nயோசனைகள் … யோசனைகள் … யோசனைகள் …\nவாழ்வில் உடனடி முன்னேற்றம் பெற பரிகாரம்.\nவேதமே இறங்கிவந்து அர்த்தம் சொன்ன மாதிரி இருந்தது.”\nஸ்ரீ மஹா பெரியவா திருவடிகள் சரணம்.\nஸ்ரீசந்திரசேகரேந்திர சரஸ்வதி ஸ்வாமிகளின் அருள்மொழிகள்.\nஸ்ரீமத் ஜகத்குரு ஸ்ரீசந்திரசேகரேந்திர சரஸ்வதி ஸ்வாமிகளின் அருள்மொழிகள்\n\"நடந்தாய் ; வாழி காவேரி'\n\"நம்ம ஆட்டோ – தமிழர்களின் கெளரவம்\"\n\"பாம்பு கடி\" பற்றிய சில தகவல்கள்.\n\"போட்டிக்குரிய கேள்விகளை தனக்கும் பரிட்சையாக வை\" மகா பெரியவா\n* குடும்ப மகிழ்ச்சிக்கு என்ன தேவை…\n“இனிமே பெரியவா சொன்னபடி பண்ணறேன்”\nஅதிசயம் அநேகம் உற்ற மனித உடல்\nஅன்னதானம் பரோபகாரத்தில் ஓர் அம்சமே. பரோபகாரம்\nஅன்ரர்டம் உபாசிக்க வேண்டிய அரிய மந்திரங்கள்\nஅன்றாடம் பயன்படுத்தும் சமையல் பொருட்களின் ஆங்கில பெயர்கள்:\nஅபர கர்மா -அளவிட முடியாத பலனைத் தரும்\nஅருணகிரிநாதர் அருளிய ‘கந்தர் அநுபூதி\nஅவரவர் கடமையை பண்ணிக் கொண்டிருந்தாலே\nஆயுள் காக்கும் ஆயுர்வேதம்: கை\nஆயுள்காக்கும் ஆயுர்வேதம்: இரவும் பகலும் சளி\nஇன்று சனி ப்ரதோஷம் 108 சிவ அஸ்டோத்திர நாமாவளி\nஇயற்கை முறையில் பயனுள்ள வைத்திய குறிப்புகள்\nஉங்கள் வீடு வாஸ்து படி உள்ளதா – அறிந்து கொள்வது எப்படி\nஉணவு உண்ணும் போது கடைப்பிடிக்க வேண்டிய நடைமுறைகள் தெரியுமா \nஉணவைக் குறைத்து உடலை அழகாக்க…\nஎன்னைக்கு இந்த நிலைமை எல்லாம் மாறுதோ அன்னைக்கு தான் இது சுதந்திர நாடு.\nஎன்று தனியும் இந்த சுதந்திர தாகம்\nஏன் இந்த பெயர் வந்தது\nஒளவையார் அருளிய விநாயகர் அகவல் (மூலமும் உரையும்)\nகணினி பற்றிய பொது அறிவு:-\nகண் பார்வை குறைவை தீக்கும் வெந்தயக்கீரை\nகல்லீரல் பழுதடைந்துள்ளது என்பதை அறிய சில அறிகுறிகள்\nகீழாநெல்லி செடியின் மருத்துவகுணங்கள் :-\nகுல தெய்வத்தின் சக்தியை நாம் எல்லோரும் அறியவேண்டும்\nகுழந்தை வளர்ப்பு ஒரு கலை\nகுழந்தைகளுக்கு ஏற்படும் ஆஸ்துமா நோய்\nகுழந்தைகள் விரும்பி உண்ணும் வெங்காய பிரியாணி\nகொப்பூழ்க் கொடி எவ்வாறு உதவுகிறது\nக்ரீன் டீ (green tea) குடிப்பதால் ஏற்படும் அழகு நன்மைகள்\nசப்போட்டா பழம் பற்றிய தகவல்\nசமையல் எரிவாயுவும் கையில காசு – வாயில தோசை\nசர்க்கரை நோயாளிகளின் உயிருக்கு உலை வைக்கும் காய்கறிகள்\nசர்க்கரை நோய் உள்ளவர்கள் கவனிக்கவும்\nசிம் கார்டுகள் தவறாக பயன்படுத்தப்படுவதை தடுப்பதற்காக\nசிராத்தம் என்பதற்கே சிரத்தையோடு பண்ணுவது என்பது அர்த்தம்\nடெலிவிஷனில் வந்த \"சோ\" வின் ஒரு நிகழ்ச்சி.\n) சில பயனுள்ள இணையத்தளங்கள்\nதியானம் செய்வதால் என்ன நன்மை\nதிருச்சியில் நர ேந்திர மோதி உரை: ஒரு பார்வை\nதிருப்பாவை — திருவெம்பாவை மகாநாடு\nதிருமண மந்திரத்தின் உண்மையான அர்த்தம்;\nதொப்பை மற்றும் உடல் பருமனை குறைக்க உதவும் இயற்கை மருத்துவ வழிகள்\nநம் உடம்பை பற்றி தெரிந்து கொள்ளுங்கள் \nநம் மதத்துக்கு எந்த ஹானியும் வராது\nநாவல் பழத்தின் மருத்துவ குணம்.\nநீ என்ன பெரிய \"மேதையா\" \nநூறு தடவை தானம் செய்த பலன் வேண்டுமா\nபக்தனுக்காக இயற்கையை கட்டுப்படுத்திய பெரியவா\nபல் போனால் சொல் போகுமா \nபாம்பு விஷக் கடிக்கு பாரம்பரிய சித்த அனுபவ மருந்துகள்\nபிரம்மிக்க வைக்கும் திருப்பதி அதிசியங்கள்\nபுத்தியை கூர்மையாக்கும் சில எளிய வழிகள்\nபென் ட்ரைவை(Pen drive) பாதுகாக்க மென்பொருட்கள்\nபொன்மாளிகை வேண்டுமா – ஏன் \nப்ரேத ஸம்ஸ்காரம்: சரீரத்தின் சிறப்பு – மஹா பெரியவா\nமகா பெரியவாவின் கடாட்சத்திற்க்கு உள்ள சக்தி\nமற்றுமொரு ஜி.டி நாயுடு :திரி இன் ஒன் கார்\nமல்லிகை பூக்களின் மருத்துவக் குணங்கள்:-\nமஹான்களிடையே எந்த வித்தியாசமும் கிடையாது.\nமின்சாரம் தேவையில்லை செல்போன் சார்ஜ் செய்ய அரச இலை போதுமாம்\nமுருகன் – 60 ருசிகரத் தகவல்கள்.\nமூட நம்பிக்கைக்கு எதிரான விஞ்ஞானமே மெய்ஞானம்\nயக்ஞம் மற்றும் ஹோமம் இவற்றின் பொருள் என்ன\nயஜுர்வேத ஆபஸ்தம்ப அமாவாசை தர்ப்பணம்.\nயோசனைகள் … யோசனைகள் … யோசனைகள் …\nவாழ்வில் உடனடி முன்னேற்றம் பெற பரிகாரம்.\nவேதமே இறங்கிவந்து அர்த்தம் சொன்ன மாதிரி இருந்தது.”\nஸ்ரீ மஹா பெரியவா திருவடிகள் சரணம்.\nஸ்ரீசந்திரசேகரேந்திர சரஸ்வதி ஸ்வாமிகளின் அருள்மொழிகள்.\nஸ்ரீமத் ஜகத்குரு ஸ்ரீசந்திரசேகரேந்திர சரஸ்வதி ஸ்வாமிகளின் அருள்மொழிகள்\nபுதிராய் இருக்கும் புத்திர தோஷம்\nமஹா பெரியவா அருளிய அதிசய மந்திரம்\nகாசி கயா, பித்ரு தர்ப்பணம் ஸிரார்தம்\nகாசி யாத்திரையும் பித்ரு பூஜையும் எழுத்து: ஹரி கிரிஷ்ணமூர்த்தி\nகாசி யாத்திரையும் பித்ரு பூஜையும் எழுத்து: ஹரி கிரிஷ்ணமூர்த்தி\nக��சி யாத்திரையும் பித்ரு பூஜையும் எழுத் து: ஹரி கிரிஷ்ணமூர்த்தி\nயாம் பெற்ற இன்பம் பெருக வையகம்\nபெற்றதாய்தனை மகமறந்தாலும் பிள்ளையைப் பெறுந்தாய் மறந்தாலும்\nஉற்ற தேகத்தை உயிர்ம றந்தாலும் உயிரை மேவிய உடல் மறந்தாலும்\nகற்றநெஞ்சம் கலைமறந்தாலும் கண்கள்நின் றிமைப்பது மறந்தாலும்\nநற்றவத்தவர் உள்ளிருந்தோங்கும் நமச்சிவாயத்தை நான்மற வேனே.\nயென்மனத்தே வழுவா திருக்க வரந்தர வேண்டும்\nயாம் பெற்ற இன்பம் பெருக வையகம்\nபெற்றதாய்தனை மகமறந்தாலும் பிள்ளையைப் பெறுந்தாய் மறந்தாலும்\nஉற்ற தேகத்தை உயிர்ம றந்தாலும் உயிரை மேவிய உடல் மறந்தாலும்\nகற்றநெஞ்சம் கலைமறந்தாலும் கண்கள்நின் றிமைப்பது மறந்தாலும்\nநற்றவத்தவர் உள்ளிருந்தோங்கும் நமச்சிவாயத்தை நான்மற வேனே.\nயென்மனத்தே வழுவா திருக்க வரந்தர வேண்டும்\nயாம் பெற்ற இன்பம் பெருக வையகம்\nபெற்றதாய்தனை மகமறந்தாலும் பிள்ளையைப் பெறுந்தாய் மறந்தாலும்\nஉற்ற தேகத்தை உயிர்ம றந்தாலும் உயிரை மேவிய உடல் மறந்தாலும்\nகற்றநெஞ்சம் கலைமறந்தாலும் கண்கள்நின் றிமைப்பது மறந்தாலும்\nநற்றவத்தவர் உள்ளிருந்தோங்கும் நமச்சிவாயத்தை நான்மற வேனே.\nயென்மனத்தே வழுவா திருக்க வரந்தர வேண்டும்\nகாட்டுப்பகுதியில் ஆழ்ந்த தவத்தில் இருந்தார் அந்த மகரிஷி. அவர் தவத்தின் போதே கண் திறக்காமல், தினமும் ஒருமுறை கையை நீட்டுவார். கையில் யாராவது எதையாவது வைத்தால், அது என்ன ஏதென்று பார்க்காமல் அப்படியே விழுங்கி விடுவார். முனிவர் கையை நீட்டும் நேரம் பார்த்து, பக்தர்கள் நறுக்கிய கனிகள், அப்பம் முதலியவற்றை வைப்பார்கள். இதனால் தங்களுக்கு புண்ணியம் சேரும் என்று அவர்கள் கருதினர்.\nஒருநாள் அந்த நாட்டின் அரசன் வேட்டைக்கு வந்தான். அன்று பக்தர்கள் யாரும் வரவில்லை. அந்நேரம் பார்த்து, மகரிஷி கையை நீட்டினார். மன்னன் மகரிஷியைப் பரிகாசம் செய்யும் நோக்கத்தில், தான் வந்த குதிரை போட்ட சாணத்தில் சிறிது எடுத்து மகரிஷியின் கையில் வைத்தான். மகரிஷியும் அதை வாயில் போட்டு விட்டார். மன்னன் கலகலவென சிரித்தபடியே அங்கிருந்து போய்விட்டான்.\nமறுநாள் மன்னனின் நலம் விரும்பியாக உள்ள வேறு ஒரு முனிவர் அரசவைக்கு வந்தார். முக்காலமும் உணர்ந்த அவர், ‘மன்னா நேற்று நீ காட்டில் தவமிருக்கும் மகரிஷிக்கு, குதிரைச்சாணம் கொடுத்தாய் அல்லவா நேற்று நீ காட்டில் தவமிருக்கும் மகரிஷிக்கு, குதிரைச்சாணம் கொடுத்தாய் அல்லவா. அது நரகத்தில் மலை போல் வளர்ந்து கொண்டிருக்கிறது. நீ நரகம் வந்ததும், அதை உண்ண வைப்பார்கள். அதற்கு தயாராக இரு. அது நரகத்தில் மலை போல் வளர்ந்து கொண்டிருக்கிறது. நீ நரகம் வந்ததும், அதை உண்ண வைப்பார்கள். அதற்கு தயாராக இரு’ என்று கூறி விட்டு போய்விட்டார்.\nமன்னன் நடுங்கி விட்டான். தான் விளையாட்டாக செய்த தவறை எண்ணி வருந்தினான்.\nதான தர்மங்கள் செய்து, தன் பாவங்களைக் குறைக்க முடிவெடுத்தான். அரண்மனை நந்தவனத்தில் ஒரு குடில் அமைத்து அங்கேயே தங்கினான். அரண்மனை ஆடம்பர சுகத்தை மறந்தான். தன் நாட்டிலுள்ள இளம்பெண்களை குடிலுக்கு வரவழைத்து, அவர்களது திருமணத்துக்கு தேவையான நகை, பணம் கொடுத்து, பாவம் செய்வதின் கெடுதல் பற்றி எடுத்துக்கூறி அனுப்பிவைத்தான். இது நாள்தோறும் நடைபெறும் ஒரு நிகழ்வாக மாறிவிட்டது.\nஅரசனின் இந்த தினசரி வழக்கத்தை, அந்த நாட்டில் சிலர் வேறுமாதிரியாக கதை கட்டி விட்டனர். ‘மன்னன், இளம்பெண்களை தவறான நோக்கில் குடிலுக்கு வரச் சொல்கிறான். தவறுக்கு கூலியாக நகை, பணம் தருகிறான்’ என்று திரித்துக் கூறினர். இப்படியாக பல விமர்சனங்கள் வந்தவண்ணமிருந்தன.\nஒருநாள் கற்புக்கரசியான பெண் ஒருத்தி, பார்வையற்ற தன் கணவருடன், அரசனின் குடில் முன்பாக நின்று யாசகம் கேட்டாள். அந்த கணவன், ‘நீ யார் வீட்டு முன்பு இப்போது நிற்கிறாய்\n‘அரசன் அமைத்திருக்கும் குடில் முன்பு’ என்று பதிலளித்தாள் அந்தப் பெண்.\nஅதற்கு அவளது கணவன், ‘ஓ தானம் கொடுப்ப தாகச் சொல்லிக் கொண்டு, பெண்களின் கற்பைச் சூறையாடுகிறானே, அவன் வீட்டு முன்பா தானம் கொடுப்ப தாகச் சொல்லிக் கொண்டு, பெண்களின் கற்பைச் சூறையாடுகிறானே, அவன் வீட்டு முன்பா’ என்றான். அந்தப் பெண் பதறிப்போய் உடனடியாக அவனது வாயைப் பொத்தினாள்.\nபின் மெதுவாக தன் கணவனிடம் கூறத்தொடங்கினாள். ‘சுவாமி என் கற்பின் சக்தியால், நான் முக்காலத்தையும் உணர்ந்து சொல்வேன் என்பதை நீங்கள் அறிவீர்கள். இந்த மன்னன், ஒரு மகரிஷிக்கு குதிரைச் சாணத்தை கொடுத்தான். அது நரகத்தில் மலையளவாக குவிந்து, இவன் உண்பதற்காக தயாரானது. அவ்விஷயம் மன்னனுக்குத் தெரிய வரவே, அந்த பாவ மலையை கரைக்கும் பொருட்டு, கன்னியருக்கு தானதர்���ம் செய்து நற்போதனைகளைச் செய்து வருகிறான்.\nஆனால் சிலர் மன்னனைப் பற்றி தவறாகப் பேசி, அவனுக்காக குவிக்கப்பட்டிருந்த சாண மலையில், ஒவ்வொரு கவளமாக ஒவ்வொருவரும் பங்கிட்டுக் கொண்டனர். கடைசி கவளம் மட்டும் பாக்கியிருந்தது. தற்போது மன்னனைப் பற்றி தவறாகப் பேசியதன் காரணமாக, அந்த கடைசி கவளத்தை தாங்கள் எடுத்துக் கொண்டீர்கள். மேலும் அடுத்தப் பிறவியிலும் கூட தாங்கள் பார்வையற்றவராகவே பிறப்பீர்கள்’ என்று கூறினாள். அதிர்ச்சியில் அப்படியே உறைந்து போனான் அவளது கணவன்.\nதவறு செய்தவர்கள் திருந்த எடுக்கும் முயற்சியை விமர்சிக்கக் கூடாது. அவர்களை தவறாக விமர்சித்தால், அவர் செய்த பாவங்களைப் பங்கு போட்டுக் கொள்ளும் நிலைமைக்கு ஆளாக வேண்டி வரும்.\nஉண்மை என்னவென்று அறிந்து கொள்ளாமல், காலத்துக்கும் வம்பு பேசிக்கொண்டு மற்றவர்களின் பாவத்தை சிலர் பங்கிட்டுக்கொள்கிறார்கள். அந்த தவறை நாம் ஒரு போதும் செய்யக்கூடாது.\nநாம் செய்த பாவத்தை சுமக்கவே, நமக்கு இந்த ஒரு பிறவி போதுமா என்பது தெரியாத நிலையில், தேவையில்லாமல் புறம்பேசி அடுத்தவரின் பாவத்தையும் சேர்த்து சுமக்க வேண்டுமா என்ன\nயாம் பெற்ற இன்பம் பெருக வையகம்\nபெற்றதாய்தனை மகமறந்தாலும் பிள்ளையைப் பெறுந்தாய் மறந்தாலும்\nஉற்ற தேகத்தை உயிர்ம றந்தாலும் உயிரை மேவிய உடல் மறந்தாலும்\nகற்றநெஞ்சம் கலைமறந்தாலும் கண்கள்நின் றிமைப்பது மறந்தாலும்\nநற்றவத்தவர் உள்ளிருந்தோங்கும் நமச்சிவாயத்தை நான்மற வேனே.\nயென்மனத்தே வழுவா திருக்க வரந்தர வேண்டும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540499389.15/wet/CC-MAIN-20191207105754-20191207133754-00065.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.68, "bucket": "all"} +{"url": "https://lathamagan.com/tag/%E0%AE%B2%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%95%E0%AE%A9%E0%AF%8D/", "date_download": "2019-12-07T12:21:48Z", "digest": "sha1:CNRNJTQHHD7HMMVCAGA5G5BHQ25QAKJ3", "length": 45937, "nlines": 241, "source_domain": "lathamagan.com", "title": "லதாமகன் | சில ரோஜாக்கள்", "raw_content": "\nபார்த்துக் கிழித்தவை பற்றி எழுதிக் குவித்தவை\nஒரு அந்திம இசை ஒலிக்கிறது\nP\tPoems\tலதாமகன், Poem, poetry, silarojakkal\tபின்னூட்டமொன்றை இடுக\nகண்ணீர்த்துளியை எந்த விரல் துடைக்கும்\nதனியாகவே இருக்கவிடுதல் ஒரு கொலை\nஎந்த மூலையிலும் நீ இல்லை\nஎன் காதலை ஒரு பூவைப்போல\nகசக்கி முத்தமிட என்னால் முடியாது கெளரி.\nஒரு அந்திம இசை ஒலிக்கிறது\nபாணன் தன் ஆயுதங்களை துடைத்து வைக்கிறான்\nகல்தூணில் விளக்கேந்திய யட்சி இறங்கிவருகிறாள்\nகுளம் தாமரைச் சகதியுடன் இறப்பைத்தூண்டுகிறது\nஒரு அந்திம இசை ஒலிக்கிறது\nசித்தார்த்தன் அரண்மனையிலிருந்து இறங்கி நடக்கிறான்\nகார்த்திக் சர்ச் ஒன்றில் பூக்களைப் பெறுகிறான்\nமனோகர் கோர்ட் படிகளில் துப்பாக்கி குண்டு தாங்கி உருள்கிறான்\nஒரு அந்திம இசை ஒலிக்கிறது\nநான் ஒரு குளிர் மண்டபத்தில் அமர்ந்திருக்கிறேன்\nஇது இனி இல்லை என்கிறாய்.\nஒரு அந்திம இசை ஒலிக்கிறது\nஅதை ஒரு இசைக்கலைஞன் பார்த்துக்கொண்டிருக்கிறான்\nஅதை ஒரு பாடகன் பார்க்கிறான்\nWomens Day – எங்கள் பையன்களை எங்களைப்போல் வளர்க்காதீர்கள்\nP\tUncategorized\tலதாமகன்\t2 பின்னூட்டங்கள்\nசோ கால்ட் கூட்டுமனசாட்சியை நிருப்யா கொஞ்சம் அசைத்துப்பார்த்துவிட்டாள் இல்லையா தண்டனைச் சட்டங்களின் படி, குழந்தை என வரையறுக்கப்பட்ட ஆணும், இந்த குடும்ப முறையில், காதலைப் பற்றி பேசக்கூட தடை இருக்கும், அவன் அண்ணனும் ஒரே கடப்பாரையைத்தான் தனியாக மாட்டிய பெண்ணிடம் உபயோகித்திருக்கிறார்கள் இல்லையா\nஊடகங்களுக்கு எல்லாமே டி.ஆர்.பிக்கான தீனிமட்டுமே. எல்லா பாலியல் வன்முறை வழக்குகளும் தூசு தட்டப்பட்டன, இளம்பெண் தனியே இரவில் தன் காதலனுடன் சென்றால் இப்படியெல்லாம் நடப்பது சகஜம் தான் என மேதைகள் சொன்னார்கள். அதே மேதைகளின் ஆண்பிரதிநிதிகள் ஒவ்வொரு வார்த்தைக்கும் பதிலடி கொடுத்தார்கள். இளம்பெண்ணுக்குப் பதிலாக, குழந்தைகளும் வயதான கிழவிகளும், வன்முறைக்கு உட்படுத்தப்பட்ட நிகழ்வுகள் வெளி வந்தன. இரவில் மட்டுமில்லை, நண்பகலில், மாலையில், அதிகாலையில் வன்முறை நிகழ்வுகள் இருந்தன. காதலனுடன் மட்டுமில்லை. அண்ணனுடன், தந்தையுடன், என எல்லா சக உறவுகளுடன் சென்ற போதும் இதே வன்முறைகள் நிகழ்ந்திருக்கின்றன என புட்டுப்புட்டு வைத்தன புள்ளிவிபரங்கள். அரைகுறை ஆடைகள் என்றார்கள். பள்ளிச் சீருடை அரைகுறை ஆடையில் வராது இல்லையா\nஅரசிற்கு எல்லாமே ஓட்டுத் தந்திரம் மட்டுமே. நிருப்யா இறந்தவுடன், இனியொரு வன்முறை நிகழ்வைத் தவிர்க்க தடுக்க தண்டிக்க சட்டம் இயற்றுமுன்னர், முதல் வேலையாக கட்சி வாரியாக சில பல லட்சங்களைப் பெட்டியில் போட்டுக்கொண்டு மருத்துவமனை முன்பு நின்றதைப்பார்த்தீர்களா இனியொரு பெண்ணுக்கு இந்தக் கொடுமை நடக்காமல் தடுக்கவேண்டுமெனத்தானே நிருப்யா வேண்டியிருந்தாள்\nதூக்குத் தண்டனை, ரசாயன ஆண்மை நீக்கம் ���ுதல், கருட புராணத்தின் படி மர்ம உறுப்பில் எலிகளை விட்டு கடிக்க வைக்கும் வரை எத்தனை தண்டனைகள் முன்மொழியபட்டன மெய்யாகவே உங்களுக்குச் சொல்கிறேன். எங்கள் ஆணாதிக்கம் (நானும் ஒரு அடையாளம்தானே மெய்யாகவே உங்களுக்குச் சொல்கிறேன். எங்கள் ஆணாதிக்கம் (நானும் ஒரு அடையாளம்தானே) கால்களுக்கு நடுவில் இல்லை. மூளைக்குள் இருக்கிறது.\nஎதுவரை நிருப்யா பற்றி பேசிக்கொண்டிருந்தோம் நினைவிருக்கிறதா வினோதினி ஊடகப் பார்வைக்கு வரும்வரை. பிறகு வித்யா என இன்னொரு மாணவி. இன்னும் ஊடகங்களும், அரச யந்திரமும், மற்ற ஆசிட் வழக்குகளைத் தேடிக்கொண்டிருக்கின்றன. அடுத்த விதத்தில், அடுத்த வன்முறை நிகழும் வரை, ஆசிட் மட்டுமே நினைவிலிருக்கும். சூர்யநெல்லி பெண் பற்றி படித்தீர்களா வினோதினி ஊடகப் பார்வைக்கு வரும்வரை. பிறகு வித்யா என இன்னொரு மாணவி. இன்னும் ஊடகங்களும், அரச யந்திரமும், மற்ற ஆசிட் வழக்குகளைத் தேடிக்கொண்டிருக்கின்றன. அடுத்த விதத்தில், அடுத்த வன்முறை நிகழும் வரை, ஆசிட் மட்டுமே நினைவிலிருக்கும். சூர்யநெல்லி பெண் பற்றி படித்தீர்களா 1996ல் மூணாறில் காணாமல் போன ஒரு தபால்காரர் மகள். 40 நாள்களுக்கு, போதையூட்டப்பட்டு ஆள் மாற்றி ஆள் அவளை பாலியல் வன்முறைக்கு உட்படுத்தி , கடைசியில் கையில் கொஞ்சம் பணம் கொடுத்து வீட்டிற்கு அனுப்பி வைத்திருக்கிறார்கள். மக்கள் எழுச்சியைக் கொண்டு, தனி நீதிமன்றம் அமைக்கப்பட்டு முக்கிய குற்றவாளிக்கு ஆயுள் தண்டனையும், மற்றவர்களுக்கு வருடங்களில் தண்டனையும் விதிக்கப்பட்டது. பிறகு உச்ச நீதிமன்றம், இது பாலியல் வன்முறை இல்லையென்றும், பணத்துக்காக நடந்த பாலியல் வியாபாரம் என்றும் தீர்ப்பை மாற்றி, விடுதலையும், தண்டக்குறைப்பும் செய்து, குற்றவாளிகளை விடுதலை செய்தது. அதில் ஒருவர் எம்.பி. இன்னொருவர் சமீபத்தில், கேரள வணிக வரித்துறையில் அதிகாரியாகவும் வளர்ந்திருக்கிறார்கள். வினோதினி, வித்யா, சூர்யா நெல்லிப் பெண்ணெல்லாம் கூட்டு மனசாட்சியின் கண்களுக்கு கொண்டுவரப்படவில்லை இல்லையா\nமறுபடியும் சொல்கிறேன். எங்க‌ள் வ‌ன்முறை எங்க‌ள் கால்க‌ளுக்கு ந‌டுவில் இல்லை. மூளையில் இருக்கிற‌து. எல்லா குழந்தைகளுக்கான க‌ளிம‌ண் மூளைகளைப் பாண்ட‌மாக்கும் பெற்றோர், எங்க‌ளுக்கு ஆதிக்க‌த்தையும், உங்க‌ளுக்கு அடிமைத்த‌ன‌த்தையும் க‌ற்றுக்கொடுத்திருக்கிறார்க‌ள். எங்க‌ளைவிட‌ அதிக‌ம் ச‌ம்பாதிக்கும் பெண்ணை , எங்க‌ளைவிட‌ அதிக‌ம் புத்திசாலியான‌ பெண்ணை, எங்க‌ளைவிட‌ வ‌ய‌தில் அதிக‌மான‌ பெண்ணைக்கூட‌ எங்க‌ளால் ஏற்றுக்கொள்ள‌முடியாது. தாய்வ‌ழிச் ச‌மூக‌த்தில் ஆண்களின் நிலை ஒரு ஜீனாக‌ த‌லைமுறை த‌லைமுறையாக‌க் க‌டத்த‌ப்ப‌ட்டிருக்கிற‌து. ஒரு நடையில் எங்களைக் கடந்து செல்லும் பெண்கூட எங்கள் அகங்காரத்தை அசைத்துப் பார்த்துவிடுகிறாள். எங்களைப்போலவே விரும்பிய‌தை அணியும் பெண்க‌ள், எங்க‌ளுக்கு கொடுக்க‌ப்ப‌ட்ட‌ பின்னிர‌வுக‌ளில் க‌ண்ணில் ப‌டும் பெண்க‌ள், எங்க‌ள் வ‌ன்முறைக்கு இல‌க்காக‌ வேண்டிய‌வ‌ர்க‌ள் என்ற‌ எண்ண‌ம் விதைக்க‌ப்ப‌ட்டிருக்கிற‌து. அர‌சாங்க‌ம் உங்க‌ளுக்கு உத‌விசெய்யாது. ந‌ட‌க்கும்வ‌ரை வேடிக்கை பார்த்து பின் , ப‌ண‌ம் கொடுத்து ஊரிலுள்ள‌ ம‌ற்றவ‌ர்க‌ளின் ஓட்டு வாங்க‌ முய‌லும். ஊட‌க‌ங்க‌ள் உதவி செய்யாது. டி.ஆர்.பி ரேட்டிங்க் கூட்டும் தார‌க‌ ம‌ந்திர‌மில்லையா உங்க‌ளுக்கு ம‌ர‌ண‌மே நேர்ந்தாலும் சீரிய‌ விள‌ம்ப‌ர‌ இடைவேளைக‌ளில்தான் செய்திக‌ளே வ‌ரும்.\nத‌ப்பிப் பிற‌ந்த‌, இன்றுவ‌ரை பெண்க‌ளை அடிமைப்ப‌டுத்தியதைக் குறித்த‌ குற்ற‌வுண‌ர்ச்சி கொண்ட‌ ஒரு சிறு குழு ஆண்க‌ளுக்குள்ளுள் உண்டு. ஆனால் அதுவும் உத‌வாது. ஒரே வ‌ழி இந்த‌ த‌லைமுறையிட‌ம் ஜாக்கிர‌தையாக‌ இருங்க‌ள். த‌ப்பிப் பிற‌ந்த‌ ஆண்க‌ளை க‌ண்ட‌றிய‌ க‌ற்றுக்கொள்ளுங்க‌ள். கணவன், சகோதரன், அப்பா, அண்ணனின் வார்த்தைக‌ளிலும் செய‌லிலும், நேர‌டியாக‌ ம‌றைமுக‌மாக‌ இருக்கும் விஷ‌ முட்க‌ளை அவ‌ர்க‌ள் முன்னால் எடுத்துச் சொல்லுங்க‌ள். உங்க‌ளிட‌ம் ம‌ட்டும‌ல்லாம‌ல், பிற‌ பெண்க‌ளைப்ப‌ற்றிய‌ அவ‌ர்க‌ள் க‌ருத்துக்க‌ளையும் க‌வ‌னியுங்க‌ள். 6 ம‌ணிக்குள் வீட்டு வ‌ந்துருமா என‌ குடும்ப‌த்தின‌ர் சொன்னால், “அட‌டா இது அக்க‌றை” என நீங்கள் ஏற்றுக்கொண்டால், த‌ன் குடும்ப‌த்தின‌ரால் ஏற்றுக்கொள்ள‌ப்பட்ட‌ ஒரு க‌ட்டுப்பாட்டை மீறும் பொதுவெளிப்பெண்ணுக்கு “அவ‌ நைட்டு வெளிய‌ சுத்துனா இப்ப‌டித்தான் ந‌ட‌க்கும், எங்க‌க்காவும் இருக்கா.. ஆறு ம‌ணிக்கு வீட்டு வ‌ ந்துருவா.. அவ‌ளுக்கு இதுவ‌ரை எந்த‌ப்பிர‌ச்சினையும் வ‌ர‌லியே” என‌ ஒரு வ‌ட்டார‌த்தையே அடுத்த‌ த‌ல���முறை குற்ற‌வாளிக‌ளாய் உருவாக்க‌ ஆண்க‌ள் த‌ய‌ங்க‌ப்போவ‌தில்லை.\nஒரே விஷ‌ய‌ம். உங்க‌ள் ஆண் குழ‌ந்தைக‌ளை எங்க‌ளைப்போல் வ‌ள‌ர்க்காதீர்க‌ள். உங்க‌ள் பெண் குழ‌ந்தைக‌ளை உங்க‌ளைப்போல் வ‌ள‌ர்க்காதீர்க‌ள்.\nஇதுவ‌ரை ஒரு சொல்லில், ஒரு பார்வையில், ஒரு நிக‌ழ்வில், என்னை மாற்றிய‌ ஒவ்வொரு பெண்ணுக்கும் ந‌ன்றி க‌ல‌ந்த‌ பெண்க‌ள் தின‌ வாழ்த்துக‌ள்‌\nP\tPoems\tலதாமகன்\tபின்னூட்டமொன்றை இடுக\nசில வார்த்தைகளை பகிர விரும்பாமல்\nபோதை உச்சத்தில் ஒரு முறை\nநீண்ட பனி நோக்கிச் சென்ற\nஅந்த சாக்லேட் சுவை சிகார்\nP\tPoems\tகாமத்துப் பால் கவிதைகள், லதாமகன்\tபின்னூட்டமொன்றை இடுக\nசமீபத்தில் காதல் கவிதைகள் எழுதுவதற்கான எந்த வாய்ப்பும் அமையவில்லை ஆதலால், சென்ற வருடத்தின் தூங்காத இரவில், கல்யாணமாகாதவனின் கடைசி இரவு (மறுநாள் கல்யாணம்) பற்றிய கூகுள் பஸ்ஸில், அள்ளித் தெளித்த சில கவிதைகள். பேக்கப்பிற்காக.\nவேறு எதோ ஒன்றின் நியாபகம்\nConfessions (2010) – வன்மங்களின் வலைப்பின்னல்\nP\tCinema, Review\tலதாமகன்\tபின்னூட்டமொன்றை இடுக\nபாவமன்னிப்பில் அமர்ந்திருக்கும் ஒரு பாதிரியாருக்கு என்னென்னவிதமான மனக் கொந்தளிப்புகளை அந்த வாக்குமூலங்கள் கொண்டுவந்து சேர்த்திருக்கக்கூடும்பிறருக்கான சிறு துரோகத்திலிருந்து, சில தலையெழுத்துகளை மாற்றியமைக்கும் கொலைகள் வரை எத்தனை கதைகளைக் கேட்டிருக்கக்கூடும் அவர்\nமுதலாவதாக ஒரு ஆசிரியை. வசந்தகால விடுமுறைக்கு முந்தைய நாளின் இறுதி வகுப்பில் பேசத் தொடங்குகிறார். வகுப்பு பதின்மருக்கான சேட்டைகளுடன், ஆசிரியை குறித்த கவனமின்மையுடன்தான் இருக்கிறது ஆசிரியை, தன் குழந்தையின் தந்தை எச்.ஐ.வி. வைரஸ் பாதித்தவர் எனும் விவரம் சொல்லும்வரை. திடீரென அமைதி சூழ்கிறது. மூச்சை அடக்கிக் கொள்கின்றனர். ஆசிரியையின் ஸ்பரிசத்திலிருந்து விலகுகின்றனர் எயிட்ஸ் குறித்த விளக்கங்களுக்குப் பிறகு சுவாசம் மீள்கின்றனர். தன் குழந்தை இறந்துவிட்டதாகவும் அது விபத்தல்ல கொலை என்கிறார். அந்தக் கொலைக்குக் காரணம் அதே வகுப்பிலிருக்கும் இருவர் என்றும் இன்னும் சில மாதங்களில் அந்தக் குழந்தையின் மரணத்திற்குக் காரணமான இருவருக்கும் எயிட்ஸ் கிருமிகளை உள்ளிட்டதாகக் கூறுகிறார். வகுப்பை நிசப்தம் சூழ்கிறது.நம்மையும்.\nஆசிரியையால் தண்டிக்கப்பட்டதாகச் ���ொல்லப்படும் இரு மாணவர்களில் ஒருவன், விடுமுறை முடிந்தும் பள்ளி திரும்பாதவன். அவனைப்பற்றி அறிந்து கொள்ள அந்த பள்ளியில் புதிதாக இணைந்த இன்னொரு ஆசிரியர் முயல்கிறார். உண்மையில், அவன் பள்ளிக்கு வராமல் போனதன் காரணத்தை அந்த ஆசிரியரைத் தவிர எல்லா மாணவர்களும் அறிந்திருக்கின்றனர்.\nபாவமன்னிப்பின் பாதிரி இடத்தில் நாமும் மவுனமாக அமர்ந்திருக்கிறோம்.சிறுவன் மொத்தமாய் மனதை இழந்துவிட்டிருக்கிறான். தன் நோய் எந்த விதத்தில் பரவக்கூடும் என்பதைப் பற்றிய அறியாமையும், மரணம் குறித்த பயமும் கலந்த பிறழ்ந்த மன நிலையில் பல நாட்களாக குளிக்காமல்,உடைகளை மாற்றிக்கொள்ளாமல் முடிவெட்டிக்கொள்ளாமல் அறையில் அடைந்து கிடக்கிறான். தந்தையில்லாமல் தாயால் வளர்க்கப்படுபவன்.தாயையும் இப்போது நெருங்க விடுவதில்லை. புதிய ஆசிரியர் இதைப்பற்றி விவரம் எதுவுமறிமால் இவனை மறுபடியும் பள்ளிக்கு அழைத்து வருவதற்கான ஏற்பாடுகளில் இருக்கிறார். அவ்வப்போது துணைக்கு ஒரு மாணவியையும் அழைத்துக்கொண்டு இவனுக்கு ஆறுதல் சொல்ல வருகிறார்.இவர் வந்து செல்லும்போதெல்லாம் சிறுவனின் மனப்பிறழ்வு உச்சத்தைத் தொடுகிறது. அடைத்த கதவின் மறுபுறம் கூக்குரலிடுகிறான். எதையாவது கண்ணாடி உடைத்து வெளியில் எறிகிறான். மறுபுறத்தில் பள்ளியில் குற்றம் சாட்டப்பட்ட இரண்டாவது மாணவன் துறவியின் மன நிலையுடன் பள்ளியில் தொடர்கிறான். கொலை குறித்த குற்ற உணர்ச்சி எதுவும் அவனிடம் இல்லை.சக மாணவர்களுக்கு குற்றம் சாட்டப்பட ஒருத்தன் கிடைத்த கொண்டாட்டம்.மின்னஞ்சல்களில் சிறுசிறு அசைவுகளில் அவர்கள் இவனைச் சீண்டிக்கொண்டேதான் இருக்கிறார்கள். புத்தகங்களைத் தூக்கி எறிகிறார்கள்.சலனம் எதுவுமில்லை.\nபள்ளியில் தொடரும் சிறுவன்,அவனைப்பற்றிய அவதூறுகளைப் பரப்பாத இன்னொரு மாணவியுடன் இணைக்கப்படுகிறான்(இவள்தான் வீட்டிலிருக்கும் சிறுவனை அழைக்கச்செல்லும் ஆசிரியருக்கு உதவியாய்ச் செல்பவள் என்பது மெல்லிய பின்னல்). இருவரையும் கைகாலைக்கட்டி தலையைப்பிடித்து முத்தமிட வைக்கிறார்கள். அதை அலைபேசியில் படம் பிடித்து பிறர் மிரட்ட எத்தனிக்கிறார்கள். இவன் தன் பொறுமையை அடுத்த கட்டத்திற்கு நகர்த்துகிறான். பிளேடால் தன் விரலை அறுத்து ரத்தத்தை அலைபேசி மீது சொட்டுகளாய் விடுகிறான். எயிட்ஸ் குறித்த பயங்கள் மாணாக்கர்களுக்குள் பீதியை ஏற்படுத்துகிறது. முத்தமிட வற்புறுத்திய மாணவனை இவன் முத்தமிடுகிறான் (உதட்டில்) . இன்னும் பிற சீண்டல்கள் தொடர்ந்தால்,எல்லாருக்கும் இதையே கடத்தப்போவதாகச் சொல்கிறான். அடுத்த காட்சியில் ஒரு உணவகத்தில் கண்ணாடிப் பெட்டகம் முழுவதும் இரத்தம் சிந்தியிருக்கிறது. எல்லா உணவுகளின் மீதும், ரொட்டிகள் மீது கேக்குகள் மீது இரு கை பூசிய தடங்கள். இரண்டு கையிலும் ரத்தம் வழிய பாதையிலிருந்து வெளிப்படுவது வீட்டிலிருக்கும் சிறுவன் மிசுகி கிடஹரா. ஒரே நேரத்தில் இரு மாணவர்களையும் ஒரே விதத்தில் இரத்தத்தை பிறர் மீது பூச வைத்த மாயக்கண்ணி பார்ப்பவர்களின் கற்பனைக்கு,\nஷுயா வான்னபி. ஆசிரியையால் குற்றம் சாட்டப்பட்டும் பள்ளியில் தொடரும் மாணவன்.\nபிற குழந்தைகள் போல அழகான பொம்மைகளலல்லாது, பொம்மைகளைப் பிய்த்து அதன் உள்ளடக்கங்களையும் வேலை செய்யும் முறமைகளையும் தாயால் கற்றுக்கொடுக்கப்பட்டு வளர்பவன். எதையும் உள்ளார்ந்து கவனிப்பதே பொழுதுபோக்கானாவன். தன் மேற்படிப்பு ஆராய்ச்சி இன்னபிற காரணங்களுக்காக தாய் குடும்பத்தை விட்டு விலகிவிட தந்தையால் வளர்க்கப்பட்டவன். இருவரும் பிரிந்த சில நாட்களிலியே தந்தை அடுத்த திருமணம் செய்துகொள்கிறார். சின்னம்மா குழந்தை பிறக்கும் தறுவாயில் இவன் இணைந்திருக்கும் சிறுவீட்டில் தனிமையில் விடப்படுகிறான்.தனிமையில் இவன் விருப்பமெல்லாம் பிரிந்த தன் தாயைச் சந்திப்பது. தன் பரிசோதனை வெற்றிகளைப் பகிர்வது. அவள் வேலை செய்யும் நிறுவனத்திற்கு தன் சாதனைகள் அடங்கிய இணைய தளத்தை பகிர்கிறான்.சீண்டுவார் இல்லை. பிறகு சிறிய கொலைக்கருவியைத் தயாரித்து தளத்தில் வெளியிடுகிறான். பின்னூட்டப்பெட்டி நிறைகிறது. மறுபடியும் உதவிகரமான கண்டுபிடிப்புடன் ஒரு போட்டியில் கலந்து வெல்கிறான். ஆனாலும்செய்தித்தாள்கள், தன் குடும்பத்தைக் கொன்ற இன்னொரு சிறுமியைத் தான் கவனிக்கின்றன. கொலை மட்டுமே உலகத்தின் கவனத்தை தன்பால் திருப்புமென கொலைக்கான துணையைத் தேடும்போது இரண்டாவது சிறுவனுடன் நட்பாகிறான். இருவரும் சேர்ந்து கொலை செய்கிறார்கள்.\nநயோகி. குற்றம் சாட்டப்பட்டு வீட்டில் அடைந்து கொள்ளும் சிறுவன். முன்சொன்ன காட்சிகளின் இன்னொரு பரிமாணம் விரிகிறது.இவனுக்கு குளிக்காத,முடிவெட்டாத, அழுக்கடைந்த தேகம் மட்டுமே இவன் இருப்பை உறுதிசெய்கிறது.நாற்றம் இருக்கும்வரை தான் உயிரோடிருப்பதான நம்பிக்கைதான் இவனைத் தொடர்ந்து வாழவைக்கிறது. நயோகி எதற்கும் உதவாதவன் என்ற ஷுயாவின் கூற்று இவனுக்கு ஒலித்துக்கொண்டேயிருக்கிறது. நயோகியின் செயல் முழுவதும் ஷுயாவின் வார்த்தைகளிலிருந்து வெளியானது. கடைசியில் தன் தாயிடமிருந்து அதே சொற்களைக் கேட்கும்போதுதான் நயோகி தன் இரண்டாவது கொலையைச் செய்கிறான்.\nஎல்லாக் காட்சிகளிலும் பின்னணி இசையாக மெளனத்துடன் சேர்ந்த மெல்லிய கம்பி அறுந்துகொண்டே இருக்கிறது. ஒரு வசனத்தின் நடு நடுவே பல்வேறு பாத்திரங்கள் தன் இருப்பை நீட்டிவிட்டுப் போகிறார்கள். இரண்டு மாணவர்கள்,ஒரு மாணவி. ஒரு ஆசிரியை. ஒரு ஆசிரியர். மூன்று மாணவர்களுடைய பெற்றோர்கள். இவ்வளவு பேரும் அவரவர் தளத்தை ஒரு புன்னகையில், ஒரு வசனத்தில் ஒரு அசைவில் பலப்படுத்திக்கொண்டே போகிறார்கள். ஆரம்பக் காட்சிகளில் வந்து கொலையுண்டு இறந்து போகும் சிறுமிகூட பஞ்சுப்பொதி பொம்மையின் மீது கனவில் இருக்கிறாள். நாய்க்கு உணவு வைக்கும் சிறு வேலையை வாஞ்சையுடன் செய்கிறாள். இறப்பதற்கு முந்தைய கணம் கண்விழிக்கும் அந்த முகம் படம் முழுவதும் கூடவே வருகிறது. ஷுயா தன் தாய் பிரியும்போது தன்னையே இழந்ததாக உணர்கிறான். ஒரு சோப்புக்குமிழி அவன் காதருகே வெடிக்கிறது. பிறிதொரு நாளில் பின்னோக்கி ஓடும் கடிகாரம் ஒன்றை அவன் கண்டுபிடிக்கும்போது தாய் விலகிப்போகும் காட்சி பின்னோக்கி நகர்கிறது. உடைந்த நீர்க்குமிழி அதே காதருகே பின்னோக்கி நகரும் காட்சியைமைப்பில் முழுதாகிறது ( பிறகுதான் அவன் கொலை குறித்த எண்ணங்களுக்கு நகர்கிறான்). உணவுவிடுதியெங்கும் ரத்தம் தோய்த்துவிட்டு இரு உள்ளங்கைகளும் முகத்திற்கு நீட்டும் நயோகியிடம் ஒரு புன்னகை உறைந்திருக்கிறது. (அதற்கு முந்தைய காட்சியில்தான் நயோகி புன்னகைத்தபடி இருக்கும் தன் புகைப்படத்தைப் பார்த்து ” யார் இது என்ன……… க்கு இவன் சிரிக்கிறான் எனக் கேட்கிறான்)எல்லாவற்றிற்கும் தானே காசு கொடுத்துவிடுவதாகச் சொல்லும் நயோகியின் தாய் கடைக்காரன் காலில் விழுகிறாள். இப்படி ஒவ்வொரு காட்சியும் முந்தைய பிந்தைய காட்சிகளுடன் பின்னிப்பிணைந்து ஆதி கண்ண�� குறித்த எந்த மையமும் இல்லாமல் நீண்டு கொண்டேதான் போகிறது.\nகிம்கிடுக் பின்னால் அலைந்ததைப்போல இன்னும் சில மாதங்களுக்கு டெட்ஷுயா நகஷிமா பின்னால் அலைவேன் எனத் தோன்றுகிறது.\nகுழந்தையின் விளையாட்டுப்பொருளென மொழியுடன் விளையாடுபவன். தீவிர வாசகன். தின்ற பழத்தின் விதையிலிருந்து செடி வளர்க்கும் ஒரு சிறு பறவை.\nபட்டயங்களை ஊடுருவிச் செல்லும் மழை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540499389.15/wet/CC-MAIN-20191207105754-20191207133754-00065.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/cinema/sandeep-kishan-action-telugu-actor-biography-movie-q1mt0n", "date_download": "2019-12-07T11:43:51Z", "digest": "sha1:AQ6MJCHFVY5L56V7ULWXLGSS6BMXSOCQ", "length": 11506, "nlines": 142, "source_domain": "tamil.asianetnews.com", "title": "தற்கொலை செய்து கொண்ட தெலுங்கு நடிகர் வாழ்க்கை வரலாறு படம்..! வதந்திக்கு முற்று புள்ளி வைத்த சந்தீப் கிஷன்..!", "raw_content": "\nதற்கொலை செய்து கொண்ட தெலுங்கு நடிகர் வாழ்க்கை வரலாறு படம்.. வதந்திக்கு முற்று புள்ளி வைத்த சந்தீப் கிஷன்..\nகடந்த சில வருடங்களாக, பிரபலங்கள், மற்றும் விளையாட்டு துறையில் சாதித்தவர்கள் பற்றிய, வாழ்க்கை வரலாறு பற்றி தெரிந்து கொள்ள ரசிகர்கள் அதிக ஆர்வம் காட்டுகிறார்கள். அந்த வகையில் வெளியான, கிரிக்கெட் வீரர் தோனியின் வாழ்க்கை வரலாறு, சச்சின் வாழ்க்கை வரலாறு, போன்ற படங்கள் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது.\nகடந்த சில வருடங்களாக, பிரபலங்கள், மற்றும் விளையாட்டு துறையில் சாதித்தவர்கள் பற்றிய, வாழ்க்கை வரலாறு பற்றி தெரிந்து கொள்ள ரசிகர்கள் அதிக ஆர்வம் காட்டுகிறார்கள். அந்த வகையில் வெளியான, கிரிக்கெட் வீரர் தோனியின் வாழ்க்கை வரலாறு, சச்சின் வாழ்க்கை வரலாறு, போன்ற படங்கள் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது.\nஅதே போல் நடிகை கீர்த்தி சுரேஷ் நடிப்பில் வெளியான சாவித்திரியின் வாழ்க்கை வரலாறு திரைப்படத்திற்கும் மிகப்பெரிய வரவேற்பு கிடைத்தது.\nஎனவே இயக்குனர்கள் பலர், பிரபலங்களின் வாழ்க்கை வரலாறு படத்தை எடுக்க போட்டி போட்டு வருகிறார்கள். இந்நிலையில் தெலுங்கு திரையுலகில் பிரபலமான, மறைந்த தெலுங்கு நடிகர் உதய் கிரண் வாழ்க்கை வரலாறு படமாக உள்ளதாக கூறப்படுகிறது.\nஉதய் கிரண், தமிழ், தெலுங்கு படங்களில் நடித்து பிரபலமானவர். இவர் கடந்த 2014ஆம் ஆண்டு, குடும்ப பிரச்சனை மற்றும் பொருளாதார சிக்கல் காரணமாக தற்கொலை செய்து கொண்டார்.\nதற்போது இவரது வாழ்க்கை வரலாறு படம் தமிழ், தெலுங்கு ஆகிய இரண்டு மொழிகளில் உருவாக்க திட்டமிடப்பட்டுள்ளது. இந்த படத்தில் இளம் நடிகர் சந்தீப் கிஷான், உதய் கிரண் நடிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது.\nஆனால் இந்த செய்தியை சந்தீப் கிஷான் அறவே மறுத்துள்ளார். மேலும் இந்த படம் குறித்து தன்னை யாரும் அணுக வில்லை என்றும், வாழ்க்கை வரலாறு படத்தில் நடிக்கும் எண்ணம் தனக்கு இல்லை என்றும் சந்தீப் கிஷன் தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.\nதெறிக்கவிடும் கவர்ச்சி... ரசிகர்களை வசியம் செய்யும் இனியா... சோசியல் மீடியாவை அலறவைக்கும் போட்டோஸ்...\nகீர்த்தி சுரேஷுக்கு என்ன ஆச்சு - வைரலாகும் புதிய புகைப்படத்தால் ரசிகர்கள் சந்தேகம்\nபுறாவுக்கு போரா... எக்குத்தப்பா போட்டோ போட்டா சூப்பர் சிங்கர் ப்ரகதி... வச்சி செய்யும் ரசிகர்கள் ...\n\"இனி எண்ட ஸ்டேட் கேரளா எண்ட மொழி மலையாளம்...\" - ஒரேயடியாக மலையாள கரையோரம் ஒதுங்கிய அருவி நாயகி முதல் படமே பிரேமம் ஹீரோவுடன்தான்\nவிஜய் பட ரீமேக்: விஷ்ணு விஷால் அவுட்.. ஹரிஷ் கல்யாண் இன்...\nஇரண்டு வருடத்திற்கு பின் முன்னணி ஹீரோவுக்கு ஜோடி போடும் 'அருவி' நாயகி அதிதி..\nஉடல் உறுப்புகளை இயக்க வைப்பதே பெரும் சவாலாக உள்ளது...\n உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் கூறிய முக்கிய தகவல்\nமனைவி கொடுமையைத் தடுக்க ‘புருஷ் ஆயோக்’ வேண்டுமாம் சீரியஸாக வேண்டுகோள் வைத்த பாஜக எம்.பி. …\nஉடல் நிலையில் சூப்பர் முன்னேற்றம்…. டிஸ்சார்ஜ் ஆகிறார் கருணாநிதி \nபாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள 2 லட்சம் ரூபாய் நிதியுதவி திருநங்கைகள் மனம் குளிர வைத்த பினராயி விஜயன்…\n3 மாதம் கழிவுநீரை கடலில் விடாமல் இருந்தால்.. 25 ஆண்டுகள் மட்டுமே மனிதனின் ஆயுள்.. பகீர் கிளப்பும் மீனவர் வீடியோ..\nஇஸ்ரோ சிவனின் கலக்கத்தை போக்கிய சுப்ரமணியன்.. இந்திய இதயங்களில் 'லேண்டான' மதுரை தமிழன்.. அசத்தல் வீடியோ..\nவெறித்தனமாக மக்களை தாக்கிய காவலர்கள்.. கதறி அழும் பெண்கள்.. ஆறுதல் கூறிய மு.க ஸ்டாலின் காட்டம்..\nபிரபல தொழிலதிபர் அலுவலகத்தில் பயங்கர தீ.. நீண்ட நேரம் போராடிய தீயணைப்புத்துறை..\nகிளுகிளுப்பாக வீடியோக்களை வெளியிடும் யாஷிகா ஆனந்த்... வெறித்தனமான பயிற்சி.. புகழ்ந்து தள்ளிய நெட்டிசன்கள்..\n3 மாதம் கழிவுநீரை கடலில் விடாமல் இருந்தால்.. 25 ஆண்டுகள் மட்டுமே மனிதனின் ஆயுள்.. பகீர் கிளப்பும் மீனவர் வ��டியோ..\nஇஸ்ரோ சிவனின் கலக்கத்தை போக்கிய சுப்ரமணியன்.. இந்திய இதயங்களில் 'லேண்டான' மதுரை தமிழன்.. அசத்தல் வீடியோ..\nவெறித்தனமாக மக்களை தாக்கிய காவலர்கள்.. கதறி அழும் பெண்கள்.. ஆறுதல் கூறிய மு.க ஸ்டாலின் காட்டம்..\nமெரினா கடற்கரையில் வெட்ட வெளியில் மாணவியுடன் உல்லாசம் \nகூகுளின் 'ஆல்பபெட்' சி.இ.ஓ.வாக சுந்தர் பிச்சை நியமனம் அடிச்சுத் தூக்கும் சுந்தரத் தமிழன் \nதிமுக எம்எல்ஏ வீட்டில் அதிரடி ரெய்டு ஜிஎஸ்டி கட்டாமல் மோசடி செய்தாரா \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540499389.15/wet/CC-MAIN-20191207105754-20191207133754-00065.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.behindtalkies.com/anchor-dd-new-photo-got-troled/", "date_download": "2019-12-07T11:28:08Z", "digest": "sha1:LI2GQ2LOUYBPS3AAP4JWUUH6CQHUVR4Y", "length": 7198, "nlines": 86, "source_domain": "tamil.behindtalkies.com", "title": "Vijay Tv Anchor DD Photo Got Trolled", "raw_content": "\nHome பொழுதுபோக்கு சமீபத்திய கடற்கரையில் குட்டை பாவாடையில் டிடி வெளியிட்ட புகைப்படம். கெட்டப்பை கிண்டல் செய்துவரும் நெட்டிசன்கள்.\nகடற்கரையில் குட்டை பாவாடையில் டிடி வெளியிட்ட புகைப்படம். கெட்டப்பை கிண்டல் செய்துவரும் நெட்டிசன்கள்.\nபிரபல விஜய் டீவி தொகுப்பாளினி டிடி எனப்படும் திவ்ய தர்ஷினி. சமீப காலமாக பல புகைப்படங்களை தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டு வருகிறார். அதேபோல இவர் சமூக வலைதளத்தில் பதிவிடும் ஒரு சில புகைப்படங்கள் ரசிகர்களின் கேலி கிண்டலம் ஆளாக விடுகிறது.\nவிஜய் டிவியின் ஆஸ்தான தொகுப்பாளினியாக இருந்து வரும் டிடி, விஜய் டிவியில் ஒளிபரப்பான காபீ வித் டிடி என்ற நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானார். கடந்த 2014 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்ட இவருக்கு 2017 ஆம் ஆண்டு விவாகரத்தும் நடைபெற்றது. விவாகரத்துக்கு பின்னரும் தனது தொகுப்பாளினி பணியை தொடர்ந்து செய்து வருகிறார் டிடி.\nஇதையும் படியுங்க : 2018 -ல் சின்னத்திரையின் டாப் 10 பிரபலம் யார். டிடி, யாஷிகா, வாணிபோஜன் அசத்தல்.\nசமூக வளைத்தளத்தில் எப்போதும் ஆக்ட்டிவாக இருக்கும் டிடி அடிக்கடி தனது புகைப்படங்களை பதிவிட்டு வருவதை வாடிக்கையாக வைத்து வருகிறார். இந்நிலையில் சமீபத்தில் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்ட புகைப்படம் ஒன்று கேலி கிண்டலுக்கு உள்ளாகியுள்ளது.\nடிடி தற்போது தென் ஆப்ரிக்கா நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். அங்கே கடற்கைரையில் குட்டையான ஆடையில் புகைப்படம் எடுத்துள்ளார். அந்த புகைப்படத்தில் வித்யாசமான க��ண்டையில் இருப்பதால் பலரும் இவரை கிண்டலடித்து வருகின்றனர்.\nPrevious articleகுடி போதையில் விமல் செய்த பிரச்சனை.\nNext article1000 பெண்களை பாலியல் பாலாத்காரம் செய்த பொள்ளாச்சி நபர்கள்.\nஇயக்குனர் பாலாவின் மகளா இது என்ன இப்படி வளர்ந்துட்டார். புகைப்படம் உள்ளே.\nவிவாத நிகழ்ச்சியில் மீராவிற்கும் லட்சுமி ராமகிருஷ்னனுக்கும் ஏற்பட்ட மோதல். இறுதியில் தெறித்து ஓடிய மீரா\nமூன்று முறை வாய்ப்பு வந்தும் விஜயுடன் நடிக்கும் வாய்ப்பை தவறவிட்ட பிரபல நடிகை.\nஇன்னமும் ஜல்லிக்கட்டை வைத்து பிரபலம் தேடும் ஜூலி.\nதொடர்ந்து எழும் அட்லீயின் நிறத்தை பற்றிய கிண்டல்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540499389.15/wet/CC-MAIN-20191207105754-20191207133754-00065.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/videos/priyanka-met-congress-cadres-382368.html", "date_download": "2019-12-07T11:09:21Z", "digest": "sha1:KNXE6SDNQZKQYHNJ4RCAYD6KQ2DGTGML", "length": 9375, "nlines": 193, "source_domain": "tamil.oneindia.com", "title": "நிர்வாகிகளுடன் பேச்சுவார்த்தை: கடுமையாக உழைக்கும் பிரியங்கா!- வீடியோ - Oneindia Tamil", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nநிர்வாகிகளுடன் பேச்சுவார்த்தை: கடுமையாக உழைக்கும் பிரியங்கா\nநேற்று உத்தர பிரதேச காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி தொடர்ச்சியாக 16 மணி நேரம் காங்கிரஸ் நிர்வாகிகளுடன் உத்தர பிரதேசத்தில் ஆலோசனை நடத்தினார். இன்று அதிகாலை 5.30 மணி வரை இந்த ஆலோசனை நடந்து இருக்கிறது.\nநிர்வாகிகளுடன் பேச்சுவார்த்தை: கடுமையாக உழைக்கும் பிரியங்கா\nஅடேய் பாவம் டா அந்த மனுஷன் \nபொள்ளாச்சி கேஸ் என்ன ஆச்சு அப்டியே தமிழ்நாடு பக்கமா வந்துட்டு போங்க \nலோக்சபாவில் ஸ்மிருதி இரானி ஆவேசம்.. காங். எம்.பிக்களுக்கு பதிலடி\n9 மாவட்டங்கள் தவிர்த்து மற்ற மாவட்டங்களில் உள்ளாட்சி தேர்தல் நடத்தலாம்\nஹைதராபாத் பெண் மருத்துவர் கொலை.. 4 குற்றவாளிகளும் என்கவுண்டரில் கொலை..\nதேனியில் தொடரும் கனமழை: அணைகளில் உயரும் நீர்மட்டம்\nபள்ளி மாணவர் தூக்கிட்டு தற்கொலை: ஆசிரியர் காரணமா\n2008லேயே 3 என்கவுண்டர்... பெண் மீது ஆசிட் அடித்தவர்களை சுட்டு கொன்ற ஹீரோ.. யார் இந்த கமிஷ்னர் சஜ்னார்\n4 பேரும் நடு நெற்றியில் சுட்டு கொலை.. என்ன நடந்தது\n51% இந்தியர்கள் லஞ்சம் கொடுக்கின்றனர் - வெளியானது பட்டியல் \nநித்தியானந்தா செய்யும் சேட்டைகள் ... சிறைக்குள் அடைவது எப்போது\ncongress காங்கிரஸ் டெல்லி rahul gandhi ராகுல் காந்தி பி��ியங்கா காந்தி priyanka gandhi\nதமிழன் என்று சொல்லடா Subscribe செய்யடா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540499389.15/wet/CC-MAIN-20191207105754-20191207133754-00065.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://www.cineulagam.com/films/06/163137?ref=archive-feed", "date_download": "2019-12-07T12:10:35Z", "digest": "sha1:KZNR4QVN3YKAPZ4BX7NE3QGAXPNGVNQP", "length": 7829, "nlines": 89, "source_domain": "www.cineulagam.com", "title": "டுவிட்டரையே அடித்துதூக்கிய அஜித் ரசிகர்கள்- மாஸ் பாடலை கேட்ட பிரபலங்கள் என்ன சொல்றாங்க பாருங்க - Cineulagam", "raw_content": "\nபுத்தாண்டு ராசி பலன்கள்... தனுசு ராசிக்காரர்களுக்கு இனி ராஜயோக காலம்\nஏற்கனவே ப்ளான் போட்ட பொலிசார்.. கண்டுபிடித்து கேள்வி எழுப்பிய நபர்.. வெளியே கசிந்த ட்விட்டர் பதிவு..\nஉறவினர் திருமணத்தில் பங்கேற்ற தளபதி விஜய் - லேட்டஸ்ட் புகைப்படங்கள் வைரல்\nஜெயஸ்ரீக்கும், தனது கணவருக்கும் இருக்கும் ரகசிய தொடர்பு- முதன்முறையாக கூறிய மகாலட்சுமி\nநடிகர் விஷால் தங்கையா இது.. ப்பா எவ்வளவு அழகா இருக்காங்க பாருங்க.. ப்பா எவ்வளவு அழகா இருக்காங்க பாருங்க.. வெளியான அவரின் லேட்டஸ்ட் புகைப்படங்கள்\nபிக்பாஸ் மீரா மிதுனின் தந்தை யார் தெரியுமா அவரது புகைப்படம் பார்த்தால் அசந்துவிடுவீர்கள்\nகுற்றவாளிகள் கொடுத்த வாக்குமூலத்தில் பொலிசாருக்கு ஏற்பட்ட கோபம்... என்கவுண்டருக்கு இதுதான் காரணமாம்\nசூப்பர் சிங்கர் புகழ் இலங்கை பெண் ஜெசிக்காகவா இது- புகைப்படம் பார்த்து ஆச்சரியப்படும் மக்கள்\nகோடிக்கணக்கான மக்களை வியக்க வைத்த அழகிய மாற்றுத்திறனாளி பெண் எத்தனை தடவை பார்த்தாலும் சலிக்காத காட்சி\nதொகுப்பாளினி ரம்யாவின் லேட்டஸ்ட் போட்டோ ஷுட்\nஅட்டைப் படத்திற்கு ஹாட் போட்டோ ஷுட் நடத்திய கியாரா அத்வானி\nநடிகை பிரியங்கா மோகனின் லேட்டஸ்ட் க்ளிக்\nநடிகை ஸ்ருதி ரெட்டி - லேட்டஸ்ட் போட்டோஷூட் க்ளிக்ஸ்\nகருப்பு நிற ஆடையில் நடிகை கரீனா கபூர் போட்டோஷூட்\nடுவிட்டரையே அடித்துதூக்கிய அஜித் ரசிகர்கள்- மாஸ் பாடலை கேட்ட பிரபலங்கள் என்ன சொல்றாங்க பாருங்க\nஅஜித் ரசிகர்கள் இந்த வருடம் முழுவதும் காத்துக் கொண்டிருந்ததற்கு கொண்டாட்டம் போடும் வகையில் வந்துவிட்டது விஸ்வாசம் படத்தின் முதல் பாடல் அடிச்சு தூக்கு.\nபாடல் நேற்று (டிசம்பர் 10) மாலை 7 மணியளவில் வெளியாகி இருந்தது. வெளியானதும் அஜித் ரசிகர்கள் பாடலை கேட்டு செம கொண்டாட்டத்தில் இறங்கிவிட்டனர். டுவிட்டர் பக்கம் போனாலே அஜித் ராஜ்ஜியம் தான் நடக்கிறது.\nஇந்த ���ாடல் கண்டிப்பாக அவரது ரசிகர்களுக்கு ஒரு ட்ரீட்டாக அமையும் என்பதில் சந்தேகம் இல்லை. சரி இந்த பாடலை கேட்ட பிரபலங்கள் என்னென்ன கூறியிருக்கிறார்கள் என்பதை பார்ப்போம்.\nசெம சீனா செதற வைக்கணும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540499389.15/wet/CC-MAIN-20191207105754-20191207133754-00065.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.rtt24x7.com/2019/11/bsnl-1699-plan-details-tamilnadu.html", "date_download": "2019-12-07T11:36:56Z", "digest": "sha1:ZFNHID4V7PHDQKU22SD5YRW6ECSNALWP", "length": 3137, "nlines": 64, "source_domain": "www.rtt24x7.com", "title": "பிஎஸ்என்எல் அதிரடி ஆபர்...! : Bsnl 1699 Plan Details Tamilnadu", "raw_content": "\nஜியோ வருகைக்கு பின்பு இந்தியாவில் பல தொலைதொடர்பு நிறுவனங்கள் நஷ்டத்தை சந்தித்துள்ளது. சமீபத்தில் ஏர்டெல் மட்டும் வோடபோன் நிறுவனம் நஷ்டம் காரணமாக ரீசார்ஜ் கட்டணங்களை உயர்த்த போவதாக அறிவித்தது.\nஇதை தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்ட பிஎஸ்என்எல் நிறுவனம் வாடிக்கையாளர்களுக்கு அதிரடி சலுகை அறிவித்துள்ளது ஏற்கனவே ரூ.1699க்கு 365 நாட்களுக்கு தினசரி 250 நிமிடம் கால்கள் இலவசம், தினசரி 2 ஜிபி இணையவசதி மற்றும் 100 எஸ்.எம்.எஸ் இலவசம் என்று சலுகையை பிஎஸ்என்எல் அறிவித்தது.\nதற்போது இந்த சலுகையை நவம்பர் மாதத்திற்குள் பயன்படுத்தும் வாடிக்கையாளர்களுக்கு 365+60 நாட்கள் இலவசம் என்று தெரிவித்துள்ளது. .\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540499389.15/wet/CC-MAIN-20191207105754-20191207133754-00065.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/controversy/14357-", "date_download": "2019-12-07T12:19:43Z", "digest": "sha1:DGQIAULGKRWTKGKIDGRDWK6IY5XYRMMI", "length": 13646, "nlines": 105, "source_domain": "www.vikatan.com", "title": "சங்கிலித் தொடர்போல் சமூக மோதல்கள்: வைகோ அச்சம் | thalith, people, voilance, vaiko,", "raw_content": "\nசங்கிலித் தொடர்போல் சமூக மோதல்கள்: வைகோ அச்சம்\nசங்கிலித் தொடர்போல் சமூக மோதல்கள்: வைகோ அச்சம்\nசென்னை: தலித் வீடுகள் எரிப்பு, உயிரிழப்புகள் போன்ற சங்கிலித் தொடர்ச்சியான நிகழ்வுகள் மேலும் சமூக மோதல்களை உருவாக்கி விடுமோ என்று ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ அச்சம் தெரிவித்துள்ளார்.\nஇது தொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:\nஒடுக்கப்பட்ட மக்களுக்கும், மிகப் பிற்படுத்தப்பட்ட மக்களுக்கும், பிற்படுத்தப்பட்ட மக்களுக்கும் சமூக நீதி மலரவும், அவர்கள் வாழ்வில் உயரவும், தமிழகத்தில் தந்தை பெரியாரும், அறிஞர் அண்ணாவும் காலமெல்லாம் அறவழியில் போராடி, மகத்தான விழிப்புணர்ச்சியை ஏற்படுத்தியதில் வட தமிழ்நாடு பெரும் பங்கு வகித்து வந்துள்ளது.\nஇந்திய அரசியல் சட்டத்தை���் தந்த பாபா சாகேப் டாக்டர் அம்பேத்கர் காட்டிய சமூக நீதிப் பாதையைத் தமிழகம் ஏற்றுக்கொண்டதனால், தியாகச் சுடர் காமராஜர் உள்ளிட்ட தலைவர்கள் முன்னெடுத்த முயற்சிகளால், சமூக நீதிக்காக இந்திய அரசியல் சட்டம் முதல் திருத்தத்தைக் கண்டது. அத்தகைய பெருமைக்குரிய தமிழகத்தில் மிகப் பிற்படுத்தப்பட்ட சமூக மக்களும், வர்ணாசிரமத்தின் பெயரால் ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக ஒடுக்கப்பட்டிருந்த தலித் சமூக மக்களும் நேசமும் நட்பும் கொண்டு கரம் கோர்த்து வாழும் நிலை மேலும் மேலும் வளர வேண்டும் என்று ஏங்கி இருந்தேன்.\nபாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனத் தலைவர் மருத்துவர் ராமதாசும், விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவனும் கரம் கோர்த்தபோது மகிழ்ந்தேன். மருத்துவர் ராமதாசுக்கு ‘தமிழ்க்குடிதாங்கி’ என்ற பட்டம் சூட்டி, ‘டாக்டர் அம்பேத்கர்’ விருதினை தொல்.திருமாவளவன் வழங்கிய போதும், அரசியல் களத்தில், ‘என் தம்பி திருமாவளவன்’ என்று மருத்துவர் ராமதாஸ் அரவணைத்தபோதும், இது சமூக நல்லிணக்கத்துக்கு அரண் அமைக்கிறது என்று நம்பிக்கை கொண்டேன்.\nஆனால் கடந்த ஓராண்டு காலமாக, குறிப்பாக, தர்மபுரியில் நடைபெற்ற வன்முறைச் சம்பவங்களைத் தொடர்ந்து, வேற்றுமையும் கசப்புணர்வும் ஏற்பட்டிருப்பது மிகவும் கவலை தருகிறது. ஏப்ரல் 25 ஆம் தேதி அன்று, சித்திரை முழு நிலவு நாளில், மரக்காணம் பகுதியில் நடைபெற்ற வன்முறைச் சம்பவங்கள் தலித் மக்களினுடைய வீடுகள் கொளுத்தப்பட்ட நிகழ்வுகள், இச்சம்பவத்தின் போது ஏற்பட்ட உயிரிழப்புகள், இதன் சங்கிலித் தொடர்ச்சியாக மேலும் சமூக மோதல்கள் வெடித்துவிடக் கூடும் என்ற நிலை மிகவும் அச்சத்தைத் தருகிறது.\nதீயினாற் சுட்டபுண் உள்ளாறும் ஆறாதே\nஎன்ற குறளின் வாசகத்தை கருத்தில் கொள்வது நல்லது.\nதமிழ் நாட்டில் இளைய தலைமுறையினர் குறிப்பாக, மாணவர் உலகம் ஈழத் தமிழரின் விடியலுக்காக சாதி, மதம், அரசியல் கட்சிகளைக் கடந்து வீறுகொண்டு எழுந்து உரிமைப் போர்க்கொடி உயர்த்தி நிற்பது தமிழ்க் குலத்துக்கு மகத்தான விடியலை, ஒளிமயமான எதிர்காலத்தை படைக்கின்ற சூழல் கனிந்துள்ள இந்த உன்னதமான நேரத்தில், வேற்றுமையும், சாதி மோதலும் ஏற்பட்டால், இளைய தலைமுறையினரின் உள்ளத்தில் அந்தக் கசப்புகள் படிந்துவிடும். இவ்வளவு கா���ம் சமூக நீதிக்காக தலைவர்கள் பாடுபட்டதும், போராடியதும், தியாகம் செய்ததும் விழலுக்கு இறைத்த நீராகிவிடும். இந்தக் கவலை நல்லோர் மனமெல்லாம் சூழ்ந்துவிட்டது.\nமோதல்களும், வன்முறைகளும் ஏற்படுகிறபோது, தாய்மார்கள், வயது முதிர்ந்தோர், நோய்வாய்ப்பட்டோர், சிறு பிராயத்தினர், குழந்தைகள் பெரும் துன்பத்துககு ஆளாகின்றனர். உயிர்ச்சேதம், பொருட்சேதம் நேருகிறது. உழைப்பு ஒன்றையே மேற்கொண்டு வாழ்ந்து வரும் தலித் மக்களும், மிகப் பிற்படுத்தப்பட்ட மக்களும் தாங்க இயலாத சோதனைக்கும் துயரத்துக்கும் ஆளாக நேரிடும்.\nஎனவே, கடந்துபோன கசப்பான சம்பவங்களை இனி மனதில் கொள்ளாமல், சகோதரத்துவத்தையும், சமூக நல்லிணக்கத்தையும் பேணிக் காக்க அனைத்துத் தரப்பினரும் முன்வரவேண்டும் என தமிழ் நாட்டின் நலனில் அக்கறையுள்ள பொதுநல ஊழியன் என்ற முறையில், ஒரு சகோதரனாக இருகரம் கூப்பி வேண்டுகிறேன்.\nமரக்காணம் பகுதியில் பாதிக்கப்பட்ட மக்களைச் சந்திக்கவும், சமூக நல்லிணக்கத்துக்கு வேண்டுகோள் விடுக்கவும் இன்று நானும், கழகப் பொருளாளர் டாக்டர் இரா.மாசிலாமணி, துணைப் பொதுச்செயலாளர் மல்லை சத்யா, உயர்நிலைக்குழு உறுப்பினர் டி.ஆர்.ஆர்.செங்குட்டுவன், காஞ்சி மாவட்டச் செயலாளர் பாலவாக்கம் க.சோமு, தேர்தல் பணிச் செயலாளர் ந.மனோகரன், அமைப்புச் செயலாளர் சீமா பஷீர், வடசென்னை மாவட்டச் செயலாளர் சு.ஜீவன், விழுப்புரம் வடக்கு மாவட்டச் செயலாளர் ஏ.கே.மணி, புதுவை மாநில அமைப்பாளர் ஹேமா பாண்டுரங்கன் ஆகியோரும் மரக்காணம் பகுதிக்குச் செல்ல விரும்பினோம். பொது அமைதியைப் பாதுகாக்க தடை உத்தரவு போடப்பட்டு இருப்பதாகவும், அதனால் எவரையும் அனுமதிக்க இயலாது என்று காவல்துறையினர் கூறியதால் அதனை ஏற்றுக்கொண்டோம்.\nவன்முறையில் ஈடுபட்டவர்கள் மீது சட்டபூர்வமான தக்க நடவடிக்கையை காவல்துறை மேற்கொள்ள வேண்டுகிறேன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540499389.15/wet/CC-MAIN-20191207105754-20191207133754-00065.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://aavanaham.org/islandora/object/noolaham%3Amanuscript_collection?f%5B0%5D=mods_subject_topic_all_ms%3A%22%E0%AE%A8%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%5C%20%E0%AE%95%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D%22", "date_download": "2019-12-07T11:48:10Z", "digest": "sha1:4NAQ4AE5KGYCRWUHQTHETNAOB7M6XEY4", "length": 2275, "nlines": 45, "source_domain": "aavanaham.org", "title": "கையெழுத்து ஆவணங்கள் | நூலக பல்லூடக ஆவணகம் - Noolaham Multimedia Archive", "raw_content": "\nகடிதம் (1) + -\nமலர் வேந்தன் (1) + -\nமட்டக்களப்பு (1) + -\nகோகிலா மகேந்திரன் (1) + -\nமல��் வேந்தன் (1) + -\n2013 தமிழ் ஆவண மாநாடு\nகோகிலா மகேந்திரன் அவர்களுக்கு மலர் வேந்தன் எழுதிய மடல்\nஈழத்துத் தமிழ்ச் சமூகங்களின் கையெழுத்துப் பிரதிகளை ஆவணப்படுத்தும் முயற்சி. ஏட்டுச் சுவடிகள், அச்சேறாத ஆக்கங்கள், நாட்குறிப்புக்கள், கடிதங்கள் போன்ற எல்லா வகையான கையெழுத்து ஆவணங்களும் இங்கே தொகுக்கப்படுகின்றன.\nஇது ஒரு நூலக நிறுவனச் செயற்திட்டம். This is a Noolaham Foundation project.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540499389.15/wet/CC-MAIN-20191207105754-20191207133754-00066.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://mallikamanivannan.com/community/threads/%E0%AE%89%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%A8%E0%AF%8B%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%87-%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%88%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%87-16.16410/", "date_download": "2019-12-07T11:29:55Z", "digest": "sha1:H2GIBKUAWAEEICYNNZZH4QP6TUVEYBVI", "length": 35489, "nlines": 324, "source_domain": "mallikamanivannan.com", "title": "உனை நோக்கியே எனை ஈர்க்கிறாயே 16 | Tamil Novels And Stories", "raw_content": "\nஉனை நோக்கியே எனை ஈர்க்கிறாயே 16\nஹாய் பிரெண்ட்ஸ் உனை நோக்கியே எனை ஈர்க்கிறாயே கதையின் 16வது எபியோட வந்துட்டேன்...\nகதைக்கு இதுவரைக்கும் நீங்க கொடுத்த ஆதரவுக்கு நன்றி... தொடர்ந்து இதே மாதிரி லைக்ஸ் கமெண்ட்ஸ் போட்டு என்னை உற்சாகப் படுத்துமாறு கேட்டுக்கொள்கிறேன்\nஅந்த ‘காட்ஸில்லா’ ஓடிப் போய் ஒரு வாரம் கழிந்தது. இந்த ஒரு வாரத்தில் நான் எங்கும் வெளியே செல்லவில்லை. அப்படியே தப்பித் தவறி சென்றாலும் சுற்றார்த்தாரின் பார்வை என்னை துளைத்தெடுத்தது.\n‘இவங்க ஏன் என்ன இப்படி பாக்குறாங்க… என்னமோ நான் தான் ஓடிப் போன மாதிரி… ’\nஎன்னை பார்த்ததும் அவர்களுக்குள்ளேயே கிசுகிசுத்தனர். சிலர் என் முன்னாலேயே என்னை தவறாகப் பேசினர். இவற்றால் நான் எங்கும் வெளியே செல்லாமல் இருந்தேன்.\nவீட்டிலேயே அடைந்து இருப்பதும் எனக்கு பிடிக்கவில்லை. ஒரு நாள் இதைப் பற்றி க்ரிஷிடம் கூறியபோது, அவனோ “நீ இப்படி வீட்டிலேயே அடைஞ்சு இருந்தா தான் எல்லாருக்கும் உன் மேல தப்பான அபிப்ராயம் வரும். அவங்க சொல்றத எல்லாம் காதிலேயே வாங்காம கடந்துடு… நாம் ஏதாவது ஒன்னுக்கு இம்போர்ட்டன்ஸ் தந்தா தான் அது எல்லாராலையும் கவனிக்கப்படும்… நீ அவங்க சொல்றத பெருசா எடுத்துக்காம விட்டுட்டா அவங்க ஆட்டோமாட்டிக்கா அடுத்த விஷயத்துக்கு போயிடுவாங்க…” என்று எனக்கு அட்வைஸ் பண்ணி மறுபடியும் வெளியில் செல்ல வைத்தான்.\nஅவன் சொன்னதும் சரியே என்பது போல சில நாட்களில் என்னை விட்டு பக்கத்துக்கு வீட்டு அனிதாவின் டிவோ��்ஸ் பற்றி எல்லாரும் பேச ஆரம்பித்து விட்டார்கள்.\nவாழ்க்கையும் ஒரு பக்கம் சென்றுகொண்டே இருந்தது பெரிதாக எந்த மாற்றங்களும் இல்லாமல்… என் ஜாதகத்தில் திருமண யோகம் வராததால் என் கல்யாணப் பேச்சு தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. அதற்கு தனியாக கடவுளிடம் நன்றி கூறினேன்\nவீடும் பழைய நிலைமைக்குத் திரும்பியது. எப்போதும் போல என் அம்மாவையும் அபியையும் வம்பிழுப்பது, சாண்டியுடன் வெட்டியாக ஊர் சுற்றுவது, சிறுவர்களுடன் விளையாடுவது, புலனத்தில் தோழிகளுடன் அரட்டையடிப்பது, நான் சமைத்த ‘கொடுமை’யை போட்டோ எடுத்த ’படவரி’யில் பதிவேற்றுவது, கடைசியாக ‘பற்றிய’த்தில் க்ரிஷுடன் அளவலாவுவது என்று என் நேரம் ‘பயனுள்ளதாக’வே கழிந்தது.\nஇதற்கிடையில் ராகுலின் ஞாபகம் எழுந்தாலும், என் காதலை சற்று ஆறப் போடுவோம் என்று அவனை (அவன் காதலை) நோக்கி எந்த அடியும் நான் வைக்கவில்லை. மேலும் எப்போதும் நானே அவனிடம் ‘வழிவது’ போன்று தோன்றியது. அதனால் சில நாட்கள் அவனைக் காண்பதை தவிர்த்து வந்தேன். அவன் பேச்சு எழுந்தாலே அவ்விடத்தை விட்டு அகன்றேன்.\nஇந்த இடைப்பட்ட காலத்தில் அபி அவன் நண்பனுடன் சேர்ந்து ‘மல்டி குயுஸைன் ரெஸ்டாரண்ட்’ ஒன்றை ஆரம்பித்தான். அங்கு இந்தியன், சைனீஸ் போன்ற பல்வேறு உணவு வகைகள் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. முதலில் இந்த யோசனை பிடிக்காத அப்பா கூட அந்த ரெஸ்டாரண்ட்டிற்கு உள்ள டிமாண்ட்டைப் பார்த்து வாயடைத்து போனார்.\nஎனக்கு எப்போதும் அபியின் சமையல் பிடிக்கும். வீட்டில் கூட ஏதாவது புதிதாக சமைத்தால் நான் தான் அதை சுவைப்பேன். அப்பாவிற்கு அண்ணன் சமையலறையில் இருந்தாலே பிடிக்காது. ஆண்கள் சமையல் செய்ய கூடாது என்ற எண்ணம் அவருக்குள்.\nஅபி பள்ளிப் படிப்பு முடிந்ததும் இளங்கலை சமையல் கலை பிரிவில் சேர நாட்டம் கொள்ள, அப்பாவோ ‘இன்ஜினியரிங்’ தான் படிக்க வேண்டும் என்று வற்புறுத்தி அதில் சேர்த்து விட்டார். அதிலிருந்தே இருவருக்கும் மோதல் தான்.\nகல்லூரியில் அவனுக்கு பிடித்த பிரிவு சேர முடியவில்லை என்ற வருத்தம் இருந்தாலும், பகுதி நேரமாக சமையல் கலையில் ‘டிப்ளமோ’ முடித்தான்…. அப்பாவிற்கு தெரியாமல் தான்.\nகல்லூரி முடிந்ததும் அப்பாவோ அவன் ஐடி கம்பெனியில் வேலை தேடுவான் என்று எதிர்பார்க்க, இவனோ அங்கெல்லாம் வேலைக்கு செல்ல ���ுடியாது என்று கூற அன்று வீட்டில் பெரும் கலவரமே.\nஅதன் பின்பு இருவரும் சரிவர பேசிக்கொள்ளவில்லை. அபியும் பேங்க் லோன் விஷயமாக அலைந்து திரிய அதற்கு அப்பா சிறிதும் உதவ முன்வரவில்லை. கடைசியாக அவன் நண்பனின் உதவியோடு பேங்க் லோன் கிடைத்து ரெஸ்டாரண்ட்டை கஷ்டப்பட்டு திறந்துவிட்டான்.\nநானும் அவன் ரெஸ்டாரண்ட்டிற்கு அடிக்கடி செல்வேன். இப்போதும் அவனின் அதிகாரப்பூர்வ சுவை தேர்வாளர் (official food taster ) நான் தான்.\nமுதல் தடவை அங்கு சென்ற போது அந்த ரெஸ்டாரண்ட்டின் உட்புற வடிவமைப்பைப் பார்த்து வியந்து தான் போனேன். அவனிடம் கேட்டதற்கு அவையெல்லாம் அவன் நண்பனின் யோசனை என்றே கூறினான்.\n“எப்படி அபி உனக்கு இப்படி ஒரு அறிவாளி பிரென்ட்.. ஒரு தடவ கூட இந்த மாதிரி பிரென்ட்டெல்லாம் என் கண்ணுல காட்டவே மாட்டிங்குற … எப்போ பாத்தாலும் பல்லிக்கு பாண்ட் சட்ட போட்ட மாதிரி ஒருத்தனையும் சட்டைக்கு போடுற கஞ்சியை குடிச்சுட்டு வெரப்பா இருக்குற ஒருத்தனையும் தான வீட்டுக்கு கூட்டிட்டு வருவ … இவன் யாரு புது பிரென்ட்… ”\n“நீயெல்லாம் யாருக்கும் மரியாதையே குடுக்க மாட்டியா…” என்று என்னைஅடிக்க துரத்தினான்.\nஅதன் பின்பு அவன் நண்பனைப் பற்றி அவன் பேசியதில்லை. நானும் கேட்கவில்லை. இன்று ஏதோ புதிதாக செய்ததாக என்னை அழைத்தான். அங்கு சென்ற போது நிறைய ‘கஸ்ட்மர்ஸ்’ இருந்ததால் நான் காத்திருந்தேன்.\nஅப்போது அங்கு ராகுலை பார்த்தேன். அவனின் தோழர்களுடன் சிரித்து பேசிக்கொண்டிருந்தான். அவனைப் பார்த்து 2 மாதங்களுக்கு மேல் இருக்கும். அவனின் மகிழ்ச்சியான முகத்தையே பார்த்துக் கொண்டிருந்தேன். அப்போது தான் நான் இருக்கும் இடத்தையும் சூழ்நிலையையையும் மனதிற் கொண்டு என் பார்வையை வேறு திசைக்கு திருப்பினேன்.\nசிறிது நேரம் அங்கு விளையாடிக் கொண்டே சாப்பிட்டுக் கொண்டிருந்த குழந்தையைப் பார்த்துக் கொண்டிருந்தேன். நான் வந்து ரொம்ப நேரம் ஆனதை உணர்ந்து அபியைத் தேடினேன்.\nஅங்கு ஒரு ஓரத்தில் அபியும் ராகுலும் சிரித்துப் பேசிக்கொண்டிருந்தனர். இதைப் பார்த்து நான் ஆச்சரியப்பட்டேன். இவ்வளவு வருடங்கள் ராகுல் என் எதிர் வீட்டில் இருந்தாலும் இது வரை அபியும் ராகுலும் பேசி நான் பார்த்ததில்லை. ஆனால் இன்றோ இருவரும் பல நாட்கள் பழகிய தோழர்கள் போல பேசிக்கொள்வது எனக்க�� வியப்பக இருந்தது.\nஅவர்களின் நட்பில் ஆர்வமாகி அவர்கள் அனைவரும் வெளியேற காத்திருந்தேன். அவன் செல்லும்போது என்னை ஒரு பார்வை பார்த்தான். ‘ஸ்ஸ்ஸ்… உன்ன பாக்கக்கூடாதுன்னு 2 மாசமா பல்ல கடிச்சுட்டு இருந்தா… ஒத்த பார்வைல ஃபுல்லா ஃபிளாட் ஆக்கிட்டு போயிட்டியே டா…’ என்று புலம்ப மட்டும் தான் முடிந்தது.\nநான் அங்கு நின்று வாசலையே வெறித்துக் கொண்டிருந்ததைக் கண்ட அபி என்னை உலுக்கி, “அங்க என்ன பாத்துட்டு இருக்க\nநானோ வாய்க்கு வந்ததை உலறிவிட்டு அவனை இழுத்து கொண்டு சமையலறைக்கு சென்றேன். அங்கு அவன் சமைத்ததை சுவைத்துக்கொண்டே அவனுக்கும் ராகுலுக்கு என்ன தொடர்பு என்று கேட்டேன்.\nஅதற்கு அவன், “எதிர் வீட்டுல இருக்குறவனை எப்படி தெரியாம இருக்கும்…”\n“நம்புற மாதிரி இல்லையே…” என்று சந்தேகத்தோடு பார்த்தேன் நான்.\n“நம்பு டி எரும… 2 வருஷமா தான் அவன எனக்கு பழக்கம். பழகுறதுக்கு ஈஸியா ரொம்ப பிரெண்ட்லியா இருந்தான். நான் படிச்சுட்டு வேலைக்கு போக பிடிக்காம சும்மா சுத்திட்டு இருந்தப்போ இவன் தான் எனக்கு பிடிச்ச வேலைய பார்க்க சொல்லி என்கரேஜ் பண்ணான்.”\n“டேய் அண்ணா உண்மைய சொல்லு… இந்த ரெஸ்டாரன்டோட ‘சைலண்ட் பார்ட்னர்’ யாரு\nஅவனோ சிரித்துக்கொண்டே, “ராகுல் தான்…” என்று கூறினான்.\nஅதைக் கேட்ட அதிர்ச்சியுடன் அங்கிருந்து வெளியே சென்றேன். என்னை யாரோ பார்ப்பது என்னால் உணரமுடிந்தாலும் நான் திரும்பி பார்க்கவில்லை.\nஅடுத்த நாள் காலை நான் தூங்கிக் கொண்டிருக்கும்போது என் அம்மா என்னை எழுப்பி ஆனந்த் வந்திருப்பதாகக் கூறினார். நான் ஆனந்தை ஊட்டியில்தான் கடைசியாக பார்த்தது.\nநான் உடனே ‘ஃப்ரெஷ்’ஷாகி அவனை பார்க்கச் சென்றேன். அவனோ இயல்பாகவே இருந்தான். என் தந்தையோடு பேசிக் கொண்டிருந்தவன் என்னைப் பார்த்து தலையசைத்தான். என் தந்தை சிறிது ‘டென்ஷன்’னாக இருப்பதை என்னால் உணர முடிந்தது. ஆனால் ஆனந்தோ பேசிப் பேசியே அவரை இயல்பாக்கினான்.\nநாங்கள் இருவரும் எங்கள் ஊட்டி பயணத்தைப் பற்றி பேசினோம். என் அப்பாவும் இதில் கலந்து கொண்டது இதுவே முதல் முறை. இப்படியே அன்று காலை நேரம் நல்ல படியாக சென்றது. ரொம்ப நாள் கழித்து என் குடும்பத்தின் மகிழ்ச்சியை பார்த்ததில் எனக்கும் சற்று நிம்மதியாக இருந்தது.\nஆனந்த் கிளம்பும்போது அவனிடம், “டோன்ட் ஒர்ர��… அவ ஒன்னும் அவ்ளோ ஒர்த் இல்ல…” என்று நான் கூறியதைக் கேட்ட ஆனந்தோ அவனின் ‘ட்ரேட் மார்க்’ சிரிப்பை சிந்திவிட்டு சென்றான்.\nநான் பால்கனிக்கு சென்று நின்றேன். இந்த வாழ்க்கை எனக்கு என்ன வைத்திருக்கிறது என்று யோசித்துக் கொண்டிருந்தேன். அப்போது நான் நேஹாவை ராகுலின் வீட்டில் பார்த்தேன்.\nகாதல் ஒருவரை எப்படியெல்லாம் மாற்றிவிடும் என்று அவளைப் பார்த்து அறிந்து கொள்ளலாம். மிகவும் பரிதாபகரமாக இருந்தாள். அவளை அந்த நிலையில் பார்க்க கஷ்டமாக இருந்தது. நான் அவளைப் பார்த்துக் கொண்டிருந்தபோது அவளும் என்னைத் திரும்பி பார்த்து சிரித்தாள். ஆனால் அந்த சிரிப்பினில் சற்றும் உயிர் இல்லை.\nஅப்போது தான் ராகுல் வெளியே வந்தான் நேஹாவை அனுப்பி வைப்பதற்காக. அந்த நிலையிலும் அவனைப் பார்த்துக்கொண்டே இருந்ததை அவன் பார்த்துவிட்டான். ‘ஐயோ இந்த மானம் கெட்ட மனச வச்சுக்கிட்டு நான் தான் அடிக்கடி அவன்கிட்ட மாட்டிக்கிறேன்… ’\nமாலையில் முகநூலில் பக்கத்தை புரட்டிக்கொண்டிருந்த போது க்ரிஷிடமிருந்து மெசேஜ் வந்ததற்கான அறிவிப்பு வந்தது.\nக்ரிஷ் : ஹாய்… ரொம்ப நாள் ஆள காணோம்… ஹவ் ஆர் யூ\nநான் : ம்ம்ம் நல்லா தான் இருக்கேன்…\nக்ரிஷ் : என்ன ரொம்ப சலிச்சுக்குற… அப்படி என்ன பிரோப்ளேம்… என்கிட்ட சொல்லலாம்னா சொல்லு…\nநான் : அப்படி ஒன்னும் பெருசா இல்ல…எப்பவும் போல தான்.. ஒரே போரிங்கா இருக்கு… உனக்கு எப்படி போகுது லைஃப்\nக்ரிஷ் : அப்பறம்… படிப்பு முடிஞ்சது… நெக்ஸ்ட் என்ன பிளான்\nநான் : ஒரு ஐடியாவும் இல்ல…\nக்ரிஷ் : என்ன … இப்படியே வீட்டுல சும்மா இருக்க போறியா\nநான் : அப்படிலா இல்ல… யோசிக்கனும்.… ஐடி ஜாப்ல எனக்கு சுத்தமா இன்ட்ரெஸ்ட்டே இல்ல….\nக்ரிஷ் : அப்போ உனக்கு எதுல இன்ட்ரெஸ்ட்டோ அத பண்ணு…\nநான் : எனக்கு சின்ன வயசுல இருந்தே சொந்தமா ஷாப் வைக்கனும்னு ஆசை. இப்போ அதுவே பெருசாகி ‘பொடிக்’ வைக்கனும்ங்கிற அளவு வளந்துருக்கு…\nக்ரிஷ் : சூப்பர்… அப்போ அதுக்கான வேலைய ஸ்டார்ட் பண்ண வேண்டியது தான…\nநான் : எங்க அப்பா இதுக்கு கண்டிப்பா சம்மதிக்க மாட்டார்…\nக்ரிஷ் : நீ தான் உங்க அப்பாவ ஒத்துக்க வைக்கனும்…\nநான் : அபி ரெஸ்டாரன்ட் ஸ்டார்ட் பண்ணதுக்கே ஃபர்ஸ்ட் அவரு ஒத்துக்கல… இப்போ எனக்கு மட்டும் எப்படி ஒத்துப்பாரு…\nக்ரிஷ் : கொஞ்சம் கஷ்டம் தான்… இருந்தாலும் நீ அத ஃபேஸ் பண்ணித் தான் ஆகனும்…\nஇவ்வாறு எப்படி என் அப்பாவை சமாளிப்பது என்று பிளான் போட்டுவிட்டு தூங்கச் சென்றோம்.\nஅடுத்த நாள் காலையில் நான் மிகவும் அமைதியற்று இருந்தேன். அங்கும் இங்கும் நடைபயின்று கொண்டிருந்த என்னை பார்த்து என் அம்மா என்னவாயிற்று என்று வினவினார்.\nநான் அதைக் கண்டுக்கொள்ளவே இல்லை. என் மனதிற்குள் அப்பாவை எப்படி சம்மத்திக்க வைக்க என்ற எண்ணமே ஓடிக்கொண்டிருந்தது. எப்படியெல்லாம் பேச வேண்டும் என்னென்ன கேள்விகளுக்கு எப்படி எப்படி பதில் சொல்ல வேண்டும் என்று ஒத்திகை பார்த்துக் கொண்டிருந்தேன்.\nஎன் அப்பா நல்ல மனநிலையில் வர வேண்டும் என்று கடவுளிடம் ஒரு கோரிக்கையை வைத்து அவருக்காக காத்திருந்தேன். ஆனால் அவரோ எக்கச்சக்க எரிச்சலில் வந்து என் நம்பிக்கையை தகர்த்தெறிந்தார்.\n‘ஆத்தி… இப்போ சூழ்நிலை சரியா இல்ல… அதனால இன்னிக்கு இந்த மேட்டர இப்போ ஓபன் பண்ண வேண்டாம்…’ என்று எனக்குள்ளே கூறிக் கொண்டு அறைக்குச் சென்றேன்.\nசிறிது நேரத்தில் அபி வீட்டிற்கு வந்து தந்தையோடு உரையாடிக் கொண்டிருந்தான். அவர்கள் ரெஸ்டாரண்ட்டின் லாப நஷ்ட கணக்குகளைப் பற்றி கலந்துரையாடிக் கொண்டிருந்தனர். இன்றோடு அபி அந்த ரெஸ்டாரண்ட்டை துவங்கி ஒரு மாதம் முடிவுற்றது.\nநானோ எல்லாம் நல்ல படியாக நடக்க வேண்டும் என்று எண்ணிக்கொண்டே அவர்களைப் பார்த்துக் கொண்டிருந்தேன். தூரத்தில் நின்று பார்த்தால் அவர்கள் ஏதோ பேசுவது மட்டுமே எனக்கு தெரிந்தது.\nகொஞ்ச நேரத்தில் என் அப்பா அவன் தோளில் தட்டி ஏதோ சொல்வதும் இவன் சிரிப்போடு அதை ஆமோதிப்பதும் தெரிந்தது. அப்பா சென்றதும் மெல்ல அவன் அருகில் சென்று விசாரித்தேன்.\n“ஹே ப்ரோ… என ஆச்சு\nஅவன் என்னை கையோடு சமையலறைக்கு அழைத்து சென்று எனக்கும் என் அம்மாவிற்கும் அவன் வாங்கி வந்திருந்த ‘சாக்லேட்’டை ஊட்டிக் கொண்டே, “நம்ம ரெஸ்டாரண்ட் சூப்பர் சக்ஸஸ் ஆகிடுச்சு… அப்பா கிட்ட இந்த மந்த்தோட ப்ரோஃபிட் பத்தி சொன்னதும் அவரு என்ன பாராட்டினாரு… இது வரைக்கும் அவரு இப்படி என் கூட பேசுனதே இல்ல தெரியுமா…”\nஅப்பாவிடம் சொன்ன மாதிரியே அவனுக்கு பிடித்த துறையில் சாதித்த பெருமை அவன் முகத்தில் நிரம்பி வழிந்தது. நானும் இது போலவே எனக்கு பிடித்த துறையில் சாதிக்க வேண்டும் என்ற எண்ணம் எனக்க��ள் வலுப்பெற்றது.\n‘அப்பாவோட மூட் நல்லா தான் இருக்கு.ஏற்கனவே அபி ஜெய்ச்ச சந்தோசத்துல இருப்பாரு… இப்போவே ‘பொடிக்’ பத்தி பேசிட வேண்டியது தான்…’ என்ற முடிவோடு அவரிடம் சென்றேன்.\nஇந்த ஹீரோயின் அக்கா பொடிக் ஆரம்பிப்பாளா\nஆன மாதிரி ஹீரோயின் அக்காவுக்கும்\nக்ரிஷ் @ ராகுல் ஏதாவது ஹெல்ப் பண்ணுவானா\nகீதமாகுமோ பல்லவி - 1\nதீராத தேடல்... அத்தியாயம் 10\nஉனக்காகவே நான் - 9\nநீ எந்தன் வாழ்க்கையான மாயம் என்ன 56\nஇதயம் இடம் மாறியதே - 6\nகீதமாகுமோ பல்லவி - 1\nஉனக்காகவே நான் - 8\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540499389.15/wet/CC-MAIN-20191207105754-20191207133754-00066.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sooriyanvideos.sooriyanfm.lk/videos-watch-4334-%E0%AE%AE%E0%AF%87%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%82%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-mettukudiyin-kooppadu.html", "date_download": "2019-12-07T11:38:12Z", "digest": "sha1:CLDAHMIBR7ZG7D5SFBRBL7BMJ35GYRFV", "length": 6327, "nlines": 105, "source_domain": "sooriyanvideos.sooriyanfm.lk", "title": "மேட்டுக்குடியின் கூப்பாடு !! குறுந்திரைப்படம் எம்மவரின் படைப்பு - Mettukudiyin Kooppadu | Tamil Short Film | Ranjith | Rishanth - Other - Sooriyan Videos | Sooriyan Gossip Videos | Gossip Lanka Videos | SooriyanVideos | Sooriyan Fm Videos | Sooriyan Videos Official Web Site | Gossip Lanka - A Rayynor Silva Holdings Company", "raw_content": "\nஇயற்கை அனர்த்தங்கள் - எச்சரிக்கையாக இருங்கள் | என்றென்றும் புன்னகை | Sooriyan FM\nGoogle Photos அறிமுகப்படுத்தியுள்ள புதிய வசதி\nரிஷாத் பதியுத்தீன் மீது ஏன் இன்னும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை சிங்ஹல ராவய அமைப்பு கேள்வி\nஎந்தெந்த உணவுகள் உடலுக்கு ஆகாது தெரியுமா\nமனிதர்கள் மீது தாக்குதல்தடத்தும் பறவைகள் - நிஜமாகிறது ரஜினியின் 2.0 | Birds Vs Humans | Sooriyan FM\nகுழந்தைகளால் இயக்கப்படும் ரெயில் நிலையம்....\nநாட்டில் நிலவும் மழையுடன் கூடிய காலநிலையால் சில நீர்த்தேக்கங்களின் வான்கதவுகள் தொடர்ந்தும் திறக்கப்பட்ட நிலையிலேயே உள்ளது.\nபீட்சா ஓடர் செய்து 95 ஆயிரம் ரூபாயை இழந்த ஊழியர்..\n36 வருடங்களின் பின் Mrs World பட்டத்தை தனதாக்கிய இலங்கை\nமழையின் மத்தியிலும் நடைபெற்ற யாழ்.பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழா\nவெங்காயம் விற்கிற விலைக்கு உனக்கு வெங்காய தோசை | Onion - Sooriyan Fm\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540499389.15/wet/CC-MAIN-20191207105754-20191207133754-00066.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"} +{"url": "http://www.kalviosai.com/2018/03/25/tet-%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF-%E0%AE%86%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%B2/", "date_download": "2019-12-07T12:36:03Z", "digest": "sha1:LO2UAGM2MVM7DFFZ2FQZS5PW4S3WT3A6", "length": 9035, "nlines": 87, "source_domain": "www.kalviosai.com", "title": "TET : பட்டதாரி ஆசிரியர்கள் வலியுறுத்தல் – பாடப்பிரிவுகளின் அடிப்படையில் நடக்குமா ஆசிரியர் தகுதித்தேர்வு!!! | கல்வி ஓசை", "raw_content": "\nHome TET TET : பட்டதாரி ஆசிரியர்கள் வலியுறுத்தல் – பாடப்பிரிவுகளின் அடிப்படையில் நடக்குமா ஆசிரியர் தகுதித்தேர்வு\nTET : பட்டதாரி ஆசிரியர்கள் வலியுறுத்தல் – பாடப்பிரிவுகளின் அடிப்படையில் நடக்குமா ஆசிரியர் தகுதித்தேர்வு\nபாடப்பிரிவுகளின் அடிப்படையில் ஆசிரியர் தகுதித்தேர்வை நடத்த வேண்டுமென, பட்டதாரி ஆசிரியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.\nஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றால் மட்டுமே, இடைநிலை ஆசிரியர் மற்றும் பட்டதாரி ஆசிரியராக பணி நியமனம் செய்யப்படுவர் என தமிழக அரசு அறிவித்தது. இதன்படி கடந்த 2012, 2013 மற்றும் 2017ம் ஆண்டுகளில் தகுதித்தேர்வுகள் நடத்தப்பட்டன. இந்த ஆண்டு அக்.6 மற்றும் 7ம் தேதிகளில் தகுதித்தேர்வு நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த தகுதித்தேர்வுகளில் பட்டதாரி ஆசிரியர்களின் பாடத்திற்கு தொடர்பில்லாத வகையில் வினாக்கள் இருந்தன.\nதாள் 2 பட்டதாரி ஆசிரியர்களுக்கான தேர்வில் மொத்தம் 150 மதிப்பெண்களுக்கு வினா கேட்கப்படும். இந்த வினாக்களை தமிழ், ஆங்கிலம், சைக்காலஜி, கணிதம், அறிவியல் (அ) சமூக அறிவியல் என 5 வகையாக பிரித்து ஒரு பிரிவிற்கு 30 மதிப்பெண் அளிக்கின்றனர். எந்த பாடத்தை முதன்மை பாடமாக எடுத்து பட்டப்படிப்பு முடித்தனரோ அதிலிருந்து வெறும் 30 கேள்விகள் மட்டுமே கேட்கப்படுகிறது.\n2012 ஜூலையில் நடைபெற்ற தேர்வில் கணித பாடத்திலிருந்து 20 கேள்விகள் மட்டுமே கேட்கப்பட்டிருந்தன. இதனால் கணித ஆசிரியர்கள் பாதிக்கப்பட்டனர். முதுகலை பட்டதாரி ஆசிரியர் தேர்வுகளில் மொத்தமுள்ள 150 கேள்விகளில் 110 கேள்விகள் முதன்மை பாடத்திலிருந்து கேட்கப்படுகிறது.\nஎஞ்சியவை மட்டுமே பொதுவான வினாவாக கேட்கப்படும். எனவே பட்டதாரி ஆசிரியர்களுக்கான தேர்வை அவர்கள் சம்பந்தப்பட்ட பாடப்பிரிவுகள் அடிப்படையில் நடத்த வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.\nபட்டதாரிகள் கூறுகையில், ‘‘ஒருவர் எந்த பாடத்திற்கு ஆசிரியராக நியமனம் செய்யப்பட உள்ளாரோ அதில் தேர்வு வைத்து, தகுதியுள்ளவரா இல்லையா என முடிவு செய்ய வேண்டும். முதுகலை ஆசிரியர் போட்டித்தேர்வுகள் அந்த வகையில்தான் நடக்கும். ஆனால் தகுதித்தேர்வில் மட்டும் மாறுபட்ட முறையில் வினாக்கள் கேட்கும் முறை உள்ளது. எனவே போட்டித்தேர்வுகளை போல் பாடப்பிரிவுகள் அடிப்படையில் தேர்வு நடத்த நடவடிக்கை வேண்டும்’’ என்றனர்.\nPrevious articleதூய்மை இந்தியா திட்டத்தில் மாணவர்களை இணைக்க முயற்சி\nNext articleபிளஸ் 2 தேர்வு முடிவு தாமதமாகுமா\n13 ஆயிரம் ஆசிரியர் பணிக்கான ‘டெட்’ தேர்வு அறிவிப்பு\nTET தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களை அரசுப் பள்ளிகளில் விரைவாக நிரப்ப கோரிக்கை. \nஏற்கனவே TET – இல் தேர்ச்சி பெற்றவர்கள் மூலமே காலிப்பணியிடங்கள் நிரப்பப்படும் – BT காலிப்பணியிடங்கள் விவரம் பாடவாரியாக அறிவிப்பு -PG காலிப்பணியிடங்கள் கணக்கெடுப்பு – பள்ளிக்கல்வி இயக்குனர்\nபோலீசார் வைத்த பெட்டியில் மாணவியர் சார்பில் 24 புகார் \nகணினி ஆசிரியர் கோரிக்கை பள்ளிக்கு ஓர் கணினி ஆசிரியரை நியமித்து ஒரு வாய்ப்பு தாருங்கள்...\nநெட் தேர்வு எழுதும் வயது வரம்பில் மாற்றம்… சி.பி.எஸ்.இ அறிவிப்பு\nஅமைச்சரவை கூடியே முடிவு… நவேதயா பள்ளி பற்றி அமைச்சர் தகவல்\nஇன்ஜி., கவுன்சிலிங்கில் ஆன்லைன் அறிமுகம் : அமைச்சர் அன்பழகன் அறிவிப்பு \nTNTET – ஆசிரியர் தேர்வு வாரியத்தால் நிரப்பப்பட உள்ள 1,111 பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களை...\nFLASH NEWS : பள்ளிகள் திறப்பு ஜூன் 7 – அமைச்சர் அறிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540499389.15/wet/CC-MAIN-20191207105754-20191207133754-00066.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/9990/news/9990.html", "date_download": "2019-12-07T12:04:34Z", "digest": "sha1:NPDEBEFDREX6YJUGXVVVE4G4KTVDEF25", "length": 11948, "nlines": 83, "source_domain": "www.nitharsanam.net", "title": "கடலுக்கு மீன்பிடிக்க சென்ற 1200 காசிமேடு மீனவர்கள் கதி என்ன?- கடல் சீற்றத்தால் உறவினர்கள் பீதி : நிதர்சனம்", "raw_content": "\nகடலுக்கு மீன்பிடிக்க சென்ற 1200 காசிமேடு மீனவர்கள் கதி என்ன- கடல் சீற்றத்தால் உறவினர்கள் பீதி\nவங்ககடலில் உருவான அதிபயங்கர புயல் காரணமாக தமிழக கடலோர பகுதிகளில் கடல் கொந்தளிப்பு ஏற்பட்டது. இதனால் கடலோர பகுதி மக்கள் தங்கள் வீடுகளை காலி செய்துவிட்டு பாதுகாப்பான இடத்தை தேடி சென்றனர். திருவொற்றிïர் அப்பர் நகரில் கடலோரத்தில் கட்டப்பட்டிருந்த 12 வீடுகளை அலை அடித்து சென்றது. அங்கு தங்கி இருந்தவர்கள் உயிர் தப்பினர். பொதுமக்கள் யாரையும் கடலுக்குள் செல்ல அனுமதிக்காமல் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். கடலில் அலையின் சீற்றம் அதிகமாக காணபட்டதால் விசைப��கில் மீன்பிடிக்க சென்ற மீனவர்கள் பலர் கரைக்கு திரும்ப தொடங்கினர். நேற்று முன்தினம் மாலை 8 படகுகள் கரையை நெருங்கியது. அலையின் வேகம் அதிகமாக இருந்ததால் அந்த படகுகள் கரைக்கு வரமுடியவில்லை. அதில் இருந்த 45 மீனவர்கள் கடலிலேயே தவித்தனர். இது பற்றி தகவல் அறிந்ததும் அவர்களை பாதுகாப்பாக மீட்க வட சென்னை இணை போலீஸ் கமிஷனர் ரவி உத்தரவிட்டார். அதன்படி பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த இன்ஸ்பெக்டர் சபானந்தம், துறைமுக கட்டுபாட்டு அறைக்கு தகவல் தெரிவித்தார். அவர்களது ஆலோசனை படி 8 படகுகளும் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து கப்பல்கள் வந்து செல்லும் துறைமுகத்திற்குள் வர அனுமதிக்கப்பட்டது.\nஅங்கு கடல் அலையின் சீற்றம் சற்று குறைவாக இருந்தது. மேலும் கிரேன் உதவியுடன் 8 படகுகளில் உள்ள மீனவர்களையும் போலீ சார் பத்திரமாக மீட்டனர். அவர்களது படகுகளும் சேதமடையாமல் தப்பித்தது. படகுகளில் உள்ள மீன்கள் வாகனத்தில் ஏற்றி அனுப்பி வைக்கப்பட்டது.\nஇதற்கிடையே தீபாவளி முடிந்ததும் சிறப்பு பூஜை நடத்தி 1200 க்கும் மேற்பட்ட மீனவர்கள் 200 படகுகளில் கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர். இவர்கள் நடுகடலில் ஆந்திர எல்லை பகுதியில் 10 முதல் 15 நாட்கள் வரை தங்கியிருந்து மீன்பிடித்து வருவது வழக்கம்.\nஇவர்கள் இன்னும் கரைக்கு திரும்பவில்லை மீனவர்களின் கதி என்னப என்பது தெரியாமல் உறவினர்கள் பெரும் பீதிக்கு உள்ளாகி உள்ளார்கள். அதிதீவிர புயல் காரணமாக நடுகடலில் 3 மீட்டர் உயரத்திற்கு கடல் கொந்தளிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் மீனவர்களின் படகுகள் ஏதாவது ஆபத்தில் சிக்கி இருக்குமோப என்ற பயத்தில் உறைந்து போய் உள்ளனர்.\nஇது பற்றி சென்னை – செங்கை மாவட்ட விசை படகு மீனவர்கள் சங்கத்தின் தலைவர் ரகுபதி கூறியதாவது:-\nசென்னை காசிமேடு பகுதியில் இருந்து கடந்த 3 தினங்களுக்கு முன்பு 200 விசைபடகுகளில் 1200 மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர். கடுமையான கடல் சீற்றம் காரணமாக ஆந்திரமாநிலம் கிருஷ்ணா பட்டினத்துக்கும் காக்கி நாடாவுக்கும் இடையே அவர்கள் நடுக்கடலில் தவிக்கின்றனர். அவர்களை மீட்கும்படி கடலோர காவல் படையினரையும், கடற்படை யினரையும் கேட்டுக் கொண் டுள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.\nஇதற்கிடையே வட சென்னையின் கடலோர பகுதிகளில் மேற் கொள்ளப் பட்டுள்ள பாது���ாப்பு பணிகளை இணை போலீஸ் கமிஷனர் ரவி பார்வை யிட்டார். மீனவர்கள் மாயமானது குறித்து புகார் வந்தால் அவர்களை மீட்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். மேலும் 24 மணி நேரத்திற்கு கடலுக்கு செல்ல வேண்டாம் என எச்சரித்துள்ளார்.\nஅதே போல் சென்னை மெரீனாவில் நிறுத்தப் பட்டிருந்த 20 க்கும் மேற்பட்ட கட்டுமரங்கள் நள்ளிரவில் சீறிவந்த ராட்சத அலையில் சிக்கி தூக்கி வீசப்பட்டது. மீன்பிடி விசைபடகுகள் கவிழ்ந்தது. மீன் பிடி வலை களும் அலையில் அடித்துச் செல்லப்பட்டது. சில படகுகள் சேதம் அடைந்தது. அங்கு இரவு முழுவதும் மயிலாப்பூர் துணை போலீஸ் கமிஷனர் மவுரியா தலைமையில் போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். மெரீனாவில் மக்கள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.\nநல்ல குழந்தைகளை வளர்க்க என்ன வழி\nஆண்கள் உச்சக்கட்டம் அடைய பெண்கள் செய்ய வேண்டியது என்ன\nமலேசியா பற்றிய பிரம்மிக்கவைக்கும் இந்த உண்மைகள் உங்களுக்கு தெரியுமா\nபெண்கள் உச்சகட்டம் அடைவதவற்கு ஆண்கள் எப்படி உதவ வேண்டும்\nகுழந்தைகளுக்கும் உயர் ரத்த அழுத்தம்\nடீன் ஏஜ் பிள்ளைகளுக்கும் தேவை உடற்பயிற்சி\nபெண் உச்சம் அடைதல் ஏன் தாமதமாகிறது..\nதமிழ் மக்களின் விடுதலையும் ஏமாற்று தலைமைகளும்\nகரூர் அருகே கோரவிபத்து காட்சிகள் – லாரியும், அரசுப்பேருந்தும்\n© 2019 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540499389.15/wet/CC-MAIN-20191207105754-20191207133754-00066.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://naarchanthi.wordpress.com/tag/%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%80%E0%AE%95%E0%AE%BF/", "date_download": "2019-12-07T11:46:51Z", "digest": "sha1:HE3NVQVNEWNDL5BLMLZC7MXE6NSSHLFR", "length": 20890, "nlines": 422, "source_domain": "naarchanthi.wordpress.com", "title": "வால்மீகி | நாற்சந்தி", "raw_content": "\n || உடல் || உள்ளம் || உயிர் || உலகம் உரசும் நாற்சந்தி >> || || || || << ~ :) தமிழ்ப் பிழைகளின் தலைமையகம் :) எத்தனை குறைகள், எத்தனை பிழைகள், எத்தனை அடியேன், எத்தனை செய்தால், பெற்றவன் நீ குரு பொறுத்தருள்வது உன் கடன்\nநாற்சந்தி கூவல் – ௮௨ (82)\nகம்பன் மூலம் யான் பெற்றது பல பல. அதில் ஒன்று தான் எழுத்தாளார் திரு.சொக்கன் அவர்களுடனான இத்தொடர்பு. கம்பன் இணைய வானொலி மூலம் அவர் செய்யும் பாட்-காஸ்ட் அனைத்தும் அருமை. ஆனாலும் இதற்கு முன்றே எனக்கு கம்பனை காட்டியவர் என் மதுரை ஆசான் பேராசிரியர் கு.ராமமூர்த்தி. ட்விட்டர் மூலம் சொக்கன் சார் அவர்கள் சில கேள்விகளை பேராசிரியரிடம் கேட்க சொன்னார். சொக்கன் அருளால், வெகுஜன ம��்களின் பார்வைக்காக பதில்கள் இந்த பதிவில்.\nகம்பர் – இணையப் படம்\nஅந்த ‘வான்மீகி’ என்றப் பெயர் எப்படி வந்தது, அவர் வால்மீகி தானே \nஅதற்கு எந்த காரணமும் இல்லை. வழக்கத்தில் இருந்த பெயர் அது தான். ‘வான்மீகம்’ என்றால் புற்று என்று பொருள்ப்படும். அவர் புற்றில் இருந்து பல காலம் ராம நாம தவம் செய்ததால் இப்பெயர் வந்தது.\nமேலும் ஒரு தகவல் : வான்மீகி என்ற முனிவர் ‘புறநாணூறு’ நூலில் தவத்தை ச்லாகித்து ஒரு அருமயான பாடல் எழுதி உள்ளார். அவர் தான் இவரா, இல்லை இவர் தான் அவரா என்று நிச்சியம் சொல்வதற்கு இல்லை.\nஒரு வெள்ளம் என்பதன் அளவு எவ்வளவு \n1 00 00 000 00 00 000 . ஒன்றுக்கு பிறகு 14 பூஜ்யம் சேர்க்க வேண்டும். இது ஒரு கோடி கோடி தானே இதனை அளக்க ஒரு வரையறை உள்ளது.\nமேலும் ஒரு தகவல் : ராக்க்ஷச படை மொத்தம் 1000 வெள்ளம். இதில் யானைப் படை, குதுரைப் படை, தேர்ப் படை மற்றும் காலர் படை என நான்கு வகை உண்டு.\nவானரப் படையில் குதிரை, யானை, தேர் படை இல்லையே, எப்படி வெள்ளம் பொருந்தும் \nவெள்ளம் என்பது மொத்த எண்ணிக்கை தான். ராக்க்ஷச படையில் மொத்தம், அனைத்து குதிரை, யானை, தேர், காலர் சேர்ந்து தான் 1000 வெள்ளம்.\nமேலும் ஒரு தகவல் : வானரப் படையில் மொத்தம் 70 வெள்ளம் சேனை. அதில் படை தளபதிகள் மட்டுமே 67 கோடி பேர்\nமேலும் மேலும் ஒரு தகவல் : இந்த வெள்ள கணக்கு அளவுக்கு ஆட்கள் இருந்தனர் என்பதற்கு எந்த வித சாத்தியமும் இல்லை. தயரதனுக்கு 64000 மனைவிகள், என்று சொல்வது போல ஒரு மிகைப்படுத்துதலே.\nஇலக்குவன் என்ற பெயர் சங்க பாடல்களில் உள்ளதா \nஇல்லை. ராமனின் தம்பி என்று தான் உள்ளது. ஆனால் கம்பருக்கு முன் இலக்குவன் என்ற பெயர் உண்டு. பெயர் காரணாம் : மறு (மச்சம்) லட்சணம் இருப்பதால் அவர் இலக்குவன், பெருங்கதை என்னும் நூல் இதனை சொல்லுகிறது.\nமேலும் ஒரு தகவல் : இந்த விஷயத்தில் ‘பெருங்கதை’க்கு ஆதாரம் , குணபுத்திரன் எழுதிய உத்திரப் புராணம் (இது ஒரு ஜைன மத்தத்து நூல்) . வா.வே.சு ஐயர் கூட இக்காரணத்தை, இப்புத்தகத்தை தான் சொல்கிறார்.\nசொக்கன் அவர்கள் சாகித்யா அகாதமி நூல் நிலையத்தில் – “Ramayana – Tradition In South Asia”, தொகுப்பு : வி.ராகவன் – என்ற நூலை பற்றி சொல்லி இருந்தார். அந்த நூலை பற்றி பேராசிரியரிடம் கேட்டேன். அவர் சொன்னது : “அந்த புத்தகம் இரண்டு பகுதிகளை கொண்டது. நீ சொன்ன புத்தகம் முதல் பாகம், இரண்டவது பாகம் – ‘Asian Variations in Ramayana‘ தொகுப்பு : வி.எஸ்.ஸ்ரீனிவாச ஐயங்கார். இரண்டுமே நல்ல புத்தங்கள்”\nஇந்த (சுமாரான) எழுத்து வடிவம் மட்டுமே என்னுடையது.கேள்விகள் உபயம் : சொக்கன் அவர்கள். பதில்கள் பேராசிரியர் கு.ரமாமூர்த்தி அவர்கள் சொன்னது. நான் போன் மூலம் கேட்டு அறிந்தேன். நாற்சந்திக்கு இவ்வாய்ப்பை கொடுத்த இருவருக்கும் எம் நன்றிகள்.\nமேலும் உங்களுக்கு ராமாயணம் சம்பந்தமாக எந்த கேள்வி இருந்தாலும் நாற்சந்தியிடம் கமெண்ட் மூலம் கேளுங்கள், உதவ தயார்\nநாற்சந்தி கிறுக்கல்களை இலவசமாக ஈ-மெயில் மூலம் பெற :\nமோக முள் – தி.ஜானகிராமன்\nRT @kppradeepdr: ஊபீஸ் உங்களத்தான் நல்லா கேட்டிருக்காங்க https://t.co/cmu05PODTc 1 day ago\nஆகஸ்ட் ஸ்ரீ ராமகிருஷ்ண விஜயம்\nநேதாஜி சுபாஷ் சந்திர போஸ்\nதினமணி கலாரசிகன் புத்தக விமர்சனம்\nதீட்சிதர் கதைகள் சம்பந்த முதலியார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540499389.15/wet/CC-MAIN-20191207105754-20191207133754-00066.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.samayam.com/tamil-cinema/movie-news/prabhu-deva-tamannaah-starrer-devi-2-another-official-trailer-released/articleshow/69359136.cms", "date_download": "2019-12-07T12:56:22Z", "digest": "sha1:IUZOVTTEMFZFNP4QC55TU7Y5DU35PQET", "length": 11792, "nlines": 152, "source_domain": "tamil.samayam.com", "title": "Devi 2 trailer: தேவி 2 டிரைலர் - ஒரு உடம்பில் இரண்டு ஆவியா? - prabhu deva, tamannaah starrer devi 2 official trailer | Samayam Tamil", "raw_content": "\nஇன்றைய ராசி பலன்WATCH LIVE TV\nதேவி 2 டிரைலர் - ஒரு உடம்பில் இரண்டு ஆவியா\nபிரபல இயக்குனர் ஏ.எல். விஜய் இயக்கத்தில் பிரபுதேவா, தமன்னா நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘தேவி 2’.\nபிரபல இயக்குனர் ஏ.எல். விஜய் இயக்கத்தில் பிரபுதேவா, தமன்னா நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘தேவி 2’. இந்தப் படத்தின் படப்பிடிப்பு மற்றும் தொழில்நுட்ப பணிகள் பல நாட்களுக்கு முன்பே முடிவடைந்து விட்டது. இந்நிலையில் படத்தின் ரிலீஸ் தேதி விரைவில் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படவுள்ளது. இந்த நிலையில் இந்த படத்தை இன்று பார்த்த சென்சார் போர்டு அதிகாரிகள் படத்திற்கு ‘யு’ சான்றிதழ் வழங்கியுள்ளனர்.\nதிகில் பேய்ப்படம் என்பதால் குழந்தைகள் அதிகளவில் விரும்பி பார்க்கும் நிலையில் இந்த படம் ‘யு’ சான்றிதழ் பெற்றிருப்பது படக்குழுவினர்களுக்கு ஒரு மகிழ்ச்சியான செய்தியாக உள்ளது இந்தப் படத்தில் பிரபுதேவா, தமன்னா, நந்திதா, கோவை சரளா, குருசோமசுந்தரம், நாசர், சதீஷ், யோகிபபு, ஆர்ஜே பாலாஜி உள்பட பலர் நடித்துள்ளனர்.\nஏற்கனவே ஒரு டிரைலர் ரிலீஸ் ஆனா நிலையில், இன்று மீண்டும் ஒரு டிரைலர் வெளியிடப்பட்டுள���ளது.\nIn Videos: தேவி 2 டிரைலர் - ஒரு உடம்பில் இரண்டு ஆவியா\nTamil News App உடனுக்குடன் உலக நிகழ்வுகளை உங்களது சமயம் தமிழ் ஆப்பில் நொடியில் பார்க்கலாம்\nமேலும் படிக்க : சினிமா செய்திகள்\nதல, தளபதிலாம் ஓரமாப் போங்க, லெஜண்ட் வந்தாச்சு: பாக்ஸ் ஆபீஸ் எப்படி கதறப் போகுதோ\nஅண்ணன் ரொம்ப டார்ச்சர் பண்ணுவார், அண்ணிக்கும் எனக்கும் ஆகவே ஆகாது: கார்த்தி\nஎன்ன கவின் இப்படி சொல்றீங்க: அப்போ, அதெல்லாம் பொய்யா ப்ரோ\nஅடித்து கொடுமைப்படுத்துகிறார், நடிகை புகார்: பிரபல டிவி நடிகர் கைது\n2019ல் தோல்வி அடைந்த படங்களின் பட்டியல்\nமேலும் செய்திகள்:பேய் படம்|பிரபுதேவா|தேவி2|தமன்னா|u certificae|Tamannaah|Prabhudeva|Devi2|Devi 2 trailer\nExclusive\"வடிவேலுக்கு சென்னையில் மட்டும் நான்கு வீடு இருக்கு...\nபுருஷனுக்கு செல்லப் பெயர் வைத்த மைனா நந்தினி: அட்லி எஃபெக்டோ\n2019ல் யூடியூபில் இந்தியாவில் நம்பர் 1 'ரவுடி பேபி': தனுஷ் ஹேப்பி அண்ணாச்சி\nபசங்களுடன் நீச்சல் குளத்தில் லோஸ்லியா: ஃபேஸ்புக்கில் வீடியோ\nஅப்பா விஜயகாந்த் இல்லாமல் நடந்த விஜய பிரபாகரன் நிச்சயதார்த்தம்\nதெலங்கானா என்கவுண்டர்: சமந்தா சொல்வது தான் சரி\nஃபீல்டிங்கில் சொதப்பிய இந்தியா: யுவராஜ் சிங் அதிருப்தி\nசர்க்கரை நோய் இருக்கறவங்க இந்த 6 ஜூஸை தினமும் கூட குடிக்கலாமாம்...\n106 நாள் சிறைவாசத்திற்குச் சென்னையில் சிதம்பரம் அதிரடி பேட்டி\nஇளம்பெண் நடனமாட மறுத்ததால் முகத்திலேயே சுட்ட நபர்..\nமீன்கள் பாறையில் முட்டி நிற்கும் மீன் முட்டி நீர்வீழ்ச்சி செல்வோமா\nதமிழ் சமயம் செய்திகளுக்கு பதிவு செய்யவும்\nதமிழ் சமயத்தின் முக்கிய செய்திகள் மற்றும் தற்போதைய தலைப்பு செய்திகளை பெற\n* பிரெளசர் செட்டிங்ஸ் மூலம் நோட்டிஃபிகேஷன்களை ஆஃப் செய்யலாம்.\nதேவி 2 டிரைலர் - ஒரு உடம்பில் இரண்டு ஆவியா\nபடுக்கைக்கு அழைத்த இயக்குனரிடம் செருப்பைக் காட்டிய பாடகி\nதன் முதல் பட நாயகனை காதலித்து வரும் பிரியா வாரியர்\nஅம்மா கேரக்டரில் நடித்து வரும் கௌசல்யாவுக்கு விரைவில் கல்யாணம்\nஜெயம் ரவி இயக்கவுள்ள படத்தில் யோகி பாபுதான் ஹீரோ", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540499389.15/wet/CC-MAIN-20191207105754-20191207133754-00066.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-madurai/dindigul/2014/may/12/%E0%AE%9A%E0%AF%8C%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2-895670.html", "date_download": "2019-12-07T12:16:02Z", "digest": "sha1:E5R6SXYGHUS23FQG5YG72W2NGAL4QXCY", "length": 9673, "nlines": 110, "source_domain": "www.dinamani.com", "title": "Enable Javscript for better performance", "raw_content": "சௌந்தரராஜப் பெருமாள் கோயில் சித்ரா பௌர்ணமி திருவிழா மே 14இல் தொடக்கம்- Dinamani\nதொழில் மலர் - 2019\n05 டிசம்பர் 2019 வியாழக்கிழமை 06:26:47 PM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் மதுரை திண்டுக்கல்\nசௌந்தரராஜப் பெருமாள் கோயில் சித்ரா பௌர்ணமி திருவிழா மே 14இல் தொடக்கம்\nBy திண்டுக்கல், | Published on : 12th May 2014 12:22 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nதாடிக்கொம்பு அருள்மிகு சௌந்தரராஜப் பெருமாள் திருக்கோயிலில் விமர்சையாக நடைபெறும் சித்ரா பவுர்ணமி திருவிழா புதன்கிழமை (மே 14) முதல் தொடங்குகிறது.\nமதுரையில் நடைபெறும் சித்திரை திருவிழாவை போன்று, திண்டுக்கல் அடுத்துள்ள தாடிக்கொம்பு அருள்மிகு சௌந்தரராஜப் பெருமாள் திருக்கோயிலிலும் பௌர்ணமி திருவிழா ஆண்டுதோறும் நடைபெற்று வருகிறது.\nஅதன்படி நிகழாண்டு திருவிழா, மே 14ஆம் தேதி தொடங்குகிறது. சுவாமி சன்னதியிலிருந்து குதிரை வாகனத்தில் புறப்படும் அருள்மிகு சௌந்தராஜப் பெருமாள், கும்ப நதியில் எழுந்தருளி மண்டூக மகரிஷிக்கு சாப விமோசனம் அளிக்கும் முக்கிய நிகழ்வு நடைபெறுகிறது.\nஅதன்பின்னர் பல்லக்கில் புறப்பாடாகி திண்டுக்கல் நகரில் வலம் வந்து, அருள்மிகு அபிராமி அம்மன் திருக்கோயிலில் எழுந்தருளியுள்ள பெருமாளுக்கு எதிர் சேவை புரிகிறார். 5 நாள்கள் திண்டுக்கல் நகரின் பல்வேறு பகுதிகளிலும் வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கும் நிகழ்ச்சி நடைபெறும். சுவாமி வீதியுலாவை முன்னிட்டு கீழரதவீதி வெள்ளை விநாயகர் கோவில் அருகே தசாவதாரக் காட்சி நாடகம் நடைபெற உள்ளது. நகர் வலத்தின் கடைசி நிகழ்வாக கள்ளர் வேடம் தரித்து, பூப்பல்லக்கில் எழுந்தருளி பக்தர்களுக்கு சுவாமி அருள்பாலிக்கிறார்.\nஅதனைத் தொடர்ந்து மே 19ஆம் தேதி(திங்கள்கிழமை) கருட வாகனத்தில் புறப்பாடாகி சன்னதியை அடைகிறார். விழாவுக்கான ஏற்பாடுகளை திருக்கோயிலின் உதவி ஆணையர் பெ.ரமேஷ், செயல் அலுவலர் க.வேலுச்சாமி ஆகியோர் செய்து வருகின்றனர்.\nநகர் வலத்தின் போது சுவாமி இறங்குமிடத்தில் பந்தல் அமைத்திருக்க வேண்டும் என திருக்கோவில் நிர்வாகம் கேட்டுக் கொண்டுள்ளது. மேலும் பந்தல் உயரமாகவும், ச���வாமி புறப்பாடாகி வரும் வாகனத்தில் தட்டாமலும் இருக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nகரோலின் காமாட்சி வெப் சீரிஸ் ஸ்டில்ஸ்\nதீபாவளியாகக் கொண்டாடப்படும் தெலங்கானா என்கவுன்டர்\nதருமபுரம் ஆதீன குருமகா சந்நிதானத்தின் திருமேனி நல்லடக்கம்\nஜெயலலிதாவின் மூன்றாம் ஆண்டு நினைவு தினம் அனுசரிப்பு\nஇந்த வாரம் (டிச.6 - 12) எந்த ராசிக்கு யோகம்\nஇந்த வாரம் எந்த ராசிக்கு அதிர்ஷ்டம் கொட்டப்போகுது\nதர்பார் படத்தின் 'சும்மா கிழி' பாடல் ரிலீஸ்\nஈசி கம் ஈசி கோ லிரிக் வீடியோ வெளியீடு\nஇந்த வாரம் (நவம்பர் 22 - 28) திடீர் அதிர்ஷ்டம் எந்த ராசிக்கு\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540499389.15/wet/CC-MAIN-20191207105754-20191207133754-00066.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ndtv.com/tamil/search/thalapathy-vijay", "date_download": "2019-12-07T11:43:14Z", "digest": "sha1:NEUJXGYQMOVHMLMXW2JC57X3OOY6CVZY", "length": 18963, "nlines": 163, "source_domain": "www.ndtv.com", "title": "NDTV: Latest News, India News, Breaking News, Business, Bollywood, Cricket, Videos & PhotosNDTV: Latest News, India News, Breaking News, Business, Bollywood, Cricket, Videos & Photos", "raw_content": "\n‘விஸ்வாசம்’ படத்தை அடிச்சுத் தூக்கிய ‘பிகில்’- தமிழகத்தில் வெறித்தனமான வசூல்..\nBigil Breaks Box-Office Record - தென்னிந்திய மார்க்கெட்டைப் பொறுத்தவரை பிகில், 200 கோடி ரூபாய் வசூலை அள்ளியிருக்கிறதாம்.\n“Vijay-ஐ பார்த்து இந்த அரசு ஏன் பயப்படுதுன்னா..”- Seeman சொன்ன நெத்தியடி பதில்\nSeeman News - முன்னதாக ‘சர்கார்’ படத்திற்கும் அதிமுக அரசு, பல விதங்களில் எதிர்ப்பு தெரிவித்தது.\nபிகிலை வழியனுப்பி வைத்த கைதி...\nபிகில் தியேட்டர்கள் கலெக்‌ஷன் வெகுவாக குறைந்து தற்போது காற்று வாங்கத் தொடங்கிவிட்டன.\nBigil Deepavali- நேற்று வரை, பிகில் திரைப்படத்தின் சிறப்புக் காட்சிகளுக்கு சிக்கல் நிலவிய சூழலில், இரவு சுமார் 10 மணியளவில் தமிழக அரசு சிறப்புக் காட்சிகளுக்கு அனுமதி வழங்கியது.\nதமிழ் ராக்கர்ஸை மிஞ்சிய வேகம்\nசிறப்புக்காட்சிகள் மட்டுமே திரையிடப்பட்டுள்ள நிலையில், அதற்குள் படத்தின் முக்கிய காட்சிகள் இது போன்ற சமூகவலைதளங்களில் வைரலாக பரவி வருவது படக்குழுவினரை அதிர்ச்சியல் ஆழ்த்தியுள்ளது.\nகடைசி நேரத்தில் சிறப்புக்காட்சிக்கு அரசு அனுமதி - பிகில் கொண்டாட்டத்தில் ரசிகர்கள்\nஅதிகாலையில் தமிழகம் முழுவதும் உள்ள பெரும்பாலான திரையரங்குகளில் பிகில் சிறப்புக்காட்சிகள் திரையிடப்பட்டன. இதனை காண திரையரங்குகளுக்கு குவிந்த ரசிகர்கள் ஆட்டம், பாட்டம் என பிகில் தீபாவளி கொண்டாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.\n''பிகில் சிறப்புக் காட்சிக்கு அனுமதியில்லை'' - அமைச்சர் அறிவிப்பால் ரசிகர்கள் அதிர்ச்சி\nஅரசு அனுமதியின்றி சிறப்புக் காட்சிகளை திரையரங்குகள் திரையிட்டால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ கூறியுள்ளார்.\nஅதிமுகவை தொட்டவர்கள் எல்லாம் கெட்டார்கள்.. நடிகர் விஜய்க்கு ஜெயக்குமார் பதிலடி\nபோட்ட பணத்தை எடுக்க, படம் ஓட வேண்டும் என்பதற்காக எங்கள் மீது இதுபோன்ற விமர்சனங்கள் வைக்கப்படுகின்றன என அமைச்சர் ஜெயக்குமார் விமர்சித்துள்ளார்.\nBigil audio launch: சுபஸ்ரீ விவகாரம்: கோபப்பட்ட விஜய் - ஆதரவு தெரிவித்த கமல்ஹாசன்\nசென்னையில் நேற்று நடந்த பிகில் பாடல் வெளியிட்டு நிகழ்ச்சியில் பேசிய நடிகர் விஜய், பேனர் விழுந்து, லாரி ஏறி சுபஸ்ரீ உயிரிழந்த விவகாரத்தில் யார் மீது கோவப்பட வேண்டுமோ அவர்கள் மீது கோவப்படாமல் லாரி டிரைவர் மீதும் பேனர் அச்சடித்தவர் மீதும் பழிபோடுகிறார்கள் என்று கூறினார்.\nபிகில் படக்குழுவினர் 400 பேருக்கு மோதிரம் கொடுத்து அசத்திய விஜய்\nதினமும் 400-க்கும் அதிகமானவர்கள் பணியாற்றி வருகின்றனர். அவர்கள் அனைவருக்கும் தங்க மோதிரம் வழங்கி மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளார்\nவிஜய்யின் 64வது படத்தில் வில்லனாகும் மலையாள பிரபலம்\nமலையாளத் திரையுலகில் குறும்படங்களில் நடித்து சினிமாதுறைக்கு வந்தவர் ஆண்டனி வர்கீஸ்\nவிஜய், அஜித் ரசிகர்கள் மோதல் வெட்டு குத்தில் முடிந்த சோகம்\nஇருதரப்பு ரசிகர்களிடையே மோதல்கள் ஏற்படுவதும் வழக்கமாகி இருக்கிறது.\nதீபாவளிக்கு வெடிக்க இருக்கும் ’ ‘பிகில்’- ‘பட்டாஸ்’\nபடத்தில் தனுஷ் அப்பா, மகன் என இரண்டு கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்.\n'தளபதி 63' பாடல்களை முதலில் நான் தான் பார்த்தேன் - மகிழ்ச்சியில் ஏ.ஆர்.ரஹ்மான்\nஇன்று காத்திருப்புக்கான காலம் முடிந்து விட்டது. ஏஜிஎஸ் - தளபதி விஜய்- அட்லீ- ஏ.ஆர்.ரஹ்மான் கூட்டணியில் தளபதி 63 என்று விரைவில் வெளிவரவுள்ள செய்தியை தெரிவித்திருந்தார்.\nகத்ரினா கைஃபின் பொக்கிஷமான ஞாபகங்கள்\nமேலும் சல்மான் கானுடன் தான் நடிக்கும் “பாரத்” படம் ஜூன் 5 ஆம் தேதி வெளிவரயிருக்கிறது என்று தெரிவித்தார்.\n‘விஸ்வாசம்’ படத்தை அடிச்சுத் தூக்கிய ‘பிகில்’- தமிழகத்தில் வெறித்தனமான வசூல்..\nBigil Breaks Box-Office Record - தென்னிந்திய மார்க்கெட்டைப் பொறுத்தவரை பிகில், 200 கோடி ரூபாய் வசூலை அள்ளியிருக்கிறதாம்.\n“Vijay-ஐ பார்த்து இந்த அரசு ஏன் பயப்படுதுன்னா..”- Seeman சொன்ன நெத்தியடி பதில்\nSeeman News - முன்னதாக ‘சர்கார்’ படத்திற்கும் அதிமுக அரசு, பல விதங்களில் எதிர்ப்பு தெரிவித்தது.\nபிகிலை வழியனுப்பி வைத்த கைதி...\nபிகில் தியேட்டர்கள் கலெக்‌ஷன் வெகுவாக குறைந்து தற்போது காற்று வாங்கத் தொடங்கிவிட்டன.\nBigil Deepavali- நேற்று வரை, பிகில் திரைப்படத்தின் சிறப்புக் காட்சிகளுக்கு சிக்கல் நிலவிய சூழலில், இரவு சுமார் 10 மணியளவில் தமிழக அரசு சிறப்புக் காட்சிகளுக்கு அனுமதி வழங்கியது.\nதமிழ் ராக்கர்ஸை மிஞ்சிய வேகம்\nசிறப்புக்காட்சிகள் மட்டுமே திரையிடப்பட்டுள்ள நிலையில், அதற்குள் படத்தின் முக்கிய காட்சிகள் இது போன்ற சமூகவலைதளங்களில் வைரலாக பரவி வருவது படக்குழுவினரை அதிர்ச்சியல் ஆழ்த்தியுள்ளது.\nகடைசி நேரத்தில் சிறப்புக்காட்சிக்கு அரசு அனுமதி - பிகில் கொண்டாட்டத்தில் ரசிகர்கள்\nஅதிகாலையில் தமிழகம் முழுவதும் உள்ள பெரும்பாலான திரையரங்குகளில் பிகில் சிறப்புக்காட்சிகள் திரையிடப்பட்டன. இதனை காண திரையரங்குகளுக்கு குவிந்த ரசிகர்கள் ஆட்டம், பாட்டம் என பிகில் தீபாவளி கொண்டாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.\n''பிகில் சிறப்புக் காட்சிக்கு அனுமதியில்லை'' - அமைச்சர் அறிவிப்பால் ரசிகர்கள் அதிர்ச்சி\nஅரசு அனுமதியின்றி சிறப்புக் காட்சிகளை திரையரங்குகள் திரையிட்டால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ கூறியுள்ளார்.\nஅதிமுகவை தொட்டவர்கள் எல்லாம் கெட்டார்கள்.. நடிகர் விஜய்க்கு ஜெயக்குமார் பதிலடி\nபோட்ட பணத்தை எடுக்க, படம் ஓட வேண்டும் என்பதற்காக எங்கள் மீது இதுபோன்ற விமர்சனங்கள் வைக்கப்படுகின்றன என அமைச்சர் ஜெயக்குமார் விமர்சித்துள்ளார்.\nBigil audio launch: சுபஸ்ரீ விவகாரம்: கோபப்பட்ட விஜய் - ஆதரவு தெரிவித்த கமல்ஹாசன்\nசென்னையில் நேற்று நடந்த பிகில் பாடல் வெளியிட்டு நிகழ்ச்சியில் பேசிய நடிகர் விஜய், பேனர் விழுந்த��, லாரி ஏறி சுபஸ்ரீ உயிரிழந்த விவகாரத்தில் யார் மீது கோவப்பட வேண்டுமோ அவர்கள் மீது கோவப்படாமல் லாரி டிரைவர் மீதும் பேனர் அச்சடித்தவர் மீதும் பழிபோடுகிறார்கள் என்று கூறினார்.\nபிகில் படக்குழுவினர் 400 பேருக்கு மோதிரம் கொடுத்து அசத்திய விஜய்\nதினமும் 400-க்கும் அதிகமானவர்கள் பணியாற்றி வருகின்றனர். அவர்கள் அனைவருக்கும் தங்க மோதிரம் வழங்கி மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளார்\nவிஜய்யின் 64வது படத்தில் வில்லனாகும் மலையாள பிரபலம்\nமலையாளத் திரையுலகில் குறும்படங்களில் நடித்து சினிமாதுறைக்கு வந்தவர் ஆண்டனி வர்கீஸ்\nவிஜய், அஜித் ரசிகர்கள் மோதல் வெட்டு குத்தில் முடிந்த சோகம்\nஇருதரப்பு ரசிகர்களிடையே மோதல்கள் ஏற்படுவதும் வழக்கமாகி இருக்கிறது.\nதீபாவளிக்கு வெடிக்க இருக்கும் ’ ‘பிகில்’- ‘பட்டாஸ்’\nபடத்தில் தனுஷ் அப்பா, மகன் என இரண்டு கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்.\n'தளபதி 63' பாடல்களை முதலில் நான் தான் பார்த்தேன் - மகிழ்ச்சியில் ஏ.ஆர்.ரஹ்மான்\nஇன்று காத்திருப்புக்கான காலம் முடிந்து விட்டது. ஏஜிஎஸ் - தளபதி விஜய்- அட்லீ- ஏ.ஆர்.ரஹ்மான் கூட்டணியில் தளபதி 63 என்று விரைவில் வெளிவரவுள்ள செய்தியை தெரிவித்திருந்தார்.\nகத்ரினா கைஃபின் பொக்கிஷமான ஞாபகங்கள்\nமேலும் சல்மான் கானுடன் தான் நடிக்கும் “பாரத்” படம் ஜூன் 5 ஆம் தேதி வெளிவரயிருக்கிறது என்று தெரிவித்தார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540499389.15/wet/CC-MAIN-20191207105754-20191207133754-00066.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/tag/%C2%AD%20%E0%AE%B5%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF", "date_download": "2019-12-07T12:39:54Z", "digest": "sha1:V3MGCHYNKIYZZUJEB3ISQVHH52AF7BBP", "length": 5286, "nlines": 76, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: ­ வங்கி | Virakesari.lk", "raw_content": "\nதிருகோணமலை துறைமுகத்தை அபிவிருத்தி செய்வதற்கு நடவடிக்கை\nஉள்நாட்டு துப்பாக்கியுடன் ஒருவர் கைது\nகல்முனையில் சந்தேகத்திற்கிடமாக நடமாடிய மாலைதீவு பிரஜை கைது\nமாணவிகள் இருவரை துஷ்பிரயோகம் செய்ய முயன்ற சந்தேகநபர் பொது மக்களால் மடக்கிப் பிடிப்பு\nசிவனொளிபாதமலை யாத்திரை பருவகாலம் ஆரம்பம் : பொலித்தீன் பாவனை முற்றாக தடை\n2020 உலகின் திருமணமான அழகியாக இலங்கை பெண் தெரிவு\nஇரணைமடுக் குளத்தின் வான்கதவுகள் திறப்பு : மக்களே அவதானம்\nபிரிகேடியர் பிரியங்கர பெர்னாண்டோவுக்கு பிரித்தானிய நீதிமன்றம் அபராதம் \n: முடிவை அறிவித்தார் ரணில்...\nசிம்­பாப்வேயின் முன்னாள் ஜனாதிபதியின் 7.7 மில்­லியன் டொலர் சொத்து யாருக்கு\nகுறிச்சொல்லிடப்பட்ட கட்டுரை: ­ வங்கி\n\"கடவுளே கனவில் தோன்றி வங்கியை உடைத்து கொள்ளையிட்டு, சிறையி­லி­ருந்து தப்பிச் செல்ல கட்டளையிட்டார்\": சந்தேக நபர்\nசிறைச்­சாலையி­லி­ருந்து தப்பிச் சென்­ற­தாகக் கூறப்­படும் கைதி­யொ­ருவர் நீதி­மன்றில் குப்பை மேட்டில் வீழ்ந்து கிடந்த நிலை...\nதிருகோணமலை துறைமுகத்தை அபிவிருத்தி செய்வதற்கு நடவடிக்கை\nஉள்நாட்டு துப்பாக்கியுடன் ஒருவர் கைது\nசிவனொளிபாதமலை யாத்திரை பருவகாலம் ஆரம்பம் : பொலித்தீன் பாவனை முற்றாக தடை\nமிரிஹான தடுப்பு முகாமிலிருந்து தப்பிச்சென்ற 9 பேரில் கைது செய்யப்பட்ட 8பேர் நாட்டிலிருந்து வெளியேற்றம் : குடிவரவு குடியகல்வு திணைக்களம்\nதொலைத்தொடர்பு ஒழுங்கமைப்பு ஆணைக்குழுவின் தலைவராக கமல் குணரத்ன பதவியேற்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540499389.15/wet/CC-MAIN-20191207105754-20191207133754-00066.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kalvisiraguplus.blogspot.com/2019/05/blog-post_516.html", "date_download": "2019-12-07T11:21:47Z", "digest": "sha1:KHNKFBE5FMFYIFOIEFSUTBZCHCVVZL2P", "length": 8473, "nlines": 131, "source_domain": "kalvisiraguplus.blogspot.com", "title": "அங்கன்வாடிகளுக்கு ஆசிரியர் நியமனம் - Kalvisiragukal Plus", "raw_content": "\nஎங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...\nஅங்கன்வாடி மையங்களில் எல்.கே.ஜி மற்றும் யூ.கே.ஜி எனப்படும் மழலையர் வகுப்புகளுக்காக, மையத்திற்கு ஒரு இடைநிலை ஆசிரியர் வீதம் 2 ஆயிரத்து 381 ஆசிரியர்களை நியமித்துள்ளது, பள்ளிக் கல்வித்துறை. சமீபத்தில், அரசுப்பள்ளி இடைநிலை ஆசிரியர்களை, அங்கன்வாடிகளில் எல்.கே.ஜி மற்றும் யூ.கே.ஜி வகுப்புகளுக்கு நியமித்த உத்தரவுக்கு தடை கோரிய வழக்கை, உயர்நீதிமன்ற மதுரை கிளை தள்ளுபடி செய்தது. மேலும் அரசுப்பள்ளிகளில் உபரியாக உள்ள இடைநிலை ஆசிரியர்களை அங்கன்வாடிகளுக்கு நியமனம் செய்யலாம் என்றும் நீதிபதிகள் தீர்ப்பளித்திருந்தனர்.இந்நிலையில் தமிழக பள்ளிக்கல்வித்துறை உத்தரவில், ''முதன்மைக்கல்வி அலுவலர்களால் அங்கன்வாடிகளுக்கு, நியமிக்கப்பட்ட 2 ஆயிரத்து 381 இடைநிலை ஆசிரியர்களும், மழலையர் வகுப்புகள் தொடங்கும் நாளில் பணியில் சேர வேண்டும்.\nஇதற்காக ஆசிரியர்களுக்கு 6 மாதங்கள் பயிற்சி வழங்கப்படும். அதில் நியமிக்கப்பட்டுள்ள ஆசிரியர்கள் அனைவரும் கலந்துகொள்ள வேண்டும்,'' என்று தெரிவிக்கப��பட்டுள்ளது.\nஎங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...\nFlash News : தொடர் கனமழை - திங்கள் கிழமை ( 02.12.2019) பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு.\nஒன்றிய அளவில் 40 பள்ளிகளில் புற மதிப்பீட்டு குழு ஆய்வு செய்யும் பள்ளிகளின் பெயர் பட்டியல் மாவட்டம் மற்றும் ஒன்றியம் வாரியாக பட்டியல்\nTN EMIS New Update version 0.0.11- ஆசிரியர் வருகை மற்றும் மாணவர் வருகையும் ஒரே APP இல்பதிவு செய்யும் விதத்தில் Update செய்யப்பட்டுள்ளது\nதேர்தல் பயிற்சி வகுப்பு நடைபெறும் தேதி அறிவிப்பு -3 பயிற்சி வகுப்புகள்\nதமிழக அரசு ஊழியர்களுக்கு கட்டாய ஓய்வு என்ற செய்தி உண்மையல்ல தமிழக அரசு விளக்கம்.\nதமிழக அரசு ஊழியர்களுக்கு தொடர்ச்சியாக 9 நாட்கள் விடுமுறை\nபத்து மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் அலர்ட்\nகனமழை காரணமாக இன்று 03-12-2019 விடுமுறை விடப்பட்ட மாவட்டங்கள்\nஅரசு ஊழியர்களுக்கு 31 ம் தேதி சனிக் கிழமை சம்பளம் வங்கி கணக்கில் வரவு ஆகி விடும் தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்திய நாதன் உத்தரவு.\nஆசிரியர்களுக்கு CRC மற்றும் சனி கிழமை வேலைநாள் பட்டியல்\nSchool Calendar 2018 -19ன் படி CRC மற்றும் சனி கிழமை வேலைநாள் பட்டியல் : 21/7/18 - சனிக்கிழமைகள் வேலைநாள் 28/7/18 - சனிக்கிழமைகள் வேல...\nதீபாவளிக்குப்பின் அரசு பள்ளி ஆசிரியர்களுக்கும் கட்டாயமாகிறது சீருடை - பள்ளி கல்வித் துறை சுற்றறிக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540499389.15/wet/CC-MAIN-20191207105754-20191207133754-00067.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://lovelyquote4u.blogspot.com/2012/03/", "date_download": "2019-12-07T11:01:33Z", "digest": "sha1:W5CAVOJJV5G2ZL4WK2KIBARVBN7CHYY5", "length": 27195, "nlines": 562, "source_domain": "lovelyquote4u.blogspot.com", "title": "KARUR PRABHA QUOTES: March 2012", "raw_content": "\n நான் ரசித்த மொழிகளும் , ரசித்து எழுதிய மொழிகளையும் என் வடிவமைப்பில் உங்களுக்காக இங்கு பகிர்ந்து கொள்வதில் பெருமகிழ்ச்சி கொள்கிறேன் - உங்கள் பிரபா -\nஇன்முகம் காட்டுவதே ஒரு தர்மம்\n● முயற்சி திருவினையாக்கும் Practice Makes a Man Perfect ●\nஉங்கள் குரலை இரக்கத்துக்காகவும், உங்கள் காதுகளை கருணைக்காகவும், உங்கள் கைகளைக் கொடைக்காகவும், உங்கள் மனதை உண்மைக்காகவும் பயன்படுத்துங்கள்....\n● \"கண்டனத்தைத் தாங்கிக் கொள்ளும் திடமனம் இல்லையென்றால், கடமையை நிறைவேற்றமுடியாது...\" ● - அறிஞர் அண்ணா\nChe Quvera - சே குவேராவின் பொன்மொழி\n● நான் சாகடிக்கப் படலாம்.. ஆனால் ஒரு போதும் நான் தோற்கடிக்கப் படமாட்டேன் \n• | நீங்கள் எ���ித்துக் கொண்டிருப்பது உங்கள் வாழ்க்கையை மட்டுமல்ல... உங்களையே உலகமாகக் கொண்டிருக்கும் சிலரின் அன்பையும் கனவுகளையும் சேர்த்...\nஎன்னிடமிருந்து எல்லாவற்றையும் எடுத்துக்கொள்ளுங்கள். நான் வெற்றியடைய என் நம்பிக்கை மட்டும் எனக்கு போதும். -மாவீரன் நெப்போலியன். ●:...\nபோர்க்களத்தில் கீழே தள்ளி விட்டுத் தப்பித்து ஓடிப்போகும் குதிரையைப் போன்றவர்களின் நட்பைப் பெறுவதைக் காட்டிலும் தனித்து இருப்பது எவ்வளவோ சி...\nசசிகலா பாபு Quote (1)\nயாமறிந்த நண்பர்களிலே தனிமை போல் இனிதாவது எங்கும் காணோம் \nதான் கடக்கும் பாதைகளில் இருந்த அத்தனை சுவடுகளையும் அழித்து தன் சுவடை பதித்து செல்லும் நதியின் குணம் சில மனிதர்களுக்கும் உண்டு...\nஅகழ்வாரைத் தாங்கும் நிலம்போலத் தம்மை\nதன்மீது குழி பறிப்போரையே தாங்குகின்ற பூமியைப் போல் தம்மை இகழ்ந்து பேசுகிறவர்களின் செயலையும் பொறுத்துக் கொள்வதே தலைசிறந்த பண்பாகும்.\nகருவுக்கும் கல்லுக்கும் இடையில் , என்னை சாமியே தன கைப்பிடித்து கூட்டிச் சென்று காதலித்துத் தள்ளுகிற வாழ்க்கையே வாழ்க்கை பயணமே பயணம் \nஉங்களால் தூக்கிவிட முடியாதவரை பிறரை தரக்குறைவாக பார்க்காதீர்கள் | Never look down on anybody unless you're helping him up\nநீங்கள் யாராக இருக்க விரும்புகிறீர்களோ அவர்களை நீங்களே உருவாக்குங்கள்\n\" உன் நினைவுத் தோட்டதிலேயே தான் நடந்து கொண்டிருப்பேன் ...\nஉண்மையான நண்பர்கள் உங்களுக்கு இருந்தால் ; சோகங்களின் வலியைக் கண்டு மன பதறாமல் எப்போதும் சிரித்துக் கொண்டே தான் இருப்பீர்கள் \nஅறிவாளிக்கு ஒரு வழி . கற்பனை செய்பவனுக்கோ ஆயிரம்.\nகாதல் , ஒரு அழைக்கப் படாத இனிய விருந்தினரைப் போல சட்டென்று கண்முன் நிற்கும் போது நம்மை மறந்து வரவேற்று உபசரிக்கிறோம் \nகோபப்படும் ஒவ்வொரு நிமிடத்திற்கும் நீங்கள் அறுபது நொடி சந்தோஷத்தை இழக்கிறீர்கள் என்பதை நினைவில் கொள்ளுங்கள் \nயார் எப்படி என்று எடைபோட்டுக் கொண்டிருப்பவர்களுக்கு அன்பு செய்ய ஒருபோதும் நேரமிருக்காது .\nதமிழகத்தின் மொத்த மக்கள் தொகையில், 14.5 சதவீதம் பேர் புகை பிடிப்போர் என, ஓர் ஆய்வு தெரிவிக்கிறது # இப்பயெல்லாம் அஞ்சாவது ஆறாவது படிக்கிரதுகளே வாய்ல இந்த கொள்ளிக்கட்டையோட தான் திரியுதுக Please advice your Loved ones to Quit Smoking \nநீ உழைக்கத் தயாராக இருந்தால், பலர் உனக்கு உதவத் தயாராக இருக��கிறார்கள் \n முளைத்தால் மரம் ; இல்லையேல் உரம் \nசில பூக்களும் , பல பெண்களும் இருப்பதால் மட்டுமே பூமி இன்னும் அழகிய நந்தவனமாகவே இருக்கிறது \nஉலகத்தினை உருவாக்கும் ஒவ்வொரு மகளிர்க்கும் வாழ்த்துக்கள் நீயின்றி அமையாது உலகு \nஉங்களுக்கு கோபமே வராதா என்று வினவிய மக்களிடம் புத்தர் கூறியவை : எனக்கு வேண்டாததை நான் வாங்கிக் கொள்வதில்லை ;\nவழங்கியவர்களிடமே அதை திருப்பித் தந்து விடுவேன்\nஇன்முகம் காட்டுவதே ஒரு தர்மம்\nஇன்முகம் காட்டுவதே ஒரு தர்மம் என்று இஸ்லாம் சொல்கிறது \nஎப்போதும் எவரிடத்தும் இனிமையாய் பேசுங்கள் \nநன்று கருது ; நாளெல்லாம் வினை செய் ; நினைப்பது முடியும்\n- மகாகவி பாரதியார் # Quote21\nஎதை நீ கொண்டு வந்தாய் ... அதை நீ இழப்பதற்கு \nபுயலுக்கும் பயமில்லை, புன்னகையால் அதை திசை திருப்பத் தெரிந்தவனுக்கு \nகடவுள் உலக மக்களுக்கு எழுதிய காதல் கடிதங்களில் நானும் ஓரிரு வரிகளை எழுதி இருக்கிறேன் இதுவே என் வாழ்நாள் சாதனை இதுவே என் வாழ்நாள் சாதனை \nகவலைகள் ஒருபோதும் வெற்றியைத் தருவதில்லை ... முயற்சிகளே \nஉங்கள் கோழைத்தனங்களை நீங்களே வைத்துக் கொள்ளுங்கள் உங்கள் துணிவினை மட்டும் ஊருக்கு சொல்லுங்கள் உங்கள் துணிவினை மட்டும் ஊருக்கு சொல்லுங்கள் Keep Your fears to yourself, But Share your COURAGE with others \nவன்முறையை முன்வைத்து வாழ்க்கையை அமைத்துக் கொள்பவர்கள் கோழைகள் . அன்பை முன்வைத்து வாழ்க்கையை அமைத்துக் கொள்பவர்களே வீரமானவர்கள் \nபோர்க்களத்தில் கீழே தள்ளி விட்டுத் தப்பித்து ஓடிப்போகும் குதிரையைப் போன்றவர்களின் நட்பைப் பெறுவதைக் காட்டிலும் தனித்து இருப்பது எவ்வளவோ சிறப்புடையதாகும். # Thirukkural 814\nநியாயமில்லாத விமர்சனம் கூட ஒரு விதத்தில் பாராட்டே ஆகும் நீ ஒருவரின் பொறாமையைத் தூண்டி விட்டாய் என்பதையே இது காட்டுகிறது நீ ஒருவரின் பொறாமையைத் தூண்டி விட்டாய் என்பதையே இது காட்டுகிறது \nசிலரை நாம் புரிந்து கொள்ளாததால் வெறுக்கிறோம் ; சிலரை வெறுப்பதால் புரிந்து கொள்ள மறுக்கிறோம் \nஅதிகமாக மலர்களை நேசிக்கிறவர்கள் அதைச் செடியிலேயே சிரிக்க விடுகிறார்கள் \nஇன்ப துன்பங்களையும் வெற்றி தோல்விகளையும் சமமாகக் கொண்டு எழுந்து நின்று போர் செய் \nதன் அன்பிலேயோ அறிவிற்குள்ளேயோ இல்லாத எந்த வரத்தை மனிதன் கடவுளிடமும் சாதியிடமும் கேட்கிறானோ தெரியவ���ல்லை \nஉங்களால என்ன முடியுமோ அத சிறப்பா செய்ங்க , அதுதான் 'வெற்றிக்கு வழி'ங்கிறார் , தியோடர் உண்மையான உண்மை \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540499389.15/wet/CC-MAIN-20191207105754-20191207133754-00067.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.8, "bucket": "all"} +{"url": "http://marinabooks.com/detailed/%E0%AE%A4%E0%AF%82%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF?id=2670", "date_download": "2019-12-07T12:24:36Z", "digest": "sha1:DWCGGQ6AMOWCPEYD2EVMV4ZYPLSN76AH", "length": 14650, "nlines": 126, "source_domain": "marinabooks.com", "title": "தூப்புக்காரி Thuppukkaari", "raw_content": "\n2019 சென்னை புத்தகக் காட்சி வெளியீடுகள்\n2018 சென்னை புத்தகக் காட்சி வெளியீடுகள்\n2017 சென்னை புத்தகக் காட்சி வெளியீடுகள்\nதொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866\nபுத்தகத்தின் மேம்பட்ட உள்பக்கம் பார்க்க Click Here\nஇதுவரை வாசகரின் புலனுக்குப் புலப்படாத துண்டு துண்டான பீயையும், திட்டுத் திட்டான தூமை இரத்தத்தையும் 'தூப்புக்காரி' நாவலில் பதிவுச் செய்திருக்கிறார் மலர்வதி. சமூக குண்டியைக் கழுவி குளிப்பாட்டி, பவுடருக்குப் பதிலாக பிளீச்சிங் பவுடர் பூசி ஒப்பனை பண்ணும் சமூகத் தாய்மாரை இந்த நன்றிகெட்ட சமூகம் நாயிலும், பன்றியிலும் கீழாக நடத்தும் அவலத்தைச் சித்தரிப்பதே மலர்வதியின் 'தூப்புக்காரி', மலர்வதியின் கலையழகு மொழியில், வாசகரின் புலன்களை ஊசியால் குத்துகின்ற அவருடைய சித்தரிப்பில், கவிதையா.., உரைநடையா.... என மயங்க வைக்கும் சொல்வளத்தில், வட்டார வழக்குகளை லாவகமாகக் கையாளும் நேர்த்தியில் வெளிப்படுகிறது. தமிழ் நாவல் உலகைத் தன்னை நோக்கித் திரும்ப வைத்திருக்கிறார் மலர்வதி. ஏற்கனவே ஒரு நாவல் எழுதிய மலர்வதி இளம் படைப்பாளி. வலுவான ஒரு நாவலாசிரியராக வளர்ந்து முழுமைபெறத்தகு ஆற்றல் உள்ள மலர்வதியின் வாசிப்பு, தொடர் உழைப்பால் அவருக்குரிய இடத்தில் உயர்த்தி அமர்த்தும். என் மனமார்ந்த பாராட்டுதல்கள். நாவலாசிரியர் பொன்னீலன், சாகித்ய அகாதமி விருது பெற்றவர், மணிக்கட்டிப் பொட்டல், குமரி மாவட்டம். வைகுண்டர், ஜீவா, கலைவாணர் என்.எஸ். கிருஷ்ணன், அமரர் சுந்தர ராமசாமி, முற்போக்கு முகாமின் முகமாக புன்னகைக்கிற - பொன்னீலன் ஆகியோர் உதயமான குமரி மாவட்டம் மலர்வதி என்றோர் இளம் படைப்பாளியையும் தமிழுக்கு வழங்கியிருக்கிறது. - மக்கள் மொழியில் எழுதப்பட்ட நாவல் என்பதற்கு அடையாளமாக தலைப்பே திகழ்கிறது. நாவல் வாசித்து முடிக்கிற தருணத்தில் படைப்பு குறித்தும் படைப்பாளியைக் குறித்தும் மிகப்பெரிய மலைப்புக்கு ஆளானேன். துப்புரவுத் தொழிலாளர் அனுபவங்களும், கழிப்பறை சுத்தம் செய்கிற அனுபவங்களும், நெஞ்சுக்குள் ஒரு மிகுந்த உணர்வதிர்களுடன் பரவிற்று. தகழியின் 'தோட்டிமகன்' நாவலை வாசித்துக் கொண்டிருப்பதாக ஒரு பிரமைத் தட்டியது. கதைப் பயணம் செய்கிற களங்களும், மொழி பிரயோகிப்புகளும் நம்மை வாரிச் சுருட்டிக் கொள்கிறது. விளிம்பு நிலை மாந்தர்களின் தொழில் சார்ந்த சரிவுகள் மிகுந்த யதார்த்தமாக சித்தரிக்கப்பட்டுள்ளன. 'தூப்புக்காரி' வாசகர் மனதை கசக்கிப் பிழிந்து சலவை செய்கிறாள். மலர்வதியை எவ்வளவு பாராட்டினாலும் தகும், தமிழ் இந்த நாவலை தனக்கான ஆபரணமாக அணிந்துக் கொள்ளும். நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள். நாவலாசிரியர், மேலாண்மை பொன்னுசாமி, சாகித்ய அகாதமி விருது பெற்றவர்,\nஉங்கள் கருத்துக்களை பகிர :\n{2670 [{புத்தகம் பற்றி இதுவரை வாசகரின் புலனுக்குப் புலப்படாத துண்டு துண்டான பீயையும், திட்டுத் திட்டான தூமை இரத்தத்தையும் 'தூப்புக்காரி' நாவலில் பதிவுச் செய்திருக்கிறார் மலர்வதி. சமூக குண்டியைக் கழுவி குளிப்பாட்டி, பவுடருக்குப் பதிலாக பிளீச்சிங் பவுடர் பூசி ஒப்பனை பண்ணும் சமூகத் தாய்மாரை இந்த நன்றிகெட்ட சமூகம் நாயிலும், பன்றியிலும் கீழாக நடத்தும் அவலத்தைச் சித்தரிப்பதே மலர்வதியின் 'தூப்புக்காரி', மலர்வதியின் கலையழகு மொழியில், வாசகரின் புலன்களை ஊசியால் குத்துகின்ற அவருடைய சித்தரிப்பில், கவிதையா.., உரைநடையா.... என மயங்க வைக்கும் சொல்வளத்தில், வட்டார வழக்குகளை லாவகமாகக் கையாளும் நேர்த்தியில் வெளிப்படுகிறது. தமிழ் நாவல் உலகைத் தன்னை நோக்கித் திரும்ப வைத்திருக்கிறார் மலர்வதி. ஏற்கனவே ஒரு நாவல் எழுதிய மலர்வதி இளம் படைப்பாளி. வலுவான ஒரு நாவலாசிரியராக வளர்ந்து முழுமைபெறத்தகு ஆற்றல் உள்ள மலர்வதியின் வாசிப்பு, தொடர் உழைப்பால் அவருக்குரிய இடத்தில் உயர்த்தி அமர்த்தும். என் மனமார்ந்த பாராட்டுதல்கள். நாவலாசிரியர் பொன்னீலன், சாகித்ய அகாதமி விருது பெற்றவர், மணிக்கட்டிப் பொட்டல், குமரி மாவட்டம். வைகுண்டர், ஜீவா, கலைவாணர் என்.எஸ். கிருஷ்ணன், அமரர் சுந்தர ராமசாமி, முற்போக்கு முகாமின் முகமாக புன்னகைக்கிற - பொன்னீலன் ஆகியோர் உதயமான குமரி மாவட்டம் மலர்வதி என்றோர் இளம் படைப்பாளியையும் தமிழுக்கு வழங்கியிர���க்கிறது. - மக்கள் மொழியில் எழுதப்பட்ட நாவல் என்பதற்கு அடையாளமாக தலைப்பே திகழ்கிறது. நாவல் வாசித்து முடிக்கிற தருணத்தில் படைப்பு குறித்தும் படைப்பாளியைக் குறித்தும் மிகப்பெரிய மலைப்புக்கு ஆளானேன். துப்புரவுத் தொழிலாளர் அனுபவங்களும், கழிப்பறை சுத்தம் செய்கிற அனுபவங்களும், நெஞ்சுக்குள் ஒரு மிகுந்த உணர்வதிர்களுடன் பரவிற்று. தகழியின் 'தோட்டிமகன்' நாவலை வாசித்துக் கொண்டிருப்பதாக ஒரு பிரமைத் தட்டியது. கதைப் பயணம் செய்கிற களங்களும், மொழி பிரயோகிப்புகளும் நம்மை வாரிச் சுருட்டிக் கொள்கிறது. விளிம்பு நிலை மாந்தர்களின் தொழில் சார்ந்த சரிவுகள் மிகுந்த யதார்த்தமாக சித்தரிக்கப்பட்டுள்ளன. 'தூப்புக்காரி' வாசகர் மனதை கசக்கிப் பிழிந்து சலவை செய்கிறாள். மலர்வதியை எவ்வளவு பாராட்டினாலும் தகும், தமிழ் இந்த நாவலை தனக்கான ஆபரணமாக அணிந்துக் கொள்ளும். நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள். நாவலாசிரியர், மேலாண்மை பொன்னுசாமி, சாகித்ய அகாதமி விருது பெற்றவர்,
}]}\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540499389.15/wet/CC-MAIN-20191207105754-20191207133754-00067.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sivantv.com/videogallery/%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%B2%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%B8%E0%AF%8D/", "date_download": "2019-12-07T12:25:57Z", "digest": "sha1:O7FMZZ2CO4B3XDV42LFFC7UQTZG446HR", "length": 12012, "nlines": 180, "source_domain": "sivantv.com", "title": "கோப்பாய் மத்தி நாவலடி ஸ்ரீ மகாமுத்துமாரி அம்பாள் கோவில் 6ம் திருவிழா வசந்த உற்சவம் 30.07.2019 | Sivan TV", "raw_content": "\nHome கோப்பாய் மத்தி நாவலடி ஸ்ரீ மகாமுத்துமாரி அம்பாள் கோவில் 6ம் திருவிழா வசந்த உற்சவம் 30.07.2019\nகோப்பாய் மத்தி நாவலடி ஸ்ரீ மகாமுத்துமாரி அம்பாள் கோவில் 6ம் திருவிழா வசந்த உற்சவம் 30.07.2019\nகோப்பாய் மத்தி நாவலடி ஸ்ரீ மகாமு�..\nகோண்டாவில் - ஈழத்துச் சபரிமலை சபர�..\nகோண்டாவில் ஈழத்துச் சபரிமலை சபரீ..\nகந்தரோடை அருளானந்தப் பிள்ளையார் ..\nநல்லை நகர் நாவலர் பெருமான் நினைவ�..\nஅன்பே சிவத்தின் வரப்புயர மரம் நட�..\nமாதகல் - நுணசை சாந்தநாயகி சமேத சந�..\nபுலோலி - காந்தியூர் ஞான வைரவர் கோவ..\nஇணுவில் கந்தசுவாமி கோவில் கந்தசட..\nநல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் ச�..\nயாழ்ப்பாணம் - வண் வடமேற்கு - அண்ணம�..\nசுன்னாகம் மயிலணி கந்தசுவாமி கோவி..\nமாவிட்டபுரம் கந்தசுவாமி கோவில் க..\nகொக்குவில் மஞ்சவனப்பதி முருகன் க..\nதிருகோணமலை அருள்மிகு ஸ்ரீ பத்திர..\nசைவத் தமிழ்ச் சங்கம் சூரிச் - அருள..\nவடமராட்சி துன்னாலை வல்லிபுர ஆழ்வ..\nவடமராட்சி துன்னாலை வல்லிபுர ஆழ்வ..\nதிருநெல்வேலி அருள்மிகு ஸ்ரீ பத்த..\nதிருநெல்வேலி முத்துமாரி அம்மன் த..\nகொக்குவில் - நந்தாவில் கற்புலத்த�..\nயாழ்ப்பாணம் - வண்ணை ஸ்ரீ காமாட்சி ..\nயாழ்ப்பாணம் - வண்ணார்பண்ணை ஸ்ரீ வ�..\nசுதுமலை புவனேஸ்வரி அம்மன் திருக்..\nதெல்லிப்பளை துர்க்கை அம்மன் திரு..\nவடமராட்சி துன்னாலை வல்லிபுர ஆழ்வ..\nகொக்குவில் மஞ்சவனப்பதி இந்து இளை..\nகொக்குவில் மஞ்சவனப்பதி இந்து இள�..\nஎழுதுமட்டுவாழ் - மருதங்குளம் ஸ்ர�..\nதெல்லிப்பளை துர்க்கை அம்மன் திரு..\nகொக்குவில் மஞ்சவனப்பதி முருகன் க..\nஅராலி - ஆவரம்பிட்டி ஸ்ரீ முத்துமா�..\nதெல்லிப்பளை துர்க்கை அம்மன் திரு..\nநல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் த�..\nநல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் த�..\nநல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் ச�..\nநல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் 22ம..\nநல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் 22ம..\nநல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் 21ம..\nநல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் 21ம..\nநல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் 20ம..\nநல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் 19ம..\nநல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் 19ம..\nநல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் 18ம..\nநல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் 17ம..\nநல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் 16ம..\nநல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் 15ம..\nநல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் 14ம..\nநல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் 13ம..\nநல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் 12ம..\nநல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் 11ம..\nநல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் 10ம..\nபண்டத்தரிப்பு - சாந்தை சித்தி விந�..\nநல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் 9ம�..\nஏழாலை - களபாவோடை வசந்தநாகபூசணி அம�..\nஏழாலை - களபாவோடை வசந்தநாகபூசணி அம�..\nநல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் 8ம�..\nஏழாலை - களபாவோடை வசந்தநாகபூசணி அம�..\nநல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் 7ம�..\nநல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் 6ம�..\nநல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் 5ம�..\nநல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் 4ம�..\nநல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் 3ம�..\nநல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி கோவில 2 ம்..\nநல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் 1ம�..\nநல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் க�..\nகோப்பாய் மத்தி நாவலடி திருவருள்ம..\nகோப்பாய் மத்தி நாவலடி திருவருள்ம..\nபண்டத்தரிப்பு - சாந்தை சித்தி விந�..\nகோப்பாய் மத்தி நாவலடி திருவருள்��..\nகொக்குவில் பிடாரி அம்மன் கோவில் �..\nபுத்தூர் மேற்கு ஸ்ரீ விசாலாட்சி �..\nகோப்பாய் மத்தி நாவலடி திருவருள்ம..\nசுதுமலை தெற்கு எச்சாட்டி வைரவர் �..\nகோப்பாய் மத்தி நாவலடி திருவருள்ம..\nகோப்பாய் மத்தி நாவலடி திருவருள்ம..\nமாவிட்டபுரம் ஸ்ரீ கந்தசுவாமி கோவ..\nமாவிட்டபுரம் ஸ்ரீ கந்தசுவாமி கோவ..\nகோப்பாய் மத்தி நாவலடி திருவருள்ம..\nஇணுவில் காரைக்கால் ஸ்ரீ விசாலாட்..\nநவாலி திருவருள்மிகு அட்டகிரி கந்..\nநயினாதீவு அருள்மிகு ஸ்ரீ நாகபூசண..\nமாவிட்டபுரம் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் தேர்த்திருவிழா 30.07.2019\nமாவிட்டபுரம் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் தீர்த்தத்திருவிழா 31.07.2019\nபுங்குடுதீவு - கிழக்கு - கண்ணகைப�..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540499389.15/wet/CC-MAIN-20191207105754-20191207133754-00067.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilserialtoday-247.net/category/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D/?display=tube&filtre=date", "date_download": "2019-12-07T11:11:15Z", "digest": "sha1:KV7BXYMKUD4I2ZJBDHJJHDCLXQRJQRSF", "length": 5523, "nlines": 89, "source_domain": "tamilserialtoday-247.net", "title": "தமிழ் சமையல் குறிப்புக்கள் | Tamil Serial Today-247", "raw_content": "\nகத்தரிக்காய் வதக்கல் வீட்டிலேயே செய்முறை\nசோயா பீன்ஸ் பொரியல் வீட்டிலேயே செய்முறை\nஎலுமிச்சை ரசம் வீட்டிலேயே செய்முறை\nமாங்காய் இஞ்சி பச்சடி வீட்டிலேயே செய்முறை\nகோடை கால காய்கறி சாலட் வீட்டிலேயே செய்முறை\nவல்லாரைக்கீரை பருப்பு கூட்டு வீட்டிலேயே செய்முறை\nகேரளா வாழைக்காய் பருப்பு கூட்டு வீட்டிலேயே செய்முறை\nபச்சை சுண்டைக்காய் குழம்பு வீட்டிலேயே செய்முறை\nகிரிஸ்பி பேபி கார்ன் 65 வீட்டிலேயே செய்முறை\nபலாமுசு குருமா வீட்டிலேயே செய்முறை\nடயட் வெஜிடபிள் அவல் சாலட் வீட்டிலேயே செய்முறை\nமிளகுக் குழம்பு வீட்டிலேயே செய்முறை\nபரங்கிக்காய் பொரியல் வீட்டிலேயே செய்முறை\nபுதினா தக்காளி சாதம் வீட்டிலேயே செய்முறை\nசில்லி கோபி வீட்டிலேயே செய்முறை\nகொள்ளு ரசம் வீட்டிலேயே செய்முறை\nஉருண்டை மோர்க்குழம்பு வீட்டிலேயே செய்முறை\nமுருங்கைக்காய் பொரியல் வீட்டிலேயே செய்முறை\nவெஜிடபிள் ரைஸ் வீட்டிலேயே செய்முறை\nதூதுவளை துவையல் வீட்டிலேயே செய்முறை\nஅவரைக்காய் பொரியல் வீட்டிலேயே செய்முறை\nசோயா புதினா மசாலா வீட்டிலேயே செய்முறை\nபச்சை பயறு குழம்பு வீட்டிலேயே செய்முறை\nஈஸி எக் ரைஸ் வீட்டிலேயே செய்முறை\nகடாய் பன்னீர் வீட்டிலேயே செய்முறை\nவெள்ளை காய்கறி குருமா வீட்டிலேயே செய்முறை\nகோவக்காய் பொரியல் வீட்டிலேயே செய்முறை\nகேரட் நூக்கல் பொரியல் வீட்டிலேயே செய்முறை\nமூளையின் செயல்திறனை அதிகப்படுத்த உதவும் வல்லாரை கீரை\nகத்தரிக்காய் வதக்கல் வீட்டிலேயே செய்முறை\nதிருநீற்றுப் பச்சிலையில் இத்தனை அற்புத சத்துக்கள் உள்ளதா\nசோயா பீன்ஸ் பொரியல் வீட்டிலேயே செய்முறை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540499389.15/wet/CC-MAIN-20191207105754-20191207133754-00067.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.keetru.com/index.php/homepage/2009-10-07-11-18-55/periyarmuzhakkam-july-2019/37669-2019-07-23-07-59-49", "date_download": "2019-12-07T12:58:38Z", "digest": "sha1:DBPQTOOPNF33IWGQPIY6EAW6UQORZD7F", "length": 19641, "nlines": 233, "source_domain": "www.keetru.com", "title": "மண்ணின் மைந்தர்கள் உரிமைகளைப் பறிக்காதே!", "raw_content": "\nபெரியார் முழக்கம் - ஜூலை 2019\nஅனிதாவின் மரணத்துக்கு நீதி கேட்டு கழகம் ஆர்ப்பாட்டம்; முற்றுகை\nகொள்கைத் தோழர் கோவை ஃபாரூக் உயிரைப் பறித்தது இஸ்லாமிய அடிப்படைவாதம்\nஃபாரூக் நினைவேந்தல் - உணர்ச்சிப் பெருக்குடன் திரண்ட தோழர்கள்\nகொளத்தூரில் பெரியார் படிப்பகம் திறப்பு\nஉலகை திரும்பிச் செல்லவியலாத இடத்துக்கு அழைத்துச் சென்ற ஸ்லெட்ஜ் வண்டி\nஇராசிபுரம் கழகம் எடுத்த மணியம்மையார் நூற்றாண்டு - மகளிர் நாள் விழா\nமதவெறி எதிர்ப்புக் கருத்தரங்குடன் நடந்த ஃபாரூக் நினைவு நாள்\nநஞ்சு விதைக்கும் பாஜகவின் அரசியல்\nஉரிமைகளை நிலைநாட்ட தடையை மீறுவோம்\nமோதல் கொலைகள் கொண்டாடத் தக்கதா\nபொது விநியோகத்தில் ஒரு புது அநியாயம்\nதீண்டாமைச் சுவர் - 17 பேர் கொலை\nபுலவர் இறைக்குருவனார் அவர்களின் தொகுப்பு நூல்கள் வெளியீட்டு விழா\nபெரியாரின் ‘வளர்ச்சி நோக்கிய மனிதாபிமானம்’\nகருஞ்சட்டைத் தமிழர் டிசம்பர் 07, 2019 இதழ் மின்னூல் வடிவில்...\nபெரியார் பேசிய சுயமரியாதையின் உள்ளடக்கம்\nபிரிவு: பெரியார் முழக்கம் - ஜூலை 2019\nவெளியிடப்பட்டது: 23 ஜூலை 2019\nமண்ணின் மைந்தர்கள் உரிமைகளைப் பறிக்காதே\nஆக. 26-31 வரை கழகத்தின் பரப்புரை 5 முனைகளிலிருந்து தொடங்குகிறது\nகழகத்தின் தலைமைக் குழு முடிவு\nதிராவிடர் விடுதலைக் கழகத் தலைமைக் குழு, ஜூலை 13, 2019 பிற்பகல் 2.30 மணியளவில் மேட்டூரில் தாய்த் தமிழ்ப் பள்ளியில் கூடியது. கழகத் தலைவர் கொளத்தூர் மணி தலைமையில் பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன் முன்னிலையில் நிகழ்ந்த குழுவின் கூட்டத்தில் கழக அமைப்புச் செயலாளர் ஈரோடு இரத்தினசாமி, பொருளாளர் திருப்பூர் துரைசாமி, பரப்புரைச் செயலாள��் பால். பிரபாகரன், தலைமைக் கழக செயலாளர் தபசி குமரன், வெளியீட்டுச் செயலாளர் கோபி. இளங்கோவன், தமிழ்நாடு அறிவியல் மன்ற அமைப்பாளர் ஆசிரியர் சிவகாமி, முகநூல் பதிவு பொறுப்பாளர் பரிமள ராசன், இணையதள பொறுப்பாளர் விஜயகுமார், சென்னை இரா. உமாபதி, விழுப்புரம் அய்யனார், மடத்துக்குளம் மோகன், மேட்டூர் சக்திவேல், காவலாண்டியூர் ஈசுவரன், சூலூர் பன்னீர்செல்வம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.\nகழகக் கட்டமைப்பு நிதி வரவு குறித்து நன்கொடையாளர்கள் அளித்த நிதி விவரங்களை தலைமைக் கழகச் செயலாளர் தபசி குமரன் விரிவாக எடுத்துரைத்தார். தலைமைக் கழகக் கட்டிடத்தை மறு சீரமைப்பு செய்வது குறித்தும் விவாதிக்கப் பட்டது. விரைவில் கூடவிருக்கும் செயலவைக் கூட்டத்தில் மாவட்ட வாரியாகப் பெற்ற நன்கொடை குறித்து விரிவாக விவாதிக்க முடிவு செய்யப்பட்டது.\nஆண்டுதோறும் கழகம் நடத்தி வரும் பரப்புரைப் பயணம் குறித்து முக்கியமாக விவாதிக்கப்பட்டது. மோடி மீண்டும் ஆட்சிக்கு வந்த பிறகு ஒவ்வொரு நாளும் தமிழர் உரிமைகளுக்கு எதிரான அதிரடி அறிவிப்புகள் வந்து கொண்டிருப்பதை உறுப்பினர்கள் கவலையுடன் பகிர்ந்து கொண்டனர். இந்தியாவிலே பெரியார் மண்ணாகத் திகழும் மதவெறி சக்திகளுக்கு இடமளிக்காத - பார்ப்பன எதிர்ப்பு சமூக நீதி கருத்துகளை ஆழமாக உள்வாங்கிக் கொண்டிருக்கும் தமிழ் நாட்டையும் திராவிட இயக்கங்களையும் குறி வைத்துத் தாக்கி வரும் பார்ப்பன - பா.ஜ.க. - சங்பரிவார் சக்திகள் குறித்தும் தோழர்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொண்டனர்.\nசமஸ்கிருதம் - இந்தியைத் திணிப்பதோடு வடநாட்டுக்காரர்களையும் தமிழ்நாட்டு அரசு வேலைகளில் திணித்து வரும் போக்கு அதிகரித்து வருவதையும், கஸ்தூரி ரங்கன் குழு வெளியிட்டுள்ள கல்விக் கொள்கை மீண்டும் குலக் கல்வித் திட்டத்தைத் திணிக்கும் ஆபத்துகளைக் கொண் டிருப்பதையும் தலைமைக் குழு விவாதித்தது. மண்ணின் மைந்தர்களின் மொழி உரிமை, வேலை வாய்ப்பு உரிமை, இடஒதுக்கீடு உரிமைகளைப் பறிப்பதையும் 10 சதவீத பொருளாதார அடிப்படை யிலான உயர்ஜாதியினருக்கான இடஒதுக்கீட்டைத் திணிப்பதையும் கண்டித்தும், ஜாதி வெறியைத் தூண்டி அதன் வழியாக மத வாதத்துக்குள் ஜாதிக் குழுக்களைக் கொண்டு வந்து ‘இந்து மத’ வெறியைக் கட்டமைத்து பா.ஜ.க.வை வளர்க்கத் துடிக்கும�� பா.ஜ.க.வின் சூழ்ச்சித் திட்டங்களையும் விரிவாக தோழர்கள் பகிர்ந்தனர். பரப்புரை இயக்கத்தை மண்ணின் மைந்தருக்கான உரிமை கோரும் இயக்கமாக நடத்துவது என்றும் முடிவு செய்யப்பட்டது.\nஆகஸ்டு 26, 2019இல் பயணம் தொடங்கி, ஆக. 31இல் நிறைவு செய்வது என்றும் பயண நிறைவு விழாவை மேட்டூரில் நடத்துவது என்றும் முடிவு செய்யப்பட்டது. சென்னை, மேட்டூர், திருப்பூர், மயிலாடுதுறை, விழுப்புரம் பகுதிகளிலிருந்து 5 பயணக் குழுக்கள் புறப்படுகின்றன. பயணக் குழு பொறுப்பாளர்களாகக் கீழ்க்கண்டவர்களை தலைமைக் குழு முடிவு செய்தது.\nசென்னை - இரா. உமாபதி; மேட்டூர் - சி.கோவிந்த ராஜ் (ஜி.பி.), திருப்பூர் - சூலூர் பன்னீர்செல்வம்; மயிலாடுதுறை - இளையராஜா; விழுப்புரம் - அய்யனார்.\nஅண்மைக்காலமாக ஜாதி ஆணவப் படுகொலை, தமிழகத்தில் அதிகரித்து வருவதை தலைமைக் குழு விவாதித்தது. ஜூலை 23ஆம் தேதி கோவையில் ஜாதி வெறி - ஆணவப் படுகொலைகளைக் கண்டித்து கழகத் தலைவர் கொளத்தூர் மணி தலைமையில் ஆர்ப்பாட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டது. கோவை, ஈரோடு, திருப்பூர், நாமக்கல், சேலம், மேட்டூர் உள்ளிட்ட பகுதிகளைச் சார்ந்த தோழர்கள் பெருமளவில் பங்கேற்பது எனவும் முடிவு செய்யப்பட்டது.\nஅதேபோல் சென்னையில் ஜூலை 26 அன்று மண்ணின் மைந்தருக்கே வேலை கொடு எனும் முழக்கத்தை முன் வைத்து, பொதுச் செயலாளர் விடுதலை இராஜேந்திரன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடத்தவும் முடிவு செய்யப்பட்டது. சென்னை, காஞ்சிபுரம், விழுப்புரம், புதுவைக் கழகத் தோழர்கள், ஆதரவாளர்கள் பெருமளவில் பங்கேற்கச் செய்வது எனவும் முடிவு செய்யப்பட்டது.\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540499389.15/wet/CC-MAIN-20191207105754-20191207133754-00067.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/News_Detail/969316", "date_download": "2019-12-07T11:21:30Z", "digest": "sha1:LXFV2ZZRVEF2TYYXHQEABUANAGLQP7UB", "length": 7627, "nlines": 43, "source_domain": "m.dinakaran.com", "title": "தலைமறைவாக இருந்த வாலிபர் அதிரடி கைது | Dinakaran", "raw_content": "× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம�� விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nதலைமறைவாக இருந்த வாலிபர் அதிரடி கைது\nதிட்டக்குடி, நவ. 22: அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் பகுதியை சேர்ந்தவர் சுந்தர்(எ)சுந்தரராஜன் (25). இவர் திட்டக்குடி பகுதியில் நடந்த பல்வேறு திருட்டு\nவழக்குகளில் தொடர்புடையவர். கடந்த 3 வருடங்களுக்கு முன், திருட்டு வழக்கு சம்பந்தமாக ஆவினங்குடி போலீசார் இவரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். பின்னர் ஜாமீனில் வெளியே வந்த சுந்தர், விசாரணை நடக்கும்போது நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை. இதனால் திட்டக்குடி குற்றவியல் நீதிமன்ற நடுவர் தாமரைஇளங்கோ, இது குறித்து விசாரணை நடத்தி சுந்தரை கைது செய்ய பிடிவாரண்ட் பிறப்பித்தார்.\nஇந்நிலையில், காவல் துறை ஆய்வாளர் பிரியாவுக்கு கிடைத்த ரகசிய தகவலில், சுந்தர் அவரது சொந்த ஊரான உடையார்பாளையத்தில் பதுங்கிருப்பது தெரிய\nவந்தது.இதையடுத்து ஆவினங்குடி போலீசார் அப்பகுதிக்கு சென்று அங்கு பதுங்கி இருந்த சுந்தரை கைது செய்தனர். பின்னர் திட்டக்குடி குற்றவியல் நடுவர்\nநீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.\nவடியாத மழை வெள்ள நீரால் கடலூர் பகுதி மக்கள் பாதிப்பு\nராமசாமி படையாட்சியாருக்கு அமைக்கப்பட்டது நினைவு மண்டபமா\nசேத்தியாத்தோப்பு பகுதியில் சுற்றித்திரியும் நாய்களால் பொதுமக்கள் அச்சம்\nவடலூர் வார சந்தையை சீரமைக்க வேண்டும்\nபிளீச்சிங் பவுடர் தெளித்ததில் தகராறு சகோதரர்கள் மீது தாக்குதல்\nவடகிழக்கு பருவமழையால் 106 ஏரிகள் 100 சதவீத கொள்ளளவை எட்டியுள்ளது\n6039 பதவிகளுக்கு உள்ளாட்சி தேர்தல் நாளை வேட்புமனு தாக்கல் தொடக்கம்\nபாபர் மசூதி இடிப்பு தினம் ரயில் நிலையத்தில் போலீசார் அதிரடி சோதனை\n× RELATED வடியாத மழை வெள்ள நீரால் கடலூர் பகுதி மக்கள் பாதிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540499389.15/wet/CC-MAIN-20191207105754-20191207133754-00067.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://m.dinakaran.com/article/news-detail/493400/amp?ref=entity&keyword=Ettayapuram", "date_download": "2019-12-07T11:12:11Z", "digest": "sha1:UL3OJIZEBE2LC32VGB7FZWGK4HUVI7GV", "length": 13366, "nlines": 44, "source_domain": "m.dinakaran.com", "title": "Ettayapuram, Ilankuvanam Ayyankulam | எட்டயபுரம் அருகே குட்டை அமைத்து குளத்தை பாழ்படுத்திய அதிகாரிகள் | Dinakaran", "raw_content": "× முக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி புதுச்சேரி\nமுக்கிய செய்தி அரசியல் இந்தியா தமிழகம் குற்றம் உலகம் சென்னை வர்த்தகம் விளையாட்டு ஆன்மிகம் மருத்துவம் மகளிர் சமையல் சினிமா உலக தமிழர் சுற்றுலா ஜோதிடம் ▾\nஇன்றைய ராசிபலன் வார ராசிபலன் மாத ராசிபலன்\nசென்னை காஞ்சிபுரம் திருவள்ளூர் வேலூர் திருவண்ணாமலை கடலூர் விழுப்புரம் சேலம் நாமக்கல் தருமபுரி கிருஷ்ணகிரி ஈரோடு கோயம்புத்தூர் திருப்பூர் நீலகிரி திருச்சி கரூர் பெரம்பலூர் அரியலூர் புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மதுரை திண்டுக்கல் தேனி இராமநாதபுரம் சிவகங்கை விருதுநகர் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி ப��துச்சேரி\nஎட்டயபுரம் அருகே குட்டை அமைத்து குளத்தை பாழ்படுத்திய அதிகாரிகள்\nஎட்டயபுரம்: எட்டயபுரம் அருகே இளம்புவனம் அய்யன்குளத்தை குட்டை அமைத்து அதிகாரிகள் பாழ்படுத்தியதாக குற்றம் சாட்டியுள்ள கிராம மக்கள், குளத்தின் உள்ளேயே கொட்டப்பட்டுள்ள கரிசல் மண்ணால் கரையை பலப்படுத்துமாறு வலியுறுத்தியுள்ளனர். தூத்துக்குடி மாவட்டம், எட்டயபுரம் தாலுகா இளம்புவனம் கிராமத்தில் அய்யன்குளம் உள்ளது. கால்நடைகளின் குடிநீர் ஆதாரமாகவும், கிராமத்தில் உள்ள ஆழ்குழாய் பம்புகள் மற்றும் கிணறுகளின் நிலத்தடி நீர்மட்ட ஆதாரமாக இந்த ஒரு குளம் தான் உள்ளது. இந்த குளத்தின் ஒரு பகுதியில் தான் ஆழ்குழாய் அமைக்கப்பட்டு கிராமத்திற்கு குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது. ஆயிரத்திற்கும் மேற்பட்ட கால்நடைகள் நிறைந்த இந்த கிராமத்தின் நீர் ஆதாரமாக உள்ள இந்த குளத்தை பொதுப்பணித்துறை சரியாக பராமரிப்பு செய்வதில்லை. முறையாக குளத்தை ஆழப்படுத்தி கரையை உயர்த்தாமலும், குளத்திற்கு செல்கின்ற நீர்வரத்து ஓடைகளை பராமரிக்காமலும் ஏனோ தானோ என்று வருடா வருடம் ஏதாவது ஒரு திட்டத்தின் பெயரில் ஒப்புக்கு வேலை செய்கின்றனர். இதனால் குளம் மழைக்காலங்களில் சரியாக நிரம்புவதில்லை.\nஇந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன் தேசிய ஊரக வேலைவாய்ப்புத் திட்டத்தின் மூலம் அய்யன்குளத்தினுள் குட்டை அமைக்கப்பட்டது, குட்டை அமைப்பதற்காக குளத்தின் மையப்பகுதியில் ஆழப்படுத்தப்பட்ட கரிசல் மண்ணை குளத்தின் கரையோரம் கொட்டி கரையை உயர்த்தி பலப்படுத்தாமல் குளத்தின் மையப்பகுதியில் குளத்திற்குள்ளே குளம் வெட்டியதை போல் ஆழப்படுத்திய பகுதியை சுற்றி கரிசல்மண்ணை கொட்டி வைத்துள்ளனர். இதனால் மழைகாலத்தில் குளத்திற்கு செல்லும் தண்ணீர் குளம் முழுதும் நிரம்பாமல் மையப்பகுதியில் மட்டும் நிரம்பி மீதமுள்ள தண்ணீர் வெளியேறிவிடும் மேலும் அதிக அளவு நீர் குளத்திற்கு வரும் போது குளத்திற்குள் குட்டை அமைத்து அதை சுற்றி போடப்பட்டுள்ள மண் குளத்திற்குள்ளேயே கரைந்து மேலும் குளம் மேடாகிவிடும். இதனால் குளத்திற்கு செல்லும் தண்ணீர் வீணாகி வெளியேறிவிடும். எனவே சம்மந்தப்பட்ட கோவில்பட்டி ஊராட்சி ஒன்றிய அதிகாரிகள் மழைக்காலம் துவங்கும் முன் இளம்புவனம் அய்யன்���ுளத்திற்குள் கிடக்கும் கரிசல்மண்ணை அகற்றி கரையை உயர்த்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.\nஇதுகுறித்து இளம்புவனம் சிபிஎம் கிளைசெயலாளர் மூக்கையா கூறியது. இளம்புவனத்தில் உள்ள அய்யன்குளம் தான் இக்கிராமத்தின் நீர் ஆதாரமாக உள்ளது. நூறுநாள் வேலைத்திட்ட தொழிலாளர்களிடம் குறிப்பிட்ட பணம் வசூலித்து குளத்தின் மையப்பகுதியில் பண்ணை குட்டை அமைக்கப்பட்டது. அப்போது ஆழப்படுத்திய கரிசல் மண்ணை குளத்திற்குள்ளேயே கொட்டியுள்ளனர். இதனால் குளத்தில் நீர்தேங்குவதில் தடை ஏற்படும் நிலை உள்ளது. சும்மாகிடந்த சங்கை ஊதிகெடுத்தான் ஆண்டி என்ற கதையில் நன்றாக இருந்த குளத்தில் குட்டையை வெட்டி அங்கேயே மண்ணை போட்டு உள்ளனர். எனவே குளத்திற்குள் உள்ள கரம்பை மண்ணை அகற்றி கரையில் கொட்டி கரையை பலப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.\nபொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்\nசொந்த செலவில் வாய்க்கால் அமைத்து வீணாக சென்ற உபரி நீரை ஏரியில் நிரப்பும் விவசாயிகள்\nகாரைக்குடி அரசு மருத்துவமனையில் 2க்கு மேல் பெற்றால் கட்டாய ‘கு.க’\nகாரைக்குடியில் குடிமராமத்து பெயரில் கிராவல் மண் கடத்தல்\nதீபத்திருவிழா நாளன்று அண்ணாமலையார் கோயிலில் தரிசனம் செய்யும் விவிஐபிக்களுக்கு சிறப்பு ஏற்பாடு\nசேத்துப்பட்டு பேரூராட்சியில் அடிப்படை வசதியின்றி பரிதவிக்கும் இருளர் காலனி மக்கள்\nதிருவாரூர்- காரைக்கால் ரயில்பாதையில் மின்மயமாக்கும் பணி தீவிரம்\nநெல் கதிரடிக்கும் களமாக மாறிய தேசிய நெடுஞ்சாலை\nகள்ளிப்பாடி-காவனூர் இடையே கிடப்பில் கிடக்கும் தரைப்பாலம் அமைக்கும் திட்டம்\nஅடிப்படை வசதிகள் செய்து தராததால் உள்ளாட்சி தேர்தலை புறக்கணிக்க முடிவு\nவேலூர் மாநகராட்சி ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் மக்கும், மக்காத குப்பைகள் சேகரிக்க 3ம் கட்டமாக 116 புதிய பேட்டரி வாகனங்கள்\n× RELATED திருவள்ளூர் வீரராகவர்கோயில்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540499389.15/wet/CC-MAIN-20191207105754-20191207133754-00067.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/bangalore/cm-bs-yediyurappa-welcomes-the-decision-of-supreme-court-to-allow-17-disqualified-mlas-to-contest-by-368409.html?utm_source=articlepage-Slot1-6&utm_medium=dsktp&utm_campaign=citylinkslider", "date_download": "2019-12-07T12:29:39Z", "digest": "sha1:FXIT6NJNCEXMGDSDV5BFM2WQQPEIHJKP", "length": 19625, "nlines": 212, "source_domain": "tamil.oneindia.com", "title": "17 எம்எல்ஏக்கள் தகுதி நீக்க வழக்கு.. உச்ச நீதிமன்ற த���ர்ப்புக்கு எடியூரப்பா வரவேற்பு | CM BS Yediyurappa welcomes the decision of supreme court to allow 17 disqualified mlas to contest by election - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் ஹைதராபாத் என்கவுண்டர் ப சிதம்பரம் மழை 2020 புத்தாண்டு பலன்கள் உள்ளாட்சி தேர்தல்\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் பெங்களூரு செய்தி\nKaatrin Mozhi Serial: ஏம்பா...வாய் பேச முடியாத பெண்ணை... கடுப்பேத்தறாங்க மை லார்ட்\nதி.மலை கோவிலில் புளி சோறு வாங்கிட்டு நான் பாட்டுக்கு இருந்தேன்.. என்னை பெரியாளாக்கிட்டீங்க.. நித்தி\nAzhagu Serial: அழகுக்கு அழகு சேர்க்க வந்த ரேவதி\nஇந்த வீடியோதான் சார் நிறைய பேர் பார்ப்பாங்க.. கை நிறைய காசு.. கூடவே ஃபேமஸ்.. அதிர வைத்த 4 இளைஞர்கள்\nநிர்பயா குற்றவாளிகளுக்கு விரைவில் தூக்கு.. ஹேங்க்மேன் பணிக்கு ராமநாதபுரம் ஹெட்கான்ஸ்டபிள் விண்ணப்பம்\nமன்னனும் நானே குட்டி சுட்டீஸும் நானே...\nAutomobiles கேடிஎம் 790 அட்வென்ச்சர் பைக் இந்தியாவில் முதல் தரிசனம்\nLifestyle வாஸ்துவின் படி சமையலறையில் நீங்கள் செய்யும் இந்த செயல்கள் உங்கள் வாழ்க்கையில் வறுமையை ஏற்படுத்துமாம்\nMovies எல்லாரும் சீனியர் ஆயிட்டாங்க... புது ஹீரோயின்களைத் தேடும் ஹீரோக்கள்\nFinance தறி கெட்டு ஓடும் பங்குச் சந்தையில் லாபம் பார்க்க மல்டி கேப் ஃபண்டுகள்..\nTechnology ஏர்டெல்லுடன் நேரடி போட்டியில் வோடபோன்-ஐடியா இனி பயனர்களுக்கும் வரம்பற்ற இலவச வாய்ஸ் கால்\nSports தோல்வியே சந்திக்காத நார்த் ஈஸ்ட் அணியை வீழ்த்துமா ஏடிகே\nEducation திருவள்ளுவர் பல்கலையில் பேராசிரியர் வேலை\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\n17 எம்எல்ஏக்கள் தகுதி நீக்க வழக்கு.. உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கு எடியூரப்பா வரவேற்பு\n17 எம்எல்ஏக்களின் தகுதி நீக்க வழக்கில் உச்சநீதிமன்றம் அதிரடி தீர்ப்பு\nபெங்களூரு: கர்நாடகாவில் தகுதி நீக்கம் செய்யப்பட்ட 17 எம்.எல்.ஏ.க்களும் மீண்டும் போட்டியிடலாம் என்ற உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு அம்மாநில முதல்வர் எடியூரப்பா வரவேற்பு தெரிவித்துள்ளார்.\nகர்நாடகத்தில் கடந்த 2018-ம் ஆண்டு மே மாதம் நடந்த சட்டசபை தேர்தலில் எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை. பாஜக 104 இடங்களில் வென்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தது.\nஆனால் காங்கிரஸ் மற்றும் ஜனதா தளம்ஆகிய கட்சி��ள் கூட்டு சேர்ந்து ஆட்சி அமைத்தன. முன்னாள் பிரதமர் மகன் ஹெச்டி குமாரசாமி முதல்வராக பதவி ஏற்றார்.\nப. சிதம்பரத்தின் நீதிமன்ற காவல் நவ. 27 வரை நீட்டிப்பு- சிபிஐ சிறப்பு நீதிமன்றம்\n14 மாதங்கள் ஆட்சி நீடித்து வந்த நிலையில் காங்கிரஸ் மற்றும் மதசார்பற்ற ஜனதா தளத்தைச் சேர்ந்த 15 பேர் திடீரென தங்கள் எம்எல்ஏ பதவியை கடந்த ஜூலை மாதம் ராஜினாமா செய்தனர். இதனால் உடனே நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்துமாறு அம்மாநில ஆளுநர் உத்தரவிட்டார்.\nஇதையடுத்து இரண்டு மூன்று நாட்களை தாண்டி நம்பிக்கை வாக்கெடுப்பு விவாதம் சென்ற நிலையில், குமராசாமி கடந்த ஜூலை 23ம் தேதி நம்பிக்கை வாக்கெடுப்பு மீது வாக்கெடுப்பு நடத்தினார்.இதில் கூட்டணி கட்சிகளைச் சேர்ந்த 17 எம்எல்ஏக்கள் பங்கேற்காததால் குமாரசாமி அரசு கவிழ்ந்தது.\nகட்சி தாவல் தடை சட்டம்\nஇதையடுத்து அப்போதைய சபாநாயகர் ரமேஷ்குமார் கட்சிகளின் கொறடா உத்தரவை மீறி 17 எம்எல்ஏக்களையும் கட்சி தாவல் சட்டத்தின் கீழ் தகுதி நீக்கம் செய்து உத்தரவிட்டார். மேலும் 17 பேரையும் வரும் 2023ம் ஆண்டு வரை அல்லது இப்போதைய கர்நாடக சட்டசபை முடியும் காலம் வரையும் போட்டியிடவும் தடை விதித்தார்.\nஇதை எதிர்த்து தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏ.க்கள் 17 பேரும் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கில் இன்று தீர்ப்பளித்த உச்ச நீதிமன்றம், கர்நாடக எம்.எல்.ஏ.க்கள் தகுதிநீக்கம் செல்லும் என்று அதிரடி தீர்ப்பளித்தது. எனினும் தகுதிநீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏ.க்கள் இடைத்தேர்தலில் போட்டியிட அனுமதி அளித்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.\nஇதற்கிடையே கர்நாடகாவில் காலியாக உள்ள 17 தொகுதிகளில் 15 தொகுதிகளுக்கு வரும் டிச.5ல் இடைத்தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்து இருந்தது.\nஇப்போது கர்நாடகத்தில் தகுதி நீக்கம் செய்யப்பட்ட 17 எம்.எல்.ஏ.க்களும் மீண்டும் போட்டியிடலாம் என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்திருப்பதை வரவேற்பதாக கர்நாடகா முதல்வர் எடியூரப்பா தெரிவித்துள்ளார். இடைத்தேர்தல் நடைபெற உள்ள அனைத்து தொகுதிகளிலும் பாஜக வெற்றி பெறும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்தார். இதனிடையே நாளையே 17 பேரும் பாஜகவில் இணைய உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nகர்நாடகா இடைத்தேர்தல்: 8 தொகுதிகளில் வென்று ஆட்சியை தக்க வைக்கும் பாஜக- எக்ஸிட் போல் முடிவுகள்\nஅந்த மாமா ரூமுக்குள் அம்மாவை கூட்டிட்டு போனார்.. கழுத்தை நெரித்தார்.. சிறுவனின் பரபரப்பு வாக்குமூலம்\nகர்நாடகத்தில் சட்டசபை இடைத்தேர்தல் வாக்குப்பதிவு நிறைவு... தப்புமா எடியூரப்பா அரசு\nகர்நாடகாவில் நடந்த 15 சட்டசபை தொகுதி இடைத்தேர்தல்.. 66.25 சதவீதம் வாக்குகள் பதிவு\nஎன்னை தூக்கி உள்ளே போட்டவர்களை மறக்க மாட்டேன்.. அதுக்குதான் இந்த தாடி.. அதிர வைத்த டிகே சிவக்குமார்\nகர்நாடகா இடைத்தேர்தல் தோல்வி பயத்தால் இன்னொரு கமலா ஆபரேஷனுக்கு பாஜக முயற்சி: காங். தாக்கு\nகர்நாடகத்தில் சட்டசபை இடைத்தேர்தல்.. வாக்குப் பதிவு தொடங்கியது- தப்புமா எடியூரப்பா அரசு\nபுதருக்குள் கிடந்த சடலம்.. ஆணின் உள்ளாடை.. குடிகார எல்லப்பாவை கைது செய்த போலீஸ்\nநாய்களை புலியாக மாற்றிய கர்நாடகா விவசாயிகள்.. ஏன் தெரியுமா\nநடுக்காட்டில்.. மரத்தில் அழுகி தொங்கிய சடலங்கள்.. பெங்களூரு அருகே பரபரப்பு\nகர்நாடகாவில் மீண்டும் காங்கிரஸுடன் இணைந்து கூட்டணி ஆட்சி இல்லை: தேவகவுடா திட்டவட்டம்\nகர்நாடகாவில் ஜேடிஎஸ்- உடன் இணைந்து மீண்டும் ஆட்சி அமைக்க தயங்கமாட்டோம்- மல்லிகார்ஜூன கார்கே\nகர்நாடகா முன்னாள் முதல்வர்கள் குமாரசாமி, சித்தராமையா மீது தேசதுரோக வழக்கு\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nyediyurappa karnataka எடியூரப்பா கர்நாடகா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540499389.15/wet/CC-MAIN-20191207105754-20191207133754-00067.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/devotional/islam/2019/10/01092843/1264170/islam-worship.vpf", "date_download": "2019-12-07T12:33:14Z", "digest": "sha1:WFC2HKWA6CS6C3ONKR5BTYROOHMXQOXF", "length": 25100, "nlines": 110, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: islam worship", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nபதிவு: அக்டோபர் 01, 2019 09:28\nசில பெற்றோர்களின் நினைப்பு, கவலை யாவும் தமது குழந்தை தமது அன்பர்களுடன் நல்லுறவு வைக்க வேண்டும் என்பதாகும். இதையும் குழந்தைகள் நிறைவேற்ற வேண்டும்.\nஇஸ்லாமிய இறைநம்பிக்கை என்பது 70- க்கும் மேற்பட்ட கிளைகள் கொண்டது. அது குறித்த தகவல்களை இந்த தொடரில் பார்த்து வருகிறோம். இந்த வாரம் இறை நம்பிக்கைகளில் ஒன்றான ‘பெற்றோருக்கு நன்மை செய்’ என்பது குறித்த தகவல்களை காண்போம்.\nபெற்றோருக்கு நன்மை செய்வதும், நன்மைகள் பல கிடைக்கும் நற்செயலே. பெற் றோருக்குச் செய்யும் ந���்மை அது அவர்களுக்கானது அல்ல, அது நமக்கே திரும்பவும் கிடைக்கும் நன்மையாகும்.\nஇஸ்லாத்தின் பார்வையில் ஆன்மிகம் என்பது இறைவனுடன் மட்டும் தொடர்பில் இருப்பது அல்ல. பெற்றோரின் தொடர்பில் நிலைத்திருப்பதும் ஆன்மிகம் தான். பெற்றோருக்கு பணிவிடை செய்வதும் இறைச் சேவைதான். பெற்றோரிடம் பணிந்து நடப்பதும் இறை பக்திதான். பெற்றோருக்காக அர்ப்பணிப்புடன் நடந்து கொள்வதும் அறப்போர்தான். அவர்களின் வார்த்தைகளுக்கு கட்டுப்படுவதும் இறை ஆணைகளுக்கு கட்டுப் படுவது போன்றுதான். அவர்களுக்கு ஊழியம் செய்வதும் இறைஊழியமே.\nபெற்றோருக்கு நன்மை புரியும்படி திருக்குர்ஆன் நெடுகிலும் இறைவன் வேண்டுகோள் விடுக்கிறான். அதுகுறித்து பார்ப்போம்:\n‘அல்லாஹ் ஒருவனையே வணங்குங்கள். அவனுக்கு யாதொன்றையும் இணையாக்காதீர்கள். தாய், தந்தைக்கு நன்றி செய்யுங்கள். (அவ்வாறே) உறவினர்களுக்கும், அநாதைகளுக்கும், ஏழைகளுக்கும், அண்டை வீட்டிலுள்ள உறவினர்களுக்கும், அந்நிய அண்டை வீட்டாருக்கும், (எப்பொழுதும்) உங்களுடன் இருக்கக் கூடிய நண்பர்களுக்கும், பயணிகளுக்கும், உங்களிடம் உள்ள அடிமைகளுக்கும், (அன்புடன் நன்றி செய்யுங்கள்.) எவன் கர்வம் கொண்டு பெருமையாக நடக்கின்றானோ அவனை நிச்சயமாக அல்லாஹ் நேசிப்பதில்லை.’ (திருக்குர்ஆன் 4:36).\n‘தன்னுடைய தாய் தந்தையிடம் நல்லவிதமாக நடந்துகொள்ள வேண்டுமென்று நாம் மனிதனுக்கு அறிவுறுத்தினோம். அவனுடைய அன்னை, அவனைச் சிரமத்துடனேயே கருவுற்று சுமந்திருந்தாள். சிரமப்பட்டுத்தான் அவனைப் பெற்றெடுத்தாள். மேலும், அவனைச் சுமந்திருப்பதற்கும் அவனுக்கு பால் குடிப்பை மறக்கடிப்பதற்கும் முப்பது மாதங்கள் ஆகின்றன.’ (திருக்குர்ஆன் 46:15).\n‘பெற்றோர் நலனைப் பேணவேண்டுமென்று நாம் மனிதனுக்கு அறிவுறுத்தியுள்ளோம். அவனுடைய தாய் நலிவுக்கு மேல் நலிவை ஏற்று அவனைத் தன் வயிற்றில் சுமந்தாள். மேலும், அவன் பால்குடி மறக்க இரண்டு ஆண்டுகள் பிடித்தன. (இதனால்தான் நாம் அவனுக்கு அறிவுரை கூறினோம்.) எனக்கு நன்றி செலுத்து. மேலும், உன் பெற்றோருக்கும் நன்றி செலுத்து. என் பக்கமே நீ திரும்பிவர வேண்டியுள்ளது’ (திருக்குர்ஆன் 31:14).\nஇறைவன் விதித்த கடமைகளில் மிகச் சிறந்ததும், முதல் நிலை பெறுவதும் தொழுகைதான். அந்தத் தொழுகைக்கு பிறகு சிறந்த செயல், பெற்ற���ருக்கு நன்மை புரிவதுதான். இதை உணர்த்தும் விதமாக பின்வரும் நபிமொழி அமைந்துள்ளது:\nஇப்னு மஸ்ஊத் (ரலி) கூறுகிறார்: “நான் நபி (ஸல்) அவர்களிடம் ‘இறைவனுக்கு மிகவும் விருப்பமான செயல் எது’ என்று கேட்டேன். அதற்கு நபிகளார் ‘தொழுகையை அதற்குரிய நேரத்தில் தொழுவது’ என்று பதில் கூறினார்கள். ‘பிறகு எது’ என்று கேட்டேன். அதற்கு நபிகளார் ‘தொழுகையை அதற்குரிய நேரத்தில் தொழுவது’ என்று பதில் கூறினார்கள். ‘பிறகு எது’ என்று கேட்டேன். ‘பெற்றோருக்கு நன்மை செய்வது’ என்றார்கள். ‘பிறகு எது’ என்று கேட்டேன். ‘பெற்றோருக்கு நன்மை செய்வது’ என்றார்கள். ‘பிறகு எது’ என்று கேட்டதற்கு ‘இறை வழியில் அறப்போர் புரிவது’ என்று கூறினார்கள்”. (நூல்: புகாரி)\n“நபி (ஸல்) அவர்களிடம் ஒருவர் வந்து, ‘இறைத்தூதர் அவர்களே, நான் அழகிய முறையில் உறவாடுவதற்கு மிகவும் அருகதையானவர் யார்’ என்று கேட்டார். ‘உன் தாய்’ என நபி (ஸல்) பதில் கூறினார்கள். அவர் ‘பிறகு யார்’ என்று கேட்டார். ‘உன் தாய்’ என நபி (ஸல்) பதில் கூறினார்கள். அவர் ‘பிறகு யார்’ என்று கேட்டார். ‘உன் தாய்’ என்றார்கள். அவர் ‘பிறகு யார்’ என்று கேட்டார். ‘உன் தாய்’ என்றார்கள். அவர் ‘பிறகு யார்’ என்று கேட்டார். ‘உன் தாய்’ என்றார்கள். அவர் ‘பிறகு யார்’ என்று கேட்டார். ‘உன் தாய்’ என்றார்கள். அவர் ‘பிறகு யார்’ என்று கேட்டார். அப்போது நபி (ஸல்) அவர்கள் ‘உன் தந்தை’ என்றார்கள்”. (அறிவிப்பாளர்: அபூஹுரைரா (ரலி), புகாரி)\nமுக்கிய மூன்று இடங்களை தாய் ஆக்கிரமித்துக் கொள்கிறார். தந்தை நான்காவது இடத்தை பெறுகிறார். குழந்தைகளுக்காக தாய் மூன்று விதமான தியாகங்களை செய்கிறாள். 1) குழந்தையை பத்து மாதங்கள் தமது கருவில் சுமந்தது. 2) தன் உயிர் கொடுத்து குழந்தையை பிரசவித்தது. 3) இரண்டாண்டுகள் தமது உதிரத்தையே பாலாக மாற்றி அமுதூட்டியது. இந்த மூன்று விதமான கட்டங்களை தாய் வெகு சிரமத்திற்கு மேல் சிரமப்பட்டு கடந்து செல்வதால் அவளுக்கு முக்கியமான மூன்று புள்ளிகள் கிடைத்து விடுகிறது.\nதாயின் தியாகத்திற்கு சற்றும் குறைவில்லாமல், தந்தையின் தியாகமும் குழந்தைகளை சூழ்ந்துள்ளது. தாயின் தியாகம் முப்பது மாதங்கள் என்றால் தந்தையின் தியாகம் பல வருடங்களாக நீண்டு செல்கிறது.\nகுழந்தைகளுக்காக தந்தை மாடாக உழைத்து, ஓடாய் தேய்வது; குழ��்தை உயரச் செல்லும் படிக்கட்டுகளாக தனது உடலையே அமைப்பது, தன்னை விட உயர்வான இடத்தை அடைய தனது தலைக்கு மேலே குழந்தையை உயர்த்திப் பிடிப்பது போன்ற தந்தையின் வலிகள் நிறைந்த தியாகங்களை எந்த தராசிலும் அளந்து விட முடியாது. பல கிளைகளை ஒரு வேர்தான் தாங்கிப் பிடிக்கிறது. அது என்றுமே மறைந்துதான் இருக்கும். அந்த வேர் தான் தந்தை. குழந்தைகளின் வளர்ச்சியின் அடித்தளம்தான் தந்தை. அவரையும் இஸ்லாம் தனியாகவும் கவுரவிக்கிறது.\n‘ஜாஹிமா (ரலி) அவர்கள் நபி (ஸல்) அவர்களிடம் வந்து, ‘இறைவனின் தூதரே, நான் அறப்போருக்குச் செல்ல நாடி, உங்களிடம் ஆலோசனை பெற வந்துள்ளேன்’ என்று கூறினார். உடனே நபியவர்கள் ‘உனக்கு தாய் (உயிருடன்) உண்டா’ என்று கேட்க, அவர் ‘ஆம்’, என்று கூறினார். ‘அப்படியானால், உனது தாயைப் (அவருக்கு பணி விடைகள் செய்வதின் மூலம்) பற்றிப் பிடித்துக்கொள். நிச்சயமாக சொர்க்கம் அவளுடைய இருபாதங்களின் கீழ்தான் உள்ளது’ என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பாளர்: முஆவியா பின் ஜாஹிமா (ரலி), நூல்: நஸயீ)\nஅறப்போருக்குச் சென்று, அதில் வீரமரணம் அடைந்து சொர்க்கத்தை அடைவதை விட, பெற்றோருக்காக பாடுபட்டு அவர்களின் தயவால் சொர்க்கம் செல்வதே மேல் என்பதுதான் இஸ்லாமிய சிந்தனை.\nபெற்றோர்கள் இணை வைப்பவராக இருந்தாலும் உலக விஷயங்களில் அவர்களுக்கு உடன்பட்டு, உறவாடி மகிழ வேண்டும். மார்க்கத்திற்கு முரணாக நடக்குமாறு உத்தரவிட்டால் அதை மட்டும் கேட்க வேண்டியதில்லை. இது குறித்து திருக்குர்ஆன் இவ்வாறு கூறுகிறது:\n‘ஆனால், நீ எது பற்றி அறிவு (ஆதாரம்) பெற்றவனாக இல்லையோ அதனை எனக்கு இணை வைக்குமாறு உன்னை அவ்விருவரும் வற்புறுத்தினால், அப்போது நீ அவ்விருவருக்கும் கட்டுப்பட வேண்டாம்; ஆனால் இவ்வுலக வாழ்வில் அவ்விருவருடனும் அழகியமுறையில் உறவு வைத்துக்கொள். என்னை நோக்கித் திரும்பியோரின் வழியைப் பின்பற்று’. (திருக்குர்ஆன் 31:15)\nபெற்றோரிடம் உறவாடுவதற்கும், நன்மை புரிவதற்கும் மதம் தடையாக வரக்கூடாது. பெற்றோருக்கு எந்தவிதத்தில் எல்லாம் நன்மையும், உதவியும் செய்ய முடியுமோ அவை அனைத்தையும் செய்யவேண்டும்.\n“ஒரு மனிதர் நபிகளாரிடம் வந்து ‘இறைவனின் தூதரே, எனக்கு குழந்தையும், செல்வமும் உள்ளது. மேலும் எனது தந்தைக்கு என் செல்வம் தேவைப்படுகிறது’ என்றார். அதற்கு நபியவர்கள் ‘நீயும், உனது செல்வமும் உனது தந்தைக்கு உரியனவாகும். நீங்கள் சம்பாதிக்கும் செல்வத்தில் உங்கள் குழந்தைகளே மிகத் தூய்மையான செல்வமாவர். எனவே உங்கள் குழந்தைகள் சம்பாத்தியத்திலிருந்து உண்ணுங்கள்’ என்றார்கள்”. (அறிவிப்பாளர்: அப்துல்லாஹ்பின் அம்ர் பின் ஆஸ் (ரலி), நூல்: அபூதாவூத்)\n‘தாம் எதைச்செலவிட வேண்டும் என உம்மிடம் கேட்கின்றனர். நல்லவற்றிலிருந்து நீங்கள் எதைச் செலவிட்டாலும் பெற்றோருக்காகவும், உறவினருக்காகவும், அனாதைகளுக்காகவும், ஏழைகளுக்காகவும், நாடோடிகளுக்காகவும் (செலவிட வேண்டும்) நீங்கள் எந்த நன்மையைச் செய்தாலும் இறைவன் அதை அறிந்தவன்’ எனக்கூறுவீராக. (திருக்குர்ஆன் 2:215)\nசில பெற்றோருக்கு அரவணைப்பும், உடல் சார்ந்த உதவியும் தேவைப்படும். குழந்தைகள் பக்கத்தில் இருந்து பெற்றோரை கவனித்துக் கொள்ள வேண்டும். இன்னும் சில பெற்றோருக்கு ஆறுதலான வார்த்தைகள் தேவைப்படும். அப்போது, பெற்றோருக்கு அருகில் அமர்ந்து அவர்களின் தலையை வருடிக் கொடுத்து, அவர்களின் கை கால்களை இதமாக தடவிக்கொடுத்து ஆறுதலான வார்த்தைகளை கூற வேண்டும்.\nஇன்னும் சில பெற்றோர்களின் நினைப்பு, கவலை யாவும் தமது குழந்தை தமது அன்பர்களுடன் நல்லுறவு வைக்க வேண்டும் என்பதாகும். இதையும் குழந்தைகள் நிறைவேற்ற வேண்டும்.\n‘நல்லறங்களில் சிறந்தது, ஒருவர் தம் தந்தையின் அன்பர்களுடன் நல்லுறவு பாராட்டுவதாகும் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.’ (அறிவிப்பாளர்: இப்னு உமர் (ரலி), நூல்: முஸ்லிம்)\nஇன்னும் சில பெற்றோருக்கு குழந்தைகளின் பிரார்த்தனை தேவைப்படுகிறது. குழந்தைகள் தமக்காக வேண்டும் பிரார்த்தனையில் தமது பெற்றோரையும் இணைத்து, அவர்களுக்காகவும், அவர்கள் நீண்ட ஆயுளுக்காகவும், அவர்களின் சரீர சுகத்திற்காகவும், அவர்களின் பிழைகள் மன்னிக்கப்படவும் வல்ல இறைவனிடம் கேட்க வேண்டும். இவ்வாறு நன்மை செய்தால் இறை நம்பிக்கையும் முழுமை அடையும், சொர்க்கத்தையும் அடைய முடியும். இது உடல் சார்ந்த இறை நம்பிக்கை.\n‘நபி (ஸல்) அவர்கள் ‘மூக்கு மண்ணை கவ்வட்டும்’ என்று மூன்று தடவை கூறினார்கள். ‘இறைவனின் தூதரே, அது யார் மூக்கு’ என்று கேட்கப்பட்டது. அதற்கு நபிகள் ‘தம் பெற்றோரில் ஒருவரையோ, அல்லது இருவரையுமோ முதுமைப் பருவத்தில் அடைந்தும் (அவ���்களுக்கு உடலாலும், பொருளாலும் ஊழியம் செய்து, அதன் மூலம்) சொர்க்கம் செல்லத் தவறியவன் (மூக்குத்) தான்’ என்று பதிலளித்தார்கள். (அறிவிப்பாளர்: அபூஹுரைரா (ரலி), முஸ்லிம்)\nபெற்றோரை பாதுகாப்பீர், சொர்க்கத்தைப் பெறுவீர்.\nமவுலவி அ. செய்யது அலி மஸ்லஹி, நெல்லை.\nதிசையன்விளை ஆத்தங்கரை பள்ளிவாசல் கந்தூரி விழா: திரளானவர்கள் பங்கேற்பு\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540499389.15/wet/CC-MAIN-20191207105754-20191207133754-00067.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/health/womensafety/2019/05/15091344/1241766/Future-deposit-fund-to-fulfill-own-housing.vpf", "date_download": "2019-12-07T11:53:16Z", "digest": "sha1:I6BJTQ4QSPJLLD7JWTQ5BDZ6SEPNYTKP", "length": 11248, "nlines": 88, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: Future deposit fund to fulfill own housing", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nசொந்த வீட்டுக்கனவை நிறைவேற்றும் வருங்கால வைப்பு நிதி\nஇ.பி.எப் சேமிப்பிலிருந்து ஒருமுறை பணம் எடுத்து பிளாட் வாங்குவதற்கு அல்லது மனையில் வீடு கட்டுவதற்கான தவணைத்தொகை செலுத்த பயன்படுத்திக் கொள்ளலாம்.\nவீடு மற்றும் வீட்டுமனை வாங்க ஊழியர் வருங்கால வைப்பு நிதியிலிருந்து 90 சதவிகித தொகையை பயன்படுத்திக்கொள்ளலாம் என்ற திட்டம் சொந்த வீட்டு கனவில் உள்ள பலருக்கும் பயனளிப்பதாக உள்ளது. அதாவது, ஊழியர் வருங்கால வைப்பு நிதி உறுப்பினர்கள், மத்திய அரசின் விதிமுறைகளின்கீழ் அவர்களது இ.பி.எப் சேமிப்பிலிருந்து ஒருமுறை பணம் எடுத்து பிளாட் வாங்குவதற்கு அல்லது மனையில் வீடு கட்டுவதற்கான தவணைத்தொகை செலுத்த பயன்படுத்திக் கொள்ளலாம்.\nமத்திய தொழிலாளர் நல அமைச்சகத்தின் இந்த அறிவிப்பின் மூலம் 2022-ல் அனைவருக்கும் வீடு என்ற பிரதமர் வீட்டு வசதி திட்டத்தில் 4 கோடி இ.பி.எப் உறுப்பினர்கள் பயன் பெறுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. முன்னரே பதிவு செய்யப்பட்ட ஒரு கூட்டுறவு சங்கம் முலமாகவோ அல்லது இ.பி.எப் உறுப்பினர்கள் தாங்களாகவே தொடங்கப்பட்ட கூட்டுறவு சங்கம் மூலமாகவோ அவர்களது சேமிப்பிலிருந்தே சொந்த வீடு வாங்கலாம் அல்லது வீட்டின் கட்டுமான பணிகளை மேற்கொள்ளலாம்.\nவீட்டுமனை திட்டத்தில் அல்லது வீட்டு கட்டுமான திட்டத்தில் பதிவு பெற்ற ஒரு கூட்டுறவு சங்கம் மூலம் வாங்கும்போது அதில் இ.பி.எப் கணக்கு வைத்துள்ள 9 நபர்களாவது வீடு வாங்கும் உறுப்பினரோடு இணைந்து வாங்க வேண்டும் என்று மத்திய தொழிலாளர் மற்றும் வேலை வாய்ப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.\nஇதற்கு முன்னதாக 5 ஆண்டுகள் பணி நிறைவு செய்த ஊழியர்கள் அவர்களது 36 மாத சம்பளத்துக்கு (பேசிக் மற்றும் டி.ஏ சேர்ந்த தொகை) இணையான தொகையை பி.எப் சேமிப்பிலிருந்து எடுத்துக்கொள்ள அனுமதி அளிக்கப்பட்டிருந்தது.\nஆனால், சமீபத்திய அறிவிப்பில் இ.பி.எப் திட்டத்தில் குறைந்தபட்சம் 3 ஆண்டுகள் சேமிப்பு செய்து வந்த உறுப்பினர்கள் சொந்த வீடு அல்லது வீட்டுமனை வாங்குவதற்காக 90 சதவிகித தொகையை எடுத்து பயன்படுத்திக்கொள்ளலாம். மேலும், கடன் தொகையை முழுவதுமாகவோ அல்லது பகுதி அளவிலோ திருப்பி செலுத்துவதற்காக அவர்களது மாதாந்திர பி.எப் தொகையை பயன்படுத்திக்கொள்ளும் விருப்பத் தேர்வு அனுமதியும் அளிக்கப்படுவதாக இ.பி.எப் தலைமை அலுவலகம் தெரிவித்துள்ளது.\nகுறிப்பாக, வீட்டு மனைகள் வாங்குவதற்கு அல்லது சொந்த வீடு கட்டுவதற்கு இ.பி.எப்.ஓ அலுவலகம் நேரடியாக தொகையை இ.பி.எப் உறுப்பினர்களிடம் தராது. அதற்கு பதிலாக, சம்பந்தப்பட்ட கூட்டுறவு சங்கம், ஹவுசிங் ஏஜென்சி அல்லது சம்பந்தப்பட்ட பில்டர் ஆகியவர்களிடம் மட்டுமே வீடு அல்லது வீட்டு மனைக்கான தொகை தரப்படும்.\nஅவ்வாறு அளிக்கப்பட்ட பணம் மூலம் பல்வேறு காரணங்களின் அடிப்படையில் வீடுகளின் கட்டுமான பணிகள் முடிக்கப்படவில்லை அல்லது குறிப்பிட்ட வீட்டு மனை ஒதுக்கப்படவில்லை என்ற நிலை ஏற்படலாம்.\nஅந்த நிலையில் இ.பி.எப் சேமிப்பிலிருந்து பெறப்பட்ட தொகையை மீண்டும் உறுப்பினர் கணக்கில் 15 நாட்களுக்குள் டெபாசிட் செய்யப்படுவதை அவர்கள் உறுதி செய்ய உரிமை பெற்றவர்கள் ஆவார்கள் என்றும் இ.பி.எப் தலைமை அலுவலக அறிவிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nமேலும் பெண்கள் பாதுகாப்பு செய்திகள்\nஅடுக்குமாடி வீடு வாங்குபவர்களுக்கு சி.எம்.டி.ஏ. ஆலோசனை\nவீட்டில் மகிழ்ச்சியும், நிம்மதியும் நிறைந்திருக்க....\nமகிழ்ச்சியை நிரந்தரமாக்கும் நல்ல எண்ணங்கள்\nவீட்டுக்கடனை திருப்பி செலுத்துவதில் நிதி ஆலோசனைகள்\nஅடுக்குமாடி வீடு வாங்குபவர்களுக்கு சி.எம்.டி.ஏ. ஆலோசனை\nவீட்டுக்கடனை திருப்பி செலுத்துவதில் நிதி ஆலோசனைகள்\nசொந்த வீடு கனவை நனவாக்குங்கள்...\nவீட்டு மனை - நிலம் வாங்குவதற்கு முன்னர்..\nசொத்து உரிமையாளர்- வாடகைதாரர் உரிமை���ள் முறைப்படுத்தும் சட்டம்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540499389.15/wet/CC-MAIN-20191207105754-20191207133754-00067.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.madrasbhavan.com/2013/03/the-attacks-of-2611.html", "date_download": "2019-12-07T12:14:51Z", "digest": "sha1:HTX65G7MVK7WKD3LRJCFN77XESVYMTME", "length": 17345, "nlines": 149, "source_domain": "www.madrasbhavan.com", "title": "மெட்ராஸ்பவன்: The Attacks of 26/11", "raw_content": "\nஇவ்வாண்டு எதிர்பார்த்து காத்திருந்த படங்களுள் ஒன்று. மும்பை தீவிரவாத தாக்குதல்கள் நடந்த சில நாட்களுக்கு பிறகு தாஜ் ஹோட்டல் உள்ளிட்ட ரத்தக்கறை படிந்த இடங்களை இயக்குனர் ராம் கோபால் வர்மா சுற்றிப்பார்த்தது சர்ச்சையை கிளப்பியது. இந்த கோர நிகழ்வுகளை திரைப்படமாக எடுத்தே தீருவேன் என்று அப்போது கூறினார். ஒருவழியாக நான்கு ஆண்டுகளுக்கு பிறகு ரிலீஸ் ஆகி உள்ளது The Attacks of 26/11. அஜ்மல் கசாப்பின் தூக்கு தண்டனையும் இதில் 'அடக்கம்'.\nஜாய்ன்ட் கமிஷனர் நானா படேகர் பார்வையில் மொத்த கதையையும் சொல்லி இருக்கிறார்கள். தீவிரவாதிகள், அரசாங்கம், பாதிக்கப்பட்ட மக்கள் உள்ளிட்ட வெவ்வேறு சாராரின் கருத்துக்களை திணித்து சராசரி ரசிகனை சுற்றலில் விடாமல் நடந்த சம்பவங்களை மட்டுமே பெரும்பாலும் திரையாக்கம் செய்துள்ளார் ராம் கோபால். இப்படத்தின் முதல் 7 நிமிட காட்சிகளை ஏற்கனவே இணையத்தில் ரிலீஸ் செய்து அதிரடி விளம்பரம் தந்தது குறிப்பிடத்தக்கது.\nஇந்திய மீனவர்கள் சிலர் படகில் கராச்சி கடலோரம் தம்மை அறியாமல் சென்று விட அவர்களை வளைத்துப்பிடிக்கிறார் டெர்ரர் அட்டாக் தலைவன். 10 இளைஞர்களை வெடிகுண்டு மற்றும் நவீன ரக துப்பாக்கிகளுடன் அப்படகில் ஏற்றி விட்டு மும்பை அரபிக்கடலோரம் இறக்கிவிடுமாறு இந்தியரை மிரட்டி அனுப்புகிறார். அந்நாள் இரவு 9 முதல் 1 மணிவரை லியோபோல்ட் கஃபே, தாஜ் ஹோட்டல், காமா ஹாஸ்பிட்டல் மற்றும் சிவாஜி ரயில் நிலையம் ஆகிய இடங்களில் நடக்கும் கொலைவெறி தாக்குதல்கள் நடக்கும் காட்சிகளில் எல்லாம் ரத்தாபிஷேகம்தான். தாஜ் ஹோட்டலில் அனுமதி கிடைக்காததால் அச்சு அசலாக செட் போட்டு உள்ளனர். லியோபோல்ட் கஃபேயின் உரிமையாளரே தான் சம்மந்தப்பட்ட சீனில் நடித்துள்ளார். குழந்தைகள், பெண்கள், நாய் என பாரபட்சம் பார்க்காமல் தீவிரவாதிகள் கொன்று குவிக்கும் நிமிடங்கள் எல்லாமே கண்டிப்பாக 18+ ஆட்களுக்கு மட்டுமே\nஏ���்கனவே ஹிஸ்டரி சேனலில் கராச்சியில் தீவிரவாதிகள் படகேறுவது முதல் தாக்குதலுக்கு பிந்தைய நிகழ்வுகள் வரை அங்குலம் அங்குலமாக அலசி எடுக்கப்பட்ட சிறப்பு ஆவணப்படம் ஒன்றை பார்த்தேன். அதைத்தாண்டி இதில் புதிதாக என்ன உள்ளது என்று கேட்டால் கண்டிப்பாக சில விஷயங்களை சொல்லலாம்.சம்பவங்கள் நடந்த இடங்களில் பொதுமக்கள் மற்றும் காவல்துறையின் (எண்ண) ஓட்டங்கள், தாஜ் ஹோட்டல் மற்றும் காமா ஹாஸ்பிட்டல் நடக்கும் அதிரடி தாக்குதல்கள், கசாப் பிடிபடுதல் மற்றும் அவனை தூக்கிலிடும் கட்டங்கள் போன்றவற்றை நேரில் பார்ப்பது போல் படமாக்கியிருக்கும் விதம் சிலிர்க்க வைக்கும் சிகப்பதிகாரம்.\nகசாப் வேடத்தில் நடித்த சஞ்சீவ் பாஸ்மார்க் எடுக்கிறார். ஆனால் பெரிதாக ஸ்கோர் செய்வது தலைவர் நானா படேகர் தான். கொடுரம் நடந்தேறிய தருணத்தில் தான் எப்படி செயல்பட்டேன் என்பதை விளக்குமிடங்களில் அருமையான நடிப்பு. குறிப்பாக ஜிகாத், குர் ஆன் பற்றி கசாப்பிற்கு மார்ச்சுவரியில் தெளிவுபடுத்தும் சீனில் 'தான் ஏன் தேசத்தின் மிகச்சிறந்த நடிகர்களில் ஒருவனாக போற்றப்படுகிறேன்'என்பதை திண்ணமாக நிரூபிக்கிறார். \"இது(கசாப்)வெறும் நாய்தான். முதலாளி குலைக்க சொன்னதால் குலைத்துள்ளது. ஏவி விட்டவனை பிடிக்க வேண்டும்\" என ஆங்காங்கே நறுக்குத்தெறிக்கும் வசனங்கள்.\nபடபடக்கும் தருணங்களின்போது இடையூறின்றி வந்து செல்கின்றன பாடல்கள். 'மவுல மவுல' பாடல் மயிர்கூச்செறிய வைக்கிறது. தாஜில் கமாண்டோக்கள் தீவிரவாதிகளிடம் மோதும் முக்கியமான நிகழ்வு படத்தில் இடம்பெறாதது குறையாக விமர்சிக்கப்படுகிறது. இதுபோக 'இவர்கள் கோணத்தில் ஏன் சொல்லவில்லை, அவர்கள் பற்றிய விஷயத்தை ஏன் பதிவு செய்யவில்லை' என்று விமர்சன கூப்பாடுகளும் இல்லாமல் இல்லை.\n118 நிமிடங்களே ஓடும் திரைப்படத்தில் 'எல்லா சம்பவங்களையும் ஏன்யா காட்டல' எனக்கேட்பது இந்திய திரை ரசிப்புத்தனங்களில் ஒன்றாகிப்போனது ஆச்சர்யமல்ல. \"26/11/2008 அன்று இரவு 9 முதல் 1 மணிவரை நடந்த நிகழ்வுகளை அரசியல் சாயம் பூசாமல் படமாக்கி உள்ளேன்'' என்று தெளிவாக இயக்குனர் சொன்ன பிறகும் இப்படி கேள்விகள் எழுப்புவது விந்தைதான்.\nஈ.வெ .ரா எனும் மாமனிதரின் 94 ஆண்டு கால வாழ்க்கையை 'பெரியார்' எனும் ஒற்றை படத்தின் மூலம் பதிவு செய்ய முனைந்து எப்படி மூ���்சு திணறினார்கள் நம்மூர் படைப்பாளிகள் என்பது பலருக்கு தெரியும். அதுபோல 26/11 அட்டாக்கை பரிபூரணமாக 2 மணி நேரத்திற்குள் அடைத்து அழுத்த வேண்டும் என நினைப்பது எந்த அளவிற்கு சரி என்பது முக்கியமான கேள்வி. ஹாலிவுட்டில் ஹிட்லர் மற்றும் அவரது அரசியல் செயல்பாடுகள் குறித்து டவ்ன்ஃபால், சிண்ட்லெர்ஸ் லிஸ்ட், இங்லோரியஸ் பாஸ்டர்ட்ஸ் மற்றும் சாப்ளினின் தி க்ரேட் டிக்டேட்டர் என பல படங்கள் எடுக்கப்பட்டது போல மும்பை தாக்குதல் குறித்து The Attacks of 26/11 சொன்ன விதத்தை தாண்டி வெவ்வேறு கோணங்களில் இன்னொரு இயக்குனர் படமாக்கினால் தடுப்பார் யார்\nஎது எப்படியோ நோண்டி நொங்கெடுக்கும் பிதாமகர்களை பற்றி கவலைப்படாமல் 26/11 தாக்குதலின் கோர தாண்டவத்தை சாதாரண சினிமா ரசிகனின் பார்வைக்கு நெருக்கமாக கொண்டு சேர்த்துள்ள ராம் கோபால் வர்மாவின் தோள்களை தட்டிக்கொடுக்கலாம்.\nநிச்சயம் வர்மாவின் முயற்சியை மதிப்போம் .தியேட்டரில் போய் படம் பார்கிறேன்\nவர்மா என்னவர்க்கு பிடித்த இயக்குநர். பேய் படம் தவிர்த்து அனைத்துபடங்களும் பிடிக்கும் (அப்பன்னா 3,4 படம் தான் தேறும்ன்னு சொல்றது தெரியுது :-)\nஇந்தபடம் பத்தி இப்பதான் இந்தபோஸ்ட் மூலம் கேள்விபடுறேன். வாய்ப்பு கிடைத்தால் பார்க்கிறேன் :-)\nஒரு படம் விட்றது இல்லை போல சிவா\nபிலிம் நியூஸ் ஆனந்தனுக்கு நீங்க தான் ரீப்லேஸ்மெண்ட் னு நினைக்கிறேன்...\nஈழம் - பிக் பஜார்\nTraffic - சென்னையில் ஒரு நாள்\nஅது வேற வாய். இது நார வாய்.\nநாளொரு 'மேனி', பொழுதொரு வண்ணம்\nரொம்ப பேர் FULL கட்டு கட்டிய உணவுகள்\nராஜேஷின் ஹாட்ரிக்கில் எனக்கு பிடித்த ஆர்டர்: பாஸ் என்க...\nவெடி - உலக சினிமாவின் உச்சம்\nஅழகர்சாமியின் குதிரை, எங்கேயும் எப்போதும் போன்ற படங்கள் தமிழ் திரையு...\nதெய்வத்திருமகள் - சுட்டது சரியா\nதமிழ் சினிமா ரசிகர்களுக்கு வணக்கம், வெளிநாட்டில் எவனோ ஒருவன் பல ந...\nவிசுவின் 'கொஞ்சம் யோசிங்க பாஸ்'\nகிட்டத்தட்ட 33 வருடங்களுக்கு பிறகு ‘கொஞ்சம் யோசிங்க பாஸ்’ நாடகம் மூலம் மீண்டும் மேடையேறி இருக்கிறார் விசு. அவரது மகளான லாவண்யாவி...\nஆரத்தி எடுக்கும் அன்புத்தொண்டன் சென்ற முறை சென்னைக்கு வந்த ரஹீம் கஸாலியை வளைத்துப்போட்டு ப...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540499389.15/wet/CC-MAIN-20191207105754-20191207133754-00067.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.panuval.com/jeyanthirar-vaazhvum-vazhakkum-10015402", "date_download": "2019-12-07T11:22:10Z", "digest": "sha1:C4CF2K3HI3VNKCL4LVUEWFKHIHH4MRN7", "length": 11276, "nlines": 159, "source_domain": "www.panuval.com", "title": "ஜெயந்திரர் வாழ்வும் வழக்கும் - Jeyanthirar vaazhvum vazhakkum - Panuval.com - Online Tamil Bookstore", "raw_content": "\nபுத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.\nபுத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.\nகாஞ்சி 'சங்கரமடத்தின்' 69-வது பீடாதிபதி என அந்த மடத்தினால் குறிப்பிடப்படும் ஜெயேந்திர சரஸ்வதி புதன்கிழமை காலமானார். சமய மடாதிபதிகளின் வழக்கமான பிம்பத்துக்கு மாறாக பெரும் அரசியல் செல்வாக்கோடு விளங்கியவர் இவர்.அதே நேரம் கொலை வழக்கில் கைது உள்ளிட்ட சர்ச்சைகளிலும் சிக்கியவர்.ஜெயேந்திர சரஸ்வதியின் இயற்பெயர் (பூர்வாசிரமப் பெயர்) சுப்ரமணியன். இவரது தந்தை ரயில்வே துறையில் பணியாற்றியவர்.ஆறு ஆண்டுகள் சங்கரமடத்தின் வேதபாட சாலையில் பயின்ற சுப்ரமணியன், 1954ல் ஜெயேந்திர சரஸ்வதி எனப் பெயர் மாற்றம் பெற்று சங்கர மடத்தின் பீடாதிபதியானார்.\nபசுமை இலக்கியம் என்ற வகையில் சூழலியல் விழிப்புணர்வு, மண்ணின் மைந்தர்கள், சுற்றுச்சூழலை நாசமாக்கும் வல்லரசுகளின் அரசியல் குறித்த கட்டுரைகள்…..\nகார்ப்பரேட் கோடரி''சிறு, குறு உழவர்களை விளைநிலத்திலிருந்து விரட்டி அவற்றை கார்ப்பரேட்டுக்கு கைமாற்றியளிக்க இம்மண் மீது பாசமற்ற 'மன்மோகன் அரசு செய்ய துடித்ததும், நடப்பு மோ(ச)டி அரசு செய்யத் துடிப்பதும் இதைத்தான். நிலம் கையகப்படுத்தும் சட்டத்தின் நோக்கமும் இதுதான். இச்சட்டத்தால் நிறைய வேலை வாய்ப்புகள்..\nநம் மூச்சு என்பதும் நீரேநிலமும் நீரே நிலத்தில் வாழும் உயிரும் நீரே தாவரங்கள், விலங்குகள் அனைத்துமே நீராலானது. தாகம் தணிக்கும் வெள்ளரியில் உள்ள நீரின் அளவு 96%, தக்காளியில் 95%, தர்ப்பூசணியில் 93%. பாலில் 87% முட்டையில் 74%, நிலவாழ் பெருவிலங்கான யானையின் உடல் என்பது 70% நீர். நிலத்துள் வாழும் சி..\nஒன்றுடன் ஒன்று ஒப்பிட்டு அறியப்படும் நிலையில் திராவிடமும் ஆரியமும் உள்ளன. சளைக்காத ஒரு தர்க்கமுறை இவற்றுக்கிடையே தொன்றுதொட்டு நிலவிவருகிறது. நம்முடை..\nதொலைக்காட்சி - ஒரு கண்ணோட்டம்\nதொலைக்காட்சி - ஒரு கண்ணோட்டம்:“வரலாறு கண்டிராத அளவுக்கு, பெருவாரியான மக்களைச் சென்றடையும் எல்லாச் சாதனங்களையும்... பெற்றிருக்கும் கருவியான தொலைக்காட்ச..\nமெதூஸாவின் மதுக்கோப்பை(கட்டுரை) - சாரு நிவேதிதா :கஸ்தூர்பாவின் மரணத்தின் போது காந்தி.....“நீ எனக்கு அன்னையாகவும் குழந்தையாகவும் இருந்தாய்நான் உனக்கு..\nகளத்தில் குதித்து ஆறே வருடங்களில், தமிழ்நாடு அரசியலில் தவிர்க்க முடியாத சக்தியாகிவிட்டார் விஜயகாந்த் ஊழலை எதிர்த்து உரக்கக் குரல் கொடுத்தும், அரசு அற..\nஸ்பெக்ட்ரம் - சொல்லுங்கள் ராசாவே\nஅனைத்துத் துறைகளிலும் தனியார் நிறுவனங்கள் கொடிகட்டிப் பறக்கின்றன. ஆனால், அதிக வசதி வாய்ப்புகளைக் கொண்டிருக்கும் பெரும்பாலான அரசுத் துறை நிறுவனங்கள், அ..\nவணக்கம்வாசகர்களின் பெரும் வரவேற்பைப் பெற்ற ‘வணக்கம்’ தொடரினால் பல வழக்குகளை சந்திக்க வேண்டியிருந்தது. வலம்புரிஜானின் உறவினர்களைக் கொண்டே அவர் மீது வழக..\nசினிமா சீக்ரெட் பாகம் 2\nசினிமா சீக்ரெட் பாகம் 2அண்ணன் கலைஞானத்தின் ‘சினிமா சீக்ரெட்’ நூல், 80ஆண்டு கால தமிழ்த் திரையுலகின் ஆவணங்களில் ஒன்றாக வருங்காலத்தில் மதிக்கப்படும். அலங..\nசினிமா சீக்ரெட் பாகம் 3\nசினிமா சீக்ரெட் பாகம் 3நான் எடுத்த எல்லா சமூக படங்களுக்கும் திரு.கலைஞானம் என்னோடு பணியாற்றி என் வலதுகரமாக இருந்தார். எழுதாமல் கதை சொல்லும் அற்புத ஆற்ற..\nசினிமா சீக்ரெட் பாகம் 4\nசினிமா சீக்ரெட் பாகம் 4திரையுலகத்தின் பெரிய ஜாம்பவான்களுடன் பழகியவர், ஏகப்பட்ட சாதனைகளைச் செய்தவர் என்பதெல்லாம் அவரிடம் தெரியவே தெரியாது. திரைக்கதை வி..\nநாகேஷ் 100எதிர்நீச்சல் நாடகத்தின் முதல் நாள், முதல் காட்சி ஆரம்பமாகப் போகும் நேரம் சீன் மறைவில் நின்றுகொண்டிருந்த நாகேஷ் அருகிலிருந்த பாலசந்தரிடம் மெத..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540499389.15/wet/CC-MAIN-20191207105754-20191207133754-00067.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://inmathi.com/2018/09/22/13151/?lang=ta", "date_download": "2019-12-07T11:52:49Z", "digest": "sha1:CLCZ6RTJYYNQEQ2MMIXMNW5UMDA4G7CE", "length": 23951, "nlines": 106, "source_domain": "inmathi.com", "title": "அறியாத முகங்கள்:பாலக்காடு மணி ஐயர் வாசிப்பதற்கு மிருதங்கம் தயாரித்துத் தந்த கிறிஸ்தவர் | இன்மதி", "raw_content": "\nஅறியாத முகங்கள்:பாலக்காடு மணி ஐயர் வாசிப்பதற்கு மிருதங்கம் தயாரித்துத் தந்த கிறிஸ்தவர்\n(இடது) பாலக்காடு மணி ஐயர் மற்றும் (வலது)பெர்னாண்டஸ்\nஇசைக் கருவிகளை வசித்தவர்களைத் தெரியும் அளவுக்கு அவற்றை செய்தவர்களைப் பற்றி அதிகம் வெளியில் தெரிவதில்லை. மரத்தின் கனியின் மீது கவனம் செல்லும் அளவிற்கு வேரின் பெயரில் கவனம் செல்லாது என்பதுதான் நடைமுறை. இருப்பினும் ஒரு சிலரின் திறன் நடைமுறை வழக்கங்களையும் மீறி வெளிச்சத்துக்கு வந்துவிடும். அப்படிப்பட்ட அரிய மிருதங்க வினைஞர்தான் பர்லாந்து.\nகடந்த சில நூற்றாண்டு கால வரலாற்றை பார்க்கும் போது, மிருதங்க வித்வானாய் நமக்குக் கிடைக்கும் முதல் பெயர் தஞ்சாவூர் நாராயணசாமியப்பா. மிருதங்க வினைஞர்களை பார்க்கும் போது நமக்குக் கிடைக்கும் முதல் பெயர் செவுத்தியான் என்றறியப்பட்ட செபஸ்டியன். செபஸ்டியன் நாராயணசாமியப்பாவுக்கு வேலை செய்தாரா என்று தெரியவில்லை. அவர் சமகாலத்தில் இருந்த மான்பூண்டியாபிள்ளை, அதற்கு அடுத்த தலைமுறையினரான தட்சிணாமூர்த்தி பிள்ளை, தஞ்சாவூர் வைத்தியநாத ஐயர் போன்றோருக்கு வேலை செய்தவர் என்று தெரிய வருகிறது.\nசெபஸ்டியனின் மகன்கள் செங்கோல், பர்லாந்து, செட்டி ஆகிய மூவரும் தஞ்சாவூரில் இருந்தபடி வாத்தியங்களுக்கு வேலை செய்து வந்தனர். தஞ்சாவூர் வைத்தியநாத ஐயரின் வீட்டிலேயே பெரும்பாலும் இந்த வேலைகள் நடை பெறும்.\nசாதி/மத பாகுபாடுகள் மலிந்திருந்த காலகட்டத்திலும், இந்த சகோதரர்களின் கைவண்ணம் சமூக அடுக்குகளை தளர்த்தியது. தஞ்சாவூர் வைத்தியநாத ஐயரின் வீட்டில் தலித் கிருஸ்துவ பின்னணியில் இருந்து வந்த இவர்கள் நினைத்த வண்ணம் புழங்க முடிந்ததை நெகிழ்ச்சியுடன் நினைவு கூர்ந்த சங்கீத கலாநிதி டி.கே.மூர்த்தி, “நாங்க இன்னிக்கு வேளா வேளைக்கு சாப்பிடறோம்-னா அதுக்கு இவங்களை மாதிரி மிருதங்க வேலை செஞ்சு தரவங்களும் தான் காரணம்”, என்று ஒருமுறை உருக்கமாய் கூறியது அன்று அந்த அரங்கில் இருந்தவர்களை சற்றே அசைத்தது.\nபுதுக்கோட்டை தட்சிணாமூர்த்தி பிள்ளைக்கு வெகு நாட்களாய் தொல்லைக் கொடுத்துக் கொண்டிருந்த மிருதங்கத்தை ஒரே நாளில் சரிபடுத்திக் கொடுத்த இளவயது பர்லாந்தின் கைகளில் தெய்வீகத்தன்மை நிறைந்திருப்பதாக தட்சிணாமூர்த்தி பிள்ளை கூறியுள்ளார் என்று ஒரு நேர்காணலில் சங்கீத கலாநிதி திருச்சி சங்கரன் கூறியுள்ளார்.\nஇந்தச் சகோதரர்களுள் பர்லாந்து என்கிற ஃபெர்னாண்டிஸுக்குத் தனி இடமுண்டு.\nதஞ்சாவூர் வைத்தியநாத ஐயரிடம் இசை பயின்ற போதும், மணி ஐயரின் வீடு பாலக்காட்டில் தான் இருந்தது. மணி ஐயருக்கு கச்சேரிகளில் ��ாசிப்பதை விட, மிருதங்கம் என்கிற வாத்தியத்தை மேம்படுத்துவதில் ஈடுபாடு அதிகம். அவர் அந்த வாத்தியத்தில் செய்த பரிசோதனை முயற்சிகள் ஏராளம். இதனால் இயற்கையாகவே அவருக்கும் பர்லாந்துக்கும் ஒரு நெருங்கிய உறவு ஏற்பட்டது. நாளடைவில் தான் பாலக்காட்டிலும், மிருதங்க வேலை தஞ்சாவூரிலும் நடைபெறுவதை பொறுக்க முடியாமல் தன் இருப்பிடத்தையே தஞ்சைக்கு மாற்றிக் கொண்டார் அந்த மேதை.\nதன் வீட்டிலேயே இடம் ஒதுக்கி எந்த நேரமும் மிருதங்க வேலை நடக்கும்படி பார்த்துக் கொண்டார். பல ஊர்களுக்கு கச்சேரி சென்றுவிட்டு வரும் போது சற்று ஓய்வெடுக்க மதியம் ஓய்வெடுக்கும் போதும், பர்லாந்து வேலை செய்து முடித்த பின் அந்த வாத்தியத்தை சரிபார்க்க சில நாத திவலைகளை எழுப்பினால் களைப்பைத் தூக்கி எறிந்துவிட்டு புத்துணர்ச்சியுடன் கிளம்பிவிடுவார் மணி ஐயர். எப்படித் தோல் பார்ப்பது, எந்த அளவில் வலந்தலை வைத்துக் கொள்வது, சாதம் எப்படி போடுவது, எப்படி மூட்டடிப்பது என்றெல்லாம் பர்லாந்துடன் கலந்து பேசி எண்ணற்ற மிருதங்க பரிசோதனைகளை மணி ஐயர் மேற்கொண்டுள்ளார்.\nஎப்படித் தோல் பார்ப்பது, எந்த அளவில் வலந்தலை வைத்துக் கொள்வது, சாதம் எப்படி போடுவது, எப்படி மூட்டடிப்பது என்றெல்லாம் பர்லாந்துடன் கலந்து பேசி எண்ணற்ற மிருதங்க பரிசோதனைகளை மணி ஐயர் மேற்கொண்டுள்ளார்.\nமணி ஐயரின் சமகால மேதையான பழனி சுப்ரமண்ய பிள்ளைக்கும் பர்லாந்துதான் மிருதங்க வேலை செய்து வந்தார். இந்த மூவரைப் பற்றிய ஒரு சுவாரஸ்யமான சம்பவத்தை பாலக்காடு மணி ஐயரின் மகன் ராஜாராம் கூறுகையில்:\nஒரு முறை, சில நாட்களுக்கு பர்லாந்து எங்கள் வீட்டுப் பக்கம் வரவேயில்லை.\nஅவர் திரும்ப வந்த போது, பழனி ஐயாவுக்கு வேலை பார்க்கப் போயிருந்ததாகக் கூறினார். உடனே அப்பாவும் பழனியின் வாத்யத்தைப் பற்றி ஆர்வமாகக் விசாரித்த பின், “பழனியின் தொப்பி இவ்வளவு சுகமா இருக்கே. அது மாதிரி எனக்கு வேலை செஞ்சு தர மாட்டேங்கறியே”, என்றார்.\n அடுத்த மிருதங்கத்துல செஞ்சுட்டா போச்சு.”, என்றார் பர்லாந்து.\nசில நாட்களுக்கெல்லாம், சொன்னது போலவே பழனி தொப்பி போல செய்திருப்பதாகச் சொல்லி ஒரு மிருதங்கத்தை பர்லாந்து எடுத்து வந்தார்.\nஅப்பா வாசித்துப் பார்த்து விட்டு, “இல்லைடா பழனி தொப்பி மாதிரி இது இல்லையே.”, என்றார���.\n“பழனி ஐயாவுக்கு செய்யறா மாதிரித்தான் செஞ்சேன். ஆனால், உங்களுக்காக கொஞ்சம் மாத்தினேன். அடுத்த தடவை அப்படியே செஞ்சு கொண்டு வரேன்.”\nசொன்னாரே தவிர அதன் பின் அப்படி ஒரு மிருதங்கத்தை பர்லாந்து கொண்டு வரவே இல்லை. அப்பா பர்லாந்தைப் பார்க்கும் போதெல்லாம் பழனி தொப்பியைப் பற்றி கேட்டுக் கொண்டே இருந்தார்.\nசில மாதங்களில் பொறுமை இழந்தவராய், “நீ எப்போ பண்ணி தரப் போறாய் இப்ப தரேன், அப்ப தரேன்னு ஏமாத்திண்டே வரியே இப்ப தரேன், அப்ப தரேன்னு ஏமாத்திண்டே வரியே\nஅப்போது அப்பா பாம்பே கச்சேரிகளுக்காக கிளம்பிக் கொண்டிருந்தார்.\n“புதுத் தோல் வந்திருக்குங்க. நீங்க ஊருக்குப் போயிட்டு வாங்க. வரும் போது பழனி தொப்பியோட மிருதங்கம் தயாரா இருக்கும்.”, என்றார் பர்லாந்து.\nஅப்பா பாம்பே டூர் போய்விட்டு திரும்பியதும் வீட்டுக்குள் நுழையவில்லை. தோட்டம் தாண்டியதும், வீட்டுக்கு வலப்புறத்தில் ஒரு கொட்டகை உண்டு. அங்கு 20-25 மிருதங்கங்கள் இருக்கும். வேலையெல்லாம் அங்குதான் நடக்கும். பர்லாந்து அங்கு இருந்ததைப் பார்த்ததும், அப்பா நேராக கொட்டகைக்குள் சென்றுவிட்டார். பெஞ்சின் மேல் ஒரு மிருதங்கத்தை தயாராக வைத்திருந்தார் பர்லாந்து.\n“இது பழனி தொப்பி மாதிரி பண்ணி இருக்கியா\n“நீங்க வாசிச்சு பாருங்க ஐயா\nஅப்பா எடுத்து வாசித்துப் பார்த்தார். அவருக்குத் திருப்தியில்லை.\n இதுல அந்த சுகம் கிடைக்கலையேடா\nபர்லாந்து மெதுவாக சிரித்த படி, “அது அவர் கை வாகுங்க”, என்றான்.\n”, என்று குழந்தையைப் போல அப்பா கேட்டார்.\nஇந்த சம்பவம், மிருதங்க கலையில் உச்சத்தில் இருந்த மணி ஐயர் தன் சக கலைஞரிடமும் தனக்கு வேலை செய்த வினைஞரிடமும் வைத்திருந்த பெருமதிப்பை அழகாகப் படம்பிடிக்கிறது.\nபலமுறை கச்சேரிக்குப் பின் தனக்கு அளிக்கப்பட்ட சால்வை போன்ற மரியாதைகளை பர்லாந்துவுக்கு அளித்து மகிழ்ந்துள்ளார் மணி ஐயர்.\n“சொர்க்கம் என்றால் அது நல்ல சந்தன மரத்தில் சோமு ஆசாரி கடைந்து, பர்லாந்து வாத்தியத்தை மூட்டடித்து தயார் செய்து, அதில் அரியக்குடி ராமானுஜ ஐயங்காருக்கு வாசிக்க நேர்வதுதான்”, என்றும் மணி ஐயர் கூறியுள்ளார்.\nபர்லாந்துவின் வேலையின் விசேஷத்தைப் பற்றி கூறும் பல கலைஞர்கள், “அவரிடம் எந்தப் பாடகருக்கு கச்சேரி என்று சொல்லிவிட்டால் போதும். எந்த ஸ்ருதி என்று கூடச் சொல்ல வேண்டாம். மிருதங்கம் தேவையான ஸ்ருதியில் தயாராக இருக்கும். இத்தனைக்கும் அவரிடம் தம்புராவோ ஸ்ருதி பெட்டியோ இருந்ததில்லை. அத்தனை ஸ்ருதியும் அவர் மனத்தில் அத்துப்படியாய் இருந்தது”, என்கின்றனர்.\n”ஒருமுறை முசிறி சுப்ரமண்ய ஐயருக்கு வாசிக்க வந்தபோது, என்னை செண்ட்ரல் காலேஜில் அன்று சாயங்காலம் எம்.எஸ்.சுப்புலட்சுமிக்கு வாசிக்கச் சொன்னார். நான் முசிறிக்கு வாசிக்க எடுத்து வந்த இரண்டு வாத்யங்களை சில மணி நேரங்களில் பர்லாந்துவும் செட்டியும் எம்.எஸ்-க்கு வாசிக்கத் தோதாய் தயார்படுத்திவிட்டனர்.”, என்கிறார் டி.கே.மூர்த்தி.\nபொதுவாக புது மிருதங்கத்தை நேரடியாக கச்சேரிகளில் வாசிக்க முடியாது. அதில் சிஷ்யர்கள் வாசித்து பழகுவர். முதல் சாதம், இரண்டாம் சாதம் உதிர்ந்து மூன்றாம் சாதம் போட்டவுடனேயே கச்சேரி மிருதங்கமாக அந்த வாத்யம் தகுதியுறும். பர்லாந்துவின் வேலையின் விசேஷத்தால் புது மிருதங்கமே பக்குவமான மிருதங்கம் போல இருக்கும். அப்படிப்பட்ட புது மிருதங்கத்தை வைத்துக் கொண்டு பாலமுரளி கிருஷ்ணாவுக்கு நேஷனல் புரோகிராம் வாசித்ததாகவும், அந்த வாசிப்பைக் கேட்டவர்கள் வாத்தியத்தின் நாதத்தை வெகுவும் புகழ்ந்ததையும் திருச்சி சங்கரன் நினைவுகூர்ந்துள்ளார்.\nஇன்றும் பர்லாந்தின் சந்ததியினர் சென்னையில் இருந்தபடி அனைத்து முன்னணி வித்வான்களுக்கும் மிருதங்கம் தயார் செய்து கொடுக்கின்றனர். 2013-ல் பர்லாந்தின் பெயரில் விருது ஒன்று நிறுவப்பட்டு ஒவ்வொரு வருடமும் ஒரு சங்கீத வாத்யம் தயாரிக்கும் வினைஞருக்கு அளிக்கப்பட்டு வருகிறது. முதல் பர்லாந்து விருதை அவரது மகன் செல்வம் பெற்றார்.\nஅவரைப் பற்றி அடுத்த வாரம்…\nசுனாமியாக மாறிய இசைத் தென்றல் இளையராஜா: அந்த நாளில் சுசீலாவுடன் நடந்த வாக்குவாதம்\nஉயிரற்ற வாத்திய கருவிகளில் இருந்து உயிரோட்டமான கமக - கர்நாடக இசையை வழங்கும் சத்யா\nஇளையராஜாவும் எஸ்பிபியும் ஏன் பிரிந்தார்கள்\nவெற்றிக்கொடி கட்டிய எஸ்.பி.பி. இளையராஜா கூட்டணி\nகருத்துக்களத்தில் கருத்திடுவதற்கு பதிவு செய்யவும். உள்நுழை\nForums › அறியாத முகங்கள்:பாலக்காடு மணி ஐயர் வாசிப்பதற்கு மிருதங்கம் தயாரித்துத் தந்த கிறிஸ்தவர்\nஅறியாத முகங்கள்:பாலக்காடு மணி ஐயர் வாசிப்பதற்கு மிருதங்கம் தயாரித்���ுத் தந்த கிறிஸ்தவர்\nஇசைக் கருவிகளை வசித்தவர்களைத் தெரியும் அளவுக்கு அவற்றை செய்தவர்களைப் பற்றி அதிகம் வெளியில் தெரிவதில்லை. மரத்தின் கனியின் மீது கவனம் செல்லும் அளவிற்கு\n[See the full post at: அறியாத முகங்கள்:பாலக்காடு மணி ஐயர் வாசிப்பதற்கு மிருதங்கம் தயாரித்துத் தந்த கிறிஸ்தவர்]\nகருத்துக்களத்தில் கருத்திடுவதற்கு பதிவு செய்யவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540499389.15/wet/CC-MAIN-20191207105754-20191207133754-00068.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://inmathi.com/2018/10/20/14589/?lang=ta", "date_download": "2019-12-07T12:29:45Z", "digest": "sha1:Y6OL2YG4SEFIWB27H5DFYEXVOS3UP772", "length": 17436, "nlines": 84, "source_domain": "inmathi.com", "title": "அன்னக்கிளி பாடல் பதிவு முன் ‘கெட்ட சகுனங்கள்’…. இளையராஜா இசை அமைப்பிற்கு எதிர்ப்பு தெரிவித்த பஞ்சு குடும்பம்! | இன்மதி", "raw_content": "\nஅன்னக்கிளி பாடல் பதிவு முன் ‘கெட்ட சகுனங்கள்’…. இளையராஜா இசை அமைப்பிற்கு எதிர்ப்பு தெரிவித்த பஞ்சு குடும்பம்\nஆரம்ப காலத்தில், இளையராஜாவின் சகோதரர் ஆர்.டி.பாஸ்கர் சென்னையில் உள்ள தயாரிப்பாளர்களின் அலுவலகங்களுக்குச் சென்றுஇளையராஜா- பாவலர் சகோதர்களுக்கு இசையமைப்பதற்கான வாய்ப்புகளைத் தேடுவார். அச்சமயத்தில் வாய்ப்புக்கொடுப்போர் தான்அவர்களுக்கு இல்லை. ஒரு கட்டத்தில், இளையராஜா தன் சகோதரர் பாஸ்கரிடம் யாருடைய அலுவல்ககத்துக்கும் போக வேண்டாம். வாய்ப்புநம்மைத் தேடி வரும் என கூறிவிட்டார். (இது இசைஞானி இளையராஜா தொடரின் மூன்றாம் பகுதியாகும். இரண்டாம் பகுதியை வாசிக்கலாம். )\nஒருநாள், அவர்களின் நண்பரான செல்வராஜ் ( கதையாசிரியர் மற்றும் இயக்குநர்) மையிலாப்பூரில் வாடகை வீட்டில் குடியிருந்த இளையராஜாவைதேடி வந்து, தயாரிப்பாளர் பஞ்சு அருணாச்சலம் அவர்களை சந்திக்க விரும்பியதாகக் கூறினார். வேறு ஒரு இசை அமைப்பாளரின் இசைக்குழுவில் பணியாற்றிக்கொண்டிருந்தபடியால் ராசையா (இளையராஜா) அங்கு இல்லை. ஆகையால்,பாஸ்கரும் கங்கை அமரனும் மைலாப்பூரிலிருந்து நடந்தே பாம்குரோவ் ஹோட்டலுக்குச் சென்றனர். பஞ்சு அருணாச்சலம், ராசையா (இளையராஜாவும்) இருக்க வேண்டும் என விரும்பினார். அவர்கள் இருவரும் ராசையாவை அழைத்து வர, வாஹினி ஸ்டுடியோவுக்கு நடந்தே சென்றனர். அதிர்ஷ்டவசமாக, ராசையா கையில் காசு இருந்ததால், அன்று டாக்ஸிக்கு காசு கொடுத்துத் பஞ்சு அருணாச்சலத்தைச் சந்திக்க திரும்பினர். ‘’அப்போது டாக்ஸி கட்டணம் 70 ப���சா தான். ஆனால் அதுவே எங்களுக்கு பெரிய காசாக இருந்தது’’ என்றார் பாஸ்கர்.\nநினைவுகளை மீட்டுப் பேசிய இளையராஜா ,’’ பஞ்சு சார் சிறிய அறையில் இருந்தார். சிறிய மேஜைக்கு முன்பு லுங்கி, பனியனுடன்அமர்ந்திருந்தார். அந்த அறையில் சிகரெட் மற்றும் மதுவையின் . வாடை அடித்தது. அவரிடம் நான் உங்களை கவிஞர் கண்ணதாசனுடன் சபதம் படத்துக்கு பாட்டெழுத வந்தபோது\nபார்த்துள்ளேன் எனக் கூறினேன். பஞ்சு சாரும் ஞாபகப்படுத்தி, ஆமாம் சந்தித்தோம் என கூறினார். அவருக்காக சில பாடல்களைப் பாடுமாறு கேட்டார்.பாடினேன். தாளம் போட அங்கிருந்த மேஜையைப் பயன்படுத்தினேன். அப்போது பஞ்சு சார், தான் ஒரு காமெடி படம் எடுப்பதாகக் கூறினார். அதற்குஇந்த பாடல்கள் பொருந்தாது என கூறினார். நான் பாடிய பாடல்களை வேறு ஒரு படத்துக்கு பயன்படுத்திக்கொள்ளலாம் ’’என கூறினார்.\n‘’எங்களை பல இயக்குநர்களும் தயாரிப்பாளர்களும் வேண்டாம் என மறுத்தனர். இத்தனைக்கும் நாங்கள் முழு ஆர்க்கெஸ்ட்ராவுடன் பாடகர்களை வைத்துதான் பாடி காட்டினோம் ஆனால், ஆச்சர்யமாக, பஞ்சு சார், நான் வெறும் மேஜையை தட்டி பாடிய பாடல்களைகேட்டு எனக்கு நல்ல எதிர்காலம் இருப்பதாகக் கூறி பின்னர் வாய்ப்பும் கொடுத்தார்’’ என தன் பழைய நினைவுகளைக் கிளறினார்.\n‘’இன்றும் கூட, அப்பாடலை நான் கேட்கும்போது என் மனதில் பாடல் பதிவின்போது நிகழ்ந்த சம்பவங்கள் ஓடும்’’ என்றுகூறினார் இளையராஜா\nசெல்வராஜ், மருத்துவச்சி என்ற தலைப்பில் ஒரு கதையை எழுதினார். பஞ்சு அருணாச்சலம் அதை படமாக்குவது என முடிவெடுத்தார். பின்பு அது ‘அன்னக்கிளி’ என்ற பெயரில் உருவானது. ‘அன்னக்கிளியே உன்னைத் தேடுதே’ பாடலுக்கு முதலில் லதா மங்கேஷ்கர் வைத்துதான் ஒலிப்பதிவு செய்வதாக இருந்தது.சில தவிர்க்க முடியாத காரணங்களால் அவரால் வர முடியாமல் போனது என்று சில விஷயங்களைதெரியப்படுத்தினார் இளையராஜா. ஆகையால், எஸ்.ஜானகியை வைத்து அப்பாடலை ஒலிப்பதிவு செய்ய திட்டமிட்டோம். .இப்பாடலுக்கான ஒத்திகை கல்யாண மண்டபத்தில்தான் நடத்தப்பட்டது. ஏவிஎம் ரெகார்டிங் தியேட்டரில் தான் இப்பாடலை பதிவு செய்ய பூஜைபோடப்பட்டது. பாடலை பதிவு செய்வதற்கு முன்பு மின்சாரம் தடைபட்டது. ரெக்கார்டிங் தியேட்டரில் உள்ள அனைவரும்அதிர்ச்சி அடைந்தனர். அப்போது யாரோ,’’நல்ல சகுனம்’’ என கூறியது காதில் விழுந்தது என்றார் இளையராஜா.\nபஞ்சு அருணாச்சலத்தின் குடும்பத்தில் சிலர் இளையராஜா இசை அமைக்க வேண்டாம்என கூற அதையும் தாண்டி அவர் முடிவெடுத்ததை சுட்டிக்காட்டினர். பஞ்சுவின் குடும்பத்தினர் ராசையா அப்படத்துக்குப் இசை அமைக்க எதிர்ப்புத் ‘தெரிவித்தது சரிதான் என்று கெட்ட சகுனம்’ காட்டிவிட்டது என சிலர் பாடல்பதிவின்போது கூறினர்.\n‘’எங்கள் முதல் நாளிலேயே இப்படி நடந்தது மிகவும் பயங்கரமானதாக இருந்தது. எனக்கு துக்கம் தொண்டையை அடைக்க நான் ரெகார்டிங் தியேட்டரிலிருந்து வெளியேறிவிட்டேன். இயக்குநர் பி.மாதவன் அப்போதுதான் ஒரு பூஜையிலிருந்து, பாடல் பதிவைக் காண வந்திருந்தார். சிறு பாக்கெட்டிலிருந்து கொஞ்சம் குங்குமம் எடுத்துக் கொடுத்தார். அதனை என் நெற்றியில் வைத்துக்கொண்டேன். எஸ்.ஜானகி, ‘இதெல்லாம்நடக்குற விஷயந் தான். எல்லாம் சரியாகிவிடும்’ என ஆறுதல் கூறினார். சிறுது நேரத்தில் மின்சாரம் திரும்பி வர இன்னொரு பிரச்சனைக் காத்திருந்தது. முதல் டேக்கை எடுத்தோம் ஆனால் அது பதிவாகவில்லை’’ என அந்த முதல் நாள் திகில் நிமிடங்களை கூறினார் இளையராஜா.\n‘’இன்றும் கூட, அப்பாடலை நான் கேட்கும்போது என் மனதில் பாடல் பதிவின்போது நிகழ்ந்த சம்பவங்கள் ஓடும்’’ என்றுகூறினார் இளையராஜா. ஏற்கனவே அவர் இசையமைத்த இரு படங்கள் வெளியாகவில்லை. இன்றும் பலர் ’அன்னக்கிளி’தான்இளையராஜாவின் முதல்படம் என்று நினைத்துக்கொண்டுள்ளனர். ஆனால் அதற்கு முன்பு அவர் இசையமைத்த இரண்டு அல்லது மூன்றுபடங்கள் இறுதிவரை வெளியாகவில்லை. இது சினிமாத்துறையில் இயல்பாக நடக்கின்ற விஷயங்கள் தான்.\nஅவருடைய ஆரம்ப முயற்சிகள் தோல்வியடைந்த காரணத்தால், அன்னக்கிளி திரைப்படம் வெளியாகும் முன்பு அதிக படபடப்பில்இருந்துள்ளார் ராசையா.\nராசையாவுக்கு அடுத்து ஒரு தடையும் இருந்தது. பிற்காலத்தில் இளையராஜா ‘ரி-ரெகார்டிங்கின் ராஜா’ என்று அறியப்பட்டாலும் அவருடைய முதல்படத்துக்கு அவரால் ரி ரெஜ்கார்டிங் செய்ய தடை வந்தது.\nசைவ உணவு உண்பவர்கள் நாகஸ்வரத்தைக் கையில் எடுக்க முடியுமா\nபுரிந்து கொள்ள முடியாத புதிர்: இசை மேதை இளையராஜா\nஅறியாத முகங்கள்:தந்தையின் வழியே தனக்கேயுரிய நடையில் குடும்பத் தொழிலை முன்னெடுத்த தனையன்\nஇசைக் கலைஞர்களை ��ிலுவையில் அறையும் போக்கை அலசுகிறார் சித்திர வீணை வித்துவான் ரவிக்கிரண்\nகருத்துக்களத்தில் கருத்திடுவதற்கு பதிவு செய்யவும். உள்நுழை\nForums › அன்னக்கிளி பாடல் பதிவு முன் ‘கெட்ட சகுனங்கள்’…. இளையராஜா இசை அமைப்பிற்கு எதிர்ப்பு தெரிவித்த பஞ்சு குடும்பம்\nஅன்னக்கிளி பாடல் பதிவு முன் ‘கெட்ட சகுனங்கள்’…. இளையராஜா இசை அமைப்பிற்கு எதிர்ப்பு தெரிவித்த பஞ்சு குடும்பம்\nஆரம்ப காலத்தில், இளையராஜாவின் சகோதரர் ஆர்.டி.பாஸ்கர் சென்னையில் உள்ள தயாரிப்பாளர்களின் அலுவலகங்களுக்குச் சென்றுஇளையராஜா- பாவலர் சகோதர்களுக்கு இசையமைப்\n[See the full post at: அன்னக்கிளி பாடல் பதிவு முன் ‘கெட்ட சகுனங்கள்’…. இளையராஜா இசை அமைப்பிற்கு எதிர்ப்பு தெரிவித்த பஞ்சு குடும்பம்\nகருத்துக்களத்தில் கருத்திடுவதற்கு பதிவு செய்யவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540499389.15/wet/CC-MAIN-20191207105754-20191207133754-00068.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://news.lankasri.com/india/03/209737?ref=archive-feed", "date_download": "2019-12-07T12:46:58Z", "digest": "sha1:4SZ2DHI27UGYILSY36XU3JZ6V3YR72CC", "length": 8988, "nlines": 140, "source_domain": "news.lankasri.com", "title": "மாணவியுடன் ஆசிரியருக்கு ஏற்பட்ட காதல்! வாட்ஸ் அப்பில் வெளியான புகைப்படத்தால் நேர்ந்த விபரீதம் - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nமாணவியுடன் ஆசிரியருக்கு ஏற்பட்ட காதல் வாட்ஸ் அப்பில் வெளியான புகைப்படத்தால் நேர்ந்த விபரீதம்\nதமிழகத்தில் காதலித்த போது நெருக்கமாக எடுத்த புகைப்படத்தை மாப்பிள்ளைக்கு காதலன் அனுப்பியதால் இளம்பெண் விஷத்தை குடித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nசீர்காழியை சேர்ந்தவர் சிவஞானசம்பந்தம் (31). இவர் பாலிடெக்னிக் கல்லூரியில் ஆசிரியராக உள்ளார். இவரும், அதே காலேஜில் படித்த ஒரு மாணவியும் மிக தீவிரமாக காதலித்து வந்தனர்.\nஇந்நிலையில், அந்த பெண்ணுக்கு வீட்டில் மாப்பிள்ளை பார்த்து, கடந்த மாதம் 30-ஆம் திகதி நிச்சயதார்த்தமும் நடந்தது. காதலிக்கு விரைவில் கல்யாணம் நடக்க இருந்ததை கேள்விப்பட்ட சிவஞானசம்பந்தம் ஆத்திரம் அடைந்தார். அதனால் மாப்பிள்ளை வீட்டாரை சந்தித்து, பெண்ணை பற்றி தப்பு தப்பாக அவதூறு சொன்னார்.\nகாதலித்தபோது நெருக்கமாக எடுத்துக்கொண்ட புகைப்படத்தையும் மாப்பிள்ளையின் செல்போனுக்கு வாட்ஸ் அப்பில் அனுப்பி வைத்தார். இதையெல்லாம் பார்த்து அதிர்ச்சி அடைந்த மாப்பிள்ளையும், அவரது வீட்டாரும் கல்யாணத்தை நிறுத்தி விட்டனர்.\nஇதில் மனமுடைந்து போன பெண், வீட்டில் இருந்த எலி மருந்தை எடுத்து குடித்து விட்டார்.\nவாயில் நுரை தள்ளி மயங்கி விழுந்ததை கண்ட குடும்பத்தினர், பதறியடித்து கொண்டு அவரை மருத்துவமனையில் சேர்த்த நிலையில் அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.\nஇதனிடையே, பெண்ணின் தந்தை, சிவஞானசம்பந்தத்தை சந்தித்து இதை பற்றி கேட்டதற்கு, உன் மகளை வேறு யாருக்காவது கல்யாணம் பண்ணி கொடுத்தால் கொலை செய்து விடுவேன் என அவர் மிரட்டியுள்ளார்.\nஇந்த கொலை மிரட்டல் குறித்து பெண்ணின் தந்தை குறிஞ்சிப்பாடி போலீசில் புகார் செய்யவும், அதன்பேரில் சிவஞானசம்பந்தம் கைது செய்யப்பட்டுள்ளார்.\nமேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540499389.15/wet/CC-MAIN-20191207105754-20191207133754-00068.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/international/isis-claims-responsibility-nice-attack-258187.html", "date_download": "2019-12-07T11:27:48Z", "digest": "sha1:DWKUGDX77ZT6LWVFLITIRCAPNSKX3YTV", "length": 16262, "nlines": 206, "source_domain": "tamil.oneindia.com", "title": "பிரான்ஸின் நைஸ் நகர தாக்குதலுக்குப் பொறுப்பேற்றது ஐஎஸ்ஐஎஸ் இயக்கம் | ISIS claims responsibility for Nice attack - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் ஹைதராபாத் என்கவுண்டர் ப சிதம்பரம் மழை 2020 புத்தாண்டு பலன்கள் உள்ளாட்சி தேர்தல்\nதமிழக ஊரக உள்ளாட்சி தேர்தல் தேதிகள் அறிவிப்பு\nதிடீரென வெளியே வந்த பெண்ணின் பிணம்.. அலறி தெறித்து ஓடிய மக்கள்.. சிக்கிய கோவா துக்காராம்\nதிருக்கார்த்திகை தீபம் : கார்த்திகை கைசிக ஏகாதசி.... அனங்க திரயோதசி விரதத்தினால் பலன்கள்\nஅடடா... தம்பதியர் ஊடல் இப்படி எமோஷனில் முடிஞ்சி போச்சே\nதமிழகத்தில் டிச. 27, 30ல், 2 கட்டங்களாக ஊரக உள்ளாட்சி தேர்தல்.. தேர்தல் ஆணையம் புதிய அறிவிப்பு\n23 வயசுதான் நிரஞ்சனாவுக்கு.. அரிவாளால் வெட்டி சாய்த்த விபரீதம்.. க��வரும் உடந்தை.. இப்போது சிறையில்\nநீதி என்பது பழிவாங்குவது கிடையாது.. என்கவுண்டர் சர்ச்சை இடையே.. தலைமை நீதிபதி போப்டே அதிரடி கருத்து\nFinance தறி கெட்டு ஓடும் பங்குச் சந்தையில் லாபம் பார்க்க மல்டி கேப் ஃபண்டுகள்..\nAutomobiles சேத்தக், ஹஸ்குவர்னா, கேடிஎம் பைக்குகள் ஒரே ஷோரூமில் காட்சியளிக்க உள்ளதா..\nMovies 'குயின்' வெப் தொடரில் மேலும் ஒரு சர்ப்ரைஸ்.. இயக்குனர் ஸ்ரீதராக நடித்திருப்பது யார் தெரியுமா\nLifestyle அதிக எடை இழக்க முடியும் என்று கூறப்படும் சில கட்டுக்கதைகள்\nTechnology ஏர்டெல்லுடன் நேரடி போட்டியில் வோடபோன்-ஐடியா இனி பயனர்களுக்கும் வரம்பற்ற இலவச வாய்ஸ் கால்\nSports தோல்வியே சந்திக்காத நார்த் ஈஸ்ட் அணியை வீழ்த்துமா ஏடிகே\nEducation திருவள்ளுவர் பல்கலையில் பேராசிரியர் வேலை\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nபிரான்ஸின் நைஸ் நகர தாக்குதலுக்குப் பொறுப்பேற்றது ஐஎஸ்ஐஎஸ் இயக்கம்\nபாரீஸ்: 80 பேரை பலி கொண்ட பிரான்ஸின் நைஸ் நகரத் தாக்குதலுக்கு ஐஎஸ்ஐஎஸ் இயக்கம் பொறுப்பேற்பதாக அறிவித்துள்ளது.\nபிரான்ஸின் தேசிய தினத்தை (ஜூலை 14) முன்னிட்டு நிகழ்த்தப்பட்ட வாண வேடிக்கையை காண பொதுமக்கள் பல்லாயிரக்கணக்கில் நைஸ் நகரில் திரண்டிருந்தனர். அப்போது வெடிபொருட்கள் நிரம்பிய டிரக்கை ஒன்றை வேகமாக ஓட்டிவந்த தீவிரவாதி பொதுமக்கள் கூட்டத்தில் மோதவிட்டான்.\nஇத்தாக்குதலில் 80 பேர் பலியாகினர். 200க்கும் அதிகமானோர் படுகாயமடைந்தனர். தற்போது இத்தாக்குதலுக்கு ஐஎஸ் தீவிரவாத இயக்கம் பொறுப்பேற்றுள்ளது.\nசிரியா, ஈராக்கில் தங்களுக்கு எதிரான அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளின் ராணுவ நடவடிக்கைக்கு பிரான்ஸ் முழு ஆதரவைத் தெரிவிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்தே இத்தாக்குதல் நடத்தப்பட்டதாக அந்த இயக்கம் கூறியுள்ளது. அத்துடன் 80 பேரை பலி வாங்கிய டிரக்கை ஓட்டி வந்ததும் தங்களது இயக்கத்தைச் சேர்ந்த தீவிரவாதிதான் எனவும் ஐஎஸ் இயக்கம் கூறியுள்ளது.\nஅமெரிக்கா மற்றும் அதன் நட்புநாடுகள் மீதான தங்களது தாக்குதல் தொடரும் என்றும் ஐஎஸ் இயக்கம் எச்சரித்துள்ளது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nடெல்லியில் பெரும் தீவிரவாத தாக்குதல் முறியடிப்பு.. 'லோன் உல்ப்' பாணி.. 3 பேர் கைது\nஅமெரிக்கா ராணுவத்தால் கொல���லப்பட்ட ஐஎஸ்ஐஎஸ் தலைவர் பாக்தாதியின் மனைவியும் கைது\nகொல்லப்பட்ட ஐஎஸ் தீவிரவாதி பாக்தாதி அக்கா கைது.. தங்க சுரங்கம் சிக்கியது.. உளவு அமைப்புகள் உற்சாகம்\nமாலி பயங்கரவாத தாக்குதலில் 54 பேர் பலி- ஐ.எஸ். இயக்கம் பொறுப்பேற்பதாக அறிவிப்பு\nபாக்தாதி கொல்லப்பட்டதை உறுதி செய்தது ஐஎஸ் தீவிரவாத அமைப்பு.. புதிய தலைவர் நியமனம்\nஅந்த இரண்டு பேர் யார் அமெரிக்க படை தாக்குதலில் கைதான 2 ஐஎஸ் தீவிரவாதிகள்.. பென்டகன் சீக்ரெட்\nஐஎஸ்ஐஎஸ் தலைவரை கொன்றது உண்மையா ஆதாரத்துடன் நிரூபிக்கும் டிரம்ப்.. பென்டகன் வெளியிட்ட வீடியோ\nதுரத்திய மோப்ப நாய்.. குகையில் கதறல்.. ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாத இயக்க தலைவன் பாக்தாதியின் இறுதி நிமிடங்கள்\nசிரியாவில் பதுங்கியிருந்த பாக்தாதியின் உள்ளாடையை திருடிய உளவாளி\nபின் லேடன் போன்று அல் பாக்தாதியின் உடலும் கடலில் வீசப்பட்டதா\nஎங்களிடம் சொல்லாமல் செய்தது தவறு.. ஐஎஸ்ஐஎஸ் தலைவர் கொலை.. புதிய சிக்கலில் அதிபர் டிரம்ப்\nஐஎஸ்ஐஎஸ் தலைவர் கொல்லப்பட்டது பொய்யா பகீர் கிளப்பும் ரஷ்யா.. டிரம்பிற்கு பரபரப்பு பதிலடி\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nசென்னை, புறநகரில் மீண்டும் லேசான மழை.. எந்தெந்த பகுதிகள் தெரியுமா\nதண்டனைகள் கடுமையானால்தான் பெண்களுக்கு பாதுகாப்பு கிடைக்கும்.. பிரேமலதா விஜயகாந்த்\nஉடலை பதப்படுத்துங்கள்.. பிரேத பரிசோதனையை வீடியோ எடுங்கள்.. 4 பேர் என்கவுன்ட்டரில் ஹைகோர்ட் உத்தரவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540499389.15/wet/CC-MAIN-20191207105754-20191207133754-00068.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://techyhunter.com/liquid-crystal-display-explain-in-tamil/", "date_download": "2019-12-07T12:01:50Z", "digest": "sha1:DH6YSBUJHQKB2AIMUTM4MRWZYGM4FVGA", "length": 5398, "nlines": 89, "source_domain": "techyhunter.com", "title": "திரவப் படிகக் காட்சி பற்றி உங்களுக்கு தெரியுமா", "raw_content": "\nதிரவப் படிகக் காட்சி பற்றி உங்களுக்கு தெரியுமா\nதிரவப் படிகக் காட்சி பற்றி உங்களுக்கு தெரியுமா\nவாட்ஸாப்ப் மற்றும் பேஸ்புக் மூலமாக உங்கள் நண்பர்களுக்கு பகிருங்கள்\nLiquid crystal display (LCD) என்பது படங்கள் மற்றும் அசையும் படங்கள் போன்ற தகவல்களை எலக்ட்ரானிக் முறையில் காட்சிப்படுத்த பயன்படுத்தப்படும் ஒரு மெல்லிய தட்டையான பேனலாகும்.\nஇவை கணிப்பொறிகளின் கணினித்திரைகள், தொலைக்காட்சிகள், கைக்கடிகாரங்கள், கால்குலேட்டர்கள் மற்றும் தொலைபேசிகளிலும் பயன்படுத்தப்படுகின்றன.\nஇது திரவ படிகங��களால் நிரப்பப்பட்டு, பிம்பங்களை உருவாக்குவதற்காக மின்னணு முறையில் ஒழுங்குபடுத்தப்பட்ட ஓர் ஒளியியல் சாதனம் ஆகும்.\nஒரு LCD இன் ஒவ்வொரு பிக்சலும் இரண்டு ஒளி ஊடுருவக்கூடிய மின்முனைகள் மற்றும் இரண்டு தளவிளைவுண்டாக்கும் வடிப்பான்கள் ஆகியவற்றுக்கிடையே அமைக்கப்பட்ட மூலக்கூறுகளின் அடுக்கைக் கொண்டிருக்கும்.\n2008 ஆம் ஆண்டு, உலகளாவிய LCD திரைகளுடன் கூடிய தொலைக்காட்சிகளின் விற்பனை CRT யின் விற்பனை எண்ணிக்கையை விட மிஞ்சியிருந்தது.\nவாட்ஸாப்ப் மற்றும் பேஸ்புக் மூலமாக உங்கள் நண்பர்களுக்கு பகிருங்கள்\nப்ளிப்கார்ட்டின் புதிய தளம் பழைய பொருட்களை வாங்க விற்க\nGoogle Play Store இல் பெற்றோர் கட்டுப்பாடுகளை அமைப்பது எப்படி\nஉங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்\tCancel reply\nபுகைபிடிப்பதை நிறுத்த உதவும் ஆப்\nவாட்சப்பில் நம்மை பிளாக் செய்திருந்தால் எப்படி தெரிந்து கொள்வது\nஉங்களை பாதுகாக்க வந்துவிட்டான் காவலன் SOS\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540499389.15/wet/CC-MAIN-20191207105754-20191207133754-00068.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/devotional/devotionaltopnews/2019/06/14120808/1246253/Narasimha-108-potri.vpf", "date_download": "2019-12-07T11:52:55Z", "digest": "sha1:GFA4MJMOY5A4EC7AUGXQP7UUBTSDIEG7", "length": 9746, "nlines": 188, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: Narasimha 108 potri", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nமனித உடலும் சிங்கத்தலையும் கொண்ட அவதாரமாக நரசிம்ம அவதாரம் உள்ளது. நரசிம்மருக்கு உகந்த 108 அஸ்டோத்திரத்தை பார்க்கலாம்.\n1. ஓம் நரசிம்காய நம\n2. ஓம் மகாசிம்காய நம\n3. ஓம் திவ்யசிம்காய நம\n4. ஓம் மகாபலாய நம\n5. ஓம் உக்ர சிம்காய நம\n6. ஓம் மகாதேவாய நம\n7. ஓம் சம்பாஜெய நம\n8. ஓம் உக்ர லோகன்யாய நம\n9. ஓம் ரதுராய நம\n10. ஓம் சர்வ புதியாய நம\n11. ஓம் ஸ்ரீமான்யாய நம\n12. ஓம் யோக நந்தய நம\n13. ஓம் திருவிக்ர மயா நம\n14. ஓம் ஹாரினி நம\n15. ஓம் ஹோலகலயா நம\n16. ஓம் ஹாக்ரினி நம\n17. ஓம் விஜயாய நம\n18. ஓம் ஜெயவர்த நய நம\n19. ஓம் பஞ்ச நாய நம\n20. ஓம் பரமகய நம\n21. ஓம் அகோரய நம\n22. ஓம் கோர விக்ராய நம\n23. ஓம் ஜிவாலன்முகாய நம\n24. ஓம் ஜிவாலா மலின் நம\n25. ஓம் மகாஜிவாலாய நம\n26. ஓம் மகா பிரபாஹய நம\n27. ஓம் நித்திய லக்சய நம\n28. ஓம் சகஸ்சர கசாய நம\n29. ஓம் துர்றிகாசாய நம\n30. ஓம் பர்தவானாய நம\n31. ஓம் மகா தமாஸ்திரேய நம\n32. ஓம் யத பரஞ்ஜனய நம\n33. ஓம் சண்ட கோபினே நம\n34. ஓம் சதாசிவாய நம\n35. ஓம் இரணிய கசிபு தேவ மிசைன் நம\n36. ஓம் திவ்விய தானவ பஜனய நம\n37. ஓம் கன பகராய நம\n38. ஓம் மகா பத்ராய நம\n39. ஓம் பல பத்ராய நம\n40. ஓம் சூபத்ராய நம\n41. ஓம் கராலிய நம\n42. ஓம் விக்ராயை நம\n43. ஓம் விகர்த்ரே நம\n44. ஓம் சர்வ கத்துருகாய நம\n45. ஓம் சிசுமராய நம\n46. ஓம் திரிலோகதர்த மனே நம\n47. ஓம் ஜய்சிய நம\n48. ஓம் சரவேஸ்ராய நம\n49. ஓம் விபாய நம\n50. ஓம் பரகம் பனாய நம\n51. ஓம் திவ்யாய நம\n52. ஓம் அகம்பாய நம\n53. ஓம் கவின் நம\n54. ஓம் மகாதேவியே நம\n55. ஓம் அகோஜெய நம\n56. ஓம் அக்சேரயா நம\n57. ஓம் வனமலின் நம\n58. ஓம் வரப ரதேய நம\n59. ஓம் விஸ்வம்பராய நம\n60. ஓம் அதோத்யா நம\n61. ஓம் பராப ராய நம\n62. ஓம் ஸ்ரீவிஷ்ணவ நம\n63. ஓம் புருசோத்தமயா நம\n64. ஓம் அங்கோஸ்ரா நம\n65. ஓம் பக்தாதிவத்சலாய நம\n66. ஓம் நாகஸ்ராய நம\n67. ஓம் சூரிய ஜோதினி நம\n68. ஓம் சூரிஷ்வராய நம\n69. ஓம் சகஸ்ர பகுய நம\n70. ஓம் சர்வ நய நம\n71. ஓம் சர்வ சித்தி புத்தாய நம\n72. ஓம் வஜ்ர தம்ஸ்திரய நம\n73. ஓம் வஜ்ர நகய நம\n74. ஓம் மகாநந்தய நம\n75. ஓம் பரம்தபய நம\n76. ஓம் சர்வ மந்திரிக நம\n77. ஓம் சர்வ யந்திரவித்ரமய நம\n78. ஓம் சர்வதந்திர மகாய நம\n79. ஓம் அக்தாய நம\n80. ஓம் சர்வ தய நம\n81. ஓம் பக்த வத்சல நம\n82. ஓம் வைசாக சுக்ல புத்யாய நம\n83. ஓம் சர நகத நம\n84. ஓம் உத்ர கீர்த்தினி நம\n85. ஓம் புண்ய மய நம\n86. ஓம் மகாத் மய நம\n87. ஓம் கந்தர விக்ர மய நம\n88. ஓம் வித்ரயாய நம\n89. ஓம் பரபுஜ்யாய நம\n90. ஓம் பகாவான்ய நம\n91. ஓம் பரமேஸ்வராய நம\n92. ஓம் ஸ்ரீவத்சம்ஹய நம\n93. ஓம் ஜெத்யாமினி நம\n94. ஓம் ஜெகன் மயாய நம\n95. ஓம் ஜெகத்பலய நம\n96. ஓம் ஜெகனாதய நம\n97. ஓம் தேவி ரூபா பார்வதியாய நம\n98. ஓம் மகா ஹ காய நம\n99. ஓம் பரமத் மய நம\n100. ஓம் பரம்ஜோதினி நம\n101. ஓம் நிர்கனய நம\n102. ஓம் நர்கேஷ் ஸ்ரீனி நம\n103. ஓம் பரதத்வய நம\n104. ஓம் பரம் தமய நம\n105. ஓம் ஷா சித் ஆனந்த விக்ரகய நம\n106. ஓம் லட்சு-மி நரசிம் கய நம\n107. ஓம் சர்வ மய நம\n108. ஓம் த்ரய நம\nநரசிம்மர் | 108 போற்றி | ஸ்லோகம்\nஅங்காளம்மன் கோவிலில் கட்டப்படும் முடி கயிறு பயன்கள்\nமேல்மலையனூர் அங்காளம்மனின் 25 மகிமைகள்\nஸ்ரீ சுப்ரமணியர் காயத்ரி மந்திரம்\nதிருவண்ணாமலையில் பக்தர்கள் வெள்ளத்தில் 5 தேர்கள் பவனி\nமேல்மலையனூர் அங்காளம்மன் விரத வழிபாடு பயன்கள்\nபக்தர்கள் கேட்ட வரத்தை அருளும் 108 ஐயப்பன் சரண கோஷம்\nபெருமாளை போற்றும் 108 போற்றி\nசூரசம்ஹாரம்: இன்று சொல்ல வேண்டிய முருகன் 108 போற்றி\nஸ்ரீ அங்காள பரமேஸ்வரி அம்மன் 108 போற்றி\nவிருப்பங்களை நிறைவேற்றும் சீரடி வாசா போற்றி\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540499389.15/wet/CC-MAIN-20191207105754-20191207133754-00068.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kalvisiraguplus.blogspot.com/2019/07/blog-post_226.html", "date_download": "2019-12-07T12:05:31Z", "digest": "sha1:U36B3RLXT5SBETPCXYYM7EPKEB3CZVT5", "length": 18416, "nlines": 136, "source_domain": "kalvisiraguplus.blogspot.com", "title": "தமிழகம் முழுவதிலும் உபரியாக உள்ள பட்டதாரி ஆசிரியர்கள் இடைநிலை ஆசிரியர்களாக பணியிறக்கம் - Kalvisiragukal Plus", "raw_content": "\nஎங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...\nதமிழகம் முழுவதிலும் உபரியாக உள்ள பட்டதாரி ஆசிரியர்கள் இடைநிலை ஆசிரியர்களாக பணியிறக்கம்\nதமிழக அரசுப்பள்ளிகளில் 10 ஆயிரம் உபரி பட்டதாரி ஆசிரியர்களை, இடைநிலை ஆசிரியர்களாக பணி இறக்கம் செய்ய பள்ளிக்கல்வித்துறை அதிரடியாக முடிவு செய்துள்ளது. தமிழகத்தில் 37 ஆயிரத்து 211 அரசு உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிகளில் 2 லட்சத்து 60 ஆயிரம் ஆசிரியர்கள் பணிபுரிந்து வருகின்றனர். அதேநேரத்தில் ஒவ்வொரு ஆண்டும் அரசுப்பள்ளிகளில் மாணவர் எண்ணிக்கை படிப்படியாக சரிந்து வருகிறது. இதனை தடுக்க அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வந்தாலும், அரசுப்பள்ளிகளில் உபரி ஆசிரியர் என்ற நிலை நீடித்து வருகிறது. எனவே, உபரி ஆசிரியர்களை கணக்கெடுத்து அவர்களை பணி நிரவல் மூலம் வேறுபள்ளிகளுக்கு மாற்ற முடிவு செய்யப்பட்டது.\nஇதற்காக உபரி ஆசிரியர்கள் தொடர்பான கணக்கெடுப்பு கடந்த ஆகஸ்ட் மாதம் நடந்தது.\nஇதில் 16 ஆயிரத்து 110 ஆசிரியர்கள் உபரியாக இருப்பதாக தெரிய வந்தது. இவர்களை வேறு பள்ளிகளுக்கு கவுன்சலிங் மூலம் பணிநிரவல் செய்வதற்கான முறையான அரசின் உத்தரவு கடந்த மாதம் 20ம் தேதி முடிவானது. இவர்களில் 14 ஆயிரம் பேர் பட்டதாரி ஆசிரியர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இவர்களில் 4 ஆயிரம் பேர் வரை பணி நிரவல் மூலம் வேறு பள்ளிகளுக்கு பணியிட மாற்றம் செய்யவும், மற்றவர்களுக்கு மாற்றுப்பணி வழங்கவும் பள்ளிக்கல்வித்துறை முடிவு செய்துள்ளது. மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை, கல்வித்துறையில் தேவையற்ற செலவினங்களை கட்டுப்படுத்துமாறு மாநில அரசுகளை வலியுறுத்தி வருகிறது. அதற்கேற்ப, குறைந்த மாணவர் சேர்க்கை கொண்ட பள்ளிகளை ஒன்றுடன் ஒன்று இணைத்து ஒரே பள்ளியாக மாற்றுவது, இதன் மூலம் உருவாகும் உபரி ஆசிரியர்களுக்கு மாற்றுப்பணி வழங்குமாறு அழுத்தம் கொடுத்து வருகிறது.\nதற்போது தமிழகம் முழுவதும் 15க்கும் குறைவான மாணவர்க���ை கொண்ட பள்ளிகளை இணைக்கும் பணிகள் நடந்து வருகிறது. தற்போதைய சூழலில் மாநிலத்தில் தொடக்கக்கல்வி நிலையில் 2,008 இடைநிலை ஆசிரியர்களும், 271 பட்டதாரி ஆசிரியர்களும், பள்ளிக்கல்வித்துறையில் 208 முதுநிலை ஆசிரியர்களும், 13 ஆயிரத்து 625 பட்டதாரி ஆசிரியர்களும் உபரியாக உள்ளனர். ஏற்கனவே 2 ஆயிரம் இடைநிலை ஆசிரியர்கள் அங்கன்வாடி ைமயங்களுக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இந்நிலையில் உபரியாக உள்ள பட்டதாரி ஆசிரியர்களில் 3 ஆயிரத்து 625 பேரை பணிநிரவல் செய்தாலும், மீதமுள்ள 10 ஆயிரம் பேரை இடைநிலை ஆசிரியர்களாக பணியிறக்கம் செய்ய பள்ளிக்கல்வித்துறை முடிவெடுத்துள்ளது. இதற்கான அனுமதியை தேசிய ஆசிரியர் கல்விக்குழுமத்திடம் தமிழக பள்ளிக்கல்வித்துறை கேட்டுள்ளதாக ஆசிரியர் சங்க நிர்வாகிகள் தெரிவித்தனர்.\nஇவ்வாறு பணியிறக்கம் செய்யப்படும் பட்டதாரி ஆசிரியர்களின் ஊதிய விகிதத்தில் எந்த மாற்றமும் இருக்காது என்று பள்ளிக்கல்வித்துறை விளக்கம் அளித்தாலும், தொடக்கப்பள்ளி மாணவர்களுக்கு பாடம் நடத்துமாறு அழுத்தம் கொடுப்பது வேதனைக்குரியது என அவர்கள் தெரிவித்தனர். இதுதொடர்பாக தமிழ்நாடு தொடக்க, நடுநிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் சங்க பொதுச் செயலாளர் பி.சேகர் கூறியதாவது: 'உபரி ஆசிரியர் பணியிடங்கள் என்று இவர்கள் கணக்கு காட்டுவதே தவறு. கட்டாய கல்வி உரிமைச் சட்டப்படி 30 மாணவர்களுக்கு ஒரு ஆசிரியர் என்ற விகிதாச்சாரத்தில் இருக்க வேண்டும். ஆனால் தமிழக அரசு 65 மாணவர்களுக்கு ஒரு ஆசிரியர் என்ற நிலையை ஏற்படுத்த முயற்சிக்கிறது. அதேபோல் அரசுப்பள்ளிகளில் ஆங்கிலம் மீடியம், தமிழ் மீடியம் என்று இருந்தால் 15 மாணவர்களுக்கு ஒரு ஆசிரியர் வீதம் 2 பட்டதாரி ஆசிரியர்கள் இருக்க வேண்டும். தவிர இடைநிலை ஆசிரியர்கள் குழந்தைகளுக்கான மனநல பயிற்சியை பெற்று வருகின்றனர். பட்டதாரி ஆசிரியர்கள் பி.எட் படிப்பில் வயது வந்தோருக்கான மனநலம் தொடர்பாக பயிற்சி பெற்று வருகின்றனர்.\nஇந்த விகிதாச்சாரத்தை கடைபிடிக்காமல் எப்படி தமிழகத்தின் கல்வித்தரம் உயரும். அரசுப்பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை அதிகரிக்க வேண்டும் என்றால் தரம் வாய்ந்த தனியார் பள்ளிகளில் கடைபிடிக்கப்படும் ஆசிரியர், மாணவர் விகிதாச்சாரத்தை கடைபிடிக்க வேண்டும். இதை தவிர்த்துவிட்டு வேண்டும் என்றே எங்களை பழிதீர்க்க வேண்டும் என்பதற்காக பட்டதாரி ஆசிரியர்களை இடைநிலை ஆசிரியர்களாக நிலை இறக்க முயற்சிப்பது என்ன நியாயம்\nஎனவே, அரசு உபரி ஆசிரியர்கள் என்ற பெயரில் பட்டியலை தயாரித்த உடனே நாங்கள் கடந்த 7ம் தேதி எங்கள் நிலையை விளக்க மாநில நிர்வாகிகள் மட்டும் எழிலகம் அருகில் உண்ணாவிரதம் மேற்கொண்டோம். அப்போது வரும் 16ம் தேதி (இன்று) முதல்வரை சந்திப்பது என்று தீர்மானித்தோம். இதையறிந்த அரசு, எங்களிடம் சட்டமன்றம் நடந்து கொண்டிருப்பதால் கூட்டத்தொடர் முடிந்த பிறகு சந்திக்கலாம் என்று தெரிவித்தது. ஆனாலும், ஜாக்டோ ஜியோ மாநில ஒருங்கிணைப்புக்குழுவை சேர்ந்த 20 பேர் முதல்வரை செவ்வாய்கிழமை(இன்று) திட்டமிட்டபடி சந்திப்பது என்று முடிவு செய்துள்ளோம்' என்றார். தமிழகத்தில் 37 ஆயிரத்து 211 அரசு உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிகளில் 2 லட்சத்து 60 ஆயிரம் ஆசிரியர்கள் பணிபுரிந்து வருகின்றனர். கடந்த ஆகஸ்ட் மாதம் கணக்கெடுப்பில் 16 ஆயிரத்து 110 ஆசிரியர்கள் உபரியாக இருப்பதாக தெரியவந்தது. இவர்களில் 14 ஆயிரம் பேர் பட்டதாரி ஆசிரியர்கள். இவர்களில் 4 ஆயிரம் பேர் வரை பணி நிரவல் மூலம் பணி ஒதுக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. மீதமுள்ள 10 ஆயிரம் பேரை இடைநிலை ஆசிரியர்களாக பணியிறக்கம் செய்ய பள்ளிக்கல்வித்துறை முடிவெடுத்துள்ளது.\nஎங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...\nFlash News : தொடர் கனமழை - திங்கள் கிழமை ( 02.12.2019) பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு.\nஒன்றிய அளவில் 40 பள்ளிகளில் புற மதிப்பீட்டு குழு ஆய்வு செய்யும் பள்ளிகளின் பெயர் பட்டியல் மாவட்டம் மற்றும் ஒன்றியம் வாரியாக பட்டியல்\nTN EMIS New Update version 0.0.11- ஆசிரியர் வருகை மற்றும் மாணவர் வருகையும் ஒரே APP இல்பதிவு செய்யும் விதத்தில் Update செய்யப்பட்டுள்ளது\nதேர்தல் பயிற்சி வகுப்பு நடைபெறும் தேதி அறிவிப்பு -3 பயிற்சி வகுப்புகள்\nதமிழக அரசு ஊழியர்களுக்கு கட்டாய ஓய்வு என்ற செய்தி உண்மையல்ல தமிழக அரசு விளக்கம்.\nதமிழக அரசு ஊழியர்களுக்கு தொடர்ச்சியாக 9 நாட்கள் விடுமுறை\nபத்து மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் அலர்ட்\nகனமழை காரணமாக இன்று 03-12-2019 விடுமுறை விடப்பட்ட மாவட்டங்கள்\nஅரசு ஊழியர்களுக்கு 31 ம் தேதி சனிக் கிழமை சம்பளம் வங்கி கணக்கில் வரவு ஆகி விடும் தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்திய நாதன் உத்தரவு.\nஆசிரியர்களுக்கு CRC மற்றும் சனி கிழமை வேலைநாள் பட்டியல்\nSchool Calendar 2018 -19ன் படி CRC மற்றும் சனி கிழமை வேலைநாள் பட்டியல் : 21/7/18 - சனிக்கிழமைகள் வேலைநாள் 28/7/18 - சனிக்கிழமைகள் வேல...\nதீபாவளிக்குப்பின் அரசு பள்ளி ஆசிரியர்களுக்கும் கட்டாயமாகிறது சீருடை - பள்ளி கல்வித் துறை சுற்றறிக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540499389.15/wet/CC-MAIN-20191207105754-20191207133754-00069.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ippodhu.com/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%9A%E0%AF%82%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%87%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%95%E0%AF%8D/", "date_download": "2019-12-07T11:33:08Z", "digest": "sha1:HCSVLRX5PPQ4HTHM3AMBGZNAPUJJYDPH", "length": 16233, "nlines": 202, "source_domain": "ippodhu.com", "title": "பாபர் மசூதி இடிப்பு வழக்கு 9 மாதத்தில் முடிக்க வேண்டும்: உச்சநீதிமன்றம் உத்தரவு - Ippodhu", "raw_content": "\nHome இந்தியா பாபர் மசூதி இடிப்பு வழக்கு 9 மாதத்தில் முடிக்க வேண்டும்: உச்சநீதிமன்றம் உத்தரவு\nபாபர் மசூதி இடிப்பு வழக்கு 9 மாதத்தில் முடிக்க வேண்டும்: உச்சநீதிமன்றம் உத்தரவு\nபாபர் மசூதி இடிப்பு வழக்கை 9 மாதத்தில் விசாரணை நடத்தி முடிக்க வேண்டும் என்று கீழ் நீதிமன்றத்துக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.\nவழக்கை விசாரிக்கும் லக்னௌ சிபிஐ சிறப்பு நீதிமன்ற நீதிபதியின் பணிக் காலத்தை மேலும் 9 மாதங்கள் நீட்டிப்பு செய்தும் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.\nவழக்கை விசாரித்து வரும் லக்னௌ சிபிஐ சிறப்பு நீதிமன்ற நீதிபதி எஸ்.கே. யாதவ் செப்டம்பர் மாதம் 30ம் தேதியுடன் ஓய்வு பெறவிருந்த நிலையில், அவரது பணிக் காலம் நீட்டிக்கப்பட்டுள்ளது.\nபாபர் மசூதி இடிப்பு வழக்கில் பாஜக மூத்த தலைவர்கள் அத்வானி, முரளி மனோகர் ஜோஷி உள்ளிட்டோர் மீது விசாரணை நடத்த மேலும் 6 மாதங்கள் கால அவகாசம் அளிக்க சிபிஐ சிறப்பு நீதிபதி கோரிக்கை விடுத்திருந்த நிலையில், விசாரணையை 9 மாதத்துக்குள் முடிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.\nஉத்தரப் பிரதேச மாநிலம் அயோத்தியிலிருந்த பாபர் மசூதி கடந்த 1992-ஆம் ஆண்டு டிசம்பர் 6-ஆம் தேதி இடிக்கப்பட்டது. இந்தச் சம்பவம் தொடர்பாக, பாஜக மூத்த தலைவர்கள் அத்வானி, முரளி மனோகர் ஜோஷி, உமா பாரதி, உத்தரப் பிரதேசத்தின் அப்போதைய முதல்வர் கல்யாண் சிங் உள்ளிட்டோர் மீது சிபிஐ வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தது.\nஇச்சம்பவம் நிகழ்ந்து 25 ஆண்டுகளைக��� கடந்துவிட்ட போதிலும், விசாரணை முடிவுக்கு வராத காரணத்தினால், வழக்கில் விரைந்து நீதி கிடைக்கச் செய்யும் நோக்கில், வழக்கை தினந்தோறும் விசாரித்து இரண்டு ஆண்டுகளில் விசாரணையை முடிக்க வேண்டும் எனக் கடந்த 2017-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.\nஇதையடுத்து, வழக்கின் விசாரணை உத்தரப் பிரதேசத் தலைநகர் லக்னெளவிலுள்ள சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. உச்சநீதிமன்றம் அளித்த காலஅவகாசம் கடந்த ஏப்ரல் மாதம் நிறைவடைந்த நிலையில், சிபிஐ சிறப்பு நீதிபதி உச்சநீதிமன்றத்துக்குக் கடந்த மே மாதம் கடிதம் ஒன்றை எழுதியிருந்தார். அதில், வரும் செப்டம்பர் மாதம் 30-ஆம் தேதியுடன், தன்னுடைய பணிக்காலம் முடிவுக்கு வர இருப்பதாக அவர் குறிப்பிட்டிருந்தார்.\nஇந்த விவகாரம் தொடர்பாக உச்ச நீதிமன்ற நீதிபதிகள் ஆர்.எஃப்.நாரிமன், சூர்ய காந்த் ஆகியோர் அடங்கிய அமர்வு கடந்த முறை விசாரணைக்கு வந்த போது, பாபர் மசூதி இடிப்பு வழக்கின் விசாரணையை நிறைவுசெய்ய மேலும் 6 மாதங்கள் அவகாசம் அளிக்குமாறு சிபிஐ சிறப்பு நீதிபதி தரப்பில் கோரப்பட்டது.\nஇதையடுத்து, வழக்கை விசாரித்து தீர்ப்பளிக்கும் வரை, சிபிஐ சிறப்பு நீதிபதிக்குப் பணிநீட்டிப்பு வழங்குவது தொடர்பான சட்டவிதிகளைக் கண்டறிந்து, பதிலளிக்குமாறு உத்தரப் பிரதேச அரசுக்கு நீதிபதிகள் அமர்வு உத்தரவிட்டிருந்தது.\nஇந்த நிலையில், இன்று வழக்கு விசாரணைக்கு வந்த போது, நீதிபதியின் பணிக் காலத்தை நீட்டித்தும், 9 மாத காலத்துக்குள் விசாரணையை முடிக்க வேண்டும் என்றும் நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.\nPrevious article‘5 டிரில்லியன் டாலர் பொருளாதார வளர்ச்சி திடீரென வானத்தில் இருந்து குதித்து வந்துவிடப்போவதில்லை’ – பிரணாப் முகர்ஜி\nNext articleவளைகுடா பகுதியில் மீண்டும் பதற்றம்\nகேரளா சகோதரிகள் பாலியல் வன்முறை வழக்கு ;ஜாமீனில் வெளியே வந்திருந்த குற்றவாளியை தாக்கிய பொதுமக்கள் (வீடியோ)\n11 மாதங்களில் 185 பாலியல் வன்முறை வழக்குகள் ; பாலியல் வன்கொடுமை நிகழ்வுகளின் தலைநகரமான உன்னாவ் – ஆய்வில் வெளியான அதிர்ச்சி தகவல்\nவருவாயை அதிகரிக்க ஜிஎஸ்டியை உயர்த்த மத்திய அரசு திட்டம்; அத்தியாவசிய பொருட்களின் விலை உயரும்\n உங்கள் வீட்டு, அலுவலக வாசலில் உடனடி டெலிவரி. ஒரே ஆப். பல வசதிகள். Dunzo���ை டவுன்லோட் செய்பவர்களுக்கு ரூ.300 உடனடி பரிசு. Code: JO300\nஆப்பிள் சாதனங்களுக்கு இனி சார்ஜர் தேவையில்லை\nபுதிய டிஸ்பிளே பேனல்களுக்கு மாறும் ஆப்பிள் நிறுவனம்\n“அன்பு ததும்பும் அழகிய பொழுதுகள்”\nஇப்போது டாட் காம், தமிழ் ஊடகவியலை அடுத்த கட்டத்துக்குக் கொண்டு செல்கிறது. அறிவார்ந்த தமிழ்ச் சமூகம், அறம் செறிந்த தமிழ்ச் சமூகம் என்கிற உயரிய இலக்குடன் உலகத் தமிழ் மக்களோடு பயணம் செய்கிறது. எங்களது சமூக அக்கறையுள்ள ஊடகவியல் ஆக்கங்களுக்கு சுதந்திரமான, பொது நோக்குள்ள ஊடக அறக்கட்டளை நிதியுதவி செய்கிறது.\nசெக்ஸ் உணர்வு அதிகமாக இருக்கிறதா\n”: இது மட்டுமா பாலியல் கல்வி\nஇந்தியாவில் ஏடிஎம்களின் எண்ணிக்கை குறைந்துள்ளதாக ரிசர்வ் வங்கியின் அறிக்கை\nராகுல் காந்தி, இயக்குநர் பா.ரஞ்சித் சந்திப்பு\nபாகிஸ்தானுக்கு செல்லும் நதி நீரை தடுக்க மத்திய அரசு நடவடிக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540499389.15/wet/CC-MAIN-20191207105754-20191207133754-00069.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://islam4tamil.com/index.php/2018-01-21-08-55-01/category/25", "date_download": "2019-12-07T12:47:31Z", "digest": "sha1:IKWH2RDABSYLVCZLEOMZRL7FCYP5ZKRJ", "length": 7708, "nlines": 163, "source_domain": "islam4tamil.com", "title": "அகீதா (கொள்கை விளக்கம்)", "raw_content": "\nஅல்லாஹுவை நம்புவது (ஈமான் கொள்வது)\nவானவர்களை நம்புவது (ஈமான் கொள்வது)\nவேதங்களை நம்புவது (ஈமான் கொள்வது)\nதூதர்களை நம்புவது (ஈமான் கொள்வது)\nமறுமை நாளை நம்புவது (ஈமான் கொள்வது)\nவிதியை நம்புவது (ஈமான் கொள்வது)\nஅகீதா ⁞ ஷிர்குல் அஸ்கர் - 2\nஅகீதா ⁞ ஷிர்குல் அஸ்கர் - 2\nCategory: அகீதா (கொள்கை விளக்கம்)\nஅகீதா ⁞ ஷிர்குல் அஸ்கர் - 1\nCategory: அகீதா (கொள்கை விளக்கம்)\nஅகீதா ⁞ ஷிர்குல் அஸ்கர் - 1\nCategory: அகீதா (கொள்கை விளக்கம்)\nஅகீதா ⁞ தவ்ஹீதை குறைக்கக்கூடிய காரியங்கள்-16...\nCategory: அகீதா (கொள்கை விளக்கம்)\nஅல்லாஹ்வின் மீது நல்லெண்ணம் கொள்ளுதல்\nCategory: அகீதா (கொள்கை விளக்கம்)\nஅகீதா ⁞ நன்மை செய்யும் நோக்கத்தில் கப்ர்-க்கு...\nCategory: அகீதா (கொள்கை விளக்கம்)\nஅகீதா ⁞ நன்மை செய்யும் நோக்கத்தில் கப்ர்-க்கு...\nCategory: அகீதா (கொள்கை விளக்கம்)\nஅகீதா ⁞ நன்மை செய்யும் நோக்கத்தில் கப்ர்-க்கு...\nCategory: அகீதா (கொள்கை விளக்கம்)\nஜனாஸா தொழுகையை ஜமாஅத்தாக, எப்படி எங்கே\nCategory: அகீதா (கொள்கை விளக்கம்)\nCategory: அகீதா (கொள்கை விளக்கம்)\nஅகீதா ⁞ கபுர்களை உயர்த்திக் கட்டுவதும்...\nCategory: அகீதா (கொள்கை விளக்கம்)\nகப்ர் வணக்கம் - 2 ⁞ அகீதா ⁞ தவ்ஹீதை...\nCategory: அகீதா (கொள்க�� விளக்கம்)\nஅரபு மொழி (இலக்கணம், ஸர்ஃபு)\nரமழான் நோன்பின் சட்டங்களும் ஒழுங்குகளும்\nஜனாஸா சட்டங்கள் | தொடர் - 2\nஅகீதா ⁞ தவ்ஹீதை குறைக்கக்கூடிய காரியங்கள் 2 ⁞...\nநபிவழித் தொழுகை (செயல்முறை விளக்கம்\nகடமையான குளிப்பு (ஃபிக்ஹ் தொடர் 12\nசுத்தம் (ஃபிக்ஹ் தொடர் 3\nஸிஹ்ரு (சூனியம்) தொடர்பான விபரம்\nநபி (ஸல்) அவர்களின் பிறந்த நாள்\nஅல்லாமுல் கமரிய்யா (சந்திர எழுத்துக்கள்) - 7\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540499389.15/wet/CC-MAIN-20191207105754-20191207133754-00069.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://kayalpatnam.com/searchbytag.asp?str=football", "date_download": "2019-12-07T12:32:30Z", "digest": "sha1:L2U7UH3OF4V5ZGPHHPFOV22OT226URXD", "length": 12042, "nlines": 183, "source_domain": "kayalpatnam.com", "title": "Kayal on the Web - the community portal of Kayalpatnam", "raw_content": "\nசனி | 7 டிசம்பர் 2019 | துல்ஹஜ் 128, 1440\nஃபஜ்ர் ளுஹ்ர் அஸ்ர் மஃக்ரிப் இஷாஃ\nஉதயம் 06:19 உதயம் 14:30\nமறைவு 17:58 மறைவு 02:10\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nமின்கட்டணம் - எவ்வளவு செலுத்த வேண்டும்\nஅடுத்த 5 நாட்கள் வானிலை கணிப்பு\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\nட்விட்டர் ஹாஸ்டாகுகள் (TWITTER HASHTAGS)\nஅலைப்பேசி மூலம் இணையதளம் சேவை\nட்விட்டரில் (TWITTER) காயல் ஆன் தி வெப்\nமுகநூலில் (FACEBOOK) காயல் ஆன் தி வெப்\nதி காயல் ஃபர்ஸ்ட் டிரஸ்ட் பற்றி\nகாயல் ஆன் தி வெப் - கடந்து வந்த பாதை\nகாயல் ஆன் தி வெப் - இணையதள குழு\nபுன்னைக்காயலில் நடைபெற்ற மாவட்ட அளவிலான கால்பந்துப் போட்டியில் காயல்பட்டினம் USC அணிக்குக் கோப்பை\nவி-யுனைட்டெட் KPL 2019 கால்பந்து இறுதிப் போட்டியில் ஃபை ஸ்கை ஸ்போர்ட்டிங் அணிக்குக் கோப்பை\nதென் மாநில அளவிலான ஐவர் கால்பந்துப் போட்டியில் காயல்பட்டினம் வி-யுனைட்டெட் அணிக்கு கோப்பை\nகோடை காலத்தை முன்னிட்டு USC நடத்திய United Summer Camp இளம் வீரர்கள் ஆர்வமுடன் பங்கேற்றனர் இளம் வீரர்கள் ஆர்வமுடன் பங்கேற்றனர்\n18 வயதுக்குக் குறைவானோர் இருசக்கர வாகனம் ஓட்டினால் பெற்றோருக்குத் தண்டனை மாணவர்களிடையே மாவட்ட காவல் துணை கண்காணிப்பாளர் விழிப்புணர்வுரை மாணவர்களிடையே மாவட்ட காவல் துணை கண்காணிப்பாளர் விழிப்புணர்வுரை\nவி-யுனைட்டெட் KPL 2019: வீரர்களுக்கு விளையாட்டுச் சீருடை வழங்கும் விழா விபத்திலிருந்து பாதுகாக்க விழிப்புணர்வுரை\nதூ-டி. மாவட்ட கால்பந்து லீக்: KSC அணி ஐந்தாவது முறையாக சாம்பியன்\nவி யுனைட்டெட் நடத்திய ஸ்பாட் கிக் கால்பந்துப் போட்டியில் க்வாலிட்டி ப்ரதர்ஸ் அணி சாம்பியன்\nசென்னையில் காயலர்கள் பங்கேற்ற கால்பந்துப் போட்டி ஸ்ப்ரிட்டெட் யூத் அணி கோப்பையை வென்றது ஸ்ப்ரிட்டெட் யூத் அணி கோப்பையை வென்றது\n” ஆறுதல் கூறிய KSC ரசிகர்கள் (\nகாயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்\nசெய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்\nகுறியீடு எண்கள் (ID #) வழி தேடல்\nசெய்திகள்வாசகர் கருத்துதலையங்கம்எழுத்து மேடைசிறப்பு கட்டுரைஇலக்கியம்மருத்துவ கட்டுரைகள்ஊடகப்பார்வைசட்டம்பேசும்படம் காயல் வரலாறுஆண்டுகள் 15நாளிதழ்களில் இன்று\nதேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்\nஇந்த நாள், அந்த ஆண்டு\nஎழுத்து மேடை குறித்த கருத்துக்கள்\nசிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்\nவீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)\nரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை\nசூரிய உதயம் / மறைவு கணக்கிட\nசந்திர உதயம் / மறைவு கணக்கிட\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540499389.15/wet/CC-MAIN-20191207105754-20191207133754-00069.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.keetru.com/index.php/2016-10-05-08-08-12/kaattaaru-jun18/35383-2018-07-04-07-23-03?tmpl=component&print=1", "date_download": "2019-12-07T13:01:18Z", "digest": "sha1:P5DC4XPD73CFEIR6GYDMAIPLQAZFZRTR", "length": 9530, "nlines": 20, "source_domain": "www.keetru.com", "title": "அரசியல் அதிகாரத்தைப் பணிய வைக்கும் சமூக அதிகாரம்", "raw_content": "\nபிரிவு: காட்டாறு - ஜூன் 2018\nவெளியிடப்பட்டது: 04 ஜூலை 2018\nஅரசியல் அதிகாரத்தைப் பணிய வைக்கும் சமூக அதிகாரம்\n2010 ஆம் ஆண்டு நாடாளுமன்றத்தில் பெண்களுக்கான இடஒதுக்கீடு குறித்த விவாதம் நடைபெற்றது, இன்றைய குடிஅரசுத் தலைவர் இராம்நாத் கோவிந்த் அன்று பா.ஜ.க சார்பில் மாநிலங்களவை உறுப்பினராக இருந்தார். பெண்களுக்கான இட ஒதுக்கீட்டில் இதர பிற்படுத்தப்பட்ட பெண்களுக்கு சிறப்பு உள் ஒதுக்கீடு என்ற கோரிக்கையை அன்றைய பா.ஜ.க உறுப்பினர் கோபிநாத் முண்டே வலியுறுத்திக் கொண்டிருந்தார்.\nஅப்போது குறுக்கிட்டு எதிர்ப்பு தெரிவித்தவர்தான் நமது முதல் குடிமகன் இராம்நாத் கோவிந்த். அதன் பிறகு, அய்.என்.எஸ். செய்தி நிறுவனத்திற்கு பேட்டியளிக்கும் போது,\n“நாங்கள் இடஒதுக்கீடே தேவையில்லை என்கிறோம். பெண்களுக்கான இட ஒதுக்கீடு, அதில் உள் ஒதுக்கீடு என்ற கோரிக்கையை முற்றிலுமாக நிராகரிக்கின்றோம். இவர்களது கோரிக்கைகளை ஏற்கமுடியாது” - (24 ஜூன் 2017 விடுதலை)\nஎன்று கூறினார். அதே குடிஅரசுத் தலைவர் கடந்த மார்ச் மாதம் 18 ஆம் தேதி ஒடிசா மாநிலம் பூரி மாவட்டத்தில் உள்ள ஜகன்னாதர் கோவ���லுக்குத் துணைவியார் சவீதாவுடன் சென்றார். கோவில் கருவறை அருகே குடிஅரசுத் தலைவரும், அவரது துணைவியாரும் அங்கிருந்த பார்ப்பனர்களால் தடுத்துநிறுத்தப்பட்டனர். இந்தியாவின் முதல் குடிமகனாகவே இருந்தாலும், பார்ப்பனக் குடிமகனாக அவர் பிறக்கவில்லை என்பது முதல் காரணம். அடுத்து, ஒரு பெண் இனத்தைச் சேர்ந்த சவீதா அவர்கள் கோவிலுக்குள் நுழையக்கூடாது என்பது அடுத்த காரணம்.\nஇந்து மதத்தின் சாஸ்திர, சடங்குகளும், சம்பிரதாயங்களும், பண்பாடுகளும் பெண்களை இழிபிறவிகளாகவே வைத்துள்ளன. அதன் அடிப்படையில் பெண்கள் கருவறைக்குள் நுழைய முடியாது. அதே அடிப்படையில் தான் பாராளுமன்றங்களுக்குள்ளும் நுழைய முடியாது என்ற நிலை உருவானது. 2010 இல் இந்த சமுதாயச் சட்டங்களுக்கு ஆதரவாக, அரசியல் அவைகளின் சட்டங்களை எதிர்த்தார் குடியரசுத்தலைவர். எந்தச் சமுதாயச் சட்டங்களுக்கு ஆதரவாக நின்றாரோ, அதே இந்துச்சட்டங்கள் இன்று அவரைக் கோவிலுக்கு வெளியில் நிறுத்திவிட்டன.\nபூரி கோவில் பார்ப்பனர்களின் முரட்டுத்தனமான நடவடிக்கை குறித்து பூரி மாவட்ட ஆட்சியருக்குக் குடியரசுத் தலைவர் மாளிகை கடந்த 19.03.2018 அன்று ஒரு புகார் கடிதத்தை அனுப்பியது. மூன்று மாதங்கள் கழித்து, இப்போதுதான் மாவட்ட நிர்வாகம் இந்தத் தீண்டாமை வன்கொடுமை குறித்து நடவடிக்கைகளைத் தொடங்கியுள்ளது. மூன்று மாதங்கள் கழித்து கடந்த 08.06.2018 இல் தான் உச்சநீதிமன்றமும் கண்டனம் தெரிவித்துள்ளது.\nஇந்த நாட்டின் முப்படைகளின் தலைவரும், நாட்டின் தலைமகனுமான இராம்நாத் கோவிந்த் அவர்களுக்கே இந்த நிலை என்றால், கிராமங்களில் எந்தவிதமான அதிகாரங்களுமின்றி, இடைநிலை ஜாதிகளின் அராஜகம், பார்ப்பனப் பண்பாடுகளின் ஆதிக்கம் ஆகியவற்றால் தினந்தோறும் வன்கொடுமைகளுக்கு ஆளாக்கப்பட்டு வரும் பட்டியலின மக்களின் நிலையை எண்ணிப் பாருங்கள்.\nதீண்டாமை வன்கொடுமைகளுக்கு எதிரான சட்டங்கள் ஏற்கனவே முழுமையான அளவில் பயன்படுத்தப் படுவதில்லை. வன்கொடுமை வழக்குகளைப் பதிவு செய்யவே இயலாத நிலை நீண்டகாலமாக உள்ளது. இப்போது வந்துள்ள புதிய திருத்தங்கள் தீண்டாமை வன்கொடுமைத் தடுப்புச் சட்டங்களை முற்றிலும் நீர்த்துப்போகச் செய்யப்பட்டுவிட்டன.\nதற்காலிக மற்றும் தற்காப்புத் தீர்வுகளுக்கு, தீண்டாமை வன���கொடுமைத் தடுப்புச்சட்டங்களை நீர்த்துப்போகச் செய்துள்ள திருத்தங்களை நீக்கி, முழுமையாக்கி, ஒன்பதாவது அட்டவணையில் இணைக்க வேண்டும். தாக்குதல் தீர்வுகளாக, இந்து மதத்தை விட்டு வெளியேறவும், அந்த மதம் உருவாக்கியுள்ள பார்ப்பனப் பண்பாடுகளை அழிக்கவும் போராடுவோம்.\nகீற்று தளத்தில் படைப்புகள்/ சிற்றிதழ்களை வெளியிட‌ தொடர்பு கொள்ள வேண்டிய‌ முகவரி: [email protected] வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும்.\nகீற்றில் வெளியாகும் கட்டுரைகள் அந்தந்த ஆசிரியரின் கருத்துக்களே. ஆரோக்கியமான‌ மறுப்புக் கட்டுரைகளும், பின்னூட்டங்களும் வரவேற்கப்படுகின்றன.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540499389.15/wet/CC-MAIN-20191207105754-20191207133754-00069.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmurasu.org/Tamil_News_Details.asp?Nid=126680", "date_download": "2019-12-07T11:50:56Z", "digest": "sha1:RW42UIQLRK3RX4RWO2EWQZVNDWBOBAGD", "length": 10368, "nlines": 51, "source_domain": "www.tamilmurasu.org", "title": "Tamilmurasu - Girls' Higher Education is Ethankani: VIT Union Minister Smriti Irani addresses graduation ceremony,பெண்கள் உயர்கல்வி கற்பது எட்டாக்கனியாக உள்ளது: வி.ஐ.டி. பட்டமளிப்பு விழாவில் மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி பேச்சு", "raw_content": "\nபெண்கள் உயர்கல்வி கற்பது எட்டாக்கனியாக உள்ளது: வி.ஐ.டி. பட்டமளிப்பு விழாவில் மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி பேச்சு\n208 ரன்னை சேசிங் செய்து இந்தியா அபார வெற்றி: நான் ஆடும் ஒவ்வொரு போட்டியிலும் எனது பங்கு இது தான்: ஆட்டநாயகன் விராட் கோஹ்லி பேட்டி பெண் டாக்டரை பலாத்காரம் செய்து எரித்து கொலை: சுட்டுக்கொல்லப்பட்ட 4 பேரின் சடலங்களை அடக்கம் செய்ய தடை: தெலங்கானா ஐகோர்ட் உத்தரவு\nசென்னை: வி.ஐ.டி. பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழா நேற்று சென்னை அருகே மேலக்கோட்டையூரில் நடந்தது. பல்கலைக்கழக வேந்தர் ஜி.விஸ்வநாதன் தலைமை தாங்கினார். துணைவேந்தர் ஆனந்த் சாமுவேல் வரவேற்றார். பல்கலைக்கழக துணைத்தலைவர் ஜி.வி.செல்வம், இணை துணைவேந்தர் காஞ்சனா பாஸ்கரன் முன்னிலை வகித்தனர். விழாவில் மத்திய ஜவுளித்துறை மற்றும் பெண்கள், குழந்தைகள் முன்னேற்றத் துறை அமைச்சர் ஸ்மிருதி இரானி கலந்துகொண்டு 1701 இளநிலை, முதுநிலை பட்டங்களையும், ஆராய்ச்சி மாணவர்களுக்கு டாக்டர் பட்டங்களையும் வழங்கி பேசினார். இதில், சிறப்பு விருந்தினராக இந்தியன் வங்கி தலைவர் பத்மஜா சந்துரு, பா.ஜ. மூத்த தலைவர் இல.கணேசன் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டன��்.\nவிழாவில் வி.ஐ.டி. பல்கலைக்கழக வேந்தர் ஜி.விஸ்வநாதன் பேசியதாவது: இந்தியாவில் உயர்கல்வி கற்கும் சதவீதத்தை நாம் அதிகரிக்க வேண்டும். கல்வி வளர்ச்சித் திட்டங்களை செயல்படுத்துவதில் மத்திய, மாநில அரசுகள் அக்கறையுடனே செயல்பட்டு வருகின்றன. ஆனால் அதே நேரத்தில் ஆண்டுதோறும் பட்ஜெட் போடும்போது 4 சதவீத நிதி மட்டுமே ஒதுக்கீடு செய்யப்படுகிறது. இதை உயர்த்த வேண்டும். உலகத்தில் 30க்கும் மேற்பட்ட நாடுகளில் உயர்கல்வி வரை இலவசமாக வழங்கப்படுகிறது. இந்தியாவிலும் உயர்கல்வி வரை இலவசமாக வழங்கப்பட வேண்டும். அதற்கு சாத்தியம் இல்லையெனில், பெண் குழந்தைகளுக்கு மட்டுமாவது உயர்கல்வியை இலவசமாக வழங்க வேண்டியது அவசியம் என்றார்.\nவிழாவில் மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி பேசியதாவது: பட்டமளிப்பு விழாவில் மாணவர்களை விட மாணவிகள் கூடுதலாக பட்டம் பெறுவது தனிப்பட்ட முறையில் ஒரு பெண் என்ற முறையில் நான் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன். இந்திய அளவில் பெண்கள் உயர்கல்வி கற்பது என்பது எட்டாக்கனியாகவே இருக்கிறது. இருப்பினும் பல்வேறு துறைகளிலும் பெண்கள் கடுமையான போராட்டங்களை சந்தித்து தங்களது திறமைகளை வெளிப்படுத்தி முன்னேறுகின்றனர் என்றார்.\nஜிஎஸ்டி இழப்பீட்டுத் தொகை சட்டத்தை மீறிய பாஜ அரசு நிதி தன்னாட்சி உரிமையை நிலைநாட்ட வேண்டும்: திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிக்கை\nஉச்சநீதிமன்ற உத்தரவை தொடர்ந்து ஊரக உள்ளாட்சி தேர்தல் அட்டவணை ரத்து: நடத்தை விதிகள் உட்பட அனைத்து உத்தரவுகளும் வாபஸ்\nதிருவண்ணாமலை தீபத்திருவிழா: 63 நாயன்மார்கள் வீதி உலா... நாளை பஞ்ச ரதங்கள் பவனி\nஇபிஎஸ், ஓபிஎஸ் தலைமையில் இன்று மாலை அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்: உள்ளாட்சி தேர்தல் குறித்து முக்கிய முடிவு\nஉள்ளாட்சி தேர்தல் அறிவிப்பு வாபஸ்: புதிதாக அறிவிப்பாணை வெளியிட்டு தேர்தல் நடத்தப்படும்... மாநில தேர்தல் ஆணையர் தகவல்\nகாற்றழுத்த தாழ்வு நிலை மீனவர்கள் கடலுக்கு செல்ல தடை 3 ஆயிரம் படகுகள் கரை நிறுத்தம்\n‘உள்ளாட்சி தேர்தல் வரும்.. ஆனா வராது..’ மோசடிகள் செய்யவே தேர்தலை பிரித்து, பிரித்து நடத்துகிறார்கள்...கே.பாலகிருஷ்ணன் தாக்கு\nவீட்டை சுத்தம் செய்யும் போது விபரீதம்: ஷூவில் மறைந்திருந்த பாம்பு கடித்து பெண் பலி\nரிசாட்-2பிஆர்1 செயற்கைகோள் 11ம் தேதி விண்ணில் பாய்கிறது\nமின்வாரியத்தில் பயோமெட்ரிக் வருகை பதிவு\nசன்னிலியோனை ஓரம் கட்டிய ஸ்ரேயா\nஎஸ்ஏ பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கு\nபொன்னேரி நூலக வார விழா\nபிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு\nபட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்\nதலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540499389.15/wet/CC-MAIN-20191207105754-20191207133754-00069.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinakaran.lk/2018/08/14/%E0%AE%89%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81/26161/%E0%AE%95%E0%AF%82%E0%AE%B0%E0%AF%88-%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%8F%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%88-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%81", "date_download": "2019-12-07T11:48:15Z", "digest": "sha1:4HZ5WT2PXYM5OGRPTMMDFWKW54NOTK2H", "length": 12975, "nlines": 166, "source_domain": "www.thinakaran.lk", "title": "கூரை மீது ஏறினாலும் சிறை செயற்பாடுகளில் மாற்றம் கிடையாது | தினகரன்", "raw_content": "\nHome கூரை மீது ஏறினாலும் சிறை செயற்பாடுகளில் மாற்றம் கிடையாது\nகூரை மீது ஏறினாலும் சிறை செயற்பாடுகளில் மாற்றம் கிடையாது\n* பெண் கைதிகளின் பிரச்சினைகளை ஆராய உத்தரவு\n* துப்பாக்கி சூடு நடத்த மாட்டோம்\nவெலிக்கடை சிறைச்சாலை கூரை மீது ஏறி பெண் கைதிகள் போராட்டம் நடத்து வது குறித்து ஆராயுமாறு சிறைச்சாலை ஆணையாளருக்கு ஆலோசனை வழங்கியுள்ளதாக நீதி மற்றும் சிறைச்சாலை மறுசீரமைப்பு அமைச்சர் தலதா அதுகோரள தெரிவித்தார். கூரை மேல் ஏறி யாராவது போராட்டம் நடத்தினாலும் தற்பொழுது முன்னெடுக்கப்பட்டு வரும் செயற்பாடுகளில் மாற்றம் செய்ய இயலாது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.\nகடந்தகாலம் போலன்றி தற்பொழுது எவருக்கும் ஆர்ப்பாட்டம் செய்யும் உரிமை இருப்பதாக தெரிவித்த அவர் ஆர்ப்பாட்டம் செய்பவர்கள் மீது துப்பாக்கிப் பிரயோகம் செய்யும் காலம் முடிந்து விட்டது என்றும் கூறினார்.\nநிவிதிகலயில் நடைபெற்ற நிகழ்வொன்றின் பின்னர் பெண்கைதிகளின் போராட்டம் பற்றி ஊடகவியலாளர்கள் அமைச்சரிடம் கேள்வி எழுப்பினார்கள்.\nஇதற்குப் பதிலளித்தபோதே அமைச்சர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.\nயாருக்கும் எங்கும் போராட்டம் செய்யும் சுதந்திரம் வழங்கப்பட்டுள்ளது. அவர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்படமாட்டாது. சிறைச்சாலைகளில் இடம்பெறும் சட்டவிரோத செயற்பாடுகளை நான் எவ்வாறாவது தடுத்து நிறுத்துவேன்.\nவெலிக்கடை சிறைச்சாலை கூரை மீது பெண் கைதிகள் ஏறி போராட்டம் நடத்துவது குறித்து ஆராயுமாறு சிறைச்சாலை ஆணையாளருக்கு ஆலோசனை வழங்கியுள்ளேன்.கூரைமேல் அன்றி வேறு எங்கு ஏறினாலும் தற்பொழுது முன்னெடுக்கப்படும் நடைமுறையில் மாற்றம் செய்ய முடியாது.\n2012 ஆம் ஆண்டு 27 சிறைக் கைதிகளை கொலை செய்தது போன்று எம்மால் பிரச்சினைகளுக்கு தீர்வு காண முடியாது. மிகவும் ஆழமாக சிந்தித்து பொறுமையுடன் இந்த பிரச்சினைக்கு தீர்வு காணப்படும் என்றார்.\nவிசேட நீதிமன்றத்தினூடாக முன்னெடுக்கப்படும் சகல விடயங்களையும் அமைச்சர்களான ராஜித சேனாரத்னவும் சம்பிக ரணவக்கவும் தான் முடிவு செய்வதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷ கூறியிருப்பது பற்றியும் ஊடகவியலாளர்கள் கேள்வி எழுப்பியிருந்தார்கள்.\nஅதற்கும் பதிலளித்த அமைச்சர், அவர்கள் அரசாங்கத்திலுள்ள அமைச்சர்களன்றி நீதிபதிகளல்ல. விசேட நீதிமன்றங்களை நான் தான் உருவாக்குகிறேன்.\nமஹிந்த ராஜபக்‌ஷவிற்கு ஏதாவது பிரச்சினையிருந்தால் என்னிடம் நேரடியாக வினவமுடியும் என்று குறிப்பிட்டார். (பா)\nஆர்ப்பாட்டம் செய்த பெண் கைதிகளுக்கிடையில் சண்டை; நால்வர் காயம் (UPDATE)\nஇச்செய்தி தொடர்பான எனது கருத்து\nகடந்த 2017-ம் ஆண்டு சுசி லீக்ஸ் என்ற பெயரில் சினிமா பிரபலங்களின்...\nமக்கள் வங்கி, பாடசாலை வங்கி அலகு கண்டி மஹமாயவில்\nஇலங்கையின் பாடசாலை மாணவர்களுக்கு டிஜிட்டல் வங்கியில் அனுபவத்தினை...\nசன்ஷைன் ஹோல்டிங்ஸ் பி.எல்.சி. இலங்கையின் முன்னணி சுகாதார மற்றும் அழகுப்...\n2020 உலக அழகி திருமதி இலங்கையின் கரோலின் ஜூரி\nMrs. World 2020: Caroline Jurie2020 ஆம் ஆண்டின் உலக அழகி திருமதி மகுடத்தை...\nஅம்பாறை மாவட்டத்தில் தொடர்ந்து பெய்துவரும் அடை மழையினால் பாதிக்கப்பட்டுள்ள...\nசீரற்ற காலநிலையால் வடக்கில் பெரும் பாதிப்பு\nகன மழை காரணமாக கிளிநொச்சி மாவட்டத்தில் 2404குடும்பங்களை சேர்ந்த 7762பேர்...\nசிவனொளிபாதமலை யாத்திரை பருவகாலம் ஆரம்பம்; பொலித்தீன் பாவனை தடை\nசிவனொளிபாதமலை யாத்திரை பருவ காலத்தில் பொலித்தீன் மற்றும் பிளாஸ்டிக்...\nகிழக்கில் பெரு வெள்ளம் 64,404 பேர் பாதிப்பு\nகிழக்கு மாகாணத்தில் அம்பாறை, மட்டக்களப்பு,திருகோணமலை மாவட்டங்களில்...\nஇரு தரப்பு உறவை பாகிஸ்தான் வலுப்படுத்தும்\nதேசப்பற்றுக்கு கிடைத்த வரலாற்று வெற்றி.\nமுஸ்லிம்களின் வாக்குகளை தனியாக காட்டவே தேர்தலில் போட்டி\nசுயநலத்தின் வெளிப்பாடு-முஸ்லிம்களின் வாக்குகளை சிதறடிக்க திட்டமிட்டு களமிறக்கப்பட்டவர் இன்னிக்குதான் மூதூரின் நிலை கண்டு முதலை கண்ணீர் வடிக்கிறார். முஸ்லிம்கள் விழித்துக்கொண்டார்கள். நன்றி -மர்சூக்...\nகதிர்காமம் தினமின இல்லம், லேக்ஹவுஸ் ஓய்வு மண்டபம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540499389.15/wet/CC-MAIN-20191207105754-20191207133754-00069.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.maalaimalar.com/cinema/preview/2018/05/09195523/1161956/Iravukku-Aayiram-Kangal-Movie-Preview.vpf", "date_download": "2019-12-07T12:14:24Z", "digest": "sha1:YBY4HSA5RGIXBHUQOAPA3ZEAMNDXF6OB", "length": 12743, "nlines": 170, "source_domain": "cinema.maalaimalar.com", "title": "இரவுக்கு ஆயிரம் கண்கள் || Iravukku Aayiram Kangal Movie Preview", "raw_content": "\nசென்னை 07-12-2019 சனிக்கிழமை தொடர்புக்கு: 8754422764\nமு.மாறன் இயக்கத்தில் அருள்நிதி - மஹிமா நம்பியார் நடிப்பில் உருவாகி இருக்கும் `இரவுக்கு ஆயிரம் கண்கள்' படத்தின் முன்னோட்டம். #Arulnidhi #IAK #IravukkuAayiramKangal\nமு.மாறன் இயக்கத்தில் அருள்நிதி - மஹிமா நம்பியார் நடிப்பில் உருவாகி இருக்கும் `இரவுக்கு ஆயிரம் கண்கள்' படத்தின் முன்னோட்டம். #Arulnidhi #IAK #IravukkuAayiramKangal\n`ஆக்ஸஸ் பிலிம் பேக்டரி' சார்பில் டில்லி பாபு தயாரித்திருக்கும் படம் `இரவுக்கு ஆயிரம் கண்கள்'.\nமு.மாறன் இயக்கியிருக்கும் இந்த படத்தில் அருள்நிதி ஜோடியாக மஹிமா நம்பியார் நடித்துள்ளார். அஜ்மல், வித்யா பிரதீப், சாயா சிங், சுஜா வருணி, ஆனந்த்ராஜ், ஜான் விஜய், லக்‌ஷ்மி ராமகிருஷ்ணன், ஆடுகளம் நரேன் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.\nஒளிப்பதிவு - அரவிந்த் சிங், இசை - சாம்.சி.எஸ், பாடல்கள் - சாம்.சி.எஸ், கலை - என்.கே.ராகுல், ஸ்டன்ட் - கணேஷ் குமார், எடிட்டிங் - சான் லோகேஷ், தயாரிப்பு - டில்லி பாபு, எழுத்து, இயக்கம் - மு.மாறன்.\nஒரே நாளில் நடைபெறும் சம்பவங்களை மையப்படுத்தி த்ரில்லர் கதையாக உருவாகி இருக்கும் இந்த படம் ஒரே இரவில் நடக்கும் கதையை மையப்படுத்தி உருவாகி இருக்கிறது.\nபடத்தில் நடித்த அனுபவம் பற்றி படத்தின் நாயகன் அருள்நிதி கூறும்போது,\nகால்டாக்சி டிரைவர் ஒருவர் பிரச்சினையில் மாட்டுகிறார். அதிலிருந்து எப்படி வெளியே வந்தார் என்பது தான் ‘இரவுக்கு ஆயிரம் கண்கள்’ படத்தின் க��ை. இதில் அடுத்தடுத்து பல திருப்பங்கள் இருக்கும். பாடல்களும் யதார்த்தமாக இருக்கும். சினிமாத் தனமாக எதையும் செய்யவில்லை. தலைப்புக்கு ஏற்ப இரவு நேரத்தில் அதிகமாக படமாக்கினோம்.\nஇது நாம் அடிக்கடி கேள்விப்படும் சம்பவங்களை சேர்த்து விறுவிறுப்பாக, மு.மாறன் இதை இயக்கி இருக்கிறார். ஒருநாள் இரவில் நடக்கும் கதை. ஆக்‌ஷன் திரில்லராக இந்த படம் உருவாகி இருக்கிறது. இதில் அஜ்மல் பாத்திரம் பேசப்படும். அவருக்கும் எனக்கும் ஒரு சண்டை காட்சி இருக்கிறது. அதை மிகவும் ரசித்து கஷ்டப்பட்டு நடித்தோம். நாயகி மகிமா நம்பியார் நர்சாக வருகிறார். படத்தின் காட்சிகளும், வசனங்களும் அருமையாக அமைந்துள்ளன.\nபடம் வருகிற 11-ஆம் தேதி ரிலீசாக இருக்கிறது. #Arulnidhi #IAK #IravukkuAayiramKangal\nமஞ்ச சட்ட, பச்ச சட்ட\nஇரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு\nஇரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு கடலில் கட்டுமரமாய் மஞ்ச சட்ட, பச்ச சட்ட\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540499389.15/wet/CC-MAIN-20191207105754-20191207133754-00069.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%80%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE:U", "date_download": "2019-12-07T11:48:32Z", "digest": "sha1:OXPCQV43TVIWCAOC7V6W4BYYAU47L5OK", "length": 26246, "nlines": 80, "source_domain": "ta.m.wikipedia.org", "title": "விக்கிப்பீடியா:பயனர் பெயர் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nஇவற்றையும் பார்க்க: விக்கிப்பீடியா:புகுபதிகை, விக்கிப்பீடியா:பயனர் பெயர் மாற்றம், விக்கிப்பீடியா:கணக்கு நீக்கம்\nநீங்கள் புதியதாக கணக்குத் துவங்கும்போது புகுபதிகை செய்ய வசதியாக ஓர் பயனர்பெயரை தெரிந்தெடுக்க வேண்டும். அதனைக் குறித்த சில வழிகாட்டுதல்களை இங்கு காண்போம்.\n1 பயனர் பெயர்கள் எதற்கு பயன்படுகிறது \n2 ஓர் பயனர் பெயரை தெரிந்தெடுக்க\n2.1 மெய்யான பெயரும் புனைபெயரும்\n3.3 பொருந்தாத பயனர்பெயர்களை மாற்றுவது\nபயனர் பெயர்கள் எதற்கு பயன்படுகிறது \nஉங்கள் பயனர் பெயர் புகுபதிகை செய்து பங்களித்த அனைத்து தொகுப்புகளுடனும் இணைக்கப்படும். இது விக்கிப்பீடியாவின் பொறுப்பேற்பு கொள்கையின் காரணமாகவும் வேண்டியுள்ளது. பதிப்புரிமை கோணத்திலும் இது தேவை: உங்களது பங்களிப்புகளை யாரேனும் விக்கிப்பீடியா பதிப்புரிமைகொள்கைகளுக்கு மாறாக பயன்படுத்த விரும்பினால் அவர்கள் உங்கள் பேச்சுப் பக��கத்தில் இதற்கான அனுமதியை நாடலாம். தவிர, குனூ தளையறு ஆவண உரிமம் (GFDL) படைப்பாளிகளின் பங்களிப்பை அறிவிப்பதை ஆதரிக்கிறது. உங்கள் பயனர்பெயர் உங்களுடைய பங்களிப்பை அறிய உதவுகிறது.\nபயனர்பெயரை மாற்றுவது இயலக்கூடியது. பார்க்க விக்கிப்பீடியா:பயனர் பெயர் மாற்றம்.\nஒருவரே பல பயனர்பெயர்களை பயன்படுத்துவதை, இவ்வாறு செய்ய தகுந்த காரணங்கள் இருந்தாலன்றி, விக்கிப்பீடியா விரும்புவதில்லை. பார்க்க Wikipedia:Sock puppet.\nஓர் பயனர் பெயரை தெரிந்தெடுக்கதொகு\nபயனர் பெயரை தேர்ந்தெடுக்க எளிமையானது நமது உண்மையான பெயரோ அல்லது நெடுநாட்களாக இணையத்தில் புழங்கி வரும் புனை பெயரோ ஆகும். ஓர் கலைக்களஞ்சியத்தை உருவாக்க உதவிடும் பயனர்பெயரை தெரிந்தெடுக்கவும். அதாவது, உங்களுக்கு வசதியானதாக மட்டுமல்லாது உங்களுடன் இணைந்து பங்களிப்பவர்களுக்கும் பார்க்கவும் பழகவும் இனிமையான பெயரை தெரிந்தெடுக்கவும்.\nஓர் சர்ச்சைக்குரிய பெயர் உங்களது நடுநிலைக் குறித்த அல்லது அரசியல் நிலை குறித்த மற்றவர்களின் பார்வையை பாதிக்கும். மேலும் விக்கிப்பீடியா ஓர் உலகளாவிய திட்டப்பணி யாதலால் பிற பண்பாடு, சமயம் மற்றும் இனத்தினரின் மனம் புண்படாதவாறு உங்கள் பயனர் பெயர் அமைய வேண்டும்.\nவிக்கிப்பீடியா இவற்றைத் தவிர்க்க பரிந்துரைக்கிறது:\nஅரசியல்வாதிகள், இராணுவ அதிகாரிகள், மதத் தலைவர்கள் மற்றும் நிகழ்வுகளின் பெயர்கள்;\nபுண்படுத்தக்கூடிய பிற பெயர்கள்,அரசியலை ஆதரிக்கும் அல்லது எதிர்க்கும் பெயர்கள், பொதுவாழ்விலுள்ள ஒருவரை அல்லது அவரது கொள்கைகளை எதிர்க்கும் பெயர்கள்.\nவருநர்கள் உங்களின் பங்களிப்பைக்கொண்டே உங்களை மதிப்பிட வேண்டும்; உங்களது பயனர் பெயரைக் கண்டு உணர்ச்சிவசப்பட்டல்ல. சர்ச்சைக்குரிய அல்லது புண்படுத்தக்கூடிய பயனர்பெயரை தவிர்ப்பது உங்கள் நலனுக்காகும். ஆகவே கவனமாக தெரிந்தெடுங்கள். ஓர் குமுகத்தில் பங்காக இருந்து பங்களிப்பதை நினைவில் கொள்க. உங்கள் நம்பிக்கைகளுக்கு மற்றவரிடமிருந்து எதிர்பார்க்கும் மதிப்பை மற்றவர்களின் நம்பிக்கைகளுக்கும் தருக.\nமுன்னர் விக்கிகள் பயனர்களை அவர்களது உண்மையான பெயர்களையே பயன்படுத்த வேண்டி வந்தனர்.எடுத்துக் காட்டாக MeatBall:UseRealNames. இதன்மூலம் அவர்கள் தங்கள் பங்களிப்புகளுக்குப் பொறுப்பேற்றுக்கொண்டு உருப்படியான கட்டுரைகளை விக்கியில் பதிவு செய்வர் என்று நம்பினர். உண்மையான பெயர்கள் கட்டாயமாக்கப்படாவிடினும் அவை ஊக்குவிக்கப்பட்டன.\nஅமெரிக்க ஐக்கிய நாடுகளின் பதிப்புரிமை சட்டங்களின்படி உங்கள் பயனர்பெயரை உண்மையான பெயராக இல்லாது புனை பெயராக வைத்திருந்தால் உங்களது பதிப்புரிமையின் காலவீச்சு வரையறுக்கப்பட்டுள்ள அளவிலானது. (வாழும் அல்லது மறைந்த) புகழ்பெற்ற நபர்களின் உண்மையான பெயர்களைத் தவிருங்கள். புகழ்பெற்றவரின் பெயரை வைத்துக்கொண்டு தரம் குறைந்த தொகுப்புகளை செய்வீர்களாயின் அல்லது அவரது பெயருக்கு இழுக்கு வரக்கூடிய செயல்களைச் செய்வீர்களாயின் \"பொருத்தமில்லாத பயனர் பெயர்கள்\" பகுதியில் குறிப்பிட்டுள்ளது போன்ற செயல்களை எதிர்கொள்ள நேரிடும்.\nவிக்கிப்பீடியா பயனர் பெயர்கள் ஆங்கில (இலத்தீன் மொழிவகை) சிற்றெழுத்து/பேரெழுத்து வேறுபாட்டை கவனத்தில் கொள்கின்றன. உங்களது பயனர் பெயர் ஆங்கிலத்தில் இருந்தால், சீர்மைக்காக அனைத்து பயனர்பெயர்களின் முதலெழுத்தும் பேரெழுத்தாக்கப்பட்டுள்ளன. நீங்கள் \"your name\" என்ற பயனர் பெயரை வேண்டியிருந்தால், விக்கிப்பீடியா \"Your name\" என்று கணக்கு துவக்கியிருக்கும்.\nஉங்கள் பயனர் பெயரில் பல சொற்கள் இருந்தால்,உங்கள் கையொப்பம் சீராக இருக்க விரும்பினால், அவற்றின் ஒவ்வொன்றின் முதலெழுத்தையும் பேரெழுத்தாக்குவது சிறப்பாக விருக்கும். இது விக்கிப்பீடியா கொள்கைகளுக்கு இணங்கவும் இருக்கும். எடுத்துக்காட்டுகள்: \"Your Name\", \"Your Middle Name\", மற்றும் \"Your M Name\".\nதமிழ் பெயர்களுக்கு இந்தக் கவனம் தேவையில்லை.\nபொருந்தாத பெயர்கள் நேரிடையான மற்றும் மறைமுகமான பெயர்களை உள்ளடக்கியது. விக்கிப்பீடியா சில பயனர்பெயர்களை அனுமதிப்பதில்லை :\nவேண்டுமென்றே குழப்பத்தை உருவாக்கும் பயனர்பெயர்கள்: விக்கியில் ஏற்கெனவே உள்ள பிற பங்களிப்பாளர்கள் அல்லது மென்பொருள் குறிச்சொற்களுடன் வேண்டுமென்றே குழப்பம் விளைவிக்கக்கூடிய பயனர் பெயர்கள் தடை செய்யப்படுகின்றன. நீங்கள் விரும்பும் பெயரை வேறு யாரேனும் பயன்படுத்தி வந்தால், உங்கள் உண்மையான பெயரையோ வேறு புனைபெயரையோ பயன்படுத்துங்கள். மிக அரிதாக, உங்கள் உண்மையான பெயரை வேறு யாரேனும் பயனர் பெயராக பயன்படுத்தி வந்தால் ஓர் நடுப் பெயரையோ வேறு ஏதேனும் சிறு மாற்றத்தையோ செய்து உங்களை அவரிடமிருந்து பிரித்துக் காட்டுங்கள்.\nவிக்கி மென்பொருளில் பயன்படுத்தப்படும் அண்மைய மாற்றங்கள், நிர்வாகி, அல்லது இடைமுகத்தின் வேறெந்தப்பகுதி அல்லது பொதுவாக புழங்கும் விக்கிப்பீடியாச் சொற்களை தவிருங்கள். தற்போதைய பயனர்களை ஆள்மாறாட்டம் செய்யும் விதமாக பயனர்பெயர்களை தெரிந்தெடுத்த சில பயனர்கள் விக்கிப்பீடியாவினால் கடந்த காலத்தில் தடை செய்யப்பட்டுள்ளனர்.\nகோபமூட்டும் பயனர்பெயர்கள்: விக்கிப்பீடியா கோபமூட்டும் அல்லது புண்படுத்தும் பயனர்பெயர்களை அனுமதிப்பதில்லை . இவை பிற பயனர்களை தடுப்பதுடன் மட்டுமல்லாது ஓர் கலைக்களஞ்சியம் படைக்கும் நமது நோக்கிலிருந்தும் திசை திருப்புகின்றன. இவற்றில் சில பட்டியலிடப்பட்டுள்ளன:\nஇன/நாட்டு/சாதி/சமய வெறுப்புணர்ச்சியைத் தூண்டுகின்ற பெயர்கள்.\nஇன/நாட்டு/சாதி/சமய கேலிச்சொற்களாகக் கருதப்படும் பெயர்கள்\nஇன/நாட்டு/சாதி/சமய வெறுப்புணர்ச்சியுடன் இணைந்து பார்க்கப்படும் பெயர்கள், இவற்றுடன் வரலாற்றில் பங்குகொண்டவர் பெயர்கள்\nபால் உறுப்புகள் மற்றும் புணர்ச்சிச் செய்கைகளைக் குறிக்கும் பெயர்கள்\nநடப்பு உலக வன்முறைச் செயல்களைக் குறிக்கும் பெயர்கள்\nமலம்,சிறுநீர் போன்ற உடல் வெளியேற்றங்களைக் குறிக்கும் பெயர்கள், அருவருக்கும் பாலியற்செய்கைகள்\nபிழையான சொற்கள், அல்லது \"cr34+1v3 sub5717u710nz\" போன்றவை\nஒருவரை புண்படுத்தும் அல்லது அவமதிக்கும் பயனர்பெயர்கள்: புண்படுத்துவதும் அவமதிப்பதும் விக்கிப்பீடியாவிற்கு பொருந்தாத செயல். உங்களுடன் கருத்து வேற்றுமை கொண்ட பிற பயனர்களைத் தாக்குவதற்கு உங்களை பயனர்பெயர் ஓர் கருவியல்ல. உங்கள் பயனர்பெயர் பிறரை,பிற பயனர் பெயரை, கட்டுரைகளை, செயல்களை கேலிசெய்யுமாறோ அல்லது நக்கலாகவோ இருக்கக்கூடாது. தவிர, பிறரை,நிறுவனங்களை,குழுக்களை, அவர்கள் விக்கிப்பீடியாவில் பங்காற்றினாலோ அல்லவோ, அவமதிக்கும் வகையில் இருக்கக் கூடாது.\nஓரு பயனர் பெயர் பொருந்தாத ஒன்று எனத் தீர்மானிப்பது அதனால் பாதிக்கப்பட்டவர்களே யன்றி அதனை உருவாக்கியவர்கள் அல்லர்.\nபயனர்பெயரின் முதன்மை நோக்கம் பங்களிப்பாளர்களை அடையாளம் காண்பதும் பிரித்தறிவதுமாகும். இது உரையாடலுக்கும் ஆவணப்படுத்தலுக்கும் பயனாகிறது. பயனர்பெயர் ஓர் அறிவிப்பை, கோபத்தை வ���ளியிடும் கருவியல்ல. பயனர் பெயருக்கு எவரொருவரின் தனி உரிமை அல்ல. இனிமையான, ஆர்வமூட்டும் பெயர்கள் விக்கிப்பீடியாவிற்கு அழகு சேர்க்கும் எனினும் அவை தேவையானவை அல்ல.\nஎன் விருப்பத்தேர்வுகள் மூலம் தனது கையொப்பங்களில் பயன்படுத்த ஓர் புனைபெயரை தேர்ந்தெடுத்துக்கொள்ளலாம். இது பயனர் பெயரிலிருந்து மாறுபட்டு இருக்கலாம். பயனர்பெயருக்குக் கூறிய அனைத்தும் இந்தப் புனைப்பெயருக்கும் பொருந்தும். இது குறித்த மேல் விவரங்களுக்கு விக்கிப்பீடியா:கையெழுத்து பார்க்கவும்.\nகணிசமான உடன்-பயனர்கள் உங்கள் பயனர்பெயருக்கு எதிர்ப்பு தெரிவித்தால், (பேச்சுப்பக்கங்கள் அல்லது விக்கிப்பீடியா மின்னஞ்சல் குழுக்கள் அல்லது மெடா விக்கிப்பீடியா தளம் போன்றவை மூலம்) நிர்வாகிகள் அதனை மாற்றுவர். குறை சொல்வதோ பெயர் மாற்றுவதோ காரணமின்றி நிகழக் கூடாது. ஆனால் பலராலும் புண்படுத்துவதாக உணரப்பட்டால் அவை தகுந்த அறிவிப்புடன் மாற்றப்படும். மேல்முறையீடு எடுத்துக்கொள்ளப்படாமல் இருக்கலாம்.\nஒத்துழைக்கும் பயனர்களின் பேச்சுப்பக்கத்தில் விக்கிப்பீடியாவின் கொள்கை வழிகாட்டல்கள் அறிவுரை வழங்கப்படும். தாமாகவே அவர்கள் தங்கள் பெயரை மாற்றிக்கொள்வது விரும்பத்தக்கது.(பார்க்க: விக்கிப்பீடியா:பயனர்பெயர் மாற்றம்)\nமாற்றத்தை கட்டாயமாக்கும் முன் இது குறித்த (அ)பயனரின் பேச்சுப்பக்கத்திலோ, அல்லது (ஆ)அதன் உப பக்கமொன்றிலோ, அல்லது (இ) விக்கிப்பீடியா:பின்னூட்டப் பெட்டியின் உப பக்கமொன்றிலோ விவாதிக்கப்பட வேண்டும். விக்கிப்பீடியா:பின்னூட்டப் பெட்டியின் தகுந்த பத்தியில் பட்டியலிடப்பட வேண்டும். இது குறித்த உரையாடல் நிகழ்வதைப் பயனருக்கு அறிவிக்க வேண்டும்.\nசர்ச்சைகள் இல்லாத வழக்குகளில், பயனர் முனைப்பாக தொகுப்பவராக இருக்கையில், இதனை ஓரிரு நாட்களில் தீர்மானிக்க இயலும். பயனர் தொகுத்தலில் ஈடுபடாத நிலையில், சர்ச்சைகள் மிகுந்த வழக்கில் ஒரு வார முன்னறிவிப்பு கொடுக்கலாம். தீவிர சர்ச்சைகள் நிறைந்த வழக்கில், பயனர் சிலநேரங்களில் விக்கிப்பீடியாவை விலகிவிட்ட வேளையில், உரையாடல்கள் ஒரு மாதம் வரை தொடரலாம்.\nமேற்கண்ட காலவரையின் முடிவில், நிர்வாகி தமது தீர்ப்பை நடைபெற்ற உரையாடல்களின் அடிப்படையில் எடுக்கலாம். அப்போது அந்தப் பயனர்பெயர் பொ��ுந்தாத ஒன்று என்ற \"பொதுக்கருத்து\" நிலவுவதாக தீர்மானித்தாலே செயல்படுத்தப்படும். அப்போது அந்த பயனர்பெயர் தடை செய்யப்படும். (பார்க்க: விக்கிப்பீடியா:தடைசெய்யும் கொள்கை)\nமேலும் இத்தகைய பொருந்தாத பயனர்பெயர்களைக்கொண்டு பயனர் விசமத்தனமான செயல்களிலும் ஈடுபடுவாரேயானால் அந்த பயனர்பெயர் முடிவிலாத காலத்திற்கு தடை செய்யப்படும்: (விக்கிப்பீடியா:தடைசெய்யும் கொள்கை).\nஏற்கெனவே பதிந்துள்ள பயனர்களை போன்ற உருக்கொண்ட பயனர்பெயர்கள் உடனடியாக நீக்கப்படும்.அவர்களது இணைய முகவரியும் தாமாகவே தடை செய்யப்படும்.\nவேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 3.0 இல் கீழ் கிடைக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540499389.15/wet/CC-MAIN-20191207105754-20191207133754-00069.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.trovaweb.net/manutenzione-giardini-potatura-fitoterapia-genova", "date_download": "2019-12-07T11:21:23Z", "digest": "sha1:JFWS5QOVJGVA7D74FGA24XVDIDO7FZMZ", "length": 12609, "nlines": 133, "source_domain": "ta.trovaweb.net", "title": "பராமரிப்பு கார்டன் கத்தரித்தல் ஃபைட்டோதெரபி - ஜெனோவா", "raw_content": "\nவீடு மற்றும் மேஜை நாற்காலிகள்\nபராமரிப்பு கார்டன் கத்தரித்தல் ஃபைட்டோதெரபி - ஜெனோவா\nசீரமைப்பு தோட்டங்கள் மற்றும் மருத்துவ தாவரங்கள் சிறந்த.\n4.9 /5 மதிப்பீடுகள் (47 வாக்குகள்)\nதோட்ட பராமரிப்பு, ஃபைட்டோதெரபி, தோட்டம், கத்தரித்து e நீர்ப்பாசன அமைப்புகள் அவர்கள் நலமாக இருப்பதை நோக்கமாகக் கொண்ட நடவடிக்கைகள் தாவரங்கள் e மலர்கள். ஆனால் மட்டுமல்ல: மூலிகை மருத்துவம், குறிப்பாக, அது இயற்கையின் சிறந்த தன்மையை பெற முயற்சிக்கிறது மருத்துவ தாவரங்கள் விதிவிலக்கான நன்மைகள். ஒரு ஜெனோவா, இந்த நிகழ்வுகள் மற்றும் பலவற்றில் சிறந்து விளங்கும் ஒரு உண்மை இருக்கிறது: அதன் பெயர் டிம்'ஸ் கார்டன்.\n\"டிம்'ஸ் கார்டன்\" தோட்டங்கள் மற்றும் மூலிகை மருத்துவம் பராமரிப்பு - ஜெநோவவில் தோட்டக்கலை சேவைகள்\nதோட்ட பராமரிப்பு, Phytotherapy, கத்தரித்து மரங்கள், சிகிச்சைகள் உயரமான செடிகள், உணர்தல் பூங்காக்களுக்கான திட்டங்கள் அவர்கள் சிறந்த செயல்திறன் மற்றும் உத்தரவாதத்தை உறுதிப்படுத்திக்கொள்ளுதல், தயாரிப்பு மற்றும் துல்லியம் ஆகியவற்றின் உயர் அளவிலான தேவைகளைக் கொண்டிருக்கும் அனைத்து நடவடிக்கைகளும் ஆகும். தாவரங்கள், மலர்கள் மற்றும் அதை பயன்படுத்த மக்கள். டிம்'ஸ் கார்டன் ஒரு பரந்த அளவிலான சேவைகளை வழங்குகிறது தோட்டம் a ஜ��னோவா இதில் இவை மற்றும் பல வகையான சிகிச்சைகள் அடங்கும்.\nகார்டன் பராமரிப்பு மற்றும் மரம் கத்தரித்து - உயரமான மரங்கள் மற்றும் பூச்சிகள், பூஞ்சை மற்றும் வைரஸ்கள் ஆகியவற்றின் சிகிச்சைகள்\nதோட்ட பராமரிப்பு தலையீடுகளில் ஒரு சிறிய பகுதி மட்டுமே நிகழ்கிறது ஜெனோவா da டிம்'ஸ் கார்டன். கத்தரித்து, சிகிச்சை phytosanitary தாவரங்கள், காரணமாக அவர்கள் பாதிக்கும் நோய்கள் பராமரிப்பு acari, காளான்கள் மற்றும் வைரஸ்கள், சிகிச்சைகள் உயர் தாவரங்கள் பிரேம் அவர்கள் உணர்தல் சேர்க்கப்படும் தாவரங்கள் பாசன மற்றும் செயல்படுத்த பூங்காக்களுக்கான திட்டங்கள்.\nதாவரங்களுக்கு ஃபைட்டோதெரபி மற்றும் ஃபைட்டோசனானிட்டரி சிகிச்சை - டிம்'ஸ் கார்டன் தாவரங்கள் மற்றும் மக்களை கவனித்துக்கொள்கிறது\nLa Phytotherapy பராமரிக்க நோக்கம் ஒரு செயல்பாடு ஆகும் உடல் மற்றும் மன நன்மைக்காக பயன்படுத்தி நபர் மருத்துவ தாவரங்கள் அல்லது நோய்க்கு சிகிச்சையளிப்பதற்காக அவற்றின் சாற்றில். நம் நாட்களுக்கு ஒப்படைக்கப்பட்ட மிக பழமையான நடைமுறை Phytotherapy இது மற்றொரு மூலோபாய துறை ஆகும் டிம்'ஸ் கார்டன் அது, ஒரு ஜெனோவா, ஒரு குறிப்பு புள்ளி. கூட தாவரங்கள் அனைத்து கவனம் மற்றும் பராமரிப்பு தேவையான நன்றி வேண்டும் ஃபைடோசானிட்டரி சிகிச்சைகள் சிறந்த வழி பாதுகாக்க மற்றும் வளர நோக்கம் என்று தாவரங்கள் e மலர்கள்.\nதோட்டக்கலை சேவைகள், நீர்ப்பாசன அமைப்புகள் மற்றும் தோட்டங்கள்\nநீங்கள் நன்கு பராமரித்த மற்றும் ஆடம்பரமான தோட்டத்தை விரும்புகிறீர்களானால், மறுபிறப்பு நேரத்தை செலவழிப்பதில் நேரத்தை செலவழிக்க வேண்டும் இயற்கை, நீங்கள் படைப்புகளில் மிகுந்த நம்பிக்கையில் தங்கியிருக்க முடியும் டிம்'ஸ் கார்டன், எப்போதும் ஒரு இருந்தது ஜெனோவா அற்புதமான வடிவமைப்பு மற்றும் வடிவமைத்தல் மேற்கொள்கிறது பூங்கா, இணைப்புகளுடன் பாசன அமைப்புகள். அனைத்து சேவைகள் தோட்டம் டிம்'ஸ் கார்டன் வழங்கிய பொருட்கள் அழகு, இணக்கம் மற்றும் பயன்படுத்தும் பொருட்களின் தரம் ஆகியவற்றால் உந்தப்பட்டவை.\nபதிப்புரிமை © ட்ரெவ்வ்வெப் srl - அன்ஷல்டோ பட்டி வழியாக, 2019 - X Messina (ME) - இத்தாலி\nதொடக்க சிறப்புப் பிரிவின் பதிவு 02 / 04 / XX\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540499389.15/wet/CC-MAIN-20191207105754-20191207133754-00069.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wiktionary.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/provider", "date_download": "2019-12-07T11:19:52Z", "digest": "sha1:SHN53WWR2SS4XZNXUVPT7NTNYAS5L4KK", "length": 4304, "nlines": 62, "source_domain": "ta.wiktionary.org", "title": "\"provider\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - தமிழ் விக்சனரி", "raw_content": "\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்சனரி விக்சனரி பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\nprovider பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nவர்த்தமானம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவழங்குநர் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540499389.15/wet/CC-MAIN-20191207105754-20191207133754-00069.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wiktionary.org/wiki/%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%86%E0%AE%B4%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81", "date_download": "2019-12-07T12:21:52Z", "digest": "sha1:6UU32WLA7CK3OEJOEXKTGC23U52GUIAJ", "length": 4624, "nlines": 80, "source_domain": "ta.wiktionary.org", "title": "பொன்னெழுத்து - தமிழ் விக்சனரி", "raw_content": "\nகட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.\nஆதாரங்கள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924-39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + தமிழ்ப்புலவர் + வாணி தொகுப்பகராதி\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\nஇப்பக்கம் கடைசியாக 26 ஏப்ரல் 2016, 12:21 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540499389.15/wet/CC-MAIN-20191207105754-20191207133754-00069.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/india/aap-minister-sacked-list-261705.html?utm_medium=Desktop&utm_source=OI-TA&utm_campaign=Topic-Article", "date_download": "2019-12-07T11:09:37Z", "digest": "sha1:REFG2CSWPU7XKGEWMCHVS2NZK3QSINPR", "length": 13137, "nlines": 187, "source_domain": "tamil.oneindia.com", "title": "சர்ச்சையில் சிக்கி பதவியை பறிகொடுத்த ஆம்ஆத்மி அமைச்சர்கள் ! | AAP minister sacked list - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nடிரெண்டிங் ஹைதராபாத் என்கவுண்டர் ப சிதம்பரம் மழை 2020 புத்தாண்டு பலன்கள் உள்ளாட்சி தேர்தல்\nஉங்க ஆளு எப்படி... ஆண்களின் சமுத்ரிகா லட்சணம்\nதிருக்கார்த்திகை தீபம் : கார்த்த��கை கைசிக ஏகாதசி.... அனங்க திரயோதசி விரதத்தினால் பலன்கள்\nஅடடா... தம்பதியர் ஊடல் இப்படி எமோஷனில் முடிஞ்சி போச்சே\nதமிழக உள்ளாட்சி தேர்தல்: புதிய அறிவிப்பு இன்று மாலை 4.30 மணிக்கு வெளியாகிறது\n23 வயசுதான் நிரஞ்சனாவுக்கு.. அரிவாளால் வெட்டி சாய்த்த விபரீதம்.. கணவரும் உடந்தை.. இப்போது சிறையில்\nநீதி என்பது பழிவாங்குவது கிடையாது.. என்கவுண்டர் சர்ச்சை இடையே.. தலைமை நீதிபதி போப்டே அதிரடி கருத்து\nசுங்க கட்டணத்தை ரத்து செய்ய வேண்டும்... மத்திய அரசுக்கு ராமதாஸ் வலியுறுத்தல்\nMovies காலமானார், ஹாலிவுட் நடிகர் பாப் லீப்மேன் -ஏஞ்சல்ஸ் இன் அமெரிக்கா படத்தில் நடித்தவர்\nAutomobiles பக்கா மாஸ்... பிரதமர் மோடிக்கு போட்டியாக மம்தா பானர்ஜி செய்யும் அதிரடி... என்னவென்று தெரியுமா\nFinance திவாலான ப்ளே பாய் மாடல்.. ரூ.400 கோடியில் இருந்து நடுத் தெருவுக்கு வந்த மாடல் அழகி..\nLifestyle அதிக எடை இழக்க முடியும் என்று கூறப்படும் சில கட்டுக்கதைகள்\nTechnology ஏர்டெல்லுடன் நேரடி போட்டியில் வோடபோன்-ஐடியா இனி பயனர்களுக்கும் வரம்பற்ற இலவச வாய்ஸ் கால்\nSports தோல்வியே சந்திக்காத நார்த் ஈஸ்ட் அணியை வீழ்த்துமா ஏடிகே\nEducation திருவள்ளுவர் பல்கலையில் பேராசிரியர் வேலை\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nசர்ச்சையில் சிக்கி பதவியை பறிகொடுத்த ஆம்ஆத்மி அமைச்சர்கள் \nடெல்லி: டெல்லியில் ஆம்ஆத்மி தலைமையிலான ஆட்சி நடந்து வருகிறது. முதல்வராக அரவிந்த் கெஜ்ரிவால் உள்ளார். அவ்வப்போது சர்ச்சையில் சிக்கும் அமைச்சர்களை களை எடுப்பதிலும் கெஜ்ரிவால் தவறுவதில்லை.\nஅந்த வகையில் சட்டப்படிப்பு படித்ததாக போலி சான்றிதழ் சமர்ப்பித்த வழக்கில் டெல்லி மாநில சட்ட அமைச்சராக ஜிதேந்தர் தோமர் போலீசாரால் கைது செய்யப்பட்டார். இதை தொடர்ந்து அவரது பதவியை ராஜினாமா செய்தார்.\nஅதைத்தொடர்ந்து ஆம்ஆத்மி அரசில் உணவுத்துறை அமைச்சராக இருந்து வந்தவர் ஆஷிம்கான். இவர் உணவுத்துறையில் சிலருக்கு கான்ட்ராக்ட் விட்டதில் சிலருடன் பேரம் பேசியதாக புகார் எழுந்தது. இது குறித்த எழுத்துப்பூர்வமான குற்றச்சாட்டு மற்றும் ஒரு மணி நேரம் ஓடும் ஆடியோ டேப் ஒன்றும் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலின் கவனத்துக்கு வந்தது.\nஇதனையடுத்து இந்த தகவல் வெளியே பரவும் முன்னதாக தாமே முன்���ந்து அமைச்சரை நீக்குவதாக பத்திரிகையாளர்களை கூட்டி அறிவித்தார் கெஜ்ரிவால்.அதேபோல் மற்றுமொரு சம்பவம் நேற்று நடந்துள்ளது.\nடெல்லி அமைச்சரவையில் சமூக நலம், பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத்துறை அமைச்சராக இருந்தவர் சந்தீப்குமார் (36). இவர் தொடர்பான சி.டி. முதல்வரின் பார்வைக்கு சென்றுள்ளது. அதில் இரண்டு பெண்களுடன் உல்லாசமாக இருப்பது போன்ற வீடியோ மற்றும் புகைப்படங்கள் இருந்தது. இதையடுத்து அவரை உடனடியாக அமைச்சரவையில் இருந்து நீக்கி கெஜ்ரிவால் உத்தரவிட்டார்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540499389.15/wet/CC-MAIN-20191207105754-20191207133754-00069.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2019/12/02032928/Rain-delays-in-Kumari-Tourists-disappointed-by-flood.vpf", "date_download": "2019-12-07T12:56:36Z", "digest": "sha1:TIHRFRSN2LIND27VRZEA3OSYMJ6QUVM7", "length": 18184, "nlines": 141, "source_domain": "www.dailythanthi.com", "title": "Rain delays in Kumari: Tourists disappointed by flood ban || குமரியில் மழை நீடிப்பு: திற்பரப்பு அருவியில் வெள்ளப்பெருக்கு குளிக்க தடை விதித்ததால் சுற்றுலா பயணிகள் ஏமாற்றம்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nகோவையில் கனமழை; வீடு இடிந்து விழுந்து 2 பெண்கள் உள்பட 7 பேர் பலி\nகுமரியில் மழை நீடிப்பு: திற்பரப்பு அருவியில் வெள்ளப்பெருக்கு குளிக்க தடை விதித்ததால் சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் + \"||\" + Rain delays in Kumari: Tourists disappointed by flood ban\nகுமரியில் மழை நீடிப்பு: திற்பரப்பு அருவியில் வெள்ளப்பெருக்கு குளிக்க தடை விதித்ததால் சுற்றுலா பயணிகள் ஏமாற்றம்\nகுமரி மாவட்டத்தில் மழை நீடித்து வருவதால், திற்பரப்பு அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் அருவியில் குளிக்க தடை விதித்ததால், சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் அடைந்தனர்.\nகுமரி மாவட்டத்தில் வடகிழக்கு பருவ மழை பெய்து வருகிறது. நேற்று முன்தினம் மதியம் தொடங்கிய மழை சிறிது நேரம் கூட இடைவெளி இன்றி சாரல் மழையாக விடிய, விடிய பெய்தது. நேற்று மதியம் 2 மணிக்கு மேல் லேசாக வெயில் அடித்தது. மழை காரணமாக பெரும்பாலான மக்கள் கையில் குடையை பிடித்தபடியே சாலையில் நடந்து சென்றனர். நாகர்கோவிலை பொறுத்த வரையில் மழையால் சாலைகளில் தண்ணீர் தேங்கி இருந்தது.\nஇதே போல அகஸ்தீஸ்வரம் பேரூராட்சிக்கு உள்பட்ட சமாதானபுரத்திலும் ரோடுகளி��் தண்ணீர் தேங்கி நின்றது. சுமார் 3 அடி அளவுக்கு தண்ணீர் தேங்கியதால் ரோட்டில் வாகனங்கள் செல்ல இயலவில்லை. இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. எனவே தண்ணீரை வெளியேற்ற சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.\nகுமரி மாவட்டம் முழுவதும் நேற்று காலை 8 மணியுடன் நிறைவடைந்த 24 மணி நேரத்தில் பெய்த மழை அளவு மில்லி மீட்டரில் வருமாறு:-\nநாகர்கோவில்-32.2, பூதப்பாண்டி-24.8, களியல்-8.6, கன்னிமார்-27.4, கொட்டாரம்-50.8, குழித்துறை-10.4, மயிலாடி-75.2, புத்தன்அணை-36.2, சுருளோடு-37.4, தக்கலை-10.1, குளச்சல்-3.8, இரணியல்-14.2, ஆரல்வாய்மொழி-20, கோழிப்போர்விளை-26, அடையாமடை-13, குருந்தன்கோடு-20.8, முள்ளங்கினாவிளை-9, ஆனைகிடங்கு-27.4, பாலமோர்-18.4 என்ற அளவில் மழை பதிவாகியிருந்தது.\nஇதுபோல அணை பகுதிகளில் பேச்சிப்பாறை-34.6, பெருஞ்சாணி-37.4, சிற்றார் 1-45.6, சிற்றார் 2-37, மாம்பழத்துறையாறு-26, பொய்கை-20, முக்கடல்-17 என்ற அளவில் மழை பெய்து இருந்தது.\nமழை நீடித்து வருவதால் நீர்நிலைகளுக்கு தண்ணீர் வந்துகொண்டு இருக்கிறது. அதிலும் குறிப்பாக அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்து உள்ளது. அதாவது பேச்சிப்பாறை அணைக்கு நேற்று முன்தினம் வினாடிக்கு 1173 கனஅடி மட்டுமே தண்ணீர் வந்தது. அது நேற்று அதிகரித்து 3043 கனஅடியாக உயர்ந்தது. இதே போல 218 கனஅடி தண்ணீர் வந்த பெருஞ்சாணி அணைக்கு 1074 கனஅடி தண்ணீர் வருகிறது.\nமேலும் சிற்றார் 1 அணைக்கு 102 கனஅடியும், சிற்றார் 2 அணைக்கு 148 கனஅடியும், மாம்பழத்துறையாறு அணைக்கு 18 கனஅடியும் தண்ணீர் வருகிறது. பேச்சிப்பாறை அணைக்கு தண்ணீர் அதிகமாக வருவதால் அணை வேகமாக நிரம்பி வருகிறது. 48 அடி கொள்ளளவு கொண்ட பேச்சிப்பாறை அணையின் நீர்மட்டம் நேற்று காலை 45 அடியாக இருந்தது. இதனால்அணையோர பகுதி மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டு இருக்கிறது. மேலும், அணையில் இருந்து 2 ஆயிரம் கனஅடி நீர் உபரியாக வெளியேற்றப்படுகிறது. நீர்வரத்துக்கு ஏற்ப அவ்வப்போது கூட்டியும், குறைத்தும் உபரிநீர் வெளியேற்றப்படுகிறது. அதோடு அணையை பொதுப்பணித்துறை அதிகாரிகள் 24 மணி நேரமும் தீவிரமாக கண்காணித்து வருகிறார்கள். இதுபோன்று மாம்பழத்துறையாறு அணையில் இருந்து 18 கனஅடியும், முக்கடல் அணையில் இருந்து 7 கனஅடியும் தண்ணீர் உபரியாக வெளியேற்றப்படுகிறது.\nஇந்த உபரிநீர��� கோதையாறு வழியாக செல்வதால் திற்பரப்பு அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு உள்ளது. அருவியில் தண்ணீர் ஆக்ரோஷமாக கொட்டுகிறது. பாதுகாப்பு கருதி அருவியில் குளிக்க தடை விதிக்கப்பட்டது. இதனால் விடுமுறை நாளான நேற்று அருவியில் குளிக்க வந்த சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் அடைந்தனர். எனினும் அருவியின் அழகை கண்டு ரசித்தனர்.\n1. அறந்தாங்கி பஸ் நிலையத்தில் குடிபோதையில் பஸ் சக்கரத்தில் தலை வைத்து படுத்திருந்தவரால் பரபரப்பு\nஅறந்தாங்கி பஸ் நிலையத்தில் குடிபோதையில் பஸ் சக்கரத்தில் தலை வைத்து படுத்திருந்தவரால் பரபரப்பு ஏற்பட்டது.\n2. குருங்குளம் சர்க்கரை ஆலையில் அரவை பணி தொடங்காததால் விவசாயிகள் ஏமாற்றம்\nகுருங்குளம் சர்க்கரை ஆலையில் அரவை பணி தொடங்காததால் விவசாயிகள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.\n3. கன்னியாகுமரியில் பராமரிப்பு இல்லாத காமராஜர் மணிமண்டபம் அதிகாரிகள் கவனிப்பார்களா\nகன்னியாகுமரியில் காமராஜர் மணிமண்டபம் பராமரிப்பு இல்லாமல் சேதம் அடைந்துள்ளது. எனவே அதனை அதிகாரிகள் கவனித்து பராமரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சுற்றுலா பயணிகள் எதிர்பார்க்கின்றனர்.\n4. அரசு டவுன் பஸ்சை இயக்க பயணிகள் வேண்டுகோள்\nஅரசு டவுன் பஸ்சை இயக்க பயணிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.\n5. மணவாளக்குறிச்சியில் தாறுமாறாக ஓடிய டிப்பர் லாரி நிழற்குடைக்குள் புகுந்தது பயணிகள் அலறியடித்து ஓட்டம்\nமணவாளக்குறிச்சியில் தாறுமாறாக ஓடிய டிப்பர் லாரி நிழற்குடைக்குள் புகுந்தது பயணிகள் அலறியடித்து ஓட்டம்.\n1. 41 ஆண்டுகளுக்கு முன் காங்கிரசுக்கு சரத்பவார் செய்த துரோகத்தை நினைவூட்டிய அஜித் பவார்\n2. அனைத்து கட்சிகளையும் ஆளுநர் சமமாக நடத்த வேண்டும் - சிவசேனாவின் சஞ்சய் ராவத் பேட்டி\n3. துணை முதல்-மந்திரியாக பதவி ஏற்பு: பா.ஜனதாவின் வலையில் அஜித் பவார் சிக்கியது எப்படி\n4. தமிழகத்திற்கு பயன் தரும் மத்திய அரசு திட்டங்களை ஆதரிப்போம்; மக்களை பாதிக்கக்கூடிய திட்டங்களை எதிர்ப்போம் -முதலமைச்சர் பழனிசாமி\n5. உள்ளாட்சித்தேர்தலை நடத்த விடாமல் தடுக்கும் எடப்பாடி பழனிசாமி தி.மு.க. மீது பழி போடுவதற்கு வெட்கப்பட வேண்டும் மு.க.ஸ்டாலின் தாக்கு\n1. கோயம்பேடு பஸ் நிலையத்தில் இளம்பெண்ணின் கழுத்தை அறுத்த தோழி கைது\n2. ஏ.சி. எந்திரம் பொருத்தும்போது 4-வது ��ாடியில் இருந்து தவறி விழுந்து மெக்கானிக் பலி\n3. ராணிப்பேட்டை அருகே காரில் மணல் கடத்தல்: தப்பி ஓடியவர்களுக்கு வலைவீச்சு\n4. சென்னை கடற்கரையில் 2-வது நாளாக நுரை வெளியேற்றம்\n5. வாழைப்பந்தலை சேர்ந்த தொழிலாளி துப்பாக்கி முனையில் கடத்தி கொலை: சப்-இன்ஸ்பெக்டர் மகன் உள்பட 10 பேர் கைது\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள் | வேலைவாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-51/segments/1575540499389.15/wet/CC-MAIN-20191207105754-20191207133754-00069.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}