diff --git "a/data_multi/ta/2019-35_ta_all_1456.json.gz.jsonl" "b/data_multi/ta/2019-35_ta_all_1456.json.gz.jsonl" new file mode 100644--- /dev/null +++ "b/data_multi/ta/2019-35_ta_all_1456.json.gz.jsonl" @@ -0,0 +1,462 @@ +{"url": "http://gic.gov.lk/gic/index.php/ta/component/info/?id=406&catid=49&task=info", "date_download": "2019-08-25T17:32:24Z", "digest": "sha1:HZIIMTFKEW5U6QCMHKYNZNIK4RIVVYEA", "length": 65065, "nlines": 389, "source_domain": "gic.gov.lk", "title": "The Government Information Center", "raw_content": "\nஅ - ஃ வரை\nநீங்கள் இருப்பது இங்கே: வலைமனை ஆட்களின் பதிவுகள் பிரசாவுரிமை வதிவிட வீசா\nகேள்வி விடை வகை\t முழு விபரம்\nவதிவிட வீசா என்பது விசேட கருமங்களுக்காக வதிவிட வசதிகளைப் பெற்றுக்கொள்வதற்காக இலங்கையரல்லாத ஒருவருக்கு வழங்கும் அனுமதிப் பத்திரமாகும். முதலீடு அல்லது வேறு கருமங்களுக்காக வதிவிட வசதிகளை வழங்கத் தீர்மானித்துள்ள இலங்கையரல்லாத வெளிநாட்டவர்களுக்கு இது விநியோகிக்கப்படும். அதனைப் பெறுபவர்கள் இலங்கையில் தங்கி இருத்தல் மற்றும் அவர்களின் தொழில்சார் பணிகள் மேற்கொள்ளப்படல் இந்நாட்டு மக்களின் நலனுக்கு பங்கமேற்படுத்தமாட்டாதென உரிய அலுவலர் திருப்தியுறும் வேளைகளிலேயே இவ்வீசா விநியோகிக்கப்படும்.\nவதிவிட வீசா பெறும் பொருட்டு வெளிநாட்டிலுள்ள இலங்கைத் தூதரகமொன்றில் குடிவரவு - குடியகல்வுக் கட்டுப்பாட்டாளர் நாயகத்தின் இணக்கத்துடன் விநியோகிக்கப்படுகின்ற நுழைவு வீசா அனுமதிப் பத்திரத்துடன் இலங்கைக்கு வரவேண்டியது அவசியமாகும். இலங்கையில் வதிவதற்காக வீசா அனுமதி கோரக் கருதுவதாக நாட்டுக்குள் நுழைவதற்கான வீசா அனுமதியைப் பெற்றுக்கொள்ளும் வேளையில் நீங்கள் குறிப்பிட வேண்டுமென்பதோடு, அதனை நிரூபிப்பதற்கான ஆவணங்களை சமர்ப்பிக்கவும் வேண்டும்.\nகட்டுப்பாட்டாளரது அனுமதியின்றி விநியோகிக்கப்பட்டுள்ள நுழைவு வீசாவினை வதிவிட வீசாவாக மாற்றும் பொருட்டு பரிசீலனைக்கு எடுக்கப்படமாட்டாது.\nA. அரசாங்கத்தினால் அங்கீகரிக்கப்பட்ட கருத்திட்டங்களுக்கு அவசியமான கருத்திட்ட தொழில்வாண்மையாளர்கள், இலங்கை முதலீட்டுச் சபையின் (BOI) கீழ் நிலவுகின்ற கருத்திட்டங்களில் சேவையில் ஈடுபட்டுள்ள வெளிநாட்டவர்கள்.\nவிண்ணப்பப் பத்திர மாதிரியொன்றை எங்கிருந்து பெறலாம் \nகொழும்பு, குடிவரவு - குடியகல்வுத் திணைக்களத்தின் தலைமையகத்திடமிருந்து\nமாதிரிப் படிவத்தின் அச்சிடக்கூடிய வடிவத்திலான பிரதியொன்றை இங்கே பதிவிறக்கம் செய்க.\nஉங்களின் வதிவிட வீசா விண்ணப்பப் பத்திரத்தை எவ்வாறு சமர்ப்பிக்கலாம்\nஉங்கள் வீசா விண்ணப்பப் பத்திரத்தை கொழும்பு, குடிவரவு - குடியகல்வுத் திணைக்களத்திடம் சமர்ப்பிக்கலாம்.\nஎனது வதிவிட வீசா விண்ணப்பப் பத்திரத்துடன் சமர்ப்பிக்க வேண்டிய ஆவணங்கள் யாவை \nபிரதிநிதித்துவம் செய்யும் கம்பெனியின் கோரிக்கைக் கடிதம்\nவரிசை அமைச்சின் விதப்புரை அல்லது வெளிநாட்டு வளங்கள் திணைக்களத்தின் விதப்புரை.\nஎனது வதிவிட வீசா அனுமதிப் பத்திரம் தொடர்பான கட்டணங்கள் யாவை \nவீசா கட்டணம் பற்றிய தகவல்களை அறிந்து கொள்ள இங்கே சுடக்குக.\nஎனது வதிவிட வீசாவுக்கான செல்லுபடியாகும் காலம் எவ்வளவு \nஉங்களின் வதிவிட வீசா அனுமதிப் பத்திரம் ஒரு வருடத்திற்கு செல்லுபடியாகும். அதனை வருடந்தோறும் புதுப்பித்துக்கொள்ளலாம்.\nஎனது வதிவிட வீசா அனுமதி பத்திரத்தை எவ்வாறு புதுப்பித்துக் கொள்வது\nகாலத்தை நீடித்துக் கொள்வதற்கான விண்ணப்பப் பத்திரங்கள் குடிவரவு - குடியகல்வுத் திணைக்களத்திடம் ஒப்படைக்கப்படல் வேண்டும்.\nவதிவிட வீசா புதுப்பித்தல் விண்ணப்பப் பத்திரங்களை எங்கிருந்து பெற்றுக்கொள்ளலாம்\nகொழும்பு, குடிவரவு - குடியகல்வுத் திணைக்களத்தின் தலைமையகத்திடமிருந்து.\nவிண்ணப்ப பத்திர மாதிரியின் அச்சுப் பிரதியை இங்கே பதிவிறக்கம் செய்துகொள்க.\nஎனது வதிவிட வீசாவினைப் புதுப்பித்தல் தொடர்பான ஏனைய நிபந்தனைகள் யாவை \nநீங்கள் இலங்கையில் தங்கியிருக்கக் கருதுகின்ற காலம் உங்கள் பிரயாண ஆவணங்களின் திகதி காலாவதியாக குறைந்த பட்சம் இரண்டு மாதங்களுக்கு முன்னர் நிறைவடைய வேண்டும்.\nB. வங்கிக் சேவையில் ஈடுபட்டுள்ளவர்களும் அவர்களில் தங்கி வாழ்வோரும்\nவதிவிட விசா அனுமதிப் பத்திரம் பெறுவதற்கான விண்ணப்பப் பத்திர மாதிரிப் படிவமொன்றை எங்கிருந்து பெறலாம்\nகொழும்பு, குடிவரவு - குடியகல்வுத் திணைக்களத்தின் தலைமையகத்திடமிருந்து\nவிண்ணப்பப் பத்திர மாதிரியின் அச்சுப் பிரதியை இங்கே பதிவிறக்கம் செய்து கொள்க.\nஎனது வதிவிட வீசா விண்ணப்பப் பத்திரத்தை எவ்வாறு சமர்ப்பிப்பது\nநீங்கள் உங்கள் விசா விண்ணப்பப் பத்திரத்தை கொழும்பு, குடிவரவு - குடியகல்வு திணைக்களத்திடம் சமர்ப்பிக்கலாம்.\nஎனது வதிவிட விசா விண்ணப்பப் பத்திரத்துடன் சமர்ப்பிக்க வேண்டிய ஆவணங்கள் யாவை\nஇலங்கை மத்திய வங்கியின் விதப்புரை\nஎனது வதிவிட வீசா அனுமதிப் பத்திரத்துடன் தொடர்பான கட்டணம் யாது\nவீசா கட்டணங்கள் தொடர்பான தகவல்கள் அறிந��து கொள்ளும் பொருட்டு இங்கே சுடக்குக.\nஉங்கள் வதிவிட வீசா அனுமதிப் பத்திரத்தின் செல்லுபடியாகும் காலம் எவ்வளவு\nஉங்கள் வதிவிட வீசா அனுமதிப் பத்திரம் ஒரு வருட காலத்திற்குச் செல்லுபடியாகும். அதனை வருடந்தோறும் புதுப்பித்துக்கொள்ளலாம்.\nநீங்கள் உங்களின் வதிவிட வீசாவினை எவ்வாறு புதுப்பித்துக்கொள்ளலாம்\nகால நீடிப்புக்கான விண்ணப்பப் பத்திரத்தை குடிவரவு - குடியகல்வுத் திணைக்களத்திடம் ஒப்படைத்தல் வேண்டும்.\nவதிவிட வீசா அனுமதிப் பத்திரத்தை புதுப்பிப்பதற்கான விண்ணப்பப் பத்திர மாதிரி எங்கிருந்து பெற்றுக்கொள்ளலாம்\nகொழும்பு, குடிவரவு - குடியகல்வுத் திணைக்களத்தின் தலைமையகத்திடமிருந்து.\nவிண்ணப்பத்தின் பிரதியை இங்கே பதிவிறக்கம் செய்துகொள்க.\nஉங்களின் வதிவிட வீசா அனுமதிப் பத்திரத்தைப் புதுப்பித்தல் தொடர்பான பிற நிபந்தனைகள் யாவை \nஉங்கள் பயண ஆவணங்களில் குறிப்பிடப்பட்டுள்ள காலாவதியாகும் திகதிக்கு இரண்டு மாதங்களுக்கு முன்னரேனும் நீங்கள் இலங்கையில் தங்கியிருக்க கருதும் காலம் முடிவடைதல் வேண்டும்.\nC. அரச சார்பற்ற அமைப்புக்களுடன் இணைந்துள்ள தொண்டர்கள் / ஆட்கள்\nவதிவிட வீசா விண்ணப்பப் பத்திர மாதிரியை எங்கிருந்து பெறலாம்\nகொழும்பு, குடிவரவு - குடியகல்வுத் திணைக்களத்தின் தலைமையகத்திடமிருந்து.\nவிண்ணப்பப் பத்திர மாதிரியின் அச்சுப் பிரதியை இங்கே பதிவிறக்கம் செய்துகொள்க.\nஎனது வதிவிட விசா விண்ணப்பப் பத்திரத்தைச் சமர்ப்பிப்பது எப்படி\nஉங்கள் வீசா விண்ணப்பப் பத்திரத்தை கொழும்பு குடிவரவு - குடியகல்வுத் திணைக்களத்திடம் சமர்ப்பிக்கலாம்.\nஎனது வதிவிட விசா விண்ணப்பப் பத்திரத்துடன் சமர்ப்பிக்க வேண்டிய ஆவணங்கள் யாவை \nஅரச சார்பற்ற அமைப்புக்களுடன் இணைக்கப்பட்டுள்ளவர்களுக்காக\nதேசிய பாதுகாப்பு அமைச்சு மூலமாக அனுப்பிவைக்கப்பட வேண்டிய அரச சார்பற்ற அமைப்புச் செயலகத்தின் விதப்புரை.\nதேசிய பாதுகாப்பு அமைச்சினால் விநியோகிக்கப்படுகின்ற வேலை செய்வதற்கான அனுமதிப் பத்திரம்.\nஇலங்கைக்கும் சம்பந்தப்பட்ட நாட்டுக்கும் இடையிலான உடன்படிக்கை அல்லது புரிந்துணர்வு உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டிருப்பின் அதன் பிரதி.\nஇலங்கைக்கும் அந்நாட்டுக்கும் இடையில் உடன்படிக்கை கைச்சாத்திடப்பட ஏற்பா��ுகள் செய்யப்பட்டிருப்பின் அதன் பிரதி.\nஎனது வதிவிட வீசா தொடர்பான கட்டணங்கள் யாவை \nவீசா கட்டணங்கள் பற்றிய தகவல்களுக்காக தயவுசெய்து இங்கே சுடக்குக.\nஎனது வதிவிட வீசாவின் செல்லுபடியாகும் காலம் எவ்வளவு \nஉங்களின் வதிவிட வீசா ஒரு வருடத்திற்கு செல்லுபடியாகும். அதனை வருடந்தோறும் புதுப்பித்துக் கொள்ளலாம்.\nஎனது வதிவிட வீசாவினை எவ்வாறு புதுப்பித்துக்கொள்ளலாம் \nநீடிப்புக்கான விண்ணப்பப் பத்திரத்தை குடிவரவு - குடியகல்வு திணைக்களத்திடம் ஒப்படைத்தல் வேண்டும்.\nகால நீடிப்புக்கான விண்ணப்பப் பத்திரங்களை எங்கிருந்து பெற்றுக்கொள்ளலாம் \nகொழும்பு, குடிவரவு - குடியகல்வுத் திணைக்களத்தின் தலைமையகத்திடமிருந்து.\nவிண்ணப்பப் பத்திர மாதிரியின் அச்சுப் பிரதியை இங்கே பதிவிறக்கம் செய்துகொள்க.\nவதிவிட வீசா புதுப்பித்தலில் தாக்கமேற்படுத்தும் ஏனைய நிபந்தனைகள் யாவை \nஉங்கள் பயண ஆவணங்களில் குறிப்பிடப்பட்டுள்ள காலாவதியாகும் திகதிக்கு இரண்டு மாதங்களுக்கு முன்னரேனும் நீங்கள் இலங்கையில் தங்கியிருக்கக் கருதுகின்ற காலம் முடிவடைதல் வேண்டும்.\nD. இலங்கைத் தூதரகத்தின் கீழ் உள்ள கருத்திட்டத்தில், நிறுவனத்தில் அல்லது அமைப்பாண்மையில் சேவையில் ஈடுபட்டுள்ள ஆட்கள்\nஇந்த வதிவிட வீசா விண்ணப்பப் பத்திர மாதிரியை எங்கிருந்து பெற்றுக்கொள்ளலாம்\nகொழும்பு, குடிவரவு - குடியகல்வுத் திணைக்களத்தின் தலைமையகத்திடமிருந்து.\nவிண்ணப்பப் பத்திர மாதிரியின் அச்சுப் பிரதியை இங்கே பதிவிறக்கம் செய்துகொள்க.\nஎனது வதிவிட வீசா விண்ணப்பப் பத்திரத்தை எவ்வாறு சமாப்பிக்கலாம் \nநீங்கள் உங்கள் வீசா விண்ணப்பப் பத்திரத்தை குடிவரவு - குடியகல்வுத் திணைக்களத்திடம் சமர்ப்பிக்கலாம்.\nஎனது வதிவிட வீசா விண்ணப்பப் பத்திரத்துடன் சமர்ப்பிக்க வேண்டிய ஆவணங்கள் யாவை \nவெளிநாட்டலுவல்கள் அமைச்சினதோ சம்பந்தப்பட்ட வரிசை அமைச்சினதோ விதப்புரை\nஇலங்கைக்கும் சம்பந்தப்பட்ட நாட்டுக்கும் இடையிலான உடன்படிக்கை அல்லது உடன்படிக்கை கைச்சாத்திடப்பட ஏற்பாடுகள் செய்யப்பட்டிருப்பின் அவ்வுடன்படிக்கையின் பிரதி.\nஎனது வதிவிட வீசா அனுமதிப் பத்திரம் தொடர்பான கட்டணம் எவ்வளவு \nவீசா கட்டணங்கள் பற்றிய தகவல்களை அறிய இங்கே சுடக்கவும்.\nஎனது வதிவிட வீசா அனு��திப் பத்திரத்தின் செல்லுபடியாகும் காலம் எவ்வளவு\nஉங்களின் வதிவிட வீசா இரண்டு (02) வருடத்திற்கு செல்லுபடியாகும்.\nஅதனை வருடந்தோறும் புதுப்பித்துக் கொள்ளலாம்.\nஎனது வதிவிட வீசா அனுமதிப் பத்திரத்தை நான் எவ்வாறு புதுப்பித்துக் கொள்ளலாம்\nகால நீடிப்புக்கான விண்ணப்பத்தை குடிவரவு - குடியகல்வுத் திணைக்களத்திடம் சமர்ப்பிக்கவும்.\nவதிவிட வீசா அனுமதிப் பத்திரத்தைப் புதுப்பிக்கும் விண்ணப்பப் பத்திர மாதிரியை எங்கிருந்து பெற்றுக்கொள்ளலாம்\nகொழும்பு, குடிவரவு - குடியகல்வுத் திணைக்களத்தின் தலைமையகத்திடமிருந்து.\nவிண்ணப்பப் பத்திர மாதிரியின் அச்சுப் பிரதியை இங்கே பதிவிறக்கம் செய்துகொள்க.\nஎனது வதிவிட வீசா விண்ணப்பப் பத்திரத்தை எவ்வாறு சமர்ப்பிக்கலாம்\nநீங்கள் உங்கள் வதிவிட வீசா விண்ணப்பப் பத்திரத்தை கொழும்பு குடிவரவு - குடியகல்வுத் திணைக்களத்திடம் ஒப்படைக்க வேண்டும்.\nE. தனியார் கம்பெனியொன்றில் சேவையில் ஈடுபட்டுள்ளவர்களும் அவர்களில் தங்கிவாழ்வோரும்\nநான் வதிவிட வீசா விண்ணப்பப் பத்திரத்தை எவ்வாறு பெற்றுக்கொள்ளலாம்\nகொழும்பு, குடிவரவு - குடியகல்வுத் திணைக்களத்தின் தலைமையகத்திடமிருந்து.\nவிண்ணப்பப் பத்திர மாதிரியின் அச்சுப் பிரதியை இங்கே பதிவிறக்கம் செய்துகொள்க.\nஎனது வதிவிட வீசா விண்ணப்பப் பத்திரத்தை எவ்வாறு சமர்ப்பிக்கலாம்\nநீங்கள் உங்கள் வீசா விண்ணப்பப் பத்திரத்தைக் கொழும்பு குடிவரவு - குடியகல்வுத் திணைக்களத்திடம் சமர்ப்பிக்கலாம்.\nஎனது வதிவிட வீசா விண்ணப்பப் பத்திரத்துடன் சமர்ப்பிக்க வேண்டிய ஆவணங்கள் யாவை \nகம்பனி கூட்டிணைவுக் கடிதமும் அமைப்பக விதிகளும்\nஎனது வதிவிட வீசாவுடன் தொடர்புடைய கட்டணங்கள் யாவை \nவீசா கட்டணங்கள் பற்றிய தகவல்களை அறிய இங்கே சுடக்குக.\nஎனது வதிவிட வீசா அனுமதிப் பத்திரத்தின் செல்லுபடியாகும் காலம் எவ்வளவு \nவதிவிட வீசாவுக்கான செல்லுபடியாகும் காலம் ஒரு வருடமாகும்.\nஅதனை வருடந்தோறும் புதுப்பித்துக் கொள்ளலாம்.\nஎனது வதிவிட வீசா அனுமதிப் பத்திரத்தை எவ்வாறு புதுப்பிக்கலாம்\nகால நீடிப்புக்கான விண்ணப்பப் பத்திரத்தை குடிவரவு - குடியகல்வுத் திணைக்களத்திடம் சமர்ப்பிக்க வேண்டும்.\nவதிவிட வீசா புதுப்பித்தலுக்கான விண்ணப்பப் பத்திர மாதிரியை எங்கிரு���்து பெற்றுக்கொள்ளலாம் \nகொழும்பு, குடிவரவு - குடியகல்வுத் திணைக்களத்தின் தலைமையகத்திடமிருந்து.\nவிண்ணப்பப் பத்திர மாதிரியின் அச்சுப் பிரதியை இங்கே பதிவிறக்கம் செய்துகொள்க.\nஎனது வதிவிட வீசா விண்ணப்பப் பத்திரத்தை புதுப்பித்தலுடன் தொடர்புடைய ஏனைய நிபந்தனைகள் யாவை \nஉங்கள் பயண ஆவணங்களில் குறிப்பிடப்பட்டுள்ள காலாவதியாகும் திகதிக்கு இரண்டு மாதங்களுக்கு முன்னரேனும் நீங்கள் இலங்கையில் தங்கியிருக்கக் கருதுகின்ற காலம் முடிவடைதல் வேண்டும்.\nA. இலங்கையில் நிதி முதலீட்டினை செய்ய விரும்புவோர்\nவதிவிட வீசா விண்ணப்பப் பத்திரத்திற்கான விண்ணப்பத்தை நான் எங்கிருந்து பெற்றுக்கொள்ளலாம்\nகொழும்பு, குடிவரவு - குடியகல்வுத் திணைக்களத்தின் தலைமையகத்திடமிருந்து.\nவிண்ணப்பப் பத்திர மாதிரியின் அச்சுப் பிரதியை இங்கே பதிவிறக்கம் செய்துகொள்க.\nஎனது வதிவிட வீசா விண்ணப்பப் பத்திரத்தை எவ்வாறு சமர்ப்பிக்கலாம் \nநீங்கள் உங்களின் வீசா விண்ணப்பப் பத்திரத்தைக் கொழும்பு குடிவரவு - குடியகல்வுத் திணைக்களத்திடம் சமர்ப்பிக்கலாம்.\nஎனது வதிவிட வீசா விண்ணப்பப் பத்திரத்துடன் சமர்ப்பிக்க வேண்டிய ஆவணங்கள் யாவை\nகம்பனி கூட்டிணைவுக் கடிதமும் அமைப்பக விதிகளும்\nவரிசை அமைச்சினதும் முதலீட்டுச் சபையினதும் (BOI) விதப்புரைகள்\nஎனது வதிவிட வீசா அனுமதிப் பத்திரம் தொடர்பான கட்டணங்கள் யாவை \nவீசா கட்டணங்கள் பற்றிய தகவல்களை அறிந்து கொள்ள இங்கே சுடக்குக.\nவதிவிட வீசா அனுமதிப் பத்திரத்தின் செல்லுபடியாகும் காலம் எவ்வளவு\nஉங்களின் வதிவிட வீசா அனுமதிப் பத்திரம் ஒரு வருடத்திற்கு செல்லுபடியாகும்.\nஎனது வதிவிட வீசா அனுமதிப் பத்திரத்தை எவ்வாறு புதுப்பிக்கலாம் \nகால நீடிப்புக்கான விண்ணப்பப் பத்திரத்தை குடிவரவு - குடியகல்வுத் திணைக்களத்திடம் சமர்ப்பித்தல் வேண்டும்.\nவதிவிட வீசா புதுப்பித்தலுக்கான விண்ணப்பப் பத்திரத்தை எங்கிருந்து பெற்றுக்கொள்ளலாம் \nகொழும்பு, குடிவரவு - குடியகல்வுத் திணைக்களத்தின் தலைமையகத்திடமிருந்து.\nவிண்ணப்பப் பத்திர மாதிரியின் அச்சுப் பிரதியை இங்கே பதிவிறக்கம் செய்துகொள்க.\nஉங்கள் வதிவிட வீசா விண்ணப்பப் பத்திரம் தொடர்பில் தாக்கமேற்படுத்துகின்ற ஏனைய நிபந்தனைகள் யாவை\nஉங்கள் பயண ஆவணங்களில் குறிப்பிடப்பட்டுள்ள காலாவதியாகும் திகதிக்கு குறைந்த பட்சம் இரண்டு மாதங்களுக்கு முன்னரேனும் நீங்கள் இலங்கையில் தங்கியிருக்கக் கருதுகின்ற காலம் முடிவடைய வேண்டும்.\n3. சமயம் சார் வகையினம்\nநான் வதிவிட வீசா அனுமதிக்கான விண்ணப்பப் பத்திரத்தை எங்கிருந்து பெற்றுக்கொள்ளலாம்\nகொழும்பு, குடிவரவு - குடியகல்வுத் திணைக்களத்தின் தலைமையகத்திடமிருந்து.\nவிண்ணப்பப் பத்திர மாதிரியின் அச்சுப் பிரதியை இங்கே பதிவிறக்கம் செய்துகொள்க.\nஎனது வதிவிட வீசா விண்ணப்பப் பத்திரத்தை சமர்ப்பிப்பது எவ்வாறு\nஉங்களின் வீசா விண்ணப்பப் பத்திரத்தை கொழும்பு குடிவரவு - குடியகல்வுத் திணைக்களத்திடம் சமர்ப்பிக்கலாம்.\nஎனது வதிவிட வீசாவுக்கான விண்ணப்பப் பத்திரத்துடன் சமர்ப்பிக்க வேண்டிய ஆவணங்கள் யாவை\nமத அமைப்பிலிருந்து பெறப்பட்ட கோரிக்கை கடிதம்.\nஅரசினால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களின் மாணவர்கள்\nவதிவிட வீசா விண்ணப்பப் பத்திரத்தை நான் எங்கிருந்து பெற்றுக்கொள்ளலாம்\nகொழும்பு, குடிவரவு - குடியகல்வுத் திணைக்களத்தின் தலைமையகத்திடமிருந்து.\nவிண்ணப்பப் பத்திர மாதிரியின் அச்சுப் பிரதியை இங்கே பதிவிறக்கம் செய்துகொள்க.\nஎனது வதிவிட வீசா விண்ணப்பப் பத்திரத்தை எவ்வாறு சமர்ப்பிப்பது\nஉங்களின் வதிவிட வீசாவுக்கான விண்ணப்பப் பத்திரத்தை கொழும்பு குடிவரவு - குடியகல்வுத் திணைக்களத்திடம் சமர்ப்பிக்கலாம்.\nஎனது வதிவிட வீசா விண்ணப்பப் பத்திரத்துடன் சமர்ப்பிக்க வேண்டிய ஆவணங்கள் யாவை\nஉயர் கல்வி அமைச்சின் விதப்புரை.\nபிற மாணவர்கள் மற்றும் 16 வயதுக்கு குறைந்த மாணவர்களின் பாதுகாவலர்கள்\nசம்பந்தப்பட்ட தூதரகத்தின் / உயர்ஸ்தானிகர் அலுவலகத்தின் கடிதம்\nபாதுகாவலர்கள் தொடர்பில் ஒரு வருடத்திற்கு 1500 அமெரிக்க டொலர் பெறுமதியான காசாக்கத் தக்க பற்றுச்சீட்டுகள்\nகல்வி நிறுவனத்திடமிருந்து கோரிக்கைக் கடிதம்\nசம்பந்தப்பட்ட தூதரகத்தின் / உயர்ஸ்தானிகர் அலுவலகத்திடமிருந்து மதத்துறை சார்ந்த மாணவர்களுக்காக பெறப்பட்ட கடிதம்\nமத அமைப்பின் கோரிக்கைக் கடிதம்\nவதிவிட வீசா தொடர்பான கட்டணங்கள் யாவை\nவீசா கட்டணங்கள் பற்றிய தகவல்களுக்காக இங்கே சுடக்குக.\nஎனது வதிவிட வீசாவுக்கான செல்லுபடியாகும் காலம் எவ்வளவு\nஉங்களின் வதிவிட ��ீசா அனுமதிப் பத்திரம் ஒரு வருடத்திற்கு செல்லுபடியாகும்.\nஅதனை வருடந்தோறும் புதுப்பித்துக் கொள்ளலாம்.\nநான் எனது சாதாரண வதிவிட வீசாவினை எவ்வாறு புதுப்பித்துக்கொள்ளலாம்\nகால நீடிப்புக்கான விண்ணப்பம் குடிவரவு - குடியகல்வுத் திணைக்களத்திடம் சமர்ப்பிக்கப்படல் வேண்டும்.\nவதிவிட வீசாவுக்கான விண்ணப்பப் பத்திர மாதிரியை எங்கிருந்து பெறலாம்\nகொழும்பு, குடிவரவு - குடியகல்வுத் திணைக்களத்தின் தலைமையகத்திடமிருந்து.\nவிண்ணப்பப் பத்திர மாதிரியின் அச்சுப் பிரதியை இங்கே பதிவிறக்கம் செய்துகொள்க.\nஎனது வதிவிட வீசா புதுப்பித்தலுடன் தொடர்புடைய ஏனைய நிபந்தனைகள் யாவை\nஉங்களின் பயண ஆவணங்கள் காலாவதியாகும் திகதிக்கு குறைந்த பட்சம் இரண்டு மாதங்களுக்கு முன்னராகவேனும் இலங்கையில நீங்கள் தங்கியிருக்கக் கருதுகின்ற காலம் முடிவடைதல் வேண்டும்.\n5. 1954 உடன்படிக்கையில் அடங்குகின்ற பதிவு செய்த இந்தியர்கள்.\nநான் வதிவிட வீசா விண்ணப்பப் பத்திரத்தை எவ்வாறு பெறுவது\nகொழும்பு, குடிவரவு - குடியகல்வுத் திணைக்களத்தின் தலைமையகத்திடமிருந்து.\nவிண்ணப்பப் பத்திர மாதிரியின் அச்சுப் பிரதியை இங்கே பதிவிறக்கம் செய்துகொள்க.\nஎனது வதிவிட வீசா விண்ணப்பப் பத்திரத்தை எவ்வாறு சமர்ப்பிப்பது\nஉங்களின் வீசா விண்ணப்பப் பத்திரத்தை கொழும்பு குடிவரவு - குடியகல்வுத் திணைக்களத்திடம் சமர்ப்பிக்கலாம்.\nஎனது வதிவிட வீசா விண்ணப்பப் பத்திரத்துடன் சமர்ப்பிக்க வேண்டிய ஆவணங்கள் யாவை\n16 வயதுக்குக் குறைந்த பிள்ளைகளின் பிறப்புச் சான்றிதழ்கள்\nஎனது வதிவிட வீசா அனுமதிப் பத்திரத்துடன் தொடர்புடைய கட்டணங்கள் யாவை\nவீசா கட்டணங்கள் பற்றிய தகவல்களை அறிந்து கொள்ள இங்கே சுடக்குக.\nஎனது வதிவிட வீசா அனுமதிப் பத்திரத்தை புதுப்பிப்பது எப்படி\nகால நீடிப்புக்கான விண்ணப்பம் குடிவரவு - குடியகல்வுத் திணைக்களத்திடம் சமர்ப்பித்தல் வேண்டும்.\nவதிவிட வீசா புதுப்பித்தலுக்கான விண்ணப்பப் பத்திரத்தை எங்கிருந்து பெறலாம்\nகொழும்பு, குடிவரவு - குடியகல்வுத் திணைக்களத்தின் தலைமையகத்திடமிருந்து\nவிண்ணப்பப் பத்திர மாதிரியின் அச்சுப் பிரதியை இங்கே பதிவிறக்கம் செய்துகொள்க.\nஎனது வதிவிட வீசா புதுப்பித்தலுடன் தொடர்புடைய ஏனைய நிபந்தனைகள் யாவை\nஉங்களின் பயண ஆவணங்கள் காலாவதியும் திகதிக்கு குறைந்த பட்சம் இரண்டு மாதங்களுக்கு முன்னராகவேனும் இலங்கையில் நீங்கள் தங்கியிருக்கக் கருதுகின்ற காலம் முடிவடைதல் வேண்டும்.\n6. முன்னாள் இலங்கையர்களும் அவர்களில் தங்கி வாழ்வோரும்\nவதிவிட வீசா விண்ணப்பப் பத்திரத்தை நான் எங்கிருந்து பெற்றுக்கொள்ளலாம்\nகொழும்பு, குடிவரவு - குடியகல்வுத் திணைக்களத்தின் தலைமையகத்திடமிருந்து.\nவிண்ணப்பப் பத்திர மாதிரியின் அச்சுப் பிரதியை இங்கே பதிவிறக்கம் செய்துகொள்க.\nஎனது வதிவிட வீசா விண்ணப்பப் பத்திரத்தை எவ்வாறு சமர்ப்பிப்பது\nஉங்களின் வீசா விண்ணப்பப் பத்திரத்தை கொழும்பு குடிவரவு - குடியகல்வுத் திணைக்களத்திடம் சமர்ப்பிக்கலாம்.\nஎனது வதிவிட வீசா விண்ணப்பப் பத்திரத்துடன் நான் சமர்ப்பிக்க வேண்டிய ஆவணங்கள் யாவை\nபிரசாவுரிமைச் சட்டத்தின் 5(2) பிரிவின் கீழான பிறப்புப் பதிவு\nபதிவு செய்தல் மூலமாக பிரசாவுரிமை பெற்றிருப்பின் பிரசாவுரிமைச் சான்றிதழ்\nதங்கி வாழ்வோரின் விவாகச் சான்றிதழ்\nஎனது வதிவிட வீசா தொடர்பான கட்டணங்கள் யாவை\nவீசா கட்டணங்கள் பற்றிய தகவல்களுக்காக இங்கே சுடக்குக.\nஎனது வதிவிட வீசாவின் செல்லுபடியாகும் காலம் எவ்வளவு\nஉங்கள் வதிவிட வீசாவின் செல்லுபடியாகும் காலம் ஒரு வருடமாகும்.\nஅதனை வருடந்தோறும் புதுப்பித்துக் கொள்ளலாம்.\nஎனது வதிவிட வீசா அனுமதிப் பத்திரத்தை எவ்வாறு புதுப்பித்துக் கொள்ளலாம்\nகால நீடிப்புக்கான விண்ணப்பப் பத்திரத்தை குடிவரவு - குடியகல்வுத் திணைக்களத்திடம் சமர்ப்பிக்க வேண்டும்.\nவதிவிட வீசா புதுப்பித்தலுக்கான விண்ணப்பப் பத்திர மாதிரியை எங்கிருந்து பெற்றுக் கொள்ளலாம்\nகொழும்பு, குடிவரவு - குடியகல்வுத் திணைக்களத்தின் தலைமையகத்திடமிருந்து.\nவிண்ணப்பப் பத்திர மாதிரியின் அச்சுப் பிரதியை இங்கே பதிவிறக்கம் செய்துகொள்க.\nஎனது வதிவிட வீசா புதுப்பித்தலுடன் தொடர்புடைய ஏனைய நிபந்தனைகள் யாவை\nஉங்களின் பயண ஆவணங்கள் காலாவதியும் திகதிக்கு குறைந்த பட்சம் இரண்டு மாதங்களுக்கு முன்னராகவேனும் இலங்கையில் நீங்கள் தங்கியிருக்கக் கருதுகின்ற காலம் முடிவடைதல் வேண்டும்.\n7. இலங்கையரொருவரது குடும்ப அங்கத்தவர்கள்\nவெளிநாட்டவரொருவரான கணவன் அல்லது மனைவி\nநான் வதிவிட வீசா விண்ணப்பப் பத்திரத்தை எங்கிருந்து பெறுவது\nகொழும்பு, குடிவரவு - குடியகல்வுத் திணைக்களத்தின் தலைமையகத்திடமிருந்து.\nவிண்ணப்பப் பத்திர மாதிரியின் அச்சுப் பிரதியை இங்கே பதிவிறக்கம் செய்துகொள்க.\nஎனது வதிவிட வீசா விண்ணப்பப் பத்திரத்தை எவ்வாறு சமர்ப்பிப்பது\nஉங்கள் வீசா விண்ணப்பப் பத்திரத்தை கொழும்பு குடிவரவு - குடியகல்வுத் திணைக்களத்திற்குச் சமர்ப்பிக்க வேண்டும்.\nஎனது வீசா விண்ணப்பப் பத்திரத்துடன் சமர்ப்பிக்க வேண்டிய ஆவணங்கள் யாவை\nவிவாகத்தை நிரூபிக்கும் பொருட்டு இலங்கையில் அல்லது வெளிநாட்டில் தகுதிவாய்ந்த அதிகாரியொருவரிடமிருந்து பெறப்பட்ட விவாகச் சான்றிதழ்.\nஇலங்கை வாழ்க்கைத்துணையின் பிறப்புச் சான்றிதழும் அவர் பதிவு செய்த பிரசையெனில் அதனை நிரூபிக்கவல்ல பிரசாவுரிமைச் சான்றிதழும்.\nஇலங்கை வாழ்க்கைத்துணையின் தேசிய அடையாள அட்டை.\nவிவாகரத்து பெற்றிருப்பின் வழக்குத் தீர்ப்பு, முன்னைய வாழ்க்கைத்துணை இறந்திருப்பின் இறப்புச் சான்றிதழ்.\nஇலங்கை வாழ்க்கைத்துணையின் சம்பந்க் கடிதம்.\nஎனது வதிவிட வீசா அனுமதிப் பத்திரம் தொடர்பான கட்டணங்கள் யாவை\nவீசா கட்டணங்கள் பற்றிய தகவல்களுக்காக இங்கே சுடக்குக.\nஎனது வதிவிட வீசாவுக்கான செல்லுபடியாகும் காலம் எவ்வளவு\nஉங்கள் வதிவிட வீசாவுக்கான செல்லுபடியாகும் காலம் இரண்டு (02) வருடங்களாகும்.\nமேலும் ஐந்து (05) வருடங்களுக்காக அதனைப் புதுப்பித்துக் கொள்ளலாம்..\nஎனது வதிவிட வீசாவினை எவ்வாறு புதுப்பித்துக்கொள்ளலாம்\nகால நீடிப்புக்கான விண்ணப்பம் குடிவரவு - குடியகல்வுத் திணைக்களத்திற்குச் சமர்ப்பிக்க வேண்டும்.\nவதிவிட வீசா புதுப்பித்தலுக்கான விண்ணப்பப் பத்திர மாதிரியை எவ்வாறு பெற்றுக் கொள்ளலாம்\nகொழும்பு, குடிவரவு - குடியகல்வுத் திணைக்களத்தின் தலைமையகத்திடமிருந்து.\nவிண்ணப்பப் பத்திர மாதிரியின் அச்சுப் பிரதியை இங்கே பதிவிறக்கம் செய்துகொள்க.\nஎனது வதிவிட வீசா புதுப்பித்தலுடன் தொடர்புடைய ஏனைய நிபந்தனைகள் யாவை\nஉங்களின் பயண ஆவணங்கள் காலாவதியாகும் திகதிக்கு குறைந்த பட்சம் இரண்டு மாதங்களுக்கு முன்னராகவேனும் இலங்கையில் நீங்கள் தங்கியிருக்கக் கருதுகின்ற காலம் நிறைவடைதல் வேண்டும்.\n8. இராஜதந்திர அல்லது உத்தியோகபூர்வ வீசா\nவதிவிட வீசா விண்ணப்பப் பத்திரத்தை எ��்கிருந்து பெறலாம்\nகொழும்பு, குடிவரவு - குடியகல்வுத் திணைக்களத்தின் தலைமையகத்திடமிருந்து.\nவிண்ணப்பப் பத்திர மாதிரியின் அச்சுப் பிரதியை இங்கே பதிவிறக்கம் செய்து கொள்ளவும்.\nஎனது வதிவிட வீசா அனுமதிப் பத்திரத்தை எவ்வாறு சமர்ப்பிக்க வேண்டும்\nஉங்களின் வதிவிட வீசா அனுமதிப் பத்திரத்தை கொழும்பு குடிவரவு - குடியகல்வுத் திணைக்களத்திற்குச் சமர்ப்பிக்க வேண்டும்.\nஎனது வதிவிட வீசா விண்ணப்பப் பத்திரத்துடன் சமர்ப்பிக்க வேண்டிய ஆவணங்கள் யாவை\nஇலங்கை மத்திய வங்கியின் விதப்புரை.\nஎனது வதிவிட வீசா அனுமதிப் பத்திரம் தொடர்பான கட்டணங்கள் யாவை\nவீசா கட்டணங்கள் பற்றிய தகவல்களை அறிந்த கொள்ள இங்கே சுடக்குக.\nஎனது வதிவிட வீசா அனுமதிப் பத்திரத்தின் செல்லுபடியாகும் காலம் எவ்வளவு\nஉங்களின் வதிவிட வீசா அனுமதிப் பத்திரத்தின் செல்லுபடியாகும் காலம் ஒரு வருடமாகும்.\nஅதனைப் வருடந்தோறும் புதுப்பித்துக் கொள்ளலாம்.\nஎனது வதிவிட வீசா அனுமதிப் பத்திரத்தை எவ்வாறு புதுப்பிக்கலாம்\nகால நீடிப்புக்கான விண்ணப்பப் பத்திரத்தை குடிவரவு - குடியகல்வுத் திணைக்களத்திற்குச் சமர்ப்பிக்க வேண்டும்.\nவதிவிட வீசா அனுமதிப் பத்திரத்தை புதுப்பித்தலுக்கான விண்ணப்பப் பத்திர மாதிரியை எங்கிருந்து பெறலாம்\nகொழும்பு, குடிவரவு - குடியகல்வுத் திணைக்களத்தின் தலைமையகத்திடமிருந்து.\nவிண்ணப்பப் பத்திர மாதிரியின் அச்சுப் பிரதியை இங்கே பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.\nஎனது வதிவிட வீசா புதுப்பித்தல் தொடர்பான ஏனைய நிபந்தனைகள் யாவை\nஉங்கள் பயண ஆவணங்களில் குறிப்பிடப்பட்டுள்ள காலாவதியாகும் திகதிக்கு குறைந்த பட்சம் இரண்டு மாதங்களுக்கு முன்னராகவேனும் இலங்கையில் நீங்கள் தங்கியிருக்கக் கருதுகின்ற காலம் நிறைவடைதல் வேண்டும்.\nகுடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம்\n“சுகுறுபாயா”, ஶ்ரீ சுபூத்திபுர வீதி, பத்தரமுல்லை.\nகடைசியாக புதுப்பிக்கப்பட்டது: 2016-09-23 12:52:10\nபிறப்பு சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.\nமுதன்முறை அடையாள அட்டையைப் பெறுவதற்கு இருக்க வேண்டிய தகைமைகள்\n» உடல் நல வைத்திய அதிகாரி\n» பொது சுகாதார கண்காணிப்பாளர்\n» குடும்ப சுகாதார மருத்துவச்சி\n» புகையிரத நேர அட்டவணை\n1) முதன்முறை அடையாள அட்டையைப் பெறுவதற்கு இருக்க வேண்டிய தக��மைகள்\n2) நகரங்களுக்கிடையிலான புகையிரதங்களிலும் தொலைப் பயணப் புகையிரதங்களிலும் ஆசனங்களை ஒதுக்கிக் கொள்ளல்.\n3) புதிய ஓட்டுனர் உரிமம் பெறுதல்\n4) மோட்டார் வாகன மாற்றத்திற்கானப் பதிவு\n5) விவாகச் சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.\n1) முதன்முறை அடையாள அட்டையைப் பெறுவதற்கு இருக்க வேண்டிய தகைமைகள்\n2) நகரங்களுக்கிடையிலான புகையிரதங்களிலும் தொலைப் பயணப் புகையிரதங்களிலும் ஆசனங்களை ஒதுக்கிக் கொள்ளல்.\n3) புதிய ஓட்டுனர் உரிமம் பெறுதல்\n4) மோட்டார் வாகன மாற்றத்திற்கானப் பதிவு\n5) விவாகச் சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.\n1) முதன்முறை அடையாள அட்டையைப் பெறுவதற்கு இருக்க வேண்டிய தகைமைகள்\n2) நகரங்களுக்கிடையிலான புகையிரதங்களிலும் தொலைப் பயணப் புகையிரதங்களிலும் ஆசனங்களை ஒதுக்கிக் கொள்ளல்.\n3) புதிய ஓட்டுனர் உரிமம் பெறுதல்\n4) மோட்டார் வாகன மாற்றத்திற்கானப் பதிவு\n5) விவாகச் சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.\n1) முதன்முறை அடையாள அட்டையைப் பெறுவதற்கு இருக்க வேண்டிய தகைமைகள்\n2) நகரங்களுக்கிடையிலான புகையிரதங்களிலும் தொலைப் பயணப் புகையிரதங்களிலும் ஆசனங்களை ஒதுக்கிக் கொள்ளல்.\n3) புதிய ஓட்டுனர் உரிமம் பெறுதல்\n4) மோட்டார் வாகன மாற்றத்திற்கானப் பதிவு\n5) விவாகச் சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.\n1) முதன்முறை அடையாள அட்டையைப் பெறுவதற்கு இருக்க வேண்டிய தகைமைகள்\n2) நகரங்களுக்கிடையிலான புகையிரதங்களிலும் தொலைப் பயணப் புகையிரதங்களிலும் ஆசனங்களை ஒதுக்கிக் கொள்ளல்.\n3) புதிய ஓட்டுனர் உரிமம் பெறுதல்\n4) மோட்டார் வாகன மாற்றத்திற்கானப் பதிவு\n5) விவாகச் சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.\nபெயர் குறிக்கப்பட்ட நாடுகள் சார்பில் கட்டணமற்ற வீசா திட்டமொன்றை அமுல் செய்தல்\nஇராஜதந்திர மற்றும் உத்தியோகபூர்வ விஜயங்கள்\n© பதிப்புரிமை 2009 GIC (முழு பதிப்புரிமையுடையது)\nகூட்டமைப்பு ICTA யுடன் அபிவிருத்தி செய்யப்பட்டது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027330750.45/wet/CC-MAIN-20190825151521-20190825173521-00000.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://selliyal.com/archives/185273", "date_download": "2019-08-25T16:41:01Z", "digest": "sha1:66DTSHNDK5ZG2JYPNQGNQNWK3RJ3Y4SB", "length": 7383, "nlines": 97, "source_domain": "selliyal.com", "title": "சமூகப் போராளி ஜெயதாஸ் காலமானார் | Selliyal - செல்லியல்", "raw_content": "\nHome நாடு சமூகப் போராளி ஜெயதாஸ் காலமானார்\nசமூகப் போராளி ஜெயதாஸ் காலமானார்\nகோலாலம்பூர் – நீண்ட காலமாக மலேசியர்களின் பிரச்சனைகளுக்காகவும், இந்தியர் நலன்களுக்காகவும் போராடி வந்த எஸ்.ஜெயதாஸ் இன்று செவ்வாய்க்கிழமை மாலை கோலாலம்பூர் பொது மருத்துவமனையில் காலமானார்.\nநீண்ட காலமாக தனது உடல் நலக் கோளாறுகளுடன் போராட்டம் நடத்திவந்த ஜெயதாசின் மரணச் செய்தியை அவரது நண்பர்களும், லெம்பா பந்தாய் நாடாளுமன்ற உறுப்பினர் பாஹ்மி இப்ராகிமும் சமூக ஊடகங்களில் பகிர்ந்து கொண்டனர்.\nஅன்வார் இப்ராகிம் கைதைத் தொடர்ந்து 1998-ஆம் ஆண்டு வாக்கில் தொடங்கிய சீர்திருத்தப் போராட்டங்களில் கலந்து கொண்டு மிகத் தீவிரமாகப் போராடிய ஜெயதாசின் பங்களிப்பும் தியாகங்களும் எப்போதும் நினைவு கூரப்படும் என பாஹ்மி நினைவு கூர்ந்தார்.\n52 வயதான ஜெயதாஸ் சிறுநீரகக் கோளாறினால் பாதிக்கப்பட்டிருந்தார்.\nபிகேஆர் கட்சியில் நீண்ட காலம் ஈடுபாடு கொண்டிருந்த ஜெயதாஸ் அந்தக் கட்சியில் பல பதவிகளை வகித்திருக்கிறார். பொதுத் தேர்தல்களிலும் அவர் போட்டியிட்டிருக்கிறார்.\nஹிண்ட்ராப் இயக்கத்திலும் தீவிர ஈடுபாடு காட்டிய ஜெயதாஸ் அந்த இயக்கத்தின் தகவல் பிரிவுத் தலைவராகவும் பணியாற்றியிருக்கிறார்.\nNext articleநில பரிமாற்றங்கள்: ஊழல் ஆணைய விசாரணையில் ஹிஷாமுடின், சாஹிட்…\nஜாகிர் நாயக் மீது அமலாக்கப் பிரிவே நடவடிக்கை எடுக்கட்டும்\nஅன்வார் நாடு திரும்பியதும் ஜாகிர் நாயக் குறித்து கலந்தாலோசிக்கப்படும்\n“ஜாகிர் நாயக்கை திருப்பி அனுப்ப முடியாது, முடிவில் மாற்றமில்லை\n“காட்” அரேபிய வனப்பெழுத்து பாடத்தைக் கடுமையாக எதிர்க்கிறோம் – கெடா ஜி.குமரன் விளக்கம்\n“எனது பாட்டியும் சீனர், அவரும் மலேசியர்தான்\nநம்பிக்கைக் கூட்டணிக்கு ஆதரவான சீனர், இந்தியர்களின் வாக்கு வங்கி பறிபோனதா\n“மகாதீர் அனைத்து மலேசியர்களுக்கும் பிரதமர், ஜாகிருக்கு எதிராக நடவடிக்கை வேண்டும்”- இராமசாமி\nகாஷ்மீருக்குள் அனுமதியில்லை – விமான நிலையத்திலேயே திருப்பி அனுப்பப்பட்ட ராகுல் காந்தி\nபி.வி.சிந்து : உலகப் பூப்பந்து போட்டியில் தங்கம் வென்ற முதல் இந்தியர்\n“ஜாகிர் நாயக் விவகாரத்தில் மக்களை ஏமாற்றுவதை சைட் சாதிக் நிறுத்த வேண்டும்” – இராமசாமி சாடல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027330750.45/wet/CC-MAIN-20190825151521-20190825173521-00000.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/varanasi-bome-blast-tamil/", "date_download": "2019-08-25T16:11:06Z", "digest": "sha1:RZJE53V3NII2MS3UXZM55WS32736AAPO", "length": 8872, "nlines": 96, "source_domain": "tamilthamarai.com", "title": "வாரணாசி குண்டு வெடிப்பில் ஒருவர் கொல்லப்பட்டார் |", "raw_content": "\nகாங்கிரஸ் நம்மால் நினைத்துக்கூட பார்க்க முடியாத தீமைகளை நிறைந்தது.\nஒன்றரை மாதத்தில் 3 கோடி புதிய உறுப்பினர்கள் – ஏறுமுகத்தில் பாஜக\nவாரணாசி குண்டு வெடிப்பில் ஒருவர் கொல்லப்பட்டார்\nஉத்தரப்பிரதேசம் வாரணாசியில் நேற்று மாலை நடந்த குண்டு வெடிப்பில் ஒருவர் கொல்லப்பட்டார் 30-க்கும் அதிகமானோர் காயமடைந்தனர்.\nவாரணாசி இந்தியாவின் புகழ்பெற்ற கோயில் நகரங்களில் ஒன்றாகும், தினமும் இங்கு கங்கை ஆற்றின் கரை ஓரத்தில் மாலை நேரத்தில் தினமும் தீப ஆரத்தி நிகழ்ச்சி நடைபெறும். அந்த நிகழ்ச்சியில் கலந்து-கொள்வதற்காக ஷீட்லா காட் பகுதியில் கிட்டத்தட்ட 6000 த்துக்கும் அதிகமான பக்தர்கள் கலந்துகொண்டனர்.\nஆரத்தி நிகழ்ச்சி முடிவடைந்த பிறகு , திடீரென குண்டு-வெடிப்பு ஏர்ப்பட்டது . இதனால் பக்தர்களிடையே பெரும் பதற்றம் உருவானது .ஒரு இளம் பெண் கொல்லப்பட்டார் 30-க்கும் அதிகமானோர் காயமடைந்தனர்.\nகுண்டு-வெடிப்பு எப்படி ஏர்ப்பட்டது, இதற்க்கு காரணம் யார் என்பது குறித்து போலீஸார் ஆராய்ந்து வருகின்றனர் , இதை தொடர்ந்து , உத்தரப்பிரதேசம் முழுவதும் போலீஸார் உஷார்படுத்தப்பட்டுள்ளனர்.\nஇலங்கை குண்டு வெடிப்பு 200-க்கும் மேற்பட்டோர் பலி\nலட்ச கணக்கான மக்கள் பெரும் திரளாக கலந்து கொண்டது…\nஉ.பி., உள்ளாட்சி தேர்தல் பாஜக அமோக வெற்றி\nகோவையில் பாஜக அலுவலகத்தில் பெட்ரோல் குண்டு வீச்சு\nகடந்த ஆண்டு பிரதமர் மோடி கலந்துகொண்ட கூட்டத்தில்…\nசிறையில் இருந்து தப்பிய 8 சிமி தீவிரவாதிகளும்…\nஇந்தியாவின், ஒன்றாகும், கங்கை ஆற்றின், கரை ஓரத்தில், கோயில், தீப ஆரத்தி, நகரங்களில், நிகழ்ச்சி நடைபெறும், புகழ்பெற்ற, மாலை நேரத்தில், வாரணாசி\nயார் இந்த அன்னபூர்ணா சுக்லா\nவாரணாசி தொகுதியில்பிரதமர் மோடி வேட்பு ...\nவாரணாசியில் இன்று பிரமாண்ட பேரணி\nவாரணாசி மக்களவை தொகுதியில் பிரதமர் மோ� ...\nவாரணாசியில் ரூ.550 கோடி மதிப்பீல் புதிய த ...\nசிதம்பரம் கைது தனிமனித பிரச்சினை அல்ல\nதேர்தல் ஜனநாயக அரசியலில்அரசியல் கட்சிகள் அடிப்படைத்தூண்கள்.அரசியல் கட்சிகளுக்கு நல்ல தலைமையும், கட்சிகட்டமைப்பும்,அந்த கட்டமைப்பின் வழியாக வளரும் இரண்டாம்கட்ட தலைவர்களின் வரிசையும் தொ���ர்ந்து தோன்றிக்கொண்ட இருக்க வேண்டும்.இது அடிப்படை அம்சம்\nகாங்கிரஸ் நம்மால் நினைத்துக்கூட பார்� ...\nஒன்றரை மாதத்தில் 3 கோடி புதிய உறுப்பினர ...\n) பாயாச மோடி ஆன கதை\nரெங்கராஜன் குமாரமங்கலம் காலத்தால் மறை ...\nதங்க செங்கல்களால் ராமனுக்கு கோயில்; பா� ...\nநம் தாய் திருநாட்டில் சக்தி என்றும் பராசக்தி என்றும் ...\nமுருங்கை மரம், முருங்கை மரத்தின் மருத்துவ குணம்\nமரம் , செடி, கொடி, புல், பூண்டு என்று இயற்கையின் ...\nசிறுநீர் பெருக்கியாகவும், உடல் பலம் பெருக்கியாகவும் செயல்படுகிறது.\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027330750.45/wet/CC-MAIN-20190825151521-20190825173521-00000.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vanakkammalaysia.com/main/2019/05/18/%E0%AE%85%E0%AE%AE%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AF%E0%AF%88-%E0%AE%A8%E0%AF%8B%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF-%E0%AE%A8%E0%AE%95/", "date_download": "2019-08-25T15:27:50Z", "digest": "sha1:KUZK7EUFFKPQXV2BG4BGSKGU2ZYEEBJD", "length": 11652, "nlines": 131, "source_domain": "vanakkammalaysia.com", "title": "அமெரிக்க படையை நோக்கி நகரும் ஈரான் போர்க் கப்பல்களால் பதற்றம்! | Vanakkam Malaysia", "raw_content": "\nவிளம்பரக் கண்ணாடி விழுந்து குழந்தை பலி- சாங்கியில் விபத்து\nஸாக்கிர் மீதான பாஸின் நிலைப்பாடு – மஇகா அதிருப்தி\nரோந்துக் கார் தீ பற்றியது – இரு போலீஸ்காரர்கள் காயம்\nபிகேஆரில் பிரிவினை இல்லை – அன்வார்\nரிம. 2.77 மில்லியனுக்கு புதிய கார்களா\nபோலீசாருடன் துப்பாக்கிச் சூடு – ஒருவன் கைது, இருவர் ஓட்டம்\nலண்டனில் சிறைத் தண்டனை – நபர் முனைவர் பட்டத்துக்கு அனுமதிப்பா\nஸாக்கிர் எதிர்ப்புப் பேரணிக்கும் எங்களுக்கும் சம்பந்தமில்லை – புரட்சி அணி\nமத்தியஸ்தம் செய்ய நான் தயார்…\nஅமெரிக்க படையை நோக்கி நகரும் ஈரான் போர்க் கப்பல்களால் பதற்றம்\nபாக்தாத்,மே.18- அமெரிக்க கடற்படை நோக்கி ஈரான் நாட்டுப் போர் விமானங்கள் மற்றும் சிறிய ரக போர்க் கப்பல்கள் முன்னேறிச் செல்வது, அமெரிக்கா- ஈரான் இடையேயான போர் பதற்றத்தை மேலும் அதிகரிக்கச் செய்துள்ளது.\nமுன்னதாக அமெரிக்க உள்ளிட்ட வல்லரசுகளுடன் நடந்த 2015 ஆம் ஆண்டு அணு ஆயுத தவிர்ப்பு ஒப்பந்தம் ஒன்றை ஈரான் அரசு செய்து கொண்டது. இதனால் அமெரிக்காவுக்கு பயனில்லை என்று கருத்து தெரிவித்த அதிபர் டொனால்டு டிரம்ப் கடந்த ஆண்டு அந்த ஒப்பந்தத்தில் இருந்து விலகிக் கொள்வதாக அறிவித்தார்.\nஇது அமெரிக்கா ஈரான் ��ிலையை உறவில் மனக் கசப்பை ஏற்படுத்தியது. மேலும் ஈரான் தனது கருப்பு பட்டியலில் அமெரிக்கா இணைத்தது. இதையடுத்து ஈரான் மீது அமெரிக்கா பொருளாதாரத் தடைகளை விதித்தன.\nஇதனால் ஈரானின் பொருளாதாரம் சீர்குலைந்தது. ஈரானை தமது வழியில் கொண்டு வர அமெரிக்கா போர் கப்பல்கள் மற்றும் போர் விமானங்கள் ஏவுகணைகள் ஈரான் நாட்டை நோக்கி நகர்த்தியது.\nஇந்நிலையில் அமெரிக்காவை எச்சரிக்கும் விதமாக ஈரான் நாட்டு ராணுவம் சிறிய ரக போர் கப்பல்கள் மற்றும் போர் விமானங்கள் அமெரிக்காவை நோக்கி நகர்த்தி வருகிறது. இதனிடையே ஈரானுடன் போர் புரியும் சூழல் உருவாகாது என்று நம்புவதாக அமெரிக்க அதிபர் கூறியுள்ளார்.\nமத்திய கிழக்கு பகுதியில் உள்ள அமெரிக்க வீரர்கள் பாதுகாப்பான தளவாடங்களை அனுப்பியதாக அமெரிக்கா கூறியதை ஈரான் நிராகரித்தது. இரு நாடுகளுக்கு இடையே நிலவும் பதற்றம் காரணமாக பாக்தாத் மற்றும் எர்பில் நகர தூதரக அதிகாரிகள் உடனடியாக நாடு திரும்ப அமெரிக்கா ஏற்கனவே உத்தரவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.\n ரசாலி கருத்துக்கு பக்காத்தான் கண்டனம்\nகருவிலேயே குழந்தைக்கு முதுகெலும்பு அறுவை சிகிச்சை\nவிளம்பரக் கண்ணாடி விழுந்து குழந்தை பலி- சாங்கியில் விபத்து\nஸாக்கிர் மீதான பாஸின் நிலைப்பாடு – மஇகா அதிருப்தி\nரோந்துக் கார் தீ பற்றியது – இரு போலீஸ்காரர்கள் காயம்\nஆங்கிலத்தில் பேசி கலக்கிய “அய்ஷா”\nபுகைப் படத்தை பார்த்து கோபம்: கேவலமா திட்ட தோணுது\nமுஸ்தாபா முகமட் அம்னோவிலிருந்து விலகல்; அம்னோ எம்பிக்கள் எண்ணிக்கை சரிவு\nஆங்கில போதனை: புலமையற்ற ஆசிரியர்களை வற்புறுத்தக் கூடாது\nஸாக்கிர் மீதான பாஸின் நிலைப்பாடு – மஇகா அதிருப்தி\nரோந்துக் கார் தீ பற்றியது – இரு போலீஸ்காரர்கள் காயம்\nபிகேஆரில் பிரிவினை இல்லை – அன்வார்\nவிளம்பரக் கண்ணாடி விழுந்து குழந்தை பலி- சாங்கியில் விபத்து\nஸாக்கிர் மீதான பாஸின் நிலைப்பாடு – மஇகா அதிருப்தி\nவிளம்பரக் கண்ணாடி விழுந்து குழந்தை பலி- சாங்கியில் விபத்து\nஸாக்கிர் மீதான பாஸின் நிலைப்பாடு – மஇகா அதிருப்தி\nரோந்துக் கார் தீ பற்றியது – இரு போலீஸ்காரர்கள் காயம்\nபிகேஆரில் பிரிவினை இல்லை – அன்வார்\nசிவராத்திரிக்கு விரதமிருந்து கண் விழித்து இருப்பது ஏன்\n118 அடி உயரத்தில் இருந்து குழந்தையை தூக்கி வீசிய தாய்\nமலைப் பாம்பிடம் சிக்கிய பாம்பாட்டி: ‘நடிப்பு’ என்று நினைத்த பொதுமக்கள்\nஅமெரிக்க ஆளுனர் தேர்தலில் போட்டியிடும் ஈழத் தமிழ்ப்பெண்\nமணப்பெண் தேர்வு: எதிர்ப்புகளால் நடிகர் ஆர்யாவுக்கு சிக்கல்\nபோலீஸ்காரரை பாலியலுக்கு அழைத்த 21 வயது பெண்ணுக்கு அபராதம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027330750.45/wet/CC-MAIN-20190825151521-20190825173521-00000.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.maalaimalar.com/cinema/review/2013/01/15112604/Kanna-Laddu-Thinna-Asaiya-movi.vpf", "date_download": "2019-08-25T15:38:57Z", "digest": "sha1:5FPZBR5J3KKDSV2ZOVCA4B53ZGO2XHD4", "length": 17413, "nlines": 215, "source_domain": "cinema.maalaimalar.com", "title": "Kanna Laddu Thinna Asaiya movie review || கண்ணா லட்டு தின்ன ஆசையா", "raw_content": "\nசென்னை 25-08-2019 ஞாயிறு தொடர்புக்கு: 8754422764\nகண்ணா லட்டு தின்ன ஆசையா\nபடத்தோட கதை பாக்யராஜ் இயக்கிய ‘இன்று போய் நாளை வா’ என்ற பழைய படத்தின் கதைதான் என்றாலும், திரைக்கதையை இன்றைய ரசிகர்களுக்கு ஏற்ற மாதிரி மாற்றி வயிறு குலுங்க சிரிக்க வைத்திருக்கிறார் இயக்குனர் மணிகண்டன்.\nசந்தானம், பவர் ஸ்டார், சேது என மூன்று இளைஞர்கள். மூவரும் விசாகாவை ஒருதலையாக காதலிக்கிறார்கள். அவள் ஒருவரைக் காதலித்தால் மற்றொருவர் விலகிக் கொள்ளவேண்டும் என்ற நிபந்தனையின் பேரில் மூவரும் தனித்தனியாக அவளை அணுகுகிறார்கள்.\nவிசாகாவை கவர்வதற்காக, அவளுடைய அப்பா, சித்தப்பா, சின்னம்மா என்று மூவரும் ஒவ்வொருவராக ஐஸ் வைக்கிறார்கள். இறுதியில், விசாகா யாரை காதலிச்சார் முடிவு என்ன ஆச்சு என்பதை வயிறு குலுங்க சிரிக்க வைத்து சொல்லியிருக்கிறார்கள்.\nபடத்தோட மிகப்பெரும் பலமே பவர்ஸ்டார்தான். பவர்ஸ்டார் நிஜவாழ்க்கையில் அடிக்கும் லூட்டிகளை வசனங்களாக போட்டு தாக்குகிறார் சந்தானம். இதில் பாராட்டப்பட வேண்டிய விஷயம் என்னவென்றால், இதையெல்லாம் பவர் ஸ்டாரும் என்ஜாய் பண்ணுகிறார் என்பதுதான்.\nபவர் ஸ்டார் படத்தில் ஸ்கோர் செய்யும் காட்சிகள் ஏராளம். ‘அழகுமலர் ஆட’ பாடலுக்கு டான்ஸ் ஆடுவது, தனது அல்லக்கைகளின் பாராட்டுதல்களுடன் நடனப் பயிற்சி மேற்கொள்வது என அசத்துகிறார்.\nசந்தானம் இந்த படத்தின் தயாரிப்பாளராக இருந்தாலும், தன்னை மட்டுமே முன்னிறுத்தாமல் மற்றவர்களுக்கும் சமவாய்ப்பு கொடுத்திருக்கிறார். சினிமாவில் சம்பாதித்த பணத்தை சினிமாவிலேயே முதலீடு செய்ய நினைக்கும் இவருடைய இந்த முயற்சி அவருக்கு வெற்றியையேக் கொடுத்துள்ளது.\nசேது இந்த படத்தின் மூலம் புதுமுகமா�� அறிமுகமாகியிருக்கிறார். கதாநாயகி விசாகா அழகாக இருக்கிறார். நன்றாகவும் நடித்திருக்கிறார்.\nசங்கீத வித்வானாக வரும் வி.டி.வி. கணேஷ், தனது குரல் கெட்டதற்கான காரணம் சொல்வது அடக்கமுடியாத சிரிப்பு. கோவை சரளா, டான்ஸ் மாஸ்டர் சிவசங்கர், தேவதர்ஷினி ஆகியோரும் காமெடியில் நம் வயிரை பதம் பார்த்திருக்கின்றனர்.\nபடத்தின் ஆரம்பக் காட்சி முதல் கடைசி காட்சி வரை காமெடியை விடாமல் பிடித்துக் கொண்டு சென்றுள்ளார் இயக்குனர் மணிகண்டன். படத்தோட கதை திருட்டுக் கதை என்பது மட்டுமே உறுத்தினாலும், குடும்பத்தோடு தியேட்டருக்கு சென்று வயிறு குலுங்க சிரித்துவிட்டு வரலாம்.\nதமன் இசையில் அனைத்து பாடல்களும் ஓ.கே. ரகம். பாலசுப்பிரமணியத்தின் ஒளிப்பதிவு காட்சிகளுக்கு வேகமும், படத்திற்கு உத்வேகத்தையும் கொடுத்திருக்கிறது.\nமொத்ததில் இந்த லட்டு இனிக்கிறது.\nமருத்துவத் துறையில் நிலவும் ஊழல்களை வெளிச்சம் போட்டு காட்டும் படம்- மெய் விமர்சனம்\nகழுகு கூட்டத்தை எதிர்க்கும் ஆங்ரி பேர்ட்ஸ், பன்றிகள் - தி ஆங்ரி பேர்ட்ஸ் 2 விமர்சனம்\nகபடி போட்டியில் சாதிக்கும் பெண்கள் - கென்னடி கிளப் விமர்சனம்\nமனிதர்களுக்கும் விலங்குகளுக்கும் இடையேயான பாசம் - பக்ரீத் விமர்சனம்\nமுதுமையிலிருந்து இளமைக்கு திரும்பும் பெண்- ஓ பேபி விமர்சனம்\nஅவருடன் ஒரு படத்திலாவது நடிக்கணும்- ஐஸ்வர்யா ராஜேஷ் விஷால் - அனிஷா திருமணம் நிறுத்தமா ட்விட்டரில் திடீர் டிரெண்டாகும் விஸ்வாசம் - காரணம் தெரியுமா ட்விட்டரில் திடீர் டிரெண்டாகும் விஸ்வாசம் - காரணம் தெரியுமா புத்தருக்கு போதிமரம்..... எனக்கு போதைமரம்- பாக்யராஜ் வெறித்தனம் பாடல் லீக் - பிகில் படக்குழுவினர் அதிர்ச்சி இந்தியன் 2-வில் இருந்து பிரபல நடிகை விலகல்\nகண்ணா லட்டு தின்ன ஆசையா\nகண்ணா லட்டு தின்ன ஆசையா டிரைலர்\nகண்ணா லட்டு தின்ன ஆசையா படக்குழுவின் பத்திரிகையாளர் சந்திப்பு\nகண்ணா லட்டு தின்ன ஆசையா\nஇப்படத்திற்கு உங்கள் மதிப்பீட்டை இங்கே பதிவு செய்யுங்கள்\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஇதற்கு தங்களின் மதிப்பிடு x\nஉங்கள் விமர்சனத்தை வைத்து படத்திற்கு நீங்கள் கொடுக��கும் மொத்த ரேட்டிங்:\nஉங்கள் விமர்சனத்தை வைத்து படத்திற்கு நீங்கள் கொடுக்கும் மொத்த ரேட்டிங்:\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027330750.45/wet/CC-MAIN-20190825151521-20190825173521-00000.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://dheivegam.com/saibaba-helped-a-lady/", "date_download": "2019-08-25T16:41:33Z", "digest": "sha1:DHT4YGPPTMDWW4XNWNOUDOQUZDRA5T2G", "length": 11612, "nlines": 109, "source_domain": "dheivegam.com", "title": "சாய் பாபாவே நேரில் வந்து உதவிய சம்பவம் | Sai baba miracle", "raw_content": "\nHome தமிழ் கதைகள் சாய் பாபா கதைகள் சாய் பாபாவே நேரில் வந்து உதவிய உண்மை சம்பவம்\nசாய் பாபாவே நேரில் வந்து உதவிய உண்மை சம்பவம்\nவெளியே கிளம்பும்போது, ‘நல்லபடியே சென்று வர வேண்டும்’ என்று இறைவனை வணங்கிச் செல்வதே வழக்கம். முக்கியமாக சாய்பாபாவை வணங்கி விட்டுத்தான் செல்வேன்.\nநீண்ட நாட்களாகவே எனக்கு முழங்காலில் வலி உள்ளது. இருப்பினும் தவிர்க்க முடியாத நிலையில், உறவினர்கள் மற்றும் நண்பர்களது இல்ல விசேஷங்களுக்குச் சென்று வருவேன். இப்படித்தான், புதுக்கோட்டையில் நடைபெறும் திருமணத்தில் கலந்து கொள்வதற்காக ஒரு வாடகை காரில் நான், என் கணவர், தம்பி மற்றும் அவரின் மனைவி ஆகிய நால்வரும் சென்றோம்.\nபாதி வழியைக் கடந்து சென்ற வேளையில் திடீரென கார் பழுதாகி நின்று விட்டது. பேனட்டைத் திறந்து பரிசோதித்துப் பார்த்த டிரைவர், ‘வண்டியில் என்ன ரிப்பேர்னு தெரியலீங்க. மெக்கானிக் வந்துதான் சரி பண்ணணும்’ என்றார். கார் நின்றிருந்த அந்தப் பகுதியில் கடையோ வீடோ எதுவும் தென்படவில்லை. என்ன செய்வதென்று புரியவில்லை. தவித்தோம்.\nரோட்டோரத்தில் நின்றபடி, அந்த வழியே செல்லும் பஸ், வேன், கார் என்று வாகனங்களை நிறுத்தச் சொல்லி சைகை செய்தோம். ஆனால், அங்கு எவருமே நிற்கவில்லை. இப்படி சுமார் ஒரு மணி நேரம் நின்று கொண்டே காத்திருக்கும்படி ஆகி விட்டதால், எனக்கு முழங்கால் வலி அதிகரிக்கத் தொடங்கியது.\nஎவ்வளவு நேரம்தான் நின்றபடியே தவித்துக் கொண்டிருப்பது வலியில் எனக்கு அழுகையே வந்து விட்டது. ‘பாபா வலியில் எனக்கு அழுகையே வந்து விட்டது. ‘பாபா நீ இருப்பது உண்மையெனில், எப்படியேனும் எங்களுக்கு வழிகாட்டு’ என்று வேண்டியபடியே நின்றேன்.\nஅப்போது அந்த வழியே பியட் கார் ஒன்று வந்தது. நிறுத்தச் சொல்லி கையைக் காட்டினோம். எங்களைக் கடந்து சென்ற ���ந்த கார், போன வேகத்தில் அப்படியே நின்று, பின் ரிவர்ஸில் எங்களுக்கு அருகே வந்தது. காரில் ஓட்டுநர் இருக்கையில் மட்டும் ஒருவர் இருந்தார். அவரிடம், எங்களின் நிலையைத் தெரிவித்தோம். பின்னர், எங்களை காரில் ஏற்றிக் கொண்டார். அத்துடன் கல்யாணச் சத்திர வாசலிலும் இறக்கி விட்டார்.\nஅவர் செய்த மறக்க முடியாத உதவியை சுட்டிக்காட்டி, நன்றி தெரிவித்ததுடன் அவரது தொலைபேசி எண்ணைக் கேட்டோம்; கொடுத்தார். புன்னகைத்தவாறே புறப்பட்டுப் போனார்.\nதிருமணத்தில் பங்கேற்ற பின்னர் நாங்கள் ஊர் திரும்பினோம். முதல் நாள் உதவியவரின் நினைவு வர…அவருக்கு போன் போட்டு நன்றி தெரிவிக்க விரும்பினேன். அவரது நம்பரைத் தேடி எடுத்து டயல் செய்தேன் இணைப்பு கிடைக்கவே இல்லை. விசாரித்ததில், ‘இதுபோல் நம்பரே இல்லை’ என்றனர்.\nஅன்று நடுரோட்டில் தவித்த எங்களுக்கு உதவியவர், சாட்சாத் பாபாவே என்று எண்ணி சிலிர்த்துப் போனோம். ‘தெய்வம் மனித ரூபமே’ என்பதை பாபா எங்களுக்கு உணர்த்திய சம்பவமாகவே இதை எண்ணுகிறோம்.\nசுவாரசியமான சிறு கதைகள், குட்டி கதைகள்,ஜென் கதைகள், சாய் பாபா கதைகள் என அனைத்து விதமான தமிழ் கதைகளையும் உங்கள் மொபைலில் பெற தெய்வீகம் மொபைல் ஆப்- ஐ டவுன்லோட் செய்து பயன் பெறுங்கள்.\nStory : சிவராத்திரி அன்று இந்த கதையை படித்தால் அனைத்து வளங்களும் கிடைக்கும் தெரியுமா \nசாய் பாபா பிட்சை எடுத்து பாவத்தை நீக்கிய உண்மை சம்பவம்\nதசரதர் 6,0000 பெண்களை திருமணம் செய்தது ஏன் தெரியுமா \nசனி பெயர்ச்சி பலன்கள் 2017 – 2020\nஉங்கள் கனவில் என்ன வந்தால் என்ன பலன் தெரியுமா \n# 1 ஆன்மிக தகவல் களஞ்சியம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027330750.45/wet/CC-MAIN-20190825151521-20190825173521-00000.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://malaysiaindru.my/178092?shared=email&msg=fail", "date_download": "2019-08-25T16:26:08Z", "digest": "sha1:3ZQB2J4AOQI2ICQOZB3FZ4ZH44GRJCOZ", "length": 12001, "nlines": 77, "source_domain": "malaysiaindru.my", "title": "பி.எஸ்.எம் : அரசாங்கத்தின் கொள்கைகளைக் கண்காணிக்க சிறப்புக் குழு அமைக்க வேண்டும் – Malaysiakini", "raw_content": "\nபி.எஸ்.எம் : அரசாங்கத்தின் கொள்கைகளைக் கண்காணிக்க சிறப்புக் குழு அமைக்க வேண்டும்\nஎந்தவொரு அரசாங்கக் கொள்கையையும், மக்களிடம் அறிவிக்கும் முன், அதனை உன்னிப்பாக மறுஆய்வு செய்ய, ஓர் உயர்மட்டக் குழுவைப் பக்காத்தான் ஹராப்பான் (பி.எச்.) அமைக்க வேண்டுமென மலேசிய சோசலிசக் கட்சி (பி.எஸ்.எம்.) அழைப்பு விடுத்துள்ளது.\nபி.எஸ்.எம். தேசியத் தலைவர் டாக்டர் ஜெயக்குமார் தேவராஜ், மொழி, மதம் மற்றும் கல்வி தொடர்பான அரசாங்கத்தின் கொள்கைகள் மற்றும் திட்டங்களை ஓர் அமைச்சர் அறிவிப்பதற்கு முன்னர், அது அக்குழுவின் வழியாக செல்ல வேண்டும் என்றார்.\nதேசிய வகைப் பள்ளிகளில் ஜாவி எழுத்து அறிமுகம் மற்றும் ஒருதலைப்பட்ச மத மாற்றத்திற்கு வழி வகுக்கும் வகையில், சட்டத்தில் திருத்தங்களை முன்மொழியவுள்ள சிலாங்கூர் மாநில அரசின் திட்டம் போன்றவற்றால், பி.எச். அரசாங்கம் எதிர்நோக்கியிருக்கும் சிக்கல்களைத் தொடர்ந்து, பி.எஸ்.எம். இந்த ஆலோசனையை வழங்கியுள்ளது.\nஜெயக்குமாரின் கூற்றுப்படி, பல்லின மலேசியர்கள், ஒருவருக்கொருவர் தங்கள் கலாச்சாரங்களைப் பற்றி அறிந்துகொள்ள வேண்டும் என்ற கருத்தைப் பி.எஸ்.எம். ஆதரிக்கிறது. ஆனால், சரியான ஆலோசனையின்றி ஜாவி எழுத்தை அறிமுகப்படுத்துவது இனங்களுக்கு இடையிலான இடைவெளியை விரிவாக்கக்கூடும்.\n“மலாய்க்காரர் அல்லாத பல பெற்றோர்கள், அரசுப் பள்ளிகளில் படிக்கும் தங்கள் குழந்தைகளிடம் இஸ்லாமியமயமாக்கல் போக்கைப் பற்றி கவலைப்படுகிறார்கள் என்பது பற்றி மஸ்லீ மாலிக் (கல்வி அமைச்சர்) அறிந்திருக்கிறாரா\n“இந்த ‘க்ஹாட்’ எழுத்து அறிமுகத் திட்டத்தின் வழி, அரசாங்கம் ‘இஸ்லாமியத்தை’ திணிக்கிறது என அவர்களில் பெரும்பான்மையோர் சந்தேகிக்கின்றனர்.\n“அடுத்து, சிலாங்கூர் மாநில அரசு பெற்றோர்களால் ஒருதலைப்பட்ச மதமாற்றத்தை அனுமதிக்கும் மசோதாவைக் கொண்டுவர முயற்சிக்கிறது. இந்தப் பிரச்சினை கடந்த பத்து ஆண்டுகளாக ஒரு சில தம்பதிகளை மட்டுமே பாதித்திருந்தாலும், இது பரவலாக விவாதிக்கப்பட்ட மற்றும் உணர்ச்சி வசப்பட வைத்த பிரச்சினை,” என்று அவர் ஓர் அறிக்கையின் வழி இன்று தெரிவித்தார்\n‘மிகவும் நியாயமான மற்றும் இணக்கமான சமுதாயத்தை’ உருவாக்க முடியும் என்ற நம்பிக்கையில், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பி.எச். அரசாங்கத்தின் போக்கு ஏமாற்றமளிப்பதாக இருக்கிறது என்று அவர் கூறியுள்ளார்.\n“பி.எச். அரசாங்கத்தில் என்ன நடக்கிறது இந்த இனப் பிரச்சினை, பி.எச். கூட்டணியின் ஒரு குறிப்பிட்ட கட்சியைப் பலவீனப்படுத்துவதும் /அல்லது சில தலைவர்கள் சம்பந்தப்பட்ட பிரச்சினைகளிலிருந்து மக்களின் கவனத்தைத் திசை திருப்புவதும் அதன் நோக்கமாக இருக்கலாம் என சிலர் ஊகிக்கின்றனர்.\n“இதன் அடிப்படையிலேயே, அமைச்சர்கள் அறிவிப்புகளை வெளியிடுவதற்கு முன், மொழி, மதம் மற்றும் கல்வி பிரச்சினைகள் தொடர்பான அனைத்து புதிய கொள்கைகள் மற்றும் திட்டங்களை மறுஆய்வு செய்ய, உயர் மட்டக் குழுவொன்றை அமைக்க வேண்டுமென, பி.எச். தலைவர்கள் கவுன்சிலுக்குப் பி.எஸ்.எம். ஆலோசனை வழங்க விரும்புகிறது,” என்று அவர் மேலும் கூறினார்.\nஅதே நேரத்தில், கல்வி அமைச்சு மற்றும் சிலாங்கூர் அரசாங்கத்தின் திட்டங்களை ஏற்காதப் பொதுமக்கள், அவர்களின் வார்த்தைகளில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும் என்றும் ஜெயக்குமார் கேட்டுக்கொண்டார்.\n“சரியாக வடிவமைக்கப்படாத ஒரு திட்டத்தை எதிர்ப்பதற்கு உங்களுக்கு உரிமை உண்டு, அதேசமயம், எந்த இனத்தையும் மதத்தையும் கண்டிக்க, அது உங்களுக்கு உரிமம் (லைசன்ஸ்) அளிக்காது,” என்று அவர் மேலும் கூறினார்.\nவழக்கில் கவனம் செலுத்துவதற்காக விடுப்பில் செல்கிறார்…\nஜாகிர் நாய்க் விசயத்தில் பல்டி அடித்த…\nஐநாவின் வறுமை விகித ஆராய்ச்சி முடிவைப்…\nதமிழ்ப்பள்ளி பாடத்திட்டக் குழுவை, கே.பி.எம். மறுசீரமைக்க…\nபி.எஸ்.எம். : வறுமையை நாம் இன்னும்…\nஅன்வார் அழைத்ததைத் தொடர்ந்து, ஜாகிர் நாயக்…\nஇழப்பீடு கோரி முன்னாள் தமிழ் நேசன்…\nபாலியல் பலாத்காரம் குறித்து குற்றஞ்சாட்டிய பெண்…\nயோங்மீதான வழக்கைக் கைவிடச் சொல்லி அவரின்…\nஎம்பி சொல்லியும் விடுப்பில் செல்ல மறுக்கும்…\nடேகோ ரைட்: வாடகை மோட்டார்-சைக்கிள் திட்டத்தில்…\n‘பிரதமர், அமைச்சரவை-உடன் ஒத்துப்போகாத அமைச்சர்கள் பதவி…\nஜாகிர் நாயக் எதிர்ப்புப் பேரணியில் கலந்துகொள்ள…\nடோல் இல்லாத நெடுஞ்சாலை : மக்கள்…\nபி40 குழுவினருக்கான உதவித் தொகையை நிறுத்தும்…\nநேற்றைய கூட்டத்தில் அமைச்சரவை மாற்றம் பற்றி…\nபிகேஆர்: அன்வார் வேண்டுமென்றே பிரதமரின் கூட்டத்தைத்…\nஅமைச்சின் நிகழ்வுக்கு ஆங்கிலத்தில் பெயரா\nவிரைவில் அமைச்சரவை மாற்றமாம்; முஸ்டபா அமைச்சர்…\nலைனஸ் எதிர்ப்பு பேரணி : ஐவர்…\nஜாகிரின் சமய ஒப்பீட்டைவிட அறிவியல் அறிவு…\nபலாக்கோங் சட்டமன்ற உறுப்பினரின் உதவியாளருக்கு மிரட்டல்\nபோலீசில் 100க்கு மேற்பட்ட போதைப் பொருள்…\nமைசலாம் ‘திடீர் பணக்காரராகும் திட்டமா\nதேசிய வகைப் பள்ளிகளில் ஜாவி :…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027330750.45/wet/CC-MAIN-20190825151521-20190825173521-00000.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/chennai/petrol-diesel-price-increasing-day-day-339163.html?utm_source=articlepage-Slot1-3&utm_medium=dsktp&utm_campaign=similar-topic-slider", "date_download": "2019-08-25T16:30:08Z", "digest": "sha1:Q4O4OKPOAOWJEB33EACNZWBIEAZ2OWDB", "length": 14712, "nlines": 184, "source_domain": "tamil.oneindia.com", "title": "பெட்ரோல் விலை 24 காசுகள் உயர்வு... டீசல் விலை 31 காசுகள் அதிகரிப்பு | Petrol and Diesel price Increasing Day by Day - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் சென்னை செய்தி\n9 min ago தமிழகத்தில் எந்தவிதத்திலும் தீவிரவாதம் தலைதூக்காது.. மக்கள் அச்சப்பட தேவையில்லை.. ஜெயக்குமார்\n44 min ago உழைப்பைத் தவிர வேறு அறியாதவர்கள்.. பொறுப்பு அதிகரித்திருப்பதை உணர்கிறேன்... உதயநிதி ஸ்டாலின்\n1 hr ago ஒரே சமயத்தில் மூன்று அரசு வேலைகளில் பணியாற்றிய சுரேஷ்.. 30 வருஷம் சம்பளமும் வாங்கியருக்காரு\n2 hrs ago திருப்போரூர் கோயில் வளாகத்தில் மர்ம பொருள் வெடிப்பு.. ஒருவர் சாவு.. 4பேர் படுகாயம்.. பரபரப்பு\nTechnology ரூ.20 முதல் ரீசார்ஜ்களுக்கு அதிரடியாக சலுகைகளை அள்ளிவீசி வோடபோன்.\nSports World Badminton 2019: தாயின் பிறந்த நாளில் தங்கம்.. சாதித்த பி.வி. சிந்து..\nFinance இனி இதெல்லாம் விலை குறையும்.. மத்திய அரசு அதிரடி\nMovies கஞ்சா குடிச்சிருக்கேன், புத்தருக்கு போதிமரம்னா, எனக்கு போதை மரம்: பாக்யராஜ்\nAutomobiles அரசின் அதிரடி அறிவிப்புகள், புது கார், டூவீலர்கள் லான்ச் நீங்கள் மிஸ் பண்ண கூடாத முக்கிய செய்திகள்\nLifestyle சூரியபகவானின் அத்தனை ஆசிகளையும் பெற்ற ராசிக்காரர் யார் தெரியுமா\nEducation டெட் தேர்வில் தோல்வி: கேள்விக்குறியான 1,500 ஆசிரியர்களின் வேலை\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nபெட்ரோல் விலை 24 காசுகள் உயர்வு... டீசல் விலை 31 காசுகள் அதிகரிப்பு\nசென்னை: சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 73.65 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ. 69.14 காசுகளாகவும் விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளன\nநேற்றைய விலையில் இருந்து பெட்ரோல் விலை 24 காசுகள் அதிகரித்து, டீசல் விலை 31 காசுகள் அதிகரித்து விற்பனை ஆகிறது.\nசர்வதேச சந்தையில், கச்சா எண்ணெயின் விலையை பொறுத்து, இந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீசல் விலைகள் நிர்ணயிக்கப்படுகின்றன. அந்த வகையில், கடந்த சில தினங்களாக பெட்ரோல், டீசல் விலை ஏற்ற, இறக்கத்துடன் உள்ளது.\nகடந்தாண்டு, அக்டோபர் மாதம் 17-ந் தேதி ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.86.10, டீசல் விலை ரூ.80.04 என்ற உச்சத்தை தொட்டது. இதனையடுத்து, பெட்ரோல், டீசல் மீதான உற்பத்தி வரியை மத்திய அரசு குறைத்தது.\nஇந்தநிலையில், நேற்று பேரலுக்கு 1.73 டாலர் உயர்ந்தது. தற்போது கச்சா எண்ணெயின் விலை 53.80 டாலராக உள்ளது.அதன்படி, சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 73.65 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ. 69.14 காசுகளாகவும் விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளன\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nதமிழகத்தில் எந்தவிதத்திலும் தீவிரவாதம் தலைதூக்காது.. மக்கள் அச்சப்பட தேவையில்லை.. ஜெயக்குமார்\nஉழைப்பைத் தவிர வேறு அறியாதவர்கள்.. பொறுப்பு அதிகரித்திருப்பதை உணர்கிறேன்... உதயநிதி ஸ்டாலின்\nதிருப்போரூர் கோயில் வளாகத்தில் மர்ம பொருள் வெடிப்பு.. ஒருவர் சாவு.. 4பேர் படுகாயம்.. பரபரப்பு\nஇதனால் தான் சென்னையில் கடல் அலைகள் திடீரென நீல நிறத்திற்கு மாறியதா.. அறிவியலாளர்கள் ஷாக் விளக்கம்\nதொண்டர்களை சந்தித்த விஜயகாந்த்.. பிறந்தநாள் பரிசாக பிஎம்டபியூ கார் அளித்த மகன்கள்\nஆஹா.. தமிழகம் முழுவதும் சூப்பரா மழை பெய்யுமாம்.. குறிப்பா இந்த 2 மாவட்டத்துல பிச்சுக்கிருமாம்\nஇந்தியாவில் பெண்மை உள்ள பெண்கள் 30% பேர்தான் உள்ளனர்.. எஸ்.குருமூர்த்தி சர்ச்சை பேச்சு.. வைரல்\n60 நாளில் 30 லட்சம் பேர்.. இளைஞர்களை கவர உதயநிதி ஸ்டாலின் அதிரடி முடிவு.. பக்கா பிளான் ரெடி\nஅமேசானுக்கு மட்டுமல்ல.. சென்னைக்கும்தான் ஆபத்து.. சீமான் வெளியிட்ட அதிர்ச்சி தரும் அறிக்கை\nஉங்க சீட் இப்போதும் காலியாதான் இருக்கு கேப்டன்.. சீக்கிரம் வாங்க.. ஹாப்பி பர்த்டே விஜயகாந்த்\nதரையிறங்கும் கடைசி நொடியில் ஏற்பட்ட பிரச்சனை.. அசால்ட்டாக திரும்பிய விமானம்.. சென்னையில் பகீர்\nமொத்தமாக மாற்ற அதிரடி திட்டம்.. தீவிரமாக களமிறங்கும் உதயநிதி ஸ்டாலின்.. மீட்டிங்கில் நடந்தது என்ன\nஅடுத்த 2 நாட்களுக்கு சூப்பர் மழை இருக்கு.. 4 மாவட்டங்களில் கனமழை.. வானிலை மையம் அறிவிப்பு\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nchennai petrol diesel price சென்னை பெட்ரோல் டீசல் விலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027330750.45/wet/CC-MAIN-20190825151521-20190825173521-00000.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/delhi/delhi-gurgaon-shoot-judge-s-son-also-declared-dead-after-10-days-of-treatment-332536.html?utm_source=articlepage-Slot1-6&utm_medium=dsktp&utm_campaign=similar-topic-slider", "date_download": "2019-08-25T16:30:34Z", "digest": "sha1:5MJS7DHFLY6DAZ5S62CEP76JU3TQDGJ4", "length": 17090, "nlines": 192, "source_domain": "tamil.oneindia.com", "title": "குர்கான் நீதிபதியின் மனைவியை தொடர்ந்து மகனும் பலி.. மூளை மரணத்தால் 10 நாட்கள் போராடிய பரிதாபம்! | Delhi Gurgaon Shoot: Judge's son also declared dead after 10 days of treatment - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் டெல்லி செய்தி\n9 min ago தமிழகத்தில் எந்தவிதத்திலும் தீவிரவாதம் தலைதூக்காது.. மக்கள் அச்சப்பட தேவையில்லை.. ஜெயக்குமார்\n44 min ago உழைப்பைத் தவிர வேறு அறியாதவர்கள்.. பொறுப்பு அதிகரித்திருப்பதை உணர்கிறேன்... உதயநிதி ஸ்டாலின்\n1 hr ago ஒரே சமயத்தில் மூன்று அரசு வேலைகளில் பணியாற்றிய சுரேஷ்.. 30 வருஷம் சம்பளமும் வாங்கியருக்காரு\n2 hrs ago திருப்போரூர் கோயில் வளாகத்தில் மர்ம பொருள் வெடிப்பு.. ஒருவர் சாவு.. 4பேர் படுகாயம்.. பரபரப்பு\nTechnology ரூ.20 முதல் ரீசார்ஜ்களுக்கு அதிரடியாக சலுகைகளை அள்ளிவீசி வோடபோன்.\nSports World Badminton 2019: தாயின் பிறந்த நாளில் தங்கம்.. சாதித்த பி.வி. சிந்து..\nFinance இனி இதெல்லாம் விலை குறையும்.. மத்திய அரசு அதிரடி\nMovies கஞ்சா குடிச்சிருக்கேன், புத்தருக்கு போதிமரம்னா, எனக்கு போதை மரம்: பாக்யராஜ்\nAutomobiles அரசின் அதிரடி அறிவிப்புகள், புது கார், டூவீலர்கள் லான்ச் நீங்கள் மிஸ் பண்ண கூடாத முக்கிய செய்திகள்\nLifestyle சூரியபகவானின் அத்தனை ஆசிகளையும் பெற்ற ராசிக்காரர் யார் தெரியுமா\nEducation டெட் தேர்வில் தோல்வி: கேள்விக்குறியான 1,500 ஆசிரியர்களின் வேலை\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nகுர்கான் நீதிபதியின் மனைவியை தொடர்ந்து மகனும் பலி.. மூளை மரணத்தால் 10 நாட்கள் போராடிய பரிதாபம்\nநீதிபதியின் மனைவியை சுட்ட பாதுகாப்பு அதிகாரி-வீடியோ\nடெல்லி: ஹரியானவை சேர்ந்த குர்கான் நீதிபதியின் மனைவி மற்றும் மகனை அவரின் பாதுகாப்பு அதிகாரியே துப்பாக்கியால் சுட்டு கொலை செய்துள்ளார். சுடப்பட்ட இருவரும் மரணம் அடைந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்து இருக்கிறார்கள்.\nஅந்த நீதிபதியின் மனைவி ரீத்து, மகன் துருவ் மரணம் அடைந்துள்ளனர். ஹரியானா மாநிலம் குர்கான் நீதிமன்றத்தில் கூடுதல் அமர்வு நீதிபதியாக இருக்கிறார் கிருஷ்னன் காண்ட் சர்மா.\nஇவர் டெல்லியில் வசித்து வருகிறார். இவருடைய மனைவி மற்றும் மகனை நீதிபதியின் பாதுகாப்பு போலீஸ் அதிகாரியே துப்பாக்கியால் சுட்டுள்ளார்.\nஅந்த நீதிபதியின் குடும்பத்தின் பாதுகாப்பிற்கு நியமிக்கப்பட்டு இருந்த போலீஸ் அதிகாரி மஹிபால் சிங்தான் இந்த கொடூர செயலை செய்தது. போலீஸ் அதிகாரி மஹிபால் சிங் இரண்டு வருடமாக அந்த நீதிபதிக்கு பாதுகாப்பு அதிகாரியாக உள்ளார். பொது இடத்தில் மார்க்கெட்டில் வைத்து 10 நாட்களுக்கு முன் இந்த சம்பவம் நடந்தது. அந்த போலீஸ் அதிகாரி, அந்த இருவரையும் சுடும் முன் மோசமாக தாக்கி உள்ளார்.\nநாய் போல நடத்தினார்கள்.. சுட்டேன்.. குர்கான் நீதிபதியின் மனைவி மகனை சுட்ட அதிகாரி பரபரப்பு\nதுப்பாக்கி சூடு நடந்த இரண்டாவது நாளே நீதிபதியின் மனைவி ரீத்து பலியானார். இதயத்தில் பாய்ந்த குண்டு காரணமாக இந்த மரணம் ஏற்பட்டு உள்ளது. நிறைய ரத்த போக்கு ஏற்பட்ட காரணத்தால் உயிர்பிழைக்க வைக்க முடியவில்லை என்று தகவல் வந்துள்ளது. மகன் மட்டும் சிகிச்சை பெற்று வந்தார்.\nதலைக்கு அருகே குண்டடி பட்ட நீதிபதியின் மகன், கடந்த 10 நாட்களாக சிகிச்சை பெற்று வந்தார். இவர் உடல் நிலை நாளுக்கு நாள் மோசமாகிக் கொண்டே வந்தது. தொடர்ந்து உடல்நிலையில் நலிவு ஏற்பட்டு வந்தது. சுடப்பட்ட இரண்டாவது நாள் இவருக்கு மூளை மரணம் ஏற்பட்டது.\nஇந்த நிலையில் 10 நாள் சிகிச்சைக்கு பின் இன்று துருவ் பலியானார். மூளை இறப்பை தொடர்ந்து எதுவும் சிகிச்சை அளித்து பலனளிக்கவில்லை. இன்று காலை துருவ் சிகிச்சை பலனின்றி மரணம் அடைந்தார். இந்த சம்பவம் அங்கே பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.\nநடுவானில் யூ டர்ன் போட்டது.. ராகுல் காந்தி சென்ற விமானம் தரையிறங்கும் போது ஏற்பட்ட பரபரப்பு\nமேன் வெர்சஸ் வைல்ட் நிகழ்ச்சியில் இந்தியை பேரி கிரில்ஸ் புரிந்து கொண்டது எப்படி.. மோடி விளக்கம்\nஜம்மு காஷ்மீரில் மருந்து உள்பட அத்தியாவசிய பொருட்களுக்கு தட்டுப்பாடா.. ஆளுநர் சத்யபால் விளக்கம்\n.. திமுகவின் அடுத்தடுத்த மூவ்களால் ஆடிப்போகும் பாஜக தலைவர்கள்\nமுன்னாள் அமைச்சர் அருண் ஜெட்லியின் உடல் டெல்லியில் தகனம் செய்யப்பட்டது.. முழு அரசு மரியாதை\nகாஷ்மீரில் நிலைமை சரியில்லை.. டெல்லி திருப்பியனுப்பப்பட்ட ராகுல் காந்தி பரபரப்பு பேட்டி\nஅருண் ஜெட்லி உடலுக்கு நாளை காலை பாஜக அலுவலகத்தில் அஞ்சலி.. மாலை தகனம்\nஅடுத்தடுத்து மறைந்த 4 முக்கிய தலைவர்கள்.. கலக்க���்தில் பாஜக தொண்டர்கள்\nவெளிநாட்டு பயணத்தை ரத்து செய்யாதீர்.. பிரதமர் மோடிக்கு ஜேட்லி குடும்பத்தினர் கோரிக்கை\nஇந்தியாவை அசைத்து பார்த்த இரு பெரும் நிகழ்வுகள்.. லாவகமாக சமாளித்த அருண் ஜெட்லி.. அதுதான் திறமை\nசிறந்த வழக்கறிஞர், நீண்ட பங்களிப்பை செலுத்தியவர்- ஜேட்லி மறைவுக்கு ஜனாதிபதி, பிரதமர் இரங்கல்\nஅருண்ஜெட்லி.. இந்தியாவின் அதிசயம்.. அபாரமான திறமைசாலி.. பிரமாதமான புத்திசாலி\nஅதிர வைத்த பணமதிப்பிழப்பு நடவடிக்கை.. மறக்க முடியாத அருண் ஜேட்லி\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\ndelhi murder judge டெல்லி நீதிபதி கொலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027330750.45/wet/CC-MAIN-20190825151521-20190825173521-00000.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/international/narendra-modi-mexican-president-dine-together-255576.html?utm_medium=Desktop&utm_source=OI-TA&utm_campaign=Topic-Article", "date_download": "2019-08-25T16:18:07Z", "digest": "sha1:7TBMQXYGZQGE7CVUZMAELD6HKLGCZUSQ", "length": 14980, "nlines": 187, "source_domain": "tamil.oneindia.com", "title": "மோடிக்காக காரோட்டியாக மாறிய மெக்சிகோ அதிபர்! | Narendra Modi, Mexican President dine together - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஅருண் ஜெட்லி உடல் டெல்லியில் தகனம் செய்யப்பட்டது\n32 min ago உழைப்பைத் தவிர வேறு அறியாதவர்கள்.. பொறுப்பு அதிகரித்திருப்பதை உணர்கிறேன்... உதயநிதி ஸ்டாலின்\n1 hr ago ஒரே சமயத்தில் மூன்று அரசு வேலைகளில் பணியாற்றிய சுரேஷ்.. 30 வருஷம் சம்பளமும் வாங்கியருக்காரு\n2 hrs ago திருப்போரூர் கோயில் வளாகத்தில் மர்ம பொருள் வெடிப்பு.. ஒருவர் சாவு.. 4பேர் படுகாயம்.. பரபரப்பு\n2 hrs ago இது ஒன்றும் கேவலமான செயல் அல்ல..நானே நேரில் வந்து சரிசெய்து தருகிறேன்..தர்மபுரி எம்பி செந்தில்குமார்\nTechnology ரூ.20 முதல் ரீசார்ஜ்களுக்கு அதிரடியாக சலுகைகளை அள்ளிவீசி வோடபோன்.\nSports World Badminton 2019: தாயின் பிறந்த நாளில் தங்கம்.. சாதித்த பி.வி. சிந்து..\nFinance இனி இதெல்லாம் விலை குறையும்.. மத்திய அரசு அதிரடி\nMovies கஞ்சா குடிச்சிருக்கேன், புத்தருக்கு போதிமரம்னா, எனக்கு போதை மரம்: பாக்யராஜ்\nAutomobiles அரசின் அதிரடி அறிவிப்புகள், புது கார், டூவீலர்கள் லான்ச் நீங்கள் மிஸ் பண்ண கூடாத முக்கிய செய்திகள்\nLifestyle சூரியபகவானின் அத்தனை ஆசிகளையும் பெற்ற ராசிக்காரர் யார் தெரியுமா\nEducation டெட் தேர்வில் தோல்வி: கேள்விக்குறியான 1,500 ஆசிரியர்களின் வேலை\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அட��வது\nமோடிக்காக காரோட்டியாக மாறிய மெக்சிகோ அதிபர்\nமெக்சிகோ: ஐந்து நாடுகள் சுற்றுப் பயணத்தின் இறுதியாக பிரதமர் மோடி, மெக்சிகோ நாட்டிற்கு சென்றுள்ளார். அங்கு மோடியை விருந்திற்கு அழைத்துச் சென்ற அந்நாட்டு அதிபர், தானே காரை ஓட்டிச் சென்று ஆச்சர்யப் படுத்தியுள்ளார்.\nபிரதமர் மோடி ஆப்கானிஸ்தான், கத்தார், சுவிட்சர்லாந்து, அமெரிக்கா, மெக்சிகோ என ஐந்து நாடுகள் அரசு முறைப்பயணம் மேற்கொண்டுள்ளார். இதன்படி, அமெரிக்க பயணத்தை முடித்துக் கொண்டு புறப்பட்ட மோடி, தனது ஐந்து நாடுகள் சுற்றுப்பயணத்தின் இறுதியாக மெக்சிகோ நாட்டிற்கு சென்றுள்ளார்.\nஅங்கு அவருக்கு சிவப்புக் கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து அந்நாட்டு அதிபர் என்ரிக் பினா நீட்டோ, மோடிக்கு இரவு விருந்தளித்தார். இதற்காக நீட்டோவே தனது காரில் மோடியை உணவகத்திற்கு அழைத்துச் சென்றார். அந்தக் காரை அதிபர் என்ரிக்கே ஓட்டிச் சென்றுள்ளார்.\nஇது தொடர்பான புகைப்படங்கள் பிரதமர் அலுவலக டிவிட்டர் பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ளது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nமேன் வெர்சஸ் வைல்ட் நிகழ்ச்சியில் இந்தியை பேரி கிரில்ஸ் புரிந்து கொண்டது எப்படி.. மோடி விளக்கம்\nமோடிக்கு உயரிய விருது.. பாகிஸ்தான் முகத்தில் கரி பூசிய ஐக்கிய அரபு எமிரேட்ஸ்\n'ஆர்டர் ஆஃப் சையது'.. நாட்டின் மிகப்பெரிய கவுரவத்தை மோடிக்கு வழங்கிய ஐக்கிய அரபு அமீரகம்\nவெளிநாட்டு பயணத்தை ரத்து செய்யாதீர்.. பிரதமர் மோடிக்கு ஜேட்லி குடும்பத்தினர் கோரிக்கை\nஎங்களுக்கு நிறைய ''கோல்'' இருக்கிறது.. வரிசையாக நிறைவேற்றி வருகிறோம்.. பாரீஸில் மோடி பேச்சு\nபிரான்சில் கூட ஜெய் ஸ்ரீராம் கோஷம் கேட்கிறது.. உற்சாகத்தில் பேசிய மோடி.. அதிர்ந்த யுனெஸ்கோ\nபொருளாதாரத்தில் வீழ்ச்சி.. பிரதமரின் பொருளாதார குழு உறுப்பினரே ஒப்புதல்.. ஒவ்வொரு குரலாக வெளியாகிறது\nஅமெரிக்கா கை வைத்துவிட்டது.. இனி என்ன நடக்குமோ.. மோடி - டிரம்ப் போன் காலால் ஏற்பட்ட மாற்றம்\nப.சிதம்பரம் தடம் மாறமாட்டார்.. மத்திய அரசை பாராட்டியதால் உடனே மோடி ஆதரவா.. கே எஸ் அழகிரி\nகாஷ்மீரில் கடினமான சூழல்.. மோடி, இம்ரானுடனான பேச்சு நல்ல உரையாடலாக அமைந்தது.. டிரம்ப்\nஇந்தியாவிற்கு எதிராக வன்முறையை தூண்டுகிறார்கள்.. டிரம்பிற்கு போன் செய்த மோடி.. திடீர் ஆலோசனை\nதிருக்குறள் மாநாட்டில் காரசார பேச்சு.. தி.க.வுக்கு குறி வைக்கும் டெல்லி\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nnarendra modi mexico president modi driver dinner twitter மெக்சிகோ அதிபர் மோடி கார் டிரைவர் விருந்து டிவிட்டர்\nஒரு நாள் வாழ்ந்தாலும் நான் நானாக வாழ வேண்டும்.. ராஜினாமா செய்த கண்ணன் கோபிநாதன் அதிரடி\nதரையிறங்கும் கடைசி நொடியில் ஏற்பட்ட பிரச்சனை.. அசால்ட்டாக திரும்பிய விமானம்.. சென்னையில் பகீர்\nசூப்பர் லார்ஜ் ராக்கெட்.. வடகொரியா செய்த அதிரடி சோதனை வெற்றி.. மீண்டும் வேலையை காட்டும் கிம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027330750.45/wet/CC-MAIN-20190825151521-20190825173521-00000.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/international/nepal-quake-unicef-says-nearly-million-children-severely-affected-225561.html?utm_source=articlepage-Slot1-6&utm_medium=dsktp&utm_campaign=similar-topic-slider", "date_download": "2019-08-25T16:10:32Z", "digest": "sha1:X2NIZ426KR2RXSZZUPUXAE5737OJ6UPG", "length": 16162, "nlines": 194, "source_domain": "tamil.oneindia.com", "title": "நிலநடுக்கத்தால் நேபாளத்தில் 10 லட்சம் குழந்தைகள் பாதிப்பு: ஐ.நா. கவலை | Nepal quake: UNICEF says nearly a million children severely affected - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஅருண் ஜெட்லி உடல் டெல்லியில் தகனம் செய்யப்பட்டது\n24 min ago உழைப்பைத் தவிர வேறு அறியாதவர்கள்.. பொறுப்பு அதிகரித்திருப்பதை உணர்கிறேன்... உதயநிதி ஸ்டாலின்\n1 hr ago ஒரே சமயத்தில் மூன்று அரசு வேலைகளில் பணியாற்றிய சுரேஷ்.. 30 வருஷம் சம்பளமும் வாங்கியருக்காரு\n1 hr ago திருப்போரூர் கோயில் வளாகத்தில் மர்ம பொருள் வெடிப்பு.. ஒருவர் சாவு.. 4பேர் படுகாயம்.. பரபரப்பு\n2 hrs ago இது ஒன்றும் கேவலமான செயல் அல்ல..நானே நேரில் வந்து சரிசெய்து தருகிறேன்..தர்மபுரி எம்பி செந்தில்குமார்\nTechnology ரூ.20 முதல் ரீசார்ஜ்களுக்கு அதிரடியாக சலுகைகளை அள்ளிவீசி வோடபோன்.\nSports World Badminton 2019: தாயின் பிறந்த நாளில் தங்கம்.. சாதித்த பி.வி. சிந்து..\nFinance இனி இதெல்லாம் விலை குறையும்.. மத்திய அரசு அதிரடி\nMovies கஞ்சா குடிச்சிருக்கேன், புத்தருக்கு போதிமரம்னா, எனக்கு போதை மரம்: பாக்யராஜ்\nAutomobiles அரசின் அதிரடி அறிவிப்புகள், புது கார், டூவீலர்கள் லான்ச் நீங்கள் மிஸ் பண்ண கூடாத முக்கிய செய்திகள்\nLifestyle சூரியபகவானின் அத்தனை ஆசிகளையும் பெற்ற ராசிக்காரர் யார் தெரியுமா\nEducation டெட் தேர்வில் தோல்வி: கேள்விக்குறியான 1,500 ஆசிரியர்களின் வேலை\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், ச��ய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nநிலநடுக்கத்தால் நேபாளத்தில் 10 லட்சம் குழந்தைகள் பாதிப்பு: ஐ.நா. கவலை\nகாத்மாண்டு: நிலநடுக்கத்தால் நிலைகுலைந்துள்ள நேபாளத்தில் சுமார் 10 லட்சம் குழந்தைகள் பாதிக்கப்பட்டுள்ளதாக ஐ.நா. தெரிவித்துள்ளது.\nநேபாளத்தில் கடந்த சனிக்கிழமை பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கத்தால் இதுவரை 3 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர், 6 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் காயம் அடைந்துள்ளனர்.\nநிலநடுக்கத்தால் தலைநகர் காத்மாண்டு நிலைகுலைந்து போயுள்ளது. அங்கு மட்டும் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர்.\nநேபாளத்தில் நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளில் 10 லட்சம் குழந்தைகள் சிக்கியுள்ளனர் என்று ஐக்கிய நாடுகள் சபையின் குழந்தைகள் அவசர நிதியம்(யுனிசெப்) தெரிவித்துள்ளது.\nநிலநடுக்கத்தால் ஏராளமான கட்டிடங்கள் இடிந்துள்ளன. இடிபாடுகளை அகற்ற அகற்ற பிணங்களாக வருகிறது. இன்னும் மீட்கப்படாமல் பல உடல்கள் உள்ளன. இதனால் தொற்றுநோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது என்று ஐ.நா. தெரிவித்துள்ளது.\nபாதிக்கப்பட்டுள்ள பகுதிகளில் போதிய உணவு, நீர் இல்லாமல் உள்ளது. இந்நிலையில் குழந்தைகளுக்கு சுத்தமான குடிநீர் கிடைக்குமா என்பது தான் எங்களின் பெரிய கவலை என யுனிசெப் தெரிவித்துள்ளது.\nநேபாளத்தில் ஆங்காங்கே கிடக்கும் பிணக் குவியல்களால் பலருக்கு வயிற்றுப்போக்கு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் தட்டம்மை ஏற்படும் அபாயமும் உள்ளது என்கிறது ஐக்கிய நாடுகள் சபையின் குழந்தைகள் அவசர நிதியம்.\nநிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்டுள்ள பல கிராமங்களுக்கு செல்லும் சாலைகள் துண்டிக்கப்பட்டுள்ளன. இதனால் மீட்பு குழுவினர் அந்த ஊர்களை அடைவதில் சிரமம் ஏற்பட்டுள்ளது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nநேபாளத்தில் கொட்டி தீர்க்கும் அதீத மழை.. பெருவெள்ளம், நிலச்சரிவில் சிக்கி 65 பேர் பலி\nநேபாளத்தில் கொட்டித் தீர்க்கும் கனமழை.. வெள்ளப்பெருக்கு, நிலச்சரிவில் சிக்கி 43 பேர் பலி\nநேபாள தலைநகர் காத்மாண்டுவில் நிலநடுக்கம்.. 4.6 ரிக்டராக பதிவு.. வீடுகளை விட்டு வெளியேறிய மக்கள்\nநேபாளத்தில் திடீர் நிலநடுக்கம்.. வீடுகள் குலுங்கியதால் மக்கள் அலறியடித்து ஓட்டம்\n13 வயது சிறு��னுடன் காதல்... 14 வயதில் அம்மாவான நேபாள சிறுமி - திருமணத்தை ஏற்க அரசு மறுப்பு\nஎவரெஸ்ட் சிகரத்திலிருந்து இதுவரை 5000 கிலோ குப்பைகள் அகற்றம்.. நேபாள ராணுவம் கடும் உழைப்பு\n126 மணி நேரம் இடைவிடாமல் நடனமாடி.. கின்னஸ் உலக சாதனை படைத்த இளம்பெண்\nவிறுவிறுப்பாக நடைபெறும் இந்தியா - நேபாளம் இடையிலான எரிபொருள் குழாய் பதிக்கும் பணி\nஇமயமலையில் ராணுவத்தினருக்கு தென்பட்டது பனிமனிதனின் கால்தடமா.. நேபாள அரசு புது விளக்கம்\nஅருணாச்சல பிரதேசம், நேபாளத்தில் அடுத்தடுத்து சக்தி வாய்ந்த நிலநடுக்கம்\nபப்ஜி விளையாட்டுக்கு நாடு முழுக்க அதிரடி தடை.. நேபாளத்தில்\n500, 2000 ரூபாய் நோட்டை தடை செய்த நேபாளம்- இனி 100 ரூபாயாக கொண்டு போங்க\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nnepal children unicef நேபாள் குழந்தைகள் யுனிசெப்\nஒரு நாள் வாழ்ந்தாலும் நான் நானாக வாழ வேண்டும்.. ராஜினாமா செய்த கண்ணன் கோபிநாதன் அதிரடி\nதரையிறங்கும் கடைசி நொடியில் ஏற்பட்ட பிரச்சனை.. அசால்ட்டாக திரும்பிய விமானம்.. சென்னையில் பகீர்\nஅமேசான் காட்டில் தீ.. அழியும் நிலையில் அனகோண்டா, அரிய வகை உயிரினங்கள்.. கவலையில் வனஉயிரின ஆர்வலர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027330750.45/wet/CC-MAIN-20190825151521-20190825173521-00000.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/namakkal/kamal-haasan-says-that-ministers-will-sit-under-the-tree-becomes-astrologers-332011.html?utm_medium=Desktop&utm_source=OI-TA&utm_campaign=Topic-Article", "date_download": "2019-08-25T15:52:00Z", "digest": "sha1:67NDFYLXUHLYPMJE4RILCVMAOQTHDVA3", "length": 20047, "nlines": 195, "source_domain": "tamil.oneindia.com", "title": "ம.நீ.ம.வின் எதிர்காலத்தை கணித்த அமைச்சர்கள்.. மரத்தடி ஜோசியர்களாகும் காலம் விரைவில்- கமல் நக்கல் | Kamal haasan says that Ministers will sit under the tree and becomes astrologers - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் நாமக்கல் செய்தி\n6 min ago உழைப்பைத் தவிர வேறு அறியாதவர்கள்.. பொறுப்பு அதிகரித்திருப்பதை உணர்கிறேன்... உதயநிதி ஸ்டாலின்\n1 hr ago ஒரே சமயத்தில் மூன்று அரசு வேலைகளில் பணியாற்றிய சுரேஷ்.. 30 வருஷம் சம்பளமும் வாங்கியருக்காரு\n1 hr ago திருப்போரூர் கோயில் வளாகத்தில் மர்ம பொருள் வெடிப்பு.. ஒருவர் சாவு.. 4பேர் படுகாயம்.. பரபரப்பு\n2 hrs ago இது ஒன்றும் கேவலமான செயல் அல்ல..நானே நேரில் வந்து சரிசெய்து தருகிறேன்..தர்மபுரி எம்பி செந்தில்குமார்\nTechnology ரூ.20 முதல் ரீசார்ஜ்களுக்கு அதிரடியாக சலுகைக��ை அள்ளிவீசி வோடபோன்.\nSports World Badminton 2019: தாயின் பிறந்த நாளில் தங்கம்.. சாதித்த பி.வி. சிந்து..\nFinance இனி இதெல்லாம் விலை குறையும்.. மத்திய அரசு அதிரடி\nMovies கஞ்சா குடிச்சிருக்கேன், புத்தருக்கு போதிமரம்னா, எனக்கு போதை மரம்: பாக்யராஜ்\nAutomobiles அரசின் அதிரடி அறிவிப்புகள், புது கார், டூவீலர்கள் லான்ச் நீங்கள் மிஸ் பண்ண கூடாத முக்கிய செய்திகள்\nLifestyle சூரியபகவானின் அத்தனை ஆசிகளையும் பெற்ற ராசிக்காரர் யார் தெரியுமா\nEducation டெட் தேர்வில் தோல்வி: கேள்விக்குறியான 1,500 ஆசிரியர்களின் வேலை\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nம.நீ.ம.வின் எதிர்காலத்தை கணித்த அமைச்சர்கள்.. மரத்தடி ஜோசியர்களாகும் காலம் விரைவில்- கமல் நக்கல்\nராசிபுரம்: மக்கள் நீதி மய்யத்தின் எதிர்காலத்தை கணித்தவர்கள் எல்லாம் மரத்தடி ஜோசியர்களாக மாறப்போகும் காலம் விரைவில் வரப்போகிறது என்று ராசிபுரத்தில் கமல் பேசியுள்ளார்.\nமக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் சேலம், நாமக்கல்லில் 3 நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். நேற்று முன் தினம் அவர் மேட்டூர் அணையை பார்வையிட்டு அங்குள்ள மக்களின் குறைகளை கேட்டறிந்தார்.\nராசிபுரத்தில் பொதுமக்களை நேற்று அவர் சந்தித்து மக்களிடையே பேசினார். அப்போது அவர் பேசுகையில் எனக்கு ராசிபுரம் புதிதல்ல. இங்குள்ள தொண்டர்கள் எங்களுடன் 30-40 வருடங்களாக பணிபுரிந்து வருகின்றனர். இங்கு கிட்டதட்ட 3 தலைமுறையைச் சேர்ந்த நற்பணி இயக்கத்தினர் இங்கே இருக்கிறார்கள்.\n[எதா இருந்தாலும் சரி.. வெட்டு ஒன்னு.. துண்டு ரெண்டுதான்.. சித்தார்த்துக்கு\nராசிபுரத்தை இங்குள்ள எங்கள் நற்பணி இயக்கம் மிகச் சிறந்த ரத்ததான வங்கியாக மாற்றியுள்ளது. 18 வயதில் என்னுடன் கைகோர்த்து கொண்டு நற்பணி மன்றத்தில் பணியாற்றிய பலர் இன்று முதிர்ந்த தோற்றத்துடன் அதே உற்சாகத்துடன் பணியாற்றி வருவது எனக்கு மகிழ்ச்சியை அளிக்கிறது.\nமக்கள் நீதி மய்யத்தின் ஜனத்தொகை கூடிக் கொண்டே வருகிறது. ராசிபுரத்தில் நல்லது கெட்டதுகளை நான் கேட்டு தெரிந்து கொண்டே வருகிறேன். 3 ஆண்டுகளாக பாதாள சாக்கடை போடுவதாக கூறி விட்டு மண் உடைய சாலை போட்டுள்ளனர். ஆதார வசதிகளை செய்து கொடுக்க அரசு தவறிவிட்டது என்பதற்கு இதை விட பெரிய உதாரணம் என்ன இருக்கிறது.\n10 நாட்களுக்கு ஒரு முறை குடிநீர் வருகிறது. ஆனால் டாஸ்மாக் கடை மட்டும் எல்லா இடங்களிலும் திறந்துள்ளனர். இப்படிப்பட்ட அரசு ஒதுங்கி நிற்க வேண்டும். தமிழகத்திற்கு புதிய மாற்றம் வர வேண்டும் என்பதற்காக புறப்பட்ட புரட்சியின் முனை இங்கே நிற்கிறது. அதன் பலன் என்னை சுற்றித் தெரிகிறது.\nநான் போகும் இடமெல்லாம் என்னை போலவே கொந்தளிக்கும் மக்களும் கோபப்பட்ட மக்களும் வாய்ப்பு வந்தால் நாங்கள் யார் என்பதை காட்டுவோம் என்று பொறுமையுடன் காத்திருக்கின்றனர். அதற்கான காலமும் வந்துவிட்டது. நாளை நமதே என்ற கோஷம் விரைவில் உண்மையாகும் நாள் நெருங்கி கொண்டிருக்கிறது. அதற்கான வேலையை நீங்கள் செய்ய வேண்டும்.\nஇப்படியே விட்டுவிட்டால் தமிழகம் இந்தியாவின் கொள்ளைப்புறமாகிவிடும். பல விதமான வரிகளை விதித்ததால் வியாபாரங்கள் இங்கே முடங்கிக் கிடக்கின்றன. அத்தனூர் உள்ளிட்ட பகுதிகளில் நெசவு தொழில் முடங்கியுள்ளது.\nமக்களின் குறைகளை எல்லாம் கேட்டு அதை பட்டியலிட்டு கொண்டிருக்கிறோம். அது செயல்படும் காலம் விரைவில் வரும் என்ற நம்பிக்கையுடன். மக்கள் நீதி மய்யம் சார்பில் செயலி தொடங்கப்பட்டுள்ளது. இங்கே நான் மறுபடியும் வரும் தேவையை நீங்கள் பெருமையுடன் ஏற்படுத்திக் கொடுப்பீர்கள் என நம்புகிறேன். மீண்டும் வருவேன் என்ற வாக்குறுதி உங்களை சந்தோஷப்படுத்துவதற்காக மட்டுமல்ல. வந்தாக வேண்டிய கடமை எனக்கு இருக்கிறது.\nமக்கள் நீதி மய்யத்தின் எதிர்காலத்தை கணித்தவர்கள் எல்லாம் மரத்தடி ஜோசியர்களாக மாறப்போகின்றனர். அது வெகு தூரத்தில் இல்லை. எங்களால் இயன்ற வரை உங்களது குறைகளை எதிர்கொள்ள இன்று முதல் தொடங்குகிறோம். உங்கள் உதவியுடன் கண்டிப்பாய் நாளை நமதே... என்றார் கமல்ஹாசன்.\nஒன்லி குவார்ட்டர்தான்.. கணவனை கிண்டல் செய்ததால் விபரீதம்.. மகளுடன் தண்டவாளத்தில் படுத்து தற்கொலை\nகொல்லிமலை அமுதாவுக்கு கிடைத்தது ஜாமீன்.. 5 முறை நிராகரித்து.. 6வது முறையாக வழங்கியது கோர்ட்\nமுகிலன் மீதான பாலியல் புகாருக்கு ஆதாரம் இருக்கு.. நிரூபிப்பேன்.. பாதிக்கப்பட்ட பெண் பரபரப்பு பேட்டி\nதிட்டமிட்டப்படி ஜூலை 1 முதல் வேலை நிறுத்தம்.. எல்பிஜி டேங்கர் லாரி உரிமையாளர்கள் அறிவிப்பு\nமாணவிகளை ஆபாச படம் எடுத்த கும்பல்.. ஆயிரக்கணக்கில் திரண்டு வந்த பெற்றோர், உறவினர்���ள்\nகள்ளக்காதலனுக்காக கணவனைக் கொல்ல ஸ்கெட்ச் போட்ட பிரியா... அப்புறம் நடந்தது திடீர் திருப்பம்\nகள்ளக்காதலுக்காக கொலை - ஒரு செல்லில் 2 சிம்... மூன்றாவதுக்கு ஆசைப்பட்ட கணவனின் கழுத்தறுத்த மனைவி\nராசிபுரம்: 260 குழந்தைகள் மாயமானது கண்டுபிடிப்பு.. சுகாதாரத்துறை ஆய்வில் பகீர்.. பெண் தரகர் கைது\nராசிபுரம் குழந்தை விற்பனை: இடைத்தரகர்கள் 3 பேர் ஜாமீன் கோரி மனு தாக்கல்\n2 வருடத்தில் 25 குழந்தைகளை விற்றேன்.. ராசிபுரம் அமுதா பரபரப்பு தகவல்.. கொல்லிமலையில் விசாரணை தீவிரம்\nராசிபுரத்தில் பகீர் கிளப்பிய குழந்தை கடத்தல் விவகாரம்.. கைதான அமுதா உள்பட 5 பேருக்கு ஜாமீன் மறுப்பு\nகுழந்தைகளை கடத்திய ராசிபுரம் அமுதா.. காவலில் எடுக்கிறது போலீஸ்.. என்னென்ன தகவல் வருமோ\nமனசாட்சியே இல்லாமல் குழந்தைகளை விற்ற ராசிபுரம் கும்பல்.. சிபிசிஐடி விசாரணைக்கு உத்தரவு\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nkamal haasan salem kamal speech சேலம் கமல்ஹாசன் கமல் பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027330750.45/wet/CC-MAIN-20190825151521-20190825173521-00000.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/tamilnadu/kundrathur-abirami-cries-jail-ask-her-family-apply-bail-330588.html?utm_source=articlepage-Slot1-11&utm_medium=dsktp&utm_campaign=similar-topic-slider", "date_download": "2019-08-25T15:54:21Z", "digest": "sha1:HHMW5YUXIZFCAETJPTD62RMD6TPSWQIT", "length": 18199, "nlines": 198, "source_domain": "tamil.oneindia.com", "title": "பார்க்க மறுக்கும் சொந்தங்கள்.. தன்னை ஜாமீனில் எடுக்க கூறுமாறு சிறை அதிகாரிகளிடம் கதறும் அபிராமி! | Kundrathur Abirami cries in jail to ask her family apply for bail - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஅருண் ஜெட்லி உடல் டெல்லியில் தகனம் செய்யப்பட்டது\n8 min ago உழைப்பைத் தவிர வேறு அறியாதவர்கள்.. பொறுப்பு அதிகரித்திருப்பதை உணர்கிறேன்... உதயநிதி ஸ்டாலின்\n1 hr ago ஒரே சமயத்தில் மூன்று அரசு வேலைகளில் பணியாற்றிய சுரேஷ்.. 30 வருஷம் சம்பளமும் வாங்கியருக்காரு\n1 hr ago திருப்போரூர் கோயில் வளாகத்தில் மர்ம பொருள் வெடிப்பு.. ஒருவர் சாவு.. 4பேர் படுகாயம்.. பரபரப்பு\n2 hrs ago இது ஒன்றும் கேவலமான செயல் அல்ல..நானே நேரில் வந்து சரிசெய்து தருகிறேன்..தர்மபுரி எம்பி செந்தில்குமார்\nTechnology ரூ.20 முதல் ரீசார்ஜ்களுக்கு அதிரடியாக சலுகைகளை அள்ளிவீசி வோடபோன்.\nSports World Badminton 2019: தாயின் பிறந்த நாளில் தங்கம்.. சாதித்த பி.வி. சிந்து..\nFinance இனி இதெல்லாம் விலை குறையும்.. மத்திய அரசு அதிரடி\nMovies கஞ்சா குடிச்சிருக்கேன், புத்தருக்கு போதிமரம்னா, எனக்கு போதை மரம்: பாக்யராஜ்\nAutomobiles அரசின் அதிரடி அறிவிப்புகள், புது கார், டூவீலர்கள் லான்ச் நீங்கள் மிஸ் பண்ண கூடாத முக்கிய செய்திகள்\nLifestyle சூரியபகவானின் அத்தனை ஆசிகளையும் பெற்ற ராசிக்காரர் யார் தெரியுமா\nEducation டெட் தேர்வில் தோல்வி: கேள்விக்குறியான 1,500 ஆசிரியர்களின் வேலை\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nபார்க்க மறுக்கும் சொந்தங்கள்.. தன்னை ஜாமீனில் எடுக்க கூறுமாறு சிறை அதிகாரிகளிடம் கதறும் அபிராமி\nஜாமினில் எடுக்க கூறி சிறை அதிகாரிகளிடம் கதறும் அபிராமி- வீடியோ\nசென்னை: புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள அபிராமி உறவினர்களிடம் தன்னை சிறையில் எடுக்க கூறுமாறு சிறை அதிகாரிகளிடம் கதறி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.\nகுன்றத்தூர் அபிராமியை அவ்வளவு சீக்கிரம் யாரும் மறந்துவிட முடியாது. குன்றத்தூரில் உள்ள பிரியாணிக் கடை ஊழியருடன் ஏற்பட்ட கள்ளக்காதலால் வாழ்க்கையை இழந்து நிற்கதியாய் நிற்கிறார் அபிராமி.\nகள்ளக்காதல் மோகம் கண்ணை மறைக்கவே ஒரு கட்டத்தில் குழந்தைகள் மற்றும் கணவரை உதறிவிட்டு சுந்தரத்தின் வீட்டிலேயே கிடந்த அபிராமியை அவரது தந்தை அடித்து உதைத்து வீட்டிற்கு அழைத்து வந்துள்ளார்.\nஇதனால் தனது மகிழ்ச்சி பறிபோனதாக எண்ணிய அபிராமி கள்ளக்காதலனுடன் வாழ இடையூறாய் இருந்ததாக குழந்தைகளை கொஞ்சமும் ஈவு இரக்கமின்றி கொலை செய்தார்.\nகணவரையும் கொல்ல கள்ளக்காதலனுடன் அவர் தீட்டிய சதித்திட்டம் தோல்வியடைந்தது. பணி நிமித்தமாக கணவர் இரவு அலுவலகத்திலேயே தங்கியதால் மனைவியின் கொலை வெறியாட்டத்தில் இருந்து தப்பினார் கணவர் விஜய்.\nகடந்த மாதம் 30 ஆம் தேதி முதலே குழந்தைகளை கொலை செய்யும் பணியை தொடங்கினார் அபிராமி. 30 ஆம் தேதி இரவு கணவர், மகள், மகனுக்கு கொடுத்த பாலில் பெண்கள் பயன்படுத்தும் மாத்திரைகளை கலந்து கொடுத்தார்.\nஇதில் 4 வயது மகள் இறக்கவே, மறுநாள் காலையில் கணவர் வேலைக்கு சென்ற பிறகு 8 வயது மகனை வாய் மற்றும் மூக்கை பொத்தி மூச்சை திணறடித்து துடிக்க துடிக்க கொலை செய்தார் அபிராமி.\nகுழந்தைகளை கொன்ற கையோடு கொஞ்சமும் வருத்தமில்லாமல் இரவோடு இரவாக சுந்தரத்தை சந்தித்த அபிராமி அவருடன் ஊருக்கு ஒதுக்குபுறமாக விடிய விடிய உல்லாசம் அன���பவித்தார்.\nவிடியற்காலையில் சுந்தரத்தின் ஆலோசனைப்படி நாகர்கோவில் சென்ற அவரை, கள்ளக்காதலன் சுந்தரத்தை வைத்து கையும் களவுமாக பிடித்தனர் போலீசார்.\nஅவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்களை வாக்குமூலமாக அளித்தார் அபிராமி. இதைத்தொடர்ந்து புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார் அபிராமி.\nசிறையில் எப்போதும் அழுதுக்கொண்டே இருக்கிறாம் அபிராமி. யாரிடமும் பேசாமல் அமைதியாகவே இருந்து வருகிறாம். அவரை இதுவரை அவரது சொந்த பந்தங்கள் என யாரும் சந்திக்கவில்லை.\nஇதனால் பெரும் மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ள அபிராமி தனது உறவினர்களிடம் தன்னை ஜாமீனில் எடுக்க கூறுமாறு கதறிவருகிறாம். ஆனால் கள்ளக்காதலுக்காக இரண்டு குழந்தைகளை துடிக்க துடிக்க கொன்ற அவருக்கு தக்க தண்டனை கிடைக்க வேண்டும் என்பதில் உறுதியாக உள்ளனராம் அபிராமியின் குடும்பத்தினர்.\nபிள்ளை மனசு கல்லு.. பெத்த மனசும் கல்லு.. இது தேவிப்பிரியாவுக்கும் அபிராமிக்கும் பொருந்தும் புதுமொழி\nஅவாய்டு செய்யும் சக கைதிகள்.. கடும் மன உளைச்சலில் அபிராமி\nமன்னிக்க முடியாத தவறு செய்துவிட்டேன்.. என் குழந்தைகளின் போட்டோக்களை பார்க்க வேண்டும்.. கதறிய அபிராமி\nதுப்பட்டாவால் தூக்குப் போட்டு தற்கொலைக்கு முயன்றாரா அபிராமி.. திடுக் தகவல்\nநேருக்கு நேர் சந்தித்த கள்ளக்காதலர்கள்.. கதறிய அபிராமி.. ரியாக்ஷனே கொடுக்காத சுந்தரம்\n2 குழந்தைகளை கொலை செய்த வழக்கு : அபிராமிக்கு அக்.12 வரை நீதிமன்ற காவல் நீட்டிப்பு\nஅபிராமிக்கு அடக்க முடியாத அளவுக்கு வெறித்தனமான ஆசை இருந்திருக்கு.. சொல்கிறார் லட்சுமி ராமகிருஷ்ணன்\nஅந்த ஒரு வார்த்தையை கேட்டு நாசமாய் போனேன்.. சிறையில் புலம்பும் அபிராமி\nகைவிட்ட பெற்றோர்.. குழந்தைகள் பறிபோன சோகம்.. எங்கே இருக்கிறார் அபிராமியின் கணவர் விஜய்\nகள்ளக்காதலுக்காக குழந்தைகளை கொன்ற அபிராமிக்கு ஜாமீன் கேட்கபோவதில்லை.. குடும்பத்தினர் திட்டவட்டம்\nஅபிராமிக்கு சிறையிலேயே முடிவு தெரிந்தாக வேண்டும்.. வக்கீல் ரூபத்தில் வந்த வில்லங்கம்\nகள்ளக்காதலன் சுந்தரம் மட்டுமின்றி பலருடன் ரொமான்டிக் டப்ஸ்மேஷ் வெளியிட்ட அபிராமி\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nkundrathur mother cho ramaswamy abirami திருவள்ளூர் குன்றத்தூர் கொலை தாய் கள்ளக்காதல் அபிராமி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027330750.45/wet/CC-MAIN-20190825151521-20190825173521-00000.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://video.maalaimalar.com/videos/newsvideo/2017/11/23133507/jaya.vid", "date_download": "2019-08-25T16:52:33Z", "digest": "sha1:XNK27PCWAJQUYGIWA5A2B7HNMGUFG4AI", "length": 4665, "nlines": 136, "source_domain": "video.maalaimalar.com", "title": "ஜெயலலிதா மரணம்: அரசு மருத்துவர்கள் 2 பேர் விசாரணை ஆணையத்தில் ஆஜர்", "raw_content": "\nஆஷஸ் 3-வது டெஸ்ட்: பரபரப்பான ஆட்டத்தில் இங்கிலாந்து 1 விக்கெட் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி\nஆஷஸ் 3-வது டெஸ்ட்: பரபரப்பான ஆட்டத்தில் இங்கிலாந்து 1 விக்கெட் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி\nஇன்றைய முக்கிய செய்திகள் 23-11-17\nஜெயலலிதா மரணம்: அரசு மருத்துவர்கள் 2 பேர் விசாரணை ஆணையத்தில் ஆஜர்\nநீதிபதிகளின் சம்பளத்தை உயர்த்த மத்திய மந்திரிசபை ஒப்புதல்\nஜெயலலிதா மரணம்: அரசு மருத்துவர்கள் 2 பேர் விசாரணை ஆணையத்தில் ஆஜர்\nஜெயலலிதா மரண விவகாரம்: அப்போலோ மருத்துவமனை மீது ஆறுமுகசாமி ஆணையம் குற்றசாட்டு\nஜெயலலிதா மரணம்- ஆறுமுகசாமி ஆணையத்தின் கால அவகாசம் மேலும் 4 மாதம் நீட்டிப்பு\nஜெயலலிதாவாக நடிக்க உடல் எடையை குறைக்கும் கங்கனா\nஜெயலலிதா, சசிகலா வாழ்க்கையை மையப்படுத்தி புதிய படம்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027330750.45/wet/CC-MAIN-20190825151521-20190825173521-00000.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/106970", "date_download": "2019-08-25T16:18:38Z", "digest": "sha1:CHAHVWM676MSQRUZU2IHALND62IJXKVQ", "length": 11214, "nlines": 89, "source_domain": "www.jeyamohan.in", "title": "ஓர் இலக்கிய வாசகனின் ஒப்புதல் வாக்குமூலம்", "raw_content": "\n« விஷ்ணுபுரம் வாசிப்பது பற்றி…\nஓர் இலக்கிய வாசகனின் ஒப்புதல் வாக்குமூலம்\nநெல்லை புத்தகக் கண்காட்சியில் செல்வேந்திரன் ஆற்றிய உரையைப்பற்றி முதலில் சொன்னவர் எனக்கும் செல்வேந்திரனுக்கும் நட்புண்டு என்று தெரியாத ஒரு நண்பர் “செல்வேந்திரன்னு ஒரு சின்ன பய சார், என்னா பேச்சு” என்றார். சின்னப்பையன் என்று அவர் சொன்னது சற்றே மிகைதான். ஆனால் பேச்சு அவரைக் கவர்ந்திருப்பது தெரிந்தது\nஅதன்பின்னர் அப்பேச்சின் எழுத்துவடிவை வாசித்தேன். ஒர் அபாரமான உரை. அந்தரங்கத்தன்மையும் உணர்ச்சிகரமும் கூடவே செய்திகளும். அதேசமயம் அலைபாயாமல் நேர்த்தியான வடிவையும் கொண்டிருக்கிறது. மேடையுரை என்றாலே சம்பந்தமில்லாமல் சென்றுகொண்டே இருக்கும் ஒரு சொற்சுழல் என்பதுதான் இன்றைய வழக்கம். இத்தகைய உரைகள்தான் நல்ல மேடையுரை இன்னமும்கூட தமிழில் சாத்தியம் என்பதைக் காட்டுகின்றன\n1997-ஆம் ஆண்டு செப்டம்பர் 13-ஆம் தேதி இந்திய கிரிக்கெட் அணி சகாரா கோப்பை முதலாவது ஆட்டத்தில் பாகிஸ்தானை வீழ்த்தியது. இளம் வேகப்பந்து வீச்சாளராக அணிக்குள் நுழைந்த தேபஷிஸ் மொஹந்தி எனும் ஒரிஸாக்காரருக்கு அது ஒரு மகத்தான நாளாக அமைந்தது. அதிவேக லெக் கட்டர் வீசி பாகிஸ்தானின் சிறந்த ஆட்டக்காரரான சயீத் அன்வரை அவர் க்ளீன் போல்டாக்கினார். மொஹந்தி பந்து வீசும் ஸ்டைலும் திறமையும் கிரிக்கெட் வர்ணனையாளர்களால் பெரிதும் புகழப்பட்டது.அன்றிரவு அவர் மிகுந்த மகிழ்ச்சியுடன் உறங்கச் சென்றிருப்பார். ஆனால், அந்த முழு ஆட்டத்தினையும் விடிய விடிய விழித்திருந்து பார்த்த 15 வயது சிறுவனான எனக்கு அந்த ராத்திரியை இன்று இந்த மேடையில் நினைத்தாலும் உள்ளம் நடுங்குகிறது.\nநெல்லை புத்தகக் கண்காட்சியில் செல்வேந்திரன் ஆற்றிய உரை\nவெண்முரசு கலந்துரையாடல் : சென்னை - ஜூலை 2016\nராஜ் கௌதமன் -ஆரம்பக் கட்ட முதலாளியமும் தமிழ்ச் சமூக மாற்றமும் - சுரேஷ் பிரதீப்\nபின் தொடரும் நிழலின் குரல் மறுபதிப்பு\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திரண்டு – தீயின் எடை-56\nகோவை சொல்முகம் கூடுகை – ஆகஸ்டு\nகாந்தி – வைகுண்டம் – பாலா\nஈரோடு சிறுகதை முகாம் -கடிதம்\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திரண்டு – தீயின் எடை-55\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027330750.45/wet/CC-MAIN-20190825151521-20190825173521-00000.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/10972", "date_download": "2019-08-25T16:32:59Z", "digest": "sha1:RST4ZJGJ3V4LRL2BDY73FUAOBJ6EVVGQ", "length": 8559, "nlines": 87, "source_domain": "www.jeyamohan.in", "title": "ஈசன், ஒரு குத்துப்பாட்டு", "raw_content": "\n« விஷ்ணுபுரம் இலக்கிய விருது கடிதங்கள்\nஜேம்ஸ் வசந்தன் இசையமைக்க மோகன்ராஜன் எழுதி தஞ்சை செல்வி பாடிய இந்த பாட்டு ஈசன் படத்தில் இருக்கிறது. ஒரு நண்பர் அனுப்பிவைத்த தொடுப்பு. நண்பர் நாட்டுப்புற இசையில் தீவிரமான ஆர்வம் உள்ளவர்.\nஎனக்கும் மிகவும் மனதைக்கவர்ந்தது இப்பாடல். இதன் குரல் அசலான நாட்டுப்புறத்தன்மை கொண்டது. இசை வழக்கமான தெம்மாங்காக இருந்தாலும் தாளம் துடிப்பாக இருக்கிறது.\nபடமாக்கிய விதத்தில் அந்த பெண்மணியின் முகத்தேர்வும் அவர் இயல்பாக பாடி ஆடும் விதமும் சிறப்பு. ஒரு துளி சினிமா. ஆனால் அதில் அசலான ஒரு துக்கம் இருக்கிறது\nTags: ஈசன், குத்துப்பாட்டு, திரைப் படம்\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திரண்டு – தீயின் எடை-56\nகோவை சொல்முகம் கூடுகை – ஆகஸ்டு\nகாந்தி – வைகுண்டம் – பாலா\nஈரோடு சிறுகதை முகாம் -கடிதம்\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திரண்டு – தீயின் எடை-55\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027330750.45/wet/CC-MAIN-20190825151521-20190825173521-00000.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/automobile/autotips/2019/07/17162557/1251511/Mahindra-XUV300-BS-VI-Spotted.vpf", "date_download": "2019-08-25T16:43:48Z", "digest": "sha1:6JHPJKTVZH3HDTACGXZ3NMN73YGM6AGB", "length": 8174, "nlines": 90, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: Mahindra XUV300 BS VI Spotted", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nமஹிந்திரா எக்ஸ்.யு.வி.300 பி.எஸ். 6 ஸ்பை படங்கள்\nமஹிந்திரா நிறுவனத்தின் புதிய எக்ஸ்.யு.வி.300 காரின் பி.எஸ். 6 வேரியண்ட் ஸ்பை படங்கள் இணையத்தில் வெளியாகியுள்ளது.\nமஹிந்திரா நிறுவனத்தின் எக்ஸ்.யு.வி.300 பி.எஸ். 6 என்ஜின் கொண்ட கார் இந்தியாவில் சோதனை செய்யப்படும் புகைப்படங்கள் வெளியாகியுள்ளது. அந்த வகையில் மேம்பட்ட புகை விதிகளுக்கு பொருந்தும் மஹிந்திராவின் முதல் வாகனமாக எக்ஸ்.யு.வி.300 இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.\nஇந்த ஆண்டு இறுதியில் மஹிந்திரா எக்ஸ்.யு.வி.300 டீசல் வேரியண்ட்டும் புதிய விதிகளுக்கு பொருந்தும் வகையில் மேம்படுத்தப்படும் என கூறப்படுகிறது. சோதனை செய்யப்படும் கார் முழுமையாக மறைக்கப்பட்டுள்ள நிலையில், காரில் மேற்கொள்ளப்பட்டு இருக்கும் வித்தியாசங்கள் தெளிவாக தெரியவில்லை.\nஎனினும், இந்த காரில் காஸ்மெடிக் மாற்றங்களும் மேற்கொள்ளப்படலா��் என தெரிகிறது. மஹிந்திரா எக்ஸ்.யு.வி.300 பி.எஸ்.6 வேரியண்ட் விலை தற்போதைய மாடலை விட விலை அதிகமாக நிர்ணயம் செய்யப்படும் என கூறப்படுகிறது. இந்த காரில் மேம்பட்ட மென்பொருள் மற்றும் புதிய எக்சாஸ்ட் சிஸ்டம் வழங்கப்படும் என தெரிகிறது.\nமஹிந்திரா நிறுவனத்தின் எக்ஸ்.யு.வி.300 மாடல் பெட்ரோல் மற்றும் டீசல் என்ஜின் ஆப்ஷன்களில் இந்த ஆண்டு துவக்கத்தில் அறிமுகம் செய்யப்பட்டது. இதன் பெட்ரோல் என்ஜின் 1.2 லிட்டர், 3-சிலிண்டர், டர்போ சார்ஜ்டு யூனிட் வழங்கப்பட்டுள்ளது. இந்த என்ஜின் 110 பி.ஹெச்.பி. பவர். 200 என்.எம். டார்க் செயல்திறன் வழங்குகிறது.\nஇதன் டீசல் யூனிட் 1.5 லிட்டர், 4-சிலிண்டர் டர்போ என்ஜின் வழங்கப்பட்டுள்ளது. இதே என்ஜின் மராசோ மாடலிலும் வழங்கப்பட்டுள்ளது. இந்த என்ஜின் 115 பி.ஹெச்.பி. பவர், 300 என்.எம். டார்க் செயல்திறன் வழங்குகிறது.\nமேலும் ஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ் செய்திகள்\nஎம்.ஜி. மோட்டார் எலெக்ட்ரிக் எஸ்.யு.வி. ஸ்பை படம்\nசோதனையில் சிக்கிய ஹூன்டாய் ஹேட்ச்பேக்\nசோதனையில் சிக்கிய மாருதி சுசுகி சிறிய எஸ்.யு.வி.\n2020 மஹிந்திரா டி.யு.வி.300 பிளஸ் ஸ்பை படங்கள்\nஇந்தியாவில் சோதனை செய்யப்படும் ஹூன்டாய் கிராண்ட் ஐ10 நியாஸ்\n2020 மஹிந்திரா டி.யு.வி.300 பிளஸ் ஸ்பை படங்கள்\nஇணையத்தில் லீக் ஆன 2020 மஹிந்திரா தார் ஸ்பை படங்கள்\nமூன்று புதிய எலெக்ட்ரிக் வாகனங்களை வெளியிடும் மஹிந்திரா\nவெளியீட்டிற்கு முன் சோதனையில் சிக்கிய பி.எஸ். 6 டி.யு.வி.300\nசோதனையில் சிக்கிய மஹிந்திரா கார்\nதீவிர சோதனையில் 2020 பி.எஸ். 6 தண்டர்பேர்டு\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027330750.45/wet/CC-MAIN-20190825151521-20190825173521-00000.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://dinasuvadu.com/a-r-rahman-is-back-in-tamil/", "date_download": "2019-08-25T16:49:30Z", "digest": "sha1:5N373DGIN5GA2W35CPWELGF277WRDYYQ", "length": 10581, "nlines": 175, "source_domain": "dinasuvadu.com", "title": "தமிழில் மீண்டும் பிஸியான இசைபுயல் ஏ.ஆர்.ரகுமான்! | Dinasuvadu Tamil", "raw_content": "\nபி.வி.சிந்து இந்தியாவை மீண்டும் பெருமைபடுத்தியுள்ளார்-பிரதமர் மோடி வாழ்த்து\nஉலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டி இறுதி போட்டியில் தங்கம் வென்று சாதனை படைத்தார் சிந்து\nகாஞ்சிபுரம் அருகே குண்டு வெடித்ததில் இளைஞர் ஒருவர் பலி\nநாளை விசாரணைக்கு வருகிறது சிதம்பரத்தின் வழக்கு\nதளபதி விஜய்க்கு போட்டியாக களமிறங்கும் ��க்கள் செல்வனின் சங்கத்தமிழன்\nஇளைஞர் அணியில் உறுப்பினர்களை சேர்க்க செல்போன் செயலி-உதயநிதி ஸ்டாலின்\nசூப்பர் ஸ்டாரின் திகில் பட தலைப்பில் களமிறங்கும் ‘ஹீரோ’ ஜி.வி.பிரகாஷ்\nபுதுச்சேரியில் நாளை போராட்டம் நடத்த தடை\nஅரியலூரில் நடந்த காவலர் தேர்வில் ஆள்மாறாட்டம்- 3 பேர் கைது..\nபி.வி.சிந்து இந்தியாவை மீண்டும் பெருமைபடுத்தியுள்ளார்-பிரதமர் மோடி வாழ்த்து\nஉலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டி இறுதி போட்டியில் தங்கம் வென்று சாதனை படைத்தார் சிந்து\nகாஞ்சிபுரம் அருகே குண்டு வெடித்ததில் இளைஞர் ஒருவர் பலி\nநாளை விசாரணைக்கு வருகிறது சிதம்பரத்தின் வழக்கு\nதளபதி விஜய்க்கு போட்டியாக களமிறங்கும் மக்கள் செல்வனின் சங்கத்தமிழன்\nஇளைஞர் அணியில் உறுப்பினர்களை சேர்க்க செல்போன் செயலி-உதயநிதி ஸ்டாலின்\nசூப்பர் ஸ்டாரின் திகில் பட தலைப்பில் களமிறங்கும் ‘ஹீரோ’ ஜி.வி.பிரகாஷ்\nபுதுச்சேரியில் நாளை போராட்டம் நடத்த தடை\nஅரியலூரில் நடந்த காவலர் தேர்வில் ஆள்மாறாட்டம்- 3 பேர் கைது..\nதமிழில் மீண்டும் பிஸியான இசைபுயல் ஏ.ஆர்.ரகுமான்\nஏ.ஆர்.ரகுமான் புகழ் பெற்ற இந்திய திரைப்பட இசையமைப்பாளர் ஆவார். மணிரத்தினம் இயக்கத்தில் வெளிவந்த ரோஜா திரைப்படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானார். இந்தி, தமிழ்,ஆங்கிலம் போன்ற பல மொழித் திரைப்படங்களுக்கு இசையமைத்த இவர் இசைப்புயல் என அழைக்கப்படுகிறார். ஆஸ்கர் விருது ,தேசிய திரைப்பட விருது, போன்ற புகழ் பெற்ற விருதுகளைப் பெற்றவர்.\nஇந்த வருடம் A R ரகுமான் இசையில் ஜி.வி பிரகாஷ் நடித்த சர்வம் தாளமயம் திரைப்படம் வெளியாகியானது. அதனை அடுத்து தற்போது தளபதி விஜய் -அட்லி கூட்டணியில் பிகில் திரைப்படத்திற்கு A R ரகுமான் இசை அமைத்து வருகிறார். இந்த திரைப்படம் தீபாவளி அன்று வெளியாக உள்ளது.\nஇது போக சிவகார்த்திகேயன் நடிக்கும் 14 வது படம், விக்ரம்58 படம், உலக நாயகன் கமலஹாசன் இயக்கி நடிக்க உள்ள தலைவன் இருக்கிறான் ஆகிய திரைப்படங்களுக்கு இசையமைக்க ஒப்பந்தமாகியுள்ளார்.\nதளபதி விஜய்க்கு போட்டியாக களமிறங்கும் மக்கள் செல்வனின் சங்கத்தமிழன்\nசூப்பர் ஸ்டாரின் திகில் பட தலைப்பில் களமிறங்கும் ‘ஹீரோ’ ஜி.வி.பிரகாஷ்\nசெப்டம்பர் 6-ஐ குறிவைக்கும் தனுஷ் – ஆர்யாவின் முக்கிய படங்கள்\nதலைக்கு மேல் பறந்து செ��்லும் விமானங்கள் வைரலாகும் வீடியோ \nசொந்த காரணத்திற்காக சுயநலத்தோடு சென்றவர்களை எங்களால் தடுக்க முடியாது-தினகரன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027330750.45/wet/CC-MAIN-20190825151521-20190825173521-00001.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://government.kasangadu.com/parivartainaikal/vakkalar-pativu-velinatu", "date_download": "2019-08-25T16:08:48Z", "digest": "sha1:PKXF4CJXJ2KPKUCZ2BJGHA7I2JKAYK4S", "length": 4608, "nlines": 63, "source_domain": "government.kasangadu.com", "title": "வெளிநாட்டு இந்தியர்கள் வாக்காளர் பதிவு உரிமை (NRI Voting Rights) - காசாங்காடு அரசாங்க தகவல்கள்", "raw_content": "\nஅரசாங்கம் கண்காணிக்கும் குடிமகன்களின் தகவல்கள்\nஆண் தவிர்க்கப்பட வேண்டிய உறவுமுறைகள்\nபெண் தவிர்க்கப்பட வேண்டிய உறவுமுறைகள்\nவெளிநாட்டு இந்தியர்கள் வாக்காளர் பதிவு உரிமை (NRI Voting Rights)\nதமிழ்நாடு சட்டம் இயற்றும் குழுமம்\nவெளிநாட்டு இந்தியர்கள் வாக்காளர் பதிவு உரிமை (NRI Voting Rights)\nவெளிநாட்டு பதிவின் மூலம் நீங்கள் வெளிநாட்டிலும் மற்றும் ஊரில் இருக்கும் போதும் வாக்களிக்கலாம்.\n21 செப்டம்பர் 2010 அன்று அமல்படுத்தப்பட்ட மக்கள் பிரதிநிதி நிமியக்கும் சட்டம் (36 / 2010) கீழ் வெளிநாட்டில் வசிக்கும் இந்திய குடிமகனுக்கு வாக்களிக்கும் உரிமை வழங்கபடுகிறது. தாங்களின் பெயர் வெளிநாட்டு குடிவாசியாக பதிவு செய்ய வேண்டுமெனின் இந்த படிவத்தை பூர்த்தி செய்து தேர்தல் ஆணையத்திற்கு அனுப்பவும்.\nமேலும் இந்த உரிமையை பெற தாங்கள் ஒரு இந்திய குடிமகன் என்பதற்கான சான்றளிக்க வேண்டும். இதற்கு கடவு சீட்டு (Passport) பிரதி அவசியம்.\nதாங்கள் வாக்களிக்கும் உரிமை கடவு சீட்டில் உள்ள முகவரியில் இருக்கும் தொகுதியில் தகுதியாவீர்கள்.\nதேர்தலில் வாக்களிக்கும் முறை பற்றி தேர்தல் ஆணையம் வெளியிடும் போது அந்த தகவல் இங்கு பகிர்ந்து கொள்ளப்படும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027330750.45/wet/CC-MAIN-20190825151521-20190825173521-00001.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vanakkammalaysia.com/main/2019/05/15/%E0%AE%95%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2019-08-25T16:25:03Z", "digest": "sha1:G4JYCQXD3SEQJSJJITTC2CHXOQELOZSJ", "length": 10111, "nlines": 130, "source_domain": "vanakkammalaysia.com", "title": "கடன் பிரச்சினையால் மோதல்: ஆடவருக்குக் கத்திக் குத்து! | Vanakkam Malaysia", "raw_content": "\nவிளம்பரக் கண்ணாடி விழுந்து குழந்தை பலி- சாங்கியில் விபத்து\nஸாக்கிர் மீதான பாஸின் நிலைப்பாடு – மஇகா அதிருப்தி\nரோந்துக் கார் தீ பற்றியது – இரு போலீஸ்காரர்கள் காயம்\nபிகேஆரில் பிரிவினை இல்லை – அன்வார்\nரிம. 2.77 மில்லியனுக்கு புதிய க���ர்களா\nபோலீசாருடன் துப்பாக்கிச் சூடு – ஒருவன் கைது, இருவர் ஓட்டம்\nலண்டனில் சிறைத் தண்டனை – நபர் முனைவர் பட்டத்துக்கு அனுமதிப்பா\nஸாக்கிர் எதிர்ப்புப் பேரணிக்கும் எங்களுக்கும் சம்பந்தமில்லை – புரட்சி அணி\nமத்தியஸ்தம் செய்ய நான் தயார்…\nகடன் பிரச்சினையால் மோதல்: ஆடவருக்குக் கத்திக் குத்து\nகோலாலம்பூர், மே 15 – ஐந்து நபர்களை எதிர்த்துப் போராடிய நபர் ஒருவர் கத்திக்குத்துக்கு ஆளானார். நேற்று செவ்வாய்க்கிழமை பத்து கேவ்ஸ், தாமான் பிங்கிரானில் உள்ள வீட்டில் இரவு 8.30 மணியளவில் ஐவர் அங்கிருந்த ஆடவரைத் தாக்கியுள்ளனர்.\nஅது பற்றிக் குறிப்பிட்ட கோம்பாக் மாவட்ட போலீஸ் ஏசிபி சம்சோர் மாரோப், இந்த ஐவரும் வீட்டிலிருந்த நபர் ஒருவருடன் மோதலில் ஈடுபட்டதைத் தொடர்ந்து, கத்தியால் குத்தப்பட்டதோடு அவரின் தங்கச் சங்கிலி, கைப்பேசி மற்றும் காரின் சாவி முதலியவை அபகரித்துச் செல்லப்பட்டன.\nசம்பந்தப்பட்ட நபர் செலாயாங் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் திருடப்பட்ட உடமைகள்மீடகப்பட்டுள்லன. பெறப்பட்டுள்ளன.\n16லிருந்து 22 வயது வரையிலான அந்த 5 பேரும் பகாங், ரவுப்பில் கைது செய்யப்பட்டு செலாயாங் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்டனர்.\nகடன் பிரச்சினையினால் அந்த மோதல் ஏற்பட்டிருப்பதாகவும் அது குற்றவியல் சட்டம் பிரிவு 394இன் கீழ் விசாரணை செய்யப்படும் எனவும் சம்சோர் தெரிவித்தார்.\nநிலாவிலும் நிலநடுக்கம்: -நாசா கூறுகிறது\nவிளம்பரக் கண்ணாடி விழுந்து குழந்தை பலி- சாங்கியில் விபத்து\nஸாக்கிர் மீதான பாஸின் நிலைப்பாடு – மஇகா அதிருப்தி\nரோந்துக் கார் தீ பற்றியது – இரு போலீஸ்காரர்கள் காயம்\n“Malu Apa Bossku” என நஜிப் அடையாளம் காட்டப்பட்டார்-நீதிமன்றத்தில் சிரிப்பலை\nஅக்.25: ரோஸ்மாவிடம் போலீஸ் விசாரணை\nசிறையிலிருந்து நவாஸ் ஷெரிப் விடுதலை\nஜப்பானிய சுற்றுப்பயணியிடம் காமச்சேட்டை : வேன் ஓட்டுனர் கைது \nஇங்கிலாந்து ரசிகர்கள் மீது போலீஸ் தாக்குதல் – (VIDEO)\nஸாக்கிர் மீதான பாஸின் நிலைப்பாடு – மஇகா அதிருப்தி\nரோந்துக் கார் தீ பற்றியது – இரு போலீஸ்காரர்கள் காயம்\nபிகேஆரில் பிரிவினை இல்லை – அன்வார்\nவிளம்பரக் கண்ணாடி விழுந்து குழந்தை பலி- சாங்கியில் விபத்து\nஸாக்கிர் மீதான பாஸின் நிலைப்பாடு – மஇகா அதிருப்தி\nவிளம்பரக் கண���ணாடி விழுந்து குழந்தை பலி- சாங்கியில் விபத்து\nஸாக்கிர் மீதான பாஸின் நிலைப்பாடு – மஇகா அதிருப்தி\nரோந்துக் கார் தீ பற்றியது – இரு போலீஸ்காரர்கள் காயம்\nபிகேஆரில் பிரிவினை இல்லை – அன்வார்\nசிவராத்திரிக்கு விரதமிருந்து கண் விழித்து இருப்பது ஏன்\n118 அடி உயரத்தில் இருந்து குழந்தையை தூக்கி வீசிய தாய்\nமலைப் பாம்பிடம் சிக்கிய பாம்பாட்டி: ‘நடிப்பு’ என்று நினைத்த பொதுமக்கள்\nஅமெரிக்க ஆளுனர் தேர்தலில் போட்டியிடும் ஈழத் தமிழ்ப்பெண்\nமணப்பெண் தேர்வு: எதிர்ப்புகளால் நடிகர் ஆர்யாவுக்கு சிக்கல்\nபோலீஸ்காரரை பாலியலுக்கு அழைத்த 21 வயது பெண்ணுக்கு அபராதம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027330750.45/wet/CC-MAIN-20190825151521-20190825173521-00001.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1114067.html", "date_download": "2019-08-25T16:51:24Z", "digest": "sha1:H4UE7EBBWNJWR7KVWTO3MPPKSMV3XQ56", "length": 11794, "nlines": 177, "source_domain": "www.athirady.com", "title": "நடு இரவில் பெண் பொலிசிடம் உன் சட்டையை கழட்டுகிறேன் என மிரட்டிய 4 பேர்..!! வீடியோ – Athirady News ;", "raw_content": "\nநடு இரவில் பெண் பொலிசிடம் உன் சட்டையை கழட்டுகிறேன் என மிரட்டிய 4 பேர்..\nநடு இரவில் பெண் பொலிசிடம் உன் சட்டையை கழட்டுகிறேன் என மிரட்டிய 4 பேர்..\nசென்னை பீச் சர்வீஸ் ரோட்டில் 4 வழக்கறிஞர்கள் குடிபோதையில் அட்டூழியம் செய்த வீடியோ காட்சி தற்போது வைரலாகி வருகிறது.\nபொதுமக்களின் பாதுகாப்பிற்காக வைத்திருந்த பேரிகார்டுகளை அகற்றி வெறியாட்டம் நடத்தி உள்ளனர்.அப்போது பணியில் இருந்த பெண் காவலர் ஒருவர் அவர்களிடம்,நேர்மையாக கேட்கும் கேள்விக்கு அதிகார பலம் மிக்கவராக பதில் கூறியுள்ளனர் அந்த நான்கு வழக்கறிஞர்கள்.\nமேலும் வழக்கறிஞர்கள் DC யிடம் சொல்லி உங்கள் சட்டையை விரைவில் கழட்டுகிறேன் என மிரட்டல் கொடுத்துள்ளதாக தெரிகிறது.மேலும் முதலில் தங்களை அரசு வழக்கறிஞர்கள் என அறிமுகப்படுத்தி கொண்ட அந்த வழக்கறிஞர் கும்பல் காவலர்கள் வீடியோ எடுப்பதை பார்த்ததும் அந்த இடத்தை விட்டு நகர ஆரம்பித்தனர்.\nவிலை உயர்ந்த ஆடி காரில் வந்தவர்கள் யார் .. குடி போதையில் காவலரையே மிரட்டும் யார் இந்த நான்கு நபர்கள்.. குடி போதையில் காவலரையே மிரட்டும் யார் இந்த நான்கு நபர்கள்.. கேள்வி கேட்டால் காவலரையே சட்டைய கழட்டுவார்களாம்.. கேள்வி கேட்டால் காவலரையே சட்டைய கழட்டுவார்களாம்.. எப்படி வந்தது இந்த துணிச்சல்.. எப்படி வந்தது இந்த துணிச்��ல்.. என நெட்டிசன்கள் தங்களது ஆத்திரங்களை தெரிவித்து வருகின்றனர்.\nமஹிந்தவின் குடியுரிமை பறிக்கப்பட வேண்டும்…\nஒரு வாரத்துக்கு முன்பு மாயமான கிரிபட்டி படகில் பயணம் செய்த 7 பேர் உயிருடன் கண்டுபிடிப்பு..\nநாடு தற்போது அரசியல் குழப்பத்தில் \n9 கிலோ கஞ்சாவுடன் 40 வயது நபர் கைது \nஷவேந்திர சில்வா நியமனம்; எதிர்வினைகளும் விளைவுகளும்\nமருந்துகள், அத்தியாவசிய பொருட்கள் தட்டுப்பாடு ஏதும் இல்லை: ஜம்மு-காஷ்மீர் கவர்னர்..\nஎமது உறவுகள் வீதியில் அலைந்து திரிவதற்கும் காரணம் கோத்தபாய\nகோத்தபாயவுக்கு வாக்களியுங்கள்: திஸ்ஸவிதாரண வேண்டுகோள்\nவவுனியா பண்டார வன்னியன் நிகழ்வில் இருந்து வெளியேறிய சாந்தி எம்.பி\nபண்டாரவன்னியனின் 216ஆவது நினைவு நாள்\nமல்வத்து ஓயா திட்டம் இன ஐக்கியத்துக்கு பாலமாக அமையும்; றிஷாத்\nகொடிகாமத்தில் நட்சத்திர மஹால் திறப்பு விழா\nநாடு தற்போது அரசியல் குழப்பத்தில் \n9 கிலோ கஞ்சாவுடன் 40 வயது நபர் கைது \nஷவேந்திர சில்வா நியமனம்; எதிர்வினைகளும் விளைவுகளும்\nமருந்துகள், அத்தியாவசிய பொருட்கள் தட்டுப்பாடு ஏதும் இல்லை:…\nஎமது உறவுகள் வீதியில் அலைந்து திரிவதற்கும் காரணம் கோத்தபாய\nகோத்தபாயவுக்கு வாக்களியுங்கள்: திஸ்ஸவிதாரண வேண்டுகோள்\nவவுனியா பண்டார வன்னியன் நிகழ்வில் இருந்து வெளியேறிய சாந்தி எம்.பி\nபண்டாரவன்னியனின் 216ஆவது நினைவு நாள்\nமல்வத்து ஓயா திட்டம் இன ஐக்கியத்துக்கு பாலமாக அமையும்; றிஷாத்\nகொடிகாமத்தில் நட்சத்திர மஹால் திறப்பு விழா\nப.சிதம்பரம் சிபிஐ காவல் நாளை முடிகிறது: முன்ஜாமீன் கிடைக்குமா\nபிரெக்சிட்டை நடைமுறைபடுத்த இங்கிலாந்து பிரதமர் சரியான நபர்:…\nபிக்பாஸ் -3 : கலக்கல் மீம்ஸ்..\nமுழு அரசு மரியாதையுடன் முன்னாள் நிதி மந்திரி அருண் ஜெட்லி உடல்…\nகாஷ்மீர் விவகாரத்தில் இந்தியா நெருப்புடன் விளையாடுகிறது –…\nநாடு தற்போது அரசியல் குழப்பத்தில் \n9 கிலோ கஞ்சாவுடன் 40 வயது நபர் கைது \nஷவேந்திர சில்வா நியமனம்; எதிர்வினைகளும் விளைவுகளும்\nமருந்துகள், அத்தியாவசிய பொருட்கள் தட்டுப்பாடு ஏதும் இல்லை:…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027330750.45/wet/CC-MAIN-20190825151521-20190825173521-00001.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1119721.html", "date_download": "2019-08-25T15:35:50Z", "digest": "sha1:BYQEM2TTMPYPWKOKNXDG5CKHQPII3SAR", "length": 12432, "nlines": 225, "source_domain": "www.athirady.com", "title": "முல்லைத்தீவு மாவட்டத்திற்கான முழுமையான உத்தியோகபூர்வ முடிவுகள்! – Athirady News ;", "raw_content": "\nமுல்லைத்தீவு மாவட்டத்திற்கான முழுமையான உத்தியோகபூர்வ முடிவுகள்\nமுல்லைத்தீவு மாவட்டத்திற்கான முழுமையான உத்தியோகபூர்வ முடிவுகள்\n2018 ஆம் ஆண்டு உள்ளூராட்சி சபை தேர்தலுக்கான வவுனியா மாவட்டத்திற்கான முழுமையான உத்தியோகபூர்வ முடிவுகளை படத்தில் காணலாம்.\nஅதன்படி வவுனியா மாவட்டத்தில் உள்ளடங்கும் சபைகள், பிரதேச சபைகள் மற்றும் வட்டாரங்கள் தொடர்பான முழு விபரங்களும் கீழ்வருமாறு\nமாந்தை கிழக்கு பிரதேச சபை\nபுங்குடுதீவை உள்ளடக்கிய, “வேலணை” பிரதேச சபையின் தேர்தல் முடிவுகள் விபரமாக..\nவளைகுடா இந்தியர்களின் இரண்டாவது தாயகம் – இந்து கோவிலுக்கு அடிக்கல் நாட்டி பிரதமர் மோடி பேச்சு..\nமல்வத்து ஓயா திட்டம் இன ஐக்கியத்துக்கு பாலமாக அமையும்; றிஷாத்\nகொடிகாமத்தில் நட்சத்திர மஹால் திறப்பு விழா\nப.சிதம்பரம் சிபிஐ காவல் நாளை முடிகிறது: முன்ஜாமீன் கிடைக்குமா\nபிரெக்சிட்டை நடைமுறைபடுத்த இங்கிலாந்து பிரதமர் சரியான நபர்: டொனால்ட் டிரம்ப்..\nபிக்பாஸ் -3 : கலக்கல் மீம்ஸ்..\nமுழு அரசு மரியாதையுடன் முன்னாள் நிதி மந்திரி அருண் ஜெட்லி உடல் தகனம்..\nகாஷ்மீர் விவகாரத்தில் இந்தியா நெருப்புடன் விளையாடுகிறது – பாகிஸ்தான் அதிபர்…\nஈராக் ராணுவம் நடத்திய தாக்குதலில் 4 ஐ.எஸ். பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர்..\nநல்லூர் கந்தசுவாமி கோவில் சந்தான கோபாலர் உற்சவம்\nபாராளுமன்ற தெரிவுக் குழு முன் ஜனாதிபதியை ஆஜராகுமாறு வேண்டுகோள்\nமல்வத்து ஓயா திட்டம் இன ஐக்கியத்துக்கு பாலமாக அமையும்; றிஷாத்\nகொடிகாமத்தில் நட்சத்திர மஹால் திறப்பு விழா\nப.சிதம்பரம் சிபிஐ காவல் நாளை முடிகிறது: முன்ஜாமீன் கிடைக்குமா\nபிரெக்சிட்டை நடைமுறைபடுத்த இங்கிலாந்து பிரதமர் சரியான நபர்:…\nபிக்பாஸ் -3 : கலக்கல் மீம்ஸ்..\nமுழு அரசு மரியாதையுடன் முன்னாள் நிதி மந்திரி அருண் ஜெட்லி உடல்…\nகாஷ்மீர் விவகாரத்தில் இந்தியா நெருப்புடன் விளையாடுகிறது –…\nஈராக் ராணுவம் நடத்திய தாக்குதலில் 4 ஐ.எஸ். பயங்கரவாதிகள்…\nநல்லூர் கந்தசுவாமி கோவில் சந்தான கோபாலர் உற்சவம்\nபாராளுமன்ற தெரிவுக் குழு முன் ஜனாதிபதியை ஆஜராகுமாறு வேண்டுகோள்\n27 மருந்துகளின் விலைகள் குறைக்கப்படும்\nபயங்கரவாத நடவடிக்கைகளில் ஈடுபட்டவர்கள் விடுவிக்��ப்பட மாட்டார்கள்\nசமூகங்களிடையே உள்ள தவறான புரிதல்களை நீக்க நடவடிக்கை எடுக்க…\nஐ.எம்.ஏ.பண மோசடி – குமாரசாமியிடம் விசாரிக்க சிபிஐ முடிவு..\nகிம் ஜாங் அன் முன்னிலையில் நடந்த ஏவுகணை லாஞ்சர் பரிசோதனை..\nமல்வத்து ஓயா திட்டம் இன ஐக்கியத்துக்கு பாலமாக அமையும்; றிஷாத்\nகொடிகாமத்தில் நட்சத்திர மஹால் திறப்பு விழா\nப.சிதம்பரம் சிபிஐ காவல் நாளை முடிகிறது: முன்ஜாமீன் கிடைக்குமா\nபிரெக்சிட்டை நடைமுறைபடுத்த இங்கிலாந்து பிரதமர் சரியான நபர்: டொனால்ட்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027330750.45/wet/CC-MAIN-20190825151521-20190825173521-00001.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamalarnellai.com/cinema/news/72493", "date_download": "2019-08-25T16:32:04Z", "digest": "sha1:Y75H5MOSTVV7CKXM7GRQJF7AXTYPCDJT", "length": 4386, "nlines": 54, "source_domain": "www.dinamalarnellai.com", "title": "‘டகால்டி!’ காட்­டும் சந்­தா­னம்! - Dinamalar Tamil Cinema News", "raw_content": "\n‘இது என் காதல் புத்தகம்\nஷங்­க­ரி­டம் அசோ­சி­யேட் இயக்­கு­ன­ராக பணி­யாற்­றிய விஜய் ஆனந்த் இயக்­கத்­தில் சந்­தா­னம் நடிக்­கும் படத்­திற்கு ‘டகால்டி’ என்று பெயர் வைத்­தி­ருக்­கி­றார்­கள்.\nகாமெ­டி­ய­னாக வலம் வந்த சந்­தா­னம் தற்­போது ஹீரோ­வாக நடித்து வரு­கி­றார். இவர் நடித்த 'தில்­லுக்கு துட்டு', 'சக்க போடு போடு ராஜா', 'தில்­லுக்கு துட்டு 2' போன்ற படங்­கள் ரசி­கர்­க­ளி­டையே நல்ல வர­வேற்பு பெற்­றன.\n‘டகால்டி’ படப்­பி­டிப்பு கடந்த சில மாதங்­க­ளாக விறு­வி­றுப்­பாக நடை­பெற்று வரும் நிலை­யில் இந்த படத்­தின் டைட்­டிலை படக்­கு­ழு­வி­னர் வெளி­யிட்­டுள்­ள­னர். இந்த படத்­திற்கு 'டகால்டி' என்ற டைட்­டில் வைக்­கப்­பட்டு டைட்­டி­லு­டன் கூடிய பர்ஸ்ட் லுக் போஸ்­ட­ரும் வெளி­யா­கி­யுள்­ளது. இந்த படத்­தில் சந்­தா­னம் ஜோடி­யாக பெங்­காலி நடிகை ரித்­திகா சென் நடித்து வரு­கி­றார். மேலும் இந்த படத்­தில் சந்­தா­னம் நண்­ப­ராக யோகி பாபு நடிக்­கி­றார். மேலும் ராதா­ரவி, சந்­தா­ன­பா­ரதி, மனோ­பாலா உள்­ளிட்ட பலர் நடிக்­கி­றார்­கள். பின்­னணி பாட­கர் விஜய் நாரா­ய­ணன் இப்­ப­டத்­தின் மூலம் இசை­ய­மைப்­பா­ள­ராக அறி­மு­க­மா­கி­றார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027330750.45/wet/CC-MAIN-20190825151521-20190825173521-00001.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamalarnellai.com/web/news/65506/12022019--%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%8E%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%95%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%8A%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88", "date_download": "2019-08-25T15:27:21Z", "digest": "sha1:LNBYCO36PN7IALK5JABOQNYXHGSWY7YO", "length": 5070, "nlines": 111, "source_domain": "www.dinamalarnellai.com", "title": "12.02.2019 பருப்பு மற்றும் மாவு, எண்ணெய் வகைகள் மொத்த மார்க்கெட் விலை | Dinamalar", "raw_content": "\nபிறந்த நாள் ராசி பலன்\nகுரு பெயர்ச்சி பலன்கள் - 2019\nதமிழ் புத்தாண்டு ராசி பலன் - 2019\nஆங்கில புத்தாண்டு ராசி பலன் - 2019\nராகு கேது பெயர்ச்சி பலன்கள் - 2019\nதினமலர் முதல் பக்கம் வர்த்தகம்\n12.02.2019 பருப்பு மற்றும் மாவு, எண்ணெய் வகைகள் மொத்த மார்க்கெட் விலை\nபதிவு செய்த நாள் : 12 பிப்ரவரி 2019 13:15\nகீழ்க்காணும் பருப்பு மற்றும் மாவு, எண்ணைய் வகைகளின்\nஇன்றைய மொத்தவிலை விபரம் தரப்பட்டுள்ளது.\nவிலை ஒரு குவிண்டால் அளவில் குறிப்பிடப்பட்டுள்ளது.\nதுவரம் பருப்பு ரூ. 8,700\nஉளுந்து பருப்பு ரூ 7,600\nபச்சைப் பயறு ரூ. 6,000\nமைதா (90 கிலோ) ரூ. 3,200\nசுஜி (90 கிலோ) ரூ. 3,300\nநிலக்கடலை பருப்பு (80 கிலோ) ரூ.5150 /5150\nகடலை எண்ணெய் (10 கிலோ) ரூ. 1,120\nநிலக்கடலை புண்ணாக்கு (80 கிலோ) ரூ. 2200\nநல்லெண்ணெய் (10 கிலோ) ரூ. 2600\nவிளக்கெண்ணெய் (100 கிலோ) ரூ. 12700\nதேங்காய் எண்ணெய் (15 கிலோ) ரூ. 3025.00 / 3249.00\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027330750.45/wet/CC-MAIN-20190825151521-20190825173521-00001.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dheivegam.com/tag/%E0%AE%95%E0%AF%87%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2019-08-25T15:55:35Z", "digest": "sha1:3SHWJGR6ILGYF2NOGDKV34YUW746EMVL", "length": 5326, "nlines": 79, "source_domain": "dheivegam.com", "title": "கேது பலன்கள் Archives - Dheivegam", "raw_content": "\nHome Tags கேது பலன்கள்\nஜோதிடம் : 12 வீடுகள் ஒவ்வொன்றிலும் கேது இருப்பதால் ஏற்படும் பலன்கள் இதோ\nஜோதிடத்தில் நவகிரகங்கள் இருப்பது என கூறப்பட்டாலும் இதில் இருக்கும் ராகு-கேது கிரகங்கள் நிழல் கிரகங்களாக இருக்கின்றன, இந்த ராகு கேது கிரகங்கள் மற்ற கிரகங்களை காட்டிலும் வலிமை வாய்ந்த கிரகங்களாக இந்த இரண்டு...\nநவகிரகங்களில் சூரியன் முதல் சனி கிரகம் வரை உண்மை கிரகங்கள் ஆகும். ஆனால் ராகு மற்றும் கேது நிழல் கிரகங்கள் ஆகும். அதாவது சூரியன் மற்றும் சந்திர கிரகணத்தின் போது ஏற்படும் நிழல்கள்...\nசனி பெயர்ச்சி பலன்கள் 2017 – 2020\nஉங்கள் கனவில் என்ன வந்தால் என்ன பலன் தெரியுமா \n# 1 ஆன்மிக தகவல் களஞ்சியம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027330750.45/wet/CC-MAIN-20190825151521-20190825173521-00001.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://educationtn.com/2018/10/30/12111/", "date_download": "2019-08-25T16:12:45Z", "digest": "sha1:7TGOBRCDKSZ33YHV6MIHEGTCET6SKKPQ", "length": 12312, "nlines": 346, "source_domain": "educationtn.com", "title": "இக்னோவில் 2019 ஆம் ஆண்டிற்கான பி.எட், எம்.பி.ஏ. சேர்க்கைக்கு நுழைவுத் தேர்வு!!! - EducationTN.com", "raw_content": "\n உங்களிடம் உள்ள பயனுள்ள அரசாணைகள் , கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள் ,பாடப்பொருள் சார்ந்த கையேடுகள் ,Materials, Power Points, Picture Collections, Study Materials இந்த Whatsapp எண்ணிக்கு அனுப்பிவைக்குமாறு தங்களை கேட்டுக் கொள்கிறோம். 9789158080 நன்றி\nHome IGNOU இக்னோவில் 2019 ஆம் ஆண்டிற்கான பி.எட், எம்.பி.ஏ. சேர்க்கைக்கு நுழைவுத் தேர்வு\nஇக்னோவில் 2019 ஆம் ஆண்டிற்கான பி.எட், எம்.பி.ஏ. சேர்க்கைக்கு நுழைவுத் தேர்வு\nஇக்னோவில் 2019 ஆம் ஆண்டிற்கான பி.எட், எம்.பி.ஏ. சேர்க்கைக்கு நுழைவுத் தேர்வு\nநிலைப்பல்கலைக்கழகம் சார்பில் வரும் 2019 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள பி.எட்., எம்.பி.ஏ. ஆகியவற்றுக்கான மாணவர் சேர்க்கை நுழைவுத் தேர்வுக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.\nஇதுகுறித்து இக்னோ மதுரை மண்டல இயக்குநர் எஸ்.மோகனன் விடுத்துள்ள செய்திக்குறிப்பு: இந்திராகாந்தி தேசிய நிகர்நிலைப் பல்கலைக்கழகம் சார்பில் ஜனவரி 2019 ஆண்டு பி.எட்., எம்.பி.ஏ. சேர்க்கைக்கான நுழைவுத் தேர்வு நடைபெறவுள்ளது. நுழைவுத் தேர்வுக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. அதன்படி இணையதளம் மூலம் விண்ணப்பிக்கவேண்டும். விண்ணப்பங்களை பூர்த்தி செய்து அனுப்ப வேண்டிய கடைசி தேதி வரும் நவம்பர் 15 ஆகும். நுழைவுத் தேர்வானது வரும் டிசம்பர் 16 ஆம் தேதி நடைபெறவுள்ளது.\nதேர்வுகள் குறித்து மேலும் விவரங்கள் அறிய இக்னோவின் இணையதளமான w‌w‌w.‌i‌g‌n‌o‌u.​a​c.‌i‌n என்பதில் பார்த்துக்கொள்ளலாம் எனக்குறிப்பிடப்பட்டுள்ளது\nPrevious articleஆன்லைன் மனு: அனைத்து துறைகளுக்கும் விரிவாக்கம்\nNext articleஅரசுப் பள்ளியில் மாணவர்கள் எண்ணிக்கையை உயர்த்தும் வகையில் கல்வியில் தொழில்நுட்பங்களை ஆசிரியர்கள் புகுத்த வேண்டும்: மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் இரா.வனஜா\nஇக்னோ பல்கலை. படிப்புகளில் சேர காலக்கெடு நீட்டிப்பு.\nஇந்திரா காந்தி தேசிய திறந்தநிலைப் பல்கலை (IGNOU) மாணவர் சேர்க்கைக்கு கால அவகாசம் நீட்டிப்பு.\nபள்ளிகளில் பதிவு செய்யும் இணையதளங்கள்\n500 இலக்கண வினா விடை தொகுப்பு | Pdf File\n500 இலக்கண வினா விடை தொகுப்பு | Pdf File\nபழைய பென்சனே தொடரப் பட வேண்டும் சுப்ரீம் கோர்ட் அதிரடி தீர்ப்பு \nபணிக்கு வரவில்லை என காரணம் காட்டி, பணி நீக்க உத்தரவு பிறப்பிக்க இயலாது, W.A.No.1698...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027330750.45/wet/CC-MAIN-20190825151521-20190825173521-00001.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.87, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/delhi/supreme-court-orders-state-ec-to-announce-civic-polls-in-october-357203.html?utm_source=articlepage-Slot1-8&utm_medium=dsktp&utm_campaign=citylinkslider", "date_download": "2019-08-25T15:48:38Z", "digest": "sha1:ZF2MFDIHWTKVFMHSC7ECZRH3YSM24NC2", "length": 16185, "nlines": 188, "source_domain": "tamil.oneindia.com", "title": "தமிழகத்தில் அக்டோபரில் உள்ளாட்சி தேர்தல் அறிவிப்பு.. தேர்தல் ஆணையத்துக்கு சுப்ரீம் கோர்ட் உத்தரவு | Supreme Court orders State EC to announce civic polls in October - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் டெல்லி செய்தி\n2 min ago உழைப்பைத் தவிர வேறு அறியாதவர்கள்.. பொறுப்பு அதிகரித்திருப்பதை உணர்கிறேன்... உதயநிதி ஸ்டாலின்\n1 hr ago ஒரே சமயத்தில் மூன்று அரசு வேலைகளில் பணியாற்றிய சுரேஷ்.. 30 வருஷம் சம்பளமும் வாங்கியருக்காரு\n1 hr ago திருப்போரூர் கோயில் வளாகத்தில் மர்ம பொருள் வெடிப்பு.. ஒருவர் சாவு.. 4பேர் படுகாயம்.. பரபரப்பு\n2 hrs ago இது ஒன்றும் கேவலமான செயல் அல்ல..நானே நேரில் வந்து சரிசெய்து தருகிறேன்..தர்மபுரி எம்பி செந்தில்குமார்\nTechnology ரூ.20 முதல் ரீசார்ஜ்களுக்கு அதிரடியாக சலுகைகளை அள்ளிவீசி வோடபோன்.\nSports World Badminton 2019: தாயின் பிறந்த நாளில் தங்கம்.. சாதித்த பி.வி. சிந்து..\nFinance இனி இதெல்லாம் விலை குறையும்.. மத்திய அரசு அதிரடி\nMovies கஞ்சா குடிச்சிருக்கேன், புத்தருக்கு போதிமரம்னா, எனக்கு போதை மரம்: பாக்யராஜ்\nAutomobiles அரசின் அதிரடி அறிவிப்புகள், புது கார், டூவீலர்கள் லான்ச் நீங்கள் மிஸ் பண்ண கூடாத முக்கிய செய்திகள்\nLifestyle சூரியபகவானின் அத்தனை ஆசிகளையும் பெற்ற ராசிக்காரர் யார் தெரியுமா\nEducation டெட் தேர்வில் தோல்வி: கேள்விக்குறியான 1,500 ஆசிரியர்களின் வேலை\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nதமிழகத்தில் அக்டோபரில் உள்ளாட்சி தேர்தல் அறிவிப்பு.. தேர்தல் ஆணையத்துக்கு சுப்ரீம் கோர்ட் உத்தரவு\nLocal Body Election : தமிழகத்தில் அக்டோபரில் உள்ளாட்சி தேர்தல் அறிவிப்பு- வீடியோ\nடெல்லி: தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் நடத்துவதற்கான அறிவிப்பை அக்டோபரில் வெளியிட வேண்டும் என தேர்தல் ஆணையத்துக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.\nதமிழகத்தில் உள்ளாட்சி பிரதிநிதிகளின் பதவிக்காலம் முடிவடைந்து இரண்டரை ஆண்டுகள் ஆகின்றன. இதுவரை உள்ளாட்சி தேர்தல் நடத்தவில்லை. இது தொடர்பாக உச்சநீதிமன்றத்திலும் உயர்நீதிமன்றத்திலும் வழக்கு நிலுவையில் உள்ளது.\nஉள்ளாட்சித் தேர்தலை உடனடியாக நடத்த வேண்டும் என வழக்கறிஞர் ஜே எஸ் சுகின் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கானது நேற்று முன் தினம் விசாரணைக்கு வந்தது.\nஉள்ளாட்சி தேர்தல் நடத்த இயலாது\nஅப்போது மாநில தேர்தல் ஆணையம் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள பதில் மனுவில், தமிழகத்தில் அக்டோபர் 31 வரை உள்ளாட்சி தேர்தலை நடத்த இயலாது என கூறியிருந்தது.\nவார்டு மறுசீரமைப்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வந்தாலும், மாநிலத்தில் நிலவி வரும் குடிநீர் பிரச்சனையில் அரசு கவனம் செலுத்தி வருகிறது. இதனால் வார்டு வரையறை பணிகளில் தாமதம் ஏற்பட்டுள்ளது. இந்த சூழலில் அக்டோபர் இறுதி வரை உள்ளாட்சி தேர்தல் நடத்த வாய்ப்பில்லை என தமிழக தேர்தல் ஆணையம் கூறியுள்ளது.\nஅப்போது இந்த வழக்கு இன்றும் உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது அக்டோபருக்குள் வார்டு மறுசீரமைப்புகளை முடித்துவிடுவதாக மாநில தேர்தல் ஆணையம் உறுதி அளித்துள்ளது. எனவே தேர்தல் ஆணையத்தின் உத்தரவாதத்தை ஏற்று தேர்தல் அறிவிப்பை அக்டோபரில் வெளியிட உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nநடுவானில் யூ டர்ன் போட்டது.. ராகுல் காந்தி சென்ற விமானம் தரையிறங்கும் போது ஏற்பட்ட பரபரப்பு\nமேன் வெர்சஸ் வைல்ட் நிகழ்ச்சியில் இந்தியை பேரி கிரில்ஸ் புரிந்து கொண்டது எப்படி.. மோடி விளக்கம்\nஜம்மு காஷ்மீரில் மருந்து உள்பட அத்தியாவசிய பொருட்களுக்கு தட்டுப்பாடா.. ஆளுநர் சத்யபால் விளக்கம்\n.. திமுகவின் அடுத்தடுத்த மூவ்களால் ஆடிப்போகும் பாஜக தலைவர்கள்\nமுன்னாள் அமைச்சர் அருண் ஜெட்லியின் உடல் டெல்லியில் தகனம் செய்யப்பட்டது.. முழு அரசு மரியாதை\nகாஷ்மீரில் நிலைமை சரியில்லை.. டெல்லி திருப்பியனுப்பப்பட்ட ராகுல் காந்தி பரபரப்பு பேட்டி\nஅருண் ஜெட்லி உடலுக்கு நாளை காலை பாஜக அலுவலகத்தில் அஞ்சலி.. மாலை தகனம்\nஅடுத்தடுத்து மறைந்த 4 முக்கிய தலைவர்கள்.. கலக்கத்தில் பாஜக தொண்டர்கள்\nவெளிநாட்டு பயணத்தை ரத்து செய்யாதீர்.. பிரதமர் மோடிக்கு ஜேட்லி குடும்பத்தினர் கோரிக்கை\nஇந்தியாவை அசைத்து பார்த்த இரு பெரும் நிகழ்வுகள்.. லாவகமாக சமாளித்த அருண் ஜெட்லி.. அதுதான் திறமை\nசிறந்த வழக்கறிஞர், நீண்ட பங்களிப்பை செலுத்தியவர்- ஜேட்லி மறைவுக்கு ஜனாதிபதி, பிரதமர் இரங்கல்\nஅருண்ஜெட்லி.. இந்தியாவின் அதிசயம்.. அபாரமான திறமைசாலி.. பிரமாதமான புத்திசாலி\nஅதிர வைத்த பணமதிப்பிழப்பு நடவடிக்கை.. மறக்க முடியாத அருண் ஜேட்லி\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nsupreme court tamilnadu civic polls சுப்ரீம் கோர்ட் தமிழகம் உள்ளாட்சி தேர்தல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027330750.45/wet/CC-MAIN-20190825151521-20190825173521-00001.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/india/ganga-river-flowing-close-to-danger-mark-at-338-05-meter-in-rishikesh-356557.html?utm_medium=Desktop&utm_source=OI-TA&utm_campaign=Topic-Article", "date_download": "2019-08-25T16:26:46Z", "digest": "sha1:W2LO2SVOZGF26QTNCILMFA76UJVEXFUD", "length": 14898, "nlines": 185, "source_domain": "tamil.oneindia.com", "title": "ரிஷிகேசில் கனமழை கொட்டுகிறது... கங்கை ஆற்றில் வெள்ளப் பெருக்கு | Ganga river flowing close to danger mark at 338.05 meter in Rishikesh - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஅருண் ஜெட்லி உடல் டெல்லியில் தகனம் செய்யப்பட்டது\n5 min ago தமிழகத்தில் எந்தவிதத்திலும் தீவிரவாதம் தலைதூக்காது.. மக்கள் அச்சப்பட தேவையில்லை.. ஜெயக்குமார்\n41 min ago உழைப்பைத் தவிர வேறு அறியாதவர்கள்.. பொறுப்பு அதிகரித்திருப்பதை உணர்கிறேன்... உதயநிதி ஸ்டாலின்\n1 hr ago ஒரே சமயத்தில் மூன்று அரசு வேலைகளில் பணியாற்றிய சுரேஷ்.. 30 வருஷம் சம்பளமும் வாங்கியருக்காரு\n2 hrs ago திருப்போரூர் கோயில் வளாகத்தில் மர்ம பொருள் வெடிப்பு.. ஒருவர் சாவு.. 4பேர் படுகாயம்.. பரபரப்பு\nTechnology ரூ.20 முதல் ரீசார்ஜ்களுக்கு அதிரடியாக சலுகைகளை அள்ளிவீசி வோடபோன்.\nSports World Badminton 2019: தாயின் பிறந்த நாளில் தங்கம்.. சாதித்த பி.வி. சிந்து..\nFinance இனி இதெல்லாம் விலை குறையும்.. மத்திய அரசு அதிரடி\nMovies கஞ்சா குடிச்சிருக்கேன், புத்தருக்கு போதிமரம்னா, எனக்கு போதை மரம்: பாக்யராஜ்\nAutomobiles அரசின் அதிரடி அறிவிப்புகள், புது கார், டூவீலர்கள் லான்ச் நீங்கள் மிஸ் பண்ண கூடாத முக்கிய செய்திகள்\nLifestyle சூரியபகவானின் அத்தனை ஆசிகளையும் பெற்ற ராசிக்காரர் யார் தெரியுமா\nEducation டெட் தேர்வில் தோல்வி: கேள்விக்குறியான 1,500 ஆசிரியர்களின் வேலை\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nரிஷிகேசில் கனமழை கொட்டுகிறது... கங்கை ஆற்றில் வெள்ளப் பெருக்கு\nரிஷிகேஷ் : உத்திரகாண்ட் மாநிலம் ரிஷிகேசில் பெய்து வரும் தொடர் கனமழை காரணமாக கங்கை ஆற்றில் அபாய கட்டத்தை தொட்டு வெள்ளம் பாய்கிறது.\nஉத்தரகாண்ட், உத்தரபிரதேசம், பீகார், மேற்குவங்காளம் உள்ளிட்ட வடமாநிலங்களில் கடந்த சில தினங்களாக கனமழை பெய்து வருகிறது. இதனால் அங்குள்ள ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு குடியிருப்புகளை தண்ணீர் சூழ்ந்து உள்ளது. இதனால் பலர் வீடுகளை இழந்து தவிக்கிறார்கள்.\nஹரித்துவாரில் கங்கை, டேராடூனில் சோங்க் மற்றும் சுஷ்வா, பிதோராகரில் காளி உள்ளிட்ட முக்கிய நதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு, தண்ணீரின் அளவு அபாயக் கட்டத்தை எட்டி உள்ளது. ரிஷிகேஷ்-யமுனோத்திரி நெடுஞ்சாலை அவ்வப்போது மூடப்படுகிறது.\nரிஷிகேசில் பெய்து வரும் தொடர் கனமழை காரணமாக கங்கை ஆற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு, கங்கை நதியின் நீர்மட்டமானது 338.05 மீட்டர் என்ற அபாய கட்டத்தை எட்டி உள்ளது. சாலைகளை சீரமைக்கும் பணியில் மாநில அவசரகால நடவடிக்கை மையம் முழு வீச்சில் ஈடுபட்டுள்ளது.\nநீட் மசோதா.. சிவி சண்முகம்- முக ஸ்டாலின் இடையே கடும்வாக்குவாதம்.. பதவி விலக தயாரா என மாறிமாறி சவால்\nஆற்றை ஒட்டிய பகுதிகளில் குடியிருப்புகளை தாண்டி வெள்ள நீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. மக்கள் உடனடியாக அப்புறப்படுத்தப்பட்டுள்ளனர். இதற்கிடையே, அடுத்த 24 மணி நேரத்திற்கு மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதனால் மக்கள் வீடுகளில் முடங்கி உள்ளனர்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nமெய்சிலிர்க்க வைத்த துணிச்சல்.. வெள்ளத்தில் மூழ்கிய இளைஞரை துணிச்சலுடன் காப்பாற்றிய காவலர்.. வீடியோ\nபொங்கும் கங்கை.. பொதுமக்கள் பீதி.. வேறு இடங்களுக்கு ஷிப்ட்\nஅதே டெய்லர்.. அதே வாடகை.. 2014ல் மோடி கொடுத்த வாக்குறுதியை 2019க்காக கையில் எடுத்த நிதின் கட்கரி\nஏமாற்றிவிட்டீர்கள்.. உங்களுக்கு கங்கை தேவையில்லை.. மரணத்திற்கு முன் அகர்வால் மோடிக்கு எழுதிய கடிதம்\n86 வயது.. 111 நாள் உண்ணாவிரதம்.. கங்கைக்காக போராடிய ஜிடி.அகர்வால் கங்கையிலேயே மரணம்\nஉலகில் ஃபெமினிசம் ஒழிய வேண்டும்.. 150 ஆண்கள் இணைந்து கங்கையில் நடத்திய யாகம்.. அடடே\nகங்கையை சுத்தம் செய்ய எதுவும் செய்யப்படவில்லை.. 200 கோடி தூங்குகிறது.. சிஏஜி அதிர்ச்சி அறிக்கை\nஉடல் நலம் தேறி வருகிறார் கார் விபத்தில் சிக்கிய பெங்களூரு புகழேந்தி\nதீபாவளி கங்கா ஸ்நானம்- புனித நீராட நல்ல நேரம்\nஅய்யே....உவ்வே... கங்க���யில் புனித நீராட மறுத்த சாதுக்கள்\nகன்றுக் குட்டியை தெரியாமல் கொன்ற பெண்.. ஒரு வாரம் பிச்சை எடுக்க உத்தரவிட்ட பஞ்சாயத்து\nஉ.பி., பீகாரில் பயங்கர வெள்ளம்.. 8 லட்சம் பேர் பாதிப்பு - பலி எண்ணிக்கை 149-ஆக உயர்வு\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nganga flood கங்கை வெள்ளம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027330750.45/wet/CC-MAIN-20190825151521-20190825173521-00001.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.padasalai.net/2019/04/blog-post_36.html", "date_download": "2019-08-25T16:32:00Z", "digest": "sha1:DQ3S6A6IHBWEYRSXK2M3ZYAQL2S3BFH5", "length": 12694, "nlines": 289, "source_domain": "www.padasalai.net", "title": "அரசு ஊழியர்கள் பூத் ஏஜென்டாக பணியாற்றினால் சிறை: தேர்தல் ஆணையம் தகவல் ~ Padasalai No.1 Educational Website", "raw_content": "\nஅரசு ஊழியர்கள் பூத் ஏஜென்டாக பணியாற்றினால் சிறை: தேர்தல் ஆணையம் தகவல்\nஅரசு ஊழியர்கள் பூத் ஏஜென்டாக பணியாற்றினால் சிறை தண்டனை விதிக்கப்படுமென தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் மக்களவை, சட்டமன்ற இடைத்தேர்தல் வரும் 18ம் தேதி நடைபெற உள்ளது. இதையொட்டி தேர்தல் ஆணையம் பல்வேறு கட்டுப்பாடுகளை அறிவித்து செயல்படுத்தி வருகிறது. அதன்படி தேர்தல் பூத் ஏஜென்ட் பணிகள் குறித்து தேர்தல் ஆணைய அதிகாரிகள் கூறியதாவது:\n1. வாக்கு போட ஆரம்பிக்கும் முன் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் வாக்குகள் எதுவும் இல்லையென உறுதிப்படுத்த வேண்டும்.\n2. மூன்று முறையாவது டம்மியாக வாக்களித்து வாக்குகள் சரியான நபருக்கு விழுகிறதா என சரிபார்க்க வேண்டும்.\n3. சரியான வாக்காளர் தான் வாக்களிக்கிறாரா என்பதை கண்காணிக்க வேண்டும்.\n4. தவறான நபர் வாக்களிக்க வந்தால் அவரை தடுத்து நிறுத்த வேண்டும்.\n5. வாக்களிப்பு முடிந்ததும் முறையாக சீல் வைக்கப்பட்டதா என்பதை உறுதிப்படுத்த வேண்டும்.\n6. வாக்குப்பதிவு இயந்திரங்கள் எத்தனை என எண்ணிக் கொள்ள வேண்டும். அந்த இயந்திரங்கள் தான் வண்டியில் ஏற்றப்படுகிறதா, இறக்கப்படுகிறதா என்பதை கவனிக்க வேண்டும்.\n1. ஒரு வாக்களிக்கும் பூத்திற்கு உள்ளே அமர ஒருவரும், அவரை மாற்றுவதற்கு 2 பேர் என மொத்தம் 3 பேர் அமரலாம். அல்லது 2 பேர் கூட போதும்.\n2. மூன்று பேர் இருந்தாலும். உள்ளே ஒருவர் தான் உட்கார முடியும்.\nபூத் ஏஜென்டை அமர்த்தும் முறை:\n1. வேட்பாளர் அல்லது வேட்பாளரால் நியமிக்கப்பட்ட ஏஜென்ட் மட்டுமே பூத் ஏஜன்டை நியமிக்க முடியும்.\n2. வேட்பாளர் / ஏஜென்ட் முன்னிலையில் பூத் ஏஜென்ட் கையெழுத்திட வேண்��ும்.\n3. தேர்தல் அதிகாரியிடம் கடிதத்தை கொடுக்கும்போது, பூத் ஏஜென்ட் கையெழுத்திட வேண்டும். கடிதத்தில் உள்ள கையெழுத்தும், அங்கே போடும் கையெழுத்தும் ஒரே மாதிரியாக இருக்க வேண்டும். இல்லையென்றால் பூத் ஏஜென்ட் நிராகரிக்கப்படுவார்.\n4. தபால் வாக்கு அளிப்பவராக இருந்தால் 10 நாட்களுக்கு முன்பே கடிதம் கொடுக்க வேண்டும். இல்லையென்றால் தேர்தல் நடக்கும் அன்று கடிதத்துடன் போனால் போதுமானது.\nபூத் ஏஜென்ட் தகுதிகள்: 1. எழுத, படிக்க தெரிய வேண்டும்.\n2. தமிழகத்தில் எந்த பகுதியிலாவது அவரது பெயர் வாக்காளர் பட்டியலில் இருத்தல் அவசியம்.\n3. அந்த வாக்குச்சாவடியில் வாக்களிப்பவராக, அதிலும் அவர் அமரும் அறையிலேயே வாக்களிப்பவராக இருந்தால் மிகவும் நல்லது.\n4. அரசாங்க ஊழியர் பூத் ஏஜென்டாக அமரக்கூடாது. கண்டுபிடிக்கப்பட்டால், சிறை தண்டனை அல்லது அபராதம், அல்லது இரண்டுமே விதிக்கப்படலாம்.\n5. தேர்தல் மற்றும் வாக்குப்பதிவு இயந்திரங்களை பற்றிய அடிப்படை அறிவு இருப்பது நலம். இவ்வாறு அதிகாரிகள் தெரிவித்தனர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027330750.45/wet/CC-MAIN-20190825151521-20190825173521-00001.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.88, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/article/30287", "date_download": "2019-08-25T15:55:50Z", "digest": "sha1:KTZ2PVR4JBRXVMUKRMYNYEQLHSLPYLNJ", "length": 12643, "nlines": 99, "source_domain": "www.virakesari.lk", "title": "அர்ஜுன் அலோசியஸ், கசுன் பலிசேன ஆகியோரது விளக்கமறியல் நீடிப்பு | Virakesari.lk", "raw_content": "\nசீதுவ பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் பலி\nஆஸி.யின் வெற்றியை தட்டிப் பறித்த பென் ஸ்டோக்ஸ்\nமோடியை சந்திக்க இந்தியா பயணிக்கவுள்ள தமிழ் தேசிய கூட்டமைப்பு பிரதிநிதிகள்\nபெண்ணாக அடையாளப்படுத்தி விபச்சாரத்தில் ஈடுபட்ட ஏழு பிலிப்பைன்ஸ் ஆண்கள் உட்பட 8 பேர் கைது\nமூவின மக்களுக்கும் பயனளிக்கும் மல்வத்து ஓயா திட்டம் இன ஐக்கியத்துக்கு பாலமாக அமையும் ; ரிஷாத்\nபோலந்தில் இடிமின்னல் தாக்கி குழந்தைகள் உட்பட ஐந்து பேர் பலி\nகுப்பைகளை ஏற்றிச் சென்ற லொறி மீதும் பொலிஸ் வாகனத்தின் மீதும் கல்வீச்சு தாக்குதல் - ஒருவர் கைது\nவிடை தேட வேண்டிய வேளை\nஅமேசன் காட்டுத் தீயை அணைக்க படையினரை அனுப்பிய பிரேசில்\nஹொங்கொங்கில் 210 யூடியூப் கணக்குகள் முடக்கம்\nஅர்ஜுன் அலோசியஸ், கசுன் பலிசேன ஆகியோரது விளக்கமறியல் நீடிப்பு\nஅர்ஜுன் அலோசியஸ், கசுன் பலிசேன ஆகியோரது விளக்கமறியல் நீடிப்பு\nமத்திய வங்கியின் பிணைமு���ி விநியோக மோசடி தொடர்பில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த பேர்ப்பசுவல் ட்ரசரீஸ் நிறுவன உரிமையாளர் அர்ஜுன் அலோசியஸ் மற்றும் அந்நிறுவனத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் கசுன் பலிசேன ஆகியோரது விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது.\nநேற்று 4 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை காலை குற்றப்புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகளால் அர்ஜூன் அலோசியஸ் மற்றும் கசுன் பலிசேன ஆகியோர் அவர்களது வீட்டில் வைத்து கைதுசெய்யப்பட்டனர்.\nஇதனை தொடர்ந்து அவர்களை குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் தடுத்து வைத்து வாக்குமூலங்களை பெற்றதையடுத்து, நேற்று இரவு கொழும்பு கோட்டை நீதிவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டதையடுத்து , அவர்களை இன்றைய தினம் காலை வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிவான் உத்தரவிட்டிருந்தார்.\nஇதையடுத்து பேர்ப்பசுவல் ட்ரசரீஸ் நிறுவன உரிமையாளர் அர்ஜுன் அலோசியஸ் மற்றும் அந்நிறுவனத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் கசுன் பலிசேன ஆகியோரை கொழும்பு கோட்டை நீதிவான் நீதிமன்றில் இன்றைய தினம் காலை மீண்டும் ஆஜர்படுத்தப்பட்டுள்ளனர்.\nஇந்நிலையில் கொழும்பு கோட்டை நீதிவான் நீதிமன்றம் அவர்களை எதிர்வரும் பெப்ரவரி மாதம் 16 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டது.\nமேலதிக செய்திகளுக்கு அர்ஜுன் அலோசியஸ், கசுன் பலிசேன நீதிமன்றில் ஆஜர்\nமத்திய வங்கி பிணைமுறி நீதிவான் அர்ஜுன் அலோசியஸ் கசுன் பலிசேன விளக்கமறியல்\nசீதுவ பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் பலி\nசீதுவ - கோட்டுகோட பிரதான வீதியின் குருகேவத்த பகுதியில் மோட்டார் சைக்கிள் ஒன்றும் முச்சசக்கர வண்டி ஒன்றும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில்ஒருவர் உயிரிழந்துள்ளார்.\n2019-08-25 21:05:06 சீதுவ பகுதி இடம்பெற்ற வாகன விபத்து\nமோடியை சந்திக்க இந்தியா பயணிக்கவுள்ள தமிழ் தேசிய கூட்டமைப்பு பிரதிநிதிகள்\nஜனாதிபதி தேர்தல் களம் சூடிபிடிதுள்ள நிலையில் தமிழ் தேசிய கூட்டமைப்பு பிரதிநிதிகள் இந்திய பிரதமர் நரேந்திர மோடியை சந்திக்க விரைவில் புதுடெல்லி பயணிக்கவுள்ளனர்.\n2019-08-25 20:10:43 மோடி சந்திக்க இந்தியா\nபெண்ணாக அடையாளப்படுத்தி விபச்சாரத்தில் ஈடுபட்ட ஏழு பிலிப்பைன்ஸ் ஆண்கள் உட்பட 8 பேர் கைது\nபெண்களாக தம்மை அடையாளப்படுத்திக் கொண்டு ��ிபச்சாரத்தில் ஈடுபட்டு வந்ததாக கூறப்படும் 7 பிலிப்பைன்ஸ் ஆணகளையும் ஒரு உக்ரைன் பெண்ணையும் குடிவரவு குடியகல்வு திணைக்களத்தினர் கைது செய்தனர்.\n2019-08-25 19:57:36 விபச்சாரம் பிலிப்பைன்ஸ் கைது\nமூவின மக்களுக்கும் பயனளிக்கும் மல்வத்து ஓயா திட்டம் இன ஐக்கியத்துக்கு பாலமாக அமையும் ; ரிஷாத்\nஅனுராதபுரம், வவுனியா மற்றும் மன்னார் ஆகிய மூன்று மாவட்டங்களில் வாழும் மூவினங்களும் ஒரே நேரத்தில் ஒரே திட்டத்தினால் பயன்பெறும் மல்வத்து ஓயா நீர்ப் பாசனத்திட்டம் இனங்களுக்கிடையே சமாதான பாலமாக அமைவதோடு, மக்களின் வாழ்விலே வசந்தம் வீச பெரிதும் உதவுமென அமைச்சர் ரிசாத் பதியுதீன் தெரிவித்தார்.\n2019-08-25 19:39:47 மூவின மக்கள் பயனளிக்கும் மல்வத்து ஓயா\nஇஸ்லாமிய அடிப்படைவாத குழுக்களுக்கு உதவி செய்த குற்றச்சாட்டில் ஒருவர் கைது\nகண்டி, மாவனெல்ல பகுதியில் பயங்கரவாத தாக்குதல்களின் பின்னர் தடைச் செய்யற்பட்டுள்ள இஸ்லாமிய அடிப்படைவாத அமைப்புகளுக்கு உதவிகளை செய்த குற்றச்சாட்டின் கீழ் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.\nஆஸி.யின் வெற்றியை தட்டிப் பறித்த பென் ஸ்டோக்ஸ்\n138 ஓட்டங்களினால் நியூஸிலாந்து முன்னிலை\nஐ.எஸ் அமைப்பு குறித்து வெளிவந்துள்ள முக்கிய விடயம்: முக்கிய பொறுப்புகளை தனது சகாவிடம் கையளித்தாரா அல் பக்தாதி...\nஇரண்டு மகன்களையும் நஞ்சூட்டி கொன்றுவிட்டு, தூக்கில் தொங்கிய தந்தை\nவெளியானது பல்கலைக்கழக மாணவனின் மரணத்திற்கான காரணம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027330750.45/wet/CC-MAIN-20190825151521-20190825173521-00001.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/article/31673", "date_download": "2019-08-25T16:17:23Z", "digest": "sha1:DKKRBNZ4WDOI3EUYDPNJR2O6UV25LJ2E", "length": 11343, "nlines": 97, "source_domain": "www.virakesari.lk", "title": "கூட்டு எதிர்க்­கட்­சியின் மே தினக்கூட்டம் காலியில் | Virakesari.lk", "raw_content": "\n\"சஜித்தை பெயரிடாவிட்டால் தனித்து பயணிக்க 57 உறுப்பினர்கள் இணக்கம்\"\nவவுனியா விபத்தில் ஒருவர் பலி - இருவர் படுகாயம்\nசீதுவ பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் பலி\nஆஸி.யின் வெற்றியை தட்டிப் பறித்த பென் ஸ்டோக்ஸ்\nமோடியை சந்திக்க இந்தியா பயணிக்கவுள்ள தமிழ் தேசிய கூட்டமைப்பு பிரதிநிதிகள்\nபோலந்தில் இடிமின்னல் தாக்கி குழந்தைகள் உட்பட ஐந்து பேர் பலி\nகுப்பைகளை ஏற்றிச் சென்ற லொறி மீதும் பொலிஸ் வாகனத்தின் மீதும் கல்வீச்சு தாக்குதல் - ஒருவர் கைது\nவிடை தேட வேண்டிய வேளை\n��மேசன் காட்டுத் தீயை அணைக்க படையினரை அனுப்பிய பிரேசில்\nஹொங்கொங்கில் 210 யூடியூப் கணக்குகள் முடக்கம்\nகூட்டு எதிர்க்­கட்­சியின் மே தினக்கூட்டம் காலியில்\nகூட்டு எதிர்க்­கட்­சியின் மே தினக்கூட்டம் காலியில்\nகூட்டு எதிர்க்­கட்சி இம்­முறை தொழி­லாளர் தினக்கூட்­டத்தை காலி சம­னல மைதா­னத்தில் நடத்­து­வ­தற்குத் தீர்­மா­னித்­துள்­ளது. முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­ப­க் ்ஷவின் உத்­தி­யோ­க­பூர்வ வாசஸ்­த­லத்தில் நேற்று முன்­தினம் நடை­பெற்ற கூட்­டத்தின்போதே குறித்த தீர்­மானம் மேற்­கொள்­ளப்­பட்­டுள்­ளது.\nகூட்டு எதிர்­க்கட்சி கடந்த வருடம்போல் இம்­மு­றையும் மே தினக்­கூட்­டத்தை கொழும்பு காலிமுகத்­தி­டலில் நடத்­து­வ­தற்கு ஏற்­க­னவே தீர்­மா­னித்­தி­ருந்­தது. எனினும் காலிமுகத்­தி­டலில் புல் நடும் பணி நடை­பெ­ற­வுள்­ள­மை­யினால் அங்கு கூட்டம் நடத்­து­வ­தற்கு அனு­மதி வழங்­கப்­ப­ட­வில்லை.\nஎன­வேதான் காலி சம­னல மைதா­னத்தில் மே தினக் கூட்டம் நடத்­து­வ­தற்கு கூட்டு எதிர்க்­கட்சி தீர்­மா­னித்­துள்­ளது. அத்­துடன் அக்­கூட்­டத்தில் அதி­க­ள­வா­னோரை ஒன்­று­கூட்டி கூட்டத்தை வெற்றிகரமாக்கும் நடவடிக்கையிலும் அக்கட்சி இறங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nகூட்டு எதிர்க்­கட்சி ஜனா­தி­பதி மஹிந்த\n\"சஜித்தை பெயரிடாவிட்டால் தனித்து பயணிக்க 57 உறுப்பினர்கள் இணக்கம்\"\nஏதிர்வரும் 30 ஆம் திகதிக்குள் ஐக்கிய தேசிய கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக அமைச்சர் சஜித் பிரேமதாசவை பெயரிடாவிட்டால் அடுத்த கட்ட அதிரடி நடவடிக்கைகளை கையாள தயராக உள்ளதாகவும் தனித்த பயணத்தை ஆரம்பிக்க கட்சியின் 57 உறுப்பினர்கள் இணக்கம் தெரிவித்துள்ளதாகவும் கட்சியின் நம்பத்தகுந்த வட்டாரங்களின் மூலமாக தெரிய வந்துள்ளது.\n2019-08-25 21:46:43 சஜித் பிரேமதாச ஐக்கிய தேசியக் கட்சி ஜனாதிபதி\nவவுனியா விபத்தில் ஒருவர் பலி - இருவர் படுகாயம்\nவவுனியா செட்டிகுளம் பகுதியில் இன்று (25.08) இரவு 8 மணியளவில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் இரண்டு பேர் படுகாயமடைந்து வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.\n2019-08-25 21:43:11 வவுனியா விபத்து ஒருவர் பலி\nசீதுவ பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் பலி\nசீதுவ - கோட்டுகோட பிரதான வீதியின் குருகேவத்த பகுதியில் மோட்டார் சைக்கிள் ஒன்றும் முச்சசக்கர வண்டி ஒன்றும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில்ஒருவர் உயிரிழந்துள்ளார்.\n2019-08-25 21:05:06 சீதுவ பகுதி இடம்பெற்ற வாகன விபத்து\nமோடியை சந்திக்க இந்தியா பயணிக்கவுள்ள தமிழ் தேசிய கூட்டமைப்பு பிரதிநிதிகள்\nஜனாதிபதி தேர்தல் களம் சூடிபிடிதுள்ள நிலையில் தமிழ் தேசிய கூட்டமைப்பு பிரதிநிதிகள் இந்திய பிரதமர் நரேந்திர மோடியை சந்திக்க விரைவில் புதுடெல்லி பயணிக்கவுள்ளனர்.\n2019-08-25 20:10:43 மோடி சந்திக்க இந்தியா\nபெண்ணாக அடையாளப்படுத்தி விபச்சாரத்தில் ஈடுபட்ட ஏழு பிலிப்பைன்ஸ் ஆண்கள் உட்பட 8 பேர் கைது\nபெண்களாக தம்மை அடையாளப்படுத்திக் கொண்டு விபச்சாரத்தில் ஈடுபட்டு வந்ததாக கூறப்படும் 7 பிலிப்பைன்ஸ் ஆணகளையும் ஒரு உக்ரைன் பெண்ணையும் குடிவரவு குடியகல்வு திணைக்களத்தினர் கைது செய்தனர்.\n2019-08-25 19:57:36 விபச்சாரம் பிலிப்பைன்ஸ் கைது\nஆஸி.யின் வெற்றியை தட்டிப் பறித்த பென் ஸ்டோக்ஸ்\n138 ஓட்டங்களினால் நியூஸிலாந்து முன்னிலை\nஐ.எஸ் அமைப்பு குறித்து வெளிவந்துள்ள முக்கிய விடயம்: முக்கிய பொறுப்புகளை தனது சகாவிடம் கையளித்தாரா அல் பக்தாதி...\nஇரண்டு மகன்களையும் நஞ்சூட்டி கொன்றுவிட்டு, தூக்கில் தொங்கிய தந்தை\nவெளியானது பல்கலைக்கழக மாணவனின் மரணத்திற்கான காரணம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027330750.45/wet/CC-MAIN-20190825151521-20190825173521-00001.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.womensweb.in/ta/comment-policy/", "date_download": "2019-08-25T16:11:52Z", "digest": "sha1:CYTVFNJTK52HHLZHBJLK3N46C4CCNOTX", "length": 7215, "nlines": 53, "source_domain": "www.womensweb.in", "title": "Comments on Women's Web", "raw_content": "\nசமூக சிக்கல்கள் கலையும் கலாச்சாரமும் புத்தகங்கள் குற்றமும் நீதியும் அரவணைப்பு ஃபேஷன் ஆரோக்யம் சமையல் சாப்பாடு இளம் பெண்களுக்காக எல்ஜிபிடி பொருளாதாரம் பிரபலங்கள் சினிமா முதலியன கதை கவிதை விளையாட்டு அம்மாக்களின் குரல் சுற்றுலா பெண்களின் வரலாறு பணியிட பிரச்சனைகள்\nஹோமோ > கருத்து கொள்கை\n‘விமென்ஸ் வெப்’ எனும் இந்த இணையதளம் பெண்களுக்கு (மற்றும் ஆர்வம் மிக்க ஆண்களுக்கும்) தோழமையும் ஊக்குவிப்பும் அளிக்கும் ஒரு அமைப்பு. இது எவ்வளவு தூரம் நட்பும் ஊக்கமும் அளிக்கக் கூடும் என்பது நாம் இங்கே உருவாக்கும் சமூகத்தைப் பொறுத்ததே. இதற்கேற்ப எங்கள் கருத்து கூறும் கொள்கையும் மிக எளிதானது: சுருங்கச் சொன்னால், நீங்கள் முகத்திற்கு நேரே சொல்ல விரும்பாததை இங்கேயும் ���திவு செய்யாதீர்கள்\nஎந்த ஒரு பதிவு பற்றி கருத்து தெரிவிக்கும் போதும், மன்றத்தில், அவையில் அல்லது வேறெங்கிலும் பங்கேற்கும் போதும், கவனத்தில் கொள்ள வேண்டுபவை:\nஇந்த அமைப்பு பெண்களுக்கான நேர்மறை அமைப்பு என்பதால் பெண்களை அவமதிக்கும் அல்லது இழிவு செய்யும் கருத்துக்கள் நடுவரால் நீக்கப்படும் என்பதைக் கருத்தில் கொள்ளல்\nஜாதி, மதம், சமூகம், தேசம், இனம் மற்றும் பிற அமைப்புகள் பற்றி மனம் புண்படியுமான சொற்கள், பதிவுகள் தவிர்த்தல்\nபொதுவாக எந்தவிதமான அவதூறு மற்றும் பழி கூறலைத் தவிர்த்தல்.\nஸ்பேம் அதாவது தேவையற்ற குப்பை கருத்துக்கள் (எதிர்மறை எண்ணங்கள்) கூடாது. விமரிசனங்கள் கையில் உள்ள பிரச்சினை அல்லது தலைப்பு பற்றியதாகவே இருக்க வேண்டும். இந்த தளத்தை விளம்பரத்திற்கு உபயோகிப்பதை தவிர்க்க.\nஇந்த விதிமுறைகளை மீறிய கருத்துக்கள், நடுவரால் (மதிப்பீட்டாளர்) எச்சரிக்கை ஏதுமின்றி நீக்கப்படும். அத்தகைய கருத்தாளர்கள் தளத்தில் மேற்கொண்டு கருத்துக்கள் பதிவு செய்ய தடையும் விதிக்கப்படலாம்.\nஎங்கள் வாராந்திர அஞ்சலைப் பெறுங்கள், மேலும் பெண்களைப் பற்றிய சிறந்த வாசிப்புகளை ஒருபோதும் தவறவிடாதீர்கள்\nஉலக விவகாரங்களில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டு, உலகில் தான் ஒரு சிறந்த இடத்தை கையகப்படுத்த முடியும் என நம்பி தன் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ள விரும்பும் இந்தியப் பெண்களுக்கு விமென்ஸ் வெப்பே உகந்த அரங்கமாகும். நாங்கள், பெண்களின் சுயமுன்னேற்றத்திற்கும், மனமகிழ்விற்கும் மிகுந்த முக்கியத்துவம் அளிப்பதால், வேலை முன்னேற்றம், தொழில் முனைவு, குடும்பத்தையும் வேலையையும் நிர்வாகித்தல், பெண்களின் வெற்றி, பெண்களின் உடல் நலம், சமுதாயப் பிரச்சினைகள் மற்றும் சுய நிதி நிர்வாகம் குறித்து தகவல்கள் வழங்குகிறோம். பெண்கள் கற்று முன்னேற உதவுவதே எங்கள் இலக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027330750.45/wet/CC-MAIN-20190825151521-20190825173521-00001.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.publictv.in/2018/06/17/post-gst-tamilnadu-financial-resources-limited/", "date_download": "2019-08-25T16:10:04Z", "digest": "sha1:XBH7JKI4KKHZWTTWM2LWXUEBSAGNP3PD", "length": 8349, "nlines": 103, "source_domain": "tamil.publictv.in", "title": "ஜிஎஸ்டியால் தமிழகத்துக்கு இழப்பு! நிதிஆயோக்கில் முதல்வர் பேச்சு!! | PUBLIC TV - TAMIL", "raw_content": "\nHome Business ஜிஎஸ்டியால் தமிழகத்துக்கு இழப்பு\nடெல்லி:பிரதமர் தலைமையில் நிதி ஆயோக் அமைப்பின் 4வது நிர்வாக குழு க��ட்டம் நடந்தது.\nடெல்லியில் நடைபெற்ற இக்கூட்டத்தில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியின் பேச்சு விபரம்: தமிழகம் நிதிப்பொறுப்பு மிக்க மாநிலம் ஆகும். ஜிஎஸ்டி அறிமுகமான பின்னர் மாநிலங்கள் நிதிதிரட்டும் அதிகாரம் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. எனவே, மத்திய மாநில நிதிப்பகிர்வு குறித்து புதிய மாற்றங்கள் அவசியமாகிறது.\nவளர்ந்த நாடுகளில் கூடுதல் வரி(லெவி), மறைமுகவரிகள் மாநில அரசுகளே வைத்துக்கொள்ள அனுமதிக்கப்படுகின்றன. நிதிவசூலிக்கும் அதிகாரம்,வருமானவரியில் குறிப்பிட்ட சதவீதமும் மாநிலங்கள் வைத்துக்கொள்கின்றன.\nமாநிலங்களின் நிதித்தேவையை கருத்தில்கொண்டு மத்திய அரசு இதனை பரிசீலிக்க வேண்டும். மாநில வளங்களை மதிப்பீடு செய்யும் நடைமுறையை எளிமையாக்க வேண்டும். 14வது நிதிக்கமிஷனின் திருத்த நடவடிக்கைகளால் தமிழகத்துக்கு 6ஆயிரம் கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது. 15வது நிதிக்குழு பரிந்துரைகளும் தமிழகத்துக்கு கூடுதல் நிதிச்சுமை தருவதாக உள்ளது.\nமேலும், நலத்திட்டங்களுக்கு நிதி ஒதுக்கீடு 2011மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு முதல்வர் பேசினார். தாழ்த்தப்பட்டோர், பழங்குடி மக்களுக்கான ஸ்காலர்ஷிப் திட்டத்தையும் நிதிஆயோக் கூட்டத்தில் முதல்வர் வலியுறுத்தினார்.\nகாவிரி மேலாண்மை அமைப்பை உடனடியாக செயல்படுத்த வேண்டும். காவிரி நீர் ஒழுங்குமுறை கமிட்டியை உருவாக்கி உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை முழுமையாக அமலாக்க வேண்டும்.\nநதிகள் தேசியமயமாக்கி அவற்றை இணைக்கும் திட்டத்தை செயல்படுத்த வேண்டும். இதனால் மாநிலங்கள் இடையே தண்ணீர் உபயோகம் போதிய அளவுக்கு மாநிலங்களுக்கு இடையே இருக்கும்.\nமறைந்த முதல்வர் ஜெயலலிதா, மகாநதி-கோதாவரி, கிருஷ்ணா-பெண்ணார்-பாலாறு-காவிரி-வைகை-குண்டாறு நதிகளை இணைக்கவேண்டும் என்று வலியுறுத்திவந்தார். பம்பாநதி, அச்சன்கோவில் ஆற்று கூடுதல் நீரை வைப்பாறுக்கு கொண்டுவரவும் ஆலோசனைகள் கூறினார். அதனை மத்திய அரசு பரிசீலிக்க வேண்டும்.\nPrevious articleமாணவர்கள் முன் தலைமையாசிரியர் நடனம்\nNext articleமோடிக்கு ஐஸ் வைத்த எடப்பாடி\nபெட்ரோல், டீசல் வரிகுறைக்க முடியாது\nஜியோ வழங்கும் கூடுதல் டேட்டா சலுகை\nகோவை-பெங்களூர் மாடி ரயில் சேவை துவக்கம்\nமாரடைப்பு வந்தவரை காப்பாற்றி��� ஊர்க்காவல்படை வீரர்கள்\nமத்திய அரசை எதிர்த்து வைரமுத்து போர்பரணி\nஇப்தார் நிகழ்ச்சிக்கு மடாதிபதி அழைப்பு\nகர்நாடக அமைச்சருக்கு பிரமாண்ட ஆப்பிள்மாலை\nநடிகைகள் எல்லோரும் யார் தெரியுமா\n 200 ராணுவ வீரர்கள் பலி\nவாட்ஸ் ஆப் வழியாக பணப்பரிமாற்றம்\nபிட்காயின் கொடுத்து லம்போகினி சொகுசுகார் வாங்கிய இளைஞர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027330750.45/wet/CC-MAIN-20190825151521-20190825173521-00002.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vanakkammalaysia.com/main/2018/12/10/%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%95%E0%AE%BF-2-%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%BF-%E0%AE%A8%E0%AF%87%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%87%E0%AE%AF%E0%AF%87-%E0%AE%A8/", "date_download": "2019-08-25T15:22:31Z", "digest": "sha1:5Y3A6NRVNQVL7DGYF4SIND4B7GTAOS5U", "length": 10052, "nlines": 129, "source_domain": "vanakkammalaysia.com", "title": "கைதாகி 2 மணி நேரத்திலேயே நஜிப் விடுவிக்கப்பட்டார்! | Vanakkam Malaysia", "raw_content": "\nவிளம்பரக் கண்ணாடி விழுந்து குழந்தை பலி- சாங்கியில் விபத்து\nஸாக்கிர் மீதான பாஸின் நிலைப்பாடு – மஇகா அதிருப்தி\nரோந்துக் கார் தீ பற்றியது – இரு போலீஸ்காரர்கள் காயம்\nபிகேஆரில் பிரிவினை இல்லை – அன்வார்\nரிம. 2.77 மில்லியனுக்கு புதிய கார்களா\nபோலீசாருடன் துப்பாக்கிச் சூடு – ஒருவன் கைது, இருவர் ஓட்டம்\nலண்டனில் சிறைத் தண்டனை – நபர் முனைவர் பட்டத்துக்கு அனுமதிப்பா\nஸாக்கிர் எதிர்ப்புப் பேரணிக்கும் எங்களுக்கும் சம்பந்தமில்லை – புரட்சி அணி\nமத்தியஸ்தம் செய்ய நான் தயார்…\nகைதாகி 2 மணி நேரத்திலேயே நஜிப் விடுவிக்கப்பட்டார்\nபுத்ராஜெயா,டிச.10- காலை 11 மணி அளவில் கைது செய்யப்பட்ட முன்னாள் பிரதமர் டத்தோஶ்ரீ நஜிப் பிற்பகல் 1.21 மணிக்கு மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தின் உத்தரவாதத்தின் பேரில் விடுவிக்கப்பட்டார்.\nவிடுவிக்கப்பட்டதும் அவர் பிற்பகல் 1.40 மணிக்கு ஊழல் தடுப்பு ஆணையத்தின் தலைமையகடத்தில் இருந்து வெளியேறினார்.\nதனது அதிகாரத்தைப் பயன்படுத்தி 1எம்டிபி கணக்காய்வு அறிக்கையில் தலையிட்டு சட்டவிரோதமாக அதில் சில மாற்றங்களை செய்தது தொடர்பில் அவர் இன்று காலையில் ஊழல் தடுப்பு ஆணைய விசாரணைக்கு சென்றிருந்தார். அப்போது அவர் கைது செய்யப்பட்டார்.\nஇன்று விடுவிக்கப்பட்டாலும் அவர் தொடர்ந்து 2009-ஆம் ஆண்டு மலேசிய ஊழல் தடுப்பு சட்டத்தின் செக்‌ஷன் 23(1)-இன் கீழ் விசாரிக்கப்படுவார் என தெரிகிறது.\nஅடுத்த பொதுத்தேர்தலில் வெற்றி பெற வேண்டுமானால், பக்காத்தானில் ஊழல் இருக்கவே கூடாது\nசடலமாக மீட்கப்பட்ட வைர வியாபாரி வழக்கில் திடீர் திருப்பம்: பிரபல நடிகை கைது\nவிளம்பரக் கண்ணாடி விழுந்து குழந்தை பலி- சாங்கியில் விபத்து\nஸாக்கிர் மீதான பாஸின் நிலைப்பாடு – மஇகா அதிருப்தி\nரோந்துக் கார் தீ பற்றியது – இரு போலீஸ்காரர்கள் காயம்\nமருத்துவத்துறையின் பேராக் மாநில அளவிலான 2018ஆம் ஆண்டு சிறந்த சேவையாளர் விருது – 200 இந்தியர்கள் விருது பெற்றனர் \nஅரச பாரம்பரியத்தைக் காக்க புதிய சட்டம் தேவையில்லை – முகைதீன்\nஒபாமா- ஹிலாரி- சோரஸுக்கு வெடிகுண்டு பார்சல்கள்\nதெலுக் இந்தான் மற்றும் ரவாங் ஆலயங்களில் சித்திரா பெளர்ணமி கொண்டாட்டம்\nECRL திட்டம்: கடன்பட்டு மனைவிக்கு வைர மோதிரம் வாங்கிய கதைதான்\nஸாக்கிர் மீதான பாஸின் நிலைப்பாடு – மஇகா அதிருப்தி\nரோந்துக் கார் தீ பற்றியது – இரு போலீஸ்காரர்கள் காயம்\nபிகேஆரில் பிரிவினை இல்லை – அன்வார்\nவிளம்பரக் கண்ணாடி விழுந்து குழந்தை பலி- சாங்கியில் விபத்து\nஸாக்கிர் மீதான பாஸின் நிலைப்பாடு – மஇகா அதிருப்தி\nவிளம்பரக் கண்ணாடி விழுந்து குழந்தை பலி- சாங்கியில் விபத்து\nஸாக்கிர் மீதான பாஸின் நிலைப்பாடு – மஇகா அதிருப்தி\nரோந்துக் கார் தீ பற்றியது – இரு போலீஸ்காரர்கள் காயம்\nபிகேஆரில் பிரிவினை இல்லை – அன்வார்\nசிவராத்திரிக்கு விரதமிருந்து கண் விழித்து இருப்பது ஏன்\n118 அடி உயரத்தில் இருந்து குழந்தையை தூக்கி வீசிய தாய்\nமலைப் பாம்பிடம் சிக்கிய பாம்பாட்டி: ‘நடிப்பு’ என்று நினைத்த பொதுமக்கள்\nஅமெரிக்க ஆளுனர் தேர்தலில் போட்டியிடும் ஈழத் தமிழ்ப்பெண்\nமணப்பெண் தேர்வு: எதிர்ப்புகளால் நடிகர் ஆர்யாவுக்கு சிக்கல்\nபோலீஸ்காரரை பாலியலுக்கு அழைத்த 21 வயது பெண்ணுக்கு அபராதம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027330750.45/wet/CC-MAIN-20190825151521-20190825173521-00002.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamalarnellai.com/cinema/news/72494", "date_download": "2019-08-25T15:22:39Z", "digest": "sha1:CFDTBF52R45WL4T443TYUZWPOUPVED46", "length": 4850, "nlines": 54, "source_domain": "www.dinamalarnellai.com", "title": "என் இசையை கேட்டு வியந்­தார்! - Dinamalar Tamil Cinema News", "raw_content": "\n‘இது என் காதல் புத்தகம்\nஎன் இசையை கேட்டு வியந்­தார்\nசமீ­ப­கா­ல­மாக த்ரில்­லர் வகை படங்­கள் அதி­க­ரித்­துள்­ளன. இந்த வகை படங்­க­ளுக்கு இசை மிக­வும் முக்­கி­யம். அந்த வகை­யில் ‘மாயா,’ ‘நர­கா­சூ­ரன்,’ ‘இற­வாக்­கா­லம்,’ ‘கேம் ஓவர்,’ ‘ஒப்­பம்’ என்று வரி­சை­யாக த்ரில்­லர் படங்­க­ளின் பின்­னணி இசைக்கு நல்ல பெயர் கிடைத்­தது. இந்த படங்­க­ளின் இசை­ய­மைப்­பா­ளர் ரான் ஈத்­தன் யோகன் த்ரில்­லர் படங்­க­ளுக்கு இசை­ய­மைப்­ப­தில் உள்ள சவால்­கள் குறித்து தான் அளித்த பேட்­டி­யில் கூறி­ய­தா­வது:-\n‘‘நான் இசைக் குடும்­பத்­தில் இருந்து வந்­த­வன். தாத்தா சேவி­யர், அப்பா ராஜன் இரு­வ­ரும் முன்­னணி இசை­ய­மைப்­பா­ளர்­க­ளி­டம் இசைக்­கு­ழு­வில் வய­லின், கிடார் வாசித்­த­வர்­கள். லண்­ட­னில் கல்­லூரி படிப்பு. முதல் பட­மான ‘மாயா’­வுக்கு கிடைத்த வர­வேற்பை தொடர்ந்து த்ரில்­லர் படங்­களே அதி­கம் வரு­கின்­றன. ஒரு குறிப்­பிட்ட படங்­க­ளுக்­குள் சிக்க விரும்­ப­வில்லை. எல்லா வகை படங்­க­ளும் இசை­ய­மைக்க விரும்­பு­கி­றேன்.\n‘மாயா’ படப்­பி­டிப்­பில் நயன்­தா­ராவை சந்­தித்­தேன். அவர் என் இசையை கேட்டு வியந்­தார். இப்­போது ‘கேம் ஓவர்’ படத்தை இந்­தி­யில் அனு­ராக் காஷ்­யப் வெளி­யி­டு­கி­றார். அவர் படத்தை பார்த்­து­விட்டு என் இசை உட்­பட படத்­தின் அனைத்து தொழில்­நுட்­பங்­க­ளை­யும் பாராட்­டி­னார். ஹாலி­வுட் படம் அள­வுக்கு இருக்­கி­றது’’ என்­றார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027330750.45/wet/CC-MAIN-20190825151521-20190825173521-00002.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.envazhi.com/fans-celebrating-superstarrajinis-kabali-in-nigeria/", "date_download": "2019-08-25T15:19:57Z", "digest": "sha1:VF64MYWNLI5AP33RJR6W7GL3B3RE6I3T", "length": 13860, "nlines": 120, "source_domain": "www.envazhi.com", "title": "நைஜீரியாவில் சூப்பர் ஸ்டார் ரஜினியின் கபாலியைக் கொண்டாடிய ரசிகர்கள்! | என்வழி", "raw_content": "\nரஜினியின் எளிமை, அனைவரையும் சமமாக பாவிக்கும் ஆச்சரியமான அன்பு\nகட்சி தொடங்கும் வரை ரஜினி பிஜேபிதான்\nசீனாவில் செப்டம்பர் 6-ம் தேதி ரஜினியின் 2.0 பிரமாண்ட ரிலீஸ்\nவாழ்க்கையை ஈஸியா எடுத்துக்கோ… – தலைவர் ரஜினி சொன்ன குட்டிக்கதை\n‘எதை அரசியலாக்க வேண்டும், அரசியலாக்கக் கூடாது என நமது அரசியல்வாதிகள் உணரவேண்டும்’\nஹீரோவாக நான் விரும்பியதே இல்லை – சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்\nஅத்தி வரதரை தரிசித்தார் தலைவர் ரஜினிகாந்த்\nமழை தொடங்கும் முன் போர்க்கால அடிப்படையில் நீர்நிலைகளை தூர்வாருங்க\nHome காலா நைஜீரியாவில் சூப்பர் ஸ்டார் ரஜினியின் கபாலியைக் கொண்டாடிய ரசிகர்கள்\nநைஜீரியாவில் சூப்பர் ஸ்டார் ரஜினியின் கபாலியைக் கொண்டாடிய ரசிகர்கள்\nஆப்பிரிக்காவில் உள்ள நைஜீரியா நாட்டில் கடந்த ஞாயிற்றுக் கிழமை ‘கபாலி’ படம் தலைநகர் அபுஜாவில் இரண்டு காட்சிகளும், மற்றொரு பெரிய நகரான லாகோஸ்-ல் இரண்டு காட்சிகளும், போர்ட் ஹர்கோர்ட், கனோ ஆகிய ஊர்களில் தலா ஒரு காட்சி என மொத்தம் 6 காட்சிகள் திரையிட்டுள்ளார்கள்.\nநைஜீரியா தலைநகரான அபுஜா-வில் வசிக்கும் ரஜினி ரசிகர்களான தமிழ்நாட்டைச் சேர்ந்த திலீப், எல்விஸ், ராஜேந்திரன், ராஜ், கணேஷ், செந்தில், ஹரி ஆகியோர் அங்கு வசிக்கும் தமிழ் மக்களுக்காக படத்தை தங்களது சொந்த முயற்சியால் திரையிட்டுள்ளார்கள்.\n‘கபாலி’ படத்தைப் பார்க்க தமிழ் மக்கள், இந்திய மக்கள், நைஜீரியா, அமெரிக்கா, இஸ்ரேல் நாட்டு மக்கள் ஆகியோரும் படத்தை ஆர்வத்துடன் வந்து ரசித்துள்ளார்கள். 6 காட்சிகளுக்கான மொத்த டிக்கெட்டுகளும் விற்கப்பட்டு படம் அரங்கு நிறைந்த காட்சிகளாகத் திரையிடப்பட்டுள்ளது.\nபடம் பார்க்க வந்த அனைவருக்கும் மதிய உணவும், இரவு உணவும் ரஜினி ரசிகர்கள் சார்பில் வழங்கப்பட்டது. நைஜீரிய நாட்டுக்கான இந்திய தூதர் பி.என்.ரெட்டி ‘கபாலி’ படக் காட்சியைத் துவக்கி வைத்துள்ளார்.\nஅனைவரும் ‘கபாலி’ படத்தைப் பார்த்துப் பாராட்டியுள்ளனர். ரஜினிகாந்திற்கு வயது 60க்கும் மேல் என்று சொன்னால் நைஜீரிய மக்கள் நம்பவேயில்லையாம். அடுத்த முறை ரஜினிகாந்த் படம் வெளியிட்டால் அதை நைஜீரிய மொழியில் டப்பிங் செய்து வெளியிடுங்கள் என ரஜினி ரசிகர்களிடம் அவர்கள் கேட்டுக் கொண்டதாக அனைவரும் பெருமையுடன் தெரிவிக்கிறார்கள்.\nஇதற்கு முன் ‘வேதாளம், தெறி’ ஆகிய தமிழ்ப் படங்கள் அங்கு ஓரளவிற்கே வரவேற்பைப் பெற்றதாம். ‘கபாலி’ படத்திற்கு அனைவரும் ஆர்வத்துடன் வந்து படம் பார்த்து ஹவுஸ் புல்லாக்கி விட்டனர். இன்னும் கூட சில காட்சிகளை நடத்த அனைவரும் கேட்டுக் கொண்டதாக விழாக் குழுவினர் தெரிவித்தார்கள்.\n‘கபாலி’ பட வெளியீடு நைஜீரியாவிலும் ஒரு திருவிழாவாகக் கொண்டாடப்பட்டிருக்கிறது.\nTAGkabali nigeria rajinikanth கபாலி நைஜீரியா ரஜினிகாந்த்\nPrevious Postரஜினிகாந்த் - திரையுலகின் கடைசிக் 'கடவுள்' Next Postகபாலியில் பாட்டெழுத வாய்ப்புத் தராததால் வைரமுத்துவுக்கு வந்த கடுப்பு இது Next Postகபாலியில் பாட்டெழுத வாய்ப்புத் தராததால் வைரமுத்துவுக்கு வந்த கடுப்பு இது\nரஜினியின் எளிமை, அனைவரையும் சமமாக பாவிக்கும் ஆச்சரியமான அன்பு\nகட்சி தொடங்கும் வரை ரஜினி பிஜேபிதான்\nசீனாவில் செப்டம்பர் 6-ம் தேதி ரஜினியின் 2.0 பிரமாண்ட ரிலீஸ்\nரஜினியின் எளிமை, அனைவரையும் சமமாக பாவிக்கும் ஆச்சரியமான அன்பு\nகட்சி தொடங்கும் வரை ரஜினி பிஜேபிதான்\nசீனாவில் செப்டம்பர் 6-ம் தேதி ரஜினியின் 2.0 பிரமாண்ட ரிலீஸ்\nவாழ்க்கையை ஈஸியா எடுத்துக்கோ… – தலைவர் ரஜினி சொன்ன குட்டிக்கதை\n‘எதை அரசியலாக்க வேண்டும், அரசியலாக்கக் கூடாது என நமது அரசியல்வாதிகள் உணரவேண்டும்’\nஹீரோவாக நான் விரும்பியதே இல்லை – சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்\nஅத்தி வரதரை தரிசித்தார் தலைவர் ரஜினிகாந்த்\nமழை தொடங்கும் முன் போர்க்கால அடிப்படையில் நீர்நிலைகளை தூர்வாருங்க\nரசிகர்கள் ஆரம்பத்திலிருந்தே செஞ்சிட்டுதான் இருக்காங்க… இப்போதான் வெளிய தெரியுது\nஅரசியல் கட்சிகளை அதிர வைக்கும் ரஜினி மக்கள் மன்றம்\nதேர்தல் ஆதரவு… கமலுக்கு தலைவர் ரஜினி சொன்ன பளிச் பதில்\nதலைவரின் ‘தர்பார்’ இனிதே ஆரம்பம்\nM.R.VENKATESH. on ஜென் கதைகள் 24: பார்வையற்றவருக்கு எதற்கு விளக்கு\nJohn on பேட்ட விமர்சனம்\nRamesh on பொய்ப் பிரச்சாரங்களை அடித்து நொறுக்கிவிட்டு ரூ 128 கோடியைக் குவித்த ரஜினியின் பேட்ட\nMahesh on பொய்ப் பிரச்சாரங்களை அடித்து நொறுக்கிவிட்டு ரூ 128 கோடியைக் குவித்த ரஜினியின் பேட்ட\nlaksjman on பொய்ப் பிரச்சாரங்களை அடித்து நொறுக்கிவிட்டு ரூ 128 கோடியைக் குவித்த ரஜினியின் பேட்ட\nArul Nithiyanandham Jeyaprakash on பேட்ட… ரஜினி ரசிகர்களுக்கு நல்ல வேட்டை – எழுத்தாளர் பட்டுக்கோட்டை பிரபாகர்\nArul Nithiyanandham Jeyaprakash on தேவைப்பட்டால் போராளிகளாகவும் மாறுங்கள் தலைவரின் காவலர்களே\nஸ்ரீகாந்த் 1974 on பேட்ட படத்திற்கு எதிரான சதிகள்… அம்பலமாகும் உண்மைகள்\nஸ்ரீகாந்த் 1974 on முதல் முறையாக ரூ 1000 கோடி வசூல் க்ளப்பில் நுழையப் போகும் சூப்பர் ஸ்டார் படம்\nரஜினியின் எளிமை, அனைவரையும் சமமாக பாவிக்கும் ஆச்சரியமான அன்பு\nகட்சி தொடங்கும் வரை ரஜினி பிஜேபிதான்\nசீனாவில் செப்டம்பர் 6-ம் தேதி ரஜினியின் 2.0 பிரமாண்ட ரிலீஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027330750.45/wet/CC-MAIN-20190825151521-20190825173521-00002.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.hxshotblaster.com/ta/products/dry-cleaning-machinery-series/catenary-suspension-shot-blaster-series/", "date_download": "2019-08-25T15:29:45Z", "digest": "sha1:HQ2E6TFE2Z4U6CUL5JIZIUDX63QXONNC", "length": 15892, "nlines": 254, "source_domain": "www.hxshotblaster.com", "title": "சங்கிலியம் இடைநீக்கம் ஷாட் பிளாஸ்டர் தொடர் தொழிற்சாலை, சப்ளையர்கள் | சீனா சங்கிலியம் இடைநீக்கம் ஷாட் பிளாஸ்டர் தொடர் உற்பத்தியாளர்கள்", "raw_content": "\nகிளீனிங் இயந்திர தொடர் உலரும்\nகுண்டு சக்கரம் மற்றும் கருவிகள்\nசங்கிலியம் இடைநீக்கம் ஷாட் பிளாஸ்டர் தொடர்\nசங்கிலியம் இடைநீக்கம் தொடர்ச்சியான ஷாட் பிளாஸ்டர்\nசங்கிலியம் இடைநீக்கம் மிதிக்கலாம் பிளாஸ்டர் ஷாட்\nகிராவ்லர் வகை ஷாட் பிளாஸ்டர் தொடர்\nரப்பர் கிராவ்லர் ஷாட் பிளாஸ்டர்\nஸ்டீல் கிராவ்லர் ஷாட் பிளாஸ்டர்\nமின்சார Hoist சுற்றறிக்கை ட்ராக் ஷாட் பிளாஸ்டர் தொடர்\nஹூக் ஷாட் பிளாஸ்டர் தொடர்\nஇரட்டை ஹூக் ஷாட் பிளாஸ்டர்\nபாஸ்-வகை ஷாட் பிளாஸ்டர் ஹூக்\nஒற்றை ஹூக் ஷாட் பிளாஸ்டர்\nசரிவான டிரம் வகை ஷாட் பிளாஸ்டர் தொடர்\nரோட்டரி அட்டவணை ஷாட் பிளாஸ்டர் தொடர்\nஸ்டீல் பைப் ஷாட் பிளாஸ்டர் தொடர்\nஸ்டீல் பைப் இன்னர் சுவர் ஷாட் பிளாஸ்டர்\nஸ்டீல் பைப் அவுட்டர் சுவர் ஷாட் பிளாஸ்டர்\nடேபிள் ரோலர் ஷாட் பிளாஸ்டர் தொடர்\nஸ்டீல் தகடு மற்றும் rebar ஷாட் பிளாஸ்டர்\nஸ்டீல் அமைப்பு விவரம் ஷாட் பிளாஸ்டர்\nதள்ளுவண்டி வகை ஷாட் பிளாஸ்டர் தொடர்\nவயர் மெஷ் கொண்டுசெல்லுதல் ஷாட் பிளாஸ்டர் தொடர்\nடஸ்ட் கலெக்டர் இயந்திர தொடர்\nபேக் வகை டஸ்ட் கலெக்டர் தொடர்\nமெக்கானிக் அதிர்வு பேக் தூசி கலெக்டர்\nபேக் வகை டஸ்ட் கலெக்டர் நாடித்துடிப்பு\nசூறாவளி டஸ்ட் கலெக்டர் தொடர்\nகார்ட்ரிஜ் டஸ்ட் கலெக்டர் தொடர் வடிகட்டி\nவெல்டிங் புகை தூசி கலெக்டர் தொடர்\nபூச்சு உற்பத்தி வரி முக்கும்\nஉலர் வகை பெயிண்ட் ஸ்ப்ரேயிங்கினால் அறை\nவெட் வகை பெயிண்ட் ஸ்ப்ரேயிங்கினால் அறை\nநீர் திரைச்சீலை பெயிண்ட் ஸ்ப்ரேயிங்கினால் அறை\nமூன்று பக்க நீர் திரைச்சீலை பெயிண்ட் ஸ்ப்ரேயிங்கினால் அறை\nநீர் திரைச்சீலை கீழ் ஸ்ப்ரேயிங்கினால் அறை பெயிண்ட்\nகிளீனிங் இயந்திர தொடர் உலரும்\nசங்கிலியம் இடைநீக்கம் ஷாட் பிளாஸ்டர் தொடர்\nகிளீனிங் இயந்திர தொடர் உலரும்\nகுண்டு சக்கரம் மற்றும் கருவிகள்\nசங்கிலியம் இடைநீக்கம் ஷாட் பிளாஸ்டர் தொடர்\nசங்கிலியம் இடைநீக்கம் தொடர்ச்சியான ஷாட் பிளாஸ்டர்\nசங்கிலியம் இடைநீக்கம் மிதிக்கலாம் பிளாஸ்டர் ஷாட்\nகிராவ்லர் வகை ஷாட் பிளாஸ்டர் தொடர்\nரப்பர் கிராவ்லர் ஷாட் பிளாஸ்டர்\nஸ்டீல் கிராவ்லர் ஷாட் பிளாஸ்டர்\nமின்சார Hoist சுற்றறிக்கை ட்ராக் ஷாட் பிளாஸ்டர் தொடர்\nஹூக் ஷாட் பிளாஸ்டர் தொடர்\nஇரட்டை ஹூக் ஷாட் பிளாஸ்டர்\nபாஸ்-வகை ஷாட் பிளாஸ்டர் ஹூக்\nஒற்றை ஹூக் ஷாட் பிளாஸ்டர்\nசரிவான டிரம் வகை ஷாட் பிளாஸ்டர் தொடர்\nரோட்டரி அட்டவணை ஷாட் பிளாஸ்டர் தொடர்\nஸ்டீல் பைப் ஷாட் பிளாஸ்டர் தொடர்\nஸ்டீல் பைப் இன்னர் சுவர் ஷாட் பிளாஸ்டர்\nஸ்டீல் பைப் அவுட்டர் சுவர் ஷாட் பிளாஸ்டர்\nடேபிள் ரோலர் ஷாட் பிளாஸ்டர் தொடர்\nஸ்டீல் தகடு மற்றும் rebar ஷாட் பிளாஸ்டர்\nஸ்டீல் அமைப்பு விவரம் ஷாட் பிளாஸ்டர்\nதள்ளுவண்டி வகை ஷாட் பிளாஸ்டர் தொடர்\nவயர் மெஷ் கொண்டுசெல்லுதல் ஷாட் பிளாஸ்டர் தொடர்\nடஸ்ட் கலெக்டர் இயந்திர தொடர்\nபேக் வகை டஸ்ட் கலெக்டர் தொடர்\nமெக்கானிக் அதிர்வு பேக் தூசி கலெக்டர்\nபேக் வகை டஸ்ட் கலெக்டர் நாடித்துடிப்பு\nசூறாவளி டஸ்ட் கலெக்டர் தொடர்\nகார்ட்ரிஜ் டஸ்ட் கலெக்டர் தொடர் வடிகட்டி\nவெல்டிங் புகை தூசி கலெக்டர் தொடர்\nபூச்சு உற்பத்தி வரி முக்கும்\nஉலர் வகை பெயிண்ட் ஸ்ப்ரேயிங்கினால் அறை\nவெட் வகை பெயிண்ட் ஸ்ப்ரேயிங்கினால் அறை\nநீர் திரைச்சீலை பெயிண்ட் ஸ்ப்ரேயிங்கினால் அறை\nமூன்று பக்க நீர் திரைச்சீலை பெயிண்ட் ஸ்ப்ரேயிங்கினால் அறை\nநீர் திரைச்சீலை கீழ் ஸ்ப்ரேயிங்கினால் அறை பெயிண்ட்\nQh69 பிரிவு ஸ்டீல் ஷாட் வெடித்தல் எந்திரம் / மணல் Cleani ...\nஉயர் திறன் ஹூக் டி Huaxing ஃபோர்க்லிஃப்ட் ஸ்பேர் பாகங்கள் ...\nHuaxing எளிதாக பயன்படுத்துவது மோட்டார் சைக்கிள் காற்று கேடயம் ஷாட் ப்ளாஸ் ...\nQ36 / Q76 மாதிரி தள்ளுவண்டி வகை ஷாட் ப்ளாஸ் மூலம் இயக்குகிறது ...\nகிராமசேவகர் மாதிரி ஸ்டீல் கிராவ்லர் வகை ஷாட் வெடித்தல் மெஷின்\nQ32 மாதிரி ரப்பர் கிராவ்லர் வகை ஷாட் வெடித்தல் மெஷின்\nசங்கிலியம் இடைநீக்கம் ஷாட் பிளாஸ்டர் தொடர்\nஉயர்தர மேல்நிலை ரயில் Hangers, வகை Bl ஷாட் ...\nHuaxing தொங்கி வகை ஷாட் வெடித்தல் மெஷின், டயர் ...\nHuaxing சங்கிலியம் அரை க்கான வெடித்தல் மெஷின் ஷாட் ...\nஓ.ஈ.எம் அலுமினியம் உலோகம் அடித்தல் ஸ்பின்னிங் பாகங்கள் / ஹை ...\nHuaxing எஞ்சின் சிலிண்டர் தலைமை மோட்டார் ஷெல் பம்ப் சி ...\nHuaxing எரிவாயு சிலிண்டர் / டேங்க் செயின் ஷாட் தொங்கும் ...\nQ38 Q48 Q58 தொடர் உயர்தர சங்கிலியம் S வகை ...\nதொங்கி செயின் ஷாட் வெடித்தல் குடி தட்டச்சு தொடர்கிறது ...\nHuaxing ஐஎஸ்ஓ தொங்கும் செயின் வகை அலுமினியம் அல்லாய் ...\nQ38 தொடர் உத்தரவாதத்தை, உயர் செயல்திறன், Sandblas ...\nHuaxing எளிய கார்பன் மற்றும் லோ அல்லாய் துல்லியமான Stee ...\nQ38 / Q48 மாதிரி சங்கிலியம் இடைநீக்கம் வெடித்தல் ஷாட் ...\nமுகவரி: ���ண் 56, Sushan கிழக்கு சாலை, Linqu Dongcheng அபிவிருத்தி மண்டலம், வேபபங், சாங்டங், சீனா, 262619\nதொலைபேசி: இப்போது எங்களுக்கு அழைப்பு: 0086-536-2295528\nதொலைநகல்: இப்போது எங்களுக்கு அழைப்பு: 0086-536-2295528\nஎங்கள் தயாரிப்புகள் அல்லது pricelist பற்றி விசாரணைக்காக, எங்களுக்கு உங்கள் மின்னஞ்சல் முகவரியையும் கொடுத்துவிட்டுச் நாங்கள் 24 மணி நேரத்திற்குள் தொடர்பு இருப்பேன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027330750.45/wet/CC-MAIN-20190825151521-20190825173521-00002.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.teda-hydraulic.com/ta/", "date_download": "2019-08-25T17:23:30Z", "digest": "sha1:XEPMQEM5L5QCBFNVKSNVSJPO23QWPZCP", "length": 8526, "nlines": 175, "source_domain": "www.teda-hydraulic.com", "title": "ஹைட்ராலிக் சிலிண்டர், ஹைட்ராலிக் ஆயில் சிலிண்டர், ஹைட்ராலிக் லிஃப்ட் சிலிண்டர் - Teda", "raw_content": "\nகிரேன் க்கான ஹைட்ராலிக் சிலிண்டர்\nசுற்றுச்சூழல் பாதுகாப்பு உபகரணங்கள் ஹைட்ராலிக் சிலிண்டர்\nஉலோகவியல் இயந்திரங்கள் ஐந்து ஹைட்ராலிக் சிலிண்டர்\nரோட்டரி தோண்டுதல் ரிக் க்கான ஹைட்ராலிக் சிலிண்டர்\nடம்ப் டிரக் க்கான ஹைட்ராலிக் சிலிண்டர்\nமொபைல் எஃகு குப்பை தொட்டியில்\nசெங்குத்து சுருக்க குப்பை நிலையம்\nஹுனான் Teda ஹைட்ராலிக் இணை., லிமிட்டெட். முக்கியமாக உயர் செயல்பாட்டு ஹைட்ராலிக் எண்ணெய் சிலிண்டர் ஈடுபட்டுள்ளது. துப்புரவு குப்பை சுருக்க நிலையம் முழு செட் வடிவமைப்பு மற்றும் உற்பத்தி. முதன்மை பொருட்கள்: லைட்வெயிட் வாகன சிலிண்டர் தொடர்; சுகாதார உபகரணங்கள் தொடர் அர்ப்பணிக்கப்பட்ட சிலிண்டர்; கிரேன் கொண்டு டிரக் தொடரின் எண்ணெய் சிலிண்டர்; உயர் அழுத்த தொடர் உலோகவியல் சிலிண்டர்; போன்ற பொறியியல் எண்ணெய் உருளை, ஹைட்ராலிக் எண்ணெய் சிலிண்டர் மற்றும் பல மற்ற எண்ணெய் சிலிண்டர்கள்;\nசிமெண்ட் செங்குத்து ஆலை ஹைட்ராலிக் சிலிண்டர்\nடம்ப் டிரக் க்கான ஹைட்ராலிக் சிலிண்டர்\nதொலைநோக்கி hydarulic சிலிண்டர் உற்பத்தியாளர்\nஜப்பான் சந்தையில் சந்தைப் பங்குகளுக்கான .1\nசந்தைப் பங்கு .1 தென் கொரியா சந்தையில்\nசவ் Yujun, கட்சி குழு செயலாளர் ...\nசவ் Yujun, Hengyang நகரம் மற்றும் மாவட்ட கட்சி மற்றும் அரசாங்கம் தூதுக் குழுவில் இடம் பெற்றுள்ளவர்கள் Yanfeng மாவட்டத்தின் கட்சி குழு செயலாளர் ஏப்ரல் 14, 2017 அன்று எங்கள் நிறுவனம் வருகை வருகின்றனர்.\nமாநகர பொருளாதார குழுவின் நகரம் ...\nமாநகர பொருளாதார குழு மற்றும் நிதி பியூரோ ஆப் நகரம் எங்கள் நிறுவனம் வரு��ை வந்து\nMunic செயலாளர் கட்சியின் குழு ...\nமாநகர மக்கள் காங்கிரஸ் நிலைக்குழு எக்ஸ்ஐஇ Hongzhi பரிவாரங்கள் செயலாளர் கட்சியின் குழு டிசம்பர் 27, 2016 அன்று ஆய்வு மற்றும் வழிகாட்டல் எங்கள் companty வருகின்றனர்.\nநிர்வாகச் சட்டம் enforceme தலைமை ...\nநகர்ப்புற மேலாண்மை நிர்வாக சட்ட அமலாக்க தலைமை விசாரணை எங்கள் நிறுவனத்திற்கு வந்து\nநகராட்சி கட்சி காம் துணை செயலாளர் ...\nநகராட்சி கட்சி குழு டெங் qunce துணை செயலாளர் மற்றும் துணை மேயர் லியு ஜென்-gxig தலைவர்கள் Feb.17, 2016 அன்று விசாரணை எங்கள் நிறுவனத்திற்கு வந்து.\nஎங்களுக்கு தொடர்பு கொள்ள தயங்க. நாம் எப்போதும் உங்களுக்கு உதவ தயாராக உள்ளன.\nமுகவரி: வரிசையில் 5 வதாக, Changtang சாலை, Baishazhou தொழில், Yanfeng மாவட்டம், Hengyang பெருநகரம்\nஎங்கள் தயாரிப்புகள் அல்லது pricelist பற்றி விசாரணைக்காக, எங்களுக்கு உங்கள் மின்னஞ்சல் முகவரியையும் கொடுத்துவிட்டுச் நாங்கள் 24 மணி நேரத்திற்குள் தொடர்பு இருப்பேன்.\n© பதிப்புரிமை - 2010-2018: அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027330750.45/wet/CC-MAIN-20190825151521-20190825173521-00002.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://allnewlyrics.com/un-paarvaiyo-song-lyrics-sukran/", "date_download": "2019-08-25T15:50:25Z", "digest": "sha1:OTT3L5RTLV7U6ACEGTOX7ENAGXTNOPOA", "length": 10338, "nlines": 268, "source_domain": "allnewlyrics.com", "title": "Un Paarvaiyo Song Lyrics - Sukran | ALLNewLyrics", "raw_content": "\nஉன் பார்வையோ தீ ஆகுது\nஉன் பார்வையோ தீ ஆகுது\nஎன் காதலன் நீ என்பதை\nஉன் காதலி நான் என்பதை\nஎன் வீட்டில் டிவி சொன்னதடா\nகண்ணை விட்டு தூக்கி சென்று\nஎங்கே சென்று ஒளித்து வைத்தாய்\nஉன் பார்வையோ தீ ஆகுது\nஎன் காதலி நீ என்பதை\nஉன் காதலன் நான் என்பதை\nஎன் வீட்டில் டிவி சொன்னதடி\nஉன் கனியால் என் விரதம்\nசீக்கிரம் என் தாகம் எல்லாம்\nஉன் பார்வையோ தீ ஆகுது\nஎன் காதலன் நீ என்பதை\nஉன் காதலி நான் என்பதை\nஎன் வீட்டில் டிவி சொன்னதடா\nநீ தாலி கட்டு மச்சி\nபூம் ஷிக்கு பம் பம்\nபூம் ஷிக்கு பம் பம்\nபூம் ஷிக்கு பம் பம்\nபூம் ஷிக்கு ஷாகா நாக்கா\nஉன் இதழை உன் இதழை\nஉன் அழகை உன் உருவை\nஉன் பார்வையோ தீ ஆகுது\nஎன் காதலன் நீ என்பதை\nஉன் காதலி நான் என்பதை\nஎன் வீட்டில் டிவி சொன்னதடா\nகண்ணை விட்டு தூக்கி சென்று\nஎங்கே சென்று ஒளித்து வைத்தாய்\nஉன் பார்வையோ தீ ஆகுது\nஎன் காதலி நீ என்பதை\nஉன் காதலன் நான் என்பதை\nஎன் வீட்டில் டிவி சொன்னதடி\nபூம் ஷிக்கு பம் பம்\nபூம் ஷிக்கு ஷாகா நாக்கா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027330750.45/wet/CC-MAIN-20190825151521-20190825173521-00002.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "https://tamil.lankaimage.com/2019/06/blog-post_495.html", "date_download": "2019-08-25T16:20:29Z", "digest": "sha1:47NPRJFASV5RWTIYHMNSVGFP7XCVPQTE", "length": 17485, "nlines": 99, "source_domain": "tamil.lankaimage.com", "title": "ஹொங்கொங்கில் ஆர்ப்பாட்டங்களை அடுத்து அரச அலுவலகங்கள் பூட்டு - Tamil News", "raw_content": "\nHome வெளிநாடு Foreign World ஹொங்கொங்கில் ஆர்ப்பாட்டங்களை அடுத்து அரச அலுவலகங்கள் பூட்டு\nஹொங்கொங்கில் ஆர்ப்பாட்டங்களை அடுத்து அரச அலுவலகங்கள் பூட்டு\nபல தசாப்தங்களுக்குப்பின் ஹொங்கொங்கில் நிகழ்ந்த மிக மோசமான வன்முறை சம்பவங்களை அடுத்து அங்கிருக்கும் சில அரசு அலுவலங்களை அதிகாரிகள் மூடியுள்ளனர்.\nநேற்றுக் காலை முதல், மிகப்பெரிய அளவிலான கூட்டம் ஹொங்கொங் அரசு அலுவலகங்களை சுற்றி சிதற ஆரம்பித்துள்ளனர். கடந்த புதனன்று இந்த பகுதியில் பொலிஸ் மற்றும் போராட்டக்காரர்கள் இடையே மோதல் வெடித்தது.\nஹொங்கொங்கில் குற்றவாளிகள் என சந்தேகிக்கும் நபரை தாய்வான், சீனாவிடம் ஒப்படைக்கும் திட்டத்துக்கு எதிராகவே இந்தப் போராட்டம் வெடித்துள்ளது.\nஆனால், இந்தச் சட்ட திருத்தத்தை செய்யும் முடிவிலிருந்து இதுவரை ஹொங்கொங் பின்வாங்கவில்லை.\nபுதனன்று சட்டமன்ற கவுன்சில் வளாகத்துக்கு அருகேயுள்ள முக்கிய வீதிகளில் பல்லாயிரக்கணக்கான மக்கள் கூடியதை தொடர்ந்து, போராட்டக்காரர்கள் மீது பொலிஸார் ரப்பர் குண்டுகளையும், கண்ணீர் புகை குண்டுகளையும் பயன்படுத்தினர்.\nஇந்த வன்முறை சம்பவத்தில், 15 முதல் 66 வயதுக்குட்பட்டவர்களில் 72 பேர் காயமடைந்துள்ளனர். அதில் இருவர் அபாய கட்டத்தில் உள்ளனர்.\nகொலை செய்வது, பாலியல் வல்லுறவு உள்ளிட்ட குற்றங்களில் ஈடுபடும் சந்தேக நபர்களை சீனா, தாய்வான், மக்காவுவில் உள்ள அதிகாரிகள் ஒப்படைக்கும்படி கோரிக்கை வைத்தால், ஹொங்கொங் அவர்ளை ஒப்படைப்பதற்கு வழிவகை செய்யும் விதமாக ஹொங்கொங் அரசின் தலைவர் கேரி லாம் முன்மொழிந்துள்ள சட்டதிருத்தம் உள்ளது.\nஇந்த கோரிக்கைகள் குறித்து ஒவ்வொரு விவகாரத்துக்கு தனித்தனியாக முடிவெடுக்கப்படும்.\nஹொங்கொங்கில் ஜனநாயகம் கோரி 2014ஆம் ஆண்டு நடந்தப்பட்ட குடை போராட்டத்திற்கு பின் இப்போது நடக்கும் போராட்டம்தான் மிகவும் பெரியது.\nகொலை, பாலியல் வல்லுறவு உள்ளிட்ட குற்றங்களில் ஈடுப்பட்டவர்கள் என்று சந்தேகிக்கும் நபர்களை தங்களிடம் ஒப்படைக்க வேண்டும் என்று சீனா, தாய்வான் கோரினால் அவர்களிடம் அந்த நபர்களை ஒப்படைக்க இந்த சட்டத் திருத்தம் அனுமதிக்கிறது. ஆனால், இந்த சட்டம் மூலமாக அரசியல் ரீதியாக எதிராக இருப்பவர்கள் தண்டிக்கப்படுவார்கள் என மக்கள் கருதுகிறார்கள்.\nஆனால், ஹொங்கொங் நீதித்துறையிடம்தான் முழு அதிகாரம் இருக்கும். அரசியல், மத ரீதியான குற்றங்கள் புரிந்தவர்கள் என சந்தேகிக்கப்படும் நபர்கள் சீனாவிடம் ஒப்படைக்கப்பட மாட்டார்கள் என ஹொங்கொங் அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.\nபோராட்டம் தீவிரமாக நடந்தாலும் இந்த சட்ட திருத்தத்தை மேற்கொள்ள ஹொங்கொங் தீவிரமாக உள்ளது.\nஅதே நேரம், இரண்டாவது முறையாக இந்த சட்டமூலம் தாக்கல் செய்யப்பட்ட போது ஹொங்கொங் சட்டமன்றம் இதனை தாமதப்படுத்தி உள்ளது.\nசீன ஆதரவு சட்டப்பேரவை, புதன்கிழமை நடப்பதாக இருந்த கூட்டத்தை நாள் குறிப்பிடாமல் ஒத்தி வைத்துள்ளது.\nபிரிட்டனின் காலனி நாடாக இருந்த ஹொங்கொங், 1997ஆம் ஆண்டு சீனாவிடம் ஒப்படைக்கப்பட்ட பின் ஒரு தேசம், இரண்டு அமைப்பு முறைகளை கொண்டு இயங்கி வருகிறது.\nஹொங்கொங்கிற்கு என்று தனிச்சட்டம் உள்ளது. சீன மக்களுக்கு கிடைக்காத ஜனநாயக சுதந்திரம் ஹொங்கொங் மக்களுக்கு உள்ளது.\nஅமெரிக்கா, பிரிட்டன் உள்ளிட்ட 20 நாடுகளுடன் ஹொங்கொங் குற்றவாளிகளை ஒப்படைக்கும் சட்டத்தை போட்டுள்ளது. ஆனால், அது போன்ற சட்ட ஒப்பந்தமும் சீனாவுடன் இல்லை. இருபது ஆண்டுகளாக இதற்கான பேச்சுவார்த்தை நடந்து வருகிறது.\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு ( Atom )\nஇலங்கையிலிருந்து தீவிராவதிகள் ஊடுருவிய தகவலை இராணுவம், கடற்படை மறுப்பு\nஇலங்கையிலிருந்து தீவிரவாதிகள் 6 பேர், இந்தியாவுக்குள் ஊடுருவியுள்ளதாக வெளியான தகவலை ஏற்க முடியாது என இலங்கை கடற்படை மற்றும் இராணுவம்...\nவயல் வெளிகளுக்கு தீ வைத்தால் கொடுப்பனவுகள் நிறுத்தப்படும்\nகமநல சேவை நிலையம் அறிவிப்பு அறுவடையின் பின்னர் வயல் வெளிகளில் காணப்படும் வைக்கோலுக்கு தீ வைக்கும் விவசாயிகளுக்கு எதிராக கடுமையான நட...\n“Construct - 2019” சர்வதேச கட்டிட நிர்மாண கண்காட்சி நேற்று\n“Construct - 2019” சர்வதேச கட்டிட நிர்மாண கண்காட்சி நேற்று கொழும்பு ஸ்ரீமாவோ பண்டாரநாயக்க கண்காட்சி மண்டபத்தில் ஆரம்பிக்கப்பட்டது. அ...\nலீமெரிடியன் – பிரேவியன் கிரிக்கெட் சமர் 2019: மூதூர் யங் லயன்ஸ் ��ழகம் முன்னணியில்\nகிழக்கு மாகாண ரீதியில் சாய்ந்தமருது பிரேவ் லீடர்ஸ் விளையாட்டுக் கழகத்தின் 40 வருட பூர்த்தியை முன்னிட்டு பிரமாண்டமான முறையில் ஒழுங்கு...\nஎந்த சூழ்நிலைக்கும் முகம்கொடுக்கும் வகையில் இராணுவ புலனாய்வு பிரிவு மறுசீரமைக்கப்படும்\nஎந்தவொரு சந்தர்ப்பத்திலும் ஏற்படக்கூடிய நிலைமைகளுக்கும் முகம் கொடுக்கும் வகையில் இராணுவ புலனாய்பு பிரிவு மறுசீர மைக்கப்பட்டு அதன் செ...\nஉலகக் கிண்ணத்தில் அரை இறுதிக்கு நுழையும் அணிகள் எவை\n73 ஓளியாண்டுகள் தொலைவில் வேற்று கிரகங்கள் கண்டுபிடிப்பு\nதிகன அசம்பாவிதங்கள்; உடன் நஷ்டஈடு வழங்க பிரதமர் ஆலோசனை\nபங்களாதேஷ் பிரீமியர் லீக்கிலும் திசர பெரேரா அதிரடி\nஇலங்கையிலிருந்து தீவிராவதிகள் ஊடுருவிய தகவலை இராணுவம், கடற்படை மறுப்பு\nவயல் வெளிகளுக்கு தீ வைத்தால் கொடுப்பனவுகள் நிறுத்தப்படும்\n“Construct - 2019” சர்வதேச கட்டிட நிர்மாண கண்காட்சி நேற்று\nலீமெரிடியன் – பிரேவியன் கிரிக்கெட் சமர் 2019: மூதூர் யங் லயன்ஸ் கழகம் முன்னணியில்\nஎந்த சூழ்நிலைக்கும் முகம்கொடுக்கும் வகையில் இராணுவ புலனாய்வு பிரிவு மறுசீரமைக்கப்படும்\nசிறுபான்மை விடயத்தில் கடந்த அரசாங்கத்தை விட தற்போதைய அரசாங்கமே அக்கறை காட்டுகிது\nஇந்தியாவில் அமைச்சர் ரவூப் ஹக்கீம் கடந்தகால அரசாங்கதை விட, ஆட்சிக்கு வந்துள்ள எங்களது அரசாங்கமே சிறுபான்மை மக்களின் விடயத்தில் அதிக...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027330750.45/wet/CC-MAIN-20190825151521-20190825173521-00002.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/State/2019/08/13040302/Western-Ghats-Hillside-From-tomorrow-Opportunity-for.vpf", "date_download": "2019-08-25T16:14:57Z", "digest": "sha1:WFDRNVDTJRD46RB7RLMFXHXCGN7I35CQ", "length": 12199, "nlines": 127, "source_domain": "www.dailythanthi.com", "title": "Western Ghats Hillside From tomorrow Opportunity for heavy rains again Meteorological Center Information || மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் நாளை முதல் மீண்டும் கனமழைக்கு வாய்ப்பு வானிலை ஆய்வு மையம் தகவல்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nமேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் நாளை முதல் மீண்டும் கனமழைக்கு வாய்ப்பு வானிலை ஆய்வு மையம் தகவல் + \"||\" + Western Ghats Hillside From tomorrow Opportunity for heavy rains again Meteorological Center Information\nமேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் நாளை முதல் மீண்டும் கனமழைக்கு வாய்ப்பு வானிலை ஆய்வு மையம் தகவல்\nதென்மேற்கு பருவகாற்று சாதகமாக வீசும் நிலை உருவாகி வருகிறது. இதன் காரணமாக மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் நாளை (புதன்கிழமை) முதல் மீண்டும் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.\nதென்மேற்கு பருவமழை கடந்த ஜூன் மாதம் 8-ந் தேதி கேரளாவில் தொடங்கியது. இந்த காலகட்டங்களில் தமிழகத்தில் பெரிய அளவில் மழை இருக்காது. ஆனால் தமிழகத்தின் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள பகுதிகளில் மட்டும் மழை இருக்கும்.\nகடந்த ஒரு வாரத்துக்கு மேலாக தென்மேற்கு பருவகாற்று கேரளா, கர்நாடகா மற்றும் தமிழகத்தின் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் தீவிரமாக இருந்ததால், இந்த பகுதிகளில் மழை வெளுத்து வாங்கியது. இதனால் பல்வேறு இடங்களில் உயிர்ச்சேதமும், பொருட்சேதமும் ஏற்பட்டுள்ளன. தென்மேற்கு பருவகாற்று சற்று ஓய்ந்ததால் இந்த பகுதிகளில் தற்போது மழையும் குறைந்து இருக்கிறது.\nஇந்த நிலையில் கேரளா மற்றும் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள பகுதிகளில் மீண்டும் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருக்கிறது.\nஇதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் கூறியதாவது:-\nதமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஒரு சில இடங்களில் அடுத்த 24 மணி நேரத்தில் (இன்று) மிதமான மழை பெய்யும். சென்னையை பொறுத்தவரையில் மாலை நேரங்களில் சில இடங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளது.\nதென்மேற்கு பருவக்காற்று சாதகமாக வீசும் நிலை உருவாகிறது. இதனால் கேரளாவில் 14-ந் தேதி (நாளை) முதல் மீண்டும் கனமழை பெய்யக்கூடும். இந்த தென்மேற்கு பருவகாற்றால் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளிலும் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது. சென்னைக்கு வருகிற 15-ந் தேதி (நாளை மறுதினம்) மழைக்கான சாதகமான சூழல் இருக்கிறது. இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.\nநேற்று காலை 8.30 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில், ‘வால்பாறை, நடுவட்டம், தேவாலாவில் தலா 3 செ.மீ., சோலையாறு, சின்கோனா, செங்கோட்டையில் தலா 2 செ.மீ., ஜி பஜார், சின்னக்கலாறு, குளச்சலில் தலா ஒரு செ.மீ.’ மழை பெய்துள்ளது.\n1. காவலில் எடுத்து விசாரணை: சிபிஐ வக்கீல்-ப.சிதம்பரம் வக்கீல்கள் இடையே கடும் வாக்குவாதம்\n2. இந்திராணி முகர்ஜியின் வாக்குமூலம்: ப.சிதம்பரத்தை கைது செய்ய எவ்வாறு வழிவகுத்தது\n3. மகளை கொன்ற இந்திராணி முகர்ஜியை நம்பும் சிபிஐ, ப.சிதம்பரத்தை நம்பவில்லை - காங்கிரஸ்\n4. அர்��ுனா விருதுக்கு தேர்வாகி உள்ள தமிழக வீரர் பாஸ்கரனுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வாழ்த்து\n5. தமிழகம் - புதுச்சேரியில் அடுத்த 2 நாட்களுக்கு பெரும்பாலான மாவட்டங்களில் மிதமான மழை பெய்யும்\n1. வாட்ஸ்அப் வீடியோவில் பேசி 600 பெண்களை நிர்வாணமாக்கி மிரட்டி பணம் பறித்த சென்னை என்ஜினீயர் கைது\n2. தமிழகம் முழுவதும் வருவாய் உதவியாளர் காலிப்பணியிடங்களை நிரப்ப அரசு உத்தரவு\n3. விஷம் குடித்த காட்சியை வாட்ஸ்-அப்பில் அனுப்பிவிட்டு தற்கொலை செய்த வாலிபர்\n4. கொடைக்கானல் மலைப்பாதையில் 80 அடி பள்ளத்தில் வேன் பாய்ந்து கல்லூரி மாணவி உள்பட 2 பேர் பலி\n5. மத்திய உளவுத்துறை எச்சரிக்கை: தமிழகத்தில் 6 பயங்கரவாதிகள் ஊடுருவியதாக தகவல் - மாநிலம் முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027330750.45/wet/CC-MAIN-20190825151521-20190825173521-00002.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nakkheeran.in/idhalgal/cinikkuttu/actresss-scum-father-killed", "date_download": "2019-08-25T17:00:52Z", "digest": "sha1:M42CSGHA5AYBWK2R5D5FWIR2LSKFXFXZ", "length": 8807, "nlines": 174, "source_domain": "www.nakkheeran.in", "title": "நடிகையின் கள்ளக்காதல்! கொலை செய்த அப்பா! | The actress's scum! Father killed | nakkheeran", "raw_content": "\nபணபலமும், சமூக அந்தஸ்தும் உள்ள ஒரு தந்தையால், திருமண மாகி குழந்தைகளும் உள்ள தன் மகளின் கள்ளக்காதலை ஜீரணிக்க முடிய வில்லை. தன் நிம்மதியைக் கெடுத்த அந்தக் கள்ளக்காதலனை, கூலிலிப்படையினரை வைத்துக் கொலை செய்துவிட்டார்.மகள் எக்கேடும் கெட்டுப் போகட்டும் என்று எண்ணாமல், பாசத்துக்காகக் கொலைகாரனா... Read Full Article / மேலும் படிக்க\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஅமலா பாலின் புதிய \"தொழில்'\nஅம்பானி கம்பெனியில் கீர்த்தி சுரேஷ்\n -டைரக்டர் அழகுராஜ் ஓப்பன் டாக்\nப்ளீஸ் என்னை... -டைரக்டரிடம் கெஞ்சிய ஹீரோயின்\nவாயாடி மூலம் வலைத்தளங்களில் ஹிட் அடிக்கும் கவிஞர்\nகிசுகிசு டாட்.காம் -கட்டாய கலெக்ஷன்\nபாரதிராஜாவும் சசிக்குமாரும் சேர்ந்தால் எப்படி இருக்கும் கென்னடி கிளப் - விமர்சனம்\nதளபதி 64 அதிகாரப்பூர்வ அப்டேட் ... 2020 ஏப்ரலில் ரிலீஸ்\nமருத்துவமனைக்குப் போனது ஒரு தப்பா..\nயானைப்படம், குரங்குப் படமெல்லாம் பார்த்துட்டோம், ஒட்டகப்படம் எப்படி இருக்கு\nகடன் பிரச்சனையை சொல்லி அழுத சேரன் பிக்பாஸ் வீட்டை உடைக்க அமீர் ஆவேசம்\nதந்தைக்கு தூக்கமாத்திரை கொடுத்து தூங்க வைத்து உயிரோடு எரித்த 10 ஆம் வகுப்பு மாணவி... அதிர வைக்கும் பின்னணி...\nடிக் டாக்கில் மனைவி வீடியோ...கொலை செய்த கணவன்...கரூரில் பயங்கரம்\n இபிஎஸ், ஓபிஎஸ் மற்றும் அதிமுகவினர் அதிர்ச்சி\nஓபிஎஸ் மற்றும் அமைச்சர்களை நம்பாத இபிஎஸ்\nகார்த்திக் சிதம்பரம் வழக்கை அவசரமாக மாற்றியிருக்கும் மோடி அரசு\nப.சிதம்பரம் மீது கோபமா இல்ல... தமிழ்நாட்டில் எதிர்ப்புக்கு காரணம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027330750.45/wet/CC-MAIN-20190825151521-20190825173521-00002.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilpc.online/2011/02/20.html", "date_download": "2019-08-25T16:21:08Z", "digest": "sha1:FBCJMQ6WW2PWBSLQVYYVYOQ57QTP3KLM", "length": 8810, "nlines": 102, "source_domain": "www.tamilpc.online", "title": "கம்ப்யூட்டர் வேகத்தை 20 மடங்கு அதிகரிக்கும் “சிப்” விஞ்ஞானிகள் சாதனை | தமிழ் கணினி", "raw_content": "\nகம்ப்யூட்டர் வேகத்தை 20 மடங்கு அதிகரிக்கும் “சிப்” விஞ்ஞானிகள் சாதனை\nநாம் இப்போது பயன்படுத்தும் வெர்சன் கம்ப்யூட்டர் வேகத்தை மிக பல மடங்கு அதிகரிக்கும் தொழில் நுட்பத்தை விஞ்ஞானிகள் கண்டு பிடித்து உள்ளனர். இது தொடர்பாக இங்கிலாந்தில் உள்ள கிளாஸ்கோ பல்கலைக்கழக விஞ்ஞானி கள் ஆய்வு நடத்தினார்கள்.\nஅவர்கள் புதிய “சிப்” ஒன்றை உருவாக்கி உள்ளனர். இதன் மூலம் கம்ப்யூட்டரை அதிவேகமாக செயல்பட வைக்க முடியும். பெர்சனல் கம்ப்யூட்டரில் உள்ள பிராசசர் மைக்ரோ “சிப்”பில் பொதுவாக 2 அல்லது 4 பாகங்கள் இருக்கும் சில “சிப்”களில் 16 பாகங்கள் வரை இருக்கும்.\nஇப்போது விஞ்ஞானி கள் உருவாக்கியுள்ள மைக்ரோ “சிப்”பில் 1000 பாகங்களை உருவாக்க முடியும். இதனால் இந்த கம்ப்யூட்டர் தற்போதைய கம்ப்யூட்டரைவிட 20 மடங்கு வேகமாக வேலை செய்யும். இது பெர்சனல் கம்ப்யூட்ட ராக இருந்தாலும் அதிநவீன கம்ப்யூட்டரை விட சக்தி வாய்ந்ததாக இருக்கும்.\nஇந்த கம்யூட்டர் இன்னும் சில வருடங்களில் பயன்பாட்டுக்கு வந்து விடும் என்று விஞ்ஞானிகள் கூறியுள்ளனர்.\nகணினி பாகங்கள் மற்றும் படங்கள்\nபாகங்கள் பற்றி அறிந்துக்கொள்வதற்கு முன்பு… முந்தைய பாடத்தை மறுபடி வாசித்துவிட்டு தொடரவும்… கணினி என்றால் என்ன\nகணினி வன்பொருளை பற்றி சிடி யுடன் வெளிவந்த முதல் தமிழ் தொழில்நுட்ப புத்தகம் . 2004 ஆம் ஆண்டு வெளியிடப்பட்டு இரண்டு பதிப்புகளில் இரண்டாயிரம்...\nBlue Screen Error - சரி செய்ய முயலுங்கள் – பகுதி ஒன்று\nவணக்கம் நண்பர்களே . விண்டோஸ் பயனாளர்கள் பெரும்பாலானோருக்கு தலைவ���ி கொடுக்கும் ஒரு விஷயம் “புளூ ஸ்கிரீன் ஆப் டெத் ” – ‘மரித்த நீலத்திர...\nமுதல் வகுப்பு ஆரம்பித்தாகிவிட்டது. நிறைய மாணவர்கள் எல்லோருக்கும் வணக்கம் சொல்லி, எல்லோரைப்பற்றிய சுய அறிமுகமும் முடிந்தது. இங்கே மிக ம...\nATM ல் திருடனிடம் சிக்கிக் கொண்டீர்களா \nபணத்துக்கு ரொம்ப அவசரம் ,இரவு பதினொரு மணி ஆகிடுச்சி ,உங்க ATM இருக்கிறது ஆள் நடமாட்டமில்லாத இடத்தில். எத்தனை பேர் சொல்லியும் கேட்காம...\nAmazon Quiz Q&A Android Apk Cracked Dr.அப்துல் கலாம் DRIVERS E-Books Face Book Full Version Android APK GBWhatsapp LYF MOBILE MOBILE PASSWORD UNLOCK Offers அலசல்கள் அறிவியல் ஆயிரம் ஆண்ட்ராய்டு இண்டர்நெட் இன்று ஒரு தகவல் உடல்நலம் எம் எஸ் ஆபிஸ் கம்ப்யூட்டர் டிப்ஸ் கூகுள் தமிழ் சாப்ட்வேர்கள் தொழில் நுட்பம் பிளாக்கர் பிற பதிவுகள் புள்ளி விவரம் போட்டோசாப் மருத்துவம் மென்பொருள் மொபைல் யு எஸ் பி லேப்டாப் வரலாறு விண்டோஸ் 7 விண்டோஸ் எக்ஸ்பி வைரஸ் ஜீ மெயில் ஹார்ட்வேர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027330750.45/wet/CC-MAIN-20190825151521-20190825173521-00002.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilpc.online/2013/05/1000.html", "date_download": "2019-08-25T16:15:41Z", "digest": "sha1:ZUKUX6NOACCVQPXVAMGSZ2AXY2QHI4GU", "length": 11230, "nlines": 145, "source_domain": "www.tamilpc.online", "title": "ரூபாய் 1000த்திற்கும் குறைவான விலையில் சூப்பர் பிராண்ட்டட் மொபைல்கள்..! | தமிழ் கணினி", "raw_content": "\nரூபாய் 1000த்திற்கும் குறைவான விலையில் சூப்பர் பிராண்ட்டட் மொபைல்கள்..\nமிகக் குறைந்த விலையில் சூப்பரான பிராண்டட் மொபைல்கள் கிடைக்கின்றன என்றால் நம்ப முடிகிறதா நம்பித்தான் ஆக வேண்டும். குறைந்த விலையில் மூன்றாம்தர மொபைல்கள் சந்தையில் கிடைத்துக்கொண்டுதான் உள்ளன. ஆனால் அவற்றின் தரமும், வாழ்நாள் உழைப்பும் (Mobile life) சரியாக இருக்குமா என்றால் நிச்சமாக இருக்காது. பார்ப்பதற்கு கண்ணைக் கவரும் தோற்றத்துடன் உள்ள அந்த வகையான மொபைல்கள் ஒரு சில மாதங்களிலேயே தன்னுடைய இயக்கத்தை நிறுத்திவிடும்.\nஆனால் பிராண்ட்டட் மொபைல்கள் அப்படியல்ல..மிகப் பெரிய முதலீட்டுடன் ஆரம்பிக்கப்பட்டு பல கோடி ரூபாய் விளம்பரத்திற்காக செலவிடப்பட்டு, அவற்றை வெளியிடுகின்றனர். வெளியிடப்படும் தயாரிப்புகளில் ஏதேனும் பிரச்னை என்றாலோ, அதிக வாழ்நாள் கொடுக்க முடியாது என்றாலோ நிச்சயமாக அந்த நிறுவனத்தின் பெயர் கெட்டு விடும்.\nஇதனாலேயே மிக கவனத்துடன் செயல்பட்டு, பல்வேறு சோதனைகளுக்கு உட்படுத்தபட்டு மிகச்சிறந்த தரமான போன்களை கொட��க்கிறது பிராண்டட் நிறுவனங்கள். அதுமட்டுமல்லாமல் சிறந்த சர்வீசையும் கொடுக்கிறது. கூடவே சக போட்டியாளர் நிறுவனங்களுடன் தங்களுடைய மார்க்கெட்டிங் நிலவரத்தை மேற்படுத்தவும் அவர்கள் பாடுபடுகின்றனர். எனவேதான் உலகில் மிகப் பலரும் பிராண்டட் தயாரிப்புகளையே விரும்புகின்றனர்.\nமிகச்சிறந்த குறைந்த விலை மொபைல்களை கீழே பட்டியலிட்டுள்ளேன்.\nஇதில் GSM900/1800 Mhz அலைவரிசையில் இயங்க கூடியது.\n1.8 இன்ச் TFT Screen திரையை கொண்டது.\nஇதன் விலை ரூபாய் 667 மட்டுமே.\nஇதன் விலை ரூபாய் 919 மட்டுமே.\nஇதன் விலை ரூபாய் 945 மட்டுமே.\nTFT Screen, 1.52 இன்ச் அகலம் கொண்டது.\nஇதன் விலை 950 மட்டுமே.\nஇதன் விலை ரூபாய் 962 மட்டுமே.\nவிலை ரூபாய் 977 மட்டுமே.\nகணினி பாகங்கள் மற்றும் படங்கள்\nபாகங்கள் பற்றி அறிந்துக்கொள்வதற்கு முன்பு… முந்தைய பாடத்தை மறுபடி வாசித்துவிட்டு தொடரவும்… கணினி என்றால் என்ன\nகணினி வன்பொருளை பற்றி சிடி யுடன் வெளிவந்த முதல் தமிழ் தொழில்நுட்ப புத்தகம் . 2004 ஆம் ஆண்டு வெளியிடப்பட்டு இரண்டு பதிப்புகளில் இரண்டாயிரம்...\nBlue Screen Error - சரி செய்ய முயலுங்கள் – பகுதி ஒன்று\nவணக்கம் நண்பர்களே . விண்டோஸ் பயனாளர்கள் பெரும்பாலானோருக்கு தலைவலி கொடுக்கும் ஒரு விஷயம் “புளூ ஸ்கிரீன் ஆப் டெத் ” – ‘மரித்த நீலத்திர...\nமுதல் வகுப்பு ஆரம்பித்தாகிவிட்டது. நிறைய மாணவர்கள் எல்லோருக்கும் வணக்கம் சொல்லி, எல்லோரைப்பற்றிய சுய அறிமுகமும் முடிந்தது. இங்கே மிக ம...\nATM ல் திருடனிடம் சிக்கிக் கொண்டீர்களா \nபணத்துக்கு ரொம்ப அவசரம் ,இரவு பதினொரு மணி ஆகிடுச்சி ,உங்க ATM இருக்கிறது ஆள் நடமாட்டமில்லாத இடத்தில். எத்தனை பேர் சொல்லியும் கேட்காம...\nAmazon Quiz Q&A Android Apk Cracked Dr.அப்துல் கலாம் DRIVERS E-Books Face Book Full Version Android APK GBWhatsapp LYF MOBILE MOBILE PASSWORD UNLOCK Offers அலசல்கள் அறிவியல் ஆயிரம் ஆண்ட்ராய்டு இண்டர்நெட் இன்று ஒரு தகவல் உடல்நலம் எம் எஸ் ஆபிஸ் கம்ப்யூட்டர் டிப்ஸ் கூகுள் தமிழ் சாப்ட்வேர்கள் தொழில் நுட்பம் பிளாக்கர் பிற பதிவுகள் புள்ளி விவரம் போட்டோசாப் மருத்துவம் மென்பொருள் மொபைல் யு எஸ் பி லேப்டாப் வரலாறு விண்டோஸ் 7 விண்டோஸ் எக்ஸ்பி வைரஸ் ஜீ மெயில் ஹார்ட்வேர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027330750.45/wet/CC-MAIN-20190825151521-20190825173521-00002.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/miscellaneous/honesty-and-kindness-are-important-for-lifes-progress", "date_download": "2019-08-25T15:21:36Z", "digest": "sha1:P64EBXD4ZMYGA6B6X4TPVZ2UAE675DEN", "length": 17016, "nlines": 112, "source_domain": "www.vikatan.com", "title": "வாழ்வின் வளர்ச்சிக்கு நேர்மையும், மனிதநேயமும் அவசியம்! - Honesty and Kindness are important for life's progress - progress", "raw_content": "\nவாழ்வின் வளர்ச்சிக்கு நேர்மையும், மனிதநேயமும் அவசியம்\nஆண்டுதோறும் தொழிலில் வளர்ச்சியைப் பதிவு செய்யும் நிப்பானின் டீலர்களுக்கு விருந்தளிக்கும் விழா வெளிநாடுகளில் நடைபெறும். ஒவ்வொரு ஆண்டும் விருது விழாவில் கலந்துகொண்டு விருதுகளைப் பெறுவது நாங்கள் அடுத்தகட்டத்திற்கு செல்வதற்கான ஊக்கத்தைத் தந்தது\nகுழந்தையை வளர்த்தெடுப்பது போலத்தான் ஒரு தொழிலை வளர்த்தெடுப்பதும். தொழில் தொடங்குவதையே பலர் கடினமான விஷயமாக கருதுகையில் மூன்று தலைமுறைகளைத் தாண்டி நான்காவது தலைமுறையாக சொந்தத் தொழிலில் ஈடுபட்டுவருகின்றனர் இக்குடும்பத்தினர். வியாபாரம் மட்டுமின்றி சமூகநலத்துடன் செயல்பட்டும் வரும் ஒசூரின் 'பெரியதம்பி செட்டியார் ஃபர்ம்' நிறுவனரும், நிப்பான் பெயின்ட் டீலருமான தாமஸ், தனது வாழ்க்கைப் பயணத்தையும் அனுபவத்தையும் நம்முடன் பகிர்ந்துகொள்கிறார்.\n\"எங்களது பூர்விகம் கேரளா. எங்கள் பெற்றோருக்கு பத்து பிள்ளைகள், அதில் நான்தான் (தாமஸ்) கடைசி. எங்களின் தந்தை, தாத்தா மற்றும் அவரது தந்தை என அனைவரும் மர ஓடு வியாபாரம் செய்துவந்தனர். என்னுடன் பிறந்தவர்கள் அனைவரும் கோயம்புத்தூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம் என வெவ்வேறு இடத்தில் தொழில் செய்து வருகின்றனர். எங்களின் பாரம்பர்ய தொழிலை விட்டுவிடக் கூடாது என்பதற்காக ஓசூரில் 1993ம் ஆண்டு 'பெரியதம்பி செட்டியார் ஃபர்ம்'-ஐ நிறுவினேன். என் தந்தையின் வழியைக் கடைப்பிடித்தாலும் தொழிலை வளர்க்க வெறும் மர ஓடு மட்டுமின்றி டைல்ஸ், சிமெண்ட், கம்பி, பெயின்ட் போன்ற பொருட்களையும் விற்பனை செய்ய ஆரம்பித்தேன்.\nபெயின்ட்டைப் பொறுத்தவரை பல பிராண்ட்களை விற்பனை செய்து வந்தேன்,அப்போதுதான் ஜப்பானிய நிறுவனமான நிப்பான் பெயின்ட் நிறுவனம் என்னை அணுகினார்கள். பொதுவாக எனக்கு பொய் சொல்வதென்பது பிடிக்காது. பொய்யான வாக்குறுதிகளை தரமாட்டேன். அதனால் எப்போதும் விற்பனை செய்யும் தயாரிப்புகளை முதலில் நாங்கள் சோதித்துப் பார்ப்போம். அவ்வாறு நிப்பான் பெயின்ட்டையும் எங்களது இல்லத்திற்கு அடித்து சோதித்துப் பார்த்த பிறகுதான் வாடிக்கையாளர்களுக்கு விற்பனை செய்ய ஆரம்பித்தோம்.\n���டைக்கு வரும் ஒவ்வொருவரும் எங்களின் வார்த்தைமீது நம்பிக்கை வைத்து இப்பிராண்டை வாங்கிச் சென்றனர். இன்றைய மார்க்கெட்டிங் வளர்ச்சி, மக்களிடம் இந்தப் பிராண்டை மிகவும் பிரபலமடையச் செய்துள்ளது. மக்களிடம் எப்படி இதைக் கொண்டுபோய் சேர்ப்பது என்பது தெரியாமல் ஆரம்ப காலங்களில் பிராண்டின் வளர்ச்சிக்காக நிறைய போராடினோம். ஆண்டுகள் சில கடந்தே இந்தப் பிராண்ட் மக்கள் மத்தியில் நிலைத்து நின்றது. பிறகு அவர்களாகவே கேட்டுவாங்கிச் செல்லும் அளவிற்கு இத்தயாரிப்பின் மவுசு கூடியது.\nசுமார் இருபத்தி ஆறு ஆண்டுகளாக எங்கள் நிறுவனத்தை நடத்தி வருகிறோம். இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்ட புதிதில் இருந்தே நிப்பான் பெயின்ட் எங்கள் நிறுவனத்தின் ஓர் அங்கமாக செயல்பட்டு வருகிறது. எங்களின் உறவு வளர்ந்ததைப் போலவே, வருடாவருடம் விற்பனையும் வளர்ச்சி அடைந்துகொண்டே வருகிறது. நிப்பான் பெயின்ட் டீலர்களுக்கு விதிக்கும் விதிமுறைகள், நிபந்தனைகள், அணுகுமுறை என எல்லாமும் எங்களுக்கு அனுகூலமாக இருப்பதால்தான் நிப்பானுடன் இவ்வளவு தூரம் பயணம் செய்ய முடிந்தது.\nசிக்கலான தருணங்களில் அவர்களின் ஊக்குவிப்பும், பின்னடைவுகளை சரிக்கட்ட அவர்கள் எடுக்கும் உடனடி நடவடிக்கைகளும், எந்தச் சூழ்நிலையிலும் நம்பிக்கையை இழக்காமல் நாங்கள் செயல்பட உதவின. ஆண்டுதோறும் தொழிலில் வளர்ச்சியைப் பதிவு செய்யும் நிப்பானின் டீலர்களுக்கு விருந்தளிக்கும் விழா வெளிநாடுகளில் நடைபெறும். ஒவ்வொரு ஆண்டும் விருது விழாவில் கலந்துகொண்டு விருதுகளைப் பெறுவது நாங்கள் அடுத்தகட்டத்திற்கு செல்வதற்கான ஊக்கத்தைத் தந்தது.\nநிப்பான் பெயின்டில் அவர்கள் உபயோகிக்கும் வாசனைத் திரவியங்கள் தனித்துவமானவை. அதிக நெடியில்லாத தன்மை, குறைந்த விஓசி போன்ற அம்சங்களை நிப்பான் பெயின்ட் கொண்டுள்ளது. இது யார் உடல்நலத்திற்கும் தீங்கு விளைவிக்காதது. சுவரில் கறை படிந்தால் சுத்தம் செய்ய எளிதாகவும், நீண்ட ஆண்டுகள் உழைக்கக்கூடியதாகவும் உள்ளது. வாடிக்கையாளர்களுக்கு நிப்பானின் இவ்வாறான சிறப்பம்சங்களை எடுத்துக்கூறி தயாரிப்புகளை விற்பனை செய்கிறோம். எங்களின் அனுபவமிக்க பெயின்ட்டர்கள், இன்ஜினியர்கள் சிறந்த முறையில் வாடிக்கையாளர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்கின்���னர். காப்பீடு, ஊக்கத்தொகை, இஎஸ்ஐ, போனஸ் போன்றவற்றை வழங்கி எங்களிடம் பணிபுரியும் ஊழியர்களின் தேவைகளை நாங்கள் பூர்த்தி செய்கிறோம்.\n\"பெண்களின் வாழ்வாதாரத்தை உயர்த்த நிப்பான் நிறுவனம் Nசக்தி திட்டத்தை செயல்படுத்தி வருவது பாராட்டுக்குரியது. நிப்பான் பெண்களுக்கு உதவுவது போல, எங்கள் தரப்பில் பல திருநங்கைகளின் வாழ்வாதாரத்தை உயர்த்த அவர்களுக்கு வேலைவாய்ப்புகளை ஏற்படுத்தித் தந்துள்ளோம். எங்களது பெற்றோர் பெயரில் தொண்டு நிறுவனம் அமைத்து பலருக்கு உதவிகள் புரிந்து வருகிறோம். இது தவிர தன்னார்வ தொண்டு நிறுவனங்களுடன் இணைத்து ஏரி, கால்வாய்களைத் தூர்வாரி அருகில் மரக்கன்றுகளை நட்டு வருகிறோம். எங்கள் கடைகளிலும் பொருள் வாங்க வரும் வாடிக்கையாளர்களுக்கு மரம் நட விதைகளைக் கொடுக்கிறோம். மழை நீரை சேமிப்பது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறோம். அதனை எளிதாகச் செய்ய ஒவ்வொரு பகுதிக்கும் சென்று கற்றுக்கொடுக்கிறோம்.\"\nபெரும்பாலும் பூமியில் ஏற்படக்கூடிய அழிவுக்கு மக்களாகிய நாம்தான் காரணமாக இருக்கிறோம். மனிதநேயம் இல்லாமல் சுயநலமாக உலகம் மாறிவருகிறது. ஆகையால் \"மனிதம் தான் புனிதம், மனிதனில் இறைவனைத் தேடு\" எனும் கொள்கைப்படி சமூக அக்கறையுடன் செயல்பட்டு வருகிறார் தாமஸ்.\nவீட்டு உபயோகம், உள்ளலங்காரம், தொழிற்சாலைகள் மற்றும் நிறுவனங்களுக்கு என அனைத்துவகையான வண்ணப்பூச்சுகளையும் நிப்பான் நிறுவனம் வழங்கிவருகிறது. நிப்பானின் வண்ணப்பூச்சுகள் நம் ஒப்பனைத் தேவைகளைப் பூர்த்தி செய்வது மட்டுமின்றி உயர்தர ஜப்பானிய தொழில்நுட்பத்தின் மூலம் பல புதுமைகளையும் கொண்டுவந்துள்ளது. சுற்றுச்சூழலுக்கு ஏற்ற பெயிண்ட் மற்றும் பிற தயாரிப்புகளை வழங்குவதில் அதிக கவனம் செலுத்துகிறது நிப்பான் பெயிண்ட் நிறுவனம்.\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027330750.45/wet/CC-MAIN-20190825151521-20190825173521-00002.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/tag/%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF?page=4", "date_download": "2019-08-25T15:53:09Z", "digest": "sha1:6WSBX4H2DOGXHGGTN2RBJMIJJWOLEGHX", "length": 9972, "nlines": 124, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: கட்சி | Virakesari.lk", "raw_content": "\nசீதுவ பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் பலி\nஆஸி.யின் வெற்றியை தட்டிப் பறித்த பென் ஸ்டோக்ஸ்\nமோடியை சந்திக்க இந்தியா பயணிக்கவுள்ள தமிழ் தேசிய கூட்டமைப்பு பிரதிநிதிகள்\nபெண்ணாக அடையாளப்படுத்தி விபச்சாரத்தில் ஈடுபட்ட ஏழு பிலிப்பைன்ஸ் ஆண்கள் உட்பட 8 பேர் கைது\nமூவின மக்களுக்கும் பயனளிக்கும் மல்வத்து ஓயா திட்டம் இன ஐக்கியத்துக்கு பாலமாக அமையும் ; ரிஷாத்\nபோலந்தில் இடிமின்னல் தாக்கி குழந்தைகள் உட்பட ஐந்து பேர் பலி\nகுப்பைகளை ஏற்றிச் சென்ற லொறி மீதும் பொலிஸ் வாகனத்தின் மீதும் கல்வீச்சு தாக்குதல் - ஒருவர் கைது\nவிடை தேட வேண்டிய வேளை\nஅமேசன் காட்டுத் தீயை அணைக்க படையினரை அனுப்பிய பிரேசில்\nஹொங்கொங்கில் 210 யூடியூப் கணக்குகள் முடக்கம்\nவிக்னேஸ்வரன் சுயமாக கட்சியிலிருந்து விலகிவிட்டார் - தமிழரசுக் கட்சி\nமுன்னாள் வடக்கு மாகாண முதலைமைச்சர் சி.வி. விக்கினேஸ்வரன் சுயமாகவே தமிழரசுக் கட்சியிலிருந்து விலகிவிட்டாரென இலங்கை தமிழரச...\n1000 ரூபா சம்பள பிரச்சினையை காரணம் காட்டி கட்சி தாவுவது ஏற்றுக்கொள்ள முடியாது:இ.தம்பையா\nமலையகம் சார் அரசியல் தலைவர்களின் கட்சிமாற்றத்திற்கு மலையக மக்களின் 1000 ரூபாய் சம்பள அதிகரிப்பு தொடர்பான பிரச்சினையை கா...\nவிக்னேஸ்வரனின் புதிய கட்சி முதலில் எந்த தேர்தலில் களமிறங்கும்\nதற்போது கலைக்கப்பட்டுள்ள வடமாகாணசபையின் முன்னாள் முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன் நீண்டநாட்களாக எதிர்பார்க்கப்பட்ட தனது ப...\nமஹிந்தவின் உறுப்புரிமையை சட்டத்தின் வாயிலாக எதிர்கொள்ளத் தயார் - பீரிஸ்\nபொதுஜன பெரமுனவின் தலைமைத்துவத்திதனை முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ பொறுப்பேற்றால் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் உறு...\n\"2020 வரை சதிகார கூட்டத்தால் அரசாங்கத்தை அசைக்க முடியாது\"\nமாற்று அரசாங்கத்தை உருவாக்கவோ, தேசிய அரசாங்கத்தை கலைப்பதற்கோ முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ முயற்சிப்பாராயின் அது வெ...\nசிரேஷ்ட உறுப்பினர்களை அமைப்பாளர் பதவியிலிருந்து நீக்கியமை கட்சியின் அழிவுக்கான ஆரம்பமாகும்\nசிரேஷ்ட உறுப்பினர்களை அமைப்பாளர் பதவிகளில் இருந்து நிக்கியமையானது கட்சியின் அழிவுப்பாதைக்கான ஆரம்பமாகும். நாட்டை வெளிநாட...\nசுதந்திரக் கட்சியின் அதிரடி நடவடிக்கை\nஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சின் ஐந்து பேர் அமைப்பாளர் பதவியிலிருந்து அதிரடியாக நீக்கப்பட்டுள்ளனர்.\nஎதிர்க்கட்சி அரசியல் செய்வதற்கு தயாராக இருக்கிறேன் : அமைச்சர் ஹக்கீம்\nஎதிர்க்கட்சி அரசியலுக்கு அஞ்சாத கட்சி என்றால் மர்ஹூம் எம்.எச்.எம். அஷ்ரஃப் வளர்த்த இந்த கட்சியை தவிர வேறெதுவும் இருக்கமு...\nசுதந்திரக் கட்சியை பலப்படுத்தி எதிர்கால பிரதமரை தெரிவுசெய்யுங்கள் - ஜனாதிபதி மைத்திரி\nபோட்டித் தன்மையுடன் முன்னோக்கி செல்வதற்கும், பொருளாதார ரீதியாக பலமடைவதற்கும், உன்னத தேசமாக நாட்டை கட்டியெழுப்புவதற்கு...\nவிக்கிக்கு அழைப்பு விடுத்த பெரும்பான்மை இன கட்சி\nதமிழ் தேசிய கூட்டமைப்பின் நடவடிக்கைகளில் விரக்தியடைந்திருக்கும் வடமாகாண முதலமைச்சர் தமிழ் மக்களுக்கு சேவையாற்ற லங்கா சமச...\nஆஸி.யின் வெற்றியை தட்டிப் பறித்த பென் ஸ்டோக்ஸ்\n138 ஓட்டங்களினால் நியூஸிலாந்து முன்னிலை\nஐ.எஸ் அமைப்பு குறித்து வெளிவந்துள்ள முக்கிய விடயம்: முக்கிய பொறுப்புகளை தனது சகாவிடம் கையளித்தாரா அல் பக்தாதி...\nஇரண்டு மகன்களையும் நஞ்சூட்டி கொன்றுவிட்டு, தூக்கில் தொங்கிய தந்தை\nவெளியானது பல்கலைக்கழக மாணவனின் மரணத்திற்கான காரணம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027330750.45/wet/CC-MAIN-20190825151521-20190825173521-00002.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://newtamilcinema.in/puli-story-exclusive/", "date_download": "2019-08-25T16:17:18Z", "digest": "sha1:JZQBYOPN32T7Z7CNQHXUY5HDCKPLAYUX", "length": 12896, "nlines": 171, "source_domain": "newtamilcinema.in", "title": "இதுதான் புலி படத்தின் கதை! எக்ஸ்க்ளுசிவ் ரிப்போர்ட்! - New Tamil Cinema", "raw_content": "\nஇதுதான் புலி படத்தின் கதை\nஇதுதான் புலி படத்தின் கதை\nஏழைகளின் ‘பாகுபலி’ என்று கொண்டாடப்பட்டு வருகிறது விஜய்யின் ‘புலி’. இந்த படத்தை இயக்கியிருப்பவர் சிம்பு தேவன் என்பதால், அவரது முந்தைய படங்களோடு முடிச்சு போட்டு இந்த கதை என்னவாக இருக்கும் என்று குழம்பி தவிக்கிறார்கள் விஜய்யின் லட்சோப லட்சம் ரசிகர்கள். தேடி திரிந்து அலசி ஆராய்ந்து கண்டுபிடித்தால், அட… இதுவும் டைம் மிஷின் கதைதான். (கோடம்பாக்கத்திலிருந்து பேய் மற்றும் ஆவிகளை விரட்டிய டைம் மிஷினே… நீ வாழ்க. ஏனென்றால் சூர்யாவின் 24 படமும் டைம் மிஷின் கதைதான்)\nபொதுவாகவே சிம்புதேவன் படங்களின் கதை பேன்ட்டஸி சம்பந்தப்பட்டதாக இருக்கும். கற்பனைக்கும் எட்டாத கற்பனைதான் அவரது முந்தைய படங்கள். இப்போதும் புலி படத்தில் அப்படியொரு முயற்சியை செய்திருக்கிறாராம் அவர். 500 வருடங்களுக்கு முன்பு ஆரம்பிக்கிறது கதை. பேரரசியாக விளங்குகிறார் ஸ்ரீதேவி. அதே அமைச்சரவையில் யாருக்க��ம் அடங்காத படைத்தளபதி நம்ம சுதீப். ஒரு கட்டத்தில் நாட்டையே அபகரிக்க திட்டம் போடுகிறான் படைத்தளபதி. அதை நைசாக ஒற்றர்கள் மூலம் அறிகிற அரசி ஸ்ரீதேவி, அரண்மனை ஆலோசகரைஅழைத்து மதி நுட்பத்தால் அவனை அடக்கும் வழி கேட்கிறார். அவரும் தனது மந்திர தந்திர ஆலோசனைகளுக்கு பிறகு ஒரு ஐடியா சொல்கிறார்.\n‘அவனை அடக்குகிற சக்தி நம் ஒருவருக்கும் இல்லை. ஆனால் அதற்கும் ஒரு வழி இருக்கிறது. டைம் மிஷினில் ஏறி, 500 வருடங்கள் முன்னோக்கி சென்று ஒரு வீரனை அழைத்து வந்தால் மட்டுமே இவனை அடக்க முடியும்’ என்கிறார். கால யந்திரத்தில் ஏறி 2015 க்கு வருகிறார்கள். இங்கே துள்ளலும் துடிப்புமாக நம்ம விஜய். அவரை நைசாக பேசி 500 வருடங்கள் பின்னோக்கி அழைத்துச் செல்கிறார்கள். போன இடத்தில் அரசி ஸ்ரீதேவிக்காக சுதீப்போடு பைட் பண்ணுகிறார் விஜய். அதற்கப்புறம் என்னாகும் என்பதைதான் குழந்தை கூட யூகித்துவிடுமே\nஇந்த கதை நன்றாகதானே இருக்கிறது. அதையும் சிம்புதேவன் எடுத்தால், இன்னும் சிறப்பாக இருக்கும்தானே\nஸ்ரீதேவி செய்வது கொஞ்சம் கூட நியாயமில்லை கண்ணீர் வடிக்கும் புலி தயாரிப்பாளர்\nபுலி சென்சார் முடிஞ்சுது… அப்புறம் எதுக்கு ஸ்ரீதேவிய வரச்சொல்றாங்க\nமரத்த சாய்ச்சாரு… இப்ப வேரையும் புடுங்கிட்டாரு விஜய் சிம்பு பேமிலிக்கு அடுக்கடுக்கான உதவி\nகுள்ள அப்பு ஃபார்முலாவே இன்னும் வௌங்கல… அதற்குள் விஜய்\nபாகுபலி மாதிரி எடுத்துருக்கோம்னு எழுதாதீங்க… அது வேற இது வேற – புலி படத்திற்கு சிம்புதேவன் சப்பைக்கட்டு\n இது புலி பட ரகசியம்\nரொம்ப நல்ல கம்பெனி… அது மேல பழி போடறதா விஜய் பட வில்லங்கம் குறித்து கோடம்பாக்க ‘ டாக்கு விஜய் பட வில்லங்கம் குறித்து கோடம்பாக்க ‘ டாக்கு\nபுலி படத்தை ஷேர் பண்ணினா ‘போலீச கூப்பிடுவேன்… ’ -கடும் கோபத்தில் சிம்பு தேவன்\nபுலி- உதவிய உள்ளங்களுக்கு விஜய் தனித்தனியாக நன்றி\nசெல்லதுரையே இருக்கட்டும்… உன்னிப்பாக கவனிக்கும் விஜய்\nஇன்று நேற்று நாளை – விமர்சனம்\n ஆஸ்பிடல் அட்ராசிடி பற்றி ஐஸ்வர்யா ராஜேஷ்\nநேர்கொண்ட பார்வை வசூல் ரீதியா ஜெயிக்குமா \nநேர்கொண்ட பார்வை வசூல் ரீதியா ஜெயிக்குமா \nCheran-ன் மர்ம ரகசியங்களை உடைக்கும் VALAI PECHU Team\n காத்திருந்த நிறுவனத்திற்கு கெட் அவுட்…\nஏ 1 / விமர்சனம்\nஐசரி கணேஷுக்கு அடுத்த கால்ஷீட்\nஇராம பிரானு���்கு ஐந்து கிரஹம் உச்சம்\nகட்சித் துவங்கிய கமலின் கதி\n”ரஜினி, அஜித் ரசிகர்கள் பிஸ்மி நம்பரை கேட்கிறார்கள்”-…\nநடிகை கஸ்தூரி தூக்கு மாட்டிக்கணும்\nநாலு நாளில் இவ்ளோதான் கலெக்ஷனா பேய் முழி முழிக்கும் காலா…\nஏ 1 / விமர்சனம்\nநேர்கொண்ட பார்வை வசூல் ரீதியா ஜெயிக்குமா \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027330750.45/wet/CC-MAIN-20190825151521-20190825173521-00003.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamalarnellai.com/cinema/news/72495", "date_download": "2019-08-25T15:35:48Z", "digest": "sha1:64EJWL53A6TUNILLEYZDZSKPG4P5FZJJ", "length": 3553, "nlines": 52, "source_domain": "www.dinamalarnellai.com", "title": "‘மது­ர­ராஜா’ மலை­யா­ளத்­தில் ஹிட்டு! - Dinamalar Tamil Cinema News", "raw_content": "\n‘இது என் காதல் புத்தகம்\nமலை­யாள சினி­மா­வில் அண்­மை­யில் ‘மது­ர­ராஜா’ படம் வெளி­யா­னது. சூப்­பர் ஸ்டார் மம்­முட்டி நடிப்­பில் வந்த இப்­ப­டத்தை ‘புலி­மு­ரு­கன்’ இயக்­கு­னர் வைசாக் இயக்­கி­யி­ருந்­தார். இதில் நடி­கர் ஜெய் முக்­கிய ரோலில் நடித்து மலை­யா­ளத்­தில் அறி­மு­க­மாகி யிருக்­கி­றார். சன்னி லியோன் ஒரு அயிட்­டம் பாட­லில் நட­ன­மா­டி­யுள்­ளார். இப்­ப­டம் வெளி­யாகி 50 நாட்­கள் ஆகி­விட்ட நிலை­யில் வசூ­லில் ரூ.104 கோடியை எட்டி சாதனை படைத்­துள்­ளது. மம்­முட்­டி­யின் படம் ரூ.100 கோடி வசூலை தாண்­டு­வது இதுவே முதல் முறை­யாம். கேர­ளா­வில் அண்­மை­யில் சூர்­யா­வின் ‘என்.ஜி.கே.’ பட­மும் வந்­தி­ருக்­கும் நிலை­யில் ‘மது­ர­ராஜா’ இன்­னும் 22 தியேட்­டர்­க­ளில் ஓடிக்­கொண்­டி­ருக்­கி­ற­தாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027330750.45/wet/CC-MAIN-20190825151521-20190825173521-00003.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.envazhi.com/sudeep-meets-rajini/", "date_download": "2019-08-25T15:20:00Z", "digest": "sha1:QOTRBNU6HLKKO7ZK2J46SR4FDXZIHMDT", "length": 12362, "nlines": 125, "source_domain": "www.envazhi.com", "title": "லிங்கா செட்டில் ரஜினியைச் சந்தித்த கிச்சா சுதீப்! | என்வழி", "raw_content": "\nரஜினியின் எளிமை, அனைவரையும் சமமாக பாவிக்கும் ஆச்சரியமான அன்பு\nகட்சி தொடங்கும் வரை ரஜினி பிஜேபிதான்\nசீனாவில் செப்டம்பர் 6-ம் தேதி ரஜினியின் 2.0 பிரமாண்ட ரிலீஸ்\nவாழ்க்கையை ஈஸியா எடுத்துக்கோ… – தலைவர் ரஜினி சொன்ன குட்டிக்கதை\n‘எதை அரசியலாக்க வேண்டும், அரசியலாக்கக் கூடாது என நமது அரசியல்வாதிகள் உணரவேண்டும்’\nஹீரோவாக நான் விரும்பியதே இல்லை – சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்\nஅத்தி வரதரை தரிசித்தார் தலைவர் ரஜினிகாந்த்\nமழை தொடங்கும் முன் போர்க்கால அடிப்படையில் நீர்நிலைகளை தூர்வாருங்க\nHome Entertainment Celebrities லிங்கா செட்டில் ரஜினியைச் சந்தித்த கிச்சா ச��தீப்\nலிங்கா செட்டில் ரஜினியைச் சந்தித்த கிச்சா சுதீப்\nலிங்கா செட்டில் ரஜினியைச் சந்தித்த கிச்சா சுதீப்\nலிங்கா படப்பிடிப்புத் தளத்தில் ரஜினியைச் சந்தித்துப் பேசினார் பிரபல கன்னட நடிகர் கிச்சா சுதீப்.\nரஜினி, அனுஷ்கா, சோனாக்சி சின்ஹா நடிக்கும் ‘லிங்கா’ படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடக்கிறது. பெரும்பாலான காட்சிகள் கர்நாடகாவில் படமாக்கப்பட்டு வருகின்றன.\nபடப்பிடிப்பில் ரஜினியை நடிகர், நடிகைகள் பலர் நேரில் சந்தித்த வண்ணம் உள்ளனர்.\nகன்னட நடிகர்கள் சிவராஜ்குமார், அம்பரீஷ் ஆகியோர் ரஜினியை சந்தித்து பேசினர். ரஜினியுடன் ஏற்கனவே ஜோடியாக நடித்த மீனா, ஸ்ரீப்ரியா ஆகியோரும் நேரில் சந்தித்தார்கள்.\nதற்போது கன்னட நடிகர் சுதீப்பும் சந்தித்தார். இருவரும் நீண்ட நேரம் பேசிக் கொண்டு இருந்தார்கள்.\nஇது குறித்து சுதீப் கூறும் போது, “சூப்பர் ஸ்டார் ரஜினியை ‘லிங்கா’ படப்பிடிப்பில் சந்தித்தேன். ரொம்ப மகிழ்ச்சியாக இருந்தது. சினிமா உலகில் ரஜினி ஒரு சகாப்தமாக இருக்கிறார். அவரை சந்தித்தது இனிமையான தருணமாக இருந்தது,” என்றார்.\nசுதீப் ‘நான் ஈ’ படத்தில் வில்லனாக நடித்து பிரபலமானவர்.\nPrevious Post ச்சும்மா.. நெனச்சிப் பார்த்தேன் Next Postமகா சொதப்பலாய் நடந்த ஐ இசை வெளியீட்டு விழா... மானம் காத்த சூப்பர் ஸ்டார் ரஜினி\nஎம்ஜிஆரும் ரஜினியும்… மக்கள் நலனுக்கான தனித்தனி பாதைகள்\nரசிகர்களுடன் மீண்டும் சந்திப்பு: அரசியல் பிரவேசத்தை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கிறார் தலைவர்\n‘பாரதிராஜா சார்… இதுக்குப் பேர்தான் இனவெறி\n2 thoughts on “லிங்கா செட்டில் ரஜினியைச் சந்தித்த கிச்சா சுதீப்\nசொத்துக் குவிப்பு வழக்கில் ஜெயா, சசி, சுதாகரன் ஆகியோர் குற்றவாளிகள் என்று நீதிமன்றம் தீர்ப்பு.\nதலைவர் hair style நச்ன்றாக உள்ளது\nரஜினியின் எளிமை, அனைவரையும் சமமாக பாவிக்கும் ஆச்சரியமான அன்பு\nகட்சி தொடங்கும் வரை ரஜினி பிஜேபிதான்\nசீனாவில் செப்டம்பர் 6-ம் தேதி ரஜினியின் 2.0 பிரமாண்ட ரிலீஸ்\nவாழ்க்கையை ஈஸியா எடுத்துக்கோ… – தலைவர் ரஜினி சொன்ன குட்டிக்கதை\n‘எதை அரசியலாக்க வேண்டும், அரசியலாக்கக் கூடாது என நமது அரசியல்வாதிகள் உணரவேண்டும்’\nஹீரோவாக நான் விரும்பியதே இல்லை – சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்\nஅத்தி வரதரை தரிசித்தார் தலைவர் ரஜினிகாந்த்\nமழை தொடங்கும் முன் போர்க்கால அடிப்படையில் நீர்நிலைகளை தூர்வாருங்க\nரசிகர்கள் ஆரம்பத்திலிருந்தே செஞ்சிட்டுதான் இருக்காங்க… இப்போதான் வெளிய தெரியுது\nஅரசியல் கட்சிகளை அதிர வைக்கும் ரஜினி மக்கள் மன்றம்\nதேர்தல் ஆதரவு… கமலுக்கு தலைவர் ரஜினி சொன்ன பளிச் பதில்\nதலைவரின் ‘தர்பார்’ இனிதே ஆரம்பம்\nM.R.VENKATESH. on ஜென் கதைகள் 24: பார்வையற்றவருக்கு எதற்கு விளக்கு\nJohn on பேட்ட விமர்சனம்\nRamesh on பொய்ப் பிரச்சாரங்களை அடித்து நொறுக்கிவிட்டு ரூ 128 கோடியைக் குவித்த ரஜினியின் பேட்ட\nMahesh on பொய்ப் பிரச்சாரங்களை அடித்து நொறுக்கிவிட்டு ரூ 128 கோடியைக் குவித்த ரஜினியின் பேட்ட\nlaksjman on பொய்ப் பிரச்சாரங்களை அடித்து நொறுக்கிவிட்டு ரூ 128 கோடியைக் குவித்த ரஜினியின் பேட்ட\nArul Nithiyanandham Jeyaprakash on பேட்ட… ரஜினி ரசிகர்களுக்கு நல்ல வேட்டை – எழுத்தாளர் பட்டுக்கோட்டை பிரபாகர்\nArul Nithiyanandham Jeyaprakash on தேவைப்பட்டால் போராளிகளாகவும் மாறுங்கள் தலைவரின் காவலர்களே\nஸ்ரீகாந்த் 1974 on பேட்ட படத்திற்கு எதிரான சதிகள்… அம்பலமாகும் உண்மைகள்\nஸ்ரீகாந்த் 1974 on முதல் முறையாக ரூ 1000 கோடி வசூல் க்ளப்பில் நுழையப் போகும் சூப்பர் ஸ்டார் படம்\nரஜினியின் எளிமை, அனைவரையும் சமமாக பாவிக்கும் ஆச்சரியமான அன்பு\nகட்சி தொடங்கும் வரை ரஜினி பிஜேபிதான்\nசீனாவில் செப்டம்பர் 6-ம் தேதி ரஜினியின் 2.0 பிரமாண்ட ரிலீஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027330750.45/wet/CC-MAIN-20190825151521-20190825173521-00003.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kamalogam.com/new/tags.php?s=eb8a8dfe09da90e427b78c9a9eedd3b7&tag=%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%88%E0%AE%B5%E0%AE%BF+%E0%AE%AA%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2019-08-25T16:57:39Z", "digest": "sha1:RYJG6KKKINCQPC4N3OYMZOHXPTYGNEQO", "length": 10490, "nlines": 130, "source_domain": "www.kamalogam.com", "title": "காமலோகம்.காம் - Threads Tagged with மனைவி பகிர்தல்", "raw_content": "\nநீங்கள் ஆவலோடு எதிர்பார்த்த இந்த வருட புதியவர் சேர்க்கை துவங்கி விட்டது, விரைந்து வந்து உங்கள் கணக்கை திறந்திடுங்கள். . * * * ப்ரோஃபைல் ஈமெயில் முகவரி மாற்றுபவர்கள் கவனமாகச் செய்யவும், நிர்வாகி உதவியை நாடுவது சிறந்தது. முடுக்கி விடும் ஈமெயில் உங்கள் Junk/Bulk பகுதிகளுக்கு செல்ல வாய்ப்புள்ளது * * * 3 மாதங்களுக்கு மேல் பதிப்புகள் ஒன்றும் செய்யாதவர்களின் கணக்கு தானாக செயலிழந்துவிடும் * * * நமது தள படைப்புகளை மற்ற தளங்கள், குழுக்கள், வலைப்பூக்களில் பதிப்பவர்கள் நிரந்தர தடை செய்யப் படுவார்கள், நமது விதிமுறைகளை மதிக்கவும். * * * இங்கே நீங்கள் சொந்தமாக தட்டச��சு செய்த கதைகள் மட்டுமே பதிக்க வேண்டும், உங்களுக்கு கிடைக்கும் அடுத்தவர்களுடைய கதைகளை இங்கே பதிக்க அனுமதியில்லை, அவ்வாறு பதிப்பவர்கள் நிரந்தர தடை செய்யப் படுவார்கள் * * * உங்கள் கணக்கு முடுக்கி விடப் படாமல் இருந்தால் தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி KAMALOGAM@GMAIL.COM * * *\n வருடாந்திர சிறந்த வாசகர் சவால் கதை 2018 : வாக்கெடுப்பு நடைபெறுகிறது, படைப்பாளிகளை உற்சாகமூட்ட தவறாமல் --> இங்கே வாக்களித்து சிறப்பிக்கவும்.\n[தொடரும்] கணவனே கண்கண்ட தெய்வம் - 10\n5 144 புதிய காமக் கதைகள்\n[முடிவுற்றது] வா.சவால்: 0074 - மனைவி மேல் மற்றொருவன் ( 1 2 3 4 5 ... Last Page)\n64 1,167 வாசகர் சவால் கதைகள் - முடிந்தவை\n[முடிவுற்றது] வா.சவால்: 0056 - மாற்றானுடன் பழகும் என் மனைவி ( 1 2 3 4 5 ... Last Page)\n52 1,815 வாசகர் சவால் கதைகள் - முடிந்தவை\n[தொடரும்] 0048 - கூட்டிக் கொடுத்த கணவன் - 05 ( 1 2 3 )\n26 459 மாதம் ஒரு சவால் - தொடர்ச்சிக் கதைகள்\n[தொடரும்] கணவன் துணையிருக்க... - 04 ( 1 2 3 4 5 )\n46 1,097 தொடரும் காமக் கதைகள்\n[முடிவுற்றது] 0037 - என் மனைவியை அனுபவி ( 1 2 3 4 5 )\n42 856 மாதம் ஒரு சவால் - தொடர்ச்சிக் கதைகள்\n[தொடரும்] கணவன் துணையிருக்க... - 03 ( 1 2 3 4 5 )\n49 1,234 தொடரும் காமக் கதைகள்\n65 1,157 தொடரும் காமக் கதைகள்\n[தொடரும்] கடலன்ன காமத்தில் மறையிறந்த மனைவியாள் - 03 ( 1 2 )\n13 234 புதிய காமக் கதைகள்\n[தொடரும்] கடலன்ன காமத்தில் மறையிறந்த மனைவியாள் - 02 ( 1 2 )\n19 406 புதிய காமக் கதைகள்\n[தொடரும்] கடலன்ன காமத்தில் மறையிறந்த மனைவியாள் - 01 ( 1 2 3 )\n24 719 புதிய காமக் கதைகள்\n[முடிவுற்றது] 0048 - கூட்டிக் கொடுத்த கணவன் - pintoo3 - 6 ( 1 2 3 4 )\n32 630 மாதம் ஒரு சவால் - தொடர்ச்சிக் கதைகள்\n[தொடரும்] 0048 - கூட்டிக் கொடுத்த கணவன் - pintoo3 - 4 ( 1 2 3 )\n23 362 மாதம் ஒரு சவால் - தொடர்ச்சிக் கதைகள்\n[தொடரும்] 0048 - கூட்டிக் கொடுத்த கணவன் - pintoo3 - 3 ( 1 2 3 4 )\n34 573 மாதம் ஒரு சவால் - தொடர்ச்சிக் கதைகள்\n[தொடரும்] 0048 - கூட்டிக் கொடுத்த கணவன் - pintoo3 - 2 ( 1 2 3 4 )\n35 707 மாதம் ஒரு சவால் - தொடர்ச்சிக் கதைகள்\nபொண்டாட்டியை பகிர்ந்து கொள்ள நண்பனை சம்மதிக்க வைப்பது எப்படி \n28 638 காமச் சந்தேகங்கள்\n[தொடரும்] மனைவிகள் பரிமாற்றம் ( 1 2 3 4 5 ... Last Page)\n66 1,834 முடிவுறா சிறு காமக் கதைகள்\n71 1,438 தொடரும் காமக் கதைகள்\n[முடிவுற்றது] அஞ்சலை அவுத்த கதை ( 1 2 3 4 5 ... Last Page)\n86 1,430 மிகச் சிறிய காமக் கதைகள்\n[முடிவுற்றது] வா.சவால்: 0055 - தாரத்தை தம்பிக்கு தாரை வார்த்தேன் ( 1 2 3 4 )\n34 908 வாசகர் சவால் கதைகள் - முடிந்தவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027330750.45/wet/CC-MAIN-20190825151521-20190825173521-00003.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.tamilmurasuaustralia.com/2019/06/2019.html", "date_download": "2019-08-25T17:06:17Z", "digest": "sha1:L6B65Q2K4FIQ6UUIKHDFUQKHX75WYW4U", "length": 38927, "nlines": 625, "source_domain": "www.tamilmurasuaustralia.com", "title": "தமிழ்முரசு Tamil Murasu: யாழ் மத்திய கல்லூரி பழைய மாணவர்களின் இசைத் தென்றல் 2019 - எனது பார்வையில்", "raw_content": "\nஅவுஸ்ரேலிய செய்திகளையும் அறிவித்தல்களையும் விளம்பரங்களையும் தாங்கி வாரம் ஒருமுறை வெளிவரும் வாராந்த தமிழ்ப் பத்திரிகை26/08/2019 - 01/09/ 2019 தமிழ் 10 முரசு 19 தொடர்புகளுக்கு, tamilmurasu1@gmail.com, murasuau@gmail.com\nயாழ் மத்திய கல்லூரி பழைய மாணவர்களின் இசைத் தென்றல் 2019 - எனது பார்வையில்\nகடந்த ஞாயிற்று கிழமை மாலை Riverside Parramatta வில் நடைபெற்ற யாழ் மத்திய கல்லூரியின் இசைத்தென்றல் 2019 இசை நிகழ்ச்சிக்கு சென்றிருந்தேன். நிகழ்ச்சி சரியாக அறிவித்திருந்த படி மாலை 5.30 மணிக்கு ஆரம்பமாகியது. நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவதற்கு யாருமே பிரத்தியேகமாக இந்தியாவில் இருந்து இந்த முறை வருகை தரவில்லை என்பதால், பாடகர் முகேஷ் அவர்களே நிகழ்ச்சியை ஆரம்பித்து தான் ஓர் பாடகன்தான் ஆனால் தன்னை நிகழ்ச்சியை தொகுத்து வழங்குமாறு கேட்டுக்கொண்டதால் நிகழ்ச்சியை தொகுத்து வழங்குகிறேன் என்று கூறி முதல் பாடலை சோனியா அவர்கள் பாட வருகின்றார் என கூறி சோனியாவை மேடைக்கு வரவேற்றார். புத்தம் புது காளை என்னும் பாடலை மிகவும் அழகாக பாடினார். பின்னர் அவரே அடுத்து பாட வருபவரை அறிமுகம் செய்து வைத்தார். அடுத்ததாக ஸ்ரீகாந்த் ராசாளி என்னும் அச்சம் என்பது மடமையடா திரைப்படப் பாடலை வயலின் வாசித்தபடியே பாடினார். இதுவே அவரின் முதல் ஆஸ்திரேலியா பயணம். அதன் பின் ப்ரியங்கா சின்ன சின்ன வண்ணக்குயில் பாடலை தனது இனிமையான குரலில் பாடி பலரது கைத்தட்டலையும் பெற்றுக்கொண்டார். அவரைத்தொடர்ந்து முகேஷ் தனது வசீகரக் குரலால் ரோஜா ரோஜா என்னும் பாடலை பாடினார். நிகழ்ச்சியை தொகுத்து வழங்க ஒருவரும் இல்லாததினால் நிகழ்ச்சி சற்று தொய்வடைந்த மாதிரி இருந்தது. இருந்தாலும் முகேஷ் அப்பப்போ தன்னால் இயலுமானவரை சற்று சுவாரசிகமாக பேசி நிகழ்ச்சியை கொண்டு செல்வதற்கு முயற்சி செய்தார்.\nமுகேஷும் பிரியங்காவும் இணைந்து அவர்கள் youtube இல் பாடிய காலத்தால் அழியாத மலர்ந்தும் மலராத என்னும் சரோஜாதேவி மற்றும் சிவாஜியின் நடிப்பில் திரையில் மலர்ந்த பாடலை பாடினார்கள். பிரியங்கா மிகவும் கூச்ச சுபாவம் கொண்டவராக தென் பட்டார். முகேஷ் அவரை ஏதாவது பேசும்படி கூறிய போது தனக்கு உடனே பேசுவதற்கு கொஞ்சம் தயக்கம் இருப்பதாகவும், போக போக பேசுவேன் என்றும் கூறினார்.\nசோனியா இன்னும் கொஞ்ச நேரம் இருந்தால் தான் என்ன எனும் மரியான் திரை பாடலை மிகவும் இனிமையாக ஸ்ரீகாந்துடன் இணைந்து பாடினார். பிரியங்கா தனது வசீகரக் குரலால் நாளை இந்த வேளை பார்த்து ஓடிவா நிலா என்னும் பாடலை மிகவும் இனிமையாக பாடி ரசிகர்களின் பலத்த கரகோஷத்தை பெற்றார்.\nஸ்ரீகாந்த் தனது இனிமையான குரலில் நந்தா என் நிலா, கண்ணான கண்ணே , மறுவார்த்தை பேசாமலே மற்றும் பேட்ட படத்தில் இருந்து உள்ளலா என்னும் பாடல்களை பாடினார். பிரியங்காவுடன் இணைந்து ரவுடி பேபி பாடலையும், அஞ்சலி அஞ்சலி புஷ்பாஞ்சலி, சோனியாவுடன் இணைந்து முன்பே வா என் அன்பே வா, பிரியங்காவுடன் இணைந்து சுந்தரி கண்ணால் ஒரு சேதி போன்ற பாடல்களை பாடி இருந்தார்.\nசோனியா முகேஷுடன் இணைந்து தென்றல் வந்து தீண்டும் போது, பட்டது ராணி, முகேஷுடன் இணைந்து ஆகாய கங்கை, டம் மருதம் என்னும் ஹிந்தி பாடலை மிகவும் அழகாக பாடி இருந்தார். மற்றும் முகேஷுடன் இணைந்து சின்ன மச்சான் என்னும் பாடலையும் பாடி அசத்தி இருந்தார்.\nமுகேஷ் கச்சேரி ஆரம்பம் திரைப்படத்தில் அவர் பாடிய கச்சேரி கச்சேரி என்னும் பாடலை ப்ரியங்காவுடன் பாடினார். பாடும் நானே பாடலை மிகவும் திறமையாக பாடி இருந்தார் முகேஷ். ஸ்ரீகாந்துடன் இணைந்து எனக்கு ஒரு காதலி இருக்கின்றாள், where is the party மற்றும் ஸ்ரீகாந்துடன் இணைந்து மழைத்துளி பாடல்களை பாடினார்.\nநேயர்களின் தேர்வு என்று ஒரு அரை மணிநேரம் கொடுக்கப்பட்டது. நேயர்கள் ஒரு நேர்த்தி இல்லாமல், கும்பலோடு கோவிந்த போடுவது போல் பலர் ஒரே நேரத்தில் கத்தி தமது விருப்ப பாடல்களை பாடும் படி கேட்டுக்கொண்டார்கள். ஒருவர் ஒருவராக அல்லது ஒரு வரிசையில் ஒருவர் எழுந்து பாடல்களை பாடும்படி கேட்டிருந்தால் நன்றாக இருந்திருக்கும். நேயர் விருப்பத்தில் விரும்பி கேட்ட ப்பாடல்களில் அதிகமான பாடல்களை சோனியாவே ஆரம்பித்திருந்தார். எந்தவித பாடல்களையும் மிகவும் நேர்த்தியாக பாடக்கூடிய குரல் வளம் கொண்டவர் சோனியா என்பது எனது அபிப்பிராயம்.\nநான் இந்த நிகழ்வை மிகவும் ஆவலாக எதிர்பார்த்து கார்த்திருந்ததின் காரணம் பிரியங்காவின��� வருகையை. அவர் சிறுமியாக இருந்த போது ஸிட்னிக்கு வருகை தந்திருந்த போது மிகவும் அழகாக எல்லாப் பாடல்களையும் பாடி அசத்தி இருந்தார். ஆனால் இந்த தடவை அந்த பிரியங்காவை என்னால் காண முடியவில்லை. சில பாடல்களை எதிர்பார்த்த அளவுக்கு அதனை ரசித்து குரலில் எந்தவொரு உணர்வுமில்லாமல் பாடி இருந்தார் என்பது எனது கருத்து. அவரால் மெலடி பாடல்களை மட்டுமே பாட முடியும் என்பதை ரவுடி பேபி பாடியவிதத்தில் இருந்து நிரூபித்திருந்தார். இவரை விட இங்கு இருக்கும் ஒரு சில பாடகர்கள் இந்த பாடலை சிட்னி மேடையில் ஏற்கனவே பாடி அசத்தி இருந்தார்கள்.\nமேடைத்தொகுப்பாளர் இல்லாமல் இந்த நிகழ்ச்சி சற்று தொய்வு அடைந்திருந்தது. இந்தியாயாவில் இருந்து நிகழ்ச்சியை தொகுத்து வழங்க வழமைபோல் தொகுப்பாளினி ப்ரியங்கா வரவில்லை என்றாலும் உள்ளூர் தொகுப்பாளர் ஒருவரை உபயோகப்படுத்தி இருந்திருந்தால் நிகழ்ச்சி இன்னும் ஸ்வாரசிகமாக இருந்திருக்கும் என்பது எனது கருத்து. ஒரு நிகழ்ச்சி தொய்வடையும் போது அதை தூக்கி நிறுத்தி மீண்டும் ஒரு நல்ல விறு விறுப்பான நிகழ்வுக்கு நிகழ்ச்சியை கொண்டு செல்ல ஒரு அனுபவம் உள்ள தொகுப்பாளருக்கு முடியும்.\nமணி பாண்டைப்பற்றி கூறவே தேவையில்லை. தபேலாவில் வெங்கட் பாட்டும் நானே பாடல்களை போன்ற பாடல்களுக்கு தனது கைவரிசையை காட்டியிருந்தார். குமார் saxaphone மற்றும் flute ஐ மிகவும் திறமையாக வாசித்திருந்தார். சுந்தரேசன் lead guitar, மணி base guitar, disckson special effects, ரஞ்சித் drums, கார்த்திக் மற்றும் நவீன் key board இல் தமது சாகசங்களை நிகழ்த்தி இருந்தார்கள். இசைக் கருவிகளின் சங்கமம் ஒன்று இடம் பெற்றது. ரசிக்கக்கூடியதாக இருந்தாலும் சற்று நீண்டுவிட்டது என்பது எனதும் மற்றும் பலரின் கருத்தும் கூட.\nஇறுதியாக நான்கு பாடகர்களும் இணைந்து ஊரு கண்ணு உறவு கண்ணு என்னும் மெர்சல் படப் பாடலை பாடி நிகழ்ச்சியை 10.30 மணிக்கு நிறைவு செய்தனர்.\nமண்டபம் நிறைந்த கூட்டம் காணப்பட்டது. இடைவேளை சரியாக 7.30 மணிக்கு அரம்பமானது. இடைவேளையின் போது கொத்து ரொட்டி மற்றும் மசாலா டி விற்பனை செய்யப்பட்டது. இடைவேளையின் போது பலர் கொத்து ரொட்டி முடிந்து விட்டது என்றும் சிலர் $10 இக்கு அரை பெட்டி கொத்து ரொட்டியே இருந்தது என்று சலிப்பு கொண்டது காதில் கேட்டது. ஒரு சிலர் இவ்வளவு பணம் செலவு செய்த்��ு ஏன் இந்தியாவில் இருந்து பாடகர்களை கொண்டு வரவேண்டும் என்றும் பேசிக்கொண்டது காதில் விழுந்தது. என்னை பொறுத்தவரையில் உள்ளூர் பாடகர்களை வைத்து நிகழ்ச்சி ஒன்றை ஒழுங்கு செய்தால் ஒரு சிலர் அந்தக நிகழ்ச்சிக்கு வர மறுக்கின்றார்கள். இந்தியாவில் இருந்து பாடகர்களை கொண்டு நிகழ்ச்சியை செய்தாலே அவர்கள் நிகழ்ச்சியை பார்க்க வருகின்றார்கள். அதனால் எல்லோரினதும் விருப்பு வெறுப்புகளுக்கு ஏற்ற மாதிரி நிகழ்ச்சியை செய்வது மிகவும் கஷ்டமானதொன்று. யாழ் மத்திய கல்லூரி பழைய மாணவர் சங்கம் இதனை ஒரு charity நிகழ்வாக நிகழ்த்த வில்லை. அதனால் அவர்கள் எந்தவிதத்தில் பணத்தை விரயம் செய்து நிகழ்ச்சியை நடத்தினாலும் அதனை பற்றி பேசுவதோ கருத்து தெரிவிப்பது சரியாக இருக்காது என்பது எனது கருத்து.\nஒலியமைப்பை வழங்கிய Alnoor மற்றும் பப்பு எந்தவித இடையூறும் இல்லாது மிகவும் துல்லியமாக ஒலியமைத்திருந்தார்கள். வீடியோ திட்டமிடலும் திறமையான முறையில் கையாண்டிருந்தார்கள். நிகழ்ச்சிக்கு அனுசரணை வழங்கியவர்களை திரையில் அவர்களது விளம்பரங்களை போட்டு அவர்களுக்கு நன்றியினையும் தெரிவித்திருந்தார்கள்.\nமொத்தத்தில் நல்லதொரு நிகழ்ச்சியை வழங்கிய யாழ் மத்திய கல்லூரி பழைய மாணவர்களுக்கு எனது வாழ்த்துக்கள். நல்ல பாடல் தேர்வு. நிகழ்ச்சியை தூக்கி நிறுத்தியவர்கள் எனது பார்வையில் சோனியாவும் முகேஷுமே.\nயாழ் மத்திய கல்லூரி பழைய மாணவர்களின் இசைத் தென்றல்...\nஅஞ்சலிக்குறிப்பு: நாடகக் கலைஞர் கண்ணன் நினைவுகள் ...\nஅவுஸ்திரேலியாவில் எழுத்தாளர் நடேசனின் நூல்களின் அ...\nபயணியின் பார்வையில் -- அங்கம் --09 காதல் காதல், ...\nமெல்பனில் தமிழ் - சிங்கள இலக்கியப் பரிவர்த்தனை கரு...\nசிட்னி ஸ்ரீ துர்க்கா தேவி தேவஸ்தானம் லக்ஸர்ச்சனை ...\nதமிழ் சினிமா - தேவி 2 திரைவிமர்சனம்\nசிட்னி ஸ்ரீ துர்க்கை அம்மன் கோவில் அலங்கார உற்சவம் 2013\nசிட்னி முருகன் ஆலய வருடாந்த திருவிழாக்கள்படப்பிடி...\nஎனது இலங்கைப் பயணம் - செ.பாஸ்கரன்\nமௌனம் கலைகிறது.... - நடராஜா குருபரன்\nமலரும் முகம் பார்க்கும் காலம் - தொடர் கவிதை\nசிட்னி துர்க்கை அம்மன் ஆலயம்\nஉங்கள் செல்வக் குழந்தைகளின் பிறந்த நாள் வாழ்த்துக்கள் இங்கே இடம்பெறவேண்டுமா புகைப்படங்களுடன் விபரங்களையும் உங்கள் தொடர்பு இலக்கங்களையும் tamilmurasu1@gmail.com என்ற முகவரிக்கு இரண்டுவாரங்களுக்கு முன்பாக அனுப்பிவையுங்கள்\nஉங்கள் விளம்பரங்கள் வாராந்தம் தமிழ்முரசில் இடம்பெற விரும்பினால் tamilmurasu1@gmail.com என்ற முகவரியில் தொடர்புகொள்ளவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027330750.45/wet/CC-MAIN-20190825151521-20190825173521-00003.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.81, "bucket": "all"} +{"url": "https://dheivegam.com/guru-dakshinamurthy-mantra-tamil/", "date_download": "2019-08-25T16:27:00Z", "digest": "sha1:KCCADT27BJKFGE7MEDWP734MCDRZO65N", "length": 12102, "nlines": 107, "source_domain": "dheivegam.com", "title": "குரு தட்சிணாமூர்த்தி மந்திரம் | Dakshinamurthy mantra in tamil", "raw_content": "\nHome மந்திரம் நம்மில் இருக்கும் தேஜஸ் ஒளிர உதவும் தட்சிணாமூர்த்தி மந்திரம்\nநம்மில் இருக்கும் தேஜஸ் ஒளிர உதவும் தட்சிணாமூர்த்தி மந்திரம்\nமனிதர்களுக்குள் எண்ணற்ற ஆற்றல்கள் ஒளிந்துள்ளன. அவை அனைத்தையும் முறையாக வெளிப்படுத்த தெரிந்தவர்கள் ஞானி ஆகிறார்கள். அந்த வகையில் நமக்குள் ஒளிரக்கூடிய ஒரு அற்புதமான ஆற்றலை தான் தேஜஸ் என்று முன்னோர்கள் குறிப்பிடுகிறார்கள். தேஜஸ் என்பது முன் ஜென்பதில் நாம் பெற்ற பயனால் வரக்கூடியது ஒரு சக்தி. முன் ஜென்மத்தில் இறை வழியை பின்பற்றியவர்களுக்கு இந்த ஜென்மத்தில் தேஜஸ் ஆற்றல் கிடைக்கிறது. ஆனால் சில மந்திர சக்திகள் மூலம் அனைவரும் அதை பெற ரிஷிகளும் முனிவர்களும் உதவி உள்ளனர். நமக்குள் இருக்கும் தேஜஸ் வெளிப்பட, குரு தட்சிணாமூர்த்தியை வணங்கி கீழ் காணும் மந்திரம் அதை ஜபிக்கலாம்.\nஓம் நமோ பகவதே தக்ஷிணாமூர்த்தயே மஹ்யம் மேதாம்\nமனிதர்களுக்கு எண்ணிலடங்கா பல அறிவாற்றங்கள் உள்ளன. நடக்கப்போவதை முன் கூட்டியே அறியக்கூடிய ஆற்றானால முன்னறிவு, நமது வாழ்வில் நடக்கும் சம்பவங்கள் மூலம் பாடம் கற்கும் பின்னறிவு, தொழிலுக்கு உகந்த நுண்ணறிவு இப்படி பல விதமான அறிவுத்திறன் மனிதர்களிடம் கொட்டி கிடக்கின்றன. ஆனால் இவை அனைத்தையும் அனைவரும் வெளிப்படுத்துவது கிடையாது. நமக்குள் இருக்கும் தேஜஸ் மற்றும் அனைத்து விதமான அறிவுத்திறன்கள் வெளிப்பட மேலே உள்ள மந்திரம் அதை முறையாக தினமும் 108 முறை ஜபித்து வர நமக்குள் இருக்கும் ஆற்றல் வெளிப்பட துவங்கும். சிவா வடிவமான குரு தட்சிணாமுர்த்தியை மனதில் நிலை நிறுத்தி இந்த மந்திரத்தை ஜபிக்க வேண்டும். குரு மூலம் இந்த மந்திரத்தை உபதேசம் பெற்று ஜபிப்பது மேலும் சிறப்பு சேர்க்கும்.\nவிதியையே வெல்லக்கூடிய பலன் தரும் அறிய மந்திரம்\nஇந்த உலகில் மனிதனாக பிறந்த�� எல்லாவற்றையும் கற்றறிந்தவர் என்று ஒருவரை கூட நம்மால் கூற இயலாது. பல கடினமான தவங்கள் செய்து ஞான நிலையடைந்த யோகிகளும், ஞானிகளும் கூட தாங்கள் அனைத்தையும் அறிந்தவர்கள் இல்லை என தன்னடக்கத்தோடு கூறுகிறார்கள். அப்படி அனைத்தையும் அறிந்த ஒருவர் இருக்கிறார் என்றால் அது கயிலாயத்தில் குடி கொண்டிருக்கும் அனைத்து உலகையும் காக்கும் “உலகநாதனாகிய சிவ பெருமானே ஆகும். அப்படிப்பட்ட சிவ பெருமானுக்கு பல தோற்றங்கள் உண்டு. அதில் ஒன்று தான் அவரின் முழு அம்சம் நிறைந்த “தட்சிணாமூர்த்தி”.\nஇந்த தட்சிணாமூர்த்தி பெரும்பாலான சிவன் கோவில்களில் “தட்சிண” திசையான “தெற்கு” திசையை நோக்கி இருப்பதால் இவர் “தட்சிணாமூர்த்தி” என அதிகமான மக்கள் பொருள் கொள்கின்றனர். ஆனால் உண்மையில் எல்லோருக்கும் “தாச்சண்யத்தை” அருள்வதால் “தாச்சண்யமூர்த்தி” என்று அழைக்கப்பட்டு காலப்போக்கில் தட்சிணாமூர்த்தி என்றானது. அனைத்தையும் அறிந்தவரும் குருவுக்கெல்லாம் குருவாக இருக்கும் “ஞானகுருவான” தட்சிணாமூர்த்தியை நாம் வழிபடுவதால் நாம் மனத்தெளிவு பெற்று செய்யும் காரியங்கள் அனைத்தும் சிறப்பாகி நம் வாழ்வு ஏற்றம் பெறும்.\nஉங்கள் தொழில், வியாபார போட்டிகள் ஒழிந்து லாபங்கள் பெருக இம்மந்திரம் துதியுங்கள்\nஉங்களுக்கு கண் திருஷ்டிகள் நீங்க, செல்வம் பெருக மந்திரம்\nஇன்று இந்த மந்திரம் துதித்தால் சிறப்பான பலன்கள் உண்டு\nசனி பெயர்ச்சி பலன்கள் 2017 – 2020\nஉங்கள் கனவில் என்ன வந்தால் என்ன பலன் தெரியுமா \n# 1 ஆன்மிக தகவல் களஞ்சியம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027330750.45/wet/CC-MAIN-20190825151521-20190825173521-00003.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ndpfront.com/index.php/home/135-articles/vijayakumaran/3592-2017-03-25-07-49-46", "date_download": "2019-08-25T16:33:14Z", "digest": "sha1:4S6MPMSCU5H7PJGNJK2N6QU3KEOP66AD", "length": 33924, "nlines": 190, "source_domain": "ndpfront.com", "title": "கத்தி முனையில் சிவப்பு இரத்தம்!!!", "raw_content": "புதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மா-லெ கட்சி\nகத்தி முனையில் சிவப்பு இரத்தம்\nதமிழ் மக்களைக் கொன்ற இனவாதக் கட்சிகளுடன் கூட்டு வைத்திருக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்காரர்கள் கொஞ்சமும் கூச்சமில்லாமல் சுயநிர்ணய உரிமை பற்றிப் பேசுகிறார்கள். ஏகாதிபத்தியங்களுடன் கொஞ்சிக் குலாவும் புலம்பெயர் தேசத்து தமிழ் மாபியாக் கும்பல்களும் தமிழ் மக்களின் உரிமைகள் பற்றிப் பேசுகிறார்கள். நடைமுறையில�� எந்த வேலையையும் செய்ய முடியாத திண்ணைப் பேச்சு வீரர்களோ சுயநிர்ணயத்திற்கு காணி உறுதி போல கட்சி உறுதி ஏதாவது வைத்திருக்கிறதா என்று தேடுகிறார்கள். பொருத்தம் கருதி இந்தக் கட்டுரையை மறுபிரசுரம் செய்கிறோம்.\nஎந்தவொரு பயங்கரவாத நடவடிக்கையையும், அதன் மீள் உருவாக்கத்தையும் முளையிலேயே கிள்ளிவிடுவது மற்றும் பாதுகாப்பு தொடர்பில் கூடுதலான எச்சரிக்கையுடன் இருப்பது அரசாங்கத்தின் அதிமுக்கியமான கடமையாகும் என வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார் என்ற செய்தியைப் படித்தான் வாழ்விழந்தோர் சங்கத் தலைவர் கந்தையா கார்த்திகேசு மயிலேறும் பெருமாள். வவுனியா வைத்தியசாலையில் சிறைச்சாலைக் காவலர்களின் பாதுகாப்பின் கீழ் சிகிச்சை பெற்றுக்கொண்டிருந்த போது தப்பிச் சென்ற தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்க சந்தேகநபர், பெண் வேடமணிந்து வவுனியா நகரில் சுற்றித்திரிந்த போது பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது என்று அடுத்த செய்தி தெரிவித்தது.\nகவனமாக இருக்கிறோம் என்கிறான்கள், காவலில் இருந்தவர் தப்பி பெண்வேடத்தில் திரிந்தார் என்கிறான்கள். இவங்கடை கதைகள் தமிழ்ப்பட கதைகளை விட பயங்கரமா இருக்கே என்று சிரித்தவனிற்கு இந்த பாதுகாப்பு பிரச்சனையால் தான் தன்ரை வாழ்க்கையும் சிரிப்பாகிப் போச்சு என்றது மண்டையிலே நிழலாடியது. தமிழ் படத்தில் கமராவை சுத்தோ சுத்து என்று சுத்தி விட்டு பழைய நினைவுகளை காட்டுவது போல அவனுக்கும் பழைய நினைவுகள் சுத்திக் கொண்டு வந்தன. கந்தையா கார்த்திகேசு மயிலேறும் பெருமாளும் நளினியும் தேன்நிலவிற்கு இலங்கையின் ஒரு காட்டுப்பிரதேச விடுதிக்கு சென்றிருந்தனர்.\nபோகும் வழி முழுக்க \"வாழ்க்கையை அனுபவிக்க வேணும் என்றும் அதனால் இப்போதைக்கு குழந்தைகள் பெறக்கூடாது என்றும் புலம்பிக் கொண்டு வந்தான் கந்தையா. காதலின் உச்சத்திற்கு கந்தையா போன போது குழந்தைகள் இப்போதைக்கு வேண்டாம் என்று அவன் சொன்னது நளினிக்கு ஞாபகம் வந்தது. \"பாதுகாப்புக்கு எதாவது இருக்கிறதா\" என்று கேட்டாள். \"ஏன் சிங்கம், புலி எதாவது வரும் என்று பயப்படுறீரோ\" என்று கந்தையா இளிச்சான். அப்ப தலையில் அடிச்சுக் கொண்டு சிரிச்ச நளினியின் நக்கல் சிரிப்பு ப��றகு ஒரு நாளும் நிக்கவேயில்லை.\nபழைய நினைவில் கந்தையா இருந்த போது அறுவைதாசனும், அய்யாமுத்துவும் வந்தார்கள். \"எங்கையடா கனநாளாக காணேல்லை\" என்று அறுவையை கேட்டான். \"நாங்கள் ஒரு பத்திரிகை கொண்டு வரப்போகிறோம். அதுதான் ஓடித் திரியிறேன் என்றான் அறுவை. \"பேர் வைச்சிட்டியளோ\" என்று கந்தையா முடிக்க முதலே \"கத்தி முனையில் சிவப்பு இரத்தம்\" என்றான் அறுவை. அய்யாமுத்துவும், கந்தையாவும் அதிர்ந்து போய் நின்றார்கள். சனங்கள் வாய் திறக்கவே பயப்படுற இலங்கையிலே கத்தி, இரத்தம் எண்டு பத்திரிகைக்கு இந்த மண்டை கழண்டவன் பேர் வைக்கிறானே யார் துணிந்து வாங்குவார்கள் என்று அய்யாமுத்து யோசித்தான்.\n\"உன்ரை கட்சி தமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமையைப் பற்றி ஒன்றும் சொல்லவில்லை என்று இணையத்தளங்களிலே கேள்வி மேலே கேள்வி கேக்குறானுகளே, நீ என்ன சொல்லுறாய்\" என்று கந்தையா கேட்டான். இலங்கையிலே தமிழ்த்தேசம், சிங்களத்தேசம் என்று இரு தேசங்கள் இருக்கின்றன. இலங்கையின் ஒடுக்கப்படும் எல்லா இனமக்களும் சேர்ந்து போராடுவதன் மூலமே இலங்கையின் ஒடுக்கும் அரசை தூக்கி எறிய முடியும். இனங்களை பிரித்து ஒன்றோடு ஒன்று மோத விட்டுவிட்டு தாம் தமது கொள்ளைகளை நடத்திக் கொண்டு இருக்கும் இலங்கை அரசுகளை தூக்கி எறிந்து விட்டு ஒரு புரட்சிகர அரசை நிறுவுவதன் மூலமே இலங்கையின் இனப்பிரச்சனைக்கு தீர்வு காண முடியும் என்பது தான் இவர்களிற்கான மறுமொழி. பெரும்பான்மையான ஏழைச்சிங்கள மக்கள் இந்த மேல்மட்ட சிங்களவர்களின் அரசினால் சுரண்டப்படுகிறார்கள். அவர்களின் உழைப்பை கொள்ளை அடிக்கிறார்கள். தமிழ் மக்களின் மேல் இந்த ஒடுக்குமுறைகளோடு இன ஒடுக்குமுறையும் சேர்ந்து அழுத்துகிறது. இதை சிங்கள ஏழை மக்கள் உணர்ந்து கொள்ளாதபடி இனவாதம் பேரினவாத அரசினால் திட்டமிட்டு கட்டமைக்கப்படுகிறது. இதை உடைக்க வேண்டுமாயின் எல்லா இனமக்களிற்குமான ஒரு பொதுமேடை அவசியமாகின்றது. அது தான் சமவுரிமை இயக்கம்.\nஅண்மையில் மறைந்த தோழர் தவராஜா, எழுபது வயதான ஒரு கடல் தொழிலாளி. இலங்கை கம்யுனிஸ்டு கட்சியின் மிக நீண்ட கால உறுப்பினர். அறுபதுகளின் சாதி ஒழிப்பு போராட்டம் உட்பட பல போராட்டங்களில் முன்னின்று போராடியவர். இந்த முதுமையிலும் கடற்தொழிலிற்கு சென்று வ���ட்டு வந்து போராட்டம் பத்திரிகையை அரச உளவாளிகள் நிறைந்திருக்கும் சூழலிலும் மக்களிடம் கொண்டு செல்ல உழைத்தவர். இந்த வயதிலும், வறுமையின் மத்தியிலும் அரச பயங்கவாதத்திற்கு முகம் கொடுத்து அவர் போராடினார். அவரின் வாழ்க்கை இவர்களின் கேள்விகளிற்கு ஒரு வரியில் மறுமொழி சொல்கிறது.\nஇன்றைக்கு இலங்கையிலே இருக்கிற பயங்கரச் சூழலிலே நடைமுறையிலே கட்சி எப்படி போராடுகிறது என்பதை இவர்கள் மறைத்து விட்டு கேள்வி கேட்கிறார்கள். இவர்களாலே இலங்கையிலே ஒரே ஒரு வேலைத்திட்டத்தையேனும் நடைமுறையில் செய்ய முடியுமா இல்லை செய்ய வேண்டும் என்ற எண்ணமாவது இருக்கிறதா. விக்கிரமபாகு கருணாரட்னாவின் நவசமாஜசமாசக் கட்சி தமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமையை அங்கீகரிக்கின்ற கட்சிகளில் ஒன்று. இவர்கள் ஏன் அக்கட்சியோடு வேலை செய்வதில்லை. புதிய ஜனநாயக கட்சி பெரும்பான்மையாக தமிழ் பேசும் இடதுசாரிகளைக் கொண்ட கட்சி. அக்கட்சியோடு இவர்கள் வேலை செய்வதில்லை. இலங்கையின் சர்வாதிகார அரசிற்கு முகம் கொடுத்து போராடுபவர்களை கேள்வி கேட்கும் இவர்கள் ஏகாதிபத்தியங்களின் ஏஜெண்டுகளான சில புலம்பெயர் வலதுசாரி தமிழ் அமைப்புகளுடன் எந்தக் கேள்வியும் இன்றி சேர்ந்து கொள்ளுவார்கள்.\nஅறுவைக்கு அந்த நேரம் ஒரு பகிடி ஞாபகம் வந்தது. அறுவையின் கூட்டாளி ஒருவர் தான் அந்த பகிடியை அவனிற்கு சொல்லியிருந்தார். அதை அறுவை தன்ரை பகிடி மாதிரியே கந்தையாவிற்கும், அய்யாமுத்துவிற்கும் எடுத்து விட்டான். எண்பத்துமூன்றில் இருபதுக்கும் மேலே இயக்கங்கள் இருந்தன. அதில் ஒன்று நாலைந்து பேர் மட்டுமே இருந்த இயக்கம். அவர்களின் கூட்டம் ஒன்று ஒரு விடுதியறையிலே நடந்தது. அறைக்கதவு திறந்திருந்ததைப் பார்த்த தலைவர் \"கதவை சாத்தி விடு, இராணுவ ரகசியம் வெளியே போய் விடும்\" என்றார். \"எங்களிடம் ராணுவ பிரிவு இல்லையே\" என்ற மற்றவர்களிற்கு தலைவர் நிதானமாக பதிலளித்தார். \"ராணுவமே கிடையாது என்ற ராணுவ ரகசியம் தான் வெளியே போய் விடும்\".\nஇவங்களும் அப்படித்தான் இவர்களாலே நடைமுறையிலே எந்த வேலையையும் செய்ய முடியாது என்பதால் தான் கதவை பூட்டிக் கொண்டு பதுங்குகிறார்கள். மக்களிற்காக போராடுபவர்களாக, மக்களைப் பற்றி சிந்திப்பவர்களாக இருந்தால் நடைமுறையில் வேலை செய்பவர்களுடன் இனியாவது இணைந்து கொள்ளட்டும். கதவை திறவுங்கள். நடைமுறை வரட்டும்.\nநித்தியானந்தா மாதிரியே கதவைத் திற, கதவைத் திற என்கிறானே இந்த வீணாப் போனவன் என்று அய்யாமுத்துவின் மனதில் அலையடித்தது.\nஇனவாதம், மதவாதம், சாதியவாதம், ஆணாதிக்க வாதம், நுகர்வு வாதம், முதலாளித்துவ சிந்தனைமுறையில் சமூகம் மூழ்கி இருக்கின்றது. இந்த சூழலில் முற்போக்கானதும், சமூகம் சார்ந்த முரண்பட்ட சிந்தனைகளையும், விவாதத்தை தூண்டக் கூடிய கருத்துகளையும், இந்த விருந்தினர் பக்கம் தன்னுள் கொண்டுள்ளது. இது அவர்களுடைய தனிப்பட்ட கருத்துகள்.\nகுடிகள் சாதியாக மாற்றப்பட்ட வரலாறு : வி.இ.குகநாதன்\t(352) (விருந்தினர்)\nதமிழர்களிடம் ஆதியிலிருந்தே சாதிகள் உண்டா, எப்போது சாதி உருவாக்கப்பட்டது, எப்போது சாதி உருவாக்கப்பட்டது, ஆதியில் யார் ஆண்ட...\nகார்த்திகேசனின் நூற்றாண்டு (356) (விருந்தினர்)\nஜூன் 25, 2019 கம்யூனிஸ்ட் கார்த்திகேசனின் நூற்றாண்டு பிறந்த தினம்ஜூன் 25, 2019 தோழர் கார்த்திகேசன் அவர்களின் நூற்றாண்டு தினத்தையொட்டி,...\nமனம் திறந்து பேசுகிறேன்.... எம்.ஏ.ஷகி\t(352) (விருந்தினர்)\nஎன்னால் டைப் பண்ண முடியாத நிலையிலும் மனதை வதைக்கும் சிலதை வைத்துக்கொள்ள முடியாமல் இந்தப்...\nRead more: மனம் திறந்து...\nஇலங்கையில் இஸ்லாமிய பயங்கரவாதம்: புதிய திசைகள்\t(694) (புதிய திசைகள்)\nகிறிஸ்தவ தேவாலயங்களை இலக்கு வைத்து குறிப்பாக தமிழ் பூசை நேரங்களை தெரிவு செய்தும் வெளிநாட்டவர்...\nஇப்போது வெள்ளம் தலைக்கு மேல்\n2002 இல் என்று நினைவு. எங்களது ஊரில் திடீரென உருவெடுத்த ஒரு பெயர் தெரியாத அமைப்பு தொலைகாட்சி...\n இலங்கை மண்ணில் நடந்து முடிந்த இன கலவரமும் , இன படுகொலையும்,...\nகூகுள் மற்றும் மைக்ரோசொப்ட் என்பன ஸ்ரீலங்காவில் தமிழர்கள் மற்றும் தமிழ்மொழிக்கு எதிரான அமைப்பு ரீதியானதும் மற்றும் நீடித்ததுமான பாகுபாடுகளில் ஈடுபட்டு வருகின்றன\t(928) (விருந்தினர்)\nஸ்ரீலங்காவில் சிங்களம் கூகுளின் இயல்பு மொழியாக மாறியுள்ளது. நீங்கள் கூகுள் படிவத்தை...\nசுண்ணாம்பு நிலத்தூடாக கசியும் கனிமங்கள்\t(1014) (விருந்தினர்)\nபெரிய நகரங்கள் உருவாகியது சமீப காலத்திலே. ஆனால், அவற்றின் உருவாக்கத்தில் புதிய பிரச்சினைகள்...\nகல்வி தனியார்மயப்படுத்தலையும், மாணவர்களின் உரிமைகளை அடக்குவதையும் எதிர்ப்போம் - ஊடக அறிக்கை (1049) (விருந்தினர்)\nஇலங்கை விவசாயிகள்,மீனவர்கள், தோட்ட தொழிலாளர்கள், பெண்கள் மற்றும் ஏனைய மக்களை...\nஇலங்கையில் நடக்கும் மாணவர் அடக்குமுறையை எதிர்ப்போம்\nஇது, இலங்கையில் கல்விசுகாதாரம்உட்பட சமூகபாதுகாப்பு சேவைகளைதனியார் மயப்படுத்துவது தொடர்பிலான சகலசுமைகளையும் உழைக்கும் மக்கள் மீது சுமத்தும் நவதாராளமயதிட்டத்திற்கு எதிராக பாரியமக்கள்...\nமுன்னிலை சோஷலிஸக் கட்சியின் அமைப்பு செயலாளர் குமார் குணரட்னம் இலங்கை குடிமகனாக அங்கீகரிக்கப்...\nசைடம் தனியார் பல்கலைக்கழகத்துக்கு எதிராக\t(1009) (விருந்தினர்)\nசைடம் தனியார் பல்கலைக்கழகத்துக்கு எதிராகவும், உயர் கல்வியை தனியார் மயப்படுத்துவதற்கு எதிராகவும்...\nRead more: சைடம் தனியார்...\nதமிழர்களின் மரபு நெடுகிலும் பலவாறாகப் பொருள் பொதிந்த “பறை” என்னும் தமிழ் மரபினை அச்சாணியாகச் சுழற்றும் அரசியல் : ஒரு பார்வை-செல்வி\t(1023) (விருந்தினர்)\nமனித சமுதாயத்தின் தொடர்பாடலின் தேவையும் உணர்ச்சி வெளிப்படுத்துகையின் தேவையும் குறியீடுகளாகி,...\nமண் மூடிய துயர வரலாறு\t(1057) (விருந்தினர்)\n1964 - 2014 சாஸ்திரி - சிறீமா ஒப்பந்தம்: 50 ஆண்டுகள் நிறைவு. இதுவும் இலங்கைத் தமிழர்களின் துயரக்...\nமண் மூடிய துயர வரலாறு\t(741) (விருந்தினர்)\n1964 - 2014 சாஸ்திரி - சிறீமா ஒப்பந்தம்: 50 ஆண்டுகள் நிறைவு. இதுவும் இலங்கைத் தமிழர்களின் துயரக்...\nசைலோபோன் (Xylophone -1)\t(989) (விருந்தினர்)\nமேற்கு மற்றும் மத்திய ஆபிரிக்க வாத்தியமான Xylophone என்ற இசைக்கருவி, 17ஆம் நூற்றாண்டில் ஆபிரிக்க...\nவளரும் வகுப்புவாதமும் சுருங்கும் சனநாயக வெளியும்\t(894) (விருந்தினர்)\nகாங்கிரசின் பயன்நாட்ட வகுப்புவாதம் பா.ஜ.க தலைமையிலான தேசிய சனநாயகக் கூட்டணி 2014ல் ஆட்சிக்கு...\nமீதொட்டமுள்ள குப்பைமேட்டு பிரச்சினை, தேவை யாருக்கும் அடிபணியாத போராட்டம் (1136) (விருந்தினர்)\nமீதொட்டமுள்ள குப்பைமேட்டு பிரச்சினை இன்று நேற்று ஆரம்பித்ததொன்று அல்ல, நீண்ட நாட்களாக மக்கள்...\nகேப்பாப்புலவு மாதிரிக்கிராமத்தை கேப்பாப்புலவு என்று மாற்ற முயற்சி\nஎங்களுடைய நிலங்கள் எங்களின் உயிர்களுக்கு மேலானது, அதனை இந்த நல்லாட்சி அரசு வழங்கும் வரையும்...\n\"உயிரை மாய்த்தேனும் சொந்த நிலங்களை மீட்பதற்கான வழியை மேற்கொள்வோம்”\t(1104) (விருந்தினர்)\nமுல்லைத்தீவு - கேப்பாப்புலவு மக்கள் தமது சொந்த நிலத்���ை விமானப்படையினர் விடுவிக்க வேண்டுமென...\nசையிட்டம் தனியார் மருத்துவக் கல்லூரி, சாமான்ய மக்களின் உயிர்களுக்கு உலை வைக்கும் திட்டம் (1029) (விருந்தினர்)\nஅரைகுறையாக யாரோ சொல்ல கேட்டுவிட்டோ அல்லது உங்கள் ஏழாம் அறிவுக்கு திடீரென எட்டியதற்கமைய \"தனியார்\"...\n எதற்காக தனியார் மருத்துவக் கல்லூரி சையிட்டத்திற்கு எதிரான போராட்டம் \nஎங்கள் போராட்டம் இலங்கை மருத்துவ சபையினதும் (SLMC), உலக சுகாதார ஸ்தாபனத்திளதும் (WHO)...\nஅரசமயமாகும் பேரினவாதம், துணை போகும் தமிழ் இனவாதம், கள்ள மௌனம் காக்கும் முஸ்லிம் அரசியல் சந்தர்ப்பவாதம்.\t(1352) (விருந்தினர்)\nஇலங்கையில் சிங்கள பேரினவாதம் அரச மயப்பட்டு வருவதை அண்மைக்கால நிகழ்வுகள் எமக்கு உணர்த்தி...\nதமிழ்தேசியம்: நெருக்கடியும் குழப்பமும்\t(1264) (விருந்தினர்)\n“தமிழ்த்தேசியத்தின் இன்றைய (2016) நிலை என்ன அதனுடைய அடுத்த கட்டம் என்னவாக இருக்கும் அதனுடைய அடுத்த கட்டம் என்னவாக இருக்கும்” என்று நோர்வேயிலிருந்து வந்திருந்த நண்பர் ஒருவர்...\nபெண்களும் இலக்கியமும்\t(1171) (விருந்தினர்)\nஉண்மையில் பெண்களின் கவிதைகளும் மிகவும் கட்டுப்பாடானது. பதிவுகளில்கூட நாங்கள் எவ்வளவு கட்டுப்பாடான...\nயாழ் பல்கலைகழக மாணவர் போராட்டம்: தவறுகளும் பலவீனங்களும்\t(1041) (விருந்தினர்)\nயாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் ”மாணவர்கள் படுகொலைக்கான நீதி அல்லது தீர்வுக்கான மாணவர்களின்...\nபடிப்பகம் நூலகம் - நூல்களின் பட்டியல்\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027330750.45/wet/CC-MAIN-20190825151521-20190825173521-00003.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://patrikai.com/underprivileged-artists-aid-increased-to-rs-3000-cm-edappadi-announced-the-function-of-the-kalaimamani-award/", "date_download": "2019-08-25T15:41:38Z", "digest": "sha1:26ML3QQ2G7N4WHGW3RKIQ4KLX74LURJB", "length": 19780, "nlines": 195, "source_domain": "patrikai.com", "title": "நலிந்த கலைஞர்கள் உதவித்தொகை ரூ.3ஆயிரமாக உயர்த்தப்படும்! கலைமாமணி விருது வழங்கிய முதல்வர் அறிவிப்பு | Tamil News patrikai | Tamil news online | latest tamil news", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வரா�� திரையுலக உண்மைகள்\nHome»சினி பிட்ஸ்»நலிந்த கலைஞர்கள் உதவித்தொகை ரூ.3ஆயிரமாக உயர்த்தப்படும் கலைமாமணி விருது வழங்கிய முதல்வர் அறிவிப்பு\nநலிந்த கலைஞர்கள் உதவித்தொகை ரூ.3ஆயிரமாக உயர்த்தப்படும் கலைமாமணி விருது வழங்கிய முதல்வர் அறிவிப்பு\nதமிழக அரசு சார்பில் வழங்கப்பட்டு வரும் கலைஞர்களுக்கான கலைமாமணி விருதுகள் நேற்று மாலை வழங்கப்பட்டது. கடநத 2011ம் ஆண்டு முதல் 2018ம் ஆண்டு வரை 8 ஆண்டுகளுக்கும் சேர்த்து நேற்று விருதுகள் வழங்கப்பட்டது.\nஅப்போது நிகழ்ச்சியில் பேசிய முதல்வர், நலிந்த கலைஞர்களுக்கு இதுவரை வழங்கப்பட்டு வரும் உதவித்தொகை ரூ.2 ஆயிரம் இனிமேல் ரூ.3 ஆயிரமாக வழங்கப்படும் என அறிவித்தார்.\nதமிழ்நாடு இயல், இசை, நாடகம், கலைத் துறையைச் சேர்ந்த கலைஞர்களுக்கு ஆண்டுதோறும் கலைமாமணி விருதுகள் வழங்கப்படுவது வழக்கம். இது தொடர்பாக வழக்கு நிலுவையில் இருந்ததால் பல ஆண்டு காலமாக கலைமாமணி விருது வழங்கப்படாமல் இருந்து வந்தது.\nஇந்த நிலையில் கடந்த 2011-ம் ஆண்டு முதல் 2018-ம் ஆண்டு வரை 8 ஆண்டுகளாக கலைமாமணி விருது வழங்கப்படும் என்றும், விருதுக்கும் தேர்வான கலைஞர்கள் பட்டியலும் கடந்த இரு மாதங்களுக்கு முன்பு வெளியிடப்பட்டது. அதைத்தொடர்ந்து, நேற்று மாலை தமிழக அரசு சார்பில் கலைமாமணி விருது வழங்கும் விழா சென்னை சேப்பாக்கத்தில் உள்ள கலைவாணர் அரங்கத்தில் நடைபெற்றது.\nவிழாவிற்கு சபாநாயகர் ப.தனபால் தலைமை தாங்கினார். தலைமைச்செயலாளர் க.சண்முகம் வரவேற்றுப்பேசினார். தமிழ்நாடு இயல் இசை நாடக மன்ற உறுப்பினர்-செயலாளர் வீ.தங்கபாலு அறிக்கை வாசித்தார். இதையடுத்து முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி விழா மலரை வெளியிட்டார். அதன் முதல் பிரதியை ப.தனபால் பெற்றுக்கொண்டார்.\nவிழாவில், கலைஞர்களுக்கு ‘கலைமாமணி’ விருது, தங்கப்பதக்கம், சான்றிதழ் மற்றும் அகில இந்திய விருதாளர்களுக்கு சான்றிதழ், காசோலை, பொற்கிழி, கேடயம் ஆகியவற்றை எடப்பாடி பழனிசாமி வழங்கி கவுரவித்தார். வயது முதிர்ந்த கலைஞர்களுக்கு முதல்வர் எடப்பாடி மேடையை விட்டு கீழே இறங்கி அவர்களின் இருப்பிடம் சென்று விருதுகளையும், சான்றிதழ்களையும் வழங்கினார்.\nஅதைத்தொடர்ந்து நிகழ்ச்சியில் பேசிய முதல்வர், பொதுமக்களை மகிழ்விக்கும் கலைஞர்கள் எப்போதும் தங்கள் வாழ்வில் மகி��்ச்சியுடன் வாழ வேண்டும் என்ற நோக்கத்தில், எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயலலிதாவின் ஆட்சிக்காலங்களில் பல்வேறு நலத்திட்டங்களையும், விருதுகளையும் அறிவித்து, அவர்களை ஊக்கப்படுத்தி வந்தார்கள் . அந்த வகையில், தற்போது கலைத்துறையில் சிறந்த விளங்கும் 201 கலைஞர்களுக்கு கலைமாமணி விருது வழங்கியதில் நான் மட்டற்ற மகிழ்ச்சி அடைகிறேன். இதில் 72 வகையிலான கலைப் பிரிவுகளில் சிறந்து விளங்கும் கலைஞர்கள் அடையாளம் காணப்பட்டு, அவர்களுக்கு விருதுகள் வழங்கப்படுகின்றன.\nஅதுபோல கலைஞர் பெருமக்கள் வைத்துள்ள சில கோரிக்கைகளை ஏற்று அறிவிப்புகளை வெளியிடுவதாக கூறிய முதல்வர், இனிமேல், கலைமாமணி விருது 3 பவுனுக்கு பதிலாக இனி 5 பவுன், அதாவது 40 கிராம் எடையுள்ள தங்கப்பதக்கங்களாக வழங்கப்படும்.\nஅத்துடன் இனிமேல் ஆண்டுதோறும் ஜெயலலிதா பெயரில் 3 சிறப்பு கலைமாமணி விருதுகள் சிறப்பு விருதுகளாக இனி வழங்கப்படும். இவையும் தலா 5 பவுன் எடையுள்ள பொற்பதக்கங்களாக வழங்கப்படும்.\nநலிந்த மூத்த கலைஞர்களுக்கு மாதந்தோறும் வழங்கப்படும் உதவித்தொகை ரூ.2 ஆயிரத்தில் இருந்து ரூ.3 ஆயிரமாக உயர்த்தி வழங்கப்படும்.\nஇவ்வாறு எடப்பாடி பழனிசாமி பேசினார்.\nவிழாவில் நடிகர்கள் பாண்டியராஜன், சரவணன், ஸ்ரீகாந்த், சசிகுமார், கார்த்தி, விஜய் ஆண்டனி, பிரசன்னா, எம்.எஸ்.பாஸ்கர், தம்பிராமையா, சூரி, பாண்டு, சிங்கமுத்து, இயக்குனர் ஹரி, தயாரிப்பாளர் சித்ரா லட்சுமணன், நடிகைகள் வைஜெயந்தி மாலா, நளினி, குட்டி பத்மினி, காஞ்சனா, கானா பாலா, கானா உலகநாதன், பரவை முனியம்மா, பாடகர் வேல்முருகன் உள்பட பலர் விருதை பெற்றனர்.\nநடிகை பிரியாமணிக்கான விருதை அவருடைய தாயாரும், நடிகர் பிரபுதேவா விருதை அவருடைய தந்தையும் பெற்றுக்கொண்டனர். திருநங்கை சுதாவும் கலைமாமணி விருது பெற்றார்.\nநடிகர் விஜய் சேதுபதி, பாடலாசிரியர் யுகபாரதி ஆகியோர் விழாவில் பங்கேற்கவில்லை.\nவிழாவில் அமைச்சர் க.பாண்டியராஜன், தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றத்தின் தலைவர் தேவா ஆகியோர் ‘கலைமாமணி’ விருது பெற்றவர்களை வாழ்த்தி பேசினார்கள். ‘\nநிறைவாக கலை பண்பாட்டுத்துறை கமிஷனர் (பொறுப்பு) க.பணீந்திர ரெட்டி நன்றி கூறினார்.\nவிழாவில் அமைச்சர்கள் டி.ஜெயக்குமார், திண்டுக்கல் சீனிவாசன், செங்கோட்டையன் உள்பட அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள், ��ரசு உயர் அதிகாரிகள், கலைஞர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.\nஇந்த கட்டுரையைப் பற்றி உங்கள் கருத்துகளை பதிவு செய்யவும்\nமறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் பெயரில் கலைமாமணி விருது வழங்கப்பட்டது …\nஆகஸ்டு 13ந்தேதி கலைமாமணி விருது விழா: தமிழக அரசு அறிவிப்பு\nதமிழக அறிவியல் அறிஞர்களுக்கு விருது: முதல்வர் எடப்பாடி வழங்கினார்\nஆகஸ்டு 22 சென்னை தினம்: 379வது ஆண்டில் காலடி எடுத்து வைத்துள்ள மெட்ராஸ்\nFood Marketing திலீப் குமாருடன் ஒரு நேர்காணல்…\nநியூஸ்பாண்ட்: தனித்து விடப்படுகிறார் தினகரன்\nகங்கணா ரணவத்தை கலாய்த்த நெட்டிசன்கள்…\nஆயிரக்கணக்கான மக்களை பலி வாங்கிய சென்னை பஞ்சம்\nதிருச்சியில் 32 அடி உயர ஆஞ்சநேயருக்கு கும்பாபிஷேகம்: திரளான பக்தர்கள் பங்கேற்பு\nநிலவின் சுற்று வட்டப்பாதையில் நுழைந்தது சந்திரயான்2\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027330750.45/wet/CC-MAIN-20190825151521-20190825173521-00003.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://secularsim.wordpress.com/category/%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%9C%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%87%E0%AE%AF%E0%AE%BF/", "date_download": "2019-08-25T17:26:44Z", "digest": "sha1:Z42XLY334OUCXTERD2MDNEKUMPNYES2O", "length": 81397, "nlines": 1870, "source_domain": "secularsim.wordpress.com", "title": "வாஜ்பேயி | Indian Secularism", "raw_content": "\n\"செக்யூலரிஸம்\" போர்வையில் சித்தாந்தவாதிகள், நாத்திகவாதிகள், இந்துக்கள் அல்லாதவர்கள் என்று அனைவரும் இந்துக்களை எதிர்ப்பது, தாக்குவது, உரிமைகளைப் பறிப்பது என்றுள்ளது…..\nபாண்டி இலக்கிய விழாவும், தீடீர்-இந்துத்துவப் புலவர்களின் கவித்துவம், கவிஞர்களின் காளமேகத்தனம் மற்றும் சித்தாந்திகளின் தம்பட்ட ஆர்பாட்டங்களும்\nபாண்டி இலக்கிய விழாவும், தீடீர்–இந்துத்துவப் புலவர்களின் கவித்துவம், கவிஞர்களின் காளமேகத்தனம் மற்றும் சித்தாந்திகளின் தம்பட்ட ஆர்பாட்டங்களும்\n“பாண்டி லிட்பெஸ்ட்” என்ற பாண்டி இலக்கிய விழா: “பாண்டி லிட்பெஸ்ட்” என்ற பெயரில் பல தனிப்பட்ட நிறுவனங்களின் ஆதரவில், இலக்கிய கொண்டாட்ட விழா ஆகஸ்ட் 17, 18 மற்றும் 19 தேதிகளில் புதுச்சேரியில் நடைப்பெற்றது[1]. நிகழ்ச்சி நிரலை இங்கு பார்க்கலாம்[2]. இதை ஆதரிக்கும் நிறுவனங்களை இங்கு பார்க்கலாம்[3]. புதுச்சேரி இலக்கிய விழா பற்றி கேட்டபோது, பங்கு ��ொண்ட இந்துத்துவவாதிகள் வழக்கம்போல, திமிருடன் அகம்பாவத்துடன் பதில் கொடுத்தனர். பிறகு, அடக்கி வாசிக்க ஆரம்பித்தனர். சித்தாந்த ரீதியில் போராடும் போது, எதிர்-சித்தாந்தவாதிகளையும் வரவேற்று கலந்துரையாட வேண்டும், எங்கு இயைந்து போகிறோம் என்றுப் பரீசித்துப் பார்க்கலாம். ஆனால், இங்கோ முழுக்க-முழுக்க வலதுசாரி-இந்துத்துவவாதிகள் கலந்து கொண்டு ஒருதலைப் பட்சமாக நடந்து கொண்டுள்ளனர். அந்தந்த விசயத்தில் திறமை, அனுபவம், ஞானம் உள்ளவர்களை அழைக்காமல், தங்களுக்கு வேண்டியவர்கள் என்ற ரீதியில், விழாவில் சேர்த்துள்ளனர். அவர்களில் பாதிக்கு மேல், எந்த இலக்கிய மாநாட்டிலும் காணப்படாதவர்கள். பிஜேபி, ஆர்எஸ்எஸ் மற்றும் தொடர்புடைய அரசியல்வாதிகள் பரிந்துரையில் அவர்கள் சேர்க்கப் பட்டனர். பிஜேபி ஆட்சியில் இருக்கிறது என்று புதியதாகத் தோன்றி மறைந்து விடுவது வலுவான சித்தாந்தம் இல்லை, அவர்களும், அத்தகைய போராளிகளாகத் தான் இருக்கின்றனர்.\n‘தி பாண்டி லிட் பெஸ்ட்‘ நிகழ்வுக்கு எழுத்தாளர்கள் எதிர்ப்பு[4]: மாநாட்டில் வலது சாரி சிந்தனையாளர்களைப் பங்கேற்க செய்வதாக குற்றம் சாட்டி போராட்டம் நடத்த உள்ளதாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, விடுதலைச்சிறுத்தைகள், சிபிஐ (எம்-எல்), திராவிடர் கழகம் ஆகியவை அறிவித்தன. இந்நிலையில் எழுத்தாளர்களும் இந்நிகழ்வுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். எழுத்தாளர்களான கி.ராஜநாராயணன், பா.செயப்பிரகாசம், ரவிக்குமார், மாலதி மைத்ரி உட்பட பலரும் இவ்விழாவை புறக்கணிக்க வலியுறுத்தினர். இந்நிகழ்வுகள் புதுச்சேரி மண் சார்ந்த கலை இலக்கியத்தையோ, தமிழ் கலை இலக்கியத்தையோ பிரதிபலிக்கவில்லை. “இந்நிகழ்வு முழுக்க ஆர்எஸ்எஸ், இந்துத்துவா, சங்கப்பரிவாரங்களின் கருத்தியல் பிரச்சாரத்துக்கு தளம் அமைப்பதாகவே உள்ளது. நிகழ்வில் பங்கேற்போர் இந்துத்துவ அமைப்புகளிலும், வலதுசாரி அரசியல் களத்திலும் தீவிரமாகச் செயல்படுவோராக இருக்கின்றனர். புதுச்சேரியில் நிலவும் சமூக நல்லிணக்கத்தையும், மக்கள் ஒற்றுமையையும் இந்நிகழ்வு சீர்குலைத்து விடும் என்று அஞ்சுகிறோம். இந்நிகழ்வை தவிர்க்க வேண்டும்” என்று குறிப்பிட்டனர்[5]. ஆனால், மாநாட்டை ஆதரித்தவர்[6], “மாநாட்டில் 50 சதவீத புதுவை எழுத்தாளர்கள் மற்றும் அமிஷ்திரிபாதி, கிட்டுரெட்டி, மைக்கேல் டேனியோ, பஞ்சாங்கம் உள்பட பலர் பங்கேற்கின்றனர். மேலும் 35 புத்தகங்கள் வெளியாகின்றன. நாளொன்றுக்கு 12 நிகழ்ச்சிகள் நடக்கின்றன. இதுஅரசியலுக்கு அப்பாற்பட்ட நிகழ்வு. அரசியலுக்கு தொடர்பில்லை. எழுத்தாளர்கள், இலக்கிய கலாச்சாரத்துக்காகவே இந்த மாநாடு நடக்கிறது,” என்றனர்[7].\nபிரெஞ்சு தூதரகம் விலகிக் கொண்டது: “பாண்டி லிட்பெஸ்ட்” பொறுத்தவரை, பிரெஞ்சு தூதரகம் [Alliance Française Foundation, the parent body of its venue partner] அதனை தனது வளாகத்தில் நடத்துவாக இருந்தது. ஆனால், இத்தகைய ஒருதலைப்பட்ச கூடுதலாக மாறிவிட்டதால், இதிலிருந்து விலகிக் கொள்வதாக அறிவித்தது. நடந்தப்படும் நாடுகளின் அரசியல் மற்றும் மதசம்பந்த விசயங்களில் தலையிட விரும்பவில்லை என்ற பொறுப்புள்ளது என்றும் அறிவித்தது[8]. அதாவது, இந்த அமர்வுகளில் அரசியல், சமயம் முதலியவற்றைச் சார்ந்த விசயங்கள் அலசப் படுவதால், பிரெஞ்சு அரசு சார்புடைய அந்த நிறுவனம் அவ்வாறு அறிவித்தது. பிறகு நிகழ்ச்சி நடக்கும் இடம் மாற்றப்பட்டது. அரவிந்தர் பக்தர்களை வைத்துக் கொண்டு, ஒப்பேற்றிது போல தெரிகிறது. மைக்கேல் டேனினோ போன்றவர், அரவிந்த பக்தராக உள்ளார், எழுதுகிறார். இப்பொழுது [என்டிஏ ஆட்சிக்கு வந்த பிறகு], “விசிடிங் புரொபசர்” நிலையைப் பெற்றுள்ளார். அதாவது, நாளைக்கு ஆட்சி-அதிகாரம் இல்லை என்றால், பதவி இல்லை என்ற நிலையில் சித்தாந்திகள் வேலை செய்யக் கூடாது.\nஉண்மையான சித்தாந்த போராளி திடீரென்று தோன்றி மறைய மாட்டான்: சரித்திர ரீதியில் விவதங்கள் நடந்தன. சரித்திரம் எப்படி மாற்றி எழுதப் படவேண்டும் என்றெல்லாம் பேசப்பட்டது. ஆனால், இங்கு வந்துள்ளதாக குறிப்பிட்டவர்களை IHC, SIHC, TNHC, etc போன்ற எந்த சரித்திர மாநாடுகளுக்கு வந்துள்ளதாகவோ, ஆய்வுக் கட்டுரை வாசித்ததாகவோ தெரியவில்லை [பொரபசர் வெங்கட ரகோத்தமன் தவிர]. சித்தாந்த போராளி எந்த கட்சி ஆட்சியில் இருந்தாலும் / இல்லாவிட்டாலும், கலந்து கொள்வான், தனது கருத்தை / கவிதையை தைரியமாகச் சொல்வான். தொடர்ந்து அவன் சென்று கொண்டிருப்பான், தனியாகக் கூட போராடி வருவான், ஏனெனில் அத்தகையோர் பணம், விருது, அதிகாரம் பார்த்து போவதில்லை. அவ்வாறு இருக்கும் போது, இத்தனை வருடங்கள் இல்லாமல், இப்பொழுது திடீரென்று இவர்கள் எப்படி தோன்றியுள்ளார்கள் என்று தெரியவில்லை.\nவாஜ்பேயி இறந்தாலும், நாங்கள் இலக்கிய விழா நடத்துவோம் என்று நடத்தப்பட்ட விழா: 16-08-2018 அன்று வாஜ்பாயி இறந்தாலும், பிடிவாதமாக கொண்டாடினர். “பிரமாண்டமான துவக்க விழா” மட்டும் நடப்பதை தவிர்ப்பதாக அறிவித்தனர். இலக்கியவாதிகள் இவ்வாறா இலக்கிய அஞ்சலி செல்லுத்துவார்கள் என்று மற்றவர் திகைத்தனர். அதிகமாக வலதுசாரிகள் இருப்பதை, அடுத்த வருட விழாவில் சரி செய்வோம் பலதர கருத்துகளை ஏற்போம் என்பதே, விவகாரத்தைக் காட்டி விட்டது. எத்தனை ஆசைகாட்டினாலும், செம்மொழி மாநாட்டில் நொபுரா கராஷிமா கலந்து கொள்ளவில்லை என்பது கவனிக்கத் தக்கது. சித்தாந்தம் பேசுபவர்கள் தத்துவம் பேச மாட்டார்கள், “திங்-டாங்க்” என்று தம்பட்டம் அடிப்பவர்கள் மற்ற செமினார்களில் கலந்து கொள்ள மாட்டார்கள். ஆரியர் பற்றிய விவாதம் எல்லாம் அரைத்த மாவை அரைக்கும் தோரணையில் இருந்தது. உதாரணத்திற்கு, “ஹர்பன் நக்சல்” பற்றிய உரையாடல், தெரிந்த விவரங்களாகவே இருந்தன[9]. டீ, காபி, புகையிலை, திருட்டுத் தனமாக கஞ்சா போன்ற விவகாரங்களில் பலரின் பங்கு இருக்கின்றன. ஆங்கிலேயர் காலத்தில் ஆரமொஇத்து வைக்கப் பட்ட “கூட்டுக் கொள்ளை” இன்றும் தொடர்கிறது. அரசு அதிகாரிகள், அரசுசாரா நிறுவனங்கள், கிருத்துவ மிஷினரிகள், வேலையாட்களைக் கட்டுப் படுத்தும் தாதாக்கள், என்று பலவுள்ளன. இவற்றை நீக்காமல், ஒன்றும் செய்யமுடியாது.\n[4] தி.இந்து, ‘தி பாண்டி லிட் பெஸ்ட்‘ நிகழ்வுக்கு எழுத்தாளர்கள் எதிர்ப்பு: முதல்வர் தனது நிலைப்பாட்டை தெரிவிக்க எழுத்தாளர் ரவிக்குமார் வலியுறுத்தல், செ.ஞானபிரகாஷ், புதுச்சேரி, Published : 16 Aug 2018 19:17 IST; Updated : 16 Aug 2018 19:17 IST\n[6] மாலைமலர், புதுவையில் எழுத்தாளர்கள் மாநாடு – மத்திய மந்திரி ஸ்மிருதிராணி தொடங்கி வைக்கிறார், பதிவு: ஆகஸ்ட் 11, 2018 15:39.\nகுறிச்சொற்கள்:இடதுசாரி, இலக்கிய விழா, இலக்கியம், கம்யூனலிஸம், கம்யூனிசம், கருத்து சுதந்திரம், திராவிடன், திராவிடம், நக்சல், நக்ஸல், பாண்டி லிட் பெஸ்ட், பாண்டிச்சேரி, புதுச்சேரி, புதுச்சேரி இலக்கிய விழா, மார்க்சிஸ்ட், மோடி, லெனினிஸ்ட், வலதுசாரி, வலதுசாரி அடிப்படை மதகும்பல், வாஜ்பாயி\nஅத்தாட்சி, அரசு விருதுகள், அரவிந்த, அரவிந்த ஆசிரமம், ஆதாரம், ஆரியன், இட்டுக்கதை, இததுசாரி, இந்திய வரலாற்றுப் பேரவை, இந்திய விரோதி, இந்து, இந்து விரோதம், இந்து விரோதி, இலக்கிய விழா, நக்ஸலைட், பாண்டி லிட் பெஸ்ட், பாண்டி லிட்பெஸ்ட், புதுச்சேரி இலக்கிய விழா, வாஜ்பேயி இல் பதிவிடப்பட்டது | Leave a Comment »\nUncategorized அடையாளம் அத்தாட்சி அரசின் பாரபட்சம் அரசியல் அரசியல் விபச்சாரம் அவதூறு இந்துக்கள் இந்து விரோதம் இந்து விரோதி உண்மை உள்துறை அமைச்சர் ஓட்டு ஓட்டு வங்கி கருணாநிதி காங்கிரஸ் சமதர்மம் சமத்துவம் செக்யூலரிஸம் செக்யூலரிஸ வியாபாரம் செக்யூலரிஸ ஹியூமரிஸம் செக்யூலார் நகைச்சுவை சோனியா சோனியா காங்கிரஸ் சோனியா மெய்னோ சோனியா மைனோ ஜிஹாத் ஜிஹாத் தீவிரவாதி தேசத் துரோகம் மோடி\nஅகில இந்திய முஸ்லீம் சட்டப்பரிவினர் வாரியம்\nஅகில பாரதிய வித்யார்தி பரிஷத்\nஅகில பாரதீய வித்யார்த்தி பரிஷத்\nஇந்திய அரசு விளம்பரத்தில் பாகிஸ்தான்\nஊடகங்களின் மறைப்பு முறை (1)\nஎட்விகெ அன்டோனியோ அல்பினா மைனோ\nஐந்து நட்சத்திர சுகபோக வாழ்க்கை\nகசாப் சென்ட் கேட்ட மர்மம்\nகாஷ்மீரத்தில் இருந்த இந்துக்கள் எங்கே\nசர்தார் வல்லபாய் படேல் நினைவு டிரஸ்ட்\nசிறப்பு தீவிரவாதி புலனாய்வு குழு\nசென்ட்ரல் பீரோ ஆப் இன்வெஸ்டிகேஷன்\nசெய்யது அலி ஷா கிலானி\nசையது அலி ஷா கிலானி\nசையது அலி ஷா ஜிலானி\nஜாதி ரீதியில் இட ஒதுக்கீடு\nபாகிஸ்தானில் 40 லட்சம் இந்துக்கள்\nபாப்புலர் ஃபிரன்ட் ஆஃப் இன்டியா\nபிரெடரல் பீரோ ஆப் இன்வெஸ்டிகேஷன்\nபெரெடரெல் பீரோ ஆப் இன்வெஸ்டிகேஷ\nமது போதையில் பெண் மத்திய மந்திரி\nமது போதையில் பெண் மந்திரி\nமது போதையில் மத்திய மந்திரி\nமத்திய ஊழல் ஒழிப்பு கமிஷன்\nமத்திய சிறப்புப் படை வீரர்கள்\nமுசபர்நகர் கலவரம் – பெண்களை மானபங்கம் செய்தல்\nராஷ்ட்ரீய ஸ்வயம் சேவக் சங்\nஸ்ரீலஸ்ரீ அருணகிரிநாத ஞானசம்பந்த சுவாமிகள்\nஅரவிந்தர் ஆசிரமத்திற்கும், இலங… இல் புதுச்சேரி முந்திரி…\nஅரவிந்தர் ஆசிரமத்திற்கும், இலங… இல் புதுச்சேரி முந்திரி…\n1996 முதல் 2016 வரை தமிழக பிஜே… இல் அமித் ஷா தமிழக வரவு:…\n1996 முதல் 2016 வரை தமிழக பிஜே… இல் அமித் ஷா தமிழக வரவு:…\nதிருவள்ளுவர் திருநாட்கழகம், எல… இல் அமித் ஷா தமிழக வரவு:…\nபரிந்துறைக்கும் பதிவுகள் & பக்கங்கள்\nஜிஷா கொலைகாரன் அமிர் உல் இஸ்லாம் எப்படி சிக்கினான் – செக்யூலரிஸ அரசியலில் சிக்கி, விடுபட்ட வழக்கு\nஐஸ் கிரீம் பார்லர் செக்ஸ் வழக்கு அல்லது கொத்தமங்கலம் செக்ஸ் வழக்கு\nசவுதியில் பெண்கள் காரோட்ட ஆரம்பித்தால் 5,00,000 வெளிநாட்டு வேலைக்காரர்களை வெளியே அனுப்பி விடலாம்\nராகுல் திருச்சூருக்குச் செல்லும்போது, இளைஞர் காங்கிரஸ் தொண்டர் தாக்கப்படுதல், அமைச்சர்களின் மீது செக்ஸ் பூகார்கள்\n“பெண் குளிப்பதை பார்த்தார்” என்ற ரீதியில் செய்திகளை வெளியிடும் தமிழ் ஊடகங்கள்: தாகுதலில் உள்ள இலக்கு எது\nஅமித் ஷா தமிழக வரவு: கலங்கிய திராவிடத் தலைவர்கள், குழம்பிய சித்தாந்திகள், அதிர்ந்த இந்துத்துவவாதிகள் – ஜாதியக் கணக்குகள் [5]\nசௌலி ஆசிரம தீக்குளிப்பு – பின்னணி மடத்தின் சொத்தா, லிங்காயத் பதவியா, கர்நாடக அரசியலா (4)\nஹைதர் அலி - திப்பு சுல்தான் மணிமண்டபம் – ஏன் மாற்றுக்கருத்துகள் வெளிவருகின்றன\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027330750.45/wet/CC-MAIN-20190825151521-20190825173521-00003.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.orphek.com/i-received-the-atlantik-v4-compact-yesterday/", "date_download": "2019-08-25T16:14:01Z", "digest": "sha1:YGZ7VPBPB62JDLOBH3HFA75K63AXCR4C", "length": 15852, "nlines": 105, "source_domain": "ta.orphek.com", "title": "I received the Atlantik v4 compact yesterday •Reef Aquarium LED Lighting•Orphek", "raw_content": "\nஆர்ஃபெக் ரீஃப் அக்வாரியம் எல்.ஈ.டி விளக்கு\nLED Vs மெட்டல் ஹாலைட்\nஅல்லது 120 / 90 / 60 பார்\nOrphek ஐ தொடர்பு கொள்ளவும்\nநேற்று அட்லாண்டிக் V4 காம்பேக்ட் எனக்கு கிடைத்தது\nஅது ஒரு மஞ்சள் டாங்க் கேக், அவரது விருப்பமான மீன்.\nவால்டர் இப்போது Orphek குடும்பத்தின் ஒரு பகுதியாக நேற்று அவரது பிறந்த நாள் ஒரு அற்புதமான பரிசு பெற்றார்,\nநுழைவாயிலுடன் ஒரு அட்லாண்டிக் V4 காம்பாக்ட். என்ன ஒரு அற்புதமான பரிசு வால்டர்.\nவால்டர் தனது பிறந்தநாளை தனது சொந்த ஊரான ஆஸ்திரியாவில் கொண்டாடுகிறார், அவருடைய பிறந்த நாள் கேக் என்னவென்று யூகிக்கிறார்\nஅது ஒரு மஞ்சள் டாங்க் கேக், அவரது விருப்பமான மீன்.\nஅது பெரிய வால்ட்டர் தான், உங்கள் தொட்டியில் உள்ள மஞ்சள் டாங்க்களை நீங்கள் உண்ணவில்லை என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.\nவால்டர் விரைவில் தனது தொட்டியின் புகைப்படங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்வார்.\nநாங்கள் வால்டர் ஒரு நல்ல பிறந்தநாள் பரிசு கொடுத்தோம்,\nஒரு ஆர்பெக் அசூரிலைட் மற்றும் வால்டர் ஏற்கனவே தனது பிறந்தநாளுக்கு முன்பே அதைப் பயன்படுத்தினார்.\nநான் நேற்று தொகுப்பைப் பெற்றேன், அது இன்று எனது பிறந்த நாள் என்பதால் நான் இப்போது ஒளியை நிறுவுகிறேன் 🙂 (விரைவில் எனது தொட்டியின் படங்களை அனுப்புவேன்).\nபெரிய பரிசுக்கு நன்றி, நான் ஏற்கனவே அதை நேற்று பயன்படுத்தினேன்.\nஎன் தொட்டியில் எனக்கு பிடித்த மீன் ஒன்று நான் ஒரு கேக் எனப் பெற்றுள்ளேன், அது அற்புதமானதல்லவா\nORPHEK XII ஆண்டுகளுக்கு மகிழ்ச்சி விற்பனை\nஇன்று $ 9 வாங்கவும் \n$ 9 & இலவச கப்பல்\nநீங்கள் ஐரோப்பாவிலும், அமெரிக்காவிலோ அல்லது உலகெங்கிலும் உள்ள எந்த நாட்டிலிருந்தாலும்,\nஉங்கள் பவளப்பாறைகள் மற்றும் கடல் இனங்கள் வாழ்க்கை தரத்தை மேம்படுத்த\nசுத்தமாகவும் சுலபமாகவும் சுத்தம் செய்யலாம்\nஒரு கருத்துரு வடிவமைப்பு மட்டும் LED ஒளி தீர்வு, ஆனால் ஒரு உண்மையான நிறம் & வளர்ச்சி தொழில்நுட்பம் சொந்தமானது\nஉங்களுடைய தொட்டிக்கு சிறந்த ஆர்பெக் எல்.ஈ. டி லைட்ஸ் கண்டுபிடிக்க நாங்கள் மிகவும் மகிழ்ச்சியாக இருப்போம்.\nநீங்கள் எங்கள் அட்லாண்டிக்கு அலகு பற்றி மேலும் விவரங்கள் அறிய விரும்பினால், எங்களுக்கு மின்னஞ்சல் contact@orphek.com நீங்கள் தொடங்குவதற்கு உதவுவோம் நீங்கள் எங்களை அணுகலாம் எங்கள் படிவத்தை நிரப்புகிறது.\nஎங்கள் நிறுவனத்தின் மிக பெரிய இன்பம் ஒன்று Orphek ஊழியர்கள் அதன் வாடிக்கையாளர்கள் நெருக்கமாக தொடர்பு உள்ளது என்பதை. இது ஆண்டுகளில் எங்கள் வாடிக்கையாளரின் பவளப்பாறைகளின் வளர்ச்சியைப் பின்பற்றவும், பகிர்ந்து கொள்ளவும் எங்களுக்கு வாய்ப்பளிக்கிறது. எங்கள் தயாரிப்புகள் மற்றும் சேவையைப் பற்றிய கருத்துக்களைப் பெறுவதும் சிறந்தது.\nஎங்கள் வலைத்தளத்தில் உலவ மற்றும் உங்கள் Orphek அனுபவம் பங்கேற்க உங்களை அழைக்க விரும்புகிறேன்.\nஉங்கள் தொட்டியைப் பற்றி எங்களுக்குத் தெரியப்படுத்துங்கள், அதை மற்ற பொழுதுபோக்குக்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்\n நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம், உங்கள் தொட்டியைப் பற்றிய அடிப்படை தகவல்களை எங்களுக்கு அனுப்புவதுதான், வழக்கமாக ஆரம்பத்தில் இருந்தே தொடங்கி (உங்கள் தொட்டியைத் தொடங்கியபோது), நீங்கள் தொட்டியில் என்ன ஓடுகிறீர்கள், உங்கள் தொட்டியில் நீங்கள் வைத்திருக்கும் உயிரினங்கள் மற்றும் நிச்சயமாக படங்கள் தொட்டி மற்றும் உங்கள் பவளப்பாறைகள். எங்கள் விளக்குகளின் படங்களை தொட்டியின் மேலே வைத்திருக்க விரும்புகிறோம்\nஉங்கள் தகவலை எங்களுக்கு அனுப்புவதற்கு சிறிது நேரம் இருப்பதை நாங்கள் நம்புகிறோம், எனவே இப்போதே வெளியிடலாம்\nதயவுசெய்து எங்கள் படிவத்தை நிரப்பவும், எங்கள் குழு விரைவில் உங்களைத் தொடர்புகொள்ளவும்\nபதிப்புரிமை 2009-Orphek Aquarium LED விளக்குகள் © எக்ஸ்\nஉங்கள் அனுபவத்தை மேம்படுத்த இந்த வலைத்தளம் குக்கீகளைப் பயன்படுத்துகிறது. இதை நீங்கள் சரி என்று கருதிக் கொள்கிறோம், ஆனால் நீங்கள் விரும்பினால், நீங்கள் விலகலாம். குக்கீ அமைப்புகள்ஏற்றுக்கொள்\nதனியுரிமை & குக்கீகள் கொள்கை\nவலைத்தளத்தின் மூலம் நீங்கள் செல்லவும் போது உங்கள் அனுபவத்தை மேம்படுத்த இந்த வலைத்தளம் குக்கீகளைப் பயன்படுத்துகிறது. இந்த குக்கீகளில் இருந்து, அவற்றின் உலாவிக்கு அவசியமாக வகைப்படுத்தப்படும் குக்கீகள் உங்கள் உலாவியில் சேமித்து வைக்கப்பட்டுள்ளன, ஏனெனில் வலைத்தளத்தின் அடிப்படை செயல்பாட்டிற்காக அவை அவசியமானவை. மூன்றாம் தரப்பு குக்கீகளை நாங்கள் பயன்படுத்துகிறோம், மேலும் இந்த வலைத்தளத்தைப் பயன்படுத்துவது எப்படி என்பதைப் புரிந்து கொள்ள உதவுகிறது. இந்த குக்கீகள் உங்கள் உலாவியில் மட்டுமே உங்கள் ஒப்புதலுடன் சேமிக்கப்படும். இந்த குக்கீகளைத் தெரிவுசெய்வதற்கான விருப்பமும் உள்ளது. ஆனால் இந்த குக்கீகளில் சிலவற்றைத் தேர்வுசெய்வது உங்கள் உலாவல் அனுபவத்தில் விளைவை ஏற்படுத்தலாம்.\nவலைத்தளத்தின் மூலம் நீங்கள் செல்லவும் போது உங்கள் அனுபவத்தை மேம்படுத்த இந்த வலைத்தளம் குக்கீகளைப் பயன்படுத்துகிறது. இந்த குக்கீகளில் இருந்து, அவற்றின் உலாவிக்கு அவசியமாக வகைப்படுத்தப்படும் குக்கீகள் உங்கள் உலாவியில் சேமித்து வைக்கப்பட்டுள்ளன, ஏனெனில் வலைத்தளத்தின் அடிப்படை செயல்பாட்டிற்காக அவை அவசியமானவை. மூன்றாம் தரப்பு குக்கீகளை நாங்கள் பயன்படுத்துகிறோம், மேலும் இந்த வலைத்தளத்தைப் பயன்படுத்துவது எப்படி என்பதைப் புரிந்து கொள்ள உதவுகிறது. இந்த குக்கீகள் உங்கள் உலாவியில் மட்டுமே உங்கள் ஒப்புதலுடன் சேமிக்கப்படும். இந்த குக்கீகளைத் தெரிவுசெய்வதற்கான விருப்பமும் உள்ளது. ஆனால் இந்த குக்கீகளில் சிலவற்றைத் தேர்வுசெய்வது உங்கள் உலாவல் அனுபவத்தில் விளைவை ஏற்படுத்தலாம்.\nவலைத்தளத்திற்கு ஒழுங்காக செயல்பட தேவையான குக்கீகள் அவசியமானவை. இந்த வகை வலைத்தளத்தின் அடிப்படை செயல்பாடுகள் மற்றும் பாதுகாப்பு அம்சங்களை உறுதி செய்யும் குக்கீகளை மட்டுமே உள்ளடக்கியுள்ளது. இந்த க���க்கீகள் எந்த தனிப்பட்ட தகவலையும் சேமிக்கவில்லை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027330750.45/wet/CC-MAIN-20190825151521-20190825173521-00003.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2255045", "date_download": "2019-08-25T16:13:45Z", "digest": "sha1:NY2TO2FHWFJF6SCZQIPOX4CJMWJAS5OZ", "length": 26185, "nlines": 268, "source_domain": "www.dinamalar.com", "title": "chennai | இந்திய பூமி இது ரத்தம் சிந்திய பூமி இது| Dinamalar", "raw_content": "\nஒரே நேரத்தில் 3 அரசுப்பணி : 30 ஆண்டு சம்பளம் 8\nபோலி நகை அடகு வைத்தவர் கைது\nமர்ம பை சம்பவம்:வெடிகுண்டு நிபுணர்கள் சோதனை\nசிந்துவிற்கு பிரதமர் மோடி வாழ்த்து 2\nவடபழனி பணிமனை விபத்து பலியானவர்களுக்கு ரூ.2 லட்சம் ...\nதங்கம் வென்றார் சிந்து: உலக பாட்மின்டனில் வரலாறு 16\nகர்தார்பூர் வழித்தடம்: பாக்., உறுதி 3\n4 சட்டசபை தொகுதிகளுக்கு செப்.,23ல் இடைத்தேர்தல் 3\nமர்ம பொருள் வெடித்து ஒருவர் பலி; 5 பேர் காயம் 3\nஇந்திய பூமி இது ரத்தம் சிந்திய பூமி இது\nபகடையாக்குது பாக்.,: தெறிக்குது திமுக 367\nசிதம்பரத்தின் சொத்து விபரம் பா.ஜ., வெளியிட்டது 112\nமோடி கையில் அணுஆயுதம்: இம்ரான்கான் அலறல் 80\n70 ஆண்டில் இல்லாத நிதி நெருக்கடி: நிடி ஆயோக் 169\nசிதம்பரம் எஸ்கேப்: ஸ்டாலின் 'சல்ஜாப்பு' 165\nபகடையாக்குது பாக்.,: தெறிக்குது திமுக 367\n70 ஆண்டில் இல்லாத நிதி நெருக்கடி: நிடி ஆயோக் 169\nசிதம்பரம் எஸ்கேப்: ஸ்டாலின் 'சல்ஜாப்பு' 165\nஇந்திய பூமி இது ரத்தம் சிந்திய பூமி இது\nஜாலியன் வாலாபாக் சம்பவத்திற்கு வயது 100\nநம் நாட்டின் சுதந்திரத்திற்காக இந்தியர்கள் சிந்திய ரத்தம் ஏாராளம் அப்படி அவர்கள் சிந்திய ரத்தத்தின் கறை நுாறு ஆண்டுகளாகியும் மறையாமல் இருக்கும் இடம்தான் ஜாலியன் வாலபாக்.\nபஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸ் நகரில் உள்ள ஜாலியன் வாலாபாக்கில் 1919 ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 13ந் தேதி.\nசுதந்திரப் போராட்டம் வீறு கொண்டு நடந்து கொண்டிருந்த நேரமது.நாடு முழுவதும் விடுதலை வேட்கையால் மக்கள் கிளர்ச்சி அடைந்து ஆங்காங்கே ஆர்ப்பாட்டங்களும் போராட்டங்களும் நடத்தினர்.\nஅதனை கட்டுப்படுத்தி முடிவுக்கு கொண்டுவர பிரிட்டிஷார் ஒரு சட்டத்தை கொண்டுவந்தனர்.‛ரெளலட் சட்டம்' என்று பெயரிடப்பட்ட அந்த சட்டத்தின் படி போலீசார் ஊடகங்களை கட்டுப்படுத்தலாம் ,யாரை வேண்டுமானாலும் எப்போது வேண்டுமானாலும் கைது செய்யலாம் எவ்வித விசாரணையுமின்றி சிறையில் அடைக்கலாம்.\nஇந்தக் கொடுமையான சட்டத்துக்கு எதிராக மக்கள் கொந்தளித்து போய் தெ���ுவில் இறங்கி பேராடினர்.நாடு முழுவதும் எதிர்ப்பு அனல் பறந்தது, அது பஞ்சாபில் கொஞ்சம் அதிகமாகவே இருந்தது.\nமக்களிடையே பரவி வரும் போராட்டத்தையும் அதன் எழுச்சியையும் ஆரம்பத்திலேயே நசுக்கிவிட வேண்டும், அவர்கள் மனதில் ஒரு அச்ச நிலையை உருவாக்க வேண்டும்., மனஉறுதியை,ஒற்றுமையை குலைக்கவேண்டும் என்று வெள்ளயைர்கள் எண்ணினர்.அதற்கு ஒரு வாய்ப்பாக ஜாலியன் வாலாபாக்கை பயன்படுத்திக் கொண்டனர்.\nபிரிட்டிஷாருக்கு எதிராக ஜாலியன் வாலாபாக்கில் மக்கள் ஒன்று திரண்டனர் ஆண்கள் பெண்கள் குழந்தைகள் பெரியவர்கள் என பல ஆயிரக்கணக்கில் மக்கள் கூடியிருந்தனர்.\nநான்கு புறமும் மதில் சுவர் சூழ்ந்த அந்த இடத்திற்குள் பிரிட்டிஷ் படையினர் ‛டையர்' என்ற கொடியவனின் தலைமையில் நுழைந்தனர்.அனைவரது கைகளிலும் துப்பாக்கிகள் கண்களில் கொலைவெறி.\nஏதோ மிரட்டலுக்கான நடவடிக்கைகள் என்று எண்ணிய அஞ்சாத சிங்கங்களான அங்கிருந்த சீக்கியர்கள் தொடர்ந்து ஆவேசமாக பிரிட்டிஷ் ஆட்சிக்கு எதிராக உரத்த குரலில் முழக்கமிட்டுக் கொண்டிருந்தனர்.\nகொஞ்சமும் எதிர்பாரத சூழ்நிலையில் சுடுவதற்கான உத்திரவு பிறப்பிக்கப்பட்டது.சிப்பாய்கள் கொலைவெறியுடன் சுட்டார்கள், குழந்தைகள் பெண்கள் பெரியவர்கள் என்று பேதம் பார்க்காமல் சுட்டார்கள், குண்டுகள் தீரும்வரை சுட்டார்கள், ஒவ்வொரு சிப்பாயும் 33 முறை என்ற கணக்கில் 1650 முறை சுட்டார்கள்.\nஇந்த திடீர் தாக்குதலை சமாளிக்கவும் முடியாமல் எதிர்க்கவும் முடியாமல் மக்கள் உயிர்பிழைக்க தறிகெட்டு ஒடினர்,தன் மார்பில் குண்டுகளை வாங்கிக் கொண்டும் தாங்கிக்கொண்டும் முடிந்த வரை ஒடினர், ஒரு கட்டத்தி்ல் ஒன்றும் செய்ய இயலாமல் கொத்து கொத்தாய் செத்து விழுந்தனர், அந்த மைதானத்தின் நடுவில் இருந்த கிணற்றில் ஒரே நேரத்தில் பலர் உயிர்தப்ப குதித்தனர் ஆனால் மூச்சு முட்டி இறந்தனர்.\nபத்து நிமிடம் நடைபெற்ற இந்த கோரமான துப்பாக்கி சூடு சம்பவத்திற்கு பிறகு குண்டுகள் தீர்ந்த நிலையில் ‛டையர்' தனது சிப்பாய்களுடன் மைதானத்தை விட்டு வெளியேறினான்.\nஅதன்பிறகு மைதானத்தினுள் நுழைந்தவர்கள் கண்ட காட்சி குலை நடுங்கவைத்தது.குண்டுகள் பாய்ந்து இறந்து போன தாயின் அருகில் குழந்தைகள் அழுது கொண்டிருந்தனர்,எப்படியாவது தப்ப நினைத்து மதில் சுவர் மீது ஏற முயன்றவர்களின் ரத்தம் சுவரெங்கும் தெறித்துக் கிடந்தது.எங்கும் ஒரே ரத்தம், பிணக்குவியல்கள்,காயம் பட்டர்களின் மரண ஒலங்கள்,சடலங்களால் நிறைந்து கிடந்த கிணறு என ஜாலியன் வாலாபாக் ரணகளமாகிக் கிடந்தது.\nஅன்றைய அரசு அறிக்கையின்படி 379 பேர் இறந்ததாக சொல்லப்பட்டது. ஆனால் தனியார்கள் சேகரித்த தகவல்கள் இறந்தவர்கள் எண்ணிக்கை ஆயிரத்தை தாண்டும் என்றது.குண்டு்க்காயங்களுடன் உயிர்பிழைத்தவர்களும் நடந்த கொடூர சம்பவத்தின் சாட்சியாக முடமாகிப்போயினர்.\nஇந்த சம்பவம் நாடு முழுவதும் காட்டுத் தீயாக பரவியது மக்கள் பிரிட்டிஷாருக்கு எதிராக ஒன்று திரண்டனர் அநியாயமாக படுகொலை செய்யப்பட்டவர்களுக்கான நீதி கேட்டு வீதியில் இறங்கி போராடினர் அந்தப் பேராட்டத்தின் நீட்சியே இந்திய விடுதலையின் காட்சி.இதற்கான சாட்சியாக இப்போதும் ஜாலின்வாலாபாக் சுவர்களில் படிந்துள்ள ரத்தக்கறை காணப்படுகிறது.\nவீரத்தின் நினைவுச் சின்னமாக போற்றப்படும் ஜாலியன் வாலாபாக் கடந்த 99 வருடங்களில் நினைவுத்துாண் எழுப்புதல்,ஒலி ஒளிக்காட்சி நடத்துதல் போன்ற பல்வேறு மாற்றங்களை கண்டுவந்தாலும் வீரர்கள் சிந்திய ரத்தம் படிந்த சுவர்கள் எவ்வித மாற்றமும் செய்யப்படாமல் அதன் கறையுடன் அப்படியே அன்று முதல் இன்று வரை காணப்படுகிறது.\nஇந்த மண்ணை மிதித்தால் போதும் நம்மை அறியாமலே நமக்குள் உணர்ச்சிமிகும்,ரத்தம் சூடு ஏறும். நம் இந்திய தேசமிது ரத்தம் சிந்திய பூமி இது என்று தாய் மண்ணின் மீதான பாசம் அதிகமாகும்.வாய்ப்பு கிடைக்கும் போது அல்ல ஒரு வாய்ப்பை உருவாக்கிக் கொண்டாவது இங்கே போய் வாருங்கள் இந்தியன் என்ற பெருமை கொள்ளுங்கள்.\nவீரத்தின் அடையாளம் ஜஸ்வந்த் சிங்.(1)\nஅற்புதமான இளைஞர் விகாஷ் தாஸ் (3)\nநிஜக்கதை முதல் பக்கம் »\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nவீரத்தின் அடையாளம் ஜஸ்வந்த் சிங்.\nஅற்புதமான இளைஞர் விகாஷ் தாஸ்\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027330750.45/wet/CC-MAIN-20190825151521-20190825173521-00003.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.easy24news.com/2019/07/%E0%AE%85%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%9C%E0%AF%8B%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE/", "date_download": "2019-08-25T16:52:27Z", "digest": "sha1:O2PDMKSBTPAZCN2VD3NB6I5YWW3ZVANQ", "length": 8504, "nlines": 155, "source_domain": "www.easy24news.com", "title": "அருள்நிதிக்கு ஜோடியாகும் ‘பிக்பாஸ்’ லாஸ்லியா? | Easy 24 News", "raw_content": "\nHome Cinema அருள்நிதிக்கு ஜோடியாகும் ‘பிக்பாஸ்’ லாஸ்லியா\nஅருள்நிதிக்கு ஜோடியாகும் ‘பிக்பாஸ்’ லாஸ்லியா\nபிக்பாஸ் போட்டியாளரான லாஸ்லியா, புதிய படத்தில் அருள்நிதிக்கு ஜோடியாக நடிக்க இருப்பதாகக் கூறப்படுகிறது.\nபிக்பாஸ் சீசன் 3யில் மக்களிடையே அதிக வரவேற்பைப் பெற்றுள்ள போட்டியாளர் லாஸ்லியா தான். இலங்கையைச் சேர்ந்த தமிழ்ப் பெண்ணான லாஸ்லியா, அங்கு செய்தி வாசிப்பாளராக இருந்தவர்.\nதினமும் காலையில் நடனம் ஆடுவதைத் தவிர, பிக்பாஸ் வீட்டில் பெரும்பாலும் அவர் பிரச்சினைகளில் எதிலும் பெரிதாக சிக்கவில்லை. ஆனால், அவர் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள ஆரம்பித்த நாளன்றே சமூகவலைதளங்களில் அவருக்கான ஆர்மி தொடங்கப்பட்டு விட்டது. அவருக்கென்று தனி ரசிகர் வட்டமும் உருவாகி விட்டது.\nஅவருக்கு தமிழ் படத்தில் நாயகியாகும் வாய்ப்புகள் அதிகம் இருப்பதாக திரையுலகப் பிரபலங்கள் பலரும் கருத்து தெரிவித்து வந்தனர். நிச்சயம் தமிழில் அவர் ஒரு ரவுண்ட் வருவார் என ரசிகர்களும் நம்புகின்றனர்.\nஇந்நிலையில், புதிய படமொன்றில் லாஸ்லியாவை நாயகியாக நடிக்க வைக்க முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. நல்ல கதையம்சம் உள்ள படங்களாகத் தேர்வு செய்து நடித்து வரும் அருள்நிதி படத்தில் தான் அவர் நாயகியாக அறிமுகமாக இருப்பதாகக் கூறப்படுகிறது.\nஅவர் பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியில் வந்ததும், படப்பிடிப்பு ஆரம்பமாகும் எனத் தெரிகிறது. விரைவில் இப்படம் தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.\nபிகில் – கல்லூரி மாணவியாக நயன்தாரா \nசிக்கலில் சிக்கித் தவிக்கும் சினிமா சங்கங்கள்\nபேஸ்புக் நண்பர்களின் இரவு விருந்து, 8 பேர் பொலிஸாரினால் கைது\ncmr வானொலி கலைனர்களை ஊக்குவிப்பதில் முதன்மை வானொலியாகத் திகழ்கின்றது\nகனடா அருள்மிகு ஸ்ரீ கற்பக விநாயகர் ஆலய வருடாந்த ஆலய ஸ்தாபிப்பு\nகனடா கொக்குவில் பழைய மாணவர் சங்கம் 2016 ஆம் ஆண்டின் “மகுடம்”\n2016 ஆம் ஆண்டின் நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் இராப்போசன விருந்தும் மகாநாடும்\n‘உடலை ஆராதிக்கிறேன்: பூஜா ஹெக்டே\nதமிழ் நல்லா பேசுவேன்: சாஷ்வி பாலா\nசதொச நிறுவனத்தின் தலைவர் கைது\nமார்ச் மாதத்தின் பின்னர் மாகாணசபை தேர���தல்\nபழைய முறைப்படி தேர்தலை நடாத்த பிரதான கட்சிகள் இணக்கம்-கிரியெல்ல\nசபை அமர்­வில் பங்­கேற்­காத- ஈ.பி.டி.பி\nதெமட்டகொடயில் தீவிரவாதிகள் பதுங்கியிருப்பதாக தகவல்\nபேஸ்புக் நண்பர்களின் இரவு விருந்து, 8 பேர் பொலிஸாரினால் கைது\nமக்கள் விடுதலை முன்னணி தலைமையில் தேசிய மக்கள் சக்தி கூட்டணி\nபள்ளிவாயலின் மேல் மாடியில் தீ\nதேசியப் பட்டியல் உறுப்பினர் பதவிக்கு 19 எழுத்துமூல வேண்டுகோள்கள்\nபேஸ்புக் நண்பர்களின் இரவு விருந்து, 8 பேர் பொலிஸாரினால் கைது\ncmr வானொலி கலைனர்களை ஊக்குவிப்பதில் முதன்மை வானொலியாகத் திகழ்கின்றது\nகனடா அருள்மிகு ஸ்ரீ கற்பக விநாயகர் ஆலய வருடாந்த ஆலய ஸ்தாபிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027330750.45/wet/CC-MAIN-20190825151521-20190825173521-00003.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/tag/%E0%AE%9F%E0%AE%95%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%B8%E0%AF%8D%20%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE", "date_download": "2019-08-25T15:49:39Z", "digest": "sha1:QTHBLTY256K7VM7G323G6G43TKPD2INE", "length": 10643, "nlines": 116, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: டக்ளஸ் தேவானந்தா | Virakesari.lk", "raw_content": "\nசீதுவ பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் பலி\nஆஸி.யின் வெற்றியை தட்டிப் பறித்த பென் ஸ்டோக்ஸ்\nமோடியை சந்திக்க இந்தியா பயணிக்கவுள்ள தமிழ் தேசிய கூட்டமைப்பு பிரதிநிதிகள்\nபெண்ணாக அடையாளப்படுத்தி விபச்சாரத்தில் ஈடுபட்ட ஏழு பிலிப்பைன்ஸ் ஆண்கள் உட்பட 8 பேர் கைது\nமூவின மக்களுக்கும் பயனளிக்கும் மல்வத்து ஓயா திட்டம் இன ஐக்கியத்துக்கு பாலமாக அமையும் ; ரிஷாத்\nபோலந்தில் இடிமின்னல் தாக்கி குழந்தைகள் உட்பட ஐந்து பேர் பலி\nகுப்பைகளை ஏற்றிச் சென்ற லொறி மீதும் பொலிஸ் வாகனத்தின் மீதும் கல்வீச்சு தாக்குதல் - ஒருவர் கைது\nவிடை தேட வேண்டிய வேளை\nஅமேசன் காட்டுத் தீயை அணைக்க படையினரை அனுப்பிய பிரேசில்\nஹொங்கொங்கில் 210 யூடியூப் கணக்குகள் முடக்கம்\nகுறிச்சொல்லிடப்பட்ட கட்டுரை: டக்ளஸ் தேவானந்தா\nபலாலி விமான நிலைய நுழைவாயில் மாற்றம் ; தனியார் காணிகளை அபகரிக்கும் திட்டம் - டக்ளஸ்\nபாலாலி வீதிக்குக் கிழக்குப் பக்கமாக இதுவரையில் இருந்துள்ள பலாலி விமான நிலைய நுழைவாயிலைத் தற்போது மயிலிட்டிப் பக்கமாக –...\nமானியம் எனக்கூறி அரசாங்கம் பணம் அறவிடுகின்றது - வடமாகாண கடற்தொழிலாளர் சங்கங்கள்\nமானிய விலை எனக் கூறப்பட்டு படகுக்குரிய அதிகபட்ச முழுத் தொகையும் பயனாளிகளிடம் இருந்தே அரசாங்கத்தால் ��ெறப்படுவதாக வடமாகாண...\n\"வரலாற்று பாட நூல்கள் தமிழர்களை அந்நியர்களாகவே தொடர்ந்தும் அடையாளம் காட்டுகின்றன\"\nநாட்டின் கல்வித் திட்டம் தொடர்பில் குறிப்பாக தமிழ் மொழி மூலமான பாடத் திட்டங்கள் தொடர்பில் பல்வேறு முறைப்பாடுகள் இருக்கின...\nசோதனைகள் அளவுக்கதிகமாகி மக்களுக்கு இடையூறுகளை ஏற்படுத்தக்கூடாது - டக்ளஸ்\nசோதனை நடவடிக்கைகள் நாட்டின் தற்போதைய நிலையில் தேவை என்கின்ற போதிலும், அது அளவுக்கு அதிகமாகி, மக்களுக்கு பெரும் இடையூறுகள...\nஅரசு கூறிய தொகையை விட அதிகமானோர் கைதாகியுள்ளனர் ; டக்ளஸ்\nசர்வதேச பயங்கரவாதத்துடன் தொடர்புள்ளவர்களில் சுமார் 130 – 140 பேர் வரையில் நாட்டுக்குள் இருக்கலாம் என்றே அரச தலைவரால் கூ...\nகூட்டமைப்பை தமிழர்கள் நிராகரித்துவிட்டார்கள்: அனைத்து தமிழ்க் கட்சிகளுடனும் கலந்துரையாடுவது அவசியம் ; டக்ளஸ்\nஐ. நா மனித உரிமைப் பேரவையின் பிரேரணையாக இருந்தாலும், புதிய அரசியலமைப்பு அமுலாக்கமாக இருந்தாலும் அவ்விடயங்கள் தொடர்பாக தம...\nவடபகுதி ஊடகவியலாளர்களுக்கும் அரசின் வரப்பிரசாதங்கள் கிடைக்கவேண்டும் ;டக்ளஸ்\nதென்பகுதி ஊடகவியலாளர்களுக்கு அரசாங்கத்தினால் வழங்கப்பட்டு வருகின்ற சலுகைகள் வடக்கு ஊடகவியலாளர்களுக்கும் கிடைக்க வேண்டும்...\nஉயர் மட்டம் கவனம் எடுத்திருந்தால் தமிழர்களின் பிரச்சனைகள் எப்போதோ தீர்ந்திருக்கும் ; டக்ளஸ்\nஉயர் மட்டம் கவனம் எடுத்திருந்தால் தமிழ் மக்களின் பிரச்சனைகள் எப்போதோ தீர்ந்திருக்கும் என பாரா ளுமன்றில் இன்று இடம்பெற்ற...\n\"வரலாற்று பாடநூல்கள் தயாரிக்கும்போது திரிபுபடுத்தப்பட்டு இருட்டடிப்பு இடம்பெறுகிறது\"\nபாடசாலை மாணவர்களுக்கான வரலாற்று பாடநூல்கள் தயாரிக்கப்படும்போது சிங்கள மொழியிலிருந்து தமிழ் மொழிக்கு மொழிபெயர்ப்பு செய்யப...\nதமிழ் அரசியல் கைதிகளின் விடுதலைக்கு நீதியமைச்சு நடவடிக்கை எடுக்க வேண்டும் ; குற்றவாளிகளை பாதுகாக்கும் அரசியல்வாதிகளே நாட்டுக்கு அச்சுறுத்தல் - டக்ளஸ்\nதமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பிலும் பொதுமன்னிப்பு என்கின்ற அடிப்படையில், ஓர் ஏற்பாட்டினை நீதி அமைச்சு முன்னெடுக்...\nஆஸி.யின் வெற்றியை தட்டிப் பறித்த பென் ஸ்டோக்ஸ்\n138 ஓட்டங்களினால் நியூஸிலாந்து முன்னிலை\nஐ.எஸ் அமைப்பு குறித்து வெளிவந்துள்ள மு���்கிய விடயம்: முக்கிய பொறுப்புகளை தனது சகாவிடம் கையளித்தாரா அல் பக்தாதி...\nஇரண்டு மகன்களையும் நஞ்சூட்டி கொன்றுவிட்டு, தூக்கில் தொங்கிய தந்தை\nவெளியானது பல்கலைக்கழக மாணவனின் மரணத்திற்கான காரணம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027330750.45/wet/CC-MAIN-20190825151521-20190825173521-00003.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://aanmeegam.co.in/events/magara-rasi-guru-peyarchi-palangal-2018/", "date_download": "2019-08-25T16:27:25Z", "digest": "sha1:WKMCSUII5SMQLGJMQXNMG4SUOHERSTZU", "length": 20716, "nlines": 123, "source_domain": "aanmeegam.co.in", "title": "Magara rasi guru peyarchi palangal 2018 | மகர ராசி குருப்பெயர்ச்சி", "raw_content": "\nஇந்த குருப்பெயர்ச்சி உங்களைப் பலர் அறிய பிரபலமாக்குவதுடன், பணவசதி, சொத்துச் சேர்க்கை ஆகியவற்றைத் தருவதாக அமையும்\nஉங்கள் ராசிக்கு ஏழரை சனி நடப்பதால் சனிக்கிழமைகள் தோரும் திருப்பதி ஏழுமலையானுக்கு வழிபாடுகள் செய்வது நல்லது. அனுமன் மற்றும் விநாயகரையும் சனிக்கிழமை தோறும் வழிபட்டு வர வேண்டும். சனி பகவானுக்கு கருப்பு நிற வஸ்திரம் சாற்றி வழிபாடு செய்தால், சனியின் தீய பலன்களை போக்க முடியும். மாற்றுத்திறனாளிகளுக்கு ஆடைகள் தானம் செய்வது சிறந்தது. வியாழக்கிழமைகள் தோறும் மஞ்சள் நிற ஆடைகளை அணிந்து கொள்வது குருவ\nபரிகாரம்:திருவண்ணாமலை மாவட்டம், களம்பூர் எனும் ஊரில் அருள்பாலித்துக் கொண்டிருக்கும் ஸ்ரீவீர ஆஞ்சநேயரை ஏதேனும் ஒரு சனிக்கிழமைகளில் சென்று வணங்குங்கள். நன்மைகள் அதிகரிக்கும்.\nகுழந்தை முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் சமமாக மதிக்கும் நீங்கள், மற்றவர்களின் மனம் நோகாமல் பேசக்கூடியவர்கள். தடைக்கற்களை படிக்கட்டுகளாக்கி முன்னேறும் நீங்கள் ஆரவாரமில்லாமல் சாதிப்பவர்கள். கொடை குணம் கொண்ட நீங்கள் குறுகிய வட்டத்தில் வாழாமல் பரந்து விரிந்த சிந்தனை படைத்தவர்கள். இதுவரை உங்கள் ராசிக்கு உத்யோக ஸ்தானமான 10ம் வீட்டில் அமர்ந்து கொண்டு அடுக்கடுக்கான வேலைச்சுமையையும், உங்களைப் பற்றிய அவதூறு பேச்சுக்களையும், கௌரவக் குறைவான சம்பவங்களையும் அவமானத்தையும் ஏற்படுத்திய குருபகவான் 04.10.2018 முதல் 28.10.2019 வரை ராசிக்கு 11ம் வீட்டில் அமர்வதால் இப்போது என்னவாகுமோ, அடுத்தது என்ன நடக்குமோ என்ற அச்சத்தால் கூனிக்குறுகி, ஒதுங்கியிருந்த நீங்கள், இனி வெளியுலகத்திற்கு வருவீர்கள். எந்த வேலைகளையும் முழுமையாக முடிக்க முடியாமல் தட்டுத் தடுமாறினீர்களே குடும்பத்திலும் சின்ன சின்ன விஷயங்களுக்கெல்லாம் பிரச்னை வந்ததே குடும்பத்திலும் சின்ன சின்ன விஷயங்களுக்கெல்லாம் பிரச்னை வந்ததே இனி அவற்றிற்கெல்லாம் லாப ஸ்தான குருபகவான் நல்ல தீர்வுகளைத் தருவார். கடினமான காரியங்களையும் எளிதாக முடித்து வெற்றி பெறுவீர்கள். பணப்புழக்கம் அதிகரிக்கும். கைமாற்றாகவும், கடனாகவும் வாங்கியிருந்த பணத்தையெல்லாம் திருப்பித் தருவீர்கள்.\nஉங்கள் ராசிக்கு 3ம் வீட்டை குரு பார்ப்பதால் மனோபலம் கூடும். தன்னிச்சையாக, தைரியமாக முடிவுகள் எடுக்கத் தொடங்குவீர்கள். வீடு, மனை வாங்குவது, விற்பது லாபகரமாக முடியும். இளைய சகோதர வகையில் அனுகூலம் உண்டு. டி.வி., ஃப்ரிட்ஜ், வாஷிங் மெஷின் போன்ற சாதனங்கள் வாங்குவீர்கள். குரு 5ம் வீட்டை பார்ப்பதால் மனதில் இருந்த குழப்பங்கள் நீங்கி இனி தெளிவு பிறக்கும். மகளுக்கு எதிர்பார்த்த குடும்பத்திலிருந்து நல்ல வரன் அமையும். மகன் கூடாப்பழக்கங்களிலிருந்து விடுபடுவார். உங்கள் அருமையைப் புரிந்து கொள்வார். குடும்பத்தினருடன் குலதெய்வக் கோயிலுக்குச் சென்று நேர்த்திக் கடனை செலுத்துவீர்கள். பூர்வீக சொத்துப் பங்கை கேட்டு வாங்குவீர்கள். குரு ராசிக்கு 7ம் வீட்டை பார்ப்பதால் சோர்வு, சலிப்பு நீங்கி உற்சாகமடைவீர்கள். பணவரவு உண்டு. புதிய திட்டங்கள் நிறைவேறும். வி.ஐ.பிகளின் வீட்டு விசேஷங்களில் கலந்து கொள்வீர்கள். மனைவிவழியில் ஆதாயமடைவீர்கள். விலை உயர்ந்த ஆபரணங்கள் வாங்குவீர்கள்.\n04.10.2018 முதல் 20.10.2018 வரை உங்களின் விரயாதிபதியும், சேவகாதிபதியுமான குருபகவான் தன் சாரமான விசாகம் நட்சத்திரத்தில் செல்வதால் அவ்வப்போது பலவீனமாக இருப்பதாக நினைப்பீர்கள். சிலரை நம்பி பணம் கொடுத்து ஏமாறுவீர்கள். முன்கோபத்தைத் தவிர்ப்பது நல்லது. அவசர முடிவுகள் வேண்டாம். சிலர் உங்களைத் தூண்டி விடுவார்கள். கொந்தளித்து வார்த்தைகளைக் கொட்டி விடாதீர்கள். 21.10.2018 முதல் 19.12.2018 வரை உங்களின் ராசிநாதனும், தனாதிபதியுமான சனி பகவானின் அனுஷம் நட்சத்திரத்தில் குருபகவான் செல்வதால் குடும்பத்தில் அடுத்தடுத்து மகிழ்ச்சி தங்கும். பணப்புழக்கம் அதிகரிக்கும். கைமாற்றாக வாங்கியிருந்ததை தந்து முடிப்பீர்கள். வீரியத்தை விட காரியம் தான் முக்கியம் என்பதை உணருவீர்கள். பேச்சில் முதிர்ச்சி தெரியும். 20.12.2018 முதல் 12.03.2019 வரை மற்றும் 09.08.2019 முதல் 27.10.2019 வரை உங���களின் சஷ்டமாதிபதியும், பாக்யாதிபதியுமான புதனின் கேட்டை நட்சத்திரத்தில் குரு செல்வதால் ஷேர் மூலம் பணம் வரும். பழைய நண்பர்கள், உறவினர்கள் தேடி வருவார்கள். பூர்வீக சொத்தில் மராமத்துப் பணிகள் செய்வீர்கள். பழைய கடன் பிரச்னை கட்டுப்பாட்டிற்குள் வரும். கண்டும் காணாமல் சென்று கொண்டிருந்தவர்கள் வலிய வந்து பேசுவார்கள். தந்தைவழியில் உதவிகள் உண்டு. சொந்த, பந்தங்கள் மத்தியில் கௌரவம் கூடும்.\nகுருபகவானின் அதிசார வக்ர சஞ்சாரம்\n13.03.2019 முதல் 18.05.2019 வரை குருபகவான் அதிசாரத்தில் ராசிக்கு 12ம் வீட்டில் கேதுவின் நட்சத்திரமான மூலம் நட்சத்திரத்தில் செல்வதால் திடீர் பயணங்களால் அலைச்சல், செலவுகள் இருக்கும். கனவுத் தொல்லையால் தூக்கம் குறையும். கொஞ்சம் சிக்கனமாக இருங்கள். சுப செலவுகளும் அதிகரிக்கும். புண்ணிய தலங்கள் சென்று வருவீர்கள்.\n10.04.2019 முதல் 18.5.2019 வரை மூலம் நட்சத்திரத்தில் வக்ர கதியிலும் மற்றும் 19.05.2019 முதல் 08.08.2019 வரை கேட்டை நட்சத்திரத்திலும் வக்ர கதியில் செல்வதால் இக்காலக்கட்டத்தில் சிக்கனமாக இருக்க வேண்டுமென்று நினைத்தாலும் அத்தியாவசியச் செலவுகள் அதிகமாகும். பணவரவு உண்டு. வீடு கட்ட, வாங்க வங்கிக் கடன் கிடைக்கும். மகளுக்கு திருமணம் கூடி வரும். முக்கிய கோப்புகளில் கையெழுத்திடும் முன்பாக சட்ட ஆலோசகரை கலந்தாலோசிப்பது நல்லது. வெளிவட்டாரத்தில் யாரையும் விமர்சிக்க வேண்டாம். சில நேரங்களில் சிலரை நினைத்து வருத்தப்படுவீர்கள். சிலர் காரியம் ஆக வேண்டுமென்றால் காலைப் பிடிக்கிறார்கள். காரியம் ஆனப்பிறகு காலை வாருகிறார்கள் என்று வருந்துவீர்கள்.\nவியாபாரத்தில் பற்று வரவு உயரும். சந்தை நிலவரத்தை அறிந்துகொண்டு குறைந்த முதலீடு செய்து லாபம் ஈட்டுவீர்கள். வாடிக்கையாளர்கள் விரும்பி வருவார்கள். புதிய கிளைகள் தொடங்குவீர்கள். அனுபவமிக்க வேலையாள்களை பணியில் அமர்த்துவீர்கள். முக்கிய பிரமுகர்களின் அறிமுகத்தால் வெளிநாட்டு நிறுவனத்தின் ஒப்பந்தம் கிடைக்கும். ஷேர், ஸ்பெக்குலேஷன், இரும்பு, கட்டட உதிரி பாகங்களால் லாபமடைவீர்கள். நல்ல பங்குதாரர் வர வாய்ப்பிருக்கிறது.\nஅலுவலகத்தில் உற்சாகமான சூழ்நிலை ஏற்படும். அலுவலக சூட்சுமங்களைக் கற்றுக்கொள் வீர்கள். உங்களுக்கு எதிராகச் செயல்பட்ட அதிகாரி மாற்றப்படுவார். ம���த்த அதிகாரிகள் உங்கள் ஆலோசனையைக் கேட்டு முக்கிய முடிவு எடுப்பார்கள். சக ஊழியர்களிடையே உங்களுடைய தொலைநோக்கு சிந்தனைக்கு பாராட்டுகள் கிடைக்கும். தடைப்பட்ட பதவி உயர்வு, ஊதிய உயர்வு கிடைக்கும். தலைமைப் பொறுப்பு தேடி வரும். வெளிநாட்டு நிறுவனங்களிலிருந்து அதிக சம்பளத்துடன் கூடிய வேலைக்கு அழைப்பு வரும். உத்தியோகம் தொடர்பான வழக்குகள் தள்ளுபடியாகும்.\nபடிப்பில் இதுவரை இருந்து வந்த மந்த நிலை மாறும். படிப்பில் ஆர்வத்துடன் ஈடுபடுவீர்கள். நினைவாற்றல் அதிகரிக்கும். போட்டித் தேர்வுகளில் அதிக மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெறுவீர்கள். சக மாணவர்கள் அன்புடன் நடந்துகொள்வார்கள்.\nஉங்களைப் பற்றிய வீண் வதந்திகள் மறையும். துடிப்புடன் செயல்படுவீர்கள். பெரிய நிறுவனங்களிலிருந்து அழைப்பு வரும். உங்கள் திறமைக்கு உரிய பாராட்டும் பரிசும் கிடைக்கும்.\nபூமி வசிய நாள் 12-03-2019 ஒரு அபூர்வமான கிரக நிலை |...\nஇன்றைய ராசிபலன் 22/1/2018 தை (9) திங்கட்கிழமை | Today...\nதைப் பொங்கல் 2019 வைக்க உகந்த நேரம் | Pongal timing...\nதைப்பூச திருநாளில் தொட்டதெல்லாம் துலங்கும் –...\nமுன்னோர்களின் ஆசியை பெற மகாளய அமாவாசை | மகாளய...\nகிருஷ்ண ஜெயந்தி எதற்காக கொண்டாடுகிறோம் | why we...\nஅட்சய திரிதியை பூஜை முறையும் பலனும் | Akshaya...\nகந்த சஷ்டி கவசத்தின் விளக்கம் உங்களுக்கு தெரியுமா\nசெவ்வாய் தோஷம் மற்றும் அதன் பரிகாரங்கள்\nகோவில்களில் இருக்கும் அறிவியல் உண்மைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027330750.45/wet/CC-MAIN-20190825151521-20190825173521-00004.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://dinasuvadu.com/khaja-storm-compensation-icort-order-to-tamil-nadu-government/", "date_download": "2019-08-25T16:07:22Z", "digest": "sha1:KOWEMI53J252V6POR7IDANJ4QAWT4I2S", "length": 9684, "nlines": 174, "source_domain": "dinasuvadu.com", "title": "கஜா புயல் இழப்பீடு! தமிழக அரசுக்கு ஐகோர்ட் உத்தரவு! | Dinasuvadu Tamil", "raw_content": "\nபி.வி.சிந்து இந்தியாவை மீண்டும் பெருமைபடுத்தியுள்ளார்-பிரதமர் மோடி வாழ்த்து\nஉலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டி இறுதி போட்டியில் தங்கம் வென்று சாதனை படைத்தார் சிந்து\nகாஞ்சிபுரம் அருகே குண்டு வெடித்ததில் இளைஞர் ஒருவர் பலி\nநாளை விசாரணைக்கு வருகிறது சிதம்பரத்தின் வழக்கு\nதளபதி விஜய்க்கு போட்டியாக களமிறங்கும் மக்கள் செல்வனின் சங்கத்தமிழன்\nஇளைஞர் அணியில் உறுப்பினர்களை சேர்க்க செல்போன் செயலி-உதயநிதி ஸ்டாலின்\nசூப்பர் ஸ்டாரின் திகில் பட தலைப்பில் களமிறங்கும் ‘ஹீரோ’ ஜி.வி.ப��ரகாஷ்\nபுதுச்சேரியில் நாளை போராட்டம் நடத்த தடை\nஅரியலூரில் நடந்த காவலர் தேர்வில் ஆள்மாறாட்டம்- 3 பேர் கைது..\nபி.வி.சிந்து இந்தியாவை மீண்டும் பெருமைபடுத்தியுள்ளார்-பிரதமர் மோடி வாழ்த்து\nஉலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டி இறுதி போட்டியில் தங்கம் வென்று சாதனை படைத்தார் சிந்து\nகாஞ்சிபுரம் அருகே குண்டு வெடித்ததில் இளைஞர் ஒருவர் பலி\nநாளை விசாரணைக்கு வருகிறது சிதம்பரத்தின் வழக்கு\nதளபதி விஜய்க்கு போட்டியாக களமிறங்கும் மக்கள் செல்வனின் சங்கத்தமிழன்\nஇளைஞர் அணியில் உறுப்பினர்களை சேர்க்க செல்போன் செயலி-உதயநிதி ஸ்டாலின்\nசூப்பர் ஸ்டாரின் திகில் பட தலைப்பில் களமிறங்கும் ‘ஹீரோ’ ஜி.வி.பிரகாஷ்\nபுதுச்சேரியில் நாளை போராட்டம் நடத்த தடை\nஅரியலூரில் நடந்த காவலர் தேர்வில் ஆள்மாறாட்டம்- 3 பேர் கைது..\n தமிழக அரசுக்கு ஐகோர்ட் உத்தரவு\nகஜா புயலால் மக்கள் வீடுகளை இழந்து, உடைமைகளை இழந்து, உறவுகளை இழந்து பல நெருக்கடிகளுக்கு ஆளானார்கள். இதில், பாதிக்கப்பட்ட மக்களுக்கு பலருக்கு உதவிகள் கிடைத்தாலும், அதிகமான மக்களுக்கு எந்தவித உதவிகளும் கிடைக்கவில்லை.\nஇந்நிலையில், கஜா புயலில் ஓட்டு வீடுகளை முழுமையாக இழந்தவர்களுக்கு, இழப்பீடு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், இழப்பீடு வழங்குவது குறித்து தமிழக அரசு கொள்கை முடிவு எடுக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.\nகாஞ்சிபுரம் அருகே குண்டு வெடித்ததில் இளைஞர் ஒருவர் பலி\nஇளைஞர் அணியில் உறுப்பினர்களை சேர்க்க செல்போன் செயலி-உதயநிதி ஸ்டாலின்\nஅரியலூரில் நடந்த காவலர் தேர்வில் ஆள்மாறாட்டம்- 3 பேர் கைது..\nநடிகை நேஹா சர்மா வெளியிட்ட கலக்கலான வீடியோ\nஸ்டெர்லைட் ஆலையை திறக்க கோரிய வழக்கு : ஜூன் 27க்கு ஒத்திவைத்து சென்னை உயர்நீதிமன்றம்\nஆறு மாதங்களுக்கு பிறகு சென்னையில் மழை வெப்பம் தணிந்ததால் மக்கள் மகிழ்ச்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027330750.45/wet/CC-MAIN-20190825151521-20190825173521-00004.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.publictv.in/2018/04/05/vijai-film-ramake-catherine-acting-with-raviteja/", "date_download": "2019-08-25T15:50:48Z", "digest": "sha1:FXVTQU7FS7QYX44LSL6EIZ4TQ53WBXIB", "length": 5599, "nlines": 100, "source_domain": "tamil.publictv.in", "title": "விஜய் பட ரீமேக்கில் ரவி தேஜாவுடன் நடிக்கிறார் கேத்ரின் | PUBLIC TV - TAMIL", "raw_content": "\nHome Cinema விஜய் பட ரீமேக்கில் ரவி தேஜாவுடன் நடிக்கிறார் கேத்ரின்\nவிஜய் பட ரீமேக்கில் ரவி தே���ாவுடன் நடிக்கிறார் கேத்ரின்\nசென்னை: விஜய் நடிப்பில் வெளியான கில்லி திரைப்படம் தமிழில் வெற்றி பெற்றது.\nஇந்த படம் தெலுங்கில்இருந்து தமிழுக்கு மொழிமாற்றம் செய்யப்பட்டது. அதே போல் விஜய் நடித்த போக்கிரி இந்தியில் மொழிமாற்றம் ஆகியது. தற்போது அட்லீ தெலுங்கில் படம் இயக்குவதாக தகவல்கள் வெளியாயின.\nதெறி திரைப்படம் அட்லீ இயக்கத்தில், விஜய் நடிப்பில் வெற்றி பெற்ற படம். இந்த படம்\nதெலுங்கில் மொழிமாற்றம் செய்யப்பட உள்ளது.\nஎமி ஜாக்சன் நடித்த கதாபாத்திரத்தில் கேத்ரினாநடிக்க உள்ளார். சந்தோஷ் ஸ்ரீனிவாஸ் இப்படத்தை இயக்குகிறார். கதாநாயகனாக ரவி தேஜா நடிக்கவுள்ளார்.\nவிரைவில் இதன் படப்பிடிப்பு தொடங்கபடவுள்ளதாக தெரிகிறது.\nPrevious articleகாமன்வெல்த் போட்டி இந்தியா முதல் தங்கம் வென்றது\nNext articleவயிற்றுவலியால் பெண் அவதி சிறுநீரக நோய்க்கு டாக்டர்கள் சிகிச்சை\nநயன்தாராவின் கோலமாவு கோகிலா ஆகஸ்ட் 10ல் ரிலீஸ்\nகடைக்குட்டி சிங்கம் படத்தை பாராட்டிய துணை ஜனாதிபதி\nஸ்டார் ஹோட்டலில் குடிபோதையில் தகராறு செய்த பாபி சிம்ஹா\nசதீஷ் நடிக்கும் திகில் படம்\nதுப்பாக்கி முனையில் வங்கியில் ரூ.6 லட்சம், நகைகள் கொள்ளை\nவட்டார போக்குவரத்து அலுவலகத்தில் விடிய விடிய சோதனை கட்டு கட்டாக பணம் சிக்கியது\nகுப்பை வண்டியில் எடுத்துச்செல்லப்பட்ட உடல்\n புதுப்பிக்க அரசு திடீர் மறுப்பு\nஅமீரகத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு செல்போன் கட்டணம் தள்ளுபடி\nடிவி டிராமா போன்று புதிய கட்சிகள் உதயம்\nவருண் தேஜ் நடிக்கும் படத்தில் அதிதி ராவுடன் லாவண்யா திரிபாதியும் இணைகிறார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027330750.45/wet/CC-MAIN-20190825151521-20190825173521-00004.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamalarnellai.com/cinema/news/72496", "date_download": "2019-08-25T15:58:00Z", "digest": "sha1:OU7W3IN73VKZJ34VNTWVMOZDAU4J2DPF", "length": 11442, "nlines": 59, "source_domain": "www.dinamalarnellai.com", "title": "ராஜா ராஜாதான் தொடர் – சிவக்குமார் 12–6–19 - Dinamalar Tamil Cinema News", "raw_content": "\n‘இது என் காதல் புத்தகம்\nராஜா ராஜாதான் தொடர் – சிவக்குமார் 12–6–19\nஇளை­ய­ராஜா பாடிய பாடல்­கள் – வாதம்\nஅந்த அறை ஒரு முதிய மனி­த­ரின் வசிப்­பி­டம். அவர் பெயர், பர­மேஸ்­வ­ரன். இயற்­பி­யல் துறை பேரா­சி­ரி­யர். திரை இசை­யில் மகா கெட்டி. பாக­வ­தர் காலத்து இசை­யி­லி­ருந்து நேற்று வந்­தது வரைக்­கும் இசையை அணுகி அலசி ஆராய்­வ­தில் சமர்த்­தர். இது நடந்­தது 1994 வாக்­கில் என ஞாப­கம்.கட்­டி­லில் அமர்ந்­த­படி பேசிக்­கொண்­டி­ருந்­தார். எதிரே பக்­க­வாட்­டில் நான் எது­வும் பேசா­மல் அமர்ந்­தி­ருந்­தேன். என்­னோடு வந்­தி­ருந்த சிவ­ரா­மன் தன்­னா­லான அளவு முரண்­பட முயன்­றார்.\n‘‘இளை­ய­ரா­ஜா­வோட குரல் பாட்டு பாடு­வ­தற்கு ஏற்ற குரலே அல்ல. தன் பிர­ப­லத்தை வேற ஒண்ணா கன்­வெர்ட் பண்­ணிக்­கிட்ட புத்­தி­சா­லித்­த­னம் அவர் சொந்­தக் குர­லில் பாடிய பாடல்­கள். உண்­மையா சொல்­லப் போனா, எல்­லா­ருமே பாட­லாம்ங்­கிற ஒரு சூழ­லையே ஏற்­ப­டுத்­தித் தந்­தது. இளை­ய­ராஜா குர­லில் பாடல்­கள் வெளி­யா­ன­தும் அவை ஹிட் ஆன­துக்­கும் அப்­ப­ற­மாத்­தான்.\"\nஅந்த முதி­ய­வர் பேசி­ய­தைக் கண் இமைக்­கா­மல் பார்த்­த­படி இருந்­தேன். சிவ­ரா­மன் \"இளை­ய­ராஜா பாடல்­க­ளைப் பாடு­றது உங்­களை மாதிரி முந்­தைய கால­கட்­டத்தை சேர்ந்த யாருக்­கும் பிடிக்­கி­ற­தில்லே. அதை ஏன் அட்­வாண்­டேஜ் எடுத்­துக்­கி­றதா நினைக்­கி­றீங்க..\nஅதற்கு முதி­ய­வர் \"தம்பி சிவ­ரா­மன்.... இதே பாடுற குரல் இளை­ய­ரா­ஜா­வோ­டதா இல்­லாம வேற ஒருத்­த­ருக்கு இருந்­தி­ருந்தா அவ­ருக்கு பாட சான்ஸ் கிடைச்­சி­ருக்­குமா.. கஷ்­டம்­தான். இளை­ய­ராஜா தனக்­குத்­தானே சான்ஸ் தந்­துக்­க­ற­தால இது நடக்­கு­துன்னு நினைக்கி ­றேன்.\" கொஞ்ச நேரம் யோசித்த சிவ­ரா­மன் விடா­மல் வாதத்­தைத் தொடர்ந்­தார். \"கணக்­குல நூத்­துக்கு நூறு மார்க் வாங்­குற ஒரு பையன் இங்­கி­லீஷ்ல எண்­ப­தும் தமிழ்ல தொண்­ணூ­றும் வாங்­கு­ற­தில்­லையா கஷ்­டம்­தான். இளை­ய­ராஜா தனக்­குத்­தானே சான்ஸ் தந்­துக்­க­ற­தால இது நடக்­கு­துன்னு நினைக்கி ­றேன்.\" கொஞ்ச நேரம் யோசித்த சிவ­ரா­மன் விடா­மல் வாதத்­தைத் தொடர்ந்­தார். \"கணக்­குல நூத்­துக்கு நூறு மார்க் வாங்­குற ஒரு பையன் இங்­கி­லீஷ்ல எண்­ப­தும் தமிழ்ல தொண்­ணூ­றும் வாங்­கு­ற­தில்­லையா அதே பையன் வர­லா­றுல அறு­ப­து­தான் வாங்­கு­றான்னு வைங்க.. அவனை கணக்­குல நூறு வாங்­கு­ன­துக்­கா­கவே ‘‘பர­வா­யில்­லைப்பா’’ ஹிஸ்ட்­ரில முடி­ யறப்போ எழு­பது எண்­பது வாங்­கிக்­க­லாம். ஆனா கணக்­குல என்­னிக்­கும் நூறை விட்­டு­டாதே அதே பையன் வர­லா­றுல அறு­ப­து­தான் வாங்­கு­றான்னு வைங்க.. அவனை கணக்­குல நூறு வாங்­கு­ன­துக்­கா­கவே ‘‘பர­வா­யில்­லைப்பா’’ ஹிஸ்ட்­ரில முடி­ யறப்போ எழு­பது எண்­பது வாங்­கிக்­க­லாம். ஆனா கணக்­குல என���­னிக்­கும் நூறை விட்­டு­டாதே சைன்ஸ்­ல­யும் அப்­டியே ஒரு நூறு வாங்­கிடு போதும்’’னு சொல்­றது பிற்­கால பட்­ட­தா­ரி­கா­லக் கல்­வியை அஞ்­சா­வ­து­லே­ருந்து புகுத்­துற மனோ­நி­லை­தான். உண்­மை­யில வர­லா­றுல நூறு வாங்­கு­றது கணக்­கில் வாங்­கு­றதை விடக் கஷ்­டம். அதோட பையனை புற­வ­யமா குறைத்­துக் காட்­டு­றது ஒரு சூட்­சு­மம் இல்­லியா சைன்ஸ்­ல­யும் அப்­டியே ஒரு நூறு வாங்­கிடு போதும்’’னு சொல்­றது பிற்­கால பட்­ட­தா­ரி­கா­லக் கல்­வியை அஞ்­சா­வ­து­லே­ருந்து புகுத்­துற மனோ­நி­லை­தான். உண்­மை­யில வர­லா­றுல நூறு வாங்­கு­றது கணக்­கில் வாங்­கு­றதை விடக் கஷ்­டம். அதோட பையனை புற­வ­யமா குறைத்­துக் காட்­டு­றது ஒரு சூட்­சு­மம் இல்­லியா அந்த மாதி­ரியே இளை­ய­ராஜா இசை­ய­மைப்­பா­ளரா இருந்து நம்­பர் ஒன் ஸ்தானத்தை அடைஞ்சு எண்­ணிக்கை அள­வி­லே­யும் பெரும் வெற்றி பெற்ற படங்­க­ளை­யும் பாடல்­க­ளை­யும் தந்­து­கிட்­டி­ருக்­கி­ற­தால எது­லடா குறை சொல்­ல­லாம்­குற சாக்­கில அவர் சொந்­தக் குரல்ல பாடு­வதை ஒரு கம்ப்­ளெ­யிண்ட்டா மாத்­து­றது உங்­களை மாதிரி ஆட்­க­ளோட புத்­தி­சா­லித் தனம்னு சொல்­ல­லாம் தானே.. அந்த மாதி­ரியே இளை­ய­ராஜா இசை­ய­மைப்­பா­ளரா இருந்து நம்­பர் ஒன் ஸ்தானத்தை அடைஞ்சு எண்­ணிக்கை அள­வி­லே­யும் பெரும் வெற்றி பெற்ற படங்­க­ளை­யும் பாடல்­க­ளை­யும் தந்­து­கிட்­டி­ருக்­கி­ற­தால எது­லடா குறை சொல்­ல­லாம்­குற சாக்­கில அவர் சொந்­தக் குரல்ல பாடு­வதை ஒரு கம்ப்­ளெ­யிண்ட்டா மாத்­து­றது உங்­களை மாதிரி ஆட்­க­ளோட புத்­தி­சா­லித் தனம்னு சொல்­ல­லாம் தானே..\nநான் அப்­போ­தும் எது­வும் பேசா­மல் கேட்­டுக் கொண்­டி­ருந்­தேன். இறு­தி­யாக பேரா­சி­ரி­யர் தன் பேச்சை முடித்து வைத்­தார். \"நான் அதுக்­காக இளை­ய­ரா­ஜா­வோட இசைத்­தி­ற­மை­யைக் குறை சொல்­ல­லேங்க.. எத்­த­னையோ அற்­பு­த­மான குரல் படைச்­ச­வர்­களை எல்­லாம் விட்­டுட்டு என் படம், என் பாட்டு அப்­ப­டீன்னு நூத்­துக்­க­ணக்­கான நல்ல பாடல்­களை இளை­ய­ராஜா தானே பாடிக்­கிட்­ட­து­தான் பிடிக்­க­லேன்னு சொல்­றேன். அதே பாடல்­க­ளோட இசை­யிலே எனக்கு எந்த பிராப்­ள­மும் இல்லை. ஏன் எஸ்.பி. பால­சுப்­ர­ம­ணி­யம், மலே­சியா வாசு­தே­வன், ஜேசு­தாஸ், மனோன்னு எத்­தனை பேர் இருக்­காங்க.. நீங்­களே சொல்­லுங்க.. ஏன் அத்­தனை பாட்டை அவரே பாட­��ும்.. நீங்­களே சொல்­லுங்க.. ஏன் அத்­தனை பாட்டை அவரே பாட­ணும்..\nஇத்­தனை பேசி­யும் அந்த மனி­தனை நான் குறைந்­த­பட்­சம் ஒரு சொல் கொண்­டே­னும் கீறா­மல் இருந்­த­தற்கு ஒரே ஒரு கார­ணம்­தான். ரமேஷ் அண்­ணன் என்னை முன்­னமே எச்­ச­ரித்­தி­ருந்­தார். ‘‘இந்­தாரு.. அவரு பெரிய புரொ­ப­சர்... அந்­தக் காலத்து ஆளு. அவ­ருக்கு இளை­ய­ரா­ஜாவை ஒத்­துக்க மனசே வராது. ஆனா, அவ­ருக்கு இசை பத்­தின பல விஷ­யங்­கள் தெரி­யும். உனக்கு இன்­டி­ரஸ்­டுங்­கு­ற­தா­ல­தான் உன்­னைய அவ­ரோட பேச சொல்­றேன். பிடிக்­காட்டி விட்­டுடு. அவரு பேசி முடிக்­கிற வரைக்­கும் ஒரு வார்த்தை கூட அவ­ரோட நீ பேசக் கூடாது. இது என் உத்­த­ரவு.’’\nராஜா ராஜாதான் தொடர் – சிவக்குமார் 21–8–19\nராஜா ராஜாதான் தொடர் – சிவக்குமார் 7–8–19\nராஜா ராஜாதான் தொடர் – சிவக்குமார் 31–7–19\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027330750.45/wet/CC-MAIN-20190825151521-20190825173521-00004.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%85%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%87%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D.pdf/101", "date_download": "2019-08-25T15:35:55Z", "digest": "sha1:KSQKYZT2PDOXQQTSPPTCPJLG3OXZPCVK", "length": 7082, "nlines": 77, "source_domain": "ta.wikisource.org", "title": "பக்கம்:அங்கும் இங்கும்.pdf/101 - விக்கிமூலம்", "raw_content": "\nஉள்ளுர்க் கல்விக்கூடம், ‘கிளப்’, பொதுவிடம், எது கிடைத்ததோ, அங்கே, முதியோர் கல்விக்கூடங்களைத் தொடங்கினர் முதியோரைக் கொண்டுவந்து சேர்த்தனர்.\nஇம் முயற்சியில் பெரும் முட்டுக்கட்டை இருந்தது. தொடக்கத்தில் ஆண்களையே கல்விக் கூடங்களுக்கு இழுக்க முடிந்தது. வழிவழி வந்த பழக்கக் கொடுமையால் ‘கோஷா’ முறையால், குடும்பப் பொறுப்புச் சுமையால், பெண்கள் முதியோர் கல்விக்கூடங்களுக்கு அவ்வளவாகச் செல்ல வில்லை.\n பெண்களின் வீடு தேடி, கல்வித் தொண்டர்கள் சென்றனர். அவரவர் வீட்டிலேயே. பாடங்கற்றுக் கொடுத்தனர். இரண்டொருவரே படிக்க வந்த போதிலும், அவர்களையும் ஒதுக்கிவிடாது பாடங்கற்றுக் கொடுத்தனர். எழுதப்படிக்க மட்டுமா கற்றுக் கொடுத்தனர்\nதாய்மார்களின் சிந்தையெல்லாம் குழந்தைகளைப் பற்றி யல்லவா குழந்தை வளர்ப்பைப் பற்றியும் குடும்ப நலனைப் பற்றியும் சொல்லிக் கொடுத்தனர் அன்றாட வேலைக்குப் பயனுள்ள, தையல், பின்னல் வேலைகளும் கற்றுக் கொடுத்தனர்.\nமுதியோர் கல்வி, குடும்பத்திற்குத் தேவையான அறிவை யும் திறமையையும் சேர்த்துக் கற்றுக் கொடுப்பதை உணர்ந்த பெண் இனம், மெல்ல மெல்ல ��க்கல்வியின் பால் இழுக்கப்பட்டது. காலப்போக்கில் ஆண்களோடு பெண்களும் சரிநிகர் சமானமாகக் கல்வி பெற்றனர். இன்று ஆணும் பெண்ணும் ஒரு நிறை.\nநாடு முழுவதும் விழித்தெழுந்து, பெருந் தலைவர்களே, பெரும் பாடுபட்டுப் பல்லாண்டு தொடர்ந்து அறியாமையை அழிக்கப் பணிபுரிந்ததால், இன்று அந்நாட்டு மக்கள் ‘எங்கள்\nஏதாவது ஒரு மின்னூல் படியெடு\nஇப்பக்கம் கடைசியாக 8 ஆகத்து 2018, 04:47 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027330750.45/wet/CC-MAIN-20190825151521-20190825173521-00004.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/State/2019/08/15054923/Belonging-to-the-nellai-district-For-the-heroic-couple.vpf", "date_download": "2019-08-25T16:14:33Z", "digest": "sha1:GSP4JACBIIAKPIDX3GQKRJUR7NX3ELOM", "length": 18416, "nlines": 137, "source_domain": "www.dailythanthi.com", "title": "Belonging to the nellai district For the heroic couple Tamil Nadu Government Award: Edappadi Palanisamy presents today || நெல்லை மாவட்டத்தைச் சேர்ந்த வீர தம்பதிக்கு தமிழக அரசு விருது: எடப்பாடி பழனிசாமி இன்று வழங்குகிறார்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nநெல்லை மாவட்டத்தைச் சேர்ந்த வீர தம்பதிக்கு தமிழக அரசு விருது: எடப்பாடி பழனிசாமி இன்று வழங்குகிறார்\nஅரிவாளால் வெட்டிய கொள்ளையர்களை துணிச்சலுடன் விரட்டி அடித்த நெல்லை மாவட்டத்தைச் சேர்ந்த வீர தம்பதிக்கு, சென்னையில் இன்று நடைபெறும் சுதந்திர தின விழாவில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி சிறப்பு விருது வழங்கி கவுரவிக்கிறார்.\nநெல்லை மாவட்டம் கடையம் கல்யாணிபுரத்தைச் சேர்ந்தவர் சண்முகவேல் (வயது 68). இவரது மனைவி செந்தாமரை.\nஇவர்களுடைய இரு மகன்கள் மற்றும் மகள் வெளியூர்களில் வசிக்கின்றனர். சண்முகவேலும் செந்தாமரையும் கல்யாணிபுரத்தில் உள்ள வீட்டில் தனியாக வசித்து வருகின்றனர்.\nகடந்த 11-ந் தேதி அன்று இரவு 9.30 மணி அளவில் முகமூடி அணிந்த 2 கொள்ளையர்கள் சண்முகவேல் வீட்டுக்கு வந்தனர். அவர்களில் ஒருவன் சண்முகவேலின் கழுத்தில் துண்டை போட்டு இறுக்கி அவரை கொல்ல முயன்றான். சத்தம் கேட்டு வீட்டுக்குள் இருந்து செந்தாமரை வெளியே ஓடி வந்தார். உடனே கொள்ளையர்கள் இருவரும் வயதான தம்பதியை அரிவாளால் வெட்ட முயன்றனர்.\nஆனால் அதைக் கண்டு சிறிதும் அஞ்சாமல் அந்த வயதான தம்பதியர் நாற்காலிகள், ஸ்டூல், கட்டை உள்ள��ட்ட கையில் கிடைத்த பொருட்களை எல்லாம் எடுத்து கொள்ளையர்கள் மீது வீசி தாக்கினார்கள். அவர்களுடைய தாக்குதலை சமாளிக்க முடியாமல், கொள்ளையர்கள் இருவரும் அங்கிருந்து தப்பி ஓடினார்கள். போகும் போது கொள்ளையர்கள் செந்தாமரையின் கழுத்தில் கிடந்த 4½ பவுன் சங்கிலியை பறித்துக்கொண்டு ஓடிவிட்டனர்.\nஇந்த காட்சிகள் அனைத்தும் சண்முகவேல் வீட்டில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவாகி இருந்தது. பின்னர் அந்த காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவியது. அதைப் பார்த்த பலரும், கொள்ளையர்களுடன் போராடி துணிச்சலுடன் விரட்டி அடித்த வயதான வீரத்தம்பதியை வியந்து பாராட்டினார்கள்.\nநெல்லை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அருண் சக்திகுமார் நேற்று முன்தினம் சண்முகவேல்-செந்தாமரை தம்பதியின் வீட்டுக்கு சென்று அவர்களை நேரில் சந்தித்து கொள்ளை சம்பவம் குறித்து கேட்டு அறிந்ததோடு, அவர்களுடைய துணிச்சலை பாராட்டினார்.\nஅவர்களுக்கு பல்வேறு தரப்பில் இருந்தும் பாராட்டுகள் குவிந்தவண்ணம் உள்ளது.\nஇதுபோன்ற இக்கட்டான சூழ்நிலையில், கையில் கிடைப்பதை வைத்து துணிச்சலுடன் செயல்பட மற்றவர்களுக்கு இந்த தம்பதி தூண்டுதலாக இருந்ததால், அவர்களை அரசு கவுரவிக்க வேண்டும் என்ற கோரிக்கை பரவலாக எழுந்தது. எனவே அவர்களுக்கு சுதந்திர தின விழாவில் சிறப்பு விருது வழங்கலாம் என்று தமிழக அரசுக்கு நெல்லை மாவட்ட கலெக்டர் ஷில்பா பிரபாகர் சதீஷ் பரிந்துரை கடிதம் எழுதினார்.\nஇதைத்தொடர்ந்து, சண்முகவேல்-செந்தாமரை தம்பதியின் துணிச்சலை பாராட்டி அவர்களுக்கு சுதந்திர தின விழாவில் சிறப்பு விருது வழங்கி கவுரவிக்க தமிழக அரசு முடிவு செய்தது.\nஇதற்காக சென்னையில் உள்ள தலைமைச் செயலகத்துக்கு வருமாறு சண்முகவேல்-செந்தாமரை தம்பதிக்கு அரசு அதிகாரிகள் அழைப்பு விடுத்தனர். இதைத்தொடர்ந்து அம்பாசமுத்திரம் தாசில்தார் வெங்கடேசன், அவர்களை தூத்துக்குடியில் இருந்து விமானம் மூலம் நேற்று சென்னைக்கு அழைத்து வந்தார். சண்முகவேல்-செந்தாமரை தம்பதியுடன் அவர்களுடைய மகன் அசோக்கும் வந்தார்.\nசென்னை வந்த அவர்கள், விமான நிலையத்தில் இருந்து நேற்று பிற்பகல் தலைமைச் செயலகத்துக்கு வந்தனர். அங்கு பொதுத்துறை உயர் அதிகாரியை அவர்கள் சந்தித்து பேசினார்கள். பின்னர் அவர்கள் விருதுக்கான விண்ணப்பத்தை பூர்த்தி செய்து கையெழுத்திட்டு அளித்தனர்.\nசென்னையில் உள்ள புனித ஜார்ஜ் கோட்டை கொத்தளத்தில் இன்று காலை 9 மணி அளவில் சுதந்திர தின விழா கோலாகலமாக கொண்டாடப்படுகிறது.\nஇந்த விழாவில் சண்முகவேல்-செந்தாமரை தம்பதிக்கு, அதீத துணிச்சலுக்கான முதல்-அமைச்சரின் சிறப்பு விருதை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வழங்கி கவுரவிக்கிறார்.\nமுன்னதாக நேற்று சென்னை வந்ததும் விமான நிலையத்தில் சண்முகவேல் நிருபர்களிடம் கூறியதாவது:-\nகொள்ளையர்கள் தாக்குதல் நடத்திய சம்பவம் குறித்து 5 நிமிடத்தில் போலீசாருக்கு தகவல் தெரிவித்தோம். அடுத்த 20 நிமிடத்திற்குள் போலீசார் எங்கள் வீட்டுக்கு வந்து விட்டனர். என் மனைவியின் கழுத்தில் கிடந்த சங்கிலியை கொள்ளையர்கள் பறித்துச் சென்றுவிட்டனர். சுதந்திர தின விழாவில் எங்களை கவுரவிப்பதற்காக முதல்- அமைச்சர் அழைத்து உள்ளார். அதற்காகத்தான் நாங்கள் சென்னை வந்து இருக்கிறோம். மக்கள் எப்போதும் பாதுகாப்பாக இருக்கவேண்டும். எந்த நேரத்திலும் மனம் தளரக்கூடாது. இதுதான் நான் மற்றவர்களுக்கு கூறும் அறிவுரை ஆகும்.\nசண்முகவேலின் மனைவி செந்தாமரை கூறும்போது, “அந்த நேரத்தில் எனது மனநிலை வேறு எதைப் பற்றியும் யோசிக்கவில்லை. என் கணவரை எப்படியாவது காப்பாற்ற வேண்டும் என்பது மட்டும்தான் என் மனதில் இருந்தது. அதனால்தான் நான் அந்த கொள்ளையர்களை தாக்கினேன்” என்றார்.\n1. காவலில் எடுத்து விசாரணை: சிபிஐ வக்கீல்-ப.சிதம்பரம் வக்கீல்கள் இடையே கடும் வாக்குவாதம்\n2. இந்திராணி முகர்ஜியின் வாக்குமூலம்: ப.சிதம்பரத்தை கைது செய்ய எவ்வாறு வழிவகுத்தது\n3. மகளை கொன்ற இந்திராணி முகர்ஜியை நம்பும் சிபிஐ, ப.சிதம்பரத்தை நம்பவில்லை - காங்கிரஸ்\n4. அர்ஜுனா விருதுக்கு தேர்வாகி உள்ள தமிழக வீரர் பாஸ்கரனுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வாழ்த்து\n5. தமிழகம் - புதுச்சேரியில் அடுத்த 2 நாட்களுக்கு பெரும்பாலான மாவட்டங்களில் மிதமான மழை பெய்யும்\n1. வாட்ஸ்அப் வீடியோவில் பேசி 600 பெண்களை நிர்வாணமாக்கி மிரட்டி பணம் பறித்த சென்னை என்ஜினீயர் கைது\n2. தமிழகம் முழுவதும் வருவாய் உதவியாளர் காலிப்பணியிடங்களை நிரப்ப அரசு உத்தரவு\n3. விஷம் குடித்த காட்சியை வாட்ஸ்-அப்பில் அனுப்பிவிட்டு தற்கொலை செய்த வாலிபர்\n4. கொடைக்கானல் மலைப்பாதையில் 80 அடி பள்ளத்தில் வேன் பாய்ந்து கல்லூரி மாணவி உள்பட 2 பேர் பலி\n5. மத்திய உளவுத்துறை எச்சரிக்கை: தமிழகத்தில் 6 பயங்கரவாதிகள் ஊடுருவியதாக தகவல் - மாநிலம் முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027330750.45/wet/CC-MAIN-20190825151521-20190825173521-00004.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/4652", "date_download": "2019-08-25T15:44:30Z", "digest": "sha1:MK4LDU2A3AMOHSK5QXWN5UHF6CBZ52Z2", "length": 23158, "nlines": 150, "source_domain": "www.jeyamohan.in", "title": "அக்கினிபிரவேசம்,கடிதங்கள்", "raw_content": "\nஇந்த கட்டுரை குறித்து பல்வேறு எதிர்வினைகள் வரக்கூடும்.\nஅதற்கு முக்கிய காரணம் அவர்கள் மனதில் ஏற்கனவே இருந்த பிம்பங்கள் கலைகிறதே என்ற பயம்தான்.\nதாங்கள் கூறிய பல்வேறு தகவல்கள் குறித்து நான் சிலவற்றை கேள்விப்பட்டிருக்கிறேன்.\nஎம்.எஸ். என்ற மாபெரும் பிம்பம் எப்படி உருவாக்கப்பட்டுள்ளது என்பது வியக்க வைக்கிறது.\nஒரு பெண் தன்னுடைய வாழ்க்கையை தானே நிர்ணயித்திக்கொள்ளும் நிலை என்று வருமோ\nஉங்கள் கட்டுரையை படித்த பின் எம்.எஸ். பாடியுள்ள பல்வேறு பாடல்களை மிகவும் ரசித்துக் கேட்டிருந்த நான், அதன் பின்ணனியில் தெரியாமல் ஒலிக்கும் சோக கீதத்தை இப்போது உணர்கிறேன்.\nஎம்.எஸ். பாடிய பாடல்கள் இன்று என் மனதில் புதிய பரிணாமத்தையும் புத்துணர்ச்சியையும் ஏற்படுத்துகிறது.\nஎம்.எஸ். மேலிருந்த மதிப்பு இன்று மேலும் உயர்ந்திருக்கிறது. நன்றி.\nஉண்மைக்கு எப்போதுமே அதற்கான வசீகரம் உண்டு. அதில் ஓர் ஆத்மா எப்போதுமே கலந்திருக்கும். நம் ஆத்மா அதை அடையாளம் கண்டுகொள்கிறது\nஒரு கலைஞரின் சாதியைப் பற்றி அறியத் துடிப்பதுதான் உண்மையின் தேடலா\nஒரு கலைஞரின் சாதியை அல்ல இங்கே நாம் விவாதிக்கிறோம், ஒரு கலைஞருக்கு சாதி அளித்த இழிவையும் அவர் அதை வென்றதையும்தான்\n‘அக்னிப்ரவேசம்’ எழுதிய ஜெயகாந்தன் ‘அந்தரங்கம் புனிதமானது’ என்றுகூட எழுதியுள்ளார் என்பது கவனிக்கத்தக்கது.\nஉண்மைதான். ஆனால் ஏன் புனிதமான ஒன்றை வெளிப்படுத்தக்கூடாது அதை பிறர் அறியக்கூடாது. ஜெயகாந்தனின் அந்த வரியை அந்தரங்கம் அழுக்கானது, ஆகவே பொத்திப்பேணவெண்டியது என்ற பொருளில் ஏன் எடுத்துக்கொள்கிறீர்கள் அதை பிறர் அறியக்கூடாது. ஜெயகாந்தனின் அந்த வரியை அந்தரங்கம் அழுக்கானது, ஆகவே ���ொத்திப்பேணவெண்டியது என்ற பொருளில் ஏன் எடுத்துக்கொள்கிறீர்கள் எப்படி இருந்தாலும் அந்தரங்கம் புனிதமானது, அதை இழிவாக எண்னவேண்டாம் என்றுதான் அச்சொற்கள் பொருள் தருகின்றன. ஆகவே அதை வெளிபப்டுத்துவதும் கீழானதல்ல\nMS சுப்புலக்ஷ்மி பற்றிய கட்டுரை அற்புதம் – அன்புக்காக இறைஞ்சும் ஒரு பெண்ணின் நுண்ணிய மனம் எவ்வளவு தூரம் கன்றி விடும் என்பது உண்மை .அதற்குப் பின் அது பூப்பதே இல்லை. அந்தக் கண்ணீர் ஆழத்தில் கல்லாய் பாறையாய் அமிழ்ந்து விடுகிறது – பக்தியாக வந்தாலும், பாலாக வந்தாலும், அந்த கண்ணீர், குருதியின் குணம் கொண்டதே, எரிமலையின் வழிதலே. கொற்றவை படித்தப் பின் ஏற்பட்ட நெகிழ்வு , என்னைப் பற்றிய சுயத் தெளிவு, மீண்டும் ஒரு முறை பெற்றேன். ஆழியின் கல் ஆழம் எல்லா பெண்களின் மனதிலும் உண்டு – சிலருக்கு மேலே- சிலருக்கு கீழே.\nஉண்மை. சில காயங்கள் கன்றி இறுகி ஆயுதங்களாக ஆகிவிடுகின்றன. அஸாமியக் கவிதை ஒன்றுண்டு. காண்டாமிருகத்தின் கொம்புகள் உண்மையில் இறுகிய மயிற்கற்றைகள். சிலிர்த்துச் சிலிர்த்து அபப்டி ஆயினவாம்\nபிராமணர்களை தமிழ்ச்சமூகம் கடுமையாக வெறுக்கிறது என்பதே ஒரு மாயைதான். அந்த வெறுப்பு அரசியல் ரீதியான ஓர் ஆயுதமாக மேல்தளத்தில் உருவாக்கபப்ட்ட ஒன்று மட்டுமே. இன்றும் தமிழின் எல்லா தளத்திலும் பிராமணர்கள் மதிப்பிற்குரியவர்களாகவே இருக்கிறார்கள்\nடியர் சார் ஓர் அக்கினிபிரவேசம் கட்டுரை படித்தேன்., மிக அருமையாக இருந்தது, எளிமையும் அழகும் நிறைந்த ஒரு மங்களகரமான பிராமண பெண்மணி ஐகானாக எம்.எஸ். அவர்கள் திகழ்ந்தார் என்று தான் என் மனதில் இதுவரை அந்த பிம்பம் நிலைத்திருந்தது. ஆனால் அவர் பிராமணரல்லாதவர், சதாசிவத்தை மணந்ததாலேயே மற்ற பிராமணர்களால் அங்கீகரிக்கப்பட்டார் என்ற வரை தான் எனக்கு தெரியும், ஆனால் அவர் எந்த சூழ்நிலையில் சென்னை வந்தார், எவ்வாறு சதாசிவத்தை மணந்தார் மேலும் திரையுலகில் அவருக்கு ஏற்பட்ட காதல் அனுபவங்கள் மற்றும் இசைத்துறையில் அவரை முன்னிறுத்துவதில் சதாசிவத்தின் பங்கு எவ்வளவு அதிகம் என்பதும், அவரின் சம காலத்தில் மற்ற கலைஞர்களை விட எவ்வாறு முந்தியிருந்தார் என்பதும் இக்கட்டுரை வாயிலாக அறிய முடிகிறது. நீங்கள் கட்டுரையின் முதல் பாராவில் குறிப்பிட்டுள்ளது போல எனது ஐபாட்டு மற்ற���ம் வாக்மேனில் அனைத்தும் எம்எஸ் பாடல்கள் தான், வீட்டிலும் எம்எஸ் பாடல்கள் எனது பதின் பவருத்திலிருந்தே காதில் ஒலித்துக் கொண்டு இருக்கும், இனிமேல் மேலும் எம்.எஸ். மேலும் மரியாதை பெருகி நீங்கள் கடைசி பத்தியில் குறிப்பிட்டுள்ளது போல் அவரோடு நெருக்கமாக இருக்க இயலும், அன்புடன் ராகவேந்திரன்,தம்மம்பட்டி அன்புள்ள ராகவேந்திரன்\nஒரு கலைஞரை நாம் மனிதராக அறிவதன் மூலம் அவரது கலையை மேலும் அறிகிறோம். காப்கா , வான்கா, மொஸார்த் போன்ற பல கலைஞர்களை நாம் அணுகி அறிவதற்கு அவர்களின் கலையின் அளவுக்கே அவழ்க்கை வரலாருகலும் உதவியுள்ளன ஜெ\nநலம். நலமறிய அவா. பாஸ்டனிலிருந்து மாதவன். தங்களின் 'ஓர் அக்கினிப்பிரவேசம்'த்தை ரசித்தேன். ஜார்ஜ் அவர்களின் நூலை நான் படித்ததில்லை, ஆனால் வாமணனின் 'எங்கும் நிறைந்தாயே' படித்திருக்கிறேன். ஜார்ஜ் அவர்களின் புத்தகத்துக்கு முற்றிலும் மாறான புத்தகம். நான் படித்த வாழ்க்கை வரலாற்றில் மிக மட்டமானது வாமணனின் புத்தகம் என்று நினைக்கிறேன் - விளையும் பயிர் முளையிலேயே தெரியும், சரஸ்வதி சிறுவயதிலேயே நாக்கில் எழுதிவிட்டாள்.....என்னும் தரப்பில் எழுதப் பட்ட வாழ்க்கை வரலாறு. நேரம் இருந்தால் படித்துப் பாருங்கள். படித்து விட்டு \"வாழ்க்கை வரலாறு எப்படி எழுதக்கூடாது\" என்று நிச்சயமாக ஒரு கட்டுரை எழுதுவீர்கள்.\nவாழ்க்கை வரலாறை எழுத நமக்கு மரபு இல்லை. நாம் புராணங்கள் எழுதுபவர்கள். ஆகவே சேக்கிழார் பானியிலேயே நாம் கிருபானனத வாரியாருக்கும் ரஜனிகாந்துக்கும் வாழ்க்கைப்புராணம் எழுதுகிறோம்\nஉங்கள் எழுத்துக்களின் நடுவே சகுந்தலை புகைப்படத்தில் எம்எஸ்-ஸின் நெஞ்சு காதலில் விம்மிப் புடைப்பது போலத் தோன்றியது.\nஇயல்பாகவே நாம் ஒருவித அதிகார அடுக்கு மனோபாவம் கொண்டே வளர்கிறோம். பிரபலங்களையும் அரசியல்வாதிகளையும் கடவுளாகக் காண்பதில் நம் சுயகொளரவம் எள்ளளவும் தடையாக இருப்பதில்லை. கல்வியும், பொருளாதாரமும் அதன் விளைவாகத் தன்னம்பிக்கையும் பொதுவாக சமூகத்தில் வளரும்போது இந்த மனநிலை மாறும் என்று எதிர்பார்க்கலாம். மாறுவது நல்லதுதானா என்பது ஒரு தனிக் கட்டுரை, இல்லையா\nபி.கு: விவேக் ஒரு பிராமணர் என்று தான் முதலில் நினைத்துக் கொண்டிருந்த்தாக சிவாஜி பட விழாவில் ரஜினி பேசியது இங்கே கவனிக்கத்தக்கது. தன்னால் கடுமையாக வெறுக்கப்படும் பிராமணர்களின் மீது நம் சமூகம் வைத்திருக்கும் பிரேமை சமூக விசித்திரங்களுள் ஒன்று.\nஇணையச் சமநிலை பற்றி… – மதுசூதன் சம்பத்\nTags: எம் எஸ். சுப்புலட்சுமி, வாசகர் கடிதம்\nராஜராஜ சோழன் காலகட்டம் பொற்காலமா\n‘வெண்முரசு’ – நூல் ஒன்பது – ‘வெய்யோன்’\n'வெண்முரசு' - நூல் நான்கு - 'நீலம்' - 1\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திரண்டு – தீயின் எடை-56\nகோவை சொல்முகம் கூடுகை – ஆகஸ்டு\nகாந்தி – வைகுண்டம் – பாலா\nஈரோடு சிறுகதை முகாம் -கடிதம்\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திரண்டு – தீயின் எடை-55\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027330750.45/wet/CC-MAIN-20190825151521-20190825173521-00004.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/61565", "date_download": "2019-08-25T15:24:13Z", "digest": "sha1:66BX4WIUG5FXUZHOGR7PJJUT65UNAV6K", "length": 11301, "nlines": 109, "source_domain": "www.jeyamohan.in", "title": "நந்தகோபன்", "raw_content": "\nகடலூர் சீனு-ஒரு கடிதம் »\nஇதுவரை யசோதையை உணர்ந்தது போல் நந்தகோபனை உணர்ந்ததும் இல்லை தந்தையின் உணர்வுகளை அனுபவித்ததும் இல்லை.. தாயுமான உணர்வுகளின் உன்னதத்தை கூறிய அத்தனை எழுத்துக்களும் தந்தையுமான உணர்வுகளை அதிகம் பேசியதும் இல்லை. வாசிக்க வாசிக்க உலகோரின் அத்தனை குழந்தைகள் மீதும் அன்பு மிகுகிறது. கண்ணே மணியே முத்தே எனை அன்னையாய் தந்தையாய் பேரன்பு கொள்ள பெருத்த ஆவல் மீறுகிறது.\nஓஷோ சொல்வது போல் கண்ணனின் பிறப்பு தனித்த ஒரு மனிதனின் பிறப்பல்ல. ஆயிரமாயிரம் மாந்தர்களின் பிறப்பையும் வாழ்வையும் உள்ளடக்கியது அதைக்கொண்டாட இன்னும் இன்னுமென இலக்கியங்களும் எழுத்துக்களும் வந்து கொண்டுதானிருக்குமென்பார். உண்மை உண்மை என நாற்றிசையும், சொல்தோரும் எதிரொலிக்கிறது. இப்பகுதிகள்.\nஇந்த மொழி மற்றுமொரு நண்பர் கூறியது போல ஒரு உச்சகட்ட உன்மத்த நிலையில் பொங்கி பிரவகிக்கும் மலையருவியென வழிகிறது. உள்வாங்கும் எங்களுக்கே உன்மத்தம் கொள்கிறதென்றால் பிரசவிக்கும் உங்களின் நிலை என்னவாயிருக்கும் என்று வரிதோறும் எண்ணுகிறது மனது.\nஇன்னும் இன்னும் என இப்பகுதிகளின் உன்னதத்தை எழுதத் துடிக்கிறது மனது .\nவெண்முரசு வாசகர் விவாத தளம்\nவிழா பதிவு 5, இது தமிழ்\nவிழா பதிவு 4 இட்லிவடை\nவிழா 2- அருட்செல்வ பேரரசன் பதிவு\nமரபின் மைந்தன் முத்தையா வெண்முரசு வாழ்த்து\nகிருஷ்ணா ஸ்வீட்ஸ் அதிபர்- வெண்முரசு வாழ்த்து\nTags: சுட்டிகள், நந்தகோபன், நீலம், வெண்முரசு தொடர்பானவை\nஊட்டி 2019 – அறிவியல் புனைகதைகள் சார்ந்து நடந்த விவாதங்களின் தொகுப்பு.\n'வெண்முரசு' - நூல் ஆறு - 'வெண்முகில் நகரம்' - 81\n'வெண்முரசு' - நூல் மூன்று - 'வண்ணக்கடல்' - 56\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திரண்டு – தீயின் எடை-56\nகோவை சொல்முகம் கூடுகை – ஆகஸ்டு\nகாந்தி – வைகுண்டம் – பாலா\nஈரோடு சிறுகதை முகாம் -கடிதம்\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திரண்டு – தீயின் எடை-55\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027330750.45/wet/CC-MAIN-20190825151521-20190825173521-00004.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.publictv.in/2018/01/03/noida-social-reformer-anoopkhanna/", "date_download": "2019-08-25T15:58:45Z", "digest": "sha1:3ZCVJEHBSRTIZIII2XSX6QEMNCKXRSBY", "length": 7054, "nlines": 100, "source_domain": "tamil.publictv.in", "title": "ரூ.5க்கு சாப்பாடு; ரூ.10க்கு மருந்து! சமூக சேவகரின் அசத்தல் திட்டம்!! | PUBLIC TV - TAMIL", "raw_content": "\nHome india ரூ.5க்கு சாப்பாடு; ரூ.10க்கு மருந்து சமூக சேவகரின் அசத்தல் திட்டம்\nரூ.5க்கு சாப்பாடு; ரூ.10க்கு மருந்து சமூக சேவகரின் அசத்தல் திட்டம்\nடெல்லி: டெல்லியை அடுத்துள்ள நொய்டா நகரில் ஏழை மக்களுக்காக தினமும் ரூ.5ல் சாப்பாடு, ரூ.10க்கு மருந்து, துணிகள், காலணி வழங்கி வருகிறார் ஒருவர்.\nநொய்டாவைச் சேர்ந்த சமூக ஆர்வலர் அனூப் கன்னா. இவர் 2 இடங்களில் உணவகம் நடத்திவருகிறார்.\nஅதில் ஏழை எளிய மக்களுக்கு மிக குறைந்த விலையில் உணவு வழங்குகிறார்.\n5 ரூபாய்க்குச் சாப்பாடும், 10 ரூபாய்க்கு மருந்து மற்றும் துணிகள், காலணிகளும் வழங்கிவருகிறார்.\nதினமும் சராசரியாக 500பேர் இவரத��� சேவையால் பயன்பெற்று வருகின்றனர்.\nஇது குறித்து அனூப் கன்னா கூறுகையில், குழந்தைப் பருவத்திலிருந்து நான் சமூக சேவைகளில் ஈடுபட்டுவருகிறேன். என்னுடைய அப்பா சுதந்திரப் போராட்டத்தில் காந்தி, ஜின்னாவுடன் சேர்ந்து பங்கேற்றவர்.\nபொருளாதார ரீதியாகப் பலவீனமான மக்களை நான் பிச்சைக்காரர்களாக நடத்த விரும்பவில்லை. உணவு, துணி, மருந்து ஆகியவை ஒருவரது அத்தியாவசியத் தேவைகள். சமுதாயத்தில் பொருளாதார ரீதியாகப் பலவீனமானவர்களுக்கு மலிவு விலையில் இந்த மூன்று விஷயங்களையும் அளிப்பதே என்னுடைய நோக்கம் என்றார்.\nஅதிகம் பேர் இந்த முயற்சியில் என்னோடு இணைந்துள்ளனர். இதுபோன்ற சேவையில் ஈடுபடுவது கடினமல்ல.அதைச் செயல்படுத்துவதற்குத் தேவையான ஊக்கம் இருந்தால் போதும். இவ்வாறு அனூப்கன்னா கூறினார்.\nPrevious articleரஜினியை தேடி வரும் காவலர்கள்\n 900அடி பள்ளத்தாக்கில் விழுந்த பெண்\nகாவிரி நீருக்கு மாற்று ஏற்பாடு\nஏமனுக்கு சொந்தமான தீவில் படைத்தளம் சவுதி அரேபியாவுக்கு உதவும் அமெரிக்கா\nவிலங்குகளிடம் பரிசோதிக்க வேண்டிய மருந்து\nபலாத்காரம் செய்த வாலிபர்களுக்கு பொதுமக்கள் தண்டனை\nகட்டாய ஹெல்மட் உத்தரவு இனி….\nசூறைக்காற்றால் மதரசா பள்ளிக்கூடம் சேதம் தீரத்துடன் நண்பர்களை காப்பாற்றியவர் மரணம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027330750.45/wet/CC-MAIN-20190825151521-20190825173521-00005.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1132834.html", "date_download": "2019-08-25T15:54:28Z", "digest": "sha1:66QYCOKZLABR7V7BXFHRJNLPZ4PYQVWB", "length": 12435, "nlines": 179, "source_domain": "www.athirady.com", "title": "தீ விபத்தில் தாயும் எட்டு மாதக் குழந்தையும் பலி…!! – Athirady News ;", "raw_content": "\nதீ விபத்தில் தாயும் எட்டு மாதக் குழந்தையும் பலி…\nதீ விபத்தில் தாயும் எட்டு மாதக் குழந்தையும் பலி…\nவீட்டில் தூங்கிக்கொண்டிருந்தபோது ஏற்பட்ட தீ விபத்தில் தாயும் எட்டு மாத குழந்தையும் தீயில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்த சம்பவமொன்று தமிழகம் – விழும்புரம் மாவட்டத்தில் பதிவாகியுள்ளது.\nவிழுப்புரம் மாவட்டம் கள்ளக்குறிச்சி கிராமச்சாவடி தெருவில் வசித்துவருபவர் சரணவன். இவர் மாற்றுத் திறனாளி பட்டதாரி. இவரது மனைவி கனகா. இந்த தம்பதியினருக்கு 5 வயதில் ஒரு பெண் குழந்தை, 8 மாதத்தில் ஒரு ஆண் குழந்தை என இரண்டு குழந்தைகள் உள்ளனர்.\nகடந்த செவ்வாய்க்கிழமை தனது 5 வயது மகளுடன் சரவணன் ஒரு அறையிலும் மற்றொரு அறையில் 8 மாத ஆண் க��ழந்தையுடன் கனகாவும் தூங்கிக் கொண்டிருந்தனர்.\nநள்ளிரவில் ஏற்பட்ட தீ விபத்தில் கனகாவும், 8 மாத குழந்தையும் சிக்கிக் கொண்டனர். சரவணனும் செய்வதறியாது சத்தம்போடவே அக்கம்பக்கத்தினர் ஓடி வந்து தீயை அணைத்து இருவரையும் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.\nசிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட தாயும், மகனும் பரிதாபமாக உயிரிழந்தனர். கணவர் லேசான தீக்காயங்களுடன் கள்ளக்குறிச்சி அரசாங்க மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகிறார்.\nசம்பவம் குறித்து காவல்துறையினர் மேற்கொண்ட விசாரணையில் மனைவி மீது சந்தேகப்பட்டு தான் தீ வைத்ததாக சரவணன் வாக்குமூலம் அளித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.\nஉலகின் மகிழ்ச்சியான நாடுகளில் பின்லாந்து முதலிடம் :ஐநா அறிக்கை…\nதேசிய நல்லிணக்க அமைச்சின் நிதியுதவியில் வாழ்வாதார உதவிகள்..\nஎமது உறவுகள் வீதியில் அலைந்து திரிவதற்கும் காரணம் கோத்தபாய\nகோத்தபாயவுக்கு வாக்களியுங்கள்: திஸ்ஸவிதாரண வேண்டுகோள்\nவவுனியா பண்டார வன்னியன் நிகழ்வில் இருந்து வெளியேறிய சாந்தி எம்.பி\nபண்டாரவன்னியனின் 216ஆவது நினைவு நாள்\nமல்வத்து ஓயா திட்டம் இன ஐக்கியத்துக்கு பாலமாக அமையும்; றிஷாத்\nகொடிகாமத்தில் நட்சத்திர மஹால் திறப்பு விழா\nப.சிதம்பரம் சிபிஐ காவல் நாளை முடிகிறது: முன்ஜாமீன் கிடைக்குமா\nபிரெக்சிட்டை நடைமுறைபடுத்த இங்கிலாந்து பிரதமர் சரியான நபர்: டொனால்ட் டிரம்ப்..\nபிக்பாஸ் -3 : கலக்கல் மீம்ஸ்..\nமுழு அரசு மரியாதையுடன் முன்னாள் நிதி மந்திரி அருண் ஜெட்லி உடல் தகனம்..\nஎமது உறவுகள் வீதியில் அலைந்து திரிவதற்கும் காரணம் கோத்தபாய\nகோத்தபாயவுக்கு வாக்களியுங்கள்: திஸ்ஸவிதாரண வேண்டுகோள்\nவவுனியா பண்டார வன்னியன் நிகழ்வில் இருந்து வெளியேறிய சாந்தி எம்.பி\nபண்டாரவன்னியனின் 216ஆவது நினைவு நாள்\nமல்வத்து ஓயா திட்டம் இன ஐக்கியத்துக்கு பாலமாக அமையும்; றிஷாத்\nகொடிகாமத்தில் நட்சத்திர மஹால் திறப்பு விழா\nப.சிதம்பரம் சிபிஐ காவல் நாளை முடிகிறது: முன்ஜாமீன் கிடைக்குமா\nபிரெக்சிட்டை நடைமுறைபடுத்த இங்கிலாந்து பிரதமர் சரியான நபர்:…\nபிக்பாஸ் -3 : கலக்கல் மீம்ஸ்..\nமுழு அரசு மரியாதையுடன் முன்னாள் நிதி மந்திரி அருண் ஜெட்லி உடல்…\nகாஷ்மீர் விவகாரத்தில் இந்தியா நெருப்புடன் விளையாடுகிறது –…\nஈராக் ராணுவம் நடத்திய தாக்குதலில் 4 ஐ.எஸ். பயங்கரவாதிகள்…\nநல்லூர் கந்தசுவாமி கோவில் சந்தான கோபாலர் உற்சவம்\nபாராளுமன்ற தெரிவுக் குழு முன் ஜனாதிபதியை ஆஜராகுமாறு வேண்டுகோள்\n27 மருந்துகளின் விலைகள் குறைக்கப்படும்\nஎமது உறவுகள் வீதியில் அலைந்து திரிவதற்கும் காரணம் கோத்தபாய\nகோத்தபாயவுக்கு வாக்களியுங்கள்: திஸ்ஸவிதாரண வேண்டுகோள்\nவவுனியா பண்டார வன்னியன் நிகழ்வில் இருந்து வெளியேறிய சாந்தி எம்.பி\nபண்டாரவன்னியனின் 216ஆவது நினைவு நாள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027330750.45/wet/CC-MAIN-20190825151521-20190825173521-00005.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1153547.html", "date_download": "2019-08-25T15:36:41Z", "digest": "sha1:LKGAPP7IRBJRWK5M7PCJPL7OHTSMMNUB", "length": 10883, "nlines": 175, "source_domain": "www.athirady.com", "title": "பள்ளியில் பாடம் நடத்திக் கொண்டிருந்த சமஸ்கிருத ஆசிரியர் சுட்டுக் கொலை – பீகாரில் கொடூரம்..!! – Athirady News ;", "raw_content": "\nபள்ளியில் பாடம் நடத்திக் கொண்டிருந்த சமஸ்கிருத ஆசிரியர் சுட்டுக் கொலை – பீகாரில் கொடூரம்..\nபள்ளியில் பாடம் நடத்திக் கொண்டிருந்த சமஸ்கிருத ஆசிரியர் சுட்டுக் கொலை – பீகாரில் கொடூரம்..\nபீகார் மாநிலம் வைசாலி மாவட்டத்தில் சமஸ்கிருத ஆசிரியராக பணி புரிபவர் ராதேஷ் ரஞ்சன். இவர் இன்று பள்ளியில் மாணவர்களுக்கு பாடம் நடத்திக் கொண்டிருந்த போது, மோட்டார் சைக்கிளில் பள்ளிக்குள் வந்த மர்ம நபர்கள் ராதேஷ் ரஞ்சனை சுட்டுக்கொன்றனர்.\nகாவல்துறையின் முதற்கட்ட விசாரணையில் முன்பகை காரணமாக கொலை நடந்துள்ளதாக தெரியவந்துள்ளது. குற்றவாளிகளை கைது செய்ய காவல்துறையினர் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர். #teachershoted\nமலையக அபிவிருத்தி அமைச்சு பதவி கிடைக்கும் வரை அரசாங்கத்தோடு போராடுவோம் – இராதாகிருஷ்ணன்..\nபறக்கும் போதும் ஃபேஸ்புக் பயன்படுத்தலாம்…\nபண்டாரவன்னியனின் 216ஆவது நினைவு நாள்\nமல்வத்து ஓயா திட்டம் இன ஐக்கியத்துக்கு பாலமாக அமையும்; றிஷாத்\nகொடிகாமத்தில் நட்சத்திர மஹால் திறப்பு விழா\nப.சிதம்பரம் சிபிஐ காவல் நாளை முடிகிறது: முன்ஜாமீன் கிடைக்குமா\nபிரெக்சிட்டை நடைமுறைபடுத்த இங்கிலாந்து பிரதமர் சரியான நபர்: டொனால்ட் டிரம்ப்..\nபிக்பாஸ் -3 : கலக்கல் மீம்ஸ்..\nமுழு அரசு மரியாதையுடன் முன்னாள் நிதி மந்திரி அருண் ஜெட்லி உடல் தகனம்..\nகாஷ்மீர் விவகாரத்தில் இந்தியா நெருப்புடன் விளையாடுகிறது – பாகிஸ்தான் அதி��ர்…\nஈராக் ராணுவம் நடத்திய தாக்குதலில் 4 ஐ.எஸ். பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர்..\nநல்லூர் கந்தசுவாமி கோவில் சந்தான கோபாலர் உற்சவம்\nபண்டாரவன்னியனின் 216ஆவது நினைவு நாள்\nமல்வத்து ஓயா திட்டம் இன ஐக்கியத்துக்கு பாலமாக அமையும்; றிஷாத்\nகொடிகாமத்தில் நட்சத்திர மஹால் திறப்பு விழா\nப.சிதம்பரம் சிபிஐ காவல் நாளை முடிகிறது: முன்ஜாமீன் கிடைக்குமா\nபிரெக்சிட்டை நடைமுறைபடுத்த இங்கிலாந்து பிரதமர் சரியான நபர்:…\nபிக்பாஸ் -3 : கலக்கல் மீம்ஸ்..\nமுழு அரசு மரியாதையுடன் முன்னாள் நிதி மந்திரி அருண் ஜெட்லி உடல்…\nகாஷ்மீர் விவகாரத்தில் இந்தியா நெருப்புடன் விளையாடுகிறது –…\nஈராக் ராணுவம் நடத்திய தாக்குதலில் 4 ஐ.எஸ். பயங்கரவாதிகள்…\nநல்லூர் கந்தசுவாமி கோவில் சந்தான கோபாலர் உற்சவம்\nபாராளுமன்ற தெரிவுக் குழு முன் ஜனாதிபதியை ஆஜராகுமாறு வேண்டுகோள்\n27 மருந்துகளின் விலைகள் குறைக்கப்படும்\nபயங்கரவாத நடவடிக்கைகளில் ஈடுபட்டவர்கள் விடுவிக்கப்பட மாட்டார்கள்\nசமூகங்களிடையே உள்ள தவறான புரிதல்களை நீக்க நடவடிக்கை எடுக்க…\nஐ.எம்.ஏ.பண மோசடி – குமாரசாமியிடம் விசாரிக்க சிபிஐ முடிவு..\nபண்டாரவன்னியனின் 216ஆவது நினைவு நாள்\nமல்வத்து ஓயா திட்டம் இன ஐக்கியத்துக்கு பாலமாக அமையும்; றிஷாத்\nகொடிகாமத்தில் நட்சத்திர மஹால் திறப்பு விழா\nப.சிதம்பரம் சிபிஐ காவல் நாளை முடிகிறது: முன்ஜாமீன் கிடைக்குமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027330750.45/wet/CC-MAIN-20190825151521-20190825173521-00005.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1192355.html", "date_download": "2019-08-25T16:26:33Z", "digest": "sha1:733R7NXYJDAJLN2YYT3QVJKWOYO6MYDU", "length": 11249, "nlines": 180, "source_domain": "www.athirady.com", "title": "விக்கல் வந்தால் இந்த இடத்தில் அழுத்துங்கள்…!! – Athirady News ;", "raw_content": "\nவிக்கல் வந்தால் இந்த இடத்தில் அழுத்துங்கள்…\nவிக்கல் வந்தால் இந்த இடத்தில் அழுத்துங்கள்…\n ஆம், இந்த விக்கலானது திடீரென வரும். சிலசமயம் உடனே நின்று விடும், சில சமயம் தொடர்ந்து கொண்டே தர்மசங்கடத்தை ஏற்படுத்தும்.\nபொதுவாக தண்ணீர் குடித்தால் விக்கல் நின்று விடும் என பலர் கூறுவார்கள். கீழே சொல்லப்பட்ட சில விடயங்களை செய்தால் விக்கல் உடனே நிற்கும் தெரியுமா\nசிலருக்கு விக்கல் உடனே நிற்காமால் தொடரும். அப்படிப்பட்ட நேரத்தில் சில விநாடிகள் மூச்சை பிடித்து கொண்டால் விக்கல் நின்றுவிடும்.\nவிக்கல் ஏற்படும் சமயத்தில் ஆள்காட்ட�� விரலை மூக்கு நுனிக்கு கீழ் அதாவது, மேல் உதட்டுக்கு மேலே வைத்து 30 விநாடிகளுக்கு விரலை எடுக்காமல் அழுத்த வேண்டும். இப்படி செய்தால் விக்கல் நிற்கும்.\nதிடீரென விக்கல் ஏற்பட்டால் தொண்டை குழிக்கு சற்று கீழே விலா எலும்புகள் சேரும் நெஞ்சு பகுதியின் ஆரம்பத்தில் விரலை வைத்து 30 விநாடிகள் அழுத்தினாலும் விக்கல் நின்று விடுவதை உணரலாம்.\nஇராசயன முறையில் பழுக்க வைக்கப்படும் பழங்கள்..\nபிக்பாஸ் -2 : கலக்கல் மீம்ஸ்..\nநாடு தற்போது அரசியல் குழப்பத்தில் \n9 கிலோ கஞ்சாவுடன் 40 வயது நபர் கைது \nஷவேந்திர சில்வா நியமனம்; எதிர்வினைகளும் விளைவுகளும்\nமருந்துகள், அத்தியாவசிய பொருட்கள் தட்டுப்பாடு ஏதும் இல்லை: ஜம்மு-காஷ்மீர் கவர்னர்..\nஎமது உறவுகள் வீதியில் அலைந்து திரிவதற்கும் காரணம் கோத்தபாய\nகோத்தபாயவுக்கு வாக்களியுங்கள்: திஸ்ஸவிதாரண வேண்டுகோள்\nவவுனியா பண்டார வன்னியன் நிகழ்வில் இருந்து வெளியேறிய சாந்தி எம்.பி\nபண்டாரவன்னியனின் 216ஆவது நினைவு நாள்\nமல்வத்து ஓயா திட்டம் இன ஐக்கியத்துக்கு பாலமாக அமையும்; றிஷாத்\nகொடிகாமத்தில் நட்சத்திர மஹால் திறப்பு விழா\nநாடு தற்போது அரசியல் குழப்பத்தில் \n9 கிலோ கஞ்சாவுடன் 40 வயது நபர் கைது \nஷவேந்திர சில்வா நியமனம்; எதிர்வினைகளும் விளைவுகளும்\nமருந்துகள், அத்தியாவசிய பொருட்கள் தட்டுப்பாடு ஏதும் இல்லை:…\nஎமது உறவுகள் வீதியில் அலைந்து திரிவதற்கும் காரணம் கோத்தபாய\nகோத்தபாயவுக்கு வாக்களியுங்கள்: திஸ்ஸவிதாரண வேண்டுகோள்\nவவுனியா பண்டார வன்னியன் நிகழ்வில் இருந்து வெளியேறிய சாந்தி எம்.பி\nபண்டாரவன்னியனின் 216ஆவது நினைவு நாள்\nமல்வத்து ஓயா திட்டம் இன ஐக்கியத்துக்கு பாலமாக அமையும்; றிஷாத்\nகொடிகாமத்தில் நட்சத்திர மஹால் திறப்பு விழா\nப.சிதம்பரம் சிபிஐ காவல் நாளை முடிகிறது: முன்ஜாமீன் கிடைக்குமா\nபிரெக்சிட்டை நடைமுறைபடுத்த இங்கிலாந்து பிரதமர் சரியான நபர்:…\nபிக்பாஸ் -3 : கலக்கல் மீம்ஸ்..\nமுழு அரசு மரியாதையுடன் முன்னாள் நிதி மந்திரி அருண் ஜெட்லி உடல்…\nகாஷ்மீர் விவகாரத்தில் இந்தியா நெருப்புடன் விளையாடுகிறது –…\nநாடு தற்போது அரசியல் குழப்பத்தில் \n9 கிலோ கஞ்சாவுடன் 40 வயது நபர் கைது \nஷவேந்திர சில்வா நியமனம்; எதிர்வினைகளும் விளைவுகளும்\nமருந்துகள், அத்தியாவசிய பொருட்கள் தட்டுப்பாடு ஏதும் இல்லை:…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027330750.45/wet/CC-MAIN-20190825151521-20190825173521-00005.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.easy24news.com/2019/04/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%AE%E0%AE%9F%E0%AF%88%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA/", "date_download": "2019-08-25T16:46:55Z", "digest": "sha1:IBC4XDIGL65LANBMKTKDOFEY4XG34UHM", "length": 8748, "nlines": 156, "source_domain": "www.easy24news.com", "title": "காயமடைந்தவர்களின் இறப்பால் அதிகரிக்கும் இறப்பு எண்ணிக்கை | Easy 24 News", "raw_content": "\nHome News காயமடைந்தவர்களின் இறப்பால் அதிகரிக்கும் இறப்பு எண்ணிக்கை\nகாயமடைந்தவர்களின் இறப்பால் அதிகரிக்கும் இறப்பு எண்ணிக்கை\nகொழும்பு, நீர்கொழும்பு, மட்டக்களப்பு உள்ளிட்ட பகுதிகளில் இடம்பெற்ற தொடர் குண்டுத்தாக்குதல்களில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 228ஆக அதிகரித்துள்ளது. அத்தோடு, 470 பேர் படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.\nஉயிரிழந்தவர்களில் 32 வெளிநாட்டவர்களும் உள்ளடங்குகின்றமை குறிப்பிடத்தக்கது.\nஅத்தோடு, தெமட்டகொடயில் தீவிரவாதிகள் பதுங்கியிருப்பதாக வெளியான தகவலையடுத்து நடத்தப்பட்ட தேடுதலின்போது பொலிஸ் உத்தியோகத்தர்கள் மூவர் உயிரிழந்துள்ளனர்.\nகொழும்பு புனித அந்தோனியார் தேவாலயத்தில் நேற்று காலை நடத்தப்பட்ட குண்டுத்தாக்குதலைத் தொடர்ந்து, நீர்கொழும்பு, மட்டக்களப்பு, தெஹிவளை மற்றும் கொழும்பின் பிரபல நட்சத்திர விடுதிகளும் இலக்குவைத்து தாக்குதல் நடத்தப்பட்டது.\nஇது தீவிரவாத தாக்குதலாக இருக்கலாம் என சந்தேகிக்கும் பொலிஸார், நாடு முழுவதும் பாதுகாப்பை பலப்படுத்தியுள்ளனர். குறிப்பாக ஹோட்டல்கள், வணக்கஸ்தலங்கள் மற்றும் மக்கள் நடமாட்டம் உள்ள பகுதிகளில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.\nநேற்றிரவு கொழும்பு கட்டுநாயக்க விமானநிலைய நுழைவாயில் வீதியில், குண்டொன்று கண்டுபிடிக்கப்பட்டு செயலிழக்கச் செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.\nகுண்டுவெடிப்பு தொடர்பான சந்தேகத்தின்பேரில் இதுவரை 13 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளதோடு, அவர்களில் 10 பேர் குற்றப்புலனாய்வு பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.\nதாக்குதல்கள் மேலும் இடம்பெறக்கூடும்: கனடா\nஇலங்கைக்கு உதவுவதற்கு தயாராக உள்ளோம் – பிரித்தானிய வெளிவிவகார அமைச்சர்\nபேஸ்புக் நண்பர்களின் இரவு விருந்து, 8 பேர் பொலிஸாரினால் கைது\ncmr வானொலி கலைனர்களை ஊக்குவிப்பதில் முதன்மை வானொலியாகத் திகழ்கின்றது\nகன��ா அருள்மிகு ஸ்ரீ கற்பக விநாயகர் ஆலய வருடாந்த ஆலய ஸ்தாபிப்பு\nகனடா கொக்குவில் பழைய மாணவர் சங்கம் 2016 ஆம் ஆண்டின் “மகுடம்”\n2016 ஆம் ஆண்டின் நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் இராப்போசன விருந்தும் மகாநாடும்\n‘உடலை ஆராதிக்கிறேன்: பூஜா ஹெக்டே\nதமிழ் நல்லா பேசுவேன்: சாஷ்வி பாலா\nசதொச நிறுவனத்தின் தலைவர் கைது\nமார்ச் மாதத்தின் பின்னர் மாகாணசபை தேர்தல்\nபழைய முறைப்படி தேர்தலை நடாத்த பிரதான கட்சிகள் இணக்கம்-கிரியெல்ல\nசபை அமர்­வில் பங்­கேற்­காத- ஈ.பி.டி.பி\nதெமட்டகொடயில் தீவிரவாதிகள் பதுங்கியிருப்பதாக தகவல்\nபேஸ்புக் நண்பர்களின் இரவு விருந்து, 8 பேர் பொலிஸாரினால் கைது\nமக்கள் விடுதலை முன்னணி தலைமையில் தேசிய மக்கள் சக்தி கூட்டணி\nபள்ளிவாயலின் மேல் மாடியில் தீ\nதேசியப் பட்டியல் உறுப்பினர் பதவிக்கு 19 எழுத்துமூல வேண்டுகோள்கள்\nபேஸ்புக் நண்பர்களின் இரவு விருந்து, 8 பேர் பொலிஸாரினால் கைது\ncmr வானொலி கலைனர்களை ஊக்குவிப்பதில் முதன்மை வானொலியாகத் திகழ்கின்றது\nகனடா அருள்மிகு ஸ்ரீ கற்பக விநாயகர் ஆலய வருடாந்த ஆலய ஸ்தாபிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027330750.45/wet/CC-MAIN-20190825151521-20190825173521-00005.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.memees.in/?current_active_page=10&search=Goundamani%20Watching%20in%20Binocular", "date_download": "2019-08-25T16:39:43Z", "digest": "sha1:AEU7UDZD7YFURXC4FK3J6S3AWDNGCLOC", "length": 8458, "nlines": 173, "source_domain": "www.memees.in", "title": "List of Tamil Film Images | Goundamani Watching in Binocular Comedy Images with Dialogue | Images for Goundamani Watching in Binocular comedy dialogues | List of Goundamani Watching in Binocular Funny Reactions | List of Goundamani Watching in Binocular Tamil Movie Images - Memees.in", "raw_content": "\nஅப்டி ஒரு ஓரமா படுத்திருந்துட்டு விடியற்காலைல யாருக்கும் தெரியாம மொத பஸ்ஸ பிடிச்சி ஊருக்கு போயிடுறேன் மா\nஐயோ நான் சொல்ற வீட்டுக்காரன் யார்ன்னு புரியாமலேயே பேசுதுங்களே\nஎல்லா வேலைக்கும் நானே போயிட்டு இருக்க முடியுமா\nகால் நூற்றாண்டுக்கு பிறகு உன் வாழ்க்கையில சந்தோஷம் கிடைச்சிருக்கு அகம்பாவத்துல ஆடாத\nமுப்பதாயிரம் ரூபாய் வாங்கினதுக்கு அந்த நேபால்கார கூர்க்கா கரெக்ட்டா வேலை பார்த்தான்\nமாமா நாம பையர்சையும் ஹேப்பி பண்ணியாகணும் கஸ்டமர்சையும் ஹேப்பி பண்ணியாகணும்\nநெக்ஸ்ட் வீக் தும் பதவி கோவிந்தாவா \nஒரு எம்பது தொண்ணூறு வயசுல வர குழப்பமெல்லாம் இப்பவே வந்துருச்சி\nரீல் அந்து போச்சிடா சாமி\nயோவ் சேட்டு ஒரு ரூம்க்கு ஒரு போட்டோ பத்தாதாய்யா கண்ட இடத்துல தொங்குறியே\nஆள பார்த்தா ரொம்ப பெரிய இடமா தெரிய���து தனிதனியா வாங்கிக்கணும்\nஆமா நான் பிச்சை எடுக்கறேன்\nஅதென்னடா எவன கேட்டாலும் சிங்கப்பூர்ல இருந்து பணம் வருது ஜெர்மன்ல இருந்து பணம் வருதுன்னு சொல்றிங்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027330750.45/wet/CC-MAIN-20190825151521-20190825173521-00005.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "http://www.tamilserialtoday.net/2015/09/google-%E0%AE%B2%E0%AF%8D-photo-%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%B4%E0%AF%81%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-2/", "date_download": "2019-08-25T17:05:41Z", "digest": "sha1:HVEXYKWEENYEDTCYAFWCVL3QP26COM6A", "length": 4893, "nlines": 54, "source_domain": "www.tamilserialtoday.net", "title": "Google +ல் Photo மீது தமிழில் எழுதும் வசதி | Tamil Serial Today", "raw_content": "\nSelect PageHome Sun Tv Vijay Tv Polimer Tv Raj Tv Zee Tamil TV Colors Tamil TV Tv Shows தமிழ் சினிமா தமிழ் சமையல் மருத்துவம் அழகுக் குறிப்புகள் சுகாதார குறிப்புகள் தொழில்நுட்பம் கதைகள் குழந்தைகள் குழந்தை நலம் பாடல்கள் Funny Contact Us Privacy Policy\nGoogle +ல் Photo மீது தமிழில் எழுதும் வசதி\nமிகவேகமாக வளர்ந்து வரும் சமூக இணையதளமான Google +ல் ஒரு புதிய வசதியை வெளியிட்டு உள்ளனர். Google +ல் போட்டோக்கள் பகிரும் பொழுது அந்த போட்டோக்களில் நாம் விரும்பியதை எழுதலாம். தமிழ் மொழியையும் support செய்வது இதன் கூடுதல் சிறப்பாகும். Google + தவிர வேறு எந்த சமூக தளத்திலும் இந்த வசதி இல்லை என நினைக்கிறேன். நாம் எழுதும் வாக்கியம் போட்டோக்கள் அளவிற்கு ஏற்ப எழுத்துக்களின் அளவு தானாகவே குறைந்து விடுகிறது.\nGoogle +ல் எப்பொழுதும் போட்டோக்கள் பகிர்வது போல Add Photo click செய்து புகைப்படத்தை தேர்வு செய்து கொள்ளுங்கள். Add Text என்ற ஒரு புதிய வசதி இருக்கும் அதன் மீது click செய்யுங்கள்.\nஅடுத்து இன்னொரு window open ஆகும். அதில் Top, middle, Bottom என மூன்று கட்டங்கள் இருக்கும் எந்த இடத்தில் வாக்கியம் சேர்க்க வேண்டுமோ அந்த கட்டத்தில் உங்களின் வாக்கியத்தை type செய்யவும். கூகுளின் IME பயன்படுத்தி நேரடியாக தமிழில் type செய்யலாம்.\nவலது புறத்தில் உள்ள T என்ற link click செய்து வேண்டிய Font Family தேர்வு செய்து கொள்ளவும். உங்கள் வார்த்தையை கொடுத்தவுடன் கீழே உள்ள Save button அழுத்தி வரும் window-வில் Share செய்து விடலாம்.\nபோட்டோவில் தமிழில் watermark சேர்க்க விரும்புவோருக்கு இந்த வசதி பயனுள்ளதாக இருக்கும். Watermark சேர்த்த பின் வேண்டுமென்றால் உங்கள் கணினியில் சேமித்து மற்ற இடங்களில் பகிர்ந்து கொள்ளலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027330750.45/wet/CC-MAIN-20190825151521-20190825173521-00005.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.topelearn.com/index.php/health-care/alahu-kurippu/186-health-care/health-beauty/6554-whiten-your-teeth-using-natural-ways", "date_download": "2019-08-25T15:58:10Z", "digest": "sha1:3WLKP6IBRTONEPHU4QT7NPTDN4JEN4QR", "length": 11632, "nlines": 213, "source_domain": "www.topelearn.com", "title": "Whiten Your Teeth using Natural Ways", "raw_content": "ஆலோசனை | தகவல்கள் | கட்டுரைகள் | கதைகள் | சிறுகதைகள் | கவிதைகள் | சமையல் | இஸ்லாம்\nமலேசியாவில் வயிற்றுக்குள் சகோதரனை சுமந்தபடி 15 ஆண்டுகளாக வாழ்ந்த சிறுவன் 9 seconds ago\nநோய்களை குணமாக்கும் அருகம்புல் 22 seconds ago\nஒரே நாளில் உங்கள் சருமம் பளபளப்பாகனுமா இதை ட்ரை பண்ணுங்க. 34 seconds ago\nஜேர்மனியில் கண்டுபிடிக்கப்பட்ட பிளாஸ்டிக் மம்மி 40 seconds ago\nவழுக்கை தலையில் முடிவளர இய‌ற்கை வைத்திய முறை 46 seconds ago\nஅதிகளவு Mobile Data பயன்படுத்தும் நாடுகளில் பட்டியல்: முதலிடத்தில் இந்தியா. 52 seconds ago\nதிசர பெரேரா ஒருநாள் போட்டிகளில் முதலாவது சதமடித்தார் 1 minute ago\nமுதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி - நியூசிலாந்து அணி முதலில் துடுப்பெடுத்தாட்டம்\nஆஷஸ் டெஸ்ட் கிரிக்கெட் இன்று தொடக்கம்\nஈரான் அணு ஆயுத ஒப்பந்தம் - பதற்றத்துக்கு மத்தியில் பேச்சுவார்த்தை\nகாஷ்மீரில் குவிக்கப்படும் 100 இராணுவம் - பதற்றப்படும் மக்கள்\nபிரிட்டனின் புதிய பிரதமராக போரிஸ் ஜோன்சன் பதவியேற்பு\nமுதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி - நியூசிலாந்து அணி முதலில்...\nஆஷஸ் டெஸ்ட் கிரிக்கெட் இன்று தொடக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027330750.45/wet/CC-MAIN-20190825151521-20190825173521-00005.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.9, "bucket": "all"} +{"url": "https://dheivegam.com/kuppaimeni-uses-tamil/", "date_download": "2019-08-25T15:58:56Z", "digest": "sha1:CR5XKBAIBVMUP2NCFAPZUTKWXDPVBQEV", "length": 15210, "nlines": 122, "source_domain": "dheivegam.com", "title": "குப்பைமேனி பயன்கள் | Kuppaimeni uses in Tamil | Benefits in Tamil", "raw_content": "\nHome ஆரோக்கியம் குப்பைமேனி பயன்கள்\nசித்த மருத்துவத்தில் பல்லாயிரக்கணக்கான மூலிகைகளை பற்றிய குறிப்புக்கள் இருக்கின்றன. இவற்றில் பெரும்பாலானவை மனிதர்கள் நடமாட்டம் இல்லாத வனப்பகுதிகளில் வளரும் மூலிகைகளாக உள்ளது. ஆனால் மனிதர்கள் வாழும் பகுதிகளிலும், அவர்களுக்கு அருகாமையிலேயே பல அற்புத மருத்துவ குணங்களை கொண்ட மூலிகைகள் இருக்கின்றன. அப்படி ஒரு மூலிகையான குப்பைமேனி செடியை பற்றியும், அதன் பயன்களையும் இங்கு தெரிந்து கொள்ளலாம்.\nஎதிர்பாராத விதமாக உடலில் நமக்கு எங்காவது அடிபடும் போது அப்பகுதி சிலசமயம் அளவுக்கதிகமாக வீங்கிவிடுகிறது. அப்படியான சமயங்களில் குப்பைமேனி செடிகளின் இலைகளை ஒரு கையளவு பறித்து, நன்றாக அரைத்து வீக்கம் உள்ள பகுதிகளில் பற்று போட்டு வந்தால் வீங்கம் மட்டும் கடுமையான வலி போன்றவை குறையும்.\nகுடலில் குடற்புழு எனப்ப��ும் தீங்கு ஏற்படுத்தும் உயிரிகள் சில வகை உணவுகள் மூலம் நமது உடலுக்குள் நுழைந்து குடல்களில் தங்கிவிடுகிறது. இந்த குடற்புழு பிரச்சனை பெரியவர்களை விட குழந்தைகளையே அதிகம் பாதிக்கிறது. குப்பைமேனி இலைச்சாறு தினமும் இருவேளை குழந்தைகளுக்கு கொடுத்து வந்தால் குடற்புழு பிரச்சனை நீங்கும்.\nகுப்பைமேனி இலைகள் உடலுக்கு நன்மை பயக்கும் காரத்தன்மை, ரசாயன தன்மை கொண்ட இயற்கை வேதிப்பொருட்கள் நிறைந்ததாகும். குப்பைமேனி இலைகளின் சாற்றை சொறி, சிரங்கு, படை, தோல் அரிப்பு போன்ற தோல் சார்ந்த பாதிப்புகளின் தடவி வந்தால் அதிலிருக்கும் நுண்கிருமிகள் அழிந்து, நல்ல குணம் ஏற்படும். தோலில் தொற்று கிருமிகளால் பாதிப்பு ஏற்படாமல் காக்கும்.\nநகரங்களை விட கிராமங்களில் இயற்கை வளம் மாற்று மரம், செடி கொடிகள் அதிகம் இருப்பதால் பாம்புகளும் அங்கு அதிகம் இருக்கிறது. விஷ பாம்புகள் பலவகை இருந்தாலும் “கண்ணாடி விரியன்” பாம்பின் விஷம் மிகவும் சக்திவாய்ந்தது. இப்பாம்பினால் கடிபட்டவர்களுக்கு குப்பைமேனி இலைகளை நன்றாக நீரில் கொதிக்க வைத்து கொடுத்தால், விஷம் உடலில் வேகமாக பரவுவதை நிறுத்தும்.\nஎப்போதாவது ஏற்படும் சில காயங்கள் சில நாட்களில் புண்களாக மாறிவிடுகிறது. ரசாயனங்கள் நிறைந்த மருந்துகளை இந்த புண்களுக்கு தடவுவதற்கு பதிலாக குப்பைமேனி இலைகளை நன்றாக அரைத்து புண்களின் மீது பற்று போட்டு வந்தால் நீண்ட நாட்களாக ஆறாத புண்களும் விரைவிலேயே ஆறும். தழும்புகள் ஏற்படுவதையும் குறைக்கும்.\nஇன்றைய காலங்களில் பலருக்கும் வயிற்றில் அல்சர் எனப்படும் குடற்புண், செரிமானமின்மை, வயிற்றில் ஜீரண அமிலங்களின் சமசீரற்ற நிலை போன்ற பல பிரச்சனைகள் ஏற்படுகின்றன. இப்படிப்பட்டவர்கள் குப்பைமேனி இலைகள் சிலவற்றை பச்சையாகவோ அல்லது அந்த இலைச்சாறு துளிகள் சிறிது அருந்திவந்தாலும் நல்ல முன்னேற்றம் ஏற்படும்.\nநீரிழிவு நோயாளிகள் சில சமயங்களில் உணவு கட்டுப்பாட்டை கடைபிடிக்காமல், தங்களுக்கு விருப்பமான உணவுகளை அதிகம் சாப்பிட்டு விடுவதால் ரத்தத்தில் சர்க்கரையின் அளவு அதிகரித்து உடலை பாதிக்கிறது. குப்பைமேனி இலைச்சாறு இரண்டு நாட்களுக்கு ஒருமுறை அருந்துவதால் ரத்தத்தில் அதிகரித்துள்ள சர்க்கரையின் அளவை குறைக்கும்.\nமலேரியா என்பது கொசுக்களா��் பரவக்கூடிய ஒரு நோயாகும் சரியான சிகிச்சை மேற்கொள்ளாவிடின் உயிருக்கே ஆபத்தை உண்டாக்கக்கூடியது மலேரியா நோய். இந்த நோய்க்கான ஆங்கில வழி மருந்தை உட்கொள்ளும் போது குப்பைமேனி இலைகள், சாறு போன்றவற்றை மருந்தாக உட்கொண்டு வந்தால் இந்நோய் கூடிய விரைவில் குணமாகும்.\nகுப்பைமேனி இலைகள் பல விதமான மருத்துவ குணங்கள் கொண்டதாகும். இந்த இலைகளை தொடர்ந்து சாப்பிட்டு வருபவர்களுக்கு அவர்களின் உடலிலி இயற்கையை இருக்கும் நோய் எதிர்ப்பு சக்தி பன்மடங்கு அதிகரிக்கிறது. தொற்று நோய்கள் சுலபத்தில் உடலை தாக்காதவாறு காக்கிறது.\nபெண்கள் சிலருக்கு உடலில் ஹார்மோன்கள் சுரப்பில் ஏற்படும் பிரச்சனைகளால் முகத்தில் தேவையற்ற இடங்களில் முடிகள் உதிக்கின்றன. குப்பைமேனி இலைகளை மஞ்சள் தூள் மற்றும் கோரை கிழங்கு பொடியுடன் சேர்த்து முகத்தில் தடவி,அது காய்ந்த பிறகு முகத்தை கழுவ வேண்டும். இது போன்று தொடர்ந்து செய்து வர தேவையற்ற முடிகள் முளைப்பதை தடுக்கலாம்.\nதிராட்சை சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள்\nஇது போன்று மேலும் பல சித்த மருத்துவம் குறிப்புகளை தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.\nநீங்கள் தினமும் 8 வடிவ நடைப்பயிற்சி செய்வதால் உண்டாகும் நன்மைகள் என்ன தெரியுமா\nமீன் எண்ணெய் மாத்திரை சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள் என்ன தெரியுமா\nதினமும் பச்சை தேங்காய் மென்று சாப்பிட்டால் என்ன நன்மைகள் ஏற்படும் தெரியுமா\nசனி பெயர்ச்சி பலன்கள் 2017 – 2020\nஉங்கள் கனவில் என்ன வந்தால் என்ன பலன் தெரியுமா \n# 1 ஆன்மிக தகவல் களஞ்சியம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027330750.45/wet/CC-MAIN-20190825151521-20190825173521-00005.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ndpfront.com/index.php/135-news/articles/vijayakumaran/2150-2013-10-29-15-23-33", "date_download": "2019-08-25T15:44:52Z", "digest": "sha1:7WQF5VIMLH3YVXB2NRICUX64FH6ETBHG", "length": 36507, "nlines": 189, "source_domain": "ndpfront.com", "title": "நான் உன்னை விட்டு பிரிவதுமில்லை, உன்னை விட்டு விலகுவதுமில்லை", "raw_content": "புதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மா-லெ கட்சி\nநான் உன்னை விட்டு பிரிவதுமில்லை, உன்னை விட்டு விலகுவதுமில்லை\nஈழமாணவர் பொதுமன்றம் டேவிட்சனை பொலிஸ்காரங்கள் பிடிச்சுக் கொண்டு போய் விட்டாங்களாம் என்று வாகை மரத்தடியில் நின்று கொண்டு இருக்கும் போது சந்திரன் ஓடி வந்து சொன்னான். அன்றிரவு ஊர் மதில் எல்லாம் \"டேவிட்சனை விடுதலை செய்\" என்று எழுதினார்கள். அடுத்த நாள் காலை பள்ளிக்கூடம் போவதற்கு பஸ்சிற்கு காத்திருக்கையில் ஆறுமுகம் மாஸ்டர் வந்தார். \"தம்பிமாரே டேவிட்சனை விடுதலை செய் எண்டு என்ரை மதிலிலே எழுதியிருக்கு. ஏன் நானோ அவரை பிடிச்சு வைச்சிருக்கிறேன், விடுதலை செய்யிறதுக்கு\" என்று கேட்டார். நாங்கள் தான் எழுதியிருப்போம் எண்டு தனக்கு தெரியுமென்று சொல்லாமல் சொல்லுறார், வயது போனாலும் இவங்களின்ரை நக்கல் போகாது என்றான் தயா.\nஇளைஞர் மன்றத்தால் காரைநகர் சவுக்கு மரக்கடற்கரையில் நடக்கும் மூன்று நாள் முகாமிற்கு போனார்கள். இளம் பெண்களும், ஆண்களும், முகாமை நடத்துவதற்கு ஊர் பெரிசுகளும் என்று பாதி ஊரே அங்கே போய் கடற்கரைக்கு பக்கத்திலே உள்ள மண்டபத்தில் தங்கியிருக்கும். ஒரு ஆண்டு முழுவதும் காத்திருந்து வரும் அந்த மூன்று நாட்களிலும் ஒரு கனவுலகில் வாழ்வது போன்று, காற்றில் மிதப்பது போன்று களித்திருப்பார்கள். விளையாட்டு, கடற்கரையில் மணிக்கணக்கில் குளிப்பு, இரவு நேரத்தில் ஆட்டம், பாட்டு, நாடகம் என்று மூன்று நாளும் கண்மூடித் திறப்பதற்குள் முடிந்து போகும்.\nஇரவு நேரத்தில் சரிந்து போய்க்கிடக்கும் கரிய பனை மரங்களை இழுத்து வந்து கடற்கரை மணலில் எரிய விட்டு பாசறைத்தீ வளர்த்து கும்பலாக சுற்றியிருந்து பாடுவார்கள். சந்தோசம் பொங்குதே சந்தோசம் பொங்குதே சந்தோசம் என்னில் பொங்குதே அல்லது சின்னத்தம்பி சின்னத்தம்பி நித்திரையோ என்று தமிழில் தொடங்கி புஞ்சி பண்டா, புஞ்சி பண்டா என்று தெரியாத சிங்களத்தில் எதோ பாடி, Are you sleeping, Are you sleeping brother John என்று இங்கிலீஷ் வரை பாடல்களை வழக்கமாக பாடுவார்கள். அந்தமுறை கொழும்பிலிருந்து ரவி ஒரு வயலினோடு வந்திருந்தான். அவன் குமாரிற்கு சொன்னான். நானும், நீயும் சேர்ந்து \"எனக்கொரு காதலி இருக்கிறாள்\" பாட்டை இரவு பாடுவோம், நான் வயலின் வாசிக்கிறேன். ரவியும், குமாரும் பாடினார்கள். \"பஞ்சமம் பேசும் பார்வையில் என்றும் பஞ்சணை போடும் எனக்காக, \"தெய்வதம் என்னும் திருமகள் மேனி கைகளை அணைக்கும் இனிதாக\" என்று குமார் பாடும் போது திலகா அவனைப் பார்த்து சிரிப்பது செந்நிறமாய் பிரகாசித்த பாசறைத்தீயிலே தனியாக தெரிந்தது. முழுநிலவு பொங்கி வழிந்தது. கத்தி வரும் கடல் அலைகள் சவுக்கு மரத்தின் மெல்லிய இலைகளை மெதுவாக அசைத்��ு வாரி வாரி அணைத்தன. ஒற்றை வயலினின் ஓசை காற்று வாகனம் ஏறி ககனப்பெருவெளி எங்கும் கானம் இசைத்தது.\nகடற்கரையில் குளிக்கும் போது கைகளால் தண்ணியை அடித்து விளையாடுவார்கள். இவனுகள் விசிறி அடிக்கும் உப்புத்தண்ணீர் பெட்டைகளின் முகத்தில் பட்டால் உலகமே அழிந்தது போல சத்தம் போடுவாளுகள். அன்றைக்கு குமார் விசிறியடித்த கடல்நீர் திலகாவின் கண்களில் பட்டபோது கோபம் வரவில்லை. தாமரை மலர்ந்தது போல முகம் மலர்ந்தது. முகில் மறைத்த முழுநிலவு மெதுவாக எட்டிப் பார்ப்பது போல புன்சிரிப்பு இதழில் விரிந்தது. பச்சை இலைகளும், சிவப்பு பூக்களும் போட்ட சட்டை காற்றிற்கு படபடக்க அவள் சினேகிதிகளோடை மெதுமெதுவாக காலடி எடுத்து கரைக்கு போனாள். தண்ணீர் நனைத்த தலைமுடியை ஒதுக்கி திரும்பி கடலை பார்த்தாள். பாசறைத்தீயிலே சுடர் விட்டு எரிந்த அந்த சிரிப்பு மறுபடியும் மலர்ந்திருந்தது.\nஈழமாணவர் பொதுமன்றத்தில் இருந்து இராணுவப்பயிற்சிக்காக இந்தியா போக வேண்டும் என்று சொல்லப்பட்டது. இருட்டு கசிய தொடங்கின ஒரு மழைக்கால பின்நேரத்தில் \"போய் வருகிறேன்\" என்றபோது கையைப்பிடித்தபடி அழுத திலகாவின் கண்ணீர் கசிந்து கொண்டே இருந்தது. கிழுவை மரத்தில் இருந்து மழைத்துளி சொட்டுச்சொட்டாக விழுந்து கொண்டிருந்தது. யாரோ நடந்து வரும் சத்தம் கேட்கும் வரை அப்படியே நின்று கொண்டிருந்தார்கள்.\nதிரும்பி வந்தபோது ஊரிலே பாதிப்பேர் வெளிநாடு போய்விட்டார்கள். திலகாவின் குடும்பமும் போய் விட்டது. விடுதலை முன்னணி கொஞ்சம் கொஞ்சமாக வில்லன்களின் முன்னணியாக மாறியது. இந்திய ராணுவத்துடன் சேர்ந்து பிள்ளை பிடிக்க தொடங்கிய போது பொறுக்க முடியாமல் விலகி விட்டான். எல்லா இயக்கங்களின் அராஜகப்போக்குகளையும் எதிர்த்து விலகியவர்கள் சேர்ந்து வேலை செய்ய முயற்சி செய்தார்கள். விடுதலையின் மொத்த குத்தகையும் தமக்குதாம் மற்ற ஒருவரும் ஆணியே புடுங்க கூடாது என்று மேதகுவின் உத்தரவு வந்தது. கம்பங்களிலே சரிந்தனர் சிலர், கழுத்திலே ரயர் போட்டு எரிந்தனர் சிலர், கடலிலே மூழ்கினர் சிலர், மண் மூடி புதைந்தனர் சிலர், காடுகளின் இருட்டிலே காணாமல் போயினர் சிலர். காரணம் ஒன்றே ஒன்று தான் விடுதலையை, மக்களை, மண்ணை அவர்கள் நேசித்தார்கள். பாவத்தின் சம்பளம் மரணம் என்றது மதம். விடுதலையை நேசித்தால் கொலை என்றது இயக்கம்.\nகுமார் ஒடுங்கிப் போனான். யாழ்ப்பாணத்து கடைகளிற்கு வேலைக்கு போனான். வேலை செய்தால் காணாது முதலாளியின் காலையும் கழுவ வேண்டும் என்றார்கள். எங்கேயும் தொடர முடியவில்லை. கணேசு மாமா சொன்னார் \"கோயிலிற்கு பண்டாரம் இல்லை. நீ அந்த வேலையை செய். எங்கடை ஊர், எங்கடை கோயில். ஒருத்தரும் ஒண்டும் சொல்ல மாட்டினம். உனக்கு இந்த வேலைதான் சரி\". \"நானா கோயிலிலேயா\" என்று தயங்கினான். \"உன்னை கோயிலிலே கும்பிடச் சொல்லவில்லை. மாலை கட்டிறது, மடைப்பள்ளியிலே உதவி செய்யிறது எண்டு பண்டாரத்தின்ரை வேலையை செய்ய சொல்லுறேன். இதுக்கு முதல் கூட்டுறவு பண்ணையிலேயோ வேலை செய்தனி, தனிப்பட்ட முதலாளியிட்டை தானே வேலை செய்தாய்.\" என்றார் கணேசு மாமா. அவனுடைய வயதுக்காரர்கள் எல்லாரும் கலியாணம் கட்டினார்கள். திலகாவிற்கும் கலியாணம் முடிந்து விட்டது என்று சொன்னார்கள். அவனிற்கு கலியாண நினைப்பே வரவில்லை. தாய் கேட்கும் போது திலகாவின் நினைப்பும், இறந்து போன தோழர்களின் நினைப்பும் வர \"ஒருமண்ணும் வேண்டாம்\" என்று கத்துவான். மாலை கட்டியபடி, மடைப்பள்ளியில் சமையலிற்கு உதவி செய்தபடி, கோயில் தோட்டத்தில் மண்ணை கிளறியபடி காலங்கள் கடந்தன. வெளிநாடுகள் போனவர்கள் விடுமுறைகளிற்கு ஊரிற்கு வந்தார்கள். அமைப்பிலே இருந்த ராகுலன் இவனை பார்க்க வந்து விட்டு \"கோயிலை இடிக்க வேணும் எண்டு பிரச்சாரம் செய்தோம், நீ கோயிலிலே வேலை செய்யிறாய்\" என்று கேட்டான். பண்டத்தரிப்பிலே நடந்த கூட்டமொன்றில் \"எல்லோரும் வெளிநாடு போனால் மக்கள் போராட்டத்தை யார் முன்னெடுப்பது\" என்று ராகுலன் பேசியது நினைவிற்கு வர ஒன்றும் பேசாமல் சிரித்தான்.\nவாசிகசாலையில் பத்திரிகை பார்த்துக் கொண்டிருந்த போது ராசன் வந்து காதிலே கிசுகிசுத்தான் \"உன்ரை ஆள் திலகா வரப் போறாவாம்\". சோளகக்காற்றின் வெப்பத்திலும் உடலெங்கும் குளிர்ந்தது. மானம்பூ திருவிழாவிற்காக குதிரை வாகனத்தை நாலுபேர் சேர்ந்து வாகனசாலையில் இருந்து தூக்கிக்கொண்டு வந்த போது திலகா, புருசனோடை கோயிலுக்குள்ளே வந்தாள். குதிரையோடு சேர்ந்து மனமும் ஆடியது. எதிரே வந்த போது என்ன செய்வது, என்ன சொல்வது என்று தெரியாமல் மெதுவாக ��ிரித்தான். அகலவிழி விரிந்தது தெரிந்தது. ஒரு கணம் தான் கடந்து போய் விட்டாள். ஒன்றுமே சொல்லாமல், தெரியாதவனை கடந்து செல்வது போல அவள் கடந்து சென்ற போது உயிர்மூச்சு நின்று விட்டது போலிருந்தது. அத்தனை வருடகாலமாக மனதில் பதிந்து போயிருந்த அந்த புன்னகை திடீரென்று வெளிறிப்போனது.\nபொறுமையாக ஒவ்வொரு பூவாக எடுத்து மாலை கட்டும் போது மனம் அதிலே ஒன்றிப்போய் விடும் என்பதனால் மாலை கட்ட தொடங்கினான். திலகாவின் புருசன் மறுபடி கோயிலிற்குள்ளே வந்தார். எதையோ தேடினார். \"அண்ணன், என்ன தேடுறீங்கள்\" என்று மணி கேட்டான். \"திலகா போனை விட்டு விட்டு வந்திட்டா\" என்றபடி தனது தொலைபேசியால் அழைப்பு விடுத்தார். வசந்த மண்டபத்தடியில் இருந்து தொலைபேசி ஒன்று உயிர் பெற்று \"எனக்கொரு காதலி இருக்கின்றாள்\" என்று பாடியது.\nவெளியே மழை சுழன்று பெய்தது. கோயில் வாசல் மகிழமரத்தில் இருந்து மகிழம்பூக்களை காற்று உள்ளே வீசியடித்தது. \"நவராத்திரி கும்பச்சரிவோடை சோளகக்காத்து மாறி வாடைக்காத்து வரும், மழை பெய்யும் எண்டு சொன்னேன். என்ன மாதிரி மழை பெய்யுது பாத்தியா. சில விசயங்கள் எப்பவுமே மாறாது\" என்றார் கணேசு மாமா. \"நவராத்திரி கும்பச்சரிவுக்காக இல்லை, அய்ப்பசிமாசம் வாடைக்காத்துக்காக மழை பெய்யுது\" என்று சொல்ல நினைத்தவன், வழக்கம் போல் எதுவும் பேசாமல் மழையை பார்த்துக் கொண்டு நின்றான்.\nஇனவாதம், மதவாதம், சாதியவாதம், ஆணாதிக்க வாதம், நுகர்வு வாதம், முதலாளித்துவ சிந்தனைமுறையில் சமூகம் மூழ்கி இருக்கின்றது. இந்த சூழலில் முற்போக்கானதும், சமூகம் சார்ந்த முரண்பட்ட சிந்தனைகளையும், விவாதத்தை தூண்டக் கூடிய கருத்துகளையும், இந்த விருந்தினர் பக்கம் தன்னுள் கொண்டுள்ளது. இது அவர்களுடைய தனிப்பட்ட கருத்துகள்.\nகுடிகள் சாதியாக மாற்றப்பட்ட வரலாறு : வி.இ.குகநாதன்\t(352) (விருந்தினர்)\nதமிழர்களிடம் ஆதியிலிருந்தே சாதிகள் உண்டா, எப்போது சாதி உருவாக்கப்பட்டது, எப்போது சாதி உருவாக்கப்பட்டது, ஆதியில் யார் ஆண்ட...\nகார்த்திகேசனின் நூற்றாண்டு (356) (விருந்தினர்)\nஜூன் 25, 2019 கம்யூனிஸ்ட் கார்த்திகேசனின் நூற்றாண்டு பிறந்த தினம்ஜூன் 25, 2019 தோழர் கார்த்திகேசன் அவர்களின் நூற்றாண்டு தினத்தையொட்டி,...\nமனம் திறந்து பேசுகிறேன்.... எம்.ஏ.ஷகி\t(352) (விருந்தினர்)\nஎன்னால் டைப் பண்ண முடியாத நிலையிலும் மனதை வதைக்கும் சிலதை வைத்துக்கொள்ள முடியாமல் இந்தப்...\nRead more: மனம் திறந்து...\nஇலங்கையில் இஸ்லாமிய பயங்கரவாதம்: புதிய திசைகள்\t(694) (புதிய திசைகள்)\nகிறிஸ்தவ தேவாலயங்களை இலக்கு வைத்து குறிப்பாக தமிழ் பூசை நேரங்களை தெரிவு செய்தும் வெளிநாட்டவர்...\nஇப்போது வெள்ளம் தலைக்கு மேல்\n2002 இல் என்று நினைவு. எங்களது ஊரில் திடீரென உருவெடுத்த ஒரு பெயர் தெரியாத அமைப்பு தொலைகாட்சி...\n இலங்கை மண்ணில் நடந்து முடிந்த இன கலவரமும் , இன படுகொலையும்,...\nகூகுள் மற்றும் மைக்ரோசொப்ட் என்பன ஸ்ரீலங்காவில் தமிழர்கள் மற்றும் தமிழ்மொழிக்கு எதிரான அமைப்பு ரீதியானதும் மற்றும் நீடித்ததுமான பாகுபாடுகளில் ஈடுபட்டு வருகின்றன\t(928) (விருந்தினர்)\nஸ்ரீலங்காவில் சிங்களம் கூகுளின் இயல்பு மொழியாக மாறியுள்ளது. நீங்கள் கூகுள் படிவத்தை...\nசுண்ணாம்பு நிலத்தூடாக கசியும் கனிமங்கள்\t(1014) (விருந்தினர்)\nபெரிய நகரங்கள் உருவாகியது சமீப காலத்திலே. ஆனால், அவற்றின் உருவாக்கத்தில் புதிய பிரச்சினைகள்...\nகல்வி தனியார்மயப்படுத்தலையும், மாணவர்களின் உரிமைகளை அடக்குவதையும் எதிர்ப்போம் - ஊடக அறிக்கை (1049) (விருந்தினர்)\nஇலங்கை விவசாயிகள்,மீனவர்கள், தோட்ட தொழிலாளர்கள், பெண்கள் மற்றும் ஏனைய மக்களை...\nஇலங்கையில் நடக்கும் மாணவர் அடக்குமுறையை எதிர்ப்போம்\nஇது, இலங்கையில் கல்விசுகாதாரம்உட்பட சமூகபாதுகாப்பு சேவைகளைதனியார் மயப்படுத்துவது தொடர்பிலான சகலசுமைகளையும் உழைக்கும் மக்கள் மீது சுமத்தும் நவதாராளமயதிட்டத்திற்கு எதிராக பாரியமக்கள்...\nமுன்னிலை சோஷலிஸக் கட்சியின் அமைப்பு செயலாளர் குமார் குணரட்னம் இலங்கை குடிமகனாக அங்கீகரிக்கப்...\nசைடம் தனியார் பல்கலைக்கழகத்துக்கு எதிராக\t(1007) (விருந்தினர்)\nசைடம் தனியார் பல்கலைக்கழகத்துக்கு எதிராகவும், உயர் கல்வியை தனியார் மயப்படுத்துவதற்கு எதிராகவும்...\nRead more: சைடம் தனியார்...\nதமிழர்களின் மரபு நெடுகிலும் பலவாறாகப் பொருள் பொதிந்த “பறை” என்னும் தமிழ் மரபினை அச்சாணியாகச் சுழற்றும் அரசியல் : ஒரு பார்வை-செல்வி\t(1022) (விருந்தினர்)\nமனித சமுதாயத்தின் தொடர்பாடலின் தேவையும் உணர்ச்சி வெளிப்படுத்துகையின் தேவையும் குறியீடுகளாகி,...\nமண் மூடிய துயர வரலாறு\t(1057) (விருந்தினர்)\n1964 - 2014 சாஸ்திரி - சி���ீமா ஒப்பந்தம்: 50 ஆண்டுகள் நிறைவு. இதுவும் இலங்கைத் தமிழர்களின் துயரக்...\nமண் மூடிய துயர வரலாறு\t(739) (விருந்தினர்)\n1964 - 2014 சாஸ்திரி - சிறீமா ஒப்பந்தம்: 50 ஆண்டுகள் நிறைவு. இதுவும் இலங்கைத் தமிழர்களின் துயரக்...\nசைலோபோன் (Xylophone -1)\t(988) (விருந்தினர்)\nமேற்கு மற்றும் மத்திய ஆபிரிக்க வாத்தியமான Xylophone என்ற இசைக்கருவி, 17ஆம் நூற்றாண்டில் ஆபிரிக்க...\nவளரும் வகுப்புவாதமும் சுருங்கும் சனநாயக வெளியும்\t(894) (விருந்தினர்)\nகாங்கிரசின் பயன்நாட்ட வகுப்புவாதம் பா.ஜ.க தலைமையிலான தேசிய சனநாயகக் கூட்டணி 2014ல் ஆட்சிக்கு...\nமீதொட்டமுள்ள குப்பைமேட்டு பிரச்சினை, தேவை யாருக்கும் அடிபணியாத போராட்டம் (1135) (விருந்தினர்)\nமீதொட்டமுள்ள குப்பைமேட்டு பிரச்சினை இன்று நேற்று ஆரம்பித்ததொன்று அல்ல, நீண்ட நாட்களாக மக்கள்...\nகேப்பாப்புலவு மாதிரிக்கிராமத்தை கேப்பாப்புலவு என்று மாற்ற முயற்சி\nஎங்களுடைய நிலங்கள் எங்களின் உயிர்களுக்கு மேலானது, அதனை இந்த நல்லாட்சி அரசு வழங்கும் வரையும்...\n\"உயிரை மாய்த்தேனும் சொந்த நிலங்களை மீட்பதற்கான வழியை மேற்கொள்வோம்”\t(1104) (விருந்தினர்)\nமுல்லைத்தீவு - கேப்பாப்புலவு மக்கள் தமது சொந்த நிலத்தை விமானப்படையினர் விடுவிக்க வேண்டுமென...\nசையிட்டம் தனியார் மருத்துவக் கல்லூரி, சாமான்ய மக்களின் உயிர்களுக்கு உலை வைக்கும் திட்டம் (1029) (விருந்தினர்)\nஅரைகுறையாக யாரோ சொல்ல கேட்டுவிட்டோ அல்லது உங்கள் ஏழாம் அறிவுக்கு திடீரென எட்டியதற்கமைய \"தனியார்\"...\n எதற்காக தனியார் மருத்துவக் கல்லூரி சையிட்டத்திற்கு எதிரான போராட்டம் \nஎங்கள் போராட்டம் இலங்கை மருத்துவ சபையினதும் (SLMC), உலக சுகாதார ஸ்தாபனத்திளதும் (WHO)...\nஅரசமயமாகும் பேரினவாதம், துணை போகும் தமிழ் இனவாதம், கள்ள மௌனம் காக்கும் முஸ்லிம் அரசியல் சந்தர்ப்பவாதம்.\t(1350) (விருந்தினர்)\nஇலங்கையில் சிங்கள பேரினவாதம் அரச மயப்பட்டு வருவதை அண்மைக்கால நிகழ்வுகள் எமக்கு உணர்த்தி...\nதமிழ்தேசியம்: நெருக்கடியும் குழப்பமும்\t(1264) (விருந்தினர்)\n“தமிழ்த்தேசியத்தின் இன்றைய (2016) நிலை என்ன அதனுடைய அடுத்த கட்டம் என்னவாக இருக்கும் அதனுடைய அடுத்த கட்டம் என்னவாக இருக்கும்” என்று நோர்வேயிலிருந்து வந்திருந்த நண்பர் ஒருவர்...\nபெண்களும் இலக்கியமும்\t(1171) (விருந்தினர்)\nஉண்மையில் பெண்களின் கவிதைகளும் மிகவ���ம் கட்டுப்பாடானது. பதிவுகளில்கூட நாங்கள் எவ்வளவு கட்டுப்பாடான...\nயாழ் பல்கலைகழக மாணவர் போராட்டம்: தவறுகளும் பலவீனங்களும்\t(1040) (விருந்தினர்)\nயாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் ”மாணவர்கள் படுகொலைக்கான நீதி அல்லது தீர்வுக்கான மாணவர்களின்...\nபடிப்பகம் நூலகம் - நூல்களின் பட்டியல்\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027330750.45/wet/CC-MAIN-20190825151521-20190825173521-00005.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://patrikai.com/do-not-leave-the-election-auction/", "date_download": "2019-08-25T15:26:38Z", "digest": "sha1:3LEHFQLOM36JA5WXLO3L6ZJNYQNMKR4W", "length": 14496, "nlines": 194, "source_domain": "patrikai.com", "title": "தேர்தலே வேண்டாம்.. ஏலம் விடலாம்! | Tamil News patrikai | Tamil news online | latest tamil news", "raw_content": "\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\nHome»ஸ்பெஷல்.காம்»ராமண்ணா வியூவ்ஸ்»தேர்தலே வேண்டாம்.. ஏலம் விடலாம்\nதேர்தலே வேண்டாம்.. ஏலம் விடலாம்\nஎன் பால்ய நண்பன் சேகர். கோடை விடுமுறைக்கு குடும்பத்தோடு சென்னை வந்திருந்தான். பேசிக்கொண்டிருக்கையில், “தேர்தல் நடத்தாமலேயே ஆட்சி அமைக்க ஒரு வழி இருக்கு. புரட்சிகரமான திட்டம்” என்றான், ஆர்வமும், குழப்பமுமாக “என்ன திட்டம்” என்றேன்.\n“தேர்தலுக்காக ஆயிரமாயிரம் கோடி ரூபாய்கள் செலவாகிறது. தேர்தல் அன்று கட்டாய விடுப்பு என்பதால் ஏற்பட்ட இழப்பு மேலும் சில லட்சம் கோடி இருக்கும்.\nஇத்தனை செலவு செய்து என்ன மாற்றம் வந்துவிடப்போகிறது\n“யார் ஆட்சிக்கு வருவது என்பதை, பெருமுதலாளிகள்தான் தீர்மானிக்கிறார்கள்” என்கிறார்கள்.\nதவிர, எந்தக் கட்சி ஆட்சிக்கு வந்தாலும் ஊழல் நடக்கத்தான் போகிறது. மக்கள் பணம் கொள்ளை போகத்தான் போகிறது.\nஆகவே ஐந்து வருடத்துக்கு ஒரு முறை நாட்டை (வெளிப்படையாக) ஏலம் விடலாம். எந்தக் கட்சி அதிகத் தொகை கொடுக்கிறதோ அதற்கு ஆட்சி உரிமையைத் தந்துவிடலாம். இப்போதுபோல அப்போதும் ஆர்வமாக பெரும் தொழிலதிபர்கள் தேர்தல் நிதி கொடுக்கத்தான் போகிறார்கள்.\nஇதில் பல நன்மைகள் உள்ளன.\nகாதை அடைக்கும் பிரச்சார அலறல், ஊர்வலம் பொதுக்கூட்டம் என்ற டீசல் செலவு, நெரிசல், வெய்யிலில் காயும் மக்கள், குப்பையாகும் நோட்டீஸ், போஸ்டர்கள், விவாதம் என்ற பெயரில் தொ.கா. மண்டையிடி… இப்படி எல்லாவற்றிலிருந்தும் மக்களுக்கு விடுதலை கிடைக்கும்.\nசாதி,மத பிரச்சினையை கிளப்பி மோதலை ஏற்படுத்துவது, கட்சி சார்பிலான அடிதடி எதுவும் இருக்காது.\nமுக்கியமாக, தேர்தலால் அரசுக்கு செலவ ஆவது போய், வருமானம் கிடைக்கும்.\n“கட்சிகள் கொடுக்கிற் காசு போயிடுமே” என்று பல வாக்காளர்கள் வருந்தக்கூடும். அதற்கும் ஒரு நல்ல தீர்வு இருக்கிறது. ஐந்து வருடங்களுக்கு ஒருமுறை “தேர்தல் இல்லா போனஸ்” என்று தலைக்கு ஐநூறு ரூபாய், ரேசன் கடைகள் மூலமோ வங்கி மூலமோ கொடுத்துவிடலாம்.\nஇதனால், “எங்க பகுதிக்கு பணம் வரலை” “எங்களுக்கு கொறைச்சு கொடுத்துட்டாங்க” என்பது போன்ற மனக்குறைகள் மக்களுக்கு வராது. அரசில்வாதிகளுக்கும் அலைச்சல், பொய் சொல்லும் டென்சன்.. எதுவும் கிடையாது.\nஎல்லோருக்கும் நன்மை அளிக்கும் இத்திட்டத்தை ஏன் அமலாக்கக்கூடாது\n– சேகர் சொன்னதைக் கேட்டு எனக்கு தலை கிறு கிறு என்ற வந்தது.. உங்களுக்கு\nஇந்த கட்டுரையைப் பற்றி உங்கள் கருத்துகளை பதிவு செய்யவும்\nதேர்தல் முடிவை முன்னதாகவே சரியாகக் கணித்த விஜயகாந்த்\n234 தொகுதியிலும் இரட்டை இலை, ஏன்\nபலர் வாக்களிக்காமல் போகக் காரணமே, தேர்தல் ஆணையம்தான்\nTags: election, தேர்தல், ராமண்ணா வியூவ்ஸ்இramanna views\nMore from Category : ராமண்ணா வியூவ்ஸ்\nஆகஸ்டு 22 சென்னை தினம்: 379வது ஆண்டில் காலடி எடுத்து வைத்துள்ள மெட்ராஸ்\nFood Marketing திலீப் குமாருடன் ஒரு நேர்காணல்…\nநியூஸ்பாண்ட்: தனித்து விடப்படுகிறார் தினகரன்\nகங்கணா ரணவத்தை கலாய்த்த நெட்டிசன்கள்…\nஆயிரக்கணக்கான மக்களை பலி வாங்கிய சென்னை பஞ்சம்\nதிருச்சியில் 32 அடி உயர ஆஞ்சநேயருக்கு கும்பாபிஷேகம்: திரளான பக்தர்கள் பங்கேற்பு\nநிலவின் சுற்று வட்டப்பாதையில் நுழைந்தது சந்திரயான்2\nபிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா இனச் சுத்திகரிப்பையா\nஎன் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி\nவரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் – இந்தத் தொடர் வெடிக்கும்\nதிரைக்கு வராத திரையுலக உண்மைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027330750.45/wet/CC-MAIN-20190825151521-20190825173521-00005.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%85%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%87%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D.pdf/102", "date_download": "2019-08-25T16:44:36Z", "digest": "sha1:JUVXOPTSCEZ6QBBDSTIQSFSIXAGLC5KA", "length": 6907, "nlines": 78, "source_domain": "ta.wikisource.org", "title": "பக்கம்:அங்கும் இங்கும்.pdf/102 - விக்கிமூலம்", "raw_content": "\nநாட்டில் எல்லாரும் எழுத்தறிவு பெற்றவர்கள்’ என்று பெருமிதம் கொள்கின்றனர். உழைப்பின் வாரா உறுதிகள் உளவோ என்பதற்குச் சிறந்த எடுத்துக் காட்டல்லவா இது மனமுண்டானால் இடமுண்டு என்பதையும் காட்டுகிறது இது.\n“எய்தற் கரியது இயைந்தக்கால் அங்நிலையே\nஎன்ற குறள் இலக்கணத்திற்கு இக்கால இலக்கியமாக விளங்குவது, சோவியத் நாட்டின் எழுத்தறிவிப்பு இயக்கமாகும்.\n‘பசி நோக்காது, கண் துஞ்சாது, செவ்வி அருமையும் பாராது, கருமமே கண்ணாயிருந்து’ முதியோர்க் கெல்லாம் எழுத்தறிவு ஊட்டினார்களே. அது எவ்வளவு தூரம் பச்சென்றிருக்கிறது அறிவுப்பயிர் பச்சென்றிருப்பதற்கு அடையாளங்கள் எவை அறிவுப்பயிர் பச்சென்றிருப்பதற்கு அடையாளங்கள் எவை இருது அடையாளங்களை நாம் அறிந்தோம்.\nமுதல் அடையாளம் அம்முதியோர்களின் தொடர் கல்வி. கனவுகூட காணாத எழுத்தறிவு எப்படியோ கிட்டிவிட்டது. இது போதுமே’, என்று அங்குள்ள முதியோர் இல்லை. ஆணாயினும் சரி, பெண்ணயினும் சரி, மூன்று நான்கு திங்களில் பெற்ற எழுத்தறிவின் துணை கொண்டு மேலும் படித்தனர். ஏழெட்டு மாதங்களில் நன்றாகப் படிக்கக் கற்று கொண்டனர். பின்னரும் தொடர்ந்து படித்து எட்டாவது, பத்தாவது தேறிய முதியோர்களை ஏராளமாகக் காணலாம்.\n“பாட்டாளிக்கு எழுதப் படிக்கத் தெரிந்தால் போதாதா என்று கருதுவதில்லை. வெறும் பாட்டாளியாகத் தொடங்கிய முதியோர், நுட்பத் தொழிலாளியாக, நிபுணராகத் தகுதி தேடிக் கொண்டு உயர்வது அந் நாட்டில் சாதாரணமாகக் காணக் கூடியது.\nஏதாவது ஒரு மின்னூல் படியெடு\nஇப்பக்கம் கடைசியாக 8 ஆகத்து 2018, 04:47 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027330750.45/wet/CC-MAIN-20190825151521-20190825173521-00005.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/2009/10/13/", "date_download": "2019-08-25T16:15:04Z", "digest": "sha1:GXBO4LWPQSXXL5KZ36E6TN66KRFPUBBU", "length": 11731, "nlines": 182, "source_domain": "tamil.oneindia.com", "title": "Oneindia Tamil Archive page of October 13, 2009 - tamil.oneindia.com", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஒன்இந்தியா தமிழ் கோப��புகள் 2009 10 13\nபரோடா, தேனா, ஓரியண்டல் வங்கிகளில் அரசு பங்கு அதிகரிப்பு\n14 எண்ணெய்ப் படுகைகளை அரசிடம் சரண்டர் செய்த ரிலையன்ஸ்\n'ஆண்டு இறுதிக்குள் புதிய வேலைவாய்ப்புகள் அதிகரிக்கும்\nகடைசி நேர தீபாவளி பர்ச்சேஸ்- தி.நகரில் மக்கள் வெள்ளம்\nபுரட்டாசி சனி-இந்தாண்டு சைவ தீபாவளி\nதிருப்பதி கோவிலில் தரிசன கட்டண உயர்வு\nஇந்திய கோர்ட் மீது கஸாபுக்கு நம்பிக்கையில்லையாம்\nமுதலீடு: திமுகவினருக்காக உஸ்பெகிஸ்தான் இந்திய தூதரிடம் அழகிரி சிபாரிசு\nவாக்குபதிவு: அருணாச்சலில் 70%, ஹரியாணாவில் 50%, மகா.வில் மந்தம்\nநேபாள துணை பிரதமரான சுஜாதா கொய்ராலா\nகுஜராத் துணிக் கடை அதிபரிடம் ரூ. 56 லட்சம் மோசடி- சென்னையில் மூவர் கைது\nமுகாம்களில் அவலம் இல்லை: காய்களுக்கு மட்டும் சிக்கல்: காங். எம்.பிக்கள்\nஇலங்கை-அடுத்த ஏப்ரலுக்கு முன் அதிபர் தேர்தல்\nபிரபாகரன் இருந்தால் சிக்கல் தான்-இலங்கை ராணுவ தளபதி\nராஜபக்சேவுக்குக் கூட நோபல் தரலாம்-கனடா நாளிதழ்\nரூ. 75 லட்சம் சிங்கப்பூர் கடத்தல் தங்கம் சிக்கியது\nசிக்கலில் சென்னை எண்ணூர் இணைப்பு சாலை திட்டம்\nமீனவர்களை தாக்கி இலங்கை கடற்படை அட்டூழியம்\nஅதிமுகவுடன் நிரந்தர கூட்டணி எதுமில்லை-கம்யூ.\nமுல்லைப் பெரியாறு-வழக்கறிஞர்களுடன் கருணாநிதி ஆலோசனை\nமுத்துவேலர், அஞ்சுகம் அம்மாள் சிலைகளை திறக்க ஸ்டாலின் மறுப்பு\nமதுரை மாநகராட்சி அதிகாரியை கடத்தி ரூ. 15 லட்சம் பறிப்பு\nநீதிபதி பி.டி.தினகரன் நிலம்: ஆய்வு செய்த தாசில்தாருக்கு போனில் மிரட்டல்\nசென்னை பல்கலை. துணைவேந்தர் திருவாசகம்\nயாழ். தமிழ் மக்களை சந்திக்க திருமாவளவனுக்கு ராணுவம் போட்ட தடை\nதமிழகத்திற்கு எதிரான ஆணைக்காக ஆடிப் பாடுகிறார் ஜெ. - கருணாநிதி\nகாங். கூட்டணி எம்.பி.க்களை மட்டும் கருணாநிதி அனுப்பியது தவறு - நெடுமாறன்\nதினமலர் விவகாரம்: பிரஸ் கவுன்சில் விசாரணைக்கு எடுத்தது\nநாங்களும் தயார்: கருணாநிதி தயாரா\nகிருஷ்ணகிரி, செங்கல்பட்டில் கன மழை-பள்ளிகள் மூடல்\nஸ்டாலினுக்கு வரவேற்பு-தேசிய கீதத்திற்கு அவமதிப்பு\nமதுரை அருகே பிரபல ரவுடி படுகொலை\nகோவை குண்டு வெடிப்பு கைதிகள் இருவர் விடுதலை\nகல்விக் கடன் அலைகழிப்பு-மாணவர் தீக்குளிப்பு\nநாகை எஸ்.பிக்கு தபால் குண்டு மிரட்டல்\nஅழகிரியை கண்டித்தார் பிரதமரின் செயலாளர்-சாமி\nசிட்னி, மெல்போர்ன்-பாதுகாப்பே இல்லாத நகரங்களாக தேர்வு\nமன்மோகனின் அருணாச்சல் பயணத்துக்கு சீனா எதிர்ப்பு\nதமிழ் அகதிகள் பிரச்சினை-ஆஸி. பிரதமர் கவலை, இந்தோனேஷியாவுடன் ஆலோசனை\nநாடு கடந்த தமிழீழ அரசு-ஜெனீவாவில் அமைக்க புலிகள் முடிவு\nஅடுத்தடுத்து 5 ஏவுகணைகளை சோதித்த வட கொரியா\nயுஏஇ: தீவிரவாததிற்கு ஆதரவு-அமெரிக்கருக்கு தண்டனை\nஆஸி.-இந்திய மாணவர் எண்ணிக்கை பாதியாகும்\n2 அமெரிக்கர்களுக்கு பொருளாதாரத்துக்கான நோபல் பரிசு\nஉஸ்மான் கைது முக்கிய திருப்பம்-பாக். போலீஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027330750.45/wet/CC-MAIN-20190825151521-20190825173521-00005.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2003/08/21/alagiri.html", "date_download": "2019-08-25T15:38:46Z", "digest": "sha1:HKLFOW573JHC55BHGP2EGMT5SIL3YT5D", "length": 11854, "nlines": 170, "source_domain": "tamil.oneindia.com", "title": "தா.கி. கொலை வழக்கு: 3 அழகிரி ஆதரவாளர்களுக்கு ஜாமீன் | Alagiris 3 supports get bail in Krittinan murder case - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஅருண் ஜெட்லி உடல் டெல்லியில் தகனம் செய்யப்பட்டது\n51 min ago ஒரே சமயத்தில் மூன்று அரசு வேலைகளில் பணியாற்றிய சுரேஷ்.. 30 வருஷம் சம்பளமும் வாங்கியருக்காரு\n1 hr ago திருப்போரூர் கோயில் வளாகத்தில் மர்ம பொருள் வெடிப்பு.. ஒருவர் சாவு.. 4பேர் படுகாயம்.. பரபரப்பு\n1 hr ago இது ஒன்றும் கேவலமான செயல் அல்ல..நானே நேரில் வந்து சரிசெய்து தருகிறேன்..தர்மபுரி எம்பி செந்தில்குமார்\n1 hr ago திருமணம் முடிந்து 5 நிமிடம்தான் ஆனது.. புதுமண தம்பதி லாரி மோதி பலி.. குடும்பத்தினர் கதறல்\nTechnology ரூ.20 முதல் ரீசார்ஜ்களுக்கு அதிரடியாக சலுகைகளை அள்ளிவீசி வோடபோன்.\nSports World Badminton 2019: தாயின் பிறந்த நாளில் தங்கம்.. சாதித்த பி.வி. சிந்து..\nFinance இனி இதெல்லாம் விலை குறையும்.. மத்திய அரசு அதிரடி\nMovies கஞ்சா குடிச்சிருக்கேன், புத்தருக்கு போதிமரம்னா, எனக்கு போதை மரம்: பாக்யராஜ்\nAutomobiles அரசின் அதிரடி அறிவிப்புகள், புது கார், டூவீலர்கள் லான்ச் நீங்கள் மிஸ் பண்ண கூடாத முக்கிய செய்திகள்\nLifestyle சூரியபகவானின் அத்தனை ஆசிகளையும் பெற்ற ராசிக்காரர் யார் தெரியுமா\nEducation டெட் தேர்வில் தோல்வி: கேள்விக்குறியான 1,500 ஆசிரியர்களின் வேலை\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nதா.கி. கொலை வழக்கு: 3 அழகிரி ஆதரவாளர்களுக்கு ஜாமீன்\nமுன்னாள் அமைச்சர் தா.கிருட்டிணன் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள அழகிரியின் ஆதரவாளர்களானதிமுகவைச் சேர்ந்த மன்னன், எஸ்ஸார் கோபி, கராத்தே சிவா ஆகியோருக்கு மதுரை நீதிமன்றம் நிபந்தனை ஜாமீன்வழங்கியுள்ளது.\nசமீபத்தில் தான் அழகிரிக்கு ஜாமீன் கிடைத்தது. இந் நிலையில் அவரது மூன்று தீவிர ஆதரவாளர்களுக்கும் ஜாமீன்தரப்பட்டுள்ளது.\nமுன்னதாக இந்த 3 பேரும் தங்களை ஜாமீனில் விடுதலை செய்யக் கோரி மதுரை மாவட்ட செஷன்ஸ்நீதிமன்றத்தில மனு செய்திருந்தனர். இந்த மனுவை விசாத்த நீதிபதி சிவப்பிரகாசம், 3 பேருக்கும் நிபந்தனை ஜாமீன்வழங்கி விடுதலை செய்ய உத்தரவிட்டார்.\nமன்னன் வேலூரிலும், எஸ்ஸார் கோபி திருவண்ணாமலையிலும், கராத்தே சிவா நாகர்கோவிலிலும் தங்கியிருக்கவேண்டும் எனவும் உத்தரவிடப்பட்டுள்ளது. அங்குள்ள காவல் நிலையங்களில் இவர்கள் கையெழுத்திடவேண்டும்.\n9 பேரின் காவல் நீட்டிப்பு:\nஇந் நிலையில் இதே கொலை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள மேலும் 9 திமுகவினரின் காவல் செப்டம்பர் 3ம்தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.\nமதுரை 6-வது குற்றவியல் நீதிபதி வனிதா இவர்களது காவலை நீட்டித்து உத்தரவிட்டார்.\nஇதே நீதிமன்றம் கராத்தே சிவா, எஸ்ஸார் கோபி. மன்னன் ஆகியோரின் காவலையும் செப்டம்பர் 3ம் தேதி வரைநீட்டித்தது. ஆனால், அடுத்த சில மணி நேரங்களில் செசன்ஸ் நீதிமன்றம் இந்த மூவருக்கும் ஜாமீன் வழங்கிவிட்டது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027330750.45/wet/CC-MAIN-20190825151521-20190825173521-00005.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.anbuthil.com/2016/08/reliance-jio-sim-free.html", "date_download": "2019-08-25T15:31:38Z", "digest": "sha1:Z4X55LMOEHK7LDYAFHEVJU27NWGH62DC", "length": 5687, "nlines": 43, "source_domain": "www.anbuthil.com", "title": "4ஜி கைப்பேசி இருந்தால் போதும், 3 மாதங்கள் அனைத்து சேவைகளும் இலவசம்!", "raw_content": "\nHomefreesim4ஜி கைப்பேசி இருந்தால் போதும், 3 மாதங்கள் அனைத்து சேவைகளும் இலவசம்\n4ஜி கைப்பேசி இருந்தால் போதும், 3 மாதங்கள் அனைத்து சேவைகளும் இலவசம்\nரிலையன்ஸ் ஜியோ 4ஜி சேவை அறிமுகப்படுத்தியதை அடுத்து 4ஜி வசதியுள்ள கைப்பேசிகளை பயன்படுத்தும் வாடிக்கையாளர்களுக்கு 90 நாட்களுக்கு அனைத்து வகை சேவைகளும் இலவசமாக வழங்கப்படும் என்று தகவல் வெளியாகியுள்ளது.\nதொலை தொடர்பு துறையில் புரட்சியை ஏற்படுத்தப்போவதாக முன்னறிவிப்போடு வெளியாகிறது ரிலையன்ஸ் நிறுவனத்தின் ஜியோ 4ஜி சேவை.\nஇந்த சிம்மை வாங்குவோருக்கு, முதல் மூன்று மாதம், வாய்ஸ் அழைப்புகள், எஸ்எம்எஸ்கள், கட்டுப்பாடற்ற டேட்டா சேவைகள் என அனைத்துமே இலவசம் என்ற அறிவிப்பு தற்போது இளைஞர்களுக்கு ஆர்வத்தை தூண்டியுள்ளது.\n4ஜி வசதியுள்ள சாம்சங் மற்றும் எல்ஜி ஸ்மார்ட் போன்களைப் பயன்படுத்தும் அனைத்து வாடிக்கையாளர்களுக்கும் ரிலையன்ஸ் ஜியோ 4ஜி சேவையை இலவசமாக அளிக்க இருப்பதாக அந்த நிறுவனம் அறிவித்திருந்தது.\nஇதற்கு முன்னோட்ட சலுகை (Preview) என பெயரிடப்பட்டது. இந்த சலுகையை அனைத்து ரிலையன்ஸ் டிஜிட்டல் கடைகளுக்கு சென்று பயன்படுத்திக் கொள்ள முடியும்.\nவாடிக்கையாளர்கள் தங்களது விவரங்களை அளித்துவிட்டு ஜியோ சிம் கார்டை இந்த கடைகளில் பெற்றுக் கொள்ளலாம் என்று ரிலையன்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.\nஆனால், சாம்சங் மற்றும் எல்ஜி மட்டுமல்ல, ஜியோமி, லெனோவா உள்ளிட்ட 4ஜி வசதி கொண்ட அனைத்து வகை ஸ்மார்ட் போன்களுக்கும் சிம் தரப்பட உள்ளதாக ரிலையன்ஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.\nஇந்தச் சலுகையின் மூலம் வாடிக்கையாளர்கள், ஆடியோ மற்றும் ஹெச்டி வீடியோ கால், எஸ்எம்எஸ் வசதி, அளவில்லாத இண்டர்நெட் வசதி ஆகியவற்றை இலவசமாக 90 நாட்களுக்கு பயன்படுத்திக் கொள்ள முடியும்.\nரிலையன்ஸ் டிஜிட்டல், டிஜிட்டல் எக்ஸ்பிரஸ் மினி ஸ்டோர்களில் சிம்கார்டுகள் கிடைக்கின்றனவாம்.இதனிடையே, ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் விதிமுறைகளை புறக்கணித்து முழுமையான சேவை அளிக்க உள்ளதாக தொலைத் தொடர்பு நிறுவனங்களின் கூட்டமைப்பு (COAI) தொலைத் தொடர்பு துறைக்கு புகார் அளித்தது.\nஇதற்கு ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் தங்களது திட்டங்களை முடக்குவதற்காக இந்த குற்றச்சாட்டு வைக்கப்பட்டுள்ளதாக பதிலளித்தது குறிப்பிடத்தக்கது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027330750.45/wet/CC-MAIN-20190825151521-20190825173521-00005.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/110286", "date_download": "2019-08-25T16:11:35Z", "digest": "sha1:T5RZIWUWJ6VJ5C6RZLPCRVIMB7MPEQLJ", "length": 9499, "nlines": 89, "source_domain": "www.jeyamohan.in", "title": "குருவாயூரின் மேகம்", "raw_content": "\n« ‘வெண்முரசு’ – நூல் பதினெட்டு – ‘செந்நா வேங்கை’ – 18\nஇன்று கிருஷ்ணன் இல்லாமல் ஒரு பாட்டு கேட்கமுடியாத உளநிலை. பழைய பாட்டு ஒன்றை கேட்டேன். ஏறத்தாழ எல்லாருமே தெரிந்தவர்கள்.\nஎழுதியவர் எஸ்.ரமேசன் நாயர். குமரிமாவட்டத்தில் குமாரபுரத்தைச் சேர்ந்தவர். நண்பர் கே.பி.வினோதின் த���ய்மாமன். மலையாளத்தில் முக்கியமான கவிஞர்களில் ஒருவர். சிலப்பதிகாரம், திருக்குறள், மற்றும் சங்கப்பாடல்களை அற்புதமாக மொழியாக்கம் செய்திருக்கிறார்.\nஇசையமைத்தவர் ஜயவிஜயன். இரட்டையர். செம்பை வைத்யநாத பாகவதரின் மாணவர்கள். ஜேசுதாஸுக்கு அவ்வகையில் இளையவர்கள். ஜயனின் மைந்தர்தான் மலையாள நடிகர் மனோஜ் கே ஜயன். நான் ஜயவிஜயனை ஒருமுறை சந்தித்திருக்கிறேன். திரிச்சூரில்.\nஜேசுதாஸை ஒரே முறை லோகித தாஸ் அறிமுகம் செய்ய புன்னகைத்து ஓரிரு சொற்கள் பேசியிருக்கிறேன். இவர்களை விட கிருஷ்ணனை தெரியும் என்று தோன்றுகிறது.\nசந்தன சர்ச்சித என்பது அஷ்டபதியின் பாடல்தொடக்கம். அப்பாடலை ஒரு பெண் பாடி கேட்டபோது முற்றிலும் வேறொரு அனுபவமாக இருந்தது.\nஅன்பின் வழியே இரண்டு நாட்கள்- பூமணி விழா\nவெண்முரசு – நூல் பதினைந்து – ‘எழுதழல்’ – 73\nஅசோகமித்திரனும் மு.கருணாநிதியும் - அவதூறா\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திரண்டு – தீயின் எடை-56\nகோவை சொல்முகம் கூடுகை – ஆகஸ்டு\nகாந்தி – வைகுண்டம் – பாலா\nஈரோடு சிறுகதை முகாம் -கடிதம்\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திரண்டு – தீயின் எடை-55\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027330750.45/wet/CC-MAIN-20190825151521-20190825173521-00005.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://book.ponniyinselvan.in/part-5/chapter-40.html", "date_download": "2019-08-25T16:18:02Z", "digest": "sha1:RFRUCD7S5RJQVQF2T6XENGDYT5YF47SL", "length": 74410, "nlines": 355, "source_domain": "book.ponniyinselvan.in", "title": "அத்தியாயம் 40 - \"நான் கொன்றேன்!\" · பொன்னியின் செல்வன்", "raw_content": "\nமுதல் பாகம் - புது வெள்ளம்\nஅத்தியாயம் 1 - ஆடித்திருநாள்\nஅத்தியாயம் 2 - ஆழ்வார்க்கடியான் நம்பி\nஅத்தியாயம் 3 - விண்ணகரக் கோயில்\nஅத்தியாயம் 4 - கடம்பூர் மாளிகை\nஅத்தியாயம் 5 - குரவைக் கூத்து\nஅத்தியாயம் 6 - நடுநிசிக் கூட்டம்\nஅத்தியாயம் 7 - சிரிப்பும் கொதிப்பும்\nஅத்தியாயம் 8 - பல்லக்கில் யார்\nஅத்தியாயம் 9 - வழிநடைப் பேச்சு\nஅத்தியாயம் 10 - குடந்தை சோதிடர்\nஅத்தியாயம் 11 - திடும்பிரவேசம்\nஅத்தியாயம் 12 - நந்தினி\nஅத்தியாயம் 13 - வளர்பிறைச் சந்திரன்\nஅத்தியாயம் 14 - ஆற்றங்கரை முதலை\nஅத்தியாயம் 15 - வானதியின் ஜாலம்\nஅத்தியாயம் 16 - அருள்மொழிவர்மர்\nஅத்தியாயம் 17 - குதிரை பாய்ந்தது\nஅத்தியாயம் 18 - இடும்பன்காரி\nஅத்தியாயம் 19 - ரணகள அரண்யம்\nஅத்தியாயம் 20 - \"முதற் பகைவன்\nஅத்தியாயம் 21 - திரை சலசலத்தது\nஅத்தியாயம் 22 - வேளக்காரப் படை\nஅத்தியாயம் 23 - அமுதனின் அன்னை\nஅத்தியாயம் 24 - காக்கையும் குயிலும்\nஅத்தியாயம் 25 - கோட்டைக்குள்ளே\nஅத்தியாயம் 26 - \"அபாயம் அபாயம்\nஅத்தியாயம் 27 - ஆஸ்தான புலவர்கள்\nஅத்தியாயம் 28 - இரும்புப் பிடி\nஅத்தியாயம் 29 - \"நம் விருந்தாளி\"\nஅத்தியாயம் 30 - சித்திர மண்டபம்\nஅத்தியாயம் 31 - \"திருடர் திருடர்\nஅத்தியாயம் 32 - பரிசோதனை\nஅத்தியாயம் 33 - மரத்தில் ஒரு மங்கை\nஅத்தியாயம் 34 - லதா மண்டபம்\nஅத்தியாயம் 35 - மந்திரவாதி\nஅத்தியாயம் 36 - \"ஞாபகம் இருக்கிறதா\nஅத்தியாயம் 37 - சிம்மங்கள் மோதின\nஅத்தியாயம் 38 - நந்தினியின் ஊடல்\nஅத்தியாயம் 39 - உலகம் சுழன்றது\nஅத்தியாயம் 40 - இருள் மாளிகை\nஅத்தியாயம் 41 - நிலவறை\nஅத்தியாயம் 42 - நட்புக்கு அழகா\nஅத்தியாயம் 43 - பழையாறை\nஅத்தியாயம் 44 - எல்���ாம் அவள் வேலை\nஅத்தியாயம் 45 - குற்றம் செய்த ஒற்றன்\nஅத்தியாயம் 46 - மக்களின் முணுமுணுப்பு\nஅத்தியாயம் 47 - ஈசான சிவபட்டர்\nஅத்தியாயம் 48 - நீர்ச் சுழலும் விழிச் சுழலும்\nஅத்தியாயம் 49 - விந்தையிலும் விந்தை\nஅத்தியாயம் 50 - பராந்தகர் ஆதுரசாலை\nஅத்தியாயம் 51 - மாமல்லபுரம்\nஅத்தியாயம் 52 - கிழவன் கல்யாணம்\nஅத்தியாயம் 53 - மலையமான் ஆவேசம்\nஅத்தியாயம் 54 - \"நஞ்சினும் கொடியாள்\"\nஅத்தியாயம் 55 - நந்தினியின் காதலன்\nஅத்தியாயம் 56 - அந்தப்புரசம்பவம்\nஅத்தியாயம் 57 - மாய மோகினி\nஇரண்டாம் பாகம் - சுழற்காற்று\nஅத்தியாயம் 1 - பூங்குழலி\nஅத்தியாயம் 2 - சேற்றுப் பள்ளம்\nஅத்தியாயம் 3 - சித்தப் பிரமை\nஅத்தியாயம் 4 - நள்ளிரவில்\nஅத்தியாயம் 5 - நடுக்கடலில்\nஅத்தியாயம் 6 - மறைந்த மண்டபம்\nஅத்தியாயம் 7 - \"சமுத்திர குமாரி\"\nஅத்தியாயம் 8 - பூதத் தீவு\nஅத்தியாயம் 9 - \"இது இலங்கை\nஅத்தியாயம் 10 - அநிருத்தப் பிரமராயர்\nஅத்தியாயம் 11 - தெரிஞ்ச கைக்கோளப் படை\nஅத்தியாயம் 12 - குருவும் சீடனும்\nஅத்தியாயம் 13 - \"பொன்னியின் செல்வன்\"\nஅத்தியாயம் 14 - இரண்டு பூரண சந்திரர்கள்\nஅத்தியாயம் 15 - இரவில் ஒரு துயரக் குரல்\nஅத்தியாயம் 16 - சுந்தர சோழரின் பிரமை\nஅத்தியாயம் 17 - மாண்டவர் மீள்வதுண்டோ\nஅத்தியாயம் 18 - துரோகத்தில் எது கொடியது\nஅத்தியாயம் 19 - \"ஒற்றன் பிடிபட்டான்\nஅத்தியாயம் 20 - இரு பெண் புலிகள்\nஅத்தியாயம் 21 - பாதாளச் சிறை\nஅத்தியாயம் 22 - சிறையில் சேந்தன் அமுதன்\nஅத்தியாயம் 23 - நந்தினியின் நிருபம்\nஅத்தியாயம் 24 - அனலில் இட்ட மெழுகு\nஅத்தியாயம் 25 - மாதோட்ட மாநகரம்\nஅத்தியாயம் 26 - இரத்தம் கேட்ட கத்தி\nஅத்தியாயம் 27 - காட்டுப் பாதை\nஅத்தியாயம் 28 - இராஜபாட்டை\nஅத்தியாயம் 29 - யானைப் பாகன்\nஅத்தியாயம் 30 - துவந்த யுத்தம்\nஅத்தியாயம் 31 - \"ஏலேல சிங்கன்\" கூத்து\nஅத்தியாயம் 32 - கிள்ளி வளவன் யானை\nஅத்தியாயம் 33 - சிலை சொன்ன செய்தி\nஅத்தியாயம் 34 - அநுராதபுரம்\nஅத்தியாயம் 35 - இலங்கைச் சிங்காதனம்\nஅத்தியாயம் 36 - தகுதிக்கு மதிப்பு உண்டா\nஅத்தியாயம் 37 - காவேரி அம்மன்\nஅத்தியாயம் 38 - சித்திரங்கள் பேசின்\nஅத்தியாயம் 39 - \"இதோ யுத்தம்\nஅத்தியாயம் 40 - மந்திராலோசனை\nஅத்தியாயம் 41 - \"அதோ பாருங்கள்\nஅத்தியாயம் 42 - பூங்குழலியின் கத்தி\nஅத்தியாயம் 43 - \"நான் குற்றவாளி\nஅத்தியாயம் 44 - யானை மிரண்டது\nஅத்தியாயம் 45 - சிறைக் கப்பல்\nஅத்தியாயம் 46 - பொங்கிய உள்ளம்\nஅத்தியாயம் 47 - பேய்ச் சிரிப்பு\nஅத்தியாயம் 48 - 'கலபதி'யின் மரணம்\nஅத்தியாயம் 49 - கப்பல் வேட்டை\nஅத்தியாயம் 50 - \"ஆபத்துதவிகள்\"\nஅத்தியாயம் 51 - சுழிக் காற்று\nஅத்தியாயம் 52 - உடைந்த படகு\nஅத்தியாயம் 53 - அபய கீதம்\nமூன்றாம் பாகம் - கொலை வாள்\nஅத்தியாயம் 1 - கோடிக்கரையில்\nஅத்தியாயம் 2 - மோக வலை\nஅத்தியாயம் 3 - ஆந்தையின் குரல்\nஅத்தியாயம் 4 - தாழைப் புதர்\nஅத்தியாயம் 5 - ராக்கம்மாள்\nஅத்தியாயம் 6 - பூங்குழலியின் திகில்\nஅத்தியாயம் 7 - காட்டில் எழுந்த கீதம்\nஅத்தியாயம் 8 - \"ஐயோ பிசாசு\nஅத்தியாயம் 9 - ஓடத்தில் மூவர்\nஅத்தியாயம் 10 - சூடாமணி விஹாரம்\nஅத்தியாயம் 11 - கொல்லுப்பட்டறை\nஅத்தியாயம் 12 - \"தீயிலே தள்ளு\nஅத்தியாயம் 13 - விஷ பாணம்\nஅத்தியாயம் 14 - பறக்கும் குதிரை\nஅத்தியாயம் 15 - காலாமுகர்கள்\nஅத்தியாயம் 16 - மதுராந்தகத் தேவர்\nஅத்தியாயம் 17 - திருநாரையூர் நம்பி\nஅத்தியாயம் 18 - நிமித்தக்காரன்\nஅத்தியாயம் 19 - சமயசஞ்சீவி\nஅத்தியாயம் 20 - தாயும் மகனும்\nஅத்தியாயம் 21 - \"நீயும் ஒரு தாயா\nஅத்தியாயம் 22 - \"அது என்ன சத்தம்\nஅத்தியாயம் 23 - வானதி\nஅத்தியாயம் 24 - நினைவு வந்தது\nஅத்தியாயம் 25 - முதன்மந்திரி வந்தார்\nஅத்தியாயம் 26 - அநிருத்தரின் பிரார்த்தனை\nஅத்தியாயம் 27 - குந்தவையின் திகைப்பு\nஅத்தியாயம் 28 - ஒற்றனுக்கு ஒற்றன்\nஅத்தியாயம் 29 - வானதியின் மாறுதல்\nஅத்தியாயம் 30 - இரு சிறைகள்\nஅத்தியாயம் 31 - பசும் பட்டாடை\nஅத்தியாயம் 32 - பிரம்மாவின் தலை\nஅத்தியாயம் 33 - வானதி கேட்ட உதவி\nஅத்தியாயம் 34 - தீவர்த்தி அணைந்தது\nஅத்தியாயம் 35 - \"வேளை நெருங்கிவிட்டது\nஅத்தியாயம் 36 - இருளில் ஓர் உருவம்\nஅத்தியாயம் 37 - வேஷம் வெளிப்பட்டது\nஅத்தியாயம் 38 - வானதிக்கு நேர்ந்தது\nஅத்தியாயம் 39 - கஜேந்திர மோட்சம்\nஅத்தியாயம் 40 - ஆனைமங்கலம்\nஅத்தியாயம் 41 - மதுராந்தகன் நன்றி\nஅத்தியாயம் 42 - சுரம் தெளிந்தது\nஅத்தியாயம் 43 - நந்தி மண்டபம்\nஅத்தியாயம் 44 - நந்தி வளர்ந்தது\nஅத்தியாயம் 45 - வானதிக்கு அபாயம்\nஅத்தியாயம் 46 - வானதி சிரித்தாள்\nநான்காம் பாகம் - மணிமகுடம்\nஅத்தியாயம் 1 - கெடிலக் கரையில்\nஅத்தியாயம் 2 - பாட்டனும், பேரனும்\nஅத்தியாயம் 3 - பருந்தும், புறாவும்\nஅத்தியாயம் 4 - ஐயனார் கோவில்\nஅத்தியாயம் 5 - பயங்கர நிலவறை\nஅத்தியாயம் 6 - மணிமேகலை\nஅத்தியாயம் 7 - வாயில்லாக் குரங்கு\nஅத்தியாயம் 8 - இருட்டில் இரு கரங்கள்\nஅத்தியாயம் 9 - நாய் குரைத்தது\nஅத்தியாயம் 10 - ��னித வேட்டை\nஅத்தியாயம் 11 - தோழனா\nஅத்தியாயம் 12 - வேல் முறிந்தது\nஅத்தியாயம் 13 - மணிமேகலையின் அந்தரங்கம்\nஅத்தியாயம் 14 - கனவு பலிக்குமா\nஅத்தியாயம் 15 - இராஜோபசாரம்\nஅத்தியாயம் 16 - \"மலையமானின் கவலை\"\nஅத்தியாயம் 17 - பூங்குழலியின் ஆசை\nஅத்தியாயம் 18 - அம்பு பாய்ந்தது\nஅத்தியாயம் 19 - சிரிப்பும் நெருப்பும்\nஅத்தியாயம் 20 - மீண்டும் வைத்தியர் மகன்\nஅத்தியாயம் 21 - பல்லக்கு ஏறும் பாக்கியம்\nஅத்தியாயம் 22 - அநிருத்தரின் ஏமாற்றம்\nஅத்தியாயம் 23 - ஊமையும் பேசுமோ\nஅத்தியாயம் 24 - இளவரசியின் அவசரம்\nஅத்தியாயம் 25 - அநிருத்தரின் குற்றம்\nஅத்தியாயம் 26 - வீதியில் குழப்பம்\nஅத்தியாயம் 27 - பொக்கிஷ நிலவறையில்\nஅத்தியாயம் 28 - பாதாளப் பாதை\nஅத்தியாயம் 29 - இராஜ தரிசனம்\nஅத்தியாயம் 30 - குற்றச் சாட்டு\nஅத்தியாயம் 31 - முன்மாலைக் கனவு\nஅத்தியாயம் 32 - \"ஏன் என்னை வதைக்கிறாய்\nஅத்தியாயம் 33 - \"சோழர் குல தெய்வம்\"\nஅத்தியாயம் 34 - இராவணனுக்கு ஆபத்து\nஅத்தியாயம் 35 - சக்கரவர்த்தியின் கோபம்\nஅத்தியாயம் 36 - பின்னிரவில்\nஅத்தியாயம் 37 - கடம்பூரில் கலக்கம்\nஅத்தியாயம் 38 - நந்தினி மறுத்தாள்\nஅத்தியாயம் 39 - \"விபத்து வருகிறது\nஅத்தியாயம் 40 - நீர் விளையாட்டு\nஅத்தியாயம் 41 - கரிகாலன் கொலை வெறி\nஅத்தியாயம் 42 - \"அவள் பெண் அல்ல\nஅத்தியாயம் 43 - \"புலி எங்கே\nஅத்தியாயம் 44 - காதலும் பழியும்\nஅத்தியாயம் 45 - \"நீ என் சகோதரி\nஅத்தியாயம் 46 - படகு நகர்ந்தது\nஐந்தாம் பாகம் - தியாக சிகரம்\nஅத்தியாயம் 1 - மூன்று குரல்கள்\nஅத்தியாயம் 2 - வந்தான் முருகய்யன்\nஅத்தியாயம் 3 - கடல் பொங்கியது\nஅத்தியாயம் 4 - நந்தி முழுகியது\nஅத்தியாயம் 5 - தாயைப் பிரிந்த கன்று\nஅத்தியாயம் 6 - முருகய்யன் அழுதான்\nஅத்தியாயம் 7 - மக்கள் குதூகலம்\nஅத்தியாயம் 8 - படகில் பழுவேட்டரையர்\nஅத்தியாயம் 9 - கரை உடைந்தது\nஅத்தியாயம் 10 - கண் திறந்தது\nஅத்தியாயம் 11 - மண்டபம் விழுந்தது\nஅத்தியாயம் 12 - தூமகேது மறைந்தது\nஅத்தியாயம் 13 - குந்தவை கேட்ட வரம்\nஅத்தியாயம் 14 - வானதியின் சபதம்\nஅத்தியாயம் 15 - கூரை மிதந்தது\nஅத்தியாயம் 16 - பூங்குழலி பாய்ந்தாள்\nஅத்தியாயம் 17 - யானை எறிந்தது\nஅத்தியாயம் 18 - ஏமாந்த யானைப் பாகன்\nஅத்தியாயம் 19 - திருநல்லம்\nஅத்தியாயம் 20 - பறவைக் குஞ்சுகள்\nஅத்தியாயம் 21 - உயிர் ஊசலாடியது\nஅத்தியாயம் 22 - மகிழ்ச்சியும், துயரமும்\nஅத்தியாயம் 23 - படைகள் வந்தன\nஅத்தியாயம் 24 - மந்தி��ாலோசனை\nஅத்தியாயம் 25 - கோட்டை வாசலில்\nஅத்தியாயம் 26 - வானதியின் பிரவேசம்\nஅத்தியாயம் 27 - \"நில் இங்கே\nஅத்தியாயம் 28 - கோஷம் எழுந்தது\nஅத்தியாயம் 29 - சந்தேக விபரீதம்\nஅத்தியாயம் 30 - தெய்வம் ஆயினாள்\nஅத்தியாயம் 31 - \"வேளை வந்து விட்டது\nஅத்தியாயம் 32 - இறுதிக் கட்டம்\nஅத்தியாயம் 33 - \"ஐயோ பிசாசு\nஅத்தியாயம் 34 - \"போய் விடுங்கள்\nஅத்தியாயம் 35 - குரங்குப் பிடி\nஅத்தியாயம் 36 - பாண்டிமாதேவி\nஅத்தியாயம் 37 - இரும்பு நெஞ்சு இளகியது\nஅத்தியாயம் 38 - நடித்தது நாடகமா\nஅத்தியாயம் 39 - காரிருள் சூழ்ந்தது\nஅத்தியாயம் 40 - \"நான் கொன்றேன்\nஅத்தியாயம் 41 - பாயுதே தீ\nஅத்தியாயம் 42 - மலையமான் துயரம்\nஅத்தியாயம் 43 - மீண்டும் கொள்ளிடக்கரை\nஅத்தியாயம் 44 - மலைக் குகையில்\nஅத்தியாயம் 45 - \"விடை கொடுங்கள்\nஅத்தியாயம் 46 - ஆழ்வானுக்கு ஆபத்து\nஅத்தியாயம் 47 - நந்தினியின் மறைவு\nஅத்தியாயம் 48 - \"நீ என் மகன் அல்ல\nஅத்தியாயம் 49 - துர்பாக்கியசாலி\nஅத்தியாயம் 50 - குந்தவையின் கலக்கம்\nஅத்தியாயம் 51 - மணிமேகலை கேட்ட வரம்\nஅத்தியாயம் 52 - விடுதலைக்குத் தடை\nஅத்தியாயம் 53 - வானதியின் யோசனை\nஅத்தியாயம் 54 - பினாகபாணியின் வேலை\nஅத்தியாயம் 55 - \"பைத்தியக்காரன்\"\nஅத்தியாயம் 56 - \"சமய சஞ்சீவி\"\nஅத்தியாயம் 57 - விடுதலை\nஅத்தியாயம் 58 - கருத்திருமன் கதை\nஅத்தியாயம் 59 - சகுனத் தடை\nஅத்தியாயம் 60 - அமுதனின் கவலை\nஅத்தியாயம் 61 - நிச்சயதார்த்தம்\nஅத்தியாயம் 62 - ஈட்டி பாய்ந்தது\nஅத்தியாயம் 63 - பினாகபாணியின் வஞ்சம்\nஅத்தியாயம் 64 - \"உண்மையைச் சொல்\nஅத்தியாயம் 65 - \"ஐயோ, பிசாசு\nஅத்தியாயம் 66 - மதுராந்தகன் மறைவு\nஅத்தியாயம் 67 - \"மண்ணரசு நான் வேண்டேன்\"\nஅத்தியாயம் 68 - \"ஒரு நாள் இளவரசர்\nஅத்தியாயம் 69 - \"வாளுக்கு வாள்\nஅத்தியாயம் 70 - கோட்டைக் காவல்\nஅத்தியாயம் 71 - 'திருவயிறு உதித்த தேவர்'\nஅத்தியாயம் 72 - தியாகப் போட்டி\nஅத்தியாயம் 73 - வானதியின் திருட்டுத்தனம்\nஅத்தியாயம் 74 - \"நானே முடி சூடுவேன்\nஅத்தியாயம் 75 - விபரீத விளைவு\nஅத்தியாயம் 76 - வடவாறு திரும்பியது\nஅத்தியாயம் 77 - நெடுமரம் சாய்ந்தது\nஅத்தியாயம் 78 - நண்பர்கள் பிரிவு\nஅத்தியாயம் 79 - சாலையில் சந்திப்பு\nஅத்தியாயம் 80 - நிலமகள் காதலன்\nஅத்தியாயம் 81 - பூனையும் கிளியும்\nஅத்தியாயம் 82 - சீனத்து வர்த்தகர்கள்\nஅத்தியாயம் 83 - அப்பர் கண்ட காட்சி\nஅத்தியாயம் 84 - பட்டாபிஷேகப் பரிசு\nஅத்தியாயம் 85 - சிற்பத்தின் உட்பொருள்\nஅத்தியாயம் 86 - \"கனவா நனவா\nஅத்தியாயம் 87 - புலவரின் திகைப்பு\nஅத்தியாயம் 88 - பட்டாபிஷேகம்\nஅத்தியாயம் 89 - வஸந்தம் வந்தது\nஅத்தியாயம் 90 - பொன்மழை பொழிந்தது\nஅத்தியாயம் 91 - மலர் உதிர்ந்தது\nஅத்தியாயம் 40 - \"நான் கொன்றேன்\nஅத்தியாயம் 40 - \"நான் கொன்றேன்\nதிருவாலங்காட்டுச் செப்பேடுகளில் சோழ வம்சாவளியை விவரிக்கும்போது,”வானுலகைப் பார்க்கும் ஆசையினால் ஆதித்தன் அஸ்தமனத்தை அடைந்தான். உலகில் கலி என்னும் காரிருள் சூழ்ந்தது” என்று கூறப்பட்டிருக்கிறது. வீர பாண்டியன் தலை கொண்ட வீராதி வீரனாகிய சோழ சாம்ராஜ்யத்துப் பட்டத்து இளவரசன் ஆதித்த கரிகாலன் அகால மரணமடைந்தது பற்றித்தான் அவ்வாறு திருவாலங்காட்டுச் செப்பேட்டில் பொறிக்கப்பட்டிருக்கிறது.\nஆதித்த கரிகாலன் மரணமுற்றுக் கிடந்த கடம்பூர் அரண்மனையின் அறையில் அப்போது உண்மையாகவே காரிருள் சூழ்ந்திருந்தது.\nகாளாமுகத் தோற்றங் கொண்டவனால் கழுத்து நெறிபட்டுத் தரையில் தடாலென்று தள்ளப்பட்ட வல்லவரையனுடைய உள்ளத்திலும் அவ்வாறே சிறிது நேரம் இருள் குடிகொண்டிருந்தது. கொஞ்சம் கொஞ்சமாக அந்த உள்ளத்தில் ஒளி தோன்றியபோது, நினைவு வரத் தொடங்கியபோது, அவன் கண்களும் விழித்தன. ஆனால் அவனைச் சுற்றிலும் சூழ்ந்திருந்த இருளின் காரணத்தினால் அவனுடைய கண்ணுக்கு எதுவும் கோசரம் ஆகவில்லை. ஆதலின், அவன் எங்கே இருக்கிறான், என்ன நிலைமையில் இருக்கிறான் என்பதும் அவன் உள்ளத்தில் புலப்படவில்லை.\nமண்டை வலித்துக் கொண்டிருந்த உணர்ச்சி முதலில் ஏற்பட்டது. கழுத்து நெறிப்பட்ட இடத்திலும் வலி தோன்றியது. மூச்சுவிடுவதற்குத் திணற வேண்டியிருந்ததை அறிந்தான். அந்த மண்டை வலி எப்படி வந்தது இந்தக் கழுத்து வலி எதனால் ஏற்பட்டது இந்தக் கழுத்து வலி எதனால் ஏற்பட்டது மூச்சு விடுவதற்கு ஏன் கஷ்டமாயிருக்கிறது மூச்சு விடுவதற்கு ஏன் கஷ்டமாயிருக்கிறது ஆகா அவனைக் தான் கண்டது உண்மையா அவன் தன் கழுத்தை நெறித்துக் கொல்ல முயன்றது உண்மையா அவன் தன் கழுத்தை நெறித்துக் கொல்ல முயன்றது உண்மையா எதற்காகக் கழுத்தை நெறித்தான் தான் சத்தம் போடுவதைத் தடுப்பதற்காகவா தன்னை அப்பால் நகரவொட்டாமல் தடுப்பதற்காகவா தன்னை அப்பால் நகரவொட்டாமல் தடுப்பதற்காகவா ஏன் அவனுடைய இரும்புப் பிடியை மீறிக்கொண்டு தான் போக விரும்பியது எங்கே ��கா அவர் கதி என்ன ஆயிற்று நந்தினி என்ன ஆனாள் தன்னைத் தடுக்கப் பார்த்துத் தரையில் தள்ளிய காளாமுகன் பிறகு என்ன செய்திருப்பான்… தான் இப்போது இருப்பது எங்கே… தான் இப்போது இருப்பது எங்கே பாதாளச் சிறையிலா கண் விழிகள் பிதுங்கும்படியாக வந்தியத்தேவன் சுற்று முற்றும் உற்றுப் பார்த்தான். ஒன்றுமே தெரியவில்லை கடவுளே இப்படியும் ஓர் அந்தகாரம் உண்டா கடவுளே இப்படியும் ஓர் அந்தகாரம் உண்டா… தான் விழுந்த இடம் நந்தினியின் அந்தப்புர அறையில், யாழ்க்களஞ்சியத்தின் அருகில் என்பது நினைவு வந்தது. அங்கேயே அவன் கிடக்கிறானா… தான் விழுந்த இடம் நந்தினியின் அந்தப்புர அறையில், யாழ்க்களஞ்சியத்தின் அருகில் என்பது நினைவு வந்தது. அங்கேயே அவன் கிடக்கிறானா அல்லது வேறு எங்கேயாவது தூக்கிக் கொண்டு போய்ப் போட்டு விட்டிருக்கிறார்களா அல்லது வேறு எங்கேயாவது தூக்கிக் கொண்டு போய்ப் போட்டு விட்டிருக்கிறார்களா இதை எப்படி தெரிந்து கொள்வது\nஇரண்டு கைகளையும் நீட்டித் துழாவிப் பார்த்தான். ஒரு பொருள் கைக்குத் தட்டுப்பட்டது. அது என்ன கத்திபோல் அல்லவா இருக்கிறது சாதாரணக் கத்திகளைவிட, மிகச் சக்தி வாய்ந்தது எவன் பேரிலாவது பாய்ந்தால், அவன் செத்தான் எவன் பேரிலாவது பாய்ந்தால், அவன் செத்தான் இம்மாதிரி விசித்திரமான கத்தியை எங்கேயோ பார்த்தோமே இம்மாதிரி விசித்திரமான கத்தியை எங்கேயோ பார்த்தோமே அது எங்கே… அன்று முன்னிரவில் நடந்தவையெல்லாம் ஒவ்வொன்றாக நினைவுக்கு வந்தன இந்தக் கத்தி இங்கே எப்படி வந்தது இந்தக் கத்தி இங்கே எப்படி வந்தது ஓ ஒருவேளை தன்னுடைய இரத்தமே தானோ வந்தியத்தேவன் தன் பின் மண்டையைத் தொட்டுப் பார்த்துக்கொண்டான். கழுத்தைத் தொட்டுப் பார்த்துக்கொண்டான். அங்கேயெல்லாம் வலித்ததே தவிர, இரத்தம் வந்ததாகத் தெரியவில்லை. உடம்பில் வேறு எங்கும் கத்திக் காயத்தின் வலி இல்லை வந்தியத்தேவன் தன் பின் மண்டையைத் தொட்டுப் பார்த்துக்கொண்டான். கழுத்தைத் தொட்டுப் பார்த்துக்கொண்டான். அங்கேயெல்லாம் வலித்ததே தவிர, இரத்தம் வந்ததாகத் தெரியவில்லை. உடம்பில் வேறு எங்கும் கத்திக் காயத்தின் வலி இல்லை… பின், இந்த ‘முறுகுக் கத்தியின் மடல் யாருடைய இரத்தத்தைக் குடித்துவிட்டு இங்கே நம் அருகில் கிடக்கிறது… பின், இந்த ‘முறுகுக் கத்தி���ின் மடல் யாருடைய இரத்தத்தைக் குடித்துவிட்டு இங்கே நம் அருகில் கிடக்கிறது இதனால் அவன் யாரையும் காயப்படுத்தவில்லை. இதற்கு முன் அவன் கையினால் அதை எடுத்ததும் இல்லை இதனால் அவன் யாரையும் காயப்படுத்தவில்லை. இதற்கு முன் அவன் கையினால் அதை எடுத்ததும் இல்லை பின்னே யார் அதை உபயோகித்திருப்பார்கள் பின்னே யார் அதை உபயோகித்திருப்பார்கள் இடும்பன்காரியாயிருக்குமா அவன் யார் மேல் இதைப் பிரயோகித்திருப்பான் ஒருவேளை இடும்பன்காரிதான் அந்தப் பயங்கரத் தோற்றங் கொண்ட காளாமுகனின் வேடத்தில் வந்தானா ஒருவேளை இடும்பன்காரிதான் அந்தப் பயங்கரத் தோற்றங் கொண்ட காளாமுகனின் வேடத்தில் வந்தானா இல்லை இடும்பன்காரி அவ்வளவு நெடிதுயர்ந்த உருவம் கொண்டவன் அல்ல…\n வருகிறவர்கள் கையில் விளக்குடன் வரக்கூடாதோ எங்கே இருக்கிறோம் என்றாவது தெரிந்து கொள்ளலாம் அல்லவா எங்கே இருக்கிறோம் என்றாவது தெரிந்து கொள்ளலாம் அல்லவா இருட்டில் தெரியாமல் தன்னை மிதித்துவிடப் போகிறார்களே இருட்டில் தெரியாமல் தன்னை மிதித்துவிடப் போகிறார்களே\nஇந்த எண்ணம் தோன்றியது வந்தியத்தேவன் சட்டென்று எழுந்து உட்கார்ந்தான். கையில் அந்தச் சிறிய கத்தியை ஆயத்தமாக வைத்துக்கொண்டு “யார் அங்கே\nஅவனுடைய குரல் ஒலி அவனுக்கு அளவில்லாத வியப்பை அளித்தது. அதை அவனாலேயே அடையாளங் கண்டுகொள்ள முடியவில்லை. அவனுடைய குரலாகவே தோன்றவில்லை. அந்தக் காளாமுகன் பிடித்த பிடியினால் அவனுடைய தொண்டைக்கு இந்தக் கேடு நேர்ந்திருக்கிறது. சத்தம் வெளியில் வருவதே கஷ்டமாயிருக்கிறது.\nமறுபடியும் ஒரு தடவை “யார் அங்கே” என்று உரக்கச் சத்தமிட்டுக் கேட்க முயன்றான். ஏதோ அதுவும் ஓர் உறுமல் சத்தமாக வந்ததே தவிர, குரல் ஒலியாகவே தோன்றவில்லை.\nமீண்டும் காலடிச் சத்தம் விரைவாகக் கேட்டு நின்றது. வந்தவர் அவனுடைய குரலைக் கேட்டுப் பேயோ பிசாசோ என்று பயந்து வந்த வழியே திரும்பிப் போய்விட்டார் போலும்.\nஇதை எண்ணி வந்தியத்தேவன் சிரிக்க முயன்றான். சிரிப்புக் குரலும் அம்மாதிரி உருத் தெரியாமலேதான் ஒலித்தது.\nசரி; இனி உட்கார்ந்திருப்பதிலோ காத்திருப்பதிலோ பயனில்லை. எழுந்து நடந்து எங்கே இருக்கிறோம் என்று சோதித்துப் பார்க்க வேண்டியதுதான். எழுந்து நின்றான்; கால்கள் தள்ளாடின. ஆயினும் சமாளித்துக் கொண���டு நடந்தான். கைகளை எவ்வளவு நீட்டினாலும் ஒன்றும் தட்டுப்படவில்லை. தூரத்தில் ஏதோ சிறிது பளபளவென்று தெரிந்தது. ஆகா அது நிலைக்கண்ணாடி போல் அல்லவா இருக்கிறது அது நிலைக்கண்ணாடி போல் அல்லவா இருக்கிறது அதில் எங்கிருந்தோ மிக மெல்லிய ஒளிக்கிரணம் ஒன்று பட்டதினால் அது பளபளக்கிறது. ரவிதாஸன் கையில் புலியின் உடலை எடுத்துக் கொண்டு நுழைந்த தோற்றம் அந்தக் கண்ணாடியிலேயே பிரதிபலித்தது வந்தியத்தேவனின் நினைவுக்கு வந்தது. சரி, சரி அதில் எங்கிருந்தோ மிக மெல்லிய ஒளிக்கிரணம் ஒன்று பட்டதினால் அது பளபளக்கிறது. ரவிதாஸன் கையில் புலியின் உடலை எடுத்துக் கொண்டு நுழைந்த தோற்றம் அந்தக் கண்ணாடியிலேயே பிரதிபலித்தது வந்தியத்தேவனின் நினைவுக்கு வந்தது. சரி, சரி நந்தினியின் அந்தப்புர அறைக்குள்ளேதான் இன்னும் இருக்கிறோம். ஆனால் ஏன் இங்கே இப்படி இருள் சூழ்ந்திருக்கிறது நந்தினியின் அந்தப்புர அறைக்குள்ளேதான் இன்னும் இருக்கிறோம். ஆனால் ஏன் இங்கே இப்படி இருள் சூழ்ந்திருக்கிறது ஏன் நிசப்தம் குடி கொண்டிருக்கிறது ஏன் நிசப்தம் குடி கொண்டிருக்கிறது இந்த அறையில் சற்று முன்னால் இருந்தவர்கள் அத்தனைபேரும் என்ன ஆனார்கள்\nஇவ்விதம் எண்ணமிட்டுக்கொண்டே வந்தியத்தேவன் இருட்டில் தடுமாறிக்கொண்டு நடந்தான். வாசற்படிக்கருகில் போனால் ஒருவேளை வெளிச்சம் இருக்கலாம், – அல்லது அங்கிருந்து வெளியேறி யாரையாவது கேட்டு நடந்ததைத் தெரிந்து கொள்ளலாம் என்று எண்ணிக் கொண்டு சென்றான். ஏதோ காலில் தடுக்கவே மறுபடியும் தடால் என்று விழுந்தான். ஆனால் இம்முறை ஏதோ மிருதுவான பொருளின் மீது விழுந்தபடியால் பலமாக அடிபடவில்லை. அந்த மிருதுவான பொருள் புலியின் தோல் என்று தெரிந்தது. ரவிதாஸன் கையில் எடுத்துக்கொண்டு வந்து எறிந்த புலித்தோல் மீது அவன் விழுந்திருக்க வேண்டும்…\nதடுமாறி விழுந்தபோது கையிலிருந்த கத்தி நழுவி விட்டது. அதைக் கண்டுபிடித்து எடுத்துக் கொள்வதற்காகக் கையை நீட்டித் துழாவினான். கையில் மிருதுவாக ஏதோ தட்டுப்பட்டது. வந்தியத்தேவனுடைய உடம்பெல்லாம் நடுங்கியது. ரோமங்கள் குத்திட்டு நின்றன. நெஞ்சில் பீதி குடி கொண்டது.\n’ என்று எண்ணிக் கொண்டே மறுபடியும் தடவிப் பார்த்தான். ஆம்; அது ஒரு மனித உடல்தான் அவன் கையில் தட்டுப்பட்டது அந்த மன���தனின் உள்ளங்கை அவன் கையில் தட்டுப்பட்டது அந்த மனிதனின் உள்ளங்கை புலித்தோலை உடனே அகற்றித் தூர எறிந்தான். பிறகு உற்றுப் பார்த்தான், கண்ணாடியில் விழுந்த இலேசான ஒளி பிரதிபலித்துக் கீழே கிடந்த உடலையும் சிறிது புலப்படுத்தியது. ஐயோ புலித்தோலை உடனே அகற்றித் தூர எறிந்தான். பிறகு உற்றுப் பார்த்தான், கண்ணாடியில் விழுந்த இலேசான ஒளி பிரதிபலித்துக் கீழே கிடந்த உடலையும் சிறிது புலப்படுத்தியது. ஐயோ இளவரசர் ஆதித்த கரிகாலர் அல்லவா கிடக்கிறார் இளவரசர் ஆதித்த கரிகாலர் அல்லவா கிடக்கிறார் அவர் அல்ல அவருடைய உயிர் அற்ற உடல்தான் கிடக்கிறது வந்தியத்தேவனுடைய நெஞ்சு விம்மித் தொண்டையை அடைத்துக் கொண்டது. கண்களில் அவனை அறியாமல் கண்ணீர் ததும்பியது வந்தியத்தேவனுடைய நெஞ்சு விம்மித் தொண்டையை அடைத்துக் கொண்டது. கண்களில் அவனை அறியாமல் கண்ணீர் ததும்பியது நடு நடுங்கிய கைகளினால் கரிகாலருடைய உடம்பின் பல பகுதிகளையும் தொட்டுப் பார்த்தான். சிறிதும் சந்தேகத்துக்கு இடம் இல்லை. உயிர் சென்றுவிட்ட வெறுங்கூடுதான்\nஅந்த உயிரற்ற உடம்பின் விலாப் பக்கத்திலிருந்து பெருகிப் பக்கத்தில் வழிந்திருந்த இரத்தம் அவனுடைய கைகளை நனைத்தது. அச்சமயம் அவனுக்குக் குந்தவைப் பிராட்டியின் நினைவு உண்டாயிற்று. அந்த மாதரசி அவனை எதற்காக அனுப்பி வைத்தாளோ, அந்தக் காரியத்தில் அவன் வெற்றி அடையவில்லை, முழுத் தோல்வி அடைந்தான் இனி அவள் முகத்தில் விழிப்பது எங்ஙனம் இனி அவள் முகத்தில் விழிப்பது எங்ஙனம் அவனால் எவ்வளவு பிரயத்தனம் செய்ய முடியுமோ, அவ்வளவும் செய்தாகிவிட்டது. ஆனாலும் பயன்படவில்லை, விதி வென்றுவிட்டது அவனால் எவ்வளவு பிரயத்தனம் செய்ய முடியுமோ, அவ்வளவும் செய்தாகிவிட்டது. ஆனாலும் பயன்படவில்லை, விதி வென்றுவிட்டது இளவரசரின் உயிரற்ற உடலை எடுத்து தன்னுடைய மடியிலே போட்டுக் கொண்டான். மேலே என்ன செய்வது என்று, தெரியவில்லை. சிந்திக்கும் சக்தியையே இழந்துவிட்டான். சத்தம்போட்டு அலறுவதற்குத் தொண்டையிலும் சக்தி இல்லாமற் போய்விட்டது.\n“இளவரசர் இறந்துவிட்டார்; ஒப்புக்கொண்ட காரியத்தில் நாம் வெற்றி பெறவில்லை; குந்தவையின் முகத்தில் இனி விழிக்க முடியாது” என்னும் இந்த எண்ணங்களே திரும்பத் திரும்ப அவன் மனத்தில் வந்து கொண்டிருந்தன. இவ்வ��று எண்ணிக் கொண்டு அவன் எத்தனை நேரம் அங்கே உட்கார்ந்திருந்தான் என்பது அவனுக்கே தெரியாது. தீவர்த்தி வெளிச்சத்துடன் மனிதர்கள் சிலர் அந்த அறையை நெருங்கி வருகிறார்கள் என்பதைக் கண்ட பிறகுதான் அவனுக்கு ஓரளவு சுய நினைவு வந்தது.\nகரிகாலருடைய உடலைத் தன்னுடைய மடியிலிருந்து எடுத்துக் கீழே வைத்துவிட்டு எழுந்து நின்றான். பத்துப் பன்னிரண்டு ஆள்கள் முன்வாசற் பக்கமிருந்து வந்தார்கள். அவர்களில் இருவர் தீவர்த்தி பிடித்துக்கொண்டிருந்தார்கள். மற்றும் சிலர் வேல் ஏந்திக்கொண்டு வந்தார்கள். எல்லாருக்கும் முன்னால் கந்தமாறனும், அவனுக்கு அடுத்தாற் போல் பெரிய சம்புவரையரும் வந்தார்கள். வந்தவர்கள் எல்லாருடைய முகங்களும் பயப்பிராந்தியைக் காட்டின. தீவர்த்தி வெளிச்சத்தில் பேயடித்தவர்களைப் போல் காணப்பட்டார்கள்.\nகந்தமாறனுடைய முகத்தில் மட்டும் கோபமும் ஆத்திரமும் கொந்தளித்துக் கொண்டிருந்தன. அவன் வந்தியத்தேவனைப் பார்த்தும் “அடே பாதகா கொலைகாரா நீ தப்பித்துக் கொண்டு ஓடவில்லையா போய்விட்டாய் என்றல்லவா நினைத்தேன்” என்று கர்ஜனை செய்தான்.\nபின்னர் பெரிய சம்புவரையரை நோக்கி, “தந்தையே அதோ பாருங்கள், கொலைகாரனை சிநேகிதன் போல் நடித்துப் பாதகம் செய்த பழிகாரனைப் பாருங்கள் நம்முடைய வம்சத்துக்கு அழியாத களங்கத்தை உண்டு பண்ணிய சண்டாளனைப் பாருங்கள் நம்முடைய வம்சத்துக்கு அழியாத களங்கத்தை உண்டு பண்ணிய சண்டாளனைப் பாருங்கள் அவன் முகத்தோற்றத்தைப் பாருங்கள் அவன் செய்த பயங்கரக் குற்றம் அவன் முகத்திலேயே எழுதியுள்ளதைப் போல் பிரதிபலிப்பதைப் பாருங்கள்\nசம்புவரையர் அதற்கெல்லாம் மறுமொழி ஒன்றும் சொல்லாமல் கீழே கிடந்த ஆதித்த கரிகாலனுடைய உடலை அணுகினார். அதன் தலைமாட்டில் உட்கார்ந்து, சிறிது நேரம் உற்றுப் பார்த்துக் கொண்டிருந்து விட்டு, “ஐயோ விதியே இது என் வீட்டிலா நேர வேண்டும் விருந்துக்கு என்று அழைத்து வேந்தனைக் கொன்ற பழி என் தலையிலா விடிய வேண்டும் விருந்துக்கு என்று அழைத்து வேந்தனைக் கொன்ற பழி என் தலையிலா விடிய வேண்டும்” என்று புலம்பிக் கொண்டே தமது தலையில் படார், படார் என்று அடித்துக்கொண்டு புலம்பினார்.\n நம் குலத்துக்கு அந்தப் பழி ஒரு நாளும் வராது இதோ கொலைக்காரனைக் கையும் மெய்யுமாகப் பிடித்திருக்கிற��ம் இதோ கொலைக்காரனைக் கையும் மெய்யுமாகப் பிடித்திருக்கிறோம் இவன் இளவரசரைக் கொல்வதற்கு உபயோகித்த கத்தி அதோ கிடப்பதைப் பாருங்கள் இவன் இளவரசரைக் கொல்வதற்கு உபயோகித்த கத்தி அதோ கிடப்பதைப் பாருங்கள் அதில் இரத்தம் தோய்ந்திருப்பதைப் பாருங்கள் அதில் இரத்தம் தோய்ந்திருப்பதைப் பாருங்கள் முன்னால் நான் வந்து பார்த்தபோது இவன் இல்லை, கத்தியும் இல்லை. ஓடப்பார்த்து, முடியாமல் திரும்பி விட்டான் முன்னால் நான் வந்து பார்த்தபோது இவன் இல்லை, கத்தியும் இல்லை. ஓடப்பார்த்து, முடியாமல் திரும்பி விட்டான் ஒரு வேளை இளவரசர் உடம்பில் உயிர் ஒட்டிக் கொண்டிருக்கிறதோ என்று பார்க்க வந்தான் போலும் ஒரு வேளை இளவரசர் உடம்பில் உயிர் ஒட்டிக் கொண்டிருக்கிறதோ என்று பார்க்க வந்தான் போலும் கத்தியால் குத்தியது போதாது என்று தொண்டையைத் திருகிவிட்டுப் போக வந்தான் போலும் கத்தியால் குத்தியது போதாது என்று தொண்டையைத் திருகிவிட்டுப் போக வந்தான் போலும் தந்தையே இப்பேர்ப்பட்ட மகா பாதகனுக்கு, – சதிகாரத் துரோகிக்கு, – என்ன தண்டனை கொடுப்பது எது கொடுத்தாலும் போதாதே” என்று கந்தமாறன் பேசிக் கொண்டே போனான்.\nவந்தியத்தேவன் ஏற்கெனவே தொண்டை நெறித்து பேச முடியாதவனாயிருந்தான். கந்தமாறனுடைய வார்த்தைகள் அவனைத் திக்பிரமை கொள்ளச் செய்தன. தன்னைப் பிறர் கொலைகாரனாகக் கருதக் கூடிய நிலையில்தான் இருப்பது அப்போதுதான் அவனுக்குத் தெரிய வந்தது. இளவரசனைக் குத்திக் கொன்ற குற்றத்தையல்லவா இந்தக் கந்தமாறன் தன்மீது சுமத்துகிறான் முன்னே இவன் முதுகில் நான் கத்தியால் குத்தியதாகச் சொன்னான். இப்போது இளவரசரை நான் கொன்றுவிட்டதாகவே சொல்கிறான் முன்னே இவன் முதுகில் நான் கத்தியால் குத்தியதாகச் சொன்னான். இப்போது இளவரசரை நான் கொன்றுவிட்டதாகவே சொல்கிறான் நம் நிலை அப்படி இருக்கிறது நம் நிலை அப்படி இருக்கிறது ஆகா அந்தப் பழுவூர் மோகினி, – அழகே வடிவான விஷப்பாம்பு, – இதற்காகவே திட்டமிட்டிருந்தாள் போலும் இதற்காகவே தன்னைச் சில முறை காப்பாற்றினாள் போலும் இதற்காகவே தன்னைச் சில முறை காப்பாற்றினாள் போலும் குந்தவைப் பிராட்டியின் பேரில் இவளுக்கு உள்ள குரோதத்தை இவ்விதம் தீர்த்துக் கொண்டாள் குந்தவைப் பிராட்டியின் பேரில் இவளுக்கு உள்ள குரோதத்தை இவ்விதம் தீர்த்துக் கொண்டாள் ஆகா அந்தச் சௌந்தரிய வடிவங்கொண்ட பெண் பேய் எங்கே எப்படித் தப்பித்தாள் காரியம் முடிந்ததும் மந்திரவாதி ரவிதாஸன் முதலியவர்களோடு சுரங்க வழியில் தப்பி ஓடிவிட்டாள் போலும்\nஇவ்வாறு எண்ணமிட்ட வந்தியத்தேவன் சிந்தனை சட்டென்று இன்னொரு பக்கம் திரும்பியது ஆதித்த கரிகாலரைத் தான் கொல்லவில்லையென்பது நிச்சயம். ஆனால் வேறு யார் கொன்றிருப்பார்கள் ஆதித்த கரிகாலரைத் தான் கொல்லவில்லையென்பது நிச்சயம். ஆனால் வேறு யார் கொன்றிருப்பார்கள் நந்தினியா – ஒருவேளை தான் நினைவு மறக்கும் தறுவாயில் ஒரு கணம் தோன்றி மறைந்த மணிமேகலையாகத்தான் இருக்குமோ அல்லது இந்த முறுக்குக் கத்தியை எடுத்து வந்தவனான இடும்பன்காரியாக இருக்குமோ அல்லது இந்த முறுக்குக் கத்தியை எடுத்து வந்தவனான இடும்பன்காரியாக இருக்குமோ ஒருகால் கந்தமாறனே தான் நந்தினி மேல் கொண்ட மோகத்தினால் இந்தப் படுபாதகத்தைச் செய்து விட்டு நம் பேரில் பழியைப் போடுகிறானா ஒருகால் கந்தமாறனே தான் நந்தினி மேல் கொண்ட மோகத்தினால் இந்தப் படுபாதகத்தைச் செய்து விட்டு நம் பேரில் பழியைப் போடுகிறானா அல்லது நந்தினி சொல்லிய அதிசயமான இரகசியத்தைக் கேட்டு விட்டுத் தன்னைத்தானே நொந்துகொண்ட ஆதித்த கரிகாலர் தற்கொலை செய்து கொண்டு இறந்தாரா\nகந்தமாறன், தன் பக்கத்தில் நின்ற ஆட்களைப் பார்த்து, “தடியர்களே ஏன் சும்மா நிற்கிறீர்கள் இந்தக் கொலைகாரனைப் பிடித்துக் கட்டுங்கள்” என்று கத்தியதுந்தான் வந்தியத்தேவனுக்குத் தனது இக்கட்டான நிலைமை மறுபடியும் ஞாபகத்துக்கு வந்தது.\nகந்தமாறனை அவன் இரக்கமும், துயரமும் ததும்பிய கண்களினால் பார்த்தான். ஒரு பெரு முயற்சி செய்து தொண்டையில் ஜீவனைத் தருவித்துக்கொண்டு, “கந்தமாறா இது என்ன நான் இத்தகைய கொடுஞ் செயலைச் செய்திருப்பேன் என்று நீ நம்புகிறாயா எதற்காக நான் செய்ய வேண்டும் எதற்காக நான் செய்ய வேண்டும் எனக்கு என்ன லாபம் இதனால் எனக்கு என்ன லாபம் இதனால் நண்பா…” என்பதற்குள் கந்தமாறன், “சீச்சீ நான் உன் நண்பன் அல்ல. அவ்விதம் கூறிய உன் நாவை அறுக்க வேண்டும். உனக்கு என்ன லாபம் என்றா கேட்கிறாய் நான் உன் நண்பன் அல்ல. அவ்விதம் கூறிய உன் நாவை அறுக்க வேண்டும். உனக்கு என்ன லாபம் என்றா கேட்கிறாய் ஏன் லாபம் இல்லை நந்தினியின் கடைக்கண் கடாட்சத்தைப் பெறலாம் என்ற ஆசைதான் அடே அந்தப் பழுவூர் மோகினி இப்போது எங்கே\n உண்மையில் எனக்குத் தெரியாது. நான் இங்கே நினைவிழந்து கிடந்தேன். நீங்கள் வருவதற்குச் சற்று முன்புதான் நினைவு பெற்றேன். நந்தினி என்ன ஆனாள் என்று எனக்குத் தெரியாது. ஒருவேளை சுரங்கப்பாதை வழியாக வெளியேறியிருக்கலாம். வேட்டை மண்டபத்தில் அவளுடைய ஆட்கள், – வீர பாண்டியனுடைய ஆபத்துதவிகள், – நாலு பேர் காத்திருக்கிறார்கள், அவர்களுடன் நந்தினி போயிருக்கலாம்\n உன்னையும் ஏமாற்றிவிட்டு போய் விட்டாளாக்கும். ஆனால் உனக்கு ஒன்றும் தெரியாது என்று சாதிக்க வேண்டாம். அதை யார் நம்புவார்கள் நீ அவளுடைய மோகவலையில் விழுந்திருந்தாய், காலால் இட்ட காரியத்தைத் தலையினாலே முடிப்பதற்குத் தயாராய் இருந்தாய் என்பது எனக்குத் தெரியாதா நீ அவளுடைய மோகவலையில் விழுந்திருந்தாய், காலால் இட்ட காரியத்தைத் தலையினாலே முடிப்பதற்குத் தயாராய் இருந்தாய் என்பது எனக்குத் தெரியாதா ஆதித்த கரிகாலரே சொல்லியிருக்கிறார். நந்தினியும் அவரிடத்தில் உன்னைப் பற்றிய உண்மையைச் சொல்லியிருக்கிறாள். அவள் தூண்டியோ, அவளுக்குத் திருப்தி தரும் என்று நினைத்தோ, நீ இந்தக் கொலை பாதகத்தைச் செய்துவிட்டாய் ஆதித்த கரிகாலரே சொல்லியிருக்கிறார். நந்தினியும் அவரிடத்தில் உன்னைப் பற்றிய உண்மையைச் சொல்லியிருக்கிறாள். அவள் தூண்டியோ, அவளுக்குத் திருப்தி தரும் என்று நினைத்தோ, நீ இந்தக் கொலை பாதகத்தைச் செய்துவிட்டாய் உன்னுடைய முகத்தில் விழித்தாலும் பாவம் உன்னுடைய முகத்தில் விழித்தாலும் பாவம்\n சத்தியமாகச் சொல்லுகிறேன். நான் இளவரசரைக் கொல்லவில்லை. அவர் உயிரைக் காப்பாற்றும் பொறுப்பைப் பழையாறை இளைய பிராட்டியிடம் நான் ஏற்றுக்கொண்டு வந்தேன்…”\n“இவ்விதம் சொல்லித்தான் இளவரசரை ஏமாற்றினாய் பிறகு வஞ்சகம் செய்து குத்திக் கொன்றாய் பிறகு வஞ்சகம் செய்து குத்திக் கொன்றாய் இல்லாவிட்டால், இந்த அறைக்குள் எப்படி வந்து சேர்ந்தாய் இல்லாவிட்டால், இந்த அறைக்குள் எப்படி வந்து சேர்ந்தாய் எதற்காக வந்தாய்\n இளவரசருக்கு ஆபத்து வரப்போவதையறிந்து அவரைப் பாதுகாக்க வந்தேன். அந்த முயற்சியில் தோற்றுப் போனேன். ஆனால் அது என் குற்றம் இல்லை. உன் தங்கை மணிமேகலையை வேணுமானால் கேட்டுப் பார் அவள்தான் என்னை…”\n என் தங்கையைப் பற்றிப் பேசாதே அவள் பெயரையே சொல்லாதே. ஜாக்கிரதை அவள் பெயரையே சொல்லாதே. ஜாக்கிரதை இனி அவள் பேச்சை எடுத்தால் தெரியுமா இனி அவள் பேச்சை எடுத்தால் தெரியுமா உன் கழுத்தைப் பிடித்து நெறித்து இப்பொழுதே கொன்று விடுவேன் உன் கழுத்தைப் பிடித்து நெறித்து இப்பொழுதே கொன்று விடுவேன்\nஇவ்விதம் கூறிவிட்டுக் கந்தமாறன் வந்தியத்தேவன் மீது பாய்ந்து அவன் மார்பையும் தோள்களையும் சேர்த்துப் பிணைத்திருந்த கயிறுகளைப் பிடித்து ஒரு குலுக்குக் குலுக்கினான்.\nபின்னர், கீழே ஆதித்த கரிகாலன் உடலுக்கருகில் உட்கார்ந்து வேதனையில் ஆழ்ந்திருந்த சம்புவரையரைப் பார்த்து, “தந்தையே இவனை என்ன செய்கிறது என்று சொல்லுங்கள் இவனை என்ன செய்கிறது என்று சொல்லுங்கள் நம் குலத்துக்கு அழியா அபகீர்த்தியை உண்டு பண்ணிய இந்தக் கொலைபாதகனை என்ன செய்கிறது என்று சொல்லுங்கள் நம் குலத்துக்கு அழியா அபகீர்த்தியை உண்டு பண்ணிய இந்தக் கொலைபாதகனை என்ன செய்கிறது என்று சொல்லுங்கள் தாங்கள் அனுமதி கொடுத்தால் இவனை இந்த நிமிடமே கண்ட துண்டமாக்கிப் போடுகிறேன் தாங்கள் அனுமதி கொடுத்தால் இவனை இந்த நிமிடமே கண்ட துண்டமாக்கிப் போடுகிறேன் தந்தையே\nகரிகாலனுடைய உடலைத் தடவிப் பார்த்துக்கொண்டு பிரமை பிடித்தவர்போல் உட்கார்ந்திருந்த சம்புவரையர், கந்தமாறனுடைய கூச்சலைக் கேட்டு அண்ணாந்து பார்த்தார். அவருடைய பார்வை கந்தமாறனுக்கு அப்பால் சென்றது. அந்த அறையிலேயிருந்த கட்டில் திரைச் சீலை அசைந்ததைக் கண்டார். மறுகணம் அத்திரைச்சீலையை விலக்கிக்கொண்டு ஓர் உருவம் வெளிப்படுவதைப் பார்த்தார். கண்களில் நீர் ததும்பியிருந்த காரணத்தினால் திரைச்சீலையிலிருந்து வெளிப்பட்டு வந்தது யார் என்பதை அவர் உடனே தெரிந்து கொள்ளவில்லை. இன்னும் சிறிது அருகில் அந்த உருவம் வந்ததைக் கண்டதும் அவள் தனது செல்வக்குமாரி மணிமேகலை என்பதை அறிந்து கொண்டார். அதனால் அவருக்கு ஏற்பட்ட வியப்பும், அருவருப்பும் வேதனையுடன் கலந்து முகத்தில் தோன்றின.\n நீ எப்படி இங்கே வந்தாய்” என்று அவர் கேட்ட வார்த்தைகள், கந்தமாறனையும் திரும்பிப் பார்க்கும்படி செய்தன.\n நான் இங்கேயேதான் இருந்தேன். அவரை ஒன்றும் செய்ய வேண்டாம் என்று அண்ணனுக்குச் சொல்லுங்கள். அவர் பேரில் ��ுற்றம் ஒன்றுமில்லை\n இந்தப் பாதகன் எப்படி என் தங்கையின் மனத்தைக் கெடுத்திருக்கிறான். பார்த்தீர்களா இவன் பேரில் குற்றம் ஒன்றும் இல்லையாமே இவன் பேரில் குற்றம் ஒன்றும் இல்லையாமே” என்று சீறிக்கொண்டே சிரித்தான்.\n நிச்சயமாக இவர் பேரில் குற்றம் ஒன்றுமில்லை” என்று மணிமேகலை உறுதியாகக் கூறினாள். கந்தமாறனை ஒரு பக்கம் ஆத்திரமும், இன்னொரு பக்கம் வெட்கமும் சேர்ந்து பிடுங்கித் தின்றன.\n உன்னை யார் இங்கே அழைத்தார்கள் நீ இங்கே வந்திருக்கவே கூடாது. உன் புத்தி சுவாதீனத்தில் இல்லை. உடனே முன் கட்டுக்குப் போ நீ இங்கே வந்திருக்கவே கூடாது. உன் புத்தி சுவாதீனத்தில் இல்லை. உடனே முன் கட்டுக்குப் போ மற்றப் பெண்கள் உள்ள இடத்துக்குப் போ மற்றப் பெண்கள் உள்ள இடத்துக்குப் போ” என்று கத்தினான் கந்தமாறன்.\n என் புத்தி சுவாதீனத்திலேதான் இருக்கிறது. உன் புத்திதான் கலங்கிப் போயிருக்கிறது. இல்லாவிட்டால் இவர் இளவரசரைக் கொன்றதாக நீ குற்றம் சாட்டியிருக்க மாட்டாய்\n இந்தக் கொலை பாதகனுக்கு நீ ஏன் பரிந்து பேசுகிறாய்\n“அவர் கொலைபாதகர் அல்ல, அதனால்தான்\nகந்தமாறன் ஆத்திரச் சிரிப்புடன், “இவன் கொலைபாதகன் இல்லை என்றால், பின்னே யார் இளவரசரைக் கொன்றது யார்\nஇந்த வார்த்தைகளைக் கேட்டு அங்கேயிருந்தவர்கள் அவ்வளவு பேரும் திகைத்துப் போனார்கள். அவர்கள் ஒருவர் முகத்தை ஒருவர் வியப்புடன் பார்த்துக் கொண்டார்கள்.\nஒரு கண நேரத் திகைப்புக்குப் பிறகு கந்தமாறன் வந்தியத்தேவனை விட்டுவிட்டு மணிமேகலை யண்டை பாய்ந்து ஓடினான். அதன் நுனியை உற்றுப் பார்த்தான்.\n இதைக் கேளுங்கள். இவளால் இந்த வாளைத் தூக்கவே முடியவில்லை. இவள் இதனால் இளவரசரைக் கொன்றதாகச் சொல்லுகிறாள். இது இளவரசர் உடம்பில் பாய்ந்திருந்தால், திரும்ப இவளால் எடுத்திருக்க முடியுமா இதன் நுனியில் பாருங்கள் வல்லவரையனைக் காப்பாற்றுவதற்காக இப்படிச் சொல்லுகிறாள் இவன் பேரில் இவளுக்கு ஏன் இவ்வளவு அக்கறை இவன் பேரில் இவளுக்கு ஏன் இவ்வளவு அக்கறை அவ்வளவு தூரம் இவளுடைய மனதை இந்தப் பாதகன் கெடுத்துவிட்டிருக்கிறான். மாய மந்திரம் போட்டு மயக்கிவிட்டிருக்கிறான் அவ்வளவு தூரம் இவளுடைய மனதை இந்தப் பாதகன் கெடுத்துவிட்டிருக்கிறான். மாய மந்திரம் போட்டு மயக்கிவிட்டிருக்கிறான் அவனுடைய முகத்தைப் பாருங்கள் அவன் செய்த குற்றம் அவன் முகத்திலேயே எழுதியிருப்பதைப் பாருங்கள்\nஉண்மையிலேயே வந்தியத்தேவன் முகத்தில் வியப்பும், திகைப்பும் வேதனையும் குடிகொண்டிருந்தன. இத்தனை நேரம் மௌனமாயிருந்தவன் இப்போது வாய் திறந்து, “கந்தமாறா நீ சொல்லுவது உண்மைதான் நான்தான் குற்றவாளி. உன் சகோதரி என்னைக் காப்பாற்றுவதற்காகவே இப்படிக் கற்பனை செய்து சொல்லுகிறாள் இளவரசி என் உடலிலிருந்து உயிர் பிரிந்த பிறகும் தாங்கள் என்னிடம் வைத்த சகோதர பாசத்தை மறக்க மாட்டேன். ஆனால், தங்கள் தமையன் சொல்வதை இப்போது கேளுங்கள் அந்தப்புரத்துக்குப் போய்விடுங்கள்\nஇதைக் கேட்ட கந்தமாறனுடைய குரோதம் சிகரத்தை அடைந்தது. முன்னமே சிவந்திருக்க அவன் கண்கள் இப்போது அனலைக் கக்கின. “அடே எனக்காக நீ சிபாரிசு செய்யும் நிலைமைக்கு வந்து விட்டதா எனக்காக நீ சிபாரிசு செய்யும் நிலைமைக்கு வந்து விட்டதா நான் சொல்லிக் கேட்காதவள் நீ சொல்லித் தான் கேட்பாளா நான் சொல்லிக் கேட்காதவள் நீ சொல்லித் தான் கேட்பாளா இவள் உன்னிடம் அவ்வளவு சகோதர வாஞ்சை வைத்திருக்கிறாளா இவள் உன்னிடம் அவ்வளவு சகோதர வாஞ்சை வைத்திருக்கிறாளா இவள் என்னுடன் பிறந்தவளா என்னைக் காட்டிலும் உன்னிடம் இவளுக்கு மரியாதை அதிகமா அது ஏன் என்ன மாயமந்திரம் செய்து இவள் மனத்தை அவ்விதம் கெடுத்துவிட்டிருக்கிறாய் உன்னை நான் கொல்லுவதற்கு இதுவே போதுமே உன்னை நான் கொல்லுவதற்கு இதுவே போதுமே இதோ உன்னை யமனுலகம் அனுப்பிவிட்டு மறுகாரியம் பார்க்கிறேன் இதோ உன்னை யமனுலகம் அனுப்பிவிட்டு மறுகாரியம் பார்க்கிறேன் உன் அருமைச் சகோதரி கையில் வைத்திருந்த வாளினாலேயே உன்னைக் கொல்லுகிறேன். அது உனக்கு மகிழ்ச்சி தரும் அல்லவா உன் அருமைச் சகோதரி கையில் வைத்திருந்த வாளினாலேயே உன்னைக் கொல்லுகிறேன். அது உனக்கு மகிழ்ச்சி தரும் அல்லவா\nஇவ்வாறு கத்திக்கொண்டே கந்தமாறன் வாளை ஓங்கிக் கொண்டு வந்தியத்தேவன் மீது பாய்ந்தான்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027330750.45/wet/CC-MAIN-20190825151521-20190825173521-00006.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://iraipaathai.blogspot.com/2012/04/blog-post_11.html", "date_download": "2019-08-25T17:11:05Z", "digest": "sha1:YZXKK3M5LJ3IGXVTJHDDGVXPWLU4QSWT", "length": 27003, "nlines": 193, "source_domain": "iraipaathai.blogspot.com", "title": "இறைபாதை: சமூக நல்லிணக்கத்தை ஏற்படுத்த ஆந்திர அரசு தவறிவிட்டது - பாப்புலர் ஃப்ரண்ட் குற்றச்சாட்டு!", "raw_content": "\nபுதன், 11 ஏப்ரல், 2012\nசமூக நல்லிணக்கத்தை ஏற்படுத்த ஆந்திர அரசு தவறிவிட்டது - பாப்புலர் ஃப்ரண்ட் குற்றச்சாட்டு\nஆந்த்ராவில் ஆட்சி புரிந்து வரும் காங்கிரஸ் அரசாங்கம் சமூக நல்லிணக்கத்தை ஏற்படுத்த தவறிவிட்டது என்பதை கடந்த சில மாதகாலமாக நடைபெற்ற வகுப்புவாத வன்முறைகள் சுட்டிக்காட்டுகின்றன என ஆந்திர மாநில பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா குற்றஞ்சாட்டியுள்ளது. காங்கிரஸ் அரசாங்கம் காவல்துறையை தனது கட்டுப்பாட்டிற்குள் வைத்து செயல்படுத்துவதற்கு தவறிவிட்டது. சமீப காலங்களில் நடைபெற்ற அனைத்து வகுப்புவாத வன்முறை சம்பங்களின் போது காவல்துறையினர் எவ்வித நடவடிக்கையிலும் ஈடுபடாமல் வேடிக்கை வேடிக்கை பார்த்துக்கொண்டே இருந்திருக்கின்றனர்.\nசங்கப்பரிவார ஃபாசிஸ்டுகள் தங்களை ஆந்திர மாநிலத்தில் பலப்படுத்தி வருகின்றனர். மேடக் மாவட்டம் சித்திப்பேட்டில் நடைபெற்ற வகுப்புவாத கலவரம், குர்னூல் மாவட்டம் அடோனி, கரீம் நகர், சங்கரரெட்டி என தொடர்ந்து பல இடங்களில் நடைபெற்ற வகுப்புவாத வன்முறைகளும் தற்போது ஹைதராபாத்தில் நடந்த வன்முறையை பார்க்கும்போதும் இரு விஷயங்கள் தெளிவாக புலப்படுகின்றன. ஒன்று ஒவ்வொரு வன்முறையின் போது காவல்துறையின் வன்முறையாளர்களை தடுத்து நிறுத்தாமல் வேடிக்கை பார்த்துள்ளனர், இரண்டாவது ஒவ்வொரு வன்முறையிம் ஃபாசிஸ சங்கப்பரிவார கும்பல்களால் நன்கு திட்டமிட்டு நடத்தப்பட்டுள்ளது என்பதை அறிந்து கொள்ளலாம் என ஆரீஃப் தெரிவித்தார்.\nவி. தினேஷ் ரெட்டி காவல்துறையில் மூத்த அதிகாரியாக பொறுப்பேற்ற பின்னர் தான் அதிக அளவில் வகுப்புவாத வன்முறைகள் நடைபெற்றுள்ளது. வகுப்பு வாத வன்முறைகளை ஏற்படுத்துவதற்கும் அதனை கண்டுகொள்ளாமல் விடுவதற்கும் காவல்துறைக்குள்ளும் ஃபாசிஸ பயங்கரவாதிகள் ஊடுறுவியுள்ளார்கள் என்பது வேதனை அளிப்பதாக இருக்கிறது என அவர் தெரிவித்தார்.\nபாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா மற்றும் எஸ்.டி.பி.ஐயின் தலைவர்கள் மாநில அரசிடன் 5 கோரிக்கைகளை வைத்துள்ளார்கள்.\n1. மாநிலத்தில் சமூக நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்கான நடவடிக்கைகளை மாநில உடனே மேற்கொள்ள வேண்டும்.\n2. வன்முறையாளர்களை சட்டத்தின் முன் நிறுத்தி உரிய தண்டனை வழங்க வேண்டும்.\n3. சங்கப்பரிவார ஃபாசிஸ்டுகள் காவல்துறையில் ஊடுறுவுவதை தடுத்து அத்துறையை தூய்மைப்படுத்த வேண்டும்.\n4.சமூக நல்லிணக்கத்தை சீர்குலைக்க நினைக்கும் ஆர்.எஸ்.எஸ், வி.ஹெச்.பி, ஹிந்துவாஹினி, பஜ்ரங்தள் போன்ற அமைப்புகளை தீவிரமாக கண்காணிக்க வேண்டும்.\n5. வகுப்புவாத வன்முறையை தடுக்கும் சட்டத்தை பாராளுமன்றத்தில் தாக்கல் செய்து உடனே அதனை நடைமுறைப்படுத்த வேண்டும்.\nபாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் ஆந்திர மாநில தலைவர் முஹம்மது ஆரிஃப் அஹமது நேற்றைய தினம் பத்திரிகையாளர்களுக்கு பேட்டியளித்தார். அதில் அவர் காங்கிரஸ் அரசை வன்மையாக கண்டிப்பதாக தெரிவித்தார். அப்பேட்டியின் போது சோஷியல் டெமாக்ரடிக் பார்ட்டி ஆஃப் இந்தியாவின் ஆந்திர மாநில தலைவர் ரெட்டி முஸ்தாக் அஹமது உடன் இருந்தார்.\nஇடுகையிட்டது இறைபாதை நேரம் பிற்பகல் 9:48\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nகுறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஆல் இந்தியா இமாம்ஸ் கவுன்சில்\n -குறும்படம் பாப்புலர் ஃப்ரண்ட் தயாரிப்பு\nஇளைய சமூகத்திற்கு ஓர் அரிய செய்தி பாபர் மஸ்ஜித் நினைவலைகளை தம் நெஞ்சங்களில் மட்டுமல்ல பார்வையிலும் நிலைபெறச் செய்வதற்காக ...\nபுறம் பேசுவதை பற்றி இஸ்லாம் \nபுறம் பேசுவதனால் ஏற்படும் தீமைகள் குறித்து அல்லாஹ்வும் அவனது தூதர் (ஸல்) அவர்களும் மிகக் கடுமையாக எச்சரித்துள்ளனர். மரணித்த பிறகு கப்ரிலும்...\nமத அடிப்படையிலான இறை கட்டளைகள் தனி மனித சுதந்திரத்திற்கு எதிரானாவை. அவை மனிதர்களை தம் கட்டுப்பாட்டில் வைத்திருப்பதாக கூறி அவற்றை விட்...\nபதர் யுத்தம் நிகழ்வுகள் மட்டும் அல்ல\nஅப்துல் ரஹ்மான் பின் அவ்ஃ ப்(ரலி) ஆயிஷா (ரழி) அவர்கள் அப்துர் ரஹ்மான் பின் அவ்ஃப் (ரழி) அவர்களுக்காக இவ்வாறு பிரார்த்தித்தார்கள் : ...\nமுஸ்லிம்களின் இடஒதுக்கீடு - ஒரு வரலாற்று பார்வை \nவளர்ந்து வரும் நாட்டில் தன்னுடைய குடிமக்கள் அனவருக்கும் தேசத்தின் வளர்ச்சியில் உரிய பங்கு வழங்கப்பட வேண்டும். அவர்கள் எந்த ஜாதி, மத, சமூக அ...\nவிடியல் வெள்ளியின் சந்தாதாரர் ஆவீர்\nஉலகளவிலும், தேசிய அளவிலும் முஸ்லிம்களின் அவலை நிலையை சமூக மக்களிடம் கொண்டு சேர்க்கும் பணியை \"விடியல் வெள்ளி\" மாத இதழ் பல ஆண்டுக...\nஜாதிவாரியான மக்���ள் தொகை கணக்கெடுப்பில் முஸ்லீம்களை...\nஎகிப்து அதிபர் தேர்தல்:13 பேர் வேட்பாளர்கள் – ஷஃபீ...\nவிடியல் வெள்ளியின் சந்தாதாரர் ஆவீர்\nஇஸ்ரேலுடனான உறவை கைவிடக்கோரி பாராளுமன்றம் நோக்கி ப...\nசமூக நல்லிணக்கத்தை சீர்குலைக்கும் ஏ.பி.வி.பி - கேம...\nஇலங்கை புத்த பிட்சுகளை கண்டித்து முற்றுகை போராட்டம...\nமஸ்ஜித் வேறு இடத்துக்கு மாற்றப்படும்: இலங்கை பிரதம...\nஇறந்துவிட்ட இறைநேசர்களிடம் உதவி தேடலாமா\nஇடஒதுக்கீடு போராட்டக்களத்தின் புகைப்ப காட்சிகள்\nஇலங்கையில் ஜூம்ஆ பள்ளிவாசல் மீது புத்த பிட்சுகள் த...\nஇறுதி நாளும் அதன் அடையாளங்களும்\nதிரைப்படத்துறையினருக்கு பாப்புலர் ஃப்ரண்டின் கோரிக...\nநீதி மற்றும் சகோதரத்துவத்திற்கான யாத்திரை சென்னை வ...\nகணவன் மனைவி – அற்புதமான விஷயங்கள்.\nஅரந்தாங்கியில் இடஒதுக்கீட்டிற்கான பிரச்சார சைக்கிள...\nமுஸ்லிம்கள் சாகட்டும் என மோடி கூறினார் - முன்னால் ...\nமைசூரில் N.W.F நடத்திய வரதட்சணை ஒழிப்பு பிரச்சாரம்...\nபயங்கரவாத இஸ்ரேலுடனான எல்லா உறவையும் துண்டிக்க வேண...\n உலகம் இன்னும் உன்னை நம்பு...\nதுறைமுகம் தொகுதியில் இடஒதுக்கீட்டிற்கான பிரச்சாரம்...\nமுஸ்லீம் மக்களை அலிக்க ஹைதராபாத்தில் மற்றொரு வகுப்...\nநாய், பன்றியின் உடல்களை மஸ்ஜிதிற்குள் வீசி வன்முறை...\nபாட்லா ஹவுஸ் முதல் மக்கா மஸ்ஜித் வரை விழிப்புணர்வு...\nஇளைய சமூகத்தை காப்பாற்றுவோர் யார்\nமனிதனை படுகுழியில் தள்ளும் விபச்சாரம் \nஅன்னா ஹஸாரேயின் ஹிந்துத்துவா முகத்திற்கு மீண்டும் ...\nகேம்பஸ் ஃப்ரண்டின் தேசிய பிரதிநிகள் கூட்டம்\nபுனித ஹஜ் பயணிகளுக்கான மானியத்தை மத்திய அரசு தொடர்...\nசமூக நல்லிணக்கத்தை ஏற்படுத்த ஆந்திர அரசு தவறிவிட்ட...\nகோவையில் இடஒதுக்கீட்டு பிரச்சாரத்திற்கான மாபெரும் ...\nமுஸ்லிம்களின் இடஒதுக்கீடு - ஒரு வரலாற்று பார்வை \nபுறம் பேசுவதை பற்றி இஸ்லாம் \n -குறும்படம் பாப்புலர் ஃப்ரண்ட் தயாரிப்பு\nஇளைய சமூகத்திற்கு ஓர் அரிய செய்தி பாபர் மஸ்ஜித் நினைவலைகளை தம் நெஞ்சங்களில் மட்டுமல்ல பார்வையிலும் நிலைபெறச் செய்வதற்காக ...\nசிலர் தன்னைப் பிறர் புகழும்போது சுறுசறுப்போடும் உற்சாகத்தோடும் செயல்படுவார்கள். விமர்சனங்கள் ஏச்சுப் பேச்சுக்கள் வரும்போது பின்வாங்கி விடு...\nமுஸ்லிம் மன்னர்கள் இந்தியாவின் மீது படையெடுத்து உண்மையில் கோவில்களை சிதைத்தார்களா\nஇந்திய நாட்டின் மீது படையெடுத்து வந்தவர்கள்தானே இஸ்லாமியர்கள்இந்துக் கோயில்களை இடித்துச் சிதைத்தார்கள்இந்துக் கோயில்களை இடித்துச் சிதைத்தார்கள்\nஅப்துல் ரஹ்மான் பின் அவ்ஃ ப்(ரலி) ஆயிஷா (ரழி) அவர்கள் அப்துர் ரஹ்மான் பின் அவ்ஃப் (ரழி) அவர்களுக்காக இவ்வாறு பிரார்த்தித்தார்கள் : ...\nரமலானில் நம்பிக்கையுடனும் நன்மையை எதிர்பார்த்தும் நோன்பு நோற்கிறவர்களின் முந்தைய பாவங்கள் மன்னிக்கப்படுகின்றன. என அபூஹுரைரா(ரலி) அறிவித்...\nபுறம் பேசுவதை பற்றி இஸ்லாம் \nபுறம் பேசுவதனால் ஏற்படும் தீமைகள் குறித்து அல்லாஹ்வும் அவனது தூதர் (ஸல்) அவர்களும் மிகக் கடுமையாக எச்சரித்துள்ளனர். மரணித்த பிறகு கப்ரிலும்...\nபதர் யுத்தம் நிகழ்வுகள் மட்டும் அல்ல\nஜாதிவாரியான மக்கள் தொகை கணக்கெடுப்பில் முஸ்லீம்களை பதிவுசெய்வொம்\nஇந்தியா முழுவதும் ஜாதிவாரியாக மக்கள்தொகை எண்ணிக்கையை வைத்துத்தான் இடஒதுக்கீடு உட்பட அனைத்து சலுகைகளையும் அரசு சமூகங்களுக்கு வழங்கி வருகின்...\nமுஸ்லிம்களின் இடஒதுக்கீடு - ஒரு வரலாற்று பார்வை \nவளர்ந்து வரும் நாட்டில் தன்னுடைய குடிமக்கள் அனவருக்கும் தேசத்தின் வளர்ச்சியில் உரிய பங்கு வழங்கப்பட வேண்டும். அவர்கள் எந்த ஜாதி, மத, சமூக அ...\nஜாதிவாரியான மக்கள் தொகை கணக்கெடுப்பில் முஸ்லீம்களை...\nஎகிப்து அதிபர் தேர்தல்:13 பேர் வேட்பாளர்கள் – ஷஃபீ...\nவிடியல் வெள்ளியின் சந்தாதாரர் ஆவீர்\nஇஸ்ரேலுடனான உறவை கைவிடக்கோரி பாராளுமன்றம் நோக்கி ப...\nசமூக நல்லிணக்கத்தை சீர்குலைக்கும் ஏ.பி.வி.பி - கேம...\nஇலங்கை புத்த பிட்சுகளை கண்டித்து முற்றுகை போராட்டம...\nமஸ்ஜித் வேறு இடத்துக்கு மாற்றப்படும்: இலங்கை பிரதம...\nஇறந்துவிட்ட இறைநேசர்களிடம் உதவி தேடலாமா\nஇடஒதுக்கீடு போராட்டக்களத்தின் புகைப்ப காட்சிகள்\nஇலங்கையில் ஜூம்ஆ பள்ளிவாசல் மீது புத்த பிட்சுகள் த...\nஇறுதி நாளும் அதன் அடையாளங்களும்\nதிரைப்படத்துறையினருக்கு பாப்புலர் ஃப்ரண்டின் கோரிக...\nநீதி மற்றும் சகோதரத்துவத்திற்கான யாத்திரை சென்னை வ...\nகணவன் மனைவி – அற்புதமான விஷயங்கள்.\nஅரந்தாங்கியில் இடஒதுக்கீட்டிற்கான பிரச்சார சைக்கிள...\nமுஸ்லிம்கள் சாகட்டும் என மோடி கூறினார் - முன்னால் ...\nமைசூரில் N.W.F நடத்திய வரதட்சணை ஒழிப்பு பிரச்சாரம்...\nபயங்கரவாத இஸ்ரேலுடனான எல்லா உறவையும் துண்டிக்க வேண...\n உலகம் இன்னும் உன்னை நம்பு...\nதுறைமுகம் தொகுதியில் இடஒதுக்கீட்டிற்கான பிரச்சாரம்...\nமுஸ்லீம் மக்களை அலிக்க ஹைதராபாத்தில் மற்றொரு வகுப்...\nநாய், பன்றியின் உடல்களை மஸ்ஜிதிற்குள் வீசி வன்முறை...\nபாட்லா ஹவுஸ் முதல் மக்கா மஸ்ஜித் வரை விழிப்புணர்வு...\nஇளைய சமூகத்தை காப்பாற்றுவோர் யார்\nமனிதனை படுகுழியில் தள்ளும் விபச்சாரம் \nஅன்னா ஹஸாரேயின் ஹிந்துத்துவா முகத்திற்கு மீண்டும் ...\nகேம்பஸ் ஃப்ரண்டின் தேசிய பிரதிநிகள் கூட்டம்\nபுனித ஹஜ் பயணிகளுக்கான மானியத்தை மத்திய அரசு தொடர்...\nசமூக நல்லிணக்கத்தை ஏற்படுத்த ஆந்திர அரசு தவறிவிட்ட...\nகோவையில் இடஒதுக்கீட்டு பிரச்சாரத்திற்கான மாபெரும் ...\nமுஸ்லிம்களின் இடஒதுக்கீடு - ஒரு வரலாற்று பார்வை \nபுறம் பேசுவதை பற்றி இஸ்லாம் \nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027330750.45/wet/CC-MAIN-20190825151521-20190825173521-00006.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.publictv.in/2018/03/14/physicist-stephen-hawking-dies/", "date_download": "2019-08-25T16:01:14Z", "digest": "sha1:GZTQTZCCR6VXUYNIDRPPZIWMNYGWC74S", "length": 8113, "nlines": 105, "source_domain": "tamil.publictv.in", "title": "பிரபஞ்ச விஞ்ஞானி ஸ்டீபன் ஹாக்கிங் காலமானார்! | PUBLIC TV - TAMIL", "raw_content": "\nHome International பிரபஞ்ச விஞ்ஞானி ஸ்டீபன் ஹாக்கிங் காலமானார்\nபிரபஞ்ச விஞ்ஞானி ஸ்டீபன் ஹாக்கிங் காலமானார்\nலண்டன்: புகழ்பெற்ற இயற்பியல் விஞ்ஞானி மற்றும் அறிவியல் உலகத்தின் நட்சத்திரம் ஸ்டீபன் ஹாக்கிங் (76) மரணமடைந்தார்.\nஇருதயமும் மூளையும் நுரையீரலும் கைவிரல்கள் தவிர்த்து பிற உறுப்புகள் இயங்காமல் கணிணி உதவியோடு பேசி இயந்திர நாற்காலியில் வாழ்ந்தவர் இவர்.\nபேரண்டம் பற்றிய ஆர்வலர்களை ஊக்கம் அளித்து பல விவாதங்களுக்கும் ஆளானவர். பிரபஞ்சம் பெருவெடிப்பினால் தோன்றியது என்பதை இயற்பியல் துணையுடன் நிரூபித்தவர்.\n1942ஆம் ஆண்டு ஜனவரி 8ம் தேதி இங்கிலாந்தில் பிறந்தவர்.செயின்ட் ஆல்பர்டில் தனது 11வது வயதில் பள்ளிப்படிப்பை முடித்தார் ஹாக்கிங்.\nஆக்ஸ்போர்ட் பல்கலைகழகத்தில் 1952 ஆம் ஆண்டு இயற்பியல் துறையை தோ்வு செய்துள்ளார். முதல்வகுப்பில் வெற்றி பெற்றார். மோட்டார் நியுரான் நோயால் பாதி்ப்புக்குள்ளாகி சக்கர நாற்காலியில் முடங்கிய\nபோது அவருக்கு வயது 21. மருத்துவர்கள் இன்னும் ஓரிரு ஆண்டுகள் மட்டுமே\nஉயிர் வாழ்வார் என்று கூறிவிட்டனர். ஆனால் ஹாக்க��ங் மரணத்தை பற்றி தனக்கு\nகவலையில்லை நிச்சயம் மரணம் ஒரு நாள் வரும் என்று கூறி தனது ஆராய்ச்சிப்பணிகளை தொடர்ந்தார். இரு பெண்களை திருமணம் செய்துகொண்டு விவாகரத்து பெற்றவர். இவருக்கு 3குழந்தைகள் உள்ளனர்.\n50 ஆண்டுகளுக்க மேலாக சக்கர நாற்காலியில் வாழ்ந்த அவர் செயல் இழந்துவரும் அவரது உறுப்புகளுக்கு அவரே கருவிகளை உருவாக்கி பயன்படுத்தினார்.\n1985ம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட சிகிச்சையில் பேசும் திறனை இழந்த இவர்\nஸீபிச் சின்தஸைசர் என்ற கணிணியில் வடிவமைக்கப்பட்ட புரோகிராம் மூலம்\nகன்னதசைகளி்ன் அசைவால் ஆற்றிய உரைகள் விஞ்ஞான உலகைத்தையே அவரிடம் ஈர்த்தன.\nசாமானியர்களும் அண்டவெளி அறிவியல் பற்றி தெரிந்து கொள்ள வேண்டும்\nஇவர் தீவிர கடவுள் மறுப்பாளர். அண்டம் இயங்க கடவுள் தேவையில்லை\nPrevious articleதமிழ் சாப்ட்வேர் தொகுப்பு வெளியீடு\nNext articleக்ரிப்டோ கரன்சி விளம்பரங்களுக்கு கூகுள் தடை\nஆரஞ்சு ஜூசில் சயனைடு கலந்து கணவன் கொலை இளம் மனைவிக்கு 22ஆண்டு சிறைத்தண்டனை\n குடும்பத்தை பிரிக்கும் திட்டத்தை கைவிட்டார் டிரம்ப்\nபிரான்ஸ் நாட்டில் ரயிலில் பிறந்த குழந்தை 25 ஆண்டுகள் வரை இலவசப் பயணம்\nதவறான ஆப்களை கண்டறிய சரியான வழி\nக்ரிப்டோ கரன்சியில் நிதி வசூலிக்கும் மசூதி\nவிமானத்தில் இருந்து குதித்து இறங்கியவர் கைது\nதுபாய் சுற்றுலாவிற்கு 48 மணி நேர இலவச பயண விசா\nவங்கிகளை ஏமாற்றி வெளிநாட்டில் பதுங்குவோர் சொத்து பறிமுதல்\nஅதிமுகவுக்கு முடிவுரை எழுதும் தலைவர்கள்\n புற்றுநோய் பாதித்த பெண்ணை காப்பாற்றிய வாலிபர்\nமருத்துவ உயர்படிப்பில் இடம் கிடைத்தும் சேராத மாணவர்களுக்கு அபராதம்\nசவுதி அரேபியா கால்பந்து வீரர்கள் சென்ற விமானத்தில் தீ விபத்து\nதியேட்டர் சீட்டில் தலை சிக்கியது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027330750.45/wet/CC-MAIN-20190825151521-20190825173521-00006.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/tag/%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%8B%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2019-08-25T16:01:00Z", "digest": "sha1:XWW36HQ4SLSDWUGOP2X7A7HZLEBVLHH3", "length": 7575, "nlines": 75, "source_domain": "tamilthamarai.com", "title": "கொள்வோம் |", "raw_content": "\nகாங்கிரஸ் நம்மால் நினைத்துக்கூட பார்க்க முடியாத தீமைகளை நிறைந்தது.\nஒன்றரை மாதத்தில் 3 கோடி புதிய உறுப்பினர்கள் – ஏறுமுகத்தில் பாஜக\nதோல் ; தெரிந்து கொள்வோம் மனித உறுப்புகளை\nபொதுவாக மனித தோலை தோலமைப்பு பல தொழில் விற்ப்பன்னர் என அழைக்கலாம் உடலின் ‹ மேற்புறம் முழுவதும் போர்வையாக அமைந்துŸளது. இ›வமைப்பு உடல்š உŸளுறுப்புகளைப் பாதுகாக்கிறது. உடšல் நீர் ஆவியாதலைத் தடுக்கிறது. உடல்š வெப்பத்தைப் ......[Read More…]\nJuly,24,12, —\t—\tகொள்வோம், தெரிந்து, தோல், மனித உறுப்புகளை\nஅறிந்து கொள்வோம் : சிறுநீரகம்\nமனித உடலின் இடுப்புக்கு மேலே இருபுறமும் விலா எழும்புக் கூண்டுக்குள் மறைந்து இருப்பவை சிறுநீரகங்கள். அவரை விதை வடிவில் சிறிதாக இருக்கும் சிறுநீரகங்களுக்கு, உடல் முழுவதும் ஓடும் மொத்த ரத்தத்தில் 25 சதவீதம் ஓடுகிறது. ...[Read More…]\nJune,8,12, —\t—\tஅறிகுறிகள், அறிந்து, கொள்வோம், சிறுநீரக, சிறுநீரகங்கள், சிறுநீரகம், செயலிழப்பு, பாதிக்கப்படுவது\nதெரிந்து கொள்வோம் தமிழ் வருடங்களை\nதமிழ் எண்கள் கொஞ்சம் கொஞ்சமாக நம் ஞாபகத்திலிருந்து விலகிக் கொண்டிருக்கிறது. அதே போலத்தான் தமிழ் வருடங்களும். இது எந்த வருடம் என்று நாட்காட்டியைப் பார்த்துத் தெரிந்து கொள்ள வேண்டிய நிலை. ...[Read More…]\nJune,6,12, —\t—\tகொள்வோம், தமிழ், தமிழ் வருடங்களை, தமிழ் வருடம், தெரிந்து, பெயர்கள், வருடங்களின், வருடங்கள்\nசிதம்பரம் கைது தனிமனித பிரச்சினை அல்ல\nதேர்தல் ஜனநாயக அரசியலில்அரசியல் கட்சிகள் அடிப்படைத்தூண்கள்.அரசியல் கட்சிகளுக்கு நல்ல தலைமையும், கட்சிகட்டமைப்பும்,அந்த கட்டமைப்பின் வழியாக வளரும் இரண்டாம்கட்ட தலைவர்களின் வரிசையும் தொடர்ந்து தோன்றிக்கொண்ட இருக்க வேண்டும்.இது அடிப்படை அம்சம் இந்திய நாட்டின் பழம்பெரும் அரசியல் கட்சியான காங்கிரஸ் கட்சி புதியபாதையை வகுத்தது. கட்சி கட்டமைப்பை ஆரோக்கியமாக வைத்திருந்தால் ...\nஅறிந்து கொள்வோம் : சிறுநீரகம்\nதெரிந்து கொள்வோம் தமிழ் வருடங்களை\nகுழந்தைகளின் மேனி பட்டுப்போல் இருக்க\nபற்களுடைய இலைகளையும் மிகச்சிறிய வெண்ணிற மலர்களையும் உடைய தரையோடு படரும் ...\nவயிற்றுப்புண் மற்றும் வாயுக் கோளாறுகள் நீங்க உணவுப் பொருட்கள்\nஜீரணமாகாத காரணத்தால் புளிச்ச ஏப்பம், சாப்பிட்ட உணவு மேல் கிளம்பி ...\nபல்வேறு வயிற்றுப்போக்கு, பேதி, காலரா, வயிற்றுக்கடுப்பு போன்றவற்றில் பல முறை ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027330750.45/wet/CC-MAIN-20190825151521-20190825173521-00006.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.cinebilla.com/kollywood/news/new-group-advert-to-watchmen.html", "date_download": "2019-08-25T15:57:55Z", "digest": "sha1:ZXTJZXO3QR5DFW7I76SJWH4S5KFG5NHI", "length": 4392, "nlines": 80, "source_domain": "www.cinebilla.com", "title": "வாட்ச்மேன் படத்துக்கு புதுவிதமாக விளம்பரம் செய்யும் படக்குழு: | Cinebilla.com", "raw_content": "\nவாட்ச்மேன் படத்துக்கு புதுவிதமாக விளம்பரம் செய்யும் படக்குழு:\nவாட்ச்மேன் படத்துக்கு புதுவிதமாக விளம்பரம் செய்யும் படக்குழு:\nஏ.எல்.விஜய் இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ் நடிப்பில் ‘வாட்ச்மேன்’ படம் உருவாகி இருக்கிறது. டபுள் மீனிங் புரடக்ஷன்ஸ் சார்பில் அருண்மொழி மாணிக்கம் தயாரிக்கிறார். இந்த படம் வரும் ஏப்ரல் 12ம் தேதி வெளியாக இருக்கிறது. இந்த பட நிகழ்ச்சியில் தயாரிப்பாளர் பி.டி.செல்வகுமார் பேசியதாவது:-\n‘இந்த படம் முழுக்க குழந்தைகளோடு குடும்பமாக ரசிக்கும் வகையில் எடுக்கப்பட்டது. படத்தின் தயாரிப்பாளர் வித்தியாசமான முறையில் படத்தை விளம்பரப்படுத்தி வருகிறார். முக்கியமாக பொள்ளாச்சியில் சமீபத்தில் பெண்கள் பாலியல் ரீதியாக பாதிக்கப்பட்டனர்.\nஇனி இதுபோன்ற சம்பவங்கள் நடக்காத வகையில் அந்த நகரின் முக்கிய இடங்களில் 50க்கும் மேற்பட்ட சிசிடிவி கேமராக்களை பொருத்த இருக்கிறார். வாட்ச்மேன் பொள்ளாச்சி நகரத்தையே கண்காணிப்பார்’.\nகேன்ஸ் கலக்கும் தமிழ்நாட்டின் காஞ்சிவரம் புடவையுடன் - கங்கனா ரணாவத்\nதளபதி-63ல் விஜய்யின் பெயர் CM மா\n இப்படியுமா விஜய்க்கு ரசிகர்கள் இருக்காங்க\nவிரைவில் நடிகர் சங்க தேர்தல் : ஓய்வுபெற்ற நீதிபதி நியமனம்\nசொன்னபடிய செய்து காட்டிய நடிகர் ராகவா லாரன்ஸ் \nநடிகர் ஓமக்குச்சி நரசிம்மன் மகனா\nதமிழ் ஆக்டர்ஸ் & ஆக்ட்ரஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027330750.45/wet/CC-MAIN-20190825151521-20190825173521-00006.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamalarnellai.com/cinema/news/72498", "date_download": "2019-08-25T15:22:00Z", "digest": "sha1:IBKJDNR3L2T72ZY336F2W2PMGI5ZEBWA", "length": 5011, "nlines": 53, "source_domain": "www.dinamalarnellai.com", "title": "‘மென் இன் பிளாக்’ எதிர்­பார்ப்பு! - Dinamalar Tamil Cinema News", "raw_content": "\n‘இது என் காதல் புத்தகம்\n‘மென் இன் பிளாக்’ எதிர்­பார்ப்பு\nஹாலி­வுட் நடி­கர் வில் ஸ்மித் நடிப்­பில் வெளி­யாகி பெரும் வர­வேற்பை பெற்ற திரைப்­ப­டம் ‘மென் இன் பிளாக்.’ காமிக்ஸ் கதையை அடிப்­ப­டை­யா­கக் கொண்டு காமெடி ஜான­ரில் உரு­வாக்­கப்­பட்ட இந்­தத் திரைப்­ப­டத்தை பாரி சோனன்­பெல்ட் என்­ப­வர் இயக்­கி­னார். மூன்று பாகங்­க­ளைக் கொண்ட இந்த படத்­தின் முதல் பாகம் கடந்த 1997-ம் ஆண்டு வெளி­யா­னது. தொடர்ந்து ‘மென் இன் பிளாக் 2’ கடந்த 2002-ம் ஆண்டு வெளி­யா­னது. இரண்­டா­வது பாகம் வெளி­யாகி பத்து வரு­டங்­கள் கழித்து படத்­தின் மூன்­றாம் பாகம் 2012-ம் ஆண்டு வெளி­யா­னது. படத்­தில் வில் ஸ்மித் மற்­றும் டாம்மி லீ ஜோன்­சின் கதா­பாத்­தி­ரங்­கள் மற்­றும் அவர்­க­ளின் நடிப்பு ரசி­கர்­களை வெகு­வாக கவர்ந்­தது. 2012-ம் ஆண்டு வெளி­யான படங்­க­ளில் அதிக வசூ­லைக் குவித்த 10-வது படம் என்ற சாத­னை­யைப் படைத்­தது ‘மென் இன் பிளாக் 3.’ அமெ­ரிக்க டால­ரில் 624 மில்­லி­யன் வசூ­லைக் குவித்­தது.\nஇந்த நிலை­யில், ‘மென் இன் பிளாக்’ இன்­டர்­நே­ஷ­னல் என பெய­ரி­டப்­பட்­டுள்ள இதன் 4வது பாகம் ரிலீ­சுக்கு ரெடி­யா­கி­விட்­டது. இதில் வில் ஸ்மித் இல்­லா­தது அவ­ரது ரசி­கர்­க­ளுக்கு பெரும் ஏமாற்­ற­மாக அமைந்­துள்­ளது. மாறாக ‘தோர்’ படங்­க­ளில் நடித்து வரும் க்ரிஸ் ஹெம்­வர்த் நடித்­துள்­ளார். ‘பாஸ்ட் அன் பியூ­ரி­யஸ் 8’-ஐ இயக்­கிய கேரி கிரே இந்த படத்தை இயக்­கி­யுள்­ளார். இந்த படம் வரு­கிற 14ம் தேதி திரைக்கு வர­வி­ருக்­கி­றது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027330750.45/wet/CC-MAIN-20190825151521-20190825173521-00006.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.envazhi.com/recruitment-for-3288-posts-in-esi/", "date_download": "2019-08-25T16:13:34Z", "digest": "sha1:WVJXALG24NWO6TARPSQRVPE6EWAR463P", "length": 12899, "nlines": 146, "source_domain": "www.envazhi.com", "title": "இ.எஸ்.ஐ நிறுவனத்தில் 3288 உதவியாளர், எழுத்தர் பணி.. விண்ணப்பிச்சிட்டீங்களா? | என்வழி", "raw_content": "\nரஜினியின் எளிமை, அனைவரையும் சமமாக பாவிக்கும் ஆச்சரியமான அன்பு\nகட்சி தொடங்கும் வரை ரஜினி பிஜேபிதான்\nசீனாவில் செப்டம்பர் 6-ம் தேதி ரஜினியின் 2.0 பிரமாண்ட ரிலீஸ்\nவாழ்க்கையை ஈஸியா எடுத்துக்கோ… – தலைவர் ரஜினி சொன்ன குட்டிக்கதை\n‘எதை அரசியலாக்க வேண்டும், அரசியலாக்கக் கூடாது என நமது அரசியல்வாதிகள் உணரவேண்டும்’\nஹீரோவாக நான் விரும்பியதே இல்லை – சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்\nஅத்தி வரதரை தரிசித்தார் தலைவர் ரஜினிகாந்த்\nமழை தொடங்கும் முன் போர்க்கால அடிப்படையில் நீர்நிலைகளை தூர்வாருங்க\nHome Career இ.எஸ்.ஐ நிறுவனத்தில் 3288 உதவியாளர், எழுத்தர் பணி.. விண்ணப்பிச்சிட்டீங்களா\nஇ.எஸ்.ஐ நிறுவனத்தில் 3288 உதவியாளர், எழுத்தர் பணி.. விண்ணப்பிச்சிட்டீங்களா\nஇ.எஸ்.ஐ நிறுவனத்தில் 3288 பணியிடங்கள்\nமத்திய அரசின்கீழ் மாநில வாரியாக செயல்பட்டு வரும் தொழிலாளர் அரசு காப்பீட்டு நிறுவனத்தின், மாநிலங்களின் மண்டலத்தின் கட்டுப்பாட்டில் செயல்பட்டு வரும் மருத்��ுவமனைகளில் 3288 மேல்நிலை எழுத்தர்கள், பன்முக உதவியாளர்கள் போன்ற காலிப் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.\nமாநில வாரியான காலியிடங்கள் விவரம்:\nதகுதி: 10, பிளஸ் 2, பட்டம், தட்டச்சு, சுருக்கெழுத்து திறன் பெற்றவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.\nவயதுவரம்பு: 06.01.2016 தேதியின்படி 18 – 27க்குள் இருக்க வேண்டும்.\nசம்பளம்: சுருக்கெழுத்தர் பணிக்கு மாதம் ரூ.5,200 – 20,200 + தர ஊதியம் ரூ.2,400, மேல்நிலை எழுத்தர்கள் பணிக்கு மாதம் ரூ.5,200 – 20,200 + தர ஊதியம் ரூ.2,400, பன்முக உதவியாளர் பணிக்கு மாதம் ரூ.5,200 – 20,200 + தர ஊதியம் ரூ.1,800\nதேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு, சுருக்கெழுத்து தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.\nவிண்ணப்பிக்கும் முறை: www.esicdelhi.org.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.\nஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 06.01.2016\nவிண்ணப்பிப்பதற்கு http://esic.nic.in/recruitment.php என்ற லிங்கை கிளிக் செய்யவும்.\nமேலும் விவரங்கள் அறிய மாநில வாரியான அறிவிப்பு லிங்கை கிளிக் செய்து தெரிந்து கொள்ளவும்.\nTAGesi jobs இஎஸ்ஐ வேலைவாய்ப்பு\nPrevious Post‘இத்தனை படத்தைப் பாத்துட்டு எப்பிடிய்யா உசுரோட இருக்கீக\nமலேஷியா: மனநல மருத்துவர்கள் தேவை\nஐக்கிய அரபு எமிரேட்ஸ்… காத்திருக்கும் வேலைகள்\n6522 ஆசிரியர்கள் நியமனம்… தமிழக அரசு தரும் இன்னொரு மெகா வாய்ப்பு\nரஜினியின் எளிமை, அனைவரையும் சமமாக பாவிக்கும் ஆச்சரியமான அன்பு\nகட்சி தொடங்கும் வரை ரஜினி பிஜேபிதான்\nசீனாவில் செப்டம்பர் 6-ம் தேதி ரஜினியின் 2.0 பிரமாண்ட ரிலீஸ்\nவாழ்க்கையை ஈஸியா எடுத்துக்கோ… – தலைவர் ரஜினி சொன்ன குட்டிக்கதை\n‘எதை அரசியலாக்க வேண்டும், அரசியலாக்கக் கூடாது என நமது அரசியல்வாதிகள் உணரவேண்டும்’\nஹீரோவாக நான் விரும்பியதே இல்லை – சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்\nஅத்தி வரதரை தரிசித்தார் தலைவர் ரஜினிகாந்த்\nமழை தொடங்கும் முன் போர்க்கால அடிப்படையில் நீர்நிலைகளை தூர்வாருங்க\nரசிகர்கள் ஆரம்பத்திலிருந்தே செஞ்சிட்டுதான் இருக்காங்க… இப்போதான் வெளிய தெரியுது\nஅரசியல் கட்சிகளை அதிர வைக்கும் ரஜினி மக்கள் மன்றம்\nதேர்தல் ஆதரவு… கமலுக்கு தலைவர் ரஜினி சொன்ன பளிச் பதில்\n��லைவரின் ‘தர்பார்’ இனிதே ஆரம்பம்\nM.R.VENKATESH. on ஜென் கதைகள் 24: பார்வையற்றவருக்கு எதற்கு விளக்கு\nJohn on பேட்ட விமர்சனம்\nRamesh on பொய்ப் பிரச்சாரங்களை அடித்து நொறுக்கிவிட்டு ரூ 128 கோடியைக் குவித்த ரஜினியின் பேட்ட\nMahesh on பொய்ப் பிரச்சாரங்களை அடித்து நொறுக்கிவிட்டு ரூ 128 கோடியைக் குவித்த ரஜினியின் பேட்ட\nlaksjman on பொய்ப் பிரச்சாரங்களை அடித்து நொறுக்கிவிட்டு ரூ 128 கோடியைக் குவித்த ரஜினியின் பேட்ட\nArul Nithiyanandham Jeyaprakash on பேட்ட… ரஜினி ரசிகர்களுக்கு நல்ல வேட்டை – எழுத்தாளர் பட்டுக்கோட்டை பிரபாகர்\nArul Nithiyanandham Jeyaprakash on தேவைப்பட்டால் போராளிகளாகவும் மாறுங்கள் தலைவரின் காவலர்களே\nஸ்ரீகாந்த் 1974 on பேட்ட படத்திற்கு எதிரான சதிகள்… அம்பலமாகும் உண்மைகள்\nஸ்ரீகாந்த் 1974 on முதல் முறையாக ரூ 1000 கோடி வசூல் க்ளப்பில் நுழையப் போகும் சூப்பர் ஸ்டார் படம்\nரஜினியின் எளிமை, அனைவரையும் சமமாக பாவிக்கும் ஆச்சரியமான அன்பு\nகட்சி தொடங்கும் வரை ரஜினி பிஜேபிதான்\nசீனாவில் செப்டம்பர் 6-ம் தேதி ரஜினியின் 2.0 பிரமாண்ட ரிலீஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027330750.45/wet/CC-MAIN-20190825151521-20190825173521-00006.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.topelearn.com/index.php/health-care/udal-nalam/6350-2016-07-25-11-10-10", "date_download": "2019-08-25T16:21:49Z", "digest": "sha1:FD4WQQ5VZEGJZZYTYBRME2C6B3BINUDW", "length": 15717, "nlines": 226, "source_domain": "www.topelearn.com", "title": "குழந்தைகளின் அறிவாற்றலை அதிகரிக்கும் கறுவா!", "raw_content": "ஆலோசனை | தகவல்கள் | கட்டுரைகள் | கதைகள் | சிறுகதைகள் | கவிதைகள் | சமையல் | இஸ்லாம்\nகுழந்தைகளின் அறிவாற்றலை அதிகரிக்கும் கறுவா\nஉங்கள் குழந்தைகள் பள்ளியில் கற்பித்ததை ஞாபகப்படுத்த தவறுகிறார்களா கவலை வேண்டாம், கறுவாவை உணவுகளுடன் சேர்த்து உட்கொள்ளுவதால் குழந்தைகளின் அறிவாற்றலை மேம்படுத்த முடியும் என இந்திய ஆய்வாளர் Kalipada Pahan சொல்கிறார்.\nஇவ் ஆய்வில் குறைந்தளவு ஆற்றலுடைய எலியில், அதன் அறிவாற்றல் மற்றும் ஞாபகசக்தி அதிகரிப்பது இனங்காணப்பட்டுள்ளது.\nசிலர் பிறப்பிலேயே ஆற்றலுள்ளவர்களாக திகழ்கின்றனர். சிலர் முயற்சிளால் தங்கள் அறிவாற்றலை மேம்படுத்திக்கொள்கிறார்கள்.\nசிலர் முயற்சி செய்தும் புதியவற்றை கற்க இயலாதவர்களாய் போகின்றனர். ஆனாலும் மேற்படி ஆய்வில், அறிவாற்றல் உள்ளவர்களில் கறுவா எந்தவொரு விளைவையும் காட்டவில்லை என சொல்லப்படுகிறது.\nஇங்கு மூளையின் பிற்புற பகுதியில் (Hippocampus) ஏற்படும் மாற்றங்கள் அவதானிக்கப்பட்டிருந��தன. பொதுவாக ஆற்றல் குறைந்தவர்களில் கற்றலுக்கு பொறுப்பான CREB புரதம் குறைவாக இருப்பது இனங்காணப்பட்டது. இத்துடன் அறிவாற்றலை தடுக்கும் GABRA5 இன் அளவு அதிகமாக இருப்பது இனங்காணப்பட்டது.\nஎலியில் கறுவா பரிசீலிக்கப்பட்ட போது அது Sodium benzoate ஆக அநுசேபமடைந்தது. இது மூளை சிகிச்சைகளுக்காக பொதுவாக பயன்படுத்தப்படும் இரசாயனமாகும்.\nSodium benzoate மூளையை அடையும் போது அது மேற்படி புரதங்களில் மாற்றத்தை கொண்டுவந்து ஒருவருடைய அறிவாற்றலை அதிகரிப்பது இனங்காணப்பட்டிருந்தது\nகுழந்தைகளின் இரத்த சோகை பிரச்சினை\nஇரத்த சோகை என்றால் என்னஇரத்தத்தில் உள்ள சிவப்பு இ\nகுழந்தைகளின் நடவடிக்கைகளை மாற்றும் தந்திரங்கள்\nகவனத்தை மாற்றுதல் உங்கள் குழந்தையை ஒரு நடவடிக்கைய\nடிரம்ப்பின் முடிவினால் ஐபோன்களின் விலை அதிகரிக்கும் ஆபத்து\nஆப்பிள் நிறுவனம் தனது ஐபோன்களை அமெரிக்காவில் வைத்த\nகுழந்தைகளின் கற்றல் குறைபாட்டை போக்க என்ன வழி\nஒத்த வயதுடைய குழந்தைகளின் சராசரி கற்கும் திறனைவிட,\nகுழந்தைகளின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் உணவுகள்\nகுழந்தைகளுக்கு நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருந்த\nகுழந்தைகளின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் உணவுகள்\nகுழந்தைகளுக்கு நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருந\nகுழந்தைகளின் மனப்பதற்றத்துக்கான அறிகுறிகள் எவை தெரியுமா\nஇன்றைய சூழலில் குழந்தைகள் அதிக மன அழுத்ததிற்கு ஆளா\nகுழந்தைகளின் ஆரோக்கியத்திற்கு அதிக கேடு விளைவிக்கும் குறைந்த‌ விலை பிளாஸ்டிக் பொ\nஏற்கனவே பயன்படுத்தப்பட்ட பிளாஸ்டிக்கினால் தயாரிக்க\nஇந்தியாவில் அதிகரிக்கும் லட்சாதிபதிகளின் எண்ணிக்கை\nஇந்தியாவில் லட்சாதிபதிகளின் எண்ணிக்கை 2,36,000 என\nஞாபக சக்தியை அதிகரிக்கும் சொட்டு மருந்து\nஏற்கனவே குருதி கோளாறுகளுக்கெதிராக பயன்பாட்டிலுள்ள\nசுவிஸில் அதிகரிக்கும் கருக்கலைப்பு: ஆய்வில் தகவல்\nபேஸ்புக்கில் குழந்தைகளின் புகைப்படங்களை பதிவேற்றம் செய்தால் சிறைத்தண்டனை\nஉங்களது குழந்தைக்கு கூட தனிப்பட்ட உரிமை உண்டு, இதன\nகணனியின் வேகத்தை அதிகரிக்கும் வழிகள்\nகணனி பயன்படுத்தும் அனைவருக்கும் உள்ள முக்கிய பிரச்\nஉங்கள் அறிவாற்றலை அதிகரிக்க விஞ்ஞானிகள் கூறும் 8 வழிமுறைகள்..\nஏதாவது தவறு செய்துவிட்டாலோ, அல்லது நினைவில்லாமல் ம\nரத்த ஓட்டத்தினை அதிகரிக்கும் வேதிப் பொருள் மிளகாயில்..\nகாரசாரமான உணவிற்கு முக்கிய காரணமாய் இருப்பது மிளக\nHard disk capacity யை அதிகரிக்கும் உப்பு: விஞ்ஞானிகள் தகவல்\nஉணவுக்கு சுவை தருவதில் முக்கிய பங்கு உப்புக்கு உள்\nபாஸ்வேர்டுகள் எப்படி இருக்க வேண்டும்\nUSB DRIVE இல் உள்ள FILEகளை யாருக்கும் தெரியாமல் திருட \nபள்ளிக் குழந்தைகளுக்கான 5 திறந்த மூல மென்பொருள்கள் 4 minutes ago\nHeat, Cool இல் சார்ஜ் செய்யும் உபகரனம் அறிமுகம். 4 minutes ago\nகல்சியம் குறைபாட்டை வெளிப்படும் சில முக்கிய அறிகுறிகள்\nComputer இல் ஏற்படும் பிரச்சினைகளும், அதற்கான தீர்வுகளும் 5 minutes ago\nமுதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி - நியூசிலாந்து அணி முதலில் துடுப்பெடுத்தாட்டம்\nஆஷஸ் டெஸ்ட் கிரிக்கெட் இன்று தொடக்கம்\nஈரான் அணு ஆயுத ஒப்பந்தம் - பதற்றத்துக்கு மத்தியில் பேச்சுவார்த்தை\nகாஷ்மீரில் குவிக்கப்படும் 100 இராணுவம் - பதற்றப்படும் மக்கள்\nபிரிட்டனின் புதிய பிரதமராக போரிஸ் ஜோன்சன் பதவியேற்பு\nமுதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி - நியூசிலாந்து அணி முதலில்...\nஆஷஸ் டெஸ்ட் கிரிக்கெட் இன்று தொடக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027330750.45/wet/CC-MAIN-20190825151521-20190825173521-00006.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dheivegam.com/2018-puthandu-parikaaram/", "date_download": "2019-08-25T16:49:45Z", "digest": "sha1:HFFKEXLDYAGQSTDDLFCQSDZ6QUJOTKZA", "length": 10493, "nlines": 120, "source_domain": "dheivegam.com", "title": "தமிழ் புத்தாண்டு 2018 ராசி பரிகாரம் | Tamil Puthandu 2018 Rasi", "raw_content": "\nHome ஜோதிடம் பொது பலன் இந்த புத்தாண்டு சிறப்பாக இருக்க உங்க ராசிக்கான எளிய பரிகாரம்\nஇந்த புத்தாண்டு சிறப்பாக இருக்க உங்க ராசிக்கான எளிய பரிகாரம்\nமதுரை மாவட்டம் உசிலம்பட்டி புத்தூர் என்னும் ஊரில் அருள்பாலிக்கும் ஶ்ரீசுப்பிரமணியரை, சஷ்டி திதி நாளில் தரிசித்து வழிபட, சுபிட்சம் உண்டாகும்.\nதஞ்சை மாவட்டம் மணலூர் என்ற ஊரில் அருள்பாலிக்கும் அருள்மிகு மாரிஅம்மனை ஒரு வெள்ளிக்கிழமையன்று சென்று வழிபடுவதால், நோய்கள் நீங்கி, நன்மைகள் பெருகும்.\nகடலூர் மாவட்டம் நல்லாத்தூர் என்னும் ஊரில் அருள்பாலிக்கும் அருள்மிகு ஶ்ரீதேவி, பூதேவி சமேத ஶ்ரீவரதராஜ பெருமாளை ஒரு சனிக்கிழமையன்று வழிபடுவது நன்மை தரும்.\nஈரோடு மாவட்டம், பவளமலை என்னும் ஊரில் எழுந்தருளியிருக்கும் அருள்மிகு வள்ளி தெய்வானை உடனுறை அருள்மிகு முத்துக்குமார சுவாமியை பூசம் நட்சத்திர நாளில் வழிபட்டால், மகிழ்ச்சி பெருக���ம்.\nஅரியலூர் மாவட்டம் காமரசவல்லி என்னும் ஊரில் அருள்பாலிக்கும் அருள்மிகு பாலாம்பிகை உடனுறை அருள்மிகு கார்க்கோடகேஸ்வரரை ஒரு பிரதோஷ நாளில் வழிபடுவது நன்மை தரும்.\nநாகப்பட்டினம் மாவட்டம் தகட்டூரில் எழுந்தருளியிருக்கும் பைரவரை அஷ்டமி திதியில் வழிபட்டு வந்தால் நன்மைகள் பெருகும்.\nகோவை மாவட்டம், உக்கடம் எனும் ஊரில் கோயில் கொண்டிருக்கும் ஸ்ரீஹரிவரதராஜப் பெருமாளை, ஏதேனும் ஒரு சனிக்கிழமையில் வழிபட்டு வாருங்கள். நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும்.\nசங்கடஹர சதுர்த்தி திருநாளில் திருச்சி உச்சிப் பிள்ளையாரை வணங்கி வழிபட்டு வாருங்கள். சங்கடங்கள் தீரும்; சந்தோஷம் பெருகும்.\nதிருவாரூர்- தியாகராஜர் கோயில் கீழவீதியில் அருள்பாலிக்கும் வீர ஆஞ்சநேயரை, ஞாயிற்றுக்கிழமைகளில் சென்று வணங்குங்கள். பகை தீரும்; வெற்றிகள் குவியும்.\nமதுரை, எழுத்தாணிக்கார தெருவில் அருள்பாலிக்கும் ஸ்ரீகனகவல்லி தாயாரையும், ஸ்ரீவீரராகவ பெருமாளையும் ஏகாதசி நாளில் சென்று வழிபட்டு வாருங்கள்; ஆனந்தம் பெருகும்.\nதர்மபுரி மாவட்டம், தகடூர் எனும் ஊரில் அருளும் ஸ்ரீகாமாட்சியம்மனையும், ஸ்ரீமல்லிகார்ஜுனேஸ்வரரையும் பிரதோஷ நாளில் வழிபட்டு வாருங்கள். செல்வ வளம் பெருகும்.\nதமிழ் புத்தாண்டு பலன்களை படிக்க இங்கு கிளிக் செய்யவும்\nதேனி மாவட்டம், சுருளிமலை எனும் ஊரில் கோயில்கொண்டிருக்கும் ஸ்ரீசுருளிவேலப்பரை, செவ்வாய்க்கிழமைகளில் சென்று வணங்கி வாருங்கள்; சகல செளபாக்கியங்களும் உண்டாகும்.\nஜோதிடம் : ஆகஸ்ட் மாத சுக்கிரன் பெயர்ச்சி பலன்கள் – 2019\nஉங்கள் குடும்ப வாழ்வில் பிரச்சனைகள் ஏற்படாமல் இருக்க ஜாதகத்தில் இவை அவசியம்\nஜோதிடம் : துலாம் லக்னக்காரர்கள் வாழ்வில் அதிர்ஷ்டம் பெருகச் செய்யும் முறைகள்\nசனி பெயர்ச்சி பலன்கள் 2017 – 2020\nஉங்கள் கனவில் என்ன வந்தால் என்ன பலன் தெரியுமா \n# 1 ஆன்மிக தகவல் களஞ்சியம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027330750.45/wet/CC-MAIN-20190825151521-20190825173521-00006.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://globaltamilnews.net/2018/81461/", "date_download": "2019-08-25T16:13:41Z", "digest": "sha1:UP37HEEJEUQGGARU7O2ARPCJWWQSGHGN", "length": 12306, "nlines": 156, "source_domain": "globaltamilnews.net", "title": "ரஸ்ய சர்வாதிகார அரச இயந்திரம் அர்கடி பாப்சென்கோவின் கொள்கை நிலைப்பாட்டையும், நேர்மையையும் மன்னிக்காது… – GTN", "raw_content": "\nஉலகம் • பிரதான செய்திகள்\nரஸ்ய சர்வாதிகார அரச இயந்திரம் அர்கடி பா��்சென்கோவின் கொள்கை நிலைப்பாட்டையும், நேர்மையையும் மன்னிக்காது…\nரஸ்யாவைச் பிரபல பத்திரிகையாளரான அர்கடி பாப்சென்கோ உக்ரைனின் வைத்து சுட்டுக்கொலை செய்யப்பட்டுள்ளதன் பின்னணியில் ரஸ்யா இருப்பதாக உக்ரைன் பிரதமர் வளோடிமிர் ஹரோய்ஸ்மேன் குற்றம் சுமத்தியுள்ளார். ரஸ்ய சர்வாதிகார அரச இயந்திரம் பத்திரிகையாளர் அர்கடி பாப்சென்கோவின் கொள்கை நிலைப்பாட்டையும், நேர்மையையும் மன்னிக்காது என தான் உறுதியாக நம்புகிறேன் எனவும் அவர் தனது முகப்புத்தகத்தில் பதிவு செய்துள்ளார்.\nஅர்கடி பாப்சென்கோ உயிர்அச்சுறுத்தல் காரணமாக ரஸ்யாவில் இருந்து வெளியேறி உக்ரைனில் தஞ்சமடைந்து வாழ்ந்து வந்தநிலையில் அவர் குடியிருக்கும் அடுக்குமாடி குடியிருப்பின் வாசலில் வைத்து நேற்றையதினம் கொல்லப்பட்டிருந்தார்\nஇந்தக் கொலை குறித்து விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளதாக தெரிவித்துள்ள ரஸ்யா குருதி தோய்ந்த குற்றங்கள் கியாவ் அரசில் தினசரி நிகழ்வாக ஆகிவிட்டது எனவும் கூறியுள்ளது. கிரிமீயாவை 2014 ஆம் ஆண்டு ரஸ்யா தன் பகுதியுடன் இணைத்ததிலிருந்து ரஸ்யா, உக்ரைன் நாடுகளுக்கிடையிலான உறவு சுமூகமாக இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.\nரஸ்ய பிரபல பத்தரிகையாளர் உக்ரைனில் சுட்டுக்கொலை..\nரஸ்யாவை சேர்ந்த பிரபல பத்திரிகையாளரான அர்கடி பாப்சென்கோ ( ArkadyBabchenko ) என்பவர் உக்ரைனின் தலைநகர் கெய்வில் வைத்து இனந்தெரியாத நபர்களினால் சுட்டுக்கொலை செய்யப்பட்டுள்ளார். இவர் உயிர்அச்சுறுத்தல் காரணமாக ரஸ்யாவில் இருந்து வெளியேறி உக்ரைனில் தஞ்சமடைந்து வாழ்ந்து வந்தநிலையில் இவ்வாறு கொல்லப்பட்டுள்ளார்.\nநேற்றிரவு அவரது வீட்டுக்கு சென்ற இனந்தெரியாத நபர்கள் அவர் மீது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டு விட்டு தப்பிச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. படுகாயமடைந்தநிலையில் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் அவர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\nTagsArkadyBabchenko tamil tamil news ukrain உக்ரைனில் உயிர்அச்சுறுத்தல் சுட்டுக்கொலை பிரபல பத்தரிகையாளர் ரஸ்யா\nஎமது உறவுகள் வீதியில் அலைந்து திரிவதற்கு காரணம் கோத்தாபய\nஇலங்கை • பிரதான செய்திகள்\nவழக்குகுளில் இருந்து விடுபட, இராஜதந்திர சலுகையை பெற கோத்தாபய முயற்சி…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nTNAயின் பிரதிநிதிக��் குழு புதுடெல்லி செல்கிறது…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nநல்லூர் கந்தசுவாமி கோவில் சந்தான கோபாலர் உற்சவம்….\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமன்னாரில் சிறப்பாக இடம் பெற்ற திருக்குறள் பெருவிழா\nஇலங்கை • பிரதான செய்திகள்\nபயங்கரவாத அமைப்புக்கள் மீதான தடை நீக்கப்படமாட்டா – பயங்கரவாதிகள் விடுவிக்கப்படமாட்டார்கள்…\nஇயற்கை எரிவாயு மற்றும் எண்ணெய் வளத்தை ஆய்வு செய்வதற்கான ஓப்பந்தம் கைச்சாத்து\nநிறவெறிக் கருத்து பதிவு – அமெரிக்க தொலைக்காட்சி நட்சத்திரம் ரோஸன்னியின் நிகழ்ச்சி ரத்து….\nஎமது உறவுகள் வீதியில் அலைந்து திரிவதற்கு காரணம் கோத்தாபய August 25, 2019\nவழக்குகுளில் இருந்து விடுபட, இராஜதந்திர சலுகையை பெற கோத்தாபய முயற்சி… August 25, 2019\nTNAயின் பிரதிநிதிகள் குழு புதுடெல்லி செல்கிறது… August 25, 2019\nநல்லூர் கந்தசுவாமி கோவில் சந்தான கோபாலர் உற்சவம்…. August 25, 2019\nமன்னாரில் சிறப்பாக இடம் பெற்ற திருக்குறள் பெருவிழா August 25, 2019\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nLogeswaran on மானிப்பாயில் காவல்துறையினரின் துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் பலி\nLogeswaran on மென்வலு யுத்தம் – பி.மாணிக்கவாசகம்\nSuhood MIY. Mr. on இந்த ஆண்டில் பெண்களுக்கு எதிராக 550 பாலியல் வழக்குகள் பதிவு\nRev. Dr. K. Saravanapavan on இதுவோ நல்லிணக்கத்துக்கான வழி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027330750.45/wet/CC-MAIN-20190825151521-20190825173521-00006.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/delhi/sam-pitroda-s-remark-on-1984-sikh-riots-sparks-political-storm-349942.html", "date_download": "2019-08-25T15:56:28Z", "digest": "sha1:XS53D4JYNLOM42HFCMSTLHFVWX2ISG5B", "length": 18171, "nlines": 190, "source_domain": "tamil.oneindia.com", "title": "அந்த ஒற்றை வார்த்தை... 5 ஆண்டுகளாக காங். கத்தியது அத்தனையும் வீணாப் போனது! | Sam Pitroda’s remark on 1984 Sikh riots sparks political storm - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந���த ஐகானை க்ளிக் செய்யவும்.\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் டெல்லி செய்தி\n10 min ago உழைப்பைத் தவிர வேறு அறியாதவர்கள்.. பொறுப்பு அதிகரித்திருப்பதை உணர்கிறேன்... உதயநிதி ஸ்டாலின்\n1 hr ago ஒரே சமயத்தில் மூன்று அரசு வேலைகளில் பணியாற்றிய சுரேஷ்.. 30 வருஷம் சம்பளமும் வாங்கியருக்காரு\n1 hr ago திருப்போரூர் கோயில் வளாகத்தில் மர்ம பொருள் வெடிப்பு.. ஒருவர் சாவு.. 4பேர் படுகாயம்.. பரபரப்பு\n2 hrs ago இது ஒன்றும் கேவலமான செயல் அல்ல..நானே நேரில் வந்து சரிசெய்து தருகிறேன்..தர்மபுரி எம்பி செந்தில்குமார்\nTechnology ரூ.20 முதல் ரீசார்ஜ்களுக்கு அதிரடியாக சலுகைகளை அள்ளிவீசி வோடபோன்.\nSports World Badminton 2019: தாயின் பிறந்த நாளில் தங்கம்.. சாதித்த பி.வி. சிந்து..\nFinance இனி இதெல்லாம் விலை குறையும்.. மத்திய அரசு அதிரடி\nMovies கஞ்சா குடிச்சிருக்கேன், புத்தருக்கு போதிமரம்னா, எனக்கு போதை மரம்: பாக்யராஜ்\nAutomobiles அரசின் அதிரடி அறிவிப்புகள், புது கார், டூவீலர்கள் லான்ச் நீங்கள் மிஸ் பண்ண கூடாத முக்கிய செய்திகள்\nLifestyle சூரியபகவானின் அத்தனை ஆசிகளையும் பெற்ற ராசிக்காரர் யார் தெரியுமா\nEducation டெட் தேர்வில் தோல்வி: கேள்விக்குறியான 1,500 ஆசிரியர்களின் வேலை\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஅந்த ஒற்றை வார்த்தை... 5 ஆண்டுகளாக காங். கத்தியது அத்தனையும் வீணாப் போனது\nடெல்லி: லோக்சபா தேர்தல் பிரசார களத்தில் பாஜகவுக்கு எதிராக சரமாரி பதிலடி கொடுத்து வந்தது காங்கிரஸ். இப்போது காங்கிரஸின் மூத்த தலைவர் சாம்பிட்ரோடா உதிர்த்த ஒற்றை வார்த்தையால் ஒட்டுமொத்தமாக 5 ஆண்டுகாலம் காங்கிரஸ் முன்வைத்த விமர்சனங்கள் அனைத்துமே விழலுக்கு இறைத்த நீராகிறதே என கவலைப்படுகின்றனர் அக்கட்சித் தலைவர்கள்.\nலோக்சபா தேர்தல் களத்தில் காங்கிரஸ் மற்றும் எதிர்க்கட்சித் தலைவர்கள் 5 ஆண்டுகால பாஜக அரசின் தோல்வியை பற்றியே தொடர்ந்து பேசிவந்தனர். இந்த பேச்சுகளுக்கு பதிலடியாக தேசியவாதம், தேசப்பற்று என்கிற முழக்கங்களை பிரதமர் மோடி முன்வைத்தார்.\nஇதனிடையே வாக்குப் பதிவுகளும் ஒவ்வொரு கட்டமாக நிறைவடைந்து வந்தன. இறுதி கட்ட வாக்குப் பதிவு நெருங்க நெருங்க தேர்தல் களம் அதிரி புதிரியாக அல்லோகலப்பட்டுக் கொண்டிருக்கிறது.\nகாங்கிரஸ் தலைவர் ராகுல் காந்திக்கு பதிலடி தருவத��க, 1980களில் ராஜீவ் காந்தி மீதான புகார்களை அடுத்தடுத்து வீசினார் மோடி. காங்கிரஸ் உள்ளிட்ட தலைவர்களும் ஆகக் கூடுமானவரை பதிலடி தந்தனர். இதில் 1984 சீக்கியர் படுகொலை விவகாரமும் ஒன்று.\nஇவ்விவகாரத்தை மோடி பேசிய போதும் கண்டும் காணாமல்தான் காங்கிரஸ் இருந்து வந்தது. ஆர்வக் கோளாறில் பஞ்சாப் பொற்கோவிலுக்குப் போய் அதை படமெடுத்து ட்விட்டரில் வெளியிட்டார் அக்கட்சியின் மூத்த தலைவர் சாம்பிட்ரோடா. மேலும் செய்தியாளர்களிடம் சீக்கியர் படுகொலை குறித்த கேள்விக்கு, ‘அது நடந்துவிட்டதுதானே' என ஒற்றைவார்த்தையைத்தான் உதிர்த்தார் சாம்பிட்ரோடா.\nகாங். மீது மோடி பாய்ச்சல்\nஇந்த ஒற்றைவார்த்தைதான் இப்போது காங்கிரஸுக்கு பெரும் தலைவலியாகிவிட்டது. சாம்பிட்ரோடாவின் அந்த ஒற்றைவார்த்தையை கெட்டியாகப் பிடித்துக் கொண்டு பாஜக கூட்டணி காங்கிரஸை நாலாபுறமும் நாறடித்துக் கொண்டிருக்கிறது. காங்கிரஸின் ஆணவத்தைப் பாருங்க.. அக்கட்சி அழியப் போகிறது என சூடேற்றுகிறார் பிரதமர் மோடி.\nவேறுவழியே இல்லாமல் ராகுல் காந்தியும் உணர்வுவயப்பட்ட நிலையிம் சாம்பிட்ரோடாவை மன்னிப்பு கேட்க வைத்தார். ஆனாலும் பாஜக விட்டுவிடுமா அல்வா போல் கிடைத்த வாய்ப்பை அனைத்து திசைகளிலும் சாம்பிட்ரோடாவின் ஒற்றை வார்த்தையை வைத்து பந்தாடிக் கொண்டிருக்கிறது பாஜக. சாம் பிட்ரோடாவின் இந்த ஒற்றை வார்த்தைப் புயலானது கடந்த 5 ஆண்டுகளாக மோடிக்கு எதிராக முன்வைக்கப்பட்ட காங்கிரஸின் அத்தனை விமர்சனங்களையும் ஒன்றும் இல்லாமல் செய்துவிட்டதே என ஆதங்கப்படுகின்றனர் அக்கட்சியின் மூத்த தலைவர்கள்\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nநடுவானில் யூ டர்ன் போட்டது.. ராகுல் காந்தி சென்ற விமானம் தரையிறங்கும் போது ஏற்பட்ட பரபரப்பு\nமேன் வெர்சஸ் வைல்ட் நிகழ்ச்சியில் இந்தியை பேரி கிரில்ஸ் புரிந்து கொண்டது எப்படி.. மோடி விளக்கம்\nஜம்மு காஷ்மீரில் மருந்து உள்பட அத்தியாவசிய பொருட்களுக்கு தட்டுப்பாடா.. ஆளுநர் சத்யபால் விளக்கம்\n.. திமுகவின் அடுத்தடுத்த மூவ்களால் ஆடிப்போகும் பாஜக தலைவர்கள்\nமுன்னாள் அமைச்சர் அருண் ஜெட்லியின் உடல் டெல்லியில் தகனம் செய்யப்பட்டது.. முழு அரசு மரியாதை\nகாஷ்மீரில் நிலைமை சரியில்லை.. டெல்லி திருப்பியனுப்பப்பட்ட ரா��ுல் காந்தி பரபரப்பு பேட்டி\nஅருண் ஜெட்லி உடலுக்கு நாளை காலை பாஜக அலுவலகத்தில் அஞ்சலி.. மாலை தகனம்\nஅடுத்தடுத்து மறைந்த 4 முக்கிய தலைவர்கள்.. கலக்கத்தில் பாஜக தொண்டர்கள்\nவெளிநாட்டு பயணத்தை ரத்து செய்யாதீர்.. பிரதமர் மோடிக்கு ஜேட்லி குடும்பத்தினர் கோரிக்கை\nஇந்தியாவை அசைத்து பார்த்த இரு பெரும் நிகழ்வுகள்.. லாவகமாக சமாளித்த அருண் ஜெட்லி.. அதுதான் திறமை\nசிறந்த வழக்கறிஞர், நீண்ட பங்களிப்பை செலுத்தியவர்- ஜேட்லி மறைவுக்கு ஜனாதிபதி, பிரதமர் இரங்கல்\nஅருண்ஜெட்லி.. இந்தியாவின் அதிசயம்.. அபாரமான திறமைசாலி.. பிரமாதமான புத்திசாலி\nஅதிர வைத்த பணமதிப்பிழப்பு நடவடிக்கை.. மறக்க முடியாத அருண் ஜேட்லி\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027330750.45/wet/CC-MAIN-20190825151521-20190825173521-00006.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/india/bus-plunges-into-dry-riverbed-odisha-12-killed-49-injured-334677.html?utm_source=articlepage-Slot1-1&utm_medium=dsktp&utm_campaign=similar-topic-slider", "date_download": "2019-08-25T15:34:21Z", "digest": "sha1:DETHNGXZWNCOEC2D5FHUBAFP3NRNRLUE", "length": 15342, "nlines": 187, "source_domain": "tamil.oneindia.com", "title": "ஒடிஷாவில் பாலத்தில் இருந்து ஆற்றில் விழுந்த தனியார் பேருந்து: 12 பேர் பலி, 49 பேர் காயம் | Bus plunges into dry riverbed in Odisha: 12 killed, 49 injured - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஅருண் ஜெட்லி உடல் டெல்லியில் தகனம் செய்யப்பட்டது\n47 min ago ஒரே சமயத்தில் மூன்று அரசு வேலைகளில் பணியாற்றிய சுரேஷ்.. 30 வருஷம் சம்பளமும் வாங்கியருக்காரு\n1 hr ago திருப்போரூர் கோயில் வளாகத்தில் மர்ம பொருள் வெடிப்பு.. ஒருவர் சாவு.. 4பேர் படுகாயம்.. பரபரப்பு\n1 hr ago இது ஒன்றும் கேவலமான செயல் அல்ல..நானே நேரில் வந்து சரிசெய்து தருகிறேன்..தர்மபுரி எம்பி செந்தில்குமார்\n1 hr ago திருமணம் முடிந்து 5 நிமிடம்தான் ஆனது.. புதுமண தம்பதி லாரி மோதி பலி.. குடும்பத்தினர் கதறல்\nTechnology ரூ.20 முதல் ரீசார்ஜ்களுக்கு அதிரடியாக சலுகைகளை அள்ளிவீசி வோடபோன்.\nSports World Badminton 2019: தாயின் பிறந்த நாளில் தங்கம்.. சாதித்த பி.வி. சிந்து..\nFinance இனி இதெல்லாம் விலை குறையும்.. மத்திய அரசு அதிரடி\nMovies கஞ்சா குடிச்சிருக்கேன், புத்தருக்கு போதிமரம்னா, எனக்கு போதை மரம்: பாக்யராஜ்\nAutomobiles அரசின் அதிரடி அறிவிப்புகள், புது கார், டூவீலர்கள் லான்ச் நீங்கள் மிஸ் பண்ண கூடாத முக்கிய செய்திகள்\nLifestyle சூரியபகவானின் அத்தனை ஆசிகளையும் பெற்ற ���ாசிக்காரர் யார் தெரியுமா\nEducation டெட் தேர்வில் தோல்வி: கேள்விக்குறியான 1,500 ஆசிரியர்களின் வேலை\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஒடிஷாவில் பாலத்தில் இருந்து ஆற்றில் விழுந்த தனியார் பேருந்து: 12 பேர் பலி, 49 பேர் காயம்\nஒடிஷாவில் பாலத்தில் இருந்து ஆற்றில் விழுந்த பேருந்து: 12 பேர் பலி-வீடியோ\nகட்டாக்: ஒடிஷாவில் பேருந்து ஒன்று பாலத்தில் இருந்து நீர் இல்லா ஆற்றில் விழுந்ததில் 12 பேர் பலியாகினர், 49 பேர் காயம் அடைந்தனர்.\nஒடிஷா மாநிலம் கட்டாக்கில் இருந்து தனியார் பேருந்து ஒன்று பயணிகளுடன் தால்சர் பகுதிக்கு சென்றது. ஜகத்பூர் அருகே உள்ள பாலத்தில் சென்றபோது எருமை மாடு எதிரே வர டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து பாலத்தின் சுவரில் மோதி மகாநதி ஆற்றுப்படுக்கையில் விழுந்தது.\n30 அடி உயரத்தில் இருந்து பேருந்து விழுந்து விபத்துக்குள்ளானதில் 12 பேர் பலியாகினர், 49 பேர் காயம் அடைந்தனர். சம்பவம் குறித்து தகவல் அறிந்தவுடன் தீயணைப்பு படை வீரர்கள் அங்கு விரைந்து சென்று பேருந்தில் சிக்கிய பயணிகளை மீட்டனர். காயம் அடைந்த பயணிகள் எஸ்.சி.பி. மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.\nஇது குறித்து எஸ்.சி.பி. மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பணியாற்றும் அதிகாரி பி.என். மஹாராணா கூறியதாவது, 12 சடலங்கள் வந்துள்ளன. அதில் 9 பேர் ஆண்கள், 3 பேர் பெண்கள். மருத்துவமனையில் 49 பேருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றது என்றார்.\nபலியானவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ. 2 லட்சம் இழப்பீடு தொகை வழங்கப்படும் என்று ஒடிஷா முதல்வர் நவீன் பட்நாயக் அறிவித்துள்ளார். மேலும் காயம் அடைந்தவர்களுக்கு இலவசமாக சிகிச்சை அளிக்கப்படும் என்று அவர் மேலும் தெரிவித்துள்ளார்.\nதொலைந்தது ஸ்கூட்டி சாவி.. சக மாணவர்களை நம்பி பைக்கில் சென்ற கல்லூரி மாணவி.. கொடூரமாக பலாத்காரம்\nஒடிசாவில் சமலேஷ்வரி எக்ஸ்பிரஸ் ரயில் தடம் புரண்டு விபத்து... 3 பேர் உயிரிழப்பு\nஓடிசாவில் மைனர் சிறுமி பலாத்காரம்... தடுக்க வந்த தாயை வெட்டிக்கொன்ற கொடூரன் கைது\nஒடிஷாவின் ஏழை பங்காளன்.. சைக்கிள் ஓட்டும் அமைச்சர்.. சாரங்கியின் கடந்த காலம்... பகீர் தகவல்கள்\nமீண்டும் மத்திய பெட்ரோலியத்துறை அமைச்சரானார் தர்மேந்திர பிர��ான்.. ஸ்டீல் துறையும் ஒதுக்கீடு\n'ஓடிசாவின் மோடி' பிரதாப் சந்திர சாரங்கிக்கு அமைச்சர் பதவி கொடுத்து அழகு பார்த்த பிரதமர் மோடி\nமோடி அமைச்சரவையில் மீண்டும் இடம் பிடித்த தர்மேந்திர பிரதான்.. இளமைக்காலம், அரசியல் குறித்த பயோடேட்டா\nஒடிசா மாநில முதல்வராக தொடர்ந்து 5வது முறையாக பதவியேற்றார் நவீன் பட்நாயக்\nஒடிஷாவில் மிரள வைக்கும் நவீன்பட்நாயக் செல்வாக்கு.. யாராலும் அடிச்சுக்கவே முடியாது\nபானி புயலால் பாதிக்கப்பட்ட ஒடிசாவை வெயில் வாட்டுகிறது... மக்கள் அவதி\nபழங்குடி இனத்தில் இருந்து ஒரு வரலாறு.. சாதனை படைத்த சந்திராணி முர்மு\nகுடிசை வீடு, சைக்கிள் மட்டுமே சொத்து.. ஆட்டோவில் பிரசாரம்.. ஒடிஸாவில் ஏழ்மை நிலையில் வாழும் \\\"மோடி\\\"\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nodisha cuttack bus accident ஒடிஷா பேருந்து விபத்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027330750.45/wet/CC-MAIN-20190825151521-20190825173521-00006.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/international/new-zealand-prime-minister-jacinda-ardern-is-engaged-to-her-lover-349059.html?utm_source=articlepage-Slot1-3&utm_medium=dsktp&utm_campaign=similar-topic-slider", "date_download": "2019-08-25T16:33:58Z", "digest": "sha1:GAAUBAP4XORZQ55Z2Q573WFGDGESMEMP", "length": 17668, "nlines": 194, "source_domain": "tamil.oneindia.com", "title": "பெண் குழந்தைக்கு தாயான பிறகு டிவி தொகுப்பாளரான காதலருடன் நிச்சயதார்த்தம் செய்துகொள்ளும் பிரதமர் | New Zealand Prime Minister Jacinda Ardern is engaged to her lover - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஅருண் ஜெட்லி உடல் டெல்லியில் தகனம் செய்யப்பட்டது\n12 min ago தமிழகத்தில் எந்தவிதத்திலும் தீவிரவாதம் தலைதூக்காது.. மக்கள் அச்சப்பட தேவையில்லை.. ஜெயக்குமார்\n48 min ago உழைப்பைத் தவிர வேறு அறியாதவர்கள்.. பொறுப்பு அதிகரித்திருப்பதை உணர்கிறேன்... உதயநிதி ஸ்டாலின்\n1 hr ago ஒரே சமயத்தில் மூன்று அரசு வேலைகளில் பணியாற்றிய சுரேஷ்.. 30 வருஷம் சம்பளமும் வாங்கியருக்காரு\n2 hrs ago திருப்போரூர் கோயில் வளாகத்தில் மர்ம பொருள் வெடிப்பு.. ஒருவர் சாவு.. 4பேர் படுகாயம்.. பரபரப்பு\nTechnology ரூ.20 முதல் ரீசார்ஜ்களுக்கு அதிரடியாக சலுகைகளை அள்ளிவீசி வோடபோன்.\nSports World Badminton 2019: தாயின் பிறந்த நாளில் தங்கம்.. சாதித்த பி.வி. சிந்து..\nFinance இனி இதெல்லாம் விலை குறையும்.. மத்திய அரசு அதிரடி\nMovies கஞ்சா குடிச்சிருக்கேன், புத்தருக்கு போதிமரம்னா, எனக்கு போதை மரம்: பாக்யராஜ்\nAutomobiles அரசின் அதிரடி அறிவிப்புகள், புது கார், டூவீலர்கள் லான்ச் நீங்கள் மிஸ் பண்ண கூடாத முக்கிய செய்திகள்\nLifestyle சூரியபகவானின் அத்தனை ஆசிகளையும் பெற்ற ராசிக்காரர் யார் தெரியுமா\nEducation டெட் தேர்வில் தோல்வி: கேள்விக்குறியான 1,500 ஆசிரியர்களின் வேலை\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nபெண் குழந்தைக்கு தாயான பிறகு டிவி தொகுப்பாளரான காதலருடன் நிச்சயதார்த்தம் செய்துகொள்ளும் பிரதமர்\nவெலிங்டன்: பெண் குழந்தைக்கு தாயான நியூசிலாந்து பிரதமர் ஜெசிந்தாவுக்கு அவரது நீண்ட நாள் காதலருடன் திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றுள்ளது. இதனை நியூஸிலாந்து பிரதமர் ஜெசிந்தாவின் செய்தி தொடர்பாளர் உறுதிபடுத்தியுள்ளார்.\nநியூசிலாந்து நாட்டின் பிரதமராக இருப்பவர் ஜெசிந்தா. அந்நாட்டின் தொழிலாளர் கட்சியை சேர்ந்த இவர் ஆக்லாந்தின் ஆல்பர்ட் மவுண்ட் தொகுதியின் பெண் எம்.பியாக இருந்தார்.\nகடந்த 2017 ஆம் ஆண்டு தொழிலாளர் கட்சியின் தலைவர் பதவி விலகினார். இதைத்தொடர்ந்து ஜெசிந்தா அக்கட்சியின் தலைவராக பதவியேற்றார்.\nபின்னர் அதே ஆண்டு செப்டம்பரில் நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் 46 இடங்களைக் கைப்பற்றிய தொழிலாளர் கட்சி, கூட்டணி கட்சிகளின் ஆதரவோடு ஆட்சியை பிடித்தது. ஜெசிந்தா பிரதமராக பதவி ஏற்றார்.\nஜெசிந்தா நாட்டின் பிரதமர் ஆவதற்கு முன்பு, தனியார் தொலைக் காட்சி தொகுப்பாளரான கிளார்க் கேபோர்டை காதலித்து வந்தார். 2014-ம் ஆண்டு தனது தொகுதி பிரச்சினை தொடர்பாக ஜெசிந்தாவை, கிளார்க் கேபோர்டு சந்தித்தார்.\nஇந்த சந்திப்பை தொடர்ந்து இருவருக்கும் இடையில் காதல் மலர்ந்தது. இதைத்தொடர்ந்து திருமணம் செய்துகொள்ளாமலேயே இருவரும் தங்கள் வாழ்க்கையை தொடங்கினர். ஒரே வீட்டில் ஒன்றாக வசித்து வந்த இவர்களுக்கு கடந்த ஆண்டு ஜூன் மாதம் பெண் குழந்தை பிறந்தது.\nஇதன் மூலம் உலகிலேயே பதவியில் இருந்தபோது குழந்தை பெற்ற 2-வது பிரதமர் என்ற பெருமையை பெற்ற ஜெசிந்தா பெற்றார். இவருக்கு முன்பு பாகிஸ்தானின் பிரதமராக இருந்த பெனாசிர் பூட்டோ, பதவியில் இருந்தபோது குழந்தை பெற்றெடுத்தார்.\nஇதன் மூலம் உலகிலேயே பதவியில் இருந்தபோது குழந்தை பெற்ற 2-வது பிரதமர் என்ற பெருமையை ஜெசிந்தா பெற்றார். இவருக்கு முன்பு பாகிஸ்தானின் பிரதமராக இருந்த பெனாசிர் பூட்டோ, பதவியில் இருந்தபோது குழந்தை பெற்றெடுத்தார்.\nஇந்த நிலையில், பிரதமர் ஜெசிந்தா மற்றும் கிளார்க் கேபோர்டு ஆகிய இருவரும் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்தனர். இதைத்தொடர்ந்து இருவருக்கும் திருமண நிச்சயதார்த்தம் முடிந்துள்ளதாக அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகி உள்ளது.\nஈஸ்டர் விடுமுறையின் போது இருவரின் திருமண நிச்சயதார்த்தம் நடந்ததாக பிரதமர் ஜெசிந்தாவின் செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார். ஆனால் இருவரின் திருமண தேதி குறித்து இதுவரை எந்த தகவலும் வெளியாகவில்லை.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nநாடாளுமன்றத்தில் எம்பியின் குழந்தைக்கு பால் கொடுத்த சபாநாயகர்.. நியூசிலாந்தில் நெகிழ்ச்சி\n இறுதி வரை போராடிய இந்திய அணியை பார்க்க முடிந்தது.. பிரதமர் மோடி ட்விட்\nஇந்தாங்க 5 டாலர்.. ரிசர்ச்-க்கு ஹெல்ப் பண்ணுங்க.. நியூசி., பிரதமருக்கு லஞ்சம் கொடுத்த சிறுமி\nஇலங்கை தேவாலயங்களை குறிவைத்து தாக்குதல் நடந்தது ஏன் நாடாளுமன்றத்தில், அமைச்சர் பரபரப்பு தகவல்\nநியூசிலாந்து மசூதி தாக்குதல்… இந்திய தவ்ஹீத் ஜமாஅத் கண்டனம்\nநியூசிலாந்து மசூதி துப்பாக்கிச்சூடு பயங்கரத்தில் சிக்கிய 9 இந்தியர்கள் மாயம்.. திடுக் தகவல்கள்\nநியூசிலாந்து மசூதியில் துப்பாக்கிச்சூடு… பிரதமர் மோடி கடும் கண்டனம்\nமசூதிக்குள் புகுந்து சரமாரி தாக்குதல்.. லைவ் வீடியோ வெளியிட்டு நடந்த நியூசி. துப்பாக்கி சூடு\nநியூசிலாந்து மசூதி துப்பாக்கி சூடு.. மயிரிழையில் தப்பித்த வங்கதேச கிரிக்கெட் டீம்.. பரபரப்பு\nநியூசிலாந்தில் 2 மசூதிகளில் துப்பாக்கி சூடு.. பலி எண்ணிக்கை 49 ஆக உயர்வு.. 4 பேர் கைது\nநியூசிலாந்துக்கு அருகே தெற்கு பசிபிக் கடலில் பெரும் நில நடுக்கம்.. சுனாமி எச்சரிக்கை\nதொடரும் மர்ம மரணம்.. செத்து கரை ஒதுங்கிய 145 திமிங்கலங்கள்.. கடலில் ஏற்படும் திக் மாற்றம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nnew zealand prime minister நியூசிலாந்து பிரதமர் நிச்சயதார்த்தம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027330750.45/wet/CC-MAIN-20190825151521-20190825173521-00006.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/tamilnadu/heavy-rains-in-tamil-nadu-will-continue-till-may-27-357904.html?utm_medium=Desktop&utm_source=OI-TA&utm_campaign=Left_Include", "date_download": "2019-08-25T16:30:24Z", "digest": "sha1:643TYWMALWCAZ5KIU7W4ZDAYALPBQ7QZ", "length": 15652, "nlines": 188, "source_domain": "tamil.oneindia.com", "title": "மகிழ்ச்சியான செய்தி... 27ம் தேதி வரை மழை தொடரும்... வானிலை ஆய்வு மையம் தகவல் | Heavy rains in Tamil Nadu will continue till May 27 - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nகாஷ்மீர் சென்ற எதிர்க்கட்சியினர்: திருப்பி அனுப்பிய அரசு\n13 min ago எங்கள் நாட்டிலிருந்து தீவிரவாதிகள் ஊடுருவலா இல்லவே இல்லை.. இந்திய உளவுத்துறைக்கு இலங்கை பதில்\n39 min ago மொத்தமாக மாற்ற அதிரடி திட்டம்.. தீவிரமாக களமிறங்கும் உதயநிதி ஸ்டாலின்.. இன்று முக்கிய மீட்டிங்\n55 min ago அருண் ஜெட்லி உடலுக்கு இன்று மாலை இறுதிச்சடங்கு.. யமுனை நதிக்கரையில் தகனம் செய்யப்படுகிறது\n1 hr ago அடுத்த 2 நாட்களுக்கு சூப்பர் மழை இருக்கு.. 4 மாவட்டங்களில் கனமழை.. வானிலை மையம் அறிவிப்பு\nFinance இனி நிறுவனங்களும் இதை பயன்படுத்துவதை தவிர்க்கனும்.. சிஏஐடி அதிரடி\nAutomobiles வேற வழி... பிஎஸ்-6 டீசல் எஞ்சின் கார்களை களமிறக்க மாருதி திட்டம்\nTechnology குரோம் பயனர்கள் கடவுசொல்லை உடனே மாற்றவேண்டும் : கூகுள் எச்சரிக்கை.\nMovies கமலுக்கு பெரிய கும்பிடு.. ரகசிய அறைக்கு நோ.. பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறிய கஸ்தூரி\nLifestyle சூரியபகவானின் அத்தனை ஆசிகளையும் பெற்ற ராசிக்காரர் யார் தெரியுமா\nSports ஜடேஜா தான் அப்படி செய்வாரா நானும் செய்வேன்.. வீம்பு பிடித்த ஜேசன் ஹோல்டர்.. சோலியை முடித்த ஷமி\nEducation டெட் தேர்வில் தோல்வி: கேள்விக்குறியான 1,500 ஆசிரியர்களின் வேலை\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nமகிழ்ச்சியான செய்தி... 27ம் தேதி வரை மழை தொடரும்... வானிலை ஆய்வு மையம் தகவல்\nஒரு மணி நேரமாக கொட்டி தீர்த்த கனமழை... விவசாயிகள், பொதுமக்கள் மகிழ்ச்சி...\nசென்னை: தமிழகத்தில் 27ம் தேதி வரை பரவலாக மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.\nவெப்ப சலனம் காரணமாக வங்கக் கடல் பகுதியில் வளி மண்டல மேல் அடுக்கு சுழற்சி ஏற்பட்டு அதன் காரணமாக தமிழகத்தில் சில இடங்களில் மழை பெய்து வருகிறது.\nஅதிகபட்சமாக நேற்று சின்னகல்லாரில் 70 மிமீ, தேவாலா 60 மிமீ, வால்பாறை 40 மிமீ, தாமரைப்பாக்கம், பொன்னேரி, பெரும்புதூர், பெரியாறு, செங்கல்பட்டு, நடுவட்டம், மாமல்லபுரம், காஞ்சிபுரம், அரக்கோணம் 10 மி.மீ மழை பெய்துள்ளது.\nசென்னை மற்றும் சென்னையில் புற நகரில் நேற்று மாலையில் சில இடங்களில் திடீர் மழை பெய்தது. இதனால் சாலைகளில் மழை நீர் தேங்கியது. முக்கிய சாலைகளிலும், புறநகரில் சில பகுதிகளிலும் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.\n4 மணி நேரமாக வெளுத்து வாங்கிய கனமழை... சென்னைவாசிகள் மகிழ்ச்சி\nஇந்நிலையில், வங்கக் கடலில் நிலை கொண்டுள்ள வளி மண்டல காற்று சுழற்சி மேலும் அதே இடத்தில் நீடிப்பதால், தமிழகம், புதுச்சேரியில் லேசானது முதல் மிதமான மழை பெய்யும். தமிழகத்தை ஒட்டிய கேரள பகுதி மற்றும் நீலகிரி, கோவை மாவட்டங்களில் சில இடங்களில் கனமழை பெய்யும் வாய்ப்பும் உள்ளது. இந்த நிலை 27ம் தேதி வரை நீடிக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.\nஇதனிடையே, கேரளா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில், தென்மேற்குப் பருவமழை வலுப்பெற்று வருகிறது. இதன் காரணமாக, தமிழகத்திற்கு திறந்து விடப்படும் தண்ணீரின் அளவு அதிகரிக்கப்பட்டுள்ளது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nமொத்தமாக மாற்ற அதிரடி திட்டம்.. தீவிரமாக களமிறங்கும் உதயநிதி ஸ்டாலின்.. இன்று முக்கிய மீட்டிங்\nஅடுத்த 2 நாட்களுக்கு சூப்பர் மழை இருக்கு.. 4 மாவட்டங்களில் கனமழை.. வானிலை மையம் அறிவிப்பு\nபல துறை அமைச்சராக இருந்தவர்.. சிறந்த சட்ட நிபுணர்.. அருண் ஜெட்லி மறைவுக்கு டிடிவி தினகரன் இரங்கல்\nதீவிரவாதிகளுடன் தொடர்பு.. கேரளாவில் பெண் உட்பட இருவர் கைது.. கோவையில் மூவரிடம் விசாரணை.. பரபரப்பு\nஜாலியா பேசுங்க.. ஜாலியானதையே பேசுங்க.. டோண்ட் ஒர்ரீ.. ரொம்ப ஹேப்பி அதிமுக\n.. இனி நோ கார்ட்டூன், நோ சீரியல்.. 26 முதல் கல்வி சேனல் தொடக்கம்\nஇந்திராணியின் ரகசிய வாக்குமூலம்.. அடுத்தடுத்து விழும் விவிஐபி விக்கெட்டுகள்\nகோவில் விழாக்களில் ஆடல் பாடல்.. நேரடியாக இங்கு அனுமதி கேட்கக் கூடாது.. ஹைகோர்ட்\n600 பெண்களை.. நிர்வாணமாக்கி வீடியோ எடுத்த காமுகன்.. பொறி வைத்து பிடித்த போலீஸ்\nதிருவண்ணாமலையில் திமுக முப்பெரும் விழா.. பெரியார், அண்ணா, கலைஞர் விருதுகள் அறிவிப்பு\nவிஜயகாந்த்துக்கு என்னாச்சு.. எழுந்து நிற்க முடியாமல்.. தடுமாறி விழுந்ததால் பரபரப்பு\nஏன்.. என்னை விட்டு இவ்வளவு சீக்கிரம் போனீங்க அருண் ஜேட்லி.. டாக்டர் மைத்ரேயன் கண்ணீர்\nநைட் நேரத்துல.. தனியாக நடந்து செல்லும் பெண்கள்தான் என்னுடைய முதல் குறி.. அதிர வைக்கும் கார்த்தி\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027330750.45/wet/CC-MAIN-20190825151521-20190825173521-00006.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/tamilnadu/young-officer-died-a-tanker-ship-fire-accident-308912.html?utm_source=articlepage-Slot1-12&utm_medium=dsktp&utm_campaign=similar-topic-slider", "date_download": "2019-08-25T16:02:50Z", "digest": "sha1:EGW4FIJMMZ6LGOEX2IGKUQU6GIWYXWR2", "length": 15744, "nlines": 185, "source_domain": "tamil.oneindia.com", "title": "மும்பையில் உடல் கருகி பலியான தமிழக கப்பல் அதிகாரி... தூத்துக்குடியில் சோகம் | Young Officer died in a Tanker Ship Fire Accident - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஅருண் ஜெட்லி உடல் டெல்லியில் தகனம் செய்யப்பட்டது\n17 min ago உழைப்பைத் தவிர வேறு அறியாதவர்கள்.. பொறுப்பு அதிகரித்திருப்பதை உணர்கிறேன்... உதயநிதி ஸ்டாலின்\n1 hr ago ஒரே சமயத்தில் மூன்று அரசு வேலைகளில் பணியாற்றிய சுரேஷ்.. 30 வருஷம் சம்பளமும் வாங்கியருக்காரு\n1 hr ago திருப்போரூர் கோயில் வளாகத்தில் மர்ம பொருள் வெடிப்பு.. ஒருவர் சாவு.. 4பேர் படுகாயம்.. பரபரப்பு\n2 hrs ago இது ஒன்றும் கேவலமான செயல் அல்ல..நானே நேரில் வந்து சரிசெய்து தருகிறேன்..தர்மபுரி எம்பி செந்தில்குமார்\nTechnology ரூ.20 முதல் ரீசார்ஜ்களுக்கு அதிரடியாக சலுகைகளை அள்ளிவீசி வோடபோன்.\nSports World Badminton 2019: தாயின் பிறந்த நாளில் தங்கம்.. சாதித்த பி.வி. சிந்து..\nFinance இனி இதெல்லாம் விலை குறையும்.. மத்திய அரசு அதிரடி\nMovies கஞ்சா குடிச்சிருக்கேன், புத்தருக்கு போதிமரம்னா, எனக்கு போதை மரம்: பாக்யராஜ்\nAutomobiles அரசின் அதிரடி அறிவிப்புகள், புது கார், டூவீலர்கள் லான்ச் நீங்கள் மிஸ் பண்ண கூடாத முக்கிய செய்திகள்\nLifestyle சூரியபகவானின் அத்தனை ஆசிகளையும் பெற்ற ராசிக்காரர் யார் தெரியுமா\nEducation டெட் தேர்வில் தோல்வி: கேள்விக்குறியான 1,500 ஆசிரியர்களின் வேலை\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nமும்பையில் உடல் கருகி பலியான தமிழக கப்பல் அதிகாரி... தூத்துக்குடியில் சோகம்\nமும்பை கப்பல் தீ விபத்தில் உடல் கருகி பலியான தமிழக வீரர்\nதூத்துக்குடி: மும்பையில் தனியார் கப்பலில் பணிக்கு சேர்ந்த நான்கு மாதத்திலேயே தமிழக அதிகாரி உடல் கருகி பலியான சம்பவம் அவரது குடும்பத்தினரிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.\nதூத்துக்குடி வடக்கு ராஜதெருவை சேர்ந்தவர் பர்னாந்து. கடந்த நான்கு மாதத்திற்கு முன்பு மும்பையை சேர்ந்த தனியார் கம்பெனிக்கு சொந்தமான எம்டி ஜெனிசா என்ற டேங்கர் கப்பலில் எலக்ட்ரிகல் பிரிவில் முதன்நிலை அதிகாரியாக பணிக்கு சேர்ந்தார்.\nஇந்த கப்பல் கடந்தசில நாட்களுக்கு முன்பு 30 ஆயிரம் டன்டீசலுடன் குஜராத் மாநிலம் காண்டலா துறைமுகத்திற்கு சென்றுள்ளது. கப்பல் துறைமுகம் அருகே வந்த போதுகப்பல் என்ஜின் அறையில் ஏற்பட்ட தீ விபத்தில் பர்னாந்து உள்பட 2 பேர் காயம்அடைந்தனர். அவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.\nஇந்நிலையில் இரவு பர்னாந்து சிகிச்சை பலன் இல்லாமல் பலியானார். இதுகுறித்து உடனடியாக பர்னாந்து தந்தைக்கு கப்பல் நிறுவனம் தகவல் தெரிவித்தது. இந்த தகவலை கேட்டஅவரது குடும்பத்தினர் அதிர்ச்சியில் உறைந்தனர். உடனடியாக பர்னாந்து உறவினர்கள் குஜராத்துக்கு புறப்பட்டு சென்று அவரதுஉடலை இன்றுதூத்துக்குடிக்கு கொண்டு வந்தனர்.\nஇந்த சம்பவம் குறித்து கருத்து தெரிவித்த உறவினர்கள், பர்னாந்துக்கு 15ம்தேதியுடன் முடிந்து விட்டநிலையில், அவர் மாலைவரை கூடுதலாக வேலை பார்த்துள்ளார். நள்ளிரவு ஊர் திரும்புவதாக இருந்த நிலையில், இந்த விபத்து நடந்துவிட்டதாக அவர்கள் வேதனைதெரிவித்தனர்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nகுளிப்பாட்டி, சேலை கட்டி, பெரிய சைஸ் பொட்டு வச்சு.. குப்பைத் தொட்டியில் ஷாக்\nதூத்துக்குடி பனிமயமாதா ஆலய திருவிழா : மக்கள் வெள்ளத்தில் மிதந்து வந்த மாதா திரு உருவ சப்பரம்\nம்மா.. இதை நாய்னு சொல்ல மனசே வரலை.. தாய்மையின் உச்சம் இது\nஸ்மார்ட் சிட்டி திட்டம் குறித்த முக்கிய கோப்பு மாயம்.. தூத்துக்குடி மாநகராட்சி அலுவலகத்தில் பரபரப்பு\nஸ்டெர்லைட்டால் தூத்துக்குடியில் சரி செய்ய முடியாத அளவிற்கு பாதிப்பு.. ஐகோர்ட்டில் வாதம்\nஅடுத்தடுத்து உயிரிழக்கும் அனிதா ராதாகிருஷ்ணன் ஆதரவாளர்கள்.. என்ன நடக்கிறது தூத்துக்குடியில்\nசாமிக்கு பலி கொடுக்கும் இடத்தில்.. திமுக பிரமுகர் படுகொலை.. நடுங்க வைக்கும் தூத்துக்குடி சம்பவம்\nவேன் மீது ஏறி நின்று சுட்டது யார்.. முதல்வரின் சட்டசபை பேச்சால் புதிய சலசலப்பு\nஅம்மா.. இங்க வாங்க.. உங்களுக்கு என்ன வேணும்.. பாட்டியிடம் வாஞ்சை காட்டிய பழனிச்சாமி\nதூத்துக்குடி, ம. சென்னை, நீலகிரி, சிவகங்கைக்கு இடைதேர்தல் வரும்.. ஏன் இப்படி சொல்கிறார் எச். ராஜா\nஎன்னை விட்டுடு.. கெஞ்சி கதறிய ஆசிரியர்.. விடாமல் குத்தி கொன்ற மைத்துனர்.. வேடிக்கை பார்த்த மக்கள்\nத��த்துக்குடியில் பயங்கரம்.. பட்டப்பகலில் பள்ளி வளாகத்தில் ஆசிரியர் வெட்டி கொலை\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nthoothukudi officer accident ship fire accident gujarat குஜராத் துறைமுகம் தீவிபத்து கப்பல் தூத்துக்குடி அதிகாரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027330750.45/wet/CC-MAIN-20190825151521-20190825173521-00006.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/tiruppur/woman-complaint-against-police-inspector-in-tirupur-357914.html?utm_medium=Desktop&utm_source=GB-TA&utm_campaign=Left_Include", "date_download": "2019-08-25T16:29:51Z", "digest": "sha1:WP37GDZ43HP3MX3TRUKABRZTQNW52MOY", "length": 20107, "nlines": 194, "source_domain": "tamil.oneindia.com", "title": "செக்ஸ் டார்ச்சர் தருகிறார்.. பல பெண்களுடன் தொடர்பு இருக்கு.. இன்ஸ்பெக்டர் மீது பெண் பரபரப்பு புகார் | Woman complaint against Police Inspector in Tirupur - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் திருப்பூர் செய்தி\n37 min ago பெண்மை குறித்து சர்ச்சை பேச்சு..ஆடிட்டர் குருமூர்த்தி பகிரங்க மன்னிப்பு கேட்க. மா.கம்யூ வலியுறுத்தல்\n43 min ago சோனியா காந்தி கூறினால் மட்டுமே இனி பெங்களூரில் காங்கிரஸுடன் கூட்டணி.. தேவகௌடா\n1 hr ago பெண் தோழிகளுடன் விருந்து செல்ல எதிர்த்த மனைவி.. தந்தை.. படுகொலை.. சாவியால் சிக்கிய 62 வயது இளைஞர்\n1 hr ago வீட்டில் துப்பாக்கி பதுக்கிய பெண் கைது: பயங்கரவாதிகளுடன் தொடர்பா\nFinance இனி இதெல்லாம் விலை குறையும்.. மத்திய அரசு அதிரடி\nMovies கஞ்சா குடிச்சிருக்கேன், புத்தருக்கு போதிமரம்னா, எனக்கு போதை மரம்: பாக்யராஜ்\nTechnology கூகுள் பே இல் களமிறங்கும் புதிய சேவை என்னனு தெரியுமா\nAutomobiles அரசின் அதிரடி அறிவிப்புகள், புது கார், டூவீலர்கள் லான்ச் நீங்கள் மிஸ் பண்ண கூடாத முக்கிய செய்திகள்\nLifestyle சூரியபகவானின் அத்தனை ஆசிகளையும் பெற்ற ராசிக்காரர் யார் தெரியுமா\nEducation டெட் தேர்வில் தோல்வி: கேள்விக்குறியான 1,500 ஆசிரியர்களின் வேலை\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nசெக்ஸ் டார்ச்சர் தருகிறார்.. பல பெண்களுடன் தொடர்பு இருக்கு.. இன்ஸ்பெக்டர் மீது பெண் பரபரப்பு புகார்\nசெக்ஸ் டார்ச்சர் தருகிறார்.. இன்ஸ்பெக்டர் மீது பெண் பரபரப்பு புகார்\nதிருப்பூர்: \"பல பெண்களுடன் தொடர்பு இருக்கு, எனக்கு செக்ஸ் டார்ச்சர் தருகிறார்.. அவர் மீது உடனடி நடவடிக்கை வேண்டும்\" என்று பெண் ஒருவர் இன்ஸ்பெக்டர் மீது பரபரப்பு புகார் கொடுத்துள்ளார்.\n��ர்நாடக மாநிலம் மாண்டியா மாவட்டத்தை சேர்ந்தவர் பிரதிமா என்கிற ராணி. இவருக்கு 32 வயதாகிறது. இவர் திருப்பூரில் இன்ஸ்பெக்டராக வேலை செய்து வருபவர் மீது போலீஸ் கமி‌ஷனர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளர். அந்த புகாரில் உள்ள சுருக்கம் இதுதான்:\nஎனக்கு கல்யாணம் ஆகி பெண் குழந்தை உள்ளது. கணவர் பிரிந்து சென்றுவிட்டதால், குழந்தையுடன் தனியாக வசித்து வந்தேன். திருச்சியில் ஒரு கம்பெனியில் வேலை செய்தபோது, என் முதல் கணவர் என்னை போனில் டார்ச்சர் செய்தார்.\nஹாலில் உமா மகேஸ்வரி.. பெட்ரூமில் கணவர்.. கிச்சனில் வேலைக்கார பெண்.. அதிர வைக்கும் நெல்லை படுகொலைகள்\nஇதை பற்றி புகார் தர திருச்சியில் உள்ள போலீஸ் ஸ்டேஷனுக்கு சென்றேன். என்னை புகார் தர அழைத்து சென்றவர், அங்குள்ள இன்ஸ்பெக்டருக்கு மனைவி இறந்துவிட்டதால், மகனுடன் தனியாக வசிப்பதாக சொன்னார். விருப்பப்பட்டால் நீங்கள் இன்ஸ்பெக்டரை கல்யாணம் செய்து கொள்ளுங்கள் என்றார். நான் கண்டுகொள்ளவில்லை.\nஆனால் என் செல்போன் நம்பர் தெரிந்து கொண்டு இன்ஸ்பெக்டர் என்னுடன் பேச ஆரம்பித்தார். நானும் பேசினேன். கல்யாணம் செய்து கொண்டு, என்னையும், குழந்தையையும் நன்றாக பார்த்து கொள்வதாக சொன்னார். குழந்தையின் பாதுகாப்பு கருதி கல்யாணத்துக்கு சம்மதித்தேன். திருச்சியில் தனியாக வீடு எடுத்து ஒன்றாக வாழ்ந்து வந்தோம்.\nஅக்கம் பக்கத்தினர் என்னை தப்பாக பேசுவதால், கல்யாணம் செய்து கொள்ளுங்கள் என்றேன். அதற்கு அவர், என் மகனுக்கு உன்னை பிடிக்கட்டும், அப்பறம் கல்யாணம் செய்து கொள்கிறேன் என்றார். இந்த சமயத்தில் ஈரோடு, திருப்பூருக்கு டிரான்ஸ்பர் கிடைக்கவும் அங்கெல்லாம் சென்றோம். இறுதியில் திருப்பூர் போலீஸ் நிலையத்தில் பணி கிடைத்தது.\nஇதனிடையே அவரது மகன் என்னை அம்மா என ஏற்று கொண்டதால், என் சொந்த ஊரான கர்நாடக மாநிலத்தின் ஒரு கோயிலில் கல்யாணம் செய்து கொண்டோம். ஆனால் அவருக்கு சில பெண்களுடன் தொடர்பு இருந்தது எனக்கு தெரியவந்தது. இதை பற்றி கேட்டபோது, அடித்து உதைத்தார். எனக்கு செக்ஸ் டார்ச்சர் கொடுத்தார். இது பற்றி திருப்பூர் துணை போலீஸ் கமி‌ஷனரிடம் புகார் தரவும், அவர் இவரை கூப்பிட்டு எச்சரித்தார்.\nஇதனால் ஆத்திரப்பட்டு, என்னை அடித்து உதைத்தார். கை, கால்களில் பலத்த காயமும் ஏற்பட்டது. கொலை மிரட்டலும் விடுத்ததுடன், உன் அம்மா வீட்டிற்கு போ என்றும் மிரட்டுகிறார். அவருடன் என்னை சேர்த்து வைக்க வேண்டும், அல்லது, பணியில் இருந்து அவரை நீக்க வேண்டும்\" என்றார்.\nஆனால் ராணி கூறிய குற்றச்சாட்டுக்கு இன்ஸ்பெக்டர் மறுப்பு தெரிவித்து உள்ளார். \"என் மகனை கவனிக்க வேலைக்கு ஆள் தேடும்போதுதான் ராணி அறிமுகம் ஆனார். வேலைக்கும் சேர்த்தேன். நான் டிரான்ஸ்பர் விஷயமாக சென்ற நேரங்களில், திருப்பூரை சேர்ந்த ஒருவருடன் கார் மற்றும் பைக்கில் சுற்றுவதாக தெரிந்தது. இதனை தட்டி கேட்டேன். இதற்கு ஆத்திரப்பட்டு, ஜீப் கண்ணாடியை உடைத்துவிட்டு வீட்டில் இருந்த 45 பவுன் நகைகளை திருடி கொண்டு சென்று விட்டு என் மீது இந்த புகாரை கொடுத்துள்ளார்\" என்றார்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nதொழில் போட்டி.. பேட்டரி கடை உரிமையாளரை தாக்கிய சகோதரர்கள்.. நடுங்க வைக்கும் சிசிடிவி காட்சிகள்\nதகாத உறவால் வந்தது.. உடுமலையில் பட்டப்பகலில் வீடு புகுந்து இளம்பெண் சரமாரியாக வெட்டிக்கொலை\nஒரே ஒரு பிள்ளைதானே.. டிசியை வாங்குங்க.. கொதித்தெழுந்த தாத்தா பாட்டிகள்.. தெறித்து ஓடிய அதிகாரிகள்\nஅனிதாவின் வீடியோ கால்.. ஃபேனில் தொங்கிய துப்பட்டா.. அலறிய குடும்பம்.. திருப்பூரில் சோகம்\nதொடர் மழை எதிரொலி.. வேகமாக நிரம்பும் அமராவதி அணை.. ஒரே இரவில் சரசரவென்று உயர்ந்த நீர்மட்டம்\nஹெல்மட் போடல.. பைக்கில் உரசிய பஸ்.. இடறி விழுந்த இளைஞரின் தலையில் ஏறி இறங்கிய பஸ் சக்கரம்\nநடுக்காட்டில் பிணமாக கிடந்த பெண்.. சாலையோரம் நின்றிருந்த ஸ்கூட்டி.. யார் அவர்..திருப்பூரில் பரபரப்பு\nபா.ரஞ்சித் படங்களை யாரும் பார்க்காதீங்கங்கறேன்.. எச். ராஜா பொளேர் பேச்சு\nவெறும் 26 நிமிடங்கள் தான்... உடுமலையில் உலக சாதனை... ஒரு விரல் செய்ததை பாருங்கள்\nடெங்கு காய்ச்சல்.. திருப்பூரில் 4 வயது சிறுவன் பலி.. மக்கள் மறியல்\nதுணி துவைக்கிற கல்லின் மீது காத்திருந்த அரக்கன்.. பயந்த சிறுமியை சீரழித்த கொடூரம்.. திருப்பூரில்\n4 வயசு குழந்தைங்க.. இந்த தண்ணியை குடிச்சதாலதான் அநியாயமா செத்து போய்ட்டான்.. கதறும் மக்கள்\nஎலிகளை புடிச்சி வறுத்து சாப்பிடுவோம் சார்.. அதிர வைக்கும் சிறுவர்கள்.. குவாரி தொழிலாளர்களின் அவலம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nsexual torture tirupur inspector woman செக்ஸ் டார்ச்சர் திருப்பூர் இன்ஸ்பெக்டர் பெண்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027330750.45/wet/CC-MAIN-20190825151521-20190825173521-00006.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/tuticorin/loksabha-elections-2019-hold-on-consideration-of-the-nomination-of-tamilisai-soundararajan-345118.html?utm_medium=Desktop&utm_source=OI-TA&utm_campaign=Topic-Article", "date_download": "2019-08-25T15:41:12Z", "digest": "sha1:XKVKZXZ4ERH3IHJZ3PSBBTK6GK4J67OR", "length": 15793, "nlines": 185, "source_domain": "tamil.oneindia.com", "title": "தமிழிசையின் வேட்புமனு நீண்ட இழுபறிக்குப் பிறகு ஏற்பு… ஆனா.. அமமுக வேட்பாளர்கள் | Loksabha elections 2019: Hold on consideration of the nomination Of Tamilisai Soundararajan - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் தூத்துக்குடி செய்தி\n53 min ago ஒரே சமயத்தில் மூன்று அரசு வேலைகளில் பணியாற்றிய சுரேஷ்.. 30 வருஷம் சம்பளமும் வாங்கியருக்காரு\n1 hr ago திருப்போரூர் கோயில் வளாகத்தில் மர்ம பொருள் வெடிப்பு.. ஒருவர் சாவு.. 4பேர் படுகாயம்.. பரபரப்பு\n1 hr ago இது ஒன்றும் கேவலமான செயல் அல்ல..நானே நேரில் வந்து சரிசெய்து தருகிறேன்..தர்மபுரி எம்பி செந்தில்குமார்\n2 hrs ago திருமணம் முடிந்து 5 நிமிடம்தான் ஆனது.. புதுமண தம்பதி லாரி மோதி பலி.. குடும்பத்தினர் கதறல்\nTechnology ரூ.20 முதல் ரீசார்ஜ்களுக்கு அதிரடியாக சலுகைகளை அள்ளிவீசி வோடபோன்.\nSports World Badminton 2019: தாயின் பிறந்த நாளில் தங்கம்.. சாதித்த பி.வி. சிந்து..\nFinance இனி இதெல்லாம் விலை குறையும்.. மத்திய அரசு அதிரடி\nMovies கஞ்சா குடிச்சிருக்கேன், புத்தருக்கு போதிமரம்னா, எனக்கு போதை மரம்: பாக்யராஜ்\nAutomobiles அரசின் அதிரடி அறிவிப்புகள், புது கார், டூவீலர்கள் லான்ச் நீங்கள் மிஸ் பண்ண கூடாத முக்கிய செய்திகள்\nLifestyle சூரியபகவானின் அத்தனை ஆசிகளையும் பெற்ற ராசிக்காரர் யார் தெரியுமா\nEducation டெட் தேர்வில் தோல்வி: கேள்விக்குறியான 1,500 ஆசிரியர்களின் வேலை\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nதமிழிசையின் வேட்புமனு நீண்ட இழுபறிக்குப் பிறகு ஏற்பு… ஆனா.. அமமுக வேட்பாளர்கள்\nஇழுபறிக்குப் பிறகு நிறுத்திவைக்கப்பட்ட தமிழிசையின் வேட்புமனு ஏற்பு- வீடியோ\nதூத்துக்குடி: தூத்துக்குடி மக்களவை தொகுதியில் பாஜக வேட்பாளர் தமிழிசை சௌந்தரராஜன் வேட்பு மனு மீதான பரிசீலனை நீண்ட இழுபறிக்குப் பிறகு ஏற்கப்பட்டுள்ளது.\nபாரத் பெட்ரோலியம் நிறுவனத்தில் கௌரவ இயக்குநராக இருப்பதை குறிப்பிடப்படவில்லை என திமுக தரப்பில் புகார் தெரிவிக்கப்பட்டது.\nமேலும், கணவரின் வருமானம் மற்றும் குற்ற வழக்கு குறித்து வேட்பு மனுவில் குறிப்பிடாததால் தமிழிசை மனு மீதான பரிசீலனை நிறுத்தி வைக்கப்பட்டதாக தேர்தல் அதிகாரிகள் தெரிவித்திருந்தனர். இதனை அடுத்து உரிய விளக்கம் அளிக்கப்பட்டதைத் தொடர்ந்து, அவரின் மனுவை தேர்தல் அதிகாரிகள் ஏற்றுக்கொண்டனர்.\nமுடிவு செய்யுமா தமிழ்நாடு.. பரபர கருத்து கணிப்பு\nஇதேபோல், தூத்துக்குடி தொகுதியில் திமுக வேட்பாளர் கனிமொழி வேட்பு மனு மீதான பரிசீலனை நிறுத்திவைக்கப்பட்டது. பி-2 படிவத்தை நிரப்பாத காரணத்தால் கனிமொழி வேட்பு மீதான பரிசீலனை நிறுத்தி வைக்கப்பட்டதாக கூறப்பட்டது. பின்னர், அவரின் மனுவையும் தேர்தல் அதிகாரிகள் ஏற்றுக் கொண்டனர்\nஇதற்கிடையே, அமமுக வேட்பாளர்களுக்கு சின்னம் ஒதுக்கும் விவகாரத்தில், இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவு வரும் வரை, மாவட்ட தேர்தல் அதிகாரிகள் காத்திருக்க வேண்டும் என தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹு தெரிவித்துள்ளார்.\nஅதிமுகவுக்காக இறங்கி அடிக்கும் பாமக.. கலக்கத்தில் திமுக.. ஸ்ரீபெரும்புதூரில் கரை ஏறுவாரா டிஆர் பாலு\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nதிடீர் மாரடைப்பு... மூச்சுத் திணறி உயிரிழந்த இன்ஸ்பெக்டர்.. பரலோகமாதா ஆலய விழாவில் சோகம்\nகுளிப்பாட்டி, சேலை கட்டி, பெரிய சைஸ் பொட்டு வச்சு.. குப்பைத் தொட்டியில் ஷாக்\nரஜினியிடம் இருந்து இதைத் தவிர வேறென்னத்த எதிர்பார்க்க முடியும்\nதமிழகத்தில் ஒரு தொகுதியிலாவது பாஜக வெற்றி பெற்றுவிட்டு தமிழிசை பேசினால் பரவாயில்லை.. கனிமொழி\nநடுக்கடலில் இந்தியர்களிடம் அடைக்கலம் கேட்டு கதறிய மாலத்தீவு மாஜி துணை அதிபர்- ஷாக் தகவல்\nமாலத்தீவு மாஜி துணை அதிபர் அகமது அதிப் நடுக்கடலில் கைது- இந்தியாவுக்கு தப்பிவர முயற்சி\nம்மா.. இதை நாய்னு சொல்ல மனசே வரலை.. தாய்மையின் உச்சம் இது\nதூத்துக்குடி தூய பனிமய மாதா சர்ச் திருவிழா கொடியேற்றம் - ஆகஸ்ட் 5ல் சப்பர பவனி\nஸ்மார்ட் சிட்டி திட்டம் குறித்த முக்கிய கோப்பு மாயம்.. தூத்துக்குடி மாநகராட்சி அலுவலகத்தில் பரபரப்பு\nவிண்வெளிக்கு மனிதனை அனுப்பும் திட்டம் ரெடியாகுது.. மகேந்திரகிரி இஸ்ரோ இயக்குனர் மூக்கையா பேட்டி\nஅடுத்தடுத்து உயிரிழக்கும் அனிதா ராதாகிருஷ்ணன் ஆதரவாளர்கள்.. என்ன நடக்கிறது தூத்துக்குடியில்\nசாமிக்கு பலி கொடுக்கும் இடத்தில்.. திமுக பிரமுகர் படுகொலை.. நடுங்க வைக்கும் தூத்துக்குடி சம்பவம்\nதூத்துக்குடி: வேனில் ஏறி நின்று துப்பாக்கிச் சூடு நடத்தியதாக கூறுவது கற்பனை- முதல்வர் எடப்பாடி\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nelection nomination tamilisai தேர்தல் வேட்பு மனு தமிழிசை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027330750.45/wet/CC-MAIN-20190825151521-20190825173521-00006.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/topic/%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%88", "date_download": "2019-08-25T15:33:53Z", "digest": "sha1:KQXPMNKTNOKKSQ2WJFPZCTJNLXHKGV22", "length": 14495, "nlines": 193, "source_domain": "tamil.oneindia.com", "title": "கிளை: Latest கிளை News and Updates, Videos, Photos, Images and Articles", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nகங்கைகொண்ட சோழபுரத்தில் உலகத் தொல்காப்பிய மன்றம் கிளை தொடக்கம்\nகங்கைகொண்ட சோழபுரம்: வரலாற்றுச் சிறப்புமிக்க கங்கைகொண்டசோழபுரத்தில் 2018, ஏப்ரல் 15 ஆம் நாள், ஞாயிற்றுக் கிழமை...\nகோவையில் ஆசிரியர்கள் போராட்டம்- வீடியோ\nஜாக்டோ ஜியோ போராட்டம் தொடர்பான பொது நலன் வழக்கில்\nஅரசுக்கு இடைக்கால உத்தரவு ஏதும் போட...\nமதுரை ஆதீனம் என நித்தியானந்தா தன்னை அறிவித்துகொண்டதற்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை கண்டனம்\nமதுரை: மதுரை ஆதீனத்தின் 293வது ஆதினமாக தன்னை அறிவித்துகொண்டதற்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை நித்தியானந்தாவிற்கு...\nஜாக்டோ ஜியோ போராட்டம் தொடர்பான பொது நலன் வழக்கில் அரசுக்கு இடைக்கால உத்தரவு ஏதும் போட முடியாது என...\nசென்னை கே.கே நகர் சரவணபவன் உணவகத்திற்கு சீல்- சி.எம்.டி.ஏ அதிகாரிகள் அதிரடி\nசென்னை: சென்னை கே.கே நகரில் இயங்கி வந்த சரவணபவன் உணவக கிளை முறையான அனுமதி பெறாமல் கட்டிடம் கட்டியதால்...\nமணல் குவாரிகளை மூடுவதற்கு தடை கோரிய வழக்கு : தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு\nமதுரை : தமிழகத்தில் இயங்கி வரும் மணல் குவாரிகளுக்கு தடை கோரிய வழக்கில், மதுரை உயர்நீதிமன்றம் தேதி குறிப்பிடாமல்...\nஇலவச வீட்டு மனை பட்டா விவகாரம்.. சகாயம் உட்பட 3 ஐஏஎஸ் அதிகாரிகளுக்கு கோர்ட் நோட்டீஸ்\nமதுரை: இலவச வீட்டு மனை பட்டா விவகாரத்தில் சகாயம் உட்பட 3 ஐஏஎஸ் அதிகாரிகளுக்கு விளக்கம் கேட்டு மதுரை உயர்நீதிமன்ற...\nமக்கள் வறுமையால் வாடும் நிலையில் சம்பள உயர்வு தேவையா எம்எல்ஏக்களுக்கு ஹைகோர்ட் கிளை நறுக்\nமதுரை: மக்கள் வறுமையால் வாடும் நிலையில் சம்பள உயர்வு தேவையா என ஹைகோர்ட் மதுரை கிளை கேள்வி எழுப்பியுள்ளது....\nதமிழகத்தில் கூகுள் கிளை அமையுமா முடிவு சுந்தர்பிச்சை கையில் - சட்டசபையில் அமைச்சர் தகவல்\nசென்னை: தேடல் களஞ்சியமான கூகுள் பல்வேறு வேலைவாய்ப்புகளை வழங்கி வருவதால் தமிழகத்தில் அதன் கிளையை திறக்க வேண்டும்...\nஅரசு மருத்துவமனையில் மருந்தகங்களை கணிணிமயமாக்க கோர்ட் உத்தரவு\nநெல்லை: தமிழகத்தில் உள்ள அரசு மருத்துவமனைகளின் மருந்தகங்களை வரும் 6 மாதத்திற்குள் கணிணிமயமாக்க...\nசென்னைப் பெண் கொடுத்த ரூ 20,000க்கு சில்லறைப் பொட்டலத்தை தலையில் சுமத்திய ரிசர்வ் வங்கி\nசென்னை: 20 ஆயிரம் ரூபாய் மதிப்பில் பழைய 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுக்களை மாற்றுவதற்காக ரிசர்வ் வங்கிக்கு...\nமந்தைவெளி ஓவர்சீஸ் வங்கியில் மட்டும் மளமளன்னு வேலை நடக்குதே.. மக்கள் பாராட்டு\nசென்னை: மந்தைவெளியில் இயங்கும் இந்தியன் ஓவர்சீஸ் வங்கி மக்களின் வசதிக்காக செய்த ஏற்பாடுகள் மகிழ்ச்சியை...\nநீதிமன்றத்தில் செல்ஃபோன் உபயோகித்த 2 போலீசாருக்கு ரூ.250 அபராதம்\nமதுரை: நீதிமன்றத்தில் செல் ஃபோன் உபயோகித்த இரண்டு போலீசாருக்கு விதிக்கப்பட்ட அபராதத்தொகையை வெள்ள நிவாரண நிதிக்கு...\nமாணவர்களிடம் தவறாக நடந்த வழக்கில் கைதான எச்.எம். - ஜாமீன் வழங்கியது மதுரை ஹைகோர்ட்\nமதுரை: கன்னியாகுமரியில் தலைமையாசிரியர் ஒருவர் பள்ளி மாணவர்களிடம் தவறாக நடந்ததாக கைது செய்யப்பட்ட வழக்கில்...\nகிருஷ்ணகிரி வங்கியில் 5,000 பவுன் நகைகள் கொள்ளை\nகிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி அருகே பாங்க் ஆஃப் பரோடா வங்கியில் 5,000 பவுன் தங்க நகைகள் கொள்ளையடிக்கப்பட்டுள்ள...\nகும்பகோணம் வங்கியில் ரூ.13 கோடி கடன் மோசடி: 9 இடங்களில் சிபிஐ ரெய்ட்\nசென்னை: கும்பகோணம் சென்ட்ரல் பாங்க் ஆப் இந்தியா வங்கி கிளையில் நடந்த ரூ.13 கோடி கடன் மோசடி வழக்கில் சிபிஐ...\nதிருச்சி: திருச்சி சிங்காரத்தோப்பில் தமிழ்நாடு தெளஹீத் ஜமாத் மாணவர் அணியின் சார்பில் என்ன படிக்கலாம்\nஅஜ்மானில் சிவ்ஸ்டார் பவன் ஹோட்டல் திறப்பு\nஅஜ்மான்: பிரபல ஹோட்டல் சிவ்ஸ்டார் பவனின் புதிய கிளை அஜ்மானில் ஏப்ரல் 3ம் தேதி திறக்கப்படுகிறது.ஏப்ரல் 3 ஆம் தேதி...\nஇஸ்ரேலில் கிளை திறக்கும் எச்.சி.எல்\nஜெருசலேம்: இந்தியாவின் முன்னணி ஐடி சேவ��� நிறுவனமான எச். ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027330750.45/wet/CC-MAIN-20190825151521-20190825173521-00006.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cineulagam.com/all/interviews/page/6", "date_download": "2019-08-25T16:06:43Z", "digest": "sha1:PCG5CFLMRMDN5GMH6DUMRC5QCKWESHZX", "length": 13707, "nlines": 186, "source_domain": "www.cineulagam.com", "title": "Tamil News | Latest Tamil Interviews | Nerkanalgal | Latest Special Interviews Online | Nerkanalgal Topic | Cineulagam - page 6", "raw_content": "\nலொஸ்லியாவும் கவீனும் யாருக்கும் தெரியாமல் செய்த மோசமான செயல் குறும்படம் போட்டு காட்டிய கமல்.. கடும் அதிர்ச்சியில் பார்வையாளர்கள்\nஉடல் எடையை குறைத்து மீண்டும் பழைய ஸ்டைலுக்கு மாறிய கிரண், இணையத்தில் வைரலாகும் போட்டோ\nகவீன்- லொஸ்லியா காதலுக்கு க்ரீன் சிக்னல் காட்டிய கமல் மைக்கை கழற்றியதற்கு என்ன சொன்னார் தெரியுமா\nஆண்களின் உயிரை பறிக்கும் ஆபத்தான அறிகுறிகள் அஜாக்கிரதையாக விட்டால் இறுதியில் மரணம்தான் பரிசு\n5 ஆண்டுகளாக கோமாவில்... கண்விழித்ததும் மனைவியை பார்த்து என்ன சொன்னார் தெரியுமா\nபிக்பாஸில் அடுத்தடுத்து களமிறங்கும் இரண்டு Wild Card Entry.... யார் யார்னு தெரியுமா\nரஜினிக்கு அடுத்த இடத்தில் விஜய், விண்ணை முட்டிய பிகில் வியாபாரம்\nகமலாக மாறி சேரனிடம் பேசிய மிகப்பெரிய பிரபலம்... கண்ணீர்விட்ட சேரன்\nகுறும்படம் போட்டு அசிங்கப்படுத்திய கமல்... தனியாக கமலிடம் வாக்குவாதம் செய்த லொஸ்லியா\nவிஜய் 64 படம் இப்படித்தான் இருக்குமாம் மேலும் பல தகவல்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பு\nசிவாஜி புகழ் பிரபல நடிகை ஸ்ரேயாவின் லேட்டஸ்ட் போட்டோஷுட் புகைப்படங்கள்2\nபிரபல நடிகை பூஜா ஹெட்ஜின் கலக்கல் போட்டோஷுட் புகைப்படங்கள்\nகிருஷ்ண ஜெம்மாஷ்டமி பண்டிகை ஸ்பெஷல் புகைப்படங்கள்\nகடற்கரையில் செம்ம ஹாட் போட்டோஷுட் நடத்திய பரியா ஆனந்த் புகைப்படங்கள்\nபேஷன் ஷோவில் செம்ம கவர்ச்சி உடையில் வந்த பேட்ட நடிகை, முழுப்புகைப்படத்தொகுப்பு\nஸ்ரீரெட்டிக்கு வலுக்கும் எதிர்ப்புகள்- மேலும் ஒரு பிரபல நடிகை ஆவேசம்\nபிரபல நடிகை ரகுல் பிரீத்சிங்கின் வருங்கால கணவர் பற்றிய ஓபன் டாக்- அப்பாடியோவ்\n சூர்யாவின் இந்த மாஸான ஸ்பீச்சை கேட்டிறீர்களா\nஅனைத்தும் பொய்.. ஸ்ரீரெட்டியின் உண்மை முகம்\nதனது திருமண அறிவிப்பை வெளியிட்டிருக்கும் ஸ்ரீரெட்டி\nரஜினிக்கு ஹேட்டர்ஸ் இருக்காங்க, எனக்கு இல்லையா - விஜய் சேதுபதி அதிரடி பதில்\nமற்ற கேவலமான பிரபலங்களை விட அஜித், விஜய் எப்படிபட்டவர்கள்- ஸ்ரீலீக்ஸ் புகழ் ஸ்ரீரெட்டி\nசிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கு - கண்ணீர் வடித்த விஜய்சேதுபதி\nகாதல் பற்றிய கேள்விக்கு காதல் மன்னன் ஷாருக்கானின் கலக்கலான பதில்\nவிஷாலுக்கு அதிர்ச்சி கொடுத்த ஸ்ரீரெட்டி\nஎனக்கு பிடித்த பிரபலங்கள் அஜித், அட்லி... ஸ்ரீரெட்டியின் புதிய லிஸ்ட்\nஎம்.ஜி.ஆர் திருமண வாழ்க்கையில் இத்தனை சோகமா தனிக்கட்சி தொடங்க இதுதான் காரணமா தனிக்கட்சி தொடங்க இதுதான் காரணமா\nடான்ஸ் மாஸ்டரையே அசற வைக்கும் தளபதி விஜய்யால் இவருடன் போட்டி போட முடியவில்லையாம்\nசிம்புவை உதறி தள்ளிய அன்புமணி\nரஜினிக்கு அதிர்ச்சி கொடுத்த பழைய நடிகர்\nபிக்பாஸில் கலந்துகொண்ட 2 அடி மட்டும் உள்ள உலகின் மிகவும் குள்ளமான பெண்ணின் சிறப்பு பேட்டி\nஎன்னை மிரட்டி திருமணம் செய்தார் - முதல் மனைவி மீது கலக்கப்போவது யாரு நவீன் குற்றச்சாட்டு\nஆளப்போறான் தமிழன் பாடலால் என் வாழ்க்கையில் பெரிய மாற்றம் சரிகமப ஜஸ்கரனின் மெர்சல் மொமண்ட்ஸ்\nமுத்தக்காட்சியில் நடித்ததற்கு கணவர் குடும்பம் என்ன செய்தது\nஅறம் நிகழ்ச்சியில் மனமுடைந்து சில விஷயங்கள் பேசிய சூர்யா\nஎஸ்.வி.சேகர் செய்தது மன்னிக்க முடியாத குற்றம் - ரஜினிகாந்த் அதிரடி பேட்டி\n2 தேசிய விருது வாங்கியது பற்றி ஏ.ஆர் ரஹ்மான் ஓபன்டாக்\nஅடி வாங்கினாலும் பெண்களை காப்பாற்ற கல்லூரி காலத்திலேயே ஹீரோவாக மாறி விஜய் செய்த செயல் - நண்பர் நெகிழ்ச்சி\n இந்தியாவில் ஏன் தமிழை ஆட்சி மொழியாக வைக்கவில்லை தெரியுமா\nமெரினால சமாதி கட்டணும், ஜுலிக்கு கணவனாக நடிக்கிறேன் - மன்னை சாதிக் ஓபன் டாக்\nஇதனால் தான் பரிதாபங்கள் சேனல் துவங்கினோம் - ரீல் அந்து போச்சு ஆனந்தி, முத்து பேட்டி\nசிம்பு வழி வேற, என் வழி வேற- டி. ராஜேந்தரின் மாஸ் பேட்டி\nஸ்ரீதேவிக்கு மரணமேயில்லை - மெகாஸ்டார் சிரஞ்சீவியின் உருக்கமான வீடியோ\nஸ்ரீதேவியை இயக்க மறுத்துவிட்டேன் ஏன் தெரியுமா\nஸ்ரீதேவி என்னுடைய கனவுதேவதை, நான் தான் அவரின் பேவரைட் - பிரபல காமெடி நடிகர் விவேக்\nஎன்னால் இன்னும் நம்பமுடியவில்லை - ஸ்ரீதேவியின் இறப்பை தாங்கமுடியாத ஒளிப்பதிவாளர் நட்ராஜ்\nரிஸ்க்கான காட்சியில் டூப் போட மறுத்த ஸ்ரீதேவி - மனம்திறந்த புலி பட இயக்குனர்\nஇதுவரை புலி படத்தை பார்க்கவில்லை ஸ்ரீதேவிக்காக இனி பார்க்கப்போகிறேன் - கஸ்தூரி ஓபன்டாக்\nபிரியா எப்படி பிரபலமானாங்க - நாச்சியார் நடிகை இவானா ஓபன்டாக்\nமுதன்முறையாக க்ளைமேக்ஸ் இல்லாத படம்\nஅஜித் மட்டன் மட்டுமல்ல இதுவும் செமையாக சமைப்பார், விஜய்யிடம் பிடித்தது என்ன மனம் திறந்த பேபி அனிகா\nதமிழ் சினிமாவில் வெக்கப்படுற ஹீரோ இவர் மட்டும் தான் - நிக்கி கல்ராணி ஓபன்டாக்\nஅப்பாவிற்கு ஏற்ற ஜோடி நயன்தாரா: ஐஸ்வர்யா அர்ஜுன்\nஅஜித்திடம் கேட்கவேண்டிய கேள்விகள்,விஜய்யிடம் கேட்க கூடாத கேள்விகள்- நக்ஷத்ரா ஹாட் டாக்\nமுதன்முதலாக அஜித்தின் விவேகம் படத்தை பற்றி பேசிய நடிகர் அர்ஜுன்- சிறப்பு பேட்டி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027330750.45/wet/CC-MAIN-20190825151521-20190825173521-00006.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/State/2019/08/13035307/Liquor-bottles-Worship-in-the-Temple.vpf", "date_download": "2019-08-25T16:21:05Z", "digest": "sha1:WZ5AJJZEYAKYA7H7BEUIYFOUWW5NSCYE", "length": 10671, "nlines": 124, "source_domain": "www.dailythanthi.com", "title": "Liquor bottles Worship in the Temple || மதுபான பாட்டில்களை கோவிலில் படையலிட்டு வழிபாடு", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nமதுபான பாட்டில்களை கோவிலில் படையலிட்டு வழிபாடு + \"||\" + Liquor bottles Worship in the Temple\nமதுபான பாட்டில்களை கோவிலில் படையலிட்டு வழிபாடு\nகுச்சனூர் சனீஸ்வர பகவான் கோவிலில் ஆடி திருவிழாவையொட்டி சோனைமுத்து கருப்பசாமிக்கு மதுபான பாட்டில்களை படையலிட்டு பக்தர்கள் வழிபாடு செய்தனர்.\nதமிழகத்தில் சனீஸ்வர பகவானுக்கு திருநள்ளாறு மற்றும் தேனி மாவட்டம் குச்சனூர் ஆகிய 2 இடங்களில் மட்டும் கோவில்கள் உள்ளன. இதில் தேனி மாவட்டம் குச்சனூரில் சுயம்பு வடிவில் சனீஸ்வர பகவான் வீற்றிருக்கிறார். இங்கு ஆண்டுதோறும் ஆடி மாத திருவிழா நடைபெறுவது வழக்கம்.\nவிழாவையொட்டி கோவிலில் காவல் தெய்வமாக வீற்றிருக்கும் சோனைமுத்து கருப்பசாமிக்கு ஆடி மாதம் கடைசி திங்கட்கிழமை அன்று கிடா வெட்டி, பொங்கல் வைத்து மற்றும் மதுபான பாட்டில்களை படையல் படைத்து பக்தர்கள் வழிபடுவது வழக்கம்.\nஅதன்படி இந்த ஆண்டு ஆடி திருவிழா கடந்த மாதம் 20-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவில் ஆடி மாதம் கடைசி திங்கட்கிழமையான நேற்று சோனைமுத்து கருப்பசாமிக்கு சிறப்பு அலங்காரம் மற்றும் பூஜைகள் நடைபெற்றன. இதில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்த பக்தர்கள் தங்கள் வேண்டுதல் நிறைவேற ஆயிரத்திற்கும் மேற்பட்ட மதுபான பாட்டில்களை படையலிட்டு வழிபாடு செய்தனர். இதைத்தொடர்ந்து சோனைமுத்து கருப்பசாமிக்கு 57 ஆடுகள், 42 கோழிகளை வெட்டி சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன.\nஅதன் பின்பு கோவில் கதவு மூடப்பட்டு, சாமிக்கு முன்பு வைக்கப்பட்ட பாட்டில்களில் உள்ள மதுவை கலயத்தில் பூசாரிகள் ஊற்றினர். அவ்வாறு கலயத்தில் ஊற்றும்போது மதுபான வாசனை வராது என்றும், கலயமும் நிறையாமல் இருக்கும் என்றும், அதனை சாமி குடிப்பதாகவும் பக்தர்கள் கூறினர்.\n1. காவலில் எடுத்து விசாரணை: சிபிஐ வக்கீல்-ப.சிதம்பரம் வக்கீல்கள் இடையே கடும் வாக்குவாதம்\n2. இந்திராணி முகர்ஜியின் வாக்குமூலம்: ப.சிதம்பரத்தை கைது செய்ய எவ்வாறு வழிவகுத்தது\n3. மகளை கொன்ற இந்திராணி முகர்ஜியை நம்பும் சிபிஐ, ப.சிதம்பரத்தை நம்பவில்லை - காங்கிரஸ்\n4. அர்ஜுனா விருதுக்கு தேர்வாகி உள்ள தமிழக வீரர் பாஸ்கரனுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வாழ்த்து\n5. தமிழகம் - புதுச்சேரியில் அடுத்த 2 நாட்களுக்கு பெரும்பாலான மாவட்டங்களில் மிதமான மழை பெய்யும்\n1. வாட்ஸ்அப் வீடியோவில் பேசி 600 பெண்களை நிர்வாணமாக்கி மிரட்டி பணம் பறித்த சென்னை என்ஜினீயர் கைது\n2. தமிழகம் முழுவதும் வருவாய் உதவியாளர் காலிப்பணியிடங்களை நிரப்ப அரசு உத்தரவு\n3. விஷம் குடித்த காட்சியை வாட்ஸ்-அப்பில் அனுப்பிவிட்டு தற்கொலை செய்த வாலிபர்\n4. கொடைக்கானல் மலைப்பாதையில் 80 அடி பள்ளத்தில் வேன் பாய்ந்து கல்லூரி மாணவி உள்பட 2 பேர் பலி\n5. மத்திய உளவுத்துறை எச்சரிக்கை: தமிழகத்தில் 6 பயங்கரவாதிகள் ஊடுருவியதாக தகவல் - மாநிலம் முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027330750.45/wet/CC-MAIN-20190825151521-20190825173521-00006.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilpc.online/2011/01/blog-post_27.html", "date_download": "2019-08-25T16:28:33Z", "digest": "sha1:4C3DN7URYSXZOUU4RF2QLXUE552KASXS", "length": 7689, "nlines": 100, "source_domain": "www.tamilpc.online", "title": "கணினியை இயக்கியவுடன் கேட்கும் பையாஸ் பாஸ்வேர்டு மறந்துவிட்டது/பாஸ்வேர்டு வேலை செய்யவில்லை | தமிழ் கணினி", "raw_content": "\nகணினியை இயக்கியவுடன் கேட்கும் பையாஸ் பாஸ்வேர்டு மறந்துவிட்டது/பாஸ்வேர்டு வேலை செய்யவில்லை\nTKWPETER -இவை சில பயாஸ்களுக்கு உரிய முக்கியமான டிஃபால்ட் பாஸ்வோர்டுகள்.இவற்றை உள்ளீடாக கொடுங்கள் அப்படியும் முடியவில்லையெனில் உங்கள் கணினியை பவரஆஃப் செய்து மினிடவரை திற‌ந்து மதர்போர்டில் பயாஸ்சிப் அருகில் உள்ள சீமாஸ் கழற்றி சில நிமிடங்கள் கழித்து மீண்டும் பொருத்தி கணினியை ஆன் செய்ய கணினின் பாஸ்வேர்டு அழிக்கப்பட்டு தற்போது பாஸ்வேர்டு இல்லாமலே வேலைசெய்யும்.\nகணினி பாகங்கள் மற்றும் படங்கள்\nபாகங்கள் பற்றி அறிந்துக்கொள்வதற்கு முன்பு… முந்தைய பாடத்தை மறுபடி வாசித்துவிட்டு தொடரவும்… கணினி என்றால் என்ன\nகணினி வன்பொருளை பற்றி சிடி யுடன் வெளிவந்த முதல் தமிழ் தொழில்நுட்ப புத்தகம் . 2004 ஆம் ஆண்டு வெளியிடப்பட்டு இரண்டு பதிப்புகளில் இரண்டாயிரம்...\nBlue Screen Error - சரி செய்ய முயலுங்கள் – பகுதி ஒன்று\nவணக்கம் நண்பர்களே . விண்டோஸ் பயனாளர்கள் பெரும்பாலானோருக்கு தலைவலி கொடுக்கும் ஒரு விஷயம் “புளூ ஸ்கிரீன் ஆப் டெத் ” – ‘மரித்த நீலத்திர...\nமுதல் வகுப்பு ஆரம்பித்தாகிவிட்டது. நிறைய மாணவர்கள் எல்லோருக்கும் வணக்கம் சொல்லி, எல்லோரைப்பற்றிய சுய அறிமுகமும் முடிந்தது. இங்கே மிக ம...\nATM ல் திருடனிடம் சிக்கிக் கொண்டீர்களா \nபணத்துக்கு ரொம்ப அவசரம் ,இரவு பதினொரு மணி ஆகிடுச்சி ,உங்க ATM இருக்கிறது ஆள் நடமாட்டமில்லாத இடத்தில். எத்தனை பேர் சொல்லியும் கேட்காம...\nAmazon Quiz Q&A Android Apk Cracked Dr.அப்துல் கலாம் DRIVERS E-Books Face Book Full Version Android APK GBWhatsapp LYF MOBILE MOBILE PASSWORD UNLOCK Offers அலசல்கள் அறிவியல் ஆயிரம் ஆண்ட்ராய்டு இண்டர்நெட் இன்று ஒரு தகவல் உடல்நலம் எம் எஸ் ஆபிஸ் கம்ப்யூட்டர் டிப்ஸ் கூகுள் தமிழ் சாப்ட்வேர்கள் தொழில் நுட்பம் பிளாக்கர் பிற பதிவுகள் புள்ளி விவரம் போட்டோசாப் மருத்துவம் மென்பொருள் மொபைல் யு எஸ் பி லேப்டாப் வரலாறு விண்டோஸ் 7 விண்டோஸ் எக்ஸ்பி வைரஸ் ஜீ மெயில் ஹார்ட்வேர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027330750.45/wet/CC-MAIN-20190825151521-20190825173521-00006.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.tamilpc.online/2011/11/blog-post_15.html", "date_download": "2019-08-25T16:21:55Z", "digest": "sha1:4VNG2JE2DAFQNGRCPE5OAPB2KLKUXUBO", "length": 11214, "nlines": 107, "source_domain": "www.tamilpc.online", "title": "விண்டோஸ் பயனாளிகளுக்கான மிகவும் பயனுள்ள இலவச கருவி | தமிழ் கணினி", "raw_content": "\nவிண்டோஸ் பயனாளிகளுக்கான மிகவும் பயனுள்ள இலவச கருவி\nவிண்டோஸ் இயங்குதளத்தை உபயோகிக்கும் பயனாளிகள் அனைவருக்கும் மிகவும் பயனுள்ளதாக இருக்கும் NirCmd எனும் ஒரு சிறிய இலவச Command Line Utility ஐ குறித்து ஒரு விளக்கம்.\nநமது கணினியில் அல்லது மடிக்கணினியில் உள்ள DVD ட்ரைவை திறக்க / மூட, வால்யூமை மியூட் செய்ய மற்றும் சத்தத்தை கூட்ட, குறைக்க, மானிட்டரை அணைக்க, ஸ்க��ரீன் சேவரை துவக்க, Logoff செய்ய Standby mode இற்கு செல்ல, கணினியை அணைக்க, திறந்துள்ள அனைத்து இன்டர்நெட் Explorer விண்டோக்களை ஒரே நொடியில் மூட, என 50 க்கும் மேற்பட்ட அத்தியாவசிய செயல்களுக்கான டெஸ்க்டாப் ஷார்ட்கட்களை உருவாக்க இந்த NirCmd கருவி பயன்படுகிறது. (தரவிறக்கவும், இதன் மேலதிக பயன்பாட்டின் பட்டியலை காணவும் சுட்டி இறுதியில் தரப்பட்டுள்ளது)\nஉதாரணமாக இந்த கருவியை பயன்படுத்தி நமது கணினியில் இணைக்கப்பட்டுள்ள CD /DVD ட்ரைவை Eject செய்ய ஒரு ஷார்ட்கட்டை உருவாக்குவது எப்படி என்பதை காணலாம். முதலில் கீழே தரப்பட்டுள்ள சுட்டியை க்ளிக் செய்து NirCmd கருவியை உங்கள் வன்தட்டில் ஒரு குறிப்பிட்ட பகுதியில் தரவிறக்கி வைத்துக் கொள்ளுங்கள். (உதாரணமாக D:\\)\nஇப்பொழுது Desktop இல் வலது க்ளிக் செய்து, திறக்கும் Context மெனுவில் New மற்றும் Shortcut ஐ க்ளிக் செய்யுங்கள்.\nஅடுத்து திறக்கும் விசார்ட்டில் Type the Location of the Item என்பதற்கு நேராக, D:\\nircmd.exe cdrom open F: என டைப் செய்து Next பட்டனை சொடுக்குங்கள். (D:\\ என்பது NirCmd.exe கோப்பை நமது கணினியில் சேமித்து வைத்திருக்கும் லொகேஷனை குறிக்கும், F: என்பது CD/DVD ட்ரைவை குறிக்கும், உங்கள் கணினிக்கு தகுந்தவாறு இவற்றை மாற்றிக் கொள்ளவும்).\nஅடுத்து திறக்கும் உரையாடல் பெட்டியில், ஷாட்கட்டிற்கான பெயராக Eject CD/DVD என தட்டச்சு செய்து Wizard ஐ முடித்து, உருவாக்கிக் கொள்ளலாம். அடுத்து இதனை வலது க்ளிக் செய்து Prperties சென்று, இந்த ஷார்ட்கட்டிற்கு தகுந்த ஐகானை நமது விருப்பத்திற்கு ஏற்ற படி உருவாக்கிக் கொள்வதோடு, சுருக்கு விசையையும் உருவாக்கி கொள்ளலாம்.\nஇதே வழிமுறையில் CD/DVD ட்ரைவை Close செய்ய, Cdrom open f: என்பதற்கு பதிலாக CdRom Close f: என மற்றொரு ஷார்ட் கட்டையும் உருவாக்கி வைத்துக் கொள்ளலாம்.\nஇந்த NirCmd கருவியில் உள்ள 50 க்கும் பிற கட்டளைகளை காணவும், தரவிறக்கவும் இங்கே சொடுக்கவும்.\nகணினி பாகங்கள் மற்றும் படங்கள்\nபாகங்கள் பற்றி அறிந்துக்கொள்வதற்கு முன்பு… முந்தைய பாடத்தை மறுபடி வாசித்துவிட்டு தொடரவும்… கணினி என்றால் என்ன\nகணினி வன்பொருளை பற்றி சிடி யுடன் வெளிவந்த முதல் தமிழ் தொழில்நுட்ப புத்தகம் . 2004 ஆம் ஆண்டு வெளியிடப்பட்டு இரண்டு பதிப்புகளில் இரண்டாயிரம்...\nBlue Screen Error - சரி செய்ய முயலுங்கள் – பகுதி ஒன்று\nவணக்கம் நண்பர்களே . விண்டோஸ் பயனாளர்கள் பெரும்பாலானோருக்கு தலைவலி கொடுக்கும் ஒரு விஷயம் “புளூ ஸ்கிரீன் ஆப் டெத் ” – ‘மரித்த நீலத்திர...\nமுதல் வகுப்பு ஆரம்பித்தாகிவிட்டது. நிறைய மாணவர்கள் எல்லோருக்கும் வணக்கம் சொல்லி, எல்லோரைப்பற்றிய சுய அறிமுகமும் முடிந்தது. இங்கே மிக ம...\nATM ல் திருடனிடம் சிக்கிக் கொண்டீர்களா \nபணத்துக்கு ரொம்ப அவசரம் ,இரவு பதினொரு மணி ஆகிடுச்சி ,உங்க ATM இருக்கிறது ஆள் நடமாட்டமில்லாத இடத்தில். எத்தனை பேர் சொல்லியும் கேட்காம...\nAmazon Quiz Q&A Android Apk Cracked Dr.அப்துல் கலாம் DRIVERS E-Books Face Book Full Version Android APK GBWhatsapp LYF MOBILE MOBILE PASSWORD UNLOCK Offers அலசல்கள் அறிவியல் ஆயிரம் ஆண்ட்ராய்டு இண்டர்நெட் இன்று ஒரு தகவல் உடல்நலம் எம் எஸ் ஆபிஸ் கம்ப்யூட்டர் டிப்ஸ் கூகுள் தமிழ் சாப்ட்வேர்கள் தொழில் நுட்பம் பிளாக்கர் பிற பதிவுகள் புள்ளி விவரம் போட்டோசாப் மருத்துவம் மென்பொருள் மொபைல் யு எஸ் பி லேப்டாப் வரலாறு விண்டோஸ் 7 விண்டோஸ் எக்ஸ்பி வைரஸ் ஜீ மெயில் ஹார்ட்வேர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027330750.45/wet/CC-MAIN-20190825151521-20190825173521-00006.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://aanmeegam.co.in/blogs/arthamulla-aanmeegam/aadi-month-thengai-suduthal/", "date_download": "2019-08-25T16:15:26Z", "digest": "sha1:3S6AOEAWW5W5DMQPDXXSZKAREMCIFXMC", "length": 8496, "nlines": 99, "source_domain": "aanmeegam.co.in", "title": "ஆடிப்பிறப்பன்று தேங்காய் சுடுவது ஏன்? | Aadi month coconut burning ritual - Aanmeegam", "raw_content": "\nAanmeegam > Blogs > Arthamulla Aanmeegam > ஆடிப்பிறப்பன்று தேங்காய் சுடுவது ஏன்\nஆடிப்பிறப்பன்று தேங்காய் சுடுவது ஏன்\n*🥥பிறந்தது ஆடி… ஏன் இன்னைக்கு தேங்காய் சுடுரோம்னு தெரியுமா\n*🌟 தமிழ் நாட்காட்டியின்படி ஆண்டின் நான்காவது மாதம் ஆடி ஆகும். ஆடி மாதத்தை அம்மன் மாதம் என்றும், அம்பாள் மாதம் என்றும் சிறப்பாக கூறுவர். இம்மாதத்தில் ஆடி வெள்ளி, செவ்வாய், ஞாயிறு சிறப்பான நாட்களாக கருதப்படுகிறது. ஆடி மாதத்தில் பல பண்டிகைகள் கொண்டாடப்படுகின்றது. அது போல ஆடி பிறப்பன்று தேங்காய் சுடும் பண்டிகை சிறப்பாக கொண்டாடப்படுகிறது.*\n*🥥ஆடிப்பிறப்பன்று தேங்காய் சுடுவது ஏன்\n*🌟 ஆடி மாதம் முதல் நாளான இன்று தேங்காய் சுடும் பண்டிகை கொண்டாடப்படுகிறது. இந்த தேங்காய் சுடும் பண்டிகையானது மகாபாரதப் போருடன் தொடர்புடையதாக புராணங்கள் கூறுகின்றது.*\n*🌟 அதர்மத்துக்கும், தர்மத்துக்கும் இடையில் மகாபாரத போர் நடைபெற்றது. இந்தப் போரானது ஆடி மாதம் 1-ந் தேதி தொடங்கி 18 நாட்கள் நடைபெற்று மகாபாரதப் போர் ஆடி-18 அன்று முடிவுக்கு வந்தது.*\n*🌟 இந்த போரில் தர்மம் வெல்ல வேண்டும் என்று யுத்தம் தொடங்கும் நாளான ஆடி 1-ந் தேதி மக்கள் அனைவரும் விநாயகர் மற்றும் அவரவர் இஷ்ட தெய்வங்களை வேண்டி பூஜை செய்கிறார்கள். மேலும், இந்த பூஜையின்போது தேங்காய் சுட்டு அதனை பிரசாதமாக படைத்து வழிபட்டதாக கூறப்படுகிறது.*\n*🌟 ஒரு தேங்காயை எடுத்து அதன் மேல் பகுதியில் உள்ள நார்களை அகற்றிவிட்டு பின் தேங்காய் மேற்பகுதியில் உள்ள ஓடு மெலிதாகும் அளவிற்கு தரையில் தேய்க்க வேண்டும். பின் அதன் கண்ணில் துளையிட்டு தேங்காய் தண்ணீரை வெளியேற்றி தேங்காய்க்குள் பச்சரிசி, பருப்பு, வெல்லம், அவல் ஆகியவை கலந்த கலவையை போட்டு, ஒரு கூரிய முனையுடைய அழிஞ்சிமர குச்சியில் அந்த தேங்காயை சொருக வேண்டும்.*\n*🌟 பின்னர் அந்த குச்சியை சுற்றி மஞ்சளை பூசி துளையை அடைக்க வேண்டும். பின் ஒரு இடத்தில் நெருப்பு மூட்டி, குச்சியில் சொருகப்பட்ட தேங்காயை சுட வேண்டும்.*\n*🌟 ஒரு குறிப்பிட்ட பக்குவத்தில் தேங்காய் சுடப்பட்டபின், அருகில் உள்ள பிள்ளையார் கோவில்களுக்கு எடுத்துச்சென்று வழிபடுவதும், பின்னர் தேங்காயை வீட்டில் உள்ள சாமி படங்களுக்கு முன்பு படைத்துவிட்டும் உண்பார்கள்.*\n96 வகை சிவலிங்கங்கள் பற்றிய ஓர் கண்ணோட்டம் | 96 Types Sivalingam\nஆன்மீகம் பற்றி தெரிந்து கொள்ள வேண்டிய தகவல்கள் | Interesting aanmeegam facts\nஇன்றைய பஞ்சாங்கம் ராசிபலன் 14.7.2019 ஆனி 29...\nகந்த சஷ்டி கவசம் பாடல் வரிகள்\nபெயர், செல்வம், புகழ் போன்றவை மேம்பட செய்ய வேண்டிய...\nசூரிய வழிபாடு பற்றிய 40 தகவல்கள் | Sun god...\nவிளக்குகள் பல வகை | எந்த திசையில் ஏற்றலாம், எங்கு...\nSani Pradosham | சனி பிரதோஷம் விரதம் மற்றும் பலன்கள்\nவீட்டிற்குள் தெய்வ சக்தி நுழைய வேண்டுமா\nஆன்மீகம் பற்றி தெரிந்து கொள்ள வேண்டிய தகவல்கள் | Interesting aanmeegam facts\nமுருகப்பெருமானுக்கு ஏன் இத்தனை பெயர்கள் என்று...\nசங்கடஹர சதுர்த்தி விரதமுறை மற்றும் பலன்கள் |...\nசெவ்வாய் தோஷம் மற்றும் அதன் பரிகாரங்கள்\nகோவில்களில் இருக்கும் அறிவியல் உண்மைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027330750.45/wet/CC-MAIN-20190825151521-20190825173521-00007.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2019/127311/", "date_download": "2019-08-25T15:50:24Z", "digest": "sha1:MBU4HONDGO4MQ64L3OH7PAOC57D5ACCQ", "length": 9927, "nlines": 152, "source_domain": "globaltamilnews.net", "title": "சர்வதேச கிரிக்கெட் போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுவதாக நுவான் குலசேகர அறிவிப்பு – GTN", "raw_content": "\nபிரதான செய்திகள் • விளையாட்டு\nசர்வதேச கிரிக்கெட் போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுவதாக நுவான் குலசேகர அறிவிப்பு\nஉடனுக்கும் அமுலுக்கு வரும் வகையில் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுவதாக இலங்கை கிரிக்கெட் அணியின் வேகப்பந்துவீச்சாளர் நுவான் குலசேகர அறிவித்துள்ளார்\n2003ஆம் ஆண்டு தனது 21ஆவது வயதில் ஒருநாள் சர்வதேசப் போட்டிகளில் அறிமுகமான நுவான் குலசேகர தற்போது 37 வயதாகும் நிலையில் 184 போட்டிகளில் விளையாடி 199 விக்கெட்டுகளைக் கைப்பற்றியிருந்தார்.\nஇறுதியாக 2017ஆம் ஆண்டு ஒருநாள் சர்வதேசப் போட்டிகளில் விளையாடியிருந்தார்.\nசர்வதேச கிரிக்கெட் சபையின் ஒருநாள் சர்வதேசப் போட்டிகளுக்கான பந்துவீச்சாளர்களின் தரவரிசையில் 2009ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் முதலாமிடத்துக்கு நுவான் குலசேகர முன்னேறியிருந்தார்.\n2005ஆம் ஆண்டு டெஸ்ட் போட்டிகளில் அறிமுகமான நுவான் குலசேகர 21 போட்டிகளில் விளையாடி 48 விக்கெட்டுகளைக் கைப்பற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. #சர்வதேச கிரிக்கெட் போட்டி #ஓய்வு#நுவான் குலசேகர ,\nTagsஓய்வு சர்வதேச கிரிக்கெட் போட்டி நுவான் குலசேகர\nஇலங்கை • பிரதான செய்திகள்\nவழக்குகுளில் இருந்து விடுபட, இராஜதந்திர சலுகையை பெற கோத்தாபய முயற்சி…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nTNAயின் பிரதிநிதிகள் குழு புதுடெல்லி செல்கிறது…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nநல்லூர் கந்தசுவாமி கோவில் சந்தான கோபாலர் உற்சவம்….\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமன்னாரில் சிறப்பாக இடம் பெற்ற திருக்குறள் பெருவிழா\nஇலங்கை • பிரதான செய்திகள்\nபயங்கரவாத அமைப்புக்கள் மீதான தடை நீக்கப்படமாட்டா – பயங்கரவாதிகள் விடுவிக்கப்படமாட்டார்கள்…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nதமிழ் நோக்கு நிலையிலிருந்து ஜனாதிபதித் தேர்தலை அணுகுதல் – நிலாந்தன்…\nவெளிநாட்டு கழிவுகள் நாட்டுக்குள் வர மகிந்தவே காரணம்:\nபோக்சோ சட்டத் திருத்த மசோதா மாநிலங்களவையில் நிறைவேறியுள்ளது.\nஎமது உறவுகள் வீதியில் அலைந்து திரிவதற்கு காரணம் கோத்தாபய August 25, 2019\nவழக்குகுளில் இருந்து விடுபட, இராஜதந்திர சலுகையை பெற கோத்தாபய முயற்சி… August 25, 2019\nTNAயின் பிரதிநிதிகள் குழு புதுடெல்லி செல்கிறது… August 25, 2019\nநல்லூர் கந்தசுவாமி கோவில் சந்தான கோபாலர் உற்சவம்…. August 25, 2019\nமன்னாரில் சிறப்பாக இடம் பெற்ற திருக்குறள் பெருவிழா August 25, 2019\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவ��டிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nLogeswaran on மானிப்பாயில் காவல்துறையினரின் துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் பலி\nLogeswaran on மென்வலு யுத்தம் – பி.மாணிக்கவாசகம்\nSuhood MIY. Mr. on இந்த ஆண்டில் பெண்களுக்கு எதிராக 550 பாலியல் வழக்குகள் பதிவு\nRev. Dr. K. Saravanapavan on இதுவோ நல்லிணக்கத்துக்கான வழி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027330750.45/wet/CC-MAIN-20190825151521-20190825173521-00007.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://newtamilcinema.in/pandiya-nadu-ohta-kadai-song-making-video/", "date_download": "2019-08-25T15:19:35Z", "digest": "sha1:PT7YJR66LE44CBMLZZEQDFD6ND2AX6XT", "length": 6086, "nlines": 155, "source_domain": "newtamilcinema.in", "title": "Pandiya Nadu (Ohta Kadai Song - Making Video) - New Tamil Cinema", "raw_content": "\nமுடிந்தால் இராணுவத்தை வெளியேற்றிக் காட்டுங்கள் என்கிறார் சிங்கள பயங்கரவாதி விமல்\n‘நான் கூப்பிடாமலேயே சாப்பிட வந்துர்றாங்க….’ -சக நடிகர்களை கேவலப்படுத்திய ஆர்யா\n“Blue Sattai-ய தான் டார்கெட் பண்றாங்க”\nசினிமா விமர்சனங்களுக்குத் தடை – மிரட்டுகிறார்களா தயாரிப்பாளர்கள்\nநேர்கொண்ட பார்வை வசூல் ரீதியா ஜெயிக்குமா \nCheran-ன் மர்ம ரகசியங்களை உடைக்கும் VALAI PECHU Team\n காத்திருந்த நிறுவனத்திற்கு கெட் அவுட்…\nஏ 1 / விமர்சனம்\nஐசரி கணேஷுக்கு அடுத்த கால்ஷீட்\nஇராம பிரானுக்கு ஐந்து கிரஹம் உச்சம்\nகட்சித் துவங்கிய கமலின் கதி\n”ரஜினி, அஜித் ரசிகர்கள் பிஸ்மி நம்பரை கேட்கிறார்கள்”-…\nநடிகை கஸ்தூரி தூக்கு மாட்டிக்கணும்\nநாலு நாளில் இவ்ளோதான் கலெக்ஷனா பேய் முழி முழிக்கும் காலா…\nஏ 1 / விமர்சனம்\n“Blue Sattai-ய தான் டார்கெட் பண்றாங்க”\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027330750.45/wet/CC-MAIN-20190825151521-20190825173521-00007.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://selliyal.com/archives/167955", "date_download": "2019-08-25T16:16:03Z", "digest": "sha1:ZZALOJZJ67VWW3W2W745HJDQ5LL36DKP", "length": 6392, "nlines": 89, "source_domain": "selliyal.com", "title": "கோர்ட்டுமலை விநாயகர் ஆலயத்திற்கு குலசேகரன் வருகை (படக் காட்சிகள்) | Selliyal - செல்லியல்", "raw_content": "\nHome Photo News கோர்ட்டுமலை விநாயகர் ஆலயத்திற்கு குலசேகரன் வருகை (படக் காட்சி��ள்)\nகோர்ட்டுமலை விநாயகர் ஆலயத்திற்கு குலசேகரன் வருகை (படக் காட்சிகள்)\nகோலாலம்பூர் – ஜாலான் புடுவில் வீற்றிருக்கும் கோர்ட்டுமலை விநாயகர் ஆலயத்திற்கு மனித வள அமைச்சர் எம்.குலசேகரன் கடந்த ஜூன் 10-ஆம் தேதி வருகை தந்து வழிபாடுகளில் கலந்து கொண்டார்.\nஅன்றைய தினம், சிலாங்கூர் மாநிலத்தின் முன்னாள் ஆட்சிக் குழு உறுப்பினரும், வழக்கறிஞருமான டத்தோ வி.எல்.காந்தன் குடும்பத்தினர் நடத்திய 1008 சங்காபிஷேக வழிபாட்டில் தனது துணைவியாரோடு குலசேகரனும் கலந்து கொண்டார்.\nவழக்கறிஞரும், ஹாகாம் எனப்படும் தேசிய மனித உரிமைக் கழகத்தின் தலைவருமான டத்தோ அம்பிகா சீனிவாசனும் இந்த வழிபாட்டில் கலந்து கொண்டார்.\nஅமைச்சர் குலசேகரனுக்கு ஸ்ரீ மகா மாரியம்மன் ஆலய தேவஸ்தானத் தலைவர் டான்ஸ்ரீ ஆர்.நடராஜா மாலை அணிவித்து மரியாதை செய்து வரவேற்பு நல்கினார்.\nஅந்தப் படக் காட்சிகளை இங்கே காணலாம்:\nபடங்கள்: நன்றி: கோர்ட்டுமலை விநாயகர் ஆலயம் முகநூல் பக்கம்\nPrevious articleதேசிய முன்னணியைக் கலைக்க நேரம் வந்துவிட்டது – நஸ்ரி கருத்து\nNext articleதேர்தல் ஆணையத்திற்கு இனி புதிய தலைவர்\nதமிழ் நேசன்: ஊதிய நிலுவைத் தொகை விவகாரத்தில் அமைச்சர் குலசேகரன் தலையிட வேண்டும்\nஜாகிர் நாயக்கின் காவல் துறை புகாரை ஏற்கிறோம், நீதிமன்றத்தில் சந்திக்கலாம்\n“48 மணி நேரத்திற்குள் குலசேகரன் மன்னிப்புக் கேட்க வேண்டும்\nஉலகின் பிரசித்திப் பெற்ற சைக்கிள் போட்டியில் நடிகர் ஆர்யா பங்கேற்பு\nகாஷ்மீருக்குள் அனுமதியில்லை – விமான நிலையத்திலேயே திருப்பி அனுப்பப்பட்ட ராகுல் காந்தி\nபி.வி.சிந்து : உலகப் பூப்பந்து போட்டியில் தங்கம் வென்ற முதல் இந்தியர்\n“ஜாகிர் நாயக் விவகாரத்தில் மக்களை ஏமாற்றுவதை சைட் சாதிக் நிறுத்த வேண்டும்” – இராமசாமி சாடல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027330750.45/wet/CC-MAIN-20190825151521-20190825173521-00007.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://selliyal.com/archives/176964", "date_download": "2019-08-25T16:49:58Z", "digest": "sha1:S5EONVHY6S2JTCAJYZ5SKAQWY22ICHKO", "length": 5657, "nlines": 93, "source_domain": "selliyal.com", "title": "இந்து சங்கம் : மோகன் ஷான் அணியினர் வெற்றி | Selliyal - செல்லியல்", "raw_content": "\nHome நாடு இந்து சங்கம் : மோகன் ஷான் அணியினர் வெற்றி\nஇந்து சங்கம் : மோகன் ஷான் அணியினர் வெற்றி\nபெட்டாலிங் ஜெயா – இன்று பரபரப்பான சூழ்நிலையில் நடைபெற்ற மலேசிய இந்து சங்கத்தின் தேசிய நிலையிலான தேர்தலில் நடப்பு தேசியத் தலைவர் மோகன் ஷான் தலைமையிலான அணியினர் வெற்றி பெற்றனர் என அதிகாரபூர்வமற்ற தகவல்கள் தெரிவிக்கின்றன.\nPrevious articleபூர்வகுடி மக்களின் தேவைகள் நிறைவேற்றப்படும் – பொன்.வேதமூர்த்தி\nNext articleரணில் விக்கிரமசிங்கே – மீண்டும் சிறிசேனா நியமித்தார்\n“சீபீல்ட் விவகாரத்தில் மோகன் ஷான் குழப்பக் கூடாது” – வேதமூர்த்தி வேண்டுகோள்\nஇந்து சங்கம் : “அன்பே சிவம்” – மோகன் ஷான் அணி எல்லாப் பதவிகளையும் கைப்பற்றியது\nஇந்து சங்கம்: இராமநாதனின் தர்மயுத்தம் அணி மோகன் ஷானை வீழ்த்துமா\n“ஜாகிர் நாயக்கை திருப்பி அனுப்ப முடியாது, முடிவில் மாற்றமில்லை\n“காட்” அரேபிய வனப்பெழுத்து பாடத்தைக் கடுமையாக எதிர்க்கிறோம் – கெடா ஜி.குமரன் விளக்கம்\n“எனது பாட்டியும் சீனர், அவரும் மலேசியர்தான்\nநம்பிக்கைக் கூட்டணிக்கு ஆதரவான சீனர், இந்தியர்களின் வாக்கு வங்கி பறிபோனதா\n“மகாதீர் அனைத்து மலேசியர்களுக்கும் பிரதமர், ஜாகிருக்கு எதிராக நடவடிக்கை வேண்டும்”- இராமசாமி\nகாஷ்மீருக்குள் அனுமதியில்லை – விமான நிலையத்திலேயே திருப்பி அனுப்பப்பட்ட ராகுல் காந்தி\nபி.வி.சிந்து : உலகப் பூப்பந்து போட்டியில் தங்கம் வென்ற முதல் இந்தியர்\n“ஜாகிர் நாயக் விவகாரத்தில் மக்களை ஏமாற்றுவதை சைட் சாதிக் நிறுத்த வேண்டும்” – இராமசாமி சாடல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027330750.45/wet/CC-MAIN-20190825151521-20190825173521-00007.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.dinamalarnellai.com/cinema/news/72499", "date_download": "2019-08-25T15:25:21Z", "digest": "sha1:IJ7FK7RWLIPQXANBRQALV5DOH22FILBQ", "length": 4493, "nlines": 55, "source_domain": "www.dinamalarnellai.com", "title": "உண்மை சம்­ப­வங்­களை சொல்­லும் ‘மோசடி!’ - Dinamalar Tamil Cinema News", "raw_content": "\n‘இது என் காதல் புத்தகம்\nஉண்மை சம்­ப­வங்­களை சொல்­லும் ‘மோசடி\nஜே.எஸ்.சி மூவீஸ் என்ற பட­நி­று­வ­னம் தயா­ரித்­தி­ருக்­கும் படம் ‘மோசடி.’\nஇந்த படத்­தில் விஜூ நாய­க­னாக நடித்­தி­ருக்­கி­றார். நாய­கி­யாக பல்­லவி டோரா நடித்­துள்­ளார். மற்­றும் அஜெய்­கு­மார், .விஜ­யன், வெங்­க­டாச்­ச­லம், நீலு சுகு­மா­ரன், சர­வ­ணன், மோகன் ஆகி­யோர் நடித்­துள்­ள­னர். கதை, திரைக்­கதை,வச­னம் எழுதி இயக்­கு­கி­றார் – கே.ஜெக­தீ­சன்.\nஇது முழுக்க முழுக்க உண்மை சம்­ப­வத்தை அடிப்­ப­டை­யாக கொண்டு உரு­வாக்­கப்­பட்ட படம்.\nகடந்த 2016ம் ஆண்டு நவம்­பர் 8ம் தேதி இரவு 8 மணி­ய­ள­வில் 500, 1000 ரூபாய் நோட்­டு­கள் செல்­லாது என்ற அறி­விப்பு வெளி­யா­னது. அதை தொடர்ந்து பெரும் புள்­ள��­கள் அவர்­க­ளின் அதி­கா­ரத்தை பயன்­ப­டுத்தி 500 மற்­றும் 1000 ரூபாய் நோட்­டுக்­களை எப்­படி இரண்­டா­யி­ரம் ரூபாய் நோட்­டு­க­ளாக மாற்­றி­னார்­கள், அத­னால் மக்­கள் எப்­ப­டி­யெல்­லாம் பாதிக்­கப்­பட்­டார்­கள், இந்த அறி­விப்பை பயன்­ப­டுத்தி எப்­படி குறுக்கு வழி­யில் மோசடி செய்­தார்­கள், இந்த அறி­விப்பு சரியா தவறா என்­பதை கிரைம் மற்­றும் த்ரில்­ல­ரு­டன் கமர்­ஷி­யல் கலந்து உரு­வாக்கி உள்­ளேன்’’ என்­கி­றார் இப்­ப­டத்­தின் இயக்­கு­னர் கே.ஜெக­தீ­சன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027330750.45/wet/CC-MAIN-20190825151521-20190825173521-00007.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.noolulagam.com/product/?pid=2225", "date_download": "2019-08-25T16:33:03Z", "digest": "sha1:6Q7KUL7NU237OGMTV3XZNUXMQCKGXTY4", "length": 10120, "nlines": 123, "source_domain": "www.noolulagam.com", "title": "Thathakka Puthakka - தத்தக்கா புத்தக்கா » Buy tamil book Thathakka Puthakka online", "raw_content": "\nதத்தக்கா புத்தக்கா - Thathakka Puthakka\nவகை : ஜோக்ஸ் (Jokes)\nஎழுத்தாளர் : ஜே.எஸ். ராகவன் (J.S. Ragavan)\nபதிப்பகம் : கிழக்கு பதிப்பகம் (Kizhakku Pathippagam)\nகுறிச்சொற்கள்: நகைச்சுவை, சிந்தனைக்கதைகள், சிரிப்பு\nஆகாசத் தாமரை உடம்பை கவனிங்க சார்\nபிரசவ வலியோடு ஆட்டோவில் செல்லும் ஒரு பெண், சுவாரசியமாக ஊர்க்கதை பேசிக்கொண்டுபோக முடியுமா\nதன் பிள்ளையையும் மருமகளையும் முதியோர் இல்லத்தில் சென்று பார்க்கப் போகும் ஒரு கிழஜோடியை நம்மால் கற்பனை செய்ய முடியுமா\nகாலில் கள் குத்தினால் கூட, அக்கம் பக்கம் யாராவது நோட்டம் விடுகிறார்களா என்று பார்த்துவிட்டு, நிதானமாக, சத்தமில்லாமல் கத்தும் ஒரு குடும்பத்தை நினைத்துப் பார்க்க முடிகிறதா\nதற்கொலை எண்ணத்துடன் கடலை நோக்கிச் செல்லும் ஒருவனைப் பார்த்து கண்ணில் நீர் வர சிரிக்க முடியுமா\nஇந்தப் புத்தகம் முழுவதும் நினைத்துப் பார்க்கவே முடியாத சூழ்நிலைகளை, நினைத்துப் பார்த்து, நினைத்து நினைத்துச் சிரிக்கும்படி காமெடி கும்ப மேளா நடத்திஇருக்கிறார் ஜே.எஸ். ராகவன்.\nஇந்த நூல் தத்தக்கா புத்தக்கா, ஜே.எஸ். ராகவன் அவர்களால் எழுதி கிழக்கு பதிப்பகம் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.\nலொள்ளு தர்பார் - Lollu Dharbaar\nதுப்பறியும் சாம்பு - Thuppariyum Saambu\nவாஷிங்டனில் திருமணம் - Washingtonil Thirumanam\nலொள் காப்பியம் - Lol Kappiyam\nஅப்புசாமி படம் எடுக்கிறார் - Appusami Padam Edukkiraar\nவீரப்பன் காட்டில் அப்புசாமி - Veerappan Kaatil Appusamy\nபாக்கியம் ராமசாமி அப்புசாமியும் அற்புத விளக்கும் - Appusamiyum Arputha Vilakkum\nஆசிரியரின் (ஜே.எஸ். ராகவன்) மற்ற புத்தகங்கள்/ப��ைப்புகள் :\nவம்புக்கு நான் அடிமை - Thebukku Naan Adimai\nஅன்புள்ள சண்டைக்கோழியே... - Anbulla Sandaikozhiye\nகிச்சு கிச்சு - Kichu Kichu\nசுண்டல் செல்லப்பா - Sundal Sellappa\nமற்ற ஜோக்ஸ் வகை புத்தகங்கள் :\nநகைச்சுவை நானூறு - Nagaisuvai Naanuru\nசிரிப்பது உங்கள் சாய்ஸ்... - Sirippathu Ungal Choice\nநான்ஸ்டாப் நகைச்சுவை (ஜோக்ஸ்) - Non Stop Nagaisuvai (Jokes)\nமனம் விட்டுச் சிரியங்கள் - Manam Vitu Siriyungal\nடமால் டுமீல் 500 வாலா - Damaal Dumeel\nபதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :\nஅடடே - 6 (கார்ட்டூன் நகைச்சுவை) - Adade-6\n சுஜாதா கட்டுரைகள் - Appa, Anbulla Appa\nஅகம், புறம், அந்தப்புரம் - Agam,Puram,Anthappuram\nஐந்தாவது அத்தியாயம் - Ainthavathu Athiyayam\nவிருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)\nஇந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே\nஉங்கள் கருத்துக்களை வெளியிட ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027330750.45/wet/CC-MAIN-20190825151521-20190825173521-00007.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://dheivegam.com/kubera-slokam-tamil/", "date_download": "2019-08-25T16:01:03Z", "digest": "sha1:C3C42BI4GYDGPFYWFJKECL5LGQLSQDZZ", "length": 9304, "nlines": 106, "source_domain": "dheivegam.com", "title": "குபேரன் ஸ்லோகம் | Kubera slokam in Tamil | Kubera mantra in Tamil", "raw_content": "\nHome மந்திரம் உங்களுக்கு அதிக பணவரவு தொடர்ந்து கிடைக்க இந்த சுலோகம் துதியுங்கள்\nஉங்களுக்கு அதிக பணவரவு தொடர்ந்து கிடைக்க இந்த சுலோகம் துதியுங்கள்\nநமக்கு கிடைக்கும் பணத்தை செலவு செய்வது சுலபம். ஆனால் அத்தகைய பணத்தை சம்பாதிப்பதும், அப்படி சம்பாதித்த பணத்தை முறையாக சேமித்து வைப்பதும் பலருக்கு பெரும் சவாலாக இருக்கும் ஒரு செயலாக இருக்கிறது. ஒருவருக்கு மிகுந்த பண வரவு உண்டாக ஒரே வழியில் மிக குறைந்த அளவிலான தனவரவு இருந்தால் அது இயலாது. பொருளீட்ட பல வாய்ப்புகள் வருவதும், அப்படி ஈட்டிய பணத்திற்கு வீண் செலவுகள் ஏதும் ஏற்படாமலும் இருக்கு வேண்டும். அதற்கான குபேரனின் “குபேரன் ஸ்லோகம்” இதோ.\nஓம் ஸ்ரீம் ஓம் ஸ்ரீம் க்லீம்\nசெல்வங்களின் அதிபதியாகிய குபேரன் பகவானின் ஸ்லோகம் இது. இந்த ஸ்லோகத்தை தினமும் காலையில் வடக்கு திசையை பார்த்து நின்றவாறு 108 முறை துதிப்பது நல்லது. வெள்ளிக்கிழமைகளில் காலை மற்றும் மாலை 6 மணியிலிருந்து 7 மணிக்குள்ளாக பூஜையறையில் குபேரனின் படத்திற்கு முன்பு தீபம் ஏற்றி இந்த ஸ்லோகத்தை 108 முறை துதிப்பதால் உங்களின் பணவரவிற்கு தடை, தாமதங்கள் ஏற்படாது. மிகுந்த பொருள் ஈட்ட புதிய வாய்ப்புகள் வரும். சேமித்த பணத்திற்கு வீணான செலவுகள் ஏதும் ஏற்படாது.\nகுள்ள உருவம், பானை போன்ற வயிறு, ச��ைப்பிடிப்பான அழகிய முகம் ஆகியவற்றை கொண்ட குபேர பகவான், பூலோக வாழ்க்கையில் மனிதர்கள் அதிகம் விரும்பும் செல்வத்திற்கு அதிபதியாக இருக்கிறார். இந்த குபேரன் இலங்கை வேந்தனான ராவணனின் சகோதரன் ஆவார். எனினும் தனது நற்குணங்களால் இறைவனின் அருள் பெற்று உலக செல்வங்கள் அனைத்திற்கும் அதிபதியாகும் வரத்தை பெற்றார். வாழ்வில் செல்வங்களை பெற தன்னை உண்மையாக வழிபாடும் பக்தர்களுக்கு அருள்புரிவார் குபேரன்.\nஇது போன்று மேலும் பல மந்திரம் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.\nஉங்கள் தொழில், வியாபார போட்டிகள் ஒழிந்து லாபங்கள் பெருக இம்மந்திரம் துதியுங்கள்\nஉங்களுக்கு கண் திருஷ்டிகள் நீங்க, செல்வம் பெருக மந்திரம்\nஇன்று இந்த மந்திரம் துதித்தால் சிறப்பான பலன்கள் உண்டு\nசனி பெயர்ச்சி பலன்கள் 2017 – 2020\nஉங்கள் கனவில் என்ன வந்தால் என்ன பலன் தெரியுமா \n# 1 ஆன்மிக தகவல் களஞ்சியம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027330750.45/wet/CC-MAIN-20190825151521-20190825173521-00007.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://evilsofcinema.wordpress.com/category/%E0%AE%85%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%A9%E0%AF%8D/", "date_download": "2019-08-25T15:22:18Z", "digest": "sha1:BCPMZPPLBINXPFEKOIDCVVAOICUSHUZE", "length": 107997, "nlines": 1293, "source_domain": "evilsofcinema.wordpress.com", "title": "அமிதாப் பச்சன் | சினிமாவின் சீரழவுகள்-தீமைகள்", "raw_content": "\nபாகுபலிக்கு எதிரான கமல் ஹஸனின் விமர்சனம்: நம்முடையது 70 வருட கலாச்சாரம், அவர்கள் என்னுடைய மூதாதையர்கள் இல்லை. என்று கூறும்போது, தன்னுடைய வக்கிரத்தை வெளிப்படுத்தியுள்ளார்\nபாகுபலிக்கு எதிரான கமல் ஹஸனின் விமர்சனம்: நம்முடையது 70 வருட கலாச்சாரம், அவர்கள் என்னுடைய மூதாதையர்கள் இல்லை. என்று கூறும்போது, தன்னுடைய வக்கிரத்தை வெளிப்படுத்தியுள்ளார்\nபெண்ணை தனது மூதாதையர் அல்லத காலத்திற்கு ஏன் நடிக்க வைக்க வேண்டும்: ‘பாகுபலி’யின் வெற்றியால், திரையுலகில் தாகம் இனி வரலாற்றுக் கதைகளில் அதிகம் இருக்கக் கூடும். ஸ்ருதிஹாசன், ‘சங்கமித்ரை’ என்னும் தமிழ் வரலாற்றுக் கதையில் முக்கியப் பாத்திரத்தில் நடிக்கிறார். ‘சங்கமித்ரை’ படம் கேன்ஸ் விழாவில் அடுத்த வாரம் வெளியாக உள்ளது. அப்பாத்திரம் என்ன இவரது 70 வருட காலகணக்கில் வருகிறதா: ‘பாகுபலி’யின் வெற்றியால், திரையுலகில் தாகம் இனி வரலாற்றுக் கதைகளில் அதிகம் இருக்கக் கூடும். ஸ்ருதிஹாசன், ‘சங்கமித்ரை’ என்னும் தமிழ் வரலாற்றுக் கதையில் முக்க��யப் பாத்திரத்தில் நடிக்கிறார். ‘சங்கமித்ரை’ படம் கேன்ஸ் விழாவில் அடுத்த வாரம் வெளியாக உள்ளது. அப்பாத்திரம் என்ன இவரது 70 வருட காலகணக்கில் வருகிறதா இவை அனைத்தும் கமலின் ‘மருதநாயகம்’ படத்தை மீண்டும் ஆரம்பிக்கும் உத்வேகத்தை அளிக்கிறதா இவை அனைத்தும் கமலின் ‘மருதநாயகம்’ படத்தை மீண்டும் ஆரம்பிக்கும் உத்வேகத்தை அளிக்கிறதா ரசிகர்கள் நீண்ட நாட்களாகக் கேட்டுக் கொண்டே இருக்கிறார்கள். ஆனால் அப்போது ‘மர்மயோகி’யை ஆரம்பித்தோம். நாமொன்றும் ஐடியாக்களின் ஊற்று இல்லையே. தோன்றும்போது பார்க்கலாம் என்கிறார் கமல்ஹாசன். இவையெல்லாமும், 70 ஆண்டு கணக்கில் வராது. அரசியலில் புகுந்து குழப்பலாம் என்ற ஆசை வந்தநிலையில், திராவிடத்திற்கு ஆதரவான விமர்சனங்களை வைத்துக் கொண்டு, அதே நேரத்தில், இஸ்லாமிய அடிப்படைவாதத்திற்கு உதவிக் கொண்டிருப்பது தான் கமலின் இருமுகமாகத் தெரிகிறது.\nஎதிர்மறை விமர்சனங்கள் இந்தியர்கள் கமலின் அடையாளத்தை கண்டுகொள்ள ஆரம்பித்து வைத்துள்ளன: சந்திர மௌலி “மஹாபாரதம்” எடுக்கலாம் என்ற செய்தி வந்தால், சத்தியராஜின் வெறிப்பேசிற்கு ஆதரவு அளிப்பது, அதற்கு எதிராக பேசுவது, நாத்திகன் என்று சொல்லிக் கொள்வது, இதெல்லாம் தோல்விகளைத் தான் கொடுத்துக் கொண்டிருக்கின்றன. ஆனால், “பாகுபலி” பின்னால் இருப்பவர்கள் நம்பிக்கையாளர்கள், தொழிலிலும், மதத்திலும் பற்று கொண்டவர்கள், கடினமாக உழைத்தார்கள், வெற்றியைக் காட்டினார்கள். அதனால் தான் எல்லோரும் நம்பினர். தயாரிப்பாளர்களும் நம்பினர், இரண்டாம் பகுதி வெளி வந்தது, கோடிகளை அள்ளியது, அள்ளிக் கொண்டிருக்கிறது. எல்லோரும் பார்ப்பதால் தான் காசு கிடைக்கிறது. எல்லோரும் பார்க்கிறார்கள் என்றால், அப்படத்தில் உள்ளவை இந்திய மக்களை ஈர்க்கின்றன. ஆகவே, இதில் 2000, 70 ஆண்டுகள் என்றெல்லாம் பிரித்துப் பேசவேண்டிய தேவையே இல்லை. அதில் உள்ள உள்நோக்கம் மிக கேவலமாகவும், அருவருப்பாகவும் இருப்பதால், அதைப் பற்றி விவாதிக்கவும் வேண்டியதில்லை. இந்தியர்கள் நிச்சயம், இந்தியாவை, இந்திய மண்ணை விரும்பத்தான் செய்வார்கள். அதனால் தான் கோடானு கோடி மக்கள், பல்லாயிரக் கணக்கான ஆண்டுகள் தொடர்ந்து வாழ்ந்து வருகின்றனர். கமலைப் போன்று, நான் இந்தியாவை விட்டு போய்விடுவேன் என்றெல்லாம் அவர்கள் பேசுவதில்லை. ஆக, அத்தகைய பிரிவினைவாத பேச்சுகள், விஸ்வரூபம் மற்றும் மருதநாயகம் படங்களை எதிர்ப்பவர்களுக்கு இனிப்பாக இருக்கும், ஆனால், மற்ற 120 கோடி மக்கள் கமலின் பேச்சின் அர்த்தத்தைப் புரிந்து கொண்டு விட்டார்கள். அதனால், இனி அத்தகைய பேச்சுகள் உதவாது, சினிமா பார்க்க அவர்கள் வரமாட்டார்கள், காசும் கிடைக்காது, பொத்தீஸ் / பிக்பாஸ் என்று காலத்தைக் கழிக்க வேண்டியது தான்.\nவிருதுகளை திருப்பிக்கொடுக்க மறுப்பதால், என் சகிப்புத்தன்மையை சந்தேகப்படுவதா[1]: நவம்பர் 2015ல் கமல் பேசியது, “அறிஞர்கள் கொடுத்த விருது: வெள்ளையனை எதிர்த்து நின்ற காந்தி வக்கீல் பட்டத்தை திருப்பிக்கொடுக்கவில்லை. எனக்கு அரசு விருது கொடுக்கவில்லை. 12 அறிஞர்கள் கொடுத்தார்கள். விருதுகளை திருப்பிக்கொடுப்பது அவர்களை அவமதிப்பது போன்றது ஆகும். எங்கள் சுதந்திரம் பறிபோகும் நிலை வந்தால் குரல் கொடுப்பேன்”. முதலில், இவர் ஒருவேளை மோடிக்கு ஆதரவாக பேசினாரா என்பது போன்ற தோற்றம் ஏற்பட்டது, ஆனால், தில்லியில் நடந்த ஆதரவு பேரணியில் கலந்து கொள்ளவில்லை என்பது குறிபிடத்தக்கது. அதாவது, பாலிவுட் நடிகர்கள், குறிப்பாக கான்கள் பாதையில், இவர் செல்வதை கவனிக்கலாம். இந்தியாவை விட்டு போய்விடுவேன் என்று அவர்கள் சொன்னால், இவரும் அதையே தான் சொல்கிறார். “நான் முஸ்லிம்தான்” என்று அந்த கான்கள் பெருமையாக சொல்லிக் கொள்கின்றனர். ஆனால், இந்த தருதலை, நான் நாத்திகன் என்று சொல்லிக் கொண்டு, ஜிஹாதி தீவிரவாதத்திற்கு அடிபணிந்து விட்டது. ஆனால், விஸ்வரூபம் மூலம் கோடிகள் நஷ்டம் என்று புலம்புவது நின்றபாடில்லை.\nதெய்வங்களுக்கும் காலாவதி தேதி உண்டு. அப்பொழுது [2015ல்] கமல் ஹஸன் தொடர்கிறார், “என்னை சந்தேகிக்கும் போது, எனது பூர்வீகத்தை சந்தேகிப்பது போல நினைக்கிறேன்[2]. தாயை பழிப்பது போன்றது. அதனால் கோபம் வருகிறது[3]. மரணத்தை வாழ்வில் ஒரு பகுதியாக ஏற்றுக் கொண்டவர்களில் நானும் ஒருவன். அதனால் தான் எனது பிறந்தநாளும், என் தகப்பனாரின் இறந்த நாளும் ஒரே நாளாக கொண்டாடப்படுகிறது. மாண்டு வழிவிடுவது, அதற்குள் மற்றவர்களுக்கு நாம் சொல்ல வேண்டியதை, சொல்லிவிட்டு போவது. எனக்கு இந்த பகுத்தறிவு, அரசியல் வாயிலாக வந்தது அல்ல. அரசியல் வாயிலாக எதைச் சொன்னாலும் அதற்குள் ஒரு உட்கருத்து இருக்கு��். என் படைப்புகளுக்கும் காலாவதி தேதி இருக்கிறது. அனைத்து தெய்வங்களுக்கும் ஒரு EXPIRY DATE உண்டு[4]. எனது சொர்க்கமும், நரகமும் இது தான். இந்த இரண்டையும் அனுபவிக்காமல் போவதில்லை நான். மற்றவர்களின் தெய்வங்கள் அவர்களுடைய பாக்கெட்டோடு இருக்கட்டும், மற்றவர்களிடம் திணிக்காதீர்கள். இது அனைத்து மதத்தினருக்கும் பொருந்தும். ஒருவன் வழிபாட்டு தலத்தில் மது அருந்திக் கொண்டு இருந்தான். இன்னொருவன் இந்த இடத்தில் குடிப்பது பாவம் என்றான். ஏன் என்று குடிகாரன் கேட்டதற்கு, இங்கு இறைவன் இருக்கிறான் என்றான். உடனே குடிகாரன் அவன் இல்லாத இடத்தை காட்டு. அங்குபோய் குடிக்கிறேன் என்றானாம். இதை கிண்டலாக நினைக்காதீர்கள்”[5]. அனைத்து கடவுளர்களுக்கு காலவதி தேதியுள்ளது, இது அனைத்து தெய்வங்களுக்கும், மதத்தினருக்கும் பொருந்தும் என்றுள்ளார். இதை கிறிஸ்தவ மற்றும் ரசிகர்கள் எப்படி எடுத்துக் கொள்ளப் போகிறார் என்பதனை பார்க்க வேண்டும்.\nஹாலிவுட்டை மிஞ்ச முடியும் என்ற கருத்தை ஏற்றுக் கொள்ள முடியாது – பாகுபலி பற்றி கமல் பேட்டி: “பிரிவீய்வு” ஷோக்கு தன்னை கூப்பிடவில்லை, அதனால் கமென்ட் செய்யவில்லை என்று முன்னர் சொல்லபட்டது[6]. ஆனால், சத்தியராஜுக்கு ஆதரவாக ஜாதி-இனவெறி ரீதியில் டுவீட் செய்ததை ரசிகர்கள் கண்டு கொண்டார்கள். ஆனால், மூன்று வாரங்கள் பிறகு, இத்தகைய எதிர்மறை விமர்சனங்களையும் அவர்கள் எதிர்பார்க்க வில்லை[7]. சினிமாவைத் தொழிலாக ஏற்றுக் கொள்ளப்பட வேண்டும் என்றெல்லாம் முன்னர் பேசியுள்ளது கவனிக்கத் தக்கது. லட்சக்கணக்கில் “டெக்னிசியன்”கள் / நிபுணர்கள், தொழிற்துறை வேலையாட்கள், தொழிலாளர்கள் இவர்களின் உதவியில்லாமல், கிராபிக்ஸ், ஜோடித்த காட்சிகள், அவற்றிற்கான செட்டிங்குகள் முதலியன உருவாகாது என்று கமலுக்கு சொல்ல வேண்டிய அவசியமில்லை. இருப்பினும் அவ்வாறு பேசி, பலரின் உணர்வுகளை புண்படுத்தியுள்ளார் என்று தெரிகிறது.\n[1] தினத்தந்தி, விருதுகளை திருப்பிக்கொடுக்க மறுப்பு: “என் சகிப்புத்தன்மையை சந்தேகப்படுவதா” பிறந்தநாள் விழாவில், நடிகர் கமல்ஹாசன் ஆவேச பேச்சு, மாற்றம் செய்த நாள்: ஞாயிறு, நவம்பர் 08,2015, 6:00 AM IST; பதிவு செய்த நாள்: ஞாயிறு, நவம்பர் 08,2015, 6:00 AM IST\nவிருதுகளை திருப்பிக்கொடுக்க மறுப்பு: “என் சகிப்புத்தன்மையை சந்தேகப்படுவதா” பி���ந்தநாள் விழாவில், நடிகர் கமல்ஹாசன் ஆவேச பேச்சு\n[2] தமிழ்.இந்து, எனது நேர்மையை சந்தேகித்ததால் கோபம் அடைந்தேன்: கமல்ஹாசன் பகிரங்கம், Published: November 7, 2015 20:42 ISTUpdated: November 7, 2015 21:53 IST.\n[3] மாலைமலர், என் சகிப்புத்தன்மையை சந்தேகப்படுவதா: கமல்ஹாசன் ஆவேச பேச்சு, பதிவு செய்த நாள் : ஞாயிற்றுக்கிழமை, நவம்பர் 08, 2:42 AM IST.\n[6] தினமலர், ஹாலிவுட்டை மிஞ்ச முடியும் என்ற கருத்தை ஏற்றுக் கொள்ள முடியாது – பாகுபலி பற்றி கமல் பேட்டி, மே.13, 2017.\nகுறிச்சொற்கள்:அசோகன், அடிப்படைவாதம், அனுஷ்கா, ஆபாசம், எதிர்ப்பு, கட்டப்பா, கமல ஹாசன், கமலகாசன், கமல், கமல்ஹாசன், கலாச்சாரம், கிராபிக்ஸ், சத்தியராஜ், சத்யராஜ், சினிமா காரணம், தமன்னா, நடிகை, பாகுபலி, பாஹுபலி, பிரபாஸ், மருத நாயகம், மோடி, வசூல், விஸ்வரூபம், ஸ்ருதி, ஸ்ருதி ஹஸன், ஹிட்\nஅந்தஸ்து, அனுஷ்கா, அமிதாப் பச்சன், அரசியல், ஒழுக்கம், ஒழுங்கீனம், கமலகாசன், கமலஹாசன், கமலஹாஸன், கமல், கமல் ஹசன், கமல் ஹஸன், கமல் ஹாஸன், கவர்ச்சி, கவர்ச்சி அரசியல், கௌதமி, சத்யராஜ், சான்ஸ், சினிமா, திராவிடம், பச்சன், பாகுபலி, பாலிவுட், பாலிஹுட், பாஹுபலி, ரம்யா, ரம்யா கிருஷ்ணன், ராஜமவுலி, ராஜமௌலி, ஸ்ருதி, ஸ்ருதி ஹஸன், Uncategorized இல் பதிவிடப்பட்டது | Leave a Comment »\nகமல் ஹஸனும், மகாபாரதமும், ராமாயணமும்: தனிமனித ஒழுக்கம், குடும்பம், குடும்ப வாழ்க்கை – குடும்பம் சிறப்பது-அழிவது முதலியன (1)\nகமல் ஹஸனும், மகாபாரதமும், ராமாயணமும்: தனிமனித ஒழுக்கம், குடும்பம், குடும்ப வாழ்க்கை – குடும்பம் சிறப்பது-அழிவது முதலியன (1)\nராஜமௌலியின் கனவு “பிரம்மாண்டமான மகாபாரதம்”: சமீபத்தில் மகாபாரதம் குறித்த நிலைப்பாட்டில் வெளிப்பட்ட இரு சினிமாக்காரர்களின் கருத்துகளைக் கவனித்தால், அவர்களது யோக்கியதை எந்த அளவுக்கு இருக்கிறது என்பதை அறிந்து கொள்லலாம். ராஜ மௌலி பாகுபலியின் வெற்றிக்குப் பிறகு, “மகாபாரதம் கூட எனது கனவு புராஜெக்ட். ஆனால் அதைத்தான் அடுத்து எடுப்பேனா என்பது எனக்கே தெரியவில்லை. அதை எடுக்க ஐந்தாண்டுகள் கூட ஆகலாம்,” என்றார்[1]. ஏற்கனவே மகாபாரதம் படத்திற்காக ஒருசில நடிகர்களை அவர் தேர்வு செய்து வைத்திருப்பதாகவும் குறிப்பாக கிருஷ்ணர் வேடத்திற்கு ஜூனியர் என்.டி.ஆரை தேர்வு செய்து வைத்ததை அவரே ஒரு பேட்டியில் கூறியுள்ளதையும் இணைத்து பார்க்கும்போது ராஜமவுலியின் அடுத்த படம் மகாபாரதம்தான் என கூறப்படுகிறது[2]. கனவு படமாக மகாபாரதத்தை இயக்க எண்ணி உள்ளாராம். பாகுபலியை விட பிரமாண்டமாக மகாபாரதம் படத்தை இயக்க முடிவு செய்திருக்கிறார். இந்த படத்தை இயக்குவதற்கு மாநில அளவிலான படங்களை இயக்கினால் அதற்கான செலவு செய்வது கடினம் என்பதால் ஹாலிவுட்டில் இப்படத்தை இயக்க அவர் எண்ணி இருக்கிறாராம். இப்படத்தை இயக்கத் தொடங்கினால் அடுத்த மூன்று வருடங்களுக்கு தமிழ், தெலுங்கில் பட இயக்கத்துக்கு டாட்டா காட்ட வேண்டி இருக்கும் என்று அவருக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவிக்கிறது. ஆனால், அதே நேரத்தில், “உலக மகாநாயகனின்” நிலையோ இப்படி இருக்கிறது.\nஆணவப்படுகொலைகள், பெண்ணாதிக்கம் செய்தல், நடிகைகள் கற்பழிப்பு முதலியவற்றிற்கு மகாபாரதம் தான் காரணம் என்பது போல பேசியது[3]: 12-03-2017 அன்று, ஒரு பேட்டியில், சமூகநீதி என்றெல்லாம் பேசப்படுகின்ற நிலையில் ஆணவப்படுகொலைகள் நடப்பது கேவலமானது. சமீபத்தில் நடிகைகள் கற்பழிக்கப் படுவது போன்ற நிகழ்வுகளைப் பற்றிக் கேட்ட போது, இன்று ஊடகங்கள் அதிகமாக இருக்கின்றன, அதனால், (செய்திகள்) பெரிதாக வந்து கொண்டிருக்கின்றன, வர வேண்டும் என்றெல்லாம் பேசி விட்டு, இடையிடையில், மகாபாரத்தைப் பற்றி பேசியது வியப்பாக இருந்தது[4]. “இன்னும் அந்த மகாபாரத்தில் உள்ள சூதாட்டப் படலத்தை படித்துக் கொண்டிருக்கிறோம், அதிலிருந்து மீண்டு வந்ததாகவே தெரியவில்லை. நம்ம………மகாபாரதமத்தின் படி வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருந்தால் கூட அந்த ஒரு அத்தியாயத்தை விட்டு மீண்டு வரவில்லை…………….மகாபாரதத்தில் பொம்பளையை வைச்சு சூதாட்டம் ஆடிய புத்தகத்தை படித்துக் கொண்டிருக்கிற ஊர் இது. அந்த புத்தகத்தை வைத்து பெரிதாக பாராட்டிக் கொண்டிருக்கிறோம், அதனால் அந்நிகழ்வுகள் ஆச்சரியம் இல்லை. நம்ம………மகாபாரதமத்தின் படி வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருந்தால் கூட அந்த ஒரு அத்தியாயத்தை விட்டு மீண்டு வரவில்லை…………….மகாபாரதத்தில் பொம்பளையை வைச்சு சூதாட்டம் ஆடிய புத்தகத்தை படித்துக் கொண்டிருக்கிற ஊர் இது. அந்த புத்தகத்தை வைத்து பெரிதாக பாராட்டிக் கொண்டிருக்கிறோம்,” என்றெல்லாம் பேசியது அந்த ஆளின் அறியாமை அல்லது வேண்டுமென்றே குதர்க்கமாக பேசியது தெரிகிறது. இங்கு “மகாபாரதத்தை”ப் பற்றி இழுத்தது ஏன் என்று தெரியவில்லை. ���சாவதாரம் என்று படம் எடுத்து, சரித்திரப் புறம்பான விசயங்களை பரப்பியதால் இந்துவிரோதத்தை சம்பாதித்துக் கொண்டான். “விஸ்வரூபம்” என்ற பெயரை வைத்து, துலுக்கர் சமாசாரத்தை வைத்து படம் எடுத்தபோது, துலுக்கர் இவனை வருத்தெடுத்து விட்டனர். பயந்து போய், அடிபணிந்தான் “உலக மகாநாயகன்”. இப்பொழுது ரூ 60 கோடி நஷ்டம் என்று சொல்லிக் கொண்டிருப்பது வேடிக்கையாக இருக்கிறது. ஆனால், பாகுபலி போன்ற படங்கள் கோடிகளை அள்ளிக் கொண்டிருக்கின்றன. ஆக, ராஜமௌலி மகாபாரதம் எடுக்கப் போகிறேன் என்றதும், இவனுக்கு “காண்டாகி” / பொறாமையாகி விட்டது போலும்\nகமல் ஹஸனும், தனிமனித வாழ்க்கையும்: கமல் ஹஸன் திறமையான மனிதன் தான், சிறுவயதிலிருந்தே அத்தகையை திறமைகளை வளர்த்து வந்தான். ஆனால், வயதாக, சினிமாத் தொழிலில் ஈடுபட, பெண்களின் ஈடுபாட்டால்-சகவாசத்தால் “காதல் இளவரசன்” குடும்ப விவகாரங்களில் தோல்வியைத்தான் அடைந்தான். கமல் ஹஸனுக்கு –\nகுடும்பத்தை ஒழுங்காக வைத்துக் கொள்ள முடியவில்லை,\nஆரம்பத்திலிருந்தே கணவன்–மனைவி சண்டை, தோல்வி,\nதிருமணம் இல்லாமல் இரு பெண்களைப் பெற்றுக் கொண்டது,\nபிறகு அதை சரிசெய்ய முயன்றது,\nஅவர்களைக் கவனிக்க “ஆயா” போன்று நடிகைகளை வைத்துக் கொண்டது,\n“சேர்ந்து வாழும் வாழ்க்கை” என்று நடிகைகளுடன் வாழ்ந்தது,\nசினிமாவில் தனது வியாபாரம் போய்விட்டது மற்றும்\nவயதாகி விட்டதால் முன்னர் போன்று நடிக்க முடியவில்லை,\nபோன்ற காரணங்களினால் கோபம், வெறுப்பு, விரக்தி போன்றவற்றால் பாதிக்கப் பட்டுள்ளார். “போத்தீஸ்” விளம்பரத்தில் நடிக்கும் அளவில் வந்தாகி விட்டது. ஏதாவது பேசி, மக்களின் கவனத்தை கவர வேண்டும் என்ற வேலையில் இறங்கி விட்டார். இல்லை யாராவது அவரை பேச வைக்கிறார்களா, எந்த இயக்கத்தின் சார்பாக அவ்வாறு பேசி வருகிறாரா என்றும் ஆராயத் தக்கது.. “டுவிட்டரில்” தனிப்பட்ட கருத்துகளைக் கூறுவது அல்லது அதிகப் பிரசிங்கத் தனமாக உளறுவது முதலியவற்றை இன்று செய்திகளாக மாற்றி வெளியிட ஆரம்பித்து விட்டன ஊடகங்கள்[5]. தனியார் தொலைக்காட்சியின் பேட்டியில், பெண்கள் பாதுகாப்பு தொடர்பான கேள்வி ஒன்றுக்குப் பதில் அளிக்கையில், இதிகாசமான மகாபாரதத்தில் சூதாடியது தொடர்பாக, அவதூறான கருத்துக்களைத் தெரிவித்தார் என்று ஊடகங்கள் எடுத்துக் காட்டுகின்றன[6]. இப்பிரச்சினை “புதிய தலைமுறை” டிவி பேட்டியிலிருந்து தொடங்கியுள்ளது.\nமகாபாரதத்தை வீட்டில் வைத்துக் கொள்ளாது என்ற மரபு: மகாபாரதப் புத்தகத்தை வீட்டில் வைத்துக் கொள்ளாது என்ற நம்பிக்கை இன்றும் உள்ளது. அப்படி புத்தகம் இருந்தாலும், கிடைத்தாலும், நூலகத்திற்கு / அடுத்தவருக்குக் கொடுத்து விடுவர். இதுதான் உண்மை. ஏனெனில், மகாபாரதம் மதநூல் இல்லை, அதில் நல்லது-கெட்டது பற்றிய விவரங்கள் இல்லை, குடும்பங்களைப் பிரிப்பது, சண்டை போடுவது, ஏமாற்றுவது, போசம் செய்வது, அநியாயமாக சிசுக்களைக் கொல்வது, யுத்த தர்மங்களை மீறி குற்றங்கள் புரிவது போன்ற விவரங்கள் தான் உள்ளன[7]. ஜைன-பௌத்த இடைசெருகல்கள் அதிகமாக இருந்தன என்று இன்னொரு இடத்தில் எடுத்துக் காட்டியுள்ளேன். பொதுவாக அதனை யாரும் பின்பற்றக் கூடாது என்றுதான் சொல்லி வருகின்றனர். “ராமர் நடந்தது படி நடந்து கொள், கிருஷ்ணர் சொன்னதைக் கேட்டுக் கொள் என்பார்கள்”, அதாவது, கிருஷ்ணர் நடந்தது படி நடந்து கொள்ளலாகாது, சொன்னதை மட்டும் கேட்டுக் கொள், என்பது அதன் பொருள். ஆனால், முகலாயர்கள் மற்றும் ஐரோப்பியர்கள் அதில் அதிக அளவில் விருப்பம் செல்லுத்தினார்கள். ஏனெனில், அத்தகைய கெடுக்கும், சீரழிக்கும், அழிக்கும் முறைகள் அவர்களுக்குத் தேவையாக இருந்தது. அதனால், முதலில் மகாபாரதம் தோன்றியது, பிறகு ராமாயணம் தோன்றியது என்று கூட மாற்றினார்கள். ஆனால், அவர்களால் இந்துக்களின் நம்பிக்கையை ஒன்றும் செய்யமுடியவில்லை.\nசினிமாக்காரர்ளும் மகாபாரதமும்: அதனால், மகாபாரதத்தை “…….படித்துக் கொண்டிருக்கிறோம், “நம்ம………மகாபாரதமத்தின் படி வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருந்தால் கூட அந்த ஒரு அத்தியாயத்தை விட்டு மீண்டு வரவில்லை…………….மகாபாரதத்தில் பொம்பளையை வைச்சு சூதாட்டம் ஆடிய புத்தகத்தை படித்துக் கொண்டிருக்கிற ஊர் இது. அந்த புத்தகத்தை வைத்து பெரிதாக பாராட்டிக் கொண்டிருக்கிறோம்,” என்றெல்லாம் பேசியது அபத்தமானது. வேண்டுமென்றே உண்மைக்குப் புறம்பாக பேசிய பேச்சாகும். நிச்சயமாக அதைக் கண்டிக்க வேண்டும், பேசிய கமலுக்கு தண்டனையும் கொடுக்க வேண்டும். உண்மையில் சினிமாக்காரர்கள் அதை வைத்துக் கொண்டு படித்துக் கொண்டிருக்கின்றனர். ஏனெனில், அதில் வரும் ஆயிரக்கணக்கான கிளைக்கதைகள், பாத்திரங்க��், வசனங்கள் முதலியவற்றை அப்படியே காப்பியடித்து, மாற்றி, ஏன் தலைகீழாக்கி, சினிமாவாக தயாரித்து வருவது தெரிந்த விசயமே. அப்படி திருடி சம்பாதிக்கும் கயவர்கள் தாங்கள் திருடிய மூலத்தை எப்பொழுதும் சொல்வதில்லை. ஆனால், கேவலப்படும் போது, இவ்வாறு பேசுகிறார்கள். அதனால் தான், பெரும்பாலான சினிமாக்காரர்கள் உருப்படாமல் போகிறார்கள். பெண்மையை, பெண்களை சீரழிப்பதே சினிமாக்காரர்களும், சினிமாக்களும் தான் என்பது தெரிந்த விசயமே. அதுமட்டுமல்லாமல், தினந்தினம் நடிகைகள் இந்த நடிகன் என்னை படுக்க அழைத்தான், அந்த தயாரிப்பாளன் உடலுறவுக்குக் கூப்பிட்டான் என்று விவகாரங்களை அறிவித்துக் கொண்டிருக்கிறார்கள். உண்மையிலேயே மனைவி-மக்கள் என்று குடும்பம் நடத்துகிறவனாக இருந்தால், அவன், அன்றே செத்டிருக்க வேண்டும். ஆனால், அவர்களுக்கு தான், மானம், ரோஷம், சூடு, சொரணை என்பதெல்லாம் இல்லையே அந்நிலையில், இவனும் சரியாக இல்லை, இவன் குடும்பமும் ஓழுங்காக இல்லை, என்ற நிலையில் இவ்வாறு எதையோ மனதில் வைத்துக் கொண்டு இந்துமதத்திற்கு எதிராகப் பேசி வருவது அயோக்கியத்தனமாகும்.\n[1] தினகரன், ஹாலிவுட்டில் மகாபாரதம் நான் ஈ ராஜமவுலி பிளான், Feb 27, 2017\n[3] புதிய தலைமுறை, மகாபாரதம் குறித்து கமல் சொன்னது என்ன\n[5] தமிழ்.ஒன்.இந்தியா, மகாபாரதம் பற்றிய கமல் பேச்சு.. அறிக்கை தாக்கல் செய்ய நீதிமன்றம் உத்தரவு, By: Karthikeyan, Published: Tuesday, March 21, 2017, 23:37 [IST]\n[7] இவ்விவரங்களிலிருந்து அறிந்து கொள்ளலாம் (உதாரணத்திற்காகக் கொடுக்கப்ப்பட்டுள்ளது, இதிலும் சில தவறான விசயங்கள் உள்ளன):\nகுறிச்சொற்கள்:கமல ஹாசன், கமலகாசன், கமல், கமல் ஹஸன், கமல் ஹாஸன், கமல்ஹஸன், கிருஷ்ணர், சகுனி, சூதாட்டம், துவேசம், பாகுபலி, பாரதம், பிரமாண்டம், மகாபாரதம், மஹாபாரதம், ராஜமவுலி, ராஜமௌலி, வியாசர், வெறுப்பு, ஹாலிவுட்\nஅக்ஷரா, அசிங்கம், அநாகரிகம், அமிதாப் பச்சன், ஆணவம், இழிவு, ஒழுங்கீனம், கமலகாசன், கமலஹாசன், கமலஹாஸன், கமல், கமல் ஹசன், கமல் ஹஸன், கமல் ஹாஸன், கற்பழிப்பு, கற்பு, கிருஷ்ணர், கீதை, கொச்சை, கௌதமி, சகுனி, சூதாட்டம், பகடை, பகவத் கீதை, பாகுபலி, பாரதம், போர், மகாபாரதப் போர், மகாபாரதம், மங்காத்தா, மஹாபாரதம், யுத்தம், ராஜமவுலி, ராஜமௌலி, வியாசர், Uncategorized இல் பதிவிடப்பட்டது | Leave a Comment »\nநபிஷா ஜியா கான் தற்கொலை செய்து கொண்டது ஏன்- நடிகைகள் தற்��ொலை செய்து கொள்வதேன் (3)\nநபிஷா ஜியா கான் தற்கொலை செய்து கொண்டது ஏன்- நடிகைகள் தற்கொலை செய்து கொள்வதேன் (3)\nஇப்படி துணிந்த பின் துயரப்பட வேண்டிய அவசியம் ஏன் வந்தது\nஅமெரிக்க – இங்கிலாந்து – இந்திய நடிகை: பிரபல இங்கிலாந்து இந்தி நடிகை நபிஷா ஜியாகான் (வயது 25) வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டிருக்கிறார்[1]. இந்தி கஜினியில் நடிகை நயந்தார நடித்த பாத்திரத்தில் நடித்தவர் ஜியகான் என்பது குறிப்பிடத்தக்கது. நடிகை ஜியாகானின் உண்மை பெயர் நபிஷாகான்[2]. நியூயார்க்கில் பிப்ரவரி 20, 1988 அன்று பிறந்தவர்[3]. லண்டனில் செல்சியாவில் பிறந்தவர் என்றும் குறிப்பிடப்படுகிறது. இங்கிலாந்தில் பிறந்து வளர்ந்தவர். தந்தை அலி ரிஸ்வி கான் என்ற அமெரிக்க இந்தியர், தாயார் ரபியா அமீன் என்ற முந்தைய இந்தி நடிகை ஆவர்[4].\nதாயார் – ரபியா அமீன் உடன் – டுவிட்டரில் வெளியான புகைப்படம்\nபாலிவுட் படங்களில் நடிப்பதற்காக தனது தாய் மற்றும் தந்தையுடன் மும்பையில் குடியேறினார். இவருடைய தாயும் முன்னாள் நடிகை என்பது குறிப்பிடத்தக்கது. இயக்குனர் ராம்கோபால் வர்மா தயாரித்த ‘நிஷாப்’ என்ற இந்தி படத்தில் தன்னைவிட மூத்தவரான அமிதாப்பச்சனுடன் ஜோடியாக சேர்ந்து நடித்து பாராட்டு பெற்றவர் ஜியாகான். அப்பொழுது 2007ல் தனது பெயரை ஜியா என்று மாற்றிக் கொண்டார்[5]. அமீர்கானுடன் கஜினியில் நடிகை நயன்தாரா நடித்த மருத்துவக்கல்லூரி பாத்திரத்தில் ஜியாகான் நடித்திருக்கிறார். அதன் பிறகு அக்ஷய் குமாருடன் ‘ஹவுஸ்புல்’ என்ற படத்திலும் நடித்திருக்கிறார். இதனால், ஏகப்பட்ட ஆசைகளுடனும், கவவுகளுடனும், மும்பை பாலிவுட்டில் பெரிய நடிகையாக வேண்டும் என்று கனவு கண்டு கொண்டிருந்தார்.\nஉடை அணிந்து கொள்ளப்ப் போகிறார்\nதற்கொலை செய்து கொண்ட நடிகை: மும்பையில் பாலிவுட் நட்சத்திரங்கள் வசிக்கும் ஜூஹூ பகுதியில் வசித்து வந்த அவர், நேற்றிரவு 11 மணியளவில் துப்பட்டாவால் தூக்கு போட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார். அவருடைய தாயும், சகோதரியும் வெளியே சென்றுவிட்டு திரும்பி வீட்டுக்கு வந்த போது ஜியாகான் தூக்கில் தொங்கியிருப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்தனர். போலீசார் அவருடைய உடலை எடுத்துச் சென்று பிரேத பரிசோதனைக்கு எற்பாடு செய்தனர். அவர் எதற்காக தற்கொலை செய்து கொண்டார் என்பத��� தெரியவில்லை[6]. கடிதம் எதையும் அவர் எழுதி வைத்ததாக தெரியவில்லை. ஜியாகானின் தாய் மற்றும் சகோதரியிடம் விசாரணை நடத்திய பிறகே தற்கொலைக்கான காரணம் தெரியவரும். ஜியாகானின் திடீர் மறைவு பாலிவுட் வட்டாரத்தை அதிர்ச்சியடையச் செய்துள்ளது. இது உண்மையா நடிகை ஜியாகான் தற்கொலை அதிர்ச்சியளிக்கிறது என்று நடிகர் அமிதாப்பச்சன் டிவிட்டரில் கருத்து தெரிவித்திருக்கிறார்.\nமற்ற நடிகர்களுடன் – இதெல்லாம் சினிமாவில் சகஜம் தான்\nகாதலன் மற்றும் காதலனின் தந்தையஐடம் போலீஸார் விசாரணை: பாலிவுட் நடிகை ஜியா கான் தற்கொலை செய்து கொண்டதை அடுத்து, அவரது நண்பர் சூரஜ் பஞ்சோலியிடம் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்[7]. பாலிவுட் நடிகை ஜியா கான் நேற்று இரவு ஜூகு பகுதியில் உள்ள அவரது வீட்டில் தற்கொலை செய்து கொண்டார். இதையடுத்து வழக்குப் பதிவு செய்துள்ள காவல்துறையினர், அவரது வீட்டில் உள்ள வேலைக்காரர்கள், காவலர்களிடம் விசாரணை நடத்தியுள்ளனர். மேலும், ஜியா கான் தனது செல்பேசியில் கடைசியாக பேசிய நபரான சூரஜ் மற்றும் அவரது தந்தை பஞ்சோலியிடமும் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். சூரஜ், நடிகர் ஆதித்யா பஞ்சோலி மற்றும் ஸரினா வஹப்பின் மகனாவார்.\nஇதெல்லாம் நடிப்பா, நிஜமா, வாழ்க்கையா, கனவா\nகாதலன் சூரஜ் ஏமாற்றினானா, ஏமாற்ற நினைத்தானா: ஜியா கான் சூரஜை காதலித்து வந்தது தெரிய வந்துள்ளது. சூரஜ் அவருக்கு நகைகள் எல்லாம் வங்கிக் கொடுத்துள்ளார். ஆனால், அக்காதல் முழுமையாகவில்லை அல்லது சூரஜ் சரியாக அனுசரிக்கவிலை என்று தெரிகிறது. குறிப்பாக தன்னை விட்டு வேறோரு நடிகையுடன் சென்று விடுவாரா என்றெல்லாம் பயந்துகொண்டிருந்தார்[8]. அன்றிரவு சூரஜ் ஒரு பொக்கே அனுப்பியபோது, அதனைத் திருப்பி அனுப்பினார். மேலும் பாலிவுட்டில் பெரிய நடிகையாகி விடவேண்டும் என்ற அவரது கனவும் நனவாகவில்லை. இதனால் மனமுடைந்த அவர் தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என்று யூகிக்கப்படுகிறது[9].\nஇதெல்லாம் நடிப்பு, நிஜமல்ல – பணம் கிடைத்தால் இப்படி நடிப்போம்\nதற்கொலை செய்து கொள்ள காரணம் என்ன – எப்படி இம்முடிவு ஏற்பட்டது\nநடிப்பு வாழ்க்கையாகி விட்டப் பிறகு, வாழ்வதில் பிரயோஜனம் இல்லை\nநடிகைகள் தற்கொலை செய்து கொள்வதேன்[11]: இப்படி இளம் நடிகைகள் தற்கொலை செய்து கொள்வதேன் என்று ஆராய்ச்சி செய்யலாம். ஆனால், நிச்சயமாக செத்தவர்கள் பேசப்போவதில்லை, உண்மைகள் வெளிவரப்போவதில்லை. அவனிப்பொழுது உயிரோடு உள்ளவர்களுடன், சம்பந்தப்பட்டவர்களுடன் இருந்து மறைந்து விடப்போகிறது. பேராசை, அதிக அளவில் பெரிய ஆளாக வேண்டும், புகழின் உச்சியில் போக வேண்டும், நிறைய பணம் சம்பாதிக்க வேண்டும்………………இப்படி கனவுகள் கண்டுவிட்டு, முட்யவில்லை என்றால் மனம் தளர்ந்து துவண்டு விடுவது, இல்லை, என்னவேண்டுமானாலும் செய்யலாம் என்று மறுபடியும் கிளம்பிவிடுவது……………இந்நிலையில் மறுபடியும் தோல்வி ஏற்படும் போது, அவமானம் முதலியவற்றிற்கு பயந்து உயிரைவிட தீர்மானிப்பது….இது தான் முடிவாகிறது[12].\nகுறிச்சொற்கள்:அமிதாப், அழகு, உடல், ஏமாற்றம், கத்ரினா, காட்டுவது, காதலன், காதலி, காதல், கிளர்ச்சி, சபலம், சூரஜ், ஜியா, ஜியா கான், தற்கொலை, தூண்டுதல், நபிஷா கான், நிர்வாணம், பச்சன், மாதுரி, மும்பை, மோசடி\nஅசின், அமிதாப், அமிதாப் பச்சன், அரை நிர்வாணம், அரை-நிர்வாண நடிகைகள், அல்குலை, அழகி, ஆபாசம், இச்சை, இந்தி, இந்தி படம், உடலின்பம், உடல், ஏமாற்றம், கட்டிப் பிடிப்பது, கத்ரினா, கற்பு, காட்டுதல், காட்டுவது, காண்பித்தல், காதல், காதல் தோல்வி, காமம், கிளர்ச்சி, சபலம், சூடான காட்சி, சூரஜ், ஜட்டி, ஜியா, ஜியா கான், தீபிகா, தூண்டு, தோல்வி, நபிசா, நபிஷா, நபிஷா கான், நபிஸா, நிர்வாணம், பச்சன், பாடி, மாதுரி, லாரா இல் பதிவிடப்பட்டது | 7 Comments »\n“காஸ்டிங் கௌச்,” “மீ டூ” பிறகு, பிரைவேட் போட்டோக்கள்: அக்ஷரா முக்கால் நிர்வாண போட்டோக்கள் அதிர்ச்சி அளிப்பதாக உள்ளனவாம்\nவிபசார தடுப்பு பிரிவு போலீசார் விபச்சாரத்தை ஊக்குவித்த அவலமும், நீதிமன்ற ஆணையும் – திராவிடஸ்தானில் நடக்கும் விபரீதம் – விபச்சாரம் பெருகுவது ஏன்\nவிபசார தடுப்பு பிரிவு போலீசார் விபச்சாரத்தை ஊக்குவித்த அவலமும், நீதிமன்ற ஆணையும் – திராவிடஸ்தானில் நடக்கும் விபரீதம் [1]\nசங்கீதா, டிவி சீரியல் நடிகை கைது – வெளிமாநிலப் பெண்களை வைத்துப் பாலியல் தொழில் – பெங்களூராகும் சென்னை\nஐந்து வயதில் புளூ பிளிம் பார்த்தேன், பதினேழு வயதில் கவர்ச்சி காட்டினேன், பதினெட்டு வயதில் கற்பு தேவையில்லை என்றேன் – இதையெல்லாம் அதைக் காட்டுகிறது\nஅரசியல் அல்குல் ஆபாசம் இடுப்பு உடலுறவு உடல் ஐஸ்கிரீம் காதல் ஒழுக்கம�� கமலகாசன் கமலஹாசன் கமல் கமல்ஹசன் கமல் ஹஸன் கமல்ஹஸன் கமல்ஹாசன் கமல் ஹாஸன் கருணாநிதி கற்பு கல்யாணம் கவர்ச்சி கவர்ச்சிகர அரசியல் கஷ்புவின் கண்டுபிடிப்புகள் காதல் காமம் குடி குத்தாட்டம் குஷ்பு குஷ்பு வளரும் விதம் கொக்கோகம் கௌதமி சமூக குற்றங்கள் சமூக குற்றம் சினிமா சினிமா கலகம் சினிமா கலக்கம் சினிமா காதல் சினிமா காரணம் சினிமாக்காரர்கள் செக்ஸ் செக்ஸ் ஊக்கி செக்ஸ் தூண்டி தமிழச்சி தமிழ் கலாச்சாரம் தமிழ் பண்பாடு தமிழ் பெண்ணியம் திரைப்படம் நக்மா நடிகர் நடிகர் சங்கம் நடிகை நடிகைகளை சீண்டுதல் நமீதா நித்யானந்தா நிர்வாண காட்சி நிர்வாணம் பாலியல் தொந்தரவு பாலியல் தொல்லை பாலியல் ரீதியான குற்றங்கள் பெண் பெண்ணியம் மனைவி மானாட மயிலாட மார்பாட மார்பகம் முத்தம் மும்பை முலை ரஞ்சிதா ராதிகா வாழ்க்கை விபச்சாரம் விழா விவாகம் விவாக ரத்து விவாகரத்து ஸ்ருதி\n“காம சூத்ரா” கான்டோம் / ஆணுறை\nஆண்-பெண் உறவுகளை கொச்சைப் படுத்துதல்\nஆளும் கட்சி நிலம் அபகரிப்பு விளையாடல்\nஇருட்டு அறையில் முரட்டு குத்து.\nஉடலைக் காட்டும் துணிவா புத்தரை வெல்லும் நிர்வாணமா\nஊட்டி உல்லாச பாதிரி ஜெயபால்\nஊழலும் ஆபாசத் தூண்டுதலும் ஒன்றே\nஒரு நாள் இரவு கம்பெனி கொடு\nஒரு பெண் காதலிக்காமலேயே காதலிப்பேன் என்பது\nஒரு பெண்ணை பலர் காதலிப்பது\nஒருவன் பல பெண்களைக் காதலிப்பது\nகதர் விற்பனை விளம்பர தூதர்\nகருணாநிதி – மானாட மயிலாட\nகற்பென்றால் துடிக்கும் நடிகைகளின் நிலை\nகல்யாணமான ஆண் அடுத்த பெண்ணை விவர்சித்தல்\nகுஷ்பு மீதான வழக்கு தள்ளி வைப்பு\nகேபிள் டிவி உரிமையாளர் சங்கம்\nசரக்கு மற்றும் சேவை வரி\nசினேகா குடும்பமே கதறி அழுதது\nதமிழனுக்கு வேண்டிய முக்கியமான செய்தி\nதமிழ்நாடு திரைப்பட திரையிடுவோர் சங்கம்\nதிருவைப் பார்த்தால் பயமாக இருக்கிறது\nதேசிய ஜனநாயக வாலிபர் சங்கம்\nநடிகர்கள் நிலம் அபகரிப்பு அரசியல்\nநயனதாராவின் மீது ஆபாச வழக்கு\nநிர்வாணமாகவே போஸ் கொடுத்த நடிகை\nபார்ப்பதை தொட வைக்கும் நிலை\nபெண் மற்றவற்கு உடலைக் காட்டும் திறன்\nமகளை நடிகையாக்க விரும்பிய தாயார்\nமதுரை மன்மத பாதிரி டேவிட்\nயார் யாரோ தொடும் பொழுது\nவிபசார தடுப்பு பிரிவு போலீசார்\nஸ்ரீ ராஜ்புத் கார்னி சேனா\nஜெமினி கணேசன் எந்த பெண்ணையும், தேடிப் போனதில்லை, அவரை தேடிய��� பெண்கள் வந்து விழுந்தனர் – சொன்னது ஜெமினியின் மகள்\nசெக்யூலரிஸ காதல்-ஊடல்-விவாகரத்து - பச்சையான விவகாரங்களும், பச்சைக் குத்திக்கொண்ட விளைவுகளும் – பிரபுதேவா-ரம்லத்-நயன்தாரா விவகாரங்கள்.\nஅமலா பாலின் செல்ஃபி போட்டோக்களும், ஹேஷ்டேக் டுவிட்டர்களும், போலீஸ் புகார்-கைதுகளும் (1)\nஅமலாபால்-விஜய்: சினிமா தொடர்பு, காதல் இணைப்பு, திருமண பந்தம், மதமாற்ற பிரச்சினை வகையறாக்கள்\nஐந்து வயதில் புளூ பிளிம் பார்த்தேன், பதினேழு வயதில் கவர்ச்சி காட்டினேன், பதினெட்டு வயதில் கற்பு தேவையில்லை என்றேன் – இதையெல்லாம் அதைக் காட்டுகிறது\nஎந்த முஸ்லீமையும் போல ஐந்து வேளை தொழுகிறேன், வருடத்தில் 30 நாட்கள் சாப்பிடாமல் இருக்கிறேன். நான் புகைப்பதும் இல்லை குடிப்பதும் இல்லை\nவிபசார தடுப்பு பிரிவு போலீசார் விபச்சாரத்தை ஊக்குவித்த அவலமும், நீதிமன்ற ஆணையும் - திராவிடஸ்தானில் நடக்கும் விபரீதம் [1]\nசத்யானந்தாவும், சத்தியமும் - பலான கிருத்துவ பாதிரிகளின் செக்ஸ் லீலைகளைப் பற்றி ஏன் படம் எடுப்பதில்லை\nசங்கீதா, டிவி சீரியல் நடிகை கைது - வெளிமாநிலப் பெண்களை வைத்துப் பாலியல் தொழில் – பெங்களூராகும் சென்னை\nஆபாசம் மற்றும் செக்ஸைத் தூண்டிவிடுகின்ற உடலசைவுகள் என்றால் என்ன – கேட்பது சட்டப்பண்டிதர்கள், நீதிபதிகள் மற்றும் நீதிமன்றங்கள் – பார் நடன பெண்கள் என்ன விளக்கம் கொடுப்பார்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027330750.45/wet/CC-MAIN-20190825151521-20190825173521-00007.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%85%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%87%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D.pdf/104", "date_download": "2019-08-25T15:24:07Z", "digest": "sha1:3Y6EIK7LMSHI2SDE2HPWJEWHNZLSVUX2", "length": 5330, "nlines": 75, "source_domain": "ta.wikisource.org", "title": "பக்கம்:அங்கும் இங்கும்.pdf/104 - விக்கிமூலம்", "raw_content": "\nசோவியத் நாட்டில் நூல்கள் வெளியீடு மிக அதிகம். நூல்கள் வெளியானதும் விரைவிலே விற்று விடுகின்றனர். மக்கள் ஆர்வத்தோடு நூல்களை வாங்குகின்றனர். ஆட்சி யாளரும் ஆர்வத்தோடு ஊக்குவிக்கின்றனர். எப்படி நூல்களின் விலை மலிவாக இருக்கும்படி பார்த்துக் கொள்வதால்.\nசோவியத் மக்களின் படிப்பார்வம் எத்தகையது \nவெளியாகும் நூல்களில் நூற்றுக்கு இருபதையே சாதாரண மாகப் புரட்டிக்கொண்டே படித்துவிடலாம், மற்ற எண்பதும் கவனித்துக் கற்க வேண்டிய 'சீரியஸ்' பொருள் உடையவை என்பதை விளக்கினார்கள்.\nசோவியத் ம��்கள், மிகப் பெரும் அளவில் பொருள் உடைய நூல்களையே வாங்கியோ, எடுத்தோ படிக்கிறார்கள்; மக்கள் கல்வி வீண் போகவில்லையென்பதற்கு, இது மற்றோர் அடையாளம்.\nஏதாவது ஒரு மின்னூல் படியெடு\nஇப்பக்கம் கடைசியாக 8 ஆகத்து 2018, 04:47 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027330750.45/wet/CC-MAIN-20190825151521-20190825173521-00007.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.behindwoods.com/tamil-movies-cinema-news-ta/sathish-speaks-memories-with-crazy-mohan.html", "date_download": "2019-08-25T15:48:11Z", "digest": "sha1:AQMVDJSJKAELXDFKRKPZAVBX33CXOYFG", "length": 7675, "nlines": 126, "source_domain": "tamil.behindwoods.com", "title": "Sathish speaks Memories with Crazy Mohan", "raw_content": "\n''நாகேஷ் சாருக்கு பிறகு எனக்குப் பிடித்தது சதீஸ் தான் என்றார்''\nமுகப்பு > சினிமா செய்திகள்\nதிரைப்பட வசனகர்த்தா, நாடக எழுத்தாளர், நாடக நடிகர், திரைப்பட நடிகர் என பல்வேறு முகங்கள் கொண்டவர் கிரேஸி மோகன். இவர் உடல் நலக் குறைவு காரணமாக மரணமடைந்தார்.\nஇவரது மறைவிற்கு பல்வேறு திரையுலகை சேர்ந்தவர்களும் அஞ்சலி செலுத்தினர். அதன் ஒரு பகுதியாக கிரேஸி மோகனுடன் பழகிய அனுபவங்கள் குறித்து Behindwoods Airக்கு பிரத்யேகமாக பேட்டியளித்தார்.\nஅதில், நான் முதன் முதலில் சென்னைக்கு வந்து வாய்ப்பு தேடுவது என் வீட்டிற்கு தெரியாது. பிறகு கிரேஸி மோகனுடன் சேர்ந்து நாடகத்தில் நடித்துவந்தேன். அப்போது என் பெற்றோரிடம் நான் நடிப்பதற்காக அவர் தான் சம்மதம் வாங்கினார்.\nஅவர் இறப்பதற்கு இரண்டு நாட்கள் முன்பு கூட அவர் நாடகங்களில் நடிக்கும் ஒருவருக்கு திரைப்படங்களில் ஏதாவது வாய்ப்பு வந்தால் சொல்லுடா என்று கேட்டார்.\nஅவர் இறப்பதற்கு 10 நாட்கள் முன்பு கூட நாகேஷ் சாருக்கு பிறகு எனக்கு படித்தது சதீஸ் தான் என்று ஒரு நேர்காணலில் கூறியிருந்தார். அவரை கடைசியா மரணப்படுக்கையில் பார்த்து அழுதுவிட்டேன் என்றார்.\n''நாகேஷ் சாருக்கு பிறகு எனக்குப் பிடித்தது சதீஸ் தான் என்றார்'' வீடியோ\nகண் கலங்கிய கமல் - கண்ணீர் வடிக்கும் பிரபலங்கள் | #RIP Crazy Mohan\nCELEBRITIES IN TEARS: அதிர்ச்சியில் தமிழ் திரையுலகம் #RIP Crazy Mohan\nEMOTIONAL SCENES: சோகத்தில் மூழ்கிய திரையுலகம் #RIP Crazy Mohan\n#RIP நகைச்சுவை நாயகன் Crazy Mohan-ன் வாழ்க்கை பக்கங்கள் | RIP CRAZY MOHAN\nAshwin இல்லாதது வருத்தமா இருக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027330750.45/wet/CC-MAIN-20190825151521-20190825173521-00007.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.anbuthil.com/2011/09/blog-post_4032.html", "date_download": "2019-08-25T15:26:54Z", "digest": "sha1:E2S5U4LZBVBI2YTIOH5KMW3XS5LE7MNE", "length": 3869, "nlines": 38, "source_domain": "www.anbuthil.com", "title": "உங்களது புகைப்படத்திற்கு குரல் வடிவம் கொடுக்கும் இணையம்,,,", "raw_content": "\nHomegeneralஉங்களது புகைப்படத்திற்கு குரல் வடிவம் கொடுக்கும் இணையம்,,,\nஉங்களது புகைப்படத்திற்கு குரல் வடிவம் கொடுக்கும் இணையம்,,,\nஉங்கள் படங்களுக்கு ஓர் வண்ணமயமான பின்னணி சேர்த்து உங்கள் இனிமையான குரலினை படங்களுக்கு சேர்த்து உங்கள் நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள உதவுகிறது Fotobabble என்ற தளம்.முதலில் இந்த தளத்திற்கு சென்று Get started என்பதை கிளிக் செய்து உங்கள் முகநூல் கணக்கில் இந்த செயலியினை சேர்த்துக் கொள்ள வேண்டும். பின்னர் இந்த தளத்திலும் ஒரு கணக்கினை திறந்து கொள்ளவும்.\nஇப்போது உருவாகும் Create a fotobabble என்ற பக்கத்தில் உங்கள் கணணியில் இருந்தோ அல்லது முகபக்கத்தில் இருந்தோ அல்லது இணையத்தில் இருந்தோ படத்தினை தரவிறக்கம் செய்து கொண்டு Create என்பதை கிளிக் செய்யவும்.\nஇப்போது நீங்கள் தரவிறக்கம் செய்த புகைப்படமும் அதற்கு இணைக்கப்பட வேண்டிய பின்னணியும் தோன்றும். பின்னணியை தெரிவு செய்து பின்னணி படத்தில் சேர்த்ததும் படத்தின் கீழே Record என்பதை கிளிக் செய்ததும் பதிவு செய்ய தொடங்கியதும் உங்கள் குரலினை பதிவு செய்துகொண்டு கீழே save என்பதை கிளிக் செய்து சேமித்து கொள்ளவும்.\nஇப்போது உங்கள் குரல் பதிவு செய்யப்பட்ட படத்தினை தளத்தில் கொடுக்கப்பட்ட சமூகவலைத்தள இணைப்புகள் மூலம் பகிர்ந்து கொள்ள முடியும். அத்துடன் உங்கள் இமெயில் மூலம் அனுப்புவதற்கான கோடிங் மற்றும் வலைத்தளங்களில் பகிர்வதற்கான கோடிங் என்பனவும்தரப்பட்டுள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027330750.45/wet/CC-MAIN-20190825151521-20190825173521-00007.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cineulagam.com/films/05/101036?ref=rightsidebar-jvpnews", "date_download": "2019-08-25T16:13:49Z", "digest": "sha1:FTVDE6JJK7SQRY6IMMVCDWVTWRZE4AKY", "length": 12231, "nlines": 104, "source_domain": "www.cineulagam.com", "title": "தி லயன் கிங் திரை விமர்சனம் - Cineulagam", "raw_content": "\n5 ஆண்டுகளாக கோமாவில்... கண்விழித்ததும் மனைவியை பார்த்து என்ன சொன்னார் தெரியுமா\nகவீன்- லொஸ்லியா காதலுக்கு க்ரீன் சிக்னல் காட்டிய கமல் மைக்கை கழற்றியதற்கு என்ன சொன்னார் தெரியுமா\nஅப்பா என்று கூறி கொண்டு சேரனுக்கு லொஸ்லியா செய்த துரோகம் கமல் என்ன செய்தார் தெரியுமா\nஆண்களின் உயிரை பறிக்கும் ஆபத்தான அறிகுறிகள் அஜாக்கிரதையாக விட்டால் இறுதியில் மரணம்தான் பரிசு\nவிஷால், அனிஷா திருமணம் முறிவு... காரணம் என்ன நண்பர்களின் அதிர வைக்கும் பதில் இதோ\nவிஜய் விருப்பம் இல்லாமல் நடித்து ஹிட்டடித்த படம்- பிரபலம் கூறிய தகவல்\nபிக்பாஸில் அடுத்தடுத்து களமிறங்கும் இரண்டு Wild Card Entry.... யார் யார்னு தெரியுமா\nபிரபல டிவியின் சம்பள ஒப்பந்தம் பற்றிய உண்மையை உடைத்த சாக்க்ஷி மதுவின் சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைக்குமா பிக் பாஸ்\nகமலாக மாறி சேரனிடம் பேசிய மிகப்பெரிய பிரபலம்... கண்ணீர்விட்ட சேரன்\nதலைகுனிந்து கண்ணீர் சிந்திய கவின்... கமல் முன்பு வெளியான முகேனின் பள்ளிப்பருவ ரகசியம்\nசிவாஜி புகழ் பிரபல நடிகை ஸ்ரேயாவின் லேட்டஸ்ட் போட்டோஷுட் புகைப்படங்கள்2\nபிரபல நடிகை பூஜா ஹெட்ஜின் கலக்கல் போட்டோஷுட் புகைப்படங்கள்\nகிருஷ்ண ஜெம்மாஷ்டமி பண்டிகை ஸ்பெஷல் புகைப்படங்கள்\nகடற்கரையில் செம்ம ஹாட் போட்டோஷுட் நடத்திய பரியா ஆனந்த் புகைப்படங்கள்\nபேஷன் ஷோவில் செம்ம கவர்ச்சி உடையில் வந்த பேட்ட நடிகை, முழுப்புகைப்படத்தொகுப்பு\nதி லயன் கிங் திரை விமர்சனம்\nதி லயன் கிங் திரை விமர்சனம்\nஹாலிவுட் சினிமாவில் வால்ட் டிஸ்னியின் பங்கு மிக முக்கியமானது. பல படங்களை அவர்கள் எடுத்திருந்தாலும் கார்டூன் வகையை சார்ந்த அவர்களின் படங்களுக்கு என்றும் ஒரு தனி வரவேற்பு இருக்கும். அந்த வகையில் ஏற்கனவே நம்மில் பலரும் பார்த்திருந்த தி லயன் கிங் தற்போது புதுப்பொலிவுடன் வந்திருக்கிறது. இனி சிங்க ராஜாவை பார்க்க காட்டிற்குள் செல்வோமா...\nபெரிய வனத்திற்கு ராஜாவாக முஃபாஸா என்னு சிங்கம் இருக்கின்றது. அதன் வாரிசாக குட்டி சிங்கம் சிம்பா. சிம்பாவுக்கு தோழியாக லாலா. தனக்கு பின் தன் மகன் தான் காட்டின் இளவரசன் ஆகவேண்டும் என கனவு சிங்க ராஜாவுக்கு. இதற்காக மகனுக்கு சில சூட்சமங்களை சொல்லி புரிவைக்கிறார்.\nஇவரின் அரசாட்சியின் கீழ் காட்டு மிருகங்கள், பறவைகள் என அனைத்தும் சில இயற்கை விதிமுறைக்குட்பட்டு சிறப்பாக வாழ்கின்றன. ஆனால் மயான பூமி என்ற ஒன்றில் பெரும் அச்சுறுத்தல் ஒன்று இருக்கின்றது.\nசந்தோசமாக போய்க்கொண்டிருக்கையில் திடீரென சிம்பாவுக்கு பெரும் ஆபத்தில் மாட்டிக்கொள்கிறது. அதனை காப்பாற்ற முஃபாஸா வர பெரும் சூழ்ச்சியில் சிக்கிக்கொள்கிறது.\nஇறுதியில் முஃபாஸா இறந்துவிட, தன் அப்பாவின் சாவ���க்கு தான் காரணம் என்ற மனவேதனையில் திக்கு தெரியாத இடத்திற்கு செல்கிறது. காட்டில் திடீர் ஆட்சி மாற்றம், முஃபாஸாவின் மரணத்திற்கு காரணம் யார், சிம்பா என்ன ஆனது முஃபாஸா கனவு நிறைவேறியதா என்பதே இந்த தி லயன் கிங்.\nதி லயன் கிங் முன்பே நாம் சிறு வயதில் பார்த்திருப்போம். ஆனால் சினிமாவில் இப்போது தொழில் நுட்பம் நவீனமாக வளர்ந்து விட்டது. அதில் முழுக்க முழுக்க அனிமேஷன் தொழில்நுட்பத்தில் தற்போது வெளியாகிறது என்ற செய்தியே படம் பார்க்கும் ஆர்வத்தை தூண்டிவிட்டது எனலாம்.\n2019 ல் ஆங்கிலம், தமிழ், தெலுங்கு, ஹிந்தி என நான்கு மொழிகளில் மீண்டும் வெளியாகியுள்ளது. பெரியவர்கள் கூட இந்த படத்தை காணும் ஆர்வத்தில் தியேட்டர்களுக்கு வந்திருப்பது தெரிகிறது.\nதி லயன் கிங் பல முக்கிய நடிகர்களின் குரல் தாங்கி வந்திருப்பது ரசிகர்களுக்கு மகிழ்ச்சியே. அதிலும் குறிப்பாக பறவையின் குரலாக காமெடி நடிகர் மனோபாலா வந்திருப்பது இண்ட்ரஸ்டிங்.\nஆபத்தில் மாட்டிக்கொண்ட குட்டி சிம்பாவை காப்பாற்றும் குரலாக வந்த காமெடி நடிகர்கள் ரோபோ சங்கர், சிங்கம் புலி ஆகியோரின் எண்ட்ரி காட்சிகளுக்கு சூப்பரான ஓப்பனிங்.\nவளர்ந்த சிம்பாவின் குரலாக வந்த சிம்பாவுக்கு நடிகர் சித்தார்த் டப்பிங் பேசியுள்ளார். படத்தில் உலகில் எதுவும் நமக்கு சொந்தமல்ல ஆனால் இயற்கையை பாதுகாப்பது நம் கடமை என மெசெஜ் முக்கியமானது.\nபடத்திற்கான பின்னணி இசை, காட்சிகள் நகர்வு, கதை கோர்ப்பு என திட்டமிட்டு அழகான படைப்பாக கொடுத்திருப்பது நன்று.\nமனோ பாலா, ரோபோ சங்கர், சிங்கம் புலி ஆகியோரின் காமெடிகள்.\nதமிழ் ரசிகர்களுக்கு ஏற்றபடியான கதை ஸ்கிரிப்ட்.\nஅலட்டல் இல்லாத இயல்பான வசனங்கள்..\nஇவ்வளவு செய்தவர்கள் இடைவேளை விசயத்தில் கோட்டை விட்டது ஏனோ\nமொத்தத்தில் தி லயன் கிங் கலர்ஃபுல்லான காட்டு பயணம். டிஸ்கவரி சானலையே தூக்கி சாப்பிட்டிடும் போலயே...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027330750.45/wet/CC-MAIN-20190825151521-20190825173521-00007.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/supplementary_detail.asp?id=36677&ncat=3", "date_download": "2019-08-25T16:15:39Z", "digest": "sha1:Z7LZRRX2LYF6DXVJ7LXQXBUX5GELX2MO", "length": 18585, "nlines": 280, "source_domain": "www.dinamalar.com", "title": "தபால் பெட்டி! | சிறுவர் மலர் | Siruvarmalar | tamil weekly supplements", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் வாராந்திர பகுதி சிறுவர் மலர்\nசிதம்பரத்தின் சொத்து விபரம் பா.ஜ., வெளியிட்டது ஆகஸ்ட் 25,2019\nசிதம்பரத்திற்கு பார் கவுன்சில் நோட்டீஸ் ஆகஸ்ட் 25,2019\n: உளவுத்துறை உஷார் உத்தரவின் பின்னணி ஆகஸ்ட் 25,2019\nகருத்துகள் (1) கருத்தைப் பதிவு செய்ய\nகடந்த, 1969ல் உசிலம்பட்டியில் உள்ள, டி.இ.எல்.சி., நடுநிலைப் பள்ளியில், மூன்றாம் வகுப்பு படித்தேன். என் பெற்றோர், நெசவுத் தொழில் செய்பவர்கள். அந்த காலத்தில் வறுமை காரணமாக என்னுடன் பிறந்த நான்கு பேரும், வெவ்வேறு ஊர்களில் உள்ள ஆதரவற்றோர் விடுதியில் சேர்ந்து படித்தோம்.\nநான் படித்த பள்ளியில், அனைவரும், கட்டாயம் சீருடை அணிந்தே வர வேண்டும். என்னிடம் ஒரே ஒரு சீருடை தான் இருந்தது. வேறு துணி எடுத்து தர பெற்றோரால் முடியவில்லை; அவ்வளவு வறுமை. அந்த ஒரு சீருடையை, துவைத்து துவைத்து போடவே என் கால் சட்டை பின் பக்கம் கிழிந்து, தபால் பெட்டி போன்று இருக்கும். அதை கை தையல் கூட, போட முடியாத நிலை.\nஎன் வகுப்பில், நோட்டை சரி பார்க்க வகுப்பு ஆசிரியரிடம் நிற்கும் போது, சக மாணவர்கள் காகிதத்தை சுருட்டி தபால், போடுகிறேன் என்று கேலி செய்வர். நான் என் வறுமையை நினைத்து அழுவேன். இதே நிலை, எட்டாம் வகுப்பு வரை தொடர்ந்தது. என் விடுதிக்கு வந்த ஒருவர் எனக்கு இரண்டு சீருடை வாங்கி தந்தார். 12ம் வகுப்பு வரை, எனக்கு சீருடை வாங்கி கொடுத்தார்.\nஇன்று நான், பெற்றோரை இழந்து வறுமையில் உள்ள, 30 குழந்தைகளுக்கும், என் வீட்டின் அருகே இருக்கும், இலங்கை அகதிகளுக்கும், பண்டிகைக்கு, உடை எடுத்து தருகிறேன்.\nதபால் பெட்டி என்று கேலி செய்த என் நண்பர்கள், ஒருவர் கூட இன்று நல்ல நிலையில் இல்லை. நான் இன்று ஒரு பள்ளியின் தலைமை ஆசிரியராக இருக்கிறேன். ஆசிரியர் சமுதாயமே வறுமையுள்ள பிள்ளைகளுக்கு உதவும் போது, நம் வாழ்க்கை சிறப்பாக அமையும் என்பதை இதன் மூலம் வலியுத்துகிறேன்.\nமேலும் சிறுவர் மலர் செய்திகள்:\nவீ டூ லவ் சிறுவர் மலர்\nஏல இங்கிலீசு பேசலாம் வாரீயால\nசட்டையை கழட்டிய போலீஸ் இன்ஸ்பெக்டர்\n» தினமலர் முதல் பக்கம்\n» சிறுவர் மலர் முதல் பக்கம்\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2.ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3.அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய :\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.\nஇருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027330750.45/wet/CC-MAIN-20190825151521-20190825173521-00007.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/121867?utm_source=feedburner&utm_medium=feed&utm_campaign=Feed%3A+jeyamohan+%28%E0%AE%8E%E0%AE%B4%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%9C%E0%AF%86%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%95%E0%AE%A9%E0%AF%8D%29", "date_download": "2019-08-25T16:19:34Z", "digest": "sha1:3YPYPKDD3V3NCYWWAKYFYRNQSBR7ZF7G", "length": 55439, "nlines": 135, "source_domain": "www.jeyamohan.in", "title": "‘வெண்முரசு’ – நூல் இருபத்தொன்று – இருட்கனி-43", "raw_content": "\n« முழுக் கோடையும் ஒரே நாளில்-ரே பிராட்பரி\nபிரபஞ்ச மௌனம்- கடிதம் »\n‘வெண்முரசு’ – நூல் இருபத்தொன்று – இருட்கனி-43\nகுருக்ஷேத்ரத்திற்கு தென்கிழக்காக செறிந்த காட்டிற்குள் அமைந்த சிறு ஊற்றுக்கண் சூரியதாபினி என்று அழைக்கப்பட்டது. அங்கு அரிதாக சில நிமித்திகர்களும் விண்ணுலாவியை வழிபடும் யோகியரும் ஒழிய பிறர் எவரும் செல்வதில்லை. அவ்வாறொன்று அங்கிருப்பது நிமித்த நூல்களில் மட்டுமே இருந்தது. முள்செறிந்த காட்டுக்குள் வழி தேடி அங்கு செல்வது எளிதாக இருக்கவில்லை என்பதனால் அவ்வாறொன்று இருப்பதையே கற்பனை என்று பெரும்பாலானோர் எண்ணினர். அது கற்பனை என்பதனால் ஆழ்ந்த பொருளை அதற்கு அளித்து, உருவகமென வளர்த்து, பிறிதொன்று என்று ஆக்கி பிறிதொரு இடத்தில் அதை நிறுவிக்கொண்டனர்.\nகிழக்கே மணிபூரக நாட்டிற்கு அப்பால் மேரு மலையின் அடியில் சூரியதாபினி இருப்பதாக பின்னாளில் நம்பலாயினர். தொல்நூல்களை உளமயக்கிலாது கற்கவும், அடையாளங்களை செவிச்சொல் மரபெனப் பேணவும் ஆசிரியநிரை இருந்த பூசகரும் யோகியரும் நிமித்திகரும் மட்டுமே அங்கு வந்தனர். அவர்கள் அந்தச் சிறிய ஊற்றைக் கண்டு ஏமாற்றம் அடையவும் இல்லை. ஏனெனில் மிகத் தொல்காலத்திலேயே அடையாளம் காணப்பட்ட எதுவும் மிகச் சிறிதாகவே இருக்குமென அவர்கள் அறிந்திருந்தார்கள். தொன்மையான ஆலயத்தின் சிலைகள் மிகச் சிறியவை. தொன்மையான மலைமுடிகள்கூட சிறியவை என்று அவர்களின் ஆசிரியர்கள் குறிப்பிட்டிருக்கிறார்கள்.\nசூரியதாபினியை அணுக முள்செறிந்த புதர்களினூடாக ஓடும் ஓர் ஓடை ஒன்றே பாதை. ஓடையின் வழுக்கும் பாறைகளினூடாக தொற்றி ஏறி, மேலும் மேலும் உள்ளே சென்று, காட்டிற்குள் புதைந்து அமர்ந்திருக்கும் ஒரு பிலத்தைக்கண்டு, அதன் இடைவெளியினூடாக அப்பால் சென்றால் சற்றே தாழ்ந்த வட்ட வடிவ நிலத்தை அடையலாம். அதன் நடுவே சூரியதாபினி ஒரு சிறு குமிழியாக மண்ணுக்குள் இருந்து எழுந்துகொண்டிருந்தது. தொலைவிலிருந்து நோக்குகையில் அது செந்நிற உடல் கொண்ட விலங்கின் விழிக்குமிழி என்றே தோன்றும். அக்குமிழி அசைய அது செல்பவர்களை நோக்கி விழி திருப்புவது போலிருக்கும். அணுகிய பின்னரே அது குன்றாது குறையாது கூடாது எழுந்துகொண்டிருக்கும் ஊற்றென்��ு தெரியும். அதனைச் சுற்றி செம்மண்ணாலான வரம்பு கட்டிய சுனைப்பெருக்கு இருந்தது. அதன் நான்கு பக்கமும் நீர் பெருகி கவிழ்ந்தொழுகும்படி கரைவிளிம்பு நிகராக வளைத்திருந்தது.\nகாலையில் கதிர் எழுகையில் நீர்ப்பெருக்கு கிழக்கு நோக்கி வழிந்து வளைந்தோடி ஓடையை அடையும். கதிர் செல்லும் திசை நோக்கியே அந்த நீர் பெருகி விழும். அந்தியில் மேற்கு திசைநோக்கி விழும் நீர் இரவில் எஞ்சிய அரைவட்டத்தை முடித்து புலரியில் சூரியன் எழும் திசைநோக்கி காத்திருக்கும். அந்த விந்தை அதை கதிரவனின் கோயிலாக ஆக்கியது. சுனைக்கு அப்பால் சிறிய கற்சிலையாக கதிரவன் உயரமில்லாத பீடத்தில் நிலை பொருத்தப்பட்டிருந்தான். நான்கு கைகளில் தாமரையும் அஞ்சலும் அருளலும் காட்டி, நிகர்நிலையில் உடல் கொண்டு அவன் நின்றிருந்தான். அப்பகுதியில் பறவைகளும் சிற்றுயிர்களும் செறிந்திருந்தன. பெரிய உயிர்கள் அச்சுனையில் நீரருந்த வருவதில்லை. எனவே அச்சமிலாது பல்லாயிரக்கணக்கில் சிற்றுயிர்கள் வந்து அந்த ஓடையிலும் சுனையிலும் நீரருந்தின. சூழ்ந்திருந்த புதர்களில் பறவைகள் இரவும் பகலும் கூடி குறுமொழி பேசி முழக்கமென திரண்டிருந்தன. அப்புதர்கள் அனைத்திலும் மலர்களும் விரிந்திருந்தமையால் அப்பகுதி வண்ணங்களாலும் நறுமணங்களாலும் நிறைந்திருந்தது.\nமுதலில் அச்சுனையைக் காண்பவர்கள் அதைச் சூழ்ந்திருக்கும் அந்த முழக்கத்தை காற்று எழுப்பும் ஓசையென உணர்வார்கள். அல்லது அருகே அருவி இருப்பதாக. மறுகணமே அந்த ஓசை பல்லாயிரம் தனிப்பறவைக்குரல்களாக விரியும்போது உள எழுச்சி அடைந்து கைகூப்பி வணங்குவார்கள். அவர்கள் காலடி எடுத்து வைத்து அணுகுந்தோறும் சிற்றுயிர்கள் அகன்று அவர்களுக்கு வழிவிடும். தங்கள் வாழ்நாளில் கண்டிராத உயிர்களை அவர்கள் அங்கு காண்பார்கள். இவை இங்கிருந்தனவா, விழிக்கு மறைந்து வாழும் கலை இத்தனை முழுமையானதா, நாம் வாழும் உலகு இத்தனை விரிந்ததா என உள்ளம் விம்மிதம் கொள்ளும். விழிச்சுனையின் நீர் மிக இனியது. அதில் இனிமை என எது அமைகிறதென்பது நெடுங்காலமாகவே உசாவப்பட்டு விடையறியாதது. அள்ளி வாயில் விடுகையில் குளிர் கொண்டதென்றே தோன்றும். பிற நீரை விட அது எடைமிக்கது என நா அறியும். விழுங்கிய பின்னர் நாவிலும் உடலெங்கும் உணரும் இனிமை என்பது சுவையல்ல, ஓர் ��ெல்லுணர்வு என்று கூறினர் அங்கு சென்றோர்.\nமீள மீள அருந்தவேண்டுமென்று விடாய் எழுப்புவது அச்சுவை. அருந்தி உடல் நிறைத்ததும் இனிய களைப்பால் அங்கேயே அமரச் செய்துவிடும். அங்கிருந்து மீள உளம் கொளாமல் அங்கேயே இருந்து அம்மயக்கிலேயே உயிர்விட்டவர்கள் உண்டு. அங்கிருந்த மென்சேறு நத்தையின் நாவென வந்து அவர்களை மூடி மண்ணின் வயிற்றுக்குள் கொண்டு செல்லும். அவர்களின் உடலுக்கு மேல் ஓரிரு நாட்களிலேயே சிறு செம்மலர்கள் முளைத்து நிறையும். தேனீக்களும் வண்டுகளும் பொன்னீக்களும் அமர்ந்து எழுந்து ரீங்கரித்துச் சுழலும் யாழொலி சூழ அப்பகுதியை சென்றடைந்து, ஏழுமுறை அச்சுனையை வலம் வந்து, நீரள்ளி தலையில் விட்டு உடற்தூய்மை செய்து, அங்கிருக்கும் ஏழு வண்ண மலர்களைப் பறித்து கதிரவனின் முன் படைத்து சுடரேற்றி வணங்கி மீள்வது அங்கு வருபவரின் வழக்கம். கண்களை மூடிக்கொண்டு கைநீட்டி பறித்தாலே ஏழு வண்ண மலர்கள் கைநிறைய வந்து சேரும் என்று அந்த இடத்தைப் பற்றிய கதைகள் சொல்லின. ஏழு வண்ணப் பறவைகள், ஏழுவித கனிகள், ஏழு நிறத் தளிர்கள், ஏழு ஒளிகொண்ட கற்கள் அங்கே சூழ்ந்திருந்தன. அங்குள்ள மண்ணுமே ஏழு வண்ணக் கீற்றுகளாக விரித்த பட்டாடையின் அலைமடிப்புபோல தெரிவது.\nவிழிச்சுனைக்கு புலரிக்கு முன்னரே கர்ணன் விருஷசேனனும் திவிபதனும் தொடர வந்து சேர்ந்தான். சுனைக்கு அருகிலிருந்த சிறிய பாறை வரை வருவதற்கான குறுக்கு வழி அவர்களுக்கு தெரிந்திருந்தது. திவிபதனும் விருஷசேனனும் அங்கு முன்னர் வந்திருக்கவில்லை. தந்தை செல்லுமிடம் ஏதென்று அவர்கள் அறிந்திருக்கவுமில்லை. கர்ணன் பாறைகளினூடாக தொற்றி ஏற அவர்கள் உடன் சென்றனர். விழிச்சுனையை தொலைவிலிருந்து நோக்கியதுமே விருஷசேனன் அவன் முன்னரே நூல்களில் அறிந்த அதே இடம் என்பதை உணர்ந்தான். திவிபதனிடம் ஒலியில்லாமல் “விழிச்சுனை” என்றான். “ஆம்” என்று அவன் சொன்னான். கர்ணன் கைகூப்பியபடி விழிச்சுனையை நோக்கியபடி நீள்காலடிகளுடன் நடந்து சென்று அங்கே நோக்கு கொண்டு அசைந்துகொண்டிருந்த விழிமணியை அடைந்தான். அந்நீரை வலக்கையால் அள்ளி மும்முறை தன் தலையில் தெளித்து நீராடினான். மும்முறை அருந்தி உடல் நிறைத்தபின் கைகூப்பியபடி கதிரவனின் சிலை நோக்கி சென்றான். அங்கே கால் மடித்து விழிநாட்டி அமர்ந்தான்.\nஅவன��த் தொடர்ந்துசென்ற மைந்தர் விழிச்சுனையை வணங்கினர். திவிபதன் ஏழு வண்ண இலைகளையும் விருஷசேனன் ஏழு வண்ண மலர்களையும் கொய்து கொண்டுவந்தனர். இரு அகன்ற இலைகளைப் பறித்து அவற்றை தாலமெனக்கோட்டி அவற்றில் அவற்றை நிறைத்துக்கொண்டு வந்து கர்ணன் முன் வைத்தனர். கர்ணன் கதிரவனின் பெயர்களை ஒலியிலாது கூறியபடி அம்மலர்களை எடுத்து சிலையின் காலடிகளில் இட்டு வணங்கினான். அவன் உதடுகளின் அசைவுகளிலிருந்தே அப்பெயர்களை அறிந்துகொண்ட விருஷசேனனும் திவிபதனும் அச்சொற்களை தாங்களும் ஓசையின்றி சொல்லி உடன் உளம் சென்றனர். கருக்கிருள் முன்னரே வடியத் தொடங்கிவிட்டிருந்தது. சுனையை அவர்கள் காணும்போது விழிதுலங்கும் ஒளி இருந்தது. அவர்கள் மலர் கொய்யத் தொடங்கும்போதுதான் வண்ணங்கள் தெரியுமளவுக்கு ஒளி அங்கு பரவியிருப்பதை உணர்ந்தார்கள். வானிலிருந்து அங்கு மட்டும் ஒளி இறங்கியிருந்தது. கதிரவன் ஒரு கைப்பிடி ஒளியை அள்ளி அங்கே வீசியதுபோல.\nஊழ்கத்தில் அமர்ந்த பின்னர் ஒவ்வொரு உளச்சொல்லுக்குமென பொழுது விடிந்தபடியே வந்தது. இலைகள் மிளிர்வு கொண்டன. மலர்வண்ணங்கள் சுடர் ஏந்தின. பறவைக்குரல்கள் உருமாறிக்கொண்டே இருந்தன. தாழ்ந்த கிளையொன்றில் அமர்ந்திருந்த அனல்கொழுந்தென வளைந்த வால் எழுந்த நீள்கழுத்து மாந்தளிர்ப்பீலிச் சேவல் ஒன்று தலை சொடுக்கி நிமிர்ந்து இரு சிறகுகளையும் காற்றில் அசைத்து “உம்பர் குலக்கோவே இங்கெழுந்தருளாயே” என்று கூவியது. “எங்கோ வாழ்” என்று கூவியது. “எங்கோ வாழ் எங்கோ வாழ்” என்றன நாகணவாய்கள். “இங்கெழுக இங்கெழுக” என்றன ஆலாக்கள். “இனிதே இனிதே” என்றன உள்ளான்கள். “காவலா காவலா” என்றன காகங்கள். பறவைக்குரல்கள் சொல்திரண்டு கதிரவனை வாழ்த்துவதை சூதர் பாடல்களிலும் காவியங்களின் அணிமுகப்பிலும் விருஷசேனன் பயின்றிருந்தான். அவை மிகைக்கற்பனைகள் என்று கருதியுமிருந்தான். மெய்யென அவை நிகழும் ஓரிடம் இப்புவியில் உண்டென்று அவன் அதற்கு முன்னால் அறிந்திருக்கவில்லை.\nவானொளி முதலில் சுனை நீரின் ஒளியிலேயே தெரிந்தது. தண்ணென்ற சுடரென்று நீர்க்கொப்பளிப்பு மாறியது. விழிநிறைக்கும் குளிர்ந்த ஒளி எழுந்து வளைந்து சுழியாகியது. அவ்வளைவில் சூழ்ந்திருந்த காட்டின் பசுமையும் மலர்வண்ணங்களும் நெளியலையென தெளிந்தன. சுழிமையத்தில் விழிக்கூர் ஒன்று அசைவிலாது நின்றது. ஆணையிடுவதுபோல். அன்புகொண்டு கனிந்ததுபோல். கர்ணன் கைகூப்பி எழுந்தபோது பிறிதொரு காலடி ஓசை கேட்டது. வியப்புடன் விருஷசேனன் திரும்பிப்பார்க்க இளம் அந்தணன் ஒருவன் கைகூப்பியபடி சூரியமகள் உஷையைப் போற்றும் வேதச்சொல் உரைத்துக்கொண்டு நடந்து வருவதை கண்டான்.\nவிண்மகள், சுடர்மகள், அங்கிரிசர்களின் முதல்வி\nஉஷையே, உன்னை வணங்கினோர் பெற்ற\nகாளைகள் என முழங்கி உன்னை வரவேற்கிறோம்\nஅவன் குரல் வெள்ளிக்கம்பிபோல் ஒளியுடன் மென்மையாக வளைந்தது. வேதச்சொற்கள் காலையொளியில் தளிர்கள் என எழுந்தன. பதினைந்து அகவைகூட நிறையாத இளைஞன். சிறுவர்களுக்குரிய உடலமைப்பும் மழலைகளுக்குரிய தோல் மினுப்பும் கொண்டிருந்தான். பொன்னிற உடலில் முப்புரி நூல் குறுக்காக ஓடியது. செவிகளில் சிறுமணிக் குண்டலங்கள் அணிந்திருந்தான். கழுத்தில் அவன் கொண்ட வேதநெறியைக் காட்டும் ஒற்றை விழிமணி மாலை புல்சரடில் தொங்கியது. இடையில் அணிந்திருந்த வெண்பட்டாடையும் இரு கைகளிலும் இருந்த மலர்க் குடலைகளும் அவன் அங்கு பூசனைக்கு வருபவன் என்று காட்டின. அவர்களை அவன் முன்னரே பார்த்துவிட்டிருந்தாலும்கூட எவ்வகையிலும் பொருட்படுத்தாதவன்போல் ஒருகணமும் ஓதிய வேதம் ஒலி நலுங்காமல் சீரடி எடுத்து வைத்து நடந்து வந்தான். ஆகவே துயிலிலோ பிற மயக்கிலோ நடந்து வருபவன்போல் தோன்றினான்.\nகர்ணன் கைகூப்பி அவனை வணங்கினான். அந்தணன் அவனை விழி நோக்கினாலும் உளம் அறியவில்லை. வேதச்சொல் ஓதியபடி மும்முறை விழிச்சுனையை சுற்றிவந்து கிழக்கு நோக்கி அமர்ந்தான். தன் கையிலிருந்த மலர்த்தாலத்தை வலப்பக்கம் வைத்து இடப்பக்கம் அரிமணித்தாலத்தை வைத்து மலரையும் அரியையும் எடுத்து சுனை சுழிப்பில் இட்டு கதிர்மகளின் புகழ் பாடும் வேதத்தை பாடினான். ஏற்றம் இறக்கம் இல்லாமல் சிறு அலையென எழுந்து கொண்டிருந்த வேதச்சொல் எத்தனை நுட்பமாக அங்கிருந்த பறவைக்குரல்களுடன் முற்றிணைந்து பிரித்தறிய முடியாதபடி ஆகிறது என்பதை விருஷசேனன் வியப்புடன் அறிந்தான். அந்தப் பறவை ஒலிகளிலிருந்தே தொட்டெடுத்து கோத்த ஒலிகளாலானது அது. மீண்டும் அப்பெருக்கிலேயே சென்று சேர்ந்தது. அங்கிருந்த முடிவிலா நுண்பொருட்களிலொன்று மானுடனுக்கு தன்னை அறிவித்து மீண்டும் அந்த முழுப்பொருள் வெளிக்கு சென்றது.\nபின்னர் அங்கிருந்து புதிய ஒலி ஒன்று வந்து அந்த வேதசொல்நிரையில் கலப்பதுபோல் தோன்றியது. வேதம் பறவைக்குரல்களுக்கு ஏற்ப உருமாறுவது போலிருந்தது. புதிய ஒலிகள் அதில் சேர இடம் உண்டா என்ன ஒரு சொல் நுழையவோ ஒரு சொல் உதிரவோ இயலாதபடி ஏழு முறை பொன்னூலால் கோத்துக் கட்டப்பட்டது வேதம் என்பார்கள். ஆனால் கண்முன் அது உருமாறிக்கொண்டிருப்பதை அவன் கண்டான். நாகணவாய்கள், காகங்கள், சிட்டுக்குருவிகள், மரங்கொத்திகள், சேவல்கள், மயில்கள் தங்கள் சொற்களை அதில் கலந்துகொண்டிருந்தன. அவன் தன் திகைப்பு ஓய்ந்தபோது பிறிதொன்றை உணர்ந்தான். ஒழுகும் தெளிந்த நீர்ப்பரப்பில் கரைக் காட்சிகள் படிவது போலத்தான் அந்த ஓசை வேதச் சொல்லொழுக்கில் படிகிறது. அது விழிமயக்குபோல் செவிமயக்குதான்.\nவேதம் ஓய்ந்து ஏழு முறை ஓங்கார ஒலியெழுப்பி வணங்கியபின் இளம் அந்தணன் எழுந்து மீண்டும் மும்முறை விழிச்சுனையை வலம் வந்து வணங்கினான். கதிர்த்திசை நோக்கி கைகூப்பி நின்றான். கர்ணன் அருகணைந்து குனிந்து அவன் கால்கள் அருகே நிலம் தொட்டு வணங்கி “இது என் நல்லூழ் என்று எண்ணுகிறேன், உத்தமரே. இந்தக் காலையில் தங்களை நோக்கி விழிமங்கலம் கொள்ளும் பேறு பெற்றேன்” என்றான். விழியசைந்து அப்போதுதான் அவனைப் பார்ப்பதுபோல் முகம் திகைத்து பின்னர் “நீ பொன்றாப் புகழ் பெறுவாய். உன் குலம் இங்கு அரியணை வீற்றிருக்கும். உன் கொடிவழியினர் பாரதவர்ஷத்தின் அனைத்து அரசவைகளிலும் முதலிடம் பெறுவார்கள். இந்நிலத்தில் இனியெழும் எந்தப் படைக்கலப்பயிற்சி நிலையிலும் வில் தொடுபவர் உன்னையும் வழுத்திவிட்டே கல்வி தொடங்குவர். இங்குள்ள சொற்களில் நீ அழியாமல் என்றுமிருப்பாய். இங்குள இளமைந்தர் தங்கள் வாழ்வில் ஒருகணமேனும் நீயென திகழ்ந்து மீள்வர். என்றுமிரு ஆம், அவ்வண்ணமே ஆகுக” என்று அந்தணன் அவனை வாழ்த்தினான்.\nகர்ணன் திரும்பி தன் மைந்தரைப் பார்த்து அந்தணரை வணங்கும்படி சொன்னான். விருஷசேனனும் திவிபதனும் சென்று அந்தணரை வணங்க “புகழ் பெறுக என்றும் பெயர் நிலைகொள்க” என்று அவன் வாழ்த்தினான். கர்ணன் திகைப்புடன் தன் உடலை தானே தொட்டுப் பார்த்து தேடி “உத்தமரே, தங்கள் வாழ்த்துச் சொல் பெற்றேன். இத்தருணத்தில் தங்களுக்குப் பரிசிலென அளிக்க என்னிடம் எதுவுமில்லை. இங்கு வரும்போது விழிகளன்றி அணியேதும் உடலிலிருக்கலாகாது என்று நெறியிருப்பதால் அவ்வண்ணம் வந்தேன். தாங்கள் என் குடிலுக்கு வருவீர்கள் என்றால் தாங்கள் விழைவது அனைத்தையும் அளிப்பேன்” என்றான். அந்தணன் அவனை கூர்ந்து நோக்கி “சற்று முன் ஒருகணம் நான் உன்னை இந்த நீரில் பார்த்தபோது நீ அணிகள் அணிந்திருப்பதை கண்டேன். பொற்கவசமும் மணிக்குண்டலங்களும் கொண்டிருந்தாய்” என்றான்.\n“ஆம். என் உடலை பிறர் அவ்வாறு நோக்குவதை நான் அறிந்திருக்கிறேன். இன்றுவரை நான் அதை முழுமையாக கண்டதில்லை. அது கனவு அல்லது விழிமயக்கென்றே உணர்ந்துள்ளேன்” என்று கர்ணன் சொன்னான். “சென்று அச்சுனையில் நோக்குக அவ்வாறு அணிகலன் தெரியுமெனில் அதை எனக்கு கொடையென அளி” என்று இளைய அந்தணன் சொன்னான். திகைத்து ஓர் அடி எடுத்துவைத்து திவிபதன் ஏதோ சொல்ல முயல விருஷசேனன் வலக்கை நீட்டி அவனை தடுத்தான். கர்ணன் விழிமாறுபாடு ஏதுமின்றி “அவ்வாறே” என்றபின் மூன்றடி எடுத்து வைத்து சுனையருகே குனிந்து தன்னை அதில் பார்த்தான். “ஆம், பொற்கவசமும் மணிக்குண்டலங்களும் தெரிகின்றன” என்றான்.\n“அங்கநாட்டரசே, அந்தக் குண்டலங்களின், கவசத்தின் மதிப்பை நான் அறிவேன். எனக்கு அதை பரிசிலெனக் கொடு” என்றான் அந்தணன். “அந்தணனாகிய நான் நீ அளிக்கும் உலகியல் பரிசுகளால் உளநிறைவு கொள்பவன் அல்ல. அவை தேவை என்ற விழைவால் வேதம் கற்றவனும் அல்ல. அந்தணன் பரிசில் கொள்வதாக இருந்தால் என் வேதச்சொல்லுக்கு நிகரானதையே கொள்ளவேண்டும். அத்தருணத்தில் வேதச்சொல்லுக்கு எது நிகரோ அதைத்தான் கோரவேண்டும். சில தருணங்களில் எளிய கூழாங்கல்லோ ஒரு பருக்கை அன்னமோகூட வேதத்தை நிகர்செய்யும். சிலபொழுது பேரரசர்களின் கருவூலம் தேவையாகும். இத்தருணத்தில் இங்கு என் சொல்லுக்கு நிகரானது அதுவே, ஆகவேதான் உன்னிடம் அதை கோருகிறேன்” என்றான்.\nதிரும்பி விருஷசேனனை நோக்கிய பின் “உன் மைந்தரை எண்ணுவாய் என்றால் நீ பிறிதொன்றை அளிக்கலாம். அந்த மணிக்குண்டலங்களையும் பொற்கவசத்தையும் நீயே வைத்துக்கொள்ளும் வழி அது. உன்னை நான் வாழ்த்துகையில் சொன்ன அனைத்தும் உன்னை காத்திருக்கும் நல்லூழ். அதை என் நா சொன்னதே அதற்குச் சான்று. அவையனைத்தையும் எனக்கே கொடையென அளி. இங்கு நான் ஓதிய வேதத்திற்கு அதுவும் நிகரே” என்றான் அந்தணன். கர்ணன் ���ொல்லெடுப்பதற்கு முன் விருஷசேனன் “அந்தணரே, தந்தையின் புகழும் எழுகாலத்தில் அவர் கொள்ளவிருக்கும் அழிவின்மையும் எதன்பொருட்டும் விடப்படவேண்டியவை அல்ல” என்றான். திவிபதன் “ஆம், தந்தை இன்று எழுஞாயிறு. காவியங்களில் அவர் திசைக்கதிராக நிலைகொள்ளவேண்டும்” என்றான்.\nகர்ணன் “அந்தணரே, வீரன் வில் தொட்டு எடுத்து முதலாசிரியரை வணங்கும்போது தலையில் கைவைத்து அவர் சொல்லும் முதல் வாழ்த்தொலியே புகழ் பெறுக என்றுதான். புகழ்தான் இங்கு வாழும் ஒவ்வொரு வீரனும் கனவிலும் கணந்தோறும் விழைவது. எதன் பொருட்டேனும் வீரர்கள் புகழை அளிப்பார்களா என்ன” என்றான். அந்தணன் புன்னகைத்து “வெற்றியை அளிக்கும் வீரர்கள் உண்டா என்ன” என்றான். அந்தணன் புன்னகைத்து “வெற்றியை அளிக்கும் வீரர்கள் உண்டா என்ன” என்றான். கர்ணன் “ஆம், புகழின் பொருட்டெனில் வெற்றியையும் அளிப்பார்கள்” என்று சொன்னான். “உன் தெரிவு” என்று அந்தணன் சொன்னான். “உத்தமரே, நீங்கள் கோரியதை கொள்க” என்றான். கர்ணன் “ஆம், புகழின் பொருட்டெனில் வெற்றியையும் அளிப்பார்கள்” என்று சொன்னான். “உன் தெரிவு” என்று அந்தணன் சொன்னான். “உத்தமரே, நீங்கள் கோரியதை கொள்க இத்தருணத்தில் அவ்வழியா வேதச்சொல்லுக்கு நிகரென என்னிடம் ஒன்று இருப்பது நிறைவளிக்கிறது. இதன்பொருட்டே தெய்வங்கள் இதை எனக்களித்தன போலும்” என்றான்.\n“வேதச்சொல்லுக்கு நிகர் வைக்கும் ஒவ்வொரு பொருளும் வேதமென்றே ஆகிறது. வேதங்களின் விழுப்பொருளான பிரம்மத்திற்கு படைக்கப்படுகிறது அது. இவ்வாறு ஒரு இறுதிக்கொடையை விண்பெருவெளியென நின்ற பரத்திற்கு அளிக்கும் நல்லூழ் எனக்கமைந்தது இறையருள், என் மூதாதையர் சொல், ஆசிரியரின் வாழ்த்து” என்றபின் கர்ணன் தன் உருவை விழிச்சுனை நீரில் நோக்கி இரு காதிலிருந்த குண்டலங்களை கழற்றினான். விருஷசேனனும் திவிபதனும் அணுகி நீர்ப்பரப்பில் அவனை நோக்கினர். கர்ணனின் கைகளில் மணிக்குண்டலங்கள் இரு செந்தழல்துளிகள் என சுடர்விட்டன. அவற்றை அவன் நீட்ட அந்தணன் “நான் செல்வத்தை கையால் தொடுவதில்லை . அவற்றை அந்த நீரில் இடுக… நான் வேதக் கொடைச்சொல் உரைத்து அவற்றை விண்தேவர்களுக்கு ஆகுதியாக்குகிறேன். இந்தச் செவ்வொளிப்பொழுதில் அனலும் நீரும் ஒன்றே” என்று சொன்னான்.\n“ஆம், அவ்வாறே” என்று சொல்லி கர்ணன் குண்டலங்களை நீரிலிட்டான். திவிபதன் கைநீட்டி விருஷசேனனைத் தொட்டு நோக்குக என்று சொல்லெழாது சொன்னான். விருஷசேனன் முன்னரே அதை நோக்கிக்கொண்டிருந்தான். நீருக்குள் தெரிந்த அந்தணனின் உரு பிறிதொன்றாக இருந்தது. இரு கைகளையும் நீட்டி அவன் அந்தக் குண்டலங்களை வாங்குவது தெரிந்தது. அவன் சூரியனுக்கு அவியளிக்கும் வேதச்சொல்லை உரைத்துக்கொண்டிருந்தான். தன் நெஞ்சிலிருந்து கவசத்தைக் கழற்றிய கர்ணன் நீரில் இட்டபோது மும்முறை “கொள்க கொள்க” என்றுரைத்து அந்தணன் இரு கைகளையும் மலர் முத்திரை காட்டி ஓதி முடித்தான். அளித்த கைகளைக் கூப்பியபடி கர்ணன் நின்றான். விழிச்சுனை ஒளிக் கொப்பளிப்பென தெரிந்தது.\nகர்ணன் திரும்பும்பொருட்டு வணங்கியபோது அந்தணன் அவனை நோக்கி கனிந்த விழிகளுடன் “உன் கவசமும் குண்டலங்களும் உன் தந்தையான சூரியனுக்கே அளிக்கப்பட்டன. வேள்வியில் அளிக்கப்பட்டவற்றை தேவர்கள் மறுக்கவியலாது என்பதனால் அவன் அதை கொண்டான். கதிர்மைந்தனே, ஈன்று எழுந்த அன்னைப்பசு அதுவரை தன்னுள் அமைந்து அக்கன்றைக் காத்த கருப்பையையும் நச்சுக்கொடியையும் உண்பதுபோல இது இயல்பானது. நீ அளித்தவற்றை உரிய தேவனுக்கே அளித்து நான் மேலும் வேதப்பயன் கொண்டவன் ஆனேன். அதன்பொருட்டு மீண்டும் உன்னை வாழ்த்துகிறேன். என்றுமிருப்பாய் ஒளி வளர பாரதவர்ஷம்மேல் நின்றிருப்பாய் ஒளி வளர பாரதவர்ஷம்மேல் நின்றிருப்பாய் ஆம், அவ்வாறே ஆகுக” என்றான். கர்ணன் அவன் காலடியைத் தொட்டு வணங்கி மூன்றடி எடுத்து வைத்து பின்னடைந்தான்.\nமைந்தரை அணுகி “செல்வோம்” என்று கர்ணன் சொன்னான். அவர்கள் மூவரும் திரும்பி புதர்களினூடாக நடந்தனர். காடு இருண்டிருந்தது. விழிதுலங்கும் அளவுக்குக்கூட பாதை தெரியவில்லை. திரும்பி நோக்கியபோது அந்த வட்ட தாழ்நிலத்தில் மட்டுமே ஒளியிருப்பது தெரிந்தது. வானில் கதிர் எழுந்திருக்கவில்லை. விருஷசேனன் நோக்குவதைப் பார்த்து “விடிய இன்னும் நெடும்பொழுது இருக்கிறது” என்றான் திவிபதன். அவர்கள் தங்கள் காலடியோசை சூழப்பெருகியிருந்த இருட்டில் முட்டி எதிரொலிக்க நடந்தனர். விருஷசேனன் “தந்தையே, நீரில் தெரிந்த தோற்றத்தில் வந்தது எவரென்று நான் கண்டேன்” என்றான். “ஆம், நானும் நீரில் அவரை பார்த்தேன்” என்று கர்ணன் சொன்னான்.\n‘வெண்முரசு’ – நூல் இருபத்தொன்று – இருட்கனி-47\n‘வெண்முரசு’ – நூல் இருபத்தொன்று – இருட்கனி-58\n‘வெண்முரசு’ – நூல் இருபத்தொன்று – இருட்கனி-51\n‘வெண்முரசு’ – நூல் இருபத்தொன்று – இருட்கனி-48\n‘வெண்முரசு’ – நூல் இருபத்தொன்று – இருட்கனி-46\n‘வெண்முரசு’ – நூல் இருபத்தொன்று – இருட்கனி-44\n‘வெண்முரசு’ – நூல் இருபத்தொன்று – இருட்கனி-25\n“வெண்முரசு’ – நூல் இருபத்தொன்று – இருட்கனி-9\n“வெண்முரசு’ – நூல் இருபத்தொன்று – இருட்கனி-8\n‘வெண்முரசு’ – நூல் இருபது – கார்கடல்-51\nவெண்முரசு – நூல் பதினாறு–‘குருதிச்சாரல்’–57\n‘வெண்முரசு’ – நூல் இருபத்தொன்று – இருட்கனி-60\n‘வெண்முரசு’ – நூல் இருபத்தொன்று – இருட்கனி-57\n‘வெண்முரசு’ – நூல் இருபத்தொன்று – இருட்கனி-56\n‘வெண்முரசு’ – நூல் இருபத்தொன்று – இருட்கனி-54\n‘வெண்முரசு’ – நூல் இருபத்தொன்று – இருட்கனி-52\n‘வெண்முரசு’ – நூல் இருபத்தொன்று – இருட்கனி-50\n‘வெண்முரசு’ – நூல் இருபத்தொன்று – இருட்கனி-49\n‘வெண்முரசு’ – நூல் இருபத்தொன்று – இருட்கனி-45\n‘வெண்முரசு’ – நூல் இருபத்தொன்று – இருட்கனி-41\nTags: கர்ணன், சூரியதாபினி, திவிபதன், விருஷசேனன்\nதமிழ் ஹிந்துவுக்கு ஒரு விண்ணப்பம்\nராஜ் கௌதமனின் பண்பாட்டு வரலாற்றுப் பார்வை-7\n‘வெண்முரசு’ – நூல் எட்டு – ‘காண்டீபம்’ – 57\n‘பொய்பித்தல்வாதம் Vs பேய்சியன் வாதம்’ - 4 - இளையராஜா\nவெண்முரசு – நூல் பதினைந்து – ‘எழுதழல்’ – 62\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திரண்டு – தீயின் எடை-56\nகோவை சொல்முகம் கூடுகை – ஆகஸ்டு\nகாந்தி – வைகுண்டம் – பாலா\nஈரோடு சிறுகதை முகாம் -கடிதம்\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திரண்டு – தீயின் எடை-55\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027330750.45/wet/CC-MAIN-20190825151521-20190825173521-00007.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.timestamilnews.com/home/details/Cricket-news-409", "date_download": "2019-08-25T16:26:53Z", "digest": "sha1:6JAXSN2JVH6KAQOOZTUZL6RPCKUANGBF", "length": 7574, "nlines": 71, "source_domain": "www.timestamilnews.com", "title": "தோனியின் சாதனையை சமன் செய்த ரிஷாப் பாண்ட்!!! - Times Tamil News", "raw_content": "\nஇந்தியாவில் இன்கம் டேக்ஸை ஒழிக்க வேண்டும் பொருளாதார வளர்ச்சிக்கு சு.சுவாமி கூறும் அடடே யோசனை\nபொம்பளைங்கன்னா இவ்வளவு கேவலமா குருமூர்த்தி..\n பிவி சிந்துவின் திக் திக் தங்க வேட்டை தருணங்கள்\nகாஷ்மீருக்காக ஐ.ஏ.எஸ். பதவியை தூக்கிப் போட்ட கண்ணன் கோபிநாத்\n ஃபைவ் ஸ்டார் ஹோட்டலில் உதயநிதி கொடுத்த தடல் புடல் Non-Veg விருந்து\nதி.மு.க.வில் இந்துமத பாசறை திறக்கப்படுகிறதா\n வைரல் ஆகும் புகைப்பட ஆதாரம்...\n மீட்ட உடன் கேட்ட முதல...\nஇந்தியாவில் இன்கம் டேக்ஸை ஒழிக்க வேண்டும்\nபிகில் கதை திருட்டு வழக்கில் புதிய திருப்பம் யார் சொல்வது உண்மை\nதோனியின் சாதனையை சமன் செய்த ரிஷாப் பாண்ட்\nஇந்தியா ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டியின் ஆஸ்திரேலியாவின் முதல் இன்னிங்சில் இந்திய அணியின் விக்கெட் கீப்பரான ரிஷாப் பாண்ட் 6 கேட்ச்களை பிடித்தார்.\nஇந்திய விக்கெட் கீப்பர்களில் ஒரே இன்னிங்சில் 6 கேட்ச்களை பிடித்தவர் என்ற தோனியின் சாதனையை ரிஷாப் பாண்ட் இதன் மூலம் சமன் செய்துள்ளார்.\n21 வயதான ரிஷாப் பாண்ட் தனது 6வது டெஸ்ட் போட்டியிலேயே இந்த ���ாதனையை செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.\nதி.மு.க.வில் இந்துமத பாசறை திறக்கப்படுகிறதா துர்கா ஸ்டாலினுக்கு தலைமை பதவி கிடைக்கிறதோ\n வைரல் ஆகும் புகைப்பட ஆதாரம்\nஇந்தியாவில் இன்கம் டேக்ஸை ஒழிக்க வேண்டும் பொருளாதார வளர்ச்சிக்கு சு.சுவாமி கூறும் அடடே…\nபிகில் கதை திருட்டு வழக்கில் புதிய திருப்பம் யார் சொல்வது உண்மை\nபள்ளிக்கூட காதல் திருமணத்தில் முடிந்த மகிழ்ச்சி தருணம் அடுத்த 5 நிமிடத்தில் ஏற்பட்ட…\nஅப்பா - அப்பான்னு உருகாதீங்க சேரன் முகத்திரையை கிழித்த கமல்\nபிரசவ வலியால் துடித்த கர்ப்பிணி சாலை ஓரத்தில் குழந்தையை பெற்றெடுத்த பரிதாபம் சாலை ஓரத்தில் குழந்தையை பெற்றெடுத்த பரிதாபம்\nஇந்தியாவில் இன்கம் டேக்ஸை ஒழிக்க வேண்டும்\n பிவி சிந்துவின் திக் திக் தங்க வேட்டை தருண...\nகாஷ்மீருக்காக ஐ.ஏ.எஸ். பதவியை தூக்கிப் போட்ட கண்ணன் கோபிநாத்\n ஃபைவ் ஸ்டார் ஹோட்டலில் உதயநிதி கொடுத்த தடல் புடல...\nரூ.60 லட்சத்தில் BMW சொகுசு கார் கேப்டனுக்கு வந்த பிறந்த நாள் பரிசு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027330750.45/wet/CC-MAIN-20190825151521-20190825173521-00007.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://aanmeegam.co.in/temples/parvathamalai-sivan-temple/", "date_download": "2019-08-25T16:18:14Z", "digest": "sha1:LAT7OC7S2X63YF3QZHEW5BGOBEOUGE7L", "length": 13274, "nlines": 94, "source_domain": "aanmeegam.co.in", "title": "பர்வதமலை சிவன் கோவில் | Parvatha Malai Sivan Temple", "raw_content": "\n20975 படிகள் 3500 அடி உயரம் புகழ்பெற்ற #பர்வதமலை சிவன் கோவில்\nபர்வத மலை என்பது, திருவண்ணாமலை மாவட்டத்தில் கலசப்பாக்கம் வட்டத்தில் கடலாடி, தென்மகாதேவமங்கலம் (தென்மாதிமங்கலம்) கிராமங்களை ஒட்டி 5500 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள ஒரு மலை ஆகும். மகாதேவமலை, கொல்லிமலை, சுருளிமலை, பொதிகை மலை, வெள்ளியங்கிரி மலை, சதுரகிரிமலை எனப் புகழ்பெற்ற சித்தர் மலைகளைப் போன்று பர்வதமலையும் சித்தர் புகழ்பெற்ற மலையாகும். திருவண்ணாமலை, போளுர், செங்கத்தில் இருந்து சுமார் 25 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது இம்மலை.\nபர்வதம் என்றால் மலை என்று பொருள். பர்வதமலை என்றால் மலைகளுக்கெல்லாம் மலை, மலைகளின் அரசன் என்று பொருள். பர்வதமலைக்கு நவிரமலை, தென்கயிலாயம், திரிசூலகிரி, சஞ்ஜீவிகிரி, பர்வதகிரி, கந்தமலை, மல்லிகார்ஜுனமலை, என்ற வேறுபெயர்களும் உண்டு.\nதிருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள ஊர்களைப்பற்றியும், அப்பகுதி மக்களைப்பற்றியும் குறிப்பிடும் ஒரே சங்க நூல் மலைபடுகடாம் ஆகு��். பத்துப்பாட்டின் இறுதியாக அமைந்துள்ள மலைபடுகடாம் நன்னன்சேய் நன்னன் என்ற குறுநில மன்னனைப்பற்றி பெருங்கௌசிகனார் பாடியது ஆகும். இந்நூலில் குறிப்பிடப்படும் நவிரமலை என்பதே தற்போது பர்வதமலை என்று அழைக்கப்படுகிறது. நவிரம் என்றால் மலை. மூங்கில் செழித்து வளரும் மலை எனப் பாடலில் குறிப்பிடப்படுகிறது. இந்நூலில் சிவனை காரியுண்டிக்கடவுள் என்று வழங்கப்படுகிறது.\nஇம்மலைக்கோயிலுக்குச் செல்ல தென்மகாதேவமங்கலம் வழி, கடலாடிவழி என இருவழிகள் உள்ளன. எந்த வழியில் சென்றாலும் பாதிமலையில் இரண்டும் ஒன்றாக இணைந்துவிடுகின்றன. தென்மகாதேவமங்கலத்திலிருந்து செல்லும்போது சுமார் 3 கிலோ மீட்டர் தொலைவு நடந்து மலையடிவாரத்தை அடையலாம். இம்மலைக்குச் செல்வோர் வழியில் பச்சையம்மன் ஆலயத்தையும், சப்த முனிகளையும் வணங்கி, மலையடிவாரத்தில் உள்ள வீரபத்திர ஆலயத்தை வணங்கி மலையேறத்தொடங்குவர். மலைஏறும் வழி ஓரளவிற்கே வசதியான வழியாக அமைந்துள்ளது. பாதி மலையை அடைந்ததும் இங்கு கடலாடியிலிருந்து வரும் பாதையும் தென்மகாதேவமங்கலத்திலிருந்து செல்லும் பாதையும் ஒன்று சேர்கின்றன. இங்கிருந்து மேல்நோக்கி செல்லும் பகுதி நெட்டாக காணப்படும் இதற்கு குமரி நெட்டு என்று பெயர்.\nஇந்த இடத்தில் இயற்கையாய் அமைந்த சுனை (நீர் ஊற்று) உள்ளது, நீர் எடுப்பதற்கு கீழே செல்ல படிக்கட்டுகள் அமைக்கப்பட்டுள்ளது. இதற்கு அடுத்து உள்ளது கடப்பாறை நெட்டு. இம்மலையின் சிறப்பம்சமாக விளங்குவதே இந்த கடப்பாறை நெட்டாகும். ஆழமான பள்ளத்தாக்கிற்கு மேலே அமைந்துள்ள பாறைப் பாதையைக் கடக்க இந்த கடப்பாறை நெட்டு வழியாக ஏறிச் செல்லவேண்டும். இந்தக் கடப்பாறை நெட்டை ஏறியவுடன் இதற்கு அப்பால் இரண்டு பெரிய பாறைகள் காணப்படுகின்றன. அதில் ஒன்றில் (மல்லிகார்ஜுனர்) சிவன் உடனுறை பிரமராம்பிகை கோயில் உள்ளது. இந்த கோயிலின் மூலஸ்தானத்தில் உள்ள இலிங்கம்,சிலைகளுக்கு பக்தர்களே நேரடியாக அபிஷேகம் மற்றும் ஆராதனை செய்யலாம். மேலும் இக்கோயிலில் வள்ளி, தெய்வானை உடனுறை முருகனும் உள்ளார். இயற்கையான சூழலில் சுமார் 4560 அடி உயர மலையில் காணப்படும் இயற்கைக் காட்சிகளுக்காகவும், மூலிகைக் காற்றை சுவாசிக்கவுமே தற்போது அதிக அளவில் பக்தர்கள் இங்கு வருகிறார்கள்.\nஇம்மலைக்கு வர வருடத்தின் அனைத்து நாட்களுமே உகந்த நாட்கள் என்றாலும் முழு நிலவன்று மலையேறுவது சிறப்பானதாகக் கருதப்படுகிறது. மாலை வேளையில் மலையேறத்தொடங்கி இரவில் மலைக்கு வந்து இரவு முழுவதும் தங்கி மறுநாள் காலையில் மலையிலிருந்து இறங்கி விடுவது ஒரு வழக்கமாக இருந்துவருகிறது. மலையேறுபவர்கள் தங்களுக்கு தேவையான உணவு, நீர் போன்றவற்றை எடுத்துச் செல்வது வழக்கம். மற்றும் மலை பாதையில் வழி துணையாக நாய்கள் (பைரவர்) வருகிறது என்பது சிறப்பம்சமாகும். இந்த நாய்கள் இந்த மலையில் வாழும் சித்தர்கள் என்று கூறப்படுகிறார்கள்.\nஇந்த மலையில் கோயிலை அடையும் வழியில் ஒரு சிறிய கோட்டை உள்ளது. கோட்டையின் வாயிலாக பாழடைந்த கல்மண்டபம் ஒன்று உள்ளது. இம்மண்டபம் பாதி மண்டபம் என்று அழைக்கப்படுகிறது. நன்னன் என்ற குறுநிலமன்னன் கட்டியது என்றும் சுமார் ஐந்து அடி அகலத்தில் கட்டப்பட்ட கோட்டைச் சுவர்கள் இன்றும் நல்ல நிலையில் உள்ளன. இவற்றில் கண்காணிப்புக் கோபுரங்கள் அமைந்ததற்கான அடிச்சுவர்கள் உள்ளன. மழைநீரை சேமித்து வைக்கும்விதமாக சிறிய குளமும் அமைந்துள்ளது.\n40 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் அத்தி வரதர் திருவிழா – காஞ்சிபுரம் | Kanchipuram Athi Varadar Rising in tamil\nதிருத்தணி பாலசுப்பிரமணிய சுவாமி முருகன் கோவில் | Thirutani Murugan temple\nதத்வமஸி பெயர் விளக்கம் மற்றும் ஐயப்பனின் காயத்ரி...\nஇன்றைய பஞ்சாங்கம் மற்றும் ராசிபலன் 15.07.2019...\nஎந்த கோவிலுக்கு சென்றால் என்ன பலன்கள் கிடைக்கும்...\nவாழ்வில் ஒருமுறையாவது சென்று தரிசிக்க வேண்டிய சிவ...\nசிக்கல்கள் தீர்க்கும் சிங்காரவேலர் | Sikkal...\nதிருத்தணி பாலசுப்பிரமணிய சுவாமி முருகன் கோவில் | Thirutani Murugan temple\nசெவ்வாய் தோஷம் மற்றும் அதன் பரிகாரங்கள்\nSpadiga maalai | ஸ்படிக மாலை பயன்கள் | ஸ்படிக மாலை...\nசெல்வம் வரும் மூன்று வழிகளை தெரிந்து கொள்ளுங்கள் |...\nசெவ்வாய் தோஷம் மற்றும் அதன் பரிகாரங்கள்\nகோவில்களில் இருக்கும் அறிவியல் உண்மைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027330750.45/wet/CC-MAIN-20190825151521-20190825173521-00008.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.easy24news.com/2019/04/%E0%AE%95%E0%AF%81%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B5%E0%AF%86%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%9A%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%87%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D/", "date_download": "2019-08-25T16:46:43Z", "digest": "sha1:7UEV6CMCIYAZ6DLSGKYT6TPUEOTXBKVZ", "length": 7232, "nlines": 154, "source_domain": "www.easy24news.com", "title": "குண்டுவெடிப்பு சந்தேகத்தில் தம்புள்ளயில் இருவர் கைது! | Easy 24 News", "raw_content": "\nHome News குண்டுவெடிப்பு சந்தேகத்தில�� தம்புள்ளயில் இருவர் கைது\nகுண்டுவெடிப்பு சந்தேகத்தில் தம்புள்ளயில் இருவர் கைது\nஇலங்கையின் பல பகுதிகளில் நடத்தப்பட்ட குண்டுத்தாக்குதல் தொடர்பான சந்தேகத்தில், தம்புள்ளயில் இருவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.\nகாத்தான்குடி மற்றும் மாவனெல்லை பகுதியைச் சேர்ந்த இருவரே கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிடுகின்றனர்.\nதற்போதுவரை 24 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளதாகவும் அவர்கள் குற்றப்புலனாய்வுப் பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் குறிப்பிடுகின்றனர்.\nகொழும்பு உள்ளிட்ட பல பகுதிகளில் நேற்று நடத்தப்பட்ட குண்டுத்தாக்குதல்களில் சுமார் 228 பேர் வரை உயிரிழந்ததோடு, 450 பேர் வரை காயமடைந்துள்ளனர்.\nசம்பவத்துடன் தொடர்புடையவர்களை கைதுசெய்யும் பொருட்டு, நாடளாவிய ரீதியில் தீவிர தேடுதல் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.\nசங்கரில்லா ஹோட்டல் தற்கொலைதாரிகளும் தெமட்டகொட முகவரியையே வழங்கினர்\nபுலனாய்வுப் பிரிவினருக்கு விரல் நீட்டுவது தவறு\nபேஸ்புக் நண்பர்களின் இரவு விருந்து, 8 பேர் பொலிஸாரினால் கைது\ncmr வானொலி கலைனர்களை ஊக்குவிப்பதில் முதன்மை வானொலியாகத் திகழ்கின்றது\nகனடா அருள்மிகு ஸ்ரீ கற்பக விநாயகர் ஆலய வருடாந்த ஆலய ஸ்தாபிப்பு\nகனடா கொக்குவில் பழைய மாணவர் சங்கம் 2016 ஆம் ஆண்டின் “மகுடம்”\n2016 ஆம் ஆண்டின் நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் இராப்போசன விருந்தும் மகாநாடும்\n‘உடலை ஆராதிக்கிறேன்: பூஜா ஹெக்டே\nதமிழ் நல்லா பேசுவேன்: சாஷ்வி பாலா\nசதொச நிறுவனத்தின் தலைவர் கைது\nமார்ச் மாதத்தின் பின்னர் மாகாணசபை தேர்தல்\nபழைய முறைப்படி தேர்தலை நடாத்த பிரதான கட்சிகள் இணக்கம்-கிரியெல்ல\nசபை அமர்­வில் பங்­கேற்­காத- ஈ.பி.டி.பி\nதெமட்டகொடயில் தீவிரவாதிகள் பதுங்கியிருப்பதாக தகவல்\nபேஸ்புக் நண்பர்களின் இரவு விருந்து, 8 பேர் பொலிஸாரினால் கைது\nமக்கள் விடுதலை முன்னணி தலைமையில் தேசிய மக்கள் சக்தி கூட்டணி\nபள்ளிவாயலின் மேல் மாடியில் தீ\nதேசியப் பட்டியல் உறுப்பினர் பதவிக்கு 19 எழுத்துமூல வேண்டுகோள்கள்\nபேஸ்புக் நண்பர்களின் இரவு விருந்து, 8 பேர் பொலிஸாரினால் கைது\ncmr வானொலி கலைனர்களை ஊக்குவிப்பதில் முதன்மை வானொலியாகத் திகழ்கின்றது\nகனடா அருள்மிகு ஸ்ரீ கற்பக விநாயகர் ஆலய வருடாந்த ஆலய ஸ்தாபிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027330750.45/wet/CC-MAIN-20190825151521-20190825173521-00008.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilserialtoday.net/2015/09/%E0%AE%95%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D/", "date_download": "2019-08-25T17:06:36Z", "digest": "sha1:I7TGUQQXDRAOI52VBC6W52PBY33CCSZV", "length": 6560, "nlines": 75, "source_domain": "www.tamilserialtoday.net", "title": "கிட்ஸ் ப்ரெட் கட்லெட் | Tamil Serial Today", "raw_content": "\nSelect PageHome Sun Tv Vijay Tv Polimer Tv Raj Tv Zee Tamil TV Colors Tamil TV Tv Shows தமிழ் சினிமா தமிழ் சமையல் மருத்துவம் அழகுக் குறிப்புகள் சுகாதார குறிப்புகள் தொழில்நுட்பம் கதைகள் குழந்தைகள் குழந்தை நலம் பாடல்கள் Funny Contact Us Privacy Policy\nசிறிய ப்ரெட் – 8 துண்டுகள்\nகேரட் – 2 மேசைக்கரண்டி (நறுக்கியது)\nபீன்ஸ் – 2 மேசைக்கரண்டி (நறுக்கியது)\nவெங்காயம் – 2 மேசைக்கரண்டி (நறுக்கியது)\nபச்சை மிளகாய் – ஒன்று (நறுக்கிக் கொள்ளவும்)\nமல்லி இலை – ஒரு மேசைக்கரண்டி\nஇஞ்சி பூண்டு விழுது – அரை தேக்கரண்டி\nசில்லி பவுடர் – கால் தேக்கரண்டி\nமல்லி பவுடர் – கால் தேக்கரண்டி\nசீரகப் பவுடர் – கால் தேக்கரண்டி\nகரம் மசாலா – கால் தேக்கரண்டி\nஉப்பு – தேவையான அளவு\nஎண்ணெய் – தேவையான அளவு\nமைதா – 3 மேசைக்கரண்டி\nமுட்டை – 2 (விரும்பினால்)\nஉருளைக்கிழங்கை வேக வைத்து மசித்துக் கொள்ளவும். ப்ரெட்டின் ஓரங்களை நறுக்கி வைத்துக் கொள்ளவும். மைதா மாவை ஒரு கப் தண்ணீரில் திக்கான பேஸ்டாக கலந்து வைத்துக் கொள்ளவும். முட்டையை உடைத்து ஒரு பாத்திரத்தில் ஊற்றி அடித்து வைத்துக் கொள்ளவும்.\nகடாயில் ஒரு மேசைக்கரண்டி எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் வெங்காயத்தை போட்டு வதக்கி விட்டு கேரட், பீன்ஸ், இஞ்சி பூண்டு விழுது, உப்பு போட்டு வதக்கி விடவும்.\nகாய்கள் வெந்ததும் அதில் மசாலா பொடிகளை போட்டு வதக்கவும். அதனுடன் உருளைக்கிழங்கு, மல்லி இலை சேர்க்கவும்.\nஎல்லாவற்றையும் ஒன்றாக சேரும்படி நன்கு கிளறி விட்டு அடுப்பிலிருந்து இறக்கி வைத்து விடவும்.\nஒரு ப்ரெட் துண்டின் நடுவில் செய்து வைத்திருக்கும் மசாலா கலவையை வைத்து மற்றொரு ப்ரெட்டினால் மூடவும்.\nஇரண்டு ப்ரெட்டையும் சேர்த்து மூடிய பின்னர் அடித்து வைத்திருக்கும் முட்டையை அதன் மேல் ஸ்பூனினால் எடுத்து ஊற்றவும்.\nஅதன் பின்னர் முட்டை கலவையின் மேல் கலந்து வைத்திருக்கும் மைதா கலவையை ஊற்றவும்.\nஇதைப் போல் ப்ரெட்டின் இருபுறமும் தடவிக் கொள்ளவும். மற்ற ப்ரெட் துண்டுகளிலும் செய்து வைத்துக் கொள்ளவும். மைதா, முட்டை கல���ையில் ப்ரெட் ஒட்டிக் கொள்ளும்.\nதவாவில் எண்ணெய் ஊற்றி ஒவ்வொரு ப்ரெட் துண்டாக போட்டு பொரித்து எடுக்கவும்.\nசுவையான ப்ரெட் கட்லெட் ரெடி. இதை தக்காளி சாஸுடன் பரிமாறவும். இதனை காலை அல்லது மாலை உணவாக பரிமாறலாம். முட்டை விரும்பாதவர்கள் மைதா மட்டும் சேர்த்து செய்யலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027330750.45/wet/CC-MAIN-20190825151521-20190825173521-00008.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thuyavali.com/2017/03/blog-post_9.html", "date_download": "2019-08-25T15:18:56Z", "digest": "sha1:FOIUZL7MA2AIQJFKQI5MTIKQA2FQ7BTB", "length": 74511, "nlines": 269, "source_domain": "www.thuyavali.com", "title": "தங்க வியாபாரம் பற்றி இஸ்லாமிய பார்வை | தூய வழி", "raw_content": "\nதங்க வியாபாரம் பற்றி இஸ்லாமிய பார்வை\nமனித வாழ்வின் பல் வேறு அம்சங்களைப் பற்றிப் பேசிய இஸ்லாம் மார்க்கம் பொருளதாரம் தொடர்பிலும் மிகச்சிறப்பான, எக்காலத்துக்கும் பொருந்தக் கூடிய திட்டங்களையும், கொள்கைகளையும் முன்வைத்துள்ளது. பொதுவாக பொருளாதரம் பற்றிப் பேசியுள்ள சித்தாந்தங்கள், கொள்கைள் யாவும் பொருளாதரம் பற்றிய சட்ட விதிகளை மட்டுமே வகுத்துள்ளன. ஆனால் இஸ்லாம் இவற்றிலிருந்து வித்தியாசப்படும் வகையில் பொருளாதரம் பற்றிய சட்டங்களைச் சொல்வதோடு பொருளாதரம் பற்றிய பார்வை எவ்வாறு அமைய வேண்டும் என்பதைப் பற்றியும் தெளிவாகச் சொல்கிறது.\nஇஸ்லாம் எத்துறையைப் பற்றிப் பேசும் போதும் முதலில் அது பற்றிய சுருக்கமான தெளிவான பார்வையை நமக்குத் தந்துவிடும். ஒரு திட்டத்தை வகுத்து அதை நடை முறைப்படுத்த விளையும் போது அதனால் ஏற்படும் உடனடிப் பாதிப்புக்களை நம்மால் ஓரளவு கண்டு கொள்ள முடியும் இவ்வாறான சந்தர்ப்பத்தில் பாதிப்பை வைத்து அத்திட்டத்தை உடனே மாற்றி விடுவோம். ஆனால் இப்போது போடப்படும் ஒரு திட்டத்தால் 50 வருடங்களுக்குப் பின் ஏற்படப் போகும் பாதிப்புக்களை நம்மால் அறிய முடியாது அல்லது திட்டவட்டமாகச் சொல்ல முடியாது. அல்லாஹ் ஒருவனாலேயே அவற்றைத் துல்லியமாய்ச் சொல்ல முடியும்.\nஇஸ்லாம் இந்த அடிப்டையில் பல விடயங்களை தடை செய்துள்ளது. உதாரணமாக ‘கொம்யூனிஸத்தை’ குறிப்பிடலாம். இக்கொள்கை அறிமுகமானதுமே இதை ஏதிர்த்த இஸ்லாமிய அறிஞர்கள் ‘எங்கெல்லாம் இக்கொள்கை அறிமுகமானதோ அங்கெல்லாம் இன்னும் ஐந்து தசாப்பதங்களின் பின்பு ஆட்டங்கண்டு விடும்’ என்று சொன்னார்கள். பொருளாதரம் பற்றிய இஸ்வாத்தின் சட்ட திட்டங்களக்கு கொம்யூனிஸத் தத்���ுவம் முரண்படும் கோணங்கள் பற்றிய அறிவு இருந்ததே அவ்வறிஞர்கள் இவ்வாறு சொல்லக் காரணமாய் அமைந்தது. இஸ்லாம் வகுத்துள்ள பொருளாதாரத்திட்டங்கள் துரநோக்குடையது, அநியாயமற்றது, நீதமானது எனச் சுருங்கக் கூறலாம்.\nஉதாரணமாகச் சொல்வதாயின், என்னிடம் ஐம்பது கோடி ரூபாய் பணமுள்ளது. இதை வைத்து எனது சிந்தனைiயின் அடிப்படையில் நான் ஒரு வியாபாரத் திட்டத்தை வகுக்கப் போகின்றேன் என்றால், அதில் கிடைக்கும் முழு வருமானமும், இலாபமும் எனக்காக இருக்க வேண்டும் என்ற அடிப்டையில்தான் அத்திட்டத்தை நான் முன்னெடுப்பேன். அதாவது இதில் பணியாற்றும் தொழிலாளர்களுக்கு அதில் வரும் வருமானத்தில் நான்கில் ஒரு பங்கைக் கொடுத்து விட்டு மீதியனைத்தையும் சுருட்டப் பார்ப்பேன். பொதுவாக வியாபரத்தில் இம்முறையே பின்பற்றப்படுகின்றது. ஷீஆக்களிடமும் இம்முறை ஒரு கொள்கைiயாகப் பின்பற்றப்படுகின்றது.\nவர்த்தகர்கள் தமது இலாபத்தில் ஐந்தில் ஒரு பங்கை அரசுக்கு வழங்க வேண்டும் என்ற சட்டம் ஈரானில் நடைமுறையிலுள்ளது. ஈரானிய அரசின் தேவைகளைப் பூர்த்தி செய்வதில் இதற்கும் பெரிய பங்கு உண்டு. இதை ‘ஹுமுஸ்’ என்பர். ஆனால் இஸ்லாம் இதைக் குறைத்து இரண்டரை வீதமாக ஆக்கியுள்ளது. மனிதனாக வரி விடயத்தில் ஒரு சட்டத்தை வகுப்பானென்றால் இவ்விகிதாசாரத்தைக் குறைவானதாகவே காண்பான். ஆனால் 100 ரூபாய் வைத்திருப்பவருக்கு இது பாரமாக இராது. கோடிக் கணக்கில் பணம் வைத்திருப்பவனுக்கே இதன் பாரம் சரியாக விளங்கும். எனவே இந்த விகிதாசாரம் பணமுள்ளவனுக்கே பொருந்துகின்றது. பணமில்லாதவனை ஒரு போதும் இது சுரண்டாது என்பது எளிதாய் தெரிகின்றது. ஆகவே இஸ்லாத்தின் சட்டதிட்டங்கள் அனைத்துத்தரப்பினரையும் கவனத்திற் கொண்டு முறையாக, எளிதாக ஆக்கப்பட்டுள்ளது என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும்.\nஇந்த அடிப்படையில்தான் வட்டியை இஸ்லாம் தடை செய்துள்ளது. எல்ல சமூகத்திலும் வட்டிமுறை காணப்பட்டது போல் அரபிகளிடமும் வட்டி முறை காணப்பட்டது. வட்டி எனும் போது அதில் பல வகை காணப்பட்டாலும் குறிப்பிட்ட ஒரு தொகையினைக் கடனாகப் பெற்று அதைத் திருப்பிச் செலுத்தும் போது நூற்றுக்கு இத்தனை வீதம் என்று வட்டியோடு செலுத்துதல் அல்லது பொருளைக் கடனாக வாங்கி அதைத் திருப்பிச் செலுத்தும் போது நூற்றுக்கு இத்த���ை வீதம் என்று வட்டியோடு செலுத்துதல் ஆகிய முறைகளே பெரும்பாலும் எல்லா சமூகத்திலும் காணப்படுகின்றது. இதற்கே கடன் வட்டி என்கிறார்கள்.அரபியில் இதற்கு ربا النسية என்றழைப்பார்கள். அதாவது கொடுத்ததைத் திருப்பிப் பெறும் போது இருந்ததை விட அதிகமாகப் பெறுவதற்கே அந்நஸீஆ என்று கூறப்படுகின்றுது. அல்லாஹ் நிருணயித்த மாதங்களில் அதிகரிப்பை உண்டு பண்ணுதலை அல்லாஹ் பின்வருமாறு கூறுகின்றான்.\n(போர் புரியத் தடுக்கப்பட்ட மாதங்களின் புனிதத்தை) முன் பின்னாக்குவதெல்லாம் இறை மறுப்பை அதிகப்படுத்துவதாகும்……..(தௌபா:37)\nஇந்த வசனத்தில் அந்நஸீஉ எனும் சொல் அதிகப்படுத்துவது எனும் கருத்தில் பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்த இடிப்படையில்தான் ரிபான்னஸீஆ என்பதும் அமைந்துள்ளது. இவ்வட்டி முறை காணப்பட்ட அன்றைய அரபு சமூகத்தில் ربا الفضل என்ற மற்றொரு வட்டி முறையையும் நபியவர்கள் சுட்டிக்காட்டி அதையும் தடை செய்தார்கள். நபியவர்கள் சுட்டிக் காட்டிய இவ்வட்டி முறை பற்றி சில நபித் தோழர்களுக்குக் கூடத் தெரிந்திருக்க வில்லை. எழுந்தமானமாக சிந்திப்பதன் மூலம் இம்முறை எவ்வாறு பிழையாகின்றது என்பதை அறிய முடியாது. ஆனால் இஸ்லாம் இதை வட்டி என்று சொல்லியுள்ளது. இவ்வடிப்படையிலே நபியவர்கள் இன்னும் பல விடயங்களை வட்டி என்று அடையாளப்படுத்தியுள்ளார்கள்.\nஇன்று சமூகத்தில் ஏற்பட்டுள்ள பாதிப்புக்களில் ஒன்றுதான் எல்லாம் வரைவிலக்கணத்துக்குற்பட்டதாக இருக்க வேண்டும் என்றெண்ணுவதாகும். மெய்யியல் என்ற துறை வந்ததன் விளைவால் வியாபாரம் என்றால் என்னவென்று தெரிந்திருந்தாலும் அதை வார்த்தகைளால் விளக்க வேண்டும் என்ற விதி ஏற்படுத்தப்பட்டு விட்டது. எல்லாவற்றிலுமே இது மூக்கை நுழைத்து விட்டது. எனவே நாமும் ஏதோ ஒரு வகையில் இத்தாக்கத்துக்குள்ளாகி அனைத்தையும் தத்துவவியல் அடிப்படையிலேயே சிந்திக்க முயல்கின்றோம். இதனால் ‘வியாபரமும் வட்டியும் ஒன்றுதான்’ என்ற சிந்தனை வளர்ந்து விடாமலிருப்பதற்காய் வியாபாரத்தையும் வட்டியையும் வேறு வேறாய் வரைவிலக்கணப்படுத்த வேண்டியுள்ளது. அல்லாஹ் இதற்குப் பின்வருமாறு பதில் கூறியுள்ளான்.\nவட்டியை உண்போர் (மறுமை நாளில்) ஷெய்தான் தீண்டியவனைப் போல் பைத்தியமாகவே எழும்புவர். ‘வியாபாரம் வட்டியைப் போன்றதே’ என்று ��வர்கள் கூறியதே இதற்குகக் காரணம்.\nஅல்லாஹ் வியாபாரத்தை அனுமதித்து வட்டியைத் தடை செய்து விட்டான். (அல் பகரா : 275)\nஇங்கே அல்லாஹ் வட்டி என்றால் இதுதான் வியாபாரம் என்றால் இதுதான் என்றெல்லாம் வரைவிலக்கணமோ, விளக்கமோ சொல்லவில்லை. மாறாக அல்லாஹ் வியாபாரத்தை அனுமதித்து வட்டியைத் தடை செய்து விட்டான். என்றே சொல்கின்றான். ஆகவே எல்லா விடயங்களையும் வரைவிலக்கணப்படுத்த முடியாது. ஆனாலும் அவை பற்றிய போதுமான விளக்கம் நடைமுறையில் காணப்படுகின்றது என்பதை புரிந்து கொள்ள வேண்டும். இன்னும் தெளிவாகச் சொல்வதாயின் சில விடயங்களைப் பார்க்கும் போது நடை முறை ரீதியாக அவை பிழையென்பதை புரிந்து கொள்ளலாம் ஆனால் அவற்றை வார்த்தையால் வரைவிலக்கணப்படுத்துவதற்கோ, கோட்பாட்டு ரீதியாக வரையரைப் படுத்துவதற்கோ முடியாமலிருக்கும் என்று கூறலாம்.\nஇந்த அடிப்படையை மிகத் தெளிவாக விளங்க வேண்டியுள்ளது. குடும்பம் என்றால் என்ன என்று கேட்டால் இதற்கு வரைவிலக்கணம் கூறுவது சிரமமாயிருக்கும். இதற்கு என்னதான் வரைவிலக்கணம் சொன்னாலும் தத்துவவியலடிப்படையில் அவற்றில் குறைகாணலாம். எனவேதான் நபியவர்கள் வட்டியை வகைப்படுத்தி வரைவிலக்கணப்படுத்திவிட்டுப் போகாமல் வட்டியோடு தொடர்பான ஏனைய சில அம்சங்களை நபியவர்கள் உணர்த்திக் காட்டினார்கள். இவ்வாறு நபியவர்கள் கூறியுள்ள சில விடயங்களை அவதானிப்போம்.\nஅதற்குள் செல்ல முன்னர் இன்று நடை முறையிலுள்ள ஒரு விடயத்தைச் சுட்டிக்காட்டுவது பொருத்தமாயிருக்கும். சில இடங்களில் ‘இங்கு தவனை முறைக் கட்டணத்தினடிப்படையிலும் பொருட்கொள்வனவு செய்யலாம்’ என்று விளம்பரம் போட்டிருப்பார்கள். வேறு சில இடங்களில் இதையே மாற்றி ‘ கடனுக்கும் கேஷுக்கும் ஒரே விலை. உடனடியாகப் பணம் செலுத்தினால் அதற்கு விசேஷ விலைக் கழிவுண்டு’ என்று விளம்பரம் போட்டிருப்பார்கள்.\nவார்த்தைகளில் இவை வித்தியாசப்பட்டாலும் விடயம் ஒன்றுதான் என்பதை இதில் அறியலாம். எனவே தந்திரங்கள் நிறைந்த இதுபோன்ற வணிக முறைகளில் தூய்மையான எண்ணத்தோடு அவதானம் செலுத்தினால்தான் நம்மால் வெற்றி பெற முடியும். வட்டி இஸ்லாம் தடை செய்த பொருளீட்டல் முறை என்பது அனைவரும் அறிந்த விடயம். எனினும் வட்டியின் வடிவங்களைப் பார்க்கும் முன் வட்டி பற்றிய நபியவர்களின் ஒ���ு செய்தியை ஞாபகப்படுத்திக்கொள்கிறேன்.\nவட்டி சாப்பிட்டவன், வட்டி சாப்பிட வைத்தவன், அதை எழுதியவன், அதற்கு சாட்சியான இருவர் ஆகியோரை நபியவர்கள் சபித்தார்கள். அவர்களனைவரும் (பாவத்தில்) சமம் என்றார்கள்.\nஅறிவிப்பவர் : ஜாபிர் (ரழி) ஆதாரம் : முஸ்லிம் 4177\nஅது வட்டி பற்றி பொதுவாக வரும் ஹதீஸாகும். வட்டியின் விபரீதங்களைத் தெரிந்து கொள்வதற்கு இந்த ஒரு ஹதீஸே போதுமாகும். எனவே நபியவர்களின் சாபத்துக்குக் கொண்டு செல்லக் கூடிய வட்டி என்ற இப்பெரும் பாவம் என்னென்ன வழிகளில் வருகின்றது என்பதை நாம் நன்கு அறிய வேண்டியுள்ளது. வட்டியின் கிளைகளாக நபியவர்கள் சுட்டிக்காட்டிய சில அம்சங்களைக் கீழே அவதானிப்போம். வட்டியின் கிளைகளாக நபியவர்கள் சுட்டிக்காட்டிய சில அம்சங்களைக் கீழே அவதானிப்போம்.\nதங்கத்துக்குத் தங்கம், வெள்ளிக்கு வெள்ளி, கோதுமைக்குக் கோதுமை, ஈத்தம் பழத்துக்கு ஈத்தம் பழம், உப்புக்கு உப்பு சரிசமமாக கடனில்லாமல் உடனே மாற்றிக்கொள்ளும் வகையில் இருக்க வேண்டும். இந்த வகைகள் ஒன்றுக்கொன்று வேறுபட்டால் உடனே மாற்றிக்கொள்ளும் வகையில் நீங்கள் நாடியவாறு விற்பனை செய்யுங்கள் என நபியவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர் : உபாதத் பின் ஸாபித் (ரழி) ஆதாரம் : முஸ்லிம்4177\nஇதே ஹதீஸ் சிறிய மாற்றத்துடன் கீழுள்ளவாறு வருகின்றது.\nதங்கத்துக்குத் தங்கம், வெள்ளிக்கு வெள்ளி, கோதுமைக்குக் கோதுமை, ஈத்தம் பழத்துக்கு ஈத்தம் பழம், உப்புக்கு உப்பு சரிசமமாக கடனில்லாமல் உடனே மாற்றிக்கொள்ளும் வகையில் இருக்க வேண்டும். எவர் இதில் அதிகரிக்கின்றாரோ, அல்லது அதிகரிக்குமாறு கோருகின்றாரோ அவர் வட்டி எடுத்து விட்டார். இதில் எடுப்பவரும், கொடுப்பவரும் சமமே. அறிவிப்பவர் : அபூஸயீதுல் குத்ரீ (ரழி)\nஆதாரம் : முஸ்லிம் 4148\nமற்றொரு ஹதீஸ் கீழ் வருமாறு இடம் பெறுகின்றது.\nசரிசமமாக இருந்தாலே தவிர தங்கத்துக்குத் தங்கம் வியாபாரம் செய்ய வேண்டாம். அதில் ஒன்றுக்கொன்று கூட்டிக் கொள்ளவேண்டாம். சரிசமமாக இருந்தாலே தவிர வெள்ளிக்கு வெள்ளி வியாபாரம் செய்ய வேண்டாம். அதில் ஒன்றுக்கொன்று கூட்டிக் கொள்ளவேண்டாம். அவற்றைக் கடனுக்கு விற்க வேண்டாம். அறிவிப்பவர் : அபூஸயீதுல் குத்ரீ (ரழி) ஆதாரம் : முஸ்லிம் 4138\nதங்கத்தின் விலையில் ஏற்படும் ஏற்ற இறக்கம் பற்றி அறிந்து கொள்���தற்கான தேவையும், அவசியமும், முறையும் நபியவர்களின் காலத்தில் அவ்வளவாக இல்லையென்றாலும் இன்று இதன் அவசியம் உணரப்பட்டு விட்டது. அத்துடன் தங்கத்தின் விலையில் நிமிடத்துக்கு நிமிடம் ஏற்படும் ஏற்ற இறக்கத்தை அறிந்து கொள்வதற்கான வசதி வாய்ப்புக்களும் இன்று சைகவமாகிவிட்டன. ஆகவே இந்த ஹதீஸ்கள் சமகால வணிக முறைகளில் எவ்வளவு அவசியமாயுள்ளன என்பதை விளங்கலாம்.\nஇன்னொரு ஹதீஸ் கீழ் வருமாறு இடம் பெறுகின்றது.\nநிறையில் சரிசமமாக இருந்தாலே தவிர தங்கத்துக்குத் தங்கம், வெள்ளிக்கு வெள்ளி வியாபாரம் செய்ய வேண்டாம். அறிவிப்பவர் : அபூஸயீதுல் குத்ரீ (ரழி) ஆதாரம் : முஸ்லிம் 4138\nவேறொரு ஹதீஸ் கீழ் வருமாறு இடம் பெறுகின்றது.\nஉணவுக்கு உணவை விற்பதாயின் சரிசமமாக இருக்க வேண்டும். என நபியவர்கள் கூறினார்கள்.\nஅறிவிப்பவர் : அபூஸயீதுல் குத்ரீ (ரழி) ஆதாரம் : முஸ்லிம் 4164\nமற்றுமொரு ஹதீஸ் கீழ் வருமாறு இடம் பெறுகின்றது.\nஉடனே மாற்றிக்கொள்ளும் வகையில் வாங்கினாலேயே தவிர தங்கத்துக்கு வெள்ளியை விற்பது வட்டியாகும். உடனே மாற்றிக்கொள்ளும் வகையில் வாங்கினாலேயே தவிர கோதுமைக்குக் கோதுமையை விற்பது வட்டியாகும். உடனே மாற்றிக்கொள்ளும் வகையில் வாங்கினாலேயே தவிர பேரீத்தம் பழத்துக்குப் பேரீத்தம் பழத்தை விற்பது வட்டியாகும். என நபியவர்கள் கூறினார்கள்.\nஅறிவிப்பவர் : உமர் (ரழி) ஆதாரம் : முஸ்லிம் 4143\nவட்டியின் கிளைகளை நடை முறை ரீதியாகவும் நபியவர்கள் சுட்டிக் காட்டியுள்ளார்கள் . இந்த வரையரைகளை நபியவர்கள் செயல்படுத்திய விதங்களை கீழ்வரும் ஹதீஸ்கள் தெளிவாய் விளக்குகின்றன.\nநபி(ஸல்) அவர்கள் ஒரு மனிதரைக் கைபரின் ஆளுநராக நியமித்தார்கள். அவர் நபி(ஸல்) அவர்களிடம் உயர்ரகப் பேரீச்சம் பழங்களைக் கொண்டு வந்தார். நபி(ஸல்) அவர்கள், ‘கைபரில் உள்ள பேரீச்சம் பழங்கள் அனைத்துமே இதே தரத்திலமைந்தவையா’ என்று கேட்டார்கள். அதற்கவர், அல்லாஹ்வின் மீது ஆணையாக’ என்று கேட்டார்கள். அதற்கவர், அல்லாஹ்வின் மீது ஆணையாக ‘இல்லை இறைத்தூதர் அவர்களே மட்டமான பேரீச்சம் பழத்தில் இரண்டு ஸாவுக்கு இந்தத் தரமான பேரீச்சம் பழத்தில் ஒரு ஸாவையும், மட்டமான பேரீச்சம் பழத்தில் மூன்று ஸாவுக்கு இந்தப் பேரீச்சம் பழத்தில் இரண்டு ஸாவையும் நாங்கள் வாங்குவோம்’ எனக் கூறினார். நபி(ஸல்) அவர்கள், ‘இவ்வாறு செய்யாதீர் மட்டமான பேரீச்சம் பழத்தைக் காசுக்கு விற்று, அந்தக் காசின் மூலம் தரமான பேரீச்சம் பழத்தை வாங்குவீராக மட்டமான பேரீச்சம் பழத்தைக் காசுக்கு விற்று, அந்தக் காசின் மூலம் தரமான பேரீச்சம் பழத்தை வாங்குவீராக’ எனக் கூறினார்கள். அறிவிப்பவர் : அறிவிப்பவர் : அபூஸயீதுல் குத்ரீ (ரழி) ஆதாரம் : புஹாரி 2201,2202\nநபி(ஸல்) அவர்களிடம் பிலால்(ரலி) ‘பர்னீ’ எனும் (மஞ்சளான, வட்ட வடிவமான) உயர் ரக பேரீச்சம் பழத்தைக் கொண்டு வந்தார்கள். அவர்களிடம் ‘இது எங்கிருந்து கிடைத்தது’ என்று நபி(ஸல்) அவர்கள் கேட்டார்கள். அதற்கு பிலால்(ரலி) ‘என்னிடம் மட்டரக பேரீச்சம் பழம் இருந்தது. நபி(ஸல்) அவர்களுக்கு உண்ணக் கொடுப்பதற்காக அதில் இரண்டு ஸாவைக் கொடுத்து இதில் ஒரு ஸாவு வாங்கினேன்’ என்று நபி(ஸல்) அவர்கள் கேட்டார்கள். அதற்கு பிலால்(ரலி) ‘என்னிடம் மட்டரக பேரீச்சம் பழம் இருந்தது. நபி(ஸல்) அவர்களுக்கு உண்ணக் கொடுப்பதற்காக அதில் இரண்டு ஸாவைக் கொடுத்து இதில் ஒரு ஸாவு வாங்கினேன்’ என்றார்கள். அப்போது நபி(ஸல்) அவர்கள் ‘அடடா’ என்றார்கள். அப்போது நபி(ஸல்) அவர்கள் ‘அடடா இது வட்டியேதான் நீர் (உயர்ரக பேரீச்சம் பழத்தை) வாங்க விரும்பினால் உம்மிடம் இருக்கும் பேரீச்சம் பழங்களை விற்றுவிட்டு, பிறகு அதை வாங்குவீராக’ என்றார்கள். அறிவிப்பவர்: அபூஸயீதுல் குத்ரீ (ரழி) ஆதாரம் : புஹாரி 2312\nபணப் புழக்கம் இல்லாத பண்டமாற்று முறை காணப்பட்ட காலங்களில் நடை பெறும் தவறுகளைச் சுட்டிக்காட்டி அவற்றில் காணப்படும் வட்டியின் வடிவங்களை நபியவர்கள் இதில் கூறுகிறார்கள். பணப் புழக்கம் வந்த பின்னரே வட்டியைப் பற்றி பலரும் பேசினார்கள். ஆனால் இதற்கு முன்னரான பண்டமாற்று வியாபார முறை காணப்பட்ட காலங்களில் அதில் காணப்படும் வட்டி முறை பற்றிக் கூறுவது சிரமமான ஒரு காரியமாகும். எனவே நபியவர்கள் அது பற்றியும் இந்த ஹதீஸில் விளக்கியிருப்பதானது குறிப்பிடத்தக்கதாகும்.\nஹைபர் தினத்தன்று பனிரெண்டு தீனார்களுக்கு ஓரு மாலையை வாங்கினேன். அதில் தங்கமும், முத்துமணிகளும் இருந்தன. அவற்றை வெவ்வேறாகப் பிரித்தேன். பனிரெண்டு தீனார்களுக்கு அதிகமான தங்கத்துண்டுகள் அதில் காணப்பட்டன. எனவே இதை நபியவர்களிடம் தெரிவித்தேன். ‘இவை போன்றன வெவ்வேறாகப் பிரிக்கப்படாமல் விற்கப��படக் கூடாது’ என்றார்கள்.\nஅறிவிப்பவர்: பலாலா பின் உபைத் (ரழி) ஆதாரம் : முஸ்லிம் 4160\nபனிரெண்டு தீனார்களுக்கு சமமாக அந்த மலையில் தங்கம் இருந்தால் அதில் தவறேதுமில்லை.ஆனால் குறித்த தொகையை விடக் கூடுதலாக இருப்பதுவே இங்கே கவனிக்க வேண்டியது. குறைந்த தொகை கொடுத்து கூடுதல் பெறுமதிமிக்க ஒன்றை வாங்குவதாக அமைந்து, ஒருவருக்கு கொல்லை இலாபத்தையும் மற்றவருக்கு அநியாயத்தையும், நஷ்டத்தையும் ஏற்படுத்துவதாக அமைகின்றது. இதைக் கவனித்து நபியவர்கள் இவை போன்றன வெவ்வேறாகப் பிரிக்கப்பட்ட பின்பே விற்கப்பட வேண்டும் அல்லது மாலையில் காணப்படும் தங்கத் துண்டுகளுக்கு சமமான தொகைக்கு விற்கப்பட வேண்டும் என்று கூறியியுள்ளார்கள் என விளங்கலாம்.\nஇந்த ஹதீஸ்களின் வரை முறை அடிப்படையில் இன்றைய தங்கம் மற்றும் பணமாற்று வியாபாரத்தின் நடைமுறைகளை அலசுவோம் அதற்கு முன்னர் கீழ்வரும் பலவீனமான ஹதீஸை வைத்து வட்டியோடு தொடர்புபடாமல் இக்காலத்தில் இருக்க முடியாது என்று சிலர் கூறுவர்.\nஒரு காலம் வரும் அக்காலத்தில் வட்டி சாப்பிடாத எவரும் இருக்கமாட்டார் அதை சாப்பிடா விட்டாலும் அதன் வாடையையாவது அவர் நுகருவார். என நபியவர்கள் கூறினார்கள்.\nஅறிவிப்பவர் : அபூஹுரைரா (ரழி) ஆதாரம் : அபூதாவூத் 3333\nமுதலில் இது ஒரு பலவீனமான செய்தியாகும். அடுத்து, இந்த ஹதீஸின் அடிப்படையில் பார்க்கும் போது இஸ்லாமே இல்லாத ஒரு காலம் ஏற்படும் என்று கூட விளங்கலாம். வட்டியில்லாமல் அழகாக வாழ முடியும். எக்காலத்துக்கும் சாத்தியமான வழிகாட்டல்களையே இஸ்லாம் வகுத்துள்ளது. ஆகவே எவ்வகையிலும் இது ஏற்கத்தக்கதல்ல. ஆசை கூடக் கூட வட்டியும் கூடும். அது குறைந்து விட்டால் வட்டியும் குறைந்து விடும் என்பதுவே யதார்த்தம். ஆனால் நம்மை அறியாமல் வட்டியோடு தொடர்புறும் சந்தர்ப்பங்களுமுண்டு. இவை தவிர்க்க முடியாதவைகளாகும். இதில் நாம் குற்றவாளிகளாகமாட்டோம். இனி விடயத்திற்கு வருவோம்.\nமேலுள்ள ஹதீஸ்களை நன்கு அவதானித்துக் கொண்டு இன்றுள்ள வர்த்தக நடவடிக்கைகளைக் கொஞ்சம் அலசுவோம். இன்று புழக்கத்தில் காணப்படும் பணமானதும் தங்கத்தை அடிப்படையாகக் கொண்டதுதான். நபியவர்கள் காலத்திலும், அதற்குப் பிற்பட்ட இஸ்லாமிய அரசு ஆண்ட காலங்களிலும் முஸ்லிம்களின் வர்த்தக நடவடிக்கைகளில் தங்கமே பணமாக உபயோகிக்கப்பட்டது. தற்போது நமது புழக்கத்திலுள்ள பணம் தங்கத்தை அடிப்படையாகக் கொண்டதுதான் என்பதை இன்னும் விளங்கச் சொல்வதானால், 90 களில் பாவனையிலிருந்த ஆயிரம் ரூபாய் நோட்டை ஒருவர் வைத்திருக்கிறார், இன்னொருவர் 2011ல் பாவனைக்கு வந்த ஆயிரம் ரூபாய் நோட்டை வைத்திருக்கிறார் என்றால் 90 களில் வெளியான நோட்டை விட 2011ல் பாவனையில் வந்த நோட்டு பெறுமதி மிக்கதாகிவிடப் போவதில்லை.\nபுதியதோ பழையதோ வருடங்கள் முந்திப்பிந்தி வந்தாலும் ஆயிரம் ரூபாய், என்றும் ஒரே பெறுமதியோடுதான் இருக்கின்றது. இதன் பெறுமதியைத் தீர்மானிப்பது மத்திய வங்கியே. மத்திய வங்கி நினைத்தால் இதே ஆயிரம் ரூபாயை செல்லாக் காசாகவும் ஆக்கலாம். ஆகவே நமது கைகளில் உள்ள நோட்டுக்களை சகல விதத்திலும் தீர்மானிப்பதாக மத்திய வங்கி காணப்படுகின்றது. ஆரம்ப காலங்களில் தங்க இருப்பை வைத்தே பணம் புழக்கத்தில் விடப்பட்டது.\nஇரண்டாம் உலகப் போரின் பின் தங்கத்துக்கு ஏற்பட்ட பாதிப்புக்களால் விளைந்ததே இந்த நாணயக் கொள்கையாகும். உண்மையில் இதில் பல குழறுபடிகள் காணப்படுகின்றன. ஒருவர் 80 களில் நம்மிடம் 500 ரூபாயைக் கடனாகப் பெற்று 2011ல் அதைத் திருப்பித் தருகின்றார் என்றால் அதைப் பெறுவதில் நமக்கு பலனேதுமில்லை. ஏனெனில் இதே தொகையை அன்றைக்கே அவர் திருப்பித் தந்திருந்தால் அதற்கு ஒரு சிறு காணித்துண்டையே வாங்கியிருக்கலாம். சர்வதேச அளவில் பொதுவான நாணயக் கொள்கையொன்று பின்பற்றப்படுகின்றது.\nஅதிகப் புழக்கமிருந்தால் அதற்கேற்ப நாணயங்கள் அச்சிடப்படுகின்றன. புழக்கம் கூடியன நாணயங்களாகவும், புழக்கத்தில் குறைந்தன நோட்டுக்களாகவும் அச்சிடப்படுகின்றன. பணவீக்கத்தால் இன்று பணத்தின் பெறுமதி குறைந்து கொண்டே செல்கின்றது. அதனால்தான் இவ்வருடம் குறைந்த அளவாக இரண்டு இலட்சங்களுக்கு ஸகாத் கொடுத்தவர் அடுத்த வருடம் நான்கு இலட்சங்களுக்குத்தான் ஸகாத் கொடுக்க வேண்டியுள்ளது. எனவே பணத்தின் பெறுமதி குறைந்து கொண்டே செல்கின்றது. ஸகாத்தை மதிப்பிடுவதற்கு நாளுக்கு நாள் நாணயப் பெறுமதியை அவதானிக்க வேண்டியுள்ளது. ஆனால் தங்கத்தின் பெறுமதியோ என்றைக்கும் ஒன்றாகவே காணப்படுகின்றது.\nஎனவே தங்க விலையில் ஏற்படும் மாற்றத்தால் இத்தகு பாதிப்புக்கள் விளைகின்றதாயின் தங்கமே இங்கு அனை���்தையும் தீர்மானிக்கின்றது பணமல்ல என்பதை விளங்கலாம். ஸகாத் கொடுக்கும் போது வருடா வருடம் அத்தொகையில் ஏற்றம் ஏற்பட்டுக் கொண்டே போகிறதென்றால் தங்கத்தின் விலையில் ஏற்றம் வருவதாலேயே இவ்வாறு நிகழ்கின்றது. ஸகாத் கடமையாகும் தொகை 10. 2.5 பவ்ன் என்றால் பவ்னின் விலை வருடா வருடம் கூடிக் குறைவதால் ஸகாத் தொகையிலும் இதே மாற்றம் ஏற்படுகின்றது.\nஎனவே பணத்துக்கல்ல தங்கத்துக்கே நாம் ஸகாத் கொடுக்கின்றோம் என்பது இதிலிருந்து விளங்குகின்றது. நபியவர்கள் ஸகாத் கடமையை நிருணயித்ததும் அன்றைய காலத்தில் நாணயமாகவிருந்த தீனார், திர்ஹம் ஆகிய தங்கம், வெள்ளிக்குத்தான். ஆகவே இன்று உலகில் நாணயங்களும், நோட்டுக்களும் மக்கள் பாவனையில் பணமாகவிருந்தாலும் உண்மையில் இந்த நாணயங்களைத் தீர்மானிப்பது தங்கமும் வெள்ளியும்தான் என்பதை நாம் அறிந்து கொள்ள வேண்டும்.\nபொற்காசு, வெள்ளிக்காசு ஆகியவற்றுக்கு அடிமையாகிவிட்ட மனிதன் துர்பாக்கியவானாவான். புகாரி 2886\nஇந்த ஹதீஸில் பொற்காசு, வெள்ளிக்காசு ஆகியவற்றுக்கு அடிமையாகிவிட்ட மனிதன் என்று நபியவர்கள் குறிப்பிட்டுச் சொல்லியிருப்பதும் தங்கமும், வெள்ளியும்தான் எப்போதும் நாணயங்களாக இருக்கும் என்பதை மையமாக வைத்துத்தான். ஆகவே இன்றைக்கு பாவனையில் நாணயங்களும் நோட்டுக்களும் இருந்தாலும் இதுவும் ஒரு வகையில் தங்கம்தான் என்பதை மேலுள்ள தரவுகளை வைத்து அறியலாம்.\nஅப்படியாயின் நாம் இன்றைக்கு பணம் கொடுத்து நகையைக் கொள்வனவு செய்கின்றோம் என்றால் தங்கத்தைக் கொடுத்து தங்கத்தை வாங்குகிறோம் என்பதே அதன் அர்த்தம். எனவே இந்த சந்தர்பத்தில் நாம் கொடுக்கும் பணத்தின்(தங்கம்) அளவும் வாங்கப் போகும் நகையின் அளவும் பெறுமதியில் சமமாக இருக்க வேண்டும் என்பதே ‘நிறையில் சரிசமமாக இருந்தாலே தவிர தங்கத்துக்குத் தங்கம், வெள்ளிக்கு வெள்ளி வியாபாரம் செய்ய வேண்டாம்’ என்று நபியவர்கள் கூறியிருப்பதன் விளக்கமாகும்.\nஅப்படியென்றால் நகைக் கடைக்காரார்கள் தாம், பழைய நகையை வாங்கும் போது அவற்றில் அது, இது என பல குறைகளைக் கண்டு அதன் தரத்தைக் குறைத்து, பெறுமதியைக் குறைத்து வாங்குவதைப் போல தாம் விற்கும் புதிய நகைகளிலும் பழைய நகை வாங்கும் போது தாம் கடை பிடிக்கும் இம்முறைகளைக் கையாள வேண்டும் என்று விளங்கலாம். ஆனால் பெரும்பாலும் இது நடைபெறுவதில்லை. ஏதோ தாம் விற்கும் நகைகள்தாம் தரமானவை மற்றையவை அதாவது பழைய நகைகள் தரம் குறைந்தவை என்ற போக்கிலேயே இன்று நகை வியாபரம் நடை பெறுகின்து. இதில் தெளிவாகவே வாடிக்கையாளர்கள் ஏமாற்றப்படுகின்றனர்.\nஆனால் வியாபாரிகளோ கொல்லை இலபாமீட்டுகின்றனர். பழைய நகைகளை உருக்கி புதிய நகைகள் செய்யப்படும் வழமை பொதுவாகக் காணப்பட்ட போதிலும் இவ்வாறு ஏமாற்றி வாங்கப்படும் பழைய நகைகள் புதிய நகைகளை விடத் தரமானவையாக இருப்பதால் அவை பட்டை தீட்டப்பட்டு புதிய நகைகள் எனும் பேரில் விற்கப்படும் சந்தர்ப்பங்களுமுள்ளன. ஆகமொத்தம் இதில் ஏமாற்றம் நடைபெறுகின்றுது என்பதே நிதர்சனமாகும்.\nதங்க வியாபாரத்தில் நடைபெறும் இஸ்லாத்துக்கு முரணான மற்றொரு அம்சமே தங்க வியாபாரிகள் முற்பணம் பெறுதலாகும். வாடிக்கையாளர்கள் தம்மை ஏமாற்றி விடக் கூடாது என்பதற்காகவே இவ்வாறு தாம் முற்பணம் பெறுவதாக இதற்கு நியாயம் சொல்லப்படுவதையும் பார்க்கின்றோம். ஆனால் இது நேரடியாக ஹதீஸுக்கு முரண்படுகின்றது என்பதுடன் தெளிவான வட்டியாகவும் காணப்படுகின்றது. கீழ்வரும் ஹதீஸ் இதையே உணர்த்துகின்றது. ‘உடனடியாகப் பணம் கொடுத்து வாங்கினாலேயே தவிர தங்கத்துக்கு வெள்ளியை விற்பது வட்டியாகும்.’ அகவே இவ்வாறு முற்பணம் பெறுவது தெளிவான வட்டியாகும் எனவே இது உடனடியாகத் தவிர்க்கப்பட வேண்டும்.\nபணத்துக்கேற்ப அளவில் சமமாகவிருந்து, முற்பணம் பெறாது, உடனடியாகப் பணம் கொடுத்து நகை வியாபரம் நடை பெறும் போது அதில் தவறில்லை என்பதையும் நாம் விளங்க வேண்டும். இம்முறைகளைப் பின்பற்றுவதால் நஷ்டமேதும் ஏற்படப் போவதுமில்லை. அவ்வாறு ஏற்பட்டாலும் இஸ்லாம் சொல்லும் இம்முறைகளில் ஒருக்காலும் மாற்றம் செய்யவும் முடியாது.\nவியாபாரத்தில் நடைபெறும் இஸ்லாத்துக்கு முரணான மற்றொரு அம்சம்தான் ஒரு நாட்டு நாணயத்தைக் கொடுத்து அதற்கு வேறொரு நாட்டின் நாணயத்தை மாற்றிக் கொள்ளும் போது ஏற்படும் தவறுகள். தங்கத்துக்கு வெள்ளியை மாற்றுவதைப் போன்றுதான் இதையும் அறிஞர்கள் கருதுகின்றனர். அதாவது நம் நாட்டுப் பணத்தைக் கொடுத்து இன்னொரு நாட்டுப் பணத்தை நாம் வாங்கும் போது நம் நாட்டுப் பணத்தைத் தங்கம் போல அல்லது வெள்ளியைப் போல, மற்ற நாட்டுப் பணத்தை தங்கம் போல அ���்லது வெள்ளியைப் போலவே நாம் கருதவேண்டும். இவ்வாறான வியாபாரத்தில் நமக்கேற்றவாறு விலையைத் தீர்மானிக்க முடியும். அதில் தவறில்லை ஆனால் உடனுக்குடன் பணம் கொடுத்துத்தான் இவ்வியாபாரம் நடை பெறவேண்டும். அவ்வாறு உடனுக்குடன் பணம் பெறப்படவில்லையாயின் அது வட்டியாகும் கீழ்வரும் ஹதீஸ் இதையுணர்த்துகின்றது. உடனடியாகப் பணம் கொடுத்து வாங்கினாலேயே தவிர தங்கத்துக்கு வெள்ளியை விற்பது வட்டியாகும். அறிவிப்பவர் : உமர் (ரழி) ஆதாரம் : முஸ்லிம் 4143\nபரவலாக இன்று வியாபாரத்தில் இடம் பெறும் இன்னொரு பாவம்தான் அவசரமாகப் பணம் தேவைப்படும் போது தன்னிடமுள்ள காசோலையைக் கொடுத்து பணம் பெறுவதாகும். ஒருவருக்கு அவசரமாகக் காசுதேவைப்படுகின்றது. ஆனால் கைவசம் காசு இல்லை. காசோலைதான் இருக்கிறது என்றால் அதை எடுத்துக் கொண்டு குற்றிப்பிட்ட ஒரு தொகையை கூலியாக எடுத்துக்கொண்டு மீதிப்பணத்தைக் கொடுக்கும் வியாபாரம் இன்று பரவலாக நடைபெறுகின்றது. இது முற்றிலும் மார்த்துக்கு முரணான அம்சமாகும். காசோலையும் (அது கடன் வகை சார்ந்ததாய் இருந்தாலும்) ஒரு வகையில் தங்கம்தான். ஏனெனில் தங்கத்துக்கு மாற்றீடாகவே இது பயன்படுத்தப் படுகின்றது. எனவே காசோலையில் உள்ள பெறுமதிக்குக் குறையாமல்தான் பணம் கொடுக்கப்பட வேண்டும். எக்காரணம் கொண்டும் அத்தொகையைக் குறைக்கக் கூடாது அவ்வாறு செய்தால் அது வட்டி என்று இஸ்லாம் கூறுகின்றது.\nமேலே நாம் பார்த்த முறைகளைக் கவனத்திற்கொண்டு வியாபாரம் செய்வோமானால் அல்லாஹ் அதில் நமக்கு பரகத் செய்வான் எனும் நம்பிக்கை நம் மனதில் ஆழமாகப் பதியுமானால் நிச்சயம் அது நம்மில் பல மாற்றங்களையும், புதிய உத்வேகங்களையும் ஏற்படுத்தும் என்பதுடன் இஸ்லாம் வகுத்துள்ள சட்டங்கள் மனித குலத்துக்கு நன்மையானவையே தீங்கையும், இழப்பையும் ஏற்படுத்தும் சட்டங்களை இஸ்லாம் ஒரு போதும் சொல்லவில்லை என்பதுவே உண்மையாகும்.\nLabels: ஆய்வுகள் கட்டுரை வெளியீடுகள்\nயூனுஸ் நபியும் மீனும் [அல்குர்ஆன் கூறும் கதைகள்]\nயூனுஸ் என்றொரு நபி இருந்தார். ஒரு இலட்சம் பேர் கொண்ட ஒரு சமூகத்திற்கு அவர் நபியாக அனுப்பப்பட்டார். அந்த மக்கள் சிலைகளை வணங்கி வந்தனர். ய...\nஇஸ்ரவேலரும் காளை மாடும் [அல்குர்ஆன் கூறும் கதைகள்]\nஇஸ்ரவேல் சமூகத்தில் ஒரு செல்வந்தர் இருந்தார். அவருக்குக் குழந்தைகள் இல்லை. அவரது சகோதரன் மகன் ஒருவன் இருந்தான். அந்த செல்வந்தர் இறந்துவி...\nபாங்கு கடமையாக்கப்பட்ட வரலாறும், அதன் சிறப்புகளும்\nமிஃராஜின் போது ஐந்து நேர தொழுகையை அல்லாஹ் நம் மீது கடமையாக்கினான். அந்த ஐந்து நேர தொழுகையை பள்ளியில் வந்து ஜமாஅத்துடன் தொழுவதற்கான அழைப்...\nஅழிக்கப்பட்ட யானைப்படை [திருக்குர்ஆன் கூறும் கதைகள்]\nயானை படை அழிக்கப்பட்ட ஒரு யானைப்படையின் கதையை குர்ஆன் கூறுகின்றது. அது என்ன ஏன் அந்த யானைப் படை அழிக்கப்பட்டது ஏன் அந்த யானைப் படை அழிக்கப்பட்டது என அறிந்து கொள்ள ஆவலாய...\nஅல்குர்ஆன் கூறும் விளக்கம் “வட்டியை அல்லாஹ் அழிப்பான்”\nஅல்லாஹ் வட்டியை அழித்து, தர்மங்களை வளர்க்கின்றான். இன்னும் நிராகரித்துக் கொண்டிருக்கும் பாவிகள் எவரையும் அல்லாஹ் நேசிக்கமாட்டான்.” (2:2...\nசூனியத்தை விழுங்கிய அதிசயப் பாம்பு [திருக்குர்ஆன் கூறும் கதைகள்]\nஎகிப்தை பிர்அவ்ன் எனும் மன்னன் ஆண்டு வந்தான். அவன் ஒரு கொடுங்கோலன். அவனிடம் மூஸா நபி சென்று பிரச்சாரம் செய்தார். தான் அல்லாஹ்வின் தூத...\nமுஹம்மத் இப்னு ஸாலிஹ் அல்உஸைமீன் (ரஹிமஹுல்லாஹ்) கூறுகின்றார்: எலியை நீங்கள் கொல்ல விரும்பினால் -அதனைக் கொல்வது விரும்பத்தக்கதாகும்- அத...\nமனைவியின் வீட்டில் கணவன் வலீமா விருந்தளிப்பது நபிவ...\nஅமானிதம் உயர்த்தப்படும் சந்தர்ப்பம் Moulavi Murshi...\nஹுத் ஹுத் பறவை கொண்டு வந்த செய்தியும் ,அதன் படிப்ப...\nஇஸ்லாமிய பார்வையில் உலகை அச்சுறுத்தும் சிறுவர் துஷ...\nகேள்வி பதில்: வீட்டு சூழலை இஸ்லாமிய மையம் ஆக்க சூர...\nபெண் பிள்ளைகளின் சிறப்பும் சீரழிவும் Moulavi Neyas...\nஆண்கள் நெஞ்சில் உள்ள முடியை வழிக்கலாமா\nதாய் சொல்வதை கேட்டு மனைவியை விரட்டாதீர்கள்\nதொழுகைக்காக வரும்போது எப்படி வர வேண்டும்.\nதங்க வியாபாரம் பற்றி இஸ்லாமிய பார்வை\nஅன்பையும் அன்பளிப்பையும் பரிமாறி உறவுகளை வளர்ப்போம...\nபாங்கு (அதான்) சொல்லும் போது தூங்கலாமா.\nநேர்ச்சை செய்வது இஸ்லாத்தில் அனுமதிஉள்ளதா.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027330750.45/wet/CC-MAIN-20190825151521-20190825173521-00008.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://allnewlyrics.com/oliyum-oliyum-song-lyrics-comali/", "date_download": "2019-08-25T15:16:42Z", "digest": "sha1:TRCNSNVRUAF7UXPOGHKHYCW4UGXBLHZW", "length": 10884, "nlines": 272, "source_domain": "allnewlyrics.com", "title": "Oliyum Oliyum Song Lyrics - Comali | ALLNewLyrics", "raw_content": "\nடகுடகு டகுடகு டகுடகு டகுடகு\nடகுடகு டகுடகு டகடம் டா\nடகுடகு டகுடக��� டகுடகு டகுடகு\nடகுடகு டகுடகு டகடம் டா\nஒரு ஒளியும் ஒலியும் பாக்க\nஇப்போ சேனல மாத்தி மாத்தியே\nசூப்பர் ஸ்டாரு ஜோடி எல்லாம்\nஇப்போ பேத்தி எல்லாம் வளந்து வந்து\nடகுடகு டகுடகு டகுடகு டகுடகு\nடகுடகு டகுடகு டகடம் டா\nடகுடகு டகுடகு டகுடகு டகுடகு\nடகுடகு டகுடகு டகடம் டா\nஜவ்வு மிட்டாய் வாட்ச் கட்டி\nபிபி சுகர வாட்ச்சில் பார்த்து\nகோயிலுக்குள் ஆண்டவன பாத்த ஆளத்தான்\nஉன் கலகத்துக்கு அடியாள கோர்த்துவிட்டியே\nநாடார் கடை நாயர் கடை\nஒரு ஒளியும் ஒலியும் பாக்க\nஇப்போ சேனல மாத்தி மாத்தியே\nசூப்பர் ஸ்டாரு ஜோடி எல்லாம்\nஇப்போ பேத்தி எல்லாம் வளந்து வந்து\nஒஹ் அன்னைக்கு 90’ஸ் கிட்டு\nகசமுசா கசமுசாடா 2கே கிட்டு\nடிக்டாக் பார்த்து சிக் ஆகி\nதாய் மொழி தமிழ் மட்டும்\nடங் டங் யாரது பேயது\nஎன்ன வேணும் கலர் வேணும்\nஎன்ன கலர் பச்சை கலர்\nஎன்ன பச்சை மா பச்சை\nடங் டங் டங் என்னமா\nஒரு ஒளியும் ஒலியும் பாக்க\nஅன்னைக்கு ஊரு கூடுச்சே கூடுச்சே\nஇப்போ சேனல மாத்தி மாத்தியே\nநம்ம உறவு அந்துடுச்சே அந்துடுச்சே\nசூப்பர் ஸ்டாரு ஜோடி எல்லாம்\nஇப்போ பேத்தி எல்லாம் வளந்து வந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027330750.45/wet/CC-MAIN-20190825151521-20190825173521-00008.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.9, "bucket": "all"} +{"url": "https://dheivegam.com/2019-palan-tamil/", "date_download": "2019-08-25T15:54:48Z", "digest": "sha1:ZR5SIKMXDQJOUSSEJHAM3FLJCMR3SVEY", "length": 10843, "nlines": 106, "source_domain": "dheivegam.com", "title": "2019 மழைப்பொழிவு | 2019 palan in Tamil | Vikari varudam 2019", "raw_content": "\nHome ஜோதிடம் ஆண்டு பலன் 2019 ல் மீண்டும் மழையால் அழிவு – உறுதி செய்த பஞ்சாங்கம்\n2019 ல் மீண்டும் மழையால் அழிவு – உறுதி செய்த பஞ்சாங்கம்\nபஞ்சாங்கம் என்பது வானியல் சாஸ்திர அடிப்படையில் ஒரு வருடத்திற்கான பலன்களை தெரிவிக்கும் ஒரு ஜோதிட அறிக்கை என்று கூறலாம். பஞ்சாங்கத்தில் அனைவரும் தெரிந்துகொள்ள விரும்பும் பலனாக இருப்பது அந்த ஆண்டின் மழைப்பொழிவு பற்றியது தான். 2018 ஆம் ஆண்டு தென் மாவட்டங்களில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு, கஜா புயல் போன்றவை அந்த ஆண்டிற்கான பஞ்சாங்கத்தில் கூறப்பட்டதை போன்றே நடந்தது. அந்த வகையில் பிறக்கின்ற 2019 ஆம் ஆண்டு பஞ்சாங்க பலன்கள் என்ன என்பதை இங்கு தெரிந்து கொள்ளலாம்.\n2019 ஆண்டின் சித்திரை மாதத்தில் பிறக்கும் தமிழ் புத்தாண்டு “விகாரி” ஆண்டு எனப்படுகிறது. இந்த விகாரி ஆண்டு தமிழ் புத்தாண்டு பஞ்சாங்க கணிப்பு படி வருகிற 2019 ஆண்டு ஏப்ரல், மே மாதங்களில் வெயில் வாட்டியெடுக்கும் என்றும், கோடை வெப்ப புழுக்கம் மிக அதிகளவில் இருக்கும் எனவும் கூறப்பட்டுள்ளது. ஜூன் மாதத்தில் வெப்ப காற்று அதிகம் வீசும். சென்னை நகரவாசிகள் இக்காலங்களில் மிகுந்த சிரமப்படுவார்கள் என்றும் பஞ்சாங்கம் கூறுகிறது.\nவிகாரி தமிழ் ஆண்டின் அதிபதியாக சனி பகவான் வருவதால் புயல் காற்றுடனான மழை பரவலாக பெய்யும். மக்கள் எதிர்பார்க்கும் நேரத்தில் மழைப்பொழிவு இருக்காது. ஆனால் எதிர்பாரா சமயங்களில் பரவலான மழைபொழிவு இருக்கும். ஆடி, ஆவணி மாதங்களில் பகல், மாலை, இரவு என மூன்று வேளைகளிலும் நல்ல மழைப்பொழிவு இருக்கும். 2018 ஆம் ஆண்டு போலவே இந்த ஆண்டும் தென் மாவட்டங்களில் வெள்ள பெருக்கு ஏற்படும்.\nஐப்பசி பிறக்கும் அக்டோபர் மாதத்தில் தமிழகத்தின் பெரும்பாலான ஆறுகளில் வெள்ள பெருக்கு ஏற்படும் சூழல் இருப்பதாக பஞ்சாங்கம் கூறுகிறது. மேலும் இந்த ஐப்பசி மாதத்தில் புயல்காற்றுடன் கூடிய அடைமழை எங்கும் பெய்யும். சென்னை தாம்பரத்திற்கு கிழக்கே மிகுதியான மழையை கொடுக்கும் புயல் உருவாகும் என்றும், அந்தமான் பகுதிகளில் சூறாவளியுடன் மழை பெய்யும் என்றும் பஞ்சாங்கத்தில் கணிக்கப்பட்டுள்ளது.\nபொதுவாக 2019 ஆண்டு மழைப்பொழிவு அதிகம் ஏற்பட்டு, விளைச்சல் அமோகமாக இருக்கும் என்று விகாரி ஆண்டிற்கான பஞ்சாங்கம் கூறுகிறது. கோவை, மதுரை, திருநெல்வேலி, விருதுநகர், நாகர்கோவில்,கேரளா போன்ற பகுதிகளில் வெள்ள பாதிப்பு ஏற்படும் எனவும், இந்தாண்டு தீபாவளி காலத்தில் மிகுதியான மழைப்பொழிவு இருக்கும் எனவும் பஞ்சாங்கம் கூறுகிறது.\nசூரிய திசை பலன்கள் மற்றும் பரிகாரங்கள்\nஇது போன்று மேலும் பல ஜோதிடம் சார்ந்த தகவல்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.\n2019 தமிழ் வருட பலன்கள்\nவிகாரி வருட பஞ்சாங்கம் 2019\nதமிழ் புத்தாண்டு பலன்கள் 2019 – ஜோதிடம்\n2019 ஆம் ஆண்டில் இந்த ராசிகளுக்கெல்லாம் யோகம் தான் தெரியுமா \nசனி பெயர்ச்சி பலன்கள் 2017 – 2020\nஉங்கள் கனவில் என்ன வந்தால் என்ன பலன் தெரியுமா \n# 1 ஆன்மிக தகவல் களஞ்சியம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027330750.45/wet/CC-MAIN-20190825151521-20190825173521-00008.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://evilsofcinema.wordpress.com/2013/10/08/navel-controversy-deepens-with-the-complaint-of-the-actress/", "date_download": "2019-08-25T15:21:57Z", "digest": "sha1:WPQYKUVTQZOXGZJ7WTQT6AM2LTG6NLGJ", "length": 14167, "nlines": 54, "source_domain": "evilsofcinema.wordpress.com", "title": "பாடல் காட்சி முழுவதும் நான் நடிக்கவில்லை என்று சொல்ல முடிய���மா? – அதாவது தொப்புளைக் காட்டியது நானல்ல என்று சொல்லமுடியுமா? – தமிழர்களுக்கு வேண்டிய பட்டிமன்றம் ஆரம்பித்து விட்டது! | சினிமாவின் சீரழவுகள்-தீமைகள்", "raw_content": "\n« தொப்புளை காட்டுவது போன்ற கவர்ச்சி காட்சியை காட்டி விட்டார்கள் – நடிகை நஸ்ரியா நசீம் புகார்\nசெக்யூலரிஸமாகும் தொப்புள் விவகாரம் – என்னையும் என் குடும்பத்தையும் என் மதத்தையும் கேவலமாகப் பேசினார் சற்குணம் நஸ்ரியாவின் விஸ்வரூபம் போன்ற குற்றச்சாட்டு நஸ்ரியாவின் விஸ்வரூபம் போன்ற குற்றச்சாட்டு\nபாடல் காட்சி முழுவதும் நான் நடிக்கவில்லை என்று சொல்ல முடியுமா – அதாவது தொப்புளைக் காட்டியது நானல்ல என்று சொல்லமுடியுமா – அதாவது தொப்புளைக் காட்டியது நானல்ல என்று சொல்லமுடியுமா – தமிழர்களுக்கு வேண்டிய பட்டிமன்றம் ஆரம்பித்து விட்டது\nபாடல் காட்சி முழுவதும் நான் நடிக்கவில்லை என்று சொல்ல முடியுமா – அதாவது தொப்புளைக் காட்டியது நானல்ல என்று சொல்லமுடியுமா – அதாவது தொப்புளைக் காட்டியது நானல்ல என்று சொல்லமுடியுமா – தமிழர்களுக்கு வேண்டிய பட்டிமன்றம் ஆரம்பித்து விட்டது\nஅட, இதுக்கு போய், இவ்வளவு ஆர்பாட்டமா\n: முந்தைய பதவில், “நடிகையின் சுயமரியாதை பெரியதா, தமிழக ரசிகர்களின் உரிமை பெரியதா என்று பட்டி மன்றம் நடத்த வேண்டிய தருணம், தமிழர்களுக்கு வந்து விட்டது”, என்று குறிப்பிட்டிருந்தேன். இப்பொழுது தொப்புளைக் காட்டியது நஸ்ரியாவா, இல்லையா என்று பட்டி மன்றம் நடத்த வேண்டிய தருணம் வந்து விட்டது போலும் தமிழர்ட்களுக்கு நன்றக வேண்டும், இத்தகைய செய்திகள் தாம் அவர்களுக்குத் தேவையாக இருக்கிறது.\nஅடடா, நக்கீரன் எடிட் செய்து விட்டானே\n‘இனிக்கஇனிக்க…’ பாடல்காட்சியில்நடித்திருப்பதுநஸ்ரியாதான்: நய்யாண்டி திரைப்படத்தில் கதாநாயகியாக நடிக்கும் நஸ்ரியா ஒரு பாடல் காட்சியில் தனக்கு பதில் வேறு ஒரு பெண்ணை வைத்து முழு பாடலையும் எடுத்திருப்பதாகவும், அந்த பாடல் காட்சி மிகவும் கவர்ச்சியாக காட்டப்பட்டிருப்பதாகவும் புகார் அளித்துள்ளார். இதுகுறித்து விளக்கம் அளித்த அப்படத்தின் இயக்குநர் சற்குணம், ‘இனிக்க இனிக்க…’ பாடல் காட்சியில் நான் எந்த இடத்திலும் டூப்பை பயன்படுத்தவில்லை. அதில் நடித்திருப்பது நஸ்ரியாதான், வேறு யாரும் இல்லை என்று கூறியுள்ளார். அதாவது, நடித்துள்ளது நஸ்ரியாதான், நடித்த நடிகை தொப்புளைக் காட்டியிருந்தால், அதுவும் நஸ்ரியாதான் என்று விளக்கம் போலும்\nஇது சரியா, இதைப் பார்ப்பவர்கள், எங்கு பார்ப்பார்கள் அம்மணி இதற்கு எதிர்ப்புத் தெரிவிக்க வில்லையோ\nஒருவேளைதன்னுடையமார்க்கெட்டிங்பப்ளிசிட்டிக்காகசெய்கிறார்போலிருக்கிறது: மேலும் அவர் கூறுகையில், படத்தை எடிட்டிங் செய்யும் போது ஒரு காட்சியில் க்ளோஸ் அப் ஷாட் தேவைப்பட்டது. இதற்காக அவரை படத்தை எடிட்டிங் பண்ணும்போது ஒரு காட்சியில் அக்காட்சியின் CONTENT பார்வையாளர்களை சென்றடைய ஒரு க்ளோஸ் அப் ஷாட் அவசியப்பட்டது. நஸ்ரியாவிடம் நான் ஒரு க்ளோஸ் அப் மட்டும் வந்து நடித்துக்கொடுத்துவிட்டு போ என்று அழைத்த போது[1], “நான் கேரளாவில் இருந்து வரமுடியாது; வேறு யாரையாவது வைத்து எடுத்துக் கொள்ளுங்கள்” என்று கூறினார். தற்போது டிரைலரில் வரும் அந்த க்ளோஸ் அப் ஷாட் உறுத்தலாக இருந்தால் அதை நீக்கவும் தயார். ஆனால் நஸ்ரியாவால் மீடியா நண்பர்களுடன் அமர்ந்து படம் பார்த்து விட்டு, பாடல் காட்சி முழுவதும் நான் நடிக்கவில்லை என்று சொல்ல முடியுமா என்று கேள்வி எழுப்பியுள்ளார். மேலும் இந்தப் படத்திற்கு யு சான்றிதழ் கிடைத்துள்ளது என்பதையும் தான் கூறிக்கொள்ள விரும்புவதாக அந்தப் படத்தின் இயக்குநர் சற்குணம் இன்று வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்[2]. கமிஷனர் அலுவலகம், நீதிமன்றம் என அவர் போகத் தொடங்கிவிட்ட நிலையில், தன் பக்க விளக்கத்தை மீடியாவுக்கு அனுப்பியுள்ளார் இயக்குநர் சற்குணம். ஒருவேளை தன்னுடைய மார்க்கெட்டிங் பப்ளிசிட்டிக்காக செய்கிறார் போலிருக்கிறது, என்றும் கூறியுள்ளார்.\nஇப்படி தாவணி இல்லாமல், போஸ் கொடுப்பது சரியா\nஇப்படி நின்றால், மக்கள் எதை பார்ப்பார்கள்\nதற்போதுடிரைலரில்வரும்அந்தக்ளோஸ்அப்ஷாட்உறுத்தலாகஇருந்தால்அதைநீக்கவும்தயார்: விஸ்வரூபம் போன்று, இங்கும் ஆரம்பித்து விட்டது போலும். தற்போது டிரைலரில் வரும் அந்த க்ளோஸ் அப் ஷாட் உறுத்தலாக இருந்தால் அதை நீக்கவும் தயார், என்றால், திரைப்படத்தில் அப்படியே இருக்குமா நஸ்ரிமா அப்பொழுது ஒப்புக்க்கொள்வாரா பேசாமல், நஸ்ரியாவை சென்சார் போர்ட் உறுப்பினராக போட்டு விடலாம். நாடு உருப்பட்டு விடும்.\nகுறிச்சொற்கள்: இடுப்��ு, ஜாக்கெட், தாவணி, தொப்புள், நசீம், நடிகை, நய்யாண்டி, நஸீம், நஸ்ரியா, நஸ்ரியா நசீம், மார்பகம், முதுகு, முலை, முஸ்லிம்\n2 பதில்கள் to “பாடல் காட்சி முழுவதும் நான் நடிக்கவில்லை என்று சொல்ல முடியுமா – அதாவது தொப்புளைக் காட்டியது நானல்ல என்று சொல்லமுடியுமா – அதாவது தொப்புளைக் காட்டியது நானல்ல என்று சொல்லமுடியுமா – தமிழர்களுக்கு வேண்டிய பட்டிமன்றம் ஆரம்பித்து விட்டது – தமிழர்களுக்கு வேண்டிய பட்டிமன்றம் ஆரம்பித்து விட்டது\nசெக்யூலரிஸமாகும் தொப்புள் விவகாரம் – என்னையும் என் குடும்பத்தையும் என் மதத்தையும் கேவலமாக� Says:\n11:56 முப இல் ஒக்ரோபர் 8, 2013 | மறுமொழி\nநஸ்ரியா-நசீம்-சற்குணம் சமரசம், நசீமீன் சென்சார்ஷிப், உறிஞ்சப்படும் ரசிகர்களின் பணம் இவ்வாறு ம Says:\n5:07 முப இல் ஒக்ரோபர் 11, 2013 | மறுமொழி\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nபுதுப்பதிவுகளை எனக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027330750.45/wet/CC-MAIN-20190825151521-20190825173521-00008.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://maatram.org/?p=7500", "date_download": "2019-08-25T16:29:08Z", "digest": "sha1:MS6C72TBDQOWNYNQ5SMTVV2QYWB377MM", "length": 51112, "nlines": 83, "source_domain": "maatram.org", "title": "அரசியலமைப்பு சூழ்ச்சியில் கற்றுக்கொண்ட பாடங்கள் – Maatram", "raw_content": "\nமுடிவுறாத யுத்தம்… 5 வருடங்கள் கடந்த நிலையிலும்,\n5 வருட யுத்த பூர்த்தி\nஅரசியலமைப்பு சூழ்ச்சியில் கற்றுக்கொண்ட பாடங்கள்\n“தனி மனிதன் ஒருவன் ஆட்சி செய்யும் பிரஜைகள் நகரம் எந்த வகையிலும் பிரஜைகள் நகரம் அல்ல”\nஇற்றைக்கு நான்கு வருடங்களுக்கு முன்னர் இந்த நாட்டு மக்களில் பெரும்பான்மையானோர் மைத்திரிபால சிறிசேனவை நிறைவேற்று ஜனாதிபதியாக தெரிவு செய்தனர். இன்றிலிருந்து சுமார் ஒரு வருட காலப்பகுதிக்குள் அடுத்த நிறைவேற்று ஜனாதிபதியும் தெரிவு செய்யப்படவிருக்கிறார்.\nகடந்த காலத்தில் செய்த தவறுகளை எதிர்காலத்தில் செய்யாதிருக்க எம்மால் முடியுமா\nகடந்த காலத்தில் செய்த தவறுகள்தான் யாவை அண்மையில் கட்டவிழ்த்து விடப்பட்ட அரசியலமைப்பிற்கு எதிரான சூழ்ச்சியின் சூடு இன்னும் தணிந்து போகாத சூழ்நிலையில் கூட மனதில் எழுகின்ற பதில் என்னவெனில், ஜனாதிபதி பொது வேட்பாளராக மைத்திரிபால சிறிசேனவை தெரிவு செய்து கொள்வதேயாகும்.\nஏதேனும் ஒன்று இடம்பெற்ற பிறகு அது தொடர்பில் தெளிவினை ஏற்படுத்திக் கொள்ளல் எனப்படுகின்ற பிந்திய ஞானம் எமக்கு நிறைய விடயங்களை கற்றுத் தருகின்றது. அதேபோல் சில குறைபாடுகளும் அங்கு இடம்பெறும். 2015இல் எமக்கிருந்த தெரிவு மிக சரலமானதொன்று. மஹிந்த ராஜபக்‌ஷவிற்கு மூன்றாவது தடவையும் வழங்குவதா, இல்லையா என்பதுதான் அது. மஹிந்த ராஜபக்‌ஷவை ஜனநாயக ரீதியாக அதிகாரத்திலிருந்து அகற்றுவதுதான் அன்று எமது தேவைப்பாடாக இருந்திருந்தால், 2015 என்பது அதற்காக எமக்கு கிடைத்த இறுதி சந்தர்ப்பமாகும். ராஜபக்‌ஷக்கள் இன்னும் ஆறு வருடங்கள் ஆட்சியில் இருந்திருந்தால் இலங்கையில் ஜனநாயகம் குழிதோண்டி புதைக்கப்பட்டிருக்கும். அன்று அநுரகுமார திசாநாயக்க தெரிவித்ததைப் போல “மஹிந்த ராஜபக்‌ஷவினது ஏகாதிபத்திய வெறியினை இந்த சந்தர்ப்பத்தில் தோற்கடிக்கவில்லையெனில் மீண்டும் திருப்பம் ஒன்றினைக் காண்பதற்கு இலங்கைக்கான வாய்ப்பு இல்லாது போகும்.”\nஜனாதிபதி பொது வேட்பாளராக மைத்திரிபால சிறிசேன தெரிவு செய்யப்படுவதற்கான தர்க்கரீதியான காரணம் இதுவேயாகும். ஜனாதிபதித் தேர்தலின் முடிவுகளூடாக அந்த தர்க்கத்தின் உண்மைத்தன்மை உறுதிப்படுத்தப்பட்டது.\nமைத்திரிபால சிறிசேனவை தெரிவு செய்து கொள்வதில் அல்ல தவறு நடந்தது. உண்மையாகவே 2014இல் செய்யக்கூடியதாக இருந்த மிகச் சரியான தெரிவு அதுதான். தவறு யாதெனில், நிறைவேற்று ஜனாதிபதி முறைமையை ஒழிப்பதாக அவர் வழங்கிய உறுதிமொழியை மையப்படுத்தி அவரைக் கட்டுக்குள் வைப்பதில் நாம் அடைந்த தோல்வியே ஆகும்.\nதமது ஒன்பது வருட ஆட்சிக் காலப்பகுதிக்குள், இலங்கையின் நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையினுள் சட்டரீதியாக அமையப்பெற்ற சர்வாதிகார ஆபத்து யாதென்பது தொடர்பில் மஹிந்த ராஜபக்‌ஷ வெளிப்படுத்தி இருந்தார். 2014ஆம் ஆண்டின் போது எதிர்க்கட்சித் தரப்பினர் பெரும் விரிசலில் இருந்ததோடு அந்த பயங்கரமான அவதானமிக்க நிமைமையை மிகத்தெளிவாக அடையாளம் கண்டும் இருந்தனர். அதன் பிரதிபலனாகவே நிறைவேற்று ஜனாதிபதி முறைமை ஒழிக்கப்பட வேண்டும் என்ற வேண்டுகோள் எதிர்த்தரப்பு அரசியலில் அன்று முக்கியமானதொரு தலைப்பாக அமைந்தது.\nமைத்திரிபால சிறிசேன ராஜபக்‌ஷ அரசிலிருந்து வெளியே வந்தது 2014 நவம்பர் 21ஆம் திகதியே. ஜனாதிபதி பொது வேட்பாளராக போட்டியிடுவதை ஏற்றுக் கொண்டார். அதனுடன் இணைந்ததா�� நடந்த ஊடக சந்திப்பின் போது, தாம் நாட்டுக்குப் பெற்றுக் கொடுக்கவுள்ள விடயங்கள் தொடர்பாக அவர் அங்கு தெளிவுபடுத்தினார். அவற்றுள் மிக முக்கியமான முதலாவது விடயமாக அமைந்தது நிறைவேற்று ஜனாதிபதி முறைமையை ஒழிப்பதாகும். அந்த முறைமையானது அரசியல் ரீதியாகவும் ஒழுக்க ரீதியாகவும் நாட்டுக்கு பெரும் தீங்கானது எனவும், அநீதி மற்றும் பாரபட்சத்தின் உறைவிடம் என்பதனையும் அவர் அங்கு தெரிவித்தது மட்டுமல்ல அதனை தோலுரிக்கும் வகையில் தெரிவித்து நின்றார். “ஐக்கிய தேசியக் கட்சியுடன் மிகத் தெளிவான இணக்கப்பாட்டுக்கு வந்தது, இந்த முறைமையை முடித்து விட வேண்டும் என்பதற்காகத் தான்” என்றும் அவர் அங்கு தெரிவித்தார். “எனவே நான் நாட்டு மக்களிடம் வேண்டி நிற்பது, 100 நாட்களுக்குள் அதனை நிறைவேற்றுவதற்கான அதிகாரத்தை எனக்கு பெற்றுக் கொடுங்கள்” என்று அவர் மேலும் தெரிவித்துக் கொண்டார்.\nதாம் வழங்கிய உறுதிமொழி, வெற்றியினைத் தொடர்ந்து பின்வழியாக வீசி எரியப்படும் நிலைமை ஏற்படும் வரையில் இடமளித்தமையே தவறு நடப்பதற்கு வாய்ப்பாக அமைந்தது. 19ஆவது அரசியலமைப்பு திருத்தத்துடன் நாம் திருப்தி அடைந்தமையே தவறு நடப்பதற்கு காரணமாக அமைந்தது. அதனைத் தொடர்ந்து, நிறைவேற்று ஜனாதிபதி முறைமையினால் ஜனநாயகத்திற்கு தீங்கு விளைவிக்கப்பட மாட்டாது என நாம் நம்பிக்கை வைத்தமையே தவறு நடப்பதற்கு வாய்ப்பாக அமைந்தது.\nஅந்த தவறுக்கான ஒட்டுமொத்த பொறுப்பையும் சிறிசேன மீது மட்டும் ஒப்படைத்து விட முடியாது. அதற்கிணையான தவறும் பொறுப்பும் ஐக்கிய தேசியக் கட்சியையும் சாரும்.\nஇலங்கை சுதந்திரக் கட்சியை இரண்டாக பிளவுபடுத்தி அடுத்த ஜனாதிபதித் தேர்தலை மிக இலகுவாக வெற்றி கொள்வதே ரணில் விக்கிரமசிங்கவின் நோக்கமாக இருந்தது. அவ்வாறானதொரு இலகுவான வெற்றியைப் பற்றி அவர் எந்தளவு நம்பிக்கை கொண்டிருந்தார் என்று கூறுவதாயின், நாட்டு மக்களது பொது எதிர்பார்ப்பினையும் கூட மறந்தே அவர் செயற்பட்டார். நல்லாட்சியின் தரங்களை தொடர்ச்சியாக மீறிச் செயற்பட்டார். சஜித் பிரேமதாஸ (ரவி கருணாநாயக்கவும் கூட) ரணில் விக்கிரமசிங்கவை தலைமையிலிருந்து அகற்றி விட்டு ஐக்கிய தேசியக் கட்சியின் அடுத்த ஜனாதிபதி வேட்பாளராக போட்டியிடவே காத்திருந்தனர். அதனடிப்படையில் நிறை���ேற்று ஜனாதிபதி முறைமையை ஒழிக்கும் போராட்டத்திற்கு தலைமை தாங்குவதனை ஐக்கிய தேசியக் கட்சி தவிர்த்துக் கொண்டது.\nஇதற்கிடையில், நிறைவேற்று ஜனாதிபதி முறைமையின் விஷம் மைத்திரிபால சிறிசேனவையையும் தொற்றிக் கொண்டது. அந்த முறைமையை ஒழிக்கும் தலைப்பிலிருந்து லாவகமாக விலகிச் சென்ற அவர், ஒரு தடவை மட்டுமே ஜனாதிபதியாக பதவி வகிக்கும் தமது எண்ணத்தையும் மெதுவாக புறந்தள்ளி வைத்தார். அவரையும் நோய் தொற்றிக் கொண்டது. அதாவது மீண்டும் எவ்வாறு ஜனாதிபதியாக வருவது என்ற நோயே அது.\nமாதுலுவாவே சோபித்த தேரர் உயிருடன் இருந்திருந்தால், நிறைவேற்று ஜனாதிபதி முறைமையினை ஒழிக்கும் உறுதிமொழி எமது அரசியல் கலந்துரையாடலில் இருந்தும் சமூக சிந்தனையிலிருந்தும் மறைந்து போவதற்கான வாய்ப்பு உருவாகியிருக்க மாட்டாது. அவர் இல்லாத இந்த சமூகத்தில் அந்த செங்கோலை தாங்கிச் செல்வதற்கான தேசிய மட்டத்திலான வரவேற்பினைப் பெற்ற ஒரு கதாபாதத்திரம் நாட்டுக்குள் இல்லாது போனது.\n(இந்த கட்டுரையாளர் உட்பட) நாம் செய்த ஒரு தவறுதான், 19ஆவது அரசியலமைப்பு திருத்தத்துடன் நிறைவேற்று ஜனாதிபதி முறைமையின் விஷப் பல் அகற்றப்பட்டு விட்டதெனவும், இனிமேலும் அது பெரும் தீங்கினை விளைவிக்காது எனவும் நம்பிக்கையை கட்டியெழுப்பிக் கொண்டமையாகும்.\nஅதன்படி அதுவரையில் காணப்பட்ட ஒட்டுமொத்த அடித்தளமும் மாற்றம் கண்டன. அதனூடாக 2018 ஒக்டோபரில் கட்டவிழ்த்து விடப்பட்ட அரசியலமைப்பிற்கு எதிரான சூழ்ச்சிக்கு பாதை உருவாக்கப்பட்டது.\nமுகமூடி அணிந்தவொரு ஆசிர்வாதமாக அரசியலமைப்பு சூழ்ச்சி அமைந்தது\nசூழ்ச்சி நடைபெறுவதற்கு முதல் நாள் அதாவது ஒக்டோபர் 24ஆம் திகதி நாடு எங்கிருந்தது 2015இல் மைத்திரிபால சிறிசேன வெற்றி பெற்றமையானது உண்மையான இலங்கையின் ஒத்துழைப்பின் – ஒரு கூட்டு முயற்சியின் பிரதிபலனாகவே. 2018இல் அந்தக் கூட்டு ஒத்துழைப்பு சுக்கு நூறாக சிதைந்து போயிருந்தது.\nஅரசாங்கம் செய்தவைகள் ஊடாகவும் செய்யாதவைகள் ஊடாகவும் தமது பழைய தோழமைகளுடன் மனஸ்தாபத்தை ஏற்படுத்திக் கொண்டிருந்தது. அவ்வாறான பல தோல்விகளை உண்மையாகவே தவிர்த்துக் கொள்ளக் கூடிய நிலைமை இருந்தது. தேசிய பிரச்சினைக்கு அரசியல் ரீதியான தீர்வினை பெற்றுக் கொடுப்பது கடினமானதொரு விடயமாக இருக்கலாம். ஆயின���ம், வடக்கு கிழக்கு இரு மாகாணங்களிலும் யுத்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வீடுகளை போதுமானளவு அமைத்துக் கொடுக்க முடியாமல் போனது ஏன் கண்டியில் முஸ்லிம் எதிர்ப்பு கலவரம் அரசாங்கம் எதிர்பார்த்திராத, திடீரென உருவாகிய ஒரு நிலையாக இருக்கலாம். ஆயினும், அதன் சந்தேக நபர்களை சட்டத்தின் முன் நிறுத்தி அவர்களுக்கெதிராக தண்டனை வழங்க முடியாமல் போனது ஏன் கண்டியில் முஸ்லிம் எதிர்ப்பு கலவரம் அரசாங்கம் எதிர்பார்த்திராத, திடீரென உருவாகிய ஒரு நிலையாக இருக்கலாம். ஆயினும், அதன் சந்தேக நபர்களை சட்டத்தின் முன் நிறுத்தி அவர்களுக்கெதிராக தண்டனை வழங்க முடியாமல் போனது ஏன் ரூபாவின் வீழ்ச்சியை முழுமையாக கட்டப்படுத்த முடியாத விடயமாக இருக்கலாம். ஆனாலும் அதனால் சாதராண பொது மக்களுக்கு ஏற்படக் கூடிய பாதிப்புக்களை கவனத்தில் கொள்ளாதது ஏன் ரூபாவின் வீழ்ச்சியை முழுமையாக கட்டப்படுத்த முடியாத விடயமாக இருக்கலாம். ஆனாலும் அதனால் சாதராண பொது மக்களுக்கு ஏற்படக் கூடிய பாதிப்புக்களை கவனத்தில் கொள்ளாதது ஏன் தம்மவர்கள் ஊழலில் ஈடுபட்ட போதும் கூட அரசாங்கம் மௌனம் காத்தது எதனால் தம்மவர்கள் ஊழலில் ஈடுபட்ட போதும் கூட அரசாங்கம் மௌனம் காத்தது எதனால் அரசியல் கொலைக் குற்றவாளிகள் ஒருவரையேனும் சட்டத்தின் முன் நிறுத்தி தண்டனை வழங்குவதில் தோல்வி கண்டது ஏன் அரசியல் கொலைக் குற்றவாளிகள் ஒருவரையேனும் சட்டத்தின் முன் நிறுத்தி தண்டனை வழங்குவதில் தோல்வி கண்டது ஏன் லசந்த விக்கிரமதுங்க கொலைசெய்யப்பட்டு பத்தாண்டு நினைவு கூறப்படுகின்ற இச்சந்தர்ப்பத்தில், மேலே கூறப்பட்ட இறுதியானது மீண்டும் எமக்கு பழைய விடயங்களை நினைவுபடுத்தி இன்றும் அச்சம் கொள்ளவைக்கின்றது.\nகடந்த பெப்ரவரியில் இடம்பெற்ற உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் படுதோல்வி கண்டாலும், தற்போதுள்ள நிலைமையின் விபரீதத் தன்மையைப் புரிந்து கொள்வதில் ஐக்கிய தேசியக் கட்சி தோல்வி கண்டுள்ளது. எரிபொருள் தொடர்பில் கொண்டுவரப்பட்ட விலைச் சூத்திரமானது வாக்காளர்கள் மீதான அரசாங்கத்தின் செயற்றிறன் அற்ற வெளிப்பாட்டின் ஒரு நிலைமையே ஆகும். புவி வெப்பமடைதல் இலங்கைக்கு எவ்வாறு தாக்கத்தினை செலுத்தும் என்பது தொடர்பாகவோ அல்லது சீனாவுக்கு துரித வேகத்தில் அடிமையாகிக் கொண்��ிருப்பது தொடர்பிலோ (அரசாங்கத்தின் அபிவிருத்தி கருத்திட்டங்கள் தொடர்பான பாரிய பதாகைகள் சிங்கள, ஆங்கில மற்றும் சீன மொழிகளைத் தவிர தமிழ் மொழியில் காட்சிப்படுத்தப்படாத தன்மை சுட்டிக்காட்டப்படுகின்ற நிலைமையினுள்) அன்றாடம் கொன்றழிக்கப்படுகின்ற யானைகள் பற்றியோ அல்லது நுரைச்சோலை நிலக்கரி மின் ஆலையில் ஏற்பட்ட நிலைமைகள் தொடர்பாகவோ வன்புணர்வுகள் பற்றியோ சிறுவர் துஷ்பிரயோகம் தொடர்பிலோ அரசாங்கத்திற்கு எவ்வித கரிசனையும் காணப்படவில்லை. அண்மையில் நீர்கொழும்பு பிரதேசத்தில் நபரொருவரால் நாயொன்று தீயிட்டு கொல்லப்பட்ட சம்பவம் கூட அரசாங்கத்தின் இயலாமையை வெளிப்படுத்திய இன்னுமொரு சம்பவமே அது. “விலங்குகள் நல சட்டம்” தொடர்பில் அரசாங்கம் கவனத்தில் கொள்ளாமையே அதற்கான காரணமாகும்.\nமிக முக்கியமாக ‘அரசியலமைப்புச் சபைக்கு’ சமல் ராஜபக்‌ஷவை முன்மொழிவதற்கு தமிழ் தேசிய கூட்டமைப்பு எடுத்த (தவறான) முடிவு, சில வேளைகளில், அரசியலமைப்புக்கு எதிரான சூழ்ச்சி கட்டவிழ்த்து விடப்படுவதற்கு முன்னதாக நாமிருந்த நிலைமையை மிகத் தெளிவாக புலப்படுத்திய ஒரு சந்தர்ப்பமாக அமையலாம். அரசாங்கத்தின் முட்டாள்தனத்திற்கு நன்றியாக அமையட்டும், பன்மைத்துவ இலங்கை தொடர்பான எண்ணக்கரு விடயத்தில் ராஜபக்‌ஷக்களினால் ஏற்படுத்தக் கூடிய அவதானமிக்க சூழ்நிலையை நாட்டிலிருக்கும் சிறுபான்மை இன கட்சிகள் கூட மறந்து போயிருந்தது.\nமைத்திரிபால சிறிசேனவினது சூழ்ச்சியானது எந்தளவு பேரிடியாக இருந்தாலும், அது நித்திரையில் நடந்து திரிந்த ஐக்கிய தேசியக் கட்சிக்கு அவசியமான நேரத்தில் கன்னத்தில் அறைய வேண்டியிருந்த ஒரு அடியாகும். ராஜபக்‌ஷக்கள் மீண்டும் பேயாட்டம் ஆடும் நிலைமையின் யதார்த்த நிலையானது யாவருடைய கண்களையும் திறந்து விடும் நிலைக்கு தள்ளப்பட்டது. ரணில் விக்கிரமசிங்க தமக்கு பழக்கமே இல்லாத ஒரு பலத்தை அங்கு நிரூபித்துக் காட்டினார். ஐக்கிய தேசியக் கட்சியும் குறைந்த அளவில் அவரைச் சுற்றி ஒன்று கூடியது.\nஜனநாயகத்திற்கு விடுக்கப்பட்ட அம் மாபெரும் மிரட்டலுக்கு முன்னால் 2015 குழுவானது மீண்டும் எழுந்து நின்றது. ஜனநாயகத்தை பாதுகாப்பதற்கென தமிழ் தேசிய கூட்டமைப்பும், மக்கள் விடுதலை முன்னணியும் துணிவுடன் எழுந்து நின்றமையான��ு, சிறிசேன சூனியக் குழுவினரால் உருவாக்கி விடப்பட்ட மிகச் சிறந்த பிரதிபலனாக கவனத்திற் கொள்ள முடியும். உதாரணமாக, எம்.ஏ. சுமந்திரன் மற்றும் அநுரகுமார திசாநாயக்க அது தொடர்பில் பேசிய பேச்சுக்கள், அவசியமானதொரு கற்கையாக கொள்ள முடியும். ஏனெனில், அவர்கள் இந்தப் பிரச்சினையை வெறுமனே தமது கட்சி சார்ந்த கோணத்திற்கு அப்பால் சென்று தேசிய நோக்கக் கோணத்தில் வைத்து ஆய்வுக்குட்படுத்தியமையே அதற்கான காரணமாகும்.\nஜனநாயகத்தினைப் பாதுகாப்பதற்காகவும், சட்டத்தின் ஆளுமையை நிலைநாட்டுவதற்காகவும் சாதாரண மக்கள் சுயமாகவே எழுந்து நிற்கின்றமையானது கடந்த சில மாதங்களில் இடம்பெற்ற சம்பவங்களினால் ஊக்கம் அளிக்கப்பட்ட மற்றுமொரு சாதகமான விடயமாகும். ஐக்கிய தேசியக் முன்னணி அரசாங்கத்தின் தவறுகள், வெளிவேசங்கள் காரணமாக, 2015இல் மஹிந்த ராஜபக்‌ஷவை இரண்டு தடவைகள் தோற்கடித்த மக்கள் அரசாங்கத்தை விட்டு விலகி நின்றனர். ராஜபக்‌ஷவுக்கு எதிரான ஜனநாயக குழுக்களும் சோர்ந்து போயின, செயலிழந்து நின்றன. காரணமின்றி சிதறிப் போய், அவ்வாறான குழுக்களின் செயற்பாடு கூட நிலையில்லாத நிலைமைக்கு ஆளாயின. ஆயினும், அரசியலமைப்பிற்கு எதிரான சூழ்ச்சியுடன் அவ் அனைத்தும் மாற்றம் பெற்றன. நாடு உண்மையிலேயே எதனால் வீழ்ச்சியடைந்துள்ளது என்ற விடயம் தெளிவாகியது. சாதாரண மக்கள் அவ்வாறு ஏற்படுத்தப்பட்டு வந்த ஜனநாயக -எதிர்ப்பு செயற்பாட்டுக்கு எதிராக தம்மால் முடிந்த வகையில், ஒரு சந்தர்ப்பத்தில் எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களை நடாத்தியும், மற்றொரு சந்தர்ப்பத்தில் மகஜரில் கையொப்பம் பெறுதல் ஆகியவற்றின் மூலமாக ஒத்துழைப்பு நல்கி எழுந்து நின்றனர். அந்தச் சமூக எழுச்சியானது இலங்கைக்கு புதிய அனுபவமாக அமைந்தது. இந்தச் சிக்கல் நிலைமையின் பின்னரும் கூட அந்த உயிரோட்ட பண்புகள் தொடர்ச்சியாக நீடிக்கும் என்று எதிர்பார்க்கக் கூடியதாகவுள்ளது.\nஎவ்வாறாயினும், இந்த கதையின் வீரனாக கணிக்கப்பட்டது நீதிமன்றமே. மேன்முறையீட்டு நீதிமன்றம் மற்றும் உச்சநீதிமன்றத்தின் அனைத்து நீதிபதிகளும் (ஈவா வனசுந்தர நீதிவான் உட்பட) இந்தச் சவாலை ஏற்றுக் கொண்டனர். நாடாளுமன்றம் கலைக்கப்பட்டமை தொடர்பிலான வழக்கினை விசாரணை செய்த உச்சநீதிமன்ற தீர்ப்பில் குறிப்பிட்டதன் படி, “அதிகாரம் கொண்ட எவருக்கும், ஜனாதிபதி ஒருவருக்குக் கூட, வேறு அரச அதிகாரி ஒருவருக்குக் கூட, எமது சட்டத்தில் எல்லையற்ற அதிகாரங்கள் ஒப்படைக்கப்படவில்லை என இந்த நீதிமன்றம் பல்வேறு சந்தர்ப்பங்களிலும் சுட்டிக்காட்டியுள்ளது.” சூழ்ச்சியின் காரணமாக, ஜனநாயகத்திற்கு தமது இருப்பினை தக்கவைத்துக் கொள்ள மற்றுமொரு சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளது. ராஜபக்‌ஷக்களினால் தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட்டு வருகின்ற மிரட்டல்களை ஜனநாயகவாதிகளுக்கு நினைவூட்டுவதோடு மைத்திரிபால சிறிசேனவை விட கொடூரமான தலைவரொருவரின் கைகளில் அகப்படுவதற்கு முன்னர் இந்த நிறைவேற்று ஜனாதிபதி முறைமை ஒழிக்கப்படுவதன் தேவைப்பாட்டினையும் நினைவுபடுத்தியதாகவே அத் தீர்ப்பு அமைந்தது.\nஇது, நிறைவேற்று ஜனாதிபதி முறைமைக்கு ஒத்துப் போகும் நாடு அல்ல\nஇலங்கையின் புராதன பண்டைய காலத்தையும் நிகழ்காலத்தையும் பற்றிப் பார்க்கின்றபோது அது நிறைவேற்று அதிகாரத்திற்கு பொருத்தமல்லாத நாடு என்பது தெளிவாகின்றது. நிறைவேற்று ஜனாதிபதி முறைமை மற்றும் ஜனநாயகம் என்பன ஒன்றாக இணைந்து பொருத்தமாக காணப்படுவது அரசாட்சி முறைமை முற்காலத்தில் காணப்படாத அமெரிக்கா போன்ற நாடுகளுக்கேயாகும். நிறைவேற்று ஜனாதிபதி முறைமை காணப்படுகின்ற பிரான்சிலும் முற்காலத்தில் அரசாட்சி முறைமை காணப்பட்டதென்பதும் உண்மைதான். ஆயினும், அந்த நாடு அரசாட்சி முறைமைக்கு எதிராக குடியரசு புரட்சியினை நடாத்தியதோடு அரசரும் கூட சரியான தருணம் பார்த்து தலையறுத்து கொல்லப்பட்டார். இலங்கையின் ஆட்சி வரலாற்றிலும் அரசர்கள் கொலை செய்யப்பட்டுள்ளனர். ஆயினும், அது பிரான்சைப் போன்று ‘சுதந்திரம், சமத்துவம் மற்றும் சகோதரத்துவம்’ ஆகிய மூவகை விடயங்களின் கீழ் ஒன்று திரண்ட பொது மக்களைப் போலல்லாது அதிகார வெறிகொண்ட தரப்பினரால் தான் அவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளனர். எனவே, எமது நாட்டு மக்கள் அவ்வாறானதொரு விடயத்திற்கு ஒத்துழைப்பு நல்கியிருக்காத சூழ்நிலையில், நிறைவேற்று ஜனாதிபதி முறைமையொன்று தொடர்பில் கரிசனை ஏற்படுவதற்கு காரணமாயிருப்பது அரசாட்சி தொடர்பில் காணப்படும் விருப்பமாக இருக்கலாம். மறுபுறம் அடிமை எண்ணம் கொண்ட மனநிலையும் அங்கு வெளிப்படுத்தப்படுகிறது.\nஇலங்கையில் ஜனநாயகத்திற்கு முன்னால் இருக்கும் மிகத் தெளிவான சவால் யாதெனில், அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் ராஜபக்‌ஷ ஒருவர் அதிகாரத்திற்கு வருவதேயாகும். 19ஆவது அரசியலமைப்பு திருத்தத்தின் காரணமாக மஹிந்த, பஸில், கோட்டபாய மற்றும் நாமல் ராஜபக்‌ஷ ஆகியோர் பொருத்தமற்றவர்களாக ஆக்கப்பட்டிருப்பினும், சமல் ராஜபக்ஷ தொடர்பில் அவ்வாறானதொரு எதுவிதத் தடையும் இல்லை. ஆதரவாளர்கள் வலுவூட்டப்படுவதும், எதிர்த்தரப்பினர் வலுவிலக்கச் செய்யப்படுவதும் தொடர்பில் பார்க்கின்ற போது அவர் மிகவும் பலம்வாய்ந்த வேட்பாளராகும் வாய்ப்பு உள்ளது.\nராஜபக்‌ஷக்கள் தோல்வி அடைந்தாலும், வெற்றி பெறுவது யார் அதிஷ்டத்தாலும் மைத்திரிபால சிறிசேனவால் வெற்றி பெற முடியாது. அப்போது மீதமாய் இருப்பது ரணில் விக்கிரமசிங்கதான். சஜித் பிரேமதாஸ அல்லது ரவி கருணாநாயக்கவும் பட்டியலில் இருக்கின்றனர். இங்கு சொல்லப்பட்ட தலைவர்களில் எவரேனும் ஏதேனும் வழியால் வெற்றி கொண்டாலும், மைத்திரிபால சிறிசேனவை விடவும் ஜனநாயகவாதியாக செயற்படுவார்கள் என நாம் நம்பிக்கை கொள்வதற்கு சாதகமான வேறேதும் காரணிகள் உள்ளதா\nபுதிய ஜனாதிபதி யாராயினும், அதிகாரத்திற்கு வருகின்ற கையுடன் நாடாளுமன்றத்தைக் கலைத்து விடுவர் என்பது ஊர்ஜிதம். அவ்வாறு செய்வதற்கான காரணம் ஜனாதிபதித் தேர்தலில் பெற்றுக் கொண்ட வெற்றியின் சூடு தணியுமுன்னர் நாடாளுமன்றத் தேர்தலையும் வெற்றி கொள்வதற்காகவே. அதாவது மார்ச் – ஏப்ரல் காலப்பகுதியில் நாடாளுமன்றத் தேர்தல் நடாத்தப்படுவதற்கான சாத்தியக் கூறுகள் உள்ளதென்பதே. அவ்வாறான சூழ்நிலையில் ஜனாதிபதி மற்றும் நாடாளுமன்றத்தின் அதிகாரங்கள் ஒரே கட்சியை சென்றடைய வாய்ப்பு உள்ளது. எவ்வாறாயினும் 19ஆவது அரசியலமைப்பு திருத்தம் மூலமாக ஏற்படுத்தப்பட்ட இருப்பு மற்றும் மாற்றுப் பொறிமுறை எந்தளவு வெற்றி பெறும் அவ்வாறான நிலையில் பிரதமராகும் நபர் ஜனாதிபதியின் கைப்பொம்மையாக செயற்படும் நிலைமையே உருவாகும்.\nஇலங்கையானது நிறைவேற்று ஜனாதிபதி முறைமைக்கு விசேடமாக பொருத்தமற்றதாக அமைவதற்கு ஏதுவானதொரு காரணி எமது அரசியல் முறைமையினுள் காணப்படுகின்றது. தற்போதுள்ள எந்தவொரு அரசியல் கட்சியிலும் உள்ளக ஜனநாயகம் காணப்படாமையே அதுவாகும். உதாரணமாக பார்ப்பதாயின், நிறைவேற்றறு ஜனாதிபதி முறைமை காணப்படுகின்ற (அமெரிக்கா, பிரான்ஸ், சிலி ஆகிய நாடுகள்) பெரும்பாலான நாடுகளில் பிரதான கட்சிகளுடைய தலைவர்களுக்கிடையில் ஜனாதிபதி வேட்பாளராக ஒருவர் தெரிவு செய்யப்படுகின்ற ஜனநாயக அல்லது சம்பிரதாய முறைமையொன்று காணப்படுகின்றது. அவ்வாறான தெரிவானது ஒட்டுமொத்த கட்சியை பிரதிநிதித்துவம் செய்யும் அனைத்து பிரதிநிதிகளையும் கொண்டவொரு கொத்தணி மூலமாகவே. இலங்கையில் அரசியல் கட்சிகளின் தலைவர்கள், எப்போதும் கட்சித் தலைவர்களே, அவர்களது தலைமைத்துவ அதிகாரத்தையோ அல்லது கொள்கைகளையோ சவாலுக்குட்படுத்தக் கூடிய ஜனநாயக சூழல் எமது கட்சி முறைமையினுள் காண்பதற்கும் இல்லை. கட்சியில் உள்ளக ஜனநாயகம் காணப்படாமையானது 19ஆவது அரசியலமைப்பு திருத்தத்தின் நியாயமான வெற்றிகளை அர்த்தமற்றதாக்கி விடுவதற்கு ஏதுவான காரணியாக அமையலாம்.\nடிசம்பர் 13ஆம் திகதி உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பினை மைத்திரிபால சிறிசேன ஏற்றுக் கொண்டார். அது மிக முக்கியமானதொரு விடயமாகும். சில சிங்கள ஊடகங்கள் (விசேடமாக ‘ஞாயிறு லங்காதீப) வெளியிட்ட செய்திகளின் படி, அவரது புதிய அரசியல் தோழமையாகிய மஹிந்த ராஜபக்‌ஷ அவருக்கு ஆலோசனை வழங்கியிருப்பது உச்சநீதிமன்ற தீர்ப்பினை கவனத்திற் கொள்ளாது நாடாளுமன்ற தேர்தலொன்றுக்கு செல்லுமாறுதான். மைத்திரிபால சிறிசேனவும் அந்த ஆலோசனையின் படி செயற்பட்டிருந்தால் ஏற்படவிருந்த விபரீதத்தின் அழிவினை அளவிட முடியாது. ஆயினும், அவர் அவ்வாறு செய்யவில்லை. அப்படி எனில், அதாவது தமக்கு பாரியளவில் சாதகமற்றதாக வழங்கப்பட்ட நீதிமன்றத் தீர்ப்பிற்கு அடிபணியத் தயாரான ஜனாதிபதியாக அவர் செயற்பட்டமையானது, கடந்த இரண்டு -மூன்று மாத காலப்பகுதியில் பல குழப்ப நிலைகளை தோற்றுவித்தாலும் 2015இல் மேற்கொண்ட தெரிவானது சரியானது என்பதனையே சுட்டிக் காட்டுகின்றது.\nஅடுத்த ஜனாதிபதியை தெரிவு செய்கின்ற காலம் நெருங்கி வரும் வேளையில் இந்த பிரச்சினையானது மேலும் முக்கியமான விடயமாக எம் கண்முன் காணப்படும். அவ்வேளையில் நாம் ஒத்தழைப்பு நல்கும் வேட்பாளர் இன்னுமொரு மைத்திரிபால சிறிசேன ஒருவரோ அல்லது அவரையும் மிஞ்சிய ஒரு நபராக இருக்கமாட்டார் என சொல்வதற்கு உள்ள உறுதிப்பாடு தான் என்ன\nஅதன்போது எம் கண்முன் இருப்பது ஒரேயொரு பாதுகாப்பான மாற்றுவழி மாத்திரமே: நிறைவேற்று ஜனாதிபதி முறைமையை ஒழிக்கவும்.\nஇந்த முறைமையை ஒழிப்பதற்கு அவசியமான அழுத்தம் சமூகத்தினுள் காணப்படுமாயின் மேலும் மக்கள் விடுதலை முன்னணி மற்றும் தமிழ் தேசிய கூட்டமைப்பு ஆகிய கட்சிகளுக்கு அந்த வேண்டுகோளுக்கு தலைமைத்துவத்தினை வழங்க முடியுமாயின், ஐக்கிய தேசியக் கட்சியினால் அதனை நிராகரிக்க முடியாமல் போகும். ஜனாதிபதியானவர், நேரடியாக தேர்தலொன்றின் மூலமாக தெரிவு செய்யப்படுவதற்கு பதிலாக நாடாளுமன்றத்தின் மூலமாக தெரிவு செய்யப்படுகின்றவரும், அரசாங்கத்தின் தலைவரல்லாத ஒருவராகவும் கட்சியொன்றின் தலைவருமல்லாத ஒருவராக இருப்பது தொடர்பான முன்மொழிவுகளை உள்ளடக்கிய மக்கள் விடுதலை முன்னணியின் 20ஆவது அரசியலமைப்பு திருத்தம் இந்த விடயம் தொடர்பிலான மிகச் சிறந்த ஆரம்பமாக சுட்டிக் காட்ட முடியும்.\nஅந்த முயற்சியானது வெற்றியடையலாம் அல்லது தோல்வியடையலாம். ஆயினும், அது மேற்கொள்ளப்பட வேண்டிய பெருமுயற்சியாகும். அரசியலமைப்பு சூழ்ச்சியானது இந்நதளவு பாடங்களைக் கற்றுக் கொடுத்துள்ள சூழ்நிலையினுள்ளும் அதனை செய்யாதிருப்பது முட்டால்தனமான ஒரு கொடுமையாகும்.\nWhat the coup taught us என்ற தலைப்பில் திசரணி குணசேகர எழுதி கிரவுண்ட்விவ்ஸ் தளத்தில் வெளியான கட்டுரையின் தமிழாக்கம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027330750.45/wet/CC-MAIN-20190825151521-20190825173521-00008.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%85%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%87%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D.pdf/105", "date_download": "2019-08-25T16:17:16Z", "digest": "sha1:J3ST7KDVT7SCMD3XWYBMXISGBJGML6IH", "length": 6127, "nlines": 74, "source_domain": "ta.wikisource.org", "title": "பக்கம்:அங்கும் இங்கும்.pdf/105 - விக்கிமூலம்", "raw_content": "\nஆயிரத்துத் தொள்ளாயிரத்து ஐம்பத்தோராம் ஆண்டு, ஒரு நாள் காலை, நானும் என் மனைவியும் தொடக்க நிலைப் பள்ளியொன்றைப் பார்த்தோம் ; நம் நாட்டில் அல்ல. பிரிட்டனில். அப் பள்ளியில் படித்தோர் சாதாரண குடும்பத் தினர். தலைமை ஆசிரியை எங்களைப் பல பகுதிகளுக்கும் அழைத்துக்கொண்டு போனார். மூன்றாம் வகுப்பில், கூட்டம் முடியும் வரை அங்கேயே இருந்தோம். நடவடிக்கைகளைக் கவனித்தோம் என்ன கூட்டம் தெரியுமா இளைஞர் செஞ்சிலுவைச் சங்கக் கூட்டம் அது, கூட்ட நடவடிக்கைகளில் புதுமை ஒன்றுமில்லை. நம் நாட்டில், நல்ல பள்ளிகளில் நடக்கும் இளைஞர் செஞ்சிலுவைச் சங்கக் கூட்டம் போலவே இருந்���து : வழக்கமான நிகழ்ச்சிகளுக்குப் பின் மாணவிகள் சார்பில் வேண்டுகோள் வந்தது. யாருக்கு வேண்டுகோள் இளைஞர் செஞ்சிலுவைச் சங்கக் கூட்டம் அது, கூட்ட நடவடிக்கைகளில் புதுமை ஒன்றுமில்லை. நம் நாட்டில், நல்ல பள்ளிகளில் நடக்கும் இளைஞர் செஞ்சிலுவைச் சங்கக் கூட்டம் போலவே இருந்தது : வழக்கமான நிகழ்ச்சிகளுக்குப் பின் மாணவிகள் சார்பில் வேண்டுகோள் வந்தது. யாருக்கு வேண்டுகோள் \nஎங்களுக்கு வேண்டுகோள். இந்தியாவைப் பற்றிப் பேச வேண்டுமென்று வேண்டுகோள். அதை நாங்கள் எதிர் பார்க்கவில்லை. ‘நாடுகளுக்கிடையே நல்லெண்ணத்தை’ வளர்ப்பதும், இளைஞச் செஞ்சிலுவைச் சங்கத்தின் குறிக் கோள்களில் ஒன்று. எனவே, வேண்டுகோள் பொருத்தமானதே.\nஏதாவது ஒரு மின்னூல் படியெடு\nஇப்பக்கம் கடைசியாக 8 ஆகத்து 2018, 04:47 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027330750.45/wet/CC-MAIN-20190825151521-20190825173521-00008.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-dharmapuri/krishnagiri/2019/apr/17/%E0%AE%8A%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%87%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AF%81%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BF-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%87%E0%AE%95%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-3134627.html", "date_download": "2019-08-25T15:27:26Z", "digest": "sha1:UFEUSSZHKXTACLCB74TNUOYKK2NCZBER", "length": 6494, "nlines": 99, "source_domain": "www.dinamani.com", "title": "ஊத்தங்கரையில் கே.பி.முனுசாமி வாக்குச் சேகரிப்பு- Dinamani", "raw_content": "\n20 ஆகஸ்ட் 2019 செவ்வாய்க்கிழமை 11:31:34 AM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் தருமபுரி கிருஷ்ணகிரி\nஊத்தங்கரையில் கே.பி.முனுசாமி வாக்குச் சேகரிப்பு\nBy DIN | Published on : 17th April 2019 02:49 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nகிருஷ்ணகிரி மக்களவைத் தொகுதி தேர்தலில் போட்டியிடும் அ.தி.மு.க. வேட்பாளர் கே.பி.முனுசாமி, ஊத்தங்கரை ஒன்றியத்துக்குள்பட்ட கல்லாவி, கொட்டகுளம், திருவணப்பட்டி, ஆனந்தூர், நொச்சிப்பட்டி, படப்பள்ளி ஊத்தங்கரை மற்றும் அதனைச் சுற்றியுள்ள கிராமங்களில் செவ்வாய்க்கிழமை வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டார்.\nஅப்போது பெண்கள் ஆரத்தி எடுத்து வரவேற்றனர். வாக்குச் சேகரிப்பின் போது பா.ஜ.க, தே.மு.தி.க, பா.ம.க உள்ளிட்ட கூட்டணிக் கட்சியின��் உடனிருந்தனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nஅருண் ஜேட்லி இறுதி அஞ்சலி புகைப்படங்கள்\nஇணையத்தை கலக்கும் விஜய் தேவர்கொண்டாவின் ட்ரெண்டிங் புகைப்படங்கள் | Actor Vijay Devarakonda\nகுரல் செழுமைக்கு கழுதைப் பால்\nஅருண் ஜேட்லி.. ஓர் ஆளுமையின் முகபாவனைகள்\nசென்னை கடலில் அமெரிக்க கப்பல் ஸ்ட்ராட்டன்\nதினமணி செய்திகள் | (24.08.2019)\nபழனி பஞ்சாமிர்தம், கொடைக்கானல் மலைப்பூண்டுக்கு ஸ்பெஷல் அந்தஸ்து\nமயிலாடுதுறையில் அருள்பாலித்துவரும் பிரம்மாண்ட அத்திவரதர்\nதினமணி செய்திகள் | குழந்தைகளுக்கு மதிய உணவாக கொடுக்கப்பட்ட 'உப்பு' (23.08.2019)\nசென்னை துறைமுகம் வந்தடைந்தது ஸ்ட்ராட்டன் கப்பல்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027330750.45/wet/CC-MAIN-20190825151521-20190825173521-00008.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.gadgetstamilan.com/tag/samsung-galaxy-a10/", "date_download": "2019-08-25T15:39:18Z", "digest": "sha1:BSI2YVVRFNQG4ZVN4ZJP7I33ZKX6OG6I", "length": 7453, "nlines": 117, "source_domain": "www.gadgetstamilan.com", "title": "Samsung Galaxy A10 - Gadgets Tamilan", "raw_content": "\nசாம்சங் கேலக்ஸி ஏ சீரிஸ் விலை குறைப்பு., எங்கே வாங்கலாம் \nகடந்த சில மாதங்களுக்கு முன்பாக வெளியிடப்பட்ட சாம்சங் நிறுவன கேலக்ஸி ஏ வரிசையில் உள்ள கேலக்ஸி ஏ10, கேலக்ஸி ஏ20 மற்றும் கேலக்ஸி ஏ30 என மூன்று ...\nரூ.8490 விலையில் சாம்சங் கேலக்ஸி ஏ10 இந்தியாவில் கிடைக்கிறது\nசாம்சங் நிறுவனம் முன்பே அறிவித்தப்படி இந்தியாவில் தனது கேலக்ஸி ஏ10 ஸ்மார்ட்போனினை ரூபாய் 8490 விலையில் ரீடெயிலர்கள் மற்றும் ஆன்லைனில் விற்பனைக்கு அறிமுகம் செய்துள்ளது. பட்ஜெட் ரக ...\nபட்ஜெட் விலையில் சாம்சங் கேலக்ஸி ஏ10 வெளியானது\nஇந்தியாவில் சாம்சங் மொபைல் தயாரிப்பாளரின் கேலக்ஸி ஏ10 (Samsung Galaxy A10) ஸ்மார்ட்போனின் மாடல் ரூபாய் 8490 விலையில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. ஸ்மார்ட்போன் சந்தையில் சாம்சங் ...\nஇன்று., சாம்சங் கேலக்ஸி A30, கேலக்ஸி A50, கேலக்ஸி A10 அறிமுகம்\nஇன்று., சாம்சங் கேலக்ஸி A30, கேலக்ஸி A50, மற்றும் கேலக்ஸி A10 என மூன்று மொபைல்கள் வெளியிடப்பட உள்ளது. இந்தியாவில் பட்ஜெட் ரக மொபைல் சந்தை மீதான ...\nSamsung : மாதம் ஒரு சாம்சங் கேலக்ஸி ஏ சீரிஸ் போன் வெளியிடப்படும்\nSamsung Galaxy A Series : இந்தியாவில் சாம்சங் மொபைல் நிறுவனம், புதிய சாம்சங் கேலக்ஸி ஏ சீரிஸ் மொபைல் போன்களை மார்ச் மாதம் முதலாவது மாடலை ...\nSamsung : சாம்சங் கேலக்ஸி A10, A30, A50 விவரக்குறிப்புகள் கசிந்தது\nஇந்தியாவில் விற்பனைக்கு வரவுள்ள, சாம்சங் கேலக்ஸி A10, கேலக்ஸி A30, மற்றும் சாம்சங் கேலக்ஸி A50 ஸ்மார்ட்போன்களின் விவரக்குறிப்புகள் முழுவதுமாக இணையத்தில் கசிந்துள்ளது. கேலக்ஸி ஏ சீரிஸ் மொபைல்கள் 4,000mAh பேட்டரி ...\nRBI : உங்கள் பணத்தை திருடும் ஆப் எச்சரிக்கையாக இருங்கள்\nகால் மற்றும் டேட்டா கட்டணம் உயரும் : ஜிஎஸ்டி எதிரொலி\nநாசாவின் அப்பல்லோ 11 விண்வெளிப் பயணம் பற்றிய சுவாரஸ்யங்கள்.\nOppo K3: ஒப்போ K3 ஸ்மார்ட்போன் விற்பனைக்கு அறிமுகப்படுத்தப்பட்டது\nரூபாய் 2000 விலையில் ஏர்டெல் வெளியிடும் ஸ்மார்ட்போன் விபரம்\n60 லட்சம் ஜியோ போன் முன்பதிவு, செப் 21 முதல் டெலிவரி\nரூ.999 விலையில் ஜியோஃபை வாங்கலாமா – செப்டம்பர் 30 வரை மட்டுமே\nவிரைவில்., ஏர்டெல் எக்ஸ்ஸ்ட்ரீம் ஸ்மார்ட் பாக்ஸ் மற்றும் எக்ஸ்ஸ்ட்ரீம் ஸ்மார்ட் ஸ்டிக்\nடிரிப்ள் கேமரா, ஆண்ட்ராய்டு ஓன் பெற்ற சியோமி Mi A3 மொபைல் விற்பனைக்கு அறிமுகமானது\nஇலவச எல்இடி ஹெச்டி டிவி மற்றும் செட்டாப் பாக்ஸ் வழங்க ஏர்டெல் திட்டம்\nரூ.9,999க்கு ரியல்மி 5, ரியல்மி 5 ப்ரோ விற்பனைக்கு அறிமுகமானது\nவிரைவில்., ஏர்டெல் எக்ஸ்ஸ்ட்ரீம் ஸ்மார்ட் பாக்ஸ் மற்றும் எக்ஸ்ஸ்ட்ரீம் ஸ்மார்ட் ஸ்டிக்\nடிரிப்ள் கேமரா, ஆண்ட்ராய்டு ஓன் பெற்ற சியோமி Mi A3 மொபைல் விற்பனைக்கு அறிமுகமானது\nஇலவச எல்இடி ஹெச்டி டிவி மற்றும் செட்டாப் பாக்ஸ் வழங்க ஏர்டெல் திட்டம்\nரூ.9,999க்கு ரியல்மி 5, ரியல்மி 5 ப்ரோ விற்பனைக்கு அறிமுகமானது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027330750.45/wet/CC-MAIN-20190825151521-20190825173521-00008.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/Technology/TechFacts/2019/04/11130646/1236701/First-ever-image-of-monster-black-hole-captured.vpf", "date_download": "2019-08-25T16:34:58Z", "digest": "sha1:MABZGBBVXVKXX5ADY5YAYQMEB3FSWMF4", "length": 15681, "nlines": 181, "source_domain": "www.maalaimalar.com", "title": "உலகின் முதல் கருந்துளை புகைப்படம் வெளியானது || First ever image of monster black hole captured", "raw_content": "\nசென்னை 25-08-2019 ஞாயிறு தொடர்புக்கு: 8754422764\nஉலகின் முதல் கருந்துளை புகைப்படம் வெளியானது\nஉலக வரலாற்றில் முதல் முறையாக கருந்துளையின் முதல் புகைப்படம் எடுக்கப்பட்டிருப்பதை வானியலாளர்கள் உறுதிப்படுத்தி இருக்கின்றனர். #blackhole\nஉலக வரலாற்றில் முதல் முறையாக கருந்துளையின் முதல் புகைப்படம் எடுக்கப்பட்டிருப்பதை வானியலாளர்கள் உறுதிப்படுத்தி இருக்கின்றனர். #blackhole\nஅறிவியல் உலகின் பல ஆண்டு கனவு திட்டம் நிறைவேறியிருக்கிறது. கருந்துளையின் முதல் புகைப்படம் எடுக்கப்பட்டு விட்டதாக வானியலாளர்கள் அறிவித்துள்ளனர்.\nகருந்துளையின் முதல் புகைப்படத்தை கருந்துளை பற்றி பல்வேறு ஆய்வு கட்டுரைகளை வெளியிட்ட ஸ்டீபன் ஹாக்கிங்கிற்கு சமர்ப்பணமாக இருக்கிறது. உலகம் முழுக்க சுமார் எட்டு தொலைநோக்கிகள் பயன்படுத்தி கருந்துளை புகைப்படம் எடுக்கப்பட்டுள்ளது.\nவிர்கோ கேலக்ஸி கிளஸ்டர் அருகில் மெசியர் 87இன் மத்தியில் மாபெரும் கருந்துளை கண்டறியப்பட்டதாக ஐரோப்பிய தெற்கு ஆய்வகம் வெளியிட்டிருக்கும் அறிக்கையில் தெரிவித்துள்ளது.\nஆராய்ச்சியாளர்களால் மான்ஸ்டர் என அழைக்கப்படும் இந்த கருந்துளை பூமியில் இருந்து சுமார் 5.5 கோடி ஒளியாண்டுகள் தொலைவில் இருக்கிறது. இது சூரியனை விட சுமார் 650 கோடி மடங்கு பெரியதாகும். 12 ஆண்டுகள் வரை காத்திருந்த ஆராய்ச்சியாளர்கள் தற்சமயம் வெற்றிகரமாக கருந்துளையை புகைப்படம் எடுத்திருக்கின்றனர்.\nகருந்துளையின் முதல் புகைப்படத்தை எடுத்திருக்கிறோம். 200-க்கும் அதிகமான ஆராய்ச்சியாளர்கள் அடங்கிய குழுவினர் மாபெரும் அறிவியல் சாதனையை படைத்திருக்கின்றனர் என திட்டத்தின் தலைவர் ஷெப்பர்டு எஸ். டோலிமேன் தெரிவித்தார்.\nஇத்திட்டத்தில் பயன்படுத்தப்பட்ட ஈவென்ட் ஹாரிசான் டெலஸ்கோப் (Event Horizon Telescope - EHT) என்பது உலகம் முழுக்க நிறுவப்பட்டிருக்கும் ரேடியோ டெலஸ்கோப்கள் ஆகும். இவை அனைத்தும் ஒரேமாதிரி இயங்கும். இது பூமியின் அளவு கொண்டிருக்கிறது. இதனாலேயே கருந்துளையின் நிழலை பதிவு செய்ய முடிந்தது.\nபுதிய அறிவியல் புரட்சி ஆறு கட்டுரைகள் வடிவில் வானியற்பியல் ஆய்வு பத்திரிகையில் வெளியிடப்பட்டுள்ளது.\nஆஷஸ் 3-வது டெஸ்ட்: பரபரப்பான ஆட்டத்தில் இங்கிலாந்து 1 விக்கெட் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி\nஉலக சாம்பியன்ஷிப்ஸ் பேட்மிண்டன்: தங்கம் வென்று பிவி சிந்து வரலாறு படைத்தார்\nகாஞ்சிபுரத்தில் மர்மப் பொருள் வெடித்து 5 பேர் படுகாயம்\nபிளாஸ்டிக் இல்லாத இந்தியாவை உருவாக்குவோம் - மன் கி பாத் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி\nதேமுதிக தலைவர் விஜயகாந்திற்கு முதலமைச்சர் பழனிசாமி பிறந்தநாள் வாழ்த்து\nமேலும் அறிந்து கொள்ளுங்கள் செய்திகள்\nவிவோ இசட் சீரிஸ் புதிய ஸ்மார்ட்போன்\nபுதிய ஆண்ட்ராய்டு பெயரை அதிகார���்பூர்வமாக அறிவித்த கூகுள்\nபுதிய ஸ்மார்ட்போன் சீரிஸ் அறிமுகம் செய்யும் ரியல்மி\n வைரல் பதிவுகளின் உண்மை பின்னணி\nமீண்டும் முதலிடம் பிடித்த ரிலையன்ஸ் ஜியோ - டிராய் அதிரடி அறிவிப்பு\nகுழந்தைகளை கட்டி கார் டிக்கியில் பதுக்கிய குடும்பம் - தாக்குதலுக்கு பின் வெளியான உண்மை\n180 ஆண்டுக்கு முன் எடுக்கப்பட்ட செல்ஃபி - சுவாரஸ்ய தகவல்\n600 பெண்களை நிர்வாணமாக்கி மிரட்டிய சென்னை என்ஜினீயர் கைது\nதமிழகத்தில் ஊடுருவிய 6 பயங்கரவாதிகளுக்கு அடைக்கலம் கொடுத்த வாலிபர்\nபதவியை மறைத்து நிவாரண பணிகளில் ஈடுபட்ட ஐஏஎஸ் அதிகாரி திடீர் ராஜினாமா\nராயுடு ரிடர்ன்ஸ்... ஏமாற்றத்தால் அப்படியொரு முடிவு எடுத்துவிட்டேன்...\nசென்னைக்கு வருகிறது ஏழுமலையான் கோவில் -திருப்பதி தேவஸ்தானம் திட்டம்\nஅருண் ஜெட்லி காலமானார் -டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் உயிர் பிரிந்தது\nகுழந்தைகளை கட்டி கார் டிக்கியில் பதுக்கிய குடும்பம் - தாக்குதலுக்கு பின் வெளியான உண்மை\nப.சிதம்பரத்திடம் கேட்கப்பட்ட 20 கிடுக்கிப்பிடி கேள்விகள்\nசச்சினின் இந்த சாதனையை கோலியால் கூட முறியடிக்க முடியாது.. -சேவாக்\nஅளவுக்கதிகமான அன்பு.. சண்டையே போடுவதில்லை... -விவாகரத்து கோரிய மனைவி\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027330750.45/wet/CC-MAIN-20190825151521-20190825173521-00008.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/health/arokiyamtopnews/2019/07/09113122/1250125/Woman-Menopause-Period.vpf", "date_download": "2019-08-25T16:40:19Z", "digest": "sha1:C74OP7V6LVUQDUAROSUEVHTWPRT2ZQEE", "length": 26300, "nlines": 195, "source_domain": "www.maalaimalar.com", "title": "பெண்ணின் மெனோபாஸ் காலகட்டம் || Woman Menopause Period", "raw_content": "\nசென்னை 25-08-2019 ஞாயிறு தொடர்புக்கு: 8754422764\nமெனோபாஸ் பெண்ணின் வாழ்க்கையில் முக்கியமானது. அதைப் பற்றிக் கவலை கொள்கிற பெண்களே அதிகம். ஆனால், பெண்கள் பூப்பு சுழற்சி நிற்றலையும் மகிழ்ச்சியாக எதிர்கொள்ளலாம்.\nமெனோபாஸ் பெண்ணின் வாழ்க்கையில் முக்கியமானது. அதைப் பற்றிக் கவலை கொள்கிற பெண்களே அதிகம். ஆனால், பெண்கள் பூப்பு சுழற்சி நிற்றலையும் மகிழ்ச்சியாக எதிர்கொள்ளலாம்.\nமெனோபாஸ் பெண்ணின் வாழ்க்கையில் முக்கியமானது. அதைப் பற்றிக் கவலை கொள்கிற பெண்களே அதிகம். ஆனால், பெண்கள் பூப்பு சுழற்சி நிற்றலையும் மகிழ்ச்சியாக எதிர்கொள்ளலாம். தொடர்ந்து 12 மாதவிடாய் வராமலிருந்தால் அந்தப��� பெண் மெனோபாஸ் அடைந்துவிட்டாள் என்று அர்த்தம். ஈஸ்ட்ரோஜென், புரோஜெஸ்ட்ரான் ஹார்மோன் சுரப்பு குறைவதால்பெண்ணுடலில் பூப்பு நிற்றல் நிகழ்கிறது. இத்துடன் பெண்ணின் இனப்பெருக்கம் முடிவுக்கு வருகிறது. பெண்ணின் 45 வயது முதல் 52 வயதுக்குள் நிகழும் இதையும் சுப நிகழ்வாகவே கொள்ளலாம்.\nபயிற்சியும், அன்பும், கவனிப்பும் இருக்கும் பட்சத்தில் பூப்புநிற்றலும் சுப நிகழ்வாகிறது. பெண்ணின் கருமுட்டைகள் பாலுறவால் கருவுற்றால் அவள் கர்ப்பமாகிறாள். கருவுறாவிட்டால் மாதவிடாய் நிகழ்கிறது. பெண்ணின் வயது அதிகமாகும்போது கரு முட்டை எண்ணிக்கை குறையத் தொடங்கி பூப்பு முடிவில் அவை உற்பத்தியாவதில்லை. பெண் பூப்பு எய்தும் முன் படிப்படியாக அவள் வளர்ந்து பூப்பெய்துகிறாள். அதற்கு மாறாக பூப்பு முடிவுக்கு வரும் போது படிப்படியாக அவள் உடல் முதிர்ச்சியடைந்து முழுமையை அடைகிறாள்.\nஇந்த நிறைவு போற்றப்பட வேண்டிய ஒன்று. இந்த கால கட்டத்தில் பெண் உடலில் ஈஸ்ட்ரோஜென் உற்பத்தி குறைவதால் ஒழுங்கற்ற மாதவிடாய் ஏற்படும். மாதவிடாய் நிகழ்வில் மாற்றம் ஏற்படும். மாதவிடாய் நிறுத்தம் ஏற்படும்போது சில மாதம் முன்பும், பின்பும் பல உடல் மற்றும் உளவியல் மாற்றங்கள் பெண்ணுக்குள் நிகழ்கின்றன. இவை அவர்களின் சமூகச் சூழலுக்கு ஏற்ப மாறுபடுகின்றன. உணவுப் பழக்கங்கள், பாலியல் நடத்தைகள், மரபியல் போன்ற காரணங்களால் அவை மாறுபடுகின்றன.\nவேறு சில உடல் நலக்காரணங்களாலும் பெண்களுக்கு மாதவிடாய் மாற்றங்கள் ஏற்படலாம். புதிய இடங்களுக்குக் குடியேறுதல், புதிய சூழல், அதிக கவலை, டென்ஷன் போன்ற காரணங்களால் ஏற்படும் ஹார்மோன் மாற்றங்களால் கரு முட்டை வெளிப்படாத நிலை ஏற்பட்டு மாதவிடாய் வராமலிருக்கலாம். சில நோய்நிலைகள், நாட்பட்ட நோய்கள், ரத்த சோகை, ஊட்டச்சத்துக் குறைபாடுகள், உடல் பருமன், நரம்புத்தளர்ச்சி, நோய் ஆகியவற்றாலும் மாதவிடாய் வராமலிருக்கலாம். இதனைப் பூப்பு முடிவு என்று எடுத்துக் கொள்ள முடியாது.\nநம் நாட்டைப் பொறுத்தவரை பெண்களுக்கு உள்ளங்கால் முதல் தலை வரை வெப்பம் பரவல், சிலசமயம் காது வழியாக வெப்பம் வேகமாக வெளிவருவது போல உணர முடியும். எலும்புத் தேய்மானம், எலும்பு எளிதில் முறியும் நிலை, இரவில் திடீரென்று அதிக வியர்வை, படபடப்பு, மன அழுத்தம், மனதை ஒருமைப்படுத்த முடியாத நிலை, தூக்கமின்மை, பிறப்புறுப்புகளில் ஒருவித வறட்சி, சிறுநீரை அடக்க முடியாமை, தோலில் மாற்றம், நீட்சித்தன்மை குறைதல், இதயக் கோளாறுகள் ஆகிய தொந்தரவுகள் பெண்களுக்கு ஏற்படுகிறது.\nபிறப்புறுப்பில் வறட்சி ஏற்படுவதால் உடலுறவின்போது வலி ஏற்படலாம். ஹார்மோன் சிகிச்சை, நெய்ப்புத் தன்மையுள்ள கிரீம்களை உபயோகித்து தாம்பத்யத்தில் ஏற்படும் சிரமங்களைக் குறைக்கலாம். பெண் பூப்பெய்தல் எதிர்பார்க்கப்படுகிறதோ, அப்படித்தான் பூப்பு முடிவும் எதிர்பார்க்கப்பட வேண்டும். அதற்குத் தற்காப்புகள் செய்யப்படுவது அவசியம். பெண் பூப்பெய்திய உடன் நல்ல ஓய்வு, ஊட்டச்சத்து உணவுகள் தரப்படுகிறது. மனமகிழ்ச்சியானநிகழ்வுகள் நடக்கின்றன.\nஆனால், பூப்பு முடிவின்போது ஏற்படும் மாற்றங்களை அந்தப் பெண் மட்டும் மனதுக்குள் புதைத்துக் கொள்கிறாள். அதையும் ஒரு முக்கிய நிகழ்வாக நினைத்து சிறிது ஓய்வு, ஊட்டச்சத்து உணவுகளை எடுத்துக் கொள்ளுதல், கால்சியம் சத்துள்ள உணவுகளை உண்ணுதல், உளுந்தங்களி ஆகியவற்றை எடுத்துக் கொள்ளலாம். உற்றார், உறவினர்கள் அவர்கள் மீது கவனம் செலுத்தினால் பூப்பு முடிவும் ஒரு சுப நிகழ்வாகவே அமையும். பூப்பு முடிவுக்குப் பின்னரும் பெண்கள் பல வெற்றிகளை, சாதனைகளைச் செய்ய முடியும்.\nபூப்பு எய்தியது முதல் தியானம், பிராணாயாமம், யோகா போன்ற பயிற்சிகளை முறையாக செய்து வந்தால் ஒழுங்கான மாதவிடாய், பிற கருப்பைக் கோளாறுகள் இல்லாமல் இருக்கலாம். பூப்பு முடிவின் போது அதிக ரத்தப்போக்கு இன்றி மகிழ்ச்சியாக வாழ முடியும். தாய்மார்கள் ஒரு ஆண்டு வரை குழந்தைக்குத் தாய்ப்பால் கொடுக்க வேண்டும்.\nபெண்ணின் பிறப்புறுப்புப் பகுதியின் செயல் திறனைப் பாதுகாக்க சலபாசனம், புஜங்காசனம், தனுராசனம் ஆகிய ஆசனங்கள் முக்கியப்பங்கு வகிக்கின்றன. இவ்வாசனங்கள் கருப்பை தன் தொழிலைத் திறம்படச் செய்யத் தூண்டப்படுகிறது. இத்துடன் சில வாழ்வியல் ஒழுங்குகளையும் கடைப்பிடிக்க வேண்டும்.\nஅதிகாலையில் எழுதல், குளிர்ந்த நீரில் குளித்தல், சரியான நேரத்துக்கு உணவு எடுத்துக் கொள்ளுதல், பகலில் சுறுசுறுப்பாக செயல்படுதல், இரவில் உணவு உண்ட ஒரு மணி நேரத்தில் உறங்கச் செல்லுதல் மற்றும் இரவில் நல்ல தூக்கம் ஆகியவை அவசியம். ரசாயனம் கலந்த உணவ��கள், பதப்படுத்தப்பட்ட உணவுகள், சுகாதாரமற்ற முறையில் தயாரிக்கப்படும் உணவுகளையும் தவிர்க்க வேண்டும்.\nஉணவுமுறை மற்றும் வாழ்க்கை முறை இரண்டிலும் பூப்பு நிற்றலின் போது ஏற்படும் பிரச்னைகளை முன்கூட்டியே தீர்மானித்து அதற்கான பாதுகாப்பு நடைமுறைகளைக் கையாள வேண்டும். இந்தக் காலகட்டத்தில் பெண் தன்னை ஃபிரஷ்ஷாக உணர வேண்டும். எப்போதும் சுறுசுறுப்பாக இயங்கும்படியான வாழ்க்கைச் சூழலை உருவாக்கிக் கொள்வதும் அவசியம். உடல் எடையைக் கட்டுக்குள் வைத்திருப்பதும், ரொமான்டிக் மனநிலையும் உங்களை இளமையாக உணர வைக்கும்.\nமெனோபாஸ் வந்துவிட்டால் உடல் ஒத்துழைக்காது, செக்ஸ் உணர்வுகள் வற்றிப்போய்விடும் என்பதெல்லாம் கற்பனையே. கூர்ந்து கவனித்தால் மாதவிடாய்க்கு முந்தைய காலம், மாதவிடாய் முடிந்த பின்னர் என பெண் மனதில் தாம்பத்திய உறவுக்கான வேட்கை இருக்கும். பெண்ணின் மன நிலையை ஆண்கள் புரிந்து கொண்டு ரொமாண்டிக்காகவே இருங்கள். தனக்கு செக்ஸ் உணர்வு வராது, குழந்தைகள் வளர்ந்துவிட்டால் இதெல்லாம் தேவையா என்ற எண்ணங்கள் பெண்களை இறுக்கமான மனநிலைக்குத் தள்ளுகிறது.\nஇதனால் உடலுறவின் போது வலியை அனுபவிக்கின்றனர். வழக்கமான உற்சாகத்தைப் பெண்கள் இழக்கின்றனர். இது பொதுவாக மூட நம்பிக்கையே. வயதானாலும், ஹார்மோன் கண்ணாமூச்சியாடினாலும் ரொமான்டிக்காக உணருங்கள்.\nபெண்கள் உடல்நலம் | மாதவிடாய் |\nஆஷஸ் 3-வது டெஸ்ட்: பரபரப்பான ஆட்டத்தில் இங்கிலாந்து 1 விக்கெட் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி\nஉலக சாம்பியன்ஷிப்ஸ் பேட்மிண்டன்: தங்கம் வென்று பிவி சிந்து வரலாறு படைத்தார்\nகாஞ்சிபுரத்தில் மர்மப் பொருள் வெடித்து 5 பேர் படுகாயம்\nபிளாஸ்டிக் இல்லாத இந்தியாவை உருவாக்குவோம் - மன் கி பாத் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி\nதேமுதிக தலைவர் விஜயகாந்திற்கு முதலமைச்சர் பழனிசாமி பிறந்தநாள் வாழ்த்து\nகாய்கறிகளில் சத்துக்குறைவு இப்படியும் ஏற்படுகிறது...\nவிரைவில் மாதவிடாய் வரவைப்பது எப்படி\nநார்ச்சத்து, புரதம் நிறைந்த மிக்ஸ்டு முளைகட்டிய நவதானிய சூப்\nவிரைவில் மாதவிடாய் வரவைப்பது எப்படி\n50 வயதிலும் தொடரும் மாதவிடாய் இயல்பானதா\nநாப்கினை தொடர்ந்து பயன்படுத்தும்போது கவனிக்க வேண்டியவை\nநாப்கினுக்கு மாற்றாக வந்துள்ள மென்சுரல் கப்\nமாதவிலக்கு நாள���ல் கடைபிடிக்க வேண்டிய சுகாதாரம்\n600 பெண்களை நிர்வாணமாக்கி மிரட்டிய சென்னை என்ஜினீயர் கைது\nதமிழகத்தில் ஊடுருவிய 6 பயங்கரவாதிகளுக்கு அடைக்கலம் கொடுத்த வாலிபர்\nபதவியை மறைத்து நிவாரண பணிகளில் ஈடுபட்ட ஐஏஎஸ் அதிகாரி திடீர் ராஜினாமா\nராயுடு ரிடர்ன்ஸ்... ஏமாற்றத்தால் அப்படியொரு முடிவு எடுத்துவிட்டேன்...\nசென்னைக்கு வருகிறது ஏழுமலையான் கோவில் -திருப்பதி தேவஸ்தானம் திட்டம்\nஅருண் ஜெட்லி காலமானார் -டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் உயிர் பிரிந்தது\nகுழந்தைகளை கட்டி கார் டிக்கியில் பதுக்கிய குடும்பம் - தாக்குதலுக்கு பின் வெளியான உண்மை\nப.சிதம்பரத்திடம் கேட்கப்பட்ட 20 கிடுக்கிப்பிடி கேள்விகள்\nசச்சினின் இந்த சாதனையை கோலியால் கூட முறியடிக்க முடியாது.. -சேவாக்\nஅளவுக்கதிகமான அன்பு.. சண்டையே போடுவதில்லை... -விவாகரத்து கோரிய மனைவி\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027330750.45/wet/CC-MAIN-20190825151521-20190825173521-00008.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nakkheeran.in/360-news/sports/rahul-gandhi-and-narendra-modi-about-indias-loss-worldcup-semifinal", "date_download": "2019-08-25T16:52:02Z", "digest": "sha1:NTLXFMXGMPO3FS6ODKLKULE72P6CIWA3", "length": 12298, "nlines": 165, "source_domain": "www.nakkheeran.in", "title": "இந்திய அணி தோல்வி குறித்து ராகுல் காந்தி, பிரதமர் மோடி கருத்து... | rahul gandhi and narendra modi about indias loss in worldcup semifinal | nakkheeran", "raw_content": "\nஇந்திய அணி தோல்வி குறித்து ராகுல் காந்தி, பிரதமர் மோடி கருத்து...\nமான்செஸ்டரில் நேற்று நடந்த உலகக்கோப்பை கிரிக்கெட் அரையிறுத்திப் போட்டியில் இந்திய அணி 18 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.\nஇரண்டு நாட்கள் நடந்த இந்த போட்டியில் முதலில் பேட் செய்த நியூசிலாந்து அணி 50 ஓவரில் 6 விக்கெட் இழப்புக்கு 239 ரன்கள் எடுத்தது. இந்நிலையில் உலககோப்பை கிரிக்கெட் இறுதிப்போட்டிக்குள் நுழைய 240 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணி 49.3 ஓவர்களில் 221 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.\nஇந்திய அணியின் டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் சரியாக விளையாடாத நிலையில் ஜடேஜாவும், தோனியும் சிறப்பாக ஆடி அணியை வெற்றியின் விளிம்பு வரை கொண்டு சென்றனர். இருப்பினும் கடைசி ஓவர் வரை போராடி இந்திய அணி தோல்வியை தழுவியது. இந்நிலையில் இந்த அணியின் இந்த தோல்வி குறித்து ராகுல் காந்தி மற்றும் பிரதமர் மோ��ி ஆகியோர் கருத்து தெரிவித்துள்ளனர்.\nஇது குறித்து தனது ட்விட்டரில் பதிவிட்டுள்ள ராகுல், \"நேற்றிரவு கோடிக்கணக்கான இதயங்கள் உடைந்திருந்தாலும் எங்களின் அன்புக்கும் மரியாதைக்கும் எப்போதும் தகுதியானவர்கள் நீங்கள் (இந்திய அணியினர்). மிகச்சிறந்த போராட்டத்தை வெளிப்படுத்தினீர்கள். சிறப்பான வகையில் வெற்றியை பெற்ற நியுசிலாந்து அணிக்கு எனது வாழ்த்துகள்'' என பதிவிட்டுள்ளார்.\nஅதேபோல பிரதமர் மோடி இதுகுறித்து கூறுகையில், \"இது ஏமாற்றத்தை அளிக்கக் கூடிய முடிவுதான். ஆனாலும் இந்திய அணி, கடைசி வரை தொடர்ந்து தனது போராட்ட குணத்தை வெளிப்படுத்தியது நன்றாக இருந்தது. உலகக்கோப்பைப் போட்டித் தொடர் முழுவதும் இந்தியா நன்றாக விளையாடியது. பேட்டிங், ஃபீல்டிங், பவுலிங் என அனைத்துமே சிறப்பாக இருந்ததை எண்ணிப் பெருமைப்படுகிறோம். வெற்றியும், தோல்வியும் வாழ்க்கையின் ஒரு பகுதியே. இந்திய அணியின் வருங்கால முயற்சிகளுக்கு வாழ்த்துகள்'' என தெரிவித்துள்ளார்.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nகார்த்திக் சிதம்பரம் வழக்கை அவசரமாக மாற்றியிருக்கும் மோடி அரசு\nதி.மு.க.வை உன்னிப்பாக கவனிக்கும் உளவுத்துறை\nபொருளாதாரத்தை நிதி அமைச்சகத்திடம் மட்டும் விட முடியாது- பிரதமரின் பொருளாதார ஆலோசகர்கள் குழு உறுப்பினர்...\nப.சிதம்பரத்தை அடுத்து குறிவைக்கப்படும் முக்கியப்புள்ளி\nஜடேஜாவுக்கு மத்திய அரசு விருது அறிவிப்பு...\nஆஸ்திரேலிய அணிக்கு பென் ஸ்டோக்ஸ் எச்சரிக்கை...\nபிரபல முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் திடீர் தற்கொலை...\nசச்சின், ரிக்கி பாண்டிங் சாதனைகளை அடித்து நொறுக்கிய கோலி...\nபாரதிராஜாவும் சசிக்குமாரும் சேர்ந்தால் எப்படி இருக்கும் கென்னடி கிளப் - விமர்சனம்\nதளபதி 64 அதிகாரப்பூர்வ அப்டேட் ... 2020 ஏப்ரலில் ரிலீஸ்\nமருத்துவமனைக்குப் போனது ஒரு தப்பா..\nயானைப்படம், குரங்குப் படமெல்லாம் பார்த்துட்டோம், ஒட்டகப்படம் எப்படி இருக்கு\nகடன் பிரச்சனையை சொல்லி அழுத சேரன் பிக்பாஸ் வீட்டை உடைக்க அமீர் ஆவேசம்\nதந்தைக்கு தூக்கமாத்திரை கொடுத்து தூங்க வைத்து உயிரோடு எரித்த 10 ஆம் வகுப்பு மாணவி... அதிர வைக்கும் பின்னணி...\nடிக் டாக்கில் மனைவி வீடியோ...கொலை செய்த கணவன்...கரூரில் பயங்கரம்\n இபிஎஸ், ஓபிஎஸ் மற்றும் அதிமுகவினர் அதிர்ச்சி\nஓபிஎஸ் மற்றும் அமைச்சர்களை நம்பாத இபிஎஸ்\nகார்த்திக் சிதம்பரம் வழக்கை அவசரமாக மாற்றியிருக்கும் மோடி அரசு\nப.சிதம்பரம் மீது கோபமா இல்ல... தமிழ்நாட்டில் எதிர்ப்புக்கு காரணம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027330750.45/wet/CC-MAIN-20190825151521-20190825173521-00008.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vanakkammalaysia.com/main/tag/twins/", "date_download": "2019-08-25T15:37:38Z", "digest": "sha1:2O73NYAT2NHRVZK3ELTH4RVXM7WUC57D", "length": 7197, "nlines": 121, "source_domain": "vanakkammalaysia.com", "title": "TWINS Archives | Vanakkam Malaysia", "raw_content": "\nவிளம்பரக் கண்ணாடி விழுந்து குழந்தை பலி- சாங்கியில் விபத்து\nஸாக்கிர் மீதான பாஸின் நிலைப்பாடு – மஇகா அதிருப்தி\nரோந்துக் கார் தீ பற்றியது – இரு போலீஸ்காரர்கள் காயம்\nபிகேஆரில் பிரிவினை இல்லை – அன்வார்\nரிம. 2.77 மில்லியனுக்கு புதிய கார்களா\nபோலீசாருடன் துப்பாக்கிச் சூடு – ஒருவன் கைது, இருவர் ஓட்டம்\nலண்டனில் சிறைத் தண்டனை – நபர் முனைவர் பட்டத்துக்கு அனுமதிப்பா\nஸாக்கிர் எதிர்ப்புப் பேரணிக்கும் எங்களுக்கும் சம்பந்தமில்லை – புரட்சி அணி\nமத்தியஸ்தம் செய்ய நான் தயார்…\nபாக்கிஸ்தான் “சியாம் இரட்டையர்களுக்கு” 55 மணி நேர அறுவை சிகிச்சை\nஒரே மேடையில் பட்டதாரிகளான கிரி-ஹரி இரட்டையர்\nஇனி, இவர்கள் இரட்டையர் இல்லையா\nஅரசு ஊழியர்களின் சம்பள உயர்வு விவகாரம்: நஜிப் அனுதாபம்\nஜோகூரில் மாபெரும் போதைப் பொருள் வேட்டை\nமகாதீரின் அதிகாரம் இரண்டு (2.0)\nகிம்முடன் பேச்சு தோல்வி; பாதியில் வெளியேறினார் டிரம்ப்\nபிக்பாஸ் நடிகைக்கு அடி உதை: இரத்த காயத்துடன் போலீஸ் புகார்\nஸாக்கிர் மீதான பாஸின் நிலைப்பாடு – மஇகா அதிருப்தி\nரோந்துக் கார் தீ பற்றியது – இரு போலீஸ்காரர்கள் காயம்\nபிகேஆரில் பிரிவினை இல்லை – அன்வார்\nவிளம்பரக் கண்ணாடி விழுந்து குழந்தை பலி- சாங்கியில் விபத்து\nஸாக்கிர் மீதான பாஸின் நிலைப்பாடு – மஇகா அதிருப்தி\nவிளம்பரக் கண்ணாடி விழுந்து குழந்தை பலி- சாங்கியில் விபத்து\nஸாக்கிர் மீதான பாஸின் நிலைப்பாடு – மஇகா அதிருப்தி\nரோந்துக் கார் தீ பற்றியது – இரு போலீஸ்காரர்கள் காயம்\nபிகேஆரில் பிரிவினை இல்லை – அன்வார்\nசிவராத்திரிக்கு விரதமிருந்து கண் விழித்து இருப்பது ஏன்\n118 அடி உயரத்தில் இருந்து குழந்தையை தூக்கி வீசிய தாய்\nமலைப் பாம்பிடம் சிக்கிய பாம்பாட்டி: ‘நடிப்பு’ என்று நினைத்த பொதுமக்கள்\nஅமெரிக்க ஆளுனர் தேர்தலில் போட்டியிடும் ஈழத் தமிழ்ப்பெண்\nமணப்பெண் தேர்வு: எதிர்ப்புகளால் நடிகர் ஆர்யாவுக்கு சிக்கல்\nபோலீஸ்காரரை பாலியலுக்கு அழைத்த 21 வயது பெண்ணுக்கு அபராதம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027330750.45/wet/CC-MAIN-20190825151521-20190825173521-00009.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.sstaweb.in/2019/01/ssta-flash-28012019-2009-tet.html", "date_download": "2019-08-25T15:23:37Z", "digest": "sha1:VLAMDWX573LQ6QUJML2IV3K5VIS57KW3", "length": 24484, "nlines": 356, "source_domain": "www.sstaweb.in", "title": "SSTA: SSTA-FLASH:நாளைமுதல் (28.01.2019) இடைநிலை ஆசிரியர்கள் போராட்டக்குழுவும் (2009 & TET) போர்களத்தில் பங்கேற்கிறது!!!", "raw_content": "\nSSTA-FLASH:நாளைமுதல் (28.01.2019) இடைநிலை ஆசிரியர்கள் போராட்டக்குழுவும் (2009 & TET) போர்களத்தில் பங்கேற்கிறது\n*நாளைமுதல் இடைநிலை ஆசிரியர்கள் போராட்டக்குழுவும் போர்களத்தில் பங்கேற்கிறது*\n*2009 & TET போராளிகளுக்கு போர்க்கால வீர வணக்கம்.....*\n*தமிழகத்திலுள்ள போராட்டங்களில் தேசத்தையே திரும்பி பார்க்க வைத்த நமது 2009 & TET போராட்டக்குழுவின் போராட்டம் இடைநிலை ஆசிரியர்கள் வரலாற்றில் மிக மிக முக்கியமானது. நாம் நமது ஒற்றைக் கோரிக்கைக்காக தொடர்ந்து பல கட்ட களப் போராட்டங்களையும், சட்ட போராட்டம் மற்றும் நிர்வாக போராட்டங்களையும் சிறப்பாக நடத்தி வந்து கொண்டிருக்கிறோம்.*\n*இன்று தமிழகம் முழுவதும் இருக்கின்ற அரசு ஊழியர்கள் & ஆசிரியர் இயக்கங்கள் ஒன்று சேர்ந்து ஜாக்டோ -ஜியோ என்ற குடையின் கீழ் கடந்த 4 நாட்களாக தீவிரமான போராட்டத்தில் இறங்கியுள்ளனர். அரசும் அழைத்து பேசாமல் போராடி வரும் முக்கிய பொறுப்பாளர்களை தொடர்ந்து கைது செய்து வருவது, சிறையில் அடைப்பது, சஸ்பெண்ட் செய்வது போன்ற ஆசிரியர் & அரசு ஊழியர்களுக்கு எதிரான நடவடிக்கைகளை தீவிரப்படுத்தி வருகிறது.*\n*திருச்சியில் 20/1/2019ல் நடைபெற்ற மாநில செயற்குழு முடிவுகளின்படி ஆசிரியர் மற்றும் அரசு ஊழியர்கள் ஒன்றுபட்ட போராட்டத்திற்கு நமது போராட்டக்குழுவின் சார்பில் ஜனவரி 22 முதல் பள்ளி செல்லாது வகுப்பு புறக்கணிப்பில் ஈடுபட முடிவாற்றி அதனை செவ்வனே செய்து வருகிறோம்.*\n*தற்போது ஆசிரியர் மற்றும் அரசு ஊழியர்கள் போராட்டத்திற்கு ஆதரவோடு நேரில் களத்திலும் கலந்து கொண்டு பங்காற்றிட நமக்கு ஜாக்டோ ஜியோ வின் உயர்மட்ட குழு உறுப்பினர்கள் மூலம் அழைப்பு வந்துள்ளது.*\n*மேலும் இந்த போராட்டக் களத்தில் நமது இனத்தை சேர்ந்த ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர் இயக்கத் தலைவர்களை தமிழக அரசு தனது அடக்குமுறையால் அடக்க நினைத்து, பேச்சுவார்த்தைக��கு அழைத்து எந்த ஒரு கோரிக்கை நிறைவேற்றுவது குறித்து பேசாமல் எதேச்சதிகாரமாக செயல்படுவதை நமது போராட்டக்குழு சார்பாக வன்மையாக கண்டிக்கின்றோம்.*\n*அரசின் இத்தகைய சர்வாதிகார ஆணவ போக்கினை முறியடிக்கும் விதமாக 22.01.2019 முதல் கடந்த 4 நாட்களாக நாம் பள்ளி செல்லாமல் வகுப்பு புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டு கொண்டிருந்தோம். நாளை 28.01.2019 முதல் நாம் அனைவருக்கும் பொது எதிரியாக செயல்பட்டுக் கொண்டிருக்கும் தமிழக அரசை அசைத்துப் பார்க்கும் விதமாக நமது போராட்டக் குழுவின் சார்பாக இருக்கும் அனைத்து ஆசிரியப் போராளிகளும் நேரடியாக போர்களத்தில் இறங்கி இன்னலுக்கு ஆளாகியுள்ள நம் இனத்திற்கு கரம் கொடுத்து நம்முடைய ஒற்றைக் கோரிக்கையை அவர்களது கோரிக்கைகளுடன் இணைத்து வெல்வதற்கு ஏதுவாக \"களம் காண்போம்\".*\n*போர்க்களங்களில் போர் முறைகள் மாறலாம்...*\n*அடக்குமுறைகளுக்கும் ஆணவப்போக்கிற்கும் என்றும் நாம் அசைந்து கொடுக்கமாட்டோம்...*\n*நாம் பலகளம் கண்ட உண்மை போராளிகள்.*\n*நம்முடைய மூத்த சகோதரர்களுக்கு முழு பலமாக \"தம்பி உடையான் படைக்கு அஞ்சான்\" என்ற பழமொழியை நிரூபிக்கும் விதமாக நமது போராட்டக்குழு நண்பர்கள் அனைவரும் களம்கண்டு நமது கோரிக்கையையும் சேர்த்து வென்றிட முழுமனதாய் பங்குகொள்ளுமாறு மாநில போராட்ட குழுவின் சார்பாக அன்போடு கேட்டுக் கொள்கிறேன்.*.\n*நமது போராளிகளின் விருப்பத்திற்கு இசைந்து எத்திசை நோக்கினும் போர்முரசு கொட்டட்டும்..*\n*இனம் பாதுகாத்திட இன்று முதல் நேரடியாக போராட்டக்களத்திற்கு ஆயத்தமாவோம்...*\n*2009 & TET மாநில போராட்டக்குழு தலைமை*\nகல்வித்துறையின் கீழ் தணிக்கை மேற்கொள்ளும் 'ஆடிட்' அலுவலகமும் CEO அலுவலகத்துடன் இணைகிறது\nகல்வித்துறையின் கீழ் அலுவலகம் மற்றும் பள்ளிகளில் தணிக்கை மேற்கொள்ள சென்னை, மதுரை, கோவையில் கணக்கு அலுவலர் (ஏ.ஓ.,) கீழ் மண்டல கணக்கு அலுவல...\nவிடுப்பு விதிகளை அறிந்து கொள்வோம்\n*தகுதிகாண் பருவத்தில்உள்ளவர்கள் EL எடுத்தால்probation periodதள்ளிப்போகும். பணியில் சேர்ந்து ஒரு வருடம்முடிந்ததும் ஈட்டியவிடுப்பினை ஒப்படைத...\nபல்லவி தாயின் மணிக்கொடி பாரீர் -அதைத் தாழ்ந்து பணிந்து புகழ்ந்திட வாரீர் சரணங்கள் www.sstaweb.com 1.ஓங்கி வளர்ந்ததோர் கம்பம் -அதன் ...\nபள்ளி காலை வழிபாடு செயல்பாடுகள்: (05/03/2019)\nதமிழகம் பற்றி அறிந்��ு கொள்ளுங்கள் \n1 தமிழ்நாட்டின் தலைநகரம் எது சென்னை 2 தமிழ்நாட்டின் மொத்த பரப்பளவு எவ்வளவு சென்னை 2 தமிழ்நாட்டின் மொத்த பரப்பளவு எவ்வளவு 130058 சதுரகிலோமீட்டர் 3 தமிழ்நாட்டின் மக்கள் தொகை (201...\nHydrogen), ( இலத்தீன் hydrogenium) தனிம முறை அட்டவணையில் H என்ற தனிமக் குறியீடும் அணு எண் 1 உம்\nநான்காம் வகுப்பு தமிழ் கருத்து வரைபட தொகுப்பு (பருவம் -2)\nதேர்தல் பயிற்சி வகுப்பை முடித்து திரும்பிய மாற்றுத்திறனாளி ஆசிரியர் மரணம்...\nதிருவள்ளூர்மாவட்டம் ,பள்ளிப்பட்டு ஒன்றியம் சொரக்காயப்பேட்டை* கிராமத்தைச்சேர்ந்தவர் தாமோதரம் பாண்டறவேடு கிராமத்தில் நடுநிலைப்பள்ளியில் இடை...\n2009&TET தொடர் போராட்டம் 2018\nகாலி பணிடங்கள் 2018 (இ.நி.ஆ & பட்டதாரி ஆ.)\nதேசிய வருவாய் வழி மற்றும் திறன் படிப்புதவித் தொகைத் திட்டம்\nதீபாவளிக்குப்பின் அரசு பள்ளி ஆசிரியர்களுக்கும் கட்டாயமாகிறது சீருடை - பள்ளி கல்வித் துறை சுற்றறிக்கை\nவருகின்ற சனிக் கிழமை (22/09/2018) பள்ளிகளுக்கு விடுமுறை: அன்றைய நாளில் நடைபெறும் தேர்வுகள் 03/10/2018 அன்று நடைபெறும் - CEO PROC\nFLASH NEWS: இடைநிலை ஆசிரியர்களின் ஊதிய முரண்பாடு குறித்து தலைமை செயலகத்தில் பேச்சு வார்த்தை\nஆசிரியரை தாக்கிய விவகாரம் திடீர் திருப்பம்:-ஆசிரியரை தாக்கியது மாணவியின் உறவினருமில்லை சம்பந்தப்பட்ட கிராமத்தினரும் இல்லை:- காவல் துறை விசாரணையில் தகவல்\nBREAKING NEWS: DA G.O பழைய ஊதியத்தில் தொடரும் அரசு ஊழியர் மற்றும் ஆசிரியர்களின் 6% அகவிலைப்படி உயர்வு (142-148%) (அரசாணை எண் 321)_\nசமவேலைக்கு சம ஊதியம் தொடர்பாக மட்டுமே குழு அறிக்கை வெளியானது:- காவேரி தொலைக்காட்சி தகவல்\nமாநிலம் முழுவதும் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை.\nFlash News : தமிழகத்தில் கனமழை - ரெட் அலர்ட் அறிவிப்பு.\nகஜா புயல்\" எங்கு எப்படி உள்ளது...\n11.225,81.627,5 மழை எங்கு பெய்யும் சாட்டிலைட் காட்சிகள் பார்ப்பது எப்படி...\n13\" கொண்டாடப்படவிருந்த மிலாடி நபி- பண்டிகை ( விடுமுறை ) 12 ம்தேதிக்கு மாற்றம் மத்திய அரசு ஆணை \nஅரசின் அறிவிப்பு படி நாளை (17.01.2018) பள்ளிகள் திறப்பு வேறு எந்த கூடுதல் விடுமுறையும் அறிவிக்கப்படவில்லை - பள்ளிக்கல்வி இயக்குநர்\nபிரைமரி ஆசிரியர்களுக்கான பயிற்சி தேதி மாற்றம் \n1 முதல் 8 ஆம் வகுப்புவரை மூன்றாம் பருவ தேர்வு கால அட்டவனை\nதீபாவளிக்குப்பின் அரசு பள்ளி ஆசிரியர்களுக்கும் கட்டாயமாகிறது ��ீருடை - பள்ளி கல்வித் துறை சுற்றறிக்கை\nதர ஊதியம் 1800 முதல் 2800 வரை இருப்பவர்களுக்கு 7 வது ஊதியக்குழுவில் நிர்ணயம் செய்யப்படும் ஊதியம் ...\nSSA-7042 சர்வா சிக்ஷா அபியான் 7042 ஆசிரியர் பணிக்காக ஆட்கள் நிரப்ப உள்ளது.\nBIG FLASH NEWS:12.01.18 அன்று அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை\n7-வது ஊதியக்குழுவின் முழு விபரம்\nஆசிரியர்களுக்கு மாணவர்களை கண்டிக்கவும்,தண்டிக்கவும் உரிமை உள்ளது என ஐகோர்டு தீர்ப்பு...\nதீபாவளிக்குப்பின் அரசு பள்ளி ஆசிரியர்களுக்கும் கட்டாயமாகிறது சீருடை - பள்ளி கல்வித் துறை சுற்றறிக்கை\nவருகின்ற சனிக் கிழமை (22/09/2018) பள்ளிகளுக்கு விடுமுறை: அன்றைய நாளில் நடைபெறும் தேர்வுகள் 03/10/2018 அன்று நடைபெறும் - CEO PROC\nFLASH NEWS: இடைநிலை ஆசிரியர்களின் ஊதிய முரண்பாடு குறித்து தலைமை செயலகத்தில் பேச்சு வார்த்தை\nஆசிரியரை தாக்கிய விவகாரம் திடீர் திருப்பம்:-ஆசிரியரை தாக்கியது மாணவியின் உறவினருமில்லை சம்பந்தப்பட்ட கிராமத்தினரும் இல்லை:- காவல் துறை விசாரணையில் தகவல்\nBREAKING NEWS: DA G.O பழைய ஊதியத்தில் தொடரும் அரசு ஊழியர் மற்றும் ஆசிரியர்களின் 6% அகவிலைப்படி உயர்வு (142-148%) (அரசாணை எண் 321)_\nசமவேலைக்கு சம ஊதியம் தொடர்பாக மட்டுமே குழு அறிக்கை வெளியானது:- காவேரி தொலைக்காட்சி தகவல்\nமாநிலம் முழுவதும் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை.\nFlash News : தமிழகத்தில் கனமழை - ரெட் அலர்ட் அறிவிப்பு.\nகஜா புயல்\" எங்கு எப்படி உள்ளது...\n11.225,81.627,5 மழை எங்கு பெய்யும் சாட்டிலைட் காட்சிகள் பார்ப்பது எப்படி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027330750.45/wet/CC-MAIN-20190825151521-20190825173521-00009.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.valaitamil.com/karumpuli-photo217-520-0.html", "date_download": "2019-08-25T16:03:33Z", "digest": "sha1:633TQMX3OXY2BXM33BIIZ5RHURNNH2NQ", "length": 12301, "nlines": 230, "source_domain": "www.valaitamil.com", "title": "Karumpuli Stills 06,, கரும்புலி,", "raw_content": "\nதமிழ் மொழி - மரபு\nகுழந்தை வளர்ப்பு - Bring up a Child\nதமிழ்க்கல்வி - Tamil Learning\nசுட்டிக்கதைகள் - Kids Stories\nசிறுவர் விளையாட்டு - kids Game\nகுழந்தைப் பெயர்கள் - Baby Name\nபிறந்தநாள் பாடல் -Tamil Birthday Song\nசிறார் செய்திகள் - தகவல்கள்\nஹெல்த் டிப்ஸ் -(Health Tips)\nகால்நடை - மீன் வளர்ப்பு\nஇந்தியச் சட்டம் (Inidan Law)\nகரும்புலி படக் காட்சியகம் (Photo Gallery)\nவழக்கு எண் 18/9 (12)\nஒரு ஊர்ல ரெண்டு ராஜா (4)\nஉங்கள் கருத்துகள் பதிவு செய்ய\nஇயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.\nவலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.\nபடக் காட்சியகம் (Photo Gallery)\nஅழகான் படங்கள் (Wall papers )\nதமிழ் பிறந்தநாள் பாடல் (Tamil Birthday Song)\nவலைத்தமிழ் பல்சுவை மாத இதழ்\nநாணய மாற்றம் உலக நேரம்\nபங்கு வர்த்தகம் தமிழ் காலண்டர்\nவாசிங்டன் பகுதியில் நடந்த தமிழிசை குழந்தைகள் பயிற்சி நிகழ்ச்சி 2-குரு.ஆத்மநாதன்\nதமிழ் அறிவியல் மொழி என்ற இரகசியம் தெரியுமா - இயற்கை விவசாய ஆர்வலர் திருமதி.ரேவதி\nயாளியின் தேடல் - 2018 உலகத் தமிழ் இணைய மாநாடு, கோவை\n\"மாசறு பொன்னே வலம்புரி முத்தே\" சிலப்பதிகாரம் மனதை உருக்கும் பாடல் -தமிழிசை குரு.ஆத்மநாதன்\nமெய்நிகர், மிகை மெய்நிகர் தொழில்நுட்பங்களில் புத்தாக்க கணினி தளங்கள், செயலிகள், மென் பொருட்கள் வழி தமிழ் பெரும் எதிர்கால ஆதாய அனுகூலங்கள் - பகுதி 1 - சி.குணசேகரன்\nதமிழ் மொழி - மரபு\nகுழந்தை வளர்ப்பு - Bring up a Child\nதமிழ்க்கல்வி - Tamil Learning\nசுட்டிக்கதைகள் - Kids Stories\nசிறுவர் விளையாட்டு - kids Game\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027330750.45/wet/CC-MAIN-20190825151521-20190825173521-00009.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dheivegam.com/tag/%E0%AE%95%E0%AE%A9%E0%AE%B5%E0%AF%81/", "date_download": "2019-08-25T16:17:42Z", "digest": "sha1:D5F63R6K2FWINLQ4U2VIHQUCLHGR7HR4", "length": 6043, "nlines": 83, "source_domain": "dheivegam.com", "title": "கனவு Archives - Dheivegam", "raw_content": "\nஉங்கள் கனவில் என்ன வந்தால் என்ன பலன் தெரியுமா \nபொதுவாக எல்லாக் கனவுகளுக்கும் பலன் உண்டு என்று சொல்லிவிட முடியாது. ஆனால் குறிப்பிட்ட சில நேரங்களில், நாம் ஆழ்ந்த உறக்க நிலையில் இருக்கும்போது வரும் கனவுகளுக்கு நிச்சயம் பலன் உண்டு. அந்த வகையில்...\nவிடியற் காலையில் காணும் கனவுகள் பலிக்குமா \nபொதுவாக கனவுகள் என்பது நமது ஆழ் மனதில் ஒளிந்திருக்கும் ஆசை நிராசை போன்றவற்றின் வெளிப்பாடே என்று விஞ்ஞானம் கூறுகிறது. ஆனால் நம் முன்னோர்கள் மற்றும் ஞானிகளின் கருது இதற்கு முணற்பாடானது. பொதுவாக நாம் பகலில்...\nஅதிகாலையில் வரும் கெட்ட கனவு பலிக்காமல் இருக்க என்ன செய்ய வேண்டும் \nஅதிகாலையில் காணும் கனவு பலிக்கும் என்று பொதுவாக நம்பப்படுகிறது. அத்தகைய கனவு நல்ல விதமாக இருந்தால் மகிழ்ச்சியே. ஆனால் ஒருவேளை நாம் காணும் கனவு கெட்ட விதமாக இருந்தால் அது நம் மனதை...\nசனி பெயர்ச்சி பலன்கள் 2017 – 2020\nஉங்கள் கனவில் என்ன வந்தால் என்ன பலன் தெரியுமா \n# 1 ஆன்மிக தகவல் களஞ்சியம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027330750.45/wet/CC-MAIN-20190825151521-20190825173521-00009.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:RecentChangesLinked/%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%81_%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9A%E0%AF%81%E0%AE%AE%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2019-08-25T15:52:46Z", "digest": "sha1:5W2J65X27W3WZC52M7SO6ZLF6F4SPTCT", "length": 18750, "nlines": 161, "source_domain": "ta.wikipedia.org", "title": "தொடர்பான மாற்றங்கள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nஇந்த சிறப்புப் பக்கம் அண்மைய மாற்றங்களுக்குச் சென்று இந்தக் கட்டுரைக்கான மாற்றங்களைத் தேடுவதைத் தவிர்த்து, இந்தக் கட்டுரையுடன் தொடர்புடைய (அல்லது சிறப்புப் பட்டியலிலுள்ள அங்கத்தவர்களுக்கு) அண்மைய மாற்றங்களை மட்டும் பட்டியலிடுகிறது.இங்கு உங்கள் கவனிப்புப் பட்டியலில் உள்ள பக்கங்கள் தடித்த எழுத்துக்களில் உள்ளன என்பதைக் கவனத்தில் கொள்ளவும்.\nஅண்மைய மாற்றங்களின் தேர்வுகள் கடைசி 1 | 3 | 7 | 14 | 30 நாட்களில் செய்யப்பட்ட கடைசி 50 | 100 | 250 | 500 மாற்றங்களைக் காட்டு; | புதியவர்களின் தொகுப்புகள் – புகுபதியாதவர்களின் தொகுப்புகள்\nமறை பதிவு செய்துள்ள பயனர்கள் | அடையாளம் காட்டாத பயனர்களை மறை | என் தொகுப்புகளை மறை | தானியங்கிகளை காட்டு | சிறிய தொகுப்புகளை மறை | பக்க பகுப்பாக்கத்தை காட்டு | காட்டு விக்கித்தரவு\n15:52, 25 ஆகத்து 2019 முதல் இன்று வரை செய்யப்பட்ட புதிய மாற்றங்களைக் காட்டவும்\nபெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்கிப்பீடியா விக்கிப்பீடியா பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு வலைவாசல் வலைவாசல் பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு தொடர்புடைய பெயர்வெளி\nபக்கப் பெயர்: இதற்குப் பதிலாக இப்பக்கத்தினை இணைத்த பக்கங்களின் மாற்றங்களைக் காட்டவும்\nஇந்தத் தொகுப்பு ஒரு புதிய பக்கத்தை உருவாக்கியுள்ளது (புதிய பக்கங்கள் பட்டியலையும் காணவும்)\nஇது ஒரு சிறு தொகுப்பு\nஇந்த தொகுப்பானது ஒரு தானியங்கியால் செய்யப்பட்டதாகும்\nஇத்தனை பைட்டுகளுக்கு பக்கத்தின் அளவு மாற்றப்பட்டுள்ளது\nசி தமிழ்நாடு‎; 13:32 0‎ ‎Gowtham Sampath பேச்சு பங்களிப்புகள்‎ KanagsBOTஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது அடையாளம்: Rollback\nதமிழ்நாடு‎; 12:16 0‎ ‎175.157.59.240 பேச்சு‎ →‎மொழிகள் அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு\nசி தமிழ்நாடு‎; 14:21 +62‎ ‎எஸ். பி. கிருஷ்ணமூர்த்தி பேச்சு பங்களிப்புகள்‎ →‎இவற்றையும் பார்க்கவும்\nசி தமிழ்நாடு‎; 13:59 +23‎ ‎எஸ். பி. கிருஷ்ணமூர்த்தி பேச்சு பங்களிப்புகள்‎ →‎நகரங்கள்\nசி தமிழ்நாடு‎; 13:51 +439‎ ‎எஸ். பி. கிருஷ்ணமூர்த்தி பேச்சு பங்களிப்புகள்‎ →‎இவற்றையும் பார்க்கவும் அடையாளம்: PHP7\nசி தமிழ்நாடு‎; 13:47 +100‎ ‎எஸ். பி. கிருஷ்ணமூர்த்தி பேச்சு பங்களிப்புகள்‎ →‎வெளி இணைப்புகள்\nசி இந்து சமயம்‎; 06:16 -61‎ ‎Gowtham Sampath பேச்சு பங்களிப்புகள்‎ BalajijagadeshBotஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது அடையாளம்: Rollback\nஇந்து சமயம்‎; 06:15 +61‎ ‎2409:4072:6286:32b4:b331:fca2:690b:a926 பேச்சு‎ அர்த்தமுள்ள இந்து மதம் அடையாளங்கள்: Visual edit கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு PHP7\nசார்க்கண்ட்‎; 08:52 +26‎ ‎Rameshmurmu1684 பேச்சு பங்களிப்புகள்‎ அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு\nசார்க்கண்ட்‎; 08:48 +15‎ ‎Rameshmurmu1684 பேச்சு பங்களிப்புகள்‎ அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு PHP7\nசி தமிழ்நாடு‎; 13:11 +3‎ ‎Jbwiki777 பேச்சு பங்களிப்புகள்‎ Spelling mistake அடையாளங்கள்: Visual edit கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு PHP7\nசிறிநகர்‎; 16:08 +50‎ ‎எஸ். பி. கிருஷ்ணமூர்த்தி பேச்சு பங்களிப்புகள்‎ →‎மேற்கோள்கள்\nசிறிநகர்‎; 16:06 +85‎ ‎எஸ். பி. கிருஷ்ணமூர்த்தி பேச்சு பங்களிப்புகள்‎ →‎இருப்புப் பாதை\nசிறிநகர்‎; 16:05 +374‎ ‎எஸ். பி. கிருஷ்ணமூர்த்தி பேச்சு பங்களிப்புகள்‎\nசி சிறிநகர்‎; 15:56 +40‎ ‎எஸ். பி. கிருஷ்ணமூர்த்தி பேச்சு பங்களிப்புகள்‎\nசி சிறிநகர்‎; 15:53 +1,680‎ ‎எஸ். பி. கிருஷ்ணமூர்த்தி பேச்சு பங்களிப்புகள்‎\nசி அனந்தநாக்‎; 15:33 +392‎ ‎எஸ். பி. கிருஷ்ணமூர்த்தி பேச்சு பங்களிப்புகள்‎ →‎பொருளாதாரம்\nசி அனந்தநாக்‎; 15:31 +91‎ ‎எஸ். பி. கிருஷ்ணமூர்த்தி பேச்சு பங்களிப்புகள்‎ →‎இதனையும் காண்க\nசி உதம்பூர்‎; 15:29 +218‎ ‎எஸ். பி. கிருஷ்ணமூர்த்தி பேச்சு பங்களிப்புகள்‎ →‎மேற்கோள்கள்\nசி உதம்பூர்‎; 15:28 -33‎ ‎எஸ். பி. கிருஷ்ணமூர்த்தி பேச்சு பங்களிப்புகள்‎ →‎நிலவியல்\nசி உதம்பூர்‎; 15:26 -23‎ ‎எஸ். பி. கிருஷ்ணமூர்த்தி பேச்சு பங்களிப்புகள்‎ →‎தொடருந்து சேவைகள்\nசி உதம்பூர்‎; 15:24 +76‎ ‎எஸ். பி. கிருஷ்ணமூர்த்தி பேச்சு பங்களிப்புகள்‎ →‎வெளி இணைப்புகள்\nசி வைஷ்ணவ தேவி‎; 15:23 +76‎ ‎எஸ். பி. கிருஷ்ணமூர்த்தி பேச்சு பங்களிப்புகள்‎ →‎வெளி இணைப்புகள்\nசி ரகுநாத் கோயில்‎; 15:21 +67‎ ‎எஸ். பி. கிருஷ்ணமூர்த்தி பேச்சு பங்களிப்புகள்‎ →‎ஆதார நூற்பட்டியல்\nநகர்த்தல் பதிகை; 14:07 எஸ். பி. கிருஷ்ணமூர்த்தி பேச்சு பங்களிப்புகள் பக்கம் கற்றா ஐ கட்ரா க்கு முன்னிருந்த வழிமாற்றின் மேலாக நகர்த்தியுள்ளார் ‎\nசி கற்றா‎; 14:07 +30‎ ‎எஸ். பி. கிருஷ்ணமூர்த்தி பேச்சு பங்களிப்புகள்‎\nசி ஜம்மு-பாரமுல்லா இருப்புப் பாதை‎; 11:08 +89‎ ‎எஸ். பி. கிருஷ்ணமூர்த்தி பேச்சு பங்களிப்புகள்‎ →‎செனாப் பாலம்\nசி ஜம்மு-பாரமுல்லா இருப்புப் பாதை‎; 11:06 +1,314‎ ‎எஸ். பி. கிருஷ்ணமூர்த்தி பேச்சு பங்களிப்புகள்‎\nசி செனானி-நஷ்ரி சுரங்கச்சாலை‎; 10:10 +20‎ ‎எஸ். பி. கிருஷ்ணமூர்த்தி பேச்சு பங்களிப்புகள்‎ →‎இதனையும் காண்க\nசி பனிஹால்-காசிகுண்ட் சுரங்கச்சாலை‎; 10:09 +91‎ ‎எஸ். பி. கிருஷ்ணமூர்த்தி பேச்சு பங்களிப்புகள்‎ →‎இதனையும் காண்க\nசி பீர் பாஞ்சால் சுரங்க இருப்புப்பாதை‎; 10:08 +89‎ ‎எஸ். பி. கிருஷ்ணமூர்த்தி பேச்சு பங்களிப்புகள்‎ →‎இதனையும் காண்க\nசி பீர் பாஞ்சால் சுரங்க இருப்புப்பாதை‎; 10:07 +203‎ ‎எஸ். பி. கிருஷ்ணமூர்த்தி பேச்சு பங்களிப்புகள்‎ →‎top\nஜம்மு-பாரமுல்லா இருப்புப் பாதை‎; 16:08 +2‎ ‎எஸ். பி. கிருஷ்ணமூர்த்தி பேச்சு பங்களிப்புகள்‎ →‎top\nஜம்மு-பாரமுல்லா இருப்புப் பாதை‎; 16:06 +531‎ ‎எஸ். பி. கிருஷ்ணமூர்த்தி பேச்சு பங்களிப்புகள்‎ →‎top\nசி ஜம்மு-பாரமுல்லா இருப்புப் பாதை‎; 16:00 +302‎ ‎எஸ். பி. கிருஷ்ணமூர்த்தி பேச்சு பங்களிப்புகள்‎ →‎வெளி இணைப்புகள்\nசி ஜம்மு-பாரமுல்லா இருப்புப் பாதை‎; 15:59 +58‎ ‎எஸ். பி. கிருஷ்ணமூர்த்தி பேச்சு பங்களிப்புகள்‎ →‎top\nஜம்மு-பாரமுல்லா இருப்புப் பாதை‎; 15:56 -16‎ ‎எஸ். பி. கிருஷ்ணமூர்த்தி பேச்சு பங்களிப்புகள்‎ →‎top\nஜம்மு-பாரமுல்லா இருப்புப் பாதை‎; 15:55 +42‎ ‎எஸ். பி. கிருஷ்ணமூர்த்தி பேச்சு பங்களிப்புகள்‎ →‎இதனையும் காண்க\nஇந்த ஐபி க்கான பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027330750.45/wet/CC-MAIN-20190825151521-20190825173521-00009.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9C%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF", "date_download": "2019-08-25T16:39:57Z", "digest": "sha1:Q4M5I4IAOHET56YGMA3TLMQSZVB2TQJM", "length": 27422, "nlines": 229, "source_domain": "ta.wikipedia.org", "title": "ஜான் திவி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nமலேசிய இந்திய காங்கிரஸ் கட்சியின் முதல் தலைவர்\nமலேசிய இந்திய காங்கிரஸ், பாரிசான் நேசனல்\nஜான் திவி (John Aloysius Thivy, 1904 - 4 சூன் 1959) மலேசிய இந்திய காங்கிரசின் முதல் தலைவர். ம.இ.கா வரலாற்றில் மறக்க முடியாத மனிதர். மலேசிய இந்தியர்களுக்கு ஓர் அரசியல் கட்சியை உருவாக்கிக் கொடுத்தவர். நேதாஜி சுபாஷ் சந்திர போசின் நம்பிக்கைக்குப் பாத்திரமாகத் திகழ்ந்தவர். மலேசிய இந்தியர்களின் அரசியலில் முன்னோடியாக வாழ்ந்தவர்.\nஇந்திய தேசிய இராணுவத்தில் தீவிரமாக ஈடுபட்டு பர்மா முன்னணியில் ஓர் அதிகாரியாகப் பணியாற்றினார். நேதாஜியுடன் இணைந்து பிரித்தானியர்களுக்கு எதிராகச் செயல்பட்டார். 1945 செப்டம்பர் மாதம் சிங்கப்பூர் சாங்கி சிறையில் அடைக்கப்பட்டார். 18 மாதங்கள் சிறைவாசம் அனுபவித்தார். இந்தியா விடுதலை அடைந்த பிறகே அவர் விடுதலையானார். அவர் விடுதலைக்கு இந்தியப் பிரதமர் நேரு முக்கிய பங்கு வகித்தார்.\n1.2 மகாத்மா காந்தியுடன் சந்திப்பு\n1.3 இந்தியா தற்காலிக அரசாங்கத்தில் அமைச்சர் பதவி\n1.4 சிங்கை சாங்கியில் சிறைவாசம்\n2.1 மலாயா இந்தியர்களுக்கு தேசிய அரசியல் அமைப்பு\n2.2 ஜான் திவியின் முதல் பேருரை\n2.3 இந்திய அரசாங்கம் வழங்கிய பதவி\n2.4 இந்திய அரசாங்கத்தின் அமைச்சர் தகுதிக்கு உயர்வு\nஜான் திவி தன் ஆதரவாளர்களுடன்.\nமலாய்க்காரர்களுக்கு பிளவு படாத இந்தியர்களின் ஆதரவைக் கூறும் ஜான் திவியின் 1947 ஆம் ஆண்டு பத்திரிகை பேட்டி.\nஜான் திவி 1904 ஆம் ஆண்டு மலேசியா, பேராக், கோலாகங்சாரில் பிறந்தார். ��வருடைய முழுப்பெயர் ஜான் அலோசியஸ் திவி. இவருடைய தந்தையாரின் பெயர் லூயிஸ் திவ்வியநாதன். இவர் கோலாகங்சாரில் புகையிலை, சுருட்டுத் தொழில் வியாபரம் செய்து வந்தார்.\nலூயிஸ் திவ்வியநாதனின் மூத்த புதல்வர் ஜான் திவி. தன் தகப்பனாரின் பெயரான திவ்வியநாதன் என்பதைச் சுருக்கி திவி என்று வைத்துக் கொண்டார். கோலாகங்சார் கிளிபோர்ட் ஆங்கிலப் பள்ளியில்[1] தன்னுடைய தொடக்கக் கல்வியைப் பயின்றார்.\nபின்னர், தைப்பிங் செயிண்ட் ஜார்ஜ் பள்ளியில் இடைநிலைப் பள்ளியில் தன் கல்வியைத் தொடர்ந்தார். சென்னைப் பல்கலைக்கழகத்தில் சட்டப் படிப்பை மேற்கொண்டார். அதன் பின்னர் லண்டனுக்குச் சென்று சட்டக் கல்வியில் கூடுதல் கவனம் செலுத்தினார்.\nஇந்தக் காலகட்டத்தில் தான் இவர் மோகன்தாஸ் காந்தியைச் சந்தித்தார்[2]. இந்திய விடுதலை இயக்கத்தில் ஜான் திவிக்கு மிகுந்த ஆர்வம் ஏற்பட்டது.\nமலாயா திரும்பியதும் ஈப்போவில் வழக்கறிஞர் தொழிலைத் தொடங்கினார். கிந்தா இந்தியர் சங்கத்தின் தலைமைப் பொறுப்பை ஏற்ற பின் பொதுப் பணிகளில் தீவிரம் காட்டினார். 1940 ஆம் ஆண்டு வரையில் ஈப்போவில் வழக்கறிஞராகப் பணி புரிந்து வந்தார்.\nஇந்தியா தற்காலிக அரசாங்கத்தில் அமைச்சர் பதவி[தொகு]\nநேதாஜி சுபாஷ் சந்திர போஸ் மலாயாவுக்கு வந்த போது அவருடன் நெருங்கிப் பழகும் வாய்ப்பு கிடைத்தது. அந்தப் பழக்கத்தின் மூலமாக நேதாஜியின் அன்பையும் ஆதரவையும் பெற்றார். பிரித்தானியாருக்கு எதிராக இயங்கிய இந்திய தேசிய இராணுவத்தில் சேர்ந்தார். நேதாஜியின் நம்பிக்கைக்கு உரியவராக வாழ்ந்தார்.\n1943 அக்டோபர் 21 ஆம் தேதி சிங்கப்பூரில் சுதந்திர இந்தியா தற்காலிக அரசாங்கம் நேதாஜியினால் அமைக்கப்பட்டது. அந்த அரசாங்கத்தின் அமைச்சரவையில் ஜான் திவி இடம் பெற்றார். அதன் பின்னர் தன்னுடைய வழக்கறிஞர் தொழிலை முழுமையாக மேற்கொள்ளாமல் சமூக, அரசியல், பொதுப் பணிகளில் ஈடுபடத் தொடங்கினார். இந்திய விடுதலைப் போராட்டப் பணிகளிலும் நேதாஜிக்கு ஆதரவாகச் செயல்பட்டார்.\nஇந்தக் காலகட்டத்தில் மலாயா, சிங்கப்பூர் இந்தியர்களிடையே அதிக செல்வாக்கு உள்ளவர்களாக நேதாஜி, ராஜ் பிகாரி போஸ், ஜான் திவி ஆகியோர் விளங்கினர். 1945 ஆகஸ்டு 21-இல் சிங்கப்பூரிலும் மலாயாவிலும் சப்பானியர்கள் சரணடைந்தனர். அவர்களுடைய ஆட்சி ஒரு முடிவுக்கு வந்தது. இந்திய தேசிய இராணுவத்தின் நடவடிக்கைகளும் நிலைகுத்திப் போயின. அதற்கு முன்னர், ஆகஸ்டு 18-இல் சிங்கப்பூரில் இருந்து டோக்கியோ செல்லும் வழியில் நிகழ்ந்த விமான விபத்தில் விடுதலை வீரர் நேதாஜி மரணம் அடைந்தார்[3].\nஅந்த விபத்திற்குப் பின்னர், தலைவர் இல்லாத நிலையில் இந்திய தேசிய இராணுவம் முடங்கிப் போனது. இந்திய தேசிய இராணுவத்தில் முக்கிய பொறுப்புகளை வகித்த இந்திய அதிகாரிகளைப் பிரித்தானிய இராணுவம் கைது செய்து அவர்களை சிங்கப்பூர் சாங்கிச் சிறைச்சாலையில் அடைத்து வைத்தது. இந்தியா சுதந்திரம் அடைந்த பிறகுதான் ஜான் திவி விடுதலை செய்யப்பட்டார்.[4].\nஜான் திவியின் விடுதலையில் இந்தியப் பிரதமர் நேருவின் நேரடியான தொடர்பு இருந்தது. நேதாஜி வளர்த்துவிட்ட தேசப் பற்று ஜான் திவியின் உடலில் கொழுந்து விட்டு எரிந்தது. இந்தியாவுக்குச் சுதந்திரம் கிடைத்தவுடன் மலாயாவுக்கும் சுதந்திரம் கிடைக்க வேண்டும் என்கிற அவசியத்தை ஜான் திவி உணர்ந்தார்.\nமலாயா இந்தியர்களுக்கு தேசிய அரசியல் அமைப்பு[தொகு]\nமலாயாவுக்கு சுதந்திரம் கிடைக்க தன் நண்பர்களுடன் சேர்ந்து போராடுவது என்று ஜான் திவி முடிவு செய்தார். ஆகவே, மலாயா இந்தியர்களுக்கு தேசிய அளவில் ஓர் அரசியல் அமைப்பு இருக்க வேண்டும் என்பதை உணர்ந்தார். அதன் விளைவாக 1946 ஆம் ஆண்டு ஆகஸ்டு மாதம் 3, 4, 5 ஆம் தேதிகளில் கோலாலம்பூரில் நடைபெற்ற அகில மலாயா இந்தியர்கள் மாநாடு நடைபெற்றது.\nஅந்த மாநாட்டில் மலாயா இந்தியர் காங்கிரஸ் தோற்றம் கண்டது[5]. மலேசியாவில் ம.இ.கா உருவாவதற்கு இந்திய தேசிய இராணுவத் தொண்டர்களே முக்கிய பங்கு வகித்தனர். அவர்களின் உத்வேகத்தினால் தான் மலேசிய இந்தியர்களுக்கு என்று ஒரு தனி அரசியல் கட்சி உருவானது.\nஇந்தச் சமயத்தில் மலாய்க்காரர்களுக்கு இந்தியர்களின் மலாயா நாட்டு விசுவாசத்தின் மீது சந்தேகம் ஏற்பட்டது. மலாயா இந்தியர்கள் முழு விசுவாசத்துடன் நாட்டின் விடுதலைக்காகப் போராடுவார்கள் என்று ஜான் திவி உறுதி அளித்தார்[6].\nஜான் திவியின் முதல் பேருரை[தொகு]\nநேதாஜியின் தலைமைத்துவத்தின் கீழ் இயங்கிய இந்தியச் சுதந்திரக் கழகம், இந்திய தேசிய இராணுவம் போன்ற இயக்கங்களுடன் தீவிரமான தொடர்புகளைக் கொண்டிருந்த மலேசிய இந்தியவாதிகளே ம.இ.காவின் முதல் நிர்வாகக் க���ழுவில் பொறுப்புகளை வகித்தனர்.\nஜான் திவி ம.இ.கா தலைவர் பொறுப்பை ஏற்று முதல் பேருரை ஆற்றும் போது நேதாஜியை நினைவு கூறும் வகையில் அவருடைய உரை மிகச் சிறப்பாக அமைந்திருந்தது.\n“ தென்கிழக்கு ஆசியாவில் வாழும் இந்தியர்கள் போர்க் காலத்தில் பல தியாகங்களைச் செய்துள்ளனர். தங்களின் வீரத்தையும் தீரத்தையும் வெளி உலகிற்கு உணர்த்திக் காட்டி உள்ளனர். அவர்களுக்கு அளிக்கப்பட்ட இராணுவப் பயிற்சிகளும் ஒழுங்குமுறைகளும் அவர்களைத் துணிச்சல்காரர்களாகவும் நம்பிக்கை உடையவர்களாகவும் மாற்றிக் காட்டியுள்ளன. அவற்றினால் நம் இந்தியர்கள் ஒற்றுமை எனும் ஓர் உயர்ந்த தத்துவப் பொக்கிஷத்தைப் பெற்றுள்ளனர். ”\nஇந்திய அரசாங்கம் வழங்கிய பதவி[தொகு]\nம.இ.கா தோற்றம் கண்ட மறு ஆண்டான 1947-இல் அதன் முதல் பேராளர் மாநாடு ஜான் திவியின் தலைமையிலேயே நடைபெற்றது. அதே ஆண்டு ஜூலை மாதம் இந்திய அரசாங்கம் அவரை மலாயா, சிங்கப்பூர் நாடுகளின் பிரதிநிதியாக நியமனம் செய்தது.[7] அந்தப் பதவி ஒரு தூதர் அந்தஸ்தைக் கொண்டதாகும். அந்தப் புதிய பொறுப்பை ஏற்க ஜான் திவி முதலில் தயக்கம் காட்டினார்.\nஇருப்பினும் ஜான் திவியின் நலன்களில் அக்கறை கொண்ட நண்பர்கள் சிலர் அந்தப் பதவியை ஏற்றுக் கொள்ளுமாறு வேண்டிக் கொண்டனர். பல எதிர்பார்ப்புகளுக்கு இடையே 1947 ஆகஸ்டு மாதம் 3-இல் இந்திய அரசாங்கத்தின் பிரதிநிதியாக ஜான் திவி பொறுப்பேற்றார். மலாயா, சிங்கப்பூர் நாடுகளின் இந்திய அரசாங்கப் பிரதிநிதியானதும் ம.இ.கா தலைவர் பதவியில் இருந்து விலக வேண்டிய கட்டாய நிலைமையும் ஏற்பட்டது.\nஇந்திய அரசாங்கத்தின் அமைச்சர் தகுதிக்கு உயர்வு[தொகு]\nஇந்தக் கட்டத்தில் ஜான் திவி இந்தியாவின் அரசாங்கப் பிரதிநிதியாக ஹாங்காங், வடபோர்னியோ, சரவாக், புருணை போன்ற நாடுகளுக்கும் பொறுப்பு வகித்தார். 1950-இல் மொரிசியஸ் நாட்டிற்கு இந்தியாவின் அரசாங்க ஆணையராக அனுப்பப்பட்டார். 1952-இல் நெதர்லாந்து நாட்டின் இந்தியத் தூதராக நியமிக்கப்பட்டார்.\n1953-இல் இந்திய அரசாங்கத்தின் அமைச்சர் தகுதிக்கு உயர்த்தப்பட்டு, சிரியா நாட்டிற்கு இந்தியத் தூதராக அனுப்பப்பட்டார். 1955-இல் இத்தாலி நாட்டின் தூதராகப் பொறுப்பேற்றார். ஜான் திவி 1959 ஜூன் மாதம் 4 ஆம் தேதி இயற்கை எய்தினார்.\n↑ மலேசிய இந்தியர் காங்கிரஸ் மலேசியாவின் பழம்பெரும் கட்சி. 1946ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் இது துவங்கியது.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 23 சூன் 2019, 02:30 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027330750.45/wet/CC-MAIN-20190825151521-20190825173521-00009.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-08-25T16:28:27Z", "digest": "sha1:ZDJZ6FEQUIYC4OENT7PVJ4XTJB2FUKEW", "length": 20300, "nlines": 142, "source_domain": "ta.wikipedia.org", "title": "பந்தளம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\n, கேரளா , இந்தியா\nநேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)\n‎ பந்தளம் (Pandalam, പന്തളം) என்பது கேரளத்தில் பத்தனம்திட்டா ‎மாவட்டத்தில் உள்ள ஓர் நகரமாகும். இந்தியாவில் உள்ள ‎கேரளத்தில், மிகவும் விரைவாக வளர்ந்து வரும் நகரங்களில் ‎பந்தளம் ஒன்றாகும். அது ஒரு புனிதமான ஊராக மக்களால் ‎கருதப்படுகிறது. மத்திய திருவிதாங்கூறில் நிலை கொண்ட ‎பந்தளம் கல்வி மற்றும் உடல் நல மையங்களுக்கு பெயர் ‎போனதாகும்.தரம் வாய்ந்த பள்ளிக்கூடங்களில் இருந்து பட்டப் ‎படிப்பு, மேற்படிப்பு, பயிற்சி, ஆயுர்வேதம், பொறியியல் கல்லூரிகள் ‎போன்ற அனைத்து கல்வி நிலையங்களும் நிறுவனங்களும் இங்கு ‎அமையப்பெற்றுள்ளன.‎\n3 வணிகம் மற்றும் வர்த்தகம் ‎\n5 செல்லும் வழி ‎\n6 புகழ் பெற்ற மக்கள் ‎\nதலபுராணத்தின் படி, சபரிமலையில் குடிகொண்டிருக்கும் ‎இறைவனான சுவாமி ஐயப்பன் மண்ணுலகத்தில் பந்தள ‎மகாராஜாவின் மகனாக தற்காலிகமாக வாழ்ந்து வந்தார். இதன் ‎காரணமாக சபரிமலைக்கு பக்தர்கள் வரும் காலங்களில், ‎பந்தளத்தில், பந்தள மகாராஜாவின் அரண்மனைக்கு அருகே ‎குடிகொண்டிருக்கும் வலியகோயிக்கல் ஆலயத்திற்கு பெரும் ‎அளவில் வருகை தந்து, அங்கே இருக்கும் இறைவனை ‎பக்தியுடன் தொழுகின்றனர். இந்த ஆலயமானது அச்சன்கோவில் ‎ஆற்றோரத்தில் குடிகொண்டுள்ளது. மகரவிளக்கு திருவிழா ‎நடைபெறுவதற்கு மூன்று நாள் இருக்கும் பொழுது, சுவாமி ‎அய்யப்பனுக்கு சொந்தமான புனிதமான ஆபரணங்களை ‎‎(திருவாபரணம் என்று அறியப்படுவது) பந்தளத்தில் இருந்து ‎சபரிமலைக்கு கொண்டு செல்லும் வழக்கம் இன்றும் இருந்து ‎வருகிறது. ‎\nபந்தளத்தில் காணப்படும் இதர புண்ணிய தலங்களானவை:\n‎மகாதேவர் கோவில், குறம்பல புத்தன்கவி பகவதி கோவில், ‎தொன்னல்லூர் பட்டுப்புறக்காவு பகவதி கோவில், கைப்புழா ஸ்ரீ ‎கிருஷ்ண சுவாமி கோவில், பூழிக்காடு ஸ்ரீ தர்ம சாஸ்தா கோவில், ‎கடக்காடு மாயாயக்ஷிக்காவு ஸ்ரீ கிருஷ்னர் கோவில், பல ‎நூற்றாண்டுகள் பழமையான கடக்காட்டு ஜுமா மஸ்ஜித், ‎தும்பாமொன் பாரம்பரிய தேவாலயம் மற்றும் குறம்பலையில் ‎உள்ள செயின்ட் தோமாஸ் புனித தேவாலயம். ‎\nமுதன்மைக் கட்டுரை: பந்தளம் அரச மரபு\nதமிழ் நாட்டை ஆண்டு வந்த பாண்டிய மன்னர்களில் சிலர் போரில் ‎தோல்வி அடைந்ததால் ஊரை விட்டு ஓடிவந்ததாகவும், இங்கே ‎இருந்த நில உரிமையாளர்களில் ஒருவரான கைப்புழா தம்பனிடம் ‎இருந்து இங்கு நிலம் வாங்கியதாகவும், ஐதீகங்கள் கூறுகின்றன. ‎மேற்கு மலைத்தொடர்களின் இரண்டு பக்கங்களிலும் இருந்த ‎ராஜ்ஜியங்கள் பாண்டிய அரசரின் ஆட்சியில் இருந்துவந்தது. ‎பந்தளத்தின் மகாராஜா மார்த்தாண்ட வர்மா என்ற அரசன் ‎காயம்குளம் இராஜ்ஜியத்தை கைப்பற்ற உதவினார். இந்த ‎உதவிக்கு கைமாறாக, மார்த்தாண்ட வர்மா தனது ‎சாம்ராஜ்ஜியத்தை விரிவுபடுத்திய பொழுது, பந்தளத்தின் மீது ‎படையெடுத்து அதையும் தன சாம்ராஜ்ஜியத்துடன் இணைக்க ‎விரும்பவில்லை. ஒரு காலகட்டத்தில் பந்தள மகாராஜாவின் ‎தர்பார் இடுக்கி மாவட்டத்திலுள்ள தொடுபுழா என்ற இடம் வரை ‎பரந்து விரிந்திருந்தது. 1820 ஆண்டில் பந்தளம் திருவிதாங்கூறுடன் ‎இணைக்கப்பட்டது. ‎\nவணிகம் மற்றும் வர்த்தகம் ‎[தொகு]\nமத்திய திருவிதாங்கூறில் காணப்படும் குருந்தோட்டயம் சந்தை, பல ‎நூற்றாண்டுகளாக புழக்கத்தில் இருந்துவந்தது, (தற்பொழுது ‎பந்தளம் சந்தை என அறியப்படுவது) வேளாண் பொருட்களுக்கான ‎மிகப்பெரிய மற்றும் புகழ்பெற்ற சந்தையாகும். 1990 ஆண்டுகளின் ‎இறுதிவரை இந்த பட்டிணத்தின் நடுவில் செயல்பட்டுவந்த இந்த ‎சந்தை, ஆட்பெருக்கம் காரணமாக மற்றும் மேலும் வசதிகள் ‎வழங்குவதற்காக, பந்தளம் மற்றும் மாவேலிக்கரையை ‎இணைக்கும் சாலையில் அமைந்த ஒரு விரிவான இடத்திற்கு, ‎நாளடைவில் மாற்றப்பட்டது. பந்தளம் இப்பொழுது, போதிய ‎வசதிகளுடன், நாட்டிலுள்ள இதர அனைத்து நகரங்களுடன் ‎நன்றாக இணைக்கப்பட்ட, மிக முக்கியமான மற்றும் ‎நவீனமயமாக்கப்பட்ட முதன்மை நகரமாகும்.‎\nபந்தளம் ஒரு பஞ்சயத்து மற்றும் ஒரு சட்டப் பேரவைத் ‎தொகுதியாகும். இந்��� பஞ்சாயத்து ஒரு முறை ‎முனிசிபாலிட்டியாக மாற்றப்பட்டது பின்னர் திரும்பவும் ‎பஞ்சாயத்தாக மாற்றப்பட்டது. பத்தனம்திட்ட மாவட்டம் ‎துவங்குவதற்கு முன்பு, பந்தளம் ஆலப்புழா மாவட்டத்திலுள்ள ‎மாவேலிக்கரை வட்டத்தை சார்ந்து இருந்து வந்தது. கேரளத்தில் ‎அமைந்துள்ள அனைத்து பெரிய அரசியல் கட்சிகளும் இங்கே ‎பந்தளத்தில் வலுவாக செயல்பட்டு வருகின்றன. இங்கிருப்போர் ‎பொதுவாக எல்டிஎப் கட்சியை சார்ந்த வாக்காளர்களை பேரவைக்கு ‎தெரிவு செய்து கொண்டிருந்தனர். சமீபத்தில் நடந்த பேரவைக்கான ‎தேர்வில், பந்தளத்தில் யுடிஎப் கட்சி வெற்றி ‎பெற்றுள்ளது.பந்தளத்தின் மேலவை தொகுதி 2011 ஆண்டிற்கான ‎பேரவை தேர்தலில் கைவிடப்படும். பந்தளம் தற்பொழுது ‎பத்தனம்திட்ட லோக் சபா தொகுதியின் ஒரு அங்கமாகும்.‎\nசாலை, இரயில் மற்றும் வான்வழியில் பந்தளம் அடைவதற்கான ‎வழிகளும், தூரமும் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:‎\n‎* கேரளத்தின் தலைநகரமான திருவனந்தபுரத்தில் இருந்து, ‎வடக்கே 105 கிலோமீட்டர் தொலைவில் ‎ ‎* கொச்சி, கேரளாவின் வணிக தலை நகரத்தில் இருந்து ‎தெற்கே 120 கிலோமீட்டர் தொலைவில் ‎ ‎* கோட்டயத்தில் இருந்து 51 கிலோமீட்டர் தெற்கே ‎\n‎•‎\tசெங்கன்னூர் இரயில் நிலையத்தில் இருந்து 16 கிலோமீட்டர் ‎தொலைவில் ‎ ‎•‎\tமாவேலிக்கர இரயில் நிலையத்தில் இருந்து 15 கிலோமீட்டர் ‎தொலைவில் ‎ ‎•‎\tகாயம்குளம் இரயில் நிலையத்தில் இருந்து 27 கிலோமீட்டர் ‎தொலைவில் ‎\n‎•‎\tதிருவனந்தபுரம் சர்வதேச விமான தளத்தில்இருந்து 119 ‎கிலோமீட்டர் தொலைவில் ‎ ‎•‎\tகொச்சி சர்வதேச விமான தளத்தில்இருந்து 140 கிலோமீட்டர் ‎தொலைவில் ‎\nபுகழ் பெற்ற மக்கள் ‎[தொகு]\n‎•‎\tபந்தளம் கேரள வர்மா - கவி ‎ ‎•‎\tபந்தளம் கே. பி.-கவி ‎ ‎•‎\tஎம்.என்.கோவிந்தன் நாயர் - அரசியல்வாதி ‎•‎\tபந்தளம் பி. ஆர்.- அரசியல்வாதி ‎ ‎•‎\tபி. கே. மந்த்ரி - கேலிச் சித்திர ஓவியர் ‎•‎\tவி.எஸ்.வலியதன் - கலைஞர் (ராஜா ரவி வர்மா விருது ‎பெற்றவர்)‎ ‎•‎\tகடம்மனிட்ட வாசுதேவன் பிள்ளை - படையணி கலையில் ‎வித்தகர், வினைஞர் ‎ ‎•‎\tபந்தளம் சுதாகரன் - அரசியல்வாதி, முன்னாள் கேரள ‎அரசின் ஆய அமைச்சர் ‎•‎\tபந்தளம் பாலன் - பாடகர்.‎\n‎•‎\tபந்தளம் பிரவசி அச்சொசியேசன் ஷர்ஜாஹ் மற்றும்; ‎நோர்தேர்ன் எமிரேட்ஸ் ‎ ‎•‎\tபந்தளம் பிரவசி அச்சொசியேசன், துபாய், யுஏஈ புகைப்பட தொகுப்பு\n‎[1]‎ பத்தனம்திட்ட மாவட்டத்தில் காணப்படும் ஊர்கள் மற்றும் ‎நகரங்கள்.‎\nகேரள மாநிலத்திலுள்ள ஊர்களும் நகரங்களும்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 21 அக்டோபர் 2018, 13:17 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027330750.45/wet/CC-MAIN-20190825151521-20190825173521-00009.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%86%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D_%E0%AE%87%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%A4_%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2019-08-25T16:04:02Z", "digest": "sha1:RAH2VMCPLG4VDRC32WVK6OOK6M7V72XW", "length": 13946, "nlines": 176, "source_domain": "ta.wikisource.org", "title": "பகுப்பு:ஆசிரியர் பக்கங்கள் இல்லாத படைப்புகள் - விக்கிமூலம்", "raw_content": "\nபகுப்பு:ஆசிரியர் பக்கங்கள் இல்லாத படைப்புகள்\n\"ஆசிரியர் பக்கங்கள் இல்லாத படைப்புகள்\" பகுப்பிலுள்ள பக்கங்கள்\nஇந்தப்பகுப்பின் கீழ் உள்ள 92 பக்கங்களில் பின்வரும் 92 பக்கங்களும் உள்ளன.\nஎங்கே போகிறோம்/1. சுதந்திர தின விழாச் சிந்தனைகள்\nஎங்கே போகிறோம்/10. சமுதாய மேம்பாட்டில் இலக்கியத்தின் பங்கு\nஎங்கே போகிறோம்/11. சமுதாய மேம்பாட்டில் ஆன்மிகத்தின் பங்கு\nஎங்கே போகிறோம்/12. எங்கே போகவேண்டும்\nஎங்கே போகிறோம்/2. கல்விச் சிந்தனைகள்\nஎங்கே போகிறோம்/3. உழைப்புச் சிந்தனைகள்\nஎங்கே போகிறோம்/5. பொருளாதாரச் சிந்தனைகள்\nஎங்கே போகிறோம்/6. வேளாண்மைச் சிந்தனைகள்\nஎங்கே போகிறோம்/7. கால்நடை பொருளாதாரச் சிந்தனைகள்\nஎங்கே போகிறோம்/8. பொருளாதார வளர்ச்சியில் - கூட்டுறவின் பங்கு\nஎங்கே போகிறோம்/9. இலட்சிய சமுதாயம்\nஎங்கே போகிறோம்/தவத்திரு அடிகளார் அவர்களின் சிந்தனைத் துளிகள்\nக. அயோத்திதாஸப் பண்டிதர் சிந்தனைகள்-அரசியல்-சமூகம்/2. சுவாமியைத் தொழுவதில்\nக. அயோத்திதாஸப் பண்டிதர் சிந்தனைகள்-அரசியல்-சமூகம்/3. இன்னோர் விசேஷம்\nக. அயோத்திதாஸப் பண்டிதர் சிந்தனைகள்-அரசியல்-சமூகம்/4. முநிசிபில் ரோட்டுகளும்\nக. அயோத்திதாஸப் பண்டிதர் சிந்தனைகள்-அரசியல்-சமூகம்/5. எதிர்க்காமல் அடங்கினவன்\nக. அயோத்திதாஸப் பண்டிதர் சிந்தனைகள்-அரசியல்-சமூகம்/அரசியல்\nக. அயோத்திதாஸப் பண்டிதர் சிந்தனைகள்-அரசியல்-சமூகம்/சிறப்புரை\nக. அயோத்திதாஸப் பண்டிதர் சிந்தனைகள்-அரசியல்-சமூகம்/முன்னுரை\nப��்கம்:கம்பன் ஒரு சமுதாயப் பார்வை.pdf/3\nசிறந்த கதைகள் பதிமூன்று/அதிவேக பினே\nசிறந்த கதைகள் பதிமூன்று/அப்புவின் கதை\nசிறந்த கதைகள் பதிமூன்று/அவன் சட்டையில் இவன் மண்டை\nசிறந்த கதைகள் பதிமூன்று/கர்வத்தின் விலை\nசிறந்த கதைகள் பதிமூன்று/சிறப்பு பரிசு\nசிறந்த கதைகள் பதிமூன்று/சீதாவும் ஆறும்\nசிறந்த கதைகள் பதிமூன்று/சுந்தரும் புள்ளிவால் பசுவும்\nசிறந்த கதைகள் பதிமூன்று/சொர்க்கத்துக்கு ஏழு படிகள்\nசிறந்த கதைகள் பதிமூன்று/பசித்த மரம்\nசிறந்த கதைகள் பதிமூன்று/பம் பகதூர்\nசிறந்த கதைகள் பதிமூன்று/ஸ்டாம்பு ஆல்பம்\nதமிழர் தோற்றமும் பரவலும்/1. மண்ணியல் ஆய்வு ஊழிக் காலத்தில் இந்தியா\nதமிழர் தோற்றமும் பரவலும்/ஆசிரியர் முன்னுரை\nதமிழர் தோற்றமும் பரவலும்/இணைப்பு-1 ஊழி விளக்கம்\nதமிழர் தோற்றமும் பரவலும்/இணைப்பு-2 இடம் மற்றும் பிறபெயர் விளக்கம்\nதமிழர் தோற்றமும் பரவலும்/இரண்டாம் சொற்பொழிவின் குறிப்புக்கள்\nதமிழர் தோற்றமும் பரவலும்/மணிகள் (Beads)\nதமிழர் தோற்றமும் பரவலும்/முதல் சொற்பொழிவு\nதமிழர் தோற்றமும் பரவலும்/வெளிநாடுகளில் தமிழர் பண்பாட்டுப் பரவல்\nபண்டிதரின் கொடை-விகிதாச்சார உரிமை எனும் சமூகநீதிக் கொள்கை/அனைத்து சமூக நீதியின் முகங்கள்\nபண்டிதரின் கொடை-விகிதாச்சார உரிமை எனும் சமூகநீதிக் கொள்கை/இடஒதுக்கீட்டின் தொடக்கம்\nபண்டிதரின் கொடை-விகிதாச்சார உரிமை எனும் சமூகநீதிக் கொள்கை/இடஒதுக்கீடு\nபண்டிதரின் கொடை-விகிதாச்சார உரிமை எனும் சமூகநீதிக் கொள்கை/இடைவெளி\nபண்டிதரின் கொடை-விகிதாச்சார உரிமை எனும் சமூகநீதிக் கொள்கை/இந்து முஸ்லீம் ஒற்றுமை எனும்…\nபண்டிதரின் கொடை-விகிதாச்சார உரிமை எனும் சமூகநீதிக் கொள்கை/சாதி இந்துவின் நன்றி\nபண்டிதரின் கொடை-விகிதாச்சார உரிமை எனும் சமூகநீதிக் கொள்கை/தொடங்கியகதிப்போக்கில்…\nபண்டிதரின் கொடை-விகிதாச்சார உரிமை எனும் சமூகநீதிக் கொள்கை/மீளும் மணிமுடி\nபண்டிதரின் கொடை-விகிதாச்சார உரிமை எனும் சமூகநீதிக் கொள்கை/முன் முயற்சிகளும்\nபண்டிதரின் கொடை-விகிதாச்சார உரிமை எனும் சமூகநீதிக் கொள்கை/முன்னீடு\nபலபட்டடைச் சொக்கநாதப் புலவர் தனிப்பாடல்கள்\nஸ்ரீ கந்த குரு கவசம்\nஏதாவது ஒரு மின்னூல் படியெடு\nஇப்பக்கம் கடைசியாக 23 அக்டோபர் 2016, 06:50 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027330750.45/wet/CC-MAIN-20190825151521-20190825173521-00009.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%85%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%87%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D.pdf/106", "date_download": "2019-08-25T15:30:51Z", "digest": "sha1:VV3VVPJC2IGOUPSCRQJULQFGGQMU6F77", "length": 6662, "nlines": 83, "source_domain": "ta.wikisource.org", "title": "பக்கம்:அங்கும் இங்கும்.pdf/106 - விக்கிமூலம்", "raw_content": "\nஅந்த வேண்டுகோளை என் மனைவியைக் கைகாட்டி விட்டேன். “இந்தியாவைப்பற்றி நீங்கள் வினாக்களைக் கேளுங்கள். என் மனேவி பதில் சொல்லுவார்” என்று பொறுப்பை வேறு பக்கம் திருப்பி விட்டேன்.\nமாணவிகள் பலர், ஒருவர் பின் ஒருவராகப் பல வினாக்களை எழுப்பினர். அத்தனைக்கும் பதில் கிடைத்தது. வினாக்களில் ஒன்றுகூட நம் நாட்டுப் பெரியவர்களைப் பற்றி இல்லை கேட்டது அனைத்தும் குழந்தைகளைப் பற்றியும் பள்ளிக்கூடம் பற்றியும் சிறுவர் சிறுமியர் வாழ்க்கையைச் சுற்றியுமே இருந்தன. இதோ சில எடுத்துக்கட்டு :\n“நர்சரி பள்ளி நிறைய உண்டா \n“எந்த வயதில் தொடக்கப் பள்ளியில் சேர்ப்பீர்கள் \n“வாரத்திற்கு எத்தனை நாள் பள்ளிக்கூடம் \n“நாளைக்கு எத்தனை மணி நேரம் பள்ளிக்கூடம் \nஇவ்வகையில் சிறுவர் சிறுமியரைப் பற்றியே கேள்விகள் ஓடின.\n“உங்கள் மாணவ மாணவிகள் எதில் எழுதுவார்கள் ” இப்படியொரு கேள்வியைக் கேட்டு வைத்தாள், ஒரு மாணவி.\n“தொடகத்தில் சில ஆண்டுகள் பலகையிலும் பின்னர் நோட்டிலும் எழுதுவார்கள்” - இது பதில்,\n“ஏன் முதலிலேயே நோட்டில் எழுதி படிக்கக் கூடாது” இக் கேள்வியை வேறு ஒருத்தி வீசினாள்.\n“பலகையென்றால், ஒரு முறை எழுதி முடித்ததும், அதை அழித்துவிட்டு வேறொரு பாடத்தை எழுதிப் பழக\nஏதாவது ஒரு மின்னூல் படியெடு\nஇப்பக்கம் கடைசியாக 8 ஆகத்து 2018, 04:47 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027330750.45/wet/CC-MAIN-20190825151521-20190825173521-00009.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.lankaimage.com/2019/03/blog-post_392.html", "date_download": "2019-08-25T15:33:29Z", "digest": "sha1:RKU37AL6LEFJRALF2LKQRHG7W6NCJCDD", "length": 13760, "nlines": 88, "source_domain": "tamil.lankaimage.com", "title": "கிண்ணியா அலிகார் வருடாந்த இல்ல விளையாட்டு போட்டியில் அறபா இல்லம் சம்பியன் - Tamil News", "raw_content": "\nHome விளையாட்டு Sport Sports கிண்ணியா அலி��ார் வருடாந்த இல்ல விளையாட்டு போட்டியில் அறபா இல்லம் சம்பியன்\nகிண்ணியா அலிகார் வருடாந்த இல்ல விளையாட்டு போட்டியில் அறபா இல்லம் சம்பியன்\nகிண்ணியா அலிகார் மகா வித்தியாலய வருடாந்த இல்ல விளையாட்டுப் போட்டியில் 296 புள்ளிகளைப் பெற்று, அறபா இல்லம் 2019 ஆம் ஆண்டுக்கான சம்பியன் கிண்ணத்தை சுவீகரித்துக் கொண்டது.\nஇல்லங்களுக்கிடையிலான இறுதிப் போட்டிகள் (12) கல்லூரி அதிபர் கே.எம்.எம். ஹனிபா தலைமையில் பாடசாலை மைதானத்தில் இடம் பெற்றன.\n257 புள்ளிகளைப் பெற்ற மினா இல்லம் 2ஆம் இடத்தையும் 226 புள்ளிகளைப் பெற்ற சபா இல்லம் 3 ஆம் இடத்தையும் பெற்றுக் கொண்டன.\nகரப்பந்து, கிரிக்கெட் மற்றும் எல்லே ஆகிய போட்டிகளில் அறபா இல்லம் சம்பியனாகத் தெரிவு செய்யப்பட்டது. உதைபந்தாட்டப் போட்டியில் மினா இல்லம் சம்பியனானது..\nஇல்ல அலங்காரப் போட்டியில் அறபா இல்லம் 1 ஆம் இடத்தையும் மினா இல்லம் 2 ஆம் இடத்தையும் 3 ஆம் இடத்தை சபா இல்லமும் பெற்றுக் கொண்டன. அணி நடைப் போட்டியில் அறபா இல்லம் 1 ஆம் இடத்தையும் மினா இல்லம் 2 ஆம் இடத்தையும் சபா இல்லம் 3 ஆம் இடத்தையும் பெற்றுக் கொண்டன. 10 வயது பிரிவுக்கான சம்பியனாக அறபா இல்லத்தைச் சேர்ந்த இத்ரீஸ் கபீழும் 12 வயதுப் பிரிவுக்கான சம்பியனாக மினா இல்லத்தைச் சேர்ந்த அன்சார் ஆஸிக்கும் 16 வயது பிரிவுக்கான சம்பியனாக அறபா இல்லத்தைச் சேர்ந்த றாஹிமீன் இம்ரானும் 18 வயதுப் பிரிபுக்கான சம்பியனாக மினா இல்லத்தைச் சேர்ந்த முஜீப் முஜாஹிதும் 20 வயதுப் பிரிவுச் சம்பியனாக அறபா இல்லத்தைச் சேர்ந்த பளீல் கபூர் முனீப்பும் செய்யப்பட்டனர். இந்த விழாவில் துறைமுகங்கள், கப்பல் துறை பிரதி அமைச்சர் அப்துல்லா மகரூப் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டார்.\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு ( Atom )\nஇலங்கையிலிருந்து தீவிராவதிகள் ஊடுருவிய தகவலை இராணுவம், கடற்படை மறுப்பு\nஇலங்கையிலிருந்து தீவிரவாதிகள் 6 பேர், இந்தியாவுக்குள் ஊடுருவியுள்ளதாக வெளியான தகவலை ஏற்க முடியாது என இலங்கை கடற்படை மற்றும் இராணுவம்...\nவயல் வெளிகளுக்கு தீ வைத்தால் கொடுப்பனவுகள் நிறுத்தப்படும்\nகமநல சேவை நிலையம் அறிவிப்பு அறுவடையின் பின்னர் வயல் வெளிகளில் காணப்படும் வைக்கோலுக்கு தீ வைக்கும் விவசாயிகளுக்கு எதிராக கடுமையான நட...\n“Construct - 2019” சர்வதேச கட்டிட நிர்மாண கண்காட்சி நேற்று\n“Construct - 2019” சர்வதேச கட்டிட நிர்மாண கண்காட்சி நேற்று கொழும்பு ஸ்ரீமாவோ பண்டாரநாயக்க கண்காட்சி மண்டபத்தில் ஆரம்பிக்கப்பட்டது. அ...\nலீமெரிடியன் – பிரேவியன் கிரிக்கெட் சமர் 2019: மூதூர் யங் லயன்ஸ் கழகம் முன்னணியில்\nகிழக்கு மாகாண ரீதியில் சாய்ந்தமருது பிரேவ் லீடர்ஸ் விளையாட்டுக் கழகத்தின் 40 வருட பூர்த்தியை முன்னிட்டு பிரமாண்டமான முறையில் ஒழுங்கு...\nஎந்த சூழ்நிலைக்கும் முகம்கொடுக்கும் வகையில் இராணுவ புலனாய்வு பிரிவு மறுசீரமைக்கப்படும்\nஎந்தவொரு சந்தர்ப்பத்திலும் ஏற்படக்கூடிய நிலைமைகளுக்கும் முகம் கொடுக்கும் வகையில் இராணுவ புலனாய்பு பிரிவு மறுசீர மைக்கப்பட்டு அதன் செ...\nஉலகக் கிண்ணத்தில் அரை இறுதிக்கு நுழையும் அணிகள் எவை\n73 ஓளியாண்டுகள் தொலைவில் வேற்று கிரகங்கள் கண்டுபிடிப்பு\nதிகன அசம்பாவிதங்கள்; உடன் நஷ்டஈடு வழங்க பிரதமர் ஆலோசனை\nபங்களாதேஷ் பிரீமியர் லீக்கிலும் திசர பெரேரா அதிரடி\nஇலங்கையிலிருந்து தீவிராவதிகள் ஊடுருவிய தகவலை இராணுவம், கடற்படை மறுப்பு\nவயல் வெளிகளுக்கு தீ வைத்தால் கொடுப்பனவுகள் நிறுத்தப்படும்\n“Construct - 2019” சர்வதேச கட்டிட நிர்மாண கண்காட்சி நேற்று\nலீமெரிடியன் – பிரேவியன் கிரிக்கெட் சமர் 2019: மூதூர் யங் லயன்ஸ் கழகம் முன்னணியில்\nஎந்த சூழ்நிலைக்கும் முகம்கொடுக்கும் வகையில் இராணுவ புலனாய்வு பிரிவு மறுசீரமைக்கப்படும்\nசிறுபான்மை விடயத்தில் கடந்த அரசாங்கத்தை விட தற்போதைய அரசாங்கமே அக்கறை காட்டுகிது\nஇந்தியாவில் அமைச்சர் ரவூப் ஹக்கீம் கடந்தகால அரசாங்கதை விட, ஆட்சிக்கு வந்துள்ள எங்களது அரசாங்கமே சிறுபான்மை மக்களின் விடயத்தில் அதிக...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027330750.45/wet/CC-MAIN-20190825151521-20190825173521-00009.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-trichy/perambalur/2019/apr/16/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%87%E0%AE%B3%E0%AF%88%E0%AE%9E%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%BF-3134252.html", "date_download": "2019-08-25T15:27:40Z", "digest": "sha1:Y5ADISTOFRXZZZQ7JOMJKGKV3DZLYHRN", "length": 7156, "nlines": 98, "source_domain": "www.dinamani.com", "title": "செல்பேசி கோபுரத்தில் இருந்து தவறிவிழுந்து இளைஞர் பலி- Dinamani", "raw_content": "\n20 ஆகஸ்ட் 2019 செவ்வாய்க்கிழமை 11:31:34 AM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் திருச்சி பெரம்பலூர்\nச��ல்பேசி கோபுரத்தில் இருந்து தவறிவிழுந்து இளைஞர் பலி\nBy DIN | Published on : 16th April 2019 09:47 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nபெரம்பலூர் மாவட்டம், குன்னம் வட்டம், அகரம் சீகூர் கிராமத்தில் தனியார் நிறுவனத்துக்குச் சொந்தமான செல்பேசி கோபுரம் அமைக்கும் பணி கடந்த சில மாதங்களாக நடைபெற்று வருகிறது. இப்பணியில், தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த மாடசாமி (27) உள்ளிட்ட பலர் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில், திங்கள்கிழமை காலை செல்பேசி கோபுரத்தின் மீது ஏறி பணியில் ஈடுபட்டிருந்த மாடசாமி நிலைத்தடுமாறி கீழே விழுந்தார். இதில், பலத்த காயமடைந்த அவர் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தார். தகவலறிந்த மங்களமேடு போலீஸார் நிகழ்விடத்துக்குச் சென்று, மாடசாமி உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக பெரம்பலூர் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இதுகுறித்து வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nஅருண் ஜேட்லி இறுதி அஞ்சலி புகைப்படங்கள்\nஇணையத்தை கலக்கும் விஜய் தேவர்கொண்டாவின் ட்ரெண்டிங் புகைப்படங்கள் | Actor Vijay Devarakonda\nகுரல் செழுமைக்கு கழுதைப் பால்\nஅருண் ஜேட்லி.. ஓர் ஆளுமையின் முகபாவனைகள்\nசென்னை கடலில் அமெரிக்க கப்பல் ஸ்ட்ராட்டன்\nதினமணி செய்திகள் | (24.08.2019)\nபழனி பஞ்சாமிர்தம், கொடைக்கானல் மலைப்பூண்டுக்கு ஸ்பெஷல் அந்தஸ்து\nமயிலாடுதுறையில் அருள்பாலித்துவரும் பிரம்மாண்ட அத்திவரதர்\nதினமணி செய்திகள் | குழந்தைகளுக்கு மதிய உணவாக கொடுக்கப்பட்ட 'உப்பு' (23.08.2019)\nசென்னை துறைமுகம் வந்தடைந்தது ஸ்ட்ராட்டன் கப்பல்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027330750.45/wet/CC-MAIN-20190825151521-20190825173521-00009.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nakkheeran.in/24-by-7-news/thamizhagam/not-ratchashi-film-teacher-real-ratchashi-teacher", "date_download": "2019-08-25T17:01:03Z", "digest": "sha1:ADTLK6BQY4H5MSDXQTM2L5CC3RJDS3YH", "length": 19240, "nlines": 171, "source_domain": "www.nakkheeran.in", "title": "ராட்சசி பட டீச்சரல்ல… நிஜ ராட்சசி டீச்சர்! | Not a ratchashi film teacher, but a real ratchashi teacher! | nakkheeran", "raw_content": "\nராட்சசி பட டீச்சரல்ல… நிஜ ராட்சசி டீச்சர்\nதிருவண்ணாமலை அடுத்த துர்கை ந���்மியந்தல் கிராமத்தில் அரசின் ஆரம்ப பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் மூன்றாம் வகுப்பு பயில்கிறான் 8 வயதான ஜெயப்பிரகாஷ். இவனது அப்பா மூட்டை தூக்கும் கூலி வேலை செய்து வருகிறார். தாயார் பரிமளா. கடந்த ஜீலை 16ந்தேதி பள்ளிக்கு சென்ற ஜெயப்பிரகாஷ்சிடம், ஆசிரியர் உஷா, கூட்டல் கணக்கு சரியாகபோடவில்லையென வகுப்பில் ஜெயப்பிரகாஷ்சை அடி பிச்சி எடுத்துள்ளார்.\nபிரம்பால் அடித்ததில் அந்த 8 வயது மாணவனின் உடலெல்லலம் ரத்தம் கட்டிக்கொண்டு வீங்கிப்போய்வுள்ளது. உடனே பக்கத்தில் இருந்த ஒரு வீட்டில் இருந்து ஐஸ்கட்டி வாங்கி வந்து ஒத்தடம் தந்து வகுப்பறையில் படுக்கவைத்தவர், மாலை பள்ளி முடிந்தபோது, இதைப்போய் வீட்டில் சொன்ன நாளைக்கும் அடிப்பன் எனச்சொல்லி அனுப்பியுள்ளார். அடிவாங்கிய அந்த பையன் வீட்டில் எதுவும் சொல்லாமல், விளையாட செல்லாமல் வந்து படுத்துக்கொண்டுள்ளான்.\nஅதன்பின் நடந்தவற்றை ஜெயப்பிரகாஷ்சின் அம்மா பரிமளா நம்மிடம் கூறும்போது, அந்த ஸ்கூல்ல படிக்கற இன்னொரு பையன் எங்கிட்ட வந்து சொன்னான். வீட்ல வந்து பார்த்தப்ப படுத்துக்கிட்டுயிருந்தான், அவன் சட்டையை கழட்டி பார்த்தப்ப ரத்தம் கட்டிக்கிட்டு அடிச்சி வடுயிருந்தது எனச்சொல்லி கண் கலங்கியவர், உடனே ஆஸ்பத்திரிக்கு தூக்கிம்போய் காட்டனன், ஊசிப்போட்டு மருந்து தந்தவங்க, பெட்ல சேர்க்கச்சொன்னாங்க. அதுக்குள்ள ஊர் தலைவர் ( முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் ) கிருஷ்ணராஜ் உட்பட இன்னும் சிலர் வந்து பேசிக்கலாம்ன்னு சொல்லி அழைச்சிக்கிட்டு வந்துட்டாங்க. இரண்டு நாளா அழைச்சிட்டு போய் ஊசி போட்டுக்கிட்டு வந்தன்.\nஜீலை 16ந்தேதி ஊர்க்காரங்க பத்துப்பேர் ஸ்கூல்க்கு என்னை அழைச்சிட்டு போனாங்க. அந்த டீச்சரம்மா, கணக்கு போடல அதனால் வேப்பமரத்தில் இருந்து பச்சை குச்சியை உடைச்சி எடுத்துவந்து அடிச்சன்னு சொன்னாங்க. பச்சை குச்சியால அடிச்சா எப்படியிருக்கும்ன்னு நீங்களே நினைச்சிப்பாருங்க என்றவர், அந்தம்மா, அடிச்சன் அதுக்கு என்ன பண்ண சொல்றிங்க, எனக்கு கலெக்டர் ஆபிஸ்ல, கட்சியில ஆளுங்கயிருக்காங்க. என்னை ஒன்னும் பண்ண முடியாதுன்னு அங்க சொன்னாங்க. ஒரு மன்னிப்பு கேளுங்க, அந்தம்மா புகார் தரமாட்டாங்கன்னு சொன்னாங்க. ரொம்ப நேரம் ஒரு மன்னிப்பு கேட்கலைங்க. அதுக்கப்பறம் ஸாரின்னு சொல்���ிட்டு ஸ்கூல் உள்ள போய்ட்டாங்க.\nபிறகு அந்த டீச்சர், 1000 ரூபாய் ஊசி போடன்னு ஆள் மூலமா குடுத்து அனுப்பனாங்க. நல்லா அடிச்சிடுவாங்க, பிறகு ஆஸ்பத்திரி செலவுக்குன்னு பணம் தந்தா வாங்கிக்கிட்டு கம்முனு போய்டனும்னு நினைச்சியிருக்காங்க. ஒன்னுக்கிட்ட ஒன்னாகியிருந்தாலும் இப்படித்தான் பணம் தந்து சரிப்பண்ணுவாங்களா என கோபமாக கேட்டவர். அந்தம்மா என்பையனை மட்டும் இப்படி அடிக்கல.\nஇதுக்கு முன்னாடி 5வது படிக்கற தீபம்நகர் பையனை அடிச்சி ஒரு வாரம் ஸ்கூல் போகல. போன வருஷம் 2 வது படிச்ச இதே ஊர் பையனை கை மேலயே அடிச்சி, ஒன்னரை மாசம் ஸ்கூல் போகல. அந்தம்மா 14 வருஷமா இங்கயே டீச்சரா வேலை பார்க்கறாங்க. பக்கத்தலயிருக்கற சீலப்பந்தல் ங்கற கிராமத்தை சேர்ந்தவங்க. அதனால் தலைவருங்க, கவுன்சிலருங்க ஒருத்தருக்கு ஒருத்தர் முகத்தை பார்த்துக்கனும்மேன்னு எத்தனை முறை அடிச்சி பிரச்சனையானாலும் சமாதானம் செய்து அனுப்பிடறாங்க என்றவர்.\nஇன்னைக்கு பையன் உடம்புல அடிச்சயிடத்தல ரத்தம் கட்டியது லேசாயிருக்கு. இருந்தும் பையனை கூப்ட்டும் போய் விட்டன். என்னை வேற எங்கயாவது சேர்த்துவிடு, இதே ஸ்கூல்ன்னா போகமாட்டன்னு அழுதான். நாங்கயென்ன பணக்காரங்களா உடனே வேற ஸ்கூல் மாத்த. நாம தான் படிக்கல, புள்ளைங்களாவது படிக்கட்டும்ன்னு தான் அவ கத்தி அழ, அழ மனச தேத்திக்கிட்டு ஸ்கூல்ல விட்டன், பின்னாடியே ஓடிவந்தான். ஹெட்மாஸ்டரம்மா தான், அந்த டீச்சர் வரல, வான்னு அழைச்சிம் போனாங்க என்றார்.\nஅந்த பையனின் பாட்டி மற்றும் உறவினர்கள், ஒரு குழந்தைங்களை இப்படி அடிக்கற டீச்சரை இதுவரை நாங்க எங்க வயசுக்கும் பார்த்ததில்லை என்றார்கள்.\nநாம் அந்த பள்ளிக்கு சென்றபோது, தலைமைஆசிரியர் அறையில் யாரும்மில்லை. அந்த டீச்சர் வரல என்றார்கள். இதுப்பற்றி முதன்மை கல்வி அலுவலர் ஜெயக்குமாரிடம் கேட்டபோது, அதுப்பற்றி தகவல் வந்தது, இதுப்பற்றி மாவட்ட கல்வி அலுவலரை விசாரிச்சி துறை ரீதியான நடவடிக்கை எடுக்கசொல்லியுள்ளது என்றார்.\nபள்ளி எப்படியிருக்க வேண்டும், ஆசிரியர்கள் மாணவ – மாணவிகளிடம் எப்படி நடந்துக்கொள்ள வேண்டும் என தலைமையாசிரியராக ஜோதிகா நடித்த ராட்சசி என்கிற படம் வெளிவந்து பலதரப்பின் பாரட்டை பெற்றுள்ளது. அதில் ஜோதிகா ஏற்றுள்ள கதாபாத்திரம் திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்த ஒரு பள்ளி ஆசிரியரின் கதாபாத்திரம் தான். மாணவர்கள் மீது அக்கறையும், நலனும் கொண்டுள்ள பல ஆசிரியர்கள் உள்ள மாவட்டத்தில் குழந்தைகளிடம் வன்முறையை காட்டும் ஆசிரியர்களும் இருக்கிறார்கள் என்பது குறித்து கல்வித்துறை அதிகாரிகள் வேதனைப்பட வேண்டும்.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\n திடீர் ஆய்வு செய்த எம்.எல்.ஏ...ஒப்பந்ததாரர்கள் கலக்கம்\nஆசிரியர் தகுதித்தேர்வு முடிவுகளில் பேரதிர்ச்சி... மறுதேர்வு வேண்டும்... தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் வேண்டுகோள்\nதிமுகவின் முப்பெரும் விழா - பந்தல் பணி தொடங்கியது\nபாலத்தில் இருந்து இறக்கப்பட்ட சடலம்; சாதி பிரச்சனையா \nஅம்பேத்கர் சிலை உடைப்பு; பதற்றத்தில் வேதாரண்யம்\nவிநாயகர் சிலை தயாரிப்பு சூடுபிடிப்பு காகிதக் கூழால் தயாராகும் சிலைகள்\nகாணாமல்போன குளத்தை கண்டுபிடித்து கொடுக்க ஆட்சியர் முதல் விஏஓ வரை தேவை... சுவரொட்டியால் பரபரப்பு\nஉயிர் காக்க உதவுங்கள்... நீலகிரி மீட்புபணியில் நேர்ந்த விபத்தில் இளைஞர் குடல் சரிந்தது\nபாரதிராஜாவும் சசிக்குமாரும் சேர்ந்தால் எப்படி இருக்கும் கென்னடி கிளப் - விமர்சனம்\nதளபதி 64 அதிகாரப்பூர்வ அப்டேட் ... 2020 ஏப்ரலில் ரிலீஸ்\nமருத்துவமனைக்குப் போனது ஒரு தப்பா..\nயானைப்படம், குரங்குப் படமெல்லாம் பார்த்துட்டோம், ஒட்டகப்படம் எப்படி இருக்கு\nகடன் பிரச்சனையை சொல்லி அழுத சேரன் பிக்பாஸ் வீட்டை உடைக்க அமீர் ஆவேசம்\nதந்தைக்கு தூக்கமாத்திரை கொடுத்து தூங்க வைத்து உயிரோடு எரித்த 10 ஆம் வகுப்பு மாணவி... அதிர வைக்கும் பின்னணி...\nடிக் டாக்கில் மனைவி வீடியோ...கொலை செய்த கணவன்...கரூரில் பயங்கரம்\n இபிஎஸ், ஓபிஎஸ் மற்றும் அதிமுகவினர் அதிர்ச்சி\nஓபிஎஸ் மற்றும் அமைச்சர்களை நம்பாத இபிஎஸ்\nகார்த்திக் சிதம்பரம் வழக்கை அவசரமாக மாற்றியிருக்கும் மோடி அரசு\nப.சிதம்பரம் மீது கோபமா இல்ல... தமிழ்நாட்டில் எதிர்ப்புக்கு காரணம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027330750.45/wet/CC-MAIN-20190825151521-20190825173521-00009.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/government-and-politics/politics/12958-", "date_download": "2019-08-25T16:54:38Z", "digest": "sha1:BV4LZNC2TWCKLXUHBDRLN4BMXAQ53E5P", "length": 8568, "nlines": 111, "source_domain": "www.vikatan.com", "title": "திமுக கோரிக்கைக்கு மத்திய அரசிடமிருந்து பதில் வரவில்லை: கருணாநிதி குற்றச்சாட்டு | srilankan issue, DMK threaten, Karunanidhi, no reaction from centre", "raw_content": "\nதிமுக கோரிக்கைக்கு மத்திய அரசிடமிருந்து பதில் வ��வில்லை: கருணாநிதி குற்றச்சாட்டு\nதிமுக கோரிக்கைக்கு மத்திய அரசிடமிருந்து பதில் வரவில்லை: கருணாநிதி குற்றச்சாட்டு\nசென்னை: இலங்கை விவகாரம் தொடர்பாக மத்திய அமைச்சரவையிலிருந்து திமுக வெளியேற நேரிடும் என தாம் விடுத்த எச்சரிக்கை குறித்து மத்திய அரசு தொடர்ந்து மவுனம் சாதித்து வருவதாகவும், இதுவரை எந்த பதிலும் வரவில்லை என்றும் திமுக தலைவர் கருணாநிதி தெரிவித்துள்ளார்.\nஇது தொடர்பாக சென்னையில் இன்று அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:\nநேற்றையதினம் நீங்கள் மத்திய அரசு பற்றி ஒரு அறிக்கை கொடுத்திருக்கிறீர்கள்; அதற்கு மத்திய அரசிடமிருந்து ஏதாவது பதில் வந்துள்ளதா\nஇதுவரையில் வரவில்லை. வந்தால் உங்களுக்கும் தெரியும், எனக்கும் தெரியும்.\nமத்திய அரசிடம் பல நாட்களாக இந்தப் பிரச்னை பற்றி சொல்லி வருகிறீர்கள். ஆனால் மத்திய அரசு இதுவரை அதன் நிலையை வெளிப்படையாகச் சொல்லவில்லையே அது எந்த அளவிற்கு உங்களுக்கு வருத்தத்தை அளிக்கின்றது\nஅதனால்தான் நாங்களும் எதையும் வெளிப்படையாகச் சொல்லாமல் இருக்கிறோம்.\nமத்திய அரசின் நிலைப்பாடு உங்களுக்கு எந்த அளவிற்கு வருத்தத்தைத் தருகிறது\nமத்திய அரசு வழக்கம் போலச் செயல்படுகிறது.\nஉங்களுடைய இறுதியான எதிர்பார்ப்பு என்ன\nஅமெரிக்கா கொண்டு வரும் தீர்மானத்தில், தேவையான திருத்தங்களைச் செய்வதற்கு மத்திய அரசு முயற்சிகள் மேற்கொள்ள வேண்டும்.\nமத்திய அரசிடமிருந்து பதில் வருவதற்கு ஏதாவது காலக்கெடு வைத்திருக்கிறீர்களா\nகாலக்கெடு என்பது இதுபற்றி மத்திய அரசு தருகின்ற பதில்தான். அதற்கிடையே உள்ளதுதான் காலக்கெடு.\nடெல்லியில் நடைபெற்ற டெசோ கருத்தரங்கில் கலந்து கொண்ட மத்திய அமைச்சர் குலாம் நபி ஆசாத் அமெரிக்கா கொண்டு வரும் தீர்மானத்தை ஆதரிப்போம் என்று சொல்லியிருக்கிறார். ஆனால் அதே சமயத்தில் இந்திய அரசிடமிருந்து எந்தவிதமான பதிலும் வராமல் இருப்பதால், எத்தகைய அழுத்தத்தைக் கொடுக்கவிருக்கிறீர்கள்\nஅதனால்தான் அறிக்கை கொடுத்திருக்கிறோம். தேவையான அழுத்தம் கொடுத்து விட்டோம்.\nமுன்னதாக நேற்று அறிக்கை ஒன்றை வெளியிட்ட கருணாநிதி, ஐ.நா. மனித உரிமை ஆணையத்தில் இலங்கைக்கு எதிராக அமெரிக்கா கொண்டு வரவுள்ள தீர்மானத்தில் உரிய திருத்தங்கள் கொண்டு வர இந்தி��ா நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், இந்த கோரிக்கை நிறைவேற்றப்படாவிட்டால் மத்திய அமைச்சரவையில் தி.மு.க நீடிப்பது அர்த்தமற்றதாகிவிடும் என்று எச்சரிக்கை விடுத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027330750.45/wet/CC-MAIN-20190825151521-20190825173521-00009.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://anjumanarivagam.com/category/general-english/", "date_download": "2019-08-25T16:09:36Z", "digest": "sha1:GBV6B2G4CJEHH4VPCDD6THM2TWYRTR56", "length": 7316, "nlines": 130, "source_domain": "anjumanarivagam.com", "title": "General English Archives | Anjuman Arivagam & Islamic Library", "raw_content": "\nநூல்கள் அறிவோம் நூல் பெயர்: தேசம் மறந்த ஆளுமைகள் ஆசிரியர் :ராபியா குமாரன் பதிப்பகம் : தாண்டில் பதிப்பகம் பிரிவு : GHR-4.2 - 792 நுால்கள் அறிவாேம் இஸ்லாமிய இளைஞர்களுக்கு அரசியல் பற்றிய தெளிவான புரிதல் இல்லை, சரியான தலைமை இல்லை என்பது பல ஆண்டுகளாக முன்வைக்கப்படும் குற்றச்சாட்டு. தனது வாழ்நாளில் பல்வேறு சாதனை களைச் செய்து, வரலாற்றில் வாழும் மேன்மக்களின் வாழ்க்கை வரலாற்றுப் பக்கங்களை புரட்டினால் மட்டுமே ... Read More\nஇந்திய சுதந்திரப் பெரும் பாேரில் இஸ்லாமியர்கள்\nநூல்கள் அறிவோம் நூல் பெயர்: இந்திய சுதந்திரப் பெரும் பாேரில் இஸ்லாமியர்கள் ஆசிரியர் : செ.திவான் பதிப்பகம் : யுனிவர்ஸல் பப்ளிஷர்ஸ் பிரிவு : GHR-02 -3305 நுால்கள் அறிவாேம் இந்தியத் திருநாட்டின் விடுதலைக்காக 1857இல் நடைபெற்ற புரட்சியில் இந்திய சுதந்திரப் பெரும்போரில் சீரி எழுந்த முஸ்லிம்களின் தியாக வரலாற்றையும் வரலாற்று ஆசிரியர்களால் குறிப்பிடப்படாமல் விட்டுப்போன தென்னகத்தின் பங்களிப்பு பற்றியும் அதில் பங்கேற்ற முஸ்லிம்கள் பற்றியும் ... Read More\nநூல்கள் அறிவோம் நூல் பெயர்: DO YOU KNOW WHEN ஆசிரியர் : AUTHORS GROUP பதிப்பகம் : RAINBOW பிரிவு : EG நுால்கள் அறிவாேம் அஞ்சுமன் அறிவகம் அய்யம்பேட்டை، தஞ்சாவூர்\nநூல்கள் அறிவோம் நூல் பெயர்: THe Alhambra ஆசிரியர் : Washington Irving பதிப்பகம் :Goodwords Books பிரிவு : EHW-4468 நுால்கள் அறிவாேம் அஞ்சுமன் அறிவகம் அய்யம்பேட்டை، தஞ்சாவூர்\nநூல்கள் அறிவோம் நூல் பெயர்: THe old man and the sea ஆசிரியர் :Ernest Hemingway பதிப்பகம் :Arrow books பிரிவு : EGA-4619 நுால்கள் அறிவாேம் அஞ்சுமன் அறிவகம் அய்யம்பேட்டை، தஞ்சாவூர்\nநூல்கள் அறிவோம் நூல் பெயர்: Children's Encyclopedia ஆசிரியர் : Manasvi Vohra பதிப்பகம் : Vspublishers பிரிவு : EE - 4488 நுால்கள் அறிவாேம் அஞ்சுமன் அறிவகம் அய்யம்பேட்டை، தஞ்சாவூர்\nநூல்கள் அ���ிவோம் நூல் பெயர்: Everyday Indian Processed Foods ஆசிரியர் : K.T.Achaya பதிப்பகம் : National Book Trust பிரிவு : EGA-4626 நுால்கள் அறிவாேம் அஞ்சுமன் அறிவகம் அய்யம்பேட்டை، தஞ்சாவூர்\nநூல்கள் அறிவோம் நூல் பெயர்: Who killed karkare ஆசிரியர் : S.M.Mushrif பதிப்பகம் : Phoros பிரிவு : EGA- 4614 நுால்கள் அறிவாேம் அஞ்சுமன் அறிவகம் அய்யம்பேட்டை، தஞ்சாவூர்\nநூல்கள் அறிவோம் நூல் பெயர்: A few days in the people's Republic of China ஆசிரியர் : L.Kamal Batcha பதிப்பகம் : Crecent Moon Publication பிரிவு : EW-4422 நுால்கள் அறிவாேம் அஞ்சுமன் அறிவகம் அய்யம்பேட்டை، தஞ்சாவூர்\nநூல்கள் அறிவோம் நூல் பெயர்: Real face of Saudi Arabia ஆசிரியர் : khalid al seghayer பதிப்பகம் : jarir books பிரிவு :EW-4421 நுால்கள் அறிவாேம் அஞ்சுமன் அறிவகம் அய்யம்பேட்டை، தஞ்சாவூர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027330750.45/wet/CC-MAIN-20190825151521-20190825173521-00010.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://tamil.publictv.in/2018/04/08/woman-angry-throw-stones-on-police-media/", "date_download": "2019-08-25T15:49:22Z", "digest": "sha1:FKIINBCRQMY6DPL2E4ZQNXC2A5TRETCA", "length": 5353, "nlines": 101, "source_domain": "tamil.publictv.in", "title": "போலீசுடன் நள்ளிரவில் ரகளை செய்த போதைப்பெண்! | PUBLIC TV - TAMIL", "raw_content": "\nHome Crime போலீசுடன் நள்ளிரவில் ரகளை செய்த போதைப்பெண்\nபோலீசுடன் நள்ளிரவில் ரகளை செய்த போதைப்பெண்\nஹைதராபாத்: காதலனை போலீஸ் பிடியில் இருந்து காப்பாற்ற நள்ளிரவில் பெண் ரகளையில் ஈடுபட்டுள்ளார்.\nஹைதராபாத்தில் ஜூப்ளி ஹில்ஸ் பகுதியில் திரைப்பட ஸ்டூடியோக்கள் உள்ளன.\nஅப்பகுதியில் சில முன்னணி நடிகர்களின் வீடுகளும் உள்ளன.\nநேற்றிரவு அங்கு போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டு வந்தனர்.\nவேகமாக வந்த ஒரு காரை போலீசார் நிறுத்தினர்.\nகாரை ஓட்டி வந்தவர் சரியான போதையில் இருந்தது தெரிய வந்தது. அவர் மீது வழக்குப் பதிவு செய்ய போலீசார் முடிவு செய்தனர்.\nஅவருடன் காரில் வந்த பெண் இறங்கி போலீசுடன் சண்டையிட்டார்.\nஅவரும் போதையில் இருப்பதைப்போன்று காணப்பட்டார். அதனை விடியோ எடுத்த பத்திரிகையாளர்கள் மீது கல்வீசி தாக்கினார்.\nபோலீசார் காரை கைப்பற்றினர். காரில்வந்த இருவர் மீதும் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.\nPrevious articleகாவிரி போராட்டம் தீவிரம் பிரதமர் மோடி தமிழகம் வருகை\nNext articleசெல்ல நாய்க்கு ஆசை முத்தம் 70வயது முதியவரின் கடைசி ஆசை\nரயிலில் ரூ.6.4 லட்சம் கஞ்சா பறிமுதல்\nநிறைமாத கர்ப்பிணியை கொலை செய்த கணவன்\nகர்நாடகாவில் பாஜக நிர்வாகி குத்திக் கொலை\nசவுதி பல்கலையில் மகளுடன் பட்டம் வாங்கிய தாய்\nவளர்ப்பு பூனைகளுக்கு 2கோடி சொத்து எழுதிவைத்த பெண்\nஸ்ரீதேவி உடல் மும்பை வர தாமதம் ஏன்\n தப்ப முயன்ற கணவர் கைது\nவங்கிக்கு வெடிகுண்டுடன் வந்த ஆசாமி\nஓடும் ரயிலில் வழக்கறிஞர் சிறுமியிடம் பாலியல் வன்முறை\nசென்னை நகைக்கடை அதிபர் ரூ.834கோடி மோசடி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027330750.45/wet/CC-MAIN-20190825151521-20190825173521-00010.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.envazhi.com/tag/china/", "date_download": "2019-08-25T15:19:54Z", "digest": "sha1:IQGX2L2SETZN2GC2U5B4KPX6JQIPCRPV", "length": 11802, "nlines": 147, "source_domain": "www.envazhi.com", "title": "china | என்வழி", "raw_content": "\nரஜினியின் எளிமை, அனைவரையும் சமமாக பாவிக்கும் ஆச்சரியமான அன்பு\nகட்சி தொடங்கும் வரை ரஜினி பிஜேபிதான்\nசீனாவில் செப்டம்பர் 6-ம் தேதி ரஜினியின் 2.0 பிரமாண்ட ரிலீஸ்\nவாழ்க்கையை ஈஸியா எடுத்துக்கோ… – தலைவர் ரஜினி சொன்ன குட்டிக்கதை\n‘எதை அரசியலாக்க வேண்டும், அரசியலாக்கக் கூடாது என நமது அரசியல்வாதிகள் உணரவேண்டும்’\nஹீரோவாக நான் விரும்பியதே இல்லை – சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்\nஅத்தி வரதரை தரிசித்தார் தலைவர் ரஜினிகாந்த்\nமழை தொடங்கும் முன் போர்க்கால அடிப்படையில் நீர்நிலைகளை தூர்வாருங்க\nமுதல் முறையாக ஒரே நேரத்தில் சீனாவிலும் வெளியாகும் ரஜினியின் கபாலி\nமுதல் முறையாக ஒரே நேரத்தில் சீனாவிலும் வெளியாகும் ரஜினியின்...\nசௌந்தர்யா தலைமையில் சீனா போகிறது கோச்சடையான் குழு\nசௌந்தர்யா தலைமையில் சீனா போகிறது கோச்சடையான் குழு\nவிக்ரம் சொன்னது உண்மையல்ல… ஐ படத்தின் பட்ஜெட் ரூ 100 கோடிக்கும் குறைவுதான்\nவிக்ரம் சொன்னது உண்மையல்ல… ஐ படத்தின் பட்ஜெட் ரூ 100...\nவலியப் போய் உறவாடும் இந்தியா… திரும்பத் திரும்ப அவமானப்படுத்தும் இலங்கை…\nவலியப் போய் உறவாடும் இந்தியா… திரும்பத் திரும்ப...\nபட்டினியில்லா நாடுகள்… முதலிடத்தில் குவைத்… பாகிஸ்தானுக்கும் கீழே இந்தியா\nபட்டினியில்லா நாடுகள்… முதலிடத்தில் குவைத்…...\nரஜினி சம்மதித்தால் ஆங்கிலப் படம் எடுக்க இப்பவே நாங்க ரெடி\nரஜினி சம்மதித்தால் ஆங்கிலப் படம் எடுக்க இப்பவே நாங்க ரெடி\nசீனாவிலும் சூப்பர் ஸ்டாரின் புகழ்\nசீனாவிலும் சூப்பர் ஸ்டாரின் புகழ்\nஇலங்கையில் களமிறங்கப்போகும் 25000 சீனர்கள்\nஇலங்கை… இறுகும் சீனப் பிடி\nசீனாவே எங்கள் வாழ்நாள் நண்பன் – மீண்டும் சீண்டும் இலங்கை\nசீனாவே எங்கள் வாழ்நாள் நண்பன் – மீண்டும் சீண்டும் இலங்கை...\nஇந்தியாவுக்கு ஆபத்தைத் தருவிக்கும் இலங்கை\nஇந்தியாவுக்க�� ஆபத்தைத் தருவிக்கும் இலங்கை\nபோலி மருந்து: இந்தியாவின் பெயரில் சீனா செய்த தில்லுமுல்லு அம்பலம்\nபோலி மருந்து: இந்தியாவின் பெயரில் சீனா செய்த தில்லுமுல்லு...\nரஜினியின் எளிமை, அனைவரையும் சமமாக பாவிக்கும் ஆச்சரியமான அன்பு\nகட்சி தொடங்கும் வரை ரஜினி பிஜேபிதான்\nசீனாவில் செப்டம்பர் 6-ம் தேதி ரஜினியின் 2.0 பிரமாண்ட ரிலீஸ்\nவாழ்க்கையை ஈஸியா எடுத்துக்கோ… – தலைவர் ரஜினி சொன்ன குட்டிக்கதை\n‘எதை அரசியலாக்க வேண்டும், அரசியலாக்கக் கூடாது என நமது அரசியல்வாதிகள் உணரவேண்டும்’\nஹீரோவாக நான் விரும்பியதே இல்லை – சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்\nஅத்தி வரதரை தரிசித்தார் தலைவர் ரஜினிகாந்த்\nமழை தொடங்கும் முன் போர்க்கால அடிப்படையில் நீர்நிலைகளை தூர்வாருங்க\nரசிகர்கள் ஆரம்பத்திலிருந்தே செஞ்சிட்டுதான் இருக்காங்க… இப்போதான் வெளிய தெரியுது\nஅரசியல் கட்சிகளை அதிர வைக்கும் ரஜினி மக்கள் மன்றம்\nதேர்தல் ஆதரவு… கமலுக்கு தலைவர் ரஜினி சொன்ன பளிச் பதில்\nதலைவரின் ‘தர்பார்’ இனிதே ஆரம்பம்\nM.R.VENKATESH. on ஜென் கதைகள் 24: பார்வையற்றவருக்கு எதற்கு விளக்கு\nJohn on பேட்ட விமர்சனம்\nRamesh on பொய்ப் பிரச்சாரங்களை அடித்து நொறுக்கிவிட்டு ரூ 128 கோடியைக் குவித்த ரஜினியின் பேட்ட\nMahesh on பொய்ப் பிரச்சாரங்களை அடித்து நொறுக்கிவிட்டு ரூ 128 கோடியைக் குவித்த ரஜினியின் பேட்ட\nlaksjman on பொய்ப் பிரச்சாரங்களை அடித்து நொறுக்கிவிட்டு ரூ 128 கோடியைக் குவித்த ரஜினியின் பேட்ட\nArul Nithiyanandham Jeyaprakash on பேட்ட… ரஜினி ரசிகர்களுக்கு நல்ல வேட்டை – எழுத்தாளர் பட்டுக்கோட்டை பிரபாகர்\nArul Nithiyanandham Jeyaprakash on தேவைப்பட்டால் போராளிகளாகவும் மாறுங்கள் தலைவரின் காவலர்களே\nஸ்ரீகாந்த் 1974 on பேட்ட படத்திற்கு எதிரான சதிகள்… அம்பலமாகும் உண்மைகள்\nஸ்ரீகாந்த் 1974 on முதல் முறையாக ரூ 1000 கோடி வசூல் க்ளப்பில் நுழையப் போகும் சூப்பர் ஸ்டார் படம்\nரஜினியின் எளிமை, அனைவரையும் சமமாக பாவிக்கும் ஆச்சரியமான அன்பு\nகட்சி தொடங்கும் வரை ரஜினி பிஜேபிதான்\nசீனாவில் செப்டம்பர் 6-ம் தேதி ரஜினியின் 2.0 பிரமாண்ட ரிலீஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027330750.45/wet/CC-MAIN-20190825151521-20190825173521-00010.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.noolulagam.com/product/?pid=30924", "date_download": "2019-08-25T16:35:49Z", "digest": "sha1:NJN5MVIAZIJJ4QDCNDFWKK2GYB4DHO6J", "length": 7715, "nlines": 111, "source_domain": "www.noolulagam.com", "title": "எனக்குச் சொல்! எவ்வாறு? » Buy tamil book எனக்குச் சொல்! எவ்வாறு? online", "raw_content": "\nஎழுத்தாளர் : சாரதாமணி ஆசான்\nபதிப்பகம் : சப்னா புக் ஹவுஸ் (Sapna Book House)\nகுறிச்சொற்கள்: அறிவாற்றலை வளர்த்துக் கொள்ள ஆயிரம் கேள்விகள்\nஇந்த புத்தகம் பற்றிய தகவல்கள் விரைவில்...\nஇந்த நூல் எனக்குச் சொல் எவ்வாறு, சாரதாமணி ஆசான் அவர்களால் எழுதி சப்னா புக் ஹவுஸ் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.\nவெற்றியின் இரகசியங்கள் பாகம் 1\nவெற்றியின் இரகசியங்கள் பாகம் 2\nஆசிரியரின் (சாரதாமணி ஆசான்) மற்ற புத்தகங்கள்/படைப்புகள் :\nமானிட உடல் (வினாக்களும் விடைகளும்)\nமற்ற மாணவருக்காக வகை புத்தகங்கள் :\nமருத்துவ ஆய்வுக்கூட பரிசோதனைகள் கையேடு - Maruthuva Aayuvukooda Parisothanaigal Kaiyedu\nநூற்றுக்கு நூறு : எக்ஸாம் டிப்ஸ் 1 - Nootrukku Nooru : Exam Tips 1\nரவீந்திரநாத் தாகூர் மாணவர்களுக்குச் சொன்னது - Bhagavan Oshovai Sakatitha America\nமு. வரதராசனார் மாணவர்களுக்குச் சொன்னது - Mu. Varatharasanar Maanavarkalukku\nஅறிவை வளர்க்கும் எண் புதிர்கள்\nபோட்டித் தேர்வுகளுக்கான பொது அறிவு வினா விடை\nபதிப்பகத்தாரின் மற்ற புத்தகங்கள் :\nஇரகசியக் கதைகள் அரேபிய இரவுகள்\nஞாபகமறதி விஞ்ஞானி (சிறுவர் நூல்கள் - தாகூர் கிளாசிக்)\nசுண்டெலிகளுக்கு ஒரு சுவையான விருந்து (சிறுவர் நூல்கள் - தாகூர் கிளாசிக்)\nநிலவொளி மாயாஜாலம் அரேபிய இரவுகள்\nவிருந்தினர் கருத்துக்கள் (புத்தக விமர்சனங்கள்)\nஇந்த புத்தகத்திற்கு முதலில் கருத்து தெரிவிப்பவர் நீங்களே\nஉங்கள் கருத்துக்களை வெளியிட ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027330750.45/wet/CC-MAIN-20190825151521-20190825173521-00010.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://www.pulavarkural.info/2015/10/blog-post_7.html", "date_download": "2019-08-25T15:27:18Z", "digest": "sha1:E5IKNNBE7K455CO24X44OMQIC3YXSDK3", "length": 24891, "nlines": 602, "source_domain": "www.pulavarkural.info", "title": "புலவர் கவிதைகள்: திக்கெட்டும் தெரிந்தவரே திண்டுக்கல் தனபாலன்-என்றும் தித்திக்க பழகுமவர் தேனிமை குணபாலன்!", "raw_content": "\nதிக்கெட்டும் தெரிந்தவரே திண்டுக்கல் தனபாலன்-என்றும் தித்திக்க பழகுமவர் தேனிமை குணபாலன்\nதிக்கெட்டும் தெரிந்தவரே திண்டுக்கல் தனபாலன்-என்றும்\nதித்திக்க பழகுமவர் தேனிமை குணபாலன்\nஇக்கட்டும் வலைதன்னில் வந்ததெனில் எவரும் -தேடி\nவலைச்சித்தர் இவரென்றே வலையுலகம் போற்றும்-தக்க\nவல்லமையே மிக்கவராய் என்றென்றும் ஆற்றும்\nநிலைச்சித்தர் ஆவாராம் நிகரில்லா பணிகள் –இன்றும்\nநித்தமவர் செய்வதுவும் முத்துநிகர் அணிகள்\nஇரவுபகல் பாராது பதிவர்களைத் தொகுத்தும்-அதனை\nஇணையவழி முறையாக நாள்தோறும் பக��த்தும்\nவரவுகளை தவறராமல் வரிசைபடி வைத்தும் –புதுகை\nவலைப்பதிவர் சந்திப்பு வெற்றிபெற உழைத்தும்\n பாராட்டத் தவறுவது என்றே – நானும்\nLabels: திண்டுகல் தனபாலன் பதிவர் சதிப்பு பலன் கருதா உழைப்பு பாராட்டு\nஉங்களுடன் அவர் ' தொண்டை '(தன்னலம் கருதா சேவையை )நானும் பாராட்டுகிறேன் :)\nஇனிமையானவரை பற்றி இனிமையான கவிதை.\nகாட்சிக்கு எளியர்; கடுஞ்சொல் இல்லாதவர்; பழகுதற்கு இனிமையான, சகோதரர் வலைச்சித்தர் திண்டுக்கல் தனபாலன் அவர்கள் தமிழ் வலையுலகிற்கும், வலைப்பதிவர்களுக்கும் செய்துவரும் சேவை மகத்தானது. மதுரை வலைப்பதிவர் (2014) சந்திப்பின்போது இவர் ஆற்றிய பணிகள் மறக்க முடியாதது.\nதனது பல்வேறு பணிகளுக்கு இடையிலும் புதுக்கோட்டை வலைப்பதிவர் சந்திப்பிற்கு (2015) தொழில்நுட்ப ஒருங்கிணைப்பு பணிகளை இவர் செய்துவரும் இந்தநேரத்தில், அவரைப் பாராட்டி கவிதை ஒன்றைத் தந்த புலவர் அய்யாவுக்கு நன்றி. சகோதரர் திண்டுக்கல் தனபாலன் அவர்களுக்கு வாழ்த்துக்கள்.\nஇனிய நண்பர். இத்தனை பாராட்டுதல்களுக்கும் முழுதும் தகுதியானவர்தான் DD. அருமை.\nவலைச்சித்தர் திண்டுக்கல்லாருக்கு தாங்கள் சூட்டிய பா மாலை அருமை. இது அவருக்கு கிடைத்திருக்கிற அங்கீகாரம். நன்றி ஐயா\nஉள்ளத்தில் உள்ளதை உள்ளபடி எழுதினேன்\nஅன்புச் சகோதரர் அருங்குணங்களை மிகச் சிறப்பாக\nபோற்றவேண்டிய அன்பு நெஞ்சன் அவர்\nஅவருக்கு என் வாழ்த்துக்கள் என்றென்றைக்கும் உண்டு\nவலைச் சித்தரை எவ்வளவு பாராட்டினாலும் போதாது\nவசிஸ்டர் வாயால் பிரம்ம ரிஷி\nபட்டம் என்பதற்கு இதுவே சரியான\nநண்பர் தனபாலனை அருமையாக பாராட்டியுள்ளீர்கள் அத்தனைக்கும் பொருத்தமானவர்\n பாராட்டத் தவறுவது என்றே – நானும்\nஆஹா அசத்திட்டீங்க இதுக்கு நான் எப்படிக் கவிதையைக் கருத்தில் போட முடியும் ....... தொடர வாழ்த்துக்கள் ஐயா வாழ்க வளமுடன்\nவணக்கம் ஐயா திண்டுக்கலாருக்கு நல்லதொரு மாலை அருமை\nதேன்மதுரத்தமிழ் கிரேஸ் October 7, 2015 at 7:53 PM\n பாராட்டத் தவறுவது என்றே// ஆமாம் ஐயா. நானும் டிடி அண்ணாவின் பணியைப் பற்றி யோசித்தேன்..எப்படி இவ்வளவு தூரம் உழைக்கிறார்கள் என்று உங்கள் புகழ்மாலை அருமை ஐயா..டிடி அண்ணாவிற்கு வாழ்த்துகள்\nபொருத்தமான பாராட்டல்.டிடி ஒரு தன்னலம் இல்லாத ஒருவர்.\nதனபாலன் அண்ணாவை பற்றி சொல்லிய வரிகள் நன்று வாழ்த்துக்கள் ஐயா த.ம 12\nஉண்மைதான் அய்யா...திக்கெட்டும் தெரிந்தவர்தான் திரு. திண்டுக்கல் தனபாலன் அவர்கள்...\nஉரிய நேரத்தில் முறையாகப் பாராட்டி திரு திண்டுக்கல் தனபாலன் அவர்களுக்குப் பெருமை சேர்த்துவிட்டீர்கள். அவருடைய உழைப்பிற்கு ஈடுஇணையேது உங்களுடன் சேர்ந்து நாங்களும் அவரை வாழ்த்துகிறோம்.\nவலைச்சித்தருக்கு உங்கள் பாமாலை.. மிக நன்று.\nநண்பருக்கு எனது பாராட்டுகளும் வாழ்த்துகளும்....\nமதுமதி.காமில் வந்த எனது பேட்டி\nதெள்ளுதமிழ் மொழிதனிலே தீட்டியுள்ள ஏடு - தம்பீ திருக்குறளாம் வையகத்தில் அதற்குண்டோ ஈடு உள்ளபடி வள்ளுவனார் உள்ளமதைக் காணில் - இன...\nகாந்தியம் என்னுமொரு சொல்லே கூட-சில கைசின்னக் காரர்களின் வாழ்வில்தேட ஏந்திய ஆயுதத்தை கைகள் மூட-இங்கே இருக்கின்ற நிலைதானே கண்ணீ்ரோட சாந்...\nஇன்றெந்தன் பேரனது பிறந்த நாளே\n இன்றெந்தன் பேரனது பிறந்த நாளே –என்றும் இதயத்தில் இனிக்கின்ற சிறந்த நாளே நன்றென்னை காக்கின்ற அன்புத் தாயே நன்றென்னை காக்கின்ற அன்புத் தாயே \nபொழுதுபோக்கு மன்றம்போல புதியகட்சிகள்-நாளும் புற்றீசல் போலயிங்கு தோன்றும் காட்சிகள்\nபொழுதுபோக்கு மன்றம்போல புதியகட்சிகள்-நாளும் புற்றீசல் போலயிங்கு தோன்றும் காட்சிகள் பழுதுபட்ட அரசியலை எடுத்துக் காட்டும...\nஎன்றுமே வாழ்கயென முதல்வரைப் போற்றுவோம்-ஏதும் ஈடில்லா செயலென்றே நன்றியுரை ஆற்றுவோம்\nகாரணம் எதுவென ஆய்தலோ மடமை- செய்த காரியத்தை பாராட்டி போற்றலே கடமை தோரணம் கட்டியே கொண்டாட வேண்டும்-நீதி தோற்காது ...\nஇடையில் இருப்பது ஒருநாளே-காண எழுமீன் \nதிக்கெட்டும் தெரிந்தவரே திண்டுக்கல் தனபாலன்-என்று...\nதிட்டமிட்டு செயல்படுத்தும் முத்து நிலவன் திறன்மிக்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027330750.45/wet/CC-MAIN-20190825151521-20190825173521-00010.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "http://www.topelearn.com/index.php/technology/%E0%AE%95%E0%AE%A3%E0%AE%A9%E0%AE%BF/409-psd-3", "date_download": "2019-08-25T17:08:32Z", "digest": "sha1:3MXV2U2TSALZI5ZAFIRQP5WIXQUYNUBX", "length": 24390, "nlines": 280, "source_domain": "www.topelearn.com", "title": "போட்டோஷாப் இன்றி PSD கோப்புகளைத் திறக்க 3 மென்பொருள்கள்", "raw_content": "ஆலோசனை | தகவல்கள் | கட்டுரைகள் | கதைகள் | சிறுகதைகள் | கவிதைகள் | சமையல் | இஸ்லாம்\nபோட்டோஷாப் இன்றி PSD கோப்புகளைத் திறக்க 3 மென்பொருள்கள்\nஅடோப் நிறுவனத்தின் போட்டோஷாப் (Adobe Photoshop) ஒரு சிறந்த புகைப்பட மேலாண்மை (Image Editing) மென்பொருளாக இருக்கிறது. புகைப்படங்களை விரும்பிய வடிவில் மேம்���டுத்தவும் மாற்றவும் இந்த மென்பொருள் பயன்படுகிறது. போட்டோ ஸ்டுடியோக்களில் முக்கியமாக இதனையே பயன்படுத்துவார்கள். இதில் உருவாக்கப்படும் கோப்புகள் .psd என்ற கோப்பு வகையில் அமைந்திருக்கும்.\nஇந்த வகை கோப்புகளை உங்கள் கணிணியில் போட்டோஷாப் நிறுவியிருந்தால் மட்டுமே திறக்க முடியும். இது ஒரு கட்டண மென்பொருள் என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.\nPSD வகை கோப்புகள் உங்களிடம் பகிரப்படும் போது போட்டோஷாப் இல்லாவிட்டால் என்ன செய்வது அவசரத்திற்கு அந்த கோப்பைப் பார்க்க வேண்டும். சில மாற்றங்களைச் செய்ய வேண்டும் என்று நினைப்பீர்கள். இதற்கு போட்டோஷாப் மென்பொருளை நிறுவாமலே இந்த வகை கோப்புகளைப் பார்க்க சில இலவச மென்பொருள்கள் உதவுகின்றன.\nஇவைகளின் சிறப்பம்சம் என்னவென்றால் இவற்றைப் பயன்படுத்தும் போது குறைந்த நினைவகமே தேவைப்படும். போட்டோஷாப் பயன்படுத்தும் போது அதற்கு மட்டுமே கணிணியின் 50 சதவீத நினைவகம் எடுத்துக் கொள்ளப்படும். அதனால் கணிணியின் வேகம் குறைந்து காணப்படும். ஆனால் கீழே குறிப்பிட்டிருக்கும் மென்பொருள்களின் மூலம் போட்டோஷாப் கோப்புகளை எளிதாகப் பார்க்கவும் வேகமாக மாற்றங்களைச் செய்யவும் முடியும்.\nஇந்த மென்பொருள் சிறப்பான முறையில் ஒளிப்படங்களை நிர்வகிக்க உதவுகிறது. போட்டோசாப்பில் செய்யக்கூடிய எல்லாவற்றையும் இதிலும் செய்ய முடியும். பயன்படுத்திப் பார்த்தால் இதன் அருமை உங்களுக்குப் புரியும். உண்மையில் இலவச மென்பொருள்களில் சிறப்பானதாக இருக்கிறது.\nஇதில் போட்டோஷாப் கோப்புகளைத் திறப்பதற்கு Plugin ஒன்றையும் போட்டுக் கொள்ள வேண்டும். முதலில் கீழே உள்ள சுட்டியில் கிளிக் செய்து Paint.net மென்பொருளை தரவிறக்கி கணிணியில் நிறுவிக் கொள்ளவும்.\nஅடுத்து Photoshop Plugin சேர்க்க கீழே உள்ள சுட்டியில் தரவிறக்கம் செய்யவும்.\nஉங்கள் கணிணியில் Paint.net நிறுவப்பட்டுள்ள இடத்திற்குச் செல்லவும்.\nஇந்த போல்டரில் தரவிறக்கம் செய்த Photoshop.dll கோப்பை பேஸ்ட் செய்யுங்கள். பிறகு போட்டோஷாப் கோப்புகளை எளிதாகப் பார்க்கவும் எடிட் செய்யவும் முடியும்.\nலினக்ஸ் இயங்குதளத்திற்கு உருவாக்கப்பட்டு பின் விண்டோசிலும் இயங்கும் இந்த மென்பொருளும் Photoshop க்கு சிறந்த மாற்றாக இருக்கிறது. இது ஒரு சுதந்திர மென்பொருளும் கூட. (Open Source)\nஇந்த மென்பொருள் விரைவாக ஒளிப்படங்களை எடிட் செய்யவும் கன்வெர்ட் செய்யவும் பயன்படுகிறது. இதில் எல்லாவகையான் ஒளிப்படங்களையும் பார்க்க முடியும். போட்டோஷாப் கோப்புகளை இதில் பார்க்க மட்டுமே முடியும்.\nஒரே மாதத்தில் 3 கிலோ வரை உடல் எடை குறைக்கனுமா\nஉடல் எடையினை குறைக்க நினைப்பவர்கள் காலை உணவாக சத்த\n3 புதிய வசதிகளை அறிமுகம் செய்யவுள்ளது டுவிட்டர்\nபிரபல சமூகவலைத்தளங்களுள் ஒன்றான டுவிட்டர் 3 புதிய\nஇந்த வருடம் 3 கைப்பேசிகளை அறிமுகம் செய்கிறது ஆப்பிள்\nஆப்பிள் நிறுவனம் தவறாது ஆண்டுதோறும் புத்தம் புதிய\nஇலங்கையுடனான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை நியூஸிலாந்து கைப்பற்றியது\nஇலங்கை அணியுடனான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை ந\nஏமனில் 3 வருடங்களுக்குள் 85,000 குழந்தைகள் பலி\nஏமனில் கடந்த 3 ஆண்டுகளாக நடந்து வரும் போரின் போது\nவெற்றி தோல்வி இன்றி நிறைவடைந்த இரண்டாவது டெஸ்ட் போட்டி\nஇலங்கை மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு இட\nஜப்பானில் நிலநடுக்கம்; 3 பேர் பலி\nஜப்பானின் இரண்டாவது மிகப்பெரிய நகரமான ஒசாகாவில்\nஇலங்கைக்கு இதுவரை 3 பதக்கங்கள்\n21ஆவது பொதுநலவாய விளையாட்டு விழாவில் இலங்கை இதுவ\nபள்ளிக் குழந்தைகளுக்கான 5 திறந்த மூல மென்பொருள்கள்\nடக்ஸ் பெயிண்ட் என்பது 3 முதல் 12 வயதுக்கு உட்பட்ட\nஅழகும் ஆரோக்கியமும் தரும் பெண்களுக்கான 3 பயிற்சிகள்\nகுடும்பம், வேலை என்ற இரட்டை குதிரைகளில் சவாரி செய்\nகுறட்டை பிரச்சனைக்கு உடனடி தீர்வை வழங்கும் 3 உணவுகள்\nகுறட்டை என்பது ஒருவகையான சுவாசக் கோளாறு. தூங்கும்\nகடும் எதிர்ப்புக்கு மத்தியில் காசாவில் 3 பேருக்கு மரண தண்டனை\nபாலஸ்தீன சுயாட்சி பகுதியான காசா முனை பகுதியில் ஹமா\nஒரு நாளைக்கு 3 வாழைப்பழம் சாப்பிட வேண்டுமாம்…\nவாழைப்பழங்கள் சாப்பிடுவதால் “ஸ்ட்ரோக்’ ரிஸ்க் குறை\nஏதேதோ பேசுகிறேன்என்ன பேசினேன் தான்தெரியவில்லைஉன்\nபாக்தாத்தில் ஒரே நாளில் 3 இடங்களில் குண்டுகள் வெடித்ததில் 54 பேர் பரிதாப சாவு\nபாக்தாத்: ஈராக் தலைநகர் பாக்தாத்தில் நேற்று ஒரே நா\nஆப்கானிஸ்தானில் 3 வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி இடம்பெற்ற விபத்தில் 73 பேர் உயிர\nஆப்கானிஸ்தானில் அதிவேக வீதியில் மூன்று வாகனங்கள் ஒ\nஉடற்பயிற்சி இன்றி தொப்பையை குறைக்க வேண்டுமா\nவிடியற்காலையில், மிதமான சுடுநீரில் தேன் கலந்து பரு\nஅமெரிக்காவில் 3 இஸ்லாமிய மாணவர்களை சுட்டுக் கொன்றவர் கைது\nஅமெரிக்காவில் மூன்று இஸ்லாமிய மாணவர்களை சுட்டுக் க\nபரா ஆசிய விளையாட்டு விழா; இலங்கைக்கு 3 பதக்கங்கள்\nதென்கொரியாவின் இன்சோன் நகரில் நேற்று ஆரம்பமான பரா\nஇறந்த பின் 3 நிமிடம் நினைவுகள் இருக்குமாம்\nமனிதன் மரணத்தின் போது மூலையின் செயல்பாடு அடங்கிய 2\nமகனின் 3 விரல்களை கத்தியால் வெட்டிய தாய்\nஇப்படியும் ஒரு தாய் இருப்பாளா என்று ஆச்சரிப்படும்\nபுத்தம் புதிய வசதிகளுடன் Samsung Galaxy Ace 3 அறிமுகமாகின்றது.\nசம்சுங் நிறுவனம் தனது புதிய ஸ்மார்ட் கைப்பேசியான S\nபாகிஸ்தானில் கொல்லப்பட்ட 132 குழந்தைகள்; 3 நாட்களுக்கு துக்கதினம்\nபாகிஸ்தானின் பெஷாவரில் உள்ள ராணுவ பொது பள்ளி மற்று\nபுகைப்பாவனையில் உயிரிழந்தவரின் மனைவிக்கு 3 ட்ரில்லியன் ரூபா\nபுகைப்பாவனையால் நுரையீரல் புற்றுநோய் ஏற்பட்டு மரணம\nஇலங்கை அகதியை கொன்ற வழக்கில் 3 பேருக்கு ஆயுள் தண்டனை\nதிருச்சி அருகே கொட்டப்பட்டில் இலங்கை அகதியை கொன்ற\nசூரியன், பூமி, செவ்வாய் போன்ற 3 கோள்களும் ஓரே நேர்கோட்டில் அதிசய நிகழ்வு\nசூரியன் பூமி, மற்றும் செவ்வாய் ஆகிய மூன்றும் ஒரே ந\nஇரசாயனத்துக்கான நோபல் பரிசு 3 பேருக்கு\nஇவ்வருடத்திற்குரிய‌ வேதியலுக்கான (இரசாயனம்)நோபல் ப\n3 விஞ்ஞானிகளுக்கு மருத்துவ நோபல் பரிசு அறிவிப்பு\nசெல்கள் செயல்பாடு பற்றி ஆராய்ந்த 3 பேருக்கு இந்தாண\nநகைக்கடையில் 3 நிமிடத்தில் ரூ.10 கோடி கொள்ளை\nபாரிஸ் நகரில் பிரபல நகைக்கடையில் பட்டப்பகலில் 15\n3 கிரகங்கள் சூரிய குடும்பத்துக்கு வெளியே கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.\nநாசா விஞ்ஞானிகள், நமது சூரியக் குடும்பத்துக்கு வெள\nAppendicitis பிரச்னையை அறுவை சிகிச்சை இன்றி மருந்து மூலம் குணப்படுத்தலாம்..\nAppendicitis எனப்படும் குடல் வால்வு பிரச்னைக்கு அற\n1.5 அடி உயரம் வளர்ந்த 3 வயதுச் சிறுமி\nசீனாவில் ஹூவாய்- ஹூவா பகுதியை சேர்ந்த 3 வயது சிறும\nVLC மீடியா ப்ளேயரில் மறைந்து உள்ள 3 ரகசிய பயன்பாடுகள்\nகணினி உபயோகிக்கும் அனைவருக்கும் VLC மீடியா பிளேயரை\nComputer இல் திறக்க முடியாத File களின் விவரங்களை தெறிந்து கொள்ள\nபலவகையான கோப்புகளை திறக்க நம் கணணி துணை புரிந்தாலு\nஇலவச ஆண்டி வைரஸ் மென்பொருள்கள் -2012\nகணினி என்று இருந்தால் அவசியம் ஒரு ஆண்டி வைரஸ் மென்\nகட்டணம் எதுவும் இன்றி கூகுள் டாக்ஸ் அப்ளிகேஷ���்\nகட்டணம் எதுவும் செலுத்தாமல் நம் பயன்பாட்டிற்குக்\nவியர்குருவில் இருந்து தப்புவது எப்படி\nநொடியில் விக்கலை நிறுத்த வேண்டுமா\nகார்களைப் போலவே சாதாரணமாக அனைவரும் பயன்படுத்தக்கூடிய சிறிய ரக விமானம் 4 minutes ago\nஉடலில் நோய் ஏற்படுவதற்கான காரணிகளில் சில.. 5 minutes ago\nமுந்திரி பருப்பு சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் 5 minutes ago\nமுதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி - நியூசிலாந்து அணி முதலில் துடுப்பெடுத்தாட்டம்\nஆஷஸ் டெஸ்ட் கிரிக்கெட் இன்று தொடக்கம்\nஈரான் அணு ஆயுத ஒப்பந்தம் - பதற்றத்துக்கு மத்தியில் பேச்சுவார்த்தை\nகாஷ்மீரில் குவிக்கப்படும் 100 இராணுவம் - பதற்றப்படும் மக்கள்\nபிரிட்டனின் புதிய பிரதமராக போரிஸ் ஜோன்சன் பதவியேற்பு\nமுதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி - நியூசிலாந்து அணி முதலில்...\nஆஷஸ் டெஸ்ட் கிரிக்கெட் இன்று தொடக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027330750.45/wet/CC-MAIN-20190825151521-20190825173521-00010.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilserialtoday.net/2015/09/%E0%AE%88%E0%AE%B8%E0%AE%BF-%E0%AE%A4%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88/", "date_download": "2019-08-25T17:05:37Z", "digest": "sha1:Y6HVPBP4PCONNYTUX6ATLTPMRMCGHPJZ", "length": 4021, "nlines": 62, "source_domain": "www.tamilserialtoday.net", "title": "ஈஸி தட்டை | Tamil Serial Today", "raw_content": "\nSelect PageHome Sun Tv Vijay Tv Polimer Tv Raj Tv Zee Tamil TV Colors Tamil TV Tv Shows தமிழ் சினிமா தமிழ் சமையல் மருத்துவம் அழகுக் குறிப்புகள் சுகாதார குறிப்புகள் தொழில்நுட்பம் கதைகள் குழந்தைகள் குழந்தை நலம் பாடல்கள் Funny Contact Us Privacy Policy\nஅரிசி மாவு – 2 கப்\nகறிவேப்பிலை – 6 இலை\nகாய்ந்த மிளகாய் – 3\nபட்டர் – 2 மேசைக்கரண்டி\nஉப்பு – ஒரு தேக்கரண்டி\nகடலை பருப்பு – 2 மேசைக்கரண்டி\nஒரு பாத்திரத்தில் கடலை பருப்பினை போட்டு மூழ்கும் அளவு தண்ணீர் ஊற்றி ஒரு மணி நேரம் ஊற வைக்கவும்.\nகறிவேப்பிலை மற்றும் காய்ந்த மிளகாயினை மிக்ஸியில் போட்டு பொடித்து வைத்துக் கொள்ளவும்.\nஅரிசி மாவுடன் ஊற வைத்துள்ள கடலை பருப்பு, பொடித்து வைத்துள்ள கறிவேப்பிலை மற்றும் காய்ந்த மிளகாய், பட்டர் மற்றும் உப்பு சேர்த்து நன்றாக பிசைந்துக் கொள்ளவும்.\nபிறகு சிறிது சிறிதாக மாவில் தண்ணீர் தெளித்து மாவினை நன்றாக பிசைந்து வைக்கவும்.\nகடாயில் எண்ணெய் ஊற்றி காய விடவும். மாவினை சிறிய சிறிய உருண்டைகளாக உருட்டி எண்ணெய் தடவிய ப்ளாஸ்டிக் பேப்பரில் வைத்து அதன் மீது மற்றொரு ப்ளாஸ்டிக் பேப்பரை வைத்து தட்டி கொள்ளவும்.\nசூடாக உள்ள எண்ணெயில் தட்டி வைத்திருக்கும் தட்டைகளை போட்டு பொரித்து எடுக்கவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027330750.45/wet/CC-MAIN-20190825151521-20190825173521-00010.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilserialtoday.net/2015/09/%E0%AE%89%E0%AE%A4%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%8F%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%B5-2/", "date_download": "2019-08-25T17:04:45Z", "digest": "sha1:HC6QP733KBSSG2OK4ZY5Y6JYR6V2FTF3", "length": 8206, "nlines": 68, "source_domain": "www.tamilserialtoday.net", "title": "உதடுகளில் ஏற்படும் பிளவுகளை போக்க சில எளிய வழிமுறைகள்.. | Tamil Serial Today", "raw_content": "\nSelect PageHome Sun Tv Vijay Tv Polimer Tv Raj Tv Zee Tamil TV Colors Tamil TV Tv Shows தமிழ் சினிமா தமிழ் சமையல் மருத்துவம் அழகுக் குறிப்புகள் சுகாதார குறிப்புகள் தொழில்நுட்பம் கதைகள் குழந்தைகள் குழந்தை நலம் பாடல்கள் Funny Contact Us Privacy Policy\nஉதடுகளில் ஏற்படும் பிளவுகளை போக்க சில எளிய வழிமுறைகள்..\nஒரு சிலருக்கு அதிக குளிர் என்றாலும் சரி, அதிக வெப்பம் என்றாலும் சரி சுத்தமாக ஒத்துக் கொள்ளாது. உதடுகளில் பிளவுகள் ஏற்பட்டு காய்ந்து விடும்.\nஇன்னும் சிலருக்கு உதடுகள் கறுத்து, வெடிப்புகளும் ஏற்படும்.\nஇப்படிப்பட்டவர்கள் பாலாடையுடன் நெல்லிக்காய் சாறு கலந்து, அதை உதடுகளில் தடவி வந்தால், உதட்டின் கருமை நிறம் மறைந்து சிவந்த நிறம் உண்டாகும்.\nவெண்ணெயுடன் ஆரஞ்சு பழச் சாறு கலந்து, உதடுகளில் தடவி வந்தாலும், உதடு வெடிப்புகள் சரியாகி உதடுகள் மென்மையாகும்.\nஉதட்டில் தோன்றும் பிரச்சினைகளும் அதற்கான தீர்வுகளும் எவையென நோக்கினால் :\n* கட்டி கரைய :\nகடுக்காய், சிவப்பு சந்தனம் ரெண்டயும் தண்ணி விட்டு அரைச்சு குழம்பு போல ஆக்கி கட்டிமேல பூசிக்கிட்டு வா.. கட்டி தானாக் கரைஞ்சிடும்.\n* அருமருந்தான அருகம் புல் :\nஇந்த அருகம்புல்லில் அதிக விட்டமின், தாதுப்பொருள் இருப்பதை அறிந்து ஜெர்மனியர் சப்பாத்திமாவுடன் சேர்த்து ரொட்டி செய்து சாப்பிடுகின்றனர்.\nஇந்தப்புல்லை நன்கு சுத்தம்செய்து கழுவி சாறு எடுத்து ஐந்துபங்கு சுத்த நீருடன் கலந்து சாப்பிட்டுவந்தால் நரம்புத்தளர்ச்சி, மலச்சிக்கல், இரத்தஅழுத்தம், அதிகமான எடை ஆகியவை குணமாகும்.\n* பல் ஈறு நோய்களுக்கு :\nஎலுமிச்சம் பழச்சாறு அரை பாகம், தக்காளிப் பழச்சாறு ஒரு பாகம். சுத்தமான தேன் கால் பாகம் கலந்து காலை மாலை உண்டு வந்தால் கல்லீரல் பாதுகாக்கப்பட்டு, ரத்த ஓட்டம் சீராகவும், பலம் பெறவும் உதவும்.\nநல்ல காபிப்பொடியில் தயாரிக்கப்பட்ட காபியில் குடிக்கும் பதத்தில் ஒரு எலுமிச்சம் பழச்சாற்றை விட்டு உடனே சாப்பிட்டு விடவேண்டும்.\nஇவ்வாறு மூன்று தினங்கள் செய்தால் தீராத தலை வலி நீங்கும். பல் ஈறுகளில் ஏற்படும் பல் வலிக்கும் ஈறுகளில் ஏற்படும் வலிகளுக்கும், பயோரியாவுக்கும் எலுமிச்சம் பழச்சாற்றை உள்ளுக்கு சாப்பிட்டும், பல், ஈறுகளில் படும்படி தேய்த்தும் வந்தால் மேற்கண்ட நோய்கள் தீரும்.\nஎலுமிச்சம் பழச்சாற்றில் சீனி கலந்து தினம் சாப்பிட்டால் வாந்தி நிற்கும். வயிற்றுக்கடுப்பு உள்ளவர்கள் சுத்தமான தண்ணீ­ர் சமஅளவு கலந்து 60 மில்லியளவில் நான்கு மணிக்கு ஒரு முறை சாப்பிட்டால் வயிற்றுக் கடுப்பு உடனே நீங்கும்.\nஎலுமிச்சம்பழச் சாறு 1 லிட்டருக்கு 1.5 கிலோ சீனி சேர்த்து சர்பத் தயாரித்து தினமும் 15 மில்லிக்குக் குறையாமல் சாப்பிட்டால் உடல் களைப்பு நீங்கும், உடல் சுறுசுறுப்பாக இருக்கும்\nஎலுமிச்சை சாறு மற்றும் கிளிசரின் கலந்து கரும்புள்ளிகள் மீது தடவிவர, அவை நாளடைவில் மறைந்து விடும்.\nநகச்சுற்று ஏற்பட்டவுடன் எலுமிச்சைப் பழத்தில் துளையிட்டு, விரலை அதனுள் சொருகி வைக்க வலி குறையும்.\nஇவ்வாறு செய்து வந்தால் உங்கள் உதடும் அழகான ஷ்டோபரி தானுங்கோ..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027330750.45/wet/CC-MAIN-20190825151521-20190825173521-00010.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ndpfront.com/index.php/136-news/articles/thevan/2183-2013-11-30-17-57-50", "date_download": "2019-08-25T16:33:12Z", "digest": "sha1:MDMRTJDTGRYFRZJPXIRQH7V2VJLNKAYB", "length": 24949, "nlines": 184, "source_domain": "ndpfront.com", "title": "போராளிகளும் கனவான அவர்களின் இலட்சியங்களும்..!", "raw_content": "புதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மா-லெ கட்சி\nபோராளிகளும் கனவான அவர்களின் இலட்சியங்களும்..\nநாம் ஒவ்வொரு முடிவெடுக்கும் போதும் சுயஅறிவு எமக்குள் மேலோங்கி நிற்க வேண்டும். நாம் குறுகிய சிந்தனைக்குள் நின்று கொண்டு, எதையும் ஆழ்ந்து நோக்காமல் இன்னொருவரின் தவறான வழிகாட்டலை இனங்காண முடியாது அதை ஏற்றுப் பின் நடந்தால், அது எம்மையும் எம்மை நம்பியவர்களையும் அழிவிற்கே கொண்டு செல்லும். இன்னொருவரின் அறிவு மட்டத்தினை, தவறான கருத்துக்களையோ செயற்பாட்டினையோ நாம் வெறும் விசுவாசத்திலும் உணர்ச்சியிலும் ஏற்றுக் கொண்டால், எமது அழிவு தவிர்க்க முடியாத ஒன்றாகிவிடும். நாம் விரும்பும் மனிதர் உண்மையாவராவோ திறைமையானவராகவோ இருக்கலாம், ஆனால் அவர் எடுக்கும் முடிவும் பாதையும் தவறாகிவிட்டால் அனைத்துமே தவறாகிவிடும்.\nதமிழ் மக்கள் கடந்த காலப் போராட்டத்தினால் மாபெரும��� அழிவினை சந்தித்து விட்டார்கள். பல்லாயிரக்கணக்கான போராளிகள் மண்ணுக்குள் புதைத்தாகி விட்டார்கள். அதைவிடவும் பல ஆயிரக் கணக்கான உயிர்களை தொலைத்தும் விட்டார்கள். தம் பிள்ளைகளையும், கணவன்மார்களையும் பலி கொடுத்துவிட்டு அந்த உறவுகளின் சமாதிக்கு விளக்கேற்றி ஒரு பூ வைக்கக் கூட முடியாத அளவிற்கு இந்த பாசிச அதிகாரம் அவர்களை தடுத்து நிற்கின்றது. தமிழ்ப் பிரதேசங்களை இராணுவ கூலிப்படைகளின் துப்பாக்கிகள் சிறைப்பிடித்து வைத்துள்ளது. வாய் திறக்காத வரைக்கும் தான் வாழ்வு, வாயைத் திறந்தால் நீயும் காணமல் போய்விடுவாய் என்று மிரட்டுகின்றது மகிந்த பாசிச அரசு. தமிழ் மக்களின் நியாமான கோரிக்கைகளைக் கூட புலிகளின் கோரிக்கைகள் கருத்துக்கள் என சாதாரண சிங்கள மக்களுக்கு எடுத்து கூறி இனத்துவேசத்தினை தூண்டிவிட்டு தனது ஆதரவினை வளர்த்து வருகின்றது இலங்கை அரசு.\nஇந்த அரசோடு கைகோர்த்துக் கொண்டு பல நாடுகளும், பல நவீன முதலீட்டாளர்களும் நிற்கின்றார்கள். மக்களை இணைய விட்டால் தம்மால் ஒன்றும் செய்ய முடியாது போய்விடும், மக்களை பிரித்து மோதவிட்டால் தம் எதிரிகளை இலகுவாக அழித்து விடலாம் என்பதே இவர்களது பிரதான கொள்கையாகும். இன்று மண்ணில் புதைக்கப்பட்ட போராளிகளின் உறவுகள் பொதுவாக ஒன்றிணைந்து தம் விருப்பத்தினை செயற்படுத்த முடியாது தடை விதித்துள்ள இலங்கை அரசினை தட்டிக் கேட்க எந்த நாட்டின் அதிகாரமும் தயாராகவில்லை. அவர்களுக்கு வேண்டியதெல்லாம் முதலீடும் இலாபமுமே தவிர மக்களின் விருப்பு வெறுப்பல்ல. தங்கள் இலாபத்திற்காக அவர்கள் இலங்கை அரசிற்கு எந்த உதவியினையும் வழங்குவார்கள்.\nஇந்த உண்மை இன்றுள்ள புலி ஆதரவாளர்கள் உட்பட எல்லாரும் அறிந்ததே. எமது கடந்த கால அனுபவம் இதற்கு எடுத்துக்காட்டாகும். ஆனால் இந்த நிலையில் கூட எம்மை நாம் மாற்றிக் கொள்ள தயாராகவில்லை. தொடர்ந்தும் குறுகிய தமிழ்த் தேசியவாதத்திற்குள்ளே நின்று கொண்டு இன்னும் பல போராளிகளை மண்ணுக்குள் புதைப்பதே இந்த தமிழ்த் தேசியவாதிகளின் நோக்கமாகவுள்ளது. இன்று இனவாதத்தினை தூண்டும் ஊடகங்களின் கருத்துக்களும், அதில் கருத்துக் கூறுபவர்களும் இந்த நோக்கிலேயே செயற்படுகின்றார்கள். தங்கள் இருப்புக்களை பாதுகாப்பாக நிலை நிறுத்திக் கொண்ட இந்த புத்திவான்கள் அங்குள்ள மக்களை மண்ணில் புதைப்பதிலேயே முனைப்பாக உள்ளார்கள்.\nநாம் ஒன்றைப் புரிந்து கொள்ள வேண்டும். மண்ணில் புதைக்கப்படும் அத்தனையும் விதையாகி வித்துவிட்டு வளராது. இடம், காலம், சூழலாலை தெரிந்து கொள்ளத் தவறினால் விதைக்கப்பட்ட அனைத்தும் மண்ணேடு மண்ணாகிவிடும். ஆசைகள் அனைத்தும் கனவாகிவிடும்.\nஇனவாதம், மதவாதம், சாதியவாதம், ஆணாதிக்க வாதம், நுகர்வு வாதம், முதலாளித்துவ சிந்தனைமுறையில் சமூகம் மூழ்கி இருக்கின்றது. இந்த சூழலில் முற்போக்கானதும், சமூகம் சார்ந்த முரண்பட்ட சிந்தனைகளையும், விவாதத்தை தூண்டக் கூடிய கருத்துகளையும், இந்த விருந்தினர் பக்கம் தன்னுள் கொண்டுள்ளது. இது அவர்களுடைய தனிப்பட்ட கருத்துகள்.\nகுடிகள் சாதியாக மாற்றப்பட்ட வரலாறு : வி.இ.குகநாதன்\t(352) (விருந்தினர்)\nதமிழர்களிடம் ஆதியிலிருந்தே சாதிகள் உண்டா, எப்போது சாதி உருவாக்கப்பட்டது, எப்போது சாதி உருவாக்கப்பட்டது, ஆதியில் யார் ஆண்ட...\nகார்த்திகேசனின் நூற்றாண்டு (356) (விருந்தினர்)\nஜூன் 25, 2019 கம்யூனிஸ்ட் கார்த்திகேசனின் நூற்றாண்டு பிறந்த தினம்ஜூன் 25, 2019 தோழர் கார்த்திகேசன் அவர்களின் நூற்றாண்டு தினத்தையொட்டி,...\nமனம் திறந்து பேசுகிறேன்.... எம்.ஏ.ஷகி\t(352) (விருந்தினர்)\nஎன்னால் டைப் பண்ண முடியாத நிலையிலும் மனதை வதைக்கும் சிலதை வைத்துக்கொள்ள முடியாமல் இந்தப்...\nRead more: மனம் திறந்து...\nஇலங்கையில் இஸ்லாமிய பயங்கரவாதம்: புதிய திசைகள்\t(694) (புதிய திசைகள்)\nகிறிஸ்தவ தேவாலயங்களை இலக்கு வைத்து குறிப்பாக தமிழ் பூசை நேரங்களை தெரிவு செய்தும் வெளிநாட்டவர்...\nஇப்போது வெள்ளம் தலைக்கு மேல்\n2002 இல் என்று நினைவு. எங்களது ஊரில் திடீரென உருவெடுத்த ஒரு பெயர் தெரியாத அமைப்பு தொலைகாட்சி...\n இலங்கை மண்ணில் நடந்து முடிந்த இன கலவரமும் , இன படுகொலையும்,...\nகூகுள் மற்றும் மைக்ரோசொப்ட் என்பன ஸ்ரீலங்காவில் தமிழர்கள் மற்றும் தமிழ்மொழிக்கு எதிரான அமைப்பு ரீதியானதும் மற்றும் நீடித்ததுமான பாகுபாடுகளில் ஈடுபட்டு வருகின்றன\t(928) (விருந்தினர்)\nஸ்ரீலங்காவில் சிங்களம் கூகுளின் இயல்பு மொழியாக மாறியுள்ளது. நீங்கள் கூகுள் படிவத்தை...\nசுண்ணாம்பு நிலத்தூடாக கசியும் கனிமங்கள்\t(1014) (விருந்தினர்)\nபெரிய நகரங்கள் உருவாகியது சமீப காலத்திலே. ஆனால், அவற்றின் உருவாக்கத்தில் புதிய பிரச்���ினைகள்...\nகல்வி தனியார்மயப்படுத்தலையும், மாணவர்களின் உரிமைகளை அடக்குவதையும் எதிர்ப்போம் - ஊடக அறிக்கை (1049) (விருந்தினர்)\nஇலங்கை விவசாயிகள்,மீனவர்கள், தோட்ட தொழிலாளர்கள், பெண்கள் மற்றும் ஏனைய மக்களை...\nஇலங்கையில் நடக்கும் மாணவர் அடக்குமுறையை எதிர்ப்போம்\nஇது, இலங்கையில் கல்விசுகாதாரம்உட்பட சமூகபாதுகாப்பு சேவைகளைதனியார் மயப்படுத்துவது தொடர்பிலான சகலசுமைகளையும் உழைக்கும் மக்கள் மீது சுமத்தும் நவதாராளமயதிட்டத்திற்கு எதிராக பாரியமக்கள்...\nமுன்னிலை சோஷலிஸக் கட்சியின் அமைப்பு செயலாளர் குமார் குணரட்னம் இலங்கை குடிமகனாக அங்கீகரிக்கப்...\nசைடம் தனியார் பல்கலைக்கழகத்துக்கு எதிராக\t(1009) (விருந்தினர்)\nசைடம் தனியார் பல்கலைக்கழகத்துக்கு எதிராகவும், உயர் கல்வியை தனியார் மயப்படுத்துவதற்கு எதிராகவும்...\nRead more: சைடம் தனியார்...\nதமிழர்களின் மரபு நெடுகிலும் பலவாறாகப் பொருள் பொதிந்த “பறை” என்னும் தமிழ் மரபினை அச்சாணியாகச் சுழற்றும் அரசியல் : ஒரு பார்வை-செல்வி\t(1023) (விருந்தினர்)\nமனித சமுதாயத்தின் தொடர்பாடலின் தேவையும் உணர்ச்சி வெளிப்படுத்துகையின் தேவையும் குறியீடுகளாகி,...\nமண் மூடிய துயர வரலாறு\t(1057) (விருந்தினர்)\n1964 - 2014 சாஸ்திரி - சிறீமா ஒப்பந்தம்: 50 ஆண்டுகள் நிறைவு. இதுவும் இலங்கைத் தமிழர்களின் துயரக்...\nமண் மூடிய துயர வரலாறு\t(741) (விருந்தினர்)\n1964 - 2014 சாஸ்திரி - சிறீமா ஒப்பந்தம்: 50 ஆண்டுகள் நிறைவு. இதுவும் இலங்கைத் தமிழர்களின் துயரக்...\nசைலோபோன் (Xylophone -1)\t(989) (விருந்தினர்)\nமேற்கு மற்றும் மத்திய ஆபிரிக்க வாத்தியமான Xylophone என்ற இசைக்கருவி, 17ஆம் நூற்றாண்டில் ஆபிரிக்க...\nவளரும் வகுப்புவாதமும் சுருங்கும் சனநாயக வெளியும்\t(894) (விருந்தினர்)\nகாங்கிரசின் பயன்நாட்ட வகுப்புவாதம் பா.ஜ.க தலைமையிலான தேசிய சனநாயகக் கூட்டணி 2014ல் ஆட்சிக்கு...\nமீதொட்டமுள்ள குப்பைமேட்டு பிரச்சினை, தேவை யாருக்கும் அடிபணியாத போராட்டம் (1136) (விருந்தினர்)\nமீதொட்டமுள்ள குப்பைமேட்டு பிரச்சினை இன்று நேற்று ஆரம்பித்ததொன்று அல்ல, நீண்ட நாட்களாக மக்கள்...\nகேப்பாப்புலவு மாதிரிக்கிராமத்தை கேப்பாப்புலவு என்று மாற்ற முயற்சி\nஎங்களுடைய நிலங்கள் எங்களின் உயிர்களுக்கு மேலானது, அதனை இந்த நல்லாட்சி அரசு வழங்கும் வரையும்...\n\"உயிரை மாய்த்தேனும் சொந்த நிலங்களை மீட்பதற்கான வழியை மேற்கொள்வோம்”\t(1104) (விருந்தினர்)\nமுல்லைத்தீவு - கேப்பாப்புலவு மக்கள் தமது சொந்த நிலத்தை விமானப்படையினர் விடுவிக்க வேண்டுமென...\nசையிட்டம் தனியார் மருத்துவக் கல்லூரி, சாமான்ய மக்களின் உயிர்களுக்கு உலை வைக்கும் திட்டம் (1029) (விருந்தினர்)\nஅரைகுறையாக யாரோ சொல்ல கேட்டுவிட்டோ அல்லது உங்கள் ஏழாம் அறிவுக்கு திடீரென எட்டியதற்கமைய \"தனியார்\"...\n எதற்காக தனியார் மருத்துவக் கல்லூரி சையிட்டத்திற்கு எதிரான போராட்டம் \nஎங்கள் போராட்டம் இலங்கை மருத்துவ சபையினதும் (SLMC), உலக சுகாதார ஸ்தாபனத்திளதும் (WHO)...\nஅரசமயமாகும் பேரினவாதம், துணை போகும் தமிழ் இனவாதம், கள்ள மௌனம் காக்கும் முஸ்லிம் அரசியல் சந்தர்ப்பவாதம்.\t(1352) (விருந்தினர்)\nஇலங்கையில் சிங்கள பேரினவாதம் அரச மயப்பட்டு வருவதை அண்மைக்கால நிகழ்வுகள் எமக்கு உணர்த்தி...\nதமிழ்தேசியம்: நெருக்கடியும் குழப்பமும்\t(1264) (விருந்தினர்)\n“தமிழ்த்தேசியத்தின் இன்றைய (2016) நிலை என்ன அதனுடைய அடுத்த கட்டம் என்னவாக இருக்கும் அதனுடைய அடுத்த கட்டம் என்னவாக இருக்கும்” என்று நோர்வேயிலிருந்து வந்திருந்த நண்பர் ஒருவர்...\nபெண்களும் இலக்கியமும்\t(1171) (விருந்தினர்)\nஉண்மையில் பெண்களின் கவிதைகளும் மிகவும் கட்டுப்பாடானது. பதிவுகளில்கூட நாங்கள் எவ்வளவு கட்டுப்பாடான...\nயாழ் பல்கலைகழக மாணவர் போராட்டம்: தவறுகளும் பலவீனங்களும்\t(1041) (விருந்தினர்)\nயாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் ”மாணவர்கள் படுகொலைக்கான நீதி அல்லது தீர்வுக்கான மாணவர்களின்...\nபடிப்பகம் நூலகம் - நூல்களின் பட்டியல்\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027330750.45/wet/CC-MAIN-20190825151521-20190825173521-00010.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%85%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%87%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D.pdf/107", "date_download": "2019-08-25T16:38:50Z", "digest": "sha1:NKCGHP4SV6V6K2OTWNIXCDH5XDSN23OS", "length": 6528, "nlines": 78, "source_domain": "ta.wikisource.org", "title": "பக்கம்:அங்கும் இங்கும்.pdf/107 - விக்கிமூலம்", "raw_content": "\nலாம். ஒரே பலகை இரண்டொரு ஆண்டுக்கு வரலாம் நோட்டில் எழுதுவதென்றால் ஆண்டுக்குப் பல நோட்டுகள் வாங்கவேண்டியிருக்கும். அதற்கு நிறைய செலவல்லவா\" இப்படிப் பதில் கூறினார் என் மனைவி. உண்மையான பதில், ஆனாலும் நம் ஏழ்மையை இப்படி வெளிப்படுத்தலாமா என்று என் நெஞ்சம் வாடிற்று. சுதந்திரம் பெற்ற அண்மை காலமல்லவா அது.\nமேற்���ொண்டு சில வினாக்கள் பதில்களோடு நிகழ்ச்சி முடிந்தது. மாணவியொருத்தி நன்றி கூறி முடித்தாள். நாங்கள் எழுத்து, வெளியே செல்ல, ஓரடி எடுத்து வைத் தோம். அவ்வமயம் ஒரு மாணவி தலைதெறிக்க ஓடி வந்தாள். எங்களைத் தாண்டி முன்னேயிருந்த தலைமை ஆசிரியையிடஞ் சென்று நின்றாள்.\n“விருத்தினர்களுக்கு ஒரேவொரு வேண்டுகோள் விடட்டுமா” என்று அந்த அம்மாளின் அணுமதியைக் கோரினாள்.\n“இவ்வளவு நேரம் கேட்டிருக்கக்கூடாதா” என்றார் அந்த அம்மாள்.\n“பரவாயில்லை. கேட்கட்டும்” என்று சமாதானப்படுத்தி அனுமதி பெற்றேன். மாணவிக்கு சொல்ல முடியாத மகிழ்ச்சி.\n“அம்மா, நான் ‘பேப்பர்’ கொடுக்கிறேன். கொண்டு போகிறீர்களா ” என்று என் மனைவியைப் பார்த்து வேண்டினாள். என் மனைவி திகைத்தார். பளிச்சென்று நான் குறுக்கிட்டேன்.\n“எங்கள் தாய்மொழியில் பேசுவதற்கு மன்னியுங்கள்” என்று தலைமை ஆசிரியையிடம் கூறிவிட்டு, என் மனைவி\nஏதாவது ஒரு மின்னூல் படியெடு\nஇப்பக்கம் கடைசியாக 8 ஆகத்து 2018, 04:47 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027330750.45/wet/CC-MAIN-20190825151521-20190825173521-00010.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/delhi/key-highlights-of-the-union-budget-2019-20-356143.html?utm_source=articlepage-Slot1-4&utm_medium=dsktp&utm_campaign=similar-topic-slider", "date_download": "2019-08-25T16:10:24Z", "digest": "sha1:3PMEO4PXBTNV5FLLFAJDGQOUW4PA7HED", "length": 18828, "nlines": 195, "source_domain": "tamil.oneindia.com", "title": "பட்ஜெட் 2019: முக்கிய அறிவிப்புகள் இவ்ளோதாங்க! | Key Highlights Of The Union Budget 2019-20 - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் டெல்லி செய்தி\n24 min ago உழைப்பைத் தவிர வேறு அறியாதவர்கள்.. பொறுப்பு அதிகரித்திருப்பதை உணர்கிறேன்... உதயநிதி ஸ்டாலின்\n1 hr ago ஒரே சமயத்தில் மூன்று அரசு வேலைகளில் பணியாற்றிய சுரேஷ்.. 30 வருஷம் சம்பளமும் வாங்கியருக்காரு\n1 hr ago திருப்போரூர் கோயில் வளாகத்தில் மர்ம பொருள் வெடிப்பு.. ஒருவர் சாவு.. 4பேர் படுகாயம்.. பரபரப்பு\n2 hrs ago இது ஒன்றும் கேவலமான செயல் அல்ல..நானே நேரில் வந்து சரிசெய்து தருகிறேன்..தர்மபுரி எம்பி செந்தில்குமார்\nTechnology ரூ.20 முதல் ரீசார்ஜ்களுக்கு அதிரடியாக சலுகைகளை அள்ளிவீசி வோடபோன்.\nSports World Badminton 2019: தாயின் பிறந்த நாளில் தங்கம்.. சாதித���த பி.வி. சிந்து..\nFinance இனி இதெல்லாம் விலை குறையும்.. மத்திய அரசு அதிரடி\nMovies கஞ்சா குடிச்சிருக்கேன், புத்தருக்கு போதிமரம்னா, எனக்கு போதை மரம்: பாக்யராஜ்\nAutomobiles அரசின் அதிரடி அறிவிப்புகள், புது கார், டூவீலர்கள் லான்ச் நீங்கள் மிஸ் பண்ண கூடாத முக்கிய செய்திகள்\nLifestyle சூரியபகவானின் அத்தனை ஆசிகளையும் பெற்ற ராசிக்காரர் யார் தெரியுமா\nEducation டெட் தேர்வில் தோல்வி: கேள்விக்குறியான 1,500 ஆசிரியர்களின் வேலை\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nபட்ஜெட் 2019: முக்கிய அறிவிப்புகள் இவ்ளோதாங்க\nடெல்லி: நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று சமர்பித்த பட்ஜெட்டில் பல்வேறு முக்கிய அறிவிப்புகள் இடம் பெற்றுள்ளன.\nதுறைவாரியாக எந்தெந்த துறைகளில் மிகுந்த முக்கிய அறிவிப்புகள் இடம் பெற்றன என்பது தொடர்பாக ஒரு சிறு விளக்கம் இதோ:\n* தனிப்பட்ட நபர்களுக்கான வருமான வரி விகிதத்தில் எந்த மாற்றங்களும் இல்லை. இருப்பினும், பெரும் பணக்காரர்கள் கூடுதல் வரி செலுத்த வேண்டும். ஆண்டுக்கு ரூ .2.50 கோடி முதல் 5 கோடி ரூபாய் வரை வருமானம் ஈட்டுவோருக்கு 3% கூடுதல் வரி. ஆண்டுக்கு ரூ. 5 கோடிக்கும் மேல் வருமானம் ஈட்டுவோருக்கு கூடுதலாக 7 சதவீதம் வரி விதிக்கப்பட்டுள்ளது.\n* ஆண்டுக்கு ரூ .1 கோடி ரொக்கமாக வங்கி கணக்கில் எடுத்தால், 2% டி.டி.எஸ். வரி உண்டு.\n* மின்சார வாகனங்களுக்கான கடனுக்கான வரி சலுகை தரப்பட்டுள்ளது. ரூ .1.5 லட்சம் வரையிலான வட்டிக்கு வருமான வரி விலக்கு தரப்படும்.\n* பெட்ரோல், டீசல் ஆகிய எரிபொருளின் மீதான கலால் வரி ரூ.1 உயர்த்தப்பட்டது\n* ரூ .400 கோடி வரையில் வருவாய் கொண்ட கார்ப்பரேட் நிறுவனங்களுக்கும் இனிமேல் வரி விகிதம் 25 சதவீதம்தான்.\n* என்.ஆர்.ஐ.க்கள் இந்தியாவில் தடையற்ற முதலீட்டை வழங்க ஏதுவாக, என்.ஆர்.ஐ போர்ட்ஃபோலியோ முதலீட்டு பிரிவு, இனிமேல் வெளிநாட்டு போர்ட்ஃபோலியோ முதலீட்டு பிரிவுடன் இணைக்கப்படும். இது தவிர அவர்களுக்கு ஆதார் அட்டைகளும் வழங்கப்படும். 180 நாட்கள் காத்திருக்க தேவையில்லை. பாஸ்போர்ட்டுடன் இந்திய ஆதார் தரப்படும்.\n* பிரதான் மந்திரம் கரம் யோகி மன் தன் திட்டம் என்ற புதிய திட்டத்தின் கீழ் ரூ .1.5 கோடிக்கும் குறைவான வர்த்தகம் கொண்ட 3 கோடி சில்லரை வணிகம் மற்றும் கடை உரிமையாளர்களுக்கு ஓய்வூதிய சலுகைகள் வழங்கப்படும்.\n* சிறு குறு தொழில்களுக்கு 29 நிமிடங்களில் ரூ .1 கோடி வரை கடன்கள் கிடைக்கும். ஜிஎஸ்டியில் பதிவு செய்யப்பட்ட அனைத்து சிறு நிறுவனங்களும் இந்த பலனை பெறலாம். இதற்காக இந்த, நிதியாண்டில் ரூ .350 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.\n* புதிய தேசிய கல்வி கொள்கை கொண்டு வரப்படும். இந்திய கல்வியை உலகின் மிகச் சிறந்த ஒன்றாக மாற்ற திட்டம். இந்தியா உயர்கல்வியின் மையமாக மாறும் ஆற்றலைக் கொண்டுள்ளது. 'இந்தியாவில் ஆய்வு' என்ற திட்டத்தைத் தொடங்குகிறோம் என அறிவித்துள்ளார் நிர்மலா சீதாராமன். இது நமது உயர் கல்வியை கற்க, வெளிநாட்டு மாணவர்களை இந்தியாவுக்கு அழைத்து வருவதில் கவனம் செலுத்தும் என்றும் அவர் தெரிவித்தார்.\n* ரயில்வே உள்கட்டமைப்புக்கு 50 லட்சம் கோடி ரூபாய் ஒதுக்கீடு\n* ஒவ்வொரு சுய உதவிக்குழுவிலும் ஒரு பெண், முத்ரா திட்டத்தின் கீழ் ரூ. 1 லட்சம் வரை கடன் பெற முடியும்.\n* 1.95 கோடி வீடுகளுக்கு மின்சாரம், எரிவாயு, கழிப்பறைகள் கட்டிக் கொடுக்க திட்டமிடப்பட்டுள்ளது.\n* பொதுத்துறை வங்கிகளுக்கு ரூ .70,000 கோடியை ஒதுக்குவதாக நிதியமைச்சர் அறிவித்துள்ளார்.\n* தங்கம் உள்ளிட்ட விலை உயர்ந்த உலோகங்கள் மீதான இறக்குமதி வரி 10 சதவீதத்திலிருந்து 12.5 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nநடுவானில் யூ டர்ன் போட்டது.. ராகுல் காந்தி சென்ற விமானம் தரையிறங்கும் போது ஏற்பட்ட பரபரப்பு\nமேன் வெர்சஸ் வைல்ட் நிகழ்ச்சியில் இந்தியை பேரி கிரில்ஸ் புரிந்து கொண்டது எப்படி.. மோடி விளக்கம்\nஜம்மு காஷ்மீரில் மருந்து உள்பட அத்தியாவசிய பொருட்களுக்கு தட்டுப்பாடா.. ஆளுநர் சத்யபால் விளக்கம்\n.. திமுகவின் அடுத்தடுத்த மூவ்களால் ஆடிப்போகும் பாஜக தலைவர்கள்\nமுன்னாள் அமைச்சர் அருண் ஜெட்லியின் உடல் டெல்லியில் தகனம் செய்யப்பட்டது.. முழு அரசு மரியாதை\nகாஷ்மீரில் நிலைமை சரியில்லை.. டெல்லி திருப்பியனுப்பப்பட்ட ராகுல் காந்தி பரபரப்பு பேட்டி\nஅருண் ஜெட்லி உடலுக்கு நாளை காலை பாஜக அலுவலகத்தில் அஞ்சலி.. மாலை தகனம்\nஅடுத்தடுத்து மறைந்த 4 முக்கிய தலைவர்கள்.. கலக்கத்தில் பாஜக தொண்டர்கள்\nவெளிநாட்டு பயணத்தை ரத்து செய்யாதீர்.. பிரதமர் மோடிக்கு ஜேட்லி குடும்பத்தினர் கோரிக்கை\nஇந்தியாவை அசைத்து பார்த்த இரு பெரும் ��ிகழ்வுகள்.. லாவகமாக சமாளித்த அருண் ஜெட்லி.. அதுதான் திறமை\nசிறந்த வழக்கறிஞர், நீண்ட பங்களிப்பை செலுத்தியவர்- ஜேட்லி மறைவுக்கு ஜனாதிபதி, பிரதமர் இரங்கல்\nஅருண்ஜெட்லி.. இந்தியாவின் அதிசயம்.. அபாரமான திறமைசாலி.. பிரமாதமான புத்திசாலி\nஅதிர வைத்த பணமதிப்பிழப்பு நடவடிக்கை.. மறக்க முடியாத அருண் ஜேட்லி\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027330750.45/wet/CC-MAIN-20190825151521-20190825173521-00010.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/topic/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88", "date_download": "2019-08-25T16:16:37Z", "digest": "sha1:UH7522C7OKGFQS5JARKRW3IMYHXYHKA7", "length": 15899, "nlines": 193, "source_domain": "tamil.oneindia.com", "title": "முதலை: Latest முதலை News and Updates, Videos, Photos, Images and Articles", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஎன்னது அது கருப்பா.. ஐயோ ஓடு.. மழை வெள்ளத்தால் சிட்டிக்குள் வந்தது யாரு பாருங்க.. திக் திக் வீடியோ\nஅகமதாபாத்: மழை, வெள்ளம் எல்லாம் நம்மூரிலும்தான் வருகிறது. அதற்காக இப்படியா ஒரு சம்பவம் நடக்கும். நினைச்சி...\nபரபர வீடியோ.. சத்தமே இல்லாமல் மொத்தமாக இறுக்கி நொறுக்கிய அனகொண்டா\nசிட்னி: அனகோண்டா பாம்பு மனுஷனை விழுங்கும் என்று தெரியும்.. ஆனால் மனுஷனை விட பல மடங்கு வலிமை வாய்ந்த முதலையை...\nஆஹா.. காலிங் பெல்லை அடிக்கிறது யாருன்னு பாருங்க.. அப்படியே ஷாக் ஆன பெண்\nமிர்ட்டில் பீச், தெற்கு கரோலினா: அமெரிக்காவின் தெற்கு கரோலினாவில் ஒரு வீட்டுக்கு வந்த முதலை காலிங்பெல்லை அடித்து...\nசிதம்பரம் அருகே சோகம்.. ஆற்றில் குளித்தவரை மனைவி கண் முன்பே இழுத்து சென்ற முதலை\nசிதம்பரம்: சிதம்பரம் அருகே பழைய கொள்ளிடம் ஆற்றில் குளித்த தொழிலாளி ஒருவரை, அவரது மனைவி கண் முன்பே முதலை இழுத்து...\nமுதலை கண்ணீர்.. முதலை கண்ணீர்னு சொல்வோமே.. அந்த முதலைக்கே கண்ணீர் வடித்த கிராம மக்கள்\nராய்ப்பூர்: சத்தீஸ்கரில் இறந்த ஒரு முதலைக்கு கிராம மக்கள் கண்ணீர் அஞ்சலி செலுத்தி இறுதி சடங்குகளையும் நடத்திய...\nஇந்தோனேசியாவில் மக்களை அச்சுறுத்தி வந்த ராட்சத முதலை சுட்டுக் கொலை... வயிற்றில் கை, கால்கள் கண்டெடுப்பு\nஜகார்த்தா: இந்தோனேசியாவில் ராட்சத முதலை ஒன்றின் வயிற்றில் இருந்து மனிதக் கை, கால்கள் கண்டெடுக்கப்பட்ட சம்பவம்...\nஇலங்கையில் பிரிட்டன் ஊடகவியலாளர் முதலையிடம் சிக்கி பலி\nஇலங்கையில் முதலை ஒன்றினால் தா��்கப்பட்ட பிரிட்டனைச் சேர்ந்த நபர் உயிரிழந்துள்ளதாக அவரைப் பணியமர்த்தியுள்ளவர்கள்...\nஇளம் தொழில்முனைவர் கையை குதறிய 'முதலை'... அதிர்ஷ்டவசமாக உயிர்பிழைத்தார்\nபெங்களூரு : பெங்களூரைச் சேர்ந்த இளம் தொழில்முனைவர் சுற்றுலா சென்ற இடத்தில் அவரின் கையை முதலை கடித்துவிட்டது....\nஉ.பி-யில் மழை வெள்ளத்தில் அடித்துவரப்பட்டு வீட்டுக்குள் புகுந்த 4 முதலைகள் மீட்பு\nலக்னோ: வட மாநிலங்களில் பெய்து வரும் கனமழையால் வெள்ளத்தால் அடித்து வரப்பட்ட முதலைகள் கிராமப் பகுதியில் உள்ள...\n16 மணி நேர தேடுதல் வேட்டை... டிஸ்னி ரெசார்ட்டில் முதலை இழுத்துச் சென்ற 2 வயது சிறுவனின் உடல் மீட்பு\nபுளோரிடா: டிஸ்னி உல்லாச விடுதியில் முதலையால் இழுத்துச் செல்லப்பட்ட 2 வயது சிறுவனின் உடலை, 16 மணி நேர தேடுதல்...\nமுதலைக்கு “லிப் டூ லிப்” கொடுக்கும் பெண்களுக்கு உடனே “ஜாப்” - சீன நிறுவனத்தின் வினோத இன்டர்வியூ\nபெய்ஜிங்: சீனாவில் முதலைக்கு முத்தமிட்டால்தான் வேலை என்று நடைபெற்ற வினோத நேர்முகத் தேர்வால் அனைவரும்...\nபெங்களூரில் நடுத்தெருவில் கிடந்த முதலை: ஓடிவந்து பள்ளத்தை மூடிய அதிகாரிகள்\nபெங்களூர்: பெங்களூர் சுல்தான்பாள்யா மெயின் ரோட்டில் கலைஞர் ஒருவர் முதலையை கொண்டு வந்து போட்ட பிறகு அங்கிருந்த...\nவதோதரா நகருக்குள் நதி வெள்ளத்துடன் நீந்தி வந்த முதலைகள்\nவதோதரா: ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு வதோதரா நகருக்குள் புகுந்த நிலையில் வெள்ளத்துடன் சேர்ந்து முதலை மற்றும்...\nமனைவி கண் முன்பாக கணவரை கடித்துத் தின்ற \"மைக்கேல் ஜாக்சன்\" சுட்டுக் கொலை\nசிட்னி: ஆஸ்திரேலியாவில் மனைவி கண் எதிரேயே கணவரைக் கடித்துத் தின்ற ‘மைக்கேல் ஜாக்சன்' என்ற முதலையை...\nவீட்டு பாத்ரூமில் குடியிருந்த முதலை.. குஜராத்தில் அதிர்ச்சி சம்பவம்\nஅகமதாபாத்: குஜராத்தின் ஆனந்த் மாவட்டத்தில் வீடு ஒன்றில் 5 அடி நீள முதலை பாத்ரூமில் பதுங்கியிருந்தது கடும்...\nமுதலைமேல் உருண்டு விழுந்த குண்டுப் பெண் - ஆபத்தான நிலையில் “ஐசியு” வில் முதலை\nமாஸ்கோ: ரஷ்யாவில் ஒரு விபத்தில் முதலையின் மேல் குண்டுப் பெண் ஒருவர் விழுந்ததால் முதலை படுகாயம் அடைந்துள்ள...\nமீன்பிடிக்கப் போய் முதலை வாயில் மாட்டிய பரிதாப விவசாயி உடல் மீட்பு\nதண்டராம்பட்டு: சாத்தனூரில் மீன்பிடித்த போது முதலை இழுத்து ��ென்ற விவசாயி உடல் 3 நாட்களுக்கு பிறகு மீட்கப்பட்டது....\nமுதலையின் கண்ணைக் குத்தி, வாய்க்குள் சிக்கிய மகனைக் காப்பாற்றிய தந்தை\nஹராரே: முதலை வாய்க்குள் சிக்கிய தன் மகனை கைகளில் ஆயுதம் ஏதும் இல்லாத போதும் போராடி மீட்டுள்ளார் ஜிம்பாப்வேவைச்...\nதுர்க்வே ஆற்றிலிருந்து மாஜி கிரிக்கெட் வீரர் ‘ஆத்துக்கு’ வந்த 8 அடி முதலை\nஅராரே: ஜிம்பாவே நாட்டின் முன்னாள் கிரிக்கெட் வீரர் ஒருவரின் வீட்டு கட்டிலுக்கு அடியில் இருந்து சுமார் 8 அடி...\nமுதலையின் வாயில் காலைக் கொடுத்து மீண்ட 23 வயது அழகி\nடுகாங்க் பே, ஆஸ்திரேலியா: மேற்கு ஆஸ்திரேலியாவில் உள்ள டுகாங்க் பே என்ற இடத்தில் முதலையிடம் சிக்கிய 23 வயது இளம்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027330750.45/wet/CC-MAIN-20190825151521-20190825173521-00010.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/videos/after-i-started-drinking-this-i-never-got-fat-again-i-only-used-2-ingredients-292895.html?utm_medium=Desktop&utm_source=OI-TA&utm_campaign=Topic-Video", "date_download": "2019-08-25T15:55:07Z", "digest": "sha1:MY7PY5JNYUXEO5BHIJEJUGJ4WOQRK76P", "length": 12902, "nlines": 180, "source_domain": "tamil.oneindia.com", "title": "இந்த 2 பொருட்கள் உடல் எடையை வேகமாக குறைக்கும் எனத் தெரியுமா?-வீடியோ - Oneindia Tamil", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஇந்த 2 பொருட்கள் உடல் எடையை வேகமாக குறைக்கும் எனத் தெரியுமா\nஉள்ள பெரும்பாலான மக்கள் வருத்தப்பட்டு புலம்பும் ஓர் பிரச்சனை தான் உடல் பருமன். தற்போதைய உடலுழைப்பு இல்லாத வாழ்க்கை முறையாலும், ஆரோக்கியமற்ற உணவுப் பழக்கத்தாலும் உடல் எடை அதிகரிப்பதோடு, ஆங்காங்கு கொழுப்புக்கள் தேங்கி தொங்க ஆரம்பிக்கின்றன. நம்மில் பெரும்பாலானோர் நன்கு வாய்க்கு ருசியாகவும், வயிறு நிறைய உணவு உட்கொண்டும் பழகியிருப்போம். அத்தகையவர்கள் தங்கள் வாயை அடக்கி, கடுமையான டயட் மேற்கொண்டு உடல் எடையைக் குறைப்பது என்பது சற்று கடினம் தான்.\nஆனால் கடுமையான டயட்டின் மூலம் மட்டும் தான் உடல் எடையைக் குறைக்க முடியும் என்பதில்லை. ஸ்மார்ட்டான சில எளிய வழியின் மூலமும் உடல் எடையைக் குறைக்கலாம். குறிப்பாக நமக்கு எளிதில் கிடைக்கும் ஒரு அற்புத பொருளைக் கொண்டு உடல் எடையைக் குறைக்க முடியும். அது என்ன பொருள் என்பதையும், அதை எவ்வாறு உட்கொள்ள வேண்டும் என்பதையும், அவற்றால் கிடைக்கும் இதர நன்மைகள் என்னவென்பதையும் தொடர்ந்து படித்து தெரிந்து கொள்ளுங்கள்.\nவிதைகளில் அதிக ஊட்டச���சத்துக்களை தன்னுள் அடக்கிய ஓர் அற்புத விதை தான் ஆளி விதை. பார்ப்பதற்கு கொள்ளு போன்று காணப்படும். தற்போது இந்த ஆளி விதை அனைத்து சூப்பர் மார்கெட்டுகளிலும் கிடைப்பதால், அனைவருக்கும் எளிதில் கிடைக்கும் ஒரு பொருளாக இது உள்ளது.\nஇந்த 2 பொருட்கள் உடல் எடையை வேகமாக குறைக்கும் எனத் தெரியுமா\nரசிகமணி TKC அவர்களின் பலருக்கும் தெரியாத உண்மைகள்- வீடியோ\n மனைவி, குழந்தைகளுடன் சிக்கிய ஸ்ரீசாந்த் - வீடியோ\nகணவர் தான் சொல்வதை கேட்கிறார்..அதிகப்படியாக காதலிப்பதாக பெண் விவாகரத்து கேட்டுள்ளார்- வீடியோ\nவெளிநாட்டு பயணத்தை ரத்து செய்ய வேண்டாம்... ஜேட்லி குடும்பத்தினர் கோரிக்கை- வீடியோ\nArun Jaitley | அதிரடி நடவடிக்கையினால் நாட்டையே திரும்பி பார்க்கவைத்த அருண் ஜேட்லி- வீடியோ\nபழைய வழக்கங்களை மாற்றி அதிரடி முடிவுகளை எடுத்த அருண் ஜெட்லி-வீடியோ\nதனியார் மயமான கோவை குடிநீர்.. இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் கண்டனம்..\n13 ஆயிரம் மாணவர்கள் பங்கேற்ற பள்ளிகளுக்கு இடையிலான விளையாட்டு போட்டிகள்\nஉடல்நல குறைவு காரணமாக அருண் ஜெட்லி காலமானார்-வீடியோ\nஅதிரடி வரி சலுகைகளை அறிவித்தார் நிர்மலா சீதாராமன்- வீடியோ\nகடும் சரிவில் இந்திய பொருளாதாரம்... நிர்மலா சீதாராமன் அவசர ஆலோசனை- வீடியோ\nகாஷ்மீர் விஷயத்தை நீங்களே உட்கார்ந்து பேசிக்கோங்க - பிரான்ஸ் அதிபர்- வீடியோ\nநடுரோட்டுல தலைய வெட்டணும் ஜாகுவார் தங்கம் ஆவேச பேச்சு- வீடியோ\nகஞ்சா குடிப்பேன் பாக்யராஜ் அதிர்ச்சித் தகவல்- வீடியோ\nஉங்கள் உடலில் புரோட்டீன் குறைவாக உள்ளது என்பதை வெளிக்காட்டும் சில அறிகுறிகள்\nபைன் ஆப்பிள் ஜாம் ரெசிபி ஹோம்மேடு அன்னாசி பழம் ஜாம் ரெசிபி Boldsky\n60 வயதைக் கடந்தும் சம்பாதிக்க வேண்டும்\nநீண்ட தாமதத்திற்கு பின் இந்திய மார்க்கெட்டிற்கு வந்த ஹோண்டா சிபி 300ஆர்... இதில் என்ன ஸ்பெஷல்\nசரியான விலையில் வந்தால் எஸ்யூவி மார்க்கெட்டின் 'கிங்' இதுதான்.எம்ஜி ஹெக்டர் ஃபர்ஸ்ட் டிரைவ் ரிவியூ\nஆஃப் ரோடு அசூரன்... எப்படி இருக்கிறது ஜீப் காம்பஸ் ட்ரெய்ல்ஹாக் எஸ்யூவி\nhealth weight loss ஆரோக்கியம் diet உடல் எடை டயட்\nதமிழன் என்று சொல்லடா Subscribe செய்யடா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027330750.45/wet/CC-MAIN-20190825151521-20190825173521-00010.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.akavai.com/2014/05/", "date_download": "2019-08-25T15:30:39Z", "digest": "sha1:INGLG3SNIJPLH4FK2ZE3TH6BJUV4UTXE", "length": 8744, "nlines": 79, "source_domain": "www.akavai.com", "title": "Web Designing Tutorials In Tamil: May 2014", "raw_content": "\nஇந்த பதிவை உங்கள் நண்பர்களுடனும் பகிர்ந்துகொள்ளுங்கள் வாசகர்களே...\nOnline Shopping வெப்சைட் டிசைன் செய்வது எப்படி...\nநம்மில் பலர் பொருட்களை வாங்கி விற்றும் அல்லது தங்களது சொந்த தயாரிப்புகளை விற்றும் லாபம் ஈட்டி வருகின்றோம். மளிகைக்கடை, ஸ்வீட்ஸ் கடை, எலக்ட்ரானிக்ஸ் கடை இப்படி எந்தக்கடையாக இருந்தாலும் ஒரு பொருளை நமது வாடிக்கையாளர்களுக்கு விற்பதுதான் மெயின் கான்செப்ட்.\nஇன்டர்நெட் நமது ஊர்களின் மூலைமுடுக்கெல்லாம் பரவிவிட்ட இந்தக்காலத்தில் நம் தொழிலுக்கென ஒரு வெப்சைட் ஆரம்பித்து அதில் நாம் விற்பனை செய்யும் பொருட்களை பட்டியளிட்டுவிட்டால் நமது நமது வெப்சைட்டின் மூலமே நமது வாடிக்கையாளர்கள் பொருட்களை ஆர்டர் செய்து வாங்கிக்கொள்வார்கள். நாம் அவர்களுக்கு டோர் டெலிவரி முறையிலோ கொரியர் மூலமோ பொருட்களை அனுப்பிவிடலாம். இதனால் நமக்கும் வாடிக்கையாளர்கள் அதிகரிப்பர், நமது வாடிக்கையாளர்களுக்கும் நேரம் மிச்சம்.\nஇந்த ஐடியா அனைவரின் மனதிலும் இருந்தாலும், வெளியே ஒரு டிசைனரிடம் கொட்டேசன் கேட்கும்பொழுது அவர்கள் சொல்லும் தொகையானது நம்மை மயக்கமடையசெய்வதினால்தான் யாரும் வெப்சைட் ஆரம்பிக்கும் ஐடியாவை விட்டி விடுகின்றோம். அதற்கென்று வேப்டிசைனர்கள் ஏமாற்றுகிறார்கள் என்றும் அர்த்தமில்லை, அவர்கள் கூறும் தொகையானது அவர்களே உங்களது வெப்சைட்டினை டிசைன் செய்து பராமரித்து கொடுப்பதற்கும் ஆகும். ஒரு வெப்டிசைனர் கொடுக்கும் குவாலிட்டி கிடைக்காவிட்டாலும் பேசிக் குவாலிட்டி கண்டிப்பாக இருக்கும்.\nநீங்களே உங்களுக்கான Online Shopping வெப்சைட்டினை டிசைன் செய்துகொண்டால் அந்த செலவு மிச்சம்தானே...\nஎனக்கு வெப்சைட் டிசைன் செய்யத்தெரியாதே என்கிறீர்களா\nஅந்தக்கவலையே உங்களுக்கு வேண்டாம் நண்பர்களே.... வெறும் ஒரே கிளிக்கில் உங்களால் உங்களுக்கான Online Shopping வெப்சைட்டினை நிறுவ முடியும். அந்த அளவுக்கு டேக்னாஜி இப்போது வளர்ந்துவிட்டது.\nஉங்களுக்கான Online Shopping வெப்சைட்டினை உருவாக்குவது எப்படி என்பதனை தெரிந்துகொள்ள இங்கே கிளிக் பண்ணவும்.\nஎளிய முறையில் வெப்சைட் டிசைன் செய்வது எப்படி\nநம்மில் அனைவருக்குமே நமக்கென்றோ அல்லது நாம் செய்துவரும் தொழில் தொடர்பாகவோ ஒரு வெப்சைட் உருவாக்கும் எண்ணம் இருக்கும். ���னால் எங்கு சென்று ஆரம்பிப்பது எப்படி டிசைன் செய்வது போன்ற விஷயங்கள் புரியாத காரணங்களால் வெப்சைட் உருவாக்கும் எண்ணத்தை அப்படியே கைவிட்டு விடுவோம்.\nதற்போதைய காலகட்டத்தில் வெப்சைட் உருவாக்குவது என்பது அவ்வளவு கஷ்டம் ஒன்றுமில்லை. வெறும் பத்தே நிமிடங்களில் உங்களால் ஒரு வேப்சைட்டினை உருவாக்கி முடிக்க முடியும். ஒரு வேப்சைட்டினை முழுமையாக உருவாக்கி முடிப்பது எப்படி என்பதனை இங்கே இரு பகுதிகளாக (வீடியோக்களாக) கொடுத்துள்ளேன். இதில் உங்களுக்கு ஏதேனும் சந்தேகங்கள் இருந்தால் கமெண்ட்ஸ் மூலமாக தெரிவிக்கலாம்.\nஉங்களுக்கென ஒரு வெப்சைட்டினை உருவாக்க ZolaHost.com செல்லவும்.\nஎனது புதிய பதிவுகளை இமெயிலில் பெற...\nOnline Shopping வெப்சைட் டிசைன் செய்வது எப்படி...\nஎளிய முறையில் வெப்சைட் டிசைன் செய்வது எப்படி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027330750.45/wet/CC-MAIN-20190825151521-20190825173521-00010.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2019/08/13232514/Woman-dies-due-to-poverty-Woman-commits-suicide-by.vpf", "date_download": "2019-08-25T16:07:49Z", "digest": "sha1:EO4NN7LN4WXFOEZBMVAPKJOIWKDANZQA", "length": 15270, "nlines": 138, "source_domain": "www.dailythanthi.com", "title": "Woman dies due to poverty: Woman commits suicide by burying her husband || வறுமை காரணமாக விபரீத முடிவு: கணவரை அடக்கம் செய்த இடத்தில் பெண் தீக்குளித்து தற்கொலை", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nவறுமை காரணமாக விபரீத முடிவு: கணவரை அடக்கம் செய்த இடத்தில் பெண் தீக்குளித்து தற்கொலை + \"||\" + Woman dies due to poverty: Woman commits suicide by burying her husband\nவறுமை காரணமாக விபரீத முடிவு: கணவரை அடக்கம் செய்த இடத்தில் பெண் தீக்குளித்து தற்கொலை\nசிறுகனூர் அருகே வறுமையின் காரணமாக கணவரை அடக்கம் செய்த இடத்தில் 3 குழந்தைகளின் தாய் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார்.\nதிருச்சி மாவட்டம் சிறுகனூர் அருகே உள்ள எம்.ஆர்.பாளையத்தை சேர்ந்தவர் முத்துச்செல்வன். இவரது மனைவி பிரியா (வயது 28). இவர்களுக்கு திருமணம் ஆகி 8 ஆண்டுகள் ஆகின்றன. இவர்களுக்கு 7 வயது, 4 வயது மற்றும் 2 வயது என்று மொத்தம் 3 மகன்கள் உள்ளனர்.\nகடந்த சில மாதங்களுக்கு முன்பு சமய புரம் கோவில் பூச்சொரிதல் விழாவுக்காக முத்துச்செல்வன் சென்றார். அப்போது, வழியில் அவர் பஸ் மோதி பரிதாபமாக உயிரிழந்தார். முத்துச்செல்வன் மீது மிகுந்த அன்புகொண்டிருந்த பிரியாவால், கண வரின் மரணத்தை தாங்க முடியவில்லை. அவர் நிலைகுலைந்து போனார்.\nஇந்தநிலையில் அவர் கூலி வேலைக்கு சென்று தனது 3 குழந்தைகளையும் கஷ்டப்பட்டு வளர்த்து வந்தார். இருப்பினும் அவருக்கு போதிய வருமானம் கிடைக்கவில்லை. கணவரின் நினைவு ஒருபக்கம் வாட்டியதாலும், வறுமை ஒரு பக்கம் துரத்தியதாலும் பிரியா மிகவும் மனமுடைந்தார். கடந்த சில நாட்களாக கணவரின் பிரிவை எண்ணி, எண்ணி அழுத பிரியா, வாழ்க்கையில் விரக்தி அடைந்தார். தான் வாழ்வதை விட சாவதே மேல் என்று கருதி, கணவர் சென்ற இடத்துக்கே நாமும் சென்றுவிடலாம் என்று முடிவெடுத்த பிரியா, நேற்று முன்தினம் தனது 3 குழந்தைகளையும் வீட்டிலேயே விட்டுவிட்டு, அவர் மட்டும் வெளியே புறப்பட்டார்.\nநேராக எம்.ஆர்.பாளையம் உப்பாற்றங்கரைக்கு சென்ற அவர், அங்கு அவருடைய கணவர் முத்துச்செல்வனை அடக்கம் செய்த இடத்தில் வைத்து, தனது உடலில் மண்எண்ணெய் ஊற்றி தீக்குளித்து தற்கொலை செய்துகொண்டார். இதுகுறித்த தகவல் அறிந்த சிறுகனூர் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று பிரியாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஸ்ரீரங்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.\nமேலும் இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தாயை இழந்த மூன்று குழந்தைகளின் எதிர்காலத்தை கேள்வி குறியாக்கி உள்ள இந்த சம்பவம் பிரியாவின் உறவினர்கள் மட்டுமின்றி அப்பகுதி மக்களையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.\n1. திருப்பத்தூரில் கொலை வழக்கில் தொடர்புடையவர் தண்டனைக்கு பயந்து தற்கொலை\nதிருப்பத்தூரில் கொலைவழக்கில் தொடர்புடையவர் தண்டனைக்கு பயந்து தற்கொலை செய்து கொண்டார்.\n2. விஷம் குடித்த காட்சியை வாட்ஸ்-அப்பில் அனுப்பிவிட்டு தற்கொலை செய்த வாலிபர்; மனைவி பிரிந்து சென்ற வேதனையில் விபரீத முடிவு\nமனைவி பிரிந்து சென்ற வேதனையில் வாலிபர் தற்கொலை செய்து கொண்டார். அவர் விஷம் குடித்த காட்சியை வீடியோ எடுத்து உறவினரின் வாட்ஸ்-அப்பிற்கு அனுப்பியதால் பரபரப்பு ஏற்பட்டது.\n3. திருச்சி அரசு மருத்துவக்கல்லூரி விடுதியில் பெண் டாக்டர் தூக்குப்போட்டு தற்கொலை\nதிருச்சி அரசு மருத்துவக்கல்லூரி விடுதியில் பெண் டாக்டர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். அவர் எதற்காக தற்கொலை செய்து கொண்டார் என்று போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.\n4. கொள்ளிடம் அருகே தூக்குப்போட்டு இளம்��ெண் தற்கொலை உதவி கலெக்டர் விசாரணை\nபொறையாறு அருகே தூக்குப்போட்டு இளம்பெண் தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து உதவி கலெக்டர் விசாரணை நடத்தி வருகிறார்.\n5. காஷ்மீர்: கோவையை சேர்ந்த சி.ஆர்.பி.எப். அதிகாரி துப்பாக்கியால் சுட்டு தற்கொலை\nகாஷ்மீரில் கோயம்புத்தூர் மாவட்டத்தைச் சேர்ந்த சி.ஆர்.பி.எப். அதிகாரி தனது சொந்த துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டார்.\n1. காவலில் எடுத்து விசாரணை: சிபிஐ வக்கீல்-ப.சிதம்பரம் வக்கீல்கள் இடையே கடும் வாக்குவாதம்\n2. இந்திராணி முகர்ஜியின் வாக்குமூலம்: ப.சிதம்பரத்தை கைது செய்ய எவ்வாறு வழிவகுத்தது\n3. மகளை கொன்ற இந்திராணி முகர்ஜியை நம்பும் சிபிஐ, ப.சிதம்பரத்தை நம்பவில்லை - காங்கிரஸ்\n4. அர்ஜுனா விருதுக்கு தேர்வாகி உள்ள தமிழக வீரர் பாஸ்கரனுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வாழ்த்து\n5. தமிழகம் - புதுச்சேரியில் அடுத்த 2 நாட்களுக்கு பெரும்பாலான மாவட்டங்களில் மிதமான மழை பெய்யும்\n1. டேங்கர் லாரிக்குள் மோட்டார்சைக்கிள் புகுந்தது; என்ஜினீயரிங் மாணவர் பலி - நண்பர் படுகாயம்\n2. பாலியல் புகார்: மதுரை காமராஜர் பல்கலைக்கழக பேராசிரியருக்கு கட்டாய பணி ஓய்வு, ஆட்சிமன்றக்குழு நடவடிக்கை\n3. கர்ப்பமாக்கி கைவிட்டதால் ஆத்திரம் பச்சிளம் குழந்தையை காதலன் வீட்டு திண்ணையில் போட்டு சென்ற இளம்பெண் கைது\n4. வெண்கல, செம்பு நாணயங்கள் அறிமுகம்\n5. உடுமலையில் அரசு கலைக்கல்லூரி பேராசிரியை மீது கொடூர தாக்குதல், போலீஸ் விசாரணை\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027330750.45/wet/CC-MAIN-20190825151521-20190825173521-00010.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/tamilnadu/2019/apr/17/%E0%AE%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B0%E0%AF%82148-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%AA%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%A3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88-%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88-3134996.html", "date_download": "2019-08-25T15:48:01Z", "digest": "sha1:SI6T32H2TVHUJZXYCLQWJHKLYGOUJHMW", "length": 7248, "nlines": 102, "source_domain": "www.dinamani.com", "title": "ஆண்டிப்பட்டியில் ரூ.1.48 கோடி பறிமுதல்: தேர்தல் ஆணையத்துக்கு வருமான வரித்துறை அறிக்கை- Dinamani", "raw_content": "\n20 ஆகஸ்ட் 2019 செவ்வாய்க்கிழமை 11:31:34 AM\nஆண்டிப்பட்டியில் ரூ.1.48 கோடி பறிமுதல்: தேர்தல் ஆணையத��துக்கு வருமான வரித்துறை அறிக்கை\nBy DIN | Published on : 17th April 2019 06:03 PM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nதேனி மாவட்டம் ஆண்டிப்பட்டியில் ரு.1.48 கோடி பணம் பறிமுதல் செய்யப்பட்டது குறித்து தேர்தல் ஆணையத்துக்கு வருமான வரித்துறை அறிக்கை அனுப்பியுள்ளது.\nநேற்று இரவு ஆண்டிப்பட்டியில் உள்ள அமமுக அலுவலகத்தில் சோதனை மேற்கொள்ளப்பட்டது.\nசோதனையின் போது காவலர்களை அங்கிருந்த சிலர் தாக்க முயன்றதால் தற்காப்புக்காக காவலர்கள் துப்பாக்கிச்சூடு நடத்தினர்.\nமேலும் வருமான வரித்துறையினர் நடத்திய சோதனையில் அங்கு பண்டல் பண்டலாக இருந்த ரூ.1.48 கோடி ரொக்கப் பணம் பறிமுதல் செய்யப்பட்டது. வாக்காளர் பட்டியலும் கைப்பற்றப்பட்டது. அப்போது அமமுக அலுவலகத்தில் இருந்த 4 பேர் கைது செய்யப்பட்டனர்.\nஇந்த சம்பவம் குறித்து விரிவான அறிக்கையை தேர்தல் ஆணையத்துக்கு வருமான வரித்துறையினர் அனுப்பி வைத்துள்ளனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nஅருண் ஜேட்லி இறுதி அஞ்சலி புகைப்படங்கள்\nஇணையத்தை கலக்கும் விஜய் தேவர்கொண்டாவின் ட்ரெண்டிங் புகைப்படங்கள் | Actor Vijay Devarakonda\nகுரல் செழுமைக்கு கழுதைப் பால்\nஅருண் ஜேட்லி.. ஓர் ஆளுமையின் முகபாவனைகள்\nசென்னை கடலில் அமெரிக்க கப்பல் ஸ்ட்ராட்டன்\nதினமணி செய்திகள் | (24.08.2019)\nபழனி பஞ்சாமிர்தம், கொடைக்கானல் மலைப்பூண்டுக்கு ஸ்பெஷல் அந்தஸ்து\nமயிலாடுதுறையில் அருள்பாலித்துவரும் பிரம்மாண்ட அத்திவரதர்\nதினமணி செய்திகள் | குழந்தைகளுக்கு மதிய உணவாக கொடுக்கப்பட்ட 'உப்பு' (23.08.2019)\nசென்னை துறைமுகம் வந்தடைந்தது ஸ்ட்ராட்டன் கப்பல்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027330750.45/wet/CC-MAIN-20190825151521-20190825173521-00010.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/115835", "date_download": "2019-08-25T15:26:11Z", "digest": "sha1:KRGU5AITGMAAFTFCLCYPKJVHCDB3THF5", "length": 14721, "nlines": 108, "source_domain": "www.jeyamohan.in", "title": "ரயிலில் கடிதங்கள்-10", "raw_content": "\n« விஷ்ணுபுரம்விழா- சிறப்பு விருந்தினர்- மதுபால்\nமிகுபுனைவுக்காகவே உங்களின் கதைகளை படிப்பவன் நான். நேரடியான கூறுமுறை கொண்ட ரயிலில் கதை என்னில் ஒரு சமன்குலைவை உ���ுவாக்கிவிட்டது. தனிமையில் இருளின் ஆழத்திலிருந்து எழுந்து நிலைகொள்ளாமையில் ஆழ்த்துகிறது.\nஇது ஒரு தொன்மாக இருந்தால் முற்பிறவிக்கோ இல்லை மறுபிறவிக்கோ ஊழ் என நீட்டலாம். நாட்டாரியல் கதையாக இருந்தால் யட்சியாகவோ மாடனாகவோ பருவடிவமாக அநீதியை என்றென்றைக்குமாக நிலைநாட்டலாம். ஆனால் இந்த கதை முகத்திலறைவதுபோல நேரடியாக உள்ளது. ரிச்சர்ட் டாகின்ஸ் மேற்கோள் போல “neither cruel nor kind, just indifferent” என அதை கடக்கவும் முடியவில்லை. ஏனென்றால் பல தலைமுறைகளாக கடத்தபடும் அநீதிதான். சாமிநாதனுக்கு இழைக்கபட்ட அநீதிக்காக, முத்துசாமியின் பெண்கள் அனுபவிக்கும் கொடுமைக்கு யார் காரணம். அதனால் முத்துசாமி தன் அநீதிக்கான குரல் கொடுக்கும் உரிமையை இழந்துவிடுகிறாரா. அவர் சொல்லிலும் அவர் மனைவியின் சொல்லிலும் ஒலிக்கிறது. சாமிநாதன் முன் சென்று தீயிட்டு இறப்பது அல்லது தூத்துகுடி குண்டர்களை கொல்வது அல்லது அவர்கள் முன் அநீதியை சொல்லி தற்பலி கொடுப்பது. எதுவும் அவரால் ஏன் செய்யமுடியவில்லை, அவரின் நேர்மையின்மையினால் இழைத்த அறபிழையா ஆனால் தொகை கணிதத்தில் எஞ்சுவதை ஒரு மாறிலியை சேர்த்து சமன்பாட்டை சமன்செய்வதுபோல, எப்போதும் எஞ்சியிருக்கும் அந்த அநீதியை என்ன செய்வது.\nஆனால், காந்தி ஒரு மார்வாடியின் குல்லாய் எனும் அளவில் கதையில் வருகிறார். அவர் மட்டுமே வன்முறையின் சமன் செய்யபடாத அநீதியை அறிந்தவர். அவருடைய வழி வேறு. அது பெண்மையின் வழி. அதனால்தான் சாமிநாதனும் முத்துசாமியும், தாங்கள் ஆண்கள் என்கிறார்கள். இது ஆண்மையின் வழி என மூர்க்கமாக சண்டையிடுகிறார்கள். பெண்களின் குரல் அடக்கபடுகிறது அவர்கள் ஒன்றும் தெரியாதவரகள் என. ஒருவேளை, சாமிநாதன் முத்துசாமியின் மனைவியின் முன் தன் அநீதிக்காக அறம் படியிருக்கலாம். ஆனால் இது அறம் கதையின் வேறுவடிவம்தானே.\nரயிலில் சிறுகதை வாசித்துவிட்டு இரவு முழுதும் தூங்கமுடியவில்லை. கடிதம் எழுதிய அனைவரும் சொல்வது போல், என் வாழ்விலும் நடந்த கதை.\nசென்னையில் கடனுக்கு வாங்கிய வீட்டில் வாடகையே தராமல் இரண்டு வருட்ங்கள் ஒருவர குடும்பத்தோடு தங்கினார்.\nவாடகை கேட்டால் ‘நான் ஹைகோர்ட் வக்கீல், முடிஞ்சா காலி பண்ணவைடா பாப்போம்’என்று சவால் விட்டார்.\nமுதலில் சவடாலாக பேசி, பிறகு அவர் காலில் விழாதகுறையாக கெஞ்சியி���் பயனில்லை. கடையில் அந்த ஏரியா அரசியல் பிரமுகரிடம் பெரும் நஷ்டத்திற்கு வீட்டை விற்றுவிட்டு ஓடினேன்.\nஇன்று கையில் பணம் இருந்தும், மனைவியும் உறவினர்களும் வற்புறுத்தினாலும், எங்குமே வீடு வாங்கவில்லை. ‘நாம போய் இருக்கமாதிரி இருந்தா வாங்கனும்’ன்னு விளக்கம் வேறு.\nஏமாற முடியவில்லை அதுதான் காரணம். ‘ஒன்னாம் தேதி வாடகை வரலேன்னா சட்டி பானைல்லாம் வெளிய பறந்திரும்’ன்னு சீரியல், சினிமா ஹவுஸ் ஓனர் மாதிரி சொல்லவும் முடியவில்லை.\nநல்லவனா இருக்கனும்னா கொஞ்சம்/ரொம்ப ஏமாளியா இருந்துதான் ஆகனுமா\n‘வெண்முரசு’ – நூல் ஏழு – ‘இந்திரநீலம்’ – 34\n‘வெண்முரசு’ - நூல் இரண்டு - ‘மழைப்பாடல்’ - 12\n'வெண்முரசு' - நூல் ஆறு - 'வெண்முகில் நகரம்' - 81\nவெண்முரசு – நூல் பதினைந்து – ‘எழுதழல்’ – 46\nவெண்முரசு- நாவல் 1 - முதற்கனல் - முழுத்தொகுப்பு\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திரண்டு – தீயின் எடை-56\nகோவை சொல்முகம் கூடுகை – ஆகஸ்டு\nகாந்தி – வைகுண்டம் – பாலா\nஈரோடு சிறுகதை முகாம் -கடிதம்\n‘வெண்முரசு’ – நூல் இருபத்திரண்டு – தீயின் எடை-55\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் தீயின் எடை நீர்க்கோலம் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027330750.45/wet/CC-MAIN-20190825151521-20190825173521-00010.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.parentune.com/parent-blog/irandavathu-triemsteril-utkolla-vendiya-unavugal/5119", "date_download": "2019-08-25T16:37:16Z", "digest": "sha1:PMSQ4AE4UGH6RB6ECFTHNZUTYVGV23KR", "length": 18961, "nlines": 215, "source_domain": "www.parentune.com", "title": "2 வது டிரையம்ஸ்ட்டரில் உட்கொள்ள வேண்டிய உணவு வகைகள் | Parentune.com", "raw_content": "\nகுழந்தை உளவியல் மற்றும் நடத்தை\nவெளிப்புற செயல்பாடுகள் மற்றும் நிகழ்வுகள்\nகுழந்தை உளவியல் மற்றும் நடத்தை\nவெளிப்புற செயல்பாடுகள் மற்றும் நிகழ்வுகள்\nஉங்கள் கேள்விகளுக்கான பதில்களைக் ஒத்த கருத்துடைய, சரிபார்க்கப்பட்ட பெற்றோர் மற்றும் வல்லுநர்கள் மூலம் கண்டறியலாம் .பத்து லட்சதிற்கு மேலான சரிபார்க்கப்பட்ட பெற்றோர் உள்ளனர் .\nஓடிபி அனுப்பு தொகுத்து அமை\nபெற்றோர் >> வலைப்பதிவு >> உணவு மற்றும் ஊட்டச்சத்து >> 2 வது டிரையம்ஸ்ட்டரில் உட்கொள்ள வேண்டிய உணவு வகைகள்\n2 வது டிரையம்ஸ்ட்டரில் உட்கொள்ள வேண்டிய உணவு வகைகள்\nParentune Support ஆல் உருவாக்கப்பட்டது\nபுதுப்பிக்கப்பட்டது Aug 14, 2019\n2 வது டிரையம்ஸ்ட்டரில் உட்கொள்ள வேண்டிய உணவு வகைகள்\nநானும் என் பையன் ராஜுவும் இப்போ ஆரோக்கியமா இருக்கிறோம்னா அதற்கு காரணம் நான் என்னோட கர்ப்ப காலத்துல எடுத்துக்கிட்ட உணவுகள் தான்.\nகர்ப்ப காலத்துல சரியான உணவு எடுத்துக்கிறது ரொம்ப முக்கியம். நாம சாப்பிடுற சாப்பாடு தான் குழந்தையோட வளர்ச்சிக்கு உதவும். அதனாலேயே பெரும்பாலான பெண்களுக்கு கர்ப்ப காலத்துல என்ன சாப்பிடணும் என்ன சாப்பிடக்கூடாதுங்கிற கவலை அதிகமா இருக்கும்.\nஅதுவும் இரண்டாவது டிரையம்ஸ்டர்ல சாப்பிடுற சாப்பாட்டுல நாம அதிக கவனமா இருக்கணும். குழந்தையோட அதிகப்படியான வளர்ச்சி இந்த நேரத்துல தான் நடக்கும். அதனால, அதிக சத்து நிறைந்த சாப்பாடு சாப்பிடுறது ரொம்ப அவசியம்.\nஇரும்புச் சத்து உள்ள உணவுகள்:\nஉடம்புல இருக்குற இரும்புச் சத்து உடல் முழுவதும் ஆக்ஸிஜனை எடுத்து செல்லும். கர்ப்ப காலத்துல இரும்புச் சத்து தான் குழந்தைக்கும் ஆக்ஸிஜனை எடுத்து செல்லும்.\nகர்ப்ப காலத்தில் இரும்புச் சத்து குறைந்தால் இரத்த சோகை, முன்கூட்டியே குழந்தை பிறப்பதற்கான வாய்ப்பு மற்றும் பிரசவத்திற்கு பின் மனச்சோர்வு ஆகிய பிரச்னைகள் வருவதற்கான வாய்ப்பு அதிகமாக இருக்கும்.\nஇரும்புச் சத்து நிறைந்த உணவுகள்:\nகர்ப்ப காலத்துல குழந்தையோட மூளை மற்றும் திசுக்கள் வளர புரோட்டீன் மிகவும் அவசியம். தினமும் நாம சாப்பிடுற உணவுல 100 கிராம் புரோட்டீனாவது இருப்பது அவசியம். தாயின் கருப்பை மற்றும் மார்பக வளர்ச்சிக்கும் புரோட்டீன் அவசியமானது.\nகால்சியம் குழந்தையின் எலும்புகள் மற்றும் பற்கள் உருவாக உதவியாக இருக்கிறது, மேலும் இது தசைகள், நரம்புகள் இடையேயான இரத்த ஓட்டத்தை சீராக்குகிறது\nமத்தி மற்றும் சால்மன் மீன்கள்\nகர்ப்ப காலத்தில் ஏற்படும் அஜீரண கோளாறுகளை சமாளிக்கும் 7 வழிகள்\nஒவ்வொரு கர்ப்பிணிப் பெண்ணும் செய்யும் பொதுவான 8 தவறுகள்\nஎன் கர்ப்ப கால 5 பதற்றங்களை எப்படி சமாளித்தேன் \nகர்ப்ப காலத்தில் ஏற்படும் கால் வீக்கத்தை குறைப்பதற்கான குறிப்புகள்\nகர்ப்பிணிகள் முதல் ட்ரைமெஸ்டரில் என்னென்ன பின்பற்ற வேண்டும்\nகீல், காலே, ப்ரோக்கோலி மற்றும் டர்னிப் கீரைகள்\nகர்ப்ப காலத்துல ஃபோலேட் ரொம்ப அவசியம், இது ஸ்பைனா பிஃபிடா உள்ளிட்ட நரம்புக் குழாய் குறைபாடுகள் வராம இருக்க உதவும். மேலும் முன்கூட்டிய பிரசவ அபாயத்தைக் குறைக்கும்.\nஃபோலிக் அமிலம் பிறவி இதய குறைபாடுகளை குறைக்கவும் உதவுது\nகீரை, முட்டைக்கோஸ், அடர் பச்சை இலை காய்கறிகள்\nஅரிசி போன்ற முழு தானியங்கள்\nஉணவுகளால் மற்றும் கர்ப்ப காலத்தில் போதிய ஃபோலேட் கிடைப்பது கஷ்டம். அதனால ஃபோலேட் இருக்கும் மாத்திரைகளை எடுத்துக்கொள்ளலாம்.\nவைட்டமின் டி வளரும் குழந்தையின் எலும்புகள் மற்றும் பற்களை வலுவாக உருவாக்க உதவியாக இருக்கும்.\nஎன்னுடைய கர்ப்ப கால மனஅழுத்தத்தை எப்படி கையாண்டேன்\nகர்ப்ப காலத்தில் உட்கொள்ளும் உணவுவகைகள்\nசூரிய ஒளியில் இருந்து விட்டமின் டி நமக்கு நேரடியா கிடைக்குது. அதனால காலையில வாக்கிங் போறது ரொம்ப நல்லது.\nவைட்டமின் டி நிறைய இயற்கை உணவுகளில் இல்லை, ஆனால் தானியங்கள் மற்றும் பால் போன்ற பலப்படுத்தப்பட்ட உணவுகளில் வைட்டமின் டி உள்ளது.\nவைட்டமின் டி நிறைந்த உணவுக���்:\nகர்ப்பிணி பெண்களுக்கு உடலில் நீர்ச்சத்து மிகவும் அதிகமாக தேவைப்படும். நஞ்சுக்கொடி மற்றும் அம்னோடிக் சாக்கை உருவாக்க நீர் உதவுகிறது. கர்ப்ப காலத்தில் நீரிழப்பு என்பது நரம்புக் குழாய் குறைபாடுகள் மற்றும் தாய்ப்பால் உற்பத்தியைக் குறைப்பது போன்ற சிக்கல்களை உண்டாக்கும்.\nகர்ப்பமாக இருப்பவர்கள் நீரிழப்பு மற்றும் அதன் சிக்கல்களைத் தடுக்க ஒரு நாளைக்கு குறைந்தது 8 முதல் 12 கிளாஸ் தண்ணீரைக் குடிக்க வேண்டும்.\nஇது மாதிரி நீங்க என்ன சாப்பிட்டீங்க, என்னவெல்லாம் சாப்பிடலங்கிறதை கீழ கமெண்ட்ல ஷேர் பண்ணுங்க. அது மத்தவங்களுக்கு உதவும்.\n+ ஒரு வலைப்பதிவு தொடங்கவும்\nசிறந்த உணவு மற்றும் ஊட்டச்சத்து Blogs\nமார்னிங் சிக்னஸ் சமாளிக்க உதவும் 10..\nஏன் கர்ப்பிணி பெண்களுக்கு வலைகாப்ப..\nகர்ப காலத்தின் உணவு முறைகள்\nதாய்மையின் நிலையில் உணவூட்டத்தின் அ..\nகர்ப்ப காலத்தில் ஏற்படும் மலச்சிக்க..\nசிறந்த உணவு மற்றும் ஊட்டச்சத்து Talks\nஎனக்கு 6 மாதம் ஆகிறது நெஞ்சு எரிச்சல் அதிகமா இருக்..\nநான் கர்ப்பமாக உள்ளேன். தற்போது 23 வது வாரத்தில்..\nசிறந்த உணவு மற்றும் ஊட்டச்சத்து கேள்வி\nநான் கர்ப்பத்தின் 7 வது மாதத்தில் இருக்கிறேன். கடந..\nசளி மற்றும் இருமல் இருந்தால் என்ன செய்ய வேண்டும்\nஆரம்ப கால கர்ப்ப அறிகுறிகள்\nகர்ப்பம் டியூபில் வளர்ந்தால் இரண்டு கோடு தெரியுமா\nநான் 9 வாரம் கர்ப்பமாக உள்ளேன்... குழந்தையின் இதய..\nஎங்களைத் தொடர்பு கொள்ளுங்கள் |\nதனியுரிமை கொள்கை | விளம்பரப்படுத்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027330750.45/wet/CC-MAIN-20190825151521-20190825173521-00010.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://gic.gov.lk/gic/index.php/ta/component/info/?id=494&catid=38&task=info", "date_download": "2019-08-25T17:33:15Z", "digest": "sha1:TNH75G3JT7WBPCY7RTNJL34KZREHFSO4", "length": 7490, "nlines": 95, "source_domain": "gic.gov.lk", "title": "The Government Information Center", "raw_content": "\nஅ - ஃ வரை\nநீங்கள் இருப்பது இங்கே: வலைமனை தொழில் தகவல்கள் ஓய்வூதியம், ஊ.சே.நி., ஊ.ந.பொ.நி. மற்றும் ஏனையவை Civil Pensions Scheme\nகேள்வி விடை வகை\t முழு விபரம்\nபிரதான அலுவலகம், ஓய்வூதியப்பிரிவு, புதியத் தலைமைச் செயலக அலுவலகம், மாலிகாவத்தை வீதி, கொழும்பு 08.\nகடைசியாக புதுப்பிக்கப்பட்டது: 2017-05-29 12:45:00\n» உடல் நல வைத்திய அதிகாரி\n» பொது சுகாதார கண்காணிப்பாளர்\n» குடும்ப சுகாதார மருத்துவச்சி\n» புகையிரத நேர அட்டவணை\n1) முதன்முறை அடையாள அட்டையைப் பெறுவதற்கு இருக்க வேண்டிய தகைமைகள்\n2) நகரங்களுக்கிடையில���ன புகையிரதங்களிலும் தொலைப் பயணப் புகையிரதங்களிலும் ஆசனங்களை ஒதுக்கிக் கொள்ளல்.\n3) புதிய ஓட்டுனர் உரிமம் பெறுதல்\n4) மோட்டார் வாகன மாற்றத்திற்கானப் பதிவு\n5) விவாகச் சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.\n1) முதன்முறை அடையாள அட்டையைப் பெறுவதற்கு இருக்க வேண்டிய தகைமைகள்\n2) நகரங்களுக்கிடையிலான புகையிரதங்களிலும் தொலைப் பயணப் புகையிரதங்களிலும் ஆசனங்களை ஒதுக்கிக் கொள்ளல்.\n3) புதிய ஓட்டுனர் உரிமம் பெறுதல்\n4) மோட்டார் வாகன மாற்றத்திற்கானப் பதிவு\n5) விவாகச் சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.\n1) முதன்முறை அடையாள அட்டையைப் பெறுவதற்கு இருக்க வேண்டிய தகைமைகள்\n2) நகரங்களுக்கிடையிலான புகையிரதங்களிலும் தொலைப் பயணப் புகையிரதங்களிலும் ஆசனங்களை ஒதுக்கிக் கொள்ளல்.\n3) புதிய ஓட்டுனர் உரிமம் பெறுதல்\n4) மோட்டார் வாகன மாற்றத்திற்கானப் பதிவு\n5) விவாகச் சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.\n1) முதன்முறை அடையாள அட்டையைப் பெறுவதற்கு இருக்க வேண்டிய தகைமைகள்\n2) நகரங்களுக்கிடையிலான புகையிரதங்களிலும் தொலைப் பயணப் புகையிரதங்களிலும் ஆசனங்களை ஒதுக்கிக் கொள்ளல்.\n3) புதிய ஓட்டுனர் உரிமம் பெறுதல்\n4) மோட்டார் வாகன மாற்றத்திற்கானப் பதிவு\n5) விவாகச் சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.\n1) முதன்முறை அடையாள அட்டையைப் பெறுவதற்கு இருக்க வேண்டிய தகைமைகள்\n2) நகரங்களுக்கிடையிலான புகையிரதங்களிலும் தொலைப் பயணப் புகையிரதங்களிலும் ஆசனங்களை ஒதுக்கிக் கொள்ளல்.\n3) புதிய ஓட்டுனர் உரிமம் பெறுதல்\n4) மோட்டார் வாகன மாற்றத்திற்கானப் பதிவு\n5) விவாகச் சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.\nபெயர் குறிக்கப்பட்ட நாடுகள் சார்பில் கட்டணமற்ற வீசா திட்டமொன்றை அமுல் செய்தல்\nஇராஜதந்திர மற்றும் உத்தியோகபூர்வ விஜயங்கள்\n© பதிப்புரிமை 2009 GIC (முழு பதிப்புரிமையுடையது)\nகூட்டமைப்பு ICTA யுடன் அபிவிருத்தி செய்யப்பட்டது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027330750.45/wet/CC-MAIN-20190825151521-20190825173521-00011.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2019/128143/", "date_download": "2019-08-25T16:55:30Z", "digest": "sha1:NMMCRIEYSXNX3XAGMDA3OX3WHW4XWN7K", "length": 11839, "nlines": 153, "source_domain": "globaltamilnews.net", "title": "ஜம்மு-காஷ்மீரில் – பதற்றமான சூழல் – அமித் ஷா – மோடி ஆலோசனை – GTN", "raw_content": "\nஇந்தியா • பிரதான செய்திகள்\nஜம்மு-காஷ்மீரில் – பதற்றமான சூழல் – அமித் ஷா – மோடி ஆலோசனை\nஜம்மு-காஷ்��ீரில் நிலவிவரும் பதற்றமான சூழல் தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவுடன் பிரதமர் மோடி ஆலோசனை நடத்தி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சுதந்திர தினவிழாவை சீர்குலைக்க பயங்கரவாதிகள் திட்டமிட்டு வருவதாக கிடைத்த உளவுத்துறை தகவலையடுத்து ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் பாதுகாப்பு நடவடிக்கைகளுக்காக சுமார் 40 ஆயிரம் ராணுவ வீரர்கள் குவிக்கப்பட்டு உள்ளதுடன் அமர்நாத் யாத்திரை, மச்சாயில் மாதா யாத்திரை உள்ளிட்ட யாத்திரைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.\nஅத்துடன் ஜம்மு காஷ்மீரில் தங்கியுள்ள சுற்றுலா பயணிகள் உடனடியாக வெளியேற வேண்டும் என மாநில ஆளுநர் சத்யபால் மாலிக் அறிவித்ததை தொடர்ந்து சுமார் 5 ஆயிரம் சுற்றுலா பயணிகள் வெளியேறியுள்ளனர்.\nஅதேவேளை காஷ்மீரில் ஊடுருவ முயன்ற பாகிஸ்தான் ராணுவ வீரர்கள் மற்றும் பயங்கரவாதிகள் என 7 பேரை இந்திய ராணுவத்தினர் சுட்டு வீழ்த்தியதனையடுத்து இதையடுத்து, அங்கு பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.\nமேலும் காஷ்மீரில் மெகபூபா முஃப்தி, உமர் அப்துல்லா உள்ளிட்ட தலைவர்கள் வீடுகளை விட்டு வெளியேற தடை விதிக்கப்பட்டுள்ளது, இந்நிலையில், ஜம்மு-காஷ்மீரில் நிலவிவரும் பதற்றமான சூழல் தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவுடன் பிரதமர் மோடி முக்கிய ஆலோசனை நடத்தி வருகின்றார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது\nஇந்த ஆலோசனை முடிந்ததும் பாராளுமன்ற கூட்டத்தொடர் ஆரம்பமாகும் எனவும் பிரதமருடன் இன்று நடத்திய ஆலோசனையில் எடுக்கப்பட்ட முக்கிய முடிவுகள் தொடர்பாக மக்களவை மற்றும் மாநிலங்களவையில் உள்துறை அமைச்சர் அமித் ஷா அறிவிப்பார் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. #ஜம்மு-காஷ்மீரில் #பதற்றமான #அமித் ஷா #மோடி #ஆலோசனை #சுற்றுலா பயணிகள்\nTagsஅமித் ஷா ஆலோசனை சுற்றுலா பயணிகள் ஜம்மு-காஷ்மீரில் பதற்றமான மோடி\nஉலகம் • பிரதான செய்திகள்\nஸ்பெயினில் ஹெலிகொப்டர்- சிறிய ரக விமானம் நடுவானில் மோதி விபத்து – ஐவர் பலி\nஇலங்கை • பிரதான செய்திகள்\nவழக்குகுளில் இருந்து விடுபட, இராஜதந்திர சலுகையை பெற கோத்தாபய முயற்சி…\nபிரதான செய்திகள் • விளையாட்டு\nஆஷஸ் தொடர் – 3-வது டெஸ்ட் போட்டி இங்கிலாந்து 1 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி\nஇலங்கை • பிரதான செய்திகள்\nTNAயின் பிரதிநிதிகள் குழு புதுடெல்லி செல்கிறது…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nநல்லூர் கந்தசுவாமி கோவில் சந்தான கோபாலர் உற்சவம்….\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமன்னாரில் சிறப்பாக இடம் பெற்ற திருக்குறள் பெருவிழா\nநிறுத்திவைக்கப்பட்ட வேலூர் தொகுதியில் இன்று தேர்தல்\nஉரிய முறையில் நீர் விநியோகம் இல்லை – நூற்றுக்கணக்கான ஏக்கர் வயல் நிலங்கள் அழிவடையும் நிலையில்\nஸ்பெயினில் ஹெலிகொப்டர்- சிறிய ரக விமானம் நடுவானில் மோதி விபத்து – ஐவர் பலி August 25, 2019\nஎமது உறவுகள் வீதியில் அலைந்து திரிவதற்கு காரணம் கோத்தாபய August 25, 2019\nவழக்குகுளில் இருந்து விடுபட, இராஜதந்திர சலுகையை பெற கோத்தாபய முயற்சி… August 25, 2019\nஆஷஸ் தொடர் – 3-வது டெஸ்ட் போட்டி இங்கிலாந்து 1 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி August 25, 2019\nTNAயின் பிரதிநிதிகள் குழு புதுடெல்லி செல்கிறது… August 25, 2019\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nLogeswaran on மானிப்பாயில் காவல்துறையினரின் துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் பலி\nLogeswaran on மென்வலு யுத்தம் – பி.மாணிக்கவாசகம்\nSuhood MIY. Mr. on இந்த ஆண்டில் பெண்களுக்கு எதிராக 550 பாலியல் வழக்குகள் பதிவு\nRev. Dr. K. Saravanapavan on இதுவோ நல்லிணக்கத்துக்கான வழி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027330750.45/wet/CC-MAIN-20190825151521-20190825173521-00011.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.sstaweb.in/2019/01/blog-post_574.html", "date_download": "2019-08-25T16:28:59Z", "digest": "sha1:APG6VQADRXPXEH4JD3C2C6F442US5E6J", "length": 21191, "nlines": 330, "source_domain": "www.sstaweb.in", "title": "SSTA: நான் அங்கன்வாடிக்குப் போய்விட்டால், என் வகுப்பை யார் கவனிப்பா?\" ஆசிரியை ஆதங்கம்!", "raw_content": "\nநான் அங்கன்வாடிக்குப் போய்விட்டால், என் வகுப்பை யார் கவனிப்பா\nசமீபத்தில் தமிழக அரசு எடுத்திருக்கும் ஒரு முடிவு, ஆசிரியர்கள் மத்தியில் பலத்த அதிர்வையும் எதிர்ப்பையும் ஏற்படுத்தியுள்ளது.\nஅங்கன்வாடி மையங்களைப் பள்ளியோடு இணைத்து, கேஜ��� வகுப்புகள் தொடங்கும் அரசின் திட்டத்திற்கு புதிய ஆசிரியர்களை நியமிக்காமல், உபரி ஆசிரியர்களை அங்கு பணி மாற்றம் செய்யவிருக்கிறது அரசு.இதனால், பலரும் பாதிக்கப்படுவதாகத் தங்கள் எதிர்ப்பைப் பதிவுசெய்துவருகின்றனர். பாதிக்கப்படும் புதுக்கோட்டையைச் சேர்ந்த ஆசிரியை ஒருவருடன் பேசினேன்.\"இந்தத் திட்டத்தில், உபரியாக உள்ள ஆசிரியர்களைப் பயன்படுத்துவதாகக் கூறியிருந்தார்கள். ஆனால், என்னையும் அங்கன் வாடிக்கு மாற்றியிருப்பது ஆச்சர்யமாக இருக்கிறது.\nஎங்கள் பள்ளியில் 40 + மாணவர்கள், என்னையும் சேர்த்து இரண்டு ஆசிரியர்கள்தான்.30 மாணவர்களுக்கு ஓர் ஆசிரியர் என்பதே அரசின் கணக்கு. அப்படியெனில், நான் எப்படி உபரி ஆசிரியராவேன். நான் மட்டுமல்ல, கறம்பக்குடி ஒன்றியத்தில் ஒரேயொரு உபரி ஆசிரியர் மட்டுமே இருக்கிறார். ஆனால், 12 ஆசிரியர்கள் இந்தப் பணிமாறுதலுக்கு உள்ளாகியுள்ளனர்.\nசுமார் 12 லட்சத்துக்கும் அதிகமானோர் எழுதிய ஆசிரியர் தேர்வில் போட்டிபோட்டு, சுமார் 10 ஆயிரம் பேர் தேர்வாகி வந்தோம். இப்படி சிரமப்பட்டு வந்தது, அங்கன்வாடிக்குச் செல்லத்தானா மேலும், கேஜி வகுப்புகளுக்கு மாண்டிசோரி முறை என்றும் சொல்கிறார்கள்.எனவே, அந்தக் குழந்தைகளைக் கையாளும் விதங்களை நாங்கள் படிக்கவில்லை. எங்களைப் பள்ளிக் கல்வித் துறையிலிருந்து, சமூக நலத்துறைக்கு மாற்றப்போவதாகவும் தகவல்களைக் கேள்விப்படுகிறோம் . இது எங்களின் பணி உயர்வு, இடம் மாறுதல் உள்ளிட்ட அனைத்தையும் முற்றிலுமாகப் பாதிக்கும். இதெல்லாம் யோசிக்கையில் மனச்சோர்வாகிறது.\nநான் அங்கன்வாடி மையத்துக்குப் போய்விட்டால், என் வகுப்பை யார் கவனிப்பார்கள் ஒன்று முதல் ஐந்து வகுப்பு வரை உள்ள 47 மாணவர்களை ஒரு ஆசிரியரால் எப்படிக் கையாள முடியும் ஒன்று முதல் ஐந்து வகுப்பு வரை உள்ள 47 மாணவர்களை ஒரு ஆசிரியரால் எப்படிக் கையாள முடியும்ஒருவேளை என் இடத்துக்கு வேறு ஒருவரை நியமித்தால், அதை எப்படி எடுத்துக்கொள்வதுஒருவேளை என் இடத்துக்கு வேறு ஒருவரை நியமித்தால், அதை எப்படி எடுத்துக்கொள்வது அந்த வேலைக்குத் தகுதியுடையவர் என்றுதானே என்னைத் தேர்வுசெய்தார்கள். பி.ஜி முடித்து, பி.எட் படித்த என் கல்விக்கு என்ன மதிப்பு அந்த வேலைக்குத் தகுதியுடையவர் என்றுதானே என்னைத் தேர்வுசெய்தார்கள். பி.ஜி முடித்து, பி.எட் படித்த என் கல்விக்கு என்ன மதிப்பு\" என்று ஆதங்கத்துடன் முடிக்கிறார்.\nகல்வித்துறையின் கீழ் தணிக்கை மேற்கொள்ளும் 'ஆடிட்' அலுவலகமும் CEO அலுவலகத்துடன் இணைகிறது\nகல்வித்துறையின் கீழ் அலுவலகம் மற்றும் பள்ளிகளில் தணிக்கை மேற்கொள்ள சென்னை, மதுரை, கோவையில் கணக்கு அலுவலர் (ஏ.ஓ.,) கீழ் மண்டல கணக்கு அலுவல...\nவிடுப்பு விதிகளை அறிந்து கொள்வோம்\n*தகுதிகாண் பருவத்தில்உள்ளவர்கள் EL எடுத்தால்probation periodதள்ளிப்போகும். பணியில் சேர்ந்து ஒரு வருடம்முடிந்ததும் ஈட்டியவிடுப்பினை ஒப்படைத...\nபல்லவி தாயின் மணிக்கொடி பாரீர் -அதைத் தாழ்ந்து பணிந்து புகழ்ந்திட வாரீர் சரணங்கள் www.sstaweb.com 1.ஓங்கி வளர்ந்ததோர் கம்பம் -அதன் ...\nபள்ளி காலை வழிபாடு செயல்பாடுகள்: (05/03/2019)\nதமிழகம் பற்றி அறிந்து கொள்ளுங்கள் \n1 தமிழ்நாட்டின் தலைநகரம் எது சென்னை 2 தமிழ்நாட்டின் மொத்த பரப்பளவு எவ்வளவு சென்னை 2 தமிழ்நாட்டின் மொத்த பரப்பளவு எவ்வளவு 130058 சதுரகிலோமீட்டர் 3 தமிழ்நாட்டின் மக்கள் தொகை (201...\nHydrogen), ( இலத்தீன் hydrogenium) தனிம முறை அட்டவணையில் H என்ற தனிமக் குறியீடும் அணு எண் 1 உம்\nநான்காம் வகுப்பு தமிழ் கருத்து வரைபட தொகுப்பு (பருவம் -2)\nதேர்தல் பயிற்சி வகுப்பை முடித்து திரும்பிய மாற்றுத்திறனாளி ஆசிரியர் மரணம்...\nதிருவள்ளூர்மாவட்டம் ,பள்ளிப்பட்டு ஒன்றியம் சொரக்காயப்பேட்டை* கிராமத்தைச்சேர்ந்தவர் தாமோதரம் பாண்டறவேடு கிராமத்தில் நடுநிலைப்பள்ளியில் இடை...\n2009&TET தொடர் போராட்டம் 2018\nகாலி பணிடங்கள் 2018 (இ.நி.ஆ & பட்டதாரி ஆ.)\nதேசிய வருவாய் வழி மற்றும் திறன் படிப்புதவித் தொகைத் திட்டம்\nதீபாவளிக்குப்பின் அரசு பள்ளி ஆசிரியர்களுக்கும் கட்டாயமாகிறது சீருடை - பள்ளி கல்வித் துறை சுற்றறிக்கை\nவருகின்ற சனிக் கிழமை (22/09/2018) பள்ளிகளுக்கு விடுமுறை: அன்றைய நாளில் நடைபெறும் தேர்வுகள் 03/10/2018 அன்று நடைபெறும் - CEO PROC\nFLASH NEWS: இடைநிலை ஆசிரியர்களின் ஊதிய முரண்பாடு குறித்து தலைமை செயலகத்தில் பேச்சு வார்த்தை\nஆசிரியரை தாக்கிய விவகாரம் திடீர் திருப்பம்:-ஆசிரியரை தாக்கியது மாணவியின் உறவினருமில்லை சம்பந்தப்பட்ட கிராமத்தினரும் இல்லை:- காவல் துறை விசாரணையில் தகவல்\nBREAKING NEWS: DA G.O பழைய ஊதியத்தில் தொடரும் அரசு ஊழியர் மற்றும் ஆசிரியர்களின் 6% அகவிலைப்படி உயர்வு (142-148%) (அரசாணை எண் 321)_\nசமவேலைக்கு சம ஊதியம் தொடர்பாக மட்டுமே குழு அறிக்கை வெளியானது:- காவேரி தொலைக்காட்சி தகவல்\nமாநிலம் முழுவதும் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை.\nFlash News : தமிழகத்தில் கனமழை - ரெட் அலர்ட் அறிவிப்பு.\nகஜா புயல்\" எங்கு எப்படி உள்ளது...\n11.225,81.627,5 மழை எங்கு பெய்யும் சாட்டிலைட் காட்சிகள் பார்ப்பது எப்படி...\n13\" கொண்டாடப்படவிருந்த மிலாடி நபி- பண்டிகை ( விடுமுறை ) 12 ம்தேதிக்கு மாற்றம் மத்திய அரசு ஆணை \nஅரசின் அறிவிப்பு படி நாளை (17.01.2018) பள்ளிகள் திறப்பு வேறு எந்த கூடுதல் விடுமுறையும் அறிவிக்கப்படவில்லை - பள்ளிக்கல்வி இயக்குநர்\nபிரைமரி ஆசிரியர்களுக்கான பயிற்சி தேதி மாற்றம் \n1 முதல் 8 ஆம் வகுப்புவரை மூன்றாம் பருவ தேர்வு கால அட்டவனை\nதீபாவளிக்குப்பின் அரசு பள்ளி ஆசிரியர்களுக்கும் கட்டாயமாகிறது சீருடை - பள்ளி கல்வித் துறை சுற்றறிக்கை\nதர ஊதியம் 1800 முதல் 2800 வரை இருப்பவர்களுக்கு 7 வது ஊதியக்குழுவில் நிர்ணயம் செய்யப்படும் ஊதியம் ...\nSSA-7042 சர்வா சிக்ஷா அபியான் 7042 ஆசிரியர் பணிக்காக ஆட்கள் நிரப்ப உள்ளது.\nBIG FLASH NEWS:12.01.18 அன்று அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை\n7-வது ஊதியக்குழுவின் முழு விபரம்\nஆசிரியர்களுக்கு மாணவர்களை கண்டிக்கவும்,தண்டிக்கவும் உரிமை உள்ளது என ஐகோர்டு தீர்ப்பு...\nதீபாவளிக்குப்பின் அரசு பள்ளி ஆசிரியர்களுக்கும் கட்டாயமாகிறது சீருடை - பள்ளி கல்வித் துறை சுற்றறிக்கை\nவருகின்ற சனிக் கிழமை (22/09/2018) பள்ளிகளுக்கு விடுமுறை: அன்றைய நாளில் நடைபெறும் தேர்வுகள் 03/10/2018 அன்று நடைபெறும் - CEO PROC\nFLASH NEWS: இடைநிலை ஆசிரியர்களின் ஊதிய முரண்பாடு குறித்து தலைமை செயலகத்தில் பேச்சு வார்த்தை\nஆசிரியரை தாக்கிய விவகாரம் திடீர் திருப்பம்:-ஆசிரியரை தாக்கியது மாணவியின் உறவினருமில்லை சம்பந்தப்பட்ட கிராமத்தினரும் இல்லை:- காவல் துறை விசாரணையில் தகவல்\nBREAKING NEWS: DA G.O பழைய ஊதியத்தில் தொடரும் அரசு ஊழியர் மற்றும் ஆசிரியர்களின் 6% அகவிலைப்படி உயர்வு (142-148%) (அரசாணை எண் 321)_\nசமவேலைக்கு சம ஊதியம் தொடர்பாக மட்டுமே குழு அறிக்கை வெளியானது:- காவேரி தொலைக்காட்சி தகவல்\nமாநிலம் முழுவதும் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை.\nFlash News : தமிழகத்தில் கனமழை - ரெட் அலர்ட் அறிவிப்பு.\nகஜா புயல்\" எங்கு எப்படி உள்ளது...\n11.225,81.627,5 மழை எங்கு பெய்யும் சாட்டிலைட் காட்சிகள் பார்ப்பது எப்படி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027330750.45/wet/CC-MAIN-20190825151521-20190825173521-00011.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://secularsim.wordpress.com/category/%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A3%E0%AF%8D/", "date_download": "2019-08-25T17:24:03Z", "digest": "sha1:UC5YJBUZO3KMYV5F4QFBJW6QNACJQZ3B", "length": 121358, "nlines": 1930, "source_domain": "secularsim.wordpress.com", "title": "தருண் | Indian Secularism", "raw_content": "\n\"செக்யூலரிஸம்\" போர்வையில் சித்தாந்தவாதிகள், நாத்திகவாதிகள், இந்துக்கள் அல்லாதவர்கள் என்று அனைவரும் இந்துக்களை எதிர்ப்பது, தாக்குவது, உரிமைகளைப் பறிப்பது என்றுள்ளது…..\nதிருவள்ளுவருக்கு சிலை வைப்பதால் இந்துத்துவவாதிகளுக்கு என்ன லாபம் – சித்தாந்த ரீதியிலும் சாதிக்கக் கூடியது என்ன உள்ளது\nதிருவள்ளுவருக்கு சிலை வைப்பதால் இந்துத்துவவாதிகளுக்கு என்ன லாபம் – சித்தாந்த ரீதியிலும் சாதிக்கக் கூடியது என்ன உள்ளது\nவி.ஜி.சந்தோசம்–திருவள்ளுவர் – தினமணியில் வெளியான இரண்டு புகைப்படங்களும், விவகாரங்களும் (18-12-2015): 18-12-2015 (வெள்ளிக்கிழமை) அன்று தினமணியில் இரண்டு புகைப்படங்களைக் காண நேர்ந்தது. ஒன்று “விருது பெற்ற தமிழறிஞர்கள்” மற்றும் இரண்டு, “இமயமலை சாரலிலே” என்ற புத்தக வெளியீட்டு விழா முதல் புகைப்படத்தில் முத்துக்குமாரசாமி தம்பிரான்[1] மற்றும் இரண்டாம் படத்தில் வி.ஜி.சந்தோஷம்[2] இருந்தனர். இவர்கள் இருவரும் கிருத்துவர்களுடன் சேர்ந்து கொண்டு “தாமஸ் கட்டுக்கதை” பரப்புவது, திருவள்ளுவரை வியாபாரம் செய்வது போன்ற காரியங்களில் ஈடுபட்டுள்ளனர். இவர்களைப் பற்றி தனிப்பட்ட முறையில் எந்த விருப்பு-வெறுப்புகள் இல்லை. ஆனால், திருக்குறள், திருவள்ளுவர் என்று வரும் போது, இவர்கள் எல்லோருமே எப்படி ஒன்று சேருகிறார்கள் என்று புரியவில்லை. அவற்றை வைத்துக் கொண்டு செய்வது என்ன என்று புரியாமல் இருக்கிறது. அரசியலுக்கு வந்துவிட்ட பிறகு, பலரை சந்திக்க வேண்டியிருக்கும், பலருடன் புகைப்படம் எடுத்துக் கொள்ள வேண்டியிருக்கும், அவர்கள் எல்லோரும் யார், அவர்களது பின்னணி என்ன என்றெல்லாம் ஆராய்ச்சி செய்து கொண்டிருக்க முடியாது என்று சொல்லலாம். ஆனால், “அவர்கள்” எல்லாவற்றையும் தெரிந்து கொண்டுதான், கலந்து கொள்கிறார்கள், “போஸ்” கொடுக்கிறார்கள்\nமுத்துக்குமாரசாமியின் பைபிள் ஞானம், தெய்வநாயகத்துடனான உறவு: உதாரணத்திற்கு முத்துக்குமாரசாமி தம்பிரான் அவர்களை எடுத்துக் கொள்ளலாம். மேலும் குறிப்பட்டுள்ளவர்கள், ஏற்கெனவே “இந்து-விரோத” குழுக்கள் மற்றும் ஆட்களுடன் தொடர்பு வைத்திருக்கிறார்கள், அவர்கள் கூட்டங்களில் கலந்து கொண்டிருக்கிறார்கள். சில ஜீயர்கள் அவர்களுடன் நட்பு வைத்துக் கொண்டு உறவாடிக்கொண்டிருக்கிறார்கள். ஒருவர் கருணாநிதிக்கு வேண்டியவர். எனவே, இவர்களையெல்லாம், இதில் ஈடுபடுத்தக் கூடாது. உண்மையில், முன்னமே நானும் எனது நண்பர்களும், கும்பகோணம் கண்ணனுக்கு தொலைபேசியில் எப்பொழுது அந்த மாநாடு நடக்கிறது என்ற கேட்டபோது, இன்னும் தீர்மானமாகவில்லை, தேதிகள் முடிவு செய்த பிறகு, அறிவிக்கிறோம் என்றார்கள். ஆனால், தெரிவிக்கவில்லை. நாங்கள் வருவது, கலந்துகொள்வது அக்கூட்டத்திற்கு பிடிக்கவில்லை என்றுதான் தெரிந்தது. [ஆனால், பிறகு 2009 ஜனவரியில் நடந்து முடிந்தது, இப்பதிவு மூலம் தெரியவந்தது[3]. அதிலும் முத்துக்குமாரசாமி தம்பிரான் கலந்து கொண்டுள்ளார் என்று தெரிகிறது]. அதேபோல, கிருத்துவ மாநாட்டில் கலந்து கொண்ட “இந்து சாமியார்கள்”, திராவிட சான்றோர் மற்றும் மூவர் முதலி மாநாடுகளில் கலந்து கொண்டு, பேசினர் நாச்சியப்பன் என்பவர் குறிப்பிடுவது[4], “நேற்று (27-12-2008) ஹோடல் அசோகாவில் “வி.எச்.எஸ்-2008” என்ற மாநாடு நடந்தது. அதில் சர்ச்சைக்குடப்பட்டுள்ள ஒரு (இந்து) சாமியார் இருந்தார். …..இதனால், சிலர் அவர் அங்கிருப்பதை கேள்வி (முன்னர் கிருத்துவ மாநாட்டில் கலந்து கொண்டார், இப்பொழுது, இந்த மாநாட்டிலும் கலந்து கொள்கிறாரே எப்படி என்று) கேட்டனர். மாநாட்டைத்துவக்கி வைத்த இல.கணேசன் முத்துக்குமாரசாமி தம்பிரானின் அத்தகைய இரட்டை வேடங்களை கண்டித்தார். அதேபோல 25-12-2008 அன்று தேவர் மண்டபத்தில் நடந்த மாநாட்டில், முன்னர் நடந்த கிருத்துவ மாநாட்டில் மயிலை பிஷப் (தாமஸ் மோசடிகளில் ஈடுபட்டுவரும்) முதலியோரிடம் நெருக்கமாக பழகிக் கொண்டிருந்த இன்னொரு (இந்து) சாமியார் பங்கு கொண்டார்.” குறிப்பாக ஆகஸ்து மாதம் – 14 முதல் 17 2008 வரை, “தமிழர் சமயம்” என்ற போர்வையில் நடந்த, கிருத்துவ மாநாட்டில் கலந்துகொண்ட முத்துகுமரசாமி தம்பிரான், சதாசிவனந்தா முதலியோர் இருந்தது ஆச்சரியமாக இருந்தது\nதிருவள்ளுவருக்கு யார் வேண்டுமானாலும் சிலை வைக்கலாம்: திருவள்ளுவருக்கு சிலையை போட்டிப் போட்டுக் கொண்டு திறந்து வைக்கலாம். முன்பு, விவேகானந்தருக்கு கன்னியாகுமரியில், பெரிய சிலை வைக்க ஏக்நாத�� ரானடே முயன்றபோது, அதனை எதிர்த்து, விவேகானந்தர் மண்டபம் கட்ட வைத்து சுருக்கி விட்டனர். அந்த விழாவில் கருணாநிது கலந்து கொண்டு, விவேகானந்தர் சொன்னதை சொல்லி, பேசிவிட்டு சென்றார். ஆனால், அதே கருணாநிதி, 133 அடிகள் உயரத்தில் வள்ளுவர் சிலையை திறந்து வைத்தார். அதாவது, உயரமாக விவேகானந்தர் சிலை இருக்கக் கூடாது, ஆனால், வள்ளுவர் சிலை இருக்கலாம். கிருத்துவர்களும் அதைத்தான் செய்து வருகிறார்கள். குறிப்பாக வி.ஜி.சந்தோஷம் கடந்த ஆண்டுகளில் செய்து வருகிறார். என்.டி.ஏ அரசு, பாஜக ஆதரவு, தருண் விஜய், “திருவள்ளுவர் திருநாட்கழகம்” முதலியவை இருந்தாலும், இல்லாவிட்டாலும் அவர்கள் செய்து வருகின்றனர். இதெல்லாம் 1960களிலிருந்து நடந்து வருகின்றன. பிஎச்டிக்களை உருவாக்கியுள்ளனர், ஆய்வுக்கட்டுரைகள், புத்தகங்கள் வந்து கொண்டே இருக்கின்றன[5]. வருடா வருடம் தப்பாமல், ஏதாவது கலாட்டா செய்து கொண்டே இருக்கிறார்கள்[6]. கருணாநிதியை வைத்து தாமஸ் கட்டுக்கதை பரப்ப, சினிமா எடுக்க என்றெல்லாம் முயற்சி செய்தனர். ஆனால், பாஜக திமுகவுடன் கூட்டு வைத்துக் கொண்டது. தெய்வநாயகம் விசயத்திலும், அந்த ஆளை வெளிப்படுத்துகிறோம் என்று, நன்றாக விளம்பரம் கொடுத்தனர்[7]. இதனை, “அவுட்-லுக்” பத்திரிக்கையே எடுத்துக் காட்டியது[8]. அப்பொழுதெல்லாம், தருண் விஜய், திருவள்ளுவர் மாணவர் மற்றும் இளைஞர் இயக்கம், திருவள்ளுவர் திருநாட்கழகம் முதலியவை எங்கே இருந்த, என்ன செய்து கொண்டிருந்தன என்று தெரியவில்லை.\n: ஆனால், இந்துத்துவவாதிகள் என்ன செய்து கொண்டிருக்கிறார்கள் தனித்தனியாக இருந்துகொண்டு, வேலைசெய்து கொண்டிருக்கிறார்கள். “செல்பீ”-மோகம் போல, தங்களை வளர்த்துக் கொண்டிருக்கிறார்கள். “காற்றுள்ள போதே தூற்றிக் கொள்ள” போட்டிப்போட்டுக் கொண்டிருக்கிறார்கள். ஏதோ, திருவள்ளுவருக்கும், திருக்குறளுக்கும் தாம்-தான் எல்லாம் செய்து விட்டதை போன்று காட்டிக் கொள்கிறார்கள். எனவே, இந்துத்துவவாதிகள் உண்மைகளை அறிந்து, திருக்குறளைப் பிடித்துக் கொள்ள வேண்டும். ஏதோ இப்பொழுது, விழா நடத்துவது, பிறகு 5-10 ஆண்டுகளுக்கு மறந்து விடுவது என்பதில்லை[9]. அதற்கெற்றபடி, பைபிள், திருக்குறள், தமிழ் இலக்கியம் முதலியவற்றைப் படித்து, அவர்களை சித்தாந்த ரீதியில் எதிர்கொள்ள தங்களைத் தயார் செய்து கொள்ளவேண்டும். விவேகானந்தரை எதிர்ப்பது என்பதை அவர்கள் திட்டமாகக் கொண்டாலும், 150 விவேகானந்தர் பிறந்த நாள் கொண்டாட்டம் வந்தபோது, கலந்து கொண்டு பிரச்சாரம் செய்தார்கள். ஆனால், இந்துத்துவவாதிகளுக்கு அத்தகைய திறமை இல்லை. “அருணை வடிவேலு முதலியார்” போன்றோர் வயதான காலத்தில் எப்படி பாடுபட்டார் என்பதனை நினைவில் வைத்து கொள்ளவேண்டும்[10]. கண்ணுதல் உயிர்விட்டதை நினைவு கூர வேண்டும். இல்லையென்றால், அவர்களது ஆன்மாக்கள் மன்னிக்காது. திருவள்ளுவரும் மன்னிக்க மாட்டார்.\n[1] தெய்வநாயகம் நண்பர், கிருத்துவர்கள் நடத்திய “தமிழர் சமயம்” மாநாட்டில் கலந்து கொண்டவர்.\n[2] முருகன் மாநாடு நடத்திய ஜான் சாமுவேல் நண்பர், 200ல் மொரிஷியஸுக்கு வந்து “அனைத்துல முருகன் மாநாட்டில்”,பைபிள் விநியோகம் செய்தவர்.\n[7] ராஜிவ் மல்ஹோத்ரா மற்றும் அரவிந்த நீலகண்டன் தங்களை (தெய்வநாயகம்-தேவகலா) தூக்கிவிட்டனர் என்று தெய்வநாயகம் தனது “தமிழர் சமயம்” இதழ்களில் அடிக்கடிக் குறிப்பிட்டுப் பெருமைப் பட்டுக் கொள்கிறார். 23-05-2011 தேதியிட்ட “Outloook” பத்திரிக்கையிலும் இதைப் பற்றிய விமர்சனம் வந்துள்ளது என்று காட்டிக் கொள்கிறார்\nகுறிச்சொற்கள்:அரசியல், கங்கை, கனிமொழி, கன்னியாகுமரி, கருணாநிதி, கல், குறள், சங்கம், சிலை, செக்யூலரிஸம், தருண், தருண் விஜய், திருக்குறள், தெய்வநாயகம், முத்துக்குமாரசாமி, முத்துக்குமாரசாமி தம்பிரான், வள்ளுவர், வைரமுத்து\nஅடையாளம், அரசியல், இந்துத்துவம், இந்துத்துவா, எதிர்ப்பு, கங்கை, கருணாநிதி, கலாட்டா, சரித்திரம், செக்யூலரிஸம், சைவம், தருண், தருண் விஜய், திராவிட மாயை, திராவிட வெறி, திராவிடக் கட்சி, திராவிடத்துவம், திராவிடன், திராவிடம், திருக்குறள், மதம், வள்ளுவர், Uncategorized இல் பதிவிடப்பட்டது | Leave a Comment »\nசிலைகள் மாறிய மர்மம்: வேறு சிலையை எடுத்துச் செல்லும் அநாகரீகம், தமிழ் மக்களை அவமதிப்பது என்று தருண் விஜயை சாடும் இந்துதுவவாதிகள்\nசிலைகள் மாறிய மர்மம்: வேறு சிலையை எடுத்துச் செல்லும் அநாகரீகம், தமிழ் மக்களை அவமதிப்பது என்று தருண் விஜயை சாடும் இந்துதுவவாதிகள்\nஇந்துத்துவவாதிகளின் சலசலப்பு[1]: 27.08.2015 அன்று சென்னை தியாகராய நகரிலுள்ள வாணி மகாலில் கங்கைக் கரையில் நிறுவப்படுவதற்காக திரு.தருண் விஜயிடம் சிலை ஒப்படைக்கப்பட்டது. ஆனால், 11.06.2016 அன்று திரு.தருண் விஜய் அவர்கள் ஹரித்வாரில் நிறுவ திருவள்ளுவர் சிலையை தமிழகத்திலிருந்து எடுத்துச் செல்ல இருப்பதாகவும், அது நாமக்கல்லில் செதுக்கப்பட்டதாகவும் செய்தி வெளியாகியுள்ளது, என்றதால், அவர்கள் கீழ்கண்ட கேள்விகளை எழுப்பியுள்ளார்கள்[2]:\nஇந்த அசாதாரணச் சிலை மாற்றம், சில கேள்விகளை எழுப்பியுள்ளது:\nஒரு பொது நிகழ்ச்சியில், பலர் முன்னிலையில், மாண்புடைய பெரியவர்களிடமிருந்து கங்கைக் கரையில் வைப்பேன் என்று சொல்லி சிலையை வாங்கிவிட்டு, அதை கண்டுகொள்ளாமல் வேறு சிலையை எடுத்துச் செல்லும் அநாகரீகம் வள்ளுவமாகுமா\nஇந்தச் சிலை மாற்றம், வள்ளுவர் சிலை ஒப்படைப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மாண்புடைய தமிழ் மக்களை அவமதிப்பதாகாதா\nஇறை உருவமாக, தமிழ் சான்றோர்களால் ஏற்றுக் கொள்ளப்பட்ட வள்ளுவர் திருவுருவச் சிலைக்கு பதிலாக, வளைந்து நெளிந்த ஆட்டக்காரியைப் போல், அரசியலுக்காகவும், சுய விளம்பரத்திற்காகவும் உருவாக்கப்பட்ட பாழ் நெற்றிச் சிலையை தருண் விஜய் அவர்கள் தேர்ந்தெடுத்ததன் காரணமென்ன\nஉண்மையில் இக்கேள்விகளில் காழ்ப்பு, வெறுப்பு, கோபம், முதலியவைத்தான் வெளிப்படுகின்றன. 27.08.2015 அன்று சிலையை வாங்கிக் கொண்டார் என்றால், 16-08-2015 அன்றே, சிலைவைக்கும் நிகழ்சியை அரசியலாக்கி, பரஸ்பர விருப்பங்களை வெளிப்படுத்தி விட்டார்.\nசெக்யூலரிஸமயமாக்கப் பட்ட சிலை விவகாரம் (ஆகஸ்ட்.2015): ஹரித்வாரில் அமைப்பதற்காக 5 அடி உயர திருவள்ளுவர் சிலையை மாமல்லபுரத்தில் சிற்பி கிருஷ்ணமூர்த்தி உருவாக்கி வருகிறார். இதற்கான செலவுகளை சாமி தியாகராஜன் தலைமையிலான திருவள்ளுவர் திருநாட்கழகம் என்ற அமைப்பு ஏற்றுக்கொண்டுள்ளது. ஆகஸ்ட் 16, 2015 அன்று லக்னோவில் உத்தரப்பிரதேச முதல்வர் அகிலேஷ் யாதவை சந்தித்த தருண் விஜய், திருவள்ளுவர் சிலை அமைக்க கங்கை கரையில் நிலம் ஒதுக்குமாறு கோரிக்கை விடுத்தார்[3]. அப்போது தமிழகத்தைச் சேர்ந்த மாநிலங்களவை உறுப்பினர்கள் நவநீதகிருஷ்ணன் (அதிமுக), திருச்சி சிவா, கே.பி.ராமலிங்கம், எஸ்.தங்கவேலு (திமுக), சுதர்சன நாச்சியப்பன் (காங்கிரஸ்) மற்றும் ஐக்கிய ஜனதாதள எம்.பி. கே.சி.தியாகி ஆகியோர் கையெழுத்திட்ட மனுவையும் அகிலேஷ் யாதவிடம் தருண் விஜய் வழங்கினார்[4]. ஆக, இது அனைத்துக் கட்சி சமரச நிகழ்சியாகி விட்டது. உடனே, தில்லியில் “திருவள்ளுவர் விழா” ஏற்பாடாகிறது.\nஅரசியலாக்கபட்ட சிலை விவகாரம் (17-12-2015): திருக்குறளை போற்றும் வகையில் 17-12-2015 அன்று டெல்லி பாராளுமன்ற வளாகத்தில் திருக்குறள் திருவிழா நடைபெற்றது. உத்தரகாண்ட் மாநிலத்தை சேர்ந்த மாநிலங்களவை உறுப்பினர் தருண் விஜய் இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை செய்தார்[5]. திருக்குறள் அறிஞர் ராமசுப்பிரமணியம் ஒருங்கிணைப்பு செய்தார். பொன்.ராதாகிருஷ்ணன், வெங்கய்யா நாயுடு, ஸ்மிருதி இரானி, பி.ஜே.குரியன், சமாஜ்வாதி கட்சியின் எம்.பி ராம் கோபால் யாதவ், கம்யூனிஸ்டு கட்சி எம்பி டி.ராஜா, டி.கே.ரங்கராஜன், ஆகியோர் கலந்து கொண்டனர். தி.மு.க. எம்பிக்கள் கனிமொழி, கே.பி.ராமலிங்கம், திருச்சி சிவா, தங்கவேலு ஆகியோரும் தமிழிசை சவுந்தரராஜன், எச்.ராஜா, வானதி சீனிவாசன், சி.பி.ராதாகிருஷ்ணன் ஆகியோரும் புதியபார்வை ஆசிரியர் எம்.நடராஜன், கே.எஸ்.ராதாகிருஷ்ணன், இசையமைப்பாளர் பரத்வாஜ், நல்லி குப்புசாமி செட்டியார், சென்னை ஹம்ஸத்வனி அமைப்பின் செயலாளர் ஆர்.சுந்தர், டெல்லி தமிழ் சங்க துணைத்தலைவர் கே.வி.கே.பெருமாள், வெங்கடேஸ்வரா மிஷன் தலைவர் ராகவன் நாயுடு, பணிக்கர் டிராவல்ஸ் உரிமையாளர் பாபு பணிக்கர் ஆகியோர் கலந்து கொண்டனர்[6]. விழாவில் கவிஞர் வைரமுத்துவுக்கு திருவள்ளுவர் வாழ்நாள் சாதனையாளர் விருது, குன்றக்குடி பொன்னம்பல தம்பிரான் அடிகளாருக்கு திருவள்ளுவர் மக்கள் விழிப்புணர்வு விருது, பத்திரிகையாளர் கே.வைத்தியநாதனுக்கு விழிப்புணர்வு திருவள்ளுவர் ஆசிரியர் விருது மற்றும் சாகித்ய அகாதமி விருது பெற்ற நாவலாசிரியர் ஜோ.டி.குரூஸ்சுக்கு திருவள்ளுவர் இலக்கியம் மற்றும் அறிவியல் விருது வழங்கப்பட்டது. தெய்வநாயகத்தைத் தான் கூப்பிடவில்லை போலும் ஆக, இதுவும் சமத்துவ, சமரச, அனைத்துக் கட்சி விழாவானது.\nதிருக்குறள் என்று வைத்துக் கொண்டு, பிஜேபிக்காரர்கள் செய்யும் கலாட்டா: திருக்குறள் என்று வைத்துக் கொண்டு, பிஜேபிக்காரர்கள் கடந்த ஒரு வருடத்தில் திடீரென்று “கலாட்டா” செய்து வருகிறார்கள். “திருவள்ளுவர் திருநாட்கழகம்”, திருவள்ளுவர் மாணவர் மற்றும் இளைஞர் இயக்கம் என்றெல்லாம் திடீரென்று முளைத்துள்ளது[7]. திருவள்ளுவர் சிலையை கங்கைக் கரையில் நிறுவப்போகிறார்களாம்[8]. சிலைகளை வைத்து அரசியல் செய்த திராவிடத்துவ அரசியல்வாதிகளைப் போல இவர்களும் செய்வது வியப்பாக இருக்கிறது[9]. ஶ்ரீரங்கநாதர் கோவில் கோபுரத்திற்கு முன்பாக “பெரியார்” சிலை வைக்க இவர்களால் தடுக்க முடியவில்லை, வைத்தப் பிறகும் சட்டப்படி போராடி அப்புறப்படுத்த இயலவில்லை. மாறாக சிலை வைக்கிறேன் என்று விழாக்களை நடத்துகிறார்கள். இதே சென்னையில் திருக்குறளைக் கேவலப்படுத்திக் கொண்டிருந்தபோது[10], இவர்கள் எங்கிருந்தார்கள் என்று தெரியவில்லை. கடந்த 30-40 ஆண்டுகளில் இவர்கள் என்ன செய்து கொண்டிருந்தார்கள் என்று கூட தெரியவில்லை. ஆமாம், சிலர் பிறந்திருக்கக் கூட மாட்டார்கள் என்பது வேறு விசயம். “திருக்குறள் தான் பொதுமறை, குரான் அல்ல” என்று போராடி உயிர்நீத்த கண்ணுதலையும் இவர்களுக்குத் தெரிந்திருக்காது[11]. ஆனால், “திருக்குறள்” என்று கிளம்பி விட்டார்கள். போதாகுறைக்கு, இவர்களுடன் சேர்ந்திருப்பவர்களைக் கண்டால், திகைப்பாக இருக்கிறது. ஏனெனில், அவர்கள் கடந்த காலத்தில் “திருக்குறளை” வைத்துக் கொண்டு வியாபாரம் செய்தவர்கள், கேவலப்படுத்தியவர்கள், கூடாத உறவுகளை வைத்துக் கொண்டு களங்கத்தை உண்டாக்கியவர்கள். புதிய உறவுகள் ஏற்பட்டுள்ளன போலும், யார்-யாரோ கூட்டு சேருகிறார்கள்.\n[1] தமிழ்.தினசரி, கங்கைக்கரையில் வள்ளுவர் சிலை: மாற்றம் பெற்ற மர்மம், பதிவு செய்தவர் : பால. கௌதமன், 17/06/2016.\n[3] தமிழ்.இந்து, ஹரித்வார் கங்கை கரையில் அமைப்பதற்காக மாமல்லபுரத்தில் தயாராகும் திருவள்ளுவர் சிலை, Published: August 19, 2015 08:28 ISTUpdated: August 19, 2015 08:29 IST\n[5] தினத்தந்தி, பாராளுமன்றத்தில் திருக்குறள் விழா கவிஞர் வைரமுத்து உள்பட 4 பேருக்கு வள்ளுவர் விருதுகள் தமிழகத்தை சேர்ந்த 133 மாணவ–மாணவிகள் பங்கேற்பு, பதிவு செய்த நாள்: வெள்ளி, டிசம்பர் 18,2015, 3:38 AM IST; மாற்றம் செய்த நாள்: வெள்ளி, டிசம்பர் 18,2015, 5:45 AM IST\n[7]தமிழறிஞர் பத்மஸ்ரீ வ.சுப்பையாபிள்ளை அவர்களால் 17.01.1935 அன்று தொடங்கப்பட்ட திருவள்ளுவர் திருநாட்கழகம், பல ஆண்டுகளுக்குப் பிறகு 17.01.2015 அன்று மீண்டும் புத்துயிர் பெற்றது, என்று அவர்கள் கூறிக் கொண்டாலும், 80 ஆண்டுகளுக்குப் பிறகு அதே பெயரை யார் வேண்டுமானாலும் வைத்துக் கொள்ளலாம்..\n[11] மயிலாப்பூரில், தேவடித் தெருவில் வாழ்ந்த கண்ணுதல், திருக்குறளை பொதுநூலாக அறிவிக்க வேண்டும் என்ரு போராடி, “திருக்குறள் தான் பொதுமறை, குரான் அல்ல” என்று போராடியபோத��� கொலை செய்யப்பட்டார். மக்களும் இவரை மறந்து விட்டனர் எனலாம்.\nகண்ணுதல், பொதுமறை குறள்தான் – குரானில்லை, இந்து சங்கம்,35, தேவடி தெரு, மைலாப்பூர், சென்னை-600 004, 1990.\nகுறிச்சொற்கள்:அரசியல், இந்துத்துவம், கங்கை, கன்னியாகுமரி, கல், குறள், சிற்பி, சிலை, செக்யூலரிஸம், தருண், தருண் விஜய், திருக்குறள், நாமக்ககல், பாஜக, பிஜேபி, வள்ளுவர், விஜய், வைரமுத்து, ஹரித்வார்\nகட்டுக்கதை, கலாட்டா, கிருஷ்ணமூர்த்தி, கிறிஸ்தவ, கிறிஸ்தவன், கிறிஸ்தவர், கௌதமன், சங்கப் பரிவார், சரித்திரம், சிலை, தருண், தருண் விஜய், திராவிடக் கட்சி, திராவிடத்துவம், திராவிடன், திருக்குறள், Uncategorized இல் பதிவிடப்பட்டது | Leave a Comment »\nதிருவள்ளுவர் சிலைகள் விவகாரம்: அரசியல்வாதிகளின் கூட்டு, இந்துத்வவாதிகளின் சலசலப்பு, திராவிடத்துவத்தின் முரண்பாடு\nதிருவள்ளுவர் சிலைகள் விவகாரம்: அரசியல்வாதிகளின் கூட்டு, இந்துத்வவாதிகளின் சலசலப்பு, திராவிடத்துவத்தின் முரண்பாடு\nகங்கைகரையில் சிலை என்றபோது, நாடாளுமன்ற வளாகத்தில் திருவள்ளுவர் சிலை அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனும் தருண் விஜய்: தமிழகத்தைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஒத்துழைத்தால் நாடாளுமன்ற வளாகத்தில் திருவள்ளுவர் சிலை அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என, பாஜகவைச் சேர்ந்த மாநிலங்களவை உறுப்பினர் தருண் விஜய் தெரிவித்தார்[1]. இதிலிருந்தே சிலைகளை பல இடங்களில் வைக்கலாம் என்ற திட்டம் இருப்பது தெரிகிறது. ஹரித்துவாரில் கங்கைக் கரையோரம் திருவள்ளுவர் சிலையை நிறுவும் நடவடிக்கையின் ஒரு பகுதியாக, மாதிரி சிலையை கன்னியாகுமரியில் உள்ள திருவள்ளுவர் சிலை முன் வைத்து கொண்டு செல்வதற்காக 18-06-2016 சனிக்கிழமை அன்று கன்னியாகுமரிக்கு வந்திருந்தார் தருண் விஜய்[2]. இதையொட்டி நடந்த நிகழ்ச்சியில் கடல் நடுவே அமைந்துள்ள 133 அடி உயர திருவள்ளுவர் சிலையின் பாதத்தில் மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன், தருண் விஜய் எம்.பி., பா.ஜனதா மாநில பொதுச்செயலாளர் வானதி சீனிவாசன், காங்கிரஸ் மூத்த தலைவர் குமரி அனந்தன் உள்ளிட்டோர் கலந்து கொண்டு, யாத்திரையை தொடங்கி வைத்தார்[3]. இதைத்தொடர்ந்து திருவள்ளுவர் சிலை பயண வாகனம் காந்தி மண்டபம் முன் கொண்டு வரப்பட்டது.\nகன்னியாகுமரியில் இருந்த சிலையின் விவரங்கள்: அதில் அனைவரும் பார்க்கும் விதத்தில் 7 அடி உயர திருவள்ளுவர் மாதிரி சிலை இருந்தது. அருகில் பூமி உருண்டை, இமயமலையின் தோற்றம் போன்றவையும் வடிவமைக்கப்பட்டு இருந்தன[4]. இம்”மாதிரி” சிலையை செய்தது யார், ஏன் என்ற விவரங்கள் தெரியவில்லை. ஸ்தபதி சக்தி கணபதி வடிவமைத்துள்ள 12 அடி உயரத்தில் 4 டன் எடை கொண்ட இச்சிலை நெல்லை, மதுரை, கோவை, ஈரோடு, சேலம், வேலூர், காஞ்சீபுரம் வழியாக 22-ந் தேதி சென்னையை அடைகிறது[5]. இதற்கிடையே, நாமக்கலில் தயாராகி வரும் திருவள்ளுவர் முழு உருவச் சிலை சென்னைக்கு வர இருக்கிறது[6]. இச்சிலை எல்.எம்.பி. குமரேசன் ஸ்தபி வடித்ததாகத் தெரிகிறது[7]. இதையடுத்து சென்னையில் இருந்து சிறப்பு ரயில் மூலம் ஹரித்துவாருக்கு திருவள்ளுவர் சிலை கொண்டு செல்லப்படுகிறது என்று இன்னொரு செய்தி கூறுகின்றது[8]. அதவாது, ஸ்தபதி சக்தி கணபதி வடிவமைத்த சிலைதான் ஹரிதுவாரத்திற்குச் செல்கிறது, நாமக்கல் சிலை செல்லவில்லை என்றாகிறது..\nதிருநெல்வேலியில் விழா, தரருன் விஜயின் பேச்சு: பின்னர், மதுரை செல்லும் வழியில் திருநெல்வேலி வண்ணார்பேட்டையில் அவருக்கு மாவட்ட பாஜக சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது. அப்போது, அவர் செய்தியாளர்களிடம் கூறியது[9]: “நாடு முழுவதும் திருக்குறளின் சிறப்பை பரப்பும் பணியில் ஈடுபடுவதில் பெருமை கொள்கிறேன். வேறு எந்த நூல்களுக்கும் இல்லாத வகையில் சிறப்புக்குரியது திருக்குறள். தொன்மை வாய்ந்த மொழியாம் தமிழின் பெருமையை எடுத்துக் காட்டுவதுடன் உலக மக்கள் அனைவருக்கும் பொதுவான நூலாகவும் உள்ளது. இத்தகைய சிறப்புமிக்க நூலை வடிவமைத்த திருவள்ளுவருக்கு சிறப்பு சேர்க்கும் வகையில் ஹரித்துவாரில் வரும் 29ஆம் தேதி முழு உருவச் சிலை நிறுவப்படவுள்ளது. அதற்கு முன்பாக மாதிரி சிலையுடன் கன்னியாகுமரி தொடங்கி கங்கை வரை யாத்திரை சென்று திருவள்ளுவரின் புகழ் பரப்பும் பணியில் ஈடுபட்டுள்ளேன். கங்கைக் கரையில் மட்டுமல்லாது நாடு முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் திருவள்ளுவர் சிலை வைக்க வேண்டும். அனைத்து மாநிலங்களிலும் உள்ள பள்ளி, கல்லூரிகளில் திருக்குறளை கட்டாயப் பாடமாக்க வேண்டும். நாடாளுமன்ற வளாகத்தில் திருவள்ளுவர் சிலை இல்லை எனக் கூறுகின்றனர். தமிழக எம்.பி.க்கள் ஒத்துழைத்தால் இதற்காக குரல் கொடுத்து சிலை வைக்க நடவடிக்கை எடுக்கப்படும். இதற்காக த���ிழக முதல்வரையும் சந்தித்துப் பேச தயாராகவுள்ளேன்”, என்றார்.\nகன்னியாகுமரி, திருநெல்வேலி, மதுரை, சென்னை கூட்டங்கள்: ‘திருவள்ளுவர் கங்கை பயணத்தை’ தருண் விஜய் எம்.பி., கன்னியாகுமரியில் துவங்கினார். அதற்கு மதுரையில் வரவேற்பு நடந்தது. அதாவது, கன்னியாகுமரி மற்றும் திருநெல்வேலி அடுத்து மதுரையிலும் விழா நடந்தது தெரிகிறது. வருமானவரி கமிஷனர் சங்கரலிங்கம் தலைமை வகித்தார். பாரதி யுவகேந்திரா நிறுவனர் நெல்லை பாலு வரவேற்றார்[10]. தஞ்சை தமிழ் பல்கலைமுன்னாள் துணைவேந்தர் திருமலை, பெனிட் அன்கோ நிர்வாக இயக்குனர் பெனிட்கரன், எழுத்தாளர் இந்திரா சவுந்தரராஜன், பா.ஜ., மாவட்டத் தலைவர் சசிராமன், வழக்கறிஞர்கள் ராமகிருஷ்ணன், மணிவண்ணன்பங்கேற்றனர்[11]. ஆக தமிழகத்தில் உள்ள பிஜேபி பிரிவுகள் அங்கங்கு விழா நடத்துகின்றன போலும் சென்னையில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க பாஜ எம்பி தருண்விஜய் சென்னை வந்துள்ளார் என்று தினகரன் குறிப்பிடுகின்றது[12]. ஹரித்துவாரில் திருவள்ளுவர் சிலை நிறுவும் நிகழ்வில் 6 மாநில ஆளுநர்கள் பங்கேற்கின்றனர். தமிழகத்தில் இருந்து அனைத்து கட்சியின் சார்பிலும் பங்கேற்கின்றனர் என்றார்[13]. இதில் ஆச்சரியப்படுவதற்கு ஒன்றுமே இல்லை.\nஎத்தனை வள்ளூவர் சிலைகள் செய்யப்பட்டன: செய்திகளிலிருந்து, ஒன்றிற்கு மேற்பட்ட சிலை வடிக்கப்பட்டிருகின்றன என்று தெரிகிறது:\nகன்னியாகுமரி விழாவில், 7 அடி உயரத்தில் இருந்த திருவள்ளுவர் மாதிரி சிலை, அருகில் பூமி உருண்டை, இமயமலையின் தோற்றம் போன்றவையும் வடிவமைக்கப்பட்டு இருந்தன\nதிருவள்ளுவர்மாணவர்மற்றும்இளைஞர்இயக்கத்தின் [Students and Youth for Thiruvalluvar Movement.] சார்பாக, எல்.எம்.பி. குமரேசன்சிற்பிதலைமையில்,5 டன்எடை, கொல்லிமலையடிவாரத்திலிருந்துஎடுக்கப்பட்டகல்லில், 20 சிற்பிகள்கொண்டகுழுவால், 4.5 டன்எடையில் 12 அடிஉயரம்என்றஅளவுகளில்செதுக்கப்பட்டதிருவள்ளுவர்சிலை (கூலிப்பட்டி, நாமக்கல்)[14].\nஸ்தபதி சக்தி கணபதி வடிவமைத்துள்ள 12 அடி உயரத்தில் 4 டன் எடை கொண்டசிலை, இதற்கு கன்னியாகுமரியில் விழா நடந்தது.\n5 அடி உயர திருவள்ளுவர் சிலையை மாமல்லபுரத்தில் சிற்பி கிருஷ்ணமூர்த்தி உருவாக்கி வருகிறார். இதற்கான செலவுகளை சாமி தியாகராஜன் தலைமையிலான திருவள்ளுவர் திருநாட்கழகம் என்ற அமைப்பு ஏற்றுக்கொண்டுள்ளது.\nஇந்த மூன்றுதானா, இல்லை மேலும் உள்ளதா என்று தெரியவில்லை. ஒன்றிற்கு மேற்பட்ட சிலைகள் வடிக்கப்படும் போது, இதில் சம்பந்தப்பட்டவர்களுக்கு தெரிந்திருக்க வேண்டும். ஏனெனில், பணம் கொடுக்காமல், யாரும், சிற்பத்தை வடுக்கும் செயலில் இறங்கமாட்டார்கள்.\n[1] தினமணி, தமிழக எம்.பி.க்கள் ஒத்துழைத்தால் நாடாளுமன்றத்தில் திருவள்ளுவர் சிலை அமைக்க ஏற்பாடு: தருண் விஜய், By dn, திருநெல்வேலி, First Published : 19 June 2016 02:52 AM IST.\n[3] மாலைமலர், கன்னியாகுமரியில் இருந்து திருவள்ளுவர் சிலை கங்கை பயணம், பதிவு: ஜூன் 19, 2016 02:10.\n[4] தினத்தந்தி, கன்னியாகுமரியில் இருந்து திருவள்ளுவர் சிலை கங்கை பயணம் பொன்.ராதாகிருஷ்ணன் தொடங்கி வைத்தார், பதிவு செய்த நாள்: ஞாயிறு, ஜூன் 19,2016, 12:37 AM IST; மாற்றம் செய்த நாள்:ஞாயிறு, ஜூன் 19,2016, 5:30 AM IST;\n[6] நியூஸ்.7.செனல், திருவள்ளுவர் கங்கைப் பயணத்தைத் தொடங்கி வைத்தார் தருண் விஜய், June 18, 2016.\n[10] தினமலர், வட மாநிலத்தினருக்கு திருக்குறள் தருண்விஜய் பெருமிதம், பதிவு செய்த நாள்: ஜூன் 19,2016 00:30; மாற்றம் செய்த நாள்: ஜூலை.19, 2016:01.07\n[12] தினகரன், ஹரித்துவாரில் திருவள்ளுவர் சிலை:தருண் விஜய் எம்பி தகவல், Date: 2016-06-18@ 01:39:30.\nகுறிச்சொற்கள்:அரசியல், கன்னியாகுமரி, கல், குறள், சங்கம், சிற்பி, சிலை, செக்யூலரிஸம், தருண், தருண் விஜய், திருக்குறள், திருவள்ளுவர், பாஜக, பிஜேபி, முத்துக்குமாரசாமி, முத்துக்குமாரசாமி தம்பிரான், ஸ்தபதி\nஅரசியல், கன்னியாகுமரி, கருணாநிதி, காங்கிரஸ், குறள், சரித்திரப் புரட்டு, சிற்பம், சிலை, தத்துவம், தமிழிசை, தமிழ், தமிழ்சங்கம், தருண், தருண் விஜய், திராவிட மாயை, திராவிடத்துவம், திராவிடன், திராவிடம், திருக்குறள், திருக்குறாள், திருவள்ளுவர், Uncategorized இல் பதிவிடப்பட்டது | Leave a Comment »\nUncategorized அடையாளம் அத்தாட்சி அரசின் பாரபட்சம் அரசியல் அரசியல் விபச்சாரம் அவதூறு இந்துக்கள் இந்து விரோதம் இந்து விரோதி உண்மை உள்துறை அமைச்சர் ஓட்டு ஓட்டு வங்கி கருணாநிதி காங்கிரஸ் சமதர்மம் சமத்துவம் செக்யூலரிஸம் செக்யூலரிஸ வியாபாரம் செக்யூலரிஸ ஹியூமரிஸம் செக்யூலார் நகைச்சுவை சோனியா சோனியா காங்கிரஸ் சோனியா மெய்னோ சோனியா மைனோ ஜிஹாத் ஜிஹாத் தீவிரவாதி தேசத் துரோகம் மோடி\nஅகில இந்திய முஸ்லீம் சட்டப்பரிவினர் வாரியம்\nஅகில பாரதிய வித்யார்தி பரிஷத்\nஅகில பாரதீய வித்யார்த்தி பரிஷத்\nஇந்திய அரசு வ���ளம்பரத்தில் பாகிஸ்தான்\nஊடகங்களின் மறைப்பு முறை (1)\nஎட்விகெ அன்டோனியோ அல்பினா மைனோ\nஐந்து நட்சத்திர சுகபோக வாழ்க்கை\nகசாப் சென்ட் கேட்ட மர்மம்\nகாஷ்மீரத்தில் இருந்த இந்துக்கள் எங்கே\nசர்தார் வல்லபாய் படேல் நினைவு டிரஸ்ட்\nசிறப்பு தீவிரவாதி புலனாய்வு குழு\nசென்ட்ரல் பீரோ ஆப் இன்வெஸ்டிகேஷன்\nசெய்யது அலி ஷா கிலானி\nசையது அலி ஷா கிலானி\nசையது அலி ஷா ஜிலானி\nஜாதி ரீதியில் இட ஒதுக்கீடு\nபாகிஸ்தானில் 40 லட்சம் இந்துக்கள்\nபாப்புலர் ஃபிரன்ட் ஆஃப் இன்டியா\nபிரெடரல் பீரோ ஆப் இன்வெஸ்டிகேஷன்\nபெரெடரெல் பீரோ ஆப் இன்வெஸ்டிகேஷ\nமது போதையில் பெண் மத்திய மந்திரி\nமது போதையில் பெண் மந்திரி\nமது போதையில் மத்திய மந்திரி\nமத்திய ஊழல் ஒழிப்பு கமிஷன்\nமத்திய சிறப்புப் படை வீரர்கள்\nமுசபர்நகர் கலவரம் – பெண்களை மானபங்கம் செய்தல்\nராஷ்ட்ரீய ஸ்வயம் சேவக் சங்\nஸ்ரீலஸ்ரீ அருணகிரிநாத ஞானசம்பந்த சுவாமிகள்\nஅரவிந்தர் ஆசிரமத்திற்கும், இலங… இல் புதுச்சேரி முந்திரி…\nஅரவிந்தர் ஆசிரமத்திற்கும், இலங… இல் புதுச்சேரி முந்திரி…\n1996 முதல் 2016 வரை தமிழக பிஜே… இல் அமித் ஷா தமிழக வரவு:…\n1996 முதல் 2016 வரை தமிழக பிஜே… இல் அமித் ஷா தமிழக வரவு:…\nதிருவள்ளுவர் திருநாட்கழகம், எல… இல் அமித் ஷா தமிழக வரவு:…\nபரிந்துறைக்கும் பதிவுகள் & பக்கங்கள்\nஜிஷா கொலைகாரன் அமிர் உல் இஸ்லாம் எப்படி சிக்கினான் – செக்யூலரிஸ அரசியலில் சிக்கி, விடுபட்ட வழக்கு\nஐஸ் கிரீம் பார்லர் செக்ஸ் வழக்கு அல்லது கொத்தமங்கலம் செக்ஸ் வழக்கு\nசவுதியில் பெண்கள் காரோட்ட ஆரம்பித்தால் 5,00,000 வெளிநாட்டு வேலைக்காரர்களை வெளியே அனுப்பி விடலாம்\nராகுல் திருச்சூருக்குச் செல்லும்போது, இளைஞர் காங்கிரஸ் தொண்டர் தாக்கப்படுதல், அமைச்சர்களின் மீது செக்ஸ் பூகார்கள்\n“பெண் குளிப்பதை பார்த்தார்” என்ற ரீதியில் செய்திகளை வெளியிடும் தமிழ் ஊடகங்கள்: தாகுதலில் உள்ள இலக்கு எது\nஅமித் ஷா தமிழக வரவு: கலங்கிய திராவிடத் தலைவர்கள், குழம்பிய சித்தாந்திகள், அதிர்ந்த இந்துத்துவவாதிகள் – ஜாதியக் கணக்குகள் [5]\nசௌலி ஆசிரம தீக்குளிப்பு – பின்னணி மடத்தின் சொத்தா, லிங்காயத் பதவியா, கர்நாடக அரசியலா (4)\nஹைதர் அலி - திப்பு சுல்தான் மணிமண்டபம் – ஏன் மாற்றுக்கருத்துகள் வெளிவருகின்றன\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027330750.45/wet/CC-MAIN-20190825151521-20190825173521-00011.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%85%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%87%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D.pdf/108", "date_download": "2019-08-25T15:50:56Z", "digest": "sha1:2EHY3CPCKWS2PIQ6PM7YEMPXU3HJBFAR", "length": 7003, "nlines": 77, "source_domain": "ta.wikisource.org", "title": "பக்கம்:அங்கும் இங்கும்.pdf/108 - விக்கிமூலம்", "raw_content": "\nயிடம் தமிழில் பேசினேன். சிரிப்பை வலிய வரவழைத்துக் கொண்டு பேசினேன்.\n“இது உன்னால் வந்த வம்பு, ‘நோட்’ வாங்க நிறையப் பணம் வேண்டுமே என்றதால் நமக்குப் பிச்சை கொடுக்க வந்திருக்கிறது, இப்பெண். நீ சும்மா இரு. நான் சமாளித்துக் கொள்கிறேன்,” இப்படிச் சொல்லிவிட்டு அந்த மாணவியோடு பேசினேன்.\n“பலகையில் எழுதுவதா ; நோட்டில் எழுதுவதா என்பது பணத்தை மட்டும் பொருத்தது அல்ல, பழக்கத்தையும் சேர்ந்தது. எங்கள் நாட்டுப் பழக்கம், சில ஆண்டுகள் பலகையில் எழுதிய பிறகே, காகிதத்தில் எழுதுவது. இப் பழக்கத்தை மாற்ற எங்கள் நாட்டில், ஒப்புக்கொள்ள மாட்டார்கள். அதுனால் பேப்பர் வேண்டா. உன் நல்லெண்ணத்தித்து நன்றி என்று சமாளிக்க முயன்றேன்.\nஅக் குழந்தை என் பேச்சை நம்பினதாகத் தெரியவில்லை.\nநான் நிறைய ‘பேப்பர்’ கொடுந்தனுப்புகிறேன், கொண்டு போய்க் கொடுங்கள்” என்று கெஞ்சிற்று. என்ன சொல் வதென்று தெரியாமல் இரண்டொரு வினாடி திகைத்தேன். இதற்கிடையில் மற்றொரு மாணவி என் உதவிக்கு வந்தாள்.\n‘எலிசபெத், நீ மாலை வீடு திரும்பும்போது, என் வீட்டிற்குள் வந்து போ, என் தாத்தா வைத்திருந்து, எழுதிய பலகை எங்கள் விட்டில் பத்திரமாக இருக்கிறது. அதை உனக்குக் காட்டுகிறேன். நம் நாட்டிலும் முற்காலத்தில் பலகையில்தான் எழுதுவார்கள்’ என்றாள் அம்மாணவி. இன்னும் இரண்டொரு மாணவிகளும் தங்கள் வீட்டில் அத்தகைய பலகைகள் காட்சியில் இருப்பதாகக் கூறினார்கள். அதற்கப்புறமே விட்டாள், நன்கொடை கொடுக்க முனைந்த மாணவி.\nஏதாவது ஒரு மின்னூல் படியெடு\nஇப்பக்கம் கடைசியாக 8 ஆகத்து 2018, 04:47 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027330750.45/wet/CC-MAIN-20190825151521-20190825173521-00011.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.anbuthil.com/2011/09/blog-post_5040.html", "date_download": "2019-08-25T16:13:19Z", "digest": "sha1:S4RZ5XGIPCJLD4SZRZ2SN2T5BPTORQIY", "length": 3703, "nlines": 39, "source_domain": "www.anbuthil.com", "title": "இலவசங்களை அள்ளிக் கொடுக்கும் இணையம்,,", "raw_content": "\nHomegeneralஇலவ���ங்களை அள்ளிக் கொடுக்கும் இணையம்,,\nஇலவசங்களை அள்ளிக் கொடுக்கும் இணையம்,,\nபொருட்களை தூக்கி எரியாமல் யாருக்காவது இலவசமாக கொடுக்க நினைத்தால் அதற்கான இணைப்பு பாலமாக விளங்ககூடிய இணையதளமாக யாகிட் அமைந்துள்ளது.\nஇந்த பிரிவில் முன்னோடியான பிரிசைக்கிள் வகையை சேர்ந்தது என்றாலும் யாகிட் மேலும் ஒரு கொடுக்கல் சேவை என்ற அலுப்பை ஏற்படுத்தாமல் இருக்கிறது. அதற்கு காரணம் எளிமை மற்றும் பயன்பாட்டுத்தன்மை.\nஇந்த தளம் செயல்படும் விதம் மிகவும் எளிதானது. கொடுக்க விரும்புகிறவர்கள் கொடு பகுதியில் தாங்கள் பெற விரும்பும் பொருள் பற்றி குறிப்பிட்டால் போதுமானது. பொருட்களை பெற விரும்புகிறவர்கள் தங்களுக்கு தேவையான பொருள் பட்டியலிடப்பட்டுள்ளதா என்று தேடி பார்த்து கொள்ளலாம்.\nஉலகலாவிய தளம் என்பதால் இணையவாசிகளின் இருப்பிட நகரத்தின் அருகாமையில் பட்டியலிடப்படுள்ள பொருட்களே காட்டப்படுகின்றன. எந்த எந்த நகரங்களில் இருந்து விஜயம் செய்கின்றனரோ அந்த நகரின் அருகாமையில் தரப்படும் பொருட்களை பெறலாம்.\nஇப்போது தான் துவக்கப்பட்டுள்ள தளம் என்பதால் பெரிய அளவில் பரிமாற்றங்கள் இல்லை. ஆனால் நமக்கு பயன்படாதது யாருக்கேனும் பயன்படட்டும் என்னும் கருத்தின் அடிப்படையில் பிறருக்கு கொடுப்பதை ஊக்குவிக்கும் உயர்ந்த நோக்கம் கொண்ட தளம் என்பதால் இது பிரபலமானால் நன்றாக இருக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027330750.45/wet/CC-MAIN-20190825151521-20190825173521-00011.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2208342", "date_download": "2019-08-25T16:17:12Z", "digest": "sha1:CQID5INB7NUOASOBWU2RW2UOIUB23XS5", "length": 20456, "nlines": 286, "source_domain": "www.dinamalar.com", "title": "ராபர்ட் வாத்ராவை விசாரிக்கவும் மம்தா எதிர்ப்பு| Dinamalar", "raw_content": "\nஒரே நேரத்தில் 3 அரசுப்பணி : 30 ஆண்டு சம்பளம் 8\nபோலி நகை அடகு வைத்தவர் கைது\nமர்ம பை சம்பவம்:வெடிகுண்டு நிபுணர்கள் சோதனை\nசிந்துவிற்கு பிரதமர் மோடி வாழ்த்து 2\nவடபழனி பணிமனை விபத்து பலியானவர்களுக்கு ரூ.2 லட்சம் ...\nதங்கம் வென்றார் சிந்து: உலக பாட்மின்டனில் வரலாறு 16\nகர்தார்பூர் வழித்தடம்: பாக்., உறுதி 3\n4 சட்டசபை தொகுதிகளுக்கு செப்.,23ல் இடைத்தேர்தல் 3\nமர்ம பொருள் வெடித்து ஒருவர் பலி; 5 பேர் காயம் 3\nராபர்ட் வாத்ராவை விசாரிக்கவும் மம்தா எதிர்ப்பு\nகோல்கட்டா : கோல்கட்டா போலீஸ் கமிஷனிடம் சிபிஐ விசாரணை நடத்த எதிர்ப்பு தெரிவித்து தர்ணா போராட்டம் நடத்திய மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி, தற்போது ராபர்ட் வாத்ராவிடம் அமலாக்கத்துறை விசாரணை நடத்தியதற்கும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.\nஐக்கிய முற்போக்கு கூட்டணியின் தலைவர் சோனியாவின் மருமகனும், பிரியங்காவின் கணவருமான ராபர்ட் வாத்ராவிடம் பணமோசடி வழக்கு தொடர்பாக அமலாக்கத்துறையினர் நேற்று (பிப்.,06) 5 மணி நேரத்திற்கும் அதிகமாக விசாரணை நடத்தினர். இது தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள மம்தா, எதிர்க்கட்சிகள் ஒன்றிணைவதை தடுப்பதற்காகவே இது போன்று நடத்தப்படுகிறது. யாருக்கு வேண்டுமானாலும் அமலாக்கத்துறை நோட்டீஸ் அனுப்பி வருகிறது. ஆனால் அனைத்து எதிர்க்கட்சிகளும் ஒன்றிணைந்து நிற்கின்றன என்றார்.\nசிட்பண்ட் ஊழல் வழக்கில் முறையாக நடவடிக்கை எடுக்காதது தொடர்பாக கோல்கட்டா போலீஸ் கமிஷனரிடம் விசாரிப்பதற்காக 3 நாட்களுக்கு முன் சென்ற சிபிஐ அதிகாரிகளை கோல்கட்டா போலீசார் சிறைபிடித்தனர். அத்துடன் கமிஷனிடம் விசாரணை நடத்த எதிர்ப்பு தெரிவித்து, மத்திய அரசுக்கு எதிராக மம்தா தர்ணா போராட்டம் நடத்தியது குறிப்பிடத்தக்கது. தற்போது பணமோசடி வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட வாத்ராவிடம் விசாரிக்கவும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். பண மோசடி வழக்கில் பிப்.,16 வரை இடைக்கால ஜாமின் பெற்றுள்ள வாத்ராவிடம் அமலாக்கத்துறையினர் விசாரித்து வருகின்றனர்.\nRelated Tags மம்தா பானர்ஜி ராபர்ட் வாத்ரா பணமோசடி அமலாக்கத்துறை\nநாடு முழுவதும் பன்றிக்காய்ச்சலுக்கு 226 பேர் பலி(2)\nகோல்கட்டா கமிஷனரை விசாரிக்க தயாராகும் சிபிஐ(12)\n» அரசியல் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nபார்த்தீர்களா ஒரு ஊழல் கட்சி மற்ற ஊழலுக்கு எப்படி வக்காலத்து வாங்குகிறது என்று. ஆனால் சொல்வதோ நாங்கள் மூன்றாவது அணி காங்கிரஸுடன் கூட்டு இல்லை. இதுதான் மூன்றாவது அணியின் லட்சணம். இவர்கள் ஆட்சியில் அமர்ந்தால் .................. ஜோதி பாசுவின் கம்யூனிஸ்ட் ஆட்சியே மேல்.\nநேத்து ஒரு பெங்காலியோட வெலாவாரியா பேசினேன். இந்தம்மா தன் தாயாரோட ஸ்லம் ல தான் இருக்காம். செக்யூரிட்டி போர்ஸ் எல்லாம் அங்க தான் இருக்காம். ஒரு வெள்ளை சேலையும் ஹவாய் சப்பலூம் போட்டுக்கிட்டு எங்கன்னாலும் போயிருமாம். இது பேர்ல ஒரு பணம் காசும் இல்லையாம்.\nமடியில் கனம் இல்லையே சி.பி.ஐ விசாரணைக்கு ஏன் பயப்பட வேண்டும்\nமம்முவாகிய நான் பிரதமரானால் சட்டம் போட்டு இந்திய பிரஜைகள் எல்லோரும் சாரதா சிட் பண்டின் வாடிக்கையாளர் ஆக்கபடுவீர்கள் என எச்சரிக்கிறேன் குறிப்பாக சிபிஐ இங்கு தலையிட அனுமதியில்லை\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்தி���் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nநாடு முழுவதும் பன்றிக்காய்ச்சலுக்கு 226 பேர் பலி\nகோல்கட்டா கமிஷனரை விசாரிக்க தயாராகும் சிபிஐ\nஉலக தமிழர் செய்திகள் →\nசினிமா | வர்த்தகம் | விளையாட்டு | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027330750.45/wet/CC-MAIN-20190825151521-20190825173521-00011.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-thirunelveli/tuticorin/2019/apr/17/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%95-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%88-%E0%AE%86%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AE%A3%E0%AE%BF-3134908.html", "date_download": "2019-08-25T15:47:35Z", "digest": "sha1:2HKUNNLH42AFQVXQPU5DN7V5XJNWAICY", "length": 6789, "nlines": 100, "source_domain": "www.dinamani.com", "title": "பாஜக வேட்பாளரை ஆதரித்து மோட்டார் சைக்கிள் பேரணி- Dinamani", "raw_content": "\n20 ஆகஸ்ட் 2019 செவ்வாய்க்கிழமை 11:31:34 AM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் திருநெல்வேலி தூத்துக்குடி\nபாஜக வேட்பாளரை ஆதரித்து மோட்டார் சைக்கிள் பேரணி\nBy DIN | Published on : 17th April 2019 08:51 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nகோவில்பட்டியில் பாஜக வேட்பாளர் தமிழிசை செளந்தரராஜனை ஆதரித்து பாஜக, கூட்டணிக் கட்சிகள் சார்பில் செவ்வாய்க்கிழமை மோட்டார் சைக்கிள் பேரணி நடைபெற்றது.\nபாஜக வடக்கு மாவட்டச் செயலர் சிவந்தி நாராயணன் தலைமையில் அக்ட்சியினர், இளைஞர் அணியினர் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள், கூட்டணிக் கட்சியினர் சார்பில், கட்சியின் தேர்தல் அலுவலகம் முன்பிருந்து மோட்டார் சைக்கிள் பேரணி தொடங்கியது.\nபேரணி நகராட்சிக்கு உள்பட்ட 36 வார்டு பகுதிகளுக்கும் வீதிவீதியாக சென்றது. பேரணியில் பங்கேற்றோர் தமிழிசைக்கு ஆதரவாக வாக்குகள் கேட்டு பிரசாரத்தில் ஈடுபட்டனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nஅருண் ஜேட்லி இறுதி அஞ்சலி புகைப்படங்கள்\nஇணையத்தை கலக்கும் விஜய் தேவர்கொண்டாவின் ட்ரெண்டிங் புகைப்படங்கள் | Actor Vijay Devarakonda\nகுரல் செழுமைக்கு கழுதைப் பால்\nஅருண் ஜேட்லி.. ஓர் ஆளுமையின் முகபாவனைகள்\nசென்னை கடலில் அமெரிக்க கப்பல் ஸ்ட்ரா���்டன்\nதினமணி செய்திகள் | (24.08.2019)\nபழனி பஞ்சாமிர்தம், கொடைக்கானல் மலைப்பூண்டுக்கு ஸ்பெஷல் அந்தஸ்து\nமயிலாடுதுறையில் அருள்பாலித்துவரும் பிரம்மாண்ட அத்திவரதர்\nதினமணி செய்திகள் | குழந்தைகளுக்கு மதிய உணவாக கொடுக்கப்பட்ட 'உப்பு' (23.08.2019)\nசென்னை துறைமுகம் வந்தடைந்தது ஸ்ட்ராட்டன் கப்பல்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027330750.45/wet/CC-MAIN-20190825151521-20190825173521-00011.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://blog.zquad.in/2011/02/blog-post.html", "date_download": "2019-08-25T15:19:55Z", "digest": "sha1:4NSDNPMJ3UVQNO4UCJVESS6GUS2G6MA2", "length": 4216, "nlines": 80, "source_domain": "blog.zquad.in", "title": "படியுங்கள்! சுவையுங்கள்!!: அலர்ஜி", "raw_content": "\nசும்மா விளையாட்டா படிச்சத, பார்த்த, கேட்டத மற்றவர்களிடமும் இணையதளம் மூலம் பகீர்ந்து கொண்டால் என்ன என்று தோன்றியது அதன் வெளிப்பாடுதான் இந்த வலைப்பூ\nநம் மனித உடல் தனி உலகம். இதில் தேவையில்லாத அன்னிய பொருட்கள் {Alien Bodies} நுழையும் போது கடுமையாக எதிர்ப்புக் காட்டி விரட்டிட முயற்சிக்கிறது. இதனால் நம் உடல் பாதுகாக்கப்படுகிறது. இதுவே அலர்ஜி எனப்படுகிறது. பல் வேறு வகையில் அலர்ஜி ஏற்படலாம். அது போல் ஒன்று தான் ஹேபீவர் எனப்படுவதும், இதன் அறிகுறி கண்கள் நீரில் மிதக்கும். மூக்கில் நீர் வடியும், குளிர்காய்சலும் அடிக்கும். இது பொதுவாக கோடை கால ஆரம்ப நிலையில் நம் உடலை தாக்கும். இந்த அலர்ஜிக்கு பூக்கள், புற்கள் வெளியிடும் மகரந்தத் தூள்கள்தான் முக்கிய காரணமாக அமைகிறது. சிலருக்கு மாமிசம் காய்கறிகள் கூட அலர்ஜியை உருவாக்குபவை Amigen ஆகும்.\nLabels: நாள்காட்டியில், படித்ததில் பிடித்தது\nலால்பேட்டை மற்றும் சீர்காழி சொந்த ஊர் தற்போது இருப்பது சிங்கப்பூர்.\nஎனது ஆங்கில வளைத்தளம் Come Across சென்று பார்க்கவும்.\nதகவல் தொழில்நுட்ப செய்தி (3)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027330750.45/wet/CC-MAIN-20190825151521-20190825173521-00012.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://gic.gov.lk/gic/index.php/ta/component/info/?id=4&catid=50&task=info", "date_download": "2019-08-25T17:24:40Z", "digest": "sha1:HZTSI5B5GYR36ISTUTJ7VSW7GHR4NGCF", "length": 9605, "nlines": 109, "source_domain": "gic.gov.lk", "title": "The Government Information Center", "raw_content": "\nஅ - ஃ வரை\nநீங்கள் இருப்பது இங்கே: வலைமனை ஆட்களின் பதிவுகள் பிறப்பு பொது வைத்திய சாலையில் நிகழ்ந்த பிறப்பினை பதிவுசெய்தல்\nகேள்வி விடை வகை\t முழு விபரம்\nபொது வைத்திய சாலையில் நிகழ்ந்த பிறப்பினை பதிவுசெய்தல்\nபிறப்பினை பதிவு செய்வதற்காக பிறப்பு நிகழ்ந்த பொது வை��்திய சாலையில் உள்ள பிறப்பு மற்றும் இறப்பு பதிவுசெய்யும் பதிவாளருக்கு அறிவிக்கவும்.\nபிறப்பினை பதிவுசெய்வதற்கு தகவல் அளிப்பதற்கு தகுதிவாய்ந்தவர்கள்.\nபிள்ளை பிறந்த நேரம் அங்கு இருந்த நபர்\nவைத்திய சாலையின் வைத்திய அதிகாரி\nபிறப்பினை அறிவிப்பதற்கான பிரதிக்கினையினை பிறப்பு மற்றும் இறப்பு பதிவாளரிடம் பெற்றுக்கொள்ளவும்.\nபிறப்பு நிகழ்ந்ததை உறுதிப்படுத்துவதற்கு வைத்திய சாலையினால் வழங்கப்பட்ட அறிக்கை.\n03 மாத கால எல்லைக்குள் பிறப்பினை இலவசமாக பதிவுசெய்துக்கொள்ள முடியும்.\nதகவல் அளிப்பவருக்கு இலவசமாக பிறப்புச்சான்றிதழ் வழங்கப்படும்.\nமேலதிக தகவல்கள் தேவையாயின் அருகில் உள்ள பிதேச செயலகத்தின் மேலதிக மாவட்ட பதிவாளரனை சந்திக்கவும்.\nஇல. 234/A3, டென்சில் கொப்பேகடுவ மாவத்தை, பத்தரமுள்ளை.\nகடைசியாக புதுப்பிக்கப்பட்டது: 2012-08-13 15:45:22\n» உடல் நல வைத்திய அதிகாரி\n» பொது சுகாதார கண்காணிப்பாளர்\n» குடும்ப சுகாதார மருத்துவச்சி\n» புகையிரத நேர அட்டவணை\n1) முதன்முறை அடையாள அட்டையைப் பெறுவதற்கு இருக்க வேண்டிய தகைமைகள்\n2) நகரங்களுக்கிடையிலான புகையிரதங்களிலும் தொலைப் பயணப் புகையிரதங்களிலும் ஆசனங்களை ஒதுக்கிக் கொள்ளல்.\n3) புதிய ஓட்டுனர் உரிமம் பெறுதல்\n4) மோட்டார் வாகன மாற்றத்திற்கானப் பதிவு\n5) விவாகச் சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.\n1) முதன்முறை அடையாள அட்டையைப் பெறுவதற்கு இருக்க வேண்டிய தகைமைகள்\n2) நகரங்களுக்கிடையிலான புகையிரதங்களிலும் தொலைப் பயணப் புகையிரதங்களிலும் ஆசனங்களை ஒதுக்கிக் கொள்ளல்.\n3) புதிய ஓட்டுனர் உரிமம் பெறுதல்\n4) மோட்டார் வாகன மாற்றத்திற்கானப் பதிவு\n5) விவாகச் சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.\n1) முதன்முறை அடையாள அட்டையைப் பெறுவதற்கு இருக்க வேண்டிய தகைமைகள்\n2) நகரங்களுக்கிடையிலான புகையிரதங்களிலும் தொலைப் பயணப் புகையிரதங்களிலும் ஆசனங்களை ஒதுக்கிக் கொள்ளல்.\n3) புதிய ஓட்டுனர் உரிமம் பெறுதல்\n4) மோட்டார் வாகன மாற்றத்திற்கானப் பதிவு\n5) விவாகச் சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.\n1) முதன்முறை அடையாள அட்டையைப் பெறுவதற்கு இருக்க வேண்டிய தகைமைகள்\n2) நகரங்களுக்கிடையிலான புகையிரதங்களிலும் தொலைப் பயணப் புகையிரதங்களிலும் ஆசனங்களை ஒதுக்கிக் கொள்ளல்.\n3) புதிய ஓட்டுனர் உரிமம் பெறுதல்\n4) மோட்டார் வாகன மாற்றத்திற்கானப் பதிவு\n5) விவாகச் சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.\n1) முதன்முறை அடையாள அட்டையைப் பெறுவதற்கு இருக்க வேண்டிய தகைமைகள்\n2) நகரங்களுக்கிடையிலான புகையிரதங்களிலும் தொலைப் பயணப் புகையிரதங்களிலும் ஆசனங்களை ஒதுக்கிக் கொள்ளல்.\n3) புதிய ஓட்டுனர் உரிமம் பெறுதல்\n4) மோட்டார் வாகன மாற்றத்திற்கானப் பதிவு\n5) விவாகச் சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.\nபெயர் குறிக்கப்பட்ட நாடுகள் சார்பில் கட்டணமற்ற வீசா திட்டமொன்றை அமுல் செய்தல்\nஇராஜதந்திர மற்றும் உத்தியோகபூர்வ விஜயங்கள்\n© பதிப்புரிமை 2009 GIC (முழு பதிப்புரிமையுடையது)\nகூட்டமைப்பு ICTA யுடன் அபிவிருத்தி செய்யப்பட்டது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027330750.45/wet/CC-MAIN-20190825151521-20190825173521-00012.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://selliyal.com/archives/156718", "date_download": "2019-08-25T16:10:10Z", "digest": "sha1:NEZYKYM6GR46USF2TZ3AJYVT4ZE7YBN6", "length": 6514, "nlines": 95, "source_domain": "selliyal.com", "title": "டிம் குக்கும், மார்க் சக்கர்பெர்க்கும், சீன அதிபரைச் சந்தித்தனர்! | Selliyal - செல்லியல்", "raw_content": "\nHome வணிகம்/தொழில் நுட்பம் டிம் குக்கும், மார்க் சக்கர்பெர்க்கும், சீன அதிபரைச் சந்தித்தனர்\nடிம் குக்கும், மார்க் சக்கர்பெர்க்கும், சீன அதிபரைச் சந்தித்தனர்\nஷாங்காய் – ஆப்பிள் நிறுவனத்தின் தலைமைச் செயலதிகாரி டிம் குக்கும், ஃபேஸ்புக் நிறுவனர் மார்க் சக்கர்பெர்க்கும் நேற்று திங்கட்கிழமை சீன அதிபர் ஷீ ஜின்பிங்கைச் சந்தித்தனர்.\nபெய்ஜிங் சிங்குவா வர்த்தகப் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஆலோசகர்களின் ஆண்டுக் கூட்டத்தில் இந்த மூன்று தலைவர்களின் சந்திப்பும் நடைபெற்றது.\nடிம்கும், சக்கர்பெர்க்கும் சிங்குவா பல்கலைக்கழகத்தின் பொருளாதாரம் மற்றும் மேலாண்மைப் பிரிவின் ஆலோசக வாரியத்தில் பங்காற்றினர் என்பது குறிப்பிடத்தக்கது.\nசீனா அதிபர் ஜீ ஜின்பிங்\nPrevious articleகனமழை: சென்னை, காஞ்சிபுரத்தில் பள்ளிகளுக்கு விடுமுறை\nNext articleமலேசியாவில் ஜாகிருக்கு எதிரான வழக்கில் இணைகிறது இந்தியா\nபேஸ்புக்: இன்ஸ்டாகிராம், வாட்சாப், மெஸ்செஞ்ஜேர், ஒருங்கிணைக்க திட்டம்\nஒரே நாளில் 16 பில்லியன் டாலர் இழந்த மார்க் சர்க்கர்பெர்க்\nசீன அதிபருடன் மோடியின் ‘தனிப்பட்ட’ சந்திப்பு குறித்த 10 முக்கியத் தகவல்கள்\n”தமிழ் வரிவடிவத்தில் அழகியலும் அறிவியலும்” – முத்து நெடுமாறன் சென்னை சொற்பொழ���வின் காணொளி வடிவம்\nஅடுத்த கட்டத் தொழில்நுட்பப் போர் : மின்சாரக் கார்களுக்கான தயாரிப்பு\nமலேசியர்கள் பணி செய்ய விரும்பும் முதல் 10 நிறுவனங்கள்\nஹாங்காங் எதிர்ப்புகள், அரசியல் நிலவரங்களை வெளியிட்ட முகநூல் கணக்குகள் முடக்கம்\n250 பில்லியன் டாலர் சீனப் பொருட்களுக்கு அமெரிக்கா கூடுதல் வரிகளை விதிக்கிறது\nகாஷ்மீருக்குள் அனுமதியில்லை – விமான நிலையத்திலேயே திருப்பி அனுப்பப்பட்ட ராகுல் காந்தி\nபி.வி.சிந்து : உலகப் பூப்பந்து போட்டியில் தங்கம் வென்ற முதல் இந்தியர்\n“ஜாகிர் நாயக் விவகாரத்தில் மக்களை ஏமாற்றுவதை சைட் சாதிக் நிறுத்த வேண்டும்” – இராமசாமி சாடல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027330750.45/wet/CC-MAIN-20190825151521-20190825173521-00012.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/tag/%E0%AE%9A%E0%AF%8B%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%88/", "date_download": "2019-08-25T16:04:15Z", "digest": "sha1:ZUJEXI4C27X4DVNEDFBHDUGLBYX74U4I", "length": 6545, "nlines": 69, "source_domain": "tamilthamarai.com", "title": "சோற்றுக் கற்றாழை |", "raw_content": "\nகாங்கிரஸ் நம்மால் நினைத்துக்கூட பார்க்க முடியாத தீமைகளை நிறைந்தது.\nஒன்றரை மாதத்தில் 3 கோடி புதிய உறுப்பினர்கள் – ஏறுமுகத்தில் பாஜக\nஇது சோற்றுக் கற்றாழைப் பால் ஆகும். இதைக் கரியாபோளம், சோம்பரம் என்ற பெயர்களால் அழைப்பார்கள். சோற்றுக்கற்றாழை மடலைக் குறுக்கில் அறிய பால் மஞ்சள் நிறமாக வடியும். இது உறைந்தவுடன் கெட்டியாகவும், கருத்த நிறத்துடன் கெட்டியாகவும் ......[Read More…]\nFebruary,10,15, —\t—\tஇரத்தபோளம், சோற்றுக் கற்றாழை\nசோற்றுக் கற்றாழையின் மருத்துவக் குணம்\nபூக்கும் தாவர இனத்தைச்சேர்ந்த ஓர் பேரினமாகும். தமிழில் இத்தாவரம் கற்றாழை, குமரி, கன்னி. கத்தாளை, என அழைக்கப்படுகிறது. சோற்றுக் கற்றாழை மடல் நான்கை வெட்டி எடுத்துக் கொண்டு வந்து, ஒரு ...[Read More…]\nDecember,8,14, —\t—\tசோற்றுக் கற்றாழை, சோற்றுக் கற்றாழையின் நன்மை, சோற்றுக் கற்றாழையின் பயன்கள், சோற்றுக் கற்றாழையின் மருத்துவ குணங்கள், பயன், மருத்துவ குணம்\nசிதம்பரம் கைது தனிமனித பிரச்சினை அல்ல\nதேர்தல் ஜனநாயக அரசியலில்அரசியல் கட்சிகள் அடிப்படைத்தூண்கள்.அரசியல் கட்சிகளுக்கு நல்ல தலைமையும், கட்சிகட்டமைப்பும்,அந்த கட்டமைப்பின் வழியாக வளரும் இரண்டாம்கட்ட தலைவர்களின் வரிசையும் தொடர்ந்து தோன்றிக்கொண்ட இருக்க வேண்டும்.இது அடிப்படை அம்சம் இந்திய நாட்டின் பழம்பெரும் அரசியல் கட்சியான காங்கிரஸ் கட்சி புதியபாதையை வகுத்தது. கட்சி கட்டமைப்பை ஆரோக்கியமாக வைத்திருந்தால் ...\nசோற்றுக் கற்றாழையின் மருத்துவக் குணம்\nசூரியகாந்திப் பூவின் மருத்துவக் குணம்\nசூரியகாந்திப் பூக்களிலிலுருந்து பெறப்படும் எண்ணெய் ஆரோக்கியத்திற்கும், நரம்புத் தளர்ச்சி நீங்குவதற்கும் ...\nதலைக்கு ஷாம்பு அவசியம் தானா\nஇயற்கையே நம் தலையில் ஆயிலை சுரக்க வைக்கிறது. அந்த ...\nசிறுநீரக அழற்சி நோய் உள்ளவர்களுக்கான உணவு முறைகள்\nநீண்ட நாட்களாகச் சிறுநீர் சரியாக வெளியேறாதவகளுக்கு பருப்பு வகைகள், காய்கறி ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027330750.45/wet/CC-MAIN-20190825151521-20190825173521-00012.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.easy24news.com/category/sports/", "date_download": "2019-08-25T16:50:02Z", "digest": "sha1:MSCO4QWPPQM2K6WFV6MW2LGMNMA6QPPH", "length": 11825, "nlines": 181, "source_domain": "www.easy24news.com", "title": "Sports | Easy 24 News", "raw_content": "\nஇலங்கை அணி 91 ஓட்டங்களினால் வெற்றி\nபங்களாதேஷ் அணியுடனான முதலாவது போட்டியில் இலங்கை அணி 91 ஓட்டங்களினால் வெற்றிபெற்றது. கொழும்பு, ஆர்.பிரேமதாச மைதானத்தில் நேற்றைய தினம் (26) பகல் இரவு ஆட்டமாக இப்போட்டி நடைபெற்றது. நாணயச் சுழ...\tRead more\nஜப்பான் ஓபன் பேட்மின்டன்: 2வது சுற்றில் சாய் பிரனீத்\nஜப்பான் ஓபன் பேட்மின்டன் தொடரின் ஆண்கள் ஒற்றையர் பிரிவு 2வது சுற்றில் விளையாட, இந்திய வீரர் சாய் பிரனீத் தகுதி பெற்றார். டோக்கியோவில் நடைபெறும் இந்த தொடரின் முதல் சுற்றில் உள்ளூர் நட்சத்திரம...\tRead more\nமூன்று ஒரு நாள் போட்டிகளில் கலந்துகொள்ள இலங்கை வந்தடைந்தது பங்களாதேஷ் அணி\nஇலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கிடையில் எதிர்வரும் 26 ஆம் திகதி ஆரம்பிக்கப்படவுள்ள ஒரு நாள் சர்வதேச போட்டிகள் மூன்றில் கலந்துகொள்வதற்காக பங்களாதேஷ் அணி நேற்று இலங்கையை வந்தடைந்தது. பங்கள...\tRead more\nபங்களாதேஷ் அணியுடனான முதலாவது போட்டி\nபங்களாதேஷ் கிரிக்கெட் அணியுடன் இடம்பெறவுள்ள ஒருநாள் போட்டித் தொடரில் கலந்துகொள்ளும் இலங்கை கிரிக்கெட் அணியின் பெயர்களை இலங்கை கிரிக்கெட் நிறுவனம் உத்தியோகபூர்வமாக அறிவத்துள்ளது. இலங்கைக்க...\tRead more\nஉலக கோப்பை கிரிக்கெட்- அமிதாப்பச்சன் கிண்டல்\nசமீபத்தில் நடந்து முடிந்த உலகப்கோப்பை கிரிக்கெட்டில் போட்டியின் கடைசி நாள் ஆட்டத்தில் நியூசிலாந்து – இங்கிலாந்து அணிகள் மோதின. இந்த போட்டி டையில் முடிந்தது. அதனால் சூப்பர் ஓவர் முறை கை...\tRead more\nஇலங்கை கிரிக்கெட் துறையில் முக்கிய மாற்றங்கள் – அமைச்சர் ஹரீன்\nஇலங்கை கிரிக்கெட் துறையில் பல்வேறு மாற்றங்களை விரைவில் முன்னெடுக்கவுள்ளதாக விளையாட்டுத்துறை அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ தெரிவித்தார். பங்களாதேஷ் அணியுடன் இடம்பெற உள்ள ஒருநாள் போட்டி தொடரின் ப...\tRead more\nவிம்பிள்டன் டென்னிஸ் தொடரில் செர்பியாவின் ஜோகோவிச் மீண்டும் சாம்பியன் பட்டம் வென்றார். விறுவிறுப்பான பைனலில் சுவிட்சர்லாந்தின் பெடரரை தோற்கடித்தார். இங்கிலாந்து தலைநகர் லண்டனில் விம்பிள்டன்...\tRead more\nஐ.பி.எல்., தொடரில் மீண்டும் 10 அணிகள்\nஐ.பி.எல்., தொடரில் மீண்டும் 10 அணிகள் பங்கேற்கும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. இந்திய கிரிக்கெட் போர்டால் (பி.சி.சி.ஐ.,) ஐ.பி.எல்., ‘டுவென்டி-20’ தொடர் நடத்தப்படுகிறது. தற்போது, சென்ன...\tRead more\nநான்கு விக்கெட் கீப்பர்கள் என்றால், 4-வது இடத்திற்கான பியூர் பேட்ஸ்மேன் இல்லையா\nஉலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் அரையிறுதிப் போட்டியில் இந்தியா 240 ரன்களை சேஸிங் செய்ய முடியாமல் படுதோல்வியடைந்தது. உலகக்கோப்பை தொடருக்கு செல்வதற்கு முன்பே கிரிக்கெட் விமர்சகர்கள் நான்காவது இ...\tRead more\nஇலங்கை வரும் பங்களாதேஷ் கிரிக்கெட் அணி\nபல்வேறு சர்ச்சைகளுக்கு மத்தியில் பங்களாதேஷ் கிரிக்கெட் அணி, இலங்கைக்கு கிரிக்கெட் சுற்றுப் பயணம் மேற்கொண்டு ஒருநாள் கிரிக்கெட் தொடரில் மட்டும் விளையாடவுள்ளது இதன்மூலம் உலகக்கிண்ண கிரிக்கெட்...\tRead more\nபேஸ்புக் நண்பர்களின் இரவு விருந்து, 8 பேர் பொலிஸாரினால் கைது\ncmr வானொலி கலைனர்களை ஊக்குவிப்பதில் முதன்மை வானொலியாகத் திகழ்கின்றது\nகனடா அருள்மிகு ஸ்ரீ கற்பக விநாயகர் ஆலய வருடாந்த ஆலய ஸ்தாபிப்பு\nகனடா கொக்குவில் பழைய மாணவர் சங்கம் 2016 ஆம் ஆண்டின் “மகுடம்”\n2016 ஆம் ஆண்டின் நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் இராப்போசன விருந்தும் மகாநாடும்\n‘உடலை ஆராதிக்கிறேன்: பூஜா ஹெக்டே\nதமிழ் நல்லா பேசுவேன்: சாஷ்வி பாலா\nசதொச நிறுவனத்தின் தலைவர் கைது\nமார்ச் மாதத்தின் பின்னர் மாகாணசபை தேர்தல்\nபழைய முறைப்படி தேர்தலை நடாத்த பிரதான கட்சிகள் இணக்கம்-கிரியெல்ல\nசபை அமர்­வில் பங்­கேற்­காத- ஈ.பி.டி.பி\nதெமட்டகொடயில் தீவிரவாதிக���் பதுங்கியிருப்பதாக தகவல்\nபேஸ்புக் நண்பர்களின் இரவு விருந்து, 8 பேர் பொலிஸாரினால் கைது\nமக்கள் விடுதலை முன்னணி தலைமையில் தேசிய மக்கள் சக்தி கூட்டணி\nபள்ளிவாயலின் மேல் மாடியில் தீ\nதேசியப் பட்டியல் உறுப்பினர் பதவிக்கு 19 எழுத்துமூல வேண்டுகோள்கள்\nபேஸ்புக் நண்பர்களின் இரவு விருந்து, 8 பேர் பொலிஸாரினால் கைது\ncmr வானொலி கலைனர்களை ஊக்குவிப்பதில் முதன்மை வானொலியாகத் திகழ்கின்றது\nகனடா அருள்மிகு ஸ்ரீ கற்பக விநாயகர் ஆலய வருடாந்த ஆலய ஸ்தாபிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027330750.45/wet/CC-MAIN-20190825151521-20190825173521-00012.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.orphek.com/what-can-atlantik-v2-1b-do-for-your-reef-tank/", "date_download": "2019-08-25T15:25:10Z", "digest": "sha1:3VX5G2JR6VXOTC2JLLSOONCJZ2XNNFOA", "length": 9391, "nlines": 74, "source_domain": "ta.orphek.com", "title": "உங்கள் ரீஃப் தொட்டிக்கு அட்லாண்டிக் V2.1B என்ன செய்ய முடியும்? • ரீஃப் அக்வாரியம் எல்.ஈ.டி லைட்டிங் • ஆர்ஃபெக்", "raw_content": "\nஆர்ஃபெக் ரீஃப் அக்வாரியம் எல்.ஈ.டி விளக்கு\nLED Vs மெட்டல் ஹாலைட்\nஅல்லது 120 / 90 / 60 பார்\nOrphek ஐ தொடர்பு கொள்ளவும்\nAtlantik V2.1B உங்கள் ரீஃப் தொட்டிற்கு என்ன செய்ய முடியும்\nநீங்கள் ஒரு புகைப்படத்தை ஆயிரம் வார்த்தைகள் மதிப்புள்ள என்று பார்க்க அங்கு இந்த வாடிக்கையாளர் தொட்டி பாருங்கள்.\nஆர்பெக் அட்லாண்டிக் V2.1B ஆனது உயர் தர ஸ்பெக்ட்ரம் சரியான எல்.ஈ. டி மற்றும் வாட் நிறுவனத்திற்கு அதிகபட்சமாக PAR உடன் இணைந்துள்ளது. இந்த தொட்டி கிழிந்து கிடக்கிறது. கிளையண்ட், Orphek Atlantik V156B உடன், பவளப்பாறை விரைவில் தொட்டியை வெளியிட்டது என்று நமக்குத் தெரிவித்துள்ளார். எங்கள் வாடிக்கையாளர்களிடம் புதிய தொட்டிலிருந்து புதிய புகைப்படங்கள் ஆவலோடு காத்திருக்கிறோம்.\nதயவுசெய்து எங்கள் படிவத்தை நிரப்பவும், எங்கள் குழு விரைவில் உங்களைத் தொடர்புகொள்ளவும்\nபதிப்புரிமை 2009-Orphek Aquarium LED விளக்குகள் © எக்ஸ்\nஉங்கள் அனுபவத்தை மேம்படுத்த இந்த வலைத்தளம் குக்கீகளைப் பயன்படுத்துகிறது. இதை நீங்கள் சரி என்று கருதிக் கொள்கிறோம், ஆனால் நீங்கள் விரும்பினால், நீங்கள் விலகலாம். குக்கீ அமைப்புகள்ஏற்றுக்கொள்\nதனியுரிமை & குக்கீகள் கொள்கை\nவலைத்தளத்தின் மூலம் நீங்கள் செல்லவும் போது உங்கள் அனுபவத்தை மேம்படுத்த இந்த வலைத்தளம் குக்கீகளைப் பயன்படுத்துகிறது. இந்த குக்கீகளில் இருந்து, அவற்றின் உலாவிக்கு அவசியமாக வகைப்படுத்தப்படும் குக்கீகள் ��ங்கள் உலாவியில் சேமித்து வைக்கப்பட்டுள்ளன, ஏனெனில் வலைத்தளத்தின் அடிப்படை செயல்பாட்டிற்காக அவை அவசியமானவை. மூன்றாம் தரப்பு குக்கீகளை நாங்கள் பயன்படுத்துகிறோம், மேலும் இந்த வலைத்தளத்தைப் பயன்படுத்துவது எப்படி என்பதைப் புரிந்து கொள்ள உதவுகிறது. இந்த குக்கீகள் உங்கள் உலாவியில் மட்டுமே உங்கள் ஒப்புதலுடன் சேமிக்கப்படும். இந்த குக்கீகளைத் தெரிவுசெய்வதற்கான விருப்பமும் உள்ளது. ஆனால் இந்த குக்கீகளில் சிலவற்றைத் தேர்வுசெய்வது உங்கள் உலாவல் அனுபவத்தில் விளைவை ஏற்படுத்தலாம்.\nவலைத்தளத்தின் மூலம் நீங்கள் செல்லவும் போது உங்கள் அனுபவத்தை மேம்படுத்த இந்த வலைத்தளம் குக்கீகளைப் பயன்படுத்துகிறது. இந்த குக்கீகளில் இருந்து, அவற்றின் உலாவிக்கு அவசியமாக வகைப்படுத்தப்படும் குக்கீகள் உங்கள் உலாவியில் சேமித்து வைக்கப்பட்டுள்ளன, ஏனெனில் வலைத்தளத்தின் அடிப்படை செயல்பாட்டிற்காக அவை அவசியமானவை. மூன்றாம் தரப்பு குக்கீகளை நாங்கள் பயன்படுத்துகிறோம், மேலும் இந்த வலைத்தளத்தைப் பயன்படுத்துவது எப்படி என்பதைப் புரிந்து கொள்ள உதவுகிறது. இந்த குக்கீகள் உங்கள் உலாவியில் மட்டுமே உங்கள் ஒப்புதலுடன் சேமிக்கப்படும். இந்த குக்கீகளைத் தெரிவுசெய்வதற்கான விருப்பமும் உள்ளது. ஆனால் இந்த குக்கீகளில் சிலவற்றைத் தேர்வுசெய்வது உங்கள் உலாவல் அனுபவத்தில் விளைவை ஏற்படுத்தலாம்.\nவலைத்தளத்திற்கு ஒழுங்காக செயல்பட தேவையான குக்கீகள் அவசியமானவை. இந்த வகை வலைத்தளத்தின் அடிப்படை செயல்பாடுகள் மற்றும் பாதுகாப்பு அம்சங்களை உறுதி செய்யும் குக்கீகளை மட்டுமே உள்ளடக்கியுள்ளது. இந்த குக்கீகள் எந்த தனிப்பட்ட தகவலையும் சேமிக்கவில்லை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027330750.45/wet/CC-MAIN-20190825151521-20190825173521-00012.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%85%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%87%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D.pdf/109", "date_download": "2019-08-25T15:23:26Z", "digest": "sha1:UUCDFRN6KTV6BLY2V7Z5TALJMY2BB2X7", "length": 7347, "nlines": 76, "source_domain": "ta.wikisource.org", "title": "பக்கம்:அங்கும் இங்கும்.pdf/109 - விக்கிமூலம்", "raw_content": "\nபல ஆண்டுகளுக்குப் பின், கோவை நகரிற்குச் சென்றேன். தனியாகவே சென்றேன். கல்வி இயக்குநராகச் சென்றேன்.\nநகரத் தொடக்க நிலைப் பள்ளி மாணவ மாணவிகளின் அணிவகுப்பும் விளையாட்டு விழாவும் சிதம்பரம் பூங்காவில் நடந்தன, அவற்ற���க் காணச் சென்றேன். ஒவ்வொரு பள்ளிக் குழுவும் ஒவ்வொரு வகையில் வரவேற்றது. நகர சபைப் பள்ளி ஒன்று புதுமுறையில் வரவேற்றது. மற்றவர்கள் போல் மாலையிட்டு வரவேற்கவில்லை. முடிப்புக் கொடுத்து வரவேற்றது. என்ன முடிப்பு பண முடிப்பு இல்லை. என் கையில் கொடுத்தது, அவ்வளவே. எதற்கு அம் முடிப்பு தஞ்சை புயல் நிவாரண நிதிக்கு அது. அந்நிகழ்ச்சிக்கு முன், புயல், தஞ்சை மாவட்டத்தில், கோர விளையாட்டு விளையாடியது.\nஅந் நகரசபைப் பள்ளியில் படிக்கும் அனைவரும் ஏழைகள் பாட்டாளிகளின் மக்கள். ஆயினும், தஞ்சையில், புயலால் சேதப்பட்டு வாடுவோருக்கு உதவி செய்யத் துடித்தனர். அத்தனை பேரும்-ஒருவர் தவறாது - குறிப்பிட்ட தொகையைக் கொண்டுவந்து கொடுத்தனர். அதைப் பண முடிப்பாக்கி, என் கையில் கொடுத்துப் புயல் நிவாரண நிதிக்கு அனுப்பி வைத்தனர். அவர்களில் ஒருவரும் எதற்காகவும் என்னிடம் அதுவரை வரவில்லை. பின்னரும் வரவில்லை.\nஎலிசபெத், எதையும் எதிர்பார்த்து, என் மனைவியிடம் பேப்பர் கொடுத்தனுப்ப முன் வரவில்லை. இந்தியக், குழந்தைகளின் குறையைக் கேட்டதும் குறைபோக்க முன் வந்தது அவள் உள்ளம். முன்பின் அறியாதவர்களுக்குச் செய்யும் உதவியன்றோ மெய்யான அறம்,\nகோவை நகரப் பாட்டாளிகளின் குழந்தைகள், தஞ்சை மாவட்டத்தில் வாடுவோருக்காகத் தியாகஞ் செய்ததும் பெயருக்கல்ல; புகழுக்கல்ல. ஒன்று போட்டு பின்னர் ஒன்பது\nஏதாவது ஒரு மின்னூல் படியெடு\nஇப்பக்கம் கடைசியாக 4 செப்டம்பர் 2016, 10:06 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027330750.45/wet/CC-MAIN-20190825151521-20190825173521-00012.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.behindwoods.com/news-shots-tamil-news/sports/harbhajan-says-thanks-to-all-the-csk-supporters-and-the-tamil-people.html", "date_download": "2019-08-25T17:03:05Z", "digest": "sha1:SBGXPD3QD3J2F7DFVVSOTR2EZOSNA2MF", "length": 6640, "nlines": 50, "source_domain": "tamil.behindwoods.com", "title": "Harbhajan says thanks to all the csk supporters and the Tamil people | Sports News", "raw_content": "\n“கண்ல தண்ணி வரவச்சுடீங்களே பங்கு”.. ‘கவலப்படாதீங்க என்னைக்குமே நீங்க எங்க பங்குதான்’.. ‘கவலப்படாதீங்க என்னைக்குமே நீங்க எங்க பங்குதான்’.. கண்கலங்க வைக்கும் ஹர்பஜன் சிங்கின் ட்வீட்\nமுகப்பு > செய்திகள் > விளையாட்டு\nசிஎஸ்கே அணி வீரர் ஹர்பஜன்சிங் தனது ட்வீட்டர் பக்கத்தில் தனது நன்றியை கண்கலங்க தெரிவித்துள்ளார்.\n12 வது ஐபிஎல் தொடர் கடந்த மார்ச் மாதம் 23 ஆம் தேதி தொடங்கி நேற்றுடன் முடிவடைந்தது. இந்நிலையில், பரபரப்பாக நடந்த இந்த ஐபிஎல் தொடரில் நேற்று (13/05/2019) நடந்த இறுதி போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, மும்பை இந்தியன்ஸ் அணியை எதிர்கொண்டது.\nஇதனையடுத்து, பரபரப்பாக நடந்த இறுதி போட்டியில், மும்பை இந்தியன்ஸ் அணி ஒரு ரன் வித்யாசத்தில் சென்னை அணியை வீழ்த்தியது. இந்நிலையில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரர் ஹர்பஜன்சிங் தனது ட்வீட்டர் பக்கத்தில் தனது நன்றியை தெரிவிக்கும் விதமாக தங்களது ரசிகர்களை கண்கலங்க வைத்துள்ளார்.\nஇதில், “தமிழ் மக்கள் மற்றும் சிஎஸ்கே ரசிகர்கள் அனைவருக்கும் என் நெஞ்சார்ந்த நன்றிகள், எங்களை தங்கள் இல்லங்களில் ஒருவன் போல அரவணைத்து அன்பு செலுத்திய உறவுகளின் இப்பண்பு என்னை நெகிழ செய்தது. நான் மீண்டும் அடுத்த வருடமும் சிஎஸ்கேவுக்கு விளையாடுவேன் என்ற நம்பிக்கையோடு கண்கள் கலங்க விடைபெறுகிறேன்”. என்று தன் ட்வீட்டர் பக்கத்தில் தங்களது ரசிகர்களுக்கு நன்றிகளை தெரிவித்துள்ளார்.\nதமிழ் மக்கள் மற்றும் @ChennaiIPL ரசிகர்கள் அனைவருக்கும் என் நெஞ்சார்ந்த நன்றிகள்,எதோ தங்கள் இல்லங்களில் ஒருவன் போல,அரவணைத்து அன்புசெலுத்திய உறவுகளின் இப்பண்பு, என்னை நெகிழ செய்தது.மீண்டும் அடுத்த வருடமும் #CSK வுக்கு விளயாடுவேன் என்றே நம்பிக்கையோடு கண்கள் கலங்க விடைபெறுகிறேன். pic.twitter.com/WcJxB6mkjl\n11 வருஷத்துக்கு முன்னாடி ‘தல’தோனியை சிஎஸ்கே ஏலத்தில் எடுத்த விலை இவ்வளவா..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027330750.45/wet/CC-MAIN-20190825151521-20190825173521-00012.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://tamil.behindwoods.com/news-shots-tamil-news/world/north-korean-leader-kim-throws-army-general-in-to-piranha-filled-pool.html", "date_download": "2019-08-25T15:49:43Z", "digest": "sha1:ZD6KIF4IFZWBYZKBKCUBQEFLCQI5RWKJ", "length": 7763, "nlines": 46, "source_domain": "tamil.behindwoods.com", "title": "North Korean Leader Kim throws army general in to piranha filled pool? | World News", "raw_content": "\nராட்சத மீன்களுக்கு இரையான ராணுவ தளபதி.. கொடூர தண்டனைகளின் தலைவரா கிம் கொடூர தண்டனைகளின் தலைவரா கிம்\nமுகப்பு > செய்திகள் > உலகம்\nவரலாற்றில் மறக்க முடியாத பல மரண தண்டனைகளை வழங்கியவர் மங்கோலிய படை மன்னன் செங்கிஸ்கான் என்று சொல்லப்படுவது உண்டு. அதன் பிறகு வடகொரிய அதிபர் கிம் ஜாங் என்று சொல்லும் அளவுக்கு சர்ச்சைக்குரிய தண்டனைகளை அவர் அளித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.\nஅணு ஆயுதச் சோதனைகளை நிறுத்த வேண்டும் என்று பல உல�� நாடுகளிடமிருந்தும் வந்த அழுத்தங்களையும் மீறி, வெற்றிகரமான அணு ஆயுத சோதனைகளைச் செய்து வந்தார் கிம் ஜாங். ஆனால் இந்த தொடர் சோதனைகளால் வடகொரியா மீது அமெரிக்கா பொருளாதாரத் தடை விதித்த பிறகுதான், அந்த சோதனைகளை நிறுத்திக்கொள்வதாகவும், இனியும் இவற்றைத் தொடரப்போவதில்லை என்றும் கிம் அறிவித்தார்.\nஅதன் பிறகு, கடந்த பிப்ரவரியில் வியட்நாம் தலைநகர் ஹானோவில் நடந்த உச்சிமாநாட்டில் மீண்டும் ட்ரம்பும் கிம்மும் சந்தித்துக் கொண்ட சம்பவம் அரங்கேறியது. இந்தச் சந்திப்பில் பேசப்பட்ட ஒப்பந்தம் தோல்வியில் முடிந்ததாகவும், அதனால் கோபமான கிம் அந்த சந்திப்பை நிகழ்த்திய சிறப்புத் தூதரான கிம் ஹியோக் சோல் என்பவரைக் கொலை செய்ததாகவும், இந்தத் தகவல் கசிந்ததால் கிம் தற்போது தனது ராணுவத் தளபதியையும் கொன்றுள்ளதாக தென் கொரிய ஊடகங்கள் மற்றும் இங்கிலாந்து ஊடகங்கள் வெளியிட்டுள்ள செய்திகள் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன.\nஅதன்படி, தனக்கு துரோகம் செய்பவர்களையும், தன் கட்டளைகளை மீறுபவர்களையும், தன் மாளிகையில் உள்ள பிரமாண்ட தண்ணீர் தொட்டியில் உள்ள, பிரேஸிலில் இருந்து வரவழைக்கப்பட்ட நூற்றுக்கணக்கான பிரானா மீன்களுக்கு இரையாக்கி விடுவார் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன. கடித்தே தின்றுவிடும் இயல்புடைய இந்த மீன்கள் இதுவரை 16 அதிகாரிகள், சில கிளர்ச்சியாளர்கள், புலிகள் உள்ளவற்றை தின்று தீர்த்துவிட்டதாகவும் அந்தச் செய்திகள் தெரிவிக்கின்றன.\nவீடியோ பரவியதால் என்ஜினியரை தோப்புகரணம் போடச் சொன்னதற்கு வருத்தம் தெரிவித்த எம்.எல்.ஏ\n“ஒரு நாள் வீட்டுப்பாடம் எழுதாதது ஒரு பெரிய தப்பா”.. ‘இரக்கமின்றி மாணவிக்கு கொடூரமான தண்டனை கொடுத்த ஆசிரியர்’.. ‘இரக்கமின்றி மாணவிக்கு கொடூரமான தண்டனை கொடுத்த ஆசிரியர்’\nடார்கெட் அச்சீவ் பண்ணலன்னு இவ்வளவு இழிவான தண்டனையா’.. கார்ப்பரேட் நிறுவனம் அதிரடி\nதாமதமாக வந்த மாணவர்களுக்கு பள்ளி முதல்வர் கொடுத்த ‘கொடூர’ தண்டனை\n'இனி பயமில்லை நிம்மதியாகத் தூங்குங்கள்'.. அமெரிக்க மக்களுக்கு ஆறுதல் சொல்லிய டிரம்ப்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027330750.45/wet/CC-MAIN-20190825151521-20190825173521-00012.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/tamilnadu/calcutta-high-court-judge-karnanan-arrested-kovai-286831.html?utm_source=articlepage-Slot1-12&utm_medium=dsktp&utm_campaign=similar-topic-slider", "date_download": "2019-08-25T16:02:46Z", "digest": "sha1:UAJEHRXTEXM2ZVLULTH67UWR6JEFCI4R", "length": 14524, "nlines": 182, "source_domain": "tamil.oneindia.com", "title": "தலைமறைவாக இருந்த முன்னாள் நீதிபதி கர்ணன் கோவையில் அதிரடி கைது! | Calcutta High Court judge karnanan Arrested in Kovai - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஅருண் ஜெட்லி உடல் டெல்லியில் தகனம் செய்யப்பட்டது\n17 min ago உழைப்பைத் தவிர வேறு அறியாதவர்கள்.. பொறுப்பு அதிகரித்திருப்பதை உணர்கிறேன்... உதயநிதி ஸ்டாலின்\n1 hr ago ஒரே சமயத்தில் மூன்று அரசு வேலைகளில் பணியாற்றிய சுரேஷ்.. 30 வருஷம் சம்பளமும் வாங்கியருக்காரு\n1 hr ago திருப்போரூர் கோயில் வளாகத்தில் மர்ம பொருள் வெடிப்பு.. ஒருவர் சாவு.. 4பேர் படுகாயம்.. பரபரப்பு\n2 hrs ago இது ஒன்றும் கேவலமான செயல் அல்ல..நானே நேரில் வந்து சரிசெய்து தருகிறேன்..தர்மபுரி எம்பி செந்தில்குமார்\nTechnology ரூ.20 முதல் ரீசார்ஜ்களுக்கு அதிரடியாக சலுகைகளை அள்ளிவீசி வோடபோன்.\nSports World Badminton 2019: தாயின் பிறந்த நாளில் தங்கம்.. சாதித்த பி.வி. சிந்து..\nFinance இனி இதெல்லாம் விலை குறையும்.. மத்திய அரசு அதிரடி\nMovies கஞ்சா குடிச்சிருக்கேன், புத்தருக்கு போதிமரம்னா, எனக்கு போதை மரம்: பாக்யராஜ்\nAutomobiles அரசின் அதிரடி அறிவிப்புகள், புது கார், டூவீலர்கள் லான்ச் நீங்கள் மிஸ் பண்ண கூடாத முக்கிய செய்திகள்\nLifestyle சூரியபகவானின் அத்தனை ஆசிகளையும் பெற்ற ராசிக்காரர் யார் தெரியுமா\nEducation டெட் தேர்வில் தோல்வி: கேள்விக்குறியான 1,500 ஆசிரியர்களின் வேலை\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nதலைமறைவாக இருந்த முன்னாள் நீதிபதி கர்ணன் கோவையில் அதிரடி கைது\nகோவை: உச்சநீதிமன்றம் விதித்த 6 மாதம் சிறை தண்டனையில் இருந்து தப்பிக்க தலைமறைவாக இருந்த கொல்கத்தா உயர்நீதிமன்ற முன்னாள் நீதிபதி கர்ணனை கொல்கத்தா போலீசார் இன்று கோவையில் கைது செய்துள்ளனர்.\nநீதிமன்ற அவமதிப்பு வழக்கில், நீதிபதி கர்ணனுக்கு 6 மாதம் சிறை தண்டனை விதித்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த தீர்ப்பு வெளியான உடனேயே கைது நடவடிக்கையில் இருந்து தப்பிக்க நீதிபதி கர்ணன் தலைமறைவாகிவிட்டார்.\nதலைமறைவாக இருந்து கொண்டே தம் மீதான சிறை தண்டனையை ரத்து செய்ய கோரி பலமுறை தொடர்ந்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனுக்களை செய்தார்.\nஇதைத்தொடர்ந்து தலைமறைவாக இருந்தார் நீதிபதி கர்ணன். கடந��த ஒரு மாதமாக கொல்கத்தா போலீசாருக்கு டிமிக்கு கொடுத்து வந்த நீதிபதி கர்ணன் கோவையில் பதுங்கி இருப்பதாக உளவுத்துறை போலீசார் மூலம் கொல்கத்தா போலீசாருக்கு தகவல்கள் தெரிவிக்கப்பட்டது.\nவிரைந்து வந்த கொல்கத்தா போலீசார் தமிழக போலீசார் ஒத்துழைப்புடன் கோவை மலுமிச்சம்பட்டியில் பதுங்கி இருந்த ஓய்வுபெற்ற நீதிபதி கர்ணனை கொல்கத்தா போலீசார் கைது செய்தனர். நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் உச்சநீதிமன்ற உத்தரவின்படி நீதிபதி கர்ணன் கைது செய்யப்பட்டார். அவரை கொல்கத்தா அழைத்து செல்லப்பட வாய்ப்பு உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nமுன்னாள் நீதிபதி கர்ணனுக்கு நாளை விடுதலை\nவிடுதலை செய்ய கோரும் நீதிபதி கர்ணனின் மனுவை தள்ளுபடி செய்தது ஹைகோர்ட்\nபரோல் அல்லது ஜாமீனில் விடுதலை செய்யுங்கள்... மே.வ. ஆளுநருக்கு மாஜி நீதிபதி கர்ணன் மனு\nமுன்னாள் நீதிபதி கர்ணனை பரோலில் விட வேண்டும்.... மேற்கு வங்க ஆளுனரிடம் மனு\nகண்ணாமூச்சி விளையாடிய முன்னாள் நீதிபதி கர்ணன்... கைதாவதற்கு முன் கொச்சியில் ஓய்வு\nமாஜி நீதிபதி கர்ணனுக்கு ஜாமீன் கிடையாது.. உச்சநீதிமன்றம் திட்டவட்டம்\nகொல்கத்தா கொண்டு செல்லப்படுகிறார் கர்ணன்\nஜனாதிபதி அனுமதி பெறாமல் மாஜி நீதிபதி கர்ணனை எப்படி கைது செய்யலாம்\nமுன்னாள் நீதிபதி கர்ணன்.... சர்ச்சைகள் முதல் கைது நடவடிக்கை வரை...நடந்தது என்ன...\nநாட்டு நலனுக்காக நான் போராடியதற்கு கைதா... கோவையில் மாஜி நீதிபதி கர்ணன் 'பொளேர்' பேட்டி\n‘உங்களோடு வர மாட்டேன்’.. கைது செய்யப்பட்ட கர்ணன் போலீசாருடன் வாக்குவாதம்.. கோவையில் பரபரப்பு\nதலைமறைவாகி கைது செய்யப்பட மாஜி நீதிபதி கர்ணன்... சர்ச்சைகளின் சங்கமம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\njustice karnan supreme court abscond retire arrest kovai கோவை கைது கொல்கத்தா போலீஸ் நீதிபதி கர்ணன் உச்சநீதிமன்றம் தலைமறைவு சிறை தண்டனை ஓய்வு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027330750.45/wet/CC-MAIN-20190825151521-20190825173521-00012.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.fridaycinemaa.com/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B0%E0%AE%BF-%E0%AE%AE%E0%AF%87%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%88-%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2019-08-25T15:59:48Z", "digest": "sha1:COWW3LOIFZSZ763KJJOUQZEPCNTHVLJU", "length": 11057, "nlines": 153, "source_domain": "www.fridaycinemaa.com", "title": "காவேரி மேலாண்மை மற்றும் ஸ்டெர்லைட் பிரச்சனைகளுக்காக மக்களுக்கு ஆதரவாக போராட்டம் நடைபெறும் - நடிகர் சங்க துணை தலைவர் பொன்வண்ணன் - Fridaycinemaa", "raw_content": "\nHomeTamilகாவேரி மேலாண்மை மற்றும் ஸ்டெர்லைட் பிரச்சனைகளுக்காக மக்களுக்கு ஆதரவாக போராட்டம் நடைபெறும் – நடிகர் சங்க துணை தலைவர் பொன்வண்ணன்\nகாவேரி மேலாண்மை மற்றும் ஸ்டெர்லைட் பிரச்சனைகளுக்காக மக்களுக்கு ஆதரவாக போராட்டம் நடைபெறும் – நடிகர் சங்க துணை தலைவர் பொன்வண்ணன்\nகாவேரி மேலாண்மை மற்றும் ஸ்டெர்லைட் பிரச்சனைகளுக்காக மக்களுக்கு ஆதரவாக போராட்டம் நடைபெறும் – நடிகர் சங்க துணை தலைவர் பொன்வண்ணன்\nஇன்று மாலை தென்னிந்திய நடிகர் சங்கம் சார்பில் பத்திரிகையாளர் சந்திப்பு நடை பெற்றது..\nஇதில் நடிகர் சங்க தலைவர் நாசர் பொருளாளர் கார்த்தி\nதுணை தலைவர் பொன்வண்ணன், செயற்குழு உறுப்பினர்கள் , A.L உதயா,விக்னேஷ், பிரேம்,M.A.பிரகாஷ், குட்டிபத்மினி நியமன செயற்குழு உறுப்பினர்கள் மனோபாலா ஹேமசந்திரன் ஆகியோர் கலந்து கொண்டனர் ..\nதென்னிந்திய நடிகர் சங்க தலைவர் பேசியது\nஇப்போது தமிழ் சினிமாவுக்கு மிகவும் இக்கட்டான சூழ்நிலை , டிஜிட்டல் டெக்னாலஜி வந்த பிறகு தமிழ் சினிமாவில் நிறைய பிரச்சனைகள் உள்ளது. எந்த ஒரு தொழிலுமே விஞ்ஞான வளர்ச்சிக்கு பின்னர் செழிப்பாக தான் இருக்கும் ஆனால் நமது சினிமா மட்டும் மாறாக பல பிரச்சனைகளை சந்தித்து பின்னோக்கி சென்றுக்கொண்டிருக்கிறது. இதை சரி செய்ய வேலை நிறுத்தம் தொடர்ந்து நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. எப்போதும் வேலை நிறுத்தம் என்றால் சில நாட்கள் நடைபெறும் அதன் பின்னர் நிறைவடைந்துவிடும் ஆனால் மாறாக இந்த முறை வேலை நிறுத்தம் தொடர்ந்து நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. இதற்கு ஆதரவாக திரையுலகமே உள்ளது. இதனால் தினமும் வேலைக்கு செல்லும் தொழிலாளர்கள் மிகவும் பாதிக்கப்படுவார்கள். இந்த இறுக்கமான சூழ்நிலை இளகவைக்க நாங்கள் சில நாட்களாக இரவும் பகலும் பேசி ஒரு முடிவுக்கு வந்துள்ளோம். அதை நடிகர் சங்கத்தின் துணை தலைவர் பொண்வண்ணன் கூறுவார் என்றார் .\nஇதை தொடர்ந்து நடிகர் சங்க துணை தலைவர் பொன்வண்ணன் பேசியது :-\nநான் சினிமாவுக்கு வந்த காலத்தில் தயாரிப்பாளர்கள் ஒரு கூட்டு குடும்பமாக தான் வேலை செய்து வந்தார்கள். தயாரிப்பு என்பது ஒரு தயாரிப்பாளர் மட்டுமே செய்யும் வேலை அல்ல அதை தமிழகத்தில் உள்ள அனைத்து விநியோகஸ்தர்களும் , திரைய���ங்க உரிமையாளர்களும் இனைந்து செய்யும் வேலை. அனைவரும் ஒவ்வொரு படத்தையும் தங்களுடைய படமாக நினைத்து தான் வேலை செய்து வந்தார்கள். இதையெல்லாம் நான் பத்து வருடங்களாக கண்ணால் பார்த்திருக்கிறேன். ஒரு கூட்டாக இனைந்து செய்யப்பட்டுக்கொண்டிருந்த இந்த தொழில் நம்பிக்கையின்மையால் மாறியுள்ளது.\nதிரையரங்குகளில் ஆன்லைன் டிரான்ஸ்பரன்சி கண்டிப்பாக வேண்டும். ஆன்லைன் டிரான்ஸ்பரன்சி கண்டிப்பாக இருக்கும் போது நடிகர்களின் படங்கள் தோல்வி அடையும் போது அவர்களின் சம்பளத்தை குறைக்கும்படியும் , படம் வெற்றி பெறும் போது அவர்கள் அடுத்த படத்திலிருந்து அதற்கு ஏற்றவாறு சம்பளத்தை ஏற்றுவதற்கும் உதவியாக இருக்கும். எந்த வித கணக்கு வழக்கும் இல்லாமல் ஒரு நடிகரை சம்பளத்தை குறைக்க சொல்லும் போது அந்த நடிகர்கள் மனரீதியாக வருத்தப்படுகிறார்கள். ஆன்லைன் டிக்கெட் புக்கிங் சார்ஜெஸ் அதிகமாக இருப்பதால் மக்கள் திரையரங்குக்கு வருவது கம்மியாகியுள்ளது, அதனால் அதை குறைக்க வேண்டும். சினிமா என்பது மக்களுக்காக தான். நாங்கள் இந்த\nவிஷயத்தில் தயாரிப்பாளர் சங்கத்துக்கு ஆதரவாக இருப்போம்.மேலும் காவரி மேலாண்மை\nஸ்ட்ர்லெட் பிரச்சனைகளுக்காக மக்களுக்கு ஆதரவாக அழுத்தம் தரும் வகையில் விரைவில் அதற்கென ஒரு போராட்டமோ அல்லது உண்ணாவிரதமோ அடுத்த வாரத்தில் அரசாங்கத்திடம் முறைப்படி அனுமதி வாங்கி நடத்தப்படும் என்றார் நடிகர் சங்க துணை தலைவர் பொன்வண்ணன்.\nKarthiNadigar Sangamnasserponvannansaranya ponvannansifaasouth indian film artist assosiationகாவேரி மேலாண்மை மற்றும் ஸ்டெர்லைட் பிரச்சனைகளுக்காக மக்களுக்கு ஆதரவாக போராட்டம் நடைபெறும் - நடிகர் சங்க துணை தலைவர் பொன்வண்ணன்\nகுழந்தை அழுதாதான் தாய்க்கூட பால் கொடுப்பாள்.. #ரஜினிகாந்த்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027330750.45/wet/CC-MAIN-20190825151521-20190825173521-00012.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilpc.online/2011/04/73264.html", "date_download": "2019-08-25T16:18:16Z", "digest": "sha1:7G4EJDDDES5M3MU3KMJZQL2QBCZRJQSD", "length": 18517, "nlines": 108, "source_domain": "www.tamilpc.online", "title": "விண்டோஸ் 7:32/64 பிட் | தமிழ் கணினி", "raw_content": "\nவிண்டோஸ் 7 சிஸ்டத்திற்கு மாற்றிக் கொள்வது என்று முடிவெடுக்கையில் தோன்றும் அடிப்படைக் கேள்வி இதுதான் 32 மற்றும் 64 பிட் சிஸ்டங்களில் எதனைப் பயன்படுத்த வேண்டும்.ஏற்கனவே மாறிய பலர், இப்படி ஒரு வேறுபாடு உள்ளதா அப்படி யானால் என் கம்ப்யூட்டரில் என்ன போட்டுள்ளனர் என்று��் கேட்டு வருகின்றனர்.\nநீங்கள் எந்த பிட் (32/64) சிஸ்டத்தினை இன்ஸ்டால் செய்து பயன்படுத்தினாலும், விண்டோஸ் ஒரே மாதிரியாகத் தான் தோன்றும். இருப்பினும் சில முக்கிய வேறுபாடுகள் இதில் இருக்கத்தான் செய்கின்றன. குறிப்பாக, புதிய ஹார்ட்வேர் அல்லது சாப்ட்வேர் ஒன்றை இணைக்கையில் கிடைக்கும் அனுபவத்தில் இதனைத் தெரிந்து கொள்ளலாம்.\nஇந்த “பிட்’ என்பது என்ன\n64 அல்லது 32 பிட் என்று சொல்கையில், பிட் என்பது, ஒரே நேரத்தில், கம்ப்யூட்டர் கையாளும் தகவல்களைக் குறிக்கிறது. இந்த எண் பைனரி எண் ஆகும். நாம் வழக்கமாகப் பயன்படுத்தும் 1,2,3, என்ற டெசிமல் எண்கள் இல்லை. எனவே 32க்கும் 64க்கும் உள்ள வித்தியாசம், முதல் எண்ணை இரண்டால் பெருக்கிக் கிடைப்பது இல்லை. 64 பிட் கம்ப்யூட்டர், 32 பிட் கம்ப்யூட்டர் கையாளும் தகவல்களைக் காட்டிலும் ஏறத்தாழ 400 கோடி மடங்கு அதிகமாகவே கையாளும். அவ்வளவு வேகமா என்று கேட்க வேண்டாம். இது வேகத்தைக் குறிக்க வில்லை. இரண்டும் ஒரே வேகத்தில் தான் இயங்கும். இரண்டிற்கும் இடையே உள்ள வேறுபாடு, அது கையாளும் தகவல்களின் அடர்த்தியில்தான் உள்ளது. 64 பிட் கம்ப்யூட்டர், மிகப் பெரிய அளவிலான ஸ்ப்ரெட் ஷீட்களைக் கையாளும் திறன் கொண்டிருக்கும். கேம்ஸ் பயன்படுத்துகையில் தரப்படும் கிராபிக்ஸ் சிறப்பான தோற்றத்தில் அமையும். அதனால் தான், அறிவியல் பணிகளுக்கான கம்ப்யூட்டர்கள், பல ஆண்டுகளுக்கு முன்பே 64 பிட் சிஸ்டத்தில் அமைக்கப்பட்டன.\n64 பிட் சிஸ்டம் தரும் மிக முக்கிய நன்மை என்னவெனில், கம்ப்யூட்டர் பயன்படுத்தும் மெமரி, அதிக அளவில் அமைந்திருக்கும். 32 பிட் மாடல் கம்ப்யூட்டரின் மெமரி 4 ஜிபி வரை தான் இருக்கும். இது வந்த புதிதில் மிக அதிகமாகத் தோன்றினாலும், இப்போது பயன்படுத்தும் சாப்ட்வேர் தொகுப்புகள், கேம்ஸ் ஆகியவை, 4 ஜிபி மெமரியினைப் பெரிதாக எடுத்துக் கொள்வதில்லை. கடந்த மூன்று ஆண்டுகளாகவே, ஹோம் கம்ப்யூட்டர்களில் 64 பிட் பயன்பாடும் தரப்படுகிறது. 2004 ஆம் ஆண்டிலேயே, ஏ.எம்.டி. நிறுவனம் ஏத்லான் 64, சிப்பினை வெளியிட்டது. தொடர்ந்து இன்டெல் நிறுவனம் வெளியிட்ட 64 பிட் சிப்கள் லேப்டாப் கம்ப்யூட்டர்களில் பயன் படுத்தப்பட்டன. இப்போது ஹோம் கம்ப்யூட்டர்களிலும் இவை வந்து விட்டன.\nதொடக்கத்தில் பெரிய வேறுபாடு தெரியவில்லை என்றாலும், ஏற்கனவே பழக்கத்���ில் இருந்த சாப்ட்வேர் புரோகிராம்கள், பிரிண்டர் மற்றும் சவுண்ட்கார்ட் போன்ற துணை சாதனங்கள், 64 பிட் சிப்களுடன் இணைந்து செயல்பட மறுத்தன. ஆனால், இப்போது அனைத்து சாதனங்களும் 64 பிட் இயக்கத்திற்கும் இணையாக இயங்கும்படி அமைக்கப் பட்டுக் கிடைக்கின்றன. விண்டோஸ் 7 ஆப்பரேட்டிங் சிஸ்டம் பழக்கத்தில் வந்துள்ளதால், இந்த மாற்றம் முழுமையாக நமக்குக் கிடைத்து வருகிறது.\nநீங்கள் விண்டோஸ் 7 சிஸ்டத்திற்கு மாறுகையில் 64 பிட் சிஸ்டத்திற்கு மாறிக் கொள்வதில் தவறில்லை. ஆனால், புதிய ஹார்ட்வேர் எதனையேனும் இணைக்கையில், அதன் ட்ரைவர் புரோகிராம்கள், 64 பிட் இயக்கத்திற்கேற்ற வகையில் அமைக்கப் பட்டுள்ளனவா என்று கண்டறிந்து பயன்படுத்த வேண்டும். (ஒரு ட்ரைவர் புரோகிராம் என்பது, விண்டோஸ் சிஸ்டம் ஹார்ட்வேருடன் தொடர்பு கொள்ளப் பயன்படுத்தும் ஒரு புரோகிராம் ஆகும்.) விண்டோஸ் எக்ஸ்பி சிஸ்டத்திலும் 64 பிட் பதிப்பு இருந்தது. ஆனால் அது அவ்வளவாகப் பிரபல மாகாததால், ஹார்ட்வேர் சாதனங்களை உருவாக்கிய பல நிறுவனங்கள், 64 பிட் திறனுக்கேற்ற ட்ரைவர்களைத் தயாரித்து வழங்கவில்லை.\nஆனால், இப்போது அனைத்து சாதனங்களும், 64 பிட் திறனுக்கான ட்ரைவர்களைக் கொண்டுள்ளன. இதனை, அந்த ஹார்ட்வேர் சாதனத்தினைத் தயாரித்து வழங்கும் நிறுவனத்தின் இணைய தளம் சென்று தெரிந்து கொள்ளலாம்.\nஹோம் கம்ப்யூட்டர்களைப் பொறுத்த வரை, 64 பிட் சிஸ்டம் பயன்படுத்துவதில் கிடைக்கும் பெரிய அளவிலான பயன், அந்தக் கம்ப்யூட்டரில் 4ஜிபிக்கும் மேலான அளவில் மெமரி கிடைக்கும் என்பதே. இது பொதுவான பயன் பாட்டிற்கு அதிகமாகத் தோன்றினாலும், இன்றைய அளவில் வரும் பல புரோகிராம்கள், கிராபிக்ஸ் இணைந்த விளையாட்டுத் தொகுப்புகள், அதிக அளவில் மெமரியைப் பயன்படுத்து கின்றன. எனவே, 4 ஜிபிக்கு மேலாக மெமரி இருந்தால், பல புரோகிராம்களை ஒரே நேரத்தில் திறந்து பயன்படுத்துவது எளிதாக அமையும். மேலும் விண்டோஸ் 7 சிஸ்டம் தன் இயக்கத்திற்கே அதிக மெமரியை எடுத்துக் கொள்கிறது என்பதனையும் இங்கு நினைவில் கொள்ள வேண்டும்.\nகம்ப்யூட்டரில் மெமரி அளவு குறைவாக இருப்பின், கம்ப்யூட்டர் மெதுவாக இயங்கும். இதனை நாம் அதிக புரோகிராம்களை ஒரே நேரத்தில் திறந்து வைத்து இயக்குகையில் அறியலாம். நவீன முப்பரிமாண கேம்ஸ்களை இயக்குகையில், இதனை அறியலாம். இந்த கேம்ஸ்கள், மெமரியில் அதிகப் பங்கினைக் கேட்கும். எனவே மற்ற புரோகிராம்களை நாம் இயக்கவே முடியாது. 4ஜிபி அளவு இதற்கு ஈடு கொடுக்க முடியாது. எனவே, அதிக மெமரியினை அனுமதிக்கும் 64 பிட் சிஸ்டம் நமக்கு சிக்கலைத் தருவதில்லை. புதியதாகக் கம்ப்யூட்டர் வாங்குபவர் களுக்கு, கம்ப்யூட்டர் தரும் நிறுவனங்கள், பெரும்பாலும் 64 பிட் சிஸ்டங்களையே வழங்குகின்றன. நீங்கள்,உங்கள் பழைய கம்ப்யூட்டரில், புதிய விண்டோஸ் 7 தொகுப்பினை இன்ஸ்டால் செய்வதாக இருந்தால், கம்ப்யூட்டரின் திறன் அறிந்து மேற்கொள்ள வேண்டும்.\nகணினி பாகங்கள் மற்றும் படங்கள்\nபாகங்கள் பற்றி அறிந்துக்கொள்வதற்கு முன்பு… முந்தைய பாடத்தை மறுபடி வாசித்துவிட்டு தொடரவும்… கணினி என்றால் என்ன\nகணினி வன்பொருளை பற்றி சிடி யுடன் வெளிவந்த முதல் தமிழ் தொழில்நுட்ப புத்தகம் . 2004 ஆம் ஆண்டு வெளியிடப்பட்டு இரண்டு பதிப்புகளில் இரண்டாயிரம்...\nBlue Screen Error - சரி செய்ய முயலுங்கள் – பகுதி ஒன்று\nவணக்கம் நண்பர்களே . விண்டோஸ் பயனாளர்கள் பெரும்பாலானோருக்கு தலைவலி கொடுக்கும் ஒரு விஷயம் “புளூ ஸ்கிரீன் ஆப் டெத் ” – ‘மரித்த நீலத்திர...\nமுதல் வகுப்பு ஆரம்பித்தாகிவிட்டது. நிறைய மாணவர்கள் எல்லோருக்கும் வணக்கம் சொல்லி, எல்லோரைப்பற்றிய சுய அறிமுகமும் முடிந்தது. இங்கே மிக ம...\nATM ல் திருடனிடம் சிக்கிக் கொண்டீர்களா \nபணத்துக்கு ரொம்ப அவசரம் ,இரவு பதினொரு மணி ஆகிடுச்சி ,உங்க ATM இருக்கிறது ஆள் நடமாட்டமில்லாத இடத்தில். எத்தனை பேர் சொல்லியும் கேட்காம...\nAmazon Quiz Q&A Android Apk Cracked Dr.அப்துல் கலாம் DRIVERS E-Books Face Book Full Version Android APK GBWhatsapp LYF MOBILE MOBILE PASSWORD UNLOCK Offers அலசல்கள் அறிவியல் ஆயிரம் ஆண்ட்ராய்டு இண்டர்நெட் இன்று ஒரு தகவல் உடல்நலம் எம் எஸ் ஆபிஸ் கம்ப்யூட்டர் டிப்ஸ் கூகுள் தமிழ் சாப்ட்வேர்கள் தொழில் நுட்பம் பிளாக்கர் பிற பதிவுகள் புள்ளி விவரம் போட்டோசாப் மருத்துவம் மென்பொருள் மொபைல் யு எஸ் பி லேப்டாப் வரலாறு விண்டோஸ் 7 விண்டோஸ் எக்ஸ்பி வைரஸ் ஜீ மெயில் ஹார்ட்வேர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027330750.45/wet/CC-MAIN-20190825151521-20190825173521-00012.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.timestamilnews.com/home/details/rajinis-future-son-in-laws-yearly-income-is-nearly-500-crore-rupee-167", "date_download": "2019-08-25T16:17:21Z", "digest": "sha1:KLWN3SWUEQ3XJY4UZZ2JYSFIIQDA4JGK", "length": 11903, "nlines": 74, "source_domain": "www.timestamilnews.com", "title": "அம்மாடியோவ்! ரூ.500 கோடி! ரஜினி வீட்டு புது மாப்பிள்ளையின் ஒரு வ��ுட வருமானம்! - Times Tamil News", "raw_content": "\nஇந்தியாவில் இன்கம் டேக்ஸை ஒழிக்க வேண்டும் பொருளாதார வளர்ச்சிக்கு சு.சுவாமி கூறும் அடடே யோசனை\nபொம்பளைங்கன்னா இவ்வளவு கேவலமா குருமூர்த்தி..\n பிவி சிந்துவின் திக் திக் தங்க வேட்டை தருணங்கள்\nகாஷ்மீருக்காக ஐ.ஏ.எஸ். பதவியை தூக்கிப் போட்ட கண்ணன் கோபிநாத்\n ஃபைவ் ஸ்டார் ஹோட்டலில் உதயநிதி கொடுத்த தடல் புடல் Non-Veg விருந்து\n வைரல் ஆகும் புகைப்பட ஆதாரம்...\n மீட்ட உடன் கேட்ட முதல...\nஇந்தியாவில் இன்கம் டேக்ஸை ஒழிக்க வேண்டும்\nபிகில் கதை திருட்டு வழக்கில் புதிய திருப்பம் யார் சொல்வது உண்மை\nபள்ளிக்கூட காதல் திருமணத்தில் முடிந்த மகிழ்ச்சி தருணம்\n ரஜினி வீட்டு புது மாப்பிள்ளையின் ஒரு வருட வருமானம்\nநடிகர் ரஜினியின் இளைய மகள் சவுந்தர்யாவை திருமணம் செய்து கொள்ள இருக்கும் விஷாகன் தொடர்புடைய நிறுவனங்களின் ஒரு வருட வருமானம் 500 கோடி ரூபாய் அளவிற்கு இருக்கும் என்று கூறப்படுகிறது.\nதொழில் அதிபர் அஷ்வினை 2010ம் ஆண்டு திருமணம் செய்த சவுந்தர்யா, 2016ம் ஆண்டு விவாகரத்து பெற்றார். இதனை தொடர்ந்து தந்தையுடன் போயஸ் கார்டன் வீட்டில் சவுந்தர்யா வசித்து வருகிறார். இந்த நிலையில் பிரபல தொழில் அதிபர் வணங்காமுடியின் மகன் விஷாகனுக்கும், சவுந்தர்யாவுக்கும் திருமணம் நடைபெற உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. எளிய முறையில் நிச்சயதார்த்தம் முடிந்துவிட்டதாகவும், ஜனவரியில் திருமணம் என்றும் பேசப்படுகிறது.\nஇந்த விவகாரம் கடந்த 2 நாட்களாக சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வரும் நிலையில் 2வது திருமணத்தை சவுந்தர்யா தற்போது வரை மறுக்கவில்லை. இந்த நிலையில் சவுந்தர்யா திருமணம் செய்து கொள்ளப்போகும் விஷாகன் குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன. விஷாகனும் ஏற்கனவே திருமணமாகி விவகாரத்து பெற்றவர். இவரது முதல் மனைவி தினகரன் பத்திரிகையின் உரிமையாளராக இருந்த கே.பி.கந்தசாமியின் பேத்தி கனிகா. அதாவது கே.பி.கே.குமரனின் மகள்.\nதிருமணம் ஆகி கனிகா – விஷாகன் தம்பதி இரண்டு வருடங்களுக்கு உள்ளாகவே விவகாரத்து செய்து கொண்டதாக சொல்லப்படுகிறது. இதனை தொடர்ந்து விஷாகனின் முன்னாள் மனைவி தொழில் அதிபர் வருண் மணியனை 2வதாக திருமணம் செய்து கொண்டார். இந்த வருண் மணியன் தான் நடிகை த்ரிஷாவை திருமணம் செய்து கொள்வதாக இருந்து பின்னர் அந்த திரு��ணம் ரத்து செய்யப்பட்டது.\nமுன்னாள் மனைவி திருமணம் செய்து கொண்ட நிலையில் விஷாகனும் தற்போது திருமணத்திற்கு தயாராகி உள்ளார். சவுந்தர்யாவுடன் படவிழா ஒன்றில் கலந்து கொண்ட போது விஷாகனுக்கு பழக்கம் ஏற்பட்டதாக சொல்லப்படுகிறது. அது காதலாக மாறிய நிலையில் இரு வீட்டார் சம்மதத்துடன் திருமணம் நடைபெற உள்ளது. இதனிடையே விஷாகன் சினிமாவில் ஆர்வம் கொண்டவராக உள்ளார். வஞ்சகர் உலகம் எனும் திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.\nஆனாலும் தந்தையின் மருந்து நிறுவனங்களையும் விஷாகன் கவனித்து வருகிறார். இந்த மருந்து நிறுவனங்களின் ஒரு வருட வருமானம் எப்படியும் 500 கோடி ரூபாய் இருக்கும் என்று சொல்லப்படுகிறது. இது தவிர வேறு பல்வேறு தொழில்களிலும் விஷாகன் குடும்பத்தினர் ஈடுபட்டு வருகின்றனர்.\n வைரல் ஆகும் புகைப்பட ஆதாரம்\nஇந்தியாவில் இன்கம் டேக்ஸை ஒழிக்க வேண்டும் பொருளாதார வளர்ச்சிக்கு சு.சுவாமி கூறும் அடடே…\nபிகில் கதை திருட்டு வழக்கில் புதிய திருப்பம் யார் சொல்வது உண்மை\nபள்ளிக்கூட காதல் திருமணத்தில் முடிந்த மகிழ்ச்சி தருணம் அடுத்த 5 நிமிடத்தில் ஏற்பட்ட…\nஅப்பா - அப்பான்னு உருகாதீங்க சேரன் முகத்திரையை கிழித்த கமல்\nபிரசவ வலியால் துடித்த கர்ப்பிணி சாலை ஓரத்தில் குழந்தையை பெற்றெடுத்த பரிதாபம் சாலை ஓரத்தில் குழந்தையை பெற்றெடுத்த பரிதாபம்\nபொம்பளைங்கன்னா இவ்வளவு கேவலமா குருமூர்த்தி..\nஇந்தியாவில் இன்கம் டேக்ஸை ஒழிக்க வேண்டும்\n பிவி சிந்துவின் திக் திக் தங்க வேட்டை தருண...\nகாஷ்மீருக்காக ஐ.ஏ.எஸ். பதவியை தூக்கிப் போட்ட கண்ணன் கோபிநாத்\n ஃபைவ் ஸ்டார் ஹோட்டலில் உதயநிதி கொடுத்த தடல் புடல...\nரூ.60 லட்சத்தில் BMW சொகுசு கார் கேப்டனுக்கு வந்த பிறந்த நாள் பரிசு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027330750.45/wet/CC-MAIN-20190825151521-20190825173521-00012.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tntj.net/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81/%E0%AE%9A%E0%AF%87%E0%AE%B5%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%87%E0%AE%A4%E0%AE%B0-%E0%AE%9A%E0%AF%87%E0%AE%B5%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/page/678/", "date_download": "2019-08-25T15:44:15Z", "digest": "sha1:7KFUY3LPTH6QO4266LBUJKAPXJPGJZUX", "length": 16293, "nlines": 331, "source_domain": "www.tntj.net", "title": "இதர சேவைகள் – Page 678 – தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் (TNTJ)", "raw_content": "\nபுதிய கிளை துவக்க நிகழ்ச்சி\nஅவசர இரத்த தான உதவி\nஅமைப்பு நிர்ணயச் சட்டம் (பைலா) – 2017\nஉள்நாடு மற்றும் வெளிநாடு நிர்வாகம்\nபுதிய கிளை துவக்க நிகழ்ச்சி\nஅவசர இரத்த ���ான உதவி\nநத்தம் கிளையில் ரூபாய் 18 ஆயிரம் மதிப்பிற்கு ஃபித்ரா விநியோகம்\nதமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் இராமநாதபுரம் மாவட்டம் நத்தம் கிளை சார்பாக ரூபாய் 18725 மதிப்பிற்கு அரிசி,மைதா,க.எண்ணெய், நெய், தேங்காய்,மிளகாய்த் தூள் போன்ற பொருட்கள் அப்பகுதியில்...\nஅம்மாபட்டிணம் கிளை சார்பாக ரூபாய் 80 ஆயிரம் மதிப்பிற்கு ஃபித்ரா விநியோகம்\nதமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் இராமநாதபுரம் மாவட்டம் அம்மாபட்டிணம் கிளை சார்பாக ரூபாய் 80809 மதிப்பிற்கு உணவு பொருட்கள் 255 ஏழை குடும்பங்களுக்கு ஃபித்ராவாக விநியோகம்செய்யப்பட்டது.\nR.S மங்கலத்தில் ரூபாய் 29 ஆயிரத்திற்கு ஃபித்ரா விநியோகம்\nதமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் இராமநாதபுரம் மாவட்டம் R.S மங்கலம் கிளை சார்பாக ரூபாய் 29625 மதிப்பிற்கு உணவு பொருட்கள் 125 ஏழை குடும்பங்களுக்கு ஃபித்ராவாக...\nகடலூர் கொள்ளமேடு கிளையில் ரூபாய் 21 ஆயிரம் மதிப்பிற்கு ஃபித்ரா விநியோகம்\nகடலூர் மாவட்டம் கொள்ளுமேடு கிளை சார்பாக கூட்டு பித்ராபொது மக்கள் இடம் வசூல் செய்து தகுதியான ஏழை குடும்பங்களுக்கு வழங்கப்பட்டது . இதில் 217.73...\nகாட்டுமன்னார்குடி கிளையில் ரூபாய் 31 ஆயிரம் மதிப்பிற்கு ஃபித்ரா விநியோகம்\nகடலூர் மாவட்டம் காட்டுமன்னார்குடி கிளை சார்பாக கூட்டு பித்ராபொது மக்கள் இடம் வசூல் செய்து தகுதியான ஏழை குடும்பங்களுக்கு வழங்கப்பட்டது. இதில் 517 ருபாய்...\nஆலங்குடி கிளையில் ரூபாய் 12 ஆயிரம் மதிப்பிற்கு ஃபி்த்ரா விநியோம்\nதமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி கிளையில் நோன்பு பெருநாளை முன்னிட்டு ரூ:12648 மதிப்பிற்கு சுமார் 62 ஏழை குடும்பங்களுக்கு பிரியாணிக்கு தேவையான...\nவேதாளை கிளையில் ரூபாய 13 ஆயிரம் மதிப்பிற்கு ஃபித்ரா விநியோகம்\nதமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் இராமநாதபுரம் மாவட்டம் வேதாளை கிளை சார்பாக ரூபாய் 13490 மதிப்பிற்கு அரிசி, சமயல் ஆயில், மசாலா பொருட்கள், சவ்வரிசி, சேமியா,...\nசென்னை திருவல்லிக்கேனி கிளை சார்பாக ரூபாய் ஒரு லட்சம் மதிப்பிற்கு ஃபித்ரா விநியோகம்\nதமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தென் சென்னை மாவட்டம் திருவல்லிக்கேனி கிளை சார்பாக சார்பாக ரூ 101675 மதிப்பிற்கு சுமார் 581 ஏழை குடும்பங்களுக்கு அரிசி,...\nபோத்தனூர் கடைவீதி கிளையில் ரூபாய் 10 ஆயிரம் மதிப்பிற்கு ஃபித்ரா விநியோகம்\nதமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத�� கோவை மாவட்டம் போத்தனூர் கடை வீதி கிளை சார்பாக ரூ 10490 மதிப்பிற்கு சுமார் 62 ஏழை குடும்பங்களுக்கு பிரியாணி...\nவேலூர் நகரம் சார்பாக ரூபாய் 42 ஆயிரம் மதிப்பிற்கு ஃபித்ரா விநியோகம்\nதமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் வேலூர் மாவட்டம் வேலூர் நகரம் சார்பாக ரூ 42600 மதிப்பிற்கு சுமார் 500 ஏழை குடும்பங்களுக்கு அரிசி, மசால பொருள்கள்,...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027330750.45/wet/CC-MAIN-20190825151521-20190825173521-00012.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://dinasuvadu.com/biggboss-3-bigpas-love-can-fight-in-home-what-happened-whats-going-to-happen/", "date_download": "2019-08-25T15:21:46Z", "digest": "sha1:2F4XX77Q5LCBLOTLTKELSQAKEPBRD4U2", "length": 10525, "nlines": 175, "source_domain": "dinasuvadu.com", "title": "biggboss 3 : பிக்பாஸ் வீட்டிற்குள் மோதலில் முடியும் காதல்! நடந்தது என்ன? நடக்க போவது என்ன? | Dinasuvadu Tamil", "raw_content": "\nஉலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டி இறுதி போட்டியில் தங்கம் வென்று சாதனை படைத்தார் சிந்து\nகாஞ்சிபுரம் அருகே குண்டு வெடித்ததில் இளைஞர் ஒருவர் பலி\nநாளை விசாரணைக்கு வருகிறது சிதம்பரத்தின் வழக்கு\nதளபதி விஜய்க்கு போட்டியாக களமிறங்கும் மக்கள் செல்வனின் சங்கத்தமிழன்\nஇளைஞர் அணியில் உறுப்பினர்களை சேர்க்க செல்போன் செயலி-உதயநிதி ஸ்டாலின்\nசூப்பர் ஸ்டாரின் திகில் பட தலைப்பில் களமிறங்கும் ‘ஹீரோ’ ஜி.வி.பிரகாஷ்\nபுதுச்சேரியில் நாளை போராட்டம் நடத்த தடை\nஅரியலூரில் நடந்த காவலர் தேர்வில் ஆள்மாறாட்டம்- 3 பேர் கைது..\nஒகேனக்கலில் நீர்வரத்து குறைவு ..\nஉலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டி இறுதி போட்டியில் தங்கம் வென்று சாதனை படைத்தார் சிந்து\nகாஞ்சிபுரம் அருகே குண்டு வெடித்ததில் இளைஞர் ஒருவர் பலி\nநாளை விசாரணைக்கு வருகிறது சிதம்பரத்தின் வழக்கு\nதளபதி விஜய்க்கு போட்டியாக களமிறங்கும் மக்கள் செல்வனின் சங்கத்தமிழன்\nஇளைஞர் அணியில் உறுப்பினர்களை சேர்க்க செல்போன் செயலி-உதயநிதி ஸ்டாலின்\nசூப்பர் ஸ்டாரின் திகில் பட தலைப்பில் களமிறங்கும் ‘ஹீரோ’ ஜி.வி.பிரகாஷ்\nபுதுச்சேரியில் நாளை போராட்டம் நடத்த தடை\nஅரியலூரில் நடந்த காவலர் தேர்வில் ஆள்மாறாட்டம்- 3 பேர் கைது..\nஒகேனக்கலில் நீர்வரத்து குறைவு ..\nbiggboss 3 : பிக்பாஸ் வீட்டிற்குள் மோதலில் முடியும் காதல் நடந்தது என்ன\nநடிகர் கமலஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் முதல் மற்றும் இரண்டாவது நிறைவடைந்துள்ள நிலையில், தற்போது இந்த நிகழ்ச்சியின் மூன்றாவது சீசன் துவங்கியுள்��து. இந்த நிகழ்ச்சியில் 16 பிரபலங்கள் கலந்து கொண்டுள்ளனர்.\nஇந்நிகழ்ச்சியில், இதுவரை கலந்து கொண்ட 16 பிரபலங்களில் பாத்திமா பாபு மற்றும் வனிதா இருவரும் எலிமினேட் செய்யப்பட்டுள்ளனர். இதனையடுத்து, பிக்பாஸ் வீட்டிற்குள் கவினுக்கும், சாக்ஷிக்கும் பிரச்னை எழுந்தது. இந்த பிரச்னை தற்போது லொஸ்லியா பக்கம் திரும்பியுள்ளது. மேலும் நான் செய்தது தப்பு தான் என்பதை கவின் ஒத்துக் கொள்வதாகவும், எனக்கு எப்போதுமே நண்பர்கள் தான் முக்கியம் என்ற கருத்தையும் முன் வைத்துள்ளார்.\nதளபதி விஜய்க்கு போட்டியாக களமிறங்கும் மக்கள் செல்வனின் சங்கத்தமிழன்\nசூப்பர் ஸ்டாரின் திகில் பட தலைப்பில் களமிறங்கும் ‘ஹீரோ’ ஜி.வி.பிரகாஷ்\nசெப்டம்பர் 6-ஐ குறிவைக்கும் தனுஷ் – ஆர்யாவின் முக்கிய படங்கள்\nஒரே நாளில் ரூ.5½ செலவு செய்த முன்னாள் பிரதமர் கோர்ட்டில் விசாரணை \nசிறுத்தை சிவா இயக்கத்தில் நடிக்க உள்ளாரா சூப்பர் ஸ்டார் கோலிவுட்டே எதிர்பார்க்கும் அந்த அறிவிப்பு எப்போ வரும்\nதமிழகம் முழுவதும் நாள் ஒன்றுக்கு 19,000 டன் குப்பைகள் சேகரிக்கப்படுகிறது-அமைச்சர் எஸ்.பி.வேலுமணி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027330750.45/wet/CC-MAIN-20190825151521-20190825173521-00013.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://dinasuvadu.com/isha-yoga-maha-shivaratri-celebration/", "date_download": "2019-08-25T17:11:49Z", "digest": "sha1:KYNDCZNBDKVLQNXATYO46BDIZYCKSSBW", "length": 13965, "nlines": 181, "source_domain": "dinasuvadu.com", "title": "ஈஷா யோகா மஹா சிவராத்திரி விழா கொண்டாட்டம் !!!!! | Dinasuvadu Tamil", "raw_content": "\nபி.வி.சிந்து இந்தியாவை மீண்டும் பெருமைபடுத்தியுள்ளார்-பிரதமர் மோடி வாழ்த்து\nஉலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டி இறுதி போட்டியில் தங்கம் வென்று சாதனை படைத்தார் சிந்து\nகாஞ்சிபுரம் அருகே குண்டு வெடித்ததில் இளைஞர் ஒருவர் பலி\nநாளை விசாரணைக்கு வருகிறது சிதம்பரத்தின் வழக்கு\nதளபதி விஜய்க்கு போட்டியாக களமிறங்கும் மக்கள் செல்வனின் சங்கத்தமிழன்\nஇளைஞர் அணியில் உறுப்பினர்களை சேர்க்க செல்போன் செயலி-உதயநிதி ஸ்டாலின்\nசூப்பர் ஸ்டாரின் திகில் பட தலைப்பில் களமிறங்கும் ‘ஹீரோ’ ஜி.வி.பிரகாஷ்\nபுதுச்சேரியில் நாளை போராட்டம் நடத்த தடை\nஅரியலூரில் நடந்த காவலர் தேர்வில் ஆள்மாறாட்டம்- 3 பேர் கைது..\nபி.வி.சிந்து இந்தியாவை மீண்டும் பெருமைபடுத்தியுள்ளார்-பிரதமர் மோடி வாழ்த்து\nஉலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டி இறுதி போட்டியில் தங்கம் வென்று சாதனை படைத்தார் சிந்து\nகாஞ்சிபுரம் அருகே குண்டு வெடித்ததில் இளைஞர் ஒருவர் பலி\nநாளை விசாரணைக்கு வருகிறது சிதம்பரத்தின் வழக்கு\nதளபதி விஜய்க்கு போட்டியாக களமிறங்கும் மக்கள் செல்வனின் சங்கத்தமிழன்\nஇளைஞர் அணியில் உறுப்பினர்களை சேர்க்க செல்போன் செயலி-உதயநிதி ஸ்டாலின்\nசூப்பர் ஸ்டாரின் திகில் பட தலைப்பில் களமிறங்கும் ‘ஹீரோ’ ஜி.வி.பிரகாஷ்\nபுதுச்சேரியில் நாளை போராட்டம் நடத்த தடை\nஅரியலூரில் நடந்த காவலர் தேர்வில் ஆள்மாறாட்டம்- 3 பேர் கைது..\nஈஷா யோகா மஹா சிவராத்திரி விழா கொண்டாட்டம் \nin ஆன்மீகம், கோயில்கள், விழாக்கள்\nகோவை ஈஷா யோகா மையத்தில் கடந்த 4 ந் தேதி மஹா சிவராத்திரி விழா மிகவும் சிறப்பாக நடை பெற்றது.\nஇந்த விழாவில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் சிறப்பு விருந்தினராக பங்கேற்றார்.\nகோவை ஈஷா யோகா மையத்தில் கடந்த 4 ந் தேதி நடை பெற்ற மஹா சிவராத்திரி விழா மிகவும் சிறப்பாக நடை பெற்றது. இந்த நிகழ்வில் லட்சக்கணக்கான பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டார்கள். இந்த நிகழ்வில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் கலந்து கொண்டார்.\nஈஷா யோகா மையத்தில் ஆண்டுதோறும் மஹா சிவராத்திரி விழா மிகவும் சிறப்பாக கொண்டாடப்படுகிறது.இந்நிலையில் சிவராத்திரி அன்று பஞ்சபூத ஆராதனையுடன் மாலை, 6:00 மணிக்கு சிவராத்திரி விழா தொடங்க பட்டது. மேலும் இந்த நிகழ்வின் போது காஷ்மீர் புல்வாமா தாக்குதலில் வீரமரணம் அடைந்த வீரர்களின் நினைவாக மகிழம்’ மரக்கன்று நடப்பட்டது. காஷ்மீர் புல்வாமா தாக்குதலில் வீரமரணம் அடைந்த வீரர்களுக்கு ஒரு நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது.\nஇவ்விழாவில், ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் சிறப்பு விருந்தினராக பங்கேற்றார். இந்த நிகழ்வில் உள்ளூர்,வெளியூர்,வெளிநாடுகளை சேர்ந்த பக்தர்களும் கலந்துக்கொண்டார்கள். பின்னர், பல்வேறு நாடுகளை சேர்ந்த கலைஞர்களின் பாரம்பரிய இசை, நடனங்கள் அரங்கேறியது.\nசத்குருவுடன், ஜனாதிபதி, ஆராதனையில் பங்கேற்றார். மேலும் இந்த நிகழ்வில் தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித், அமைச்சர்கள் வேலுமணி, திண்டுக்கல் சீனிவாசன் ஆகியோர் இந்த நிகழ்வில் பங்கேற்றார்கள். அதற்கு பின்பு சத்குரு நடுநிசியில், 112 அடி ஆதியோகி சிலை முன் ‘சம்போ’ மந்திரத்தை மக்களுக்கு வழங்கினார்.\nபின்பு அவர் பேசியதாவது, நம��ு குடியரசு தலைவர் ஈஷா யோகா மையத்துக்கு வருகை தந்து மஹா சிவராத்திரி விழாவில் பங்கேற்றது மிகவும் பெருமை அளிக்கிறது. மேலும் ஆதியோகி என்பவர் இறந்த காலத்தை சேர்ந்தவர் அல்ல. ஆதியோகி எதிர்காலத்துக்கானவர் என்றும் கூறினார்.\nமேலும் அவர் யோகா என்னும் அற்புத கருவியை ஜாதி, மதம், இனம், தேசம் கடந்து அனைவருக்கும் நன்மை பயக்கும் விதமாக இந்த உலகம் முழுவதும் கொண்டு சேர்க்க வேண்டும்.\nஆதியோகி மனிதன் தன் உச்சபட்ச நிலையை அடைய முடியும் என, 15 ஆயிரம் வருடங்களுக்கு முன்னர் இந்த உலகத்திற்கு உணர்த்தியவர் என்று கூறினார். மேலும் நாம் மதங்களை தாண்டி, மனிதநேயத்துடன் வாழ வேண்டும் என்றும் அவர் பேசினார்.\nஅத்திவரதர் தரிசனம் ஒரு நாளைக்கு முன்னதாகவே முடியும் – மாவட்ட ஆட்சியர் தகவல்\nபுன்னியத்தை பெருக்கும் ஆடி பெருக்கு\nநெரிசல் இல்லாமல் அத்திவரதரை தரிசிக்க மாலை நேரம் வாருங்கள் – மாவட்ட ஆட்சியர் வேண்டுகோள்\nதேமுதிகவின் முடிவுக்காக காத்திருக்கும் அதிமுக கூட்டணி கட்சிகள் \nநடிகை நந்திதா ஸ்வேதா நடிக்கும் IPC 376 படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது \nநடிகை சன்னி லியோனின் லேட்டஸ்ட் புகைப்படம் வெளியானது \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027330750.45/wet/CC-MAIN-20190825151521-20190825173521-00013.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.publictv.in/2018/03/29/heroin-samantha-minister-roomer-full-stop/", "date_download": "2019-08-25T15:52:58Z", "digest": "sha1:OF6DNHBSMTMR3NCWHKZV6UOFEAQC7ZDA", "length": 6011, "nlines": 103, "source_domain": "tamil.publictv.in", "title": "சமந்தா மீதான வதந்தி! முற்றுப்புள்ளி வைத்தார் அமைச்சர்!! | PUBLIC TV - TAMIL", "raw_content": "\nHome india சமந்தா மீதான வதந்தி\nஹைதராபாத்: நடிகை சமந்தா சமூக சேவையிலும் ஈடுபட்டு வருகிறார் இதற்காக அவர் யாரிடமும் நன்கொடை பெறுவதில்லை.\nதெலுங்கானா மாநிலத்தின் கைத்தறி ஆடைகளின் விளம்பர தூதராக இருந்து வருகிறார் நடிகை சமந்தா. கிராமம் முதல் நகரங்கள் வரை சென்று கைத்தறி ஆடை குறித்த விழிப்புணர்ச்சியை மக்களிடம் ஏற்படுத்தி வருகிறார்.\nஇந்த செயலுக்காக அவர் எந்தவித சன்மானமும், பிரதிபலனையும் தெலுங்கானா அரசிடம் இருந்து பெறவில்லை. ஆனால் தெலுங்கானா அரசிடம் இருந்து ஒரு பெரிய தொகையை சமந்தா வாங்கிக் கொண்டதாக சமூக வலைத்தளங்களில் வதந்தி பரவியது. இதுகுறித்து தெலுங்கானா அமைச்சர் கே.டி.ஆர் கூறுகையில், ‘கைத்தறி ஆடை விளம்பர தூதர் பணிக்காக நடிகை சமந்தா ஒரு பைசாகூட சன்மானமாக பெறவில்லை. இதை ஒரு சமூக சேவையாக இலவசமாக செய்து வருகிறார். அவரின் பெரிய மனசு யாருக்கு வரும்’’ என்று கூறியுள்ளார். இதனால் சமந்தா மீதான வதந்திகளுக்கு அமைச்சர் முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.\nPrevious articleஅமித்ஷா பிரச்சாரத்தில் மீண்டும் சொதப்பல்\nNext articleவிமானத்தின் டயர் திடீரென வெடித்தது\n 900அடி பள்ளத்தாக்கில் விழுந்த பெண்\nநிபா வைரஸ் பாதிப்பால் மரணத்தை தொட்டு திரும்பிய பெண்\nவீட்டிலே தயாரிக்கலாம் ’வைட்டமின்-சி’ சீரம்\nரூ.5லட்சம் மதிப்பு உள்ளாடைகள் திருட்டு\nஇபிஎஸ், ஓபிஎஸ் பதவிக்கு ஆபத்து\nஸ்டெர்லைட் ஆலை மீது பெட்ரோல் குண்டுவீச்சு\nஓடும் பஸ்சில் பெண் டாக்டரிடம் சில்மிஷம்\nபோதையில் சீரழிந்துவரும் தலைநகர் குழந்தைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027330750.45/wet/CC-MAIN-20190825151521-20190825173521-00013.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thuyavali.com/2017/02/blog-post_14.html", "date_download": "2019-08-25T15:35:38Z", "digest": "sha1:FJZKMA3Q6QT7W6LRNYLXLJRU5Y5MPQOK", "length": 9389, "nlines": 190, "source_domain": "www.thuyavali.com", "title": "ஒரு வளவினுள் ஒரு வீடு. இந்த சொத்தை எவ்வாறு பங்கிடுவது.? | தூய வழி", "raw_content": "\nஒரு வளவினுள் ஒரு வீடு. இந்த சொத்தை எவ்வாறு பங்கிடுவது.\nநாம் அல்குர்ஆனை நடைமுறைப்படுத்த வில்லை என்றால் யார் நடைமுறைப் படுத்துவது என்பதை ஈமான் உள்ள ஒவ்வொரு மனிதனும் சிந்திக்கக் கடமைப் பட்டுள்ளான். தவறான சொத்துப்பங்கீட்டால் சமுகம் சந்தித்த , சந்தித்துக் கொண்டிருக்கின்ற இழப்புகள் ஏராளம் ஏராளம். ஜாஹிலிய்யக் காலத்தில் எப்படி ஆண்களுக்கு மட்டும் சொத்துக் கொடுக்கப்பட்டதோ அது எமது சமுகத்தில் மாறி பெண்களுக்கு மட்டும் சொத்துக் கொடுக்கும் நவீன ஐhஹிலிய்ய சிந்தனை அரங்கேறுகிறது.\nயூனுஸ் நபியும் மீனும் [அல்குர்ஆன் கூறும் கதைகள்]\nயூனுஸ் என்றொரு நபி இருந்தார். ஒரு இலட்சம் பேர் கொண்ட ஒரு சமூகத்திற்கு அவர் நபியாக அனுப்பப்பட்டார். அந்த மக்கள் சிலைகளை வணங்கி வந்தனர். ய...\nஇஸ்ரவேலரும் காளை மாடும் [அல்குர்ஆன் கூறும் கதைகள்]\nஇஸ்ரவேல் சமூகத்தில் ஒரு செல்வந்தர் இருந்தார். அவருக்குக் குழந்தைகள் இல்லை. அவரது சகோதரன் மகன் ஒருவன் இருந்தான். அந்த செல்வந்தர் இறந்துவி...\nபாங்கு கடமையாக்கப்பட்ட வரலாறும், அதன் சிறப்புகளும்\nமிஃராஜின் போது ஐந்து நேர தொழுகையை அல்லாஹ் நம் மீது கடமையாக்கினான். அந்த ஐந்து நேர தொழுகையை பள்ளியில் வந்து ஜமாஅத்துடன் தொழுவதற்கான அழைப்...\nஅழிக்கப்பட்ட யானைப்படை [திருக்குர்ஆன் ���ூறும் கதைகள்]\nயானை படை அழிக்கப்பட்ட ஒரு யானைப்படையின் கதையை குர்ஆன் கூறுகின்றது. அது என்ன ஏன் அந்த யானைப் படை அழிக்கப்பட்டது ஏன் அந்த யானைப் படை அழிக்கப்பட்டது என அறிந்து கொள்ள ஆவலாய...\nஅல்குர்ஆன் கூறும் விளக்கம் “வட்டியை அல்லாஹ் அழிப்பான்”\nஅல்லாஹ் வட்டியை அழித்து, தர்மங்களை வளர்க்கின்றான். இன்னும் நிராகரித்துக் கொண்டிருக்கும் பாவிகள் எவரையும் அல்லாஹ் நேசிக்கமாட்டான்.” (2:2...\nசூனியத்தை விழுங்கிய அதிசயப் பாம்பு [திருக்குர்ஆன் கூறும் கதைகள்]\nஎகிப்தை பிர்அவ்ன் எனும் மன்னன் ஆண்டு வந்தான். அவன் ஒரு கொடுங்கோலன். அவனிடம் மூஸா நபி சென்று பிரச்சாரம் செய்தார். தான் அல்லாஹ்வின் தூத...\nமுஹம்மத் இப்னு ஸாலிஹ் அல்உஸைமீன் (ரஹிமஹுல்லாஹ்) கூறுகின்றார்: எலியை நீங்கள் கொல்ல விரும்பினால் -அதனைக் கொல்வது விரும்பத்தக்கதாகும்- அத...\nபெண் பெற்றோரின் சம்மதம் இன்றி திருமணம் செய்யலாமா.\nஇஸ்லாம் ஏற்படுத்தும் மனமாற்றம் Moulavi Ansar Husai...\nபோராட்டங்களை கடந்து வந்த தவக்குல் கர்மான்- யார் இவ...\nவட்டி வாங்குபவனிற்கு நிரந்தர நரகமா.\nஇஸ்லாத்தில் உருவப்படமும் பாவனையும் ஓர் கண்ணோட்டம்\nஒரு வளவினுள் ஒரு வீடு. இந்த சொத்தை எவ்வாறு பங்கிடு...\nஇஸ்லாத்தின் பார்வையில் சொத்துப் பங்கீட்டின் அவசியம...\nஷீஆக்களின் 12வது இமாமான மஹ்தி வந்தால் அவர் செய்யப்...\nசமைத்த உணவை சாப்பிட்டால் வுளு முறியுமா \nகுழந்தை பிறந்தால் நாற்பது குழந்தைக்கா.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027330750.45/wet/CC-MAIN-20190825151521-20190825173521-00013.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thuyavali.com/2018/03/blog-post_25.html", "date_download": "2019-08-25T15:41:04Z", "digest": "sha1:ACUHI3OB2SQZ6MPWGMXOX4KENW7A5EQW", "length": 18480, "nlines": 201, "source_domain": "www.thuyavali.com", "title": "மாதவிடாய் காலத்தில் கணவன் மார்களின் கவனத்திற்கு..! | தூய வழி", "raw_content": "\nமாதவிடாய் காலத்தில் கணவன் மார்களின் கவனத்திற்கு..\nபெண்களுக்கு மாதம், மாதம் வெளியாகக் கூடிய இரத்தமே மாதவிடாய் என்று இஸ்லாம் குறிப்பிடுகிறது. இந்த காலங்களில் தொழக் கூடாது. நோன்பு பிடிக்க கூடாது. விடுப்பட்ட தொழுகைகளை மீட்டி தொழ அவசியம் கிடையாது. ஆனால் அன்றை நாட்களில் விடுப்பட்ட நோன்புகளை சந்தர்ப்பங்கள் கிடைக்கும் போது வேறு நாட்களில் அதை களாவாக பிடிக்க வேண்டும்.\nஇந்த மாதவிடாய் என்பது அல்லாஹ்வால் அனைத்து பெண்களுக்கும் இயற்கையிலே அமைத்துள்ளான். இந்த மாதவிடாயைப் பொருத்த வரை ஒவ்வ���ரு பெண்களுக்கும் நாட்கள் வித்தியாசப் படும். மாதவிடாய் வரும் காலங்களில் பெண்கள் பலவிதமான சிரமத்தை சந்திப்பார்கள்.\nகுறிப்பாக வயிற்று வலியைப் போன்று ஒரு விதமான வலியை சந்திப்பார்கள். அந்த வலியை தாங்கிக் கொண்டு தான் வீட்டில் அனைத்து வேலைகளையும் செய்வார்கள். பிள்ளைகளை கவனிப்பது, ஆடைகளை கழுவுவது, சமையல் வேலைகளை செய்வது, இப்படி பல தொடர் வேலைகளை செய்வார்கள்.\nஇந்த காலங்களில் கணவன் தன் மனைவியுடன் அதிகமாக இரக்கமாக இருக்க வேண்டும். அப்படி தன் மனைவியுடன் இரக்கமாக இருக்கும் போது, அந்த இயற்கையான வலி மனைவிக்கு பெரிதாக விளங்காது. பொதுவாக கணவன் மனைவியுடன் இரக்கமாக இருக்கும் போது பல பிரச்சனைகள் பெரிதாக விளங்காது, மாறாக அதிகமான பிரச்சனைகள் சாதாரணமாவே அமைந்து விடும்.\nகணவன் இரக்கமில்லாமல் தூரத்திலே இருக்கும் போது சின்னப் பிரச்சனைக் கூட பெரிதாக விளங்கும். எனவே தான் மாதவிடாய் என்ற அந்த வருத்தமான நாட்களில் வழமையை விட மனைவியுடன் நெருக்கமாகவும், இரக்கமாகவும் இருக்க வேண்டும். நபியவர்கள் பொதுவாக எல்லா மனைவிமார்களுடன் இரக்கமாகவே இருப்பார்கள். ஆனால் மாதவிட்டாய் காலத்தில் அதிகமாக இரக்கம் காட்டக் கூடியவர்களாக இருப்பார்கள்.\nஅதற்கு இரண்டு காரணங்களை நாம் அவதானிக்கலாம். ஒன்று யூதர்கள் பெண்களை இந்த நாட்களில் ஒதுக்கி வைப்பார்கள். இரண்டாவது பெண்களின் வலியை அன்பின் மூலமாக குறைப்பதாகும். அதே போல அந்த நாட்களில் வீட்டிலுள்ள அனைத்து வேலைகளையும் குறைத்து செய்வதற்கான வழிகளையும் அமைத்துக் கொள்ள வேண்டும். மாதவிடாய் காலத்தில் நபியவர்கள் தன் மனைவியோடு எப்படி நடந்து கொள்வார்கள் என்பதை பின் வரும் ஹதீஸ்களிலிருந்து பாடம் படிக்கலாம்.\n'ஒருவர் 'தம் மனைவி குளிப்புக் கடமையான நிலையில் தம்முடன் நெருங்கலாமா மாதவிடாய்க்காரி தமக்குப் பணிவிடை செய்யலாமா மாதவிடாய்க்காரி தமக்குப் பணிவிடை செய்யலாமா' என்று உர்வாவிடம் கேட்டதற்கு உர்வா 'அது எல்லாமே என்னிடம் சிறிய விஷயம்தான். (என் மனைவியர்) எல்லோருமே எனக்குப் பணிவிடை செய்வார்கள். அவ்வாறு செய்வதில் யார் மீதும் எந்தக் குற்றமுமில்லை. ஆயிஷா(ரலி)வுக்கு மாதவிடாய் ஏற்பட்டிருக்கும் நிலையில் அவர்கள் நபி(ஸல்) அவர்களின் தலை முடியைச் சீவி விடுவார்கள். என ஆயிஷா(ரலி) என்னிடம் ��ூறினார்' என்றார்' என ஹிஷாம் அறிவித்தார். (புகாரி 296)\nமேலும் 'எனக்கு மாதவிடாய் ஏற்பட்டிருக்கும்போது நபி(ஸல்) அவர்கள் என்னுடைய மடியில் சாய்ந்து கொண்டு குர்ஆனை ஓதும் வழக்க முடையவர்களாக இருந்தார்கள்' என ஆயிஷா(ரலி) அறிவித்தார். (புகாரி 297)\nமேலும் 'நான் நபி(ஸல்) அவர்களுடன் ஒரு போர்வையைப் போர்த்திப் படுத்துக் கொண்டிருந்தபோது எனக்கு மாதவிடாய் ஏற்பட்டது. மாதவிடாய்க் காலத்தில் அணியும் துணியை எடுப்பதற்காக நபி(ஸல்) அவர்களுக்குத் தெரியாதவாறு அந்த இடத்தைவிட்டு நகர்ந்தேன். 'உனக்கு நிஃபாஸ் (மாதவிடாய்) ஏற்பட்டுவிட்டதா' என்று நபி(ஸல்) அவர்கள் கேட்டார்கள். 'ஆம்' என்றேன். ஆயினும் அவர்கள் என்னை அருகில் வரக் கூறினார்கள். நான் அவர்களோடு போர்வைக்குள் படுத்துக் கொண்டேன்' என உம்முஸலமா(ரலி) அறிவித்தார். (புகாரி 298)\nமேலும் 'எனக்கு மாதவிடாய் ஏற்பட்டிருக்கும்போது என் இடுப்பில் ஆடையைக் கட்டிக் கொள்ளுமாறு நபி(ஸல்) அவர்கள் என்னிடம் கூறுவார்கள். (நான் அவ்வாறே செய்வேன்) அவர்கள் என்னை அணைத்துக் கொள்வார்கள்' என ஆயிஷா(ரலி) அறிவித்தார். (புகாரி 300)\nமேலும் 'நபி(ஸல்) அவர்கள் தொழுது கொண்டிருக்கும்போது நான் அவர்களுக்கு எதிரில் படுத்திருந்தேன். அப்போது நான் மாதவிடாயுடன் இருந்தேன். நபி(ஸல்) அவர்கள் ஸுஜுது செய்யும்போது, சில வேளை அவர்களின் ஆடை என் மீது படும். அவர்கள் ஒரு விரிப்பின் மீது தொழுதார்கள்' என மைமூனா(ரலி) அறிவித்தார். (புகாரி 379)\nஇப்படியான பல ஹதீஸ்ளை காணலாம். இவைகள் அனைத்தும் மாதவிடாய் காலத்தில் கணவன்மார்கள் தத்தம் மனைவிமார்களுடன் இரக்கமாகவும் நெருக்கமாகவும் இருக்க வேண்டும் என்பதை நபியவர்கள் தங்கள் வாழ்க்கையின் மூலம் நடை முறைப்படுத்தி காட்டியுள்ளார்கள், என்பதை விளங்கி நாமும் அவ்வாறு நடந்து கொள்வோமாக \nயூனுஸ் நபியும் மீனும் [அல்குர்ஆன் கூறும் கதைகள்]\nயூனுஸ் என்றொரு நபி இருந்தார். ஒரு இலட்சம் பேர் கொண்ட ஒரு சமூகத்திற்கு அவர் நபியாக அனுப்பப்பட்டார். அந்த மக்கள் சிலைகளை வணங்கி வந்தனர். ய...\nஇஸ்ரவேலரும் காளை மாடும் [அல்குர்ஆன் கூறும் கதைகள்]\nஇஸ்ரவேல் சமூகத்தில் ஒரு செல்வந்தர் இருந்தார். அவருக்குக் குழந்தைகள் இல்லை. அவரது சகோதரன் மகன் ஒருவன் இருந்தான். அந்த செல்வந்தர் இறந்துவி...\nபாங்கு கடமையாக்கப்பட்ட வரலாறும், அதன் சிறப்புகளும்\nமிஃராஜின் போது ஐந்து நேர தொழுகையை அல்லாஹ் நம் மீது கடமையாக்கினான். அந்த ஐந்து நேர தொழுகையை பள்ளியில் வந்து ஜமாஅத்துடன் தொழுவதற்கான அழைப்...\nஅழிக்கப்பட்ட யானைப்படை [திருக்குர்ஆன் கூறும் கதைகள்]\nயானை படை அழிக்கப்பட்ட ஒரு யானைப்படையின் கதையை குர்ஆன் கூறுகின்றது. அது என்ன ஏன் அந்த யானைப் படை அழிக்கப்பட்டது ஏன் அந்த யானைப் படை அழிக்கப்பட்டது என அறிந்து கொள்ள ஆவலாய...\nஅல்குர்ஆன் கூறும் விளக்கம் “வட்டியை அல்லாஹ் அழிப்பான்”\nஅல்லாஹ் வட்டியை அழித்து, தர்மங்களை வளர்க்கின்றான். இன்னும் நிராகரித்துக் கொண்டிருக்கும் பாவிகள் எவரையும் அல்லாஹ் நேசிக்கமாட்டான்.” (2:2...\nசூனியத்தை விழுங்கிய அதிசயப் பாம்பு [திருக்குர்ஆன் கூறும் கதைகள்]\nஎகிப்தை பிர்அவ்ன் எனும் மன்னன் ஆண்டு வந்தான். அவன் ஒரு கொடுங்கோலன். அவனிடம் மூஸா நபி சென்று பிரச்சாரம் செய்தார். தான் அல்லாஹ்வின் தூத...\nமுஹம்மத் இப்னு ஸாலிஹ் அல்உஸைமீன் (ரஹிமஹுல்லாஹ்) கூறுகின்றார்: எலியை நீங்கள் கொல்ல விரும்பினால் -அதனைக் கொல்வது விரும்பத்தக்கதாகும்- அத...\nஅண்மைய காலமாக இலங்கை முஸ்லிம்களுக்கு நடந்த அநியாயங...\nநபி (ஸல்) அவர்கள் தமது பள்ளியில் யூத, கிறிஸ்தவர்கள...\nஇமாம் புகாரி(ரஹ்), இமாம் முஸ்லிம் (ரஹ்) இருவரும் ஒ...\nமாதவிடாய் காலத்தில் கணவன் மார்களின் கவனத்திற்கு..\nஇஸ்லாத்தில் சலுகைகளும் அழ்ழாஹ்வின் திருப்தியும் Mo...\nஸிராத் பாலத்தின் உண்மை நிலையை அறிவோம்.\nமனைவிக்கு உரிய மதிப்பை தெரிந்துகொள்ளுங்கள் | Ansar...\nகணவன் அழைக்க, மனைவி மறுத்தால்..\nஆயிஷா(ரலி) மீதான அவதூறுச் செய்தியும் கற்றுத் தரும்...\nசோதனைகளை தாங்கிக் கொள்வதால் ஏற்படும் ஈருல நன்மைகள்...\nபெரும்பாவங்கள் -மனைவியுடன் முறைகேடாக உறவு கொள்ளுதல...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027330750.45/wet/CC-MAIN-20190825151521-20190825173521-00013.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://globaltamilnews.net/2018/102943/", "date_download": "2019-08-25T15:40:04Z", "digest": "sha1:WZ4BGLEJ3J2IBCMVMU3CCEC4DOE7ZNQL", "length": 10687, "nlines": 151, "source_domain": "globaltamilnews.net", "title": "கொங்கோவில் இபோலா வைரஸ் தாக்கத்தினால் 200க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர் – GTN", "raw_content": "\nஉலகம் • பிரதான செய்திகள்\nகொங்கோவில் இபோலா வைரஸ் தாக்கத்தினால் 200க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்\nகொங்கோ ஜனநாயக குடியரசில் ஆபத்தான இபோலா வைரஸ் பரவியதில் 200க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. உயிரிழந்தவர்களில் இறந்தவர்களில் பெரும்பாலானவர்கள் பெனி நகரத்தை சேர்ந்தவர்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஎட்டு லட்சம் மக்கள் தொகை கொண்ட இந்த பெனி நகரம் வட கிவு பகுதியில் அமைந்துள்ளது எனவும் சுமார் இருபத்து ஐந்தாயிரம் பேருக்கு தடுப்பூசி அளிக்கப்பட்டுள்ளது எனவும் தேசிய சுகாதாரத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த சூழ்நிலையிலும் அங்கு ஆயுதமேந்திய கிளர்ச்சியாளர்கள் மருத்துவ குழுக்களை தாக்குவதாகவும் சுகாதாரத் துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.\nகொங்கோவில் பல ஆண்டுகளாக உள்நாட்டுப் போர் நடந்து வருகின்ற நிலையில் கடந்த ஜுலை மாதம் முதல் இபோலா வைரஸ் பரவி வருகிறது. இதுவரை 291 பேர் இபோலாவால் பாதிக்கப்பட்டது தெரிய வந்துள்ளதாகவும், அதில் 201 பேர் மரணம் அடைந்துள்ளதாகவும் சுகாதாரத் துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.\nஇதேவேளை சுகாதார பணியாளர்களை தாக்க வேண்டாமென ஐ.நா அமைதி காக்கும் படையினர் ஆயுத குழுக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளனர். கொங்கோவில் 1976 ஆம் ஆண்டிலிருந்து இதுவரை பத்து முறை இபோலா வைரஸ் தாக்கி இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.\nTags200க்கும் மேற்பட்டோர் Congo died Ebola virus tamil இபோலா வைரஸ் உயிரிழந்துள்ளனர் கொங்கோ\nஎமது உறவுகள் வீதியில் அலைந்து திரிவதற்கு காரணம் கோத்தாபய\nஇலங்கை • பிரதான செய்திகள்\nவழக்குகுளில் இருந்து விடுபட, இராஜதந்திர சலுகையை பெற கோத்தாபய முயற்சி…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nTNAயின் பிரதிநிதிகள் குழு புதுடெல்லி செல்கிறது…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nநல்லூர் கந்தசுவாமி கோவில் சந்தான கோபாலர் உற்சவம்….\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமன்னாரில் சிறப்பாக இடம் பெற்ற திருக்குறள் பெருவிழா\nஇலங்கை • பிரதான செய்திகள்\nபயங்கரவாத அமைப்புக்கள் மீதான தடை நீக்கப்படமாட்டா – பயங்கரவாதிகள் விடுவிக்கப்படமாட்டார்கள்…\nஜனாதிபதியின் தீர்மானம் தவறெனில் மக்கள் தண்டனை வழங்கட்டும் :\nராஜபக்ச பாணி அரசுக்காக எனது சகோதரருக்கு மூன்றில் இரண்டு பெரும்பான்மையை வழங்குங்கள்\nஎமது உறவுகள் வீதியில் அலைந்து திரிவதற்கு காரணம் கோத்தாபய August 25, 2019\nவழக்குகுளில் இருந்து விடுபட, இராஜதந்திர சலுகையை பெற கோத்தாபய முயற்சி… August 25, 2019\nTNAயின் பிரதிநிதிகள் குழு புதுடெல்லி செல்கிறது… August 25, 2019\nநல்லூர் கந்தசுவ��மி கோவில் சந்தான கோபாலர் உற்சவம்…. August 25, 2019\nமன்னாரில் சிறப்பாக இடம் பெற்ற திருக்குறள் பெருவிழா August 25, 2019\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nLogeswaran on மானிப்பாயில் காவல்துறையினரின் துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் பலி\nLogeswaran on மென்வலு யுத்தம் – பி.மாணிக்கவாசகம்\nSuhood MIY. Mr. on இந்த ஆண்டில் பெண்களுக்கு எதிராக 550 பாலியல் வழக்குகள் பதிவு\nRev. Dr. K. Saravanapavan on இதுவோ நல்லிணக்கத்துக்கான வழி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027330750.45/wet/CC-MAIN-20190825151521-20190825173521-00013.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cineulagam.com/actors/06/172176?ref=view-thiraimix", "date_download": "2019-08-25T16:15:29Z", "digest": "sha1:VTRZMSURRUJFZ4MPCFG5M73CKU4M7DQF", "length": 7019, "nlines": 85, "source_domain": "www.cineulagam.com", "title": "சூர்யாவுடன் இணைந்த சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், ஷங்கர்! பிரமாண்டத்தின் உச்சம் இதுதான் - Cineulagam", "raw_content": "\n5 ஆண்டுகளாக கோமாவில்... கண்விழித்ததும் மனைவியை பார்த்து என்ன சொன்னார் தெரியுமா\nகவீன்- லொஸ்லியா காதலுக்கு க்ரீன் சிக்னல் காட்டிய கமல் மைக்கை கழற்றியதற்கு என்ன சொன்னார் தெரியுமா\nஅப்பா என்று கூறி கொண்டு சேரனுக்கு லொஸ்லியா செய்த துரோகம் கமல் என்ன செய்தார் தெரியுமா\nஆண்களின் உயிரை பறிக்கும் ஆபத்தான அறிகுறிகள் அஜாக்கிரதையாக விட்டால் இறுதியில் மரணம்தான் பரிசு\nவிஷால், அனிஷா திருமணம் முறிவு... காரணம் என்ன நண்பர்களின் அதிர வைக்கும் பதில் இதோ\nவிஜய் விருப்பம் இல்லாமல் நடித்து ஹிட்டடித்த படம்- பிரபலம் கூறிய தகவல்\nபிக்பாஸில் அடுத்தடுத்து களமிறங்கும் இரண்டு Wild Card Entry.... யார் யார்னு தெரியுமா\nபிரபல டிவியின் சம்பள ஒப்பந்தம் பற்றிய உண்மையை உடைத்த சாக்க்ஷி மதுவின் சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைக்குமா பிக் பாஸ்\nகமலாக மாறி சேரனிடம் பேசிய மிகப்பெரிய பிரபலம்... கண்ணீர்விட்ட சேரன்\nதலைகுனிந்து கண்���ீர் சிந்திய கவின்... கமல் முன்பு வெளியான முகேனின் பள்ளிப்பருவ ரகசியம்\nசிவாஜி புகழ் பிரபல நடிகை ஸ்ரேயாவின் லேட்டஸ்ட் போட்டோஷுட் புகைப்படங்கள்2\nபிரபல நடிகை பூஜா ஹெட்ஜின் கலக்கல் போட்டோஷுட் புகைப்படங்கள்\nகிருஷ்ண ஜெம்மாஷ்டமி பண்டிகை ஸ்பெஷல் புகைப்படங்கள்\nகடற்கரையில் செம்ம ஹாட் போட்டோஷுட் நடத்திய பரியா ஆனந்த் புகைப்படங்கள்\nபேஷன் ஷோவில் செம்ம கவர்ச்சி உடையில் வந்த பேட்ட நடிகை, முழுப்புகைப்படத்தொகுப்பு\nசூர்யாவுடன் இணைந்த சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், ஷங்கர்\nநடிகர் சூர்யாவின் NGK படம் சமீபத்தில் வெளியானது. அதனை தொடர்ந்து காப்பான் படம் அடுத்த மாதம் 30ஆம் தேதி ரிலீஸாகவுள்ளது.\nஇதன் டிரைலர் கடந்த மாதம் வெளியாகியிருந்த நிலையில் இப்படத்தின் இசை வெளியீட்டு விழா அடுத்த வாரம் மிக பிரமாண்டமாக நடைபெறவுள்ளது.\nஇப்படத்தின் சாட்டிலைட் உரிமையை வாங்கிய சன் டிவி இந்நிகழ்ச்சியினை நடத்தவுள்ளது. இந்நிலையில் நமக்கு கிடைத்துள்ள தகவலின்படி, இந்த ஆடியோ லாஞ்ச்சில் நடிகர் ரஜினிகாந்த், இயக்குனர் ஷங்கர் பங்கேற்கவுள்ளனராம்.\nஇப்படத்தினை தயாரிக்கும் லைகா ப்ரோடக்‌ஷனின் தயாரிப்பில் ரஜினிகாந்த், ஷங்கர் பணியாற்றியுள்ளதால் அவர்களின் வேண்டுகோளிற்கு இணங்க இருவரும் பங்கேற்கவுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027330750.45/wet/CC-MAIN-20190825151521-20190825173521-00013.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cineulagam.com/celebs/06/172200?ref=view-thiraimix", "date_download": "2019-08-25T16:13:55Z", "digest": "sha1:JG4NEQHXUYE4UIZZXTZFZTW3PVT4WOBP", "length": 7314, "nlines": 87, "source_domain": "www.cineulagam.com", "title": "விக்னேஷ் சிவன் ரொமான்டிக்காக வெளியிட்ட நயன்தாராவின் புகைப்படம் - Cineulagam", "raw_content": "\n5 ஆண்டுகளாக கோமாவில்... கண்விழித்ததும் மனைவியை பார்த்து என்ன சொன்னார் தெரியுமா\nகவீன்- லொஸ்லியா காதலுக்கு க்ரீன் சிக்னல் காட்டிய கமல் மைக்கை கழற்றியதற்கு என்ன சொன்னார் தெரியுமா\nஅப்பா என்று கூறி கொண்டு சேரனுக்கு லொஸ்லியா செய்த துரோகம் கமல் என்ன செய்தார் தெரியுமா\nஆண்களின் உயிரை பறிக்கும் ஆபத்தான அறிகுறிகள் அஜாக்கிரதையாக விட்டால் இறுதியில் மரணம்தான் பரிசு\nவிஷால், அனிஷா திருமணம் முறிவு... காரணம் என்ன நண்பர்களின் அதிர வைக்கும் பதில் இதோ\nவிஜய் விருப்பம் இல்லாமல் நடித்து ஹிட்டடித்த படம்- பிரபலம் கூறிய தகவல்\nபிக்பாஸில் அடுத்தடுத்து களமிறங்கும் இரண்டு Wild Card Entry.... யார் யார்னு தெரியுமா\nபிரபல டிவியின் சம்பள ஒப்பந்தம் பற்றிய உண்மையை உடைத்த சாக்க்ஷி மதுவின் சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைக்குமா பிக் பாஸ்\nகமலாக மாறி சேரனிடம் பேசிய மிகப்பெரிய பிரபலம்... கண்ணீர்விட்ட சேரன்\nதலைகுனிந்து கண்ணீர் சிந்திய கவின்... கமல் முன்பு வெளியான முகேனின் பள்ளிப்பருவ ரகசியம்\nசிவாஜி புகழ் பிரபல நடிகை ஸ்ரேயாவின் லேட்டஸ்ட் போட்டோஷுட் புகைப்படங்கள்2\nபிரபல நடிகை பூஜா ஹெட்ஜின் கலக்கல் போட்டோஷுட் புகைப்படங்கள்\nகிருஷ்ண ஜெம்மாஷ்டமி பண்டிகை ஸ்பெஷல் புகைப்படங்கள்\nகடற்கரையில் செம்ம ஹாட் போட்டோஷுட் நடத்திய பரியா ஆனந்த் புகைப்படங்கள்\nபேஷன் ஷோவில் செம்ம கவர்ச்சி உடையில் வந்த பேட்ட நடிகை, முழுப்புகைப்படத்தொகுப்பு\nவிக்னேஷ் சிவன் ரொமான்டிக்காக வெளியிட்ட நயன்தாராவின் புகைப்படம்\nநடிகை நயன்தாராவும் இயக்குனர் விக்னேஷ் சிவனும் காதலித்து வருவது ஊரறிந்த விஷயம். அவர்கள் எப்போது திருமணம் செய்வார்கள் என்ற கேள்விக்கு இதுவரை பதில் யாருக்கும் தெரியவில்லை.\nஅந்த அளவுக்கு மில்லியன் டாலர் கேள்வியாக உள்ளது அது. மேலும் விக்னேஷ் சிவன் நயன்தாராவுடன் எடுக்கும் புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு லைக்குகளை தொடர்ந்து அள்ளிவருகிறார் என்பதும் தெரியும்.\nஇந்நிலையில் தற்போது நயந்தாரா சூரியனோடு இருக்கும் ஒரு போட்டோவை பதிவிட்டுள்ள விக்னேஷ் சிவன் அது பற்றி ரொமான்டிக்காக பதிவிட்டுள்ளார். \"அழகிய சூரியனும் அவள் விரல் தொட்டு விளையாட ஆசைப்பட்டது\" என குறிப்பிட்டுள்ளார் அவர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027330750.45/wet/CC-MAIN-20190825151521-20190825173521-00013.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Cinema/CinemaNews/2019/07/19195140/The-zealous-man-did-not-perish.vpf", "date_download": "2019-08-25T16:34:45Z", "digest": "sha1:N3UXR5546NO7A3NKI3DW7CLQXNDFKZYC", "length": 29231, "nlines": 186, "source_domain": "www.dailythanthi.com", "title": "The zealous man did not perish || வைராக்கியம் வைத்தவன் கெட்டுப்போனதில்லை", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nவைராக்கியம் வைத்தவன் கெட்டுப்போனதில்லை + \"||\" + The zealous man did not perish\nதிராவிட இயக்கத்தின் மூத்த தலைவர்களுள் ஒருவர், திருவாரூர் தங்கராசு. நல்ல மனிதர், சிறந்த பண்பாளர், அற்புதமான எழுத்தாளர். இவர் எழுதி எம்.ஆர்.ராதா நடித்த ‘ரத்தக்கண்ணீர்’ இன்று வரை தமிழ் திரையுலகின் சிறந்த படைப்புகளில் ஒன்றாக கருதப்படுகிறத��.\nஒருமுறை நண்பரான நடிகர் விவேக், “திருவாரூர் தங்கராசுவை பேட்டி எடுக்க வேண்டும்” என்று கூறினார். அதனால் ராஜா அண்ணாமலைபுரத்தில் இருக்கும் அவரது இல்லத்திற்கு சென்று அனுமதி வாங்கி வந்தேன். பிறகு விவேக், இரண்டு நாட்கள் அவரை பேட்டி கண்டார். பேட்டியின் போது நானும் உடன் இருந்தேன்.\nஅப்போது திருவாரூர் தங்கராசு என்னைப் பார்த்து “வைராக்கியம் வச்சவன் கெட்டுப்போனது இல்லைங்கிறதுக்கு, உன்னோட அப்பா ஒரு நல்ல உதாரணம்” என்றார்.\nவிவேக்கின் பேட்டிக்கு அது சம்பந்தம் இல்லாத ஒன்று என்பதால், அது பற்றி நான் மேலும் கேட்கவில்லை. விவேக் பேட்டி முடிந்து ஒரு வாரத்திற்குப் பிறகு, நான் திருவாரூர் தங்கராசு வீட்டிற்கு சென்று அவருடன் பேசிக்கொண்டிருந்தேன்.\n அன்று நீங்கள் ‘வைராக்கியம் வச்சவன் கெட்டுப்போனது இல்லைங்கிறதுக்கு, உன்னோட அப்பா ஒரு நல்ல உதாரணம்’ என்று சொன்னீர்கள். அது என்னன்னு சொல்ல முடியுமா\n80 வயதை கடந்திருந்தாலும் ஒரு 20 வயது இளைஞனின் கம்பீரக்குரலுடன் அவர் பேசத்தொடங்கினார்.\n“நேஷனல் பிக்சர்ஸ் பெருமாள் முதலியார், எனக்கு நல்ல நண்பர். அந்த காலத்தில நேஷனல் பிக்சர்ஸ் அலுவலகம் தி.நகர், பர்கிட் சாலையில் இருந்த ஒரு பங்களாவில இருந்திச்சு. அங்கதான் ‘பராசக்தி’ படத்தை ஆரம்பிச்சாங்க. அது பாவலர் பாலசுந்தரத்தோட நாடகம். அதை சினிமா படமா எடுக்க முடிவு செய்து, அந்த நாடகத்தை விலைக்கு வாங்கி, சினிமாவுக்கான மாற்றங்களை செஞ்சோம். ‘பராசக்தி’ படத்துக்கு நான்தான் வசனகர்த்தா.\nதினமும் காலையில் இருந்து உட்கார்ந்து பேசி, ஒரு காட்சியை சினிமாவுக்கு ஏத்த மாதிரி மாற்றம் செஞ்சு, அதுக்கு வசனம் எழுதித் தருவேன். மறுநாள் டைரக்டர் பஞ்சு வந்து, ஒரு ஆங்கிலப்படத்தில் இடம் பெற்ற காட்சியை சொல்லி, அந்த மாதிரி காட்சியை மாற்றணும்னு சொல்லுவாரு. நானும் ‘சரி’ன்னு மாத்தி கொடுப்பேன். இது ஒரு தடவைனா பரவாயில்லை. தினமும் ஒரு ஆங்கிலப்படத்தில் வந்த காட்சியை சொல்லி மாத்தித் தர சொல்லுவாரு.\nஒரு கட்டத்தில எனக்கு கோவம் வந்திடுச்சு. “இங்கிலீஷ் படத்துல வர காட்சியையும், வசனத்தையும் எழுத திருவாரூர் தங்கராசு எதுக்கு வேற யாரை வேணும்னாலும் வச்சு எழுதிக்கோங்க”ன்னு சொல்லிட்டு வந்திட்டேன். அதுக்கு அப்புறம்தான் கருணாநிதியை வசனம் எழுத ஒப்பந்தம் செஞ்ச��ங்க.\nபெருமாள் முதலியார், எனக்கு நல்ல நண்பர். எனக்கு பிரச்சினை இயக்குனரோடு தானே தவிர அவரோடு இல்லை. அதனால கருணாநிதி வசனம் எழுதினாலும், நான் அப்பப்ப அந்த ஆபீசுக்கு போய் பெருமாள் முதலியாரோட பேசிக்கிட்டு இருப்பேன்.\nகருணாநிதி வரும்போது சில சமயம் உங்க அப்பாவும் கூட வருவாரு. அப்ப அவர் ஒரு சில பாடல்கள் எழுதி இருந்தாலும், அவர் அவ்வளவு பிரபலமாகாத நேரம். அப்பதான் அவர் எனக்கு பழக்கம் ஆனார்.\nஒரு நாள் நேஷனல் பிக்சர்ஸ் அலுவலகத்தில் பெருமாள் முதலியார், நான், கருணாநிதி, கிருஷ்ணன்-பஞ்சு, சிவாஜிகணேசன், கண்ணதாசன் எல்லோரும் பேசிக்கொண்டு இருந்தோம்.\nபடத்துக்கான பாடல் பதிவு பற்றி பேச்சு வந்தது.\nபெருமாள் முதலியார் கிட்ட உங்கப்பா “இந்தப் படத்துக்கு நானும் பாட்டு எழுதவா\n“பாட்டு எழுதுறது அவ்வளவு சுலபம்னு நினைச்சீங்களா” என்று பட்டென்று சொல்லிவிட்டார் பெருமாள் முதலியார்.\nஅப்புறம் அது பற்றி உன் அப்பா பேசவே இல்லை. பெருமாள் முதலியாரும் கடைசி வரைக்கும் பாட்டு எழுத வாய்ப்பு தரேன்னும் சொல்லலை, தரமாட்டேன்னும் சொல்லலை.\nகருணாநிதி, அண்ணல் தங்கோ எல்லாரும் பாட்டு எழுதுனாங்க, உன் அப்பாவுக்கு வாய்ப்பே தரலை.\nகடைசியில அந்தப் படத்தில அவர் நீதிபதியா நடிச்சாரு. அன்னைக்கு அவர் சொன்னது உங்கப்பாவுக்கு சுருக்குனு மனசுல தச்சிருக்கும்னு நினைக்கிறேன். தான் ஒரு பாடலாசிரியராக கடுமையா உழைச்சாரு.”\nதிருவாரூர் தங்கராசு கொஞ்சம் நிறுத்தி விட்டு, மீண்டும் சொல்லத் தொடங்கினார்.\n“இதெல்லாம் நடந்து பல வருஷங்களுக்கு அப்புறம், 1972-ல் நேஷனல் பிக்சர்ஸ் பெருமாள் முதலியார் ‘தங்கதுரை’னு ஒரு படம் தயாரிச்சாரு. அந்தப் படத்துக்கு உங்கப்பா பாட்டு எழுத வராரு.\n‘கவிஞர் வராரு, கவிஞர் வராரு’னு ஆபீசே பரபரப்பா இருக்கு.\nஉங்கப்பா வந்தாரு. உள்ள வந்ததும் பெருமாள் முதலியாரைப் பாத்து “தப்பா நினைச்சுகாதீங்க. ஊசி போட்டு இருக்கிறதால என்னால தரையிலயோ, சேர்லயோ உக்கார முடியாது. ஒரு மெத்தை போட சொல்லுங்க” அப்படின்னு சொன்னாரு.\nஉடனே எங்க இருந்தோ ஒரு மெத்தையை கொண்டுவர சொல்லி, அதைப் போட்டு ஒரு திண்டையும் போட்டாங்க.\nஉங்கப்பா அதுல சாய்ஞ்சு படுத்துக்கிட்டே பாட்டை சொல்லுறாரு. பக்கத்தில விஸ்வநாதன் மியூசிக் போடுறாரு.\nபெருமாள் முதலியார், நான், காசிலிங்கம் எல்லாரு���் தரையில உக்காந்து பாத்துகிட்டு இருக்கோம். உங்கப்பா பாட்டு வரிகளை சொல்றாரு.\n“காலமகள் பாதையிலே போடா கண்ணே போ- அங்கு\nகாத்திருக்கும் வெற்றி உண்டு போடா கண்ணே போ\nநீலக்கடல் அலைகளைப் போல் போடா கண்ணே போ-\nஎன் நெஞ்சும் உன்னைத் தொடர்ந்துவரும் போடா கண்ணே போ.”\nஎந்த தயாரிப்பாளர் ‘பாட்டு எழுதுறது அவ்வளவு சுலபம்னு நினைச்சீங்களா’ன்னு கேட்டாரோ, அதே தயாரிப்பாளர் இவருக்காக காத்து இருந்ததும், இவர் மெத்தையில சாஞ்சுகிட்டே பாடல் எழுதுனதும், ‘வைராக்கியம் வச்சவன் கெட்டுப்போனது இல்லை’ன்னு அன்னைக்குத்தான் எனக்கு புரிஞ்சது. இதைத் தான் நான் எல்லாருக்கும் சொல்லுறேன்.” என்று திருவாரூர் தங்கராசு என்னிடம் சொன்னார்.\nஇந்த நேரத்தில் ‘எனது சுயசரிதம்’ என்ற புத்தகத்தில், அப்பா இது பற்றி எழுதியதை அப்படியே அவரது வாய்மொழியாக தருகிறேன்.\n“நான், கருணாநிதியோடு அடிக்கடி அந்தக் கம்பெனிக்குப் போவதும், கேலிப்பொருளாக ஆவதுமே வழக்கமாக இருந்தது. நல்ல சந்தர்ப்பத்துக்காக மேலும் காத்திருக்க வேண்டியதுதான் என்ற ஏக்கத்தோடு காரைக்குடிக்கு புறப்பட்டேன்.\nதுயரங்களை, ஏமாற்றங்களை, ஜீரணித்து எனக்குப் பழக்கமில்லை; வாய்விட்டு அழுதுவிடுவேன். அன்று ரெயிலிலும் கொஞ்ச நேரம் அழுதேன்.\n‘இந்த சோதனைகள் எல்லாம் நன்மைக்குத்தான்’ என்று நான் அன்று கருதவில்லை. அந்தக் கண்ணன் என்னிடம் வைத்த கருணையினாலே அவை நன்மையாகவே முடிந்தன.\nஎழுத வேண்டும் என்ற வெறி என்னை ஆட்கொண்டது.\nநிறையச் சிந்தித்தேன். மனம் என்னும் கிடங்கில் அவற்றைப் போட்டு வைத்தேன்.”\nஇசையமைப்பாளர் எம்.எஸ்.விஸ்வநாதன் குழுவில், ஹனுமந்து என்பவர் தபலா வாசித்துக் கொண்டு இருந்தார். எம்.எஸ்.வி. அவரை பேர் சொல்லாமல் ‘அண்ணன்’ என்றுதான் கூப்பிடுவார்.\nகாரணம், ஜூபிட்டர் தயாரிப்பு நிறுவனத்தில் எம்.எஸ்.வி. ஆபீஸ் பையனாக வேலை செய்தபோது, ஹனுமந்து அங்கே வாத்தியக் கலைஞராக இருந்தவர்.\nபின்னர், இசையமைப்பாளர் சி.ஆர்.சுப்பராமனின் உதவியாளராக எம்.எஸ்.விஸ்வநாதன் இருந்தபோதும், ஹனுமந்துதான் தபலா கலைஞர்.\nஒருமுறை நான் அப்பாவுடன் கம்போசிங் சென்றிருந்தேன். வழக்கம் போல டிபன், காபி, அரட்டை எல்லாம் முடிந்த பிறகு, எம்.எஸ்.வி. டியூன் போட ஆரம்பித்தார்.\nஉடனே அப்பா “டேய்... இந்த பாட்டுல தபலாவுக்கு வேலை இல்லாத மாதிரி மா���ர்னா ஒரு டியூன் போடு. இவன் வாசிக்கக்கூடாது” என்று சொல்ல, எம்.எஸ்.வி. முகத்தில் லேசான புன்னகை.\nஹனுமந்து வாய் நிறைய வெற்றிலையுடன் ‘பார்ப்போம்.. பார்ப்போம்..’ என்பது போல் சிரித்தார்.\nபடத்தின் இயக்குனர் அப்பாவிடம் “ஏன்ணே அவரு தபலா வாசிக்க வேணாங்கிறீங்க\nஅப்பா... “நான் சினிமாவுல வாய்ப்பு தேடி அலைஞ்சுகிட்டு இருந்த போது, ஒரு மியூசிக் டைரக்டரை பாடல் பதிவு நடந்துகொண்டிருந்தபோது போய் பார்த்து வாய்ப்பு கேட்டேன். இவன் அங்க தபலா வாசிச்சுகிட்டு இருந்தான். மியூசிக் டைரக்டர் எதுக்கோ எழுந்து வெளியே போனார். அப்ப இவன் என்னப் பார்த்து “உடுமலை கவிராயர், தஞ்சை ராமையாதாஸ் இவங்க எல்லாம் இருக்கும்போது நீ என்ன பெருசா எழுதிடுவே”ன்னு கேட்டான்.\nஹனுமந்து, ‘ஆமாம்’ என்பது போல தலையை ஆட்டி சிரித்தார்.\n“அதனால இன்னைக்கு இந்த பாட்டுக்கு இவன் வாசிக்கக்கூடாது” என்று அப்பா சொன்னார்.\nகம்போசிங் தொடர்ந்தது. வேடிக்கை என்னவென்றால் ‘தபலா இருந்தே ஆக வேண்டும்’ என்ற வகையில் எம்.எஸ்.வி. டியூன் போட, ஹனுமந்து அதிகமாக குமுக்கி வாசிக்க, அப்பா சிரித்துக் கொண்டே வரிகளை சொல்லத் தொடங்கினார்.\nஅப்பா இப்படி சொன்னாரே தவிர ஹனுமந்து மீது அவருக்கு அதிகப் பிரியம் இருந்தது.\nகம்போசிங் முடிந்து கிளம்பும் போது ஹனுமந்து அப்பாவிடம் “கவிஞரே மருந்து இருக்கா\nஅப்போது மதுவிலக்கு அமுலில் இருந்தது. பர்மிட் வைத்து இருந்தால் மட்டுமே குடிக்கலாம்.\nஉடனே அப்பா “முத்து, அந்த பீட்டர் ஸ்காட்ச் பாட்டிலை ஹனுமந்துகிட்ட குடு” என்று தனது உதவியாளர் முத்துவிடம் சொன்னார். (முத்து, அப்பாவின் பெரியப்பா மகன். அப்பாவின் உதவியாளராக இருந்தவர்)\nபின்னாளில் ஒரு முறை, ஹனுமந்து எங்கள் வீட்டுக்கு வந்து வராண்டாவில் உட்கார்ந்து இருந்தார்.\nவெளியே புறப்படுவதற்காக வந்த அப்பா, ஹனுமந்துவை பார்த்ததும் “உள்ள வராம ஏன் இங்க உட்கார்ந்து இருக்கீங்க” என்று உரிமையோடு கோபித்துக் கொண்டார்.\nதன் மகனின் வேலை விஷயமாக வந்திருப்பதாக அவர் சொல்ல, உடனே அவரை காரில் ஏற்றிக் கொண்டு போய், கையோடு அவர் மகனுக்கு வேலையை வாங்கித்தந்தார்.\n1. என்றென்றும் கண்ணதாசன் : வார்த்தைகளுக்கு அப்பாற்பட்ட உறவு\nஅண்ணாவுக்கும் அப்பாவுக்குமான தொடர்பு வார்த்தைகளுக்கு அப்பாற்பட்டது. அதை அன்பு, பாசம், நட்பு என்று ���ார்த்தைகளுக்குள் அடைக்க முடியாது. அவரைப் போல் அண்ணாவை புகழ்ந்தவர்களும் கிடையாது; இகழ்ந்தவர்களும் கிடையாது.\n2. அதிக நேரம் எடுத்துக் கொண்ட பாடல்\nஅப்பா, எம்.எஸ்.விஸ்வநாதனை சீண்டுவது போல அவரும் விளையாடுவார்.\n3. வார்த்தைகளை மாற்றி எழுதியதால் புகழ்பெற்ற பாடல்கள்\n4. திருப்புமுனையை ஏற்படுத்திய பாடல்\n5. எம்.ஜி.ஆரின் மனம் கவர்ந்த வசனங்கள்\nசிறப்புமிக்க பாடலாசிரியர், கவியரசு கண்ணதாசன்\n1. காவலில் எடுத்து விசாரணை: சிபிஐ வக்கீல்-ப.சிதம்பரம் வக்கீல்கள் இடையே கடும் வாக்குவாதம்\n2. இந்திராணி முகர்ஜியின் வாக்குமூலம்: ப.சிதம்பரத்தை கைது செய்ய எவ்வாறு வழிவகுத்தது\n3. மகளை கொன்ற இந்திராணி முகர்ஜியை நம்பும் சிபிஐ, ப.சிதம்பரத்தை நம்பவில்லை - காங்கிரஸ்\n4. அர்ஜுனா விருதுக்கு தேர்வாகி உள்ள தமிழக வீரர் பாஸ்கரனுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வாழ்த்து\n5. தமிழகம் - புதுச்சேரியில் அடுத்த 2 நாட்களுக்கு பெரும்பாலான மாவட்டங்களில் மிதமான மழை பெய்யும்\n1. ‘இன்ஸ்டாகிராமில்’ நிச்சயதார்த்த படங்கள் நீக்கம் நடிகர் விஷால்-அனிஷா திருமணம் ரத்து\n2. போர்ச்சுக்கல் தொழில் அதிபருடன் நடிகை குத்து ரம்யா காதல் முறிந்தது\n3. பார்த்திபனை பாராட்டிய பாரதிராஜா ‘ஒத்த செருப்பு’ படத்துக்கு விருது\n4. புன்னகை நிலவு.. பொங்கும் அழகு..\n5. இனி ஸ்பைடர்மேன் படங்கள் வெளிவராது ரசிகர்கள் அதிர்ச்சி\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027330750.45/wet/CC-MAIN-20190825151521-20190825173521-00013.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2019/08/14022330/Car-crashes-near-Madurai-Engineer-mourns-death.vpf", "date_download": "2019-08-25T16:21:13Z", "digest": "sha1:HUHMM34S6FVUAOUJDAMKBVCMBV2T5JV4", "length": 14552, "nlines": 134, "source_domain": "www.dailythanthi.com", "title": "Car crashes near Madurai: Engineer mourns death || மதுரை அருகே கார் கவிழ்ந்து விபத்து: உறவினருடன் என்ஜினீயர் பரிதாப சாவு", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nமதுரை அருகே கார் கவிழ்ந்து விபத்து: உறவினருடன் என்ஜினீயர் பரிதாப சாவு + \"||\" + Car crashes near Madurai: Engineer mourns death\nமதுரை அருகே கார் கவிழ்ந்து விபத்து: உறவினருடன் என்ஜினீயர் பரிதாப சாவு\nமதுரை அருகே கார் கவிழ்ந்த விபத்தில் உறவினருடன் என்ஜினீயர் பரிதாபமாக இறந்துபோனார். அவரது மனைவி, 2 குழந்தைகள் படுகாயமடைந்தனர்.\nசிவகங்கை மாவட்டம் பச்சேரி கிராமத்தை சேர்ந்தவர் அழகுராஜா(வயது 30), வெளிநாட்டில் என்ஜினீயராக வேலை பார்த்து வந்தார். இவரது மனைவி அழகுமுத்து(26). இவர்களுக்கு ரூபிகா(8), ரூகேஷ்(2) என்ற 2 குழந்தைகள் உள்ளனர். வெளிநாட்டில் இருந்து சமீபத்தில் தான் அழகுராஜா சொந்த ஊருக்கு வந்திருந்தார். இந்தநிலையில் நேற்று முன்தினம் இரவு அவர், தனது குடும்பத்தினருடன் மதுரையில் உள்ள தியேட்டரில் சினிமா பார்க்க செல்ல முடிவு செய்தார். இதையடுத்து அழகுராஜா, அவரது மனைவி, குழந்தைகள் மற்றும் மைத்துனர் பரத் (22) ஆகியோர் காரில் மதுரை நோக்கி சென்று கொண்டிருந்தனர்.\nமதுரையை அடுத்த அனஞ்சியூர் விலக்கு அருகே அவர்கள் சென்றபோது, திடீரென்று கார் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடியது. ஒரு கட்டத்தில் அந்த கார் ரோட்டில் கவிழ்ந்தது. இந்த விபத்தில் காரில் சென்ற அழகுராஜா, மைத்துனர் பரத் ஆகியோர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பரிதாபமாக இறந்தனர். இதுகுறித்து தகவல் கிடைத்ததும் சிலைமான் போலீசார் மற்றும் தீயணைப்பு படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்தனர்.\nபின்னர் அவர்கள், காரில் சிக்கி உயிருக்கு போராடி கொண்டிருந்த அழகுமுத்து, குழந்தைகள் ரூபிகா, ரூகேஷ் ஆகியோரை படுகாயத்துடன் மீட்டு அருகில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் இறந்த அழகுராஜா, பரத் உடல்களை போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்து குறித்து சிலைமான் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.\n1. மதுரையில் அப்பள கம்பெனியில் புகுந்து திருடிய பொருட்கள் விவரத்தை பட்டியல் போட்டு சுவரில் எழுதிய கொள்ளையர்கள்\nமதுரையில் அப்பள கம்பெனியில் திருடிய பொருட்களின் விவரங்களை கொள்ளையர்கள் அங்குள்ள சுவர், கதவில் பட்டியலிட்டு எழுதிவிட்டு, சாக்குமூடைகளில் கட்டி அள்ளிச் சென்றது பரபரப்பை ஏற்படுத்தியது.\n2. மதுரை ரியல் எஸ்டேட் அதிபர் கொலையில் கைதான 7 பேர் ஆஸ்பத்திரியில் அனுமதி; போலீசாரிடம் இருந்து தப்ப முயற்சித்து விழுந்ததால் காயம்\nமதுரையில் ரியல் எஸ்டேட் அதிபர் கொலையில் 15 பேர் கைது செய்யப்பட்டனர். இதில் 7 பேரை பிடிக்க முயன்ற போது அவர்கள் தவறி விழுந்ததால் காயம் அடைந்து அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு உள்ளனர்.\n3. பொன்மலை ரெயில்வே ஊழியர் வீட்டில் பரபரப்பு: குளிர் சாதன பெட்டி வெடித்து தீ விபத்து\nதிருச்சி பொன்மலை ரெயில்வே ஊழியர் வீட்டில் நள்ளிரவு குளிர் சாதன பெட்டி வெடித்து தீப்பிடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இதில் 5 பேர் உயிர் தப்பினர்.\n4. லாவோஸ் நாட்டில் கோர விபத்து: பள்ளத்தில் சுற்றுலா பஸ் கவிழ்ந்த விபத்தில் பலி எண்ணிக்கை 13ஆக உயர்வு\nலாவோஸ் நாட்டில் சுற்றுலா பஸ் பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளான சம்பவத்தில் பலி எண்ணிக்கை 13ஆக உயர்ந்தது.\n5. பல்வேறு திட்டப்பணிகள் குறித்து மதுரையில் சட்டமன்ற பொதுக்கணக்கு குழுவினர் ஆய்வு\nமதுரையில் ஸ்மார்ட் சிட்டி மற்றும் பல்வேறு திட்டப்பணிகள் குறித்து சட்டமன்ற பொதுக் கணக்கு குழுவினர் நேற்று ஆய்வு நடத்தினர்.\n1. காவலில் எடுத்து விசாரணை: சிபிஐ வக்கீல்-ப.சிதம்பரம் வக்கீல்கள் இடையே கடும் வாக்குவாதம்\n2. இந்திராணி முகர்ஜியின் வாக்குமூலம்: ப.சிதம்பரத்தை கைது செய்ய எவ்வாறு வழிவகுத்தது\n3. மகளை கொன்ற இந்திராணி முகர்ஜியை நம்பும் சிபிஐ, ப.சிதம்பரத்தை நம்பவில்லை - காங்கிரஸ்\n4. அர்ஜுனா விருதுக்கு தேர்வாகி உள்ள தமிழக வீரர் பாஸ்கரனுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வாழ்த்து\n5. தமிழகம் - புதுச்சேரியில் அடுத்த 2 நாட்களுக்கு பெரும்பாலான மாவட்டங்களில் மிதமான மழை பெய்யும்\n1. டேங்கர் லாரிக்குள் மோட்டார்சைக்கிள் புகுந்தது; என்ஜினீயரிங் மாணவர் பலி - நண்பர் படுகாயம்\n2. பாலியல் புகார்: மதுரை காமராஜர் பல்கலைக்கழக பேராசிரியருக்கு கட்டாய பணி ஓய்வு, ஆட்சிமன்றக்குழு நடவடிக்கை\n3. கர்ப்பமாக்கி கைவிட்டதால் ஆத்திரம் பச்சிளம் குழந்தையை காதலன் வீட்டு திண்ணையில் போட்டு சென்ற இளம்பெண் கைது\n4. வெண்கல, செம்பு நாணயங்கள் அறிமுகம்\n5. உடுமலையில் அரசு கலைக்கல்லூரி பேராசிரியை மீது கொடூர தாக்குதல், போலீஸ் விசாரணை\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027330750.45/wet/CC-MAIN-20190825151521-20190825173521-00013.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2019/08/15032542/Near-Kotakkuppam-Drowning-hotel-employee-drowned.vpf", "date_download": "2019-08-25T16:17:19Z", "digest": "sha1:JTK6HXRWUEWSYDD75QCMRC7QCX6ZBL55", "length": 9534, "nlines": 122, "source_domain": "www.dailythanthi.com", "title": "Near Kotakkuppam, Drowning hotel employee drowned || கோட்டக்குப்பம் அருகே, கடலில் மூழ்கி ஓட்டல் ஊழியர் சாவு", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nகோட்டக்குப்பம் அருகே, கடலில் மூழ்கி ஓட்டல் ஊழியர் சாவு + \"||\" + Near Kotakkuppam, Drowning hotel employee drowned\nகோட்டக்குப்பம் அருகே, கடலில் மூழ்கி ஓட்டல் ஊழியர் சாவு\nகோட்டக்குப்பம் அருகே கடலில் மூழ்கி ஓட்டல் ஊழியர் இறந்தார்.\nபுதுச்சேரி தீரன் சத்தியமூர்த்தி நகரை சேர்ந்தவர் ரெஜின்ராஜ் மகன் சார்லஸ் ஐசக்ராஜ் (வயது 29). இவர் புதுச்சேரியில் உள்ள ஒரு ஓட்டலில் ஊழியராக வேலை செய்து வந்தார். இவர் நேற்று முன்தினம் மாலை கோட்டக்குப்பம் அருகே கீழ்புத்துப்பட்டு பகுதிக்கு சென்று கடலில் இறங்கி குளித்துக்கொண்டிருந்தார். அப்போது திடீரென நீரில் மூழ்கிய அவரை கடல் அலை இழுத்துச்சென்றது.\nஉடனே அருகில் குளித்துக்கொண்டிருந்தவர்கள் அவரை காப்பாற்ற முயன்றனர். இருப்பினும் முடியவில்லை. பின்னர் இதுகுறித்து அவர்கள் கோட்டக்குப்பம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.தகவலின்பேரில் போலீசார் விரைந்து வந்து மீனவர்கள் உதவியுடன் அவரை தேடினர். இதனிடையே புதுக்குப்பம் கடற்கரையோரமாக சார்லஸ் ஐசக்ராஜின் உடல் கரை ஒதுங்கியது. அவரது உடலை போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக புதுச்சேரியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.\n1. காவலில் எடுத்து விசாரணை: சிபிஐ வக்கீல்-ப.சிதம்பரம் வக்கீல்கள் இடையே கடும் வாக்குவாதம்\n2. இந்திராணி முகர்ஜியின் வாக்குமூலம்: ப.சிதம்பரத்தை கைது செய்ய எவ்வாறு வழிவகுத்தது\n3. மகளை கொன்ற இந்திராணி முகர்ஜியை நம்பும் சிபிஐ, ப.சிதம்பரத்தை நம்பவில்லை - காங்கிரஸ்\n4. அர்ஜுனா விருதுக்கு தேர்வாகி உள்ள தமிழக வீரர் பாஸ்கரனுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வாழ்த்து\n5. தமிழகம் - புதுச்சேரியில் அடுத்த 2 நாட்களுக்கு பெரும்பாலான மாவட்டங்களில் மிதமான மழை பெய்யும்\n1. டேங்கர் லாரிக்குள் மோட்டார்சைக்கிள் புகுந்தது; என்ஜினீயரிங் மாணவர் பலி - நண்பர் படுகாயம்\n2. பாலியல் புகார்: மதுரை காமராஜர் பல்கலைக்கழக பேராசிரியருக்கு கட்டாய பணி ஓய்வு, ஆட்சிமன்றக்குழு நடவடிக்கை\n3. கர்ப்பமாக்கி கைவிட்டதால் ஆத்திரம் பச்சிளம் குழந்தையை காதலன் வீட்டு திண்ணையில் போட்டு சென்ற இளம்பெண் கைது\n4. ���ெண்கல, செம்பு நாணயங்கள் அறிமுகம்\n5. உடுமலையில் அரசு கலைக்கல்லூரி பேராசிரியை மீது கொடூர தாக்குதல், போலீஸ் விசாரணை\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027330750.45/wet/CC-MAIN-20190825151521-20190825173521-00013.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nakkheeran.in/360-news/thodargal/lady-opposite-auto-sankar-shop-marana-vaakumoolam-21", "date_download": "2019-08-25T16:52:08Z", "digest": "sha1:W36E4YQFQE6K47PE6FGB3G46L244BJWY", "length": 18896, "nlines": 184, "source_domain": "www.nakkheeran.in", "title": "என் கடைக்கு எதிர் கடை போட்ட பெண்மணி! - ஆட்டோ சங்கர் #21 | the lady opposite to auto sankar shop marana vaakumoolam #21 | nakkheeran", "raw_content": "\nஎன் கடைக்கு எதிர் கடை போட்ட பெண்மணி - ஆட்டோ சங்கர் #21\n கத்தியாலே சதக் சதக்னு ரெண்டு குத்து\nகுடல் உடம்புக்கு வெளியே சரிந்துகிடக்க பரிதாபமாய் செத்துப் போயிருந்தான் ரவி. பிணத்தை எரிக்கலாம் என்றால் மறுநாள் பாரத் பந்த் (இலங்கைத் தமிழருக்காக). வழி எங்கும் போலீஸ் மயம் காரை மடக்கி செக் செய்வார்களே என்று பயம். விபச்சாரப் பெண்கள் தங்கி இருந்த வீட்டின் பின்புற பாத்ரூம் ஓரத்தில் ஆழக் குழிதோண்டி அம்மணமாக புதைத்தார்கள். நடமாட முடியாத நிலைமையில் இருந்ததால் சங்கர் மேற்பார்வை மட்டும்\nபின்னால் போலீஸ் புகாரில் ரவியின் கழுத்தை மோகன் இறுக்கினதாகவும், பாபு ரவி நெஞ்சில் ஏறி அமர, ரவியின் வயிற்றில் எனது வலது காலால் எட்டி உதைத்தேன் என்றும் ஜோடிக்கப்பட்டது.\nவலதுகால் உடைந்து பேண்டேஜ் சுற்றிக் கொண்டிருந்தவர் நடமாடுவதே ஏதோ, அடுத்தவர் ஒத்தாசையில் எட்டி உதைப்பது எங்ஙனம் சாத்தியம் எட்டி உதைப்பது எங்ஙனம் சாத்தியம் துடித்துப்போன நான் அந்த சமயத்தில் சிகிச்சை பெற்றதை கோர்ட்டில் சொல்ல வரும்படி டாக்டரிடம் கெஞ்சினேன். ஆனால் டாக்டர் சந்திரன் வரமறுத்தார். பயப்படாதே துடித்துப்போன நான் அந்த சமயத்தில் சிகிச்சை பெற்றதை கோர்ட்டில் சொல்ல வரும்படி டாக்டரிடம் கெஞ்சினேன். ஆனால் டாக்டர் சந்திரன் வரமறுத்தார். பயப்படாதே பயப்படாதே என்று திரும்பத் திரும்ப தன் பேஷண்டுக்கு சொல்லிவிட்டு அவர் பயந்து நடுங்கினார்.\nநான் பங்கு பெறாத அந்தக் கொலையும் என்னை கொல்வதில் பங்குபெறப் போகிறது\nஅப்போது எனக்கு சகட யோகம் பின்னால் சங்கடம் மட்டுமே யோகமாக வரப்போகிறது என்று கண்டேனா பின்னால் சங்கடம் மட்டுமே யோகமாக வரப்போகிறது என்று கண்டேனா ஆடித்தீர்த்தேன் பக்கபலமாகப் பெண் எம்.எல்.ஏ. ரத்தத்தின் ரத்தமாக இருந்தது பேரதிர்ஷ்டமாகப் போயிற்று. சாராயம், தோராயமாக திருவான்மியூரை நாறடித்தது என்றால், மிச்சம் மீதி இருந்த பரிசுத்தத்தை விபச்சாரம் வேரோடு களைந்து எடுத்தது. இந்த ரெண்டு வழிகளில் ஏரியா எக்கச்சக்கமாகக் கெட்டது போதாதென்று மேலும் கொஞ்சம் கெடுப்பதற்காகவே முளைத்ததோ அந்த வீடியோ 'கேம்ஸ்' கடை\nஅந்த (சாக்)கடை நான் துவங்கினது அல்ல. ஒரு பெண்மணி கௌரவமான பெண்மணி. அவரை ஜனங்களுக்கு அதிகமாகத் தெரியாது. அவர் கணவரை கௌரவமான பெண்மணி. அவரை ஜனங்களுக்கு அதிகமாகத் தெரியாது. அவர் கணவரை மிஸ்டர் மில்க் அவர் போலீசில் ரொம்ப மற்றும் ரொம்ப உயர்ந்த அந்தஸ்தில் இருந்தார். இப்போதும்தான் கணவரது பேச்சுக்கு எதிராய் ஒரு வீடியோ கேம்ஸ் கடையை அந்த அம்மையாரே நடத்தினார்\nதிருவான்மியூரில் வயசுக்கு வந்த ஆடவர்களில் அநேகம் பேர், ஒன்று அந்த வீடியோ கேம்ஸில் இருந்தனர். அல்லது எனது வீ.டி. கேம்ஸில் பூட்சுக்குள் சிக்கின மண் துகள் மாதிரி என்னை அந்த வீடியோ கடை உறுத்திக் கொண்டே இருந்தது. கடை கூட அல்ல. அந்த முதலாளி பெண்மணியும்தான்.\nஎப்படியாவது அந்த அம்மையாரின் நட்பு கிடைத்தால் தேவலையே என எல்லா எண்ணங்களிலும் விரும்பினேன். என்னதான் சாராயத்திலும், விபச்சாரத்திலும் லாபம் எக்குத்தப்பாகவும், தப்புப் தப்பாகவும் குவிந்து கொண்டிருந்தது என்றாலும், வெளியே யாராவது கேட்டால் கௌரவமாக சொல்லிக் கொள்ளமுடியாத தொழிலாக இருக்கிறதே என்ற சங்கடம் எப்போதும் உண்டு. எப்படியாவது செல்வாக்கு பெற்று ஒரு எம்.எல்.ஏ. ஆகிவிட வேண்டும் என்று மனசு துடித்தது. என்றைக்காவது ஒரு நாள், சட்டமன்றத்துக்குள் நுழைந்தே தீருவேன் என்று மற்றவர்களிடம் அடிக்கடி மந்திரம் ஜபித்தேன்\nதேர்தலுக்குள் நுழையுமுன் அரசியல் மட்டத்திலும் அதிகார மட்டத்திலும் சகலரின் சிநேகமும் சம்பாதிக்க வேண்டும் என்பது குறிக்கோளாக இருந்தது. அந்த நட்புக்காக உ.பொ.ஆ. அர்ப்பணிக்கவும் தயாராக இருந்தேன். நீக்கப்பட்ட தெலுங்கு தேச கட்சியின் பெண் எம்.பி. ஒருவரது பெயரை, தன் பெயரின் முன்பகுதியாகக் கொண்டவர் அந்த அம்மையார்.\nபெயரின் பின் பாதியில் தேவி உண்டு அதென்னவோ எனக்கும் தேவி என்ற பெயருக்கும் அவ்வளவு ராசி; அப்புறமாய் அதைப் பார்ப்போம். முதலில் அந்த அம்மையார் அதென்னவோ எனக்கும் ��ேவி என்ற பெயருக்கும் அவ்வளவு ராசி; அப்புறமாய் அதைப் பார்ப்போம். முதலில் அந்த அம்மையார் படகு சைஸ் காரில் அவர்கள் இறங்கி வருகிற தோரணையும், சரக போலீஸ்காரர்கள் காண்பிக்கிற பயபக்தியும் பார்த்துப் பார்த்து ஆவல் பொங்கிற்று எனக்கு.\nஅந்த அம்மையார் சிநேகம் பெற வேண்டுமே, எப்படி இந்த \"எப்படி' என்ற வார்த்தை மாம்பழத்து வண்டாக மனசைக் குடைந்தது. தம்பி மோகன் சொன்னான் \"அண்ணா... இந்த \"எப்படி' என்ற வார்த்தை மாம்பழத்து வண்டாக மனசைக் குடைந்தது. தம்பி மோகன் சொன்னான் \"அண்ணா... நமக்குதான் அந்த பெண் எம்.எல்.ஏ. செல்வாக்கு இருக்குதே... நமக்குதான் அந்த பெண் எம்.எல்.ஏ. செல்வாக்கு இருக்குதே... போட்டிக்கு நாமும் ஒரு கடை போடுவோம்... இவங்க கடையை ஆளுங்களை வச்சு அடிச்சு நொறுக்குவோம் போட்டிக்கு நாமும் ஒரு கடை போடுவோம்... இவங்க கடையை ஆளுங்களை வச்சு அடிச்சு நொறுக்குவோம்\n\"எனக்குத் தேவை அவங்களோட கடை இல்லை... அவங்கதான்\nஅப்புறம் ஒரு நாள், பதட்டத்துடன் ஓடிவந்தான் மோகன்... ஓடிவந்ததில் மூச்சு வாங்கினது. கண், காது, மூக்கு என எல்லாவற்றிலும் காற்றை வெளியே விடுவான் போலிருந்தது.\n அந்த வீடியோ கடையிலே யாரோ நாலைஞ்சு பேர் புகுந்து அடிச்சு நொறுக்கறாங்களாம்\nசட்டென சுறுசுறுப்பு என்னுள் சவாரி செய்தது.\nஅதிகாரியின் மனைவி... ஆட்டோசங்கரின் தோழி - ஆட்டோ சங்கர் #22\n - ஆட்டோ சங்கர் #20\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nமனைவியின் நடத்தையில் சந்தேகம்... தலையை வெட்டி வாய்க்காலில் வீசிய கணவன் போலீஸில் சரண்...\nஉயிரை பறித்த தகாத உறவு... குடும்பமே சேர்ந்து சிறுவனை வெட்டிக்கொன்ற கொடூரம்\nஎல்லை மீறிய போதை, முறை தவறிய உறவு... போலீசுக்கு வந்த இயக்குனர் ஹரியின் உறவினர் வீட்டுப் பிரச்சனை\nஆன்லைன் மோசடியில் தமிழகத்திற்கு முதலிடம்\n- ஆதனூர் சோழன் எழுதும் பத்திரிகையாளர் பாப்லோ நெருடா பகுதி- 22.\nஆதனூர் சோழன் எழுதும் பாஜகவின் ஊழல்கள் ஏ டூ இஸட்\nஆதனூர் சோழன் எழுதும் பாஜகவின் ஊழல்கள் ஏ டூ இஸட்\nஹிட்லரின் விடுதலையும் அரசியல் தந்திரமும் - ஹிட்லர் சர்வாதிகாரியானது எப்படி - ஹிட்லர் சர்வாதிகாரியானது எப்படி\nபாரதிராஜாவும் சசிக்குமாரும் சேர்ந்தால் எப்படி இருக்கும் கென்னடி கிளப் - விமர்சனம்\nதளபதி 64 அதிகாரப்பூர்வ அப்டேட் ... 2020 ஏப்ரலில் ரிலீஸ்\nமருத்துவமனைக்குப் போனது ஒரு தப்பா..\nயான��ப்படம், குரங்குப் படமெல்லாம் பார்த்துட்டோம், ஒட்டகப்படம் எப்படி இருக்கு\nகடன் பிரச்சனையை சொல்லி அழுத சேரன் பிக்பாஸ் வீட்டை உடைக்க அமீர் ஆவேசம்\nதந்தைக்கு தூக்கமாத்திரை கொடுத்து தூங்க வைத்து உயிரோடு எரித்த 10 ஆம் வகுப்பு மாணவி... அதிர வைக்கும் பின்னணி...\nடிக் டாக்கில் மனைவி வீடியோ...கொலை செய்த கணவன்...கரூரில் பயங்கரம்\n இபிஎஸ், ஓபிஎஸ் மற்றும் அதிமுகவினர் அதிர்ச்சி\nஓபிஎஸ் மற்றும் அமைச்சர்களை நம்பாத இபிஎஸ்\nகார்த்திக் சிதம்பரம் வழக்கை அவசரமாக மாற்றியிருக்கும் மோடி அரசு\nப.சிதம்பரம் மீது கோபமா இல்ல... தமிழ்நாட்டில் எதிர்ப்புக்கு காரணம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027330750.45/wet/CC-MAIN-20190825151521-20190825173521-00013.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nhm.in/shop/1000000027562.html", "date_download": "2019-08-25T15:29:42Z", "digest": "sha1:PTFZLKMZ4ZJJ6DT2NLAZV6TQI5GL6B4S", "length": 5708, "nlines": 128, "source_domain": "www.nhm.in", "title": "ஆன்மிகம்", "raw_content": "Home :: ஆன்மிகம் :: ஆன் ஈவில் பிளாட்\nநூலாசிரியர் ஸ்ரீபிரியா சுந்தர்ராமன் சிவா\nபதிப்பகம் கிரி டிரேடிங் ஏஜென்ஸி\n* புத்தகம் 6-7 நாள்களில் அனுப்பி வைக்கப்படும்\n* புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.\nஆன் ஈவில் பிளாட், ஸ்ரீபிரியா சுந்தர்ராமன் சிவா, கிரி டிரேடிங் ஏஜென்ஸி\nஇந்தப் புத்தகத்தை போன் மூலம் ஆர்டர் செய்ய: டயல் ஃபார் புக்ஸ் - 044-49595818\nஇதை வாங்கியவர்கள் வாங்கிய மற்ற புத்தகங்கள்\nகுழந்தைகளுக்கான ஒழுக்கநெறிக் கதைகள் காந்தி (சிறுகதைகள்) Nehru Easy English Grammar\nநல்வழிகாட்டிய உத்தமர் கதைகள் கில்காமேஷ் காவியம் திரையுலகப் பிரபலங்கள்-1\nபெரியார் களஞ்சியம் தொகுதி -27 - மதம் (3) என்கதை (நாமக்கல் கவிஞர்) அன்பொடு புணர்ந்த ஐந்திணை குறிஞ்சி - 2\nஅகில இந்திய மில் கவுன்சில்\nஅச்சுப் புத்தகங்கள் (Print Books)\nதளத்தில் இல்லாத நூல்களை ஆர்டர் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027330750.45/wet/CC-MAIN-20190825151521-20190825173521-00013.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vanakkammalaysia.com/main/2018/12/06/%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8B/", "date_download": "2019-08-25T15:22:57Z", "digest": "sha1:WRCSWXJ6UPI3VWKNGQOMZTEEXLHRWFLB", "length": 13513, "nlines": 137, "source_domain": "vanakkammalaysia.com", "title": "'மீண்டும் பள்ளிக்குப் போகலாம் 2.0'- அரசினர் தமிழ்ப்பள்ளி முன்னாள் மாணவர்களின் ஒன்றுகூடல்! | Vanakkam Malaysia", "raw_content": "\nவிளம்பரக் கண்ணாடி விழுந்து குழந்தை பலி- சாங்கியில் விபத்து\nஸாக்கிர் மீதான பாஸின் நிலைப்பாடு – மஇகா அதிருப்தி\nரோந்துக் கார் தீ பற்றியது – இரு போலீஸ்காரர்கள் காயம்\nபிகேஆரில் பிரிவினை இல்லை – அன்வார்\nரிம. 2.77 மில்லியனுக்கு புதிய கார்களா\nபோலீசாருடன் துப்பாக்கிச் சூடு – ஒருவன் கைது, இருவர் ஓட்டம்\nலண்டனில் சிறைத் தண்டனை – நபர் முனைவர் பட்டத்துக்கு அனுமதிப்பா\nஸாக்கிர் எதிர்ப்புப் பேரணிக்கும் எங்களுக்கும் சம்பந்தமில்லை – புரட்சி அணி\nமத்தியஸ்தம் செய்ய நான் தயார்…\n‘மீண்டும் பள்ளிக்குப் போகலாம் 2.0’- அரசினர் தமிழ்ப்பள்ளி முன்னாள் மாணவர்களின் ஒன்றுகூடல்\nஈப்போ,டிச.06- ஜாலான் சுங்கை பாரி அரசினர் தமிழ்ப்பள்ளியின் முன்னாள் மாணவர் மன்றத்தின் ஏற்பாட்டில், பள்ளி நிர்வாகம், பள்ளி வாரியம் மற்றும் பெற்றோர் ஆசிரியர் சங்கத்தின் இணை ஆதரவோடு வரும் டிசம்பர் 12-ஆம் தேதி சனிக்கிழமை பிற்பகல் 3 மணியிலிருந்து இரவு 8 மணி வரை பள்ளி வளாகத்தில் “மீண்டும் பள்ளிக்குப் போகலாம் 2.0” என்ற முன்னாள் மாணவர்கள் ஒன்றுகூடல் நிகழ்ச்சி நடைபெறவுள்ளது.\nகடந்தாண்டும் அரசினர் தமிழ்ப்பள்ளியில் இத்தகைய ஒன்றுகூடல் நிகழ்ச்சி நடைபெற்றது. அந்நிகழ்ச்சியில் முன்னாள் மாணவர்கள் மட்டுமே கலந்து கொண்டனர். ஆனால் இவ்வாண்டு அந்த மாணவர்களின் வெற்றிக்கு உறுதுணையாக இருந்த முன்னாள் ஆசிரியர்களும் இந்நிகழ்ச்சியில் கலந்து கொள்ளவிருக்கின்றனர்.\nஇந்நிகழ்ச்சிக்கு முன்பதிவு தேவைப்படுகிறது. அதனால், கடந்தாண்டு கலந்து கொண்ட முன்னாள் மாணவர்களும் , புதிதாக கலந்துகொள்ளவிருக்கும் முன்னாள் மாணவர்களும் தங்களின் வரவை பதிந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.\nஅரசினர் தமிழ்ப்பள்ளியில் தற்போது உள்ள வகுப்பறைகளை அதிநவீன மின்னியல் வகுப்பறைகளாக மாற்றுவதற்கான பெருந்திட்டம் வரையப்பட்டுள்ளது. இவ்வேளையில், முன்னாள் மாணவர் மன்றத்தின் மாபெரும் சக்தி இத்திட்டத்திற்கு கைக்கொடுக்க வேண்டும் என்ற கொள்கையின் அடிப்படையில் இந்தப் பள்ளியின் முன்னாள் மாணவர்களின் பேராதரவும் ஒத்துழைப்பும் வரவேற்கப்படுவதாக அம்மன்றத்தின் தலைவர் வே.விஜய் கூறினார்.\nஇதனிடையே, முன்னாள் மாணவர் மன்றத்துடன் தொடர்பு இல்லாத முன்னாள் மாணவர்களும் ஆசிரியர்களும் உடனடியாக தங்களின் தொடர்பு எண்களை மன்றத்த��ன் பொறுப்பாளர்களிடம் பகிர்ந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர். அதே சமயம், அவர்களுக்குத் தெரிந்த முன்னாள் மாணவர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் இந்த ஒன்றுகூடல் நிகழ்ச்சி குறித்து தெரிவிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றது.\nமேல் விவரங்களுக்கு கீழ்காணும் எண்களைத் தொடர்பு கொள்ளலாம்:-\nதலைமையாசிரியர்: இரா.முனுசாமி – 012-5959913\nமாணவர் மன்றத் தலைவர்: வே.விஜய் – 012-5226321\nமாணவர் மன்றத் துணைத் தலைவர்: ச.விக்னேசன் – 016-5181609\nமாணவர் மன்றச் செயலாளர்: ப.விஸ்வநாதன் – 019-5770799\nபாதுகாப்புக்காக ரோபோட் நாய்களை பயன்படுத்த இந்தியா திட்டம்\nICERD பேரணி: கோலாலம்பூரில் 6 சாலைகள் மூடப்படும்\nவிளம்பரக் கண்ணாடி விழுந்து குழந்தை பலி- சாங்கியில் விபத்து\nஸாக்கிர் மீதான பாஸின் நிலைப்பாடு – மஇகா அதிருப்தி\nரோந்துக் கார் தீ பற்றியது – இரு போலீஸ்காரர்கள் காயம்\nDBKL-இல் கோயில்கள் பதிவு; ஏற்புடையதல்ல\nஆப்டவுன் பூச்சோங் பெர்மாயில் 200 கடைகள் தீக்கிரை\nதுன் மகாதீருக்கு அமெரிக்க அதிபர் டிரம்ப் வாழ்த்து\nபிரபல நடிகர் அர்னால்டை தாக்கிய நபர் கைது\nபோதைப் பித்தர்கள் கிரிமினல்கள் அல்ல: நோயாளிகள்\nஸாக்கிர் மீதான பாஸின் நிலைப்பாடு – மஇகா அதிருப்தி\nரோந்துக் கார் தீ பற்றியது – இரு போலீஸ்காரர்கள் காயம்\nபிகேஆரில் பிரிவினை இல்லை – அன்வார்\nவிளம்பரக் கண்ணாடி விழுந்து குழந்தை பலி- சாங்கியில் விபத்து\nஸாக்கிர் மீதான பாஸின் நிலைப்பாடு – மஇகா அதிருப்தி\nவிளம்பரக் கண்ணாடி விழுந்து குழந்தை பலி- சாங்கியில் விபத்து\nஸாக்கிர் மீதான பாஸின் நிலைப்பாடு – மஇகா அதிருப்தி\nரோந்துக் கார் தீ பற்றியது – இரு போலீஸ்காரர்கள் காயம்\nபிகேஆரில் பிரிவினை இல்லை – அன்வார்\nசிவராத்திரிக்கு விரதமிருந்து கண் விழித்து இருப்பது ஏன்\n118 அடி உயரத்தில் இருந்து குழந்தையை தூக்கி வீசிய தாய்\nமலைப் பாம்பிடம் சிக்கிய பாம்பாட்டி: ‘நடிப்பு’ என்று நினைத்த பொதுமக்கள்\nஅமெரிக்க ஆளுனர் தேர்தலில் போட்டியிடும் ஈழத் தமிழ்ப்பெண்\nமணப்பெண் தேர்வு: எதிர்ப்புகளால் நடிகர் ஆர்யாவுக்கு சிக்கல்\nபோலீஸ்காரரை பாலியலுக்கு அழைத்த 21 வயது பெண்ணுக்கு அபராதம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027330750.45/wet/CC-MAIN-20190825151521-20190825173521-00014.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamalarnellai.com/web/news/70543", "date_download": "2019-08-25T16:08:58Z", "digest": "sha1:T2ALGUF3LDLGX6RKHKFTAAEIWLDTMHQY", "length": 13063, "nlines": 99, "source_domain": "www.dinamalarnellai.com", "title": "சாதனை புரிந்த தமிழ் படங்கள் – 391– எஸ்.கணேஷ் | Dinamalar", "raw_content": "\nபிறந்த நாள் ராசி பலன்\nகுரு பெயர்ச்சி பலன்கள் - 2019\nதமிழ் புத்தாண்டு ராசி பலன் - 2019\nஆங்கில புத்தாண்டு ராசி பலன் - 2019\nராகு கேது பெயர்ச்சி பலன்கள் - 2019\nதினமலர் முதல் பக்கம் தொடர்கள்\nசாதனை புரிந்த தமிழ் படங்கள் – 391– எஸ்.கணேஷ்\nபதிவு செய்த நாள் : 08 மே 2019\nநடி­கர்­கள் : விஜய், அசின், ராஜ்­கி­ரண், மித்ரா குரி­யன், வடி­வேலு, ரோஜா செல்­வ­மணி, மகா­ரா­ஜன் மற்­றும் பலர். இசை : வித்­யா­சா­கர், ஒளிப்­ப­திவு : என்.கே. ஏகாம்­ப­ரம், எடிட்­டிங் : கே.ஆர். கவு­ரி­சங்­கர், தயா­ரிப்பு : கலைப்­புலி எஸ். தாணு, திரைக்­கதை, இயக்­கம் : சித்­திக்.\nபூமி­நா­தன் (விஜய்), பண­ப­ல­மும், ஆள்­ப­ல­மும் உள்ள நிலச்­சு­வான்­தா­ர­ரான முத்­து­ரா­ம­லிங்­கத்தை (ராஜ்­கி­ரண்) தனது காட்­பா­த­ராக நினைக்­கி­றான். தனது தாய்,தந்­தை­யின் விருப்­பப்­படி அவ­ருக்கு பாடி­கார்­டாக போகி­றான். முத்­து­ரா­ம­லிங்­கத்­தின் மகனை விரும்பி இறந்து போன தனது மக­ளுக்காக பழி­வாங்க மகா­ரா­ஜன் முத்­து­ரா­ம­லிங்­கத்­தின் மக­ளான மீராவை கொல்ல முயற்­சிக்­கி­றான். தனது மக­ளுக்கு காவ­ல­னாக பூமியை நிய­மிக்­கி­றார். பூமி­யும் இடை­யில் நிறுத்­திய தன் ப­டிப்பை தொட­ரு­வ­தாக கூறி மீரா­விற்கு கல்­லூ­ரி­யி­லும் காவ­லாக இருக்­கி­றான். பூமி தன்னை பின்­தொ­டர்­வதை விரும்­பாத மீரா தன் தோழி மது­வு­டன் (மித்ரா குரி­யன்) இணைந்து அம்­முக்­குட்டி என்ற பெய­ரில் பூமிக்கு போன் செய்து அவ­னது கவ­னத்தை கலைக்­கி­றாள்.\nபோன் பேச்­சு­க­ளால் முகம் அறி­யாத அம்­முக்­குட்­டியை விரும்­பத் தொடங்­கு­கி­றான் பூமி. சிறிது காலத்­தில் மீரா­வும் பூமியை விரும்­பு­கி­றாள். இரு­வ­ரும் சந்­திக்க நினைத்­தும் சூழ்­நிலை சாத­க­மாக இல்லை. மீரா என்று தெரி­யா­ம­லேயே அம்­முக்­குட்­டி­யோடு ஊரை விட்டு செல்­வ­தற்கு பூமி சம்­ம­திக்­கி­றான். ஆனால் விஷ­யம் தெரிந்து கோப­மா­கும் முத்­து­ரா­ம­லிங்­கம் பூமியை தடுப்­ப­தற்கு ஆள் அனுப்­பு­கி­றார். முத்­து­ரா­ம­லிங்­கத்தை ஏமாற்­று­வ­தற்­காக அவ­ரி­டம் பூமி வேறொரு பெண்ணை விரும்­பு­வ­தா­க­வும் அவ­ளு­டன் செல்­லப்­போ­வ­தா­க­வும் மீரா கூறு­கி­றாள். பூமி­யி­டம் உண்­மையை கூறு­வ­தற்­காக போனோடு மதுவை அனுப்­பு­கி­றாள் மீரா. முத்­து­ரா­ம­லிங்­கம் ரயில் நிலை­யத்­திற்கு தனது ஆட்­களை அனுப்பி பூமி­யோடு எந்­தப் பெண்­ணும் இல்­லை­யென்­றால் அவனை கொன்­று­வி­டு­மாறு கூறு­கி­றார்.\nஇர­யி­லில் அம்­முக்­குட்­டிக்­காக காத்­தி­ருக்­கும் பூமி தன்னை நோக்கி வந்த மதுவை அம்­முக்­குட்­டி­யாக நினைத்து அணைத்­துக் கொள்­கி­றான். முத்­து­ரா­ம­லிங்­கத்­தின் ஆட்­க­ளும் பூமி­யின் காத­லியை பார்த்­து­விட்­ட­தாக அவ­ருக்கு தக­வல் அனுப்­பு­கி­றார்­கள். அவர்­க­ளி­ட­மி­ருந்து காப்­பாற்­று­வ­தற்­காக பூமியை அணைத்­துக்­கொள்­ளும் மது­விற்கு போனில் அழைப்பு வரு­கி­றது. உண்­மையை பூமி­யி­டம் சொல்­வ­தற்­காக மீரா அழைப்­பது புரிந்­தும் மது போனை வீசி எறி­கி­றாள். அனை­வ­ரும் அதிர்ச்­சி­யா­கும் விதத்­தில் இது­வ­ரை­யி­லும் ர­க­சி­ய­மாக தனக்­குள்ளே பூமியை நேசித்து வந்த மது கிடைத்த வாய்ப்பை பயன்­ப­டுத்தி பூமி­யோடு இணை­கி­றாள். மது­வின் சதி புரிந்­தும் மீரா மவுன­மா­கி­றாள்.\nசில வரு­டங்­கள் கழித்து, உயர் ப­தவி வகிக்­கும் அதி­கா­ரி­யாக பூமி தன் மகன் சித்­தார்த்­து­டன் முத்­து­ரா­ம­லிங்­கத்­தின் ஊருக்கு வரு­கி­றான். உடல்­நிலை சரி­யில்­லாத முத்­து­\nரா­ம­லிங்­கத்தை சந்­திக்­கும் பூமி, மீரா இன்­னும் திரு­ம­ண­மா­கா­மல் இருப்­பது தெரிந்து வருத்­த­ம­டை­கி­றான். சித்­தார்த் குழந்­தை­யாக இருக்­கும்­போதே நோய்­வாய்ப்­பட்டு மது இறந்­தி­ ருந்­தா­லும் நடந்­த­வற்றை டைரி­யில் எழுதி தனது மக­னி­டம் சேரு­மாறு செய்­தி­ருக்­கி­றாள். உண்­மையை தெரிந்­தி­ருக்­கும் சித்­தார்த் ஊரி­லி­ருந்து கிளம்­பும் நாளில் மீராவை அம்­மா­வென அழைப்­ப­தோடு தங்­க­ளோடு வரு­மாறு கூறு­கி­றான். அதிர்ச்­சி­யா­கும் பூமி கோபப்­பட முத்­து ­ரா­ம­லிங்­கம் சமா­தா­னப்­ப­டுத்தி மீராவை அவர்­க­ளோடு அனுப்பி வைக்­கி­றார்.\nமூவ­ரும் ஊர் திரும்­பும் போது இர­யில் புறப்­ப­டு­வ­தற்­குள் தனது அம்மா மது­வின் ஆசைப்­படி அந்த டைரியை பூமி­யி­ட­மி­ருந்து மறைத்து குப்­பை­யில் போடு­கி­றான் சித்­தார்த். ஆனால், சித்­தார்த்துக்கு தெரி­யா­மல் அந்த டைரியை கைப்­பற்­றும் பூமி முழு­வ­து­மாக அதை படித்து முடிக்­கி­றான். தன்னை விரும்­பிய அம்­முக்­குட்டி மீரா­தான் என்று அறிந்து கொள்­ளும் பூமி முழு மன­தோடு மீராவை ஏற்­றுக்­கொள்­கி­றான். மகிழ்ச்­சி­யான குடும்­ப­மாக பய­ணத்த�� தொடர்­கி­றார்­கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027330750.45/wet/CC-MAIN-20190825151521-20190825173521-00014.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.memees.in/?current_active_page=8&search=Goundamani%20Watching%20in%20Binocular", "date_download": "2019-08-25T16:39:38Z", "digest": "sha1:RHXB4K2BPRQBRMCMX3XFJNEUBK74TQ7V", "length": 7558, "nlines": 170, "source_domain": "www.memees.in", "title": "List of Tamil Film Images | Goundamani Watching in Binocular Comedy Images with Dialogue | Images for Goundamani Watching in Binocular comedy dialogues | List of Goundamani Watching in Binocular Funny Reactions | List of Goundamani Watching in Binocular Tamil Movie Images - Memees.in", "raw_content": "\nமூஞ்சி டம்மியா இருக்குன்னு பாக்குறியா அடி ஒவ்வொன்னும் அம்மியா இருக்கும்\nமூணு அடிக்குமேல போனா திருப்பி அடிக்கற மாதிரியே எண்ணுற\nநீ போய் கூட்டிகிட்டு வா நான் அப்டியே பேக் ஷாட்ல டர்ன் ஆயி நிக்கறேன்\nநீ யார்ரா கோமாளி இங்க வந்து ஏறுற\nஉளவுத்துறை அளவுக்கெல்லாம் நான் ஒர்த் இல்லைய்யா\nஓ இதான் அழகுல மயங்கறதா \nபத்து பேர் சேர்ந்து வந்து அடிக்கறவன் ரவுடி இல்லடா\ncomedians Vadivelu: Gay invites vadivelu - வடிவேலுவை அழைக்கும் ஓரின சேர்க்கையாளர்\nரொம்ப நாள் கழிச்சி உங்க முகத்தை பார்க்கப்போறா சிரிச்சிக்கிட்டே திரும்புங்க\nசினம் கொண்ட சிங்கத்தை சிறையில் அடிச்சா செல்லையே செதைச்சிரும் பரால்லையா\nதம்பி கொஞ்சம் வாய திற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027330750.45/wet/CC-MAIN-20190825151521-20190825173521-00014.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"} +{"url": "http://www.polimernews.com/tag/neet", "date_download": "2019-08-25T16:58:17Z", "digest": "sha1:WZFSQPUE3OWLUDROPZT2WV5LSID2KNKF", "length": 7747, "nlines": 63, "source_domain": "www.polimernews.com", "title": "Polimer News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News Polimer News - Tamil News | Tamilnadu News", "raw_content": "\nவர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி\nஜி7 உச்சி மாநாட்டில் அமேசான் நெருப்பை அணைக்க முடிவு\n25 ஆண்டுகளில் தனி நபரால் உருவான 100 ஏக்கர் வனம்..\nபயங்கரவாதத்தை உலக நாடுகள் நிராகரிக்க வேண்டும் - இந்தியாவும், பக்ரைன...\nகூறைப்பட்டு நலிந்து வரும் தொழில் கூடங்கள்..\nஅமைதியா அடி வாங்கு.. ஆசை காட்டி அழைத்துச் சென்று பூசை..\nதிரையரங்கில் திடீர் தீவிபத்து, அலறியடித்து ஓடிய மக்கள்\nவங்கி மேலாளர் எனக்கூறி பஞ்சாப் முதலமைச்சர் மனைவியிடம் ரூ.23 லட்சம் மோசடி\nவங்கி மேலாளர் என்று கூறி பஞ்சாப் முதலமைச்சர் மனைவியிடம் செல்பேசியில் பேசி, வங்கிக் கணக்கு எண், ஏடிஎம் பின், சிவிசி, ஓடிபி நம்பர் உள்ளிட்டவற்றைப் பெற்று 23 லட்ச ரூபாய் மோசடி செய்த நபர் கைது செய்யப்ப...\nஸ்பீடு நீட் பயிற்சி மையத்தில் பயின்ற தமிழ்வழி மாணவர்களில் 90 சதவீதம் பேர் தேர்ச்சி\nசென்னை ஸ்பீடு நீட் பயிற்சி மையத்தில் பயின்ற தமிழ்வழி மாணவர்களில் 90 சதவீதம் பேர் நீட் தேர்வி��் தேர்ச்சி பெற்றுள்ளனர். கடந்த 2002 முதல் இயங்கி வரும் ஸ்பீடு பயிற்சி மையத்தில் பயின்று இதுவரை ஒன்றரை ல...\nநீட் தேர்வு முடிவுகள் நாளை வெளியாகிறது..\nமருத்துவ படிப்புகளுக்கான நீட் நுழைவுத் தேர்வு முடிவுகள் நாளை வெளியாகிறது. நாடு முழுவதும் 154 நகரங்களிலும், தமிழகத்தில் சென்னை உள்ளிட்ட 14 நகரங்களிலும் மையங்கள் அமைக்கப்பட்டு, கடந்த மே மாதம் 5ஆம் ...\nநீட் தேர்வு எழுதிய மாணவர்கள் கவனத்திற்கு...\nநீட் தேர்வு முடிவுகள் வரும் 5-ம் தேதி வெளியாக உள்ள நிலையில், நீட் தேர்வுக்கான ஆன்லைன் விண்ணப்பத்தில் ஏதேனும் பிழைகள் இருந்தால் சரிசெய்ய மறு வாய்ப்பு அளித்து தேசிய தேர்வு முகமை அறிவிப்பு வெளியிட்டுள...\nநீட் தேர்வுக்கு விண்ணப்பிக்கும் கால அவகாசத்தை நீட்டிக்க மாணவர்கள் கோரிக்கை\nநீட் தேர்வுக்கு இணையதளத்தில் விண்ணப்பிக்க இன்னும் 3 நாட்களே உள்ள நிலையில், கால அவகாசத்தை நீட்டிக்க வேண்டும் என கஜா புயல் பாதித்த டெல்டா மாவட்ட மாணவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். எம்.பி.பி.எஸ்., பி...\nநீட் தேர்வை அவரவர் மாவட்டத்திலேயே இனி எழுதலாம்: அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர்\nநீட் தேர்வில் தமிழில் வினாத்தாள் தயாரிக்க தமிழக அரசு பரிந்துரைத்த மொழிபெயர்ப்பாளர்கேள பயன்படுத்தப்பட்டதாக மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் தெரிவித்துள்ளார். நீட் தேர்வுக்கான...\nகாவிரி மேலாண்மை வாரியத்திற்காக தற்கொலை செய்து கொள்ளவும் தயார் - நவநீதகிருஷ்ணன்\nஉச்சநீதிமன்ற தீர்ப்பின்படி, காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்காவிட்டால், அதிமுக எம்.பிக்கள் தற்கொலைக்கும் தயார் என அக்கட்சியின் எம்.பி நவநீத கிருஷ்ணன் தெரிவித்திருக்கிறார்.\n25 ஆண்டுகளில் தனி நபரால் உருவான 100 ஏக்கர் வனம்..\nகூறைப்பட்டு நலிந்து வரும் தொழில் கூடங்கள்..\nஅமைதியா அடி வாங்கு.. ஆசை காட்டி அழைத்துச் சென்று பூசை..\nசாட்சி இனி சட்டைப் பையில்..\nபார்வையாளர்களை கவர்ந்த பூனைகள் கண்காட்சி\nஆபாச படத்தை சித்தரித்து மிரட்டியவன் கூட்டாளியுடன் கைது..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027330750.45/wet/CC-MAIN-20190825151521-20190825173521-00014.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thuyavali.com/2017/03/blog-post_25.html", "date_download": "2019-08-25T15:26:33Z", "digest": "sha1:FNMBRDLCYPMLORW4HMA66GOVGKRDEGWB", "length": 13212, "nlines": 210, "source_domain": "www.thuyavali.com", "title": "ஆண்கள் நெஞ்சில் உள்ள முடியை வழிக்கலாமா? | தூய வழி", "raw_content": "\nஆண்கள் நெஞ்சில் உள்ள முடியை வழிக்கலாமா\nமனிதனில் முளைக்கக் கூடிய முடிகளை மூன்று வகையாகப் பிரித்துப் பார்க்கலாம்\nஎடுத்துவிட வேண்டாம் எனவும் வைக்குமாறும் ஏவப்பட்டுள்ள முடிகள் (தாடி, புருவமுடி,,,)\nமுற்றாகவோ அல்லது பகுதியளவோ எடுத்துவிடுமாறு ஏவப்பட்டுள்ள முடிகள் (அக்குள் முடி, மர்மஸ்தான முடி,,,)\nஎடுத்துவிடுமாறோ அல்லது வைக்குமாறு கூறப்படாத முடிகள் ( நெஞ்சுமுடி, கால் முடி, கைமுடி,,,)\nநெஞ்சுமுடி விடயத்தில் அதை எடுக்கலாமா இல்லையா என்பதில் கருத்துவேறுபாடுகள் இருந்தாலும்,\nபொதுவாக இஸ்லாத்தில் ஏவல் விலக்கல் எதுவும் கூறப்படாமல் மௌனம் சாதிக்கப்பட்ட விடயங்கள் அனைத்தும் அல்லாஹ்வினால் எமக்கு மன்னிக்கப்பட்டு, விட்டுக் கொடுக்கப்பட்ட அம்சங்களாகும் என்பதைப் பின்வரும் ஹதீஸிலிருந்து விளங்கிக் கொள்ளலாம்.\n\"ஹலால் என்பது அல்லாஹ் அவனது வேதப் புத்தகத்தில் ஹலாலாக்கப்பட்ட விடயங்கள் மாத்திரமாகும். ஹறாம் என்பதும் அல்லாஹ் அவனது வேதப்புத்தகத்தில் ஹறாமாக்கிய விடயங்களாகும் (இவை தவிர ஹலால் என்றோh ஹறாம் என்றோ) கூறப்படாமல் மௌனம் சாதிக்கப்பட்டிருப்பது, அல்லாஹ் எமக்காக விட்டுத்தந்திருக்கின்ற அம்சங்களாகும்)\" திர்மிதி 1726.\nஇந்த ஹதீஸை இமாம் அல்பானி (ரஹ்) அவர்கள் ஹஸன் தரத்தில் உள்ள ஹதீஸ் எனக் குறிப்பிடுகின்றார்கள்.இக்கருத்தையே லஜ்னதுத் தாயிமாவும், இமாம் உதைமீன் (ரஹ்) அவர்களும் சரிகாண்கின்றனர். பார்க்க : பதாவா அல் மர்அதில் முஸ்லிமா 3ஃ879\nநாம் : ஒருவருக்குத் தனது நெஞ்சில் முளைக்கும் முடிகள் அசௌகரியத்தை ஏற்படுத்தி, அதன்மூலம் அம்முடியை எடுக்கவேண்டிய அவசியம் ஏற்பட்டால் தேவையான அளவு எடுத்துவிடுவதில் தவறில்லை\n* இறுதித் தூதுவராக வருகை தந்த நபி (ஸல்) அவர்கள்\n* மார்க்க கல்வியை கற்க வேண்டியதன் அவசியம்..\n* இஸ்லாமிய பார்வையில் துணைவியா.\n* ஆபாச ஆடைக்கும் ஆண்மை குறைவுக்கும் தொடர்பு...\n* பிள்ளைகளை தத்தெடுப்பதில் இஸ்லாத்தின் நிலைப்பாடு என...\n* தூய்மைப்படுத்தப்படவேண்டிய தஃவாக் களம்\n* சுய இன்பத்தைப் பற்றி இஸ்லாம் கூறுவது என்ன..\nயூனுஸ் நபியும் மீனும் [அல்குர்ஆன் கூறும் கதைகள்]\nயூனுஸ் என்றொரு நபி இருந்தார். ஒரு இலட்சம் பேர் கொண்ட ஒரு சமூகத்திற்கு அவர் நபியாக அனுப்பப்பட்டார். அந்த மக்கள் சிலைகளை வணங்கி வந்தனர். ய...\nஇஸ்ரவேலரும் காளை மாடும் [அல்குர்ஆன் கூறும் கதைகள்]\nஇஸ்ரவேல் சமூகத்தில் ஒரு செல்வந்தர் இருந்தார். அவருக்குக் குழந்தைகள் இல்லை. அவரது சகோதரன் மகன் ஒருவன் இருந்தான். அந்த செல்வந்தர் இறந்துவி...\nபாங்கு கடமையாக்கப்பட்ட வரலாறும், அதன் சிறப்புகளும்\nமிஃராஜின் போது ஐந்து நேர தொழுகையை அல்லாஹ் நம் மீது கடமையாக்கினான். அந்த ஐந்து நேர தொழுகையை பள்ளியில் வந்து ஜமாஅத்துடன் தொழுவதற்கான அழைப்...\nஅழிக்கப்பட்ட யானைப்படை [திருக்குர்ஆன் கூறும் கதைகள்]\nயானை படை அழிக்கப்பட்ட ஒரு யானைப்படையின் கதையை குர்ஆன் கூறுகின்றது. அது என்ன ஏன் அந்த யானைப் படை அழிக்கப்பட்டது ஏன் அந்த யானைப் படை அழிக்கப்பட்டது என அறிந்து கொள்ள ஆவலாய...\nஅல்குர்ஆன் கூறும் விளக்கம் “வட்டியை அல்லாஹ் அழிப்பான்”\nஅல்லாஹ் வட்டியை அழித்து, தர்மங்களை வளர்க்கின்றான். இன்னும் நிராகரித்துக் கொண்டிருக்கும் பாவிகள் எவரையும் அல்லாஹ் நேசிக்கமாட்டான்.” (2:2...\nசூனியத்தை விழுங்கிய அதிசயப் பாம்பு [திருக்குர்ஆன் கூறும் கதைகள்]\nஎகிப்தை பிர்அவ்ன் எனும் மன்னன் ஆண்டு வந்தான். அவன் ஒரு கொடுங்கோலன். அவனிடம் மூஸா நபி சென்று பிரச்சாரம் செய்தார். தான் அல்லாஹ்வின் தூத...\nமுஹம்மத் இப்னு ஸாலிஹ் அல்உஸைமீன் (ரஹிமஹுல்லாஹ்) கூறுகின்றார்: எலியை நீங்கள் கொல்ல விரும்பினால் -அதனைக் கொல்வது விரும்பத்தக்கதாகும்- அத...\nமனைவியின் வீட்டில் கணவன் வலீமா விருந்தளிப்பது நபிவ...\nஅமானிதம் உயர்த்தப்படும் சந்தர்ப்பம் Moulavi Murshi...\nஹுத் ஹுத் பறவை கொண்டு வந்த செய்தியும் ,அதன் படிப்ப...\nஇஸ்லாமிய பார்வையில் உலகை அச்சுறுத்தும் சிறுவர் துஷ...\nகேள்வி பதில்: வீட்டு சூழலை இஸ்லாமிய மையம் ஆக்க சூர...\nபெண் பிள்ளைகளின் சிறப்பும் சீரழிவும் Moulavi Neyas...\nஆண்கள் நெஞ்சில் உள்ள முடியை வழிக்கலாமா\nதாய் சொல்வதை கேட்டு மனைவியை விரட்டாதீர்கள்\nதொழுகைக்காக வரும்போது எப்படி வர வேண்டும்.\nதங்க வியாபாரம் பற்றி இஸ்லாமிய பார்வை\nஅன்பையும் அன்பளிப்பையும் பரிமாறி உறவுகளை வளர்ப்போம...\nபாங்கு (அதான்) சொல்லும் போது தூங்கலாமா.\nநேர்ச்சை செய்வது இஸ்லாத்தில் அனுமதிஉள்ளதா.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027330750.45/wet/CC-MAIN-20190825151521-20190825173521-00014.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://evilsofcinema.wordpress.com/tag/%E0%AE%B0%E0%AF%87%E0%AE%A3%E0%AF%81%E0%AE%95%E0%AE%BE-%E0%AE%9A%E0%AF%8C%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%BF/", "date_download": "2019-08-25T15:19:13Z", "digest": "sha1:YUAVLA3ABTGLFJNPSKWG4B5EOTJPZYMZ", "length": 62669, "nlines": 1221, "source_domain": "evilsofcinema.wordpress.com", "title": "ரேணுகா சௌத்ரி | சினிமாவின் சீரழவுகள்-தீமைகள்", "raw_content": "\nPosts Tagged ‘ரேணுகா சௌத்ரி’\nபடுக்க வா, “கேஸ்டிங் கவுச்”– சினிமாவிலிருந்து அரசியல், கல்வித்துறை என்று நச்சாகப் பரவும் பாலியல் நோய் [2]\nபடுக்க வா, “கேஸ்டிங் கவுச்”– சினிமாவிலிருந்து அரசியல், கல்வித்துறை என்று நச்சாகப் பரவும் பாலியல் நோய் [2]\nதேசிய விருது பெற்ற நடிகை உஷா ஜாதவ் கூறியது[1]: இந்த நிலையில் மேலும் ஒரு நடிகை சினிமா வாய்ப்புக்காக சென்ற இடத்தில் இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள் தனக்கு பாலியல் தொல்லையை கொடுத்ததாக தேசிய விருது பெற்ற நடிகை தெரிவித்துள்ளார். இது குறித்து பிபிசி ஆவணப்படம் ஒன்று எடுத்து உள்ளது. அதில் சிறந்த நடிகைக்கான தேசிய விருது வாங்கிய நடிகை உஷா ஜாதவ் பட வாய்ப்புக்காக படுக்கைக்கு அழைப்பது குறித்து பேசியுள்ளார். அந்த ஆவண படத்தில் அவர் கூறியிருப்பதாவது[2]: “திரையுலகில் உள்ள அதிகாரம் படைத்தவர்கள் பெண்களை படுக்கைக்கு அழைப்பது சாதாரணமானது தான். ஒருமுறை ஒரு படத்தில் நடிப்பது தொடர்பாக சென்றிருந்தேன். பட வாய்ப்புக்கு பதிலுக்கு நீங்கள் ஏதாவது தர வேண்டும் என்று என்னிடம் சொன்னார்கள் என்னிடம் பணம் இல்லையே என்றேன் அதற்கு, பணம் வேண்டாம். தயாரிப்பாளர் அல்லது இயக்குனருடன் படுக்கையை பகிர வேண்டும் என என்னிடம் கூறினர். ஆனால், அந்த வாய்ப்பை நான் வேண்டாமென்று சொல்லிவிட்டு வந்துவிட்டேன்” என அவர் கூறியுள்ளார். அதேபோல சினிமாவில் நடிக்கும் ஆசையில் கிராமத்தில் இருந்து மும்பைக்கு வந்த 25 வயது வளர்ந்து வரும் நடிகை ஒருவர் வாய்ப்பு தேடிச் சென்ற இடத்தில் பாலியல் தொல்லைக்கு ஆளாகியுள்ளார். அந்த பெண்ணுக்கு ஒருமுறை மட்டுமல்ல பலமுறை பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்களாம். அவர் வாய்ப்புக்காக சென்ற மற்றொரு இடத்தில் நடிகை செக்ஸ் வைத்துக் கொள்ள சந்தோஷப்பட வேண்டும் என காஸ்டிங் ஏஜென்ட் என்னிடம் தெரிவித்தார். காஸ்டிங் ஏஜென்ட் அவர் என்னை கண்ட இடத்தில் தொட்டு முத்தமிட்டார், எனது ஆடைக்குள் கையை விட்டார். பர்சனல் உறுப்பில் கைவைத்தார். இது வேண்டாம் நிறுத்துங்கள் என்று நான் சொன்னதற்கு சினிமாவில் இருக்க நீ சரிப்பட்டு வர மாட்ட என அந்த ஏஜென்ட் என்னிடம் தெரிவித்தார்,” என அந்த நடிகை கூறியுள்ளார்[3]. ராதிகா ஆப்தே போன்றோரும் இதைப் பற்றி கூ���ியதை ஆவணப்படுத்தியுள்ளார்கள்.\nகாங்கிரஸ் தலைவர் ரேணுகா சௌத்ரி சொன்னதும், நக்மா ஆமோதித்ததும்: இந்நிலையில், சரோஜ் கான் கூறிருப்பது குறித்து கருத்து தெரிவித்த முன்னாள் எம்.பியும், காங்கிரஸ் தலைவருமான ரேணுகா சௌத்ரி[4], ”தனக்கு கீழ் உள்ளவர்களை பாலுறவுக்கு நிர்பந்திப்பது திரைத்துறையில் மட்டுமல்ல எல்லா இடங்களிலும் நடக்கிறது என்பது கசப்பான உண்மை. அதற்கு நாடாளுமன்றமோ, அல்லது வேறு எந்த பணியிடமோ விதிவிலக்கல்ல. மேற்கத்திய உலகை நாம் பார்த்தால், புகழ்பெற்ற பல நடிகைகளும், தாங்கள் அனுபவிக்கும் பாலியல் பிரச்சனைகளை #MeToo வில் வெளிப்படுத்துகின்றனர். நாமும் எழுந்து நின்று #MeToo சொல்வதற்கான நேரம் இது” என கூறியுள்ளார்[5]. ஹாலிவுட் நடிகர் ஹார்வி மீதான பாலியல் புகார்களை நடிகைகள் வைக்கத் துவங்கியது முதல், பெண்கள் அவர்களின் மீதான பாலியல் தாக்குதல்கள் குறித்து #MeToo என்ற ஹேஷ் டேக்கை பயன்படுத்தி எழுதத் தொடங்கினர். அதன் பிறகு பல புகழ்பெற்ற நடிகைகளும், விளையாட்டு வீராங்கனைகளும் தாங்கள் அனுபவித்த பாலியல் தொல்லைகளை #MeToo ஹேஷ்டேக்கின் கீழ் பதிவு செய்தனர். இப்போது இந்தியர்களும் #MeToo ஹேஷ் டேக்கில் தாங்கள் அனுபவித்த பாலியல் தொல்லைகளை வெளிப்படுத்துகின்றனர். காங்கிரஸ் நடிகை நக்மாவும்”படுத்தால் சான்ஸ்” என்பது பாராளுமன்றத்திலும் உள்ளது, ஆனால், இதுவரை, யாரும் பெயரைக் குறிப்பிடவில்லை\nமுன்னர் செரியன் பிலிப் என்ற காங்கிரஸ்காரர் அரசியலிலும் இத்தகைய போக்கு இருக்கிறது என்று வெளிப்படுத்தினார்: அரசியலிலும் இத்தகைய போக்கு இருக்கிறது என்று முன்பு ஒரு செய்தி வந்தது. செரியன் பிலிப் என்ற காங்கிரஸ்காரர், “சட்டையை கழட்டிவிட்டு இளைஞர்கள் போராட்டம் நடத்துவது புதுவிதமானது. கடந்த காலங்களில் தேர்தலில் போட்டியிட சீட் பெறுவதற்காக அந்த பெண்கள் புதுவிதமாக ரகசிய போராட்டம் நடத்தினர்,” என்று பேஸ்புக்கில் கருத்து தெரிவித்தது, பிரச்சினையானது.\nபேஸ்புக்கில் மலையாளத்தில் உள்ளதை ஆங்கிலத்தில் கீழ்கண்டவாறு மொழிபெயர்க்கப்பட்டுள்ளது:\nதமிழில் இவ்வாறு மொழிபெயர்க்கப்பட்டு, செய்திகளைப் போட்டுள்ளார்கள்:\nதேர்தலில் போட்டியிட காங்கிரஸ் கட்சியில் சீட் பெறுவதற்காக பெண்கள் எதையும் செய்ய தயாராக இருந்ததாக காங்கிரஸ் கட்சியின் முன்னாள் செயலாளரும் ,அரசியல் விமர்சகருமான செரியன் பிலிப் கூறியுள்ளார்[10].\nதனது முகநூல் பக்கத்தில் கருத்து ஒன்றுக்கு பதிலளித்துள்ள செரியன் பிலிப்,கேரளாவில் பல பெண்கள் காங்கிரஸ் கட்சியில் சீட் வாங்குவதற்காக தங்களையே இழந்துள்ளதாக கூறியுள்ளார்[11].\nகாங்கிரஸ் கட்சியில் தேர்தலில் போட்டியிட சீட் பெறுவதற்காக பெண்கள் பாலியல் உறவுக்கும் சாதாமாக நடந்துக் கொண்டனர்[12].\nகாங்கிரஸ் கட்சியில் தேர்தலில் போட்டியிட சீட் பெறுவதற்காக சிலர் பெண்களை பயன்படுத்தினர்[13].\n“உடையை அவிழ்த்துள்ளனர்” (disrobed / stripped naked) என்ற சொற்றொடர் தான் பிரச்சினைக்கு உள்ளாகியுள்ளது. நல்லவேளை, நிர்வாணமாக என்று தமிழில் யாரும் மொழிபெயர்க்கவில்லை. பிஎச்.டி படிக்கும் மாணவியர்களிடம் ஆண் கைய்ட் இதுபோன்ற கோரிக்கைகளை வைப்பது, புகார்கள் செய்வது, முதலியனவும் வழக்கமாகி விட்டன. சில விசயங்கள் வெளியே வருகின்றன, பல விசயங்கள் மறைக்கப்படுகின்றன.\nசரோஜ் கான் மன்னிப்புக் கேட்டுக் கொண்டார்: உண்மையினைப் போட்டு உடைத்ததால், துறையினர் திகைத்து, துடித்து, அதிர்ந்து போய் விட்டனர். 70 ஆண்டு கால திரைத்துறை ரகசியத்தை உடைத்து விட்டது போலாயிற்று என்பதால், முதலில் அமைதி காத்தாலும், பிறகு, கொதித்து விட்டனர். இதனால், சரோஜ் கான் மன்னிப்பு கேட்டு விட்டார்[14]. “வருந்துகிறேன் என்று ஏற்கெனவே நான் சொல்லி விட்டேன். ஆனால், என்ன கேள்வி கேட்கப் பட்டது என்பது உமக்குத் தெரியாது. ……..ஆனால், இப்பொழுது, இதற்கு இவ்வளவு களேபரம் செய்கிறார்கள் ………………….எல்லாமே ஒரு பெண்ணைப் பொறுத்தது தான். தவறானவர்களின் கைகளில் சிக்கக்கூடாது என ஒரு பெண் விரும்பினால் அவள் அத்தகைய நிலைமைக்கு ஆளாக மாட்டாள். திறமையிருந்தால் ஏன் ஒரு பெண் அவளை விற்க வேண்டும் சினிமா துறையை குற்றம் சொல்ல வேண்டாம். எல்லாமே நம் கைகளில் தான் உள்ளது,” என்று சொன்னதை சுட்டிக் காட்டினார்[15].\n[2] தினத்தந்தி, திரையுலகில் உள்ள அதிகாரம் படைத்தவர்கள் பெண்களை படுக்கைக்கு அழைப்பது நடக்கிறது–தேசிய விருது நடிகை, ஏப்ரல் 25, 2018, 05:52 PM\n[4] பிபிசி.தமிழ், பாலியல் நிர்பந்தங்களுக்கு நாடாளுமன்றமும் விதிவிலக்கல்ல: ரேணுகா சௌத்ரி, 25 ஏப்ரல் 2018.\n[10]புதியதலைமுறை, காங்கிரஸ் கட்சியில் சீட் பெறுவதற்காக பாலியல் ரீதியாகவும் தயார் நிலையில் இருந்த கேரளப் பெண்கள் : முன்னாள் காங்கிரஸ் செயலாளர், பதிவு செய்த நாள் – அக்டோபர் 19, 2015, 11:14:41 AM; மாற்றம் செய்த நாள் – அக்டோபர் 19, 2015, 11:15:01 AM.\n[13]விகடன், தேர்தல் ‘சீட்‘டுக்காக பெண்களை பயன்படுத்தினர்: காங்கிரஸ் தலைவர் கருத்தால் சர்ச்சை\nகுறிச்சொற்கள்:உஷா ஜாதவ், கஸ்தூரி, காஸ்டிங் கவுச், காஸ்டிங் கௌச், சரோஜ் கான், செக்ஸ் ஊக்கி, செக்ஸ் டார்ச்சர், செரியன் பிலிப், பாலியல் தொந்தரவு, பாலியல் தொல்லை, பாலியல் ரீதியான குற்றங்கள், பாலிவுட், ராதிகா ஆப்தே, ரேணுகா சௌத்ரி\nஇந்தி, இயக்குனர், உடலுறவு, உடல், உடல் விற்றல், உஷா ஜாதவ், ஒழுக்கம், கற்பழிப்பு, கற்பு, கற்பென்றால் துடிக்கும் நடிகைகளின் நிலை, கஸ்தூரி, காங்கிரஸ், காங்கிரஸ் செக்ஸ், குடும்பம், கொடுமை, கோவா, செரியன் பிலிப், ரேணுகா சௌத்ரி இல் பதிவிடப்பட்டது | Leave a Comment »\n“காஸ்டிங் கௌச்,” “மீ டூ” பிறகு, பிரைவேட் போட்டோக்கள்: அக்ஷரா முக்கால் நிர்வாண போட்டோக்கள் அதிர்ச்சி அளிப்பதாக உள்ளனவாம்\nவிபசார தடுப்பு பிரிவு போலீசார் விபச்சாரத்தை ஊக்குவித்த அவலமும், நீதிமன்ற ஆணையும் – திராவிடஸ்தானில் நடக்கும் விபரீதம் – விபச்சாரம் பெருகுவது ஏன்\nவிபசார தடுப்பு பிரிவு போலீசார் விபச்சாரத்தை ஊக்குவித்த அவலமும், நீதிமன்ற ஆணையும் – திராவிடஸ்தானில் நடக்கும் விபரீதம் [1]\nசங்கீதா, டிவி சீரியல் நடிகை கைது – வெளிமாநிலப் பெண்களை வைத்துப் பாலியல் தொழில் – பெங்களூராகும் சென்னை\nஐந்து வயதில் புளூ பிளிம் பார்த்தேன், பதினேழு வயதில் கவர்ச்சி காட்டினேன், பதினெட்டு வயதில் கற்பு தேவையில்லை என்றேன் – இதையெல்லாம் அதைக் காட்டுகிறது\nஅரசியல் அல்குல் ஆபாசம் இடுப்பு உடலுறவு உடல் ஐஸ்கிரீம் காதல் ஒழுக்கம் கமலகாசன் கமலஹாசன் கமல் கமல்ஹசன் கமல் ஹஸன் கமல்ஹஸன் கமல்ஹாசன் கமல் ஹாஸன் கருணாநிதி கற்பு கல்யாணம் கவர்ச்சி கவர்ச்சிகர அரசியல் கஷ்புவின் கண்டுபிடிப்புகள் காதல் காமம் குடி குத்தாட்டம் குஷ்பு குஷ்பு வளரும் விதம் கொக்கோகம் கௌதமி சமூக குற்றங்கள் சமூக குற்றம் சினிமா சினிமா கலகம் சினிமா கலக்கம் சினிமா காதல் சினிமா காரணம் சினிமாக்காரர்கள் செக்ஸ் செக்ஸ் ஊக்கி செக்ஸ் தூண்டி தமிழச்சி தமிழ் கலாச்சாரம் தமிழ் பண்பாடு தமிழ் பெண்ணியம் திரைப்படம் நக்மா நடிகர் நடிகர் சங்கம் நடிகை நடிகைகளை சீண்டுதல் நமீதா நித்யானந்தா நிர்வாண காட்சி நிர��வாணம் பாலியல் தொந்தரவு பாலியல் தொல்லை பாலியல் ரீதியான குற்றங்கள் பெண் பெண்ணியம் மனைவி மானாட மயிலாட மார்பாட மார்பகம் முத்தம் மும்பை முலை ரஞ்சிதா ராதிகா வாழ்க்கை விபச்சாரம் விழா விவாகம் விவாக ரத்து விவாகரத்து ஸ்ருதி\n“காம சூத்ரா” கான்டோம் / ஆணுறை\nஆண்-பெண் உறவுகளை கொச்சைப் படுத்துதல்\nஆளும் கட்சி நிலம் அபகரிப்பு விளையாடல்\nஇருட்டு அறையில் முரட்டு குத்து.\nஉடலைக் காட்டும் துணிவா புத்தரை வெல்லும் நிர்வாணமா\nஊட்டி உல்லாச பாதிரி ஜெயபால்\nஊழலும் ஆபாசத் தூண்டுதலும் ஒன்றே\nஒரு நாள் இரவு கம்பெனி கொடு\nஒரு பெண் காதலிக்காமலேயே காதலிப்பேன் என்பது\nஒரு பெண்ணை பலர் காதலிப்பது\nஒருவன் பல பெண்களைக் காதலிப்பது\nகதர் விற்பனை விளம்பர தூதர்\nகருணாநிதி – மானாட மயிலாட\nகற்பென்றால் துடிக்கும் நடிகைகளின் நிலை\nகல்யாணமான ஆண் அடுத்த பெண்ணை விவர்சித்தல்\nகுஷ்பு மீதான வழக்கு தள்ளி வைப்பு\nகேபிள் டிவி உரிமையாளர் சங்கம்\nசரக்கு மற்றும் சேவை வரி\nசினேகா குடும்பமே கதறி அழுதது\nதமிழனுக்கு வேண்டிய முக்கியமான செய்தி\nதமிழ்நாடு திரைப்பட திரையிடுவோர் சங்கம்\nதிருவைப் பார்த்தால் பயமாக இருக்கிறது\nதேசிய ஜனநாயக வாலிபர் சங்கம்\nநடிகர்கள் நிலம் அபகரிப்பு அரசியல்\nநயனதாராவின் மீது ஆபாச வழக்கு\nநிர்வாணமாகவே போஸ் கொடுத்த நடிகை\nபார்ப்பதை தொட வைக்கும் நிலை\nபெண் மற்றவற்கு உடலைக் காட்டும் திறன்\nமகளை நடிகையாக்க விரும்பிய தாயார்\nமதுரை மன்மத பாதிரி டேவிட்\nயார் யாரோ தொடும் பொழுது\nவிபசார தடுப்பு பிரிவு போலீசார்\nஸ்ரீ ராஜ்புத் கார்னி சேனா\nஜெமினி கணேசன் எந்த பெண்ணையும், தேடிப் போனதில்லை, அவரை தேடியே பெண்கள் வந்து விழுந்தனர் – சொன்னது ஜெமினியின் மகள்\nசெக்யூலரிஸ காதல்-ஊடல்-விவாகரத்து - பச்சையான விவகாரங்களும், பச்சைக் குத்திக்கொண்ட விளைவுகளும் – பிரபுதேவா-ரம்லத்-நயன்தாரா விவகாரங்கள்.\nஅமலா பாலின் செல்ஃபி போட்டோக்களும், ஹேஷ்டேக் டுவிட்டர்களும், போலீஸ் புகார்-கைதுகளும் (1)\nஅமலாபால்-விஜய்: சினிமா தொடர்பு, காதல் இணைப்பு, திருமண பந்தம், மதமாற்ற பிரச்சினை வகையறாக்கள்\nஐந்து வயதில் புளூ பிளிம் பார்த்தேன், பதினேழு வயதில் கவர்ச்சி காட்டினேன், பதினெட்டு வயதில் கற்பு தேவையில்லை என்றேன் – இதையெல்லாம் அதைக் காட்டுகிறது\nஎந்த முஸ்லீமைய���ம் போல ஐந்து வேளை தொழுகிறேன், வருடத்தில் 30 நாட்கள் சாப்பிடாமல் இருக்கிறேன். நான் புகைப்பதும் இல்லை குடிப்பதும் இல்லை\nவிபசார தடுப்பு பிரிவு போலீசார் விபச்சாரத்தை ஊக்குவித்த அவலமும், நீதிமன்ற ஆணையும் - திராவிடஸ்தானில் நடக்கும் விபரீதம் [1]\nசத்யானந்தாவும், சத்தியமும் - பலான கிருத்துவ பாதிரிகளின் செக்ஸ் லீலைகளைப் பற்றி ஏன் படம் எடுப்பதில்லை\nசங்கீதா, டிவி சீரியல் நடிகை கைது - வெளிமாநிலப் பெண்களை வைத்துப் பாலியல் தொழில் – பெங்களூராகும் சென்னை\nஆபாசம் மற்றும் செக்ஸைத் தூண்டிவிடுகின்ற உடலசைவுகள் என்றால் என்ன – கேட்பது சட்டப்பண்டிதர்கள், நீதிபதிகள் மற்றும் நீதிமன்றங்கள் – பார் நடன பெண்கள் என்ன விளக்கம் கொடுப்பார்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027330750.45/wet/CC-MAIN-20190825151521-20190825173521-00014.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.orphek.com/apogee-par-meter-correction-factors/", "date_download": "2019-08-25T15:47:48Z", "digest": "sha1:NI4VDNIF4ZKNK2IDWR7PIWLZNJR3IK4S", "length": 13809, "nlines": 85, "source_domain": "ta.orphek.com", "title": "APOGEE PAR METER CORRECTION FACTORS • ரீஃப் அக்வாரியம் எல்.ஈ.டி லைட்டிங் • ஆர்ஃபெக்", "raw_content": "\nஆர்ஃபெக் ரீஃப் அக்வாரியம் எல்.ஈ.டி விளக்கு\nLED Vs மெட்டல் ஹாலைட்\nஅல்லது 120 / 90 / 60 பார்\nOrphek ஐ தொடர்பு கொள்ளவும்\nஅப்டெக் அட்லாண்டிக் V4, அட்லாண்டிக் காம்பாக்ட் V4, மற்றும் அட்லாண்டிக் V3 / VXNUM பிளஸ் மற்றும் அட்லாண்டிக் காம்பாக்ட் அட்லாண்டிக் அட்லாண்டிக் அக்ஸோகேர் PAR METER / SENSOR திருத்தம்.\nஅப்போகீ குவாண்டம் உணரிகள் (பெரும்பாலும் பி.ஆர் சென்சார்கள் என்று அழைக்கப்படுவது), உயிரியல், வேதியியல், மற்றும் உடல்சார்ந்த செயல்முறைகளில் நம் உயிரணுக்களில் முக்கியத்துவம் வாய்ந்த பளபளப்பான ஃபோட்டான் ஃப்ளூசு அடர்த்தி (PPFD, μmol m-2 s-1 அலகுகள்) அளவை அளவிடுவதற்கு அதிக அளவில் பயன்படுத்தப்படுகின்றன.\nஒரு ஒளிப்படக் கோளாறு நீருக்கடியில் நியாயமான துல்லியமான PAR அளவீடுகளைக் கொண்டிருக்க வேண்டும் என்பதால், அது ஒளிமயமாக்குகிறது. இது காற்று மற்றும் பல மீன் பொதி சென்சார்கள் இந்த முறையில் அளவிடக்கூடிய அளவுக்கு செறிவூட்டப்பட்ட சென்சார்கள் மட்டுமே பொருந்தும்.\nநீர் (1.33) நீர் (1.00) என்ற ஒளிவிலகல் குறிப்பான் அதிகமாக இருப்பதால், கதிர்வீச்சு காற்றை விட காற்றில் உள்ள கதிர்வீச்சு சென்சார் டிஃப்பியூசருக்கு வெளியே கதிர்வீச்சு திரும்பப் பெறப்படுவதால், திருத்தம் காரணி அவசியம். இது மூழ்கியது விளைவைக் குறிக்கிறது. திருத்தம் இல்லாமல், காற்றில் பறிக்கப்பட்ட சென்சார்கள் நீருக்கடியில் மட்டுமே தொடர்புடைய உறவுகளை மட்டுமே வழங்குகின்றன.\nஅசோக குவாண்டம் சென்சார் (மாதிரி SQ-500) விட ஸ்போகிராம் முழு ஸ்பெக்ட்ரம் குவாண்டம் சென்சார் (மாதிரி SQ-120) என்பது இன்னும் தெளிவான துல்லியமாக இருக்கிறது, ஆனால் தனிப்பட்ட ஒளியியல் என்பது அசல் குவாண்டம் சென்சார் விட பெரிய மூழ்கியது விளைவு திருத்தம் காரணி (1.32) (1.08).\nபிரபலமாக அப்போஜி APG-MQ-200கீழே உள்ள ஓர்பெக் மாடல்களுக்கான திருத்தம் காரணிகள் பின்வருமாறு:\nஅதற்காக அட்லாண்டிக் V3 / V3 + மற்றும் V3 காம்பாக்ட் - 1.180\nஏtlantik V4 மற்றும் V4 காம்பாக்ட் - 1.065\nஉதாரணமாக, நீங்கள் Atlantik V4 மாடல்களில் ஒன்றை வைத்திருந்தால், உங்கள் Apogee MQ XMX மீட்டர் ஐ வாசித்துக்கொண்டிருக்கும்போது, ​​சரியான எண்ணைப் பெறுவதற்காக நீங்கள் இந்த எண்ணை பெருக்கிக் கொள்ளலாம். 300 x 1.065 = 319.5 இது சரியான PAR வாசிப்பு இருக்கும்.\nPAR நீருக்கடியில் மற்றும் செயற்கை ஒளி கீழ் அளவிடும் போது, ​​நீங்கள் \"ஒளி முறை\" பயன்படுத்த வேண்டும் மற்றும் \"சூரிய ஒளி முறை\" அல்லது நீங்கள் வாசிப்பு துல்லியமாக இருக்க வேண்டும்.\nஎங்கள் விளக்குகளுக்கு சரிசெய்த காரணிகளைக் கணக்கிடுவதற்காக அக்கோஜி கருவிகளின் டேனி லார்சனுக்கு எங்கள் உண்மையான நன்றி தெரிவிக்க விரும்புகிறேன்.\nஉங்கள் உயர்ந்த PAR LED சாதனங்கள் உங்கள் ரீஃப் அல்லது நடப்பட்ட தொட்டிற்கு என்ன செய்யலாம் என்பதை மேலும் அறிய, தொடர்பு கொள்ளவும் contact@orphek.com\nதயவுசெய்து எங்கள் படிவத்தை நிரப்பவும், எங்கள் குழு விரைவில் உங்களைத் தொடர்புகொள்ளவும்\nபதிப்புரிமை 2009-Orphek Aquarium LED விளக்குகள் © எக்ஸ்\nஉங்கள் அனுபவத்தை மேம்படுத்த இந்த வலைத்தளம் குக்கீகளைப் பயன்படுத்துகிறது. இதை நீங்கள் சரி என்று கருதிக் கொள்கிறோம், ஆனால் நீங்கள் விரும்பினால், நீங்கள் விலகலாம். குக்கீ அமைப்புகள்ஏற்றுக்கொள்\nதனியுரிமை & குக்கீகள் கொள்கை\nவலைத்தளத்தின் மூலம் நீங்கள் செல்லவும் போது உங்கள் அனுபவத்தை மேம்படுத்த இந்த வலைத்தளம் குக்கீகளைப் பயன்படுத்துகிறது. இந்த குக்கீகளில் இருந்து, அவற்றின் உலாவிக்கு அவசியமாக வகைப்படுத்தப்படும் குக்கீகள் உங்கள் உலாவியில் சேமித்து வைக்கப்பட்டுள்ளன, ஏனெனில் வலைத்தளத்தின் அடிப்படை செயல்பாட்டிற்காக அவை அவசியமானவை. மூன்றாம் தர��்பு குக்கீகளை நாங்கள் பயன்படுத்துகிறோம், மேலும் இந்த வலைத்தளத்தைப் பயன்படுத்துவது எப்படி என்பதைப் புரிந்து கொள்ள உதவுகிறது. இந்த குக்கீகள் உங்கள் உலாவியில் மட்டுமே உங்கள் ஒப்புதலுடன் சேமிக்கப்படும். இந்த குக்கீகளைத் தெரிவுசெய்வதற்கான விருப்பமும் உள்ளது. ஆனால் இந்த குக்கீகளில் சிலவற்றைத் தேர்வுசெய்வது உங்கள் உலாவல் அனுபவத்தில் விளைவை ஏற்படுத்தலாம்.\nவலைத்தளத்தின் மூலம் நீங்கள் செல்லவும் போது உங்கள் அனுபவத்தை மேம்படுத்த இந்த வலைத்தளம் குக்கீகளைப் பயன்படுத்துகிறது. இந்த குக்கீகளில் இருந்து, அவற்றின் உலாவிக்கு அவசியமாக வகைப்படுத்தப்படும் குக்கீகள் உங்கள் உலாவியில் சேமித்து வைக்கப்பட்டுள்ளன, ஏனெனில் வலைத்தளத்தின் அடிப்படை செயல்பாட்டிற்காக அவை அவசியமானவை. மூன்றாம் தரப்பு குக்கீகளை நாங்கள் பயன்படுத்துகிறோம், மேலும் இந்த வலைத்தளத்தைப் பயன்படுத்துவது எப்படி என்பதைப் புரிந்து கொள்ள உதவுகிறது. இந்த குக்கீகள் உங்கள் உலாவியில் மட்டுமே உங்கள் ஒப்புதலுடன் சேமிக்கப்படும். இந்த குக்கீகளைத் தெரிவுசெய்வதற்கான விருப்பமும் உள்ளது. ஆனால் இந்த குக்கீகளில் சிலவற்றைத் தேர்வுசெய்வது உங்கள் உலாவல் அனுபவத்தில் விளைவை ஏற்படுத்தலாம்.\nவலைத்தளத்திற்கு ஒழுங்காக செயல்பட தேவையான குக்கீகள் அவசியமானவை. இந்த வகை வலைத்தளத்தின் அடிப்படை செயல்பாடுகள் மற்றும் பாதுகாப்பு அம்சங்களை உறுதி செய்யும் குக்கீகளை மட்டுமே உள்ளடக்கியுள்ளது. இந்த குக்கீகள் எந்த தனிப்பட்ட தகவலையும் சேமிக்கவில்லை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027330750.45/wet/CC-MAIN-20190825151521-20190825173521-00014.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.lankaimage.com/2019/05/blog-post_731.html", "date_download": "2019-08-25T15:21:51Z", "digest": "sha1:HBPJPCDSTVRCWX7KYW7TFFWPMPKIBBAM", "length": 29160, "nlines": 119, "source_domain": "tamil.lankaimage.com", "title": "முஸ்லிம் சமூகம் சுய பரிசீலனை செய்யத் தயார் - Tamil News", "raw_content": "\nHome உள்நாடு News Sri Lanka Tamil News முஸ்லிம் சமூகம் சுய பரிசீலனை செய்யத் தயார்\nமுஸ்லிம் சமூகம் சுய பரிசீலனை செய்யத் தயார்\nஏனைய சமூகங்களும் முன்வர வேண்டும்\nஇஸ்லாமிய விரோதிகளை வைத்து முஸ்லிம்களைக் கணிப்பிடக் கூடாது\nசிறு குழுவினர் செய்த காரியத்தை அடிப்படையாகக் கொண்டு ஒட்டுமொத்த முஸ்லிம் சமூகத்தையும் அளவிடக்கூடாது. தமது சமூகத்தில் உள்ள விடயங்களை சுய பரிசீலனை செய்ய ஆரம்பித்திருப்பதாக முஸ்லிம�� தலைவர்கள் தெரிவித்தனர்.\nஏப்ரல் 21ஆம் திகதி முஸ்லிம்கள் எனக் கூறிக் கொள்ளும் சிறியதொரு குழுவினர் மிலேச்சத்தனமான குண்டுத் தாக்குதல்களை நடத்தினர். அதன் பின்னர் சில தினங்களுக்கு முன்னர் பெரும்பான்மையினத்தைச் சேர்ந்த சிறியதொரு குழுவினரே வன்முறைகளில் ஈடுபட்டனர். எனவே சிறியதொரு குழுவை அடிப்படையாகக் கொண்டு ஒட்டுமொத்த இனத்தையும் அளவிட முடியாது என்றும் அவர்கள் குறிப்பிட்டனர்.\nமுஸ்லிம் சிவில் சமூக அமைப்புக்கள் இலங்கை மன்றக் கல்லூரியில் ஏற்பாடு செய்திருந்த ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்துகொண்ட முஸ்லிம் தலைவர்களான அமைச்சர் கபீர் ஹாசிம், முன்னாள் அமைச்சர்களான இம்தியாஸ் பாக்கீர் மாக்கர், பேரியல் அஷ்ரப் மற்றும் ஜனாதிபதி சட்டத்தரணி அலி சப்ரி ஆகியோர் இந்தக் கருத்துக்களை முன்வைத்தனர். அமைச்சர் பதவி மற்றும் கட்சி வேறுபாடுகளுக்கு அப்பால் முஸ்லிம் பிரதிநிதிகள் என்ற அடிப்படையிலேயே தாம் இந்த ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்து கொள்வதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.\nமுஸ்லிம் கலாசாரத்தில் ஏற்பட்ட மாற்றங்கள், மதரசாக்களை நிர்வகிப்பது குறித்த சட்டங்கள் உள்ளிட்ட பல விடயங்களில் ஆராய்ந்து நடவடிக்கை எடுப்பதற்கு முஸ்லிம் சமூகமே தானாக முன்வந்துள்ளது.\nஇருந்தபோதும் முஸ்லிம்களுக்கு எதிராக முன்னெடுக்கப்படும் சில நடவடிக்கைகள் அவர்களை பயங்கரவாதத்தின் பக்கம் தள்ளுவதற்கு இடமளிக்கக் கூடாது. முஸ்லிம் சமூகம் தன்னைத்தானே சுய பரிசீலனை செய்யத் தயாராகியுள்ளது. இதேபோல ஏனைய சமூகங்களும் தம்மைத் தாமே சுய பரிசீலனை செய்ய முன்வர வேண்டும் என்றும் அவர்கள் கேட்டுக் கொண்டனர்.\nஇஸ்லாம் மதத்துக்கு விரோதமாகச் செயற்பட்ட சிலரே ஏப்ரல் 21ஆம் திகதி தாக்குதல்களை நடத்தினர். இவர்களை வைத்துக் கொண்டு சாதாரண முஸ்லிம்களை கணிப்பிடக்கூடாது. அதேபோல வன்முறைகளில் ஈடுபட்ட சிறு சிங்களக் குழுவினரை அடிப்படையாகக் கொண்டு ஒட்டுமொத்த சிங்களவர்களையும் கணிப்பிடக்கூடாது. இந்த நிலைமைகளிலிருந்து மீண்டு இலங்கையர் என்ற நிலைப்பாட்டை எமக்கிடையில் கட்டியெழுப்புவது அவசியமாகும் என அமைச்சர் குறிப்பிட்டார்.\nகுருநாகல் மற்றும் கம்பஹா மாவட்டங்களில் இடம்பெற்ற சம்பவங்கள் கவலையளிக்கின்றன. இதனைவிட ஏப்ரல் 21ஆம் திகதி இடம்பெற்ற குண்டுத்தாக���குதல்களே எம்மை அதிகமாகக் கவலைக்கு உள்ளாக்கின.\nஇதில் ஒட்டுமொத்தமாக முஸ்லிம் சமூகமே பாதிக்கப்பட்டுள்ளது. இவர்கள் எமது மார்க்கத்தை பின்பற்றவில்லை. இவ்வாறான அடிப்படைவாதிகள் தொடர்பில் அகில இலங்கை ஜம்இயதுல் உலமா சபை 2012ஆம் ஆண்டிலிருந்தே தகவல்களை வழங்கியுள்ளது. எனினும் இதற்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படவில்லையென்ற குறைபாடு உள்ளது.\nமறுபக்கத்தில் தாக்குதல்களின் பின்னர் மதரசாக்களை நிர்வகிப்பதற்கு சட்டம் கொண்டு வரப்பட வேண்டும் என்ற விடயம் வலியுறுத்தப் படுகிறது. இதற்காக முஸ்லிம் தலைவர்கள் மற்றும் முஸ்லிம் புத்திஜீவிகள் இணைந்து நடவடிக்கை எடுத்துள்ளனர். தேசிய பாதுகாப்புக்காக \"புர்கா\" போன்ற உடைகளை அணிய வேண்டாம் என ஜம்இயதுல் உலமா அறிவித்துள்ளது.\nமுஸ்லிம்கள் மத்தியில் ஏற்பட்ட கலாசார வேறுபாடுகள் உள்ளிட்ட பல விடயங்கள் ஆராயப்பட வேண்டியுள்ளது. இவை தொடர்பில் நாம் சுய விமர்சனம் செய்வதுடன், சுய பரிசோதனை செய்வதற்கும் தயாராகியுள்ளோம்.\nஇலங்கையில் இதுபோன்ற குழப்பங்கள் ஏற்பட்டு இனங்களுக்கிடையில் முரண்பாடு தோன்ற வேண்டும் என்பதே ஐ.எஸ்.ஐ.எஸின் எதிர்பார்ப்பாகும். இதற்கு இடமளிக்காது அனைத்து இனத்தவர்களும் ஒன்றிணைந்து இலங்கையர்கள் என்ற எண்ணத்துடன் செயற்பட வேண்டும் என்றார்.\n---------ஜனாதிபதி சட்டத்தரணி அலி சப்ரி\nஇலங்கையில் செயற்படும் மதரசாக்களில் கற்பிக்கப்பட வேண்டிய பாடநெறி, அதற்கு பணம் கிடைக்கும் வழிகள், அங்கு கல்வி கற்போரின் விடயங்களை பகிரங்கப்படுத்தும் வகையிலும், அவர்களை நிர்வகிக்கும் வகையிலும் சட்டம் கொண்டுவரப்படுவது அவசியமானது என ஜனாதிபதி சட்டத்தரணி அலி சப்ரி தெரிவித்தார்.\nஈஸ்டர் ஞாயிறு தாக்குதலை முஸ்லிம் சமூகம் வன்மையாகக் கண்டிக்கிறது. திறந்த பொருளாதாரக் கொள்கை நடைமுறைக்கு வந்ததும் பலர் சவூதி உள்ளிட்ட மத்திய கிழக்கு நாடுகளுக்குச் சென்று வருகின்றனர்.\nஇதனால் எமக்குத் தெரியாமலேயே முஸ்லிம் கலாசாரங்களில் மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. இதற்கு எப்படி முகம் கொடுப்பது என நாம் யோசிக்கின்றோம்.\nமுஸ்லிம் சமூகத்துக்குள் நாம் திறந்த மனதுடன் கலந்துரையாடி வருகின்றோம். \"புர்கா\" தடை கொண்டுவரப்பட முன்னர் தேசிய பாதுகாப்பை கருத்திற்கொண்டு இவ்வாறான ஆடைகளை தவிர்க்க வேண்டும் என ஜம்இய்ய���ுல் உலமா சபை முதலே தீர்மானித்துவிட்டது. இது மாத்திரமன்றி பல விடயங்கள் குறித்து முஸ்லிம் சமூகத்துக்குள்ளேயே கலந்துரையாடல்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.\nஇவ்வாறான நிலையில் நடுநிலையாக இருக்கும் ஒருவரைக் கூட நாம் பயங்கரவாத்தின் பக்கம் தள்ளினால் ஒட்டுமொத்த சமூகமாக நாம் தோல்வியடைந்தவர்களாகிவிடுவோம்.\nகடந்த வருடம் இடம்பெற்ற திகன சம்பவத்தின் பின்னர் பயங்கரவாதிகளுடன் பல முஸ்லிம் இளைஞர்கள் இணைந்திருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. அடிப்படைவாதத்தினால் அடிப்படைவாதம் பலப்படுத்தப்படுகிறது.\nபயங்கரவாதத்தினால் பயங்கரவாதம் பலப்படுத்தப்படுகிறது. ஒழிந்திருக்கும் இந்த நிகழ்ச்சி நிரலுக்கு நாட்டிலுள்ள மக்கள் தொடர்ந்தும் ஏமாறத் தேவையில்லை.\nமுஸ்லிம் சமூகத்தினருக்கும் பாரிய பொறுப்பு உள்ளது. சில விடயங்கள் முஸ்லிம் சமூகத்துக்குள் முன்னெடுக்கப்பட வேண்டியுள்ளன. சில விடயங்கள் ஏனைய சமூகங்களுடன் செய்யப்பட வேண்டியவை. இந்த மாற்றங்களை பாடசாலைகளிலிருந்தே ஆரம்பிக்க வேண்டும். பௌத்த, முஸ்லிம், கத்தோலிக்க பாடசாலைகள் என மாணவர்களை சிறுவயதிலிருந்து பிரித்து வைத்துவிட்டு 13 வருடங்களின் பின்னர் நல்லிணக்கம் என ஒன்றிணையுமாறு கோருவதில் நடைமுறைச் சிக்கல்கள் உள்ளன. இதற்காகக் காணப்படும் சவால்களை நிறைவேற்றுவதற்கு அனைவரும் இணைந்து செயற்பட வேண்டும் என்றார்.\nமுன்னாள் அமைச்சர் பேரியல் அஷ்ரப்\nநாம் எமக்குள் மேற்கொள்ளவேண்டிய கடப்பாடுகளை சரியாகச் செய்யவில்லையா என்ற சந்தேகம் ஏற்பட்டிருப்பதாக முன்னாள் அமைச்சர் பேரியல் அஷ்ரப் தெரிவித்தார். வேறு யாராவது இதனைப் பார்த்துக் கொண்டிருப்பார்கள் என ஒப்படைத்துவிட்டு அமைதியாக இருந்துவிட்டோம் என்று எண்ணத் தோன்றுகின்றது.\nஇதனால் தற்பொழுது தோன்றியுள்ள சூழ்நிலைய சந்தர்ப்பமாகப் பயன்படுத்தி எமது கடமையை சரியாக நிறைவேற்றுவதற்கு தீர்மானித்துள்ளோம்.\nநாம் ஏனையவர்களிடமிருந்து எந்தளவுக்கு மாறியுள்ளோம் என்பதை எமக்குள்ளேயே கேள்வி கேட்டுத் தெரிந்துகொள்வதற்கான வாய்ப்புக் கிடைத்துள்ளது. இதனை சரியாகப் பயன்படுத்தி இந்த நிலைமைகளிலிருந்து மாறுபடுவதற்கு அனைவரும் ஒன்றிணைய வேண்டும் எனக் கூறினார்.\nமுன்னாள் அமைச்சர் இம்தியாஸ் பாக்கீர் மாக்கர்\nஏப்ரல் 21 குண்டுத் தாக்குதல்கள் மற்றும் கடந்த சில தினங்களுக்கு முன்னரான வன்முறைச் சம்பவங்கள் அரசியல் நோக்கத்தில் முன்னெடுக்கப் பட்டவையா பொருளாதாரத்தை சீர்குலைக்கும் நோக்கில் முன்னெடுக்கப்பட்டவையா பொருளாதாரத்தை சீர்குலைக்கும் நோக்கில் முன்னெடுக்கப்பட்டவையா சர்வதேச போட்டியின் வெளிப்பாடா போன்ற விடயங்களை பற்றி ஆராயாது தூர நோக்குடன் பார்க்க வேண்டும் என முன்னாள் அமைச்சர் இம்தியாஸ் பாக்கீர் மாக்கர் தெரிவித்தார்.\nஅடுத்த தலைமுறைக்கு எவ்வாறானதொரு சூழலைக் கொடுத்துவிட்டுப் போகப்போகின்றோம் என்பது கவனத்தில் கொள்ளப்பட வேண்டியதாகும். இலங்கை வரலாற்றில் ஏழு அல்லது எட்டு வருடங்களுக்கு ஒருமுறை இதுபோன்ற குழப்பங்கள் ஏற்பட்டே வருகின்றன.\nஇவ்வாறான நிலைமையிலிருந்து நாட்டை மீட்டெடுத்து அடுத்த தலைமுறைக்கு எதனை கையளிக்கப் போகின்றோம்.\nஇனங்களுக்கிடையில் காணப்படும் வேறுபாடுகளைப் பற்றி ஆராயாமல், ஒற்றுமைகளை எவ்வாறு பகிர்ந்துகொள்வது அல்லது அவற்றைப் பலப்படுத்துவது என்பது பற்றியே சிந்திக்க வேண்டும்.\nஅதேநேரம் சில ஊடகங்கள் எரியும் நெருப்பில் பெற்றோலை ஊற்றுவது போன்று செயற்படுகின்றன. சகலரும் சிந்தித்து செயற்பட வேண்டும்.\nபாடசாலைகள் இன, மத ரீதியாக பிரிக்கப்படாது தேசிய ரீதியான பாடசாலைகளாக இருக்கவேண்டும். இதன் ஊடாகவே நாம் அனைவரும் இலங்கையர்கள் என்ற எண்ணப்பாடு தோன்றும் என்றார்.\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு ( Atom )\nஇலங்கையிலிருந்து தீவிராவதிகள் ஊடுருவிய தகவலை இராணுவம், கடற்படை மறுப்பு\nஇலங்கையிலிருந்து தீவிரவாதிகள் 6 பேர், இந்தியாவுக்குள் ஊடுருவியுள்ளதாக வெளியான தகவலை ஏற்க முடியாது என இலங்கை கடற்படை மற்றும் இராணுவம்...\nவயல் வெளிகளுக்கு தீ வைத்தால் கொடுப்பனவுகள் நிறுத்தப்படும்\nகமநல சேவை நிலையம் அறிவிப்பு அறுவடையின் பின்னர் வயல் வெளிகளில் காணப்படும் வைக்கோலுக்கு தீ வைக்கும் விவசாயிகளுக்கு எதிராக கடுமையான நட...\n“Construct - 2019” சர்வதேச கட்டிட நிர்மாண கண்காட்சி நேற்று\n“Construct - 2019” சர்வதேச கட்டிட நிர்மாண கண்காட்சி நேற்று கொழும்பு ஸ்ரீமாவோ பண்டாரநாயக்க கண்காட்சி மண்டபத்தில் ஆரம்பிக்கப்பட்டது. அ...\nலீமெரிடியன் – பிரேவியன் கிரிக்கெட் சமர் 2019: மூதூர் யங் லயன்ஸ் கழகம் முன்ன��ியில்\nகிழக்கு மாகாண ரீதியில் சாய்ந்தமருது பிரேவ் லீடர்ஸ் விளையாட்டுக் கழகத்தின் 40 வருட பூர்த்தியை முன்னிட்டு பிரமாண்டமான முறையில் ஒழுங்கு...\nஎந்த சூழ்நிலைக்கும் முகம்கொடுக்கும் வகையில் இராணுவ புலனாய்வு பிரிவு மறுசீரமைக்கப்படும்\nஎந்தவொரு சந்தர்ப்பத்திலும் ஏற்படக்கூடிய நிலைமைகளுக்கும் முகம் கொடுக்கும் வகையில் இராணுவ புலனாய்பு பிரிவு மறுசீர மைக்கப்பட்டு அதன் செ...\nஉலகக் கிண்ணத்தில் அரை இறுதிக்கு நுழையும் அணிகள் எவை\n73 ஓளியாண்டுகள் தொலைவில் வேற்று கிரகங்கள் கண்டுபிடிப்பு\nதிகன அசம்பாவிதங்கள்; உடன் நஷ்டஈடு வழங்க பிரதமர் ஆலோசனை\nபங்களாதேஷ் பிரீமியர் லீக்கிலும் திசர பெரேரா அதிரடி\nஇலங்கையிலிருந்து தீவிராவதிகள் ஊடுருவிய தகவலை இராணுவம், கடற்படை மறுப்பு\nவயல் வெளிகளுக்கு தீ வைத்தால் கொடுப்பனவுகள் நிறுத்தப்படும்\n“Construct - 2019” சர்வதேச கட்டிட நிர்மாண கண்காட்சி நேற்று\nலீமெரிடியன் – பிரேவியன் கிரிக்கெட் சமர் 2019: மூதூர் யங் லயன்ஸ் கழகம் முன்னணியில்\nஎந்த சூழ்நிலைக்கும் முகம்கொடுக்கும் வகையில் இராணுவ புலனாய்வு பிரிவு மறுசீரமைக்கப்படும்\nசிறுபான்மை விடயத்தில் கடந்த அரசாங்கத்தை விட தற்போதைய அரசாங்கமே அக்கறை காட்டுகிது\nஇந்தியாவில் அமைச்சர் ரவூப் ஹக்கீம் கடந்தகால அரசாங்கதை விட, ஆட்சிக்கு வந்துள்ள எங்களது அரசாங்கமே சிறுபான்மை மக்களின் விடயத்தில் அதிக...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027330750.45/wet/CC-MAIN-20190825151521-20190825173521-00014.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tntj.net/%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%8B%E0%AE%B1%E0%AF%88-%E0%AE%AE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AF%E0%AE%A8/", "date_download": "2019-08-25T16:06:45Z", "digest": "sha1:5M4TIRCT4AKHBBZUBYYPPC5WRKIN3XFH", "length": 11609, "nlines": 300, "source_domain": "www.tntj.net", "title": "பெற்றோறை மதித்தல் – கடையநல்லூர் ரஹ்மானியாபுரம் கிளை பயான் – தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் (TNTJ)", "raw_content": "\nபுதிய கிளை துவக்க நிகழ்ச்சி\nஅவசர இரத்த தான உதவி\nஅமைப்பு நிர்ணயச் சட்டம் (பைலா) – 2017\nஉள்நாடு மற்றும் வெளிநாடு நிர்வாகம்\nபுதிய கிளை துவக்க நிகழ்ச்சி\nஅவசர இரத்த தான உதவி\nHomeஜமாஅத் நிகழ்ச்சிகள்தஃவா நிகழ்ச்சிகள் உள்நாடுபெற்றோறை மதித்தல் – கடையநல்லூர் ரஹ்மானியாபுரம் கிளை பயான்\nபெற்றோறை மதித்தல் – கடையநல்லூர் ரஹ்மானியாபுரம் கிளை பயான்\nநெல்லை மாவட்டம் கடையநல்லூர் ரஹ்மானியாபுரம் கிளையில் கடந்த 02-03-2014 அன்று பயான் நடைபெற்றது. இதில் “பெற்றோறை மதித்தல்” என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்……………………..\nஏழை சகோதரிக்கு தையல் இயந்திரம் – பனைக்குளம் வடக்கு கிளை\nஉணர்வு ஆன்லைன் எடிஷன்: 18-24 பிப் 7 – பிப் 11 Unarvu Tamil weekly\nதெருமுனைப் பிரச்சாரம் – மேலப்பாளையம் 35 வது வார்டு கிளை\nநோட்டீஸ் விநியோகம் – திருநெல்வேலி டவுண் கிளை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027330750.45/wet/CC-MAIN-20190825151521-20190825173521-00014.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://aanmeegam.co.in/blogs/lyrics/sasthra-bandham/", "date_download": "2019-08-25T16:21:00Z", "digest": "sha1:CRKQCMIWAOWWDHFZWMQJND5NFIXQLN3X", "length": 16208, "nlines": 109, "source_domain": "aanmeegam.co.in", "title": "தொழிலில் வெற்றியையும் செல்வச் செழிப்பையும் அருளும் சஸ்திர பந்தம் | Sasthra bandham", "raw_content": "\nAanmeegam > Blogs > Lyrics > தொழிலில் வெற்றியையும் செல்வச் செழிப்பையும் அருளும் சஸ்திர பந்தம் | Sasthra bandham\nதொழிலில் வெற்றியையும் செல்வச் செழிப்பையும் அருளும் சஸ்திர பந்தம் | Sasthra bandham\nதனக்கு சண்முகனே காப்பு' என்று சொன்ன சுவாமிகள், சண்முகக் கவசம், பஞ்சாமிருத வண்ணம், திருப்பா உள்ளிட்ட பல்வேறு நூல்களை இயற்றியுள்ளார். அனைத்தும் முருகனின் பெருமையைப் பாடுபவையே. அவற்றுள் மிகவும் இன்றியமையாததுசஸ்திர பந்தம்’ என்னும் செய்யுள்.\nதொழிலில் வெற்றியையும் செல்வச் செழிப்பையும் அருளும் சஸ்திர பந்தம்…\nமுற்காலத்தில் இந்த உலகைக் காக்க இறைவன் அவதரித்து அருள் செய்ததாகப் புராணங்கள் கூறுகின்றன. கலியுகத்தில், அத்தகைய இறை அவதாரங்கள் மிகவும் குறைவு. எனினும் பல்வேறு மகான்கள் அவதரித்து, எளிய மக்களின் துயர்நீக்கி அருள் செய்வது இந்தக் கலியுகத்தில்தான்.\nஅப்படி 18-ம் நூற்றாண்டில் வாழ்ந்து, அழகு தமிழில் பல துதிகளைப் பாடி மக்களுக்கு முருகக் கடவுளின் அருள் கிடைக்க வழி செய்தவர் பாம்பன் சுவாமிகள். `இரை தேடுவதோடு, இறையையும் தேடு’ என்று அறிவுறுத்திய பாம்பன் சுவாமிகள் முருகப்பெருமா னின் பெருமைகளை உலகுக்கு உணர்த்துவதையே தம் வாழ்க்கையின் லட்சியமாகக் கொண்டு வாழ்ந்தவர்.\nராமேஸ்வரத்துக்கு அருகில் உள்ள பாம்பனில் பிறந்ததால் அவருக்குப் பாம்பன் சுவாமிகள் என்ற திருநாமம் ஏற்பட்டது. குமரகுருதாச சுவாமிகள் என்ற பெயர் கொண்ட இவர், முருகப்பெருமானைப் பலமுறை தரிசிக்கும் பாக்கியம் பெற்றவர் என்று சொல்கிறார்கள். தமிழ் மொழியிலும் வடமொழியி லும் புலமை பெற்றிருந்த சுவாமிகள், தம் 12-ம் வயது முதல் முருகன் மீது பாடல்களை இயற்றத் தொடங்கி னார��. சுவாமிகள் தம் வாழ்நாளில் மொத்தம் 6,666 பாடல்களைப் பாடியதாகச் சொல்லப்படுகிறது.\nமுருகனின் அடியவர்களுக்கு, வேலும் முருகனும் வேறு வேறல்ல. பக்தர்கள் துயர்தீர்க்க முருகனுக்கு முன்பாக ஓடி வந்து காக்கும் தன்மையுடையது வேல்' என்பது அவர்களின் நம்பிக்கை. அதனால்தான் அருணகிரிநாதர் முருகப்பெருமானைப் பாடியது மட்டுமல்லாமல் அவனது ஆயுதமான வெற்றிவேலை யும் போற்றி,வேல் வகுப்பு’, வேல் வாங்கு வகுப்பு',வேல் விருத்தம்’ ஆகியவற்றைப் பாடியுள்ளார். வண்ணச்சரபம் தண்டபாணி சுவாமிகள் `வேல் அலங்காரம்’ எனும் 100 பாடல்களைப் பாடியிருக்கிறார்.\nஅருணகிரிநாதர் அருளிச் செய்த வேல் வகுப்பின் 16 அடிகளை, முன்னும் பின்னும் மாற்றி மாற்றி 64 அடிகள் வருமாறு `வேல்மாறல் பாராயணமாக’த் தொகுத்து அருளியிருக்கிறார், வள்ளிமலை ஸ்ரீசச்சிதானந்த சுவாமிகள்.\nதமிழகமெங்கும் இருக்கும் முருகனடியார்கள் பலரும், முருகப்பெருமானுக்கு உகந்த திருநாள்களில் `வேல்மாறல் பாராயணம்’ செய்து வழிபட்டு வருகிறார்கள்.\nஇந்தத் திருமரபில் உதித்தவரான பாம்பன் சுவாமிகளும், முருகப்பெருமானின் வேலைப் புகழ்ந்து சஸ்திர பந்தம்' என்னும் காப்புச் செய்யுளை அருளியிருக்கிறார்.அஸ்திரம்’ என்றால் இருக்கும் இடத்திலிருந்து இலக்கை நோக்கி ஏவுவது. `சஸ்திரம்’ என்றால் எப்போதும் நமக்குக் கவசமாக இருந்து நம்மைப் பாதுகாப்பது.\nபாம்பன் சுவாமிகள் முருகனின் வேலைத் துதித்து, வேலின் வடிவில் சித்திரக் கவியாகப் பாடியிருக்கும் பாடல், `சஸ்திர பந்தம்.’ இதைப் பாராயணம் செய்தால் அது நமக்குக் கவசமாக இருந்து நம்மைக் காக்கும். நமது எதிர்மறை எண்ணங்களை அழித்து நேர்மறை எண்ணங்களை உருவாக்கும் ஆற்றல் இந்த சஸ்திர பந்தத்திற்கு உண்டு என்கின்றனர் அடியவர்கள்.\nஇது சித்திர கவி வகையைச் சார்ந்தது. சித்திரகவி என்பது எழுத்துகளைக் கொண்டு வரையப்படும் சித்திரம். சஸ்திர பந்தத்தின் எழுத்துகள் கொண்டு முருகப்பெருமானின் வேலாயுதத்தைப் போல வரைந்து எழுதப்பட்ட சித்திரகவி இது.\nவாலவே தாந்தபா வாசம்போ கத்தன்பா\nமாலைபூ ணேமதிற மால்வலர்தே – சாலவ\nமாபாசம் போக மதிதேசார் மாபூதம்\nஇந்தப் பாடலின் பொருள், `தூயவனே, வேதாந்த விலாசக் கடவுளே… பேரின்பமெனும் அனுபவத்திற்கு நாயகனே, மாலைகளை அணியும் செம்பொன்னெ னத் திகழ்பவனே, வன்மை சான்ற திருமாலுக்கும் வல்லவர்களுக்கும் கடவுளானவனே… என்னகத்தே மிகுந்துள்ள பயனின்மையும், பெரிய ஆணவாதி பந்தங்களும் ஒழிய ஞானமும் புகழுமுள்ள பரமான்மாவே வந்தருள்க… திருவடிச் செல்வத்தைத் தந்தருள்க…’ என்பதாகும்.\nபாடலாகப் பாடி அருள் பெறும் அதே வேளையில் இதை வேல் போல வரைந்து அதைக்கண்டு தொழுதுகொள்ளும்போது, தமிழின் வடிவாக முருகனை வணங்கும் பேறும் பக்தர்களுக்குக் கிடைக்கிறது. இதைப் பாராயணம் செய்வதன் மூலம், தொழிலில் சிறப்பு, செல்வச் செழிப்பு, நோய்கள் தீர்தல், ஞானம் அடைதல் ஆகியன விரைவில் கைகூடும் என்று சொல்கிறார்கள் அடியவர்கள்.\nசஸ்திர பந்தத்தைப் பாராயணம் செய்யும் முறையினையும் அடியார்கள் வகுத்துள்ளனர். முதலில் ஞானசம்பந்தர், அருணகிரிநாதர், பாம்பன் சுவாமிகள் போன்ற குருமார்களை வணங்கிவிட்டு சஸ்திர பந்தத்தைப் பாராயணம் செய்யத் தொடங்கவேண்டும்.\nமுதன்முதலில் பாராயணம் செய்யத் தொடங்குவது, செவ்வாய்க் கிழமை, கிருத்திகை, விசாகம் நட்சத்திரம், சஷ்டி ஆகிய முருகனுக்கு உகந்த தினங்களில் முருகப் பெருமானின் சந்நிதிகளில் தொடங்குவது நல்லது. முதன்முறை செய்யும்போது 27 முறை பாராயணம் செய்யவேண்டும்.\nவீட்டில் வைத்தும், முருகன் விக்கிரகம் அல்லது படத்திற்கு முன்பு வைத்து பாராயணம் செய்யலாம். வேலுக்குப் பூஜை செய்து தொடங்குவது விசேஷம். இவ்வாறு தொடர்ந்து பாராயணம் செய்துவர, வலிமையான மந்திர சக்தி உருவாகும். எதிர்மறை சக்திகள் நீங்கி நேர்மறை சக்தி பெருகும் என்பது நம்பிக்கை.\nமுருகப்பெருமானைத் தன் வாழ்நாளெல்லாம் வழிபட்டுப் பேறுபெற்ற பாம்பன் சுவாமி . அவரது ஜீவசமாதி அமைந்திருக்கும், திருவான்மியூர் திருக்கோயிலில் சஸ்திர பாராயணம் செய்து குருவருளையும் திருவருளையும் பெறலாம்.\nகந்தர் அலங்காரம் பாடல் வரிகள் | Kandhar Alangaram lyrics in tamil\nசித்தர்களின் மிக சக்தி வாய்ந்த சர்வ தெய்வ வசிய மந்திரம் | powerful mantra for problems\nபழனி பஞ்சாமிர்தத்திற்கு புவிசார் குறியீடு GI TAG...\nஇன்றைய பஞ்சாங்கம் மற்றும் ராசிபலன் 03.07.2019...\n108 சிவபெருமான் போற்றி | 108 சிவபெருமான் நாமங்கள் |...\nதிருச்செந்தூர் கந்தர் கலிவெண்பா பாடல் வரிகள் |...\nசித்தர்களின் மிக சக்தி வாய்ந்த சர்வ தெய்வ வசிய மந்திரம் | powerful mantra for problems\nசபரிமலை ஐயப்பனின் திருவாபரணப் பெட்டி ஆபரணம் |...\nNavarathri Golu | நவராத்திரி கொலு வைக்கும் முறை...\nவறுமையை போக்கும் லட்சுமி | Lord lakshmi specialities\nசங்கடஹர சதுர்த்தி விரதமுறை மற்றும் பலன்கள் |...\nசெவ்வாய் தோஷம் மற்றும் அதன் பரிகாரங்கள்\nகோவில்களில் இருக்கும் அறிவியல் உண்மைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027330750.45/wet/CC-MAIN-20190825151521-20190825173521-00015.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://anjumanarivagam.com/4950-2/", "date_download": "2019-08-25T15:57:15Z", "digest": "sha1:RPR4J7DZZDFLBZIOMHOASMB3LSPFYGR5", "length": 5339, "nlines": 94, "source_domain": "anjumanarivagam.com", "title": "தற்கால இஸ்லாமிய சிந்தனை", "raw_content": "\nHome தற்கால இஸ்லாமிய சிந்தனை\nநூல் பெயர் ;தற்கால இஸ்லாமிய சிந்தனை\nஆசிரியர் : எம், எஸ், எம், அனஸ்\nஇஸ்லாமிய மறுகட்டமைப்பும் அரசியல் இஸ்லாமும் இந்த நூலின் முதன்மையான ஆய்வுப் பொருள்களாகும். அரசியல் இஸ்லாத்திற்கும் அடிப்படைவாதத்திற்கும் என்ன தொடர்பு, மேற்கத்திய நாகரிகத்திற்கும் இஸ்லாத்திற்கும் இடையிலான மோதல்கள் என்ன, அடிப்படைவாதத்தின் தோற்றமும் இஸ்லாத்தில் நவீனத்துவத்தின் செல்வாக்கும் தற்கால இஸ்லாத்தின் போக்கை எந்த அள்விற்குப் பாதித்துள்ளன என்பன குறித்து, அவற்றின் ஊற்றுக் கண்களோடு இந்த நூல் வாசகர்களுக்கு முன்வைக்கிறது.\nஇன்று அரசியல் இஸ்லாத்தின் செல்வாக்கு முஸ்லீம் உலகைப் பல்வேறு தாக்கங்களுக்கும் நெருக்கடிகளுக்கும் உள்ளாக்கி வரும் வேளையில், அவற்றை அறிந்துகொள்வது ஓர் இஸ்லாமியரின் பிரச்சினை மட்டுமல்ல, அறிவு வளர்ச்சி, சிந்தனை மாற்றம், அரசியல் போராட்டம், ஜனநாயகம் போன்றவற்றில் அக்கறையுள்ள அனைவருக்கும் பொதுவான என்பதை இந்நூல் வலியுறுத்துகிறது.\nநவீனகால மேற்கத்திய சிந்தனைகளுக்கும் சமயவாதிகளின் எதிர்வாதங்களுக்கும் இடையே விரிவான உரையாடல் தேவையுள்ள இந்த நேரத்தில், அதற்கான ஒரு சிந்தனைக்கு காலத்தை இந்த நூல் வாசகர்களுக்கு உருவாக்கித் தருகிறது. தருகிறது.\nஇந்நூலைப் படித்து பயன்பெற அன்புடன் அழைக்கிறது அஞ்சுமன் அறிவகம்,\nதிருக்குர்ஆனின் தேன் துளிகள் (பாகம்-2)\nமூன்று அடிப்படைகள் மற்றும் நான்கு சட்டங்கள்\nசொர்க்கச் சான்று பெற்ற பத்து சஹாபாக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027330750.45/wet/CC-MAIN-20190825151521-20190825173521-00015.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://mdmuthukumaraswamy.blogspot.com/2015/08/", "date_download": "2019-08-25T15:26:33Z", "digest": "sha1:V6GQUMPD2NDO7MWZWMBSDDBOCHIOLKO4", "length": 42391, "nlines": 215, "source_domain": "mdmuthukumaraswamy.blogspot.com", "title": "எம்.டி.முத்துக்குமாரசாமி: August 2015", "raw_content": "\nதத்துவ ஞானிகள் என்றாலே நீண்டதாடியும் இறுகிய மோவாயும் பல்லை இறுக்கி���் கடித்துக்கொண்டிருக்கும் பாவனையும் கொண்டவர்களாகத்தான் இருக்க வேண்டும் என்ற எண்ணம் பொதுப்புத்தியில் எப்போது நிலைபெற்றது என்பது பற்றிய சரியான வரலாற்று ஆய்வுகள் இல்லை. ஆனால் தத்துவஞானிகளின் ஆதிஉருவான சாக்ரடீசிடமிருந்துதான் இந்த பொதுபிம்பம் மேற்கிலுலும் சரி நம்மூரிலும் சரி உருவாகியிருக்க வேண்டும். பழைய தமிழ்ப்படங்களில் ஒரு தோளைச் சுற்றி போடப்பட்ட கிரேக்க மாராப்பு சீலையுடன் சிவாஜி கணேசன் கண்கள் சிவக்க வீர வசனம் பேசி விஷக்கோப்பையை வாங்கிக்குடித்துவிட்டு சாவதை பார்த்தவர்கள் தத்துவ ஞானிகள் யுகாந்திரத்திற்கும் சிரித்திருக்கவே மாட்டார்கள் என்று கற்பூரம் அணைத்து சத்தியம் செய்வார்கள். உண்மை அதற்கு நேர் எதிர்மாறானது; சாக்ரடீஸ் மிகுந்த நகைச்சுவை உணர்வு கொண்டவராகவும் உரக்க வாய்விட்டு நகைக்ககூடியவராகவும்தான் வாழ்ந்திருக்க வேண்டும். தன்னுடைய ‘குடியரசில்’ கவிஞர்களுக்கு இடமில்லை என்ற பிளேட்டோவை நினைத்தாவது சிரித்திருக்க வேண்டும்தானே\nசாக்ரடீஸ் சோகம் ததும்பும் விழிகளோடு ஏதென்ஸ் நகர தெருக்களில் சுற்றிக்கொண்டிருக்கவில்லை,அவர் தன்னுடன் உரையாடியவர்களையெல்லாம் அங்கதத்துடன் எதிர்கொண்டார். உள்ளபடிக்கு மேற்கத்திய இலக்கியத்தில் அங்கதம் என்பதே சாக்ரடீசிடமிருந்துதான் உருவானது என்று கருத இடமிருக்கிறது. பண்டைய கிரேக்கத்தின் வரலாற்று ஆசிரியர்கள் சாக்ரடீஸ் தன்னைப்பற்றிய நகைச்சுவை நாடகமொன்றை வெகுவாக ரசித்துப் பார்த்தார் என்று பதிவு செய்துள்ளனர். சாக்ரடீசை விட இன்னும் அதிகமாக நகைக்ககூடியவராக டெமாக்ரிடஸ் என்ற தத்துவஞானி இருந்தாராம். டெமாக்ரிடஸ் ஒரு வேளை பைத்தியமோ என்று பரிசோதித்துப் பார்க்கும்படி கிரேக்கத்தின் மருத்துவர் ஹிப்பாகிரடீஸ் நியமிக்கப்பட்டார். சிரிக்கும் தத்துவஞானி என்ற அரிய பெயரைப் பெற்றிருந்த டெமாக்ரிடஸ் போல அதிகமான எதிரிகளைக் கொண்டிருந்த வேறொரு ஞானி இருந்திருக்க முடியாது. பிளேட்டோ டெமாக்ரடசின் நூல்களையெல்லாம் கொளுத்தவேண்டும் என்று எழுதினார். மார்கஸ் ஆருலியஸ், டெமாக்ரடஸ் புழுத்து செத்தார் என்று எழுதி வஞ்சம் தீர்த்தார்(). இத்தனைக்கும் டெமாக்ரடீஸ் அணுக்களால் ஆகிய உலகினை முதன்முதலில் கற்பிதம் செய்த தத்துவஞானியாவார். ஹிப்போகிரட்டீஸ் ஒ���ு போலி மருத்துவராய் இருந்து டெமாக்கிரட்டஸை பைத்தியம் என்று சான்றிதழ் வழங்கியிருப்பாரேயென்றால் பண்டைய கிரேக்கம் டெமாக்கிரட்டஸையும் மனித கீழ்மைகளைக் கண்டு நகைத்தமைக்காக பைத்தியம் என்று கொன்றிருக்கும். நகைச்சுவையும் நகைப்பும் இவ்வளவு கடுமையான கசப்புணர்வினை ஏன் ஏற்படுத்துகின்றன). இத்தனைக்கும் டெமாக்ரடீஸ் அணுக்களால் ஆகிய உலகினை முதன்முதலில் கற்பிதம் செய்த தத்துவஞானியாவார். ஹிப்போகிரட்டீஸ் ஒரு போலி மருத்துவராய் இருந்து டெமாக்கிரட்டஸை பைத்தியம் என்று சான்றிதழ் வழங்கியிருப்பாரேயென்றால் பண்டைய கிரேக்கம் டெமாக்கிரட்டஸையும் மனித கீழ்மைகளைக் கண்டு நகைத்தமைக்காக பைத்தியம் என்று கொன்றிருக்கும். நகைச்சுவையும் நகைப்பும் இவ்வளவு கடுமையான கசப்புணர்வினை ஏன் ஏற்படுத்துகின்றன ஏன் சீரிய தளங்களிலிருந்து வழுவியவர்களாக நகைப்பவர்களை பாவிக்கின்றோம்\nஉண்மையான நகைச்சுவை எல்லா வகையான அதிகாரங்களுக்கும் எதிரானதாக இருக்கிறது. தத்துவவாதிகளின் நகைப்போ அடிப்படை நம்பிக்கைகளை கலைத்துபோட வைப்பதாகும். பிளேட்டோவின் ‘உரையாடல்களில்’ சாக்ரடீசும் இதர தத்துவஞானிகளும் பல இடங்களில் வாய்விட்டு நகைக்கின்றனர். பிளேட்டோவை ஒரு நகைச்சுவையாளராக கற்பனை செய்வது சற்று சிரமமான காரியமாக இருந்தாலும் அரசியல் நீதி என்பதை விவாதிக்கும்போதே சாக்ரடீசும் பிற ஞானிகளும் நகைக்கின்றனர் என்பதை பிளேட்டோ பதிவு செய்திருக்கிறார். அதை பதிவு செய்ய வேண்டும் என்ற உணர்கொம்புகள் அவருக்கு இருந்திருக்கின்றன என்பதே எனக்கு பிளேட்டோவின் மேல் மரியாதையை அதிகப்படுத்துகின்றன. இறப்பிற்கு பின்பு செய்யப்படுகின்ற சடங்குகளைப் பற்றிய விவாதங்களில் பிளேட்டோவின் ‘உரையாடல்களில்’ நாம் அதிகமும் சிரிக்கின்ற சாக்ரடீசைப் பார்க்கிறோம். சாக்ரடீசைப் பார்த்தும் பிறர் நகைக்கின்றனர். விவாதங்களின் போக்கினை திசைதிருப்பும் சாக்ரடீசின் உத்திகளைப் பார்த்து தார்சிமாக்கூஸ் நகைக்கிறார்.\nதன் உரையாடல்களின் வழி நீதி என்பது அநீதியை விட இயல்பிலேயே உயர்ந்தது என்பதை விளக்கும் நகரம் ஒன்றினை நிர்மாணிக்க சாக்ரடீஸ் முயற்சி செய்யும்போது அவருடைய வாதத்தினை இடைமறிக்கும் கிளௌகான் நீதியின் இயல்பென்பது வெறும் மரபுதான் என்று வாதிடுகிறார். ��ரபைக் கைப்பற்றும் பலகீனர்கள் அதிகாரம் மிக்க மனிதர்கள் தங்களுக்கு இழைக்க சாத்தியப்பாடுள்ள அநீதியினை தடுத்துவிடமுடியும் என்றும் சொல்கிறார். பிறருக்கு அநீதியை இழைப்பது எல்லோருக்குமே மகிழ்ச்சிதரக்கூடியது தாம் அநீதியினால் துன்புறுவதே கொடுமையானது என்பதை அனைத்து தத்துவ ஞானிகளும் சபையில் ஒத்துக்கொள்கின்றனர். உரிய பாதுகாப்பு இருக்குமானால் அநீதியை பிறருக்கு இழைக்க நீதிமானும் குற்றவாளியும் ஒன்றுபோலவே தயங்கமாட்டார்கள் என்று பேசிக்கொள்கிறார்கள். எதை வேண்டுமானாலும் செய்யலாம் என்ற அதிகாரத்தைத் தரக்கூடிய மந்திர மோதிரம் ஒன்று இருக்குமானால் அதை அணியும் எவருமே எந்த அநீதியையும் இழைக்கத் தயங்கமாட்டார்கள் என்று சொல்லி சிரிக்கிறார்கள். தத்துவ ஞானிகள் அனைவரும் கூடி சிரித்த சம்பவங்களிலேயே மிகவும் ஆழமான சிரிப்பு அது. அநீதியை இஷ்டத்துக்கு இழைப்பதன் மூலமே மனிதன் கடவுளுக்கு நிகரானவன் ஆகிறான் என்றும் உரையாடல்கள் தொடர்கின்றன.\nநகைச்சுவையாளராக இருந்தாலும் கூட நீதியை நிலைநாட்டும் தன்னுடைய லட்சிய நகரில் பெரும் சப்தத்துடன் நகைத்தல் தடை செய்யப்படவேண்டும் என்றே சாக்ரடீஸ் சொல்கிறார். அத்தகைய நகைப்பு வன்முறையைத் தூண்டிவிட்டுவிடும், நகரத்தின் அமைதி சீர்குலைந்துபோகும் என்றும் சாக்ரடீஸ் வாதிடுகிறார். பிளேட்டோவின் ‘குடியரசில்’ தடை செய்யப்படவர்கள் கவிஞர்கள் என்றால், சாக்ரடீஸிற்கு என்று ஒரு குடியரசு அவருடைய லட்சியங்களின்படி அமையுமென்றால் அதில் தடை செய்யப்பட்டவர்களாக அரிஸ்டோஃபேன்ஸ் போன்ற நகைச்சுவை நாடக ஆசிரியர்களே இருப்பர்.\nஇன்றைக்கு அரிஸ்டோஃபேன்ஸின் நாடகங்களை வாசிக்கும்போது அவை தங்களுடைய வரலாற்று காலகட்டத்தினுள் சிக்கித் தவிக்கின்றன; சோஃபகிளிசின் துன்பியல் நாடங்களைப் போல காலத்தை விஞ்சி நிற்கின்ற தன்மை அவற்றுக்கு இல்லை. ‘தவளைகள்’, ‘குளவிகள்’ போன்ற அரிஸ்டோஃபேன்ஸின் நாடகத் தலைப்புகள் கூட ஈசாப்பின் நாட்டுப்புறகதைகளுக்கு கடன்பட்டவை போல தோன்றுகின்றனவே தவிர தன்னளவில் வசீகரமானவையாக இல்லை. உண்மையில் நகைச்சுவையின் தன்மையும் இதுதான்; அது வரலாற்று காலகட்டத்துக்குள் மட்டுமே இயங்கும். இத்தனைக்கும் அரிஸ்டோஃபேன்ஸின் நாடகங்களில் பல கவித்துவமான படிமங்கள் காணக்கிடைக்கின்றன. உதாரணமாக முப்பதாயிரம் நாரைகள் கற்களை தங்கள் கால்களில் கவ்விக்கொண்டு நகரம் ஒன்றினை அமைப்பதற்காக பறந்து வரும் காட்சி அரிஸ்டோஃபேன்ஸின் காட்சிகளில் ஒன்று. பறவைகளையும் மிருகங்களையும் வைத்து எழுதப்படுகிற நகைச்சுவை கீழே விழுந்துவிட்டவனைப் பார்த்து நகைப்பது போன்றது ஆனால் அதனால் தப்பொன்றுமில்லை என்றே பண்டைய கிரேக்கத்திலும் கருதப்பட்டது.\nநம்முடைய நாட்டிய சாஸ்திரமும், தொல்காப்பியமும் கூட நகைச்சுவையினை உயர்வாகக் கருதுவதில்லை. நாட்டிய சாஸ்திரம் ஹாஸ்யம் தாழ்ந்த குலத்தவருக்கான ரசம் என வரையறுக்கிறது. தொல்காப்பியமோ நகை, இளிவரல் போன்ற சுவைகள் கீழானவை என மெய்ப்பாட்டியலில் சூத்திரமாக்குகிறது. ஆனால் பழம் இந்திய மரபுகள் நகைச்சுவையை அரசு அதிகாரத்திற்கு எதிரானதாக கணித்ததாக தெரியவில்லை. ஆதி நகைச்சுவை நாடகப் பிரதிகளில் ஒன்றான ‘மத்த விலாச பிரகசன’த்தை எழுதியவனே அரசனாகிய மகேந்திர பல்லவன். அரசனும் விதூஷகனும் எனவே அரசு அதிகாரமும் நகைச்சுவையும் இரட்டைகள் என்ற கருத்தே இந்திய மரபுகளில் காணப்படுகிறது. சமஸ்கிருத நாடகங்களில் வருகின்ற விதூஷகன் கதாபாத்திரமும் தெருக்கூத்து போன்ற நாட்டுப்புற நாடகங்களில் வருகின்ற கட்டியங்காரனும் அரசனின் இரட்டை கோமாளி, அரசு அதிகாரத்தின் இரட்டை நகைச்சுவை, என்பதை அறுதி செய்கின்றன. அக்பர்-பீர்பால், கிருஷ்ணதேவராயர்-தெனாலிராமன் கதைகள் அரசு அதிகாரத்தையும் நகைச்சுவையையும் ஒன்றன் ஆடிபிம்பமாக மற்றதைக் கருதிய மரபின் தொடர்ச்சிகளே ஆகும். அரசனின் ஆடிபிம்பமாக கோமாளி ஷேகஸ்பியரின் நாடகங்களில் தோன்றுவதற்கு பதினாறாம் நூற்றாண்டாகிறது.\nதுன்பியல், அரசு அதிகாரத்தை அறுதிசெய்வதற்கான உணர்ச்சி உத்தி என்பதை ‘கவிதையியலா’க விவரித்து எழுதிய அரிஸ்டாட்டில் நகைச்சுவைக்கான அழகியல் ஒன்றையும் எழுதினார் ஆனால் அது கிடைக்காமல் போய்விட்டது என்றொரு வழக்காறு உண்டு. இந்த செவிவழிக்கதையை மையமாகக் கொண்டு எழுதப்பட்டதே உம்பர்டோ ஈகோவின் ‘ரோஜாவின் பெயர்’ என்ற நாவல். பதினான்காம் நூற்றாண்டு இத்தாலியில் கதை நிகழும் இந்த நாவலில் வில்லியம் ஆஃப் பாஸ்கர்வில் என்ற ஃபிரான்ஸிஸ்கன் பிரிவைச் சேர்ந்த பாதிரியார் இறையியல் விவாதம் ஒன்றிற்காக தன்னுடைய சீடன் அட்ஸோவுடன் மடாலயம் ஒன்றிற்கு பயணம் செய்கிறார். அந்த மடாலயத்தில் தொடர்கொலைகள் நடைபெறுவதால் அவற்றினை துப்பறியும் பணி வில்லியமுக்குக் கொடுக்கப்படுகிறது. வில்லியம் கொலைகள் நடக்கும் இடங்களில் கிடைக்கும் சிறு குறிப்புகளைக் கொண்டு துப்பறிந்து மடாலாயத்தின் நூலகரான குருட்டு ஜோர்ஜ் என்பவரே கொலையாளி என்று கண்டுபிடிக்கிறார். மடாலய நூலகத்தில் இருக்கும் அரிஸ்டாட்டிலின் நகைச்சுவைக்கான அழகியல் நூல் யாருடைய கையிலும் கிடைத்துவிடாமல் பாதுகாக்கும்பொருட்டே ஜோர்ஜ் அந்த புத்தகத்தை பற்றி யாரெல்லாம் அறிய வருகிறார்களோ அவர்களையெல்லாம் கொல்கிறார் என தெரியவருகிறது. அரிஸ்டாட்டிலின் நகைச்சுவைக்கான அழகியல் எல்லொருடைய கையிலும் கிடைத்துவிட்டால் எல்லா அதிகாரங்களும் அழிந்துவிடும் குறிப்பாக அதிகாரங்கள் எல்லாவற்றையும் விட பெரிய அதிகாரமான கடவுளின் அதிகாரம் அழிந்துவிடும் மத்வாதியான ஜோர்ஜ் நம்புகிறார். பிளேட்டோவின் ‘உரையாடல்களில்’ சாக்ரடீஸ் நகைச்சுவை அரசு அதிகாரத்திற்கு எதிரானது என்று வாதிடுகிறார் என்றால் அதுவே கடவுளின் அதிகாரத்துக்கு எதிரானதாக எனவே அழிக்கப்படவேண்டியதாக ஈக்கோவின் கதாபாத்திரமாகிய ஜோர்ஜ் நம்புகிறார் எனவே தன் நம்பிக்கையின் பொருட்டு தொடர்கொலைகளையும் செய்கிறார். மதவாதிகள் எந்தக் காலத்திலும் நகைப்பதில்லை.\nஉண்மையைச் சொல்லப்போனால் முற்றுமுழு அதிகாரமான கடவுளுக்கு எதிரான நகைச்சுவை என்ன என்பது இன்றைக்கும் கூட மனிதனின் கற்பனைக்கு அப்பாற்பட்டதாகவே இருந்து வருகிறது. அரிஸ்டாட்டிலின் நகைச்சுவையின் அழகியல் தொலைந்து போனது தொலைந்து போனதாகவே இருக்கிறது அதை மீட்டெடுக்கவோ புதிதாக எழுதவோ கற்பனையற்றவர்களாகத்தான் மனித குல வரலாறு நகர்கிறது. ‘ரோஜாவின் பெயர்’ நாவலின் இறுதி வரி கவித்துவமானது; “ ஆதி ரோஜா அதன் பெயரிலேயே வாழ்கிறது நாம் வைத்திருப்பதோ பெயர்களற்றது” அதாவது பண்டைய கீரேக்கத்தின் கண்டுபிடிப்பான அரிஸ்டாட்டிலின் நகைச்சுவைக்கான அழகியலை (பெயருடைய ரோஜா) நாம் திரும்பபெற முடியாதவாறு இழந்துவிட்டோம். நாவலில் நூலகத்தின் அழிவும் கள்ளமற்ற குடியானப்பெண்ணின் மரணமும் கூட நகைச்சுவைக்கான உந்துதல்களை இழந்துவிட்டதைத்தான் சொல்கின்றன.\nஉம்பர்டோ ஈக்கோவின் ‘ரோஜாவின் பெயர்’ நாவலின் இறுதி வரியை சாக்ரடீ���் படிக்க நேர்ந்திருந்தால் தனக்கு அளிக்கப்பட்ட விஷக்கோப்பையை தூக்கி எறிந்துவிட்டு ஏதென்ஸ் நகரை விட்டு சிரித்துக்கொண்டே வெளியேறியிருக்கக்க்கூடும். ஏன் உயிரை விட்டு ஏதென்ஸ் நகரின் அதிகாரத்தை சாக்ரடீஸ் நிலைபெறச் செய்திருக்கவேண்டும் இல்லை எந்த அதிகாரத்தையுமே யாரும் நிலைபெறச் செய்ய வேண்டும் இல்லை எந்த அதிகாரத்தையுமே யாரும் நிலைபெறச் செய்ய வேண்டும் விஷக்கோப்பையை மனமொப்பி அருந்திய சாக்ரடீஸ் தன் கடைசி விநாடியில் வாய்விட்டு நகைத்திருப்பார் என்றே நான் நம்புகிறேன். Power is, after all, a joke.\nகற்றது கவிதைகளினால் மனதிலாகும் உலகு (10)\nதமிழில் மொழிபெயர்க்கப்படவேண்டிய நூறு நாவல்கள் (12)\nவாசகர் கடிதத்திற்கு பதில் (9)\nஇந்தத் தளத்தில் வெளியாகும் அனைத்தும் எம்.டி.முத்துக்குமாரசாமிக்கு காப்புரிமை பதிவுசெய்யப்பட்டவையாகும் ©M.D.Muthukumaraswamy\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027330750.45/wet/CC-MAIN-20190825151521-20190825173521-00015.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "http://nidur.info/old/index.php?option=com_content&view=article&id=1340:%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%A4%E0%AF%88%E0%AE%AF%E0%AF%82%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%82%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D&catid=44:%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9E%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D&Itemid=68", "date_download": "2019-08-25T16:50:31Z", "digest": "sha1:LEC755SZ43TWMMNNRFHKBJF6LXMWLJQC", "length": 30521, "nlines": 161, "source_domain": "nidur.info", "title": "போதையூட்டும் பூக்கள்!", "raw_content": "\nHome கட்டுரைகள் விஞ்ஞானம் போதையூட்டும் பூக்கள்\nமனிதன் மரணித்த பிறகு மீண்டும் உயிர் கொடுத்து மண்ணிலிருந்து எழுப்பப்படுவான் என்ற பிரச்சாரத்தை அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் முன் வைத்தவுடன் மக்காவிலிருந்த இறை நிராகரிப்பாளர்கள் அதை ஒத்துக் கொள்ள மறுத்தார்கள்.\n''நாங்கள் எலும்புகளாகி மக்கிப் போகும் போது புதுப்படைப்பாக மீண்டும் உயிர்ப்பிக்கப்படுவோமா'' என்று அவர்கள் கேட்கின்றனர். (அல்குர்ஆன் 17:49)\n''நமது வசனங்களை அவர்கள் மறுத்ததாலும், ''நாங்கள் எலும்பாகி மக்கிப்போகும்போது புதுப்படைப்பாக மீண்டும் உயிர்ப்பிக்கப்படுவோமா'' என்று கூறியதாலும் இதுவே அவர்களுக்குரிய தண்டனை.'' (அல்குர்ஆன் 17:98)\nஇதற்குப் பதிலாக வல்ல அல்லாஹ், இறந்தோரை உயிர்ப்பித்துக் காண்பிக்கவில்லை. தன் தூதரை இப்படியொரு அற்புதத்தைச் செய்து காட்டவும் சொல்லவில்லை.\nமாறாக அல்லாஹ் இதற்கு பதிலாக தாவரப்படைப்பைத் தான் ஆதாரமாகவும், அற்புதமாகவும் காட்டுகின்றான்.\nஅல்லாஹ்வே விதைகளையும், கொட்டைகளையும் வெடித்து முளைக்கச் செய்பவன். உயிரற்றதிலிருந்து உயிருள்ளதை வெளிப்படுத்துகிறான். உயிருள்ளதிலிருந்து உயிரற்றதை வெளிப்படுத்துபவன். இவனே அல்லாஹ். எவ்வாறு திசை திருப்பப்படுகிறீர்கள்\n''அவனே வானிலிருந்து தண்ணீரை இறக்கினான். அதன் மூலம் ஒவ்வொரு பொருளின் விளைச்சலையும் வெளிப்படுத்துகிறோம்.\nஅதிலிருந்து பசுமையான பயிர்களை வெளிப்படுத்துகிறோம். அடுக்கி வைக்கப்பட்ட தானியத்தை அப்பயிர்களில் வெளிப்படுத்துகிறோம்.\nபேரீச்சை மரத்தின் பாளைகளில் தொங்கும் பழக்குலைகளையும், திராட்சைத் தோட்டங்களையும், ஆலிவ் மரம், மாதுளை ஆகியவற்றையும் (வெளிப்படுத்துகிறோம்.)\nஅவ்விரண்டும் (தோற்றத்தில்) ஒன்றுபட்டதாகவும், (தன்மையில்) வேறுபட்டதாகவும் உள்ளன.\nஅது பலன் கொடுக்கும் போது அதன் பலனையும், அது கனிவதையும் கவனியுங்கள் நம்பிக்கை கொள்ளும் சமுதாயத்திற்கு இதில் பல சான்றுகள் உள்ளன.'' (அல்குர்ஆன் 6:99)\nமறுமையை மறக்கும் மக்களை, பாலைவனப் பயிரான பேரீச்சம் பழக் குலைகளையும், திராட்சைக் கொத்துகளையும், மாதுளை மற்றும் ஆலிவத்தையும் பார்க்கும்படி கூறுகின்றான்.\nஇந்தக் கனிகளின் மூலமான பூவின் அற்புதங்களைத்தான் நாம் பார்த்துக் கொண்டிருக்கின்றோம். இந்த அற்புதங்களைச் சிந்தித்துப்பார்த்து அதன் மூலம் மறுமையை நம்பச்சொல்லி அல்லாஹ் கட்டளை இடுகின்றான்.\nஉண்மையில் இந்த அற்புதங்களைச் சிந்திப்பவர்கள் அல்லாஹ்வின் மகத்தான வல்லமையைக் கண்டு கொள்வார்கள். இன்னொரு உலகமா இற்றுப்போன எலும்பான பிறகு இன்னொரு உயிராக்கமா இற்றுப்போன எலும்பான பிறகு இன்னொரு உயிராக்கமா என்ற கேள்வி அவர்களுக்கு எழவே எழாது.\nமாறாக அவர்கள் ஏகத்துவத்தின் பால் தங்களை அறியாமலேயே ஈர்க்கப்பட்டு விடுவர். மறுமை உலகம் ஒன்று உண்டு என்று உறுதியாக நம்ப முன்வந்து விடுவர்.\nஇந்த இதழின் அட்டைப் படத்தில் காட்சியளிக்கும் வண்ண மலர்களைப் பாருங்கள். அவற்றில் உள்ள கவர்ச்சியும் காந்தமிகு ஈர்ப்பு சக்தியும் நம்முடைய கண்களை மட்டுமல்ல உள்ளங்களையும் கொள்ளை கொண்டு விடுகின்றன. இனப் பெருக்கத்திற்காக/ தாவர இனத்தின் உயிர் வாழ்வுக்காக அல்லாஹ் செய்திருக்கும் அற்புத ஏற்பாடுகள் நம்மை எண்ணி எண்ணி வியக்க வைக்கின்றன.\nமலர்களின் இந்த அழகிய வண்ண இதழ்கள் வண்டுகளை, வவ்வால்களை, வண்ண வண்ண வண்ணத்துப் ப���ச்சிகளை வரவழைக்கும் விதத்தில் கவர்ச்சிக் கலையைக் கொண்டு அமைந்திருப்பது போலவே அவற்றின் ஊடே அமைந்திருக்கும் தேன் தடமும் வண்டுகள், வண்ணத்துப் பூச்சிகள் போன்ற தங்கள் காதல் முகவர்களை வரவழைக்கும் கவர்ச்சிக் கலையைக் கொண்டு அமைந்திருக்கின்றன.\nபுற ஊதா வெளிச்சம் புலப்படுத்தும் உண்மைகள்\nமலரின் தேன் சுரபிகள் பல வண்ண நிறங்களைத் தாங்கி நிற்கின்றன. இந்த வண்ண நிறங்களில் இருந்து ஒரு விதமான ஒளி அலைகள் கிளம்புகின்றன. அவற்றிற்குத் ''தேனமுத வழிகாட்டிகள்'' என்று பெயர்.\nஇவை தான் மலர்களை நோக்கி வரும் காதல் முகவர்களுக்கு தேன் சுரபிகளைக் காட்டிக் கொடுக்கின்றன. வியத்தகு இந்த விந்தையை, புல்லரிக்கச் செய்யும் இந்தப் புதுமையை நம்முடைய கண் புலன்களால் கண்டு கொள்ள முடிவதில்லை. புற ஊதாக் கதிர்கள் என்ற ஒளியின் மூலமே அறிய முடிகின்றது.\nவிமான நிலைய ஓடு தளத்தில் தீட்டப்பட்டிருக்கும் வண்ணப் பூச்சுக் கோடுகளைப் போன்று வண்ண மலர்களின் இந்த வண்ணத் தொகுப்புகள் தங்கள் முகவர்களுக்கு வழிகாட்டி, மகரந்தச் சேர்க்கை செய்ய வரும் மணவாளர்களுக்குத் தேன் பானத்தைப் பரிசாக அளிக்கின்றன என்றால் அது என்ன ஒரு ஏற்பாடு\nமிக உயர்ந்த உமது இறைவனின் பெயரைத் துதிப்பீராக அவனே படைத்தான். ஒழுங்குற அமைத்தான். அவனே நிர்ணயித்தான். வழி காட்டினான். (அல்குர்ஆன் 87:1,2,3)\nஇந்த வசனத்தில் அல்லாஹ் கூறுவது போன்று படைத்து, ஒழுங்குற அமைத்து இப்படி வழி காட்டியதற்காக அவனைப் புகழ்ந்து துதிக்க வேண்டும் அல்லவா\nமகரந்தச் சேர்க்கை செய்ய வரும் மணவாளர்களுக்கு மலர்கள் தேனைத்தான் பரிசாகத்தர வேண்டும் என்பதில்லை. தேன் மட்டுமல்லாமல் மகரந்தத் தூளையும் வழங்குகின்றது. இவ்விரண்டில் எதையும் பரிசாக வழங்காத மலர்கள், மையல் விளையாட்டுக்களை மட்டும் பரிசாக வழங்குகின்றன.\nலேடி ஸ்லிப்பர் எனும் அலங்காரச் செடியின் மலர் இதழ்கள் ஒரு விதமான பையைக் கொண்டிருக்கின்றன. அந்தப் பைக்குள் ஓர் இரசாயன நறுமணம். இம்மலர்களுக்கு வரும் ஈக்களால் எதிர்த்து நிற்க முடியாத அளவுக்கு அப்படி ஒரு ஈர்ப்பு சக்தியைக் கொண்டிருக்கின்றது அந்த வாசனை. அந்தப் பையின் வாய் முனையை நோக்கி இந்த ஈக்கள் ஏறுகின்றன. ஏறிய மறு நிமிடம் பைக்குள் இடறி விழுகின்றன. உள்ளே விழுந்த அந்த ஈக்கள் போதை வயப்பட்டு மயக்க நி���ையை அடைகின்றன. மயக்கத்தில் சிறகடித்துக் கிடக்கின்றன.\nஇப்படி ஒரு மையல் விளையாட்டு முடிந்து மயக்கம் தெளிந்த ஈக்கள், அந்தப் பையில் உள்ள இரு மெல்லிய ஓட்டைகள் வழியாக சூரிய ஒளி ஊடுறுவுவதைக் கண்டு அவ்வழியாக வெளியே வருகின்றன. அவ்வாறு வெளியே வரும் ஈக்கள் என்ற முகவர்கள் வெறுமனே வருவதில்லை. தங்கள் முதுகுகளில் மகரந்தத் தூளைச் சுமந்து வருகின்றன. இல்லை மலர்கள் சுமத்தி அனுப்பி விடுகின்றன. மகரந்தத் தூள் அந்த ஈக்களின் முதுகுகளில் பசையாக ஒட்டிக் கொள்கின்றன.\nஅவ்வளவு நேரம் பூக்களுக்கு இந்த ஈக்களின் திருவிளையாடல்கள், களி நடனங்கள் போதாதென்று அதே அலங்காரச்செடியின் அடுத்த மலரின் பைக்குள் அவை வருகையளிக்கின்றன. அந்த மலரின் பைகள், மணவாளரே வருக என்று வரவேற்று, ஈக்களின் முதுகிலிருந்த, முந்தைய மலர் கொடுத்த அந்த மகரந்தத் தூளை இவை உருவி விட்டு வழியனுப்பி வைக்கின்றன. அந்த மலரில் வாரி வந்ததை இந்த மலர் வாங்கி விட்டு வாழ்த்துச் சொல்லி அனுப்புகின்றது. மலரின் கருவைத் தாங்கி நிற்கும் பெண் சூலகப்பை தான் இந்த மகரந்தத் தூளை உருவுகின்றது. பின் கருவுறுகின்றது.\nதங்களிடம் வந்த ஈக்களுக்கு, போதை மிக்க ஒரு நடனத்தை இந்தப் பூக்கள் காணிக்கையாகக் கொடுத்து, தங்களை இனப்பெருக்கம் செய்து கொள்கின்றன என்றால் இப்படி ஒரு திட்டத்தைத் தாவர இனத்திற்குத் தீட்டிக் கொடுத்தவன் யார் அந்த எல்லாம் வல்ல அல்லாஹ்தான்.\nஇறைவன் இல்லை என்று வறட்டு வேதாந்தம் பேசும் நாத்திகவாதிகளுக்கு மலர்களின் இந்த இனப்பெருக்கம் ஒரு சவால் அல்லவா எந்த ஒரு மனிதக் கற்பனையிலும் உதித்திராத புனிதப் படைப்பாற்றல் இதுவல்லவா எந்த ஒரு மனிதக் கற்பனையிலும் உதித்திராத புனிதப் படைப்பாற்றல் இதுவல்லவா அதனால் தான் தாவர இனத்தின் ஜோடிகளைப் பற்றிக் குறிப்பிடும் போது சுப்ஹானல்லாஹ் என்று திருக்குர்ஆன் கூறுகின்றது.\nமகரந்தச் சேர்க்கையின் மற்றொரு வினோதம்\nஇங்கே இன்னொரு மிக முக்கியமான விஷயத்தையும் நாம் கவனிக்க வேண்டும். தாவர இனத்தில் ஆண், பெண் மலர்கள் என்று குறிப்பிடும்போது, ஆண்மலர்கள் தனியாகவும், பெண் மலர்கள் தனியாகவும் இருப்பதாக விளங்கிக் கொள்ளக் கூடாது.\nவிலங்கினத்தில் ஆண், பெண் இனம் வித்தியாசத்துடன், வேறுபாட்டுடன் காட்சியளிப்பது போல் இது ஆண்மலர், இது பெண்மலர் என்று காட்சியளிப்பதில்லை. ஒரே மலரில் தான் ஆண் பாகமும் பெண் பாகமும் அமைந்திருக்கின்றது.\nவண்டுகள், வண்ணத்துப் பூச்சிகள், விட்டில் பூச்சிகள், தேனீக்கள் போன்ற முகவர்கள் ஒரு மலரின் ஆண் பாகத்தில் இருக்கும் மகரந்தத் தூளை எடுத்து, அதே மலரின் பெண் பாகத்தில் வைப்பதில்லை. ஒரு மலரின் ஆண் பாகத்திலிருந்து எடுத்து அடுத்த மலரின் பெண் பாகத்தில் கொண்டு போய் சேர்க்கின்றன.\nஅறிவியல் உலகின் ஆராய்ச்சியில், ஈக்கள் ஒரு மலரில் இருக்கும் ஆண் பாகத்திலிருந்து மகரந்தத் தூளை எடுத்து, அதே மலரின் பெண் பாகத்தில் கொண்டு போய் வைப்பதாக இதுவரை கண்டறியவில்லை.\nஅயல் மகரந்தச் சேர்க்கையில் அல்லாஹ் அமைத்திருக்கும் இந்த வினோதம் நம்மை விந்தையில் ஆழ்த்துகின்றது.\nஇரு பக்க இனப் பெருக்கம்\nஇந்த விந்தையிலிருந்து விலகுவதற்கு முன்னால் அடுத்து வரும் ஒரு விந்தை நம் சிந்தையை வியப்பின் உச்சாணிக்குக் கொண்டு செல்கின்றது.\nஇதே அலங்காரச் செடி வகை ஒன்று பார்ப்பதற்குப் பெண் குளவி (பூச்சியினம்) போன்று காட்சி தருவதுடன், பெண் குளவியின் வாசனையையும் கொண்டிருக்கின்றது. ஆண் குளவியைத் தன்னிடம் கவர்ந்து இழுக்கும் மாயாஜாலக் கருவியாக இந்த வாசனையை இச்செடி பயன் படுத்துகின்றது.\nஇந்தச் செடியிலுள்ள பூ பூத்தவுடன் புழுக் கூட்டிலிருந்து வெளி வருகின்ற புதிய ஆண் குளவிகள் இந்தப் பூவை நோக்கிப் புறப்பட்டு வருகின்றன. ஏன் இந்தப் பூவிலிருந்து பறந்து வரும் வாசனை வெறும் பூ வாசனையாக வரவில்லை. தங்களது பெண் ஜோடிகளின், அதாவது பெண் குளவிகளின் வாசனையாக வந்ததால் தங்களது மனைவிகளின் வீடுகளுக்குச் செல்கிறோம் என்ற உரிமையில் புறப்பட்டு வருகின்றன.\nமுதல் இரவுக்கு மோப்பம் பிடித்து வந்த உல்லாச ஆண் குளவிகளுக்கு தாங்கள் வீற்றிருப்பது மனைவியின் மடியல்ல வெறும் மலர்களின் மடி தான் என்ற விபரம் தெரிய வருகின்றது. உடனே வெளியே கிளம்புகின்றன. வீட்டுக்கு வந்த விருந்தாளிகளை மலர்கள் வெறுங்கையோடு அனுப்புமா வெறும் மலர்களின் மடி தான் என்ற விபரம் தெரிய வருகின்றது. உடனே வெளியே கிளம்புகின்றன. வீட்டுக்கு வந்த விருந்தாளிகளை மலர்கள் வெறுங்கையோடு அனுப்புமா இல்லை மகரந்தத் தூள்களை அவற்றின் மீது அப்பி அனுப்பி வைக்கின்றன.\nஒரு கல்லில் இரண்டு மாங்காய்\nஅந்த விருந்தாளி ஆண் குள��ிகள் வேறு மலர்களுடன் சேர்க்கை செய்யச் செல்கின்றன. அப்போது அந்த மலர்கள் ஆண் குளவிகளிடம் உள் மகரந்தத் தூளை வாங்கி விட்டு விடை கொடுத்து அனுப்பி வைக்கின்றன. தங்கள் மனைவிகளிடம் தாம்பத்யம் செய்ய வந்த ஆண் குளவிகளுக்குப் பெருத்த ஏமாற்றம் தகுந்த இடத்தில் தங்கள் தாகத்தைத் தணிக்க முடியாத வருத்தம் தகுந்த இடத்தில் தங்கள் தாகத்தைத் தணிக்க முடியாத வருத்தம் ஆனால் மலர்களுக்கு மத்தியில் மகரந்தச் சேர்க்கை எனும் தாம்பத்யம் நடந்தேறி விடுகின்றது.\nஇங்கு ஏமாந்து போன ஆண் குளவிகளை அல்லாஹ் சும்மா விட்டு விடவில்லை. இப்போது ஆண் குளவிகளிடமிருந்து கிளம்பும் ரசாயன வாசனையை மோப்பம் பிடித்து, அவை இருக்கும் மலர்களை நோக்கி உண்மையான பெண் குளவிகள் விரைந்து வருகின்றன. ஏற்கனவே ஏமாந்த ஆண் குளவிகள், தங்களை நோக்கி ஓடி வந்த பெண் குளவிகளளோடு தாம்பத்ய உறவை மேற்கொள்கின்றன. என்ன ஒரு நுட்பம்\nஇப்படி மலர்களின் இனப் பெருக்கம் முடிந்த கையோடு, குளவிகளின் இனப் பெருக்கமும் நடந்தேறுகின்றது.\nஒரே கல்லில் இரு மாங்காய் என்ற உவமைப்படி குளவிப் புணர்ச்சியின் மூலம் தாவர இனப் பெருக்கமும், குளவியின் இனப் பெருக்கமும் ஒரு சேர அமையப் பெறுகின்ற தகவுப் பொருத்தத்தை அமைத்தவன் யார் இந்த இனத்திற்கு மத்தியில் ரசாயன இணைப்பை, கலவையை ஏற்படுத்தியவன் யார் இந்த இனத்திற்கு மத்தியில் ரசாயன இணைப்பை, கலவையை ஏற்படுத்தியவன் யார் எல்லாம் வல்ல அல்லாஹ் அல்லவா\nபூமி முளைக்கச் செய்வதி இருந்தும், அவர்களிலிருந்தும், அவர்கள் அறியாதவற்றிலிருந்தும் ஜோடிகள் அனைத்தையும் உருவாக்கியவன் தூயவன். (அல்குர்ஆன் 36:36)\nதாவர இனத்தின் ஜோடியைப் பற்றி இறைவனின் இந்தச் சொல் தெரிவிக்கின்றது.\nஅன்றைய கால மக்கள் தாவர இனத்தின் ஜோடிகளைப் பற்றி தற்போதுள்ள அளவுக்கு ஆழமாக அறிந்திருக்கவில்லை. நாம் இன்று அபார அறிவியல் வளர்ச்சியின் மூலம் மகரந்தச் சேர்க்கையின் ஒவ்வொரு அசைவுகளை, அதன் அற்புதங்களைத் தெரிந்து கொள்கிறோம். அந்த வகையில் தனது இந்த அற்புதத்தை அறிவியல் வளர்ச்சி மூலம் அறிந்து கொள்ளும் பாக்கியத்தை அல்லாஹ் நமக்குத் தந்திருக்கின்றான்.\nஇந்தத் தாவர இனத்தின் பெருக்கத்தில் ஒளிந்து கிடக்கும் ஓராயிரம் ரகசியங்களை அறிவியல் மூலம் வெளிப்படுத்தி, இந்த அறிவியல் நூற்றாண்டுக்கும், இது போல் ஒவ்வொரு அறிவியல் காலத்திற்கும் இந்தக் குர்ஆனைப் பொருத்தமாக்கி வைத்திருக்கின்றானே அவன் நிச்சயமாகத் தூய்மையானவன்.\nஇக்கட்டுரையாசிரியருக்கு அல்லாஹ் நல்லருள் புரிவானாக.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027330750.45/wet/CC-MAIN-20190825151521-20190825173521-00015.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thuyavali.com/2018/05/blog-post_1.html", "date_download": "2019-08-25T15:20:19Z", "digest": "sha1:OU4EN7GRL5KUJ23LT56YXXMVEOIWHUXN", "length": 24172, "nlines": 229, "source_domain": "www.thuyavali.com", "title": "தெளிவான பிறையும் தெளிவற்ற நிலையும்.! | தூய வழி", "raw_content": "\nதெளிவான பிறையும் தெளிவற்ற நிலையும்.\nஅஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரகாதுஹு.\nஅனைவருக்கும் அல்லாஹ்வின் அருளை பிரார்தித்தவனாக\nபிறையினுடைய விவகாரம் இன்று பல கருத்துக்கள் முன்வைக்கப்பட்டு பேசப்படுவதை காண்கிறோம்.\nபிறையினுடைய விவகாரம் உண்மையில் குர்ஆன் சுன்னாவில் தெளிவான ஓர் விடையமே. இருந்தபோதிலும் இம் மஸ்அலாவில் சர்வதேசப் பிறை என்றும் நாட்டுக்கு நாடு உள்ளூர் பிறை என்றும் பிரதானமான இரண்டு கருத்துக்கள் இருந்துவருகின்றது.\nஅதில் நமது ஆய்வின் பிரகாரம் நாம் சர்வதேசப் பிறையை 100 வீதம் சரி காண்கிறோம்.\nசர்வதேச பிறை என்பது உலகத்தின் எப் பாகத்தில் பிறை தென்பட்டதாக சட்சியத்தின் அடிப்படையில் செய்தி வந்தாலும் அந்தப் பிறையை உலக முஸ்லீம்கள் அனைவரும் அவர்கள் மாதத்தை அடையும் போதோ அல்லது முடிக்கும் போதோ எடுத்து செயற்படுத்த வேண்டும் என்பதாகும்.....\n🌒பிறையை கண்டு நோன்பு பிடியுங்கள் பிறையை கண்டு நோன்பை விடுங்கள் பிறை மறைக்கப்பட்டால் மாதத்தை 30 ஆக பூர்த்தி செய்யுங்கள் (புஹாரி)\n🌛இங்கு பிறையை கண்டு நோன்பு வையுங்கள் என்றுதான் கூறப்படுகிறதே ஒழிய அந்தந்த நாட்டில் காணுங்கள், இந்த இந்த பகுதியில் காணுங்கள் என்றில்லை. குர்ஆனோ ஹதீஸோ நாடுகளாக எல்லை போடவில்லை. அது நாமாக ஏற்படுத்திக் கொண்டது. எனவே பிறை ஒன்றுதான், தலைப்பிறை ஒரு மாதத்தில் ஒரு முறைதான் தென்படும், அதனால் எங்கு முதல் பிறை தென்படுகிறதோ அந்தப் பிறையையே உலக முஸ்லீம்கள் மாதத்தை ஆரம்பிக்கவும் மாதத்தை முடிக்கவும் எடுத்துக்கொள்ள வேண்டும்.\n🌗பிறையை நாம் மாதத்தை 29 ஆக பூர்த்தி செய்துவிட்டே எதிர்பார்க்க வேண்டும்.\nஉங்களில் யார் அம்மாதத்தை அடைகிறாரோ அவர் நோன்பு நோற்கட்டும். (அல்குர்ஆன் 02:186)\nமாதத்தை 29 ஆக பூர்த்தி செய்யும் அச்சமையம் எம் நாட்டிலோ எம் நேரத்தை ஒத்த நாடுகளிளோ பிறை தென்படவில்லை என வைத்துக் கொண்டால் நமக்கு பின் வருகிற ஏதாவது ஒரு நாட்டில் பிறை தென்பட வாய்ப்பு உண்டு.\nஅப்படி தென்பட்ட செய்தி சாட்சிகளின் அடிப்படையில் ஊர்ஜிதமான முறையில் கிடைக்கப்பெற்றால் அதுவே எல்லா முஸ்லீம்களுக்கும் மாதத்தை ஆரம்பிக்கும் அல்லது முடிக்கும் பிறையாகும்... அதை ஏற்று நோன்பெடுப்பதும் நோன்பை விடுவதும் கடமையாகும்.\nநபித்தோழர் ஒருவர் கூறுகின்றார் எங்களுக்கு ஷவ்வாலின் பிறை மறைக்கப்பட்டிருந்ததால் நாங்கள் நோன்பாளியாக கலையை அடைந்தோம் அப்போது பகலின் இறுதியில் ஒரு பிரயாணக் கூட்டம் வந்து அவர்கள் நேற்று பிறையை கண்டதாக நபிகளாரிடம் சாட்சி சொன்னார்கள்.அப்போது நோன்பை விடுமாறும் மறுநாள் தொழுகைக்கு வெளியேறுமாறும் நபிகளார் மக்களுக்கு கட்டளை இட்டார்கள்.. (முஸன்னப் இப்னு அபீ ஷைபா ---------------9461/முஸன்னப் அப்துர்ரஸ்ஸாக்- 📚7339)\nஇந்த ஹதீஸ் பல அறிவிப்பாளர் வழியாக வந்திருந்தாலும் அனைத்தையும் ஒருங்கிணைத்து ஆய்வுக்குட்படுத்தினால் இதில் நபிகளார் இட்ட கட்டளை நபிகளாரையும் ஸஹாபாக்களையுமே தெளிவாக குறிக்கின்றது. காரணம் நபி ஸல் அவர்களும் ஸஹாபாக்களும் நோன்போடு இருந்தார்கள் என்பதே இந்த ஹதீஸின் ஆரம்பமாகும்.\nஇங்கு தமது பிரதேசத்தில் பிறை காணப்படாத பொழுது வெளியூரில் இருந்து பிறை கண்டதாக வந்த சாட்சியத்தை நபிகளார் ஏற்றுக் கொண்டார்கள்.\nஇந்த நிலைப்பாடே பிறை விடையத்தில் குர்ஆன் ஹதீஸை ஒத்ததாகும்.\nசர்வதேசப் பிறையை மறுக்க அனேகரிடம் எழுகின்ற கேள்வி என்னவெனில் நமக்கும் ஏனைய நாடுகளுக்குமிடையில் நேர வித்தியாசமுண்டே\nபதில் 👉 👉உலக நாடுகள் நேர அளவில் வித்தியாசப்படுவது உண்மையிலும் உண்மையே அதனை நாம் ஏற்றே நம் நிலைப்பாட்டை எவ்வித நடைமுறை சிக்கலுமின்றி முன்வைக்கின்றோம்..\nஉதாரணமாக இலங்கையில் இருப்பவர்கள் ஞாயிரு மாலை 06.00 மணியளவில் பிறையை பார்கிறோம்🌙பிறை தென்படவில்லை... அதே நேரம் இலங்கைக்கு அடுத்தடுத்து வரும் நாடுகள் 👉🏿உதாரணமாக:- சவூதியில் இருப்பவர்கள் பிற்பகல் 3.30 மணியில் இருப்பார்கள் இன்னும் சில நாடுகள் பிப.2.00, 1.00,12.00,காலை10.00, 09.00, 08.00 .......இப்படி இந்த நாடுகளில் இருப்பவர்கள் இன்னும் பிறை பார்கும் நேரத்தை அடையாமலிருப்பார்கள்...\nஇதில் எந்த சிக்கலும் இல்லை நேரம்தான் நமக்கும் அவர்களுக்குமிடையில் வித்தியாசம்..... நாள் அல்ல எவ்வளவுதான் நேர வித்தியாசம் ஏற்பட்டாலும் அது கூடி குறையுமே ஒழிய நாள் வித்தியாசமாகாது.\nநான் மேலே குறிப்பிட்ட நேர வரையறையில் இருப்பவர்களும் அதே ஞாயிற்றுக் கிழமையில்தான் இருப்பார்கள், இதில் என்ன சிக்கலுண்டு நாம் பிறை பார்த்துவிட்டு தென்படாததால் இரவு 10.00 மணியில் இருப்போம் அப்போதுதான் சவூதியில் பிறை பார்பார்கள் அதே ஞாயிரு பிறை தென்பட்டவுடன் பிறையினுடைய செய்தியை எமக்கு அறிவிப்பார்கள் நாமும் அந்த சாட்சியத்தை நபிகளார் மேற்சொன்ன செய்தியில் ஏற்றது போல் ஏற்றுக்கொள்வோம்..\nஇப்பொழுது இரண்டு பேறும் திங்கள் சஹர் சொய்வோம் நாம் சஹர் செய்து 02.30 மணித்தியாலத்தின் பின் அவர்கள் சஹர் செய்வார்கள் எல்லாம் ஞாயிருதான்....இதில் என்ன குழப்பம் நமக்கு இப்படித்தான் மற்றைய நாடுகளும் நேரத்தால் வேறுபடும்.\nஅது போன்றதொரு வாதம்தான் நம்மவர்கள் அமெரிக்க நேரம் நம்மை விட 12.00 மணித்தியாளங்கள் வித்தியாசம் என்று அது சாத்தியமில்லை என்பார்கள்.\nஇது கூட நம்மவர்களின் புரிதலில் ஏற்பட்ட தவரேயாகும்... அமெரிக்காவுக்கும் நமக்கும் நேரம்தான் வித்தியாசம் உதாரணம் நாம் திங்கட்கிழமை பிற்பகல் 12.00 மணியில் இருக்கும் பொழுது அமெரிக்கர்கள் அப்பொழுதுதான் திங்கட்கிழமை அதிகாலை 12.00 மணிக்குள் நுழைகிறார்கள். நாம் திங்கள் மாலை 06.00 மணிக்கு பிறை பார்கும் போது அவர்கள் திங்கள் காலை 06.00 மணிக்கு அதே தினத்தில்தான் இருப்பார்கள். இவ் வேளை நமக்கு பிறை தென்படாமல் அமெரிகாவில் பிறை தென்பட்டுவிட்டால்.. அமெரிக்கர்கள் பிறை காணும் நேரத்தில் நாம் அடுத்த நாள் செவ்வாய் காலையை 30ஆக பூரணப்படுத்தி அந்த செய்தி கிடைக்காதவரைக்கும் நோன்போடு இருப்போம்...\nசெய்தி வந்துவிட்டால் நோன்பை விட வேண்டும் அடுத்த நாள் பெருநாள் எடுக்க வேண்டும்..அதற்குறிய ஆதாரம் மேலே குறிப்பிட்ட பிரயாணக்கூட்டத்தின் செய்தியாகும்...அந்த மாதம் நோன்பை ஆரம்பிக்கும் மாதமெனில் தகவல் கிடைத்தவுடன் சாப்பிட்டுக் கொண்டிருந்த நாம் சாப்பாட்டை நிறுத்தி செய்தி கிடைத்த நேரத்திலிருந்து நோன்பை தொடர வேண்டும்...இதற்கு ஆதாரம் அரபா நோன்பின் செய்தி....\nஇப்படி சர்வதேசப் பிறையில் எழும் அனைத்து கேள்விகளுக்கும் பதிலுண்டு சிந்தியுங்கள் நண்பர்களே நமது நாட்டில்தான் பி��ைபார்க்க வேண்டும் என நபிகளார் எந்த எல்லையும் இடவில்லை என்பதே உண்மையிலும் உண்மை......\n01-நமக்கு லைலதுல் கத்ர் இரவு ஒரு நாள்தான்.\n02-நமக்கு அரபா தினம் ஒரு நாள்தான்.\n03- நமக்கு வெள்ளிக்கிழமையும் ஒரு நாள்தான்.\n04- நமது உலகம் அழிவதும் ஒரு நாள்தான்.\nதலைப் பிறை மட்டும் எப்படி இரண்டாக முடியும் அல்லது இரு தலைப்பிறைகள்தான் பிறக்க சாத்தியமுண்டா\nஎம் அனைவருக்கும் இம் மஸ்அலாவில் போதிய தெளிவை வல்ல இறைவன் வழங்கிடுவானாக\nLabels: கட்டுரை நோன்பு வெளியீடுகள்\nயூனுஸ் நபியும் மீனும் [அல்குர்ஆன் கூறும் கதைகள்]\nயூனுஸ் என்றொரு நபி இருந்தார். ஒரு இலட்சம் பேர் கொண்ட ஒரு சமூகத்திற்கு அவர் நபியாக அனுப்பப்பட்டார். அந்த மக்கள் சிலைகளை வணங்கி வந்தனர். ய...\nஇஸ்ரவேலரும் காளை மாடும் [அல்குர்ஆன் கூறும் கதைகள்]\nஇஸ்ரவேல் சமூகத்தில் ஒரு செல்வந்தர் இருந்தார். அவருக்குக் குழந்தைகள் இல்லை. அவரது சகோதரன் மகன் ஒருவன் இருந்தான். அந்த செல்வந்தர் இறந்துவி...\nபாங்கு கடமையாக்கப்பட்ட வரலாறும், அதன் சிறப்புகளும்\nமிஃராஜின் போது ஐந்து நேர தொழுகையை அல்லாஹ் நம் மீது கடமையாக்கினான். அந்த ஐந்து நேர தொழுகையை பள்ளியில் வந்து ஜமாஅத்துடன் தொழுவதற்கான அழைப்...\nஅழிக்கப்பட்ட யானைப்படை [திருக்குர்ஆன் கூறும் கதைகள்]\nயானை படை அழிக்கப்பட்ட ஒரு யானைப்படையின் கதையை குர்ஆன் கூறுகின்றது. அது என்ன ஏன் அந்த யானைப் படை அழிக்கப்பட்டது ஏன் அந்த யானைப் படை அழிக்கப்பட்டது என அறிந்து கொள்ள ஆவலாய...\nஅல்குர்ஆன் கூறும் விளக்கம் “வட்டியை அல்லாஹ் அழிப்பான்”\nஅல்லாஹ் வட்டியை அழித்து, தர்மங்களை வளர்க்கின்றான். இன்னும் நிராகரித்துக் கொண்டிருக்கும் பாவிகள் எவரையும் அல்லாஹ் நேசிக்கமாட்டான்.” (2:2...\nசூனியத்தை விழுங்கிய அதிசயப் பாம்பு [திருக்குர்ஆன் கூறும் கதைகள்]\nஎகிப்தை பிர்அவ்ன் எனும் மன்னன் ஆண்டு வந்தான். அவன் ஒரு கொடுங்கோலன். அவனிடம் மூஸா நபி சென்று பிரச்சாரம் செய்தார். தான் அல்லாஹ்வின் தூத...\nமுஹம்மத் இப்னு ஸாலிஹ் அல்உஸைமீன் (ரஹிமஹுல்லாஹ்) கூறுகின்றார்: எலியை நீங்கள் கொல்ல விரும்பினால் -அதனைக் கொல்வது விரும்பத்தக்கதாகும்- அத...\nரமழானில் சுவனத்து கதவுகள் திறக்கப்படுகின்றதா.\nஒரு நோன்பாளிக்கு இரண்டு மகிழ்ச்சி…\nகண்ணியமிக்க மாதங்களின் சங்கையை பேணுவோம் - Moulavi ...\nஇரவுத் தொழுகையில் இழப்புக்கள் அதிகம்\nநோன்பு பிடிக்க முடியாத வயதானவர்கள் பரிகாரமாக என்ன ...\nமுஸ்லீம்கள் மறந்த மஸ்ஜிதுல் அக்ஸா - மௌலவி ஹூஸைன் ம...\nஒருவர் நோன்புள்ள நிலையில் மரணித்தால்.\nபயணம் செல்லும் போது நோன்பு பிடிக்கலாமா.\nஸஹர் முடிவும் நோன்பின் நிய்யத்தும்\nரமழான் காலங்களில் இரவுத் தொழுகை இரண்டு இரண்டா\nரமழானும் மாற்றம் இல்லாத எம் முஸ்லிம் சமூகமும் மௌலவ...\nதெளிவான பிறையும் தெளிவற்ற நிலையும்.\nகுளிப்பு கடமையான நிலையில் நோன்பு நோற்கலாமா.\nசர்வதேசப் பிறை குழப்பங்களும் தீர்வுகளும் (பாகம்-2 ...\nசர்வதேசப் பிறை குழப்பங்களும் தீர்வுகளும் (பாகம்-1)...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027330750.45/wet/CC-MAIN-20190825151521-20190825173521-00015.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kuralvalai.com/2009/03/02/%E0%AE%90-%E0%AE%B2%E0%AE%B5%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%BE-1/", "date_download": "2019-08-25T17:10:54Z", "digest": "sha1:AB5GDGEOD77JXNGI67WVA7KPQDQZE2MC", "length": 30126, "nlines": 218, "source_domain": "kuralvalai.com", "title": "ஐ லவ் இளையராஜா -1 – குரல்வலை", "raw_content": "\nதமிழ் செய்தி, நாட்டுநடப்பு, கட்டுரை, அரசியல், சினிமா விமர்சனம், தொழில்நுட்பம், கிரிக்கெட், ஸ்போர்ட்ஸ், புத்தகம்\nஐ லவ் இளையராஜா -1\nரஹ்மான் ஆஸ்கார் வாங்கியிருக்கிறார் என்பதற்கும் இந்த பதிவுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்றால் நீங்கள் நம்பித்தானாகவேண்டும். ஏதோ ஏ ஆர் ரஹ்மான் ஆஸ்கார் வாங்கியது பொறுக்காமல் தான் இந்த பதிவை நான் எழுதுகிறேன் என்று நீங்கள் நினைத்துக்கொண்டால் அதற்கு நான் பொறுப்பும் அல்ல\nஎன்னுடைய அண்ணன் எங்கள் வீட்டில் இருக்கிற எல்லோரது விருப்பப் பாடலையும் கேட்டு அதை ஒரு சீடியில் பதிந்து என் கல்யாணநாள் அன்று ஒலிபரப்பவேண்டும் என்கிற திட்டம் ஒன்றை வைத்திருந்தார். Just for fun. He is a fun packed but a very serious guy. என் கல்யாணம் முடிந்து அவரவர் வீட்டுக்கு அவரக்கா சோத்துக்கு என்று கிளம்பும் முன், ஏர் போர்ட்டில், என் சகலை என் அண்ணனிடம் மொத்தம் எத்தனை luggageங்கன்னு சும்மா செக்பண்றதுக்காக கேட்டார். 1,2,3,4,5,6,7, (அண்ணி) 8, (முதல் குழந்தை) 9, (இரண்டாம் குழந்தை)10 என்று எண்ணி முடித்து மொத்தம் 10 லக்கேஜ்ங்கன்னு அப்பாவியாய் சொன்னார். That was a great timing and that relaxed the situation. எல்லாவற்றையும் PLAN செய்வதில் அவருக்கு இணை அவர் தான். அதையும் வடிவேலு போல “எதையும் plan பண்ணாம பண்ணக்கூடாது” ன்னு காமெடியாகத்தான் செய்வார். அவர் தான் எனக்கு தமிழ் இலக்கியத்தை அறிமுகம் செய்தார். கி.ராஜநாராயணன், புதுமைப்பித்தன், லாசரா, தி.ஜா என்கிற வேறுவிதமான நூல்களை எனக்கு முதலில் அறிமுகம் செய்தது அவர் தான். அவர் தான் எனக்கு AynRandஇன் எழுத்துக்களை அறிமுகம் செய்துவைத்தார். இன்றைக்குக்கும் zachman frameworkஐ எனக்கு அறிமுகம் செய்துவைப்பதும் அவர்தான். He is a mentor to me. அவரே தான் எனக்கு இளையராஜாவையும் அறிமுகம் செய்து வைத்தது.\nஎன்னிடம் உனக்கு என்ன பாடல் பிடிக்கும் என்றார் என் அண்ணன். நான் சட்டென்று “ஊரு சனம் தூங்கிருச்சு”ன்னு சொன்னேன். இது அவ்வளவு cheerfullஆ இருக்காது. Anything elseன்னு கேட்டார். இதை எதிர்பார்த்தவன் போல சட்டென நான் “கண்ணே பட்டுக்கவா” பாடலை சொன்னேன். இது போல ஒரு ரொமாண்டிக் பாடல் இனியும் வருமா என்பது சந்தேகமே. என் மனைவி (fiance)யிடம் கேட்டபொழுது அவர் “வெண்ணிலவே வெண்ணிலவே” பாடலை சொல்லியிருக்கிறார். மேலும் என் கஸினிடம் கேட்டபொழுது அவன் நந்தாவிலிருந்து “முன் பனியா முதல் மழையா” சொல்லியிருக்கிறான். என் கஸினின் மனைவி (fiance)யிடம் கேட்டபொழுது அவர் “முன்பே வா அன்பே வா” சொல்லியிருக்கிறார். so என் வயசுள்ள பாப்போ நானும் யூத்துதான்ன்னு கேட்டார். இதை எதிர்பார்த்தவன் போல சட்டென நான் “கண்ணே பட்டுக்கவா” பாடலை சொன்னேன். இது போல ஒரு ரொமாண்டிக் பாடல் இனியும் வருமா என்பது சந்தேகமே. என் மனைவி (fiance)யிடம் கேட்டபொழுது அவர் “வெண்ணிலவே வெண்ணிலவே” பாடலை சொல்லியிருக்கிறார். மேலும் என் கஸினிடம் கேட்டபொழுது அவன் நந்தாவிலிருந்து “முன் பனியா முதல் மழையா” சொல்லியிருக்கிறான். என் கஸினின் மனைவி (fiance)யிடம் கேட்டபொழுது அவர் “முன்பே வா அன்பே வா” சொல்லியிருக்கிறார். so என் வயசுள்ள பாப்போ நானும் யூத்துதான்) அனைவரும் ரஹ்மான் அல்லது யுவன் பாடல்களையே கேட்டிருக்கின்றனர். நான் மட்டுமே இளையராஜா பாடலை கேட்டிருந்தேன்.\nநான் ஏழாவது படிக்கும் பொழுது ரோஜா வந்தது என்று நினைக்கிறேன். பாடல்கள் எல்லாம் smash ஹிட். ஹிட்டுன்னா அதுதான் ஹிட். பட்டி தொட்டியெல்லாம் சின்ன சின்ன ஆசை தான். சோட்டி சோட்டி ஆஷாதான். wow புதுவெள்ளை மழையில் அந்த intro எப்படியிருக்கும்\nஅப்பொழுது என் அண்ணன் Swedenஇல் இருந்து வந்து சென்னையில் கொஞ்ச நாள் வேலைபார்த்துக்கொண்டிருந்தார். நான் பணிரெண்டாம் வகுப்பு முடித்துவிட்டு லீவில் இருந்தேன். அண்ணனுடன் சென்னையில் கொஞ்ச நாள் தங்கியிருந்தேன். ஊர் சுற்றுவதுதான் வேலை. ஊ���் சுற்றிவிட்டு ஏதாவது நல்ல ஹோட்டலில் சாப்பிடுவோம். பாலாஜி பவன் இட்லி, மௌன்ட் ரோட் அரசப்பர் பிரியாணி, சரவணபவன் கதம்ப சாம்பார், வடபழனியில் கையேந்திபவன் சுடச்சுட இட்லி; தக்காளி சட்னி; ஹா·ப்பாயில், உதயம் தியேட்டர் முன் சிக்கன் சிக்ஸ்டி பைவ்; சிக்கன் ப்ரைட் ரைஸ், சரவணபவன் ·பாஸ்ட் புட் சாம்பார் இட்லி, பிட்சா, அஞ்சப்பர் மேலும் சில ·பைவ் ஸ்டார் ஹோட்டல் என்று பல அறிமுகங்கள் எனக்கு அப்பொழுதுதான் கிடைத்தது. பிறகு புக்ஸ். லேண்ட்மார்க்கையும் அப்பொழுதுதான் முதன் முதலாக பார்த்தேன்.\nசுற்றிவிட்டு வீட்டுக்கு வந்த பிறகு இரவில் இளையராஜா தான். Absorbing and mesmerizing. ரேடியோக்களில் ஒலிபரப்பப்படும் இளையராஜா பாடல்களை அவ்வப்போது கேட்டு வந்த நான், அன்று தான் த ரியல் கலெக்ஷனைக் கேட்டேன். மறுநாள் அவரது கேசட் கலெக்ஷனை தோண்டிப்பார்த்ததில் 99% இளையராஜா கலைக்ஷன்ஸ். டிக் டிக் டிக் படத்திலிருந்து இது ஒரு நிலா காலம் பாடலும் பூ மலர்ந்திட நடமிடும் பொன்மயிலேவும் என்னை ஆச்சரியப்படுத்தின.\nஅண்ணன் அமெரிக்காவுக்கு போனதுக்கப்புறம் அவரது கலெக்ஷன்ஸ் அனைத்தும் வீட்டுக்கு வந்தது. அப்பொழுது நான் காலேஜ் ஆரம்பித்திருந்தேன். அந்த கலெக்ஷனில் சிந்து பைரவியும், வைதேகி காத்திருந்தாளும் என் ·பேவரிட். நிறைய நாள் எங்களுடைய ஆட்டோ ரீவைண்டிங் ஐய்வா ப்ளேயரில் அந்த கேசேட் காலைவரை மீண்டும் மீண்டும் ஓடிக்கொண்டேயிருந்திருக்கிறது. நீண்ட நாட்களுக்குப் பிறகு மீண்டும் என்றைக்கு முதல்மரியாதை படம் பார்த்தேனோ அன்றிலிருந்து இளையராஜாவின் தீவிர ரசிகனாகிவிட்டேன். முதல்மரியாதை இளையராஜாவின் மகுடம். பாடல்கள் மட்டுமில்லை அதில் அவரது ரீரெக்காரிங்கும் மிக மிக அருமையாக இருக்கும். பாரதிராஜா நிறைய இடங்களில் வசனத்தை நிறுத்திவிட்டு இசையை உரையாடவைத்திருப்பார். நிறைய சொல்லிக்கொண்டு போகலாம் மோக முள், சிந்துபைரவி, சலங்கை ஒலி, சிறைச்சாலை…\nஎன் அண்ணன் இப்பொழுது பேசிக்கொண்டிருந்தபொழுது ஏ ஆர் ரஹ்மான் இஸ் எக்ஸலண்ட். ஹி டிசர்வ்ஸ் ஆஸ்கார் என்றார். இது உண்மைதான். பிறகு முன்பேவா என் அன்பேவா பாடலைக் குறிப்பிட்டு அதில் வரும் ஹம்மிங் போல இளையராஜா கூட போட்டதில்லை என்றார். இது ரஹ்மான் ஆஸ்கார் வாங்கியதால் அவர் மீது படிந்திருக்கும் மரியாதை மற்றும் அங்கீகாரத்தின் அ��ீத வெளிப்பாடு. முன்பே வா என் அன்பே வா மிக அற்புதமான பாடல் தான் என்பது மறுப்பதற்கில்லை. ஆனால் இதைவிட அருமையான பாடல்கள் இளையராஜாவிடம் உண்டு. பொன்வானம் பன்னீர் தூவுது இந்நேரம் ஒரு எடுத்துக்காட்டு. அதில் வரும் நன்னன்னனனா நன்னன்னனனா என்கிற ஜானகியின் குரலும் கூடவே ஒட்டிக்கொண்டுவரும் இளையராஜாவின் இசையும் மற்றுமொருமுறை கேட்டுப்பாருங்கள்.\nஇந்த தொடரில் நான் எனக்கு பிடித்த இளையராஜா பாடல்களைப் பற்றி குறிப்பிடப்போகிறேன். பாடல்களை குறிப்பிடுவது மட்டுமில்லாது பாடல்களில் எந்த இடம் பிடித்திருந்தது என்பதையும் குறிப்பிடப்போகிறேன். MP3 cutters நிறைய கிடைக்கிறது. அழகாக கட் செய்து அதை அப்லோட் செய்து அந்த லிங்கை இங்கே கொடுக்கவேண்டும் என்பது ப்ளான்.\nஇதை ஒரு தொடர் பதிவாகவும் எடுத்துக்கொண்டு நீங்கள் உங்களுக்கு பிடித்தமான இளையராஜா பாடல்களைப் பற்றி பதிவிடவேண்டும் என்றும் கேட்டுக்கொள்கிறேன்.\nதயவு செய்து இந்த பதிவில் ஏ ஆர் ரஹ்மானையும் இளையராஜாவையும் கம்ப்பேர் செய்கிறேன் என்று நினைத்துவிடாதீர்கள். அவ்வாறு உங்களுக்கு தோன்றினால் நான் எழுதியதில் ஏதோ தவறிருக்கிறது என்று தான் அர்த்தம். ஒப்பிடும் நோக்கோடு நான் இதை எழுதவரவில்லை. ரஹ்மான் இஸ் எ ஜீனியஸ். அதில் எந்த சந்தேகமும் இல்லை. என்னிடம் ரஹ்மானின் பாடல்கள் அனைத்தும் உண்டு including Delhi-6. Gajinயில் பேக்கா பாடலின் நடுவே திடீரென்று வரும் அந்த ட்ரம்ஸை சிலாகித்து நண்பர்களிடம் சொல்லிக்கொண்டிருந்தேன். இப்போ கொஞ்ச நாட்களாக இளையராஜாவின் பாடல்களை தொடர்ந்து கேட்டுக்கொண்டு வருகிறேன். கேட்கும் பொழுது மனது குதூகலிக்கிறது. I feel happy. சில இடங்களில் இளையராஜாவே எவ்வளவு பெரிய ரசிகர் என்பது புரிகிறது. He loves music just like us. இதைப் பகிர்ந்துகொள்ளும் நோக்குடனே இந்தப் பதிவு எழுதப்படுகிறது.\nபொன்வானம் பன்னீர் தூவுது இந்நேரம்…. பாடல் கேட்டபடி இதை எழுதுகிறேன்…தொடருங்கள். நானும் தொடர்கிறேன்… ராஜாவின் இசையுடன்..எஸ்.எஸ்\nஇது கடலை சின்ன டம்ளருக்குள் அடைக்கும் முயற்சி. எத்தனை பாடல்கள்.எனக்கு பிடித்த ராஜாபாடல்களில் சிலமட்டும் உங்கள் விமர்சனத்திற்க்கு.1. அந்திமழை பொழிகிறது2. கண்ணே கலைமானே3. ராத்திரியில் பூத்திருக்கும் தாமரைதான் பெண்ணும்4. பொன்மானே கோபம் ஏனோ5. வளையோசை கலகலவென‌6. இதழில் கதை எழுதும் நேரமிது7. இளமை இதோ இதோ8. ஆடல்கலையே தேவன் தந்தது9. நின்னுகோரி வர்ணம்10. சுந்தரி நீயும் சுந்தரன் ஞானும்11. சுந்தரி கண்ணால் ஒரு சேதி12. அஞ்சலி அஞ்சலி அஞ்சலி13. ராஜா கையை வைச்சா14. என்னைத் தாலாட்ட வருவாளா15. நான் தேடும் செவந்திப்பூவிதுஇப்பவே கண்ணைக் கட்டுதே இது வெறும் ட்ரைலர் பாடல்கள் தான் மெயின் பாடல்கள் நிறைய உண்டு\nஅருமை. ஆர்வமுடன் காத்திருக்கிறேன்.என்னுடைய முதல் தெரிவு, ‘பகல் நிலவு’ திரைப்படத்திலிருந்து ‘பூமாலையே தோள் சேரவா’ பாடல். அந்தத் தொடக்க இசைத் துணுக்கு, ஒரு அருவி குதித்தோடும் உணர்வை என்னுள் எப்போதும் உண்டாக்கும்.\nநெறைய பேர் தொடர் ஆரம்பிச்சு, தொடராம போயிடறாங்க. :)நீங்க அடிச்சு ஆடுங்க. அட்லீஸ்ட், வாரத்துக்கு ஒரு பாட்டாவது வரட்டும். எந்த பாட்ட எடுத்துக்கிட்டாலும் சரி. ஏன்னா, எல்லாமே முத்துக்கள் 🙂\nஎன்னை அதிகம் கவர்ந்தவை “ஜாநி” திரைப்பட பாடல்கள் .மனதை மயிலிறகால் வருடுவது போல் இருக்கும் நினைக்கும் போதே .வன்முறைக்கு கூட மெல்லிய இசை கொடுத்திருப்பார் படத்தில்\nகோபுர வாசலிலே படத்தில் வரும் “இது காதல்”ப்ரியா படத்தில் “ஏ பாடல் ஒன்று”\nஎஸ்.எஸ்: :)அனானி: இல்லீங்க‌ண்ணா. உங்க‌ளுக்கு பிடிச்ச‌ பாட‌ல்க‌ளையும் சொல்லுங்க‌ண்ணா.வ‌ந்திய‌த்தேவ‌ன்: ந‌ல்ல‌ க‌லெக்ஷ‌ன். இந்த‌ப் பாட‌ல்க‌ளும் வ‌ரும்.இந்திய‌ன்: என‌க்கும் தொட‌க்க‌ இசை ரொம்ப‌வும் பிடிக்கும். ஷ‌பி: என‌க்கு யார் தூரிகை த‌ந்த‌ ஓவிய‌ம் ரொம்ப‌வும் பிடிக்கும். என்னுடைய‌ லிஸ்டில் இதுவும் இருக்கிற‌து.ச‌ர்வேச‌ன்: எழுத‌னும்னு தான் ஆசை. எழுதுவேன்.பூங்குழ‌லி: ஜானி ப‌ட‌ப் பாட‌ல்க‌ளும் ச‌ரி இசையும் ச‌ரி மிக‌ புதுமையான‌வை. ஜானி இல்லாம‌லாபுருனோ: கோபுர‌வாச‌லிலேவில் அனேக‌மாக எல்லாப்பாட‌ல்க‌ளும் என‌க்கு பிடிக்கும். கேள‌டி என் பாவையே, காத‌ல் க‌விதைக‌ள் ப‌டித்திடும் நேர‌ம் எல்லாமே தூள்.\nBhopal Gas Tragedy – யார் முழித்திருக்கப்போகிறார்கள்\nCricket Gadgets Obituary Science sports Uncategorized அனுபவம் அயல் சினிமா ஆங்கில சினிமா எரிச்சல் கருத்து சினிமா சிறுகதை செய்திகள் ஜோதிடம் தொடர்-அ-புனைவு தொடர்கதை தொழில் தொழில்நுட்பம் நாட்டுநடப்பு புத்தகம் மின் புத்தகம் மொழிபெயர்ப்பு வரலாறு வாசிப்பு\nIPL விசில் போடு – 12: சிங்கநடை போட்டு சிகரத்தில் ஏறு….\nIPL விசில் போடு – 11: சிங்கமொன்று புறப்பட்டதே…\nIPL விசில் போட��� – 6: ஆந்திர ஆவக்காயும் சுவையானதே\nபூனம் யாதவ் : ஏழ்மைப… on காமன்வெல்த் போட்டிகள் : இந்திய…\nIPL விசில் போடு -2 :… on IPL – விசில் போடு…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027330750.45/wet/CC-MAIN-20190825151521-20190825173521-00015.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ndpfront.com/index.php/135-news/articles/vijayakumaran/3589-2017-03-19-14-33-02", "date_download": "2019-08-25T15:31:58Z", "digest": "sha1:XT3PIQYIXRMWSP5UAH5LD3PBUJQP4YEG", "length": 32615, "nlines": 194, "source_domain": "ndpfront.com", "title": "எங்கள் பெண்களை மற்றவர்கள் எப்படி காதலிக்கலாம்!!", "raw_content": "புதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மா-லெ கட்சி\nஎங்கள் பெண்களை மற்றவர்கள் எப்படி காதலிக்கலாம்\nஇலங்கை ராணுவத்தால் பாலியல் வன்முறை செய்யப்பட்ட தமிழ்பெண்களின் கதறல்கள் வன்னியில் கொட்டப்பட்ட வெடியோசைகளை மேவி ஒலித்தன. மட்டக்களப்பின் வயல்வெளிகளில், மன்னாரின் கடற்கரைகளில், செம்மணியின் வெளிகளில் என்று எங்கும் தமிழ்ப்பெண்களின் மீதான பாலியல் வன்முறை அரச படைகளால் கட்டவிழ்த்து விடப்பட்டது. பகல்களிலும், இரவுகளிலும் அந்தக் குரல்கள் கேட்டுக் கொண்டிருந்தன. அவமானம் தாங்க முடியாமல், வலி பொறுக்க முடியாமல் ஒலித்துக் கொண்டிருந்தன. ஆதரவு தேடி, அபயம் கேட்டு, அந்தக் கயவர்களை சபித்தபடி அந்தக் குரல்கள் எழுந்து கொண்டிருந்தன. அழுதும், ஆற்றாமல் முனகியும் அவை அடங்கிப் போயின.\nஎங்களது பெண்களின் மீதான வன்முறை குறித்து தமிழ்ப் பகுதிகளில் ஒரு ஒற்றைக்குரல் கூட எழுந்து இலங்கை அரசிற்கு எதிராக எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. அரசபடைகளின் ஆக்கிரமிப்பிலே அடிமைப்பட்டு கிடக்கிறது என்றாலும் ஒரு சுவர் எழுத்து, ஒற்றைக் கடதாசியில் ஒரு எதிர்ப்பு எழுத்து கூடவா எழுத முடியாமல் போய் விட்டது. ஆனால் ஒரு பெண் தன் மனதிற்கு பிடித்தமானவனை காதலித்தால் சிலருக்கு மானமும், வீரமும் பொங்கி எழுகின்றன. வேறு சாதிக்காரனை காதலித்தால் கொலை செய்கிறார்கள். வேறு ஊர்க்காரனை காதலித்தால் வன்முறை செய்கிறார்கள். காதலிக்கப்படுபவன் ஏழையாக இருந்தால் குடும்பத்தை மிரட்டுகிறார்கள்.\nவவுனியா தரணிக்குளத்தில் ஒரு பெண் வேறு சாதியைச் சேர்ந்தவரைக் காதலித்ததை அறிந்த அப்பெண்ணின் பெற்றோர் அவரை வெளிநாட்டிற்கு அனுப்ப முயற்சி செய்திருக்கிறார்கள். அப்பெண் அதை மறுத்து தன் காதலனுடன் வீட்டை விட்டு வெளியேறியிருக்கிறார். ஆனால் அவர்கள் இருக்கும் இடத்தை அறிந்த பெண்ணின் பெற்றோர் பெண்ணை மி���ட்டி மீண்டும் தங்களுடன் அழைத்து சென்றிருக்கிறார்கள். அந்தப் பெண் மீண்டும் அவர்களிடம் இருந்து தப்பி தன் காதலனுடன் சென்று பொலிசில் பாதுகாப்பு கேட்டிருக்கிறார்.\nஅவர்கள் இருவரும் காதலனின் வீட்டிற்கு சென்று தங்கியிருந்த போது அங்கு வந்த பெண்ணின் பெற்றோர் அடங்கிய கும்பல் ஒன்று இளைஞனின் வீட்டுக்காரர்களை வாளால் வெட்டி பெண்ணை கடத்திச் சென்றிருக்கிறார்கள்.\n2014 இல் ஒரு கோண்டாவில் பெண்ணை, உரும்பிராய் ஆண் ஒருவர் காதலிக்கிறார் என்றவுடன் கோண்டாவில் வீரர்கள் கொதித்தெழுந்து கொலை செய்திருக்கிறார்கள். ஒரே தமிழ்மொழி பேசுபவர்கள், ஒரே மதத்தைச் சேர்ந்தவர்கள், யாழ்ப்பாண மாவட்டத்தின் வலிகாமம் பற்று பகுதியைச் சேர்ந்தவர்கள், அதிமுக்கிய விடயமாக இருவரும் இரு மரபும் துய்ய வந்த ஒரே சாதி அப்படி இருந்தும் கோண்டாவில் வீரர்கள் ஏன் கொலை செய்தார்கள்\nஎனெனில் இந்த ஆணாதிக்கப் பன்றிகளைப் பொறுத்த வரை பெண்கள் ஆண்களிற்கு அடிமையானவர்கள். அவர்கள் ஆண்களின் சொற்படி நடக்க வேண்டும். ஆண்கள் சொல்பவரை தான் மணம் செய்ய வேண்டும். இந்த கோண்டாவில் பெண்ணுக்கும் அந்த கொலைகாரர்களிற்கும் எந்த சொந்த பந்தமும் இருக்காவிட்டாலும் அவள் இன்னோரு ஊர் ஆணை காதலிப்பதை அவர்களால் பொறுத்துக் கொள்ள முடியாது. இன்னொரு ஊர்க்காரனை அல்ல, ஒரே ஊரின் வேறு தெருக்காரனை காதலித்தாலும் இவர்களிற்கு பிடிக்கவில்லை என்றால் கொலை செய்வார்கள். பெண் மற்றவனை காதலித்தால் உயிர் வாழ விடா கவரிமான்கள் இவர்கள்.\nதருமபுரி இளவரசன் வன்னிய சாதிவெறியர்களினால் கொலை செய்யப்பட்டான் அவன் ஒரு தமிழன் இன்னொரு தமிழ்ப்பெண்ணான திவ்வியாவை காதலித்ததால் மரணமடைந்தான். தமிழ் இடிதாங்கி ராமதாசு \"வன்னிய பெண்களை தாழ்த்தப்பட்டவர்கள் காதலிப்பதாக சொல்லி ஏமாற்றுகிறார்கள்\" என்று சாதிவெறி கக்கியது. வன்னியசாதிப் பெண்கள் வன்னியசாதி ஆண்களின் உடமை. அவர்கள் ராமதாசின் வன்னிய சாதிச்சங்கம் சொல்கிறபடி தான் காதலிக்க வேண்டும்,கல்யாணம் செய்ய வேண்டும். தமிழ், தமிழன் என்று சொல்லிக் கொண்டு சாதி கொண்டு பிரிக்கும் காட்டுமிராண்டித்தனம் தான் ராமதாசின் தமிழ்த்தேசியம். இந்த வன்னியத் தமிழ்த்தேசியத்தில் தாழ்த்தப்பட்டவர்களிற்கு இடமில்லை. அவர்கள் சக தமிழர்��ள் இல்லை.\nபிரசன்ன விதானகே என்னும் கலைஞனின் \"பிறகு\" (With you, Without you) சிங்கள மொழிப்படத்தை யாழ்ப்பாணத்தில் வெளியிட இருந்த நேரத்தில் \"இத்திரைப்படத்தில் தமிழ் யுவதியை சிங்கள இராணுவ வீரர் திருமணம் செய்வது போல கதை எழுதியிருக்கிறார்கள்\nதமிழ் யுவதியை இராணுவ வீரர் திருமணம் செய்வதா\" என்று யாழ்ப்பாணத்து உதயன் பத்திரிகை செய்தி வெளியிட்டிருந்தது. ஒரு தமிழ்ப்பெண் சிங்களவரை எப்படி திருமணம் செய்து கொள்ளலாம் என்று அதன் பத்திரிகை தர்மம் பதைபதைக்கிறது. ஆனால் ஒரு தமிழ் ஆண் சிங்களப் பெண்ணை மணம் செய்வதாக காட்டி இருந்தால் இவர்களிற்கு பிரச்சனை இல்லை. சாதி, மதம், இனம் என்பனவற்றை பெண்கள் மீறக்கூடாது என்பது தான் இந்த பிற்போக்குவாதிகளின் பெருங்கவலை.\nஆனால் இன ஒற்றுமையை வலியுறுத்தி எடுத்த ஒரு திரைப்படத்தை எதிர்த்த அதே \"உதயன்\" பத்திரிகை முதலாளி சரவணபவான் தனது மகளின் பிறந்த நாளிற்கு மகிந்த ராஜபக்சவுடன் சேர்ந்திருந்து தமிழ் மக்களைக் கொன்ற மைத்திரி சிறிசேனாவை வணங்கி அழைத்து மகிழ்ந்தார் என்னும் கொடுமையை எங்கு போய்ச் சொல்வது\nமணி ரத்தினத்தின் \"பம்பாய்\" படம் பம்பாய் கலவரத்திற்கு சிவசேனையும், முஸ்லீம் மக்களும் சம பொறுப்பு என்று பொய் பேசியது. பாதிக்கப்பட்டவர்களை எப்படி கலவரத்திற்கு பொறுப்பாக்கலாம் என்று முற்போக்கு, ஜனநாயக சக்திகள் அப்படத்தை எதிர்த்தார்கள். முஸ்லீம் அடிப்படைவாதிகளும் அப்படத்தை எதிர்த்தார்கள். ஆனால் மணி ரத்தினத்தின் மோசடிக்காக அவர்கள் எதிர்க்கவில்லை. ஒரு இந்து ஆணை முஸ்லீம் பெண் காதலிப்பதாக எப்படி படம் எடுக்கலாம் என்றே அவர்களிற்கு கோபம் வந்தது.\nசில வருடங்களிற்கு முன்பு யாழ் பல்கலைக்கழக முஸ்லிம் மஜிலிஸ் என்ற அமைப்பு தமிழ் மாணவர்களோடு முஸ்லீம் மாணவிகள் பேசக் கூடாது என்று தடை விதித்திருந்தது. \"தமிழ் மாணவர்களோடு பேசவேண்டாம்\" என்ற இவர்களது கட்டுப்பாடுகளை மீறிச் செயற்பட்டதாக சில முஸ்லிம் மாணவிகள்மீது நடத்தைக் கேடானவர்கள் என குற்றஞ்சாட்டி கடிதமொன்றை இந்த மஜிலிஸ்ஸை சேர்ந்தவர்கள் பல்கலைக்கழக ஒழுக்காற்று அதிகாரியிடம் கையளித்துள்ளனர்.\nஇவர்களது தொடர்ச்சியான அழுத்தங்களினால் பாதிக்கப்பட்ட முஸ்லிம் மாணவிகள் \"பல்கலைக்கழக கல்வியை இடைநிறுத்தப்போவதாக கண்ணீரும் கம்பலையுமாக விம்முகின்றனர்\" என்று யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் விடுத்துள்ள அறிக்கை ஒன்று தெரிவித்தது.\nஇனம், மதம், மொழி, சாதி என்று மக்களைப் பிரிக்கின்ற எந்த பிற்போக்குவாதிகளும் பெண்களை அடக்குவதில் ஒரே மாதிரியே இருக்கிறார்கள்.\nஇனம், மதம், மொழி, சாதி என்று மக்களைப் பிரிக்காது சமத்துவத்திற்காக போராடும் பொதுவுடமைச் சமுதாயத்திலேயே பெண்களது அடிமை விலங்குகள் உடைந்து நொறுங்கும். அங்கு பெண்களும், ஆண்களும் சரிநிகர் சமத்துவ வாழ்வு வாழ்வார்கள்.\nஇனவாதம், மதவாதம், சாதியவாதம், ஆணாதிக்க வாதம், நுகர்வு வாதம், முதலாளித்துவ சிந்தனைமுறையில் சமூகம் மூழ்கி இருக்கின்றது. இந்த சூழலில் முற்போக்கானதும், சமூகம் சார்ந்த முரண்பட்ட சிந்தனைகளையும், விவாதத்தை தூண்டக் கூடிய கருத்துகளையும், இந்த விருந்தினர் பக்கம் தன்னுள் கொண்டுள்ளது. இது அவர்களுடைய தனிப்பட்ட கருத்துகள்.\nகுடிகள் சாதியாக மாற்றப்பட்ட வரலாறு : வி.இ.குகநாதன்\t(352) (விருந்தினர்)\nதமிழர்களிடம் ஆதியிலிருந்தே சாதிகள் உண்டா, எப்போது சாதி உருவாக்கப்பட்டது, எப்போது சாதி உருவாக்கப்பட்டது, ஆதியில் யார் ஆண்ட...\nகார்த்திகேசனின் நூற்றாண்டு (356) (விருந்தினர்)\nஜூன் 25, 2019 கம்யூனிஸ்ட் கார்த்திகேசனின் நூற்றாண்டு பிறந்த தினம்ஜூன் 25, 2019 தோழர் கார்த்திகேசன் அவர்களின் நூற்றாண்டு தினத்தையொட்டி,...\nமனம் திறந்து பேசுகிறேன்.... எம்.ஏ.ஷகி\t(352) (விருந்தினர்)\nஎன்னால் டைப் பண்ண முடியாத நிலையிலும் மனதை வதைக்கும் சிலதை வைத்துக்கொள்ள முடியாமல் இந்தப்...\nRead more: மனம் திறந்து...\nஇலங்கையில் இஸ்லாமிய பயங்கரவாதம்: புதிய திசைகள்\t(694) (புதிய திசைகள்)\nகிறிஸ்தவ தேவாலயங்களை இலக்கு வைத்து குறிப்பாக தமிழ் பூசை நேரங்களை தெரிவு செய்தும் வெளிநாட்டவர்...\nஇப்போது வெள்ளம் தலைக்கு மேல்\n2002 இல் என்று நினைவு. எங்களது ஊரில் திடீரென உருவெடுத்த ஒரு பெயர் தெரியாத அமைப்பு தொலைகாட்சி...\n இலங்கை மண்ணில் நடந்து முடிந்த இன கலவரமும் , இன படுகொலையும்,...\nகூகுள் மற்றும் மைக்ரோசொப்ட் என்பன ஸ்ரீலங்காவில் தமிழர்கள் மற்றும் தமிழ்மொழிக்கு எதிரான அமைப்பு ரீதியானதும் மற்றும் நீடித்ததுமான பாகுபாடுகளில் ஈடுபட்டு வருகின்றன\t(928) (விருந்தினர்)\nஸ்ரீலங்காவில் சிங்களம் கூகுளின் இயல்பு மொழியாக மாறியுள்ளது. நீங்கள் கூகுள் படிவ���்தை...\nசுண்ணாம்பு நிலத்தூடாக கசியும் கனிமங்கள்\t(1014) (விருந்தினர்)\nபெரிய நகரங்கள் உருவாகியது சமீப காலத்திலே. ஆனால், அவற்றின் உருவாக்கத்தில் புதிய பிரச்சினைகள்...\nகல்வி தனியார்மயப்படுத்தலையும், மாணவர்களின் உரிமைகளை அடக்குவதையும் எதிர்ப்போம் - ஊடக அறிக்கை (1049) (விருந்தினர்)\nஇலங்கை விவசாயிகள்,மீனவர்கள், தோட்ட தொழிலாளர்கள், பெண்கள் மற்றும் ஏனைய மக்களை...\nஇலங்கையில் நடக்கும் மாணவர் அடக்குமுறையை எதிர்ப்போம்\nஇது, இலங்கையில் கல்விசுகாதாரம்உட்பட சமூகபாதுகாப்பு சேவைகளைதனியார் மயப்படுத்துவது தொடர்பிலான சகலசுமைகளையும் உழைக்கும் மக்கள் மீது சுமத்தும் நவதாராளமயதிட்டத்திற்கு எதிராக பாரியமக்கள்...\nமுன்னிலை சோஷலிஸக் கட்சியின் அமைப்பு செயலாளர் குமார் குணரட்னம் இலங்கை குடிமகனாக அங்கீகரிக்கப்...\nசைடம் தனியார் பல்கலைக்கழகத்துக்கு எதிராக\t(1007) (விருந்தினர்)\nசைடம் தனியார் பல்கலைக்கழகத்துக்கு எதிராகவும், உயர் கல்வியை தனியார் மயப்படுத்துவதற்கு எதிராகவும்...\nRead more: சைடம் தனியார்...\nதமிழர்களின் மரபு நெடுகிலும் பலவாறாகப் பொருள் பொதிந்த “பறை” என்னும் தமிழ் மரபினை அச்சாணியாகச் சுழற்றும் அரசியல் : ஒரு பார்வை-செல்வி\t(1022) (விருந்தினர்)\nமனித சமுதாயத்தின் தொடர்பாடலின் தேவையும் உணர்ச்சி வெளிப்படுத்துகையின் தேவையும் குறியீடுகளாகி,...\nமண் மூடிய துயர வரலாறு\t(1057) (விருந்தினர்)\n1964 - 2014 சாஸ்திரி - சிறீமா ஒப்பந்தம்: 50 ஆண்டுகள் நிறைவு. இதுவும் இலங்கைத் தமிழர்களின் துயரக்...\nமண் மூடிய துயர வரலாறு\t(739) (விருந்தினர்)\n1964 - 2014 சாஸ்திரி - சிறீமா ஒப்பந்தம்: 50 ஆண்டுகள் நிறைவு. இதுவும் இலங்கைத் தமிழர்களின் துயரக்...\nசைலோபோன் (Xylophone -1)\t(988) (விருந்தினர்)\nமேற்கு மற்றும் மத்திய ஆபிரிக்க வாத்தியமான Xylophone என்ற இசைக்கருவி, 17ஆம் நூற்றாண்டில் ஆபிரிக்க...\nவளரும் வகுப்புவாதமும் சுருங்கும் சனநாயக வெளியும்\t(894) (விருந்தினர்)\nகாங்கிரசின் பயன்நாட்ட வகுப்புவாதம் பா.ஜ.க தலைமையிலான தேசிய சனநாயகக் கூட்டணி 2014ல் ஆட்சிக்கு...\nமீதொட்டமுள்ள குப்பைமேட்டு பிரச்சினை, தேவை யாருக்கும் அடிபணியாத போராட்டம் (1135) (விருந்தினர்)\nமீதொட்டமுள்ள குப்பைமேட்டு பிரச்சினை இன்று நேற்று ஆரம்பித்ததொன்று அல்ல, நீண்ட நாட்களாக மக்கள்...\nகேப்பாப்புலவு மாதிரிக்கிராமத்தை கேப்பாப்புலவு என்று மாற்ற முயற்சி\nஎங்களுடைய நிலங்கள் எங்களின் உயிர்களுக்கு மேலானது, அதனை இந்த நல்லாட்சி அரசு வழங்கும் வரையும்...\n\"உயிரை மாய்த்தேனும் சொந்த நிலங்களை மீட்பதற்கான வழியை மேற்கொள்வோம்”\t(1104) (விருந்தினர்)\nமுல்லைத்தீவு - கேப்பாப்புலவு மக்கள் தமது சொந்த நிலத்தை விமானப்படையினர் விடுவிக்க வேண்டுமென...\nசையிட்டம் தனியார் மருத்துவக் கல்லூரி, சாமான்ய மக்களின் உயிர்களுக்கு உலை வைக்கும் திட்டம் (1029) (விருந்தினர்)\nஅரைகுறையாக யாரோ சொல்ல கேட்டுவிட்டோ அல்லது உங்கள் ஏழாம் அறிவுக்கு திடீரென எட்டியதற்கமைய \"தனியார்\"...\n எதற்காக தனியார் மருத்துவக் கல்லூரி சையிட்டத்திற்கு எதிரான போராட்டம் \nஎங்கள் போராட்டம் இலங்கை மருத்துவ சபையினதும் (SLMC), உலக சுகாதார ஸ்தாபனத்திளதும் (WHO)...\nஅரசமயமாகும் பேரினவாதம், துணை போகும் தமிழ் இனவாதம், கள்ள மௌனம் காக்கும் முஸ்லிம் அரசியல் சந்தர்ப்பவாதம்.\t(1350) (விருந்தினர்)\nஇலங்கையில் சிங்கள பேரினவாதம் அரச மயப்பட்டு வருவதை அண்மைக்கால நிகழ்வுகள் எமக்கு உணர்த்தி...\nதமிழ்தேசியம்: நெருக்கடியும் குழப்பமும்\t(1264) (விருந்தினர்)\n“தமிழ்த்தேசியத்தின் இன்றைய (2016) நிலை என்ன அதனுடைய அடுத்த கட்டம் என்னவாக இருக்கும் அதனுடைய அடுத்த கட்டம் என்னவாக இருக்கும்” என்று நோர்வேயிலிருந்து வந்திருந்த நண்பர் ஒருவர்...\nபெண்களும் இலக்கியமும்\t(1171) (விருந்தினர்)\nஉண்மையில் பெண்களின் கவிதைகளும் மிகவும் கட்டுப்பாடானது. பதிவுகளில்கூட நாங்கள் எவ்வளவு கட்டுப்பாடான...\nயாழ் பல்கலைகழக மாணவர் போராட்டம்: தவறுகளும் பலவீனங்களும்\t(1040) (விருந்தினர்)\nயாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் ”மாணவர்கள் படுகொலைக்கான நீதி அல்லது தீர்வுக்கான மாணவர்களின்...\nபடிப்பகம் நூலகம் - நூல்களின் பட்டியல்\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027330750.45/wet/CC-MAIN-20190825151521-20190825173521-00015.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.lankaimage.com/2019/06/blog-post_762.html", "date_download": "2019-08-25T16:02:40Z", "digest": "sha1:T75FRZAYEMXWYOIIMPFOQF3SW2FH7PIS", "length": 19251, "nlines": 98, "source_domain": "tamil.lankaimage.com", "title": "ஓமான் வளைகுடாவில் இரு எண்ணெய் கப்பல்களில் வெடிப்பு: ஊழியர்கள் மீட்பு - Tamil News", "raw_content": "\nHome வெளிநாடு Foreign World ஓமான் வளைகுடாவில் இரு எண்ணெய் கப்பல்களில் வெடிப்பு: ஊழியர்கள் மீட்பு\nஓமான் வளைகுடாவில் இரு எண்ணெய் கப்பல்களில் வெடிப்பு: ஊழியர்கள் மீட்பு\nஈரான் – அமெரிக்க பதற்ற��்திற்கு இடையே சம்பவம்\nஓமான் வளைகுடாவில் வெடிப்புச் சம்பவத்தை அடுத்து கைவிடப்பட்ட இரு எண்ணெய் கப்பல்களில் இருந்து பல டஜன் கப்பல் பணியாளர்கள் மீட்கப்பட்டுள்ளனர்.\nஇதில் ஒரு கப்பலில் இருந்து 21 பேரும் மற்றொரு கப்பலில் இருந்து 23 பேரும் அப்புறப்படுத்தப்பட்டதாக கப்பல் இயக்குபவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.\nவிபத்தை அடுத்து ஈரான் 44 பேரையும் மீட்டதாக அந்நாட்டு அரச ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது. எனினும் இந்த வெப்புச் சம்பவத்திற்கான காரணம் உறுதி செய்யப்படவில்லை. இரு உதவிக்கான அழைப்புகள் கிடைத்ததாக அமெரிக்க கடற்படை குறிப்பிட்டுள்ளது.\nஐக்கிய அரபு இராச்சிய கடற்கரைக்கு அப்பால் ஒரு மாதத்திற்கு முன் நான்கு எண்ணெய்க் கப்பல் தாக்கப்பட்ட நிலையிலேயே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.\nமுந்தைய சம்பத்தின் பின்னணியில் அரசொன்று இயங்குவதாக ஐக்கிய அரபு இராச்சியம் குற்றம்சாட்டி இருந்தது. அந்தத் தாக்குதல்களுக்கு கடற்படை கண்ணிவெடிகள் பயன்படுத்தப்பட்டிருந்தது. அந்தத் தாக்குதலை ஈரான் செய்ததாக அமெரிக்கா குற்றம்சாட்டியபோதும் ஈரான் அதனை நராகரித்தது.\nஅமெரிக்கா மற்றும் அதன் வளைகுடா கூட்டணி நாடுகளுக்கும் ஈரானுக்கும் இடையில் பதற்றம் அதிகரித்திருக்கும் சூழலேயே இந்த தாக்குதல்கள் இடம்பெற்றுள்ளன.\nநேற்றைய சம்பவத்தை அடுத்து சுமார் ஐந்து மாதங்களாக குறைந்திருந்த எண்ணெய் விலை 3.9 வீதம் அதிகரித்திருப்பதாக பிலுௗம்பர்க் செய்தி வெளியிட்டுள்ளது.\nபஹ்ரைனில் தளம்கொண்டிருக்கும் அமெரிக்க கடற்படை வெளியிட்ட அறிவிப்பில், அமெரிக்க கடற்படைக்கு இரு வெவ்வேறு உதவி அழைப்பு கிடைத்ததாக குறிப்பிட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து யு.எஸ்.எஸ் பெயின்பிரிட்ஜ் கப்பல் சம்பவ இடத்தை நோக்கி உதவிக்கு விரைந்துள்ளது.\nஇந்த பகுதியில் அதிக அவதானத்துடன் இருக்கும்படி, பிரிட்டன் ரோயல் நேவி கடற்படையுடன் தொடர்புடைய கடல்சார் வர்த்தக செயற்பாடுகளுக்கான அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது. கப்பல் ஒன்றில் இருந்து தீப்பிடித்து புகை வெளிவருவது போன்ற புகைப்படத்தை ஈரான் செய்தி நிறுவனமான இரிப், டுவிட்டரில் வெளியிட்டபோதும் அதனை சுயாதீனமாக உறுதி செய்ய முடியாதுள்ளது.\nஇவ்வாறு வெடிப்புச் சம்பவங்களுக்கு உள்ளாகி இருக்கும் ஒரு கப்பலான பிரோன் அல்டய��ர் கப்பலின் உரிமை உடைய தாய்வான் அரச எண்ணெய் சுத்திகரிப்பு நிறுவனத்தின் பேச்சாளர் வூ இபாங் குறிப்பிடும்போது, அந்தக் கப்பல் 75,000 தொன்கள் நப்தா மூலப்பொருளைக் கொண்டிருப்பதாகவும் கண்ணிவெடித் தாக்குதலுக்கு இலக்காகி இருப்பதாக சந்தேகிப்பதாகவும் தெரிவித்துள்ளார்.\nமார்ஷல் தீவுகளின் கொடியைக் கொண்ட கப்பலில் இருந்து அனைத்து ஊழியர்களும் மீட்கப்பட்டு விட்டதாக அவர் குறிப்பிட்டார். அந்தக் கப்பல் தீப்பற்றவில்லை என்று குறிப்பிடப்பட்டுள்ளது.\nபனாமா நாட்டு கொடியுடனான மற்றைய கப்பலில் இருந்த ஊழியர்கள் அருகால் சென்ற கப்பல் ஒன்றினால் மீட்கப்பட்டுள்ளனர். இந்தக் கப்பலில் மெதனோல் இருந்திருப்பதோடு அது மூழ்கும் ஆபத்து இல்லை என்று பேச்சாளர் ஒருவர் குறிப்பிட்டுள்ளார். அந்த கப்பல் தற்போது ஐக்கிய அரபு இராச்சியத்தின் புஜ்ராவில் இருந்து சுமார் 80 மைல்கள் தொலைவிலும் ஈரானில் இருந்து 16 மைல்கள் தொலைவிலும் உள்ளது. மீட்கப்பட்ட கப்பல் பணியாளர்கள் ஜஸ்க் துறைமுகத்திற்கு அழைத்துவரப்பட்டதாக ஈரான் அரச ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.\nமத்திய கிழக்கில் ஸ்திரமற்ற சூழலை ஏற்படுத்துவதாக குற்றம்சாட்டி ஈரான் மீது அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் கடும் நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்.\nகடந்த மே மாதத் தொடக்கம் அமெரிக்க பிராந்தியத்திற்கு விமானதாங்கி கப்பல் மற்றும் குண்டு வீசும் விமானங்களை அனுப்ப ஆரம்பித்துள்ளது. பிராந்தியத்தில் அமெரிக்கப் படைகள் மீது ஈரான் ஆதரவுப் படைகள் தாக்குதல் நடத்த திட்டமிடுவதாக கூறியே அமெரிக்கா இந்த நடவடிக்கையை எடுத்தது.\nஇந்த குற்றச்சாட்டுகளை நிராகரிக்கும் ஈரான் அமெரிக்கா ஆக்ரோஷமான செயல்களில் ஈடுபட்டு வருவதாக குற்றம்சாட்டியது.\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு ( Atom )\nஇலங்கையிலிருந்து தீவிராவதிகள் ஊடுருவிய தகவலை இராணுவம், கடற்படை மறுப்பு\nஇலங்கையிலிருந்து தீவிரவாதிகள் 6 பேர், இந்தியாவுக்குள் ஊடுருவியுள்ளதாக வெளியான தகவலை ஏற்க முடியாது என இலங்கை கடற்படை மற்றும் இராணுவம்...\nவயல் வெளிகளுக்கு தீ வைத்தால் கொடுப்பனவுகள் நிறுத்தப்படும்\nகமநல சேவை நிலையம் அறிவிப்பு அறுவடையின் பின்னர் வயல் வெளிகளில் காணப்படும் வைக்கோலுக்கு தீ வைக்கும் விவசாயி���ளுக்கு எதிராக கடுமையான நட...\n“Construct - 2019” சர்வதேச கட்டிட நிர்மாண கண்காட்சி நேற்று\n“Construct - 2019” சர்வதேச கட்டிட நிர்மாண கண்காட்சி நேற்று கொழும்பு ஸ்ரீமாவோ பண்டாரநாயக்க கண்காட்சி மண்டபத்தில் ஆரம்பிக்கப்பட்டது. அ...\nலீமெரிடியன் – பிரேவியன் கிரிக்கெட் சமர் 2019: மூதூர் யங் லயன்ஸ் கழகம் முன்னணியில்\nகிழக்கு மாகாண ரீதியில் சாய்ந்தமருது பிரேவ் லீடர்ஸ் விளையாட்டுக் கழகத்தின் 40 வருட பூர்த்தியை முன்னிட்டு பிரமாண்டமான முறையில் ஒழுங்கு...\nஎந்த சூழ்நிலைக்கும் முகம்கொடுக்கும் வகையில் இராணுவ புலனாய்வு பிரிவு மறுசீரமைக்கப்படும்\nஎந்தவொரு சந்தர்ப்பத்திலும் ஏற்படக்கூடிய நிலைமைகளுக்கும் முகம் கொடுக்கும் வகையில் இராணுவ புலனாய்பு பிரிவு மறுசீர மைக்கப்பட்டு அதன் செ...\nஉலகக் கிண்ணத்தில் அரை இறுதிக்கு நுழையும் அணிகள் எவை\n73 ஓளியாண்டுகள் தொலைவில் வேற்று கிரகங்கள் கண்டுபிடிப்பு\nதிகன அசம்பாவிதங்கள்; உடன் நஷ்டஈடு வழங்க பிரதமர் ஆலோசனை\nபங்களாதேஷ் பிரீமியர் லீக்கிலும் திசர பெரேரா அதிரடி\nஇலங்கையிலிருந்து தீவிராவதிகள் ஊடுருவிய தகவலை இராணுவம், கடற்படை மறுப்பு\nவயல் வெளிகளுக்கு தீ வைத்தால் கொடுப்பனவுகள் நிறுத்தப்படும்\n“Construct - 2019” சர்வதேச கட்டிட நிர்மாண கண்காட்சி நேற்று\nலீமெரிடியன் – பிரேவியன் கிரிக்கெட் சமர் 2019: மூதூர் யங் லயன்ஸ் கழகம் முன்னணியில்\nஎந்த சூழ்நிலைக்கும் முகம்கொடுக்கும் வகையில் இராணுவ புலனாய்வு பிரிவு மறுசீரமைக்கப்படும்\nசிறுபான்மை விடயத்தில் கடந்த அரசாங்கத்தை விட தற்போதைய அரசாங்கமே அக்கறை காட்டுகிது\nஇந்தியாவில் அமைச்சர் ரவூப் ஹக்கீம் கடந்தகால அரசாங்கதை விட, ஆட்சிக்கு வந்துள்ள எங்களது அரசாங்கமே சிறுபான்மை மக்களின் விடயத்தில் அதிக...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027330750.45/wet/CC-MAIN-20190825151521-20190825173521-00015.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8B%E0%AE%B7%E0%AF%8D_%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%95%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2019-08-25T15:47:49Z", "digest": "sha1:ZUFWO5XB6UOTWQL4UOIANKNYJAWQWQFQ", "length": 14117, "nlines": 166, "source_domain": "ta.wikipedia.org", "title": "சந்தோஷ் குமார் கங்க்வார் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nதொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத் துறை இணை அமைச்சர் (தனி பொறுப்பு)\n05 சூலை 2016 – 03 செப்டம்பர் 2017\nபரேலி, ஐக்கிய மாகாணம், இந்திய���\nAs of 22 செப்டம்பர், 2006\nசந்தோஷ் குமார் கங்க்வார் (Santosh Kumar Gangwar, பிறப்பு: 01 நவம்பர் 1948) ஓர் இந்திய அரசியல்வாதியும், நாடாளுமன்ற உறுப்பினரும், தற்போதைய தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத் துறை அமைச்சரும் ஆவார்.[1][2]\nஇவர் 01 நவம்பர், 1948 ஆம் ஆண்டு பரேலியில் பிறந்தார். இவர் தோல் நிறமி இழத்தலால் பாதிக்கப்பட்டவர்.[3] இவர் உத்திரப் பிரதேசத்தில் உள்ள ஆக்ரா பல்கலைக்கழகம் மற்றும் ரோகில்கந்து பல்கலைக்கழகத்தில் பட்டப்படிப்புகளை முடித்தார். இவருக்கு சௌபாக்கியா என்னும் மனைவியும், ஆபூர்வ் கங்க்வார் மற்றும் சுருதி கங்க்வார் என்னும் இரண்டு குழந்தைகள் உள்ளனர்.\nஇவர் அரசியலில் சேரும் முன்னர், பரேலி நகரில் உள்ள நகர்ப்புற கூட்டுறவு வங்கியில் வேலைப்பார்த்தார். பின்னர் 1996 ஆம் ஆண்டு தொடக்கத்தில் அதன் தலைவராகப் பதவி வகித்தார்.\nஇவர் உத்தரப் பிரதேச மாநில பா.ஜ.க குழுவில் உறுப்பினராக பணியாற்றினார். பின்னர் 1996 ஆம் ஆண்டு உத்தரபிரதேச பா.ஜ.க.வின் பொதுச் செயலாளராகப் பதவி வகித்தார்.\nஇவர் 1989 ஆம் ஆண்டு பரேலி தொகுதியில் இருந்து 9வது மக்களவைக்கு முதல் முறையாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இவர் 1989 ஆம் ஆண்டு முதல் 2009 ஆம் ஆண்டு வரையிலும், பின்னர் 2014 ஆம் ஆண்டு முதல் தற்போது வரையிலும் பரேலி தொகுதியிலிருந்து, பாரதிய ஜனதா கட்சி சார்பில் போட்டியிட்டு, நாடாளுமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.\nஇவர் இந்தியாவின் அமைச்சரவையில் பதவிகளை வகித்துள்ளார். இவர் 13வது மக்களவையில் பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சராக கூடுதல் பொறுப்பு வகித்தார். இதற்கு முன்னர், 1999 ஆம் ஆண்டு அக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சராக கூடுதல் பொறுப்பு வகித்தார்.\nஇவர் 16வது மக்களவை உறுப்பினராக இருந்த போது மே 26, 2014 ஆம் ஆண்டு முதல் சூலை 05, 2016 வரை அவர் ஜவுளித்துறை அமைச்சராக பணியாற்றினார். அதன் பின்னர் நிதியமைச்சராக பதவியேற்றார்.[4]\n1989 ஆம் ஆண்டில் தேசிய அரசியலில் நுழைந்த இவர், 9வது மக்களவைத் தேர்தலில் பரேலி தொகுதியில் தேர்ந்தெடுக்கப்பட்டார். பின்னர் 1996 ஆம் ஆண்டு உத்தரபிரதேச பா.ஜ.க.வின் பொதுச் செயலாளராகப் பதவி வகித்தார். பின்னர் அவர் அதே தொகுதியில் 2009 வரை ஆறுமுறை நாடாளுமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். 2009 ஆம் ஆண்டு நடைபெற்ற 15���து மக்களவை தேர்தலில், குறுகிய வாக்கு வித்தியாசத்தில் தோல்வியடைந்தார்.\nபின்னர் 2019 ஆம் ஆண்டு நடந்த மக்களவைத் தேர்தலில் வெற்றிபெற்று, தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத் துறை அமைச்சராகப் பதவியேற்றார்.[5]\nபாரதிய ஜனதா கட்சி அரசியல்வாதிகள்\nஇருபதாம் நூற்றாண்டு இந்திய அரசியல்வாதிகள்\n21-ஆம் நூற்றாண்டு இந்திய அரசியல்வாதிகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 8 சூன் 2019, 14:36 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027330750.45/wet/CC-MAIN-20190825151521-20190825173521-00015.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/%E0%AE%9C%E0%AF%82%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%8B_%E0%AE%95%E0%AF%81%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF_%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%AA%E0%AF%81", "date_download": "2019-08-25T15:45:16Z", "digest": "sha1:2RWFNMRADAGOIES3NCMIWGRXN2XSL5S4", "length": 6886, "nlines": 81, "source_domain": "ta.wikipedia.org", "title": "\"ஜூலியோ குளாடிய மரபு\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"ஜூலியோ குளாடிய மரபு\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை\n← ஜூலியோ குளாடிய மரபு\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்கிப்பீடியா விக்கிப்பீடியா பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு வலைவாசல் வலைவாசல் பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\nஜூலியோ குளாடிய மரபு பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nவிக்கிப்பீடியா:ஆண்டு நிறைவுகள்/சூன் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசூன் 9 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவிக்கிப்பீடியா:ஆண்டு நிறைவுகள்/சூன் 9 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவிக்கிப்பீடியா:முக்கிய கட்டுரைகள்/விரிவாக்கப்பட்டது ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஜூலியோ-குளோடிய வம்சம் (வழிமாற்றுப் பக்கம்) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகுளோடியசு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவார்ப்புரு:ஜூலியோ குளாடிய மரபு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nநான்கு பேரரசர்களின் ஆண்டு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவார்ப்புரு:நான்கு பேரரசர்களின் ஆண்டு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவிக்கிப்பீடியா:முக்கிய கட்டுரைகள்/விரிவாக்கப்பட்டது/வரலாறு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவிக்கிப்பீடியா:தரவுத்தள அறிக்கைகள்/முக்கிய கட்டுரைகளின் நிலவரம்/முழுப் பட்டியல் - விரிவாக்கப்பட்டது ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவெசுப்பாசியான் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகாலிகுலா ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027330750.45/wet/CC-MAIN-20190825151521-20190825173521-00015.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D", "date_download": "2019-08-25T16:01:48Z", "digest": "sha1:ICS6X5T7XJT2QKYZXNDTSDQFYWMT443B", "length": 5000, "nlines": 71, "source_domain": "ta.wikipedia.org", "title": "\"பாலாகோட்\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்கிப்பீடியா விக்கிப்பீடியா பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு வலைவாசல் வலைவாசல் பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\nபாலாகோட் பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nபாலகோட் (வழிமாற்றுப் பக்கம்) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nகைபர் பக்துன்வா மாகாணம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஅஜித் தோவல் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n2005 காஷ்மீர் நிலநடுக்கம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபாலகோட் வான் தாக்குதல், 2019 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027330750.45/wet/CC-MAIN-20190825151521-20190825173521-00015.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AF%81:User_ja-3", "date_download": "2019-08-25T16:28:29Z", "digest": "sha1:OZZQRMK7VS56ZJMMELH2MIU2SX6UUR2B", "length": 4705, "nlines": 68, "source_domain": "ta.wikipedia.org", "title": "\"வார்ப்புரு:User ja-3\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"வார்ப்புரு:User ja-3\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்கிப்பீடியா விக��கிப்பீடியா பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு வலைவாசல் வலைவாசல் பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\nவார்ப்புரு:User ja-3 பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nவார்ப்புரு:User ja-1 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவார்ப்புரு:User ja-4 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027330750.45/wet/CC-MAIN-20190825151521-20190825173521-00015.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF_%E0%AE%B2%E0%AF%86%E0%AE%B5%E0%AF%81", "date_download": "2019-08-25T16:23:28Z", "digest": "sha1:7HXXHOFVB3QYCQO2OLBOO44NUPFSDQWO", "length": 8842, "nlines": 183, "source_domain": "ta.wikipedia.org", "title": "விட்டிலெவு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\n(விட்டி லெவு இலிருந்து வழிமாற்றப்பட்டது)\nவிட்டி லெவு, Viti Levu\nமேற்குக் கோட்டம், மையக் கோட்டம்\nபிஜியர் (54.3%), பிஜி இந்தியர் (38.1%), பிறர் (ஆசிய, ஐரோப்பிய, பசிபிக் பழங்குடி மக்கள்) (7.6%)\nவிட்டி லெவு (Viti Levu) என்பது பிஜி நாட்டின் பெரிய தீவு. இந்த தீவில் உள்ள சுவா நகரமே பிஜியின் தலைநகரம். பிஜியின் மற்ற தீவுகளைவிடவும், இந்த தீவில் அதிகளவிலான மக்கள் வாழ்கின்றனர். ஏறத்தாழ 70 % மக்கள் இங்கு வாழ்கின்றனர். இதன் பரப்பளவு 10,289 சதுர கிலோமீட்டர்கள் ஆகும்.\nபிஜியின் முக்கிய நகரங்களில் இம்பா, லவுடோக்கா, நந்தி, நவுசோரி, சிகடோங்கா உள்ளிட்டவை இந்த தீவில் தான் உள்ளன. இந்த தீவின் பெயராலேயே இந்த நாட்டிற்கு இப்பெயர் வந்தது.\nவிக்கிமீடியா பொதுவகத்தில் விட்டிலெவு என்னும் தலைப்புடன் தொடர்புடைய பல ஊடகக் கோப்புகள் உள்ளன.\nபிஜித் தீவின் அரசியல் பிரிவுகள்\nமையக் கோட்டம் * கிழக்குக் கோட்டம் * வடக்குக் கோட்டம் * மேற்குக் கோட்டம்\nஇம்பா * இம்புவா * தகாந்துரோவ்* கன்டவு * லவு * லோமாய்விட்டி * மதுவாட்டா * நண்டுரோங்கா நவோசா\nநய்டாசிரீ * நமோசி * ரா * ரெவா * செருவா * தைலிவு\nலூடோக்கா (லவுடோக்கா) * சுவா\nஇம்பா * லம்பாசா * லமி * லிவுகா * நந்தி\nநசினு * நவுசோரி * சவுசவு * சிங்கடோகா * தவுவா\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 11 திசம்பர் 2013, 08:07 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027330750.45/wet/CC-MAIN-20190825151521-20190825173521-00015.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/TopNews/2019/08/14151659/Over-500-dead-in-floods-across-India-Bihar-Gujarat.vpf", "date_download": "2019-08-25T16:11:49Z", "digest": "sha1:7OLH42BN3RISBLFTYQJGLG7ERAUFJBHF", "length": 22901, "nlines": 157, "source_domain": "www.dailythanthi.com", "title": "Over 500 dead in floods across India; Bihar, Gujarat, Kerala, Assam worst hit || கனமழை - வெள்ளத்திற்கு நாடுமுழுவதும் 500 பேர் பலி; பீகார், குஜராத், கேரளா, அசாம் மோசமான பாதிப்பு", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nகனமழை - வெள்ளத்திற்கு நாடுமுழுவதும் 500 பேர் பலி; பீகார், குஜராத், கேரளா, அசாம் மோசமான பாதிப்பு + \"||\" + Over 500 dead in floods across India; Bihar, Gujarat, Kerala, Assam worst hit\nகனமழை - வெள்ளத்திற்கு நாடுமுழுவதும் 500 பேர் பலி; பீகார், குஜராத், கேரளா, அசாம் மோசமான பாதிப்பு\nஇன்று புதன்கிழமை வரை இந்தியா முழுவதும் பெய்த மழை மற்றும் வெள்ளத்தினால் 500-க்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளனர்.\nதென் மேற்கு பருவ மழை காரணமாக இந்தியாவின் 8 மாநிலங்களில் கனமழை மற்றும் வெள்ளம் ஏற்பட்டு உள்ளது. இதில் பீகார், குஜராத், கேரளா, அசாம் மாநிலங்களில் அதிக பாதிப்பு ஏற்பட்டு உள்ளது.\nகடந்த ஒரு வாரத்தில் கேரளாவில் 91 பேரும், கர்நாடகாவைச் சேர்ந்த 54 பேரும், மகாராஷ்டிராவைச் சேர்ந்த 48 பேரும், ஒடிசாவை சேர்ந்த 8 பேரும் உயிரிழந்துள்ளனர்.\nஜூலை மற்றும் ஆகஸ்ட் முதல் வாரங்களுக்கு இடையில், குஜராத்தில் இருந்து குறைந்தது 98 பேரும், பீகாரில் 123 பேரும், அசாமில் 71 பேரும் உயிரிழந்துள்ளனர்.\nஇன்னும் பல நபர்களைக் காணவில்லை என்பதால் இந்த எண்ணிக்கை அதிகரிக்கும் என்று அதிகாரிகள் அஞ்சுகின்றனர். பெரும்பாலான மாநிலங்களில் இருந்து வெள்ள நீர் குறைந்து வரும் நிலையில், அடுத்த ஐந்து நாட்களில் பல இடங்களில் பலத்த மழை பெய்யும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.\nகேரளாவில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 14 மாவட்டங்களில் குறைந்தது 97 பேர் உயிரிழந்துள்ளனர். 59 பேரை இன்னும் காணவில்லை. வயநாடு மாவட்டத்தில் புத்துமலை, மலப்புரம் மாவட்டத்தின் காவாலப்பாறா உள்ளிட்ட 80 இடங்களில் பெரியதும், சிறியதுமாக நிலச்சரிவு ஏற்பட்டது. ஆயிரத்து 239 முகாம்களில், இரண்டு லட்சத்து 26 ஆயிரம் பேர் பாதுகாப்பாக தங்க வைக்கப்பட்டுள்ளனர். கோழிக்கோடு, திருச்சூர், எர்ணாகுளம், வயநாடு, மலப்புரம், கண்ணூர், கோட்டயம், ஆலப்புழா மற்றும் இடுக்கி ஆகிய ஒன்பது மாவட்டங்களில் கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. புதன்கிழமை பலத்த மழை பெய்யக்கூடும் என்றும் பல பள்ளிகள் நிவாரண மையங்களாக மாற்றப்பட்டுள்ளன.\nகர்நாடகாவை பொறுத்த குறைந்தது 54 பேர் இறந்துள்ளனர், மேலும் 12 பேர் காணவில்லை என்று அதிகாரப்பூர்வ தகவல்கள் தெரிவிக்கின்றன. இதுவரை 4 லட்சத்துக்கும் மேற்பட்டோர் மீட்கப்பட்டுள்ளனர். தற்போது மாநிலத்தில் 1,224 நிவாரண முகாம்கள் செயல்பட்டு வருகின்றன. அதில் 3,93,956 பேர் தஞ்சமடைந்துள்ளனர். கடலோர கர்நாடகாவின் அனைத்து மாவட்டங்களிலும், தெற்கு உள்துறை கர்நாடகாவின் சிக்கமகளூரு, ஹாசன், குடகு மற்றும் சிவமோகா மாவட்டங்களிலும் கனமழை பெய்யும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் கூறி உள்ளது.\nதேசிய பேரிடர் மீட்பு படை ஹம்பியில் சிக்கியுள்ள சுற்றுலாப் பயணிகள், வெளிநாட்டினர் உட்பட மொத்தம் 365 பேரை மீட்டது. ஜெர்மனி, பிரான்ஸ், அமெரிக்கா, போலந்து ஆகிய நாடுகளைச் சேர்ந்த சுமார் 18 வெளிநாட்டவர்களும் கொப்பல் மாவட்டத்தில் இருந்து மீட்கப்பட்டனர்.\nகர்நாடக முதல் மந்திரி எடியூரப்பா கூறும்போது...\nநிலைமை மிகவும் மோசமாக உள்ளது. உள்துறை அமைச்சர் அமித் ஷா, நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் ஆகியோரும் ஆய்வு நடத்தினர். மாநிலத்தில் 50,000 கோடிக்கு மேல் இழப்பு ஏற்பட்டு உள்ளது. ஆகஸ்ட் 16 ம் தேதி, இது தொடர்பாக பிரதமரை சந்திக்க நான் டெல்லிக்கு செல்கிறேன், மேலும் 10,000 கோடியை உடனடியாக விடுவிக்குமாறு இந்திய அரசிடம் கேட்டுக்கொண்டுள்ளேன் என்று கூறினார்.\nமகாராஷ்டிரா மாநிலத்தை பொருத்தவரை வெள்ளத்தில் இறந்தவர்களின் எண்ணிக்கை நேற்று 48 ஆனது. 3 பேரை இன்னும் காணவில்லை. மாநில முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் மத்திய அரசிடமிருந்து 6800 கோடி ரூபாய் உதவி கோரியுள்ளார்.\nகுஜராத் மாநிலத்தில் சில பகுதிகளை வெள்ளம் மூழ்கடித்து உள்ளது. நிலைமை மேம்பட்டு வரும் நிலையில், ஆகஸ்ட் 14 மற்றும் 15 ஆகிய தேதிகளில் பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளது என இந்திய வானிலை மையம் தெரிவித்து உள்ளது. இதுவரை மாநிலத்தில் வெள்ளம் மற்றும் பெய்த மழையால் 98 பேர் உயிரிழந்துள்ளனர்.\nபீகாரில், பலத்த ���ற்றும் இடைவிடாது பெய்த மழையால் ஏற்பட்ட வெள்ளத்தால் மாநிலம் முழுவதும் இறந்தவர்களின் எண்ணிக்கை 123 ஆக உயர்ந்து உள்ளது. 12 மாவட்டங்களில் மொத்தம் 81.57 லட்சம் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.\nஅதிக பாதிப்புக்குள்ளான சீதாமாரி மாவட்டத்தில் 37 பேர் பலியாகி உள்ளனர். மதுபானி மாவட்டத்தில் 30 பேரும் அரேரியாவில் 12 பேரும் பலியாகி உள்ளனர். ஷியோஹர் மற்றும் தர்பங்காவில் தலா பத்து பேரும், பூர்னியா மாவட்டத்தில் ஒன்பது பேரும் கிஷன்கஞ்ச் மாவட்டத்தில் 5 பேரும் முசாபர்பூர் மாவட்டத்தில் 4 பேரும், சுபால் மாவட்டத்தில் மூன்று பேரும், கிழக்கு சம்பரன் மற்றும் சஹர்சா மாவட்டத்தில் நிலைமை மேம்பட்டுள்ளது. ஆனால் மாநிலம் முழுவதும் நிவாரணப் பணிகள் தொடர்ந்து நடந்து வருகிறது.\nஅசாமில் கன மழையால் 19 மாவட்டங்கள் பாதிக்கப்பட்டு உள்ளன. கனமழை மற்றும் வெள்ளத்தில் 71 பேர் உயிரிழந்து உள்ளனர். வெள்ளத்தால் 28 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்த சில நாட்களாக மாநிலத்தில் நிலைமை மேம்பட்டுள்ளது.\nஒடிசாவில் பெய்த கனமழை மற்றும் வெள்ளத்தால் 8 பேர் பலியாகி உள்ளனர். நபரங்பூர், கலஹந்தி, காந்தமால், கோராபுட் மற்றும் மல்கன்கிரி மாவட்டங்களில் இருந்து உயிரிழப்புகள் பதிவாகியுள்ளன.\nசிறப்பு நிவாரண ஆணையர் (எஸ்.ஆர்.சி) பிஷ்ணுபாதா சேத்தி கூறுகையில்,\nஆகஸ்ட் 15-ம் தேதி காலை 6 மணி முதல் மாலை 10 மணி வரை முண்டலியில் 11.5 லட்சம் கியூபிக் வெள்ள நீர் வெளியேற்றப்படும். போலங்கீர், சுபர்ணாபூர், அங்குல், நாயகர், கட்டாக், கோர்தா, ஜகத்சிங்க்பூர், பூரி, கேந்திரபாதா மற்றும் ஜஜ்பூர் மாவட்டங்களில் உள்ள 11 மாவட்ட கலெக்டர்களுக்கு எச்சரிக்கை கடிதம் கொடுக்கப்பட்டுள்ளது என கூறினார்.\nஇடைவிடாத மழையைத் தொடர்ந்து சோனேப்பூரின் தாராபா பகுதியிலும் வெள்ளம் ஏற்பட்டு உள்ளது.\nஉத்தரகாண்ட் மாநிலத்தின் சாமோலி மாவட்டத்தில் கனமழை காரணமாக 6 பேர் உயிரிழந்து உள்ளனர்.\nஇமாசல பிரதேசத்ததில் கனமழை பலத்த காற்று காரணமாக 2 பேர் பலியாகி உள்ளனர். அடுத்த வாரத்தில் மாநிலத்தில் கனமழை பெய்யும் என்று இந்திய வானிலை மையம் அறிவித்துள்ளது. காங்க்ரா, சம்பா, உனா, மண்டி மற்றும் பிலாஸ்பூர் ஆகிய இடங்களுக்கும் கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.\n1. நீலகிரி மாவட்டத்தில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 15 ஆயிரம் பேர் மீட்பு - அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தகவல்\nநீலகிரி மாவட்டத்தில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் இருந்து 15 ஆயிரம் பேர் மீட்கப்பட்டு உள்ளனர் என்று அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்தார்.\n2. குஜராத்: சாலையில் ஓடிய மழை வெள்ளத்தில் வந்த முதலைகள் - இதுவரை 7 மீட்பு\nகுஜராத் வதோதரா நகரில் சாலையில் ஓடிய மழை வெள்ளத்தில் வந்த 7 முதலைகள் தற்போது மீட்கப்பட்டுள்ளன.\n3. தானே மாவட்டத்தில் குடியிருப்புகளை மழை வெள்ளம் சூழ்ந்தது; 120 பேர் ஹெலிகாப்டர் மூலம் மீட்பு\nதானே மாவட்டத்தில் குடியிருப்பு பகுதிகளை மழை வெள்ளம் சூழ்ந்தது. இதில் சிக்கிய 120-க்கும் மேற்பட்டோர் ஹெலிகாப்டர் மூலம் மீட்கப்பட்டனர்.\n4. கேரளாவில் வழக்கத்தை விட மழை பொழிவு குறைவு -வானிலை ஆய்வில் தகவல்\nகேரளாவில் பருவ மழை தொடங்கியுள்ள நிலையில் இடுக்கி மாவட்ட பகுதிகளில் மழை பொழிவு குறைந்துள்ளது.\n1. காவலில் எடுத்து விசாரணை: சிபிஐ வக்கீல்-ப.சிதம்பரம் வக்கீல்கள் இடையே கடும் வாக்குவாதம்\n2. இந்திராணி முகர்ஜியின் வாக்குமூலம்: ப.சிதம்பரத்தை கைது செய்ய எவ்வாறு வழிவகுத்தது\n3. மகளை கொன்ற இந்திராணி முகர்ஜியை நம்பும் சிபிஐ, ப.சிதம்பரத்தை நம்பவில்லை - காங்கிரஸ்\n4. அர்ஜுனா விருதுக்கு தேர்வாகி உள்ள தமிழக வீரர் பாஸ்கரனுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வாழ்த்து\n5. தமிழகம் - புதுச்சேரியில் அடுத்த 2 நாட்களுக்கு பெரும்பாலான மாவட்டங்களில் மிதமான மழை பெய்யும்\n1. காஷ்மீர் மக்களின் நிலை குறித்து வருந்தி பதவி விலகுவதாக அறிவித்த ஆட்சியர்\n2. ரெயில்வே நடைபாதையில் பாடகி லதா மங்கேஷ்கரின் பாடலை பாடிக்கொண்டிருந்த பெண்ணிற்கு திரைப்பட வாய்ப்பு\n3. ஆம்புலன்சு வராத நிலையில் சாலையில் குழந்தை பெற்றெடுத்த கர்ப்பிணி\n4. குஜராத் வெள்ளத்தில் மீட்கப்பட்ட 52 முதலைகள்\n5. வெளிநாட்டு பயணத்தை ரத்து செய்துவிட்டு திரும்ப வேண்டாம் - பிரதமருக்கு அருண் ஜெட்லி குடும்பத்தினர் வேண்டுகோள்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027330750.45/wet/CC-MAIN-20190825151521-20190825173521-00015.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilpc.online/2015/04/8999-7000.html", "date_download": "2019-08-25T16:30:54Z", "digest": "sha1:CIHTGHKFGB57RCKMOXKPCHITSQZRGJP7", "length": 9619, "nlines": 102, "source_domain": "www.tamilpc.online", "title": "இந்தியாவில் ரூ.8,999க்கு வெளியானது லெனோவோ ஏ7000 !!! | தமிழ் க��ினி", "raw_content": "\nஇந்தியாவில் ரூ.8,999க்கு வெளியானது லெனோவோ ஏ7000 \nலெனோவோ நிறுவனம் ஏ7000 ஸ்மார்ட்போனை இந்தியாவில் ரூ.8,999க்கு வெளியிட்டது. இந்த ஸ்மார்ட்போன் ஏப்ரல் 15 ஆம் தேதி முதல் ப்ளிப்கார்ட் தளத்தில் விற்பனைக்கு வருகின்றது. இதன் முன்பதிவுகள் இன்றே துவங்கிவிட்டதும் குறிப்பிடத்தக்கது.\nப்ளாஷ் விறப்னை குறித்து லெனோவோ கூறும் போது, \"விற்பனைக்காக 4 மணி நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது. லெனோவோ ஏ7000 ரூ.8,999 விலைக்கு விற்பனை செய்யப்பட முக்கிய காரணம் வாடிக்கையாளர்களுக்கு பட்ஜெட் விலையில் கிடைக்க வேண்டும் என்பதே ஆகும்\" என தெரிவித்துள்ளது.\nமொபைல் வேர்ல்டு காங்கிரஸ் விழாவில் அறகிமுகப்படுத்தப்பட்ட லெனோவோ ஏ7000 விலை இந்தியாவில் ரூ.10,400 வரை இருக்கலாம் என்று கூறப்பட்டதும் குறிப்பிடத்தக்கது. லெனோவோ ஏ7000, 5.5 இன்ச் ஹெச்டி டிஸ்ப்ளே, 1.5 ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டாகோர் மீடியாடெக் சிப்செட் மற்றும் 2ஜிபி ராம் கொண்டிருக்கின்றது. கேமராவை பொருத்த வரை 8 எம்பி ஆட்டோபோகஸ் ப்ரைமரி கேமரா, எல்ஈடி ப்ளாஷ் மற்றும் 5 எம்பி முன்பக்க கேமரா கொடுக்கப்பட்டுள்ளது.\nமெமரியை பொருத்த வரை 8 ஜிபி இன்டர்னல் மெமரியும், மைக்ரோ எஸ்டி கார்டு மூலம் மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதியும் இருக்கின்றது. டூயல் சிம் கொண்டுள்ள இந்த ஸ்மார்ட்போன் ஆன்டிராய்டு லாலிபாப் 5.0 மூலம் இயங்குகின்றது. கனெக்டிவிட்டி ஆப்ஷன்களை பொருத்த வரை 4G LTE, Wi-Fi, GPS/ A-GPS, ப்ளூடூத் மற்றும் மைக்ரோ யுஎஸ்பி இருப்பதோடு 2900 எம்ஏஎஹ் பேட்டரி கொண்டு சக்தியூட்டப்படுகின்றது.\nகணினி பாகங்கள் மற்றும் படங்கள்\nபாகங்கள் பற்றி அறிந்துக்கொள்வதற்கு முன்பு… முந்தைய பாடத்தை மறுபடி வாசித்துவிட்டு தொடரவும்… கணினி என்றால் என்ன\nகணினி வன்பொருளை பற்றி சிடி யுடன் வெளிவந்த முதல் தமிழ் தொழில்நுட்ப புத்தகம் . 2004 ஆம் ஆண்டு வெளியிடப்பட்டு இரண்டு பதிப்புகளில் இரண்டாயிரம்...\nBlue Screen Error - சரி செய்ய முயலுங்கள் – பகுதி ஒன்று\nவணக்கம் நண்பர்களே . விண்டோஸ் பயனாளர்கள் பெரும்பாலானோருக்கு தலைவலி கொடுக்கும் ஒரு விஷயம் “புளூ ஸ்கிரீன் ஆப் டெத் ” – ‘மரித்த நீலத்திர...\nமுதல் வகுப்பு ஆரம்பித்தாகிவிட்டது. நிறைய மாணவர்கள் எல்லோருக்கும் வணக்கம் சொல்லி, எல்லோரைப்பற்றிய சுய அறிமுகமும் முடிந்தது. இங்கே மிக ம...\nATM ல் திருடனிடம் சிக்கிக் கொண்டீர்களா \nபண���்துக்கு ரொம்ப அவசரம் ,இரவு பதினொரு மணி ஆகிடுச்சி ,உங்க ATM இருக்கிறது ஆள் நடமாட்டமில்லாத இடத்தில். எத்தனை பேர் சொல்லியும் கேட்காம...\nAmazon Quiz Q&A Android Apk Cracked Dr.அப்துல் கலாம் DRIVERS E-Books Face Book Full Version Android APK GBWhatsapp LYF MOBILE MOBILE PASSWORD UNLOCK Offers அலசல்கள் அறிவியல் ஆயிரம் ஆண்ட்ராய்டு இண்டர்நெட் இன்று ஒரு தகவல் உடல்நலம் எம் எஸ் ஆபிஸ் கம்ப்யூட்டர் டிப்ஸ் கூகுள் தமிழ் சாப்ட்வேர்கள் தொழில் நுட்பம் பிளாக்கர் பிற பதிவுகள் புள்ளி விவரம் போட்டோசாப் மருத்துவம் மென்பொருள் மொபைல் யு எஸ் பி லேப்டாப் வரலாறு விண்டோஸ் 7 விண்டோஸ் எக்ஸ்பி வைரஸ் ஜீ மெயில் ஹார்ட்வேர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027330750.45/wet/CC-MAIN-20190825151521-20190825173521-00015.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://dinasuvadu.com/is-the-tip-of-your-hair-broken-heres-super-tips-for-you/", "date_download": "2019-08-25T15:32:17Z", "digest": "sha1:2HMBT7KYBTPDEIJPFUM77Y6MWMB7PGJD", "length": 11262, "nlines": 180, "source_domain": "dinasuvadu.com", "title": "உங்கள் முடியின் நுனி பகுதி உடைந்து காணப்படுகிறதா? இதோ உங்களுக்காக சூப்பர் டிப்ஸ்! | Dinasuvadu Tamil", "raw_content": "\nஉலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டி இறுதி போட்டியில் தங்கம் வென்று சாதனை படைத்தார் சிந்து\nகாஞ்சிபுரம் அருகே குண்டு வெடித்ததில் இளைஞர் ஒருவர் பலி\nநாளை விசாரணைக்கு வருகிறது சிதம்பரத்தின் வழக்கு\nதளபதி விஜய்க்கு போட்டியாக களமிறங்கும் மக்கள் செல்வனின் சங்கத்தமிழன்\nஇளைஞர் அணியில் உறுப்பினர்களை சேர்க்க செல்போன் செயலி-உதயநிதி ஸ்டாலின்\nசூப்பர் ஸ்டாரின் திகில் பட தலைப்பில் களமிறங்கும் ‘ஹீரோ’ ஜி.வி.பிரகாஷ்\nபுதுச்சேரியில் நாளை போராட்டம் நடத்த தடை\nஅரியலூரில் நடந்த காவலர் தேர்வில் ஆள்மாறாட்டம்- 3 பேர் கைது..\nஒகேனக்கலில் நீர்வரத்து குறைவு ..\nஉலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டி இறுதி போட்டியில் தங்கம் வென்று சாதனை படைத்தார் சிந்து\nகாஞ்சிபுரம் அருகே குண்டு வெடித்ததில் இளைஞர் ஒருவர் பலி\nநாளை விசாரணைக்கு வருகிறது சிதம்பரத்தின் வழக்கு\nதளபதி விஜய்க்கு போட்டியாக களமிறங்கும் மக்கள் செல்வனின் சங்கத்தமிழன்\nஇளைஞர் அணியில் உறுப்பினர்களை சேர்க்க செல்போன் செயலி-உதயநிதி ஸ்டாலின்\nசூப்பர் ஸ்டாரின் திகில் பட தலைப்பில் களமிறங்கும் ‘ஹீரோ’ ஜி.வி.பிரகாஷ்\nபுதுச்சேரியில் நாளை போராட்டம் நடத்த தடை\nஅரியலூரில் நடந்த காவலர் தேர்வில் ஆள்மாறாட்டம்- 3 பேர் கைது..\nஒகேனக்கலில் நீர்வரத்து குறைவு ..\nஉங்கள் முடியின் நுனி பகுதி உடைந்து கா���ப்படுகிறதா இதோ உங்களுக்காக சூப்பர் டிப்ஸ்\nஇன்றைய இளம் தலைமுறையினரின் மிகப் பெரிய பிரச்சனையே கூந்தல் பிரச்னை தான். இந்த பிரச்சனையில் இருந்து விடுபட, இன்றைய இளம் தலைமுறையினர் அதிகமாக நாடுவது செயற்கையான மருத்துமுறைகள் மற்றும் கெமிக்கல் கலந்த ஷாம்புக்களை தான். ஆனால், இவற்றால் பல பக்கவிளைவுகள் ஏற்படுகிறது.\nதற்போது, இந்த பதிவில் கூந்தல் நுனியில் ஏற்படக் கூடிய முறிவினை தடுப்பதற்கான வழிமுறைகள் பற்றி பார்ப்போம்.\nபுரோட்டீன் சத்துக்கள் அதிகமாக உள்ள உணவுகளை சாப்பிட வேண்டும். இதில் உள்ள சத்துக்கள் கூந்தலின் ஆரோக்கியத்தை பாதுகாப்பதோடு, கூந்தல் வளர்ச்சியையும் அதிகரிக்கிறது. இனிப்பு மற்றும் பொரித்த உணவுகளை சாப்பிடுவதை தவிர்ப்பது நல்லது.\nகூந்தல் நுனி வெடிப்பு பிரச்னை உள்ளவர்கள், நான்கு வாரத்திற்கு ஒருமுறை, கூந்தலின் நுனி முடியை வெட்டி விடுவதை வாழக்கமாக கொள்ள வேண்டும். இப்படி செய்வதால், இப்பிரச்சனை கட்டுப்படுத்த முடியும்.\nகூந்தலின் ஆரோக்கியத்திற்கு இரத்த ஓட்டம் மிகவும் அவசியமான ஒன்று. எனவே, வாரத்திற்கு ஒரு முறையாவது, கூந்தலை நன்கு மசாஜ் செய்து விட வேண்டும். எண்ணெய்ப்பசையுள்ள கூந்தலை உடையவர்கள், மசாஜ் செய்வதை தவிர்க்க வேண்டும்.\nகண்களில் உள்ள கருவளையத்தை நினைத்து கவலைப்படாதீங்க உங்களுக்காக சூப்பர் டிப்ஸ் இதோ\nபெண்களே உங்களுடைய சருமம் அழகாக மின்னனுமா அப்ப இந்த டிப்ஸ பாலோ பண்ணுங்க \nஇந்த ஜூஸை குடித்தால் முகப்பரு நீங்குமா\nடெல்லியில் காவிரி மேலாண்மை ஆணைய கூட்டம் தொடங்கியது \nதிமுக எம்.எல்.ஏக்கள் 13 பேர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் பதவியேற்பு\nநான் ஊக்க மருந்து உட்கொள்ளவில்லை என 'பி' பரிசோதனையில் நிரூபிப்பேன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027330750.45/wet/CC-MAIN-20190825151521-20190825173521-00016.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/tag/%E0%AE%A4%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81/", "date_download": "2019-08-25T16:51:54Z", "digest": "sha1:JGHJVWQ66OFNAT2BPVFRSSMWFHKAJYX3", "length": 6505, "nlines": 72, "source_domain": "tamilthamarai.com", "title": "தெரிந்து |", "raw_content": "\nகாங்கிரஸ் நம்மால் நினைத்துக்கூட பார்க்க முடியாத தீமைகளை நிறைந்தது.\nஒன்றரை மாதத்தில் 3 கோடி புதிய உறுப்பினர்கள் – ஏறுமுகத்தில் பாஜக\nதோல் ; தெரிந்து கொள்வோம் மனித உறுப்புகளை\nபொதுவாக மனித தோலை தோலமைப்பு பல தொழில் விற்ப்பன்னர் என அழைக்கலாம் உடலின் ‹ மேற்புறம் முழுவதும் போர்வையாக அமைந்துŸளது. இ›வமைப்பு உடல்š உŸளுறுப்புகளைப் பாதுகாக்கிறது. உடšல் நீர் ஆவியாதலைத் தடுக்கிறது. உடல்š வெப்பத்தைப் ......[Read More…]\nJuly,24,12, —\t—\tகொள்வோம், தெரிந்து, தோல், மனித உறுப்புகளை\nதெரிந்து கொள்வோம் தமிழ் வருடங்களை\nதமிழ் எண்கள் கொஞ்சம் கொஞ்சமாக நம் ஞாபகத்திலிருந்து விலகிக் கொண்டிருக்கிறது. அதே போலத்தான் தமிழ் வருடங்களும். இது எந்த வருடம் என்று நாட்காட்டியைப் பார்த்துத் தெரிந்து கொள்ள வேண்டிய நிலை. ...[Read More…]\nJune,6,12, —\t—\tகொள்வோம், தமிழ், தமிழ் வருடங்களை, தமிழ் வருடம், தெரிந்து, பெயர்கள், வருடங்களின், வருடங்கள்\nசிதம்பரம் கைது தனிமனித பிரச்சினை அல்ல\nதேர்தல் ஜனநாயக அரசியலில்அரசியல் கட்சிகள் அடிப்படைத்தூண்கள்.அரசியல் கட்சிகளுக்கு நல்ல தலைமையும், கட்சிகட்டமைப்பும்,அந்த கட்டமைப்பின் வழியாக வளரும் இரண்டாம்கட்ட தலைவர்களின் வரிசையும் தொடர்ந்து தோன்றிக்கொண்ட இருக்க வேண்டும்.இது அடிப்படை அம்சம் இந்திய நாட்டின் பழம்பெரும் அரசியல் கட்சியான காங்கிரஸ் கட்சி புதியபாதையை வகுத்தது. கட்சி கட்டமைப்பை ஆரோக்கியமாக வைத்திருந்தால் ...\nஅறிந்து கொள்வோம் : சிறுநீரகம்\nதெரிந்து கொள்வோம் தமிழ் வருடங்களை\nகுழந்தைகளின் மேனி பட்டுப்போல் இருக்க\nதொப்புள் கொடி உயிர் அணு (Stem Cord Cells)\nStem Cord Cells (தொப்புள் கொடி உயிர் அணு) சேமிப்பு ...\nகீரையில் இருக்கும் சத்துக்கள் வீணாகாமல் அப்படியே கிடைக்க\nகீரையில் இருக்கும் சத்துக்கள் அனைத்தும் வீணாகாமல் அப்படியே முழுமையாக கிடைக்க, ...\nஆங்கிலத்தில் இப்பழம் 'Avocado' என்றும் தமிழில் ஆனைக் கொய்யா என்றும் ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027330750.45/wet/CC-MAIN-20190825151521-20190825173521-00016.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/yadiurappa-katkari-tamil/", "date_download": "2019-08-25T15:18:45Z", "digest": "sha1:ZS7VNJACIAANQWTEOSD6B23AJ2QBH2ZI", "length": 9363, "nlines": 96, "source_domain": "tamilthamarai.com", "title": "எடியூரப்பா முதல்வர் பதவியில் தொடர்ந்து நீடிப்பார்; நிதின்கட்கரி |", "raw_content": "\nகாங்கிரஸ் நம்மால் நினைத்துக்கூட பார்க்க முடியாத தீமைகளை நிறைந்தது.\nஒன்றரை மாதத்தில் 3 கோடி புதிய உறுப்பினர்கள் – ஏறுமுகத்தில் பாஜக\nஎடியூரப்பா முதல்வர் பதவியில் தொடர்ந்து நீடிப்பார்; நிதின்கட்கரி\nகர்நாடக முதல்வர் எடியூரப்பாவை மாற்றும் பேச்சுக்கே இடம் இல்லை , ���வர் தொடர்ந்து எடியூரப்பா முதல்வர் பதவியில் தொடர்ந்து நீடிப்பார் என பாரதிய ஜனதா தேசிய தலைவர் நிதின்கட்கரி தெரிவித்துள்ளார்.\nசெய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர்;\nமுதல்வர் எடியூரப்பாவுக்கு பாரதிய ஜனதா மேலிடம் முழுஆதரவு அளிக்கும் . பாஜக அரசுக்கு யார் தலைமை வகிப்பது என்கிற விசயத்தில் மாநிலத்தில் நாங்கள் குழப்பநிலையை உருவாக்குவதற்கு நாங்கள் விரும்பவில்லை. எனவே, எடியூரப்பா தொடர்ந்து தலைமை பொறுப்பு வகிப்பார். கர்நாடக மாநிலத்தில் முதல்-முறையாக ஆட்சிக்கு வந்துள்ள பாரதிய ஜனதா வளர்ச்சி பணிகளை சிறப்பான முறையில் நிறைவேற்றி வருகிறது.\nவரவிருக்கும் தாலுகா மற்றும் மாவட்ட பஞ்சாயத்து தேர்தல்களில் பாஜகவுக்கு மிகப்பெரிய வெற்றியை பெற்றுத்தர அனைவரும் ஒன்றுப்பட்டு உழைக்க வேண்டும். எடியூரப்பாவின் தலைமையை எதிர்ப்பவர்களுக்கு தேர்தல்வெற்றி மூலம் சரியான பதிலடியை கொடுக்க வேண்டும் யான கூறினார்.\nரூ.1 லட்சம் வரையிலான விவசாயக்கடன்களை தள்ளுபடி…\nகர்நாடக முதல்வராக 4-வது முறையாக பதவி ஏற்றார் எடியூரப்பா\nகர்நாடக முதல்வர் சித்தராமையா ரூ.450 கோடி வரை ஊழல்…\nகர்நாடக முதல்வராக எடியூரப்பா நாளைப் பதவியேற்பு\nஎடியூரப்பா தலைமையில் ஆட்சி அமைப்போம்\nஆக்.20-ம் தேதி கர்நாடக அமைச்சரவை விரிவாக்கம்\nஎடியூரப்பா முதல்வர், எடியூரப்பாவை, கர்நாடக முதல்வர், தேசிய தலைவர், நிதின்கட்கரி, பாரதிய ஜனதா\nநிகழாண்டின் மக்களவைத் தேர்தலில் பாஜக.,� ...\nபிரியங்கா காந்தியே இறங்கினாலும் பாஜக.,� ...\nமோடியை எந்த கூட்டணியாலும் வெல்ல முடிய� ...\nரத யாத்திரை ; உச்ச நீதிமன்றம் செல்கிறது ...\nதிரிபுராவை போல், தமிழகத்திலும் பா.ஜ.,வு� ...\nசிதம்பரம் கைது தனிமனித பிரச்சினை அல்ல\nதேர்தல் ஜனநாயக அரசியலில்அரசியல் கட்சிகள் அடிப்படைத்தூண்கள்.அரசியல் கட்சிகளுக்கு நல்ல தலைமையும், கட்சிகட்டமைப்பும்,அந்த கட்டமைப்பின் வழியாக வளரும் இரண்டாம்கட்ட தலைவர்களின் வரிசையும் தொடர்ந்து தோன்றிக்கொண்ட இருக்க வேண்டும்.இது அடிப்படை அம்சம்\nகாங்கிரஸ் நம்மால் நினைத்துக்கூட பார்� ...\nஒன்றரை மாதத்தில் 3 கோடி புதிய உறுப்பினர ...\n) பாயாச மோடி ஆன கதை\nரெங்கராஜன் குமாரமங்கலம் காலத்தால் மறை ...\nதங்க செங்கல்களால் ராமனுக்கு கோயில்; பா� ...\nஅழகு குறிப்பு – சருமம் மென்மையாகவும், பளபளப்பா��வும் இருக்க\nசிவப்பாக இருந்தாலும், கறுப்பாக இருந்தாலும் சருமம் மென்மையாகவும், பளபளப்பாகவும் இருந்தால்தான் ...\nபித்த நீர்ப்பை நோய் (பித்தநீர்ப்பை அழற்சி)\nபித்த நீரைச் சேமித்து வைக்கும் பித்தநீர் சேமிப்புப் பையில் தொற்று ...\nதிருமணத்திற்கு முன்பு ஆணும் பெண்ணும் Rh சோதனை செய்ய வேண்டுமா\nRh சோதனை செய்வது நல்லது. Rh ல் இருவகை உள்ளது. ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027330750.45/wet/CC-MAIN-20190825151521-20190825173521-00016.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thuyavali.com/2017/07/blog-post_16.html", "date_download": "2019-08-25T15:24:00Z", "digest": "sha1:MKQZDHCLAVTCMGLTCFIZFDUTDCPQK4AX", "length": 24145, "nlines": 203, "source_domain": "www.thuyavali.com", "title": "பாவங்களை சுட்டிக் காட்டுங்கள்.! அ இ உலமா சபை கவனத்திற்கு.! | தூய வழி", "raw_content": "\n அ இ உலமா சபை கவனத்திற்கு.\nசமீப காலமாக இலங்கையில் பல இடங்களில் மாற்று மதத்தவர்களை திருப்தி படுத்த வேண்டும் என்பதற்காக நாம் செய்யக் கூடிய அமல்களோடு அவர்களின் மதகுருமார்களையும், முக்கியஸ்தர்களையும் அழைத்து அந்நிகழ்சியில் பங்கு பெற வைத்து அழகு பார்க்கிறார்கள்.\nபொதுவாக சகல மனிதர்களோடும் சகஜமாக இரண்டரக்கலந்து வாழ வேண்டும் என்பதை இஸ்லாம் நமக்கு பல வழிகளில் எடுத்துக் காட்டுகிறது. குறிப்பாக அந்நியர்களோடு மனிதாபிமானத்துடனும், மனித நேயத்துடனும் சேர்ந்து வாழ வேண்டும் என்றும், அவர்களின் கஷ்டங்களையும் நிவர்த்தி செய்ய வேண்டும் என்பதையும் மிக தெளிவாக எடுத்துக் காட்டுகிறது.\nபிறர் நலன் பேணும் விசயத்தில் ஒவ்வொரு இறை விசுவாசியும் அதிக ஆர்வம் காட்ட வேண்டும்.\nஅதே நேரம் கொள்கை (மார்க்கம் ) என்று வரும் போது தன்னைப் பெற்ற தாயாக இருந்தாலும் கொள்கைக்கு மாற்றமாக அடிபணிய தாய் கட்டளையிட்டாலும் அதற்கு செவிசாய்க்க முடியாது. உலகத்தில் தாயை உச்சக்கட்டத்தில் வைத்து கண்ணியப்படுத்தும் அல்லாஹ் அதே தாய் அல்லாஹ்வுக்கு இணைவைக்கும் ஏதாவது ஒரு செயல்பாடுகளில் பிள்ளைகளுக்கு கட்டளை இட்டால் அப்போது அந்த விசயத்தில் தாய்க்கு கட்டுப்படக் கூடாது என்று அல்லாஹ் கூறுகிறான் என்றால், யாரை திருப்திபடுத்த இந்த இரட்டை வேடங்கள் இன்று இலங்கையில் நடைப் பெற்றுக் கொண்டிருக்கிறது.\nபின்வரும் குர்ஆன் வசனத்தை நிதானமாக சிந்தியுங்கள். “நாம் மனிதனுக்கு தன் பெற��றோர் (இருவருக்கும் நலம் செய்ய வேண்டியது) பற்றி வஸிய்யத்துச் செய்து போதித்தோம்; அவனுடைய தாய் பலஹீனத்தின் மேல் பலஹீனம் கொண்டவளாக (கர்ப்பத்தில்) அவனை சுமந்தாள்; இன்னும் அவனுக்குப் பால் குடி மறத்தலில் இரண்டு வருடங்கள் ஆகின்றன; ஆகவே “நீ எனக்கும் உன் பெற்றோர்க்கும் நன்றி செலுத்துவாயாக; என்னிடமே உன்னுடைய மீளுதல் இருக்கிறது.” 31:15\nஆனால், நீ எது பற்றி அறிவு (ஆதாரம்) பெற்றவனாக இல்லையோ அதனை எனக்கு இணை வைக்குமாறு உன்னை அவ்விருவரும் வற்புறுத்தினால் அப்போது நீ அவ்விருவருக்கும் வழிபட வேண்டாம்; ஆனால் இவ்வுலக வாழ்க்கையில் அவ்விருவருடனும் அழகிய முறையில் உறவு வைத்துக் கொள்; (யாவற்றிலும்) என்னையே நோக்கி நிற்போரின் வழியையே நீ பின்பற்றுவாயாக - பின்னர் உங்கள் (அனைவருடைய) மீளுதலும் என்னிடமேயாகும்; நீங்கள் என்ன செய்து கொண்டிருந்தீர்கள் என்பதை (அப்போது) நான் உங்களுக்கு அறிவிப்பேன்.(31- 14, 15)\nஇன்று சகவாழ்வு சமத்துவம் ஒற்றுமை போன்ற சில காரணங்களை காட்டி நமது கண்ணியமான மார்க்கம் பிறருக்காக தாரைவார்க்கபடுகிறது என்றால் இந்த விசயத்தில் அ இ உலமா சபை கூடுதலான கவனம் செலுத்த கடமைப்பட்டுள்ளது. பின் வரும் குர்ஆன் வசனத்தை சற்று ஆழமாக கவனியுங்கள். (நபியே) யூதர்களும், கிறிஸ்தவர்களும் அவர்கள் வழியை நீர் பின்பற்றாதவரையில் உம்மைப்பற்றி திருப்தியடைய மாட்டார்கள்.\n(ஆகவே, அவர்களை நோக்கி) “நிச்சயமாக அல்லாஹ்வின் வழி-(இஸ்லாம்) அதுவே நேர்வழி” என்று சொல்லும்; அன்றி ஞானம் உம்மை வந்தடைந்த பின்னரும் அவர்களுடைய இச்சைகளைப் பின்பற்றுவீரேயானால், அல்லாஹ்விடமிருந்து உம்மைக் காப்பாற்றுபவனும், உமக்கு உதவி செய்பவனும் இல்லை.( 2- 120)\nஎனவே அவர்களை திருப்தி படுத்த நாம் எவ்வளவு தான் என்ன செய்தாலும் நாம் அவர்களின் மார்க்கத்தை ஏற்றுக் கொள்ளாத வரை அவர்கள் திருப்தி அடைய மாட்டார்கள். அந்நிய மதத் தலைவர்களை நமது பள்ளிகளில் அமர வைத்து பன சொல்ல வைப்பது, வெசாக் போன்ற அவர்களின் விசேச தினங்களில் சாப்பாடு சமைத்து கொடுப்பது மேலும் அவர்களின் விசேட வைபவங்களில் கலந்து மங்கள விளக்கு என்ற பெயரில் குத்து விளக்கு ஏற்றுவது.\nஇப்படி மார்க்கம் என்ற பெயரில் எல்லை மீறி அல்லாஹ்வால் மன்னிக்கப்பட மாட்டாது என்று கூறும் பாவமான இணை வைத்தலை பகிரங்கமாக படித்த மௌலவ��மார்களின் தலைமையில் அரங்கேற்றப்படுகிறது என்றால், பயிரே வேலியை சாப்பிடுவதை காண்கிறோம். மீன் கெட்டால் உப்பு போட்டு கருவாடாக மாற்றலாம், ஆனால் பதப்படுத்தக் கூடிய உப்பே கெட்டால் துாக்கி வீசதான் வேண்டும். அது போல பொது மக்கள் தவறு செய்யும் போது படித்த மௌலவிமார்கள் அதை சுட்டிக் காட்டி திருத்திக் கொடுக்கலாம், ஆனால் படித்த இவர்களே பகிரங்கமாக தவறை செய்தால் துாக்கி வீசதான் வேண்டும். அது போல பொது மக்கள் தவறு செய்யும் போது படித்த மௌலவிமார்கள் அதை சுட்டிக் காட்டி திருத்திக் கொடுக்கலாம், ஆனால் படித்த இவர்களே பகிரங்கமாக தவறை செய்தால் மக்களே \nமிம்பரில் நின்று கொண்டு பாவம் செய்யாதீர்கள் என்று பொது மக்களைப் பார்த்து கை நீட்டி பேசும் மௌலவிமார்களே பேசக் கூடியவருக்கு தான் முதல் உபதேசமாக இருக்க வேண்டும். கேட்க கூடியவர்கள் தான் சரியாக நடக்க வேண்டும். நான் எப்படியும் நடப்பேன் என்று மௌலவிமார்கள் இருக்க கூடாது.\nதவறுகள் நடக்கும் போது கைகளால் தடுங்கள், அல்லது வாயினால் தடுங்கள், அல்லது மனதால் வெறுத்து ஒதுங்குங்கள். என்று இஸ்லாம் நமக்கு அழகான முறையில் வழிக்காட்டுகிறது. இதையெல்லாம் தெளிவாக படித்தவர்களே பாவங்களை கண்டு கொள்ளாமல் கூட்டாக சேர்ந்து சிரித்தவர்களாக பகிரங்கமாக செய்கிறார்கள் என்றால். இதை யாரிடம் போய் சொல்வது. \nதவறுகள் பகிரங்கமாக நடக்கும் போது அதை தடுக்காவிட்டால் எல்லோருக்கும் அழிவு தான் என்பதை நபியவர்கள் அழகான உதாரணத்தை எடுத்துக் காட்டி எச்சரிக்கிறார்கள். ஒரு கப்பலில் மேல் தட்டில் ஒரு சாராரும்,கீழ் தட்டில் மற்றொரு சாராரும் செல்லும் போது கீழ் தட்டில் உள்ளவர்கள் தண்ணீர் எடுக்க மேல் தட்டிற்கு போக வேண்டும்.\nஆனால் நாம் ஏன் மேலே போக வேண்டும் கப்பலின் ஒரு மூலையில் சிறிய துாவாரத்தை போட்டு கடலிலிருந்து தண்ணீரை எடுப்போம் என்று எடுக்கும் போது மேல் தட்டில் உள்ளவர்கள் எனக்கென்ன என்று பார்த்துக் கொண்டிருந்தால், இரண்டு சாராரும் சேர்ந்தே கடலில் மூழ்கடிக்கப் படுவார்கள் என்று நபியவர்கள் சொன்ன உதாரணத்தை சற்று நிதானமாக சிந்தியுங்கள்.\nமார்க்கத்திற்கு முரணாணவைகள் பகிரங்கமாக நடக்கும் போது அதை செய்பவர்கள் நமது இனத்தை சார்ந்த அறிஞர்களாக இருந்தாலும்,தவறை சுட்டிக் காட்டி திருத்திக் கொடுக்க வேண்டும். அதை அ. இ. உலமா சபை உடனுக்கு உடன் செய்ய வேண்டும். பாதிமா திருடினாலும் அவரின் கையை வெட்டுவேன் என்று கூறிய மார்க்கத்திற்குள் இருந்து கொண்டு மௌலவிமார்கள் பகிரங்கமாக செய்யும் பாவங்களை சுட்டிக் காட்டி திருத்திக் கொடுக்காமல் இருப்பது உலமா சபையின் இயலாத தன்மையைக் உறுதிப்படுத்துகிறது.\nநாங்கள் தொலைபேசி மூலம் பேசிட்டோம், அல்லது சம்பந்தப்பட்டவர்களுடன் தனியாக பேசிவிட்டோம் என்று மீண்டும், மீண்டும் மாறி, மாறி பாவங்களை ஒருவருக்கு பின் ஒருவராக செய்ய வழி வைக்காதீர்கள். தனிப்பட்ட ரீதியில் ஒருவர் தவறு செய்கிறார் என்றால் அவருடன் வேண்டுமானால் தனி பட்ட ரீதியில் தவறை சுட்டிக் காட்டி பேசிக் கொள்ளலாம். மாறாக பகிரங்கமாக செய்த ஷிர்க்கான பாவத்தை இனி மேல் யாரும் இப்படியான பாவத்தை செய்யக் கூடாது என்று அனைவருக்கும் விளங்கும் படி எடுத்துக் காட்டுங்கள்.\nஅ இ உலமா சபைக்கு மட்டும் இந்த பொறுப்பு கிடையாது, இன்று தஃவா களத்தில் இருக்கும் ஒவ்வொரு ஜமாஅத்துகளும், அல்லது அமைப்புகளும் இப்படியான தவறுகளை மக்களுக்கு நேரடியாக எடுத்துக் காட்டிக் கொண்டே இருக்க வேண்டும். நாங்கள் தான் நன்மையை ஏவி, தீமையை தடுக்கிறோம் என்றால் இப்படியான விசயங்கள் தீமையாக தெரிய வில்லையா நன்மைகள், தீமைகள், தெரியாமல்தான் இவ்வளவு காலம் தஃவா களத்தில் இருக்கிறீர்களா. நன்மைகள், தீமைகள், தெரியாமல்தான் இவ்வளவு காலம் தஃவா களத்தில் இருக்கிறீர்களா. சிந்தியுங்கள், \nயூனுஸ் நபியும் மீனும் [அல்குர்ஆன் கூறும் கதைகள்]\nயூனுஸ் என்றொரு நபி இருந்தார். ஒரு இலட்சம் பேர் கொண்ட ஒரு சமூகத்திற்கு அவர் நபியாக அனுப்பப்பட்டார். அந்த மக்கள் சிலைகளை வணங்கி வந்தனர். ய...\nஇஸ்ரவேலரும் காளை மாடும் [அல்குர்ஆன் கூறும் கதைகள்]\nஇஸ்ரவேல் சமூகத்தில் ஒரு செல்வந்தர் இருந்தார். அவருக்குக் குழந்தைகள் இல்லை. அவரது சகோதரன் மகன் ஒருவன் இருந்தான். அந்த செல்வந்தர் இறந்துவி...\nபாங்கு கடமையாக்கப்பட்ட வரலாறும், அதன் சிறப்புகளும்\nமிஃராஜின் போது ஐந்து நேர தொழுகையை அல்லாஹ் நம் மீது கடமையாக்கினான். அந்த ஐந்து நேர தொழுகையை பள்ளியில் வந்து ஜமாஅத்துடன் தொழுவதற்கான அழைப்...\nஅழிக்கப்பட்ட யானைப்படை [திருக்குர்ஆன் கூறும் கதைகள்]\nயானை படை அழிக்கப்பட்ட ஒரு யானைப்படையின் கதை��ை குர்ஆன் கூறுகின்றது. அது என்ன ஏன் அந்த யானைப் படை அழிக்கப்பட்டது ஏன் அந்த யானைப் படை அழிக்கப்பட்டது என அறிந்து கொள்ள ஆவலாய...\nஅல்குர்ஆன் கூறும் விளக்கம் “வட்டியை அல்லாஹ் அழிப்பான்”\nஅல்லாஹ் வட்டியை அழித்து, தர்மங்களை வளர்க்கின்றான். இன்னும் நிராகரித்துக் கொண்டிருக்கும் பாவிகள் எவரையும் அல்லாஹ் நேசிக்கமாட்டான்.” (2:2...\nசூனியத்தை விழுங்கிய அதிசயப் பாம்பு [திருக்குர்ஆன் கூறும் கதைகள்]\nஎகிப்தை பிர்அவ்ன் எனும் மன்னன் ஆண்டு வந்தான். அவன் ஒரு கொடுங்கோலன். அவனிடம் மூஸா நபி சென்று பிரச்சாரம் செய்தார். தான் அல்லாஹ்வின் தூத...\nமுஹம்மத் இப்னு ஸாலிஹ் அல்உஸைமீன் (ரஹிமஹுல்லாஹ்) கூறுகின்றார்: எலியை நீங்கள் கொல்ல விரும்பினால் -அதனைக் கொல்வது விரும்பத்தக்கதாகும்- அத...\nதொழுகையில் அத்தஹிய்யாத் ஓதும் முறை - Moulavi Ansar...\n கயவர்களிடம் இருந்து எச்சரிக்கையாக இர...\nபொறுமையை இழந்த மூஸா நபி அவர்கள்.\nபெருங்குற்றங்கள் குறைய துக்குத்தண்டனை தீர்வாகுமா.\n அ இ உலமா சபை கவனத்...\nபாவிகளே மறுமையில் அல்லாஹ்வைக் காணும் பாக்கியம் வேண...\nஒரு நோன்பாளிக்கு அல்லாஹ் கொடுக்கும் கூலி என்ன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027330750.45/wet/CC-MAIN-20190825151521-20190825173521-00016.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.behindwoods.com/tamil-movies-cinema-news-16/yogi-babus-humour-riot-with-nayanthara-in-airaa.html", "date_download": "2019-08-25T15:21:30Z", "digest": "sha1:LNNEFVR5MOMIBBPBQHVHOG3JB427R5BZ", "length": 8315, "nlines": 126, "source_domain": "tamil.behindwoods.com", "title": "Yogi Babu's humour riot with Nayanthara in Airaa", "raw_content": "\nஉன்னால முடியலைன்னா ஷேர் ஆட்டோ புடிச்சு வந்துடு- யோகி பாபுவின் வேற லெவல் கலாய்\nமுகப்பு > சினிமா செய்திகள்\nலேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடிப்பில் திகில் படமாக உருவாகியுள்ள ‘ஐரா’ திரைப்படத்தில் நடிகர் யோகி பாபுவின் காமெடி குறித்து தயாரிப்பு நிறுவனம் ட்வீட் செய்துள்ளது.\nமுதன்முறையாக நயன்தாரா இரட்டை வேடத்தில் நடிக்கும் ஐரா திரைப்படத்தை குறும்பட இயக்குநர் சர்ஜுன் இயக்கியுள்ளார். இந்த படத்தில் நயன்தாரா, கலையரசன், யோகிபாபு, ஜெயப்பிரகாஷ், லீலாவதி உள்பட பலர் நடித்துள்ளனர். கே.எஸ்.சுந்தரமூர்த்தி இசையில் வெளியான பாடல்கள் நல்ல வரவேற்பை பெற்றது.\nஇந்நிலையில், இப்படத்தில் யோகி பாபு-நயன்தாரா இடையிலான காமெடி டிராக் குறித்த ட்வீட் ஒன்றை கேஜேஆர் ஸ்டூடியோஸ் நிறுவனம் பகிர்ந்துள்ளது. ஓட்டப்பந்தயத்திற்கு தயாராக இருப்பது போல் நயன்தாராவும், யோகி பாபுவும் நிற்கும் புகைப்படத்தை பகிர்ந்து, 'அப்புறம் நான் கொஞ்சம் இல்ல ரொம்ப வேகமா ஓடுவேன், உன்னால முடியலைனா ஷேர் ஆட்டோ புடிச்சி வந்துடு ஓகே என யோகி பாபு நயன்தாராவிடம் சொல்வது போல் உள்ளது.\nஏற்கனவே கோலமாவு கோகிலா, விஸ்வாசம் திரைப்படத்தில் நயன்தாரா-யோகி பாபு கூட்டணி வெற்றி பெற்ற நிலையில், ஐரா திரைப்படத்தில் இவர்களது காமெடி டிராக் மீதான எதிர்ப்பார்ப்பு அதிகரித்துள்ளது. இப்பட்ம உலகம் முழுவதும் வரும் மார்ச்.28ம் தேதி ரிலீசாகவுள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027330750.45/wet/CC-MAIN-20190825151521-20190825173521-00016.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://www.nakkheeran.in/24-by-7-news/india/hyderabad-lecturer-produces-petrol-plastic-waste", "date_download": "2019-08-25T17:00:57Z", "digest": "sha1:KKYMEQ6E3HMSXBIMUW6MMRTBDNTD7VIG", "length": 10911, "nlines": 163, "source_domain": "www.nakkheeran.in", "title": "சொந்தமாக பெட்ரோல் தயாரித்து, 40 ரூபாய்க்கு விற்பனை செய்து அசத்தும் பேராசிரியர்... | hyderabad lecturer produces petrol from plastic waste | nakkheeran", "raw_content": "\nசொந்தமாக பெட்ரோல் தயாரித்து, 40 ரூபாய்க்கு விற்பனை செய்து அசத்தும் பேராசிரியர்...\nவீணாக குப்பையில் தூக்கி வீசப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை கொண்டு, அதன் மூலம் பெட்ரோல் தயாரித்து, லிட்டர் 40 ரூபாய் என விற்பனை செய்து வருகிறார் ஹைதராபாத்தைச் சேர்ந்த கல்லூரி பேராசிரியர் சதீஷ்.\nமெக்கானிக்கல் இன்ஜினியரிங் படித்த சதிஷ், ஹைதராபாத்தில் பேராசிரியராக பணியாற்றி வருகிறார். இவர் அப்பகுதி மக்கள் தூக்கி எரியும் பிளாஸ்டிக் குப்பைகள் மூலம் பெட்ரோல் எடுத்து விற்பனை செய்துவருகிறார். பிளாஸ்டிக்கில் இருந்து பெட்ரோல் எடுக்க 'பிளாஸ்டிக் பைரொலிசிஸ்' என்ற முறையை இவர் பயன்படுத்துகிறார். இந்த முறைப்படி பிளாஸ்டிக் குப்பைகளை வேதியியல் மாற்றங்களுக்கு உள்ளாக்கி பெட்ரோல் தயாரிக்கிறார்.\nசுத்தப்படுத்தப்படாத இந்த பெட்ரோல் தொழிற்சாலைகளில் இயந்திரங்களை இயக்க தற்போது பயன்படுத்தப்படுகிறது. இந்த பெட்ரோலை லிட்டர் 40 ரூபாய் என அவர் விற்று வருகிறார். மேலும், இதனை வாகனங்களுக்கு பயன்படுத்த முடியுமா என பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும் 1 கிலோ பிளாஸ்டிக்கை வைத்து அதன் மூலம் 1 லிட்டர் பெட்ரோல் வரை எடுக்க முடியும் என்கிறார் சதிஷ். இவரின் இந்த முயற்சிக்கு பலரும் தங்களது வாழ்த்துக்களையும் பாராட்டுகளையும் தெரிவித்து வருகின்றனர்.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஅடுத்து பெட்ரோல் லைன்.. வேதனை���ில் விவசாயிகள்\nவேலை கிடைக்காமல் விரக்தியில் இருந்தவருக்கு அடித்த ஜாக்பாட்... ஒரே நாளில் 28 கோடி ரூபாய்க்கு அதிபதியானார்...\nசர்ச்சையை ஏற்படுத்திய சந்திரசேகர ராவின் உறுதிமொழி...\nகல்லூரி மாணவியை எரித்து கொல்ல முயற்சி\nகாஷ்மீர் விவகாரம்;பதவியை ராஜினாமா செய்த கேரளா ஐஏஎஸ் அதிகாரி\nகண்ணீர் விட்ட துணை குடியரசுத்தலைவர்... விடைப்பெற்றார் அருண் ஜெட்லி\nமறைந்த முன்னாள் மத்திய அமைச்சர் அருண் ஜெட்லியின் இறுதி ஊர்வலம் தொடங்கியது\nபாஜக தலைமை அலுவலகத்தில் அருண் ஜெட்லியின் உடல் வைக்கப்பட்டுள்ளது\nபாரதிராஜாவும் சசிக்குமாரும் சேர்ந்தால் எப்படி இருக்கும் கென்னடி கிளப் - விமர்சனம்\nதளபதி 64 அதிகாரப்பூர்வ அப்டேட் ... 2020 ஏப்ரலில் ரிலீஸ்\nமருத்துவமனைக்குப் போனது ஒரு தப்பா..\nயானைப்படம், குரங்குப் படமெல்லாம் பார்த்துட்டோம், ஒட்டகப்படம் எப்படி இருக்கு\nகடன் பிரச்சனையை சொல்லி அழுத சேரன் பிக்பாஸ் வீட்டை உடைக்க அமீர் ஆவேசம்\nதந்தைக்கு தூக்கமாத்திரை கொடுத்து தூங்க வைத்து உயிரோடு எரித்த 10 ஆம் வகுப்பு மாணவி... அதிர வைக்கும் பின்னணி...\nடிக் டாக்கில் மனைவி வீடியோ...கொலை செய்த கணவன்...கரூரில் பயங்கரம்\n இபிஎஸ், ஓபிஎஸ் மற்றும் அதிமுகவினர் அதிர்ச்சி\nஓபிஎஸ் மற்றும் அமைச்சர்களை நம்பாத இபிஎஸ்\nகார்த்திக் சிதம்பரம் வழக்கை அவசரமாக மாற்றியிருக்கும் மோடி அரசு\nப.சிதம்பரம் மீது கோபமா இல்ல... தமிழ்நாட்டில் எதிர்ப்புக்கு காரணம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027330750.45/wet/CC-MAIN-20190825151521-20190825173521-00016.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sudarseithy.com/?p=3526", "date_download": "2019-08-25T15:35:05Z", "digest": "sha1:6HCWJV35I7VVBVWBF4CDDI7VM2P6CWE2", "length": 9068, "nlines": 142, "source_domain": "www.sudarseithy.com", "title": "ஐ.தே.கட்சியின் எம்.பிக்களின் பிரச்சினையை தீர்க்க குழு நியமனம் – Sri Lankan Tamil News", "raw_content": "\nஐ.தே.கட்சியின் எம்.பிக்களின் பிரச்சினையை தீர்க்க குழு நியமனம்\nஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களின் பிரச்சினைகளுக்கு தீர்வுகாண அமைச்சர் கபீர் ஹாசிம் தலைமையில் குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.\nஇன்று நடைபெற்ற ஐக்கிய தேசிய முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர்களின் கூட்டத்தில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. குழுவின் ஏனைய உறுப்பினர்களாக கட்சியின் பொதுச் செயலாளர் அகில விராஜ் காரியவசம், ரஞ்சித் மத்தும பண்டார, நவீன் திஸாநாயக்க ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.\nஐக்கிய தேசியக் கட்சியின் பின்வரிசை நாடாளுமன்ற உறுப்பினர்கள் உட்பட இளம் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தமக்கு அரசாங்கத்தில் பதவிகளை வழங்குமாறு கோரி வருகின்றனர். சிலர் இதனை ஊடகங்களில் வெளிப்படையாக கூறியுள்ளனர்.\n* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி\n26 வயது இலங்கை இளைஞனை திருமணம் செய்த 61 வயது பிரித்தானிய பெண்ணின் சோகக் கதை\nகாணாமல் போன வடமாகாணசபை வாகனங்கள் றிசாத் பண்ணையில்\nகோட்டாபய இன்னும் அமெரிக்கப் பிரஜையா\nகொலைகாரர்களிற்கு அன்று தண்டனை வழங்கியிருந்தால்…மகிந்த\nசத்தியேந்திரன் (சத்தி) – பிறந்தநாள் வாழ்த்து\nதிருமதி தர்மலிங்கம் சிவக்கொழுந்து – மரண அறிவித்தல்\nதிருமதி வாமதேவா விமலாதேவி (தேவி) – மரண அறிவித்தல்\nதிருமதி சீரங்கம் செல்வராஜா (கமலம்) – மரண அறிவித்தல்\nதிருமதி வேலுப்பிள்ளை தையல்நாயகி – மரண அறிவித்தல்\nதிரு விசுவநாதி செல்லப்பா (செல்லப்பா மாஸ்டர்) – மரண அறிவித்தல்\nதிரு குழைந்தைவேலு ஐயம்பிள்ளை – மரண அறிவித்தல்\nதிரு சின்னத்தம்பி முத்துத்தம்பி (சின்னட்டித்தம்பி) – மரண அறிவித்தல்\nதிருமதி சந்திரவதனா சண்முகராஜா – நன்றி நவிலல்\nதிரு முத்தையா கணேசலிங்கம் – மரண அறிவித்தல்\nஎந்த ராசிக்காரர்களுக்கு என்ன கலர் ஆடை அணிந்தால் அதிர்ஷ்டம் தெரியுமா..\nபாடசாலைகள் திறக்கும் திகதிகள் திடீர் மாற்றம்\nஒவ்வொரு நட்சத்திரபடி பெண்களின் குணங்கள் இப்படித்தானாம் இருக்கும்..\nதயவு செய்து கோவில்களில் மறந்து கூட இந்த தவறை மட்டும் செய்யாதீர்கள்\nஇலங்கையர்கள் வீசா இன்றி கனடாவிற்குள் பிரவேசிக்க அனுமதிக்குமாறு பிரதமர் உத்தரவு\nபல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவில் பதவி வெற்றிடம்\nபுதிய தூதுவர்கள் நால்வரும் நற்சான்று பத்திரங்களை ஜனாதிபதியிடம் கையளித்தனர்\n’பெரும்பான்மை தவறினால் அனைத்தையும் ரணில் கைவிடுவார்’\n‘தமிழ் மக்களைப் பாதுகாப்பதற்கே அமைச்சுப் பதவியை ஏற்றேன்’\n திருமணத்திற்கு தயாராக இருந்த இளம் பெண் பலி\nஇருளிலும் கண்களை கவரும் கொழும்பின் முக்கிய பகுதி\nவிளம்பரம், செய்தி காப்புரிமை, குறைபாடுகள், ஆலோசனைகள் தெரிவிக்க, அறிவித்தல்கள், உங்களின் சொந்த இடங்களில் நடக்கும் சம்பவங்களை எமக்கு அனுப்ப மற்றும் உங்களின் படைப்புகளை எம��ு தளத்தில் பதிவு செய்ய எம்மை தயக்கமின்றி தொடர்புகொள்ளலாம்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027330750.45/wet/CC-MAIN-20190825151521-20190825173521-00016.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilwin.com/special/01/223306?ref=archive-feed", "date_download": "2019-08-25T15:41:41Z", "digest": "sha1:RBMCCMQ55Q4YTG4AULTM47YIGNDWRMDQ", "length": 11326, "nlines": 155, "source_domain": "www.tamilwin.com", "title": "அவுஸ்திரேலியா செல்ல முயன்ற அகதிகளுக்கு சிறை அருகே தடுப்பு முகாம்! - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nசனி வெள்ளி வியாழன் புதன் செவ்வாய் திங்கள்\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nதொடர்புகளுக்கு·\tவிளம்பரங்கள்·\tசெய்தியாளராக·\tPrivacy·\tCookie Policy·\tUser Policy\nஅவுஸ்திரேலியா செல்ல முயன்ற அகதிகளுக்கு சிறை அருகே தடுப்பு முகாம்\nஅவுஸ்திரேலியாவுக்கு படகு வழியாக செல்ல முயன்ற நூற்றுக்கும் மேற்பட்ட அகதிகள், கடந்த 6 ஆண்டுகளுக்கு மேலாக பப்பு நியூ கினியா மற்றும் நவுரு உள்ளிட்ட தீவு நாடுகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.\nஇந்த நிலையில், பப்பு நியூ கினியாவுக்கு உட்பட்ட மனுஸ்தீவில் வைக்கப்பட்டிருந்த அகதிகள் அத்தீவின் தலைநகரான போர்ட் மோர்ஸ்பைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.\nஅங்குள்ள சிறையின் அருகே இத்தடுப்பு முகாம் அமைந்துள்ள நிலையில், இம்முகாம் அவுஸ்திரேலியாவின் பணத்தில் கட்டப்பட்டது என்கிறார் அகதிகள் நல வழக்கறிஞர் ஐன் ரிண்டோல்.\nஇதற்காக அவுஸ்திரேலியா 20 மில்லியன் டொலர்கள் கொடுத்துள்ளதாக அந்நாட்டு ஊடகம் குறிப்பிட்டுள்ளது.\nபுதிய தடுப்பு முகாமிற்கு அகதிகள் மாற்றப்படுவதை உறுதி செய்யும் விதமாக, மனுஸ்தீவில் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் பத்திரிகையாளரும் அகதியுமான பெஹ்ரூஸ் பூச்சானி அதிகாரிகளின் உத்தரவு கடிதத்தை ட்வீட்டரில் பகிர்ந்திருக்கிறார்.\nஅக்கடித்தத்தில், “நீங்கள் புதிய மையத்திற்கு (முகாம்) மாற்றப்படுவதால், உங்கள் அலைப்பேசியை ஒப்படைத்தாக வேண்டும்,” எனக் கூறப்பட்டுள்ளது.\nஅத்துடன், அறையை விட்டு வெளியேறக்கூடாது என்றும் அறையிலேயே உணவு வழங்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளதால் இம்மையம் சிறையை போன்றே செயல்படும் எனக் கருதப்படுகின்றது.\nஇந்த நிலையில், இது குறித்து கருத்து ��ெரிவிக்க அவுஸ்திரேலிய உள்துறை அமைச்சர் பீட்டர் டட்டன் மறுத்திருக்கிறார்.\n“அவுஸ்திரேலிய அரசுக்கும் அதன் சேவை வழங்குனர்களுக்கும் இந்த நடவடிக்கையில் எந்த பங்கும் இல்லை,” என அவுஸ்திரேலிய உள்துறையின் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.\nஅவுஸ்திரேலிய தடுப்பு முகாம்களில் உள்ள அகதிகள் தொடர்பாக ஏற்கனவே பல்வேறு சிக்கல்கள் உள்ள நிலையில், இது புதியதொரு சிக்கலாக உருவெடுக்கும் என அகதிகள் நல ஆர்வலர்கள் கருதுகின்றனர்.\nமுன்னதாக, 2016ல் இத்தடுப்பு முகாம்களில் உள்ள 1250 அகதிகளை அமெரிக்காவில் மீள்குடியமர்த்துவதற்கான ஒப்பந்தம் அவுஸ்திரேலியா- அமெரிக்கா இடையே கையெழுத்தானது.\nஇந்த ஒப்பந்தத்தின் கீழ் 500க்கும் மேற்பட்டவர்கள் மீள்குடியமர்த்தப்பட்டுள்ள போதிலும், நூற்றுக்கும் அதிகமான அகதிகள் நிராகரிக்கப்பட்டனர்.\nஅவ்வாறு, நிராகரிக்கப்பட்ட அகதிகள் தொடர்ந்து பப்பு நியூ கினியா மற்றும் நவுருவிலேயே வைக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027330750.45/wet/CC-MAIN-20190825151521-20190825173521-00016.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.timestamilnews.com/home/details/Vijay-sethupathy-fight-with-reporter-over-seethakkathi-issue-460", "date_download": "2019-08-25T15:18:36Z", "digest": "sha1:XTVKTPDYLMBSODUPC2UL3PJULJZVDYYT", "length": 12944, "nlines": 76, "source_domain": "www.timestamilnews.com", "title": "விஷால் மீது செம கடுப்பு! செய்தியாளரிடம் சண்டைக்கு சென்ற விஜய்சேதுபதி! - Times Tamil News", "raw_content": "\nஇந்தியாவில் இன்கம் டேக்ஸை ஒழிக்க வேண்டும் பொருளாதார வளர்ச்சிக்கு சு.சுவாமி கூறும் அடடே யோசனை\nபொம்பளைங்கன்னா இவ்வளவு கேவலமா குருமூர்த்தி..\n பிவி சிந்துவின் திக் திக் தங்க வேட்டை தருணங்கள்\nகாஷ்மீருக்காக ஐ.ஏ.எஸ். பதவியை தூக்கிப் போட்ட கண்ணன் கோபிநாத்\n ஃபைவ் ஸ்டார் ஹோட்டலில் உதயநிதி கொடுத்த தடல் புடல் Non-Veg விருந்து\nஇந்தியாவில் இன்கம் டேக்ஸை ஒழிக்க வ��ண்டும்\nபிகில் கதை திருட்டு வழக்கில் புதிய திருப்பம் யார் சொல்வது உண்மை\nபள்ளிக்கூட காதல் திருமணத்தில் முடிந்த மகிழ்ச்சி தருணம்\nஅப்பா - அப்பான்னு உருகாதீங்க சேரன் முகத்திரையை கிழித்த கமல்\nபிரசவ வலியால் துடித்த கர்ப்பிணி சாலை ஓரத்தில் குழந்தையை பெற்றெடுத்த...\nவிஷால் மீது செம கடுப்பு செய்தியாளரிடம் சண்டைக்கு சென்ற விஜய்சேதுபதி\nசீதக்காதி படம் வெளியீட்டு விவகாரத்தில் தயாரிப்பாளர் சங்க தலைவர் விஷால் ஒருதலைபட்சமாக செயல்படுவதாக எழுந்த புகாரால் செம டென்சனில் இருந்த விஜய்சேதுபதி செய்தியாளர் ஒருவரிடம் சண்டைக்கு சென்ற நிகழ்வு அரங்கேறியுள்ளது.\nநடிகர் விஜய்சேதுபதி நடிப்பில் உருவாகியுள்ள சீதக்காதி திரைப்படம் டிசம்பர் 21ந் தேதி வெளியாகும் என்று கடந்த மாதமே அறிவிப்பு வெளியானது. ஆனால் டிசம்பர் 21ந் தேதிக்கு பிறகு பள்ளிகளுக்கு அரையாண்டு விடுமுறை என்பதால் அன்றைய தினம் திரைப்படத்தை வெளியிட்டால் வசூலை அள்ளிவிடலாம் என மேலும் சில திரைப்பட தயாரிப்பாளர்களும் அதே தினம் தங்கள் திரைப்படங்களை வெளியிட முடிவு செய்தனர்.\nஆனால் திரைப்படங்களை குறிப்பிட்ட தேதியில் வெளியிட தயாரிப்பாளர் சங்கத்தின் அனுமதியை பெற வேண்டும். அந்த வகையில் 21ந் தேதி சீதக்காதி படத் வெளியிட விஜய்சேதுபதி தரப்பும், சிலுக்குவார்பட்டி சிங்கம் படத்தை வெளியிட நடிகர் விஷ்ணு விஷால் தரப்பும் தயாரிப்பாளர் சங்கத்தின் அனுமதியை பெற்றிருந்தனர். இந்த நிலையில் நடிகர் தனுஷ் தனது மாரி 2 படத்தை 21ந் தேதி வெளியிட உள்ளதாக அறிவித்தார்.\nகாலா படத்தை விடுமுறை தினத்தில் வெளியிடாமல் வொர்க்கிங் டேயில் வெளியிட்டதால் தனக்கு நஷ்டம் ஏற்பட்டதாகவும் எனவே மாரி 2 படத்தை விடுமுறையை கணக்கிட்டு 21ந் தேதி தான் வெளியிடுவேன் என்றும் தனுஷ் பிடிவாதம் பிடித்தார். இதே போன்று நடிகர் ஜெயம் ரவியின் அடங்கமறு படமும் 21ந் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.\nஒரே நேரத்தில் மாரி 2, அடங்கமறு உள்ளிட்ட பல்வேறு படங்கள் வெளியாவதால் நடிகர் விஜய்சேதுபதியின் சீதக்காதி படத்திற்கு பெரிய அளவில் திரையரங்குகள் கிடைக்கவில்லை. இதனால் படம் 21ந் தேதி வெளியானாலும் பெரிய அளவில் வசூல் இருக்காது என்று சீதக்காதி தயாரிப்பாளர் கருதுகிறார். வேறு வழியின்றி படத்தை 20ந் தேதியே வ��ளியிடலாம் என்று சீதக்காதி தயாரிப்பாளர் முயற்சி மேற்கொண்டு வருகிறார். ஆனால் அதிலும் சிக்கல் எழுந்துள்ளதாக கூறப்படுகிறது-\nஇந்த விவகாரத்தில் உதவ வேண்டிய விஷால் நழுவிச் சென்றதால் அவர் மீது நடிகர் விஜய் சேதுபதி கடும் கோபத்தில் இருந்துள்ளார். இந்த நிலையில் சென்னையில் நடிகர் சேரனின் படத்துவக்க விழாவில் விஜய் சேதுபதி கலந்து கொண்டார். அவரிடம் சீதக்காதி படம் வெளியாவதில் தாமதம் ஏற்படும் என்று வெளியான தகவல் குறித்து செய்தியாளர் ஒருவர் கேள்வி எழுப்பினார். இதனால் ஆத்திரம் அடைந்த விஜய்சேதுபதி, மைக்குகளை கீழே இறக்கி பிரச்சனை செய்ய வேண்டும் என்றே கேள்வி கேட்கிறீர்களா என்று சண்டைக்கு சென்றார்.\nபின்னர் நிதானத்திற்கு வந்து தயாரிப்பாளர் சங்கத்தில் பல்வேறு பிரச்சனைகள் இருப்பதாகவும் அதனை ஒரே நபரால் தீர்க்க முடியாது என்றும் நடிகர் விஷாலை மறைமுகமாக விமர்சித்துவிட்டு சென்றார்.\nஇந்தியாவில் இன்கம் டேக்ஸை ஒழிக்க வேண்டும் பொருளாதார வளர்ச்சிக்கு சு.சுவாமி கூறும் அடடே…\nபிகில் கதை திருட்டு வழக்கில் புதிய திருப்பம் யார் சொல்வது உண்மை\nபள்ளிக்கூட காதல் திருமணத்தில் முடிந்த மகிழ்ச்சி தருணம் அடுத்த 5 நிமிடத்தில் ஏற்பட்ட…\nஅப்பா - அப்பான்னு உருகாதீங்க சேரன் முகத்திரையை கிழித்த கமல்\nபிரசவ வலியால் துடித்த கர்ப்பிணி சாலை ஓரத்தில் குழந்தையை பெற்றெடுத்த பரிதாபம் சாலை ஓரத்தில் குழந்தையை பெற்றெடுத்த பரிதாபம்\nபொம்பளைங்கன்னா இவ்வளவு கேவலமா குருமூர்த்தி..\nகலி காலம் என்பது இது தான் காகம் வாடகைக்கு\n பிவி சிந்துவின் திக் திக் தங்க வேட்டை தருணங்கள்\nஇந்தியாவில் இன்கம் டேக்ஸை ஒழிக்க வேண்டும்\n பிவி சிந்துவின் திக் திக் தங்க வேட்டை தருண...\nகாஷ்மீருக்காக ஐ.ஏ.எஸ். பதவியை தூக்கிப் போட்ட கண்ணன் கோபிநாத்\n ஃபைவ் ஸ்டார் ஹோட்டலில் உதயநிதி கொடுத்த தடல் புடல...\nரூ.60 லட்சத்தில் BMW சொகுசு கார் கேப்டனுக்கு வந்த பிறந்த நாள் பரிசு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027330750.45/wet/CC-MAIN-20190825151521-20190825173521-00016.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/mody-against-ragul/", "date_download": "2019-08-25T16:44:19Z", "digest": "sha1:JPMJFMDZ4RC4TJVHWKAELRBWHEFEDVHE", "length": 7432, "nlines": 89, "source_domain": "tamilthamarai.com", "title": "ராகுல் பாகிஸ்தான் நாட்டின் ஆதரவாளர் ; மோடி |", "raw_content": "\nகாங்கிரஸ் நம்மால் நினைத்துக்கூட பார்க்க முடியாத தீமைகளை நிறைந்தது.\nஒன்றரை மாதத்தில் 3 கோடி புதிய உறுப்பினர்கள் – ஏறுமுகத்தில் பாஜக\nராகுல் பாகிஸ்தான் நாட்டின் ஆதரவாளர் ; மோடி\nராகுல் பாகிஸ்தான் நாட்டின் ஆதரவாளர் என குஜராத் முதல்வர் நரேந்திர மோடி கடுமையாக தாக்கி பேசியுள்ளார் .\nகாவி பயங்கரவாதம் என பேசுவதும் , லஷ்கர்-இ-தொய்பா அமைப்பு அப்படி ஒன்றும் தீவிரவாத அமைப்பு இல்லை என்று கூறியிருப்பதும் அவர் (ராகுல்) பாகிஸ்தானின் ஆதரவாளர் என்றே காட்டுகிறது என நரேந்திர மோடி கூறியுள்ளார்\nலஷ்கர் அமைப்புகளை விட இந்து அமைப்புகள் பயங்கரமானவை என்று ராகுல் காந்தி கருத்து தெரிவித்ததாக விக்கிலீக்ஸ் இணையதளம் கூறியிருந்தது . இது பா.ஜ.க உள்ளிட்ட கட்சிகளின் கண்டனத்துக்கு உள்ளானது ,\nஜெர்மனியில் பலூச் ஆதரவாளர்கள் ’பாகிஸ்தான் எதிர்ப்பு,…\nமுதலில் ராகுல் 'கை' கால் நடுக்கம்இல்லாமல் பேசட்டும்\nபாகிஸ்தான், ஊழல் மற்றும் வாரிசு அரசியலுக்கு துணை நிற்கிறது\nகாங்கிரஸ் ஒரு நாடக கம்பெனி\nஅமேதியில் இருந்து வயநாட்டுக்கு ஓடுவதன் மர்மம் என்ன\nசிதம்பரம் கைது தனிமனித பிரச்சினை அல்ல\nதேர்தல் ஜனநாயக அரசியலில்அரசியல் கட்சிகள் அடிப்படைத்தூண்கள்.அரசியல் கட்சிகளுக்கு நல்ல தலைமையும், கட்சிகட்டமைப்பும்,அந்த கட்டமைப்பின் வழியாக வளரும் இரண்டாம்கட்ட தலைவர்களின் வரிசையும் தொடர்ந்து தோன்றிக்கொண்ட இருக்க வேண்டும்.இது அடிப்படை அம்சம்\nகாங்கிரஸ் நம்மால் நினைத்துக்கூட பார்� ...\nஒன்றரை மாதத்தில் 3 கோடி புதிய உறுப்பினர ...\n) பாயாச மோடி ஆன கதை\nரெங்கராஜன் குமாரமங்கலம் காலத்தால் மறை ...\nதங்க செங்கல்களால் ராமனுக்கு கோயில்; பா� ...\nபுளிப்பு மாதுளை, இனிப்பு மாதுளை, இனிப்பும், புளிப்பும் கலந்த மாதுளை ...\nஅழகு குறிப்பு – சருமம் மென்மையாகவும், பளபளப்பாகவும் இருக்க\nசிவப்பாக இருந்தாலும், கறுப்பாக இருந்தாலும் சருமம் மென்மையாகவும், பளபளப்பாகவும் இருந்தால்தான் ...\n\"ஆஸ்துமா\" நுரையீரலிலுள்ள சுவாச சிறுகுழல்களைப் பாதிக்கும் நோயாகும். திடீரென சுவாச ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027330750.45/wet/CC-MAIN-20190825151521-20190825173521-00017.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinakaran.lk/2018/07/25/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE/25600/%E0%AE%9A%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%85%E0%AE%A9%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%8E%E0%AE%A9-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A4%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%87%E0%AE%AF%E0%AF%87-%E0%AE%95%E0%AF%82%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%A4%E0%AF%81?page=3&rate=DhlOYt13YQLaj9x7mU90zGa_RpXgTeUxLC9Vcbho1fg", "date_download": "2019-08-25T15:17:04Z", "digest": "sha1:3B5T764V6QL36OU3ZB64GJGUKBAKQM2I", "length": 12203, "nlines": 171, "source_domain": "www.thinakaran.lk", "title": "சபரிமலை கோயிலில் பெண்களை அனுமதிக்க கூடாது என வேதத்திலேயே கூறப்பட்டுள்ளது | தினகரன்", "raw_content": "\nHome சபரிமலை கோயிலில் பெண்களை அனுமதிக்க கூடாது என வேதத்திலேயே கூறப்பட்டுள்ளது\nசபரிமலை கோயிலில் பெண்களை அனுமதிக்க கூடாது என வேதத்திலேயே கூறப்பட்டுள்ளது\nமன்னார்குடி செண்டலங்கார ஜீயர் தகவல்\nசபரிமலை ஐயப்பன் கோயிலில் பெண்களை அனுமதிக்காததில் மனித உரிமை மீறல் இல்லை. ஐயப்பன் கோயிலில் பெண்களை அனுமதிக்கக் கூடாது என வேதத்திலேயே கூறப்பட்டுள்ளது என மன்னார்குடி செண்டலங்கார ஜீயர் தெரிவித்தார்.\nமன்னார்குடியில் செய்தியாளர்களிடம் அவர் கூறியது: சபரிமலை ஐயப்பன் கோயிலில் பெண்களை ஆண்டாண்டு காலமாக அனுமதிப்பதில்லை. வேதத்தில் அனுமதிக் கக்கூடாது என சொல்லப்பட்டுள்ளதே அதற்குக் காரணம்.\nகார்த்திகை தொடங்கி மார்கழி, தை மாதங்கள் வரை கடும் குளிர் நிலவும் காலமாகும். இந்த காலகட்டத்தில் சபரிமலைக்கு சென்று வரும்போது பக்தர்கள் ஆங்காங்கே மலைப் பிரதேசங்களில் தங்கும் நிலை ஏற்படும். அப்போது பெண்களை அந்த மலைப் பிரதேசங்களில் அனுமதித்தால் அவர்களுக்கு பெரும் சிரமம் ஏற்படுவதோடு, ஒரு சிலரால் ஐயப்பனுக்காக பக்தர்கள் இருக்கும் விரதங்களுக்கு பங்கம் ஏற்பட்டுவிடுமோ என்று அஞ்சியே நம் முன்னோர்கள் இந்த ஏற்பாட்டை செய்துள்ளனர். இது வேதங்களிலும் சொல்லப்பட்டிருக்கிறது. எந்தெந்த வேலைகளை யார், யார் எப்போது செய்ய வேண்டும், ஆன்மிகப் பணிகளில் ஆண்கள் செய்ய வேண்டிய காரியங்கள் எது, பெண்கள் செய்யக்கூடிய காரியங்கள் எது என வேதங்கள் சில வழிகாட்டுதல்களையும் செய்து வைத்துள்ளன.\nஇந்து மதம் பெண்களை பெருமையாகவே கருதுகின்றது. மகாலெட்சுமியாக பல்வேறு தெய்வங்களாக பூஜித்து பெருமைப்படுத்துகின்ற மதம் இந்து மதம். எனவே சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு பெண்களை அனுமதிக்கக் கூடாது என்பதை மனித உரிமை மீறலாக கருதக்கூடாது என்றார்.\nஇச்செய்தி தொடர்பான எனது கருத்து\nசிறுபான்மை விடயத்தில் அரசாங்கம் அக்கறை கா���்டுகிது\nஇந்தியாவில் அமைச்சர் ரவூப் ஹக்கீம்கடந்தகால அரசாங்கதை விட, ஆட்சிக்கு...\nமல்வத்து ஓயா திட்டம் இன ஐக்கியத்துக்கு பாலமாக அமையும்\nஅனுராதபுரம், வவுனியா மற்றும் மன்னார் ஆகிய மூன்று மாவட்டங்களில் வாழும்...\nஐனாதிபதியின் எண்ணக்கருவில் வடக்கு மாகாண ஆளுனரின் நெறிப்படுத்தலின் கீழ்...\nஇலங்கையிலிருந்து தீவிராவதிகள் ஊடுருவிய தகவலை இராணுவம், கடற்படை மறுப்பு\nஇலங்கையிலிருந்து தீவிரவாதிகள் 6 பேர், இந்தியாவுக்குள் ஊடுருவியுள்ளதாக...\nஅறுவக்காடு குப்பை லொறிகள் தாக்குதலை ஆராய புலனாய்வு பிரிவு\nவனாத்தவில்லு, அறுவக்காடு கழிவுக் களஞ்சியத்திற்கு, குப்பை ஏற்றிச் செல்லும்...\nஅம்பாறை, மட்டக்களப்பு மாட்டங்களில் பிற்பகலில் மழை\nதென்மேல் திசையிலான மழை, காற்று தொடரும்நாடு முழுவதும், குறிப்பாக மத்திய...\nசீனாவின் டொங்க்வான் நகரில் அண்மையில் இடம்பெற்ற Developer மாநாட்டில் Huawei...\nநியூசிலாந்து உடனான ரி20 குழாம் அறிவிப்பு\nஇலங்கை வந்துள்ள நியூசிலாந்து அணியுடனான ரி 20 கிரிக்கெட் தொடருக்கான 15 பேர்...\nஜோதிடமணி பிரம்ம ஶ்ரீ சி. ஜெகதீஸ்வரன் சர்மா\nதெருவிற்கு கிரவல் போடுவதினால் வறுமை தீராது. குளத்தின் நீர் வற்றாமல் இருக்க வழிவகை செய்ய மக்கள் பிரநிகள் கவனத்திற்கு கொண்டு செல்லுங்கள்\nதமிழ் மக்களுக்காக குரல்கொடுப்பது தமிழ் தேசிய கூட்டமைப்பு மட்டுமே\nபத்து வருடங்களாக உங்களை ஒற்றுமையாக பாராளுமன்றத்திற்கு அனுப்பினோம், இது வரை சாதித்ததை பட்டியலிடுங்கள் பார்க்கலாம். யுத்தம் முடிந்து 10 வருடங்கள் கடந்து விட்டன. வாழைச்சேனை காகித ஆலை, பரந்தன் இராசாயன...\nபலாலி விமான நிலைய அபிவிருத்தி\nபலாலியிலிருந்து விமான சேவைகள் ஆரம்பமாகின் வடமாகாணத்தவர்கள் கொழும்பு செல்வது அங்கு தங்குவது, கட்டுநாயக்காவிற்கு பயணமாவது போன்றவற்றிகான செலவு மீதமாகும். நேரமும், சிரமமும் குறையும்.\nகதிர்காமம் தினமின இல்லம், லேக்ஹவுஸ் ஓய்வு மண்டபம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027330750.45/wet/CC-MAIN-20190825151521-20190825173521-00017.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dheivegam.com/dindigul-anjaneyar-temple-tamil/", "date_download": "2019-08-25T15:57:26Z", "digest": "sha1:IW3TEHNGKRPBIELPTW5XV3GDPPQSR72U", "length": 17317, "nlines": 118, "source_domain": "dheivegam.com", "title": "திண்டுக்கல் ஆஞ்சநேயர் | Dindigul anjaneyar temple in Tamil", "raw_content": "\nHome ஆன்மிகம் ஆன்மிக தகவல்கள் தோஷங்கள் நீங்க, புதிய முயற்சிகளில் வெற்றி கிடைக்க இங்கு வழிபடுங்கள்\nதோஷங்கள் ந���ங்க, புதிய முயற்சிகளில் வெற்றி கிடைக்க இங்கு வழிபடுங்கள்\nஇறைவனின் சித்தம் இல்லாமல் உலகில் எதுவுமே நடைபெறுவதில்லை. அப்படிப்பட்ட இறைவனிடம் அனைத்தையும் ஒப்படைத்துவிட்டவர்களுக்கு எதைக் குறித்தும் கவலை இருக்காது. அப்படி தான் இறைவனாகக் கருதிய ஸ்ரீராமருக்கு தனது உடல், பொருள், ஆவி அனைத்தையும் அர்ப்பணித்து சேவை செய்த இதிகாச நாயகன் தான் ஸ்ரீ ஆஞ்சநேயர். இவருக்கு நாடெங்கிலும் பல கோயில்கள் இருந்தாலும் திண்டுக்கல்லில் இருக்கும் “ஸ்ரீ அபய வரத ஆஞ்சநேயர்” கோயில் தனிச்சிறப்பு வாய்ந்ததாக இருக்கிறது. அக்கோயிலின் மேலும் பல வரலாற்று சிறப்புகளை இங்கே தெரிந்து கொள்ளலாம்.\nஅருள்மிகு அபயவராத ஆஞ்சநேயர் திருக்கோயில் வரலாறு\nசுமார் 500 ஆண்டுகள் பழமை வாய்ந்த கோயிலாக இந்த அபயவரத ஆஞ்சநேயர் கோவில் இருக்கிறது. இக்கோயிலின் பிரதான இறைவனான ஆஞ்சநேயர் அபயவரத ஆஞ்சநேயர் என்கிற பெயரில் அழைக்கப்படுகிறார். இக்கோயிலின் தீர்த்தம் அனுமன் தீர்த்தம் என அழைக்கப்படுகிறது. தலவிருட்சமாக பலா மரம் இருக்கிறது.\nமுற்காலத்தில் இப்பகுதியை ஆண்ட சிற்றரசன் ஒருவன் ஆஞ்சநேயரின் பக்தனாக இருந்தான். போருக்குச் செல்லும் போது இந்த ஆஞ்சநேயரை வழிபட்டு அவர் செல்வார். அவருக்கு இங்கு ஆஞ்சநேயர் கோயில் கட்ட வேண்டும் என்கிற ஆசை நீண்ட நாட்களாக இருந்தது. ஆனால் கோயில் கட்டுவதற்கான சரியான இடம் எது என்பது தெரியாமல் தவித்தார். அந்த மன்னரின் கனவில் தோன்றிய ஆஞ்சநேயர் இந்த மலைக் கோட்டையை பகுதியை சுட்டிக் காண்பித்து, அங்கு தனக்கு கோயில் கட்டுமாறு கூற, அதன்படி மன்னன் இங்கு கோயில் கட்டி ஆஞ்சநேயருக்கு சிலை வடித்து, இங்கே பிரதிஷ்டை செய்தார்.\nஅருள்மிகு அபயவராத ஆஞ்சநேயர் திருக்கோயில் சிறப்புக்கள்\nதிண்டுக்கல்லில் இருக்கும் மலைக்கோட்டையின் ஒரு பகுதியாக இந்த ஆஞ்சநேயர் கோவில் இருக்கிறது. கோயிலுக்கு கீழே அனுமான் பெயரில் தீர்த்தம் உள்ளது. ராமாவதாரத்தின் போது பெருமாள் ஆகிய ராமருக்கு சிவபெருமானே ஆஞ்சநேயர் உருவில் அவதரித்து, சேவை செய்தார். இதை உணர்த்தும் விதமாக இங்கிருக்கும் ஆஞ்சநேயர் சிலையின் இதயப் பகுதியில் சிவலிங்கம் செதுக்கப்பட்டுள்ளது. கால்களில் பாதரட்சை அணிந்து, இடுப்பில் கத்தி செருகிக் கொண்டு போர்க்கோலத்தில் இங்கிருக்கும் ஆஞ்சநே���ர் காட்சி தருகிறார். ஆஞ்சநேயரின் தரிசனம் கிடைப்பது அபூர்வம். பொதுவாக ஆஞ்சநேயர் வழிபாட்டிற்குரிய சிறந்த தினமாக சனிக்கிழமை கருதப்படுகிறது. ஆனால் இங்கிருக்கும் ஆஞ்சநேயர் சிவபெருமானின் அம்சம் என்பதால் வியாழக்கிழமைகளில் ஆஞ்சநேயருக்கு வடை மாலை சாற்றி, தயிர் சாதம் படைத்து வழிபடுகிறார்கள். தட்சணாமூர்த்தி சிவபெருமானின் ஒரு வடிவம் என்பதாலும் இத்தகைய வழிபாடு செய்யப்படுகிறது.\nஅனுமன் ஜெயந்தி தினத்தன்று கோயிலின் அனுமன் சன்னதியின் முன் மண்டபம் பூக்கள், பழங்கள் மற்றும் வடைகளால் அலங்காரம் செய்யப்படுகிறது. தை அமாவாசையன்று சுவாமிக்கு செந்தூரக்காப்பு செய்யப்பட்டு, விசேஷ பூஜை செய்யப்படுகிறது. பல ஆஞ்சநேயர் கோயில்களில் மட்டைத் தேங்காய் கட்டி வழிபாடு செய்யும் முறை இருக்கிறது. இங்கே ஜாதகத்தில் கிரக தோஷ நிவர்த்திக்காக இளநீர் கட்டி வேண்டும் முறை கடைபிடிக்கப்படுகிறது. இளநீரின் மேற் பகுதியில் ஜாதகரின் பெயர், நட்சத்திரம் மற்றும் ராசியை குறிப்பிட்டு அர்ச்சகரிடம் கொடுத்து விடுகின்றனர். அர்ச்சகர் அந்த இளநீரை அபயவரத ஆஞ்சநேயரின் வாலில் கட்டி விடுகிறார். ஆஞ்சநேயருக்கு வாலில் வலிமை அதிகம். தனது தாயாக கருதும் சீதைக்கு துன்பம் விளைவித்த ஒரு ஊரையே ஆஞ்சநேயர் எரித்தது போல், நமக்கு ஏற்படும் கிரக தோஷங்களையும் தனது வாலால் பொசுக்கி விடுவதற்காக இவ்வாறு செய்யப்படுகிறது. தலவிருட்சமான பலா மரத்தின் கீழ் ராமலிங்க சுவாமி காட்சி தருகிறார். பௌர்ணமி மற்றும் பிரதோஷ வேளைகளில் இவருக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்படுகிறது. இவருக்கு பின்புறம் வேணுகோபால் சந்நிதி இருக்கிறது. ரோகிணி நட்சத்திரத்தன்று இவருக்கு திருமஞ்சனம் செய்து பூஜை செய்யப்படுகிறது.\nஆடி அமாவாசை மற்றும் ஆடிப்பெருக்கு அன்று ஆஞ்சநேயருக்கு விசேஷ பூஜைகள் நடைபெறும். அன்று பெண்கள் கோயில் தீர்த்தக் கரையில் மஞ்சள் கயிறு மாற்றிக் கொள்கின்றனர். எத்தகைய செயல்களையும் தொடங்கும் முன்பு இங்கு வந்து ஆஞ்சநேயரை வழிபட்டு, அவற்றை தொடங்கினால் அவற்றில் வெற்றி பெற்று மேலான நன்மைகளை பெறலாம் என்பது இங்கு வந்து வழிபட்டு பலனடைந்த பக்தர்களின் அனுபவமாக இருக்கிறது. வேண்டுதல் நிறைவேறியவர்கள் இங்கு வந்து ஆஞ்சநேயருக்கு வெற்றிலை மற்றும் வடைமாலை சாற்றி வெண்ணை காப��பு செய்து நேர்த்திக்கடன் நிறைவேற்றுகின்றனர்.\nஅருள்மிகு அபய வரத ஆஞ்சநேயர் திருக்கோயில் திண்டுக்கல் மாவட்ட தலைநகரான திண்டுக்கல் நகரில் அமைந்துள்ளது.\nகாலை 6 மணி முதல் 10 மணி வரையிலும் மாலை 4.30 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் கோயில் நடை திறந்திருக்கிறது. வியாழக்கிழமைகளில் காலை 11 மணி வரையிலும் இரவு 9 மணி வரையிலும் கோயில் நடை திறந்திருக்கும்.\nஅருள்மிகு அபய வரத ஆஞ்சநேயர் திருக்கோயில்\nகுடும்ப பிரச்சனைகள் தீர இங்கு செல்லுங்கள்\nஇது போன்று மேலும் பல சுவாரஸ்யமான ஆன்மீக தகவல்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.\nபிறருக்கு கொடுத்த பணம் உங்களுக்கு திரும்ப கிடைக்க இவற்றை செய்தால் போதும்\nஉங்களின் கடன் தொல்லைகள், குடும்ப கஷ்டங்கள் தீர இவற்றை கட்டாயம் செய்யுங்கள்\nசனி பெயர்ச்சி பலன்கள் 2017 – 2020\nஉங்கள் கனவில் என்ன வந்தால் என்ன பலன் தெரியுமா \n# 1 ஆன்மிக தகவல் களஞ்சியம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027330750.45/wet/CC-MAIN-20190825151521-20190825173521-00017.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/astrology/news/government-job-foreign-chance-jathagam-304885.html?utm_medium=Desktop&utm_source=OI-TA&utm_campaign=Topic-Article", "date_download": "2019-08-25T15:53:42Z", "digest": "sha1:D4MH66T2TENR5ICAL6MP24B3WBZNTPC6", "length": 20116, "nlines": 197, "source_domain": "tamil.oneindia.com", "title": "அரசு வேலை தரும் சூரியன்,சனி - வெளிநாடு யோகம் தரும் சந்திரன்... கட்டத்துரைக்கு கட்டம் சரியா இருக்கா? | Government Job and Foreign chance Jathagam - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஅருண் ஜெட்லி உடல் டெல்லியில் தகனம் செய்யப்பட்டது\n8 min ago உழைப்பைத் தவிர வேறு அறியாதவர்கள்.. பொறுப்பு அதிகரித்திருப்பதை உணர்கிறேன்... உதயநிதி ஸ்டாலின்\n1 hr ago ஒரே சமயத்தில் மூன்று அரசு வேலைகளில் பணியாற்றிய சுரேஷ்.. 30 வருஷம் சம்பளமும் வாங்கியருக்காரு\n1 hr ago திருப்போரூர் கோயில் வளாகத்தில் மர்ம பொருள் வெடிப்பு.. ஒருவர் சாவு.. 4பேர் படுகாயம்.. பரபரப்பு\n2 hrs ago இது ஒன்றும் கேவலமான செயல் அல்ல..நானே நேரில் வந்து சரிசெய்து தருகிறேன்..தர்மபுரி எம்பி செந்தில்குமார்\nTechnology ரூ.20 முதல் ரீசார்ஜ்களுக்கு அதிரடியாக சலுகைகளை அள்ளிவீசி வோடபோன்.\nSports World Badminton 2019: தாயின் பிறந்த நாளில் தங்கம்.. சாதித்த பி.வி. சிந்து..\nFinance இனி இதெல்லாம் விலை குறையும்.. மத்திய அரசு அதிரடி\nMovies கஞ்சா குடிச்சிருக்கேன், புத்தருக்கு போதிமரம்னா, எனக்கு போதை மரம்: பாக்யராஜ்\nAutomobiles அரசின் அதிரட��� அறிவிப்புகள், புது கார், டூவீலர்கள் லான்ச் நீங்கள் மிஸ் பண்ண கூடாத முக்கிய செய்திகள்\nLifestyle சூரியபகவானின் அத்தனை ஆசிகளையும் பெற்ற ராசிக்காரர் யார் தெரியுமா\nEducation டெட் தேர்வில் தோல்வி: கேள்விக்குறியான 1,500 ஆசிரியர்களின் வேலை\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஅரசு வேலை தரும் சூரியன்,சனி - வெளிநாடு யோகம் தரும் சந்திரன்... கட்டத்துரைக்கு கட்டம் சரியா இருக்கா\nசென்னை: அமெரிக்காவில் கிரீன் கார்டு வாங்க வேண்டும் என்று ஆசைப்படும் ஆண்களும், பாரின் மாப்பிள்ளைதான் வேண்டும் என்று அடம் பிடிக்கும் பெண்களும், பெற்றோரும் இருக்கத்தான் செய்கின்றனர்.\nஜாதகத்தை எடுத்துக்கொண்டு ஜோதிடரிடம் போய், என் மகன் உயர்கல்வி படிப்பானா வெளிநாடு சென்று வேலை செய்வானா என்று கேட்கின்றனர்.\nஇன்னும் சிலரோ அரசு வேலை என் மகனுக்கு அமையுமா என்று கேட்கிறார்கள். கட்டதுரைக்கு கட்டம் சரியா இருக்கணும். சூரியன், சனி, குரு, செவ்வாய் ஆகிய கிரகங்கள் ஜாதகக் கட்டத்தில் எங்கே அமர்ந்துள்ளன என்று பார்த்து ஆராய்ந்து அதற்கான அமைப்பு இருக்கிறதா என்று கூற வேண்டும்.\n12 ராசிகளில் மிதுனம், துலாம், கும்பம் காற்று ராசிகள், கடகம், விருச்சிகம், மீனம் ஆகியவை நீர் ராசிகள். காற்று ராசிகள் விமான பயணத்தினை குறிக்கும் நீா் ராசிகள் கடல் பயணத்தினை குறிக்கும். காற்று ராசியும் நீா் ராசியும் 9 மற்றும்12 அதிபதிகளுடன் தொடா்பு பெற்றிருந்தால் வெளிநாட்டிற்கு செல்லும் யோகம் கிடைக்கும்.\nவெளிநாடு செல்லும் யோகத்தினை தீா்மானிக்கும் கிரகங்கள் சந்திரன்,குரு, ராகு, செவ்வாய் இவா்கள் 9 12 வீடுகளுடன் சோ்ந்திருந்தாலும் தொடா்பு பெற்றிருந்தாலும் வெளிநாடு யோகம் வரும்.\n9 மற்றும் 12ஆம் அதிபதிகள் சேர்க்கை,பரிவர்த்தனை, அல்லது சம சப்தம பார்வை இருந்தால் வெளிநாடுகளில் சென்று பணிபுரியும், அல்லது குடியிருக்கும் யோகம் அமையும். 9 அல்லது 12ஆம் அதிபதிகளுடன் 10ஆம் அதிபதியும் சேர்க்கை பெற்றால் வெளிநாடு சென்று சொந்தமாக தொழில் செய்வார்.\nஜோதிடத்தைப் பொறுத்தவரை பத்தாமிடம் இடம் உத்தியோக ஸ்தானமாக பார்க்கப்படுகிறது. அந்த வகையில் பத்தாமிடத்தின் அதிபதி பத்தில் இருந்து சூரியனின் பார்வை சேர்க்கை ஏற்பட்டால் அரசு வேலை கிடைக்கும் என ஜோதிட நூல்கள் கூறுகின்றன. மேலும் கர்மகாரகன் என கூறப்படும் சனீஸ்வரன் அரசாங்க உத்யோக காரகன் சூரியனுடன் சேர்க்கை பெற்றிருந்தால் அரசு வேலை கிடைக்கும்.\nகாக்கிக்சட்டை போடும் வாய்ப்பு கிடைக்குமா\nசில ஜாதகங்களில் செவ்வாயின் கிரக நிலையும் அரசுப் பணியை நிர்ணயிக்கும் சக்தி வாய்ந்ததாக அமையும். செவ்வாய் பத்தாமிடம் மற்றும் சூரியன் சனி ஆகியவர்களுடன் தொடர்பு கொண்டிருந்தால் அவர்கள் சீருடை பணியாளர்கள் எனப்படும் காவல்துறை, தீயணைப்பு மற்றும் ராணுவத்துறை போன்றவற்றில் பணியாற்றுவார்கள்.\nஒருவரின் ஜாதகத்தில் குருவும்- சந்திரனும் ராசியில் சேர்ந்து இருந்தாலும் அல்லது ராசிக்கு 5, 9 ஆகிய இடங்களில் இருந்தாலும் குரு - சந்திர யோகம் உண்டாகிறது. இதன் மூலம் ஒருவருக்கு உயர்ந்த கல்வி, சாதனை படைக்கும் ஆற்றல் ஏற்படும்.\nவித்யா கெஜ கேசரி யோகம்\nஜாதகத்தில் சந்திரனுக்கு கேந்திரத்தில் அதாவது, ராசிக்கு 4, 7, 10 ஆகிய வீடுகளில் குரு இருந்தால் கெஜகேசரி யோகம். குருவுடன் புதன் சேர்ந்தால் வித்யா கெஜ கேசரி யோகம். இந்த அமைப்பு ஜாதகரை உச்சத்திற்குக் கொண்டு செல்லும். கல்வியில் பிரகாசிப்பார்கள்.\nபடிப்பில் மந்தம் பரிகாரம் என்ன\nநன்றாக படித்த குழந்தைகள் கூட திடீரென படிப்பில் கவனம் செலுத்தாமல் போய்விடுவார்கள். ஆசிரியர்கள் என்ன சொன்னாலும் புத்தியில் ஏறவே ஏறாது. இதற்குக் காரணம் சனிபகவானின் தாக்கம்தான். பரிகாரம் செய்தால் பலன் நிச்சயம் கிடைக்கும். சனிபகவானின் பார்வை, சஞ்சாரத்தைப் பொருத்து படிப்பில் கவனச்சிதறல் ஏற்படும். விநாயகப்பெருமான், ஆஞ்சநேயரை சரணடைந்தால் மந்த தன்மை போகும்.\nவாசகர்களே உங்களின் கல்வி, வேலைவாய்ப்பு, தொழில் குறித்த சந்தேகங்களை கேள்விகளையும் எங்களுக்கு அனுப்பலாம்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nகுழந்தை வரம் தரும் பலராம ஜெயந்தி - கண்ணனின் அண்ணன் அவதாரம் நிகழ்ந்த கதை\nசந்திரதசை, கேது தசை நடக்குதா - மஹசங்கடஹர சதுர்த்தி விரதம் இருங்க\nசிம்மத்தில் செவ்வாய் சூரியனுடன் கூட்டணி சேரும் சுக்கிரன் - 12 ராசிக்கும் பலன்கள்\nசோடசக்கலை பூஜை: மகாலட்சுமி உங்க வீட்டுக்கு வர இன்று மாலை பூஜை செய்யுங்க\nஆடி கடைசி செவ்வாய் - இன்று என்ன விஷேசம் தெரியுமா \nஅற்புதம் நிகழ்த்தும் திருநங்கைகளின் ஆசி - கண் திருஷ்���ி காணாமல் போகும்\nபுதன் பெயர்ச்சி பலன்கள் 2019: நண்பர்கள் சூரியன், சுக்கிரனுடன் கடகத்தில் கூட்டணி சேரும் புதன்\nஆடிப்பெருக்கு, நாக பஞ்சமி, வரலட்சுமி விரதம்...ஆகஸ்ட் மாத முக்கிய விரத தினங்கள் - முகூர்த்த நாட்கள்\nசித்தர்கள் வாழும் பூமி சதுரகிரி - எட்டு அமாவாசை அபிஷேகம் செய்து வழிபட்டால் தீராத நோய்கள் தீரும்\nஆடிப்பூரம்: ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலில் கொடியேற்றம் - ஆகஸ்ட் 4ல் தேரோட்டம்\nகாதலை தூண்டும் கிரகங்கள்... எந்த வீட்டில் என்ன கிரகம் இருந்தால் மன்மதன் அம்பு பாயும்\nசகல சவுபாக்கியங்களையும் அள்ளி தரும் ஆடி வெள்ளி - பாலபிஷேகம் செய்து வழிபட்ட பக்தர்கள்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027330750.45/wet/CC-MAIN-20190825151521-20190825173521-00017.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2003/08/26/karunanidhi.html", "date_download": "2019-08-25T15:48:11Z", "digest": "sha1:RTBFMNAZYFCXUPL6XQHFFNUDQFNVNH55", "length": 11497, "nlines": 168, "source_domain": "tamil.oneindia.com", "title": "பொடா பயன் தரவில்லையே- கருணாநிதி | Did POTA helped to prevent the bomb blast? asks Karunanidhi - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஅருண் ஜெட்லி உடல் டெல்லியில் தகனம் செய்யப்பட்டது\n2 min ago உழைப்பைத் தவிர வேறு அறியாதவர்கள்.. பொறுப்பு அதிகரித்திருப்பதை உணர்கிறேன்... உதயநிதி ஸ்டாலின்\n1 hr ago ஒரே சமயத்தில் மூன்று அரசு வேலைகளில் பணியாற்றிய சுரேஷ்.. 30 வருஷம் சம்பளமும் வாங்கியருக்காரு\n1 hr ago திருப்போரூர் கோயில் வளாகத்தில் மர்ம பொருள் வெடிப்பு.. ஒருவர் சாவு.. 4பேர் படுகாயம்.. பரபரப்பு\n1 hr ago இது ஒன்றும் கேவலமான செயல் அல்ல..நானே நேரில் வந்து சரிசெய்து தருகிறேன்..தர்மபுரி எம்பி செந்தில்குமார்\nTechnology ரூ.20 முதல் ரீசார்ஜ்களுக்கு அதிரடியாக சலுகைகளை அள்ளிவீசி வோடபோன்.\nSports World Badminton 2019: தாயின் பிறந்த நாளில் தங்கம்.. சாதித்த பி.வி. சிந்து..\nFinance இனி இதெல்லாம் விலை குறையும்.. மத்திய அரசு அதிரடி\nMovies கஞ்சா குடிச்சிருக்கேன், புத்தருக்கு போதிமரம்னா, எனக்கு போதை மரம்: பாக்யராஜ்\nAutomobiles அரசின் அதிரடி அறிவிப்புகள், புது கார், டூவீலர்கள் லான்ச் நீங்கள் மிஸ் பண்ண கூடாத முக்கிய செய்திகள்\nLifestyle சூரியபகவானின் அத்தனை ஆசிகளையும் பெற்ற ராசிக்காரர் யார் தெரியுமா\nEducation டெட் தேர்வில் தோல்வி: கேள்விக்குறியான 1,500 ஆசிரியர்களின் வேலை\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்���ள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nபொடா பயன் தரவில்லையே- கருணாநிதி\nமும்பையில் நடந்த குண்டுவெடிப்புச் சம்பவங்களுக்கு திமுக தலைவர் கருணாநிதி கண்டனம்தெரிவித்துள்ளார்.\nஇதுதொடர்பாக முரசொலியில் அவர் எழுதியிருப்பதாவது:\nமும்பையில் இரண்டு இடங்களில் நடந்த குண்டுவெடிப்புச் சம்பவம் மிகவும் அதிர்ச்சி தருகிறது.அதில் இறந்தவர்களின் குடும்பங்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.\nதீவிரவாத்தை ஒடுக்க கொண்டு வரப்பட்ட பொடா சட்டம் இது போன்ற சம்பவங்களில் பலியானஅப்பாவிகளைக் காப்பாற்ற பயன்படவில்லை. எதிர்க் கட்சியினரையும், பத்திரிக்கையாளர்களையும்பழி வாங்கவே பயன்படுகிறது என்பதை இப்போது நினைவு கூற விரும்புகிறேன்.\nஅயோத்தியில் இந்துக் கோவில் இருந்தது என்று தொல்பொருள் துறை அறிக்கை தாக்கல்செய்துள்ளதை இட்டுக்கட்டிய தகவல் என்று அயோத்தி பாபர் மசூதிக் குழு வக்கீல் கூறியுள்ளார்.அதேபோல, வக்ப் வாயம் இந்த அறிக்கையை ஏற்கவில்லை.\nவெளிநாட்டுக் கைக்காக நாங்கள் அலைவதாக முதல்வர் ஜெயலலிதா கூறியுள்ளார். இதேஜெயலலிதா, முன்பு குடியரசுத் தலைவருக்கு எழுதிய கடிதத்தில், சோனியா காந்தியை பிரதமராக்கஆதரவு தருவதாக கடிதம் எழுதியுள்ளார். அப்போது அவரது சுயமரியாதை எங்கே போயிற்றுஎன்பதை அறிய விரும்புகிறேன் என்று கூறியுள்ளார் கருணாநிதி.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027330750.45/wet/CC-MAIN-20190825151521-20190825173521-00017.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://ta.orphek.com/austria-store-reported-your-led-lighting-grow-coral-very-fast/", "date_download": "2019-08-25T16:13:09Z", "digest": "sha1:ZM5NWFEUPRDNVHQRKTCGFCZPC7JJE5YU", "length": 17185, "nlines": 109, "source_domain": "ta.orphek.com", "title": "உங்கள் எல்.ஈ.டி விளக்குகள் பவளத்தை மிக வேகமாக வளர்த்ததாக ஆஸ்திரியா கடை தெரிவித்துள்ளது • ரீஃப் அக்வாரியம் எல்.ஈ.டி லைட்டிங் • ஆர்ஃபெக்", "raw_content": "\nஆர்ஃபெக் ரீஃப் அக்வாரியம் எல்.ஈ.டி விளக்கு\nLED Vs மெட்டல் ஹாலைட்\nஅல்லது 120 / 90 / 60 பார்\nOrphek ஐ தொடர்பு கொள்ளவும்\nஆஸ்திரியா கடையில் உங்கள் LED லைட்டிங் பவள வேகமாக வளர அறிக்கை\nபவளம் Orphek LED லைட்டிங் கீழ் வேகமாக வளரும்\nஅது அவர்களின் Orphek ரீஃப் மீன் மீன் லைட்டிங் கீழ் தங்கள் டாங்கிகள் மற்றும் பவளப்பாறைகள் எங்கள் வாடிக்கையாளர்கள் இருந்து புகைப்படங்கள் மற்றும் கருத்துக்களை பெற ஒரு சந்தோஷம்.\nஇந்த வாரம் ஐரோப்பாவில் உள்ள எங்கள் வாடிக்கையாளர்களிடமிருந்து பலவற்றை நாங்கள் பெற்றுள்ளோம்.\nஇன்று நாங்கள் எங்கள் ஓர்பெக் அட்லாண்டிக்குகள் அக்ரிமாரியம் எல்இடி லைட்டிங் பயன்படுத்தி எங்கள் ஆஸ்திரியா இருந்து ஒரு கடையில் இருந்து புகைப்படங்கள் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.\nநாங்கள் உங்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்பும் விளக்குகளின் கீழ் அவர்களின் பவளங்களின் வளர்ச்சியைப் பற்றி கிளையண்ட் எங்களுக்கு கருத்து தெரிவித்திருக்கிறார்.\nநாங்கள் ஆர்பெக் VXNUM Aquarium எல்.ஈ. லைட்டிங் பயன்படுத்தப்பட்டது பிறகு என் 1400L மீன் மாற்றம் எப்படி காட்ட வாய்ப்பு வழங்குவதற்கு நன்றி\n... என் corals மிக வேகமாக வளரும் இது எனது முதல் அனுபவம்.\nஎன் அக்வாரியின் புகைப்படங்களும், விரைவில் எனது திறந்த கடைகளும்www.Oceancorals.at கிரிஸ்துவர் கிஸ்லிங் சொந்தமான)\nநீங்கள் என் கடைக்கு ஆர்பெக் V4 கவனித்தனர் என GHL Mitras மற்றும் என் 3L மீன் புகைப்படங்களை முதல் 1400 GHL மிட்ராஸ் எல்.எல்.என் எக்ஸ் (GHL சோதனை மட்டுமே உள்ளது) உடன் எடுக்கப்பட்டது.\nமரியா தெரேசா / கிறிஸ்டியன் கிஸ்லிங் \"\nஆஸ்திரியாவில் உள்ள கடை உள்ளது:\nதிங்கட்கிழமை - வெள்ளி: 9 முதல் 10 மணி வரை\nசனிக்கிழமை & ஞாயிற்றுக்கிழமை: வெள்ளி முதல் வெள்ளி வரை\nபெருங்கடல் பவளங்கள் 2 அட்லாண்டிக்கு அலகுகள் ஒவ்வொன்றின் கீழ் XXX வெவ்வேறு டாங்கிகள் படங்களை அனுப்பின.\nமுதல் ஒரு sps frag தொட்டி மற்றும் இரண்டாவது ஒரு அழகான கலப்பு corals தொட்டி உள்ளது.\nநீங்கள் ஐரோப்பாவிலும், அமெரிக்காவிலோ அல்லது உலகெங்கிலும் உள்ள எந்த நாட்டிலிருந்தாலும்,\nஉங்கள் பவளப்பாறைகள் மற்றும் கடல் இனங்கள் வாழ்க்கை தரத்தை மேம்படுத்த\nசுத்தமாகவும் சுலபமாகவும் சுத்தம் செய்யலாம்\nஒரு கருத்துரு வடிவமைப்பு மட்டும் LED ஒளி தீர்வு, ஆனால் ஒரு உண்மையான நிறம் & வளர்ச்சி தொழில்நுட்பம் சொந்தமானது\nஉங்களுடைய தொட்டிக்கு சிறந்த ஆர்பெக் எல்.ஈ. டி லைட்ஸ் கண்டுபிடிக்க நாங்கள் மிகவும் மகிழ்ச்சியாக இருப்போம்.\nவாங்க இப்போது கிளிக் செய்யவும் இங்கே\nநீங்கள் எங்கள் அட்லாண்டிக்கு அலகு பற்றி மேலும் விவரங்கள் அறிய விரும்பினால், எங்களுக்கு மின்னஞ்சல் contact@orphek.com நீங்கள் தொடங்குவதற்கு உதவுவோம் நீங்கள் எங்களை அணுகலாம் எங்கள் படிவத்தை நிரப்புகிறது.\nஎங்க���் நிறுவனத்தின் மிக பெரிய இன்பம் ஒன்று Orphek ஊழியர்கள் அதன் வாடிக்கையாளர்கள் நெருக்கமாக தொடர்பு உள்ளது என்பதை. இது ஆண்டுகளில் எங்கள் வாடிக்கையாளரின் பவளப்பாறைகளின் வளர்ச்சியைப் பின்பற்றவும், பகிர்ந்து கொள்ளவும் எங்களுக்கு வாய்ப்பளிக்கிறது. எங்கள் தயாரிப்புகள் மற்றும் சேவையைப் பற்றிய கருத்துக்களைப் பெறுவதும் சிறந்தது.\nஎங்கள் வலைத்தளத்தில் உலவ மற்றும் உங்கள் Orphek அனுபவம் பங்கேற்க உங்களை அழைக்க விரும்புகிறேன்.\nஉங்கள் தொட்டியைப் பற்றி எங்களுக்குத் தெரியப்படுத்துங்கள், அதை மற்ற பொழுதுபோக்குக்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்\n நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம், உங்கள் தொட்டியைப் பற்றிய அடிப்படை தகவல்களை எங்களுக்கு அனுப்புவதுதான், வழக்கமாக ஆரம்பத்தில் இருந்தே தொடங்கி (உங்கள் தொட்டியைத் தொடங்கியபோது), நீங்கள் தொட்டியில் என்ன ஓடுகிறீர்கள், உங்கள் தொட்டியில் நீங்கள் வைத்திருக்கும் உயிரினங்கள் மற்றும் நிச்சயமாக படங்கள் தொட்டி மற்றும் உங்கள் பவளப்பாறைகள். எங்கள் விளக்குகளின் படங்களை தொட்டியின் மேலே வைத்திருக்க விரும்புகிறோம்\nஉங்கள் தகவலை எங்களுக்கு அனுப்புவதற்கு சிறிது நேரம் இருப்பதை நாங்கள் நம்புகிறோம், எனவே இப்போதே வெளியிடலாம்\nதயவுசெய்து எங்கள் படிவத்தை நிரப்பவும், எங்கள் குழு விரைவில் உங்களைத் தொடர்புகொள்ளவும்\nபதிப்புரிமை 2009-Orphek Aquarium LED விளக்குகள் © எக்ஸ்\nஉங்கள் அனுபவத்தை மேம்படுத்த இந்த வலைத்தளம் குக்கீகளைப் பயன்படுத்துகிறது. இதை நீங்கள் சரி என்று கருதிக் கொள்கிறோம், ஆனால் நீங்கள் விரும்பினால், நீங்கள் விலகலாம். குக்கீ அமைப்புகள்ஏற்றுக்கொள்\nதனியுரிமை & குக்கீகள் கொள்கை\nவலைத்தளத்தின் மூலம் நீங்கள் செல்லவும் போது உங்கள் அனுபவத்தை மேம்படுத்த இந்த வலைத்தளம் குக்கீகளைப் பயன்படுத்துகிறது. இந்த குக்கீகளில் இருந்து, அவற்றின் உலாவிக்கு அவசியமாக வகைப்படுத்தப்படும் குக்கீகள் உங்கள் உலாவியில் சேமித்து வைக்கப்பட்டுள்ளன, ஏனெனில் வலைத்தளத்தின் அடிப்படை செயல்பாட்டிற்காக அவை அவசியமானவை. மூன்றாம் தரப்பு குக்கீகளை நாங்கள் பயன்படுத்துகிறோம், மேலும் இந்த வலைத்தளத்தைப் பயன்படுத்துவது எப்படி என்பதைப் புரிந்து கொள்ள உதவுகிறது. இந்த குக்கீகள் உங்கள் உலாவியில் மட்டுமே உங்கள் ஒப்புதலுடன் சேமிக்கப்படும். இந்த குக்கீகளைத் தெரிவுசெய்வதற்கான விருப்பமும் உள்ளது. ஆனால் இந்த குக்கீகளில் சிலவற்றைத் தேர்வுசெய்வது உங்கள் உலாவல் அனுபவத்தில் விளைவை ஏற்படுத்தலாம்.\nவலைத்தளத்தின் மூலம் நீங்கள் செல்லவும் போது உங்கள் அனுபவத்தை மேம்படுத்த இந்த வலைத்தளம் குக்கீகளைப் பயன்படுத்துகிறது. இந்த குக்கீகளில் இருந்து, அவற்றின் உலாவிக்கு அவசியமாக வகைப்படுத்தப்படும் குக்கீகள் உங்கள் உலாவியில் சேமித்து வைக்கப்பட்டுள்ளன, ஏனெனில் வலைத்தளத்தின் அடிப்படை செயல்பாட்டிற்காக அவை அவசியமானவை. மூன்றாம் தரப்பு குக்கீகளை நாங்கள் பயன்படுத்துகிறோம், மேலும் இந்த வலைத்தளத்தைப் பயன்படுத்துவது எப்படி என்பதைப் புரிந்து கொள்ள உதவுகிறது. இந்த குக்கீகள் உங்கள் உலாவியில் மட்டுமே உங்கள் ஒப்புதலுடன் சேமிக்கப்படும். இந்த குக்கீகளைத் தெரிவுசெய்வதற்கான விருப்பமும் உள்ளது. ஆனால் இந்த குக்கீகளில் சிலவற்றைத் தேர்வுசெய்வது உங்கள் உலாவல் அனுபவத்தில் விளைவை ஏற்படுத்தலாம்.\nவலைத்தளத்திற்கு ஒழுங்காக செயல்பட தேவையான குக்கீகள் அவசியமானவை. இந்த வகை வலைத்தளத்தின் அடிப்படை செயல்பாடுகள் மற்றும் பாதுகாப்பு அம்சங்களை உறுதி செய்யும் குக்கீகளை மட்டுமே உள்ளடக்கியுள்ளது. இந்த குக்கீகள் எந்த தனிப்பட்ட தகவலையும் சேமிக்கவில்லை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027330750.45/wet/CC-MAIN-20190825151521-20190825173521-00017.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.videochat.world/%E0%AE%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%88%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%9F%E0%AF%87%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D-%E0%AE%9F%E0%AF%87%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%99", "date_download": "2019-08-25T16:16:16Z", "digest": "sha1:DUZIREBIC66ETN5KLWX4D465UN4JWC4B", "length": 2769, "nlines": 14, "source_domain": "ta.videochat.world", "title": "ஆன்லைன் டேட்டிங் டேட்டிங்-மத்திய", "raw_content": "\nஉள்ளன ஓக் வழிகளில் புதிய பங்காளிகள் சந்திக்க\nஜேர்மனியின் முக்கிய நகரங்களில் ஒரு வாய்ப்பு உள்ளது, எனினும், மேலும் மேலும் பிரபலமடைந்து வருகிறது: வேகம் டேட்டிங்.\nஅது முதலில் இருந்து வருகிறது அமெரிக்கா மற்றும் நிறுவப்பட்டது ரப்பி\nஏனெனில் முழு கட்டுரை வாசிக்க ஒற்றை பெற்றோர் சவால் அன்றாட வாழ்க்கையில் க்கும் மேற்பட்ட ஜோடிகளுக்கு — நீங்கள் வேண்டும், சராசரியாக, நிர்வகிக்க சுமார் — மணி நேரம் வேலை க்கும் மேற்பட்ட மக்கள் ஒரு உறவு, மற்றும் மீதமுள்ள நேரம், நாள், குழந்தைகள் கல்வி, வீட்டு, மற்றும் மற்ற கடமைகள்.\nஇல்��ை நேரம் இல்லை, உங்களை அல்லது தேடல் ஒரு புதிய வாழ்க்கை துணையை\nஜெர்மனி பற்றி உள்ளன, மில்லியன் தனி பெற்றோர்கள், யாருக்கு பெரும்பான்மை வேண்டும் ஒரு பங்குதாரர். எனினும், தேடல் பொருந்தும் எண்ணும் அவ்வளவு எளிதானது அல்ல போது, அன்றாட வாழ்க்கை இலைகள், எந்த நேரம் மற்றும் அது மட்டும் தங்களை, ஆனால் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட குழந்தைகள் பொறுப்பு\nதொடர்புகள் சந்தோஷத்தை இலவச →\n© 2019 வீடியோ அரட்டை உலகம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027330750.45/wet/CC-MAIN-20190825151521-20190825173521-00017.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://warangal.wedding.net/ta/photographers/1142369/", "date_download": "2019-08-25T16:23:06Z", "digest": "sha1:ZNGGHARBQ6QVV3XNZOOKCUYCPILV6BUB", "length": 3830, "nlines": 78, "source_domain": "warangal.wedding.net", "title": "வெட்டிங் ஃபோட்டோகிராஃபர் True Colors Photography Warangal, வாரங்கல்", "raw_content": "\nஃபோட்டோகிராஃபர்கள் வீடியோகிராஃபர்கள் வெட்டிங் பிளேனர்கள்\nதொலைபேசி மற்றும் தொடர்புத் தகவலைக் காண்பி\nமேலோட்டம் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் 40\nவாரங்கல் இல் True Colors Photography Warangal ஃபோட்டோகிராஃபர்\nஃபோட்டோகிராஃபி ஸ்டைல் பாரம்பரிய, கேன்டிட், ஃபைன் ஆர்ட்\nஅனைத்து புகைப்படங்களை அனுப்புகிறது ஆம்\nஎவ்வளவு நாட்களுக்கு முன்பு ஒருவர் வென்டரைத் தொடர்பு கொள்ளவேண்டும் 15 days\nஃபோட்டோகிராஃபிக் அறிக்கைக்கான சராசரி டெலிவரி டைம் 1 மாதம்\nபேசும் மொழிகள் இந்தி, தெலுங்கு\n1 நாள் ஃபோட்டோகிராஃபி பேக்கேஜ்\nஅனைத்து போர்ட்ஃபோலியோவையும் காண்க (புகைப்படங்கள் - 40)\nWedding.net ஒரு திருமணத் திட்டமிடல் வலைத்தளமாகும்\nகட்டணச் சேவைகள் தனியுரிமைக் கொள்கை\nகடந்த மாதம் 1,58,945 நபர்கள் Wedding.net ஐப் பார்வையிட்டனர்.\nMyWed இல் இருந்து கருத்துக்களைப் பகிர்தல்\nசோசியல் நெட்வொர்க்கில் ஒரு கணக்கை உபயோகித்து உள்நுழைக\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027330750.45/wet/CC-MAIN-20190825151521-20190825173521-00017.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.gadgetstamilan.com/tag/%E0%AE%B5%E0%AF%8B%E0%AE%9F%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%A9%E0%AF%8D/page/10/", "date_download": "2019-08-25T15:40:33Z", "digest": "sha1:C6WETICVUKRHLXKQG5AU72U2MNGPOCLT", "length": 6464, "nlines": 103, "source_domain": "www.gadgetstamilan.com", "title": "வோடபோன் - Gadgets Tamilan", "raw_content": "\nரூ.6 க்கு அன்லிமிடேட் டேட்டா வோடபோன் ஆபர்..\nஇந்தியாவின் இரண்டாவது மிகப்பெரிய தொலை தொடர்பு நிறுவனம் போட்டியாளர்களுக்கு ஈடுகொடுக்கும் வகையில் வரம்பற்ற டேட்டாவை ரூ. 6 கட்டணத்தில் ஒரு மணி நேரத்துக்கு வழங்குகின்றது. வோடபோன் சூப்பர்நைட் ...\nஜியோ இலவசங்கள் மீது வோடபோன் புகார்\nஜியோ வழங்குகின்ற தன தனா தன் சலுகைகளை வாயிலாக தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையத்தின் விதிமுறைகளை மீறுவதாக டெல்லி உயர்நீதிமன்றத்தில் வோடபோன் புகார் அளித்துள்ளது. வோடபோன் புகார் ஜியோ தனது வாடிக்கையாளர்களுக்கு ...\nவோடபோன் சூப்பர்டே மற்றும் சூப்பர்வீக் பிளான் விபரம்\nஇந்தியாவின் முன்னணி தொலை தொடர்பு நிறுவனங்களில் ஒன்றான வோடபோன் இந்தியா தனது 4ஜி வாடிக்கையாளர்களுக்கு சூப்பர்டே மற்றும் சூப்பர்வீக் என இருவகையான புதிய பிளான்களை வெளியிட்டுள்ளது. வோடபோன் சூப்பர்டே ...\nவோடபோன் ரோடுசேஃப் ஆப் அறிமுகம்\nஇந்தியாவின் இரண்டாவது மிகப்பெரிய தொலைதொடர்பு நிறுவனம் வோடபோன் பாதுகாப்பான பயணத்தை உறுதி செய்யும் வகையிலான வோடபோன் ரோடுசேஃப் என்ற பெயரில் ஆப் ஒன்றை அறிமுகம் செய்துள்ளது. வோடபோன் ...\nRBI : உங்கள் பணத்தை திருடும் ஆப் எச்சரிக்கையாக இருங்கள்\nகால் மற்றும் டேட்டா கட்டணம் உயரும் : ஜிஎஸ்டி எதிரொலி\nநாசாவின் அப்பல்லோ 11 விண்வெளிப் பயணம் பற்றிய சுவாரஸ்யங்கள்.\nOppo K3: ஒப்போ K3 ஸ்மார்ட்போன் விற்பனைக்கு அறிமுகப்படுத்தப்பட்டது\nரூபாய் 2000 விலையில் ஏர்டெல் வெளியிடும் ஸ்மார்ட்போன் விபரம்\n60 லட்சம் ஜியோ போன் முன்பதிவு, செப் 21 முதல் டெலிவரி\nரூ.999 விலையில் ஜியோஃபை வாங்கலாமா – செப்டம்பர் 30 வரை மட்டுமே\nவிரைவில்., ஏர்டெல் எக்ஸ்ஸ்ட்ரீம் ஸ்மார்ட் பாக்ஸ் மற்றும் எக்ஸ்ஸ்ட்ரீம் ஸ்மார்ட் ஸ்டிக்\nடிரிப்ள் கேமரா, ஆண்ட்ராய்டு ஓன் பெற்ற சியோமி Mi A3 மொபைல் விற்பனைக்கு அறிமுகமானது\nஇலவச எல்இடி ஹெச்டி டிவி மற்றும் செட்டாப் பாக்ஸ் வழங்க ஏர்டெல் திட்டம்\nரூ.9,999க்கு ரியல்மி 5, ரியல்மி 5 ப்ரோ விற்பனைக்கு அறிமுகமானது\nவிரைவில்., ஏர்டெல் எக்ஸ்ஸ்ட்ரீம் ஸ்மார்ட் பாக்ஸ் மற்றும் எக்ஸ்ஸ்ட்ரீம் ஸ்மார்ட் ஸ்டிக்\nடிரிப்ள் கேமரா, ஆண்ட்ராய்டு ஓன் பெற்ற சியோமி Mi A3 மொபைல் விற்பனைக்கு அறிமுகமானது\nஇலவச எல்இடி ஹெச்டி டிவி மற்றும் செட்டாப் பாக்ஸ் வழங்க ஏர்டெல் திட்டம்\nரூ.9,999க்கு ரியல்மி 5, ரியல்மி 5 ப்ரோ விற்பனைக்கு அறிமுகமானது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027330750.45/wet/CC-MAIN-20190825151521-20190825173521-00017.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sudarseithy.com/?p=13041", "date_download": "2019-08-25T16:01:55Z", "digest": "sha1:RGBH3RZTQ6B3AEFH3BIMXI4NG6ILWGYS", "length": 9343, "nlines": 144, "source_domain": "www.sudarseithy.com", "title": "நல்லூர்க் கந்தவேற்ப் பெருமானின் 2ம் நாள் உற்சவம் மாலை (2019-08-07) – Sri Lankan Tamil News", "raw_content": "\nநல்லூர்க் கந்தவேற்ப் பெருமானின் 2ம் நாள் உற்சவம் மாலை (2019-08-07)\nநல்லூர்க் கந்தவேற்ப் பெருமானின் 2ம் நாள் உற்சவம் மாலை\nஇன்று நல்லுர் கந்தனின் இரண்டம் நாள் உற்சவம். ஶ்ரீ கந்தவேள் பெருமான் வெள்ளி மயில் மீதினும் வள்ளி தேவசேனாதிபதி வெள்ளி அன்ன வாகனத்திலும் வலம் வரும் இக்காட்சியானது உலகிலே வேறு எங்கிலும் காண இயலாத கண்கொள்ளா காட்சியாகும்.\n நின்னுடைய தண்டைக்கால் எப்பொழுதும் நம்பியே கைதொழுவேன் நான்.\nநாம் கற்று உணர்ந்த கல்வி அறிவும், நமக்கு இயற்கையாகவே அமைந்த உண்மை அறிவும், தாமே திரும்பப் பெற வேண்டி, வேலாயுதக் கடவுள் நமக்குக் கொடுத்ததினால், இப் பூமியில், நீங்கள் மயக்கங்களை விட்டு, தர்மத்தையும் ஒழுக்கத்தையும் கடைபிடித்து வாழும் உத்தம சீலர்களே,\nநம்மை அவனுக்கு அர்ப்பணித்து அவனுடைய புகழைச் சொல்லிச் சொல்லிப் பாடுங்கள்\n* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி\nநல்லூர்க் கந்தவேற்ப் பெருமானின் 19ம் நாள் உற்சவம் காலை (2019-08-24)\nநல்லூர்க் கந்தவேற்ப் பெருமானின் 18ம் நாள் உற்சவம் மாலை (2019-08-23)\nநல்லூர்க் கந்தவேற்ப் பெருமானின் 17ம் நாள் உற்சவம் மாலை (2019-08-22)\nநல்லூர்க் கந்தவேற்ப் பெருமானின் 16ம் நாள் உற்சவம் மாலை (2019-08-21)\nசத்தியேந்திரன் (சத்தி) – பிறந்தநாள் வாழ்த்து\nதிருமதி தர்மலிங்கம் சிவக்கொழுந்து – மரண அறிவித்தல்\nதிருமதி வாமதேவா விமலாதேவி (தேவி) – மரண அறிவித்தல்\nதிருமதி சீரங்கம் செல்வராஜா (கமலம்) – மரண அறிவித்தல்\nதிருமதி வேலுப்பிள்ளை தையல்நாயகி – மரண அறிவித்தல்\nதிரு விசுவநாதி செல்லப்பா (செல்லப்பா மாஸ்டர்) – மரண அறிவித்தல்\nதிரு குழைந்தைவேலு ஐயம்பிள்ளை – மரண அறிவித்தல்\nதிரு சின்னத்தம்பி முத்துத்தம்பி (சின்னட்டித்தம்பி) – மரண அறிவித்தல்\nதிருமதி சந்திரவதனா சண்முகராஜா – நன்றி நவிலல்\nதிரு முத்தையா கணேசலிங்கம் – மரண அறிவித்தல்\nஎந்த ராசிக்காரர்களுக்கு என்ன கலர் ஆடை அணிந்தால் அதிர்ஷ்டம் தெரியுமா..\nபாடசாலைகள் திறக்கும் திகதிகள் திடீர் மாற்றம்\nஒவ்வொரு நட்சத்திரபடி பெண்களின் குணங்கள் இப்படித்தானாம் இருக்கும்..\nதயவு செய்து கோவில்களில் மறந்து கூட இந்த தவறை மட்டும் செய்யாதீர்கள்\nஇலங்கையர்கள் வீசா இன்றி கனடாவிற்குள் பிரவேசிக்க அனுமதிக்குமாறு பிரதமர் உத்தரவு\nபல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவில் பதவி வெற்றிடம்\nபுதிய தூதுவர்கள் நால்வரும் நற்சான்று பத்திரங்களை ஜனாதிபதியிடம் கையளித்தனர்\n’பெரும்பான்மை தவறினால் அனைத்தையும் ரணில் கைவிடுவார்’\n‘தமிழ் மக்களைப் பாதுகாப்பதற்கே அமைச்சுப் பதவியை ஏற்றேன்’\nஜனாதிபதி தேர்தல் சூடுபிடித்துள்ள நிலையில் ராஜபக்ஷர்கள் வீட்டில் திருமணம்\nயாழ் பல்கலைகழக மாணவர்களிற்கு விசேட அறிவித்தல்\nயாழ்ப்பாணத்தில் ஏற்பாடு செய்யப்பட்ட திருமணம்\nவிளம்பரம், செய்தி காப்புரிமை, குறைபாடுகள், ஆலோசனைகள் தெரிவிக்க, அறிவித்தல்கள், உங்களின் சொந்த இடங்களில் நடக்கும் சம்பவங்களை எமக்கு அனுப்ப மற்றும் உங்களின் படைப்புகளை எமது தளத்தில் பதிவு செய்ய எம்மை தயக்கமின்றி தொடர்புகொள்ளலாம்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027330750.45/wet/CC-MAIN-20190825151521-20190825173521-00017.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://gic.gov.lk/gic/index.php/ta/component/info/?id=581&catid=50&task=info", "date_download": "2019-08-25T17:33:35Z", "digest": "sha1:DBQ73BFEWPN3KPQVVS4IV4KQ5GQ7OMQJ", "length": 29502, "nlines": 215, "source_domain": "gic.gov.lk", "title": "The Government Information Center", "raw_content": "\nஅ - ஃ வரை\nநீங்கள் இருப்பது இங்கே: வலைமனை ஆட்களின் பதிவுகள் பிறப்பு தற்போதைய பிறப்பு சான்றிதழில் மாற்றம் செய்தல்\nகேள்வி விடை வகை\t முழு விபரம்\nதற்போதைய பிறப்பு சான்றிதழில் மாற்றம் செய்தல்\nதற்போதைய பிறப்பு சான்றிதழில் மாற்றம் செய்தல்\n• செயலகத்தின் கோட்;ட எல்லைக்குள் பிறந்த இலங்கையினர் பிறப்புச் சான்றிதழில்; அப்பகுதியின்; கோட்டச் செயலகத்தில் மாற்றம் செய்வதற்கு தகுதியானவர்கள்.\n• 21 வயதுக்கு மேல் இருந்தால், நீங்கள் உங்களுக்காக விண்ணப்பிக்கலாம்.\n• 21 வயதுக்கு கீழ் இருந்தால், விண்ணப்பத்தை பாதுகாவலர் விண்ணப்பிக்க வேண்டும்;.\n• உதாரணமாக பின்வரும் நிபந்தனைகளில் கீழ் சான்றிதழில் மாற்றம் செய்யலாம்;.\n- பிறப்பு சான்றிதழிலுள்ள தவறை திருத்தல்\n- பெயரில் மாற்றம் செய்தல்\n- பிறப்பு சான்றிதழில் தந்தை பெயரை சேர்த்;தல்\n- பிறப்பை பதிவு செய்த பின் பெற்றோர்கள் திருமணம் செய்திருந்தால், பிறப்பு சான்றிதழில் அத்தகவல்களை ஏற்றிக் கொள்ளலாம்.\n- ஒரு தனிமனிதர் தன்னுடைய பெயரை மாற்றவிரும்பினால், அவர் மாற்றவிரும்பும் பெயரை உள்ளுர் நாளிதழில் பிரசுரித்திருக்க வேண்டும். மாற்றப்பட்ட பெயரை ஒருவருடம் முழுவதுமாக பயன்படுத்திய பின் தன்னுடைய பெயரை மாற்றியதற்கான நிரூபணம் மற்றும் அதற்கு சம்பந்தப்பட்ட இணைப்பு ஆவணங்களையும் ஒப்படைத்து புதித��க மாற்றப்பட்ட பிறப்பு சான்றிதழைப் பெற்றுக் கொள்ளலாம்.\n-விண்ணப்பதாரர் விண்ணப்பபடிவத்தை விசாரணைப் பிரிவு\nஅல்லது தொடர்பான கோட்ட செயலக பதிவாளரிடமிருந்து பெறலாம்.\n-விண்ணப்பதாரர் விண்ணப்ப படிவத்தை தயாரித்து பூர்த்தி செய்தல்\nவிண்ணப்பதாரர் 18 வயதுக்கு குறைவாக இருந்தால்\n• பெற்றோரின் திருமண சான்றிதழின் பிரதி\n• தற்போதைய பிறப்பு சான்றிதழின் பிரதி\n• தந்தை / தாய் பிறப்பு சான்றிதழ்\n• பெற்றோரின் திருமணச் சான்றிதழ்\n• கிராம சேவகர் சான்று அளித்த கடிதம்\n• விண்ணப்பதாரர் பள்ளி மாணவராகயிருந்தால் என்று பள்ளியின் சான்று கடிதம்\n• தாய் / தந்தை / அல்லது பாதுகாவலரிடமிருந்து கடிதம்\nவேண்டப்படும் மாற்றமானது விண்ணப்பதாரரின் பெயர் மாற்றமென்றால் மேலும் விண்ணப்பதாரர் 18 வயதுக்கு மேற்பட்டவராக இருந்தால் பின்வரும் ஆவணங்களையும் கூடுதலாகச் சேர்த்து சமர்ப்;;பிக்க வேண்டும்:\n• கிராம சேவகர் சான்று அளித்த கடிதம்\n• சகோதரர் மற்றும் சகோதரிகளின் பெயர்களுடன் கூடியப் பிறப்பு சான்றிதழ்கள் (பொருந்தியிருந்தால்)\n• திருமண சான்றிதழ் மற்றும் குழந்தைகளின் பிறப்புசான்றிதழ்(திருமணமாகியிருந்தால்)\n• மாற்றியப் பெயர் உள்ள பணம் செலுத்திய இரசீது\nநிரூபணத்திற்காக வேறு ஏதேனும் ஆவணங்கள்\nவிண்ணப்பதாரர் பதிவாளரிடம் நேரடியாகச் சமர்ப்பிக்க வேண்டும் அல்லது பதிவாளரின் முகவரியிடப்பட்ட தபால் முத்திரை ஒட்டப்பட்ட உறையுடன் தபாலில் அனுப்ப வேண்டும\n-விண்ணப்பத்தை பதிவு அஞ்சலில் மட்டுமே அனுப்ப வேண்டும்.\n-மாற்றம் செய்யப்பட்டப் பிறப்புச் சான்றிதழ்; விண்ணப்பதாரருக்கு அஞ்சல் மூலம் அனுப்பபடும்\nமு.ப. 9.00 மணி முதல். – பி..ப. 12.30மணி வரை\nபி..ப. 1.00மணி முதல்– பி..ப. 4.45மணி வரை\nவிண்ணப்பப்படிவத்தில் இலக்கம் / பெயர்\nநபர் தன்னுடைய பெயரை தானே மாற்றுவதற்காக வெளிப்படுத்துதல் – படிவம் B10\nஉரிமையாளரே தற்பொழுது பிறப்புச் சான்றிதழில் பதிவு செய்த பெயரை அவரே திருத்தம் செய்வது(18 வருடம் மேலிருந்;தால்\nபெயர் மாற்றத்தை உறுதிபடுத்தும்; – படிவம் B 9\nதற்பொழுது பிறப்புச் சான்றிதழில் பதிவு செய்த பெயரை வேnறுரு நபர் மூலம் திருத்தம் செய்வது (18 வருடத்திற்கு குறைவாக இருந்தால்)\nபிறப்புகள் மற்றும் இறப்புகள் பதிவுச் சட்டத்தின்; 52(1) பிரிவின் கீழ் வெளிப்படுத்திய\nஅம்மாவின் பெயரை த���ருத்தம் செய்தல்\nபிறப்பு மற்றும் இறப்பைப் பதிவு செய்யப்பட்ட சட்டத்தின் 27 யு(ய)இ (டி)இ (உ)இ (ன)இ (ந) அல்லது (க) பிரிவின் கீழ் மாற்றியமைத்தல் சேர்த்தல் விளக்குதல் போன்றவற்றிற்கேற்ப பிறப்பு ஏற்றுக்கொள்ளப்பட்டது – படிவம் 37\nதகப்பனாரின் பெயர் திருத்தம் செய்தல் அல்லது திருமணம் ஆன பெற்றோர்களின் பிறப்பு சான்றிதழை சேர்தல்\nபடிப்படியான வழிமுறைகள்(தற்பொழுது உள்ள பிறப்புச் சான்றிதழை திருத்தம் செய்தல்)\nபடி 1: பிறப்புச் சான்றிதழில் திருத்தம் செய்வதாய் இருந்தால் விசாரணைப் பிரிவு அல்லது கோட்ட செயலக பதிவாளரிடமிருந்து சம்பந்தப்பட்ட விண்ணப்பப்படிவத்தைப் பெறுதல் வேண்டும்.\nவயது மற்றும் மாற்றத்திற்கு தேவைப்படுமு; விபரத்தை பொறுத்து படிவ விபர பிரிவில் கொடுக்கப்பட்டுள்ள பெற வேண்டிய வகை மாறுபடும்.\nபடி 2: விண்ணப்பதாரர் விண்ணப்பப்படிவத்தைத் தயாரித்து பூர்த்தி செய்தல் வேண்டும்.\nபடி 3: விண்ணப்பதாரர் தேவையான ஆவணங்களை தயாரித்தல் வேண்டும்.\nவிண்ணப்பதாரருடைய வயதை மற்றும் மாற்றத்திற்கு தேவைப்படும் விபரத்தை பொறுத்து சமர்ப்பிக்கும் முறைப் பிரிவில் கொடுக்கப்பட்டுள்ள தேவையான இணைப்பு ஆவணங்கள் மாறுபடும்.\nபடி 4: விண்ணப்பத்தை கோட்ட செயலகத்திற்கு அஞ்சல் மூலம் அனுப்புதல் அல்லது கோட்ட செயலகத்தில் உள்ள பதிவாளரிடம் நேரடியாகவோ ஒப்படைத்தல் வேண்டும்.\nவிண்ணப்பத்தை அஞ்சல் மூலமாகவோ / நேரடியாகவோ முத்திரையிடப்பட்ட உறையின் மூலம் வழங்க வேண்டும்.\nபடி 5: கோட்ட செயலகம் விண்ணப்பத்தைப் பெற்று செயல்முறைப்படுத்தி மற்றம் ஏற்றுக்கொள்ளக்கூடிய தேவையான ஆவணங்களையும் சரிப்பார்த்தல்.\nபடி 6: விண்ணப்பதாரர் பிறப்புச் சான்றிதழை தபால் மூலம் பெறுவார்.\nவிண்ணப்பதாரர் நிராகரிக்கப்பட்;டால், பதிவாளர் விண்ணப்பத்தை அஞ்சல் மூலமாக விண்ணப்பதாரருக்கு அனுப்பி, அதற்குரிய காரணங்களையும் குறிப்பிடுதல் வேண்டும்.\nபுதிய பிறப்பு சான்றிதழ்கள் தயார் செய்து 2 அல்லது 3 நாட்களுக்குள் விண்ணப்பதாரருக்கு அனுப்பப்படும், விண்ணப்பதாரர் உண்மையான பிறப்பு சான்றிதழின் பதிவு திகதிளை குறிப்பிட்டிருப்பின் எளிய முறையில் ஆவணங்கள் ஆய்வு செய்யப்படும்.\nகுறிப்பு: உதாரணத்திற்கு ஆய்வு செய்யப்படும் தகவல்கள் கிடைக்கப் பெறவில்லை எனில், மனித வளத்தின் கீழ் கிடைக்கப்பெறும் பொதுவான நேரத்தை காட்டிலும் அதிகமாகும். விண்ணப்பத்தினுடைய செயல்முறைகளும் தாமதமாகும்.\nபடி 1: விண்ணப்ப படிவம் பெறுதல்\nவிண்ணப்ப படிவம், விசாரனை பிரிவு அல்லது கோட்ட செயலகத்தின் பதிவாளரின் வேலை நேரத்தில் பெற்றுக் கொள்ளலாம்.\nவேலை நாட்கள்– திங்கட்கிழமை – வெள்ளிக்கிழமை (திங்கட்கிழமை மற்றும் புதன்கிழமை விரும்பத்தக்கது)\nகருமபீடம் திறந்திருக்கும் நேரங்கள் – மு.ப 9.00மணி முதல் ந.ப 12.30மணி வரை பி.ப 1.00மணி முதல் பி.ப 3.00மணி வரை\nவிடுமுறை நாட்கள் – அணைத்து பொது மற்றும் வணிக விடுமுறை நாட்கள்\nபடி 2: விண்ணப்ப படிவத்தை சமர்ப்பித்தல்\nவிண்ணப்பத்தை நேரடியாக சமர்ப்பித்தால் காலம் வீனாகாது. விண்ணப்பத்தை அஞ்சல் மூலம் அனுப்புவதால் அதன் சம்பந்தப்பட்ட அதிகாரியிடம் சென்றடைவதற்கு எடுத்துக் கொள்ளும் நேரம் அதிகமாகும்.\nவேலை நாட்கள – திங்கட்கிழமை – வெள்ளிக்கிழமை (திங்கட்கிழமை மற்றும் புதன்கிழமை விரும்பத்தக்கது)\nகருமபீடம் திறந்திருக்கும் நேரங்கள – மு.ப 9.00மணி முதல் ந.ப 12.30மணி வரை பி.ப 1.00மணி முதல் பி.ப 3.00மணி வரை\nவிடுமுறை நாட்கள – அணைத்து பொது மற்றும் வணிக விடுமுறை நாட்கள்\nபிறப்பு சான்றிதழில் திருத்தம் செய்வதற்கு முத்திரை வரி மட்டுமே செலுத்த வேண்டும்.\n• தாயின் பெயரை மாற்றுவதற்கு, தந்தையின பெயரை திருத்துதல் அல்லது பெற்றோர்கள் திருமணமானவர்கள் என்பதை பிறப்புச் சான்றிதழில் சேர்ப்பதற்கு முத்திரை வரி ரூபா 5 / -\n• உரிமையாளரின் பெயரானது பிறப்பு சான்றிதழில் தற்பொழுது பதிவு செய்யப்பட்டுள்ள பெயரை அவரே திருத்தம் செய்வதற்கு – முத்திரை ரூபா 5/-(பதிவு செய்யப்பட்ட திகதியிலிருந்து ஒரு வருடத்திற்கு நீட்டிக்கப்பட்டது.)\nகுறிப்பு: ஒரு வருடம் கழிந்திருக்கலாம் ஆனால் இரண்டு வருடம் ஆகியிருக்க கூடாது – முத்திரை வரி ரூபா 5/-\n• உரிமையாளர் பெயரானது பிறப்பு சான்றிதழில் தற்பொழுது பதிவு செய்யப்பட்டுள்ள பெயரை உரிமையாளர் அல்லாத வேறு நபர் உரிமையாளருக்கு பதிலாக திருத்தம் செய்வதற்கு – முத்திரை வரியாக ரூபா 5ஸ்ரீ (இரண்டு ஆண்டுகள் கழிந்திருக்க கூடாது)\nகுறிப்பு: பதிவிலிருந்து இரண்டு வருடத்தை கடந்திருப்பின் ரூபா 5/ஸ்ரீக்கான முத்திரைதால் ஒட்ட வேண்டும்.\nஇணைப்பு ஆவணங்களுடன் பின்வருவன வற்றையும் சேர்க்க வேண்டும்:\nவிண்ணப்பதாரர் 18 வயதிற்கு ��ுறைவானவராக இருந்தால்,\n• பெற்றோரின் திருமண சான்றிதழின் பிரதி\n• தற்போதைய பிறப்ப சான்றிதழின் பிரதி\n• தந்தை / தாயின் பிறப்பு சான்றிதழ்\n• பெற்றோரின் திருமண சான்றிதழ்\n• கிராம சேவகரிடமிருந்து சான்றழிக்கப்பட்ட கடிதம்\n• விண்ணப்பதாரர் இப்பொழுதும் பள்ளி; மாணவர் எனில் பள்ளியிலிருந்து சான்றழிக்கப்பட்ட கடிதம்\n• தாய் / தந்தை / அல்லது பாதுகாவலிடமிருந்து கடிதம்\nமாற்றத்திற்கான வேண்டுகோளானது, விண்ணப்பதாரரின் பெயரை மாற்றுவதாக இருப்பின், விண்ணபதாரர் 18 வயதிற்கு மேற்ப்பட்டவராக இருக்க வேண்டும், கீழ்கானும் ஆவணங்களுல் கூடுதல் ஆவணங்களையும் சேர்த்து சமர்ப்பிக்க வேண்டும:.\n• கிராம சேவகரிடமிருந்து சான்றழிக்கப்பட்ட கடிதம்\n• சகோதரிகள் மற்றும் சகோதரர்களின் பெயர் பட்டியல் மேலும் அவர்களுடைய பிறப்பு சான்றிதழ் (கிடைக்க பெற்றால்)\n• குழந்தையின் திருமண சான்றிதழ் மற்றும் பிறப்பு சான்றிதழ்(திருமணமாகியிருந்தால்)\n• பெயர் திருத்துவதற்காக ஏதேனும் கட்டணம் செலுத்தியிருப்பின் அதற்கான பற்றுச் சீட்டு.\n• வேறு ஏதேனும் நிருப்பித்தலுக்காக இருக்கும் ஆவணங்கள்\nகடைசியாக புதுப்பிக்கப்பட்டது: 2009-10-24 14:46:04\nமுதன்முறை அடையாள அட்டையைப் பெறுவதற்கு இருக்க வேண்டிய தகைமைகள்\n» உடல் நல வைத்திய அதிகாரி\n» பொது சுகாதார கண்காணிப்பாளர்\n» குடும்ப சுகாதார மருத்துவச்சி\n» புகையிரத நேர அட்டவணை\n1) முதன்முறை அடையாள அட்டையைப் பெறுவதற்கு இருக்க வேண்டிய தகைமைகள்\n2) நகரங்களுக்கிடையிலான புகையிரதங்களிலும் தொலைப் பயணப் புகையிரதங்களிலும் ஆசனங்களை ஒதுக்கிக் கொள்ளல்.\n3) புதிய ஓட்டுனர் உரிமம் பெறுதல்\n4) மோட்டார் வாகன மாற்றத்திற்கானப் பதிவு\n5) விவாகச் சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.\n1) முதன்முறை அடையாள அட்டையைப் பெறுவதற்கு இருக்க வேண்டிய தகைமைகள்\n2) நகரங்களுக்கிடையிலான புகையிரதங்களிலும் தொலைப் பயணப் புகையிரதங்களிலும் ஆசனங்களை ஒதுக்கிக் கொள்ளல்.\n3) புதிய ஓட்டுனர் உரிமம் பெறுதல்\n4) மோட்டார் வாகன மாற்றத்திற்கானப் பதிவு\n5) விவாகச் சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.\n1) முதன்முறை அடையாள அட்டையைப் பெறுவதற்கு இருக்க வேண்டிய தகைமைகள்\n2) நகரங்களுக்கிடையிலான புகையிரதங்களிலும் தொலைப் பயணப் புகையிரதங்களிலும் ஆசனங்களை ஒதுக்கிக் கொள்ளல்.\n3) புதிய ஓட்டுனர் உரிமம் பெறுதல்\n4) மோட்டார் வாகன மாற்றத்திற்கானப் பதிவு\n5) விவாகச் சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.\n1) முதன்முறை அடையாள அட்டையைப் பெறுவதற்கு இருக்க வேண்டிய தகைமைகள்\n2) நகரங்களுக்கிடையிலான புகையிரதங்களிலும் தொலைப் பயணப் புகையிரதங்களிலும் ஆசனங்களை ஒதுக்கிக் கொள்ளல்.\n3) புதிய ஓட்டுனர் உரிமம் பெறுதல்\n4) மோட்டார் வாகன மாற்றத்திற்கானப் பதிவு\n5) விவாகச் சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.\n1) முதன்முறை அடையாள அட்டையைப் பெறுவதற்கு இருக்க வேண்டிய தகைமைகள்\n2) நகரங்களுக்கிடையிலான புகையிரதங்களிலும் தொலைப் பயணப் புகையிரதங்களிலும் ஆசனங்களை ஒதுக்கிக் கொள்ளல்.\n3) புதிய ஓட்டுனர் உரிமம் பெறுதல்\n4) மோட்டார் வாகன மாற்றத்திற்கானப் பதிவு\n5) விவாகச் சான்றிதழின் பிரதியினை பெற்றுக்கொள்ளல்.\nபெயர் குறிக்கப்பட்ட நாடுகள் சார்பில் கட்டணமற்ற வீசா திட்டமொன்றை அமுல் செய்தல்\nஇராஜதந்திர மற்றும் உத்தியோகபூர்வ விஜயங்கள்\n© பதிப்புரிமை 2009 GIC (முழு பதிப்புரிமையுடையது)\nகூட்டமைப்பு ICTA யுடன் அபிவிருத்தி செய்யப்பட்டது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027330750.45/wet/CC-MAIN-20190825151521-20190825173521-00018.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://newtamilcinema.in/simbu-respected-sms/", "date_download": "2019-08-25T16:41:50Z", "digest": "sha1:UDII5PO567QWSEDIIYHYLOL3G2W7TELO", "length": 11895, "nlines": 173, "source_domain": "newtamilcinema.in", "title": "ஒரே ஒரு போன் கால்தான்! ஓடிவந்தார் சிம்பு! பரவசப்படும் ‘தொட்ரா ’ ஹீரோ! - New Tamil Cinema", "raw_content": "\nஒரே ஒரு போன் கால்தான் ஓடிவந்தார் சிம்பு பரவசப்படும் ‘தொட்ரா ’ ஹீரோ\nஒரே ஒரு போன் கால்தான் ஓடிவந்தார் சிம்பு பரவசப்படும் ‘தொட்ரா ’ ஹீரோ\nராம்கோபால் வர்மா மாதிரியான கரண்ட் பாய்ச்சும் ஆசாமிகள் வைத்திருந்த தலைப்பை அர்த்த ராத்திரியில் ‘லபக்கி’க் கொண்டு வந்த மாதிரிதான் இருக்கிறது ‘தொட்ரா’ என்கிற தலைப்பு. ஆனால் ஆக்ஷனுக்கோ, அடிதடிக்கோ சம்பந்தமேயில்லாத சைவப்பூனை பாக்யராஜின் சிஷ்யரான மதுராஜ்தான் இப்படியொரு தலைப்பை வைத்திருக்கிறார் தன் படத்திற்கு.\nபிரபல நடிகர் பாண்டியராஜனின் மகன் ப்ருத்விராஜ் ஹீரோவாக நடிக்க அவருக்கு ஜோடியாக நடித்திருக்கிறார் வீணா. உத்தமராஜா இசையமைத்திருக்கிறார்.\nபடத்தில் ஒரு பாடலை சிம்பு பாடினால் சிறப்பாக இருக்குமே என்று நினைத்தாராம். ஆனால் இவருக்கோ, தயாரிப்பாளர் ஜெயச்சந்திராவுக்கோ, இசையமைப்பாளர் உத்தமராஜாவுக்��ோ சிம்பு பரிச்சயமே இல்லை. அப்புறம் எப்படி அந்த பொறுப்பை ப்ருத்விராஜ் எடுத்துக் கொண்டார்.\nஒரே ஒரு செல்போன் மெசேஜ் அனுப்பினாராம் சிம்புவுக்கு. உடனடியாக ரிப்ளை பண்ணிய சிம்பு, ட்ராக் அனுப்புங்க. கேட்டுட்டு சொல்றேன் எனக் கூறியிருக்கிறார். அதற்கப்புறம் அதுவும் அனுப்பப்பட…. ஓ.கே. வர்றேன் என்றவர் பொறுப்பாக வந்து நெருப்பாக பாடிக் கொடுத்துவிட்டு சென்றாராம். அவ்ளோ பெரிய நடிகர், பாடகர், நான் ஒரு இடத்தில் இப்படி வந்தா நல்லாயிருக்கும்னு சொன்னதை பெருந்தன்மையோடு ஏற்றுக் கொண்டு பாடிக் கொடுத்தார். என் மனசுல ஒரே நிமிஷத்தில் உயர்ந்துவிட்டார் சிம்பு என்கிறார் உத்தமராஜா.\nஉங்க அப்பாவை எனக்கு ரொம்ப பிடிக்கும். அதனால்தான் மறுப்பே சொல்லல என்று ப்ருத்விராஜிடம் சொல்லிவிட்டு போனாராம் சிம்பு.\nஒரு பாட்டுக்கு பின்னாடி எவ்வளவு கதை இருக்குப்பா\n எங்கே போனார் இந்த சிம்பு\nஅட, சிம்புவுக்கே தெரியாம நடந்துருச்சா\nசிம்பு மணிரத்னம் கூட்டணிக்கு உதவிய ஹீரோ\n மீண்டும் தயாராகும் ஆபாசக் கூட்டணி\nபிரபல இயக்குனரை அலறவிட்ட சிம்பு ஓ… இப்படியெல்லாம் கூட இருப்பாங்களா\nசிம்புவை தாக்க குண்டர்களை அனுப்பிய அதிமுக பிரமுகர்\nகால் கட்டுதான் ஒரே வழி அனிருத் விஷயத்தில் ரஜினி முடிவு\n நன்றாக பயன்படுத்திக் கொண்ட தமன்னா\nடைவர்ஸ் வாங்கிய பின்பும் மேரேஜ் இமேஜ் போகல\n ஆஸ்பிடல் அட்ராசிடி பற்றி ஐஸ்வர்யா ராஜேஷ்\nநேர்கொண்ட பார்வை வசூல் ரீதியா ஜெயிக்குமா \nநேர்கொண்ட பார்வை வசூல் ரீதியா ஜெயிக்குமா \nCheran-ன் மர்ம ரகசியங்களை உடைக்கும் VALAI PECHU Team\n காத்திருந்த நிறுவனத்திற்கு கெட் அவுட்…\nஏ 1 / விமர்சனம்\nஐசரி கணேஷுக்கு அடுத்த கால்ஷீட்\nஇராம பிரானுக்கு ஐந்து கிரஹம் உச்சம்\nகட்சித் துவங்கிய கமலின் கதி\n”ரஜினி, அஜித் ரசிகர்கள் பிஸ்மி நம்பரை கேட்கிறார்கள்”-…\nநடிகை கஸ்தூரி தூக்கு மாட்டிக்கணும்\nநாலு நாளில் இவ்ளோதான் கலெக்ஷனா பேய் முழி முழிக்கும் காலா…\nஏ 1 / விமர்சனம்\nநேர்கொண்ட பார்வை வசூல் ரீதியா ஜெயிக்குமா \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027330750.45/wet/CC-MAIN-20190825151521-20190825173521-00018.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://selliyal.com/archives/176695", "date_download": "2019-08-25T16:16:28Z", "digest": "sha1:GQBLOUVW43X53M3TNQPPDKT3QPPJTEAE", "length": 8742, "nlines": 96, "source_domain": "selliyal.com", "title": "டொனால்ட் டிரம்ப்பின் முன்னாள் வழக்கறிஞருக்கு 3 ஆண்டு சிறை | Selliyal - செல்லியல்", "raw_content": "\nHome உலகம் டொனால���ட் டிரம்ப்பின் முன்னாள் வழக்கறிஞருக்கு 3 ஆண்டு சிறை\nடொனால்ட் டிரம்ப்பின் முன்னாள் வழக்கறிஞருக்கு 3 ஆண்டு சிறை\nஅமெரிக்கா: அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப்பின் முன்னாள் தனிப்பட்ட வழக்கறிஞர் மைக்கேல் கோவனுக்கு (Michael Cohen) புதன்கிழமை மூன்று ஆண்டுக் கால சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. 2016–ஆம் ஆண்டு நடந்த அதிபர் தேர்தல் பிரச்சாரத்துக்குப் பயன்படுத்திய நிதித் தொடர்பானச் சட்டத்தை மீறியதாக அவர் மீது குற்றம் சாட்டப்பட்டது.\nஇதனை அடுத்து டிரம்ப், அதிபர் பதவியிலிருந்து விலகியப் பிறகு, அவர் மீது குற்றம் சாட்டப்படலாம் என சில சட்ட வல்லுநர்கள் கூறுகின்றனர்.\nஅமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்பின் தனி விவகாரங்களுக்கு நீண்ட காலமாக வழக்கறிஞராக செயல்பட்ட மைக்கேல் கோவன், தேர்தலின் போது, ஆபாசப் பட நடிகை ஒருவருக்கு 1,30,000 டாலர் பணம் அளித்ததாக அமெரிக்க ஊடகங்களுக்கு கடந்த பிப்ரவரி மாதத்தில் வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில் தெரிவித்திருந்தார். இவ்விவகாரம் தொடர்பாக மேலும் ஒரு ஆபாச பட நடிகை, கேரேன் மெக்டொகலுக்கும் பணம் வழங்கப்பட்டதாக குறிப்பிடப்பட்டிருந்தது.\nடிரம்ப்புடனான உறவு குறித்து பொது வெளியில் பேசுவதைத் தவிர்க்க ஸ்டோர்மி டேனியல்ஸ் எனும் அந்த நடிகைக்கு பணம் வழங்கப்பட்டதாக ஊடகங்களில் செய்தி வெளியான பின்பு இவ்வாறு தெரிவிக்கப்பட்டது. இதனை, நியூயார்க்கில் உள்ள வழக்கறிஞர்கள், கடந்த வாரம் நீதிமன்ற தீர்ப்பில் உறுதிப்படுத்தினர். ஜனாதிபதி தனது பிரச்சாரத்தைப் பாதுகாக்க அப்பெண்ணுக்கு பணம் செலுத்துமாறு உத்தரவிட்டதை அவர்கள் உறுதிபடுத்தினர்.\nஆயினும், இக்குற்றச் சாட்டுகளை டிரம்ப் மறுத்தார். இவ்விரண்டு பெண்களுக்கு செலுத்தப்பட்ட பணமானது பிரச்சாரப் பணத்திலிருந்து அளிக்கப்படவில்லை என்று கூறினார்.\nPrevious articleகூகுள் தேடல் முறை எவ்வாறு செயல்படுகிறது என சுந்தர் பிச்சை விளக்கினார்\nNext articleஊழல் தடுப்பு ஆணையம்: முகமட் ஈசா நாளை குற்றஞ்சாட்டப்படுவார்\n250 பில்லியன் டாலர் சீனப் பொருட்களுக்கு அமெரிக்கா கூடுதல் வரிகளை விதிக்கிறது\nஇந்தியா-பாகிஸ்தான் இடையே சுமூகமான பேச்சுக்கு டிரம்ப் தலையீடு\nகாஷ்மீர் பதற்றம் தொடர்பாக டிரம்ப்பும், மோடியும் உரையாடல்\n“அமேசான் மழைக்காடுகள் தீயில் கருகுவது, மனித இனத்தின் அழிவுக்கு சமம்”- பிரேசில் விண்வெளி ஆராய்ச்சி மையம்\n“வளைகுடா நாடுகளில் வாழும் இந்துக்களுக்கு எதிராக தாக்குதல் நடத்துங்கள்\nதைவான், மற்ற நாடுகளுக்கு குடியேறும் ஹாங்காங் வாசிகள்\nகாஷ்மீர் பதற்றம் தொடர்பாக டிரம்ப்பும், மோடியும் உரையாடல்\nஇந்தியா-பாகிஸ்தான் இடையே சுமூகமான பேச்சுக்கு டிரம்ப் தலையீடு\nகாஷ்மீருக்குள் அனுமதியில்லை – விமான நிலையத்திலேயே திருப்பி அனுப்பப்பட்ட ராகுல் காந்தி\nபி.வி.சிந்து : உலகப் பூப்பந்து போட்டியில் தங்கம் வென்ற முதல் இந்தியர்\n“ஜாகிர் நாயக் விவகாரத்தில் மக்களை ஏமாற்றுவதை சைட் சாதிக் நிறுத்த வேண்டும்” – இராமசாமி சாடல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027330750.45/wet/CC-MAIN-20190825151521-20190825173521-00018.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilchristianassembly.com/index.php?option=com_content&view=article&id=523:pilgrim-20&catid=52&Itemid=794", "date_download": "2019-08-25T15:57:57Z", "digest": "sha1:3AO3AFTU666YCD3527WQJE3NOVIDBBLL", "length": 7567, "nlines": 135, "source_domain": "tamilchristianassembly.com", "title": "20. பேரின்பபுரத்தில் பயணிகள்", "raw_content": "\nபழைய ஏற்பாட்டில் இயேசு கிறிஸ்து\nஉட்காரு - நட - நில்\nகொல்லும் கொடிய பாவங்கள் ஏழு\nஇரு வழிகள் இரு இலக்குகள்\nஅப்போஸ்தலருடைய நடபடிகள் முகவுரைப் படம்\n04. கிறிஸ்தியனும் இளகிய நெஞ்சனும்\n06. உலக ஞானியைச் சந்தித்தல்\n07. நற்செய்தியாளருடன் இரண்டாம் சந்திப்பு\n08. இடுக்கமான வாசல் கோட்டையில் கிறிஸ்தியான்\n09. பொருள்கூறுபவரின் வீட்டை அடைதல்\n14. மரண இருளின் பள்ளத்தாக்கில் கிறிஸ்தியான்\n17. சந்தேகக் கோட்டையில் பயணிகள்\n18. மகிழ்ச்சி மலையில் பயணிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027330750.45/wet/CC-MAIN-20190825151521-20190825173521-00018.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/central-heaters/", "date_download": "2019-08-25T16:12:42Z", "digest": "sha1:CJ2PKW4ZYGZUW7GH2RV5DQAZ33YCHCMJ", "length": 9941, "nlines": 95, "source_domain": "tamilthamarai.com", "title": "வெப்பம் உண்டாக்கும் கருவி (Central heaters) |", "raw_content": "\nகாங்கிரஸ் நம்மால் நினைத்துக்கூட பார்க்க முடியாத தீமைகளை நிறைந்தது.\nஒன்றரை மாதத்தில் 3 கோடி புதிய உறுப்பினர்கள் – ஏறுமுகத்தில் பாஜக\nவெப்பம் உண்டாக்கும் கருவி (Central heaters)\nவெப்ப பிரதேசத்தில் இருக்கும் நாம் எப்படி குளிர்சாதனங்களின் உதவியை நாடுகிறோமோ, அதே போன்று குளிர் பிரதேசங்களில் இருப்பவர்கள் வெப்பம் உண்டாக்கும் கருவிகளை நாடுகிறார்கள். அங்கு வெப்பம் உண்டாக்கபடும் முறைகளை பார்க்கலாம்….\nவெப்பக்கடத்தல் வெப்ப பொருளிலிருந்து உஷ்ணம் எரிபொருள்களுக்கு கடத்தப்படுகிறது. இது மூன்று முறைகளில் கடத்தபடுகிறது. மிகச்சூடாக இருக்கும் பொருளின் மீது மற்றொரு-பொருள் படும்போதோ அல்லது அந்தப்பொருளை ஒரு பழுக்கக்காய்ச்சிய கம்பி-மூலம் சுடவைக்கும் போதோ உஷ்ணம் ஒருபொருளில் இருந்து மற்றொரு பொருளுக்கு கடத்தபடுகிறது. திரவம் அல்லது வாயு சுடவைக்கபடும்போது, அந்த திரவம் அல்லது வாயுவிலிருந்து வெப்பம் வெளியேற்றபடுகிறது. வீட்டில் இருக்கும் ஹீட்டடர் தொட்டியில் பொருத்தப்படும்கம்பி, உஷ்ணபடுத்தப்பட்டு, அது மூழ்கியிருக்கும் நீரைச்சுட வைக்கிறது. இது 'கன்வெக்ஷன்' எனப்படும். அந்தவெப்பம், வேறொரு-பொருளை வெப்பப்படுத்தும். கதிர்வெப்பம் என்பது 'ரேடியேஷன்' மூலம் ஏற்படுவதாகும்.\nமத்திய வெப்பப்பரவல் ஒரு குறிப்பிட்ட வெப்பமானியிலிருந்து வரும் வெப்பம், ஒரு கட்டிடம் அல்லது அறைமுழுவதையும் உஷ்ணபடுத்துவதற்கு மத்திய வெப்பப்பரவல் முறை என்று பெயர். குளிர் அதிகமுள்ள இங்கிலாந்து, அமெரிக்கா போன்ற வெளிநாடுகளில் எல்லா வீடுகளிலும் 'சென்டர் ஹீட்டர்கள்' பொருத்தப்படுகின்றன.\nஒரு இந்து அறிந்தும் அறியாததும்\nபணத்தாள்களை மக்கள் குறைவாகபயன்படுத்த வேண்டும் என்பதே…\nதமிழகத்தில் நோக்கி வரும் கஜா புயல் மிக கடுமையான…\nபாஜக கருத்தியலை அடிப்படையாக கொண்டது\n'ஹவாய்' செருப்பு அணிந்தவர் கூட, 'ஹாவாயி ஜஹாஜ்'…\nஅங்கு, அப்படி, உண்டாக்கப்படும், உள்ள, எப்படி, கருவிகளை, குளிர்சாதனங்களை, குளிர்ப், நாடுகிறார்கள், நாடுகிறோமோ, நாம், பிரதேசங்களில், பிரதேசத்தில், வெப்பப், வெப்பம், வெப்பம் உண்டாக்கும்\nதேர்தல் எப்போது வந்தாலும் அதை எதிர்கொ� ...\nகுழந்தைகளின் மேனி பட்டுப்போல் இருக்க\nமத்தியப் பிரதேச ஹர்சித்தி மாதா ஆலயம்\nதி.மு.க. வேட்பாளர்களின் பட்டியல் புதன் � ...\nசிதம்பரம் கைது தனிமனித பிரச்சினை அல்ல\nதேர்தல் ஜனநாயக அரசியலில்அரசியல் கட்சிகள் அடிப்படைத்தூண்கள்.அரசியல் கட்சிகளுக்கு நல்ல தலைமையும், கட்சிகட்டமைப்பும்,அந்த கட்டமைப்பின் வழியாக வளரும் இரண்டாம்கட்ட தலைவர்களின் வரிசையும் தொடர்ந்து தோன்றிக்கொண்ட இருக்க வேண்டும்.இது அடிப்படை அம்சம்\nகாங்கிரஸ் நம்மால் நினைத்துக்கூட பார்� ...\nஒன்றரை மாதத்தில் 3 கோடி புதிய உறுப்பினர ...\n) பாயாச மோடி ஆன கதை\nரெங்கராஜன் குமாரமங்கலம் காலத்தால் மறை ...\nதங்க செங்கல்களால் ராமனுக்கு கோயில்; பா� ...\nகருவுற்றிருக்கும் போது உணவில் கவன���க்க வேண்டியவை\nசாதாரணமாக வேலை செய்கின்ற பெண்களுக்குத் தேவைப்படுகின்ற கலோரியை விட மாதமாய் ...\nமிக அழகான தோல் வேண்டுமா\nமிக அழகான தோல் தனக்கு வேண்டும் என விரும்பாதவர்களை இவ் ...\nகர்ப்பிணிகளுக்கு DHA கூடிய பால் மாவு அவசியமா\nஅதற்கு எந்த விதமான ஆதாரமும் இல்லை. நான் எந்த ஒரு ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027330750.45/wet/CC-MAIN-20190825151521-20190825173521-00018.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.cinebilla.com/kollywood/news/dhilluku-dhuttu-2-releasing-tomorrow.html", "date_download": "2019-08-25T15:39:58Z", "digest": "sha1:2MLPCGGHYJR23YNSK7TPA6CWVUFD4L7K", "length": 3195, "nlines": 74, "source_domain": "www.cinebilla.com", "title": "தில்லுக்கு துட்டு 2 நாளை ரிலீஸ் | Cinebilla.com", "raw_content": "\nதில்லுக்கு துட்டு 2 நாளை ரிலீஸ்\nதில்லுக்கு துட்டு 2 நாளை ரிலீஸ்\nநம் அனைவருக்கும் பிடித்த நடிகர் சந்தானம் அவர் கதாநாயகனாக நடித்து நாளை வெளிவர இருக்கும் திரைப்படம் தில்லுக்கு துட்டு 2. இந்த படத்தின் பிரதியாக கட்சி இன்று மதியம் 12 மணிக்கு வெளியாகி ட்விட்டரில் சென்னை அளவில் டாப் ட்ரெண்டிங்கை பிடித்தது. ஷ்ரிதா சிவதாஸ், ஊர்வசி, ராஜேந்திரன், பிபின் ஆகியோர் நடித்துள்ளனர். ஹான்ட் மேட் பிச்சர்ஸ் தயாரித்தது, ஷபீர் இசையமைப்பில் திரைப்படம் நாளை வெளியாகிறது.\nகேன்ஸ் கலக்கும் தமிழ்நாட்டின் காஞ்சிவரம் புடவையுடன் - கங்கனா ரணாவத்\nதளபதி-63ல் விஜய்யின் பெயர் CM மா\n இப்படியுமா விஜய்க்கு ரசிகர்கள் இருக்காங்க\nவிரைவில் நடிகர் சங்க தேர்தல் : ஓய்வுபெற்ற நீதிபதி நியமனம்\nசொன்னபடிய செய்து காட்டிய நடிகர் ராகவா லாரன்ஸ் \nநடிகர் ஓமக்குச்சி நரசிம்மன் மகனா\nதமிழ் ஆக்டர்ஸ் & ஆக்ட்ரஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027330750.45/wet/CC-MAIN-20190825151521-20190825173521-00018.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.noolulagam.com/?s=1998&si=6", "date_download": "2019-08-25T16:39:47Z", "digest": "sha1:L2AB3MLT76YAPG7XCLPIOCZ77CDDSWBQ", "length": 22832, "nlines": 335, "source_domain": "www.noolulagam.com", "title": "Noolulagam » 1998 » Page 1", "raw_content": "\nஉங்களது தேடுதல் :- 1998\n«முதல் பக்கம் «முந்தைய பக்கம் 1 2 3 4 5 6 7 8 9 10 11 அடுத்த பக்கம்» கடைசி பக்கம்»\nதஞ்சாவூர் ரயில்வே ஸ்டேஷனில் வழிப்போக்கர்களாய் இரண்டரை மணி நேரம் வண்டிக்குக் காத்துக் கொண்டிருந்த நேரத்தில் நாம் பேசினோம். அறிமுகம் செய்து கொண்டு அரட்டை அடித்தோம். வேறெந்தத் தொடர்பும் இல்லாது இந்தப் பேச்சு ஒன்றையே ஆதாரமாய் வைத்து ஒரு நாவலுக்கு [மேலும் படிக்க]\nவகை : நாவல் (Novel)\nஎழுத்தாளர் : பாலக���மாரன் (Balakumaran)\nபதிப்பகம் : விசா பப்ளிகேஷன்ஸ் (Visa Publications)\nவகை : ஜோதிடம் (Jothidam)\nபதிப்பகம் : சுகமதி பிரசுரம் (Sugamathi Prasuram)\nகுடும்ப பிரச்சினைகளும் சமாளிக்கும் வழிகளும்\nபொதுவாக ஒருவரையொருவர் சரியாகப் புரிந்து கொள்ளாததால் குடும்பத்தில் பிரச்சினைகளை ஏற்படுகின்றன. இதுபோன்ற பிரச்சினைகளை ஒருவரையொருவர் புரிந்து கொள்ள முயற்சிப்பதன் மூலம் சமாளித்துவிடலாம்.\nபல்வேறு காரணங்களாலும், பல்வேறு கட்டங்களிலும் ஏற்படும் குடும்பப் பிரச்சினைகளைச் சமாளிப்பது எவ்வாறு என்பது பற்றிக் குடும்பப் பிரச்சினைகளும், சமாளிக்கும் முறைகளும் [மேலும் படிக்க]\nவகை : இல்லறம் (Illaram)\nஎழுத்தாளர் : பி.சி. கணேசன் (P C Ganesan)\nபதிப்பகம் : திருமகள் நிலையம் (Thirumagal Nilayam)\nகடந்த காலங்களில் சமையல் பயிற்சி என்பது குடும்பத்தில் பாட்டி, அம்மா - இவர்களால் வழிவழியாக பயிற்றுவிக்கப்பட்டது. அத்தகைய கூட்டுக் குடும்பங்கள் அருகிவரும் இக்காலத்தில் சமைக்கத் தெரியா சகோதரிகள் பாடு பெரும் திண்டாட்டம்தான்.\nஅத்தகையோருக்கு உதவும் வகையில் இந்நூலில் பல்வேறு சமையல் வகைகள், மற்றும் [மேலும் படிக்க]\nகுறிச்சொற்கள்: ஆரோக்கியம்,சத்துகள்,சமையல் குறிப்புகள்,சமையல் வகைகள், மற்றும் சூப், ஐஸ்கிரீம் செய்யும் குறிப்புகள்\nவகை : பெண்கள் (Pengal)\nஎழுத்தாளர் : தமிழரசி கோபிநாதன்\nபதிப்பகம் : கற்பகம் புத்தகாலயம் (Karpagam Puthakalayam)\nநம் திருமண வாழ்வு யோகம் எவ்விதம் அமைந்துள்ளது என் ஜோதிடத்தின் உதவியால் அறிந்து கொள்ள முடியும். நமக்கு மட்டுமின்றி நம் குழந்தைச் செல்வங்களின் திருமண வாழ்வைப் பற்றியும் அறிந்து கொள்ள இயலும். ஜோதிடத்தின் உதவியால் ஒருவரது வாழ்க்கைத் துணைவணை அல்லது துணைவியை [மேலும் படிக்க]\nவகை : ஜோதிடம் (Jothidam)\nபதிப்பகம் : சுகமதி பிரசுரம் (Sugamathi Prasuram)\nபதிப்பகம் : வானதி பதிப்பகம் (Vaanathi Pathippagam)\nநீரினால் பரவும் நோய்கள் - Neerinaalum Paravum Noigal\nமனிதன் அருந்தும் தண்ணீர் எவ்வளவு முக்கியமானது அதனால் ஏற்படும் நோய்கள் என்ன அதனால் ஏற்படும் நோய்கள் என்ன அவை வாராதிருக்கக் கையாள வேண்டிய முறைகள் போன்ற பலவகையான முக்கியமான விபரங்களை ' தண்ணீரும் அதனால் பரவும் நோய்களும்' என்ற இந்தத் தலைப்பில் காணலாம். இதை கவனமாக படித்து [மேலும் படிக்க]\nகுறிச்சொற்கள்: தகவல்கள்,மருத்துவ முறைகள்,நோய்கள்,சிகிச்சைகள்,,பரவும் விதம்,தடுக்கும் முறைகள்\n���கை : மருத்துவம் (Maruthuvam)\nஎழுத்தாளர் : டாக்டர்.ஜி. வெங்கடசாமி,டாக்டர். லலிதா, கதிரேசன்\nபதிப்பகம் : நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (New century book house)\nதமிழக நாட்டுப்புறக் கதைகள் - Tamilaga Natupura Kathaigal\n'நாட்டுப்புறவியல்'' என்னும் வாய்மொழிவடிவங்கள் காலங்காலமாய் - தலைமுறை தலைமுறையாய் - வாழையடி வாழையாய் - வழங்கி வருவன.\nமனிதன் மொழியைச் செய்தித் தொடர்புச் சாதனமாகப் பயன்படுத்தத் தொடங்கிய திலிருந்து வாழ்மொழி வடிவங்கள் தோன்றின. [மேலும் படிக்க]\nஎழுத்தாளர் : முல்லை முத்தையா (Mullai Muthiah)\nபதிப்பகம் : நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (New century book house)\nமகிழ்வூட்டும் அறிவியல் செய்முறைகள் - Magilvootum Ariviyal Seimuraigal\nஇந்தப் புத்தகத்தில் கொடுக்கப்பட்டுள்ள செய்முறைகள் நாம் அன்றாட வாழ்வில் சந்திகின்ற உண்மையான சூழ்நிலைகளில் இயற்பியல், வேதியில், உயிரியல் போன்ற இயல்களோடு தொடர்புடைய கற்பனையான தடையரண்களைக் கடந்து செல்கின்றன. அதனால்தான் வழக்கமாக அன்றாடம் காணும் காட்சிகளில் அறிந்து கொள்ளும் ஆர்வம் எழச் செயதலோடு [மேலும் படிக்க]\nவகை : சிறுவர்களுக்காக (Siruvargalukkaga)\nஎழுத்தாளர் : வி.ஜி. குல்கர்னி\nபதிப்பகம் : நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (New century book house)\nஅறிவியல் அறிஞர் டாக்டர் ஜோஸஃப் லிஸ்டர்\nஇந்த நூல்கள் அற்றல் படைத்த விஞ்ஞானிகளின் வாழ்க்கை வரலாறுகளை எளிய கடையில், இனிய தமிழில் அறிவியல் அறிஞர் என்னும் தலைப்பிலே வெளியிட்டு, தெய்வத்திற்குச் சமமான குழந்தைகளின் முன் பணிவன்புடன் படைக்கின்றோம். பெற்றோர்களாகிய நீங்கள் உங்கள் குழந்தைகளுக்கு இவ்வரிசை நூல்களை வரிசையாக வாங்கிக் [மேலும் படிக்க]\nவகை : அறிவியல் (Aariviyal)\nஎழுத்தாளர் : தி.சு. கலியபெருமாள் (T.S. Kaliyaperumal)\nபதிப்பகம் : பழனியப்பா பிரதர்ஸ் (Palaniappa Brothers)\n«முதல் பக்கம் «முந்தைய பக்கம் 1 2 3 4 5 6 7 8 9 10 11 அடுத்த பக்கம்» கடைசி பக்கம்»\nநியூ செஞ்சுரி புக் ஹவுஸ்\nடாக்டர். சு. முத்து செல்லக் குமார்\nநெடுஞ்சாலை – கண்மணி குணசேகரன்- கடிதம் […] நெடுஞ்சாலை நாவல் […]\nஇதையெல்லாம் நீங்க கண்டிப்பா தெரிஞ்சிக்கணும்… – One minute One book […] want to buy : http://www.noolulagam.com/product/\nகிருஷ்ணப்பருந்து […] கிருஷ்ணப்பருந்து வாங்க […]\nகல்பாக்கம் அணு உலைகளும் கடல் எரிமலையும்\nஆட்டிசம் : சில புரிதல்கள்\nGanga konda, பைசா கோபுரம், தமிழ்நாடன், டாக்டரின், Criminal court practice, டாக்ட, udan, theneer, bh, ஹிப்னாடி, நான் ஏன் எழுதுகிறேன், பா ராமஸ்வாமி, கி ஆ பெ விஸ்வநாதன், தமி���் கலை, varal\nஇந்திரா காந்தி - Indira Gandhi\nதியாகத்தலைவர் காமராஜர் - Thyaga Thalaivar Kamarajar\nவானமெல்லாம் ஆசைக் காற்றாடி -\nபயன்தரும் பஞ்ச பூதத் தலமும் பரிகாரமும் -\nபொன்னியின் செல்வன் ஐந்து பாகங்கள் கொண்ட ஐந்து புத்தகங்கள் - Ponniyen Selvan Aindhu Paagangalum Serthu\nருசி மிக்க 100 அசைவ சமையல்கள் -\nபண்பை வளர்க்கும் 10 கதைகள் -\nதமிழில் பாக்ஸ் புரோ 2.6 -\nசின்ன நூல்கண்டா நம்மைச் சிறைப்படுத்துவது\nகிராம அளவிலான திட்டமிடுதலுக்கு வழிகாட்டும் விளக்கக் கையேடு - Grama Alavilaana Thittamiduthalukku Valikaatum Vilakka Kaiyedu\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027330750.45/wet/CC-MAIN-20190825151521-20190825173521-00018.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ndpfront.com/index.php/135-news/articles/vijayakumaran/2154-2013-11-01-19-39-25", "date_download": "2019-08-25T16:12:50Z", "digest": "sha1:3JIOQKZLW7KADIPGUR7WDMJEE4ILCQKY", "length": 26165, "nlines": 186, "source_domain": "ndpfront.com", "title": "சென்று வா தாயே, ஒரு நாள் பகை முடிப்போம்!!", "raw_content": "புதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மா-லெ கட்சி\nசென்று வா தாயே, ஒரு நாள் பகை முடிப்போம்\nஇசைப்பிரியா பிணம் தின்னும் கழுகளால் சிதைக்கப்பட்டாள். பலநாள் தூக்கமின்றி பசியாலும், பயத்தாலும் பதைதைத்து வந்தவளை இலங்கையின் இனவெறி இராணுவம் இரத்தம் குடித்து கொலை செய்திருக்கிறது. நிற்பதற்கு கூட முடியாமல் நிலைதடுமாறி வந்தவளை கட்டி வைத்து அந்த கயவர்கள் கதை முடித்திருக்கிறார்கள். ஆண்களும், பெண்களும், குழந்தைகளும் என எத்தனையோ ஆயிரம் தமிழ்மக்கள் புதைந்த அந்த கடற்கரை மண்ணில் கானம் பல இசைத்த அந்த பாட்டுக்குயிலின் கடைசிமூச்சை பறித்திருக்கிறார்கள்.\nசேனநாயக்கா முதல் ராஜபக்ச வரை அத்தனை ஆட்சியாளர்களும் அகிம்சை, பெளத்தம் என்று சொல்லிக் கொண்டு கொலையாட்சி செய்கின்றனர். இவர்களின் கொலைகளிற்கு என்று முற்றுப்புள்ளி வைக்கப் போகிறோம் எப்படி வைக்கப் போகிறோம் அகிம்சைவழியிலும், ஆயுத வழியிலும் போராடி தோற்றுப்போன தமிழ்மக்கள் எவ்வகையில் தமது மொழி உரிமைகளை, அரசியல் பொருளாதார உரிமைகளை வெல்ல முடியும் இராணுவபலத்துடன் சர்வாதிகார ஆட்சி செய்யும் இலங்கை அரசை எப்படி எதிர்த்து போராட வேண்டும்.\nபொன்னம்பலம் இராமநாதன் முதல் சம்பந்தர், விக்கினேஸ்வரன் வரை மக்களின் பிரச்சனைகளை பாவித்து பதவிகளை பெற்றுக் கொள்கிறார்கள். இலங்கையின் பொருளாதார நிலைமைகள் மோசமாகிய போது சிங்கள பேரினவாதிகளால் சிங்கள - தமிழ் உறவுகள் சீர்குலைக்கப்பட்டு சிங்கள பேரினவாதம் பரப்��ப்பட்டது. பிரித்தானிய காலனித்துவவாதிகளின் சுரண்டலால் வறுமைக்குள்ளாக்கப்பட்ட சிங்கள மக்களிடம் தமது நியாயங்களை எடுத்து சொல்லாமல் சுரண்டும் பிரித்தானியரிடம் நீதி கேட்டனர் தமிழ்தலைமைகள். சிங்களத்தலைமைகளிற்கு கொம்பு சீவி விடுவதே பிரித்தானியர்கள் தான் என்பது தமிழ்தலைமைகளிற்கு தெரியாத விடயமல்ல. அவர்களது வலதுசாரி வர்க்கச்சார்பு மக்களை புறந்தள்ளி எஜமானர்களின் காலில் விழ வைத்தது.\nஇதையே தான் இன்றும் தமிழர்களின் தனிப்பெரும்கட்சி என்று சொல்லும் தமிழ்கூட்டமைப்பும் செய்கிறது. வன்னிமக்களை கொலை செய்த, இசைப்பிரியா போன்ற எண்னற்ற பெண்களை பாலியல்வன்முறை செய்த இலங்கை இராணுவத்தின் தலைமைத்தளபதி சரத் பொன்சேகாவுடன் சம்பந்தன் தேர்தல் கூட்டணி அமைத்து கட்டித்தழுவினார். இலங்கையின் இனப்படுகொலைக்கு இந்தியா உதவி செய்தது என்பது எவருக்கும் தெரியாத விடயமல்ல. இலங்கை அரசு தமிழ்மக்களை கொல்ல உதவி செய்ததற்காக இந்திய அரசிற்கு நன்றி தெரிவித்திருக்கிறது. கொல்லப்பட்ட மக்களின் குருதி உறையும் முன்னரே கொலைகாரன் மன்மோகன்சிங்கை வடக்கு வரச்சொல்லி அழைப்பு விடுக்கிறார் \"தமிழர்களின் முதலமைச்சர் \" விக்கினேஸ்வரன்.\nஇலங்கைத்தமிழ்மக்கள் இனப்படுகொலை செய்யப்பட்டார்கள் என்பதற்கு இந்த சர்வதேசத்திற்கு வீடியோ ஆதாரம் தான் வேண்டுமா ஆயிரக்கணக்கான தமிழ்மக்கள் எப்படி காணாமல் போயினர் ஆயிரக்கணக்கான தமிழ்மக்கள் எப்படி காணாமல் போயினர் தறி கெட்டு ஓடும் மாடுகளை வண்டிக்காரர் இடைக்கிடையே நுகத்தடியை இழுத்து பாதைக்கு வரப்பண்ணுவது போல மேற்குநாடுகளிற்கு எதிரான நாடுகளுடன் உறவாடும் இலங்கை அரசை தங்களிடம் பணிய வைப்பதற்காக மேற்குநாடுகள் வைத்திருக்கும் நுகத்தடிகள் தான் இந்த விடீயோக்கள்.\nஇசைப்பிரியாவின் ஆடையற்ற தோற்றத்தை, எம் சகோதரியின் அவலத்தை, படுகொலை செய்யப்பட்ட நம் பெண்ணின் உடலை பகிரங்கமாக்கியது மனித நாகரிகத்திற்கு ஒவ்வாத செயல். இசைப்பிரியாவின் குடும்பத்தவர்கள் இக்காட்சிகளை காணும் போது எப்படி துடிப்பார்கள் உடையற்ற அவளின் உடலை காணும் போது எப்படி கலங்குவார்கள். தங்களது லாபங்களிற்காக எம் பெண்களின் உடல்களை காட்சிப்படுத்துவதை கண்டிப்போம்.\nஎழுபதுகளில் மக்கள் விடுதலை முன்னண���யின் புரட்சியில் பங்கு கொண்டதால் பாலியல் வன்முறை செய்யப்பட்டு படுகொலை செய்யப்பட்ட கதிர்காமம் மன்னம்பெரி முதல் இசைப்பிரியா வரை நம் பெண்களிற்கு இலங்கையின் ஒடுக்கப்படும் மக்கள் இணைந்து போராடும் போதே நீதி கிடைக்கும். இலங்கை அரசையும், அதற்கு உதவி செய்த நாடுகளையும் அன்று பகை முடிப்போம்.\nஇனவாதம், மதவாதம், சாதியவாதம், ஆணாதிக்க வாதம், நுகர்வு வாதம், முதலாளித்துவ சிந்தனைமுறையில் சமூகம் மூழ்கி இருக்கின்றது. இந்த சூழலில் முற்போக்கானதும், சமூகம் சார்ந்த முரண்பட்ட சிந்தனைகளையும், விவாதத்தை தூண்டக் கூடிய கருத்துகளையும், இந்த விருந்தினர் பக்கம் தன்னுள் கொண்டுள்ளது. இது அவர்களுடைய தனிப்பட்ட கருத்துகள்.\nகுடிகள் சாதியாக மாற்றப்பட்ட வரலாறு : வி.இ.குகநாதன்\t(352) (விருந்தினர்)\nதமிழர்களிடம் ஆதியிலிருந்தே சாதிகள் உண்டா, எப்போது சாதி உருவாக்கப்பட்டது, எப்போது சாதி உருவாக்கப்பட்டது, ஆதியில் யார் ஆண்ட...\nகார்த்திகேசனின் நூற்றாண்டு (356) (விருந்தினர்)\nஜூன் 25, 2019 கம்யூனிஸ்ட் கார்த்திகேசனின் நூற்றாண்டு பிறந்த தினம்ஜூன் 25, 2019 தோழர் கார்த்திகேசன் அவர்களின் நூற்றாண்டு தினத்தையொட்டி,...\nமனம் திறந்து பேசுகிறேன்.... எம்.ஏ.ஷகி\t(352) (விருந்தினர்)\nஎன்னால் டைப் பண்ண முடியாத நிலையிலும் மனதை வதைக்கும் சிலதை வைத்துக்கொள்ள முடியாமல் இந்தப்...\nRead more: மனம் திறந்து...\nஇலங்கையில் இஸ்லாமிய பயங்கரவாதம்: புதிய திசைகள்\t(694) (புதிய திசைகள்)\nகிறிஸ்தவ தேவாலயங்களை இலக்கு வைத்து குறிப்பாக தமிழ் பூசை நேரங்களை தெரிவு செய்தும் வெளிநாட்டவர்...\nஇப்போது வெள்ளம் தலைக்கு மேல்\n2002 இல் என்று நினைவு. எங்களது ஊரில் திடீரென உருவெடுத்த ஒரு பெயர் தெரியாத அமைப்பு தொலைகாட்சி...\n இலங்கை மண்ணில் நடந்து முடிந்த இன கலவரமும் , இன படுகொலையும்,...\nகூகுள் மற்றும் மைக்ரோசொப்ட் என்பன ஸ்ரீலங்காவில் தமிழர்கள் மற்றும் தமிழ்மொழிக்கு எதிரான அமைப்பு ரீதியானதும் மற்றும் நீடித்ததுமான பாகுபாடுகளில் ஈடுபட்டு வருகின்றன\t(928) (விருந்தினர்)\nஸ்ரீலங்காவில் சிங்களம் கூகுளின் இயல்பு மொழியாக மாறியுள்ளது. நீங்கள் கூகுள் படிவத்தை...\nசுண்ணாம்பு நிலத்தூடாக கசியும் கனிமங்கள்\t(1014) (விருந்தினர்)\nபெரிய நகரங்கள் உருவாகியது சமீப காலத்திலே. ஆனால், அவற்றின் உருவாக்கத்தில் புதிய பிரச்சி��ைகள்...\nகல்வி தனியார்மயப்படுத்தலையும், மாணவர்களின் உரிமைகளை அடக்குவதையும் எதிர்ப்போம் - ஊடக அறிக்கை (1049) (விருந்தினர்)\nஇலங்கை விவசாயிகள்,மீனவர்கள், தோட்ட தொழிலாளர்கள், பெண்கள் மற்றும் ஏனைய மக்களை...\nஇலங்கையில் நடக்கும் மாணவர் அடக்குமுறையை எதிர்ப்போம்\nஇது, இலங்கையில் கல்விசுகாதாரம்உட்பட சமூகபாதுகாப்பு சேவைகளைதனியார் மயப்படுத்துவது தொடர்பிலான சகலசுமைகளையும் உழைக்கும் மக்கள் மீது சுமத்தும் நவதாராளமயதிட்டத்திற்கு எதிராக பாரியமக்கள்...\nமுன்னிலை சோஷலிஸக் கட்சியின் அமைப்பு செயலாளர் குமார் குணரட்னம் இலங்கை குடிமகனாக அங்கீகரிக்கப்...\nசைடம் தனியார் பல்கலைக்கழகத்துக்கு எதிராக\t(1008) (விருந்தினர்)\nசைடம் தனியார் பல்கலைக்கழகத்துக்கு எதிராகவும், உயர் கல்வியை தனியார் மயப்படுத்துவதற்கு எதிராகவும்...\nRead more: சைடம் தனியார்...\nதமிழர்களின் மரபு நெடுகிலும் பலவாறாகப் பொருள் பொதிந்த “பறை” என்னும் தமிழ் மரபினை அச்சாணியாகச் சுழற்றும் அரசியல் : ஒரு பார்வை-செல்வி\t(1023) (விருந்தினர்)\nமனித சமுதாயத்தின் தொடர்பாடலின் தேவையும் உணர்ச்சி வெளிப்படுத்துகையின் தேவையும் குறியீடுகளாகி,...\nமண் மூடிய துயர வரலாறு\t(1057) (விருந்தினர்)\n1964 - 2014 சாஸ்திரி - சிறீமா ஒப்பந்தம்: 50 ஆண்டுகள் நிறைவு. இதுவும் இலங்கைத் தமிழர்களின் துயரக்...\nமண் மூடிய துயர வரலாறு\t(740) (விருந்தினர்)\n1964 - 2014 சாஸ்திரி - சிறீமா ஒப்பந்தம்: 50 ஆண்டுகள் நிறைவு. இதுவும் இலங்கைத் தமிழர்களின் துயரக்...\nசைலோபோன் (Xylophone -1)\t(988) (விருந்தினர்)\nமேற்கு மற்றும் மத்திய ஆபிரிக்க வாத்தியமான Xylophone என்ற இசைக்கருவி, 17ஆம் நூற்றாண்டில் ஆபிரிக்க...\nவளரும் வகுப்புவாதமும் சுருங்கும் சனநாயக வெளியும்\t(894) (விருந்தினர்)\nகாங்கிரசின் பயன்நாட்ட வகுப்புவாதம் பா.ஜ.க தலைமையிலான தேசிய சனநாயகக் கூட்டணி 2014ல் ஆட்சிக்கு...\nமீதொட்டமுள்ள குப்பைமேட்டு பிரச்சினை, தேவை யாருக்கும் அடிபணியாத போராட்டம் (1135) (விருந்தினர்)\nமீதொட்டமுள்ள குப்பைமேட்டு பிரச்சினை இன்று நேற்று ஆரம்பித்ததொன்று அல்ல, நீண்ட நாட்களாக மக்கள்...\nகேப்பாப்புலவு மாதிரிக்கிராமத்தை கேப்பாப்புலவு என்று மாற்ற முயற்சி\nஎங்களுடைய நிலங்கள் எங்களின் உயிர்களுக்கு மேலானது, அதனை இந்த நல்லாட்சி அரசு வழங்கும் வரையும்...\n\"உயிரை மாய்த்தேனும் சொந்த நிலங்களை மீட்���தற்கான வழியை மேற்கொள்வோம்”\t(1104) (விருந்தினர்)\nமுல்லைத்தீவு - கேப்பாப்புலவு மக்கள் தமது சொந்த நிலத்தை விமானப்படையினர் விடுவிக்க வேண்டுமென...\nசையிட்டம் தனியார் மருத்துவக் கல்லூரி, சாமான்ய மக்களின் உயிர்களுக்கு உலை வைக்கும் திட்டம் (1029) (விருந்தினர்)\nஅரைகுறையாக யாரோ சொல்ல கேட்டுவிட்டோ அல்லது உங்கள் ஏழாம் அறிவுக்கு திடீரென எட்டியதற்கமைய \"தனியார்\"...\n எதற்காக தனியார் மருத்துவக் கல்லூரி சையிட்டத்திற்கு எதிரான போராட்டம் \nஎங்கள் போராட்டம் இலங்கை மருத்துவ சபையினதும் (SLMC), உலக சுகாதார ஸ்தாபனத்திளதும் (WHO)...\nஅரசமயமாகும் பேரினவாதம், துணை போகும் தமிழ் இனவாதம், கள்ள மௌனம் காக்கும் முஸ்லிம் அரசியல் சந்தர்ப்பவாதம்.\t(1350) (விருந்தினர்)\nஇலங்கையில் சிங்கள பேரினவாதம் அரச மயப்பட்டு வருவதை அண்மைக்கால நிகழ்வுகள் எமக்கு உணர்த்தி...\nதமிழ்தேசியம்: நெருக்கடியும் குழப்பமும்\t(1264) (விருந்தினர்)\n“தமிழ்த்தேசியத்தின் இன்றைய (2016) நிலை என்ன அதனுடைய அடுத்த கட்டம் என்னவாக இருக்கும் அதனுடைய அடுத்த கட்டம் என்னவாக இருக்கும்” என்று நோர்வேயிலிருந்து வந்திருந்த நண்பர் ஒருவர்...\nபெண்களும் இலக்கியமும்\t(1171) (விருந்தினர்)\nஉண்மையில் பெண்களின் கவிதைகளும் மிகவும் கட்டுப்பாடானது. பதிவுகளில்கூட நாங்கள் எவ்வளவு கட்டுப்பாடான...\nயாழ் பல்கலைகழக மாணவர் போராட்டம்: தவறுகளும் பலவீனங்களும்\t(1041) (விருந்தினர்)\nயாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் ”மாணவர்கள் படுகொலைக்கான நீதி அல்லது தீர்வுக்கான மாணவர்களின்...\nபடிப்பகம் நூலகம் - நூல்களின் பட்டியல்\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027330750.45/wet/CC-MAIN-20190825151521-20190825173521-00018.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://video.maalaimalar.com/videos/newsvideo/2019/04/16142531/Today-Flash-News.vid", "date_download": "2019-08-25T16:59:38Z", "digest": "sha1:AZAIUEGWGA52XMYMXSZZRHWCBIEY6F4Z", "length": 4385, "nlines": 133, "source_domain": "video.maalaimalar.com", "title": "ரபேல் விமானங்கள் இருந்தால் இன்னும் நமக்கு சாதகமாக அமைந்திருக்கும் - விமானப்படை தளபதி தகவல்", "raw_content": "\nதமிழ்நாட்டில் அனல் பறந்த தேர்தல் பிரசாரம் ஓய்ந்தது\nரபேல் விமானங்கள் இருந்தால் இன்னும் நமக்கு சாதகமாக அமைந்திருக்கும் - விமானப்படை தளபதி தகவல்\nதேசிய விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட ஸ்ரீ பல்லவி - திருநங்கையாக நடித்தவர்\nரபேல் விமானங்கள் இருந்தால் இன்னும் நமக்கு சாதகமாக அமைந்திருக்கும் - விமானப்படை தளபதி தகவல்\nநம்ம ஊர் மரங்களில் விஷம் தடவி இருக்காங்க... மக்களே உஷார்\n“ஒரு தமிழர் சாதாரணமா ஹாலிவுட் படம் பண்ணிருக்காரு”\nஹாலிவுட் படம் எல்லாம் ஒன்றுமில்லை - விக்னேஷ் சிவன்\nகாது கேளாத பள்ளி மாணவர்களுடன் விஜயகாந்த் பிறந்த நாள் கொண்டாட்டம்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027330750.45/wet/CC-MAIN-20190825151521-20190825173521-00018.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.tamilpc.online/2011/02/blog-post_6033.html", "date_download": "2019-08-25T16:22:36Z", "digest": "sha1:HMVSXXTGJQMCSEYDHDC5TXAJEE3EPCOH", "length": 8299, "nlines": 110, "source_domain": "www.tamilpc.online", "title": "யு எஸ் பி கருவிகளின் செயல் வேகத்தை அளவிடுவது எப்படி? | தமிழ் கணினி", "raw_content": "\nHome யு எஸ் பி\nயு எஸ் பி கருவிகளின் செயல் வேகத்தை அளவிடுவது எப்படி\nபுதிதாக ஒரு USB வகையைச் சேர்ந்த Flash Drive வாங்கி இருப்போம். அதன் செயல் வேகத்தை அத்துடன் ஒரு கையேட்டில் குறித்திருப்பார்கள். ஆனால் அது உண்மை தானா\nஉண்மையிலேயே ஒரு USB 2.0 வகையைச் சேர்ந்த நினைவகக் கருவியானது (memory device) அதன் செயல்பாட்டை நல்ல முறையில் நடத்துகிறதா\nஇந்தக் கேள்விகளுக்கான விடையளிக்கும் விதமாக அமைந்ததே இந்தப்பதிவு.\nஇந்த மென்பொருட்களை இயக்கும்போது தற்காலிகமாக கோப்புகளை (temp files) எழுதிப் பார்க்கும். அப்படி எழுதிப் பார்க்கும்போது என்ன வேகத்தில் இயங்குகிறது என்பதை திரையில் காண்பிக்கப்படும்.\nஃப்ளாஷ் டிரைவ்களின் வேகத்தை அளவிட 5 மென்பொருட்களை (software applications) இங்கே காண்போம்.\nUSB 2.0 கருவிகளின் வேகம் மிகவும் பிரமிப்பூட்டுபவை.\n480Mbps மற்றும், USB 1.1 ஐவிட 40 மடங்கு அதிரிக்கப்பட்ட வேகமாகவும் இயங்குபவை.\nTags: யு எஸ் பி\nகணினி பாகங்கள் மற்றும் படங்கள்\nபாகங்கள் பற்றி அறிந்துக்கொள்வதற்கு முன்பு… முந்தைய பாடத்தை மறுபடி வாசித்துவிட்டு தொடரவும்… கணினி என்றால் என்ன\nகணினி வன்பொருளை பற்றி சிடி யுடன் வெளிவந்த முதல் தமிழ் தொழில்நுட்ப புத்தகம் . 2004 ஆம் ஆண்டு வெளியிடப்பட்டு இரண்டு பதிப்புகளில் இரண்டாயிரம்...\nBlue Screen Error - சரி செய்ய முயலுங்கள் – பகுதி ஒன்று\nவணக்கம் நண்பர்களே . விண்டோஸ் பயனாளர்கள் பெரும்பாலானோருக்கு தலைவலி கொடுக்கும் ஒரு விஷயம் “புளூ ஸ்கிரீன் ஆப் டெத் ” – ‘மரித்த நீலத்திர...\nமுதல் வகுப்பு ஆரம்பித்தாகிவிட்டது. நிறைய மாணவர்கள் எல்லோருக்கும் வணக்கம் சொல்லி, எல்லோரைப்பற்றிய சுய அறிமுகமும் ��ுடிந்தது. இங்கே மிக ம...\nATM ல் திருடனிடம் சிக்கிக் கொண்டீர்களா \nபணத்துக்கு ரொம்ப அவசரம் ,இரவு பதினொரு மணி ஆகிடுச்சி ,உங்க ATM இருக்கிறது ஆள் நடமாட்டமில்லாத இடத்தில். எத்தனை பேர் சொல்லியும் கேட்காம...\nAmazon Quiz Q&A Android Apk Cracked Dr.அப்துல் கலாம் DRIVERS E-Books Face Book Full Version Android APK GBWhatsapp LYF MOBILE MOBILE PASSWORD UNLOCK Offers அலசல்கள் அறிவியல் ஆயிரம் ஆண்ட்ராய்டு இண்டர்நெட் இன்று ஒரு தகவல் உடல்நலம் எம் எஸ் ஆபிஸ் கம்ப்யூட்டர் டிப்ஸ் கூகுள் தமிழ் சாப்ட்வேர்கள் தொழில் நுட்பம் பிளாக்கர் பிற பதிவுகள் புள்ளி விவரம் போட்டோசாப் மருத்துவம் மென்பொருள் மொபைல் யு எஸ் பி லேப்டாப் வரலாறு விண்டோஸ் 7 விண்டோஸ் எக்ஸ்பி வைரஸ் ஜீ மெயில் ஹார்ட்வேர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027330750.45/wet/CC-MAIN-20190825151521-20190825173521-00018.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.tamilpc.online/2012/04/blog-post_6870.html", "date_download": "2019-08-25T16:36:34Z", "digest": "sha1:U357BWFQV46KVKOQPTOV47GF4PAJNPBI", "length": 10597, "nlines": 112, "source_domain": "www.tamilpc.online", "title": "ரயில்கள் பயணித்து கொண்டிருக்கும் சரியான இருப்பிடத்தை ஆன்லைனில் கண்டறியும் வசதி | தமிழ் கணினி", "raw_content": "\nரயில்கள் பயணித்து கொண்டிருக்கும் சரியான இருப்பிடத்தை ஆன்லைனில் கண்டறியும் வசதி\nஇந்தியாவின் மிகப்பெரிய லாபகரமாக இயங்கி கொண்டிருக்கும் பொதுத்துறை நிறுவனமான இந்திய ரயில்வே தினமும் 11,000 ரயில்களை இயக்கி கொண்டு உள்ளது. இந்திய ரயில்வே பயணிகளுக்கு புதிய வசதிகளை அடிக்கடி ஏதாவது ஒரு வசதியை அறிமுகபடுத்தும். சமீபத்தில் தாக்கல் செய்யப்பட ரயில்வே பட்ஜெட்டில் ரயில்வே துறை தொழில்நுட்ப மயமாக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. அந்த வகையில் இனி பயணிகள் ஒரு குறிப்பிட்ட ரயில் சரியாக எங்கு சென்று கொண்டு இருக்கிறது என்று அறிய முடியும்.\nஇந்த வசதியின் மூலம் ஒரு ரயில் கடந்து வந்த கடைசி இரண்டு ரயில் நிலையங்களையும், மற்றும் அடுத்த ரயில் நிலையத்திற்கு இன்னும் எத்தனை கிலோ மீட்டர் தொலைவு உள்ளது இன்னும் எவ்வளவு நேரத்தில் அந்த ரயில் நிலையத்தை அடையும் போன்ற விவரங்களையும் அறிந்து கொள்ளலாம்.\nஇந்த தளத்திற்கு சென்று நீங்கள் ட்ராக் செய்ய விரும்பும் ரயிலின் எண் அல்லது ரயிலின் பெயர் அல்லது குறிப்பிட்ட இரண்டு ரயில் நிலையங்களை குறிப்பிட்டால் போதும் அந்த ரயில் இருக்கும் இருப்பிடம், கடந்த இரு நிலையங்கள், அடுத்த இரு நிலையங்கள் போன்ற விவரங்களை பார்த்து கொள்ளலாம்.\nஇந்த வசதி பெரு��்பாலானவர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். ஆனால் இன்னும் பீட்டா(சோதனை) நிலையில் தான் உள்ளதேஹு. ஆதலாம் சில பிழைகள் ஏற்ப்படலாம்.\nடிஸ்கி- இந்த வசதி எப்பொழுது இருந்து நடைமுறையில் உள்ளது என தெரியவில்லை. என்னால் இப்பொழுது தான் இந்த வசதியை பற்றி அறிய முடிந்தது. என்னை போல இந்த வசதியை பற்றி அறியாமல் இருந்தவர்களுக்காக இந்த பதிவு.\nஇந்த தகவல் பயனுள்ளதாக இருந்தால் சமூக தளங்களில் பகிர்ந்து உங்கள் நண்பர்களுக்கும் தெரியப்படுத்துங்கள்.\nகணினி பாகங்கள் மற்றும் படங்கள்\nபாகங்கள் பற்றி அறிந்துக்கொள்வதற்கு முன்பு… முந்தைய பாடத்தை மறுபடி வாசித்துவிட்டு தொடரவும்… கணினி என்றால் என்ன\nகணினி வன்பொருளை பற்றி சிடி யுடன் வெளிவந்த முதல் தமிழ் தொழில்நுட்ப புத்தகம் . 2004 ஆம் ஆண்டு வெளியிடப்பட்டு இரண்டு பதிப்புகளில் இரண்டாயிரம்...\nBlue Screen Error - சரி செய்ய முயலுங்கள் – பகுதி ஒன்று\nவணக்கம் நண்பர்களே . விண்டோஸ் பயனாளர்கள் பெரும்பாலானோருக்கு தலைவலி கொடுக்கும் ஒரு விஷயம் “புளூ ஸ்கிரீன் ஆப் டெத் ” – ‘மரித்த நீலத்திர...\nமுதல் வகுப்பு ஆரம்பித்தாகிவிட்டது. நிறைய மாணவர்கள் எல்லோருக்கும் வணக்கம் சொல்லி, எல்லோரைப்பற்றிய சுய அறிமுகமும் முடிந்தது. இங்கே மிக ம...\nATM ல் திருடனிடம் சிக்கிக் கொண்டீர்களா \nபணத்துக்கு ரொம்ப அவசரம் ,இரவு பதினொரு மணி ஆகிடுச்சி ,உங்க ATM இருக்கிறது ஆள் நடமாட்டமில்லாத இடத்தில். எத்தனை பேர் சொல்லியும் கேட்காம...\nAmazon Quiz Q&A Android Apk Cracked Dr.அப்துல் கலாம் DRIVERS E-Books Face Book Full Version Android APK GBWhatsapp LYF MOBILE MOBILE PASSWORD UNLOCK Offers அலசல்கள் அறிவியல் ஆயிரம் ஆண்ட்ராய்டு இண்டர்நெட் இன்று ஒரு தகவல் உடல்நலம் எம் எஸ் ஆபிஸ் கம்ப்யூட்டர் டிப்ஸ் கூகுள் தமிழ் சாப்ட்வேர்கள் தொழில் நுட்பம் பிளாக்கர் பிற பதிவுகள் புள்ளி விவரம் போட்டோசாப் மருத்துவம் மென்பொருள் மொபைல் யு எஸ் பி லேப்டாப் வரலாறு விண்டோஸ் 7 விண்டோஸ் எக்ஸ்பி வைரஸ் ஜீ மெயில் ஹார்ட்வேர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027330750.45/wet/CC-MAIN-20190825151521-20190825173521-00018.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/government-and-politics/politics/132973-pon-manicavel-acts-with-personal-hatre-says-kongu-eswaran", "date_download": "2019-08-25T16:16:04Z", "digest": "sha1:5VOZTOQ3QRORZFBZNUKKTVE3BRVITZCV", "length": 10144, "nlines": 105, "source_domain": "www.vikatan.com", "title": "``தனிப்பட்ட பகையை வைத்து பொன்.மாணிக்கவேல் செயல்படுகிறார்!” - கொதித்தெழுந்த கொங்கு ஈஸ்வரன் | “pon. manicavel acts with personal hatre!\" -says kongu eswaran", "raw_content": "\n``தனிப்பட்ட பகையை வைத்து பொன்.மாணிக்கவேல் செயல்படுகிறார்” - கொதித்தெழுந்த கொங்கு ஈஸ்வரன்\n``தனிப்பட்ட பகையை வைத்து பொன்.மாணிக்கவேல் செயல்படுகிறார்” - கொதித்தெழுந்த கொங்கு ஈஸ்வரன்\n“சிலை கடத்தல் வழக்குகளை சி.பி.ஐ-யிடம் ஒப்படைக்க தமிழக அரசு முடிவு செய்திருப்பது சரியானதுதான்” எனக் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் பொதுச் செயலாளர் ஈ.ஆர்.ஈஸ்வரன் கூறியுள்ளார்.\nதீரன் சின்னமலையின் நினைவு நாளையொட்டி ஈரோடு மாவட்டம், ஓடாநிலை பகுதியில் அமைந்துள்ள தீரன் சின்னமலை மணிமண்டபத்தில் உள்ள சிலைக்கு கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் பொதுச் செயலாளர் ஈ.ஆர்.ஈஸ்வரன் மாலை அணிவித்தும் மலர்களைத் தூவியும் மரியாதை செலுத்தினார். முன்னதாகக் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் நிர்வாகிகள் நூற்றுக்கணக்கான வாகனங்களில் கட்சிக் கொடியை ஏந்தியபடி மணிமண்படம் அமைந்துள்ள பகுதிக்கு வந்தனர். தீரன் சின்னமலைக்கு மாலை அணிவிக்க வந்த பல தலைவர்களுடனும் குறைவான கூட்டமே இருந்தது. ஆனால், ஆயிரக்கணக்கான தொண்டர் கூட்டத்தை அழைத்து வந்து நிகழ்ச்சி நடந்த பகுதியையே மெர்சலாக்கினார் கொங்கு ஈஸ்வரன்.\nதீரன் சின்னமலைக்கு மாலை அணிவித்துவிட்டு பத்திரிகையாளர்களைச் சந்தித்த ஈ.ஆர்.ஈஸ்வரன் பேசுகையில், “ஆடிப்பெருக்கை முன்னிட்டு ஈரோடு, நாமக்கல், திருச்சி, சேலம் மற்றும் தருமபுரி மாவட்டங்களில் மட்டும் அரசு விடுமுறை அளிக்கப்பட்டிருக்கிறது. ஆடிப்பெருக்கு என்பது தமிழகம் முழுவதும் கொண்டாடப்படும் ஒரு விழா. எனவே, அடுத்த ஆண்டு முதல் ஆடிப்பெருக்கை அரசு விடுமுறை தினமாகத் தமிழக அரசு அறிவிக்க வேண்டும். நாமக்கல் மாவட்டம் மோகனூரை தாலுகாவாக அறிவித்த தமிழக அரசுக்கு நன்றி. அதைப்போலவே, நிர்வாக வசதிக்காகப் பொள்ளாச்சி, கோபிசெட்டிபாளையம், ஆத்தூரை தலைமையிடமாகக் கொண்டு புதிய மாவட்டங்களை உருவாக்க வேண்டும்” என்றார்.\nதொடர்ந்து பேசியவர், “ஈரோடு மாவட்டம் வெள்ளோட்டில் உள்ள ராசா கோயிலில் சிலை திருட்டுப் போனதாக இருவரை கைதுசெய்தும், 11 பேர் மீது வழக்கு பதிவும் செய்திருக்கிறார். இந்தக் கோயில் கும்பாபிஷேகம் நடைபெறுவதற்கு கடுமையாக உழைத்த பலர் மீது வழக்கு பதிவு செய்திருக்கிறார்கள். உண்மையிலேயே என்ன நடந்தது எனத் தெரியாமல், யாரோ கொடுத்த புகாரின் அடிப்படையில��� விசாரணையில்லாமல், பொன்.மாணிக்கவேல் நடவடிக்கை எடுத்திருக்கிறார். தன்னுடைய பகையைத் தீர்த்துக்கொள்வதற்காகவும், மக்களிடத்தில் நல்ல பெயர் வாங்க வேண்டும் என்பதற்காகத்தான் பொன்.மாணிக்கவேல் செயல்பட்டு வருகிறார். இதைப் பார்க்கையில், சிலை கடத்தல் வழக்குகளைத் தமிழக அரசு சி.பி.ஐ-யிடம் ஒப்படைக்க முடிவு செய்திருப்பது சரிதான் எனத் தோன்றுகிறது. சி.பி.ஐ தீர விசாரித்து யாருடைய தலையீடும் இல்லாமல் சிலைகளை மீட்டெடுக்க வேண்டும்” என்றார்.\nதொடர்ந்தவர், “தண்ணீர் வேண்டுமென்றும், காவிரிக்காக எவ்வளவு போராடினோம். ஆனால், இன்றைக்கு 8 டி.எம்.சி உபரிநீர் கடலில் கலந்திருப்பதாகச் சொல்கிறார்கள். நிறைவேற்றப்படாத நீர்பாசனத் திட்டங்களை இந்நேரம் நிறைவேற்றியிருந்தால் வறட்சியான பகுதிகள் எல்லாம் இன்றைக்கு வளமாகியிருக்கும். அரசு இனியாவது இதைப் பாடமாக எடுத்துக்கொண்டு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்” என்றார்.\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027330750.45/wet/CC-MAIN-20190825151521-20190825173521-00018.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://dinasuvadu.com/the-only-romance-is-when-the-fight-is-over-biggboss-love-couples-inside-the-house/", "date_download": "2019-08-25T15:21:29Z", "digest": "sha1:2WQV46U2AGAM5VPDGVYT44BZ7E6Q5PY5", "length": 9701, "nlines": 175, "source_domain": "dinasuvadu.com", "title": "சண்டை முடிஞ்சதும் ஒரே ரொமான்ஸ் தான்! BIGGBOSS வீட்டிற்குள் கலாட்டா!! | Dinasuvadu Tamil", "raw_content": "\nஉலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டி இறுதி போட்டியில் தங்கம் வென்று சாதனை படைத்தார் சிந்து\nகாஞ்சிபுரம் அருகே குண்டு வெடித்ததில் இளைஞர் ஒருவர் பலி\nநாளை விசாரணைக்கு வருகிறது சிதம்பரத்தின் வழக்கு\nதளபதி விஜய்க்கு போட்டியாக களமிறங்கும் மக்கள் செல்வனின் சங்கத்தமிழன்\nஇளைஞர் அணியில் உறுப்பினர்களை சேர்க்க செல்போன் செயலி-உதயநிதி ஸ்டாலின்\nசூப்பர் ஸ்டாரின் திகில் பட தலைப்பில் களமிறங்கும் ‘ஹீரோ’ ஜி.வி.பிரகாஷ்\nபுதுச்சேரியில் நாளை போராட்டம் நடத்த தடை\nஅரியலூரில் நடந்த காவலர் தேர்வில் ஆள்மாறாட்டம்- 3 பேர் கைது..\nஒகேனக்கலில் நீர்வரத்து குறைவு ..\nஉலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டி இறுதி போட்டியில் தங்கம் வென்று சாதனை படைத்தார் சிந்து\nகாஞ்சிபுரம் அருகே குண்டு வெடித்ததில் இளைஞர் ஒருவர் பலி\nநாளை விசாரணைக்கு வருகிறது சிதம்பரத்தின் வழக்கு\nதளபதி விஜய்க்கு போட்டியாக களமிறங்கும் மக்கள் செல்வ���ின் சங்கத்தமிழன்\nஇளைஞர் அணியில் உறுப்பினர்களை சேர்க்க செல்போன் செயலி-உதயநிதி ஸ்டாலின்\nசூப்பர் ஸ்டாரின் திகில் பட தலைப்பில் களமிறங்கும் ‘ஹீரோ’ ஜி.வி.பிரகாஷ்\nபுதுச்சேரியில் நாளை போராட்டம் நடத்த தடை\nஅரியலூரில் நடந்த காவலர் தேர்வில் ஆள்மாறாட்டம்- 3 பேர் கைது..\nஒகேனக்கலில் நீர்வரத்து குறைவு ..\nசண்டை முடிஞ்சதும் ஒரே ரொமான்ஸ் தான்\nவணிதாவிற்கும் தர்ஷனுக்கும் சண்டை வெடித்துள்ளது. தர்ஷன் பேசிக்கொண்டிருக்கும்போது கோபமான வனிதா நான் இனி இந்த வீட்டில் இருக்கமாட்டேன் என கூறி மைக்கை தூக்கி எறிந்துவிட்டார்.\nதர்ஷன் இதுபற்றி கவின் ஷெரின் இவர்களிடம் பேசிக்கொண்டிருந்தபோது அவர்களும் அவருக்கு ஆதரவாக பேசினார். மேலும் கோபமாக இருந்த தர்ஷனை சமாதானப்படுத்த ரொமான்ஸ் மூடில் களமிறங்கிவிட்டார். இதோ அந்த ப்ரோமோவை பாருங்கள் . . .\nதளபதி விஜய்க்கு போட்டியாக களமிறங்கும் மக்கள் செல்வனின் சங்கத்தமிழன்\nசூப்பர் ஸ்டாரின் திகில் பட தலைப்பில் களமிறங்கும் ‘ஹீரோ’ ஜி.வி.பிரகாஷ்\nசெப்டம்பர் 6-ஐ குறிவைக்கும் தனுஷ் – ஆர்யாவின் முக்கிய படங்கள்\nஅருண் விஜய்க்கு மிரட்டலான வில்லனாக களமிறங்கிய பிரசன்னா\nசுவிக்கி நிறுவனத்தின் தலைமை பொறுப்பில் தமிழக திருநங்கை\n ஆனால் வாக்குகளை எண்ண கூடாது விஷாலின் மனு மீண்டும் நிராகரிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027330750.45/wet/CC-MAIN-20190825151521-20190825173521-00019.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://moonramsuzhi.blogspot.com/2011/06/blog-post_25.html", "date_download": "2019-08-25T15:43:14Z", "digest": "sha1:H3JA4TDW47SJCRW6PGGTGN6GUUT4GFWO", "length": 105461, "nlines": 529, "source_domain": "moonramsuzhi.blogspot.com", "title": "மூன்றாம் சுழி: யுக புருஷன்", "raw_content": "\nமனைவியும் மக்களும் இந்நேரம் வந்திருக்க வேண்டும். தாமதத்தின் காரணம் புரியாமல் தவித்தான் முகுந்தன். அரசக் காவலர்கள் பிடித்திருப்பார்களோ அல்லது.. அல்லது... பிராமணர்களிடம் சிக்கி விட்டார்களோ\nசந்திப்பதாகச் சொல்லி வைத்திருந்த ஆலமரத்தடியில் ஒதுங்கினான். உள் விழுதுகளுக்கிடையே குழி தோண்டியிருந்தான். இரவாகி விட்டால், விடியும் வரை குடும்பத்துடன் குழியில் பதுங்கிக் கொள்ளலாமென்று எண்ணியிருந்தான். எங்கே இன்னும் காணோம் கரையத் தொடங்கிய நம்பிக்கையைப் பிடித்துக் கொண்டிருந்தான். நெருக்கமாய் விழுதுகள். ஒரு விழுதைப் பிடித்து மேலேறினான். உயரமான இடத்தில் பக்கத்து விழுதோடு இணைந்திருந்த துணிப்பையைப் பார்த��து வியந்தான். அம்புறாத் துணி. பையுள் நிறைய அரசமுத்திரைப் பொற்காசுகளும், இரண்டு தங்கப்பிடி வாட்களும் இருந்தன. அப்படியே விட்டு, விழுதைப் பிடித்தபடிச் சுற்றிலும் நோட்டமிட்டான்.\nமாலை மான்குட்டியை விழுங்கத் தொடங்கியிருந்தது இரவு மலைப்பாம்பு. கூவிக் கொண்டும் அலறிக் கொண்டும் கூடு தேடிப் பறந்தது புள்ளினம். எதிர் விழுதில் தலைகீழாகத் தொங்கின சில வௌவால் குஞ்சுகள். புழுதிப் படர்ந்தப் புதர்வெளிகளில் பதுங்கிப் பதுங்கி ஓடிய முயல்களைப் பிடிக்க, சிறு நரிகள் துரத்தின. சற்றுத் தொலைவில் ஒரு முயல்குட்டியைப் பிடித்துவிட்டச் சிறு நரி, குதூகலத்தில் ஊளையிட்டது. 'பாரம்மா, பார், என் முதல் வேட்டை' என்று பின்வந்தத் தாய் நரியிடம் பெருமை பேசியது. பிடிபட்ட முயலுக்காக வருந்திய முகுந்தன், திடுக்கிட்டான். பதுங்கி வந்த ஒரு ஓனாய், தாய் நரியை தாவிக் கவ்விக் கொன்றது. முயலைத் தொலைத்தச் சிறு நரி, தாயையும் மறந்து அலறி மறைந்தது. இறந்த நரியை இழுத்துக் கொண்டு ஓடிய ஓனாய் சிலையாய் நின்றது. எதிரே இரண்டு புலிகள். முகுந்தன் நடுங்கினான். விழுதைக் கவனமாகப் பிடித்துக் கொண்டான். புலிகளைப் பார்த்த ஒனாய், தான் தனியாக இருப்பது புரிந்தோ என்னவோ, இரையைத் துறந்து ஓடியது. துரத்தலாமா வேண்டாமா என்று யோசிப்பது போல் தயங்கிய புலிகள், அப்பொழுது இறந்த நரியின் இரத்தம் கசியும் இரைச்சியை முகர்ந்தவுடன், ஓனாயை மறந்தன. நரியிரைச்சியை உண்ணத் தயாரான புலிகள், பெரும் ஓசை கேட்டுத் தயங்கின. முகுந்தனும் நடுங்கினான். சிங்கத்தின் கர்ஜனை. 'யாரடா, என் காட்டில் என் உணவை எனக்குத் தெரியாமல் உண்பது' என்பது போல், வானைப் பிளக்கும் கர்ஜனை. பசி வந்திடப் பத்தும் பறக்க விட்ட புலிகள், 'நாம் இருவர், சிங்கம் ஒருவன். ஒரு கை பார்த்து விடலாம்' என்பது போல் பதிலுக்கு உறுமின. உறுமல்கள் உரசினால் தீப்பொறி தோன்றுமா' என்பது போல், வானைப் பிளக்கும் கர்ஜனை. பசி வந்திடப் பத்தும் பறக்க விட்ட புலிகள், 'நாம் இருவர், சிங்கம் ஒருவன். ஒரு கை பார்த்து விடலாம்' என்பது போல் பதிலுக்கு உறுமின. உறுமல்கள் உரசினால் தீப்பொறி தோன்றுமா முகுந்தனுக்குக் குழம்பியது. விழுதின் பத்திரத்தில் கண்களைத் தொலைவில் தீர்க்கப்படுத்தினான். சிங்கத்தின் கர்ஜனை இன்னும் அதிகமானது. கால்களைத் தரையில் ஊன்றி மண்ணையும் தூசியையும் கிளப்பியது. புலிகளோ, உறுமலோடு நிற்காமல் சிறிது இடம்வலமாய்ப் பாய்ந்து காட்டின. தான் இருந்த இடத்தை விட்டு நகராமல் வாலைச் சுழற்றி இன்னும் கோரமாகக் கர்ஜித்தது சிங்கம். காட்டுச் சட்டம். கர்ஜனை வென்றது. புலிகள் வாலை முடக்கி ஓடி மறைந்தன. சிங்கம் ஒரே தாவலில், நரியிரைச்சியைக் குதறியது. அடுத்த கணம், அம்படி பட்டுச் சுருண்டது. வலியோடு கர்ஜனை செய்து விட்டு இறந்தது. சற்று தொலைவில் இன்னொரு மரத்தின் பின் பதுங்கியிருந்த ஒரு வேடன் வெளியே வந்து, விழுந்து கிடந்த சிங்கத்தை நோக்கி நடந்தான். மானிடச் சட்டம்.\nமுகுந்தன் திகைத்தான். நெஞ்சு துடிக்க மறக்கும் போலிருந்தது. மனைவி மக்களுடன் இந்தக் காட்டில் எப்படி இரவைக் கழிக்கப் போகிறேன் எப்படி இந்நிலைக்கு ஆளானேன் கண்களை ஒரு கணம் மூடிக் கொண்டான்.\n\"ஏனம்மா, என்னை அவர்களுடன் வேதம் ஓதவும் வித்தை கற்கவும் சேர்க்க மாட்டார்களா ஒதுக்கி விட்டார்களே\" என வருந்தியவனைக் கருணையோடு பார்த்தாள் சோதகி. கண்ணுக்கு அழகாக இருந்த தன் எட்டு வயது மகனுக்கு என்ன சொல்வது என்று தோன்றாமல், உண்மையைச் சொன்னாள்.\n\"இல்லையடா முகுந்தா. அவர்கள் உயர் குலத்தவர்கள். அவர்களோடு நீ பழக முடியாது. நாம் தனியாகவே இருக்க வேண்டும்\"\n நான் பிராமணணுக்குப் பிறந்தவன் தானே நீ தானே சொன்னாய் வாமதேவர் என் தந்தை என்று நீ தானே சொன்னாய் வாமதேவர் என் தந்தை என்று\n\"ஆமாம். ஆனால் நான், உன் தாய், பிராமண குலத்தில் பிறக்கவில்லை. சூத்திர குலத்தில் பிறந்ததனால் உனக்கு ஒரு பிராமண உரிமையும் கிடையாது\"\n\"நான் அவர்களுடன் படிக்கவும் விளையாடவும் விரும்புகிறேன், அம்மா. அதற்குப் பெயர் உரிமையா\n\"ஆமாமடா. இனி நீ அங்கே போகாதே\"\n\"ஏனம்மா, நான் அவர்களை விட எந்த விதத்திலாவது குறைவானவனா\n நீ சிங்கம். தேவன். கடவுளின் அவதாரம். அவர்களுக்குத்தான் இன்னும் புரியவில்லை. புரியும் வரை அவர்களுடன் பழகாதே. சொன்னால் கேள்\"\nஅவன் கேளாது ஓடினான். வேலியைத் தாண்டிக் குதித்து அங்கே விளையாடிக் கொண்டிருந்தப் பிராமண, சத்திரியக் குலப் பிள்ளைகளுடன் கலந்தான். \"நானும் வருகிறேன், விளையாட. என்னையும் சேர்த்துக் கொள்ளுங்கள்\" என்றான்.\n\"என்னுடைய தந்தை வாமதேவர். நானும் பிராமணன் தான். நான் கடவுளின் அவதாரம் என்று கூட என் அம்மா சொன்னார்\" என்று வாதாடினான்.\n\" என்று பிற பிள்ளைகள் கைகொட்டிச் சிரித்தனர். முகுந்தனை நோக்கித் துப்பினர். \"நீ பன்றி மேய்க்கும் சூத்திரன். போ, போ\" என்று அவனை விரட்டினர்.\n\"போக மாட்டேன். போக மாட்டேன், என்னையும் சேர்த்துக் கொள்ளுங்கள்\"\n\"போகாவிட்டால் உன் கதி என்னவாகும் பார்\" என்று அந்தப் பிள்ளைகள் ஒன்றாகச் சேர்ந்து முகுந்தனைக் கீழே தள்ளினர். அலறிக்கொண்டு வந்தத் தாயைக் கவனிக்காமல் கீழே கிடந்தவனை அடித்து உதைத்தனர். \"பிராமணனுக்குப் பிறந்து விட்டால் பிராமணனாகி விடுவாயா\" என்று அந்தப் பிள்ளைகள் ஒன்றாகச் சேர்ந்து முகுந்தனைக் கீழே தள்ளினர். அலறிக்கொண்டு வந்தத் தாயைக் கவனிக்காமல் கீழே கிடந்தவனை அடித்து உதைத்தனர். \"பிராமணனுக்குப் பிறந்து விட்டால் பிராமணனாகி விடுவாயா\" என்று அவனை முறை போட்டுத் தாக்கினர். தாக்கப்படும் மகனைத் தாங்கத் துடித்தத் தாய், குல வேலியைத் தாண்ட முடியாமல் கூச்சலிட்டாள். உதவிக்கு யாரும் வரவில்லை.\nஅடித்து உதைத்து ஓய்ந்து போன பிள்ளைகள், \"இந்தா, உன் பிள்ளையை எடுத்துக் கொண்டு போ\" என்று வேலியைத் திறந்து அவளுக்கு வழி விட்டு விலகினர். \"இனி பிராமணன் என்ற எண்ணமே வரக்கூடாது இவனுக்கு\". துடித்துப் போன தாய், குருதிப் பரவிக் கிடந்த மகனைப் பார்த்தாள். பிள்ளைகளைப் பார்த்தாள். அவள் பார்வையில் ஊழியின் தீவிரம். சூத்திர சாபம் பலிக்குமா என நினைத்தாள். 'சீ' எனக் கலைந்து மீண்டும் மகனைப் பார்த்தாள். நினைவிழந்த மகனை மடியேந்தி முகம் துடைத்தாள். மென்மையாகத் தட்டியெழுப்ப முனைந்தாள். கண்ணே, முகுந்தா, என்னைப் பாரடா' எனக் கலைந்து மீண்டும் மகனைப் பார்த்தாள். நினைவிழந்த மகனை மடியேந்தி முகம் துடைத்தாள். மென்மையாகத் தட்டியெழுப்ப முனைந்தாள். கண்ணே, முகுந்தா, என்னைப் பாரடா இறந்து விட்டானோ என் மகன்... என் தலைவன்... என் இறைவன் இறந்து விட்டானோ\nவாமதேவர் இறந்தபோது முகுந்தனுக்குப் பதினாறு வயது. சொத்தைப் பிள்ளைகளுக்குப் பிரித்தளித்த ஊர்ப் பஞ்சாயத்து, அவனுக்கும் அவன் தாய்க்கும் எதுவும் தரவில்லை. முகுந்தனுக்குக் கோபம் வரவில்லையென்றாலும் தன்னுடையத் தாயின் பொருட்டாவது நீதி கோரத் தோன்றியது. ஊர்ப் பஞ்சாயத்தை அழைத்து நியாயம் கேட்டான்.\n\"நானும் அவர் பெற்ற பிள்ளை, எனக்கு வாமதேவர் சொத்தில் உரிமை உண்டு. எனக்காக இல்லாவிட்டாலும் என் தாய்க்காக... அவள��� வாழ்விற்காக... வாமதேவப் பிராமணருக்கு அவள் செய்த அனைத்துச் சேவைகளுக்காக... தியாகங்களுக்காக... அவள் செய்த எல்லையில்லாச் சேவைகளின் சின்னமாக, வரம்பு மீறியத் தியாகத்தின அடையாளமாக.. இதோ நான் இருக்கிறேன், அதற்காக...சொத்தில் பங்கு கொடுங்கள்\"\nபஞ்சாயத்தில் சிரித்தனர். ஒரு பிராமணர் சைகையால் அவையடக்கிப் பேசினார். மனுநீதிப்படி சொத்து பிரிக்கப்பட்டதென்றார். \"பிராமணனுக்கு பிராமணப் பெண்ணிடம் பிறந்த சந்ததிக்கு முழுச் சொத்திலும் பங்கு உண்டு. சத்திரியப் பெண்ணிடம் பிறந்த சந்ததிக்கு அரைச் சொத்தில் பங்கு உண்டு. வைசியப் பெண்ணிடம் பிறந்த சந்ததிக்குக் கால் சொத்தில் பங்கு உண்டு. சூத்திரப் பெண்ணிடம் பிறந்த சந்ததிக்கு ஒன்றும் கிடையாது. பிராமணராகப் பார்த்து ஏதாவது கொடுத்தால் தான் உண்டு. அவர் தான் இறந்து விட்டாரே, உனக்கு ஒன்றும் கிடையாது. போ, போ\" என்றார்.\nமறுமொழி பேசாமல் நின்றவனைக் கேலி செய்தனர். பஞ்சாயத்துப் பிராமணர் தொடர்ந்தார். \"இது மனு ஸ்ம்ருதி. மனுநீதியின் ஒன்பதாவது பாகத்தில் சொல்லப்பட்டிருக்கும் பாகப்பிரிவினை நியமம். நாங்கள் புதிதாக எதுவும் சொல்லவில்லை. உனக்கு ஒன்றும் கிடையாது. நேரத்தை வீணாக்காமல் போய்ச்சேர்\" என்று அவையைக் கலைத்தார்.\n\"நீங்கள் யார் நீதி சொல்வதற்கு\" என்றான் முகுந்தன், ஆத்திரத்துடன்.\n நான் இந்தப் பஞ்சாயத்தின் மூத்தப் பிராமணரில் ஒருவன். நாங்கள் நீதி சொல்லவே பிறந்தவர்கள். நான் ஒரு வேதம் படித்த பிராமணன். அதோ இருக்கிறாரே மூத்தவர், அவர் இரண்டு வேதங்களையும் படித்திருக்கிறார். உனக்கு இதெல்லாம் புரியாது. போ, போய் பிழைக்கும் வேலையைப் பார்\" என்றார் பிராமணர்.\nஅவன் நகராமல் நின்றது, கூட்டத்துக்கு எரிச்சலூட்டியது. \"அவனை அடித்து விரட்டுங்கள். மூத்தப் பிராமணரையா எதிர்த்துப் பேசுகிறான்\" என்றது கூட்டத்தில் ஒரு குரல்.\n\"அவனை விடுங்கள். அவனை இப்படிப் பேச வைத்திருக்கும் அவள் தாயை அடித்து நொறுக்குங்கள். பிள்ளையை வளர்க்கும் விதம் தெரியவில்லை பிராமணரையா எதிர்த்துப் பேசுவது\" என்றது இன்னொரு குரல்.\nஎதிர்பாராமல் ஒரு சிறு கல் முகுந்தனின் தாய் முகத்தில் பட்டுக் கீறியது. தொடர்ந்து வந்த கல் மழையை, அவன் தன் தாயின் முன் நின்றுத் தடுத்தான். \"வேண்டாம், என் தாயை விட்டு விடுங்கள். நான் போகிறேன். அவளுக்க��ப் புகலிடம் கொடுங்கள், ருதுவுக்கு ஒரு சேலை, வேளைக்கு ஒரு பிடி சோறு கொடுங்கள், அது போதும்\" என்று கெஞ்சினான்.\n\"ஒன்றும் கிடையாது. சூத்திரக் கூட்டமே ஓடுங்கள்\" என்று அவர்களை விரட்டினர். தாயை இழுத்துக் கொண்டு ஓடினான். ஓட ஓட விரட்டினர் ஊரார்.\nஓடி வந்தப் புது மனைவியைத் தடுத்து நிறுத்தினான் முகுந்தன். \"என்ன, ஏன் பதறுகிறாய்\n\"குடி கெட்டது. பழைய பேரரசர் கொடுத்தக் காணி நிலைத்தைப் பிடுங்கிக் கொண்டு துரத்தி விட்டார்கள்.\"\n நீங்கள் பிராமண குலத்தில் பிறந்தவர் தானே அரசனிடம் முறையிட்டுப் பாருங்களேன்\n\"ஒரு பிராமணனின் வேட்கை தணியப் பிறந்தவன் என்பதோடு சரி, குல உரிமை எனக்கு ஒன்றுமில்லையே கண்ணே\" என்று, அழுது கொண்டிருந்த மனைவியின் கண்ணீரைத் துடைத்தான். புதிய அரசனைப் பார்த்துப் பேச மனைவியோடு விரைந்தான்.\nஅவையில் அவமானம். சிற்றரசன் சிரித்தான். \"பதரே\" என்றான். \"உன் அரசன் குடும்பத்தோடு காட்டுக்குத் துரத்தப்பட்டது தெரியாதா\" என்றான். \"உன் அரசன் குடும்பத்தோடு காட்டுக்குத் துரத்தப்பட்டது தெரியாதா அவன் சொத்து எல்லாவற்றையுமே சூதாடித் தோற்று விட்டான். அவன் நாடு, இனி என் மாமன்னர் சொத்து. அவன் மண், இனி என் மாமன்னர் சொத்து. அவன் மக்கள், இனி என் மாமன்னர் சொத்து. என் மாமன்னருக்காக நான் அரசாளும் முறையில், இனி என் சொத்து. உனக்கு ஒரு தகுதியும் கிடையாது. ஓடு\"\n\"அரசே, இவர் பிராமண குலத்தில் பிறந்தவர். இவருக்குத் தீங்கு செய்யாதீர்கள். நாங்கள் பிழைக்க வழி செய்து கொடுங்கள்\", கெஞ்சினாள் மனைவி.\n இனி நீயும் எனக்குச் சொந்தம்\" என்றான் அரசன். \"இவளைப் பிடியுங்கள். என் மாமன்னன் செய்தது போல் துகிலுரிக்க ஆசைப் படுகிறேன். எவன் பொழிகிறான் இவளுக்கு ஆடை மழை என்று பார்ப்போம்\" என்று எக்காளமிட்டான்.\n\"வேண்டாம், இவள் என் மனைவி\" என முன் நின்றுக் காவலர்களைத் தடுத்தான் முகுந்தன். அரசன் காலில் விழுந்தான். \"அரசே, இது முறையல்ல\"\n உன் பழைய அரசன், மனைவியை ஐவருடன் பகிர்ந்து கொள்ளவில்லையா அவனை அரசன் என்று கொண்டாடினீர்களே அவனை அரசன் என்று கொண்டாடினீர்களே நான் மட்டும் என்ன கேட்டுவிட்டேன் நான் மட்டும் என்ன கேட்டுவிட்டேன் என்னுடன் பகிர்ந்து கொள்ளக்கூடாதா நான்தானே உன் அரசன் இப்போது\n\"அரசே, இது கடவுளுக்கும் அடுக்காது, எங்களை விட்டுவிடுங்கள், நிலம் வேண்டாம��. பிச்சை எடுத்தாவதுப் பிழைத்துக் கொள்கிறோம்\"\n\"பிடியுங்கள் அவளை\" என்று கட்டளையிட்டான் அரசன். அருகிலிருந்த ஆஸ்தான குருவிடம் \"அரசனுக்கு உரிமை உண்டா இல்லையா என்ன சொல்கிறீர்கள்\nஆஸ்தான குரு அவசரமாக, \"ராஜா தெய்வ ரூபம். உங்களுக்கு எல்லா உரிமையும் உண்டு\" என்றார்.\nஅரசன் சிரித்தான். \"பிராமணரே சொல்லி விட்டார். எனக்கு உரிமை உண்டு. நேற்றுப் பழுத்த மாங்கனி போல் இருக்கிறாள் உன் மனைவி. மன்னனுக்கு வழங்கி விடு. உடனே, உடனே\" என்று எழுந்தான். காவலர்களை அழைத்து, \"இவளை என் அந்தப்புரத்துக்கு அழைத்துச் செல்லுங்கள்\" என்றான்.\n\"வேண்டாம், விட்டுவிடுங்கள். இந்தப் பாவம் உங்களுக்கு வேண்டாம்\" என்று அழுதாள் மனைவி.\n என்ன சொல்கிறாள் இவள் குலகுருவே\" என்று ஆஸ்தான குருவைப் பார்த்தான். பிறகு சிரித்தான். \"நான் யார் தெரியுமா\" என்று ஆஸ்தான குருவைப் பார்த்தான். பிறகு சிரித்தான். \"நான் யார் தெரியுமா அரசன். ராஜா. தெய்வரூபம். எனக்குப் பாவபுண்ணியமில்லை. இது ராஜநீதி\" என்று அவையைக் கலைத்தான். முகுந்தனைப் பார்த்து, \"உனக்கு நிலம் வேண்டுமா, அல்லது உன் மனைவி வேண்டுமா அரசன். ராஜா. தெய்வரூபம். எனக்குப் பாவபுண்ணியமில்லை. இது ராஜநீதி\" என்று அவையைக் கலைத்தான். முகுந்தனைப் பார்த்து, \"உனக்கு நிலம் வேண்டுமா, அல்லது உன் மனைவி வேண்டுமா\n\"நிலமெல்லாம் வேண்டாம், அரசே. எதுவுமே வேண்டாம். நாங்கள் நாட்டை விட்டே ஓடி விடுகிறோம். என் மனைவியை விட்டுவிடுங்கள்\", வெட்கம் விட்டுக் கெஞ்சினான்.\n\"பிழைத்தீர்கள். இவள் இன்றிரவு என்னுடன் இருக்கட்டும். நாளை வந்து அழைத்துக்கொள். இவனை அவையிலிருந்து எடுத்துச் செல்லுங்கள்\" என்றான். மனைவியைக் காவலர்கள் கதறக் கதற அழைத்துச் சென்றது காதில் விழ, அவனை அவையிலிருந்து அகற்றினர். அரசனைக் கொலை செய்யத் தோன்றியது முகுந்தனுக்கு.\n\" அலைபாய்ந்தாள் முகுந்தனின் மனைவி.\n\"கண்ணே, எனக்கு வேறு வழி தெரியவில்லை. என் பிள்ளைகளும் மனைவியும் பசிக் கொடுமையில் வாடும் நிலையைப் பொறுக்க முடியவில்லை. இதைத் தவிர எனக்கு வேறு வழி தெரியவில்லையே, என் தேனே\", இயலாமை பொங்க அழுதான். \"ஆறு பொன்முடிகளைத் திருடினேன். எடுத்து உள்ளே வை. விடிந்ததும் தெற்கே எங்கேயாவது ஓடிவிடலாம்\" என்றான்.\n\" என்று அஞ்சிய மனைவியை அமைதிப் படுத்தினான். \"அன்பே, எனக்கொன்றும் தோன்றவில்லை. நாடெங்கும் கேடு தலை விரித்தாடுகிறது. குருட்சேத்திரப் போரில் இருதரப்பு மன்னர்களும் சேனைகளும் நாசமானதும், இங்கே அரசாளவோ நீதி பேசவோ எவருமில்லை. எங்கும் நாசம். சத்திரியர்கள் குலமே நாசமாகிவிட்டது. அவர்களுக்காகப் போராடிய அப்பாவிச் சூத்திரர்களும் பெரும்பாலும் அழிந்து விட்டார்கள். எஞ்சியிருப்பது பிராமணர்கள் மட்டுமே. வெற்றி பெற்ற ஐவரும் இன்னும் சோகத்தில் இருக்கிறார்கள். அவர்கள் பழையபடி அரசாளப் போவதில்லை. இனி எங்கேயும் அராஜகம் தான். நாம் இங்கிருந்து தெற்கே ஓடிவிடலாம்\"\n பிராமணருக்குப் பிறந்த உங்களுக்கு தெற்கே ஏதாவது கேடு வந்து விட்டால்\n\"இப்போது மட்டும் என்ன உயர்ந்து விட்டது பிராமணனுக்குப் பிறந்ததிலிருந்து படிப்பைப் தொலைத்தேன். இளமையைத் தொலைத்தேன். தாயைத் தொலைத்தேன். தாரத்தைச் சோரம் போக்கினேன். இனிப் பிள்ளைகளின் வாழ்வையும் தொலைக்க விரும்பவில்லை. அரசுக்குச் சொந்தமான தங்கத்தை எடுத்துச் சென்ற இரண்டு காவலர்களைக் கொன்று, இந்தப் பொன்முடிகளை எடுத்து வந்தேன். என்னை மன்னித்து விடு\"\n பிராமணருக்குப் பிறந்த உங்களுக்கு இந்தப் பாவம் ஏன்\" அவள் ஆற்றாமையால் அழுதாள்.\nஅவன் தேற்றினான். \"பாவமாவது புண்ணியமாவது நான் பிராமணனில்லை. ஒரு பிராமணக் காமவெளிப்பாட்டின் அடையாளம், அவ்வளவுதான். கண்ணே, கேள். யாதவ குலமெல்லாம் அழிந்து விட்டதாம். கடவுள் என்று எல்லோரும் கொண்டாடிய கண்ணன் கூட இறந்து விட்டானாம். சூத்திர வேடனின் அம்புக்குப் பலியாகி விட்டானாம். அரசர்கள் துறவு பூண்டு விட்டார்கள். போரில் கலந்து கொள்ளாமல் தப்பித்தப் பிராமணர்கள், கண்ணனின் மரணத்துக்கும் அதனாலேற்பட்ட அரசத்துறவுக்கும் காரணமானதால் சூத்திரக் குலத்தையே எரிக்கத் துணிந்துவிட்டார்களாம். மூன்று திசைகளிலிருந்தும் பிராமணர்கள் கூடி வருகிறார்களாம். புது யுகம் வருகிறதாம். பெரிய பூகம்பம் ஒன்று எந்தக்கணமும் நிகழப்போகிறது என்று அரசவையிலும், மடங்களிலும், கோவில்களிலும் பேசுகிறார்கள். பலர் தெற்கே ஓடத் திட்டமிட்டிருக்கிறார்கள். நாமும் ஓடிவிடலாம். குழந்தைகளுடன் நீ ஊருக்கு வெளியே இருக்கும் ஆலமரத்தடிக்கு, அந்தி மயங்கும் நேரத்தில் வந்துவிடு. இன்றிரவு காட்டில் பதுங்கியிருப்போம். விடிந்ததும் பயணம்\" என்று புறப்பட்டான்.\n\"சற்று பொறுங்கள், எங்கே போகிறீர்கள்\n\"நான் இங்கிருந்தால் உங்களுக்கு ஆபத்து. பொன்னைத் தொலைத்தவர்கள் என்னைத் தேடி வருமுன் நான் ஓட வேண்டும்\" என்றவனை ஆறத்தழுவினாள். \"பிள்ளைகளுடன் வருகிறேன் கண்ணாளா\" என்று அவன் கண்களில் முத்தமிட்டாள்.\nகண்ணைத் திறந்தபோது, வேடன் சிங்கத்தை அறுத்து மூட்டை கட்டியிருந்தான். குழி வெட்டி, கழி நட்டு, தீ மூட்டி நரியிரைச்சியை வாட்டிக் கொண்டிருந்தான். சிதறிக்கிடந்த சிறு மாமிசத் துண்டங்களைப் புதருக்குள்ளிருந்தும் பூமிக்குள்ளிருந்தும் வந்தச் சிறு முயல்கள் தின்றன. முயலில் தொடங்கி முயலில் முடிந்த நிகழ்ச்சிகளை நினைத்து வியந்தான் முகுந்தன்.\nதீப்பந்தங்களின் ஒளி தொலைவில் தெரிந்தது. கூச்சல், ஆரவாரம். ஆபத்தின் வாடை அறிந்த வேடன் இரைச்சியை அங்கேயே விட்டு ஓடினான். தீப்பந்தம் பிடித்து வந்த ஆட்கள், ஆலமரத்தருகே நின்றனர். முகுந்தன் விழுதுகளின் இடையில் ஒளிந்து கொண்டு பார்த்தான். வந்தவர்கள் தன் மனைவியையும் இரண்டு மக்களையும் கட்டி இழுத்து வருவார்கள் என்று அவன் எதிர்பார்க்கவில்லை.\n\" என்று ஒருவன் அவன் மனைவியைச் சாட்டையால் அடித்துக் கேட்டான். மனைவியும் மக்களும் வீறிட்டலறியதும், முகுந்தனுக்கு நாடி நரம்பெல்லாம் துடித்தன. \"எங்கே சூத்திரன்\" என்று இன்னொருவன் அவள் கன்னத்தில் அறைந்தான். முகுந்தனுக்கு வயிற்றில் குருதி கட்டியது. ஆற்றாமையால் தவித்தான். கோபம் பொங்கியது. 'வேண்டாம், சொல்லிவிடாதே' என்று கோழை போல் நினைத்தான்.\n குழந்தைகளில் ஒன்றைக் கொன்று நரிகளுக்குத் தீனி போடுவோம். அப்போது சொல்வாள்\" என்றான் ஒருவன். \"ஒழிந்தது ஒரு சூத்திரப் பிள்ளை\" என்று சிலர் கூச்சலிட்டனர். அவளிடமிருந்து குழந்தைகளைப் பிடுங்கினர்.\n\"வேண்டாம், வேண்டாம்...அதோ, அந்த ஆலமரம். அங்கேதான் ஒளிந்திருக்கிறார் என் கணவர். என் குழந்தையை விட்டு விடுங்கள்.. ஐயா.. என் குழந்தைகளை விட்டு விடுங்கள்... உயிர்ப்பிச்சை.. உயிர்ப்பிச்சை..\" என்று கதறியழுதாள் முகுந்தனின் மனைவி. குழந்தையின் முன்னால் கணவனும் பொருட்டில்லை தாய்க்கு. கணவனைக் காட்டிக் கொடுத்துவிட்டோமே என்ற குற்ற உணர்வில் அழுதாள். முகுந்தன் இருந்த திசை நோக்கி கையெடுத்துக் கும்பிட்டாள். 'என்னை மன்னித்து விடுங்கள். நான் கோழை' என அவள் மனதுள் வெம்பிக் கதறியதை முகுந்தனால் தெளிவாகக் க���ட்க முடிந்தது.\nகூட்டத்தினர் தீப்பந்தங்களை உயர்த்தினர். முகுந்தன் இன்னும் நெருக்கமாக ஒளிந்து கொண்டான். தன்னைப் பார்த்து விட்டார்கள் என்று புரிந்தது.\n பிடியுங்கள்\" என்று ஆரவாரித்தபடி ஓடி வந்த கூட்டத்தைப் பார்த்தான். \"கொல்லுங்கள், எரியுங்கள்\" என்று கூச்சலிட்டபடி வந்தவர்களைப் பார்த்தான். தன் மனைவியையும் மக்களையும் மிதித்தபடி ஓடி வந்த வெறியர்களைப் பார்த்தான். தவித்தான். என் கண்ணே கண்மணிகளே முகுந்தனின் மனம் பதைத்தது. கூட்டத்திலிருந்து யாரோ விட்டெறிந்த தீப்பந்தம் ஒன்று அவனுக்கு அருகே வந்து கீழே விழுந்தது. மரத்தடிக்கு வந்துவிட்டார்கள். முகுந்தன் இன்னும் உயர ஏறத் தொடங்கினான். அம்புறாத் துணி ஏதோ தோன்ற, அதிலிருந்த வாட்களை எடுத்து இடுப்பில் செருகிக் கொண்டான். பொற்காசுகளோடு மூட்டையைக் கழுத்தில் அணிந்தான். உயர ஏறினான். சிலர் மரத்தில் ஏறத் தயாரானார்கள். சிலர் கத்திகளையும் தீப்பந்தங்களையும் உயர வீசினார்கள். உயர ஏறிக்கொண்டே இருந்தான். \"உயிரோடு கொளுத்துங்கள்\" என்ற கூச்சல். உச்சத்துக்கு வந்து விட்டான். இனி ஏற முடியாது. வேறு வழியில்லாமல் உயரத்திலிருந்து கத்தினான். இரண்டு விழுதுகளில் இரண்டு கால்களையும் பின்னிக் கொண்டு, இரண்டு கைகளிலும் வாளேந்திக் கத்தினான். பொருளற்ற ஓசை.\nதீப்பந்தங்களின் ஒளியாட்டத்தில் முகுந்தன் வானத்தையும் பூமியையும் அளந்து நிற்பது போல் இருந்தது. 'ஹே' என்று மறுபடி உயிரைப் பிழிந்துக் கத்தினான். அவன் குரல், சிங்கத்தின் கர்ஜனை போல் காதைப் பிளந்தது. கருகிக் கொண்டிருந்த இரைச்சியின் மணம் எங்கிருந்தோ வந்தக் காற்றில் கலந்து விபரீத உணர்வூட்டியது. காற்றில் விழுதுகள் அசைய, நிலையில்லாது முகுந்தன் இன்னும் சிலிர்த்து அலறினான். கழுத்திலிருந்த அம்புறாத்துணிக் கலைந்து விலகி பொற்காசுகள் பூமியில் பரந்து விழுந்தன.\nநிமிர்ந்து பார்த்தக் கூட்டத்தினர், திகைத்தனர். தீப்பந்தங்களையும் ஆயுதங்களையும் எறிந்தனர். தரையில் விழுந்து வணங்கினர்.\nஒரு தடவை படிச்சுட்டேன். இன்னும் ரெண்டு தடவை படிக்கணும் போலருக்கு.. அப்புறமா விரிவா கமேன்டறேன் அரசே\nதமிழ் உதயம் ஜூன் 25, 2011\nமாறுபட்ட அனுபவத்தில் மலர்ந்த சிறுகதை. நன்றாக இருந்தது. வாசித்ததில் மகிழ்ச்சி.\nபத்மநாபன் ஜூன் 25, 2011\nபெரும்காவியத்திலிருந்து கொய்து இக்கதையை அழகாக படைத்துள்ளீர்கள்..\n(சற்று நேரம் கழித்து அடுத்த பின்னூட்டம்)\nஹேமா ஜூன் 25, 2011\nஒருமுறை படிச்சேன்.வேற்றுமொழி இல்லைன்னாலும் கதை என்னமோ மாறி மாறிக் குழப்புது.பொறுமையாப் படிக்கணும் \n மாலை மானை இரவு மலைப்பாம்பு விழுங்கும் போதே Jungle law துலங்கிவிட்டது.முயல் ,நரி,ஓநாய்,புலிகள்,சிங்கம் என்ற காட்டில் வேட்டை மனிதனின் சட்டம் என்பது நல்ல juxtaposition.\nமுகுந்தன் மர உச்சியில் தலைகீழாக தொங்க பொற்காசுகள் விழுகின்றன . A mystic start. பிராமணர்கள் அந்த காசைப் பொறுக்குவது Nature's lesson.\n உங்கள் எண்ணங்கள் ,தத்துவங்கள், சட்டங்கள் எல்லாவற்றையும் மீறி காரியங்கள் நடந்து கொண்டுதான் இருக்கும்.நடத்துவதுதான் \"யுகபுருஷனோ\"\nஎல் கே ஜூன் 25, 2011\nமூன்று முறைப் படித்தப் பின்னே புரிந்தது... வித்யாசமான சிந்தனை . அந்தக் காலகட்டத்தில் குறிப்பிட்ட வகுப்பினர் செய்த அட்டூழியங்களையும் கோடிட்டுக் காட்டி உள்ளீர்கள் ..\nபத்மநாபன் ஜூன் 25, 2011\nகொஞ்சம் நிறையவே வர்ண கால நடைமுறையை பற்றி எழுதிவிட்டு ''வல்லான் வகுத்ததே சட்டம் '' என முடித்திருந்தேன் .. அந்த பின்னூட்டம் கதையின் அழகை கெடுத்துவிடும் என்பதால் அனுப்பவில்லை ...\nமோகன்ஜி ஜூன் 26, 2011\n காட்டாட்சியை படிமமாக்கி துவக்கியது முதல் இறுதிவரை ஒரு பதட்டத்தை ஏற்படுத்தியவாறு நகரும் கதையோட்டம்... இயல்பான உரையாடல். சிறுபான்மை எதிர்கொள்ளும் கையறு நிலை...வர்ணபேதங்களை ஆட்டிப்படைக்கும் பொன்னின் வர்ணஜாலம்...\nஸ்ரீராம். ஜூன் 26, 2011\nஅற்புதம். கடைசி வரிகளின் காட்சி உருவகம் மிக அற்புதம்.\nஏற்கெனவே படித்திருந்தாலும் மீண்டும் ரசித்து படித்தேன். பிரமாதம்\nஅப்பாதுரை ஜூன் 27, 2011\nநன்றி RVS, தமிழ் உதயம், பத்மநாபன், ஹேமா, kashyapan, எல் கே, மோகன்ஜி, ஸ்ரீராம், meenakshi, ...\n'பல தடவை படித்தாலும் புரியாமல் எழுதுவது எப்படி' என்று ஒரு பயிற்சிமுகாம் சென்று வந்தேன். பரவாயில்லை, கொடுத்த காசு வீணாகவில்லை என்பது புரிந்தது.\nmeenkashi, ரொம்ப பயமுறுத்துகிறீர்கள். நாளைய பதிவுக்கு இன்றே பின்னூட்டம் போடுவது ஒரு திகில் என்றால், நானே இப்போது தான் எழுதிமுடித்த கதையை நீங்கள் ஏற்கனவே படித்திருப்பது பெருந்திகில். குறைந்தது ஆயிரம் மைல் தொலைவில் இருக்கிறீர்கள்... எப்டீ ஒரு வேளை இதை வேறே யாராவது எழுதி விட்டார்களா ஒரு வேளை இதை வேறே யாராவது எழுதி விட்டார்களா யார் எழுத���யிருந்தாலும் பாராட்டை நான் ஏற்றுக்கொள்கிறேன்.. நன்றி.\nஅப்பாதுரை ஜூன் 27, 2011\n nature's lesson என்பதைத் தெரியாமல் வர்ணாசிரமங்களை இன்னும் பிடித்துக் கொண்டிருக்கிறோமே\nஅப்பாதுரை ஜூன் 27, 2011\nவல்லான் வகுத்ததே சட்டம் - நல்ல பார்வை பத்நாபன்.\nஇந்தக் கதையின் கரு, பொழுது போகாமல் 'மனு ஸ்ம்ருதி' என்று இணையத்தில் கிடைத்ததைப் புரட்டிய போது உதித்தது.\nஎளியோர்களும் கோழைகளும் பொதுவாக பெரும் புரட்சி ஏற்படக் காரணமாக இருக்கிறார்கள் என்று நினைக்கிறேன். அறிவுப் புரட்சியாகட்டும் சமூகப் புரட்சியாகட்டும் அதன் மையத்தில் தனிப்பட்ட அல்லது கூட்டுக் கோழைத்தனமோ, 'கையறு நிலை'யோ (அழகான வடிவம் மோகன்ஜி, நன்றி) காணப்படுகிறது என நினைக்கிறேன்.\nபத்மநாபன் ஜூன் 27, 2011\n//nature's lesson என்பதைத் தெரியாமல் வர்ணாசிரமங்களை இன்னும் பிடித்துக் கொண்டிருக்கிறோமே// இதை இதைத்தான் எனக்கே உரித்தான குழப்பமான மொழியில் பெரிதாக எழுதி அடித்துவிட்டேன்\nபத்மநாபன் ஜூன் 27, 2011\n( நினவுக்கு வந்தவரை எழுதி அடித்ததை மீண்டும் எடுத்து குழப்புகிறேன் )\nஅந்தந்த சூழலுக்கான வர்ணம்..பாகுபாடு..நீதி அனைவராலும் விருப்பு வெறுப்பின்றி தான் ஏற்றுக்கொள்ளப்பட்டது...\nசூத்திரம் அறிந்து செயல்படுபவனை பிரம்மம் உணர்ந்து செயல்படுபவனும் சரி, வைசிய பணி மேற்கொண்டவனை சத்திரிய வழி வந்தவனை தொழில் கேவலப் படுத்தவிலலை..\nசூழல் மாறியது.. எல்லார்க்கும் பிரம்மம் பிடிபட ஆரம்பித்தது...\nவைசியனின் நேர்மை முறிய ஆரம்பித்தது...சூத்திரங்கள் கடுமையாய் உணர ஆரம்பித்துவிட்டன.. துவேசம் தலைதூக்க ஆரம்பித்து விட்டது...\nதுவேசம் மேலிட மேலிட இந்த கதைகள் குல இன அழுத்தங்கள் பெறப்பெற அவரவர்க்கு வசதியாய் கதைகள் திரும்ப ஆரம்பித்து விட்டது…. அடிதடி கூடி ஓயும் ஒரு நாள்...\nவல்லான் வகுத்ததே சட்டம் என முடிவதாக படுகிறது...\nஅப்பாதுரை ஜூன் 27, 2011\n//எனக்கே உரித்தான குழப்பமான மொழியில் பெரிதாக எழுதி அடித்துவிட்டேன்\nஅப்பாதுரை ஜூன் 27, 2011\nஇனம் குலம் எல்லாம் பரிணாமங்கள் என நினைக்கிறேன். சில சமயம் அதை மறந்து விட்டு இனத்தையும் குலத்தையும் பிடித்துக் கொண்டு செய்தியை மறந்து விடுகிறோம்.\nஅம்பேத்கர் மனு ஸ்ம்ருதியை எரித்தார் என்று படித்திருக்கிறேன். அதனால் என்ன பயன் என்று அன்றைக்கும் தோன்றியது - கேட்ட போது தமிழாசிரியர் உடனே என்னை சாதி அடைய���ளம் கண்டு, 'பாப்பார பய தானே, இப்படித் தான் கேப்பே' என்று ஏதோ சொன்னாரே தவிர செய்தியின் தீவிரத்தையோ முறை/முறையின்மையையோ விளக்கவே இல்லை. அதுவரை நான் பாப்பாரப் பயலாக ஆசிரியருக்குத் தோன்றவே இல்லை. நம் ஆதர்சங்கள் நமக்கு சங்கடமாக மாறியது புரிந்தும், ஆதர்சங்களைப் பிடித்துக் கொண்டிருக்கையில் யாராவது கேள்வி கேட்டால் உடனே அடைக்கலம் தேடுகிறோம். வர்ணங்கள் அருமையான அடைக்கலம்.\nமனு மறைந்த ஆயிரம் ஆண்டுகளில் யார் எந்த வகை என்பதை யாரும் அறியவில்லை - அதற்குப் பின் சில ஆயிரம் வருடங்களில் கலப்போ கலப்பு அதையும் மறந்து விட்டோம். மனு சொன்ன செய்தி மட்டம் மறையவில்லை - காரணம் நம் துவேசங்கள் (பத்மநாபன் சொன்னது போல்).\nsenseஐ விட sensationalல் தான் யுகம் யுகமாகக் கவனம் செலுத்தி வந்திருக்கிறோம். தேர்தல் தோல்விக்குக் கூட ஜாதி மேல் பழி போடுகிறோம். இந்தக் கதையும் அப்படித் தான். sensational elements நீக்கிவிட்டால் ஒன்றுமே இல்லை.\nமாற்றம் வேண்டி மாற்றம் வருவதில்லை என்பார்கள், சரியென்று படுகிறது.\nபத்மநாபன் ஜூன் 27, 2011\n//தேர்தல் தோல்விக்குக் கூட ஜாதி மேல் பழி போடுகிறோம்// அது உச்சக்கட்ட நகைச்சுவை....அப்பட்டமாக பகுத்தறிவு சாயம்வெளுத்தது,,,\nபத்மநாபன் ஜூன் 27, 2011\nஆம்..புலனோடு பரிணாமம் ஒய்ந்தது என்று நினைத்துக்கொண்டிருக்கிறோம் ..அறிவு நிலையில் பரிணமிப்பை ஏற்றுக் கொள்ளாவிட்டாலும் அந்த மெட்டபாலிசம் நடந்துகொண்டுதான் இருக்கிறது..\n( நசியின் பொருளை கண்ணிற்கு நகர்த்துகிறோமோ )\nசாய் ஜூன் 28, 2011\n//ஹேமா கூறியது... ஒருமுறை படிச்சேன்.வேற்றுமொழி இல்லைன்னாலும் கதை என்னமோ மாறி மாறிக் குழப்புது.பொறுமையாப் படிக்கணும் \nஅப்பாதுரை ஜூன் 30, 2011\nவருக சாய். பொறுமையா படிச்சாலும் புரியற அளவுக்கு ஒண்ணுமில்லே கதையிலே :)\nசாய் ஜூன் 30, 2011\nமேலே இருந்து பொற்காசுகள் விழுகுதே - ஒரு வேளை ஆதி சங்கரரின் கனகதாரா ஸ்தொஸ்த்திரம் வகையா முகுந்தன் காசு கொடுத்ததால் அடுத்த கடவுள் அப்படியா முகுந்தன் காசு கொடுத்ததால் அடுத்த கடவுள் அப்படியா அப்படிதானே வழிவழியா சொல்லி வருகின்றோம். நல்லது நடந்தால் கடவுள். இல்லையேல் கர்மா அப்படிதானே வழிவழியா சொல்லி வருகின்றோம். நல்லது நடந்தால் கடவுள். இல்லையேல் கர்மா முயற்ச்சிக்கும் / உழைப்புக்கும் என்றாவது சொல்லரோமா \nஎன்னவோ போங்க. காட்டில் மிருகங்களின் சைக்���ிள் ரியாக்சன் சூப்பர். மனதை அங்கே கொண்டு சென்றது.\nஅம்பாளடியாள் ஜூலை 02, 2011\nஎன் மனவலி தீர ஒரு மருந்து சொல்லுங்கள்.....\nஇராஜராஜேஸ்வரி ஜூலை 03, 2011\nவை.கோபாலகிருஷ்ணன் ஜூலை 04, 2011\nஒரே தடவை ஊன்றி வாசித்ததில், அனைத்தும் புரியவந்தது. அற்புதமான படைப்பு, நல்ல வர்ணனைகள், காட்டு விலங்குகளின் இயற்கையான சூழலுக்கு அழைத்துப்போய் அமர்க்களமாகச் சொல்ல வேண்டியதை சொன்னது பாராட்டத்தக்கது.\nஅந்தக்காலத்தில் ஒரு குறிப்பிட்ட பிரிவினர் செய்த நியாயமற்ற போக்கு மிகவும் கண்டிக்கத்தக்கதே.\nஇந்தக்கதையிலிருந்து பல புது விஷயங்கள் தெரிந்து கொள்ள முடிந்தது.\nஒருசில பிரச்சனைகளின் வேர்களைக் கண்டுபிடிக்க முடிந்தது.\nமனதில் பலநாட்களாக ஓடிடும் விடை தெரியாத பல கேள்விகளுக்கு, விடை கிடைத்தாற்போல உணர முடிந்தது.\nதிருமதி இராஜராஜேஸ்வரி அவர்கள் கேட்டுள்ளது போல\nஎன எனக்கு புரியாமல் தான் உள்ளது.\nசிந்தனையைக் கிளறிவிட்டுள்ள நல்லதொரு படைப்புக்கு, நன்றி.\nஅப்பாதுரை ஜூலை 05, 2011\nவருகைக்கும் கருத்துக்கும் நன்றி அம்பாளடியாள், இராஜராஜேஸ்வரி, வை.கோபாலகிருஷணன், ...\nஅப்பாதுரை ஜூலை 05, 2011\nசாய்: இதான் கதை என்று எழுதியவனே சொன்னால் பெரும் ஏமாற்றமாகி விடலாம். உங்கள் கருத்து நன்றாகவே உள்ளது.\nஅப்பாதுரை ஜூலை 05, 2011\nஅம்பாளடியாள்: மனவலிக்கு மருந்தே கிடையாது என்பது என் எண்ணம். நடந்ததையே நினைத்திருந்தால் என்றும் அமைதி இல்லை.\nஅப்பாதுரை ஜூலை 05, 2011\n கேள்வி சுற்றிச் சுற்றி வருகிறது இராரா.\nதர்மம் என்ற வடமொழிச் சொல்லுக்கு நிறைய பொருளுண்டு. முறைக்கும் நெறிக்கும் வித்தியாசம் இருப்பதைத் தெரிந்தும் முறை/நெறி இரண்டையும் கலந்து தர்மம் என்ற ஒரே வழக்கில் சில சமயம் சொல்கிறோம். உங்கள் கேள்வி 'வர்ணாசிரமம் முறையா' என்பதா, 'வர்ணாசிரமம் நெறியா' என்பதா ஒரு கேள்வி இப்போது குட்டி போட்டு இரண்டாகி விட்டது - சுற்றி சுற்றி வருகிறது என்றேனே\nஎன் அவசர பதில்: 'முறை' என்ற பொருளில் வர்ணாசிரமம் தர்மம் என்று நினைக்கிறேன். வர்ணாசிரமம் என்னும் முறை இன்றைக்கும் வழக்கத்தில் இருக்கிறது - பெயர் தான் வேறே. வர்ணாசிரமம் மனு காலத்தில் ஒரு நெறியாகக் கடைபிடிக்கப்பட்டதாக நினைக்கிறேன். நெறி என்று அமைக்கப்பட்டக் காரணத்தால் நெறி தவற முடிந்தது. முறை தவறினால் புலப்படக்கூடியது. தானாகவோ பிறர் தலையீட்டினா���ோ மாற்றிக் கொள்ள முடியும். நெறி தவறினால் உணர மட்டுமே முடியும் - அதனால் நிறைய பேர் தவறினார்கள், தவறுகிறோம் என்று நினைக்கிறேன். முறை தவறினால் தண்டனை - வன்மையாகவோ மென்மையாகவோ இருந்தாலும் தண்டனை/நஷ்டம் இயற்கையிலோ தானாகவோ கிடைத்து விடுகிறது. supply chain காரன் financial audit செய்தால் என்ன நேரும் தண்டனை என்பது இங்கே பரந்த பொருளில் சொல்லியிருக்கிறேன். நஷ்டம் என்பது பொருத்தமான சொல்லோ என்று தோன்றுகிறது. நெறி தவறினால் 'பாவம்' என்று கண்மூடப்பட்டதால் - ஒழுக்கம் நெறியானது போல - வர்ணாசிரம விதிகளை தங்கள் இஷ்டத்துக்கு பயன்படுத்திக் கொண்டார்கள். பாவத்தின் சம்பளம் உடனடியாகக் கிடைக்காது என்று தெரிந்ததும் யாருமே கவலைப்பட்டதாக, கவலைப்படுவதாகத் தெரியவில்லை :).\n(அவசர பதிலே இப்படிக் குழப்புகிறதே\nசுவாரசியமான கேள்விக்குள் ஒரு கட்டுரை புதைந்திருக்கிறது. (வை.கோபாலகிருஷ்ணன் போன்ற) விவரம் தெரிந்த அனுபவசாலிகள் எழுதலாம். விதைக் கேள்விக்கு நன்றி இராஜராஜேஸ்வரி.\nAbstract ஆக இருந்தது. நிறைய layers. கதை படிக்கும் போது-- ஒரு சில பார்த்து/கேட்டு மறந்த விஷயங்களை நினைவு படுத்தியது. ஒரு கட்டம்-- கதையில்-- படிக்க ரொம்பவே சோகமாக இருந்தது... \"பேயரசு செய்தால் பிணந்தின்னும் சாத்திரங்கள்...\" என்று பாரதியார் சரியாகத்தான் பாடியிருக்கிறார்\n\"Sadgati\" என்று ஒரு கதை. ஹிந்தியில் மிக பிரபலமான எழுத்தாளர்களில் ஒருவரான \"பிரேம்சந்த்\" எழுதியது... அதை சத்யஜித் ரே படமாக எடுத்தார்... நீங்கள் பார்த்திருக்கீர்களா தெரியவில்லை. இல்லை-என்றால் கண்டிப்பாகப் பார்க்கவும். அந்தக் கதையின் காட்சிகள் மனதில் தோன்றி மறைந்தன-- இந்தக் கதை படிக்கும் பொது...\nநிறைய \"Metaphors\"... நான் புரிந்து கொண்டது சரியா என்று தெரியவில்லை... ஆனால்-- ஒரு விதத்தில்... என் விதத்தில்--- நான் புரிந்து கொண்டேன் என்றே தோன்றியது...\nஇதுவரை நீங்கள் எழுதியவற்றில் இதுவே பெஸ்ட்.தயக்கமே இல்லாமல் இதைச்சொலலாம் இலக்கியமென்று.இது போல ஒரே ஒரு சிறுகதை என்னால் எழுத முடிந்தால் கூட மகிழ்வேன்.\nஅப்பாதுரை ஜூலை 13, 2011\nரொம்ப நன்றி, Matangi Mawley. சத்கதி படித்ததில்லை.. சத்யஜித்ரே படமா அதே பெயரிலா கண்டிப்பாகப் படிக்கிறேன்/பார்க்கிறேன். i am intrigued now.\nஅப்பாதுரை ஜூலை 13, 2011\nநன்றி srikandarajah கங்கைமகன் (ஆகா\nஅப்பாதுரை ஜூலை 13, 2011\nஎதைச் சொல்ல வேண்டும் என்றும் எப்படிச் சொல்��� வேண்டும் என்றும் தெரிந்து வைத்திருக்கிறீர்கள் bogan. rare art. பாராட்டுக்கு மிக நன்றி.\nஅப்பாதுரை ஜூலை 13, 2011\nகாஸ்யபன் அவர்களின் வர்ணாஸ்ரம அதர்மம் அவசியம் படிக்க வேண்டிய பதிவு.\n@அப்பாதுரை, எனக்கு சாந்தோக்கியத்தில் வரும் சத்யவான் ஜாபாலி கதைதான் ஞாபகத்திற்கு வருகிறது:-)\nஆதிரா ஜனவரி 02, 2012\nநான் இன்னும் கதையைப் படிக்கவில்லை. ஆனால் தங்கள் கதை பரிசு பெற்றதில் என் மனம் இன்னும் நிலை கொள்ளாமல் மகிழ்ச்சியில் துள்ளுகிறது. இப்பரிசு எனக்குக் கிடைத்திருந்தால் ,,,,,, ........,,,,\nநிச்சயமாக இத்துணை இன்பம், மகிழ்ச்சி,கொண்டாட்டம், கோலாகலம், துள்ளல், குத்தாட்டம் எதூவும் இருந்திருக்காது. காரணம் பரிசு உரியவர்க்கு, தகுதியான ஒருவருக்கு கிடைத்ததில் மகிழ்ச்சி. நானும் பத்மநாபன் சாரும் அடிக்கடி பேசியதுண்டு. உங்கள் கதையை எதாவது போட்டிகளுக்கோ அல்லது பத்திரிகைகளுக்கோ அனுப்ப வேண்டும் என்று. மகிழ்ச்சி,,,மகிழ்ச்சி,,,மகிழ்ச்சி,,,\nஆதிரா ஜனவரி 02, 2012\nநான் இன்னும் கதையைப் படிக்கவில்லை. ஆனால் தங்கள் கதை பரிசு பெற்றதில் என் மனம் இன்னும் நிலை கொள்ளாமல் மகிழ்ச்சியில் துள்ளுகிறது. இப்பரிசு எனக்குக் கிடைத்திருந்தால் ,,,,,, ........,,,,\nநிச்சயமாக இத்துணை இன்பம், மகிழ்ச்சி,கொண்டாட்டம், கோலாகலம், துள்ளல், குத்தாட்டம் எதூவும் இருந்திருக்காது. காரணம் பரிசு உரியவர்க்கு, தகுதியான ஒருவருக்கு கிடைத்ததில் மகிழ்ச்சி. நானும் பத்மநாபன் சாரும் அடிக்கடி பேசியதுண்டு. உங்கள் கதையை எதாவது போட்டிகளுக்கோ அல்லது பத்திரிகைகளுக்கோ அனுப்ப வேண்டும் என்று.\nசித்திரவீதிக்காரன் ஜனவரி 04, 2012\nவம்சி சிறுகதைப்போட்டியில் இரண்டாம் பரிசு பெற்றமைக்கு வாழ்த்துகள். பரிசுக்குரிய கதைதான். 'பேய்கள் அரசாண்டால் பிணந்தின்னும் சாத்திரங்கள்'(பாரதி) என்றிருந்த காலத்தை மிக அற்புதமாக கதையாக எழுதியுள்ளீர்கள். வாழ்த்துகள்.\nஅப்பாதுரை ஜனவரி 05, 2012\nநன்றி Gopi Ramamoorthy, ஆதிரா, குமரன், சித்திரவீதிக்காரன், ...\nஇந்தக் கதைக்குப் பரிசு என்பதைப் பார்த்ததும் இப்போது தான் கதையைப் படித்தேன். நல்ல விளக்கங்கள்;சம்பவக்கோர்வைகள்; ஊடே காவியத்தை இணைத்தது; எல்லாமும் நன்றே.\nஆனால் வர்ணாசிரமம் குறித்தும் மனுநீதி குறித்தும் சரியான புரிதலில் இல்லையோனு ஒரு சந்தேகம். நல்லதொரு மொழிபெயர்ப்புக் கிடைத்தால் முழுதும் படிங்க; ஒ��ுவேளை...... ஒருவேளை...... உங்கள் கருத்து மாறலாம்.\nமற்றபடி இந்த ஜாதிச் சண்டை எல்லாம் இரண்டு நூற்றாண்டுகளாகத் தான் என்று என்னால் நிச்சயமாய்ச் சொல்ல முடியும். அதற்கு முன்னர் ஜாதிச் சண்டை என்பது இருந்திருந்தால் சரித்திரத்தில் எங்கேயானும் ஒரு இடத்திலாவது குறிப்பிடாமல் இருந்திருக்க மாட்டார்கள்.\nபரிசு கிடைத்ததற்கு மனமார்ந்த நல்வாழ்த்துகள்.\nஎப்படி இவ்வளவு உறுதியா சொல்றீங்க சாதிச்சண்டைகள் எல்லாம் கடந்த ரெண்டு நூற்றாண்டுகளாத் தான்னு வலங்கை இடங்கை சண்டைகள் எல்லாம் நடந்ததா கல்வெட்டு ஆதாரங்கள் ஆயிரம் வருடங்களா இருக்கிறதைப் படிச்சிருப்பீங்களே வலங்கை இடங்கை சண்டைகள் எல்லாம் நடந்ததா கல்வெட்டு ஆதாரங்கள் ஆயிரம் வருடங்களா இருக்கிறதைப் படிச்சிருப்பீங்களே அதுக்கு முன்னால இந்தக் கதை சொல்றது போல் அடக்குமுறைகள் வருண+சாதி அடிப்படையில் இருந்ததா தான் கிடைத்த எல்லா தரவுகளும் காட்டுது.\nஅப்பாதுரை ஜனவரி 19, 2012\nநீங்க சொல்றதுல ஒண்ணு சரி கீதா சாம்பசிவம். அரைகுறைப் புரிதல் எனக்கு சர்வ சாதாரணமா வரும். அப்பாதுரைன்னாலே அரைகுறைனு தான் அர்த்தம்.. வேணும்னா என்னோட டீச்சர்களைக் கேட்டுப் பாருங்க.\nமத்தபடி.. (சித்த நில்லுங்க.. தோளை விட்டு இறங்கிக்குறேன் முதலில். :).. மத்தபடி ஜாதிச் சண்டை சமாசாரம் திரேதா யுகத்துலயே இருந்திருக்கு.. வர்ண பேதம் வர்ணம் தொடங்கின நாள்லந்து இருந்திருக்கு - இல்லையென்றால் வர்ணத்துக்கே அவசியம் இல்லையே புராணங்களிலும் சரி அதுக்குப் பிறகு ஆதி சங்கரர்.. சைவ சமண வைணவ விவகாரங்களிலும்.. எல்லா வகையிலும் ஜாதிச் சண்டை நடந்திருக்கு. க்ருஷ்ணரைக் கூட வர்ண பேதத்துனால சரியா கௌரவிக்காம போனதா படிச்சிருக்கேன். ஜாதிச் சண்டையும் abuseம் அதிகம் வெளியே தெரியாம இருக்கக் காரணம் ஒரு சில ஜாதிகளைத் தவிர மிச்சவங்களுக்கு எழுதப் படிக்கத் தெரியாமப் போனது தான் காரணம். படிச்சு நாகரீகமான இந்த நாளிலயே ஜாதியும் சடங்கும் மதமும் discriminationம் பாக்குறோம்... காட்டுதனமா இருந்த அந்தக் காலத்துல இதெல்லாம் ரொம்ப சாதாரணமா.. ரத்தவிளாறா.. நடந்திருக்க சாத்தியம்னு நினைக்கிறேன்.\nஅடடா.. விடமுடியலியே.. அவசரமா வெளில போக வேண்டியிருக்கே..\nபடிச்சதுக்கும் வாழ்த்துக்கும் ரொம்ப நன்றி.. பொறுத்து வரேன்.. எங்கியும் போயிராதீங்க..\nஅப்பாதுரை ஜனவரி 19, 2012\nஹிஹி.. முடியலே.. ஒண்ணே ஒண்ணு சொல்லிட்டுப் போயிடறேன்.. ஐ மீன்.. வந்துடறேன்.\nகொஞ்சம் யோசிச்சுப் பாத்தோமுன்னா.. ராமாயணத்துல வடக்கத்தி வெள்ளை ராஜாக்கள் தெற்கத்தி கருப்பு ராஜாக்களை அரக்கர்கள் வானரங்கள்னது ஜாதி.. ஜாதி மனப்பாங்குனு சொல்லலாம். (குமரன் சார்: திரேதா யுகத்துக் கதையின் பின்னணி இது தான்.. அடிக்கு பயந்து எழுதி முடிக்கலே)\nகுமரன், ஜாதிக்கும் வர்ணத்துக்கும் உள்ள வித்தியாசத்தைப் புரிந்து கொண்டிருக்கிறீர்கள் தானே அப்பாதுரைக்கும் தெரியாமல் போகாது. மேலும் இது குறித்துத் தெளிவாக என் கருத்துக்களைச் சொல்லத்தான் ஆசை; ஆனால் எப்போவோ தெரியலை அப்பாதுரைக்கும் தெரியாமல் போகாது. மேலும் இது குறித்துத் தெளிவாக என் கருத்துக்களைச் சொல்லத்தான் ஆசை; ஆனால் எப்போவோ தெரியலை பார்க்கலாம். ஒரு பத்துப் பதிவாவது தேறும். :))))\nகண்ணனை இடையன் என்றுதான் கேலி செய்தார்கள். இடையர்களும் யாதவ குலத்தின் ஒரு பகுதியே. அவர்களும் யாதவர்களே. ஒரு ஜாதியிலேயே வேறுபாடுகள் உண்டல்லவா அப்படி யாதவர்களிலேயே க்ஷத்திரியர்கள் தனி\nக்ஷத்திரியர்களிலும் சூதர்கள் தனி இப்படிப் போகும்.\nபிராமணர்களில் வடமன், பிஹசரணம், அஷ்டசஹஸ்ரம், சோழியர் என இருக்கிறாப்போலவும், சிவாசாரியார்கள் தனியான அந்தணர்கள் எனவும் சொல்வதைப் போல.\nஇவையே ஜாதி ஆகும். வர்ணம் பொதுவாக உள்ளது. ஆகவே ஜாதிச் சண்டை என்பது நிச்சயமாய் அந்நிய ஆதிக்கத்தின் பின்னேயே தோன்றின. இதற்கான பல ஆதாரங்களும் இருக்கு. ஆனால் இப்போ இது குறித்துக் கவனம் செலுத்த நேரம் இல்லை\nகொஞ்சம் யோசிச்சுப் பாத்தோமுன்னா.. ராமாயணத்துல வடக்கத்தி வெள்ளை ராஜாக்கள் தெற்கத்தி கருப்பு ராஜாக்களை அரக்கர்கள் வானரங்கள்னது ஜாதி.. ஜாதி மனப்பாங்குனு சொல்லலாம். (குமரன் சார்: திரேதா யுகத்துக் கதையின் பின்னணி இது தான்.. அடிக்கு பயந்து எழுதி முடிக்கலே)//\nராமன் கறுப்பு என்பதை இப்படி அநியாயமா மறந்து போய் ராமாயணத்தையே மாத்தி எழுதலாமா அப்பாதுரை\nஅதோட நம்ம ஆளு ராவணர் பிராமணர் என்பதையும் மறந்துட்டீங்களே ஹிஹிஹி, அவசரம்\nவானரங்கள் பத்தித் தனியா ஒருநாள் வச்சுக்கலாம். இப்போ சமைக்கப் போகணும். :)))))\nஅப்பாதுரை, உங்களோட திறமையான எழுத்தின் மூலம் நீங்கள் மனுதர்மத்தின் சரியான தகவல்களை அனைவருக்கும் தெரியும்படி செய்ய முடியும். இது ஒரு வேண��டுகோள்னே வைச்சுக்கலாம். சரியான மொழிபெயர்ப்பைப் படியுங்கள் அல்லது உங்களுக்கே சம்ஸ்கிருதத்தில் ஞானம் இருந்தால் நல்லது. பலவிஷயங்களும் தவறான புரிதலில் எடுத்துக்கொள்ளப்படுகிறது.\nஅப்பாதுரை ஜனவரி 20, 2012\nகீதா சாம்பசிவம், நீங்கள் சொல்வது மிகச்சரி. வர்ணம் என்பதை ஆக்கப்பூர்வ சாதனமாக வளர்க்கும் பக்குவம் நமக்கில்லாதது வருத்தமே. இன்றைக்குக் கூட வர்ணங்கள் மேலைக் கலாசாரத்தில் ஜாதிப்பூச்சுக்கு உட்படாமல் வளர்வதைப் பார்க்கிறேன். இந்துக் கலாசாரத்தில் வர்ணம் என்பது ஜாதியாக மாறியது வருந்தத்தக்கது. அதற்குக் காரணமும் வர்ணம் பிறந்த அன்றே இருந்ததாகத் தோன்றுகிறது. சத்திரியரும் பிராமணரும் அகந்தை கொண்டவர்களாகவே எனக்குத் தோன்றுகிறார்கள்.\nபிரிவினை என்பதன் வேர் வர்ணத்தில் இருந்ததைத் தான் நான் குறிப்பிட்டேன். காஸ்யபன் அவர்களின் 'வர்ணாஸ்ரம அதர்மம்' பதிவில் இதுபற்றி சுவையான கருத்துப் பரிமாற்றம் நடந்தது. வர்ணங்களை ஒரு சாதனமாக எடுத்துக் கொண்டு அறிந்தோ அறியாமலோ மனு செய்த அநீதியில் ஜாதிச் சண்டைகளின் வேர்கள் சில இருப்பதைப் பார்க்கிறேன்.\nஅப்பாதுரை ஜனவரி 20, 2012\nஜாதிச் சண்டையை நாம் தான் அன்னியர்களுக்குச் சொல்லிக் கொடுத்தோம் என்று நினைக்கிறேன். நம்மிடையே இருந்த ஜாதிச் சண்டையின் காரணமாகத் தான் இந்தியாவில் அன்னியர்கள் குடியேறினார்கள். தழைத்தார்கள். நம்மிடம் கற்ற தீயவற்றுள் ஒன்று ஜாதிச்சண்டை. ஒரு மதத்துக்குள் பிரிவினை உண்டாக்கும் தந்திரம் இங்கிருந்துப் போனது தான். இன்னும் சொல்லப்போனால் இந்துமதம் சாதிச்சண்டையின் கிடங்கு என்று நினைக்கிறேன். பெரும்பாலான புராணங்களிலும் நூல்களிலும் குறிப்பிட்ட இரண்டு குலங்களின் பெருமையை உயர்த்தி வைத்ததற்கான அடையாளங்கள் நிறைய இருக்கின்றன. பிராமணர்கள் சொல்லும் வணக்கத்தில் (அபிவாதயே) ஜாதி இருப்பதாக நினைக்கிறேன்.(அடிக்க வராப்ல இருக்கே..)\nஅப்பாதுரை ஜனவரி 20, 2012\nவர்ணங்கள் ஜாதிகளாக மாறியதைப் பார்த்துக் கொண்டிருந்த மதகுருக்களின் திமிரும் ஒரு காரணம். இன்றைக்குக் கூட மதகுருக்களின் அகந்தை அடங்கியதாகத் தெரியவில்லை (எல்லா மதகுருக்களும்).\nஜாதிச் சண்டையை நாம் தான் அன்னியர்களுக்குச் சொல்லிக் கொடுத்தோம் என்று நினைக்கிறேன். நம்மிடையே இருந்த ஜாதிச் சண்டையின் காரணமாகத் தான் இந்தியாவில் அன்னியர்கள் குடியேறினார்கள். தழைத்தார்கள். நம்மிடம் கற்ற தீயவற்றுள் ஒன்று ஜாதிச்சண்டை. ஒரு மதத்துக்குள் பிரிவினை உண்டாக்கும் தந்திரம் இங்கிருந்துப் போனது தான். இன்னும் சொல்லப்போனால் இந்துமதம் சாதிச்சண்டையின் கிடங்கு என்று நினைக்கிறேன். பெரும்பாலான புராணங்களிலும் நூல்களிலும் குறிப்பிட்ட இரண்டு குலங்களின் பெருமையை உயர்த்தி வைத்ததற்கான அடையாளங்கள் நிறைய இருக்கின்றன. பிராமணர்கள் சொல்லும் வணக்கத்தில் (அபிவாதயே) ஜாதி இருப்பதாக நினைக்கிறேன்.(அடிக்க வராப்ல இருக்கே..)//\nஅப்பாதுரை, அபிவந்தனம் பிராமணர்களுக்கு மட்டுமே உரியது அல்ல. அனைத்து வர்ணத்தினருக்கும் உரியதே; காலப்போக்கில் இன்று பிராமணர்களிடம் மட்டுமே நிலைத்திருக்கிறது என்று சொல்லலாம். ஜாதிச் சண்டை இருந்திருந்தால் நம் மன்னர்களால் இப்படி எல்லாம் பெரிய பெரிய கோயில்களை எழுப்பி இருக்க முடியாது. எவ்வளவு ஆற்றல் படைத்த மன்னன் ஆனாலும் குடிமக்கள் ஒத்துழைப்பு இல்லாமலா இப்படிக் கோயில்களை இழைத்திருக்க முடியும் அவற்றுக்கு என நிவந்தங்களை விட்டிருக்க முடியும்\nஇனச் சண்டைனு வேண்டுமானால் சொல்லலாம். சேர, சோழ, பாண்டிய, பல்லவர்கள் ஒருவருக்குள் ஒருவர் அடித்துக்கொண்டதையும், வட மாநிலங்களில் ராஜபுதனர்கள் அடித்துக்கொண்டதையும் காரணம் காட்டலாம். இதிலே ஜாதி வந்ததாய்த் தெரியவில்லை. இந்த ஜாதியைப் பிரித்தாளும் சூழ்ச்சியை ஆரம்பித்து வைத்தது கும்பினி ஆட்சிக்காரர்களே. சரித்திரப் பாடத்துக்கு இப்போ நேரம் இல்லை; :)))) ஆகவே நல்ல ஆதாரங்களைப் பொறுக்கிக் கொண்டு வரேன். இப்போ இருக்கும் சூழ்நிலையில் அதிகம் எழுத முடியலை. :(\nமதகுருக்கள் உலகமுழுதும் இப்படித்தான் எனச் சொல்லலாமா\nநல்ல தன்மையானவர்களும் இருக்கிறார்கள் அப்பாதுரை, நமக்குத் தெரிவதில்லை.\nஅப்பாதுரை ஜனவரி 20, 2012\n//சரித்திரப் பாடத்துக்கு இப்போ நேரம் இல்லை; :))))\nநான் சட்டுனு குதிச்சு சட்டுனு வெளில வர டைப். ஆழ்ந்து படிக்கிற அளவுக்கு என் எழுத்துல சரக்கு இல்லை. நீங்க பொறுமையா எழுதுங்க. நான் படிக்கிறேன். நன்றி.\nநித்திலம்-சிப்பிக்குள் முத்து பிப்ரவரி 21, 2012\nஎத்துனை அழகான நடை. பரிசு பெற தகுதியான படைப்பு... வாழ்த்துகள் . மிக்க மகிழ்ச்சி. சீக்கிரம் பரிசு வாங்கிட்டு போட்டோ எடுத்துட்டு வந்து காண்பியுங்கள்.\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nகவனம்: பதிவுகள் முதிர்ந்த வாசகருக்கானவை.\nஇணைப்புகள் இணையம் அல்லது உரிமையாளர் தயவில்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027330750.45/wet/CC-MAIN-20190825151521-20190825173521-00019.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/indian-ambasitar-harrase/", "date_download": "2019-08-25T16:43:20Z", "digest": "sha1:EWGXMDMPA3FJMHSZUP6WOI4EAMISFYAR", "length": 9500, "nlines": 97, "source_domain": "tamilthamarai.com", "title": "இந்திய தூதருக்கு அவமரியாதை; ஹிலாரி வருத்தம் |", "raw_content": "\nகாங்கிரஸ் நம்மால் நினைத்துக்கூட பார்க்க முடியாத தீமைகளை நிறைந்தது.\nஒன்றரை மாதத்தில் 3 கோடி புதிய உறுப்பினர்கள் – ஏறுமுகத்தில் பாஜக\nஇந்திய தூதருக்கு அவமரியாதை; ஹிலாரி வருத்தம்\nஇந்திய தூதர் மீரா சங்கருக்கு விமானநிலையத்தில் நடந்த அவமரியாதை தொடர்பாக அமெரிக்கா வருத்தம் தெரிவித்துள்ளது.\nஅமெரிக்கா மிசிசிபி மாகாணத்தில இருக்கும் மிசிசிபி பல்கலைக்கழகத்தின் நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொள்ள மீரா சங்கர் சென்றார். நிகழ்ச்சி முடிந்த பின் பால்டிமோர் செல்வதற்க்கு ஜாக்சன் எவர்ஸ் விமான நிலையத்துக்கு வந்தார். அப்போது அவர் சேலைஅணிந்து சென்றிருந்தார்.விமானத்துக்காக அங்கு அவர் காத்திருந்தபோது, விமான நிலைய அதிகாரிகள் அவரிடம் சோதனை-நடத்த வேண்டும் என கூறியுள்ளனர். தான் ஒரு இந்திய தூதர் என அவர் கூறியதையும் விமான நிலையஅதிகாரிகள் பொருட்படுத்தாமல் சோதனையிட்டனர்\nஅமெரிக்க அரசிடம் இந்தியதூதரகம் சார்பில் இது தொடர்பாக புகார் தெரிவிக்கப்பட்டது.\nநடந்த சம்பவத்துக்கு அமெரிக்க வெளியுறவு துறை அமைச்சர் ஹிலாரி கிளின்டன் வருத்தம் தெரிவித்துள்ளார்.\nமுன்பு  இரண்டு முன்று தடவை இதை போன்ற  சம்பவம் நடந்து இருக்கிறது . ஆனால் அமெரிக்கா யாருக்காகவும் அவர்களுடைய ரூல்ஸை மாற்றியது கிடையாது என்பது மட்டும் உண்மை  .\nஉ.பி., உள்ளாட்சி தேர்தல் பாஜக அமோக வெற்றி\nஇந்தியாவின் விசாரணைக்கு பாகிஸ்தான் முழு ஒத்துழைப்பு…\nவிமான நிலையங்களில் விஐபி நடைமுறை ஏதும் பின்பற்றப் படுவதில்லை\nவிஜயதசமி மிகப்பெரிய வெற்றியை தரட்டும்\nலட்ச கணக்கான மக்கள் பெரும் திரளாக கலந்து கொண்டது…\nமதுரை விமான நிலையயத்துக்கு 'தேவர்' பெயர் சூட்டப்படுமா\nஅமெரிக்கா வருத்தம், அவமரியாதை, இந்திய தூதர், கிளின்டன், துறை அமைச்சர், தெரிவித்துள்ளது, தெரிவித்துள���ளார், மீரா சங்கருக்கு, வருத்தம், விமானநிலையத்தில், வெளியுறவு, ஹிலாரி\nரூஸஃபுக், ஹிலாரிக்கு பிரதமர் வாழ்த்து\nபின்லேடனின் குரல் பதிவுகொண்ட ஆடியோ வி� ...\nதிரிணமுல் கட்சியின் பணக்கார தோற்றம் க� ...\nகோடை மழை மேலும் 2 நாட்களுக்கு தொடரும்\nபா ஜ க,வுக்கு குறிப்பிடதக்க வெற்றி கிடை ...\nசிதம்பரம் கைது தனிமனித பிரச்சினை அல்ல\nதேர்தல் ஜனநாயக அரசியலில்அரசியல் கட்சிகள் அடிப்படைத்தூண்கள்.அரசியல் கட்சிகளுக்கு நல்ல தலைமையும், கட்சிகட்டமைப்பும்,அந்த கட்டமைப்பின் வழியாக வளரும் இரண்டாம்கட்ட தலைவர்களின் வரிசையும் தொடர்ந்து தோன்றிக்கொண்ட இருக்க வேண்டும்.இது அடிப்படை அம்சம்\nகாங்கிரஸ் நம்மால் நினைத்துக்கூட பார்� ...\nஒன்றரை மாதத்தில் 3 கோடி புதிய உறுப்பினர ...\n) பாயாச மோடி ஆன கதை\nரெங்கராஜன் குமாரமங்கலம் காலத்தால் மறை ...\nதங்க செங்கல்களால் ராமனுக்கு கோயில்; பா� ...\nபேரீச்சை ஊட்டச்சத்து நிரம்பியது. 'டானிக்'காக செயல்படும். சிறந்த மலமிலக்கியும் கூட. ...\nதொண்டை சதை அழற்சி நோய் (Tonsillitis)\nடான்சிலிட்டிஸ்' (Tonsillitis) என்பதன் பெயர்தான் தொண்டை அழற்சி நோய். இது. ...\nஇதய நோய் இந்த இதழ்களைச் சாப்பிடுவதால் இருதய நோய்கள் நீங்கும். தொடர்ந்து ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027330750.45/wet/CC-MAIN-20190825151521-20190825173521-00019.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/jpc/", "date_download": "2019-08-25T16:11:16Z", "digest": "sha1:PVEAGBRNZ67L3KXUX4R7T5VJSLEF2OGO", "length": 12777, "nlines": 101, "source_domain": "tamilthamarai.com", "title": "பார்லிமென்ட் கூட்டுக் குழு விசாரணை அப்படினா என்ன ? |", "raw_content": "\nகாங்கிரஸ் நம்மால் நினைத்துக்கூட பார்க்க முடியாத தீமைகளை நிறைந்தது.\nஒன்றரை மாதத்தில் 3 கோடி புதிய உறுப்பினர்கள் – ஏறுமுகத்தில் பாஜக\nபார்லிமென்ட் கூட்டுக் குழு விசாரணை அப்படினா என்ன \nபார்லிமென்ட் கூட்டுக்குழு பார்லிமென்ட் கூட்டுக்குழு என்று அடிக்கடி சொல்றாங்களே அப்படினா என்ன \nபார்லிமென்ட் கூட்டுக்குழு என அழைக்கப்படும் ஜே.பி.சி நாட்டில் ஏற்ப்படும் மிக முக்கியமான பிரச்னை குறித்து விரிவாக விசாரணையை நடத்த அமைக்கப்படுகிறது , குறிப்பாக நாட்டில் உருவாகும் மிகப்பெரிய ஊழல் மற்றும்\nமுறைகேடுகள், இந்த ஊழல் மற்றும் முறைகேடுகள் பொதுமக்கள்மத்தியில் பெரும் அதிருப்தி மற்றும் கொந்தளிப்��ை ஏற்படுத்தினால் ஜே.பி.சி அமைக்கப்படுவது பார்லிமென்ட்-நடைமுறையில் வழக்கமானதாக இருந்து வந்துள்ளத,\nபார்லிமென்ட்டில் அங்கம் வகிக்கும் கட்சிகளின் எம்.பி.க்களை கொண்டு அமைக்கப்படுவது பார்லிமென்ட் கூட்டுக்குழு ஆகும் . பார்லிமென்ட்டில் ஒவ்வொரு கட்சிக்கும் உள்ள பலத்தின் அடிப்படையில் , விகிதாசாரத்தின்படி ஒவ்வொரு கட்சியிலிருந்தும் பார்லிமென்ட் கூட்டுக்குழுவில் எம்.பி.,க்கள் இடம்பெறுவர். லோக்சபாவிலிருந்து 30 எம்.பி.களும், ராஜ்யசபாவிலிருந்து `10 எம்.பி.,க்களும் இதில் இடம்பெற முடியும். மேலும் பார்லிமென்ட் கூட்டுக்குழு அமைக்க வேண்டும் என்றால் , அதற்கு ஆளும் கட்சி மற்றும் எதிர் கட்சி ஆகிய இரண்டு தரப்புமே ஒப்பு கொள்ள வேண்டும் ,\nஇதுவரை இந்தியாவில் அமைக்கப்பட்ட பார்லிமென்ட் கூட்டுக் குழுக்கள் (ஜே.பி.சி)\nநம் நாட்டில் முதல் முறையாக பார்லிமென்ட் கூட்டு குழு நாட்டின் மிக பெரிய ஊழலாக கருதப்பட்ட போபர்ஸ் பீரங்கி ஊழல் குறித்து விசாரணை நடத்த 1987 ம் ஆண்டு அமைக்கப்பட்டது. 1987ம் ஆண்டு போபர்ஸ் பீரங்கி ஊழல் தொடர்பாக ஜே பி சி. விசாரணை நடத்த எதிர்க்கட்சிகள் பார்லிமென்ட் அலுவல்களை பலநாட்கள் ஸ்தம்பிக்க செய்தன போர் கொடி தூக்கின. மேலும், அப்போதைய மத்தியநிதி அமைச்சரக இருந்த வி.பி.சிங், ஜே பி சி., அமைக்க வலியுறுத்தி எதிர் கட்சிகளுக்கு ஆதரவாக களம் இறங்கினார். இதனால், விழிபிதுங்கிய மத்திய அரசு வேறு வழியின்றி, ஜே.பி.சி., அமைக்க ஒப்பு கொண்டது தனிக்கதை .\n1992ம் ஆண்டு, ஹர்ஷத் மேத்தாவின் 1,000 கோடிரூபாய் பங்கு சந்தைஊழல் குறித்து விசாரணை நடத்த இரண்டாவது முறையாக பார்லிமென்ட் கூட்டு குழு அமைக்கப்பட்டது ,\n1999 முதல் 2001 ம் ஆண்டு வரை பங்கு சந்தையில் பல நூறுகோடி ஊழல் செய்த கேதன் பரேக்கின் பங்கு சந்தைஊழல் குறித்து விசாரணை நடத்த முன்றாவது முறையாக பார்லிமென்ட் கூட்டு குழு அமைக்கப்பட்டது ,\n2003ம் ஆண்டு குளிர்பானங்களில் உடலுக்கு தீங்கு விளைவிக்கும் நச்சுத்தன்மை வாயந்த ரசாயனங்கள் கலக்கப்படுவதாக எழுந்த புகார் குறித்து, விசாரணை நடத்த நான்காவது முறையாக ஜே.பி.சி., அமைக்கப்பட்டது.\nசரக்கு மற்றும் சேவைவரி நள்ளிரவு முதல் அமலுக்கு வந்தது\nஇந்தியாவின் 14வது ஜனாதிபதியாக ராம்நாத்கோவிந்த் பதவியேற்றார்\n8 அமைச்சரவை குழுக்களை மாற்றியமைத்து மத்திய அரசு உத்தரவு\nஜனாதிபதி கரங்களை வலுப்படுத்த பாடுபடுவேன்\nஇடஒதுக்கீடு மசோதா, ராஜ்யசபாவில் நிறைவேறியது\nசிபிஐயின் நேர்மையை நிலைநாட்டவே கட்டாயவிடுப்பு\nஎம் பி, குழு, கூட்டு, ஜே பி சி, பார்லிமென்ட், பார்லிமென்ட் கூட்டு குழு, பார்லிமென்ட் கூட்டுக் குழு, பார்லிமென்ட் கூட்டுக்குழு\nநாடு முழுவதும் பா.ஜ.க. எம்.பி.க்கள் உண்ணா ...\nஉத்தரகாண்டை கலக்கிய அரசியல் வாரிசு\nஓய்வு பெறும் எம்.பி.,க்களின் செயல் பாடு� ...\nநாடாளுமன்ற எம்.பி.க்கள் தூய்மை விழிப்ப� ...\nஆதரவளிக்கக் கோரி எம்.பி.க்களுக்கு கடித� ...\nசிதம்பரம் கைது தனிமனித பிரச்சினை அல்ல\nதேர்தல் ஜனநாயக அரசியலில்அரசியல் கட்சிகள் அடிப்படைத்தூண்கள்.அரசியல் கட்சிகளுக்கு நல்ல தலைமையும், கட்சிகட்டமைப்பும்,அந்த கட்டமைப்பின் வழியாக வளரும் இரண்டாம்கட்ட தலைவர்களின் வரிசையும் தொடர்ந்து தோன்றிக்கொண்ட இருக்க வேண்டும்.இது அடிப்படை அம்சம்\nகாங்கிரஸ் நம்மால் நினைத்துக்கூட பார்� ...\nஒன்றரை மாதத்தில் 3 கோடி புதிய உறுப்பினர ...\n) பாயாச மோடி ஆன கதை\nரெங்கராஜன் குமாரமங்கலம் காலத்தால் மறை ...\nதங்க செங்கல்களால் ராமனுக்கு கோயில்; பா� ...\nபால் தரும் தாய்மார்கள் உணவில் கவனிக்க வேடியவை\nபால் தரும் தாய்மார்கள் நல்ல ஆரோக்கியமாகவும், உடல் நலத்துடனும் இருந்தால்தான் ...\nகீரைகளில் உப்புச் சத்துக்களும், உலோகச் சத்துக்களும், வைட்டமின் என்னும் உயிர்ச் ...\nமலச்சிக்கல் நீங்க உணவு முறைகள்\nபுரோட்டீன் தினமும் இவர்கள் ஒரு கிலோ எடைக்கு 1கிராம் வீதம் புரோட்டீன் ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027330750.45/wet/CC-MAIN-20190825151521-20190825173521-00019.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thuyavali.com/2017/02/blog-post.html", "date_download": "2019-08-25T15:49:58Z", "digest": "sha1:FTWL5GAAU2Q3KXTQNIDQODP7TXNBDLV4", "length": 17601, "nlines": 197, "source_domain": "www.thuyavali.com", "title": "குழந்தை பிறந்தால் நாற்பது குழந்தைக்கா.? அல்லது தாயிக்கா.? | தூய வழி", "raw_content": "\nகுழந்தை பிறந்தால் நாற்பது குழந்தைக்கா.\nஒரு குழந்தை பிறந்து விட்டால் அந்த குழந்தைக்கு என்ன என்ன செய்ய வேண்டும் என்று இஸ்லாம் நமக்க அழகான முறையில் தெளிவுப்படுத்தியுள்ளது. குழந்தை பிறந்து ஏழாம் நாள் பெயர் வைக்க வேண்டும், தலை முடியிறக்க வேண்டும், கத்னா (சுன்னத்) செய்ய வேண்டும், தஹ்னீக் செய்ய வேண்டும் ( த��ன் அல்லது பேரீத்தம் பழத்தை குழந்தையின் வாயில் சுவைக்க கொடுக்க வேண்டும்) அகீகா கொடுக்க வேண்டும். இவைகளை நபியவர்கள் நமக்கு மார்க்கமாக வழிக் காட்டியுள்ளார்கள்.\nஆனால் குழந்தை பிறந்து நாட்பதாவது நாள் என்று சாப்பாடு போட்டு வெகு விமர்சையாக கொண்டாடுகிறார்கள். ”பெயர் சூட்டும் விழா” என்று பத்திரிகை அடித்து பந்தல் போட்டு, (மண்டபங்களிலும்) கொண்டாடக் கூடிய நிலையை பார்க்கிறோம். இந்த நாட்பதுக்கும் அந்த குழந்தைக்கும் என்ன சம்பந்தம். என்று தேடிப் பார்த்தால் குழந்தைக்கும் நாட்பதுக்கும் எந்த சம்பந்தமும் கிடையாது ஆனால் தாயிக்கும், நாட்பதுக்கும் சம்பந்தம் உள்ளது.\nகுழந்தைக்கு ஏழு அன்று செய்ய வேண்டிய அனைத்தையும் செய்து விடுகிறார்கள் பிறகு ஏன் ஒரு நாற்பது என்று சிந்தித்தால் குழந்தைக்கு நாற்பது இல்லை, தாயிக்கு தான் நாற்பதாகும். குழந்தையை பெற்றெடுத்த பின் தாயிக்கு தொடரான உதிரப் போக்கு நாட்பது நாட்கள் இருக்கும். நாட்பதாவது நாள் குளித்து விட்டு சுத்தமாகி தொழுகை போன்ற மார்க்க விடயங்களில் ஈடுபடலாம் என்ற அடிப்படையில் தான் இந்த நாட்பதை ஏற்பாடாக்கியுள்ளார்கள்\nதனது மனைவிக்கு இரத்தம் நின்றதற்காக போடும் சாப்பாடு தான் இந்த நாட்பது சாப்பாடாகும். எனது மனைவிக்கு இரத்தம் நின்று விட்டது அதற்காக சாப்பாடு போடுறேன் வாங்க என்று அழைத்தால் என்னடா இதற்கு ஒரு சாப்பாடா என்று மக்கள் எண்ணிக் கொள்வார்கள், அதனால் குழந்தையின் பெயரை பயன் படுத்தி தாயிக்காக சாப்பாடு பரிமாறப்படுகிறது. இனி மேல் நாற்பது சாப்பாட்டிக்கு என்று யாராவது அழைத்தால் இது தான் விசயம் என்பதை நீங்கள் புரிந்து கொள்வதோடு, அது தவறான வழிமுறை என்பதை அழகான முறையில் எடுத்துக் காட்டுங்கள்.\nநபியவர்கள் காட்டித் தராத ஒரு செயல்பாட்டை மார்க்கம் என்ற பெயரில் வெகு விமர்சையாக மௌலவியின் தலைமையில் கொண்டாடப்படுகிறது மார்க்கத்தைப் படித்த மௌலவிகள் உண்மையை பேச முடியாமல் மௌனிகளாக காலத்தை கழிக்க கூடிய நிலையை நாம் கண்டு வருகிறோம். அல்லாஹ்விற்காக பணியாற்ற வேண்டியவர்கள் மக்களுக்காக மார்க்கத்தை மாற்றி மக்களுக்கு தவறான வழியை காட்டிக் காண்டிருக்கிறார்கள். பாவத்தை கண்டால் கையால் தடுங்கள் அல்லது வாயால் தடுங்கள் அல்லது ஒதுங்குங்கள் என்று நபியவர்கள் தெளிவாக கூறியிருக்க, மக்களோடு மக்களாக படித்த மௌலவியும் கூட்டு சேர்ந்து பாவத்தை செய்து விட்டு வருகிறார் என்றால் இவர்களை என்ன என்று சொல்வது \nதவறை கண்டால் தடுக்க கூடிய மௌலவிமார்களே இப்படி என்றால் மக்கள் எப்படி சரியான மார்க்கத்தை விளங்க போகிறார்கள். இந்த நாற்பது என்பது அன்னிய கலாசாரமாகும். “ யார் பிறருடைய கலாசாரத்தை நடைமுறைப் படுத்துகிறாரோ இவரும் அவரை சார்ந்தவர் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அன்னியர்கள் தான் தனது குழந்தைக்காக பெயர் சூட்டும் விழா என்று பத்திரிகை அடித்து, பந்தல் போட்டு, பாட்டு, கூத்து, கச்சேரி, என்று அமோகமாக கொண்டாடுவார்கள். அதை அப்படியே காப்பி அடித்து நமது மௌலவிமார்கள் மார்க்கமாக நடைமுறைப் படுத்தி சாப்பிட்டு வருகிறார்கள். இப்படிப்பட்ட மௌலவிமார்கள் எப்படி உங்களுக்கு சரியான மார்க்கத்தை சொல்லித்தர போகிறார்கள்.\nவேலியே பயிரை மேய்கின்ற கதையாக தான் இன்று மார்க்கத்தின் நிலை போய் கொண்டிருக்கிறது.\nஏமாறுபவர்கள் இருக்கும் வரை ஏமாற்றுபவர்களும் இருக்கதான் செய்வார்கள். ( குறிப்பு -தாய் உதிரப் போக்கிலிருந்து எப்போது சுத்தம் அடைகின்றாலோ அப்போதிருந்து தொழுகை போன்ற வணக்க வழிபாடுகளில் ஈடுபடலாம். சிலருக்கு பத்து நாட்கள் தொடர் உதிப் போக்கு வரலாம், இன்னும் சிலருக்கு இருபது நாட்கள் வரலாம் எப்படியோ எத்தனையாவது நாளில் உதிரப் போக்கு நிற்கிறதோ அப்போதிலிருந்து அந்த தாய் சுத்தமடைகின்றாள் என்பதை விளங்கிக் கொள்ள வேண்டும்.)\nLabels: ஆய்வுகள் கேள்வி-பதில் வெளியீடுகள்\nயூனுஸ் நபியும் மீனும் [அல்குர்ஆன் கூறும் கதைகள்]\nயூனுஸ் என்றொரு நபி இருந்தார். ஒரு இலட்சம் பேர் கொண்ட ஒரு சமூகத்திற்கு அவர் நபியாக அனுப்பப்பட்டார். அந்த மக்கள் சிலைகளை வணங்கி வந்தனர். ய...\nஇஸ்ரவேலரும் காளை மாடும் [அல்குர்ஆன் கூறும் கதைகள்]\nஇஸ்ரவேல் சமூகத்தில் ஒரு செல்வந்தர் இருந்தார். அவருக்குக் குழந்தைகள் இல்லை. அவரது சகோதரன் மகன் ஒருவன் இருந்தான். அந்த செல்வந்தர் இறந்துவி...\nபாங்கு கடமையாக்கப்பட்ட வரலாறும், அதன் சிறப்புகளும்\nமிஃராஜின் போது ஐந்து நேர தொழுகையை அல்லாஹ் நம் மீது கடமையாக்கினான். அந்த ஐந்து நேர தொழுகையை பள்ளியில் வந்து ஜமாஅத்துடன் தொழுவதற்கான அழைப்...\nஅழிக்கப்பட்ட யானைப்படை [திருக்குர்ஆன் கூறும் கதைகள்]\nயானை படை அழிக்கப்பட்ட ஒரு யானைப்படையின் கதையை குர்ஆன் கூறுகின்றது. அது என்ன ஏன் அந்த யானைப் படை அழிக்கப்பட்டது ஏன் அந்த யானைப் படை அழிக்கப்பட்டது என அறிந்து கொள்ள ஆவலாய...\nஅல்குர்ஆன் கூறும் விளக்கம் “வட்டியை அல்லாஹ் அழிப்பான்”\nஅல்லாஹ் வட்டியை அழித்து, தர்மங்களை வளர்க்கின்றான். இன்னும் நிராகரித்துக் கொண்டிருக்கும் பாவிகள் எவரையும் அல்லாஹ் நேசிக்கமாட்டான்.” (2:2...\nசூனியத்தை விழுங்கிய அதிசயப் பாம்பு [திருக்குர்ஆன் கூறும் கதைகள்]\nஎகிப்தை பிர்அவ்ன் எனும் மன்னன் ஆண்டு வந்தான். அவன் ஒரு கொடுங்கோலன். அவனிடம் மூஸா நபி சென்று பிரச்சாரம் செய்தார். தான் அல்லாஹ்வின் தூத...\nமுஹம்மத் இப்னு ஸாலிஹ் அல்உஸைமீன் (ரஹிமஹுல்லாஹ்) கூறுகின்றார்: எலியை நீங்கள் கொல்ல விரும்பினால் -அதனைக் கொல்வது விரும்பத்தக்கதாகும்- அத...\nபெண் பெற்றோரின் சம்மதம் இன்றி திருமணம் செய்யலாமா.\nஇஸ்லாம் ஏற்படுத்தும் மனமாற்றம் Moulavi Ansar Husai...\nபோராட்டங்களை கடந்து வந்த தவக்குல் கர்மான்- யார் இவ...\nவட்டி வாங்குபவனிற்கு நிரந்தர நரகமா.\nஇஸ்லாத்தில் உருவப்படமும் பாவனையும் ஓர் கண்ணோட்டம்\nஒரு வளவினுள் ஒரு வீடு. இந்த சொத்தை எவ்வாறு பங்கிடு...\nஇஸ்லாத்தின் பார்வையில் சொத்துப் பங்கீட்டின் அவசியம...\nஷீஆக்களின் 12வது இமாமான மஹ்தி வந்தால் அவர் செய்யப்...\nசமைத்த உணவை சாப்பிட்டால் வுளு முறியுமா \nகுழந்தை பிறந்தால் நாற்பது குழந்தைக்கா.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027330750.45/wet/CC-MAIN-20190825151521-20190825173521-00019.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://globaltamilnews.net/tag/%E0%AE%87%E0%AE%A9-%E0%AE%85%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81/", "date_download": "2019-08-25T16:16:31Z", "digest": "sha1:JJO2OCSFLCHLQZNBFDD6ZU5W3PTON5H2", "length": 8842, "nlines": 150, "source_domain": "globaltamilnews.net", "title": "இன அழிப்பு – GTN", "raw_content": "\nTag - இன அழிப்பு\nஇலங்கை • கட்டுரைகள் • பிரதான செய்திகள்\nஎவராலும் மறக்க முடியாத கொக்கட்டிச்சோலைப் படுகொலை – குளோபல் தமிழ் செய்திகளுக்காக தீபச்செல்வன்\nஈழத் தமிழர்களின் வாழ்வில் வரலாற்றில் மறக்க முடியாத...\nதுப்பாக்கி முழக்கங்கள் இன்றி, ரத்தம் சிந்தாமல், பச்சை யுத்தம் தொடர்கிறது….\nஇன்றைய இந்த நிகழ்வைத் தலைமை தாங்கி நடாத்திக்...\nஉலகம் • பிரதான செய்திகள்\nஇன அழிப்புக் குற்றம் – மியன்மார் ராணுவ அதிகாரிகள் மீது அமெரிக்கா தடை….\nரோஹிங்கியா முஸ்லிம்களுக்கு எதிரான மியன்மார் ராணுவத்தின்...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமன��த உரிமைப் பேரவையின் தீர்மானத்தை பாதுகாப்புச் சபைக்கு கொண்டுவர வேண்டும்….\nஇன அழிப்பு தொடர்பில் மனித...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nவடமாகாணசபையும், யாழ் பல்கலைகலையும் இணைந்து முள்ளிவாய்க்காலில் நினைவேந்த வேண்டும்…\nமுள்ளிவாய்க்கால் நினைவேந்தல் பொருத்தமான முறையில்...\nஉலகம் • பிரதான செய்திகள்\nமியான்மரில் ரோஹிங்கியா முஸ்லிம்களுக்கு எதிரான இன அழிப்பு தொடர்கிறது…\nமியான்மரில் ரோஹிங்கியா முஸ்லிம்களுக்கு எதிரான இன அழிப்பு...\nஉலகம் • கட்டுரைகள் • பிரதான செய்திகள்\nசிரியாவின் முள்ளிவாய்க்காலுக்காய் குரல் கொடுக்கும் பொறுப்பு நமக்குண்டு\nஉலகில் தற்போது வெட்க மென்பது இல்லாமல் போய்விட்டது என்று...\nஇலங்கை • பிரதான செய்திகள்\nவிடுதலைப்புலிகளின் மௌனிப்பிற்கு பின் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை – அனந்தி சசிதரன்\nதமிழீழ விடுதலைப்புலிகளின் 2009 இல் மௌனிப்பிற்கு பின்...\nஎமது உறவுகள் வீதியில் அலைந்து திரிவதற்கு காரணம் கோத்தாபய August 25, 2019\nவழக்குகுளில் இருந்து விடுபட, இராஜதந்திர சலுகையை பெற கோத்தாபய முயற்சி… August 25, 2019\nTNAயின் பிரதிநிதிகள் குழு புதுடெல்லி செல்கிறது… August 25, 2019\nநல்லூர் கந்தசுவாமி கோவில் சந்தான கோபாலர் உற்சவம்…. August 25, 2019\nமன்னாரில் சிறப்பாக இடம் பெற்ற திருக்குறள் பெருவிழா August 25, 2019\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nLogeswaran on மானிப்பாயில் காவல்துறையினரின் துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் பலி\nLogeswaran on மென்வலு யுத்தம் – பி.மாணிக்கவாசகம்\nSuhood MIY. Mr. on இந்த ஆண்டில் பெண்களுக்கு எதிராக 550 பாலியல் வழக்குகள் பதிவு\nRev. Dr. K. Saravanapavan on இதுவோ நல்லிணக்கத்துக்கான வழி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027330750.45/wet/CC-MAIN-20190825151521-20190825173521-00019.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://maatram.org/?tag=tamil", "date_download": "2019-08-25T15:17:19Z", "digest": "sha1:TPHUG2T5RKOD3QKCBX75CYK3MM4KPMV6", "length": 12516, "nlines": 74, "source_domain": "maatram.org", "title": "Tamil – Maatram", "raw_content": "\nமுடிவுறாத யுத்தம்… 5 வருடங்கள் கடந்த நிலையிலும்,\n5 வருட யுத்த பூர்த்தி\nபோரின் எச்சங்களை உடலில் சுமப்பவர்கள்\n“தலை குத்த ஆரம்பிக்கும் போதே தண்ணியெடுத்து தலையில ஊத்திக்குவன்.” “கனநேரம் பாரமான எதையும் தூக்கி வேலை செய்ய முடியாது. தூக்கினால் நெஞ்சில குத்தும்.” “இப்போ ஒரு நாளைக்கு வலிப்பு இரண்டு மூன்று தரம் வரும். ஒரு சில நாட்கள் வராது.” “உங்களோட கதைச்சுக்கொண்டிருக்கிற மாதிரி…\nEconomy, HUMAN RIGHTS, Identity, POLITICS AND GOVERNANCE, அடையாளம், ஜனநாயகம், பெண்கள், மனித உரிமைகள், மலையகத் தமிழர்கள், மலையகம்\nசரஸ்வதியின் ஒருநாள் கதை (VIDEO)\n5.00 மணிக்கு எழும்பவேண்டிய சரஸ்வதி இன்று கொஞ்சம் அயர்ந்து தூங்கிவிட்டார். தேநீர் குடிப்பதற்காக அடுப்பங்கரையில் அடைக்கலமாகியிருக்கும் பிள்ளைகளை வாயைக் கழுவச் சொல்லும்போதே தெரிகிறது, அவரது அவசரம். மூத்த மகள் 3ஆம் வகுப்பு, இரண்டாவது மகள் பாலர் பாடசாலை, கடைசியாகப் பிறந்தவனுக்கு இப்போதுதான் 9 மாதம்….\n70ஆவது சுதந்திர தினம்: “பேரினவாதத்தின் கொண்டாட்டம்”\nஇலங்கை சுதந்திரமடைந்து 70 வருடங்கள் ஆனதை முன்னிட்டு இதற்கு முந்தைய வருடங்களைப் போல இந்த வருடமும் வெகு விமரிசையாக அரசாங்கத்தினாலும் சமூகத்தின் சில பிரிவினராலும் சுதந்திர தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. ஏழு தசாப்தங்களாக இலங்கை சுதந்திர நாடாக இருக்கின்ற போதிலும், இலங்கையில் பாதிக்கப்பட்டவர்கள், பாதிக்கப்பட்ட…\nஊடகம், ஊடகவியலாளர்கள், கருத்துச் சுதந்திரம், மனித உரிமைகள், யாழ்ப்பாணம்\nசகாதேவன் நிலக்‌ஷன் கொல்லப்பட்டு 10 வருடங்கள்\nஊடகவியலாளர் சகாதேவன் நிலக்‌ஷன் இனந்தெரியாதோரால் ஈவிரக்கமின்றி கொல்லப்பட்டு இன்றோடு 10 வருடங்களாகின்றன. ஊடகத்துறையில் புகுந்து பெயர் பெற வேண்டுமென்ற கனவுடன் வாழ்ந்தவர் நிலக்‌ஷன். அதற்குள் அவருடைய உயிரைப் பறித்தனர் அதிகார பலம் கொண்டவர்கள். யாழ். குடாநாட்டில் இரவு 9.00 மணியிலிருந்து அதிகாலை 6.00 மணி…\nகொழும்பு, ஜனநாயகம், மனித உரிமைகள், யுத்த குற்றம்\nபொறுப்புக்கூறல்: நல்லாட்சியின் வாக்குறுதிகள் (Timeline)\nபடம் மூலம், Getty Images போருக்குப் பின்னரான நல்லிணக்கம் மற்றும் போர்க்குற்ற விசாரணை தொடர்பான ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் 30/1 தீர்மானத்தின் பரிந்துரைகளை நிறைவேற்ற இலங்கை அரசுக்கு மேலும் இரண்டு ஆண்டுகள் காலம் அவகாசம் கடந்த மார்ச் மாதம் ஐ.நாவால் வழங்கப்பட்டது. போர்க்குற்றம் தொடர்பாக…\nகலாசாரம், ஜனநாயகம், நினைவுகூர்வதற்கான உரிமை, மனித உரிமைகள், யுத்த குற்றம்\nஏன் முள்ளிவாய்க்காலை நோக்கி சம்பந்தன் போக நேர்ந்தது\nபடம் | Tamil Guardian 2009 மே மாதம் 18ஆம் திகதி மூன்று தசாப்தங்களுக்கும் மேலாக நிலைத்துநின்ற தமிழீழ விடுதலைப் புலிகளின் ஆயுதவிடுதலைப் போராட்டம் இராணுவ ரீதியில் முற்றுப்பெற்றது. இதன்போது பல்லாயிரக்கணக்கான மக்கள் முள்ளிவாய்க்காலில் படுகொலை செய்யப்பட்டனர். இவ்வாறு கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கை தொடர்பில் வேறுபட்ட…\nஅரசியல் தீர்வு, காணாமலாக்கப்படுதல், காணி அபகரிப்பு, ஜனநாயகம், தமிழ்த் தேசியம், வடக்கு-கிழக்கு\nஜனநாயக அரங்குகளை எதிர்கொள்ள முடியாமல் ஏன் தமிழ் தலைவர்கள் அஞ்சியோடுகின்றனர்\nகடந்த வாரம் வவுனியாவில் தடுமாறும் தமிழ்த் தலைமைகளால் – தளர்வடைகிறார்களா தமிழ் மக்கள் அடுத்தது என்ன – என்னும் தலைப்பில் முழுநாள் சந்திப்பொன்று இடம்பெற்றிருந்தது. தமிழ்ச் சூழலில் இயங்கிவரும் முன்னணி தமிழ்த் தேசிய கருத்தியலாளர்கள், சிவில் சமூக தலைவர்கள், அரசியல் தலைவர்கள் ஆகியோர் இதில்…\nஅரசியல் கைதிகள், ஜனநாயகம், தமிழ், மனித உரிமைகள்\nபயங்கரவாத தடைச்சட்டமும் மறக்கப்பட்ட பாதிக்கப்பட்டவர்களும்\nபடம் | சம்பத் சமரகோன், (பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் தடுத்துவைக்கப்பட்டிருந்த நிலையில் சித்திரவதைக்கு உள்ளாக்கப்பட்டு கொல்லப்பட்டதாகக் கூறப்படும் கணேசன் நிமலரூபனின் இறுதிக்கிரியை) “முதலில் அவர்கள் என் ஆடைகளைக் களைவார்கள். கைகளை முதுகிற்கு பின்னால் கட்டி கூரையிலிருந்து தலைகீழாக தொங்கவிடுவார்கள். பின்னர் அடிக்கத்தொடங்குவார்கள். ஒவ்வொருவரும் தவணைமுறைப்படி…\nஅரசியல் தீர்வு, இனப் பிரச்சினை, கொழும்பு, தமிழ்த் தேசியம், வடக்கு-கிழக்கு\nஇதனை வாசிக்கும் ஒவ்வொருவரிடம் இப்படியொரு கேள்வி எழலாம் – இந்தக் கட்டுரையாளர் தொடர்ச்சியாக கூட்டமைப்பு தொடர்பிலேயே எழுதி வருகின்றாரே – இவரிடம் வேறு விடயங்கள் இல்லையா இது நியாயமான கேள்விதான். ஆனால், கூட்டமைப்பு என்பது வெறும் கட்சிகளின் கூட்டல்ல. மாறாக, அது பெரும்பான்மை தமிழ்…\nஜனநாயகம், மனித உரிமை���ள், முல்லைத்தீவு, வறுமை\nகொள்ளைப் போகும் மீன் வங்கி\nவருடந்தோறும் முல்லைத்தீவு மாவட்டத்தை நோக்கி அனுமதி அளிக்கப்படாத பெருமளவான தென்னிலங்கை மீனவர்கள் படையெடுத்து வருகிறார்கள். மார்ச் மாதம் முதல் ஒக்டோபர் மாத முடிவுவரை இங்கு தங்கியிருந்து அவர்கள் மீன்பிடித்து வருவதால் இந்தக் காலப்பகுதியில் முல்லைத்தீவு மீனவர்கள் வாழ்வாதாரத்துக்காக மிகுந்த கஷ்டத்துக்கு முகம்கொடுத்துவருகிறார்கள். பூர்வீகமாக மீன்பிடித்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027330750.45/wet/CC-MAIN-20190825151521-20190825173521-00019.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/health/childcare/2019/06/13113320/1246053/Growing-children-should-be-home.vpf", "date_download": "2019-08-25T16:56:50Z", "digest": "sha1:LLYKWAB5GZKWM7SZY6ZVRDG2VZBKO7WM", "length": 10713, "nlines": 88, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: Growing children should be home", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nகுழந்தைகள் வளரும் வீடு எப்படி இருக்க வேண்டும்\nசத்துள்ள உணவு, சுகாதாரத்தைப் பராமரிப்பது, பெற்றோரின் அரவணைப்பு இவற்றுடன் ஆரோக்கியமான குழந்தையை வளர்க்க வீட்டு சூழல் முக்கியப்பங்கு வகிக்கிறது.\n‘‘குழந்தை வளர்ச்சியில் வீட்டு சூழல் முக்கியப்பங்கு வகிக்கிறது. இந்த ஆரம்பகட்டத்தில்தான் குழந்தையின் மனமும், உடலும் வளர்ச்சியடைகிறது. அதனால் வீட்டு சூழலிலும் கவனம் செலுத்துவதும் அவசியமான ஒன்று. முதலில் குழந்தைகள் வளரக்கூடிய வீடு இரைச்சல்கள் இன்றி அமைதியாக இருக்கவேண்டும்.\nசுத்தமாகவும், சுகாதாரமாகவும் இருப்பது முக்கியம். குழந்தையின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்காக குழந்தைக்கு எட்டும் தூரத்தில் கண்ணாடி பொருட்களோ, மின்சார வயர் போன்றவையோ, தண்ணீர் தொட்டியோ இருக்கக்கூடாது. மாத்திரை, மருந்துகளை குழந்தைகள் கண்ணில் படும்படி வைக்காமல் இருப்பதும் அவசியம்.\nகுழந்தை பிறந்து 2 வயதுக்குள் 80 சதவீதம் மூளை வளர்ச்சி அடைந்துவிடும். அதன் பிறகு 8 வயதுக்குள் மூளை முழுமையாக வளர்ச்சி அடைந்துவிடும். இந்த காலகட்டத்தில் குழந்தை வளர்ப்பில் இன்னும் கவனம் செலுத்த வேண்டும். செல்போன், லேப்டாப், தொலைக்காட்சி போன்ற எலெக்ட்ரானிக் விளையாட்டு பொருட்களைக் கொடுத்து குந்தைகளைப் பழக்கப்படுத்தக் கூடாது. இது குழந்தையுடைய மூளை வளர்ச்சியைப் பாதிக்கும். இந்த எலெக்ட்ரானிக் பொருட்களால் குழந்தைகளுக்கு ஹைப்பர் ஆக்டிவ் பாதிப்புகள் வருவதாகவும் கண்டுபிடித்திருக்கிறார்கள்.\nகுழந��தையைத் தொட்டிலில் கிடத்தித் தாலாட்டு பாடும் பழக்கம் நம் கலாசாரத்தில் உண்டு. இதன் பின்னால் சில அறிவியல் காரணங்கள் உள்ளது. தாலாட்டால் குழந்தையின் செவித்திறனும், மன வளர்ச்சியும் மேம்படும் வாய்ப்பு அதிகம். தாயுடன் உணர்வுப்பூர்வமான அன்பும் இதனால் உருவாகும்.\nஅதேபோல், குழந்தைக்கு முன்பு புத்தகம் வாசிப்பது, உடற்பயிற்சிகள் செய்வது, சத்துள்ள உணவுகள் சாப்பிடுவது போன்ற நல்ல பழக்கங்களைக் கடைப்பிடிப்பது அவசியம். இதன்மூலம் நம்முடைய நல்ல பழக்கங்கள் குழந்தைகளின் மனதிலும் ஆழப்பதியும்.\nஇவற்றுடன் வீட்டின் உள்புற வடிவமைப்பிலும் முடிந்தால் கவனம் செலுத்தலாம். கண்ணுக்கு இதம் தரும் வண்ணங்களில் பெயின்ட் அடிப்பது, பொம்மை படங்கள் வரைந்து வைப்பது, பூக்களால் அலங்கரிப்பது, பூந்தொட்டிகள் வைப்பது போன்றவை குழந்தையின் மனதை குதூகலப்படுத்தும். வீட்டின் செல்லப்பிராணிகளான நாய், பூனை, ஆடு போன்ற பிராணிகளோடு விளையாட விடும்போது வேறு உயிர்களின் அறிமுகமும் குழந்தையின் அறிவை வளர்ப்பதற்கு உதவும்.\nஆனால், அதன் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் நாம் கண்காணிப்பதற்கும் மறக்க வேண்டாம். மேலும், குழந்தைகளுக்காக பாடுவது, குழந்தைகளுக்குக் கதை சொல்வது, விளையாடுவது, குழந்தைகளோடு பேசுவது, குழந்தையை வீட்டுக்குள்ளே பொத்தி வைக்காமல் அவர்களுக்கு வெளி உலகத்தை அறிமுகப்படுத்துவது, சக குழந்தைகளோடு அவர்களை விளையாடும் சூழலை உருவாக்குவதும் அவசியம்.\nமேலும் குழந்தை பராமரிப்பு செய்திகள்\nகுழந்தைகள் பொய் சொல்வது ஏன்\nகுட்டீஸ் கார் பயணத்தில் கலாட்டா செய்யக்கூடாது\nகுழந்தைகளின் ஆரோக்கியம் காக்க வழிகாட்டும் சித்த மருத்துவம்\nகுழந்தைகள் பொய் பேசுவதை எப்படி தெரிந்து கொள்வது\nகுழந்தைகளின் தவறுகளுக்காக கத்துவது தவறு\nகுழந்தைகள் பொய் சொல்வது ஏன்\nகுட்டீஸ் கார் பயணத்தில் கலாட்டா செய்யக்கூடாது\nகுழந்தைகள் பொய் பேசுவதை எப்படி தெரிந்து கொள்வது\nகுழந்தைகளின் தவறுகளுக்காக கத்துவது தவறு\nஊட்டச்சத்துகள் குழந்தைகளின் உயரத்தை கூட்டுமா..\nநாடு முழுவதும் எல்லா குழந்தைகளுக்கும் ஒரே பாட திட்டம்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027330750.45/wet/CC-MAIN-20190825151521-20190825173521-00019.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/news/topnews/2019/07/06133940/1249712/Minister-Rajendra-balaji-says-sad-that-Vaiko-was-sentenced.vpf", "date_download": "2019-08-25T16:42:44Z", "digest": "sha1:222INKRPJ4UNUFSBS2P7SXAYIJ65IQ5V", "length": 18041, "nlines": 196, "source_domain": "www.maalaimalar.com", "title": "வைகோவுக்கு தண்டனை அளித்தது வருத்தமளிக்கிறது- அமைச்சர் ராஜேந்திர பாலாஜி || Minister Rajendra balaji says sad that Vaiko was sentenced", "raw_content": "\nசென்னை 25-08-2019 ஞாயிறு தொடர்புக்கு: 8754422764\nவைகோவுக்கு தண்டனை அளித்தது வருத்தமளிக்கிறது- அமைச்சர் ராஜேந்திர பாலாஜி\nவைகோவின் பணிகளை முடக்கும் வகையில் தண்டனை வழங்கப்பட்டுள்ளது வருத்தமளிக்கிறது என்று அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தெரிவித்துள்ளார்.\nமாணவ, மாணவிகளுக்கு அமைச்சர் ராஜேந்திரபாலாஜி இலவச மடிக்கணினிகளை வழங்கினார்.\nவைகோவின் பணிகளை முடக்கும் வகையில் தண்டனை வழங்கப்பட்டுள்ளது வருத்தமளிக்கிறது என்று அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தெரிவித்துள்ளார்.\nவிருதுநகர் மாவட்டம், சிவகாசியில் மாணவ- மணவிகளுக்கு அரசின் விலையில்லா மடிக்கணினி வழங்கும் விழா இன்று நடைபெற்றது. அமைச்சர் ராஜேந்திரபாலாஜி கலந்து கொண்டு மடிக்கணினி வழங்கினார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-\nதி.மு.க.வின் இளைஞரணி செயலாளராக உதயநிதி ஸ்டாலின் நியமிக்கப்பட்டுள்ளார். இதுவே குடும்ப கட்சிக்கான சிறந்த உதாரணம்.\nஇளைஞரணி செயலாளர் பதவிக்கு தி.மு.க.வில் தகுதியானவர்கள் பலர் இருந்தாலும் உதயநிதி ஸ்டாலின் நியமிக்கப்பட்டுள்ளார். மு.க.ஸ்டாலின் மகன் என்ற ஒரே தகுதி அடிப்படையில் அவருக்கு பதவி வழங்கப்பட்டு உள்ளது.\nஇதை தி.மு.க.வினர் எப்படி ஏற்றுக்கொள்கிறார்கள் என தெரியவில்லை. வாரிசு அரசியல், குடும்ப கட்சிக்கு தி.மு.க.வே. உதாரணம்.\nபிரதமர் மோடி சாமானியர். எனவே அரசின் பட்ஜெட் ஏழை, எளியவர்களுக்கென தாக்கல் செய்யப்பட்டு உள்ளது. பெட்ரோலுக்கு வரி விதிக்கப்பட்டுள்ளதை எதிர்க்கக்கூடாது.\nஏனெனில் அதன் மூலம் தான் சாலை மேம்பாடு உள்ளிட்ட திட்டங்களை செயல்படுத்த முடியும். நாட்டின் வளர்ச்சிக்காக சில வி‌ஷயங்களை நாம் ஏற்றுக்கொள்ள வேண்டும்.\nம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ நமது பகுதியை சேர்ந்தவர். சிறந்த போராளி. தமிழ் மற்றும் தமிழ் மக்களுக்காக குரல் கொடுத்து வருகிறார். அவரது பணிகளை முடக்கும் வகையில் தண்டனை வழங்கப்பட்டுள்ளது வருத்தமளிக்கிறது. இது எனது தனிப்பட்ட கருத்து.\nசுயநிதி வகுப்பில் படிக்கும் மாணவ-மாணவிகளுக்கு அரசின் மடிக்கணினி கிடைக்க பள்ளி கல்வித்துறை அமைச்சரிடம் பேசி நடவடிக்கை எடுக்கப்படும்.\nடி.டி.வி. தினகரன் தனிமையில் உள்ளார். அவருக்கு கார் ஓட்டும் டிரைவர் கூட விரைவில் அவரை விட்டு வெளியேறி வந்து விடுவார்.\nடி.டி.வி. தினகரனை பொருத்தவரையில் எல்லாமே அவரை சுற்றியே இருக்க வேண்டும் என்று நினைக்கிறார். குடும்பத்தின் கட்டுப்பாட்டுக்குள் கட்சியை கொண்டுபோக நினைத்து டிடிவி தினகரன் செயல்பட்டார்.\nமுதல்வர் எடப்பாடியார் அதை தடுத்து கட்சியை காப்பாற்றினார். சதியை முறியடித்து அம்மாவுடைய ஆட்சியை நிலைநாட்டினார்.\nவைகோ | மதிமுக | அதிமுக | அமைச்சர் ராஜேந்திர பாலாஜி | திமுக | டிடிவி தினகரன் | எடப்பாடி பழனிசாமி\nஆஷஸ் 3-வது டெஸ்ட்: பரபரப்பான ஆட்டத்தில் இங்கிலாந்து 1 விக்கெட் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி\nஉலக சாம்பியன்ஷிப்ஸ் பேட்மிண்டன்: தங்கம் வென்று பிவி சிந்து வரலாறு படைத்தார்\nகாஞ்சிபுரத்தில் மர்மப் பொருள் வெடித்து 5 பேர் படுகாயம்\nபிளாஸ்டிக் இல்லாத இந்தியாவை உருவாக்குவோம் - மன் கி பாத் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி\nதேமுதிக தலைவர் விஜயகாந்திற்கு முதலமைச்சர் பழனிசாமி பிறந்தநாள் வாழ்த்து\nஆஷஸ் 3-வது டெஸ்ட்: பரபரப்பான ஆட்டத்தில் இங்கிலாந்து 1 விக்கெட் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி\nஸ்பெயின்: ஹெலிகாப்டர்- குட்டி விமானம் நடுவானில் மோதல்- ஐந்து பேர் பலி\nபி.வி. சிந்துக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து\nகடன் வாங்காத நிலையில் ரூ.3.90 லட்சம் கடன் பெற்றதாக விவசாயிக்கு வங்கி நோட்டீஸ்\nஜம்மு-காஷ்மீரில் 800 மீட்டர் பள்ளத்தில் பஸ் கவிழ்ந்து 7 பேர் பலி: 25 பேர் காயம்\nவைகோவை சந்தித்து உடல்நலம் விசாரித்தார் மு.க.ஸ்டாலின்\nமதுரையில் சிகிச்சை பெற்ற வைகோ சென்னை திரும்பினார்\nஅண்ணா பிறந்தநாள் விழாவில் பரூக் அப்துல்லா பங்கேற்பார்- வைகோ பேட்டி\nசேலம் மாநகர் ம.தி.மு.க. மாவட்டம் பெயர் மாற்றம்- வைகோ அறிவிப்பு\nவைகோ நிகழ்ச்சியில் பட்டாசு வெடிக்க கூடாது- தலைமை கழகம் அறிவிப்பு\n600 பெண்களை நிர்வாணமாக்கி மிரட்டிய சென்னை என்ஜினீயர் கைது\nதமிழகத்தில் ஊடுருவிய 6 பயங்கரவாதிகளுக்கு அடைக்கலம் கொடுத்த வாலிபர்\nபதவியை மறைத்து நிவாரண பணிகளில் ஈடுபட்ட ஐஏஎஸ் அதிகாரி திடீர் ராஜினாமா\nராயுடு ரிடர்ன்ஸ்... ஏமாற்றத்தால் அப்படி���ொரு முடிவு எடுத்துவிட்டேன்...\nசென்னைக்கு வருகிறது ஏழுமலையான் கோவில் -திருப்பதி தேவஸ்தானம் திட்டம்\nஅருண் ஜெட்லி காலமானார் -டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் உயிர் பிரிந்தது\nகுழந்தைகளை கட்டி கார் டிக்கியில் பதுக்கிய குடும்பம் - தாக்குதலுக்கு பின் வெளியான உண்மை\nப.சிதம்பரத்திடம் கேட்கப்பட்ட 20 கிடுக்கிப்பிடி கேள்விகள்\nசச்சினின் இந்த சாதனையை கோலியால் கூட முறியடிக்க முடியாது.. -சேவாக்\nஅளவுக்கதிகமான அன்பு.. சண்டையே போடுவதில்லை... -விவாகரத்து கோரிய மனைவி\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027330750.45/wet/CC-MAIN-20190825151521-20190825173521-00019.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://iraipaathai.blogspot.com/2012/04/blog-post_3445.html", "date_download": "2019-08-25T16:01:46Z", "digest": "sha1:7LKSPEB4LEDXL6KHQDQUNRSVTGGYBUEI", "length": 47101, "nlines": 233, "source_domain": "iraipaathai.blogspot.com", "title": "இறைபாதை: ஓ.! பயங்கரவாத சைத்தானே.! உலகம் இன்னும் உன்னை நம்புதேடா..!", "raw_content": "\nஞாயிறு, 15 ஏப்ரல், 2012\n உலகம் இன்னும் உன்னை நம்புதேடா..\nஅன்றுதான்... அறிவியலிலும், தொழில்நுட்பத்திலும், கலாச்சாராத்திலும், கல்வியிலும் முன்னேறிய... அமெரிக்கா என்ற உலக மக்கள் விரும்பும் ஒரு அதி புத்திசாலி நாடு, இந்த நகரத்தின் நட்ட நடுப்பகுதியில் அப்பாவி மக்கள் மண்டையில் அணுகுண்டு போட்டு மனிதம் இழந்து பயங்கரவாதி ஆன நாள்.. அந்த அணுகுண்டிற்கு அது ஜாலியாக வைத்த பெயர் ‘சின்னப் பையன்’ (little boy). அன்று அந்த ஹிரோஷிமாவில் மட்டும் குறைந்தபட்சம் 1,40,000 அப்பாவி பொதுமக்கள் இக்குண்டு வீச்சினால் இறந்திருக்கிறார்கள். சுமார் 16 கிலோ மீட்டர் நிலப்பரப்பில் இருந்த\nஅனைத்தும் முழுமையாக ஒன்றுமின்றி முற்றாக அழிந்தது.\nஇவ்வளவு பெரிய நாசத்தை கண்டு விட்டு, கதிகலங்கி உலகமே நிலை குலைந்து திக்பிரமை பிடித்து செயலற்று நெஞ்சு விம்ம துக்கத்தில் இருக்க, ஜப்பனோ... என்ன செய்வது என்றே புரியாமல் அப்படியே உறைநிலையில் சிலையாகிக் கிடக்க... மூன்று நாட்கள் கழித்து...\nஜப்பான்- நாகசாகி- 1945- ஆகஸ்ட்-9.\n0.0000000000....1% கூட மனிததன்மையோ, குற்ற உணர்ச்சியோ... இன்னும் மனிதன் என்றால் அவனிடம் குறைந்த பட்சம் என்ன என்ன தன்மைகள் எல்லாம் இருக்க வேண்டுமோ அதெல்லாம் எதுவுமே இல்லாத ஒரு சாத்தானாய்... \"உலகத்தின் அதிகாரபூர்வ பயங்கரவாதி-அமெரிக்கா\" மீண்டும் இங்கே இன்னொரு அணுகுண்டை போட்டான். ம���ன்பை விட இங்கே அழிவு கூட இருக்க வேண்டும் என்று ‘குண்டு மனிதன்’ (fat man) என தெனாவட்டாய் இதற்கு பெயரும் இட்டான். அதன் தீ ஜுவாலை மேகத்தை தாண்டி, குண்டு போட்ட விமானத்தின் உயரத்தையும் கூட தாண்டியது.. 74,000 அப்பாவி பொதுமக்கள் நாகசாகியில் நாசமாகினர்.\nமனித வரலாற்றில் நினைத்தும் பார்த்திராத இந்த அகோர குண்டு வீச்சுகள் மூலம் ஏற்பட்ட மனித இறப்பும் சேதமும் இன்றுவரை துல்லியமாக மதிப்பிட முயன்றும் முடியவில்லை. குண்டு விழுந்த பிறகு வருடக்கணக்காக மக்கள் குற்றுயிரும் குலையுயிருமாக இருந்து துன்பப்பட்டு, கதிர்வீச்சின் தாக்கத்தால் மடிந்தனர். கதிர்வீச்சு பாதிப்புகள் இன்றும் தலைமுறையாக தலைமுறையாக தொடர்கிறது.\n1950 முதல் 1990 வரை நடைபெற்ற ஆய்வில் அணுகுண்டு கதிர்வீச்சின் நச்சுத்தன்மை காரணமாக பல்லாயிரம் பேர் இறந்தனர் என்பது வெளிப்பட்டது. பல்லாயிரம் பேருக்கு இச்சம்பவம் நிகழ்ந்து பல்லாண்டுகளான பின்பும் கூட சதைப்பிண்டங்களாக குழந்தைகள் பிறக்கின்றன. கை,கால், கண்,மூக்கு போன்ற உடல் பாகங்களின்றி ஊனமாக குழந்தைகள் பிறக்கின்றன. இவற்றை வரலாறு காணாத சேதாரம் என்று மட்டுமே சொல்ல முடியும்.\nஇந்த குண்டு வெடிப்புகள் குறித்த ஜப்பான் நாட்டின் அறிக்கை இப்படி சொன்னது: “சமாதிகள் எழுப்பப்படாத சுடுகாடுகளாக ஹிரோஷிமா மற்றும் நாகசாகி நகரங்கள் காணப்பட்டன” என்று.. இந்நிலையில், ஆகஸ்ட் மாதம் மூன்றாம் வாரத்தில் அமெரிக்கா இன்னோர் அணுகுண்டை போடத்தயார் நிலையில் இருந்தது.. இந்நிலையில், ஆகஸ்ட் மாதம் மூன்றாம் வாரத்தில் அமெரிக்கா இன்னோர் அணுகுண்டை போடத்தயார் நிலையில் இருந்தது.. இதனை எப்படியோ அறிந்து கொண்ட ஜப்பான், 1945, ஆகஸ்ட் 15 ஆம் தேதி தான் சரணடைவதாக அறிவித்து செப்டம்பர் 2 ஆம் தேதி சரணடைவுப்பத்திரத்தில் கையெழுத்திட்ட பின்னர்தான் இரண்டாம் உலகயுத்தம் முடிவுக்கு வந்ததாக அறிவித்தான் சாத்தான் அமெரிக்கா.\n“அணுகுண்டு வீச்சினால் ஏற்படும் விளைவுகளை நன்கு அறிந்து கொண்டுதான் அமெரிக்கா இச்செயலை செய்தது. பொதுமக்கள் மீது அமெரிக்காவுக்கு அணுகுண்டைப்போட எந்தத்தேவையும் அப்போது இருக்கவில்லை” என்று ஜப்பான் தன் உள்ளக்குமுறலை முன்வைத்தது.\nஅப்போது, அந்த பயங்கரவாதி சாத்தான் என்ன சொன்னான் தெரியுமா.. \"அணுகுண்டை ஜப்பான் மீது போட்டு பேரழிவை உண்��ாக்காமல் இருந்திருந்தால் இரண்டாம் உலகயுத்தம் இன்னும் பல மாதங்கள் நீடித்திருக்கும் அதன்மூலம் இதனை விட அதிகமான மக்கள் செத்திருப்பர். பரவலாக மக்கள் சாகாமல் அமெரிக்கா பார்த்துக்கொண்டது\" என அமெரிக்க அரசின் அறிக்கையில் குறிப்பிட்டது. நெஞ்சுபதறும் இப்படுபாதக படுகொலையை நியாயப்படுத்தும் அமெரிக்க அரசின் நிலை குறித்து பெரும் சர்ச்சை உலகெங்கும் இன்றும் தொடர்கிறது.. \"அணுகுண்டை ஜப்பான் மீது போட்டு பேரழிவை உண்டாக்காமல் இருந்திருந்தால் இரண்டாம் உலகயுத்தம் இன்னும் பல மாதங்கள் நீடித்திருக்கும் அதன்மூலம் இதனை விட அதிகமான மக்கள் செத்திருப்பர். பரவலாக மக்கள் சாகாமல் அமெரிக்கா பார்த்துக்கொண்டது\" என அமெரிக்க அரசின் அறிக்கையில் குறிப்பிட்டது. நெஞ்சுபதறும் இப்படுபாதக படுகொலையை நியாயப்படுத்தும் அமெரிக்க அரசின் நிலை குறித்து பெரும் சர்ச்சை உலகெங்கும் இன்றும் தொடர்கிறது.. ...இப்போது இந்த நம் பதிவிலும் கூட..\nஅதன் பிறகு உலகம் இவனை \"World's Official Terrorist\"-ஆக மானசீகமாய் அங்கீகரித்தது. இவன் என்ன செய்தாலும் கண்டு கொள்வதில்லை. இவனை எதிர்த்தது ரஷ்யா. நோக்கம், தானும் ஒரு \"World's Official Terrorist\" ஆக வேண்டும் என்பதே.. இருவர் பக்கமும் அணிகள் சேர்ந்தன.\nஅப்போது உலகில் சில நாடுகளில் 'மனிதர்கள்' ஆட்சி செய்தனர். அவர்கள் எல்லாரும் கூட்டு சேர்ந்து 'அணிசேரா நாடுகள் அமைப்பு' என்று ஒரு அணியை ஏற்படுத்தினர். அதில் நான் பிறந்த ஒரு நாடும் முன்னணியில் இருந்தது என்று நினைக்கும்போது மிகவும் பெருமையாக இருக்கிறது.\nஆனாலும் இவர்கள் சற்று ஆயுத பலமில்லாதவர்களாகவே இருந்தனர். பின்னாளில், அந்த இரண்டு 'official பயங்கரவாதிகளும்' செய்த 'official பயங்கரவாதங்களை' இவர்களால் தடுக்க இயலவில்லை. இருவருக்கும் மத்தியில் புதிய புதிய ஆயுதங்கள் உற்பத்தி செய்வதில் கடும் போட்டி நடந்தது. இதற்கு 'பனிப்போர்' (cold-war) என்று 'கூலாக' பெயரிட்டனர் கோமாளிகள்.\nஅப்போட்டியில் ஒரு ஆயுதம் கண்டுபிடிக்கப்பட, அதை அளவுக்கு மிகுதியாக உற்பத்தி செய்துவிட்ட பின்னர், (அழிவு)அறிவு முன்னேற்றத்தால் இப்போது முன்னதைவிட சக்தி வாய்ந்த புதிய ஆயுதம் கண்டுபிடிக்கப்பட... பழையதை என்ன செய்வது.. அழிக்கவோ தூக்கிவீசவோ அதனால் நஷ்டப்படவோ விரும்பவில்லை இந்த பயங்கரவாதிகள். எனவே...\nஇருவரும் தனித்தனியே யோசித்ததன் விளைவுதான், \"தானே போரில் ஈடுபடக்கூடாது; வேறு யாரையாவது போரிட தூண்டி விட்டு அவர்களிடம் தங்கள் ஆயுதங்களை கொடுத்து, அதன்மூலம் ஏற்படும் நாசத்தின் மூலம் தங்களின் எந்த ஆயுதம் 'வலியது' என்று அறிந்து கொள்வது\" என்று முடிவு எடுத்தனர்.\nஇவர்களுக்கு இதில் 'போரிட்டு உதவுவதற்கு' என, உலக வரலாற்றில் அக்கிரம ஆட்சியாளர்களாய் பலர் வாழ்ந்தனர். (இன்றும் வாழ்ந்து வருகிறார்கள்).\nஇதற்கு உலகில் நமக்கு நன்கு அறிந்த உதாரணங்கள் சில:\nஇப்படி மனிதம் இழந்த சுயநல இளிச்சவாயர்கள் கிடைக்காவிட்டால் என்ன செய்வது..\nஇந்த இருவரும் தம் படை ஆயுத பலத்தால் உலகில் எங்காவது ஏதாவது ஒரு அக்கிரமத்தை ஏதாவது பகுதியில் செய்துகொண்டு இருந்தனர் அல்லவா.. இப்போது, இந்த வல்லரசுகளுக்கு எதிராக அந்த ஆக்கிரமிப்பு பகுதியில் யாராவது அரசுக்கு எதிராக போராட ஆரம்பித்து விட்டால் உச்சி குளிர்ந்து விடும் இவர்களுக்கு. உடனே ரகசியமாக அந்த புரட்சியாளர்களுக்கு ஆயுத சப்ளை செய்துபோரை ஊதி ஊதி அணையாமல் பார்த்துக்கொண்டு இவர்களின் வயிறை வளர்த்துக்கொண்டு இருப்பார்கள்.\nஇதற்கும் நிறைய உதாரணங்கள் உள்ளன. எதிர்க்கப்படும் அரசு எதாவது ஒரு வல்லரசின் அணியில் இருந்தால்... அதற்கு official ஆயுத சப்ளை செய்வது அந்த வல்லரசுதான்.\nஅதேசமயம், எதிர்க்கும் புரட்சியாளர்களுக்கு/பயங்கரவாதிகளுக்கு unofficial ஆயுத சப்ளை செய்வது எதிர் வல்லரசு.. இப்படி, பயங்கரவாதிகளுக்கு unofficial ஆயுத சப்ளை பற்றி உலகில் ஒருத்தணும் வாயை திறக்க மாட்டான்..\nஇந்தியாவுடன் போரிட காஷ்மீர் பிரிவினைவாதிகளுக்கு ஆயுதம் தருவது யார்\nஇலங்கையுடன் போரிட விடுதலைப்புலிகள் ஆயுதம் பெற்றது யாரிடமிருந்து..\nஇஸ்ரேலுடன் போரிட PLO/ஹமாஸ் இவர்களுக்கு ஆயுதம் வழங்குவது யார்\nரஷ்யாவுடன் போரிட தலிபானுக்கு/அல்கைதாவுக்கு ஆயுத சப்ளை யார்..\nஇதனால் உலகெங்கும் வரலாற்றில் எங்காவது இரண்டு மூன்று இடங்களில் போர்கள் என்ற பெயரில் பயங்கரவாதங்கள் நடந்த வண்ணம் இருந்தன; நடத்திய வண்ணம் இருந்தனர் இந்த இரண்டு சாத்தான்களும்.\nஇன்னும்... இதுபோல \"வல்லரசுகள் sponsored terrorism\" ஏகப்பட்டவை உள்ளன உலகில்.. இதற்கெல்லாம் ஒருத்தரும் ஒரு சிறு எதிர்ப்பை கூட சொல்வதில்லை.. இதற்கெல்லாம் ஒருத்தரும் ஒரு சிறு எதிர்ப்பை கூட சொல்வதில்லை.. ஐநா என்று ஒரு தூங்குமூஞ்சி \"மாற்றுத்திறனாளி\" அமைப்பு உண்டு.\nஇவர்களின் வேலை:- போர் ஓய்ந்த பின்னர் சாவகாசமாக வந்து போர் நடந்த இடங்களை பார்வையிட்டு... \"இத்தனை ஆயிரம் பேர் இறந்தனர்... இவ்வளவு சேதம்... இதெல்லாம் போர்குற்றம்...\" என்று அறிக்கை மட்டும் அளிப்பது. தட்ஸ்ஆல்..\nபிற்காலத்தில் ஒரு ரஷ்ய அதிபர் அமெரிக்க கைக்கூலியாகி தன் நாட்டின் இரும்புத்திரையை உடைத்து விட்டு அதற்கு பிரதியுபகாரமாக அமைதிக்கான நோபல் பரிசு பெற்றுக்கொண்டு... அங்கேயே சொகுசாக தங்கியும் விட்டார்.\nஇப்பொது, அந்த அமெரிக்கா எனும் சாத்தான் தனக்கு போட்டியே இல்லாமல் போய்விட... இனி தன் ஆயுதத்தை தானே பரிசோதிக்க ஆரம்பித்தது. அதாவது தன் பழைய ஆயுதத்தை எவரெல்லாம் வாங்கி வைத்து இருக்கிறார்களோ.. அவர்களிடம் வலிய சென்று தன் புதிய ஆயுதங்கள் மூலம் சண்டை போட்டு ஜெயிப்பது.. இது ஒரு நோய். அமெரிக்கா எனும் சைத்தானை பிடித்து ஆட்டும் மன நோய். இதன் அடிப்படையில் புதிய ஸ்கட் ஏவுகணை தன் பழைய பேட்ரியாட் ஏவுகணையை விட பலம் வாய்ந்தது என்று அறிய ஒரு போர்.\n( இங்கே நம் வயிற்றில் புளியை கரைக்கும் ஒரு செய்தி:\n2010-ம் ஆண்டின் நம்பர் ஒன் ஆயுத ஏற்றுமதியாளர் அமெரிககா..\nநம்பர் ஒன் ஆயுத இறக்குமதியாளர் இந்தியா..\nதான் தந்த பழைய ஆயுதத்தை விட தன் புதிய ஆயுதத்தை பரிசோதிக்க மட்டும் அல்லாது ஒரே கல்லில் பல மாங்காய் அடிக்கும் வித்தையாக எண்ணைய் வளம், எரிவாயு வளம், கனிம வளம் என்று பலவற்றுக்காகவும் போர் என்ற பெயரில் தன் பயங்கரவாதத்தை நடத்தும் அமெரிக்கா.. இதனை எதிர்த்து எவனாவது கேள்வி கேட்டால் அவன் மீதும் போர் நடத்தும்.\nஇந்த 'மனிதக்கொல்லி வைரஸ் நோய்' முற்றி... கடைசியில் தன் சொந்த நாட்டு மக்களையே கொஞ்சமும் ஈவு இறக்கம் இன்றி WTC-இல் விமானம் மூலம் தாக்கி பின்னர் குண்டுகள் வைத்து கட்டிடத்தை இடித்து, மக்களை கொன்று, (ஆதாரம்) அந்த பழியை தான் ஒழிக்க நினைக்கும் தன் பயங்கரவாத அடியாள் மீது போட்டு, (ஆதாரம்) அவனை உலகத்துக்கே எதிரியாக்கி, சமீபத்தில் கனிம வளங்கள் கண்டுபிடிக்கப்பட்ட ஆப்கனில் (ஆதாரம்) அவன் இருப்பதாக தன் ஊடக பலத்தினால் உலகத்தையே நம்பவைத்து... ஆப்கானை பிடித்துக்கொண்ட பின்னர், அடியாளின் அவசியம் தேவை இல்லை என்றாகிவிட்ட பின், இப்போது தன் காலணி -அதாவது- செருப்பு நாடான பாகிஸ்தானில் \"ஒபாமா-ஒசாமா-டிராமா\"-வை வெற்றிகரமாக அரங்கேற்றி ���ள்ளது. (ஆதாரம்)\nமிக நுணுக்கமாக ஒவ்வொரு சினிமாவையும் அலசி பிச்சு கூறு போட்டு விருது கொடுக்கும் அகாடமிகளிடம்... ஏகப்பட்ட ஓட்டைகள், முரண்கள் உள்ள நம்பகத்தன்மை அதாவது கொஞ்சமும் லாஜிக்கே இல்லாத இந்த சூப்பர் ஹிட் படத்திற்கு ஆஸ்கார் விருது கிடைக்கலாம்.. இப்படி ஒரு \"ஒபாமா-ஒசாமா-சினிமா\"-வை தன் மண்ணில் அனுமதித்ததற்கு சர்தாரி-கிலானிக்கு அமைதிக்கான நோபல் பரிசு கூட கிடைக்கலாம்..\nஆச்சர்யப்பட அவசியம் இல்லை சகோ...\nஇரண்டாம் உலகப்போர் சமயம் அப்போதைய பிரிட்டிஷ் அரசால் 'dead-or-alive' பிடித்துக்கொடுத்தால் bounty prize £10,000 என அறிவிக்கப்பட்ட மேநாச்சம் பெகின் என்ற ஒர் உலக மகா யூத வெடிகுண்டு பயங்கரவாதிக்கு, பிற்காலத்தில் அமைதிக்கான நோபல் பரிசு கொடுத்து அழகு பார்த்தது இந்த அமெரிக்க சைத்தான்.\nஇதுபோல, அமெரிக்காவின் \"முன்னாள் பயங்கரவாத நண்பன்\" ஆன, பின்னால் 'பயங்கரவாதி' என அறிவிக்கப்பட்டு தலைக்கு 25 மில்லியன் டாலர் விலை வைக்கப்பட்ட, இவ்வாரம் ஃபைல் குளோஸ் பண்ணப்பட்ட, ஒசாமா பின் லாடன் கூட, கொஞ்சம் அமெரிக்காவிற்கு வளைந்து கொடுத்து இருந்திருந்தால், அன்று ஆப்கன் அதிபராய் ஆக்கப்பட்டு, இன்று நோபல் பரிசும் கொடுக்கப்பட்டும் இருந்திருக்கலாம்..\nஊடகம் மூலம் அமெரிக்கா சொன்னால், எதையும் நம்பும் மக்கள் உள்ள இவ்வுலகில், அது நினைத்தால் எதுவும் நடக்கும் இன்றைய உலகில்..\nஉலகத்திற்கு \"World's Official Terrorist\" ஆன இந்த அமெரிக்காவை 'கொல்வது' யார்..\n\"இனி நான் ஆயுதங்கள் செய்து பயங்கரவாதிகளுக்குவிற்க மாட்டேன்...\"\n\"எந்த நாட்டையும் என் ஆயுதங்கள்மூலம் அநீதமாய் ஆக்கிரமிக்க மாட்டேன்\"\n\"எந்த நாட்டு மக்களையும் இனி நான் குண்டுகள் போட்டு கொல்ல மாட்டேன்\"\n----என ஒவ்வோர் அமெரிக்க அதிபரும் இறைவனிடம் சத்தியம் செய்து பதவிப்பிரமாணம் எடுத்து, அதன்படி நடந்து... அப்படி அமெரிக்கா மனம் திருந்தினால் மட்டுமே உலகத்தில் இனி அமைதி நிலவும்..\nஇதுவரை உலகம் முழுக்க அமெரிக்கா சாகடித்த மனித உயிர்களை கணக்கிட்டால்... கோடிகளில் தான் இருக்கும். பிரபஞ்ச மகா பயங்கரவாதி இவன்..\nஉலகம் இன்னும் உன்னை நம்புதேடா... ஓ..\nஇடுகையிட்டது இறைபாதை நேரம் பிற்பகல் 10:25\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nகுறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.\nபுதிய இடுகை பழைய இடுகை��ள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஆல் இந்தியா இமாம்ஸ் கவுன்சில்\n -குறும்படம் பாப்புலர் ஃப்ரண்ட் தயாரிப்பு\nஇளைய சமூகத்திற்கு ஓர் அரிய செய்தி பாபர் மஸ்ஜித் நினைவலைகளை தம் நெஞ்சங்களில் மட்டுமல்ல பார்வையிலும் நிலைபெறச் செய்வதற்காக ...\nபுறம் பேசுவதை பற்றி இஸ்லாம் \nபுறம் பேசுவதனால் ஏற்படும் தீமைகள் குறித்து அல்லாஹ்வும் அவனது தூதர் (ஸல்) அவர்களும் மிகக் கடுமையாக எச்சரித்துள்ளனர். மரணித்த பிறகு கப்ரிலும்...\nமத அடிப்படையிலான இறை கட்டளைகள் தனி மனித சுதந்திரத்திற்கு எதிரானாவை. அவை மனிதர்களை தம் கட்டுப்பாட்டில் வைத்திருப்பதாக கூறி அவற்றை விட்...\nபதர் யுத்தம் நிகழ்வுகள் மட்டும் அல்ல\nஅப்துல் ரஹ்மான் பின் அவ்ஃ ப்(ரலி) ஆயிஷா (ரழி) அவர்கள் அப்துர் ரஹ்மான் பின் அவ்ஃப் (ரழி) அவர்களுக்காக இவ்வாறு பிரார்த்தித்தார்கள் : ...\nமுஸ்லிம்களின் இடஒதுக்கீடு - ஒரு வரலாற்று பார்வை \nவளர்ந்து வரும் நாட்டில் தன்னுடைய குடிமக்கள் அனவருக்கும் தேசத்தின் வளர்ச்சியில் உரிய பங்கு வழங்கப்பட வேண்டும். அவர்கள் எந்த ஜாதி, மத, சமூக அ...\nவிடியல் வெள்ளியின் சந்தாதாரர் ஆவீர்\nஉலகளவிலும், தேசிய அளவிலும் முஸ்லிம்களின் அவலை நிலையை சமூக மக்களிடம் கொண்டு சேர்க்கும் பணியை \"விடியல் வெள்ளி\" மாத இதழ் பல ஆண்டுக...\nஜாதிவாரியான மக்கள் தொகை கணக்கெடுப்பில் முஸ்லீம்களை...\nஎகிப்து அதிபர் தேர்தல்:13 பேர் வேட்பாளர்கள் – ஷஃபீ...\nவிடியல் வெள்ளியின் சந்தாதாரர் ஆவீர்\nஇஸ்ரேலுடனான உறவை கைவிடக்கோரி பாராளுமன்றம் நோக்கி ப...\nசமூக நல்லிணக்கத்தை சீர்குலைக்கும் ஏ.பி.வி.பி - கேம...\nஇலங்கை புத்த பிட்சுகளை கண்டித்து முற்றுகை போராட்டம...\nமஸ்ஜித் வேறு இடத்துக்கு மாற்றப்படும்: இலங்கை பிரதம...\nஇறந்துவிட்ட இறைநேசர்களிடம் உதவி தேடலாமா\nஇடஒதுக்கீடு போராட்டக்களத்தின் புகைப்ப காட்சிகள்\nஇலங்கையில் ஜூம்ஆ பள்ளிவாசல் மீது புத்த பிட்சுகள் த...\nஇறுதி நாளும் அதன் அடையாளங்களும்\nதிரைப்படத்துறையினருக்கு பாப்புலர் ஃப்ரண்டின் கோரிக...\nநீதி மற்றும் சகோதரத்துவத்திற்கான யாத்திரை சென்னை வ...\nகணவன் மனைவி – அற்புதமான விஷயங்கள்.\nஅரந்தாங்கியில் இடஒதுக்கீட்டிற்கான பிரச்சார சைக்கிள...\nமுஸ்லிம்கள் சாகட்டும் என மோடி கூறினார் - முன்னால் ...\nமைசூரில் N.W.F நடத்திய வரதட்சணை ஒழ���ப்பு பிரச்சாரம்...\nபயங்கரவாத இஸ்ரேலுடனான எல்லா உறவையும் துண்டிக்க வேண...\n உலகம் இன்னும் உன்னை நம்பு...\nதுறைமுகம் தொகுதியில் இடஒதுக்கீட்டிற்கான பிரச்சாரம்...\nமுஸ்லீம் மக்களை அலிக்க ஹைதராபாத்தில் மற்றொரு வகுப்...\nநாய், பன்றியின் உடல்களை மஸ்ஜிதிற்குள் வீசி வன்முறை...\nபாட்லா ஹவுஸ் முதல் மக்கா மஸ்ஜித் வரை விழிப்புணர்வு...\nஇளைய சமூகத்தை காப்பாற்றுவோர் யார்\nமனிதனை படுகுழியில் தள்ளும் விபச்சாரம் \nஅன்னா ஹஸாரேயின் ஹிந்துத்துவா முகத்திற்கு மீண்டும் ...\nகேம்பஸ் ஃப்ரண்டின் தேசிய பிரதிநிகள் கூட்டம்\nபுனித ஹஜ் பயணிகளுக்கான மானியத்தை மத்திய அரசு தொடர்...\nசமூக நல்லிணக்கத்தை ஏற்படுத்த ஆந்திர அரசு தவறிவிட்ட...\nகோவையில் இடஒதுக்கீட்டு பிரச்சாரத்திற்கான மாபெரும் ...\nமுஸ்லிம்களின் இடஒதுக்கீடு - ஒரு வரலாற்று பார்வை \nபுறம் பேசுவதை பற்றி இஸ்லாம் \n -குறும்படம் பாப்புலர் ஃப்ரண்ட் தயாரிப்பு\nஇளைய சமூகத்திற்கு ஓர் அரிய செய்தி பாபர் மஸ்ஜித் நினைவலைகளை தம் நெஞ்சங்களில் மட்டுமல்ல பார்வையிலும் நிலைபெறச் செய்வதற்காக ...\nசிலர் தன்னைப் பிறர் புகழும்போது சுறுசறுப்போடும் உற்சாகத்தோடும் செயல்படுவார்கள். விமர்சனங்கள் ஏச்சுப் பேச்சுக்கள் வரும்போது பின்வாங்கி விடு...\nமுஸ்லிம் மன்னர்கள் இந்தியாவின் மீது படையெடுத்து உண்மையில் கோவில்களை சிதைத்தார்களா\nஇந்திய நாட்டின் மீது படையெடுத்து வந்தவர்கள்தானே இஸ்லாமியர்கள்இந்துக் கோயில்களை இடித்துச் சிதைத்தார்கள்இந்துக் கோயில்களை இடித்துச் சிதைத்தார்கள்\nஅப்துல் ரஹ்மான் பின் அவ்ஃ ப்(ரலி) ஆயிஷா (ரழி) அவர்கள் அப்துர் ரஹ்மான் பின் அவ்ஃப் (ரழி) அவர்களுக்காக இவ்வாறு பிரார்த்தித்தார்கள் : ...\nரமலானில் நம்பிக்கையுடனும் நன்மையை எதிர்பார்த்தும் நோன்பு நோற்கிறவர்களின் முந்தைய பாவங்கள் மன்னிக்கப்படுகின்றன. என அபூஹுரைரா(ரலி) அறிவித்...\nபுறம் பேசுவதை பற்றி இஸ்லாம் \nபுறம் பேசுவதனால் ஏற்படும் தீமைகள் குறித்து அல்லாஹ்வும் அவனது தூதர் (ஸல்) அவர்களும் மிகக் கடுமையாக எச்சரித்துள்ளனர். மரணித்த பிறகு கப்ரிலும்...\nபதர் யுத்தம் நிகழ்வுகள் மட்டும் அல்ல\nஜாதிவாரியான மக்கள் தொகை கணக்கெடுப்பில் முஸ்லீம்களை பதிவுசெய்வொம்\nஇந்தியா முழுவதும் ஜாதிவாரியாக மக்கள்தொகை எண்ணிக்கையை வைத்துத்தா��் இடஒதுக்கீடு உட்பட அனைத்து சலுகைகளையும் அரசு சமூகங்களுக்கு வழங்கி வருகின்...\nமுஸ்லிம்களின் இடஒதுக்கீடு - ஒரு வரலாற்று பார்வை \nவளர்ந்து வரும் நாட்டில் தன்னுடைய குடிமக்கள் அனவருக்கும் தேசத்தின் வளர்ச்சியில் உரிய பங்கு வழங்கப்பட வேண்டும். அவர்கள் எந்த ஜாதி, மத, சமூக அ...\nஜாதிவாரியான மக்கள் தொகை கணக்கெடுப்பில் முஸ்லீம்களை...\nஎகிப்து அதிபர் தேர்தல்:13 பேர் வேட்பாளர்கள் – ஷஃபீ...\nவிடியல் வெள்ளியின் சந்தாதாரர் ஆவீர்\nஇஸ்ரேலுடனான உறவை கைவிடக்கோரி பாராளுமன்றம் நோக்கி ப...\nசமூக நல்லிணக்கத்தை சீர்குலைக்கும் ஏ.பி.வி.பி - கேம...\nஇலங்கை புத்த பிட்சுகளை கண்டித்து முற்றுகை போராட்டம...\nமஸ்ஜித் வேறு இடத்துக்கு மாற்றப்படும்: இலங்கை பிரதம...\nஇறந்துவிட்ட இறைநேசர்களிடம் உதவி தேடலாமா\nஇடஒதுக்கீடு போராட்டக்களத்தின் புகைப்ப காட்சிகள்\nஇலங்கையில் ஜூம்ஆ பள்ளிவாசல் மீது புத்த பிட்சுகள் த...\nஇறுதி நாளும் அதன் அடையாளங்களும்\nதிரைப்படத்துறையினருக்கு பாப்புலர் ஃப்ரண்டின் கோரிக...\nநீதி மற்றும் சகோதரத்துவத்திற்கான யாத்திரை சென்னை வ...\nகணவன் மனைவி – அற்புதமான விஷயங்கள்.\nஅரந்தாங்கியில் இடஒதுக்கீட்டிற்கான பிரச்சார சைக்கிள...\nமுஸ்லிம்கள் சாகட்டும் என மோடி கூறினார் - முன்னால் ...\nமைசூரில் N.W.F நடத்திய வரதட்சணை ஒழிப்பு பிரச்சாரம்...\nபயங்கரவாத இஸ்ரேலுடனான எல்லா உறவையும் துண்டிக்க வேண...\n உலகம் இன்னும் உன்னை நம்பு...\nதுறைமுகம் தொகுதியில் இடஒதுக்கீட்டிற்கான பிரச்சாரம்...\nமுஸ்லீம் மக்களை அலிக்க ஹைதராபாத்தில் மற்றொரு வகுப்...\nநாய், பன்றியின் உடல்களை மஸ்ஜிதிற்குள் வீசி வன்முறை...\nபாட்லா ஹவுஸ் முதல் மக்கா மஸ்ஜித் வரை விழிப்புணர்வு...\nஇளைய சமூகத்தை காப்பாற்றுவோர் யார்\nமனிதனை படுகுழியில் தள்ளும் விபச்சாரம் \nஅன்னா ஹஸாரேயின் ஹிந்துத்துவா முகத்திற்கு மீண்டும் ...\nகேம்பஸ் ஃப்ரண்டின் தேசிய பிரதிநிகள் கூட்டம்\nபுனித ஹஜ் பயணிகளுக்கான மானியத்தை மத்திய அரசு தொடர்...\nசமூக நல்லிணக்கத்தை ஏற்படுத்த ஆந்திர அரசு தவறிவிட்ட...\nகோவையில் இடஒதுக்கீட்டு பிரச்சாரத்திற்கான மாபெரும் ...\nமுஸ்லிம்களின் இடஒதுக்கீடு - ஒரு வரலாற்று பார்வை \nபுறம் பேசுவதை பற்றி இஸ்லாம் \nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027330750.45/wet/CC-MAIN-20190825151521-20190825173521-00020.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinakaran.lk/2019/04/18/%E0%AE%89%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81/33824/%E0%AE%87%E0%AE%A9-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88-%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%87%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%81", "date_download": "2019-08-25T16:17:19Z", "digest": "sha1:AOTTAYRVSGLEJCWNIUPNBKEEU525RTRR", "length": 16128, "nlines": 177, "source_domain": "www.thinakaran.lk", "title": "இன வேறுபாடுகளை களையாமல் கிழக்கை ஒரு போதும் முன்னேற்ற முடியாது | தினகரன்", "raw_content": "\nHome இன வேறுபாடுகளை களையாமல் கிழக்கை ஒரு போதும் முன்னேற்ற முடியாது\nஇன வேறுபாடுகளை களையாமல் கிழக்கை ஒரு போதும் முன்னேற்ற முடியாது\nஅரசியல் மற்றும் இன வேறுபாடுகளை களையாமல் கிழக்கு மாகாணத்தை ஒரு போதும் முன்னேற்றமடையச் செய்ய முடியாது என கிழக்கு மாகாண ஆளுநர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லா தெரிவித்தார்.\nஅமெரிக்க அரசாங்கத்தின் மனிதாபிமான நலன்புரி அமைப்பு திட்டத்தினால் நிறைவு செய்யப்பட்ட அட்டாளைச்சேனை அந்-நூர் மகா வித்தியாலயங்களில் நிர்மாணிக்கப்பட்ட வகுப்பறைக் கட்டடங்களை கிழக்கு மாகாண ஆளுநர் கலாநிதி எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லா அமெரிக்க உயா்ஸ்தானிகா் அலெய்னா பி, டெப்லிற்ஸ் ஆகியோர் வைபவரீதியாக இன்று (18) திறந்துவைத்து உரையாற்றுகையில் இவ்வாறு தெரிவித்தார்.\nபாடசாலை அதிபா் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினா் ஏ.எல்.எம்.நஸீா், முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினரும் கிழக்கு மாகாண முன்பள்ளிகள் பணியகத்தின் தவிசாளருமான எம்.எஸ்.உதுமாலெப்பை மற்றும் மாகாண கல்விப்பணிப்பாளர், மாகாண கல்வி அமைச்சின் செயலாளா் மற்றும் கல்வி அதிகாரிகள் என பலர் கலந்து கொண்டனா்.\nஅவர் அங்கு தொடர்ந்தும் உரையாற்றுகையில்;\nகிழக்கு மாகாணத்தில் இருக்கின்ற அடிப்டை பிரச்சினைகளையும், இன முரண்பாடுகளையும் முடியுமானவரை களைந்து இனங்களுக்கிடையே ஒற்றுமையை ஏற்படுத்துவதன் மூலம் நிரந்தமான அபிவிருத்தியையும், இன நல்லுறவையும் கடடியெழுப்ப முடியுமென்ற நம்பிக்கையுடனேயே கிழக்கு மாகாணத்தின் ஆளுநர் பதவியை நான் பொறுப்பேற்றேன்.\nகிழக்கு மாகாணத்தில் குறிப்பாக அம்பாறை மாவட்டத்தில் காணிப்பிரச்னைகள் அதிகம் உள்ளன. அஸ்ரப்நகர், நுரைச்சோலை சுனாமி வீட்டுத்திட்டப் பிரச்சினைகள், வட்டமடு பிரச்சினை, பொத்துவிலில் காணிப்பிரச்சினை என நிறைய தீர்க்கப்படாத பிரச்சினைகள் காணப்படுகின்றன.\nஅதிமேகுதகு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் நியமிக்கப்பட்டுள்ள அதியுயர்பீட குழுவுடன் இணைந்து எமது முன்னோர்கள் மற்றும் பரம்பரை, பரம்பரையாக வாழ்ந்து வந்த, விவசாயம் மேற்கொண்டுவந்த காணிகளை விடுவிப்பதற்கான நடவடிக்கையை படிப்படியாக முன்னெடுத்து வருகின்றோம்.\nஇக்காணிப்பிரச்சினைக்ளுக்கு வனபரிபாலன திணைக்களம் மற்றும் வன ஜீவராசிகள் திணைக்களம், புராதன திணைக்களம் என்பன முக்கிய காரணமாக அமைந்துள்ளதுடன் மக்களுக்கு பல்வேறு பட்ட அசௌகரியங்களையும் கொடுத்து வருவதாக அறிகின்றேன். இதனை ஜனாதிபதியின் கவனத்திற்கும் கொண்டு சென்றுள்ளேன்.\nஇவற்றை எல்லாவற்றையும் விட எங்களிடமுள்ள பாரிய பிரச்சினை அரசியல் பிரச்சினைதான். அதிலிருந்து நாங்கள் விடுபட வேண்டும். இது ஒரு சமூக நோயாக வியாபித்து வருவதை உடன் தடுத்து நிறுத்த வேண்டும். அரசியல் செய்பவர்கள் தேர்தல் ஒன்று வரும் போது அதனை சுதந்திரமாக செய்ய முடியும். ஆனால் தேர்தல் முடிவடைந்தவுடன் அவைகளை மறந்து ஒன்றுபட்டு செயற்பட வேண்டும்.\nஅவ்வாறு இனமுரண்பாடுகளிலிருந்தும் நாம் விடுபட்டு ஒற்றுமையாக செயற்பட வேண்டும். பல்லினங்கள் வாழ்ந்து வரும் எமது நாட்டில் ஒரு இனத்தை வெறுத்து மற்றுமொரு இனம் நிம்மதியாக வாழ முடியாது என்ற உண்மையை புரிந்து கொள்ள வேண்டும். ஆதலால் விட்டுக் கொடுப்பு, சகிப்புத்தன்மை,புரிந்துணர்வுடன் வாழும் போது அன்புடன் வாழ முடியும்.\nஅனைத்து வளங்களையும் வைத்துக் கொண்டு சகல துறைகளிலும் பின்தங்கியுள்ள கிழக்கு மாகாணத்தை அரசியல், இன ரீதியான முரண்பாடுகளைக் களைந்து முன்னேற்றமடையச் செய்வதற்கு ஒற்றுமையுடன் அனைவரும் செயற்பட வேண்டும்.\n(அம்பாறை சுழற்சி நிருபர் - ரி.கே. ரஹ்மதுல்லா)\nஇச்செய்தி தொடர்பான எனது கருத்து\nசிறுபான்மை விடயத்தில் அரசாங்கம் அக்கறை காட்டுகிது\nஇந்தியாவில் அமைச்சர் ரவூப் ஹக்கீம்கடந்தகால அரசாங்கதை விட, ஆட்சிக்கு...\nமல்வத்து ஓயா திட்டம் இன ஐக்கியத்துக்கு பாலமாக அமையும்\nஅனுராதபுரம், வவுனியா மற்றும் மன்னார் ஆகிய மூன்று மாவட்டங்களில் வாழும்...\nஐனாதிபதியின் எண்ணக்கருவில் வடக்கு மாகாண ஆளுனரின் நெறிப்படுத்தலின் கீழ்...\nஇலங்கையிலிருந்து தீவிராவதிகள் ஊடுருவிய தகவலை இராணுவம், கடற்பட�� மறுப்பு\nஇலங்கையிலிருந்து தீவிரவாதிகள் 6 பேர், இந்தியாவுக்குள் ஊடுருவியுள்ளதாக...\nஅறுவக்காடு குப்பை லொறிகள் தாக்குதலை ஆராய புலனாய்வு பிரிவு\nவனாத்தவில்லு, அறுவக்காடு கழிவுக் களஞ்சியத்திற்கு, குப்பை ஏற்றிச் செல்லும்...\nஅம்பாறை, மட்டக்களப்பு மாட்டங்களில் பிற்பகலில் மழை\nதென்மேல் திசையிலான மழை, காற்று தொடரும்நாடு முழுவதும், குறிப்பாக மத்திய...\nசீனாவின் டொங்க்வான் நகரில் அண்மையில் இடம்பெற்ற Developer மாநாட்டில் Huawei...\nநியூசிலாந்து உடனான ரி20 குழாம் அறிவிப்பு\nஇலங்கை வந்துள்ள நியூசிலாந்து அணியுடனான ரி 20 கிரிக்கெட் தொடருக்கான 15 பேர்...\nஜோதிடமணி பிரம்ம ஶ்ரீ சி. ஜெகதீஸ்வரன் சர்மா\nதெருவிற்கு கிரவல் போடுவதினால் வறுமை தீராது. குளத்தின் நீர் வற்றாமல் இருக்க வழிவகை செய்ய மக்கள் பிரநிகள் கவனத்திற்கு கொண்டு செல்லுங்கள்\nதமிழ் மக்களுக்காக குரல்கொடுப்பது தமிழ் தேசிய கூட்டமைப்பு மட்டுமே\nபத்து வருடங்களாக உங்களை ஒற்றுமையாக பாராளுமன்றத்திற்கு அனுப்பினோம், இது வரை சாதித்ததை பட்டியலிடுங்கள் பார்க்கலாம். யுத்தம் முடிந்து 10 வருடங்கள் கடந்து விட்டன. வாழைச்சேனை காகித ஆலை, பரந்தன் இராசாயன...\nபலாலி விமான நிலைய அபிவிருத்தி\nபலாலியிலிருந்து விமான சேவைகள் ஆரம்பமாகின் வடமாகாணத்தவர்கள் கொழும்பு செல்வது அங்கு தங்குவது, கட்டுநாயக்காவிற்கு பயணமாவது போன்றவற்றிகான செலவு மீதமாகும். நேரமும், சிரமமும் குறையும்.\nகதிர்காமம் தினமின இல்லம், லேக்ஹவுஸ் ஓய்வு மண்டபம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027330750.45/wet/CC-MAIN-20190825151521-20190825173521-00020.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dmk.in/announcement/71", "date_download": "2019-08-25T15:45:06Z", "digest": "sha1:YOPQKQZKDLG3PTOD5GI5EWAXSRCJ24TW", "length": 2933, "nlines": 42, "source_domain": "dmk.in", "title": "Announcement - DetailPage - DMK", "raw_content": "திராவிட முன்னேற்றக் கழகம் கடமை கண்ணியம் கட்டுப்பாடு\nகொள்கைகள் வரலாறு அமைப்பு மக்கள் பிரதிநிதிகள் அணிகள் சமூக பதிவுகள்\nமு. க. ஸ்டாலின் கலைஞர் கருணாநிதி அறிஞர் அண்ணா பெரியார்\nமுரசொலி அறிக்கை செய்திகள் புகைப்படம் காணொளி நிகழ்ச்சிகள் Elections - 2019\nகழக தகவல் தொழில்நுட்ப அணியின் மாநில செயலாளர் அறிவிப்பு - கன்னியாகுமரி கிழக்கு மாவட்டம்\nகழக தகவல் தொழில்நுட்ப அணியின் சார்பில் கன்னியாகுமரி கிழக்கு மாவட்டத்தின் கன்னியாகுமரி, குலேச்சல் மற்றும் நாகர்கோவில் தொகுதிகளுக்கு உட்பட்ட ஒன்றியம், நகரம், பேர��ராட்சி, ஊராட்சி மற்றும் வட்டம் ஆகிய நிலைகளுக்கான ஒருங்கிணைப்பாளர்கள் தகவல் தொழில்நுட்ப அணியின் மாநில செயலாளர் அவர்களால் நியமனம் செய்து அறிவிக்கப்படுகிறார்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027330750.45/wet/CC-MAIN-20190825151521-20190825173521-00020.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://payanakatturai.blogspot.com/2019/07/blog-post_78.html", "date_download": "2019-08-25T15:51:52Z", "digest": "sha1:P27AFSSCKEXPVU5DAOFRDU3VGTJI7BR3", "length": 13653, "nlines": 399, "source_domain": "payanakatturai.blogspot.com", "title": "ரிட்டயர்ட் ஆகிடுங்க தோனி... மறைமுக நெருக்கடி தரும் பிசிசிஐ..!! அதிர்ச்சி தரும் பின்னணி தகவல்கள் - !...Payanam...!", "raw_content": "\nரிட்டயர்ட் ஆகிடுங்க தோனி... மறைமுக நெருக்கடி தரும் பிசிசிஐ..\nரிட்டயர்ட் ஆகிடுங்க தோனி... மறைமுக நெருக்கடி தரும் பிசிசிஐ.. அதிர்ச்சி தரும் பின்னணி தகவல்கள்\nபிசிசிஐயின் தொடர் அழுத்தத்தால் 2 மாதங்கள் தற்காலிக ஓய்வை தோனி அறிவித்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்திய அணி வெஸ்ட் இண்டீஸ் நாட்டில்...\nபிசிசிஐயின் தொடர் அழுத்தத்தால் 2 மாதங்கள் தற்காலிக ஓய்வை தோனி அறிவித்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.\nஇந்திய அணி வெஸ்ட் இண்டீஸ் நாட்டில் சுற்றுப்பயணம் செய்து டி20 போட்டிகள், 5 ஒருநாள் மற்றும் டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. அதற்கான அணியை தேர்வு செய்ய தலைமை தேர்வு குழு தலைவர் எம் எஸ் கே பிரசாத் தலைமையிலான குழு கூடியது.\nஅதற்கு முன்னதாக, தேர்வுக் குழுவினருக்கும், கேப்டன் கோலிக்கும் இடையில் முக்கிய ஆலோசனை நடந்தது. அதன் பின்னர், 3 வகையான போட்டிகளுக்கான தனித்தனியே அணி அறிவிக்கப்பட்டது.\nடெஸ்ட் போட்டிகளுக்கு 16 பேர் கொண்ட அணி, 3 ஒருநாள் போட்டிகளில் 15 பேர் கொண்ட அணியில் 3 டி20 போட்டிகளுக்கு 15 பேர் கொண்ட அணியும் அறிவிக்கப் பட்டது. அனைத்து அணிகளுக்குமே கோலி கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.\nஹர்திக் பாண்டியாவிற்கு மூன்று வகையான போட்டிகளில் இருந்தும் ஓய்வு கொடுக்கப்பட்டுள்ளது. பும்ராவிற்கு டி20 மட்டும் ஒரு நாள் போட்டியில் இருந்து ஓய்வு கொடுக்கப்பட்டுள்ளது. டெஸ்ட் தொடரில் மட்டும் அவர் ஆடுவார்.\nஇந் நிலையில் அணியை அறிவித்த பின்னர் செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்த தேர்வுக்குழு தலைவர் எம்எஸ்கே பிரசாத். அப்போது தோனி பற்றியும் பேசினார். அவர் கூறியதாவது:\nதோனி எங்களிடம் இந்த தொடருக்கு முன்னதாக பேசினார். இந்த தொடரில் ஆட மாட்டேன் என்றும் கூறினார். அவரது வார்த்தைக��ுக்கு மதிப்பளிக்கிறோம். அதனால் அவரை விட்டுவிட்டு மற்ற வீரர்களை வைத்து அணியை தேர்வு செய்தோம்.\nஅடுத்த உலக கோப்பைக்கு நாங்கள் தற்போது தயாராக வேண்டியுள்ளது. அதற்கான திட்டங்களை தீட்டி வருகிறோம். தோனி இல்லாத நேரத்தில் ரிஷப் பன்ட் அனைத்து வகையான போட்டிகளிலும் கீப்பிங் செய்வார். அதுவே தற்போதைய திட்டம்.\nதோனி போன்ற ஒரு ஜாம்பவானுக்கு, எப்போது ஓய்வு பெறவேண்டும் என அவருக்கு நன்றாக தெரியும். அதைப்பற்றி நாம் அவரிடம் பேசக்கூடாது. ஓய்வு பெறுவது அவரது தனிப்பட்ட விருப்பம்.\nதோனி எப்போது வேண்டுமானாலும் அணியில் இருந்து ஓய்வு பெறலாம். அதில் நாங்கள் தலையிடுவது இல்லை என்றார். ஆனால், தோனியை அணியில் எடுக்கப் போவதில்லை என்று முன்பே முடிவெடுத்து, அதை தோனியிடம் பிசிசிஐ தெரிவித்து விட்டதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.\nமேலும், ஓய்வு அறிவிப்பை வெளியிட்டு விடுங்கள், அப்போது தான் நன்றாக இருக்கும் என்று நெருக்கடி கொடுத்தாகவும் தகவல்கள் கசிந்துள்ளன. ஆனால், எதற்கும் மசியாமல் தமது பாராமிலிட்டரி பணியை முன் வைத்து 2 மாதங்கள் தற்காலிக ஓய்வை அறிவித்துவிட்டார் தோனி என்றும் கூறப்படுகிறது.\nரிட்டயர்ட் ஆகிடுங்க தோனி... மறைமுக நெருக்கடி தரும்...\n9 லட்சம் ரூபாய் மதிப்புள்ள கேமராவை, தெரியாமல் 6 ஆய...\nஅடுத்த மாதம் முடிகிறது தர்பார் படப்பிடிப்பு… அடுத்...\nஅசைக்கா முடியா அவதார் படத்திற்கு வந்த சோதனை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027330750.45/wet/CC-MAIN-20190825151521-20190825173521-00020.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://ta.orphek.com/reef-aquarium-from-malaysia-under-orphek-led-aquarium-light/", "date_download": "2019-08-25T16:30:08Z", "digest": "sha1:RJEDPNLHPXALSUFCUKDUPXNH5VQWURIM", "length": 24699, "nlines": 135, "source_domain": "ta.orphek.com", "title": "மலேசியாவிலிருந்து ரீஃப் அக்வாரியம் ஆர்ஃபெக் எல்இடி அக்வாரியம் லைட் • ரீஃப் அக்வாரியம் எல்இடி லைட்டிங் • ஆர்ஃபெக்", "raw_content": "\nஆர்ஃபெக் ரீஃப் அக்வாரியம் எல்.ஈ.டி விளக்கு\nLED Vs மெட்டல் ஹாலைட்\nஅல்லது 120 / 90 / 60 பார்\nOrphek ஐ தொடர்பு கொள்ளவும்\nமலேசியாவிலிருந்து Orphek LED Aquarium Light கீழ் ரீஃபார் மீன்\nமலேசிய பங்குதாரர்களிடமிருந்து ஆர்பெக் கிளையன்ட் அட்லாண்டிக் எல்.ஈ. டி விளக்குகள்\nநாம் மிகவும் உணர்ச்சிவசப்பட்ட ஒரு துறையில் வேலை நன்மைகள் ஒன்று அதே பேரார்வம் பகிர்ந்து மற்ற மக்கள் சந்தித்து முடிவற்ற சாத்தியம் உள்ளது.\nஎங்களுக்கு, ஆர்ஃபிக் ஒரு வேலை அல்ல. இது இயற்கை காதலர்கள் ஒரு பெரி�� கூட்டம்\nஇன்று மலாசியாவிலிருந்து வருகின்ற ஆர்வமிக்க மீன்வழியை பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சியடைகிறோம்.\nதொட்டி அமைக்கப்பட்டது என்றாலும் XXII Akasyah எல்இடி ஒளி தீர்வு எங்கள் முதல் பதிப்பு பயன்படுத்தி - Orphek Atlantik XX (இந்த தீர்வு பற்றி இங்கே தகவல் சரிபார்க்க: https://orphek.com/atlantik-led-pendants-at-macna-2012/ )\n5 ஆண்டுகளுக்குப் பிறகும் எந்த சக்தியும் இல்லாமல் ஒளி சரியாக இயங்குகிறது என்பதை அறிந்து நாங்கள் மிகவும் மகிழ்ச்சியடைந்தோம்\nவிளக்குகள் மீது புதுப்பிக்கவும்: வாடிக்கையாளர் Atlantik V4 க்கு மேம்படுத்தும்.\nAkasyah அவரது தொட்டி மேலும் விவரங்களை கொடுக்க மற்றும் எங்கள் தயாரிப்பு ஆய்வு போதுமான வகையான இருந்தது:\nதொட்டி வகை: 12 மிமீ தெளிவான சிதைந்த கண்ணாடி 4side மற்றும் overflow இடது மூலையில்.\nபரிமாணம்: 36inch நீளம் x (ஆழமற்ற 20 \"ஆழம் & X\" துளி) x 30 \"அகலம்\nபரம்பரை: \"டைக் கல்க்வெசர் உலைகளை அமைப்பதற்கும், வீரியத்தை அமைப்பதற்கும் மத்தியில் நான் இன்னும் இருக்கிறேன் என நான் ஒருபோதும் சரிபார்க்க மாட்டேன்\"\nஉபகரணங்கள்: XXX H5000Ocean திரும்ப பம்ப், ரீஃப் ஆக்டிபஸ் BRMF XIX இயங்கும் இயற்பியல் துறையில், ஸ்கிமர் ஆர் ROX-INT (தினமும் தினமும் இயங்கும்)\nவிளக்கு: \"பெருமையுடன் ஆர்ப்ஸ்க் தினமும் வாரம் 9 மணி நேரம்\"\nபுளூ சேனல் 1 மற்றும் 3 இருந்து 9 மற்றும் 12 (11 - 6 இல் இயங்கும் 100)\nவிளக்கு அமைப்பு: \"பழைய தொங்கும் கிட் துருப்பிடிக்காத முதல் நீரின் முதல் நீளம் மற்றும் நீளம் இருந்து சுமார் 9 மாதம் வரை \"சிக்கி ... தொன் சுவர் மீண்டும் எதிர்கொள்ளும் வரை 9 வரை\".\nமூலக்கூறு: கரீபியா ஹவாய் பிளாக் லைவ் மணல் & கேப்சீ பிமிணி வெள்ளை லைவ் மணல்\nAquascape: தெற்கு பிலிப்ன் உலர் ராக் 20lbs + செராமிக் ராக்.\nமுக்கிய துணை: Polylab RF ஆதியாகமம் + RF எரிபொருள் + RF பிளஸ் + ஆர்எஃப் ஆசிட் தொட்டி சுழற்சி முதல்\nபவள வண்ணம்: சிவப்பு கடல் ABCD 8 தினமும் குறைகிறது\nஉணவு: டெய்லி XXX டிராப்ட்ஸ் பிரைட்வெல் Phytoplankton + 12 டிராப் Zooplankton + XX சிப்பி சிப்பி Feast Reef ஊட்டச்சத்து\nஒரு வாரத்திற்கு இரண்டு முறை ரீஃப் கரைசல்.\nசிறந்த யோசனை பெற வீடியோவை பாருங்கள்\nவழக்கமாக நாம் நிலையான வடிவங்களைக் காண்பிப்போம், ஆனால் இந்த தொட்டி ஒரு \"அடுக்கு\" கடிகார வடிவம் கொண்டது, இது வழக்கைக் காட்ட சிறப்பாக இருப்பதைக் கண்டறிந்தது, மேலும் அந்த பீட்டில்களுக்கு ஒரு வாடிக்கையாளர் வைத்திருப்பதைக் கண்டோம்.\nAkasyah எங்கள் Orphek அட்லாண்டிக்கு எல்.ஈ. லைட்டிங் பற்றி தனது ஆய்வு அனுப்பி:\n\"ரீஃப் தொட்டியின் எந்த பாணியிலும் பரிந்துரைக்கப்படுவது, பாதுகாப்பு மிகவும் அருமையானது, ஏனென்றால் அது இன்னும் கீழிறங்கியின் கீழ் பகுதியில் மென்மையான ஒளியை (30inch ஆழம்) கொண்டு வர முடியும்.\nஆல்ஃப்க் தீவிரம் நன்கு பரவி, பவள பிளீச் அல்லது இறப்பு இல்லை என்பதால் எந்த பாசிப் பிரச்சினையும் இல்லை.\n3 மாதங்கள் குறைவாக குறைவான பிறகு, வேகமாக வளர்ந்து அவற்றின் துடிப்பான நிறத்தை வளர்க்கின்றன.\nநீங்கள் zoa கலெக்டர் அல்லது ஸ்ப்ஸ் வினையூக்கிகளாக இருந்தால், அல்லது மெதுவாக மெடிஸ் காதலன் அல்லது எல்.பி.எஸ் பவளமான எந்த வகை சரியான ஒளி மற்றும் சிறந்த ஒளி இயல்பு பிரதிபலிக்கும் \"\nAkasyah எத்தனை புகைப்படங்கள் எங்களை அனுப்பியது என்பதை பாருங்கள்\nஇந்த படத்தில் நீங்கள் தொட்டியின் தொடக்க நிலைகளை அதன் நிறுவலின் தொடக்கத்தில் பார்க்கலாம்.\nராக்ஸ் மற்றும் ஆர்பெக் அட்லாண்டிக் LED விளக்கு ஏற்கனவே நிறுவப்பட்ட. பீட்டில்ஸ் மஞ்சள் நீர்மூழ்கிக் கப்பல் மற்றும் பீட்டில்ஸ் சிலைகள் ஆகியவை வைக்கப்பட்டுள்ளன.\nபின்வரும் புகைப்படங்கள் கிளையண்ட் ஏற்கனவே corals வைக்கப்படும்\nநீங்கள் நிறுவப்பட்ட மற்றும் வேலை செய்யும் உபகரணங்கள் பார்க்க கதவை திறந்து பார்க்க முடியும்.\nமேலும் அதிகமான பவளப்பாறைகள் மீன்வகைக்கு அதிக நிறத்தை அளித்தன.\nஇந்த படத்தில் நீங்கள் அவரது Orphek அட்லாண்டிக்குக்கு அலகு நன்றாக பரந்த என்று வழங்குகிறது, முழு பகுதியில் அடையும் என்று பார்க்க முடியும்\nஇந்த புகைப்படங்களில் வாடிக்கையாளர் நீல நிற சேனல் மாற்றியமைத்திருக்கிறார்.\nஇந்த படத்தில் நாம் பீட்டில்ஸ் தீம், பவளப்பாறைகள் மற்றும் மீன் ஆகியவற்றை ஒன்றாக பார்க்கலாம்.\nஆர்பெக் அட்லாண்டிக்கு ப்ளூ சேனல் புகைப்படம்\nஇங்கே நீங்கள் ஆர்பாக்குகள் அட்லாண்டிக்கு அலகு தூக்கிலிடப்பட்டதையும் நீரின் தூரத்தையும் எப்படி பார்க்க முடியும்.\nஇங்கே நீங்கள் இந்த தனிப்பட்ட மீன் மிகவும் அற்புதமான புகைப்படங்கள் காண்பீர்கள்\nஆர்ப்ஸ்க் அட்லாண்டிக் அலையின் கீழ் ஆரோக்கியமான மற்றும் அழகாக இருக்கும் பவளங்கள்.\nஅழகான & ஒத்திசைவான பவள காட்சியைக் கொண்ட அடுக்கை அமைப்பை நெருங்குகிறது.\nப்ளூ சேனலில் ஓர்பெக் அட்லாண்டிக் யூனிட் கீழ் உள்ள முழு மீ��் புகைப்படங்களின் அழகிய படங்கள்.\nபீட்டில்ஸ் மஞ்சள் நீர்மூழ்கிக் கப்பல் மற்றும் நெருங்கிய நெருங்கிய புள்ளிவிவரங்கள்\nஎங்களுக்கு டக்கிங்ஸ் மற்றும் பவளப் படங்களின் புகைப்படங்களை அனுப்பியதற்காக அகாசிக்கு இந்த வாய்ப்பை நாங்கள் விரும்புகிறோம்\nநீங்கள் ஆசியா, ஐரோப்பா, அமெரிக்கா அல்லது உலகெங்கிலும் உள்ள எந்த நாட்டிலிருந்தும் நீங்கள் விரும்பினால்,\nஉங்கள் பவளப்பாறைகள் மற்றும் கடல் இனங்கள் வாழ்க்கை தரத்தை மேம்படுத்த\nசுத்தமாகவும் சுலபமாகவும் சுத்தம் செய்யலாம்\nஒரு கருத்துரு வடிவமைப்பு மட்டும் LED ஒளி தீர்வு, ஆனால் ஒரு உண்மையான நிறம் & வளர்ச்சி தொழில்நுட்பம் சொந்தமானது\nஉங்களுடைய தொட்டிக்கு சிறந்த ஆர்பெக் எல்.ஈ. டி லைட்ஸ் கண்டுபிடிக்க நாங்கள் மிகவும் மகிழ்ச்சியாக இருப்போம்.\nநீங்கள் எங்கள் அட்லாண்டிக்கு அலகு பற்றி மேலும் விவரங்கள் அறிய விரும்பினால், எங்களுக்கு மின்னஞ்சல் contact@orphek.com நீங்கள் தொடங்குவதற்கு உதவுவோம் நீங்கள் எங்களை அணுகலாம் எங்கள் படிவத்தை நிரப்புகிறது.\nஎங்கள் நிறுவனத்தின் மிக பெரிய இன்பம் ஒன்று Orphek ஊழியர்கள் அதன் வாடிக்கையாளர்கள் நெருக்கமாக தொடர்பு உள்ளது என்பதை. இது ஆண்டுகளில் எங்கள் வாடிக்கையாளரின் பவளப்பாறைகளின் வளர்ச்சியைப் பின்பற்றவும், பகிர்ந்து கொள்ளவும் எங்களுக்கு வாய்ப்பளிக்கிறது. எங்கள் தயாரிப்புகள் மற்றும் சேவையைப் பற்றிய கருத்துக்களைப் பெறுவதும் சிறந்தது.\nஎங்கள் வலைத்தளத்தில் உலவ மற்றும் உங்கள் Orphek அனுபவம் பங்கேற்க உங்களை அழைக்க விரும்புகிறேன்.\nஉங்கள் தொட்டியைப் பற்றி எங்களுக்குத் தெரியப்படுத்துங்கள், அதை மற்ற பொழுதுபோக்குக்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்\n நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம், உங்கள் தொட்டியைப் பற்றிய அடிப்படை தகவல்களை எங்களுக்கு அனுப்புவதுதான், வழக்கமாக ஆரம்பத்தில் இருந்தே தொடங்கி (உங்கள் தொட்டியைத் தொடங்கியபோது), நீங்கள் தொட்டியில் என்ன ஓடுகிறீர்கள், உங்கள் தொட்டியில் நீங்கள் வைத்திருக்கும் உயிரினங்கள் மற்றும் நிச்சயமாக படங்கள் தொட்டி மற்றும் உங்கள் பவளப்பாறைகள். எங்கள் விளக்குகளின் படங்களை தொட்டியின் மேலே வைத்திருக்க விரும்புகிறோம்\nஉங்கள் தகவலை எங்களுக்கு அனுப்புவதற்கு சிறிது நேரம் இருப்பதை நாங்கள் நம்புகிறோம், எனவே இப்போதே வெளியிடலாம்\nதயவுசெய்து எங்கள் படிவத்தை நிரப்பவும், எங்கள் குழு விரைவில் உங்களைத் தொடர்புகொள்ளவும்\nபதிப்புரிமை 2009-Orphek Aquarium LED விளக்குகள் © எக்ஸ்\nஉங்கள் அனுபவத்தை மேம்படுத்த இந்த வலைத்தளம் குக்கீகளைப் பயன்படுத்துகிறது. இதை நீங்கள் சரி என்று கருதிக் கொள்கிறோம், ஆனால் நீங்கள் விரும்பினால், நீங்கள் விலகலாம். குக்கீ அமைப்புகள்ஏற்றுக்கொள்\nதனியுரிமை & குக்கீகள் கொள்கை\nவலைத்தளத்தின் மூலம் நீங்கள் செல்லவும் போது உங்கள் அனுபவத்தை மேம்படுத்த இந்த வலைத்தளம் குக்கீகளைப் பயன்படுத்துகிறது. இந்த குக்கீகளில் இருந்து, அவற்றின் உலாவிக்கு அவசியமாக வகைப்படுத்தப்படும் குக்கீகள் உங்கள் உலாவியில் சேமித்து வைக்கப்பட்டுள்ளன, ஏனெனில் வலைத்தளத்தின் அடிப்படை செயல்பாட்டிற்காக அவை அவசியமானவை. மூன்றாம் தரப்பு குக்கீகளை நாங்கள் பயன்படுத்துகிறோம், மேலும் இந்த வலைத்தளத்தைப் பயன்படுத்துவது எப்படி என்பதைப் புரிந்து கொள்ள உதவுகிறது. இந்த குக்கீகள் உங்கள் உலாவியில் மட்டுமே உங்கள் ஒப்புதலுடன் சேமிக்கப்படும். இந்த குக்கீகளைத் தெரிவுசெய்வதற்கான விருப்பமும் உள்ளது. ஆனால் இந்த குக்கீகளில் சிலவற்றைத் தேர்வுசெய்வது உங்கள் உலாவல் அனுபவத்தில் விளைவை ஏற்படுத்தலாம்.\nவலைத்தளத்தின் மூலம் நீங்கள் செல்லவும் போது உங்கள் அனுபவத்தை மேம்படுத்த இந்த வலைத்தளம் குக்கீகளைப் பயன்படுத்துகிறது. இந்த குக்கீகளில் இருந்து, அவற்றின் உலாவிக்கு அவசியமாக வகைப்படுத்தப்படும் குக்கீகள் உங்கள் உலாவியில் சேமித்து வைக்கப்பட்டுள்ளன, ஏனெனில் வலைத்தளத்தின் அடிப்படை செயல்பாட்டிற்காக அவை அவசியமானவை. மூன்றாம் தரப்பு குக்கீகளை நாங்கள் பயன்படுத்துகிறோம், மேலும் இந்த வலைத்தளத்தைப் பயன்படுத்துவது எப்படி என்பதைப் புரிந்து கொள்ள உதவுகிறது. இந்த குக்கீகள் உங்கள் உலாவியில் மட்டுமே உங்கள் ஒப்புதலுடன் சேமிக்கப்படும். இந்த குக்கீகளைத் தெரிவுசெய்வதற்கான விருப்பமும் உள்ளது. ஆனால் இந்த குக்கீகளில் சிலவற்றைத் தேர்வுசெய்வது உங்கள் உலாவல் அனுபவத்தில் விளைவை ஏற்படுத்தலாம்.\nவலைத்தளத்திற்கு ஒழுங்காக செயல்பட தேவையான குக்கீகள் அவசியமானவை. இந்த வகை வலைத்தளத்தின் அடிப்படை செயல்பாடுகள் மற்றும் பாதுகாப்பு அம்சங்களை உறுதி செய்யும் குக்கீகளை மட்டுமே உள்ளடக்கியுள்ளது. இந்த குக்கீகள் எந்த தனிப்பட்ட தகவலையும் சேமிக்கவில்லை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027330750.45/wet/CC-MAIN-20190825151521-20190825173521-00020.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.orphek.com/slim-line-led-24-en-francaisslim-line-led-24-french/", "date_download": "2019-08-25T16:51:50Z", "digest": "sha1:PJOBSV5CKVAGMFYU3OUH4KDU3XSX47QB", "length": 10340, "nlines": 90, "source_domain": "ta.orphek.com", "title": "Slim Line LED 24\" en Français/Slim Line LED 24\" in French •Reef Aquarium LED Lighting•Orphek", "raw_content": "\nஆர்ஃபெக் ரீஃப் அக்வாரியம் எல்.ஈ.டி விளக்கு\nLED Vs மெட்டல் ஹாலைட்\nஅல்லது 120 / 90 / 60 பார்\nOrphek ஐ தொடர்பு கொள்ளவும்\nபிரஞ்சு உள்ள மெல்லிய வரி எல்.ஈ. எல்.எல்\nVous pouvez lire sur surre பிரஞ்சு உள்ள LED ஸ்லிம் வரி தயாரிக்கும்:\nமுன்னணி பிரஞ்சு ரீஃப் பத்திரிகை Récifal எங்கள் புதிய வெளியீட்டு பற்றி ஒரு கட்டுரை posted மெலிதான வரி எல்.ஈ. \"பிரஞ்சு உள்ள தயாரிப்புகள்: www.recifalnews.fr\nஆவரெக் அறிவிப்பு livraison எக்ஸ்ப்ரெர் டோர் டோர் டூ சொலுஷன்ஸ் டூ ஓர்பெக் ஆர்யோரோன்ட் டான்ஸ் டான்ஸ் ப்ராஜெக்ட் எட்ராய்ட்\nஎன்வோயிஸ்-நஸ் அன்ட் டிராக்டர் எலக்ட்ரான்ரிக்இன் contact@orphek.com ou remplissez ரைடு (டூஸ் லெஸ் சாம்ப்ஸ் கோரிக்கை).\nநீங்கள் இன்று Orphek Aquarium LED விளக்குகள் சொந்தமாக முடியும்\nஉடன் எங்கள் கதவு திறப்பு டெலிவரி, உங்கள் Orphek தீர்வு (கள்) நீங்கள் எந்த இடத்தில் வரும்\nஆர்டர் செய்தல் / உதவி:\nசிறந்த Orphek LED தீர்வு கண்டுபிடித்து ஒரு பொருட்டு அல்லது உதவி வைக்க வேண்டும்\nஎங்களை மின்னஞ்சல் செய்யுங்கள் contact@orphek.com அல்லது இந்த விரைவான படிவத்தை நிரப்புக (அனைத்து துறைகளிலும் தேவை).\nதயவுசெய்து எங்கள் படிவத்தை நிரப்பவும், எங்கள் குழு விரைவில் உங்களைத் தொடர்புகொள்ளவும்\nபதிப்புரிமை 2009-Orphek Aquarium LED விளக்குகள் © எக்ஸ்\nஉங்கள் அனுபவத்தை மேம்படுத்த இந்த வலைத்தளம் குக்கீகளைப் பயன்படுத்துகிறது. இதை நீங்கள் சரி என்று கருதிக் கொள்கிறோம், ஆனால் நீங்கள் விரும்பினால், நீங்கள் விலகலாம். குக்கீ அமைப்புகள்ஏற்றுக்கொள்\nதனியுரிமை & குக்கீகள் கொள்கை\nவலைத்தளத்தின் மூலம் நீங்கள் செல்லவும் போது உங்கள் அனுபவத்தை மேம்படுத்த இந்த வலைத்தளம் குக்கீகளைப் பயன்படுத்துகிறது. இந்த குக்கீகளில் இருந்து, அவற்றின் உலாவிக்கு அவசியமாக வகைப்படுத்தப்படும் குக்கீகள் உங்கள் உலாவியில் சேமித்து வைக்கப்பட்டுள்ளன, ஏனெனில் வலைத்தளத்தின் அடிப்படை செயல்பாட்டிற்காக அவை அவசியமானவை. மூன்றாம் தரப்பு குக்கீகளை நாங்கள் பயன்ப��ுத்துகிறோம், மேலும் இந்த வலைத்தளத்தைப் பயன்படுத்துவது எப்படி என்பதைப் புரிந்து கொள்ள உதவுகிறது. இந்த குக்கீகள் உங்கள் உலாவியில் மட்டுமே உங்கள் ஒப்புதலுடன் சேமிக்கப்படும். இந்த குக்கீகளைத் தெரிவுசெய்வதற்கான விருப்பமும் உள்ளது. ஆனால் இந்த குக்கீகளில் சிலவற்றைத் தேர்வுசெய்வது உங்கள் உலாவல் அனுபவத்தில் விளைவை ஏற்படுத்தலாம்.\nவலைத்தளத்தின் மூலம் நீங்கள் செல்லவும் போது உங்கள் அனுபவத்தை மேம்படுத்த இந்த வலைத்தளம் குக்கீகளைப் பயன்படுத்துகிறது. இந்த குக்கீகளில் இருந்து, அவற்றின் உலாவிக்கு அவசியமாக வகைப்படுத்தப்படும் குக்கீகள் உங்கள் உலாவியில் சேமித்து வைக்கப்பட்டுள்ளன, ஏனெனில் வலைத்தளத்தின் அடிப்படை செயல்பாட்டிற்காக அவை அவசியமானவை. மூன்றாம் தரப்பு குக்கீகளை நாங்கள் பயன்படுத்துகிறோம், மேலும் இந்த வலைத்தளத்தைப் பயன்படுத்துவது எப்படி என்பதைப் புரிந்து கொள்ள உதவுகிறது. இந்த குக்கீகள் உங்கள் உலாவியில் மட்டுமே உங்கள் ஒப்புதலுடன் சேமிக்கப்படும். இந்த குக்கீகளைத் தெரிவுசெய்வதற்கான விருப்பமும் உள்ளது. ஆனால் இந்த குக்கீகளில் சிலவற்றைத் தேர்வுசெய்வது உங்கள் உலாவல் அனுபவத்தில் விளைவை ஏற்படுத்தலாம்.\nவலைத்தளத்திற்கு ஒழுங்காக செயல்பட தேவையான குக்கீகள் அவசியமானவை. இந்த வகை வலைத்தளத்தின் அடிப்படை செயல்பாடுகள் மற்றும் பாதுகாப்பு அம்சங்களை உறுதி செய்யும் குக்கீகளை மட்டுமே உள்ளடக்கியுள்ளது. இந்த குக்கீகள் எந்த தனிப்பட்ட தகவலையும் சேமிக்கவில்லை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027330750.45/wet/CC-MAIN-20190825151521-20190825173521-00020.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.videochat.world/%E0%AE%B5%E0%AF%80%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%8B-%E0%AE%9F%E0%AF%87%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88-%E0%AE%85", "date_download": "2019-08-25T16:17:57Z", "digest": "sha1:Z3LSUGFY2LAWBB6QCHB4BNDC6MPMZEOC", "length": 2340, "nlines": 10, "source_domain": "ta.videochat.world", "title": "வீடியோ டேட்டிங் அரட்டை அறைகள். ஆன்லைன் டேட்டிங் அரட்டை ரஷியன் பெண்கள்", "raw_content": "வீடியோ டேட்டிங் அரட்டை அறைகள். ஆன்லைன் டேட்டிங் அரட்டை ரஷியன் பெண்கள்\nசரிபார்க்கவும் உங்கள் நாட்டில் உட்பட்டது பகலொளி சேமிப்பு நேரம், ஏனெனில் இந்த வரும் ஞாயிறு (நவம்பர்) கடிகாரங்கள் திரும்பி பின்தங்கிய மணி நேரம் ஞாயிறு நவம்பர் முறை பதிலாக. அவர்கள் சொல்ல, ஆன்லைன் வீடியோ அரட்டை உரையாடல்களை அனுமதிக்க வரை வைத்திருக்க உறவுகள் காதலியை மக்கள் மற்றும் ஆசைகள் பூர்த்தி செய்ய பார்க்க அன்புக்குரியவர்கள் ஒரு மேலும் அடிக்கடி விட முடியும் அடிப்படையில்.\nஅது நீங்கள் எடுக்க வேண்டும் அடுத்த நிலை உங்கள் உறவு போது நீங்கள் பெற முடியும் ஒருவருக்கொருவர் நன்றாக தெரியும்.\nவழி மூலம், துவங்குவதற்கு முன், தகவல் தொடர்பு, வீடியோ அரட்டை நீங்கள் பார்க்க முடியும் எங்கள் பெண்கள் வீடியோக்கள்\n← வேகமாக வீடியோ டேட்டிங்\nஅரட்டை இல்லாமல் பதிவு: காதல் மன்னன் இல்லாமல் தரவு பதிவு →\n© 2019 வீடியோ அரட்டை உலகம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027330750.45/wet/CC-MAIN-20190825151521-20190825173521-00020.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%A8%E0%AF%82%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D_%E0%AE%95%E0%AE%B2%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D_%E0%AE%95%E0%AE%B3%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D.pdf/709", "date_download": "2019-08-25T16:14:23Z", "digest": "sha1:KT6SOTBQTIAUDIB2PMH4ARVWT3ZHKPSP", "length": 4978, "nlines": 61, "source_domain": "ta.wikisource.org", "title": "\"பக்கம்:தமிழ்நூல் தொகுப்புக் கலைக் களஞ்சியம்.pdf/709\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - விக்கிமூலம்", "raw_content": "\n\"பக்கம்:தமிழ்நூல் தொகுப்புக் கலைக் களஞ்சியம்.pdf/709\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை\n← பக்கம்:தமிழ்நூல் தொகுப்புக் கலைக் களஞ்சியம்.pdf/709\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்கிமூலம் விக்கிமூலம் பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு ஆசிரியர் ஆசிரியர் பேச்சு பக்கம் பக்கம் பேச்சு அட்டவணை அட்டவணை பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\nபக்கம்:தமிழ்நூல் தொகுப்புக் கலைக் களஞ்சியம்.pdf/709 பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஅட்டவணை:தமிழ்நூல் தொகுப்புக் கலைக் களஞ்சியம்.pdf (உள்ளிடப்பட்டுள்ளது) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஏதாவது ஒரு மின்னூல் படியெடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027330750.45/wet/CC-MAIN-20190825151521-20190825173521-00020.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/art-culture/poems/children-s-day-special-story-301772.html", "date_download": "2019-08-25T16:06:15Z", "digest": "sha1:LVWY3KUWNFVGWJIFNAQDKCVAQB46RHII", "length": 17836, "nlines": 217, "source_domain": "tamil.oneindia.com", "title": "கதை சொல்லக் காத்திருப்பாள் என் கண்மணி.. முத்த மழையுடன்! | Children's day special story - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஅருண் ஜெட்லி உடல் டெல்லியில் தகனம் செய்யப்பட்டது\n20 min ago உழைப்பைத் தவிர வேறு அறியாதவர்கள்.. பொறுப்பு அதிகரித்திருப்பதை உணர்கிறேன்... உதயநிதி ஸ்டாலின்\n1 hr ago ஒரே சமயத்தில் மூன்று அரசு வேலைகளில் பணியாற்றிய சுரேஷ்.. 30 வருஷம் சம்பளமும் வாங்கியருக்காரு\n1 hr ago திருப்போரூர் கோயில் வளாகத்தில் மர்ம பொருள் வெடிப்பு.. ஒருவர் சாவு.. 4பேர் படுகாயம்.. பரபரப்பு\n2 hrs ago இது ஒன்றும் கேவலமான செயல் அல்ல..நானே நேரில் வந்து சரிசெய்து தருகிறேன்..தர்மபுரி எம்பி செந்தில்குமார்\nTechnology ரூ.20 முதல் ரீசார்ஜ்களுக்கு அதிரடியாக சலுகைகளை அள்ளிவீசி வோடபோன்.\nSports World Badminton 2019: தாயின் பிறந்த நாளில் தங்கம்.. சாதித்த பி.வி. சிந்து..\nFinance இனி இதெல்லாம் விலை குறையும்.. மத்திய அரசு அதிரடி\nMovies கஞ்சா குடிச்சிருக்கேன், புத்தருக்கு போதிமரம்னா, எனக்கு போதை மரம்: பாக்யராஜ்\nAutomobiles அரசின் அதிரடி அறிவிப்புகள், புது கார், டூவீலர்கள் லான்ச் நீங்கள் மிஸ் பண்ண கூடாத முக்கிய செய்திகள்\nLifestyle சூரியபகவானின் அத்தனை ஆசிகளையும் பெற்ற ராசிக்காரர் யார் தெரியுமா\nEducation டெட் தேர்வில் தோல்வி: கேள்விக்குறியான 1,500 ஆசிரியர்களின் வேலை\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nகதை சொல்லக் காத்திருப்பாள் என் கண்மணி.. முத்த மழையுடன்\nசென்னை: இன்று குழந்தைகள் தினம்..\nகுதூகலமாய் கொண்டாட வேண்டிய நாள் இன்று. குழந்தைகளுடன் இருந்த நேருவின் நெகிழ்வில், மகிழ்வில் அவர் உதிர்த்த வார்த்தை முத்துக்கள் - குழந்தைகள் தினமாய் கொண்டாடுகிறோம். நேருவுக்கு எப்படி ரோஜாக்களை பிடித்ததோ அதேபோல குழந்தைகளுக்கும் ரோஜாக்களை பிடிக்கிறது அதுவும் இளஞ்சிவப்பு ரோஜாக்கள் என்றால் இஷ்டமோ இஷ்டம். இன்றைய குழந்தைகள் தான் நாளைய இந்தியா என்றார். ஆனால் நாமோ இன்றைய குழந்தைகள் தான் நாளைய பணியாளர்கள் என்று வளர்க்கிறோம். அதிலும் அழுத்தமாய் பணி என்று சொல்லியே வளர்க்கிறோம்.\nஉளவியல் துறையில் சிறந்து விளங்கும் ஒருவராலேயே தன் குழந்தையை சரியாக வளர்க்க தடுமாறுகிறார்கள். இதை கேட்டால் இந்த உலகத்தின் ஓட்டத்தி��்கு ஏற்ப ஓட வேண்டும் என்கிறார்கள். அப்படி ஓடி எதை சாதிக்க வேண்டும் கூகிள் சுந்தர் பிச்சையாய் இருந்தாலும் சரி, அம்பானியாய் இருந்தாலும், குழந்தைகள் என்ற உலகத்தில் குதூகலமாய் குதித்து கொண்டாடிவிட்டு இன்று உலகத்தினரால் கொண்டாடப்படுகிறார்கள்.\nநம் குழந்தைகள் அடிமைகள் அல்ல அவர்கள் நம்முடைய அன்பு பரிசுகள் என்று நினைத்து அரவணைத்தாலே அவர்கள் இந்த எல்லையில்லா உலகத்தை வென்று உங்கள் காலடியில் வைப்பார்கள். என் குழந்தை என் சொத்து என்று நினைக்காமல் என் குழந்தை என் அன்பு பரிசு என்று எண்ணும்போது உண்மையான உலகம் உங்கள் குழந்தையின் காலடியில் இருக்கும். சிறு வயதில் நீங்கள் எதை விதைக்கிறீர்களோ அதுவே ஆலமரமாய் அவர்கள் மனதில் வேரூன்றி தழைக்கும். நிறைந்த அன்பு உங்களின் வாழ்க்கையை உயர்த்தி பிடிக்கும். குழந்தைகள் உங்கள் வாழ்க்கையின் உணர்வுகள், உறவுகள் மற்றும் உயரங்கள். இந்த உணர்வுகளை , உறவுகளை உயர்த்தி பிடிப்போம்.\nகுட்டீஸ்களின் தினத்தில் ஒரு குட்டீஸ் கவிதை...\nகதைகள் சொல்ல காத்திருப்பாள் என் கண்மணி.\nகேட்ட என் காதுகளுக்கு - தன்\nவகுப்பு நிஜக் கதைகளை சொல்ல\nஎன்ற நினைப்பு - ஆனால்\nஅவள் வயிறு பசித்து காத்திருப்பதை\nவிழிகளில் சொல்வாள் என் கண்மணி.\nஇன்னைக்கு என்ன நடந்துச்சின்னா ...\nஎன்று என் பதிலை கூட கேட்காமலே\nபதில் சொல்ல எத்தனிக்கும் அழகே அழகு.\nஅவள் கொஞ்சல் நடையில் என்\nகுணத்தை மாற்றுவாள் - என்னை\nகுயில் போல இசைக்க வைப்பாள்.\nநெருங்கி கட்டி அணைப்பாள் முத்த\nமழையில் என்னை மூழ்க வைப்பாள்.\nமுத்தமிழில் எந்த தமிழ் என்பார்கள் .\nஈடில்லா என் மகளை எப்படி கூப்பிட்டாலும்\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nகுழந்தைகள் தினம்: பணத்தின் அருமையை பிள்ளைகளுக்கு கற்றுக்கொடுப்போம்\nநமக்குள் இருக்கு பாருங்க ஒரு குழந்தை.. வெளியே கொண்டு வாங்க.. ஜாலியா இருங்க\nஆஹா ஆசிரியர்கள்.. அடடா தேவதைகள்.. மறக்க முடியாத குழந்தைகள் தினம்\nடான்ஸ், கராத்தே, நேரு மாமா பாட்டு..காரைக்குடியில் களை கட்டிய குழந்தைகள் தின விழா\nசேட்டைகளும் பொக்கை வாய் புன்னகையும் செல்லக் கோபமும் அழுகையும் கூட அழகுதான் குழந்தைகளிடம்\nஎப்பப் பார்த்தாலும் டென்ஷனாவே இருக்காதீங்க.. தினகரனைப் பார்த்துக் கத்துக்கங்க..\nநேருவுக்கு அஞ்சலி.. பேச்ச��ப் போட்டி, பாட்டுப் போட்டி... காரைக்குடி பள்ளியில் குழந்தைகள் தின விழா\nஆஸி. பள்ளியில் குழந்தைகள் தினம் கொண்டாடிய மோடி... தமிழில் வரவேற்ற இந்திய மாணவி\nநேரு பிறந்தநாளையொட்டி குழந்தைகளிடையே மத்திய அரசின் தேசிய சிறார் தூய்மை திட்டம் தொடக்கம்\n76 ஜோடி இரட்டையர்கள்... சென்னையை அசத்திய குழந்தைகள் தின விழா\nகூகுள் கொண்டாடும் “நேரு மாமா” பர்த்டே- குழந்தைகள் தினத்தின் சிறப்பு டூடுள்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nchildrens day குழந்தைகள் தினம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027330750.45/wet/CC-MAIN-20190825151521-20190825173521-00020.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2009/06/29/india-firing-across-loc-indian-soldier-killed.html?utm_medium=Desktop&utm_source=OI-TA&utm_campaign=Topic-Article", "date_download": "2019-08-25T15:38:26Z", "digest": "sha1:K4UEIJ66XTVIAAA2E3MAT4CPBHDMUU5R", "length": 14896, "nlines": 183, "source_domain": "tamil.oneindia.com", "title": "எல்லையில் பாக். துப்பாக்கிச் சூடு-இந்திய வீரர் பலி | Firing across LOC; Indian soldier killed, பாக். துப்பாக்கிச் சூடு-இந்திய வீரர் பலி - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஅருண் ஜெட்லி உடல் டெல்லியில் தகனம் செய்யப்பட்டது\n51 min ago ஒரே சமயத்தில் மூன்று அரசு வேலைகளில் பணியாற்றிய சுரேஷ்.. 30 வருஷம் சம்பளமும் வாங்கியருக்காரு\n1 hr ago திருப்போரூர் கோயில் வளாகத்தில் மர்ம பொருள் வெடிப்பு.. ஒருவர் சாவு.. 4பேர் படுகாயம்.. பரபரப்பு\n1 hr ago இது ஒன்றும் கேவலமான செயல் அல்ல..நானே நேரில் வந்து சரிசெய்து தருகிறேன்..தர்மபுரி எம்பி செந்தில்குமார்\n1 hr ago திருமணம் முடிந்து 5 நிமிடம்தான் ஆனது.. புதுமண தம்பதி லாரி மோதி பலி.. குடும்பத்தினர் கதறல்\nTechnology ரூ.20 முதல் ரீசார்ஜ்களுக்கு அதிரடியாக சலுகைகளை அள்ளிவீசி வோடபோன்.\nSports World Badminton 2019: தாயின் பிறந்த நாளில் தங்கம்.. சாதித்த பி.வி. சிந்து..\nFinance இனி இதெல்லாம் விலை குறையும்.. மத்திய அரசு அதிரடி\nMovies கஞ்சா குடிச்சிருக்கேன், புத்தருக்கு போதிமரம்னா, எனக்கு போதை மரம்: பாக்யராஜ்\nAutomobiles அரசின் அதிரடி அறிவிப்புகள், புது கார், டூவீலர்கள் லான்ச் நீங்கள் மிஸ் பண்ண கூடாத முக்கிய செய்திகள்\nLifestyle சூரியபகவானின் அத்தனை ஆசிகளையும் பெற்ற ராசிக்காரர் யார் தெரியுமா\nEducation டெட் தேர்வில் தோல்வி: கேள்விக்குறியான 1,500 ஆசிரியர்களின் வேலை\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஎல்லையில் பாக். துப்பாக்கிச் சூடு-��ந்திய வீரர் பலி\nஸ்ரீநகர்: எல்லையில் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி நடத்திய துப்பாக்கி சூட்டில் இந்திய ராணுவ வீரர் ஒருவர் பலியானார்.\nஇந்தியா, பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையே 2003ம் ஆண்டு போர் நிறுத்தம் அமலில் உள்ளது. ஆனால், பாகிஸ்தான் ராணுவம் அடிக்கடி அத்துமீறி இந்திய ராணுவம் மீது தாக்குதல் நடத்தி வருகிறது. இதுவரை பாகிஸ்தான் இதுவரை 30 முறை இது போல் தாக்குதல் நடத்தியிருப்பதாக ராணுவ அமைச்சர் ஏகே அந்தோணி தெரிவித்துள்ளார்.\nமேலும், பாகிஸ்தானில் இருந்து தீவிரவாதிகள் இந்தியாவுக்குள் நுழைவதற்கு உதவி செய்யும் வகையில் இந்திய ராணுவத்தின் கவனத்தை திசை திருப்பும் விதமாக பாகிஸ்தான் இது போன்ற செயல்களை செய்து வருகிறது.\nஇந்நிலையில் நேற்று ஜம்மு, காஷ்மீரின் பூஞ்ச் பகுதியில் பாகிஸ்தான் ராணுவம் நடத்திய தாக்குதலில் குமோன் 8 ராணுவ படையை சேர்ந்த மொகிந்தர் சிங் என்ற இந்திய ராணுவ வீரர் உயிரிழந்தார். மற்றொரு ராணுவ வீரர் மயிரிழையில் உயர் தப்பினார்.\nஇது குறித்து இந்திய ராணுவ அதிகாரி ஒருவர் கூறுகையில், நேற்று மாலை தீவிரவாதிகள் சிலர் இந்திய எல்லைக்குள் ஊடுருவ முயன்றுள்ளனர். அவர்களுக்கு பாதுகாப்பு கொடுக்க வேண்டும் என்ற நோக்கத்தில் பாகிஸ்தான் ராணுவம் துப்பாக்கி சூடு நடத்தியிருக்கலாம் என்றார்.\nஇது தொடர்பாக இந்திய ராணுவ அதிகாரிகள் பாகிஸ்தானிடம் விளக்கம் கேட்க இருக்கின்றனர். இது இந்தாண்டு பூஞ்ச் பகுதியில் நடத்தப்பட்ட மூன்றாவது தாக்குதல் சம்பவமாகும்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nஇயற்கை உபாதையை கழிக்க சென்றவரை தாக்கி கொன்ற ஒற்றை காட்டு யானை.. பீதியில் உறைந்த மக்கள்\nஇந்தோனேசியாவின் சுமத்ரா தீவில் பயங்கர நிலநடுக்கம்.. சுனாமி எச்சரிக்கை\nகோவை அருகே கோர விபத்து.. ஓட்டுநர் உட்பட ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் உடல் நசுங்கி பலி\nபுனேவில் 60 அடி நீள சுற்றுச்சுவர் குடிசை பகுதியில் இடிந்து விழுந்தது.. 15 பேர் பரிதாப பலி\nகோவை ஆணவக் கொலை விவகாரம்.. தம்பியை தொடர்ந்து தம்பியின் காதலியும் பலி\nகிருஷ்ணகிரியில் கண்ணிமைக்கும் நேரத்தில் நிகழ்ந்த கோர விபத்து.. சாலையில் நடந்து சென்ற 3 பேர் பலி\nவிழுப்புரம் அருகே கட்டுப்பாட்டை இழந்த கார்... கர்ப்பிணி உட்பட 4 பேர் பலி\nபைக் மீது வேன் மோதி வ���பத்து.. உயிருடன் எரிந்து பலியான 2 இளைஞர்கள்.. மிரண்டு ஓடிய மக்கள்\nமதுரையில் 2 பைக்குகள் மீது பேருந்து மோதி விபத்து.. 4 பேர் பரிதாப பலி\nசென்னையில் கடும் வெயிலால் முதியவர் மயங்கி விழுந்து உயிரிழப்பு\nதிருச்சி அருகே கோவில் திருவிழாவில் விபரீதம்… கூட்ட நெரிசலில் சிக்கி 7 பேர் பலி\nவாக்காளர் பட்டியலில் பெயர் இல்லாததால் அதிர்ச்சி.. நெஞ்சுவலியால் சென்னை பெண் பலி\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nபலி LOC killed போர் நிறுத்தம் துப்பாக்கி சூடு pakistan army பாகிஸ்தான் ராணுவம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027330750.45/wet/CC-MAIN-20190825151521-20190825173521-00020.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/chennai/hydrocarbon-project-seminar-will-be-held-on-the-20th-says-tamilsai-soundararajan-357258.html?utm_source=articlepage-Slot1-10&utm_medium=dsktp&utm_campaign=citylinkslider", "date_download": "2019-08-25T15:56:14Z", "digest": "sha1:65BVAETBITXMEYDFQ5H5S6SOUUCCTZEV", "length": 17550, "nlines": 191, "source_domain": "tamil.oneindia.com", "title": "20-ம் தேதி வாங்க.. ஹைட்ரோ கார்பன் திட்டம் பற்றி விளக்குகிறோம்.. தமிழிசை அழைப்பு | Hydrocarbon project seminar will be held On the 20th Says Tamilisai Soundararajan - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் சென்னை செய்தி\n12 min ago நடுவானில் யூ டர்ன் போட்டது.. ராகுல் காந்தி சென்ற விமானம் தரையிறங்கும் போது ஏற்பட்ட பரபரப்பு\n30 min ago வேடிக்கை மட்டுமே பார்க்கிறோம்.. வெள்ளத்தால் வேதனையடைந்த பினராயி விஜயன்.. அதிரடி முடிவு\n37 min ago முதல்முறை இப்படி நடக்கிறது.. விண்வெளியில் நிகழ்ந்த திக் கிரைம்.. விசாரணையில் இறங்கிய நாசா\n50 min ago மேன் வெர்சஸ் வைல்ட் நிகழ்ச்சியில் இந்தியை பேரி கிரில்ஸ் புரிந்து கொண்டது எப்படி.. மோடி விளக்கம்\nSports நமக்கு எதுக்கு தம்பி அந்த ஸ்வீப் ஷாட் இப்ப சான்ஸ் போச்சே.. இந்திய வீரரை புலம்ப விட்ட ஸ்பின்னர்\nMovies கடைசி ப்ரொமோ வீடியோவில் கூட எவிக்ஷன் பற்றி பேசாத கமல்\nFinance உச்சம் தொட்ட தங்கம்.. இன்னும் விலை அதிகரிக்குமா.. எவ்வளவு அதிகரிக்கும்\nTechnology கூகுள் பே இல் களமிறங்கும் புதிய சேவை என்னனு தெரியுமா\nAutomobiles அரசின் அதிரடி அறிவிப்புகள், புது கார், டூவீலர்கள் லான்ச் நீங்கள் மிஸ் பண்ண கூடாத முக்கிய செய்திகள்\nLifestyle சூரியபகவானின் அத்தனை ஆசிகளையும் பெற்ற ராசிக்காரர் யார் தெரியுமா\nEducation டெட் தேர்வில் தோல்வி: கேள்விக்குறியான 1,500 ஆசிரியர்களின் வேலை\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\n20-ம் தேதி வாங்க.. ஹைட்ரோ கார்பன் திட்டம் பற்றி விளக்குகிறோம்.. தமிழிசை அழைப்பு\nசென்னை: ஹைட்ரோ கார்பன் திட்டம் குறித்து வரும் 20ஆம் தேதி, பாஜக சார்பில் தமிழகத்தில் கருத்தரங்கம் நடைபெற உள்ளதாக தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார்.\nதமிழகத்தில் மேலும் நான்கு இடங்களில் ஹைட்ரோகார்பன் எடுக்க, டெல்லியில் நேற்று ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளது. பெட்ரோலிய அமைச்சர் தர்மேந்திரா பிரதான் முன்னிலையில் துறை அதிகாரிகள் - ஓ.என்.ஜி.சி இடையே இரண்டு ஒப்பந்தம் கையெழுத்தானது. அதே போல், மற்ற 2 ஒப்பந்தங்கள் ஐ ஓ சி நிறுவனத்துடன் கையெழுத்தானது.\nநாகை மாதானம், கடலூர் புவனகிரி, தஞ்சை பந்தநல்லூர், திருவாரூர் நன்னிலத்தில் ஹைட்ரோகார்பன் எடுக்கப்பட உள்ளது. புவனகிரியிலும் நன்னிலத்திலும் 2 கி.மீ ஆழத்தில் ஹைட்ரோகார்பன் எடுக்க ஒப்பந்தம் செய்யப்படுகிறது. மற்ற இரண்டு இடங்களில் 3 கி.மீ ஆழத்தில் ஹைட்ரோகார்பன் எடுக்கப்பட உள்ளது.\nகல்யாணமாகி 2 நாள்தான்.. புது தாலியின் ஈரம் கூட காயலை.. புது மாப்பிள்ளை சாலை விபத்தில் மரணம்\nஇந்தநிலையில், இலங்கை வாழ் தமிழர்களின் பிரதிநிதிகள் இன்று பல்வேறு கோரிக்கைகளுடன் தியாகராய நகரில் உள்ள பாஜக அலுவலகத்தில் அக்கட்சியின் மாநில தலைவர் தமிழிசை சௌந்தரராஜனை சந்தித்தனர். பிறகு செய்தியாளர்களை சந்தித்த தமிழிசை, இலங்கை தமிழர்களின் நல் வாழ்விற்காக பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு பல்வேறு உதவிகளை செய்து வருகிறது என்றார்.\nதொடர்ந்து பேசிய அவர்,குஜராத் உள்ளிட்ட பல மாநிலங்களில் ஹைட்ரோ கார்பன் எடுக்கப்பட்டு வருகிறது, ஹைட்ரோ கார்பன், நியூட்ரினோ அனைத்துமே வளர்ச்சிக்கானது. முழுமையாக தெரிந்து கொள்ளாமல் எதிர்ப்பு தெரிவிக்கிறார்கள். விவசாயிகளுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் இத்திட்டம் நிறைவேற்றப்படும் என்றும் அவர் கூறினார்.\nமுன்னதாக, தபால்துறை தேர்வு தமிழ் உள்பட அனைத்து மாநில மொழிகளிலும் இனி நடத்தப்படும் என்று அறிவித்துள்ள மத்தியமைச்சர் ரவிசங்கர் பிரசாத்துக்கு நன்றி தெரிவித்துக் கொண்டார். நியாயமான கருத்துக்கு மத்திய அரசு செவி சாய்த்துள்ளது என்றும் அவர் கூறினார்.\nமேலும், தி.மு.க. எதிர்க்கட்சியாக இருப்பதற்கு மட்டுமே தகுதியான கட்சி. ஆளும் கட்சியாக இருப்பதற��கு தகுதியில்லை என்றும் தமிழிசை சௌந்தரராஜன் பேசினார்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nஇதனால் தான் சென்னையில் கடல் அலைகள் திடீரென நீல நிறத்திற்கு மாறியதா.. அறிவியலாளர்கள் ஷாக் விளக்கம்\nதொண்டர்களை சந்தித்த விஜயகாந்த்.. பிறந்தநாள் பரிசாக பிஎம்டபியூ கார் அளித்த மகன்கள்\nஆஹா.. தமிழகம் முழுவதும் சூப்பரா மழை பெய்யுமாம்.. குறிப்பா இந்த 2 மாவட்டத்துல பிச்சுக்கிருமாம்\nஇந்தியாவில் பெண்மை உள்ள பெண்கள் 30% பேர்தான் உள்ளனர்.. எஸ்.குருமூர்த்தி சர்ச்சை பேச்சு.. வைரல்\n60 நாளில் 30 லட்சம் பேர்.. இளைஞர்களை கவர உதயநிதி ஸ்டாலின் அதிரடி முடிவு.. பக்கா பிளான் ரெடி\nஅமேசானுக்கு மட்டுமல்ல.. சென்னைக்கும்தான் ஆபத்து.. சீமான் வெளியிட்ட அதிர்ச்சி தரும் அறிக்கை\nஉங்க சீட் இப்போதும் காலியாதான் இருக்கு கேப்டன்.. சீக்கிரம் வாங்க.. ஹாப்பி பர்த்டே விஜயகாந்த்\nதரையிறங்கும் கடைசி நொடியில் ஏற்பட்ட பிரச்சனை.. அசால்ட்டாக திரும்பிய விமானம்.. சென்னையில் பகீர்\nமொத்தமாக மாற்ற அதிரடி திட்டம்.. தீவிரமாக களமிறங்கும் உதயநிதி ஸ்டாலின்.. மீட்டிங்கில் நடந்தது என்ன\nஅடுத்த 2 நாட்களுக்கு சூப்பர் மழை இருக்கு.. 4 மாவட்டங்களில் கனமழை.. வானிலை மையம் அறிவிப்பு\nபல துறை அமைச்சராக இருந்தவர்.. சிறந்த சட்ட நிபுணர்.. அருண் ஜெட்லி மறைவுக்கு டிடிவி தினகரன் இரங்கல்\nதீவிரவாதிகளுடன் தொடர்பு.. கேரளாவில் பெண் உட்பட இருவர் கைது.. கோவையில் மூவரிடம் விசாரணை.. பரபரப்பு\nஜாலியா பேசுங்க.. ஜாலியானதையே பேசுங்க.. டோண்ட் ஒர்ரீ.. ரொம்ப ஹேப்பி அதிமுக\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\ntamil nadu bjp தமிழிசை பாஜக\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027330750.45/wet/CC-MAIN-20190825151521-20190825173521-00020.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/chennai/pmk-advocate-balu-says-that-dr-anbumani-ramadoss-going-to-attend-nda-leaders-meeting-351138.html?utm_medium=Desktop&utm_source=OI-TA&utm_campaign=Topic-Article", "date_download": "2019-08-25T15:40:07Z", "digest": "sha1:UAKJDKW35WTJSFVUV35J2HJV2DVXAISH", "length": 17252, "nlines": 193, "source_domain": "tamil.oneindia.com", "title": "டெல்லி கூட்டத்தில் அன்புமணி ராமதாஸ் பங்கேற்பார்.. பாமக பாலு அறிவிப்பு | PMK Advocate Balu says that Dr Anbumani Ramadoss going to attend NDA Leaders Meeting - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் சென்னை செய்தி\n52 min ago ஒரே சமயத்தில் மூன்று அரசு வேலைகளில் பணியாற்றிய சுரேஷ்.. 30 வ���ுஷம் சம்பளமும் வாங்கியருக்காரு\n1 hr ago திருப்போரூர் கோயில் வளாகத்தில் மர்ம பொருள் வெடிப்பு.. ஒருவர் சாவு.. 4பேர் படுகாயம்.. பரபரப்பு\n1 hr ago இது ஒன்றும் கேவலமான செயல் அல்ல..நானே நேரில் வந்து சரிசெய்து தருகிறேன்..தர்மபுரி எம்பி செந்தில்குமார்\n2 hrs ago திருமணம் முடிந்து 5 நிமிடம்தான் ஆனது.. புதுமண தம்பதி லாரி மோதி பலி.. குடும்பத்தினர் கதறல்\nTechnology ரூ.20 முதல் ரீசார்ஜ்களுக்கு அதிரடியாக சலுகைகளை அள்ளிவீசி வோடபோன்.\nSports World Badminton 2019: தாயின் பிறந்த நாளில் தங்கம்.. சாதித்த பி.வி. சிந்து..\nFinance இனி இதெல்லாம் விலை குறையும்.. மத்திய அரசு அதிரடி\nMovies கஞ்சா குடிச்சிருக்கேன், புத்தருக்கு போதிமரம்னா, எனக்கு போதை மரம்: பாக்யராஜ்\nAutomobiles அரசின் அதிரடி அறிவிப்புகள், புது கார், டூவீலர்கள் லான்ச் நீங்கள் மிஸ் பண்ண கூடாத முக்கிய செய்திகள்\nLifestyle சூரியபகவானின் அத்தனை ஆசிகளையும் பெற்ற ராசிக்காரர் யார் தெரியுமா\nEducation டெட் தேர்வில் தோல்வி: கேள்விக்குறியான 1,500 ஆசிரியர்களின் வேலை\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nடெல்லி கூட்டத்தில் அன்புமணி ராமதாஸ் பங்கேற்பார்.. பாமக பாலு அறிவிப்பு\nசென்னை: பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி கட்சி தலைவர்களின் ஆலோசனை கூட்டத்தில், பாமக இளைஞர் அணி தலைவர் அன்புமணி ராமதாஸ் கலந்து கொள்வார் என அக்கட்சியின் வழக்கறிஞர் பாலு தெரிவித்துள்ளார்.\nஇந்திய மக்களவைக்காக 543 தொகுதிகளில் வேலூர் தவிர்த்து 542 தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு 7 கட்டங்களாக நடந்து முடிந்தது. இதில் மிகப்பெரிய அசம்பாவித சம்பவங்கள் எதுவும் நடக்கவில்லை.\nஇதையடுத்து, நேற்று முன்தினம் மாலை தேர்தலுக்கு பிந்தைய கருத்துகணிப்பு முடிவுகள் வெளியாகின. அதில், பாஜக 300 இடங்களுக்கு மேல் வெற்றிப்பெற்று மீண்டும் ஆட்சி அமைக்கும் என சொல்லப்படுகிறது.\nஎன்னாது போட்டியிட்ட 20 தொகுதிகளிலும் திமுகவுக்கு வெற்றி வாய்ப்பு அதிகமா.. இதோ புதிய கருத்து கணிப்பு\nஇந்த சூழ்நிலையில், தேசிய ஜனநாயக கூட்டணி தலைவர்களுக்கு டெல்லியில் இன்று இரவு அசோகா ஸ்டார் ஹோட்டலில் பாஜக தேசிய தலைவர் அமித்ஷா விருந்தளிக்கிறார்.\nவிருந்தில் கலந்துகொள்ள வருமாறு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணைமுதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அமித்ஷா அழைப்பு விடுத்துள்ளார���. இதை தவிர கூட்டணி கட்சி தலைவர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.\nதமிழகத்தில் இருந்து ஓபிஎஸ், ஈபிஎஸ், டாக்டர் ராமதாஸ் அல்லது டாக்டர் அன்புமணி ராமதாஸ், பிரேமலதா விஜயகாந்த், எல்கே.சுதீஷ், டாக்டர் கிருஷ்ணசாமி, ஜிகே வாசன், பெஸ்ட் ராமசாமி, சரத்குமார், ஜான் பாண்டியன், கார்த்திக், என்ஆர் தனபாலன், பூவை ஜெகன்மூர்த்தி, தேவநாதன் யாதவ் ஆகியோர் கலந்து கொள்ள உள்ளதாக தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கூறியிருந்தார்.\nஅந்த வகையில், பாமக தரப்பில் அன்புமணி ராமதாஸ் விருந்தில் கலந்துகொள்ள உள்ளார். இதனை அக்கட்சியின் வழக்கறிஞர் பாலு உறுதிப்படுத்தி உள்ளார். இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில், \"டெல்லியில் நடக்கும் தேசிய ஜனநாயக கூட்டணியின் ஆலோசனை கூட்டத்தில் டாக்டர் அன்புமணி ராமதாஸ் கலந்து கொள்வார்\" என பாலு பதிவிட்டுள்ளார்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nதிருப்போரூர் கோயில் வளாகத்தில் மர்ம பொருள் வெடிப்பு.. ஒருவர் சாவு.. 4பேர் படுகாயம்.. பரபரப்பு\nஇதனால் தான் சென்னையில் கடல் அலைகள் திடீரென நீல நிறத்திற்கு மாறியதா.. அறிவியலாளர்கள் ஷாக் விளக்கம்\nதொண்டர்களை சந்தித்த விஜயகாந்த்.. பிறந்தநாள் பரிசாக பிஎம்டபியூ கார் அளித்த மகன்கள்\nஆஹா.. தமிழகம் முழுவதும் சூப்பரா மழை பெய்யுமாம்.. குறிப்பா இந்த 2 மாவட்டத்துல பிச்சுக்கிருமாம்\nஇந்தியாவில் பெண்மை உள்ள பெண்கள் 30% பேர்தான் உள்ளனர்.. எஸ்.குருமூர்த்தி சர்ச்சை பேச்சு.. வைரல்\n60 நாளில் 30 லட்சம் பேர்.. இளைஞர்களை கவர உதயநிதி ஸ்டாலின் அதிரடி முடிவு.. பக்கா பிளான் ரெடி\nஅமேசானுக்கு மட்டுமல்ல.. சென்னைக்கும்தான் ஆபத்து.. சீமான் வெளியிட்ட அதிர்ச்சி தரும் அறிக்கை\nஉங்க சீட் இப்போதும் காலியாதான் இருக்கு கேப்டன்.. சீக்கிரம் வாங்க.. ஹாப்பி பர்த்டே விஜயகாந்த்\nதரையிறங்கும் கடைசி நொடியில் ஏற்பட்ட பிரச்சனை.. அசால்ட்டாக திரும்பிய விமானம்.. சென்னையில் பகீர்\nமொத்தமாக மாற்ற அதிரடி திட்டம்.. தீவிரமாக களமிறங்கும் உதயநிதி ஸ்டாலின்.. மீட்டிங்கில் நடந்தது என்ன\nஅடுத்த 2 நாட்களுக்கு சூப்பர் மழை இருக்கு.. 4 மாவட்டங்களில் கனமழை.. வானிலை மையம் அறிவிப்பு\nபல துறை அமைச்சராக இருந்தவர்.. சிறந்த சட்ட நிபுணர்.. அருண் ஜெட்லி மறைவுக்கு டிடிவி தினகரன் இரங்கல்\nதீவி���வாதிகளுடன் தொடர்பு.. கேரளாவில் பெண் உட்பட இருவர் கைது.. கோவையில் மூவரிடம் விசாரணை.. பரபரப்பு\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nlok sabha elections 2019 elections specials anbumani ramadoss லோக்சபா தேர்தல் 2019 தேர்தல் ஸ்பெஷல் தேசிய ஜனநாயக கூட்டணி அன்புமணி ராமதாஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027330750.45/wet/CC-MAIN-20190825151521-20190825173521-00020.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/delhi/priyanka-gandhi-backs-rahul-gandhi-decision-355955.html?utm_medium=Desktop&utm_source=OI-TA&utm_campaign=Topic-Article", "date_download": "2019-08-25T16:18:24Z", "digest": "sha1:AELE4UQS63TAIAJFRZW4LCC3ZGV5XCSC", "length": 15963, "nlines": 186, "source_domain": "tamil.oneindia.com", "title": "காங்கிரஸ் தலைவர் பதவிக்கு ராகுல் காந்தி ராஜினாமா.. பிரியங்கா இன்று சொன்ன கருத்து என்ன தெரியுமா? | Priyanka Gandhi backs Rahul Gandhi decision - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் டெல்லி செய்தி\n32 min ago உழைப்பைத் தவிர வேறு அறியாதவர்கள்.. பொறுப்பு அதிகரித்திருப்பதை உணர்கிறேன்... உதயநிதி ஸ்டாலின்\n1 hr ago ஒரே சமயத்தில் மூன்று அரசு வேலைகளில் பணியாற்றிய சுரேஷ்.. 30 வருஷம் சம்பளமும் வாங்கியருக்காரு\n2 hrs ago திருப்போரூர் கோயில் வளாகத்தில் மர்ம பொருள் வெடிப்பு.. ஒருவர் சாவு.. 4பேர் படுகாயம்.. பரபரப்பு\n2 hrs ago இது ஒன்றும் கேவலமான செயல் அல்ல..நானே நேரில் வந்து சரிசெய்து தருகிறேன்..தர்மபுரி எம்பி செந்தில்குமார்\nTechnology ரூ.20 முதல் ரீசார்ஜ்களுக்கு அதிரடியாக சலுகைகளை அள்ளிவீசி வோடபோன்.\nSports World Badminton 2019: தாயின் பிறந்த நாளில் தங்கம்.. சாதித்த பி.வி. சிந்து..\nFinance இனி இதெல்லாம் விலை குறையும்.. மத்திய அரசு அதிரடி\nMovies கஞ்சா குடிச்சிருக்கேன், புத்தருக்கு போதிமரம்னா, எனக்கு போதை மரம்: பாக்யராஜ்\nAutomobiles அரசின் அதிரடி அறிவிப்புகள், புது கார், டூவீலர்கள் லான்ச் நீங்கள் மிஸ் பண்ண கூடாத முக்கிய செய்திகள்\nLifestyle சூரியபகவானின் அத்தனை ஆசிகளையும் பெற்ற ராசிக்காரர் யார் தெரியுமா\nEducation டெட் தேர்வில் தோல்வி: கேள்விக்குறியான 1,500 ஆசிரியர்களின் வேலை\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nகாங்கிரஸ் தலைவர் பதவிக்கு ராகுல் காந்தி ராஜினாமா.. பிரியங்கா இன்று சொன்ன கருத்து என்ன தெரியுமா\nடிவிட்டரில் அண்ணன் ராகுலுக்காக உருகிய பிரியங்கா காந்தி\nடெல்லி: காங்கிரஸ் தலைவர் பதவியை ராஜினாமா செய்வதாக ராகுல் காந்தி அறிவித்த ஒரு நாள் கழித்து, அவரது சகோதரியும், கட்சியின் முக்கியத் தலைவருமான பிரியங்கா காந்தி அதுபற்றி ட்விட்டரில் கருத்து தெரிவித்துள்ளார்.\nஅவர் வெளியிட்டுள்ள ட்வீட்டில், \"நீங்கள் செய்துள்ளதை போன்ற தைரியமான முடிவை சிலரே எடுக்க முடியும். உங்கள் முடிவுக்கு எனது சிறந்த மரியாதை.\" இவ்வாறு தெரிவித்துள்ளார்.\nராகுல் காந்தி எழுதிய நான்கு பக்க கடிதத்தை ட்வீட்டில் மேற்கோள் காட்டி பிரியங்கா காந்தி இந்த தகவலை வெளியிட்டுள்ளார்.\nலோக்சபா தேர்தல் தோல்விக்கு பொறுப்பேற்று ராகுல் காந்தி நேற்று காங்கிரஸ் தலைவர் பதவியை ராஜினாமா செய்தார்.\nகாங்கிரஸ் கட்சி லோக்சபா தேர்தலில் வெறும் 52 இடங்களை மட்டுமே வென்றது. இதையடுத்து, தேர்தல் முடிவு வெளியான இரண்டே நாட்களில், தனது கட்சி தலைவர் பதவியை ராஜினாமா செய்ய போவதாக அறிவித்திருந்தார் ராகுல் காந்தி.\n\"காங்கிரஸ் கட்சியின் தலைவர் என்ற முறையில், 2019 தேர்தலில் தோல்வியடைந்ததற்கு நான் பொறுப்பு ஏற்கிறேன். எங்கள் கட்சியின் எதிர்கால வளர்ச்சிக்கு பொறுப்பை எடுப்பது முக்கியமானது. இந்த காரணத்தினால்தான் நான் காங்கிரஸ் தலைவர் பதவியை ராஜினாமா செய்தேன்\" என்று ராகுல் காந்தி அறிவித்துள்ளார். தலைவர் பதவியை ராஜினாமா செய்ய கூடாது என்று, கட்சியின் மூத்த தலைவர்களால் விடுக்கப்பட்ட கோரிக்கையை அவர் புறக்கணித்தார்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nநடுவானில் யூ டர்ன் போட்டது.. ராகுல் காந்தி சென்ற விமானம் தரையிறங்கும் போது ஏற்பட்ட பரபரப்பு\nமேன் வெர்சஸ் வைல்ட் நிகழ்ச்சியில் இந்தியை பேரி கிரில்ஸ் புரிந்து கொண்டது எப்படி.. மோடி விளக்கம்\nஜம்மு காஷ்மீரில் மருந்து உள்பட அத்தியாவசிய பொருட்களுக்கு தட்டுப்பாடா.. ஆளுநர் சத்யபால் விளக்கம்\n.. திமுகவின் அடுத்தடுத்த மூவ்களால் ஆடிப்போகும் பாஜக தலைவர்கள்\nமுன்னாள் அமைச்சர் அருண் ஜெட்லியின் உடல் டெல்லியில் தகனம் செய்யப்பட்டது.. முழு அரசு மரியாதை\nகாஷ்மீரில் நிலைமை சரியில்லை.. டெல்லி திருப்பியனுப்பப்பட்ட ராகுல் காந்தி பரபரப்பு பேட்டி\nஅருண் ஜெட்லி உடலுக்கு நாளை காலை பாஜக அலுவலகத்தில் அஞ்சலி.. மாலை தகனம்\nஅடுத்தடுத்து மறைந்த 4 முக்கிய தலைவர்கள்.. கலக்கத்தில் பாஜக தொண்டர்கள்\nவெளிநாட்டு பயணத்தை ரத்து செய்யாதீர்.. பிரதமர் மோடிக்கு ஜேட்லி குடும்பத்தினர் கோரிக்கை\nஇந்தியாவை அசைத்து பார்த்த இரு பெரும் நிகழ்வுகள்.. லாவகமாக சமாளித்த அருண் ஜெட்லி.. அதுதான் திறமை\nசிறந்த வழக்கறிஞர், நீண்ட பங்களிப்பை செலுத்தியவர்- ஜேட்லி மறைவுக்கு ஜனாதிபதி, பிரதமர் இரங்கல்\nஅருண்ஜெட்லி.. இந்தியாவின் அதிசயம்.. அபாரமான திறமைசாலி.. பிரமாதமான புத்திசாலி\nஅதிர வைத்த பணமதிப்பிழப்பு நடவடிக்கை.. மறக்க முடியாத அருண் ஜேட்லி\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\npriyanka gandhi rahul gandhi congress பிரியங்கா காந்தி ராகுல் காந்தி காங்கிரஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027330750.45/wet/CC-MAIN-20190825151521-20190825173521-00020.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/india/a-car-crashed-into-famous-hotel-pune-video-318516.html", "date_download": "2019-08-25T15:50:31Z", "digest": "sha1:EOW74KD46IA33CNLRPC7WNT4WRG2RA65", "length": 14656, "nlines": 185, "source_domain": "tamil.oneindia.com", "title": "புனேவில் ஹோட்டலுக்குள் வேகமாக சென்று விபத்து ஏற்படுத்திய கார்.. அதிர்ச்சி வீடியோ! | A car crashed into a famous hotel in Pune - Video - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஅருண் ஜெட்லி உடல் டெல்லியில் தகனம் செய்யப்பட்டது\n4 min ago உழைப்பைத் தவிர வேறு அறியாதவர்கள்.. பொறுப்பு அதிகரித்திருப்பதை உணர்கிறேன்... உதயநிதி ஸ்டாலின்\n1 hr ago ஒரே சமயத்தில் மூன்று அரசு வேலைகளில் பணியாற்றிய சுரேஷ்.. 30 வருஷம் சம்பளமும் வாங்கியருக்காரு\n1 hr ago திருப்போரூர் கோயில் வளாகத்தில் மர்ம பொருள் வெடிப்பு.. ஒருவர் சாவு.. 4பேர் படுகாயம்.. பரபரப்பு\n2 hrs ago இது ஒன்றும் கேவலமான செயல் அல்ல..நானே நேரில் வந்து சரிசெய்து தருகிறேன்..தர்மபுரி எம்பி செந்தில்குமார்\nTechnology ரூ.20 முதல் ரீசார்ஜ்களுக்கு அதிரடியாக சலுகைகளை அள்ளிவீசி வோடபோன்.\nSports World Badminton 2019: தாயின் பிறந்த நாளில் தங்கம்.. சாதித்த பி.வி. சிந்து..\nFinance இனி இதெல்லாம் விலை குறையும்.. மத்திய அரசு அதிரடி\nMovies கஞ்சா குடிச்சிருக்கேன், புத்தருக்கு போதிமரம்னா, எனக்கு போதை மரம்: பாக்யராஜ்\nAutomobiles அரசின் அதிரடி அறிவிப்புகள், புது கார், டூவீலர்கள் லான்ச் நீங்கள் மிஸ் பண்ண கூடாத முக்கிய செய்திகள்\nLifestyle சூரியபகவானின் அத்தனை ஆசிகளையும் பெற்ற ராசிக்காரர் யார் தெரியுமா\nEducation டெட் தேர்வில் தோல்வி: கேள்விக்குறியான 1,500 ஆசிரியர்களின் வேலை\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nபுனேவில் ஹோட்டலுக்குள் ��ேகமாக சென்று விபத்து ஏற்படுத்திய கார்.. அதிர்ச்சி வீடியோ\nபுனே: புனேவில் பொதுமக்கள் அதிகமாக நடமாடும் சாலையில் உள்ள ஹோட்டலுக்குள் கார் ஒன்று வேகமாக சென்று மோதி விபத்து ஏற்படுத்தியுள்ளது. இது வீடியோவாக வெளியாகி உள்ளது.\nபுனேவின் சங்வி பகுதியில் உள்ள 'ஃபேமஸ் சவுக்'' என்ற ஹோட்டலில் இந்த சம்பவம் நடந்துள்ளது. ஹோட்டலில் நிறைய பேர் சாப்பிட்டுக் கொண்டு இருக்கும் மதிய நேரத்தில் அந்த வெள்ளை நிற கார் வந்து வேகமாக மோதியுள்ளது. இது சிசிடிவி கேமராவில் பதிவாகி இருக்கிறது.\nமொத்தம் இரண்டு சிசிடிவி கேமரா பதிவுகள் வெளியாகி இருக்கிறது. கார் வேகமாக கண்ணாடியை உடைத்துக் கொண்டு உள்ளே சென்று உள்ளது. உள்ளே இருந்த மக்கள் மீது மோதி, பின் நின்றது. இது வீடியோவாக வெளியாகி உள்ளது.\nஇந்த மோசமான சம்பவத்தில் ஒருவர் பலியாகியுள்ளார். மூன்று பேர் மோசமாக காயம் அடைந்து இருக்கிறார்கள். இவர்கள் தற்போது புனே அரசு மருத்துவமனையில் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு இருக்கிறார்கள்.\nபோலீஸ் அந்த ஓட்டுநர் மீது வழக்கு பதிவு செய்துள்ளது. அந்த ஓட்டுநர் எவ்வளவு முயன்றும் வண்டியை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வர முடியவில்லை என்று கூறியுள்ளார்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nஆவேசத்தின் உச்சம்.. கணவனை 11 முறை வெட்டி..கழுத்தையும் அறுத்து கொன்ற மனைவி\nபிபிஓ ஊழியர் பலாத்கார கொலை: மரண தண்டனை நிறைவேற்றுவதில் தாமதம் - 35 ஆண்டு சிறை\nபுனேயில் தமிழக அரசு பள்ளி மாணவர்களுக்கு நீட் பயிற்சி... பள்ளி கல்வித்துறை முக்கிய அறிவிப்பு\nவல்லவனுக்கு புல்லும் ஆயுதம்... கிணற்றில் விழுந்த சிறுத்தை... பைப்பை கவ்வி உயிர் தப்பியது\nபுனேவில் 60 அடி நீள சுற்றுச்சுவர் குடிசை பகுதியில் இடிந்து விழுந்தது.. 15 பேர் பரிதாப பலி\nகொக்கரக் கொக்கரக்கோ சேவலே... அதிகாலையில் கூவுவதால் தூக்கத்திற்கு இடையூறு.. சேவல் மீது பெண் புகார்\nவிஷாலிக்கு 28 வயசுதான்.. இளம் விதவை.. பேச்சில் அப்படி ஒரு வைராக்கியம்.. உறுதி.. சபாஷ் வேட்பாளர்\nபுனே அருகே துணி குடோனில் அதிகாலை பயங்கர தீ விபத்து.. தூங்கி கொண்டிருந்த 5 தொழிலாளர்கள் பலி\n79 ஆண்டுகளாக பேராசிரியை வீட்டில் மின்சாரம் இல்லை... காரணத்தை கேட்டால் அசந்து போவீர்கள்\nமருத்துவமனை கேண்டீன் சூப்பில் ரத்தக்கறை படிந��த பஞ்சு.. அதிர்ந்த நோயாளிகள்\nதிடீரென எழுந்த \"பாகிஸ்தான் ஜிந்தாபாத்\" கோஷம்.. மதகலவரத்தை தூண்டியதாக ரயில்வே ஊழியர் கைது\n82 ஆயிரத்தை 'அபேஸ்' பண்ணிட்டாங்க... புனே பெண் கதறல்\nஎல்லோரும் என்னை போட்டியிடச் சொல்றாங்க.. சரத் பவார்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\npune car video வீடியோ புனே கார் விபத்து ஹோட்டல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027330750.45/wet/CC-MAIN-20190825151521-20190825173521-00020.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/india/lance-naik-hanumanthappa-s-condition-deteriorates-army-246597.html?utm_medium=Desktop&utm_source=OI-TA&utm_campaign=Topic-Article", "date_download": "2019-08-25T16:17:45Z", "digest": "sha1:QU2IOU364FBCBJ2G7L24C7EYHSFLG7IX", "length": 16131, "nlines": 183, "source_domain": "tamil.oneindia.com", "title": "ஹனுமந்தப்பாவின் உடல் நிலை தொடர்ந்து கவலைக்கிடம் - ராணுவ மருத்துவமனை தகவல் | Lance Naik Hanumanthappa’s condition deteriorates: Army - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஅருண் ஜெட்லி உடல் டெல்லியில் தகனம் செய்யப்பட்டது\n32 min ago உழைப்பைத் தவிர வேறு அறியாதவர்கள்.. பொறுப்பு அதிகரித்திருப்பதை உணர்கிறேன்... உதயநிதி ஸ்டாலின்\n1 hr ago ஒரே சமயத்தில் மூன்று அரசு வேலைகளில் பணியாற்றிய சுரேஷ்.. 30 வருஷம் சம்பளமும் வாங்கியருக்காரு\n2 hrs ago திருப்போரூர் கோயில் வளாகத்தில் மர்ம பொருள் வெடிப்பு.. ஒருவர் சாவு.. 4பேர் படுகாயம்.. பரபரப்பு\n2 hrs ago இது ஒன்றும் கேவலமான செயல் அல்ல..நானே நேரில் வந்து சரிசெய்து தருகிறேன்..தர்மபுரி எம்பி செந்தில்குமார்\nTechnology ரூ.20 முதல் ரீசார்ஜ்களுக்கு அதிரடியாக சலுகைகளை அள்ளிவீசி வோடபோன்.\nSports World Badminton 2019: தாயின் பிறந்த நாளில் தங்கம்.. சாதித்த பி.வி. சிந்து..\nFinance இனி இதெல்லாம் விலை குறையும்.. மத்திய அரசு அதிரடி\nMovies கஞ்சா குடிச்சிருக்கேன், புத்தருக்கு போதிமரம்னா, எனக்கு போதை மரம்: பாக்யராஜ்\nAutomobiles அரசின் அதிரடி அறிவிப்புகள், புது கார், டூவீலர்கள் லான்ச் நீங்கள் மிஸ் பண்ண கூடாத முக்கிய செய்திகள்\nLifestyle சூரியபகவானின் அத்தனை ஆசிகளையும் பெற்ற ராசிக்காரர் யார் தெரியுமா\nEducation டெட் தேர்வில் தோல்வி: கேள்விக்குறியான 1,500 ஆசிரியர்களின் வேலை\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஹனுமந்தப்பாவின் உடல் நிலை தொடர்ந்து கவலைக்கிடம் - ராணுவ மருத்துவமனை தகவல்\nடெல்லி: சியாச்சின் பனிச்சரிவில் இருந்து உயிருடன் மீட்கப்பட்ட ராணுவ வீரர் ஹனுமந்தப்பாவின் உடல் ந���லை தொடர்ந்து கவலைக்கிடமாக இருப்பதாக டெல்லி ராணுவ மருத்துவமனை அறிவித்துள்ளது.\nசியாச்சின் போர் முனையில் ஏற்பட்ட பனிச்சரிவில் சிக்கி 6 நாட்களுக்கு பிறகு 25 அடி ஆழ பனியில் இருந்து மீட்கப்பட்டுள்ள கர்நாடக மாநிலத்தை சேர்ந்த ராணுவ வீரர் ஹனுமந்தப்பா டெல்லியில் உள்ள ராணுவ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கோமாவில் இருக்கும் அவர் உயிருக்கு போராடிக் கொண்டிருக்கிறார்.\nமைனஸ் 40 டிகிரி குளிரில் 6 நாட்களாக இருந்ததால் அவரது உடலின் பல்வேறு பாகங்கள் செயலிழந்துவிட்டதால் கோமா நிலையில் இருக்கிறார். அவரைக் காப்பாற்ற மருத்துவர்கள் தீவிர முயற்சி மேற்கொண்டு வருகின்றனர்.\nஇந்நிலையில் டெல்லியில் உள்ள இந்திய ராணுவ ஆராய்ச்சி மருத்துவமனை வெளியிட்டுள்ள அறிக்கையில் \" உயிர்காக்கும் மருத்துவ முறைகள் மூலம் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட போதிலும் ஹனுமந்தப்பாவின் உடல்நிலை மோசமாகிவிட்டது\" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஹனுமந்தப்பாவிற்கு சிகிச்சை அளிப்பதில் ஈடுப்பட்டு வரும் எய்ம்ஸ் மருத்துவமனை வெளியிட்டுள்ள அறிகையில் \" ஹனுமந்தப்பாவின் மூளைக்கு பிராண வாயு செல்வதில் தடை ஏற்பட்டுள்ளது. மேலும் அவரது இரண்டு நுரையீரல்களிலும் நிமோனியா தாக்கம் இருப்பது தெரியவந்துள்ளது. பல உடல் உறுப்புகள் செயல் இழந்து உள்ள நிலையில் அவற்றின் செயல்பாட்டில் எவ்வித முனேற்றமும் இல்லை.\" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.\nதேசத்திற்காக தன்னுயிரையும் பொருட்படுத்தாமல் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வந்த லான்ஸ் நாயக் ஹனுமந்தப்பா குணமடைய வேண்டும் என்று தேசத்தின் பல்வேறு பகுதிகளிலும் பிரார்த்தனைகள் செய்யப்பட்டு வருகிறது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nஇறந்த போன ராணுவ வீரரின் மனைவிக்கு புது வீடு கட்டிக்கொடுத்து.. கைகளில் நடக்க வைத்த சக வீரர்கள்\nஅடி மேல் அடி.. திருந்தாத பாகிஸ்தான்.. துப்பாக்கி சூட்டில் 5 இந்திய வீரர்களை கொன்றதாக பொய் பிரசாரம்\n370 சட்டப்பிரிவு ரத்து.. விளைவுகளை சந்திக்க... தயார் நிலையில் இந்திய ராணுவம், விமானப் படை\n'இதுவே என் கடைசி புகைப்படம்' வீரமரணம் அடையும் முன் ராணுவ மேஜர் குடும்பத்துக்கு அனுப்பிய வாட்ஸ் அப்\nஇந்திய ராணுவத்திற்கு தரம் குறைந்த ஆயுதங்கள் சப்ளை விபத்துகள் அ��ிகரிப்பு என பரபரப்பு புகார்\nஸ்ரீநகர் ஓட்டலில் பெண்ணுடன் மேஜர் நெருக்கம்... சீனியாரிட்டி பறிப்பு.. காஷ்மீரை விட்டு இடமாற்றம்\nஇதோ.. இதுதான் \\\"எட்டி\\\"யின் காலடி.. பிரமிக்க வைக்கும் புகைப்படத்தை வெளியிட்டது ராணுவம்\nஇந்திய ராணுவத்தில் முதல்முறையாக பெண் சிப்பாய் படை... ஆர்வம் உள்ள பெண்கள் விண்ணப்பிக்கலாம்\nஇனி இந்தியாவிற்கு கவலையில்லை.. அடிச்சி தூக்கலாம்.. பதிலடிக்கு எந்த நாடு சப்போர்ட் தெரியுமா\nஎங்கள் மீதா தாக்குதல்.. பழி வாங்கியது இந்திய ராணுவம்.. 100 மணி நேரத்திற்குள் மொத்தமும் காலி\nஎல்லையில் இந்திய ராணுவம் ருத்ர தாண்டவம்.. 12 மணி நேரம் தொடர் தாக்குதல்.. தீவிரவாத தளபதி சுட்டுக்கொலை\nகாஷ்மீரில் மீண்டும் சோகம்.. தீவிரவாதிகளுக்கு எதிரான துப்பாக்கிச் சண்டையில் 4 ராணுவ வீரர்கள் பலி\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nindian army avalanche madras siachen ஹனுமந்தப்பா ராணுவ வீரர் உடல்நிலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027330750.45/wet/CC-MAIN-20190825151521-20190825173521-00020.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/tamilnadu/chennai-medical-student-commits-suicide-hanging-herself-hostel-room-300048.html", "date_download": "2019-08-25T15:25:29Z", "digest": "sha1:QZGYERCQLI4UHJ5HVBMUFYT7ZV35JQAT", "length": 14165, "nlines": 184, "source_domain": "tamil.oneindia.com", "title": "சென்னை மருத்துவக் கல்லூரி விடுதியில் 2ஆம் ஆண்டு மாணவர் தூக்குப் போட்டு தற்கொலை | Chennai Medical student commits suicide by hanging herself in hostel room - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஅருண் ஜெட்லி உடல் டெல்லியில் தகனம் செய்யப்பட்டது\n38 min ago ஒரே சமயத்தில் மூன்று அரசு வேலைகளில் பணியாற்றிய சுரேஷ்.. 30 வருஷம் சம்பளமும் வாங்கியருக்காரு\n1 hr ago திருப்போரூர் கோயில் வளாகத்தில் மர்ம பொருள் வெடிப்பு.. ஒருவர் சாவு.. 4பேர் படுகாயம்.. பரபரப்பு\n1 hr ago இது ஒன்றும் கேவலமான செயல் அல்ல..நானே நேரில் வந்து சரிசெய்து தருகிறேன்..தர்மபுரி எம்பி செந்தில்குமார்\n1 hr ago திருமணம் முடிந்து 5 நிமிடம்தான் ஆனது.. புதுமண தம்பதி லாரி மோதி பலி.. குடும்பத்தினர் கதறல்\nTechnology ரூ.20 முதல் ரீசார்ஜ்களுக்கு அதிரடியாக சலுகைகளை அள்ளிவீசி வோடபோன்.\nSports World Badminton 2019: தாயின் பிறந்த நாளில் தங்கம்.. சாதித்த பி.வி. சிந்து..\nFinance இனி இதெல்லாம் விலை குறையும்.. மத்திய அரசு அதிரடி\nMovies கஞ்சா குடிச்சிருக்கேன், புத்தருக்கு போதிமரம்னா, எனக்கு போதை மரம்: பாக்யராஜ்\nAutomobiles அரசின் அதிரடி அறிவிப்புகள், புது கார், டூவீலர்கள் லான்ச் நீங்கள் மிஸ் பண்ண கூடாத முக்கிய செய்திகள்\nLifestyle சூரியபகவானின் அத்தனை ஆசிகளையும் பெற்ற ராசிக்காரர் யார் தெரியுமா\nEducation டெட் தேர்வில் தோல்வி: கேள்விக்குறியான 1,500 ஆசிரியர்களின் வேலை\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nசென்னை மருத்துவக் கல்லூரி விடுதியில் 2ஆம் ஆண்டு மாணவர் தூக்குப் போட்டு தற்கொலை\nசென்னை: சென்னை மருத்துவக்கல்லூரி மாணவர் விடுதியில் இரண்டாம் ஆண்டு பயிலும் மாணவர் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nஉயிரை மாய்த்துக்கொண்ட மாணவர் பெயர் அருண் செல்வன் என்பதாகும். வந்தவாசியை சேர்ந்த இவர் இரண்டாம் ஆண்டு எம்பிபிஎஸ் படித்து வந்தார். இந்த நிலையில் இன்று காலையில் மாணவரின் அறை திறக்காமல் இருக்கவே சந்தேகம் அடைந்த மாணவர்கள் அறையை உடைத்தனர்.\nஅப்போது அருண் செல்வன் தூக்கு போட்ட நிலையில் சடலமாக கிடத்தார். மாணவரின் தற்கொலை சக மாணவர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.\nமன உளைச்சலால் மாணவர் அருண் செல்வன் தற்கொலை செய்து கொண்டாரா என்று போலீஸ் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nதிருப்போரூர் கோயில் வளாகத்தில் மர்ம பொருள் வெடிப்பு.. ஒருவர் சாவு.. 4பேர் படுகாயம்.. பரபரப்பு\nஇதனால் தான் சென்னையில் கடல் அலைகள் திடீரென நீல நிறத்திற்கு மாறியதா.. அறிவியலாளர்கள் ஷாக் விளக்கம்\nதொண்டர்களை சந்தித்த விஜயகாந்த்.. பிறந்தநாள் பரிசாக பிஎம்டபியூ கார் அளித்த மகன்கள்\nஆஹா.. தமிழகம் முழுவதும் சூப்பரா மழை பெய்யுமாம்.. குறிப்பா இந்த 2 மாவட்டத்துல பிச்சுக்கிருமாம்\nஇந்தியாவில் பெண்மை உள்ள பெண்கள் 30% பேர்தான் உள்ளனர்.. எஸ்.குருமூர்த்தி சர்ச்சை பேச்சு.. வைரல்\n60 நாளில் 30 லட்சம் பேர்.. இளைஞர்களை கவர உதயநிதி ஸ்டாலின் அதிரடி முடிவு.. பக்கா பிளான் ரெடி\nஅமேசானுக்கு மட்டுமல்ல.. சென்னைக்கும்தான் ஆபத்து.. சீமான் வெளியிட்ட அதிர்ச்சி தரும் அறிக்கை\nஉங்க சீட் இப்போதும் காலியாதான் இருக்கு கேப்டன்.. சீக்கிரம் வாங்க.. ஹாப்பி பர்த்டே விஜயகாந்த்\nதரையிறங்கும் கடைசி நொடியில் ஏற்பட்ட பிரச்சனை.. அசால்ட்டாக திரும்பிய விமானம்.. சென்னையில் பகீர்\nமொத்தமாக மாற்ற அதிரடி திட்டம்.. தீவிரமாக களமிறங்கும் உதயநிதி ஸ்டாலின்.. மீட்டிங்கில் நடந்தது என்ன\nஅடுத்த 2 நாட்களுக்கு சூப்பர் மழை இருக்கு.. 4 மாவட்டங்களில் கனமழை.. வானிலை மையம் அறிவிப்பு\nபல துறை அமைச்சராக இருந்தவர்.. சிறந்த சட்ட நிபுணர்.. அருண் ஜெட்லி மறைவுக்கு டிடிவி தினகரன் இரங்கல்\nதீவிரவாதிகளுடன் தொடர்பு.. கேரளாவில் பெண் உட்பட இருவர் கைது.. கோவையில் மூவரிடம் விசாரணை.. பரபரப்பு\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027330750.45/wet/CC-MAIN-20190825151521-20190825173521-00020.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilchristiansongs.in/lyrics/parir-gethsemane-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%86%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%87/", "date_download": "2019-08-25T16:03:42Z", "digest": "sha1:IGPJYRQZ4A4M4W7J2GDO7URK4O5IOFIJ", "length": 8646, "nlines": 178, "source_domain": "tamilchristiansongs.in", "title": "Parir Gethsemane – பாரீர் கெத்சமனே Lyrics - Tamil & English Others", "raw_content": "\nParir Gethsemane – பாரீர் கெத்சமனே\nபாரீர் கெத்சமனே பூங்காவிலென் நேசரையே\n1. தேகமெல்லாம் வருந்தி சோகமடைந்தவராய்\nதேவாதி தேவன் ஏக சுதன் படும் பாடுகள் எனக்காயே – பாரீர்\n2. அப்பா இப்பாத்திரமே நீக்கும் நின் சித்தமானால்\nஎப்படியுமும் சித்தம் செய்ய என்னைத் தத்தம் செய்தேன் என்றாரே – பாரீர்\n3. இரத்தத்தின் வேர்வையாலே மெத்தவுமே நனைந்தே\nஇம்மானுவேலன் உள்ளமுருகியே வேண்டுதல் செய்தனரே- பாரீர்\n4. மும்முறை தரை மீதே தாங்கொண்ணா வேதனையால்\nமுன்னவன் தானே வீழ்ந்து ஜெபித்தாரே பாதகர் மீட்புறவே – பாரீர்\n5. அன்பின் அருள் மொழியால் ஆறுதல் அளிப்பவர்\nதுன்ப வேளையில் தேற்றுவாரின்றியே நொந்து அலறுகின்றார் – பாரீர்\n6. என்னையும் தம்மைப் போல மாற்றும் இம்மா நேசத்தை\nஎண்ணி யெண்ணியே உள்ளம் கனிந்து நான் என்றும் புகழ்ந்திடுவேன் – பாரீர்\nSarva Srettikum Ejamaan – சர்வ சிருஷ்டிக்கும் எஜமானும் நீரே\nMangalam Sezhikka – மங்களம் செழிக்க கிருபை\nMagimaiyin Raja Magimaiyodu – மகிமையின் ராஜா மகிமையோடு\nVaanam Vaalthatum – வானம் வாழ்த்தட்டும்\nDevane Naan Umathandaiyil – தேவனே நான் உமதண்டையில்\nSiluvaiyin Nizhalil – சிலுவையில் நிழலில்\nTholugirom Engal Pithave – தொழுகிறோம் எங்கள் பிதாவே\nSanthosam Ponguthey – சந்தோசம் பொங்குதே\nAmen Alleluia – ஆமென் அல்லேலூயா\nIntheeyar Yaar – இந்தியர் யார்\nDevanae Naan Umathundail – தேவனே நான் உமதண்டையில்\nRakalam Bethlehem – ராக்காலம் பெத்லேம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027330750.45/wet/CC-MAIN-20190825151521-20190825173521-00020.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.53, "bucket": "all"} +{"url": "https://www.newsfirst.lk/tamil/2018/04/17/%E0%AE%AA%E0%AF%82%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%95%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F/", "date_download": "2019-08-25T15:29:58Z", "digest": "sha1:I2HJMCSOF4ADRFFBBEF2HOYX74FULOS2", "length": 8528, "nlines": 86, "source_domain": "www.newsfirst.lk", "title": "பூமிபோன்ற கிரகங்களை கண்டுபிடிக்க நாசாவின் புதிய விண்கலம் - Newsfirst", "raw_content": "\nபூமிபோன்ற கிரகங்களை கண்டுபிடிக்க நாசாவின் புதிய விண்கலம்\nபூமிபோன்ற கிரகங்களை கண்டுபிடிக்க நாசாவின் புதிய விண்கலம்\nபூமிபோன்ற கிரகங்களை கண்டுபிடிக்க நாசாவின் புதிய விண்கலம் நேற்று (16)புளோரிடாவின் கேப்கனவரல் தளத்தில் இருந்து விண்ணில் செலுத்தப்பட்டது.\nவிண்வெளி ஆராய்ச்சியில் அமெரிக்காவின் ‘நாசா’ மையம் தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. சூரியனுக்கு அப்பால் உள்ள பூமி போன்று வாழ தகுதியுடைய புதிய கிரகங்களை கண்டுபிடிக்கும் முயற்சியில் தற்போது இறங்கியுள்ளது.\nஅதற்காக ‘டி.இ.எஸ்.எஸ்.’ என்ற புதிய விண்கலத்தை உருவாக்கியுள்ளது. ‘washing machine’ அளவுள்ள இந்த விண்கலத்தில் அதிசக்தி வாய்ந்த டெலஸ்கோப் மற்றும் கமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.\n2,200 கோடி ரூபா செலவில் தயாரிக்கப்பட்ட இந்த விண்கலம் நேற்று மாலை 6.32 மணிக்கு புளோரிடாவின் கேப்கனவரல் தளத்தில் இருந்து விண்ணில் செலுத்தப்பட்டது. ஸ்பேஸ் எக்ஸ் பால்கன் 9 ரொக்கெட் இந்த விண்கலத்தை சுமந்து சென்றது.\nவிண்வெளியில் நிலை நிறுத்தப்பட்டுள்ள இந்த விண்கலம் 2 ஆண்டுகள் செயல்படும். அது 2 இலட்சம் ஒளிரும் நட்சத்திரங்களையும், புதிய கிரகங்களையும் கண்டுபிடிக்கும் என ‘நாசா’ விஞ்ஞானிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.\nமேலும் சூரியனுக்கு அப்பால் மறைந்து கிடக்கும் 20,000 புதிய கிரகங்களை கண்டுபிடிக்க முடியும். அதில் பூமி அளவில் 50 புதிய கிரகங்களும் அடங்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.\n2024 இல் நிலவிற்கு முதல் பெண் அனுப்பப்படுவார்\nகடந்த 5 ஆண்டு காலத்தில் அதி உயர் வெப்பநிலை பதிவு: நாசா தெரிவிப்பு\nசெவ்வாயில் தரையிறங்கிய இன்சைட் ரோபோ விண்கலம் நாசாவிற்கு புகைப்படம் அனுப்பியது\nபூமிக்கு அடியில் படிமங்களாகப் புதைந்து கிடக்கும் பல கோடி வைரங்கள்\nபுழுதிப் புயலின் தாக்கத்தினால் நிறம் மாறிய செவ்வாய் கிரகம்\n2024 இல் நிலவிற்கு முதல் பெண் அனுப்பப்படுவார்\nகடந்த 5 ஆண்டு காலத்தில் அதி உயர் வெப்பநிலை பதிவு\nசெவ்வாயில் தரையிறங்கிய இன்சைட் ரோபோ விண்கலம்\nபூமிக்கு அடியில் புதைந்து கிடக்கும் வைரங்கள்\nபுழுதிப் புயலால் நிறம் மாறிய செவ்வாய் கிரகம்\nகூட்டணி குறித்த பேச்சுக்கான புதிய உறுப்பினர்கள்\nகைதிகளை பூசா சிறைச்சாலைக்கு மாற்றத் தீர்மானம்\nயாழ். பல்கலையின் பொறுப்பு வாய்ந்த அதிகாரி நியமனம்\nபாடசாலைக்கு செல்லாத பிள்ளைகள் குறித்த கணக்கெடுப்பு\nபற்றி எரியும் பூமியின் நுரையீரல்\nதென் கொரிய பயிற்சிகளை நிறுத்துமாறு வலியுறுத்தல்\nதனி ஒருவராக பிரகாசித்த தனஞ்சய டி சில்வா\nஇலங்கைத் தேயிலை ஊக்குவிப்பு குறித்த பிரசாரம் நாளை\nபிரியங்கா சோப்ராவை பதவி நீக்க மறுத்த ஐ.நா\nஎங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா\n[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்\nநியூஸ் பெஸ்ட், எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட், 45/3, பிரைப்ரூக் தெரு, கொழும்பு - 2.\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\nபதிப்புரிமை © 2019 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட் | இணைய வடிவமைப்பு 3CS\nபதிப்புரிமை © 2018 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட்\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027330750.45/wet/CC-MAIN-20190825151521-20190825173521-00020.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.timestamilnews.com/home/details/news-about-Masthanamma-388", "date_download": "2019-08-25T16:37:47Z", "digest": "sha1:SM5QLJX3M6DJDDDNQGTBQKUTVKU4GDLC", "length": 10668, "nlines": 71, "source_domain": "www.timestamilnews.com", "title": "You Tube ஐ கலக்கிய 106 வயது மஸ்தானம்மா மறைந்தார் - Times Tamil News", "raw_content": "\nஇந்தியாவில் இன்கம் டேக்ஸை ஒழிக்க வேண்டும் பொருளாதார வளர்ச்சிக்கு சு.சுவாமி கூறும் அடடே யோசனை\nபொம்பளைங்கன்னா இவ்வளவு கேவலமா குருமூர்த்தி..\n பிவி சிந்துவின் திக் திக் தங்க வேட்டை தருணங்கள்\nகாஷ்மீருக்காக ஐ.ஏ.எஸ். பதவியை தூக்கிப் போட்ட கண்ணன் கோபிநாத்\n ஃபைவ் ஸ்டார் ஹோட்டலில் உதயநிதி கொடுத்த தடல் புடல் Non-Veg விருந்து\nதேசிய நெடுஞ்சாலையில் மட்டும் ஏன் விபத்துகள் அதிகம் ஏற்படுகிறது\nதி.மு.க.வில் இந்துமத பாசறை திறக்கப்படுகிறதா\n வைரல் ஆகும் புகைப்பட ஆதாரம்...\n மீட்ட உடன் கேட்ட முதல...\nஇந்தியாவில் இன்கம் டேக்ஸை ஒழிக்க வேண்டும்\nYou Tube ஐ கலக்கிய 106 வயது மஸ்தானம்மா மறைந்தார்\nஉலகின் மிக மூத்த சமூக வலைதள நட்சத்திரமான மஸ்தானம்மா தன்னுடைய 106-வது வயதில் இயற்கை எய்தினார்.\nஇவர் ஆந்திர மாநிலம் குண்ட்டூர் பகுதியை சேர்ந்தவர். இவர் தள்ளாத வயதிலும் யாருடைய உதவியையும் எதிர்பார்க்காமல் தமது தேவைகளை தானே பூர்த்தி செய்துகொண்டுள்ளார். வீட்டு வேலைகளை சுறுசுறுப்புடன் செய்வதோடு ஒவ்வொரு நாளும் வித விதமான உணவுகளை சமைத்து அசத்தியுமுள்ளார்.\nஇவருடைய கைப்பக்குவம் வீட்டினரை மட்டுமல்ல இணையதள சமையல் பிரியர்களையும் அடிமையாக்கியுள்ளது. இவர் தனது சமையல் வீடீயோக்களை தனது பேரன் லக்ஷ்மணன் உதவியோடு இணையத்தில் வெளியீட்டுள்ளார். இவர் கிராமத்து சமையல் முதல் KFC சிக்கன் வரை சமைப்பதில் வல்லவர் மஸ்தானம்மா எப்பொழுதும் சமைப்பதற்கு விறகு அடுப்பையும் மண் சட்டியையும் தான் பயன்படுத்தினார். இவர் கடந்த இரண்டு ஆண்டுகளில் பன்னிரண்டு லட்சம் சந்தாதாரர்களை கொண்டுள்ளார் ஒருநாள் தமது நண்பர்களுடன் சேர்ந்து பாட்டி சமைத்ததை லட்சுமணன் தற்செயலாக வீடியோ பதிவு செய்து பதிவிட்டிருக்கிறார். அது வைரலாக இணையத்தில் பரவியுள்ளது. அதற்கு கிடைத்த வரவேற்பை பார்த்ததும் சிறுவயது முதலிலேயே தமது பாட்டி அற்புதமாக சமைத்து வருவது நினைவுக்கு வந்திருக்கிறது. பிறகென்ன... உடனே பாட்டி சமைப்பதை வீடியோ எடுத்து செய்முறையுடன் பதிவிட தொடங்கிவிட்டார். மஸ்தானம்மா சமீபத்தில் தமது 106-வது பிறந்த நாளை கொண்டாடினார். அதையும் வீடியோவாக இணையத்தில் பதிவேற்றி இருந்தார். மஸ்தானம்மா தன்னுடைய 11 வது வயதில் திருமணம் செய்துயிருக்கிறார் இவருக்கு 5 மகன்கள் தன்னுடைய 22 வது வயதில் கணவரை இழந்தார். அவரே தனிஆளாய் மகன்களை வளர்த்தார். தனது வாழ்க்கை முழுவதையும் யாரையும் எதிர்பார்க்காமல் சொந்தக்காலில் வாழ்ந்து காட்டியுள்ளார். இத்தகைய பெருமை மிக்க மஸ்தானம்மாவின் ஆன்மா சாந்தி அடைய இறைவனை பிராத்திப்போம்.\nதேசிய நெடுஞ்சாலையில் மட்டும் ஏன் விபத்துகள் அதிகம் ஏற்படுகிறது\nதி.மு.க.வில் இந்துமத பாசறை திறக்கப்படுகிறதா துர்கா ஸ்டாலினுக்கு தலைமை பதவி கிடைக்கிறதோ\n வைரல் ஆகும் புகைப்பட ஆதாரம்\nஇந்தியாவில் இன்கம் டேக்ஸை ஒழிக்க வேண்டும் பொருளாதார வளர்ச்சிக்கு சு.சுவாமி கூறும் அடடே…\nபிகில் கதை திருட்டு வழக்கில் புதிய திருப்பம் யார் சொல்வது உண்மை\nபள்ளிக்கூட காதல் திருமணத்தில் முடிந்த மகிழ்ச்சி தருணம் அடுத்த 5 நிமிடத்தில் ஏற்பட்ட…\nஅப்பா - அப்பான்னு உருகாதீங்க சேரன் முகத்திரையை கிழித்த கமல்\nஇந்தியாவில் இன்கம் டேக்ஸை ஒழிக்க வேண்டும்\n பிவி சிந்துவின் திக் திக் தங்க வேட்டை தருண...\nகாஷ்மீருக்காக ஐ.ஏ.எஸ். பதவியை தூக்க��ப் போட்ட கண்ணன் கோபிநாத்\n ஃபைவ் ஸ்டார் ஹோட்டலில் உதயநிதி கொடுத்த தடல் புடல...\nரூ.60 லட்சத்தில் BMW சொகுசு கார் கேப்டனுக்கு வந்த பிறந்த நாள் பரிசு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027330750.45/wet/CC-MAIN-20190825151521-20190825173521-00020.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/business/money/104704-", "date_download": "2019-08-25T15:23:57Z", "digest": "sha1:LO2LWRGH2TFLCMTWOEUIYSU5HHET4GDT", "length": 5311, "nlines": 127, "source_domain": "www.vikatan.com", "title": "Nanayam Vikatan - 29 March 2015 - இம்பல்ஸ் ஷாப்பிங்...தேவையில்லாத பொருட்களில் முடங்கும் பணம்! | sathish, cellphone, laptop", "raw_content": "\nஇம்பல்ஸ் ஷாப்பிங்...தேவையில்லாத பொருட்களில் முடங்கும் பணம்\nகுரூப் பாலிசி TO தனிநபர் பாலிசி...\nஅதிகரிக்கும் வாராக் கடன்...தத்தளிக்கும் வங்கித் துறை...\nபதவி உயர்வுக்குப் பிறகு... உங்களைப் பட்டை தீட்டும் 10 பாடங்கள்\nடெரிவேட்டிவ் டிரேடிங்: தெரிந்து கொண்டு செய்யுங்கள்\nநிஃப்டி எதிர்பார்ப்புகள்: எக்ஸ்பைரியின் விளைவுகளை எதிர்பார்க்கலாம்\nஎஃப் & ஓ கார்னர்\nவாங்க, விற்க...கவனிக்க வேண்டிய பங்குகள்\nமார்க்கெட் டிராக்கர் (market tracker)\nரியல் எஸ்டேட்… ரியல் அப்டேட்\nஇனி எல்லாம் லாபமே - 16\nSME கைடுலைன்: வாராக் கடனை தவிர்க்கும் வழிகள்\nஎன்ஆர்இ - என்ஆர்ஓ இரண்டுக்கும் என்ன வித்தியாசம்\nநாணயம் லைப்ரரி: இலக்குகளை எட்டிப்பிடிக்க 4 D X ரூல்ஸ்\nஇம்பல்ஸ் ஷாப்பிங்...தேவையில்லாத பொருட்களில் முடங்கும் பணம்\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027330750.45/wet/CC-MAIN-20190825151521-20190825173521-00020.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://newtamilcinema.in/stars-stands/", "date_download": "2019-08-25T15:18:41Z", "digest": "sha1:GDLNH6OTMANWP5HRQJUFR3BN7352WOGP", "length": 13767, "nlines": 172, "source_domain": "newtamilcinema.in", "title": "ரஜினி, கமல், அஜீத், விஜய்... டாப் ஹீரோக்கள் யாரும் எட்டிப்பார்க்காத அம்மா ஆதரவு உண்ணாவிரதம்! - New Tamil Cinema", "raw_content": "\nரஜினி, கமல், அஜீத், விஜய்… டாப் ஹீரோக்கள் யாரும் எட்டிப்பார்க்காத அம்மா ஆதரவு உண்ணாவிரதம்\nரஜினி, கமல், அஜீத், விஜய்… டாப் ஹீரோக்கள் யாரும் எட்டிப்பார்க்காத அம்மா ஆதரவு உண்ணாவிரதம்\nமிக மிக அசாதரணமான சூழ்நிலைதான் இது. ஆளுங்கட்சிக்கு ஆதரவாக செயல்படாத திரையுலகம் அவதியை சந்திக்க நேரும் என்பதை இங்கிருக்கிற அனைவரும் உணர்ந்தேயிருக்கிறார்கள். அதன் விளைவாக இருக்கலாம். அல்லது உளப்பூர்வமான ஆதரவாக கூட இருக்கலாம். மக்கள் முதல்வர் () ஜெயலலிதாவுக்கு ஆதரவு தெரிவிக்கும் விதத்தில் தமிழ் திரையுலகம் சார்பில் இன்று சென்னை விருந்தினர் மாளிகை எதிரே மிகப்பெரிய உண்ணாவிரதம் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.\nஇதைப்போலவே தமிழ்நாடு திரையரங்க உரிமையாளர்கள் சங்கத்தினரும் தங்கள் அலுவலகத்தில் உண்ணாவிரதம் இருந்து வருகிறார்கள். இந்த ‘மவுன’ உண்ணாவிரதம் ஒரு நாள் மட்டுமான அடையாள உண்ணவிரதம்தான். பொதுவாகவே இதுபோன்ற உண்ணாவிரத நேரங்களில் மைக் அமைக்கப்பட்டிருக்கும். அதன் முன் வந்து எல்லா நடிகர் நடிகைகளும் தங்கள் கருத்துக்களை ஆவேசத்தோடும், அல்லது அமைதியான முறையிலும் வெளிப்படுத்துவார்கள். சிலர் உணர்ச்சிவயப்பட்டு பேசி, வம்பை விலைக்கு வாங்கிக் கொள்வதும் உண்டு. இதையெல்லாம் கருத்தில் கொண்டுதான் ‘மவுன’ உண்ணாவிரதம் என்று கூறியிருக்கிறார்கள்.\nஅதற்குள், ‘நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை எதிர்த்து நடக்கும் இந்த உண்ணாவிரதம் சட்ட விரோதமானது. நீதிமன்ற அவமதிப்புக்குள்ளானது. இதற்கு அனைவரும் பதில் சொல்ல நேரிடும்’ என்றெல்லாம் புரளியை கிளப்பிவிட்டுவிட்டார்கள் கோடம்பாக்கத்தில். அப்புறமென்ன எங்கேயோ விழுந்த கல்லுக்கு, இங்கேயே உச்சா போய்விடுகிற காக்காய் போல பறந்தடித்து பதுங்கிவிட்டார்கள் பலர்.\nநடிகர் சங்கம் சார்பாக சரத்குமார், ராதாரவி, ராமராஜன் உள்ளிட்ட சொற்ப நடிகர்கள் மட்டும் வந்திருந்தார்கள் . ஒருவேளை உண்ணாவிரதம் முடிகிற நேரத்தில் மார்க்கெட்டில் இருக்கும் முன்னணி நடிகர்கள் வருவார்களோ என்னவோ நாம் விசாரித்தவரை ரஜினி, கமல், அஜீத், விஜய், விக்ரம், சூர்யா, விஷால், கார்த்தி உள்ளிட்ட ஒருவரும் இங்கு வரப்போவதில்லையாம். (விஜய் வராவிட்டாலும் அவரது அப்பா எஸ்.ஏ.சந்திரசேகரன் வந்திருக்கிறார்)\nஇதுவே அம்மா வெளியில் இருந்திருந்தால் (இப்படிதான் குந்துனாப்ல கிரைண்டர் சுவிட்சை போட்டூட்டு போயிருவானுங்க இந்த மீடியாக்காரனுங்க… (இப்படிதான் குந்துனாப்ல கிரைண்டர் சுவிட்சை போட்டூட்டு போயிருவானுங்க இந்த மீடியாக்காரனுங்க… ஃபீலிங்ஸ்\nஅண்டை மாநில நடிகர்களின் அக்கறை கூட சொந்த மாநிலத்தில் இல்லையே நகைக்க வைத்த நட்சத்திர கிரிக்கெட்\nவிஷால் பேர் வாங்கறதுக்கு நான் டைம் செலவு பண்ணணுமா\nரஜினி கமல் அஜீத் விஜய் கூட்டு சேர்க்கிறார் விஷால்\nவரம் கேட்கும் சாமிக்கு குரங்காட்டம் காமிச்சுராதீங்க கண்ணுங்களா\n சூர்யா பேமிலி 25 லட்சம் விஷால் 10 லட்சம் நடிகர் சங்கத்தின் வெள்ள நிதி ஸ்டார்ட்\n பளபள பிரசாத், கலகல கபாலி\nவிஜய் பற்றி அப்படியா சொல்ல வேண்டும் த்ரிஷா\nபாலகிருஷ்ணா மாதிரி ஒரு நல்ல மனசு ஹீரோ கூடவா நம்ம ஊர்ல இல்ல\nரஜினி, கமல், அஜீத், விஜய்க்கு நேரில் அழைப்பு வேணாம்\nநட்சத்திர கலை விழா கிடையாது அப்புறம் எப்படி பில்டிங்\nஅரவிந்த்சாமியை பார்த்தாவது மற்றவங்க திருந்துங்க\nநகைச்சுவை நடிகரை வெயிலில் போட்டு வறுத்தெடுத்த லட்சுமி ராமகிருஷ்ணன்\nஒரே கார்த்தி ஒரேயடியாய் புகழ் மாலை\n ஆஸ்பிடல் அட்ராசிடி பற்றி ஐஸ்வர்யா ராஜேஷ்\nநேர்கொண்ட பார்வை வசூல் ரீதியா ஜெயிக்குமா \nநேர்கொண்ட பார்வை வசூல் ரீதியா ஜெயிக்குமா \nCheran-ன் மர்ம ரகசியங்களை உடைக்கும் VALAI PECHU Team\n காத்திருந்த நிறுவனத்திற்கு கெட் அவுட்…\nஏ 1 / விமர்சனம்\nஐசரி கணேஷுக்கு அடுத்த கால்ஷீட்\nஇராம பிரானுக்கு ஐந்து கிரஹம் உச்சம்\nகட்சித் துவங்கிய கமலின் கதி\n”ரஜினி, அஜித் ரசிகர்கள் பிஸ்மி நம்பரை கேட்கிறார்கள்”-…\nநடிகை கஸ்தூரி தூக்கு மாட்டிக்கணும்\nநாலு நாளில் இவ்ளோதான் கலெக்ஷனா பேய் முழி முழிக்கும் காலா…\nஏ 1 / விமர்சனம்\nநேர்கொண்ட பார்வை வசூல் ரீதியா ஜெயிக்குமா \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027330750.45/wet/CC-MAIN-20190825151521-20190825173521-00021.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.publictv.in/2018/05/21/sensex-ends-232points-lower-on-monday/", "date_download": "2019-08-25T15:48:43Z", "digest": "sha1:66MS2LHVZUU7VUFAJUJCALQDPQECMIIT", "length": 6005, "nlines": 104, "source_domain": "tamil.publictv.in", "title": "கர்நாடகா தேர்தல் முடிவு! பங்குச்சந்தையில் எதிரொலி! | PUBLIC TV - TAMIL", "raw_content": "\nHome Business கர்நாடகா தேர்தல் முடிவு\nமும்பை:கர்நாடக தேர்தல் முடிவுகளை தொடர்ந்து 5வது நாளாக பங்குச்சந்தைகள் சரிவை சந்தித்தன.\nமும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 232புள்ளிகள் குறைந்து 34, 616ஆக சரிந்தது.\nதேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிப்டி 80புள்ளிகள் சரிந்தது. நிப்டி 10, 517புள்ளிகளில் முடிவடைந்தது. பேங்க் ஆப் இந்தியா, யூனியன் பேங்க், பஞ்சாப் நேஷனல் வங்கியின் பங்கு விலைகளில் முன்னேற்றம் காணப்பட்டது.\nஇருப்பினும், ரியல் எஸ்டே, மருந்து நிறுவனங்கள் மெட்டல் உற்பத்தி நிறுவனங்களின் பங்குகள் சரிவடைந்தே காணப்பட்டன.\nஇதேபோன்று கச்சா எண்ணெய் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. ப்ரெண்ட் கச்சா எண்ணெய், அமெரிக்க கச்சா எண்ணெய் விலைகள் கூடுதலாகி உள்ளன.\nஅமெரிக்கா, சீனா இடையே வர்த்தகப்போட்டி தற்காலிகமாக முடிவுக்கு வந்துள்ளது. இதனால�� கூடுதல் வரிகள், கட்டணங்கள் ஆகியவற்றை இருநாடுகளும் பரஸ்பரம் தவிர்க்க உள்ளன.\nஇம்முடிவு வெளிநாட்டு பங்குச்சந்தைகளில் உற்சாகத்தை ஏற்படுத்தி புள்ளிகள் அதிகரிக்க உதவியுள்ளது.\nPrevious articleகாங்கிரசுக்கு எத்தனை அமைச்சர்கள்\nNext articleசவுதியில் ஆட்சி மாற்றம்\nபெட்ரோல், டீசல் வரிகுறைக்க முடியாது\nஜியோ வழங்கும் கூடுதல் டேட்டா சலுகை\n ஸ்கூட்டரில் சிகிச்சைக்கு வந்த சிறுமி பலி\nரோபோ உதவியுடன் தண்டுவட அறுவைசிகிச்சை\nமே12ல் கர்நாடக சட்டசபை தேர்தல்\nஹெல்மட் அணியாத வாலிபர் மீது போலீஸ் ஷூ வீச்சு\n ஆரஞ்சு பாஸ்போர்ட் திட்டம் நிறுத்தம்\nசிறுவனின் 22லிட்டர் ரத்தம் உறிஞ்சிய நாடாப்புழுக்கள்\nக்ரிப்டோ கரன்சியில் நிதி வசூலிக்கும் மசூதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027330750.45/wet/CC-MAIN-20190825151521-20190825173521-00021.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://umajee.blogspot.com/2011/", "date_download": "2019-08-25T16:18:08Z", "digest": "sha1:QKI5W2NUDFFY52YCTT5YH24CFVHAVX5B", "length": 72436, "nlines": 565, "source_domain": "umajee.blogspot.com", "title": "2011 ~ வானம் தாண்டிய சிறகுகள்..", "raw_content": "\nகாதலிக்கும்போது பலர் கவிஞர்களாகி விடுவதைப் பார்த்திருக்கிறோம். கூடவே காதலில் உதவும் நண்பர்களையும் ஆனால் மரியோவுக்கு உலகம் கொண்டாடும் ஒரு பிரபல கவிஞரே காதலில் உதவும் நண்பராகவும் வாய்த்துவிடுகிறார்.\n படத்தின் ஹீரோ ஒப்பனிங் மிக அருமையாக இருந்தது தேவையே இல்லாமல் ஒரு கட்டடத்தை உடைத்துக்கொண்டு ஜீப் பாயுது தேவையே இல்லாமல் ஒரு கட்டடத்தை உடைத்துக்கொண்டு ஜீப் பாயுது ஜீப் பாயும்போதே..ஹீரோ ஜீப்லருந்து வெளியே பாய்ந்து, அப்படியே முன்பக்கத்தில் உட்கார்ந்து கொள்கிறார் ஜீப் பாயும்போதே..ஹீரோ ஜீப்லருந்து வெளியே பாய்ந்து, அப்படியே முன்பக்கத்தில் உட்கார்ந்து கொள்கிறார் இயக்குனர் தரணி, பேரரசுவின் குரு என்பதை நாம மறக்கக்கூடாது\nயாழ்ப்பாணத்துப் பெண்களும், புலம்பெயர் அன்பரும்\n'யாழ்ப்பாணம் இப்ப ரொம்ப மோசமாமே\nபொண்ணுங்களுக்கும் நமக்கும் எப்பவுமே ஆவுறதில்லநாம இருக்கிற ஏரியாலயே பொண்ணுங்களைக் காண முடியிறதில்லநாம இருக்கிற ஏரியாலயே பொண்ணுங்களைக் காண முடியிறதில்லஎப்பவாவது அலுவலகத்தில ஒன்றிரண்டு பேரைப் பார்த்தாலும் நாம அவங்க வழிக்கே போறதில்லஎப்பவாவது அலுவலகத்தில ஒன்றிரண்டு பேரைப் பார்த்தாலும் நாம அவங்க வழிக்கே போறதில்ல ஆனா பாருங்க நம்மளப் பார்த்த உடனேயே கட்டம் கட்டிடுவாய்ங்க போல ஆனா பாருங்க நம்மளப் பார்த்த உடனேயே கட்டம் கட்டிடுவாய்ங்க போல வலிய வம்பிழுக்கிறதுன்னு முடிவு பண்ணிடுவாய்ங்க வலிய வம்பிழுக்கிறதுன்னு முடிவு பண்ணிடுவாய்ங்க\nPosted under Dhanush, காலம், தனுஷ், நிராகரிப்பு, மயக்கம் என்ன\nநிராகரிப்பு, நம்பிக்கைத் துரோகத்தின் வலி மிகக் கொடுமையானது அது மென்மையானவர்களை, மிகத்திறமைசாலிகளை அதீதமாகவே தாக்கிவிடுகிறது அது மென்மையானவர்களை, மிகத்திறமைசாலிகளை அதீதமாகவே தாக்கிவிடுகிறது அவர்கள் தொலைத்ததாகக் கருதும் அங்கீகாரத்தை, வாழ்க்கையை வேறு எதுவுமே ஈடு செய்வதில்லை.\nஒரு சிலர் தாங்களாகவோ அல்லது அன்புக்குரியவர்கள் முயற்சியாலோ மீண்டு வருகிறார்கள். ஆனால் பலர் தம்மையே தொலைத்து விடுகிறார்கள். அவர்களை மீட்க யாரும் முயற்சிப்பதில்லை என்பது பெரும்சோகம்\nவிஜயின் துப்பாக்கி, மயக்கம் என்ன - பஸ்ல உட்கார்ந்து யோசிச்சது\nஎல்லோரிடமும் ஏதோ ஒரு திறமை இருக்கும். அது அவர்களால் இனங்கண்டு கொள்ளப்பட்டிருக்கலாம். அல்லது அவர்களுக்கு நெருங்கியவர்களால் சுட்டிக் காட்டப்பட்டிருக்கலாம். பலர் தம்மாலும், பிறராலும் கண்டுகொள்ளாமலேயே பயணத்தை முடித்தும் செல்லலாம். ஆனால் திறமைகள் இருந்தும், உணர்ந்தும் நிரூபிப்பதற்கு சரியான சந்தர்ப்பங்கள் அமையாதுவிடுதல் அல்லது மற்றவர்களால் சரியாகப் புரிந்து கொள்ளாமல் போதல் என்பது எவ்வளவு கொடுமையானது\nகடந்த நூற்றாண்டில் பெண்களுக்கு இழைக்கப்பட்ட ஒரு பெரும் கொடுமையைப் பற்றிச் சொல்கிறது படம் இன்றும்கூட இந்தியாவின்/உலகின் ஏதோ ஒரு மூலையில் இது போன்ற கொடுமைகள் தொடர்ந்துகொண்டிருக்குமோ எனத் தோன்றுகிறது\nஷிண்ட்லெர் தனது தனிப்பட்ட வாழ்க்கையில் ஒரு வெற்றிகரமான மனிதனல்ல. மண வாழ்க்கையில் தோல்வி தான் எடுத்துக் கொண்ட எந்தத் தொழிலிலும் பெரியளவில் வெற்றி பெற முடியவில்லை. ஆனால் பொது வாழ்க்கையில் வரலாற்றில் மறக்க முடியாத ஒரு மாமனிதனாக உயர்ந்து நிற்கிறார். அதற்கு காரணம் தன்னலமற்ற மனித நேயமும், அன்புமே\nஒருவன் தனது சுயநலத்திற்காக ஆரம்பத்தில் செய்யும் ஒரு செயல் ஏதோ ஒரு சந்தர்ப்பத்தில் அவனை ஒரு மகாத்மாவாக மாற்றக்கூடுமா அதுவும் பரம வைரிகளாக இருக்கும் எதிர் இனத்தவரிடம் அதுவும் பரம வைரிகளாக இருக்கும் எதிர் இனத்தவரிடம்\n ஸ்ருதி சுருதி தானே சரியான தமிழ்\nவேலாயுதம் Vs ஏழாம��� அறிவு - ஒரு நடுநிலை ரிப்போர்ட்\nஇவனின் குறிக்கோள் ஒன்றும் பெரிதாக ஐநூறு கோடி எல்லாம் கிடையாது\nஐந்தாவது கொடியில் காயும் சஞ்சனாவின்...\nஏழாம் அறிவும் தமிழன் தாஸும்\nபேரூந்தில் கண்டக்டரிடம் பத்து ரூபாய் கொடுத்துவிட்டு, மீதிச் சில்லறை சிங்களம் தெரியாததால், தெரிந்தும் கேட்க முடியாமல்...தயக்கம், பயம் ....இந்த அனுபவத்தை ஒரு முறையாவது சந்திக்காத தமிழன் கொழும்பில் உண்டா\nஏழாம் அறிவும் போதி தர்மனும்\nஏழாம் அறிவு பாடல் வெளியீட்டு விழாவில் தமிழர்கள் மறந்துபோன அல்லது தெரிந்து கொள்ளாமலே போய்விட்டஒரு தமிழனின் வரலாறைச் சொல்கிறோம்.\nஏழரைக்கும் எனக்கும் காலங்காலமா அப்பிடியொரு பந்தம் அது எப்பிடின்னே தெரியல\nஇந்தப் பதிவில் எதுவும் விவகாரமாக சொல்லப் படவில்லை. அதற்காக எல்லாரும் நம்பி படத்தைப் பார்த்துவிடாதீர்கள்\nபுத்தரின் வாரிசுகளும், மிருக நேயமும்\n- தனது கோப்பையிலிருந்த மீன்துண்டைப் பிரித்து மேய்ந்துகொண்டே சீரியசாகப் பேசினார் நம்ம அலுவலக அங்கிள், உணவருந்தும்போது அவர் ஒரு சிங்களவர். பௌத்தமதத்தவர்.\nஅது என்ன மாயமோ மந்திரமோ தெரியல. நான் எதைப் பிளான் பண்ணினாலும் அது ஒண்ணுமே சரியா ஆவுறதில்ல\nஒரு வழியா இரத்தப்படலம் கையில கிடைச்சிட்டுது நீண்ட நாட்களுக்கு முன்னர் வெள்ளவத்தை பூபாலசிங்கம் புத்தகசாலையில் (கொழும்பு)சொல்லிவைத்துவிட்டு (அப்போது வரவில்லை) அந்தப்பக்கம் போகவில்லை. சமீபத்தில் பதிவர் Vimalaharan எனது பதிவின் பின்னூட்டத்தில் இது பற்றி தெரிவித்திருந்தார். நன்றி நண்பா\nஎனக்காக ஒரு புத்தகம் எடுத்து வைத்திருந்தார்கள் போய் 'லபக்'. என்னை மீறி சந்தோஷம் முகத்தில் பரவ...முன் பின் புரட்டிப்பார்க்க - தடவிப் பார்த்ததாகக் கூட ஞாபகம்'. என்னை மீறி சந்தோஷம் முகத்தில் பரவ...முன் பின் புரட்டிப்பார்க்க - தடவிப் பார்த்ததாகக் கூட ஞாபகம் - கடையில் நின்ற ரெண்டு அங்கிள்ஸும் சிரித்தவாறே பாத்திட்டிருந்தாங்க - கடையில் நின்ற ரெண்டு அங்கிள்ஸும் சிரித்தவாறே பாத்திட்டிருந்தாங்க\nஒரு காலத்தில வெறித்தனமா அலைஞ்சு திரிஞ்சது, எவ்வளவோ தேடியும் முதல் மூன்று பாகமும் யாழ்ப்பாணத்தில கிடைக்காதது - எல்லா பிளாஷ் பேக்கும் வந்து போச்சு இதெல்லாம் அவர்களுக்குத் தெரிய நியாயமில்லையே\nநண்பர்களோடு தொடர்புகளைப் பேணுவதில் என்னோட சுறுசுறுப்பு யாருக்குமே வராது. ஆனா நம்ம பிரண்ட்ஸ் இருக்கிறாங்களே அவனுங்க நம்மள விடப் பெரிய கில்லாடிங்க\nகஜினி படத்தில் கல்பனா (அசின்) கண்தெரியாத பெரியவர் ஒருவரைக் கை பிடித்து ரோட்டைக் கடகும்போது சுற்றிவர என்ன நடக்கிறது என்பதைச் சொல்லிக்கொண்டே வரும் காட்சியை யாராலும் மறக்கமுடியாது\nபிரான்சில் வாழும் இஸ்லாமியனான ரெடா, மத நம்பிக்கைகள் எதுவுமில்லாதவன். அப்பாவின் முன்னால் எதுவும் எதிர்த்துப்பேச முடியாமல் தலையாட்டிவிட்டு பின்னர் அம்மாவிடம் வந்து குமுறும் சராசரி டீன் ஏஜ் பையன்.\n'அந்தாளோட தொல்லை தாங்கலடா' - அப்பா குறித்து அன்பாக நண்பர்களிடம் அடிக்கடி கூறியதுண்டு இப்படிச் சொல்லாத பையன்கள் இருக்கிறார்களா\nஅப்பரின் தொல்லை தாங்கமுடியவில்லை என்ற மகன்களின் புலம்பலும், என் பேச்சை மதிக்கிறானில்லை என்ற அப்பாக்களின் ஆதங்கங்களும் கலந்த புகார்கள் அம்மாக்களின் பார்வைக்கு வருவதை பல வீடுகளில் பார்க்கலாம்\nசின்னவயதில் அப்பாவின் நெஞ்சில் தூங்கி, அப்பா தூக்கிக்கொண்டு நடந்து செல்கையில் தோளில் முகம்புதைத்து வேடிக்கை பார்த்துக் கொண்டே வந்த நாட்கள் நினைவுகளின் இடுக்குகளில் எங்கோ ஒளிந்திருந்து எப்போதாவது எட்டிப்பார்க்கும்\n'டோன்ட் கோ அவுட்... டோன்ட் கோ\nசொல்லிக்கொண்டே வெளியில் வந்தது ஒரு சிறிய ஹை-கிளாஸ் நாய்.\nஎன்னைப்போலவே நண்பனும் கலவரமானான். அவனும் இதுவரை நாய் பேசியதைப் பார்த்ததில்லை போலும் நாயா பேசிச்சு சரியாக குரல் பொருந்தினாலும் இந்த நாயால் இவ்வளவு சத்தமாக..ஆக்ரோஷமாக..\nவிக்ரமின் அடுத்த படம் சோழ அரசன் கரிகாலன் பற்றிய படமாம் கரிகாலனின் மனைவியும் ஒரு தமிழச்சியாகவே இருந்திருக்க வேண்டும் கரிகாலனின் மனைவியும் ஒரு தமிழச்சியாகவே இருந்திருக்க வேண்டும் அதனால் வழக்கம்போல அந்தப் பாத்திரத்தில் யாரோ ஒரு தமிழே தெரியாத பாலிவூட் நடிகை நடிப்பார் எனத்தெரிகிறது\nமீண்டும் ஒருதரம் என்னை வேறுவழியில்லாமல் தெய்வத்திருமகள் பார்க்க வைத்துவிட்டார்கள் - பேரூந்தில் I am Sam திரைப்படம் பார்த்தவர்களால் நிச்சயம் தெய்வத்திருமகளைச் சகிக்க முடியாது - நிலா தவிர்த்து\nவார இறுதிப் பேரூந்துப் பயணங்களில் ஏதாவது மொக்கைப் படம் போட்டு நம்மாளுக தூங்கவே விடுறதில்லையா கொட்டக் கொட்ட முழிச்சுக் கொண்டிருக்கும் போதுதா���் நம்முடைய மகா சிந்தனையைத் கோக்குமாக்கா தூண்டி விடுறமாதிரியே ஏதாவது சம்பவம் நடக்குது\nஇப்பிடித்தான் போனவாரம் அர்ஜூன் நடிச்ச அன்புச்சகோதரன்னு ஒரு படம் சின்னவயது அண்ணனும், தங்கச்சியும் ரொம்ப பாசமா இருக்காங்களா, அம்மாவும் அதப்பாத்து சந்தோஷப்படுறாங்களா..அப்புறம் அடுத்த சீன்லயே அம்மா மேல டிக்கட் வாங்கிடுறா சின்னவயது அண்ணனும், தங்கச்சியும் ரொம்ப பாசமா இருக்காங்களா, அம்மாவும் அதப்பாத்து சந்தோஷப்படுறாங்களா..அப்புறம் அடுத்த சீன்லயே அம்மா மேல டிக்கட் வாங்கிடுறா - இந்த சீன்ல சுத்தி இருந்த சிலபேர் உச், ஸ்ஸ்..போன்ற இன்னபிற ஒலிகளை எழுப்பினார்கள்\nஅப்பத்தான் எனக்குள்ள தூங்கிட்டிருந்த சிந்தனாவாதி முழிச்சுக்கிட்டான்\nலண்டன் கலவரத்தை அடக்க கோத்தாபாய\n'எங்கள் நாட்டு பாதுகாப்பு செயலரை (கோத்தாபாய ராஜபக்சே) லண்டனுக்கு அனுப்பினா, ரெண்டு நாள் மேக்சிமம்\nஇன்று மதிய உணவு வேளையின்போது நம்ம ரெசிடென்சில டீ.வி. பார்த்துக் கொண்டே சாப்பிட்டோமா...அப்போ லண்டன்ல என்ன நடக்குதுன்னு காட்டிட்டு இருந்தாங்களா..அப்போதுதான் நம்ம கன்சல்டன்ஸ் மாமா ஒருத்தருக்கு இந்த சூப்பர் ஐடியா வந்துச்சு\nஎலாய் - 19 வயது இளைஞன். சிமேட்ரியில் வைக்கப்படும் சிலைகள் வடிப்பவன். நீண்ட பொய்க்கால்களைக் கட்டிக் கொண்டு நடக்கக் கூடியவன். அவ்வப்போது ஒரு bun போல மாறுவேடமணிந்து விளம்பரப் பிரசுரங்களை விநியோகிப்பவன். அவனது அப்பா இறந்தபின், அடிக்கடி அவர் தன்னோடு வந்து பேசுவதாக தன அண்ணனிடம் சொல்கிறான். மயானத்திற்கு வெளியே இறந்தவர்கள் எல்லோரும் வரிசையில் அமர்ந்திருப்பது போன்ற மாயத்தோற்றத்தையும் அவன் அடிக்கடி காண்கிறான்.\nநகரத்திலிருந்து நீங்கி, இயற்கை அழகு நிறைந்த மலைப்பதையூடகச் சென்று கொண்டிருக்கிறது அந்தப் பேருந்து அதிகாலை நேரம் தூக்கக் கலக்கத்துடன் பயணிகள். வெறுமையும், மென்சோகமும் படர்ந்த முகத்துடன் ஒரு அழகிய இளம் பெண் - அவள் பெயர் மரியா\nகவுதம் மேனன் இயக்கத்தில் விஜய் நடிக்கும் யோஹன் படம் பற்றிய அறிவிப்பு வந்த உடனேயே இப்படி ஒரு கேள்வியும் பரபரப்பாக எனது பதிவிலும் சிலர் இதைப்பற்றி பின்னூட்டியிருந்தார்கள் எனது பதிவிலும் சிலர் இதைப்பற்றி பின்னூட்டியிருந்தார்கள் முகநூலிலும் வலைத்தள நண்பர்கள் சிலர் ஒரு வழி பண்ணியிருந்தார்கள் முகநூலிலும் வலைத்தள நண்பர்கள் சிலர் ஒரு வழி பண்ணியிருந்தார்கள் எல்லாத்துக்கும் காரணம் படத்தின் போஸ்டர்தான்\n எத்தனையாவது என்பது நமக்கு அவசியமாகப் படவில்லை கூடவே காதலின் வலியும் காதல்வலி என்றதுமே சட்டென ஒரு முடிவுக்கு வந்து விடலாம் அது ஆண்கள் சம்பந்தப்பட்ட பிரச்சினை என்று. ஏன் அது பெண்களுக்கு வருவதில்லை இல்லை வெளிக்காட்டிக் கொள்வதில்லையா இல்லை எதையும் 'லைட்'டாகத்தான் செய்வார்களா இது டீப்பா ஆராய வேண்டிய விஷயம் என்றாலும் இப்ப அது நமக்கு வேணாம்.\nஇந்தக் காதல் வலியைப் பற்றித்தான் எத்தனை கவிதைகள், கதைகள். எத்தனை பேர் அனுபவிச்சு, உருகி,உருகி எழுதியிருக்கிறார்கள். ஆனா நான் சொல்ல வந்தது அதுவல்ல. ஒருவன் காதலிக்கத் தொடங்கியதுமே அவனது நண்பர்களுக்கு ஏற்படும் வலி இருக்கிறதே, அதைப் பற்றி யாராவது எழுதியிருக்கிறார்களா அந்தக் கொடுமைய அனுபவிச்சுப் பார்த்தா தான் தெரியும். ஒரு பய நிம்மதியா இருக்க முடியுமா\n டீன் ஏஜின் நடுப் பகுதி, அப்பல்லாம் ஜக்கு ஒழுங்காகக் கோவிலுக்குச் செல்வான். அவனின் கடவுள் பக்தி பற்றி எனக்கு எந்தவித சந்தேகமுமில்லாததால் என்னால் உறுதியாகக் கூறமுடியும், சைட் அடிக்கத்தான் போறான் என்று\n'மச்சான் கோயில்ல ஒரு பொண்ண பாத்தேண்டா'\n'நீ போனதே அதுக்குத் தானேடா'\n'சூப்பரா இருந்திச்சுடா' , 'அப்பிடியா' (உனக்கு காமாலைக் கண்தானே)\n'நான் பாத்திட்டே இருந்தேண்டா' (இத சொல்ல வேற வேணுமா\n'அவளும் பாத்தாள்டா' , 'ஓ' (பார்ரா)\n' நான் சிரிச்சேண்டா', 'ம்ம்' (நீ இழிச்சவாய் தானேடா)\n'அவளும் சிரிச்சாள்டா', 'ஓ' (அவளும் லூசா)\n' (எல்லா இழவையும் நீ பண்ணிட்டு என்னைக் கேட்டா\nஇனி அவள் தான் ஜக்குவின் கதை நாயகி, அதாவது இன்னொரு நாள் வேறு ஒருத்தியைச் சந்திக்கும்வரையில்.முதல் ஒன்றிரண்டு கதைகளில் நானும் ஆர்வம் காட்டினேன். ஆனா இதே வேலையா ஒருத்தன் இருந்தா என்ன பண்ண முடியும் அதுக்குப் பிறகு எப்பவுமே நண்பர்களுக்கு எனது 'அட்வைஸ்' முடிவு பண்ணிட்டா உடனேயே அந்தப் பெண்ணிடம் காதலைச் சொல்லி விடுங்கள் என்பதாகத்தான் இருக்கும் அதுக்குப் பிறகு எப்பவுமே நண்பர்களுக்கு எனது 'அட்வைஸ்' முடிவு பண்ணிட்டா உடனேயே அந்தப் பெண்ணிடம் காதலைச் சொல்லி விடுங்கள் என்பதாகத்தான் இருக்கும் இல்லாட்டி நம்மள நிம்மதியா இருக்க விட மாட்டாங்களே\nநாங்களும�� கதை கேட்டுட்டே. ஒரு கட்டத்தில வெறுத்துப் போய் நானே லவ் பண்ணலாமான்னு கூட யோசிச்சிருக்கேன்னா பார்த்துக் கொள்ளுங்க எவ்வளவு பாதிக்கப்பட்டிருப்பேன்னு.\nகாலங்காலமாக யாராவது ஒருத்தன் காதலை வாழ வைத்தே தீருவேன் ன்னு கங்கணம் கட்டிட்டுத்தான் இருந்தாங்க. இப்பக்கூட நம்ம ஜேப்பி இருக்கானே, அவனுக்கு ஒரு ராசி அவன் ஒரு பெண்ணைப் பார்த்து ஜொள்ளி, லவ் பண்ணப் போறேன்னு எங்ககிட்ட சொன்னான்னு வையுங்க, இவன் இங்க முடிவு பண்ணேக்க, அது யாரையாவது லவ் பண்ண ஆரம்பிச்சிடும் இவன் லவ் பண்ண ஆரம்பிச்சுட்டான்னா, அதுக்கு வெளிநாட்டுல மாப்பிள்ளை கிடைச்சிடும் இவன் லவ் பண்ண ஆரம்பிச்சுட்டான்னா, அதுக்கு வெளிநாட்டுல மாப்பிள்ளை கிடைச்சிடும் இல்லேன்னா யாரோடாவது ஓடிப்போயிடும் அவனால எத்தனை பொண்ணுங்களுக்கு வாழ்க்கை கிடைச்சிருக்கு எவ்வளவு பெரிய சமூக சேவைய சத்தமில்லாம செய்திட்டு இருக்கிறான் எவ்வளவு பெரிய சமூக சேவைய சத்தமில்லாம செய்திட்டு இருக்கிறான் ஆனா கொடுமையைப் பாருங்க, இந்த விஷயம் எதுவுமே அந்தப் பொண்ணுங்களுக்கு தெரியாது\nஇரண்டு வகையான காதல் இருந்திச்சு\nஒரு பெண்ணைப் பார்த்து, பிடித்துப் போய் காதலிப்பது. இது முதல் வகை. சாதாரணமானது.\nசிலபேருக்கு, காதல் முதல்லயே வந்திடும். பிறகுதான் காதலிக்க ஆள் தேடுவானுகள்.\nஷன்னின் காதல்கள் இரண்டாம் வகை. அவன் தனது அனுபவங்களை, சாகசங்களை ஒவ்வொரு முறையும் 'புதுசா' சொல்றமாதிரியே.. விறுவிறுப்பு குறையாமல் விவரிக்க, நாங்களெல்லாம் பிரமித்துப் போய் ( நாங்களெல்லாம் எப்பதான் இதெல்லாம் தெரிஞ்சு கொள்ளப் போறமோ\nஇந்த முறை ஷன் மிகத் தீவிரமாக இருந்தான் அல்லது எங்களுக்கு அப்படித் தோன்றியது. இந்த மாதிரி சமயங்களில எல்லாப் பசங்க 'குறூப்' புக்குமே ஒரு அட்வைசர் இருப்பார்.எங்களுக்கும். அநேகமாக தொடர் தோல்வியை சந்தித்து, விளையாட்டிலிருந்து ஓய்வு பெற்று 'கோச்' ஆன மாதிரி. அண்ணன் பல களங்கள், விழுப்புண்கள் கண்ட அனுபவத்திலிருந்து, (அநேகமாக நான்கைந்து வயது பெரியவராக வேறு இருப்பார்) ஆழ்ந்த சிந்தனையுடன், நிதானமாக 'இப்பிடித்தான் நானும் ஒரு நாள்...' என்று ஆரம்பிக்கும்போது, நாங்களெல்லாம் அமைதியாகி....\nஎங்களில் பலர் நாம லவ் பண்ணலையே தவிர அடுத்தவன் காதல பீல் பண்ற நல்ல மனசு வாய்க்கப் பெற்றிருந்தோம். அண்ணனின் சந���தோஷ தருணங்களில், சந்தோஷித்து, துக்கத்தில் பீலாகி, 'டச்' ஆன சமயங்களில் ஒருவரை ஒருவர் பார்த்து, (அண்ணன் நிஜமாவே பெரிய ஆளுதாண்டா நாங்களும் இருக்கிறம்..ம்ம்ம்ம்) சில நேரங்களில் அண்ணன் ரொம்ப பீலாகி, குரல் தடுமாற கதை சொல்லும்போது, எல்லாரும் அழுவாரைப் போல உட்கார்ந்திருப்போம். ஆனா அப்போ, லவ் பண்ணிடிருக்கிறவன் மட்டும் லூசுத்தனமா எதையோ நினச்சு சிரிச்சுட்டே கேட்டிட்டு இருப்பான்.கொஞ்ச நாள்ல தனியா அழப் போறது தெரியாமல்\nஅதில எங்க எல்லோருக்கும் ஒரு குருட்டு நம்பிக்கை இருந்தது - அதாவது இப்ப இல்லாட்டியும் என்றைக்காவது ஒருநாள் நாங்களும் லவ் பண்ணுவோம் அப்ப எங்களுக்கும் இதெல்லாம் 'யூஸ்' ஆகும்னு\nஅப்புறமென்ன 'அண்ணனின்' நேரடி வழிநடத்தலில், எங்காளு ஷன் போய் காதலை கடிதத்தில வடிச்சுக் கொடுக்க, பொண்ணு கலவரமாகிக் கடாசி எறிய, எங்களின் பிரகடனப் படுத்தப்படாத அந்தத் துக்கதினம். ஏன் நல்லா தானே போயிட்டிருந்திச்சு) என்னப் பாக்கேக்க எல்லாம் சிரிப்பாளே (எதுக்கு சிரிச்சாளோ) அப்போ இதுக்கு என்ன அர்த்தம்) அப்போ இதுக்கு என்ன அர்த்தம் அதுக்கு என்ன அர்த்தம் ஏராளமான கேள்விகள் ஷன்னாலும் மற்றவர்களாலும் மாறி மாறிக் கேட்கப்பட்டது.\nவிடை தெரியாத பல கேள்விகளின் முடிவில் அண்ணன், 'இதுக்குத் தாண்டா முதல்லயே சொன்னேன்...' ( என்ன ஒரு தீர்க்க தரிசனம் இதுதான் அண்ணன் ) ஆரம்பிச்சு, தனது சொந்த அனுபவங்கள், சில பல சம்பவங்கள், உதாரணங்களின் மூலம் அந்த மாபெரும் உண்மையை() முன்வைத்தார். 'பொண்ணுங்களே இப்பிடித்தான்'.\nஅண்ணன் 'இந்தப் பொண்ணுங்களையே நம்பக் கூடாதுடா' அந்த நிசப்த இரவில், 'ஆமாமா' எங்களின் கோரஸுடன், தூரத்தில் குறைக்கும் நாய்களின் பின்னணியுடன், பெண்களுக்கெதிரான அந்தத் தீர்மானம் மீண்டுமொருமுறை நிறைவேற்றப் பட்டது, எந்தப்பெண்ணுமே அறியாமல்\nஷன்னும் இந்தமுறை ரொம்பப் பாதிக்கப்பட்டதால் மிகத்தெளிவாக தன் முடிவை அறிவித்துக் கொண்டான் 'இனி வாழ்கையில லவ் பண்ணக் கூடாது' சில நாட்கள் அவனைக் காண முடியவில்லை' சில நாட்கள் அவனைக் காண முடியவில்லை திடீரென்று ஒருநாள் , 'மச்சான் அவசரமா போறேண்டா பிறகு சந்திக்கிறேன்' சைக்கிளில் பேய் மாதிரி ஓடிட்டிருந்தான்\nசற்றுத் தொலைவில் சென்றுகொண்டிருந்தது ஒரு பெண்கள் கூட்டம்\n - ஒரு ரசிகனின் குமுறல்\nவிஜய் ராஜபக்��ேவுக்கு எதிராக கையெழுத்திட மறுத்ததால் அவர் துரோகியா என்று சிலர் கேள்வி எழுப்பியிருந்தார்கள்\nஇது பற்றி நடிகர் விஜயின் தீவிர ரசிகர் ஒருவர் தனது உள்ளக் குமுறலை என்னிடம் கொட்டியிருந்தார் அதில் ஒரு பகுதியை அப்படியே..\nகடந்த காலத்தில் அதாவது காவலன் வந்த காலத்தில் அண்ணன் டாக்டர் விஜய் ஈழத்தமிழருக்கு ஆதரவா கொந்தளித்து குரல் கொடுத்தது உண்மைதான் அப்போது கூட சிலர், விஜய் தனது சுயநலத்திற்காக அப்படிச்செய்கிறார் என அறிவுகெட்டதனமாக அண்ணனின் இதயசுத்தியை, நேர்மையைச் சந்தேகித்தார்கள்\nஅவர்கள் இப்போது வேலாயுதம் படம் ரிலீசாவதால் இந்த நேரத்தில் எதையாவது பண்ணினால் படம் இலங்கையில் தடை செய்யப்பட்டு விடுமென்பதால் அண்ணன் பம்முவதாகவும் கூறுகிறார்கள். சிரிப்புத்தான் வருகிறது இவர்களைப் பார்த்தால்\nஅவர்களுக்காக நான் ஒன்றைக் கூறிக்கொள்கிறேன்\nஅண்ணன் தனது இடைவிடாத நற்பணிகளுக்கு மத்தியிலும் இலங்கையை உலக வரைபடத்திலிருந்து தூக்கி விடுவதாக அண்ணன் விட்ட சவால் உங்களுக்கு நினைவிருக்காஅண்ணனே மறந்திருந்தாலும் நாங்க மறக்கமாட்டோம்அண்ணனே மறந்திருந்தாலும் நாங்க மறக்கமாட்டோம் அண்ணனின் அந்தப் பேச்சால் அண்ணனின் எத்தனை ரசிகர்கள் இலங்கையைவிட்டே அவசரமா வெளிநாடுகளுக்கு ஓடினார்கள், எத்தனை பேர் இன்னும் பீதியுடன் இங்கே வாழ்கிறார்கள் என்று தெரியுமா\nஇந்த சம்பவத்திற்குப் பிறகு சர்வதேசமே அண்ணனின் நடவடிக்கைகளை உற்றுப் பார்த்துக் கொண்டிருக்கும் இன்றைய இக்கட்டான சூழ்நிலையில் இந்தக்கையெழுத்து எவ்வளவு தீவிரமான விளைவை ஏற்படுத்தும் என்பதை ஏன் இவர்கள் புரிந்த கொள்ள மறுக்கிறார்கள்\nஅவரது பேச்சில் பாதி புரியாததால் அதில் நியாயமிருப்பதாகவே தோன்றியது\nஇந்த விஷயத்தில், 'சரியாகப் புரிந்துகொள்ள முடியாத கருத்துக்கள் பெரும்பாலும் நியாயமானவையாகவே இருக்கின்றன' என்ற ஜியோக்கியூட்ரசின் (கி.மு.781 - 827) வார்த்தைகளை நான் நம்புகிறேன்\nநான் சில பதிவுகளில் டாக்டர் விஜயை கலாய்த்ததாக வருத்தப்பட்டார்கள் சில நண்பர்கள் இனி அப்படி நடந்து கொள்வதாக இல்லை - அதனால்தான் எனது கருத்தைச் சொல்லாமல் ஒரு ரசிகனின் குமுறலை பதிவு செய்திருக்கிறேன்\nதமிழகத்தின் ஒரு பிரபல 'நடுநிலை' நாளிதழ்தான் இந்த விஷயத்தில் இப்படி விஜய்யைக் கோர்த்த��� விட்டதாகவும் சொல்கிறார்கள்\nஅதே நாளிதழ்தான் மூன்று வருஷத்துக்கு முதல் அஜித்தைக் கோர்த்துவிட்டதாகவும் சொல்கிறார்கள்அந்த நேரத்தில் நம்ம நண்பர்களான புலம்பெயர் நாடுகளில் வாழும் விஜய் ரசிகர்கள் சிலர் உற்சாகமாக ஏகனைப் புறக்கணிப்போம்னு Facebook ல ஒரு Page கிறியேட் பண்ணி இருந்தார்கள்\nபுலம்பெயர் தமிழர் எல்லாரும் வெற்றிகரமாக புறக்கணித்ததால்,'எஸ்' ஆகிட்டாய்ங்க நாமதான் தெரியாம போயி.. சோகன் ஆகிட்டோம்.\nஅந்தப் புறக்கணிப்பாலதான் அந்த அருமையான படம் ஊத்திக்கிச்சுன்னு இன்னும் சிலபேர் சீரியஸா நம்பிட்டிருக்காய்ங்க - இயக்குனர் ராஜூசுந்தரம் உட்பட\nஅதே நேரம் இந்த சர்ச்சைக்கு தகுந்த பதில் சொல்வதற்காக எஸ்.ஏ. சந்திரசேகர் உட்கார்ந்து கடுமையாக யோசித்து வருவதாகவும், ஓரிரு நாட்களில் நல்லதொரு பதில் தருவார் என்றும் அவர் சொன்னார்\nமேன்மை தங்கிய திரு.எஸ்.ஏ.சியின் அறிக்கைகள், கருத்துகள் என்றுமே பொருள் பொதிந்தவை\nதிமுக வின் படுதோல்விக்கு என்ன காரணம் இதற்கான பதில் தேடி பத்திரிகையாளர்கள், பதிவர்கள், உடன்பிறப்புகள், ஏன் ஜெயலலிதா கூட தலையைப் பிய்த்துக் கொண்டிருந்தபோது எஸ்.ஏ.சி. அதற்கான காரணத்தை மிக எளிமையாக விளக்கினார். அதாகப்பட்டது,\n'கடந்த தேர்தலில் புதிய வாக்காளர்களில் ஐம்பது வீதமானோர் விஜய் ரசிகர்கள்\nஅவர்கள் எஸ்.ஏ.சி.யின் ரசிகர்கள் என்பதை அவர் சொல்லி நாங்கள் தெரிந்துகொள்ள வேண்டியதில்லை\nதாய்மண் நோக்கி ஓர் பயணம்\nசொந்த மண்ணில் வாழும் உரிமை மறுக்கப்பட்டு நாடோடிகளாக வாழும் அனுபவத்தை நீங்கள் எப்போதாவது அனுபவித்ததுண்டா\nசின்னசிறு வயதில் மட்டுமே பார்த்த ஊரின் எந்தக் காட்சிகளையும் கற்பனை பண்ண முயன்று, முடியாமல் நினைவுகளால் மட்டும் உணர்ந்திருக்கிறார்களா\nஏதொ சில வாசனைகள், சிறுவயதில் கேட்ட பாடல்கள் அடிமனதில் இருக்கும் சிறுவயது ஞாபகங்களை எப்போதாவது கிளறிவிட, தூக்கம் தொலைந்ததுண்டா\nமீண்டும் பல வருடங்களின் பின் தாய்மண் திரும்பும்போது, அது தன் பழைய அடையாளங்களைத் முற்றிலும் துறந்து, அந்நியமாய் தெரியும்போது, என்ன தோன்றும்\nமுதன் முதலாக சிறுவயதில் நீங்கள் நடைபயின்ற வீதியில் மீண்டும் நடந்து செல்கையில், பள்ளிக்கூடம், சின்னவயது நண்பர்களுடன் விளையாடி, உருண்டு, புரண்ட கோயில் மணல் வீதி எல்லாம் பார்க்கும்��ோது, பழைய நினைவுகள் மெதுவாக மீட்டப்படுவதை உணர்ந்ததுண்டா\nஒருவேளை நீங்கள் உணர்ந்திருக்கக் கூடும் நண்பர்களின், உறவுகளின் அனுபவங்களைச் சொல்லக் கேட்டிருக்கக்கூடும் நண்பர்களின், உறவுகளின் அனுபவங்களைச் சொல்லக் கேட்டிருக்கக்கூடும் நானும் கூட கேட்டிருக்கிறேன் ஆனால் அந்த அனுபவங்களை வார்த்தைகளால் விபரிப்பதென்பது சாத்தியமானதல்ல என்பதும் உங்களுக்குப் புரிந்திருக்கும்\nஎனக்கும் இப்போது புரிகிறது.....இருபது வருடங்களின் பின் என் சொந்த மண்ணை காண யாழ்ப்பாணம் சென்றபோது...\nயாழ்ப்பாணம் 1996 இல் இலங்கை அரசாங்கத்தின் கட்டுப்பாட்டில் வந்தபின்னரும் உயர் பாதுகாப்பு வலயம் என்று அனுமதி மறுக்கப்பட்ட பிரதேசங்களில் ஒன்று நமது ஊர் கடந்த மாதம் முதன்முறையாக அனுமதிக்கப்பட்டது கடந்த மாதம் முதன்முறையாக அனுமதிக்கப்பட்டது இன்னும் அனுமதிக்கப்படாத பிரதேசங்களும் உண்டு\nசிலர் ஆச்சரியமாகக் கேட்டார்கள், 'அப்ப நீ சின்னப்பிள்ளையெல்லே உனக்கு ஞாபகமிருக்கா\n 'எப்படி என்னால் மறந்துவிட முடியுமென்று நினைக்கிறார்கள்\nநண்பன் எபியும் என்னுடன் வந்தான். காங்கேசன்துறை வீதியால் பேரூந்தில் செல்கையில் இனம்புரியாத ஒரு உணர்வு தெல்லிப்பழைச் சந்தியை அடைந்ததும் ஒரு பரபரப்பு தொற்றிக் கொண்டது தெல்லிப்பழைச் சந்தியை அடைந்ததும் ஒரு பரபரப்பு தொற்றிக் கொண்டது தொடர்ந்த சில நிமிடங்களில் எனது ஊர்...\nபேரைச் சொன்னதுமே ஊரின் மையமாக இருக்கும் பிரசித்தி பெற்ற முருகன் ஆலயமே நினைவில் வரும் யாழ்ப்பாணத்தவருக்கெல்லாம் கம்பீரமான இராஜ கோபுரத்துடன் அந்தப் பிரதேசத்துக்கே அழகு சேர்ப்பதாக\nகோயில் பிரகாரத்தில் நடக்கும்போது நான் கற்ற பாலர் பாடசாலை, ஆரம்ப பாடசாலை எல்லாவற்றையும் நண்பனுக்கு சொல்லிக்கொண்டே வந்தேன்\nஎன்றைக்குமில்லாமல் கோயிலுக்குப் போகும் நல்லபுத்தியுடன் நான் இருந்தேன்,\nஆனால் கொடுமையைப் பாருங்க கோயில் பூட்டி இருந்திச்சு 'என்ன கொடுமை முருகா\nநம்ம ராசி அப்பிடி என்பதால், அலட்டிக் கொள்ளாமல் கீரிமலை வீதியூடாக நடந்து சென்றோம்\nஎத்தனையோ மனிதர்களின் வாழ்க்கையின் ஒவ்வொரு நிலையிலும் ஒரு அங்கமாக திகழ்ந்த, ஒரு சாட்சியாகவே கூட இருந்து பார்த்துக் கொண்டிருந்த, நான் முதன்முதலில் நடந்த வீதி ஜீவனை இழந்து..\nபொன்விளையும் பூமியாகத���தான் இருந்தது...இப்போ, வறண்டு, கட்டாந்தரையாகி, புழுதிக்காடாக.. இங்கே எல்லாம் வீடுகள் இருந்திருக்க வேண்டுமே\nஒரு பிரபல அலுமினிய தொழிற்சாலை சிதைந்த நிலையில்..\nகூரைகள் அகற்றப்பட்டு, கதவு - யன்னல்கள் உடைத்தெடுக்கப்பட்டும், மரங்கள், பற்றைகளால் மூடிய சிதைந்த நிலையிலும் வீடுகள்\nஏற்கனவே பற்றைகள் வெட்டித் துப்பரவு செய்யப்பட்டிருந்தாலும் மிதிவெடிகள் பற்றிய எந்த உத்தரவாதமும் இல்லையென்பதாலும், நம்ம ராசி பற்றி நன்றாகவே தெரிஞ்சதாலும் நண்பனிடம், 'மச்சான் நான் முன்னால போறேன் என்னோட ஸ்டெப்ஸை கவனமா Follow பண்ணி வா' காணிக்காரனுக்கு கால் போனாலும் அதில ஒரு நியாயமிருக்கு ஆனா கூட போறவனுக்கு\nஊரின் சுடலையின் அருகே.... காவல் தெய்வமான வைரவர் கோயில்\nசின்னஞ்சிறு வயதில் பாய்ந்து, தொங்கி ஊஞ்சலாடி மகிழ்ந்த அந்த பெரிய ஆலமரத்தின் விழுதுகள், வேர்களாகிப் பரந்து பருத்து...\nமீளக் குடியமரும் நோக்கில் வீடுகளைப் பலர் திருத்தவும், புதிதாகக்கட்டவும் தயராகுவதைக் காண முடிந்தது இதுதான் நம்மவரின் தனித்தன்மை, எவ்வளவு துயர் வந்தபோதும் துடைத்தெறிந்து, தளராது மீண்டும் மீண்டும் எழுவோம் இதுதான் நம்மவரின் தனித்தன்மை, எவ்வளவு துயர் வந்தபோதும் துடைத்தெறிந்து, தளராது மீண்டும் மீண்டும் எழுவோம் இதில் புலம்பெயர் உறவுகளின் பங்களிப்பு மிகப்பெரியது என்பதைச் சொல்லியே ஆகணும்\nஇதுல இன்னொரு விஷயம், 'எரிகிற வீட்டில பிடுங்கிறது லாபம்'ன்னு, எஞ்சியிருக்கிற வீடுகளில் எது கிடைத்தாலும் திருடுவது, காணிகளிலுள்ள மரங்களை வெட்டி விற்பது என்று, திருட்டு அன்பர்கள் பலரும் வியாபார நோக்கத்துடன் அடிக்கடி விஜயம் (எங்கள் வீட்டிலும் நடந்தது) செய்கிறார்கள்\nஎது எப்படியோ, என்னவானாலும், இன்னும் ஓரிரு வருடங்களில் மீண்டும் புது(பழைய)பொலிவுடன் என் தாய்மண்ணைப் பார்க்கமுடியுமென்ற நம்பிக்கையுடன் ஜீ...\nடிஸ்கி : இது பற்றிப் பதிவிடுமாறு கூறிய பதிவர் மதிசுதாவிற்கு நன்றி ஆரம்பத்தில் எனக்கு அப்படி ஒரு எண்ணம் இருக்கவில்லை ஆரம்பத்தில் எனக்கு அப்படி ஒரு எண்ணம் இருக்கவில்லை\nயாழ்ப்பாணத்துப் பெண்களும், புலம்பெயர் அன்பரும்\nவிஜயின் துப்பாக்கி, மயக்கம் என்ன\nவேலாயுதம் Vs ஏழாம் அறிவு - ஒரு நடுநிலை ரிப்போர்ட்\nஏழாம் அறிவும் தமிழன் தாஸும்\nஏழாம் அறிவும் போதி தர்மனும���\nபுத்தரின் வாரிசுகளும், மிருக நேயமும்\nலண்டன் கலவரத்தை அடக்க கோத்தாபாய\n - ஒரு ரசிகனின் குமுறல்\nதாய்மண் நோக்கி ஓர் பயணம்\nயாழ்ப்பாணத்துப் பெண்களும், புலம்பெயர் அன்பரும்\nவிஜயின் துப்பாக்கி, மயக்கம் என்ன\nவேலாயுதம் Vs ஏழாம் அறிவு - ஒரு நடுநிலை ரிப்போர்ட்\nஏழாம் அறிவும் தமிழன் தாஸும்\nஏழாம் அறிவும் போதி தர்மனும்\nபுத்தரின் வாரிசுகளும், மிருக நேயமும்\nலண்டன் கலவரத்தை அடக்க கோத்தாபாய\n - ஒரு ரசிகனின் குமுறல்\nதாய்மண் நோக்கி ஓர் பயணம்\nCopyright © வானம் தாண்டிய சிறகுகள்.. |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027330750.45/wet/CC-MAIN-20190825151521-20190825173521-00021.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://umajee.blogspot.com/2013/07/", "date_download": "2019-08-25T15:45:41Z", "digest": "sha1:DIMJDUH5FK27C4DINYRRUYBEQMIMZB7T", "length": 38325, "nlines": 318, "source_domain": "umajee.blogspot.com", "title": "July 2013 ~ வானம் தாண்டிய சிறகுகள்..", "raw_content": "\nஅலுவலகத்தின் டைனிங் ஏரியாவில் ஓரிருவர் வேலை சம்பந்தமாகப் பேசிக் கொண்டிருந்தார்கள்.\nபக்கத்திலிருந்த சிங்களப் பெண், \"என்ன சொல்றாங்க\nஆங்கிலத்தில் மொழிபெயர்த்தேன். உடனே கேட்டாள்\n\"உனக்கு சிங்களம் தெரியுது. தெரியாதுன்னு சொல்லிட்டிருக்கே\" ஆகா நமக்கு டெஸ்ட் வச்சிருக்காளா இது தெரியாம..\n\"அப்பப்ப கொஞ்சம்...வேலை சம்பந்தப்பட்ட விஷயம்னா புரியும்\"\n\"அப்போ நாங்க பேசுறது எல்லாம் கேப்பியா\n அஃபீஸ்ல இருந்து நீ பேசினா…… ஏதோ ஒட்டுக் கேட்ட மாதிரி ரியாக்ட் பண்றே\nஅவள் சிரிச்சுட்டுத் தன்பாட்டுக்குதான் இருந்தாள். நம்ம வாய் இருக்கே வச்சுட்டு சும்மா இல்லாமல்,\n\"ஹே நீ ஒண்ணும் கவலைப்படாதே நீ boy ஃபிரெண்ட் கூடப் பேசுறது எனக்குப் புரியாது. அந்த டெக்னிக்கல் டெர்ம்ஸ்() எல்லாம் எனக்குத் தெரியாது\" - அவ்வளவுதான்\nஅப்படியே சிரிப்புடன் என்பக்கம் திரும்பி, \"உனக்கு கேர்ள் ஃ பிரண்ட் இருக்கா\n\"இல்ல..\" - தேவையா எனக்கு\nரோலிங் செயார பக்கத்தில மூவ் பண்ணி\n ஏன நீ எப்பப் பார்த்தாலும் பொய் சொல்றே\n ஏய் இது இப்ப ரொம்ப முக்கியம் போ போய் வேலையைப் பாரு வேலையப்பாரு\nதேவையிலாத நேரத்தில வாயத் திறக்காம இருந்தாலே வில்லங்கத்தை தவிர்க்கலாம். அதுக்காக தேவையான நேரத்தில மட்டும் வாயத் திறந்தா வில்லங்கம் வராதுன்னு இல்லை. அப்பவும் வரும்\nசரி தேவையிலாத நேரத்திலயும், தேவையான நேரத்திலயும் வாயை திறக்காம இருந்தா வில்லங்கம் வராதா\nஏன்னா நாமதான் வாய மூடிட்டு இருப்பமே தவிர, நம்ம நண்பர்கள் எங்காவது இசகு பிசகா வாயத் திறந்திருக்கலாம்.\nநண்பன் நைனா எதையும் வெளிப்படையாக, யோசிக்காமல் பேசும் நல்லவன். அவன் என் இன்னொரு நண்பனைப் பார்த்திருக்கிறான். அவன் ரொம்ப நல்லவன். சென்சிடிவ்வான பேர்வழி. சின்ன விஷயத்துக்கும் நிறைய ஃபீல் பண்ணுவான்.\nநண்பனுக்கு நைனாவை முதலில் சரியாக அடையாளம் தெரியல. அப்பிடியிருக்க, நைனா கீழ்க்கண்டவாறு நலம் விசாரித்திருக்கிறான்.\n\"என்ன மச்சான் வேலையை விட்டுட்டியா\nஎல்லாத்தையும் பண்ணிட்டு சின்சியரா எனக்குத் தொலைபேசி,\n\"மச்சான் Sorryடா இப்பிடிக் கேட்டுட்டன் என்ன நினைச்சானோ\n ‘வேலையை விட்டுட்டியா’- இது புதுசால்ல இருக்கு\nநண்பனைக் கண்டா நலம் விசாரிக்கிறது தப்பில்ல. ஆனா இன்னொரு நட்பைக் கோமா ஸ்டேஜில படுக்க வைக்கிற அளவுக்கு நலம் விசாரிக்கிறதுதான் தப்பு\nஇதை விட இன்னொரு டைப் இருக்கு. வோன்டட்டா போய் வடைச்சட்டிகுள்ள வாயை வைக்கிறது. வில்லங்கத்தை விலைக்கு வாங்கிறதைவிட நாமளே உருவாக்கினா என்ன அப்பிடீன்னு யோசிக்கிற விஞ்ஞானிகள் கோஷ்டி\nநண்பன் ஃபீல் பண்ணிக் கொண்டிருந்தான்.\n\"இல்ல மச்சான் அஃபீஸ்ல ஒருத்தி பயங்கர ஓவரா டிரஸ் பண்ணிட்டு வருவாள்\"\n\"ஒரு தமிழ் அப்பிடி வந்தாத்தானடா நியூஸ்\n\"அவளுக்குச் சம்பந்தமே இல்லாம டைட்ட்ட்டா என்னமோ கவர்ச்சிப் புயல் மாதிரியே வருவாள். சிங்கள கேர்ள்ஸ் கூட அங்க அப்பிடி வர்ரதில்ல. எல்லாரும் ஒரு மாதிரியா, கேவலமா பார்ப்பாங்க. பாக்க எங்களுக்கே அந்தரமா, எரிச்சலா இருக்கும். அண்டைக்கு ஆக ஓவரா வந்தாள் செம்ம காண்டாகி, பக்கத்தில இருந்த ஒரு அண்ணன்கிட்ட புலம்பிட்டேன். இதுகளை மாதிரி ஒண்டு ரெண்டுதான் எல்லாரையும் கேவலப்படுத்துதுகள். தமிழாக்களின்ர மானத்தை வாங்குறதுக்குன்னே வந்திருக்குதுகள். இதை எல்லாம் எங்கிருந்து பிடிச்சுக்கொண்டு வந்தாங்களோ\n\"சரி அவன் என்ன சொன்னான்\n\"அவன் ஒரு நல்ல பெடியன் மச்சான். நெத்தியில வீபூதி வச்சுட்டு வாற பழம். அவனும் ஓமோம் எண்டு சீரியஸா கேட்டுக் கொண்டிருந்தான்\"\n ஒருத்தி எப்படி வந்தா என்ன அவள் டிரெஸ்ல அவளுக்கும், வீட்டுக்காரருக்கும் இல்லாத அக்கறை எங்களுக்கெதுக்கு அவள் டிரெஸ்ல அவளுக்கும், வீட்டுக்காரருக்கும் இல்லாத அக்கறை எங்களுக்கெதுக்கு உனக்கு பிடிச்சிருந்தா சைட் அடி உனக்கு பிடிச்சிருந்தா சைட் அடி பிடிக்கலன்னா கண்டுக்காத அதென்ன திட��ர்னு தமிழாக்களின் மானம், தமிழன் பெருமைன்னு, நல்லாத்தானே இருந்தே டீவில ஏழாம் அறிவு பார்த்தியா டீவில ஏழாம் அறிவு பார்த்தியா\nஅவசரமாக இடைமறித்தான், \"டேய் அவள் வர்றாள்டா....இங்கதாண்டா இருக்கிறாள் நேற்றுத்தான் தெரியும்\"\nஇன்னொரு நண்பனின் ஃபிளாட்ஸ்க்கு எதிரில்தான் நின்றுகொண்டிருந்தோம். அவள் கண்டுக்கல கூட வந்தவர் நண்பனைப் பார்த்துச் சிரித்து \"பார்ட்டி ஒண்டுக்குப் போறம்\" சொல்லிட்டுப் போனார்.\n அந்தப் பொண்ணு பார்ட்டிக்கே பவ்வியமா மாரியம்மன் கோயில் குடை மாதிரி பச்சைக்கலர்ல ஒரு சிங்குச்சா சுடிதார் போட்டுட்டுப் போகுது அதப்போய் தப்பா பேசியிருக்க ராஸ்கல்.... ஆனா ஒண்ணு மச்சி இந்தப்பொண்ணு நீ சொன்னமாதிரி டிரஸ் பண்ணும் அப்பிடின்னு யோசிச்சா எனக்குக்கூட லைட்...டா கோபம் வரத்தான் செய்யுது. அத விடு இப்ப என்ன பிரச்சினை\n\"தேவையில்லாம கதைச்சு... அவளுக்கும் தெரிஞ்சுதோ\n அந்தப் பழம் இதைப்போய் சொல்றானா\n\"டேய் அவன்தாண்டா இப்ப அவளோட போனது\"\n\"அந்தப்பழம் அவளின்ர அண்ணன்டா நேற்றுத்தான் தெரியும்\nஅப்பப்போ உயிர்மை வாங்கிப் படிக்கிறது வழக்கம். வெள்ளவத்தையில் பூபாலசிங்கம் புத்தகசாலையில்தான் கிடைக்கும் - அதுவும் குறித்த எண்ணிக்கைதான் வரும் இதெல்லாம் நல்லாத் தெரிஞ்சும் 'பல்பு' வாங்கியே தீரணும்னு அடம்பிடிச்சா என்ன பண்றது\nஅன்று நண்பனோட அறைக்குப் போயிட்டிருந்தேன். பக்கத்தில இருக்கிற பெரிய புத்தகக் கடைகள்ல சிலவேளைகளில் கிடைக்கலாம்னு நம்பி போனேன். அந்தக் கடைல ரெண்டு அங்கிள்ஸ் இருந்தாங்க. ரொம்ப நாகரீகமா, அன்பா 'தம்பி நாங்க உயிர்மை எடுக்கிறதில்ல. பூபாலசிங்கத்தில கிடைக்கும்' - இது பேச்சு' - இது பேச்சு மனிதத் தன்மை\nஆனா அதுக்கு முன்னாடி ஒரு கடைக்குப் போனேன் பாருங்க அங்கே ஒரு இளம் பெண்மணி இருந்தார். அப்பவே தோணிச்சு 'தப்பான இடத்துக்கு வந்துட்டடா ஜீ'\nநம்ம ஊர்ல பெரும்பான்மையான பெண்மணிகள் தமிழ்கூறும் நல்லுலகின் மிகச்சிறந்த ஒரே இலக்கியவாதி ரமணிசந்திரன் என்று எந்த சந்தேகமுமின்றி உணர்ந்துகொண்டவர்கள் என்பதால், திரும்பி ஓடிடலாம்னு நினைச்சேன்..அதுக்குள்ள அவர் என்னைக் கண்டு,\n படு கேவலமா என்னை ஒரு லுக் விட்டு கொஞ்சம் யோசித்தவருக்கு வந்துச்சு பாருங்க கோபம்,\n\"- என்று கத்தினார்.(யார்ரா இவன் எங்க வந்து என்ன பேச்சுப் பேசற���ன் என்ன பேசுறோம்னு தெரிஞ்சுதான் பேசுறானா என்ன பேசுறோம்னு தெரிஞ்சுதான் பேசுறானா\nஅக்கா விவரமானவங்க போல என்று நினைத்தேன். வந்து,\n' சந்தேகத்தில் மாறி மாறிச் சொன்னேன்\n ஐ கேன் ஸ்பீக் ஃபைவ் லாங்குவேஜஸ் இன் டமில்\nஒருவழியா நம்மள டயர்டாக்கி, கொஞ்சம் வருந்துகிறமாதிரியான 'வெளங்காதவனா இருப்பான் போலிருக்கே'முகபாவனையோடு, சிறுபுன்னகையுடன் சொன்னார்,\nஆனா மற்றப் பெண்மணிக்கு அப்பவும் கோபம் அடங்கல விரோதமாக முறைத்துக் கொண்டிருந்தார், 'அதெப்புடிறா என்னப்பாத்து நீ அந்தக் கேள்வியக் கேக்கலாம் விரோதமாக முறைத்துக் கொண்டிருந்தார், 'அதெப்புடிறா என்னப்பாத்து நீ அந்தக் கேள்வியக் கேக்கலாம்\nஅநேகமான எல்லாப் புத்தகக் கடைகளிளுமே அதிகமாக விற்பனையாபவை பள்ளி மாணவர்களுக்கான பயிற்சிப் புத்தகங்களே. இலக்கியம் என்று வரும்போது மட்டும் ரமணிச்சந்திரன்\nஅனுபவங்கள் காரணமாக அவ்வப்போது புத்தகக் கடைகளுக்குள் நுழையும்போதெல்லாம் அங்கிருக்கும் பெண்களைக் கண்டவுடன் பீதியாகிவிடுகிறது. பொறுப்பாக இருக்கும் பெரியவர்கள் எப்போதும் நாம் சொல்வதைப் பொறுமையாகக் கேட்டு, பக்குவமாகப் பதில் சொல்வார்கள். வெள்ளவத்தை பூபாலசிங்கம் புத்தகசாலையில் எல்லோருமே நல்லவிதமாகப் பேசக் கூடியவர்கள். உரிமையாளர் (அவரென்றுதான் நினைக்கிறேன்) நல்ல வாசகராகவும் இருப்பார் எனத் தோன்றுகிறது.\nஏனைய கடைகளில் இளம்பெண்கள்தான் முதலில் எதிர்கொள்வார்கள். முதலாம் வகுப்புக்கான கணிதப்பயிற்சி, சுற்றாடல் வினாவிடை என்று வருபவர்களுக்கு கொடுக்கும் மரியாதையும், முக மலர்ச்சியும் தனியானது.\nஅங்கே போய் வாழ்க்கைக்கு எந்த விதத்திலும் உதவாத புத்தகங்களைக் கேட்பவர்களுக்கு காட்டும் எதிர்வினை, ஏற இறங்க கேவலமாகப் பார்த்து, 'போய்யா யோவ்...நாடிருக்கிற நிலைமைல காமெடி பண்ணிட்டு' என்பதாகவே இருக்கும்.\nசமீபத்தில், நண்பர் தான் பங்குக்கு 'பல்ப்' வாங்க முடிவு செய்திருந்தார். ஒரு பெரிய புத்தகக் கடைக்குள் நுழைத்தார். முடிவு தெரிந்திருந்ததால் நான் வெளியிலேயே நின்று கொண்டேன்.\nஅங்கே நின்ற அக்காவிடம் \"ராஜூமுருகன்ர வட்டியும் முதலும் இருக்கா\nமிகுந்த முக மலர்ச்சியுடன் \"ஓ வாங்க\" என்று அழைத்துச் சென்றார்.\n' அதிர்ச்சியடைந்து பார்த்துக் கொண்டிருந்தேன்.\nநண்பர் உள்ளே சென்று பா��்த்தவர் பிரகாசமாக சிரித்துக் கொண்டு வெளியில் வந்தார்.\nஅப்பிடியே கூட்டிப் போய் வர்த்தகவியல் பாடப் புத்தகங்கள் இருந்த ஏரியாவைக் காட்டியிருக்கிறார் அந்தக்கா.\nஷோபாசக்தியின் புத்தகங்கள் இலங்கையில் விற்பனை செயப்படுவதில்லை என்றே நம்புகிறேன். அவர் ஒரு தமிழினத் துரோகி எனத் தமிழினத் தியாகிகளால் கூறப்படுவது காரணமாக இருக்கலாம்.\nஇந்த விஷயம் ஒன்றும் தெரியாத ஒரு பொழுதில் கடைகளில் விசாரித்திருக்கிறேன். பெரியவர்கள் உள்ளிட்ட பலர், அப்படியொரு பெயரையே முதன்முதல் கேட்டதுபோல பார்த்தார்கள்.\nநம்ம வழமையான பிரபல கடையில் ஒரு பெண்ணிடம் வேறுவழியில்லாமல் கேட்க, புரியாமல் யோசித்தார்.\n\"ஒரு ரைட்டர் , நாவல், சிறுகதை..\"\n\"ஓ.. அவ கதை எல்லாம் எழுதுவாவா\nஅப்போதுதான் புரிந்தது ஷோபா என்றதும் நடிகர் விஜயின் அம்மா என அந்தப்பெண் யோசித்திருப்பார் போல.அதனால்தான்,அவர் பாட்டுத்தானே பாடுவார், கதையும் எழுதுவாரா\nஎனக்கும் குழப்பமாவே இருந்தது ஒருவேளை, நான் ஷோபாசக்தி என்று சொன்னது ஷோபா சந்து என்று கேட்டிருக்குமோ\nஎட்டாம் வகுப்புப் படிக்கும்போது தமிழில் இரண்டு வசனங்களை இணைக்கும் வினாக்கள் பரீட்சையில் கேட்கப்பட்டிருக்கும். அப்போதெல்லாம் எல்லாவற்றுக்கும் சரியாகவே விடை எழுதியிருப்பேன் (எனக்குக் கட்டுரைதான் வராது)\n1. முற்பகுதிக்குத் தனியான நிறம்\n2. முற்பகுதி கிராமப்புற நிகழ்வை சித்தரிக்கிறது - இரண்டையும் இணைத்தால்,\nகிராமப்புற நிகழ்வை சித்தரிக்கும் முற்பகுதிக்குத் தனியான நிறம்\n1.பிற்பகுதி தேயிலை தோட்ட வாழ்வை சித்தரிக்கிறது\nதேயிலை தோட்ட வாழ்வை சித்தரிக்கும் பிற்பகுதிக்குத் தனி நிறம்\nஆக, கிராமப்புற நிகழ்வை சித்தரிக்கும் முற்பகுதிக்குத் தனியான நிறம், தேயிலை தோட்ட வாழ்வை சித்தரிக்கும் பிற்பகுதிக்குத் தனி நிறம்\n/முற்பகுதி கிராமப்புற நிகழ்வை சித்தரிக்கும் தனியான ஒரு நிறம், பிற்பகுதி தேயிலை தோட்ட வாழ்வை சித்தரிக்கும் தனி நிறம் //\n-இப்படி எழுதியிருக்கிறார் எஸ்.ரா.பரதேசி விமர்சனத்தில். அவரது தளத்தில் படிக்கும்போது கண்டுகொள்ளவில்லை. சொல்லவந்த விஷயம் நமக்குப் புரிந்துவிடும்போது வசன அமைப்பையோ, இலக்கணத்தையோ (அது நமக்குத் தெரியாது என்பது வேறு விஷயம்) கண்டுகொள்வதில்லை.ஆக,எழுதும்போதும் நிகழ்ந்து விடுவது மிகச��சாதாரணம்.\nஇன்று காலை விமலாதித்த மாமல்லனின் தளத்துக்குச் சென்றபோது இதனைப் பார்த்தேன். திருத்தியிருந்தார். ஏற்கனவே ஒருமுறை விநாயக முருகனின் ஃபேஸ்புக் பதிவை அவர் திருத்தியிருந்ததைப் பார்த்தபோதே மிகுந்த ஆயாசமாக இருந்தது - 'அய்யய்யே.. நானெல்லாம் எவ்வளவு அபத்தக் குப்பைகளை எழுதிருப்பேன் என\nஇந்தத் தளத்தில் ஏராளமான அபத்தக் குப்பைகள் கொட்டியிருக்கிறேன். இரண்டு வருடத்துக்குமுன்னர் எழுதிய பதிவுகளைப் பார்க்கும்போது அப்படித்தோன்றுகின்றது. இன்றைய எழுத்துக்கள் நாளைய அபத்தமாக இருக்கலாம்.\nஏறத்தாள ஒரு வருடத்துக்கு முன்பு வரை எனக்கு 'ஒரு', 'ஓர்' எப்படிப் பயன்படுத்துவதென்று தெரியாது. பள்ளியில் தமிழாசிரியர்கள் யாருமே அதைக் கற்பித்ததில்லை. அப்போதுதான் புரிந்தது, 'டேய் உனக்குத் தமிழே இன்னும் தகராறு\n எவ்வளவு கவனமாக இருந்தாலும் தவிர்க்க முடியவில்லை - கவனக்குறைவை. எப்போதேனும் ஒரு பதிவை பார்க்கும்போது தென்படும் எழுத்துப் பிழைகள் என்மீதே மிகுந்த கோபம் கொள்ளச் செய்கின்றன.\nநான் எழுதியதைச் சரி பார்க்காமல் மற்றவர் படிக்க அனுமதிப்பதைப் போன்ற மொள்ளமாரித்தனம் வேறேதுமில்லை என்பது எனக்கான என் தனிப்பட்ட கருத்து. இதற்கு நேரமில்லை,அவசரம் என்றெல்லாம் சப்பைக்கட்டு கட்டுவதில் சம்மதமில்லை. அப்படி அவசரமாக, நேரம் போதாமல், இடைவிடாத பணிகளுக்கிடையில்() அர்ப்பணிப்புடன்() நான் எழுதிக் கிழித்து சேவையாற்ற வேண்டிய நிலையில் தமிழ்கூறும் நல்லுலகம் இல்லை என்ற உறுதியான நம்பிக்கை எப்போதும் எனக்குண்டு.\nஎப்போதுமே எனக்கு எழுதுவதில் மிகுந்த சோம்பேறித்தனம். சிந்தனையும் (உள்ளடக்கம் டப்பாவாக இருந்தாலும்), எழுதுவதும் (தட்டச்சுவதும்) ஒரே நேரத்தில் சேர்ந்தியங்கக் கைவரப் பெற்றவர்க்கே சொல்ல வந்ததை மாற்றுக் குறையாமல் அப்படியே சொல்வது இலகுவாகிறது என நம்புகிறேன்.\nநான், எழுத நினைக்கும் வசனங்களை அப்படியே முழுமையாக பத்துப் பதினைந்து நிமிடங்களில் மனதில் ஓட்டிப் பார்த்துவிடுவதால், மேற்கொண்டு தட்டச்ச சலிப்பாகிவிடுகிறது.பாதியிலேயே 'இது தேவையில்லை' என்றும் தோன்றிவிடும். விளைவாக, டிராஃப்ட்டில் குப்பைகள் அதிகமாகின்றன.\nஎன்வரையில் Blogging என்பது, மற்றவர்கள் படிக்க அனுமதிக்கும் 'எனது டிஜிட்டல் டைரி' என்றபோதிலும், இதுவரை எழுத���யவற்றில், அபத்தக் குப்பைகளை அகற்றிவிடலாம் என்று தோன்றும். அப்படிச் செய்யும் பட்சத்தில், எதுவுமே எஞ்சாது போகும் அபாயம் இருப்பதால், மொத்தமாக மூடிவிட்டுப் புதிதாக ஆரம்பிக்கலாம் என்ற எனக்கே குபீர் சிரிப்பை வரவழைக்கும் யோசனையும் வருவதுண்டு.\n'மொத்தமாக மூடிவிடலாம்' என்பது முகம் தெரியாமல் எழுதுவதிலுள்ள வசதி என ஆரம்ப காலத்தில் நினைத்திருந்தேன். பின்னர் ஒரிருவருக்குப் பரிச்சயமாகி, ஃபேஸ்புக்கிலும் பலரறிந்த (ஐந்து பேர்) பிரபலமானாலும், ஏதோ ஓர் கணத்தில் 'போதும்' எனத் தோன்றுகையில், மொத்தமாகத் துண்டித்துக் கொள்ள முடியும் என்ற நம்பிக்கை இன்னும் ஆறுதலைக் கொடுக்கின்றது.\n“அலே காக்கா வடை வேன்மா\nமொட்டை மாடியில் அம்மா சோறூட்டிக் கொண்டிருக்கையில், அருகில் வந்தமர்ந்த காக்கையைப் பார்த்து புஜ்ஜி சீரியசாகக் கேட்டான். ‘அழகான காக்கா வடை வேணுமா\nகாக்கைகள் எப்போதும் வடைக்காகவே காத்திருகின்றன என்பது அவன் புரிதல். இரண்டு நாளைக்கு முதல்தான் புஜ்ஜி பாட்டி வடை சுட்ட கதையை முதன்முதலாக கேட்டிருந்தான். இனி அடிக்கடி கேட்பான். தெரிந்த கதையையே திரும்பத் திரும்ப பிடித்தவர்கள் வாயால் கேட்பது ஒரு தனி சுவாரஷ்யம் இல்லையா குழந்தைகளுக்கு பேச்சு வர ஆரம்பிக்கும்போது, கதை கேட்பதும் ஆரம்பிக்கிறது. கவனித்தலும், கதை கேட்டலுமே அவர்களின் பொழுதுகளைச் சுவாரஷ்யமாக்குகிறது. கதை கேள்விகளைக் கேட்க வைக்கிறது. அதுவே விஷயங்களைக் கற்றுக் கொடுக்கிறது .\nCopyright © வானம் தாண்டிய சிறகுகள்.. |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027330750.45/wet/CC-MAIN-20190825151521-20190825173521-00021.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://antihidnu.wordpress.com/category/%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2019-08-25T15:57:45Z", "digest": "sha1:ZHULQW2ZZZSCVYYG3YOVGP3ZHUXYQOAS", "length": 45987, "nlines": 765, "source_domain": "antihidnu.wordpress.com", "title": "கும்மாளம் | இந்து-விரோத போக்கு", "raw_content": "\nகுடித்து-கும்மாளம் போட்ட பெண்கள் தாக்கப் பட்டதாக போடப் பட்ட மங்களூர் பப் வழக்கில் எல்லோரும் விடுவிக்கப் பட்டனர் (1)\nகுடித்து–கும்மாளம் போட்ட பெண்கள் தாக்கப் பட்டதாக போடப் பட்ட மங்களூர் பப் வழக்கில் எல்லோரும் விடுவிக்கப் பட்டனர் (1)\nபப்புகளில் நடந்தவை வீடியோ படம் பிடிக்கப் பட்டது: மங்களூர் பப்பில் குடித்து கும்மாளம் போட்ட பள்ளி-கல்லூரி மாணவிகளை, ஶ்ரீராம் சேனா 24-01-2009 அன்று தட்டிக் கேட்டு, அடித்ததாக செய்திகள் வந்தன. ஶ்ரீர���ம் சேனா மற்றும் பஜ்ரங்தள் ஆட்கள் பல்மடா ரோட்டில் [Balmatta Road] உள்ள ஒரு பப்பில் நுழைந்து, அங்கிருந்த வாடிக்கையாளர்களை, சுமார் 40 பேர் தாக்கியதாக தெரிகிறது என்று “டைம்ஸ்-நௌ” டிவி அறிவித்தது[1]. வீடியோக்களில் எம்னீஸியா – த லுங் [Amnesia – The Lounge] மற்றும் உட் சைட் [Woodside] என்ற இரண்டு கட்டிடங்களைக் காட்டப்பட்டன. அவற்றில் ஆட்கள் நுழைவது, பெண்களிடம் விசாரிப்பது, அவர்களை விரட்டுவது, இரண்டு பெண்கள் கீழே விழுவது, ஒரு பையனை அடிப்பது, பெண்கள் ஓடிப் போய் காரில் ஏறுவது என்று காட்சிகள் இருந்தது. இவற்றையெல்லாமே, பலர் வீடியோ கேமராவுடன், வீடியோ எடுப்பதும் தெரிந்தது. அதாவது, ரகசியமாக செய்யப் பட்ட காரியம் அல்ல என்று தெரிகிறது. அவ்வாறு வீடியோ எடுத்தவர்களை விரட்டியவர்கள் ஹடுத்ததாகவும் இல்லை. ஆகவே, திட்டம் போட்டு வந்தது போலவும் தெரியவில்லை.\nபெண்கள் மற்றும் பையன்களும் தாக்கப்பட்டிருக்கின்றனர்: முதலில் அக்குழு “உள்ளே என்ன நடக்கிறது என்று பார்க்க வேண்டும்,” என்று உள்ளே செல்ல அனுமதி கேட்டது. உள்ளே சென்ற பிறகு, சில பெண்கள் குடித்த நிலையில் காணப் பட்டபோது, விசாரித்தனர். அவர்கள் தங்களுடைய “பாய் பிரென்ட்ஸ்” உடன் வந்ததாக கூறினர். இதனால், அவர்களை, வீட்டிற்கு செல்லும் படி பணித்தனர். அதற்கு, அவர்கள், “எங்கள் பணத்தில், நாங்கள் வாங்குகிறோம், குடிக்கிறோம், உங்களுக்கு என்ன” என்று எதிர்த்துப் பேசியுள்ளனர். அதற்கு பையன்களும் ஆதரவாக கத்திப் பேசி, வாதிட்ட போது, கைகலப்பு ஏற்பட்டது. பெண்கள் எல்லோரையும் வெளியே போகும் படி கத்தினர். மறுத்தவர்களை, அடித்து துரத்தவும் செய்தனர். தடுத்த பையன்கள், ஒருவரை ஒருவர் அடித்துக் கொண்டனர். இதெல்லாம், வீடியோவில் பதிவாகின[2]. ஶ்ரீராம் சேனையின் துணைத் தலைவர் பிரஷாத் அவதார், “தொடர்ந்து பெண்கள் பாரம்பரிய மரியாதைக்குரிய கட்டுப்பாடுகளை மீறி செயல்பட்டதால், இது ஒரு உடனடியாக பீரிட்டெழுந்த உணர்வு பூர்வமான எதிர்வினை ஆகும். இந்த பெண்கள் எல்லோரும் இந்துக்கள், ஆனால், இவ்வாறு முஸ்லிம் பையன்களுடன் இருப்பதற்கு வழிவகுக்கிறார்கள்,” என்று விளக்கம் அளித்தார்.\nபெண்கள் பிரச்சினை மென்மையாக கவனத்துடன் அணுக வேண்டிய தேவை, கவனம்: பெண்கள் அடிக்கப்பட்டனர், தலிபான் போன்ற தன்மை இந்துத்துவாதிகளிடம் காணப்பட்டது. இதை முளையிலேய�� கிள்ளி எறிய வேண்டும் என்றெல்லாம் பேசப்பட்டது, வாத-விவாதங்கள் நடந்தன. செக்யூலரிஸ ஊடகங்கள் இதனைப் பெரிது படுத்தினாலும், பெண்களின் பெற்றோர், உற்றோர், மற்றோர் கவனமாக கையாள வேண்டியதை உணர்ந்தனர். பெண்கள் உரிமைகள் என்று பேசப் படுகின்றோர் உண்மையில் எதற்காக அக்கோஷத்தை முன் வைக்கின்றனர் என்பதும் அக்கறாஇயாக நோக்கப் பட்டது. பொதுவாக, இத்தகைய மென்மையான பிரச்சினைகளை, எழுப்பி, உசுப்பி விட்டு பெண்கள் உரிமைவாதிகள் அடங்கி விடுவர் அல்லது காணாமல் போய் விடுவர். ஆனால், எப்பொழுதும் அவரவர் இடங்களில், பாதிக்கப் பட்டவர் மற்றும் இதர மக்கள், வாழ வேண்டும், தொடர்ந்து தங்களது கடமைகளை ஆற்ற வேண்டியுள்ளது என்பது அவர்களுக்கு நன்றாகவே தெரியும். அதனால், தான், தேசிய பெண்கள் கமிஷன் சார்பாக விசாரணைக்கு வந்தவர், மிக்க அக்கரையுடன் பிரச்சினையை அணுகியுள்ளனர். ஆனால், அரசியலாக்க வேண்டும் என்ற போது, அதில் ஈடுபட்ட பெண்களே மாறியுள்ளனர், மாற்றப்பட்டுள்ளனர்.\nதேசிய பெண்கள் கமிஷன் சார்பாக முரண்பட்ட விசாரணை, அறிக்கைகள்:\n24-01-2009 அன்று தாக்குதல் நடந்திருக்கிறது.\n27-01-2009 அன்று தேசிய பெண்கள் கமிஷன் சார்பாக, நிர்மலா சீனிவாசன் தலைமையில், மூன்று பேர் நேரிடையாக வந்து விசாரித்தனர்.\n30-01-2009 அன்று பப் சொந்தக்காரர்கள் மற்றும் பொய்யான காரணங்கள் சொல்லி அந்த இடத்திற்குள் நுழைந்துள்ளதாக கூறினார். பெண்களுக்கு தகுந்த பாதுகாப்பு கொடுக்கப் படவில்லை என்று குற்றம் சாட்டி, பப் லைசென்ஸ் நீக்க பரிந்துரைத்தார்[3].\n02-02-2009 அன்று அரைகுறை உடைகளுடன் ஆடிக்கொண்டிருந்த பெண்களால் தான் பிரச்சினை ஏற்பட்டுள்ளது. அதனால் தான் அவர்கள் தாக்கியுள்ளனர். பெண்கள் எப்பொழுதும் தங்களை காத்துக் கொள்ள முயல வேண்டும். என்றார்.\n06-02-2009 அன்று தேசிய பெண்கள் கமிஷன் அவர் சொன்னதை ஏற்றுக் கொள்ளவில்லை.\n26-06-2018 அன்று பிரமோத் முத்தாலிக் கைது செய்யப் பட்டார்.\n28-06-2018 அன்று தேசிய பெண்கள் கமிஷன் இரண்டாவது முறையாக, கிரண் சத்தா என்றவர் கீழ் அனுப்பியது[4]. உயிருக்கு பயந்து பெண்கள் ஓடியதாக அக்குழு கூறியது.\n06-03-2009 அன்று நிர்மலா வெங்கடேஷ் பிஜேபியில் சேர்ந்தார்.\n09-03—2009 அன்று பிரமோத் முத்தாலிக், தெற்கு கன்னட பகுதிற்குள்நுழைய தடை விதிக்கப் பட்டது.\nசங்கப்பரிவார் குற்றஞ்சாட்டப்பட்டது: அன்றிலிருந்து, அது தேசிய செய்தியாகி, குறிப்பாக, ஆங்கில ஊடகங்கள் அதிகமாகவே வரிந்து கட்டிக் கொண்டு, நாள் முழுவதும் அதையே, திரும்ப-திரும்ப காட்டிக் கொண்டிருந்தது. “மாரல் போலீஸிங்” அதாவது, தார்மீகப் பெயரில் போலீஸ் போல தட்டிக் கேட்கிறார்கள், அடாவடித் தனம் செய்கிறார்கள் என்றா முறையில், வாத-விவாதங்கள் நடத்தப் பட்டன. பெண்கள் பப்புக்கு போகலாம், குடிக்கலாம், ஆடலாம், இதெல்லாம் அவர்களுடைய உரிமைகள் என்று தான் வாதிக்கப் பட்டது. ஆனால், சம்பந்த பெண்கள் அல்லது அவர்களது பெற்றோர் கலது கொள்ளவில்லை. நவநாகரிகமான பெண்கள் கலந்து கொண்டு அதிரடியாக பேசினர். டேடிங் வைப்போம், சேர்ந்து வாழ்வோம், கருத்தடை மாத்திரைகள் கூட உபயோகிப்போம் என்றெல்லாம் பேசியது திகைக்க வைத்தது. அப்பொழுதைய மத்திய அமைச்சர் ரேணுகா சௌத்ரி இதனை ஆர்பாட்டமாக ஆதரித்தார். ஆஹா, சங்கப் பரிவார் எங்களை போலீஸ் போல நடத்துகிறது, எங்களுக்கு குடிக்க, கூத்தடிக்க எல்லாம் உரிமைகளும் உள்ளன என்று பயங்கர போராட்டம் வெடித்தது “பப் பரோ”, பப்புகளை எல்லாம் நிரப்புங்கள் என்று அம்மையார் ரேணுகா சௌத்ரி, இளசுகளை உசுப்பி விட்டு, போராட்டத்தை ஆரம்பித்து வைத்தார் “பப் பரோ”, பப்புகளை எல்லாம் நிரப்புங்கள் என்று அம்மையார் ரேணுகா சௌத்ரி, இளசுகளை உசுப்பி விட்டு, போராட்டத்தை ஆரம்பித்து வைத்தார் இப்பொழுது கூட, ஶ்ரீராம் சேனா, முன்பு ஆர்.எஸ்.எஸ் அங்கமாக இருந்தது என்று குறிப்பிடுகின்றது[5].\nதற்கொலை செய்து கொண்ட பையன்களுக்கு இருக்கின்ற ஈரம், துக்கம், மானம், குடித்து கலாட்டா செய்த பெண்களிஅம் இல்லாதது: பெண்களின் பெற்றோர், உற்றோர் இப்பிரச்சினையின் தீவிரம், முக்கியத்துவம், பெண்களின் எதிர்காலம் முதலியவற்றை அறிந்து, அடக்கி வாசிக்க முடிவு செய்தனர். ஶ்ரீராம் சேனை நல்லது தான் செய்தது என்றனர். அதற்குள், புகார் கொடுக்கப்பட்டு, குற்றப் பத்திரிக்கை தாக்கல் செய்யப் பட்ட்டு, சுமார் 40 பேர் கைது செய்யப் பட்டனர்[6]. மங்களூர் பப் வழக்கில் குற்றம் சாட்டப் பட்ட இளைஞர்களுள் இருவர் அஸ்வின் மற்றும் பிரவீன் அக்ஷபவன் [Ashwin and Praveen Akashbhavan], கைது, ஜெயில் என்று மனம் வெதும்பி தற்கொலை செய்து கொண்டனர்[7] ஆனால், குடித்து-கும்மாளம் போட்ட பெண்கள் வருத்தப் பட்டனரா என்று தெரியவில்லை. இருவர், வெளிநாட்டிற்கு சென்று விட்டனர். அதாவது, சம்��ந்தப் பட்டோர், இப்பிரச்சினையை சுமூகமாக முடித்து விட பார்த்தனர். இந்தியாவை தாலிபன் போன்று பெண்களை அடக்கியாள போகின்றனர் என்ற பிரச்சாரத்தை மங்களூர் மக்கள் விரும்பவில்லை. ரேணுகா சௌத்ரி, அவ்வாறு சொன்னதை உள்ளூர் மக்கள் எதிர்த்து ஆர்பாட்டம் செய்தனர். மேலும், இதில் ஈடுபட்ட பெண்ளில் சிலர் பணக்காரர்கள் மற்றும் பப்புகளை வைத்திருப்பவர்கள் அரசியல்வாதிகளுக்கு வேண்டப்பட்டவர்கள்.\nகுறிச்சொற்கள்:அம்னீஸியா, ஆடுதல், உரிமை, காங்கிரஸ், குடி, குடிக்கும் உரிமை, குடித்தல், கும்மாளம், சம உரிமை, செக்யூலரிஸம், தேசிய மகளிர் கமிஷன், நடனமாடுதல், நடனம், நிர்மலா வெங்கடேஷ், பப், பிரமோத் முத்தாலிக், பெண், மங்களூரு, முத்தாலிக், ரேணுகா, ரேணுகா சௌத்ரி, ஶ்ரீராம் சேனா\nஅசிங்க நடனம், அசிங்கம், அம்னீஸியா, அரசியல், ஆர்.எஸ்.எஸ், இந்து விரோதி, இந்து-விரோதம், உரிமை, எண்ணம், கருத்து, காங்கிரஸ், காவி, குடித்தல், கும்மாளம், கூத்து, சங்கம், செக்யூலரிஸம், சௌத்ரி, தாலிபான், நிர்மலா வெங்கடேஷ், பப், பரிவார், பிஜேபி, பிரமோத் முத்தாலிக், மங்களூரு, முத்தாலிக், ஶ்ரீராம் சேனா, Uncategorized இல் பதிவிடப்பட்டது | Leave a Comment »\nசுகி சிவம்: வியாபார ஆத்திகம், செக்யூலரிஸ நாத்திகம், முடிவாக இந்து-தூஷணம்\nநெரூரில், ஶ்ரீசதாசிவ பிரும்மேந்திரரின் 105வது ஆராதனை ஆராதனை 14-05-2019 அன்று நடந்து முடிந்தது\nஅலி, பஜ்ரங் பலி, மற்றும் பலியான 75 வயது மோடி ஆதரவாளர்: புரோகிதர்-ஐயர் ஆன ஸ்டாலினும், மந்திரத்திற்கு கூறி விளக்கமும், கனிமொழியின் ஆசைக்கு முருகனும்\nஅலி, பஜ்ரங் பலி, மற்றும் பலியான 75 வயது மோடி ஆதரவாளர்: புரோகிதர்-ஐயர் ஆன ஸ்டாலினும், மந்திரத்திற்கு கூறும் விளக்கமும்\nஅலி, பஜ்ரங் பலி, மற்றும் பலியான 75 வயது மோடி ஆதரவாளர்: செக்யூலரிஸ போதையில் கொலைவெறியில் ஆடும் இந்துவிரோத சித்தாந்தங்கள்\n“மகாபாரதத்தில் மங்காத்தா” – இவையெல்லாம் இந்துக்களுக்காகவா\nஇந்து விரோத திராவிட நாத்திகம்\nகண்ணை உருத்தும் விதமான ஜாக்கெட்\nசோட்டாணிக்கரா பகவதி அம்மன் கோவில்\nதுவாரகா சாரதா பீட சங்கராச்சாரியார் சுவாமி ஸ்வரூபானந்த சரஸ்வதி\nபல்கலைக் கழக துணை வேந்தர்\nமனதில் நஞ்சை விதைக்கும் முயற்சி\nமுதல் இந்து பார்லிமென்ட் பொது மாநாடு\nமுஸ்லிம் சார்பு தேர்தல் பிரச்சாரங்கள்\nUncategorized அரசியல் அவதூறு செயல்கள் ஆர்.எஸ்.எஸ் இந்த��� இந்து-விரோதம் இந்து அவமதிப்பு இந்துக்கள் இந்து தூஷிப்பு இந்து பழிப்பு இந்துமதம் தாக்கப்படுவது இந்து விரோத திராவிட நாத்திகம் இந்து விரோத நாத்திகம் இந்து விரோதி உரிமை கடவுள் எதிர்ப்பு கருணாநிதி செக்யூலரிஸம் திமுக திராவிட நாத்திகம் திராவிடம் துவேசம் தூஷணம் தூஷண வேலைகள் நாத்திகம் பகுத்தறிவு பிஜேபி பெரியாரிஸம் பெரியாரிஸ்ட் பெரியார்\nஶ்ரீ சதாசிவ பிரும்மேந்திரரின்… இல் நெரூரில், ஶ்ரீசதாசிவ…\nதிமுக, ஸ்டாலின், திராவிட குடும… இல் இந்துவிரோத திக-திமுக…\nதிமுக, ஸ்டாலின், திராவிட குடும… இல் இந்துவிரோத திக-திமுக…\nஶ்ரீகிருஷ்ண தூஷணம் இடைகாலத்தில… இல் இந்துவிரோத திக-திமுக…\nஶ்ரீகிருஷ்ண தூஷணம் இடைகாலத்தில… இல் இந்துவிரோத திக-திமுக…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027330750.45/wet/CC-MAIN-20190825151521-20190825173521-00021.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://globaltamilnews.net/2019/128324/", "date_download": "2019-08-25T17:03:05Z", "digest": "sha1:JJ6BAEF25NGF3EYS64ERUYFTS4NBFTJD", "length": 11441, "nlines": 152, "source_domain": "globaltamilnews.net", "title": "நெருப்புடன் விளையாட வேண்டாம் – ஹொங்கொங் போராட்டக்காரர்களுக்கு சீனா எச்சரிக்கை – GTN", "raw_content": "\nஉலகம் • பிரதான செய்திகள்\nநெருப்புடன் விளையாட வேண்டாம் – ஹொங்கொங் போராட்டக்காரர்களுக்கு சீனா எச்சரிக்கை\nநெருப்புடன் விளையாட வேண்டாம் என ஹொங்கொங் போராட்டக்காரர்களுக்கு சீனா பகிரங்க எச்சரிக்கை விடுத்துள்ளது. ஹொங்கொங் குற்றவாளிகளை சீனாவுக்கு நாடு கடத்தி, வழக்கு விசாரணை மேற்கொள்ளும் வகையில் கைதிகள் பரிமாற்ற சட்டத்தில் திருத்தம் கொண்டு வர முடிவு செய்தது. இதற்கு எதிhப்;பு தெரிவித்தும் மசோதாவை முழுமையாக திரும்பப்பெற வலியுறுத்தியும் அங்கு கடுமையான போராட்டங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.\nஇந்தப் போராட்டம் தற்போது வலுவடைந்துள்ள நிலையில் நேற்று முன்தினம் நடந்த முழு அடைப்பு போராட்டத்தினால் விமானம் உள்பட அனைத்து போக்குவரத்து சேவைகளையும் முடக்கியதுடன் போராட்டக்காரர்களில் சுமார் 150 பேர் கைது செய்யப்பட்டனர்.\nஇந்தநிலையில் ஹொங்கொங்கை ஸ்தம்பிக்க வைத்த இந்த போராட்டத்தையடுத்து மத்திய அரசின் மகத்தான சக்தியை குறைத்து மதிப்பிட வேண்டாம் என ஹொங்கொங் போராட்டக்காரர்களுக்கு சீனா பகிரங்க எச்சரிக்கை விடுத்துள்ளது. தீவிர எதிர்ப்பு போராட்டங்கள் ஹொங்கொங்கின் செழிப்பு மற்றும் ஸ்திரத்தன்மையை கடுமையாக பாதித்து, ��தை ஆபத்தான படுகுழியில் தள்ளிவிட்டுள்ளன.\nபோராட்டக்காரர்கள் நெருப்புடன் விளையாடுகிறார்கள். அப்படி செய்யாதீர்கள். அது உங்களுக்கு நல்லது அல்ல என சீனாவின் உயர்மட்ட கொள்கை அலுவலகத்தின் செய்தித்தொடர்பாளர் யாங் குவாங் தெரிவித்துள்ளார். நெருப்புடன் விளையாட வேண்டாம் – ஹொங்கொங் போராட்டக்காரர்களுக்கு சீனா எச்சரிக்கை #நெருப்புடன் #விளையாட #ஹொங்கொங் #போராட்டக்காரர்களுக்கு #சீனா #எச்சரிக்கை\nTagsஎச்சரிக்கை சீனா நெருப்புடன் போராட்டக்காரர்களுக்கு விளையாட ஹொங்கொங்\nஉலகம் • பிரதான செய்திகள்\nஸ்பெயினில் ஹெலிகொப்டர்- சிறிய ரக விமானம் நடுவானில் மோதி விபத்து – ஐவர் பலி\nஎமது உறவுகள் வீதியில் அலைந்து திரிவதற்கு காரணம் கோத்தாபய\nஇலங்கை • பிரதான செய்திகள்\nவழக்குகுளில் இருந்து விடுபட, இராஜதந்திர சலுகையை பெற கோத்தாபய முயற்சி…\nபிரதான செய்திகள் • விளையாட்டு\nஆஷஸ் தொடர் – 3-வது டெஸ்ட் போட்டி இங்கிலாந்து 1 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி\nஇலங்கை • பிரதான செய்திகள்\nTNAயின் பிரதிநிதிகள் குழு புதுடெல்லி செல்கிறது…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nநல்லூர் கந்தசுவாமி கோவில் சந்தான கோபாலர் உற்சவம்….\nமடுமாதா திருத்தல ஆவணித் திருவிழா கொடியேற்றம்\nவட கொரியா அணுஆயுத திட்டங்களுக்கான நிதியை இணைய திருட்டு மூலம் பெற்றுள்ளது\nஸ்பெயினில் ஹெலிகொப்டர்- சிறிய ரக விமானம் நடுவானில் மோதி விபத்து – ஐவர் பலி August 25, 2019\nஎமது உறவுகள் வீதியில் அலைந்து திரிவதற்கு காரணம் கோத்தாபய August 25, 2019\nவழக்குகுளில் இருந்து விடுபட, இராஜதந்திர சலுகையை பெற கோத்தாபய முயற்சி… August 25, 2019\nஆஷஸ் தொடர் – 3-வது டெஸ்ட் போட்டி இங்கிலாந்து 1 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி August 25, 2019\nTNAயின் பிரதிநிதிகள் குழு புதுடெல்லி செல்கிறது… August 25, 2019\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் ம���்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nLogeswaran on மானிப்பாயில் காவல்துறையினரின் துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் பலி\nLogeswaran on மென்வலு யுத்தம் – பி.மாணிக்கவாசகம்\nSuhood MIY. Mr. on இந்த ஆண்டில் பெண்களுக்கு எதிராக 550 பாலியல் வழக்குகள் பதிவு\nRev. Dr. K. Saravanapavan on இதுவோ நல்லிணக்கத்துக்கான வழி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027330750.45/wet/CC-MAIN-20190825151521-20190825173521-00021.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://new.internetpolyglot.com/greek/lesson-4772651280", "date_download": "2019-08-25T16:28:40Z", "digest": "sha1:OIAYWEPNNEFUF6266EKWSNQ2HIHJMDKN", "length": 2950, "nlines": 117, "source_domain": "new.internetpolyglot.com", "title": "பல்வேறு வினையடைகள் 1 - Diversaj adverboj 1 | Λεπτομέρεια μαθήματος (Tamil - Esperanto) - Internet Polyglot", "raw_content": "\nபல்வேறு வினையடைகள் 1 - Diversaj adverboj 1\nபல்வேறு வினையடைகள் 1 - Diversaj adverboj 1\n0 0 (அதைக்) காட்டிலும் prefere\n0 0 அடிக்கடி ofte\n0 0 அதிகமாக pli\n0 0 அது இருக்கட்டும் ... cetere\n0 0 அநேகமாக eble\n0 0 அநேகமாக ... போலும் eble\n0 0 அப்பொழுது tiam\n0 0 ஆகையால் sekve\n0 0 உண்மையிலேயே fakte\n0 0 உறுதியாக certe\n0 0 எத்தனை kiom\n0 0 எப்படி kiel\n0 0 எப்பொழுதும் ĉiam\n0 0 எவ்வளவு kiom\n0 0 ஏனெனில் ĉar\n0 0 ஒன்றாக kune\n0 0 ஒருபோதும் இல்லை neniam\n0 0 ஒரே ஒரு nur\n0 0 கிட்டத்தட்ட preskaŭ\n0 0 சில வேளைகளில் iam\n0 0 போதுமான sufiĉe\n0 0 மிகவும் tute\n0 0 மிகவும் tre\n0 0 மீண்டும் denove\n0 0 முன்னாள் estinte\n0 0 வலது பக்கம் வெளியே inverse\n0 0 வழக்கமாக kutime\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027330750.45/wet/CC-MAIN-20190825151521-20190825173521-00021.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"} +{"url": "https://secularsim.wordpress.com/category/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%A4-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2019-08-25T17:33:45Z", "digest": "sha1:J63KDB7PYV23NIL5M6FYM2C2QLR2GTEF", "length": 158708, "nlines": 2032, "source_domain": "secularsim.wordpress.com", "title": "இந்துவிரோத நாத்திகம் | Indian Secularism", "raw_content": "\n\"செக்யூலரிஸம்\" போர்வையில் சித்தாந்தவாதிகள், நாத்திகவாதிகள், இந்துக்கள் அல்லாதவர்கள் என்று அனைவரும் இந்துக்களை எதிர்ப்பது, தாக்குவது, உரிமைகளைப் பறிப்பது என்றுள்ளது…..\nArchive for the ‘இந்துவிரோத நாத்திகம்’ Category\nபோலி யூத செப்பேடுகளும், கேரளக் கட்டுக் கதைகளும், செக்யூலரிஸ அரசியலும், தொடரும் கிருத்துவ மோசடிகளும்: போலி, மாதிரி மற்றும் தயாரிக்கப்பட்ட செப்பேடுகள் பற்றிய விவரங்கள் (3)\nபோலி யூத செப்பேடுகளும், கேரளக் கட்டுக் கதைகளும், செக்யூலரிஸ அரசியலும், தொடரும் கிருத்துவ மோசடிகளும்: போலி, மாதிரி மற்றும் தயாரிக்கப்பட்ட செப்பேடுகள் பற்றிய விவரங்கள் (3)\nமோடி, போப்பை சந்தித்தால், “தாமஸின் எலும்புத் துண்டு” மாதிரி கொடுப்பாரா: மோடியின் பரிசு-நட்புறவு பற்றிய விவகாரத்தில் சேரமான் பெருமாள், தாமஸ் போன்ற கட்டுக்கதைகள் பின்னணியில் இருப்பதுதான், சரித்திரம் தெரிந்தவர்களுக்கு அதிர்ச்சியாக இருக்கிறது. பரிசு என்றால், சால்வை, குர்தா, போன்றவற்றைக் கொடுத்தது மாதிரி கொடுத்திருக்கலாம், ஆனால், இத்தகைய போலிகளை கொடுப்பதுதான் திகைப்பாக இருக்கிறது. நாளைக்கு, ஒருவேளை, போப்பை சந்தித்தால், “தாமஸின் எலும்புத் துண்டு” மாதிரி கொடுத்து, “தூது-நட்பு” பேசி, இரு நாட்டுறவுகளைப் போற்றுவாரா: மோடியின் பரிசு-நட்புறவு பற்றிய விவகாரத்தில் சேரமான் பெருமாள், தாமஸ் போன்ற கட்டுக்கதைகள் பின்னணியில் இருப்பதுதான், சரித்திரம் தெரிந்தவர்களுக்கு அதிர்ச்சியாக இருக்கிறது. பரிசு என்றால், சால்வை, குர்தா, போன்றவற்றைக் கொடுத்தது மாதிரி கொடுத்திருக்கலாம், ஆனால், இத்தகைய போலிகளை கொடுப்பதுதான் திகைப்பாக இருக்கிறது. நாளைக்கு, ஒருவேளை, போப்பை சந்தித்தால், “தாமஸின் எலும்புத் துண்டு” மாதிரி கொடுத்து, “தூது-நட்பு” பேசி, இரு நாட்டுறவுகளைப் போற்றுவாரா ஆக, சரித்திரத்திற்குப் புறம்பான இவ்விசயங்கள் எப்படி நடக்கின்றன என்பது புதிராக உள்ளன. மோடியின் டுவிட்டர், அரசாங்கப் பூர்வமான இணைதள பதிவுகள், புகைப்படங்கள் வெளியிடுவன எல்லாமே மறுக்க முடியாதவை. நாளைக்கு, கிருத்துவர்கள், முஸ்லிம்கள் தங்களது கட்டுக்கதை பரப்புப் புத்தகங்களில், பிரச்சாரங்களில் இவற்றை நிச்சயமாக சேர்த்துக் கொள்வர். மோடியே ஒப்புக் கொண்டு விட்டார் என்றும் எழுதப் போகிறார்கள். அதனால், தான், மிக கவலையுடன், இந்த பதிவுகள் என்னால் செய்யப்படுகின்றன. இனி, அந்த சேரமான் கட்டுக்கதை எப்படி உருவானது என்பதனை தொடர்ந்து பார்ப்போம்.\n900 CE முதல் 1800 CE வரை ஒரே கட்டுக்கதையை மாற்றி–மாற்றி எழுதப்பட்டதாம்: டுயார்தே பார்போசா [Duarte Barbosa] என்ற போர்ச்சுகீசியர், முதன் முதலில் 1510 CEல் இக்கட்டுக்கதையைக் குறிப்பிட்டதாகத் தெரிகிறது. “எனக்கு 600 வருடங்களுக்கு முன்னால் சேரமான் பெருமாள் வாழ்ந்தான்…….” என்றாதால், அவனது காலம் c.900 CEஎன்று புனைய ஆரம்பித்தனர். இதே போன்ற இன்னொரு கட்டுக்கதையை ஷேக் ஜைமுத்தீன் [Sheikh Zeinuddin] என்பவர் 1700-1800 CE வாக்கில் எழுதி வைத்ததாக சொல்லப்படுகிறது. 1610 CEல் ஜோயாஸ் டி பரோஸ் [Joas deBarros] என்ற இன்னொரு போர்ச்சுகீசியர், இன்னொருவிதமாக, இக்கதையை அறிந்து எழுத் வைத்தாராம். இப்படி, கட்டுக்கதையே மாற்றி-மாற்றி எழுதப் பட்டதால் தான்,\nநிலவை கனவில் பார்த்தான், நேரில் பார்த்தான், உப்பரியிலிருந்து பார்த்தான்.\nநிலவு இரண்டாக உடைந்தது, பிளந்தது.\nஒரு பகுதி, பூமியில் விழுந்தது, மலபாரில் விழுந்தது.\nஅதைப் பற்றி ஜோசியர்களிடம் விசாரித்தான், அரேபியர்களிடம் விசாரித்தான்.\nஇந்து ராஜா மொஹம்மதைக் காணச் சென்றான்.\nசுன்னத் செய்து கொண்டான், செய்து கொள்ளவில்லை.\nஇந்தியாவுக்கு திரும்ப வந்தான், வரவில்லை;\nநோய்வாய்ப்பட்டு இறந்தான்; கல்லறை அரேபியாவில் உள்ளது, இந்தியாவில் உள்ளது, காணப்படவில்லை.\nசரித்திர மற்றும் கால முரண்பாடுகள்: முன்னரே குறிப்பிட்டது, 17 / 18 நூற்றாண்டுகளில் 9ம் நூற்றாண்டு விசயங்கள் பற்றி எழுதப்பட்ட நூல் என்பதாகும். ஒருவேளை தீபவம்சம் மற்றும் மகாவம்சம் போல, ஐரோப்பியர்களால், உள்ளூர் பண்டிதர்களை வைத்து உருவாக்கப்பட்ட நூலாக இருக்கலாம். கேரளோத்பத்தியின் படி, அனகுன்டியைச் சேர்ந்த கிருஷ்ணதேவராயர், சேரமான் பெருமாளை மெக்காவுக்கு செல்லுமாறு பணித்ததாகவும், அங்கு அவர் மதம் மாறியதாக சொல்கிறது. சேரமான் பெருமாள் 355CEல் வந்து, 428ல் மெக்காவுக்குச் சென்றதாகவுள்ளது. ஆனால், மொஹம்மது 622 CEவாக்கில் தான் இருந்தார், பிறகு இஸ்லாம் தோன்றியது. கிருஷ்ணதேவராயர் 1509 CEல் தான் அனலுன்டியின் அரசராகிறார். ஆகவே, உள்ளூர்வாசி, இவ்வளவு தப்பும்-தவறாக எழுதியிருக்க மாட்டான். கிருஷ்ணதேவராயர், அரேபியர்களிடமிருந்து குதிரைகள் வாங்கினார் மற்றும் தனது ராணுவத்தில் முகமதிய தளபது, வீரர்களை வைத்திருந்தார் என்பதினார், அவரது பெயரைச் சேர்த்து எழுதியிருக்கலாம். மேலும் கேரளாவில் முதலில் இருந்தது, இந்து மதமா, ஜைனமா, பௌத்தமா என்ற குழப்பங்களும் ஐரோப்பிய-கிருத்துவ எழுத்தாளர்களிடம் இருந்தன. பச்சனன், அரேபியாவில் ஜைனம் இருந்தது என்றார்.\nமுகமதியர் சேரமான் கட்டுக்கதையினை முன்னால் தள்ள முயற்சித்தது: பிரான்சிஸ் டே என்பவரும், பெருமாள் கொச்சினின் ஆளுனராக 36 வருடங்கள் இருந்ததாகவும், ஓய்வு பெற்றப் பிறகு, அங்கிருந்த மஹாஜெயின்கள், அவரை 378ல் மெக்காவுக்குச் செல்லுமாறு பணித்தனர். மெக்காவில் ஜைனமதம் நன்றாக நிறுவப்பட்டிருந்ததாகவும், அங்கிருப்பவர்கள் இந்தியாவிடன் நன்றாக வியாபாரம் செய்து கொண்டிருந்ததா���வும் தெரிந்தது. பிறகு தான், அது முகம்தியர் வசமானது[1]. ஆனால் லோகன் 825ல் பெருமாள் மெக்காவுக்குச் சென்று முகமதியர் ஆனார் என்று எடுத்துக் காட்ட முயன்றார். உண்மையில் பெருமாள் மற்றும் ஜமோரின் கதைகளை எழுதும் போது, முகமதியர்களின் மனங்களில் குழப்பம் ஏற்பட்டது. ஏனெனில், பிற்காலத்தில் ஜமோரின் மன்னர்களில் ஒருவன், குரானை ஏற்றுக் கொண்டு, c.825 CE வாக்கில், மெக்காவுக்குச் சென்றதாக, ஒரு கதை இருந்தததை வைத்து குழப்பினர் அல்லது குழப்பப் பார்க்கின்றனர். ஏனெனில் உள்ள ஒரு மசூதி சமாதியில் உள்ள 9ம் நூற்றாண்டு தேதி இத்துடன் ஒத்துப் போகிறது. இதனால், அப்துர் ரஹ்மான் சமீரின் கதையினை ஏற்றுக் கொள்ள முடியாது, ஏனெனில், அதில் தகவல்கள், தேதிகள் மற்றும் பெயர்கள் எல்லாமே முன்னுக்கு முரணாக உள்ளன[2]..\nபற்பல தேதிகளை, சேரமான் பெருமாளுக்குக் கொடுத்தனர்:\nஐரோப்பிய–கிருத்துவ எழுத்தாளர்கள் கொடுத்த தேதி குறிப்பு[3]\nஇந்த கால முரண்பாடும், கட்டுக்கதையின் போலித்தனத்தை எடுத்துக் காட்டுகிறது[4]. சுந்தரரர் மற்றும் சேரமான் பெருமாள், தண்டிவர்மனின் சமகாலத்தைச் சேர்ந்தவர்கள் [795-845 CE]. ஆகவே, அக்காலத்தில் சென்றது என்பது பொய்யாகிறது.\n10ம் நூற்றாண்டிற்கு பின்னர் தான், இஸ்லாம் மற்றும் முகமதியன் இந்தியாவில் அறியப்பட்டிருக்க வாய்ப்புள்ளது: முகமதிய மதத்தைத் தோற்றுவித்த, மொஹம்மதுவின் காலம் 6-7 நூற்றாண்டுகள் [c. 570 CE – 8 June 632 CE) ஆகும். ஆகவே, மதம் என்ற ஒன்று முழுமையாக உருவாகி, மெக்கா-மெதினா ஸ்தலங்களை புனித இடங்களாகக் கொண்டு, குரான் தொகுக்கப்பட்டு, புழக்கத்தில் வந்து, அம்மதம் பரவி, இந்தியாவிற்குள் நுழைய நிச்சயமாக 300 ஆண்டுகள் ஆகியிருக்கும். 610-632 வரை குரான் வெளிப்படுத்தப் பட்டுக் கொண்டிருந்து, மூன்றாம் காலிப் காலத்தில் [644-656] தொகுக்கப் பட்டதாலும், ஹதீஸ் போன்றவை 9-10 நூற்றாண்டுகள் வரை தொகுக்கப்பட்டு வந்ததாலும், எல்லாம் நிறைந்த இஸ்லாம் என்ற நிலை உருவாக 300 ஆண்டுகள் ஆகியிருக்கும். ஆகவே, அதுவரை, இந்தியாவில், அரேபியா, துருக்கி முதலிய இடங்களிலிருந்து வணிகம் நிமித்தம் வந்திருக்கலாம், ஆனால், அவர்கள் முகமதியர் கிடையாது. ஆரம்பத்தில் “காலிபைட்” பதவிக்கு சண்டை ஏற்பட்டு, சுன்னி-ஷியா பிரிவுகள், போர்கள் முதலியவை ஏற்பட்டு, பிறகுதான், ஒரு நிறுவனப்படுத்தப் பட்ட மதம் நிலையை அடைந���தது. ஆகவே, இவையெல்லாம் ஆதாரமில்லாத கட்டுக்கதைகள் தாம்.\nகுறிச்சொற்கள்:கப்பல், கள்ள ஆவணம், குரான், கேரளா, சந்திரன், செப்பேடு, சேரன், சேரமான், சேரமான் பெருமாள், சோழன், தாமிர பட்டயம், நபி, பாண்டியன், பெருமாள், போலி, மாதிரி, மொஹம்மது, மோசடி\nஇந்திய விரோதி, இந்துவிரோத நாத்திகம், கள்ள ஆவணம், காஃபிர், கேரள மோசடி, சரித்திரப் புரட்டு, சரித்திரம், செப்பேடு, தாமஸ், தீவிரவாதம், தேசத் துரோகம், தேசத்துரோகம், Uncategorized இல் பதிவிடப்பட்டது | Leave a Comment »\nசூத்திரன் மற்றும் பறையன் – சுவாமி விவேகானந்தரை, சூத்திரர்கள், பறையர்கள், தலித்துகள் எதிர்ப்பதும், தாக்குவதும், துவேஷிப்பதும் ஏன்\nசூத்திரன் மற்றும் பறையன் – சுவாமி விவேகானந்தரை, சூத்திரர்கள், பறையர்கள், தலித்துகள் எதிர்ப்பதும், தாக்குவதும், துவேஷிப்பதும் ஏன்\nதிராவிட கழகங்களும், சுவாமி விவேகானந்தரும்: சுவாமி விவேகானந்தர் என்றாலே, திராவிட கழகங்கள் எல்லாவற்றிற்குமே பயம் தான் என்பது அவர்களே வெளிப்படுத்திக் கொண்டுள்ள விசயங்களிலிருந்து அறிந்து கொள்ளலாம். உண்மையினை மறைத்து திரிபுவாதங்கள் மூலம், பொய்களைப் பரப்புவதில் கழகங்கள் போட்டிப் போட்டுக் கொண்டு வேலைகளை செய்துள்ளன. வார்த்தைகளுக்கு தகுந்த மொழிபெயர்ப்பு கொடுக்காமல் இருப்பது, வாக்கியங்களை மறைப்பது, விட்டுவிடுவது போன்றதில் வல்லவர்கள். உதாரணத்திற்கு “விவேகானந்தர் இங்கர்சாலிடம் கூறியது என்ன” என்பதிலிருந்து அறிந்து கொள்ளலாம்[1]..\nதிக, வீரமணி, விடுதலை எப்படி சுவாமி விவேகானந்தரை தூஷித்தது: ரதயாத்திரை விசயத்தில் 2013ல் கூட வீரமணி இப்படி புலம்பியுள்ளார்[2]. ஊடகக்காரர்களுக்கு மறந்து விட்டது என்று சொல்ல முடியாது.\n“விவேகானந்தரின் 150 ஆம் ஆண்டு என்ற போர்வையில் தமிழ்நாட்டில் உள்ள பார்ப்பன சக்திகள், சங்கப்பரிவார்க் கூட்டத்தினர் ஒரு திட்டமிட்ட வேலையில் இறங்கியுள்ளனர். சென்னையில் உள்ள அனைத்துக் கல்வி நிறுவனங்களுக்கும் விவேகானந்தர் ரதம் செல்லுகிறதாம் – அரசின் அனுமதியோடு; இது ஒரு தவறான முன்னுதாரணமாகும்” (வெள்ளி, 08 பிப்ரவரி 2013 17:5) என்று 2013ல் கொட்டித் தீர்த்தது[3].\n“விவேகானந்தரின் 150ஆம் ஆண்டு என்ற போர்வையில் தமிழ்நாட்டில் உள்ள பார்ப்பன சக்திகள், சங்பரிவார்க் கூட்டத்தினர் ஒரு திட்டமிட்ட வேலையில் இறங்கி உள்ளனர்”, (விடுதலை த���ையங்கம் நாள்2.2013) – அதே காழ்ப்பு, துவேஷம், தூஷணம்.\n“சென்னையில் எந்தக் கட்சி ஊர்வலத்திற்கும் அனுமதி அளிக்கப்படுவதில்லை. ஆனால் விவேகானந்தர் 150ஆவதுஆண்டு என்ற பெயரில் வரும் 16ஆம் தேதி காலை சென்னை கடற்கரை சாலையில் 3000 பேர் பங்கு ஏற்கும் ஊர்வலத்திற்கு மட்டும் எப்படி அனுமதியளிக்கப் படுகிறது”, என்று இன்னொரு புலம்பல்[4]. வேண்டுமென்றே, இது “அரசியல் ஊர்வலம்” என்று புளுகி இருப்பது”, என்று இன்னொரு புலம்பல்[4]. வேண்டுமென்றே, இது “அரசியல் ஊர்வலம்” என்று புளுகி இருப்பது பொய்-பொய்-பொய் என்று சொல்லிக் கொண்டேயிருந்தால், யாராவது நம்புவார்கள் என்று நினைத்தார்கள் போலும், ஆனால், யாரும் கண்டுகொள்ளவில்லை. பிறகு என்னவாகும், வயிற்ரெரிச்சல் தாங்காமல், “டுபாக்கூர்” என்ற அளவில்; இறங்கியது.\n வீரம் இருந்தால் துறவியாக முடியாது துறவியாக இருந்தால் வீரம் இருக்கக்கூடாது துறவியாக இருந்தால் வீரம் இருக்கக்கூடாது. விவேகானந்தர் டுபாக்கூரோ” என்றெல்லாம் பேத்தியது விடுதலை[5]. விவேகானந்தரை பலவிதங்களில் தூஷித்தது[6].\nஇதையெல்லாம் படித்துப் பார்த்தாலே, இவர்களது யோக்கியதை, லட்சணம், முதலியவை நன்றாகவே வெளிப்பட்டுள்ளன.\nவிவேகானந்தர் – அவர் இறைச்சி உணவு அருந்தக் கூடியவர், புகை பிடிக்கக் கூடியவர்- கருணாநிதியின் பாழ்ப்பு, வெறுப்பு கொண்ட பதில்[7]: 2008ல் கருணாநிதி முதல்வராக இருந்த போது, கடற்கரையில் இருக்கும் “விவேகானந்தர் இல்லம்” என்ற காட்டிடத்தை குத்தகை முடிவதால், அரசு திரும்ப எடுத்துக் கொள்ள வேண்டும் என்ற நடவடிக்கையில் ஈடுபட்டது. இதனால், அதிகாரிகள் அங்கு சென்று துறவிகளிடம் “காலி செய்யுங்கள்” என்ற ரீதியில் பேசினர். “கொஞ்சம் பொறுங்கள்ளென்று கேட்டபோது, “இடித்து விடுவோம்” என்று மிரட்ட ஆரம்பித்தனர். இதனால், பிரச்சினை பெரியதாகி, பாதிக்கும் நிலை வந்தபோது, கருணாநிதி சமாளித்துக் கொண்டு, விசயத்தை அமுக்கப் பார்த்தார். கீழே விழுந்தாலும் மண் ஒட்டவில்லை என்ற ரீதியில் பேசி, தன்ச்து துவேசத்தை வெளிப்படுத்திக் கொண்டார். “கட்டடத்தை எடுக்கப் போவதில்லையே, ஏன் இவ்வளவு நேரம் பேச இடம் கொடுத்தாய் என்று கேட்பீர்கள். விவேகானந்தர் பற்றி நம் தலைவர்கள் எல்லாம் பேசிக் கேட்க வேண்டும் என்பதற்காகத் தான். விவேகானந்தரைப் பற்றி பேசி ரொம்ப நாளாகி விட்டது என்பதற்காகவும், மூட நம்பிக்கைகளைச் சாய்த்தவர், புரட்சிக்காரர், அவர் இறைச்சி உணவு அருந்தக் கூடியவர், புகை பிடிக்கக் கூடியவர். இவையெல்லாம் மனம் சுத்தமாக இருந்தால் தன்னை ஒன்றும் செய்யாது என்று எண்ணி சீர்திருத்த நோக்கங்களோடு செயல் பட்டவர். அவரது பெயரால் உள்ள மண்டபத்தை இடிக்கப் போகிறோம் என்று சிலர் எழுதியிருக்கிறார்கள். இடிக்கக் கூடிய அளவு அது வலுவிழந்த மண்டபமா இல்லை. அதை யாரும் இடிக்க விரும்பவுமில்லை. நினைக்கவுமில்லை. அந்தப் பக்கம் திரும்பவும் இல்லை”, இவ்வாறு முதல்வர் கருணாநிதி கூறினார்[8].\n“நான் சூத்திரன் / பறையன்” என்று சொல்லிக் கொண்ட விவேகானந்தரை ஏன் சூத்திரர்கள் எதிர்க்க வேண்டும்: விவேகானந்தர் பிறந்த காயஸ்தர் (கார்யஸ்தர்) சாதியைச் சேர்ந்தவர். அதாவது சூத்திரர். பெரியார் முதல் இன்றுள்ள பெரியார் தாசர்கள், பக்தர்கள், அடிமைகள் எல்லோருமே, தங்களை “சூத்திரர்கள்” என்று சொல்லிக் கொள்கிறார்கள். ஆனால், சுவாமி விவேகானந்தர், தனது ஜாதியைப் பற்றிக் கேட்டபோது, ஒரு நிலையில் தன்னை “பறையன்” என்று சொல்லிக் கொண்டார். ஒரு முறை, ஒரு சந்நியாசி வந்து, “நீங்கள் சூத்திரர் ஆயிற்றே, நீங்கள் எப்படி சந்நியாசி ஆக முடியும்”, என்று கேட்டபோது, சாஸ்திரங்களிலிருந்து உதாரணங்களை எடுத்துக் காட்டி உரிய பதில் அளித்தார். சத்திரியர்களே, சூத்திரர்கள் தாம் என்று எடுத்துக் காட்டினார். “என்னை சூத்திரன் என்று அழைக்கப்படுவதால், நான் வருத்தமடையவில்லை. ஒருவேளை என்னுடைய மூதாதையர் ஏழைகளுக்கு செய்த கொடுமைகளுக்கு அதை பிராயசித்தமாக எடுத்துக் கொள்கிறேன். நான் பறையனாக இருந்தால், அதைவிட சந்தோஷமடைகிறேன்,……ஏனெனில், நான் ஒரு மனிதருக்கு சீடராக இருக்கிறேன். அவர் பிராமணர்களுக்கே பிராமண் ஆக இருக்கிறார் – ஆனால் அவர் ஒரு பறையனுடைய வீட்டை சுத்தமாக்க நினைக்கிறார்”, என்று பதில் அளித்தார்.\n – சுவாமி விவேகானந்தர் விளக்கம்: அவர் ஶ்ரீராமகிருஷ்ண மடத்தை அதற்காகத்தான் ஆரம்பித்தார். ஒடுக்கப்பட்டவர், அடக்கப்பட்டவர் முதலிவர்களின் விடுதலைக்காகத்தான் அது தோற்றுவிக்கப்பட்டது. “இந்த மடத்திலிருந்து வெளியேறும் மனிதர்கள்ளிந்த உலகத்தை ஆன்மீகம் மூலம் நிரப்புவார்கள்…..அப்பொழுது சூத்திரத்தன்மையே இருக்காது.. – அந்த வேலையை அவர்கள் மிஷினரி���ள் போல செய்வார்கள்”, என்று சுவாமி விவேகானந்தர் விளக்கினார். சுத்திரத்துவம் என்பது, ஒருவன், அடுத்தவனிடம் வேலை செய்து அதற்காக காசைப்பெறுவதாகும் என்றார். உண்மையில் உயர்ந்த ஜாதியினர் சூத்திரர்களாகத்தான் இருக்க வேண்டும், ஏனெனில், உண்மையான சூத்திரர்கள் தங்களுக்குத் தாமே வேலை செய்து கொள்வார்களே தவிர, அடுத்தவர்களுக்கு, அதிலும், காசுக்காக வேலை செய்ய மாட்டார்கள், என்று மேலும் விளக்கினார்.\n[7] தினமலர், விவேகானந்தர் இல்லத்தை இடிக்க நினைக்கவில்லை : முதல்வர் விளக்கம், ஏப்ரல் 25,2008,00:00 IST\nகுறிச்சொற்கள்:அரசியல், ஆத்திகம், இங்கர்சால், குருமூர்த்தி, சூத்திரன், செக்யூலரிஸம், தலித், திக, திரிபுவாதம், தீண்டாமை, தீவிரவாதம், நாத்திகம், பறையன், பித்தலாட்டம், பொய், போலி, மோசடி, ரதம், வீரமணி\nஅடையாளம், அம்பேத்கர், அரசியல் விபச்சாரம், அவமதிப்பு, ஆர்.எஸ்.எஸ், இந்து, இந்து மக்களின் உரிமைகள், இந்துக்கள், இந்துவிரோத நாத்திகம், இந்துவிரோதம், இந்துவிரோதி, கருணாநிதி, கருணாநிதி-ஜெயலலிதா, காவி, காவி மயம், சமயம், ஜாதியம், தலித், தலித் இந்து, தலித்துஸ்தான், திராவிடத்துவம், திராவிடன், திராவிடம், திராவிடஸ்தான், திரிபு வாதம், தீண்டாமை, Uncategorized இல் பதிவிடப்பட்டது | Leave a Comment »\nசுவாமி விவேகானந்தரை, கருணாநிதி-வீரமணி போன்றோர் எதிர்ப்பதும், தாக்குவதும், துவேஷிப்பதும் ஏன்\nசுவாமி விவேகானந்தரை, கருணாநிதி–வீரமணி போன்றோர் எதிர்ப்பதும், தாக்குவதும், துவேஷிப்பதும் ஏன்\n8வது இந்து ஆன்மிக மற்றும் சேவை கண்காட்சி (ஆகஸ்ட்.2-8, 2016): இந்து ஆன்மிக சேவை மையம் சார்பில் சென்னை மீனம்பாக்கம் ஏ.எம்.ஜெயின் கல்லூரி வளாகத்தில் வரும் ஆகஸ்ட் 2 முதல் 8-ம் தேதி வரை இந்து ஆன்மிக மற்றும் சேவை கண்காட்சி நடக்க உள்ளது. இதற்காக விழிப்புணர்வு, பிரச்சாரம், அறிவித்தல் என்ற ரீதியில் “கிருஷ்ண யோகதான்”, “பாரதீய கானதான்” என்று ஆயிரக்கணக்கில் மாணவ-மாணவியர்கள் கலந்து கொண்ட நிகழ்ச்சிகள் நடைப்பெற்றன. இதற்கு முன்னோட்டமாக சுவாமி விவேகானந்தர் சிலைகளுடன் 25 ரதங்கள் சென்னை மாநகர், புறநகர் பகுதிகளில் உள்ள 1,000-க்கும் அதிகமான பள்ளிகளுக்கு செல்ல இருக்கின்றன. இந்த ரதயாத்திரை மயிலாப்பூரில் 24-07-2016 சனிக்கிழமை அன்று தொடங்கியது. ஆனால், வழக்கம் போல திக வீரமணியிடமிருந்து எதிர்ப்பு கிளம்பியுள்ளதாக செய்திகள் வர ஆரம்பித்துள்ளன.\nதமிழக ஆன்மீகமும், நாத்திகமும்: தமிழகத்தைப் பொறுத்த வரையில் திராவிட சித்தாந்தம் வளர்ந்த பிறகு, தமிழர்கள் அதிகமாகவே குழம்பி போனார்கள். “நாங்கள் இந்துக்கள் அல்ல” என்றளவில் கூட, தமிழ் பித்து பிடித்த கூட்டங்கள் கூற ஆரம்பித்தன. ஆனால், சுயமரியாதை திருமணங்கள் அசிங்கமானவுடன், “இந்து திருமண சட்டத்தில்”, மரியாதை பெற்றன. 1980கள் வரை இவர்களது ஆட்டம் அதிகமாகவே இருந்தது. எம்.ஜி.ஆர் முதல்வர் ஆனப் பிறகு, அடங்க ஆரம்பித்தது. 1990களில் “அறிவு சார்ந்த ஞானம்” பரவ ஆரம்பித்தபோது, இளைஞர்களுக்கு, இவர்களின் போலித்தனம் புரிய ஆரம்பித்தது. 2000களில் கணினி மூலம் அத்தகைய ஞானம் பரவ ஆரம்பித்த போது, படித்த இளைஞர்கள் (ஜாதி, மதம், நாடு முதலிய வேறுபாடுகள் இன்றி) உண்மையினை அறிய ஆரம்பித்தனர். 2010களில் சித்தாந்த திரிபுவாதங்களையும் இளைஞர்கள் அடையாளங்கண்டு கொண்டார்கள். யோகா உலகம் முழுவதும் பின்பற்றப் படுகிறது. இந்து தத்துவம், முதலிய கொள்கைகள் பாராட்டப் படுகின்றன, போன்ற உண்மைகள் இவர்களை கலக்க ஆரம்பித்தது. இப்பொழுது 10,000 முதல் 11,000 மாணவ-மாணவியர் சேர்ந்து யோகா செய்கின்றனர், மொழி வித்தியாசம் இல்லாமல் பாட்டுப் பாடுகின்றனர் என்று செய்திகள் குறைவாகவே வந்தாலும், தாக்கம் அதிகமாகவே உள்ளது. இந்நிலையில், பள்ளிகளுக்கு விவேகானந்தர் ரத யாத்திரை செல்வதற்கு திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது[1]:\nஇந்துவிரோத நாத்திக வீரமணியின் புலம்பல்: “இந்து ஆன்மிக மற்றும் சேவை கண்காட்சியின் முன்னோட்டமாக மயிலாப்பூரில் விவேகானந்தர் ரத பூஜையுடன் 25 ரதங்களுக்கு சிறப்பு வழிபாடு நேற்று நடைபெற்றது. சென்னையிலிருந்து நேற்று இரவு 9 மணிக்கு புறப்பட்ட 25 ரதங்களும் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் உள்ள 1000க்கும் மேற்பட்ட அரசு, தனியார் பள்ளிகளுக்குச் செல்லுகின்றன என்ற செய்தி வந்துள்ளது. இந்து மதத்தை அமெரிக்காவரை சென்று பரப்பியவர் என்று புகழப்படுபவர் விவேகானந்தர்.\nஇப்பொழுது இந்து ஆன்மிக மற்றும் சேவைக் கண்காட்சியோடு சம்பந்தப்படுத்தி விவேகானந்தர் ரதங்கள் பள்ளிகளுக்குச் செல்லுவது என்பது அனுமதிக்கத் தகுந்தது தானா\nமாணவர்கள் மத்திய���ல் ஒரு குறிப்பிட்ட மதச் சிந்தனையை வளர்ப்பதற்கான முயற்சிகளில் ஈடுபடலாமா\nஇந்துத்துவா பெயரில் நாட்டில் ஆங்காங்கே மதக் கலவரங்களை விசிறி விட்டுக் கொண்டிருக்கும் இந்தக் கால கட்டத்தில், மாணவர்கள் மத்தியிலும் இத்தகைய சிந்தனைகளைத் தூண்டுவது ஆபத்தான செயல் அல்லவா\nமத்திய பிஜேபி என்னும் இந்துத்துவா ஆட்சியோடு, தமிழ்நாடு அரசும் கைகோத்துக் கொண்டு விட்டதா இது மதச் சார்பற்ற அரசின் தன்மைக்கு விரோதமானதல்லவா\nதமிழக முதல் அமைச்சர் இதன்மீது கவனம் செலுத்தி மதச்சார்பின்மையைப் பாதுகாக்க முன் வருவாரா\nவிவேகானந்தர் ரதம் ஊர்வலத்தைத் (குறைந்தபட்சம் பள்ளிகளுக்குச் செல்வதையாவது) தடுப்பாரா\nபி.டி.ஐ வேலையை தமிழ் ஊடகங்கள் செய்துள்ளன: சில செய்திகளை ஆங்கில ஊடகங்கள் கூட வெளியிட தயங்கும், அல்லது விருப்பம் இல்லாமல் இருக்கும். ஆனால், PTI [Press Trust of India] – இந்திய ஊடக சங்கம் சார்பில் அத்தகைய செய்திகள் வந்தால், வேறு வழியில்லை என்று அப்படியே, “ஈ அடிஞ்சான் காப்பி / கட் அன்ட் பேஸ்ட்” பாணியில் செய்திகள் வெளி வரும். அதில் தங்களது நோக்கில் கருத்துகளைக் கூட வெளியிட மாட்டார்கள். அதுபோல, வீரமணியின் அறிக்கையை அப்படியே வெளியிட்டுள்ளன. கேள்விகளை பிடுங்கி முன்னால் போட்டு[3], அறிக்கையை பின்னால் போட்ட விதம் தமிழ்.ஒன்.இந்தியா மூலம் தெரிகிறது. வழக்கம் போல போட்டோக்களை சேர்த்துள்ளது[4]. நக்கீரன், அமுக்கமாக அறிக்கையை மட்டும் போட்டுள்ளது[5]. ஆனால், ஓம், பாலஜோதிடம், பொது அறிவு, போன்ற பத்திரிக்கைகளை நடத்துவதில் கில்லாடி[6]. அவற்றுடன் தகடுகள் முதலியவற்றையும் விநியோகம் செய்யும் வழக்கம் உண்டு. “விடுதலை” அலுவலகத்திற்கு, அனுப்பி வைப்பாரா இல்லையா என்று தெரியவில்லை. தினமணியும் அதே பாணியைப் பின்பற்றியது[7]. “விவேகானந்தர் ரதங்களை பள்ளிகளுக்கு அனுமதிக்கக் கூடாது: கி.வீரமணி”, என்று தலைப்பிட்டு போட்டது, அவ்வளவே தான்[8]. “தி.இந்து” மட்டும், ஏதோ, குருமூர்த்தி டுவிட்டரில் சொன்னார் என்று போட்டு, “சமன்” செய்து விட்டது போல காண்பித்துக் கொண்டுள்ளது. இந்தியன் எக்ஸ்பிரஸ் வீரமணி[9] மற்றும் குருமூர்த்தி[10] கருத்துகளை வெளியிட்டுள்ளது.\nஎஸ்.குருமூர்த்தி கருத்து[11]: கி.வீரமணியின் இந்த எதிர்ப்பு குறித்து இந்து ஆன்மிக மற்றும் சேவை கண்காட்சியின் அமைப்பாளர்களில் ஒரு��ரான ஆடிட்டர் எஸ். குருமூர்த்தி தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது: “கருப்புச் சட்டை அணிந்துள்ள வீரமணி, இந்து கடவுள்களை எதிர்ப்பவர். ஆனால், இன்று பல லட்சக்கணக்கான தமிழர்கள் அதே கருப்புச் சட்டை அணிந்து சபரிமலை செல்கின்றனர். காடுகள், விலங்குகளை பாதுகாக்க வேண்டும், சுற்றுச்சூழலை பேண வேண்டும், குடும்பம் மற்றும் மனித மதிப்பீடுகளை பின்பற்ற வேண்டும், பெண்களை மதிக்க வேண்டும், தேச பக்தியை கடைபிடிக்க வேண்டும் ஆகிய நோக்கங்களை அடிப்படையாகக்கொண்டு இந்து ஆன்மிக மற்றும் சேவை கண்காட்சி நடத்தப்படுகிறது. எனவே, இந்தக் கண்காட்சியை எதிர்ப்பது ஏன் என கி.வீரமணியிடம் ஊடகங்கள் கேள்வி எழுப்ப வேண்டும்”, இவ்வாறு குருமூர்த்தி கூறியுள்ளார்[12].\nவீரமணி கேட்ட கேள்விகளுக்கு பதில்: திரிபு-குழப்பவாதிகளாக இருப்பதால், வீரமணி போன்றோர், நடுநிலையாக சிந்திக்க முடியாமல் போகும் நிலையில், கற்பனையில் ஏதேதோ நினைத்துக் கொண்டு, இத்தகைய கேள்விகளைக் கேட்கிறார்கள். எனினும், இதோ பதில்கள்:\n1. இப்பொழுது இந்து ஆன்மிக மற்றும் சேவைக் கண்காட்சியோடு சம்பந்தப்படுத்தி விவேகானந்தர் ரதங்கள் பள்ளிகளுக்குச் செல்லுவது என்பது அனுமதிக்கத் தகுந்தது தானா 1. ஆமாம், இதில் ஒன்றும் பிரச்சினை இல்லை.\n3. மாணவர்கள் மத்தியில் ஒரு குறிப்பிட்ட மதச் சிந்தனையை வளர்ப்பதற்கான முயற்சிகளில் ஈடுபடலாமா 3. செக்யூலார் நாடு எனும் போது, பிரச்சினை என்ன\n4. இந்துத்துவா பெயரில் நாட்டில் ஆங்காங்கே மதக் கலவரங்களை விசிறி விட்டுக் கொண்டிருக்கும் இந்தக் கால கட்டத்தில், மாணவர்கள் மத்தியிலும் இத்தகைய சிந்தனைகளைத் தூண்டுவது ஆபத்தான செயல் அல்லவா 4. இதற்கும், அதற்கும் சம்பந்தமே இல்லையே\n5. மத்திய பிஜேபி என்னும் இந்துத்துவா ஆட்சியோடு, தமிழ்நாடு அரசும் கைகோத்துக் கொண்டு விட்டதா 5. இது ஒரு கற்பனையான குற்றச்சாட்டு.\n6. இது மதச் சார்பற்ற அரசின் தன்மைக்கு விரோதமானதல்லவா 6. இல்லை, அதே கொள்கையில் தான் இந்நிகழ்ச்சி நடத்தப் படுகிறது.\n7. தமிழக முதல் அமைச்சர் இதன்மீது கவனம் செலுத்தி மதச்சார்பின்மையைப் பாதுகாக்க முன் வருவாரா 7. 150-விவேகானந்தர் விழாவை அவர் தான் துவக்கி வைத்தார். 1999ல் கருணாநிதியும் விவேகானந்தர் இல்லத்தில் கண்காட்சியைத் துவக்கி வைத்தார்.\n8. விவேகானந்தர் ரதம் ஊர்வலத்தைத் (குறைந்தபட்சம் பள்ளிகளுக்குச் செல்வதையாவது) தடுப்பாரா 8. மேலே குறிபிட்டப்படி, திராவிட கட்சிகளின் இருவேறு முதலமைச்சர்களே கலந்து கொண்டு ஆரம்பித்து வைத்த நிகழ்ச்சிகளாக இருக்கும் போது, இந்த கேள்விக்கே இடமில்லையே\n[1] விடுதலை, பள்ளிகளுக்கு விவேகானந்தர் ரதம் செல்லுவதா\n[3] தமிழ்.ஒன்.இந்தியா, இந்து துறவி விவேகானந்தர் ரதங்களை பள்ளிகளுக்குள் அனுமதிக்க கூடாது.. வீரமணி போர்க்கொடி, By: Ganesh Raj Published: Monday, July 25, 2016, 16:39 [IST].\n[5] நக்கீரன், பள்ளிகளுக்கு விவேகானந்தர் ரதம் செல்லுவதா –கி.வீரமணி, பதிவு செய்த நாள் : 25, ஜூலை 2016 (13:36 IST) ; மாற்றம் செய்த நாள் :25, ஜூலை 2016 (13:39 IST)\n[7] தினமணி, விவேகானந்தர் ரதங்களை பள்ளிகளுக்கு அனுமதிக்கக் கூடாது: கி.வீரமணி, By சென்னை, First Published : 26 July 2016 03:13 AM IST\n[11] தி.இந்து, விவேகானந்தர் ரதம் பள்ளிகளுக்கு செல்வதா\nகுறிச்சொற்கள்:அரசியல், ஆன்மீகம், இந்திய விரோத போக்கு, இந்துக்களின் உரிமைகள், கண்காட்சி, கருணாநிதி, குருமூர்த்தி, செக்யூலரிஸம், பள்ளி, மீனம்பாக்கம், மைலாப்பூர், ரதம், விவேகானந்தர், வீரமணி\nஅடையாளம், அத்தாட்சி, அரசியல், அவதூறு, ஆரியன், ஆர்.எஸ்.எஸ், இந்திய விரோதி, இந்து, இந்து விரோதம், இந்து விரோதி, இந்துவிரோத நாத்திகம், இந்துவிரோதம், இந்துவிரோதி, எதிர்-இந்துத்துவம், எழுத்துரிமை, ஏற்புடையது, கருணாநிதி, காவி, குருமூர்த்தி, சங்கப் பரிவார், சங்கம், சித்தாந்தம், செக்யூலரிசம், திராவிட மாயை, திராவிட வெறி, திராவிடக் கட்சி, திராவிடத்துவம், திராவிடன், திராவிடம், திரிபு வாதம், நாத்திகம், பெரியாரத்துவம், பெரியாரிசம், பெரியாரிஸம், பெரியார், பெரியார் பக்தி, பெரியார் பித்து, Uncategorized இல் பதிவிடப்பட்டது | Leave a Comment »\n“மாதொரு பாகன்” நாவல் – எண்ணவுரிமை, கருத்துரிமை, எழுத்துரிமை, பேச்சுரிமை முதலியன (5)\n“மாதொரு பாகன்” நாவல் – எண்ணவுரிமை, கருத்துரிமை, எழுத்துரிமை, பேச்சுரிமை முதலியன (5)\nசுயமரியாதை திருமணம்- தாலி மறுப்பு\nசுயமரியாதை, சீர்திருத்தத் திருமணங்கள் சட்டவிரோதமானது, அத்திருமணத்தில் பிறந்த குழந்தைகளும் நிலையிழந்தது: பிராமணர்-எதிர்ப்பு, சடங்குகள்-இல்லாத, தாலி-கட்டாத, திராவிடத்துவ, பெரியாரிய சுயமரியாதை / சீர்திருத்த திருமணங்கள் நடந்தன. ஆனால், நீதிமன்றங்களுக்கு அவர்கள் வாரிசு உரிமை, சொத்துரிமை, சொத்துப் பிரிப்பு முதலிய வழக்குகளுக்குச் ச���ன்றபோது, அவர்களின் திருமணம் அந்நேரத்தில் / அக்காலத்தில் உள்ள சட்டங்களின்படி செல்லாது என்றாகியது. அதாவது, அப்பொழுதிருந்த எந்த திருமணச் சட்டத்திலும், இத்தகைய முறை இல்லாமல் இருந்ததால், இவையெல்லாம் சட்டத்திற்குப் புறம்பாக நடந்தவை என்றாகியது. தமிழகத்தில் 1960-ம் ஆண்டுகளுக்கு முன்பு சீர்திருத்த திருமணங்களுக்கு சட்டப்படி அங்கீகாரம் கிடையாது என்பதனை பகுத்தறிவுகள், திராவிட வீரர்கள் புரிந்து கொண்டனர். அதாவது, அவர்களது திருமணங்களும் சட்டங்களுக்குப் புறம்பானவை, பிறந்த மகன்கள்-மகள்களும் அவ்வாறே பிறந்தவை என்றாகியது. பிறகு எப்படி மானத்தைக் காப்பாற்றிக் கொள்வது\nதிராவிடர்கள் இந்துக்கள் ஆனது, மானத்தைக் காப்பாற்றிக் கொண்டது: திமுக ஆட்சிக்கு வந்தவுடன் தனது திராவிட குழப்பங்களை முரண்பாடுகளைச் சரிசெய்து கொள்ள ஆரம்பித்தது. “தமிழ்-தமிழ்” என்று தமிழ் கலாச்சாரம், பண்பாடு, பாரம்பரியங்களுக்கு எதிராக போகும் நோக்கு பல பிரச்சினைகளை சமுதாயத்தில் ஏற்படுத்தியதை திராவிட சித்தாந்திகள் கண்டு, அதற்கான வழிமுறைகளையும் ஆய்ந்தனர். 1969ல் அண்ணாதுரை தலைமையில் ஆட்சிக்கு வந்ததும், முதலில் அத்திருமணபங்களை செல்லுபடியாக்க சுயமரியாதை திருமணம் சட்ட வடிவம் (28.11.1967) மசோதாவை அறிமுகப்படுத்தினர். “சுயமரியாதை திருமணம்” கிளப்பிய அவலத்தை இந்து திருமண சட்டத்தில் (The Hindu Marriage Act, 1956) பிரிவு 7A என்றதை நுழைத்து மானத்தைக் காப்பாற்றிக் கொண்டனர்[1]. அதாவது, அப்படி தடாலடியாக செய்து வைத்த திருமணங்கள் எல்லாம் செல்லாது, ……….என்றெல்லாம் நீதிமன்றங்களில் தீர்ப்புகள் வந்தபோது அதிர்ந்து விட்டனர் பகுத்தறிவி ஜீவிகள் அதாவது இந்து திருமண சட்டத்தில் தான்[2] அந்த “சுய மரியாதை” அடங்கிவிடுகிறது அதாவது இந்து திருமண சட்டத்தில் தான்[2] அந்த “சுய மரியாதை” அடங்கிவிடுகிறது அனால், இன்றும், இப்படி பொய்களை பேசியே வாழ்க்கையை நடத்துகின்றனர். இந்துமதத்தை ஆபாசமாக வர்ணித்த பகுத்தறிவு பகலவன் பாதையில் திருமணம் செய்து கொண்டவர்கள், திராவிடர்கள் “இந்துக்களாகி” தமது மானத்தைக் காப்பாற்றிக் கொண்டனர்.\nபெருமாள் முருகன் போன்றோர், இக்கருவை வைத்து ஒரு நாவல் எழுதுவார்களா: இவையெல்லாம், இப்பொழுது கடந்த 60-80 ஆண்டுகளில் நடந்துள்ள உண்மைகள். அதில் சம்பந்தப்பட்டவர்கள், அவ��்களது சந்ததியர் உயிரோடு இருக்கிறார்கள். ஆவணங்கள், அத்தாட்சிகள், சான்றுகள், ஆதாரங்கள் திறந்தே, வெளிப்படையாக இருக்கின்றன. ஆகவே, இவற்றை வைத்துக் கொண்டு, யாராவது கதை எழுத முன்வருவார்களா, எழுதி கொடுத்தால் யாராது பதிப்பிப்பார்களா: இவையெல்லாம், இப்பொழுது கடந்த 60-80 ஆண்டுகளில் நடந்துள்ள உண்மைகள். அதில் சம்பந்தப்பட்டவர்கள், அவர்களது சந்ததியர் உயிரோடு இருக்கிறார்கள். ஆவணங்கள், அத்தாட்சிகள், சான்றுகள், ஆதாரங்கள் திறந்தே, வெளிப்படையாக இருக்கின்றன. ஆகவே, இவற்றை வைத்துக் கொண்டு, யாராவது கதை எழுத முன்வருவார்களா, எழுதி கொடுத்தால் யாராது பதிப்பிப்பார்களா எழுதி-பதிப்பித்தால், தமிழர்கள் ஒப்புக் கொள்வார்களா எழுதி-பதிப்பித்தால், தமிழர்கள் ஒப்புக் கொள்வார்களா எண்ணும்-உரிமை, கருத்துரிமை, சொல்லுரிமை, பேச்சுரிமை, எழுத்துரிமை என்றெல்லாம் பேசிவரும் முற்போக்குவாதிகள், “இந்துத்துவ-வாதிகள்”, இடதுசாரி சிந்தனையுள்ளவர்கள் மற்ற வகையறாக்கள் இதைப் பற்றி என்ன சொல்வார்கள்\nஉரிமை, அதிகாரம், பாத்தியதை, சுதந்திரம் எல்லாமே எல்லைகளுக்குட்பட்டவை: உரிமை, அதிகாரம், பாத்தியதை, சுதந்திரம் என்றெல்லாம் ஒருவருக்கே, ஒரு சமூகத்திற்கே, ஒரு சித்த்தாந்த கூட்டத்திற்கே என்று தமதாக உரித்தாக்கிக் கொள்ளமுடியாது. அவ்வாறு உரித்தாக்கிக் கொள்ளவேண்டுமானால், உள்ள உரிமைகட்டுகளையும் உடன் எடுத்து வைத்துக் கொள்ளவேண்டும். அவற்றுடன் இணைந்த கடமை, பொறுப்பு முதலிய சரத்துகளையும் நினைவில் வைத்துக் கொள்ளவேண்டும், அதாவது –\nமனம் ஒரு குரங்கு என்று தத்துவம் பேசலாம், ஆனால் உரிமைகள் என்று வரும் போது, கயிற்றால் கட்டித்தான் வைத்துக் கொள்ளவேண்டும்.\nஒருவரது சிந்தனையுரிமை அடுத்தவரது சிந்தனையுரிமையை மீற முடியாது;\nஒருவரது எண்ணவுரிமை, அடுத்தவரது எண்ணவுரிமையை பாதிக்கக் கூடாது;\nஒருவரது கருத்துரிமை, அடுத்தவரது கருத்துரிமையை பரிக்க முடியாது;\nஒருவரது சிந்தனையுரிமை, அடுத்தவரது சிந்தனையுரிமையை மீறமுடியாது;\nஒருவரது பேச்சுரிமை அடுத்தவரது பேச்சுரிமையைக் கொள்ளைக் கொள்ள முடியாது;\nஒருவரது எழுத்துரிமை அடுத்தவரது எழுத்துரிமையை தூஷிக்க முடியாது;\nஅவரவர், அவரவரது இடங்களில், எல்லைகளுக்குள் இருந்துகொண்டு செயல்பட வேண்டும், வரம்புகள் மீறமுடியாது.\nபஞ்��பூதங்களுக்கு எல்லைகள்-வரம்புகள் இல்லை என்று இருக்கலாம், ஆனால், அவையும் மீறும்போது அழிவு, பேரழிவு ஏற்படுகின்றது. அதுபோலவே, பஞ்சபூதங்களிலான மனிதர்களும் அத்தகைய கட்டுப்பாடுகளுக்கு உட்பட்டவர்களே.\nகிரகங்கள், அண்டம், பேரண்டம் எல்லாமே, ஒழுங்காக தத்தம்வழிகளில் சென்று கொண்டிருக்கும் போது, நிலையில்லாத மக்கள், தங்கள் விருப்பம் போல நடந்து கொள்ள முடியாது. மற்றவர்களையும் அடக்கி-ஒடுக்க முடியாது.\n[2] வேதபிரகாஷ், பகுத்தறிவு-தீவிரவாதம் திராவிட புரோகிதர்களின் ஆண்-பெண் இணைப்புகள்\nகுறிச்சொற்கள்:எழுத்துரிமை, கருணாநிதி, கருத்து சுதந்திரம், கருத்துரிமை, சீர்திருத்தத் திருமணம், சீர்திருத்தம், சுயமரியாதை, சுயமரியாதை திருமணம், பெருமாள் முருகன், பேச்சுரிமை, மாதொரு பாகன், மாதொருபாகன்\n“மாதொரு பாகன்” நாவல், அநிருத்தன் வாசுதேவன், இந்துத்துவம், இந்துவிரோத நாத்திகம், இந்துவிரோதம், கருணாநிதி, கருத்து, கருத்து சுதந்திரம், கருத்துரிமை, சட்டம், சித்தாந்தம், சீர்திருத்தத் திருமணம், சுயமரியாதை திருமணம், சூஸன்னா, சூஸன்னா அருந்ததி, சூஸன்னா அருந்ததி ராய், பெரியாரத்துவம், பெரியாரிசம், பெரியாரிஸம், பெரியார், பெருமாள் முருகன், பேச்சுரிமை, மாதொருபாகன் இல் பதிவிடப்பட்டது | 2 Comments »\nஇந்து திருடன் என்றால், செக்யூலரிஸ இந்தியாவில் இந்துக்கள்-அல்லாதவர்கள் யார்\nஇந்து திருடன் என்றால், செக்யூலரிஸ இந்தியாவில் இந்துக்கள்-அல்லாதவர்கள் யார்\n11 வருடங்கள் கழித்து கருணாநிதி மீது வழக்கு பதிவு[1]: இந்து என்றால் திருடன் என்று பொருள் என திமுக தலைவர் கருணாநிதி கூறியதற்காக அவர் மீது பதிவு செய்யப்பட்ட வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய வேண்டும் எனக் கோரி உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது[2]. ஆனால், இதே விஷயத்தில், இன்னொரு வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது, இப்பொழுதைய வாதி-பிரதிவாதிகள் ஞாபகத்தில் வைத்திருப்பார்கள்[3]. கருணாநிதியின் மீது பல வழக்குகள் நிலுவையில் இருந்தாலும், அவற்றை தனது அதிகாரம் மூலம் அநீதி என்ற குழியில் போட்டு, அநியாயம் என்ற சமாதி கட்டவே பார்த்தார்[4]. இதெல்லாம் அந்த பகுத்தறிவு பகலவன் சொல்லிக் கொடுக்காத பாடமா அல்லது காட்டிவிட்ட பாதையா என்று திராவிட ஜிஹாதிகள் ஆராய்ச்சி செய்துத் தெரிந்து கொள்�� வேண்டும். ஏனெனில், அவரே நீதிமன்றத்தில் ஆஜராகாமல் ஓடு ஒளிந்து, நீதிபதியிடம் நன்றாக வாங்கிக் கட்டிக் கொண்டார்[5]. நீதிமன்றத்தைக் கண்டு நாங்கள் அஞ்ச மாட்டோம் என்று முழங்கிய திராவிடப் போராளிகளின் கதை இதுதான். இப்பொழுது எந்த நீதிபதியாவது அப்படி செய்தால் அவரின் கதி என்னவாகும் என்று தெரியவில்லை. இனி இப்பொழுதைய வழக்கிற்கு வருவோம்.11 வருடங்கள் கழித்து கருணாநிதி மீது வழக்கு பதிவு செய்யப்படும் ம் வழக்காகும்.\nகௌதமன் தொடுத்த வழக்கு: முன்பு, இது தொடர்பாக சென்னை மயிலாப்பூர் (மாம்பலம் என்று குழப்பியுள்ளன) வேத அறிவியல் ஆய்வு மைய இயக்குநர் பி. ஆர். கௌதமன் மனுத் தாக்கல் செய்துள்ளார்[6]. மாம்பலத்தைச் சேர்ந்தவர், வளசரவாக்கத்தைச் சேர்ந்தவர் என்று ஊடகங்கள் (கருவிற்கு சாதகமாக) குழப்பியுள்ளன. கிறிஸ்தவர்களும், முஸ்லிம்களும் அதிகம் கூடியிருந்த ஒருக் கூட்டத்தில் கடந்த 24.10.2002 அன்று பேசிய முன்னாள் முதல்வர் கருணாநிதி, இந்து என்றால் திருடன் என்று பொருள் எனப்பேசினார். அக்டோபர், 2002ல் பத்திரிகைகளில் அவர் அவ்வாறு பேசியதாக செய்தி வெளியானது[7]. உதாரணத்திற்கு ஒரு செய்தி:\nகௌதமன் என்ற வாதி கூறுவது: “இந்துக்களின் மனதைப் புண்படுத்தும் விதத்திலும், மத நல்லிணக்கத்தை கெடுக்கும் வகையிலும் பேசிய கருணாநிதி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரி மயிலாப்பூர் காவல் நிலையத்தில் நான் புகார் அளித்தேன். எனினும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதனைத் தொடர்ந்து உயர் நீதிமன்றத்தில் நான் வழக்குத் தொடர்ந்து, இதையடுத்து, “எனது புகாரை விசாரித்து, அதில், ஆரம்ப முகாந்திரம் இருந்தால், வழக்கு பதிவு செய்யலாம்’ என, ஐகோர்ட் உத்தரவிட்டது நீதிமன்றம் உத்தரவிட்ட பிறகு 6.1.2006 அன்று போலீஸார் எப்.ஐ.ஆர். பதிவு செய்தனர். எனினும், அதன் பிறகு கருணாநிதியை அழைத்து விசாரிக்கவோ, அவர் மீதான வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யவோ போலீஸார் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. தமிழக முதல்வராக, 2011ம் ஆண்டு வரை கருணாநிதி இருந்தார். முதல் தகவல் அறிக்கையின் நிலை குறித்து, மாம்பலம் போலீசிடம் தொடர்பு கொள்ளும் போதெல்லாம், விசாரணையில் முன்னேற்றம் இருப்பதாக கூறுவர். எனவே, முதல் தகவல் அறிக்கையின் மீது விரைவாக விசாரணை நடத்தி, குற்றப்பத்திரிகை தாக்கல் ���ெய்ய, போலீசாருக்கு உத்தரவிட வேண்டும். இவ்வாறு, மனுவில் கூறப்பட்டுள்ளது[9].\nகருணாநிதிக்கேக் கோயில் கட்டி வழிபாடு செய்ய அரம்பித்தக் கழகக் கண்மணிகள், திராவிட பித்தர்கள், பகுத்தறிவு பகலவன்கள், அறிவுஜீவி ஜித்தர்கள் கட்டியக் கோயிலாம். பிறகு இடித்து விட்டார்களாம்\n19-04-2013 அன்று விசாரணைக்கு வந்தது: இந்த மனு நீதிபதி என்.கிருபாகரன் முன்னிலையில் வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது. மனுதாரர் சார்பில் வழக்குரைஞர் ஜி. கார்த்திகேயன் ஆஜரானார். “ஐகோர்ட் உத்தரவுப்படி வழக்கு பதிவு செய்யப்பட்டு, சைதை கோர்ட்டில், இறுதி அறிக்கையும் தாக்கல் செய்யப்பட்டுவிட்டது. அது தொடர்பான, கோப்பு, ஆவணங்களை, தாக்கல் செய்கிறோம்,” என்றனர். போலீஸ் கமிஷனர் மற்றும் மாம்பலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சார்பில், அரசு குற்றவியல் வழக்கறிஞர், நோட்டீஸ் பெற்றுக் கொண்டார்[10]. காவல் துறை தரப்பில் அரசு தலைமை குற்றவியல் வழக்குரைஞர் சண்முக வேலாயுதம் ஆஜராகி, நோட்டீஸ் பெற்றுக் கொண்டார். இதனைத் தொடர்ந்து, திமுக தலைவர் கருணாநிதிக்கு மனுதாரரே தனது சொந்தப் பொறுப்பில் கூரியர் அல்லது விரைவுத் தபால் அல்லது தந்தி மூலம் நோட்டீஸ் அனுப்பலாம் என்று உத்தரவிட்ட நீதிபதி, விசாரணையை இம்மாதம் 23ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தார்[11].\nகுல்லா போட்டு கஞ்சி குடிக்கும் கருணாநிதி – அப்பொழுதும் இந்துக்களின் உண்ணாவிரத நோன்பு பற்றி தூஷணம் செய்துள்ளார். அதாவது, இப்படி மாற்றுமதத்தினர் விழாக்களில் இந்துக்களை, இந்துமத சம்பிரதாயங்களை, இழிவாகப் பேசுது, தூஷணம் செய்வது, அவதூறாக-அசிங்கமாக கழற்றுவது இந்த வயதானவரின் போக்காகத்தான் இருந்து வருகிறது.\n23-04-2013 அன்று என்ன நடக்கும்: உண்மையில், வடவிந்தியாவில் மக்கள் குறிப்பிட்டப் பிரச்சினைக்கு தெருவில் வந்து உரிய முறையில் ஆர்பாட்டம் செய்கிறார்கள். அம்மாதிரி இங்கு ஒரு எழுச்சி ஏற்படவில்லை. அரசியல் ஆதாயங்களுக்காக மக்கள் அடங்கியுள்னர் அல்லது அடக்கி வைக்கப்பட்டுள்ளனர் என்று தெரிகிறது.\nதிராவிட மாய வலையில் சிக்குண்டு,\nஆனால் சமத்துவம், சமுகநீதி என்றெல்லாம் பேசி,\nதொலைக்காட்சிகளில் சினிமா மோகப்படத்தைக் காட்டி,\nஇத்திராவிடர்கள் வென்றுதான் உள்ளார்கள். ஆகவே, 23-04-2013 அன்று என்ன நடக்கும் என்றால் –\nகருணாநிதிக்கு அனுப்பிய நோட்டீஸ் சென்றிருக்க��து.\nகண்டு கொண்டாலும், வாய்தா வாங்கி விடுவர்.\nஅதற்குள் வேறு பிரச்சினை வந்து திசைத் திரும்பி போகலாம்.\nஇல்லை, முந்தைய சட்ட-சம்பிரதாயர்த்தைப் பின்பற்றி இவ்வழக்கையும் தள்ளுபடி செய்யலாம்.\nஇந்துக்கள் முழித்துக் கொள்வார்களா அல்லது பழையபடியே நமக்கென்ன எனு இருந்து விடுவார்களா என்று பார்ப்போம்\n[2] தினமணி, இந்துஎன்றால்திருடன்எனகருணாநிதிகூறியதுபற்றிகுற்றப்பத்திரிகைதாக்கல்செய்யக்கோரிவழக்கு, சென்னை, First Published : 20 April 2013 01:42 AM IST\n[10] தினமலர், இந்துமதத்தைவிமர்சித்ததாககருணாநிதிமீதுபுகார்: ஆவணம்தாக்கல்செய்யபோலீசுக்குஉத்தரவு, பதிவு செய்த நாள் : ஏப்ரல் 19,2013,23:24 IST, http://www.dinamalar.com/news_detail.asp\nகுறிச்சொற்கள்:இந்து விரோதம், இந்து விரோதி, இந்துவிரோதம், இந்துவிரோதி, திராவிட ஜிஹாதி, திராவிட ஜிஹாதிகள், திராவிட பித்தம், திராவிட வெறி\nஅடையாளம், அமைதி, அயோத்யா, அரசியல் விபச்சாரம், அரசியல் விமர்சனம், அவதூறு, ஆதரவு, ஆரியன், ஆர்.எஸ்.எஸ், இந்திய விரோதி, இந்து, இந்து மக்களின் உரிமைகள், இந்து மக்கள், இந்து மக்கள் கட்சி, இந்து ராம், இந்து விரோதம், இந்து விரோதி, இந்துக்கள், இந்துத்துவம், இந்துவிரோத நாத்திகம், இந்துவிரோதம், இந்துவிரோதி, இலக்கு, இஸ்லாம், உண்மை, உண்மையறிய சுதந்திரம், ஊக்கு, ஊக்குவிப்பு, எதிர் இந்து, கடவுள், கட்டுக்கதை, கம்யூனிஸம், கருணாநிதி-ஜெயலலிதா, கருத்து, கருத்து சுதந்திரம், காஃபிர், காங்கிரஸ், காபிர், கிறிஸ்தவ, கிறிஸ்தவன், கிறிஸ்தவர், கௌதமன், சமதர்ம தூஷணம், சமதர்மம், சமத்துவம், சம்மதம், சாட்சி, செக்யூலரிஸ ஜுடிஸியல் ஆக்டிவிஸம், செக்யூலரிஸ வியாபாரம், செக்யூலரிஸ ஹியூமரிஸம், செக்யூலரிஸம், செக்யூலார் நகைச்சுவை, சோனியா, சோனியா காங்கிரஸ், சோனியா மெய்னோ, சோனியா மைனோ, திராவிட பித்து, திராவிட மாயை, திராவிட வெறி, திராவிடன், திரிபு வாதம், துரோகம், தூண்டு, தூண்டுதல், தூஷணம், நாத்திகம், நிலுவை, நீதி, நீதிமன்ற தீர்ப்பு, பகுத்தறிவு, பண்டாரம், பரதேசி, பாரத விரோதி, பாரதம், பிஜேபி, பிரச்சினை, பிரதிவாதி, பிரிவு, பௌத்தம், மாம்பலம், முஸ்லீம், வாக்கு, வாதி இல் பதிவிடப்பட்டது | 2 Comments »\nUncategorized அடையாளம் அத்தாட்சி அரசின் பாரபட்சம் அரசியல் அரசியல் விபச்சாரம் அவதூறு இந்துக்கள் இந்து விரோதம் இந்து விரோதி உண்மை உள்துறை அமைச்சர் ஓட்டு ஓட்டு வங்கி கருணாநிதி காங்கிரஸ் சம��ர்மம் சமத்துவம் செக்யூலரிஸம் செக்யூலரிஸ வியாபாரம் செக்யூலரிஸ ஹியூமரிஸம் செக்யூலார் நகைச்சுவை சோனியா சோனியா காங்கிரஸ் சோனியா மெய்னோ சோனியா மைனோ ஜிஹாத் ஜிஹாத் தீவிரவாதி தேசத் துரோகம் மோடி\nஅகில இந்திய முஸ்லீம் சட்டப்பரிவினர் வாரியம்\nஅகில பாரதிய வித்யார்தி பரிஷத்\nஅகில பாரதீய வித்யார்த்தி பரிஷத்\nஇந்திய அரசு விளம்பரத்தில் பாகிஸ்தான்\nஊடகங்களின் மறைப்பு முறை (1)\nஎட்விகெ அன்டோனியோ அல்பினா மைனோ\nஐந்து நட்சத்திர சுகபோக வாழ்க்கை\nகசாப் சென்ட் கேட்ட மர்மம்\nகாஷ்மீரத்தில் இருந்த இந்துக்கள் எங்கே\nசர்தார் வல்லபாய் படேல் நினைவு டிரஸ்ட்\nசிறப்பு தீவிரவாதி புலனாய்வு குழு\nசென்ட்ரல் பீரோ ஆப் இன்வெஸ்டிகேஷன்\nசெய்யது அலி ஷா கிலானி\nசையது அலி ஷா கிலானி\nசையது அலி ஷா ஜிலானி\nஜாதி ரீதியில் இட ஒதுக்கீடு\nபாகிஸ்தானில் 40 லட்சம் இந்துக்கள்\nபாப்புலர் ஃபிரன்ட் ஆஃப் இன்டியா\nபிரெடரல் பீரோ ஆப் இன்வெஸ்டிகேஷன்\nபெரெடரெல் பீரோ ஆப் இன்வெஸ்டிகேஷ\nமது போதையில் பெண் மத்திய மந்திரி\nமது போதையில் பெண் மந்திரி\nமது போதையில் மத்திய மந்திரி\nமத்திய ஊழல் ஒழிப்பு கமிஷன்\nமத்திய சிறப்புப் படை வீரர்கள்\nமுசபர்நகர் கலவரம் – பெண்களை மானபங்கம் செய்தல்\nராஷ்ட்ரீய ஸ்வயம் சேவக் சங்\nஸ்ரீலஸ்ரீ அருணகிரிநாத ஞானசம்பந்த சுவாமிகள்\nஅரவிந்தர் ஆசிரமத்திற்கும், இலங… இல் புதுச்சேரி முந்திரி…\nஅரவிந்தர் ஆசிரமத்திற்கும், இலங… இல் புதுச்சேரி முந்திரி…\n1996 முதல் 2016 வரை தமிழக பிஜே… இல் அமித் ஷா தமிழக வரவு:…\n1996 முதல் 2016 வரை தமிழக பிஜே… இல் அமித் ஷா தமிழக வரவு:…\nதிருவள்ளுவர் திருநாட்கழகம், எல… இல் அமித் ஷா தமிழக வரவு:…\nபரிந்துறைக்கும் பதிவுகள் & பக்கங்கள்\nஜிஷா கொலைகாரன் அமிர் உல் இஸ்லாம் எப்படி சிக்கினான் – செக்யூலரிஸ அரசியலில் சிக்கி, விடுபட்ட வழக்கு\nஐஸ் கிரீம் பார்லர் செக்ஸ் வழக்கு அல்லது கொத்தமங்கலம் செக்ஸ் வழக்கு\nசவுதியில் பெண்கள் காரோட்ட ஆரம்பித்தால் 5,00,000 வெளிநாட்டு வேலைக்காரர்களை வெளியே அனுப்பி விடலாம்\nராகுல் திருச்சூருக்குச் செல்லும்போது, இளைஞர் காங்கிரஸ் தொண்டர் தாக்கப்படுதல், அமைச்சர்களின் மீது செக்ஸ் பூகார்கள்\n“பெண் குளிப்பதை பார்த்தார்” என்ற ரீதியில் செய்திகளை வெளியிடும் தமிழ் ஊடகங்கள்: தாகுதலில் உள்ள இலக்கு எது\nஅமித் ஷா தமிழக வரவு: கலங்கிய திராவிடத் தலைவர்கள், குழம்பிய சித்தாந்திகள், அதிர்ந்த இந்துத்துவவாதிகள் – ஜாதியக் கணக்குகள் [5]\nசௌலி ஆசிரம தீக்குளிப்பு – பின்னணி மடத்தின் சொத்தா, லிங்காயத் பதவியா, கர்நாடக அரசியலா (4)\nஹைதர் அலி - திப்பு சுல்தான் மணிமண்டபம் – ஏன் மாற்றுக்கருத்துகள் வெளிவருகின்றன\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027330750.45/wet/CC-MAIN-20190825151521-20190825173521-00021.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://secularsim.wordpress.com/category/%E0%AE%AE%E0%AE%A4-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2019-08-25T17:30:16Z", "digest": "sha1:4ZKHE3XQKWYV4IVIGLGYNZ2XQSRXAYMC", "length": 82951, "nlines": 1879, "source_domain": "secularsim.wordpress.com", "title": "மத விரோதம் | Indian Secularism", "raw_content": "\n\"செக்யூலரிஸம்\" போர்வையில் சித்தாந்தவாதிகள், நாத்திகவாதிகள், இந்துக்கள் அல்லாதவர்கள் என்று அனைவரும் இந்துக்களை எதிர்ப்பது, தாக்குவது, உரிமைகளைப் பறிப்பது என்றுள்ளது…..\nதீவிரவாதம் செக்யூலரிஸ மயமாக்கப் படுகிறதா – பிறகு சட்டங்களை செக்யூலரிஸமாக்க எதிர்ப்பு ஏன்\nதீவிரவாதம் செக்யூலரிஸ மயமாக்கப் படுகிறதா – பிறகு சட்டங்களை செக்யூலரிஸமாக்க எதிர்ப்பு ஏன்\nவழக்குகள் நடத்தப்படுவது, தேர்தல்கள் வருவது: தீவிரவாத வழக்குகளில் சோனியா அரசின் நிலையற்றத் தன்மையினாலும், போலீஸ், சிறப்பு புலனாய்வு குழு, சிபிஐ முதலிவற்றின் மீது அதிகாரம் செல்லுத்துவதாலும் காலதாமதம் ஏற்பட்டு வருகிறது. குறிப்பாக அரசு நடப்புகளில் ஏதாவது பாதிப்பு வரும் என்றால் அத்தகைய வழக்குகள் கிடப்பில் போடப் படுக்கின்றன. அந்நிய வியாபார விருப்பங்களுக்கேற்றபடி ஏதாவது ஒரு முக்கிய தீர்மானம் எடுக்க வேண்டும், பஞ்சாயத்து, மாநில மற்றும் மத்திய தேர்தல்கள் வருக்கின்றன என்றால், ஏதோ ஆணயுள்ளது போல அவ்வவழக்குகள் முடக்கப்பட்டு விட்டும். ஆரம்பத்தில் பரபரப்பு ஏற்படுத்தி, பிறகு அமைதியாகி விடும். உதாரணத்திற்கு சமீபத்தைய பெங்களூரு குண்டு வெடிப்பை எடுத்துக் கொள்ளலாம். கர்நாடக தேர்தல் என்பதால், குறிப்பாக பிஜேபி அலுவலகம் அருகில் (மே 2013) குண்டு வெடித்தது. முஸ்லிம் அமைச்சர் உடனே அது பிஜேபிக்கு சாதகமாக அமையும் என்றார். ஆனால், காங்கிரஸ்தான் வென்றது. அதாவது, பீஜேபி ஆட்சி செய்யும் மாநிலங்களில் குண்டு வெடித்தால், பிஜேபிக்கு எதிரான விளைவு ஏற்படுத்தும். இப்பொழுது (ஜூலை 2013) பீஹாரில், புத்த கயாவில் குண்டுகள் வெடித்துள்ளன. உடனே திக்விஜய சிங் சங்பரிவாருக்கு��் அதற்கும் தொடர்பு இருக்கலாம் என்கிறார்.\n“இந்திய முஜாஹித்தீன்” என்றாலே முஸ்லிம்கள் தாம் என்று மக்கள் நினைக்கிறார்கள்: காங்கிரஸில் திக்விஜய சிங் உளறுகிறார் என்று எடுத்துக் கொள்ள முடியாது. அர்னவ் கோசுவாமி பேட்டியில் (14-07-2013) இவ்விஷயத்தில் குறிப்பாகக் கேள்விகள் பேட்டபோது, மழுப்பலாக பதில் சொல்லிக் கொண்டிருந்தார். என்ன, இந்திய முஜாஹித்தீன் என்றே சொல்லக் கூடாதா என்று கேட்டபோது, ஆமாம் “இந்திய முஜாஹித்தீன்” என்றாலே முஸ்லிம்கள் தாம் என்று மக்கள் நினைக்கிறார்கள், என்று பதிலளித்தார். அதாவது குண்டுகள் வெடித்தாலும், இந்திய முஜாஹித்தீன் பொறுப்பேற்றாலும் அதைப் பற்றி விவரிக்கக் கூடாது, தொடர்ந்து பேசக் கூடாது, ஏனென்றல், அப்பொழுது மக்களுக்கு “இந்திய முஜாஹித்தீன்” என்றால் முஸ்லிம்கள் அமைப்பு என்று தெரிந்து விடும், அதனால், முஸ்லிம்கள் தீவிரவாதிகள் என்ற கருத்து வலுப்படும், என்றெல்லாம் வக்காலத்து வாங்கினார். அப்படியென்றால், வேறு பெயரில் முஸ்லிம்கள் நாளைக்கு குண்டுகள் வெடித்தால் என்னவாகும். ஒருவேளை பிஜேபி, ஆர்.எஸ்.எஸ், விஸ்வ இந்து பரிஷத், பஜரங் தள் என்ற பெயர்களில் குண்டு வைத்தால் என்னாகும். ஒருவேளை இவரே அத்தகைய சூழ்ச்சியை சூசகமாக சொல்லிக் கொடுக்கிறாரா.\nதீவிரவாதத்தின் நிறம், திசைத் திருப்பல் – செக்யூலார் மயமாக்கப்படும் தீவிரவாதம்: தீவிரவாதத்தை நிறமிட்டு பேசியுள்ளதும் சோனியா காங்கிரஸ் அமைச்சர்கள் தாம். சிதம்பரம் உள்துறை அமைச்சராக இருந்தபோது, “காவி தீவிரவாதம்” என்ற சொற்றொடரை உபயோகப் படுத்தினார். இப்பொழுது ஷிண்டே அதனை உபயோகப் படுத்தினார். திக்விஜய சிங் அடிக்கடி உபயோகப் படுத்தி வருகிறார். இதனால் “காவி தீவிரவாதம்” என்ற சொற்றோடர் உபயோகத்தில் வந்தது. ஆனால், சமதர்ம முறைப்படி “பச்சை தீவிரவாதம்”, “நீல தீவிரவாதம்”, “சிவப்பு தீவிரவாதம்”, “மஞ்சள் தீவிரவாதம்” என்றெல்லாம் பேசப்படவில்லை அல்லது சொல்லவேண்டுமே என்று “கிருத்துவ தீவிரவாதம்”, “சீக்கிய தீவிரவாதம்” என்றெல்லாம் சொல்லப்பட்டாலும் அவை எந்த நிறத்துடனும் அடையாளம் காட்டப்படவில்லை. இங்குதான் இந்திய அறிவுஜீவிகளின் போலித்தனம், சித்தாந்திகளின் பாரபட்சம், ஊடகங்களின் நடுநிலையற்றத்தன்மை முதலியவை அப்பட்டமாக வெளிப்படுகின்றன.\nமுஸ்லி���்கள் கேட்டுக் கொண்டதால் “டாஸ்க் போர்ஸ்” உருவாக்கித் தர ஒப்புதல்: சிறுபான்மையினர் அமைச்சர் என்றிருக்கும் ரஹ்மான் கான்[1] என்பவர் முஸ்லிம்கள் தம்மிடம் வந்து கேட்டுக் கொண்டார்கள் என்று ஒரு உடனடி நடவடிக்கை பிரிவு / படையை (Task force) ஒன்று உருவாக்கித் தர ஒப்புக் கொண்டார்[2]. அதாவது தீவிரவாதத்தில் ஈடுபட்டுள்ள முஸ்லிம்களின் வழக்குகளை சீக்கிரம் முடித்துத் தர அவ்வாறான அமைப்பை உருவாக்கப்படுவதாக அறிவித்தார். இங்கிலாந்து தீவிரவாதம் தொடர்பான பிரச்சினைகளை தீர்மானிக்க மற்றும் தீவிரவாதத்தில் கைது செய்யப்பட்டவர்களுக்கு நீதி கிடைக்க அத்தகைய அமைப்பை உருவாக்கியிருப்பதை சுட்டிக் காட்டி, இந்தியாவிலும் அத்தகைய அமைப்பு இருந்தால் நல்லது என்றார். அப்படியென்றால் முஸ்லிம்கள் மட்டும் தான் தீவிரவாதிகள் என்றகாதா என்று ஊடகக் காரர்கள் கேட்க, உடனே “இல்லை, நான் அப்படி சொல்லவில்லை. தீவிரவாதத்தில் “முஸ்லிம் தீவிரவாதம்”, “இந்து தீவிரவாதம்” “கிருத்துவ தீவிரவாதம்”, “சீக்கிய தீவிரவாதம்” என்றெல்லாம் இல்லை[3]. எதுவாக இருந்தாலும் நடவடிக்கை எடுக்கப்படவேண்டும்”, என்று “அந்தர் பல்டி” அடித்து[4], “யு-டார்ன்” உடன் தான் சொன்னதை மாற்றிக் கொண்டார்ரதாவது வெள்ளிக்கிழமை (12-07-2013) அன்று சொன்னதை ஞாயிற்றுக்கிழமை (14-07-2013) மாற்றிக் கொண்டார்[5].\nமுஸ்லிம்களின் அடிப்படைவாதம் எதனைக் காட்டுகிறது: காங்கிரஸ் எப்பொழுதும் முஸ்லிம் அமைச்சர்கள், மக்கள் தொடர்பாளர்கள், பேச்சார்கள் என்று வைத்துக் கொண்டு, முஸ்லிம்களை தாஜா செய்து வருவது வாடிக்கையாக இருக்கிறது. சிறுபான்மையினர் துறை அமைச்சராக இருந்து பெருமான்மையினர் பிரச்சினைகளையும் சேர்த்து பார்க்கிறேன் என்றால் என்ன அர்த்தம்: காங்கிரஸ் எப்பொழுதும் முஸ்லிம் அமைச்சர்கள், மக்கள் தொடர்பாளர்கள், பேச்சார்கள் என்று வைத்துக் கொண்டு, முஸ்லிம்களை தாஜா செய்து வருவது வாடிக்கையாக இருக்கிறது. சிறுபான்மையினர் துறை அமைச்சராக இருந்து பெருமான்மையினர் பிரச்சினைகளையும் சேர்த்து பார்க்கிறேன் என்றால் என்ன அர்த்தம் முன்பு இந்தியதேச சட்ட அமைச்சர் சல்மான் குர்ஷித் முஸ்லிம்களுக்கு மத-அடிப்படையில் இடவொதிக்கீடு அளிக்கப்படும்[6] என்று நோய்டா கூட்டத்தில் (பிப்ரவரி 2012) பேசினார்[7]. தனது மனைவிக்காக தேர்த பிர��்சாரக் கூட்டத்தில் பேசும் போது இவ்வாறு வாக்குறுதி அளித்தார். அப்பொழுது தேர்தல் ஆணையம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியது[8]. தேர்தல் ஆணையத்தை எதிர்த்தும் பதில் பதில் அளித்துள்ளார்[9]. காங்க்கிரஸ் கட்சியின்ன் தேர்தல் அறிக்கையிலேயே அத்தகைய வாக்குறுதி உள்ளது அதைத்தான் நான் சொன்னேன் என்று விளக்கம் அளித்தார்[10]. இது சர்ச்சையாகியதால் பிறகு வெளியுறவுத் துறைக்கு மாற்றப்பட்டார்[11].\nசட்ட அமைச்சரின் மதவாத பேச்சுகளும், கொலை மிரட்டல்களும்: அரவிந்த் கேசரிவால்[12] விஷயத்தில் “பேனாவில் மைக்கு பதிலாக ரத்தம் நிரப்பப்பட வேண்டியிருக்கும்”, என்றெல்லாம் ஆவேசத்துடன் மிரட்டினார்[13]. அதாவது “கொலைசெய்து விடுவேன்” என்று மறைமுகமாக மிரட்டினார்[14].\nஆம் ஆத்மி கட்சியின் இணைதளத்தில் இதை வெளிப்படையாக வீடியோ ஆதாரத்துடன் வெளியிட்டுள்ளது[15].\nகுறிச்சொற்கள்:இஸ்லாம், கம்யூனலிசம், கம்யூனலிஸம், செக்யூலரிசம், செக்யூலரிஸ வியாபாரம், செக்யூலரிஸ ஹியூமரிஸம், செக்யூலரிஸம், மத ஆதரவு, மத எதிர்ப்பு, மதசார்பு, மதவாதம், மதவெறி, வியாபார செக்யூலரிஸம்\nஎதிர்ப்பு, கம்யூனலிசம், கம்யூனலிஸம், செக்யூலரிசம், செக்யூலரிஸம், நாத்திகம், மத விரோதம், மதசார்பற்ற நிலை, மதசார்பு, மதம், மதவெறி இல் பதிவிடப்பட்டது | 5 Comments »\nUncategorized அடையாளம் அத்தாட்சி அரசின் பாரபட்சம் அரசியல் அரசியல் விபச்சாரம் அவதூறு இந்துக்கள் இந்து விரோதம் இந்து விரோதி உண்மை உள்துறை அமைச்சர் ஓட்டு ஓட்டு வங்கி கருணாநிதி காங்கிரஸ் சமதர்மம் சமத்துவம் செக்யூலரிஸம் செக்யூலரிஸ வியாபாரம் செக்யூலரிஸ ஹியூமரிஸம் செக்யூலார் நகைச்சுவை சோனியா சோனியா காங்கிரஸ் சோனியா மெய்னோ சோனியா மைனோ ஜிஹாத் ஜிஹாத் தீவிரவாதி தேசத் துரோகம் மோடி\nஅகில இந்திய முஸ்லீம் சட்டப்பரிவினர் வாரியம்\nஅகில பாரதிய வித்யார்தி பரிஷத்\nஅகில பாரதீய வித்யார்த்தி பரிஷத்\nஇந்திய அரசு விளம்பரத்தில் பாகிஸ்தான்\nஊடகங்களின் மறைப்பு முறை (1)\nஎட்விகெ அன்டோனியோ அல்பினா மைனோ\nஐந்து நட்சத்திர சுகபோக வாழ்க்கை\nகசாப் சென்ட் கேட்ட மர்மம்\nகாஷ்மீரத்தில் இருந்த இந்துக்கள் எங்கே\nசர்தார் வல்லபாய் படேல் நினைவு டிரஸ்ட்\nசிறப்பு தீவிரவாதி புலனாய்வு குழு\nசென்ட்ரல் பீரோ ஆப் இன்வெஸ்டிகேஷன்\nசெய்யது அலி ஷா கிலானி\nசையது அலி ஷா கிலானி\nசையது அ���ி ஷா ஜிலானி\nஜாதி ரீதியில் இட ஒதுக்கீடு\nபாகிஸ்தானில் 40 லட்சம் இந்துக்கள்\nபாப்புலர் ஃபிரன்ட் ஆஃப் இன்டியா\nபிரெடரல் பீரோ ஆப் இன்வெஸ்டிகேஷன்\nபெரெடரெல் பீரோ ஆப் இன்வெஸ்டிகேஷ\nமது போதையில் பெண் மத்திய மந்திரி\nமது போதையில் பெண் மந்திரி\nமது போதையில் மத்திய மந்திரி\nமத்திய ஊழல் ஒழிப்பு கமிஷன்\nமத்திய சிறப்புப் படை வீரர்கள்\nமுசபர்நகர் கலவரம் – பெண்களை மானபங்கம் செய்தல்\nராஷ்ட்ரீய ஸ்வயம் சேவக் சங்\nஸ்ரீலஸ்ரீ அருணகிரிநாத ஞானசம்பந்த சுவாமிகள்\nஅரவிந்தர் ஆசிரமத்திற்கும், இலங… இல் புதுச்சேரி முந்திரி…\nஅரவிந்தர் ஆசிரமத்திற்கும், இலங… இல் புதுச்சேரி முந்திரி…\n1996 முதல் 2016 வரை தமிழக பிஜே… இல் அமித் ஷா தமிழக வரவு:…\n1996 முதல் 2016 வரை தமிழக பிஜே… இல் அமித் ஷா தமிழக வரவு:…\nதிருவள்ளுவர் திருநாட்கழகம், எல… இல் அமித் ஷா தமிழக வரவு:…\nபரிந்துறைக்கும் பதிவுகள் & பக்கங்கள்\nஜிஷா கொலைகாரன் அமிர் உல் இஸ்லாம் எப்படி சிக்கினான் – செக்யூலரிஸ அரசியலில் சிக்கி, விடுபட்ட வழக்கு\nஐஸ் கிரீம் பார்லர் செக்ஸ் வழக்கு அல்லது கொத்தமங்கலம் செக்ஸ் வழக்கு\nசவுதியில் பெண்கள் காரோட்ட ஆரம்பித்தால் 5,00,000 வெளிநாட்டு வேலைக்காரர்களை வெளியே அனுப்பி விடலாம்\nராகுல் திருச்சூருக்குச் செல்லும்போது, இளைஞர் காங்கிரஸ் தொண்டர் தாக்கப்படுதல், அமைச்சர்களின் மீது செக்ஸ் பூகார்கள்\n“பெண் குளிப்பதை பார்த்தார்” என்ற ரீதியில் செய்திகளை வெளியிடும் தமிழ் ஊடகங்கள்: தாகுதலில் உள்ள இலக்கு எது\nஅமித் ஷா தமிழக வரவு: கலங்கிய திராவிடத் தலைவர்கள், குழம்பிய சித்தாந்திகள், அதிர்ந்த இந்துத்துவவாதிகள் – ஜாதியக் கணக்குகள் [5]\nசௌலி ஆசிரம தீக்குளிப்பு – பின்னணி மடத்தின் சொத்தா, லிங்காயத் பதவியா, கர்நாடக அரசியலா (4)\nஹைதர் அலி - திப்பு சுல்தான் மணிமண்டபம் – ஏன் மாற்றுக்கருத்துகள் வெளிவருகின்றன\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027330750.45/wet/CC-MAIN-20190825151521-20190825173521-00021.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.videochat.world/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%88%E0%AE%95", "date_download": "2019-08-25T16:37:46Z", "digest": "sha1:TY2RHQS6U52EGVDRXKP7EGKGS4R7P7TI", "length": 3748, "nlines": 13, "source_domain": "ta.videochat.world", "title": "திருப்தி (அமெரிக்க தொலைக்காட்சி தொடர்) - உலக வீடியோ டேட்டிங்", "raw_content": "திருப்தி (அமெரிக்க தொலைக்காட்சி தொடர்) — உலக வீடியோ டேட்டிங்\nதிருப்தி என்பது ஒரு அம��ரிக்க நாடகம் தொடர்.\nஒரு ஜெர்மன் மொழியில் இருந்து ஒளிபரப்பு.\nஜூலை, முறையே, இரட்டை திட்டமிடப்பட்டுள்ளது\nஜோடி, நீல் மற்றும் கருணை ட்ரூமன் எல்லாம் ஒரு திருமணமான ஜோடி அமெரிக்காவில் கனவுகள்: படி நீல்,»ஒரு அற்புதமான குடும்பம், ஒரு அழகான மனைவி, ஒரு அங்குல டிவி». இருப்பினும், திருமணம் ஆண்டுகளுக்கு பிறகு அதிருப்தி அவர்களுக்கு இடையே பரந்த. நீல் என்று கண்டுபிடித்தால் அவரது மனைவி சந்தித்தார், ஒரு ஆண் துணை. பிறகு அவர் வந்து, உடைமை தொலைபேசியில் அழைத்து, வெளிப்படுத்தினார் இல்லை, நீல் மட்டுமே ஒரு புதிய தோற்றம், வாழ்க்கை அவரது மனைவி, ஆனால் பொதுவாக பெண்கள். தொடர்ந்து நீல் மற்றும் கருணை கண்டுபிடிக்க முயற்சி என்பதை நீங்கள் முடியும் வழிவகுக்கும் திருமணம் செய்ய தொடர்ந்து, மற்றும் அது போன்ற அல்லது இல்லை. ஜெர்மன் ஒத்திசைவு இருந்தது பிறகு உருவாக்கப்பட்ட ஒரு ஒத்தியங்கு பதிவு ரிச்சர்ட் மற்றும் உரையாடல் இயக்கிய ரிச்சர்ட் மேற்கு ஹாசென் மற்றும் போன்ற மூலம் ஒத்தியங்கு நிறுவனம் பதிவு ஸ்டுடியோஸ் மற்றும் ஆடியோ பெர்லின். முதல் பருவத்தில் முக்கியமாக பத்து அத்தியாயங்களில்.\nதொடர் தயாரிப்பில் தான் உலகளாவிய கேபிள் உற்பத்தி\nஅக்டோபர் நீட்டிக்கப்பட்டுள்ளது தொடர் ஒரு பத்து-பகுதி இரண்டாவது சீசன். பிப்ரவரி, அது இருந்தது என்று அறிவித்தது தொடர் அமைக்க வேண்டும் பிறகு கடந்த பருவத்தில்\nடேட்டிங் பதிவு இல்லாமல் →\n© 2019 வீடியோ அரட்டை உலகம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027330750.45/wet/CC-MAIN-20190825151521-20190825173521-00021.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cineulagam.com/actresses/06/172276?ref=view-thiraimix", "date_download": "2019-08-25T16:12:31Z", "digest": "sha1:WANGNM3P4L7KBOKGAOQKBEYDAERFTCDZ", "length": 6378, "nlines": 84, "source_domain": "www.cineulagam.com", "title": "பட விழாவிற்கு செம்ம கவர்ச்சியாக சேலை அணிந்து வந்த நித்யா மேனன், வைரலான போட்டோஸ் - Cineulagam", "raw_content": "\n5 ஆண்டுகளாக கோமாவில்... கண்விழித்ததும் மனைவியை பார்த்து என்ன சொன்னார் தெரியுமா\nகவீன்- லொஸ்லியா காதலுக்கு க்ரீன் சிக்னல் காட்டிய கமல் மைக்கை கழற்றியதற்கு என்ன சொன்னார் தெரியுமா\nஅப்பா என்று கூறி கொண்டு சேரனுக்கு லொஸ்லியா செய்த துரோகம் கமல் என்ன செய்தார் தெரியுமா\nஆண்களின் உயிரை பறிக்கும் ஆபத்தான அறிகுறிகள் அஜாக்கிரதையாக விட்டால் இறுதியில் மரணம்தான் பரிசு\nவிஷால், அனிஷா திருமணம் முறிவு... காரணம் என்ன நண்பர்களின் அதிர வைக்கும் பதில�� இதோ\nவிஜய் விருப்பம் இல்லாமல் நடித்து ஹிட்டடித்த படம்- பிரபலம் கூறிய தகவல்\nபிக்பாஸில் அடுத்தடுத்து களமிறங்கும் இரண்டு Wild Card Entry.... யார் யார்னு தெரியுமா\nபிரபல டிவியின் சம்பள ஒப்பந்தம் பற்றிய உண்மையை உடைத்த சாக்க்ஷி மதுவின் சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைக்குமா பிக் பாஸ்\nகமலாக மாறி சேரனிடம் பேசிய மிகப்பெரிய பிரபலம்... கண்ணீர்விட்ட சேரன்\nதலைகுனிந்து கண்ணீர் சிந்திய கவின்... கமல் முன்பு வெளியான முகேனின் பள்ளிப்பருவ ரகசியம்\nசிவாஜி புகழ் பிரபல நடிகை ஸ்ரேயாவின் லேட்டஸ்ட் போட்டோஷுட் புகைப்படங்கள்2\nபிரபல நடிகை பூஜா ஹெட்ஜின் கலக்கல் போட்டோஷுட் புகைப்படங்கள்\nகிருஷ்ண ஜெம்மாஷ்டமி பண்டிகை ஸ்பெஷல் புகைப்படங்கள்\nகடற்கரையில் செம்ம ஹாட் போட்டோஷுட் நடத்திய பரியா ஆனந்த் புகைப்படங்கள்\nபேஷன் ஷோவில் செம்ம கவர்ச்சி உடையில் வந்த பேட்ட நடிகை, முழுப்புகைப்படத்தொகுப்பு\nபட விழாவிற்கு செம்ம கவர்ச்சியாக சேலை அணிந்து வந்த நித்யா மேனன், வைரலான போட்டோஸ்\nநித்யா மேனன் தமிழ் சினிமாவில் வெப்பம், காஞ்சனா-3, ஓகே கண்மணி ஆகிய படங்களில் நடித்தவர். இவர் மலையாள திரையுலகில் முன்னணி நடிகை.\nதற்போது பாலிவுட் படம் ஒன்றிலும் இவர் அறிமுகமாகியுள்ளார், இதில் அக்‌ஷய் குமார் நடிக்க, அவருடன் வித்யா பாலன், டாப்ஸி, இஷா தல்வார் என பலரும் நடித்துள்ளனர்.\nஇப்படத்தின் ட்ரைலர் வெளியீட்டு விழாவிற்கு நித்யா மேனன் செம்ம கவர்ச்சியாக சேலை அணிந்து வந்தார், அந்த புகைப்படங்கள் தான் தற்போது வைரல், இதோ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027330750.45/wet/CC-MAIN-20190825151521-20190825173521-00021.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/tamilnadu/2019/apr/17/vellore-election-madras-high-court-admk-candidate-3134951.html", "date_download": "2019-08-25T15:38:34Z", "digest": "sha1:LOA2DDPJF52WI2RLZ6GPWORGIXY7NV2G", "length": 7506, "nlines": 102, "source_domain": "www.dinamani.com", "title": "vellore election madras high court admk candidate- Dinamani", "raw_content": "\n20 ஆகஸ்ட் 2019 செவ்வாய்க்கிழமை 11:31:34 AM\nவேலூர் மக்களவைத் தேர்தல் ரத்துக்கு எதிரான வழக்கு: உயர் நீதிமன்றத்தில் விசாரணை தொடங்கியது\nBy DIN | Published on : 17th April 2019 11:59 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nவேலூர் மக்களவைத் தேர்தல் ரத்து செய்யப்பட்டதை எதிர்த்துத் தொடரப்பட்ட மனு மீது சென்னை உயர் நீதிமன்றத்தில் விசாரணை தொடங்கியது.\nதிமுக வேட்பாளருக்கு சொந்தமான இடங்களில் இருந்து கட்டுக்கட்டாக பணம் பறிமுதல் செய்யப்பட்டதை அடுத்து வேலூர் மக்களவைத் தேர்தல் ரத்து செய்யப்படுவதாக தேர்தல் ஆணையம் உத்தரவிட்டது.\nதேர்தலை ரத்து செய்ய தேர்தல் ஆணையம் வைத்த பரிந்துரையை குடியரசுத்தலைவர் ஏற்றுக் கொண்டு அனுமதி அளித்ததை அடுத்து, நேற்று இரவு வேலூரில் தேர்தல் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டது.\nஇதனை எதிர்த்து அதிமுக வேட்பாளர் ஏசி சண்முகம், சுயேச்சை வேட்பாளர் சுகுமாறன் ஆகியோர் உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தனர்.\nகுடியரசுத் தலைவரின் உத்தரவை ரத்து செய்து, வேலூரில் மக்களவைத் தேர்தலை நடத்த உத்தரவிடக் கோரிய வழக்கு அவசர வழக்காக நீதிபதிகள் மணிக்குமார், சுப்ரமணியம் பிரசாத் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வந்தது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nஅருண் ஜேட்லி இறுதி அஞ்சலி புகைப்படங்கள்\nஇணையத்தை கலக்கும் விஜய் தேவர்கொண்டாவின் ட்ரெண்டிங் புகைப்படங்கள் | Actor Vijay Devarakonda\nகுரல் செழுமைக்கு கழுதைப் பால்\nஅருண் ஜேட்லி.. ஓர் ஆளுமையின் முகபாவனைகள்\nசென்னை கடலில் அமெரிக்க கப்பல் ஸ்ட்ராட்டன்\nதினமணி செய்திகள் | (24.08.2019)\nபழனி பஞ்சாமிர்தம், கொடைக்கானல் மலைப்பூண்டுக்கு ஸ்பெஷல் அந்தஸ்து\nமயிலாடுதுறையில் அருள்பாலித்துவரும் பிரம்மாண்ட அத்திவரதர்\nதினமணி செய்திகள் | குழந்தைகளுக்கு மதிய உணவாக கொடுக்கப்பட்ட 'உப்பு' (23.08.2019)\nசென்னை துறைமுகம் வந்தடைந்தது ஸ்ட்ராட்டன் கப்பல்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027330750.45/wet/CC-MAIN-20190825151521-20190825173521-00021.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilpc.online/2016/07/blog-post_1.html", "date_download": "2019-08-25T16:18:46Z", "digest": "sha1:PGSGMEUM2CZFSW66FMOJUTHHSHTHKMES", "length": 19928, "nlines": 123, "source_domain": "www.tamilpc.online", "title": "எண்ணெய்… சுட்ட எண்ணெய்… – தெரிந்துகொள்ள வேண்டிய தகவல்கள்! | தமிழ் கணினி", "raw_content": "\nஎண்ணெய்… சுட்ட எண்ணெய்… – தெரிந்துகொள்ள வேண்டிய தகவல்கள்\n‘சுட்ட எண்ணெயைத் தொடாதே, வறுத்த பயறை விடாதே’ என்பது நம் முன்னோர் வழக்கு. இன்று நாம் எண்ணெயைப் பார்த்து பயப்படும் அளவுக்கு, நம் முன்னோர்கள் பயந்ததில்லை. காரணம்… அவர்கள் பயன்படுத்திய எண்ணெ யின் தூய்மை, தரம்\nமரச்செக்கிலோ அல்லது க��் செக்கிலோ ஆட்டி எடுத்த எண்ணெயில் மணமும் நிறமும் அடர்த்தியாக இருக்கும். சமையலுக்கு சுவையும் உடலுக்கு ஆரோக்கியமும் தரும். பாரம்பர்ய சமையல்படி நாம் சமைக்கும் மற்றும் தாளிக்கும் எண்ணெயுடன் கறிவேப்பிலை சேர்க்கும்போது, எண்ணெயில் இருக்கும் நச்சை நீக்கி அதைத் தூய்மையாக்குவதோடு, எளிதில் ஜீரணமாகும் நிலைக்கும் மாற்றுகிறது.\n“இன்று, பளபளப்பாக, மணமாக இருக்க வேண்டும் என்பதற்காக எண்ணெயில் ஏராளமான ரசாயனப் பொருட்கள் கலப்படம் செய்யப்படுவது ஒருபுறம் என்றால், ‘ரீஃபைண்ட்’ என்கிற பெயரில் எண்ணெயின் சத்துகள் அனைத்தும் அதற்கான வேதிமுறைக்கு உட்படுகையில் நீக்கப்படுவது இன்னொரு கொடுமை. இதனால் ஜீரணக் கோளாறுகள் தொடங்கி, முக்கிய ஆரோக்கியக்கேடுகள் அனைத்துக்கும் அஸ்திவாரம் போடப்படுகிறது. இந்த விளைவுகள் போதாது என்று, ஒருமுறை சமையலுக்குப் பயன்படுத்திய எண்ணெயை மீண்டும் மீண்டும் பயன்படுத்தும்போது, சிக்கல்கள் இன்னும் பெருகிப்போகின்றன” என்று எச்சரிக்கிறார்கள் மருத்துவர்களும் துறை சார்ந்த நிபுணர்களும்.\n“எண்ணெயின் மூலக்கூறுகள், அதை ஒருமுறை பொரிக்கப் பயன்படுத்திய பிறகு மாற்றம் அடைந்திருக்கும். அதே எண்ணெயை மீண்டும் சமையலுக்குப் பயன்படுத்தும்போது, எண்ணெயின் மூலக்கூறுகள் பிரிந்து, உணவில் கலந்து, ஜீரணக் கோளாறு ஏற்படுத்துவது மட்டுமின்றி, உடலில் உள்ள செல்களில் மாற்றத்தை உண்டாக்கி, புற்றுநோய் உண்டாக்கக்கூடிய காரணியாகும் அளவுக்கு ஆபத்துடையவையாக மாறுகின்றன. எனவே, ஒருமுறை சமையலுக்குப் பயன்படுத்திய எண்ணெயை மீண்டும் சமையலுக்குப் பயன்படுத்துவது, மிகவும் தவறானது” என்றும் உஷார்படுத்துகிறார்கள் அவர்கள்.\nஅந்த வகையில் அப்பளம், பூரி, பஜ்ஜி மற்றும் அசைவ உணவுகளை, வறுத்த எண்ணெயை மீண்டும் மீண்டும் பயன்படுத்தி தயாரிப்பது ஆபத்தை விளைவிக்கக்கூடியது. உணவகங்கள் சிலவற்றில் தயாரிக்கப்படும் எண்ணெய் தின்பண்டங்கள், இப்படி ஒரே எண்ணெயை மீண்டும் மீண்டும் சூடாக்கிச் செய்யப்படலாம். இதை அறிந்தும் சிலர் இப்பழக்கத்தை வழக்க மாகக் கொள்வதால், அவர்கள் வாழ்க்கையில் பல ஆரோக்கியக்கேடுகளுக்கு அறிந்தும் வழி வகுக்கிறார்கள் என்பதே உண்மை. இதிலிருந்து தப்பிக்க இதோ சில அனுபவ ஆலோசனைகள்…\nசுட்ட எண்ணெய்… உணவல்லாத மறுபயன்���ாடு\nசுட்ட எண்ணெயை சாப்பாடு தவிர்த்து பல வெளிப்புறப் பயன்பாடுகளுக்கு உபயோகிக்கலாம்.\n* பொரிக்கப் பயன்படுத்திய எண்ணெயை திறந்துவைக்காமல், ஆறியதும் கண்ணாடி பாட்டிலில் ஊற்றிப் பாதுகாக்கவும். பாட்டிலை நன்கு இறுக்கி மூடாமல் லேசாக மூடிவைக்கலாம். இல்லாவிட்டால், திறந்தவுடன் உபயோகிக்க முடியாத அளவுக்கு வாசனை வந்துவிடும். சுட்ட எண்ணெயை அதிக நாட்கள் வைத்திராமல் ஒரு வாரத்துக்குள் உபயோகிக்க வேண்டும்.\n* தையல் மெஷின், மிக்ஸி, கிரைண்டர் போன்ற அனுதினம் பயன்படுத்தும் பொருட்களின் உராய்வு, பழுதைத் தவிர்க்க இந்த எண்ணெயைப் பயன்படுத்தலாம்.\n* இரும்புப் பொருட்களான கத்தி, கத்தரிக்கோல், இரும்புக் கடாய் போன்றவற்றை பயன்படுத்திய பிறகு நன்கு கழுவி துணியால் துடைத்து சுத்தம் செய்து ஈரம் நீங்க காயவைத்த பின், இந்த எண்ணெயை தடவிவைத்தால், துரு பிடிக்காமல் இருக்கும்.\n* வீட்டு நுழைவு கேட், வாசல் கதவு மற்றும் ஜன்னல்களைத் திறந்து மூடும்போது ஏற்படும் உராய்வு சத்தத்தை நீக்க இந்த எண்ணெயை பயன்படுத்தலாம். மரக்கதவுகளை தண்ணீர்விட்டு சுத்தம் செய்தால் ஊறி உதிர்ந்துவிடும் என்பதால், துணியால் துடைத்து சுத்தம் செய்தபின் பஞ்சு அல்லது டஸ்டரில் லேசாக இந்த எண்ணெயைத் தொட்டு கதவைத் துடைக்க, பளபளவென இருக்கும்.\n* துருப்பிடித்த அல்லது பழைய பூட்டு எளிதில் திறக்க இந்த எண்ணெயைப் பயன்படுத்தலாம்.\n* கருணைக்கிழங்கில் அரிப்பை ஏற்படுத்தும் தன்மை உள்ளதால், அதன் தோல் சீவுவதற்கு முன்பு இந்த எண்ணெயை கைகளில் பூசிக்கொள்ள அரிப்பைத் தவிர்க்கலாம்.\n* பால்கனியில், வாசலில் தொங்கும் மண் பூந்தொட்டிகளில், பஞ்சில் இந்த எண்ணெயைத் தொட்டுப் பூச, பளபளவென இருக்கும்.\n* ஒரு காகிதத்தில் இந்த எண்ணெயைத் தடவி மின்சார விளக் கில் கட்டித்தொங்கவிட, மாலை நேரங்களில் விளக்கு வெளிச்சத்துக்கு வரும் ஈசல் உள்ளிட்ட பூச்சிகள் இதில் ஒட்டிக்கொள்ளும். அவற்றை அப்புறப்படுத்துவதும் எளிமையாக இருக்கும்.\n* மின்சாரம் இல்லாத இரவு நேரங்களில் இந்த எண்ணெயில் விளக்கேற்றிப் பயன்படுத்தலாம்.\n* வயதானவர்களுக்கு கால் பெருவிரலின் நகம் தடித்து வெட்டமுடியாமல், அதன் உள்ளே அழுக்கு சேர்ந்து அரிப்பு ஏற்படும். அவர்களுக்கு இந்த எண்ணெயை விட்டு மசாஜ் செய்து ஊறவைக்க, நகங்கள் மிருதுவாகி வெட்�� சுலபமாகும் என்பதுடன் அழுக்கையும் எளிதில் நீக்க முடியும்.\nமேற்சொன்ன குறிப்புகள் எல்லாம் அப்பளம், பூரி, பஜ்ஜி என சைவ உணவுக்குப் பயன்படுத்திய எண்ணெய்க்கு மட்டுமே. அசைவ உணவுகளான கடல் உணவுகள் மற்றும் இறைச்சி உணவுகள் பொரித்த எண்ணெய், இந்த வெளிப்புறப் பயன்பாடுகளுக்கு ஏற்றதல்ல. அதை உடனடியாக அப்புறப்படுத்திவிடுவதே நல்லது.\nஎண்ணெய்… ஆரோக்கியம் வளர்க்கவா அல்லது குறைக்கவா என்பது அதைப் பயன்படுத்தும் அளவிலும் முறையிலுமே உள்ளது\n* பிளாஸ்டிக் பாட்டில், டப்பாக்களில் எண்ணெயைச் சேமிப்பதைத் தவிர்க்கவும். காற்றுப்புகாத கண்ணாடி பாட்டிலே சிறந்தது.\n* அடுப்புக்குப் பக்கத்தில் எண்ணெய் பாட்டில் அல்லது பாத்திரங்களை வைப்பதைத் தவிர்க்கலாம்.\n* நெய்யை சமையலுக்கோ, சாப்பாட்டுக்கோ உருக்கித்தான் பயன்படுத்த வேண்டும், நேரடியாகப் பயன்படுத்தக் கூடாது.\n* எண்ணெயை புகை வரும்வரை சூடாக்கி பின் தாளிப்பதோ பொரிப்பதோ கூடாது. இதனால் உணவு தீய்ந்துபோவதுடன் அதன் மணம் கெட்டுவிடுவதோடு, அந்த எண்ணெயால் கிடைக்கும் பயனும் இல்லாமல் போய்விடும்.\nகணினி பாகங்கள் மற்றும் படங்கள்\nபாகங்கள் பற்றி அறிந்துக்கொள்வதற்கு முன்பு… முந்தைய பாடத்தை மறுபடி வாசித்துவிட்டு தொடரவும்… கணினி என்றால் என்ன\nகணினி வன்பொருளை பற்றி சிடி யுடன் வெளிவந்த முதல் தமிழ் தொழில்நுட்ப புத்தகம் . 2004 ஆம் ஆண்டு வெளியிடப்பட்டு இரண்டு பதிப்புகளில் இரண்டாயிரம்...\nBlue Screen Error - சரி செய்ய முயலுங்கள் – பகுதி ஒன்று\nவணக்கம் நண்பர்களே . விண்டோஸ் பயனாளர்கள் பெரும்பாலானோருக்கு தலைவலி கொடுக்கும் ஒரு விஷயம் “புளூ ஸ்கிரீன் ஆப் டெத் ” – ‘மரித்த நீலத்திர...\nமுதல் வகுப்பு ஆரம்பித்தாகிவிட்டது. நிறைய மாணவர்கள் எல்லோருக்கும் வணக்கம் சொல்லி, எல்லோரைப்பற்றிய சுய அறிமுகமும் முடிந்தது. இங்கே மிக ம...\nATM ல் திருடனிடம் சிக்கிக் கொண்டீர்களா \nபணத்துக்கு ரொம்ப அவசரம் ,இரவு பதினொரு மணி ஆகிடுச்சி ,உங்க ATM இருக்கிறது ஆள் நடமாட்டமில்லாத இடத்தில். எத்தனை பேர் சொல்லியும் கேட்காம...\nAmazon Quiz Q&A Android Apk Cracked Dr.அப்துல் கலாம் DRIVERS E-Books Face Book Full Version Android APK GBWhatsapp LYF MOBILE MOBILE PASSWORD UNLOCK Offers அலசல்கள் அறிவியல் ஆயிரம் ஆண்ட்ராய்டு இண்டர்நெட் இன்று ஒரு தகவல் உடல்நலம் எம் எஸ் ஆபிஸ் கம்ப்யூட்டர் டிப்ஸ் கூகுள் தமிழ் சாப்ட்வேர்கள் தொழில��� நுட்பம் பிளாக்கர் பிற பதிவுகள் புள்ளி விவரம் போட்டோசாப் மருத்துவம் மென்பொருள் மொபைல் யு எஸ் பி லேப்டாப் வரலாறு விண்டோஸ் 7 விண்டோஸ் எக்ஸ்பி வைரஸ் ஜீ மெயில் ஹார்ட்வேர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027330750.45/wet/CC-MAIN-20190825151521-20190825173521-00021.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vinthaiulagam.com/32639/", "date_download": "2019-08-25T15:39:29Z", "digest": "sha1:WBUCM7RA5GY7KAK74DI5CVVW22KUMMNT", "length": 6963, "nlines": 62, "source_domain": "www.vinthaiulagam.com", "title": "அழகான அவள் என்னை விட்டு சென்றுவிடுவாள் என பயந்தே இப்படி செய்தேன் : அதிரவைத்த இளைஞரின் வாக்குமூலம்!! -", "raw_content": "\nஅழகான அவள் என்னை விட்டு சென்றுவிடுவாள் என பயந்தே இப்படி செய்தேன் : அதிரவைத்த இளைஞரின் வாக்குமூலம்\nஇந்தியாவில் அழகான காதலி தன்னை விட்டு வேறு ஆணுடன் போய் விடுவாளோ என்ற சந்தேகத்தில் அவரை கொடூ ரமாக கொ லை செய்த காதலனின் செயல் அதிர் ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nநாக்பூரில் உள்ள தேசிய நெடுஞ்சாலையில் முகம் முழுவதும் சிதை க்கப்பட்ட நிலையில் ஒரு பெண்ணின் சட லம் கண்டெடுக்கப்பட்டது. பொலிசார் விசாரணையில் கொ லை செய்யப்பட்ட பெண்ணின் பெயர் குஷி பரிகார் என்று தெரியவந்தது.\nகல்லூரி மாணவியான குஷி மொடலாக உள்ளதோடு, உள்ளூர் பேஷன் ஷோக்களிலும் பங்கேற்றுள்ளார். இந்நிலையில் குஷியும் அஷ்ரப் ஷேக் என்ற இளைஞரும் காதலித்து வந்தனர். இதனால் பொலிசாருக்கு அஷ்ரப் மீது சந்தேகம் ஏற்பட அவரை பிடித்து விசாரித்ததில் குஷியை கொன் றதை ஒப்பு கொண்டார்.\nஇதையடுத்து பொலிசார் அஷ்ரப்பை கை து செய்தனர். அவர் அளித்துள்ள வாக்குமூலத்தில், குஷி பார்ட்டிக்கு செல்வதில் தொடங்கி, செல்போனில் சாட்டிங் செய்வது வரை அவரது நடவடிக்கைகள் எனக்கு சந்தேகத்தை ஏற்படுத்தின.\nஅழகான குஷி என்னை விட்டு வேறு நபருடன் சென்றுவிடுவாள் என பயந்தேன். கடந்த வெள்ளிக்கிழமை நள்ளிரவில் நாங்கள் இருவரும் மது குடித்த பின்னர் அவள் பிற ஆண்களுடன் பேசியதை பார்த்து எனக்கு கோபம் வந்தது.\nபின்னர் காரில் ஏற்பட்ட சண்டையில் நான் மறைத்து வைத்திருந்த மண்வெட்டியை வைத்து அவள் முகத்தில் பலமாக அடி த்து கொன் றேன், பின்னர் சட லத்தை சாலை ஓரத்தில் உள்ள புதரில் வீசி விட்டு சென்றேன் என்று கூறியுள்ளார்.\nஉங்க கையில் இந்த ரேகை இருக்கா அப்போ நீங்கள் செல்லும் இடமெல்லாம் செல்வம் உங்களுக்காக...\nமே மாத ராசிபலன்கள் : 12 ராசிகளுக்கும் தனித்தனியாக\nதமிழ் புத்தாண்டு ப���ன்கள் 2019 : 12 ராசிகளுக்கும்\nஅதிசார குருபெயர்ச்சி 2019 : 12 ராசிகளுக்குமான பலன்கள்\nமார்ச் மாத பலன்கள் : யாருக்கு அதிர்ஷ்டம் தெரியுமா\nவேறொரு பெண்ணுடன் நட்பு : கணவனை கொ டூரமாகக் கொ ன்ற மனைவி பகீர் வாக்குமூலம்\nபணத்திற்காக பிக் பாஸ் குழுவை மி ரட்டிய மதுமிதா : போலீஸ் புகாரின் முழு பின்னணி\nஆ பாச படங்களால் பிரபலமான பெண் கௌரவக் கொ லை : கொ லையாளிகளுக்கு மன்னிப்பா\nஎன்னை பிடித்து படுக்கையில் தள்ளினான் : தனி ஆளாக போ ராடிய 11 வயது சிறுவன்\nஉன்னை குப்பை மாதிரி தூக்கி எரிஞ்ச சாண்டிக்கு சொம்பு தூக்கிட்டு இருக்க : ரசிகரின் கருத்துக்கு காஜல் பசுபதி அதிரடி பதில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027330750.45/wet/CC-MAIN-20190825151521-20190825173521-00021.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://anjumanarivagam.com/3419-2/", "date_download": "2019-08-25T15:55:01Z", "digest": "sha1:NCD7X67AZYK7DTTQOV4CZF3SLVQBP2TQ", "length": 5399, "nlines": 97, "source_domain": "anjumanarivagam.com", "title": "பாரதப் பொருளாதாரம் அன்றும் இன்றும்", "raw_content": "\nபாரதப் பொருளாதாரம் அன்றும் இன்றும்\nHome பாரதப் பொருளாதாரம் அன்றும் இன்றும்\nபாரதப் பொருளாதாரம் அன்றும் இன்றும்\nநூல் பெயர் : பாரதப் பொருளாதாரம் அன்றும் இன்றும்\nமூலநூலாசிரியர் : பேராசிரியர் ப. கனகசபாபதி\nவெளியீடு : கிழக்கு பதிப்பகம்\nநூல் பிரிவு : GB-2215\nமேற்கத்திய நாடுகளின் பொருளாதாரக் கோட்பாடுகளும், வழிமுறைகளும் தோற்றுப் போய், உலக நாடுகளுக்கே இந்தியா முன் மாதிரியாக உள்ள காலம் இது.\nஉலகின் அண்மைக்கால பொருளாதார நெருக்கடிக்குப் பின்னர்கூட அதிகம் பாதிக்கப்படாத நாடுகளில் முக்கியமான நாடாக இந்தியா இருந்து வருகிறது. உலக அரங்கில் இந்தியாவின் தொடர்ந்த முன்னேற்றம் பல நாடுகளுக்கும் ஆச்சரியத்தையே உண்டாக்கியுள்ளது.\nபாரத தேசமாக பொருளாதாரத்தின் உச்ச நிலையில் இருந்து, சுதந்தரம் பெற்ற போது வளர்ச்சியற்ற ஓர் ஏழை நாடாக நலிந்திருந்த இந்தியாவின் இன்றைய தொடர்ந்த முன்னேற்றம் எப்படி சாத்தியமானது\nஇதற்கான அடிப்படைக் காரணம் என்ன அன்று முதல் இன்றுவரை இந்தியப் பொருளாதாரத்தின் உண்மை நிலவரம் என்ன அன்று முதல் இன்றுவரை இந்தியப் பொருளாதாரத்தின் உண்மை நிலவரம் என்ன அதன் அடிப்படைத் தன்மைகள் எவையெவை அதன் அடிப்படைத் தன்மைகள் எவையெவை இனி இந்தியாவின் எதிர்காலத்திட்டம் எப்படி அமைய வேண்டும்\nதொன்மையான பாரதத்தின் பண்டைய பொருளாதார நிலை தொடங்கி, பிரிட்டிஷ் பிடியில் சிக்கி சீரழிந்ததும், சுதந்தரத்துக்குப் பிறகான இந்தியப் பொருளாதாரத்தின் வளர்ச்சியும், மீண்டெழும் இந்தியாவின் பொருளாதார அடிப்படை அம்சங்கள் அத்தனையும் வியப்பூட்டும் வகையில் விளக்குகிறது இந்நூல்.\nஇத்தகைய நூல்களை படித்து பயன்பெற இனிதே அழைக்கிறது.\nஸஹீஹ் முஸ்லிம் (பாகம் 1)\nமனித உரிமைகள் பாதுகாப்புச் சட்டங்கள்\nமுஸ்னது அஹ்மத் ( பாகம்-1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027330750.45/wet/CC-MAIN-20190825151521-20190825173521-00022.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2019/128324/", "date_download": "2019-08-25T15:16:55Z", "digest": "sha1:FJZKO2LBN4GVPN5XTPLLVU6YZPLWB23L", "length": 11290, "nlines": 152, "source_domain": "globaltamilnews.net", "title": "நெருப்புடன் விளையாட வேண்டாம் – ஹொங்கொங் போராட்டக்காரர்களுக்கு சீனா எச்சரிக்கை – GTN", "raw_content": "\nஉலகம் • பிரதான செய்திகள்\nநெருப்புடன் விளையாட வேண்டாம் – ஹொங்கொங் போராட்டக்காரர்களுக்கு சீனா எச்சரிக்கை\nநெருப்புடன் விளையாட வேண்டாம் என ஹொங்கொங் போராட்டக்காரர்களுக்கு சீனா பகிரங்க எச்சரிக்கை விடுத்துள்ளது. ஹொங்கொங் குற்றவாளிகளை சீனாவுக்கு நாடு கடத்தி, வழக்கு விசாரணை மேற்கொள்ளும் வகையில் கைதிகள் பரிமாற்ற சட்டத்தில் திருத்தம் கொண்டு வர முடிவு செய்தது. இதற்கு எதிhப்;பு தெரிவித்தும் மசோதாவை முழுமையாக திரும்பப்பெற வலியுறுத்தியும் அங்கு கடுமையான போராட்டங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.\nஇந்தப் போராட்டம் தற்போது வலுவடைந்துள்ள நிலையில் நேற்று முன்தினம் நடந்த முழு அடைப்பு போராட்டத்தினால் விமானம் உள்பட அனைத்து போக்குவரத்து சேவைகளையும் முடக்கியதுடன் போராட்டக்காரர்களில் சுமார் 150 பேர் கைது செய்யப்பட்டனர்.\nஇந்தநிலையில் ஹொங்கொங்கை ஸ்தம்பிக்க வைத்த இந்த போராட்டத்தையடுத்து மத்திய அரசின் மகத்தான சக்தியை குறைத்து மதிப்பிட வேண்டாம் என ஹொங்கொங் போராட்டக்காரர்களுக்கு சீனா பகிரங்க எச்சரிக்கை விடுத்துள்ளது. தீவிர எதிர்ப்பு போராட்டங்கள் ஹொங்கொங்கின் செழிப்பு மற்றும் ஸ்திரத்தன்மையை கடுமையாக பாதித்து, அதை ஆபத்தான படுகுழியில் தள்ளிவிட்டுள்ளன.\nபோராட்டக்காரர்கள் நெருப்புடன் விளையாடுகிறார்கள். அப்படி செய்யாதீர்கள். அது உங்களுக்கு நல்லது அல்ல என சீனாவின் உயர்மட்ட கொள்கை அலுவலகத்தின் செய்தித்தொடர்பாளர் யாங் குவாங் தெரிவித்துள்ளார். நெருப்புடன் விளையாட வேண்டாம் – ஹொங்கொங் போராட்டக்காரர்களுக்கு சீனா எச்சரிக்��ை #நெருப்புடன் #விளையாட #ஹொங்கொங் #போராட்டக்காரர்களுக்கு #சீனா #எச்சரிக்கை\nTagsஎச்சரிக்கை சீனா நெருப்புடன் போராட்டக்காரர்களுக்கு விளையாட ஹொங்கொங்\nஎமது உறவுகள் வீதியில் அலைந்து திரிவதற்கு காரணம் கோத்தாபய\nஇலங்கை • பிரதான செய்திகள்\nவழக்குகுளில் இருந்து விடுபட, இராஜதந்திர சலுகையை பெற கோத்தாபய முயற்சி…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nTNAயின் பிரதிநிதிகள் குழு புதுடெல்லி செல்கிறது…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nநல்லூர் கந்தசுவாமி கோவில் சந்தான கோபாலர் உற்சவம்….\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமன்னாரில் சிறப்பாக இடம் பெற்ற திருக்குறள் பெருவிழா\nஇலங்கை • பிரதான செய்திகள்\nபயங்கரவாத அமைப்புக்கள் மீதான தடை நீக்கப்படமாட்டா – பயங்கரவாதிகள் விடுவிக்கப்படமாட்டார்கள்…\nமடுமாதா திருத்தல ஆவணித் திருவிழா கொடியேற்றம்\nவட கொரியா அணுஆயுத திட்டங்களுக்கான நிதியை இணைய திருட்டு மூலம் பெற்றுள்ளது\nஎமது உறவுகள் வீதியில் அலைந்து திரிவதற்கு காரணம் கோத்தாபய August 25, 2019\nவழக்குகுளில் இருந்து விடுபட, இராஜதந்திர சலுகையை பெற கோத்தாபய முயற்சி… August 25, 2019\nTNAயின் பிரதிநிதிகள் குழு புதுடெல்லி செல்கிறது… August 25, 2019\nநல்லூர் கந்தசுவாமி கோவில் சந்தான கோபாலர் உற்சவம்…. August 25, 2019\nமன்னாரில் சிறப்பாக இடம் பெற்ற திருக்குறள் பெருவிழா August 25, 2019\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nLogeswaran on மானிப்பாயில் காவல்துறையினரின் துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் பலி\nLogeswaran on மென்வலு யுத்தம் – பி.மாணிக்கவாசகம்\nSuhood MIY. Mr. on இந்த ஆண்டில் பெண்களுக்கு எதிராக 550 பாலியல் வழக்குகள் பதிவு\nRev. Dr. K. Saravanapavan on இதுவோ நல்லிணக்கத்துக்கான வழி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027330750.45/wet/CC-MAIN-20190825151521-20190825173521-00022.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.publictv.in/2018/04/27/actress-photos-are-going-as-viral/", "date_download": "2019-08-25T15:51:12Z", "digest": "sha1:EQNUI2FX5BEQL5A66MQYFZSE7AQ7HNKX", "length": 5793, "nlines": 99, "source_domain": "tamil.publictv.in", "title": "பிரபல நடிகைகளின் வைரலாகும் ஹாட் படங்கள்!! | PUBLIC TV - TAMIL", "raw_content": "\nHome Cinema பிரபல நடிகைகளின் வைரலாகும் ஹாட் படங்கள்\nபிரபல நடிகைகளின் வைரலாகும் ஹாட் படங்கள்\nமும்பை: பிரபல நடிகைகள் வெளியிட்டுள்ள கவர்ச்சிப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றனர்.\nநடிகர்களைப்போன்று நடிகைகளும் கட்டுக்கோப்பாக உடலை வைத்திருக்க உடற்பயிற்சிகளை தீவிரமாக செய்துவருகின்றனர்.\nதட்டையான வயிற்றில் தசைத்தொகுப்பு தெரியுமாறு வாஷ்போர்டு ஆப்பாக உடலை வைத்துக்கொள்வது நடிகைகளிடம் பேஷனாகி வருகிறது.\nபாகி2 படத்தில் டைகர் ஷெராப்புடன் நடித்த திஷா பதானி உடற்பயிற்சியில் கவனம் செலுத்திவருகிறார்.\nஅவரது வாஷ்போர்டு ஆப் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது. சுந்தர்.சி. இயக்கத்தில் வெளிவரும் சங்கமித்ரா படத்தின் கதாநாயகி இவர் என்பது குறிப்பிடத்தக்கது.\nஇதேபோன்று நடிகை பிந்துமாதவியின் ஹாட் படங்களும் இணையத்தில் பரவலாகி வருகின்றன.\n2008ல் பொக்கிஷம் படத்தில் தமிழுக்கு வந்தார் பிந்துமாதவி.\nபிக்பாஸ் நிகழ்ச்சியிலும் பங்கேற்றார். படவாய்ப்பின்றி உள்ள இவர் ரசிகர்களை தக்கவைக்க புதியபுகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.\nNext articleகுரங்கிடம் வாலிபர் குரங்குச்சேட்டை\nநயன்தாராவின் கோலமாவு கோகிலா ஆகஸ்ட் 10ல் ரிலீஸ்\nகடைக்குட்டி சிங்கம் படத்தை பாராட்டிய துணை ஜனாதிபதி\nஸ்டார் ஹோட்டலில் குடிபோதையில் தகராறு செய்த பாபி சிம்ஹா\nவிமானத்தின் என்ஜின் ஆகாயத்தில் கழன்று விழுந்தது\nமத்திய அரசை எதிர்க்க தயாராகும் தமிழக அரசு\nகாவிரி வாரியம் வலியுறுத்தி பிணத்துடன் போராட்டம்\nகாவிரி பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு மத்திய அரசு திட்டம் தயார்\nகுழந்தைகளை கொடூரமாக தாக்கிய தந்தை கைது\nஹஜ் அலுவலக சுவர்களுக்கு மீண்டும் வெள்ளைப்பூச்சு\nவருண் தேஜ் நடிக்கும் படத்தில் அதிதி ராவுடன் லாவண்யா திரிபாதியும் இணைகிறார்\nஸ்ரீதேவி மரணத்தில் மீண்டும் சர்ச்சை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027330750.45/wet/CC-MAIN-20190825151521-20190825173521-00022.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.noolulagam.com/?s=%E0%AE%9A%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D&si=4", "date_download": "2019-08-25T16:37:43Z", "digest": "sha1:7B7FVW3K2MEJGERGWFTTR5BCNI7ZGQ7E", "length": 25253, "nlines": 348, "source_domain": "www.noolulagam.com", "title": "Noolulagam » சத்துகள் » Page 1", "raw_content": "\nஉங்களத��� தேடுதல் :- சத்துகள்\n«முதல் பக்கம் «முந்தைய பக்கம் 1 2 3 4 5 6 7 8 9 10 11 அடுத்த பக்கம்» கடைசி பக்கம்»\nஇந்தியர்கள், குறிப்பாக தமிழர்கள் ரசனை மிக்கவர்கள். எல்லாவற்றிலும். சமையல் என்பதை வேலையாகப் பார்க்காமல் கலையாகப் பார்க்கிற வழக்கம் இங்கேதான் உண்டு.\n'இந்த ஓட்டலில் இது ஸ்பெஷல்', 'இந்த நண்பர் கொண்டுவரும் உணவில் இந்த அயிட்டம் பிரமாதம்' என்று சாப்பாட்டை வயிறோடு தொடர்புடையதாக மட்டும் [மேலும் படிக்க]\nகுறிச்சொற்கள்: ஆரோக்கியம்,சத்துகள்,சமையல் குறிப்பு,உணவு முறை,வழிமுறைகள்\nவகை : சமையல் (Samayal)\nஎழுத்தாளர் : ரேவதி சண்முகம் (Revathi shanmugam)\nபதிப்பகம் : விகடன் பிரசுரம் (Vikatan Prasuram)\nதாமுவின் சமையல் களஞ்சியம் - Damuvin Samayal Kalanjiyam\nதாமுவின் சமையல் களஞ்சாயம் என்ற இப்புத்தகத்தை வெளியிடுவதில் நான் பெரு மகிழ்ச்சி அடைகிறேன். அநேக இல்லத்தரசிகளின் இடைவிடாத வேண்டுகோளுக்கிணங்க இப்புத்தகம் வெளியிடப்படுகிறது. இப்புத்தகம் உருவாவதற்கு பெரிதும் உதவிய திரு.c.p.செந்தில் குமார், திரு. M.R சங்கர் மற்றம் MGR ஹோட்டல் மேலாண்மை கல்வி [மேலும் படிக்க]\nகுறிச்சொற்கள்: ஆரோக்கியம்,சத்துகள்,சமையல் குறிப்புகள்,ருசி,சுவை,சமையல் களஞ்சியம்\nவகை : சமையல் (Samayal)\nபதிப்பகம் : கற்பகம் புத்தகாலயம் (Karpagam Puthakalayam)\nகுறைந்த செலவில் நிறைந்த ஆரோக்கியத்தைத் தருவது சூப். சுவையுணர்வைக் கூட்டும். பசியுணர்வைத் தூண்டும்.\n30 சைவ சூப், 20 அசைவ சூப் வகைகள் உள்ளே\nஓட்ஸ் சூப், தக்காளி டிலைட் சூப், ஃப்ரெஞ்ச் ஆனியன் சூப், ஈரல் சூப், சைனீஸ் மட்டன் சூப், பேபி [மேலும் படிக்க]\nகுறிச்சொற்கள்: சூப் வகைகள்,ஆரோக்கியம்,சத்துகள்,சமையல் குறிப்பு,உணவு முறை,வழிமுறைகள்\nவகை : சமையல் (Samayal)\nஎழுத்தாளர் : அறுசுவை பாபு (Arusuvai Babu)\nபதிப்பகம் : மினிமேக்ஸ் (Mini-Max)\nதாமுவின் ஸ்பெஷல் அசைவ சமையல் - Damuvin Special Asaiva Samayal\nமனிதன் உயிர வாழ உணவு, உடை, இருப்பிடம் அவசியம் இதில் கண்டிப்பாக மாற்றம் எதுவுமில்லை. முதலாவது தேவையாக\nஉணவு இருக்கிறது. உரக அளவில் உண்ணும் முறை, சமைக்கும் முறையில் அந்தந்தக் கலாச்சாரங்களுக்கு ஏற்ப மாற்றம் இருக்கிறது. இருந்தாலும் ஒரு நாளில் மூன்று [மேலும் படிக்க]\nகுறிச்சொற்கள்: ஆரோக்கியம்,சத்துகள்,சமையல் குறிப்புகள்,ஸ்பெஷல் அசைவ சமையல்\nவகை : சமையல் (Samayal)\nபதிப்பகம் : கற்பகம் புத்தகாலயம் (Karpagam Puthakalayam)\nகுழந்தைகளுக்கான உணவுகளும் கொடுக்கும் முறைகளும் - Kuzhandhagalukkana Unavugalum Kodukkum Muraigalum\nபிறந்த குழந்தைகளுக்குத் தாய்ப்பால் கொடுக்க வேண்டியதன் அவசியம் என்ன குழந்தைகளுக்குப் புட்டிப்பால் கொடுக்கலாமா குழந்தைகளுக்குப் பால் தவிர வேறு எந்தெந்த உணவுகள் ஏற்றவை ஊட்டச்சத்துக் குறைபாட்டால் குழந்தைகளுக்கு ஏற்படும் பாதிப்புகள் என்னென்ன ஊட்டச்சத்துக் குறைபாட்டால் குழந்தைகளுக்கு ஏற்படும் பாதிப்புகள் என்னென்ன உடல் பருமன் உள்ள குழந்தைகளுக்கான உணவு முறைகள் என்னென்ன\nவகை : மருத்துவம் (Maruthuvam)\nஎழுத்தாளர் : டாக்டர்.சு. முத்துசெல்லக்குமார் (Dr. Su. Muttu Cellakkumar)\nபதிப்பகம் : நலம் பதிப்பகம் (Nalam Pathippagam)\nதாமுவின் செட்டிநாடு ஸ்பெஷல் சமையல் அசைவம் சைவம் - Damuvin Chetinaadu Special Samayal Asaivam Saivam\nமனிதன் உயிர வாழ உணவு, உடை, இருப்பிடம் அவசியம் இதில் கண்டிப்பாக மாற்றம் எதுவுமில்லை. முதலாவது தேவையாக\nஉணவு இருக்கிறது. உரக அளவில் உண்ணும் முறை, சமைக்கும் முறையில் அந்தந்தக் கலாச்சாரங்களுக்கு ஏற்ப மாற்றம் இருக்கிறது. இருந்தாலும் ஒரு நாளில் மூன்று [மேலும் படிக்க]\nகுறிச்சொற்கள்: ஆரோக்கியம்,சத்துகள்,சமையல் குறிப்புகள்,செட்டிநாடு ஸ்பெஷல் சமையல்\nவகை : சமையல் (Samayal)\nபதிப்பகம் : கற்பகம் புத்தகாலயம் (Karpagam Puthakalayam)\nதொலைக்காட்சி மூலமாக நமது வரவேற்பறையில் பிரபலமாகியிருக்கும் சமையல் கலைஞர் செஃப் ஜேக்கப்பின் வெஜிடேரியன் குறிப்புகள் இவை.\nகண்டுகொள்ளப்படாத அல்லது தொலைந்து போய்விட்ட பல தமிழக சமையல் அற்புதங்களை நமது சமையலறைக்கு கொண்டு வந்து சேர்த்திருக்கிறார் ஜேக்கப். ஆராய்ச்சி மூலமாகவும் அயராத உழைப்பின் பலனாகவும் [மேலும் படிக்க]\nகுறிச்சொற்கள்: ஆரோக்கியம்,சத்துகள், சமையல் குறிப்புகள்,ருசி,சைவ சமையல்\nவகை : சமையல் (Samayal)\nஎழுத்தாளர் : செஃப் ஜேக்கப் (Chef Jacob)\nபதிப்பகம் : கற்பகம் புத்தகாலயம் (Karpagam Puthakalayam)\nசுவையான டிபன் சைட்டிஷ்கள் - Suvaiyana tiffin side dishgal\nஇட்லி, தோசை, பூரி, சப்பாத்தி. எந்தச் சிற்றுண்டியாகவும் இருக்கட்டும். தொட்டுக்கொள்ள சரியான பதார்த்தம் இல்லையென்றால் சுவைக்காது.\n70 விதவிதமான சைட் டிஷ்கள் உள்ளே\nபூண்டு தேங்காய் சட்னி, கத்தரிக்காய் துவையல், இட்லி சாம்பார், உருளைக் கிழங்கு குருமா, கொத்சு, வடைகறிம் கறிவேப்பிலைப் பொடி.’சுறு சுறு’ [மேலும் படிக்க]\nகுறிச்சொற்கள்: ஆரோக்கியம்,சத்துகள்,சமையல் குறிப்பு,உணவு முறை,வழிமுறைகள்\nவகை : சமையல�� (Samayal)\nஎழுத்தாளர் : விஜயலஷ்மி சுத்தானந்தம்\nபதிப்பகம் : மினிமேக்ஸ் (Mini-Max)\nதாமுவின் வீட்டு சைவ சமையல் - Damuvin Veetu Saiva Samayal\nஇந்திய உணவு வகைகளை உலக நாடுகளில் அறிமுகப்படுத்தும சீரிய நோக்கில் பல ஆண்டுகளாய் பல நாடுகளிலும் உணவியல்\nகருத்தரங்குகளையும் காட்சி அரங்குகளையும் நடத்தி வருகிறார். 2000 ஆவது ஆண்டில் இவரது பணியைப் பாராட்டி வழங்கப்பட்ட Rajiv gandhi excellency award இவரது [மேலும் படிக்க]\nகுறிச்சொற்கள்: ஆரோக்கியம்,சத்துகள்,சமையல் குறிப்புகள்,வீட்டு சைவ சமையல்\nவகை : சமையல் (Samayal)\nபதிப்பகம் : கற்பகம் புத்தகாலயம் (Karpagam Puthakalayam)\nதொலைக்காட்சி மூலமாக நமது வரவேற்பறையில் பிரபலமாகியிருக்கும் சமையல் கலைஞர் செஃப் ஜேக்கப்பின் வெஜிடேரியன் குறிப்புகள் இவை.\nகண்டுகொள்ளப்படாத அல்லது தொலைந்து போய்விட்ட பல தமிழக சமையல் அற்புதங்களை நமது சமையலறைக்கு கொண்டு வந்து சேர்த்திருக்கிறார் ஜேக்கப். ஆராய்ச்சி மூலமாகவும் அயராத உழைப்பின் பலனாகவும் [மேலும் படிக்க]\nவகை : சமையல் (Samayal)\nஎழுத்தாளர் : செஃப் ஜேக்கப் (Chef Jacob)\nபதிப்பகம் : கற்பகம் புத்தகாலயம் (Karpagam Puthakalayam)\n«முதல் பக்கம் «முந்தைய பக்கம் 1 2 3 4 5 6 7 8 9 10 11 அடுத்த பக்கம்» கடைசி பக்கம்»\nநியூ செஞ்சுரி புக் ஹவுஸ்\nடாக்டர். சு. முத்து செல்லக் குமார்\nநெடுஞ்சாலை – கண்மணி குணசேகரன்- கடிதம் […] நெடுஞ்சாலை நாவல் […]\nஇதையெல்லாம் நீங்க கண்டிப்பா தெரிஞ்சிக்கணும்… – One minute One book […] want to buy : http://www.noolulagam.com/product/\nகிருஷ்ணப்பருந்து […] கிருஷ்ணப்பருந்து வாங்க […]\nகல்பாக்கம் அணு உலைகளும் கடல் எரிமலையும்\nஆட்டிசம் : சில புரிதல்கள்\nதமிழக அரசின் பரிசு பெற்ற நூல், கோமல் அன்பரசன், மோடியின் குஜராத், ancient, வீட்டிலேய, மனு தர்ம சாஸ்திரம், சித்தர்களின் வசி, clean, ஹ, jeyaprakasam, greek, 1944, இரும்பு குதிரை, maadu, ஆங்கிலம் கற்று\nகார்வழி நாற்பது களவழி நாற்பது முதுமொழிக் காஞ்சி -\nகம்பன் படைத்த கவின்மிகு பாத்திரங்கள் -\nமந்திர சித்தி பெற மகத்தான வழிகள் -\nகலையும் காமமும் - கலையும் காமமும்\nதன்னை அறியும் அறிவு -\nதமிழக நதிகளின் பின்னே... -\nஅசோகமித்திரன் ஐந்நூறு கோப்பைத் தட்டுகள் -\nஷேக்ஸ்பியரின் மெக்பெத்(நாவல் வடிவம்) - Shekspearin Mecbeth(Novel Vadivam)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027330750.45/wet/CC-MAIN-20190825151521-20190825173521-00022.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dheivegam.com/vaikasi-valarpirai-sashti-tamil/", "date_download": "2019-08-25T15:59:01Z", "digest": "sha1:5JRQZG7KARHH34X7F23TNUM6IMC2T5OB", "length": 11097, "nlines": 104, "source_domain": "dheivegam.com", "title": "வைகாசி வள���்பிறை சஷ்டி | Vaikasi valarpirai sashti in Tamil", "raw_content": "\nHome ஆன்மிகம் ஆன்மிக தகவல்கள் நாளை வைகாசி வளர்பிறை சஷ்டியில் இவற்றை செய்து மிகுதியான பலன் பெறுங்கள்\nநாளை வைகாசி வளர்பிறை சஷ்டியில் இவற்றை செய்து மிகுதியான பலன் பெறுங்கள்\nசஷ்டி என்றால் ஆறு என்பதை குறிப்பதாகும் ஒவ்வொரு மாதமும் பௌர்ணமி மற்றும் அமாவாசை திதிக்கு பிறகு ஆறாவது திதியாக வருவது சஷ்டி திதியாகும். பொதுவாக கார்த்திகை மாதத்தில் வருகிற கந்த சஷ்டி விரதத்தையே பலரும் கடைப்பிடிக்கின்றனர். ஆனால் வருடம் முழுவதும் அனைத்து மாதங்களிலும் வருகின்ற சஷ்டி தினங்களும் முருகப்பெருமான் வழிபாட்டிற்குரிய சிறப்பான தினங்களாகும். அப்படியான ஒரு சிறந்த தினமாக வைகாசி வளர்பிறை சஷ்டி தினம் வருகிறது. இந்த வைகாசி வளர்பிறை சஷ்டி தினத்தில் முருகப் பெருமானின் அருளை பெற நாம் செய்ய வேண்டியவை என்ன என்பதை இங்கு தெரிந்து கொள்ளலாம்.\nவைகாசி மாத வளர்பிறை சஷ்டி தினத்தன்று அதிகாலையிலேயே எழுந்து குளித்து முடித்து விட்டு உங்கள் வீட்டு பூஜையறையில் வள்ளி, தெய்வானையுடன் இருக்கும் முருகன் படத்திற்கு வாசம் மிக்க மலர்களை சாற்றி, தீபங்கள் ஏற்றி, கேசரி நைவேத்தியம் செய்து முருகனுக்குரிய கந்த சஷ்டி கவசம், சண்முக கவசம் போன்ற மந்திர பாடல்களை துதித்து முருகப் பெருமானை தியானித்து, அவரை வணங்க வேண்டும்.\nஅன்றைய தினம் மூன்று வேளையும் உணவு ஏதும் உண்ணாமல் பால், பழங்கள் மட்டும் சாப்பிட்டு விரதம் அனுஷ்டிப்பது சிறப்பாகும். உண்ணாவிரதத்துடன், மௌனவிரதம் சேர்த்து அனுஷ்டிப்பதால் பல நன்மைகள் ஏற்படும். மாலையில் அருகில் உள்ள கோயிலுக்கு சென்று முருகப் பெருமானை வணங்க வேண்டும். நவகிரக சந்நிதியில் இருக்கும் குரு பகவானை மஞ்சள் நிற பூக்கள் சமர்ப்பித்து, தீபங்கள் ஏற்றி வணங்க வேண்டும். பின்பு வீடு திரும்பியதும் பூஜை அறைக்கு சென்று, முருகப்பெருமானை வணங்கி உங்களின் சஷ்டி விரதத்தை முடித்து அவருக்கு வைக்கப்பட்ட நைவேத்திய பிரசாதங்களை சாப்பிட்டு விரதத்தை முடிக்கலாம்.\nஇந்தப் வைகாசி வளர்பிறை சஷ்டி விரதம் மேற்கொள்பவர்களுக்கு பணியிடங்களில் தொழில் வியாபாரங்களில் இருந்து வரை நேரடி மற்றும் மறைமுக எதிர்ப்புகள் நீங்கும் சொத்து சம்பந்தமான வழக்குகளில் தீர்வு அல்லது நீதிமன்றங்களில் சாதகமான தீர்ப்பு போன்றவை ஏற்படும் திருஷ்டி தோஷங்கள் அனைத்தும் நீங்கும் நீண்ட நாட்களாக வேலை தேடி அடைந்தவர்களுக்கு நல்ல வேலைவாய்ப்பு கிடைக்கும் திருமணம் ஆகாமல் காலதாமதமான ஆண்கள் மற்றும் பெண்களுக்கு விரைவில் திருமண பாக்கியம் கிடைக்கும் ஏழ்மை நிலை அறவே நீங்கும்\nபுதன் கிரக தோஷம் நீங்க இதை செய்யுங்கள்\nஇது போன்று மேலும் பல சுவாரஸ்யமான ஆன்மீக தகவல்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.\nபிறருக்கு கொடுத்த பணம் உங்களுக்கு திரும்ப கிடைக்க இவற்றை செய்தால் போதும்\nஉங்களின் கடன் தொல்லைகள், குடும்ப கஷ்டங்கள் தீர இவற்றை கட்டாயம் செய்யுங்கள்\nசனி பெயர்ச்சி பலன்கள் 2017 – 2020\nஉங்கள் கனவில் என்ன வந்தால் என்ன பலன் தெரியுமா \n# 1 ஆன்மிக தகவல் களஞ்சியம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027330750.45/wet/CC-MAIN-20190825151521-20190825173521-00022.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://evilsofcinema.wordpress.com/category/%E0%AE%A4%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%81-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2019-08-25T15:18:02Z", "digest": "sha1:NSCMGW5N6E2WUEBYG7JKEGCH3XVHBPBR", "length": 99020, "nlines": 1278, "source_domain": "evilsofcinema.wordpress.com", "title": "தயாளு அம்மாள் | சினிமாவின் சீரழவுகள்-தீமைகள்", "raw_content": "\nநடிகர்-நடிகை திருமண வாழ்க்கை, முந்தைய-பிந்தைய தாம்பத்தியத்தை மீறிய தொடர்புகள், பந்தம்-முறிவு, பிரிவு-தற்கொலை – தொடரும் அவலங்கள் (3)\nநடிகர்–நடிகை திருமண வாழ்க்கை, முந்தைய–பிந்தைய தாம்பத்தியத்தை மீறிய தொடர்புகள், பந்தம்–முறிவு, பிரிவு–தற்கொலை – தொடரும் அவலங்கள் (3)\nசினிமாகாரர்கள்– நடிக–நடிகையர் முதல்வராகி, திராவிடத் தலைவர்களானது: எம்.ஜி.ஆர் [1917-1987] போன்றோரும் ஏதோ ஒரு காரணத்திற்காக கணவன்–மனைவி தாம்பத்திய உறவு முறையில் தோல்வியடைந்தவர்களாகவே இருக்கின்றனர்[1]. முதல் மனைவி சித்திரக்குளம் பார்கவி என்கின்ற தங்கமணி 1942ல் இறந்தார். இரண்டாவது மனைவி சதனாந்தவதி 1962ல் இறந்தார். வி.என். ஜானகி, தன்னுடைய கணவனரான கணபதி பட்டை விவாகரத்து செய்துவிட்டு பிரிந்துதான், எம்.ஜி.ஆருடன் வாழ்ந்து 1996ல் இறந்தார்[2]. பிறகு ஜெயலலிதாவுடன் இணைத்துப் பேசப் பட்டது. இன்றைக்கு அவர்கள் தமிழகத்தின் முதல்வர்கள், அரசியல்வாதிகள், புகழ் பெற்ற பாராட்டப்படுகின்ற-போற்றப்படுகின்ற நபர்களாகி விட்டனர். சிவாஜி கணேசனின் [1928-2001] தாம்பத்தியத்தை மீறிய உறவு முறைகளை அவரது மனைவி கமலா பொறுத்துக் கொண்டு வாழ்ந்தார்[3]. எனினும், நடிப்பில் சிறந்ததால் போற்றப்படுகிறார். ஜெமி���ி கணேசனை[1920-2005]ப் பற்றி சொல்லவே வேண்டாம். “காதல் மன்னன்” என்ற பெயருக்கு ஏற்றபடி மூன்று மனைவிகளுடன் [அலமேலு (1940-2005), புஷ்பவல்லி, சாவித்திரி (1954-1981)] வாழ்ந்து, இறக்கும் முன்னர் கூட, ஒரு கிருத்துவ பெண்ணுடன் உறவு ஏற்படுத்திக் கொண்டு பிரச்சினையில் சிக்கிக் கொண்டார். என்.டி.ராமா ராவும் [1923-1996] கடைசி காலத்தில் [முதல் மனைவி பசவதரகம்], 1993l சிவபார்வதி என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டு அவஸ்தையுடன் காலமானார்[4].\nதிராவிடத் தலைவர்கள் சினிமாவுடன் தொடர்பு கொண்டது மற்றும் “நடிகர்கள்” ஆனது: நடிக-நடிகர்கள் தலைவர்கள் ஆன நிலையில், தலைவர்களும் சினிமா உலகத்துடன் தொடர்பு கொண்டு பெரிய நடிகர்கள் ஆகியுள்ளனர். அவர்களுக்கும் தாம்பத்திய உறவுகள் எல்லைகளைக் கடந்தவையாகவே இருக்கின்றன. அல்லது திருமணம் ஆனாலும் தாம்பத்தியம் முழுமையடையாத நிலையில் இருந்துள்ளன. உதாரணத்திற்கு குழந்தை இல்லை என்ற நிலை. மனைவியர் ஒன்று முதல் மூன்று வரை இருந்துள்ளன. ஈ.வே.ரா [1879-1973] என்ற பெரியாருக்கு இரண்டு மனைவிகள் [முத்ல் மனைவி நாகம்மை]. தனக்கு நர்ஸ் போல வேலைசெய்த, மகள் போன்ற மணியம்மையை இரண்டாவதாக 1948ல் திருமணம் செய்து கொண்டதால், திராவிட கட்சியே பிளவு பட்டு இரண்டானது. பெரியாருக்கு குழந்தை இல்லை[5]. அவ்வாறு பிரிந்து திமுகவை உருவாக்கிய அண்ணாதுரைக்கு [1909-1969] திருமணம் [மனைவி ராணி] ஆகியும் குழந்தை இல்லை. கருணாநிதிக்கு [1924-] மூன்று மனைவிகள் [பத்மாவதி, தயாளு அம்மாள், ராஜாத்தி]. மனைவி-துணைவி என்ற சித்தாந்தத்தில் ஒரே நேரத்தில் இரண்டு பெண்களுடன் வாழ்ந்து வருகிறவர். இவர்களது தாக்கம் தமிழக சமூகத்தின் மீதுள்ளதாலும், அவர்கள் சமூகப் பிரச்சினைகளில் மூக்கை நுழைத்துள்ளாதாலும், இப்பொழுதும் நுழைத்துக் கொண்டிருப்பதாலும், அவர்களது தாம்பத்திய உறவுமுறைகள் பற்றி குறிப்பிட வேண்டிய அவசியம் உள்ளது. தங்களது தனிமனித முரண்பாடுகள், தவறுகள், ஒழுங்கீனங்கள், முதலியவற்றை மறைத்து, புனிதர்களாகக் காட்டிக் கொண்டனர். ஆக, இவர்களது தனிமனித வாழ்க்கை எப்படியிருந்திருப்பினும், இனி, இப்பொழுது, புகழ்ந்து பேசப்பட வேண்டியுள்ளது, போற்றி[ப் பாராட்ட வேண்டியுள்ளது.\nபல்கலைக்கழகங்களில் “டாக்டர்” பட்டம் பெற்றுக் கொண்டதால், சமூகத்திற்கு அறிவுரைக் கூறும் யோக்கியதை வந்து விடுகிறதா: இதையெல்லாம் குறிப்பிட வேண்டிய அவசியம் என்ன என்று கேட்கலாம். ஏனெனில், இவர்களைத் தான் பல காரணங்களுக்கு முன்னுதாரணமாக எடுத்துக் காட்டுகின்றனர். பாடபுத்தகங்களில் கூட இவர்களைப் பற்றிய வாழ்க்கை விவரங்களை சேர்த்துள்ளனர். இப்பொழுது, குறிப்பிட்ட நடிகர்களுக்கு பல்கலைக்கழகங்களில் “டாக்டர்” பட்டம் கொடுத்து கௌரவிக்கப் பட்டிருக்கிறார்கள். கமல் ஹஸன் முதல் விஜய் வரை “டாக்டர்” பட்டம் கொடுக்கப் பட்டுள்ளது[6]. அப்பொழுது, மாணவர்களுக்கு அறிவுரை கொடுத்து பேசியுள்ளனர். இதற்கெல்லாம் அவர்களுக்கு என்ன தகுதி இருக்கின்றது என்று யோசிக்கத் தக்கது. சமூகப் பிரச்சினைப் பற்றி விவாதிக்கும் போது கூட, இவர்களது கருத்துகள் கேட்கப் படுகின்றன, இவர்களும், ஏதோ இவர்களுக்குத் தான் அத்தகுதியுள்ளது போன்று விவாதங்களில் பங்குக் கொண்டு பேசியுள்ளனர். குஷ்பு போன்றோரைப் பற்றி, ஏற்கெனவே நிறைய எழுதியாகி விட்டது. இவ்வாறு, நடிக-நடிகர்கள், சமூக பிரச்சினைகளில் மூக்கை நுழைப்பதினால் தான், அவர்களது யோக்கியதை அலசப்பட வேண்டியுள்ளது.\nதிராவிட திருமணங்கள், சட்டவிரோதமானது-சட்டமுறைப்படுத்தப்பட்டது, தாலியணிந்தது-தாலியறுத்தது முதலியவை: மேலும் திராவிட-நாத்திகப் போர்வைகளில் அத்தகைய அறிவுரைப் புகட்டும் வழிமுறை இருப்பதால், நிச்சயமாக அவர்களுக்கு, அவர்களது சித்தாந்தத்திற்கு யோக்கியதை, அந்தஸ்து, உரிமை, பாத்தியதை முதலியவை உண்டா என்று ஆராய வேண்டியுள்ளது. பகுத்தறிவு, சுயமரியாதைத் திருமணங்கள் சட்டப்படி செல்லாது என்றாகி, உறவுமுறைகளே, அதாவது பெற்ற மகன் மகள் முதலியோரே சட்டத்திற்கு புறம்பாக பிறந்தவர்கள் என்றநிலை ஏற்பட்டபோது, இந்துதிருமணச் சட்டத்தில் திருத்தம் ஏற்படுத்தி, தங்களது திருமணத்தின் மரியாதையை, பெற்றெடுத்த குழந்தைகளின் சுயமரியாதையைக் காப்பாற்றிக் கொண்டனர். பிறகுதான், தாலியறுக்க ஆரம்பித்தனர். அதாவது, தாலியே அவமானத்தின் சின்னம், பெண்ணடிமை சின்னம் என்றேல்லாம் வர்ணித்து, தாலியறுப்பு பண்டிகைகள் நடத்தினர். இவ்வாறேல்லாம், ஆண்-பெண் பந்தங்களில் தலையிட்டதால், இவர்களது யோக்கியதை அலசப்பட வேண்டியுள்ளது. இவர்களது திருமணங்கள், இல்லற வாழ்க்கை, தாம்பத்திய மேன்மை, குழந்தை நலம், சேர்ந்து வாழ்ந்த நிலை முதலியவற்றை வைத்து, இவர்களூக்கு, மற்றவர்களுக���கு அவ்விசயங்களில் அறிவுரைக் கொடுக்க யோக்கியதை உண்டா என்று தீர்மானிக்கலாம்.\nராமர் முதல் ரமண மகரிஷி வரை நாத்திகர்கள் விமர்சிக்கும் போது, ஆத்திகர்களுக்கு அவர்களைப் பற்றி விமர்சிக்க உரிமை இல்லையா: நாத்திகம் போர்வையில், வீரமணி போன்றோர், ரமண மகரிஷியைப் பற்றி அவதூறாக எழுதுகின்றனர், பேசுகின்றனர். பெரியவர்-சங்கராச்சாரியார் மூக்கு-கண்ணாடி போட்டுக் கொண்டதற்கும் கிண்டலடித்து பேசினர். அதேபோலத்தான், கமல் ஹசன் என்ற நடிகனும், ராமரைப் பற்றி அவதூறு பேசினான். தனது வாதத்திற்கு துணையாக, இன்னொரு இந்து-விரோதி நாத்திகனான கருணாநிதியின் வாதத்தை வைத்தான். இவ்வாறு தமிழக அரசியல், சினிமா, நாத்திகம், பகுத்தறிவு, சலூகப் பிரசினைகள் அலசல்-அறிவுரை என்பனவற்றை அவர்களே தொடர்பு படுத்தியிருப்பதால், தமிழகத்தில் உள்ள குடிமகன், அவஎகளது நிலையை அறிய வேண்டியுள்ளது. அறிவுரை சொல்பவனுக்கு என்ன யோக்கியதை உள்ளது என்று பார்க்க வேண்டும். ஒரு நடிகை அல்லது நடிகன் என்ற முறையில் அவர்களுக்கு யோக்கியதை இருக்கிறது என்பது மிகக்கேவலமானது.\nபொதுவாக அவர்களது தாம்பத்தியம் தோல்வியை அடைந்துள்ளது.\nசட்டப்புறம்பான திருமணங்கள் சட்டப்படுத்தப் பட்டன.\nபெண்ணியம், பெண்ணுரிமைகள் பேசப்பட்டாலும், பலதார திருமணம் மற்றும் சேர்ந்து வாழும் முறைகளில் அடக்கப் பட்டார்கள்.\nஅவர்களது சகோதரிகள், மகள்கள் மற்ற பெண்கள் பலதார திருமணம் செய்ததாகவோ, “திரௌபதி” போன்று புரட்சி செய்ததாகவோ இல்லை[7].\nஏகபத்தினி அல்லது ஏகபுருஷன் [ஒரு மனைவி, ஒரு கணவன்] போலில்லாமல், ஏகபத்தினி அல்லது ஏகபுருஷன் [பல மனைவிகள், பல கணவன்கள்[8]] என்றுதான் வாழ்ந்துள்ளார்கள்.\nதங்களது மகள் / மகன் போன்றோரும், குடும்ப உறவுகளை ஒழுங்காக வைத்துக் கொள்ளவில்லை.\nவிவாகரத்து, பிரிந்து போதல், பிரிந்து வாழ்தல், திருமணம் இல்லாமல் சேர்ந்து வாழ்தல் போன்ற முரண்பாடுகள், ஒவ்வாமைகள், கூடா-ஒழுக்கங்கள் தாம் உள்ளன.\nதாலியறுப்பு விழாக்கள் நடத்தினாலும், தங்களது மனைவி-துணைவி-சகோதரிகள்-மகள்களின் தாலிகளை அறுக்கவில்லை.\nஇவர்களது உறவுமுறைகள் சாதாரண மக்களுக்கு ஒத்துவராது. குடும்ப கௌரவம் என்று பார்க்கின்ற ஏழைமக்கள் கூட இவற்றை ஒப்புக்கொள்ளமாட்டார்கள்.\nஆக இவர்களிடமிருந்து குடும்பம் நடத்த, கணவன்-மனைவி உறவுகள் மேம்��ட …எதையும் தெரிந்து கொள்ள வேண்டியது இல்லை என்றாகிறது.\n[1] உடல் நலமின்மை, இறப்பு, குழந்தையின்மை, பிரிந்து வருதல், பிரிந்து வாழ்தல்,…. போன்ற காரணங்கள்.\n[2] எம்.ஜி.ஆர் தொழிலாளி, விசசாயி, ரிக்சாகாரன் போன்ற பாமர வேடங்களில் நடித்ததால் புகழ் பெற்றார், சமூகத்தின் மீது தாக்கத்தை ஏற்படுத்தினார்.\n[3] சிவாஜி கணேசன் சமூகத்தின் மீது நாட்டுப்பற்று, தியாகம், பக்தி, நல்ல குடும்பம் போன்ற விசயங்களில் நல்ல தாக்கத்தை ஏற்படுத்தினார்.\n[4] முதலமைச்சரானாலு, பிறகு தனது மறுமகனாலேயே பதிவி பறிக்கப்பட்டு, நொந்து இறந்தார்.\n[5] நாத்திகம் பேசியதால், கடவுளை மறுத்ததால், ஒருவருக்கு குழந்தை பாக்கியம் ஏற்பட்டது, மற்றவருக்கு ஏற்படவில்லை என்று சொல்லமுடியாது. அதாவது, நாத்திகத்தால் இப்பிரச்சினைகளை போக்க முடியாது.\n[6] தமிழக அரசியலில், “டாக்டர்” பட்டம், ஒரு முக்கியத்த்வமாகக் கருதப் பட்டது. அதாவது, அப்பட்டம் இல்லையென்றால், லாயக்கில்லை என்பது போல பாவிக்கப் பட்டது. இப்பொழுதும், அந்த பாரம்பரியம் தொடர்கிறது.\n[7] நடிகை ராதிகா செய்துள்ளார், ஆனால், தனித்தனியாகத்தான் செய்துள்ளார். பிரதாப் போத்தன் [1985-86]; ரிச்சர்ட் ஹார்டி [1990-92]; சரத் குமார் [2001]\n[8] கனிமொழி 1989ல் அதிபன் போஸ்; 1997ல் ஜி. அரவிந்தன்.\nகுறிச்சொற்கள்:அண்ணா, அண்ணாதுரை, ஈவேரா, எம்.ஜி.ஆர், கமல்ஹாசன், கருணாநிதி, காதல், சினிமா, ஜானகி, நாகம்மை, பெண், பெண்ணியம், பெரியார், மணியம்மை, ராணி, வாழ்க்கை, விவாக ரத்து, விவாகம், விவாகரத்து\nஅசிங்கம், அண்ணா, அண்ணாதுரை, அநாகரிகம், அந்தஸ்து, அம்மு, அம்முக்குட்டி, ஆண், ஆண்-ஆண் உறவு, எம்.ஜி.ஆர், ஒழுக்கம், ஒழுங்கீனம், கமலகாசன், கமலஹாசன், கமலஹாஸன், கமல், கமல் ஹசன், கமல் ஹஸன், கமல் ஹாஸன், கருணாநிதி, கற்பு, கல்யாணம், கழட்டுதல், காமக்கிழத்தி, குஷ்பு, சினிமா, சிவபார்வதி, ஜானகி, தங்கமணி, தயாளு, தயாளு அம்மாள், தற்கொலை, தாய், தாய்மை, தாலி, திருமண பந்தம், திருமண முறிவு, திருமணம், துணைவி, நடத்தை, பத்மாவதி, ராஜாத்தி, Uncategorized இல் பதிவிடப்பட்டது | Leave a Comment »\nமனைவி மாற்றத்திற்கு ரூ. 30 கோடியாம்\nமனைவி மாற்றத்திற்கு ரூ. 30 கோடியாம்\n குஷ்பு சொன்னாலும் சொன்னார், தமிழகத்தில் பெண்களின் சுதந்திரம் எல்லை கடந்து சென்றுகொண்டே போகிறது. சும்மா கலக்கல்தான் திராவிட அரசியல்வாதி மட்டும் இல்லை, நடிக-நடிகையர்களும் போட்டிப் போட்��ுக் கொண்டு பலதார மணமுறைகளை கடைப்பிடிக்கத் தொடங்கி விட்டார்கள் திராவிட அரசியல்வாதி மட்டும் இல்லை, நடிக-நடிகையர்களும் போட்டிப் போட்டுக் கொண்டு பலதார மணமுறைகளை கடைப்பிடிக்கத் தொடங்கி விட்டார்கள் கருணாநிதிக்கு மூன்று துணைவி/மனைவிகள், என்றால் கனிமொழிக்கு இரண்டு கணவன்கள்; ராதிகாவிற்கு நான்கு புருஷன்கள்…………..இப்படி திரௌபதியை வெல்லத்துடிக்கிறர்கள் தமிழச்சிகள் கருணாநிதிக்கு மூன்று துணைவி/மனைவிகள், என்றால் கனிமொழிக்கு இரண்டு கணவன்கள்; ராதிகாவிற்கு நான்கு புருஷன்கள்…………..இப்படி திரௌபதியை வெல்லத்துடிக்கிறர்கள் தமிழச்சிகள் எங்கோ மணம் பறக்குது என்றால், இவர்களின் இல்லற சுதந்திரமும் பறக்கிறது\n மனைவி மாற்றத்தில் திகவையும் மிஞ்சி விட்டார் பிரபுதேவா. அவர்கள் திருமண முறிவு விழா கொண்டாடுப்வார்கள். கல்யாணம் செய்துகொண்ட மணமகன், மண மகள் வருவார்கள் குடும்பத்தோடு மேடைக்கு வந்து, மனைவி தாலியைக் கழற்றி கண்வனிடம் கொடுத்துச் சென்று விடுவாள் மேடைக்கு வந்து, மனைவி தாலியைக் கழற்றி கண்வனிடம் கொடுத்துச் சென்று விடுவாள் ஆனால், இங்கேயோ தாலி இருக்கிறதா இல்லையா என்று தெரியவில்லை. கழற்றுவார்களா இல்லையா என்ரும் தெரியவில்லை. ஆனால், பணம்தான் பிரதானம் சென்று தெரிகிறது\nகமல் ஹசன் எப்படி இத்தகைய பிரச்சினைகளை சாதித்தார் கமல் ஹசனைக் கேட்டிருந்தால் ஆலோசனை சொல்லியிருப்பாரே கமல் ஹசனைக் கேட்டிருந்தால் ஆலோசனை சொல்லியிருப்பாரே கல்யாணமே இல்லாமல் எப்படி பல பெண்களுடன் வாழ்க்கை நடத்தலாம், பெண்களைப் பெற்றுக் கொள்ளலாம், அமைதிக்காக ஒரு பெண், தனது பெண்களைப் பார்த்துக் கொள்ள ஒருபெண் என்று வைத்து கொள்ளலாம் என்று ஹசனை கேட்டிருந்தால், விளாவரியாகச் சொல்லிக் கொடுத்திருப்பார். எத்தனையோ முஸ்லீம்களே புலம்பியிருக்கிறார்கள், எப்படியடா இந்த ஹசன் எந்த வழக்கிலும் சிக்காமல், இத்தனை பெண்களை வைத்துக் கொள்கிறான் என்று. மும்பை பத்திரிக்கைகளில் முன்பு சட்டரீதியாக எழுதித் தள்ளியிருக்கின்றன. ஆனால், ஹசன் அசையவேயில்லை\nமனைவி மாற்றத்திற்கு ரூ 30 கோடி: நயன்தாராவுடனான பிரபுதேவாவின் கள்ளத் தொடர்பை எதிர்த்து நீதிமன்றத்துக்குப் போனார் ரம்லத். நயன்தாரா மீதும் இரு வழக்குகளைத் தொடர்ந்தார்[1]. ஆனால் இப்போது அந்த வழக்குகளை வாபஸ் பெற்றுவிட்ட ரம்லத்[2], ரூ 30 கோடிக்கும் அதிகமான சொத்துக்களுடன் பரஸ்பர விவாகரத்துக்கு சம்மதித்துள்ளார்[3]. இதனால் வரும் ஜூன் மாதம் 2011 பிரபு தேவாவுக்கும் ரம்லத்துக்கும் விவாகரத்து கிடைப்பது உறுதியாகிவிட்டது. இந்த தகவல் நயன்தாராவுக்கு அளவில்லாத மகிழ்ச்சியைக் கொடுத்துள்ளது இப்போது அனைத்து மொழிகளிலும் தான் ஒப்புக் கொண்டிருந்த படங்களை முடித்துவிட்டார். புதிய படங்கள் எதிலும் ஒப்பந்தமாகவும் இல்லை. சமீபத்தில் கன்னடத்தில் சிவராஜ்குமாருக்கு ஜோடியாக நடிக்க வந்த வாய்ப்பையும் மறுத்துவிட்டார். இருவருக்கும் வரும் ஜூலையில் திருமணம் நடக்கும் எனத் தெரிகிறது. இன்னும் 6 மாதங்கள் இருப்பதால், திருமணத்துக்கான ஏற்பாடுகளில் மும்முரமாகியுள்ளனர், கள்ளக் காதலிலிருந்து சட்டப்படி நல்ல காதல் ஜோடியாக ப்ரமோஷன் பெற்றுள்ள பிரபு தேவாவும் நயனும்[4].\nகுறிச்சொற்கள்:அதிபன் போஸ், அரவிந்தன், இச்சை, உடலின்பம், கச்சை, கணவன் மாற்றம், கனிமொழி, கஷ்புவின் கண்டுபிடிப்புகள், காதல், காமம், குஷ்பு, சிற்றின்பம், தமிழச்சி, தமிழ் கலாச்சாரம், தமிழ் பண்பாடு, தமிழ் பெண்ணியம், பத்மாவதி, மனைவி மாற்றம், மோகம், ரஞ்சிதா, ராஜாத்தி, ராதிகா\nஅச்சம்-மடம்-நாணம்-பயிர்ப்பு-கற்பு, ஆலோசனை, இச்சை, ஈச்சை, உடலின்பம், கணவன் மாற்றம், கமல், கமல் ஹசன், கற்பு, காதல், காமக்கிழத்தி, காமம், குசுபு, குச்பு, கொக்கோகம், கொச்சை, கௌதமி, சினேகா, சிம்ரன், ஜுப்ளி, டைவர்ஸ், தமிழ் கலாச்சாரம், தயாளு அம்மாள், தாலி, திரிஷா, திருமண முறிவு, தீவிரக் காதல், நமிதா, பத்மாவதி, பரத்தை, பலதாரம், பல்லவி, பாலுணர்வு, புருசன், புருசன் மாற்றம், புருஷன், புலவி, பெரியாரிஸ செக்ஸ், மனைவி மாற்றம், மானாட மயிலாட, மானாட மயிலாட பேயாட, மானாட மயிலாட மார்பாட, ராஜாத்தி, வாணி, வாணி கணபதி, விவாக ரத்து, ஸ்ரீவித்யா, ஸ்ருதி இல் பதிவிடப்பட்டது | 4 Comments »\nகருணாநிதியின் வம்சம்: கோடிகளில் புரளும் சாம்ராஜ்யம்\nகருணாநிதியின் வம்சம்: கோடிகளில் புரளும் சாம்ராஜ்யம்\nமுத்துவேலர் + அஞ்சுகம் = கருணாநிதி,\nகருணாநிதி + பத்மாவதி = முத்து\nகருணாநிதி + தயாளு அம்மாள் = அழகிரி, செல்வி, ஸ்டாலின், தமிழரசு\nகருணாநிதி + ராஜாத்தி = கனிமொழி\nமுத்துவேலர் + அஞ்சுகம் = சண்முகசுந்தரத்தம்மாள்\nசண்முகசுந்தரத்தம்மாள் + [………………………………] = முரசொலி மாறன், செல்வம்\nமுரசொலி மாறன் + மல்லிகா = கலாநிதி, தயாநிதி.\nசினிமாத்துறையில் ஆதிக்கம்: தமிழில் இப்பொழுது வருகின்ற நான்கில் ஒன்று கருணநிதி குடும்பத்தில் உள்ளவர்களல் தான் எடுக்கப்பட்டு வெளிவருகிறது. அதற்கு வேண்டிய விளம்பரம் சன்-குழுமம் சன்-டிவி செனல்களின் வழியாக தாராளமாக செய்யப்படுகிறது. ரூ 800 கோடிகளைத்தாண்டும் தமிழ் சினிமாத்துறை இவ்வாறு இவர்களின் ஆதிக்கத்தில் உள்ளது என்றால் மிகையாகது.\nஊடக சாம்ராஜ்யம்: 95 மில்லியன் / சுமார் 10 கோடி வீடுகளை ஆக்கிரமித்துள்ள இந்த செனல்கள், நிச்சயமாக தாக்குதலை மட்டுமல்லாது, ரூ. 2500 கோடி ஆண்டு வருமானத்தை நேரிடை மற்றும் மறைமுகமாக கொண்டுள்ளது. கேபிள் இணைப்பில் மட்டும் 1100 கோடிகள் கிடைக்கின்றன. சென்ற வருடம் 2009-2010 ஒப்பிட்டு, ஜூன் மாதம் 2010 வரை கணக்கிட்டுப் பார்த்ததில் வருவாய் 53% ற்கு உயர்ந்து[1], லாபம் 43% ஆக உள்ளதாம் இந்தியாவிலேயே இரண்டாவதாக உள்ல ஸ்பைஸ் ஜெட் கம்பெனியின் பங்குகளை வாங்கியுள்ளது[2]. பங்கு வணிகத்திலும் இக்கம்பெனியின் வியாபாரத்தில் கோடிகள் புரளுகின்றன[3].\nநூற்றுக்கணக்கான குடும்பக் கம்பெனிகள்: சிபியிடம் தாக்குதல் செய்யப்பட்டுள்ள ஆவணங்களின் படி, இவர்கள் வைத்துள்ள கம்பெனிகள் நூற்றுக்கணக்கில் உள்ளன. இந்ந்திலையில், இப்படி சினிமாத்துறையினையும் அக்டோபஸ் மாதிரி வைத்துப் போட்டுள்ள நிலையில், கருணாநிதியின் சந்ததியினர், அரசியல் பலத்துடன் என்னசெய்வார்கள் என்பது மக்கள்தாம் பொறுத்திருந்து பார்க்கவேண்டும்.\nஅரசியல்-பொருளாதார யுக்திகள்: உற்பத்தி மற்றும் சேவைகளில் ஈடுபட்டுள்ள நூற்றுக்கணக்கான கம்பெனிகளில் நேரிடையாகவும், மறைமுகமாகவும் மூலதனமிட்டு, கருணாநிதி குடும்பத்தால் ஈடுபட்டுள்ளதால், அவர்கள் அரசியல் ரீதியிலும் தங்களது நிலையை பாதுகாத்துக் கொள்ள திறமையாக செயல்பட்டு வருகின்றனர். சமீபத்தில் பொருட்கள் மற்றும் சேவை சட்டத்தை அமூல் படுத்த எதிர்ப்பு தெரிவித்ததில்[4] அத்தகைய உள்நோக்கம் இருக்கக் கூடும் என்ரு தெரிகிறது.\nகுறிச்சொற்கள்:அஞ்சுகம், அரசியல்-பொருளாதார யுக்திகள், அழகிரி, ஊடக சாம்ராஜ்யம், கனிமொழி, கருணாநிதி, கலாநிதி, குடும்பக் கம்பெனிகள், சண்முகசுந்தரத்தம்மாள், சினிமாத்துறை, செல்வம், செல்வி, தமிழரசு, தயாநிதி, தயாளு அம்மாள், பத்மாவதி, மல்லிகா, முத்து, முத்துவேலர், ���ுரசொலி மாறன், ராஜாத்தி, ஸ்டாலின்\nஅரசியல்-பொருளாதார யுக்திகள், அழகிரி, ஊடக சாம்ராஜ்யம், கனிமொழி, குடும்பக் கம்பெனிகள், சண்முகசுந்தரத்தம்மாள், சன்-டிவி செக்ஸ், சினிமாத்துறை, செல்வம், தமிழரசு, தயாளு அம்மாள், பத்மாவதி, மல்லிகா, முத்து, ராஜாத்தி இல் பதிவிடப்பட்டது | 4 Comments »\nஒவ்வொரு நடிகையும் யார்-யாருடன் எந்த நாட்டிற்கு சென்றுள்ளாள், ………..என்ற தகவல்களைத் தருவார்களா\nஒவ்வொரு நடிகையும் யார்-யாருடன் எந்த நாட்டிற்கு சென்றுள்ளாள், ………..என்ற தகவல்களைத் தருவார்களா\nரஞ்சிதாவும், நித்யானந்தாவும்: ரஞ்சிதா நித்யானந்தாவுடன் அமெரிக்கா சென்றுள்ளாள், பல இடங்களில் கை-கோர்த்துக் கொண்டு நடந்து சென்றுள்ளனர், சேர்ந்தே பயணித்துள்ளனர்…………என்றெல்லாம் செய்திகள்\n“பப்” விஷயம் தோலுரிக்கிறது: ஆனால், கடந்த ஆண்டு (2008) தானே, அந்த “பப்” விவகாரத்தில் எல்லா செக்யூலரிஸ, மனித-உரிமை, மனித-நேய………..மஹான்கள் எல்லோரும் வரிந்து கட்டிக் கொண்டு வந்தார்கள் –\nபெண்களுக்கு எல்லாம் உரிமைகளும் உண்டு,\nஅவர்கள் எங்கு வேண்டுமானாலும் போகலாம்,\nஎந்த ஆணுடனும் கைக்கோர்துக் கொண்டு நடக்கலாம்,\nஏன் “டேடிங்” கூட வைத்துக் கொள்ளலாம் என்றார்களே மறந்து விட்டார்களா\nவக்காலத்திற்கு வந்தமுதல் பெரிய பெண்மணி ரேணுகா சௌத்ரி இதில் பெண்கள் மற்றும் குழந்தைகள் நலம் என்ற பொறுப்பு வேறு\nதேர்தல் சமயத்தில் தனது ஆதரவைக் காட்டிக்கொள்ள, சோனியா மெய்னோவே ரேணுகாவுடன் கைக் கோர்த்துக் கொண்டு நடனம் வேறு ஆடினார்\nஊடகங்களில் வெளிப்படையான விபச்சார ஆதரவு: NDTV, TIMES-NOW, IBN, X போன்ற சேனல்கள் போட்டிப் போட்டுக் கொண்டு பேட்டிகள், விவாதங்கள்…………எல்லாம் வைத்தார்களே அதில் இந்திய பெண்மணிகள், ” ஆமாம், நாங்கள் குடிப்போம், கூத்தடிப்போம், எங்களுக்கு எல்லாம் உரிமைகளும் உண்டு …………….”, என்று தைரியமாக பேசினர். ஏன் விஜய் டிவி கூட அத்தகைய நிகழ்ச்சியை ஒளிபரப்பியதே\nஇ-பில்களை போடுவோம்: அதுமட்டுமா, நாங்கள் இ-பில்கள் கூட போடுவோம் என்றாள் ஒரு படித்த பெண்மணி அதாவது செக்ஸ் / உடலுறவு வைத்துக் கொள்வோம் (திருமணத்திற்கு முன்பு), கர்ப்பமாகமல் இருக்க அந்த மாத்திரைகளைப் போட்டுக் கொள்வோம்\nஆனால், அந்த பிரமோத் முத்தாலிக் கயவனாகி விட்டான். அவன் மீது சாயம் / கிரீஸ் பூசப்பட்டது\nஅந்த வழக்குகள் எல்லாம் உள்ளனவே, ��வற்றை ஏன் எடுத்து விசாரிக்கக் கூடாது இதைப் பற்றியல்லாம் கூட நிறைய வழக்குகள் நிலுவையில் உள்ளன. ஆனால், நீதி மன்றங்கள் அவற்றை எடுத்து ஏன் விசாரிக்கவில்லை இதைப் பற்றியல்லாம் கூட நிறைய வழக்குகள் நிலுவையில் உள்ளன. ஆனால், நீதி மன்றங்கள் அவற்றை எடுத்து ஏன் விசாரிக்கவில்லை குழ்பு வழக்குகளில் என்ன அப்படி தீராதா ஆர்வம் குழ்பு வழக்குகளில் என்ன அப்படி தீராதா ஆர்வம் இவையென்ன அப்படி முக்கியமான வழக்குகளா இவையென்ன அப்படி முக்கியமான வழக்குகளா இல்லை அந்த குஷ்புவிற்கு இப்படியொரு “தூய்மையான சான்றிதழ்” (clean chit) கொடுப்பதால், ஏதாவது லாபம் இருக்கிறதா\nவக்காலத்து வாங்கிக் கொண்டு வந்த குஷ்பு: இதே குஷ்பு அப்பொழுது கூட வக்காலத்து வாங்கிக் கொண்டு வந்ததே அப்பொழுது குஷ்பு தான் ஏன் அவ்வாறு, அத்தகைய செயல்களுக்கு ஆதரவு தெரிவிக்கிறாள், அதன் பின்னணி என்ன என்று யாரும் கவலைப் படவில்லையே அப்பொழுது குஷ்பு தான் ஏன் அவ்வாறு, அத்தகைய செயல்களுக்கு ஆதரவு தெரிவிக்கிறாள், அதன் பின்னணி என்ன என்று யாரும் கவலைப் படவில்லையே இரண்டு மகள்களின் தாயாராயிற்றே, அவ்வாறு பொறுப்பில்லாமல் / பொறுப்போடு பேசலாமா / கூடாதா, என்று யாரும் ஆராய்ச்சி செய்யவிலையே இரண்டு மகள்களின் தாயாராயிற்றே, அவ்வாறு பொறுப்பில்லாமல் / பொறுப்போடு பேசலாமா / கூடாதா, என்று யாரும் ஆராய்ச்சி செய்யவிலையே அவள் அவ்வாறுதான் நடந்து கொண்டாளா, அவளது தாயார்-தந்தை தட்டிக் கேட்கவில்லையா அவள் அவ்வாறுதான் நடந்து கொண்டாளா, அவளது தாயார்-தந்தை தட்டிக் கேட்கவில்லையா இந்த விவரங்கள் எல்லாம் தெரியவிலையே\nமஹாத்மா காந்தியைப் பற்றி விமஸ்ர்சிக்கலாம், நடிகைகள் பற்றி விமர்சிக்கக் கூடாதா மஹாத்மா காந்தி பற்றிகூட விவாதங்கள் வருகின்றன. பிறகு, நடிகைகள் பற்றி ஏன் விவாதங்கள் வரக்கூடாது\nநடிகைகள் எல்லோரும் எங்கு போகிறார்கள், யாருடன் கைக்கோர்த்து கொண்டு நடக்கிறார்கள், எந்த ஹோட்டலில் தங்குகிறார்கள், அவர்களின் ரூம்களுக்குள் யார்-யார் சென்று, எத்தனை மணி நேரம் கழித்து வெளிவருகிறார்கள். கதவு திறந்து இருந்ததா / மூடி இருந்ததா மூடியிருந்திருந்தால், என்ன செய்து கொண்டிருந்தார்கள் மூடியிருந்திருந்தால், என்ன செய்து கொண்டிருந்தார்கள்\nஅயல்நாடுகளில் ப்டபிடிப்பு / காதல் காட்சிகள்: அயல்நாடு���ளில் சென்று படபிடுப்பு செய்வது, காதல் காட்சிகள் என்ற பெயரில் அரை-நிர்வாண கூடல்களைக் காட்டுவது, முதலியன சகஜமாகி விட்டது. உடலுறவுதானம் கொள்வதில்லையே தவிர, அது மாதிரி உதடுகளை வைப்பது, மடிப்பது, ஆ,ஊ….என்று கத்துவது, கை-கால்களை ஆட்டுவது, மடக்குவது……………..எல்லாமே செய்கிறர்கள். பிறகு எப்படி அவர்களுக்கு அப்படித்தான் நடிக்க வேண்டும் என்று தெரிகிறது தெரியாவிட்டால், யார் சொல்லிக் கொடுப்பது தெரியாவிட்டால், யார் சொல்லிக் கொடுப்பது எப்படி அந்த நெளிவு,வளைவுகள்….எல்லாம் தத்ரூபமாக வருகிறது எப்படி அந்த நெளிவு,வளைவுகள்….எல்லாம் தத்ரூபமாக வருகிறது முன் அனுபவம் ஊண்டா-இல்லையா இருந்தால் எங்கு கற்றுக் கொண்டார்கள் யாரிடம் கற்றுக் கொண்டார்கள் தமிழச்சிகள் இதைப் பற்றி ஆராய்ச்சி செய்வதில்லையே\nரசிகர்கள் கயவர்கள், நடிகைகள் உத்தமிகளா பிறகு எதற்கு, ரசிகர்கள் நடிகைகளின் மீது பாயத் துடிக்கிறார்கள்\nகுஷ்பு பற்றிய விவரங்கள் என்ன குஷ்பு லண்டனில், மற்ற இடங்களில் யார்-யாருடன் இருந்தது……………என்ற விவரங்களை சொல்லுவார்களா\nதுபாய், சிங்கப்பூர், அமெரிக்கா………..நிகழ்ச்சிகளில் நடப்பது என்ன துபாய்க்குச் சென்று லூட்டியடிக்கிறார்களே அங்கெல்லாம் எந்த ராத்திரி, எங்கு எப்படி கழித்தனர் என்ற விவகாரங்களை, இதே மாதிரி விளக்குவார்களா\nகருணாநிதி உட்கார்ந்து கொண்டு கூத்தடிப்பதை, நடிகைகள் குலுக்குவதை பார்ப்பது எதில் சேர்த்தி எண்பது வயது மேல் ஆகி விட்டது, மூன்று மனைவி-துணைவிகள், மகன் -மகள்கள், பேரன் -பேத்திகள்……..பெரிய குடும்பம் எண்பது வயது மேல் ஆகி விட்டது, மூன்று மனைவி-துணைவிகள், மகன் -மகள்கள், பேரன் -பேத்திகள்……..பெரிய குடும்பம் முதல்வராகவும் இருப்பதனால், முன்னுதாரமாக இருக்கவேண்டும். ஆனால் செய்வது என்ன முதல்வராகவும் இருப்பதனால், முன்னுதாரமாக இருக்கவேண்டும். ஆனால் செய்வது என்ன எப்பொழுது பார்த்தாலும், நடிகைகளுடன் பேச்சு, கூட்டம், ஆட்டம்……..அமைச்சர்களே அத்தகைய நிகழ்ச்சிகளை அமைத்துக் கொடுக்கிறார்கள். இதெல்லாம் சமூகத்தில் எப்படி பார்ப்பது\nகுறிச்சொற்கள்:அச்சம், கருணாநிதி, கற்பு, கவர்ச்சிகர அரசியல், கஷ்புவின் கண்டுபிடிப்புகள், குத்தாட்டம், குஷ்பு, சமூக குற்றங்கள், சினிமா, சினிமா காரணம், சினிமாக்காரர்கள், தமிழச்சி, தமி��் கலாச்சாரம், தமிழ் பண்பாடு, தமிழ் பெண்ணியம், திருமணத்துக்கு முன்பாக பாலுறவு, நடிகர் சங்கம், நடிகைகளை சீண்டுதல், நாணம், பப், பயிப்பு, பாலுறவு, மடம், மானாட மயிலாட மார்பாட, ரஞ்சிதா, விழா\nஅச்சம்-மடம்-நாணம்-பயிர்ப்பு-கற்பு, அரை-நிர்வாண நடிகைகள், ஆண்-பெண் உறவுகளை கொச்சைப் படுத்துதல், ஆபாசமாக நடிக்கும் நடிகைகள், உடலைக் காட்டும் துணிவா புத்தரை வெல்லும் நிர்வாணமா, ஊடல், ஊழலும் ஆபாசத் தூண்டுதலும் ஒன்றே, ஊழல், ஒத்துழைக்காத நமிதா, ஒரு நாள் இரவு கம்பெனி கொடு, ஓரக்கண்ணால் பார்த்தாலே புள்ளதாச்சி, கருணாநிதி - மானாட மயிலாட, ஊடல், ஊழலும் ஆபாசத் தூண்டுதலும் ஒன்றே, ஊழல், ஒத்துழைக்காத நமிதா, ஒரு நாள் இரவு கம்பெனி கொடு, ஓரக்கண்ணால் பார்த்தாலே புள்ளதாச்சி, கருணாநிதி - மானாட மயிலாட, கற்பு, கற்பென்றால் துடிக்கும் நடிகைகளின் நிலை, கலவி, கல்யாணமான ஆண் அடுத்த பெண்ணை விவர்சித்தல், கவர்ச்சிகர அரசியல், காந்தி, குசுபு, குச்பு, குழந்தைகள் டிவி பார்ப்பது, குஷ்பு, குஷ்பு வளரும் விதம், கூடல், கொங்கை, சன்-டிவி செக்ஸ், சபலங்களை நியாயப்படுத்துவது, சி.ஜே.பாஸ்கர், சினிமா கலகம், சிறுவர்கள் டிவி பார்ப்பது, சீரீயல் டைரக்டர், செக்ஸ் டார்ச்சர், தனம், தமிழ் கலாச்சாரம், தமிழ் பெண்களின் ஐங்குணங்கள், தயாளு அம்மாள், தலமை நீதிபதிகள், தினகரன் செக்ஸ், திராவிட செக்ஸ், திருட்டு விசிடி, தூண்டும் ஆபாசம், தொழிலாகும் பாவச் செயல்கள், நடிகை பெட்ரூம், நடிகைகளும் அரசியலும், நடிகைகளும் கருணாநிதியும், நடிகைகளும் பெண்கள் பிரச்சினைகளும், நடிகைகளை சீண்டுதல், நமிதா, நமிதா ஒத்துழைக்கவில்லை, படுக்கை அறை, பார்ப்பதை தொட வைக்கும் நிலை, பார்வையிலே கலவி, பாலியல் ரீதியான குற்றங்கள், பாலுணர்வு, பெண் மற்றவற்கு உடலைக் காட்டும் திறன், போலிஸூம் திருட்டு விசிடியும், மானாட மயிலாட மார்பாட, ரஞ்சிதா, ராத்திரிக்கு வா, வயசு கோளாரு இல் பதிவிடப்பட்டது | 1 Comment »\n“காஸ்டிங் கௌச்,” “மீ டூ” பிறகு, பிரைவேட் போட்டோக்கள்: அக்ஷரா முக்கால் நிர்வாண போட்டோக்கள் அதிர்ச்சி அளிப்பதாக உள்ளனவாம்\nவிபசார தடுப்பு பிரிவு போலீசார் விபச்சாரத்தை ஊக்குவித்த அவலமும், நீதிமன்ற ஆணையும் – திராவிடஸ்தானில் நடக்கும் விபரீதம் – விபச்சாரம் பெருகுவது ஏன்\nவிபசார தடுப்பு பிரிவு போலீசார் விபச்சாரத்தை ஊக்குவித்த அ���லமும், நீதிமன்ற ஆணையும் – திராவிடஸ்தானில் நடக்கும் விபரீதம் [1]\nசங்கீதா, டிவி சீரியல் நடிகை கைது – வெளிமாநிலப் பெண்களை வைத்துப் பாலியல் தொழில் – பெங்களூராகும் சென்னை\nஐந்து வயதில் புளூ பிளிம் பார்த்தேன், பதினேழு வயதில் கவர்ச்சி காட்டினேன், பதினெட்டு வயதில் கற்பு தேவையில்லை என்றேன் – இதையெல்லாம் அதைக் காட்டுகிறது\nஅரசியல் அல்குல் ஆபாசம் இடுப்பு உடலுறவு உடல் ஐஸ்கிரீம் காதல் ஒழுக்கம் கமலகாசன் கமலஹாசன் கமல் கமல்ஹசன் கமல் ஹஸன் கமல்ஹஸன் கமல்ஹாசன் கமல் ஹாஸன் கருணாநிதி கற்பு கல்யாணம் கவர்ச்சி கவர்ச்சிகர அரசியல் கஷ்புவின் கண்டுபிடிப்புகள் காதல் காமம் குடி குத்தாட்டம் குஷ்பு குஷ்பு வளரும் விதம் கொக்கோகம் கௌதமி சமூக குற்றங்கள் சமூக குற்றம் சினிமா சினிமா கலகம் சினிமா கலக்கம் சினிமா காதல் சினிமா காரணம் சினிமாக்காரர்கள் செக்ஸ் செக்ஸ் ஊக்கி செக்ஸ் தூண்டி தமிழச்சி தமிழ் கலாச்சாரம் தமிழ் பண்பாடு தமிழ் பெண்ணியம் திரைப்படம் நக்மா நடிகர் நடிகர் சங்கம் நடிகை நடிகைகளை சீண்டுதல் நமீதா நித்யானந்தா நிர்வாண காட்சி நிர்வாணம் பாலியல் தொந்தரவு பாலியல் தொல்லை பாலியல் ரீதியான குற்றங்கள் பெண் பெண்ணியம் மனைவி மானாட மயிலாட மார்பாட மார்பகம் முத்தம் மும்பை முலை ரஞ்சிதா ராதிகா வாழ்க்கை விபச்சாரம் விழா விவாகம் விவாக ரத்து விவாகரத்து ஸ்ருதி\n“காம சூத்ரா” கான்டோம் / ஆணுறை\nஆண்-பெண் உறவுகளை கொச்சைப் படுத்துதல்\nஆளும் கட்சி நிலம் அபகரிப்பு விளையாடல்\nஇருட்டு அறையில் முரட்டு குத்து.\nஉடலைக் காட்டும் துணிவா புத்தரை வெல்லும் நிர்வாணமா\nஊட்டி உல்லாச பாதிரி ஜெயபால்\nஊழலும் ஆபாசத் தூண்டுதலும் ஒன்றே\nஒரு நாள் இரவு கம்பெனி கொடு\nஒரு பெண் காதலிக்காமலேயே காதலிப்பேன் என்பது\nஒரு பெண்ணை பலர் காதலிப்பது\nஒருவன் பல பெண்களைக் காதலிப்பது\nகதர் விற்பனை விளம்பர தூதர்\nகருணாநிதி – மானாட மயிலாட\nகற்பென்றால் துடிக்கும் நடிகைகளின் நிலை\nகல்யாணமான ஆண் அடுத்த பெண்ணை விவர்சித்தல்\nகுஷ்பு மீதான வழக்கு தள்ளி வைப்பு\nகேபிள் டிவி உரிமையாளர் சங்கம்\nசரக்கு மற்றும் சேவை வரி\nசினேகா குடும்பமே கதறி அழுதது\nதமிழனுக்கு வேண்டிய முக்கியமான செய்தி\nதமிழ்நாடு திரைப்பட திரையிடுவோர் சங்கம்\nதிருவைப் பார்த்தால் பயமாக இருக்கிறது\nதேசிய ஜனநாயக வாலிபர் சங்கம்\nநடிகர்கள் நிலம் அபகரிப்பு அரசியல்\nநயனதாராவின் மீது ஆபாச வழக்கு\nநிர்வாணமாகவே போஸ் கொடுத்த நடிகை\nபார்ப்பதை தொட வைக்கும் நிலை\nபெண் மற்றவற்கு உடலைக் காட்டும் திறன்\nமகளை நடிகையாக்க விரும்பிய தாயார்\nமதுரை மன்மத பாதிரி டேவிட்\nயார் யாரோ தொடும் பொழுது\nவிபசார தடுப்பு பிரிவு போலீசார்\nஸ்ரீ ராஜ்புத் கார்னி சேனா\nஜெமினி கணேசன் எந்த பெண்ணையும், தேடிப் போனதில்லை, அவரை தேடியே பெண்கள் வந்து விழுந்தனர் – சொன்னது ஜெமினியின் மகள்\nசெக்யூலரிஸ காதல்-ஊடல்-விவாகரத்து - பச்சையான விவகாரங்களும், பச்சைக் குத்திக்கொண்ட விளைவுகளும் – பிரபுதேவா-ரம்லத்-நயன்தாரா விவகாரங்கள்.\nஅமலா பாலின் செல்ஃபி போட்டோக்களும், ஹேஷ்டேக் டுவிட்டர்களும், போலீஸ் புகார்-கைதுகளும் (1)\nஅமலாபால்-விஜய்: சினிமா தொடர்பு, காதல் இணைப்பு, திருமண பந்தம், மதமாற்ற பிரச்சினை வகையறாக்கள்\nஐந்து வயதில் புளூ பிளிம் பார்த்தேன், பதினேழு வயதில் கவர்ச்சி காட்டினேன், பதினெட்டு வயதில் கற்பு தேவையில்லை என்றேன் – இதையெல்லாம் அதைக் காட்டுகிறது\nஎந்த முஸ்லீமையும் போல ஐந்து வேளை தொழுகிறேன், வருடத்தில் 30 நாட்கள் சாப்பிடாமல் இருக்கிறேன். நான் புகைப்பதும் இல்லை குடிப்பதும் இல்லை\nவிபசார தடுப்பு பிரிவு போலீசார் விபச்சாரத்தை ஊக்குவித்த அவலமும், நீதிமன்ற ஆணையும் - திராவிடஸ்தானில் நடக்கும் விபரீதம் [1]\nசத்யானந்தாவும், சத்தியமும் - பலான கிருத்துவ பாதிரிகளின் செக்ஸ் லீலைகளைப் பற்றி ஏன் படம் எடுப்பதில்லை\nசங்கீதா, டிவி சீரியல் நடிகை கைது - வெளிமாநிலப் பெண்களை வைத்துப் பாலியல் தொழில் – பெங்களூராகும் சென்னை\nஆபாசம் மற்றும் செக்ஸைத் தூண்டிவிடுகின்ற உடலசைவுகள் என்றால் என்ன – கேட்பது சட்டப்பண்டிதர்கள், நீதிபதிகள் மற்றும் நீதிமன்றங்கள் – பார் நடன பெண்கள் என்ன விளக்கம் கொடுப்பார்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027330750.45/wet/CC-MAIN-20190825151521-20190825173521-00022.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://globaltamilnews.net/tag/%E0%AE%90%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%BF/", "date_download": "2019-08-25T15:55:27Z", "digest": "sha1:X2CMV67UOLQO6VFSWBEURFM6OL6QWXB5", "length": 14641, "nlines": 220, "source_domain": "globaltamilnews.net", "title": "ஐசிசி – GTN", "raw_content": "\nபிரதான செய்திகள் • விளையாட்டு\nஉலகக்கிண்ண கிரிக்கெட் தொடரில் மஞ்சள் ஜெர்சி அணிய இலங்கை அணிக்கு அனுமதி\nஉலகக்கிண்ண கிரிக்கெட் தொடர் முழுவதும் மஞ்சள் நிற ஜெர்சியை...\nபிரதான செய்திகள் • விளையாட்டு\nஐசிசி-யின் வருடாந்த தரவரிசை வெளியிடப்பட்டுள்ளது...\nபிரதான செய்திகள் • விளையாட்டு\nஇந்திய அணி மீது நடவடிக்கை எடுக்குமாறு ஐசிசியிடம் பாகிஸ்தான் வலியுறுத்தல்\nஅவுஸ்திரேலியாவுக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியின்...\nஉலகம் • பிரதான செய்திகள் • விளையாட்டு\nஉலகக் கிண்ணத் தொடரில் பாகிஸ்தான் கிரிக்கெட் அணிக்கு தடை விதிக்க முடியாது – ஐசிசி\nஎதிர்வரும் உலகக் கிண்ணத் தொடரில் பாகிஸ்தான் கிரிக்கெட்...\nபிரதான செய்திகள் • விளையாட்டு\nஉலக கிண்ணப் போட்டியை நடத்தும் வாய்ப்பை இந்தியாவிடமிருந்து பறிக்கும் எண்ணமில்லை – ஐசிசி\n2023-ம் ஆண்டு உலக கிண்ணப் போட்டியை நடத்தும் வாய்ப்பை...\nஇலங்கை • பிரதான செய்திகள் • விளையாட்டு\nஇலங்கைக்கு சர்வதேச கிரிக்கெட் பேரவை பொதுமன்னிப்பு\nஇலங்கைக்கு சர்வதேச கிரிக்கெட் பேரவை ((ஐசிசி)) 15 நாள்...\nபிரதான செய்திகள் • விளையாட்டு\nஐசிசி டெஸ்ட் தரவரிசையில்; இந்தியா முதலிடத்தில்\nஐசிசி வெளியிட்டுள்ள டெஸ்ட் அணிகளுக்கான தரவரிசையில்...\nபிரதான செய்திகள் • விளையாட்டு\nமேற்கிந்தியத் தீவுகள் அணிக்கு எதிரான இருபதுக்கு 20...\nபிரதான செய்திகள் • விளையாட்டு\nஜேம்ஸ் அன்டர்சனுக்கு தடைக்கான ஒரு புள்ளி வழங்கிய ஐசிசி கண்டனமும் தெரிவிப்பு\nகோபத்தில் பந்தை தூக்கி எறிந்த இங்கிலாந்து அணித்தலைவர்...\nபிரதான செய்திகள் • விளையாட்டு\nஹொங்கொங்கின் கிரிக்கெட் வீரர்கள் மூவருக்கு இடைக்காலத் தடை\nஹொங்கொங்கின் கிரிக்கெட் வீரர்களான இர்பான் அகமட், நதீம்...\nஇலங்கை • பிரதான செய்திகள் • விளையாட்டு\nஇலங்கை கிரிக்கெட்டில் இடம்பெற்ற மோசடி குறித்து ஐசிசி விசாரணை\nஇலங்கையில் கிரிக்கெட்டில் பாரதூர மோசடி இடம்பெற்றதாக...\nஇந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபை மீதான பாகிஸ்தானின் முறைப்பாட்டினை ஐசிசி விசாரிக்க ஆரம்பித்துள்ளது.\nபுரிந்துணர்வு ஒப்பந்தத்தை பிசிசிஐ- மதிக்காததால் 500 கோடி...\nபிரதான செய்திகள் • விளையாட்டு\nசந்திமால் – ஹத்துருசிங்க – குருசிங்க ஆகியோருக்கு தடை – அணித் தலைவராக சுரங்க லக்மால்\nதினேஷ் சந்திமால், சந்திக ஹத்துருசிங்க மற்றும் அசங்க...\nஉலகம் • பிரதான செய்திகள் • விளையாட்டு\n100 கோடிக்கும் அதிகமான ரசிகர்கள் கிரிக்கெட்டை விரும்புகின்றனர்\nஉலகம் முழுதும் கிரிக்கெட்டுக்கு எவ்வள��ு ஆதரவு இருக்கிறது...\nபிரதான செய்திகள் • விளையாட்டு\nஐசிசியின் ஒருநாள் கிரிக்கெட் தரவரிசையில் இங்கிலாந்து முதலிடம்\nஇன்று வெளியிடப்பட்ட சர்வதேச கிரிக்கெட்...\nஉலகம் • பிரதான செய்திகள் • விளையாட்டு\nடெஸ்ட் போட்டியின்போது நாணயச்சுழற்சியை கைவிடுவது குறித்து ஐசிசி ஆலோசனை\nடெஸ்ட் போட்டியின்போது நாணயச்சுழற்சி மேற்கொள்வதனை...\nஉலகம் • பிரதான செய்திகள் • விளையாட்டு\nரொன்ஸ்போர்ட் பீற்றனுக்கு சர்வதேச போட்டிகளில் பந்து வீச தடை :\nசர்வதேச போட்டிகளில்; பந்து வீசுவதற்கு மேற்கிந்திய தீவுகள்...\nஇந்தியா • பிரதான செய்திகள் • விளையாட்டு\nடெஸ்ட் தரவரிசையில் இந்திய அணி தொடர்ந்தும் முதலிடத்தில்\nஐசிசி டெஸ்ட் தரவரிசையில் இந்திய அணி தொடர்ந்தும்...\nஉலகம் • பிரதான செய்திகள் • விளையாட்டு\nஇந்திரா நூயி ஐசிசியின் முதல் தன்னாட்சி பெண் இயக்குனராக நியமனம்\nபெப்சி நிறுவனத்தின் தலைவரும் தலைமைச் செயல் அதிகாரியுமான...\nபிரதான செய்திகள் • விளையாட்டு\nவிராட் கோலிக்கு 25 சதவீதம் அபராதம்\nநடுவர் மீதான கோபத்தில் பந்தை தரையில் வேகமாக வீசியதற்காக...\nடெஸ்ட் சம்பியன்ஷிப் மற்றும் ஒருநாள் சர்வதேச போட்டி லீக் ஆகியவற்றுக்கு ஐசிசி ஒப்புதல் :\n9நாடுகள் பங்கேற்கும் டெஸ்ட் சம்பியன்ஷிப் மற்றும் ஒருநாள்...\nஐசிசி டெஸ்ட் தரவரிசையில் ஸ்டீவ் ஸ்மித் தொடர்ந்தும் முதலிடம்\nஐசிசி டெஸ்ட் தரவரிசையில் அவுஸ்திரேலிய அணித் தலைவர்...\nஎமது உறவுகள் வீதியில் அலைந்து திரிவதற்கு காரணம் கோத்தாபய August 25, 2019\nவழக்குகுளில் இருந்து விடுபட, இராஜதந்திர சலுகையை பெற கோத்தாபய முயற்சி… August 25, 2019\nTNAயின் பிரதிநிதிகள் குழு புதுடெல்லி செல்கிறது… August 25, 2019\nநல்லூர் கந்தசுவாமி கோவில் சந்தான கோபாலர் உற்சவம்…. August 25, 2019\nமன்னாரில் சிறப்பாக இடம் பெற்ற திருக்குறள் பெருவிழா August 25, 2019\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nLogeswaran on மானிப்பாயில் காவல்துறையினரின் துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் பலி\nLogeswaran on மென்வலு யுத்தம் – பி.மாணிக்கவாசகம்\nSuhood MIY. Mr. on இந்த ஆண்டில் பெண்களுக்கு எதிராக 550 பாலியல் வழக்குகள் பதிவு\nRev. Dr. K. Saravanapavan on இதுவோ நல்லிணக்கத்துக்கான வழி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027330750.45/wet/CC-MAIN-20190825151521-20190825173521-00022.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilchristiansongs.in/lyrics/paraloga-raajiya-vaasi-%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%B2%E0%AF%8B%E0%AE%95-%E0%AE%87%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AF%8D%E0%AE%9C%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%BF/", "date_download": "2019-08-25T15:50:00Z", "digest": "sha1:ADYCOHG6RZ7EQNBN4YHM4E2SAP6GE42X", "length": 7108, "nlines": 168, "source_domain": "tamilchristiansongs.in", "title": "Paraloga Raajiya Vaasi – பரலோக இராஜ்ஜிய வாசி Lyrics - Tamil & English Saral Navaroji", "raw_content": "\nபரன் இயேசுவின் மெய் விசுவாசி\nபுவி யாத்திரை செய் பரதேசி\nபரன் பாதம் நீ மிக நேசி\nஅந்நியரே பரதேசிகளே – பரலோகமே\nதிரும்பியே பாரோம் மறந்த தேசம்\nதீவிரம் செல்வோம் சுய தேசம்\nதுயப் பிதா ஒளி வீசும் தேசம்\nமேலாக பக்தரின் சொந்த தேசம் – பரலோகமே\nஜாதி ஜனங்களும் கூடிச் செல்வோம்\nசேனாதிபதி கர்த்தர் பின் செல்வோம் – பரலோகமே\nநல அஸ்திபார புது நகரம்\nஏறுகின்றோம் சீயோன் சிகரம் – பரலோகமே\nசாவு துக்கம் அங்கே இல்லையே\nபஞ்சம் பசி ஒன்றும் அங்கில்லையே – பரலோகமே\nவெண் வஸ்திரம் பவனி நடக்க\nவெண் குருத்தோலை கொடி பறக்க\nபேரிடி ஸ்தோத்திர தொனி முழங்க\nகர்த்தரைக் காண்போம் கண் ஜொலிக்க – பரலோகமே\nபொன் பொருள் வேண்டாம் இயேசு போதும்\nமண் ஆசை வேண்டாம் இயேசு போதும்\nபாவமே வேண்டாம் இயேசு போதும்\nலோகமே வேண்டாம் இயேசு போதும்\nஆத்தும இரட்சகர் இயேசு போதும் – பரலோகமே\nநல மனச் சாட்சி நாடிடுவேன்\nஅந்த தினம் என்று கண்டிடுவேன் – பரலோகமே\nSanthosha Vinnoliye – சந்தோஷ விண்ணொளியே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027330750.45/wet/CC-MAIN-20190825151521-20190825173521-00022.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "https://www.akavai.com/2015/01/spoken-english-training-throug-tamil.html", "date_download": "2019-08-25T15:32:16Z", "digest": "sha1:JPAWW7P5VIVCCSOS6PB2Y36UL3JP627G", "length": 6861, "nlines": 73, "source_domain": "www.akavai.com", "title": "Web Designing Tutorials In Tamil: எளிய முறையில் ஆங்கிலம் கற்றுக்கொள்வது எப்படி?", "raw_content": "\nஇந்த பதிவை உங்கள் நண்பர்களுடனும் பகிர்ந்துகொள்ளுங்கள் வாசகர்களே...\nஎளிய முறையில் ஆங்கிலம் கற்றுக்கொள்வது எப்படி\nஆங்கிலம் என்பது எந்த அளவுக்கு முக்கியம் என்பது நம் அனைவருக்கும் தெரியும். தற்போதைய நிலையில் ஆங்கிலம் தெரிந்தால் போதும் உலகம் முழுவதும் எங்கு சென்றாலும் பிழைத்துக்கொள்ளலாம். உலகம் முழுவதை விடுங்கள் இங்கேயே வேலைக்கு போனால் ஆங்கிலம், பள்ளிக்கு போனால் ஆங்கிலம், கல்லூரிக்கு போனால் ஆங்கிலம் மற்றும் இதுபோன்று எங்கு சென்றாலும் ஆங்கிலம் அறிந்திருக்க வேண்டிய அவசியமாகிறது.\nஇப்போ நாம் ஒரு பிசினஸ் பண்ணிட்டு இருக்கோம்னு வைங்க, வெளிமாநிலத்துல மற்றும் வெளிநாட்டுல இருந்து வரும் வாடிக்கையாளர்களிடம் பேசி தொழிலை விரிவுபடுத்தவும் ஆங்கிலம் மட்டுமே ஒரு இணைப்புபாலமாக அமையும் என்பதில் எந்தவித மாற்றுக்கருத்துமில்லை. மேலும் புதிய தொழில் உத்திகளை அறிதுகொள்ளவும் ஆங்கிலம் நிச்சயம் உங்களுக்கு உதவும்.\nஇந்த அளவுக்கு இன்றியமையாததாக மாறிவிட்ட ஆங்கிலத்தை நாம் கண்டிப்பாக கற்றுக்கொள்ளவேண்டியதும் இன்றியமையாததாகிவிட்டது. இதில் கொடுமை என்னவென்றால் தமிழ் வழியில் ஆங்கிலம் கற்றுக்கொடுக்கும் வீட்டா போன்ற நிறுவனங்கள் சென்னை, கோவை, மதுரை போன்ற பெருநகரங்களில் மட்டுமே கிளைகளை திறந்துள்ளன. அனைவராலும் தினமும் இரண்டு மணிநேரம் மூன்று மணிநேரம் பயணம்செய்து ஆங்கிலம் கற்றுக்கொள்வது என்பது முடியாத காரியம். ஏனென்றால் நம்மில் பலருக்கு தினமும் வேலை அல்லது படிப்பு நேரம் இரண்டு மணிநேரம் மூன்று மணிநேரம்தான் மிச்சமே இருக்கும்.\nநீங்களும் வீட்டில் இருந்தபடியே கீழே உள்ள வீடியோக்களை தினமும் பார்த்து எந்த சிரமுமின்றி ஆங்கிலம் கற்றுக்கொள்ளலாம். ஓரிரு மாதங்களில் நீங்களும் ஆங்கிலத்தில் பின்னி எடுக்கலாம்....\nஇந்த பயிற்சிகள் கண்டிப்பாக உங்களது நண்பர்கள் அனைவருக்கும்கூட தேவைப்படலாம். அவர்களுடனும் இதனை பகிர்ந்துகொள்ளுங்கள்.\nஉங்களால் முடிந்த அளவுக்கு இந்த தகவலினை FaceBook, Google+ மற்றும் Twitter போன்ற சமூக வலைத்தளங்கள் மூலமகவும் ஈமெயில் மூலமாகவும் உங்களின் நண்பர்களுடன் பகிர்ந்துகொள்ளுங்கள்.\nஎனது புதிய பதிவுகளை இமெயிலில் பெற...\nடிரேடிங் செய்வதற்கு VPS மிகக்குறைந்த விலையில்\nஎளிய முறையில் ஆங்கிலம் கற்றுக்கொள்வது எப்படி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027330750.45/wet/CC-MAIN-20190825151521-20190825173521-00022.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.gadgetstamilan.com/tag/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%8B-%E0%AE%B5%E0%AE%BF15-%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%8B/", "date_download": "2019-08-25T16:27:04Z", "digest": "sha1:XSYZRENXHNGXYMZ74MWWB4WJS3DA4DAX", "length": 4873, "nlines": 88, "source_domain": "www.gadgetstamilan.com", "title": "விவோ வி15 ப்ரோ - Gadgets Tamilan", "raw_content": "\nHome Tag விவோ வி15 ப்ரோ\nகுறிச்சொல்: விவோ வி15 ப்ரோ\nVivo V15 Pro: இன்று முதல் விவோ வி15 ப்ரோ விற்பனை தொடங்குகின்றது\nபாப் அப் செல்ஃபி கேமரா பெற்ற விவோ வி15 ப்ரோ (Vivo V15 Pro) 28,990 ரூபாய்க்கு விற்பனை இன்று முதல் தொடங்கப்பட்டுள்ளது. வி15 ப்ரோவின் விற்பனை ...\nVivo V15 Pro : விவோ வி15 ப்ரோ ஸ்மார்ட்போன் விற்பனைக்கு வந்தது\nஉலகின் முதலாவது 32 எம்பி பாப் அப் செல்பி கேமர பெற்ற விவோ நிறுவனத்தின் வி15 ப்ரோ ஸ்மார்ட்போன் இந்தியாவில் ரூ.28,990 தொடக்க விலையில் விற்பனைக்கு தொடங்கப்பட்டுள்ளது. ...\nRBI : உங்கள் பணத்தை திருடும் ஆப் எச்சரிக்கையாக இருங்கள்\nகால் மற்றும் டேட்டா கட்டணம் உயரும் : ஜிஎஸ்டி எதிரொலி\nநாசாவின் அப்பல்லோ 11 விண்வெளிப் பயணம் பற்றிய சுவாரஸ்யங்கள்.\nOppo K3: ஒப்போ K3 ஸ்மார்ட்போன் விற்பனைக்கு அறிமுகப்படுத்தப்பட்டது\nரூபாய் 2000 விலையில் ஏர்டெல் வெளியிடும் ஸ்மார்ட்போன் விபரம்\n60 லட்சம் ஜியோ போன் முன்பதிவு, செப் 21 முதல் டெலிவரி\nரூ.999 விலையில் ஜியோஃபை வாங்கலாமா – செப்டம்பர் 30 வரை மட்டுமே\nவிரைவில்., ஏர்டெல் எக்ஸ்ஸ்ட்ரீம் ஸ்மார்ட் பாக்ஸ் மற்றும் எக்ஸ்ஸ்ட்ரீம் ஸ்மார்ட் ஸ்டிக்\nடிரிப்ள் கேமரா, ஆண்ட்ராய்டு ஓன் பெற்ற சியோமி Mi A3 மொபைல் விற்பனைக்கு அறிமுகமானது\nஇலவச எல்இடி ஹெச்டி டிவி மற்றும் செட்டாப் பாக்ஸ் வழங்க ஏர்டெல் திட்டம்\nரூ.9,999க்கு ரியல்மி 5, ரியல்மி 5 ப்ரோ விற்பனைக்கு அறிமுகமானது\nவிரைவில்., ஏர்டெல் எக்ஸ்ஸ்ட்ரீம் ஸ்மார்ட் பாக்ஸ் மற்றும் எக்ஸ்ஸ்ட்ரீம் ஸ்மார்ட் ஸ்டிக்\nடிரிப்ள் கேமரா, ஆண்ட்ராய்டு ஓன் பெற்ற சியோமி Mi A3 மொபைல் விற்பனைக்கு அறிமுகமானது\nஇலவச எல்இடி ஹெச்டி டிவி மற்றும் செட்டாப் பாக்ஸ் வழங்க ஏர்டெல் திட்டம்\nரூ.9,999க்கு ரியல்மி 5, ரியல்மி 5 ப்ரோ விற்பனைக்கு அறிமுகமானது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027330750.45/wet/CC-MAIN-20190825151521-20190825173521-00022.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.gadgetstamilan.com/tag/huawei/page/2/", "date_download": "2019-08-25T15:57:36Z", "digest": "sha1:KIDDUJAEQBEOEJFE4NDYBKUBW4OBHJXT", "length": 7675, "nlines": 117, "source_domain": "www.gadgetstamilan.com", "title": "Huawei - Gadgets Tamilan", "raw_content": "\nகூகுள் மற்றும் ஆண்ட்ராய்டு ஆதரவை இழந்த சீனாவின் ஹுவாவே (updated)\nஹுவாவே நிறுவனம், இனி ஆண்ட்ராய்டு இயங்குதளம் மற்றும் கூகுள் நிறுவன சேவைகளை பயன்படுத்துவதில் சிக்கல் எழுந்துள்ளது. அமெரிக்காவில் அதிபர் டொனால்டு டிரம்ப் பிறப்பித்த தொழில்நுட்ப உத்தரவு தொடர்பான ...\nஆப்பிள் ஐபோன் 5ஜி மாடலுக்கு சிப்செட் வழங்க ஹ���வாய் ஆர்வம்\nஆப்பிள் ஐபோன் 5ஜி மாடல்களுக்கு ஹூவாய் நிறுவனம் Balong 5G மோடத்தை விற்பனை செய்ய ஆர்வம் தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சாம்சங் மற்றும் ஹூவாய், சியோமி போன்ற ...\nHuawei P30 lite: ஹூவாய் பி30 லைட் சிறப்புகள் மற்றும் விலை விபரம்\nஇந்திய ஸ்மார்ட்போன் சந்தையில் ஹூவாய் நிறுவனத்தின் புதிய பி30 வரிசையில் , ஹூவாய் பி30 லைட் ஸ்மார்ட்போன் மாடல் ரூ.19,990 என தொடக்க விலையில் விற்பனைக்கு அறிமுகம் ...\n20 நாட்களில் 5ஜி சேவையை இந்தியாவில் வழங்க இயலும் – ஹூவாய் அதிரடி\nஅடுத்த தலைமுறை டெலிகாம் சேவையாக விளங்க உள்ள 5ஜி சேவையை , இந்தியாவில் வழங்குவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்நிலையில் ஹூவாய், எங்களால் 20 நாட்களில் இந்திய சந்தையில் ...\nHuawei P30 lite: ஹூவாய் பி30 லைட் ஸ்மார்ட்போன் விற்பனைக்கு அறிமுகம்\nமூன்று கேமரா செட்டப் பெற்ற ஹூவாய் பி30 லைட் (Huawei P30 lite) ஸ்மார்ட்போன் மாடல் பிலீப்பைன்ஸ் நாட்டில் விற்பனைக்கு வெளியிடப்பட்டுள்ளது. 32 எம்பி செல்பி கேமரா ...\nஆண்டிராய்டிற்கு எதிராக ஹூவாய் ஓஎஸ் வருகை\nஹூவாய் நிறுவனம் ஸ்மார்ட்போன்களுக்கு என சொந்த ஓஎஸ் தளத்தை உருவாக்க திட்டமிட்டுள்ளது. இந்த ஓஎஸ் ஆண்ட்ராய்டு இயங்குதளத்துக்கு மாற்றாக விளங்க்கூடும் என கருதப்படுகின்றது. அமெரிக்காவில் ஹூவாய் நிறுவனத்தின் ...\nRBI : உங்கள் பணத்தை திருடும் ஆப் எச்சரிக்கையாக இருங்கள்\nகால் மற்றும் டேட்டா கட்டணம் உயரும் : ஜிஎஸ்டி எதிரொலி\nநாசாவின் அப்பல்லோ 11 விண்வெளிப் பயணம் பற்றிய சுவாரஸ்யங்கள்.\nOppo K3: ஒப்போ K3 ஸ்மார்ட்போன் விற்பனைக்கு அறிமுகப்படுத்தப்பட்டது\nரூபாய் 2000 விலையில் ஏர்டெல் வெளியிடும் ஸ்மார்ட்போன் விபரம்\n60 லட்சம் ஜியோ போன் முன்பதிவு, செப் 21 முதல் டெலிவரி\nரூ.999 விலையில் ஜியோஃபை வாங்கலாமா – செப்டம்பர் 30 வரை மட்டுமே\nவிரைவில்., ஏர்டெல் எக்ஸ்ஸ்ட்ரீம் ஸ்மார்ட் பாக்ஸ் மற்றும் எக்ஸ்ஸ்ட்ரீம் ஸ்மார்ட் ஸ்டிக்\nடிரிப்ள் கேமரா, ஆண்ட்ராய்டு ஓன் பெற்ற சியோமி Mi A3 மொபைல் விற்பனைக்கு அறிமுகமானது\nஇலவச எல்இடி ஹெச்டி டிவி மற்றும் செட்டாப் பாக்ஸ் வழங்க ஏர்டெல் திட்டம்\nரூ.9,999க்கு ரியல்மி 5, ரியல்மி 5 ப்ரோ விற்பனைக்கு அறிமுகமானது\nவிரைவில்., ஏர்டெல் எக்ஸ்ஸ்ட்ரீம் ஸ்மார்ட் பாக்ஸ் மற்றும் எக்ஸ்ஸ்ட்ரீம் ஸ்மார்ட் ஸ்டிக்\nடிரிப்ள் கேமரா, ஆண்ட்ராய்டு ஓன் பெற்ற ���ியோமி Mi A3 மொபைல் விற்பனைக்கு அறிமுகமானது\nஇலவச எல்இடி ஹெச்டி டிவி மற்றும் செட்டாப் பாக்ஸ் வழங்க ஏர்டெல் திட்டம்\nரூ.9,999க்கு ரியல்மி 5, ரியல்மி 5 ப்ரோ விற்பனைக்கு அறிமுகமானது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027330750.45/wet/CC-MAIN-20190825151521-20190825173521-00022.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilpc.online/2016/06/blog-post_27.html", "date_download": "2019-08-25T16:20:08Z", "digest": "sha1:QL4L75ZWKFTUHKFQCUCIGORIY2PMTZKI", "length": 15264, "nlines": 135, "source_domain": "www.tamilpc.online", "title": "கூகுள் மறைக்கும் உலகின் ரகசிய இடங்கள் ! | தமிழ் கணினி", "raw_content": "\nகூகுள் மறைக்கும் உலகின் ரகசிய இடங்கள் \nஎல்லாமே எல்லாருக்கும் கிடைச்சிடாது, எல்லாமே எல்லாருக்கும் கிடைச்சிட்டா, நல்லாவும் இருக்காது. இதை தான் இப்போ கூகுள் செய்திட்டு இருக்கு.\nஆமாம் அவங்க கிட்ட இருக்கும் தரவுகளை மறைத்து பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தி வருகின்றது. அந்த வகையில் கூகுள் மறைக்கும் உலகின் சில ரகசிய இடங்களின் தொகுப்பு தான் இது.\nதெற்கு கரோலினா மறைக்கப்பட்ட இடம் 01:\nகீயோவ் அணை, தெற்கு கரோலினா\nகீயோவ் அணை, தெற்கு கரோலினா\nமனிதர்களால் கட்டமைத்த அணை கூகுளில் இருந்து மறைக்கப்பட்டுள்ளது. இந்த அணையின் உதவியோடு ஒகோனீ என்ற அணு நிலையம் இயங்க உதவி வருகின்றது. இதன் பாதிப்பு எந்தளவு இருந்தால் இவ்விடம் பொதுவாக மறைக்கப்படும்.\nநெதர்லாந்து மறைக்கப்பட்ட இடம் 02 :\nவோல்கெல் விமான தளம், நெதர்லாந்து\nவோல்கெல் விமான தளம், நெதர்லாந்து\nமிகவும் ரகசியமாக பாதுகாக்கப்படும் இந்த விமான தளத்தில் அமெரிக்கா தயாரித்த சுமார் 22 அணு வெடி குண்டுகள் பதுக்கி வைக்கப்பட்டுள்ளது.\nஇதோடு பி61 வெப்பாற்றல் வெடி குண்டுகள் மற்றும் ஹிரோஷிமா மற்றும் நாகசாக்கியில் வீசப்பட்டதை விட நான்கு மடங்கு சக்தி வாய்ந்த அதிபயங்கரமான வெடி குண்டுகள் இங்கு மறைத்து வைக்கப்பட்டுள்ளது.\nஇத்தகவல்கள் விக்கிலீக்ஸ் வெளியிட்ட தகவல்களில் இருந்து உறுதி செய்யப்பட்டது.\nநுனாவட் மறைக்கப்பட்ட இடம் 03 :\nகனடாவின் வடக்கு பகுதியில் அமைந்திருக்கும் இந்த ஏரியின் சுற்று வட்டார பகுதிகளில் விசித்திர நடவடிக்கைகள் அரங்கேறுவதாக கூறப்படுகின்றன. இதனை நிரூபிக்கும் வகையில் இப்பகுதி கூகுளில் இருந்து மறைக்கப்பட்டுள்ளது.\nஅமெரிக்கா மறைக்கப்பட்ட இடம் 04 : கேஸ்கேடு, அமெரிக்கா\nஇப்பகுதியானது வாஷிங்டன் மற்றும் ஆரிகான் பகுதிகளின் எல்லையில் அமைந்துள்ளதாகவும், இங்கு அமெரிக்���ாவின் மிகவும் சர்ச்சைக்குரிய ஹார்ப் அதாவது ஹை ஃப்ரீக்வன்ஸி ஆக்டிவ் ஆரோரல் ரிசர்ச் ப்ரோகிராம் நடைபெற்று வருவதாக கூறப்படுகின்றது.\nரஷ்யா மறைக்கப்பட்ட இடம் 05 : ரஷ்யாவின் மர்ம பகுதி\nரஷ்யாவில் இப்படி ஒரு இடம் இருப்பதே பலருக்கும் தெரியாது. இப்பகுதியானது சைபேரியாவின் துந்த்ராவின் அருகில் அமைந்துள்ளது. 1986 ஆம் ஆண்டு ரஷ்யாவில் பல்வேறு மூடப்பட்ட நகரங்கள் இருக்கின்ற, இங்கு பலர் வாழ்ந்து வருகின்றனர்.\nஇப்பகுதிகளுக்கு மர்மமான முறையில் எண் அடிப்படையில் பெயர் சூட்டப்பட்டுள்ளது போன்ற தகவல்கள் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டன.\nஹங்கேரி மறைக்கப்பட்ட இடம் 06 : ஹங்கேரி எண்ணெய் நிறுவனம்\nஹங்கேரி எண்ணெய் நிறுவனம் கூகுளில் இருந்து இந்த நிறுவன கட்டிடங்கள் முழுமையாக மறைக்கப்பட்ட போதும், இதனினை மற்ற மேப்களை பயன்படுத்தும் போது தெளிவாக காண முடியும் என்பதும் குறிப்பிடத்தக்கது.\nநெதர்லாந்து மறைக்கப்பட்ட இடம் 07 :\nஹியுஸ் டென் போஷ் பேலஸ், நெதர்லாந்து\nஹியுஸ் டென் போஷ் பேலஸ், நெதர்லாந்து இந்த அரண்மனையை சுற்றி இருக்கும் பகுதிகள் மிகவும் தெளிவாக காணப்படுகின்றது, ஆனால் இதன் கட்டிடம் மட்டும் கூகுளில் மழுங்கடிக்கப்பட்டுள்ளது.\nகோலோனல் சான்டர்ஸ் மறைக்கப்பட்ட இடம் 08 :\nகென்டக்கி வகை வறுத்த கோழி வகைகளை கண்டறிந்தவர் என்ற பெருமையை கொண்டவராக அறியப்படுகின்றார், ஆனால் இவர் குறித்த தகவல்கள் பாதுகாப்பு காரணங்களுக்காக மழுங்கடிக்கப்பட்டுள்ளது.\nகூகுள் மேப்ஸ் சென்று கேஎஃப்சி உணவகத்தை தேடும் போது கோலோனல் முகம் மங்கலான படி இருப்பதை காண முடியும்.\nஈராக் மறைக்கப்பட்ட இடம் 09 : பேபிலான், ஈராக்\nபேபிலான், ஈராக் கூகுள் மங்கலாக காணப்படும் இந்த பழைமை வாய்ந்த நகரம் ஆகும். இப்பகுதியினை சதாம் ஹூசைன் பல கோடி செலவில் கட்டமைப்பு பணிகளை மேற்கொண்டார் என்றும் கூறப்படுகின்றது.\nஅலெக்ஸி மில்லர் மறைக்கப்பட்ட இடம் 10 : அலெக்ஸி மில்லர்\nஅலெக்ஸி மில்லர் ரஷ்யாவை சேர்ந்த நிறுவனம் ஒன்றின் சிஇஒ’வான மில்லர் தனது இல்லம் கூகுளில் இருந்து மழுங்கடிக்கப்பட்டுள்ளது.\nகணினி பாகங்கள் மற்றும் படங்கள்\nபாகங்கள் பற்றி அறிந்துக்கொள்வதற்கு முன்பு… முந்தைய பாடத்தை மறுபடி வாசித்துவிட்டு தொடரவும்… கணினி என்றால் என்ன\nகணினி வன்பொருளை பற்றி சிடி யுடன��� வெளிவந்த முதல் தமிழ் தொழில்நுட்ப புத்தகம் . 2004 ஆம் ஆண்டு வெளியிடப்பட்டு இரண்டு பதிப்புகளில் இரண்டாயிரம்...\nBlue Screen Error - சரி செய்ய முயலுங்கள் – பகுதி ஒன்று\nவணக்கம் நண்பர்களே . விண்டோஸ் பயனாளர்கள் பெரும்பாலானோருக்கு தலைவலி கொடுக்கும் ஒரு விஷயம் “புளூ ஸ்கிரீன் ஆப் டெத் ” – ‘மரித்த நீலத்திர...\nமுதல் வகுப்பு ஆரம்பித்தாகிவிட்டது. நிறைய மாணவர்கள் எல்லோருக்கும் வணக்கம் சொல்லி, எல்லோரைப்பற்றிய சுய அறிமுகமும் முடிந்தது. இங்கே மிக ம...\nATM ல் திருடனிடம் சிக்கிக் கொண்டீர்களா \nபணத்துக்கு ரொம்ப அவசரம் ,இரவு பதினொரு மணி ஆகிடுச்சி ,உங்க ATM இருக்கிறது ஆள் நடமாட்டமில்லாத இடத்தில். எத்தனை பேர் சொல்லியும் கேட்காம...\nAmazon Quiz Q&A Android Apk Cracked Dr.அப்துல் கலாம் DRIVERS E-Books Face Book Full Version Android APK GBWhatsapp LYF MOBILE MOBILE PASSWORD UNLOCK Offers அலசல்கள் அறிவியல் ஆயிரம் ஆண்ட்ராய்டு இண்டர்நெட் இன்று ஒரு தகவல் உடல்நலம் எம் எஸ் ஆபிஸ் கம்ப்யூட்டர் டிப்ஸ் கூகுள் தமிழ் சாப்ட்வேர்கள் தொழில் நுட்பம் பிளாக்கர் பிற பதிவுகள் புள்ளி விவரம் போட்டோசாப் மருத்துவம் மென்பொருள் மொபைல் யு எஸ் பி லேப்டாப் வரலாறு விண்டோஸ் 7 விண்டோஸ் எக்ஸ்பி வைரஸ் ஜீ மெயில் ஹார்ட்வேர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027330750.45/wet/CC-MAIN-20190825151521-20190825173521-00022.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilserialtoday.net/category/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D/%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%A8%E0%AF%81%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2019-08-25T17:10:03Z", "digest": "sha1:AYHE4KCGSLH4CALVVGHR32CFOF6HQ3UR", "length": 4885, "nlines": 81, "source_domain": "www.tamilserialtoday.net", "title": "தொழில்நுட்பம் | Tamil Serial Today", "raw_content": "\nSelect PageHome Sun Tv Vijay Tv Polimer Tv Raj Tv Zee Tamil TV Colors Tamil TV Tv Shows தமிழ் சினிமா தமிழ் சமையல் மருத்துவம் அழகுக் குறிப்புகள் சுகாதார குறிப்புகள் தொழில்நுட்பம் கதைகள் குழந்தைகள் குழந்தை நலம் பாடல்கள் Funny Contact Us Privacy Policy\nGoogle +ல் Photo மீது தமிழில் எழுதும் வசதி\nபுகைப்படங்களை ஐகான்களாக மாற்ற இணைய தளம்\nBSNL நிறுவனத்தின் குறைந்த விலை Tablet\nபுகைப்படத்துடன் கூடிய அழகான Google Chrome தீமை உருவாக்க\nMozilla Firefox 11ன் Portable பதிப்பை தரவிறக்கம் செய்ய\nUSB-ல் குரல் கடவுச் சொற்கள்\nஒரேநேரத்தி​ல் பல புகைப்படங்களை மாற்றுவதற்கு மென்பொருள்\nGMail-ல் Icon-களை Text ஆக மாற்றுவது எப்படி\nஉங்கள் கணினியின் விவரங்களை அறிய ஒரு வழிமுறை\nவைரஸ் தாக்கிய Pen drive ல் இருந்து பைல்களை மீட்டெடுக்க\niPad-க்கு பயன்படும் வன்பொருட்கள் (Hardware)\nகணையம் Cancer-ஐ கண்டுபிடிக்கும் Paper Sensor\nஇழந்த சந்தையைப் பிடிக்க��ம் LG Mobile\nபுதிய தொழில்நுட்ப அறிமுகம் : NFC Tec Tiles from Samsung\nகூகளின் அடி மடியில் கை வைக்கும் அமேசான்\nகூகுள் குரோமின் சார்ட்கட் கீ தொகுப்பு\nகூகுள் குரோமில் downloaded historyஐ தானாக நீக்குவதற்​கு\nஆல் இன் ஆல் அழகு கனினிகளை Lenovo அறிமுகம் செய்கிறது.\nFacebook Timelineல் புதிய மாற்றங்கள் வரப் போகின்றன\nஅசத்தல் வசதிகளுடன் அறிமுகமாகிய Galaxy S6 Edge plus\nசிறந்த கைபேசியை சோனி இன்று அறிமுகம் செய்துள்ளது Xperia – Z\nஇணையம் உங்களின் மூளையை என்ன செய்கிறது\nமலர்களைக் கக்கும் எரிமலை: சோனியின் விளம்பர யுக்தி.\nFREENAS சர்வர் உருவாக்குவது எப்படி\nSkype மூலமாக இந்தியாவிற்குள் இருந்து கைபேசிகளுக்கு அழைக்க முடியாது\nபுதிய iphone 6 ன் அச்சு கைபேசியை 60 லட்ச ரூபாய்க்கு ebay தளத்தில் விற்பனை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027330750.45/wet/CC-MAIN-20190825151521-20190825173521-00022.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://selliyal.com/archives/185555", "date_download": "2019-08-25T16:17:00Z", "digest": "sha1:RAFR6EX4RT63K4LBQVYMGTCP7K776BOR", "length": 7680, "nlines": 97, "source_domain": "selliyal.com", "title": "ஈரான் பதற்றம்: சவுதிக்கு பில்லியன் கணக்கில் ஆயுதங்களை வழங்கும் அமெரிக்கா! | Selliyal - செல்லியல்", "raw_content": "\nHome உலகம் ஈரான் பதற்றம்: சவுதிக்கு பில்லியன் கணக்கில் ஆயுதங்களை வழங்கும் அமெரிக்கா\nஈரான் பதற்றம்: சவுதிக்கு பில்லியன் கணக்கில் ஆயுதங்களை வழங்கும் அமெரிக்கா\nதெஹ்ரான்: ஈரான் பதற்றம் காரணமாக 8 பில்லியன் டாலர்கள் மதிப்பிலான ஆயுதங்களை சவுதிக்கு விற்க அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் அனுமதி தந்துள்ளதாகக் கூறப்படுகிறது. இவ்வாறாக ஆயுதங்களை விற்க அமெரிக்க காங்கிரஸின் அனுமதியை பெற வேண்டும்.\nஆனால், ஈரான் விவகாரத்தை சுட்டிக் காட்டி அனுமதி வாங்கப்படாமல் ஆயுதங்கள் விற்கப்படுவதாகக் கூறப்படுகிறது. நேரடியாக டிரம்பே இதற்கான அனுமதியை வழங்கி உள்ளார். இதற்கு சில ஜனநாயகவாதிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்கள்.\nஅது போல, 1500 படை வீரர்களை மத்திய கிழக்கிற்கு அனுப்ப இருப்பதாகவும் பாதுகாப்பு செயலாளர் கூறி உள்ளார். மேலும் அவர் போர் விமானங்கள், ஹெலிகாப்டர்கள் மற்றும் பிற பாதுகாப்பு ஆயுதங்கள் அனுப்பப்படும் எனவும் கூறி உள்ளார்.\nஆனால், இவை குறைந்த அளவிலான படைகளே என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் கூறி உள்ளார்.\nஎண்ணெய் கப்பலை தாக்கியதாக அமெரிக்கா உயரதிகாரிகள் நேரடியாக ஈரானை குற்றஞ்சாட்டி வருவது குறிப்பிடத்தக்கது. மர்மமான குண்டுகள் வெடித்ததில் ஓமன் வளைகுடாவில் எண்ணெய் கப்பல்கள் சேதமாகின.\nPrevious articleபெட்ரோனாசின் ‘ரெண்டாங் சொராயா’ நோன்புப் பெருநாள் குறும்படம்\nNext article“கிட் சியாங்கின் முடிவு சரியானது, இனப் பதற்றத்தை தூண்ட முற்படுவார்கள்\n250 பில்லியன் டாலர் சீனப் பொருட்களுக்கு அமெரிக்கா கூடுதல் வரிகளை விதிக்கிறது\nஇந்தியா-பாகிஸ்தான் இடையே சுமூகமான பேச்சுக்கு டிரம்ப் தலையீடு\nகாஷ்மீர் பதற்றம் தொடர்பாக டிரம்ப்பும், மோடியும் உரையாடல்\n“அமேசான் மழைக்காடுகள் தீயில் கருகுவது, மனித இனத்தின் அழிவுக்கு சமம்”- பிரேசில் விண்வெளி ஆராய்ச்சி மையம்\n“வளைகுடா நாடுகளில் வாழும் இந்துக்களுக்கு எதிராக தாக்குதல் நடத்துங்கள்\nதைவான், மற்ற நாடுகளுக்கு குடியேறும் ஹாங்காங் வாசிகள்\nகாஷ்மீர் பதற்றம் தொடர்பாக டிரம்ப்பும், மோடியும் உரையாடல்\nஇந்தியா-பாகிஸ்தான் இடையே சுமூகமான பேச்சுக்கு டிரம்ப் தலையீடு\nகாஷ்மீருக்குள் அனுமதியில்லை – விமான நிலையத்திலேயே திருப்பி அனுப்பப்பட்ட ராகுல் காந்தி\nபி.வி.சிந்து : உலகப் பூப்பந்து போட்டியில் தங்கம் வென்ற முதல் இந்தியர்\n“ஜாகிர் நாயக் விவகாரத்தில் மக்களை ஏமாற்றுவதை சைட் சாதிக் நிறுத்த வேண்டும்” – இராமசாமி சாடல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027330750.45/wet/CC-MAIN-20190825151521-20190825173521-00023.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.publictv.in/2018/05/31/divakaran-launch-new-political-outfit/", "date_download": "2019-08-25T15:48:18Z", "digest": "sha1:4HAE4JEIWGSRC4QO6DLF6ZJ63OII3EDZ", "length": 5462, "nlines": 98, "source_domain": "tamil.publictv.in", "title": "திவாகரன் புதிய கட்சி! ஜூன்10ல் அறிவிப்பு!! | PUBLIC TV - TAMIL", "raw_content": "\nHome Tamilnadu திவாகரன் புதிய கட்சி\nமன்னார்குடி: சசிகலாவின் சகோதரர் திவாகரன் புதிய கட்சி தொடங்கவுள்ளார்.\nஜூன்10ம் தேதி அவர் இதுகுறித்து முறையான அறிவிப்பு செய்வார் என்று டெ3ரிகிறது. திவாகரன் தனது சொந்த காரணங்களுக்காக ஆளும் அதிமுகவுடன் நெருக்கம் காட்டுகிறார்.\nதன்னுடைய ஆலோசனைகளை கேட்பதில்லை என்று சசிகலாவுக்கு தெரியவந்தது.\nதிவாகரனுடன் தனக்கு எவ்வித தொடர்பும் இல்லை என்றும், தனது பெயர், படத்தை திவாகரன் பயன்படுத்த கூடாது என்று வக்கீல் நோட்டீஸ் அனுப்பினார் சசிகலா.\nஇதனை தொடர்ந்து தனது ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடத்தினார் திவாகரன்.\nஅவர்கள் தனி அமைப்பு, தனிக்கொடி தொடங்கவுள்ளனர்.\nஅமைப்பில் அம்மா அல்லது ஜெயலலிதா என்ற பெயர் இருக்கும் என்றும்., அதிமுக கொடியைப்போன்று 3நிறங்களை கொண்ட கொடியாக திவாகரனின் கட்சி கொடி இருக்கும் என்றும் கூறப்படுகிறது.\nPrevious articleகாதல் கணவர் கொலை\nNext articleபாதுகாப்பு துறையில் ஊழல் மத்தியஅரசு மீது திடுக் புகார்\nஸ்ரீரங்கம் கோவிலில் மு.க.ஸ்டாலினுக்கு பூரணகும்ப மரியாதை\n இந்திய தேர்தல் ஆணையம் அங்கீகாரம்\nபால் பாத்திரத்தில் சிக்கியது திருட்டுப் பூனை\nரிலையன்ஸ் நிறுவனத்தில் 48,600 பேர் வெளியேற்றம்\nரயில் கட்டணத்தில் புதிய சலுகை\nரஜினி மீது சிலம்பரசன் கொலைமிரட்டல் புகார்\nரஜினி, கமலுக்கு அரசியல் அறிவு இல்லை\n தடுப்பூசி போட்ட குழந்தை இறப்பு\nமணமேடை ஏறவேண்டியவர் மனம் மாறி தற்கொலை\n அமைச்சர் ஆதரவாளர்கள் போலீசில் புகார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027330750.45/wet/CC-MAIN-20190825151521-20190825173521-00023.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.videochat.world/%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%87%E0%AE%B2%E0%AE%B5%E0%AE%9A%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%95", "date_download": "2019-08-25T16:12:36Z", "digest": "sha1:S25XM24OKY2O7OTIJCLC3N2DFOQYBWM6", "length": 3574, "nlines": 15, "source_domain": "ta.videochat.world", "title": "மக்கள் சந்திக்க இலவசமாக வீடியோ டேட்டிங்", "raw_content": "மக்கள் சந்திக்க இலவசமாக வீடியோ டேட்டிங்\n«வீடியோ டேட்டிங்» நீங்கள் அரட்டை அடிக்க முடியும் இலவசமாக, புதிய மக்கள் சந்திக்க, இலவச, பார்க்க தங்கள் புகைப்படங்கள் மற்றும் சரிபார்க்க தங்கள் சுயவிவரங்கள், அவர்களை அனுப்ப செய்திகளை, வேடிக்கை அனிமேஷன் செய்திகளை, அல்லது அரட்டை வீடியோ அரட்டை, எப்போது வேண்டுமானாலும் எங்கு வேண்டுமானாலும், இணைய மற்றும் மொபைல் போன்கள்.\nகாதல் மற்றும் நண்பர்கள், ஆண்கள் மற்றும் காதல் மற்றும் நண்பர்கள் கொண்டு பெண்கள் மீது «வீடியோ டேட்டிங்».\nஎல்லாம் «வீடியோ டேட்டிங்» இலவச, வேடிக்கை மற்றும் பயன்படுத்த எளிதானது\nஇலவச அரட்டை, சந்திக்க, மக்கள், நண்பர்கள் செய்ய, காதல் மன்னன், இலவச, இலவச டேட்டிங், சந்திப்புக்களில் அல்லது அரட்டை இலவச பெல்லோ அங்கு ஒரு பட்டியல் கிடைக்கும் நாடுகளில் எங்கே நீங்கள் முடியும் வரை கையெழுத்திட «வீடியோ டேட்டிங்» மற்றும் மக்கள் சந்திக்க இலவச மற்றும் இலவச அரட்டை.\nபிறகு நீங்கள் அதை கண்டுபிடிக்க முடியும் விரிவான பட்டியல்கள் ஒவ்வொரு நாடு\nமூலம் உலவ பகுதிகளை எங்கே நீங்கள் தொடங்க முடியும், புதிய மக்கள் சந்திக்க «வீடியோ டேட்டிங்».\nஎன்றால் உங்கள் பகுதியில் தற்போது இல்லை, பதிவு மற்றும் ஒரு முன்னோடியாக இருக்க\nஎன்றால் உங்கள் நாட்டில் பட்டியலில் இல்லை மற்றும் நீங்கள் விரும்பினால் எங்களுக்கு அதை சேர்க்க, எங்களுக்கு தெரியப்படுத்துங்கள், தொடர்பு பக்கம்\n← ஆன்லைன் டேட்டிங் பதிவு இல்லாமல் இலவச\n© 2019 வீடியோ அரட்டை உலகம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027330750.45/wet/CC-MAIN-20190825151521-20190825173521-00023.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/topic/%E0%AE%AE%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B3%E0%AF%8D_%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%88", "date_download": "2019-08-25T15:32:52Z", "digest": "sha1:MWJFRXEOFS62KI3WVSWT2EJZFP4XKTUH", "length": 4040, "nlines": 83, "source_domain": "www.dinamani.com", "title": "search", "raw_content": "\n20 ஆகஸ்ட் 2019 செவ்வாய்க்கிழமை 11:41:20 AM\nTag results for மஞ்சள் காமாலை\nமஞ்சள் காய்ச்சல் (Yellow Fever)\nஆப்பிரிக்கா மற்றும் தென் அமெரிக்க நாடுகளுக்குச் செல்ல இருப்பவர்கள், ஒரு மாதத்துக்கு முன்பாக இந்தத் தடுப்பூசியைப் போட்டுக்கொள்வதன் மூலம், இந்தக் காய்ச்சல் வராமல் தடுக்கலாம்.\n14. டெங்கு காய்ச்சல் 5 - டெங்கு காய்ச்சலால் ஏற்படும் பிற பாதிப்புகள்\nஆரம்பத்தில் லேசான காய்ச்சல் ஏற்படும். குளிர், நடுக்கம், வாந்தி, தலைவலி, உற்சாகமின்மை ஆகியவை இருக்கும். ரத்த அழுத்தம் குறையும். இவர்களில் சிலருக்கு, ரத்தம் கசிந்து மூளை பாதிக்கப்பட்டிருக்கலாம்.\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027330750.45/wet/CC-MAIN-20190825151521-20190825173521-00023.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.gadgetstamilan.com/news/telecom/switch-your-dth-cable-operator-without-changing-set-top-box/", "date_download": "2019-08-25T15:41:03Z", "digest": "sha1:3GWF5I2NBUI7ZE3QTOC5VRYUP6MRGXMH", "length": 7789, "nlines": 95, "source_domain": "www.gadgetstamilan.com", "title": "இனி., செட்டாப் பாக்ஸை மாற்றாமல் டிடிஎச் ஆப்ரேட்டரை மாற்றலாம் - Gadgets Tamilan", "raw_content": "\nஇனி., செட்டாப் பாக்ஸை மாற்றாமல் டிடிஎச் ஆப்ரேட்டரை மாற்றலாம்\nஇந்த ஆண்டு இறுதி முதல் செட்டாப் பாக்ஸ் மூலம் டிடிஎச் அல்லது கேபிள் ஆபரேட்டரை மாற்ற இயலும்\nபுதிய டிடிஎச் நிறுவனங்களை மாற்ற நினைத்தால் , புதிய செட்டாப் பாக்ஸ் மாற்றமல் சேவை வழங்கும் நிறுனத்தை மாற்றிக் கொள்ளும் வகையிலான (interoperability) சேவையை டிராய் இந்த வருட இறுதிக்குள் அறிமுகம் செய்ய உள்ளது.\nமொபைல் எண்களை மாற்றாமல் புதிய நெட்வொர்க் ஆப்ரேட்டர் முறைக்கு மாற வழி வகுக்கும் மொபைல் நம்பர் போர்ட்டெபிலிட்டி (MNP) போல செட்டாப் பாக்ஸ் மாற்றாமல் வேறு டிடிஎச் நிறுவனங்களுக்கு மாற்ற இயலும்.\nசெட்டாப் பாக்ஸ் மாற்றாமல் டிடிஎச் சேவையை மாற்றலாம்\nமத்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம், சமீபத்தில் விருப்பமான டிவி சேனல்களை மட்டும் பெறும் வகையிலான டிடிஎச் , கேபிள் ��ப்ரேட்டர்களுக்கான விதிமுறையை வகுத்து வெளியிட்டுள்ளது.\nஇந்நிலையில், கடந்த இரு ஆண்டுகளாக டிடிஎச் சேவையை மாற்றுவதற்கான பல்வேறு முறைகள் மேம்படுத்தப்பட்டு வருவதனால், ஒரே மாதிரியான திறந்தவெளி ஆதாரத்தின் மூலம் இதனை மேம்படுத்த முய்றிகள் மேற்கொள்ளப்பட்டு தற்போது இறுதி நிலையை எட்டியுள்ளது.\nதிறந்தவெளி மென்பொருள் கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ள புதிய செட்டாப் பாக்ஸ் பயன்படுத்துவதனால், ஒரு நிறுவன சேவையிலிருந்து மற்ற நிறுவனத்தின் சேவைக்கு மாற்ற செட்டாப் பாக்ஸ் மாற்ற வேண்டிய அவசியமிருக்காது என டிராய் இயக்குநர் சர்மா குறிப்பிட்டுள்ளார்.\nTags: Dthஇலவச செட்டாப் பாக்ஸ்\nHuawei P30 lite: ஹூவாய் பி30 லைட் ஸ்மார்ட்போன் விற்பனைக்கு அறிமுகம்\nsamsung galaxy a2 core: குறைந்த விலை சாம்சங் கேலக்ஸி ஏ2 கோர் போன் விபரம்\nsamsung galaxy a2 core: குறைந்த விலை சாம்சங் கேலக்ஸி ஏ2 கோர் போன் விபரம்\nRBI : உங்கள் பணத்தை திருடும் ஆப் எச்சரிக்கையாக இருங்கள்\nகால் மற்றும் டேட்டா கட்டணம் உயரும் : ஜிஎஸ்டி எதிரொலி\nநாசாவின் அப்பல்லோ 11 விண்வெளிப் பயணம் பற்றிய சுவாரஸ்யங்கள்.\nOppo K3: ஒப்போ K3 ஸ்மார்ட்போன் விற்பனைக்கு அறிமுகப்படுத்தப்பட்டது\nரூபாய் 2000 விலையில் ஏர்டெல் வெளியிடும் ஸ்மார்ட்போன் விபரம்\n60 லட்சம் ஜியோ போன் முன்பதிவு, செப் 21 முதல் டெலிவரி\nரூ.999 விலையில் ஜியோஃபை வாங்கலாமா – செப்டம்பர் 30 வரை மட்டுமே\nவிரைவில்., ஏர்டெல் எக்ஸ்ஸ்ட்ரீம் ஸ்மார்ட் பாக்ஸ் மற்றும் எக்ஸ்ஸ்ட்ரீம் ஸ்மார்ட் ஸ்டிக்\nடிரிப்ள் கேமரா, ஆண்ட்ராய்டு ஓன் பெற்ற சியோமி Mi A3 மொபைல் விற்பனைக்கு அறிமுகமானது\nஇலவச எல்இடி ஹெச்டி டிவி மற்றும் செட்டாப் பாக்ஸ் வழங்க ஏர்டெல் திட்டம்\nரூ.9,999க்கு ரியல்மி 5, ரியல்மி 5 ப்ரோ விற்பனைக்கு அறிமுகமானது\nவிரைவில்., ஏர்டெல் எக்ஸ்ஸ்ட்ரீம் ஸ்மார்ட் பாக்ஸ் மற்றும் எக்ஸ்ஸ்ட்ரீம் ஸ்மார்ட் ஸ்டிக்\nடிரிப்ள் கேமரா, ஆண்ட்ராய்டு ஓன் பெற்ற சியோமி Mi A3 மொபைல் விற்பனைக்கு அறிமுகமானது\nஇலவச எல்இடி ஹெச்டி டிவி மற்றும் செட்டாப் பாக்ஸ் வழங்க ஏர்டெல் திட்டம்\nரூ.9,999க்கு ரியல்மி 5, ரியல்மி 5 ப்ரோ விற்பனைக்கு அறிமுகமானது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027330750.45/wet/CC-MAIN-20190825151521-20190825173521-00023.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nhm.in/shop/1000000026336.html", "date_download": "2019-08-25T16:46:36Z", "digest": "sha1:DGN7VL6S5R5HTY7JSQ7HVDY6QUIGTN3Z", "length": 5495, "nlines": 129, "source_domain": "www.nhm.in", "title": "கட்டுரைகள்", "raw_content": "Home :: ���ட்டுரைகள் :: பழைய யானைக்கடை\nகட்டுமானம் சாதா அட்டை (பேப்பர் பேக்)\n* புத்தகம் 6-7 நாள்களில் அனுப்பி வைக்கப்படும்\n* புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.\nபழைய யானைக்கடை, இசை, Kalachuvadu\nஇந்தப் புத்தகத்தை போன் மூலம் ஆர்டர் செய்ய: டயல் ஃபார் புக்ஸ் - 044-49595818\nஇதை வாங்கியவர்கள் வாங்கிய மற்ற புத்தகங்கள்\nதிறனாய்வியல் செவ்வாய் தோஷம் - நாகதோஷம் விளக்கமும் பரிகாரங்களும் மகாகவி தாகூர்\nநரேந்திரமோடி நாமம் தனது பொக்கிஷத்தை விற்ற துறவி தரும் பெரு வாழ்வு The Girl Who Hated Books\nகையா உலகே ஒரு உயிர் கூகை தையற்கலை சிறுவர் உடை\nஅகில இந்திய மில் கவுன்சில்\nஅச்சுப் புத்தகங்கள் (Print Books)\nதளத்தில் இல்லாத நூல்களை ஆர்டர் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027330750.45/wet/CC-MAIN-20190825151521-20190825173521-00023.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilpc.online/2016/07/blog-post_38.html", "date_download": "2019-08-25T16:31:07Z", "digest": "sha1:POMBAW3YI43T7MFUG3XXC22S2AEFTI4J", "length": 11744, "nlines": 108, "source_domain": "www.tamilpc.online", "title": "மொபைல் அதிக நேரம் உபயோகித்தால் இளம் வயதிலேயே முதுமை தோற்றம் வரக் கூடும் !!-ஆய்வு | தமிழ் கணினி", "raw_content": "\nHome இன்று ஒரு தகவல்\nமொபைல் அதிக நேரம் உபயோகித்தால் இளம் வயதிலேயே முதுமை தோற்றம் வரக் கூடும் \nஇப்போது பிறந்த குழந்தை கூட மொபைல் உபயோகிக்கின்றது. ,மொபைல், லேப்டாப் போன்ற மின் சாதனங்களால் கண், மூளை வளர்ச்சி பாதிக்கும் என்பது ஏற்கனவே நீங்கள் அறிந்த விஷயம்தான்.\nஆனால் என்ன சொன்னாலும் இந்த காதில் கேட்டு அந்த காதில் விட முடியாதபடி மொபைல் வைத்தக் கொள்கிறோம். எப்போதும் வாட்ஸ் அப், சமூக வலைதளங்கள் என 24 மணி நேரமும் மொபைலை குனிந்து பார்த்தபடியேதான் நாம் உட்காருகிறோம், நடக்கிறோம், படுக்கிறோம்.\nஆனால் இவைகளை தொடர்ந்து உபயோகித்தபடியிருந்தால், முதுமைதோற்றம் இளம் வயதிலேயே எட்டிப்பார்த்துவிடும் என மருத்துவ ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.\nஅவர்களின் கூற்றுப்படி, தொடர்ந்து குனிந்தபடி மொபல் அல்லது லேப்டாப் பார்த்தபடி இருந்தால், சருமம் தொங்க ஆரம்பித்துவிடும். கண்களுக்கு அடியில் சதைப்பை ஆரம்பிக்கும். சுருக்கங்கள் இளம் வயதிலேயே மெல்லிய கோடுகளாய் விழுந்துவிடும்.\nகுனிந்தபடியே பார்ப்பதால், கழுத்து, முதுகு, மற்றும் தோள்பட்டை ஆகிய இடங்களில��� வலிகள் ஆரம்பித்து, தசைகளில் இறுக்கமான நிலை தோன்றி அடுத்து எலும்புகள் பாதிக்க ஆரம்பிக்கும் என அச்சுறுத்துகின்றார் மும்பையிலுள்ள ஃபோர்டிஸ் மருத்துவமனையில் உள்ள வினோத் ஜி என்ற காஸ்மெடிக் நிபுணர் கூறுகின்றார்.\nஇன்டர்னெட் மற்றும் மொபைல் அஸோஸியேஷன் இந்தியா (IAMAI) கூறுவது என்னவென்றால், ஜூன் 2016 ஆம் ஆண்டு எடுத்த கணக்கெடுப்பின்படி சுமார் 371 மில்லியன் மக்கள் மொபைலை உபயோகிக்கின்றனர். இவர்களில் 40 சதவீதம் அதிகம் உபயோகிப்பது , 19-30 வரை உள்ள இளம் வயதினர்.\nமொபைலால் உண்டாகும் உடல் பிரச்சனைகள் ;\nவிரல்களில் உள்ள மூட்டுகளின் இணைப்புகள் பலவீனமாகிவிடும். விரல்கள் , முழங்கைகளின் வீக்கம் உண்டாகும், முதுகுத் தண்டுவடம் பாதிக்கும். தலைவலி, கண்பார்வை போன்றவை பாதிக்கும்.\nஇது தவிர்த்து, குனிந்து கொண்டிருக்கும் போது, கழுத்துத் தசைகள், ஈர்ப்புத்தன்மையால் முகத்திலுள்ள தசைகளையும் சருமத்தையும் இழுக்கும். இதனால் சருமத்தில் தொய்வு ஏற்படும். இரட்டை நாடி, கண்களுக்கு அடியில் சதை தொங்குதல் என இளம் வயதிலேயே முதுமையான தோற்றம் பெறுவீர்கள் என கூறுகின்றனர் சரும நிபுணர்கள்.\nஇந்த எல்லா பிரச்சனைகளையும் சேர்த்து பாதிக்கப்படும்போது இதனை மருத்துவ குறிப்பில், \" ஸ்மார்ட் ஃபோன் ஃபேஸ் \" என்று கூறுகின்றனர்.\nTags: இன்று ஒரு தகவல்\nகணினி பாகங்கள் மற்றும் படங்கள்\nபாகங்கள் பற்றி அறிந்துக்கொள்வதற்கு முன்பு… முந்தைய பாடத்தை மறுபடி வாசித்துவிட்டு தொடரவும்… கணினி என்றால் என்ன\nகணினி வன்பொருளை பற்றி சிடி யுடன் வெளிவந்த முதல் தமிழ் தொழில்நுட்ப புத்தகம் . 2004 ஆம் ஆண்டு வெளியிடப்பட்டு இரண்டு பதிப்புகளில் இரண்டாயிரம்...\nBlue Screen Error - சரி செய்ய முயலுங்கள் – பகுதி ஒன்று\nவணக்கம் நண்பர்களே . விண்டோஸ் பயனாளர்கள் பெரும்பாலானோருக்கு தலைவலி கொடுக்கும் ஒரு விஷயம் “புளூ ஸ்கிரீன் ஆப் டெத் ” – ‘மரித்த நீலத்திர...\nமுதல் வகுப்பு ஆரம்பித்தாகிவிட்டது. நிறைய மாணவர்கள் எல்லோருக்கும் வணக்கம் சொல்லி, எல்லோரைப்பற்றிய சுய அறிமுகமும் முடிந்தது. இங்கே மிக ம...\nATM ல் திருடனிடம் சிக்கிக் கொண்டீர்களா \nபணத்துக்கு ரொம்ப அவசரம் ,இரவு பதினொரு மணி ஆகிடுச்சி ,உங்க ATM இருக்கிறது ஆள் நடமாட்டமில்லாத இடத்தில். எத்தனை பேர் சொல்லியும் கேட்காம...\nAmazon Quiz Q&A Android Apk Cracked Dr.அப்துல் கலாம் DRIVERS E-Books Face Book Full Version Android APK GBWhatsapp LYF MOBILE MOBILE PASSWORD UNLOCK Offers அலசல்கள் அறிவியல் ஆயிரம் ஆண்ட்ராய்டு இண்டர்நெட் இன்று ஒரு தகவல் உடல்நலம் எம் எஸ் ஆபிஸ் கம்ப்யூட்டர் டிப்ஸ் கூகுள் தமிழ் சாப்ட்வேர்கள் தொழில் நுட்பம் பிளாக்கர் பிற பதிவுகள் புள்ளி விவரம் போட்டோசாப் மருத்துவம் மென்பொருள் மொபைல் யு எஸ் பி லேப்டாப் வரலாறு விண்டோஸ் 7 விண்டோஸ் எக்ஸ்பி வைரஸ் ஜீ மெயில் ஹார்ட்வேர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027330750.45/wet/CC-MAIN-20190825151521-20190825173521-00023.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://iraipaathai.blogspot.com/2012/05/blog-post_10.html", "date_download": "2019-08-25T16:09:54Z", "digest": "sha1:PN2EIEJ4NPMIART6VPQU546M2NIDYWCX", "length": 17442, "nlines": 131, "source_domain": "iraipaathai.blogspot.com", "title": "இறைபாதை: குண்டும் குழியுமான சாலைகளுக்கு எதற்கு டோல் ஃபீஸ்?-உச்சநீதிமன்றம் கேள்வி!", "raw_content": "\nவியாழன், 10 மே, 2012\nகுண்டும் குழியுமான சாலைகளுக்கு எதற்கு டோல் ஃபீஸ்\nபுதுடெல்லி:குண்டும் குழியுமாக கிடக்கும் சாலைகளுக்கு எதற்கு சுங்க கட்டணம்(டோல் ஃபீஸ்) வசூலிக்கப்படுகிறது என்று உச்சநீதிமன்றம் மத்திய அரசுக்கு கேள்வி எழுப்பியுள்ளது.\nதன்னார்வ தொண்டு அமைப்பு ஒன்று நெடுஞ்சாலைகளில் வசூலிக்கப்படும் டோல் ஃபீஸ் குறித்து பொது நல வழக்கு ஒன்றைத் தொடுத்திருந்தது.\nஇவ்வழக்கு நீதிபதிகள் டி.கே.ஜெயின் மற்றும் அனில் ஆர்.தேவ் ஆகியோர் அடங்கிய டிவிசன் பெஞ்ச் முன்பாக நேற்று(புதன்கிழமை) விசாரணைக்கு வந்தது.\nஅப்பொழுது நீதிபதிகள் கூறியது: “எந்த அடிப்படையில், எதற்காக இந்த சுங்கக் கட்டணம் வசூலிக்கப்படுகிறது, இது எவ்வளவு காலத்துக்கு வசூலிக்கப்படும் என்ற விவரங்களை மக்களுக்குத் தெரிவிக்க வேண்டும்; அது கட்டுமான நிறுவனத்துக்கும், குத்தகைதாரர்களுக்கும் மட்டும் உரியது என்று இருத்தல் கூடாது.\nமோசமான சாலைகளுக்கும் சுங்கக் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. அரசின் கொள்கையை புரிந்துகொள்ள முடியவில்லை. சாலைகளின் அமைப்பு மற்றும் தரம் சரியில்லாதது ஆபத்தான விபத்துகளைக் கூட ஏற்படுத்துகின்றன. நாட்டில் உள்ள சுங்கச் சாவடிகளில் முறையற்ற கட்டணம் வசூலிக்கப்படுவது அதிருப்தி அளிக்கிறது” என்று நீதிபதிகள் தெரிவித்தனர்.\nஅரசு முதலில் எட்டு வழிச் சாலை அமைத்தது. இப்போது சில பகுதிகளில் மேம்பாலம் அமைப்பதற்காக சாலைகள் தோண்டப்பட்டு குண்டும் குழியுமாகக் காட்சியளிக்கிறது. இதுபோன்று இருப்பினும் அரசு தொடர்ந்து சுங்கக் கட்டணம் வசூலித்துக் கொண்டேதான் இருக்கிறது. ஒவ்வொரு 10-15 கிலோமீட்டருக்கு ஒரு பகுதியில் சுங்கச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளது. இது வாகன ஓட்டிகளிடமிருந்து பணத்தைப் பறிப்பதாக உள்ளது. சிறந்த சாலைகளை அமைத்துத் தருவது நிதியை திரட்டுவதற்காக அல்ல என்று அரசுக்கு உச்ச நீதிமன்றம் கண்டனம் தெரிவித்தது.\nமனுதாரர் சார்பில் ஆஜரான வழக்குரைஞர் பீம் சிங், வாகன ஓட்டிகளிடம் கட்டணம் வசூலிக்கப்படுவது லாபகரமான தொழிலாகப் பார்க்கப்படுகிறது. இதுவரை எவ்வளவு கட்டணம் வசூலிக்கப்பட்டுள்ளது போன்ற எந்த விவரங்களையும் சுங்கச்சாவடிகளில் வெளிப்படையாகத் தெரிவிப்பதில்லை என்று சுட்டிக்காட்டினார்.\nஇடுகையிட்டது இறைபாதை நேரம் பிற்பகல் 10:24\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nகுறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஆல் இந்தியா இமாம்ஸ் கவுன்சில்\n -குறும்படம் பாப்புலர் ஃப்ரண்ட் தயாரிப்பு\nஇளைய சமூகத்திற்கு ஓர் அரிய செய்தி பாபர் மஸ்ஜித் நினைவலைகளை தம் நெஞ்சங்களில் மட்டுமல்ல பார்வையிலும் நிலைபெறச் செய்வதற்காக ...\nபுறம் பேசுவதை பற்றி இஸ்லாம் \nபுறம் பேசுவதனால் ஏற்படும் தீமைகள் குறித்து அல்லாஹ்வும் அவனது தூதர் (ஸல்) அவர்களும் மிகக் கடுமையாக எச்சரித்துள்ளனர். மரணித்த பிறகு கப்ரிலும்...\nமத அடிப்படையிலான இறை கட்டளைகள் தனி மனித சுதந்திரத்திற்கு எதிரானாவை. அவை மனிதர்களை தம் கட்டுப்பாட்டில் வைத்திருப்பதாக கூறி அவற்றை விட்...\nபதர் யுத்தம் நிகழ்வுகள் மட்டும் அல்ல\nஅப்துல் ரஹ்மான் பின் அவ்ஃ ப்(ரலி) ஆயிஷா (ரழி) அவர்கள் அப்துர் ரஹ்மான் பின் அவ்ஃப் (ரழி) அவர்களுக்காக இவ்வாறு பிரார்த்தித்தார்கள் : ...\nமுஸ்லிம்களின் இடஒதுக்கீடு - ஒரு வரலாற்று பார்வை \nவளர்ந்து வரும் நாட்டில் தன்னுடைய குடிமக்கள் அனவருக்கும் தேசத்தின் வளர்ச்சியில் உரிய பங்கு வழங்கப்பட வேண்டும். அவர்கள் எந்த ஜாதி, மத, சமூக அ...\nவிடியல் வெள்ளியின் சந்தாதாரர் ஆவீர்\nஉலகளவிலும், தேசிய அளவிலும் முஸ்லிம்களின் அவலை நிலையை சமூக மக்களிடம் கொண்டு சேர்க்கும் பணியை \"விடியல் வெள்ளி\" மாத இதழ் பல ஆண்டுக...\nமக்கா மஸ்ஜித் குண்டு வெடிப்பை முன்னிட்டு போலீஸ் நட...\nஆளை மாற்றின��லும் தக்லீதை விடுவதாக இல்லை\nகுண்டும் குழியுமான சாலைகளுக்கு எதற்கு டோல் ஃபீஸ்\nமாவீரன் திப்புசுல்தான் நினைவு நாள்\nமுதலாளிகளுக்கு நன்றியோடு வாலாட்டும் அரசு உழியர்கள்...\n -குறும்படம் பாப்புலர் ஃப்ரண்ட் தயாரிப்பு\nஇளைய சமூகத்திற்கு ஓர் அரிய செய்தி பாபர் மஸ்ஜித் நினைவலைகளை தம் நெஞ்சங்களில் மட்டுமல்ல பார்வையிலும் நிலைபெறச் செய்வதற்காக ...\nசிலர் தன்னைப் பிறர் புகழும்போது சுறுசறுப்போடும் உற்சாகத்தோடும் செயல்படுவார்கள். விமர்சனங்கள் ஏச்சுப் பேச்சுக்கள் வரும்போது பின்வாங்கி விடு...\nமுஸ்லிம் மன்னர்கள் இந்தியாவின் மீது படையெடுத்து உண்மையில் கோவில்களை சிதைத்தார்களா\nஇந்திய நாட்டின் மீது படையெடுத்து வந்தவர்கள்தானே இஸ்லாமியர்கள்இந்துக் கோயில்களை இடித்துச் சிதைத்தார்கள்இந்துக் கோயில்களை இடித்துச் சிதைத்தார்கள்\nஅப்துல் ரஹ்மான் பின் அவ்ஃ ப்(ரலி) ஆயிஷா (ரழி) அவர்கள் அப்துர் ரஹ்மான் பின் அவ்ஃப் (ரழி) அவர்களுக்காக இவ்வாறு பிரார்த்தித்தார்கள் : ...\nரமலானில் நம்பிக்கையுடனும் நன்மையை எதிர்பார்த்தும் நோன்பு நோற்கிறவர்களின் முந்தைய பாவங்கள் மன்னிக்கப்படுகின்றன. என அபூஹுரைரா(ரலி) அறிவித்...\nபுறம் பேசுவதை பற்றி இஸ்லாம் \nபுறம் பேசுவதனால் ஏற்படும் தீமைகள் குறித்து அல்லாஹ்வும் அவனது தூதர் (ஸல்) அவர்களும் மிகக் கடுமையாக எச்சரித்துள்ளனர். மரணித்த பிறகு கப்ரிலும்...\nபதர் யுத்தம் நிகழ்வுகள் மட்டும் அல்ல\nஜாதிவாரியான மக்கள் தொகை கணக்கெடுப்பில் முஸ்லீம்களை பதிவுசெய்வொம்\nஇந்தியா முழுவதும் ஜாதிவாரியாக மக்கள்தொகை எண்ணிக்கையை வைத்துத்தான் இடஒதுக்கீடு உட்பட அனைத்து சலுகைகளையும் அரசு சமூகங்களுக்கு வழங்கி வருகின்...\nமுஸ்லிம்களின் இடஒதுக்கீடு - ஒரு வரலாற்று பார்வை \nவளர்ந்து வரும் நாட்டில் தன்னுடைய குடிமக்கள் அனவருக்கும் தேசத்தின் வளர்ச்சியில் உரிய பங்கு வழங்கப்பட வேண்டும். அவர்கள் எந்த ஜாதி, மத, சமூக அ...\nமக்கா மஸ்ஜித் குண்டு வெடிப்பை முன்னிட்டு போலீஸ் நட...\nஆளை மாற்றினாலும் தக்லீதை விடுவதாக இல்லை\nகுண்டும் குழியுமான சாலைகளுக்கு எதற்கு டோல் ஃபீஸ்\nமாவீரன் திப்புசுல்தான் நினைவு நாள்\nமுதலாளிகளுக்கு நன்றியோடு வாலாட்டும் அரசு உழியர்கள்...\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027330750.45/wet/CC-MAIN-20190825151521-20190825173521-00024.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.publictv.in/2018/01/11/actress-aishwaryarai-enter-new-home/", "date_download": "2019-08-25T15:46:30Z", "digest": "sha1:JFFY45OAIOPL562HI2KD4GCNOJMEEKMG", "length": 5963, "nlines": 100, "source_domain": "tamil.publictv.in", "title": "ரூ.21கோடியில் வீடு தயார்! தனிக்குடித்தனத்துக்கு தயாராகும் ஐஸ்வர்யாராய்!! | PUBLIC TV - TAMIL", "raw_content": "\nHome Cinema ரூ.21கோடியில் வீடு தயார்\nமும்பை: நடிகை ஐஸ்வர்யா ராய் மும்பையில் புதிய அடுக்குமாடி வீட்டில் குடியேறவுள்ளார். நடிகை ஐஸ்வர்யா ராய் தனிக்குடித்தனம் வரவுள்ளார் என்று செய்திகள்வெளியாகி உள்ளன.\nஇந்நிலையில் அவர் குடியேறவுள்ள புதிய வீடு குறித்து தகவல்கள் தெரியவந்துள்ளன.\nரூ.21 கோடி செலவில் மும்பை பந்த்ரா குர்லா காம்ப்ளக்ஸ் பகுதியில் புதிய வீடு அமைந்துள்ளது.\n5,500சதுரஅடி பரப்பில் அமைந்துள்ளது இப்புதிய வீடு.\nஇதில் நீச்சல் குளம், உடற்பயிற்சிக்கூடம், மினி திரையரங்கம் ஆகியவை உள்ளன.\n2 ஆண்டுகளுக்கு முன் பந்த்ரா குர்லா காம்ப்ளக்சில் வீடு வாங்க தீர்மானித்து அதற்கான ஒப்பந்தம் செய்துகொண்டார் ஐஸ்வர்யா ராய்.\nவீட்டின் பணிகள் முழுமையாக முடிவடைந்து அவர் குடியேற தற்போது தயாராக உள்ளது.\nஇவரது அடுத்த வீட்டில் நடிக சோனம் கபூர் வசித்துவருவது குறிப்பிடத்தக்கது.\nஅபிஷேக் ஐஸ்வர்யா தம்பதிக்கு மும்பை வொர்லி பகுதியில் 2பங்களாக்களும், துபாயில் வீடுகளும் உள்ளன.\nPrevious articleவிமான நிலையத்தின் எக்ஸ்ரே மெஷினை ஏமாற்றி பணம் கடத்தல்\n ஓடை தண்ணீரை பருகும் குழந்தைகள்\nநயன்தாராவின் கோலமாவு கோகிலா ஆகஸ்ட் 10ல் ரிலீஸ்\nகடைக்குட்டி சிங்கம் படத்தை பாராட்டிய துணை ஜனாதிபதி\nஸ்டார் ஹோட்டலில் குடிபோதையில் தகராறு செய்த பாபி சிம்ஹா\nதலித் வாலிபரை தோளில் சுமந்து ஆலயப்பிரவேசம்\nஊருக்குள் பாய்ந்தோடிவரும் எரிமலை குழம்பு\nசம்பளத்தை செட்டில் பண்ணுங்க கமல்\n பாஜக எம்.எல்.ஏ. சர்ச்சை பேச்சு\nஅமெரிக்காவில் வசித்துவரும் குண்டு தம்பதி\nதுபாய் லாட்டரியில் இந்தியருக்கு ரூ21 கோடி பரிசு\nஸ்ரீதேவி மகள் ஜான்வி பிறந்தநாள் கொண்டாட்டம்\nசூர்யா- கார்த்தி இணையும் திரைப்படம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027330750.45/wet/CC-MAIN-20190825151521-20190825173521-00024.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://umajee.blogspot.com/2010/12/", "date_download": "2019-08-25T15:52:17Z", "digest": "sha1:VXUXZEH6YBJZ5P5Y3CSTTAL2E73C4PS2", "length": 117970, "nlines": 576, "source_domain": "umajee.blogspot.com", "title": "December 2010 ~ வானம் தாண்டிய சிறகுகள்..", "raw_content": "\nஒரு புதிய விடியலை நோக்கி...\nவழக்கம் போல பத்தோடு பதினொன்றாக இ���்லாமல் ஒரு புதிய தசாப்தத்திற்குள் நுழைகிறோம்\nகடந்த பத்தாண்டுகளில் கடந்துவந்த அனுபவங்கள், கற்றுக்கொண்ட பாடங்கள், பெற்றுக்கொண்ட பல்புகள்(\nஒவ்வொரு புத்தாண்டிலும் தீர்மானங்கள் சிலவற்றை எடுத்து அடுத்த பத்து நாட்களிலேயே மறந்து விடுவது வாடிக்கை சில திரும்ப ஞாபகம் வரும்போது எங்கேயோ கேட்டமாதிரி இருக்கும் சில திரும்ப ஞாபகம் வரும்போது எங்கேயோ கேட்டமாதிரி இருக்கும் அதுதான் இந்த முறை என் டிஜிட்டல் டைரியில் (அதாங்க பிலாக்கில்) குறித்து வைக்கிறேன்.\nPositive ஆக think பண்ணுவது - வாழ்க்கையில் நெகடிவ் ஆன சம்பவங்களே தொடர்வதால், அப்படியே யோசிக்கப்பழகிட்டேன் (இதைக் கண்டிப்பா மாத்திறேன்)\nமுடிந்தவரை கலகலப்பாக இருப்பது - பார்த்தவுடன் நான் ஒரு Friendly யான ஆசாமியாகத் தோன்றுவதில்லை என்பது எனது நண்பர்கள் கூறும் குற்றச்சாட்டு. (அதாவது நெருக்கிப் பழகும்வரை புரியாதாம் அனால் புதிதாகப் பழகுவது கடினம் - எனக்கே குழப்பமா இருக்கு)\nநிறைய வாசிக்க வேண்டும் - கடந்த மூன்று வருடங்களாக வாசிப்புப் பழக்கம் வெகுவாகக் குறைந்து விட்டது...சரி செய்வேன்\nஎல்லோரிடமும் இனிமையாகக் கதைக்க ட்ரை பண்ணுவது - நான் பணிபுரியும் அலுவலகங்களில் எல்லாம் சொல்லிவைத்தது போல் பெண்கள் One-way, உம்மாண்டி என ரகசியப் பெயர்களால் அழைப்பது வழமை (இதை மாற்றுவது கஷ்டம்தான்)\nசோம்பேறித்தனத்தை விட்டொழிப்பது - ஒரு பதிவு போடுவற்குள் படும்பாடு இருக்கிறதே...நிறைய 'உலகசினிமா' இதனால் எழுதப்படாமல்\nஅப்புறம் Bachelor life அ முடிஞ்சவரை நல்லா enjoy பண்ணனும் (இது ரொம்ப முக்கியம்...நண்பர்களுக்கும் சொல்லணும்\nதொடரும் குழப்பம் - கடவுளை நம்புறதா\nகடந்த நான்கு வருடங்களாக இது குழப்பமாவே இருக்கு அதற்குமுன் பத்து ஆண்டுகள் நாத்திகனாகவே இருந்தேன்.\n(ஆத்திகனாகவோ, நாத்திகனாகவோ இருப்பதில் எந்தக் குழப்பமும் இல்லை. இடையில் இருப்பதுதான் கொடுமை\nசின்ன குழப்பம் - நான் பதிவுலகில் இருப்பதே என் ஓரிரு நண்பர்கள் தவிர நிறையப்பேருக்குத் தெரியாது...சொல்லலாமா வேணாமா\nஇந்த வருடத்தில் பல கலவையான அனுபவங்கள் வலிகள், ஏமாற்றங்கள், நம்பிக்கைத் துரோகங்கள் எனப் பல வழமை போலவே மோசமானவை\n அதில் முக்கியமானது நான் பதிவுலகுக்கு வந்தது (நிச்சயமா எனக்கு இனிமை மற்றவங்களுக்கு (நிச்சயமா எனக்கு இனிமை மற்றவங்களுக்கு\nநிறைய ���ண்பர்கள்...இங்கேயும்...கடல் கடந்தும்...முகம் தெரியாமல்...உணர்வுகளால் நெருக்கமாக...நான் தனியாக இல்லை எனக்கூறுவது போல....\nஇனிய பதிவுலக நண்பர்கள் சிலரை நேரில் சந்தித்தேன்\nவிடியும் புத்தாண்டு நம் எல்லோருக்கும் நல்லதாக அமையட்டும்\nசமீபத்தில் ஒரு வீடியோ பார்த்தேன். மன்மதன் அம்பு படத்திற்கான விழாவில் கமலும், த்ரிஷாவும் இணைந்து கவிதையொன்று வாசித்து சர்ச்சை கிளப்பினார்களே...அதேதான்\nஅப்போது த்ரிஷா கேட்பார் கமலிடம், 'நீங்க பக்திமானா' உடனே கமல் முகத்தை சுளித்து, அருவருத்து, ஏதோ கேட்கக் கூடாததைக் கேட்ட மாதிரி 'சேச்சே' என்று அவசரமாக மறுப்பார்' உடனே கமல் முகத்தை சுளித்து, அருவருத்து, ஏதோ கேட்கக் கூடாததைக் கேட்ட மாதிரி 'சேச்சே' என்று அவசரமாக மறுப்பார் யாரோ கொஞ்சப்பேர் கைதட்டி ஆரவாரம் செய்தார்கள் யாரோ கொஞ்சப்பேர் கைதட்டி ஆரவாரம் செய்தார்கள் நிச்சயமாக அவர்கள் கமல் ரசிகர்களாக இருக்க மாட்டார்கள் நிச்சயமாக அவர்கள் கமல் ரசிகர்களாக இருக்க மாட்டார்கள் ஒரு கமல் ரசிகனாக சொல்கிறேன் ஒரு கமல் ரசிகனாக சொல்கிறேன் (எனது ரசிகர்கள் விசிலடிச்சான் குஞ்சுகள் அல்ல - கமல்)\nஏன் கமல் இப்படி நடந்து கொள்கிறார் இப்படி ஒரு கேள்வியைக் கேட்டு, பதில் சொல்லி 'சீன்' போடவேண்டிய அவசியம் என்ன\n அதனால் மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்துகிறாராம் - இப்படியெல்லாம் நம்புவதற்கு கமல் ரசிகரான ஒன்றும் நாங்கள் விசிலடிச்சான் குஞ்சுகள் அல்ல\nநாத்திகவாதம், கடவுள்மறுப்பு, பகுத்தறிவு பிரச்சாரம் இதையெல்லாம் ஏற்கனவே பெரியார் சிறப்பாகச் செய்து விட்டார் என்றே நினைக்கிறேன். இப்போதெல்லாம் அந்தக் கோஷங்கள் எல்லாம் வழக்கொழிந்து போய் விட்டது இப்போதெல்லாம் ஒருவன் நாத்திகனாயிருப்பது பெரிய ஆச்சரியமான விஷயம் இல்லை இப்போதெல்லாம் ஒருவன் நாத்திகனாயிருப்பது பெரிய ஆச்சரியமான விஷயம் இல்லை (அப்படியா இருந்துட்டுப் போ\nஅவனவன் தெளிவாத்தான் இருக்கிறான். கடவுளை நம்புகிறவன் நம்புகிறான். நம்பிக்கையில்லாதவன் அவன் பாட்டுக்கு இருக்கிறான். யாரும் யாரையும் தொந்தரவு பண்ணுவதில்லை நான் நாத்திகவாதி என்று சொல்லிக் கொள்வதில் யாரும் பெருமைப்படுவதில்லை (கமலைத் தவிர நான் நாத்திகவாதி என்று சொல்லிக் கொள்வதில் யாரும் பெருமைப்படுவதில்லை (கமலைத் தவிர). ஒரு காலத்தில் அப்படிச் சொல்லிக் கொள்வதில் ஒரு பெருமை இருந்திருக்கலாம் (பெரியார் காலத்தில்). ஒரு காலத்தில் அப்படிச் சொல்லிக் கொள்வதில் ஒரு பெருமை இருந்திருக்கலாம் (பெரியார் காலத்தில்\nதமிழ்நாட்டில் மதச்சார்பின்மையைக் காட்ட ஒரு எளிதான வழியை வைத்திருக்கிறார்கள் அரசியல்வாதிகள் அது....இந்துமதத்தைத் தாக்குவது பெரும்பான்மையான மதம் என்பதால் யாரும் கண்டுகொள்ளவும் மாட்டார்கள். கட்சிக் கொள்கையையும் காப்பாற்றியதாகவும் ஆயிற்று இதுவே மற்ற மதங்களைப் பற்றிக் கதைப்பார்களா இதுவே மற்ற மதங்களைப் பற்றிக் கதைப்பார்களா\nஅரசியல்வாதிகள் செய்வதை விடுங்கள் அது அவர்களின் தொழில்() தர்மம் அதையே எதற்கு கமலும் பின்பற்றுகிறார் உன்னைப் போல ஒருவனில் முஸ்லிம்களையும் கொஞ்சம்...இதெல்லாம் எதற்காக உன்னைப் போல ஒருவனில் முஸ்லிம்களையும் கொஞ்சம்...இதெல்லாம் எதற்காக இதெல்லாம் மற்றவர்களின் உணர்வுகளைப் புண் படுத்துவதாகத்தான் இருக்குமே தவிர.... என்னவோ நாட்டில எல்லோரும் மூட நம்பிக்கையில் உழல்வதாகவும், கமல் வந்து பிரச்சாரம் செய்து, எல்லோரையும் நல்வழிப் படுத்தி.. இதெல்லாம் மற்றவர்களின் உணர்வுகளைப் புண் படுத்துவதாகத்தான் இருக்குமே தவிர.... என்னவோ நாட்டில எல்லோரும் மூட நம்பிக்கையில் உழல்வதாகவும், கமல் வந்து பிரச்சாரம் செய்து, எல்லோரையும் நல்வழிப் படுத்தி.. அதுவும் கமல் சொல்றதை சினிமாகாரங்களே சீரியஸா எடுக்கிறதில்ல அதுவும் கமல் சொல்றதை சினிமாகாரங்களே சீரியஸா எடுக்கிறதில்ல\nகமலின் மாபெரும் மரண மொக்கைப் படமான தசாவதாரத்தைப் பார்த்து நொந்து போய் இருக்கும்போது படத்தின் இறுதிக்காட்சியில் கடவுள் பற்றி ஒரு மெசேஜ் 'கடவுள் இல்லேன்னு சொல்லல இருந்தா நல்லா இருக்கும்னுதான் சொல்றேன்' - சத்தியமா விஜய் ரசிகர்கள் மட்டுமே கைதட்டி, விசிலடித்தார்கள்' - சத்தியமா விஜய் ரசிகர்கள் மட்டுமே கைதட்டி, விசிலடித்தார்கள் எங்கள் நிலைமையோ பனையில இருந்து விழுந்தவனை மாடேறி மிதிச்சமாதி எங்கள் நிலைமையோ பனையில இருந்து விழுந்தவனை மாடேறி மிதிச்சமாதி நாங்களும் அப்படித்தானே நினைச்சோம் (படம் நல்லா இல்லைன்னு சொல்லல..நல்லா இருந்திருந்தா நல்லா இருந்திருக்கும்\nகமல் கடவுள் நம்பிக்கை இல்லாதவர், பகுத்தறிவுவாதி இதெல்லாம் எல்லாருக்கும் தெரியுமே இத��� ஏன் திரும்பத் திரும்பக் கூறிக் கொள்ள வேண்டும் இதை ஏன் திரும்பத் திரும்பக் கூறிக் கொள்ள வேண்டும் கமலுக்கே தன்மேல் சந்தேகமா\nஇதில எனக்கு ஒன்றும் வருத்தம் கிடையாது நான் ஒரு பக்திமானோ, ஆத்திகவாதியோ, மதவாதியோ இல்லை நான் ஒரு பக்திமானோ, ஆத்திகவாதியோ, மதவாதியோ இல்லை ஆனால் இப்படியான வெற்றுக் கோஷங்கள் எரிச்சலை ஏற்படுத்திகின்றன ஆனால் இப்படியான வெற்றுக் கோஷங்கள் எரிச்சலை ஏற்படுத்திகின்றன அடுத்தவனின் நம்பிக்கை, உணர்வுகளை தாக்கி, கொச்சைபடுத்தி எதைச் சாதிக்கப் போகிறோம் அடுத்தவனின் நம்பிக்கை, உணர்வுகளை தாக்கி, கொச்சைபடுத்தி எதைச் சாதிக்கப் போகிறோம் ஒரு நல்ல கலைஞன் ஏன் இப்படி என்ற ஆதங்கம் மட்டுமே\nகமல் ஒரு நல்ல நடிகர். திறமைசாலி. ரசிகர்களாகிய நாங்கள் உங்களிடம் எதிர்பார்ப்பது நல்ல தரமான படங்களை மட்டுமே அதைச் செய்கிற வழியைக் காணவில்லை அதைச் செய்கிற வழியைக் காணவில்லை இன்னும் கே.எஸ்.ரவிக்குமாருடன் சேர்ந்து காமெடி பண்ணிக் கொண்டு..\nசுஜாதா = கணேஷ் + வசந்த்\nசுஜாதாவின் வாசகர்களால் என்றும் மறக்கமுடியாத, தவிர்க்கமுடியாத இரு கதா பாத்திரங்கள் கணேஷ்-வசந்த்.\nஅனால் சுஜாதா என்றதுமே சிலபேருக்கு கணேஷ்-வசந்த் தான் ஞாபகத்துக்கு வருவார்கள். இது ஒரு துரதிருஷ்ட வசமான கவலைக்குரிய விஷயம் இது அவர் பெயரைக் கேட்டாலே அலர்ஜியாகிற இலக்கியவாதிகளின்( இது அவர் பெயரைக் கேட்டாலே அலர்ஜியாகிற இலக்கியவாதிகளின்(\nபொதுவாக இரண்டு வெவ்வேறுபட்ட குண இயல்புகளை, நடத்தைகளைக் கொண்ட கதாபாத்திரங்கள் இணைந்து வரும்போது, அதிக வரவேற்பைப் பெறுகின்றன.\nகணேஷ் - பொறுப்பான, அதிகம் பேசாத, கண்ணியமான, பெண்கள் பற்றி அவ்வளவாக அலட்டிக் கொல்லாத, கொஞ்சம் கண்டிப்பான ஆசாமி.\nவசந்த் - கிண்டல், கேலி, விளையாட்டுத்தனம், வாய் அதிகம், எவ்வளவு பிசியிலும் பெண்களை கொஞ்சம் 'சைட்' அடித்தவாறு, ஜாலியான ஆசாமி.\nதனது இரு வேறுபட்ட மனநிலைகளுக்கு கொடுத்த பாத்திர வடிவங்களா கணேஷ்-வசந்த் ஒருவேளை பொறியியலாளர் ரங்கராஜன் 'கணேஷ்' ஆகவும், எழுத்தாளர் சுஜாதா 'வசந்த்' ஆகவும் இருந்தார்களா\nகணேஷின் அறிமுகம் நைலான் கயிறு நாவலில். அப்போது கணேஷ் டெல்லியில் இருந்ததாக ஞாபகம். ஒரு துணைக் கதாபாத்திரமாக வந்தார். வசந்த் அப்போது இல்லை.\nபாதி ராஜ்ஜியம், அனிதா-இளம் மனைவி கதையிலும் கணேஷ் ���ட்டுமே.\nகணேஷ் தனியாக வந்த கதைகளில் கணேஷிடம், வசந்தின் சில இயல்புகளைக் (அதே கிண்டல்,கேலி, பெண்கள்) காண முடிந்தது. ஏதோ ஒரு கதையில் நீரஜா என்ற பெண் உதவியாளர் இருந்தார். பிரியாவில் ( அல்லது காயத்ரி ) தான் வசந்த் அறிமுகம் என்று நினைக்கிறேன்.\n'காயத்ரி'யைத் திருட்டுத் தனமாக வீட்டில் வைத்து வாசித்த ஞாபகம் இருக்கிறது. அந்தவயதில் அது 'அடல்ஸ் ஒன்லி' ஆகவும், நான் கேள்விப்பட்டேயிராத சில விஷயங்களையும் உள்ளடக்கியிருந்தது\nபிரியா, காயத்ரி திரைப்படங்களாக வெளிவந்தனவாம். நான் பார்க்கவில்லை.\n'எதையும் ஒரு வழி' பண்ணிவிடும் மணிரத்னம் குடும்பம் கணேஷ்-வசந்த் தொலைக்காட்சித் தொடராக்கியது. அந்தக் 'கொடுமையை' ஓரிரு முறை அனுபவித்திருக்கிறேன்.\nஇதையெல்லாம் சுஜாதா ஏன்தான் அனுமதித்தாரோ\nஏராளமான பெண் ரசிகைகளைக் கொண்டிருந்தான் வசந்த். ஒரு கதையில் வசந்துக்கு திருமணம் செய்வதாக சுஜாதா முடிவு செய்ய, பலத்த எதிர்ப்புக் கிளம்பியதாம் பெண்கள் தரப்பிலிருந்து. அநேகமாக, பெண்களைக் கவர்ந்த கற்பனை ஹீரோக்களுக்கு திருமணம் நடைபெறுவதில்லை/கூடாது என்பது ஒரு பொதுவான நியதி.\n(சில ஜேம்ஸ்பாண்டு படங்களில் அவருக்குத் திருமணம் நடைபெறும். ஆனால் அப்போதே எங்களுக்குத் தெரிந்துவிடும் அடுத்தடுத்த காட்சிகளில் பாவம் அந்தப் பெண் எதிரிகளால் கொல்லப்பட்டு விடுவாரென்று\nநான் ரசித்த சில கணேஷ்-வசந்த் கதைகள்.\nநிர்வாண நகரம், ஆ, எதையும் ஒருமுறை, கொலையுதிர்காலம், வசந்த் வசந்த், மறுபடியும் கணேஷ், காயத்ரி, பிரியா, மேற்கே ஒரு குற்றம், டாக்டர் நரேந்திரனின் வினோத வழக்கு (நாடகம்), சில்வியா, மெரீனா, யவனிகா, ஐந்தாவது அத்தியாயம், விதி, கொலையரங்கம், விபரீதக் கோட்பாடு, ஆயிரத்தில் இருவர்\nசுஜாதா எழுதிய சரித்திர நாவலான 'காந்தளூர் வசந்தகுமாரன் கதை'யில் வரும் பாத்திரங்களான 'கணேச'ப்பட்டர், 'வசந்த'குமாரன் இருவரும் கணேஷ்-வசந்தாகவே தோன்றுகின்றனர் எனக்கு.\nஎண்பதுகளில் கணேஷ்- வசந்த் எந்த அளவுக்கு பிரபலமடைந்து இருந்தார்கள் என்பதை சுஜாதாவே சொல்கிறார்,\n......கணேஷ் வந்து “நைலான் கயிறு” ல்ல வந்தான் ’68ல்ல. வசந்த் வந்து “பிரியா” ல்ல தான் அறிமுகமானது. கணேஷ் முதல்லே “Solo”வா இருந்தான். ஆனா கதை எழுதறபோது Structureல கஷ்டமா இருந்தது. கணேஷ் வந்து மனசில, நினைச்சுகிட்டு இருந்ததை சொல்ல Counterpoint character தேவையாய் இருந்தது. கணேஷ் வந்து matured; வசந்த் immatured childish ஆக இருக்கான். கூட்டங்களுக்கெல்லாம் போனா “வசந்தை” ஏன் அழைச்சிட்டு வரல்லேன்னு கேக்கறாங்க. பஸ்லே பார்த்தேன்னு… சொல்றாங்க. பெண்கள் நிறைய பேர் வசந்துக்கு கல்யாணம் பண்ணி வைக்காதீங்கன்னு எழுதறாங்க.. psychologicalஆ அது ரொம்ப Interestஆ இருந்தது. கல்யாணத்தை கலைச்சிடுங்க, வேண்டான்னு சொல்றாங்க. They feel they will lose something charming அது மட்டுமல்ல… One reader sent a telegram நான் அவனுக்கு வந்து என் bloodஐ கொடுக்க தயாரா இருக்கேன்னு” They believe that Vasanth exists. எல்லோருக்கும் அவன் character பிடித்து இருக்கு. அந்த மாதிரி இருக்க ஆசைப்படறாங்க....\nதிரைப்பட இயக்குனர் வசந்த், சுஜாதாவின் வசந்த் பாத்திரத்தின் பாதிப்பிலேயே தனது பெயரை 'வசந்த்' ஆக மாற்றியதாகச் சொல்கிறார். எனக்குத் தெரிந்த ஒரு பெண் தனது பிரியமான நாய்க்குட்டிக்கு 'வசந்த்' எனப் பெயரிட்டு அழைத்தார்.\nசில சிக்கலான விஷயங்களை கணேஷ்-வசந்த் கதைகளில் போகிற போக்கில் கூறிச் செல்வார் சுஜாதா\nஒரு கதையில் போகிற போக்கில் வசந்த், 'நீட்ஷே' பற்றிக் கூறிச் சென்றதால் தான் நீட்ஷே யைத் தேடி வாசித்ததாக சாரு கூறியிருந்தார்.\n(சாரு கூறியதன் பின்னர் தற்செயலாக வீட்டில் ஒரு 'நீட்ஷே' பற்றிய சிறு புத்தகம் கையில் சிக்க வாசித்தேன்)\nஇறுதியாக வந்த சில்வியா தொடரில், கவிஞர் சில்வியா பிளாத் பற்றிய தகவல்கள் கதையின் போக்கினூடே சொல்லப்பட்டது. கதையின் நாயகியான சில்வியாவுக்கும் அதே மனப்பிறழ்வு நோய் (Silvia Plath - Pulitzer Prize பெற்ற அமெரிக்க பெண் கவிஞர், எழுத்தாளர். தனது முப்பதாவது வயதில் 1963 இல் லண்டனில் தற்கொலை செய்து கொண்டார்)\nஇதையே சீரியஸாக சில்வியா பிளாத்தும், இருவேறுபட்ட மனநிலைகளின் பிறழ்வு என்ற தலைப்பில் ஆய்வுக் கட்டுரையாக எழுதினால் நானெல்லாம் எஸ்கேப்.\nநகைச்சுவை உணர்வும், சகிப்புத் தன்மையுமே ஒரு சமூகத்தின் நாகரீகத்துக்கு அளவுகோலாக உள்ளன என்கிறார் சுஜாதா.\nநமக்குள் இருக்கும் நகைச்சுவை, வாழ்வின் ரசிப்புத் தன்மை கலந்த ஒரு கொண்டாட்டமான மனநிலை எப்பொழுது எம்மை நீங்கிச் செல்கிறதோ அப்போதே நாம் மனதளவில் வயது போனவர்களாகிறோம் என்பது எனது கருத்து.\nநம்மில் பலர் இளவயதிலேயே வயது போனவர்களாகவே இருக்கிறார்கள்சில இலக்கியவாதிகளை() வாசிக்கும்போது நமக்கும் நரைகூடிக் கிழப்பருவமெய்தின உணர்வைக் கொண்டு வந்துவிடுவார்கள்\nஅந்தக் கொண்டாட்டமான மனநிலையை முதுமையிலும் தக்க வைத்திருப்பவர்கள் மனதளவில் இளமையானவர்களாகவே இருக்கிறார்கள்.\nசுஜாதாவின் கொண்டாட்டமான மனநிலையே 'வசந்த்' - இதுவும் எனது கருத்து. அவர் இறுதிவரை அப்படியே இருந்தார். அதனால் அவருடைய எழுத்துக்களும் என்றும் இளமையானவையாக இருக்கின்றன.\nசுஜாதா படிக்கும் வயதில் நம்மில் பலரைப்போலவே பெண்களுடன் பேசிப் பழக சந்தர்ப்பங்களின்றி கூச்ச சுபாவமுள்ளவராகவே இருந்ததாகக் கூறியுள்ளார். அவருக்குள்ளிருந்த நகைச்சுவை உணர்வும், கிண்டலும், கேலியும் பின்னாளில் வசந்தாக வெளிப்பட்டிருக்கக்கூடும். எங்களுக்குள் இருக்கும் அதே உணர்வுகள் வசந்த்தை ரசிக்க, வரவேற்கச் செய்கின்றன.\nஎங்கள் ஒவ்வொருவருக்குள்ளும் ஒரு 'வசந்த்' இருக்கிறான் என்றே நான் நினைக்கிறேன். நாம் வளர்ந்த, வாழும், பணிபுரியும் இடங்களில் எம்மால் வெளிப்படுத்தப்படாத ஒருவனாக எனக்குள்ளும், இதை வாசித்துக் கொண்டிருக்கும் உங்களுக்குள்ளும் நிச்சயமாக ஒரு 'வசந்த்' எனக்குள்ளும், இதை வாசித்துக் கொண்டிருக்கும் உங்களுக்குள்ளும் நிச்சயமாக ஒரு 'வசந்த்' எந்த விகிதத்தில் கலந்திருக்கிறான் என்பதே ஆளாளுக்கு வித்தியாசம்\nஅவரின் சில எழுத்துகளில் வரும் நகைச்சுவை வசந்த் எழுதியதைப் போலவே இருக்கும்.\nஸ்ரீரங்கத்துத் தேவதைகளில் 'மாமி, சேலை கட்டிய குதிரை போல நடந்து போனாள்\nஇறுதியாக கற்றதும் பெற்றதும் தொடரில் இவ்வாறு தனது அனுபவத்தைக் கூறுகிறார்.\nபார்க்கில் தனக்குப் பக்கத்தில் பெஞ்சில் அமர்ந்திருந்த தாத்தா தனது வயதைக் கண்டுபிடித்துச் சொல்லுமாறு கேட்க,\n....நான் யோசித்து, 'கட்டை விரலால் மூக்கைத் தொடுங்கள்',\n'மத்த விரல்களை ரெக்கை மாதிரி அசையுங்கோ' ,\n'ரெண்டு கையையும் ஏரோப்ளேன் மாதிரி வச்சுண்டு மெதுவா குதிங்கோ..பாத்து...பாத்து...'\nஅவர் அப்படியே எல்லாம் செய்ய,\n' உங்களுக்கு இந்த மே பன்னண்டு வந்தா எண்பத்தோரு வயசு\nஅவர் அசந்து போய், கை குடு எப்படிப்பா இவ்ளோ கரெக்டா சொன்னே\nஒரு ட்ரிக்கும் இல்லை, நேற்றுத்தான் இதே சமயம், இதே பெஞ்சில உங்க வயசு, பர்த்டே எல்லாம் சொன்னிங்க, மறந்துட்டீங்க\nதன்னுடைய எழுபது வயதில் வசந்த் இப்படித்தானே இருப்பான்(ர்)\n- பதிவர் ஜனாவின் வேண்டுகோளுக்கு ஏற்ப இந்தப்பதிவு\n- தவறுகள் இருப்பின் சுட்டிக் காட்டவும்\n10 வருடங��களில் பிடித்த 10 பாடல்கள்\nநண்பர் 'அதிரடி ஹாஜா'வின் அழைப்பினை ஏற்று, இந்தப்பதிவு எனக்குப் பிடித்த சில பாடல்களில் 2001 - 2010 காலத்திற்கு இடைப்பட்டவை இவை\nஇசை - ஹரிஷ் ஜெயராஜ்\nபடம் - கன்னத்தில் முத்தமிட்டால்\nஎன்ன இது என்ன இது..\nஇசை - ரமேஷ் விநாயகம்\nஇசை - ஹரிஷ் ஜெயராஜ்\nபடம் - அன்பே சிவம்\nபடம் - உள்ளம் கேட்குமே\nஇசை - ஹரிஷ் ஜெயராஜ்\nபடம் - தேசம் (Swades)\nபடம் - ஜோதா அக்பர்\nஅன்பே சிவமும், சில அவஸ்தையான பொழுதுகளும்\nசில விஷயங்களைச் செய்வதற்கு அதற்கேற்ற 'மனநிலை' (mood ) அமைய வேண்டும் சில புத்தகங்கள் வாசிக்க - லியோ டால்ஸ்டாய், தாஸ்தாயேவ்ஸ்கியின் கதைகளை வாசிக்க ஒரு தனிப்பட்ட மனநிலை அவசியமென்று நான் நினைக்கிறேன். கடந்த நான்கு வருடமாக நான் ஓஷோவின் எந்தப் புத்தகத்தையும் வாசிக்கவில்லை.\n அதற்கும் ஒரு தனி மனநிலை வேண்டுமென்று என் நண்பர்கள் சிலர் சொல்வார்கள். அதை நானும் உணர்கிறேன். நல்ல படமொன்றைப் பார்க்க வேண்டுமென்ற ஆர்வமும், மனதில் எந்தவிதக் குழப்பமுமற்ற நிலையிலேயே அவற்றைப்பார்க்க முடியும்\n சோகமாக, குழப்பத்தில் இருக்கும்போது, நகைச்சுவைத் திரைப் படங்களையோ, காட்சிகளையோ பார்த்து மனதை ரிலாக்ஸ் ஆக மாற்றுவதுதான் எல்லோரும் செய்வது. அந்த நேரத்தில் கலைப் படைப்புகளை, வெயில், மகாநதி போன்ற படங்களையா பார்க்கமுடியும்\nஆனால் இந்த விதிகளுக்கு முரணாக, எனது சோகமான, தனிமையாய் உணரும், மனக்குழப்பமுள்ள பொழுதுகளில், நான் விரும்பிப் பார்க்கும் படம் 'அன்பே சிவம்'. படம் பார்த்ததும் குழப்பங்கள் நீங்கி, ஒரு தெளிவு பெற்று விட்டதைப் போல, எனது தனிமையிலிருந்து விடுபட்டதைப் போல, சோகங்களைக் களைந்தது போன்ற, ஒரு அமைதியான மனநிலையை ஏற்படுத்துகிறது\nசமீபத்தில் நண்பன் பார்த்தியுடன் (நாங்கள், நண்பர்கள் எல்லோரும் கமல் ரசிகர்களே) உரையாடும்போது, 'உன்னைப் போல ஒருவனில் கமலை ஒரு Common man ஆக உணர முடியவில்லை. ஹிந்தியில் நஸ்ருதீன்ஷா அந்தப் பாத்திரத்தில் பொருந்தியது போல், கமல் தமிழில் இல்லை. படத்தில் கமல், கமல்ஹாசனாகவே தெரிகிறார்' என்று சொன்னேன். அவன் சொன்னான் ' உண்மை அன்பே சிவத்தில் கமல் நல்லசிவமாகவே (விபத்துக்குப் பின்) தெரிகிறார்'. உண்மைதான்\nஇரு வேறுபட்ட பொருந்தாத மனநிலையுடைய இருவர் சூழ்நிலை காரணமாக ஒன்றாக இணைந்து பயணம் செய்கிறார்கள் - இதுதான் படத்தின் தீம���.\nSteve martin ஒரு விளம்பர நிறுவனத்தின் எக்ஸிகியூடிவ் (அன்பே சிவம் மாதவன் போலவே - மாதவனின் முக பாவனைகளும் இவரைப்போலவே இருக்கும் அன்பே சிவத்தில்) John Candy அதிகமாக, அர்த்தமுள்ளதாக் பேசுபவர் (நல்லசிவம் போல). சிக்காகோவிலிருந்து நியூயோர்க் செல்லும்போது பிளைட்...இன்னும் சொல்லவேணுமா\nஅன்பே சிவம் அப்பட்டமான copy என்று சொல்லமுடியாது கமலின் flashback, காதல், கம்யூனிசக் காட்சிகள் எல்லாம் தமிழில் மட்டுமே கமலின் flashback, காதல், கம்யூனிசக் காட்சிகள் எல்லாம் தமிழில் மட்டுமே ஆனால் ஹாலிலிவூடை விட தமிழில் மிக அழகாக எடுக்கப்பட்டிடுக்கிறது, காட்சிகள் ஒவ்வொன்றும்\nஎனக்கும் கமல், மாதவன் தோன்றும் காட்சிகள், அவர்களுக்கிடையிலான உரையாடல்கள் மட்டுமே மிகவும் பிடிக்கும். கம்யூனிசம் எல்லாம் வலிந்து திணித்த காட்சிகள் போலத் தோன்றுகிறது...காதல் காட்சிகளும் இல்லாமலே கூட ஒரு அழகான படமாகஉருவாக்கியிருக்கலாம்\nஆனால்...படம் வெற்றியடையாதென்று முதலிலேயே தெரியாதே அப்படி நினைத்து யாராவது படம் எடுப்பார்களா\n'யார் யார் சிவம்' பாடலின் இசை, கமலின் குரல், படமாக்கப்பட்ட விதம் எல்லாமே எனக்கு மிகவும் பிடிக்கும்\nபடத்தில் வரும் வசனகளில் ஒன்று,\n'அடுத்த நொடி ஒளித்து வைத்திருக்கும் ஆச்சர்யங்கள் ஏராளம்\nஇப்போது எனக்குப் பார்க்கவேண்டும் போலத் தோன்றுகிறது\nஜனா அவர்களின் அழைப்பை ஏற்று, எனக்குப்பிடித்த ரஜினி படங்களைப் பட்டியலிடுகிறேன்\nபரட்டையைத் தவிர்த்துவிட்டு ஒரு ரஜினியின் கதாபாத்திரத்தை என்னால் நினைக்க முடிவதில்லை தெனாவெட்டான ஊரின் மைனர் கதாபாத்திரத்தில் சூப்பரா நடிச்சிருப்பார் தெனாவெட்டான ஊரின் மைனர் கதாபாத்திரத்தில் சூப்பரா நடிச்சிருப்பார் அதிலும் சப்பாணி கமலைக் கலாய்க்கும் காட்சிகள் அருமை அதிலும் சப்பாணி கமலைக் கலாய்க்கும் காட்சிகள் அருமை பாரதிராஜாவின் இயக்கத்தில் வெளிவந்த இப்படத்தில் இடம்பெற்ற 'செந்தூரப்பூவே பாடல்' எனக்கு மிகவும் பிடிக்கும்.\nஇந்தப் படத்தைப் பல நாட்களாக (ஆண்டுகளாக) பார்க்கவேண்டுமென்று ஆசை. இதுவரை எனக்கு DVD கிடைக்கவில்லை ஓரிரு காட்சிகள் மட்டுமே பார்த்தா ஞாபகம். உடனே பிடித்துக் கொண்டது (கமலிடம், ரஜினி ஒரு பெண் பற்றிப் பேசும் காட்சி). தமிழ் சினிமாவில் இதையும் ஒரு முக்கியமான படமாகக் கூறுகிறார்கள்.\nரஜினியின் ��ிறந்த நடிப்புக்கு சான்று கூறும் ஒரு படைப்பு இயக்குனர் மகேந்திரனின் சிறந்த படங்களில் ஒன்று. அண்ணன்- தங்கை பாசத்தை வழமையான காலம் காலமாக இருந்துவந்த தமிழ்சினிமா பாணியிலிருந்து விலகி மகேந்திரனின் ஸ்டைலில். ரஜினி படம் என்ற உணர்வின்றி, முற்று முழுதாக ஒரு இயக்குனரின் படமாக இருக்கும்\nநிச்சயமாக ரஜினியின் ஸ்டைலை விரும்பும் தீவிர ரசிகர்களுக்குப் பிடிப்பது கடினம் மிக இயல்பாக கதை சொல்லும் ஒரு சாதாரண ஏழை மனிதனின் கதை. எமது சமூகத்தில் பணம் என்பது வாழ்க்கைக்குத் தேவையான ஒரு விஷயம் என்ற நிலையை விடுத்து, பாசம் ,சொந்தம், நமக்குத் தேவையானவர்கள், தேவையில்லாதவர்கள் எல்லாவற்றையும் பணமே தீர்மானிக்கிறது என்ற அவல நிலையைச் சொன்ன படம் இது\nரஜினி இரு வேடங்களில் நடித்த இப்படத்தில், எல்லோரையும் போல எனக்கும் அப்பா ரஜினியை மிகவும் பிடிக்கும் அந்த ஸ்டைல், பேச்சு, காலையில் நித்திரை விட்டெழும்போது கைகளால் முகத்தை மூடிச் சிறிது விலக்கி, சுவரில் மாட்டப்பட்டிருக்கும் படத்தைப் பார்ப்பாரே.....சூப்பர்\nசின்ன வயதில் ரசித்த 'ஊரைத் தெரிஞ்சுக்கிட்டேன்', 'ஒரு கூட்டுக்குயிலாக' பாடல்களினால் அறிமுகம் அதில் வரும் நகைச்சுவைக் காட்சிகள் என்னை மிகவும் கவர்ந்தவை.\nமணி ரத்னத்தின் படங்களில் ஒரு முக்கியமான படைப்பு ரஜினி என்ற ஒரு பெரிய சூப்பர் ஸ்டாரின் இமேஜையும் தக்கவைத்துக் கொண்டு, தனது படங்களுக்குரிய அடையாளங்களையும் தொலைத்துவிடாமல், அதேநேரம் வியாபார ரீதியிலும் ஒரு வெற்றிப்படமாக உருவாக்கியது மணிரத்னத்தின் திறமை (எல்லாருக்கும் தெரிந்த கதை வேறு ரஜினி என்ற ஒரு பெரிய சூப்பர் ஸ்டாரின் இமேஜையும் தக்கவைத்துக் கொண்டு, தனது படங்களுக்குரிய அடையாளங்களையும் தொலைத்துவிடாமல், அதேநேரம் வியாபார ரீதியிலும் ஒரு வெற்றிப்படமாக உருவாக்கியது மணிரத்னத்தின் திறமை (எல்லாருக்கும் தெரிந்த கதை வேறு) ஸ்டைலை முன்னிலைப் படுத்தாத ரஜியின் இயல்பான நடிப்பை இதில் பார்க்கலாம்.\nஇன்றுவரை தொடரும் தமிழ் சினிமாவின் தாதா கதைக்கான ஒரு 'டெம்ப்ளேட்' ஆக மாறிப்போன ஒரு திரைப்படம் இயக்குனர் சுரேஷ் கிருஷ்ணாவிற்கு ஒரு பெரிய அந்தஸ்தைப் பெற்றுக் கொடுத்தது இப்படத்தின் மாபெரும் வெற்றி. அநேகமாக ரஜினிக்கும்- அரசியலுக்கும் இடையிலான ஒரு இழுபறி நிலையை இந்தப்படம்தான் ஆரம்பித்து வைத்தது என நான் நினைக்கிறேன்.\nஇந்தப் படத்தை விட பாடல்களே என்னைக் கவர்ந்தவை சாவகச்சேரியில் இடம்பெயர்ந்து இருந்த காலங்களில் இலங்கை வானொலியில் அடிக்கடி ஒளிபரப்பாகும் இப்பாடல்களை இப்பொழுது கேட்டாலும், பழைய நினைவுகளை மீட்டுகின்றன சாவகச்சேரியில் இடம்பெயர்ந்து இருந்த காலங்களில் இலங்கை வானொலியில் அடிக்கடி ஒளிபரப்பாகும் இப்பாடல்களை இப்பொழுது கேட்டாலும், பழைய நினைவுகளை மீட்டுகின்றன இயக்குனர் கே.எஸ்.ரவிக்குமாருக்கு ஒரு பெரிய அந்தஸ்தை பெற்றுக் கொடுத்த படம் இது.\nஎந்திரன் பற்றி என்னதான் விமர்சங்களை முன்வைத்தாலும், எத்தனை படங்களின் copy என்று பட்டியலிட்டாலும், அவையெல்லாம் இயக்குனர் ஷங்கர் மேலுள்ள குற்றச்சாட்டுகளே ரஜினியைப் பொறுத்தவரை ஒரு மிகச் சரியான தேர்வு ரஜினியைப் பொறுத்தவரை ஒரு மிகச் சரியான தேர்வு அவரைத் தவிர யாரும் யாரும் சரியாகச் செய்யமுடியாத படம். அதிலும் அந்த வில்லன் ரோபோ பழைய கால ரஜினியை ஞாபகப் படுத்தியது\nயாராவது விரும்பிறவர்கள் இந்தப் பதிவைத் தொடருங்கப்பா\nஎங்களுக்கும் தூர்தர்ஷனுக்குமான தொடர்பு மகாபாரத காலத்துப் பழமை வாய்ந்தது அதாவது, இந்திய ராணுவம் இலங்கையில் இருந்த காலப்பகுதியில் தூர்தர்ஷனில் மகாபாரதம் தொடர் ஒளிபரப்பினார்கள். அதைச் சொன்னேன்\nஹிந்தியில்தான். இருந்தாலும் பெரியவர்கள் கதை சொல்ல, ஞாயிறு காலை பத்துமணிக்கு டீ.வி.முன்னால். ஏனைய பொழுதுகளில் ரூபவாஹினி மட்டுமே. பிறகு இந்திய இராணுவம் வெளியேற, மகாபாரதப் போர் தொடங்கும் முன்னரே எங்கள் போர் ஆரம்பித்துவிட, யாழ்ப்பாணத்தில் மின்சாரம் நின்று போயிற்று\nசரியாக ஆறு வருடம் கழித்து யாழில் திரும்ப மின்சாரம் வந்தபோது, புதிதாக டீ.வி. வாங்கியோரும், இருந்ததைத் திருத்தியும் (எங்க வீட்ல இருந்தது 16 வயதான நேஷனல் கலர் டீ.வி., அது எந்த திருத்தலுக்கும் அவசியமின்றி வேலை செய்ததில் அப்பாவுக்கு ஒரு பெருமை) பாவிக்கத் தொடங்கும் போது, எல்லோருடைய பெரு விருப்பத்துக்குரிய தெரிவு தூர்தர்ஷன்தான். ஏனெனில் வேற எந்த சானலும் கிடையாது.\nமுதன் முதல் டீ.வி. பார்க்கும்அந்த நாள் இருக்கே...எங்கள் வயதில் இருந்த ஒவ்வொருத்தனுக்கும் அது ஒரு திருவிழா மாதிரி. அப்போ பொதிகை ஆரம்பிக்கவில்லை. தூர்தர்ஷனின் நேஷனல்... ஒரே ஹிந்திதான். அப்பப்போ கொஞ்சம் தமிழ்\nமுதல் நாள் டீ.விக்கு முன்னால பயபுள்ளைக பழியாக் கிடந்து, ஹிந்தி நியூஸ், ஹிந்தி சீரியல் எல்லாம் சின்சியரா, சீரியஸா பார்ப்பாங்க.\nமகாபாரத காலத்தில பார்த்த அதே விளம்பரங்களை மீண்டும் திரையில் பார்க்கும்போது அட அட என்ன ஆச்சர்யம், சந்தோஷம் ( பத்து வருஷம் கழிச்சுப் பழைய பிரண்டைப் பார்த்த மாதிரி )\nவெள்ளிக் கிழமையில் ஒளியும்ஒளியும் போடுவார்கள். எட்டரை நிகழ்ச்சிக்கு ஆறு மணியிலிருந்தே பயபுள்ளைக காத்திருக்க, முத்து முத்தா நான்கு பாடல்கள் போடுவாங்க அது அநேகமா விஜயகாந்த், சத்தியராஜ், பிரபு, சரத்குமார் பாடலா இருக்கும்.\nஅதே வெள்ளிக்கிழமை இரவு பத்து மணிக்கு ஒரு படம் போடுவாங்க பாருங்க. அதப் பாக்கிறதுக்கு எத்தனை போராட்டங்கள், சோதனைகள்\nமின்வெட்டு காரணமாக பத்து மணிக்கு வரும் மின்சாரம் சரியான நேரத்துக்கு வராது. வெறுத்துப் போய் இருப்போம்\nமின்சாரம் சரியான நேரத்தில வந்துட்டா...ஒளிபரப்பு நிலையத்தினர் ஹிந்தில இருந்து, தமிழுக்கு மாற்றி இருக்க மாட்டார்கள் இது அத விடக் கொடுமை இது அத விடக் கொடுமை ஹிந்திப் படத்தை இருபது நிமிடம் பார்த்துக் கொண்டிருக்க திடீர்னு தமிழுக்கு மாற்றுவார்கள். என்ன படம்னே தெரியாது ஹிந்திப் படத்தை இருபது நிமிடம் பார்த்துக் கொண்டிருக்க திடீர்னு தமிழுக்கு மாற்றுவார்கள். என்ன படம்னே தெரியாது அநேகமா அப்படியான படம் தான் போடுவாங்க.\nஎல்லாமே சரியா இருந்தா ( எப்பவாவது ஒருநாள் ) சந்தோஷமா பார்த்துட்டே இருந்தா படத்தோட டைட்டில் வரும் 'வா ராஜா வா\nவாழ்க்கைல கேள்வியே படாத ஒரு படமா இருக்கும். இருந்தாலும் தைரியத்த இழக்காம, மனசத் தளரவிடாம இருந்தா, டைட்டில தொடர்ந்து பதின்மூன்று விளம்பரம்\nமுதலாவதா 'வீக்கோ டெர்மரிக்' அதே பழைய சோப் விளம்பரம்.\nபத்து வருஷத்துக்கு முன்னாடி குளிச்சிட்டிருந்த அதே 'ஆன்டி' தான் இப்போ 'அக்காவாகி' குளிச்சிட்டிருந்தா (புரியல\nவிளம்பரம் முடியும்போதே கண்ணைக் கட்ட ஆரம்பிச்சுடும். அதையும் தாண்டி, கொள்கைப்பிடிப்போட இருந்தா...ஒரு ஐந்து நிமிடம் விட்டு இன்னொரு பத்து விளம்பரம்\nஒரு கட்டத்தில் படுமொக்கைப் படத்தின் வெப்பம் தாங்காமல் எலோருமே தூங்கி, கரெக்டா வணக்கம் போடும்போது எழுந்திருந்து பார்ப்பாங்க (அது மட்டும் எப்பிடீன்னே தெரியல (அது மட்டும் எப்பிடீன்னே தெரியல\nஅந்தக்காலத்தில் ரூபவாஹினியில் எல்லாம் ஒரு நிமிடம் ஏதாவது ஒளிபரப்பில் குளறுபடி (மிக அரிதாகத்தான் நடக்கும்) நேர்ந்தாலே உடனே 'தடங்கலுக்கு வருந்துகிறோம்' ன்னு ஒரு கார்டு போடுவாங்க\nஆனா தூர்தர்ஷன்ல என்னதான் ஆனாலும், எவ்வளவு நேரம் குழறுபடி நடந்தாலும் அவர்கள் எதற்குமே வருந்தியதில்லை (ஒரு வேளை அவர்களே யாரும் நம்ம சானல் பார்க்க மாட்டார்களென நம்பினார்களோ (ஒரு வேளை அவர்களே யாரும் நம்ம சானல் பார்க்க மாட்டார்களென நம்பினார்களோ) ஒருவேளை தமிழக மீனவர்கள் மீது இந்தியா அரசு காட்டும் அக்கறை போலவே தனது தமிழ்நேயர்கள் மீது அரசு தொலைக்காட்சியும் அன்பு கொண்டிருந்ததோ\nஎன்னதான் இருந்தாலும், தேசிய விருது பெற்ற கருத்தம்மா, அந்திமந்தாரை போன்ற பல படங்களை நான் தூர்தர்ஷனில்தான் பார்த்தேன்\n( நல்ல விஷயத்தையும் சொல்லணுமில்ல\nதிடீரென்று தோன்றியது..யாழ்ப்பாணத்தில் இப்போது யாராவது தூர்தர்ஷன் பாக்கிறார்களா எனக்குத் தெரிந்த நண்பர்கள், உறவினர்கள் எல்லா வீடுகளிலும் கேபிள் கனெக்சன் இருப்பதால் இலங்கையின் தமிழ் சானலான சக்தி டீ.வி.யைக்கூட யாரும் பார்ப்பதில்லை (கொழும்பில்தான் பார்க்கிறார்கள் ).\nஆனால் யாரும் பழசை மறந்திருக்க மாட்டார்கள்\nஅதனால்தானோ என்னவோ...ரிமோட்டில் சானல் மாற்றிக்கொண்டு உலாவரும்போது, எல்லா சானலிலும் கொஞ்ச நேரம் தரித்து நின்று பார்த்தாலும் பொதிகை வரும்போது நிற்காமல் ஓடுகிறார்கள் (நானும்)\nகமலை எனக்கு எப்போதிலிருந்து பிடிக்கத் தொடங்கியது நான் முதன்முதல் பார்த்த கமல் படம் எது நான் முதன்முதல் பார்த்த கமல் படம் எது அநேகமானோரைப் போல் எனக்கும் சின்னஞ்சிறு வயதில் ரஜினியைத்தான் பிடித்தது. பிறகு விவரம் ( அநேகமானோரைப் போல் எனக்கும் சின்னஞ்சிறு வயதில் ரஜினியைத்தான் பிடித்தது. பிறகு விவரம் () தெரிந்ததும்...(அப்போ ரஜினியைப் பிடித்தவர்களுக்கு இன்னும் விவரம் தெரியலையா என்று கேட்கக் கூடாது) தெரிந்ததும்...(அப்போ ரஜினியைப் பிடித்தவர்களுக்கு இன்னும் விவரம் தெரியலையா என்று கேட்கக் கூடாது நான் என்னைப்பற்றி சொன்னேன் )\nஎனக்குத் தெரிந்து நான் முதன்முதலாக முழுதாக ரசித்த கமல் படம் 'ஒரு கைதியின் டைரி'. அந்தப் படத்தில் ஒரு வில்லனிடம் கமல் பேசும் 'கேட்கிற நிலைமைல நீ இல்ல. ஆனா சொல்ற நிலைமைல ��ான் இருக்கேனே' என்ற வசனம் மிகவும் பிடித்துக் கொண்டது.\nராஜபார்வை படத்தில் கமல் கண் தெரியாதவர் எனத் தெரியவரும் அறிமுகக் காட்சி சின்ன வயதில் என்னைக் கவர்ந்து கொண்டது.\nகமலின் படங்களில் நாயகன், மகாநதி, குணா, இந்தியன் என்னை மிகவும் கவர்ந்தவை. நாயகனும், இந்தியனும்தான் என்னால் திரும்பத் திரும்பப் பார்க்க முடிந்தவை. ( அன்பே சிவம் அதற்குத் தனிப் பதிவே போடலாம் )\nடீன் ஏஜில் ஒரு தீவிர கமல் ரசிகனாகிப் போனேன். இந்தியன் வந்ததிலிருந்து அவர்தான் தலைவர் அப்போது கமல் ரசிகன் என்றாலே நண்பர்கள் ஒரு மாதிரித்தான் பார்ப்பார்கள்.\n) கருத்துக் கூறப் போனால், நீ கமலோட ஆள்தானே' என்று ஏடாகூடமாக கேட்பார்கள்.\nஅதிலே இன்னோர் அர்த்தமும் இருக்கும். இப்பிடித்தான் எதையாவது உளறுவான் கண்டுக்காதிங்க ஏனெனில் அப்படித்தானே திரையுலகிலும் கமல் பேச்சுக்கு கிடைக்கும் மரியாதை. எவ்வளவோ நல்ல விஷயங்களை கமல் செய்து செயற்படுத்தியும், அறிமுகப்படுத்தியும் எத்தனை பேர் அவற்றைப் பின்பற்றுகிறார்கள் ஏனெனில் அப்படித்தானே திரையுலகிலும் கமல் பேச்சுக்கு கிடைக்கும் மரியாதை. எவ்வளவோ நல்ல விஷயங்களை கமல் செய்து செயற்படுத்தியும், அறிமுகப்படுத்தியும் எத்தனை பேர் அவற்றைப் பின்பற்றுகிறார்கள் அவர்களும் 'கமல் இப்படித்தான் எதையாவது சொல்லிட்டிருப்பார். நாம நம்ம வழிலயே போவோம்'\nதமிழ் சினிமாவில் மிகை நடிப்பில்லாமல் இயல்பான நல்ல நடிப்பை முதன்முதலாகத் தந்தவர் கமல் என்றே நான் நினைக்கிறேன். அதற்குமுன் (நாகேஷ் இருந்தும்கூட) சிவாஜியைத்தான் நடிப்பில் சிறந்தவரென்று() (ஏன் இப்போதும்கூட) நம்புகிறார்கள் பலர்.\nஎல்லாரும் பழைய படங்களையே திரும்பத் திரும்ப copy பண்ணிட்டிருக்க, சிலர் ஹாலிவுட்ல இருந்து 'சுடும்'போது அது புதிய விஷயமாகப் பேசப்படும். அதையே கமல் செய்து விட்டால் போதும் ஒரு பெரிய கூட்டமே துப்பறியக் கிளம்பி எங்கேயிருந்து கமல் 'சுட்டார்' என்று புள்ளி விபரமெல்லாம் வெளியிடும்.\nஅதில முக்கியமான விஷயம், மற்றவர்கள் 'சுடும்'போது அப்படியே அப்பட்டமாகத் தெரியும். ஆனால் கமல் அப்பட்டமாகச் 'சுட்டாலும்' உடனே தெரியாது. அதற்கும் ஒரு திறமை வேண்டும். அதைவிடத் திறமை வேண்டும் கமல் சுட்டதைக் கண்டுபிடிக்க அது அந்தக் காலத்தில், இப்போது அப்படி அல்ல\nவெறும் மசாலாக் ���ாதல் படங்களிலேயே பல காலமாக நடித்துக் கொண்டிருந்த கமல் நல்ல முயற்சிகளை மேற்கொள்ளத் தொடங்கியதுமே, பெரும்பாலான பெண்களுக்கு கமலைப் பிடிக்காமல் போய்விட்டது\nஅநேகமாக இப்போது எங்கள் நண்பர்கள் அனைவருமே கமல் ரசிகர்களே அதில் அனைவர்க்கும் பிடிக்காத மோசமான படம் என்று நாங்கள் கருதுவது 'வாழ்வே மாயம்'. ஆனால் கமலைப் பிடிக்காத பல பெண்களுக்குப் பிடித்த படமும் அதுவே\nபெண்கள் விஷயத்திலும் 'வித்தியாசமான' முயற்சிகளை அவர் மேற்கொண்டதும் பெண்கள் பலருக்கு கமலைப் பிடிக்காமல் போக ஒரு முக்கிய காரணம்.\nநடிப்பு வேறு, சொந்த வாழ்க்கை வேறு என்று எமது தமிழ்ச் சமுதாயத்தில் பிரித்துப் பார்ப்பதில்லை. நடிகன் என்பவன் சமுதாயத்திற்கே வழிகாட்ட வேண்டும் என்று எதிர்பார்க்க, அவர்களும் ( ஒழுங்கா நடிக்கவே....வராது ) உடனே நாற்காலிக் கனவு காண ஆரம்பித்து விடுகிறார்கள் ( இந்த நடிப்பைவிட அது கஷ்டம்னு தெரியாமல் ).\nஇதுல என்ன கொடுமைன்னா..பெண்கள் விஷயத்தில் தலைவர் வாங்கிக் கட்டிக்கொண்ட கெட்ட பெயர், ரசிகர்களான எங்களையும் விடாது தொடர்ந்தது. அந்த நிலையைக் கமல் ரசிக நண்பர்கள் பலரும் சந்தித்திருப்பார்கள்.\nகமல் கெட்டவன், மோசமானவன். அப்போ கமல் ரசிகனும் அப்படித்தானே அதுவும் கமல் சரிகாவைப் பிரிந்ததும் இன்னும் நிலைமை மோசமாக, கமல் ரசிகனென்று வெளில தெரிந்தாலே கேவலமான 'லுக்' ஒன்று விடுவார்கள். ஆனா யாருகிட்ட\n( விடுறா..விடுறா... சூனா.. பானா.. போ போ போயிட்டேயிரு... ) இது கூட ஒரு பெருமையாதான் இருந்திச்சு ) இது கூட ஒரு பெருமையாதான் இருந்திச்சு ( பார்ரா\nஆனாலும், யாரென்றே தெரியாத ஒரு பெண், கமல் ரசிகனென்று தெரிந்து என்னைப் பார்த்த பார்வை இருக்கே.....இன்னும் முடியல\nகிஸ்கி 1 - தீவிர கமல் ரசிகனாக ஆறு வருடங்களுக்கு முன் நான் இருந்த அப்போதைய மன நிலையை பிரதிபலித்து எழுதிய பதிவு இது.\nகிஸ்கி 2 - அப்போது எனக்கு உலக சினிமா பரிச்சயமே இல்லை (தமிழ் , ஹாலிவுட் மட்டும்தான்) அப்போது கமல் 'உலகநாயகன்' என்பதில் எனக்கு எந்தவித சந்தேகமும் இருக்கவில்லை\nகிஸ்கி 3 - இப்போதும் கமலை எனக்குப் பிடிக்கும்\nஒரு கடல்வழித் தரையிறக்கத்திற்கு தயாராக இராணுவ வீரர்கள் துருப்புக்காவி கடற்கலங்களில். இன்னும் கொஞ்ச நேரத்தில் கரையை நெருங்கப் போகிறார்கள். பரிச்சயமில்லாத புதிய களமுனை. கரையில் இவர்களை எதிர்கொள்ள, தயாராகக் காத்திருக்கும் எதிரிகள். என்ன நிகழுமோ எனத்தவிப்புடன் நிலைகொள்ளாமல் சிலர். பயணம் ஒவ்வாமல் வாந்தி எடுத்தவாறு சிலர்.\nகரையை நெருங்கி கடற்கலத்தின் கதவு திறக்கப்பட, சரமாரியாகத் தாக்கத் தொடங்குகிறார்கள் எதிரிகள். சிலர் கலத்திலேயே உயிரைவிட, கடலில் இறங்கிய உடனே சிலர், தண்ணீருக்குள் மூழ்கி மேலேவரும்போது பிணமாக. குண்டு மழையிலிருந்து தப்பிய சிலர் தட்டுத் தடுமாறி, பாதுகாப்பாக நிலை எடுத்து பதுங்கிக் கொள்கிறார்கள்.\n- Saving Private Ryan படத்தில் வரும் உண்மையில் நடைபெற்ற சம்பவம்.\nஇரண்டாம் உலகப்போர். ஜூன் 6 , 1944 . ஆங்கிலக் கால்வாயூடாக பிரான்சின் Omaha கடற்கரையைக் ( Normandy,France) கைப்பற்றும் நோக்கில் பாரிய தரையிறக்க நடவடிக்கையில் ஈடுபட்ட அமெரிக்காவுக்கும், அங்கு நிலைகொண்டிருந்த ஜெர்மனுக்கும் நடந்த பாரிய சண்டை. அரைமணி நேரம் மட்டுமே நடந்த அந்த சண்டையில் அண்ணளவாக 3000 அமெரிக்க படையினரும், 1200 ஜெர்மன் படையினரும் கொல்லப்பட, அமெரிக்கா வெற்றிகொள்கிறது.\nஇரண்டாம் உலகப் போரை மையமாகக் கொண்டு எத்தனையோ ஹாலிவுட் படங்கள் வெளிவந்திருந்தாலும் என்னை மிகவும் கவர்ந்த படம் இது.\nநான்கு சகோதரர்கள் கொண்ட ரின் குடும்பத்தில் (நால்வரும் அமெரிக்க இராணுவத்தில்) மூன்று பேர் சண்டையில் இறந்துவிட, இறுதியாக உள்ள Private James Francis Ryan ஐ சேவையிலிருந்து விடுவித்து, சொந்த நாட்டுக்கு அனுப்ப முடிவு செய்கிறார்கள். ரோந்துப் படையணியில் பிரான்சில் இருக்கும் Ryan (Matt Damon) தொடர்புகள் துண்டிக்கப்பட்ட நிலையில். அவனைத்தேடி , Omaha தரையிறக்கத்தில் பங்கு கொண்ட கப்டன் ஜோன் எச்.மில்லர் (Tom Hanks) தலைமையில் ஒரு சிறிய குழு புறப்படுகிறது. பின்பு என்னவாகிறது\nஇரண்டாம் உலகப்போரில் அமெரிக்கப் படையில் பணியாற்றிய Niland Brothers என்ற நான்கு சகோதரர்களின் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டு இப்படத்தின் கதை எழுதப்பட்டது.\n1998 இல் ஸ்டீவன் ஸ்பில்பேர்க் இயக்கத்தில் வெளியான இப்படம், ஸ்பில்பேர்க் இற்கு இரண்டாவது முறையாக சிறந்த இயக்குனருக்கான Oscar விருது உட்பட, ஐந்து Oscar விருதுகளைப் பெற்றுக் கொண்டது.\nNornmandy, France இலுள்ள அமெரிக்கப்படையின் கல்லறை.\nகத்தி முனையில் சூயிங்கம் ஒட்டி, அதில் மிரர் பொருத்தி, எதிரிகளை கண்காணிக்கும் இந்தக் காட்சியை அப்படியே ஆளவந்தானில் 'சுட்டு' இருப்பார் கமல்.\nபடத்���ின் ஆரம்பத் தரையிறக்கக் காட்சிகள் போரின் உக்கிரத்தையும், வலியையும் கண்முன் நிறுத்துகின்றன. நிச்சயம் இதைவிடப் பெரிய ஒரு சண்டை நிகழ்ந்திருக்கிறது எமது நாட்டிலும்....எந்த ஆவணப்படுத்தலும் இல்லாததால் வெளியே தெரியாமல்\nசில பாடல்கள், 'சோப்' வாசனைகள் எமது கடந்த காலத்தை நினைவூட்டுவதை உணர்ந்திருக்கிறீர்களா குறிப்பாக சிறு வயதில் நாம் கேட்டு ரசித்த பாடல்களை இப்போது கேட்கும்போது, அந்தக் காலத்திற்கே ஒரு காலயந்திரம்போல் உடனடியாக எம்மைக் கூட்டிச் சென்றுவிடுகின்றனவே\nதொலைந்து போன சிறுவயது நினைவுகள் கிளறப்பட்டு மனதிலோர் ஏக்கம் உண்டாவதை உணர்ந்திருக்கிறீர்களா\nகார்த்திகை மாதம், மழை விட்டிருந்த முன்னிரவு நேரம், மின்சாரமில்லாத காலப்பகுதி, சற்றே தூரத்தில் அமர்ந்து சிகரெட் பிடித்துக் கொண்டிருக்கும் தாத்தா. எரியும் தணலும், புகையும்...மெலிதான வெளிச்சத்தில்...சைக்கிள் டைனமோவைச் சுற்றி, வானொலிப் பெட்டியை உயிரூட்டிக் கொண்ருக்கும் என்னிலும் எட்டு வயது மூத்த அண்ணன் ஒருவனின் அருகில் அமர்ந்திருக்க...சன்னமான குரலில் எஸ்.பி.பி.' கேளடி கண்மணி பாடகன்...'\nஅந்தப் பாடலை முதலிலேயே கேட்டிருந்த போதும், இப்படிக் கேட்டது மறக்க முடியாத அனுபவம். இப்போது கண்கள் மூடி அதைக் கேட்டாலும் உடனேயே அந்தக் காலப் பகுதிக்குச் சென்றுவிடுகிறது மனம்.\nநீங்கள் முதன்முதல் கேட்டு ரசித்த பாடல் எது\nஎங்களுக்கு நினைவு தெரிந்து, ஆகக் குறைந்தது எந்த வயதில் நடந்த சம்பவத்தை நினைவு படுத்திச் சொல்ல முடிகிறது\nஅப்படி நான் சிறுவயதில் கேட்டு, ரசித்த பாடல்கள் 'இதயக் கோவில்' பாடல்கள்.\nஎங்கள் வீட்டிற்கருகே இருந்த சோதிலிங்கம் என்பவர், அப்போது இருபத்தி மூன்று வயதிருக்கலாம் மத்திய கிழக்கு நாடொன்றுக்குச் சென்று வந்திருக்கவேண்டும். ஒரு பெரிய ரேடியோ Amplifier set எல்லாம் வைத்து, காலையில் விடிந்ததுமே ஆரம்பிக்கும் 'இதயம் ஒரு கோவில்'.\nகாலை நேரத்தில் அமைதியான அந்த இசையும், அதில் இழையோடியிருக்கும் ஒரு சந்தோஷமான உணர்வும் கேட்டவுடன் ஒரு உற்சாகம் தொற்றிக் கொள்ளும். எனக்கு/என்னைப் பிடித்துக் கொண்டது அந்தப் பாடல். அந்தப் படத்தின் எல்லாப் பாடல்களுமே.\nஅதிலிருந்து தொடர்ந்து பல இளையராஜா பாடல்கள் பாடல்வரிகள், அர்த்தங்கள் எதுவுமே தெரியாமல்\n'பாடியழைத்தேன் உன���னை ஏனோ..', 'ஏழிசை கீதமே' இரண்டும் எனது மிக விருப்பத்திற்குரிய பாடல்களாக்கிப் போனது இன்று வரை அந்தப் பாடல் வரிகளை நான் சரியாகக் கவனித்ததில்லை இன்று வரை அந்தப் பாடல் வரிகளை நான் சரியாகக் கவனித்ததில்லை ஜேசுதாசின் குரலும், இசை, இன்ஸ்ட்ரூமெண்ட்ஸ், இன்டலூட் மியூசிக் இவற்றுக்காகவே ஜேசுதாசின் குரலும், இசை, இன்ஸ்ட்ரூமெண்ட்ஸ், இன்டலூட் மியூசிக் இவற்றுக்காகவே அநேகமாக எனக்குப் பிடித்த எல்லாப் பாடல்களிலுமே பாடல் வரிகளைக் கவனிப்பதில்லை. இசைக்காகவே\nபாடல்களோடு கூடவே அவற்றை அறிமுகப்படுத்துகிற சோதிலிங்கம் மாமாவையும் பிடித்துக் கொண்டது.\nஅப்போதெல்லாம் இளைஞர்கள் எல்லோரும் அப்போதைய ரஜினி மாதிரியான ஒரு ஹேர் ஸ்டைலில் இருந்தார்கள். இன்னும் சரியாகச் சொன்னால் சுப்பிரமணியபுரம் ஸ்டைல். தலை, உடை எல்லாம் அப்படியே. அதனால் தானோ என்னவோ அந்தப் படம் பார்க்கும்போது கதைமாந்தர் எனக்கு நெருக்கமானவர் போன்றதோர் உணர்வு. நான் குழந்தையாக இருந்து கவனித்த முதல் மனிதர்கள் சுப்பிரமணியபுரம் ஸ்டைலிலேயே இருந்தார்கள். சோதிலிங்கம் மாமாவும் அப்படித்தான் இருந்தார். எப்போதும் ஒரு புன்முறுவலுடன் அன்பாகப் பேசுவார்.\nசூழ்நிலை காரணமாக எல்லோரும் எங்கெங்கோ சிதறிப்போய், யாரையும் சந்திப்போமா என்று தெரியாமலும், சந்திக்கவே முடியாதென்றே தெரிவானவர்களும்\n பதினைந்து வருடங்களுக்கு முன்னரே காணாமல் போனோர் பட்டியலில் இணைந்து விட்டதாகக் கேள்வி.\nஎப்பொழுதெல்லாம் எனக்கு என் பால்ய காலத்தைப் பார்க்க ஆசையேற்படுகிறதோ, உடனே MP3 ப்ளேயரில் பாடல்களை ஒலிக்க விட்டு, கண்களை மூடி...\nகாலம் நம் வாழ்க்கையில் எவ்வளவோ மாற்றங்களை ஏற்படுத்திக் கொண்டிருந்தாலும் நினைவுகள் மட்டும் இன்னும் பசுமையாய் நெஞ்சில்.இப்பொழுதும் எனக்கு இதயக்கோவில் பாடல்கள் கேட்கும்போது, எங்கள் சொந்த ஊர், எனது சிறு வயது கூடவே சோதிலிங்கம் மாமா.\nஎங்க வீட்ல யார் சொல்றது\n'ஆனாலும் ஏதோ நல்ல காலம் பெரிசா பயப்பிடுற அளவுக்கு அடிபடல. ஒரு கிழமை ஹொஸ்பிடல்ல இருக்கணுமாம். அதெல்லாம் பெரியாஸ்பத்திரில நல்லா கவனிப்பாங்க'.\n'ஆனா சுதாவோட அம்மாவைத் தான் சமாளிக்க ஏலாது. சும்மாவே பயந்த மனிசி. மகனுக்கு அச்சிடென்ட் எண்டா அழுது ஊரைக் கூட்டிடும். இப்பவே காணேல்ல எண்டு தேடுவாங்க வீட்ல'.\n-சைக்கிளை ஊன்றி மிதித்துக் கொண்டே, யோசித்தவாறு.\n'மத்தியானம் சாப்பிடவேற இல்ல. பசிக்கல. ஆனா தலையிடி. கைக்கடிகாரம் ஆறு மணி என்றது. பதினைந்து நிமிஷத்தில கோண்டாவில் போயிடலாம். எட்டரைக்குத் தானே ஊரடங்கு போயிட்டு வர நேரம் காணும்'.\nதட்டாதெருச் சந்தியில, டெலிபோன் கதைக்க ஒரு கியூ. அதில ஒரு ஆமிக்காரனும்.\n'இன்னும் டெலிபோன் லைன் அதிகமா குடுக்கத் தொடங்கல. செல்போன் எப்படி இருக்குமெண்டு இங்கிலீஷ் படத்தில பாத்ததுதான். இப்பதான் கொழும்பிலயே கொஞ்சம் கொஞ்சமா பாவிக்கிறாங்களாம். எப்பிடியும் மிலேனியம் பிறந்தாப்பிறகுதான் இங்க வரும்'.\n'எதுக்கும் எங்க வீட்ல சொல்லிட்டு போகலாமா.. வேணாம் வந்திடலாம். இரவு ஸ்ரார்ல டேர்மினேட்டர் போடுறாங்கள். வந்து பாக்க வேணும்'.\nகொக்குவில் சந்தியில ஒரு சாப்பாட்டுக் கடையில வடை,டீ.\n தலையிடி குறைஞ்ச மாதிரி இருக்கு. இப்பவே இருட்டீட்டுது. மழை வரப் போகுதோ குடையும் இல்ல. ஏதோ டியூட்டரில கிளாஸ் முடிஞ்சிருக்கு..அந்த ரோஸ் சுடிதார் நல்லா இருக்கு..\nதாவடி செக்பொய்ன்ட் கியூவில், சைக்கிளை இறங்கி தள்ளிக்கொண்டே...பொக்கட்டில் கையை....\n கடைக்காரன் எடுத்து வச்சிருப்பான். ஆனா இப்போ திரும்பிப் போகவும் ஏலாதே'.\nஅது கூடப் பரவாயில்ல அரெஸ்ட் பண்ணுவாங்களோ....\nசுதா, அவங்கம்மா, செல்போன், டேர்மினேட்டர், ரோஸ் சுடிதார், ஐடென்டிடி கார்டு எல்லாமே சுத்தமாக மறந்து போய் புதிய கவலை ஆக்கிரமித்துக்கொண்டது...\n'நான் அரெஸ்ட்டானா, எங்க வீட்ல யார் சொல்றது\nஒவ்வொரு மனிதனுக்கும் வெவ்வேறு காலகட்டங்களில் ஏதோ ஒரு வீதி வாழ்வோடு கலந்திருக்கும். அதில் அன்றாடம் எதிர்கொள்ளும் தெரிந்தவர்கள், பார்வையில் மட்டும் அறிமுகமானவர்கள், மனதிற்குப் பிடித்தவர்கள், பிடித்த வீடுகள், மரங்கள். ஒவ்வொரு மனிதனின் வாழ்க்கைப் பயணத்திலும், அனுபவங்களிலும் கூடவே ஒரு மௌன சாட்சியாக இருக்கின்றன வீதிகள்.\nதந்தை இறந்த செய்தியறிந்து தனது கிராமத்துக்கு வரும் 'யுசெங்'கிடம் அவரது உடல் நாற்பது கிலோமீட்டர் தொலைவிலுள்ள வைத்தியசாலையில் இருக்கிறது என்கிறார்கள் ஊரிலுள்ள பெரியவர்கள். வயதான அவன் தாய் ஷாவோ கிராமத்திற்கு வரும் வீதி வழியே அவரது உடலைத் தூக்கிகொண்டே நடந்து வரவேண்டும் எனக் கூறுகிறாள். கடுமையான பனிக் காலம் வேறு. வயதான அந்தத் தாயின் வேண்டுகோளை மறுக்க முடியாமல் ���ற்பாடு செய்கிறான்.\nஅப்படி என்ன அந்த வீதிக்கு முக்கியத்துவம் ஏன் தூக்கிக் கொண்டு நடந்துவர வேண்டும்\nஅந்தப் பாதையில்தான் அவள் முதன்முதலில் பார்த்தது, ஏதேச்சையாக சந்திப்பதுபோல் ஒவ்வொரு நாளும் சந்தர்ப்பங்களை ஏற்படுத்திக் கொண்டது, பிரிவுத்துயரின் கொடுமையில் அவளோடு கூடவே சாட்சியாக இருந்து அந்தப்பாதை. அப்படிக் கொண்டு வந்தால்தான் அவருக்கு இறுதிவரை எதுவும் மறக்காமல் இருக்கும் என்கிறாள் தாய்.\nஅப்பாவின் அறைக்குள் வரும் யுசெங், தான் பெற்றோர் கல்யாணமான புதிதில் எடுத்த போடோவைப் பார்த்ததும், அவர்களின் இளமைக் காலத்தை நினைத்துப் பார்க்கிறான். அப்படியே கடந்தகாலம் காட்சிகளாக விரிகின்றது.\nஅந்தக் கிராமத்திற்கு பள்ளி ஆசிரியராக பணிபுரிய வருகிறான் ஷாங்யு. அவனைப் பார்த்த உடனேயே காதல் கொள்கிறாள் அழகான இளம்பெண் ஷாவோ. கம்யூனிச சீனாவில் பள்ளிக்கூடம் இல்லாத அந்த ஊரில் ஆசிரியர் உட்பட எல்லோரும் சேர்ந்து பள்ளி கட்டடம் கட்டும் பணியில். எல்லா வீடுகளிலிருந்தும் பணியாளர்களுக்கு உணவு வர, மரியாதை கருதி, ஆசிரியர் எடுத்துக் கொண்ட பின்னரே ஏனையோர். ஒவ்வொரு முறையும் மற்றவர்கள் அறியாமல் தனது பீங்கான் பாத்திரத்தை அவர் பக்கமாக முதலில் நகர்த்தி வைக்கிறாள் ஷாவோ.\nகண்களின் வழியே அவர்களின் காதல் வளர்கிறது. கிராமத்தில் ஒவ்வொரு நாளும் ஒருவர் வீட்டில் ஆசிரியருக்கு விருந்து வைக்கிறார்கள். ஷாவோவின் முறை வரும்போது, வீட்டில் ஷாவோ அந்த பீங்கான் கோப்பையைக் காட்டி, ஞாபகம் இருக்கிறதா எனக் கேட்க, ஷாங்யு அர்த்தமுள்ள ஒரு புன்சிரிப்பால் தனது காதலை வெளிப்படுத்துகிறான்.\nஷாங்யு நகரம் சென்றுவிட, ஷாவோ மிகவும் வருந்துகிறாள். அவன் சொன்ன காலத்தில் திரும்பவில்லை. பனிக்காலத்தில், பள்ளி விடுமுறையும் வருகிறது.இரவுகளில் அவன் வரும் பாதையில் குளிரையும் பொருட்படுத்தாமல் நடந்து செல்கிறாள். ஊரவர்களுக்கு விஷயம் தெரியவர, ஷாங்யு வந்ததும், அவனை அழைத்துப் பேசி, திருமணம் செய்து வைக்கிறார்கள். பின்பு அவர்கள் பிரியவே இல்லை.\nபழைய காட்சிகள் முடிய இப்போது, தந்தையின் உடலைத் தூக்கிக்கொண்டே நடந்து வருகிறார்கள்.தூக்கிவந்த ஒருவரும் பணமும் பெற்றுக்கொள்ளவில்லை.எல்லோரும் அவரின் மாணவர்கள். பள்ளிக்கூடத்திக்கு எதிரிலேயே அவரது உடல் தகனம் ��ெய்யப்படுகிறது.\nஇறுதியாகத் தந்தை படிப்பித்த பள்ளியில் பாடம் நடத்தச் சொல்கிறாள் தாய். அவனும் அவ்வாறே செய்ய அந்த சத்தம் கேட்டு தாய் ஷாவோ ஓடி வரும் காட்சி, அவள் மீண்டும் அந்தக் காலப்பகுதிக்கே சென்றுவிட்டதாய்க் காட்டுகிறது.\nமிகக் குறைந்த வசனங்களுடன், அழகாக, கவிதைத் தனமாகச் சொல்லப்படும் காதல் காட்சிகள் சினிமா ஒரு காட்சி ஊடகம் என்பதை வலியுறுத்திச் சொல்கிறது.\nஷாங்யு பரிசளித்த ஹேர் கிளிப்பைத் தொலைத்துவிட்டு பாதையில் ஷாவோ தேடிக்கொண்டிருக்கும் காட்சி, காதலர்களால் பரிமாறிக் கொள்ளப்படும் மிகச் சிறிய பரிசுப் பொருட்களுக்கும் உள்ள பெறுமதியைச் சொல்கிறது.\nகிணற்றில் நீர் அள்ளிக் கொண்டிருக்கும் ஷாவோ, ஷாங்யு பார்த்துக் கொண்டிருப்பதைக் காண்கிறாள். அவளைப் பார்த்ததும் ஷாங்யு நீர் எடுக்க அங்கே வருகிறான். அவன் வருவதைப் பார்த்ததும் ஷாவோ தான் அள்ளிய நீரை மெதுவாக மீண்டும் கிணற்றுக்குள் ஊற்றும் காட்சி என்னை மிகவும் கவர்ந்த கவிதை.\n இன்றைய குவாட்டர் வித் சீனு நிகழ்ச்சில நம்மை சந்திக்க வந்திருக்கிற பிரபலம்....குடிகர் 'கட்டிங்' குமார்.\nநடிப்பவர்களை நடிகர் என்கிறோம் அப்பிடின்னா குடிக்கிறவன் குடிகன்தானே\nஇந்த 'கட்டிங்'கிற டைட்டில் எப்பிடி\nஅது (குடி) மக்களா எனக்குக் குடுத்த பட்டம்...முதன்முதலா அப்பிடி அழைச்சது ப்ரொடியூசர் 'கொக்டெய்ல்' மோகன். அவருக்கு ரொம்ப 'கடன்' பட்டிருக்கேன்.\nஇந்தத்துறைக்கு நீங்க வந்தது, திட்டமிட்டா இல்லை ஆக்ஸிடென்ட்டா\n(இல்லைங்க வந்தப்புறம்தான் நிறைய ஆக்ஸிடென்ட் ஆகியிருக்கு..வந்தது இன்சிடென்ட் தான்\nஆக்சுவலா, சின்ன வயசுல ஸ்கூல் படிக்கும்போதே எதையாவது சாதிக்கணும்னு ஒரே ஆர்வம்\nகுறிப்பா எப்பிடி இந்தத் துறையைத் தேர்ந்தெடுத்தீங்க\nநாம தேர்ந்தெடுக்கிற விஷயம் நாட்டுக்கு பயன்படணும்னு உறுதியா இருந்தேன். இந்ததுறைலதான் அரசுக்கு நிறைய வருமானம் வருதுன்னு.\n பியர் குடிச்சா குண்டாகிடலாம்னு எவனோ ஒரு நாதாரி சொன்னத நம்பி, குடிகாரனானதுதான் கண்டமிச்சம்\nஉங்கள் முதல் அனுபவத்தைப் பற்றி சொல்லுங்க\nமுதன்முதலா பார் முன்னாடி நின்னப்போ, ரொம்ப நெர்வர்ஸ்ஸா ...யூ நோ ரொம்ப...என்னமோ எல்லாரும் என்னையே பாக்கிறமாதிரி ஒரு மனப் 'பிராந்தி', ஸோ எச்சைட்டிங்.. அதே நேரத்தில ஒரு த்ரில்லா, சாதிக்கணும்னு ஒரு வ��கம்.\nஉங்க குடும்பத்தில யாராவது இந்த பீல்டுல\nஇல்லைங்க நான்தான் முதல் தலைமுறை குடிகன்\nவீட்ல எல்லாரும் எப்பிடி பீல் பண்ணாங்க\nஎப்பவுமே எங்க வீட்ல என்னோட விருப்பத்துக்கு குறுக்க நிக்க மாட்டாங்க (தலை முழுகிட்டாங்க\nஅப்புறம் ரொம்ப என்கரேஜ் பண்ணினாங்க (வெளில போடா நாயே..\nஉங்களை மிகவும் கவர்ந்த பிரபலம்\nநெப்போலியன்...ஏன்னா அவன் 'களத்தில' இறங்கும் மட்டும்தான் நாம பேசுவோம். அவன் இறங்கிட்டான்னா...அப்புறம் அவன்தான் எல்லாத்தையும் முடிவு பண்ணுவான்\nநீங்க எந்த நெப்போலியனப பற்றி\nகாதல் பற்றி என்ன நினைக்கிறீங்க\nஅது ஒரு தனி போதை ஒவ்வொரு நிலைலயும் ஒவ்வொரு மாதிரி...\nகாதல சொல்லுமட்டும் அவஸ்தை..அது பாத்திங்கன்னா..\nபுல்லா சரக்கடிச்சிட்டு அப்புறம் ரெண்டு ஆம்லெட்ட முழுங்கினா வாந்தி, வர்ற மாதிரியும் இருக்கும் ஆனா வராது..ஒரு விதமான குழப்பமா..\nசொல்லிட்டம்னா, புல் மப்பில தலைவலியோட இருந்திட்டு... வாந்தி எடுத்த உடனே இருக்கும் பாருங்க அப்பிடி ஒரு ரிலீப்\nகாதல் மட்டும் ஒக்கே ஆயிடுச்சுன்னு வைங்க....\nஅது ஒரு தனி சுகம்...ஜின் அடிச்சிட்டு பீச்சுல நடந்து போற மாதிரி...\nஇனி உங்க நண்பர்கள் உங்களைப் பற்றி என்ன சொல்றாங்கன்னு பார்ப்போம்...\nவிநியோகஸ்தர் 'வோட்கா' வேணு - நானும் குமாரும் அந்தக் காலத்தில இருந்தே ஒரே கிளாஸ்ல சரக்கடிக்கிற அளவு நண்பர்கள், படிப்படியா முன்னேறி, இந்த நிலைக்கு வந்தோம். அவர் மேலும் சாதிக்கணும் ..\nஆமாமா நாங்க ரெண்டுபேரும் எப்பிடின்னா..சுருக்கமா சொன்னா..வோட்காவும் ஒரேஞ் ஜூசும் மாதிரி\nதயாரிப்பாளர் 'கொக்டெய்ல்' மோகன்- குமார் தம்பிக்கு எப்பவுமே ஒரு அடங்காத, தணியாத 'தாகம்' இருக்கு, அதுதான் அவரை இவ்வளவு பிரபலப் படுத்தி இருக்கு. அவரோட தாகத்துக்கு 'தண்ணீர் ' ஊத்திறதில நான் பெருமைப்படறேன்\n'வோட்கா' வேணு -அதில பாருங்க அவர்கிட்ட எப்பவுமே பிடிச்சது முடியாதுங்கிற வார்த்தைய அவர் எப்பவுமே சொன்னதில்ல.\nஎவ்வளவுதான் சரக்கடிச்சு மட்டையானாலும், இன்னொரு கட்டிங் ன்னு கேட்டா, குடிச்சிட்டு வாந்தி எடுப்பாரே தவிர, முடியாதுன்னு மறுத்ததில்ல,\nஅந்த தன்னம்பிக்கை ரொம்ப பெரிய விஷயம்\n'கொக்டெய்ல்' மோகன் - அவர் தனக்குன்னு எதையுமே வச்சுக் கொண்டதில்ல சமயத்தில தன்னோட மொபைல், வோட்ச் கூட நம்ம பசங்களுக்கு அன்பளிப்பா குடுத்திட்டுப் போயிடுவ���ர்\n(அடப்பாவி அதெல்லாம் அங்கேயா தொலைச்சேன்\nஅவர் முதன்முறையா அறிமுகமாகும்போதே 'ஸ்பொட்'ல கவனிச்சேன் ஒரே டேக்லயே முதல் 'ஷாட்' ஒக்கே ஆகிடுச்சு அப்பவே தெரியும் பெரிய அளவில ஒரு 'ரவுண்டு' வருவாருன்னு.\nசொல்லுங்க குமார் உங்க நெக்ஸ்ட் ப்ராஜெக்ட்\nதீபாவளி ப்ராஜெக்ட் சிறப்புப் பார்வை இன்னும் வீட்ல போயிட்டிருக்கிறதால இன்னும் முடிவு பண்......\n(ஆகா இப்போ நம்ம ரமேஷோட பார்ட்டி இருக்கில்ல...எப்பிடி மறந்தேன்\nஎனக்கு ஒரு முக்கியமான அப்பாய்ன்ட்மென்ட் இருப்பதால் நிகழ்ச்சியை இத்துடன் நிறை..\nபாட்டில்ல கையெழுத்தாவது போட். ...\nஒரு புதிய விடியலை நோக்கி...\nசுஜாதா = கணேஷ் + வசந்த்\n10 வருடங்களில் பிடித்த 10 பாடல்கள்\nஅன்பே சிவமும், சில அவஸ்தையான பொழுதுகளும்\nஎங்க வீட்ல யார் சொல்றது\nஒரு புதிய விடியலை நோக்கி...\nசுஜாதா = கணேஷ் + வசந்த்\n10 வருடங்களில் பிடித்த 10 பாடல்கள்\nஅன்பே சிவமும், சில அவஸ்தையான பொழுதுகளும்\nஎங்க வீட்ல யார் சொல்றது\nCopyright © வானம் தாண்டிய சிறகுகள்.. |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027330750.45/wet/CC-MAIN-20190825151521-20190825173521-00024.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://umajee.blogspot.com/2013/02/blog-post_14.html", "date_download": "2019-08-25T15:18:13Z", "digest": "sha1:OQFUCFJ4INO62UF2SXID7PMZYEQXJ7OC", "length": 20441, "nlines": 261, "source_domain": "umajee.blogspot.com", "title": "காதல்; ஓர் அற்புத வழிகாட்டி! ~ வானம் தாண்டிய சிறகுகள்..", "raw_content": "\nகாதல்; ஓர் அற்புத வழிகாட்டி\nகாதல் ஒருவனின் பாதையை மாற்றும் அற்புதமான சக்தி கொண்டது\nகாதல் வாழ்க்கைப் பாதையை மாற்றிய அனுபவம் பலருக்கும் வாய்த்திருக்கும். எனக்கும் கூட அந்த அனுபவம் இருக்கிறது\n'காதலர் தினம்' என்ற ஒன்றை முதன்முதல் கேள்விப்பட்ட காலம். என்னென்ன நிறங்களில் ஆடை அணிந்தால் எதைக் குறிக்கும் என்றெல்லாம் பத்திரிகையில் வாசித்துத் தெரிந்துகொண்டோம். எப்படியாவது அடுத்த காதலர் தினத்தைக் கொண்டாடுவது என உறுதியெடுத்துக் கொண்டோம். சில வருடங்கள் சலிக்காமல் தொடர்ந்து உறுதியெடுத்தோம், புத்தாண்டுத் தீர்மானம்போல\nநண்பர்களில் சிலர் காதலர் தினம் பற்றித் தெரியாமலேயே, அதற்கு முன்னராகவே காதல் தோல்வியைச் சந்தித்திருந்தார்கள். ஒருத்தன் காதலைச் சொல்லி 'பல்ப்' வாங்கியிருந்தான். இன்னொருத்தன் பாவம் காதலைச் சொல்லாமலே, அவளுக்குத் தெரியாமலே ஏன் அவனுக்கே கூடத் தெரியாமல் அவள் யாருடனோ ஓடியபிறகுதான் காதலைக் கண்டு பிடித்துத் தீவிர காதல் தோல்வியில் இருந்���ான்.\nகாதல் தோல்வி என்பது அடிக்கடி வரும் என்பதில் யாருக்கும் எந்தச் சந்தேகமும் இருக்கவில்லை. ஆனால் இந்த மீசை, தாடி எல்லாம் எப்போது வளரும் என்பதுதான் விடைதெரியாக் கேள்வியாக பலருக்கும் இருந்தது. சிலபேருக்கு அரும்புவது போலத் தெரிந்தது. சிலருக்கு பூனை முடியாக எல்லோரும் அடிக்கடி தடவிப் பார்த்துக்கொள்வது வழமை. காதலுக்கு மீசையும், காதல் தோல்விக்கு தாடியும் அவசியம் என்று மூத்தோர் சொல்லியிருக்கிறார்களே\nதீர்மானத்தோடு மட்டும் நாங்கள் ஒதுங்கியிருக்க, அடுத்த காதலர் தினத்தைக் கொண்டாடும் முயற்சியில் பலர் முனைப்பாக இருந்தார்கள். எங்களுடன் படித்த 'எலி' சந்து பொந்துகளிலெல்லாம் நேரங்காலம் இல்லாமல் சைக்கிளில் பேயாய் திரிந்தான். அவனது லட்சியம் 'அவசரமாக ஒரு லவ்வராக' மாறுவது என்று பலரும் பேசிக்கொண்டார்கள். அப்போது வெளியான 'கொலம்பஸ்' பாட்டு அவனுக்கு அந்த உத்வேகத்தைக் கொடுத்திருந்தது - 'இன்றே நீ அவசரமாய் ஓர் லவ்வராக மாறு\nநான் தினமும் போய்வரும் பாதையில் அவள் வீடு இருந்தது. அப்போதெல்லாம் தினமும் ஒருமுறையாவது சந்திக்க நேர்ந்தது. \"காலையும் மாலையும் கனியைத் தரிசிப்பது கண்களுக்கு நன்மை பயக்கும்\" என்ற மருத்துவக் குறிப்பை நண்பன் ஒருவன் சொன்னான். \"காலையில் கனியைப் பார்த்தால் அந்த நாள் கனியநாள் அதாவது இனியநாளாகும்\" என்றான் இன்னொருவன்.\nகனியின் கன்னங்கள் மாம்பழம் போல இருக்கின்றதென்றும் லைட்டாக கடிக்கவேண்டும் என்று தோன்றுவதாக ஒருவன் சொன்னான். 'அது எப்பிடிறா எல்லாரும் ஒரேமாதிரியே யோசிக்கிறீங்க' என்று தோன்றியது. அதே ஐடியா என் தீவிர பரிசீலனையில் இருந்ததை நான் வெளியில் சொல்லவில்லை.\nதவிர, ஓரிருமுறை அதிகாலைக் கனவுகளில் வந்தது கனியாக இருக்குமோ என்ற பலத்த சந்தேகமும் எனக்கு இருந்தது. எவ்வளவு யோசித்தும் வழக்கம்போல கண்டுபிடிக்கவே முடியவில்லை என்பது சோகம்.\n[முக்கிய குறிப்பு : அந்த அதிகாலைக் கனவு பற்றி நான் இங்கே எழுதுவேன் என யாரும் எதிர்பார்த்துக் காத்திருக்க வேண்டாம். அதை இலவசமாக படிக்க அனுமதிக்க மாட்டேன். பின்னாளில் தமிழின் பெஸ்ட் செல்லர் ஆக விளங்கப் போகும் என் இலக்கியப் புத்தகத்தில் வரும்]\nநானும் நண்பனும் பார்க்கில், பாரின் மீது தாவி ஏறி சற்றே உயரத்தில் காலைத் தொங்கவிட்டுக் கொண்டே அமர்ந்���ிருந்தோம். நல்ல காற்று, குழு குழுவென நிழல். அருமையான சிச்சுவேசன். யாரது எதிரே கனி\nசைக்கிளை விட்டிறங்கி வீதியைக் கடக்க முற்பட்டாள். அருகில் தோழி. நம்ப முடியவில்லை. 'நான் இன்னும் காதலிக்கவே ஆரம்பிக்கவில்லையே அதற்குள் எப்படி அவளுக்குத் தெரிந்திருக்கும் அதற்குள் எப்படி அவளுக்குத் தெரிந்திருக்கும் உண்மையில் காதல் வலிமையானதுதான்' வியந்துகொண்டே நண்பனைப் பார்த்தேன். கலவரமாகியிருந்தான்.\n'சம்பந்தப்பட்ட நானே சைலண்டா இருக்கேன் இவன் எதுக்கு இப்பிடியிருக்கான்' திரும்பவும் கனியைப் பார்த்தபோது என்னிடமும் கலவரம் தொற்றிக்கொண்டது. அப்போதுதான் சொன்னான். அந்த நாய் கனியிடம் தோழி மூலமாக ப்ரப்போஸ் பண்ணியிருந்ததை' திரும்பவும் கனியைப் பார்த்தபோது என்னிடமும் கலவரம் தொற்றிக்கொண்டது. அப்போதுதான் சொன்னான். அந்த நாய் கனியிடம் தோழி மூலமாக ப்ரப்போஸ் பண்ணியிருந்ததை 'அடப்பாவி' குதித்திறங்கி ஓடிவிடலாமென நினைத்தேன். அவகாசம் இருக்கவில்லை.\nகொடுமையைப் பாருங்கள். சமதளத்தில் நின்றால் ஒருவர் 'பாராட்டுரை' நிகழ்த்தும்போது தலையைக் குனிந்து கொள்ளலாம். உயரத்தில் இருந்ததால் என்ன செய்வதென்றே தெரியவில்லை. மேலே அண்ணாந்து பார்க்கலாமா ஆனால் அது வழக்கமில்லையே தலையை எப்படி வைத்துக் கொள்வது என்பதே அப்போது தலையாய பிரச்சினையாக இருந்தது.\nஅன்றிலிருந்து என்பாதை மாறியது. கனி வீடிருக்கும் வீதியால் செல்வதை நிறுத்திவிட்டேன். சமீபத்தில் என் பழைய புகைப்படத்தைப் பார்த்தபோது தோன்றியது. \"பச்சப் புள்ள இப்பிடியா இருந்தோம் 'சம்பவ'த்துக்குப் பிறகு கனி என்னை அந்த வீதியில் கண்டிருந்தால் நிச்சயம் வழிமறித்துத் தலையில் குட்டியிருப்பாளே நல்ல முடிவா எடுத்திருக்கேடா\nகாதல் பாதையை மாற்றும். காதலிப்பவனுக்கு மாற்றுதோ இல்லையோ, கூடவே இருக்கிறவனுக்கு சமயத்தில் கன்னாபின்னாவென மாற்றிவிடுகிறது\nகனிக்கு தமிழ் மொழி ஆளுமை நன்கு கைவரப் பெற்றிருந்தது. அவள் பேசிய சில வசனங்கள், சில வருடங்கள் வரை எனக்குப் புரியவில்லை என்றால் பார்த்துக் கொள்ளுங்கள். ஆனால் அவளது 'தமிழ்ப் புலமை' மட்டும் காரணமில்லை. அவள் பேசிய முதல் வசனத்திற்குப் பிறகு வேறெதையும் சரியாக உள்வாங்க முடிந்திருக்கவில்லை. அவ்வளவு ஆச்சரியத்தைக் கொடுத்தது அது,\n\"ஏண்டா உங்களுக்���ெல்லாம் அக்காமார்தான் தேவைப்படுதோ\n/சமதளத்தில் நின்றால் ஒருவர் 'பாராட்டுரை' நிகழ்த்தும்போது தலையைக் குனிந்து கொள்ளலாம். உயரத்தில் இருந்ததால் என்ன செய்வதென்றே தெரியவில்லை.\nதலையை எப்படி வைத்துக் கொள்வது என்பதே அப்போது தலையாய பிரச்சினையாக இருந்தது./\n/அவள் பேசிய முதல் வசனத்திற்குப் பிறகு வேறெதையும் சரியாக உள்வாங்க முடிந்திருக்கவில்லை. /\nசெம அனுபவம். அப்புறம் அந்த இலக்கிய புத்தகம் எப்போ வெளிவரும் இப்போவே முன்பதிவு செய்து வைத்துக் கொள்கிறேன்.\n>[முக்கிய குறிப்பு : அந்த அதிகாலைக் கனவு பற்றி நான் இங்கே எழுதுவேன் என யாரும் எதிர்பார்த்துக் காத்திருக்க வேண்டாம். அதை இலவசமாக படிக்க அனுமதிக்க மாட்டேன். பின்னாளில் தமிழின் பெஸ்ட் செல்லர் ஆக விளங்கப் போகும் என் இலக்கியப் புத்தகத்தில் வரும். காசு கொடுத்து வாங்கிப் படியுங்கள். தவறவிடாதீர்கள்\nதலைப்பு: லைடன் பெனியனும் அதிகாலைப் பனியும்\n(லைடன் பனியன் உங்கள் காலத்தில் இருந்ததா\n ஒருவேளை உங்க காலமா இருக்குமோ\nஓம் Leydan Garments என்று ஒரு பாக்டரி யாழ்ப்பாணற் ரவுணிலை இருந்தது. அதிலே முக்கியமாக 'பனியன்' செய்வார்கள். யாழ்ப்பாணாப் பெடி, பெட்டைகள் எல்லாம் லைடன் பனியனில்தாண் தொடங்குவினம். பெட்டையள் பிறகு 'கட்சிமாறினாலும்' (100 % உண்மையில்லை) பெடியள் லைடன் பெனியன்தான்.\n இது நடந்த காலப்பகுதி 'கொலம்பஸ்' - ஜீன்ஸ் பாட்டு வந்த 98 ஆம் ஆண்டு. வவுனியாவில் இருந்தேன் அப்போது\nகாதல் பாதையை மாற்றும். காதலிப்பவனுக்கு மாற்றுதோ இல்லையோ, கூடவே இருக்கிறவனுக்கு சமயத்தில் கன்னாபின்னாவென மாற்றிவிடுகிறது ha ha ha\nஇது எப்படி அப்போது(2013) என் பார்வையில் இருந்து,தப்பியது\nகாதல்; ஓர் அற்புத வழிகாட்டி\nகாதல்; ஓர் அற்புத வழிகாட்டி\nCopyright © வானம் தாண்டிய சிறகுகள்.. |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027330750.45/wet/CC-MAIN-20190825151521-20190825173521-00024.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nisaptham.com/2017/11/blog-post_6.html", "date_download": "2019-08-25T15:30:03Z", "digest": "sha1:VAZO7HPB7G3NVESCW5CC6X6XEXL3TA44", "length": 20846, "nlines": 104, "source_domain": "www.nisaptham.com", "title": "கார்ட்டூனிஸ்ட் பாலா ~ நிசப்தம்", "raw_content": "\nகார்ட்டூனிஸ்ட் பாலாவைக் கைது செய்துவிட்டார்கள் என்பது பெரிய அதிர்ச்சியை உண்டாக்கவில்லை. எதிர்பார்த்ததுதான். அவரது கேலிச்சித்திரங்களின் வீரியம் அப்படி. சம்பந்தப்பட்டவர்களுக்கு பச்சை மிளகாயைக் கிள்ளி வாயில் வைப்பது போலத்தான் இருக்கும். அதனால் அவருக்கு நிறைய எதிர்ப்புகள் இருந்தன. ‘எப்படா இவன் மாட்டுவான்’ என்று சிலரை எதிர்பார்த்துக் கொண்டிருப்பார்கள் அல்லவா. அப்படி பாலாவை எதிர்பார்த்துக் கொண்டிருந்தார்கள்.\nஅதிகாரத்துக்கு எதிராகக் குரல் எழுப்புகிறவர்களை ஏதேனும் வகையில் அரசு இயந்திரம் மிரட்டுவது தொடர்ந்து நிகழ்ந்து கொண்டேயிருக்கிறது. இப்படிச் செய்வதனால் அரசுக்கு எதிராகக் குரல் எழுப்புகிறவர்களை அடக்கிவிட முடியாது என்று அரசுக்குத் தெரியும். ஆனால் புள்ளைப் பூச்சிகள் கூட்டத்தில் சேர்ந்து கோவிந்தா போட மாட்டார்கள். ‘நமக்கு வேண்டாம் சாமீ’ என்று ஒதுங்கிக் கொள்வார்கள்.\nஜெயலலிதாவைக் மருத்துவமனையில் அனுமதித்திருந்த போது அவரது உடல்நிலை பற்றிய யூகங்களை சமூக ஊடகங்களில் பகிர்ந்தவர்கள் வெகு அதிகம். ‘வதந்திகளைப் பரப்பிய இருவர் நெல்லையில் கைது’ என்று ஒற்றைச் செய்தி வெளியானது. உண்மையிலேயே கைது செய்தார்களா என்று கூடத் தெரியாது. அப்படியொரு அல்லு கிளப்பினார்கள். ‘வசந்தி புருஷன் நல்லா இருக்காரான்னு பேசிட்டு இருந்தேன் மாமா’ என்று பேச்சைத் திருப்பியவர்கள் கொள்ளை பேர். அதே நுட்பம்தான் இப்பொழுதும். எப்பொழுதும். மன்னராட்சியில் அரசுக்கு எதிராக ஏதேனும் கசமுசா நடக்கிறது என்றால் ‘முக்கியமான நான்கு பேரைக் கழுவிலேற்றுங்கள் அரசே..அடங்கிவிடுவார்கள்’ என்று மன்னருக்கு அறிவுரை சொல்வார்களாம். அப்படிச் செய்து அடுத்தவர்களை மிரட்டி ஊர் வாயை அடக்குவது அரசியலில் ஒரு பாலபாடம். இன்றைக்கு பாலாவுக்கும் அதுதான் பாடம்.\nபாலா எல்லைகளை மீறவில்லை என்று வக்காலத்து வாங்கவில்லை. அவரது கார்ட்டூன்களில் எல்லை மீறல்கள் இருந்தன. ஆனால் அது அவருக்கான சுதந்திரம் இல்லையா எழுதுவதற்கும் பேசுவதற்கும் எவ்வளவு சுதந்திரத்தை எதிர்பார்க்கிறோமோ அதே அளவு சுதந்திரம் கார்ட்டூனிஸ்ட்களுக்கும் அவசியமில்லையா எழுதுவதற்கும் பேசுவதற்கும் எவ்வளவு சுதந்திரத்தை எதிர்பார்க்கிறோமோ அதே அளவு சுதந்திரம் கார்ட்டூனிஸ்ட்களுக்கும் அவசியமில்லையா கருணாநிதியையும், ஜெயலலிதாவையும், மோடியையும், அப்துல்கலாமையும், காமராஜரையும், பெரியாரையும் விமர்சித்து யாராவது எழுதிக் கொண்டேயிருக்கிறார்கள். அதைக் கருத்து சுதந்திரம் என்று சகித்துக் கொள்கிறோம். அதே சுதந்திரத்தின் அடிப்படையில் கேலிச்சித்திரம் வரைந்த ஒருவன் கைது செய்யப்படும் போது ஏன் கொண்டாடுகிறார்கள்\nதம்முடைய சித்தாந்தத்துக்கு, இயக்கத்துக்கு, தலைமைக்கு எதிரான மனநிலை கொண்டவன் என்பதால் ‘மாட்டட்டும்’ என்று நினைக்கிற மனநிலைதானே அப்புறம் எப்படி தம்மைக் கருத்துச் சுதந்திரத்துக்கு ஆதரவானவன் என்று வெட்கமேயில்லாமல் சொல்லிக் கொள்ள முடிகிறது அப்புறம் எப்படி தம்மைக் கருத்துச் சுதந்திரத்துக்கு ஆதரவானவன் என்று வெட்கமேயில்லாமல் சொல்லிக் கொள்ள முடிகிறது கவுரி லங்கேஷ் பற்றி எத்தனை பேருக்குத் தெரியும் கவுரி லங்கேஷ் பற்றி எத்தனை பேருக்குத் தெரியும் அவரது எழுத்துக்களை எத்தனை பேர் வாசித்திருக்கிறார்கள் அவரது எழுத்துக்களை எத்தனை பேர் வாசித்திருக்கிறார்கள் அவரை பெங்களூரில் சுட்டுக் கொன்ற போது ‘நானும் ரவுடிதான்’ என்று வடிவேலு கணக்காக ஜீப்பில் ஏறியவர்கள் எல்லாம் இப்பொழுது பாலாவின் கைதைக் கொண்டாடுவதைப் பார்க்கும் போது சலிப்பாக இருக்கிறது.\nஎப்பொழுதும் இப்படியானவர்கள் ஒரு போர்வைக்குள் ஒளிந்து குரல் எழுப்பியபடியே இருப்பார்கள். அவர்களைப் பொருட்படுத்த வேண்டியதில்லை.\nஒருவனது கருத்தும் சித்திரமும் தம்மை அவமானப்படுத்துவதாகக் கருதும்பட்சத்தில் ஆட்சியாளர்களும் அதிகாரிகளும் அரசியல்வாதிகளும் அவதூறு வழக்கைத் தொடுத்து அலை கழித்திருக்கலாம். தவறேதுமில்லை. அதற்கான வழிமுறைகளும் அதிகாரமும் அவர்களிடம் இருக்கிறது. அதிரடியாகக் கைது செய்வதில் என்ன நியாயமிருக்கிறது அரசும் ஆட்சியாளர்களும் தமக்கு எதிரான வெறுப்பினை மக்களிடத்தில் பெருக்கிக் கொண்டேயிருக்கிறார்கள்.\nதம்மைக் கைது செய்துவிடக் கூடும் என்பதை பாலா எதிர்பார்த்திருக்க வேண்டும் என்றுதான் நினைக்கிறேன். இதையெல்லாம் எதிர்கொள்ளும் தைரியமான மனிதர்தான் அவர். பாலாவின் அரசியல் நிலைப்பாடுகள் என்னுடைய நிலைப்பாடுகளுக்கு முரணானவை. முரண்பாடுகளைத் தாண்டி அவருடன் நல்ல நட்பில் இருக்க முடிந்தது. அடிப்படையில் நல்ல மனிதர். மிக மென்மையாகப் பேசக் கூடியவர். தமது கொள்கைகளுக்கு முரணாகச் செயல்படாதவர். களப்போராளி. இத்தகைய மனிதர்களுக்கு இப்படியான இடர்பாடுகள் நிகழ்வது சகஜம்தான். இந்த இடைவெளியில் அவர் இன்னமும் உரமேறியவராக மாறட்டும். வலியைப் பொறுத்துக் கொள்ளும் வலிமையை அவரது அம்மாவும் மனைவியும் குழந்தைகள் இளஞ்செழியனும் இளமாறனும் பெறட்டும்.\nகந்துவட்டிப் பிரச்சினையானது தேசிய அளவிலான கவனம் பெறுவதற்குரிய சூழல் இந்தக் கைது வழியாக உருவாக்கப்பட்டிருக்கிறது. நேற்றிலிருந்து பெரும்பாலான தேசிய ஊடகங்கள் பாலாவின் கைது பற்றிய செய்திக்கு முக்கியத்துவம் கொடுக்கின்றன. தேசிய அளவிலான விவாதங்கள் நடைபெறக் கூடும். அந்த வகையில் இந்தக் கைது தேசிய முக்கியத்துவம் வாய்ந்ததாக மாறியிருக்கிறது.\nமுக்கியமான நான்கு பேரைக் கழுவிலேற்றுங்கள் அரசே..அடங்கிவிடுவார்கள்’ என்று மன்னருக்கு அறிவுரை சொல்வார்களாம். அப்படிச் செய்து அடுத்தவர்களை மிரட்டி ஊர் வாயை அடக்குவது அரசியலில் ஒரு பாலபாடம். இன்றைக்கு பாலாவுக்கும் அதுதான் பாடம்.\nஇதுதானே காலம் காலமாக நடந்து வருகிறது. அரசுக்கு எதிராக ஒருவன் போராடுகிறான் என்றால் அவனை எப்படி அடக்குவது என்பதை தெரிந்து வைத்திருக்கிறார்கள். மிகப் பலர் அடங்கிப் போகிறார்கள். ஒரு சிலர் மட்டுமே இறுதிவரை தான் கொண்ட கொள்கையில் மாறாமல் இருக்கிறார்கள்.\nகைது நடவடிக்கையை எதிர்பார்த்திருக்க மாட்டார் எதிர்பார்த்திருந்தால் முன்ஜாமீன் வாங்க முயற்சித்திருப்பார் இதுவரை இவரை பற்றி எனக்கு தெரியாது ஆனால் இப்போது தெரிந்து கொண்டேன். நானும் இவர் வரைந்த கேலிச்சித்திரத்தை முகநூலில் பார்த்தேன் சம்பந்தப்பட்டவர்களுக்கு கோபம் வரத்தான் செய்யும்,நிச்சயம் கோபமும் குற்ற உணர்வும் வர வேண்டும் ஆனால் என்ன இந்த கைது நடவடிக்கையும் வழக்கம்போல நம்மை போன்ற மக்களுக்கு ஒரு பரபரப்பு செய்தியாக கடந்து போகும் . “உச்சகட்ட அதிகாரத்தில் இருப்பவர்களை விமர்ச்சித்தால் இதுதான் கதி என்று நம் அனைவரையும் இந்த கைது வழியாக பகிரங்கமாக மிரட்டுகிறார்கள் . இந்த கைது நடவடிக்கை அவருக்கு நேரடியாக விடப்பட்ட அச்சுறுத்தல் அல்ல நம் அனைவரின் மீதும் விடப்பட்ட மிரட்டல் அல்லது எச்சரிக்கை”\nஎங்களைப்போன்றவர்களின் மனநிலையை உங்களை போன்றோ (நிசப்தம்) அல்லது பாலா போன்றோ எவரும் பொதுவில் வெளிப்படுத்தும் போது நாம் நினைத்ததை சொல்லிவிட்டார் என்று மனம் ஆறுதல் அடையும், இனி நிச்சயம் கருத்து சொல்ல பயப்படுவார்கள். இந்த பூமி எப்போதும் அதிகாரம் படைத்தவனுக்குத்தான்.\nஓ���்று மட்டும் நிச்சயம் நேற்று இவரை நன்றாக அடித்திருப்பார்கள் அல்லது இவரை நிர்வாணப்படுத்தி இவர் வரைந்த கார்டூனில் இருப்பது போல இவரையும் நிற்க வைத்து அவமானப்படுத்தி எள்ளி நகையாடியிருப்பார்கள்.\n(குறைந்தபட்சம் நம் கோபத்தையும் மனக்குமுறல்களையும் வெளிப்படுத்த இந்த இணைய வசதியாவது இருக்கிறதே என்று மனம் ஆறுதல் அடையவேண்டியதுதான் இல்லையென்றால் இவர் கைது செய்யப்பட்ட சம்பவம் இப்போதும் பொதுவெளியில் வந்திருக்காது)\nணீங்க மாட்டுவிங்க னு எத்தந பேரு காத்திருக்காய்ங்களோ\nகேலிச்சித்திரம் என்பதற்கும், அநாகரீகமாக வரைவதற்கும், உங்களுக்கு வித்தியாசம் தெரியாமல் போனதுதான் ஆச்சர்யம்\nநிசப்தம் App (for ஆண்ட்ராய்ட்)\nவிண்ணப்பத்தை இணைப்பிலிருந்து தரவிறக்கம் செய்து பூர்த்தி செய்து தபால்/கூரியரில் அனுப்பி வைக்கவும்.\nஅறக்கட்டளையின் தன்னார்வலர்கள் பட்டியலை இணைப்பில் காணலாம். இணைத்துக் கொள்ள விரும்புகிறவர்கள் தொடர்பு கொள்ளவும்.\nஅறக்கட்டளையின் விதிகளைத் தெரிந்து கொள்ள இணைப்பின் மீது சுட்டவும்.\nநிசப்தம் அறக்கட்டளைக்கு உதவி கோரி வரும் விண்ணப்பங்களின் நிலவரத்தை இணைப்பில் தெரிந்து கொள்ளலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027330750.45/wet/CC-MAIN-20190825151521-20190825173521-00024.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.orphek.com/saltwater-reef-aquarium-led-lighting-india/", "date_download": "2019-08-25T15:26:31Z", "digest": "sha1:2KM3PYGOLVSFHSQDZBG2COD24XETHXZ3", "length": 15680, "nlines": 93, "source_domain": "ta.orphek.com", "title": "உப்பு நீர் ரீஃப் மீன் எல்.ஈ.டி லைட்டிங் இந்தியா • ரீஃப் அக்வாரியம் எல்.ஈ.டி லைட்டிங் • ஆர்ஃபெக்", "raw_content": "\nஆர்ஃபெக் ரீஃப் அக்வாரியம் எல்.ஈ.டி விளக்கு\nLED Vs மெட்டல் ஹாலைட்\nஅல்லது 120 / 90 / 60 பார்\nOrphek ஐ தொடர்பு கொள்ளவும்\nஉப்பு நீர்வாழ் மீன் மீன் லைட்டிங் இந்தியா\nஇந்தியாவிலிருந்து வரும் ஒரு புகைப்படத்தை முதல் முறையாக வெளியிடுவதில் நாங்கள் மிகவும் மகிழ்ச்சியடைகிறோம் எல். லட்சுமிநாராயணன் உயிரியல் சைக்கிள் ஓட்டுதல் முறை இயங்கிக்கொண்டிருக்கும் போது தனது புதிய ரீஃப் டேங்கின் ஒரு புகைப்படத்தை எங்களுக்கு அனுப்பியுள்ளார் (எனவே தண்ணீர் ஒரு பிட் மேகமுள்ளது).\nஎங்கள் வாடிக்கையாளர் சமீபத்தில் எங்கள் அட்லாண்டிக் V4 ரீஃப் லைட்ஸில் மூன்று அவரது 6 X XX X XXX அடி தொட்டிக்காக உத்தரவிட்டார், செங்குத்தாக காட்டப்பட்டது.\nராக்ஸ் ஏற்கனவே அழகாக வைக்கப்பட்டு, அவர் தனது பவளப்பாறைக்கு ஏராளமான பார்வையாளர்களைக் கொண்டிருப்பதைப் போல் தெரிகிறது. ஆகஸ்ட் 18.\nநாங்கள் அதன் தொடக்கத்திலிருந்து தொட்டியைப் பின்பற்ற முடியும் என்பதால் அதிர்ஷ்டசாலியாக இருக்கிறோம், மேலும் உங்களுடன் தொடர்ந்து பகிர்ந்து கொள்வோம், மேலும் உங்களுடன் பகிர்ந்து கொள்வோம்.\nதெரியுமா என்ன குளிர் உள்ளது Orphek முன்னிலையில் உண்மையில் உலகின் நான்கு மூலைகளை அடைகிறது\nஎங்கள் அனைவருக்கும் பொழுதுபோக்காக உங்கள் தொட்டி மற்றும் உங்கள் உணர்வை பகிர்ந்து கொள்வதற்கு LL நன்றி. எங்களை வைத்து\nநீங்கள் இந்தியாவிலிருந்து அல்லது உலகெங்கிலும் உள்ள எந்த நாட்டிலிருந்தும் இருந்தால், நீங்கள் உங்கள் Orphek பிரிவுகளை வாங்கவும் அல்லது மேம்படுத்தவும் விரும்புகிறீர்கள்:\nஉங்கள் பவளப்பாறைகள் மற்றும் கடல் இனங்கள் வாழ்க்கை தரத்தை மேம்படுத்த\nசுத்தமாகவும் சுலபமாகவும் சுத்தம் செய்யலாம்\nஒரு கருத்துரு வடிவமைப்பு மட்டும் LED ஒளி தீர்வு, ஆனால் ஒரு உண்மையான நிறம் & வளர்ச்சி தொழில்நுட்பம் சொந்தமானது\nஉங்களுடைய தொட்டிக்கு சிறந்த ஆர்பெக் எல்.ஈ. டி லைட்ஸ் கண்டுபிடிக்க நாங்கள் மிகவும் மகிழ்ச்சியாக இருப்போம்.\nநீங்கள் எங்கள் அட்லாண்டிட் V4 அலகு பற்றி மேலும் விவரங்கள் அறிய விரும்பினால் மேலும், எங்களுக்கு மின்னஞ்சல் contact@orphek.com நீங்கள் தொடங்குவதற்கு உதவுவோம் நீங்கள் எங்களை அணுகலாம் எங்கள் படிவத்தை நிரப்புகிறது\nஎங்கள் நிறுவனத்தின் மிக பெரிய இன்பம் ஒன்று Orphek ஊழியர்கள் அதன் வாடிக்கையாளர்கள் நெருக்கமாக தொடர்பு உள்ளது என்பதை. இது ஆண்டுகளில் எங்கள் வாடிக்கையாளரின் பவளப்பாறைகளின் வளர்ச்சியைப் பின்பற்றவும், பகிர்ந்து கொள்ளவும் எங்களுக்கு வாய்ப்பளிக்கிறது. எங்கள் தயாரிப்புகள் மற்றும் சேவையைப் பற்றிய கருத்துக்களைப் பெறுவதும் சிறந்தது.\nஎங்கள் வலைத்தளத்தில் உலவ மற்றும் உங்கள் Orphek அனுபவம் பங்கேற்க உங்களை அழைக்க விரும்புகிறேன்.\nஉங்கள் தொட்டியைப் பற்றி எங்களுக்குத் தெரியப்படுத்துங்கள், அதை மற்ற பொழுதுபோக்குக்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்\n நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம், உங்கள் தொட்டியைப் பற்றிய அடிப்படை தகவல்களை எங்களுக்கு அனுப்புவதுதான், வழக்கமாக ஆரம்பத்தில் இருந்தே தொடங்கி (உங்கள் தொட்டியைத் தொடங்கியபோது), நீங்கள் தொட்டியில் என்ன ஓடுகி���ீர்கள், உங்கள் தொட்டியில் நீங்கள் வைத்திருக்கும் உயிரினங்கள் மற்றும் நிச்சயமாக படங்கள் தொட்டி மற்றும் உங்கள் பவளப்பாறைகள். எங்கள் விளக்குகளின் படங்களை தொட்டியின் மேலே வைத்திருக்க விரும்புகிறோம்\nஉங்கள் தகவலை எங்களுக்கு அனுப்புவதற்கு சிறிது நேரம் இருப்பதை நாங்கள் நம்புகிறோம், எனவே இப்போதே வெளியிடலாம்\nதயவுசெய்து எங்கள் படிவத்தை நிரப்பவும், எங்கள் குழு விரைவில் உங்களைத் தொடர்புகொள்ளவும்\nபதிப்புரிமை 2009-Orphek Aquarium LED விளக்குகள் © எக்ஸ்\nஉங்கள் அனுபவத்தை மேம்படுத்த இந்த வலைத்தளம் குக்கீகளைப் பயன்படுத்துகிறது. இதை நீங்கள் சரி என்று கருதிக் கொள்கிறோம், ஆனால் நீங்கள் விரும்பினால், நீங்கள் விலகலாம். குக்கீ அமைப்புகள்ஏற்றுக்கொள்\nதனியுரிமை & குக்கீகள் கொள்கை\nவலைத்தளத்தின் மூலம் நீங்கள் செல்லவும் போது உங்கள் அனுபவத்தை மேம்படுத்த இந்த வலைத்தளம் குக்கீகளைப் பயன்படுத்துகிறது. இந்த குக்கீகளில் இருந்து, அவற்றின் உலாவிக்கு அவசியமாக வகைப்படுத்தப்படும் குக்கீகள் உங்கள் உலாவியில் சேமித்து வைக்கப்பட்டுள்ளன, ஏனெனில் வலைத்தளத்தின் அடிப்படை செயல்பாட்டிற்காக அவை அவசியமானவை. மூன்றாம் தரப்பு குக்கீகளை நாங்கள் பயன்படுத்துகிறோம், மேலும் இந்த வலைத்தளத்தைப் பயன்படுத்துவது எப்படி என்பதைப் புரிந்து கொள்ள உதவுகிறது. இந்த குக்கீகள் உங்கள் உலாவியில் மட்டுமே உங்கள் ஒப்புதலுடன் சேமிக்கப்படும். இந்த குக்கீகளைத் தெரிவுசெய்வதற்கான விருப்பமும் உள்ளது. ஆனால் இந்த குக்கீகளில் சிலவற்றைத் தேர்வுசெய்வது உங்கள் உலாவல் அனுபவத்தில் விளைவை ஏற்படுத்தலாம்.\nவலைத்தளத்தின் மூலம் நீங்கள் செல்லவும் போது உங்கள் அனுபவத்தை மேம்படுத்த இந்த வலைத்தளம் குக்கீகளைப் பயன்படுத்துகிறது. இந்த குக்கீகளில் இருந்து, அவற்றின் உலாவிக்கு அவசியமாக வகைப்படுத்தப்படும் குக்கீகள் உங்கள் உலாவியில் சேமித்து வைக்கப்பட்டுள்ளன, ஏனெனில் வலைத்தளத்தின் அடிப்படை செயல்பாட்டிற்காக அவை அவசியமானவை. மூன்றாம் தரப்பு குக்கீகளை நாங்கள் பயன்படுத்துகிறோம், மேலும் இந்த வலைத்தளத்தைப் பயன்படுத்துவது எப்படி என்பதைப் புரிந்து கொள்ள உதவுகிறது. இந்த குக்கீகள் உங்கள் உலாவியில் மட்டுமே உங்கள் ஒப்புதலுடன் சேமிக்கப்படும். இந்த குக்கீகள���த் தெரிவுசெய்வதற்கான விருப்பமும் உள்ளது. ஆனால் இந்த குக்கீகளில் சிலவற்றைத் தேர்வுசெய்வது உங்கள் உலாவல் அனுபவத்தில் விளைவை ஏற்படுத்தலாம்.\nவலைத்தளத்திற்கு ஒழுங்காக செயல்பட தேவையான குக்கீகள் அவசியமானவை. இந்த வகை வலைத்தளத்தின் அடிப்படை செயல்பாடுகள் மற்றும் பாதுகாப்பு அம்சங்களை உறுதி செய்யும் குக்கீகளை மட்டுமே உள்ளடக்கியுள்ளது. இந்த குக்கீகள் எந்த தனிப்பட்ட தகவலையும் சேமிக்கவில்லை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027330750.45/wet/CC-MAIN-20190825151521-20190825173521-00024.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%85%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%88", "date_download": "2019-08-25T15:46:17Z", "digest": "sha1:P2IN7MYWONN4B7JINAUGHRXIDH7SL2PY", "length": 8509, "nlines": 108, "source_domain": "ta.wikipedia.org", "title": "அத்திக்கோம்பை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nமுதலமைச்சர் எடப்பாடி க. பழனிசாமி[2]\nமாவட்ட ஆட்சியர் மரு. T. G வினய் இ. ஆ. ப. [3]\nஊராட்சி மன்றத் தலைவர் பேபி பெருமாள்\nநேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)\n• தொலைபேசி • +04553\nஅத்திக்கோம்பை (Athikombai) இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் வட்டம், ஒட்டன்சத்திரம் ஊராட்சி ஒன்றியத்தில் இருக்கும் ஒரு கிராமம்(ஊர்). ஒட்டன்சத்திரம் வருவாய் வட்டத்தின் 13 வருவாய் (கிராம எண்:13)கிராமம் ஆகும். இங்கு தோட்டப் பயிர்களான முள்ளங்கி, பீட்ரூட், பீன்ஸ் விளைகின்றன. [4]\nஒட்டன்சத்திரத்திலிருந்து வேடசந்தூர் செல்லும் பாதையில் ஒட்டன்சத்திரத்திலிருந்து சுமார் 1.5 கி.மீ.தூரத்தில் அமைந்து உள்ளது. கடல் மட்டத்திலிருந்து 435 மீட்டர் உயரத்தில் உள்ளது. இந்த கிராமத்திலிருந்து சுமார் 16 கி.மீ தூரத்தில் பரப்பலாறு அணை அமைந்துள்ளது.\nஇந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, அத்திக்கோம்பையில் 3015 பேர் வசிக்கின்றார்கள். பாலின விகிதம் 1005 எழுத்தறிவு பெற்றவர்கள் 1742 பேர். இதில் 996 பேர் ஆண்கள்; 746 பேர் பெண்கள். எழுத்தறிவு பெற்றுள்ளோர் சதவீதம் 65.37. ஆறு வயதுக்குட்பட்டோர் (350 பேர்)11.61 சதவீதம் ஆவர்.[5]\n↑ \"தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு\". தமிழ்நாடு அரசு (2015). பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு\". தமிழ்நாடு அரசு. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"மாவட்ட ஆட்சியர் தொடர்பு விவரம்\". தமிழ்நாடு அரசு. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\nதிண்டுக்கல் ���ாவட்டத்தில் உள்ள கிராமங்கள்\nவார்ப்புரு அழைப்பில் ஒத்த விவாதங்களை கொண்ட பக்கங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 27 மே 2016, 11:21 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027330750.45/wet/CC-MAIN-20190825151521-20190825173521-00024.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AE%A4%E0%AE%A8%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2019-08-25T16:05:44Z", "digest": "sha1:4J3K3Z5Z4SMH3DAJD7VKQ24HFGXNMDQ5", "length": 8210, "nlines": 115, "source_domain": "ta.wikipedia.org", "title": "மதநீர் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nமதம் கொண்ட ஆசிய யானை, இந்தியா\nசங்கிலியிடப்பட்ட ஒரு ஆசிய யானை. மதநீர் சுரப்பதனை நோக்கவும்.\nமதநீர் (Musth) என்பது ஆண் யானைகளுக்கு சில வேளைகளில் கண்ணுக்கும் காதுக்கும் இடைப்பட்ட சுரப்பிகளில் வழியும் நீர். இது இவைகளை மிகவும் ஆக்ரோசமாகவும் ஆபத்தாகவும் மாற்றும் தன்மையுடையது என்றும், இது ஆண்களின் பாலுணர்வினைச் சார்ந்ததென்றும் கூறுவர். இவ்வாறாக மதநீர் வழியும் காலத்தில் யானைக்கு மதம் பிடித்தல் என்று கூறுவர். பெண் யானைக்கு எக்காலத்திலும் மதநீர் சுரக்காது.\nஒட்டகச்சிவிங்கியை துரத்தும் மதம் கொண்ட யானை\nடெஸ்டொஸ்டிரோன் என்ற ஹார்மோன் மதம் பிடிக்கா யானையை விட 60 மடங்கு அதிகமாக இருப்பதனை ஆய்வில் கண்டறிந்துள்ளனர். எனினும்\nமதம் கொண்ட யானைகள் மனிதரிடமும் (நன்கு பழகிய பாகனிடத்தும்), மற்ற யானைகள் மற்றும் விலங்குகளுடனும் சரிவர பரிமாற்றம் செய்யாமல் மிகவும் மோசமாக நடந்து கொள்கின்றன. மற்ற பிராணிகளை கொல்லவும் செய்கின்றன[1] .\nதன் சங்கிலியை முறிக்க முயலும் மதயானை\nஎனவே இவை தன் மதம் பிடித்த நிலையிலிருந்து வெளியேறும் வரை தனித்து விடப்பட்டும், நன்றாக கட்டிப்போட்டும் பராமரிக்கப்படுகின்றன. மதம் பிடித்த தருவாயில் பணிகளை செய்ய விடமாட்டார்கள். மேலும்\nவயதில் முதிர்ந்த ஆண் யானைகளை புகுத்தினால் இளம் ஆண்கள் மதம் பிடிக்காதிருக்கின்றன என்றும் அவற்றின் அடங்கா குணமும் வெளிவராதென கண்டறிந்துள்ளனர்[2][3].\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 20 சூலை 2016, 04:16 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027330750.45/wet/CC-MAIN-20190825151521-20190825173521-00024.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/chennai/saravana-bhavan-rajagopal-passes-away-357313.html?utm_medium=Desktop&utm_source=GR-TA&utm_campaign=Left_Include", "date_download": "2019-08-25T16:25:43Z", "digest": "sha1:IQBDKIZJLHPTFDDIEO4YJNFOFBKJZ7T3", "length": 17978, "nlines": 192, "source_domain": "tamil.oneindia.com", "title": "மறைந்தார் ராஜகோபால்... சோகத்தில் சரவண பவன்.. நாளை சொந்த ஊரில் இறுதிச் சடங்கு | Saravana Bhavan Rajagopal passes away - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் சென்னை செய்தி\n12 min ago மீண்டும் ஒன்று சேர்கிறார்களோ.. திமுகவின் அடுத்தடுத்த மூவ்களால் ஆடிப்போகும் பாஜக தலைவர்கள்\n30 min ago வருமான வரியை ஒழிக்க வேண்டும்.. நிர்மலா சீதாராமனுக்கு ஐடியா தரும் சுப்பிரமணியன் சுவாமி\n46 min ago இந்தியாவில் பெண்மை உள்ள பெண்கள் 30% பேர்தான் உள்ளனர்.. எஸ்.குருமூர்த்தி சர்ச்சை பேச்சு.. வைரல்\n53 min ago சனிப்பெயர்ச்சி 2020 -2023 : ராஜயோகம் அனுபவிக்கப் போகும் ராசிக்காரர்கள் யார் தெரியுமா\nSports PKL 2019: அபாரமான தடுப்பாட்டம்.. டாப்பில் இருந்த ஜெய்ப்பூர் அணியை வீழ்த்தியது தெலுகு டைட்டன்ஸ்\nMovies எவ்வளவு நாளாச்சு இப்படி பார்த்து: அஜித்தால் கண் கலங்கிய ரசிகர்கள்\nTechnology நாசா விசாரணை: விண்வெளியில் இருந்து குற்றம் செய்த பெண்.\nAutomobiles அரசின் அதிரடி அறிவிப்புகள், புது கார், டூவீலர்கள் லான்ச் நீங்கள் மிஸ் பண்ண கூடாத முக்கிய செய்திகள்\nFinance அங்காளி பங்காளி சண்டையால் எங்க தலை உருளுது.. $10 பில்லியனை காவு வாங்கிய அமெரிக்கா.. கதறும் ஹூவாய்\nLifestyle சூரியபகவானின் அத்தனை ஆசிகளையும் பெற்ற ராசிக்காரர் யார் தெரியுமா\nEducation டெட் தேர்வில் தோல்வி: கேள்விக்குறியான 1,500 ஆசிரியர்களின் வேலை\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nமறைந்தார் ராஜகோபால்... சோகத்தில் சரவண பவன்.. நாளை சொந்த ஊரில் இறுதிச் சடங்கு\nSaravana Bhavan Rajagopal no more | ஆயுள் தண்டனை கைதியாகி மரணித்த ராஜகோபால்- வீடியோ\nசென்னை: சரவணபவன் உரிமையாளர் ராஜகோபால் இன்று சென்னையில் காலமானார். தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், சிகிச்சை பலனின்றி அவரது உயிர் பிரிந்தது. அவருக்கு வயது 72.\nகொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்றவர் சரவண பவன் உரிமையாளர் ராஜகோபால். இதனால் கடந்த வாரம் ஹைகோர்ட்டில் சரணடை���்தார்.\nஏற்கனவே உடல்நலக் கோளாறால் அவதிப்பட்டு வந்த ராஜகோபால், சரணடைய வரும்போதே ஆம்புலன்சில்தான் வந்தார். பிறகு கோர்ட் வளாகத்திலேயே உடம்பு இன்னும் முடியாமல் போனது.\nமறைந்தார் சரவண பவன் ராஜகோபால்... சிறைக்கு போகாமலேயே உயிர் பிரிந்தது\nஇதன்காரணமாக சிறைக்கே போகாமல், ஸ்டான்லி ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். மூச்சுவிட சிரமமாக இருந்தால் செயற்கை சுவாசம் பொருத்தப்பட்டு அங்கு சிகிச்சை தரப்பட்டு வந்தது.\nஆனாலும் தொடர்ந்து உடல்நிலை மோசமாகி கொண்டே வந்தது. ஸ்டான்லி ஆஸ்பத்திரியில் அடிப்படை வசதி தவிர உயர்ந்த சிகிச்சை வசதிகள் இல்லை என்பதாலும், அதனால் தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு அனுமதி தர வேண்டும் என்று அவரது மகன் சரவணன் ஹைகோர்ட்டில் மனு தாக்கல் செய்திருந்தார்.\nஆனால் அவரை இடமாற்றுவது சிக்கலானது என்று ஆஸ்பத்திரி அறிக்கை விடுத்த நிலையில், அதற்கு தான் முழு பொறுப்பேற்பதாக ராஜகோபால் மகன் தரப்பு உறுதி தந்தது. இதனை ஏற்ற கோர்ட்டும், ராஜகோபாலை தனியார் மருத்துவமனைக்கு மாற்ற அனுமதி அளித்தது. அதனால் அண்ணாச்சியை வடபழனியில் உள்ள விஜயா மருத்துவமனையில் நேற்று முன்தினம் இரவு போலீஸ் பாதுகாப்புடன் அனுமதித்தனர்.\nஐசியூவில் தீவிர சிகிச்சை பிரிவில், தொடர்ந்து மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வந்தனர். எனினும் சிகிச்சை பலனின்றி ஆஸ்பத்திரியிலேயே இன்று காலை ராஜகோபால் உயிர் பிரிந்தது. இதையடுத்து, அவர் தண்டனை கைதி என்பதால் அவரது உடலானது சென்னை அரசு ஸ்டான்லி அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக கொண்டு செல்லப்பட்டது. மாஜிஸ்திரேட் முன்னிலையில் உடல் பிரேத பரிசோதனை நடந்து வருகிறது.\nஇதன்பிறகுதான் அவரது உடல் குடும்பத்தாரிடம் ஒப்படைக்கப்பட உள்ளது. கேகே.நகரில் உள்ள அவரது வீட்டில் இன்று மாலை வரை அவரது உடல் வைக்கப்பட்டு பின்னர் அவரது உடல் நெல்லை மாவட்டம், புன்னைநகரில் உள்ள சொந்த கிராமத்திற்கு கொண்டு செல்லப்பட உள்ளது. நாளை அங்கு இறுதிச்சடங்கு நடைபெறும் என தெரிகிறது. அதற்கான ஏற்பாடுகளும் அங்கு நடந்து வருகின்றன.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nஇந்தியாவில் பெண்மை உள்ள பெண்கள் 30% பேர்தான் உள்ளனர்.. எஸ்.குருமூர்த்தி சர்ச்சை பேச்சு.. வைரல்\n60 நாளில் 30 லட்சம் பேர்.. இளைஞர்களை கவர உதயநிதி ஸ்டாலின் அதிரடி முடிவு.. பக்கா பிளான் ரெடி\nஅமேசானுக்கு மட்டுமல்ல.. சென்னைக்கும்தான் ஆபத்து.. சீமான் வெளியிட்ட அதிர்ச்சி தரும் அறிக்கை\nஉங்க சீட் இப்போதும் காலியாதான் இருக்கு கேப்டன்.. சீக்கிரம் வாங்க.. ஹாப்பி பர்த்டே விஜயகாந்த்\nதரையிறங்கும் கடைசி நொடியில் ஏற்பட்ட பிரச்சனை.. அசால்ட்டாக திரும்பிய விமானம்.. சென்னையில் பகீர்\nமொத்தமாக மாற்ற அதிரடி திட்டம்.. தீவிரமாக களமிறங்கும் உதயநிதி ஸ்டாலின்.. மீட்டிங்கில் நடந்தது என்ன\nஅடுத்த 2 நாட்களுக்கு சூப்பர் மழை இருக்கு.. 4 மாவட்டங்களில் கனமழை.. வானிலை மையம் அறிவிப்பு\nபல துறை அமைச்சராக இருந்தவர்.. சிறந்த சட்ட நிபுணர்.. அருண் ஜெட்லி மறைவுக்கு டிடிவி தினகரன் இரங்கல்\nதீவிரவாதிகளுடன் தொடர்பு.. கேரளாவில் பெண் உட்பட இருவர் கைது.. கோவையில் மூவரிடம் விசாரணை.. பரபரப்பு\nஜாலியா பேசுங்க.. ஜாலியானதையே பேசுங்க.. டோண்ட் ஒர்ரீ.. ரொம்ப ஹேப்பி அதிமுக\n.. இனி நோ கார்ட்டூன், நோ சீரியல்.. 26 முதல் கல்வி சேனல் தொடக்கம்\nஇந்திராணியின் ரகசிய வாக்குமூலம்.. அடுத்தடுத்து விழும் விவிஐபி விக்கெட்டுகள்\nகோவில் விழாக்களில் ஆடல் பாடல்.. நேரடியாக இங்கு அனுமதி கேட்கக் கூடாது.. ஹைகோர்ட்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027330750.45/wet/CC-MAIN-20190825151521-20190825173521-00024.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/chennai/the-reason-behind-subramanian-swamy-s-sudden-support-to-ttv-dinakaran-347026.html?utm_medium=Desktop&utm_source=OI-TA&utm_campaign=Also-Read", "date_download": "2019-08-25T15:21:26Z", "digest": "sha1:B526VKCSM7TCRVNPCB2EEYRN7D6BWSEM", "length": 20572, "nlines": 198, "source_domain": "tamil.oneindia.com", "title": "தினகரனை வைத்து சூப்பர் பிளான் போட்ட பாஜக.. சு.சாமியின் அந்த டிவிட்டிற்கு இதுதான் காரணமா? | The reason behind Subramanian Swamy's sudden support to TTV Dinakaran - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் சென்னை செய்தி\n7 min ago வீட்டில் துப்பாக்கி பதுக்கிய பெண் கைது: பயங்கரவாதிகளுடன் தொடர்பா\n40 min ago நடுவானில் யூ டர்ன் போட்டது.. ராகுல் காந்தி சென்ற விமானம் தரையிறங்கும் போது ஏற்பட்ட பரபரப்பு\n59 min ago வேடிக்கை மட்டுமே பார்க்கிறோம்.. வெள்ளத்தால் வேதனையடைந்த பினராயி விஜயன்.. அதிரடி முடிவு\n1 hr ago முதல்முறை இப்படி நடக்கிறது.. விண்வெளியில் நிகழ்ந்த திக் கிரைம்.. விசாரணையில் இறங்கிய நாசா\nMovies கஞ்சா குடிச்சிருக்கேன், புத்தருக்கு போதிமரம்னா, எனக்கு போதை மரம்: பாக்யராஜ்\nSports நமக்கு எதுக்கு தம்பி அந்த ஸ்வீப் ஷாட் இப்ப சான்ஸ் போச்சே.. இந்திய வீரரை புலம்ப விட்ட ஸ்பின்னர்\nFinance உச்சம் தொட்ட தங்கம்.. இன்னும் விலை அதிகரிக்குமா.. எவ்வளவு அதிகரிக்கும்\nTechnology கூகுள் பே இல் களமிறங்கும் புதிய சேவை என்னனு தெரியுமா\nAutomobiles அரசின் அதிரடி அறிவிப்புகள், புது கார், டூவீலர்கள் லான்ச் நீங்கள் மிஸ் பண்ண கூடாத முக்கிய செய்திகள்\nLifestyle சூரியபகவானின் அத்தனை ஆசிகளையும் பெற்ற ராசிக்காரர் யார் தெரியுமா\nEducation டெட் தேர்வில் தோல்வி: கேள்விக்குறியான 1,500 ஆசிரியர்களின் வேலை\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nதினகரனை வைத்து சூப்பர் பிளான் போட்ட பாஜக.. சு.சாமியின் அந்த டிவிட்டிற்கு இதுதான் காரணமா\nSubramanian swamy Tweet | சு.சாமியின் அந்த டிவிட்டிற்கு என்ன காரணம்\nசென்னை: லோக்சபா தேர்தலை முன்னிட்டு பாஜக கட்சி அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் துணை பொதுச்செயலாளர் டிடிவி தினகரனை வைத்து நிறைய திட்டங்களை போட்டு இருப்பதாக தகவல்கள் வருகிறது.\nலோக்சபா தேர்தல் நாடு முழுக்க நடந்து வருகிறது. தமிழகத்தில் நாளை மறுநாள் லோக்சபா தேர்தல் நடக்கிறது. லோக்சபா தேர்தலுடன் தமிழகத்தில் சட்டமன்ற இடைத்தேர்தல் நடக்கிறது.\nஇந்த தேர்தலில் அதிமுக, திமுக போலவே அமமுக மிக முக்கியமான கட்சியாக உருவெடுத்து இருக்கிறது. இதுகுறித்து பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சாமி தெரிவித்த கருத்து அதிக முக்கியத்துவம் பெறுகிறது.\nஎந்த வாக்குறுதியையும் பிரதமர் மோடி நிறைவேற்றவே இல்லை- உதயநிதி விமர்சனம்\nஇந்த நிலையில் டிடிவி தினகரன் குறித்து டிவிட் செய்த பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சாமி, விஷ்வ ஹிந்தி பரிஷத் அமைப்புடன் தமிழக அரசியல் சூழ்நிலை குறித்து விவாதித்தேன். தமிழகத்தில் இருக்கும் தேசியவாதிகள் கண்டிப்பாக அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்திற்கு வாக்களிக்க வேண்டும். தமிழகத்தில் எல்லா கட்சிகளும் ஊழல் கட்சிகள்தான். ஆனால் தேசிய கூட்டணிக்கு ஏற்றவர் தினகரன் மட்டும்தான் என்று குறிப்பிட்டு இருந்தார்.\nபொதுவாக பாஜக தலைவர்கள் எல்லோரும் ஒரு மாதிரி பேசினால், அதற்கு அப்படியே எதிர்மாறாக பேசுவதுதான் சுப்பிரமணியன் சாமியின் வழக்கம். ��ாஜகவில் எல்லோரும் தங்களை சவுக்கிதார் என்று சொன்னபோது கூட, நான் சவுக்கிதார் கிடையாது, நான் பிராமணன் என்று பேசியவர்தான் சுப்பிரமணியன் சாமி.\nஆனால் சுப்பிரமணியன் சாமி தற்போது பேசியதையும் அப்படி முரண்பட்ட கருத்தாக பார்க்க கூடாது என்கிறார்கள். பாஜக தலைவர்களுக்கு தெரிந்தேதான் சுப்பிரமணியன் சாமி இப்படி பேசி இருக்கிறார். பல்வேறு திட்டங்களை மனதில் வைத்து சுப்பிரமணியன் சாமி இந்த டிவிட்டை செய்துள்ளார் என்று கூறுகிறார்கள்.\nஅதன்படி தமிழக சட்டசபை இடைத்தேர்தல் தற்போது நடந்து வருகிறது. இந்த இடைத்தேர்தலில் அமமுக கணிசமான இடங்களை பெறும் என்று கூறப்படுகிறது. சமயங்களில் யாருக்கும் பெரும்பான்மை கிடைக்காத நிலை கூட ஏற்படலாம் என்று கூறுகிறார்கள். அப்படிப்பட்ட சமயத்தில் தமிழகத்தில் ஆட்சி நடத்த தினகரன் ஆதரவு தேவைப்படும். இதை கருத்தில் கொண்டே சுப்பிரமணியன் சாமி இப்படி பேசியுள்ளார் என்கிறார்கள்.\nசில நாட்களுக்கு முன் பேசிய மோடி, நாட்டின் நலனுக்காக சிறிய கட்சிகளுடன், சுயேட்சைகளுடன், எதிரிகளுடன் கூட கூட்டணி வைக்க தயார் என்று கூறினார். தேர்தலுக்கு பிந்தைய கூட்டணியை மனதில் வைத்து மோடி அப்படி பேசினார். தற்போது சுப்பிரமணியன் சாமியின் டிவிட்டிற்கும் இதுதான் காரணம் என்று கூறப்படுகிறது.\nஅதாவது லோக்சபா தேர்தலில் பாஜக பெரும்பான்மை பெறாமல் போய், அப்போது சிறிய கட்சிகளின் ஆதரவு தேவைப்பட்டால், அமமுகவின் ஆதரவை பெறலாம் என்று திட்டமிட்டு இப்படி பேசி இருக்கிறார். அதிமுக மீதான அதிர்ச்சி வாக்கு திமுகவிற்கு செல்லாமல் தடுக்கவும் இப்படி செய்துள்ளார் என்று காரணங்கள் அடுக்கப்படுகிறது.\nஇவரது இந்த டிவிட்டிற்கு பின் தினகரன் அரசியல் களத்தில் மிக முக்கியமான நபராக பார்க்கப்படுகிறார். தொங்குசட்டசபை அல்லது தொங்கு பாராளுமன்றம் உருவாகும் போது, தினகரன் முக்கியமான நபராக மாற வாய்ப்புள்ளது என்று கூறுகிறார்கள்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nஇதனால் தான் சென்னையில் கடல் அலைகள் திடீரென நீல நிறத்திற்கு மாறியதா.. அறிவியலாளர்கள் ஷாக் விளக்கம்\nதொண்டர்களை சந்தித்த விஜயகாந்த்.. பிறந்தநாள் பரிசாக பிஎம்டபியூ கார் அளித்த மகன்கள்\nஆஹா.. தமிழகம் முழுவதும் சூப்பரா மழை பெய்யுமாம்.. குறிப்பா இ���்த 2 மாவட்டத்துல பிச்சுக்கிருமாம்\nஇந்தியாவில் பெண்மை உள்ள பெண்கள் 30% பேர்தான் உள்ளனர்.. எஸ்.குருமூர்த்தி சர்ச்சை பேச்சு.. வைரல்\n60 நாளில் 30 லட்சம் பேர்.. இளைஞர்களை கவர உதயநிதி ஸ்டாலின் அதிரடி முடிவு.. பக்கா பிளான் ரெடி\nஅமேசானுக்கு மட்டுமல்ல.. சென்னைக்கும்தான் ஆபத்து.. சீமான் வெளியிட்ட அதிர்ச்சி தரும் அறிக்கை\nஉங்க சீட் இப்போதும் காலியாதான் இருக்கு கேப்டன்.. சீக்கிரம் வாங்க.. ஹாப்பி பர்த்டே விஜயகாந்த்\nதரையிறங்கும் கடைசி நொடியில் ஏற்பட்ட பிரச்சனை.. அசால்ட்டாக திரும்பிய விமானம்.. சென்னையில் பகீர்\nமொத்தமாக மாற்ற அதிரடி திட்டம்.. தீவிரமாக களமிறங்கும் உதயநிதி ஸ்டாலின்.. மீட்டிங்கில் நடந்தது என்ன\nஅடுத்த 2 நாட்களுக்கு சூப்பர் மழை இருக்கு.. 4 மாவட்டங்களில் கனமழை.. வானிலை மையம் அறிவிப்பு\nபல துறை அமைச்சராக இருந்தவர்.. சிறந்த சட்ட நிபுணர்.. அருண் ஜெட்லி மறைவுக்கு டிடிவி தினகரன் இரங்கல்\nதீவிரவாதிகளுடன் தொடர்பு.. கேரளாவில் பெண் உட்பட இருவர் கைது.. கோவையில் மூவரிடம் விசாரணை.. பரபரப்பு\nஜாலியா பேசுங்க.. ஜாலியானதையே பேசுங்க.. டோண்ட் ஒர்ரீ.. ரொம்ப ஹேப்பி அதிமுக\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nsubramanian swamy ammk dinakaran lok sabha elections 2019 சுப்பிரமணியன் சாமி லோக்சபா தேர்தல் டிடிவி தினகரன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027330750.45/wet/CC-MAIN-20190825151521-20190825173521-00024.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/india/pro-kannada-groups-demolished-the-office-kaala-distributor-321773.html?utm_medium=Desktop&utm_source=OI-TA&utm_campaign=Topic-Article", "date_download": "2019-08-25T15:28:14Z", "digest": "sha1:CJZMZEZDTB2VKKEC56TC7Y6E5U3EVYAN", "length": 15935, "nlines": 187, "source_domain": "tamil.oneindia.com", "title": "காலாவை வெளியிடும் நிறுவன அலுவலகம் சூறையாடல்.. கன்னட அமைப்புகள் போர்க்கொடி | Pro- Kannada groups demolished the office of Kaala distributor in Karnataka - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஅருண் ஜெட்லி உடல் டெல்லியில் தகனம் செய்யப்பட்டது\n40 min ago ஒரே சமயத்தில் மூன்று அரசு வேலைகளில் பணியாற்றிய சுரேஷ்.. 30 வருஷம் சம்பளமும் வாங்கியருக்காரு\n1 hr ago திருப்போரூர் கோயில் வளாகத்தில் மர்ம பொருள் வெடிப்பு.. ஒருவர் சாவு.. 4பேர் படுகாயம்.. பரபரப்பு\n1 hr ago இது ஒன்றும் கேவலமான செயல் அல்ல..நானே நேரில் வந்து சரிசெய்து தருகிறேன்..தர்மபுரி எம்பி செந்தில்குமார்\n1 hr ago திருமணம் முடிந்து 5 நிமிடம்தான் ஆனது.. புதுமண தம்பதி லாரி மோதி பலி.. குடும்பத்த��னர் கதறல்\nTechnology ரூ.20 முதல் ரீசார்ஜ்களுக்கு அதிரடியாக சலுகைகளை அள்ளிவீசி வோடபோன்.\nSports World Badminton 2019: தாயின் பிறந்த நாளில் தங்கம்.. சாதித்த பி.வி. சிந்து..\nFinance இனி இதெல்லாம் விலை குறையும்.. மத்திய அரசு அதிரடி\nMovies கஞ்சா குடிச்சிருக்கேன், புத்தருக்கு போதிமரம்னா, எனக்கு போதை மரம்: பாக்யராஜ்\nAutomobiles அரசின் அதிரடி அறிவிப்புகள், புது கார், டூவீலர்கள் லான்ச் நீங்கள் மிஸ் பண்ண கூடாத முக்கிய செய்திகள்\nLifestyle சூரியபகவானின் அத்தனை ஆசிகளையும் பெற்ற ராசிக்காரர் யார் தெரியுமா\nEducation டெட் தேர்வில் தோல்வி: கேள்விக்குறியான 1,500 ஆசிரியர்களின் வேலை\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nகாலாவை வெளியிடும் நிறுவன அலுவலகம் சூறையாடல்.. கன்னட அமைப்புகள் போர்க்கொடி\nகாலாவை வெளியிடும் நிறுவன அலுவலகம் சூறையாடல்.. வீடியோ\nபெங்களூர்: கர்நாடகாவில் காலா படத்தை வெளியிட இருக்கும் சி நிறுவனத்தின் அலுவலகம் சூறையாடப்பட்டுள்ளது.\nகாவிரியில் தமிழகத்திற்கு ஆதரவாக பேசி பெரிய பிரச்சனையில் சிக்கி இருக்கிறார் நடிகர் ரஜினி. நாளை உலகம் முழுக்க காலா படம் வெளியாக உள்ளது. ரஜினி நடிப்பில் வெளியாக இருக்கும் காலா படம் உலகம் முழுக்க எதிர்பார்ப்பை அதிகப்படுத்தி உள்ளது.\nஆனால் கர்நாடகாவில் மட்டும் எதிர்ப்பை சந்தித்துள்ளது.வுண்டர்பார் நிறுவனம் சார்பில் நடிகர் தனுஷ் தயாரித்துள்ள படம் காலா. பா.ரஞ்சித் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் கபாலிக்கு பின் இந்த படம் வெளியாகிறது.\nகர்நாடக மாநிலத்தில் மட்டும் இந்த படத்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. காவிரியில் தமிழகத்தை ஆதரித்ததற்காக ரஜினி படத்திற்கு இந்த நிலை ஏற்ப்பட்டுள்ளது. அம்மாநில திரைப்பட வர்த்தக சபை இந்த படத்தை திரையிட முடியாது என்று கூறியுள்ளது. இந்த நிலையில் கடைசி நேரத்தில் காலாவை வெளியிட போவதாக சி நிறுவனம் தெரிவித்தது.\nகர்நாடகாவில் சி நிறுவனம் என்ற பிரபல சினிமா நிறுவனம் காலாவை வெளியிட உள்ளது. காலாவை மொத்தம் 150 தியேட்டர்களில் வெளியிட உள்ளது. இதற்கு கன்னட அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்தது.\nஇதனால் இன்று மாலை சி நிறுவனத்தின் அலுவலகத்திற்குள் கன்னட அமைப்புகள் புகுந்து தகராறு செய்தனர். அலுவலகத்தில் இருந்த காலா பட போஸ்டர்கள் கிழிக்கப்பட்டது. காலா படத்திற்க�� எதிராக கோஷம் எழுப்பி போராட்டம் செய்தனர்.\n100க்கும் அதிகமானோர் அங்கு திரண்டு கோஷம் எழுப்பி வருகிறார்கள்.காலாவை கர்நாடகாவில் வெளியிடும் விநியோகஸ்தர் அலுவலகம் சூறையாடபட்டு இருப்பது அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கனவே காலா வெளியாகும் திரையரங்குகளுக்கு பாதுகாப்பு கொடுக்கும்படி கர்நாடக ஹைகோர்ட் உத்தரவு பிறப்பித்து இருந்தது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nமீஞ்சூரில் போலீஸார் நடத்திய தேடுதல் வேட்டை.. 13 ரவுடிகள் உள்பட 94 பேர் கைது\nபாஜக நிர்வாகிகளுடன் காலா படம் பார்த்தார் தமிழிசை\nகாலா: கர்நாடகாவில் டிக்கெட் விற்பனை தொடங்கியது.. போராடிய கன்னட அமைப்பினர் கைது\nகாலா டிக்கெட் காட்டினால் பாதி விலைக்கு சோறு.. சென்னை ஹோட்டலின் பிசினஸ்\nகாலாவை திரையிடாமல் இருப்பதே நல்லது.. கர்நாடக முதல்வர் குமாரசாமி விடாப்பிடி\nகாவிரி ஆணையம் கூடாது என ரஜினி சொல்ல வேண்டும்.. கர்நாடக திரைப்பட வர்த்தக சபை கண்டிஷன்\nகாலா திரைப்படத்துக்கு தடை இல்லை... பாதுகாப்பு வழங்கவும் தயார்: கர்நாடகா அரசு\nகாலா ரிலீசாகும் தியேட்டர்களுக்கு பாதுகாப்பு தேவை.. கர்நாடக உயர்நீதிமன்றத்தில் தனுஷ் மனு\nரஜினியின் டீ கப், டீ சர்ட், மாஸ் போஸ்டர்.. வெளியாவதற்கு முன்பே கல்லா கட்டும் காலா\nநடிகர் தனுஷுக்கு எதிராக தாக்கல் செய்த மனு தள்ளுபடி - மதுரை உயர்நீதிமன்ற கிளை உத்தரவு\nகாலா பட டீசர் நாளை ரிலீஸ் ட்விட்டரில் உறுதி செய்த தனுஷ்\nதனுஷை விடாமல் விரட்டும் கதிரேசன் - மதுரை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் - வீடியோ\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\ndhanush kaala rajini karnataka ban cauvery தனுஷ் காலா ரஜினி கர்நாடகா தடை கர்நாடகா உயர்நீதிமன்றம் மனு தமிழ் சினிமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027330750.45/wet/CC-MAIN-20190825151521-20190825173521-00024.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/international/malaysian-pop-singer-sofia-zarith-arrested-for-keeping-bear-pet-in-her-home-354170.html?utm_source=articlepage-Slot1-1&utm_medium=dsktp&utm_campaign=similar-topic-slider", "date_download": "2019-08-25T15:32:00Z", "digest": "sha1:KKHJY54I3YKYFGVCFENITEJDKDPLL4TN", "length": 17856, "nlines": 191, "source_domain": "tamil.oneindia.com", "title": "ஏன் சோபியா இப்படி செஞ்சீங்க.. தெரியாமதான் செஞ்சுட்டேன்.. ஒரு கலகல சம்பவம் | Malaysian pop singer Sofia Zarith arrested for keeping bear pet in her home - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஅருண் ஜெட்லி உடல் டெல்லியில் தகனம் செய்யப்பட்டது\n44 min ago ஒரே சமயத்தில் மூன்று அரசு வேலைகளில் பணியாற்றிய சுரேஷ்.. 30 வருஷம் சம்பளமும் வாங்கியருக்காரு\n1 hr ago திருப்போரூர் கோயில் வளாகத்தில் மர்ம பொருள் வெடிப்பு.. ஒருவர் சாவு.. 4பேர் படுகாயம்.. பரபரப்பு\n1 hr ago இது ஒன்றும் கேவலமான செயல் அல்ல..நானே நேரில் வந்து சரிசெய்து தருகிறேன்..தர்மபுரி எம்பி செந்தில்குமார்\n1 hr ago திருமணம் முடிந்து 5 நிமிடம்தான் ஆனது.. புதுமண தம்பதி லாரி மோதி பலி.. குடும்பத்தினர் கதறல்\nTechnology ரூ.20 முதல் ரீசார்ஜ்களுக்கு அதிரடியாக சலுகைகளை அள்ளிவீசி வோடபோன்.\nSports World Badminton 2019: தாயின் பிறந்த நாளில் தங்கம்.. சாதித்த பி.வி. சிந்து..\nFinance இனி இதெல்லாம் விலை குறையும்.. மத்திய அரசு அதிரடி\nMovies கஞ்சா குடிச்சிருக்கேன், புத்தருக்கு போதிமரம்னா, எனக்கு போதை மரம்: பாக்யராஜ்\nAutomobiles அரசின் அதிரடி அறிவிப்புகள், புது கார், டூவீலர்கள் லான்ச் நீங்கள் மிஸ் பண்ண கூடாத முக்கிய செய்திகள்\nLifestyle சூரியபகவானின் அத்தனை ஆசிகளையும் பெற்ற ராசிக்காரர் யார் தெரியுமா\nEducation டெட் தேர்வில் தோல்வி: கேள்விக்குறியான 1,500 ஆசிரியர்களின் வேலை\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஏன் சோபியா இப்படி செஞ்சீங்க.. தெரியாமதான் செஞ்சுட்டேன்.. ஒரு கலகல சம்பவம்\nகோலாலம்பூர்: \"ராத்திரி நேரம்.. ரோட்டோரம் ஒரு குட்டி இருந்தது... பாவம் அதுக்கு அடிபட்டு இருந்தது.. இரக்கப்பட்டு வீட்டுக்கு கூட்டிட்டு வந்துட்டேன்.. அது நாய்க்குட்டின்னு தான் நினைச்சேன்.. கடைசியில பார்த்தால் இப்படி ஆயிடுச்சே.. \" என்று போலீசில் புலம்பி தள்ளினார் சோபியா.\nமலேசியாவின் பிரபல பாடகிதான் ஸரித் சோபியா யாசின். வயசு 27 ஆகிறது. இப்போது இவர் ஒரு சர்ச்சையில் சிக்கி உள்ளார்.\nசில மாசத்துக்கு முன்பு, ஒருநாள் இவர் வேலையை முடித்துகொண்டு வீட்டுக்கு வந்து கொண்டிருந்தார். அது ஒரு காட்டுப்பகுதி. வரும் வழியில் ரோட்டோரம் ஒரு நாய்க்குட்டி கிடந்ததை பார்த்தார். அதற்கு உடம்பெல்லாம் அடிபட்டு காயங்களுடன் இருந்தது.\n\"தேன்மொழி.. என்கிட்ட பேசமாட்டியா\" .. ஈவு இரக்கமே இல்லாமல் சரமாரியாக வெட்டிய சுரேந்தர்\nசோபியாவுக்கு அந்த குட்டியை அங்கேயே விட்டுவிடு போக மனசில்லை. ராத்திரி எல்லாம் வலியுடன் கஷ்டப்படுமே என்று அதனை தன் வீட்டிற்கே கொண்டு சென்றுவிட்டார். உடனடியாக மருத்துவ சிகிச்சை அளித்தார். குட்டி உடம்பு தேறிவிட்டது. ஆனாலும் அதனை வெளியில் விட மனசில்லாமல் வீட்டுக்குள்ளேயே வைத்து வளர்த்தார். யாரிடமும் ஒப்படைக்கவும் அவர் தயாராக இல்லை.\nஅந்த குட்டியும் சோபியா பேச்சை மீறியதே இல்லை.. அவரிடம் அப்படி ஒட்டிக் கொண்டுவிட்டது. அதனால் சோபியாவின் செல்லப்பிராணியாக அந்த குட்டி வளர ஆரம்பித்தது. அதற்கு ப்ரூனோ என்று ஒரு செல்ல பெயரையும் சோபியா வைத்துவிட்டார். குட்டியுடன் விளையாடுவதை, கொஞ்சுவதை எல்லாம் போட்டோ, வீடியோ எடுத்து இணையத்திலும் பதிவிட்டு வந்தார். இதுவரைக்கும் ஓகேதான்.. சில நாட்களுக்கு முன்புதான் விவகாரம் வெடித்தது.\nஒருநாள் அந்த குட்டி சோபியா வீட்டு ஜன்னல் வழியாக வேடிக்கை பார்த்து கொண்டிருந்தது. இதனை அந்தப்பக்கமாக சென்ற 2 பேர் பார்த்துவிட்டு போட்டோ எடுத்து இணையத்திலும் போட்டுவிட்டனர். ஏற்கனவே சோபியா பதிவிட்ட வீடியோவுடன் இதுவும் சேர்ந்து வைரல் ஆக ஆரம்பித்ததும், வனத்துறை, போலீஸ் என எல்லாரும் சோபியா வீட்டுக்கு வந்துவிட்டார்கள்.\n\"யாரை கேட்டுக்கிட்டு இந்த கரடியை வீட்டில் வளர்க்கறீங்க\" என்றனர். இதை கேட்டதும் சோபியாவுக்கு தூக்கி வாரிப்போட்டது. அவர்கள் சொன்னபிறகுதான் அது நாய்க்குட்டி இல்லை, கரடிக்குட்டி என்பது சோபியாவுக்கு தெரிந்தது. ஆனாலும் விடாத போலீஸார் சோபியாவைக் கைது செய்து விட்டனர்.\n\"குட்டி சின்னதா இருந்தது.. அதனால அது நாய்க்குட்டின்னு நெனச்சிட்டேன். கரடின்னு எனக்கு தெரியாது. உயிருக்கு போராடிட்டு இருந்தது..அதான் எடுத்துவந்தேன்\" என்று விளக்கம் அளித்து கொண்டிருக்கிறார் சோபியா. கரடிக்குட்டியை நாய்க்குட்டியாக நினைத்து பாவித்து விளையாடிய சோபியாதான் இப்போது மலேசியாவின் ஹாட் டாக்\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nமூவரும் உடலுறவு... போதையில் தடுமாறி விழுந்து மரணித்த மாடல் அழகி- மவுனம் கலைத்த ஜான்சன்\nஇடுப்பை பிடிச்சு கிள்ளிய இந்தியர்.. இந்தா பிடி 3 வார சிறை தண்டனை\nமலேசியாவில் சித்திரவதைக்குள்ளான தமிழக தொழிலாளர்கள்.. கண்ணீர் வீடியோவால் பரபரப்பு\nநேபாளிகளுக்கு சாதகமான தொழிலாளர் நலன் ஒப்பந்தம்.. மலேசியாவுடன் கையெழுத்து\nசட்டவிரோதமாக தங்கியிருந்ததாக குற்றச்சாட்டு.. மலேசியாவில் 126 வெளிநாட்டு தொழிலாளர்கள் க���து\nஏன் மாமா இப்படி செஞ்சே.. விளையாட்டு வினையானது.. தப்பிய 4 வயது சிறுவன்\nஇளம் அரசியல்வாதிகள் 'ரஜினி, கமல்'... மலேசியா மேடையில் என்ன சொல்லப்போகிறார்கள்\nகோலாலம்பூர் மதரஸா பள்ளியில் கொளுந்து விட்டு எரிந்து தீ... மூச்சுத்திணறி பலியான மாணவர்கள்\nமலேசியாவில் பயங்கரம்.. மதரஸா பள்ளியில் தீ விபத்து - 25 ஆசிரியர்கள், மாணவர்கள் பலி\nமதுரை விமான நிலையத்தில் 3 1/2 கோடி ரூபாய் மதிப்பிலான போதைப்பொருள் பறிமுதல்\nநடுவானில் வாஷிங் மெஷின் போல் குலுங்கிய விமானம்.. பீதியில் உறைந்த பயணிகள்\nஒரு நிமிடத்தில் 20 ஆடைகள் மாற்றி மலேசியப் பெண் கின்னஸ் சாதனை - வீடியோ\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nkuala lumpur bear கோலாலம்பூர் நாய்க்குட்டி கரடி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027330750.45/wet/CC-MAIN-20190825151521-20190825173521-00024.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/television/radhika-may-regain-her-old-slot-348617.html", "date_download": "2019-08-25T16:12:57Z", "digest": "sha1:EFV5FTCU5BVH35EKO3WWX7FDUXZWT7U3", "length": 14933, "nlines": 187, "source_domain": "tamil.oneindia.com", "title": "விட்ட இடத்தை பிடிக்கப் போறாராமே ராதிகா... பேஷ் பேஷ்! | Radhika may regain her old slot - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஅருண் ஜெட்லி உடல் டெல்லியில் தகனம் செய்யப்பட்டது\n27 min ago உழைப்பைத் தவிர வேறு அறியாதவர்கள்.. பொறுப்பு அதிகரித்திருப்பதை உணர்கிறேன்... உதயநிதி ஸ்டாலின்\n1 hr ago ஒரே சமயத்தில் மூன்று அரசு வேலைகளில் பணியாற்றிய சுரேஷ்.. 30 வருஷம் சம்பளமும் வாங்கியருக்காரு\n2 hrs ago திருப்போரூர் கோயில் வளாகத்தில் மர்ம பொருள் வெடிப்பு.. ஒருவர் சாவு.. 4பேர் படுகாயம்.. பரபரப்பு\n2 hrs ago இது ஒன்றும் கேவலமான செயல் அல்ல..நானே நேரில் வந்து சரிசெய்து தருகிறேன்..தர்மபுரி எம்பி செந்தில்குமார்\nTechnology ரூ.20 முதல் ரீசார்ஜ்களுக்கு அதிரடியாக சலுகைகளை அள்ளிவீசி வோடபோன்.\nSports World Badminton 2019: தாயின் பிறந்த நாளில் தங்கம்.. சாதித்த பி.வி. சிந்து..\nFinance இனி இதெல்லாம் விலை குறையும்.. மத்திய அரசு அதிரடி\nMovies கஞ்சா குடிச்சிருக்கேன், புத்தருக்கு போதிமரம்னா, எனக்கு போதை மரம்: பாக்யராஜ்\nAutomobiles அரசின் அதிரடி அறிவிப்புகள், புது கார், டூவீலர்கள் லான்ச் நீங்கள் மிஸ் பண்ண கூடாத முக்கிய செய்திகள்\nLifestyle சூரியபகவானின் அத்தனை ஆசிகளையும் பெற்ற ராசிக்காரர் யார் தெரியுமா\nEducation டெட் தேர்வில் தோல்வி: கேள்விக்குறியான 1,500 ஆசிரியர்களின் வேலை\nTravel வோ���்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nவிட்ட இடத்தை பிடிக்கப் போறாராமே ராதிகா... பேஷ் பேஷ்\nசென்னை: சன் டிவியில் ராதிகா நிறுவன தயாரிப்பான சந்திரகுமாரி சீரியல் அவ்வளவா நல்லாயில்லை. ரேட்டிங் வரலேன்னுதான் நேரத்தை மாத்தி குடுத்தாங்க.\nஇருந்தாலும் ராதிகா கடின முயற்சி செய்து ஒரு சீரியலைத் தயாரிக்கத் திட்டமிட்டு, கிட்டத்தட்ட ஷூட்டிங் கூட போக தயாராகி இருக்காங்களாம். இந்த சீரியலை மிகப்பிரமாண்டமாகத் தயாரிக்கத் திட்டமிட்டும் இருக்கங்களாம்.\nஅநேகமாக மே மாதத்தோடு சந்திரகுமாரி சீரியல் மட்டுமில்லை அழகு, வள்ளி, பிரியமானவள் போல பல சீரியலை ஊத்தி மூடப் போறாங்களாம். குறிப்பிட்ட காலக் கட்டத்துல முடிச்சுக்க சொல்லியும் விட்டதாம் சன் டிவி.\nகிராமத்தான் சத்யா அஞ்சலிக்கா சீதாவுக்கா... பின்னே சீதா எதுக்கு அழுவுறா\nமிக முக்கியமான விஷயம் டிவி சீரியல்களின் நேர மாற்றம் மீண்டும் அமுலுக்கு வருமாம். யாருக்கு எந்த நேரத்தை ஒதுக்குவார்களோ, ராதிகா விட்ட இடத்தைப் பிடிப்பார் எனச் சொல்கிறார்கள்.\nஅப்போ லட்சுமி ஸ்டோர்ஸ்னு கேட்டா 9 மணி நேரத்தை ஒதுக்குவாங்கன்னு தெரியுது. காரணம் நந்தினி சீரியல் அந்த நேரத்தில்தான் ஒளிபரப்பானது.\nசரி கண்மணி சீரியலுக்கு , அழகு சீரியல் முடிஞ்சுரும்.. அந்த நேரத்துக்கு மாற்றி கொடுக்கப்படும்னும் சொல்றாங்க. விகடன் டெலிவிஸ்ட்டாஸ் பிரியமானவளுக்கு பதில் ஒரு சீரியல் தயாரிக்கப் போகுதுன்னு சொல்றாங்க.\nராதிகா தயாரிக்க முடிவெடுத்து இருக்கும் சீரியல் மிகப் பிரமாண்டமான செலவுல இருப்பதாவும் கொஞ்சம் வரலாற்று கதையும் உண்டுன்னு சொல்லிக்கறாங்க.\nசன் டிவியில் கூடிய விரைவில் பேய் சீரியல் ஒண்ணும் வர இருக்குதுங்க. .\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nActress Radhika: 'சன்'னிடமே மீண்டும் திரும்பினார் 'சித்தி'.. 9.30 ஸ்லாட்டை பிடிப்பாரா\nஃபேஸ்புக்கில் ஆபாசமாக சித்தரிப்பு.. ராதிகா மரணத்துக்கு நீதி வேண்டும்.. எச்.ராஜா வேண்டுகோள்\nசன் டிவிக்கும் ராடானுக்கும் தொடரும் பந்தம்..... எஸ்... மின்னலே\nஜூன் 23ல் நடிகர் சங்கத் தேர்தல்.. நாட்டாமையை தூக்கிய விஷாலுக்கு கடும்போட்டி தரப்போவது ராதிகா\nஎன்னாது.. ராதிகா ஜீ டிவிக்குப் போகப் போறாரா\nசூப்பர் ஜி..டான்ஸ் ஜோடி டான்ஸ் கிராண்ட் ஃபினாலேக்கு ராதிகா ஸ்பெஷல் ஜட்ஜ்\nஇலங்கை குண்டு வெடிப்பு அதிர்ச்சியிலிருந்து இன்னும் மீளவில்லை… நடிகை ராதிகா வேதனை\nராப்பகலா உழைச்ச சந்திரகுமாரி...இப்படி ஆகிப் போச்சே.. கவலையில் ராதிமா ரசிகர்கள்\nவந்தா 9:30 மணி நேர ஸ்லாட்லதான் வருவேன்.. ராதிகாவின் அதிரடி முடிவு..\nசந்திரா இன்னும் வரல.. குமாரி மட்டும்தான்... எப்படிங்க... வேணும்னே தொலைச்சிட்டீங்களா\nஅடடா.. இப்படி ஆகிப் போச்சே.. ராதிகா இடத்தில் குஷ்பூ. என்னங்க நடக்குது\nRadhika Record: 3430 மணி நேரம்.. 6850 எபிசோடுகள்.. ராதிகாவின் அடேங்கப்பா தெறி சாதனை\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nradhika sun tv serials television ராதிகா சன் டிவி சீரியல்கள் டெலிவிஷன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027330750.45/wet/CC-MAIN-20190825151521-20190825173521-00024.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/topic/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B5%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-08-25T16:15:14Z", "digest": "sha1:PWOQG2L5OD5ZF26PZ5GXEE22TQ3GJLLY", "length": 15167, "nlines": 191, "source_domain": "tamil.oneindia.com", "title": "திருப்பதி தேவஸ்தானம்: Latest திருப்பதி தேவஸ்தானம் News and Updates, Videos, Photos, Images and Articles", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nபுரட்டாசி மாதம்.. திருப்பதி கோயிலில் விஐபி தரிசனம் கட்.. தேவஸ்தானம் அறிவிப்பு\nதிருப்பதி: திருப்பதி ஏழுமலையான் கோயிலில் வாரத்தில் 3 நாட்கள் விஐபி தரிசனம் ரத்து செய்யப்படுவதாக தேவஸ்தானம்...\nSekhar Reddy திருப்பதி அறங்காவலர் குழுவில் சேகர் ரெட்டிக்கு வாய்ப்பு\nதிரும்பவும் சேகர் ரெட்டி பெயரை தமிழகம் உச்சரிக்க தொடங்கி உள்ளது. திருப்பதி அறங்காவலர் குழுவில் தமிழக...\nபக்தர்களுக்கு லட்டு பிரசாதம் விநியோகம் செய்வதால் 150 கோடி ரூபாய் நஷ்டம் ஏற்படுவதாக திருப்பதி தேவஸ்தானம் சொல்வது...\nஏமண்டி... இக்கட சூடண்டி....திருப்பதி லட்டுக்கு ஜிஎஸ்டி வரி லேதண்டி\nதிருப்பதி: திருப்பதி ஏழுமலையான் கோவிலில் முடி, லட்டு மீது அறிவிக்கப்பட்ட ஜிஎஸ்டி வரியில் இருந்து விலக்கு...\nதிருப்பதி தேவஸ்தான அலுவலக கம்ப்யூட்டர்களில் வைரஸ் தாக்குதல் - வீடியோ\nதிருப்பதி: திருப்பதி தேவஸ்தான அலுவலக கம்ப்யூட்டர்களை ரான்சம்வேர் வைரஸ் தாக்கியுள்ளதால் அந்த கம்ப்யூட்டர்கள்...\nதிருப்பதி தேவஸ்தானத்தில் பஞ்சாப் அதிகாரி....கோர்ட்டுக்குப் போகும் அதிரடி ஸ்வாமிகள்\nதிருப்பதி: திருப்பதி ஏழுமலையான் தலையிலும் கைய வைத்துவிட்டார்கள் என்று திருப்பதி தேவஸ்தான அதிகாரிகள் புலம்பும்...\nதிருப்பதி ஏழுமலையான் நாமத்தில் திடீர் மாற்றம்... ஜீயர்கள் போர்க்கொடி... அர்ச்சகருக்கு நோட்டீஸ்\nதிருப்பதி: நாமம் சாற்றுவதில் காலங்காலமாக சில சர்ச்சைகள் எழுந்து கொண்டுதான் இருக்கின்றன. வடகலை, தென்கலை நாமத்தில்...\nதமிழ் பக்தர்கள் அதிகம்... திருப்பதி பக்தி சேனலை தமிழில் ஒளிபரப்ப வேண்டும்: தேவஸ்தானம் கோரிக்கை\nதிருப்பதி: திருப்பதி கோவில் டிவி சேனலை தமிழிலும் ஒளிபரப்ப வேண்டும் என மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்புத்துறை...\nமத்திய அரசின் தங்க டெபாசிட் திட்டம்... முதலீட்டு நகையை வட்டியுடன் தங்கமாக கேட்கிறது திருப்பதி கோயில்\nதிருப்பதி: மத்திய அரசின் தங்க நகை டெபாசிட் திட்டத்தில் முதலீடு செய்யும் நகைகளை, முதிர்வின் போது வட்டி மதிப்புடன்...\nதிருப்பதி பிரம்மோற்சவம் தொடங்கியது… பக்தர்களுக்கு 6 லட்சம் லட்டுகள் தயார்\nதிருப்பதி: திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வருடாந்திர பிரம்மோற்சவ விழா கொடியேற்றத்துடன் தொடங்கியுள்ளது....\nதிருப்பதி கோவிலில் தர்ம தரிசனத்துக்கு முன்னுரிமை: அதிகாரிகளுக்கு சந்திரபாபு நாயுடு உத்தரவு\nநகரி: திருப்பதி கோவிலில் தர்ம தரிசனத்திற்கு முன்னுரிமை வழங்கப் பட வேண்டும் என தேவஸ்தான அதிகாரிகளுக்கு ஆந்திர...\nதிருப்பதி பாலாஜி கோவில் சொத்துக்கள் சீமாந்திராவுக்கே சொந்தம்: தேவஸ்தானம்\nதிருப்பதி: திருமலை திருப்பதி கோவிலுக்கு சொந்தமான சொத்துக்கள் அனைத்தும் சீமாந்திராவிற்கே சொந்தம் என தேவஸ்தானம்...\nசீமாந்திரா பந்த்: திருப்பதியில் உள்ள பக்தர்களுக்கு உணவு தயார் செய்த தேவஸ்தானம்\nதிருப்பதி: திருமலை மற்றும் திருப்பதியில் முழு அடைப்பு காரணமாக பக்தர்கள் அவதிப்படாமல் இருக்க அவர்களுக்கு உணவு...\nகுபேரக் கடவுளின் சொத்துமதிப்பை இனி இண்டர்நெட்டில் பார்க்கலாம்: தேவஸ்தானம் அறிவிப்பு\nநகரி: திருப்பதி கோவில் சொத்துக்கள் வெப்சைட்டில் வெளியிடப்படும் என திருப்பதி தேவஸ்தான அதிகாரிகள் கூட்டத்தில்...\nதிருப்பதி தேவஸ்தானத்தின் மிகப் பெரிய புராஜெக்ட்டை கைப்பற்ற டிசிஎஸ், விப்ரோ கடும் மோதல்\nஹைதராபாத்: திருப்பதி தேவஸ்தானத்தின் ஸ்ரீசேவை திட்டத்தை கைப்பற்ற டிசிஎஸ் மற்றும் விப்ரோ நிறுவனங்களுக்கிடையே கடும்...\nஏழுமலையான் கோவில் நகைகளுக்குக் 'காப்பீடு'\nதிருப்பதி: பல கோடி ரூபாய் மதிப்புள்ள திருப்பதி ஏழுமலையான் நகைகளை காப்பீடு செய்ய தேவஸ்தானம் முடிவு...\nஇந்து தர்மம் போதிக்க திருப்பதி தேவஸ்தானம் ரூ. 46 லட்சம்\nதிருப்பதி: ஆந்திர மாநிலத்தின் 23 மாவட்டங்களிலும் இந்து தர்மத்தைப் போதிக்க ரூ. ...\nதிருப்பதி லட்டுக்கு காப்புரிமை-போலி லட்டு விற்றால் கைது\nஹைதராபாத்: திருப்பதி வெங்கடாசலபதி கோவில் லட்டுக்கு காப்புரிமை (patent) பெற கோவில் நிர்வாகம் முடிவு செய்துள்ளது. ...\nதிருச்சானூர் கோவிலுக்கு ரூ.2 கோடியில் புதிய தங்கத்தேர்\nதிருப்பதி: திருச்சானூர் பத்மாவதி தாயார் திருக்கோயில் உற்சவத்தையொட்டி ரூ. ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027330750.45/wet/CC-MAIN-20190825151521-20190825173521-00024.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilwin.com/politics/01/223287?ref=archive-feed", "date_download": "2019-08-25T15:55:18Z", "digest": "sha1:CK3RDZ6MSTQYGGBQBNVGDEOIFXVFUZ5M", "length": 7020, "nlines": 145, "source_domain": "www.tamilwin.com", "title": "2020ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் இம்முறை இல்லை - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nசனி வெள்ளி வியாழன் புதன் செவ்வாய் திங்கள்\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nதொடர்புகளுக்கு·\tவிளம்பரங்கள்·\tசெய்தியாளராக·\tPrivacy·\tCookie Policy·\tUser Policy\n2020ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் இம்முறை இல்லை\n2020ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டத்தை இம்முறை நாடாளுமன்றில் சமர்ப்பிக்காமல் இருப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.\nஇதற்கான தீர்மானத்தை அமைச்சரவை எடுத்துள்ளதுடன், முதல் 4 மாதங்களுக்கான இடைக்கால கணக்கு அறிக்கை நாடாளுமன்றில் முன்வைத்து நிறைவேற்றிக்கொள்ளவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.\nஇவ்வருட இறுதியில் ஜனாதிபதி தேர்தல் நடைபெறவுள்ளமையினாலேயே இவ்வாறு இடைக்கால கணக்கறிக்கையை சமர்ப்பிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட���டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027330750.45/wet/CC-MAIN-20190825151521-20190825173521-00024.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://aanmeegam.co.in/blogs/arthamulla-aanmeegam/nandi-bull-significance/", "date_download": "2019-08-25T16:42:52Z", "digest": "sha1:JYQ4W4Y3X7XAWXPTIARRQWJVGKDOD2WE", "length": 10564, "nlines": 122, "source_domain": "aanmeegam.co.in", "title": "Nandi Bull Significance | Nandi Story | நந்தி தேவர்", "raw_content": "\nAanmeegam > Blogs > Arthamulla Aanmeegam > சிவன் கோவில்களில் நந்தி குறுக்கே நிற்பது ஏன் தெரியுமா\nசிவன் கோவில்களில் நந்தி குறுக்கே நிற்பது ஏன் தெரியுமா\nசிவன் கோவிலுக்கு சென்றிருப்பீர்கள், அங்கு வாசலில் நந்தி சிலை இருக்கும்.\nஅதற்கான காரணத்தை தெரிந்து கொள்ளுங்கள். பூலோகத்தில் சிவாதர் என்ற சிவபக்தர் வாழ்ந்தார். அவரது மனைவி சித்திரவதி.\nஇவர்களுக்கு குழந்தை இல்லை. இதனால் சிவாதர் சிவனை நினைத்து தவம் செய்தார்.\nதவத்தால் மனம் குளிர்ந்த சிவன் அவரது எண்ணம் நிறைவேற ஆசிர்வதித்தார்.\nகாலங்கள் கழிந்தது. ஒரு நாள் சிவதார் நிலத்தை உழும்போது தங்கபேழை ஒன்றை கண்டார்.\nஅதில் தங்க விக்ரகம் போன்ற காளைக்கன்று வடிவிலான குழந்தை ஒன்று இருந்தது.\nஅந்த குழந்தைக்கு நந்தி என்று பெயர் வைக்குமாறு சிவதார் காதில் சிவபெருமான ஓதினார்.\nநந்தி சிறு வயதிலேயே சாஸ்திரம், வேதங்களை கற்று 7 வயதிலேயே ஞான பண்டிதராக விளங்கினார்.\nஇவர் மீது பற்று கொண்டு நந்தி தேவர் என அழைக்குமாறு சிவன் அசீரியாக ஒலித்தார்.\nநந்தி தேவருக்கு சுயஞ்சை என்ற பெண்ணை திருமணம் செய்து வைத்தனர்.\nநந்திதேவரின் கால்கள், சமம், விசாரம், சந்தோஷம், சாதுசங்கமம் எனும் நான்கு விதமாக குணத்தை வெளிப்படுத்துகிறது.\nசிவன் இவன் மீது தீவிர பற்று கொண்டதால், அவருக்கு நிகரான பலம் பெற்றவராகவே நந்திதேவர் கருதப்படுகிறார்.\nதூய்மையான வெண்மை நிறம் கொண்டவர் நந்திதேவர்.\nஇவர் அகம்படியர் (சைவம்) என்ற இனத்தை சேர்ந்தவர்.\nஅகம்படியர் என்ற சொல்லுக்கு காவல் என்ற பொருளும் உண்டு.\nஇதனால்தான் சிவன் கோவிலில் நுழைவாயிலில் நந்தி தேவர் காவல் தெய்வமாக நிற்கிறார்.\nஇவரிடம் உத்தரவு பெற்று தான் சிவனை தரிசிக்க வேண்டும் என்பது ஐதீகம்.\nபிரதோஷ நாட்களில் துர்தேவதைகளின் நடமாட்டம் அதிகம் இருக்கும்.\nஇதனால் தீமைகள் அதிகம் நடக்கும். இதற்காகத்தான் நந்தியின் கொம்பில் நின்று சிவபெருமான் நடனமாடுகிறார்.\nஇனி யாராவது நீங்கள் செல்லும் வழியில் நின்றால், நந்தி மாதிரி குறுக்கே நிற்காதே என்று கூறாதீர்கள்.\nஅப்படி நீங்கள் சொன்னால் , அவர்கள் உங்களை காப்பவர் என்று சொல்லாமல் சொல்வதாகத்தான் பொருள்படும்.\nHow to worship nandi | நந்தி காதில் கோரிக்கைகளை சொல்வது தவறானது\nHow to worship lord ganesha | வெற்றி தரும் விநாயகர் வழிபாடுகள்\nMaitreya muhurtham | கடன் சுமையை தீர்த்து வைக்கும்...\nகருட பகவான் பற்றிய அரிய 100 தகவல்கள் | garuda bhagavan...\nஇன்றைய பஞ்சாங்கம் மற்றும் ராசிபலன் 18.08.2019...\nஇன்றைய பஞ்சாங்கம் மற்றும் ராசிபலன் 9/2/2019 தை...\nவீட்டில் விநாயகர் சிலையை எங்கு வைக்க வேண்டும்\nநெற்றியில் திருநீறு, குங்குமம் மற்றும் சந்தனம்...\nவரலட்சுமி விரதம் பூஜை முறை | how to do varalakshmi...\nசிவபெருமானுக்கு அபிஷேகம் செய்வதால் ஏற்படும் பலன்கள்\nசிவன் உடல் முழுதும் சாம்பலை பூசியிருக்கும் காரணம்...\nHow to worship lord ganesha | வெற்றி தரும் விநாயகர் வழிபாடுகள்\nதிருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் திருக்கோயிலில் உள்ள சில...\nசெவ்வாய் தோஷம் மற்றும் அதன் பரிகாரங்கள்\nகோவில்களில் இருக்கும் அறிவியல் உண்மைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027330750.45/wet/CC-MAIN-20190825151521-20190825173521-00025.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "http://3gdongle.airtel.in/nd/?pid=3769049&aid=46&wsf_ref=BOT_HORIZONTAL%7CLID-3%7C%E0%AE%86%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D&anam=Boldsky&pag=DV_PAGES&pos=999&pi=3", "date_download": "2019-08-25T15:26:08Z", "digest": "sha1:EBELVXJUD3WOBAJWE5NNKEM3VATDSKMS", "length": 12848, "nlines": 69, "source_domain": "3gdongle.airtel.in", "title": "சர்க்கரை நோய் இருக்கிறவங்களுக்கு இந்த அறிகுறியும் இருந்தா கிட்னி அவுட்னு அர்த்தமாம்...-Boldsky-Health-Tamil-WSFDV", "raw_content": "\nசர்க்கரை நோய் இருக்கிறவங்களுக்கு இந்த அறிகுறியும் இருந்தா கிட்னி அவுட்னு அர்த்தமாம்...\nநீரிழிவின் வகைகள் கணையம் இன்சுலினை உற்பத்தி செய்ய இயலாத நிலையில் இருக்கும், வகை 1 நீரிழிவு பாதிப்புள்ளோரில் 30 சதவீதத்தினரும், வகை 2 என்ற, போதுமான அளவு இன்சுலின் சுரக்காத நீரிழிவு பாதிப்புள்ளோரில் 10 முதல் 40 சதவீதத்தினரும் சிறுநீரக செயலிழப்பினால் பாதிக்கப்படுகிறார்கள்.\nMOST READ: இந்த மாதிரி வர்றது எதோட அறிகுறினு தெரியுமா\nசிறுநீரக கோளாறு ஏற்படுமாயின் உடல் எடை கூடும்; கணுக்கால் வீக்கம் ஏற்படும். இரவில் அதிகமுறை சிறுநீர் கழிக்க நேரிடும். இரத்த அழுத்தம் அதிகமாக உயரும். உங்களுக்கு நீரிழிவு பாதிப்பு இருந்தால் ஆண்டுக்கு ஒருமுறையாவது இரத்தம், சிறுநீர் மற்றும் இரத்த அழுத்த பரிசோதனைகளை செய்து கொள்ள வேண்டும். அதன்மூலமாக நோயை ஆரம்ப கட்டத்திலேயே கட்டுப்படுத்த முடியும்.\nசர்க்கரை நோயை கட்டுப்பாட்டில் வைத்துக் கொண்டால் சிறுநீரக கோளாறு தீவிரமடைவதை தடுக்க முடியும். சர்க்கரை நோய் பாதிப்புள்ளவர்களின் சிறுநீரில் அல்புமின் என்ற புரதபொருள் அதிகமாக காணப்பட்டால் அது சிறுநீரக கோளாறின் அறிகுறியாகும். சிறுநீரக கோளாறுக்கான பரிசோதனை செய்ய வேண்டும் என்ற முடிவுக்கு மருத்துவர்கள் வருவதற்கு பலநாள்களுக்கு முன்பே இது சிறுநீரில் அதிகமாக வெளியேறும். ஆகவே, நீரிழிவு பாதிப்புள்ளவர்கள் ஆண்டுதோறும் இந்தப் பரிசோதனையை செய்துகொள்ள வேண்டும்.\nநீரிழிவு நோயை கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் ஒருவர், தனக்கு இரத்தத்தில் சர்க்கரையின் அளவு நாளுக்கு நாள் திடீரென குறைந்து வருவதை கண்டால், அது சிறுநீரக கோளாறின் அறிகுறியாக இருக்கக்கூடும் என்று எச்சரிக்கையடைய வேண்டும். நீரிழிவு பாதிப்புள்ளோருக்கு மீண்டும் மீண்டும் வரக்கூடிய ஹைபோகிளைசீமியா என்னும் இந்த நிலையை கவனிக்காமல் இருந்துவிடக்கூடிய அபாயம் உள்ளது. ஆகவே, சிறுநீரக செயல்பாடு குறித்த பரிசோதனையை குறிப்பிட்ட இடைவெளியில் செய்துகொள்ள வேண்டும்.\nMOST READ: ஆஸ்துமா எவ்வளவு நாளில் மரணத்தை ஏற்படுத்தும்... எப்படி தடுக்கலாம்\nஆரம்ப கட்ட அறிகுறிகளை கவனித்தால், இரத்தத்தில் குறைந்திடும் சர்க்கரையின் அளவை சரியான விதத்தில் கையாள முடியும். சர்க்கரை சரியான அளவை எட்டுவதற்கு குளூக்கோஸ் மாத்திரைகள் சாப்பிடுவது உள்ளிட்ட குறுகிய கால தீர்வுகளை கையாளலாம். நீரிழிவு ஹைபோகிளைசீமியாவுக்கு உரிய சிகிச்சை அளிக்கப்படாவிட்டால் வலிப்பு, நினைவிழப்பு உள்ளிட்ட பாதிப்புகள் நேர்ந்தது, அவசரகால சிகிச்சை தேவைப்படும் அபாயக் கட்டம் ஏற்படக்கூடும்.\nஉடலில் இரத்த ஓட்டம், உடலின் கன அளவு (body volume), இரத்த அழுத்தம் இவற்றை சீராக வைத்துக்கொள்ளவும், இரத்த அணுக்கள் உற்பத்தியிலும், அசுத்தங்களை நீக்கவும் சிறுநீரகம் உதவுகிறது.\nமனிதன் ஆரோக்கியமாக வாழ்வதற்கு இவை அத்தனையும் நடைபெற வேண்டும். சர்க்கரை நோய் எனப்படும் நீரிழிவு பாதிப்புள்ளவர்கள் தங்கள் சிறுநீரகங்கள்மேல் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்.\nஇந்த பழம் கேன்சரை குணப்படுத்தும் பவ��் கொண்டதாம்... எப்படி சாப்பிடணும்\nஇந்த டயட் எடை குறைப்பிற்கு மட்டுமின்றி உங்கள் உடலில் இருக்கும் நச்சுக்களை வெளியேற்றவும் உதவும் தெரிய\nஉங்கள் உடல் இரும்பு போல இருக்க இந்த ஊட்டச்சத்தை தினமும் உணவில் சேர்த்துகணுமாம்...\nசர்க்கரை அதிகம் சாப்பிடுபவரா நீங்கள் அப்ப உங்களுக்கு பாலியல் குறைபாடு வரப்போகுது ஜாக்கிரதை...\nடாய்லெட் சீட் மேலே தூக்கிட்டு பயன்படுத்தணுமா இல்ல கீழ வெச்சு பயன்படுத்தணுமா\nமகிழ்ச்சியை அளிக்கும் டோபமைன் ஹார்மோன் உற்பத்தியை இந்த உணவுகளின் மூலம் அதிகரிக்கலாம் தெரியுமா\nஅன்னாசி பூவை சமையலில் பயன்படுத்துபவரா நீங்கள்\nஇந்த பழத்தோட பேரு காமு காமு... எந்த பழத்துலயும் இல்லாத ஒரு சத்து இதுல இருக்கு... என்ன தெரியுமா\nபிரெயின் டூமருக்கு புதிய மருந்து... இனி கவலையே பட வேண்டாம்...\nஉங்களின் இந்த சாதாரண பழக்கங்கள் உங்களுக்கு பெருங்குடல் புற்றுநோய் வரமால் தடுக்குமாம் தெரியுமா\n... இதை எப்படி தேய்ச்சா தலைமுடி வேகமா வளரும்\nகண்களை அடிக்கடி தேய்ப்பவரா நீங்கள் உங்கள் கண்களை நீங்களே பல ஆபத்துகளில் தள்ளுகிறீர்கள்...\nலீவு நாள்ல எதாவது தின்னுகிட்டே இருக்கீங்களா கண்ட்ரோல் பண்ண முடியலயா\nசெவ்வந்தியை இப்படி சாப்பிட்டா எப்பேர்ப்பட்ட புற்றுநோயும் காணாம போயிடுமாம்... ஆராய்ச்சி சொல்லுது...\n உங்களுக்கு இந்த நோய்கள் இருக்க வாய்ப்பிருக்கிறது ஜாக்கிரதை...\nஇயற்கை உணவுகளில் இருக்கும் நன்மைகள் என்ன மற்றும் அவற்றால் ஏற்படும் பாதிப்புகள் என்னென்ன தெரியுமா\nஇரத்த சிவப்பு அணுக்கள் அதிகரிக்கணுமா அப்ப இந்த பொருட்கள உங்க உணவுல சேர்த்துக்கோங்க...\nரன்வீர் சிங் இப்படி ஃபிட்டா இருக்கறதுக்கு என்ன சாப்பிடறாருனு தெரியுமா\nஇந்த அறிகுறிகள் இருந்தால் உங்களை விட உங்கள் மூளைக்கு அதிக வயதாகிவிட்டது என்று அர்த்தம்...\nஇளநீரை எந்த நேரத்தில் குடிப்பது அதிகளவு பயன்களை வழங்கும் தெரியுமா\nகலாக்காய் சாப்பிட்டால் உடலில் என்ன நடக்கும்\nபடுக்கையில் எழுந்தவுடனே வயிற்று வலியா இதுவாத் தான் இருக்கும் ", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027330750.45/wet/CC-MAIN-20190825151521-20190825173521-00025.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://dinasuvadu.com/this-is-the-movie-star-he-has-given-the-stage-pose/", "date_download": "2019-08-25T16:52:01Z", "digest": "sha1:BA3JIKKEJHY5TRDFPJCRJEBL3PNLHT2L", "length": 9525, "nlines": 175, "source_domain": "dinasuvadu.com", "title": "பருத்திவீரன் பட நடிகையா இது! கட்ட ஆடையில் போஸ் கொடுத்துள்ளார் !! | Dinasuvadu Tamil", "raw_content": "\nபி.வி.சிந்து இந்தியாவை மீண்டும் பெருமைபடுத்தியுள்ளார்-பிரதமர் மோடி வாழ்த்து\nஉலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டி இறுதி போட்டியில் தங்கம் வென்று சாதனை படைத்தார் சிந்து\nகாஞ்சிபுரம் அருகே குண்டு வெடித்ததில் இளைஞர் ஒருவர் பலி\nநாளை விசாரணைக்கு வருகிறது சிதம்பரத்தின் வழக்கு\nதளபதி விஜய்க்கு போட்டியாக களமிறங்கும் மக்கள் செல்வனின் சங்கத்தமிழன்\nஇளைஞர் அணியில் உறுப்பினர்களை சேர்க்க செல்போன் செயலி-உதயநிதி ஸ்டாலின்\nசூப்பர் ஸ்டாரின் திகில் பட தலைப்பில் களமிறங்கும் ‘ஹீரோ’ ஜி.வி.பிரகாஷ்\nபுதுச்சேரியில் நாளை போராட்டம் நடத்த தடை\nஅரியலூரில் நடந்த காவலர் தேர்வில் ஆள்மாறாட்டம்- 3 பேர் கைது..\nபி.வி.சிந்து இந்தியாவை மீண்டும் பெருமைபடுத்தியுள்ளார்-பிரதமர் மோடி வாழ்த்து\nஉலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டி இறுதி போட்டியில் தங்கம் வென்று சாதனை படைத்தார் சிந்து\nகாஞ்சிபுரம் அருகே குண்டு வெடித்ததில் இளைஞர் ஒருவர் பலி\nநாளை விசாரணைக்கு வருகிறது சிதம்பரத்தின் வழக்கு\nதளபதி விஜய்க்கு போட்டியாக களமிறங்கும் மக்கள் செல்வனின் சங்கத்தமிழன்\nஇளைஞர் அணியில் உறுப்பினர்களை சேர்க்க செல்போன் செயலி-உதயநிதி ஸ்டாலின்\nசூப்பர் ஸ்டாரின் திகில் பட தலைப்பில் களமிறங்கும் ‘ஹீரோ’ ஜி.வி.பிரகாஷ்\nபுதுச்சேரியில் நாளை போராட்டம் நடத்த தடை\nஅரியலூரில் நடந்த காவலர் தேர்வில் ஆள்மாறாட்டம்- 3 பேர் கைது..\nபருத்திவீரன் பட நடிகையா இது கட்ட ஆடையில் போஸ் கொடுத்துள்ளார் \nபிரியா வாசுதேவ் மணி ஐயர்தேசிய விருது பெற்ற இந்தியத் திரைப்பட நடிகை மற்றும் வடிவழகி. இவர் 2006 ஆம் ஆண்டு தமிழ் திரைப்படம் பருத்திவீரனில் முத்தழகு எனும் கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமாகினர்\nஇந்நிலையில் இவர் போட்டோஷூட்டை நடத்தியுள்ளார். படத்தில் எப்படி இருக்கிறாரோ அத விட அழகாக கட்ட அடையில் போஸ் கொடுத்துள்ளார். இதை அவரது இன்ஸ்டாகிராமில் பதிவேற்று உள்ளார் இதோ அந்த புகைபடம் நீங்களே பாருங்களேன் . . .\nதளபதி விஜய்க்கு போட்டியாக களமிறங்கும் மக்கள் செல்வனின் சங்கத்தமிழன்\nசூப்பர் ஸ்டாரின் திகில் பட தலைப்பில் களமிறங்கும் ‘ஹீரோ’ ஜி.வி.பிரகாஷ்\nசெப்டம்பர் 6-ஐ குறிவைக்கும் தனுஷ் – ஆர்யாவின் முக்கிய படங்கள்\nஅஜித்தின் NKP படத்திற்கு U/A சான்ற��\nகொசு வலையை ஆடையாக அணிந்து போஸ் கொடுத்த Raashi Khanna\nபயங்கரவாதி சயீத் பாகிஸ்தானில் கைது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027330750.45/wet/CC-MAIN-20190825151521-20190825173521-00025.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://selliyal.com/archives/182785", "date_download": "2019-08-25T16:24:38Z", "digest": "sha1:DX5FVHERDOML3NHBQRDRFQCJIKTSPV4Y", "length": 7552, "nlines": 94, "source_domain": "selliyal.com", "title": "டிடிவி தினகரனுக்கு ‘பரிசுப் பெட்டி’ சின்னம்! | Selliyal - செல்லியல்", "raw_content": "\nHome இந்தியா டிடிவி தினகரனுக்கு ‘பரிசுப் பெட்டி’ சின்னம்\nடிடிவி தினகரனுக்கு ‘பரிசுப் பெட்டி’ சின்னம்\nசென்னை: வருகிற இந்திய மக்களவை மற்றும் சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடும் அமமுக கட்சிக்கும் எந்தவொரு சின்னமும் உறுதிபடுத்தாத நிலையில் அவர்கள் பிரச்சாரத்தை மேற்கொண்டு வந்தனர். இந்நிலையில், அமமுகவிற்கு “பரிசுப் பெட்டி” சின்னத்தை இந்திய தேர்தல் ஆணையம் ஒதுக்கியுள்ளது. மேலும், அக்கட்சி பதிவுச் செய்யப்படாதக் கட்சியானதால், அதற்கு பொதுச் சின்னங்கள் எதுவும் தர இயலாது என தேர்தல் ஆணையம் குறிப்பிட்டுள்ளது.\nமுன்னதாக, அமமுக துணைப் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன், முன்னதாக அக்கட்சிக்கு ஒதுக்கப்பட்ட ‘குக்கர்’ சின்னத்தை, தேர்தல் ஆணையம் ஒதுக்க வேண்டும் என நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்திருந்தார். ஆயினும், ‘குக்கர்’ சின்னத்தை வழங்க இயலாது என உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்திருந்தது.\nஅமமுக பதிவுச் செய்யப்படாத கட்சி என்றபடியால், அக்கட்சிக்கு பொதுவான சின்னத்தையும் வழங்க இயலாது என தேர்தல் ஆணையம் தெரிவித்திருந்தது. இது குறித்து கருத்துரைத்த நீதிமன்றம், பொதுச் சின்னத்தின் கீழ் போட்டியிட வேண்டும் என்ற அமமுகவின் கோரிக்கையை பரிசீலிக்க வேண்டும் என்று தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட்டிருந்தது.\nஅதன்படி, நேற்று வியாழக்கிழமை தேர்தல் ஆணையம் வெளியிட்ட ஓர் அறிக்கையில் அமமுக கட்சிக்கு ‘பரிசு பெட்டி’ சின்னமாக அறிவிக்கப்பட்டது.\nNext articleஜோ லோ தந்தைக்கு சொந்தமான 7 வங்கி கணக்குகளை முடக்க அரசு கோரிக்கை\nவேலூர் மக்களவைத் தேர்தலில் அமமுக களம் இறங்கவில்லை\nதங்க தமிழ் செல்வன் விரைவில் கட்சியை விட்டு நீக்கப்படுவார்\nடிடிவி தினகரனுக்கு ‘குக்கர்’ சின்னம் மறுப்பு\nசிதம்பரம் கைது செய்யப்பட்டார் – வீட்டின் முன் பரபரப்பு காட்சிகள்\nசிதம்பரம் பத்திரிக்கையாளர்கள் முன்னிலையில் தோன்றினார்\nகாலையிலேயே ப.சிதம்பரம் வீட்டில் குவிந்த அதிகாரிகள்\n2 மணி நேரத்தில் வரவேண்டும் – ப.சிதம்பரம் வீட்டில் அறிவிப்பு ஒட்டிய சிபிஐ\nசந்திராயன் 2 நிலவின் வட்டப்பாதையை சுற்றத் தொடங்கியது\nகாஷ்மீருக்குள் அனுமதியில்லை – விமான நிலையத்திலேயே திருப்பி அனுப்பப்பட்ட ராகுல் காந்தி\nபி.வி.சிந்து : உலகப் பூப்பந்து போட்டியில் தங்கம் வென்ற முதல் இந்தியர்\n“ஜாகிர் நாயக் விவகாரத்தில் மக்களை ஏமாற்றுவதை சைட் சாதிக் நிறுத்த வேண்டும்” – இராமசாமி சாடல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027330750.45/wet/CC-MAIN-20190825151521-20190825173521-00025.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilcircle.net/index.php?option=com_content&view=article&id=2998:2008-08-23-12-56-35&catid=105:kalaiarasan", "date_download": "2019-08-25T15:48:21Z", "digest": "sha1:Y32HCAB4FCQV426JAX4EL5UN5XFBRVEB", "length": 15168, "nlines": 92, "source_domain": "tamilcircle.net", "title": "லாவோசில் சி.ஐ.ஏ. கட்டிய மர்ம நகரம் : அமெரிக்க போர்விமானங்கள் தினசரி இடைவிடாது ஒன்பது வருடங்களாக லாவோசின் மீது குண்டுவீசின", "raw_content": "\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nநிகழ்வுகளின் ஒளிப்பேழைகள் -YOU TUBE\nலாவோசில் சி.ஐ.ஏ. கட்டிய மர்ம நகரம் : அமெரிக்க போர்விமானங்கள் தினசரி இடைவிடாது ஒன்பது வருடங்களாக லாவோசின் மீது குண்டுவீசின\nஅது ஒரு \"இரகசிய யுத்தம்.\" அமெரிக்க போர்விமானங்கள் தினசரி இடைவிடாது ஒன்பது வருடங்களாக லாவோசின் மீது குண்டுவீசின. லாவோசின் வரைபடத்தில் கூட குறிப்பிடப்படாத \"லொங் சென்\" நகர விமான நிலையம், அமெரிக்காவின் இரகசிய ஆயுத விநியோக மையமாகவும், குண்டு நிரப்பிய விமானங்கள் கிளம்பும் தளமாகவும் செயற்பட்டது. இந்த தகவல்கள் யாவும், அண்மைக்காலம் வரை அமெரிக்க அரசால் மிக இரகசியமாக பாதுகாக்கப்பட்டன.\nஇது நடந்தது அறுபதுகளின் இறுதியிலும், 1975 ம் ஆண்டு லாவோஸ் சுதந்திரமடையும் வரையிலும். ஆனால் அன்றைய அமெரிக்க அரசாங்கம், லாவோஸ் போர் குறித்து எதுவுமே கூறவில்லை. அதனால் சர்வதேச ஊடகங்களுக்கும் தெரிந்திருக்கவில்லை. வியட்நாம் போரின் நிழலில் நடந்த, லாவோஸ் போர் பற்றி சரித்திர ஆசிரியர்களும் அதிக அக்கறை கொள்ளவில்லை.\nவியட்நாம், கம்போடியா போன்றே லாவோசிலும் கம்யூனிச கெரில்லாக்கள், அமெரிக்காவின் அதி நவீன இராணுவ பலத்தை எதிர்த்து போராடி சுதந்திரம் பெற்றனர். அங்கே லாவோசிய மொழி பேசும் மக்கள் பெரும்பான்மையினராகவும், போராட்டத்தில் ஈடுபட்டிருந்த, இன்று ஆட்சியில் உள்ள \"லாவோ புரட்சிகர மக்கள் கட்சி\"ய��ன் ஆதரவு தளமாகவும் இருக்கின்றனர். அதே நேரம் இனரீதியான முரண்பாடுகளை கொண்ட, \"ஹ்மொங்\" என்ற மலை வாழ் பழங்குடியின மக்களை, அமெரிக்காவின் உளவு ஸ்தாபனமான சி.ஐ.ஏ., எதிர்புரட்சி சக்தியாக அணி திரட்டியது. அந்த மக்கள் செறிவாக வாழ்ந்த மலைப்பகுதி சமவெளி ஒன்றில், இயற்கை அரண்களாக மழைக்காடுகளை கொண்ட இடத்தில், சி.ஐ.ஏ. ஒரு இரகசிய விமான நிலையத்தை அமைத்தது. 1969 ம் ஆண்டு உலகின் அதிக விமானப் போக்குவரத்து நடைபெறும் இடமாக அது இருந்தது. ஆயுத விநியோகத்திற்காக சி.ஐ.ஏ. தனது பிரத்தியேக விமான நிறுவனமான \"Air America\" வை பயன்படுத்தியது. \"லொங் சென்\" என்று அழைக்கப்பட்ட ஒரு கிராமம், இவ்வாறு தான் நகரமாகியது.\nலொங் சென் நகரில் வைத்து, ஹ்மொங் ஆயுதக்குழுக்களுக்கு அமெரிக்க தனியார் இராணுவ பயிற்சியாளர்கள், ஆயுதங்களையும் போர் பயிற்சியும் வழங்கினார். தரையில் கம்யூனிச போராளிகளை எதிர்த்து போரிட, ஹ்மொங் ஆயுதக்குழுக்களை அமெரிக்கா ஏவிவிட்ட அதேநேரம், தனது போர் விமானங்கள் மூலம் லாவோஸ் முழுவதும் வான் வழி தாக்குதல் நடத்தியது. சராசரி பத்து நிமிடத்திற்கு ஒரு தடவை, 24 மணி நேரம், நாள் தவறாமல், வருடக்கணக்காக விமானக் குண்டுவீச்சு இடைவிடாது நடந்தது. எல்லாமே மிகவும் இரகசியமாக சுமார் இரண்டு மில்லியன் தொன் குண்டுகள், அதாவது 2 ம் உலக யுத்தத்தில் போட்டதை விட அதிகமான குண்டுகள், லாவோஸ் என்ற ஒரு நாட்டின் மீது போடப்பட்டது.\nலாவோஸ் சுதந்திரம் அடைந்து, கம்யூனிஸ்ட் கட்சி ஆட்சிக்கு வந்த பின்னரும், இந்த இரகசிய யுத்தம் நீடித்தது. ஆனால் லாவோசிய இராணுவம், ஹ்மொங் ஆயுதக்குழுக்களை அடக்கி, லொங் சென் நகரையும் கைப்பற்றிய பின்னர், பெருமளவு ஹ்மொங் அகதிகள் அமெரிக்காவில் தஞ்சம் புகுந்தனர். பிற்காலத்தில் அவர்களை ஆதரித்த அமெரிக்காவும் கைவிட்டு விட்டதால், தற்போது வெளி உலகம் தெரியாத சிறு சிறு ஆயுதக் குழுக்கள், காடுகளில் பரவிக் கிடக்கின்றனர். தற்போது உலகில் \"கொம்யூனிச அபாயம்\" அகன்று விட்டதாலும், லாவோஸ் அரசு வெளிநாட்டு முதலீடுகளுக்காக நட்பு பாராட்டுவதாலும், அமெரிக்காவிற்கு பழைய ஹ்மொங் நண்பர்களை தேவையில்லை என்று கழட்டி விட்டது. இதன் உச்ச கட்டமாக, கடந்த ஆண்டு அமெரிக்கா வந்த ஹ்மொங் ஆயுதக் குழுவொன்றின் தலைவர், பயங்கரவாத குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டார்.\nசில வருடங்கள���க்கு முன்னர், ஜெர்மன் திரைப்படக் குழுவொன்று, இந்த மர்ம நகரம் பற்றியும், இரகசிய யுத்தம் பற்றியும் படம் தயாரிப்பதற்காக லாவோஸ் சென்று வந்தது. அரச படைகளினால் கைது செய்யப்படும் ஆபத்தையும் பொருட்படுத்தாது, எடுக்கப்பட்ட ‘The Most Secret Place on Earth’ என்ற திரைப்படம் இந்த வருட இறுதியில் ஐரோப்பிய நகரங்களில் காண்பிக்கப்பட இருக்கின்றது. அண்மையில் சி.ஐ.ஏ. தனது பழைய இரகசிய ஆவணங்கள் சிலவற்றை பகிரங்கப்படுத்தியது. அவற்றில் குறிப்பிடப்பட்ட பல தகவல்கள் பின்னணி ஆதாரங்களாக காட்சிப்படுத்தப் பட்டுள்ளன. படத்தை எடுத்த ஜெர்மன் இயக்குனர் மார்க் எபெர்லே, ஒரு காலத்தில் 50000 மக்கள் வாழ்ந்த லாவோசின் இரண்டாவது பெரிய நகரமாக விளங்கிய லொங் சென் இரகசியமாக வைக்கப்பட்டிருந்தது எவ்வாறு என்பது ஆச்சரியத்தை அளிப்பதாக தெரிவித்துள்ளார்.\nலாவோசில் நடந்தது அமெரிக்க அரசின் உத்தியோகபூர்வ யுத்தமல்ல. அது ஒரு \"தனியார் மயமாக்கப்பட்ட யுத்தம்\". ஆயுத விநியோகத்திற்கு தனியார் விமானங்கள் வாடகைக்கு அமர்த்தப் பட்டன. சி.ஐ.ஏ.யினால் நிதி வழங்கப்பட்ட ஹ்மொங் கூலிப்படையினர், அந்த ஆயுதங்களைப் பெற்று போரிட்டனர். மர்ம நகரான லொங் சென்னின் கட்டுமானப்பணிகள் யாவும் தனியார் நிறுவனங்களிடம் ஒப்படைக்கப்பட்டிருந்தன. அமெரிக்க ஆதரவுத்தளமான ஹ்மொங் மக்களுக்கு சேவை செய்ய அரச சார்பற்ற உதவி நிறுவனங்கள் அனுப்பி வைக்கப்பட்டன. அப்படி ஒரு நிறுவனத்தில் வேலை செய்த நபர் தான் பின்னர் இந்த \"இரகசிய யுத்தம்\" பற்றிய தகவல்களை உலகிற்கு சொன்னார்.\nலாவோஸ் உதாரணத்தை தற்போது அமெரிக்கா ஈராக்கில் பயன்படுத்தி வருகின்றது. அங்கேயும் \"யுத்தம் தனியார்மயமாக்கப்பட்டுள்ளது\". யுத்தம் எப்போதும் பொதுமக்களுக்கு அழிவைத் தருகின்றது, ஆனால் அதே யுத்தம் பல வர்த்தக நிறுவனங்களுக்கு கோடி கோடியாக லாபத்தை தருகின்றது.\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nநிகழ்வுகளின் ஒளிப்பேழைகள் -YOU TUBE\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027330750.45/wet/CC-MAIN-20190825151521-20190825173521-00025.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.envazhi.com/superstar-wishes-director-jothikrishna-aishwarya/", "date_download": "2019-08-25T15:19:26Z", "digest": "sha1:SQFLW2GZNOHFUJKTSYC57QM3TTT6D5LA", "length": 13738, "nlines": 153, "source_domain": "www.envazhi.com", "title": "சூப்பர் ஸ்டார் ரஜினி @ ஜோதிருஷ்ணா திருமண வரவேற்பு – சிறப்புப் படங்கள் | என்வழி", "raw_content": "\nரஜினியி���் எளிமை, அனைவரையும் சமமாக பாவிக்கும் ஆச்சரியமான அன்பு\nகட்சி தொடங்கும் வரை ரஜினி பிஜேபிதான்\nசீனாவில் செப்டம்பர் 6-ம் தேதி ரஜினியின் 2.0 பிரமாண்ட ரிலீஸ்\nவாழ்க்கையை ஈஸியா எடுத்துக்கோ… – தலைவர் ரஜினி சொன்ன குட்டிக்கதை\n‘எதை அரசியலாக்க வேண்டும், அரசியலாக்கக் கூடாது என நமது அரசியல்வாதிகள் உணரவேண்டும்’\nஹீரோவாக நான் விரும்பியதே இல்லை – சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்\nஅத்தி வரதரை தரிசித்தார் தலைவர் ரஜினிகாந்த்\nமழை தொடங்கும் முன் போர்க்கால அடிப்படையில் நீர்நிலைகளை தூர்வாருங்க\nHome Entertainment Celebrities சூப்பர் ஸ்டார் ரஜினி @ ஜோதிருஷ்ணா திருமண வரவேற்பு – சிறப்புப் படங்கள்\nசூப்பர் ஸ்டார் ரஜினி @ ஜோதிருஷ்ணா திருமண வரவேற்பு – சிறப்புப் படங்கள்\nசூப்பர் ஸ்டார் ரஜினி @ ஜோதிருஷ்ணா திருமண வரவேற்பு – சிறப்புப் படங்கள்\n‘சரவணன் சார்.. (சிவாஜி) விளம்பரமெல்லாம் பார்த்தேன். நல்லா பண்ணியிருக்கீங்க.. சூப்பர்\n‘மனமார்ந்த வாழ்த்துகள்… காட் ப்ளெஸ் யூ…\n‘ஒருத்தருக்கொருத்தர் விட்டுக்கொடுத்து, அன்போட இருங்க\n‘புது ஹோட்டலா… ஏற்பாடெல்லாம் ரொம்ப நல்லா இருக்கு ரத்னம்\n‘ஓகே.. போட்டோகிராபர்ஸ்.. போதுமான அளவு எடுத்துக்கிட்டீங்களா\n‘ஓகே ஓகே… அப்ப நான் வரட்டா… தேங்க்யூ ஆல்\nகுறிப்பு: கமெண்ட்ஸ் அனைத்தும் 100 சதவீதம் ஒரிஜினல்\nTAGdirector jothikrishna wedding Rajini ஜோதிகிருஷ்ணா திருமணம் ரஜினி வாழ்த்து\nPrevious Post தாக்கரே குறித்து பேஸ்புக்கில் கருத்து - பெண்களைக் கைது செய்த எஸ்.பி. சஸ்பெண்ட்.. நீதிபதிக்கு இடமாற்றம் Next Postஇயக்குநர் ஜோதி கிருஷ்ணா திருமண வரவேற்பில் சூப்பர் ஸ்டார் ரஜினி\nஎம்ஜிஆரும் ரஜினியும்… மக்கள் நலனுக்கான தனித்தனி பாதைகள்\nரசிகர்களுடன் மீண்டும் சந்திப்பு: அரசியல் பிரவேசத்தை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கிறார் தலைவர்\n‘பாரதிராஜா சார்… இதுக்குப் பேர்தான் இனவெறி\n18 thoughts on “சூப்பர் ஸ்டார் ரஜினி @ ஜோதிருஷ்ணா திருமண வரவேற்பு – சிறப்புப் படங்கள்”\nஅப்பப்பா கண் கொள்ளா அழகு \nதலைவர் சூப்பரா இருக்கார் ……:)\nவினோ சாரின் முகம் இதுவரை தெரியாத வாசகர்கள் – தெரிந்துகொள்ளலாம் /கண்டுபிடிக்கலாம் (இரண்டாவது படத்தில் )\nஇந்த வயசுலேயும் என்ன அழகு, எளிமையிலே இப்படியொரு வசீகர அழகா\nவினோ இரண்டாவது ஃபோட்டோல தலைவருக்கு பின்னாடி வெள்ளை மெருன் கலர்ல கட்டம் போட்ட சட்டை போட்டு ஒருத்தரு இருக்காரே யாரு அவரு.. பார்த்தா கொஞ்சம் லொள்ளான ஆளா இருப்பாரு போல இருக்கு.\nவழக்கம் போல் குறையாத வசீகரம்..\nதலைவருக்குப் பின்னாடி நிக்குறீங்களே, தலைவரோட பேசினீர்களா\nவினோ.சார் தலைவரும்,நீங்களும்,இருக்கும் புகைப்படத்தைப் பார்த்தால் இருவரும்,அண்ணந்தம்பி போல் அருமையாக உள்ளது.\nரஜினியின் எளிமை, அனைவரையும் சமமாக பாவிக்கும் ஆச்சரியமான அன்பு\nகட்சி தொடங்கும் வரை ரஜினி பிஜேபிதான்\nசீனாவில் செப்டம்பர் 6-ம் தேதி ரஜினியின் 2.0 பிரமாண்ட ரிலீஸ்\nவாழ்க்கையை ஈஸியா எடுத்துக்கோ… – தலைவர் ரஜினி சொன்ன குட்டிக்கதை\n‘எதை அரசியலாக்க வேண்டும், அரசியலாக்கக் கூடாது என நமது அரசியல்வாதிகள் உணரவேண்டும்’\nஹீரோவாக நான் விரும்பியதே இல்லை – சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்\nஅத்தி வரதரை தரிசித்தார் தலைவர் ரஜினிகாந்த்\nமழை தொடங்கும் முன் போர்க்கால அடிப்படையில் நீர்நிலைகளை தூர்வாருங்க\nரசிகர்கள் ஆரம்பத்திலிருந்தே செஞ்சிட்டுதான் இருக்காங்க… இப்போதான் வெளிய தெரியுது\nஅரசியல் கட்சிகளை அதிர வைக்கும் ரஜினி மக்கள் மன்றம்\nதேர்தல் ஆதரவு… கமலுக்கு தலைவர் ரஜினி சொன்ன பளிச் பதில்\nதலைவரின் ‘தர்பார்’ இனிதே ஆரம்பம்\nM.R.VENKATESH. on ஜென் கதைகள் 24: பார்வையற்றவருக்கு எதற்கு விளக்கு\nJohn on பேட்ட விமர்சனம்\nRamesh on பொய்ப் பிரச்சாரங்களை அடித்து நொறுக்கிவிட்டு ரூ 128 கோடியைக் குவித்த ரஜினியின் பேட்ட\nMahesh on பொய்ப் பிரச்சாரங்களை அடித்து நொறுக்கிவிட்டு ரூ 128 கோடியைக் குவித்த ரஜினியின் பேட்ட\nlaksjman on பொய்ப் பிரச்சாரங்களை அடித்து நொறுக்கிவிட்டு ரூ 128 கோடியைக் குவித்த ரஜினியின் பேட்ட\nArul Nithiyanandham Jeyaprakash on பேட்ட… ரஜினி ரசிகர்களுக்கு நல்ல வேட்டை – எழுத்தாளர் பட்டுக்கோட்டை பிரபாகர்\nArul Nithiyanandham Jeyaprakash on தேவைப்பட்டால் போராளிகளாகவும் மாறுங்கள் தலைவரின் காவலர்களே\nஸ்ரீகாந்த் 1974 on பேட்ட படத்திற்கு எதிரான சதிகள்… அம்பலமாகும் உண்மைகள்\nஸ்ரீகாந்த் 1974 on முதல் முறையாக ரூ 1000 கோடி வசூல் க்ளப்பில் நுழையப் போகும் சூப்பர் ஸ்டார் படம்\nரஜினியின் எளிமை, அனைவரையும் சமமாக பாவிக்கும் ஆச்சரியமான அன்பு\nகட்சி தொடங்கும் வரை ரஜினி பிஜேபிதான்\nசீனாவில் செப்டம்பர் 6-ம் தேதி ரஜினியின் 2.0 பிரமாண்ட ரிலீஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027330750.45/wet/CC-MAIN-20190825151521-20190825173521-00025.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.noolulagam.com/?s=%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%81%E0%AE%B7%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8B%E0%AE%9F%E0%AE%BF+%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BF&si=2", "date_download": "2019-08-25T16:41:14Z", "digest": "sha1:EBD253ASQGI5CR2PI4URIEEFKP5QPUF4", "length": 18976, "nlines": 332, "source_domain": "www.noolulagam.com", "title": "Buy தனுஷ்கோடி ராமசாமி books » Buy tamil books online » Page 1", "raw_content": "\nஉங்களது தேடுதல் :- தனுஷ்கோடி ராமசாமி\nபெண்மை எங்கும் வாழ்க - Penmai Engum Vaalga\nஇந்நூலில் இடம்பெற்றுள்ள சிறுகதைகள் பெண்மையின் பெருமைகளைப் பேசுகின்றன. மனிதத் தன்மையை மாற்றுக் குறையாமல் காப்பாற்ற வேண்டுமென்று வலியுறுத்துகின்றன. அழகை ரசிக்கும் தன்மையும் நகைச்சுவை உணர்வும் மனிதனுக்கு அமைந்தே தீரவேண்டும் என்ற எண்ணம்கொண்ட நூலாசிரியர் உண்மையாளர்களை அழிக்க முயற்சிக்கும் போலிகளைக் கண்டு பொங்கிச் [மேலும் படிக்க]\nவகை : பெண்கள் (Pengal)\nஎழுத்தாளர் : தனுஷ்கோடி ராமசாமி\nபதிப்பகம் : நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (New century book house)\nஒரு லட்சியத்தை வென்றடைய ஒருங்கிணைந்து செயல்படுகின்றவர்கள் தோழர்கள் (காம்ரேட்) என்று பெயர் பெறுகிறார்கள். கம்பராமாயணத்தில் ஏழைவேடன் குகனைத் தோழன் என்று அழைக்கிறான் இராமன். தோழமை உறவின் பெருமையை மார்க்ஸிய மேதை ஜீவா அவர்கள் மேடைதோறும் முழங்கினார். தோழர் என்ற இந்நாவலில் வருகின்ற [மேலும் படிக்க]\nவகை : கட்டுரைகள் (Katuraigal)\nஎழுத்தாளர் : தனுஷ்கோடி ராமசாமி\nபதிப்பகம் : நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (New century book house)\nஇந்நூல் ஆனந்த விகடன், தாமரை, செம்மலர், போன்ற மக்கள் ஊடகங்கள் வாயிலாக வெளியான சிறுகதைகளின் தொகுப்பு ஆகும்.\nஇத்தொகுப்பில் உள்ள ஒவ்வொரு சிறுகதையும் அகநிலைப் போராட்டங்களையும் புறநிலைச் சிக்கல்களையும் மையமிட்டு எழுதப்பட்டவையாகும்.\nஆசிரியர்: தனுஷ்கோடி ராமசாமி அவர்கள்.\nஎழுத்தாளர் : தனுஷ்கோடி ராமசாமி\nபதிப்பகம் : நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (New century book house)\nஎழுத்தாளர் : தனுஷ்கோடி ராமசாமி\nபதிப்பகம் : பாரதி புத்தகாலயம் (Bharathi Puthakalayam)\nதங்களின் தேடல் கீழ்க்கண்ட எழுத்தாளர்களின் பெயர்களுடனும் ஒத்து வருகின்றது, அவை தங்களின் மேலான பார்வைக்கு...\nஅ. இராமசாமி - - (4)\nஆர். ராமசாமி - - (1)\nஇராமசாமி - - (3)\nஇலந்தை சு. இராமசாமி - - (1)\nஎ.ராமசாமி - - (1)\nஎம்.என்.ராமசாமி - - (1)\nஎஸ்.எஸ். இராமசாமி - - (2)\nஏ.ஆர். இராமசாமி - - (2)\nஏ.வி. தனுஷ்கோடி - - (1)\nக. இராமசாமி - - (1)\nகதிரொளி இராமசாமி - - (1)\nகமலா ராமசாமி - - (2)\nகே.கே. இராமசாமி - - (1)\nகோ. இராமசாமி - - (1)\nசாந்தா ராமசாமி - - (1)\nசீனு ராமசாமி - - (1)\nசோம. இராமசாமி - - (1)\nடாக்டர் மு. பெ. மு. இராமசாமி - - (1)\nடாக��டர் விஜயலட்சுமி இராமசாமி - - (1)\nடி.கே. இராமசாமி - - (1)\nடி.கே.ராமசாமி - - (3)\nடி.சி. ராமசாமி - - (1)\nத. கி. இராமசாமி - - (1)\nதகழி சிவசங்கரப் பிள்ளை, தமிழில்: சுந்தர ராமசாமி - - (1)\nதனுஷ்கோடி ராமசாமி - - (4)\nதெ. கலியாணசுந்தரம், டி.சி. ராமசாமி - - (1)\nநா. இராமசாமி - - (2)\nநாக. இராமசாமி - - (3)\nநீதிபதி.க. இராமசாமி - - (1)\nபத்ரி. சேஷாத்ரி,இலந்தை. இராமசாமி,பாலு,சத்யா - - (1)\nபி. இராமசாமி - - (1)\nபி.எம். இராமசாமி - - (1)\nபி.பி.இராமசாமி - - (2)\nபுலவர் வீ. இராமசாமி பிள்ளை - - (1)\nபூங்குன்றம் நாக. இராமசாமி - - (1)\nபெரியார் ஈ.வெ. ராமசாமி - - (1)\nபேரா. அ. இராமசாமி - - (1)\nபேராசியர் அ. இராமசாமி - - (2)\nபேராசிரியர் அ. இராமசாமி - - (4)\nப்ரியா ராமசாமி - - (2)\nம.ந. ராமசாமி - - (1)\nமறைமலை ராமசாமி - - (1)\nமுனைவர் இரா.இராமசாமி - - (1)\nமுனைவர் துளசி இராமசாமி - - (2)\nமுனைவர் துளசி. இராமசாமி - - (2)\nமுருக தனுஷ்கோடி - - (1)\nராணி ராமசாமி - - (2)\nராமசாமி - - (2)\nராமசாமி அடிகளார் - - (1)\nவிஜயலட்சுமி இராமசாமி - - (1)\nவே. இராமசாமி - - (1)\nஹெச். இராமசாமி - - (7)\nநியூ செஞ்சுரி புக் ஹவுஸ்\nடாக்டர். சு. முத்து செல்லக் குமார்\nநெடுஞ்சாலை – கண்மணி குணசேகரன்- கடிதம் […] நெடுஞ்சாலை நாவல் […]\nஇதையெல்லாம் நீங்க கண்டிப்பா தெரிஞ்சிக்கணும்… – One minute One book […] want to buy : http://www.noolulagam.com/product/\nகிருஷ்ணப்பருந்து […] கிருஷ்ணப்பருந்து வாங்க […]\nகல்பாக்கம் அணு உலைகளும் கடல் எரிமலையும்\nஆட்டிசம் : சில புரிதல்கள்\nசைவ மரபு, இக்கால இலக்கியம், ப திருமாவேலன், உலகின் மிகச்சிறிய, meena, kavalar, அறியப்படாத தமிழகம், நாட்டுப்புறக், சித்தர்கள் கண்ட மூலிகை, முரகாமி, 4 ஆம் வகுப்பு, T. Janakiraman, மந்திரச் சொல், மோகினித், யாவரும் கேளிர்\nகாலி தவிக்க வைக்கும் தண்ணீர்க் கதை - Ghali\nவிசும்பு (அறிவியல் சிறுகதைகள்) - Visumbu: Ariviyal Punaikadhaigal\nசமூகவியல்களுக்கான ஆய்வுமுறைகள் - Samoogaviyalkana Ayvumuraigal\nநம்மால் முடியும் (குழந்தைகளுக்கான கதைகள்) -\nதுடிக்கும் இதயம் - Thudikkum Idhayam\nஇராமாயணம் சுந்தர காண்டம் - Ramayanam (Sundara Kaandam)\nகம்பன் காவியத்தில் ஆளுமைத் திறன்கள் -\nகண்கண்ட தெய்வம் ஸ்ரீ ஸாயிபாபாவின் அபூர்வ சரித்திரம் - Kankanda Deivam Sri Saibabavin Apoorva Sarithram\nஉள்ளம் என்றும் உனதல்லவோ -\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027330750.45/wet/CC-MAIN-20190825151521-20190825173521-00025.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilanguide.in/2019/08/1-2019.html", "date_download": "2019-08-25T16:31:12Z", "digest": "sha1:Y35O2FF6EEWM5CICR5SL5OSW3D54WLSH", "length": 5089, "nlines": 69, "source_domain": "www.tamilanguide.in", "title": "நடப்பு நிகழ்வுகள் ஆகஸ்ட் 1, 2019 | Govt Jobs 2019, Application Form, Admit Card, Result", "raw_content": "\nநடப்பு நிகழ்வுகள் ஆகஸ்ட் 1, 2019\n1. கோரிக்கை���ின் பேரில், பாகிஸ்தான் கிழக்கு நகரமான சியால்கோட்டில் உள்ள ஷவாலா தேஜா சிங் கோயிலை பிரிவினைக்குப் பிறகு முதல் முறையாக வழிபாட்டிற்காக திறந்தது. ‘சியால்கோட்டின் வரலாறு’ புத்தகத்தின் படி, இந்த கோயில் 1,000 ஆண்டுகள் பழமையானது.\n2. டெல் (DELL) நிதியுதவி மற்றும் லண்டனை தளமாகக் கொண்ட உலகளாவிய தகவல் வழங்குநரான ஐ.எச்.எஸ்.மார்கிட் நடத்திய சமீபத்திய “பெண்கள் தொழில் முனைவோர் நகரங்கள் குறியீட்டு 2019” இன் படி, ஆசிய நகரத்தில் சிங்கப்பூர் முதலிடத்திலும் 21 வது இடத்தில், இந்திய நகரங்களான பெங்களுரு (கர்நாடகா) மற்றும் டெல்லி 43 வது இடத்திலும் (ஆசியாவில் 7 வது) மற்றும் 50 வது (ஆசியாவில் 10 வது) உள்ளன.\n3. இந்தியா மற்றும் மொசாம்பிக் ஹைட்ரோகிராஃபி துறையில் வெள்ளை கப்பல் தகவல்களைப் பகிர்வது மற்றும் ஒத்துழைப்பு பற்றிய இரண்டு புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன.\n4. பிரதமர் நரேந்திர மோடி, ஏறக்குறைய 300 புலிகளைக் கொண்ட உலகின் பாதுகாப்பான வாழ்விடங்களில் இந்தியாவும் ஒன்று என்று தெரிவித்தார்.\n5. மத்திய பிரதேசத்தின் 28 வது ஆளுநராக மூத்த பாரதிய ஜனதா தலைவர் லால்ஜி டாண்டன் பதவியேற்றார்.\n6. ஒடிசா ரசகோலாவிற்கு புவிசார் குறியீடு வழங்கப்பட்டுள்ளது. இந்த புவிசார் குறியீடு அந்த மாநிலம் முறையிட்டு 1 ஆண்டிற்கு பிறகு கிடைத்துள்ளது.\n7. புலிகளின் இயற்கையான வாழ்விடங்களை பாதுகாக்கவும் ஊக்குவிக்கவும் மற்றும் புலிகள் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வை அதிகரிக்கவும், சர்வதேச புலி தினம் அல்லது உலகளாவிய புலி தினம் ஒவ்வொரு ஆண்டும் ஜுலை 29 ஆம் தேதி கொண்டாடப்படுகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027330750.45/wet/CC-MAIN-20190825151521-20190825173521-00025.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinakaran.lk/2019/04/24/%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%AE%E0%AF%8D/34012/%E0%AE%85%E0%AE%A8%E0%AF%81%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%AE%E0%AF%80%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81", "date_download": "2019-08-25T15:42:50Z", "digest": "sha1:YE5PP4GMITDI2XPCXT25VDK23B2UUTBG", "length": 9261, "nlines": 168, "source_domain": "www.thinakaran.lk", "title": "அநுராதபுரத்தில் கைக்குண்டு மீட்பு | தினகரன்", "raw_content": "\nHome அநுராதபுரத்தில் கைக்குண்டு மீட்பு\nஅநுராதபுரம், தொறமடலாவ விகாரைக்கு செல்லும் வழியில் கோணாவ சிறி தேவமித்த ஆதர்ஷ கனிஷ்ட வித்தியாலயத்திற்கு அருகிலிருந்து கைக்குண்டொன்று மீட்கப்பட்டதாக, பொலிஸார் தெரிவித்தனர்.\nகுறித்த பாடசாலைக்கு அருகில் கைக்குண்டொன்று காணப்படுவதாக பரஸன்கஸ்வெவ பொலிஸாருக்கு கிடைத்த தகவலை அடுத்து, குறித்த இடத்திற்கு சென்ற விசேட பொலிஸ் அதிகாரிகள் அக்குண்டை பாதுகாப்பாக மீட்டுள்ளனர்.\nஇது தொடர்பாக பொலிஸார் விசாணை மேற்கொண்டு வருகின்றனர்.\nஇச்செய்தி தொடர்பான எனது கருத்து\nசிறுபான்மை விடயத்தில் அரசாங்கம் அக்கறை காட்டுகிது\nஇந்தியாவில் அமைச்சர் ரவூப் ஹக்கீம்கடந்தகால அரசாங்கதை விட, ஆட்சிக்கு...\nமல்வத்து ஓயா திட்டம் இன ஐக்கியத்துக்கு பாலமாக அமையும்\nஅனுராதபுரம், வவுனியா மற்றும் மன்னார் ஆகிய மூன்று மாவட்டங்களில் வாழும்...\nஐனாதிபதியின் எண்ணக்கருவில் வடக்கு மாகாண ஆளுனரின் நெறிப்படுத்தலின் கீழ்...\nஇலங்கையிலிருந்து தீவிராவதிகள் ஊடுருவிய தகவலை இராணுவம், கடற்படை மறுப்பு\nஇலங்கையிலிருந்து தீவிரவாதிகள் 6 பேர், இந்தியாவுக்குள் ஊடுருவியுள்ளதாக...\nஅறுவக்காடு குப்பை லொறிகள் தாக்குதலை ஆராய புலனாய்வு பிரிவு\nவனாத்தவில்லு, அறுவக்காடு கழிவுக் களஞ்சியத்திற்கு, குப்பை ஏற்றிச் செல்லும்...\nஅம்பாறை, மட்டக்களப்பு மாட்டங்களில் பிற்பகலில் மழை\nதென்மேல் திசையிலான மழை, காற்று தொடரும்நாடு முழுவதும், குறிப்பாக மத்திய...\nசீனாவின் டொங்க்வான் நகரில் அண்மையில் இடம்பெற்ற Developer மாநாட்டில் Huawei...\nநியூசிலாந்து உடனான ரி20 குழாம் அறிவிப்பு\nஇலங்கை வந்துள்ள நியூசிலாந்து அணியுடனான ரி 20 கிரிக்கெட் தொடருக்கான 15 பேர்...\nஜோதிடமணி பிரம்ம ஶ்ரீ சி. ஜெகதீஸ்வரன் சர்மா\nதெருவிற்கு கிரவல் போடுவதினால் வறுமை தீராது. குளத்தின் நீர் வற்றாமல் இருக்க வழிவகை செய்ய மக்கள் பிரநிகள் கவனத்திற்கு கொண்டு செல்லுங்கள்\nதமிழ் மக்களுக்காக குரல்கொடுப்பது தமிழ் தேசிய கூட்டமைப்பு மட்டுமே\nபத்து வருடங்களாக உங்களை ஒற்றுமையாக பாராளுமன்றத்திற்கு அனுப்பினோம், இது வரை சாதித்ததை பட்டியலிடுங்கள் பார்க்கலாம். யுத்தம் முடிந்து 10 வருடங்கள் கடந்து விட்டன. வாழைச்சேனை காகித ஆலை, பரந்தன் இராசாயன...\nபலாலி விமான நிலைய அபிவிருத்தி\nபலாலியிலிருந்து விமான சேவைகள் ஆரம்பமாகின் வடமாகாணத்தவர்கள் கொழும்பு செல்வது அங்கு தங்குவது, கட்டுநாயக்காவிற்கு பயணமாவது போன்றவற்றிகான செலவு மீதமாகும். நேரமும், சிரமமும் குறையும்.\nகதிர்காமம் தினமின இல்லம், லேக்ஹவுஸ் ஓய்வு மண்டபம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027330750.45/wet/CC-MAIN-20190825151521-20190825173521-00025.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thuyavali.com/2017/05/20.html", "date_download": "2019-08-25T15:52:51Z", "digest": "sha1:JEDTVKMFNVHAL37AY6PO5KQF7DOIWNME", "length": 17865, "nlines": 203, "source_domain": "www.thuyavali.com", "title": "ஹரம் ஷரீஃபில் 20 ரகாஅத் ரமழான் இரவுத் தொழுகை நடத்தப்படுவது ஏன்? | தூய வழி", "raw_content": "\nஹரம் ஷரீஃபில் 20 ரகாஅத் ரமழான் இரவுத் தொழுகை நடத்தப்படுவது ஏன்\nகேள்வி> ஹரம் ஷரீஃபில் நபி வழிக்கு மாற்றமாக 20 ரகாஅத் ரமழான் இரவுத் தொழுகை நடத்தப்படுவது ஏன் 8+3 (or) 12+3 என்று இங்கு தொழும் தொழுகைகள் தஹஜ்ஜுதைக் குறிக்குமா 8+3 (or) 12+3 என்று இங்கு தொழும் தொழுகைகள் தஹஜ்ஜுதைக் குறிக்குமா அல்லது நோன்புகாலச் சிறப்பு தொழுகை என்றாகுமா\nபதில்- ரமழான் இரவுகளில் நாம் சிறப்பித்துத் தொழும் \"தராவீஹ்\" என்ற தொழுகையை ஹதீஸ்களில் நாம் எங்கும் காண முடியவில்லை. ஹதீஸ் நூல்களில் \"\"தராவீஹ்\" என்ற வார்த்தையே இத் தொழுகையைப் பற்றி குறிப்பிடவில்லை என்பது யாவரும் தெரிந்த விஷயமாகும். ஆனால் ரமழான் மாதம் மட்டுமின்றி எல்லா மாதங்களிலும் இரவுத் தொழுகை தொழப்பட்டடுள்ளதற்கான ஆதாரங்களை ஹதீஸ்களில் பரவலாக காண முடிகிறது.\nஸலாத்துல்லைல் = இரவுத் தொழுகை, கியாமுல்லைல் = இரவு நின்று வணங்கள், தஹஜ்ஜத் என்ற தொழுகை என்ற மூன்று பெயர்களில் இத்தொழுகைப் பற்றி விபரங்களை காண முடிகிறது.\nஅல்லாஹ் தனது திருமறையில் கூறுகிறான்: இரவின் பகுதியில் உமக்கு உபரி (நபிலான) யான தஹஜ்ஜத் தொழுகையைத் தொழுது வருவீராக; (இதன் சிறப்பால்) உம்முடைய இறைவன் \"மகாமம் மஹ்மூதா\" என்னும் (சிறப்பு மிக்க) இடத்தில் உம்மை எழுப்பக் கூடும். (அல்குர்ஆன் 17:79)\nமீண்டும் ஒரு முறை இவ்வசனத்தைக் கவன மாக படிக்கவும். அல்லாஹ் இரவின் பகுதியில் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை தொழும்படி ஆணையிடும் தஹஜ்ஜத் தொழுகை- நபிலா (உபரியா)னது என்பதை அறியலாம். இதனை ரசூல் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் செவ்வென தினசரி செய்து வந்ததால் அது நமக்கு சுன்னத் -நபி வழி-ஆகியுள்ளது. இவ்விதம் தினசரி இரவில் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தொழுதது 8+3=11 ரகா அத்துக்கள் தான் என்பதை நாம் பல்வேறு ஆதாரங்கள் மூலம் இது வரை பல தடவைகள் விளக்கியுள்ளோம்.\nசிறப்புமிக்க ரமழான் மாதத்தின் இரவுகளை வணக்கங்களில் ஈடுபடுத்த இதே தொழுகையை நீட்டி, தங்களது கால்கள் வீங்குமளவு நின்று பெரும் சூராக்களை ஓதி ரசூல் ஸல்லல்லா��ு அலைஹி வஸல்லம் அவர்கள் தொழுதுள்ளதற்கு ஆதாரங்களையும் ஹதீஸ் நூல்களில் காண முடிகிறது.\nஅதுவும் இரவின் பிற்பகுதியில் ரசூல் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தொழுதுள்ளதையே காண முடிகிறது. இன்று நடை முறையிலுள்ளது போல வெகு வேகமாக- ஓதுவதையோ என்னவென விளங்கிக் கொள்ள முடியாத வேகத்தில்-ஓதுவதையோ,அதுவும் இரவின் முற்பகுதியில் நடந்தையோ நபி வழிகளில் காண முடியவில்லை.\nநபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் உபரியான (நபிலான) இரவுத் தொழுகைகளை இரண்டிரண்டாக தொழும்படி ஆணையிட்டிருப்பதையும் எல்லா ஹதீஸ் நூல்களிலும் காணலாம். இது ஒரு முதவாதிரா-பல நபித் தோழர்களால் அறிவிக்கப்பட்ட-நபி மொழியாகும். இதன்படி நாம் இரவில் உபரியான- நபிலான-கவனிக்க: சுன்னத்தானதல்ல நபிலான தொழுகைகளை இரண்டிரண்டாக தொழலாம்.\nநபிலான தொழுகைக்கு ஒரு வரையறை கிடையாது. அவரவர் விருப்பப்படி எத்தனை ரகாஅத்துக்கள் வேண்டுமானாலும் இரண்டிரண்டாக தொழலாம். இதனை எவரும் மறுக்க முடியாது. மறுக்கவும் கூடாது. ஆனால் சுன்னத்தானதாக தொழ நாடினால் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் காட்டி தந்தவை மட்டுமே சுன்னதாகும் என்பதை அறிந்தால் எங்கும் தகராறு வராது.\nமக்கா ஹரம் ஷரீபில் ரமழானின் இரவுகளில் 20 ரகாஅத்துக்கள் மட்டுமல்ல இரவு முழுவதும் இமாம்கள் மாறி மாறி இரண்டிரண்டாக இரவுத் தொழுகை நடத்தப்படுகிறது. விரும்புகிறவர்கள் விரும்புகிறவரை தொழுதுவிட்டு சடைவு ஏற்பட்டால் எழுந்து போய்விடுவதையும் அங்கு பார்க்கலாம்.\nஇமாமும் மக்களும் அங்கு மாறிக் கொண்டேயிருப்பார்கள். இது நாமும் அறிந்ததே தயவு செய்து மக்கா ஹரம் ஷரீபின் இமாம்களை விசாரியுங்கள். அவர்கள் நபில் தொழுவதாக, தொழ வைப்பதாகவுமே கூறுவார்கள். அதனை நாம் எப்படி மறுக்க முடியும் தயவு செய்து மக்கா ஹரம் ஷரீபின் இமாம்களை விசாரியுங்கள். அவர்கள் நபில் தொழுவதாக, தொழ வைப்பதாகவுமே கூறுவார்கள். அதனை நாம் எப்படி மறுக்க முடியும் நபி மொழிக்கு தவறானது என எப்படி கூற முடியும்.\nமாறாக அவர்கள் சுன்னத்தான தொழுகை தொழு வைப்பதாகக் கூறினால் அதனை நாம் ஏற்கத் தேவையில்லை. அதற்கான முடிவை அல்லாஹுவிடம் விட்டு விட்டு சுன்னத்தான தொழுகை எனில் 8+3 தொழுங்கள். நபிலான தொழுகை எனில் தாங்கள் நாடியளவு, முடிந்த அளவு இரண்டிரண்டாக தொழுங்கள். அல்லாஹ் உங��களுக்கும், நமக்கும் நேர்வழி காட்டப் போதுமானவன். ( தூயவழி.காம் )\nLabels: கேள்வி-பதில் நோன்பு வெளியீடுகள்\nயூனுஸ் நபியும் மீனும் [அல்குர்ஆன் கூறும் கதைகள்]\nயூனுஸ் என்றொரு நபி இருந்தார். ஒரு இலட்சம் பேர் கொண்ட ஒரு சமூகத்திற்கு அவர் நபியாக அனுப்பப்பட்டார். அந்த மக்கள் சிலைகளை வணங்கி வந்தனர். ய...\nஇஸ்ரவேலரும் காளை மாடும் [அல்குர்ஆன் கூறும் கதைகள்]\nஇஸ்ரவேல் சமூகத்தில் ஒரு செல்வந்தர் இருந்தார். அவருக்குக் குழந்தைகள் இல்லை. அவரது சகோதரன் மகன் ஒருவன் இருந்தான். அந்த செல்வந்தர் இறந்துவி...\nபாங்கு கடமையாக்கப்பட்ட வரலாறும், அதன் சிறப்புகளும்\nமிஃராஜின் போது ஐந்து நேர தொழுகையை அல்லாஹ் நம் மீது கடமையாக்கினான். அந்த ஐந்து நேர தொழுகையை பள்ளியில் வந்து ஜமாஅத்துடன் தொழுவதற்கான அழைப்...\nஅழிக்கப்பட்ட யானைப்படை [திருக்குர்ஆன் கூறும் கதைகள்]\nயானை படை அழிக்கப்பட்ட ஒரு யானைப்படையின் கதையை குர்ஆன் கூறுகின்றது. அது என்ன ஏன் அந்த யானைப் படை அழிக்கப்பட்டது ஏன் அந்த யானைப் படை அழிக்கப்பட்டது என அறிந்து கொள்ள ஆவலாய...\nஅல்குர்ஆன் கூறும் விளக்கம் “வட்டியை அல்லாஹ் அழிப்பான்”\nஅல்லாஹ் வட்டியை அழித்து, தர்மங்களை வளர்க்கின்றான். இன்னும் நிராகரித்துக் கொண்டிருக்கும் பாவிகள் எவரையும் அல்லாஹ் நேசிக்கமாட்டான்.” (2:2...\nசூனியத்தை விழுங்கிய அதிசயப் பாம்பு [திருக்குர்ஆன் கூறும் கதைகள்]\nஎகிப்தை பிர்அவ்ன் எனும் மன்னன் ஆண்டு வந்தான். அவன் ஒரு கொடுங்கோலன். அவனிடம் மூஸா நபி சென்று பிரச்சாரம் செய்தார். தான் அல்லாஹ்வின் தூத...\nமுஹம்மத் இப்னு ஸாலிஹ் அல்உஸைமீன் (ரஹிமஹுல்லாஹ்) கூறுகின்றார்: எலியை நீங்கள் கொல்ல விரும்பினால் -அதனைக் கொல்வது விரும்பத்தக்கதாகும்- அத...\nரமழான் – ஓர் ஆன்மீக வசந்தத்தின் உதயம்\nரமழானை நீங்கள் எப்படி வரவேற்கப் போகின்றீர்கள்.\nதஹஜ்ஜத் தொழுகையானது நபி (ஸல்) அவர்களுக்கு மாத்திரம...\nசொந்த ஊரில் ஜம்உ செய்ய இஸ்லாத்தில் அனுமதி உண்டா.\nஹரம் ஷரீஃபில் 20 ரகாஅத் ரமழான் இரவுத் தொழுகை நடத்த...\nஎல்லா நாடுகளிலும் மேகமுட்டம் இருக்குமா.\nநோன்பாளி ஒருவருக்கு அனுமதிக்கப்பட்ட அலங்காரம்\nபிறை தொடர்பான சந்தேகங்களு தீர்வுகளும் Moulavi Ansa...\nபிரயாணத்தில் முழுமையாகத் தொழுவது நபி வழியா.\nபேரீத்தம் பழத்தையும் நீரையும் கொண்டு தான் நோன்பு த...\nகருப்புக் கொடிகள் மஹ்தி வருவார் என்று ஹதீஸ் ஓர் ஆய...\nசர்வதேச பிறை நபிவழிக்கு எதிரானதா.\nஉமர் (றழி) அவர்களின் ரமழான் கால இரா வணக்கம் 21 அல்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027330750.45/wet/CC-MAIN-20190825151521-20190825173521-00025.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://globaltamilnews.net/tag/%E0%AE%A8%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%B2%E0%AE%AF-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2019-08-25T16:26:47Z", "digest": "sha1:CMGKR4WPT66NBJV6SC4NWBR35IQFRC6J", "length": 5513, "nlines": 115, "source_domain": "globaltamilnews.net", "title": "நல்லூர் ஆலய முன்றல் – GTN", "raw_content": "\nTag - நல்லூர் ஆலய முன்றல்\nஅலங்கா நல்லூர் ஆடும் வரை ஈழ நல்லூர் அடங்காது.\nஎமது உறவுகள் வீதியில் அலைந்து திரிவதற்கு காரணம் கோத்தாபய August 25, 2019\nவழக்குகுளில் இருந்து விடுபட, இராஜதந்திர சலுகையை பெற கோத்தாபய முயற்சி… August 25, 2019\nஆஷஸ் தொடர் – 3-வது டெஸ்ட் போட்டி இங்கிலாந்து 1 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி August 25, 2019\nTNAயின் பிரதிநிதிகள் குழு புதுடெல்லி செல்கிறது… August 25, 2019\nநல்லூர் கந்தசுவாமி கோவில் சந்தான கோபாலர் உற்சவம்…. August 25, 2019\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nLogeswaran on மானிப்பாயில் காவல்துறையினரின் துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் பலி\nLogeswaran on மென்வலு யுத்தம் – பி.மாணிக்கவாசகம்\nSuhood MIY. Mr. on இந்த ஆண்டில் பெண்களுக்கு எதிராக 550 பாலியல் வழக்குகள் பதிவு\nRev. Dr. K. Saravanapavan on இதுவோ நல்லிணக்கத்துக்கான வழி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027330750.45/wet/CC-MAIN-20190825151521-20190825173521-00025.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.orphek.com/mounting-brackets-mounting-arm-hang-kit-atlantik-led-lighting/", "date_download": "2019-08-25T16:01:17Z", "digest": "sha1:HOEJCEAXM4KMRO4XXDUVCPQS3LUVSOAT", "length": 17759, "nlines": 96, "source_domain": "ta.orphek.com", "title": "அட்லாண்டிக் எல்.ஈ.டி லைட்டிங் • ரீஃப் அக்வாரியம் எல்.ஈ.டி லைட்டிங் • ஆர்ஃபெக்", "raw_content": "\nஆர்ஃபெக் ரீஃப் அக்வாரியம் எல்.ஈ.டி விளக்கு\nLED Vs மெட்டல் ஹாலைட்\nஅல்லது 120 / 90 / 60 பார்\nOrphek ஐ தொடர்பு கொள்ளவும்\nஅட்லாண்டிக் எல்.ஈ விளக்குக்கு ஏற்றவாறு அடைப்புக்குறிக்குள் ஏற்றுவருகிறது\nஉங்கள் அட்லாண்டிக்கு ஏற்ற அட்லாண்டிக் LED லைட்டிங் தொடர்\nநாங்கள் எங்கள் அட்லாண்டிக் தொடர் எல்.ஈ. டி விளக்குகளை எப்படிப் பதிய வைப்பது என்ற யோசனைகளுக்கு நாங்கள் அடிக்கடி கேட்கப்படுகிறோம், எனவே எங்களது வாடிக்கையாளர்களின் கருத்துக்களை சிலர் பகிர்ந்தளித்திருந்தால், அது அவர்களின் விளக்குகளை பெருக்கிக் கொள்வது நல்லது என்று நினைத்தோம்.\nஎங்கள் விளக்குகளை ஏற்றுவதற்கு பல வழிகள் உள்ளன, அது உங்கள் கற்பனைக்கும் புத்திசாலித்தனத்திற்கும் உரியதாகும். இங்கே தொடங்க சில நல்ல யோசனைகள் உள்ளன.\nஆர்பெக் எதிர்ப்பு துருவல் பெருகிவரும் கை கிட் ஆர்பெக் அகார்மரியின் LED ஒளிர்வு பொருள்களின் நிறுவல் மற்றும் நிலைப்பாட்டிற்கு வடிவமைக்கப்பட்டுள்ளது.\nஅட்லாண்டிக்கு எல்.ஈ. லைட்ஸ் ஏற்றுவதற்காக ரேடியான் டேங்கில் தண்டவாளங்களைப் பயன்படுத்துவது எளிது.\nஎந்தவித மாற்றமும் இல்லாமல் பாதையில் எங்கள் லைட் ஸ்லைடில் T- கொட்டைகள் உள்ளன.\nஅக்ரக் ஒளியூமினேஷன்ஸ் டாங்க் ரெயில் பெருகிவரும் அமைப்பு Orphek Atlantik\nமேலே காட்டப்பட்டுள்ள பெருகிவரும் அமைப்பு என்பது அக்வா இல்லுமினேஷன்ஸ் டாங்க் ரெயில் பெருகிவரும் அமைப்பைப் பயன்படுத்துவது மிகவும் தனித்துவமான வழியாகும். உங்கள் தொட்டியின் நீளத்திற்கு பொருந்தும் தண்டவாளங்களைக் குறைத்து, அட்லாண்டிக்கில் உள்ள நியூ-லாக் கொட்டைகள் மூலம் அட்லாண்டிக்குக்கு பதிலாக ரெயில்களின் வளர்ச்சியைக் குறைக்க வேண்டியது அவசியம்.\nDIY பெருகிவரும் கணினி மீன் விளக்கு\nகீழே உள்ள படத்தில் உள்ள பெருகிவரும் அமைப்பு யூனி-ஸ்ட்ரட் என்றழைக்கப்படும் உலோகத் தயாரிப்பைப் பயன்படுத்துகிறது. இது சுவர் அல்லது அமைச்சரவைக்கு ஏற்றதாக இருக்கலாம். இந்த ஏற்றமானது எங்கள் அட்லாண்டிக் V4 விளக்குகளின் ஒரு ஜோடியை வைத்திருக்கிறது. Uni-Strut மற்றும் ஆபரனங்கள் முகப்பு டிப்போ, லோஸ், போன்ற பெரிய பெட்டியில் வன்பொருள் கடைகளில் காணலாம்.\nஎல்.ஈ விளக்கு விளக்கு மீன் காட்சியகம்\nதொட்டி நிலைகள் அலுமினிய குழாய் மற்றும் கோண இரும்பு பயன்படுத்தி உருவாக்க முடியும். சட்டசபை உங்கள் தொட்டியின் பக்க சுவர்களில் தானாகவே அடைகிறது. இந்த வாடிக்கையாளர் அனைத்து அட்லாண்டிஸ்க்களுடனும் சேர��த்து அட்லாண்டிக் காம்பாக்ட்ஸை டேங்கின் நிலைப்பாட்டிலிருந்து தூக்கி எடுப்பதற்காக சேர்க்கப்பட்ட கம்பி பெருகிவரும் கணினியைப் பயன்படுத்துகிறார்.\nஅக்யூரியம் எல்.ஈ.ஈ விளக்குகளுக்கு கால்வாய் பொருத்துதல்கள்\nபுகைப்படம் எங்கள் விளக்குகள் பெருகி எளிய வடிவம் காட்டுகிறது. கேபிள்கள் பாதுகாக்க குழாயின் முடிவில் ஏற்றப்பட்ட ஒரு கொக்கி கொண்ட ஒரு டிஜிட்டல் கோணத்தில் ஒரு அலுமினிய குழாய் வளைவு கொண்டுள்ளது. குழாய் இரண்டு பைப் கவ்வியுடன் கூடிய நிலைப்பாட்டின் பின்புறம் அடைக்கப்படுகிறது.\nதொட்டி கறுப்பு மீன் விளக்குகள்\nமேலே உள்ள புகைப்படங்கள் ஒரு ஜோடி ஹாலோ டேங்க் மவுண்ட்ஸ் மூலம் என்ன செய்ய முடியும் என்பதைக் காட்டுகின்றன. இந்த யோசனை எங்கள் விற்பனை பிரதிநிதிகள் ஒரு இருந்து மற்றும் அவர் தனது அட்லாண்டிக் V4 ஆதரவு அவரது ரீஃப் தொட்டி இந்த பெருகிவரும் முறை பயன்படுத்துகிறது. நீங்கள் அமேசான் மற்றும் நியாயமான விலையில் ஹாலோ மவுண்ட்ஸ் கண்டுபிடிக்க முடியும்.\nஅகச்சிவப்பு எல்.ஈ. டி விளக்குகளுக்கு ஏற்ற அமைப்புகள்\nபின்னர் விரிவான அமைப்புகள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. சுவிட்சர்லாந்தில் உள்ள ஒரு வாடிக்கையாளரிடமிருந்து இது குறிப்பாக நல்லது. அட்லாண்டிஸ்களின் ஜோடி உயர்த்தப்படலாம் அல்லது\nதொட்டி பராமரிப்பு வசதிக்காக குறைக்கப்பட்டுள்ளது. இதுபோன்ற பெருகிவரும் அமைப்புகள் பொதுவாக ஒரு கடையை கட்டியமைக்க வேண்டும்.\nஅக்வாரி எல்இடி லைட்டிங் ஹேங் கிட்\nஒரு விரிவான யோசனை சுவிட்சர்லாந்திலுள்ள வாடிக்கையாளரிடமிருந்து வருகிறது. அவர் ஒரு சுத்தமான தேடும் வடிவமைப்புக்காக தனது இரண்டு அட்லாண்டிஸ்களை ஏற்றுவதற்கு ஒரு அலுமினிய தட்டு வைத்திருந்தார். குளிர்விக்கும் ரசிகர்கள் அலகு எடை மூச்சு மற்றும் குறைக்க அனுமதிக்க துளைகள் ஒரு இறுதியில் ஆலை மூலம் வெட்டி.\nஎனவே உங்கள் தொட்டியில் உள்ள அட்லாண்டிக் தொடர் விளக்குகளை பெருக்கி பல வழிகள் உள்ளன என்று மேலே சில கருத்துக்கள் மூலம் நீங்கள் பார்க்க முடியும்.\nதயவுசெய்து எங்கள் படிவத்தை நிரப்பவும், எங்கள் குழு விரைவில் உங்களைத் தொடர்புகொள்ளவும்\nபதிப்புரிமை 2009-Orphek Aquarium LED விளக்குகள் © எக்ஸ்\nஉங்கள் அனுபவத்தை மேம்படுத்த இந்த வலைத்தளம் குக்கீகளைப் பயன்படுத்துகிறது. இதை நீங்���ள் சரி என்று கருதிக் கொள்கிறோம், ஆனால் நீங்கள் விரும்பினால், நீங்கள் விலகலாம். குக்கீ அமைப்புகள்ஏற்றுக்கொள்\nதனியுரிமை & குக்கீகள் கொள்கை\nவலைத்தளத்தின் மூலம் நீங்கள் செல்லவும் போது உங்கள் அனுபவத்தை மேம்படுத்த இந்த வலைத்தளம் குக்கீகளைப் பயன்படுத்துகிறது. இந்த குக்கீகளில் இருந்து, அவற்றின் உலாவிக்கு அவசியமாக வகைப்படுத்தப்படும் குக்கீகள் உங்கள் உலாவியில் சேமித்து வைக்கப்பட்டுள்ளன, ஏனெனில் வலைத்தளத்தின் அடிப்படை செயல்பாட்டிற்காக அவை அவசியமானவை. மூன்றாம் தரப்பு குக்கீகளை நாங்கள் பயன்படுத்துகிறோம், மேலும் இந்த வலைத்தளத்தைப் பயன்படுத்துவது எப்படி என்பதைப் புரிந்து கொள்ள உதவுகிறது. இந்த குக்கீகள் உங்கள் உலாவியில் மட்டுமே உங்கள் ஒப்புதலுடன் சேமிக்கப்படும். இந்த குக்கீகளைத் தெரிவுசெய்வதற்கான விருப்பமும் உள்ளது. ஆனால் இந்த குக்கீகளில் சிலவற்றைத் தேர்வுசெய்வது உங்கள் உலாவல் அனுபவத்தில் விளைவை ஏற்படுத்தலாம்.\nவலைத்தளத்தின் மூலம் நீங்கள் செல்லவும் போது உங்கள் அனுபவத்தை மேம்படுத்த இந்த வலைத்தளம் குக்கீகளைப் பயன்படுத்துகிறது. இந்த குக்கீகளில் இருந்து, அவற்றின் உலாவிக்கு அவசியமாக வகைப்படுத்தப்படும் குக்கீகள் உங்கள் உலாவியில் சேமித்து வைக்கப்பட்டுள்ளன, ஏனெனில் வலைத்தளத்தின் அடிப்படை செயல்பாட்டிற்காக அவை அவசியமானவை. மூன்றாம் தரப்பு குக்கீகளை நாங்கள் பயன்படுத்துகிறோம், மேலும் இந்த வலைத்தளத்தைப் பயன்படுத்துவது எப்படி என்பதைப் புரிந்து கொள்ள உதவுகிறது. இந்த குக்கீகள் உங்கள் உலாவியில் மட்டுமே உங்கள் ஒப்புதலுடன் சேமிக்கப்படும். இந்த குக்கீகளைத் தெரிவுசெய்வதற்கான விருப்பமும் உள்ளது. ஆனால் இந்த குக்கீகளில் சிலவற்றைத் தேர்வுசெய்வது உங்கள் உலாவல் அனுபவத்தில் விளைவை ஏற்படுத்தலாம்.\nவலைத்தளத்திற்கு ஒழுங்காக செயல்பட தேவையான குக்கீகள் அவசியமானவை. இந்த வகை வலைத்தளத்தின் அடிப்படை செயல்பாடுகள் மற்றும் பாதுகாப்பு அம்சங்களை உறுதி செய்யும் குக்கீகளை மட்டுமே உள்ளடக்கியுள்ளது. இந்த குக்கீகள் எந்த தனிப்பட்ட தகவலையும் சேமிக்கவில்லை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027330750.45/wet/CC-MAIN-20190825151521-20190825173521-00025.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%90%E0%AE%9A%E0%AF%8B%E0%AE%95%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%9A%E0%AF%8B%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2019-08-25T16:27:24Z", "digest": "sha1:M4S3CHACABOPGNKPJ4Z6D7RTTZQZG6GG", "length": 9895, "nlines": 153, "source_domain": "ta.wikipedia.org", "title": "ஐசோக்சசோல் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nயேமல் -3D படிமங்கள் Image\nவாய்ப்பாட்டு எடை 69.06202 கி/மோல்\nகாடித்தன்மை எண் (pKa) -3.0 (இணை அமிலம்) [1]\nமாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்\nபொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.\nஐசோக்சசோல் (Isoxazole) என்பது C3H3NO என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கரிம வேதியியல் சேர்மமாகும். இதுவோர் அசோல் சேர்மம் என வகைப்படுத்தப்படுகிறது. இச்சேர்மத்தில் அசோலுடன் நைட்ரசனை அடுத்து ஓர் ஆக்சிசன் இடம் பெற்றிருக்கும். இத்தகைய வளையங்களைப் பெற்றுள்ள சேர்மங்கள் என்றும் இதை வகைப்படுத்துகிறார்கள். ஐசோக்சசோலிலிருந்து வழிப்பெறுதியாக வரவழைக்கப்பட்ட ஒற்றை இணைதிற தனியுறுப்பு ஐசோக்சசோலைல் எனக் கருதப்படுகிறது.\nஐபோடெனிக் அமிலம், முசிமோல் உள்ளிட்ட சில இயற்கைப் பொருட்களில் ஐசோக்சசோல் வளையங்கள் காணப்படுகின்றன. காக்சு-2 தடுப்பியான வால்டிகாக்சிப் (பெக்சுட்ரா) உள்ளிட்ட எண்ணற்ற மருந்துகள் தயாரிப்புக்கும், ஆம்பா என்று சுருக்கியழைக்கப்படும் α-அமினோ-3-ஐதராக்சி-5-மெத்தில்-4-ஐசோக்சசோல்புரோப்பியானிக் அமிலம் என்ற நரம்புக்கடத்தி முன்னோடிக்கும் ஐசோக்சசோல் சேர்மமே அடிப்படையாகும். பியூராக்சான் என்ற வழிப்பெறுதியானது ஒரு நைட்ரிக் அமில வழங்கியாகும். ஐசோக்சசோலைல் தொகுதியானது குளோக்சாசில்லின், டைகுளோக்சாசில்லின், புளு குளோக்சாசில்லின் உள்ளிட்ட பல பீட்டா-லாக்டமேசு-தடுப்பு நுண்மக் கொல்லிகளில் காணப்படுகிறது. லெபுளுனோமைடு என்ற மருந்து ஒரு ஐசோக்சசோல் வழிப்பெறுதி மருந்தாகும்.\nஐசோக்சசோல் வளையங்களைக் கொண்டிருக்கும் வளர்வினை ஊக்கிகளுக்கு உதாரணமாக தானாசோல், ஆண்ட்ரோய்சோக்சசோல் போன்றவற்றைக் குறிப்பிடலாம்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 2 அக்டோபர் 2018, 11:26 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027330750.45/wet/CC-MAIN-20190825151521-20190825173521-00025.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/chennai/deputy-chief-minister-ops-driver-s-daughter-commit-suicide-in-chennai-357492.html?utm_source=articlepage-Slot1-10&utm_medium=dsktp&utm_campaign=citylinkslider", "date_download": "2019-08-25T15:49:40Z", "digest": "sha1:WNK6LGQ3CATSI5Q3C74CBXSAHCHUJO7N", "length": 14851, "nlines": 183, "source_domain": "tamil.oneindia.com", "title": "சென்னையில் துணை முதல்வர் ஓபிஎஸ் கார் டிரைவரின் மகள் தூக்கிட்டு தற்கொலை.. பரபரப்பு! | Deputy Chief Minister OPS driver's daughter commit suicide in Chennai - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் சென்னை செய்தி\n4 min ago உழைப்பைத் தவிர வேறு அறியாதவர்கள்.. பொறுப்பு அதிகரித்திருப்பதை உணர்கிறேன்... உதயநிதி ஸ்டாலின்\n1 hr ago ஒரே சமயத்தில் மூன்று அரசு வேலைகளில் பணியாற்றிய சுரேஷ்.. 30 வருஷம் சம்பளமும் வாங்கியருக்காரு\n1 hr ago திருப்போரூர் கோயில் வளாகத்தில் மர்ம பொருள் வெடிப்பு.. ஒருவர் சாவு.. 4பேர் படுகாயம்.. பரபரப்பு\n2 hrs ago இது ஒன்றும் கேவலமான செயல் அல்ல..நானே நேரில் வந்து சரிசெய்து தருகிறேன்..தர்மபுரி எம்பி செந்தில்குமார்\nTechnology ரூ.20 முதல் ரீசார்ஜ்களுக்கு அதிரடியாக சலுகைகளை அள்ளிவீசி வோடபோன்.\nSports World Badminton 2019: தாயின் பிறந்த நாளில் தங்கம்.. சாதித்த பி.வி. சிந்து..\nFinance இனி இதெல்லாம் விலை குறையும்.. மத்திய அரசு அதிரடி\nMovies கஞ்சா குடிச்சிருக்கேன், புத்தருக்கு போதிமரம்னா, எனக்கு போதை மரம்: பாக்யராஜ்\nAutomobiles அரசின் அதிரடி அறிவிப்புகள், புது கார், டூவீலர்கள் லான்ச் நீங்கள் மிஸ் பண்ண கூடாத முக்கிய செய்திகள்\nLifestyle சூரியபகவானின் அத்தனை ஆசிகளையும் பெற்ற ராசிக்காரர் யார் தெரியுமா\nEducation டெட் தேர்வில் தோல்வி: கேள்விக்குறியான 1,500 ஆசிரியர்களின் வேலை\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nசென்னையில் துணை முதல்வர் ஓபிஎஸ் கார் டிரைவரின் மகள் தூக்கிட்டு தற்கொலை.. பரபரப்பு\nசென்னை: சென்னையில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் கார் டிரைவரின் மகள் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்டுத்தியுள்ளது.\nசென்னையில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் கார் ஓட்டுநராக பணிபுரிந்து வருபவர் பாஸ்கர். இவர் சென்னை சைதாப்பேட்டையில் உள்ள பொதுப்பணித்துறை ஊழியர்கள் குடியிருப்பில் வசித்து வருகிறார்.\nஇவரது மகள் நிவேதிதா 12ஆம் வகுப்பு படித்து வந்தார். இந்நிலையில் நிவேதிதா திடீரென தற்கொலை செய்து கொண்டார்.\nநிவேதிதா தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டதாக தெரிக��றது. இது குறித்து வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்கு அனுப்பி வைத்தனர்.\nமேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் நிவேதிதா தற்கொலைக்கான காரணம் குறித்தும் விசாரித்து வருகின்றனர்.\nஓபிஎஸ் உதவியாளராக இருந்த மதன் கடந்த சில மாதங்களுக்கு முன்பு விபத்தில் சிக்கி மரணமடைந்தார். இந்நிலையில் கார் ஓட்டுநரின் மகள் இன்று தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nஉழைப்பைத் தவிர வேறு அறியாதவர்கள்.. பொறுப்பு அதிகரித்திருப்பதை உணர்கிறேன்... உதயநிதி ஸ்டாலின்\nதிருப்போரூர் கோயில் வளாகத்தில் மர்ம பொருள் வெடிப்பு.. ஒருவர் சாவு.. 4பேர் படுகாயம்.. பரபரப்பு\nஇதனால் தான் சென்னையில் கடல் அலைகள் திடீரென நீல நிறத்திற்கு மாறியதா.. அறிவியலாளர்கள் ஷாக் விளக்கம்\nதொண்டர்களை சந்தித்த விஜயகாந்த்.. பிறந்தநாள் பரிசாக பிஎம்டபியூ கார் அளித்த மகன்கள்\nஆஹா.. தமிழகம் முழுவதும் சூப்பரா மழை பெய்யுமாம்.. குறிப்பா இந்த 2 மாவட்டத்துல பிச்சுக்கிருமாம்\nஇந்தியாவில் பெண்மை உள்ள பெண்கள் 30% பேர்தான் உள்ளனர்.. எஸ்.குருமூர்த்தி சர்ச்சை பேச்சு.. வைரல்\n60 நாளில் 30 லட்சம் பேர்.. இளைஞர்களை கவர உதயநிதி ஸ்டாலின் அதிரடி முடிவு.. பக்கா பிளான் ரெடி\nஅமேசானுக்கு மட்டுமல்ல.. சென்னைக்கும்தான் ஆபத்து.. சீமான் வெளியிட்ட அதிர்ச்சி தரும் அறிக்கை\nஉங்க சீட் இப்போதும் காலியாதான் இருக்கு கேப்டன்.. சீக்கிரம் வாங்க.. ஹாப்பி பர்த்டே விஜயகாந்த்\nதரையிறங்கும் கடைசி நொடியில் ஏற்பட்ட பிரச்சனை.. அசால்ட்டாக திரும்பிய விமானம்.. சென்னையில் பகீர்\nமொத்தமாக மாற்ற அதிரடி திட்டம்.. தீவிரமாக களமிறங்கும் உதயநிதி ஸ்டாலின்.. மீட்டிங்கில் நடந்தது என்ன\nஅடுத்த 2 நாட்களுக்கு சூப்பர் மழை இருக்கு.. 4 மாவட்டங்களில் கனமழை.. வானிலை மையம் அறிவிப்பு\nபல துறை அமைச்சராக இருந்தவர்.. சிறந்த சட்ட நிபுணர்.. அருண் ஜெட்லி மறைவுக்கு டிடிவி தினகரன் இரங்கல்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\no paneerselvam driver ஓ பன்னீர்செல்வம் டிரைவர் மகள் தற்கொலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027330750.45/wet/CC-MAIN-20190825151521-20190825173521-00025.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nhm.in/shop/1000000022484.html", "date_download": "2019-08-25T15:58:16Z", "digest": "sha1:Y36ICMP7WLROO5BACGK3JCZMG5Q5QA5J", "length": 5521, "nlines": 127, "source_domain": "www.nhm.in", "title": "வாழ்க்கை வரலாறு", "raw_content": "\nகட்டுமானம் சாதா அட்டை (பேப்பர் பேக்)\n* புத்தகம் 6-7 நாள்களில் அனுப்பி வைக்கப்படும்\n* புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.\nஇந்தப் புத்தகத்தை போன் மூலம் ஆர்டர் செய்ய: டயல் ஃபார் புக்ஸ் - 044-49595818\nஇதை வாங்கியவர்கள் வாங்கிய மற்ற புத்தகங்கள்\nகாமரூப கதைகள் கலையின் அவசியம் ஒரு மார்க்சிய அணுகுமுறை இது ஆம்பளைங்க சமாச்சாரம்\nமகளிர் ஜாதக யோக விளக்கம் சித்தார்த்தா தாய் நில வரலாறு 2 - கோ. தங்கவேலு\nபாண்டவர் பூமி - பாகம் 3 தேசப்பற்றும் மொழிப்போராட்டமும் வளம் தரும் வாஸ்து\nஅகில இந்திய மில் கவுன்சில்\nஅச்சுப் புத்தகங்கள் (Print Books)\nதளத்தில் இல்லாத நூல்களை ஆர்டர் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027330750.45/wet/CC-MAIN-20190825151521-20190825173521-00025.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nakkheeran.in/idhalgal/cinikkuttu/news", "date_download": "2019-08-25T17:01:31Z", "digest": "sha1:BZ6LQJBNJVSZIR2VGYGYXJ7SUKCP3JME", "length": 8707, "nlines": 174, "source_domain": "www.nakkheeran.in", "title": "வாரிசு நியூஸ் | News | nakkheeran", "raw_content": "\nவிஷ்ணுவிஷாலின் சொந்தத் தயாரிப்பில் உருவாகும் \"கவரிமான் பரம்பரை'-யில் வெயிட்டான ரோலில் நடிக்கிறார் பிரபு. மதுரை, சிவகங்கை மாவட்ட கிராமங்களில் படப்பிடிப்பு நடப்பதால், தினமும் பிரபுவைப் பார்க்க ஏராளமானோர் ஷூட்டிங் ஸ்பாட் டுக்கு வருகிறார்கள். அப்படி வரும் அனைவரிடமும் சிரித்துப் பேசி, மரியாத... Read Full Article / மேலும் படிக்க\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஅமலா பாலின் புதிய \"தொழில்'\nஅம்பானி கம்பெனியில் கீர்த்தி சுரேஷ்\n -டைரக்டர் அழகுராஜ் ஓப்பன் டாக்\nப்ளீஸ் என்னை... -டைரக்டரிடம் கெஞ்சிய ஹீரோயின்\nவாயாடி மூலம் வலைத்தளங்களில் ஹிட் அடிக்கும் கவிஞர்\nகிசுகிசு டாட்.காம் -கட்டாய கலெக்ஷன்\nபாரதிராஜாவும் சசிக்குமாரும் சேர்ந்தால் எப்படி இருக்கும் கென்னடி கிளப் - விமர்சனம்\nதளபதி 64 அதிகாரப்பூர்வ அப்டேட் ... 2020 ஏப்ரலில் ரிலீஸ்\nமருத்துவமனைக்குப் போனது ஒரு தப்பா..\nயானைப்படம், குரங்குப் படமெல்லாம் பார்த்துட்டோம், ஒட்டகப்படம் எப்படி இருக்கு\nகடன் பிரச்சனையை சொல்லி அழுத சேரன் பிக்பாஸ் வீட்டை உடைக்க அமீர் ஆவேசம்\nதந்தைக்கு தூக்கமாத்திரை கொடுத்து தூங்க வைத்து உயிரோடு எரித்த 10 ஆம் வகுப்பு மாணவி... அதிர வைக்கும் பின்னணி...\nடிக் டாக்கில் மனைவி வீடியோ...கொலை செய்த கணவன்...கரூரில் பயங்கரம்\n இபிஎஸ், ஓபிஎஸ் மற்றும் அதிமுகவினர் அதிர்ச்சி\nஓபிஎஸ் மற்றும் அமைச்சர்களை நம்பாத இபிஎஸ்\nகார்த்திக் சிதம்பரம் வழக்கை அவசரமாக மாற்றியிருக்கும் மோடி அரசு\nப.சிதம்பரம் மீது கோபமா இல்ல... தமிழ்நாட்டில் எதிர்ப்புக்கு காரணம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027330750.45/wet/CC-MAIN-20190825151521-20190825173521-00025.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilwin.com/community/01/223275?ref=popular", "date_download": "2019-08-25T16:14:24Z", "digest": "sha1:7SVWIZOJ34Z6E3IMVWKDWZPXX7P6LJNR", "length": 10176, "nlines": 150, "source_domain": "www.tamilwin.com", "title": "வவுனியா சென்ற பிரதமர் ரணிலிற்கு அதிர்ச்சி வைத்தியம் கொடுத்த மக்கள் - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nசனி வெள்ளி வியாழன் புதன் செவ்வாய் திங்கள்\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nதொடர்புகளுக்கு·\tவிளம்பரங்கள்·\tசெய்தியாளராக·\tPrivacy·\tCookie Policy·\tUser Policy\nவவுனியா சென்ற பிரதமர் ரணிலிற்கு அதிர்ச்சி வைத்தியம் கொடுத்த மக்கள்\nவவுனியாவிற்கு இன்றையதினம் விஜயம் மேற்கொண்டிருந்த பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிற்கு எதிர்ப்பு தெரிவித்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் போராட்டம் நடத்தியுள்ளனர்.\nஇவர்களின் போராட்டம் காரணமாக பிரதமர் தான் செல்ல வேண்டிய வீதியை விட்டு மாற்றுவீதியை பயன்படுத்திச் சென்றுள்ளார்.\nதமது போராட்ட களத்தில் ஆரம்பிக்கப்பட்ட போராட்டம் நீதிமன்ற வீதி வழியாக வைத்தியசாலை சுற்றுவட்டத்தினை சென்றடைந்ததும் விஷேட அதிரடிப்படையினர், பொலிசார், கலகம் தடுப்பு பொலிசார் காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் போராட்டத்தினை தடுத்து நிறுத்தியுள்ளதுடன் பேருந்தை குறுக்கேவிட்டு வீதியையும் தடை செய்துள்ளனர்.\nவவுனியா பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி என்.பி வெலிகள போராட்டம் மேற்கொண்ட உறவுகளுடன் கலந்துரையாடலை மேற்கொண்டார்.\nசற்று நேரத்தின் பின்னர் காணாமல் போன உறவுகளின் போராட்ட களத்திற்கு பிரதமரை அழைத்து வருவதாக பொலிசார் வாக்குறுதி வழங்கியதையடுத்து காணாமல்போன உறவுகள் தமது போராட்ட களத்திற்குத் திரும்பியுள்ளனர்.\nகூட்டமைப்பினரே வெளியேறு, எங்கே எங்கே எமது பிள்ளைகள் எங்கே என்ற கோசத்துடன் போராட்டத்தினை மேற்கொண்டனர்.\nஇன்று மாலை 3.00மணியளவில் வன்னி விமானப்படைத்தளத்திற்கு சொப்பர் விமானத்தில் அமைச்சர்களின் சகிதம் வந்திறங்கிய பிரதமர் ரணில் விக்ரமசிங்க காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் போராட்டம் காரணமாக போராட்ட களத்திற்குச் செல்லும் பிரதான கண்டி வீதி வழியாகச் தனது பயணத்தை மேற்கொள்ளாமல் வவுனியா மணிக்கூட்டுக்கோபுரம் ஊடாக பஜார் வீதி வழியாக இலுப்பையடி சென்று வைத்தியசாலையினை சென்றடைந்துள்ளார்.\nகாணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் போராட்டம் காரணமாகவே பிரதமர் பிரதான வீதியைப் பயன்படுத்தாமல் பல வீதிகளை சுற்றி நிகழ்வு நடைபெறும் இடத்திற்குச் சென்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027330750.45/wet/CC-MAIN-20190825151521-20190825173521-00025.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://aanmeegam.co.in/raasi-palangal/today-rasi-palan-tamil-16-8-2019/", "date_download": "2019-08-25T16:37:10Z", "digest": "sha1:25PDI3RY7ZMPOY32DHBJWUE2NKXHVQD2", "length": 30712, "nlines": 205, "source_domain": "aanmeegam.co.in", "title": "இன்றைய பஞ்சாங்கம் மற்றும் ராசிபலன் 16.08.2019 வெள்ளிக்கிழமை ஆடி 31 | Today rasi palan - Aanmeegam", "raw_content": "\nAanmeegam > Daily Raasi Palan > இன்றைய பஞ்சாங்கம் மற்றும் ராசிபலன் 16.08.2019 வெள்ளிக்கிழமை ஆடி 31 | Today rasi palan\nஇன்றைய பஞ்சாங்கம் மற்றும் ராசிபலன் 16.08.2019 வெள்ளிக்கிழமை ஆடி 31 | Today rasi palan\nஇன்றைய பஞ்சாங்கம் மற்றும் ராசிபலன் 16.08.2019 வெள்ளிக்கிழமை ஆடி 31 | Today rasi palan\n*ஸ்ராத்த திதி – ப்ரதமை*\n_*சந்திராஷ்டமம் – கடக ராசி*_\n_புனர்பூசம் நான்காம் பாதம் , பூசம் , ஆயில்யம் வரை ._\n_*கடக ராசி* க்கு ஆகஸ்ட் 15 ந்தேதி இரவு 10:21 மணி முதல் ஆகஸ்ட் 18 ந்தேதி காலை 10:02 மணி வரை. பிறகு *சிம்ம ராசி* க்கு சந்திராஷ்டமம்._\n_*சூர்ய உதயம் – 06:07am*_\n_*சூர்ய அஸ்தமனம் – 06:35pm*_\n_*வார சூலை – மேற்கு , தென்மேற்கு*_\n_*குறிப்பு :- 12 நாழிகைக்கு மேல் ( 10:55am ) பிரயாணம் செய்யலா���். அவசியம் பிரயாணம் செய்ய வேண்டுமானால் வெல்லம் அல்லது வெல்லம் கலந்த ஆகாரம் உட்கொண்டபின் பிரயாணம் செய்யலாம்.*_\n_*தின விசேஷம் – காயத்ரி ஜபம்*_\n_*இன்று முழுவதும் ஸித்த யோகம்*_\n6-7. சுக்கிரன்.💚 👈சுபம் ✔\n7-8. புதன். 💚 👈சுபம் ✔\n8-9. சந்திரன்.💚 👈சுபம் ✔\n9-10. சனி.. ❤👈அசுபம் ❌\n10-11. குரு. 💚 👈சுபம் ✔ தவிர்க்கவும்\n11-12. செவ்வா.❤ 👈அசுபம் ❌\n12-1. சூரியன்.❤ 👈அசுபம் ❌\n1-2. சுக்கிரன்.💚 👈சுபம் ✔\n2-3. புதன். 💚 👈சுபம் ✔\n3-4. சந்திரன்.💚 👈சுபம் ✔\n4-5. சனி.. ❤👈அசுபம் ❌\n5-6. குரு. 💚 👈சுபம் ✔தவிர்க்கவும்\n6-7. செவ்வா.❤ 👈அசுபம் ❌\nநல்ல நேரம் பார்த்து , நல்ல ஹோரை பார்த்து செய்யும் காரியங்கள் – மிக மோசமான தசை , புக்தி காலங்களிலும் உங்களுக்கு ஒரு அரு மருந்தாக அமையும்.\n🔱🕉 ஹரி ஓம் நம சிவாய 🕉🔱\n🔱🕉 ஹரி ஓம் நம சிவாய 🕉🔱\nயூகிக்க முடியாத உங்களின் இயல்பு, திருமண உறவை பாதிக்காமல் இருக்கட்டும். இதைத் தவிர்ப்பதை உறுதி செய்யுங்கள். இல்லாவிட்டால் பின்னர் வருத்தப்படுவீர்கள். நிதிப் பிரச்சினை காரணமாக சில முக்கியமான வேலை தடைபடும். தபாலில் வரும் ஒரு கடிதம் ஒட்டுமொத்த குடும்பத்திற்கும் மகிழ்ச்சியான செய்தியைக் கொண்டு வரும். மனதிற்கு இனியவருடன் புரிந்து கொள்ளுங்கள். புதிய சிந்தனை உள்ளவர்களை டீல் செய்யும்போது, இன்று நீங்கள் பெறும் கூடுதல் அறிவு உதவி செய்யும். அவசரப்பட்டு முடிவெடுக்காதீர்கள், வாழ்வில் பிற்காலத்தில் வருத்தப்பட நேரிடலாம். உங்கள் வாழ்க்கை துணை இன்று அற்புதமாக வேறு என்றுமே இருந்த்தில்லை என்னும் அளவுக்கு நடந்து கொள்வார்கள்.\n🔱🕉 ஹரி ஓம் நம சிவாய 🕉🔱\nபயணம் செய்ய முடியாதவாறு நீங்கள் பலவீனமாக இருப்பதால் நீண்டதூர பயணத்தை தவிர்த்திடுங்கள். இன்று நிறைய பணம் சம்பாதிக்கலாம் – ஆனால் ஊதாரித்தனமாக செலவு செய்துவிடாதீர்கள். முதியவர் ஒருவரின் ஆரோக்கியம் சிறிது கவலை தரலாம். உங்கள் காதலரின் தேவையற்ற தேவைகளுக்காக வளைந்து கொடுக்காதீர்கள். இன்று உங்கள் சம்பாதிக்கும் சக்தியை உயர்த்தக் கூடிய அறிவும் – உடல் திறனும் உங்களுக்கு இருக்கும். ஏதாவது பயணத் திட்டங்கள் இருந்தால், உங்கள் அன்றாடப் பணிகளில் கடைசி நேரத்தில் மாற்றம் ஏற்படுவதால் – அது தள்ளிப்போகும். உங்களது திட்டம் இன்று எதிர்பாராத விருந்தினர் வருமையால் தடைபடலாம் அனால் நாள் இனிமையாகவே இருக்கும்.\n🔱🕉 ஹரி ஓம�� நம சிவாய 🕉🔱\nஉங்களின் அன்புமிக்க இயல்பால் இன்று மகிழ்ச்சியான தருணங்கள் ஏற்படும். பெரிய குழுவில் ஈடுபாடு கொள்வது அதிக பொழுதுபோக்காக அமையும் – ஆனால் உங்கள் செலவுகள் அதிகரிக்கும். வீட்டில் ஏதும் மாற்றங்கள் செய்வதற்கு முன் பெரியவர்களிடம் யோசனை கேளுங்கள். இல்லாவிட்டால் அது கோபத்தை வரவழைத்து மகிழ்ச்சியின்மையை ஏற்படுத்திவிடும். இன்றைக்கு பெண்களை கேலி செய்யாதீர்கள். லட்சியங்களை நோக்கி அமைதியாக உழைத்திடுங்கள். வெற்றி பெறும் வரையில் உங்கள் நோக்கங்களை வெளிப்படுத்தாதீர்கள். கடந்த காலத்தைச் சேர்ந்த ஒருவர் உங்களைத் தொடர்பு கொள்வார். இது நினைவில் கொள்ளும் நாளாக மாறும். உங்கள் அண்டை வீட்டாரின் சொற்படி உங்கள் துணை இன்று வாக்குவாதத்தில் ஏடுபட கூடும்.\n🔱🕉 ஹரி ஓம் நம சிவாய 🕉🔱\nகாதல், நம்பிக்கை, அனுதாபம், பரந்த மனது, விசுவாசம் போன்ற பாசிடிவான உணர்ச்சிகளை உணரும் வகையில் மனதை ஊக்கப்படுத்துங்கள். இந்த உணர்வுகள் முழுமையாக ஆதிக்கம் செலுத்தத் தொடங்கினால் – எந்த சூழ்நிலையிலும் மனம் தானாகவே செயல்பட ஆரம்பிக்கும். உங்களின் பெற்றோர்கள் ஆதரவளிப்பதால் நிதி பிரச்சினை தீர்ந்துவிடும். சிலருக்கு – குடும்பத்தில் புதிய வரவு கொண்டாட்டம் மற்றும் பார்ட்டிக்கான நேரமாக அமையும். உங்கள் மனதில் வேலை குறித்த எண்ணம் ஆக்கிரமித்திருந்தாலும் உங்களுடைய அன்புக்குரியவர் அதீதமான ரொமாண்டிக் ஆனந்தத்தைத் தருவார். இன்று அதிக செயல்பாடு மற்றும் உயர் அந்தஸ்தான நாளாகும். தங்களுக்கு தாங்களே உதவி செய்பவர்களுக்கு கடவுள் உதவுவார் என்பதை நினைவில் கொள்ளுங்கள். இன்று உங்கள் வாழ்க்கை தணைவர்/துணைவி தன் இன்னொரு பக்கமான தேவதை முகத்தை காண்பிப்பார்.\n🔱🕉 ஹரி ஓம் நம சிவாய 🕉🔱\nஉங்கள் மனதை குடையும் பிரச்சினைகளைத் தீர்க்க புத்திசாலித்தனத்தையும் கவுரவமான அணுகுமுறையையும் பயன்படுத்துங்கள். நிலுவையில் உள்ள பிரச்சினைகள் குழப்பமாகும். மனதில் செலவுகள்தான் ஆக்கிரமித்திருக்கும். உங்களை மட்டுமின்றி உங்கள் குடும்பத்தினரையும் மகிழ்விக்கும் அளவுக்கு ஒரு நல்ல செய்தி வரலாம். உங்கள் உற்சாகத்தைக் கட்டுப்பாட்டில் வைக்க வேண்டும். காதலில் மனவேதனையை இன்றைக்கு ஏற்படுத்தும் வாய்ப்புகள் உள்ளன. தகுதியுள்ள அலுவலர்களுக்கு பதவி உயர்வு அல்லது பணப் பயன் கிடைக்கும். வதந்தி மற்றும் கிசுகிசுக்களில் இருந்து தள்ளி இருங்கள். கடினமான சில நாட்களுக்கு பிறகு இன்று உங்கள் துணையுடன் மிக ஆறுதலான நாள்.\n🔱🕉 ஹரி ஓம் நம சிவாய 🕉🔱\nமகிழ்ச்சி என்பது வெளியில் இருந்து பெறுவது அல்ல, நமக்குள்ளே இருப்பது என்பதை உணர்த்துவதால் உங்களைப் போல நகைச்சுவை உணர்வை வளர்த்துக் கொள்ளும் எண்ணம் மற்றவர்களுக்கும் ஏற்படும். இன்று உங்களிடம் முன்வைக்கப்படும் முதலீட்டுத் திட்டங்களை இரண்டு முறை பாருங்கள். உங்கள் தேவைகளுக்கு நீங்கள் நினைத்ததைவிட அதிகமாக சகோதரர் ஆதரவாக இருப்பார். உங்கள் காதல் துணையில் மற்றொரு இனிமையான பக்கத்தை இன்று நீங்கள் காண்பீர்கள். மகிழ்ச்சியுடன் பிசினஸை கலக்காதீர்கள். எச்சரிக்கையாக இருக்க வேண்டிய நாள் – மனதைவிட புத்தியைக் கேட்டு முடிவெடுக்க வேண்டி யநாள். திருமணம் ஆனவர்கள் ஒன்றாக இணைந்து வாழ்வார்கள் ஆனால் எப்பொதும் ரொமான்ட்டிகாக இருக்கும் என கூறமுடியாது. ஆனால் இன்று உங்களுக்கு மிக ரொமான்டிக்கான நாள்.\n🔱🕉 ஹரி ஓம் நம சிவாய 🕉🔱\nஉங்கள் பெற்றோரை புறக்கணிப்பது உங்கள் எதிர்காலத்தைப் பாதிக்கலாம். நல்ல நேரங்கள் அதிக காலம் நீடிக்காது. மனிதனின் செயல்கள் ஒலியின் அலைகளைப் போன்றவை. அது மெலோடியாகவோ அல்லது கொடூரமான சப்தமாகவோ எதிரொலியாக திரும்பி வரும். நாம் எதை விதைக்கிறோமோ அதைத்தான் பெறுவோம். உங்களின் பெற்றோர்கள் ஆதரவளிப்பதால் நிதி பிரச்சினை தீர்ந்துவிடும். மாலையில் நண்பர்களுடன் இருப்பது ஆனந்தமயமானது. மனம் கவர்ந்தவருடன் இன்று டீசென்டாக இருங்கள். உங்கள் இடத்துக்கு பாஸையும் சீனியர்களையும் அழைக்க நல்ல நாள் அல்ல. சிலர் நீண்ட தூர பயணம் செல்வீர்கள் – அது கடினமாகவும் – ஆனால் அதிக பலன் தருவதாகவும் இருக்கும். இன்று உங்கள் திருமண வாழ்வில் சிக்கலான நாள்.\n🔱🕉 ஹரி ஓம் நம சிவாய 🕉🔱\nவெளிப்புற விளையாட்டு உங்களை ஈர்க்கும் – தியானமும் யோகாவும் ஆதாயம் தரும். தாமதமான நிலுவைகள் வசூலாகும் என்பதால் பண நிலைமை மேம்படும். மனைவியின் விவகாரங்களில் தலையிடுவது அவருக்கு ஆத்திரமூட்டும். காதல் கணை உங்கள் மீது இன்று பாய தயாராக இருக்கிறது. அந்த அற்புதத்தை உணருங்கள். வேலையில் சிறப்பாக பணியாற்றியமைக்கு இன்று நீங்கள் இன்று எல்லோராலும் கவனிக்கப்படுவீர்கள். நீங்கள் கேட்க எப்போதும் விரும்பியவாறு – மற்றவர்கள் இன்று பாராட்டு மழை பொழிவார்கள். உங்கள் மண வாழ்வில் இனிமையை கூட்டும் சிறந்த நாள் இது.\n🔱🕉 ஹரி ஓம் நம சிவாய 🕉🔱\nநகைச்சுவையான உறவினர்கள் உடனிருப்பது உங்கள் டென்சனைக் குறைத்து, ரீலிபை கொடுக்கும். இதுபோன்ற உறவினர்கள் கிடைப்பதற்கு நீங்கள் அதிர்ஷ்டம் செய்திருக்கிறீர்கள். ரியல் எஸ்டேட்டில் முதலீடு செய்வது கவர்ச்சிகரமாகத் தோன்றும். பார்ட்னரின் கருத்துகளை நீங்கள் புறக்கணித்தால் அவர்கள் பொறுமை இழப்பார்கள். சிறிய பிரச்சினைக்கு கூட உங்கள் டார்லிங்குடன் உறவில் பிரச்சினை எழக்கூடும். வேலையில் ஏற்படும் மாற்றங்களால் உங்களுக்குப் பலன் கிடைக்கும். செமினார்களும் கண்காட்சிகளும் உங்களுக்கு புதிய அறிவையும் தொடர்புகளையும் அளிக்கும். மற்றவரின் தலையீட்டால் இன்று உங்கள் துணையுடனான உறவு பாதிக்கப்படலாம்.\n🔱🕉 ஹரி ஓம் நம சிவாய 🕉🔱\nஇன்று உங்கள் உடல் நலம் பற்றி கவலைப்படத் தேவையில்லை. உங்களைச் சுற்றியுள்ளவர்கள் உங்கள் நம்பிக்கையையும் எண்ணத்தையும் ஊக்குவிப்பார்கள். இன்று முதலீட்டை சேர்த்து – நிலுவையில் உள்ள கடன்களை வசூலிக்கலாம் – அல்லது புதிய திட்டங்களில் வேலை பார்க்க பணம் கேட்கலாம். நெருக்கடியான நேரத்தில் உங்களுக்கு உதவி செய்த உறவினருக்கு நன்றியைக் கூறுங்கள். உங்களின் சிறிய வார்த்தை, அவர்களின் உத்வேகத்தை அதிகரிக்கும். நன்றி கூறுவது வாழ்வில் அன்புநிலையை மேம்படுத்தும். நன்றி கெட்டத்தனம் அதை கெடுத்துவிடும். காதலில் ஏமாற்றம் வரலாம். ஆனால் காதலர்கள் எப்போதும் புகழ்ச்சிக்கு மயங்குபவர்கள் என்பதால் மனம் உடைய வேண்டாம். சிறிய தடைகளுடன் – இந்த நாள் பெரிய சாதனையான நாளாக அமையும் – தாங்கள் விரும்பியது கிடைக்காததால் மன இறுக்கமாக இருக்கும் சகாக்களை கவனியுங்கள். வதந்தி மற்றும் கிசுகிசுக்களில் இருந்து தள்ளி இருங்கள். உங்கள் துணையை இன்று ஒரு ரொமான்டிக் டேட்டுக்கு சென்றால் உங்கள் உறவு வலுப்படும்.\n🔱🕉 ஹரி ஓம் நம சிவாய 🕉🔱\nஉடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் சற்று பின்னடைவாக உணர்வீர்கள் – சிறிது ஓய்வும், சத்துமிக்க உணவும் உங்கள் சக்தியை அதிகரிக்க நிறைய உதவியாக இருக்கும். அதிக ஆதாயம் தரும் நாள் அல்ல – எனவே பண நிலைமையை சோதித்து செலவுகளை கட்டுப்படுத்துங���கள். உங்கள் குழந்தைகளின் பிரச்சிகளைத் தீர்க்க சிறிது நேரம் செலவிடுங்கள். தனிப்பட்ட வழிகாட்டுதல் உங்கள் உறவை மேம்படுத்தும். காலம் பொன் போன்றது என்பதை நீங்கள் நம்பினால், அதிகபட்ச உயரமான இலக்கை எட்டுவதற்கான நடவடிக்கைகளை நீங்கள் எடுக்க வேண்டும். இன்று தர்மகாரியமும் சமூகப் பணியும் அழைக்கும் – நல்ல விஷயங்களுக்கு நேரத்தை செலவிட்டால் நீங்கள் அபரிமிதமான மாற்றத்தை உருவாக்கலாம். இன்று, உங்களது துணையுடன் உங்கள் வாழ்கையிலேயே மிகவும் இன்பமாக பொழுதை செலவிடுவீர்கள்.\n🔱🕉 ஹரி ஓம் நம சிவாய 🕉🔱\nஉங்களின் அதிக நம்பிக்கையை நல்ல வகையில் இன்று பயன்படுத்துங்கள். உங்களை ஈர்க்கக் கூடிய முதலீட்டுத் திட்டம் பற்றி அதிகம் அறிந்து கொள்ள, ஆழமாக விசாரியுங்கள் – எந்த வாக்குறுதியும் தருவதற்கு முன்னால் உங்கள் நிபுணர்களை கலந்து பேசுங்கள். குடும்பத்தினரின் நலனுக்காக பாடுபடுங்கள். உங்கள் செயல்கள் அன்பு மற்றும் ஆக்கபூர்வ நோக்கத்தால் ஏற்பட்டதாக இருக்க வேண்டுமே தவிர பேராசையால் ஏற்பட்டதாக இருக்கக் கூடாது. ரொமாண்டிக் சந்திப்பு அதிக உற்சாகம் தரும், ஆனால் அதிக நேரம் நீடிக்காது. சகாக்களும் சீனியர்களும் முழு ஒத்துழைப்பு தருவார்கள் என்பதால் அலுவலக வேலை சூடுபிடிக்கும். ஷாப்பிங் மற்றும் இதர செயல்பாடுகள் நாள் முழுக்க உங்களை பிசியாக வைத்திருக்கும். உங்கள் துணை கடுமையாக நடந்து கொண்டதால் இன்று நீங்கள் வருத்தமடைவீர்கள்.\n🔱🕉 ஹரி ஓம் நம சிவாய 🕉🔱\n🔱🕉 ஹரி ஓம் நம சிவாய 🕉🔱\nஇன்றைய பஞ்சாங்கம் மற்றும் ராசிபலன் 17.08.2019 சனிக்கிழமை ஆடி 32 | Today rasi palan\nஇன்றைய பஞ்சாங்கம் மற்றும் ராசிபலன் 14.08.2019 புதன்கிழமை ஆடி 29 | Today rasi palan\nஇன்றைய ராசிபலன் 18/1/2018 தை 5 வியாழக்கிழமை | Today...\nஇன்றைய ராசி பலன் 20.01.2019 ஞாயிற்றுக்கிழமை தை(6) |...\nஇன்றைய பஞ்சாங்கம் மற்றும் ராசிபலன் 9/2/2019 தை...\nஇன்றைய ராசிபலன் 8/2/2018 தை (26) வியாழக்கிழமை | Today...\nஇன்றைய பஞ்சாங்கம் மற்றும் ராசிபலன் 14.08.2019 புதன்கிழமை ஆடி 29 | Today rasi palan\nதை அமாவாசை தினத்தின் சிறப்பு | thai amavasai special\nசெவ்வாய் தோஷம் மற்றும் அதன் பரிகாரங்கள்\nகோவில்களில் இருக்கும் அறிவியல் உண்மைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027330750.45/wet/CC-MAIN-20190825151521-20190825173521-00026.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.envazhi.com/shriya-enjoys-sivaji-3-d-premier/", "date_download": "2019-08-25T15:18:47Z", "digest": "sha1:WSZXT3LZLCCY3PCLQA3SFSO4RVDB32C7", "length": 14946, "nlines": 127, "source_domain": "www.envazhi.com", "title": "டோக்கியோவில் சிவாஜி 3 டி பிரிமியர் ஷோ: ஸ்ரேயாவுக்கு உற்சாக வரவேற்பளித்த ஜப்பானியர்கள்! | என்வழி", "raw_content": "\nரஜினியின் எளிமை, அனைவரையும் சமமாக பாவிக்கும் ஆச்சரியமான அன்பு\nகட்சி தொடங்கும் வரை ரஜினி பிஜேபிதான்\nசீனாவில் செப்டம்பர் 6-ம் தேதி ரஜினியின் 2.0 பிரமாண்ட ரிலீஸ்\nவாழ்க்கையை ஈஸியா எடுத்துக்கோ… – தலைவர் ரஜினி சொன்ன குட்டிக்கதை\n‘எதை அரசியலாக்க வேண்டும், அரசியலாக்கக் கூடாது என நமது அரசியல்வாதிகள் உணரவேண்டும்’\nஹீரோவாக நான் விரும்பியதே இல்லை – சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்\nஅத்தி வரதரை தரிசித்தார் தலைவர் ரஜினிகாந்த்\nமழை தொடங்கும் முன் போர்க்கால அடிப்படையில் நீர்நிலைகளை தூர்வாருங்க\nHome Entertainment Celebrities டோக்கியோவில் சிவாஜி 3 டி பிரிமியர் ஷோ: ஸ்ரேயாவுக்கு உற்சாக வரவேற்பளித்த ஜப்பானியர்கள்\nடோக்கியோவில் சிவாஜி 3 டி பிரிமியர் ஷோ: ஸ்ரேயாவுக்கு உற்சாக வரவேற்பளித்த ஜப்பானியர்கள்\nடோக்கியோவில் சிவாஜி 3 டி பிரிமியர் ஷோ: ஸ்ரேயாவுக்கு உற்சாக வரவேற்பளித்த ஜப்பானியர்கள்\nடோக்யோ: சிவாஜி 3டி படத்தின் சிறப்புக் காட்சிக்காக டோக்யோ சென்ற அப்படத்தின் நாயகி ஸ்ரேயாவுக்கு ஜப்பான் ரஜினி ரசிகர்கள் மிக உற்சாகமான வரவேற்பளித்தனர்.\nரஜினி – ஸ்ரேயா ஜோடியாக நடித்த ‘சிவாஜி’ படம் 2007-ல் ரிலீசாகி வெற்றிகரமாக ஓடியது. பெரும் லாபம் ஈட்டியது. உலகளாவிய மார்க்கெட்டை தமிழ் சினிமாவுக்குப் பெற்றுத் தந்தது.\n‘சிவாஜி’ படத்தை தற்போது ரூ 17 கோடி செலவில் ‘3டி’யில் உருவாக்கியுள்ளனர். . ‘3டி’ டிரெய்லரை சமீபத்தில் சென்னையில் ரிலீஸ் செய்தனர். இதில் ரஜினி பங்கேற்று பாராட்டினார்.\nரஜினிக்கு ஜப்பானில் ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். பல ரசிகர் மன்றங்களும் உள்ளன. ரஜினியின் சமீபத்தில் படங்கள் அனைத்துமே ஜப்பானில் திரையிடப்பட்டு, பெரும் வரவேற்பைப் பெற்று வருகின்றன. சமீபத்தில் அங்கு வெளியான ரஜினியின் எந்திரனை ஜப்பானே கொண்டாடியது.\nஎனவே ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் ‘சிவாஜி 3டி’யின் சிறப்பு காட்சியை திரையிட ஏற்பாடு செய்திருந்தது ஏவிஎம்.\nபடத்தைக் காண ஏராளமான ஜப்பானியர்கள் வந்து இருந்தனர். இந்த நிகழ்ச்சிக்கென சென்னையிலிருந்து நடிகை ஸ்ரேயாவும் டோக்கியோ சென்றிருந்தார்.\nஅங்கு ஸ்ரேயாவுக்கு ஜப்பானியர்கள் உற்சாக வரவேற்பளித்தனர். படம் திரையிடப்பட்ட திய���ட்டருக்கு முன்னால் சிவப்பு கம்பளம் விரித்து ஜப்பான் பாரம்பரியபடி கை ரிக்ஷாவில் ஸ்ரேயாவை உட்கார வைத்து அழைத்து சென்றனர்.\nஜப்பான் நாட்டின் முக்கிய தொலைக்காட்சிகள் பத்திரிகைகளும் நிகழ்ச்சிக்கு வந்திருந்து ஸ்ரேயாவை பேட்டி கண்டன.\nஸ்ரேயா கூறுகையில், “டோக்கியோ அழகான நகரம். இங்குள்ள மக்கள் மிகவும் இனிமையானவர்கள். ரஜினி சார் மீது அவர்கள் வைத்துள்ள அன்பும் மரியாதையும் வியக்க வைக்கிறது.\n‘சிவாஜி’யில் தமிழ்செல்வி கேரக்டரில் நடிக்க வாய்ப்பளித்த ரஜினி சாருக்கும், இயக்குனர் ஷங்கருக்கும் நன்றி தெரிவிக்கிறேன். ரஜினி மற்றும் ஷங்கருடன் பணிபுரிந்தது என் அதிர்ஷ்டம்,” என்றார்.\nPrevious Postமத்தியப் பிரதேச எல்லையில்... நள்ளிரவில் நடுச்சாலையில் மெழுகுவர்த்தியுடன் வைகோ அறப்போர் Next Postகூட்டணியிலிருந்து விலக மமதா முடிவு... பிரதமர், அமைச்சர்களுடன் சோனியா இன்று அவசர ஆலோசனை\nசிவாஜி 3 டி… ரசிகர்களுக்கு எனது பிறந்த நாள் பரிசு\nஇன்று சிவாஜி 3 டி அடுத்த ட்ரைலர்…. ‘டால்பி அட்மாஸ்’ தொழில் நுட்பத்தில் வெளியீடு\nசிவாஜி 3 டி வெளியீடு… இன்றைய விளம்பரங்கள்\nOne thought on “டோக்கியோவில் சிவாஜி 3 டி பிரிமியர் ஷோ: ஸ்ரேயாவுக்கு உற்சாக வரவேற்பளித்த ஜப்பானியர்கள்\nமிகுந்த ஆவலோடு காத்திருக்கிறோம் தலைவரை முப்பரிமாணத்தில் தரிசிக்க…..விரைவில் வாருங்கள் தலைவா.\nரஜினியின் எளிமை, அனைவரையும் சமமாக பாவிக்கும் ஆச்சரியமான அன்பு\nகட்சி தொடங்கும் வரை ரஜினி பிஜேபிதான்\nசீனாவில் செப்டம்பர் 6-ம் தேதி ரஜினியின் 2.0 பிரமாண்ட ரிலீஸ்\nவாழ்க்கையை ஈஸியா எடுத்துக்கோ… – தலைவர் ரஜினி சொன்ன குட்டிக்கதை\n‘எதை அரசியலாக்க வேண்டும், அரசியலாக்கக் கூடாது என நமது அரசியல்வாதிகள் உணரவேண்டும்’\nஹீரோவாக நான் விரும்பியதே இல்லை – சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்\nஅத்தி வரதரை தரிசித்தார் தலைவர் ரஜினிகாந்த்\nமழை தொடங்கும் முன் போர்க்கால அடிப்படையில் நீர்நிலைகளை தூர்வாருங்க\nரசிகர்கள் ஆரம்பத்திலிருந்தே செஞ்சிட்டுதான் இருக்காங்க… இப்போதான் வெளிய தெரியுது\nஅரசியல் கட்சிகளை அதிர வைக்கும் ரஜினி மக்கள் மன்றம்\nதேர்தல் ஆதரவு… கமலுக்கு தலைவர் ரஜினி சொன்ன பளிச் பதில்\nதலைவரின் ‘தர்பார்’ இனிதே ஆரம்பம்\nM.R.VENKATESH. on ஜென் கதைகள் 24: பார்வையற்றவருக்கு எதற்கு விளக்கு\nJohn on பேட்ட விமர்சனம்\nRamesh on பொய்ப் பிரச்சாரங்களை அடித்து நொறுக்கிவிட்டு ரூ 128 கோடியைக் குவித்த ரஜினியின் பேட்ட\nMahesh on பொய்ப் பிரச்சாரங்களை அடித்து நொறுக்கிவிட்டு ரூ 128 கோடியைக் குவித்த ரஜினியின் பேட்ட\nlaksjman on பொய்ப் பிரச்சாரங்களை அடித்து நொறுக்கிவிட்டு ரூ 128 கோடியைக் குவித்த ரஜினியின் பேட்ட\nArul Nithiyanandham Jeyaprakash on பேட்ட… ரஜினி ரசிகர்களுக்கு நல்ல வேட்டை – எழுத்தாளர் பட்டுக்கோட்டை பிரபாகர்\nArul Nithiyanandham Jeyaprakash on தேவைப்பட்டால் போராளிகளாகவும் மாறுங்கள் தலைவரின் காவலர்களே\nஸ்ரீகாந்த் 1974 on பேட்ட படத்திற்கு எதிரான சதிகள்… அம்பலமாகும் உண்மைகள்\nஸ்ரீகாந்த் 1974 on முதல் முறையாக ரூ 1000 கோடி வசூல் க்ளப்பில் நுழையப் போகும் சூப்பர் ஸ்டார் படம்\nரஜினியின் எளிமை, அனைவரையும் சமமாக பாவிக்கும் ஆச்சரியமான அன்பு\nகட்சி தொடங்கும் வரை ரஜினி பிஜேபிதான்\nசீனாவில் செப்டம்பர் 6-ம் தேதி ரஜினியின் 2.0 பிரமாண்ட ரிலீஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027330750.45/wet/CC-MAIN-20190825151521-20190825173521-00026.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ladybagcn.com/ta/about-us/", "date_download": "2019-08-25T15:39:58Z", "digest": "sha1:V6OFQZ7WDWDHYQAJJVJSWEVEXUFWROCD", "length": 7106, "nlines": 139, "source_domain": "www.ladybagcn.com", "title": "எங்களுக்கு பற்றி - கங்க்ஜோ Zihang தோல் கோ, லிமிடெட்", "raw_content": "\nஒரு வாரம் 7 நாட்கள் 9:00 இருந்து 7:00 மணி வரை\nகங்க்ஜோ Zihang தோல் தயாரிப்புகள் கோ, 2008 முக்கியமாக கைப்பைகள் பேக்பாக், பணப்பைகள், லேப்டாப் போன்ற உண்மையான போன்று விருப்ப பொருட்கள் செய்யப்படுகின்றன etc.which பைகள் வழங்க, கங்க்ஜோ சீனாவில் நிறுவப்பட்டது Limited ஒரு தொழில்முறை பைகள் 'உற்பத்தியாளர், நாம் பணக்கார அனுபவம் மற்றும் சிறந்த அணி, தோல் பு, பிவிசி, கேன்வாஸ், நைலான் முதலியன\nநாம் வெவ்வேறு வாடிக்கையாளர்களின் needs.Our தொழிற்சாலை Huadu மாவட்டத்தில், 2000 க்கும் மேற்பட்ட சதுர மீட்டர் இடைவெளிகள், அமைந்துள்ள Guanzhou தயாரிப்பு பகுதியில் போன்ற மாதிரி பணிமனையில், கட்டிங் பணிமனையில், உற்பத்தி தொழிற்சாலை, ஆய்வு பணிமனையில் பல பட்டறைகள், பிரிக்கப்பட்டுள்ளது சந்திக்க வெவ்வேறு தயாரிப்புகளை உருவாக்குவதற்கு முடியும் மற்றும் workshop.We பொதி உயர்ந்த தரம், போட்டி விலை, தொழில்முறை விற்பனை சேவை, பாதுகாப்பான தொகுப்பு, அறிவுறுத்து விநியோக பிரபலமானது. கண்டிப்பு தர கட்டுப்பாட்டு-shipment.over முன் அனுபவம் 10 ஆண்டுகள் பொருள் சோர்ஸிங், சோதனை, உற்பத்தி மற்றும் தொகுப்பிலிருந்து, ஒவ்வெ��ரு நடைமுறை செய்யப்படுகிறது, நாம் சந்தைகளில் பழக்கமான எங்கள் வாடிக்கையாளர்களுக்கு 'தேவையை வேகமாக பதில் உள்ளன. எங்கள் தொழில்முறை குழு மூலம் எங்கள் வாடிக்கையாளர்களுக்கு புதிய மற்றும் சிறந்த விற்பனையான பைகள் பிடிக்க அர்ப்பணிக்கப்பட்டது.\nஎங்கள் விற்பனை குழுவை எப்போதும் நெருக்கமாக ஒவ்வொரு ஒற்றை வரிசையில் கண்காணிக்கும்; எங்கள் இலக்கு எங்கள் வாடிக்கையாளர்களுக்கு எங்கள் customers.Supplying தீர்வு பிரசவத்திற்கு முன்னும் பின்னும் தேவை, கருத்து, ஆலோசனையின் எந்த தொடர்ந்து உள்ளது; நாம் நேர்மையுடன் அனைத்து wolrd முழுவதும் இருந்து அனைத்து ஒத்துழைப்பு மற்றும் நண்பர்கள் வரவேற்கிறேன், நாங்கள் உங்கள் சொந்த நிறைவேற்ற உங்களுக்கு உதவ மகிழ்ச்சி பைகளுக்கான அற்புதமான ஃபேஷன் யோசனைகள், மற்றும் இறுதியாக இப்போது எங்களை தொடர்பு நீங்கள் திருப்திகரமான products.Welcome கொண்டு.\nதினசரி வழங்கினார் சமீபத்திய செய்திகளைப் பெறுங்கள்\nஎங்கள் தயாரிப்புகள் அல்லது pricelist பற்றி விசாரணைக்காக, எங்களுக்கு உங்கள் மின்னஞ்சல் முகவரியையும் கொடுத்துவிட்டுச் நாங்கள் 24 மணி நேரத்திற்குள் தொடர்பு இருப்பேன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027330750.45/wet/CC-MAIN-20190825151521-20190825173521-00026.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dmk.in/announcement/77", "date_download": "2019-08-25T15:46:43Z", "digest": "sha1:5JJVTFGUV25ZGIMVIE56STMRFPSIM4P2", "length": 2914, "nlines": 42, "source_domain": "dmk.in", "title": "Announcement - DetailPage - DMK", "raw_content": "திராவிட முன்னேற்றக் கழகம் கடமை கண்ணியம் கட்டுப்பாடு\nகொள்கைகள் வரலாறு அமைப்பு மக்கள் பிரதிநிதிகள் அணிகள் சமூக பதிவுகள்\nமு. க. ஸ்டாலின் கலைஞர் கருணாநிதி அறிஞர் அண்ணா பெரியார்\nமுரசொலி அறிக்கை செய்திகள் புகைப்படம் காணொளி நிகழ்ச்சிகள் Elections - 2019\nகழக தகவல் தொழில்நுட்ப அணியின் மாநில செயலாளர் அறிவிப்பு - தூத்துக்குடி தெற்கு மாவட்டம்\nகழக தகவல் தொழில்நுட்ப அணியின் சார்பில் தூத்துக்குடி தெற்கு ஓட்டப்பிடாரம், ஸ்ரீவைகுண்டம் மற்றும் திருச்செந்தூர் தொகுதிகளுக்கு உட்பட்ட ஒன்றியம், நகரம், பேரூராட்சி, ஊராட்சி மற்றும் வட்டம் ஆகிய நிலைகளுக்கான ஒருங்கிணைப்பாளர்கள் தகவல் தொழில்நுட்ப அணியின் மாநில செயலாளர் அவர்களால் நியமனம் செய்து அறிவிக்கப்படுகிறார்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027330750.45/wet/CC-MAIN-20190825151521-20190825173521-00026.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://secularsim.wordpress.com/category/%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81/", "date_download": "2019-08-25T17:27:09Z", "digest": "sha1:KR5MJ2I4QX7CPQEBY2NJ7C66G2SV6SQ3", "length": 111599, "nlines": 1901, "source_domain": "secularsim.wordpress.com", "title": "கிறிஸ்து | Indian Secularism", "raw_content": "\n\"செக்யூலரிஸம்\" போர்வையில் சித்தாந்தவாதிகள், நாத்திகவாதிகள், இந்துக்கள் அல்லாதவர்கள் என்று அனைவரும் இந்துக்களை எதிர்ப்பது, தாக்குவது, உரிமைகளைப் பறிப்பது என்றுள்ளது…..\nஎல்லீசரின் புராணமும், திருவள்ளுவர் போற்றுதலும், தமிழார்வலர்களின் சித்தமும், இந்துத்துவவாதிகளின் பித்தமும்\nஎல்லீசரின் புராணமும், திருவள்ளுவர் போற்றுதலும், தமிழார்வலர்களின் சித்தமும், இந்துத்துவவாதிகளின் பித்தமும்\nஎல்லீஸ், எல்லீஸ் துரை, எல்லீசன், எல்லீசர் ஆன கதை: தமிழ் பற்று உள்ளவர்களின் அபரீதமான பற்று பற்றி கூறவே வேண்டாம். எல்லீசைப் பொறுத்த வரையில், இப்பொழுதும், பலர் உண்மையினை அறியாமல், அவர் திருக்குறளுக்கு ஆற்றியத் தொண்டினைப் பற்றி புகழ்ந்து கொண்டே பேசுவர், எழுதித் தள்ளுவர். எல்லீஸ், எல்லீஸ் துரை ஆன கதை அதுதான். எல்லீஸ் துரை, எல்லீசன் ஆன கதையை மலர் மன்னன் போன்றோரும் பாராட்டித் தான் எழுதியுள்ளனர்[1]. ஆக, இப்பொழுது சாமி தியாகராஜன் போன்றோருக்கு, எல்லீசன், “எல்லீசர்” ஆகி விட்டர். இதில் வேடிக்கை என்னவென்றால், மலர் மன்னன்[2] மற்றும் சாமி தியாகராஜன் இருவருமே, திராவிட சித்தாந்தத்தை எதிர்ப்பவர்கள் மற்றும் இந்துத்துவவாதிகள். ஆனால், எல்லீஸ் விசயத்தில் மட்டும் எப்படி ஏமாந்தார்கள் என்று தெரியவில்லை. தமிழாசிரியர்கள், தமிழ் எழுத்தாளர்கள், தமிழ் பேச்சாளர்கள் இவர்களிடையே ஒரு பிரச்சினை உள்ளது. மணிக்கணக்காக தமிழில் உணர்ச்ச்ப் பூர்வமாக, ஆவேசமாக, வீரமாக, சப்தமாக எழுதி-பேசிக் கொண்டிருப்பார்களே தவிர, அவற்றில் சரித்திரத்தன்மை, காலக்கணக்கீடு, தேதிகள் முதலியவை இருக்காது.\nஇந்தியாவில் நாணயங்கள் கிடைத்தவை, உருவாக்கப்பட்டவை, போடப்பட்டவை: ஐரோப்பிய இந்தியவியல் ஆராய்ச்சியாளர்களிடம் நாணயங்களை வைத்து, அத்தாட்சிகளை உருவாக்கி அதன் மூலம் சரித்திரம் எழுதும் வழக்கம் இருந்தது. இதற்காக, அவர்கள் போலியாக நாணயங்களை தயாரிக்கவும் செய்தனர். ரோம நாணயங்கள் அவ்வாறுதான், உருவாக்கப் பட்டன, கண்டு பிடிக்கப்பட்டன. ரோம நாணயங்களைப் பொறுத்த வரையில், இடைக்காலத்தில், உலோகத்தன்மை, உபயோகத்திற்காக இந்தியாவில் வாங்கப்பட்டன. அவற்றை உருக்கி விக்கிரங்கள், உலோக பாத்திரங்கள் முதலியவை தயாரிக்க தாராளமாக உபயோகிக்கப் பட்டது. அரேபிர, முகலாய வணிகர்கள் அவற்றை இந்தியர்களின் கொடுத்து, உலோகப் பொருட்களாக மாற்றிக் கொண்டு சென்றனர். ரோம நாணயங்களை, போர்ச்சுகீசியர் அங்கங்கு போட்டுச் சென்ற நிகழ்வுகளும் பதிவாகி உள்ளன. ஆகவே, ரோம நாணயங்கள் கிடைப்பதால் மட்டும், குறிப்பிட்ட இடம் ரோமகாலத்திற்கு சென்று விடாது. எல்லீஸ் சென்னை மின்டில் [நாணயங்களை உருவாக்கும் இடம், சென்னையில் உள்ள தங்கசாலை] தயாரித்ததாக சொல்லப்படும் வள்ளுவர் நாணயமும் அத்தகைய நிலையில் தான் உள்ளது. அருளப்பா எப்படி 1980களில் கணேஷ் ஐயரை வைத்து போலி ஆவணங்கள், அத்தாட்சிகள் முதலியவற்றை உண்டாக்கினாரோ, அதேப்போலத்தான், எல்லீஸ் செய்துள்ளார். கலெக்டர், ஜெட்ஜ் போன்ற பதவிகளில் இருந்ததால், மறைக்கப்பட்டது.\nவள்ளுவர் தங்க நாணயம் வெளியிட்டது: வள்ளுவரை ஜைனராக்கும் முயற்சியில் ஈடுப்பட்டதில், எல்லீஸ், வள்ளுவரை, குடை, பத்மாசனம், பெரிய காதுகள் முதலியவற்றுடன், ஒரு ஜைன தீர்த்தரங்கர் போல சித்தரித்து நாணயத்தை வெளியிட்டார். ஆனால், அதைப் பற்றி மற்ற நாணயங்கள் போன்ற விளக்கம், அலசல், ஆய்வு முதலியவை இல்லாமல் இருப்பது வியப்பாக இருக்கிறது. சில இருக்கின்றன[3]. ரோமனிய நாணயங்கள் பற்றி பக்கம்-பக்கமாக எழுதுபவர்கள் இதைப் பற்றி எழுதக் காணோம். இந்த தங்கக்காசு 1819ஆம் ஆண்டு ஆங்கிலேயர்களின், கிழக்கிந்திய கம்பனியால் வெளியிடப்பட்டிருந்தாலும், ஏதோ காணங்களால், அரசுமுறைப்படி வெளியிடப்படாமல், கல்கத்தாவில் உள்ள இந்திய அருங்காட்சியகத்தில் உள்ளது. இதில் வேடிக்கை என்னவென்றால், இவர்கள் [எல்லீஸ், மெக்கன்ஸி, பச்சனன்……] சந்தித்தது, திகம்பர ஜைன சாமிகளை, ஆனால், வள்ளுவர் என்று வரும்போது, சின் முத்திரையுடன் ஒரு கை, மற்றும் இடுப்பில் வேட்டி போட்டு மறைத்தது, செயற்கையாகத் தெரிகிறது. மேலும், வால்டர் எல்லியட்[4] போன்றோர், போலி நாணயங்கள் உருவாக்கம், அதே நேரத்தில் பழைய இந்திய நாணயங்கள் மறைவது பற்றி எடுத்துக் காட்டியுள்ளார். ஆகவே, இது அந்த வகையில் இருந்திருக்கலாம் என்பதால், இதை ஆயும் போது, அத்தகைய நாணயங்களை எவ்வாறு தயாரிக்கப்பட்டது என்பது தெரிய வரும் என்பதால், அடக்கி வாசிக்கப்பட்டு, மறைக்கப்பட்டது போலும்.\nமதம் மாற்றத்திற்காகத்தான் ஆராய்ச்சி செய்த��ர் எல்லீ்ஸ் மற்றும் அவரது நண்பர்கள்: எல்லீஸின் “திருக்குறள்”, இந்துக்களுக்கு ஒரு கோரிக்கை என்ற கிருத்துவமத தொகுப்பில், மெட்ராஸ் அமெரிக்கன் மிஷன் அச்சகத்தில் 1845ல் வெளியிடப்பட்டது. அதாவது, தமிழின் மீதான காதல், ஆசை, மோகம், போன்றவற்றால் அச்சிடப்படவில்லை, இந்துக்களை மதம் மாற்ற, யுக்திகளை, திட்டங்களை விவாதிக்கும் பிரச்சார தொகுப்பில் தான் வெளியிடப்பட்டது. திருக்குறள் காலத்தை கின்டர்லி 400, வில்சன் – 6-7ம் நூற்றாண்டுகள் CE, முர்டோக் – 9ம் நூற்றாண்டு CE, ஜி.யூ.போப் – 800-1000 CE என்று பலவாறு வைத்தனர். அதற்கு ஜைன கட்டுக்கதைகளை உருவாக்கி இணைக்க முயன்றனர். ஆனால், சென்னை ஸ்கூல் ஆப் ஓரியன்டலிஸம் / சென்னை இந்தியவியல் ஆராய்ச்சி கழகம், கல்கத்தா மற்றும் பம்பாய் போல சிறக்கவில்லை. மெக்கன்ஸி ஓலைச்சுவடி-தொகுப்பு பல விமர்சனங்களுக்குள்ளானது. நிக்கோலஸ் டிர்க் என்பவர்[5], சமீபத்தில் குறிப்பிட்டுள்ளது நோக்கத்தது, “அது அரசு அங்கீகரித்த கிழகத்தைய ஆராய்ச்சி அல்லது புதியதாக உருவாகி வந்த காலனிய சமூகவியல் ஆராய்ச்சிக்கும் உபயோகமில்லாமல் போனது. மெக்கன்ஸியின் “சரித்திரங்கள்” எல்லாம் விசித்திரமாக இருந்தன. ஏற்றுக் கொள்ளமுடியாத அளவுக்கு உள்ளூர் கட்டுக்கதைகளும், புனைப்புகளுமாக இருந்தன. அவை, எந்த விதத்திலும், கிழகத்தைய ஆராய்ச்சிக்கு உபயோகமில்லாமல் போனது”. லெஸ்லி ஓர்[6], “சென்னை ஸ்கூல் ஆப் ஓரியன்டலிஸம்” கிருத்துவ மிஷனரிகளின் ஆதிக்கம் இருந்தது. இந்தியாவில் “மறைந்திருந்த மூல கிருத்துவம்” கண்டுபிடிக்கப்பட வேண்டும் என்ற ஜெசுவைட்டுகளின் உள்நோக்கம், திட்டங்களும் அவற்றில் அடங்கியிருந்தன. எல்லீஸ் நண்பர்கள் அதற்கு தாராளமாக ஒத்துழைத்தனர்,” என்று எடுத்துக் காட்டுகிறார்.\nதிருவள்ளுவமாலை இடைசெருகல்கள், கபிலர் அகவல் போன்ற போலி நூல்கள் உருவாக்கம்: திருவள்ளுவமாலை 11-12ம் நூற்றாண்டுகளில் 55 புலவர்களின் பாடல்கள் கொண்ட தொகுத்துருவாக்கப்பட்ட நூலாகும். அக்காலத்தில் அப்புலவர்கள் வாழவே இல்லை, அதனால், யாரோ எழுதி, அவர்கள் பெயரில் தொகுத்தார்கள் என்று தெரிகிறது. மேலும், பாயியரம் எத்தனை, அவை சொல்லப்படுகின்ற விசயம் முதலியவற்றில் வெள்ளிவீதியார், மலாடனார், போத்தியார், மோசிகீரனார் காரிக்கண்ணானார் முதலியோர் வேறுபடுகின்றனர். “மறந்தேயும் வ���்ளூவன் என்பான் ஓர்பேதை அவன்வாய்ச்சொல் கொள்வார் அறிவுடையார்” [பாடல்.8], செய்யா அதற்குரியர் அந்தணரே ஆராயின் ஏனை இதற்குரியர் அல்லாதார்இல் [பாடல்.23], முதலியவையும் முரண்பாடுகளை எடுத்துக் காட்டுகின்றன. திருவள்ளுவர் பெயரில், ஞானவெட்டியான், பஞ்சரத்னம், ஏணி ஏற்றம், நவரத்தின சிந்தாமணி, கற்பம் முன்னுறு, நாதாந்த சாரம், கனகமணி, முப்பு சூத்திரம், வாத சூத்திரம், குரு நூல் போன்ற சித்தர் நூல்களை எழுதவித்தனர். உதாரணத்திற்கு, “என்னுடன் பிறந்தவர் எத்தினை பேரெனில் ஆண்பான்மூவர் பெண்பான் நால்வர்” எனும்போது, மொத்தம் எட்டுபேர் பிறந்தார்கள் என்றாகிறது, ஆனால், கொடுக்கப்பட்டுள்ள பெயர்கள் ஏழுதான் – உப்பை, உறுவை, ஔவை, வள்ளி, வள்ளுவன், அதியமான் மற்றும் கபிலர். ஞானவெட்டியானில், அல்லா, குதா வார்த்தைகள் பிரயோகத்துடன், தர்கா வழிபாடு போன்றவை சொல்லப்பட்டுள்ளன. அப்படியென்றால், நிச்சயமாக, அது இடைக்காலத்திற்குப் பிறகு எழுதப்பட்டிருக்க வேண்டும். வார்த்தைப் பிரயோகம் முத்லியவை 18-19ம் நூற்றாண்டுகளைச் சுட்டிக் காட்டுகிறது. எனவே, அவற்றை வள்ளுவர் எழுதினார் என்பது அபத்தமானது. கபிலர் அகவல் என்ற போலி நூலும் அவ்வாறே உருவாக்கப்பட்டது. அதில் கபிலர், அரைகுறை, விவரங்கள் அறியாத, தமிழ் ஆசிரியர், புலவர் போன்றவர்களை வைத்து எழுதப்பட வைத்ததால், அவற்றில் இருக்கும், தவறுகள், முரண்பாடுகள், சொற்பிரயோகங்கள், எளிய கவிதை நடை, வரிகள் மறுபடி- மறுபடி வருவது, எல்லாவற்றிற்கும் மேலாக, சரித்திர பிறழ்சி [Historical idiocyncrasy] முதலியன அவற்றை எடுத்துக் காட்டுகின்றன.\n[2] மலர் மன்னன் எனப்படும் சிவராமகிருஷ்ண அரவிந்தன் (இறப்பு: பெப்ரவரி 9, 2013) தமிழகத்தின் மூத்த பத்திரிகையாளர், எழுத்தாளர், அரசியல் செயல்பாட்டாளர், இந்துத்துவ போராளி, ஆன்மிகவாதி என்று பன்முக சிறப்புகள் கொண்டவர். திராவிட இயக்கம் உருவானது ஏன், ஆர்யசமாஜம், திராவிட இயக்கம் புனைவும் உண்மையும், வந்தே மாதரம் உள்ளிட்ட பல புத்தகங்களை எழுதியுள்ளார். 1/4 (கால்) என்ற காலாண்டிதழை நடத்தியவர் மலர்மன்னன். இவரது ‘மலையிலிருந்து வந்தவன்’ என்ற புதினம் தீபம் இதழில் தொடராக வெளிவந்து, பின்னர் நூலாக வெளிவந்தது. மலர்மன்னனின் சகோதரர் அசோகன் சாம்ராட் என்ற பெயரில் எழுதுகிறார். சகோதரி விஜயா சங்கரநாராயணன் அரவிந்த அன்னை பற்றி அமு��சுரபியில் தொடர்ந்து எழுதி வந்தார்.\n[3] ஐராவதம் மகாதேவன், திருவள்ளுவரின் திருமேனி தாங்கிய தங்கக் காசு -1,\nகுறிச்சொற்கள்:அதியமான், இந்துத்துவம், இந்துத்துவா, இந்துத்வா, உப்பை, உறுவை, எல்லீசர், எல்லீஸர், எல்லீஸ், ஏணி ஏற்றம், ஔவை, கனகமணி, கற்பம் முன்னுறு, குரு நூல், குறள், ஞானவெட்டியான், தாமஸ், தாமஸ் கட்டுக்கதை, திருக்குறள், நவரத்தின சிந்தாமணி, நாதாந்த சாரம், பஞ்சரத்னம், முப்பு சூத்திரம், வள்ளி, வள்ளுவன், வள்ளுவர், வாத சூத்திரம்\nஅதியமான், அருணை வடிவேலு முதலியார், அருணைவடிவேலு முதலியார், ஆதி சங்கரர், ஆர்.எஸ்.எஸ், இந்துத்துவம், இந்துத்துவா, இந்துவிரோதம், இந்துவிரோதி, எல்லீசன், எல்லீசர், எல்லீஸ், ஏசு, ஏசு கிருஸ்து, ஏசு கிறிஸ்து, ஏணி ஏற்றம், கனகமணி, கற்பம் முன்னுறு, கிறிஸ்தவன், கிறிஸ்தவர், கிறிஸ்து, குரு நூல், ஞானவெட்டியான், தாமஸ், திருக்குறள், திருவள்ளுவர், திருவள்ளுவர் திருநாட்கழகம், நவரத்தின சிந்தாமணி, நாதாந்த சாரம், பஞ்சரத்னம், முப்பு சூத்திரம், வள்ளுவர், வாத சூத்திரம் இல் பதிவிடப்பட்டது | 2 Comments »\nவள்ளுவரை மையமாக வைத்து, ஐரோப்பியர்களின் ஜைன-பௌத்த ஆராய்ச்சிகளும், கட்டுக்கதைகள் உருவாக்கமும், அவை சரித்திரமாக மாற்றப்பட நிலைகளும் (9)\nவள்ளுவரை மையமாக வைத்து, ஐரோப்பியர்களின் ஜைன–பௌத்த ஆராய்ச்சிகளும், கட்டுக்கதைகள் உருவாக்கமும், அவை சரித்திரமாக மாற்றப்பட நிலைகளும் (9)\nஐரோப்பிய இந்தியவியல் வல்லுனர்களின் ஜைன–பௌத்த மதங்களைப் பற்றிய ஆராய்ச்சி ஏன்: ஐரோப்பிய கிருத்துவ வல்லுனர்கள் கிருத்துவமதத்தைப் பற்றி ஆராய்ச்சி செய்து கொண்டிருந்தபோது, ஒரு நிலையில், ஏசு. கிருஸ்து மற்றும் ஏசுகிருஸ்து என்ற நபரே இல்லை என்ற முடிவுக்கு வந்தனர். ஏனெனில், சரித்திர ஆராய்ச்சி என்ற ரீதியில் பார்த்தால், எந்த ஆதாரமும் முன்னமே அத்தகைய சரித்திர நபர் இருந்ததை எடுத்துக் காட்டுவதாக இல்லை. அந்நிலையில், இலக்கிய ஆதாரங்களை வைத்து மெய்ப்பிக்கப் பார்த்தனர். அப்பொழுது, சி.எப்.சி. வோல்னி “கிருஸ்தோஸ் / கிறைஸ்ட்” என்ற வார்த்தையே “கிருஷ்ண” என்றதிலிருந்து தான் பெறப்பட்டடு என்றார். “எஸ்ஸென்ஸ்”, “நாஸ்டிக்ஸ்” போன்ற குழுவினர், ஜைனர்களைப் போலவே இருந்தது தெரிந்தது. கிரேக்கர்கள் நிர்வாணத்தைக் கடைபிடித்த போது [திகம்பரம்], இவர்கள் வெள்ளை ஆடைகள் உடுத்தியிருந்தனர் [ஸ்வேதம்பரம்]. கொல்லாமை, தாவர உணவு உண்ணுதல், பிரம்மச்சரியம் போன்றவற்றில் மிகக்கடுமையான கொள்கைகளில் பின்பற்றி வந்தனர். இதனால், கிருத்துவம் ஜைனத்திலிருந்து தோன்றியது என்று எழுதினர். புத்தர் ஜாதக கதைகள் மற்றும் அபோகிரபா கதைகளை வைத்து ஒப்பிட்டப் பார்த்தபோது, பலவித ஒற்றுமைகளைக் கண்டு பௌத்தத்திலிருந்து தான், கிருத்துவம் தோன்றியது என்று எழுதி வைத்தனர். இந்நிலையில் தான், இவற்றின் இலக்கியங்களை ஆராய்ச்சி செய்து, குழப்பப் பார்த்தனர்.\nகிருத்துவத் தொன்மையினையை நிரூபிக்க தாமஸ் கட்டுக்கதையினை பிடித்துக் கொண்டது: குறிப்பிட்டபடி, ஐரோப்பியர்களுக்கு ஜைனம் மற்றும் பௌத்தம் குறித்த வேறுபாடுகள் அறியாமல் தான் ஆராய்ச்சி செய்து கொண்டிருந்தனர். ஜைனம்-பௌத்த இரண்டுமே ஒன்று, என்று முதலில் ஜைன மதம் இருந்ததையே மறுத்தனர். பிறகு, கிருத்துவத் தொன்மையினையை நிரூபிக்க தாமஸ் கட்டுக்கதையினை பிடித்துக் கொண்டனர். கான்ஸ்டன்டியஸ் பெஸ்கி [Constantius Beschi] / வீரமாமுனிவர் தாமஸ்தான் இந்தியாவில் கிருத்துவத்தை அறிமுகப்படுத்தினார் என்ற கட்டுக்கதையை நம்பினார். சிவஞான முனிவர் போன்றோர், கிருத்துவத்தை நேரடியாக எதிர்த்து, “ஏசுமத நிராகரணம்” மற்றும் “சைவதூஸண நிக்ரஹம்” முதலிய நூல்களை எழுதி மறுத்தனர்[1]. தாமஸ் கட்டுக்கதையினை எப்படி பரப்பினர் என்றதை எனது புத்தகத்தில் காணலாம்[2]. கிராமங்கள், நகரங்கள் என்று சுற்றிப் பார்க்கும் போது, கலெக்டர், ரெவின்யூ ஆபிசர், காலனில், சர்வேயர் போன்ற பதவிகளை வகித்த ஐரோப்பியர் மற்றும் மிஷனரிகள், அங்குள்ள மக்கள், வழிபோக்கர் முதலியோர்களிடம் கதைகளைக் கேட்டு, அவற்றை குறிப்புகளாக, அறிக்கைக்களாக, நினைவுகளாக எழுதி வைத்தனர். அக்கதைகளை வைத்து தான், இத்தகைய புதிய கட்டுக்கதையை உருவாக்கினர்.\nஜைனமதத்தைப் பற்றிய கத்தோலிக்க–புரோடெஸ்டென்ட் ஐரோப்பியர்களின் மாறுபட்ட, முரண்பட்ட கதைகள், கருதுகோள்கள்:\nபார்தலோமியஸ் ஜீஜன்பால்கு [Bartholomaus Ziegenbalg] எல்லா தமிழ் இலக்கியங்களும் ஜைனர்களால் தான் உருவாக்கப்பட்டது என்று நம்பினார். தொல்காப்பியத்தை ஒரு ஜைன அரசன் தான் தொகுத்தார் என்றும் முடிவுக்கு வந்தார்.\nஜீன் பிராங்கோயிஸ் பொன்ஸ் [Jean François Pons] என்ற பாதிரி தென்னிந்தியா / மேற்கு ஆசியா முழுவதும் ஜைனம் தான் பரவியிருந்த���ு என்றார்.\nகோர்டக்ஸ் [Coeurdoux (1691–1779)] பாதிரி, பௌத்தர்கள் தாம் விக்கிர வழிபாட்டை இந்தியாவில் அறிமுகப்படுத்தினர் என்றார்.\nமெக்கன்ஸி, தன்னுடைய உதவியாளரான தருமைய்யா என்ற ஜைனரை வைத்துக் கொண்டு ஆராய்ச்சி செய்தார். அவர் சொன்ன கதைகளை எல்லாம் வைத்து சரித்திரமாக எழுதி வைத்தார். அதில் ஒரு கதை தான், மெக்காவில் ஜைனர்கள் இருந்தார்கள், ஆனால், மொஹம்மது [ஏழாம் நூற்றாண்டு] அவர்களை தண்டிக்க ஆரம்பித்தால், இந்தியாவிற்கு வந்து பரவினர், என்பது. வில்சன், அதை பாராட்டினார். பாமியன் முதலிய இடங்களில் இருந்த சிலைகள் எல்லாம் ஜைனர்களுடையது என்று நம்பினார். மதுரை சங்கத்தில், திருவள்ளுவர் தனது நூலை அரங்கேற்றியதால், ஜைனர்கள் முழுவதுமாக தற்கொலை செய்து கொண்டனர் என்றார்[3]. சம்பந்தர் மற்றும் ராமானுஜர் காரணம் போன்ற கதைகளையும் சேர்த்துக் கொண்டார். அகாலங்கரால் தோற்கடிக்கப் பட்ட பௌத்தர்களை எண்ணை செக்கில் வைத்து நசுக்கிக் கொள்ளாமல் இலங்கைக்கு நாடு கடத்தப் பட்டனர் என்பதையும் எடுத்துக் காட்டினார்[4].\nபிரான்சிஸ் பச்சனன் [Francis Buchanan (1762–1829)] என்பாரும், தான் பிரயாணம் செய்தபோது, மக்களிடம் கேட்டறிந்த கதைகளை எல்லாம் எழுதி வைத்தார்[5].\nஎல்லீஸும் மக்கன்ஸி போல, சரவணபெலகோலாவுக்குச் சென்று, அங்கிருக்கும் ஜைன குருவிடத்தில், பல கதைகளைக் கேட்டறிந்தார். ஜைனர்களின் தத்துவம், சங்கரர் மற்றும் ராமானுஜருக்கு முந்தையது, தமிழ் இலக்கியம் எல்லாம் ஜைனர்களால் உருவாக்கப்பட்டது, பௌத்தம் ஜைனத்தின் ஒரு சாகை என்றெல்லாம் நம்பினார். எல்லீஸ் தனது திருக்குறள் மொழிபெயர்ப்பில், வள்ளுவர் ஒரு ஜைனர் என்று குறிப்பிடாமல் இருந்தாலும், 1807-1817 காலகட்டத்தில் அவர்தாம், வள்ளுவர் தங்க நாணயத்தை வெளியிட்டார் என்று ஐராவதம் மகாதேவன் எடுத்துக் காட்டினார்[6].\nகால்டு வெல் 9 முதல் 13 நூற்றாண்டு வரையிருந்த ஜைன எழுத்தாளர்களைத்தான், தமிழ் இலக்கியத்தின் மிகவுயந்த சிறப்பான காலம் [the Augustan age of Tamil literature] என்று போற்றுகிறார்[7]. பிறகு வந்த போப்பும், ஜைனர்களின் கீழ் தமிழிலக்கியம் 7ம் நூற்றாண்டிற்குப் பிறகு, வளர்ச்சியடைந்ததாகக் கூறுகிறார்.\nகல்கத்தா–மதராஸ் மோதல்கள், கட்டுக்கதைகள் தயாரிப்புகள், சரித்திரமாகும் நிலைகள்: ஹென்றி கோல்புரூக் [Henry T. Colebrooke] இந்த கருதுகொள்களை அறவே மறுக்கிறார். தென்னிந்தியாவில், பிராமணர்களின் வருகைக்கு முன்னர் ஜைனர்-பௌத்தர் இல்லை என்கிறார். எச். எச். வில்சன் [H.H. Wilson] பௌத்தர்கள் தென்னிந்தியாவுக்கு மூன்றாம் நூற்றாண்டிலும், ஜைனம் ஏழாம் நூற்றாண்டிலும் வந்ததாகக் குறிப்பிடுகின்றார். அதேபோல, வில்சன் தமிழ் மொழி மற்றும் தமிழிலக்கியத்தின் தொன்மையினயும் மறுக்கிறார். தமிழிலக்கியங்கள் பெரும்பாலும், சமஸ்கிருதத்திலிருந்து மொழிபெயற்க்கப்படவை என்கிறார்[8]. கல்கத்தாவில் இருந்த இந்தியவியல் வல்லுனர்களின் ஜைனமதம், மதராஸில் இருந்த இந்தியவியல் வல்லுனர்களின் ஜைனமதம் முழுவதுமாக மாறுபட்டிருந்தது. ஜேம்ஸ் டோட் [James Tod] என்பவர் கிருஷ்ண வழிபாட்டின் தாக்கத்தில் தான் ஜைனமதத்தில் விக்கிரங்கள் தோன்றின என்றார். ஜேம்ஸ் டெலாமைனின் [James Delamaine] ஆராய்ச்சியின் படி, ஜைன புராணங்கள் எல்லாமே, வைஷ்ணவ / கிருஷ்ணர் வழிபாட்டிலிருந்து தான் தோன்றின என்றார்[9].\n[1] ஜோஸப் கான்ஸ்டேன்ஸோ / கான்ஸ்டேனியஸ் பெஸ்கி [Joseph Constanzo (Constantius) Beschi (1680-1742)] என்ற கிருத்துவ பாதிரியார், இத்தாலி நாட்டில் பிறந்து தமிழகத்திற்கு மதம் பரப்ப வந்தார். தூத்துக்குடிக்கு 1710ம் ஆண்டு வந்து பண்டிதர் சுப்ரதீப கவிராயரிடம் மதுரையில் தமிழ் கற்றார். அதாவது தமிழ் கற்றது, கிருத்துவ மதம் பரப்பவேயன்றி தமிழ்மீதான பற்று, காதலால் அல்ல. அவர் பெயரில் புxஅங்கும் பல நூல்கள் அவரால் எழுதப்பட்டதல்ல என்று கிருத்துவர்களே எடுத்துக் காட்டியுள்ளனர். அக்காலத்தில் வருமையில் வாடிய தமிழ் புலவர்களை வைத்து எழுதபட்டவைதாம். கருணாநிதி எப்படி ஒரு தமிழ்பள்ளி ஆசிரியரை வைத்து “கபாலீசஸ்வரர் போற்றியில்” தமையும் சேர்த்து “போற்றிக் கொண்டாரோ” அந்த மாதிரி சமாசர்ரம் தான் அது 1713ல் திருநெல்வேலியில் சொத்து அபகரிப்பு வழக்கில் மாட்டிக்கொண்டார். கைது செய்யப்பட்டு தண்டிக்கப்படும் நிலையில், (மேலிடத்திலிருந்து தயவு கிடைத்து) அவர் விடுவிக்கப்பட்டார் 1713ல் திருநெல்வேலியில் சொத்து அபகரிப்பு வழக்கில் மாட்டிக்கொண்டார். கைது செய்யப்பட்டு தண்டிக்கப்படும் நிலையில், (மேலிடத்திலிருந்து தயவு கிடைத்து) அவர் விடுவிக்கப்பட்டார் 1714ல் கயத்தாரில் இவரது செயல்களால் கலவரம் வெடிக்கும் நிலை ஏற்பட்டது. இதனால் அங்கிருந்து விலகி செல்ல முடிவு செய்தார். மைலாப்பூர் பிஷப்புடன் 1727ல், ஓரியூருக்குச் சென்று, பிறகு எலாகுறிச்சிற்கு வந்தார். அங்கும் ஜனங்களைத் தூண்டிவிட்டு செய்த கொடுமைகள் அநேகம் 1714ல் கயத்தாரில் இவரது செயல்களால் கலவரம் வெடிக்கும் நிலை ஏற்பட்டது. இதனால் அங்கிருந்து விலகி செல்ல முடிவு செய்தார். மைலாப்பூர் பிஷப்புடன் 1727ல், ஓரியூருக்குச் சென்று, பிறகு எலாகுறிச்சிற்கு வந்தார். அங்கும் ஜனங்களைத் தூண்டிவிட்டு செய்த கொடுமைகள் அநேகம் உடனே டேனிஸ் (Denmark) மிஷினரிகளுடன் தன்னுடைய இறையியல் சண்டயை ஆரம்பித்துவிட்டார். 1728ம் ஆண்டில் எழுதப்பட்டுள்ள ஒரு கடிதம் பாதிரி மாட்ரியா என்பவரின் ஆணைப்படி, இவர் அந்த ப்ரோடஸ்டன்ட் கிருத்துவர்களை எதிர்த்து, மறுத்து வேலை செய்யுமாறு பணித்ததாகக் காட்டுகிறது. அதுமட்டுமல்லாது, அவர்கள் நிறைய அளவில் புத்தகங்களை வெளியிடும்போது, கத்தோலிக்கர்களால் முடியவில்லையே என்று வருத்தப் படுகிறார். இந்த பெஸ்கி பாதிரியார் முழுக்க-முழுக்க பிரச்சினைகள்-சர்ச்சைகளுக்குட்பட்ட மதவெறி பிடித்தவராகத் தெரிகிறது. துரைமங்களம் சிவப்பிரகாசர் கிருத்துவர்களின் அடாத செயல்கள் பொறுக்கமாட்டாமல், “ஏசுமத நிராகரணம்” மற்றும் “சைவதூஸண நிக்ரஹம்” என்ற நூல்களை எழுதியதாக உள்ளது. ஆனால், அந்த பெஸ்கி அதையறிந்து தாளாமல், அந்நூல்களைத் திருடி எரித்திவிட்டதாகத் தெரிகிறது. இன்று நான்கைந்து பாடல்கள்தாம் சிக்கியுள்ளன. அவையே கிருத்துவர்களின் அட்டூழியங்களை எடுத்துக் காட்டுகிறது\n[2] வேதபிரகாஷ், இந்தியாவில் செயின்ட் தாமஸ் கட்டுக்கதை, மேனாட்டு மதங்கள் ஆராய்ச்சிக் கழகம், சென்னை, 1989.\nகுறிச்சொற்கள்:எல்லீசர், எல்லீஸர், எல்லீஸ், ஏசு, ஏசு கிருஸ்து, கட்டுக்கதை, கதை, காலனெல் டோட், காலின் மெக்கன்சி, கிருஸ்து, கிருஸ்தோஸ், கோல்புரூக், ஜைனம், ஜைனர், தாமஸ், திருக்குறள், திருநாட்கழகம், திருவள்ளுவர், நம்பிக்கை, பெஸ்கி, போப், பௌத்தம், பௌத்தர், மெக்கன்ஸி, வள்ளுவர், வில்சன், வோல்னி\nஅகாலங்க, அகாலங்கர், அகிம்சை, அத்தாட்சி, அருணை வடிவேலு முதலியார், அருணைவடிவேலு முதலியார், அஹிம்சை, ஆதி சங்கரர், இத்தாலி, இந்து விரோதம், இந்து விரோதி, எல்லீசன், எல்லீசர், எல்லீஸ், ஏசு, ஏசு கிருஸ்து, ஏசு கிறிஸ்து, கட்டுக்கதை, கிருஸ்து, கிறிஸ்து, சரித்திரப் புரட்டு, சரித்திரம், சரித்திராசிரியர், தாமஸ், திருக்குறள், திருநாட்கழகம், திருவள்ளுவர், திருவள்ளுவர் திருநாட்கழகம், Uncategorized இல் பதிவிடப்பட்டது | 1 Comment »\nUncategorized அடையாளம் அத்தாட்சி அரசின் பாரபட்சம் அரசியல் அரசியல் விபச்சாரம் அவதூறு இந்துக்கள் இந்து விரோதம் இந்து விரோதி உண்மை உள்துறை அமைச்சர் ஓட்டு ஓட்டு வங்கி கருணாநிதி காங்கிரஸ் சமதர்மம் சமத்துவம் செக்யூலரிஸம் செக்யூலரிஸ வியாபாரம் செக்யூலரிஸ ஹியூமரிஸம் செக்யூலார் நகைச்சுவை சோனியா சோனியா காங்கிரஸ் சோனியா மெய்னோ சோனியா மைனோ ஜிஹாத் ஜிஹாத் தீவிரவாதி தேசத் துரோகம் மோடி\nஅகில இந்திய முஸ்லீம் சட்டப்பரிவினர் வாரியம்\nஅகில பாரதிய வித்யார்தி பரிஷத்\nஅகில பாரதீய வித்யார்த்தி பரிஷத்\nஇந்திய அரசு விளம்பரத்தில் பாகிஸ்தான்\nஊடகங்களின் மறைப்பு முறை (1)\nஎட்விகெ அன்டோனியோ அல்பினா மைனோ\nஐந்து நட்சத்திர சுகபோக வாழ்க்கை\nகசாப் சென்ட் கேட்ட மர்மம்\nகாஷ்மீரத்தில் இருந்த இந்துக்கள் எங்கே\nசர்தார் வல்லபாய் படேல் நினைவு டிரஸ்ட்\nசிறப்பு தீவிரவாதி புலனாய்வு குழு\nசென்ட்ரல் பீரோ ஆப் இன்வெஸ்டிகேஷன்\nசெய்யது அலி ஷா கிலானி\nசையது அலி ஷா கிலானி\nசையது அலி ஷா ஜிலானி\nஜாதி ரீதியில் இட ஒதுக்கீடு\nபாகிஸ்தானில் 40 லட்சம் இந்துக்கள்\nபாப்புலர் ஃபிரன்ட் ஆஃப் இன்டியா\nபிரெடரல் பீரோ ஆப் இன்வெஸ்டிகேஷன்\nபெரெடரெல் பீரோ ஆப் இன்வெஸ்டிகேஷ\nமது போதையில் பெண் மத்திய மந்திரி\nமது போதையில் பெண் மந்திரி\nமது போதையில் மத்திய மந்திரி\nமத்திய ஊழல் ஒழிப்பு கமிஷன்\nமத்திய சிறப்புப் படை வீரர்கள்\nமுசபர்நகர் கலவரம் – பெண்களை மானபங்கம் செய்தல்\nராஷ்ட்ரீய ஸ்வயம் சேவக் சங்\nஸ்ரீலஸ்ரீ அருணகிரிநாத ஞானசம்பந்த சுவாமிகள்\nஅரவிந்தர் ஆசிரமத்திற்கும், இலங… இல் புதுச்சேரி முந்திரி…\nஅரவிந்தர் ஆசிரமத்திற்கும், இலங… இல் புதுச்சேரி முந்திரி…\n1996 முதல் 2016 வரை தமிழக பிஜே… இல் அமித் ஷா தமிழக வரவு:…\n1996 முதல் 2016 வரை தமிழக பிஜே… இல் அமித் ஷா தமிழக வரவு:…\nதிருவள்ளுவர் திருநாட்கழகம், எல… இல் அமித் ஷா தமிழக வரவு:…\nபரிந்துறைக்கும் பதிவுகள் & பக்கங்கள்\nஜிஷா கொலைகாரன் அமிர் உல் இஸ்லாம் எப்படி சிக்கினான் – செக்யூலரிஸ அரசியலில் சிக்கி, விடுபட்ட வழக்கு\nஐஸ் கிரீம் பார்லர் செக்ஸ் வழக்கு அல்லது கொத்தமங்கலம் செக்ஸ் வழக்கு\nசவுதியில் பெண்கள் காரோட்ட ஆரம்பித்தால் 5,00,000 வெளிநாட்டு வேலைக்காரர்களை வெளியே அனுப்பி வி��லாம்\nராகுல் திருச்சூருக்குச் செல்லும்போது, இளைஞர் காங்கிரஸ் தொண்டர் தாக்கப்படுதல், அமைச்சர்களின் மீது செக்ஸ் பூகார்கள்\n“பெண் குளிப்பதை பார்த்தார்” என்ற ரீதியில் செய்திகளை வெளியிடும் தமிழ் ஊடகங்கள்: தாகுதலில் உள்ள இலக்கு எது\nஅமித் ஷா தமிழக வரவு: கலங்கிய திராவிடத் தலைவர்கள், குழம்பிய சித்தாந்திகள், அதிர்ந்த இந்துத்துவவாதிகள் – ஜாதியக் கணக்குகள் [5]\nசௌலி ஆசிரம தீக்குளிப்பு – பின்னணி மடத்தின் சொத்தா, லிங்காயத் பதவியா, கர்நாடக அரசியலா (4)\nஹைதர் அலி - திப்பு சுல்தான் மணிமண்டபம் – ஏன் மாற்றுக்கருத்துகள் வெளிவருகின்றன\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027330750.45/wet/CC-MAIN-20190825151521-20190825173521-00026.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.orphek.com/new-orphek-nr-12/", "date_download": "2019-08-25T15:48:03Z", "digest": "sha1:FG5IGEIMCVI77ZERXFDA2XFEW33KD5FJ", "length": 9230, "nlines": 75, "source_domain": "ta.orphek.com", "title": "புதிய ஆர்ஃபெக் என்ஆர் எக்ஸ்நூமக்ஸ் • ரீஃப் அக்வாரியம் எல்இடி லைட்டிங் • ஆர்ஃபெக்", "raw_content": "\nஆர்ஃபெக் ரீஃப் அக்வாரியம் எல்.ஈ.டி விளக்கு\nLED Vs மெட்டல் ஹாலைட்\nஅல்லது 120 / 90 / 60 பார்\nOrphek ஐ தொடர்பு கொள்ளவும்\nநியூ ஆர்பெக் NR 12\nOrphek புதிய NR X நானோ ரீஃப் LED விளக்கு வெளியிடப்பட்டது.\nஒரு பொதுவான விளக்கு சாக்கடையில் விளக்கு திருகுகள் மற்றும் நீர் மேற்பரப்புக்கு மேலே 30 செங் தொங்கிய போது ஒரு 30cm x 30cm பகுதியில் அதிக PAR வழங்குகிறது.\nஇந்த எல்.ஈ.டி விளக்கு நானோ திட்டுகள் மற்றும் அகதிகளுக்கு ஏற்றதாக உள்ளது மற்றும் நன்னீர் நடப்பட்ட பதிப்பு அல்லது ஏதேனும் கெல்வின் வெப்பநிலையிலும் கிடைக்கும். கீழே காட்டப்பட்டுள்ள அமைப்பில் உள்ள Orphek LED க்கள். NR12 இல் ஒரு தயாரிப்பு பக்கம் விரைவில் எங்கள் தளத்தில் இடுகையிடப்படும்.\nதயவுசெய்து எங்கள் படிவத்தை நிரப்பவும், எங்கள் குழு விரைவில் உங்களைத் தொடர்புகொள்ளவும்\nபதிப்புரிமை 2009-Orphek Aquarium LED விளக்குகள் © எக்ஸ்\nஉங்கள் அனுபவத்தை மேம்படுத்த இந்த வலைத்தளம் குக்கீகளைப் பயன்படுத்துகிறது. இதை நீங்கள் சரி என்று கருதிக் கொள்கிறோம், ஆனால் நீங்கள் விரும்பினால், நீங்கள் விலகலாம். குக்கீ அமைப்புகள்ஏற்றுக்கொள்\nதனியுரிமை & குக்கீகள் கொள்கை\nவலைத்தளத்தின் மூலம் நீங்கள் செல்லவும் போது உங்கள் அனுபவத்தை மேம்படுத்த இந்த வலைத்தளம் குக்கீகளைப் பயன்படுத்துகிறது. இந்த குக்கீகளில் இருந்து, அவற்றின் உலாவிக்கு அவசியமாக வகைப்படுத்தப்படும் குக்கீகள் உங்கள் உலாவியில் சேமித்து வைக்கப்பட்டுள்ளன, ஏனெனில் வலைத்தளத்தின் அடிப்படை செயல்பாட்டிற்காக அவை அவசியமானவை. மூன்றாம் தரப்பு குக்கீகளை நாங்கள் பயன்படுத்துகிறோம், மேலும் இந்த வலைத்தளத்தைப் பயன்படுத்துவது எப்படி என்பதைப் புரிந்து கொள்ள உதவுகிறது. இந்த குக்கீகள் உங்கள் உலாவியில் மட்டுமே உங்கள் ஒப்புதலுடன் சேமிக்கப்படும். இந்த குக்கீகளைத் தெரிவுசெய்வதற்கான விருப்பமும் உள்ளது. ஆனால் இந்த குக்கீகளில் சிலவற்றைத் தேர்வுசெய்வது உங்கள் உலாவல் அனுபவத்தில் விளைவை ஏற்படுத்தலாம்.\nவலைத்தளத்தின் மூலம் நீங்கள் செல்லவும் போது உங்கள் அனுபவத்தை மேம்படுத்த இந்த வலைத்தளம் குக்கீகளைப் பயன்படுத்துகிறது. இந்த குக்கீகளில் இருந்து, அவற்றின் உலாவிக்கு அவசியமாக வகைப்படுத்தப்படும் குக்கீகள் உங்கள் உலாவியில் சேமித்து வைக்கப்பட்டுள்ளன, ஏனெனில் வலைத்தளத்தின் அடிப்படை செயல்பாட்டிற்காக அவை அவசியமானவை. மூன்றாம் தரப்பு குக்கீகளை நாங்கள் பயன்படுத்துகிறோம், மேலும் இந்த வலைத்தளத்தைப் பயன்படுத்துவது எப்படி என்பதைப் புரிந்து கொள்ள உதவுகிறது. இந்த குக்கீகள் உங்கள் உலாவியில் மட்டுமே உங்கள் ஒப்புதலுடன் சேமிக்கப்படும். இந்த குக்கீகளைத் தெரிவுசெய்வதற்கான விருப்பமும் உள்ளது. ஆனால் இந்த குக்கீகளில் சிலவற்றைத் தேர்வுசெய்வது உங்கள் உலாவல் அனுபவத்தில் விளைவை ஏற்படுத்தலாம்.\nவலைத்தளத்திற்கு ஒழுங்காக செயல்பட தேவையான குக்கீகள் அவசியமானவை. இந்த வகை வலைத்தளத்தின் அடிப்படை செயல்பாடுகள் மற்றும் பாதுகாப்பு அம்சங்களை உறுதி செய்யும் குக்கீகளை மட்டுமே உள்ளடக்கியுள்ளது. இந்த குக்கீகள் எந்த தனிப்பட்ட தகவலையும் சேமிக்கவில்லை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027330750.45/wet/CC-MAIN-20190825151521-20190825173521-00026.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.orphek.com/new-tank-build-part-4/", "date_download": "2019-08-25T16:07:08Z", "digest": "sha1:D3EGQLTPJOUWADC2RDOOYDHGULQBK6VO", "length": 18390, "nlines": 90, "source_domain": "ta.orphek.com", "title": "புதிய டாங்க் பில்ட் பகுதி 4 • ரீஃப் அக்வாரியம் எல்.ஈ.டி லைட்டிங் • ஆர்ஃபெக்", "raw_content": "\nஆர்ஃபெக் ரீஃப் அக்வாரியம் எல்.ஈ.டி விளக்கு\nLED Vs மெட்டல் ஹாலைட்\nஅல்லது 120 / 90 / 60 பார்\nOrphek ஐ தொடர்பு கொள்ளவும்\nபுதிய டாங்க் பாகம் பகுதி XX\nபுதிய டாங்க் உருவாக்கப்பட்டுள்ளது நிறுவுதல் 4 - அக்டோபர் 29, 9, ஜேம்ஸ் (ஆர்பெக் விற்பனை ஆலோசகர்)\nநாங்கள் கடைசியா�� சந்தித்தபோது Reefer 350 தண்ணீர் மற்றும் டிராபிக் ஈடன் மணல் நிறைந்திருந்தது. அனைத்து கூறுகளும் நிறுவப்பட்டு என் விருப்பபடி செயல்பட்டன. இதுவரை நான் சிவப்பு கடல் Reefer 350 மதிப்பு மிகவும் ஈர்க்கப்பட்டார்.\nடிக் பெர்ரின் டிராபிகோரிடியைச் சந்திக்க ரோமுலுஸ், எம்ஐக்கு ஒரு பயணத்தை என் மனைவியிடம் ஒப்படைக்க நேரம் வந்துவிட்டது. டிராபிகோரிட் டெட்ரோயிட் மெட்ரோ விமான நிலையத்திலிருந்து சிறிது தொலைவில் அமைந்துள்ளது. நாம் முன்பு டிராபிகோரிடியைப் பார்வையிட்டதில்லை, ஆனால் அதைப் பற்றி நாங்கள் அதிகம் கேட்டிருக்கிறோம்.\nநாங்கள் வந்தபோது நாங்கள் கொஞ்சம் ஏமாற்றம் அடைந்தோம், நாங்கள் இருந்த இடத்திற்கு சரியான இடத்தில் இருந்திருந்தால், எங்களுக்கு ஒரு பெரிய அறுவைச் சிகிச்சை செய்யவில்லை.\nநாங்கள் மிகவும் ஈரப்பதமான கட்டிடத்தில் நுழைந்தபோது எங்கள் கண்கள் வெளியேறின. ஆமாம், இது ஒரு மிகப்பெரிய நடவடிக்கையாகும். பல்லுயிர் மற்றும் பவளப் பாறைகள் நிறைந்த அழகிய நேரடி ராக் நிறைந்த பெரும் வாட்ஸ்.\nகட்டிடங்கள் உண்மையில் முதலில் ஒரு கிரீன்ஹவுஸ் இருந்ததால் எந்த செயற்கை ஒளி தேவைப்படும் ஒரு நடவடிக்கை. ஒளி மென் வலை வலைகள் மூலம் கட்டுப்படுத்தப்படுகிறது. துரதிருஷ்டவசமாக இங்கே அக்ரோபோரா இல்லை. இதைப் பற்றி நான் கேட்டபோது, ​​அக்ரோபோரா பவளத்தை வெற்றிகரமாக வளரச்செய்யும் வெப்பநிலையை கட்டுப்படுத்துவது மிகவும் கடினம் என்று சொன்னேன்.\nநான் என் தொட்டியின் அளவை ஒரு அட்டை வார்ப்புருவை எடுத்துக் கொண்டேன், இது தொட்டியை நல்லது செய்ய நாங்கள் என்ன செய்ய வேண்டும் என்பது எனக்கு நன்றாகத் தெரியும். டிராபிகோரியத்தில் பணியாட்கள் எங்களுக்குப் போதுமானதாக இல்லை, அவர்கள் மிகவும் வாடிக்கையாளர் சார்ந்தவர்கள்.\nநாம் விரும்பிய பாறைகளைத் தேர்ந்தெடுத்தோம், ஊழியர்கள் அதை எங்களுக்குக் கொடுத்தார்கள். அது நன்றாக இருந்தது ஆனால் நான் அதை சரியாக காட்ட முடியும் இந்த உருவாக்க முடியும் சந்தேகம்.\nஇந்த வலைப்பதிவைப் பொறுத்தவரை நான் திரு. பெர்லின் சந்திக்க விரும்புவதை நான் செய்து கொண்டிருந்ததை டிக் பெர்ரின் மகனுக்கு நான் குறிப்பிட்டேன். மிஸ்டர் பெர்ன் எங்களை வரவேற்றார், பின்னர் நாங்கள் ஒரு ஆச்சரியம் அடைந்தோம். அவர் எங்களுக்கு சொந்தமான சொத்துக்களை ���வரது சொத்துக்களை வழங்கினார்.\nமுதன்மையானது, இரண்டு 60 அடி விட்டம் ஆமைக் குளங்களைப் பார்வையிடும் வண்ணம் இருந்தது, இது பல்வேறு வர்ணங்கள் (கலப்பினங்கள்) வர்ணம் பூசப்பட்ட ஆமைகள் பற்றியது. இந்த பகுதியில் அது ஒரு நல்ல ஓரியண்டல் உச்சரிப்பு இருந்தது.\nஇங்கே திரு. பெர்ரின் என் குஞ்சுகளின் உள்ளடக்கங்களை தனது குடல்களின் உள்ளடக்கங்களை விளக்குகிறார். அதில் பல குபீஸ்கள் அடங்கியுள்ளன. திரு. பெர்ரின் கொசுக்கள் கட்டுப்பாட்டின் கீழ் வைக்க உதவுகிறது. நான் உண்மையில் இந்த வருகை ஒரு புத்தகம் எழுத முடியும் ஆனால் நான் அதை முடிந்தவரை சுருக்கமாக வைத்திருக்க விரும்புகிறேன் ஆனால் இன்னும் வருகை வெளிப்படுத்த.\nநைல் நதிப் பகுதியிலிருந்து இரண்டு அரிதான நிக்கிளேட்டர்களைக் கொண்டிருக்கும் அவரது முதலை நீல நிறத்தில் இருந்தது. திரு. பெர்லின் மகன், முதல் படியைக் கண்டுபிடித்து, அவர்களின் பற்கள் எவ்வளவு கூர்மையாக இருந்தன என்று கூறினார்.\nதிரு. டிக் பெர்ரின் மற்றும் ஜேம்ஸ்\nஇந்த இரண்டு மணி நேர சுற்றுப்பயணத்தின் போது எங்கள் கடைசி நிறுத்தம் மற்றொரு கிரீன்ஹவுஸ் ஆகும், அங்கு டிக் ஒரு ஆர்க்கிட் வளரும் முறையைப் பூர்த்தி செய்தார். திரு. பிரெய்ன் பத்திரிகைகளுக்கு பல கட்டுரைகள் எழுதியுள்ளார், அவருடன் உரையாடுவது நான் மறக்க மாட்டேன். மனிதன் செய்கிற எல்லாவற்றிலும் மிகவும் அறிந்தவர். அவர் பவளப்பாறைக்கு முதன்மையானவராகவும், ஒரு பிரபலமான பத்திரிகைக்காக எழுதப்பட்ட ஒரு கட்டுரையிலும் தான் இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.\nஊழியர்கள் எங்கள் SUV ஐ ஏற்ற உதவியது மற்றும் அதிக இடம் இல்லை.\nஎன் மனைவியும் நானும் அடுத்த சில நாட்களுக்கு ஒரு சில பவளப்பாறைகள் மற்றும் மீன்களைப் பெறுவதற்காக காத்திருக்கிறோம்.\nஇது டிராபிகோரியத்தில் நாங்கள் வாங்கிய பல பவளங்களில் ஒன்றாகும். இந்த இண்டோபிலியா (பட்டன் கோரல்) சிறந்த வண்ணம் கொண்டது மற்றும் மென்மையான பந்து அளவு. அது என்ன விலை என்று நான் குறிப்பிட மாட்டேன்.\nஅடுத்த தவணையில் கிட்டத்தட்ட முடிக்கப்பட்ட தொட்டியை பார்ப்போம். மீன் மற்றும் மீன் வாங்க இன்னும் சில பவளப்பாறைகள் உள்ளன. இந்த திட்டத்திற்கான செலவினங்களுக்கு இப்போது நாம் எங்கு இருக்கிறோம் ... ..எனது XK.\nதயவுசெய்து எங்கள் படிவத்தை நிரப்பவும், எங���கள் குழு விரைவில் உங்களைத் தொடர்புகொள்ளவும்\nபதிப்புரிமை 2009-Orphek Aquarium LED விளக்குகள் © எக்ஸ்\nஉங்கள் அனுபவத்தை மேம்படுத்த இந்த வலைத்தளம் குக்கீகளைப் பயன்படுத்துகிறது. இதை நீங்கள் சரி என்று கருதிக் கொள்கிறோம், ஆனால் நீங்கள் விரும்பினால், நீங்கள் விலகலாம். குக்கீ அமைப்புகள்ஏற்றுக்கொள்\nதனியுரிமை & குக்கீகள் கொள்கை\nவலைத்தளத்தின் மூலம் நீங்கள் செல்லவும் போது உங்கள் அனுபவத்தை மேம்படுத்த இந்த வலைத்தளம் குக்கீகளைப் பயன்படுத்துகிறது. இந்த குக்கீகளில் இருந்து, அவற்றின் உலாவிக்கு அவசியமாக வகைப்படுத்தப்படும் குக்கீகள் உங்கள் உலாவியில் சேமித்து வைக்கப்பட்டுள்ளன, ஏனெனில் வலைத்தளத்தின் அடிப்படை செயல்பாட்டிற்காக அவை அவசியமானவை. மூன்றாம் தரப்பு குக்கீகளை நாங்கள் பயன்படுத்துகிறோம், மேலும் இந்த வலைத்தளத்தைப் பயன்படுத்துவது எப்படி என்பதைப் புரிந்து கொள்ள உதவுகிறது. இந்த குக்கீகள் உங்கள் உலாவியில் மட்டுமே உங்கள் ஒப்புதலுடன் சேமிக்கப்படும். இந்த குக்கீகளைத் தெரிவுசெய்வதற்கான விருப்பமும் உள்ளது. ஆனால் இந்த குக்கீகளில் சிலவற்றைத் தேர்வுசெய்வது உங்கள் உலாவல் அனுபவத்தில் விளைவை ஏற்படுத்தலாம்.\nவலைத்தளத்தின் மூலம் நீங்கள் செல்லவும் போது உங்கள் அனுபவத்தை மேம்படுத்த இந்த வலைத்தளம் குக்கீகளைப் பயன்படுத்துகிறது. இந்த குக்கீகளில் இருந்து, அவற்றின் உலாவிக்கு அவசியமாக வகைப்படுத்தப்படும் குக்கீகள் உங்கள் உலாவியில் சேமித்து வைக்கப்பட்டுள்ளன, ஏனெனில் வலைத்தளத்தின் அடிப்படை செயல்பாட்டிற்காக அவை அவசியமானவை. மூன்றாம் தரப்பு குக்கீகளை நாங்கள் பயன்படுத்துகிறோம், மேலும் இந்த வலைத்தளத்தைப் பயன்படுத்துவது எப்படி என்பதைப் புரிந்து கொள்ள உதவுகிறது. இந்த குக்கீகள் உங்கள் உலாவியில் மட்டுமே உங்கள் ஒப்புதலுடன் சேமிக்கப்படும். இந்த குக்கீகளைத் தெரிவுசெய்வதற்கான விருப்பமும் உள்ளது. ஆனால் இந்த குக்கீகளில் சிலவற்றைத் தேர்வுசெய்வது உங்கள் உலாவல் அனுபவத்தில் விளைவை ஏற்படுத்தலாம்.\nவலைத்தளத்திற்கு ஒழுங்காக செயல்பட தேவையான குக்கீகள் அவசியமானவை. இந்த வகை வலைத்தளத்தின் அடிப்படை செயல்பாடுகள் மற்றும் பாதுகாப்பு அம்சங்களை உறுதி செய்யும் குக்கீகளை மட்டுமே உள்ளடக்கியுள்ளது. இந்த குக்கீகள் எந்த தனிப்பட்ட தகவலையும் சேமிக்கவில்லை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027330750.45/wet/CC-MAIN-20190825151521-20190825173521-00026.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2212207", "date_download": "2019-08-25T16:19:52Z", "digest": "sha1:ISMVCDRN6BB5QKCV7XKKDDBJJH7O46PX", "length": 13573, "nlines": 250, "source_domain": "www.dinamalar.com", "title": "நோ பால், சிக்சர்: சட்டசபையில் காரசாரம்| Dinamalar", "raw_content": "\nஇந்த மாதம் ரூ.2,000 இனாம் நிச்சயம்\nபதிவு செய்த நாள் : பிப்ரவரி 12,2019,23:47 IST\nகருத்துகள் (7) கருத்தை பதிவு செய்ய\nசென்னை: சட்டசபையில் 'சிக்சர், நோ பால்' என காரசாரமாக நடந்த விவாதத்தால் சிரிப்பலை எழுந்தது.\nசட்டசபையில் நேற்று தி.மு.க., - எம்.எல்.ஏ., பொன்முடி பேசுகையில் ''அ.தி.மு.க., உறுப்பினர் செம்மலை பேசியபோது, முதல்வர் தொடர்ந்து 'சிக்சர்' அடிப்பதாக கூறினார். எங்கள் தலைவர் ஸ்டாலின் போடும் பந்தில் ஆளும் கட்சி மீண்டும் வராது. 'கிளீன் போல்டு' ஆகி விடும்,'' என்றார்.\nஇதையடுத்து தி.மு.க., - எம்.எல்.ஏ.,க்கள் மேஜையை தட்டி மகிழ்ச்சி ஆரவாரம் செய்தனர். உடன், மீன் வளத்துறை அமைச்சர் ஜெயகுமார் எழுந்து ''அது, நோ பால் ஆகிவிடும்,'' எனக்கூற சபையில் சிரிப்பலை எழுந்தது.\nஅதைத் தொடர்ந்து மின்துறை அமைச்சர் தங்கமணி எழுந்து ''மைதானத்திற்கு வந்தால் தான் பந்து வீச முடியும். இன்னும் மைதானத்திற்கே அவர் வரவில்லை,'' எனக்கூற மீண்டும் சிரிப்பலை எழுந்தது.\nகருணாஸ் பேச்சு துணை முதல்வர் பதில்\nசட்டசபையில் நேற்று நடிகர் கருணாஸ் பேச்சுக்கு துணை முதல்வர் பன்னீர்செல்வம் அளித்த பதிலால் சிரிப்பலை எழுந்தது.\nசட்டசபையில் நேற்று கருணாஸ் பேசுகையில், ''நாங்கள் பாசப் புலிகள். ஜெ., ஆணையிட்டால் பாயும் புலிகள் ஆவோம் என்று ஏற்கனவே கூறியுள்ளேன். நான் சமுதாயவாதி; அரசியல்வாதி இல்லை. என்னை ஜெயலலிதா எம்.எல்.ஏ., ஆக்கினார். அந்த விசுவாசத்திற்காக, ஐந்து ஆண்டுகளுக்கும் அவரது அரசுக்கு ஆதரவு தருவேன்,'' என்றார்.\nஅதற்கு பதில் அளித்து துணை முதல்வர் பன்னீர்செல்வம் பேசுகையில்,\n''உண்மையான புலி உள்ள கூண்டில் உங்களை அமர வைத்தால் பாசம் வருமா என்பது தெரியும்,'' எனக்கூற சபையில் சிரிப்பலை எழுந்தது.\n'டிக் - டாக்' செயலி தமிழகத்தில் தடை\n'டிக் - டாக்' செயலி கலாசாரம் பண்பாட்டை சீரழிக்கிறது என்பது உண்மை தான். 'புளு வேல்' என்ற விளையாட்டின் 'சர்வர்' ரஷ்யாவில் இயங்கிய போதும் மத்திய அரசை வலியுறுத்தி அதை தடை செய்ய வைத்தோம். அதேபோல் மத்திய அரசை வலியுறுத்தி 'டிக் - டாக்' செயலியை தடை செய்ய உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.\n- மணிகண்டன், தொழில்நுட்பத் துறை அமைச்சர்\nRelated Tags நோ பால் சிக்சர் சட்டசபை காரசாரம்\n மேட்ச் ஃபிக்சிங் ஒண்ணும் கிடையாதா அப்போதானே துட்டு கைமாறும். யாரு ஜெயிக்கறாங்கறது முக்கியமில்லே...எவ்ளோ பணம் கைமாறுது...அதான் முக்கியம்.\nதமிழ்மைந்தன் - திண்டுக்கல் ,இந்தியா\nதினகரன் என்ற சிங்கத்தை பார்த்து அஇஅதிமுக என்ற புலியே பயப்படும்போது திமுக என்ற எலி மட்டும் என்ன செய்ய முடியும்\nஆடுகளத்தில் முடியாததை... சபையில் சொல்லிப்பார்க்கிறார்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027330750.45/wet/CC-MAIN-20190825151521-20190825173521-00026.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/video_main.asp?news_id=154827&cat=33", "date_download": "2019-08-25T16:18:03Z", "digest": "sha1:G5WUGIUSBA7DSF66NVQDWLD7Z5CSKDHZ", "length": 32152, "nlines": 667, "source_domain": "www.dinamalar.com", "title": "பாலியல் தொல்லை; இளம்பெண் தற்கொலை | Dinamalar Videos | Breaking News Video | Current Event Video | General Videos | local News video", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் வீடியோ\nசம்பவம் » பாலியல் தொல்லை; இளம்பெண் தற்கொலை அக்டோபர் 19,2018 00:00 IST\nசம்பவம் » பாலியல் தொல்லை; இளம்பெண் தற்கொலை அக்டோபர் 19,2018 00:00 IST\nகன்னியாகுமரி மாவட்டம் புதுக்கடையைச் சேர்ந்தவன் ராஜேஷ். திருமணம் ஆகி இரண்டு குழந்தைகள் உள்ளன. அக் 11 ஆம் தேதி, பக்கத்து வீட்டில் எம்.ஏ படிக்கும் 22 வயது இளம்பெண் பிபிஷா, தங்கள் வீட்டில் டிவி தெரியவில்லை என்பதால் ராஜேஷ் இடம், மெக்கானிக்கை அழைத்து வரும் படி கூறி உள்ளார். தானே சரிசெய்து தருவதாக கூறிய ராஜேஷ், பிபிஷாவின் வீட்டிற்கு சென்றான் . திடீரென பிபிஷாவை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்ற போது, பிபிஷா சப்தம் போட்டு அலறியதால், வெளியே ஓடினான் அக்கம் பக்கத்தினர் பிபிஷாவின் வீட்டின் முன் குவிந்ததால், அவமானமாக கருதிய பிபிஷா மண்ணெண்ணெய் ஊற்றி தீவைத்தார். ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சேர்த்த பிபிஷா, நாகர்கோவில் மாஜிஸ்திரேட் இடம் வாக்குமூலம் கொடுத்த பின், வெள்ளியன்று இறந்தார்.\nஅரசு அதிகாரி வீட்டில் கொள்ளை\nஅரசு கல்லூரியில் பாலியல் தொல்லை\nஅரசு மருத்துவமனையில் ' கொசுக்கடி' இலவசம்\nவீட்டில் பிரசவம்: '108'க்கு பாராட்டு\nபூட்டிய வீட்டில் நகை தி��ுட்டு\nபாலியல் குற்றச்சாட்டு: நீதிபதி 'சஸ்பெண்ட்'\nமுதியவரை திருமணம் செய்த மாணவி\nமதுரைக்கு \"எய்ட்ஸ்\" மருத்துவமனை வரும்\nகபடி: நேரு கல்லூரி முதலிடம்\nபூப்பந்து: ஸ்ரீசக்தி கல்லூரி சாம்பியன்\nதொழிலபதிபர் வீட்டில் தோண்ட தோண்ட சிலைகள்\nநண்பனுக்காக உயிரிழந்த கல்லூரி மாணவன்\nபாலியல் தொழிலின் கூடாரமா புதுச்சேரி..\nவீட்டில் நகை, பணம் கொள்ளை\nபாலியல் புகார்களுக்கு புதுத் திட்டம்\nஅமைச்சர் உறவினர் வீட்டில் ரெய்டு\nநடிகை ராணி பாலியல் புகார்\nகல்யாணத்துக்கு முன் கவுன்சலிங் அவசியமா\nஉணவு தேடி வரும் கேரள வவ்வால்கள்\nஅரசே மணல் இறக்குமதி செய்ய வலியுறுத்தல்\nகூட்டு பாலியல் பலாத்காரம், குற்றவாளிகள் கைது\nதொழிலதிபர் வீட்டில் 89 சிலைகள் சிக்கின\nதாசில்தார் வீட்டில் 70 பவுன் கொள்ளை\n50 பேரக்குழந்தைகளுடன் 101 வயது தாத்தா\n2 பேருக்கு மருத்துவ நோபல் பரிசு\nபாட்மின்டன் : அமெரிக்கன் கல்லூரி சாம்பியன்\nதிருடிய வீட்டில் திருடன் போட்ட டான்ஸ்\nவெளியேறிய தொழிலாளர்களுக்கு குஜராத் அரசு அழை\nபொருட்காட்சிக்கு வரும் உற்சவர் தீர்த்தவாரிக்கு கூடாதா\nதீர்ப்பை மறுஆய்வு செய்ய பெண்கள் பேரணி\nயோகாவில் 9 வயது சிறுமி உலக சாதனை\nநீர் தொட்டியில் மூழ்கி 2 குழந்தைகள் பலி\nஓடும் ரயிலில் தவறி விழுந்த இளம்பெண் வீடியோ\nசிறுமி பாலியல் கொலை : மூவருக்கு தூக்கு\nஅரசு பள்ளி மாணவியின் நூல் நீர் பாசனம்\nஅரசு போலி சீல்கள் 3 பேர் கைது\nபுஷ்கரவிழாவை புறக்கணிக்கிறது அரசு : பொன் ராதா\nபாலியல் தொல்லைகளுக்கு புகார் தெரிவிக்க இன்னொரு வழி\nஅரசு விழாவில் மாணவன் கேள்வியால் திடீர் நெருக்கடி\nபாலியல் புகார் 2 மாதத்திற்கு பின் வழக்கு பதிவு\nமீனாட்சி அம்மன் கோயில் 5 ஆம் நாள் கொலு\nமருத்துவ வசதி இல்லா ரயில்கள் பெண் டாக்டரின் அனுபவம்\nஅரசு பஸ் - கார் மோதல் : 3 பேர் பலி\nஉங்கள் Browser இல் Flash உள்ளதா என்பதை சரிபார்க்கவும் Check Now\n(OR) Browser Update செய்யப்பட்டுள்ளதா என்பதை சரிபார்க்கவும் Update Now\n(OR) வீடியோ பிளேயரில் பிரச்னை இருப்பின் கீழ்க்கண்ட விபரங்களை பூர்த்தி செய்யவும் .\nஉலக பாட்மிண்டன்; பி.வி.சிந்து சாம்பியன்\nகனவை நனவாக்கும் 'தினமலர்' எக்ஸ்போ\nஸ்ரீநகரில் காஷ்மீர் கொடி அகற்றம்\nவிண்வெளியில் நடந்தாலும் குற்றம் குற்றமே\nதெற்கு குறுமைய கோகோ போட்டி\nதொந்தரவு செய்த காட்டு யானைக்கு 'டிரான்ஸ���பர்'\nகாவலர் தேர்வில் ஆள் மாறாட்டம் : 3 பேர் கைது\n30 லட்சம் புது உறுப்பினர்கள்; உதயநிதி இலக்கு\nஅருண் ஜேட்லி உடல் தகனம்\nநீச்சலில் கல்லுாரி மாணவர் 2 வது உலக சாதனை\nகாவலர் தேர்வு: 3.22 லட்சம் பேர் பங்கேற்பு\nஅக். 2ல் புது புரட்சி; மோடி அழைப்பு\nஸ்ரீசக்தி விநாயகர் கோயில் மகாகும்பாபிஷேகம்\nதமிழரை கரம் பிடித்த ஜப்பானிய பெண்\nசெயற்கை வறட்சியை உருவாக்க திட்டம்..\nஇடது/வலது புறமாக SWIPE செய்யவும்\n30 லட்சம் புது உறுப்பினர்கள்; உதயநிதி இலக்கு\nஅருண் ஜேட்லி உடல் தகனம்\nஅக். 2ல் புது புரட்சி; மோடி அழைப்பு\nசெயற்கை வறட்சியை உருவாக்க திட்டம்..\nதொந்தரவு செய்த காட்டு யானைக்கு 'டிரான்ஸ்பர்'\nவிண்வெளியில் நடந்தாலும் குற்றம் குற்றமே\nஸ்ரீநகரில் காஷ்மீர் கொடி அகற்றம்\nதமிழரை கரம் பிடித்த ஜப்பானிய பெண்\nகாவலர் தேர்வு: 3.22 லட்சம் பேர் பங்கேற்பு\nஅமைச்சர் காலடியில் 108 தேங்காய் உடைத்த அதிமுகவினர் | 108 coconut breaking in road for vijayabaskar\nபால் கொள்முதல் விலையேற்றம் ஏமாற்றம்\nஅமெரிக்காவுக்கு ஜலதோஷம் வந்தா இந்தியாவுக்கு ஜுரம்\nடாஸ்மாக் கடைக்கு கண்ணீர் அஞ்சலி\nசதுர்த்தி விழாவுக்கு தயாராகும் விநாயர் சிலைகள்\nகாய்கள், பழங்களால் இந்திய வரைபடம்\nதீவிரவாதிகள் ஊடுருவல் போலீசார் அதிரடி\nநவீன காலத்திற்கு ஏற்றபடி சட்டக்கல்வி\nஆயுஷ்மான் திட்டம் 38 லட்சம் மக்கள் பயன்\nகனிமவளக்கொள்ளையை சாட்டிலைட் மூலம் கண்காணிக்க திட்டம்\nமோடிக்கு Order of Zayed விருது\nகனமழையில் புதைந்து போன புத்துமலை\nபயங்கரவாதிகள் ஊடுருவல்; மேட்டூர் அணைக்கு பாதுகாப்பு\nஇந்திய-அமெரிக்க கப்பல்கள் கூட்டுப் பயிற்சி\nநீதிமன்ற கார் ஓட்டுனர் மகன் நீதிபதியானார் | Son of driver clears civil judge class\nபுகையிலை பொருட்கள் கடத்திய திமுக பிரமுகர்கள் கைது\nதிருச்செந்தூர் கோயிலில் இரண்டடுக்கு பாதுகாப்பு\nகாவலர் தேர்வில் ஆள் மாறாட்டம் : 3 பேர் கைது\nகொன்றதற்கு மன்னிப்பு : கள்ளக்காதலன் ஆடியோ\nகனவை நனவாக்கும் 'தினமலர்' எக்ஸ்போ\nநீச்சலில் கல்லுாரி மாணவர் 2 வது உலக சாதனை\nபயமுறுத்தும் MV Act 2019 பலன் தருமா\nகாஷ்மீர் சிறப்பு அந்தஸ்து ரத்து; பிரதமர் மோடி உரை\nகரூரை கலக்கும் 'புல்லட்' சிக்கன்\nஆசை… ஆசை… 150 வகை தோசை\nமக்காச்சோளத்தில் படைப்புழுக்களை கட்டுப்படுத்தும் முறைகள்\n7 ஆண்டுக்குப் பின் டெல்டாவில் சம்பா பயிர்\n'இசட்' முறையில் வாழை, ஊடுபயிர் விவசாய���்\nவாயு தொல்லைக்கு தீர்வு என்ன\nபல்லுறுப்பு பாதிப்புகள் சிகிச்சை முறைகள்\nவிளையாட்டு வீரர்களுக்கு அதிநவீன சிகிச்சைகள்\nஉலக பாட்மிண்டன்; பி.வி.சிந்து சாம்பியன்\nதெற்கு குறுமைய கோகோ போட்டி\nமாவட்ட அளவில் காராத்தே போட்டி\nஹாக்கி போட்டியில் செயின்ட் பால்ஸ் பள்ளி வெற்றி\nகுறுமைய கோ-கோ டி.கே.எஸ். பள்ளி அசத்தல்\nகுறுமைய கால்பந்து மணி, மேரீஸ் பள்ளிகள் வெற்றி\nஐவர் கால்பந்து கேம்ப்போர்டு, கார்மல் வெற்றி\nடிவிஆர் நினைவு கேரம் போட்டி துவக்கம்\nஹாக்கி போட்டியில் பத்மா சேஷாத்ரி வெற்றி\nஐவர் கால்பந்து; எஸ்.பி.ஓ.ஏ., வெற்றி\nபண்டரிநாதர் கோயிலில் உறியடி உற்சவம்\nஎனை நோக்கி பாயும் தோட்டா - டிரெய்லர்\nமுகேனுக்கு ஓகேன்னா எனக்கு டபுள் ஓகே.. | Mugen is special to me - Abhirami\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027330750.45/wet/CC-MAIN-20190825151521-20190825173521-00026.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilwin.com/politics/01/223320?ref=viewpage-manithan", "date_download": "2019-08-25T15:27:18Z", "digest": "sha1:PD3FQFZFB7RFDW6LMS3DG3NW5J43WGK6", "length": 10396, "nlines": 147, "source_domain": "www.tamilwin.com", "title": "விமல் வீரவன்சவை கடுமையாக எச்சரித்த கோத்தபாய! - Tamilwin", "raw_content": "\nகனடா பிரித்தானியா சுவிஸ் ஜேர்மனி பிரான்ஸ் ஐரோப்பா அவுஸ்ரேலியா\nஆன்மீகம் வர்த்தகம் ஜோதிடம் கவிதைகள் Lankasri FM மரண அறிவித்தல்கள்\nசனி வெள்ளி வியாழன் புதன் செவ்வாய் திங்கள்\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா\tவீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன்\tலங்காசிறி\nதொடர்புகளுக்கு·\tவிளம்பரங்கள்·\tசெய்தியாளராக·\tPrivacy·\tCookie Policy·\tUser Policy\nவிமல் வீரவன்சவை கடுமையாக எச்சரித்த கோத்தபாய\nநாடு முழுவதும் தனது புகைப்படத்தை பயன்படுத்தி விமல் வீரன்சவின் கட்சி போஸ்டர் ஒட்டியமை தொடர்பில் ஜனாதிபதி வேட்பாளர் கோத்தபாய ராஜபக்ச கடும் கோபம் அடைந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.\nசூழலுக்கு நெருக்கமான ஜனாதிபதி தேர்தல் பிரச்சாரத்தை நடத்ததுவதாக தான் மக்களுக்கு வாக்குறுதி வழங்கியுள்ள நிலையில், வீரவன்சவின் செயலினால் அதிருப்தி அடைந்த கோத்தபாய, கடுமையாக எச்சரித்துள்ளார்.\nகடந்த 11ஆம் திகதி இரவு இந்த போஸ்டர்கள் நாடு முழுவதும் பல இடங்களில் ஒட்டப்பட்டிருந்தது. இந்நிலையில் விமல் வீரவன்சவினால் இந்த போஸ்டர் ஒட்டப்பட்டமை தொடர்பில் பேஸ்புக்கில் புகைப்படங்கள் வெளியிடப்பட்டிருந்தது. இதற்கான மக்களின் கருத்து தொடர்பில் தேர்தல் பிரச்சார கண்கானிப்பு பிரிவு கோத்தபாயவுக்கு தெளிவுப்படுத்தியுள்ளது.\nஉடனடியாக வீரவன்சவை தொடர்புகொண்ட கோத்தபாய “என்ன செய்து வைத்திருக்கிறீர்கள் இது சரியா நான் சுற்று சூழலுக்கு நெருக்கமான தேர்தல் பிரச்சாரம் நடத்துவதாக மக்களுக்கு வாக்குறுதி வழங்கி சில மணித்தியாலங்களுக்குள் அதனை மீறி விட்டீர்கள். இதற்கு என்ன பதில் நான் தான் வேட்பாளர். அதனை தொலைக்காட்சி, சமூக வலைத்தளங்கள் பகிரங்கப்படுத்தியுள்ளேன். பட்டாசு போட்டார்கள். பாற்சோறு சமைத்தார்கள். நான் தான் வேட்பாளர் என அனைவருக்கும் தெரியும். உங்களுடைய போஸ்டர்கள் மீண்டும் எங்களுக்கு வேண்டாம். இதன் பாதிப்பு எனக்கு தான் என்பது உங்களுக்கு தெரியாது. மக்கள் என்னை பார்த்து சிரிப்பார்கள். இரண்டு வார்த்தை பேசும் நபர் என என்னை மக்கள் நினைப்பார்கள். நான் பொதுஜன பெரமுன வேட்பாளர். தேசிய சுதந்திர முன்னணி வேட்பாளர் அல்ல. உங்கள் கட்சி பிரச்சாரத்திற்கு எனது புகைப்படங்களை பயன்படுத்த வேண்டாம்” என கோத்தபாய கூறியுள்ளார்.\nவிமல் வீரவன்ச கோத்தபாயவை சமாதானம் செய்ய முயற்சித்த போது, எனக்கு ஒன்றும் கேட்க வேண்டிய அவசியம் இல்லை என கூறி தொலைபேசி அழைப்பை துண்டித்ததாக சிங்கள ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் சிறப்புச் செய்திகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027330750.45/wet/CC-MAIN-20190825151521-20190825173521-00026.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tredyfoods.com/blogs/products/tredyfoods", "date_download": "2019-08-25T16:14:14Z", "digest": "sha1:AWO4EXYEM3RZVCGV4DPRPQQKW5WQ5IXF", "length": 10072, "nlines": 259, "source_domain": "www.tredyfoods.com", "title": "விநாயகருக்கு பிடித்த கொழுக்கட்டை - ஈஸியா செய்ய உதவும் TredyFoods - Tredy Foods", "raw_content": "\nவிநாயகருக்கு பிடித்த கொழுக்கட்டை - ஈஸியா செய்ய உதவும் TredyFoods\nபண்டிகை வந்தாலே பலகாரங்கள் களைகட்டும். அதுவும் விநாயகர் சதுர்த்தி நாளில் பிள்ளையாருக்கு அவருக்கு பிடித்தமான கொழுக்கட்டை, மோதகம், அவல், பொரி, முக்கனிகள், சர்க்கரை படையலிட்டு, அருகம்புல், எருக்கம்பூ மாலை சாற்றி வணங்குவது வழக்கம். விநாயகருக்கு பிடித்தமான கொழுக்கட்டை செய்வதற்கான மாவும், கொழுக்கட்டை அச்சும் tredyfoods.com மில் விற்பனை செய்யப்படுகிறது. இந்த ஆண்டு விநாயகர் சதுர்த்தியை டிரெட்டி ஃபுட்ஸ் உடன் கொண்டாடலாம்.\nபிள்ளையார் சுழி போட்டு எந்தச் செயலையும் தொடங்குவது மரபு. முழுமுதற்கடவுளான விநாயகரை தினம் தினம் வணங்கினாலும் விநாயகர் சதுர்த்தி நாளில் விரதம் இருந்து வணங்கினால் நினைத்த காரியம் கைகூடும் என்பது நம்பிக்கை. ஆவணி மாதம் அமாவாசை முடிந்து வளர்பிறையில் விநாயகர் சதுர்த்தி விழா நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது. அரை அடி களிமண் பிள்ளையார் தொடங்கி பத்தடியில் பிரம்மாண்ட பிள்ளையார் வைத்து வழிபட்டு தினம் தினம் படையலிட்டு வழிபட்டு மேளதாளங்களுடன் வழியனுப்பி வைப்பது மரபு.\nவிநாயகர் சதுர்த்தி நாளில் வீடுகளை சுத்தம் செய்வது தொடங்கி கொழுக்கட்டை செய்வதற்கான மாவு தயாரிப்பது, பூரணம் செய்வது வரை பிசியாக இருப்பது இல்லத்தரசிகளின் வழக்கம். இந்த ஆண்டு இல்லத்தரசிகளின் வேலைப்பளுவை குறைப்பதற்காகவே tredyfoods.com ஆன்லைன் ஸ்டோரில் கொழுக்கட்டை மாவு, கொழுக்கட்டை அச்சினை அறிமுகம் செய்துள்ளனர். மரத்தினால் செய்யப்பட்ட இந்த கொழுக்கட்டை அச்சு இல்லத்தரசிகளுக்கு சுவையான, அதிக அளவிலான கொழுக்கட்டை செய்வதற்கு உதவி செய்கிறது.\nகொழுக்கட்டை செய்வது ஒரு கலை ஒரே சைஸில் அளவாக மாவு, பூரணம் வைத்து செய்வதற்கு தனி திறமை தேவைதான். என்னதான் பார்த்து பார்த்து செய்தாலும் ஒரே அளவில் கொழுக்கட்டை வராது. ஆனால் tredyfoods.com கொழுக்கட்டை அச்சில் வைத்து செய்யப்படும் கொழுக்கட்டையின் அளவு ஒரே சீராக அளவாக இருக்கும். பண்டிகை காலம் நெருங்கத் தொடங்கியுள்ளதால் கொழுக்கட்டை அச்சினையும், கொழுக்கட்டை மாவினையும் ஆர்டர் செய்யுங்கள் உடனே வீடு தேடி வரும்.\nருசியோடு ஆரோக்கியத்தை பரிசளிக்கும் டிரெட்டிபுட்ஸின் பாரம்பரிய பாத்திரங்கள்\nசுவையை வீடு தேடி தரும் ஆன்லைன் ஸ்நாக்ஸ் ஸ்டோர் - ட்ரெட்டி ஃபுட்ஸ் சக்சஸ் ஸ்டோரி\nஹோம் மேட் இனிப்பு உருண்டை, கோவா நெய் ஜாமுன், இறால் ஊறுகாய்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027330750.45/wet/CC-MAIN-20190825151521-20190825173521-00026.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "http://iraipaathai.blogspot.com/2012/12/blog-post_301.html", "date_download": "2019-08-25T15:32:05Z", "digest": "sha1:HWZLPWQGJEXS6P66THISPNCEKOWOFSQC", "length": 15073, "nlines": 140, "source_domain": "iraipaathai.blogspot.com", "title": "இறைபாதை: பாப்புலர் ஃபிரன்ட் ஆஃப் இந்தியா -தேசிய நிர்வாகிகள் தேர்வு", "raw_content": "\nசெவ்வாய், 25 டிசம்பர், 2012\nபாப்புலர் ஃபிரன்ட் ஆஃப் இந்தியா -தேசிய நிர்வாகிகள் தேர்வு\nமூன்று நாட்கள் நடைபெற்ற பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் தேசிய பொதுக்குழுவில் புதிய தேசிய நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்பட்டார்கள் .அல்ஹாம்துலில்லாஹ் அல்லாஹ் அவர்களுக்கு பூரண உடல் நிலையையும் முஸ்லிம் சமுதாயத்தை முன்ணேற்றுவதற்கு ஆற்றலையும் வழங்ககுவனாக\nஅடுத்த 2 ஆண்டுகளுக்கான தேசிய நிர்வாகிகளுக்கான தேர்தல் கேரள மாநிலம் மலப்புரத்தில் உள்ள புத்தனத்தாணியில் நடந்த பாப்புலர் ஃப்ரண்டின் தேசிய அஸெம்ப்ளியில் நடந்தது.\nசேர்மன் : K.M. ஷரீப் - கர்நாடகா\nபொது செயளலர் : O.S.M சாலம் - கேரளா\nதுனை தலைவர் : Prof கொயா - கேரளா\nசெயளாலர் : முஹமது அலி ஜின்னா - தமிழ் நாடு\nசெயளாலர் : இல்யாஸ் தம்பி - கர்நாடகா\nபொருளாலர் : முஹமது சஹாபுதீன் - மேற்கு வங்காளம்\nஇடுகையிட்டது இறைபாதை நேரம் பிற்பகல் 4:42\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nகுறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஆல் இந்தியா இமாம்ஸ் கவுன்சில்\n -குறும்படம் பாப்புலர் ஃப்ரண்ட் தயாரிப்பு\nஇளைய சமூகத்திற்கு ஓர் அரிய செய்தி பாபர் மஸ்ஜித் நினைவலைகளை தம் நெஞ்சங்களில் மட்டுமல்ல பார்வையிலும் நிலைபெறச் செய்வதற்காக ...\nபுறம் பேசுவதை பற்றி இஸ்லாம் \nபுறம் பேசுவதனால் ஏற்படும் தீமைகள் குறித்து அல்லாஹ்வும் அவனது தூதர் (ஸல்) அவர்களும் மிகக் கடுமையாக எச்சரித்துள்ளனர். மரணித்த பிறகு கப்ரிலும்...\nமத அடிப்படையிலான இறை கட்டளைகள் தனி மனித சுதந்திரத்திற்கு எதிரானாவை. அவை மனிதர்களை தம் கட்டுப்பாட்டில் வைத்திருப்பதாக கூறி அவற்றை விட்...\nபதர் யுத்தம் நிகழ்வுகள் மட்டும் அல்ல\nஅப்துல் ரஹ்மான் பின் அவ்ஃ ப்(ரலி) ஆயிஷா (ரழி) அவர்கள் அப்துர் ரஹ்மான் பின் அவ்ஃப் (���ழி) அவர்களுக்காக இவ்வாறு பிரார்த்தித்தார்கள் : ...\nமுஸ்லிம்களின் இடஒதுக்கீடு - ஒரு வரலாற்று பார்வை \nவளர்ந்து வரும் நாட்டில் தன்னுடைய குடிமக்கள் அனவருக்கும் தேசத்தின் வளர்ச்சியில் உரிய பங்கு வழங்கப்பட வேண்டும். அவர்கள் எந்த ஜாதி, மத, சமூக அ...\nவிடியல் வெள்ளியின் சந்தாதாரர் ஆவீர்\nஉலகளவிலும், தேசிய அளவிலும் முஸ்லிம்களின் அவலை நிலையை சமூக மக்களிடம் கொண்டு சேர்க்கும் பணியை \"விடியல் வெள்ளி\" மாத இதழ் பல ஆண்டுக...\nபதர் யுத்தம் நிகழ்வுகள் மட்டும் அல்ல\nஒளரங்கசீப்- கிருமி கண்ட சோழன்\nகாஸா – இரத்தம் சிந்தும் பூமி\nமுஸ்லிம் மன்னர்கள் இந்தியாவின் மீது படையெடுத்து உண...\nபாப்புலர் ஃபிரன்ட் ஆஃப் இந்தியா -தேசிய நிர்வாகிகள்...\nபோன்சாலா (இந்து இராணுவப் பள்ளி) \nமுஸ்லிம் மன்னர்கள் இந்தியாவின் மீது படையெடுத்து உண...\nசமூக புணரமைப்பில் முஸ்லிம் இளைஞர்களின் பங்களிப்பு\nமுஸ்லிம் மன்னர்கள் இந்தியாவின் மீது படையெடுத்து உண...\nஇஸ்லாம் கூறும் சமூக ஒற்றுமை\nமுஸ்லிம் மன்னர்கள் இந்தியாவின் மீது படையெடுத்து உண...\n -குறும்படம் பாப்புலர் ஃப்ரண்ட் தயாரிப்பு\nஇளைய சமூகத்திற்கு ஓர் அரிய செய்தி பாபர் மஸ்ஜித் நினைவலைகளை தம் நெஞ்சங்களில் மட்டுமல்ல பார்வையிலும் நிலைபெறச் செய்வதற்காக ...\nசிலர் தன்னைப் பிறர் புகழும்போது சுறுசறுப்போடும் உற்சாகத்தோடும் செயல்படுவார்கள். விமர்சனங்கள் ஏச்சுப் பேச்சுக்கள் வரும்போது பின்வாங்கி விடு...\nமுஸ்லிம் மன்னர்கள் இந்தியாவின் மீது படையெடுத்து உண்மையில் கோவில்களை சிதைத்தார்களா\nஇந்திய நாட்டின் மீது படையெடுத்து வந்தவர்கள்தானே இஸ்லாமியர்கள்இந்துக் கோயில்களை இடித்துச் சிதைத்தார்கள்இந்துக் கோயில்களை இடித்துச் சிதைத்தார்கள்\nஅப்துல் ரஹ்மான் பின் அவ்ஃ ப்(ரலி) ஆயிஷா (ரழி) அவர்கள் அப்துர் ரஹ்மான் பின் அவ்ஃப் (ரழி) அவர்களுக்காக இவ்வாறு பிரார்த்தித்தார்கள் : ...\nரமலானில் நம்பிக்கையுடனும் நன்மையை எதிர்பார்த்தும் நோன்பு நோற்கிறவர்களின் முந்தைய பாவங்கள் மன்னிக்கப்படுகின்றன. என அபூஹுரைரா(ரலி) அறிவித்...\nபுறம் பேசுவதை பற்றி இஸ்லாம் \nபுறம் பேசுவதனால் ஏற்படும் தீமைகள் குறித்து அல்லாஹ்வும் அவனது தூதர் (ஸல்) அவர்களும் மிகக் கடுமையாக எச்சரித்துள்ளனர். மரணித்த பிறகு கப்ரிலும்...\nபதர் யுத்தம் நிக��்வுகள் மட்டும் அல்ல\nஜாதிவாரியான மக்கள் தொகை கணக்கெடுப்பில் முஸ்லீம்களை பதிவுசெய்வொம்\nஇந்தியா முழுவதும் ஜாதிவாரியாக மக்கள்தொகை எண்ணிக்கையை வைத்துத்தான் இடஒதுக்கீடு உட்பட அனைத்து சலுகைகளையும் அரசு சமூகங்களுக்கு வழங்கி வருகின்...\nமுஸ்லிம்களின் இடஒதுக்கீடு - ஒரு வரலாற்று பார்வை \nவளர்ந்து வரும் நாட்டில் தன்னுடைய குடிமக்கள் அனவருக்கும் தேசத்தின் வளர்ச்சியில் உரிய பங்கு வழங்கப்பட வேண்டும். அவர்கள் எந்த ஜாதி, மத, சமூக அ...\nபதர் யுத்தம் நிகழ்வுகள் மட்டும் அல்ல\nஒளரங்கசீப்- கிருமி கண்ட சோழன்\nகாஸா – இரத்தம் சிந்தும் பூமி\nமுஸ்லிம் மன்னர்கள் இந்தியாவின் மீது படையெடுத்து உண...\nபாப்புலர் ஃபிரன்ட் ஆஃப் இந்தியா -தேசிய நிர்வாகிகள்...\nபோன்சாலா (இந்து இராணுவப் பள்ளி) \nமுஸ்லிம் மன்னர்கள் இந்தியாவின் மீது படையெடுத்து உண...\nசமூக புணரமைப்பில் முஸ்லிம் இளைஞர்களின் பங்களிப்பு\nமுஸ்லிம் மன்னர்கள் இந்தியாவின் மீது படையெடுத்து உண...\nஇஸ்லாம் கூறும் சமூக ஒற்றுமை\nமுஸ்லிம் மன்னர்கள் இந்தியாவின் மீது படையெடுத்து உண...\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027330750.45/wet/CC-MAIN-20190825151521-20190825173521-00027.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.publictv.in/2018/01/02/babyfeed-compulsory-law-judge-notice-government/", "date_download": "2019-08-25T16:07:24Z", "digest": "sha1:QEWY7JDKDKOCMR2LXQWSBJXUAQ2MT4YV", "length": 7931, "nlines": 109, "source_domain": "tamil.publictv.in", "title": "தாய்ப்பால் கொடுக்க சட்டம் வருகிறது?! | PUBLIC TV - TAMIL", "raw_content": "\nHome Tamilnadu தாய்ப்பால் கொடுக்க சட்டம் வருகிறது\nதாய்ப்பால் கொடுக்க சட்டம் வருகிறது\nசென்னை: குழந்தைகளுக்கு தாய்ப்பால் வழங்குவதை கட்டாயமாக்க ஏன் சட்டம் கொண்டுவருவது தொடர்பாக மத்திய, மாநில அரசுகளிடம் விளக்கம் கேட்டுள்ளது சென்னை உயர்நீதிமன்றம்.\nசிவகாசி, சித்தூர் ராஜபுரம் ஆரம்ப சுகாதார மையத்தில் பயிற்சி மருத்துவர் ஐஸ்வர்யா.\nஅவர் பணியில் சேர்ந்த 4மாதங்களுக்குப்பின் பேறுகால விடுமுறை எடுத்துள்ளார்.\nஇதற்கிடையே மருத்துவ மேற்படிப்புக்கு அவர் விண்ணப்பித்து இடம் கிடைத்தது.\nஇவர் மருத்துவப்பயிற்சியை 2ஆண்டு காலம் முடிக்கவில்லை. எனவே பணியில் இருந்து ஐஸ்வர்யாவை விடுவிக்க சிவகாசி சுகாதார துணை இயக்குநர் மறுப்பு தெரிவித்துள்ளார். இதனைத்தொடர்ந்து அவரது சேர்க்கை ரத்து செய்யப்பட்டது.\nஇதனை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார் ஐஸ்வர்யா.\nஇவ்வழக்கை நீதிபதி கிருபாகரன் இன்று விசாரித்தார். பேறுகால விடுப்பு குறித்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.\nஎனவே, ஐஸ்வர்யா தற்காலிக பணியாளர் என்பதால் அந்தவிடுப்பு செல்லாது என்ற அரசின்வாதத்தை நிராகரித்தார் நீதிபதி.\nஒரு பெண்ணுக்கு பேறுகால விடுப்பு இன்றியமையாதது. அப்போதுதான் அவர் குழந்தையை சிறப்பாக வளர்க்க முடியும்.\nகடந்த ஐந்தாண்டுகளில் பேறுகாலத்தில் குழந்தைகள் இறப்பது அதிகரித்து வருகிறது.\nஇதனை தடுக்கும் வகையில் தமிழகத்தில் உள்ளதைப்போன்று பேறுகால விடுப்பை 9மாதமாக மத்திய அரசு அங்கீகரிக்க கூடாது\nஅரபுநாடுகளில் உள்ளதைப்போன்று குழந்தைகளுக்கு 2 ஆண்டுகள் வரை தாய்ப்பால் வழங்குவதை கட்டாயமாக்க கூடாது என்பது உள்ளிட்ட 15விஷயங்களுக்கு விளக்கம் அளிக்குமாறு மத்திய மாநில அரசுகளுக்கு நீதிபதி உத்தரவிட்டார்.\nஐஸ்வர்யா அடுத்த ஆண்டு மருத்துவமேற்படிப்பில் சேர்த்துக்கொள்ளப்படவேண்டும் என்றும் உத்தரவில் குறிப்பிட்டு வழக்கை ஜனவரி 22ம் தேதிக்கு ஒத்துவைத்துள்ளார்.\nPrevious articleசினிமாவில் சூப்பர் ஸ்டார்\nNext articleகணவரின் சிகிச்சை கட்டணம் குழந்தையை விற்று கட்டினார் மனைவி\nஸ்ரீரங்கம் கோவிலில் மு.க.ஸ்டாலினுக்கு பூரணகும்ப மரியாதை\n இந்திய தேர்தல் ஆணையம் அங்கீகாரம்\nமே மாதம் சட்டமன்ற தேர்தல்\nமருத்துவமனையில் கடத்தப்பட்ட ஒரு மாதக் குழந்தை 5 மணிநேரத்தில் அதிரடியாக மீட்பு\nநள்ளிரவில் மின்கம்பத்தில் ஏறி ரகளை செய்தவர் கைது\nகாதல் ஜோடிக்கு கொடூர தண்டனை\nபேஸ்புக்கிடம் தினமும் உதவிகேட்கும் அரசு நிறுவனங்கள்\nவிஷ எறும்பு கடித்து இந்திய பெண் சவுதியில் பலி\nகாவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க வலியுறுத்தி அதிமுகவினர் உண்ணாவிரத போராட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027330750.45/wet/CC-MAIN-20190825151521-20190825173521-00027.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilanguide.in/2019/08/29-2019.html", "date_download": "2019-08-25T16:03:25Z", "digest": "sha1:6PX5HSMMD4CJ7AXSU6OFTASKI5O5ZVOM", "length": 3060, "nlines": 69, "source_domain": "www.tamilanguide.in", "title": "நடப்பு நிகழ்வுகள் ஜூலை 29, 2019 | Govt Jobs 2019, Application Form, Admit Card, Result", "raw_content": "\nநடப்பு நிகழ்வுகள் ஜூலை 29, 2019\n1. ஒவ்வொரு ஆண்டும் ஜுலை 30ம் தேதி மருத்துவமனைகள் தினம் கொண்டாடப்படும் என்று தமிழக அரசு அறிவிப்பு.\n2. சிஆர்பிஎப் 81 ஆவது ஆண்டு தினம் ஜுலை 27ம் தேதி டெல்லியில் உள்ள போலிஸ் நினைவிடத்தில் கொண்டாடப்பட்டது.\n3. மின்சார வாகனங்களுக்கான ஜிஎஸ்ட�� 5 சதவீதமாக குறைப்பு\n4. அதிநவீன 4 அப்பாச்சி-64 ஹெலிகாப்படர்கள் இந்திய விமானப்படையிடம் ஒப்படைப்பு\n5. முதன்மை தலைமை வருமானவரி ஆணையராக திரு.ராஜுவ் ஜெயின் பொறுப்பேற்பு\n6. காரைக்குடியில் 46வது மகளிர் தேசிய சாம்பியன் போட்டி நடைபெற்றது. இதில் பக்திகுல்கர்னி தொடர்ந்து 2-வது முறையாக சாம்பியன் பட்டம் வென்றுள்ளார்.\n7. ஜுலை 28 - சர்வதேச இயற்கை வளம் பாதுகாப்பு தினம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027330750.45/wet/CC-MAIN-20190825151521-20190825173521-00027.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://ta.orphek.com/orpheks-tips-for-buying-an-led-fixture/", "date_download": "2019-08-25T16:26:03Z", "digest": "sha1:MLSPLH6MV6NMH2WMCAEHWM3VPQOACN47", "length": 16858, "nlines": 88, "source_domain": "ta.orphek.com", "title": "எல்.எல்", "raw_content": "\nஆர்ஃபெக் ரீஃப் அக்வாரியம் எல்.ஈ.டி விளக்கு\nLED Vs மெட்டல் ஹாலைட்\nஅல்லது 120 / 90 / 60 பார்\nOrphek ஐ தொடர்பு கொள்ளவும்\nஆர்வமுள்ளவர்களுக்கு எல்.ஈ.எல் சாதனங்கள் கிடைக்கப்பெறுவதால், வாங்குவதைத் தேர்ந்தெடுப்பது கடினமான முடிவாகவும் கவனமாக பரிசீலிக்க வேண்டிய ஒன்று. ஒரு எல்இடி லைட்டிங் சிஸ்டம் ஷாப்பிங் செய்யும் போது நீங்கள் கவனமாக இருக்க வேண்டும் சில பொருட்கள் கீழே உள்ளன.\nநீங்கள் பராமரிக்க திட்டமிட்டுள்ள விலங்குகளின் வகைகளுக்கு உகந்த அளவு உட்செலுத்தப்படும் என்று உறுதியளிக்கவும். அதிகபட்ச LED எல்.ஈ.டபிள்யூக்கள் இல்லை என்பதால், ஆழம் ஆழத்தில் ஆழம் உள்ள அளவு PAR வழங்குவதற்கு தகுதியுடையதாக இருப்பதால், தொட்டியின் ஆழம் முக்கியமானது. SPS பவளப்பாறைகள் மற்றும் கவர்ச்சிகரமான மட்டிகளுக்கு அதிக தீவிரம் கொண்ட லைட்டிங் தேவைப்படும்.\nஎல்இடி அங்கத்துவத்தின் நிறமாலை தரமானது தீவிரமாக முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளது. அலைநீளம் பவளத்தின் தேவைகளுக்கு இசைக்கப்படாவிட்டால், அதிக தீவிரம் (PAR) மிகவும் பயன் இல்லை. மஞ்சள் மற்றும் பச்சை அலைநீளங்கள் தொல்லை பாசி வளர்ச்சி, குறைந்த PUR மதிப்பு ஆகியவற்றை ஊக்குவிக்கின்றன, மேலும் பவளப்பாறைகளுக்கு எந்த பயனும் இல்லை. அந்த குறிப்பிட்ட அலகு ஒரு spectrograph பார்த்து இல்லாமல் ஒரு LED அங்கமாகி வாங்க வேண்டாம். யாரும் கிடைக்கவில்லை என்றால், உங்கள் பட்டியலை அந்த அங்கமாகவே கடக்க. கீழே காட்டப்பட்டுள்ள ஒத்த நிறமாலை வீச்சு சிறந்ததாக இருக்கும்.\nஓர்பீக் எக்ஸ்பி XXX களின் ஸ்பெக்ட்ரோகிராபி LED\nஒரு நல்ல அமைதி மின்னும் விளைவைக் காணவும் சில LED எல்.ஈ. சாதனங்கள் காட்சிப்படுத்தக்கூடிய விரைவான ஃப்ளிக்கர் அல்ல.\nCRI (வண்ண ரெண்டரிங் குறியீட்டு) முக்கியம். குறைந்தபட்சம் 80 CRI மற்றும் அதற்கு மேல் பாருங்கள். மீன் மற்றும் பவளப்பாறைகள் இயற்கையாக தோற்றமளிக்க வேண்டும் மற்றும் மணல் படுக்கை வெள்ளை நிறத்தில் தோன்றும் மற்றும் எந்த இயற்கைக்கு மாறான நிறமும் இல்லை.\nஒரு வண்ணம் \"சூடான புள்ளிகளை\" காணலாம், அங்கு ஒரு வண்ணம் ஒரு குறிப்பிட்ட பகுதியில் மற்றவர்களை விட அதிக உச்சரிக்கப்படுகிறது. இது ஏழை லென்ஸ் தரத்தை விளக்குகிறது, இது ஒளி பரவலை தடுக்கிறது. மல்டி சிப் எல்.ஈ. டி பொதுவாக தனித்தனியாக தனித்தனியான வண்ணங்களை பரப்புவதில் சிறந்தது. சிறந்த ஒளியியல் கொண்ட பதக்கங்கள் இது சம்பந்தமாக மிக நன்றாக உள்ளது.\nஉயர்தர எல்.ஈ. எல்.ஈ. கெல்வின் வெப்பநிலையுடன் பொருத்தங்களைப் பாருங்கள். ஒரு 7,000K அங்கமாகும் ஒரு 7,000K உலோக halide / HQI விளக்கு விட நன்றாக இல்லை.\nதிறன்; வாட் ஒன்றுக்கு ஒரு ஒளிரும் எல்.ஈ. டி லவுண்ட்கள் வாட் ஒன்றுக்கு அதிக ஒளி இருப்பதை உறுதி செய்ய வாட் பாக்ஸ் ஒரு உயர் மொத்த lumens பாருங்கள். வாற்கோதுமை சாதனங்கள் பொதுவாக வாட் மதிப்பிற்கு ஒரு குறைந்த பளபளப்பானவை.\nதொடர்ந்து புதிய தொழில்நுட்பத்தை உருவாக்கும் ஒரு உற்பத்தியாளரைத் தேர்வுசெய்க, நிலையான தொழில் LED பாகங்கள் கொண்ட பொருள்களை மீண்டும் இணைக்கும் ஒருவரையும் தேர்ந்தெடுக்காதீர்கள்.\n10. புதிய உற்பத்தியை வாங்குவதற்குத் தேவையில்லாமல், சமீபத்திய தொழில்நுட்பத்தைப் பெற அனுமதிக்கும் டிரைவர்கள் மற்றும் உமிழிகள் போன்ற உற்பத்திகளை உற்பத்தியாளர் வழங்குகின்ற ஒரு அங்கத்துவத்தைத் தேர்வுசெய்யவும்.\n11. அழகியல் மற்றும் பெருகிவரும் விருப்பங்கள் முக்கியம். உங்கள் குறிப்பிட்ட பயன்பாட்டிற்கு அதை ஏற்றுவதற்கு உங்களை அனுமதிக்கும் ஒரு அங்கமாகும்.\n12. வண்ண எல்.ஈ. டி எல்.ஜி. அல்லது ஜிம்மிரிக் போன்ற பிற டிஸ்க்கின் தீவிரத்தை மாற்றும் திறன் கொண்ட அம்சங்களைக் கொண்ட அம்சம் நிறைந்த எல்.ஈ.டி சாதனங்கள் தவிர்க்கப்பட வேண்டும். நீங்கள் பயன்படுத்த விரும்பாத அம்சங்களுக்கான கட்டணத்தை நீங்கள் விரைவில் அறிந்துகொள்வீர்கள்.\nஉங்கள் தேவைகளுக்கு பொருந்தக்கூடிய LED எலக்ட்ரான்களைத் தேர்ந்தெடுப்பதில் மேலே குறிப்பிடப்பட்டவை உங்களுக்கு உதவ வேண்டும். அல்லது நீங்கள் வாங்குவதன் மூலம் நேரத்தையும் பணத்தையும் சேமிக்க முடியும் Orphek எல்.ஈ. டி லைட்டிங் அங்கம் அனைவருக்கும் Orphek மேலே உள்ள இலக்குகள் அல்லது தேவைகள் அனைத்தையும் பூர்த்தி செய்ய அல்லது பொருந்தாது.\nஆர்பெக் PR PR ஆராய்ச்சி தேவைகளுக்கு தனிப்பயனாக்கப்பட்டது\nதயவுசெய்து எங்கள் படிவத்தை நிரப்பவும், எங்கள் குழு விரைவில் உங்களைத் தொடர்புகொள்ளவும்\nபதிப்புரிமை 2009-Orphek Aquarium LED விளக்குகள் © எக்ஸ்\nஉங்கள் அனுபவத்தை மேம்படுத்த இந்த வலைத்தளம் குக்கீகளைப் பயன்படுத்துகிறது. இதை நீங்கள் சரி என்று கருதிக் கொள்கிறோம், ஆனால் நீங்கள் விரும்பினால், நீங்கள் விலகலாம். குக்கீ அமைப்புகள்ஏற்றுக்கொள்\nதனியுரிமை & குக்கீகள் கொள்கை\nவலைத்தளத்தின் மூலம் நீங்கள் செல்லவும் போது உங்கள் அனுபவத்தை மேம்படுத்த இந்த வலைத்தளம் குக்கீகளைப் பயன்படுத்துகிறது. இந்த குக்கீகளில் இருந்து, அவற்றின் உலாவிக்கு அவசியமாக வகைப்படுத்தப்படும் குக்கீகள் உங்கள் உலாவியில் சேமித்து வைக்கப்பட்டுள்ளன, ஏனெனில் வலைத்தளத்தின் அடிப்படை செயல்பாட்டிற்காக அவை அவசியமானவை. மூன்றாம் தரப்பு குக்கீகளை நாங்கள் பயன்படுத்துகிறோம், மேலும் இந்த வலைத்தளத்தைப் பயன்படுத்துவது எப்படி என்பதைப் புரிந்து கொள்ள உதவுகிறது. இந்த குக்கீகள் உங்கள் உலாவியில் மட்டுமே உங்கள் ஒப்புதலுடன் சேமிக்கப்படும். இந்த குக்கீகளைத் தெரிவுசெய்வதற்கான விருப்பமும் உள்ளது. ஆனால் இந்த குக்கீகளில் சிலவற்றைத் தேர்வுசெய்வது உங்கள் உலாவல் அனுபவத்தில் விளைவை ஏற்படுத்தலாம்.\nவலைத்தளத்தின் மூலம் நீங்கள் செல்லவும் போது உங்கள் அனுபவத்தை மேம்படுத்த இந்த வலைத்தளம் குக்கீகளைப் பயன்படுத்துகிறது. இந்த குக்கீகளில் இருந்து, அவற்றின் உலாவிக்கு அவசியமாக வகைப்படுத்தப்படும் குக்கீகள் உங்கள் உலாவியில் சேமித்து வைக்கப்பட்டுள்ளன, ஏனெனில் வலைத்தளத்தின் அடிப்படை செயல்பாட்டிற்காக அவை அவசியமானவை. மூன்றாம் தரப்பு குக்கீகளை நாங்கள் பயன்படுத்துகிறோம், மேலும் இந்த வலைத்தளத்தைப் பயன்படுத்துவது எப்படி என்பதைப் புரிந்து கொள்ள உதவுகிறது. இந்த குக்கீகள் உங்கள் உலாவியில் மட்டுமே உங்கள் ஒப்புதலுடன் சேமிக்கப்படும். இந்த குக்கீகளைத் தெரிவுசெய்வதற்கான விருப்பமும் உள்ளது. ஆனால் இந்த குக்கீகளில் சிலவற்றைத் தேர்வுசெய்வது உங்கள் உலாவல் அனுபவத்தில் விளைவை ஏற்படுத்தலாம்.\nவலைத்தளத்திற்கு ஒழுங்காக செயல்பட தேவையான குக்கீகள் அவசியமானவை. இந்த வகை வலைத்தளத்தின் அடிப்படை செயல்பாடுகள் மற்றும் பாதுகாப்பு அம்சங்களை உறுதி செய்யும் குக்கீகளை மட்டுமே உள்ளடக்கியுள்ளது. இந்த குக்கீகள் எந்த தனிப்பட்ட தகவலையும் சேமிக்கவில்லை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027330750.45/wet/CC-MAIN-20190825151521-20190825173521-00027.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/international/hdfc-organise-india-home-fair-singapore-186947.html?utm_medium=Desktop&utm_source=OI-TA&utm_campaign=Topic-Article", "date_download": "2019-08-25T15:42:24Z", "digest": "sha1:BMQ7EC47CWAGFBNK3VPLQT2RRVCTACMZ", "length": 14388, "nlines": 187, "source_domain": "tamil.oneindia.com", "title": "18, 19 தேதிகளில் சிங்கப்பூரில் ஹெச்.டி.எஃப்.சி.யின் இந்தியா ஹோம் கண்காட்சி | HDFC to organise 'India Home Fair' in Singapore - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஅருண் ஜெட்லி உடல் டெல்லியில் தகனம் செய்யப்பட்டது\n55 min ago ஒரே சமயத்தில் மூன்று அரசு வேலைகளில் பணியாற்றிய சுரேஷ்.. 30 வருஷம் சம்பளமும் வாங்கியருக்காரு\n1 hr ago திருப்போரூர் கோயில் வளாகத்தில் மர்ம பொருள் வெடிப்பு.. ஒருவர் சாவு.. 4பேர் படுகாயம்.. பரபரப்பு\n1 hr ago இது ஒன்றும் கேவலமான செயல் அல்ல..நானே நேரில் வந்து சரிசெய்து தருகிறேன்..தர்மபுரி எம்பி செந்தில்குமார்\n2 hrs ago திருமணம் முடிந்து 5 நிமிடம்தான் ஆனது.. புதுமண தம்பதி லாரி மோதி பலி.. குடும்பத்தினர் கதறல்\nTechnology ரூ.20 முதல் ரீசார்ஜ்களுக்கு அதிரடியாக சலுகைகளை அள்ளிவீசி வோடபோன்.\nSports World Badminton 2019: தாயின் பிறந்த நாளில் தங்கம்.. சாதித்த பி.வி. சிந்து..\nFinance இனி இதெல்லாம் விலை குறையும்.. மத்திய அரசு அதிரடி\nMovies கஞ்சா குடிச்சிருக்கேன், புத்தருக்கு போதிமரம்னா, எனக்கு போதை மரம்: பாக்யராஜ்\nAutomobiles அரசின் அதிரடி அறிவிப்புகள், புது கார், டூவீலர்கள் லான்ச் நீங்கள் மிஸ் பண்ண கூடாத முக்கிய செய்திகள்\nLifestyle சூரியபகவானின் அத்தனை ஆசிகளையும் பெற்ற ராசிக்காரர் யார் தெரியுமா\nEducation டெட் தேர்வில் தோல்வி: கேள்விக்குறியான 1,500 ஆசிரியர்களின் வேலை\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\n18, 19 தேதிகளில் சிங்கப்பூரில் ஹெச்.டி.எஃப்.சி.யின் இந்தியா ஹோம் கண்காட்சி\nசிங்கப்பூர்: முன்னணி நிதி நிறுவனமான ஹெச்.டி.எஃப்.சி நடத்தும் இந்தியா ஹோம் கண்காட்சி வரும் 17 மற்றும் 18 ஆகிய தேதிகளில் சிங்கப்பூரில் நடக்கிறது.\nமுன்னணி நிதி நிறுவனமான ஹெச்.டி.எஃப்.சி இந்தியா ஹோம் கண்காட்சி என்ற நிகழ்ச்சியை சிங்கப்பூரில் வரும் 17 மற்றும் 18 ஆகிய தேதிகளில் நடத்துகிறது.\nஇந்த நிகழ்ச்சியில் அகமதாபாத், பெங்களூர், சென்னை, கோவை, டெல்லி, குஜராத், ஹைதராபாத், ஜெய்பூர், கொல்கத்தா, கேரளா, மும்பை, புனே, பஞ்சாப் மற்றும் பல இந்திய நகரங்களில் இருந்து 50க்கும் மேற்பட்ட டெவலப்பர்கள் கலந்து கொள்கிறார்கள்.\nஇந்த நிகழ்ச்சி சன்டெக் சிங்கப்பூர் இன்டர்நேஷனல் கன்வென்ஷன் மற்றும் எக்சிபிஷன் சென்டரில் நடைபெறுகிறது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nசிங்கப்பூரின் இருநூறாம் ஆண்டு விழா சிறப்பு ஒருங்கிணைப்பு பூப்பந்தாட்டப் போட்டி\nகாங்கோவிலிருந்த வந்த கப்பலில் 8.8 டன் எடை கொண்ட யானை தந்தங்கள் பறிமுதல்.. சிங்கப்பூரில் அதிரடி\nயாருப்பா அது.. கருப்பு டிரஸ்ல கலக்கலா போட் ஓட்றது.. அடடா நம்ம ஸ்டாலின்\nசிங்கப்பூரில் இஃப்தார் நிகழ்ச்சியில் மாணவர்களுக்கு எழுது பொருட்கள் நன்கொடை\nஇணையத்தில் பொய் செய்தி பரப்பினால் 10 வருட ஜெயில் அல்லது கடும் அபராதம்.. சிங்கப்பூரில் அதிரடி\nசாதி பிரச்சினையை தூண்டி விட்ட சிங்கப்பூர் கனிமொழி.. வர வைத்து கைது செய்த போலீஸ்\nசிங்கப்பூரில் நடந்த “தமிழ் எங்கள் உயர்வுக்கு வான்” நிகழ்ச்சி\nசிங்கப்பூரில் ஜமால் முஹம்மது கல்லூரி முன்னாள் மாணவர்கள் சங்கம் நடத்திய குடும்ப தினம்\nசிங்கப்பூருக்கு மகனை பார்க்க போன தாய்.. பிளாட்பாரத்தில் வற்றலை காய வைத்து தூங்கிய காட்சி\nசிங்கப்பூரில் தமிழர்கள் பங்கேற்ற \"வாசிக்கலாம் வாங்க\" நிகழ்ச்சி\nஇடுப்பை பிடிச்சு கிள்ளிய இந்தியர்.. இந்தா பிடி 3 வார சிறை தண்டனை\nநாளைக்கு நான் சிங்கப்பூர்ல இருப்பேன்.. மோடி தகவல்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nதரையிறங்கும் கடைசி நொடியில் ஏற்பட்ட பிரச்சனை.. அசால்ட்டாக திரும்பிய விமானம்.. சென்னையில் பகீர்\nஎங்கள் நிலை மோசமாக இருக்கிறது.. காப்பாற்றுங்கள்.. ராகுலிடம் கதறி அழுத பெண்.. ஷாக்கிங் வீடியோ\nஎங்கள் நாட்டிலிருந்து தீவிரவாதிகள் ஊடுருவலா இல்லவே இல்லை.. இந்திய உளவுத்துறைக்கு இலங்கை பதில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027330750.45/wet/CC-MAIN-20190825151521-20190825173521-00027.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.gadgetstamilan.com/tag/mobile-data/", "date_download": "2019-08-25T15:38:48Z", "digest": "sha1:ZUJY37Q7GGNSKUWWO4YVVHG4WKDASQCX", "length": 4354, "nlines": 81, "source_domain": "www.gadgetstamilan.com", "title": "Mobile Data - Gadgets Tamilan", "raw_content": "\nஉலகின் குறைந்த விலை மொபைல் டேட்டா வழங்கும் நாடாக இந்தியா\nமுகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோ வருகைக்குப் பின்னர் இந்தியாவின் டேட்டா கட்டணம் மிகப்பெரிய அளவில் சரிந்தது. இந்நிலையில் உலகின் குறைந்த கட்டணத்தில் மொபைல் டேட்டா வழங்கும் நாடாக ...\nRBI : உங்கள் பணத்தை திருடும் ஆப் எச்சரிக்கையாக இருங்கள்\nகால் மற்றும் டேட்டா கட்டணம் உயரும் : ஜிஎஸ்டி எதிரொலி\nநாசாவின் அப்பல்லோ 11 விண்வெளிப் பயணம் பற்றிய சுவாரஸ்யங்கள்.\nOppo K3: ஒப்போ K3 ஸ்மார்ட்போன் விற்பனைக்கு அறிமுகப்படுத்தப்பட்டது\nரூபாய் 2000 விலையில் ஏர்டெல் வெளியிடும் ஸ்மார்ட்போன் விபரம்\n60 லட்சம் ஜியோ போன் முன்பதிவு, செப் 21 முதல் டெலிவரி\nரூ.999 விலையில் ஜியோஃபை வாங்கலாமா – செப்டம்பர் 30 வரை மட்டுமே\nவிரைவில்., ஏர்டெல் எக்ஸ்ஸ்ட்ரீம் ஸ்மார்ட் பாக்ஸ் மற்றும் எக்ஸ்ஸ்ட்ரீம் ஸ்மார்ட் ஸ்டிக்\nடிரிப்ள் கேமரா, ஆண்ட்ராய்டு ஓன் பெற்ற சியோமி Mi A3 மொபைல் விற்பனைக்கு அறிமுகமானது\nஇலவச எல்இடி ஹெச்டி டிவி மற்றும் செட்டாப் பாக்ஸ் வழங்க ஏர்டெல் திட்டம்\nரூ.9,999க்கு ரியல்மி 5, ரியல்மி 5 ப்ரோ விற்பனைக்கு அறிமுகமானது\nவிரைவில்., ஏர்டெல் எக்ஸ்ஸ்ட்ரீம் ஸ்மார்ட் பாக்ஸ் மற்றும் எக்ஸ்ஸ்ட்ரீம் ஸ்மார்ட் ஸ்டிக்\nடிரிப்ள் கேமரா, ஆண்ட்ராய்டு ஓன் பெற்ற சியோமி Mi A3 மொபைல் விற்பனைக்கு அறிமுகமானது\nஇலவச எல்இடி ஹெச்டி டிவி மற்றும் செட்டாப் பாக்ஸ் வழங்க ஏர்டெல் திட்டம்\nரூ.9,999க்கு ரியல்மி 5, ரியல்மி 5 ப்ரோ விற்பனைக்கு அறிமுகமானது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027330750.45/wet/CC-MAIN-20190825151521-20190825173521-00027.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ndtv.com/tamil/those-trying-to-oust-admk-government-will-go-into-oblivion-o-panneerselvam-1909942", "date_download": "2019-08-25T15:56:18Z", "digest": "sha1:PQIYHNALXYTXXX55SIMAKEPUBQ6UXNC7", "length": 11246, "nlines": 98, "source_domain": "www.ndtv.com", "title": "Those Trying To Oust Aiadmk Government Will Go Into Oblivion: O Panneerselvam | இடைத்தேர்தலோடு எதிரணி காணாமல் போகும்: ஓபிஎஸ் சவால்", "raw_content": "\nஇடைத்தேர்தலோடு எதிரணி காணாமல் போகும்: ஓபிஎஸ் சவால்\nஏ.கே. போஸ் மறைந்ததை அடுத்தும் திமுக தலைவர் மு. கருணாநிதி மறைந்ததை அடுத்தும் அத்தொகுதிகளில் இடைத்தேர்தல் நடைபெற இருக்கின்றது\nதிருப்பரங்குன்றம், திருவாரூர் இடைத்தேர்தல்களில் போட்டியிட்டு அதிமுக வெற்றிபெறும்: துணை முதல்வர் ஓபிஎஸ்\nதிருப்பரங்குன்றம், திருவாரூர் இடைத்தேர்தல்களில் அஇஅதிமுக வெற்றி���ெறும் என்றும் தங்களது அரசை அகற்ற நினைக்கும் எதிரணியினர் இடைத்தேர்தலோடு காணாமல் போய்விடுவார்கள் என்றும் தமிழக துணைமுதல்வர் ஓ. பன்னீர்செல்வம் கூறியுள்ளார். சுதந்திரப் போராட்ட வீரர் பூலித்தேவனின் 303வது பிறந்தநாள் நிகழ்ச்சியில் கலந்துகொள்வதற்காக நெல்லை மாவட்டம் நெற்கட்டும்செவல் வந்திருந்த அவர் செய்தியாளர்களிடம் இவ்வாறு தெரிவித்தார்.சுதந்திரப் போராட்ட வீரர் பூலித்தேவனின் 303வது பிறந்தநாள் நிகழ்ச்சியில் கலந்துகொள்வதற்காக நெல்லை மாவட்டம் நெற்கட்டும்செவல் வந்திருந்த அவர் செய்தியாளர்களிடம் \"தினகரன் பகலில் அண்ணாந்து வானத்தைப் பார்த்துக்கொண்டு பகற்கனவு காண்கிறார். அவர் இதுவரை ஒருவார்த்தை கூட உண்மை பேசியதாக தமிழக மக்கள் நினைக்கவில்லை. இடைத்தேர்தலோடு தினகரன் அணி காணாமல் போய்விடும்\" என்று தெரிவித்தார்.\nமேலும் \"மறைந்த முதல்வர் ஜெயலலிதா அவர்கள் பூலித்தேவனின் பிறந்தநாள் அரசுவிழாவாகக் கொண்டாடப்பட வேண்டும் என்று விரும்பினார்கள். அதிமுக அரசு எப்போதுமே சுதந்திரப்போராட்ட வீரர்களை கவனத்தில் கொள்ளும் அரசு\" என்று பூலித்தேவனின் உருவச்சிலைக்கு மாலை அணிவித்தபின் பன்னீர்செல்வம் கூறினார்.\nநெற்கட்டும்செவல் ஏற்கனவே சுற்றுலாமையமாக அறிவிக்கப்பட்டு 50 இலட்சம் நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் அங்கு பூலித்தேவனின் வரலாற்றைப் பறைசாற்றும் வகையில் காட்சிப்பொருள்கள் வைத்துப் போற்றப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.\nஓ.எஸ். மணியன், திண்டுக்கல் சீனிவாசன், வி.எம். ராஜலக்ஷ்மி ஆகிய அமைச்சர்கள் நிகழ்ச்சியில் பங்குகொண்டு பூலித்தேவன் சிலைக்கு மாலை அணிவித்தனர்.\nஇதனிடையே அமமுக கட்சியின் துணைப் பொதுச்செயலாளர் டிடிவி. தினகரன் அவர்களும் பூலித்தேவன் சிலைக்கு மாலையிட்டு மரியாதை செலுத்தினார். பின்னர் செய்தியாளர்களிடம், \"நாடு விடுதலை பெற சுதந்திரப் போராட்ட வீரர்கள் எத்தனையோ இன்னல்களைத் தாங்கினார்கள். ஆனால் தற்போது ஆட்சியில் இருக்கும் அதிமுக அரசை நடத்துபவர்களோ தாங்கள் சொத்துக்குவிப்பதற்காக மக்கள்நலனை அடகுவைத்துவிட்டார்கள். இந்த அரசு மத்திய பாஜ அரசின் அடிமை அரசாக உள்ளது. ஆகவே இந்த அரசு அதிகாரத்திலிருந்து அகற்றப்படவேண்டும்\" என்று கூறினார்.\nஆகஸ்ட் 2 அன்று திருப்பரங்குன்றம் தொகுதி எம்எ��்ஏ ஏ.கே. போஸ் மறைந்ததை அடுத்தும் ஆகஸ்ட் 7 அன்று திமுக தலைவர் மு. கருணாநிதி மறைந்ததை அடுத்தும் அத்தொகுதிகளில் இடைத்தேர்தல் நடைபெற இருக்கின்றது.\nசமீபத்திய தமிழ்நாட்டுச் செய்திகள் சென்னை செய்திகள், அரசியல், வர்த்தகம், தொழில்நுட்பம், கிரிக்கெட் ஆகியவற்றின் தலைப்புச் செய்திகள் என ஒவ்வொரு நிகழ்வுகளையும் பற்றி தமிழில் படிக்க Facebook மற்றும் ட்விட்டர் Twitter ஐ பின் தொடருங்கள்.\nடிடிவிக்கு எதிராக போர்க்கொடி தூக்கும் தங்கதமிழ்ச்செல்வன் - பரபரப்பை ஏற்படுத்திய ஆடியோ..\n2019-ன் ட்ரெண்டிங் ஹாஷ்டேக்ஸ் - இந்திய அளவில் ‘டாப்’ இடம்பிடித்த ‘தல’ அஜித்தின் #Viswasam\nபீகாரில் ஒரு பெண்ணும் 3 குழந்தைகளும் ரயில் மோதி இறந்த பரிதாபம்\n1,200 கி.மீ; 90 மணிநேர சைக்கிள் பயணம்: இந்திய ராணுவ அதிகாரி சாதனை\nஅரசு மரியாதையுடன் அருண் ஜெட்லியின் உடல் தகனம் செய்யப்பட்டது\nஜெயலலிதாவின் ஓட்டு சதவீதம் சிந்தாமல் சிதறாமல் அப்படியே உள்ளது: ஈபிஎஸ்-ஓ.பி.எஸ்\nதமிழகத்தில் நாளை மறுநாள் வாக்குப் பதிவு: தெரிந்துகொள்ள வேண்டிய தகவல்கள்\nகருணாநிதியை சுயநலத்திற்காக வீட்டுச்சிறை வைத்தவர் ஸ்டாலின்: எடப்பாடி பரபர குற்றச்சாட்டு\nபீகாரில் ஒரு பெண்ணும் 3 குழந்தைகளும் ரயில் மோதி இறந்த பரிதாபம்\n1,200 கி.மீ; 90 மணிநேர சைக்கிள் பயணம்: இந்திய ராணுவ அதிகாரி சாதனை\nஅரசு மரியாதையுடன் அருண் ஜெட்லியின் உடல் தகனம் செய்யப்பட்டது\nகாஷ்மீரில் அடிப்படை உரிமைகளை மறுப்பதைக் காட்டிலும் தேசவிரோதம் இல்லை : பிரியங்கா காந்தி கடும் தாக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027330750.45/wet/CC-MAIN-20190825151521-20190825173521-00027.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilpc.online/2011/07/blog-post_3119.html", "date_download": "2019-08-25T16:24:10Z", "digest": "sha1:5ASAWJPFY64OITF57RG3EPAL6GNBOQDP", "length": 9450, "nlines": 105, "source_domain": "www.tamilpc.online", "title": "ஸ்கைப் கணக்கில் இருந்தவாறே பேஸ்புக் நண்பர்களுடன் அரட்டை அடிக்க | தமிழ் கணினி", "raw_content": "\nஸ்கைப் கணக்கில் இருந்தவாறே பேஸ்புக் நண்பர்களுடன் அரட்டை அடிக்க\nஸ்கைப் மிக அண்மையில் தனது புதிய பதிப்பான 5.5 என்ற பீட்டா பதிப்பினை வெளியிட்டுள்ளது.\nஇந்த பதிப்பின் மிகப்பெரிய மாற்றமே உங்களது ஸ்கைப் கணக்கில் இருந்தவாறு உங்கள் முகபக்கத்தை(FACE BOOK) அணுகும் வசதி செய்யப்பட்டுள்ளமை ஆகும். இதன் மூலம் உங்கள் முகப்பக்கத்தில் உள்ள நண்பர்களுடன் அரட்டை மற்றும் தகவல் பரிமாற்றங்களை மேற்கொள்ள முடியும்.\nஇதன் வசதிகள்: ஸ்கைப் கணக்கில் இருந்தவாறு முகப்பக்கத்தில் ஓன்லைனில் உள்ள நண்பர்களுடன் அரட்டை செய்யலாம். இதற்கு வசதியாக நண்பர்களின் ஓன்லைன் வருகையை ஒவ்வொரு முறையும் உங்களுக்கு தெரியப்படுத்தும்.\nஸ்கைப் கணக்கில் இருந்தவாறு முகப்பக்கத்தில் நண்பர்கள் பகிர்ந்து கொண்ட தகவல்களை பார்க்க முடிவதுடன் அவற்றுக்கு பதில்(கமெண்ட்)அனுப்பவும், லைக்(like)பண்ணவும் முடியும்.\nஇந்த வசதிகளை பெற ஸ்கைப் புதிய பதிப்பினை தரவிறக்கம் செய்து நிறுவிய பின் உங்கள் ஸ்கைப் கணக்கினை திறந்து கொள்ளவும். இப்போது வலது பக்க மூலையில் FACE BOOK பட்டன் தரப்பட்டிருக்கும்.\nஅதனை கிளிக் செய்து உங்கள் FACE BOOK கணக்கினை அடைவதற்கான முகவரி மற்றும் கடவுச்சொல் கொடுத்து கிளிக் செய்தால் உங்கள் FACE BOOK தகவல்களை சென்றடைய அனுமதி கோரப்படும்.\nநீங்கள் அனுமதி வழங்குவதன் மூலம் ஸ்கைப் கணக்கில் இருந்தவாறு FACE BOOK பக்கத்தினை அடைய முடியும்.\nகணினி பாகங்கள் மற்றும் படங்கள்\nபாகங்கள் பற்றி அறிந்துக்கொள்வதற்கு முன்பு… முந்தைய பாடத்தை மறுபடி வாசித்துவிட்டு தொடரவும்… கணினி என்றால் என்ன\nகணினி வன்பொருளை பற்றி சிடி யுடன் வெளிவந்த முதல் தமிழ் தொழில்நுட்ப புத்தகம் . 2004 ஆம் ஆண்டு வெளியிடப்பட்டு இரண்டு பதிப்புகளில் இரண்டாயிரம்...\nBlue Screen Error - சரி செய்ய முயலுங்கள் – பகுதி ஒன்று\nவணக்கம் நண்பர்களே . விண்டோஸ் பயனாளர்கள் பெரும்பாலானோருக்கு தலைவலி கொடுக்கும் ஒரு விஷயம் “புளூ ஸ்கிரீன் ஆப் டெத் ” – ‘மரித்த நீலத்திர...\nமுதல் வகுப்பு ஆரம்பித்தாகிவிட்டது. நிறைய மாணவர்கள் எல்லோருக்கும் வணக்கம் சொல்லி, எல்லோரைப்பற்றிய சுய அறிமுகமும் முடிந்தது. இங்கே மிக ம...\nATM ல் திருடனிடம் சிக்கிக் கொண்டீர்களா \nபணத்துக்கு ரொம்ப அவசரம் ,இரவு பதினொரு மணி ஆகிடுச்சி ,உங்க ATM இருக்கிறது ஆள் நடமாட்டமில்லாத இடத்தில். எத்தனை பேர் சொல்லியும் கேட்காம...\nAmazon Quiz Q&A Android Apk Cracked Dr.அப்துல் கலாம் DRIVERS E-Books Face Book Full Version Android APK GBWhatsapp LYF MOBILE MOBILE PASSWORD UNLOCK Offers அலசல்கள் அறிவியல் ஆயிரம் ஆண்ட்ராய்டு இண்டர்நெட் இன்று ஒரு தகவல் உடல்நலம் எம் எஸ் ஆபிஸ் கம்ப்யூட்டர் டிப்ஸ் கூகுள் தமிழ் சாப்ட்வேர்கள் தொழில் நுட்பம் பிளாக்கர் பிற பதிவுகள் புள்ளி விவரம் போட்டோசாப் மருத்துவம் மென்பொருள் மொபைல் யு எஸ் பி லேப்டாப் வரலாறு விண்டோஸ் 7 விண்டோஸ் எக்ஸ்பி வைரஸ் ஜீ ம���யில் ஹார்ட்வேர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027330750.45/wet/CC-MAIN-20190825151521-20190825173521-00027.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://adhyatmaprakasha.org/php/other/other_books_toc.php?book_id=002&type=other&book_title=%E0%AE%AE%E0%AF%82%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88+%E0%AE%AE%E0%AE%A8%E0%AE%A8%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-08-25T15:37:51Z", "digest": "sha1:K2O5BL7A5A2D4HBMRIJVWJJOTCT6AE6M", "length": 3950, "nlines": 72, "source_domain": "adhyatmaprakasha.org", "title": "Adhyatma Prakash Karyalaya", "raw_content": "\nஅ. வேதாந்த தரிசனத்தின் பெருமை\nஆ. வேதாந்த ஞானத்தின் ப்ரயோஜனம்\nஇ. வேதாந்த ஞானத்தின் மஹிமை\nஈ. வேதாந்த ஆராய்ச்சிக்கு யார்\nஅ. மூநிலை த்ருஷ்டி (அவஸ்தாத்ரய த்ருஷ்டி)\nஇ. மூநிலை ஆராய்ச்சியின் அடையாளங்கள்\nஈ. மூநிலை ப்ரக்ரியையில் ஆக்ஷேப ஸமாதாங்கள்\nஉ. மூநிலை ப்ரக்ரியையில் முக்கிய அம்சங்கள்\nஊ. மூநிலை ஆராய்வினால் ஏற்படும் முக்கிய தீர்மானங்கள்\nஅ. ஆத்மாவே உண்மையான இறப்பு\nஆ. இருப்பின் மூன்று நிலைகள்\nஇ. வெறும் இறப்பு அல்லது பேரிருப்பு அல்லது பேருணர்வு\nஈ. இருப்பின் ரூபா பேதங்கள்\nஉ. ஸத்ய மித்யா பிரிவு\nஉ. கனவு, நனவுகளின் இருப்பு ஒன்றே (71-81)\nஊ. பேரிருப்பின் இயல்பு (82-87)\nஆ. அறிவின் மூன்று படித்தரங்கள்\nஇ. தூய அறிவு - பேரறிவு - மெய்யறிவு\nஈ. அறிவின் ரூப பேதங்கள்\nஉ. ஸம்யக் ஞான, மித்யா ஞானப் பிரிவுகள்\nஊ. கனவு நனவுகளின் அறிவு ஒன்றே\nபேராநந்தத்தின் (சுகத்தின்) மூலமும் அதன் ஸத்யமும்\nஆ. அநந்தத்தில் ஏற்றத் தாழ்வுகள்\nஇ. தூய அநந்தம் அல்லது பேராநந்தம்\nஈ. ஆநந்தத்தின் ரூப பேதங்கள்\nஉ. சுக துக்கங்களின் பிரிவு\nஆ. மிக உயர்ந்த உண்மையை/பேருண்மையை/பரமார்த்த ஞானத்தை - அறிவதன் பயன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027330750.45/wet/CC-MAIN-20190825151521-20190825173521-00028.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://umajee.blogspot.com/2015/02/", "date_download": "2019-08-25T15:41:56Z", "digest": "sha1:2CF6HHCIMD6GKPZVBOWPQ4A54H7GY4VY", "length": 39297, "nlines": 203, "source_domain": "umajee.blogspot.com", "title": "February 2015 ~ வானம் தாண்டிய சிறகுகள்..", "raw_content": "\nதொலைக்காட்சியில் கிரிக்கெட் போட்டி ஒன்றைப் பார்த்துக் கொண்டிருந்தோம். அது தொண்ணூற்று ஏழாம் ஆண்டு. இந்திய அணி களத்தடுப்பிலிருந்தது. எங்கள் எண்பது வயதுப் பாட்டியம்மாவும் கண்களைச் சுருக்கியவாறு பார்த்துகொண்டிருந்தார். திடீரென்று அசுவாரசியமாகச் சொன்னார், \"என்ன பழைய ஆக்கள் ஒருத்தரையும் காணேல்ல\". நான் உட்பட கூடி இருந்து பார்த்துக் கொண்டிருந்த எல்லோரும் சிரித்தோம். பாட்டியம்மா கிரிக்கெட் பற்றிப்பேசியதுதான் பலருக்கும் புதினமாகத் தெரிந்தது. சற்று யோசித்துப் பார்த்ததில் பாட்டியம்மா கடைசியாக ஒரு கிரிக்கெட் போட்டியைச் ���ாவகாசமாக அமர்ந்து பார்த்தது யாழ்ப்பாணத்தில் எண்பத்தேழு, அதற்குமுதல். ஆக, அவர் சொன்னதிலும் நியாயம் இருந்தது.\nஆனால் சிலவேளைகளில் மிக அநியாயமாகவும் அவர் பேசுவதுண்டு. இரண்டாயிரத்து மூன்றாமாண்டு அவர் வீட்டிற்கு எதிரே ஒரு பெரிய மூன்று மாடி வீடொன்று கட்டப்பட்டுக்கொண்டிருந்தது. வீட்டு கேற்றடியில் என்னுடன் வந்து நின்றவர், இடுப்பில் கைகளை வைத்துக்கொண்டு கண்களால் அளவெடுப்பதுபோன்ற தோரணையுடன் பார்த்துச் சடுதியில் ஒரு ‘எஸ்டிமேட்’ போட்டிருந்தார். கொஞ்சம் அதிர்ச்சியடைந்தவர்போலப் பேசினார். ‘எவ்வளவு பெரிய வீடு, கட்டி முடிக்க எவ்வளவு காசு செலவளியும் ம்ம்ம்… எப்பிடியும் ஒரு லட்சம் தாண்டும்’ என்றாரே பார்க்கலாம். மயக்கம் போடாத குறையாக அப்படியே வெலவெலத்துப் போய்ப் பார்த்தேன். அவர் சீரியசாகத்தான் பேசினார்.\nஅவர் போட்ட கணக்கு எத்தனையாம் ஆண்டிற்கானது என்பது புரியவில்லை. அந்த ஆண்டின் நாணயப் பெறுமதியைத் தாண்டி அவர் வரவில்லை, அங்கேயே தேங்கிவிட்டார் போலும். வயதானவர்களுக்கான பிரச்சினைகளில் ஒன்றாக இருக்கவேண்டும். காலையில் என்ன சாப்பிட்டார்கள் என்பது நினைவிருக்காது. இருபத்திரண்டு வயதில் நடந்த கதையை அவ்வளவு துல்லியமாக நினைவு வைத்துச் சொல்வார்கள். அவரிடம் போய் இன்றைய நிலவரத்தைச் சொல்வது அவசியமில்லை. இன்னும் சில ஆண்டுகளோ மாதங்களோ வாழப்போகும் பெரியவர்களிடம் போய் அவர்கள் ஆழமாக நம்பும் ஒரு விடயத்தை எதற்குக் குழப்ப வேண்டும் இறுதிக்காலத்தில் ஏன் வீணான மன உளைச்சலை அவர்களுக்குக் கொடுக்கவேண்டும்\nஓர் உண்மையைச் சொல்லாது விடுவது அப்படியொன்றும் கடினமானதல்ல. ஆனால் நாம் வாழும் சூழலில், கண்ணெதிரே நிகழும் சடுதியான மாற்றத்தை நம் அன்புக்குரிய ஒருவரிடம் மறைப்பதற்காகப் பொய் சொல்லவேண்டி நேர்ந்தால் அது எவ்வளவு சவாலானதாக இருக்கும் அலெக்ஸுக்கு அப்படியொரு சிக்கல்தான். கொள்கைவாதியான, தேசத்தை மிகவும் நேசிக்கும் ஒருவருக்கு தாய்நாட்டில் சடுதியாக ஏற்படும் அரசியல் மாற்றங்கள், வாழ்நாளில் கற்பனை செய்தேயிராத காட்சிகளை எதிர்கொள்வது தீராத மன உளைச்சலையே கொடுத்துவிடும். சிறு அதிர்ச்சியையும் தாங்கிக் கொள்ள முடியாத மோசமான உடல்நிலையிலுள்ள தன் தாயாரிடமிருந்து நாட்டில் நிகழும் முக்கியமான மாற்றங்களை ���றைக்க வேண்டிய சூழ்நிலை அலெக்ஸுக்கு.\n1978 சிறுவயது அலெக்ஸ் தனது அக்காவுடன் அமர்ந்து டி.வி. பார்த்துக் கொண்டிருக்கிறான். கிழக்கு ஜெர்மன் உலகளாவிய ரீதியில் பெருமைப்படும் விதத்தில் அவர்கள் நாட்டு வீரர் Sigmund Jahn விண்வெளிக்குப் போவதை ஆர்வத்துடன் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். அப்போதுதான் வீட்டில் அந்த அதிர்ச்சியான சம்பவம் தெரியவருகிறது. அலெக்ஸின் அப்பா, அவன் அம்மாவைப் பிரிந்து மேற்கு ஜெர்மனியிலுள்ள பெண்ணுடன் சென்றுவிட்டார். அம்மா உடைந்துவிடுகிறாள். சிலநாட்கள யாருடனும் பேசுவதில்லை. பிரமை பிடித்தவள்போல இருக்கிறாள். பின்பு மிகத் தெளிந்துவிடுகிறாள். சோஷலிச கருத்தாளராகவும், ஆளும்கட்சியின் ஆதரவாளராகவும் மாறி நாட்டுக்காகத் தன்னை அர்ப்பணித்துச்சேவை செய்கிறாள். சிறந்த மக்கள் சேவைக்கான உயர்ந்த விருது பெறுகிறாள். தனது சோஷலிச நாட்டையே மணந்துகொண்டவள் போல மாறிவிடுகிறாள்.\nபத்து வருடங்கள் சென்றபின்பு, இளைஞனான அலெக்ஸ் அரசாங்க எதிர்ப்புக் கொள்கைகளோடு வளர்கிறான். அம்மாவின் சோஷலிச கொள்கைகளை, அரசாங்கச் செய்திகளைச் சலிப்புடன் பார்த்துக் கொண்டிருக்கிறான். கிழக்கு ஜெர்மானியக் குடியரசின் நாற்பதாவது ஆண்டுவிழா வெகுவிமரிசையாகக் கொண்டாடப்படுகிறது. அன்றுமாலையே நூற்றுக்கணக்கானவர்கள் சோஷலிச அரசாங்கத்திற்கு எதிராக ஊர்வலம் செல்கிறார்கள். எமக்குப் பத்திரிகைச் சுதந்திரம் வேண்டுமென்று கோஷமிடுகிறார்கள். காரில் வந்துகொண்டிருக்கும் அம்மா சோஷலிசத்துக்கு எதிரான அந்தக்கூட்ட்டத்தை அதிர்ச்சியுடன் பார்க்கிறாள். அந்தக்கூட்டத்தில அலெக்ஸ் இருப்பதையும், அவனை போலீசார் இழுத்துச் செல்வதையும் பார்த்த அதிர்ச்சியில் மயங்கிவிழுகிறாள்.\nமருத்துவமனையில் சோகமாக நிற்கிறான் அலெக்ஸ். ஹார்ட் அட்டாக் வந்து அம்மா கோமாவில் இருக்கிறாள். அவளுக்கு நினைவு திரும்புமா, மீண்டும் இயல்புக்கு வருவாளா என்பது பற்றி எதுவும் கூற முடியவில்லை என்கிறார் மருத்துவர். அரசாங்க எதிர்ப்பு ஊர்வலத்தில் தன்னைக் கவர்ந்த அழகிய பெண் லாரா, அந்த மருத்துவமனையில் தாதியாகக் கடமையாற்றுவது தெரிகிறது. இருவரும் நெருங்கிவிடுகிறார்கள்.\nஎட்டு மாதங்களின் பின்னர் அம்மாவுக்கு நினைவு திரும்புகிறது. எல்லோருடனும் பழையபடி பேசுகிறாள். அதுகுறித்து ஆச்சரியம் தெரிவிக்கும் மருத்துவர் அம்மாவின் மூளை பாதிப்படைந்திருப்பதால் ஒரு சிறு அதிர்ச்சியும் அவளது உயிருக்கு ஆபத்தாக முடிந்துவிடும் என எச்சரிக்கிறார். அம்மாவை வீட்டுக்கு அழைத்து வந்துவிடுவதுதான் பாதுகாப்பானது எனமுடிவுசெய்கிறான் அலெக்ஸ். அக்கா அது சரியான முடிவல்ல என்கிறாள். அலெக்ஸ் பிடிவாதமாக இருக்கிறான். இபோதுள்ள நாட்டின் நிலைமை அம்மாவுக்குத் தெரிந்துவிடவே கூடாது என அதற்கேற்ப ஒவ்வொன்றையும் திட்டமிடுகிறான். அது ஒன்றும் அவ்வளவு இலகுவானதாக இல்லை.\nஅம்மா சுயநினைவின்றியிருந்த நாட்களில் அப்படி என்னென்ன மாற்றங்கள் நிகழ்ந்து முடிந்திருகின்றன கிழக்கு ஜெர்மனியையும், மேற்கு ஜெர்மனியையும் பிரித்த பெர்லின் சுவர் உடைக்கப்பட்டுவிட்டது. இருநாடுகளும் ஒன்றிணைந்துவிட்டன. சடுதியாக எல்லாமே மாறிவிட்டன. கொக்காகோலா முதலில் வந்துவிடுகிறது. மதுவிடுதிகள் வந்துவிட்டன. நீலப்பட கஃபேக்கள், நைட் கிளப்கள் வந்துவிட்டன. வீதியில், வாகனங்களில் சத்தமாகக் கடவுள் வாழ்த்துச் சொல்லிக் கோஷமிட்டுச் செல்லும் இளைஞர்கள். பொதுத்தேர்தல் நடைபெற்றிருக்கிறது. மேற்கத்தியப் பொருட்கள், துரித உணவுக்கடைகள் அறிமுகமாகிவிட்டன. அலெக்ஸின் அக்கா, கல்லூரிப்படிப்பை நிறுத்திவிட்டு, 'பேகர் கிங்' இல் வேலை செய்கிறாள். அவளுக்கு ஒரு மேற்குக்காதலன் இருக்கிறான். சாதாரண மக்கள் பலர் தங்கள் வேலையை இழக்கிறார்கள். அலெக்ஸ் டிஷ் அண்டெனா விற்கும் கடையில் வேலை செய்கிறான். வீட்டில் யன்னல் திரைச்சீலை முதற்கொண்டு மேற்கத்தைய, நவீன பாணிக்கு மாறிவிட்டது.\nஇப்போது மீண்டும் அம்மாவின் அறையைப் பழையபடி, எட்டு மாதங்களுக்கு முன்பு இருந்ததைப் போலவே நண்பனின் உதவியுடன் மாற்றுகிறான் அலெக்ஸ். காதலி லாராவின் உதவியுடன் அம்புலன்சில் அம்மாவை வீட்டுக்கு அழைத்துவருகிறான். வரும் வழியில் வானொலிச் செய்தி அறிவிக்கிறது, 'கிழக்கு ஜெர்மனிப் பணம் இன்னும் இரண்டு வாரங்களுக்குமேல் செல்லாது உடனே மாற்றிக் கொள்ளுங்கள்'. செய்தி அம்மாவுக்குக் கேட்டுவிடாமல் ஒலியைக் குறைக்கச் சொல்கிறான். அக்கம்பக்கத்தில் யாரும் அம்மாவுடன் பேசவிடாதபடி பாதுகாப்பாக அறைக்குக் கொண்டுவந்துவிடுகிறான். படுக்கையிலிருக்கும் அம்மாவை மாறி மாறிக் கூடவே இருந்து பார்��்துக் கொள்கிறார்கள் அலெக்ஸும் அவன் சகோதரியும். 'அறையில் ஒரு டீவி இருந்தால் பார்த்துக் கொண்டிருக்கலாம்' என்கிறாள் அம்மா. நண்பன் உதவியுடன் நாடு இணைவதற்கு முன்னரான பழைய செய்திகளடங்கிய காசெட்டுகளைப் பக்கத்து அறையில் இருந்து அம்மாவின் டீவியில் தெரியச்செய்கிறான்.\nஅம்மாவின் பிறந்தநாள் வருகிறது. அம்மாவின், வயதான இயக்கத் தோழர்களைச் சந்தித்து நாட்டின் மாற்றங்கள் எதுவும் அம்மாவுக்குத் தெரியவேண்டாம் எனச் சொல்லிப் பிறந்தநாளுக்கு அழைக்கிறான். அந்தக் குடியிருப்பில் இருக்கும் சிறுவர்களுக்கு அம்மா சொல்லிக் கொடுத்த நாட்டுப்பற்றுப் பாடல்களைப் பாடவேண்டும் என பணம் கொடுத்துக்கேட்டுக் கொள்கிறான். எல்லாம் திட்டமிட்டபடியே நடக்கிறது. எல்லோரும் அலெக்ஸ் சொல்லிக் கொடுத்தபடியே மிகுந்த படபடப்புடன் கஷ்டப்பட்டுப் பொய் சொல்கிறார்கள். அம்மா மிகவும் மகிழ்ச்சியடைகிறாள். எல்லோரும் ஆசுவசமடைந்து கொள்ள. அலெக்ஸ் இறுதியாகப் பேசுகிறான். ஆனால் அம்மாவின் பார்வை மாறுகிறது. குழப்பத்துடன் அலெக்ஸை அழைக்கிறாள். 'என்ன அது' என்கிறாள். எல்லோரும் அவள் பார்த்த திசையில் யன்னலூடு பார்கிறார்கள். அங்கே சற்றுத் தொலைவிலுள்ள கட்டடத்தின் சுவரில் பிரமாண்டமாகக் கோக்காகோலாவின் பானர் கட்டித் தொங்கவிடப்படுகிறது. எல்லாவற்றுக்கும் ஒரு காரணம் இருக்கும் என அப்போதைக்கு அம்மாவைச் சமாதானம் செய்கிறான். பின்பு, அதற்கும் நண்பன் உதவியுடன் ஒரு கதையைத் தயாரித்துச் சமாளிக்கிறான் அலெக்ஸ்.\nஒருமுறை அலெக்ஸ் கதிரையில் அமர்ந்தவாறே தூங்கிக்கொண்டிருக்கிறான். அம்மா மெதுவாகக் கட்டிலை விட்டிறங்குகிறாள். தன்னால் நடக்கமுடிகிறது என்கிற மகிழ்ச்சியுடன் நிதானமாக, மெதுவாக வீட்டிலிருந்து விதிக்கு இறங்குகிறாள். அங்கே அவள் பார்க்கும் காட்சிகள் அதுவரை அவள் காணாதவையாக இருக்கின்றன. கீழே புதிதாகக் குடிபுகும் குடும்பமொன்றின் பொருட்கள் இறக்கி வைக்கப்பட்டிருக்கின்றன. அதில் ஒரு இயேசு படம் இருக்கிறது. அவர்கள் மேற்கு ஜெர்மனியைச் சேர்ந்தவர்கள் எனத்தெரிந்து குழப்பமடைகிறாள். பெரிய அளவிலான பிரேசியர் விளம்பரத்தட்டி, புதிய கார்கள் எல்லாவற்றையும் காண்கிறாள். உச்சகட்டமாக ஒரு ஹெலிகொப்டரில் கட்டித் தூக்கிச்செல்லப்படும் லெனின் சிலை. அதேநேரம் அவளைத்தேடி வரும் அலெக்ஸ் மீண்டும் வீட்டுக்குக் கூட்டிச்செல்கிறான்.\nமறுநாள் அலெக்ஸின் ஏற்பாட்டில், அவன் நண்பன் வாசிக்கும் டீவி செய்தியில் புதிய தகவல்கள் வெளிவருகின்றன. அதாவது, மேற்கு ஜெர்மனியில் முதலாளித்துவத்தை எதிர்க்கும் ஏராளம் மக்கள் கிழக்குக்கு இடம்பெயர்ந்து வருகிறார்கள். அவர்களுக்கு அடைக்கலம் கொடுக்கவேண்டியது நமது கடமை என்கிறது செய்தி. அம்மா நம்பி விடுகிறாள். அப்படியே வெளியில் பார்க்கிறாள். ஏராளமான புதியரக கார்கள் வீதியில் செல்கின்றன. ‘இவ்வளவு அகதிகளா அவர்களுக்கு நாம் உதவவேண்டும்’ என்கிறாள்.\nஅம்மாவை ஊரில் பழைய வீட்டுக்குக்குக் கூட்டிச் செல்ல முடிவு செய்கிறான் அலெக்ஸ். ஆனால், வீதியில் செல்லும்போது மாற்றங்கள் தெரிந்துவிடும். எனவே 'சஸ்பென்ஸ்' என்று கண்களைக் கட்டிப் புதிதாக வாங்கிய காரில் குடும்பமாக அழைத்துச் செல்கிறார்கள். அங்கே தன் கணவனுடன் வாழ்ந்த நாட்களை நினைவு கூர்கிறாள். அவர் தனக்கும் பிள்ளைகளுக்கும் எழுதிய கடிதங்களை மறைத்துவிட்டதைச் சொல்கிறாள். பிள்ளைகளிடம் மன்னிப்புக் கேட்கிறாள். ஒருமுறை தன் கணவரைப் பார்க்க வேண்டும் என விரும்புகிறாள். அன்று அவள் உடல்நிலை மோசமடைகிறது. இம்முறை உயிர் பிழைப்பது கடினம் என்கிறார் மருத்துவர். அம்மாவின் கடைசி ஆசையை நிறைவேற்ற அப்பாவை அழைத்து வருகிறான் அலெக்ஸ். அவரிடமும் நாடு பற்றி எதுவும் சொல்லிவிட வேண்டாம் எனக்கேட்டுக் கொள்கிறான்.\nஇரு நாடுகளும் ஒன்றிணைந்த நாளின் கொண்டாட்டம் நிகழவிருக்கிறது. அதற்கு ஓரிரு நாட்கள் கழித்துத்தான் பழைய சோஷலிசக் குடியரசுதினம். ஆக, இந்தக் கொண்டாட்டத்தை குடியரசுதினக் கொண்டாட்டமாக மாற்றிவிடலாம் என முடிவுசெய்யும் அலெக்ஸ் முதற்கட்டமாக அம்மா தூங்கும்போது நாட்காட்டியில் சில தாள்களைக் கிழிக்கிறான். நண்பனுடன் இணைந்து ஒரு செய்திப்படம் தயாரிக்கிறான். அவர்கள் தயாரித்த மிகச்சிறந்த படம் இதுதான் என்கிறான் நண்பன்.\nஅம்மாவுடன், அலெக்ஸ், அக்கா, லாரா எல்லோரும் அமர்ந்து டீவி பார்க்கிறார்கள். விசேட செய்தி விவரணங்களுடன் ஒளிபரப்பாகிறது. கிழக்கு ஜெர்மன் தலைவர் பதவி விலகுகிறார். ஸ்டேட் கவுன்சில் சேர்மனான முன்னாள் விண்வெளி வீரர் சிக்மண்ட் ஜான் உரையாற்ற வருகிறார். ‘ஜான்’ அம்மா ஆச்சரியத்துடன் கேட்���ிறாள். ஆமாம் ஜானாக மாறியிருக்கும், அலெக்ஸ் சந்தித்த வாடகைக்கார்ச்சாரதி உரையாற்றுகிறார். அந்த உரையில் முக்கியமாக, தாங்கள் எதிரிகளாகக் கருதிய மேற்கு ஜெர்மன்காரர்கள் ஆயிரக்கணக்கில் சென்ற வருடம் தமது நாட்டில் வாழ விரும்பி வந்ததைக் குறிப்பிடுகிறார். ‘சோஷலிசம் என்பது எங்களைச் சுற்றிச் சுவர் எழுப்பிக் கொள்வதல்ல. எல்லோரோடும் இணைந்து வாழ்வதே, கனவு மட்டும் காண்பதல்ல, அதைச் செயற்படுத்துவதே, அதனால் பெர்லின் எல்லையைத் திறக்க முடிவு செய்தேன்’ என்கிறார். தொடர்ந்து பெர்லின் சுவர் உடைக்கப்படுவதையும் மக்கள் மகிழ்ச்சி ஆரவாரத்துடன் கொண்டாடுவதும் காண்பிக்கப்படுகிறது.\nஅலெக்ஸ் இடையிடையே அம்மாவைத் திரும்பிப் பார்க்கிறான். புன்னகைக்கிறான், அம்மாவும். அம்மா இம்முறை செய்திகளைக் கவனிப்பதைவிடவும் ஆர்வமாக அலெக்ஸை அவனறியாமல் பார்க்கிறாள், அர்த்தம் பொதிந்த அழகான புன்னகையுடன் அவை பொய்யான செய்திகள் என்பது அவளுக்குத் தெரியும். எனினும் அலெக்ஸுக்காகப் பார்வையில் ஆச்சரியம் காட்டுகிறாள். அம்மாவுக்கு அன்று காலையிலேயே நாடுகள் ஒன்றிணைந்துவிட்ட செய்தியைச் சொல்லிவிடுகிறாள் லாரா. செய்திப்படம் முடிந்ததும் அலெக்ஸை மகிழ்ச்சியுடன் பார்த்துப் புன்னகைக்கிறாள். வாணவேடிக்கைகள் ஆரம்பமாகின்றன. இரவு முழுவதும் தொடர்கின்றன. சிறுபுன்னகையுடன், மனநிறைவுடன் கண்களை மூடுகிறாள் அம்மா.\nஅம்மாவின் ஆசை அவளது சாம்பல் சுதந்திர சோஷலிச நாட்டின் காற்றில் கலக்க வேண்டுமென்பது. அதன்படி சாம்பலை ஒரு வாணவேடிக்கை ரொக்கட்டில் வைத்து வானத்தில் வெடிக்கவைக்கிறான் அலெக்ஸ். அப்பா, குடும்பத்துடன் அக்கா, லாரா, அம்மாவின் பழைய தோழர்கள் எல்லோரும் உடனிருக்கிறார்கள். 'அம்மாவின் இறுதி மூச்சுவரை நம்நாடு அவள் நம்பியபடியே இருப்பதாக நாம் பார்த்துக் கொண்டோம். அப்படி இனி ஒருபோதும் ஆகிவிடாது என்கிறபோதிலும், அம்மாவின் நினைவுகளில் நாடும் அப்படியே இருக்கும்' என்கிற அலெக்ஸின் குரலுடன் படம் முடிகிறது.\nஒரு நாட்டின் அரசியல், பொருளாதாரக் கொள்கை மாற்றம் எப்படியெல்லாம் அன்றாடவாழ்வில் சடுதியாகப் பிரதிபலிக்கிறது அம்மா வருடக்கணக்காக உழைத்துச் சம்பாதித்த பழைய பணத்தை வங்கிக்குக் கொண்டு செல்கிறான் அலெக்ஸ். காலக்கெடு இரண்டு நாளுக்குமுன் முடிந்துவிட்டதால் வங்கியில் மாற்றிக்கொடுக்க மறுக்கிறார்கள். விரக்தியுடன் அவ்வளவு பணத்தையும் கிழித்து எறிகிறான் அலெக்ஸ்.\nஅம்மா கேட்கும், அவள் விரும்பும் ஊறுகாய்ப் போத்தல்கூட எங்கும் கிடைக்கவில்லை. பல்பொருள் அங்காடியில் இருப்பவை ஹொலண்டில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டவை என்கிறார்கள். இறுதியில் அலெக்ஸ் குப்பைத் தொட்டியிலிருந்து வெற்றுப்போத்தலை எடுத்து, சுடுநீரில் அவித்து, அதற்குள் புதியதைக் கொட்டி, லேபில் ஒட்டிக் கொடுக்கிறான். இப்படி ஒவ்வொரு பொருளுக்கும் மினக்கெடுகிறான்.\nஅம்மாவுக்காகத் தயாரிக்கப்படும் செய்திப்படங்களுக்கான பின்னணியும், அவற்றின் பின்னாலுள்ள செய்திகளும், சோகமும் ஆழமானவை. அம்மா வீதியில் இறங்கிச்செல்லும்போது அங்கிருந்து அகற்றிச் செல்லப்படும் லெனின் சிலையின் கை தன் தோழரை நோக்கி நீளுவது போலவே அம்மாவை நோக்கி வரும் காட்சி மென்சோகத்துடன் கூடிய அழகு. Wolfgang Becker இயக்கத்தில் 2003 இல் வெளியான ஜெர்மானியப்படம் ஏராளமான விருதுகளைப் பெற்றிருந்தது.\nஅம்மா இறுதிச்செய்திப்படத்தைப் பார்க்கும் காட்சி மிக நெகிழ்ச்சியானது. அதுவரை தான் நம்பிக் கொண்டிருந்த கொள்கைகள், சித்தாந்தங்களின் மதிப்பீடுகள் சரிந்து போனது தெரிந்தும் புன்னகையுடன் கடந்துவிடும் அம்மாவின் மௌனம் அர்த்தபூர்வமானது. சிறுகுழந்தை சொல்லும் சாகசக்கதைகளைப் பொய்யென்று தெரிந்தே ரசிக்கும் தாயின் அன்பு மட்டுமல்ல அது. தன் அன்புக்குரியவளின் நம்பிக்கை எத்தருணத்திலும் தகர்ந்துபோய்விடக்கூடாது, என்கிற அலெக்ஸின் அர்ப்பணிப்பை முழுமையாகப் புரிந்துகொண்ட மனநிலையும்கூட. சிறுபுன்னகையுடன் லாரா பார்க்கும் பார்வையும் அதைத்தான் சொல்கிறது.\n(பிரான்சிலிருந்து வெளிவரும் 'ஆக்காட்டி' இதழுக்காக எழுதியது)\nCopyright © வானம் தாண்டிய சிறகுகள்.. |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027330750.45/wet/CC-MAIN-20190825151521-20190825173521-00028.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.brahminsnet.com/forums/archive/index.php/t-18976.html?s=6bfb4f7e300d36ec5a0f1c7a0a70aa22", "date_download": "2019-08-25T16:16:19Z", "digest": "sha1:XD6VKMLZV424L5ONSWPK4YN6VECOLI56", "length": 29154, "nlines": 73, "source_domain": "www.brahminsnet.com", "title": "POSTMASTER - Small story by Tagore in Tamil [Archive] - Brahminsnet.com - Forum", "raw_content": "\nபோஸ்ட் மாஸ்டர் J.K. SIVAN\nநமது ஊரில் ஒரு அலுவலகத்தில் ஒருவனை அவனது துரதிர்ஷ்டவசத்தால், மேலதிகாரியோடு மனக் கசப்பு ஏற்பட்டாலோ, மேலதிகாரியோடு தகராறு வந்தாலோ அடுத்த கணம் நாம் கேள்விப்���டுவது அந்த ஆளை ஒரு தண்ணி இல்லாத காட்டுக்கு மாற்றுவது. தெய்வானுகூலமாக அப்படி தண்ணி இல்லா காடாக மாற்றப்பட்ட இடம் ஒரு சிறந்த சௌகரியமான, மரியாதை உள்ள இடமாக அமைந்தால் அது அந்த உத்யோகஸ்தனின் பூர்வ ஜன்ம கர்ம பலன்.\nஉலபூர் என்கிற கிராமத்தில் இருப்போரை ஒரு மணி நேரத்திற்குள் நேராகவே போய் பார்த்து எண்ணிவிடலாம். மனிதர்களை விட மரங்கள், மிருகங்கள், கோவில்கள் அதிகம் உள்ள ஊர். யாரும் கோபித்துக்கொண்டு மாற்றாமலேயே ஒரு போஸ்ட் மாஸ்டருக்கு அந்த ஊரில் தான் உத்தியோகம் கிடைத்தது. அவர் அலுவலகம் ஒரு சாயப் பட்டறையின் வாசலில். பட்டறை சொந்தக்காரன் ஒரு வெள்ளைக் காரன். அவனுடைய பட்டறைக்கு தேவையான பொருள்களை கடுதாசுகளை அனுப்ப, பெற, ஒரு போஸ்டாபீஸ் தேவைப் பட்டதால் அவனுக்கு தெரிந்த மேலிடத்து வெள்ளைக்கார அரசாங்க அதிகாரி இந்த போஸ்டாபிசை உருவாக்கியதில் நமது போஸ்ட் மாஸ்டருக்கு ஜீவனோபாயம் கிட்டியது.\nபோஸ்ட் மாஸ்டரின் பூர்வீகம் கல்கத்தா. அவரைப் போய் இந்த குக் கிராமத்தில் போட்டதில் துடித்தார். வாசல் கதவு தாண்டி ஒரு ஹால் மாதிரி. அதன் ஒரு முனையில் அவர் நாற்காலி மேஜை. எதிரே ஒரு அறை தான் அவர் கிடங்கு. அவருக்கு பின்னால் இருந்த அறை அவரது வீடு என்றோ படுக்கை அறை என்றோ எடுத்துக் கொண்டால் அதை ஒட்டிய இருட்டு அறை தான் சமையல் அறை . அதில் அவர் குடும்ப சாமான்களும் சில தேள் குடும்பங்களும் ஒற்றுமையாக இருந்தன. வாசலில் இருந்த கீத்துக் கொட்டகை தான் போஸ்டாபிஸ் வரவேற்பறை. கொஞ்சம் தள்ளி ஒரு பாசி பிடித்த குளம். அதன் கரை அந்த கிராம பொது கழிப்பிடம். அதன் துர்கந்தம் வெயில் ஏற ஏற போஸ்டாபீசை வியாபிக்கும். அப்போது அவர் லெட்டர் டெலிவரி பண்ண போய்விடுவார். தபாலாபீசுக்கு யாரும் அதிகமாக வருவதில்லை. எனவே அந்த நேரத்தில் கவிதைகள் எழுதிப் பழகுவார்.\nகாற்றில் மரங்களின் அசைவு, இலைகளின் சலசலப்பு, கிளைகள் உராய்வு, பக்ஷி களின் வித வித சுரத்தில் ஆலாபனங்கள், மேகக்கூட்டங்கள், சூரிய உதயம், அஸ்தமனம், மழையின் அழகு, புது மண்ணின் மணம். நிறையவே இருக்கிறது அல்லவா கவிதைக்கு விதைகள்....\nவந்த வரை எதுகை மோனை. அதற்குமேல் எதற்கு இலக்கணம். இந்த வாழ்க்கை போஸ்ட் மாஸ்டருக்கு கொஞ்சம் கொஞ்சமாக பழக்கமாகிவிட்டது. ஒரு இரவில் ஒரு அலாவுத்தீன் பூதம் இந்த மரங்களையெல்லாம் வெட்டி வீழ்த்தி எங்கும் தார் ரோடுகள், அதில் வண்டிகள், சாலையின் இருமருங்கும் ஒன்றை ஒன்று தழுவி அடுக்கடுக்காக வீடுகள்...அதனால் கல்காத்தா போல் நிறைய ஜனங்கள். . இப்படியெல்லாம் கூட கற்பனை அவருக்கு தோன்றும். போஸ்ட் மாஸ்டருக்கு கை நிறைய, பை நிறைய, சம்பளம் கிடையாது. அந்த சொல்ப வருமானத்தில் தானே ஸ்வயம்பாகம்.\nஒரு அனாதைப் பெண் ரத்தன் போஸ்ட் ஆபிசை சுற்றிக்கொண்டிருப்பாள் . மீந்த உணவு அவளுக்கு. எடுபிடி வேலைகள் அவருக்கு அவள் தான் செய்வாள்.\nஅஸ்தமன நேரத்தில் மாடு கன்று வைத்திருக்கும் இடையர்கள் பகுதி (தபாலாபிஸ் அருகே இருந்தது) யிலிருந்து மேலே சமையல் புகை வரும். பறவைகள் பறந்து கூடு செல்லும். கிராம ஜனங்கள் சிலர் வழக்கமாக ஒரு இடத்தில் கூடி பாட்டும் மேளமும் கும்மாளமாக இருக்கும். அது காதில் விழும். இருட்டு கவ்வும் நேரம். தபாலாபிஸ் வாசலில் ஒரு அரிக்கன் விளக்கு தொங்கும்.\n'' கூப்பிடுவார் அந்த பெண்ணை.\n'' அருகேயே வாசலில் உட்கார்ந்திருந்தாலும் பதில் மட்டும் வரும் அவளிடமிருந்து.\n''விளக்கு ஏத்தறேன் பா. சமையல் செய்யணும்\"\n''எனக்கு முதல்லே இந்த குழாய் சுருட்டு கொஞ்சம் பத்த வையேன்\nஅடுப்பு கரியை தணலாக்க ஊதிய கன்னம் உப்பியவாறு, ரத்தன் அவர் புகையிலை சுருட்டு குழாயில் தணலோடும் புகையொடும் வருவாள். சந்தோஷம் அவருக்கு பொங்கும். அவளோடு பேச்சு தொடரும்.\n''ரத்தன் உனக்கு உன் அம்மாவை ஞாபகம் இருக்கிறதா\n''இல்லேப்பா, அம்மாவை பத்தி லேசா ஏதோ கொஞ்சம் நினைப்பு இருக்கு. ஆனா அப்பா பத்தி தான் கொஞ்சம் கூடவே ஞாபகம் இருக்கு.''\nஅப்பா, அம்மாவை விட ரத்தன் மேல் ஆசையும் பாசமும் கொண்டவர். வேலையிலிருந்து சாயந்திரமாக வீட்டுக்கு வருவார். சில சாயங்காலங்கள் நன்றாகவே ஞாபகம் இருக்கிறது. சில நாள் கொஞ்சுவார். பல நாள் அடிப்பார்.\nரத்தன் போஸ்ட் மாஸ்டர் காலடியில் கீழே தரையில் தான் உட்காருவாள். அவளுக்கு ஒரு தம்பி. குளத்தங்கரையில் அவளும் அவனும் மீன் பிடிக்க உட்கார்ந்ததேல்லாம் நினைப்பு வரும். இருவர் கையிலலும் ஒரு நீளமான குச்சி, அதில் நூல், நுனியில் ஒரு ஊக்கு, அதில் புழு. மீனுக்காக காத்திருப்பார்கள். இரவு கருக்க ஆரம்பிக்கும் போது எழுந்திருப்பார்கள். ஏதேதோ பேச்சு இருவருக்கும் அதுவரை.\nசில சாயந்திரங்கள் போஸ்ட் மாஸ்டருக்கு சமைக்க பிடிக்காது. சோம்பல் வந்துவிடும். அப்போதெல்லாம் ரத்தன் உள்ளே போய் கரி அடுப்பு மூட்டி புகை மண்டலத்தில் அமர்ந்து சமைப்பாள். ரொட்டி சுட்டு தருவாள். காலையில் செய்த ஆகார மீதியோடு அது இரவு டின்னர் ஆகிவிடும். இருப்பதை போஸ்ட் மாஸ்டரும் ரத்தனும் காலி செய்துவிடுவார்கள்.\nசில சாயங்காலங்கள் அந்த வராந்தா ஒர சாய்வு மேஜை முன் அமர்ந்து தன்னுடைய பழைய வாழ்வை போஸ்ட் மாஸ்டர் நினைவு கூறுவார். எங்கோ ஊரில் உள்ள தனது அம்மா,தங்கை, ஞாபகம் வரும். மனது வாடும். அவர்களைப் பற்றி யாரோடு பேசுவது சாயப்பட்டறை ஆட்களோடா ரத்தன் அவர் எண்ணங்களின் குமுறலை அமைதியாக கேட்பாள். சிலது அவளுக்கு புரியாது. எனினும் தலையை ஆட்டுவாள். அவரது உறவுகளை அவளும் தனது உறவுபோல் அப்பா, அம்மா, அண்ணா, தங்கை, என்பாள். ஏதோ ரொம்ப காலம் அவர் குடும்பதாரை பார்த்தது போலும் பழகியது போலும் பேசுவாள். அவளுடைய சிறிய இதயத்தில் அவர்களைப் படம் பிடித்து வைத்திருப்பாள்.\nஒரு மத்யானம் கொட்டோ கொட்டு என்று மழை. வானம் பொத்துக்கொண்டது. அதை தொடர்ந்து குளிர்ந்த காற்று வீசியது. ஈரப் புல் மண், இலைகள் வாசம் வீசின. காய்ந்த பூமியிலிருந்து மழையின் ஈரம் பட்டவுடன் சூடாக அதன் பெருமூச்சு ஆவியாக வெளியேறியது. எங்கோ ஒரு பறவை மண்டை வெடிக்க வாய் ஓயாமல் கீச்சுக் குரலில் கத்திக்கொண்டே இருந்தது.\nபோஸ்ட் மாஸ்டருக்கு வேலை இல்லை. மரங்களில் இலைகள் புத்துணர்ச்சியோடு மழையில் குளித்து விட்டு பசேல் என்று இருந்தன. மழை பொழிந்து வானத்தில் மேகங்கள் இளைத்திருந்தன. கருமை போய் ஒரு சாம்பல் நிறம், வெண்மை இடையே இடையே.\n''கிருஷ்ணா எனக்கு என்று யாராவது இங்கே இருக்க கூடாதா'' என் இதய ஒலியை கேட்க யாருமே இல்லையே.'' என் இதய ஒலியை கேட்க யாருமே இல்லையே.'' அந்த வாய் ஓயாத பறவை என்ன சொல்கிறது.'' அந்த வாய் ஓயாத பறவை என்ன சொல்கிறது. அந்த இலைகளின் ஓசையும் அதையே சொல்கிறதோ என்னவோ அந்த இலைகளின் ஓசையும் அதையே சொல்கிறதோ என்னவோ\n''ரத்தன்'' கூப்பிட்டார் அந்த சிறுமியை.\nகொய்யா மரத்தடியில் படுத்துக்கொண்டு ஒரு காயை கடித்துக்கொண்டிருந்தாள். எஜமானன் குரல் கேட்டதும் எழுந்து ஓடி வந்தாள் .\n''என்னவோ ரத்தன், உனக்கு படிக்க சொல்லிக்கொடுக்கணும் என்று தோன்றிற்று\" அன்று பகல் முழுதும் அவளுக்கு எழுத்துக்கள் அக்ஷராப்யாசம் ஆயிற்று. .\nவெகு சீக்கிரமே ரத்தனுக்கு எழுத்து கூட்டி படிக்க முடிந்தது. ஆனால் ரொம்ப நேரமாகியது.\nமழைகாலம் அவ்வளவு சீக்ரம் அந்த ஊரை விட்டு வைக்கவில்லை. துளைத்தெடுத்தது. குளம், குட்டை, கால்வாய், வாய்க்கால் ,எல்லாம் ரொம்பி பொங்கி வழிந்தது. இரவு பகல் பேய் மழை. ''தண்ணி கருத்திருச்சு,, தவளை சத்தம் கேட்டிருச்சி'' கிராம தெரு பூரா செம்மண் தொப்பம்.\nஒரு நாள் காலையிலேயே இருண்ட மேகங்கள் மேலே. வாசலில் ரத்தன் காத்திருந்தும் ஏன் அப்பா கூப்பிடவில்லை, கதவு திறக்கவில்லை கையில் பாட புத்தகத்துடன் உள்ளே நுழைந்தாள். படுக்கையில் போஸ்ட் மாஸ்டர். தூங்குகிறார் என்று திரும்பினாள் .\n'உடம்பு சரியில்லைமா. என் நெத்தியை தொட்டுப் பார். சுடுதா\nதனியாக எங்கோ அனாதையாக வாழ்ந்த அவருக்கு அந்த பெண் தெய்வமாக இருந்தாள். அந்த பிஞ்சு கரங்களின் தொடல், கை வளைகள் நெற்றியில் படும்போது தன் அம்மாவே வந்து ''என்னடா கண்ணா ஆச்சு உனக்கு'' என்று ஆதரவாக கேட்பது போல் இருந்தது. அக்காவோ தங்கையோ பாசமுடன் கவனிப்பது போல் இருந்தது. அவர்கள் தான் எங்கேயோ இருக்கிறார்களே'' என்று ஆதரவாக கேட்பது போல் இருந்தது. அக்காவோ தங்கையோ பாசமுடன் கவனிப்பது போல் இருந்தது. அவர்கள் தான் எங்கேயோ இருக்கிறார்களே இப்போது ரத்தன் தான் அம்மா. அக்கா, தங்கை எல்லாமே. போய் கிராம மருத்துவரை கூட்டி வந்தாள் . மருந்துகளை கொடுத்தாள் கஞ்சி வைத்து புகட்டினாள் . இரவெல்லாம் தலைகாணி அருகே உட்கார்ந்து கவனித்தாள் நடு நடுவே ''எப்படிப்பா இருக்கு இப்போது ரத்தன் தான் அம்மா. அக்கா, தங்கை எல்லாமே. போய் கிராம மருத்துவரை கூட்டி வந்தாள் . மருந்துகளை கொடுத்தாள் கஞ்சி வைத்து புகட்டினாள் . இரவெல்லாம் தலைகாணி அருகே உட்கார்ந்து கவனித்தாள் நடு நடுவே ''எப்படிப்பா இருக்கு' பரவாயில்லையா\nசிறிது நாளில் கொஞ்சம் உடம்பு சரியானது. எப்படியாவது இந்த இடத்திலிருந்து மாற்றல் வாங்கிக்\n'கொண்டு போகவேண்டும். இந்த பொட்டைக் காட்டில் இனியும் காலம் தள்ளுவது கடினம். கல்கத்தாவுக்கு கடிதம் பறந்தது. உடம்பு நலமில்லை உடனே மாற்றல் வேண்டும்.''\nஅப்பாவுக்கு உடம்பு சரியானதும் பழையபடி ரத்தன் வாசலிலேயே காவல் இருந்தாள். அவர் கூப்பிடுவது இல்லை. உள்ளே எட்டிப் பார்ப்பாள். பேசாமல் உட்கார்ந்திருப்பார், படுத்திருப்பார். மோட்டு வளையை பார்த்தவாறு ஏதோ யோசனை. அவர் கூப்பிட மாட்டாரா என்று அவள் காத்த��ருக்க உன்னை மாற்றியாகி விட்டது என்று கடிதம் வராதா என்று அவர் காத்திருந்தார். பழைய பாடங்களையே திரும்ப திரும்ப படித்தாள் .\nஒரு வாரம் ஓடியது. ஒருநாள் சாயந்திரம்.\n''ரத்தன் ' போஸ்ட் மாஸ்டர் கூப்பிட்டார். ''\n''கூப்பிட்டீங்களா அப்பா'' உள்ளே ஓடினாள்\n''நான் நாளைக்கு இந்த ஊரை விட்டு போறேம்மா''\nஅவள் மேற்கொண்டு எதுவும் பேசவில்லை.\n''நான் மாற்றல் கேட்டிருந்தேன். இல்லேன்னுட்டாங்க. நான் இந்த வேலை வேண்டாம்னு எழுதிக் கொடுத்திட்டேன் ரத்தன்''\nகொஞ்ச நேரம் இருவருமே பேசவில்லை.\nவிளக்கு மங்கலாக எரிந்தது. மேலே கூரையிலிருந்து சொட் சொட்டென்று மழை உள்ளே வழிந்தது. கீழே வைத்திருந்த பாத்திரத்தில் நிரம்பும் சத்தம் கேட்டது. .\nவெறித்து பார்த்துக்கொண்டிருந்த ரத்தன் எழுந்தாள் . ராத்திரி சாப்பாடு தயார் செய்ய கிளம்பினாள் . வழக்கம் போல் வேகம் இல்லை. என்னென்னவோ புது எண்ணங்கள் இந்த இளம் மனதில் புகுந்தன. போஸ்ட் மாஸ்டர் சாப்பிட்டார்.\n''அப்பா என்னையும் கூட்டி செல்வீங்களா\n'' ஒ... இது என்ன புதுசா என்று அவர் மனதில் எண்ணம் தோன்றியது. அவள் இரவு பூரா தூங்கவில்லை.\nபொழுது விடிந்தது. குளிக்க தண்ணீர் அண்டாவில் ரெடியாக வைத்திருந்தது. இது கல்கத்தாவில் காலையில் குளிக்கும் வழக்கம். கிராமத்தில் குளிப்பதானால் ஆற்றில் முழுகுவது வழக்கம். எப்போது கிளம்புகிறீர்கள் என்று அவள் கேட்கவில்லை. எனவே காலையிலேயே சூரிய உதயத்துக்கு முன்பாகவே அண்டாவில் நீர் நிரப்பி வைத்திருந்தாள். எஜமானன் குளித்தார்.\nசத்தம் இன்றி உள்ளே வந்தாள் . பார்த்தாள்.\n''நான் இங்கிருந்து போவதை பற்றி நீ கவலைப் படாதே. இங்கே எனக்கப்புறம் வரும் போஸ்ட் மாஸ்டரிடம் உன்னைப் பற்றி சொல்கிறேன்..\" இந்த வார்த்தைகள் அவளுக்கு ஆறுதல் அளிக்க வில்லை. நிறைய தடவை திட்டி இருக்கிறார். அப்போது இதயம் சூடாக வில்லை. இப்போது இந்த தன்மையான வார்த்தைகள் அவள் இதயத்தை வெடிக்க வைத்தன. அழுதாள்.\n''என்னைப் பற்றி யாரிடமும் சொல்லவேண்டாம். நானும் இனிமேல் இங்கே இருக்க போவதில்லை''\nபோஸ்ட் மாஸ்டர் சிலையானர். ரத்தன் இப்படி கண்டிப்பாக பேசி இதுவரை பார்த்ததில்லையே.\nபுது போஸ்ட் மாஸ்டர் வந்தார். பழையவர் பொறுப்பை ஒப்படைத்தார். கிளம்பினார்.\nஅவர் கையில் ஒரு கவர். ரத்தனிடம் நீட்டினார். அதில் அவர் ஒருமாத சம்பளம். இது உனக்கு கொஞ்ச காலம் உதவும்''\nரத்தன் அவர் காலில் அழுதுகொண்டே விழுந்தாள். ''அப்பா, கெஞ்சி கேட்டுக்கறேன். எனக்கு எதுவும் தராதீர்கள். என்னைப்பற்றி கவலை வேண்டாம்'' வெளியே சென்றுவிட்டாள்.\nஒரு நீண்ட பெருமூச்சு. தன்னுடைய பெட்டி படுக்கையை, தூக்கிக்கொண்டு குடையை தோளில் மாட்டிக் கொண்டு கிளம்பினார். படகில் ஏறவேண்டும். நீரில் படகு மிதந்தது. கண்களிலும் வெள்ளம் அவருக்கு. இதயம் வலித்தது.துயரத்தோடு நின்ற ரத்தன் முகம் மனத்திரையில் பெரிதாக தெரிந்தது.\nதிரும்பி போய்விடலாமா என்று பைத்தியக்கார எண்ணம். அவளையும் அழைத்துச் செல்லலாமா காற்று பாய் மரத்தில் சாதகமாக வீச படகு வேகமாக முன்னேறியது. தூரத்தில் அந்த கிராமம் பச்சையாக தெரிந்தது. எங்கோ ஒரு பிணம் எரிந்து கொண்டிருந்தது. இது தான் வாழ்க்கை. எத்தனையோ சந்திப்புகள், மரணம். பிரிவு. நட்பு. என்னென்னவோ. இது தான் உலக வாழ்க்கை. சென்றது எதுவுமே என்று மீண்டது\nஇந்த தத்துவம் எல்லாம் ரத்தன் மனதில் இல்லை. அந்த தபாலாபிசை கண்ணீரோடு சுற்றி வந்தாள் . அப்பா எப்படியாவது இங்கே திரும்ப வருவார் என்று ஒரு எதிர்பார்ப்பு. அதனால் அந்த இடத்தை விட்டு நகர வில்லை. ஏதோ நம்பிக்கை நம்மை செலுத்துகிறது. அது மூட நம்பிக்கையோ தப்போ, சரியோ தெரியாது. நடக்கும் நடந்துவிடும் என்று ஏதோ உள்ளே தைரியம் அளிப்பது தான் நமக்கு சக்தி.+++++\n(இது நான் தாகூரின் சிறுகதைகளில் மூன்றாவதாக எழுதும் ''போஸ்ட் மாஸ்டர்'' என்ற சிறுகதை. நன்றாக இருக்கிறதா'. ரத்தன் பிடிக்கிறாளா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027330750.45/wet/CC-MAIN-20190825151521-20190825173521-00028.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.easy24news.com/category/cinema/page/290/", "date_download": "2019-08-25T16:44:40Z", "digest": "sha1:UCMOCNHCUTI46DKBYJ75RTKUSROY3MFV", "length": 14864, "nlines": 196, "source_domain": "www.easy24news.com", "title": "Cinema | Easy 24 News | Page 290", "raw_content": "\n‘உடலை ஆராதிக்கிறேன்: பூஜா ஹெக்டே\nமுகமூடி படம் மூலம், தமிழில் நாயகியாக அறிமுகமாகி, ஹிந்தி, தெலுங்கு படங்களில் நடித்து வருபவர், பூஜா ஹெக்டே. சமீப...\nதமிழ் நல்லா பேசுவேன்: சாஷ்வி பாலா\nஇயக்குனர்கள், நடிகர்கள் என, பலருக்கும் வாய்ப்பளித்த ராவுத்தர் பிலிம்ஸ், எல்லாம் மேல இருக்கறவன் பாத்துப்பான் என...\nநான்கு ஆண்டுகள் இடைவேளைக்கு பின், எஸ்.ஏ.சந்திரசேகரன் இயக்க, ஜெய் – அதுல்யா ரவி ஜோடியாக நடிக்கும், கேப்மா...\nகோமாளி படத்தில் ஒளிப்பதிவு, குறிப்பாக, சென்னையின் வெள்ளக் காட்சி, அனைவரையும் பிரமிக்க வைத்தது. இப்படத்தின் ஒளி...\nபிரபல நீச்சல் வீரர் குற்றாலீஸ்வரனை நேரில் சென்று சந்தித்துள்ளார் நடிகர் அஜித். அப்போது எடுக்கப்பட்ட புகைப்படம்...\nநான் பாக்கியசாலி: சுஜா வருணி நெகிழ்ச்சி\nநடிகை சுஜா வருணிக்கு கடந்த 21ல் ஆண் குழந்தை பிறந்திருக்கும் தகவலை கணவர் சிவக்குமார் வெளியிட்டார். என் மகன் சிம...\nதீபாவளிக்கு மோதும் நட்சத்திர நடிகர்கள்\nநடிகர் விஜய் நடிக்க, அட்லி இயக்கியிருக்கும் படம் பிகில். இந்தப் படத்தின் படபிடிப்பு முடிந்து, வரும் தீபாவளிக்க...\nவிமான விபத்திலிருந்து தப்பித்த சன்னி லியோன்\nவிமான விபத்திலிருந்து பிரபல பாலிவுட் நடிகை சன்னிலியோன் தப்பித்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது. பாலிவுட்டில் கவர்ச்சி நடிகையாக வலம்வரும் சன்னி லியோனுக்கென்று உலகமெங்கிலும் தனி ரசிகர் பட்டா...\tRead more\nபிரபல நடிகரின் மனைவி பர்வதம்மா மரணம்- வருத்தத்தில் திரையுலகினர்\nகர்நாடக திரையுலகில் மிகவும் பிரபலமான நடிகர்களில் ஒருவர் மறைந்த ராஜ்குமார் அவர்கள். இவரின் மனைவி பர்வதம்மா கடந்த சில வாரமாக உடல்நலக் குறைவால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இதற்கு ம...\tRead more\nசசிகுமார் படத்தில் மூன்று ஹீரோயின்கள்\nசசிகுமார் நடிக்கவிருக்கும் ‘கொடி வீரன்’ படத்தில் மூன்று கதாநாயகிகள் நடிக்கப்போவதாக செய்திகள் வெளியாகியுள்ளது. ‘குட்டிப்புலி’ படத்தை தொடர்ந்து சசிகுமார்-முத்தையா இணையவிருக்கும் படம் ‘கொடிவீரன...\tRead more\nமும்பை தொழிலதிபரின் பேத்தியை மணக்கிறாரா பிரபாஸ்\nபிரபாஸ் மும்பை தொழிலதிபர் ஒருவரின் பேத்தியை மணக்கப்போவதாக செய்திகள் வெளியாகியுள்ளது. பிரபாஸ் நடிப்பில் சமீபத்தில் வெளிவந்த ‘பாகுபலி-2’ படம் இந்திய சினிமாவின் பல்வேறு சாதனைகளை முறியடித்துள்ள...\tRead more\nசுவாதி கொலையை படமாக்கும் முக்கிய இயக்குனர்\nகடந்த ஆண்டு தமிழகம் முழுக்க பரபரப்பை ஏற்படுத்திய சம்பவம் சென்னையை சேர்ந்த ஐடி நிறுவன ஊழியர் சுவாதி கொலை தான். நீண்ட நாட்களாக இச்செய்தி மக்களின் கவனத்தை ஈர்த்தது. இதில் நெல்லையை சேர்ந்த ராம்க...\tRead more\nபழம்பெரும் இயக்குனர் தாசரி நாராயண ராவ் திடீர் மரணம்\nதெலுங்கு, தமிழ், ஹிந்தி மொழிகளில் கிட்டத்தக்க 150 படங்களுக்கும் மேல் இயக்கிய நாராயண ராவ் இன்று உடல்நல குறைவு காரணமாக திடீர் மரணமடைந்துள்ளார். அவருக்கு வயத��� 75. இது தெலுங்கு சினிமா துறையில் அ...\tRead more\nசங்கமித்ரா படத்திலிருந்து ஸ்ருதி ஹாசன் விலகியதன் காரணம் இதுதானா\nசுந்தர்.சி இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாக இருக்கும் படம் சங்கமித்ரா. இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் சமீபத்தில் வெளியாகி ஆச்சரயப்படுத்தியது. இதில் ஸ்ருதிஹாசன், ஆர்யா, ஜெயம் ரவி ஆகியோர் க...\tRead more\nசெத்த பிறகு எதுக்குயா இது- இளையராஜாவை மேடையில் வைத்துக்கொண்டே பொங்கிய சினேகன்\nசினேகன் தமிழ் சினிமாவின் முன்னணி பாடலாசிரியர். சமீபத்தில் வேலுபிரபாகரன் இயக்கிய ஒரு இயக்குனரின் கதை படத்தின் இசை வெளியீட்டு விழா நடந்தது. இதில் சினேகன் பேசுகையில் ‘இளையராஜா எத்தனை பெரிய சாதன...\tRead more\nபிரபல நடிகரின் தம்பியுடன் சுற்றும் ஸ்ரீதேவி மகள்- லீக்கான நெருக்கமான புகைப்படம் உள்ளே\nதமிழ் சினிமா மட்டுமின்றி பாலிவுட்டிலும் கொடிக்கட்டி பறந்தவர் ஸ்ரீதேவி. இவருடைய மகள் ஜான்வி கபூர் விரைவில் பாலிவுட்டில் ஒரு படத்தில் அறிமுகமாகவுள்ளார். இந்நிலையில் இவர் தற்போதே பல சர்ச்சைகளில...\tRead more\nஅஜித்தை குலுங்கி குலுங்கி சிரிக்க வைத்த சிவகார்த்திகேயன் \nஅஜித் என்றால் அனைவருக்கும் பிடிக்கும் என்ற நிலை உருவாகிவிட்டது. அதிக அளவு ரசிகர்கள் பலம் கொண்டவர் என பலரும் புகழ்ந்து வருகின்றனர். அஜித் எந்த சினிமா விழாக்களிலும், பாராட்டு நிகழ்ச்சிகளிலும்...\tRead more\nபேஸ்புக் நண்பர்களின் இரவு விருந்து, 8 பேர் பொலிஸாரினால் கைது\ncmr வானொலி கலைனர்களை ஊக்குவிப்பதில் முதன்மை வானொலியாகத் திகழ்கின்றது\nகனடா அருள்மிகு ஸ்ரீ கற்பக விநாயகர் ஆலய வருடாந்த ஆலய ஸ்தாபிப்பு\nகனடா கொக்குவில் பழைய மாணவர் சங்கம் 2016 ஆம் ஆண்டின் “மகுடம்”\n2016 ஆம் ஆண்டின் நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் இராப்போசன விருந்தும் மகாநாடும்\n‘உடலை ஆராதிக்கிறேன்: பூஜா ஹெக்டே\nதமிழ் நல்லா பேசுவேன்: சாஷ்வி பாலா\nசதொச நிறுவனத்தின் தலைவர் கைது\nமார்ச் மாதத்தின் பின்னர் மாகாணசபை தேர்தல்\nபழைய முறைப்படி தேர்தலை நடாத்த பிரதான கட்சிகள் இணக்கம்-கிரியெல்ல\nசபை அமர்­வில் பங்­கேற்­காத- ஈ.பி.டி.பி\nதெமட்டகொடயில் தீவிரவாதிகள் பதுங்கியிருப்பதாக தகவல்\nபேஸ்புக் நண்பர்களின் இரவு விருந்து, 8 பேர் பொலிஸாரினால் கைது\nமக்கள் விடுதலை முன்னணி தலைமையில் தேசிய மக்கள் சக்தி கூட்டணி\nபள்ளிவாயலின் மே��் மாடியில் தீ\nதேசியப் பட்டியல் உறுப்பினர் பதவிக்கு 19 எழுத்துமூல வேண்டுகோள்கள்\nபேஸ்புக் நண்பர்களின் இரவு விருந்து, 8 பேர் பொலிஸாரினால் கைது\ncmr வானொலி கலைனர்களை ஊக்குவிப்பதில் முதன்மை வானொலியாகத் திகழ்கின்றது\nகனடா அருள்மிகு ஸ்ரீ கற்பக விநாயகர் ஆலய வருடாந்த ஆலய ஸ்தாபிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027330750.45/wet/CC-MAIN-20190825151521-20190825173521-00028.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.pulavarkural.info/2013/10/blog-post_18.html", "date_download": "2019-08-25T16:12:59Z", "digest": "sha1:O5VGIXRA4M26NIIOAT3AGOGYLKH5O6EV", "length": 35630, "nlines": 812, "source_domain": "www.pulavarkural.info", "title": "புலவர் கவிதைகள்: வாழ்த்துங்கள் உறவுகளே! என்னை நன்றே! –என் வயததுவும் எண்பத்து ஒன்றாம் இன்றே!", "raw_content": "\n –என் வயததுவும் எண்பத்து ஒன்றாம் இன்றே\nவயததுவும் எண்பத்து ஒன்றாம் இன்றே\nஆழ்த்துங்கள் மகிழ்விலேநான் மிதந்து போக –நம்\nஅன்னைதமிழ் என்றுமென் துணையாய் ஆக\nவீழ்த்துங்கள் தமிழின துரோகி தம்மை – என்\nதாழ்த்திட்டே தலைதன்னை, வணங்கி , நாளும் – முத்\nதமிழ்வாழ நாம்வாழ்வோம் மேலும் மேலும்\nமுடிந்தவரை வள்ளுவனின வழியில் வாழ்ந்தேன்\nமுடியாத போதெல்லாம் துயரில் வீழ்ந்தேன்\nகடிந்தொருவர் சொன்னாலும் பொறுத்துக் கொண்டேன்- ஏற்ற\nகடமைகளை செய்வதிலும் வெற்றி கண்டேன்\nவிடிந்தவுடன் இருள்விலகி செல்லல் போன்றே- என்\nவேதனைக்கு வடிகாலாய் வலையும் தோன்ற\nமடிந்துவிட்ட என்துணைவி வரமே தந்தாள்- என்றும்\nமறவாத கவிதையென நாளும் வந்தாள்\nஆகின்ற காலமெனில் அனைத்தும் ஆகும் –அது\nஆகாத காலமெனில் அனைத்தும் போகும்\nபோகின்ற போக்கெல்லாம் மனதை விட்டே –பின்\nபுலம்புவதால் பயனுண்டா வாழ்வும் கெட்டே\nநோகின்ற நிலையெவர்கும் அறவே வேண்டாம்-நல்\nநோக்கம்தான் அழியாத அறமே ஈண்டாம்\nசாகின்ற வரைநானும் கவிதை தருவேன் –வலை\nசரித்திரத்தில் எனக்குமோர் இடமே பெறுவேன்\nLabels: பிறந்த நாள் கவிதை வாழ்த்தினை வேண்டி\nதங்களின் பிறந்தநாளில் தங்களிடம் ஆசி வேண்டி வணங்குகிறேன்.\nஅடுத்த வெளிநாடு சுற்றுலா சிறக்க வேண்டுகிறேன் .\nஇனிய பிந்த நாள் வாழ்த்துக்கள் ஐயா\nபல்லாண்டு காலம் வாழ்க இறைவனை பிரத்திக்கிறேன் ஐயா\nபல கவிதைகள் கதைகள் என்று\nநல்சுவை படைத்த புலவர் ஐயா\nஉங்கள் பணியை மட்டும்மல்ல உங்களையும்\nஇன் நன்நாளில்இருகரம் கூப்பி வணங்குகிறேன்.\nவாழ்த்த வயதில்லை ,வணங்குகிறேன் அய்யா \nஇனிய பிந்த நாள் வாழ்த்துக்கள்\nபதிவின் மூலமும் தொடர் பழ���்கத்தின் மூலம்\nஇதே புன்னகை முகத்தோடும் வாழ\nஇனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் அப்பா \nமறவாத கவிதையென நாளும் வந்தாள் //\nஎன்றும் உங்கள் துணைவி உங்களுடன் கவிதையாய் வர\nபுலவர் ஐயா, 81-ஆம் அகவையில் பாட்டெழுதும் உங்கள் ஆர்வம் பாராட்டுக்குரியது. ஆனால், பிழைகளோடு மரபுப்பா எழுதுவது தவறல்லவா காய்-காய்-மா-தேமா வாய்பாட்டில் எழுதத் தொடங்கி அதனை முழுமையாகப் பின்பற்றாததேன் காய்-காய்-மா-தேமா வாய்பாட்டில் எழுதத் தொடங்கி அதனை முழுமையாகப் பின்பற்றாததேன் புலவருக்குப் படித்தவருக்கு 'எண்பத்து ஒன்றாம்' என்பது 'எண்பத் தொன்றாம்' என்று புணரும் என்த தெரியாததேன் புலவருக்குப் படித்தவருக்கு 'எண்பத்து ஒன்றாம்' என்பது 'எண்பத் தொன்றாம்' என்று புணரும் என்த தெரியாததேன் இன்னும்... சொல் புணர்ச்சியில் கடமைகளை செய்வதிலும்\n இன்னும்.... வேண்டாம், பாட்டு எழுதிய பின்ன்னர்த் தக்கவர்களிடம் திருத்தம் பெற்று வலையில் எழுதுவது நல்லது.\n81 ஆண்டுகளில் மறதி இருக்கும். அவர் எழுத்தைப் பாராட்டுவதே நல்லது. பாராட்டா விட்டாலும் குறை கூறாமல் இருப்பது நல்லது.\n மறதி, கண் பார்வை குறை, தட்டச்சு பழக்கமின்மை முதுமை, முதுகு வலி இப்படி எத்தனையோ குறைகள் இருந்தாலும் ஏதோ முடிந்த அளவு எழுதுகிறேன்\nஇனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் ஐயா\nஇனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் ஐயா...\nஇனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் ஐயா\nபல்லாண்டு நலமுடன் வாழ வாழ்த்துகிறேன்.\nஇனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் ஐயா.\nபல்லாண்டு பல்லாண்டு பல்லாயிரத்தாண்டு வளமுடன் வாழ்க\nஉங்கள் பிறந்த தினமாகிய இன்று மட்டுமல்ல என்றுமே உங்கள் உடல் உள நலனுக்காக மனதார இறை அருளை வேண்டுகிறேன்\nஉங்கள் பணி சிறக்க என்றும் திருவருள் துனை நிற்கும்\nஎன் பணிவான வணக்கமும் வாழ்த்துக்களும் ஐயா\nஉங்களைப் போன்றவர்களின் ஆசிதான் எங்களை வழிநடத்தும்...\nதங்களின் பிறந்தநாளில் என் பணிவான வணக்கங்களும் வாழ்த்துக்களும் ஐயா.\nபல்லாண்டுகள் நலமுடன் வாழ இறையருளைப்பிரார்த்திக்கிறோம் ஐயா..\nஇனிய பிறந்த நாள் வாழ்த்துகள்..\n// சாகின்ற வரைநானும் கவிதை தருவேன் –வலை\nசரித்திரத்தில் எனக்குமோர் இடமே பெறுவேன் //\nவலையினிலும் வலைப்பதிவர் மனதிலும் என்றோ நீங்கா இடம் பெற்றுவிட்ட உங்களுக்கு, எனது தந்தையைப் போன்ற உங்களுக்கு எனது உளங்கனிந்த பிற��்தநாள் வாழ்த்துக்கள்\nபிந்திய இனிய பிந்த நாள் வாழ்த்துக்கள் ஐயா\nபல்லாண்டு காலம் வாழ்க இறைவனை பிரத்திக்கிறேன் ஐயா\nநலமுடன் பல்லாண்டுகள் வாழ வேண்டுகின்றோம். இனிய வாழ்த்துகள்.\n தாங்கள் பால்லாந்து வாழ்ந்து இன்னும் கவிதை பல படைத்திட இறைவனை வேண்டுகின்றேன்.\nநல்லதொரு நாளில் அருமையான கவி படைத்துவிட்டீர் ஐயா\nபல்லாண்டுகள் நலமுடன் வாழ இறையருளைப்பிரார்த்திக்கிறோம் ஐயா..\nஇனிய பிறந்த நாள் வாழ்த்துகள்..\nஐயா, இந்த நன்னாளில் தங்களை வணங்கி மகிழ்கின்றோம் ஐயா.\nவலை உலகில் நீங்கா தனி இடத்தினை ஏற்கனவே பெற்று விட்டீர்கள் ஐயா.\nஇனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் ஐயா\nஇனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் அய்யா\nகுறையாத வளமும் குன்றாத நலமும் பூண்டு\nநற்றமிழாளும் உங்களுக்கு ஆசிகளை பொழியட்டும்..\nஎன் மனமார்ந்த பிறந்தநாள் வாழ்த்துக்கள் ஐயா..\nஅன்னைத் தமிழ்பால் அருந்தி அதையிங்குப்\nகுன்றாப் புகழும் குறையா வளமுடன்\nஅன்பான பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் ஐயா. இனி வரும் நாட்கள் யாவும் நலமாய் அமைந்திடவும், தமிழால் எம்மைத் தாலாட்டும் தங்கள் பணி இனிதே தொடரவும் அன்புடன் வாழ்த்துகிறேன்.\nதங்களின் வாழ்த்துக்கள்தான் எங்களுக்கு வேண்டும்...\nவாழ்க்கையின் அனைத்தையும் அறிந்த தாங்கள் எங்களோடு தொடர்பில் இருப்பது நாங்கள் செய்த பாக்கியம்தான்....\nஇறைவனிடம் என்ன கேட்பதென்று யோசிக்கின்றேன்\nஉங்களுக்கு நல்ல ஆரோக்கியம் தர யாசிக்கின்றேன்\nபதிவுலக பிதாமகர் தங்களை நானும் நேசிக்கின்றேன்\nமகிழ்வுடன் வாழ வாழ்த்துப்பா ஒன்று வாசிக்கின்றேன்\nவீழ்த்துங்கள் தமிழின துரோகி தம்மை – என்\nதாழ்த்திட்டே தலைதன்னை, வணங்கி , நாளும் – முத்\nதமிழ்வாழ நாம்வாழ்வோம் மேலும் மேலும்\nஇன்பத் தமிழைத் தினமும் சுவைக்கும்\nஇனிய மனமே வணங்குகின்றேன் உன்றன்\nகண்கள் ஏந்திய கனவு பலிக்கும்\nகவலை வேண்டாம் எந்நாளும் ......\nமரபுக் கவிதை மன்னனே எம்\nஇறைவன் ஆசி பெற்று மேலும்\nஇனிதாய்த் தொடரணும் ஆயுள் நூறும் ..\nதமிழே உன்னை வாழ்த்தி நிற்கும்\nதளரா மனமதைப் போற்றி நிற்கும்\nஇரவல் இல்லா வார்த்தைகளால் எம்\nஇதயம் தொட்ட நல்லவரே ...........\nவாழ்த்தும் உன்றன் மனதாரா நாம்\nதித்திப்பான நன் நாளும் இது தானே ..\nஎண்பத்தி ஒன்றாம் அகவையில் அடி எடுத்து வெற்றிகரமாக நடந்துக்கொண்டிருக்கும் அப்பாவுக்கு மனம் நிறைந்த அன்பு பிறந்தநாள் நல்வாழ்த்துகள்.\nநிறை ஆயுளும் ஆரோக்கியமும் பெற்று சந்தோஷமாக சௌக்கியமகா என்றென்றும் இருந்திட இறைவனிடம் என் பிரார்த்தனைகள் அப்பா...கவிதை சிறப்பு.\nமதுமதி.காமில் வந்த எனது பேட்டி\nதெள்ளுதமிழ் மொழிதனிலே தீட்டியுள்ள ஏடு - தம்பீ திருக்குறளாம் வையகத்தில் அதற்குண்டோ ஈடு உள்ளபடி வள்ளுவனார் உள்ளமதைக் காணில் - இன...\nகாந்தியம் என்னுமொரு சொல்லே கூட-சில கைசின்னக் காரர்களின் வாழ்வில்தேட ஏந்திய ஆயுதத்தை கைகள் மூட-இங்கே இருக்கின்ற நிலைதானே கண்ணீ்ரோட சாந்...\nஇன்றெந்தன் பேரனது பிறந்த நாளே\n இன்றெந்தன் பேரனது பிறந்த நாளே –என்றும் இதயத்தில் இனிக்கின்ற சிறந்த நாளே நன்றென்னை காக்கின்ற அன்புத் தாயே நன்றென்னை காக்கின்ற அன்புத் தாயே \nபொழுதுபோக்கு மன்றம்போல புதியகட்சிகள்-நாளும் புற்றீசல் போலயிங்கு தோன்றும் காட்சிகள்\nபொழுதுபோக்கு மன்றம்போல புதியகட்சிகள்-நாளும் புற்றீசல் போலயிங்கு தோன்றும் காட்சிகள் பழுதுபட்ட அரசியலை எடுத்துக் காட்டும...\nஎன்றுமே வாழ்கயென முதல்வரைப் போற்றுவோம்-ஏதும் ஈடில்லா செயலென்றே நன்றியுரை ஆற்றுவோம்\nகாரணம் எதுவென ஆய்தலோ மடமை- செய்த காரியத்தை பாராட்டி போற்றலே கடமை தோரணம் கட்டியே கொண்டாட வேண்டும்-நீதி தோற்காது ...\nஎன் ஐரோப்பிய சுற்றுப் பயணம்- பகுதி பதினான்கு- ஸ்ட...\nஎன் ஐரோப்பிய சுற்றுப் பயணம்- பகுதி பதிமூன்று_கொலோன...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027330750.45/wet/CC-MAIN-20190825151521-20190825173521-00028.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://www.sstaweb.in/2019/02/2011.html", "date_download": "2019-08-25T16:29:07Z", "digest": "sha1:XE3BDMEPKQJQ26Z6J4Z6LPCMBV3YVCVO", "length": 21293, "nlines": 333, "source_domain": "www.sstaweb.in", "title": "SSTA: 2011-ம் ஆண்டுக்கு முன் கட்டப்பட்ட தனியார் பள்ளிக்கட்டிடங்கள்: தனி நீதிபதி உத்தரவுக்கு இடைக்காலத்தடை விதித்தது உயர்நீதிமன்றம்...!!", "raw_content": "\n2011-ம் ஆண்டுக்கு முன் கட்டப்பட்ட தனியார் பள்ளிக்கட்டிடங்கள்: தனி நீதிபதி உத்தரவுக்கு இடைக்காலத்தடை விதித்தது உயர்நீதிமன்றம்...\n2011-க்கு முன் கட்டப்பட்ட தனியார் பள்ளிக் கட்டிடங்களின் திட்ட அனுமதியில் குறைபாடுகள் இருந்தால், நகரமைப்பு துறை இயக்குனருக்கு விண்ணப்பித்து, நிவர்த்தி செய்ய வேண்டும் என்ற தனி நீதிபதியின் உத்தரவுக்கு இடைக்காலத் தடை விதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.\n*மாநிலம் முழுவதும் உள்ள தனியார் பள்ளிக் கட்டிடங்களின் தி���்ட அனுமதியை சமர்ப்பிக்க வேண்டும் என, தனியார் பள்ளிகளை அறிவுறுத்தி, கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் பள்ளிக் கல்வித் துறை அரசாணையை பிறப்பித்தது*\n*இந்த அரசாணையை ரத்து செய்ய கோரி தனியார் பள்ளிகள் சங்கங்கள் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தன*\n*இந்த வழக்குகளை விசாரித்த நீதிபதி ராஜா, 2011-ம் ஆண்டுக்கு பின்பு கட்டப்பட்ட பள்ளி, கல்லூரி கட்டிடங்களுக்கு அதிகாரிகளிடம் முறையான அனுமதி பெற்று தான் கட்டப்பட்டுள்ளதால், அந்த கட்டிடங்களுக்கு இந்த அரசாணை பொருந்தாது என கூறி, அரசாணையை ரத்து செய்து உத்தரவிட்டார்*\n*அதேசமயம், 2011-க்கு முன் கட்டப்பட்ட பள்ளிக் கட்டிடங்கள் திட்ட அனுமதியில் குறைபாடுகள் இருந்தால், நகரமைப்பு துறை இயக்குனருக்கு விண்ணப்பித்து, நிவர்த்தி செய்ய வேண்டும் எனவும், இல்லாவிட்டால், இந்த அரசாணை பொருந்தும் எனவும் நீதிபதி உத்தரவிட்டார்*\n*தனி நீதிபதியின் இந்த உத்தரவுக்கு தடை விதிக்க கோரி, அனைத்து இந்திய தனியார் கல்வி நிறுவனங்கள் சங்கம் சார்பில் அதன் பொதுச் செயலாளர் பழனியப்பன் சார்பில் உயர் நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யப்பட்டது*\n*இந்த மேல் முறையீட்டு மனு நீதிபதிகள் சத்தியநாரயணன் மற்றும் ராஜமாணிக்கம் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தபோது, இந்த உத்தரவு காரணமாக, 2011-க்கு முன் உரிய அதிகாரிகளிடம் அனுமதி பெற்ற பள்ளிகள், நகரமைப்பு துறை இயக்குனருக்கு மீண்டும் விண்ணப்பிக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாக மனுதாரர் சங்கம் தரப்பில் வாதிடப்பட்டது*\n*இதை ஏற்ற நீதிபதிகள், 2011-க்கு முன் கட்டப்பட்ட பள்ளிக் கட்டிடங்கள் திட்ட அனுமதியில் குறைபாடுகள் இருந்தால், நகரமைப்பு துறை இயக்குனருக்கு விண்ணப்பித்து, நிவர்த்தி செய்ய வேண்டும் என்ற தனி நீதிபதியின் உத்தரவுக்கு இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டது.\nகல்வித்துறையின் கீழ் தணிக்கை மேற்கொள்ளும் 'ஆடிட்' அலுவலகமும் CEO அலுவலகத்துடன் இணைகிறது\nகல்வித்துறையின் கீழ் அலுவலகம் மற்றும் பள்ளிகளில் தணிக்கை மேற்கொள்ள சென்னை, மதுரை, கோவையில் கணக்கு அலுவலர் (ஏ.ஓ.,) கீழ் மண்டல கணக்கு அலுவல...\nவிடுப்பு விதிகளை அறிந்து கொள்வோம்\n*தகுதிகாண் பருவத்தில்உள்ளவர்கள் EL எடுத்தால்probation periodதள்ளிப்போகும். பணியில் சேர்ந்து ஒரு வருடம்முடிந்ததும் ஈட்டியவிடுப்பினை ஒப்படைத...\nபல்லவி தாயின் மணிக்கொடி பாரீர் -அதைத் தாழ்ந்து பணிந்து புகழ்ந்திட வாரீர் சரணங்கள் www.sstaweb.com 1.ஓங்கி வளர்ந்ததோர் கம்பம் -அதன் ...\nபள்ளி காலை வழிபாடு செயல்பாடுகள்: (05/03/2019)\nதமிழகம் பற்றி அறிந்து கொள்ளுங்கள் \n1 தமிழ்நாட்டின் தலைநகரம் எது சென்னை 2 தமிழ்நாட்டின் மொத்த பரப்பளவு எவ்வளவு சென்னை 2 தமிழ்நாட்டின் மொத்த பரப்பளவு எவ்வளவு 130058 சதுரகிலோமீட்டர் 3 தமிழ்நாட்டின் மக்கள் தொகை (201...\nHydrogen), ( இலத்தீன் hydrogenium) தனிம முறை அட்டவணையில் H என்ற தனிமக் குறியீடும் அணு எண் 1 உம்\nநான்காம் வகுப்பு தமிழ் கருத்து வரைபட தொகுப்பு (பருவம் -2)\nதேர்தல் பயிற்சி வகுப்பை முடித்து திரும்பிய மாற்றுத்திறனாளி ஆசிரியர் மரணம்...\nதிருவள்ளூர்மாவட்டம் ,பள்ளிப்பட்டு ஒன்றியம் சொரக்காயப்பேட்டை* கிராமத்தைச்சேர்ந்தவர் தாமோதரம் பாண்டறவேடு கிராமத்தில் நடுநிலைப்பள்ளியில் இடை...\n2009&TET தொடர் போராட்டம் 2018\nகாலி பணிடங்கள் 2018 (இ.நி.ஆ & பட்டதாரி ஆ.)\nதேசிய வருவாய் வழி மற்றும் திறன் படிப்புதவித் தொகைத் திட்டம்\nதீபாவளிக்குப்பின் அரசு பள்ளி ஆசிரியர்களுக்கும் கட்டாயமாகிறது சீருடை - பள்ளி கல்வித் துறை சுற்றறிக்கை\nவருகின்ற சனிக் கிழமை (22/09/2018) பள்ளிகளுக்கு விடுமுறை: அன்றைய நாளில் நடைபெறும் தேர்வுகள் 03/10/2018 அன்று நடைபெறும் - CEO PROC\nFLASH NEWS: இடைநிலை ஆசிரியர்களின் ஊதிய முரண்பாடு குறித்து தலைமை செயலகத்தில் பேச்சு வார்த்தை\nஆசிரியரை தாக்கிய விவகாரம் திடீர் திருப்பம்:-ஆசிரியரை தாக்கியது மாணவியின் உறவினருமில்லை சம்பந்தப்பட்ட கிராமத்தினரும் இல்லை:- காவல் துறை விசாரணையில் தகவல்\nBREAKING NEWS: DA G.O பழைய ஊதியத்தில் தொடரும் அரசு ஊழியர் மற்றும் ஆசிரியர்களின் 6% அகவிலைப்படி உயர்வு (142-148%) (அரசாணை எண் 321)_\nசமவேலைக்கு சம ஊதியம் தொடர்பாக மட்டுமே குழு அறிக்கை வெளியானது:- காவேரி தொலைக்காட்சி தகவல்\nமாநிலம் முழுவதும் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை.\nFlash News : தமிழகத்தில் கனமழை - ரெட் அலர்ட் அறிவிப்பு.\nகஜா புயல்\" எங்கு எப்படி உள்ளது...\n11.225,81.627,5 மழை எங்கு பெய்யும் சாட்டிலைட் காட்சிகள் பார்ப்பது எப்படி...\n13\" கொண்டாடப்படவிருந்த மிலாடி நபி- பண்டிகை ( விடுமுறை ) 12 ம்தேதிக்கு மாற்றம் மத்திய அரசு ஆணை \nஅரசின் அறிவிப்பு படி நாளை (17.01.2018) பள்ளிகள் திறப்பு வேறு எந்த கூடுதல் விடுமுறையும் அறிவிக்கப்படவில்லை - பள���ளிக்கல்வி இயக்குநர்\nபிரைமரி ஆசிரியர்களுக்கான பயிற்சி தேதி மாற்றம் \n1 முதல் 8 ஆம் வகுப்புவரை மூன்றாம் பருவ தேர்வு கால அட்டவனை\nதீபாவளிக்குப்பின் அரசு பள்ளி ஆசிரியர்களுக்கும் கட்டாயமாகிறது சீருடை - பள்ளி கல்வித் துறை சுற்றறிக்கை\nதர ஊதியம் 1800 முதல் 2800 வரை இருப்பவர்களுக்கு 7 வது ஊதியக்குழுவில் நிர்ணயம் செய்யப்படும் ஊதியம் ...\nSSA-7042 சர்வா சிக்ஷா அபியான் 7042 ஆசிரியர் பணிக்காக ஆட்கள் நிரப்ப உள்ளது.\nBIG FLASH NEWS:12.01.18 அன்று அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை\n7-வது ஊதியக்குழுவின் முழு விபரம்\nஆசிரியர்களுக்கு மாணவர்களை கண்டிக்கவும்,தண்டிக்கவும் உரிமை உள்ளது என ஐகோர்டு தீர்ப்பு...\nதீபாவளிக்குப்பின் அரசு பள்ளி ஆசிரியர்களுக்கும் கட்டாயமாகிறது சீருடை - பள்ளி கல்வித் துறை சுற்றறிக்கை\nவருகின்ற சனிக் கிழமை (22/09/2018) பள்ளிகளுக்கு விடுமுறை: அன்றைய நாளில் நடைபெறும் தேர்வுகள் 03/10/2018 அன்று நடைபெறும் - CEO PROC\nFLASH NEWS: இடைநிலை ஆசிரியர்களின் ஊதிய முரண்பாடு குறித்து தலைமை செயலகத்தில் பேச்சு வார்த்தை\nஆசிரியரை தாக்கிய விவகாரம் திடீர் திருப்பம்:-ஆசிரியரை தாக்கியது மாணவியின் உறவினருமில்லை சம்பந்தப்பட்ட கிராமத்தினரும் இல்லை:- காவல் துறை விசாரணையில் தகவல்\nBREAKING NEWS: DA G.O பழைய ஊதியத்தில் தொடரும் அரசு ஊழியர் மற்றும் ஆசிரியர்களின் 6% அகவிலைப்படி உயர்வு (142-148%) (அரசாணை எண் 321)_\nசமவேலைக்கு சம ஊதியம் தொடர்பாக மட்டுமே குழு அறிக்கை வெளியானது:- காவேரி தொலைக்காட்சி தகவல்\nமாநிலம் முழுவதும் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை.\nFlash News : தமிழகத்தில் கனமழை - ரெட் அலர்ட் அறிவிப்பு.\nகஜா புயல்\" எங்கு எப்படி உள்ளது...\n11.225,81.627,5 மழை எங்கு பெய்யும் சாட்டிலைட் காட்சிகள் பார்ப்பது எப்படி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027330750.45/wet/CC-MAIN-20190825151521-20190825173521-00028.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dheivegam.com/tag/kanavan-manaivi-otrumai-tamil/", "date_download": "2019-08-25T16:43:15Z", "digest": "sha1:H3PT3SUP6ZRR443FG62HRB7IMB55UR3R", "length": 5466, "nlines": 79, "source_domain": "dheivegam.com", "title": "Kanavan manaivi otrumai Tamil Archives - Dheivegam", "raw_content": "\nகணவன் மனைவி இணைபிரியாமல் வாழ்வதற்கான பரிகாரம்\nநமது நாட்டின் பாரம்பரிய கலாச்சாரத்தில் திருமணத்திற்கு மிகுந்த முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. திருமணம் செய்வதன் பிரதான நோக்கமே ஒரு ஆண் மற்றும் பெண் இல்லற வாழ்வில் கணவன், மனைவியாக இணைந்து தாங்களும் சிறப்புற வாழ்ந்து,...\nகுடும்ப வாழ்வில் ஏற்படும் பிர���்சனைகளை தீர்க்கும் வழிபாடு\n\"ஆணுக்கு பெண்ணும், பெண்ணுக்கு ஆணும்\" இறுதிவரை துணையாக இருந்து வாழ்வின் அனைத்து இன்பங்களையும் அனுபவித்து இறுதியில் தெய்வீக ஞானத்தை அடைவதே \"திருமணம்\" எனும் புனித சடங்கின் நோக்கமாக இருக்கிறது. இல்லற வாழ்வில் இணைந்து...\nசனி பெயர்ச்சி பலன்கள் 2017 – 2020\nஉங்கள் கனவில் என்ன வந்தால் என்ன பலன் தெரியுமா \n# 1 ஆன்மிக தகவல் களஞ்சியம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027330750.45/wet/CC-MAIN-20190825151521-20190825173521-00028.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://ndpfront.com/index.php/org/128-news/essays/sri", "date_download": "2019-08-25T15:31:46Z", "digest": "sha1:LFGTLA544EJ7HZVK7QRY2MQC7E2LT5E4", "length": 4362, "nlines": 121, "source_domain": "ndpfront.com", "title": "சிறி", "raw_content": "புதிய ஜனநாயக மக்கள் முன்னணி\nபுதிய ஜனநாயக மா-லெ கட்சி\nமீண்டுமொருமுறை முள்ளிவாய்க்காலுக்கு இழுத்துச் செல்லாதீர்கள்.\t Hits: 1481\nஅப்பனும் அம்மையாய்....\t Hits: 1447\nராக்கிங் என்ற ரவுடித்தனம்: மாணவர்களா மனோவியாதி பிடித்தவர்களா\nயாரிடம் இப்போ கால்களில் விழுகிறோம்\nஅடங்கியிருக்கலாமோ உன்ர விண் தோள்கள்..\t Hits: 932\nஒருகளம் கண்டுகொண்டால் மறுகணம் பாசிசம் நடுங்கும்.\t Hits: 1560\nஅவலச் சாக்கண்டு கொள்ளாத சரித்திரம் மீள்கொண்டு வருவோம் எழுக இலங்கையனே... ..\t Hits: 1404\nஇது உழைப்பாளிகள் நாள்.\t Hits: 1451\nவாழும் கலை\t Hits: 1529\nநாசிகளும் - ஐரோப்பாவும், நோர்வே பயங்கரவாத தாக்குதற்கொலைகள்.. (2)\t Hits: 847\nஇறந்தவர்களின் தோத்திரம்\t Hits: 1388\nபுதிய ஜனநாயக மக்கள் முன்னணி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027330750.45/wet/CC-MAIN-20190825151521-20190825173521-00028.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2001/09/03/indisposed.html?utm_medium=Desktop&utm_source=OI-TA&utm_campaign=Topic-Article", "date_download": "2019-08-25T15:39:38Z", "digest": "sha1:EZIIMQYKLADKDI55ZMZODVP4UTNXCRBF", "length": 14905, "nlines": 184, "source_domain": "tamil.oneindia.com", "title": "சட்டசபையில் போக்குவரத்து அமைச்சருக்கு நெஞ்சுவலி | tamilnadu transport minister hospitalised - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஅருண் ஜெட்லி உடல் டெல்லியில் தகனம் செய்யப்பட்டது\n52 min ago ஒரே சமயத்தில் மூன்று அரசு வேலைகளில் பணியாற்றிய சுரேஷ்.. 30 வருஷம் சம்பளமும் வாங்கியருக்காரு\n1 hr ago திருப்போரூர் கோயில் வளாகத்தில் மர்ம பொருள் வெடிப்பு.. ஒருவர் சாவு.. 4பேர் படுகாயம்.. பரபரப்பு\n1 hr ago இது ஒன்றும் கேவலமான செயல் அல்ல..நானே நேரில் வந்து சரிசெய்து தருகிறேன்..தர்மபுரி எம்பி செந்தில்குமார்\n2 hrs ago திருமணம் முடிந்து 5 நிமிடம்தான் ஆனது.. புதுமண தம்பதி லாரி மோதி பலி.. குடும்பத்தினர் கதறல்\nTechnology ரூ.20 முதல் ரீசார்ஜ்களுக்கு அதிரடியாக சலுகைகளை அள்ளிவீசி வோடபோன்.\nSports World Badminton 2019: தாயின் பிறந்த நாளில் தங்கம்.. சாதித்த பி.வி. சிந்து..\nFinance இனி இதெல்லாம் விலை குறையும்.. மத்திய அரசு அதிரடி\nMovies கஞ்சா குடிச்சிருக்கேன், புத்தருக்கு போதிமரம்னா, எனக்கு போதை மரம்: பாக்யராஜ்\nAutomobiles அரசின் அதிரடி அறிவிப்புகள், புது கார், டூவீலர்கள் லான்ச் நீங்கள் மிஸ் பண்ண கூடாத முக்கிய செய்திகள்\nLifestyle சூரியபகவானின் அத்தனை ஆசிகளையும் பெற்ற ராசிக்காரர் யார் தெரியுமா\nEducation டெட் தேர்வில் தோல்வி: கேள்விக்குறியான 1,500 ஆசிரியர்களின் வேலை\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nசட்டசபையில் போக்குவரத்து அமைச்சருக்கு நெஞ்சுவலி\nசட்டசபை கூட்டம் நடந்து கொண்டிருக்கும்போது, தமிழக போக்குவரத்துத் துறை அமைச்சர் நைனார் நாகேந்திரன்நெஞ்சுவலி காரணமாக சென்னை அரசு பொது மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.\nதமிழக சட்டசபை திங்கள்கிழமையும் வழக்கம் போல் கூடியது. அப்போது, போக்குவரத்துத் துறை தொடர்பாகஎழுப்பப்பட்ட கேள்விகளுக்கு பதிலளிக்குமாறு போக்குவரத்துத்துறை அமைச்சரை சபாநாயகர் காளிமுத்து கேட்டுக்கொண்டார்.\nஆனால், போக்குவரத்துத்துறை அமைச்சர் நைனார் நாகேந்திரன், தனக்கு சோர்வாக இருப்பதால்இக்கேள்விகளுக்கான பதிலை 3 நாட்கள் கழித்து கூற அனுமதிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.\nசிறிது நேரம் கழித்து அவர் தனக்கு நெஞ்சு வலிப்பதாக கூறினார். இதையடுத்து, அவர் உடனடியாக அரசு பொதுமருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டு, சிகிச்சைகாக அனுமதிக்கப்பட்டார்.\nஅமைச்சருக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவர்கள் கூறுகையில், \"அமைச்சருக்கு ஓய்வு தேவை. இன்னும் ஒரு நாள்அவர் மருத்துவமனையில் இருந்தால் போதும். அதன் பின் அவர் வீடு திரும்பலாம்\" என்று கூறினர்.\nஅமைச்சர் திருநெல்வேலி சுற்றுப்பயணத்தை முடித்துக் கொண்டு இன்று (திங்கள்கிழமை) காலைதான் சென்னைதிரும்பினார் என்பது குறிப்பிடத்தக்கது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nதிருப்போரூர் கோயில் வளாகத்தில் மர்ம பொருள் வெடிப்பு.. ஒருவர் சாவு.. 4பேர் படுகாயம்.. பரபரப்பு\nஇதனால் தான் சென்னையில் கடல் அலைகள் திடீரென நீல நிறத்திற்கு மாறியதா.. அறிவியலாளர்கள் ஷாக் விளக்கம்\nதொண்டர்களை சந்தித்த விஜயகாந்த்.. பிறந்தநாள் பரிசாக பிஎம்டபியூ கார் அளித்த மகன்கள்\nஆஹா.. தமிழகம் முழுவதும் சூப்பரா மழை பெய்யுமாம்.. குறிப்பா இந்த 2 மாவட்டத்துல பிச்சுக்கிருமாம்\nஇந்தியாவில் பெண்மை உள்ள பெண்கள் 30% பேர்தான் உள்ளனர்.. எஸ்.குருமூர்த்தி சர்ச்சை பேச்சு.. வைரல்\n60 நாளில் 30 லட்சம் பேர்.. இளைஞர்களை கவர உதயநிதி ஸ்டாலின் அதிரடி முடிவு.. பக்கா பிளான் ரெடி\nஅமேசானுக்கு மட்டுமல்ல.. சென்னைக்கும்தான் ஆபத்து.. சீமான் வெளியிட்ட அதிர்ச்சி தரும் அறிக்கை\nஉங்க சீட் இப்போதும் காலியாதான் இருக்கு கேப்டன்.. சீக்கிரம் வாங்க.. ஹாப்பி பர்த்டே விஜயகாந்த்\nதரையிறங்கும் கடைசி நொடியில் ஏற்பட்ட பிரச்சனை.. அசால்ட்டாக திரும்பிய விமானம்.. சென்னையில் பகீர்\nமொத்தமாக மாற்ற அதிரடி திட்டம்.. தீவிரமாக களமிறங்கும் உதயநிதி ஸ்டாலின்.. மீட்டிங்கில் நடந்தது என்ன\nஅடுத்த 2 நாட்களுக்கு சூப்பர் மழை இருக்கு.. 4 மாவட்டங்களில் கனமழை.. வானிலை மையம் அறிவிப்பு\nபல துறை அமைச்சராக இருந்தவர்.. சிறந்த சட்ட நிபுணர்.. அருண் ஜெட்லி மறைவுக்கு டிடிவி தினகரன் இரங்கல்\nதீவிரவாதிகளுடன் தொடர்பு.. கேரளாவில் பெண் உட்பட இருவர் கைது.. கோவையில் மூவரிடம் விசாரணை.. பரபரப்பு\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027330750.45/wet/CC-MAIN-20190825151521-20190825173521-00028.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2013/04/28/india-mayawati-purse-searched-karnataka-174278.html", "date_download": "2019-08-25T16:31:35Z", "digest": "sha1:J3D726OY4O5E4X5BOAGAALCOGZ2CAUHA", "length": 17866, "nlines": 191, "source_domain": "tamil.oneindia.com", "title": "கர்நாடகத்தில் பிரசாரத்திற்கு வந்த மாயாவதியின் பையை 2 முறை சோதனையிட்ட தேர்தல் ஆணையம் | Mayawati's purse searched in Karnataka; she was carrying one lakh rupees | கர்நாடகம்: மாயாவதியின் பையை சோதனையிட்ட தேர்தல் ஆணையம்: சோனியா- சுஷ்மாவை ஏன் சோதிக்கவில்லை? - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஅருண் ஜெட்லி உடல் டெல்லியில் தகனம் செய்யப்பட்டது\n10 min ago தமிழகத்தில் எந்தவிதத்திலும் தீவிரவாதம் தலைதூக்காது.. மக்கள் அச்சப்பட தேவையில்லை.. ஜெயக்குமார்\n45 min ago உழைப்பைத் தவிர வேறு அறியாதவர்கள்.. பொறுப்பு அதிகரித்திருப்பதை உணர்கிறேன்... உதயநிதி ஸ்டாலின்\n1 hr ago ஒரே சமயத்தில் மூன்று அரசு வேலைகளில் பணியாற்றிய சுரேஷ்.. 30 வருஷம் சம்பளமும் வாங்கியருக்காரு\n2 hrs ago திருப்போரூர் கோயில் வளாகத்தில் மர்ம பொருள் வெடிப்பு.. ஒருவர் சாவு.. 4பேர் படுகாயம்.. பரபரப்பு\nTechnology ரூ.20 முதல் ரீசார்ஜ்களுக்கு அதிரடியாக சலுகைகளை அள்ளிவீசி வோடபோன்.\nSports World Badminton 2019: தாயின் பிறந்த நாளில் தங்கம்.. சாதித்த பி.வி. சிந்து..\nFinance இனி இதெல்லாம் விலை குறையும்.. மத்திய அரசு அதிரடி\nMovies கஞ்சா குடிச்சிருக்கேன், புத்தருக்கு போதிமரம்னா, எனக்கு போதை மரம்: பாக்யராஜ்\nAutomobiles அரசின் அதிரடி அறிவிப்புகள், புது கார், டூவீலர்கள் லான்ச் நீங்கள் மிஸ் பண்ண கூடாத முக்கிய செய்திகள்\nLifestyle சூரியபகவானின் அத்தனை ஆசிகளையும் பெற்ற ராசிக்காரர் யார் தெரியுமா\nEducation டெட் தேர்வில் தோல்வி: கேள்விக்குறியான 1,500 ஆசிரியர்களின் வேலை\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nகர்நாடகத்தில் பிரசாரத்திற்கு வந்த மாயாவதியின் பையை 2 முறை சோதனையிட்ட தேர்தல் ஆணையம்\nபெங்களூர்: கர்நாடக சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடும் தனது கட்சியின் வேட்பாளர்களுக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்ய வந்த உத்தரப் பிரதேச முன்னாள் முதல்வரும் பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவருமான மாயாவதின் கை பையை தேர்தல் அதிகாரிகள் சோதனையிட்டதால் பெரும் பரபரப்பு உருவானது.\nஅவரது கை பையில் இருந்த பர்சில் ரூ. 1 லட்சம் இருந்தது. இந்தப் பணத்துக்கு கணக்குக் கேட்டு அதிகாரிகள் கேள்வி கேட்டதையடுத்து பரபரப்பு மேலும் அதிகமானது.\nகர்நாடகத்தில் வரும் மே 5ம் தேதி சட்டசபைத் தேர்தல் நடைபெறுகிறது. இந்தத் தேர்தலில் மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சி 180 தொகுதிகளில் போட்டியிடுகிறது.\nஅக்கட்சியின் வேட்பாளர்களை ஆதரித்து தேர்தல் பிரசாரம் செய்வதற்காக மாயாவதி நேற்று குல்பர்கா மாவட்டம் வந்தார். அங்குள்ள ஜேவர்கி நகரில் அமைக்கப்பட்ட ஹெலிபேட்டில் மாயாவதி பயணம் செய்த ஹெலிகாப்டர் தரை இறங்கியது.\nஹெலிகாப்டரை விட்டு மாயாவதி இறங்கியதும் தேர்தல் கமிஷனால் நியமிக்கப்பட்ட பறக்கும் படையினர் ஹெலிகாப்டரை தீவிரமாக சோதனையிட்டனர்.\nபின்னர், மாயாவதியின் கையில் இருந்த கைப் பையை சோதனையிட்ட போது, உள்ளே ரூ.1 லட்சம் இருந்தது. இந்தப் பணம் ஏது,'இவ்வளவு பணத்தை கொண்டு செல்லக் கூடாது என்று அவர்கள் கூறவே, இது என்னுடன் வந்துள்ள கட்சிக்காரர்களுக்கு சொந்தமான பணம். ஒரு நபர் ரூ.50,000 வரை பணம் வைத்திருக்க அனுமதி உள்ளது என்று மாயாவதி விளக்கியதையடுத்து அந்த அதிகாரிகள் அவரை மேற்கொண்டு பயணிக்க அனுமதித்தது.\nஇதனையடுத்து, பிரசார மேடை அருகே மாயாவதி காரை விட்டு இறங்கியதும், அவரது காரையும் பறக்கும் படையினர் சோதனையிட்டனர். இதனால், மாயாவதி கடும் எரிச்சலடைந்தார்.\nபின்னர் பிரச்சாரக் கூட்டத்தில் பேசிய மாயாவதி, என்னிடம் இன்று சோதனை நடத்தியது போல் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, பாஜக தலைவர் சுஷ்மா சுவராஜ் ஆகியோர் கர்நாடகத்தில் பிரசாரத்திற்காக வந்தபோது பறக்கும் படையினர் ஏன் சோதனை நடத்தவில்லை. நான் தலித் பெண் என்பதற்காக என்னிடம் மட்டும் சோதனை நடத்துகிறார்கள்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nஅந்த விவாதம் ஆபத்தானது .. அந்த மனநிலையை ஆர்எஸ்எஸ் கைவிட வேண்டும்.. மாயாவதி வேண்டுகோள்\nகுமாரசாமி அரசு கவிழ்ப்பு- ஜனநாயகத்தின் கறுப்பு அத்தியாயம்: மாயாவதி கொந்தளிப்பு\nபாஜக ஆதரவு: பகுஜன் சமாஜ் எம்.எல்.ஏ. மகேஷ் கட்சியில் இருந்து டிஸ்மிஸ்- மாயாவதி அதிரடி\nவழக்குகளால் பிடியை இறுக்கிய சிபிஐ.. மம்தா.. மாயாவதி.. அகிலேஷ் யாதவ் கலக்கம்\nதலித்துகள் பட்டியலில் 17 ஜாதிகளை சேர்ப்பதா உ.பி. அரசுக்கு மாயாவதி கடும் எதிர்ப்பு\nஉடைந்தது சமாஜ்வாதி-பகுஜன் சமாஜ் கூட்டணி.. தலித், முஸ்லீம்களுக்கு எதிரானவர் அகிலேஷ்.. மாயாவதி விளாசல்\nஅனைத்துக்கட்சி கூட்டம் மக்களை திசை திருப்பும் முயற்சி... பிரதமர் மோடி மீது மாயாவதி குற்றச்சாட்டு\nசமாஜ்வாதியுடனான கூட்டணி முறிவு- தனித்து போட்டியிடும் பகுஜன் சமாஜ்\nஎன்னை பிரதமராக்கினால்தான் சப்போர்ட்.. கறாராக சொன்ன மாயாவதி.. அதிர்ந்த தென் மாநில தலைவர்\nமாயாவதியை கொஞ்சம் பார்க்கணும்.. வரிசையில் காத்திருக்கும் உயர் அதிகாரிகள்.. அதிரடி திருப்பம்\nகருத்துக்கணிப்பு முடிவுகளால் குழப்பம்: மாயாவதி- அகிலேஷ் யாதவுடன் முக்கிய ஆலோசனை\nகல்யாணம் காட்சின்னு பண்ணியிருந்தாதானே தெரியும்.. மாயாவதி குறித்து மத்திய அமைச்சர் விமர்சனம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nவிநாயகர் சதுர்த்தி 2019: பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோவிலில் செப்.1ல் தேரோட்டம்\nபயங்கரவாதிகள் ஊடுருவல் எதிரொலி.. திருச்சி ரங்கநாதர் கோயிலில் பலத்த பாதுகாப்பு\nஎங்கள் நாட்டி���ிருந்து தீவிரவாதிகள் ஊடுருவலா இல்லவே இல்லை.. இந்திய உளவுத்துறைக்கு இலங்கை பதில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027330750.45/wet/CC-MAIN-20190825151521-20190825173521-00028.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/chennai/young-rowdy-arrested-in-chennai-357092.html?utm_source=articlepage-Slot1-1&utm_medium=dsktp&utm_campaign=similar-topic-slider", "date_download": "2019-08-25T16:08:33Z", "digest": "sha1:W3DVOYJ6RQPTBUOFWOB3S6MMOLUC4WCK", "length": 16779, "nlines": 192, "source_domain": "tamil.oneindia.com", "title": "நான் திருடன் கிடையாது சார்.. ஆனா ஆளை வெட்டுவேன்.. அதிர வைத்த நாகராஜ்! | Young Rowdy arrested in Chennai - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் சென்னை செய்தி\njust now ஆஹா.. தமிழகம் முழுவதும் சூப்பரா மழை பெய்யுமாம்.. குறிப்பா இந்த 2 மாவட்டத்துல பிச்சுக்கிருமாம்\n4 min ago மதுரை ஆவணி மூலத்திருவிழா 2019: மீனாட்சி ஆட்சி முடிந்து சுந்தரேஸ்வரர் ஆட்சி தொடங்குது\n18 min ago 4 வாரம் முன் நடந்த மாடல் கொலை.. சிசிடிவியை வைத்து பிடித்த போலீஸ்.. கேப் ஓட்டுநரின் ஷாக் வாக்குமூலம்\n24 min ago ஜம்மு காஷ்மீரில் மருந்து உள்பட அத்தியாவசிய பொருட்களுக்கு தட்டுப்பாடா.. ஆளுநர் சத்யபால் விளக்கம்\nMovies கஸ்தூரி அக்கா பிக் பாஸ் வீட்டிற்கு செல்லாமலேயே இருந்திருக்கலாம்\nSports PKL 2019: அபாரமான தடுப்பாட்டம்.. டாப்பில் இருந்த ஜெய்ப்பூர் அணியை வீழ்த்தியது தெலுகு டைட்டன்ஸ்\nTechnology நாசா விசாரணை: விண்வெளியில் இருந்து குற்றம் செய்த பெண்.\nAutomobiles அரசின் அதிரடி அறிவிப்புகள், புது கார், டூவீலர்கள் லான்ச் நீங்கள் மிஸ் பண்ண கூடாத முக்கிய செய்திகள்\nFinance அங்காளி பங்காளி சண்டையால் எங்க தலை உருளுது.. $10 பில்லியனை காவு வாங்கிய அமெரிக்கா.. கதறும் ஹூவாய்\nLifestyle சூரியபகவானின் அத்தனை ஆசிகளையும் பெற்ற ராசிக்காரர் யார் தெரியுமா\nEducation டெட் தேர்வில் தோல்வி: கேள்விக்குறியான 1,500 ஆசிரியர்களின் வேலை\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nநான் திருடன் கிடையாது சார்.. ஆனா ஆளை வெட்டுவேன்.. அதிர வைத்த நாகராஜ்\nநான் திருடன் கிடையாது சார்.. ஆனா ஆளை வெட்டுவேன்.. அதிர வைத்த நாகராஜ்\nசென்னை: \"சார்.. நான் கொள்ளை எல்லாம் அடிக்கிறவன் இல்லை.. ஆட்களை வெட்டுவேன்.. அவ்வளவுதான்\" என்று போலீசாரிடம் தைரியமாக சொல்கிறார் இந்த இளம் ரவுடி\nசென்னை எருக்கஞ்சேரி ஐயப்பா தியேட்டருக்கு அருகில் டிராபிக் எப்போதுமே நெரிசலாக இரு��்கும். அதனால் போலீசாரும் வழக்கம்போல் வாகனசோதனையில் நேற்று பிசியாக இருந்தனர்.\nஅப்போது அந்த வழியாக 2 பேர் பைக்கில் வேகமாக வந்தனர். ஹெல்மெட் போடாமல் இருந்தனர். அவர்களின் வண்டியை நிறுத்துமாறு சைகை காட்டினர். போலீசாரை பார்த்தும், பைக்கை நிறுத்தாமல் வேகமாக பறந்தனர்.\nகுளிக்க சென்ற விஜயலட்சுமி.. பாய்ந்து தாக்கிய கரடி.. திருப்பதி மலையில் பரபரப்பு\nஇதை பார்த்து சந்தேகம் அடைந்த போலீசாரும், பைக்கை விரட்டி சென்று மடக்கி அவர்களை பிடித்தனர். இதில் ஒருவர் தப்பி ஓடிவிட்டார். இன்னொருவர் சிக்கினார். பெயர் நாகராஜ், வயசு 18தான் என்பது தெரியவந்தது. சென்னை காவாங்கரையை சேர்ந்தவராம்.\nஅவரிடம் சோதனை நடத்தியதில், பெரிய பட்டா கத்தியை மறைத்து வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. கத்தியை பார்த்ததும், கொடுங்கையூர் சட்டம் ஒழுங்கு போலீசாருக்கு தகவல் அளிக்கப்பட்டது. விரைந்து அவர்களிடம் போக்குவரத்து போலீசார் நாகராஜை ஒப்படைத்தனர்.\nபின்னர் போலீசார் நாகராஜிடம் \"இதுவரைக்கும் எத்தனை கொள்ளை அடிச்சிருக்கே\" என்று கேட்டனர். அதற்கு நாகராஜ், \"கொள்ளை எல்லாம் அடிக்க மாட்டேன் சார்.. வெட்டுவேன்..\" என்றார் அசால் \"வெட்டுவியா.. எத்தனை பேர் வெட்டியிருக்கே\" என கேட்டதற்கு, \"ஒரு நாலஞ்சு பேரை வெட்டியிருக்கேன்\" என்றார் கூலாக. \"எந்த ஊர்ல வெட்டியிருக்கே\" என்று போலீசார் கேட்க, \"வியாசர் பாடி\" என்றார் இளைஞர்.\nநாகராஜ் ஓட்டி வந்த பைக் கூட திருடிட்டு வந்த பைக்தானாம்.. இதையடுத்து அவரிடமிருந்து பைக், பட்டாக்கத்தியை போலீசார் பறிமுதல் செய்து, கொடுங்கையூர் ஸ்டேஷனுக்கு அழைத்து சென்றனர்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nஆஹா.. தமிழகம் முழுவதும் சூப்பரா மழை பெய்யுமாம்.. குறிப்பா இந்த 2 மாவட்டத்துல பிச்சுக்கிருமாம்\nஇந்தியாவில் பெண்மை உள்ள பெண்கள் 30% பேர்தான் உள்ளனர்.. எஸ்.குருமூர்த்தி சர்ச்சை பேச்சு.. வைரல்\n60 நாளில் 30 லட்சம் பேர்.. இளைஞர்களை கவர உதயநிதி ஸ்டாலின் அதிரடி முடிவு.. பக்கா பிளான் ரெடி\nஅமேசானுக்கு மட்டுமல்ல.. சென்னைக்கும்தான் ஆபத்து.. சீமான் வெளியிட்ட அதிர்ச்சி தரும் அறிக்கை\nஉங்க சீட் இப்போதும் காலியாதான் இருக்கு கேப்டன்.. சீக்கிரம் வாங்க.. ஹாப்பி பர்த்டே விஜயகாந்த்\nதரையிறங்கும் கடைசி நொடியில் ஏற்பட்ட பிரச்சனை.. அசால்ட்டாக திரும்பிய விமானம்.. சென்னையில் பகீர்\nமொத்தமாக மாற்ற அதிரடி திட்டம்.. தீவிரமாக களமிறங்கும் உதயநிதி ஸ்டாலின்.. மீட்டிங்கில் நடந்தது என்ன\nஅடுத்த 2 நாட்களுக்கு சூப்பர் மழை இருக்கு.. 4 மாவட்டங்களில் கனமழை.. வானிலை மையம் அறிவிப்பு\nபல துறை அமைச்சராக இருந்தவர்.. சிறந்த சட்ட நிபுணர்.. அருண் ஜெட்லி மறைவுக்கு டிடிவி தினகரன் இரங்கல்\nதீவிரவாதிகளுடன் தொடர்பு.. கேரளாவில் பெண் உட்பட இருவர் கைது.. கோவையில் மூவரிடம் விசாரணை.. பரபரப்பு\nஜாலியா பேசுங்க.. ஜாலியானதையே பேசுங்க.. டோண்ட் ஒர்ரீ.. ரொம்ப ஹேப்பி அதிமுக\n.. இனி நோ கார்ட்டூன், நோ சீரியல்.. 26 முதல் கல்வி சேனல் தொடக்கம்\nஇந்திராணியின் ரகசிய வாக்குமூலம்.. அடுத்தடுத்து விழும் விவிஐபி விக்கெட்டுகள்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nrowdy chennai ரவுடி சென்னை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027330750.45/wet/CC-MAIN-20190825151521-20190825173521-00028.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thetimestamil.com/tag/%E0%AE%B5%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%A4%E0%AE%BF/", "date_download": "2019-08-25T16:27:15Z", "digest": "sha1:XDQGACFSDK35A2YDNP7ON4KSI3W2XXW2", "length": 8009, "nlines": 106, "source_domain": "thetimestamil.com", "title": "வளர்மதி – THE TIMES TAMIL", "raw_content": "\nபோராட்டக்காரர்கள் மீது அரசு ஏவும் ஒடுக்குமுறைக்கு மக்கள் சிவில் உரிமைக் கழகம் கண்டனம்\nBy த டைம்ஸ் தமிழ் ஜூன் 19, 2018\n“போராடத் தூண்டினால் குண்டர் சட்டம் கட்டாயம் பாயும்”: முதலமைச்சர் எச்சரிக்கை\nBy த டைம்ஸ் தமிழ் ஜூலை 20, 2017\nஅரசியல் சட்டப் பேரவைத் தேர்தல் 2016 தமிழகம்\nஅதிமுக வெற்றி; அமைச்சர்கள் தோல்வி\nஅரசியல் சட்டப் பேரவைத் தேர்தல் 2016 தமிழகம் மருத்துவம்\n7 கோடி முதலீட்டில் 33 கோடி சம்பாதிப்பது எப்படி அமைச்சர் கே.சி.வீரமணி சாதனை ’சரித்திரம்’\nBy த டைம்ஸ் தமிழ் ஏப்ரல் 30, 2016 ஏப்ரல் 30, 2016\nஅரசியல் சட்டப் பேரவைத் தேர்தல் 2016 செய்திகள் திராவிட அரசியல்\nசிறுமிக்கு பச்சை குத்திய விவகாரம்: ஒ.பி.எஸ் உட்பட ஐந்து அமைச்சர்கள் மீது மனித உரிமை மீறல் புகார்\nத டைம்ஸ் தமிழ் இணையத்துக்கு நன்கொடை தாருங்கள்\nவட்டாரம் சார்ந்த தன்மையை அழிப்பதுதான் உலகமயமாக்கலின்,இந்துத்துவத்தின் குறிக்கோள்: தொ.பரமசிவன்\n தமிழ்ச்சமூகத்துக்கு அவர் என்ன செய்தார்\nஇந்துத்துவ பாசிசத்தின் “முன்னேறித் தாக்கும் போரும்” ஜனநாயக சக்திகளின் “நிலைபதிந்த போரும்” : அருண் நெடுஞ்செழியன்\nபெண்கள் செக்ஸ் குறித்து பேசினால் தவறா\nநளினி சிதம்பரத்துக்கு ஒரு காங���கிரஸ் தொண்டரின் கடிதம்\nபெண்களுக்கு முழு சம உரிமையை எதிர்பார்க்கிறோம்: கிளாடியா ஜோன்ஸ்\n: மார்பை அறுத்து எறிந்து போராடிய பெண்ணின் ரத்த வரலாறு...\n\"ஜெய் ஸ்ரீராம் சொல்லுங்கள்” என்ற மாணவிக்கு கன்னையா குமாரின் பதில்\n'நீ பெண். அழகு உன்னிடம் இருக்கிறது. அதற்கு மேல் கேட்க உனக்கு தகுதி இல்லை'\nமோடியை அகற்றுவதே நான் செய்யவேண்டிய ஒரே பணி: முன்னாள் பாஜக அமைச்சர் ராம்ஜெத்மலானி\nஇந்துத்துவ பாசிசத்தின் “முன்னேறித் தாக்கும் போரும்” ஜனநாயக சக்திகளின் “நிலைபதிந்த போரும்” : அருண் நெடுஞ்செழியன்\nஇரும்புத்திரை காஷ்மீர்: பிறப்பதற்காக போராடும் காஷ்மீர் குழந்தைகள்\n“ஜெய் ஸ்ரீராம் சொல்லுங்கள்” என்ற மாணவிக்கு கன்னையா குமாரின் பதில்\nஅன்புள்ள திரு.வை.கோ எந்தச் சூழலில் நீங்கள் காங்கிரஸை விமர்சிக்கிறீர்கள்\nவட்டாரம் சார்ந்த தன்மையை அழிப்பதுதான் உலகமயமாக்கலின்,இந்துத்துவத்தின் குறிக்கோள்: தொ.பரமசிவன்\nவரலாறு தெரிந்துகொள்ளுங்கள்: யா… இல் ராமன்\nதலித் கிறிஸ்தவர் போராட்டம் : எ… இல் SESURAJA . K.\nபெண்களை ஒதுக்கிய ஆரியர்கள்; ஆர… இல் ரத்தம், நிறம், இனம்…\nபெண்களை ஒதுக்கிய ஆரியர்கள்; ஆர… இல் ரத்தம், நிறம், இனம்…\nராஜராஜன் புகழ் பாடுவது தமிழர்க… இல் documentsnnri@gmail.…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027330750.45/wet/CC-MAIN-20190825151521-20190825173521-00028.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2019/08/16025813/Collecting-water-suction-tanks-should-be-set-up-in.vpf", "date_download": "2019-08-25T16:09:21Z", "digest": "sha1:KFJUPFICVZINU6DRSAIQIYTFK6UHTCHV", "length": 16345, "nlines": 144, "source_domain": "www.dailythanthi.com", "title": "Collecting water suction tanks should be set up in all houses || அனைத்து வீடுகளிலும் நீர் உறிஞ்சும் தொட்டிகள் அமைத்திட வேண்டும் கிராமசபை கூட்டத்தில் கலெக்டர் பேச்சு", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nஅனைத்து வீடுகளிலும் நீர் உறிஞ்சும் தொட்டிகள் அமைத்திட வேண்டும் கிராமசபை கூட்டத்தில் கலெக்டர் பேச்சு + \"||\" + Collecting water suction tanks should be set up in all houses\nஅனைத்து வீடுகளிலும் நீர் உறிஞ்சும் தொட்டிகள் அமைத்திட வேண்டும் கிராமசபை கூட்டத்தில் கலெக்டர் பேச்சு\nஅனைத்து வீடுகளிலும் நீர் உறிஞ்சும் தொட்டிகள் அமைத்திட வேண்டும் என கிராமசபை கூட்டத்தில் கலெக்டர் ஆசியா மரியம் வலியுறுத்தினார்.\nசுதந்திர தின விழாவையொட்டி நாமக்கல் மாவட்டத்தில் உள்ள 322 ஊராட்சிகளிலும் நேற்று கிராமசபை கூட்டம் நடத்தப்பட்டது. புத���ச்சத்திரம் ஒன்றியம் கல்யாணி ஊராட்சியில் நடைபெற்ற கிராமசபை கூட்டத்தில் கலெக்டர் ஆசியா மரியம் கலந்து கொண்டார்.\nஇதில் பொதுநிதி செலவினம், குடிநீரை சிக்கனமாக பயன்படுத்துதல், கொசுக்கள் மூலம் பரவும் டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து விவாதிக்கப்பட்டது.\nபின்னர் கலெக்டர் பேசும்போது கூறியதாவது:-\nகிராமசபை கூட்டத்தின் மூலம் பொதுமக்கள் அடிப்படை வசதிகளை ஏற்படுத்தி கொடுத்திட தீர்மானங்களை நிறைவேற்றுவதோடு, முக்கியமான கருத்துகளையும் அறிந்து கொள்ள வேண்டும். ஒவ்வொரு இல்லத்திலும் தனிநபர் கழிப்பிடம் கட்டி அதனை முழுமையாக பயன்படுத்திட வேண்டும்.\nசுகாதாரத்தை பாதுகாப்பதனால் பல்வேறு நோய்கள் வராமல் பொதுமக்கள் தங்களை பாதுகாத்து கொள்ள முடியும். பொதுமக்கள் தங்கள் வீடுகளில் சேரும் குப்பைகளை மக்கும் குப்பை, மக்காத குப்பை என தரம் பிரித்து குப்பை சேகரிப்பவர்களிடம் வழங்கிட வேண்டும்.\nபொதுமக்கள் நீரை சிக்கனமாக பயன்படுத்திட வேண்டும். தண்ணீரை பயன்படுத்தும் அளவிற்கு அதை சேமிப்பது இல்லை. நீரை சேமித்தால் தான் நிலத்தடி நீர் மட்டம் உயர்ந்து கொண்டே வரும். நாம் எந்த அளவிற்கு நிலத்தில் இருந்து நீரை உறிஞ்சுகின்றோமோ அந்த அளவிற்கு நிலத்தடி நீர் மட்டத்தை உயர்த்துவதற்கு நீர் சேமிப்பு கட்டமைப்புகளை உருவாக்கிட வேண்டும்.\nபொதுமக்கள் தங்கள் வீடுகளில் பயன்படுத்துகின்ற நீர், கழிவுநீர் வீணாகாமல் அவற்றை மீண்டும் நிலத்திற்குள் செலுத்தும் விதமாக அனைத்து வீடுகளிலும் நீர் உறிஞ்சும் தொட்டிகள் அமைத்திட வேண்டும்.\nஇக்கூட்டத்தில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் மலர்விழி, இணை பதிவாளர் (கூட்டுறவு) பாலமுருகன், இணை இயக்குனர் (வேளாண்மை) சேகர், உதவி இயக்குனர் (ஊராட்சிகள்) மணிவண்ணன், துணை கலெக்டர் (பயிற்சி) பிரேமலதா, நாமக்கல் தாசில்தார் பச்சைமுத்து உள்பட அரசுத்துறை அலுவலர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.\nஇதேபோல் சுதந்திர தினத்தையொட்டி நாமக்கல் ஆஞ்சநேயர் கோவிலில் சமபந்தி விருந்து நடைபெற்றது. இதிலும் மாவட்ட கலெக்டர் ஆசியா மரியம் கலந்து கொண்டு பொதுமக்களுடன் அமர்ந்து உணவு சாப்பிட்டார்.\n1. தஞ்சை மாவட்டத்தில் தூர்வாரும் பணிகள் 26-ந் தேதிக்குள் முடிக்கப்படும் கலெக்டர் அண்ணாதுரை தகவல்\nதஞ்சை மாவட்டத்தில் தூர்வாரும் பணிகள் வருகிற 26-ந் தேதிக்குள் முடிக்கப்படும் என்று கலெக்டர் அண்ணாதுரை கூறினார்.\n2. பிளாஸ்டிக்கை ஒழிக்க பொதுமக்கள் ஒத்துழைப்பு அவசியம் கலெக்டர் உமா மகேஸ்வரி பேட்டி\nபிளாஸ்டிக்கை ஒழிக்க பொதுமக்கள் ஒத்துழைப்பு அவசியம் என கலெக்டர் உமா மகேஸ்வரி கூறினார்.\n3. தோட்டக்கலை பயிர்களில் சொட்டு, தெளிப்புநீர் பாசனம் அமைக்க விவசாயிகளுக்கு மானியம் கலெக்டர் தகவல்\nதோட்டக்கலை பயிர்களில் சொட்டுநீர் மற்றும் தெளிப்புநீர் பாசனம் அமைக்க விவசாயிகளுக்கு மானியம் வழங்கப்படுகிறது என்று மாவட்ட கலெக்டர் உமாமகேஸ்வரி கூறியுள்ளார்.\n4. கிறிஸ்தவ ஆலயங்களை புதுப்பிக்க நிதி உதவி பெற விண்ணப்பிக்கலாம் கலெக்டர் பிரசாந்த் வடநேரே தகவல்\nகுமரி மாவட்டத்தில் கிறிஸ்தவ ஆலயங்களை புதுப்பிக்க நிதிஉதவி பெற விண்ணப்பிக்கலாம் என்று கலெக்டர் பிரசாந்த் வடநேரே தெரிவித்துள்ளார்.\n5. மாணவர்கள் தமிழுக்கும், தமிழ் மக்களுக்கும் பெருமை சேர்க்க வேண்டும் தளவாய்சுந்தரம் பேச்சு\nமாணவர்கள் தமிழுக்கும், தமிழ் மக்களுக்கும் பெருமை சேர்க்க வேண்டும் என்று நாகர்கோவிலில் நடந்த செய்குதம்பி பாவலர் பிறந்தநாள் விழாவில் தமிழக அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதி தளவாய் சுந்தரம் பேசினார்.\n1. காவலில் எடுத்து விசாரணை: சிபிஐ வக்கீல்-ப.சிதம்பரம் வக்கீல்கள் இடையே கடும் வாக்குவாதம்\n2. இந்திராணி முகர்ஜியின் வாக்குமூலம்: ப.சிதம்பரத்தை கைது செய்ய எவ்வாறு வழிவகுத்தது\n3. மகளை கொன்ற இந்திராணி முகர்ஜியை நம்பும் சிபிஐ, ப.சிதம்பரத்தை நம்பவில்லை - காங்கிரஸ்\n4. அர்ஜுனா விருதுக்கு தேர்வாகி உள்ள தமிழக வீரர் பாஸ்கரனுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வாழ்த்து\n5. தமிழகம் - புதுச்சேரியில் அடுத்த 2 நாட்களுக்கு பெரும்பாலான மாவட்டங்களில் மிதமான மழை பெய்யும்\n1. டேங்கர் லாரிக்குள் மோட்டார்சைக்கிள் புகுந்தது; என்ஜினீயரிங் மாணவர் பலி - நண்பர் படுகாயம்\n2. பாலியல் புகார்: மதுரை காமராஜர் பல்கலைக்கழக பேராசிரியருக்கு கட்டாய பணி ஓய்வு, ஆட்சிமன்றக்குழு நடவடிக்கை\n3. கர்ப்பமாக்கி கைவிட்டதால் ஆத்திரம் பச்சிளம் குழந்தையை காதலன் வீட்டு திண்ணையில் போட்டு சென்ற இளம்பெண் கைது\n4. வெண்கல, செம்பு நாணயங்கள் அறிமுகம்\n5. உடுமலையில் அரசு கலைக்கல்லூரி பேராசிரியை மீது கொடூர தாக்குதல், போலீஸ் விசாரணை\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027330750.45/wet/CC-MAIN-20190825151521-20190825173521-00028.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilpc.online/2010/11/microsoft-fix-it-center_15.html", "date_download": "2019-08-25T16:22:52Z", "digest": "sha1:KYZRKGKZHFCR6WLTKVJNKKWGDFVMUHAT", "length": 11385, "nlines": 107, "source_domain": "www.tamilpc.online", "title": "உங்கள் கணினி பிரச்சனைகளுக்கு இலவச Microsoft Fix it Center இல் தீர்வு | தமிழ் கணினி", "raw_content": "\nஉங்கள் கணினி பிரச்சனைகளுக்கு இலவச Microsoft Fix it Center இல் தீர்வு\nநமது கணினியில் உள்ள இயங்குதளத்தில் அவ்வப்பொழுது ஏதாவது பிரச்சனைகள் வருவது வாடிக்கைதான். கணினி திடீரென வேகம் குறைவது, தொங்குவது (அதாங்க Hang ஆவறது), ஆடியோ வராமலிருப்பது, மை கம்ப்யூட்டரில் ட்ரைவ்கள் காணாமல் போவது, எழுத்துருக்களை நிறுவமுடியாமல் போவது, இணைய உலாவி (Internet Explorer) இல் பிரச்சனை (கொடுக்கும் வலை முகவரி வேறு, திறக்கும் பக்கம் வேறு) என பல பிரச்சனைகள் வருவதுண்டு.\nஇது போன்ற பிரச்சனைகளை இனம் கண்டு கொள்வதற்கும், தீர்வு காண்பதற்கும் நிறைய அனுபவம் தேவைப்படுகிறது. ஒரு சராசரி கணினி பயனாளரால் இவற்றை சரி செய்ய இயலுமா இயலும் என்கிறது Microsoft Fix it Center. மைக்ரோசாப்ட் நிறுவனம் பல வருடங்களாக சிறு சிறு பிரச்சனைகளுக்கு Fix it script களை தனது தளத்தில் வெளியிட்டு வந்தது. தற்பொழுது இவையனைத்தையும் உள்ளடக்கிய Microsoft Fix it Center (Beta) மென்பொருள் கருவியை வெளியிட்டுள்ளது. இது முற்றிலும் இலவசம் என்பது சிறப்பான விஷயம். (தரவிறக்கச் சுட்டி இறுதியில் தரப்பட்டுள்ளது)\nஇந்த மென்பொருள் Windows XP, Vista & Windows 7 ஆகிய மூன்றிலும் பயன்படும்படி வடிவமைக்கப் பட்டுள்ளது.\nஇதனை தரவிறக்கி உங்கள் கணினியில் நிறுவும் பொழுது, ஒரு சில அத்தியாவசியமான கருவிகளை அதுவாகவே தரவிறக்கம் செய்து பதிந்து கொள்ளும்.\nவிண்டோஸ் எக்ஸ்பியில் .NET 2.0 நிறுவப் படாமல் இருந்தால் கீழே உள்ளது போன்ற செய்தி வரும், இதில் Yes பட்டனை க்ளிக் செய்து பதிந்து கொள்ளலாம்.\nபிறகு இந்த wizard இல் வருகின்ற recommended செட்டிங்க்ஸ்களை பின்பற்றுங்கள். உங்களுக்கு Online கணக்கு வேண்டும் எனில் மைக்ரோசாப்ட் தளத்தில் உருவாக்கி கொள்ளலாம். Send information about this computer to Microsoft Fix it center online என கேட்கும் பொழுது No தேர்வு செய்வது நல்லது.\nஇனி Microsoft Fix it center இயங்கும் பொழுது உங்கள் கணினியில் உள்ள பிரச்சனைகள் பட்டியலிடப்படும். இவற்றில் முழு விவரம் அறிய அதற்கு நேரான detail பட்டனை க்ளிக் செய்து பார்க்கலாம்.\nதேவையான பிரச்சனையை சரி செய்ய run பொத்தானை க்ளிக் செய்து சரி செய்யலாம். தற்பொழுது இது பீட்டா வடிவில் வெளியிடப்பட்டுள்ளதால் உங்கள் கணினியில் உள்ள அனைத்து பிரச்சனைகளையும் சரி செய்யும் என எதிர்பார்க்க கூடாது. பெரும்பாலான பிரச்சனைகளுக்கு நிச்சயம் தீர்வு கிடைக்கும் என நம்பலாம்.\nகணினி பாகங்கள் மற்றும் படங்கள்\nபாகங்கள் பற்றி அறிந்துக்கொள்வதற்கு முன்பு… முந்தைய பாடத்தை மறுபடி வாசித்துவிட்டு தொடரவும்… கணினி என்றால் என்ன\nகணினி வன்பொருளை பற்றி சிடி யுடன் வெளிவந்த முதல் தமிழ் தொழில்நுட்ப புத்தகம் . 2004 ஆம் ஆண்டு வெளியிடப்பட்டு இரண்டு பதிப்புகளில் இரண்டாயிரம்...\nBlue Screen Error - சரி செய்ய முயலுங்கள் – பகுதி ஒன்று\nவணக்கம் நண்பர்களே . விண்டோஸ் பயனாளர்கள் பெரும்பாலானோருக்கு தலைவலி கொடுக்கும் ஒரு விஷயம் “புளூ ஸ்கிரீன் ஆப் டெத் ” – ‘மரித்த நீலத்திர...\nமுதல் வகுப்பு ஆரம்பித்தாகிவிட்டது. நிறைய மாணவர்கள் எல்லோருக்கும் வணக்கம் சொல்லி, எல்லோரைப்பற்றிய சுய அறிமுகமும் முடிந்தது. இங்கே மிக ம...\nATM ல் திருடனிடம் சிக்கிக் கொண்டீர்களா \nபணத்துக்கு ரொம்ப அவசரம் ,இரவு பதினொரு மணி ஆகிடுச்சி ,உங்க ATM இருக்கிறது ஆள் நடமாட்டமில்லாத இடத்தில். எத்தனை பேர் சொல்லியும் கேட்காம...\nAmazon Quiz Q&A Android Apk Cracked Dr.அப்துல் கலாம் DRIVERS E-Books Face Book Full Version Android APK GBWhatsapp LYF MOBILE MOBILE PASSWORD UNLOCK Offers அலசல்கள் அறிவியல் ஆயிரம் ஆண்ட்ராய்டு இண்டர்நெட் இன்று ஒரு தகவல் உடல்நலம் எம் எஸ் ஆபிஸ் கம்ப்யூட்டர் டிப்ஸ் கூகுள் தமிழ் சாப்ட்வேர்கள் தொழில் நுட்பம் பிளாக்கர் பிற பதிவுகள் புள்ளி விவரம் போட்டோசாப் மருத்துவம் மென்பொருள் மொபைல் யு எஸ் பி லேப்டாப் வரலாறு விண்டோஸ் 7 விண்டோஸ் எக்ஸ்பி வைரஸ் ஜீ மெயில் ஹார்ட்வேர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027330750.45/wet/CC-MAIN-20190825151521-20190825173521-00028.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.virakesari.lk/tag/%E0%AE%93%E0%AE%AE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88?page=4", "date_download": "2019-08-25T15:54:18Z", "digest": "sha1:LMFGVFUME6BTAGE6D2TZFPWLF67IQA3W", "length": 9642, "nlines": 119, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: ஓமந்தை | Virakesari.lk", "raw_content": "\nசீதுவ பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் பலி\nஆஸி.யின் வெற்றியை தட்டிப் பறித்த பென் ஸ்டோக்ஸ்\nமோடியை சந்திக்க இந்தியா பயணிக்கவுள்ள தமிழ் தேசிய கூட்டமைப்பு பிரதிநிதிகள்\nபெண்ணாக அடையாளப்படுத்தி விபச்சாரத்தில் ஈ���ுபட்ட ஏழு பிலிப்பைன்ஸ் ஆண்கள் உட்பட 8 பேர் கைது\nமூவின மக்களுக்கும் பயனளிக்கும் மல்வத்து ஓயா திட்டம் இன ஐக்கியத்துக்கு பாலமாக அமையும் ; ரிஷாத்\nபோலந்தில் இடிமின்னல் தாக்கி குழந்தைகள் உட்பட ஐந்து பேர் பலி\nகுப்பைகளை ஏற்றிச் சென்ற லொறி மீதும் பொலிஸ் வாகனத்தின் மீதும் கல்வீச்சு தாக்குதல் - ஒருவர் கைது\nவிடை தேட வேண்டிய வேளை\nஅமேசன் காட்டுத் தீயை அணைக்க படையினரை அனுப்பிய பிரேசில்\nஹொங்கொங்கில் 210 யூடியூப் கணக்குகள் முடக்கம்\nமகளின் செயற்பாடு தொடர்பில் தெரிவித்த நபருக்கு நடந்த கதி\nவவுனியா நொச்சிமோட்டை பகுதியில் மகளின் செயற்பாடு தொடர்பில் பெற்றோரிடம் முறையிட்ட நபரின் டிப்பர் வாகனத்தின் கீழ் நேற்று கை...\nமுச்சக்கரவண்டி - வேன் விபத்தில் 5பேர் படுகாயம் ; சாரதி ஆபத்தான நிலையில்\nவவுனியா ஓமந்தை பறநட்டான்கல் முச்சக்கரவண்டி மற்றும் வேன் மோதியோற்பட்ட விபத்தில் 5 பேர் படுகாயமடைந்து வவுனியா பொது வைத்திய...\nவவுனியா - ஓமந்தை விபத்தில் ஒருவர் பலி, இரு சிறுவர்கள் படுகாயம்\nவவுனியா, ஓமந்தைப் பகுதியில் இன்று காலை 6.20 மணியளவில் இடம்பெற்ற முச்சக்கரவண்டி விபத்தில் முச்சக்கரவண்டியில் பயணம் செய்த...\nவவுனியா ஓமந்தை தேவாலயத்தில் உண்டியலை உடைத்து திருட்டு\nவவுனியா ஓமந்தை பிரதான விதியிலுள்ள வேளாங்கன்னி தேவாலயத்தின் உண்டியல் உடைக்கப்படட்டு பணம் திருடப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரி...\nவவுனியாவில் பிரதேச செயலாளரின் வீட்டில் திருட்டு (காணொளி)\nவவுனியா ஓமந்தை அரச ஊழியர் வீட்டுத் திட்டத்தில் இன்று (03) அதிகாலை 12 மணியளவில் பிரதேச செயலாளரின் வீட்டிற்குள் புகுந்த தி...\nவவுனியாவில் இடம்பெற்ற விபத்தில் மூவர் படுகாயம் (படங்கள்)\nவவுனியாவில் இன்று (02) காலை ஓமந்தை எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு முன்பாக இடம்பெற்ற விபத்தில் மூவர் படுகாயமடைந்து வவுன...\nஓமந்தை கமநல கல்வி அபிவிருத்தி நம்பிக்கை நிதியம் அங்குரார்ப்பணம்\nவவுனியா ஓமந்தை கமநல சேவைகள் திணைக்களத்தினால் வவுனியா மாவட்டத்தில் முதற் தடவையாக கமநல கல்வி அபிவிருத்தி நம்பிக்கை நிதியம்...\nசட்டவிரோதமாக கடத்த முற்பட்ட முதிரை மரக்குற்றிகள் வவுனியா ஓமந்தை உப வன பரிபாலனத் திணைக்களத்தினால் நேற்றிரவு கைப்பற்றப்ப...\nவவுனியாவில் வயல் காணியொன்றிலிருந்து வெடிகுண்டு மீட்பு\nவவுனியா ஓமந்தை பன்றிக்கெய்தகுளம், புதிய வேலர் சின்னக்குளம் பகுதியில் வயல் ஒன்றிலிருந்து வெடிக்காத நிலையிலிருந்த வெடிகுண்...\nமரக்கடத்தலில் ஈடுபட்ட இருவருக்கு விளக்கமறியல்\nவவுனியா, ஓமந்தைப் பகுதியில் சட்டவிரோதமாக முதிரை மரங்களை வெட்டிய இருவரை எதிர்வரும் 25 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கு...\nஆஸி.யின் வெற்றியை தட்டிப் பறித்த பென் ஸ்டோக்ஸ்\n138 ஓட்டங்களினால் நியூஸிலாந்து முன்னிலை\nஐ.எஸ் அமைப்பு குறித்து வெளிவந்துள்ள முக்கிய விடயம்: முக்கிய பொறுப்புகளை தனது சகாவிடம் கையளித்தாரா அல் பக்தாதி...\nஇரண்டு மகன்களையும் நஞ்சூட்டி கொன்றுவிட்டு, தூக்கில் தொங்கிய தந்தை\nவெளியானது பல்கலைக்கழக மாணவனின் மரணத்திற்கான காரணம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027330750.45/wet/CC-MAIN-20190825151521-20190825173521-00028.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://anjumanarivagam.com/%E0%AE%83%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A4%E0%AF%88/", "date_download": "2019-08-25T16:09:41Z", "digest": "sha1:KF4TM4BNS7QRQYX5UNNULNAJRC5EVLEO", "length": 4742, "nlines": 97, "source_domain": "anjumanarivagam.com", "title": "ஃபேஸ் புக் வெற்றிக்கதை", "raw_content": "\nHome ஃபேஸ் புக் வெற்றிக்கதை\nநூல் பெயர் : ஃபேஸ் புக் வெற்றிக்கதை\nவெளியீடு : கிழக்குப் பதிப்பகம்\nநூல் பிரிவு : GA-744\nஇன்றைய தேதியில் உலகம் முழுவதிலும் இருந்து 750 மில்லியன் பேர் ஃபேஸ்புக்கில் இணைந்திருக்கிறார்கள். ஒவ்வொரு விநாடியும் இந்த எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டிருக்கிறது. ஏன்\nஇனம், நிறம், மொழி, தேசம் அனைத்தையும் கடந்த பிரமாண்டமான சமூக வலைத்தளம் ஃபேஸ்புக். உண்மையில், தனியொரு உலகம் அது. மாணவர்கள் முதல் ஆய்வாளர்கள் வரை, நண்பர்கள் முதல் காதலர்கள் வரை, தொழில் முனைவோர் முதல் தொழிலதிபர்கள் வரை பலரும் இன்று ஃபேஸ்புக் மூலமாகத்தான் உரையாடிக்கொள்கிறார்கள், செய்தி பரிமாற்றம் செய்து கொள்கிறார்கள்.\nபொழுது போக்குவதற்கான அரட்டைக் களம் என்னும் அடையாளத்தை ஃபேஸ்புக் எப்போதோ கடந்து விட்டது. சமீபத்தி்ல் நடைபெற்ற அரபுலக மக்கள் எழுச்சியை ஒன்றிணைத்ததில் ஃபேஸ்புக் வகித்த பாத்திரம், முக்கியமானது.\nஇந்தப் புத்தகம், பேஸ்புக்கின் பிரமிப்பூட்டும் வெற்றிக் கதையை அதன் தொடக்கக் காலத்தில் இருந்து விவரிக்கிறது.\nஇந்நூலைப் படித்து பயன்பெற இனிதே அழைக்கிறது.\nஇஸ்லாமிய பார்வையில் நேர நிர்வாகம்\nரிக் வேத கால ஆரியர்கள்\nஇந்தியாவின் எழ���ச்சி நாயகர் ராஜிவ் காந்தி\nசாதி தேசத்தின் சாம்பல் பறவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027330750.45/wet/CC-MAIN-20190825151521-20190825173521-00029.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://iraipaathai.blogspot.com/2012/04/blog-post.html", "date_download": "2019-08-25T17:00:00Z", "digest": "sha1:Z5RLBWDXHV3ZMVTNBT7WK4SRUSDQ7NTO", "length": 41391, "nlines": 222, "source_domain": "iraipaathai.blogspot.com", "title": "இறைபாதை: புறம் பேசுவதை பற்றி இஸ்லாம் !", "raw_content": "\nசனி, 7 ஏப்ரல், 2012\nபுறம் பேசுவதை பற்றி இஸ்லாம் \nபுறம் பேசுவதனால் ஏற்படும் தீமைகள் குறித்து அல்லாஹ்வும் அவனது தூதர் (ஸல்) அவர்களும் மிகக் கடுமையாக எச்சரித்துள்ளனர். மரணித்த பிறகு கப்ரிலும், மறுமையிலும் மிகக் கொடிய தண்டனைகளைப் பெற்றுத் தரும் மிக மிக தீய செயலான புறம் பேசுவதை விட்டும் முஃமினான ஒருவர் அவசியம் தவிர்த்திருக்க\nவேண்டும்.ஒருவர் புறம் பேசுவதை விட்டும் தவிர்ந்திருக்க வேண்டுமெனில், முதலில் அவர், புறம் பேசுதல் என்றால் என்ன அதனால் ஏற்படும் தீமைகள் என்ன அதனால் ஏற்படும் தீமைகள் என்ன புறம் பேசும் ஒருவனுக்கு இம்மை மற்றும் மறுமையில் கிடைக்கும் தண்டனைகள் யாவை புறம் பேசும் ஒருவனுக்கு இம்மை மற்றும் மறுமையில் கிடைக்கும் தண்டனைகள் யாவை என்பதை அறிந்துக் கொள்வாராயின், இன்ஷா அல்லாஹ் அவர் அந்த தீயசெயலிளிருந்து தவிர்ந்து இருப்பார்.\nபுறம் பேசுதல் என்றால் என்ன\nபுறம் என்றால் என்னவென நபி(ஸல்)அவர்கள் விவரிக்கின்றார்கள்: -\nபுறம் என்றால் என்னவென நீங்கள் அறிவீர்களா என நபி (ஸல்) அவர்கள் கேட்டபோது, அல்லாஹ்வும் அவனது தூதரும் நன்கறிவர் என நபித்தோழர்கள் கூறினர். அப்போது நபி (ஸல்) அவர்கள், உன்னுடைய சகோதரன் வெறுப்பதை நீ கூறுவது தான் ‘புறம்’ என்றார்கள். நான் கூறுவது என்னுடைய சகோதரனிடம் இருந்தால் அதுவும் புறமாகுமா என நபி (ஸல்) அவர்கள் கேட்டபோது, அல்லாஹ்வும் அவனது தூதரும் நன்கறிவர் என நபித்தோழர்கள் கூறினர். அப்போது நபி (ஸல்) அவர்கள், உன்னுடைய சகோதரன் வெறுப்பதை நீ கூறுவது தான் ‘புறம்’ என்றார்கள். நான் கூறுவது என்னுடைய சகோதரனிடம் இருந்தால் அதுவும் புறமாகுமா என்று கேட்கப்பட்டது. அதற்கு நபி (ஸல்) அவர்கள், நீ கூறுவது உன்னுடைய சகோதரனிடம் இருந்தால் நீ அவனைப் பற்றி புறம் பேசுகிறாய். நீ கூறுவது உன்னுடைய சகோதரனிடம் இல்லையெனில் நீ அவனைப் பற்றி இட்டுக்கட்டுகிறாய் (அவதூறு கூறுகிறாய்) என்றார்கள். (அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி), நூல்: முஸ்லிம்)\nபுறம்பேச��தல் இஸ்லாத்தில் தடுக்கப்பட்ட (ஹராமான) செயலாகும்:-\n (சந்தேகமான) பல எண்ணங்களிலிருந்து விலகிக் கொள்ளுங்கள்; ஏனெனில் நிச்சயமாக எண்ணங்களில் சில பாவங்களாக இருக்கும்; (பிறர் குறைகளை) நீங்கள் துருவித் துருவி ஆராய்ந்து கொண்டிராதீர்கள்; அன்றியும், உங்களில் சிலர் சிலரைப் பற்றிப் புறம் பேசவேண்டாம், உங்களில் எவராவது தம்முடைய இறந்த சகோதரனின் மாமிசத்தைப் புசிக்க விரும்புவாரா (இல்லை) அதனை நீங்கள் வெறுப்பீர்கள். இன்னும், நீங்கள் அல்லாஹ்வை அஞ்சுங்கள். நிச்சயமாக பாவத்திலிருந்து மீள்வதை அல்லாஹ் ஏற்றுக் கொள்பவன்; மிக்க கிருபை செய்பவன். (அல்-குர்ஆன் 49:12)\nபிறரைக் கேலி செய்யும் விதத்தில் பேசக் கூடாது: -\n ஒரு சமூகத்தார் பிறியதொரு சமூகத்தாரைப் பரிகாசம் செய்ய வேண்டாம். ஏனெனில் (பரிகசிக்கப்படுவோர்), அவர்களைவிட மேலானவர்களாக இருக்கலாம்; (அவ்வாறே) எந்தப் பெண்களும், மற்றெந்தப் பெண்களையும் (பரிகாசம் செய்ய வேண்டாம்) – ஏனெனில் இவர்கள் அவர்களை விட மேலானவர்களாக இருக்கலாம்; இன்னும், உங்களில் ஒருவருக்கொருவர் பழித்துக் கொள்ளாதீர்கள், இன்னும் (உங்களில்) ஒருவரையொருவர் (தீய) பட்டப்பெயர்களால் அழைக்காதீர்கள்; ஈமான் கொண்டபின் (அவ்வாறு தீய) பட்டப் பெயர் சூட்டுவது மிகக் கெட்டதாகும்; எவர்கள் (இவற்றிலிருந்து) மீளவில்லையோ, அத்தகையவர்கள் அநியாயக்காரர்கள் ஆவார்கள். (அல்-குர்ஆன் 49:11)\nஒரு முஸ்லிம், பிற முஸ்லிமின் கண்ணியத்தைக் குழைக்கும் வகையில் புறம் பேசக் கூடாது:-\n“ஒவ்வொரு முஸ்லிமும் பிற முஸ்லிமின் மீது அவருடைய இரத்தம், கண்ணியம், பொருள் இவற்றை களங்கப்படுத்துவது ஹராமாகும்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (நூல்: முஸ்லிம்)\nஒரு முறை நபி(ஸல்) அவர்கள் தமது உரையின் போது, “உள்ளத்தில் இல்லாது உதட்டால் நம்பிக்கை கொண்டவர்களே முஸ்லிம்களைப் பற்றியும் புறம் பேசாதீர்கள்; அவர்களது குறைகளை ஆராய்ந்து கொண்டிராதீர்கள்; யார் மற்றவர்களின் குறைகளைத் தேடி திரிகின்றாரோ, அவர்களது குறைகளை அல்லாஹ் பின் தொடர ஆரம்பிப்பான். யாருடைய குறைகளை அல்லாஹ் பின் தொடர ஆரம்பிக்கின்றானோ அவர்கள் தமது வீட்டில் செய்யும் குறைகளையும் பகிரங்கமாக்கி அவர்களை இழிவுபடுத்தி விடுவான்” என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் (நூல்: அஹ்மத்)\nபுறம் பேசுவதால் இம்மையில் ஏற்படும�� தீமைகள்:-\n1) புறம் பேசுவதன் மூலம் குடும்பங்களுக்கிடையே, உறவினர்களுக்கிடையே சண்டை, சச்சரவுகள்,தகராறுகள் ஏற்படுகிறது.\n2) ஒரு சபையில் பிறரைப் பற்றிப் புறம் பேசப்படும் போது, அது சமுதாயங்களுக்கிடையே பிளவை உண்டாக்குகிறது.\n3) சமுதாயம் பிளவு படுவதன் மூலம் முஸ்லிம்களிடையே பலபிரிவுகள் ஏற்பட்டு, முஸ்லிம் சமுதாயம் பலவீண மடைகிறது.\n4, முஸ்லிம் சமுதாயம் பலவீணமடைவதால் எதிரிகளால் ஆக்ரமிக்கப்பட்டு ஒட்டு மொத்த முஸ்லிம் சமுதாயமும் பாதிப்படைகிறது.\nபுறம் பேசுவதால் மரணததிற்குப்பிறகு கப்ரிலும்,மறுமையிலும் கிடைக்கும் தண்டனைகள்: -\nகப்ரில் கிடைக்கும் தண்டனைகள்: -\n‘நபி(ஸல்) அவர்கள் இரண்டு கப்ருகளைக் கடந்து சென்ற போது ‘இவர்கள் இருவரும் வேதனை செய்யப்படுகிறார்கள். ஒரு பெரிய விஷயத்திற்காக (பாவத்திற்காக) இவர்கள் இருவரும் வேதனை செய்யப்படவில்லை. அவ்விருவரில் ஒருவர், தாம் சிறுநீர் கழிக்கும்போது மறைப்பதில்லை. மற்றொருவர், புறம்பேசித் திரிந்தார்’ என்று கூறிவிட்டு, ஒரு பசுமையான பேரீச்ச மட்டையைக் கொண்டு வரச் சொல்லி அதை இரண்டாகப் பிளந்து ஒவ்வொரு கப்ரின் மீதும் ஒரு துண்டை வைத்தார்கள். அது பற்றி நபி(ஸல்) அவர்களிடம், ‘இறைத்தூதர் அவர்களே நீங்கள் ஏன் இவ்வாறு செய்தீர்கள் நீங்கள் ஏன் இவ்வாறு செய்தீர்கள்’ என கேட்கப்பட்ட போது ‘அந்த இரண்டு மட்டைத் துண்டுகளும் காயாமல் இருக்கும் போதெல்லாம் அவர்கள் இருவரின் வேதனை குறைக்கப்படக் கூடும்’ என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்” என இப்னுஅப்பாஸ்(ரலி) அறிவித்தார்.ஆதாரம் : புஹாரி.\nமறுமையில் கிடைக்கும் தண்டனைகள்: -\n1) மனித மாமிசத்தை சாப்பிடுவார்கள்: -\n“மிஃராஜின் போது நான் ஒரு கூட்டத்தைக் கடந்து சென்றேன். அக்கூட்டத்தினருக்கு இரும்பினாலான நகங்கள் இருந்தன. அவர்கள் அதன் மூலம் அவர்கள் தங்கள் முகங்களையும் நெஞ்சங்களையும் காயப்படுத்திக் கொண்டிருந்தனர். அப்போது “ஜிப்ரீலே, அவர்கள் யார்” என்று கேட்டேன். “இவர்கள் மனிதர்களின் மாமிசத்தைச் சாப்பிட்டவர்கள் (புறம் பேசியவர்கள்) மனிதர்களின் கண்ணியத்தில் கை வைத்தவர்கள்” என்று விளக்கமளித்தார்கள்.” அறிவிப்பாளர் அனஸ் (ரலி) நூல்;: அஹ்மது.\n2) புறம் பேசுபவன் சுவனம் நுழையமாட்டான்: -\n“புறம் பேசுபவன் சுவனம் நுழைய மாட்டான்” என நபி (ஸல்) அவர்கள் நவின்றார்கள் (நூல்-முஸ்லிம்)\nமுஃமினான என தருமை சகோதர, சகோதரிகளே அல்லாஹ் மற்றும் அவனது தூதர் (ஸல்) அவர்களினால் இந்த அளவிற்கு கடுமையாக எச்சரிக்கப்பட்டுள்ள இந்த புறம் பேசுதல் என்ற தீயசெயலை நாம் ஒவ்வொருவரும் தவிர்ந்திருப்பது மிக மிக அவசியமாகும்.\nபுறம் பேசுவதைத் தவிர்ப்பதனால் ஏற்படும் நன்மைகள்: -\nஒருவர் புறம் பேசுவதன் தீமைகளை அறிந்து அதைத் தவிர்ந்தவர்களாக, யாரைப் பற்றிப் புறம் பேசினார்களோ அவரிடம் மன்னிப்புக் கோரவேண்டும். பின்னர் மனந்திருந்தியவராக அழுது மன்றாடி அல்லாஹ்விடம் பாவமன்னிப்பு கோரவேண்டும்.\n (உங்களில்) எவரும் வரம்பு மீறி தமக்குத்தாமே தீங்கிழைத்துக் கொண்ட போதிலும், அல்லாஹ்வுடைய ரஹ்மத்தில் அவர் நம்பிக்கையிழக்க வேண்டாம்; நிச்சயமாக அல்லாஹ் பாவங்கள் யாவையும் மன்னிப்பான்; நிச்சயமாக அவன் மிக்க மன்னிப்பவன்; மிக்கக் கருணையுடையவன்’ (என்று நான் கூறியதை நபியே\n) உங்களுக்கு வேதனை வரும் முன்னரே நீங்கள், உங்கள் இறைவன் பால் திரும்பி, அவனுக்கே முற்றிலும் வழிபடுங்கள்; (வேதனை வந்து விட்டால்) பின்பு நீங்கள் உதவி செய்யப்பட மாட்டீர்கள்”. (அல்-குர்ஆன் 39:53-54)\n“நம் வசனங்களை நம்பியவர்கள் உம்மிடம் வந்தால், ‘ஸலாமுன் அலைக்கும் (உங்கள் மீது சாந்தியும் சமாதானமும் உண்டாவதாக)’ என்று (நபியே) நீர் கூறும், உங்கள் இறைவன் கிருபை செய்வதைத் தன் மீது கடமையாக்கிக் கொண்டான்; உங்களில் எவரேனும் அறியாமையினால் ஒரு தீமையைச் செய்து விட்டு அதற்குப் பின், பாவத்தை விட்டும் திரும்பி, திருத்திக் கொண்டால், நிச்சயமாக அவன் (அல்லாஹ்) மன்னிப்பவனாகவும், மிக்க கருணையுடையவனாகவும் இருக்கின்றான். (அல்-குர்ஆன் 6:54)\nஎனவே சகோதர,சகோதரிகளே நாம் மனந்திருந்தியவர்களாக,இனி எக்காரணத்தை கொண்டும்,யாரைப்பற்றியும், புறம் பேச மாட்டேன் ஒருவரின் கண்ணியத்தைக் குழைக்கும் விதத்தில் நடந்து கொள்ள மாட்டேன் ஒருவரின் கண்ணியத்தைக் குழைக்கும் விதத்தில் நடந்து கொள்ள மாட்டேன் என்று உறுதி பூண்டவராக, செயல்பட்டு, அந்த உறுதியில் நிலைத்திருப்பாராயின் அதனால் அளப்பறிய நன்மைகள் அவருக்கு கிட்டும்.\nநபி(ஸல்) அவர்கள் கூறியிருக்கிறார்கள்: -\n“எவரின் நாவாலும், கைகளாலும் முஸ்லிம்கள் பாதுகாப்புடன் இருக்கின்றாரோ அவரே உண்மையான முஸ்லிம் ஆவார். அறிவிப்பவர்: அப���துல்லா பின் அம்ர் (ரழி) நூல்கள்: புகாரி, முஸ்லிம், அபூதாவுத்.\n“எவர் தமது இரண்டு தாடைகளுக்கு மத்தியிலுள்ளதையும், இரண்டு தொடைகளுக்கு மத்தியிலுள்ளதையும் சரியாக பயன்படுத்த பொறுப்பேற்றுக் கொள்கிறாரோ அவருக்கு சொர்க்கத்திற்க்கு நான் பொறுப்பேற்றுக் கொள்கிறேன்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.(நூல்-புகாரி)\nமேலும் நாம் அமர்திருக்கின்ற ஒரு சபையில் நம்முடைய சகோதர, சகோதரியைப் பற்றிப் புறம் பேசப்படுமானால், நாமும் அவர்களுடன் சேர்ந்து அந்தப் பாவத்தில் சிக்கி உழலாமல் எந்த சகோதர, சகோதரியைப் பற்றிப் பேசப்படுகிறதோ அவருடைய கண்ணியத்தைக் காப்பாற்ற முயற்சிக்க வேண்டும் இதை நபி (ஸல்) அவர்களும் வரவேற்றுள்ளார்கள்.\nநபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: -\nதனது சகோதரனுடைய கண்ணியத்திற்கு இழுக்கு விளைவிப்பதை தடுப்பவரின் முகத்தை மறுமை நாளில் நரக நெருப்பை விட்டும் அல்லாஹ் தடுத்து விடுவான். (அறிவிப்பவர்: அபூதர்தா (ரலி) நூல்: அஹமத்)\nஅல்லாஹ் நம் அனைவரையும் புறம் பேசுதல் என்னும் தீய செயலிலிருந்து காப்பாற்றி அதைத் தடுக்க கூடிய மற்றும் நற்செயல்கள் புரிபவர்களின் கூட்டத்தில் சேர்த்தருள்வானாகவும்.\nஇடுகையிட்டது இறைபாதை நேரம் பிற்பகல் 11:36\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nகுறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஆல் இந்தியா இமாம்ஸ் கவுன்சில்\n -குறும்படம் பாப்புலர் ஃப்ரண்ட் தயாரிப்பு\nஇளைய சமூகத்திற்கு ஓர் அரிய செய்தி பாபர் மஸ்ஜித் நினைவலைகளை தம் நெஞ்சங்களில் மட்டுமல்ல பார்வையிலும் நிலைபெறச் செய்வதற்காக ...\nபுறம் பேசுவதை பற்றி இஸ்லாம் \nபுறம் பேசுவதனால் ஏற்படும் தீமைகள் குறித்து அல்லாஹ்வும் அவனது தூதர் (ஸல்) அவர்களும் மிகக் கடுமையாக எச்சரித்துள்ளனர். மரணித்த பிறகு கப்ரிலும்...\nமத அடிப்படையிலான இறை கட்டளைகள் தனி மனித சுதந்திரத்திற்கு எதிரானாவை. அவை மனிதர்களை தம் கட்டுப்பாட்டில் வைத்திருப்பதாக கூறி அவற்றை விட்...\nபதர் யுத்தம் நிகழ்வுகள் மட்டும் அல்ல\nஅப்துல் ரஹ்மான் பின் அவ்ஃ ப்(ரலி) ஆயிஷா (ரழி) அவர்கள் அப்துர் ரஹ்மான் பின் அவ்ஃப் (ரழி) அவர்களுக்காக இவ்வாறு பிரார்த்தித்தார்கள் : ...\nமுஸ்லிம்களின் இடஒதுக்கீடு - ஒரு வரலாற்று பார்வ�� \nவளர்ந்து வரும் நாட்டில் தன்னுடைய குடிமக்கள் அனவருக்கும் தேசத்தின் வளர்ச்சியில் உரிய பங்கு வழங்கப்பட வேண்டும். அவர்கள் எந்த ஜாதி, மத, சமூக அ...\nவிடியல் வெள்ளியின் சந்தாதாரர் ஆவீர்\nஉலகளவிலும், தேசிய அளவிலும் முஸ்லிம்களின் அவலை நிலையை சமூக மக்களிடம் கொண்டு சேர்க்கும் பணியை \"விடியல் வெள்ளி\" மாத இதழ் பல ஆண்டுக...\nஜாதிவாரியான மக்கள் தொகை கணக்கெடுப்பில் முஸ்லீம்களை...\nஎகிப்து அதிபர் தேர்தல்:13 பேர் வேட்பாளர்கள் – ஷஃபீ...\nவிடியல் வெள்ளியின் சந்தாதாரர் ஆவீர்\nஇஸ்ரேலுடனான உறவை கைவிடக்கோரி பாராளுமன்றம் நோக்கி ப...\nசமூக நல்லிணக்கத்தை சீர்குலைக்கும் ஏ.பி.வி.பி - கேம...\nஇலங்கை புத்த பிட்சுகளை கண்டித்து முற்றுகை போராட்டம...\nமஸ்ஜித் வேறு இடத்துக்கு மாற்றப்படும்: இலங்கை பிரதம...\nஇறந்துவிட்ட இறைநேசர்களிடம் உதவி தேடலாமா\nஇடஒதுக்கீடு போராட்டக்களத்தின் புகைப்ப காட்சிகள்\nஇலங்கையில் ஜூம்ஆ பள்ளிவாசல் மீது புத்த பிட்சுகள் த...\nஇறுதி நாளும் அதன் அடையாளங்களும்\nதிரைப்படத்துறையினருக்கு பாப்புலர் ஃப்ரண்டின் கோரிக...\nநீதி மற்றும் சகோதரத்துவத்திற்கான யாத்திரை சென்னை வ...\nகணவன் மனைவி – அற்புதமான விஷயங்கள்.\nஅரந்தாங்கியில் இடஒதுக்கீட்டிற்கான பிரச்சார சைக்கிள...\nமுஸ்லிம்கள் சாகட்டும் என மோடி கூறினார் - முன்னால் ...\nமைசூரில் N.W.F நடத்திய வரதட்சணை ஒழிப்பு பிரச்சாரம்...\nபயங்கரவாத இஸ்ரேலுடனான எல்லா உறவையும் துண்டிக்க வேண...\n உலகம் இன்னும் உன்னை நம்பு...\nதுறைமுகம் தொகுதியில் இடஒதுக்கீட்டிற்கான பிரச்சாரம்...\nமுஸ்லீம் மக்களை அலிக்க ஹைதராபாத்தில் மற்றொரு வகுப்...\nநாய், பன்றியின் உடல்களை மஸ்ஜிதிற்குள் வீசி வன்முறை...\nபாட்லா ஹவுஸ் முதல் மக்கா மஸ்ஜித் வரை விழிப்புணர்வு...\nஇளைய சமூகத்தை காப்பாற்றுவோர் யார்\nமனிதனை படுகுழியில் தள்ளும் விபச்சாரம் \nஅன்னா ஹஸாரேயின் ஹிந்துத்துவா முகத்திற்கு மீண்டும் ...\nகேம்பஸ் ஃப்ரண்டின் தேசிய பிரதிநிகள் கூட்டம்\nபுனித ஹஜ் பயணிகளுக்கான மானியத்தை மத்திய அரசு தொடர்...\nசமூக நல்லிணக்கத்தை ஏற்படுத்த ஆந்திர அரசு தவறிவிட்ட...\nகோவையில் இடஒதுக்கீட்டு பிரச்சாரத்திற்கான மாபெரும் ...\nமுஸ்லிம்களின் இடஒதுக்கீடு - ஒரு வரலாற்று பார்வை \nபுறம் பேசுவதை பற்றி இஸ்லாம் \n -குறும்படம் பாப்புலர் ஃப்ரண்ட் தயாரிப்பு\nஇ���ைய சமூகத்திற்கு ஓர் அரிய செய்தி பாபர் மஸ்ஜித் நினைவலைகளை தம் நெஞ்சங்களில் மட்டுமல்ல பார்வையிலும் நிலைபெறச் செய்வதற்காக ...\nசிலர் தன்னைப் பிறர் புகழும்போது சுறுசறுப்போடும் உற்சாகத்தோடும் செயல்படுவார்கள். விமர்சனங்கள் ஏச்சுப் பேச்சுக்கள் வரும்போது பின்வாங்கி விடு...\nமுஸ்லிம் மன்னர்கள் இந்தியாவின் மீது படையெடுத்து உண்மையில் கோவில்களை சிதைத்தார்களா\nஇந்திய நாட்டின் மீது படையெடுத்து வந்தவர்கள்தானே இஸ்லாமியர்கள்இந்துக் கோயில்களை இடித்துச் சிதைத்தார்கள்இந்துக் கோயில்களை இடித்துச் சிதைத்தார்கள்\nஅப்துல் ரஹ்மான் பின் அவ்ஃ ப்(ரலி) ஆயிஷா (ரழி) அவர்கள் அப்துர் ரஹ்மான் பின் அவ்ஃப் (ரழி) அவர்களுக்காக இவ்வாறு பிரார்த்தித்தார்கள் : ...\nரமலானில் நம்பிக்கையுடனும் நன்மையை எதிர்பார்த்தும் நோன்பு நோற்கிறவர்களின் முந்தைய பாவங்கள் மன்னிக்கப்படுகின்றன. என அபூஹுரைரா(ரலி) அறிவித்...\nபுறம் பேசுவதை பற்றி இஸ்லாம் \nபுறம் பேசுவதனால் ஏற்படும் தீமைகள் குறித்து அல்லாஹ்வும் அவனது தூதர் (ஸல்) அவர்களும் மிகக் கடுமையாக எச்சரித்துள்ளனர். மரணித்த பிறகு கப்ரிலும்...\nபதர் யுத்தம் நிகழ்வுகள் மட்டும் அல்ல\nஜாதிவாரியான மக்கள் தொகை கணக்கெடுப்பில் முஸ்லீம்களை பதிவுசெய்வொம்\nஇந்தியா முழுவதும் ஜாதிவாரியாக மக்கள்தொகை எண்ணிக்கையை வைத்துத்தான் இடஒதுக்கீடு உட்பட அனைத்து சலுகைகளையும் அரசு சமூகங்களுக்கு வழங்கி வருகின்...\nமுஸ்லிம்களின் இடஒதுக்கீடு - ஒரு வரலாற்று பார்வை \nவளர்ந்து வரும் நாட்டில் தன்னுடைய குடிமக்கள் அனவருக்கும் தேசத்தின் வளர்ச்சியில் உரிய பங்கு வழங்கப்பட வேண்டும். அவர்கள் எந்த ஜாதி, மத, சமூக அ...\nஜாதிவாரியான மக்கள் தொகை கணக்கெடுப்பில் முஸ்லீம்களை...\nஎகிப்து அதிபர் தேர்தல்:13 பேர் வேட்பாளர்கள் – ஷஃபீ...\nவிடியல் வெள்ளியின் சந்தாதாரர் ஆவீர்\nஇஸ்ரேலுடனான உறவை கைவிடக்கோரி பாராளுமன்றம் நோக்கி ப...\nசமூக நல்லிணக்கத்தை சீர்குலைக்கும் ஏ.பி.வி.பி - கேம...\nஇலங்கை புத்த பிட்சுகளை கண்டித்து முற்றுகை போராட்டம...\nமஸ்ஜித் வேறு இடத்துக்கு மாற்றப்படும்: இலங்கை பிரதம...\nஇறந்துவிட்ட இறைநேசர்களிடம் உதவி தேடலாமா\nஇடஒதுக்கீடு போராட்டக்களத்தின் புகைப்ப காட்சிகள்\nஇலங்கையில் ஜூம்ஆ பள்ளிவாசல் மீது புத்த பிட்சுகள் த...\nஇறு��ி நாளும் அதன் அடையாளங்களும்\nதிரைப்படத்துறையினருக்கு பாப்புலர் ஃப்ரண்டின் கோரிக...\nநீதி மற்றும் சகோதரத்துவத்திற்கான யாத்திரை சென்னை வ...\nகணவன் மனைவி – அற்புதமான விஷயங்கள்.\nஅரந்தாங்கியில் இடஒதுக்கீட்டிற்கான பிரச்சார சைக்கிள...\nமுஸ்லிம்கள் சாகட்டும் என மோடி கூறினார் - முன்னால் ...\nமைசூரில் N.W.F நடத்திய வரதட்சணை ஒழிப்பு பிரச்சாரம்...\nபயங்கரவாத இஸ்ரேலுடனான எல்லா உறவையும் துண்டிக்க வேண...\n உலகம் இன்னும் உன்னை நம்பு...\nதுறைமுகம் தொகுதியில் இடஒதுக்கீட்டிற்கான பிரச்சாரம்...\nமுஸ்லீம் மக்களை அலிக்க ஹைதராபாத்தில் மற்றொரு வகுப்...\nநாய், பன்றியின் உடல்களை மஸ்ஜிதிற்குள் வீசி வன்முறை...\nபாட்லா ஹவுஸ் முதல் மக்கா மஸ்ஜித் வரை விழிப்புணர்வு...\nஇளைய சமூகத்தை காப்பாற்றுவோர் யார்\nமனிதனை படுகுழியில் தள்ளும் விபச்சாரம் \nஅன்னா ஹஸாரேயின் ஹிந்துத்துவா முகத்திற்கு மீண்டும் ...\nகேம்பஸ் ஃப்ரண்டின் தேசிய பிரதிநிகள் கூட்டம்\nபுனித ஹஜ் பயணிகளுக்கான மானியத்தை மத்திய அரசு தொடர்...\nசமூக நல்லிணக்கத்தை ஏற்படுத்த ஆந்திர அரசு தவறிவிட்ட...\nகோவையில் இடஒதுக்கீட்டு பிரச்சாரத்திற்கான மாபெரும் ...\nமுஸ்லிம்களின் இடஒதுக்கீடு - ஒரு வரலாற்று பார்வை \nபுறம் பேசுவதை பற்றி இஸ்லாம் \nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027330750.45/wet/CC-MAIN-20190825151521-20190825173521-00029.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/israeli-spy-hanged-iran-tamil/", "date_download": "2019-08-25T15:30:38Z", "digest": "sha1:O6MUPLFCFBCEBUL7UMBUVEWABDMDCP3I", "length": 8456, "nlines": 92, "source_domain": "tamilthamarai.com", "title": "இஸ்ரேல் உளவாளிக்கு தூக்கு |", "raw_content": "\nகாங்கிரஸ் நம்மால் நினைத்துக்கூட பார்க்க முடியாத தீமைகளை நிறைந்தது.\nஒன்றரை மாதத்தில் 3 கோடி புதிய உறுப்பினர்கள் – ஏறுமுகத்தில் பாஜக\nஇஸ்ரேலிய புலனாய்வு துறையான மொசாட்டுக்கு உளவு பார்த்தார் என்ற குற்றச்சாட்டில் ஈரான் நாட்டை சேர்ந்த அலி அக்பர் சியாடட்டை செவ்வாய் கிழமை அந்நாட்டு ஈரான் அரசாங்கம் தூக்கிலிட்டுள்ளது.\nகடந்த 2004ம் ஆண்டு முதல் இஸ்ரேலின் உளவு துறையான மொசாத்க்கு உளவு பார்த்தததாகவும் ஈரானின் இராணுவ நடவடிக்கைகளை உளவு பார்த்து இராணுவத்தளங்கள்,பயிற்சி விமானங்கள், போர் விமானங்கள் மற்றும் ஏவுகணைகள் பற்றிய தகவல்களை தொடர்ந்து வழங்கி வந்ததாக ஈரானின் உத்தியோகபூர்வ செய்திச்சேவை தெரிவித்துள்ளது. இதற்காக இஸ்ரேலிடமிருந்து ��ூ.30 லட்சம் லஞ்சம் பெற்றதாக தகவல்கள் தெரியவந்துள்ளது,\nஇந்நிலையில் தெஹ்ரானிலுள்ள எவின் சிறை சாலையில் இவருக்கு மரணதத்தண்டணை நிறைவேற்றபட்டதாக நீதி துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.\nஇஸ்ரேல் உடனான நீர் வழித்தட நீர் வழித்தட ஒப்பந்தம்…\nசுஷ்மா சுவராஜுடன் குல்பூஷன் ஜாதவின் குடும்பத்தினர் சந்திப்பு\nரபேல் காங்கிரஸ் தொடர்ந்து பொய்யான தகவல்களை கூறுகிறது\nமேக் இன் இந்தியா’ திட்டத்தில் ராணுவ விமானங்களை…\nஇந்தியாவுக்கு வீட்டோ அதிகாரத்தை அளிப்பதற்கு ஈரான் ஆதரவு\nபாதுகாப்பு துறை அமைச்சரானார் நிர்மலா சீதாராமன்\nஇஸ்ரேலிய புலனாய்வு துறை, உளவு, உளவு பார்த்தததாகவும், தூக்கிலிட்டுள்ளது, பார்த்தார், மொசாட்டுக்கு, மொசாட்டுக்கு உளவு, மொசாத்க்கு\nஊழல் செய்வது சரி , உளவு பார்ப்பது தவறு\nபெண் உளவு பார்ப்பு விசாரணைக்கு உத்தரவ� ...\nசிதம்பரம் கைது தனிமனித பிரச்சினை அல்ல\nதேர்தல் ஜனநாயக அரசியலில்அரசியல் கட்சிகள் அடிப்படைத்தூண்கள்.அரசியல் கட்சிகளுக்கு நல்ல தலைமையும், கட்சிகட்டமைப்பும்,அந்த கட்டமைப்பின் வழியாக வளரும் இரண்டாம்கட்ட தலைவர்களின் வரிசையும் தொடர்ந்து தோன்றிக்கொண்ட இருக்க வேண்டும்.இது அடிப்படை அம்சம்\nகாங்கிரஸ் நம்மால் நினைத்துக்கூட பார்� ...\nஒன்றரை மாதத்தில் 3 கோடி புதிய உறுப்பினர ...\n) பாயாச மோடி ஆன கதை\nரெங்கராஜன் குமாரமங்கலம் காலத்தால் மறை ...\nதங்க செங்கல்களால் ராமனுக்கு கோயில்; பா� ...\nஆஸ்துமாவினால் பாதிக்கபட்டவர்கள் எத்தனையோ வைத்தியம்செய்தும் குணமாகவில்லை என புலம்புவர்களுக்கு இது ...\nகண்களில் எவ்வகைக் கோளாறுகள் ஏற்படுகின்றன\n1. கண்பார்வைத்திறன் குன்றியிருத்தல் 2. கண்நோய் 3. மாலைக்கண் நோய் 4. கண்ணில் சதை ...\nவசம்பு என்னும் அறிய மருந்து\nசுக்கு, மிளகு, திப்பிலி போல இந்த வசம்பு முக்கிய இடத்தைப் ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027330750.45/wet/CC-MAIN-20190825151521-20190825173521-00029.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vanakkammalaysia.com/main/2019/05/15/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F-%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8B-%E0%AE%AA%E0%AE%BE/", "date_download": "2019-08-25T16:14:10Z", "digest": "sha1:KBC3H3JNBQBKHCHXTMVLQQMWAM35EQMB", "length": 10835, "nlines": 129, "source_domain": "vanakkammalaysia.com", "title": "நடிகர் டத்தோ பாரிட் காமிலுக்கு 9 மாத சிறை! | Vanakkam Malaysia", "raw_content": "\nவிளம்பரக் கண்ணாடி விழுந்து குழந்தை பலி- சாங்கியில் விபத்து\nஸாக்கிர் மீதான பாஸின் நிலைப்பாடு – மஇகா அதிருப்தி\nரோந்துக் கார் தீ பற்றியது – இரு போலீஸ்காரர்கள் காயம்\nபிகேஆரில் பிரிவினை இல்லை – அன்வார்\nரிம. 2.77 மில்லியனுக்கு புதிய கார்களா\nபோலீசாருடன் துப்பாக்கிச் சூடு – ஒருவன் கைது, இருவர் ஓட்டம்\nலண்டனில் சிறைத் தண்டனை – நபர் முனைவர் பட்டத்துக்கு அனுமதிப்பா\nஸாக்கிர் எதிர்ப்புப் பேரணிக்கும் எங்களுக்கும் சம்பந்தமில்லை – புரட்சி அணி\nமத்தியஸ்தம் செய்ய நான் தயார்…\nநடிகர் டத்தோ பாரிட் காமிலுக்கு 9 மாத சிறை\nபெட்டாலிங் ஜெயா, மே.15- போதை பொருள் பயன்படுத்தியதாக குற்ற சாட்டப்பட்ட உள்ளுர் திரைப்பட நடிகர் டத்தோ பாரிட் கமிலுக்கு மாஜிஸ்திரேட் நீதிமன்றம் ஒன்பது மாதம் சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்தது.\nஇவர் போதைப் பொருள் உட்கொண்டதாக கடந்த வருடம் ஜனவரி மாதம் பெட்டாலிங் ஜெயா காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டு 1952 அபாயகர போதை பொருள் சட்டம் செக்‌ஷன் 15 (1) பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது,\nஇந்நிலையில் இன்று நீதிமன்றத்தில் இவ்வழக்கு விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த மாஜிஸ்திரெட் நீதிபதி நோர் அரிப்பின் ஹிஷாம் டத்தோ பாரிட் கமில் மீது சுமத்தப்பட்ட குற்றம் எந்தவொரு சந்தேகத்திற்கும் இடம் இல்லாமல் நிருபிக்கப்பட்டுள்ளது. எனவே அவருக்கு 9 மாத கால சிறை தண்டனை வழங்குவதோடு அவரை 2 வருட காலக் கட்டத்திற்கு போதை பொருள் மறுவாழ்வு மையத்தின் பார்வையில் வைக்கும்படியும் தீர்ப்பளித்தார்.\nமேலும் இவ்வழக்கு தொடர்பிலான மேல்முறையீட்டு மனு காலக்கட்டத்தில் தண்டனையை நிறுத்தி வைக்க முடியாது என்றும் நீதிபதி உத்திரவிட்டார். எனவே அவர் இன்று முதல் காஜாங் சிறைச் சாலையில் வைக்கப்படுபவார். இன்று வழக்கு விசாரணை நேரத்தில் தன் சார்பில் வாதத்தை முன் வைக்க பாரிட் கமிலுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டது. இருப்பினும் அவர் மெளனமாகவே இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.\nஓர் இந்து, தீவிரவாதியாக இருக்க முடியாது\nகணவரின் அசிங்கத்தனம்; இருண்டது என் வாழ்க்கை - நடிகை ராகினி\nவிளம்பரக் கண்ணாடி விழுந்து குழந்தை பலி- சாங்கியில் விபத்து\nஸாக்கிர் மீதான பாஸின் நிலைப்பாடு – மஇகா அதிருப்தி\nரோந்துக் கார் தீ பற்றியது – இரு போலீஸ்காரர்��ள் காயம்\n(Video )ஆளைகொன்ற சிறுத்தையை அடித்துக் கொன்ற மக்கள் \nஏஜி, வெளியுறவு அமைச்சரை நீக்குக – கும்பல் ஆர்ப்பாட்டம்\nவிபத்தில் சிக்கி 6 இந்திய மாணவர்கள் படுகாயம்\nமோட்டார் சைக்கிளோட்டி மீது கனரக வாகனம் ஏறிய பரிதாபம்\nதொலைபேசி மோசடி: யார் அந்த இன்ஸ்பெக்டர் ரிம. 113,000-ஐ இழந்த ஆசிரியை\nஸாக்கிர் மீதான பாஸின் நிலைப்பாடு – மஇகா அதிருப்தி\nரோந்துக் கார் தீ பற்றியது – இரு போலீஸ்காரர்கள் காயம்\nபிகேஆரில் பிரிவினை இல்லை – அன்வார்\nவிளம்பரக் கண்ணாடி விழுந்து குழந்தை பலி- சாங்கியில் விபத்து\nஸாக்கிர் மீதான பாஸின் நிலைப்பாடு – மஇகா அதிருப்தி\nவிளம்பரக் கண்ணாடி விழுந்து குழந்தை பலி- சாங்கியில் விபத்து\nஸாக்கிர் மீதான பாஸின் நிலைப்பாடு – மஇகா அதிருப்தி\nரோந்துக் கார் தீ பற்றியது – இரு போலீஸ்காரர்கள் காயம்\nபிகேஆரில் பிரிவினை இல்லை – அன்வார்\nசிவராத்திரிக்கு விரதமிருந்து கண் விழித்து இருப்பது ஏன்\n118 அடி உயரத்தில் இருந்து குழந்தையை தூக்கி வீசிய தாய்\nமலைப் பாம்பிடம் சிக்கிய பாம்பாட்டி: ‘நடிப்பு’ என்று நினைத்த பொதுமக்கள்\nஅமெரிக்க ஆளுனர் தேர்தலில் போட்டியிடும் ஈழத் தமிழ்ப்பெண்\nமணப்பெண் தேர்வு: எதிர்ப்புகளால் நடிகர் ஆர்யாவுக்கு சிக்கல்\nபோலீஸ்காரரை பாலியலுக்கு அழைத்த 21 வயது பெண்ணுக்கு அபராதம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027330750.45/wet/CC-MAIN-20190825151521-20190825173521-00029.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.topelearn.com/index.php/health-care/udal-nalam/5756-2016-06-21-06-23-26", "date_download": "2019-08-25T15:51:19Z", "digest": "sha1:WXYY2U7UGNKCI73ZYHBSWLGKDQ4VQRHU", "length": 20662, "nlines": 266, "source_domain": "www.topelearn.com", "title": "கழுத்து வலியா? இனி கவலை வேண்டாம்!", "raw_content": "ஆலோசனை | தகவல்கள் | கட்டுரைகள் | கதைகள் | சிறுகதைகள் | கவிதைகள் | சமையல் | இஸ்லாம்\nஅலுவலகத்தில் வேலை பார்க்கும் எல்லோருக்கும், முக்கியமாக கணனி முன் உட்காரும் பெரும்பாலான மக்கள் அவதிப்படுவது கழுத்து வலியால் தான். இதற்கான சில முதலுதவிகளை இங்கே காணலாம்.\nமனதளவில் இறுக்கமின்றி “ரிலாக்ஸாக” இருக்கவும்.\nபாதிக்கப்பட்ட பகுதிக்கு வெந்நீர் (அல்லது) ஐஸ் ஒத்தடம் தரவும். கடுமையான வலி ஏற்படும் சமயத்தில் படுக்கையில் படுத்து ஓய்வு எடுக்கவும்.\nதசைகள் இறுக்கம் அடைவதைத் தவிர்க்க ஒரே நிலையில் நெடுநேரம் கழுத்தை வைத்திருக்காமல் அடிக்கடி தலையை அசைக்கவும்.\nஅலுவலகத்தில் மேஜைப்பணி புரியும் போதும், கம்ப்யூட்டர் முன் அமரும��� போதும் நேரான கோணத்தில் அமரவும்.\nநெடுநேரம் தொடரும் `டிரைவிங்’கைத் தவிர்க்கவும். அடிக்கடி ஓய்வுக்காக வண்டியை நிறுத்தவும்.\nகுப்புறப்படுக்காதீர்காதீர்கள் (வயிறு தரையில் படும்படி) இந்த நிலை கழுத்தை முறுக்கி விடும்.\nஉறங்கும் போது உயரமான அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட தலையணைகளை உபயோகிக்க வேண்டாம்.\nமேஜையில் அமர்ந்து பணியாற்றும்போது நெடுநேரம் தலை கவிழ்ந்த நிலையைத் தவிர்க்கவும்.\nகழுத்து வலிக்கான பயிற்சிகளை தொடர்ந்து செய்யவும். இதற்கான யோகா பயிற்சிகளும் உள்ளன. இவை கழுத்தைப் பாதுகாக்கிற தசைகளை உறுதி பெறச் செய்யும். எனினும் கழுத்துப் பயிற்சியில் மிதமிஞ்சி விடக்கூடாது. நிதானமாகவும், படிப்படியாகவும் பயிற்சி செய்ய வேண்டும்.\nWhatsApp குரூப்பில் இனி அனுமதி இல்லாமல் யாரையும் இணைக்க முடியாது\nவாட்சப் குரூப்பில் இனி ஒருவரின் அனுமதி இல்லாமல் இண\nமுகத்தை அழகுபடுத்த இந்த பொருள் ஒன்றே போதும்... இனி எந்த கிறீமும் தேவையில்லை...\nநாம் முக அழகிற்காக எவ்வளவே வழிமுறைகள் இன்று வரையில\nயூடிப்பின் அதிரடி: இப்படியான வீடியோக்களை இனி பதிவேற்ற முடியாது\nஉலகளவில் முன்னணியில் திகழும் வீடியோ பகிரும் தளமாக\nமுட்டையின் மஞ்சள் கரு: இந்த நிறத்தில் இருந்தால் சாப்பிட வேண்டாம்\nமுட்டைகளின் மஞ்சள் கரு குறிப்பாக மஞ்சள் மற்றும் ஆர\nஇனி குரல்வழி குறுஞ்செய்திகளை இன்ஸ்டாகிராமில் அனுப்பலாம்\nபுகைப்படங்களை பகிரும் வசதியை தரும் உலகின் பிரம்மாண\nவீரர்கள் இனி எச்சரிக்கையாக இருக்க வேண்டும்: விதிகளை கடுமையாக்கிய ஐசிசி\nகிரிக்கெட்டில் தற்போது உள்ள விதிமுறைகளை ஐ.சி.சி கட\nயூடியூப் நிறுவனத்தின் புதிய வசதி; வீடியோக்களை இனி திருட முடியாது\nயூடியூப் வீடியோக்களை தரவேற்றம் செய்தவர்கள் அவ் வீட\n காபி பொடி இருக்க இனி கவலை எதுக்கு\nகாபி என்னும் இந்த அற்புதமான மூலப்பொருள் அழகான பளிச\nஇனி ஐ.சி.சி. சாம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் போட்டி இல்லை...\nமினி உலக கிண்ணம் என்று அழைக்கப்படும் ஐ.சி.சி. சா\nமோசமாக விளையாடி வரும் மும்பை: ஏமாற்றமடைந்ததாக ஜெயவர்தனே கவலை\nஹைதரபாத் அணிக்கு எதிரான போட்டியின் போது மிகவும்\nபூமியில் எந்த ஒரு இடத்துக்கும் இனி 1 மணி நேரத்தில் பயணம் செய்யலாம்\nபூமியில் சாதரணமாக ஒரு நகரிலிருந்து மற்றொரு நகருக\nஜிமெயில் உள்ளேயே இணையத்தளங்களைப் இனி பார்வையிடலாம். கூகுலின் புது வசதி\nதொழில்நுட்ப உலகில் நாளுக்கு நாள் புதிய அம்சங்கள் அ\nஇனி எளிதாக Scan செய்யலாம்: Wireless Scan Mouse அறிமுகம்\nபெரும்பான்மையான இடத்தை அடைத்து கொண்டிருக்கும் தொழி\nஇனி உங்க உடல் தோலில் டிவி பார்க்கலாம்: எப்படி சாத்தியம்\nமின்னணு தோல்களை உடலில் அணிவதன் மூலம் தொலைகாட்சி உட\nஇனி கடல்நீரை குடிநீராக்கலாம்: புது டெக்னிக் கண்டுபிடிப்பு\nதற்போது உலக நாடுகளில் காணப்படும் பெரும் பிரச்சினைய\nஇனி யூடியூப் வீடியோவை பார்ப்பது ஈஸி.. டேட்டாவும் காலியாகாது\nவீடியோதளமான Youtube Go என்னும் பெயரில் அசத்தல் வசத\nடுவிட்டரின் 140 எழுத்துக்குள் இணைய இணைப்புகள், புகைப்படம், வீடியோக்கள் இனி உள்ளட\nபல மில்லியன் கணக்கான பயனர்களை கொண்டு தனக்கென ஒரு இ\nபொடுகு தொல்லை இனி இல்லை\nகூந்தலின் மிக முக்கிய எதிரி பொடுகு. தலையில் அரிப்ப\n.. பார்ட்டி என்ற பெயரில் இது போன்ற தவறுகளை இனி செய்யாதீர்கள்....\nஒருவரின் குதூகலம் அவருக்கு மட்டுமல்ல சாலையில் செல்\nஇனி, எளிதாக ரெஸ்யூமை உருவாக்கலாம்\nவேலைவாய்ப்புத் தேடலில் முதல் படி ரெஸ்யூமைத் தயார்\nஇனி காகிதத்தை தேடி வேண்டாம் இந்த ஆப் இருந்தால்\nஉங்கள் வாரண்ட்டி கார்டை பாதுகாக்க இதோ வந்துவிட்\nஇனி அங்கவீனர்களும் எழுந்து நடக்க\nஉடலின் பெரும்பகுதி இயங்காத அங்கவீனர்கள் தமது வாழ்க\nதாங்க முடியாத கழுத்து வலியினால் அவதிப்படுகிறீர்களா\nதாங்க முடியாத கழுத்து வலியினால் அவதிப்படுகிறீர்களா\nசிலருக்கு நகைகள் அணிவதால் கழுத்தில் கருவளையம் ஏற்ப\nகூகுள் ட்ரான்ஸ்லேட்டர் இனி ஆப் லைனிலும்……\nமைக்ரோசாப்ட்டின் ios போனிற்கான டிரான்ஸ்லேட்டர்\nவாட்ஸ் அப்பை இனி இணையத் தளத்திலும் பயன்படுத்தலாம்\nவாட்ஸ் அப் அப்ளிகேஷனை இனி இணையத் தளத்திலும் பயன்பட\n 2 நிமிடத்தில் சார்ஜ் ஆகும் பேட்டரி\nபொதுவாக செல்போன் பேட்டரிகளில் சார்ஜ் ஏற்றுவதற்கு அ\nஇனி E-Mail ஐடியில் டொமைன் கூட‌ உங்கள் சாய்ஸ் தான்\nஉலகத்தில் பலர் பயன்படுத்தும் நம்பிக்கை மிகுந்த தகவ\nஇனி விண்வெளிக்கு சென்றும் நாங்கள் சாப்பிடலாம்\nவிண்வெளியின் முதல் ஹோட்டலை அமைக்கப்போவதாக ரஷ்யா அற\n கவலை வேண்டாம். தலைமுடி வளர உதவும் ஸ்டெம் செல்கள் தயாரிப்பு\nவழுக்கை தலை உள்ளவர் முடி வளர வேண்டுமே என பல்வேறு க\n கவலை வேண்டாம், உடல் பருமனைக் குறைக்கும் ���ெங்காயம்\nவெங்காயம் இல்லாமல் இன்று சிற்றுண்டியோ, குழம்பு வகை\nமூட்டு வலி வரக் காரணம் மூட்டு தேய்மானமே. இந்தப் பி\nகோடிங் எழுத தெரியாதவர்களும் இனி அழகான HTML டேபிள்கள் உருவாக்க\nபிளாக்கர் பதிவுகளில் ஏதேனும் டேபிள் சேர்க்க விரும்\nகணனியின் வேகத்தை அதிகரிக்கும் வழிகள் 3 minutes ago\nஒரே பிரசவத்தில் 7 குழந்தைகள்\nசர்வதேச ஓசோன் தினம் 16/09 ஒர் அலசல் 3 minutes ago\nஅல்சர் நோயை தடுக்க இதோ சில வழிமுறைகள் 4 minutes ago\nகுழந்தைகளுக்கு பல் முளைக்க ஆரம்பிக்கும் போது கவனிக்க வேண்டிய சில டிப்ஸ் 8 minutes ago\nமுதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி - நியூசிலாந்து அணி முதலில் துடுப்பெடுத்தாட்டம்\nஆஷஸ் டெஸ்ட் கிரிக்கெட் இன்று தொடக்கம்\nஈரான் அணு ஆயுத ஒப்பந்தம் - பதற்றத்துக்கு மத்தியில் பேச்சுவார்த்தை\nகாஷ்மீரில் குவிக்கப்படும் 100 இராணுவம் - பதற்றப்படும் மக்கள்\nபிரிட்டனின் புதிய பிரதமராக போரிஸ் ஜோன்சன் பதவியேற்பு\nமுதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி - நியூசிலாந்து அணி முதலில்...\nஆஷஸ் டெஸ்ட் கிரிக்கெட் இன்று தொடக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027330750.45/wet/CC-MAIN-20190825151521-20190825173521-00029.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://forum.smtamilnovels.com/index.php?forums/%E0%AE%89%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B2-%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B4%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%87.685/", "date_download": "2019-08-25T16:09:30Z", "digest": "sha1:4ULWGQFWE5WCATQGRYQ7TK2XJJQRDY7B", "length": 5915, "nlines": 269, "source_domain": "forum.smtamilnovels.com", "title": "உன்னால உலகம் அழகாச்சே | SM Tamil Novels", "raw_content": "\nஉன்னால உலகம் அழகாச்சே 7\nஉன்னால உலகம் அழகாச்சே 3\nஉன்னால உலகம் அழகாச்சே 2\nஉன்னால உலகம் அழகாச்சே 1\nஉன்னால உலகம் அழகாச்சே 9(Pre-final)\nஉன்னால உலகம் அழகாச்சே 8\nReviews என்னோட உலகமும் உன்னால அழகாச்சே...\nஉன்னால உலகம் அழகாச்சே 6\nஉன்னால உலகம் அழகாச்சே 5\nஎன்னோடு நீ உன்னோடு நான் - 18\nபுன்னகை பூக்கும் பூ (என் ) வனம் .-என் பார்வையில்\nLatest Episode என் ஜன்னல் வந்த காற்றே... - 13\nஎன் ஜன்னல் வந்த காற்றே\nLatest Episode உலாவரும் கனாக்கள் கண்ணிலே-8\nபுன்னகை பூக்கும் பூ(என்)வனம்_ 23(நிறைவுப் பதிவு)\nகனலை விழுங்கும் இரும்பு - 11\nஎன்னோடு நீ உன்னோடு நான் - 18\nபுன்னகை பூக்கும் பூ (என் ) வனம் .-என் பார்வையில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027330750.45/wet/CC-MAIN-20190825151521-20190825173521-00029.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.64, "bucket": "all"} +{"url": "https://tamil.behindwoods.com/news-shots-tamil-news/india/father-of-karnataka-mlas-simplicity-becomes-viral-on-social-medias.html", "date_download": "2019-08-25T16:07:26Z", "digest": "sha1:AJROKYELY5OJ2F64LPQSQUC4VW54UU5R", "length": 7731, "nlines": 49, "source_domain": "tamil.behindwoods.com", "title": "Father of Karnataka MLA's simplicity becomes viral on social medias | India News", "raw_content": "\nவாவ்.. 'இப்படி' ஒரு பொறுப்பில் இருக்கும் மகனுக்கு 'இப்படி' ஒரு அப்பாவா\nமுகப்பு > செய்திகள் > இந்தியா\nகர்நாடகாவைச் சேர்ந்த 74 வயது முத்தண்ணா பூஞ்சாவின் புகைப்படம்தான் இப்போது வாட்ஸ் ஆப் மற்றும் ட்விட்டரில் வைரலாகி வருகிறது.\nஎளிமையாக லுங்கி சட்டையில், பால்கேனுடன் சைக்கிளில் வலம்வரும் இவர், கர்நாடகாவின் பெல்தன்கடி எம்.எல்.ஏ ஹரிஷ் பூஞ்சாவின் தந்தை என்பதே இதில் ஆச்சரியம். கர்நாடகாவின் தட்சின கன்னட மாவட்டத்துக்கு உட்பட்ட, கர்டடி கிராமத்தில் மனைவி மற்றும் மகளுடன் வசித்து வரும் இவர், இன்றும் விவசாயத்தையே தொழிலாக செய்து வருவதாகக் கூறுகிறார்.\nதினமும் காட்டில் விழுந்து கிடக்கும் பாக்குகளைச் சேகரிப்பது, சைக்கிளில் சென்று பால் விநியோகிப்பது உள்ளிட்டவையே தனது அன்றாட வேலை என்கிறார். இவரது மகன் ஹரிஷ் பூஞ்சா கடந்த ஆண்டு பெல்தன்கடி எம்.எல்.ஏவாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.\nஇதுபற்றி பேசிய ஹரிஷ் பூஞ்சா, “எங்களுடையது ஏழ்மையான குடும்பம். விவசாயத்தைச் சார்ந்தே நாங்கள் வளர்ந்துள்ளோம். அவருடைய (அப்பா) வாழ்க்கை அதைச் சுற்றியே அமைந்துள்ளது. அதானால்தான் நான் எம்.எல்.ஏ ஆன பிறகும் அப்பா அதையேத் தொடர்ந்து செய்து வருகிறார்” என்கிறார்.\nமகன் எம்.எல்.ஏ-வாக ஆன பிறகும் தன்னுடைய வாழ்க்கை முறையை மாற்றிக்கொள்ளாமல் எளிமையாகவே வாழும் முத்தண்ணாவுக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன.\n'புரிஞ்சா பிஸ்தா'.. சாலை விதிக்கும் அஸ்வினின் மன்கட் அவுட்டுக்குமான கனெக்‌ஷன்\n'அவன் ஒண்ணும் 90% எடுக்கல... ஆனா'... வைரலாகும் தாயின் 'இன்ஸ்பிரேஷ'னல் ஃபேஸ்புக் பதிவு\n'கொழந்தைய காப்பாத்துங்க ப்ளீஸ்'.. 2 மணி நேரத்தில் ரெஸ்பான்ஸ்.. கொண்டாடப்படும் அமைச்சர்\n'அவன போக சொல்லுயா..'.. ‘நான் மாற்றுத்திறனாளி சார்’.. ‘அதுக்கு’.. கிரிக்கெட் ரசிகரின் வருத்தமான போஸ்ட்\n'சுயநலத்துக்காக பலரது வாழ்க்கய அழிச்சவரு..'.. முன்னாள் கிரிக்கெட் வீரரைப் பற்றி இந்நாள் வீரரின் ட்வீட்கள்\nரயில் தாமதம்: நீட் தேர்வை தவறவிட்ட கர்நாடகா மாணவர்கள்.. மறுவாய்ப்பு வழங்கியது மத்திய அரசு\n‘இட்லி வேணுமாம்.. ஃபேன் போடலன்னா தூங்காது’.. ஆதார் கார்டு வாங்கப்பட வேண்டிய அதிசய கன்றுக்குட்டி\n', மருத்துவரை மிரட்டி பணம் கேட்கும் மர்ம நபர்'.. சிரிச்சு செரிச்சுரும்.. இத படிங்க\nதீயில் பற்றி எரிந்த வீடு.. நெருப்பில் குதித்த போலீஸ்.. ஹீரோவான எஸ்.ஐ.\n”இந்த பொன்னுகிட்ட என்னமோ இருக்கு”....பறவையை வைத்து சிறுமி செய்யும் செயல்\n....பார்க்கிங் ஊழியரை காரில் இருந்து கீழே தள்ளும் கார் ஓட்டுநர்”... அட இதுதான் காரணமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027330750.45/wet/CC-MAIN-20190825151521-20190825173521-00029.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/colombo/we-didn-t-kill-rajiv-gandhi-ltte-releases-an-official-report-for-the-first-time-335515.html?utm_source=articlepage-Slot1-12&utm_medium=dsktp&utm_campaign=similar-topic-slider", "date_download": "2019-08-25T15:52:25Z", "digest": "sha1:5Y7MG2LY32E66EOZ2FHAFYCXTFEOYPSN", "length": 24076, "nlines": 200, "source_domain": "tamil.oneindia.com", "title": "ராஜீவ் காந்தியை நாங்கள் கொல்லவில்லை.. முதல்முறையாக விடுதலை புலிகள் பரபரப்பு அறிக்கை | We didn't kill Rajiv Gandhi, LTTE releases an official report for the first time - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nலேட்டஸ்ட் செய்திகளுடன் இணைந்திருங்கள் கொழும்பு செய்தி\n4 min ago உழைப்பைத் தவிர வேறு அறியாதவர்கள்.. பொறுப்பு அதிகரித்திருப்பதை உணர்கிறேன்... உதயநிதி ஸ்டாலின்\n1 hr ago ஒரே சமயத்தில் மூன்று அரசு வேலைகளில் பணியாற்றிய சுரேஷ்.. 30 வருஷம் சம்பளமும் வாங்கியருக்காரு\n1 hr ago திருப்போரூர் கோயில் வளாகத்தில் மர்ம பொருள் வெடிப்பு.. ஒருவர் சாவு.. 4பேர் படுகாயம்.. பரபரப்பு\n2 hrs ago இது ஒன்றும் கேவலமான செயல் அல்ல..நானே நேரில் வந்து சரிசெய்து தருகிறேன்..தர்மபுரி எம்பி செந்தில்குமார்\nTechnology ரூ.20 முதல் ரீசார்ஜ்களுக்கு அதிரடியாக சலுகைகளை அள்ளிவீசி வோடபோன்.\nSports World Badminton 2019: தாயின் பிறந்த நாளில் தங்கம்.. சாதித்த பி.வி. சிந்து..\nFinance இனி இதெல்லாம் விலை குறையும்.. மத்திய அரசு அதிரடி\nMovies கஞ்சா குடிச்சிருக்கேன், புத்தருக்கு போதிமரம்னா, எனக்கு போதை மரம்: பாக்யராஜ்\nAutomobiles அரசின் அதிரடி அறிவிப்புகள், புது கார், டூவீலர்கள் லான்ச் நீங்கள் மிஸ் பண்ண கூடாத முக்கிய செய்திகள்\nLifestyle சூரியபகவானின் அத்தனை ஆசிகளையும் பெற்ற ராசிக்காரர் யார் தெரியுமா\nEducation டெட் தேர்வில் தோல்வி: கேள்விக்குறியான 1,500 ஆசிரியர்களின் வேலை\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nராஜீவ் காந்தியை நாங்கள் கொல்லவில்லை.. முதல்முறையாக விடுதலை புலிகள் பரபரப்பு அறிக்கை\nராஜீவ் காந்தியை நாங்கள் கொல்லவில்லை... புலிகளின் பரபரப்பு அறிக்கை\nகொழும்பு: இந்திய முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியை நாங்கள் கொல்லவில்லை என்று முதல்முறையாக விடுதலை புலிகள் பரபரப்பு அறிக்கை வெளியிட்டு இருக்கிறது.\nஇலங்கை நாடாளுமன்றத்தில் தற்போது பெரிய அரசியல் குழப்பம் நிலவி வருகிறது. அதேபோல் தமிழகத்தில் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறையில் உள்ள 7 பேர் விடுதலை குறித்தும் பரபரப்பு விவாதம் நடந்து வருகிறது.\nஇந்த நிலையில் ராஜீவ் காந்தியை நாங்கள் கொல்லவில்லை என்று விடுதலை புலிகள் அறிக்கை வெளியிட்டு இருக்கிறது. இதுகுறித்து விடுதலை புலிகள் அமைப்பின் சட்டத்துறை பிரதிநிதி லதன் சுந்தரலிங்கம், அரசியல் துறை பிரதிநிதி குருபரன் குருசாமி ஆகியோர் கூட்டாக அறிக்கை அளித்துள்ளனர்.\nஅவர்களின் அறிக்கையில், விடுதலைப்புலிகள் இயக்கம், தமிழீழ மக்களுக்காக, தமிழீழ மக்களின் பாதுகாப்பிற்காக தோற்றுவிக்கப்பட்ட இயக்கம். நாங்கள் போராட்ட குழுவோ, ஆயுதக் குழுவோ, வன்முறை குழுவோ கிடையாது. மாறாக, தமிழீழத்தில் நடந்த அரசு வன்முறைகளையும், அரசு ஆதரவு ஆயுதக் குழுக்களின் வன்முறையையும் கட்டுப்படுத்தும் இயக்கமாகவே இருந்துள்ளோம்.\nபுலிகள் இல்லையென்றால் இவர்கள் பேசித் தீர்த்துக் கொள்வார்கள் என்று அறிவுரை கூறியவர்கள் எல்லாம் இனியாவது விழித்துக் கொள்ள வேண்டும். எண்களின் ஆயுத மௌனிப்பிற்கு பிறகும், இதுவரை எங்கள் கட்டுப்பாடுகளைகாத்துள்ளோம் . எனினும், எங்கள் மக்களுக்கு இதுவரை எந்த வீடியோ, தீர்வோ கிடைக்கவில்லை, இன்றவளவும் மெக்காலே இனவழிப்பிற்கு உட்படுத்தப்படுகிறார்கள்.\nநாங்கள் பலமுறை தன்னிலை விளக்கம் அளித்தும், ஆதாரங்கள் பலவற்றை எடுத்து விளம்பியும் மீண்டும் மீண்டும் புலிகள்தான் ராஜீவ் காந்தியைக் கொன்றார்கள் என்ற ஆதாரமில்லாத தவறான கருத்துத் தொடர்ந்து திணிக்கப்பட்டு வருகிறது.\nதொடர்கின்ற இது போன்ற தவறான பிரச்சாரத்தால் எம்மக்கள் கையறுநிலைக்குத் தள்ளப் பட்டுள்ளார்கள். சிலர், ஒருபடி மேலே சென்று முள்ளிவாய்க்காய்காலில் கொல்லப்பட்ட ஒன்றைரை லட்சம் தமிழீழ மக்களின் உயிர் முன்னாள் பாரதப் பிரதமர் திரு. ராஜீவ் காந்தியின் உயிருக்கு ஈடாகாது என்றுரைப்பது எவ்வளவு வேதனை தரும் விடயம் என்பதைச் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.\nஇந்தியத் தலைமையைச் சீர்குலைக்கும் திட்டமோ,இந்தியாவைத் தாக்கும் திட்டமோ ஒருபோதும் புலிகளிடம் இருந்ததில்லை. இலங்கையைச் சாராத எந்தவொரு நபருக்கோ,தலைவருக்கோ எதிராக நாங்கள் ஒருபோதும் ஆயுதம் ஏந்தவுமில்லை. குறிப்பாக எந்தவொரு இந்தியத் தேசியத் தலைவருக்கும் எதிராகச் செயற்பட நாங்கள் எப்பொழுதும் எண்ணியதில்லை.\nதொடர்ந்து அழிந்து கொண்டிருக்கும் எம் மக்கள் மீது இது போன்ற அபாண்டமான குற்றச்சாட்டுக்களை இனியும் பதிய வேண்டாம் என்று நாங்கள் கேட்டுக் கொள்கிறோம். ராஜீவ் காந்தி படுகொலைக்கும் எமக்கும் எதுவித தொடர்பும் இல்லை என முன்பே பலமுறை விடுதலைப் புலிகள் இயக்கம் கூறி இருக்கிறது. ராஜீவ் காந்தி படுகொலை நிகழ்ந்து சில நாட்களுக்குள் (1991) விடுதலைப் புலிகளின் வெளியுறவுப் பொறுப்பாளராக இருந்த கிட்டு ‘இப்படுகொலைக்கும் புலிகளுக்கும் எதுவித தொடர்பும் இல்லை' என அறிக்கை வெளியிட்டது குறிப்பிடத்தக்கது.\nஇவ்வறிக்கை அப்போது இந்திய நாளேடுகளில் வெளியானது. பிரபாகரன் அவர்களை நேர்காணல் கண்டபோது,‘ராஜீவ் காந்தி படுகொலையில் எமது இயக்கத்துக்கு எந்த தொடர்பும் இல்லை எனத் தெளிவாகக் கூறினார் பிரபாகரன். அதோடு 2002இல் தமிழீழத்தில் விடுதலைப் புலிகள் ஏற்பாடு செய்திருந்த உலக இதழியலாளர் சந்திப்பு ஒன்றில் ‘ராஜீவ் காந்தி படுகொலை பற்றி என்ன நினைக்கிறீர்கள்' எனக் கேட்கப்பட்ட கேள்வி ஒன்றுக்கு ‘அது ஒரு துன்பியல்' (‘It was a tragedy') என்று பிரபாகரன் பதிலளித்தார்.\nதமிழீழ மக்களின் விடுதலைப் போரை உன்னிப்பாகக் கவனித்துவந்த இந்திய அரசு, 1980களின் தொடக்கத்தில் எமது தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தை ஆதரித்து சிங்கள இனவாதச் ஸ்ரீலங்கா அரசுக்கு எதிரான போரில் எமக்குப் பயிற்சியும், ஆயுதங்களும் வழங்கியது. 1983இல் இந்திய நாடாளுமன்றத்தில் உரையாற்றிய பிரதமர் மாண்புமிகு இந்திரா காந்தி அம்மையார், ‘இலங்கையில் நடைபெறுவது இனப்படுகொலையே' என இந்திய அரசின் கருத்தை அழுத்தமாகப் பதிவு செய்தார்.\nஅதேபோல் இந்தியப் பிரதமர் மாண்புமிகு இந்திரா காந்தி அம்மையார் மறைவிற்குப் பின்பும்,அவரது புதல்வரான இந்திய முன்னாள் பிரதமர் மாண்புமிகு ராஜீவ் காந்தி அவர்கள் தமிழீழ விடுதலைப் புலிகளோடு இரகசிய உறவைப் பேணிவந்துள்ளார். இந்திய அரசிற்கும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் இடையே உள்ள உறவை தகர்த்தெறியும் உள்நோக்கோடு ஸ்ரீலங்கா அரசும், அந்நிய சக்திகளும் இணைந்து மேற்கொண்ட சூழ்ச்சியின் விளைவே முன்னாள் இந்த��யப் பிரதமர் மாண்புமிகு ராஜீவ் காந்தி அவர்களின் படுகொலையென உறுதியாகக் கருதுகிறோம்\nகுறிப்பாக விடுதலைப்புலிகள் மீதான களங்கம் நீங்கினால் உலக நாடுகள் புலிகள் மீது விதித்துள்ள தடைகள் நீங்கும், மக்கள் சுதந்திர காற்றை சுவாசிக்கும் காலம் வரும், என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nஎங்கள் நாட்டிலிருந்து தீவிரவாதிகள் ஊடுருவலா இல்லவே இல்லை.. இந்திய உளவுத்துறைக்கு இலங்கை பதில்\nபிரபாகரன் பெயரை பயன்படுத்தி ஓட்டு கேட்க வெட்கமாக இல்லையா ராஜபக்சே மீது ரணில் தாக்கு\nஇலங்கை புதிய ராணுவ தளபதியாக போர்க்குற்றவாளி சவேந்திர சில்வா நியமனம்... அமெரிக்கா கடும் எதிர்ப்பு\nகொழும்பை அதிர வைத்த ஜே.வி.பி. பேரணி- அதிபர் வேட்பாளராக அனுரகுமார திசநாயக்க போட்டி\nயு.எஸ். ஆதரவுடன் அதிபர் தேர்தலில் கோத்தபாய மகிந்தவின் சந்திப்பு எழுப்பும் கேள்விகள்\nஎன் தம்பி அதிபர் தேர்தலில் போட்டியிடுவார்.. கோத்தபய ராஜபக்சேவை வேட்பாளராக அறிவித்தார் ராஜபக்சே\nஇந்தியாவில் பவுத்தர்கள் பெரும்பான்மையினராக இருக்கும் முதல் மாநிலம் லடாக்: ரணில் வரவேற்பு\nஇலங்கை அதிபர் தேர்தல்... கோத்தபாய ராஜபக்சேவுடன் மோதுகிறார் ரணில் விக்கிரமசிங்கே\nஈஸ்டர் தாக்குதல்: சந்தேக நபர்களுடன் அமெரிக்க அதிகாரிகள் சந்திப்பு- இலங்கையில் புதிய சர்ச்சை\nஉலகின் முதல் விமானியே எங்க ராவணன்தான்... பெருமை கொண்டாடும் இலங்கை\nகோத்தபாயவுக்கு கடும் எதிர்ப்பு- வேட்பாளராக உடனே அறிவிக்க மகிந்தவுக்கு ஆதரவாளர்கள் நெருக்கடி\nஇலங்கை அதிபர் தேர்தல்: கோத்தபாய ராஜபக்சே போட்டியிடுவதற்கு அமெரிக்கா முட்டுக்கட்டை\nஇலங்கையில் அதிபர் தேர்தல் தேதி .. தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nrajiv gandhi ltte chennai colombo விடுதலை புலிகள் ராஜீவ் காந்தி கொழும்பு இலங்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027330750.45/wet/CC-MAIN-20190825151521-20190825173521-00029.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/topic/sivan", "date_download": "2019-08-25T16:24:29Z", "digest": "sha1:IWKMD4Q3VPS5TQQLCE2OW347TLCIW3FA", "length": 16865, "nlines": 202, "source_domain": "tamil.oneindia.com", "title": "Sivan: Latest Sivan News and Updates, Videos, Photos, Images and Articles", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nசந்திராயன் 2 : உடுப்பி கிருஷ்ணருக்கும் திருமலை ஏழுமலையானுக்கும் வேண்டுதல் வைத்த இஸ்ரோ தலைவர் சிவன்\nஸ்ரீஹரிகோட்டா: சந்திரனின் தென்துருவத்தை ஆராய்ச்சி செய்வதற்காக சந்திராயன் 2 செயற்கைக்கோள் நேற்று பிற்பகலில்...\nK Sivan : Chandrayaan 2 : சூரியனுக்கு செயற்கோள் அனுப்ப முயற்சிகள் இருக்கிறது: சிவன் பேட்டி-வீடியோ\nஅடுத்த ஆண்டு சூரியனுக்கு செயற்கோள் அனுப்ப முயற்சிகள் நடந்து வருகின்றன இஸ்ரோ தலைவர் சிவன் பேட்டி.\nவச்ச குறி தப்பாது... மழை பெய்தாலும் சந்திராயன் 2 விண்ணில் பாயும்.. சிவன் பேட்டி\nதிருப்பதி: மழை பெய்தாலும் திட்டமிட்டபடி சந்திராயன் 2 விண்கலம் திங்களன்று அதிகாலை விண்ணில் ஏவப்படும் என்று இஸ்ரோ...\nசிவன் பெரியார் ஒன்று .... கனிமொழி\nசிவனுடன் தந்தை பெரியாரை ஒப்பிட்டு திமுக எம் பி கனிமொழி பேசியுள்ளது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது\nதனி விண்வெளி மையம்.. இஸ்ரோ கலக்கல் அறிவிப்பு\nடெல்லி: விண்வெளியில் இந்தியாவுக்கென தனி விண்வெளி மையம் அமைக்கப்படும் என்று இஸ்ரோ தலைவர் சிவன் தெரிவித்துள்ளார்....\n2022 ஆம் ஆண்டிற்குள் விண்ணிற்கு மனிதனை இந்தியா அனுப்பும்... இஸ்ரோ தலைவர் சிவன் தகவல்\nநாகர்கோவில்: வரும் 2022 ஆம் ஆண்டிற்குள் விண்ணிற்கு மனிதனை இந்தியா அனுப்பும் என்று இஸ்ரோ தலைவர் சிவன்...\nஇந்தாண்டின் முதல் வெற்றி... வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது பி.எஸ்.எல்.வி.-சி.44 ராக்கெட்\nசென்னை: ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டா விண்வெளி ஏவுதளத்தில் இருந்து ‘மைக்ரோசாட்-ஆர்', ‘கலாம் சாட்'...\nஇன்று விண்ணில் பாய்கிறது பி.எஸ்.எல்.வி.-சி.44 ராக்கெட்... இறுதிக் கட்டப் பணிகள் தீவிரம்\nசென்னை: ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டா விண்வெளி ஏவுதளத்தில் இருந்து ‘மைக்ரோசாட்-ஆர்', ‘கலாம் சாட்'...\nஜி.சாட்-6 ஏ செயற்கைகோளின் இருப்பிடம் கண்டுபிடிக்கப்பட்டது: நெல்லையில் இஸ்ரோ தலைவர் சிவன் தகவல்\nநெல்லை: பருவநிலை மாற்றம் குறித்து அறிந்துகொள்ள சமீபத்தில் அனுப்பப்பட்ட ஜி.சாட்-6 ஏ செயற்கைகோளின் இருப்பிடம்...\nஜிசாட் 6ஏ செயற்கைகோள் தகவல் தொடர்பு துண்டிப்பு- மின் இணைப்பில் பிரச்சினை என இஸ்ரோ அறிவிப்பு\nபெங்களூரு: ஜிஎஸ்எல்வி எஃப் 8 ராக்கெட் மூலம் செலுத்தப்பட்ட ஜிசாட்-6 ஏ செயற்கைக்கோளின் தகவல் தொடர்பு...\nமகா சிவராத்திரியில் சிவாலய ஓட்டம்... குமரி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை\nசென்னை: ஹரியும் சிவனும் ஒன்றே என்ற சைவ ��ைணவ இணைப்புத் தத்துவத்தை உணர்த்துவதே இந்தச் சிவாலய ஓட்டம். மகா...\nவிரைவில் விண்வெளிக்கு மனிதர்களை அனுப்பும் திட்டம்... இஸ்ரோ தலைவர் சிவன்\nநாகர்கோவில்: விண்வெளிக்கு மனிதர்களை அனுப்பும் திட்டம் விரைவில் தொடங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக இஸ்ரோவின்...\nமீனவர்களின் எல்லைப் பிரச்னைக்கு தீர்வு காண புதிய கருவி... இஸ்ரோ தலைவர் சிவன்\nநாகர்கோவில் : மீனவர்கள் சர்வதேச எல்லைப்பிரச்னையில் இருந்து விடுபட புதிய கருவி ஒன்று தயாரிக்கப்பட்டு உள்ளது. அது...\nநாகர்கோவிலில் தாம் படித்த அரசுப்பள்ளியை பார்வையிட்ட இஸ்ரோ தலைர் சிவன்\nநாகர்கோவில் : நாகர்கோவில் அருகே உள்ள சரக்கல்விளை கிராமத்தில் தான் படித்த அரசு தொடக்கப்பள்ளியை இஸ்ரோ தலைவராக...\nபெருமையான தருணம்... இஸ்ரோ தலைவரான விஞ்ஞானி கே சிவனுக்கு டிடிவி தினகரன், கனிமொழி வாழ்த்து\nசென்னை : இந்திய விண்வெளி ஆராய்ச்சி கழகமான இஸ்ரோவிற்கு தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ள சிவனுக்கு டி.டி.வி....\nஇஸ்ரோ தலைவரான தமிழகத்தைச் சேர்ந்த சிவனுக்கு வேல்முருகன் வாழ்த்து\nசென்னை : இந்திய விண்வெளி ஆராய்ச்சி கழகமான இஸ்ரோவிற்கு தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ள சிவனுக்கு தமிழக...\nஓகி புயலால் பாதித்த குமரி மாவட்டத்திற்கு கிடைத்த கவுரவம்.. இஸ்ரோ தலைவராக 'ராக்கெட் நாயகன்' சிவன்\nடெல்லி: இஸ்ரோ தலைவராக நியமிக்கப்பட்டுள்ள தமிழகத்தின் கன்னியாகுமரி மாவட்டத்துக்காரரான கே.சிவன், ராக்கெட்...\nஅரசு பள்ளியில் படித்து இஸ்ரோ தலைவரான விஞ்ஞானி டாக்டர் கே. சிவன் - சொந்த ஊர் மக்கள் மகிழ்ச்சி\nகன்னியாகுமரி: அரசு பள்ளியில் தமிழ் வழியில் படித்து இன்று இஸ்ரோவின் தலைவராக பொறுப்பேற்க உள்ளார் தமிழக விஞ்ஞானி...\nஇஸ்ரோ தலைவராக தமிழகத்தின் கே.சிவன் நியமனம்\nடெல்லி: இஸ்ரோ தலைவராக தமிழகத்தைச் சேர்ந்த விஞ்ஞானி கே.சிவன் நியமிக்கப்பட்டுள்ளார். இவர் கன்னியாகுமரி...\nகோவில்களை இடிக்க வேண்டும் என்று திருமாவளவன் பேசுவதா- கொந்தளிக்கும் கொ.ம.தே.க ஈஸ்வரன்\nசென்னை : கோவில்களை இடித்து விட்டு புத்தவிகார்கள் கட்ட வேண்டும் என்று திருமாவளவன் பேசி இருப்பது வருத்தம்...\nதிருக்குவளை கோவிலில் 1,000 ஆண்டு பழமையான மரகதலிங்கம் மாயம்... பக்தர்கள் அதிர்ச்சி\nநாகப்பட்டினம்: நாகப்பட்டினம் மாவட்டம் திருக்குவளையில் உள்ள பிரம்மபுரீஸ்வரர் கோவிலில் இருந்த மரகத லிங்கம் காணாமல்...\nவிருத்தாசலம், ரிஷிவந்தியம், உளுந்தூர்பேட்டை.. விஜயகாந்த் தொகுதிகளில் ஒளிந்திருக்கும் ரகசியம்\nசென்னை: விஜயகாந்த் உளுந்தூர்பேட்டை தொகுதியை தேர்ந்தெடுத்ததற்கு ஒரு முக்கியமான சென்டிமென்ட் காரணமாக...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027330750.45/wet/CC-MAIN-20190825151521-20190825173521-00029.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.orphek.com/nice-corals-display-from-germany-under-atlantik-v4-led-lighting/", "date_download": "2019-08-25T15:25:39Z", "digest": "sha1:AGWJVBZOFDT7UF7SJMUATHDKMUD3M67U", "length": 20743, "nlines": 142, "source_domain": "ta.orphek.com", "title": "Nice corals display from Germany under Atlantik V4 LED Lighting •Reef Aquarium LED Lighting•Orphek", "raw_content": "\nஆர்ஃபெக் ரீஃப் அக்வாரியம் எல்.ஈ.டி விளக்கு\nLED Vs மெட்டல் ஹாலைட்\nஅல்லது 120 / 90 / 60 பார்\nOrphek ஐ தொடர்பு கொள்ளவும்\nஅட்லாண்டிக் V4 LED லைட்டிங் கீழ் ஜெர்மனி இருந்து நல்ல பவளப்பாறைகள் காட்சிக்கு\nஎங்கள் சமீபத்திய வெளியீட்டின் கீழ் எங்கள் வாடிக்கையாளர் டாங்க்களின் அனைத்து புதிய உள்வரும் படங்களை ஆர்பெக் தெறிக்கிறது - அட்லாண்டிக் V4 LED ஒளி.\nஜேர்மனியில் வசிக்கும் ஒரு வாடிக்கையாளரிடமிருந்து இன்னொரு வரவேற்புப் புகைப்படத்தை இன்று நாம் பெற்றோம்.\nJurgen's Reef தொட்டியில் 100XXXXXXXX செ.மீ. அளவுகள் மற்றும் SPS மற்றும் LPS பவளமான மற்றும் குளிர் ரோஸ் குமிழி குறிப்பு அனிமோன் ஆகியவற்றுடன் ஒரு நல்ல பலவகைகளைக் கொண்டிருக்கும்.\nபல ஜெர்மன் ஆர்வலர்கள் போலவே, ஜர்கென் ட்ரிட்டன் வழிமுறையைப் பயன்படுத்துகிறார், சிறந்த முடிவுகளை எடுப்பார், இது அவர் எங்களுக்கு அனுப்பிய புகைப்படங்களிலிருந்து பார்க்க முடிகிறது.\nஇது உண்மையில் ஒரு நல்ல பவள காட்சியாகும்\nரீஃப் பவர்ஸ் SPS மற்றும் LPS\nரோஸ் குமிழி குறிப்பு அனிமோன்\nஅழகான LPS SPS பவளப்பாறைகள்\nஉங்களுடைய ரீஃப் தொட்டியை எங்களுடன் பகிர்ந்துகொள்வதற்கு VIELE DANK Jurgen\nஜெர்மன் ஸ்டோர் அழகான கோரல் அட்லாண்டிக் V4 LED விளக்கு காட்டுகிறது\nபுதிய ஸ்பெக்ட்ரம் மற்றும் PAR ரெகார்ட்ஸை அட்லாண்டிக் V4 ரீஃப் அக்வாரி எல்.ஈ.ஈ லைட்டிங் பிரவுசிங்\nOrphek Atlantik V4 இந்த வாரம் இன்னும் ஒரு பதிவு சந்தையில் மிக உயர்ந்த பொருளாதார திறன் (யூரோவிற்கு ஒரு வாட்)\nஓர்பெக் அட்லாண்டிக்குகளின் கீழ் பிரான்சிலிருந்து முதல் வாடிக்கையாளர் தொட்டி காட்சி\nபெல்ஜியத்திலிருந்து ஓர்பெக் அட்லாண்டிக்கு கீழ் அழகான தொட்டி காட்சி\nஅட்லாண்டிக்கு எல்.ஈ.ஈ விளக்குகளை இயங்கும் 2 ஆண்டுகளுக்குப் பிறகு பிரான்சில் ���ாங்க் டெவலப்மென்ட்\nஅக்ரிலியம் LED லைட் - Orphek V3 ரீஃப் - பெருகிவரும் கை - பகுதி II\nஅட்லாண்டிக் காம்பாக்ட் கீழ் கிரீஸ் இருந்து அழகான நானோ ரீஃப் தொட்டி காட்சி\nஎங்கள் புதிய வெளியீட்டைப் பற்றி மேலும் விவரங்கள் தேவைப்பட்டால்:\nஏன் புதிய ATLANTIK V4 சிறந்த தயாரிப்பு Orphek இன்று உற்பத்தி செய்தது\n16nm முதல் 380nm வரை நானோமீட்டர் வரம்பில் தனிப்பயன் செய்யப்பட்ட இரட்டை மைய எல்.ஈ. டி புதிய புதிய வகைகள்.\nதொன்மத்தை 10K முதல் 50K வரை மிக இயல்பாக தோற்றமளிக்கிறது\nபோதுமான சிவப்பு மற்றும் ஐஆர் எல்.ஈ. டி தேவைப்படுகிறது\nஅனைத்து சேனல்களிலும் முழு மினுமினுக்கும் திறன் கொண்டது, முப்பரிமாணத்தில் முற்போக்கான டிமிங் கொண்டது.\nIOT தொழில்நுட்பத்திற்கும் இலவசப் பயன்பாடுகளுக்கும் கிடைக்கும் (ஆப் ஸ்டோர் & கூகிள் ப்ளே)\n200 + தனிப்பட்ட அலகுகளை கட்டுப்படுத்த மற்றும் நிரூபிக்கும் திறனை வழங்குகிறது\nமற்றவர்கள் இல்லையா என்று ஓர்பீக் உங்களுக்கு என்ன கொடுக்கிறார்\nஎல்.ஈ.ஈ. முழு உடல் அக்ரிலிக். எங்கள் ஒளி திடமான மற்றும் நீடித்தது மட்டுமல்ல, காட்ட அழகானது.\n24.21 \"(615 மிமீ), ஒரு அகலம் XXX\" (9.37mm) மற்றும் ஒரு உயரம் XXX \"(238mm) என்று ஒரு LED ஒளி.\nஎல்.ஈ. டி ஒளி எந்த இயக்கி இல்லை என்று, ஆனால் நல்ல ஓட்டுனர் (மாடல் HLG-240H-48A) - சந்தைக்கு சிறந்தது என்னவென்று உங்களுக்குத் தெரியப்படுத்துகிறோம்\nஒரு வருகிறது எல்.ஈ. ஒரு ஒளி தனிப்பயனாக்கப்பட்ட பிளக் உங்கள் பிராந்தியத்திற்கு.\nஒரு தொங்கும் கிட் கொண்டு வரும் எல்.ஈ.டி ஒளி கூடுதல் செலவுகள் இல்லை.\nதிட்டம் / கட்டுப்பாட்டு / கண்காணித்தல் (IOT)\nATLANTIK V4 VERSATILITY ஐ பாருங்கள் மற்றும் உங்களுக்கு என்ன செய்ய முடியும்\nவயர்லெஸ் உலகளாவிய தொலைதூர மற்றும் உள்ளூர் நிரலாக்க, கட்டுப்பாடு மற்றும் கண்காணிப்பு உள்ளமைக்கப்பட்ட\nWi-Fi / 3G மற்றும் 4G இணைய இணைப்பு இணக்கமானது\nIOS (ஐபோன் மற்றும் ஐபாட்) மற்றும் அண்ட்ராய்டு (செல் மற்றும் மாத்திரை)\nஇலவச பயன்பாடுகள் கிடைக்கும் (ஆப் ஸ்டோர் & கூகிள் ப்ளே)\nபல அட்லாண்டிக்குகளை தனித்தனியாக, குழுக்களாக அல்லது ஒற்றுமையில் நிரல்படுத்த திறன்.\nஎட்டு முன் நிறுவப்பட்ட திட்டங்கள் / வரம்பற்ற விருப்ப திட்டங்கள் மற்றும் குழு நிரலாக்க.\nகூடுதல் நிரல்களுக்கான திறன் கொண்ட பெரிய சேமிப்பு.\nஅனைத்து சேனல்களிலும் முழு மினுமினுக்கும் திறன், முப்பரிமாணத்தில் முத���ர்ச்சியுடன் கூடிய முப்பரிமாணத்தில் -8%.\nஉட்புற CORAL அழகு, வளர்ச்சி, நிறம் & ஆரோக்கியம் புதிய ஸ்பெக்ட்ரம்\nபுதிய 78 இரட்டை-சிப் ஆற்றல் எல்.ஈ. டி புதிய புதிய தனிப்பயனாக்கப்பட்டது - மொத்தம் எக்ஸ்எம்எல் தனிப்பட்ட எல்.ஈ. டி.\nஇரட்டை சிப் பரந்த எல்இடிகளின் புதிய 16 பல்வேறு வகைகள். 380nm UV முதல் Infra சிவப்பு\nமுதல் நிறுவனம் Infra சிவப்பு 850nm அறிமுகப்படுத்த\nபவளப்பாறை வளர்ச்சி, நிறம் மற்றும் ஆரோக்கியத்திற்கான புதிய ஸ்பெக்ட்ரம்.\nநான்கு தனி கட்டுப்பாடு மற்றும் நிரலாக்க சேனல்கள்.\nலென்ஸ் விருப்பங்கள்: ஆழமான மற்றும் XXX டிகிரி குறுகிய தொட்டிகளுக்கு பரந்த குவிந்திருக்கும் XXX \"டாங்கிகள் ஆழமான.\nமிக உயர்ந்த PAR / PUR வாட்.\nஉங்கள் ஒளியுடன் வரும் என்ன என்பதை அறியவும்\nநீர்ப்புகா இணைப்புடன் பவர் கார்ட்\nதுருப்பிடிக்காத எஃகு தொங்கும் கிட்\nஅதாவது நன்றாக ரசிகர்-குறைவான IP65 மின்சாரம்\nஇந்த தயாரிப்பு பற்றி மேலும் தெரிந்து கொள்ள விரும்பினால், கிளிக் செய்யவும் ATLANTIK V4 தயாரிப்பு பக்கம்\nநீங்கள் ஐரோப்பாவிலிருந்து அல்லது உலகம் முழுவதிலுமுள்ள நாடுகளிலிருந்தும் நீங்கள் விரும்பினால்,\nஉங்கள் பவளப்பாறைகள் மற்றும் கடல் இனங்கள் வாழ்க்கை தரத்தை மேம்படுத்த\nசுத்தமாகவும் சுலபமாகவும் சுத்தம் செய்யலாம்\nஒரு கருத்துரு வடிவமைப்பு மட்டும் LED ஒளி தீர்வு, ஆனால் ஒரு உண்மையான நிறம் & வளர்ச்சி தொழில்நுட்பம் சொந்தமானது\nஉங்களுடைய தொட்டிக்கு சிறந்த ஆர்பெக் எல்.ஈ. டி லைட்ஸ் கண்டுபிடிக்க நாங்கள் மிகவும் மகிழ்ச்சியாக இருப்போம்.\nஎங்களுக்கு மின்னஞ்சல் contact@orphek.com நீங்கள் தொடங்குவதற்கு உதவுவோம் நீங்கள் எங்களை அணுகலாம் எங்கள் படிவத்தை நிரப்புகிறது\nதயவுசெய்து எங்கள் படிவத்தை நிரப்பவும், எங்கள் குழு விரைவில் உங்களைத் தொடர்புகொள்ளவும்\nபதிப்புரிமை 2009-Orphek Aquarium LED விளக்குகள் © எக்ஸ்\nஉங்கள் அனுபவத்தை மேம்படுத்த இந்த வலைத்தளம் குக்கீகளைப் பயன்படுத்துகிறது. இதை நீங்கள் சரி என்று கருதிக் கொள்கிறோம், ஆனால் நீங்கள் விரும்பினால், நீங்கள் விலகலாம். குக்கீ அமைப்புகள்ஏற்றுக்கொள்\nதனியுரிமை & குக்கீகள் கொள்கை\nவலைத்தளத்தின் மூலம் நீங்கள் செல்லவும் போது உங்கள் அனுபவத்தை மேம்படுத்த இந்த வலைத்தளம் குக்கீகளைப் பயன்படுத்துகிறது. இந்த குக்கீகளில் இருந்து, அவற்றின் உலாவிக���கு அவசியமாக வகைப்படுத்தப்படும் குக்கீகள் உங்கள் உலாவியில் சேமித்து வைக்கப்பட்டுள்ளன, ஏனெனில் வலைத்தளத்தின் அடிப்படை செயல்பாட்டிற்காக அவை அவசியமானவை. மூன்றாம் தரப்பு குக்கீகளை நாங்கள் பயன்படுத்துகிறோம், மேலும் இந்த வலைத்தளத்தைப் பயன்படுத்துவது எப்படி என்பதைப் புரிந்து கொள்ள உதவுகிறது. இந்த குக்கீகள் உங்கள் உலாவியில் மட்டுமே உங்கள் ஒப்புதலுடன் சேமிக்கப்படும். இந்த குக்கீகளைத் தெரிவுசெய்வதற்கான விருப்பமும் உள்ளது. ஆனால் இந்த குக்கீகளில் சிலவற்றைத் தேர்வுசெய்வது உங்கள் உலாவல் அனுபவத்தில் விளைவை ஏற்படுத்தலாம்.\nவலைத்தளத்தின் மூலம் நீங்கள் செல்லவும் போது உங்கள் அனுபவத்தை மேம்படுத்த இந்த வலைத்தளம் குக்கீகளைப் பயன்படுத்துகிறது. இந்த குக்கீகளில் இருந்து, அவற்றின் உலாவிக்கு அவசியமாக வகைப்படுத்தப்படும் குக்கீகள் உங்கள் உலாவியில் சேமித்து வைக்கப்பட்டுள்ளன, ஏனெனில் வலைத்தளத்தின் அடிப்படை செயல்பாட்டிற்காக அவை அவசியமானவை. மூன்றாம் தரப்பு குக்கீகளை நாங்கள் பயன்படுத்துகிறோம், மேலும் இந்த வலைத்தளத்தைப் பயன்படுத்துவது எப்படி என்பதைப் புரிந்து கொள்ள உதவுகிறது. இந்த குக்கீகள் உங்கள் உலாவியில் மட்டுமே உங்கள் ஒப்புதலுடன் சேமிக்கப்படும். இந்த குக்கீகளைத் தெரிவுசெய்வதற்கான விருப்பமும் உள்ளது. ஆனால் இந்த குக்கீகளில் சிலவற்றைத் தேர்வுசெய்வது உங்கள் உலாவல் அனுபவத்தில் விளைவை ஏற்படுத்தலாம்.\nவலைத்தளத்திற்கு ஒழுங்காக செயல்பட தேவையான குக்கீகள் அவசியமானவை. இந்த வகை வலைத்தளத்தின் அடிப்படை செயல்பாடுகள் மற்றும் பாதுகாப்பு அம்சங்களை உறுதி செய்யும் குக்கீகளை மட்டுமே உள்ளடக்கியுள்ளது. இந்த குக்கீகள் எந்த தனிப்பட்ட தகவலையும் சேமிக்கவில்லை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027330750.45/wet/CC-MAIN-20190825151521-20190825173521-00029.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%85%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%87%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D.pdf/10", "date_download": "2019-08-25T16:17:13Z", "digest": "sha1:Z4ETY7EQKJUFQQDVUEHIXTDLQL4TR4EA", "length": 7505, "nlines": 76, "source_domain": "ta.wikisource.org", "title": "பக்கம்:அங்கும் இங்கும்.pdf/10 - விக்கிமூலம்", "raw_content": "\nயுள்ள சில இடங்களையும் எனக்கும் என்னுடன் வந்த கல்வியாளர் இருவர்க்கும் காட்டினர்.\nஅரசினருக்குச் சொந்தமான கூட்டுப்பண்ணை ஒன்றை நாங்கள் பார்த்தோம். அது நகருக்கு வெளியே சில கிலோ மீட்டர் தூரத்தில் இருந்தது. அப்பண்ணை பல ஆயிரம் ஏக்கர் பரப்பை உடையது. ஒரு பக்கத்தில் கண்ணுக்கெட்டும் தூரம் பருத்தி நிலம்; மற்றொரு பக்கம் தானியம் விளைந்த பூமி, வேறொரு பக்கம் பார்த்தால், காய்கறித் தோட்டம் நீண்டு அகன்று கிடந்தது. பழத்தோட்டமும் பரந்து கிடந்தது ஒருபுறம்.\nதொலைவிலே மலையொன்று தென்பட்டது. அதன் மேலிருந்து ஓடிக்கொண்டிருந்த காட்டாறுகளை அணைகட்டி, தேக்கமாக்கி. (வாய்க்கால்கள் வெட்டி, இப்பண்ணையைப் போல்) நூற்றுக்கணக்கான பண்ணைகளுக்குப்-பெரும் பண்ணைகளுக்குப் பாசன வசதி செய்யப்பட்டிருப்பதாக எங்கள் வழிகாட்டி விளக்கினார். இரஷியப் புரட்சிக்கு முன்பு, இப்பண்ணைகளிலே பல, வானம் பார்த்த பூமியாக இருந்தனவாம். விளைச்சல் ’பட்டா பாக்கிய’ மாக இருந்தது மாறி இன்று நிச்சயமானதாகிவிட்டது; நிறைந்ததுமாகிவிட்டது.\nஆண்டுக்கு ஒரு முறை, ஊர்கள் பலவற்றை மூழ்கடித்து விட்டு, புரண்டோடும் இந்தியப் பேராறுகளையும் பல இடங்களில் அணையிட்டுத் தேக்கினால், வறண்ட பகுதிகளையும் வளமான பகுதிகளாக்க முடியாதா மின்சார உற்பத்தியை பல மடங்கு பெருக்கிச், சிற்றுார் தோறும் இப்புத்தொளியையும் புத்தாற்றலையும் கொடுத்து, மக்களைச் சிறு தொழில்களில் (குடிசைத்தொழில் என்ற வழக்கை விட்டுவிடுவது நல்லது) ஈடுபடுத்தி விட்டால், திட்டங்களின் பலன் பரவலாகி விடாதா மின்சார உற்பத்தியை பல மடங்கு பெருக்கிச், சிற்றுார் தோறும் இப்புத்தொளியையும் புத்தாற்றலையும் கொடுத்து, மக்களைச் சிறு தொழில்களில் (குடிசைத்தொழில் என்ற வழக்கை விட்டுவிடுவது நல்லது) ஈடுபடுத்தி விட்டால், திட்டங்களின் பலன் பரவலாகி விடாதா இப்படி எண்ணி ஏங்கின எங்கள் உள்ளங்கள்.\nபங்குச் சண்டையால் குடும்பப் பங்காளிகள் பாழாவதை போல், இராச்சியங்களுக்கிடையில் நிலவும் தண்ணிர்\nஏதாவது ஒரு மின்னூல் படியெடு\nஇப்பக்கம் கடைசியாக 8 ஆகத்து 2018, 04:47 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027330750.45/wet/CC-MAIN-20190825151521-20190825173521-00029.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/news/national/2019/06/14153526/1246284/BJPs-woman-activist-Saraswati-Das-shot-dead.vpf", "date_download": "2019-08-25T16:41:23Z", "digest": "sha1:XUMOKDTDRYZFB37LMDWCOYREZK22BJUB", "length": 15970, "nlines": 188, "source_domain": "www.maalaimalar.com", "title": "மேற்கு வங்காளத்தில் பா.ஜ.க. பெண் பிரமுகர் சுட்டுக் கொலை || BJP's woman activist Saraswati Das shot dead", "raw_content": "\nசென்னை 25-08-2019 ஞாயிறு தொடர்புக்கு: 8754422764\nமேற்கு வங்காளத்தில் பா.ஜ.க. பெண் பிரமுகர் சுட்டுக் கொலை\nமேற்கு வங்காளம் மாநிலத்தில் ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் - பா.ஜ.க. தொண்டர்கள் இடையே மோதல்கள் வலுத்துவரும் நிலையில் நேற்று ஒரு பா.ஜ.க. பெண் பிரமுகர் சுட்டுக் கொல்லப்பட்டார்.\nமேற்கு வங்காளம் மாநிலத்தில் ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் - பா.ஜ.க. தொண்டர்கள் இடையே மோதல்கள் வலுத்துவரும் நிலையில் நேற்று ஒரு பா.ஜ.க. பெண் பிரமுகர் சுட்டுக் கொல்லப்பட்டார்.\nமேற்குவங்காளத்தில் பா.ஜ.க., திரிணாமுல் காங்கிரஸ் தொண்டர்கள் படுகொலை செய்யப்படுவது தொடர்கதை ஆகியுள்ளது. இதற்கு தீர்வு காண அம்மாநில ஆளுநர் கேசரி நாத் திரிபாதி கடந்த புதனன்று அரசியல் கட்சியினரிடம் ஆலோசனை நடத்தினார்.\nஇந்நிலையில், மேற்குவங்காளத்தின் பராக்பூர் மாவட்டத்தில் உள்ள பசீர்கட் பகுதியில் பா.ஜ.க. பெண் பிரமுகர் சரஸ்வதி தாஸ் நேற்று சுட்டுக்கொலை செய்யப்பட்டார். நேற்று சந்தையிலிருந்து வீடு திரும்பியபோது மர்மநபர்கள் அவரை துப்பாக்கியால் சுட்டனர். இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் உடலை மீட்டு பிரேத பரிசோதனை செய்ய அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இச்சம்பவம் தொடர்பாக போலீசார் அப்பகுதியில் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.\nஇந்த தாக்குதலை திரிணாமுல் காங்கிரஸ் கட்சியினர் அரங்கேற்றியதாக பா.ஜ.க.வினர் குற்றம் சாட்டியுள்ளார். பா.ஜ.க.வின் இந்த குற்றச்சாட்டை ஆளும் திரிணாமுல் கட்சி மறுத்துள்ளது.\nசுட்டுக் கொல்லப்பட்ட பா.ஜ.க. பெண் பிரமுகரின் கணவர் கடந்த சில தினங்களுக்கு முன்னர், தனது மனைவிக்கு கொலை மிரட்டல் விடுக்கப்படுவதாக போலீசில் புகார் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.\nமேற்கு வங்காளம் | சுட்டுக் கொலை\nஆஷஸ் 3-வது டெஸ்ட்: பரபரப்பான ஆட்டத்தில் இங்கிலாந்து 1 விக்கெட் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி\nஉலக சாம்பியன்ஷிப்ஸ் பேட்மிண்டன்: தங்கம் வென்று பிவி சிந்து வரலாறு படைத்தார்\nகாஞ்சிபுரத்தில் மர்மப் பொருள் வெடித்து 5 பேர் படுகாயம்\nபிளாஸ்டிக் இல்லாத இந்தியாவை உருவாக்குவோம் - மன் கி பாத் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி\nதேமுதிக தலைவர் விஜயகாந்திற்கு முதலமைச்சர் பழனி��ாமி பிறந்தநாள் வாழ்த்து\nஜம்மு-காஷ்மீரில் 800 மீட்டர் பள்ளத்தில் பஸ் கவிழ்ந்து 7 பேர் பலி: 25 பேர் காயம்\nதலைக்கு ரூ. 8 லட்சம் சன்மானம் அறிவிக்கப்பட்ட மாவோயிஸ்ட் சரண்\nஆந்திராவில் சட்டசபை பொருட்களை வீட்டுக்கு எடுத்து சென்ற முன்னாள் சபாநாயகர்\nமருந்துகள், அத்தியாவசிய பொருட்கள் தட்டுப்பாடு ஏதும் இல்லை: ஜம்மு-காஷ்மீர் கவர்னர்\nப.சிதம்பரம் சிபிஐ காவல் நாளை முடிகிறது: முன்ஜாமீன் கிடைக்குமா\nமேற்கு வங்காளத்தில் பாஜகவினர் மீது தாக்குதல் - அமித்ஷாவிடம் ஆய்வறிக்கை தாக்கல்\nபோலீசார் வானை நோக்கி சுட்ட தோட்டாக்கள் பாஜகவினர் உடலில் பாய்ந்தது எப்படி\nமேற்கு வங்காளத்தில் வன்முறை: அமித்ஷா நியமித்த 3 பேர் குழு ஆய்வு\nமேற்கு வங்காளத்தில் இரு தரப்பினரிடையே மோதல் - ஒருவர் சுட்டுக்கொலை\nமேற்கு வங்காளத்தில் பா.ஜனதா, ஆர்.எஸ்.எஸ். தொண்டர்கள் மர்ம மரணம்\n600 பெண்களை நிர்வாணமாக்கி மிரட்டிய சென்னை என்ஜினீயர் கைது\nதமிழகத்தில் ஊடுருவிய 6 பயங்கரவாதிகளுக்கு அடைக்கலம் கொடுத்த வாலிபர்\nபதவியை மறைத்து நிவாரண பணிகளில் ஈடுபட்ட ஐஏஎஸ் அதிகாரி திடீர் ராஜினாமா\nராயுடு ரிடர்ன்ஸ்... ஏமாற்றத்தால் அப்படியொரு முடிவு எடுத்துவிட்டேன்...\nசென்னைக்கு வருகிறது ஏழுமலையான் கோவில் -திருப்பதி தேவஸ்தானம் திட்டம்\nஅருண் ஜெட்லி காலமானார் -டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் உயிர் பிரிந்தது\nகுழந்தைகளை கட்டி கார் டிக்கியில் பதுக்கிய குடும்பம் - தாக்குதலுக்கு பின் வெளியான உண்மை\nப.சிதம்பரத்திடம் கேட்கப்பட்ட 20 கிடுக்கிப்பிடி கேள்விகள்\nசச்சினின் இந்த சாதனையை கோலியால் கூட முறியடிக்க முடியாது.. -சேவாக்\nஅளவுக்கதிகமான அன்பு.. சண்டையே போடுவதில்லை... -விவாகரத்து கோரிய மனைவி\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027330750.45/wet/CC-MAIN-20190825151521-20190825173521-00029.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.nhm.in/shop/1000000022309.html", "date_download": "2019-08-25T16:37:01Z", "digest": "sha1:4EHYSH46JPGD4P47IZHNNO7CACZGXV5Y", "length": 5583, "nlines": 126, "source_domain": "www.nhm.in", "title": "மருத்துவம்", "raw_content": "Home :: மருத்துவம் :: எளிய வீட்டு வைத்திய கை முறைகள்\nஎளிய வீட்டு வைத்திய கை முறைகள்\nகட்டுமானம் சாதா அட்டை (பேப்பர் பேக்)\n* புத்தகம் 6-7 நாள்களில் அனுப்பி வைக்கப்படும்\n* புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களு��்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.\nஇந்தப் புத்தகத்தை போன் மூலம் ஆர்டர் செய்ய: டயல் ஃபார் புக்ஸ் - 044-49595818\nஇதை வாங்கியவர்கள் வாங்கிய மற்ற புத்தகங்கள்\nவேதவாழ்வியல் பெண் குரல் திருவாசகம் சீறாப்புராணம்(இரண்டு பகுதிகள்)\nதலையணை மந்திரம் நாமக்கல் தெய்வங்கள் தண்ணீரிலே தாமரைப்பூ\nசச்சார் கமிட்டி: முஸ்லிம்களின் உரிமைகள் நந்தனின் பிள்ளைகள்: பறையர் வரலாறு 1850 - 1956 ഹിന്ദുമതം\nஅகில இந்திய மில் கவுன்சில்\nஅச்சுப் புத்தகங்கள் (Print Books)\nதளத்தில் இல்லாத நூல்களை ஆர்டர் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027330750.45/wet/CC-MAIN-20190825151521-20190825173521-00029.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilpc.online/2012/04/4122012.html", "date_download": "2019-08-25T16:22:27Z", "digest": "sha1:UATMBYFZ4ZE4NTBPPN2TFFIIRZ4BCMPU", "length": 11212, "nlines": 108, "source_domain": "www.tamilpc.online", "title": "4/12/2012 கூகுள் பிளஸ் அசத்தலான தோற்றத்துடன் சில புதிய வசதிகள் | தமிழ் கணினி", "raw_content": "\n4/12/2012 கூகுள் பிளஸ் அசத்தலான தோற்றத்துடன் சில புதிய வசதிகள்\nசமூக இணையதளங்களுக்கு இடையே மிகப்பெரிய போட்டி நிலவுவதால் ஒவ்வொரு சமூக தளமும் ஏதாவது ஒரு புதிய வசதிகளை அறிமுகபடுத்தி கொண்டே உள்ளது. வாசகர்களை தக்க வைத்து கொள்ளவும் மேலும் புதிய வாசகர்களை கவரவும் ஏதாவது புதிதாக அறிமுகபடுத்தி கொண்டே இருக்க வேண்டும் என்பது கூகுளின் வழக்கம். இப்பொழுது கூகுள் பிளஸ் தளத்தின் தோற்றத்தை முழுமையாக மாற்றி அசத்தலான தோற்றத்தை வெளியிட்டு உள்ளது கூகுள் நிறுவனம். இந்த அசத்தலான தோற்றத்துடன் சில புதிய வசதிகளையும் அறிமுகபடுத்தி உள்ளது கூகுள் அவைகள் என்னவென்று கீழே பார்க்கலாம்.\nபழைய தோற்றத்தில் மேலே இருந்த மெனு பட்டன்களை இடது ஓரத்தில் கொண்டு வந்து உள்ளது. மற்றும் அந்த பட்டன்களை நமக்கு வேண்டிய படி drag செய்து நகர்த்தி கொள்ளலாம். அது மட்டுமில்லாமல் Explore என்ற ஒரு புதிய வசதியும் உள்ளது. அதில் சமீபத்தில் கூகுள் பிளசில் அதிகமாக +1 செய்யப்பட இடுகைகள் பார்த்து கொள்ளலாம்.\nபுதிய தோற்றத்தை பற்றி அறிய கீழே உள்ள வீடியோவை பாருங்கள்.\nஉங்கள் இடுகையை +1 செய்தவர்களின் ப்ரோபைல் போட்டோக்களும் தெரிகிறது.\nப்ரோபைல் பக்கத்திற்கு கவர் போட்டோ:\nபேஸ்புக் தளத்தில் உள்ளது போலவே இனி கூகுள் பிளஸ் ப்ரோபைல் பக்கத்திற்கு இனி Cover Photo வை அமைத்து கொள்ளலாம். முதலில் உங்கள் ப��ரோபைல் பக்கத்திற்கு சென்று Edit Profile என்ற பட்டனை க்ளிக் செய்யவும். அதில் Change Cover Photo என்ற லிங்கை அழுத்தி உங்களுடைய கவர் போட்டோவை தேர்வு செய்து கொள்ளுங்கள். உங்களின் கவர் போட்டோ குறைந்தது 940X180 அளவு இருக்க வேண்டும்.\nஉங்களின் கவர் போட்டோவை தேர்வு செய்தவுடன் கீழே உள்ள OK என்ற பட்டனை அழுத்தி உங்கள் பிளஸ் profile பக்கத்திற்கு கவர் போட்டோவை தேர்வு செய்து கொள்ளுங்கள்.\nமேலும் விரிவாக அறிய கீழே உள்ள வீடியோவை பாருங்கள்.\nஇந்த புதிய தோற்றத்தில் மேலும் ஏதாவது புதிய வசதிகள் இருப்பின் அவைகளை பற்றி வரும் பதிவுகளில் பார்க்கலாம்.\nமாற்றம் ஒன்றே மாறாதது என்பது கூகுளுக்கு மிகவும் பொருந்தும். இந்த புதிய தோற்றம் எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு ஆனால் இன்னும் எத்தனை நாள் இதனை வச்சிருக்க போகுதோ தெரியல உங்களுக்கு இந்த தோற்றம் பிடிச்சிருக்கா\nகணினி பாகங்கள் மற்றும் படங்கள்\nபாகங்கள் பற்றி அறிந்துக்கொள்வதற்கு முன்பு… முந்தைய பாடத்தை மறுபடி வாசித்துவிட்டு தொடரவும்… கணினி என்றால் என்ன\nகணினி வன்பொருளை பற்றி சிடி யுடன் வெளிவந்த முதல் தமிழ் தொழில்நுட்ப புத்தகம் . 2004 ஆம் ஆண்டு வெளியிடப்பட்டு இரண்டு பதிப்புகளில் இரண்டாயிரம்...\nBlue Screen Error - சரி செய்ய முயலுங்கள் – பகுதி ஒன்று\nவணக்கம் நண்பர்களே . விண்டோஸ் பயனாளர்கள் பெரும்பாலானோருக்கு தலைவலி கொடுக்கும் ஒரு விஷயம் “புளூ ஸ்கிரீன் ஆப் டெத் ” – ‘மரித்த நீலத்திர...\nமுதல் வகுப்பு ஆரம்பித்தாகிவிட்டது. நிறைய மாணவர்கள் எல்லோருக்கும் வணக்கம் சொல்லி, எல்லோரைப்பற்றிய சுய அறிமுகமும் முடிந்தது. இங்கே மிக ம...\nATM ல் திருடனிடம் சிக்கிக் கொண்டீர்களா \nபணத்துக்கு ரொம்ப அவசரம் ,இரவு பதினொரு மணி ஆகிடுச்சி ,உங்க ATM இருக்கிறது ஆள் நடமாட்டமில்லாத இடத்தில். எத்தனை பேர் சொல்லியும் கேட்காம...\nAmazon Quiz Q&A Android Apk Cracked Dr.அப்துல் கலாம் DRIVERS E-Books Face Book Full Version Android APK GBWhatsapp LYF MOBILE MOBILE PASSWORD UNLOCK Offers அலசல்கள் அறிவியல் ஆயிரம் ஆண்ட்ராய்டு இண்டர்நெட் இன்று ஒரு தகவல் உடல்நலம் எம் எஸ் ஆபிஸ் கம்ப்யூட்டர் டிப்ஸ் கூகுள் தமிழ் சாப்ட்வேர்கள் தொழில் நுட்பம் பிளாக்கர் பிற பதிவுகள் புள்ளி விவரம் போட்டோசாப் மருத்துவம் மென்பொருள் மொபைல் யு எஸ் பி லேப்டாப் வரலாறு விண்டோஸ் 7 விண்டோஸ் எக்ஸ்பி வைரஸ் ஜீ மெயில் ஹார்ட்வேர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027330750.45/wet/CC-MAIN-20190825151521-20190825173521-00029.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.easy24news.com/2019/02/%E0%AE%AA%E0%AE%A9%E0%AF%88%E0%AE%AF%E0%AF%8B%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B4%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%B4%E0%AF%8D/", "date_download": "2019-08-25T16:52:38Z", "digest": "sha1:2GXFCKTVAJN3YBFELG66W24SPAXNRVXR", "length": 6280, "nlines": 153, "source_domain": "www.easy24news.com", "title": "பனையோலையில் அழைப்பிதழ் | Easy 24 News", "raw_content": "\nHome Life பனையோலையில் அழைப்பிதழ்\nதிருமணம் போன்ற வைபவங்களுக்கு நாம் பெரும்தொகையாக பணம் செல்வழிக்கின்றோம்.இவ்வாறான வாழ்வின் முக்கிய தருணங்களுக்கு செலவழிப்பது தவிர்க்க இயலாதது தான்.\nஆனாலும் அவ்வாறு செலவழிக்கும் பணம் வாழ்வாதாரத்தை தேடிக்கொண்டு இருக்கும் சிலரின் வாழ்வுக்கு ஒழி தருவதாயும் எம் சமூகத்தை பெருமிதபடுத்துவதையும் அமைவது நல்லம்.\nபனையோலையில் அழைப்பிதழ்களை அச்சிடுகின்றார்கள் இவர்கள்.\nநீங்களும் உங்கள் அழைப்பிதழ்களை பனையோலையில் அச்சிட்டு ஊக்கம் கொடுங்கள்\nபூமியின் சுழற்சிக்கும் ரயிலுக்கும் என்ன தொடர்பு\nபேஸ்புக் நண்பர்களின் இரவு விருந்து, 8 பேர் பொலிஸாரினால் கைது\ncmr வானொலி கலைனர்களை ஊக்குவிப்பதில் முதன்மை வானொலியாகத் திகழ்கின்றது\nகனடா அருள்மிகு ஸ்ரீ கற்பக விநாயகர் ஆலய வருடாந்த ஆலய ஸ்தாபிப்பு\nகனடா கொக்குவில் பழைய மாணவர் சங்கம் 2016 ஆம் ஆண்டின் “மகுடம்”\n2016 ஆம் ஆண்டின் நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் இராப்போசன விருந்தும் மகாநாடும்\n‘உடலை ஆராதிக்கிறேன்: பூஜா ஹெக்டே\nதமிழ் நல்லா பேசுவேன்: சாஷ்வி பாலா\nசதொச நிறுவனத்தின் தலைவர் கைது\nமார்ச் மாதத்தின் பின்னர் மாகாணசபை தேர்தல்\nபழைய முறைப்படி தேர்தலை நடாத்த பிரதான கட்சிகள் இணக்கம்-கிரியெல்ல\nசபை அமர்­வில் பங்­கேற்­காத- ஈ.பி.டி.பி\nதெமட்டகொடயில் தீவிரவாதிகள் பதுங்கியிருப்பதாக தகவல்\nபேஸ்புக் நண்பர்களின் இரவு விருந்து, 8 பேர் பொலிஸாரினால் கைது\nமக்கள் விடுதலை முன்னணி தலைமையில் தேசிய மக்கள் சக்தி கூட்டணி\nபள்ளிவாயலின் மேல் மாடியில் தீ\nதேசியப் பட்டியல் உறுப்பினர் பதவிக்கு 19 எழுத்துமூல வேண்டுகோள்கள்\nபேஸ்புக் நண்பர்களின் இரவு விருந்து, 8 பேர் பொலிஸாரினால் கைது\ncmr வானொலி கலைனர்களை ஊக்குவிப்பதில் முதன்மை வானொலியாகத் திகழ்கின்றது\nகனடா அருள்மிகு ஸ்ரீ கற்பக விநாயகர் ஆலய வருடாந்த ஆலய ஸ்தாபிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027330750.45/wet/CC-MAIN-20190825151521-20190825173521-00030.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.envazhi.com/tag/nedumaran/", "date_download": "2019-08-25T15:51:38Z", "digest": "sha1:42VZV7LYBNFNQOP5EI4J2ICRVGYZ2EF7", "length": 8861, "nlines": 99, "source_domain": "www.envazhi.com", "title": "nedumaran | என்வழி", "raw_content": "\nரஜினியின் எளிமை, அனைவரையும் சமமாக பாவிக்கும் ஆச்சரியமான அன்பு\nகட்சி தொடங்கும் வரை ரஜினி பிஜேபிதான்\nசீனாவில் செப்டம்பர் 6-ம் தேதி ரஜினியின் 2.0 பிரமாண்ட ரிலீஸ்\nவாழ்க்கையை ஈஸியா எடுத்துக்கோ… – தலைவர் ரஜினி சொன்ன குட்டிக்கதை\n‘எதை அரசியலாக்க வேண்டும், அரசியலாக்கக் கூடாது என நமது அரசியல்வாதிகள் உணரவேண்டும்’\nஹீரோவாக நான் விரும்பியதே இல்லை – சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்\nஅத்தி வரதரை தரிசித்தார் தலைவர் ரஜினிகாந்த்\nமழை தொடங்கும் முன் போர்க்கால அடிப்படையில் நீர்நிலைகளை தூர்வாருங்க\nTag: ltte, nedumaran, prabharan, tamil eelam war, அடுத்த கட்டப் போர், தமிழ் ஈழம், நெடுமாறன், பிரபாகரன்\nஅடுத்த போருக்கு தலைமையேற்க தயாராகி வருகிறார் பிரபாகரன் – நெடுமாறன்\nஅடுத்த போருக்கு தலைமையேற்க தயாராகி வருகிறார் பிரபாகரன்\nஅக – புற சூழ்நிலைகள் கனியும்போது பிரபாகரன் வெளிப்படுவார்\nஅக – புற சூழ்நிலைகள் கனியும்போது பிரபாகரன் வெளிப்படுவார்\nதமிழனை நசுக்கிய ராஜபக்சே காலுக்கு முத்தமிடச் சொல்லும் கருணாநிதி\nதமிழனை நசுக்கிய ராஜபக்சே காலுக்கு முத்தமிடச் சொல்லும்...\nரஜினியின் எளிமை, அனைவரையும் சமமாக பாவிக்கும் ஆச்சரியமான அன்பு\nகட்சி தொடங்கும் வரை ரஜினி பிஜேபிதான்\nசீனாவில் செப்டம்பர் 6-ம் தேதி ரஜினியின் 2.0 பிரமாண்ட ரிலீஸ்\nவாழ்க்கையை ஈஸியா எடுத்துக்கோ… – தலைவர் ரஜினி சொன்ன குட்டிக்கதை\n‘எதை அரசியலாக்க வேண்டும், அரசியலாக்கக் கூடாது என நமது அரசியல்வாதிகள் உணரவேண்டும்’\nஹீரோவாக நான் விரும்பியதே இல்லை – சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்\nஅத்தி வரதரை தரிசித்தார் தலைவர் ரஜினிகாந்த்\nமழை தொடங்கும் முன் போர்க்கால அடிப்படையில் நீர்நிலைகளை தூர்வாருங்க\nரசிகர்கள் ஆரம்பத்திலிருந்தே செஞ்சிட்டுதான் இருக்காங்க… இப்போதான் வெளிய தெரியுது\nஅரசியல் கட்சிகளை அதிர வைக்கும் ரஜினி மக்கள் மன்றம்\nதேர்தல் ஆதரவு… கமலுக்கு தலைவர் ரஜினி சொன்ன பளிச் பதில்\nதலைவரின் ‘தர்பார்’ இனிதே ஆரம்பம்\nM.R.VENKATESH. on ஜென் கதைகள் 24: பார்வையற்றவருக்கு எதற்கு விளக்கு\nJohn on பேட்ட விமர்சனம்\nRamesh on பொய்ப் பிரச்சாரங்களை அடித்து நொறுக்கிவிட்டு ரூ 128 கோடியைக் குவித்த ரஜினியின் பேட்ட\nMahesh on பொய்ப் பிரச்சாரங்களை அடித்து நொறுக்கிவிட்ட�� ரூ 128 கோடியைக் குவித்த ரஜினியின் பேட்ட\nlaksjman on பொய்ப் பிரச்சாரங்களை அடித்து நொறுக்கிவிட்டு ரூ 128 கோடியைக் குவித்த ரஜினியின் பேட்ட\nArul Nithiyanandham Jeyaprakash on பேட்ட… ரஜினி ரசிகர்களுக்கு நல்ல வேட்டை – எழுத்தாளர் பட்டுக்கோட்டை பிரபாகர்\nArul Nithiyanandham Jeyaprakash on தேவைப்பட்டால் போராளிகளாகவும் மாறுங்கள் தலைவரின் காவலர்களே\nஸ்ரீகாந்த் 1974 on பேட்ட படத்திற்கு எதிரான சதிகள்… அம்பலமாகும் உண்மைகள்\nஸ்ரீகாந்த் 1974 on முதல் முறையாக ரூ 1000 கோடி வசூல் க்ளப்பில் நுழையப் போகும் சூப்பர் ஸ்டார் படம்\nரஜினியின் எளிமை, அனைவரையும் சமமாக பாவிக்கும் ஆச்சரியமான அன்பு\nகட்சி தொடங்கும் வரை ரஜினி பிஜேபிதான்\nசீனாவில் செப்டம்பர் 6-ம் தேதி ரஜினியின் 2.0 பிரமாண்ட ரிலீஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027330750.45/wet/CC-MAIN-20190825151521-20190825173521-00030.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilserialtoday.net/2015/09/%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D/", "date_download": "2019-08-25T17:09:40Z", "digest": "sha1:OZ6S7FZ4XYDWWMCDLYCYBBBEOTWN5AOP", "length": 3561, "nlines": 60, "source_domain": "www.tamilserialtoday.net", "title": "ரோஸ்மில்க் | Tamil Serial Today", "raw_content": "\nSelect PageHome Sun Tv Vijay Tv Polimer Tv Raj Tv Zee Tamil TV Colors Tamil TV Tv Shows தமிழ் சினிமா தமிழ் சமையல் மருத்துவம் அழகுக் குறிப்புகள் சுகாதார குறிப்புகள் தொழில்நுட்பம் கதைகள் குழந்தைகள் குழந்தை நலம் பாடல்கள் Funny Contact Us Privacy Policy\nமில்க்ஸ்வீட் – 200 கிராம்\nபால் – 1 லிட்டர்\nசைனா கிராஸ் – சிறிது\nசர்க்கரை – 2 டம்ளர்\nரோஸ் எசன்ஸ் – 6-8 துளிகள்\nசைனாகிராஸை 1/2 டம்ளர் நீர் விட்டு அடுப்பில் காய்ச்சவும்.\nகரைந்ததும் அகலமான தட்டில் ஊற்றி ஆற விட்டு கெட்டியானதும் கத்தியால் குட்டி குட்டி சதுரங்களாக (குறுக்கிலும், நெடுக்கிலும்) கட் பண்ணி ஒரு பாத்திரத்தில் போட்டு ஃப்ரிஜ்ஜில் வைக்கவும்.\nபாலை கொதிக்கவிட்டு சர்க்கரை சேர்த்து 3/4 லிட்டர் வரும் வரை குறுக்கவும்.\nமில்க் ஸ்வீட்டில் முந்திரியை சேர்த்து அரைத்து பாலில் கலந்து ரோஸ் எசன்ஸ் கலந்து ஃப்ரிஜ்ஜில் வைக்கவும்.\nகுளிரூட்டப்பட்டதும் கண்ணாடி டம்ளர்களில் விட்டு சைனாகிராஸ் துண்டங்களை மிதக்கவிட்டு ஜில் என்று பரிமாறவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027330750.45/wet/CC-MAIN-20190825151521-20190825173521-00030.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://dheivegam.com/amavasai-yogam-tamil/", "date_download": "2019-08-25T16:00:21Z", "digest": "sha1:6DBYLGN6AOQSI4PKPE5OMAUOUGJHCXJH", "length": 10728, "nlines": 104, "source_domain": "dheivegam.com", "title": "அமாவாசை யோகம் | Amavasai yogam in Tamil", "raw_content": "\nHome ஜோதிடம் ஜாதகம் பார்பது எப்படி உங்களுக்கு அதிக செல்வமும், நீண்ட ஆயுளும் உண்டாக ஜாதக��்தில் இவை முக்கியம்\nஉங்களுக்கு அதிக செல்வமும், நீண்ட ஆயுளும் உண்டாக ஜாதகத்தில் இவை முக்கியம்\nபகலில் சூரியன் உலகத்திற்கு வெப்பத்தையும், ஒளியையும் தருகிறது. இரவில் சந்திரன் குளுமையையும், ஒளியையும் பூமியில் செலுத்துகிறது. ஜோதிட சாஸ்திரத்தின் படி சூரியன் நமது தந்தைக்குரிய கிரகமாகவும், சந்திரன் நமது மனது மற்றும் தாயாருக்கு காரகத்வம் கொண்ட கிரகமாகவும் கருதப்படுகிறது. சமமான அதே நேரத்தில் எதிர் பதமான தன்மைகளைக் கொண்ட இந்த சூரிய – சந்திர கிரகங்கள் ஜாதகத்தில் சேர்ந்திருந்தால் ஏற்படும் பலன்கள் என்ன என்பதை இங்கே தெரிந்து கொள்ளலாம்.\nஒரு நபரின் ஜாதகத்தில் ஏதேனும் ஒரு வீடு அல்லது ராசியில் தந்தைக்கு காரகத்துவம் வகிக்கும் கிரகமான சூரியன், தாய்க்கு காரகத்துவம் வகிக்கும் கிரகமான சந்திரனும் இணைந்திருந்தால் அந்த ஜாதகருக்கு அமாவாசை யோகம் ஏற்படுகிறது. இந்த அமாவாசை யோகம் ஏற்பட்ட ஜாதகருக்கு வாழ்வில் பல யோகங்கள் ஏற்படும் என பெரும்பாலான ஜோதிட சாஸ்திர நூல்கள் கூறியிருக்கின்றன.\nஅமாவாசை யோகத்தில் பிறந்த ஜாதகருக்கு சந்திர கிரகத்தின் ஆதிக்கம் அதிகமாக இருந்தால் அந்த நபர் கவிதைகள் இயற்றுவதில் வல்லவராகவும், ஓவியம் சிற்பம் போன்ற கலைகளில் நிபுணத்துவம் பெற்றவராகவும் இருப்பார். இக்கலைகளின் மூலம் மிகுந்த புகழும், செல்வமும் பெற கூடியவர்களாகவும் அவர்கள் இருக்கக்கூடும். அதே வேளையில் சூரிய கிரகத்தின் ஆதிக்கம் மிகுந்தவர்கள் கதை, கட்டுரை எழுதுவதில் சேர்ந்தவர்களாக இருப்பார்கள். பத்திரிக்கை துறை ஆசிரியர், எழுத்தாளர் ஆகிய பணிகளில் சிறந்து விளங்கி மிகுந்த புகழும், பொருளும் ஈட்டுவார்கள்.\nபுலிப்பாணி சித்தர் எழுதிய ஜோதிட கணிப்பு படி ஒரு நபரின் ஜாதகத்தில் சூரியன், சந்திரன் இணைந்து 1, 5, 9 ஆம் வீடுகளில் இருக்கும் பட்சத்தில் அந்த ஜாதகருக்கு மிக அதிக அளவில் செல்வம் சேர்க்கை உண்டாகும். ஆடம்பரமான, வசதிமிக்க வீடு கட்டும் யோகம் ஏற்படும். எதிரிகளுக்கு அஞ்சாத நிலை மற்றும் அனைத்து விதமான சுகபோகங்களை அனுபவிக்கும் யோகமும் ஏற்படும். இத்தகைய ஜாதக அமைப்பில் உள்ள நபர் அதிகபட்சம் 70 முதல் 80 ஆண்டுகள் வரை உயிர் வாழ்வார் என புலிப்பாணி சித்தர் ஜோதிடம் சாஸ்திரம் கூறுகிறது.\nஉங்கள் ஜாதகத்தில் சூரியன் இப்படி இருந்தால் ���ற்படும் பலன்\nஇது போன்று மேலும் பல ஜோதிடம் சார்ந்த தகவல்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.\nஉங்கள் ஜாதகத்தில் இந்த கிரகங்கள் சேர்க்கை ஏற்படுத்தும் பலன் என்ன தெரியுமா\nஉங்கள் ஜாதகத்தில் பணவரவுகள் பற்றி கூறும் வீட்டின் பலன்கள் இதோ\nஉங்களுக்கு திடீர் அதிர்ஷ்டம் உண்டாகச் செய்யும் கிரக அமைப்பு பலன்கள்\nசனி பெயர்ச்சி பலன்கள் 2017 – 2020\nஉங்கள் கனவில் என்ன வந்தால் என்ன பலன் தெரியுமா \n# 1 ஆன்மிக தகவல் களஞ்சியம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027330750.45/wet/CC-MAIN-20190825151521-20190825173521-00030.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dheivegam.com/tag/sevvai-graham-palangal-tamil/", "date_download": "2019-08-25T16:37:58Z", "digest": "sha1:CQPI3QKAKRAR2F62RMJBSPPWZP327M6S", "length": 7918, "nlines": 91, "source_domain": "dheivegam.com", "title": "Sevvai graham palangal Tamil Archives - Dheivegam", "raw_content": "\nஉங்கள் ஜாதகத்தில் இந்த அமைப்பு இருந்தால் பூமி லாபம் உண்டு தெரியுமா\nஜோதிடத்தில் பொதுவாக சூரியன், சந்திரன், செவ்வாய், குரு போன்ற கிரகங்கள் தேவ கிரகங்கள் எனப்படுகின்றன. இதில் சந்திரன் மட்டும வளர்பிறை காலத்தில் முழுமை அடைந்தும், தேய்பிறை காலத்தில் தேய்ந்தும் தனது ஆற்றலை வெளிப்படுத்தும்...\nஜோதிடம் : 12 ராசிகள் ஒவ்வொன்றிலும் செவ்வாய் இருப்பதால் ஏற்படும் பலன்கள் இதோ\nநவகிரகங்களில் மூன்றாவதாக வரும் கிரகம் செவ்வாய் கிரகமாகும். ரத்தம், போர், உடலின் வீரிய தன்மை, சகோதர உறவு, பூமி போன்றவற்றிற்கு காரகனாக இந்த செவ்வாய் பகவான் இருக்கிறார். ஜாதகத்தில் மற்ற எந்த கிரகத்தையும்...\nHoroscope : யாருக்கெல்லாம் சொந்தவீடு கட்டும் யோகம் உண்டு தெரியுமா \nகாணி நிலம் வேண்டும், அதில் ஒரு வீடு வேண்டும் என நூறு ஆண்டுகளுக்கு முன்பு மகாகவி பாரதியார் ஒரு மனிதனுக்கான தேவை குறித்து பாடினார். இன்றைய காலத்தில் பலருக்கும் சொந்த வீடு, மனை...\nஜோதிடம் : உங்களுக்கு செவ்வாய் திசை காலத்தில் ஏற்படும் பலன்கள் என்ன தெரியுமா\nநவகிரகங்களில் ஒரு மனிதனுக்கு உடல் வலிமை, ரத்த ஒட்டம், நோய் எதிர்ப்பு திறன், அதிகாரப் பதவி, உடன் பிறப்பு, நிர்வாக திறன் போன்றவற்றிற்கு காரகனாக செவ்வாய் பகவான் இருக்கிறார். நவகிரகங்களில் சிறப்பு வாய்ந்த...\nஜோதிடம் : ஜாதகத்தில் செவ்வாய் கிரகம் தரும் பலன்கள் என்ன தெரியுமா\nஜோதிட சாஸ்திரங்களில் நவகிரகங்களில் சூரியன், சந்திரன் ஆகிய கிரகங்களுக்கு அடுத்ததாக செவ்வாய் கிரகம் வருகிறது. ஒரு மனிதனுக்கு உடலில் நோய் எதிர்ப்பு சக்தி, ர���்தம், வீரம், பூமி லாபம் போன்றவற்றிற்கு காரகனாக செவ்வாய்...\nசனி பெயர்ச்சி பலன்கள் 2017 – 2020\nஉங்கள் கனவில் என்ன வந்தால் என்ன பலன் தெரியுமா \n# 1 ஆன்மிக தகவல் களஞ்சியம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027330750.45/wet/CC-MAIN-20190825151521-20190825173521-00030.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://maatram.org/?author=102", "date_download": "2019-08-25T16:34:26Z", "digest": "sha1:IIT5ZMPMIVT6FA66R2VOZURRJHQUO73J", "length": 3619, "nlines": 44, "source_domain": "maatram.org", "title": "Cheran Rudhramoorthy – Maatram", "raw_content": "\nமுடிவுறாத யுத்தம்… 5 வருடங்கள் கடந்த நிலையிலும்,\n5 வருட யுத்த பூர்த்தி\nபடத்திலுள்ள சிறுவர்கள், பெண்கள், ஆண்கள்\nபட மூலம், UK Tamil News படத்திலுள்ள சிறுவர்கள், பெண்கள், ஆண்கள் யாரெனக் கண்டுபிடிப்பது எங்களுக்கு எளிது ஒளியின் ரசாயனம் அவர்களது குரலை எங்களுக்குத் தரவில்லை பாதி உயிரில் துடிக்கும் உடலின் மணத்தை அது பதிவு செய்யாது சூழ நின்ற படையினரின் சப்பாத்துக்களை மீறி…\nஅந்த இடம் எனக்குத் தெரியும்\nபட மூலம், Colombo Telegraph அந்த இடம் எனக்குத் தெரியும் இப்போது இணையத்தில் உலா வருகின்ற ஒளிப்படங்களில் இருக்கின்ற அந்த இடம் எந்த இடம் என இனங்காண நீங்கள் துடிக்கிறீர்கள் போர்க்குற்ற ஆணையாளர்களின் வலுவிழந்த தொழில் நுட்பப் பிரிவினர் கைகளைப் பிசைகிறார்கள் அவர்களுக்கு வல்லரசு…\nபட மூலம், Vox விரல்கள் என்னும் இந்தக் கவிதை ஜமால் கஷோக்கி அவர்களுக்கு அர்ப்பணம். ஜமால் சௌதி அரேபியாவைச் சேர்ந்த எழுத்தாளர்/ ஊடகவியலாளர். கருத்து/ எழுத்துச் சுதந்திரப் போராளி. துருக்கியிலுள்ள சௌதி அரேபியத் தூதரகத்துள் வைத்துக் கைவிரல்கள் துண்டிக்கப்பட்டுப் பலத்த சித்திரவதையின் பின்னர் ஒக்டோபர்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027330750.45/wet/CC-MAIN-20190825151521-20190825173521-00030.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%AE%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B1%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%95%E0%AF%81%E0%AE%B0%E0%AE%B2%E0%AF%8D.pdf/59", "date_download": "2019-08-25T15:26:04Z", "digest": "sha1:6TJRQ5N5D3OJIINO4CCYRXSM3K4SRQ3U", "length": 5001, "nlines": 62, "source_domain": "ta.wikisource.org", "title": "\"பக்கம்:மகாபாரதம்-அறத்தின் குரல்.pdf/59\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - விக்கிமூலம்", "raw_content": "\n\"பக்கம்:மகாபாரதம்-அறத்தின் குரல்.pdf/59\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்கிமூலம் விக்கிமூலம் பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு ஆசிரியர் ஆசிரியர் பேச்சு பக்கம் பக்கம் பேச்சு அட்டவணை அட்டவணை பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\nபக்கம்:மகாபாரதம்-அறத்தின் குரல்.pdf/59 பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஅட்டவணை:மகாபாரதம்-அறத்தின் குரல்.pdf (உள்ளிடப்பட்டுள்ளது) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமகாபாரதம்-அறத்தின் குரல்/6. துரோணர் வரலாறு (உள்ளிடப்பட்டுள்ளது) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஏதாவது ஒரு மின்னூல் படியெடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027330750.45/wet/CC-MAIN-20190825151521-20190825173521-00030.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%85%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%87%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D.pdf/11", "date_download": "2019-08-25T15:53:29Z", "digest": "sha1:3FR6ALQSXHOOMF4ZW72M5GHCRYQEFVNK", "length": 7373, "nlines": 75, "source_domain": "ta.wikisource.org", "title": "பக்கம்:அங்கும் இங்கும்.pdf/11 - விக்கிமூலம்", "raw_content": "\nபங்குத் தகராறினால், நாட்டின் நீர்வளத்தில் பெரும் பகுதி வீணாக ஒடி, கடலில் கலப்பதா இன்னும் எத்தனை காலத்திற்கு \"வெண்ணெயை வைத்துக் கொண்டு நெய்க்கு அழும்\" போக்கு என்று பதறினோம். இந்தியர்களாகிய நாங்கள் மூவரும் கோழி கூவி பொழுது விடியுமா இன்னும் எத்தனை காலத்திற்கு \"வெண்ணெயை வைத்துக் கொண்டு நெய்க்கு அழும்\" போக்கு என்று பதறினோம். இந்தியர்களாகிய நாங்கள் மூவரும் கோழி கூவி பொழுது விடியுமா ’ என்பது பழ மொழி. அரசினர், ஊழியர் ஏங்கிப், பதறிப் பயன் என்ன ’ என்பது பழ மொழி. அரசினர், ஊழியர் ஏங்கிப், பதறிப் பயன் என்ன அரசியல் பெரியவர்கள், பெரிய விவகாரங்களைத் தீர்த்து வைக்க வேண்டும்.\nசோவியத் ஒன்றியம் அமைந்த பிறகு, அங்குப் பெரும் அளவில் அணைகட்டுதலும், தேக்கம் அமைத்தலும், நீர் மின்சார உற்பததி செய்தலும் நடந்திருப்பதாகப் பின்னர் படித்தறிந்தோம், கூட்டுப் பண்ணைகளில் இயந்திரக் கலப்பைகளைக்கொண்டு உழுகிறார்கள். இயந்திர உதவியால் தூற்றித் தானியங்களைப் பிரித்து எடுக்கிறார்கள். இப்படிப்பட்ட நவீன விஞ்ஞான விவசாயப் பன்னையைக் கண்ட நாங்கள் வியந்தோம். நீங்கள் கண்டாலும் வியப்படைவீர்கள்.\nசில நாள்களுக்குப் பின், தாஷ்கண்டிலிருந்து மாஸ்கோ போய்ச் சேர்ந்தோம். தாஷ்கண்டில் நாங்கள் கவனிக்காத ஒன்றை மாஸ்கோவில் கவனிக்தோம். மாஸ்கோவில் கல்விக் கூடம் ஒவ்வொன்றிற்கும் தனித் தனியாக பரந்த விளையாட்டு மைதானம் கிடையாது. பெரு நகரமாகையால் இட நெருக்கடி அதிகம். ஆகவே அநேகமாக, கல்விக்கூடத்தோடு இணைந்த விளையாடுமிடம் சிறிதாக இருக்கும். இந்நிலைக்கு என்ன மாற்று பல கல்விக்கூடங்களுக்கும் பொதுவாக, இங்கும் அங்கும், பரந்த விளையாட்டு மைதானங்களை வைத்திருக்கிறார்கள். இம்முறையை விளக்கியபோது, இடநெருக்கடியின் வலிமையைத் தெளிவாக உணர்ந்தோம்.\nஇத்தகைய இட நெருக்கடியிலும் தொடக்க நிலைப் பள்ளியில் கூட, ஒரு பக்கம் மலர்ப் பூங்காவும், வேறொரு\nஏதாவது ஒரு மின்னூல் படியெடு\nஇப்பக்கம் கடைசியாக 8 ஆகத்து 2018, 04:48 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027330750.45/wet/CC-MAIN-20190825151521-20190825173521-00030.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2032270&utm_source=feedburner&utm_medium=feed&utm_campaign=Feed%3A+dinamalar%2FFront_page_news+%28Dinamalar.com+%7C%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D%29", "date_download": "2019-08-25T16:19:46Z", "digest": "sha1:EYITIKBA7PRT7Q4WIMUVXCPSVMYVXALV", "length": 37741, "nlines": 253, "source_domain": "www.dinamalar.com", "title": "இந்தியா - சிங்கப்பூர் இடையே 8 ஒப்பந்தங்கள் கையெழுத்து| Dinamalar", "raw_content": "\nசேலத்தில் 'மாதிரி சட்டசபை' கூட்டம்\nகறுப்பு பணம்: தகவல் தந்தால் ரூ.5 கோடி\nபதிவு செய்த நாள் : ஜூன் 01,2018,22:37 IST\nகருத்துகள் (18) கருத்தை பதிவு செய்ய\nஇந்தியா - சிங்கப்பூர் இடையே 8 ஒப்பந்தங்கள் கையெழுத்து\nசிங்கப்பூர் : இந்தியா - சிங்கப்பூர் இடையே, ராணுவ ஒத்துழைப்பை மேம்படுத்துவது, கடற்படை தளவாடங்களில் ஒத்துழைப்பு ஏற்படுத்துவது, இரு தரப்பு பொருளாதார உறவை வலுப்படுத்துவது உட்பட, எட்டு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.\nபிரதமர் நரேந்திர மோடி, ஆசிய நாடுகளான இந்தோனேஷியா, மலேஷியா மற்றும் சிங்கப்பூருக்கு பயணம் மேற்கொண்டார். சிங்கப்பூர் பிரதமர், லீ செய்ன் லுாங் உடன், நேற்று பேச்சு நடத்தினர். இரு நாட்டு தலைவர்களும், பல்வேறு விஷயங்கள் குறித்து பேசினர்.\nபின், இந்த சந்திப்பு குறித்து, பத்திரிகையாளர்களிடம் பிரதமர் நரேந்திர மோடி கூறியதாவது: இந்தியா - சிங்கப்பூர் இடையேயான உறவு, பல காலமாக வலுவாக வளர்ந்து நிற்கிறது. இரு நாடுகளுக்கு இடையேயான, ஒருங்கிணைந்த பொருளாதார கூட்டுறவு ஒப்பந்தத்தின் இரண்டாம் கட்ட ஆய்வுக் கூட்டத்தை நடத்தி முடித்துள்ளோம்.\nஒப்பந்தத்தை மேலும் மேம்படுத்துவது தொடர்பாக, இரு நாட்டு அதிகாரிகளும் கலந்து பேச உள்ளனர். இந்த ஒப்பந்தம், 2004ல் கையெழுத்தானது. அதன் பின், இரு நாடுகளுக்கு இடையிலான வர்த்தகம், இரு மடங்கு உயர்ந்துள்ளது. இந்தியாவில், முதலீடு செய்துள்ள நாடுகளில், சிங்கப்பூர் இரண்டாம் இடம் வகிக்கிறது.\nஇரு நாடுகளுக்கும் இடையே, ராணுவம் மற்றும் கடற்படை தளவாடங்கள் துறையில் ஒத்துழைப்பை வலுப்படுத்த உள்ளோம். இணையம் வழியே தொடுக்கப்படும் தீவிரவாத தாக்குதல்களை எதிர்கொள்ள நாம் தயாராக இருக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.\n'இணைந்து செயல்பட்டால் சிறப்பான எதிர்காலம்' :\n''இந்தியா - சீனா நம்பிக்கையுடனும், ஒற்றுமையுடனும் இணைந்து செயல்பட்டால், ஆசியா மற்றும் உலக நாடுகளுக்கு சிறப்பான எதிர்காலம் அமையும்,'' என, பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார்.\nஅரசு முறை பயணமாக, சிங்கப்பூருக்கு, பிரதமர் நரேந்திர மோடி சுற்றுப்பயணம் மேற்கொண்டு உள்ளார். அங்கு ஒரு நிகழ்ச்சியில், பிரதமர் நரேந்திர மோடி கூறியதாவது:\nஇந்தியாவும், சீனாவும், பிரச்னைகளை தீர்த்துக் கொள்வதிலும், எல்லையில் அமைதியை கடைபிடிப்பதிலும், பக்குவமாக செயல்படுகின்றன. இரு நாடுகளும் நம்பிக்கையுடனும், ஒற்றுமையுடனும் இணைந்து செயல்பட்டால், ஆசியா மற்றும் உலக நாடுகளுக்கு சிறப்பான எதிர்காலம் அமையும்.\nஇந்திய - பசிபிக் பிராந்தியம், தனிப்பட்ட நபர்களின் பகுதி இல்லை. அங்கு அமைதி நிலவவே, இந்தியா விரும்புகிறது. இந்திய - பசிபிக் பிராந்தியத்தில், எந்த பிரச்னை ஏற்பட்டாலும், பேச்சு மூலம் தீர்வு காணவே இந்தியா விரும்புகிறது. இந்த பகுதியில், பொதுவான விதிகள் உருவாக்கப்பட வேண்டும். வெளிப்படையான மற்றும் நிலையான சர்வதேச வர்த்தகத்தை இந்தியா விரும்புகிறது. இவ்வாறு அவர் கூறினார்.\nRelated Tags இந்தியா சிங்கப்பூர் 8 ஒப்பந்தங்கள் கையெழுத்து பிரதமர் நரேந்திர மோடி மோடி\nSheri - korbotz,பிரிட்டிஷ் கன்னித் தீவுகள்\nஎப்படியோ சிங்கப்பூர் குட்டி சுவர் ஆகாமல் இருந்தால் போதும்\nமோடி அங்கே போயாகிறார் இங்கே போயாகிறார் என் கூவுவார்களே வயிற்றெரிச்சல் தான் . அவர் மேலே என்ன ஊழல் குறையும் சொல்ல முடியாததால் இதெல��லாம் இந்தோனேஷியாவை இந்திய ராணுவ தளமாக மாற்றிய பாரதப் பிரதமர் நரேந்திர மோடி... எங்கெல்லாம் இந்தியாவுக்கு சீனா செக் வைத்து இரு ந்ததோஅதையெல்லாம் மோடி உடைத்து விட்டு இறுதியில் சீனாவுக்கு மோடி செக் வைத்த இடம் தான் ஜபாங் துறைமுகம். இந்தோனேசியாவின் மிக முக்கியமான இந்த துறைமுகம் இனி இந்தியா வின் கஸ்டடியில் வர இருக்கிறது. இந்த துறைமுகத்தை மேம்படுத்தி அதை இந்திய ராணுவம் பயன் படுத்திக் கொள்ளவும் இந்தோனேசியா ஒப்புதல் அளித்துள்ளது.இதை இந்தியப் பெருங் கடலை வளைக்க இந்தியாசீனா இடையே நடைபெ ற்று வரும் போட்டியில் இந்தியாவுக்கு கிடைத்துள்ள ஜாக்பாட் என்றே இதை சொல்லலாம். மூன்று புறமும் கடல் சூழ்ந்துள்ள இந்தியாவுக்கு கடல் பாதுகாப்பை அளிக்கும் ஒரு மிகப்பெரிய ராணுவ டிவிசனை இந்திய ராணுவம் அந்தமான் தீவுகளில்தான் வைத்துள்ளது. இது எப்பொழுது உருவானது என்றால் 2001 வாஜ்பாய் ஆட்சியின் பொழுது உருவானது சுமார் 2 பில்லியன் டாலர் மதிப்பில் அதாவது 13 ஆயிரம் கோடி ரூபாய் செலவில் அப்போதைய பிஜேபி அரசு இந்தியபெருங்கட லி ல் உள்ள அந்தமான் தீவுகளில் ராணுவ டிவிசனை உருவாக்கியது. இங்கு விமானப்படை தரைப்படை கடற்படை என்று முப்படைகளும் இருக்கிறது.குறைந்தது 10 ஆயிரம் ராணுவ வீரர்கள் அந்தமானில் உள்ள ராணுவ டிவிசனில் இருக்கிறார்கள். இவர்களுடைய முக்கிய நோக்கமே தென் சீனக்கடலில் இருந்து மலாக்கா நீரிணை வழியாக இந்தியப்பெருங்கடலில் நுழையும் கப்பல்களை வேடிக்கை பார்த்துக் கொண்டு இருப்பதுதான். அந்தமானில் இந்தியா என்ன செய்து கொண்டிருக்கிறது என்று இந்தியாவை ஆள்பவர்களுக்கு மட்டுமே தெரியும்.ஏனென்றால் 2004 டிசம்பரில் சுனாமி இந்தோனேசியாவில் இருந்து இந்தியாவை தாக்கிய பொழுது அதில் மிகவும் பாதிக்கப்பட்ட இந்திய பகுதி அந்தமான் தான்..அப்பொழுது வெளிநாடுகள் எல் லாம் அந்தமானை நோக்கி உதவ ஓடி வந்தன. ஆனால் இந்தியாவோ பதறிக் கொண்டு நோ தேங்க்ஸ் இதை நாங்களே பார்த்துக் கொள்கிறோம் என்று எச்சரிக்கையாக இந்தியா ஜகா வாங்கியது..இதை வைத்து உலக மீடியாக்கள் இந்தியா அந்தமானில் அணு ஆயுதங்களுடன் கூடிய மிகப் பெரிய படைத் தளம் வைத்துள்ளது.இது உலகின் பார்வையில் பட்டு விடக்கூடாது என்பதற்காகவே வரிந்து கட்டிக் கொண்டு அந்தமானில் யாரையும் நுழைய விடவில்லை என்று எழுதித் தள்ளின. எது எப்படியோ இருந்து விட்டு போகட்டும்.இந்தியாவின் மிகப் பெரிய அணு ஆயுதங்களுடன் கூடிய படைப்பிரிவு அந்தமானில் உள்ளது.உருவாக்கியது நம்முடைய வாஜ்பாய் அரசு என்கிற அளவில் நாம் மார் தட்டிக்கொள்வோம். இந்தியாவின் அந்தமான் படைப்பிரிவை வாஜ்பாய் அரசு பெரியளவில் உருவாக்கியதற்கு முக்கிய காரணமே 1994 ல் சீனா கோகோ தீவுகளை லீசுக்கு எடுதத்தால் தான் உண்டானது. அந்தமானுக்கு வடக்கே சுமார் 70 கிலோமீட்டர் தொ லைவில் இருக்கும் மியான்மர் நாட்டிற்கு சொந்தமான கோகோ தீவை சீனா தன் கஸ்டடியில் எடுத்துக்கொண்டு அங்கு தன்னுடைய கடற்படை கப்பல்களை வைத்து இருக்கிறது.இந்த கோகோ தீவு இந்திய பாதுகாப்புக்கு உள்ள மிகப்பெரிய அச்சுறுத்த ல் உள்ள பகுதியாகும். ஏனெனில் வங்காள விரிகுடா வில் இருக்கும் இந்த கோகோ தீவில் இருந்து இந்தி யாவின் கிழக்கு துறைமுகங்களான சென்னை விசாகப்பட்டினம் கொல்கொத்தா துறைமுகங்களை சீன கடறபடையினால் தாக்க முடியும். இதற்கு பதிலடியாகத்தான் வாஜ்பாய் அரசு 2001 ல் அந்தமானில் மிகப்பெரிய ராணுவ கேந்திரத்தை அமைத்தது.. பதிலுக்கு சீனாவும் கோகோ தீவில் நிறைய உளவு பார்க்கும் கண்காணிப்பு மையங்க ளை நிறுவி .இந்திய கப்பல் படையின் நடமாட்டத் தை கவனித்து வரு கிறது, கோகோ தீவில் இருந்து சீனா நீர்மூழ்கிகளை இந்திய கடல் பகுதிக்குள் அனு ப்பி வேவு பார்த்து வருகிறது. இந்த கோகோ தீவை மியான்மருக்கு கொடுத்ததே நேருதான் என்று வாஜ்பாய் ஆட்சியில் பாதுகாப்பு துறை அமைச்சராக இருந்த ஜார்ஜ் பெர்னாண்டஸ் கர்ஜிக்க காங்கிரஸ் கூடாரம் ஜார்ஜ் பெர்னாண்டஸ் அவர்களிடம் 1998 ல் மல்லுக்கு நின்றதை மறந்து விடக் கூடாது.உண்மையிலேயே இந்தியா சுதந்திரம் அடைந்த பிறகு 1948 ல் சுதந்திரம் வாங்கிய பர்மாவுக்கு நேரு நினைத்திருந்தால் கோகோ தீவுகளை பர்மாவுக்கு கிடைக்க விடாமல் தடுத்து இருக்கலாம் என்பதே உண்மையாகும். 2001 ல் பிஜேபி ஆட்சியில் இந்தியா அந்தமானில் மிகப் பெரிய ராணுவ பிரிவை உருவாக்கியது என்றால் 2011 ல் காங்கிரஸ் ஆட்சியில் கோகோ தீவில் சீனா விமான தளத்தை உருவாக்கி அந்தமானில் உள்ள இந்திய ராணுவ டிவிசனுக்கு இதோ பாருங்கள் உங்கள் பக்கத்திலேயே இருக்கிறோம் என்று கெத்து காட்டி வந்தது. சொன்னால் நம்ப மாட்டீர்கள்.. 2014 ல் மே இறுதியில் மோடி பதவி ஏற்றார். ஜூன் ஆரம்பத்தில் அந்தமானுக்கும் கோகோ தீவுக்கும் இடையில் இருக்கும் இந்திய தீவான நார்கண்டம் தீவில் இந்தியா மிகப் பெரிய ராடார் ஸ்டேஷனை அமைக்க மோடி அரசு உத்தரவிட்டது என்றால் இந்தியாவின் கடல் பாதுகாப்பில் மோடி எவ்வளவு அக்கறையுடன் இருக்கிறார் என்று நீங்கள் அறிந்து கொள்ளலாம். இப்படி கோகோ தீவில் இருந்து இந்தியாவுக்கு குடைச்சல் கொடுத்து வரும் சீனா கடற்படைக்கு செக் வைக்க வேண்டுமென்றால் அந்தமானுக்கு முன்பே சீன கப்பல்களை இந்தியா கண்காணிக்க வேண்டும். இதற்கு மோடி தேர்ந்தெடுத்த இடம்தான் இந்தோனேசியாவின் ஜபாங் துறைமுகம்.இந்த துறைமுகம் அந்தமானுக்கு தென் கிழக்கில் 150 கிலோ மீட்டர் தொலைவில் மலாக்கா நீரிணைக்கு மிக அருகில் இருக்கிறது. இது தாங்க ஜபாங் துறைமுகத்தின் மிக முக்கியமான பிளஸ் பாயின்ட்..சீனாவின் தென் சீனக்கடலி ல் இருந்து கிளம்பும் சீனக் கப்பல்கள் மலேசியாவின் மலாக்கா ஜலசந்தி வழியாக இந்திய பெருங்கடலில் நுழைந்து சீனாவில் உற்பத்தியாகும் 80% பொரு ட்களை மேற்காசிய மற்றும் ஆப்பிரிக்க நாடுகளுக்கு கொண்டு செல்கிறது சீனாவோடு இந்தியா போர் நடத்தும் சூழல் வரும் பொழுது அது நிலப்பரப்பை விட கடல் பரப்பிலேயே அதிக தாக்கத்தை ஏற்படுத்தும் போரின் பொழுது சீனாவின் பொருளாதாரத்தை முடக்க நினைக்கும் இந்தியா செய்யும் முதல் காரியம் என்னவென்றால் இந்திய ப்.பெருங்கடல் பகுதியில் சென்று கொண்டி ருக்கும் சீன கப்பல்களைதான் குறி வைக்கும். அதுவும் மலாக்கா நீரிணைப்பைதான் இந்தியா குறி வைக்கும். இந்த மலாக்கா நீரிணைப்பு தான் உலகியிலேயே டிராபிக் நிறைந்த கடல் பகுதி.மலேசியத் தீபகற்பத்துக்கும் இந்தோனேசியாவின் சுமத்திராத் தீவுக்கு மிடையில் உள்ள 805 கிலோ மீட்டர் நீளமான இந்த மலாக்கா நீரிணைப்பிற்கு இந்த பெயர் வரக் காரணமானவர் யார் தெரியுமா. மகாராஜா பரமேஸ்வரா என்கிற சிங்கப்பூரை ஆண்ட ஒரு இந்து மன்னர்தான் காரணம். இந்த நீரிணைப்புதான் சீனாவின் தென் சீனக்கடல் என்று சொல்லப் படும் பசிபிக் பெருங்கடலையும் இந்தியப் பெருங் கடலையும் இணைப்பதாக அமைந்துள்ளது. இந்த மலாக்கா வழியே ஆண்டுதோறும் 80,000 க்கும் மேற்பட்ட கப்பல்கள் பயணிப்பதாகக் கூறப் படுகிறது. ஒரு நாளைக்கு மட்டும் சுமார் 250 கப்பல்கள் மலாக்கா நீரினைப்பின் வழிய��க வந்து போய் கொண்டு இருக்கிறது. மலாக்கா நீரிணை வழியாக செல்லும் கப்பல் களை இது எந்த நாட்டுக்கு போகிறது எங்கிருந்து வருகிறது என்று ஆராய்ந்தால் அதில் பாதிக்கும் மேல் சீனாவின் பெயரை சொல்லிக் கொண்டே இந்து மஹா சமுத்திரத்தில் போய்க் கொண்டு இருக்கிறது.ஆக இந்திய பெருங்கடல் இந்தியாவை விட சீனாவைத்தான் அதிகளவில் வாழ வைத்துக் கொண்டு இருக்கிறது. அதே நேரத்தில் இந்தியாவுக்கு மலாக்கா நீரணைப்பு மிக முக்கியமான இடம்.40 கிலோ மீட்டர் அகலமே கொண்ட மலாக்கா நீரிணைப்பு வழியே சீனப்போர்கப் பல்கள் இந்தியப் பெருங்கடலி ல் நுழையும் முன்பே ஜபாங் துறைமுகத்தில் காத்திருக்கும் இந்திய வான் படை கடற்படைகளால் கண்காணிக்கப்படும். இந்த மலாக்கா நீரிணைப்பை விட்டு விட்டு அதற்கு தெற்கில் உள்ள சுந்தா நீரிணைப்பின் வழியாகவும் இந்திய பெருங்கடலுக்குள் சீனாவின் போர்க் கப்பல்கள் நுழைந்து இந்தியாவை தாக்க முடியும்.இந்த சுந்தா நீரிணைப்பு மலாக்கா நீரிணைப்புக்கு நேர் கீழே இந்தோனேசியாவின் ஜாவா தீவுகளுக்கு பக்கத்தில் உள்ளது. ஆனால் அப்படி வந்தாலும் ஜபாங் துறைமுகத்தில் இருந்து இந்திய கடற்படை சீன கடற்படையை எதிர் கொள்ள முடியும்.அந்த அளவுக்கு இந்தியாவின் பாதுகாப்புக்கு மிக முக்கியமான துறைமுகம் தான் ஜபாங்.அதாவது இந்தியாவை பாதுகாக்கும் அந்தமான் ராணுவ டிவிசனையே பாதுக்காக்கும் இடத்தில் இருக்கிறது ஜபாங்.துறைமுகம். பிரதமர் மோடியின் இந்தோனேஷியா பயணத்தில் ஜபாங் உடன்படிக்கையில் துறைமுக மேம்பாடு மிலிட்டரி பேஸ் சிறப்பு பொருளாதார மண்டலம் ஹாஸ்பிட்டல் என்று இந்தியாவின் பங்களிப்பு இறுதியானதும் சீனாவின் அரசு பத்திரிக்கையான குளோபல் டைம்ஸ் மோடியை திட்டி எழுதியுள்ளது. நாங்கள் இது வரை நேர்வழியிலேயே செல்கிறோம். ஆனால் இந்தியா எதிர் திசையில் சென்று கொண்டு இருக்கிறது. இது தொடருமானால் கடும் விளைவுகளை இந்தியா சந்திக்க நேரிடும் என்று வழக்கம் போல எச்சரித்து உள்ளது. இந்தியாவின் மேற்கு கடல் எல்லையான அரபி கடலை கண்காணிக்க ஈரானின் சாபாஹர் துறைமுகத் தையும் ஓமனின் டம் துறைமுகத்தையும் இந்தியாவின் கஸ்டடிக்குள் கொண்டு வந்த பிரதமர் மோடி இப்பொழுது கிழக்கு கடல் எல்லையையும் வளைக்கும் விதமாக இந்தோனேஷியாவின் ஜபாங் துறைமுகத்தை இந்தியாவின் நேரடி கஸ்டடிக்கு கொண்டு வந்து விட்டார். இதுவரை இந்தியாவோடு பெரிய அளவில் எந்த ஒப்புந்தமும் செய்து கொள்ளாமல் இருந்த இந்தோனேசி யா மோடியின் முதல் விசிட்டிலேயே சரண்டராகி ஒரு துறைமுகத்தையே இந்தியாவுக்கு மிலிட்டரி நடவடிக்கைகளுக்கு பயன் படுத்திக் கொள்ள அனுமதி அளித்து இந்தோனேசியா என்கிற தன்னுடைய பெயரை இந்தியா நேஷன் ஆக்கி கொண்டது.\nஹலோ நல்லவரே நீங்க சொன்ன அந்த நாடுகளின் பண மதிப்பு என்ன அவர்களின் வருமானம் என்ன அதையும் கொஞ்சம் பார்த்துட்டு யோசிச்சு கருத்தை போடுங்கள் ...\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027330750.45/wet/CC-MAIN-20190825151521-20190825173521-00030.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pricedekho.com/ta/watches/fnine-men-watches-4u-white-dial-red-combination-price-pngLHr.html", "date_download": "2019-08-25T15:39:45Z", "digest": "sha1:34JFBDX6LRSTFFK56GO7DIMLR5DAXEVM", "length": 15687, "nlines": 313, "source_domain": "www.pricedekho.com", "title": "India உள்ளஎனின் மென் வாட்ச்ஸ் ௪க்கு வைட் டயல் ரெட் காம்பினேஷன் விலை சலுகைகள் & முழு விவரக்குறிப்புகள் | PriceDekho.com", "raw_content": "கூப்பன்கள், ஒப்பந்தங்கள் மற்றும் Cashback சலுகைகள்\nமொபைல்கள், கேமரா மற்றும் கேஜெட்கள்\nமடிக்கணினிகள், PC கள், கேமிங் மற்றும் கருவிகள்\nகேமராக்கள், லென்ஸ் மற்றும் கருவிகள்\nடிவி மற்றும் பொழுதுபோக்கு சாதனங்கள்\nமுகப்பு & சமையலறைப் பொருட்கள்\nமுகப்பு அலங்கரிப்பு, சமையலறை மற்றும் நிறுவுதல்\nகுழந்தைகள் மற்றும் பேபி தயாரிப்புகள்\nவிளையாட்டு, உடற்கட்டமைப்பு & ஹெல்த்\nபுத்தகங்கள், ஸ்டேஷனரி, பரிசுகள் & மீடியா\nபுள்ளி & ஷூட் கேமராக்கள்\nசலவை இயந்திரங்கள் மற்றும் உலர்த்தி\nவெற்றிட & சாளரத்தில் சுத்தம்\nJuicer கலவை மற்றும் சாணை\nஆவ் டி டாய்லட் (இடிடீ)\nஸ்லிப்பர்ஸ் & பிளிப் தோல்விகள்\nகார் பாதுகாப்பு மற்றும் பாதுகாவலில்\n150 சிசி -200 சிசி\nஎனின் மென் வாட்ச்ஸ் ௪க்கு வைட் டயல் ரெட் காம்பினேஷன்\nஎனின் மென் வாட்ச்ஸ் ௪க்கு வைட் டயல் ரெட் காம்பினேஷன்\n* விலை அடுத்த 3 வாரங்களில் 10% சேரக்கூடிய 80% வாய்ப்பு இல்லை\nபெற உடனடி விலை வீழ்ச்சி மின்னஞ்சல் / SMS\nஎனின் மென் வாட்ச்ஸ் ௪க்கு வைட் டயல் ரெட் காம்பினேஷன்\nஎனின் மென் வாட்ச்ஸ் ௪க்கு வைட் டயல் ரெட் காம்பினேஷன் விலைIndiaஇல் பட்டியல்\nஎனின் மென் வாட்ச்ஸ் ௪க்கு வை���் டயல் ரெட் காம்பினேஷன் மதிப்புவிலை மேலே உள்ள அட்டவணையில் Indian Rupee உள்ளது.\nஎனின் மென் வாட்ச்ஸ் ௪க்கு வைட் டயல் ரெட் காம்பினேஷன் சமீபத்திய விலை Aug 22, 2019அன்று பெற்று வந்தது\nஎனின் மென் வாட்ச்ஸ் ௪க்கு வைட் டயல் ரெட் காம்பினேஷன்ஷோபிளஸ் கிடைக்கிறது.\nஎனின் மென் வாட்ச்ஸ் ௪க்கு வைட் டயல் ரெட் காம்பினேஷன் குறைந்த விலையாகும் உடன் இது ஷோபிளஸ் ( 289))\nவிலை Mumbai, New Delhi, Bangalore, Chennai, Pune, Kolkata, Hyderabad, Jaipur, Chandigarh, Ahmedabad, NCR உட்பட India அனைத்து முக்கிய நகரங்களில் செல்லுபடியாகும். எந்த விலகல் குறிப்பிட்ட கடைகளில் வழிமுறைகளைச் சரிபார்க்கவும்.\nPriceDekho மேலே விற்பனையாளர்கள் எந்த விற்பனையான பொருட்களின் பொறுப்பு அல்ல.\nஎனின் மென் வாட்ச்ஸ் ௪க்கு வைட் டயல் ரெட் காம்பினேஷன் விலை தொடர்ந்து மாறுபடுகிறது. எனின் மென் வாட்ச்ஸ் ௪க்கு வைட் டயல் ரெட் காம்பினேஷன் சமீபத்திய விலை கண்டுபிடிக்க எங்கள் தளத்தில் சோதனை வைத்து கொள்ளவும்.\nஎனின் மென் வாட்ச்ஸ் ௪க்கு வைட் டயல் ரெட் காம்பினேஷன் - பயனர்விமர்சனங்கள்\nநன்று , 1 மதிப்பீடுகள்\nஎனின் மென் வாட்ச்ஸ் ௪க்கு வைட் டயல் ரெட் காம்பினேஷன் விவரக்குறிப்புகள்\n( 1393 மதிப்புரைகள் )\n( 341 மதிப்புரைகள் )\n( 15 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\n( 1 மதிப்புரைகள் )\n( 26 மதிப்புரைகள் )\n( 4 மதிப்புரைகள் )\n( 20 மதிப்புரைகள் )\n( 172 மதிப்புரைகள் )\n( 38 மதிப்புரைகள் )\nஎனின் மென் வாட்ச்ஸ் ௪க்கு வைட் டயல் ரெட் காம்பினேஷன்\n3/5 (1 மதிப்பீடுகள் )\nவிரைவு இணைப்புகளை எங்களை தொடர்பு எங்களை டி & சி தனியுரிமை கொள்கை அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்\nபதிப்புரிமை © 2008-2019 கிர்னெர் மென்பொருள் பிரைவேட் மூலம் இயக்கப்படுகிறது. லிமிடெட் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027330750.45/wet/CC-MAIN-20190825151521-20190825173521-00030.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.sudarseithy.com/?p=12900", "date_download": "2019-08-25T15:36:47Z", "digest": "sha1:JPW4IXAQ63PEJHYF7JCOIRWW6JRXUB7I", "length": 13067, "nlines": 161, "source_domain": "www.sudarseithy.com", "title": "தைராய்டு வியாதிக்கு இனி மருந்து மாத்திரை தேவையில்லை…. இதை சாப்பிட்டாலே போதும்!! – Sri Lankan Tamil News", "raw_content": "\nதைராய்டு வியாதிக்கு இனி மருந்து மாத்திரை தேவையில்லை…. இதை சாப்பிட்டாலே போதும்\nதேங்காய் பூ என்பது முற்றிய தேங்காயில் உண்டாகும் கருவளர்ச்சியே ஆகும். தேங்காய்பூவில், தேங்காய் மற்றும் இள நீரில் இருப்பதை இருப்பதை விட அதிக சத்துக்கள் இருக்கிறது.\nஇளநீரில் இருக்கும் சதைப் பற்றினைப் போல ருசி இருக்கும். அதன் நன்மைகளைப் பற்றி தெரிந்தால் தேங்காய் பூவை தேடி கண்டுபிடித்து சாப்பிடத் தோன்றும்.\n** நோய் எதிர்ப்பு சக்தி :\nதேங்காய் பூவில் மிக அதிக ஊட்டச் சத்து இருப்பதால் நோய் எதிர்ப்பு சக்தி இருமடங்கு அதிகரிக்கும். பருவ கால தொற்று நோய்களிலிருந்து முழுமையான பாதுகாப்பை தேங்காய் பூ கொடுக்கும்\n** சக்தி தரும் :\nமன அழுத்தம் அல்லது வேலைப்பளு அதிகம் இருப்பவர்கள் தேங்காய் பூவை சாப்பிட்டால் முழு எனர்ஜி கிடைப்பதோடு நாள் முழுவதும் உற்சாகமாக இருக்கும் அளவிற்கு மேஜிக் தேங்காய் பூவில் இருக்கிறது என்றால் நம்புவீர்களா\n** ஜீரண சக்திக்கு :\nஉங்களுக்கு ஜீரண சக்தி குறைவாக இருந்தால் தேங்காய் பூ சிறந்த சாய்ஸ் ஆக இருக்கும். இதிலுள்ள மினரல், விட்டமின் உங்கள் குடலுக்கு பாதுகாப்பு அளிக்கிறது. மலச்சிக்க்லை குனமாக்குகிறது\n** சர்க்கரை வியாதிக்கு :\nதேங்காய் பூ இன்சுலின் சுரப்பை தூண்டுகிறது. . இதனால் ரத்தத்தில் அதிகப்படியான சர்க்கரையை கட்டுபடுத்த இயலும்.\nஇதயத்தில் படியும் கொழுப்பை கரையச் செய்கிறது. ரத்தத்தில் சேரும் கெட்ட கொழுப்பை கரைக்கிறது. இதய நோய்களிலிருந்து உங்களை பாதுகாக்கும்.\nநீங்கள் தைராய்டு பிரச்சனையில் பாதிக்கப்பட்டிருந்தால் தேங்காய் பூவை சாப்பிடுங்கள். இது தைராய்டு சுரப்பை ஒழுங்குபடுத்துகிறது. தைராய்டு பாதிப்பை குணப்படுத்துகிறது.\n** புற்று நோய் :\nஃப்ரீ ரேடிகல்ஸை வெளியேற்றுகிறது. செல்களை பாதுகாக்கிறது. புற்று நோய் வராமல் காக்கிறது.\n** உடல் எடை :\nஉடல் எடையை கட்டுக் கோப்பாக வைத்திருக்க உதவுகிறது. இதில் குறைந்த அளவு கலோரி இருப்பதால் உடல் எடை குறைய உதவுகிறது. வளர்சிதை மாற்றத்தை தூண்டுவதால் கொழுப்பு சேராமால் வேகமாக உட்ல எடை குறையும்.\n** சிறு நீரகம் :\nசிறு நீரக பாதிப்பை குறைக்கிறது. சிறு நீரக தொற்று நோய்களை குணப்படுத்தும். நச்சுக்களை வெளியேற்றி ஆரோக்கியமான சிரு நீரகத்தை பெறலாம்.\nதேங்காய் பூவில் முக்கியமான முதுமையை தடுக்கும் ஆன்டி ஆக்ஸிடென்ட் நிறைந்துள்ளது. சுருக்கங்கள், வய்தான தோற்றம், சரும தொய்வு போன்றவை நம்மை நெருங்க விடாது. சூரியனால் உண்டாகும் சரும பாதிப்புகளை தடுக்கிறது.\nபடுக்கையறையில் ஒரு துண்டு எலுமிச்சை… நடக்கும் அதிசயத்தைப் பாருங்க\nகர்ப்பமாக இருப்பவர்கள் நெல்லிக்காய் சாப்பிடலாமா ஒருவேளை சாப்பிட்டா எப்படி சாப்பிடணும்\nஎச்சரிக்கை: முன் கழுத்து வீங்குவது தான் தைராய்டு என நினைத்தால் அது தவறு.. ஆபத்து உங்களுக்கு… அதிகம் பகிருங்கள்..\n448 நோய்களை குணமாக்கும் துளசி நீர்\nசத்தியேந்திரன் (சத்தி) – பிறந்தநாள் வாழ்த்து\nதிருமதி தர்மலிங்கம் சிவக்கொழுந்து – மரண அறிவித்தல்\nதிருமதி வாமதேவா விமலாதேவி (தேவி) – மரண அறிவித்தல்\nதிருமதி சீரங்கம் செல்வராஜா (கமலம்) – மரண அறிவித்தல்\nதிருமதி வேலுப்பிள்ளை தையல்நாயகி – மரண அறிவித்தல்\nதிரு விசுவநாதி செல்லப்பா (செல்லப்பா மாஸ்டர்) – மரண அறிவித்தல்\nதிரு குழைந்தைவேலு ஐயம்பிள்ளை – மரண அறிவித்தல்\nதிரு சின்னத்தம்பி முத்துத்தம்பி (சின்னட்டித்தம்பி) – மரண அறிவித்தல்\nதிருமதி சந்திரவதனா சண்முகராஜா – நன்றி நவிலல்\nதிரு முத்தையா கணேசலிங்கம் – மரண அறிவித்தல்\nஎந்த ராசிக்காரர்களுக்கு என்ன கலர் ஆடை அணிந்தால் அதிர்ஷ்டம் தெரியுமா..\nபாடசாலைகள் திறக்கும் திகதிகள் திடீர் மாற்றம்\nஒவ்வொரு நட்சத்திரபடி பெண்களின் குணங்கள் இப்படித்தானாம் இருக்கும்..\nதயவு செய்து கோவில்களில் மறந்து கூட இந்த தவறை மட்டும் செய்யாதீர்கள்\nஇலங்கையர்கள் வீசா இன்றி கனடாவிற்குள் பிரவேசிக்க அனுமதிக்குமாறு பிரதமர் உத்தரவு\nபல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவில் பதவி வெற்றிடம்\nபுதிய தூதுவர்கள் நால்வரும் நற்சான்று பத்திரங்களை ஜனாதிபதியிடம் கையளித்தனர்\n’பெரும்பான்மை தவறினால் அனைத்தையும் ரணில் கைவிடுவார்’\n‘தமிழ் மக்களைப் பாதுகாப்பதற்கே அமைச்சுப் பதவியை ஏற்றேன்’\nஇலங்கை குண்டுவெடிப்புக்கு மூளையாக செயல்பட்டவர்கள் யாரால் ஈர்க்கப்பட்டார்கள்\n17 முஸ்லிம் ஆசிரியர்களால் தமிழ் வித்தியாலயத்திற்கு ஏற்பட்ட நிலை\nபேராதெனிய பல்கலைக்கழகத்தில் பதவி வெற்றிடம்\nவிளம்பரம், செய்தி காப்புரிமை, குறைபாடுகள், ஆலோசனைகள் தெரிவிக்க, அறிவித்தல்கள், உங்களின் சொந்த இடங்களில் நடக்கும் சம்பவங்களை எமக்கு அனுப்ப மற்றும் உங்களின் படைப்புகளை எமது தளத்தில் பதிவு செய்ய எம்மை தயக்கமின்றி தொடர்புகொள்ளலாம்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027330750.45/wet/CC-MAIN-20190825151521-20190825173521-00030.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://book.ponniyinselvan.in/part-2/chapter-22.html", "date_download": "2019-08-25T16:30:19Z", "digest": "sha1:PLPAIKW63RTB6WX36SBEMOLXYYKYEVIA", "length": 63959, "nlines": 388, "source_domain": "book.ponniyinselvan.in", "title": "அத்தியாயம் 22 - சிறையில் சேந்தன் அமுதன் · பொன்னியின் செல்வன்", "raw_content": "\nமுதல் பாகம் - புது வெள்ளம்\nஅத்தியாயம் 1 - ஆடித்திருநாள்\nஅத்தியாயம் 2 - ஆழ்வார்க்கடியான் நம்பி\nஅத்தியாயம் 3 - விண்ணகரக் கோயில்\nஅத்தியாயம் 4 - கடம்பூர் மாளிகை\nஅத்தியாயம் 5 - குரவைக் கூத்து\nஅத்தியாயம் 6 - நடுநிசிக் கூட்டம்\nஅத்தியாயம் 7 - சிரிப்பும் கொதிப்பும்\nஅத்தியாயம் 8 - பல்லக்கில் யார்\nஅத்தியாயம் 9 - வழிநடைப் பேச்சு\nஅத்தியாயம் 10 - குடந்தை சோதிடர்\nஅத்தியாயம் 11 - திடும்பிரவேசம்\nஅத்தியாயம் 12 - நந்தினி\nஅத்தியாயம் 13 - வளர்பிறைச் சந்திரன்\nஅத்தியாயம் 14 - ஆற்றங்கரை முதலை\nஅத்தியாயம் 15 - வானதியின் ஜாலம்\nஅத்தியாயம் 16 - அருள்மொழிவர்மர்\nஅத்தியாயம் 17 - குதிரை பாய்ந்தது\nஅத்தியாயம் 18 - இடும்பன்காரி\nஅத்தியாயம் 19 - ரணகள அரண்யம்\nஅத்தியாயம் 20 - \"முதற் பகைவன்\nஅத்தியாயம் 21 - திரை சலசலத்தது\nஅத்தியாயம் 22 - வேளக்காரப் படை\nஅத்தியாயம் 23 - அமுதனின் அன்னை\nஅத்தியாயம் 24 - காக்கையும் குயிலும்\nஅத்தியாயம் 25 - கோட்டைக்குள்ளே\nஅத்தியாயம் 26 - \"அபாயம் அபாயம்\nஅத்தியாயம் 27 - ஆஸ்தான புலவர்கள்\nஅத்தியாயம் 28 - இரும்புப் பிடி\nஅத்தியாயம் 29 - \"நம் விருந்தாளி\"\nஅத்தியாயம் 30 - சித்திர மண்டபம்\nஅத்தியாயம் 31 - \"திருடர் திருடர்\nஅத்தியாயம் 32 - பரிசோதனை\nஅத்தியாயம் 33 - மரத்தில் ஒரு மங்கை\nஅத்தியாயம் 34 - லதா மண்டபம்\nஅத்தியாயம் 35 - மந்திரவாதி\nஅத்தியாயம் 36 - \"ஞாபகம் இருக்கிறதா\nஅத்தியாயம் 37 - சிம்மங்கள் மோதின\nஅத்தியாயம் 38 - நந்தினியின் ஊடல்\nஅத்தியாயம் 39 - உலகம் சுழன்றது\nஅத்தியாயம் 40 - இருள் மாளிகை\nஅத்தியாயம் 41 - நிலவறை\nஅத்தியாயம் 42 - நட்புக்கு அழகா\nஅத்தியாயம் 43 - பழையாறை\nஅத்தியாயம் 44 - எல்லாம் அவள் வேலை\nஅத்தியாயம் 45 - குற்றம் செய்த ஒற்றன்\nஅத்தியாயம் 46 - மக்களின் முணுமுணுப்பு\nஅத்தியாயம் 47 - ஈசான சிவபட்டர்\nஅத்தியாயம் 48 - நீர்ச் சுழலும் விழிச் சுழலும்\nஅத்தியாயம் 49 - விந்தையிலும் விந்தை\nஅத்தியாயம் 50 - பராந்தகர் ஆதுரசாலை\nஅத்தியாயம் 51 - மாமல்லபுரம்\nஅத்தியாயம் 52 - கிழவன் கல்யாணம்\nஅத்தியாயம் 53 - மலையமான் ஆவேசம்\nஅத்தியாயம் 54 - \"நஞ்சினும் கொடியாள்\"\nஅத்தியாயம் 55 - நந்தினியின் காதலன்\nஅத்தியாயம் 56 - அந்தப்புரசம்பவம்\nஅத்தியாயம் 57 - மாய மோகினி\nஇரண்டாம் பாகம் - சுழற்காற்று\nஅத்தியாயம் 1 - பூங்குழலி\nஅத்தியாயம் 2 - சேற்���ுப் பள்ளம்\nஅத்தியாயம் 3 - சித்தப் பிரமை\nஅத்தியாயம் 4 - நள்ளிரவில்\nஅத்தியாயம் 5 - நடுக்கடலில்\nஅத்தியாயம் 6 - மறைந்த மண்டபம்\nஅத்தியாயம் 7 - \"சமுத்திர குமாரி\"\nஅத்தியாயம் 8 - பூதத் தீவு\nஅத்தியாயம் 9 - \"இது இலங்கை\nஅத்தியாயம் 10 - அநிருத்தப் பிரமராயர்\nஅத்தியாயம் 11 - தெரிஞ்ச கைக்கோளப் படை\nஅத்தியாயம் 12 - குருவும் சீடனும்\nஅத்தியாயம் 13 - \"பொன்னியின் செல்வன்\"\nஅத்தியாயம் 14 - இரண்டு பூரண சந்திரர்கள்\nஅத்தியாயம் 15 - இரவில் ஒரு துயரக் குரல்\nஅத்தியாயம் 16 - சுந்தர சோழரின் பிரமை\nஅத்தியாயம் 17 - மாண்டவர் மீள்வதுண்டோ\nஅத்தியாயம் 18 - துரோகத்தில் எது கொடியது\nஅத்தியாயம் 19 - \"ஒற்றன் பிடிபட்டான்\nஅத்தியாயம் 20 - இரு பெண் புலிகள்\nஅத்தியாயம் 21 - பாதாளச் சிறை\nஅத்தியாயம் 22 - சிறையில் சேந்தன் அமுதன்\nஅத்தியாயம் 23 - நந்தினியின் நிருபம்\nஅத்தியாயம் 24 - அனலில் இட்ட மெழுகு\nஅத்தியாயம் 25 - மாதோட்ட மாநகரம்\nஅத்தியாயம் 26 - இரத்தம் கேட்ட கத்தி\nஅத்தியாயம் 27 - காட்டுப் பாதை\nஅத்தியாயம் 28 - இராஜபாட்டை\nஅத்தியாயம் 29 - யானைப் பாகன்\nஅத்தியாயம் 30 - துவந்த யுத்தம்\nஅத்தியாயம் 31 - \"ஏலேல சிங்கன்\" கூத்து\nஅத்தியாயம் 32 - கிள்ளி வளவன் யானை\nஅத்தியாயம் 33 - சிலை சொன்ன செய்தி\nஅத்தியாயம் 34 - அநுராதபுரம்\nஅத்தியாயம் 35 - இலங்கைச் சிங்காதனம்\nஅத்தியாயம் 36 - தகுதிக்கு மதிப்பு உண்டா\nஅத்தியாயம் 37 - காவேரி அம்மன்\nஅத்தியாயம் 38 - சித்திரங்கள் பேசின்\nஅத்தியாயம் 39 - \"இதோ யுத்தம்\nஅத்தியாயம் 40 - மந்திராலோசனை\nஅத்தியாயம் 41 - \"அதோ பாருங்கள்\nஅத்தியாயம் 42 - பூங்குழலியின் கத்தி\nஅத்தியாயம் 43 - \"நான் குற்றவாளி\nஅத்தியாயம் 44 - யானை மிரண்டது\nஅத்தியாயம் 45 - சிறைக் கப்பல்\nஅத்தியாயம் 46 - பொங்கிய உள்ளம்\nஅத்தியாயம் 47 - பேய்ச் சிரிப்பு\nஅத்தியாயம் 48 - 'கலபதி'யின் மரணம்\nஅத்தியாயம் 49 - கப்பல் வேட்டை\nஅத்தியாயம் 50 - \"ஆபத்துதவிகள்\"\nஅத்தியாயம் 51 - சுழிக் காற்று\nஅத்தியாயம் 52 - உடைந்த படகு\nஅத்தியாயம் 53 - அபய கீதம்\nமூன்றாம் பாகம் - கொலை வாள்\nஅத்தியாயம் 1 - கோடிக்கரையில்\nஅத்தியாயம் 2 - மோக வலை\nஅத்தியாயம் 3 - ஆந்தையின் குரல்\nஅத்தியாயம் 4 - தாழைப் புதர்\nஅத்தியாயம் 5 - ராக்கம்மாள்\nஅத்தியாயம் 6 - பூங்குழலியின் திகில்\nஅத்தியாயம் 7 - காட்டில் எழுந்த கீதம்\nஅத்தியாயம் 8 - \"ஐயோ பிசாசு\nஅத்தியாயம் 9 - ஓடத்தில் மூவர்\nஅத்தியாயம் 10 - சூடாமணி விஹாரம்\nஅத்தியாயம் 11 - கொல்லுப்பட்டறை\nஅத்தியாயம் 12 - \"தீயிலே தள்ளு\nஅத்தியாயம் 13 - விஷ பாணம்\nஅத்தியாயம் 14 - பறக்கும் குதிரை\nஅத்தியாயம் 15 - காலாமுகர்கள்\nஅத்தியாயம் 16 - மதுராந்தகத் தேவர்\nஅத்தியாயம் 17 - திருநாரையூர் நம்பி\nஅத்தியாயம் 18 - நிமித்தக்காரன்\nஅத்தியாயம் 19 - சமயசஞ்சீவி\nஅத்தியாயம் 20 - தாயும் மகனும்\nஅத்தியாயம் 21 - \"நீயும் ஒரு தாயா\nஅத்தியாயம் 22 - \"அது என்ன சத்தம்\nஅத்தியாயம் 23 - வானதி\nஅத்தியாயம் 24 - நினைவு வந்தது\nஅத்தியாயம் 25 - முதன்மந்திரி வந்தார்\nஅத்தியாயம் 26 - அநிருத்தரின் பிரார்த்தனை\nஅத்தியாயம் 27 - குந்தவையின் திகைப்பு\nஅத்தியாயம் 28 - ஒற்றனுக்கு ஒற்றன்\nஅத்தியாயம் 29 - வானதியின் மாறுதல்\nஅத்தியாயம் 30 - இரு சிறைகள்\nஅத்தியாயம் 31 - பசும் பட்டாடை\nஅத்தியாயம் 32 - பிரம்மாவின் தலை\nஅத்தியாயம் 33 - வானதி கேட்ட உதவி\nஅத்தியாயம் 34 - தீவர்த்தி அணைந்தது\nஅத்தியாயம் 35 - \"வேளை நெருங்கிவிட்டது\nஅத்தியாயம் 36 - இருளில் ஓர் உருவம்\nஅத்தியாயம் 37 - வேஷம் வெளிப்பட்டது\nஅத்தியாயம் 38 - வானதிக்கு நேர்ந்தது\nஅத்தியாயம் 39 - கஜேந்திர மோட்சம்\nஅத்தியாயம் 40 - ஆனைமங்கலம்\nஅத்தியாயம் 41 - மதுராந்தகன் நன்றி\nஅத்தியாயம் 42 - சுரம் தெளிந்தது\nஅத்தியாயம் 43 - நந்தி மண்டபம்\nஅத்தியாயம் 44 - நந்தி வளர்ந்தது\nஅத்தியாயம் 45 - வானதிக்கு அபாயம்\nஅத்தியாயம் 46 - வானதி சிரித்தாள்\nநான்காம் பாகம் - மணிமகுடம்\nஅத்தியாயம் 1 - கெடிலக் கரையில்\nஅத்தியாயம் 2 - பாட்டனும், பேரனும்\nஅத்தியாயம் 3 - பருந்தும், புறாவும்\nஅத்தியாயம் 4 - ஐயனார் கோவில்\nஅத்தியாயம் 5 - பயங்கர நிலவறை\nஅத்தியாயம் 6 - மணிமேகலை\nஅத்தியாயம் 7 - வாயில்லாக் குரங்கு\nஅத்தியாயம் 8 - இருட்டில் இரு கரங்கள்\nஅத்தியாயம் 9 - நாய் குரைத்தது\nஅத்தியாயம் 10 - மனித வேட்டை\nஅத்தியாயம் 11 - தோழனா\nஅத்தியாயம் 12 - வேல் முறிந்தது\nஅத்தியாயம் 13 - மணிமேகலையின் அந்தரங்கம்\nஅத்தியாயம் 14 - கனவு பலிக்குமா\nஅத்தியாயம் 15 - இராஜோபசாரம்\nஅத்தியாயம் 16 - \"மலையமானின் கவலை\"\nஅத்தியாயம் 17 - பூங்குழலியின் ஆசை\nஅத்தியாயம் 18 - அம்பு பாய்ந்தது\nஅத்தியாயம் 19 - சிரிப்பும் நெருப்பும்\nஅத்தியாயம் 20 - மீண்டும் வைத்தியர் மகன்\nஅத்தியாயம் 21 - பல்லக்கு ஏறும் பாக்கியம்\nஅத்தியாயம் 22 - அநிருத்தரின் ஏமாற்றம்\nஅத்தியாயம் 23 - ஊமையும் பேசுமோ\nஅத்தியாயம் 24 - இளவரசியின் அவசரம்\nஅத்தியாயம் 25 - அநிருத்தரின் குற்றம்\nஅத்தியாயம் 26 - வீதியில் குழப்பம்\nஅத்தியாயம் 27 - பொக்கிஷ நிலவறையில்\nஅத்தியாயம் 28 - பாதாளப் பாதை\nஅத்தியாயம் 29 - இராஜ தரிசனம்\nஅத்தியாயம் 30 - குற்றச் சாட்டு\nஅத்தியாயம் 31 - முன்மாலைக் கனவு\nஅத்தியாயம் 32 - \"ஏன் என்னை வதைக்கிறாய்\nஅத்தியாயம் 33 - \"சோழர் குல தெய்வம்\"\nஅத்தியாயம் 34 - இராவணனுக்கு ஆபத்து\nஅத்தியாயம் 35 - சக்கரவர்த்தியின் கோபம்\nஅத்தியாயம் 36 - பின்னிரவில்\nஅத்தியாயம் 37 - கடம்பூரில் கலக்கம்\nஅத்தியாயம் 38 - நந்தினி மறுத்தாள்\nஅத்தியாயம் 39 - \"விபத்து வருகிறது\nஅத்தியாயம் 40 - நீர் விளையாட்டு\nஅத்தியாயம் 41 - கரிகாலன் கொலை வெறி\nஅத்தியாயம் 42 - \"அவள் பெண் அல்ல\nஅத்தியாயம் 43 - \"புலி எங்கே\nஅத்தியாயம் 44 - காதலும் பழியும்\nஅத்தியாயம் 45 - \"நீ என் சகோதரி\nஅத்தியாயம் 46 - படகு நகர்ந்தது\nஐந்தாம் பாகம் - தியாக சிகரம்\nஅத்தியாயம் 1 - மூன்று குரல்கள்\nஅத்தியாயம் 2 - வந்தான் முருகய்யன்\nஅத்தியாயம் 3 - கடல் பொங்கியது\nஅத்தியாயம் 4 - நந்தி முழுகியது\nஅத்தியாயம் 5 - தாயைப் பிரிந்த கன்று\nஅத்தியாயம் 6 - முருகய்யன் அழுதான்\nஅத்தியாயம் 7 - மக்கள் குதூகலம்\nஅத்தியாயம் 8 - படகில் பழுவேட்டரையர்\nஅத்தியாயம் 9 - கரை உடைந்தது\nஅத்தியாயம் 10 - கண் திறந்தது\nஅத்தியாயம் 11 - மண்டபம் விழுந்தது\nஅத்தியாயம் 12 - தூமகேது மறைந்தது\nஅத்தியாயம் 13 - குந்தவை கேட்ட வரம்\nஅத்தியாயம் 14 - வானதியின் சபதம்\nஅத்தியாயம் 15 - கூரை மிதந்தது\nஅத்தியாயம் 16 - பூங்குழலி பாய்ந்தாள்\nஅத்தியாயம் 17 - யானை எறிந்தது\nஅத்தியாயம் 18 - ஏமாந்த யானைப் பாகன்\nஅத்தியாயம் 19 - திருநல்லம்\nஅத்தியாயம் 20 - பறவைக் குஞ்சுகள்\nஅத்தியாயம் 21 - உயிர் ஊசலாடியது\nஅத்தியாயம் 22 - மகிழ்ச்சியும், துயரமும்\nஅத்தியாயம் 23 - படைகள் வந்தன\nஅத்தியாயம் 24 - மந்திராலோசனை\nஅத்தியாயம் 25 - கோட்டை வாசலில்\nஅத்தியாயம் 26 - வானதியின் பிரவேசம்\nஅத்தியாயம் 27 - \"நில் இங்கே\nஅத்தியாயம் 28 - கோஷம் எழுந்தது\nஅத்தியாயம் 29 - சந்தேக விபரீதம்\nஅத்தியாயம் 30 - தெய்வம் ஆயினாள்\nஅத்தியாயம் 31 - \"வேளை வந்து விட்டது\nஅத்தியாயம் 32 - இறுதிக் கட்டம்\nஅத்தியாயம் 33 - \"ஐயோ பிசாசு\nஅத்தியாயம் 34 - \"போய் விடுங்கள்\nஅத்தியாயம் 35 - குரங்குப் பிடி\nஅத்தியாயம் 36 - பாண்டிமாதேவி\nஅத்தியாயம் 37 - இரும்பு நெஞ்சு இளகியது\nஅத்தியாயம் 38 - நடித்தது நாடகமா\nஅத்தியாயம் 39 - காரிருள் சூழ்ந்தது\nஅத்தியாயம் 40 - \"நான் கொன்றேன்\nஅத்தியாயம் 41 - பாயுதே தீ\nஅத்தியாயம் 42 - மலையமான் துயரம்\nஅத்தியாயம் 43 - மீண்டும் கொள்ளிடக்கரை\nஅத்தியாயம் 44 - மலைக் குகையில்\nஅத்தியாயம் 45 - \"விடை கொடுங்கள்\nஅத்தியாயம் 46 - ஆழ்வானுக்கு ஆபத்து\nஅத்தியாயம் 47 - நந்தினியின் மறைவு\nஅத்தியாயம் 48 - \"நீ என் மகன் அல்ல\nஅத்தியாயம் 49 - துர்பாக்கியசாலி\nஅத்தியாயம் 50 - குந்தவையின் கலக்கம்\nஅத்தியாயம் 51 - மணிமேகலை கேட்ட வரம்\nஅத்தியாயம் 52 - விடுதலைக்குத் தடை\nஅத்தியாயம் 53 - வானதியின் யோசனை\nஅத்தியாயம் 54 - பினாகபாணியின் வேலை\nஅத்தியாயம் 55 - \"பைத்தியக்காரன்\"\nஅத்தியாயம் 56 - \"சமய சஞ்சீவி\"\nஅத்தியாயம் 57 - விடுதலை\nஅத்தியாயம் 58 - கருத்திருமன் கதை\nஅத்தியாயம் 59 - சகுனத் தடை\nஅத்தியாயம் 60 - அமுதனின் கவலை\nஅத்தியாயம் 61 - நிச்சயதார்த்தம்\nஅத்தியாயம் 62 - ஈட்டி பாய்ந்தது\nஅத்தியாயம் 63 - பினாகபாணியின் வஞ்சம்\nஅத்தியாயம் 64 - \"உண்மையைச் சொல்\nஅத்தியாயம் 65 - \"ஐயோ, பிசாசு\nஅத்தியாயம் 66 - மதுராந்தகன் மறைவு\nஅத்தியாயம் 67 - \"மண்ணரசு நான் வேண்டேன்\"\nஅத்தியாயம் 68 - \"ஒரு நாள் இளவரசர்\nஅத்தியாயம் 69 - \"வாளுக்கு வாள்\nஅத்தியாயம் 70 - கோட்டைக் காவல்\nஅத்தியாயம் 71 - 'திருவயிறு உதித்த தேவர்'\nஅத்தியாயம் 72 - தியாகப் போட்டி\nஅத்தியாயம் 73 - வானதியின் திருட்டுத்தனம்\nஅத்தியாயம் 74 - \"நானே முடி சூடுவேன்\nஅத்தியாயம் 75 - விபரீத விளைவு\nஅத்தியாயம் 76 - வடவாறு திரும்பியது\nஅத்தியாயம் 77 - நெடுமரம் சாய்ந்தது\nஅத்தியாயம் 78 - நண்பர்கள் பிரிவு\nஅத்தியாயம் 79 - சாலையில் சந்திப்பு\nஅத்தியாயம் 80 - நிலமகள் காதலன்\nஅத்தியாயம் 81 - பூனையும் கிளியும்\nஅத்தியாயம் 82 - சீனத்து வர்த்தகர்கள்\nஅத்தியாயம் 83 - அப்பர் கண்ட காட்சி\nஅத்தியாயம் 84 - பட்டாபிஷேகப் பரிசு\nஅத்தியாயம் 85 - சிற்பத்தின் உட்பொருள்\nஅத்தியாயம் 86 - \"கனவா நனவா\nஅத்தியாயம் 87 - புலவரின் திகைப்பு\nஅத்தியாயம் 88 - பட்டாபிஷேகம்\nஅத்தியாயம் 89 - வஸந்தம் வந்தது\nஅத்தியாயம் 90 - பொன்மழை பொழிந்தது\nஅத்தியாயம் 91 - மலர் உதிர்ந்தது\nஅத்தியாயம் 22 - சிறையில் சேந்தன் அமுதன்\nஅத்தியாயம் 22 - சிறையில் சேந்தன் அமுதன்\nதஞ்சைக் கோட்டைக்குள் பொற்காசுகள் வார்ப்படம் செய்யும் தங்கசாலை, மற்றொரு சிறிய கோட்டை போல அமைந்திருந்தது. தங்கச்சாலைக்கு வெளிப்புறத்தில் கட்டுக் காவல் தஞ்சைக் கோட்டை வாசலில் உள்ளது போலவே வெகு பலமாயிருந்தது. அன்று மாலை குந்தவை தேவியும் வானதியும் தங்க சால��யைப் பார்வையிடச் சென்றபோது வேலை முடிந்து பொற்கொல்லர்கள் வெளியில் புறப்படும் சமயம். வாசற் காவலர்கள் பொற்கொல்லர்களைப் பரிசோதித்து வெளியில் அனுப்ப ஆயத்தமானார்கள். பொற்கொல்லர்கள் வாசலண்டை வந்து குவிந்திருந்தார்கள். அந்த நேரத்தில் அரண்மனை ரதம் வந்து தங்கசாலையின் வாசலில் நின்றது. குந்தவையும் வானதியும் இறங்கினார்கள். அவர்களைப் பார்த்ததும் காவலர்களும் பொற்கொல்லர்களும் மெய்ம்மறந்து நின்று “வாழ்க இளைய பிராட்டி” என்று கோஷித்தார்கள். தங்கசாலையின் தலைவர் ஓடி வந்து அரசகுமாரிகளை ஆர்வத்துடன் வரவேற்றார். உள்ளே அழைத்துச் சென்று பொன்னைக் காய்ச்சும் அக்கினி குண்டம், நாணயவார்ப்படம் செய்யும் அச்சுக்கள், அச்சிட்ட நாணயங்கள் முதலியவற்றைக் காட்டினார். ‘அன்றைய தினம் வார்ப்படமான தங்க நாணயங்கள் ஒரு பக்கத்தில் கும்பலாகக் கிடந்தன. அந்தப் பசும்பொன் நாணயங்களின் ஒளி கண்களைப் பறித்தது. ஒவ்வொரு நாணயத்திலும் ஒரு பக்கத்தில் புலியின் முத்திரையும் மற்றொரு பக்கம் கப்பல் முத்திரையும் பதித்திருந்தன.\n எத்தனையோ காலமாக இந்தச் சோழ நாட்டுக்கு உலகமெங்குமிருந்து தங்கம் வந்து கொண்டிருந்தது. தரை வழியாகவும் வந்தது; கப்பல் வழியாகவும் வந்தது. இதுவரை அவ்வளவு தங்கத்தையும் சுமக்கும் பொறுப்புச் சோழ நாட்டுப் பெண்குலத்துக்கே இருந்து வந்தது. ஆபரணங்களாகச் செய்து போட்டுக் கொண்டு தூக்கமுடியாமல் தூக்கி வந்தார்கள். கொஞ்ச காலமாகச் சோழ நாட்டுப் பெண்களுக்கு அந்தப் பாரம் குறைந்து வருகிறது. நம் தனாதிகாரி பழுவேட்டரையர் இம்மாதிரி கண்ணைப் பறிக்கும் தங்க நாணயங்களை வார்ப்படம் செய்ய ஏற்பாடு பண்ணிவிட்டார்” என்று குந்தவை சொன்னாள்.\n” என்று வானதி கேட்டாள்.\n நீ ஒன்றுமே தெரியாத பெண்ணடி இம்மாதிரி பொன்னை நாணயங்களாகச் செய்துவிட்டால், ‘இவ்வளவு பொன்’ என்று நிறுத்துப் பாராமலே மதிப்பிடச் சௌகரியம். குடிகள் அரசாங்கத்துக்கு வரி கொடுக்கச் சௌகரியம். வர்த்தகர்கள் வெளிநாட்டாரோடு வியாபாரம் செய்வதில் பண்டத்துக்குப் பண்டம் மாற்றிக்கொண்டு கஷ்டப்பட வேண்டியதில்லை. பொன் நாணயங்களைக் கொடுத்துப் பொருள்களை வாங்கலாம்; பொன் நாணயங்களைப் பெற்றுக் கொண்டு பண்டங்களை விற்கலாம். ஆகையினாலேதான் சோழ நாட்டு வர்த்தகர்கள் நம் தனாதிகாரி பழுவேட்ட��ையரை வாழ்த்துகிறார்கள்… இன்னும் ஒன்று சொல்கிறேன். கேள் இம்மாதிரி பொன்னை நாணயங்களாகச் செய்துவிட்டால், ‘இவ்வளவு பொன்’ என்று நிறுத்துப் பாராமலே மதிப்பிடச் சௌகரியம். குடிகள் அரசாங்கத்துக்கு வரி கொடுக்கச் சௌகரியம். வர்த்தகர்கள் வெளிநாட்டாரோடு வியாபாரம் செய்வதில் பண்டத்துக்குப் பண்டம் மாற்றிக்கொண்டு கஷ்டப்பட வேண்டியதில்லை. பொன் நாணயங்களைக் கொடுத்துப் பொருள்களை வாங்கலாம்; பொன் நாணயங்களைப் பெற்றுக் கொண்டு பண்டங்களை விற்கலாம். ஆகையினாலேதான் சோழ நாட்டு வர்த்தகர்கள் நம் தனாதிகாரி பழுவேட்டரையரை வாழ்த்துகிறார்கள்… இன்னும் ஒன்று சொல்கிறேன். கேள்” என்று கூறிக் குந்தவை தேவி குரலைத் தாழ்த்திக்கொண்டு சொன்னாள்:- “சக்கரவர்த்திக்கும், சக்கரவர்த்தியின் குடும்பத்துக்கும் எதிராகச் சதி செய்பவர்களுக்கு இந்த நாணயங்களினால் அதிக சௌகரியம். எப்படிப்பட்ட உத்தமர்களையும் இந்தப் பொற்காசுகளில் மூலம் துரோகிகள் ஆக்கி விடலாம் அல்லவா” என்று கூறிக் குந்தவை தேவி குரலைத் தாழ்த்திக்கொண்டு சொன்னாள்:- “சக்கரவர்த்திக்கும், சக்கரவர்த்தியின் குடும்பத்துக்கும் எதிராகச் சதி செய்பவர்களுக்கு இந்த நாணயங்களினால் அதிக சௌகரியம். எப்படிப்பட்ட உத்தமர்களையும் இந்தப் பொற்காசுகளில் மூலம் துரோகிகள் ஆக்கி விடலாம் அல்லவா\nஅருகில் நின்ற தங்கசாலைத் தலைமை அதிகாரியின் காதில் குந்தவை கடைசியில் கூறிய வார்த்தைகள் இலேசாக விழுந்தன. அந்த அதிகாரி, “ஆம் தாயே அம்மாதிரி பயங்கரமான வதந்திகள் எல்லாம் இக்காலத்தில் கேள்விப்படுகிறோம். ஆகையினாலேதான் இப்போது கொஞ்சநாளாக இந்தத் தங்க சாலைக்குக் கட்டுக்காவல் அதிகமாயிருக்கிறது. இதன் அடியில் உள்ள பாதாளச் சிறைக்கு வருவோர் போவோரும் அதிகமாகி விட்டார்கள் அம்மாதிரி பயங்கரமான வதந்திகள் எல்லாம் இக்காலத்தில் கேள்விப்படுகிறோம். ஆகையினாலேதான் இப்போது கொஞ்சநாளாக இந்தத் தங்க சாலைக்குக் கட்டுக்காவல் அதிகமாயிருக்கிறது. இதன் அடியில் உள்ள பாதாளச் சிறைக்கு வருவோர் போவோரும் அதிகமாகி விட்டார்கள்\n“வருகிறவர்கள் உண்டு; போகிறவர்கள் கூட உண்டா” என்று குந்தவை கேட்டாள்.\n அதுவும் உண்டு. இன்று காலையில் ஒருவனைக் கொண்டு வந்தார்கள். ஒரு நாழிகைக்கு முன்னால் அவனைத் திரும்பக் கொண்டு போய்விட்டார���கள்” என்று அந்த அதிகாரி கூறினார்.\n” என்று குந்தவைக்குச் சிறிது வியப்பாயிருந்தது.\nதங்கசாலைக்குள் பற்பல வேலைகள் நடக்கும் இடங்களைப் பார்த்துவிட்டுப் பின்புறமாகச் சென்றார்கள். பின் சுவரில் ஒரு சிறிய வாசல் இருந்தது. அதைத் திறந்துகொண்டு சென்றார்கள். சென்ற இடத்தில் வெளிச்சம் குறைவாக இருந்தது. கூரை தாழ்வாக இருந்தது. நாலுபுறமிருந்தும் கேட்டவர்கள் ரோமம் சிலிர்க்கும் படியான உறுமல் சத்தம் கேட்டது. ஒரு சேவகன் தீவர்த்தி பிடித்துக் கொண்டு நின்றான். அதன் வெளிச்சத்தில் நாலு புறமும் உற்றுப் பார்த்தபோது பல கூண்டுகளும் அவற்றுக்குள்ளே அடைபட்ட புலிகளும் இருப்பது தெரிந்தது. அவற்றில் சில வேங்கைப் புலிகள்; சில சிறுத்தைப் புலிகள். சில படுத்திருந்தன; சில கூண்டுக்குள் முன்னும் பின்னும் உலாவிக் கொண்டிருந்தன. அவற்றின் கண்கள் அந்த இடத்தின் மங்கலான வெளிச்சத்தில் நெருப்புத் தணல்களைப் போல் ஒளிர்ந்தன.\nகுந்தவை வானதியின் கரத்தைக் கெட்டியாகப் பிடித்துக் கொண்டு, “அடியே பயமாயிருக்கிறதா இங்கே மூர்ச்சை போட்டு விழுந்து வைக்காதே\nவானதி இலேசாகச் சிரித்துவிட்டு, “புலியைக் கண்டு என்ன பயம், அக்கா புலி நம்முடைய குலத்தின் காவலன் அல்லவா புலி நம்முடைய குலத்தின் காவலன் அல்லவா\n“சில சமயம் காவலர்களே எதிரிகளுடன் சேர்த்து விடுவார்கள் அல்லவா அப்போது அபாயம் அதிகம் ஆயிற்றே அப்போது அபாயம் அதிகம் ஆயிற்றே\n மனிதக் காவலர்கள் அப்படி ஒருவேளை துரோகம் செய்யலாம். இந்தப் புலிகள் அப்படிச் செய்யமாட்டா\n“சொல்வதற்கில்லை இந்தப் புலிகள் எத்தனையோ இராஜாங்கத் துரோகிகளைச் சாப்பிட்டிருக்கின்றன. அவர்களுடைய இரத்தம் இந்தப் புலிகள் உடம்பில் கலந்திருக்கும் அல்லவா\n“பயமேயில்லை” என்று சற்றுமுன் கூறிய வானதியின் உடம்பு இப்போது சிறிது நடுங்கத்தான் செய்தது.\n என்ன சொல்கிறீர்கள் உயிருள்ள மனிதர்களை இந்தப் புலிகளுக்கு இரையாகக் கொடுப்பார்களா, என்ன\n“அப்படிச் செய்ய மாட்டார்கள். இந்தத் தங்கசாலைக்கு அடியில் பாதாளச் சிறை இருக்கிறது என்று சொன்னேன் அல்லவா அதற்குள் போவதற்கும் வருவதற்கும் ஒரேவழிதான். அந்த வழி இந்தப் புலிமண்டபத்தில் இருக்கிறது. சிறைக் குள்ளிருந்து யாராவது தப்பித்து வரமுயன்றால் இந்த மண்டபத்துக்குள்ளேதான் வரவேண்டும். அப்போது புலிகளுக்கு இரையாவார்கள் அதற்குள் போவதற்கும் வருவதற்கும் ஒரேவழிதான். அந்த வழி இந்தப் புலிமண்டபத்தில் இருக்கிறது. சிறைக் குள்ளிருந்து யாராவது தப்பித்து வரமுயன்றால் இந்த மண்டபத்துக்குள்ளேதான் வரவேண்டும். அப்போது புலிகளுக்கு இரையாவார்கள்\n கருணையும் உண்டு; கொடூரமும் உண்டு. வானதி ஒரு சமயத்தில் என்னையே இந்தப் பாதாளச் சிறையில் அடைத்தாலும் அடைத்து விடுவார்கள். சின்னப் பழுவேட்டரையர் இன்றைக்கு என்னுடன் பேசியதை நீ கேட்டிருந்தால்…”\n தங்களைப் பிடித்துச் சிறையிலடைக்கும் வல்லமையுள்ளவர்கள் ஈரேழு பதினாலு உலகத்திலும் இல்லை. அப்படி யாராவது செய்ய முயன்றால் பூமி பிளந்து இந்தத் தஞ்சை நகரத்தையே விழுங்கிவிடாதா அதைப் பற்றி எனக்குக் கவலையில்லை. நம்முடைய பழையாறை வைத்தியர் மகனைப் பற்றித்தான் கவலைப்படுகிறேன். அந்தச் சாதுப் பிள்ளை தப்ப முயன்றிருக்க மாட்டான் அல்லவா அதைப் பற்றி எனக்குக் கவலையில்லை. நம்முடைய பழையாறை வைத்தியர் மகனைப் பற்றித்தான் கவலைப்படுகிறேன். அந்தச் சாதுப் பிள்ளை தப்ப முயன்றிருக்க மாட்டான் அல்லவா\n ஆனால் யார் எப்போது எப்படி மாறுவார்கள் என்று சொல்ல முடிவதில்லையே\nபுலிகளின் உறுமல் கோஷம் இன்னும் அதிகமாயிற்று.\nகாவலனைப் பார்த்து, “புலிகளுக்கு ரொம்பக் கோபம் போலிருக்கிறதே\n சக்கரவர்த்தியின் திருக்குமாரியை இவை வாழ்த்தி வரவேற்கின்றன” என்று காவலன் சமத்காரமாய் மறுமொழி கூறினான்.\n“அதோடு புலிகளுக்கு இரை போடும் சமயம் நெருங்கி விட்டது. இரையை நினைத்து உறுமுகின்றன\n“அப்படியானால் நாம் சீக்கிரம் போய்விடலாம். சிறையின் வாசல் எங்கேயிருக்கிறது\nமண்டபத்தின் ஒரு மூலைக்கு இதற்குள் அவர்கள் வந்திருந்தார்கள். அங்கிருந்த புலிக்கூண்டு ஒன்றைக் காவலர்கள் அப்பால் நகர்த்தினார்கள். அங்கே தரையில் பதித்திருந்த கதவு ஒன்று காணப்பட்டது. இரண்டு ஆட்கள் குனிந்து கதவை வெளிப்புறமாகத் திறந்தார்கள். உள்ளே சில படிக்கட்டுகள் காணப்பட்டன. அவற்றின் வழியாக ஒவ்வொருவராக இறங்கிச் சென்றார்கள். இருள் அதிகமாயிற்று. இரு சேவகர்கள் பிடித்திருந்த இரண்டு தீவர்த்திகளிலிருந்து புகையினால் மங்கிய வெளிச்சம் வந்து கொண்டிருந்தது. குறுக்கும் நெடுக்குமாகச் சென்ற குறுகிய பாதைகளின் வழியாக அவர்கள் ஒற்றை வரிசையில��� போக வேண்டியிருந்தது.\nஅங்கே புலிகளின் பயங்கர உறுமல் ரோமம் சிலிர்க்கச் செய்தது என்றால், இங்கே நாலுபுறத்திலும் எழுந்த தீனமான, சோகமயமான மனிதக் குரல்கள் உள்ளம் பதறி உடல் நடுங்கச் செய்தன.\nஆனால் அந்தத் தீனக்குரல்களுக்கு மத்தியில், – விந்தை விந்தை – ஓர் இனிய குரல் இசைத்ததும் கேட்டது\nமின்னார் செஞ்சடைமேல் மிளிர்கொன்றை அணிந்தவனே\nஅந்தப் பாதாளச் சிறையில் இருந்த அறைகள் ஒரு வரிசையாக இல்லை. முன்னும் பின்னும் கோணலும் மாணலுமாக இருந்தன. ஒவ்வொரு அறை வாசலிலும் சென்று காவலன் தீவர்த்தியை உயர்த்திப் பிடித்தான். சில அறைகளில் உள்ளே ஒருவனே இருந்தான். சிலவற்றில் இருவர் இருந்தார்கள். சில அறைகளில் இருந்தவர்களைச் சுவரில் அடித்திருந்த ஆணி வளையத்தில் சேர்த்துச் சங்கிலியால் கட்டியிருந்தது. சில அறைகளில் அவ்விதம் கட்டாமல் சுயேச்சையாக விடப்பட்டிருந்தார்கள். ஒவ்வொரு அறையிலும் இருந்தவர்களின் முகம் தெரிந்ததும் குந்தவைதேவி தலையை அசைக்க எல்லோரும் மேலே சென்றார்கள்.\nநடுவில் ஒரு சமயம் வானதி, “இது என்ன கொடுமை இவர்களை எதற்காக இப்படி அடைத்திருக்கிறது இவர்களை எதற்காக இப்படி அடைத்திருக்கிறது நீதி விசாரணை ஒன்றும் கிடையாதா நீதி விசாரணை ஒன்றும் கிடையாதா\nஅதற்குக் குந்தவை, ‘சாதாரண குற்றங்களுக்கு நீதி விசாரணை எல்லாம் உண்டு. ஆனால் இராஜாங்கத்துக்கு எதிராகச் சதி செய்தவர்கள், வெளிநாட்டு ஒற்றர்கள், ஒற்றர்களுக்கு உதவியவர்கள் இவர்களைத்தான் இங்கே போடுவார்கள். அவர்களிடமிருந்து தெரியவேண்டிய உண்மை தெரிந்து விட்டால் வெளியே விட்டுவிடுவார்கள் ஆனால் சிலரிடமிருந்து உண்மை ஒன்றும் தெரிவதில்லை. ஏதாவது இருந்தால்தானே சொல்லுவார்கள் ஆனால் சிலரிடமிருந்து உண்மை ஒன்றும் தெரிவதில்லை. ஏதாவது இருந்தால்தானே சொல்லுவார்கள் அவர்கள் பாடு கஷ்டந்தான்\n” பாட்டு மிகச் சமீபத்தில் கேட்கத் தொடங்கியிருந்தது. அந்த அறையில் சென்று தீவர்த்தியைத் தூக்கிப் பிடித்தபோது அங்கே ஒரு சிறுபிள்ளை இருப்பது தெரிந்தது. ஏற்கெனவே நமக்குத் தெரிந்த பிள்ளைதான் அவன்; சேந்தன் அமுதன்.\nஅவனுடைய குற்றமற்ற பால்வடியும் பச்சைப் பிள்ளை முகம் இளவரசிகளுடைய கவனத்தை கவர்ந்தது.\nஅவனைக் குந்தவை பார்த்து, “பாடிக் கொண்டிருந்தது நீதானா\n“உற்சாகத்துக்கு என்ன குறைவு, ���ம்மா எங்கும் நிறைந்த இறைவன் இங்கேயும் என்னுடன் இருக்கிறார் எங்கும் நிறைந்த இறைவன் இங்கேயும் என்னுடன் இருக்கிறார்\n“பெரிய ஞானி போலப் பேசுகிறாயே நீ யார் அப்பா வெளியில் என்ன செய்து கொண்டிருந்தாய்\n“நான் பெரிய ஞானியுமில்லை; சின்ன ஞானியுமில்லை. அம்மா வெளியில் இருக்கும் போது பூமாலை புனைந்து இறைவனுக்குச் சமர்ப்பித்துக் கொண்டிருந்தேன். இங்கே பாமாலை புனைந்து மனத்திருப்தியடைகிறேன் வெளியில் இருக்கும் போது பூமாலை புனைந்து இறைவனுக்குச் சமர்ப்பித்துக் கொண்டிருந்தேன். இங்கே பாமாலை புனைந்து மனத்திருப்தியடைகிறேன்\n“நீ ஞானி மட்டுமல்ல; புலவன் என்றும் தெரிகிறது. இந்த ஒரு பாடல்தான் உனக்குத் தெரியுமா இன்னும் பலவும் தெரியுமா\n“இன்னும் சில பாடல்களும் வரும், ஆனால் இங்கு வந்தது முதல் இதையே பாடிக்கொண்டிருக்கிறேன்.”\n“இங்கு வரும்போது தங்கசாலையின் வழியாக வந்தேன். இதுவரை நான் பாத்திராத பத்தரை மாற்றுப் பசும்பொன் திரளைப் பார்த்தேன். அது ‘பொன்னார் மேனியன்’ திருஉருவத்தை எனக்கு நினைவூட்டியது…”\n பொன்னைப் பார்த்தால் பலருக்குப் பலவித ஆசைகள் உண்டாகின்றன. உனக்கு இறைவனின் திருமேனியின் பேரில்நினைவு சென்றது. உனக்கு உற்றார் உறவினர் யாரும் இல்லையா, அப்பா\n“தாயார் மட்டும் இருக்கிறாள். தஞ்சைக் கோட்டைக்கு வெளியில் தாமரைக் குளத்தருகில் இருக்கிறாள்.”\n“நான் அந்த அம்மாளைப் பார்த்து நீ இங்கே உற்சாகமாயிருக்கிறாய் என்று சொல்கிறேன்.” “பயனில்லை, அம்மா என் தாய்க்குக் காதும் கேளாது; பேசவும் முடியாது…”\n உன் பெயர் சேந்தன் அமுதனா” என்று இளைய பிராட்டி வியப்புடன் கேட்டாள்.\n இந்த ஏழையின் பெயர் தங்களுக்குத் தெரிந்திருக்கிறதே\n“என்ன குற்றத்துக்காக உன்னை இங்கே கொண்டு வந்து சிறைப்படுத்தியிருக்கிறார்கள்\n“நேற்றுவரை நான் செய்த குற்றம் இன்னதென்று எனக்கும் தெரியாமலிருந்தது. இன்றைக்குத்தான் தெரிந்தது.”\n“ஒற்றன் ஒருவனுக்கு உதவி செய்த குற்றத்துக்காக என்னைப் பிடித்து வந்து சிறைப்படுத்தியிருக்கிறார்கள் என்று தெரிந்தது.”\n எந்த ஒற்றனுக்கு நீ உதவி செய்தாய்\n“தஞ்சைக்கோட்டை வாசலில் ஒருநாள் வெளியிலிருந்து வந்த பிரயாணி ஒருவனைச் சந்தித்தேன். அவன் இரவில் தங்க இடம் வேண்டும் என்று சொன்னான். என் வீட்டுக்கு அழைத்துப் போனேன��. ஆனால் அவன் ஒற்றன் என்று நான் கனவிலும் நினைக்கவில்லை…”\n“அவன் பெயர் என்னவென்று தெரியுமா\n“தன் பெயர் வல்லவரையன் வந்தியத்தேவன் என்று அவன் சொன்னான். பழைய வாணர் குலத்தைச் சேர்ந்தவன் என்றும் கூறினான்…”\nகுந்தவையும் வானதியும் ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டார்கள். இருவருடைய உள்ளங்களும் ஒத்துப் பேசிக் கொண்டன.\nவானதி, சேந்தன் அமுதனைப் பார்த்து, “எல்லாம் விவரமாகச் சொல், அப்பா\nசேந்தன் அமுதன் அவ்விதமே கூறினான். வந்தியத்தேவனைக் கோட்டைவாசலில் தான் சந்தித்ததிலிருந்து, பழுவூர் ஆட்கள் தன்னை ஆற்றங்கரையில் பார்த்துப் பிடித்துக் கொண்டது வரையில் சொன்னான்.\n“யாரோ முன்பின் தெரியா ஒரு வழிப்போக்கனை நம்பி நீ எதற்காக அவ்வளவு தூரம் உதவி செய்தாய்” என்று வானதி கேட்டாள்.\n சிலரைப் பார்த்தால் உடனே நமக்குப் பிடித்துப் போகிறது. அவர்களுக்காக உயிரையும் கொடுக்கலாம் என்று தோன்றுகிறது. காரணம் என்னவென்று சொல்வது இன்னும் சிலரைப் பார்த்தால் அவர்களைக் கொன்றுவிடலாம் என்று தோன்றுகிறது. இன்றைக்கு ஒரு மனிதனை என்னோடு கொஞ்சநேரம் அடைத்து வைத்திருந்தார்கள். அவன் பேரில் எனக்கு வந்த கோபத்துக்கு அளவில்லை. நல்ல வேளையாக சற்று நேரத்துக்கு முன்பு பழுவூர் இளைய ராணியின் ஆட்கள் வந்து அவனை விடுதலை செய்துகொண்டு போனார்கள்… இன்னும் சிலரைப் பார்த்தால் அவர்களைக் கொன்றுவிடலாம் என்று தோன்றுகிறது. இன்றைக்கு ஒரு மனிதனை என்னோடு கொஞ்சநேரம் அடைத்து வைத்திருந்தார்கள். அவன் பேரில் எனக்கு வந்த கோபத்துக்கு அளவில்லை. நல்ல வேளையாக சற்று நேரத்துக்கு முன்பு பழுவூர் இளைய ராணியின் ஆட்கள் வந்து அவனை விடுதலை செய்துகொண்டு போனார்கள்…\n” என்று குந்தவை பற்களினால் தன் செவ்விதழ்களைக் கடித்துக் கொண்டாள். அவளுடைய புருவங்கள் நெரிந்தன. ஆத்திரப் பெருமூச்சு வந்தது.\n“அவ்வளவு அவசரமாக விடுதலையான மனிதன் யார் உனக்குத் தெரியுமா\n யாரோ பழையாறை வைத்தியன் மகனாம்\n“அப்படி என்ன அப்பா, அவன் தகாத வார்த்தைகளைச் சொன்னான் அவனைக் கொன்றுவிடலாமா என்று அவ்வளவு கோபம் உனக்கு வந்ததாகச் சொன்னாயே அவனைக் கொன்றுவிடலாமா என்று அவ்வளவு கோபம் உனக்கு வந்ததாகச் சொன்னாயே\n“கோடிக்கரையில் என் மாமன் மகள் பூங்குழலி இருக்கிறாள். அவளைப் பற்றி இவன் தகாத வார்த்தைகளைச் சொன்னான். அதனாலேதான் அவன் பேரில் எனக்கு அவ்வளவு கோபம் வந்தது. ஆனாலும் அவன் ஒரு நல்ல சமாசாரம் சொன்ன படியால் போனால் போகிறதென்று விட்டுவிட்டேன்.”\n“அது என்ன அவ்வளவு நல்ல சமாசாரம், அப்பா\n“என்னுடைய நண்பன் வந்தியத்தேவனுடனேதான் இவன் கோடிக்கரைக்குப் போனான். அங்கே இந்தச் சண்டாளன் என் சிநேகிதனுக்குத் துரோகம் செய்து பழுவூர் ஆட்களிடம் பிடித்துக் கொடுத்துவிடப் பார்த்தான். அது முடியவில்லை…”\n அப்படியானால் அந்த ஒற்றன் தப்பித்துக் கொண்டு விட்டானா” என்று வானதியும் குந்தவையும் ஒரே குரலில் ஆர்வத்துடன் கேட்டார்கள். இதைத் தெரிந்து கொள்ளத்தானே அவர்கள் இந்தப் பாதாளச் சிறைக்குள்ளே வந்தது\n என் நண்பன் தப்பித்துக்கொண்டு போய்விட்டான். பூங்குழலி அவனை இரவில் படகில் ஏற்றிக்கொண்டு கடலில் இலங்கைத் தீவுக்குச் சென்றுவிட்டாளாம். தேடிப் போனவர்கள் ஏமாந்தார்கள். இந்தப் பாதகனும் ஏமாந்தான்\nபெண்மணிகள் இருவரும் ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டார்கள். அவர்களுடைய உள்ளத்தில் ததும்பிய மகிழ்ச்சியை அவர்களுடைய முக மலர்கள் வெளியிட்டன.\nகுந்தவை சேந்தன் அமுதனைப்பார்த்து, “அப்பனே ஒற்றன் ஒருவன் தப்பித்துக் கொண்டது பற்றி நீ இவ்வளவு சந்தோஷப்படுகிறாயே ஒற்றன் ஒருவன் தப்பித்துக் கொண்டது பற்றி நீ இவ்வளவு சந்தோஷப்படுகிறாயே உன்னைச் சிறையில் வைத்திருப்பது சரிதான் உன்னைச் சிறையில் வைத்திருப்பது சரிதான்\n அந்தக் குற்றத்துக்காக என்னைச் சிறையில் போடுவது சரியானால், உங்கள் இருவரையும்கூட எனக்குப் பக்கத்து அறையில் போட வேண்டுமே\nபெண்மணிகள் இருவரும் நகைத்தார்கள். இருளடைந்த அந்தப் பாதாளச் சிறையில், சேந்தன் அமுதனுடைய பாட்டு எவ்வளவு விசித்திரமாயிருந்ததோ, அப்படி அவர்களுடைய சிரிப்பும் அபூர்வமாக ஒலித்தது.\n“நீ வெகு கெட்டிக்காரன்; மிகப் பொல்லாதவன். உன்னை இங்கே வைத்திருத்தால் நீ பாட்டுப் பாடியே இங்கேயுள்ள மற்றவர்களையும் கெடுத்துவிடுவாய். கோட்டைத் தலைவரிடம் சொல்லி உன்னை விடுதலை செய்யப் பண்ணிவிட்டு மறுகாரியம் பார்க்க வேண்டும்” என்றாள் குந்தவை.\n அடுத்த அறையில் ஒரு மனிதன் இருக்கிறான். அவன் என்னிடம் தினம் நூறு தடவை ‘நீ எனக்கு ஒரு பாட்டுச் சொல்லிக் கொடு சொல்லிக் கொடுத்தால் பாண்டிய குலத்து மணிமகுடத்தையும், மாலையையும் இலங்கையில் எங��கே ஒளித்து வைத்திருக்கிறேன், என்று தெரிவிக்கிறேன்’ என்பதாகச் சொல்லிக் கொண்டிருக்கிறான். அந்த இரகசியத்தை நான் தெரிந்து கொள்ளும் வரையில் இங்கேயே விட்டு வைக்கச் சொல்லுங்கள் சொல்லிக் கொடுத்தால் பாண்டிய குலத்து மணிமகுடத்தையும், மாலையையும் இலங்கையில் எங்கே ஒளித்து வைத்திருக்கிறேன், என்று தெரிவிக்கிறேன்’ என்பதாகச் சொல்லிக் கொண்டிருக்கிறான். அந்த இரகசியத்தை நான் தெரிந்து கொள்ளும் வரையில் இங்கேயே விட்டு வைக்கச் சொல்லுங்கள்” என்றான் சேந்தன் அமுதன்.\n அந்த மாதிரி உனக்கும் பைத்தியம் பிடிக்கும் வரையில் இங்கேயே இருப்பேன் என்கிறாயா அப்புறம் உன் தாயார் வாணியம்மையின் கதி என்ன அப்புறம் உன் தாயார் வாணியம்மையின் கதி என்ன” என்று கூறிவிட்டு இளைய பிராட்டி அங்கிருந்து புறப்பட, மற்றவர்களும் சென்றார்கள்.\nஅரை நாழிகை நேரத்துக்கெல்லாம் சில சேவகர்கள் வந்து சேந்தன் அமுதனைப் பாதாளச் சிறையிலிருந்து விடுதலை செய்து தஞ்சைக் கோட்டை வாசலில் கொண்டுபோய் விட்டார்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027330750.45/wet/CC-MAIN-20190825151521-20190825173521-00031.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/infomation/1131270.html", "date_download": "2019-08-25T16:33:06Z", "digest": "sha1:NLMZPL5RKCMQ4FE6ACHWQM5FR3W6CR63", "length": 15817, "nlines": 221, "source_domain": "www.athirady.com", "title": "கால் மேல் கால் போட்டு உட்காருவதால் இவ்வளவு சிக்கல்களா…!! – Athirady News ;", "raw_content": "\nகால் மேல் கால் போட்டு உட்காருவதால் இவ்வளவு சிக்கல்களா…\nகால் மேல் கால் போட்டு உட்காருவதால் இவ்வளவு சிக்கல்களா…\nவீட்டில் சாதாரணமாக சோபாவில், நாற்காலியில் அமர்ந்திருக்கும் போது,பேப்பர் படிக்கும் போது, டிவி பார்க்கும் போது, யாருடனாவது பேசும் போது\nஎன பல சமயங்களில் நாம் கால் மேல் கால் போட்டு அமர்ந்திருப்போம்.\nமுன்பெல்லாம், நமது வீட்டில் தாத்தா, பாட்டி கால் மேல் கால் போட்டு\nஉட்கார்ந்தால், அப்படி உட்காராதே தவறு என அதட்டுவார்கள். இதை பல\nசமயங்களில் மரியாதை தவறுதல் என்றும் கூட கூறுவார்கள்.\nஆனால், இன்றைய சோசியல் உலகில் இது சர்வசாதாரணம்.\nஆனால், சமீபத்திய அறிவியல் கூற்றின் படி, கால் மீது கால் போட்டு அமர்வது\nஉடல்நலனுக்கு கேடு விளைவிக்கிறது என ஊர்ஜிதம் செய்யப்பட்டுள்ளது.\nஆண்களை காட்டிலும் பெண்கள் மத்தியில் கால் மீது கால் போட்டு அமரும்\nஇதை அழகு நயம் வாய்ந்தது அல்லது பெண்பால் உடல்மொழி என்பது போன்ற\nமனப்பான்���ை உருவாகும் அளவிற்கு பெண்கள் அதிகமாக கால் மீது கால் போட்டு\nகால் மீது கால் போட்டு அல்லது கால்களை மடக்கி ஒரே நிலையில் பல மணி நேரம்\nஅமர்ந்திருத்தல் ஆழப் பெரோன்னியல் நரம்பு (peroneal nerve ) எனும்\nபாரலசிஸ் உண்டாக காரணியாக அமைகிறது.\nமுக்கியமாக கால்களை க்ராசாக, கால் மீது கால் போட்டு அமரும் போது இது\nஉண்டாக நிறைய வாய்ப்புகள் உள்ளன.\nகடந்த 2010-ம் ஆண்டு நடத்தப்பட்ட பல்வேறு ஆய்வுகளில் கால் மீது கால்\nபோட்டு நீண்ட நேரம் அமர்வது உடலில் இரத்த அழுத்தம் அதிகரிக்க காரணியாக\nஇருக்கிறது. மேலும் இரத்த அழுத்தம் சார்ந்த வேறுசில உடல்நல குறைபாடுகள்\nஏற்படவும் இது காரணியாக இருக்கிறது என கண்டறியப்பட்டுள்ளது.\nமேலும், இது உடல் முழுவதும் சீரான முறையில் செல்லும் இரத்த ஓட்டத்தை தடை\nசெய்து, ஆரோக்கியத்தை சீர்குலைய செய்கிறது.\nகால் மீது கால் போட்டு உட்காருவதால், கீழ் உடலை விட மேல் உடலில் அதிக\nஇரத்த சுழற்சி உண்டாகிறது. இதனால் இதயம் அதிகமாக இரத்தத்தை பம்ப்\nஇது இரத்த அழுத்தம் உண்டாக முக்கிய காரணியாக திகழ்கிறது.\nமேலும், நீண்ட நேரம் கால் மூட்டு மற்றும் தசை ஒரே நிலையில் இருப்பது\nகால்களுக்கு கீழான இரத்த ஓட்டத்திற்கு தடையாக அமைகிறது.\nஇதனால்,கால்களுக்கு கீழ் இரத்த ஓட்டம் தடைப்பட்டு போகிறது.\nநீண்ட நேரம் கால் மீது கால் போட்டு அமர்வது, இடுப்பின் சமநிலையை\nபாதிக்கிறது. இதனால், தசை சார்ந்த பிரச்சனைகளும் உண்டாகலாம். மூட்டு வலி\nசிலந்து போல நரம்புகள் கால்களில் தென்படுவதை ஸ்பைடர் வெயின் என்பார்கள்.\nகால் மீது கால் போட்டு அதிக நேரம் உட்காருவதால் இந்த ஸ்பைடர் வெயின்\nஒரு நாளில் மூன்று மணி நேரத்திற்கும் மேல் நீங்கள் கால் மீது கால் போட்டு\nஉட்காருவதால். முதுகு வலி, கழுத்து வலி, இடுப்பில் அசௌகரியமான உணர்வு\nஎனவே, முடிந்த வரை இனிமேல் கால் மீது கால் போட்டு அமர்வதை தவிர்த்துவிடுங்கள்.\nஅனுராதாபுரத்தில் இருந்து யாழ் வருகையில் மாயமான எண்பது இலட்சம்\nஏவுகணை சோதனைகளை நடத்த மாட்டோம் – அமெரிக்காவிடம் வடகொரியா வாக்குறுதி..\nநாடு தற்போது அரசியல் குழப்பத்தில் \n9 கிலோ கஞ்சாவுடன் 40 வயது நபர் கைது \nஷவேந்திர சில்வா நியமனம்; எதிர்வினைகளும் விளைவுகளும்\nமருந்துகள், அத்தியாவசிய பொருட்கள் தட்டுப்பாடு ஏதும் இல்லை: ஜம்மு-காஷ்மீர் கவர்னர்..\nஎமது உறவுகள் வ���தியில் அலைந்து திரிவதற்கும் காரணம் கோத்தபாய\nகோத்தபாயவுக்கு வாக்களியுங்கள்: திஸ்ஸவிதாரண வேண்டுகோள்\nவவுனியா பண்டார வன்னியன் நிகழ்வில் இருந்து வெளியேறிய சாந்தி எம்.பி\nபண்டாரவன்னியனின் 216ஆவது நினைவு நாள்\nமல்வத்து ஓயா திட்டம் இன ஐக்கியத்துக்கு பாலமாக அமையும்; றிஷாத்\nகொடிகாமத்தில் நட்சத்திர மஹால் திறப்பு விழா\nநாடு தற்போது அரசியல் குழப்பத்தில் \n9 கிலோ கஞ்சாவுடன் 40 வயது நபர் கைது \nஷவேந்திர சில்வா நியமனம்; எதிர்வினைகளும் விளைவுகளும்\nமருந்துகள், அத்தியாவசிய பொருட்கள் தட்டுப்பாடு ஏதும் இல்லை:…\nஎமது உறவுகள் வீதியில் அலைந்து திரிவதற்கும் காரணம் கோத்தபாய\nகோத்தபாயவுக்கு வாக்களியுங்கள்: திஸ்ஸவிதாரண வேண்டுகோள்\nவவுனியா பண்டார வன்னியன் நிகழ்வில் இருந்து வெளியேறிய சாந்தி எம்.பி\nபண்டாரவன்னியனின் 216ஆவது நினைவு நாள்\nமல்வத்து ஓயா திட்டம் இன ஐக்கியத்துக்கு பாலமாக அமையும்; றிஷாத்\nகொடிகாமத்தில் நட்சத்திர மஹால் திறப்பு விழா\nப.சிதம்பரம் சிபிஐ காவல் நாளை முடிகிறது: முன்ஜாமீன் கிடைக்குமா\nபிரெக்சிட்டை நடைமுறைபடுத்த இங்கிலாந்து பிரதமர் சரியான நபர்:…\nபிக்பாஸ் -3 : கலக்கல் மீம்ஸ்..\nமுழு அரசு மரியாதையுடன் முன்னாள் நிதி மந்திரி அருண் ஜெட்லி உடல்…\nகாஷ்மீர் விவகாரத்தில் இந்தியா நெருப்புடன் விளையாடுகிறது –…\nநாடு தற்போது அரசியல் குழப்பத்தில் \n9 கிலோ கஞ்சாவுடன் 40 வயது நபர் கைது \nஷவேந்திர சில்வா நியமனம்; எதிர்வினைகளும் விளைவுகளும்\nமருந்துகள், அத்தியாவசிய பொருட்கள் தட்டுப்பாடு ஏதும் இல்லை:…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027330750.45/wet/CC-MAIN-20190825151521-20190825173521-00031.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1118090.html", "date_download": "2019-08-25T16:52:14Z", "digest": "sha1:AA3WNKUQO5MHSC67INNY35BG73QIVBGS", "length": 11055, "nlines": 176, "source_domain": "www.athirady.com", "title": "திருக்கேதீஸ்வர பாதயாத்திரை ஆரம்பம்…!! (படங்கள் & VIDEO) – Athirady News ;", "raw_content": "\nஆண்டுதோறும் நடைபெறும் சிவராத்திரி திருத்தல பாதயாத்திரையில் இம்முறை உலக சைவ திருச்சபையின் நெறியாளர் சிவஸ்ரீ கா.சுமூகலிங்கம் ஐயா தலைமையிலும் பாதயாத்திரை குழுத் தலைவர் வேல்சுவாமி ஐயா தலைமையில் 7ம் திகதி காலை செல்வச்சந்நிதி ஆலயத்தில் ஆரம்பமாகி நல்லூர் கந்தசாமி கோவிலை வந்தடைந்து.\nஇன்று காலை 8.30 மணியளவில் நல்லூர் கந்தசாமி கோவிலில் இருந்து ஆரம்பமாகி செம்மணி அரசடி நாவற்குழி, தனங்களப்��ு, கேரைதீவு, பூநகரி, பல்லவராயன்கட்டு, முழங்காவில், வெள்ளாங்குளம், இலுப்பையடி ஊடாக 13ஆம் திகதி பாதயாத்திரை திருக்கேஸ்வரம் ஆலயத்தினை சென்றடையவுள்ளது.\n****இதில் உள்ள படங்களின் மேல் இரண்டுமுறை “கிளிக்” (இரண்டுமுறை அழுத்துவதன்) மூலம் படங்களை பெரிதாக்கி பார்க்க முடியும்…\nதமிழ்நாட்டில் நிலக்கரி இறக்குமதியில் முறைகேடு: மத்திய அரசு பதில் அளிக்க டெல்லி ஐகோர்ட்டு உத்தரவு..\nபல கொள்ளை சம்பவத்துடன் தொடர்புடைய நபர் கிளிநொச்சியில் கைது..\nநாடு தற்போது அரசியல் குழப்பத்தில் \n9 கிலோ கஞ்சாவுடன் 40 வயது நபர் கைது \nஷவேந்திர சில்வா நியமனம்; எதிர்வினைகளும் விளைவுகளும்\nமருந்துகள், அத்தியாவசிய பொருட்கள் தட்டுப்பாடு ஏதும் இல்லை: ஜம்மு-காஷ்மீர் கவர்னர்..\nஎமது உறவுகள் வீதியில் அலைந்து திரிவதற்கும் காரணம் கோத்தபாய\nகோத்தபாயவுக்கு வாக்களியுங்கள்: திஸ்ஸவிதாரண வேண்டுகோள்\nவவுனியா பண்டார வன்னியன் நிகழ்வில் இருந்து வெளியேறிய சாந்தி எம்.பி\nபண்டாரவன்னியனின் 216ஆவது நினைவு நாள்\nமல்வத்து ஓயா திட்டம் இன ஐக்கியத்துக்கு பாலமாக அமையும்; றிஷாத்\nகொடிகாமத்தில் நட்சத்திர மஹால் திறப்பு விழா\nநாடு தற்போது அரசியல் குழப்பத்தில் \n9 கிலோ கஞ்சாவுடன் 40 வயது நபர் கைது \nஷவேந்திர சில்வா நியமனம்; எதிர்வினைகளும் விளைவுகளும்\nமருந்துகள், அத்தியாவசிய பொருட்கள் தட்டுப்பாடு ஏதும் இல்லை:…\nஎமது உறவுகள் வீதியில் அலைந்து திரிவதற்கும் காரணம் கோத்தபாய\nகோத்தபாயவுக்கு வாக்களியுங்கள்: திஸ்ஸவிதாரண வேண்டுகோள்\nவவுனியா பண்டார வன்னியன் நிகழ்வில் இருந்து வெளியேறிய சாந்தி எம்.பி\nபண்டாரவன்னியனின் 216ஆவது நினைவு நாள்\nமல்வத்து ஓயா திட்டம் இன ஐக்கியத்துக்கு பாலமாக அமையும்; றிஷாத்\nகொடிகாமத்தில் நட்சத்திர மஹால் திறப்பு விழா\nப.சிதம்பரம் சிபிஐ காவல் நாளை முடிகிறது: முன்ஜாமீன் கிடைக்குமா\nபிரெக்சிட்டை நடைமுறைபடுத்த இங்கிலாந்து பிரதமர் சரியான நபர்:…\nபிக்பாஸ் -3 : கலக்கல் மீம்ஸ்..\nமுழு அரசு மரியாதையுடன் முன்னாள் நிதி மந்திரி அருண் ஜெட்லி உடல்…\nகாஷ்மீர் விவகாரத்தில் இந்தியா நெருப்புடன் விளையாடுகிறது –…\nநாடு தற்போது அரசியல் குழப்பத்தில் \n9 கிலோ கஞ்சாவுடன் 40 வயது நபர் கைது \nஷவேந்திர சில்வா நியமனம்; எதிர்வினைகளும் விளைவுகளும்\nமருந்துகள், அத்தியாவ��ிய பொருட்கள் தட்டுப்பாடு ஏதும் இல்லை:…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027330750.45/wet/CC-MAIN-20190825151521-20190825173521-00031.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1159114.html", "date_download": "2019-08-25T16:50:36Z", "digest": "sha1:X6D24QEXEU44Z6Z5V6T4BKVF5EGQOO27", "length": 11613, "nlines": 178, "source_domain": "www.athirady.com", "title": "வவுனியா சிதம்பரபுரம் பகுதியில் மாடு மேய்க்க சென்ற குடும்பஸ்தர் சடலமாக மீட்பு..!! (படங்கள்) – Athirady News ;", "raw_content": "\nவவுனியா சிதம்பரபுரம் பகுதியில் மாடு மேய்க்க சென்ற குடும்பஸ்தர் சடலமாக மீட்பு..\nவவுனியா சிதம்பரபுரம் பகுதியில் மாடு மேய்க்க சென்ற குடும்பஸ்தர் சடலமாக மீட்பு..\nவவுனியா சிதம்பரபுரம் கற்குலம்-2ஐ சேர்ந்த 64 வயதுடைய நாகன் கோணாமலை என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டவர் ஆவார்.\nஇவர் நேற்றைய தினம்(20.05.2018) மாலை 4.30 மணியளவில் கற்குலத்தில் உள்ள தனது வீட்டிலிருந்து மாடு மேய்ப்பதற்காக வெளியில் சென்றுள்ளார். எனினும் நீண்ட நேரமாகியும் இவர் வீடு திரும்பாததையடுத்து வீட்டார் அருகிலிருந்தவர்களின் உதவியுடன் தேடி சென்றுள்ளனர். இதன் போது இரவு 8.மணியளவில் குறித்த பகுதியில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்\nசடலம் பிரேத பரிசோதனைக்காக வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.\nமேலும் திடீர் மாரடைப்பே மரணத்திற்கு காரணமாக இருக்கும் என சந்தேகப்படுவதாக பொலிஸார் தெரிவித்தனர்\n****இதில் உள்ள படங்களின் மேல் இரண்டுமுறை “கிளிக்” (இரண்டுமுறை அழுத்துவதன்) மூலம் படங்களை பெரிதாக்கி பார்க்க முடியும்….\nடெல்லியில் ரூ.30 கோடி மதிப்புள்ள போதைப்பொருள் கடத்திய 4 பேர் கைது..\nமண்சரிவினால் ஹட்டன் – கொழும்பு வீதியில் போக்குவரத்து தடை..\nநாடு தற்போது அரசியல் குழப்பத்தில் \n9 கிலோ கஞ்சாவுடன் 40 வயது நபர் கைது \nஷவேந்திர சில்வா நியமனம்; எதிர்வினைகளும் விளைவுகளும்\nமருந்துகள், அத்தியாவசிய பொருட்கள் தட்டுப்பாடு ஏதும் இல்லை: ஜம்மு-காஷ்மீர் கவர்னர்..\nஎமது உறவுகள் வீதியில் அலைந்து திரிவதற்கும் காரணம் கோத்தபாய\nகோத்தபாயவுக்கு வாக்களியுங்கள்: திஸ்ஸவிதாரண வேண்டுகோள்\nவவுனியா பண்டார வன்னியன் நிகழ்வில் இருந்து வெளியேறிய சாந்தி எம்.பி\nபண்டாரவன்னியனின் 216ஆவது நினைவு நாள்\nமல்வத்து ஓயா திட்டம் இன ஐக்கியத்துக்கு பாலமாக அமையும்; றிஷாத்\nகொடிகாமத்தில் நட்சத்திர மஹால் திறப்பு விழா\nநாடு ���ற்போது அரசியல் குழப்பத்தில் \n9 கிலோ கஞ்சாவுடன் 40 வயது நபர் கைது \nஷவேந்திர சில்வா நியமனம்; எதிர்வினைகளும் விளைவுகளும்\nமருந்துகள், அத்தியாவசிய பொருட்கள் தட்டுப்பாடு ஏதும் இல்லை:…\nஎமது உறவுகள் வீதியில் அலைந்து திரிவதற்கும் காரணம் கோத்தபாய\nகோத்தபாயவுக்கு வாக்களியுங்கள்: திஸ்ஸவிதாரண வேண்டுகோள்\nவவுனியா பண்டார வன்னியன் நிகழ்வில் இருந்து வெளியேறிய சாந்தி எம்.பி\nபண்டாரவன்னியனின் 216ஆவது நினைவு நாள்\nமல்வத்து ஓயா திட்டம் இன ஐக்கியத்துக்கு பாலமாக அமையும்; றிஷாத்\nகொடிகாமத்தில் நட்சத்திர மஹால் திறப்பு விழா\nப.சிதம்பரம் சிபிஐ காவல் நாளை முடிகிறது: முன்ஜாமீன் கிடைக்குமா\nபிரெக்சிட்டை நடைமுறைபடுத்த இங்கிலாந்து பிரதமர் சரியான நபர்:…\nபிக்பாஸ் -3 : கலக்கல் மீம்ஸ்..\nமுழு அரசு மரியாதையுடன் முன்னாள் நிதி மந்திரி அருண் ஜெட்லி உடல்…\nகாஷ்மீர் விவகாரத்தில் இந்தியா நெருப்புடன் விளையாடுகிறது –…\nநாடு தற்போது அரசியல் குழப்பத்தில் \n9 கிலோ கஞ்சாவுடன் 40 வயது நபர் கைது \nஷவேந்திர சில்வா நியமனம்; எதிர்வினைகளும் விளைவுகளும்\nமருந்துகள், அத்தியாவசிய பொருட்கள் தட்டுப்பாடு ஏதும் இல்லை:…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027330750.45/wet/CC-MAIN-20190825151521-20190825173521-00031.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.athirady.com/tamil-news/news/1161858.html", "date_download": "2019-08-25T16:20:03Z", "digest": "sha1:ISDLNWGPOHH6RW5GGFCL6K7ZWRQDGII4", "length": 11149, "nlines": 176, "source_domain": "www.athirady.com", "title": "பிரான்சில் காணாமல் போகும் சிறுவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு: வெளியான அதிர்ச்சி தகவல்..!! – Athirady News ;", "raw_content": "\nபிரான்சில் காணாமல் போகும் சிறுவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு: வெளியான அதிர்ச்சி தகவல்..\nபிரான்சில் காணாமல் போகும் சிறுவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு: வெளியான அதிர்ச்சி தகவல்..\nபிரான்சில் காணமல் போகும் சிறுவர்களின் எண்ணிக்கை கடந்த வருடத்தில் இரண்டு மடங்காக அதிகரித்துள்ளதாக உள்விவகாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.\nபிரான்சில் கடந்த சில வருடங்களாக காணமல் போகும் சிறுவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாகவும், இதில் 2016 ஆம் ஆண்டு 687 சிறுவர்கள் காணாமல் போயுள்ளதாகவும், 2017 ஆம் ஆண்டில் 1,328 சிறுவர்கள் காணாமல் போயுள்ளதாகவும் தெரியவந்துள்ளது.\nமேலும் இது தொடர்பாக மொத்தம் 49,422 புகார்கள் அளிக்கப்பட்டுள்ளது. இதில் 1,328 சிறுவர்களின் நிலை என்ன என்றே தெரியவில்லை எனவும், அதை க���்டு பிடிப்பதில் சிக்கலாக இருப்பதாகவும் உள்விவகாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.\nபிறப்புறுப்பில் கஞ்சாவை மறைத்து வைத்திருந்த கர்ப்பிணி: அதிர்ச்சியடைந்த மருத்துவர்கள்..\n30 நொடியில் கோடிக்கணக்கான வைரங்களை திருடிச் சென்ற கொள்ளையர்கள்: வெளியான சிசிடிவி காட்சி..\nநாடு தற்போது அரசியல் குழப்பத்தில் \n9 கிலோ கஞ்சாவுடன் 40 வயது நபர் கைது \nஷவேந்திர சில்வா நியமனம்; எதிர்வினைகளும் விளைவுகளும்\nமருந்துகள், அத்தியாவசிய பொருட்கள் தட்டுப்பாடு ஏதும் இல்லை: ஜம்மு-காஷ்மீர் கவர்னர்..\nஎமது உறவுகள் வீதியில் அலைந்து திரிவதற்கும் காரணம் கோத்தபாய\nகோத்தபாயவுக்கு வாக்களியுங்கள்: திஸ்ஸவிதாரண வேண்டுகோள்\nவவுனியா பண்டார வன்னியன் நிகழ்வில் இருந்து வெளியேறிய சாந்தி எம்.பி\nபண்டாரவன்னியனின் 216ஆவது நினைவு நாள்\nமல்வத்து ஓயா திட்டம் இன ஐக்கியத்துக்கு பாலமாக அமையும்; றிஷாத்\nகொடிகாமத்தில் நட்சத்திர மஹால் திறப்பு விழா\nநாடு தற்போது அரசியல் குழப்பத்தில் \n9 கிலோ கஞ்சாவுடன் 40 வயது நபர் கைது \nஷவேந்திர சில்வா நியமனம்; எதிர்வினைகளும் விளைவுகளும்\nமருந்துகள், அத்தியாவசிய பொருட்கள் தட்டுப்பாடு ஏதும் இல்லை:…\nஎமது உறவுகள் வீதியில் அலைந்து திரிவதற்கும் காரணம் கோத்தபாய\nகோத்தபாயவுக்கு வாக்களியுங்கள்: திஸ்ஸவிதாரண வேண்டுகோள்\nவவுனியா பண்டார வன்னியன் நிகழ்வில் இருந்து வெளியேறிய சாந்தி எம்.பி\nபண்டாரவன்னியனின் 216ஆவது நினைவு நாள்\nமல்வத்து ஓயா திட்டம் இன ஐக்கியத்துக்கு பாலமாக அமையும்; றிஷாத்\nகொடிகாமத்தில் நட்சத்திர மஹால் திறப்பு விழா\nப.சிதம்பரம் சிபிஐ காவல் நாளை முடிகிறது: முன்ஜாமீன் கிடைக்குமா\nபிரெக்சிட்டை நடைமுறைபடுத்த இங்கிலாந்து பிரதமர் சரியான நபர்:…\nபிக்பாஸ் -3 : கலக்கல் மீம்ஸ்..\nமுழு அரசு மரியாதையுடன் முன்னாள் நிதி மந்திரி அருண் ஜெட்லி உடல்…\nகாஷ்மீர் விவகாரத்தில் இந்தியா நெருப்புடன் விளையாடுகிறது –…\nநாடு தற்போது அரசியல் குழப்பத்தில் \n9 கிலோ கஞ்சாவுடன் 40 வயது நபர் கைது \nஷவேந்திர சில்வா நியமனம்; எதிர்வினைகளும் விளைவுகளும்\nமருந்துகள், அத்தியாவசிய பொருட்கள் தட்டுப்பாடு ஏதும் இல்லை:…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027330750.45/wet/CC-MAIN-20190825151521-20190825173521-00031.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thuyavali.com/2018/01/blog-post_21.html", "date_download": "2019-08-25T16:31:44Z", "digest": "sha1:4QUL5N5W3QT4ADKIOZZMIWCRX2FB4YJ4", "length": 49128, "nlines": 228, "source_domain": "www.thuyavali.com", "title": "மரணித்தவர்களுக்கு ஏதும் அதிகாரம் இருக்கின்றதா.? | தூய வழி", "raw_content": "\nமரணித்தவர்களுக்கு ஏதும் அதிகாரம் இருக்கின்றதா.\nஇன்றைய முஸ்லிம்களில் அதிகமானவர்கள் கெட்ட மனிதர்கள் மரணித்தால் அவர்கள் ஆவியாக வந்து மக்களுக்கு தீங்கு விளைவிப்பதாகவும், நல்லவர்கள் மரணித்தாலும் உலகோடு அவர்கள் தொடர்பு வைத்துக்கொண்டு நலவு செய்கின்றார்கள் என்று நினைக்கின்றனர். அந்த அடிப்படையிலேயே கப்ராளிகள் என்று கூறிக்கொண்டு அவர்களிடம் தேவைகளை முறைப்பாடு செய்கின்றனர். காரணம் கேட்டால் அவர்கள் அல்லாஹ்விடம் வாங்கித் தறுவதாக கூறுகின்றனர். இதுவே இன்றைக்கு அதிகமானவர்களை ஷிர்க்கில் சேர்த்திருக்கின்றது.\nஅப்படி மரணித்தவர்கள் உலகிள் ஏதும் செய்வார்களா என்றால் அவர்களால் முடியாது என்பதே குர்ஆன் ஹதீஸ் சொல்லும் தீர்வாகும்.\nஅல்லாஹ், உயிர்களை அவை மரணிக்கும் போதும், மரணிக்காதவற்றை அவற்றின் நித்திரையிலும் கைப்பற்றி, பின்பு எதன் மீது மரணத்தை விதித்துவிட்டானோ அதைத் தன்னிடத்தில் நிறுத்திக் கொள்கிறான்; மீதியுள்ளவற்றை ஒரு குறிப்பிட்ட தவணை வரை (வாழ்வதற்காக) அனுப்பி விடுகிறான் – சிந்தித்துப் பார்க்கும் மக்களுக்கு, நிச்சயமாக அதில் அத்தாட்சிகள் இருக்கின்றன. (39:42)\nஇறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: ஓர் அடியானது உடலைக் கப்ரில் அடக்கம் செய்துவிட்டு, அவனுடைய தோழர்கள் திரும்பும்போது அவர்களின் செருப்பின் ஓசையை மய்யித் செவியேற்கும். அதற்குள் இரண்டு வானவர்கள் அவனிடம் வந்து அவனை எழுப்பி உட்கார வைத்து ‘முஹம்மத் எனும் இந்த மனிதரைப் – பற்றி நீ என்ன கருதிக் கொண்டிருந்தாய்’ எனக் கேட்பர். அதற்கவன் ‘இவர் அல்லாஹ்வின் அடியாரும் அவனுடைய தூதருமாவார் என நான் சாட்சி கூறுகிறேன்’ என்பான். பிறகு ‘(நீ கெட்டவனாக இருந்திருந்தால் நரகத்தில் உனக்கு கிடைக்கவிருந்த) தங்குமிடத்தைப் பார்’ எனக் கேட்பர். அதற்கவன் ‘இவர் அல்லாஹ்வின் அடியாரும் அவனுடைய தூதருமாவார் என நான் சாட்சி கூறுகிறேன்’ என்பான். பிறகு ‘(நீ கெட்டவனாக இருந்திருந்தால் நரகத்தில் உனக்கு கிடைக்கவிருந்த) தங்குமிடத்தைப் பார் (நீ நல்லவனாக இருப்பதால்) அல்லாஹ் இதற்குப் பதிலாக உனக்குச் சொர்க்கத்தில் தங்குமிடத்தை ஏற்படுத்தியுள்ளான்’ என்று அவனிடம் கூறப்பட்டதும் அவன் அவ்விரண்டையும் ஒரே நேரத்தில் காண்பான். நிராகரிப்பவனாகவோ நயவஞ்சகனாகவோ இருந்தால் கேள்வி கேட்கப்பட்டதும், ‘எனக்குத் தெரியாது; மக்கள் சொல்வதையே நானும் சொல்லிக் கொண்டிருந்தேன்’ என்பான். அப்போது அவனிடம் ‘நீயாக எதையும் அறிந்ததுமில்லை; (குர்ஆனை) ஓதி விளங்கியதுமிலலை என்று கூறப்படும். பிறகு இரும்பாலான சுத்தியால் அவனுடைய இரண்டு காதுகளுக்குமிடையே (பிடரியில்) ஓர் அடி கொடுக்கப்படும். அப்போது மனிதர்கள், ஜின்களைத் தவிர மற்ற அனைத்தும் செவியேற்குமளவுக்கு அவன் கத்துவான். (புஹாரி: 1338, முஸ்லிம்)\nதிர்மிதியில் வரும் அறிவிப்பில்: அந்த நல்ல மனிதர் ‘நான் எனது குடும்பத்தவர்களிடம் திறும்பிச்சென்று, (எனக்கு கிடைத்ததை) தெறிவித்துவிட்டு வருகின்றேன்.’ என்று கூறுவாராம். அதற்கு அவரைப் பார்த்து ‘இந்த இடத்திலிருந்து நீ எழுப்பப்படும் வரை விருப்பமானவரால் எழுப்பப்படும் புது மாப்பிள்ளை துங்குவது போன்று தூங்கும் என்று கூறப்படுமாம்.’ என்று வந்துள்ளது.\nஎனவே நல்லவர் என்றால் சுவனக் காட்சிகளைப் பார்த்தவன்னம் தூங்கிக் கொண்டிருப்பதாக நபிகளார் கூறும்போது அவர் எப்படி உதவி செய்ய உலகிற்கு வருவார் தன் குடும்பத்தவர்களுக்கு அறிவிக்கவே வரமுடியாது என்றால் உதவி செய்ய எப்படி வருவார்\nமேலும் இந்த அடிப்படையில் தான் நல்லவர்கள் மரணித்தபின்னறும் உதவி செய்வார்கள் என்று ஷிர்க் வைத்த அனைத்து சமூகத்தவர்களும் கருதி, அவர்களை நெறுங்கி, ஷிர்க்கும் வைத்தனர். அல்லாஹ் அதனையே கண்டித்தான்.\nஇப்னு அப்பாஸ் (றழி) அவர்கள் கூறினார்கள்: வத்து, ஸுவா, யகூஸ், யஊக், ஸபா, நஸ்ர், (மக்காவில் வணங்கப்பட்ட சிலைகளின் பெயர்கள்) என்ற அனைத்தும் நூஹ் நபியின் கூட்டத்தில் இருந்த நல்லவர்களின் பெயர்கள். அவர்கள் மரணித்த பின் அவர்களிடம் வந்த ஷைத்தான் அந்த நல்லவர்கள் அமர்ந்திருந்த இடத்தில் ஞாபகார்த்த கட்களை நட்டுமாறும், அவர்களது பெயர்களை சூட்டுமாறும் ஏவினான். அவர்களும் அப்படியே செய்தனர். ஆனால் வணங்கப்படவில்லை. அவர்களும் மரணித்தபின் அதபற்றிய அறிவு மறக்கடிக்கப்பட்டு, அவைகள் (அந்த ஞாபகார்த்த கட்கள்) வணங்கப்பட்டன. (புஹாரி)\nஇப்படி நல்லவர்களை ஞாபகப்படுத்தப்போய் காலப் போக்கில் அவை இணைவைப்பிலே கொண்டு சேர்ர்த்துவிடுகின்றது.\nகெட்டவர்கள் தீங்கு செய்ய ஆவியாக வருவார்களா\nஅவர்களில் ஒருவனுக்கு மரணம் வரும்போது, அவன்: “என் இறைவனே என்னைத் திரும்ப (உலகுக்குத்) திருப்பி அனுப்புவாயாக என்னைத் திரும்ப (உலகுக்குத்) திருப்பி அனுப்புவாயாக” என்று கூறுவான்.(100) “நான் விட்டுவந்ததில் நல்ல காரியங்களைச் செய்வதற்காக” (என்றும் கூறுவான்). அவ்வாறில்லை” என்று கூறுவான்.(100) “நான் விட்டுவந்ததில் நல்ல காரியங்களைச் செய்வதற்காக” (என்றும் கூறுவான்). அவ்வாறில்லை அவன் கூறுவது வெறும் வார்த்தையேயன்றி வேறில்லை அவர்கள் எழுப்பப்படும் நாள்வரையும் அவர்கள் முன்னே ஒரு திரையிருக்கிறது.(23: 99,100)\nஉங்களில் ஒருவருக்கு மரணம் வருமுன்னரே, நாம் உங்களுக்கு அளித்த பொருளிலிருந்து, தான தர்மம் செய்து கொள்ளுங்கள்; (அவ்வாறு செய்யாது மரணிக்கும் சமயம்); “என் இறைவனே என் தவணையை எனக்கு சிறிது பிற்படுத்தக் கூடாதா என் தவணையை எனக்கு சிறிது பிற்படுத்தக் கூடாதா அப்படியாயின் நானும் தான தர்மம் செய்து ஸாலிஹான (நல்ல)வர்களில் ஒருவனாக ஆகிவிடுவேனே” என்று கூறுவான்.(63:10)\nஎனவே, அத்தகைய வேதனை அவர்களிடம் வரும் நாளை (நபியே) நீர் மனிதர்களுக்கு அச்சமூட்டி எச்சரிக்கை செய்வீராக) நீர் மனிதர்களுக்கு அச்சமூட்டி எச்சரிக்கை செய்வீராக அப்போது அநியாயம் செய்தவர்கள்; “எங்கள் இறைவனே அப்போது அநியாயம் செய்தவர்கள்; “எங்கள் இறைவனே எங்களுக்குச் சற்றே அவகாசம் கொடுப்பாயாக எங்களுக்குச் சற்றே அவகாசம் கொடுப்பாயாக உன்னுடைய அழைப்பை நாங்கள் ஏற்றுக்கொள்கிறோம்; (உன்னுடைய) தூதர்களையும் பின் பற்றுகிறோம்” என்று சொல்வார்கள். (அதற்கு இறைவன்,) “உங்களுக்கு முடிவேயில்லை என்று இதற்கு முன்னர் நீங்கள் சத்தியம் செய்து கொண்டிருக்க வில்லையா உன்னுடைய அழைப்பை நாங்கள் ஏற்றுக்கொள்கிறோம்; (உன்னுடைய) தூதர்களையும் பின் பற்றுகிறோம்” என்று சொல்வார்கள். (அதற்கு இறைவன்,) “உங்களுக்கு முடிவேயில்லை என்று இதற்கு முன்னர் நீங்கள் சத்தியம் செய்து கொண்டிருக்க வில்லையா\nநபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: நிராகரிப்பவனாகவோ நயவஞ்சகனாகவோ இருந்தால் கேள்வி கேட்கப்பட்டதும், ‘எனக்குத் தெரியாது; மக்கள் சொல்வதையே நானும் சொல்லிக் கொண்டிருந்தேன்’ என்பான். அப்போது அவனிடம் ‘நீயாக எதையும் அறிந்ததுமில்லை; (குர்ஆனை) ஓதி (விளங்கியதுமில்லை’ என்று கூறப்படும். பிறகு இரும்பாலான சுத்தியால் அவனுடைய இரண்டு காதுகளுக்குமிடையே (பிடரியில்) ஓர் அடி கொடுக்கப்படும். அப்போது மனிதர்கள், ஜின்களைத் தவிர மற்ற அனைத்தும் செவியேற்குமளவுக்கு அவன் கத்துவான். (புஹாரி: 1338, முஸ்லிம்)\nஎனவே நல்ல நோக்கத்திற்காகவே திறும்பவும் உலகிற்கு வரமுடியாது எனும் போது எப்படி தீங்கிளைக்க வருவார்கள். எனவே இப்படி தப்பான சிந்தனையுள்ளவர்கள் சிந்தித்து தன் கொள்கையை சீர் செய்ய வேண்டும். மேலும் தண்டிக்கும் மலக்குமார்களின் கைகளில் இருந்து எப்படி தப்பி வந்தார்கள். அல்லாஹ் போட்ட திரையை தாண்டி எப்படி வரமுடியும் எனவே பேய் பிசாசு என்ற தவறான சிந்தனையிலிருந்து விடுபடுவோம்.\nமேலும் பத்ர் மௌலிது புத்தகம் இருக்கும் வீட்டை ‘பத்ரு ஸஹாபாக்கள் பாதுகாப்பர்களாம். அதை தன் வசம் வைத்திருப்பவர்களை காப்பார்களாம்’ என்ற சிந்தனையும் முஸ்லிம்களிடம் இருக்கின்றது. அதனால் அவர்கள் பெயர் கொண்டு அழைக்கவும் செய்கின்றனர். அப்படி ஒரு ஆற்றல் அவர்களுக்கு கொடுக்கப்பட்டிருந்தால் ஏன் பத்ரு யுத்தத்தின் போது களத்துக்கு மலக்குகள் வந்ததது போன்று அவர்களால் உஹது களத்துக்கு வரமுடியவில்லை மலக்குகள் வந்ததாக அல்லாஹ் கூறுகின்றான். அப்படி இருக்கும் போது உஹது களத்துக்கு ஏன் பத்ரில் மரணித்தவர்கள் வந்து உதவி செயவில்லை. அல்லாஹ் அப்படி கூறவுமில்லை.\nஇந்த நம்பிக்கையின் விளைவினால் தான் கப்ருகளுக்கு பக்கத்தால் பயணிக்கும் போது பாதுகாப்பு நோக்கில் தலை மாட்டில் உள்ள உண்டியலில் காணிக்கை போடப்படுகின்றது. மேலும் நோக்கங்கள் நிறைவேற அந்த இடத்தில் காணிக்கை கட்டப்படுகின்றது. இப்படி ஈமானை இலக்கும் நிலை ஏற்பட்டிருக்கின்றது.\nமேலும் நபிகளாருக்கு உயிரோடு இருக்கும் போது எதனை செய்ய முடியாது என்று அல்லாஹ் குறிப்பிடுகின்றானோ அதனை எப்படி மரணித்த பின் செய்வார்கள் அப்படி நம்பினால் நமது ஈமானின் நிலை என்னவாகும் அப்படி நம்பினால் நமது ஈமானின் நிலை என்னவாகும் நபிகளாராலே முடியாது என்றால் நாம் நல்லவர்கள் என்று நினைக்கும் நல்லடியார்களின் நிலை என்ன\n) நீர் கூறும்: “அல்லாஹ் நாடினாலன்றி நான் எனக்கே யாதொரு நன்மையோ அல்லது தீமையோ செய்து கொள்ள சக்தியில்லாதவன்; மறைந்திருப்பவற்றை நான் அறிபவனாக இருந்தால் நன்மைகளை அதிகமாகத் தேடிக்கொண்டிருப்பேன்; (அந்நிலையில் எவ்விதமான) தீங்கும் என்னைத் தீண்டியிராது – நம்பிக்கை கொள்ளும் மக்களுக்கு நான் அச்சமூட்டி எச்சரிக்கை செய்பவனும், நன்மாராயம் கூறுபவனுமேயன்றி வேறில்லை.” (7:188)\n) நீர் கூறும்: “அல்லாஹ் நாடியதைத் தவிர எனக்கு எவ்விதத் தீமையோ, நன்மையே, எனக்கே செய்து கொள்ள, நான் எவ்வித அதிகாரமும் பெற்றிருக்கவில்லை; ஒவ்வொரு சமூகத்தினருக்கும் ஒரு (குறிப்பட்ட காலத்)தவணையுண்டு; அவர்களது தவணை வந்து விட்டால் ஒரு நாழிகை பிந்தவும் மாட்டார்கள் முந்தவும் மாட்டார்கள்.” (10:49)\nநல்லடியார்கள் உலகில் எந்த மாற்றத்தையும் செய்வதற்கு சக்தி பெறமாட்டார்கள், என்று கூறும் போது நபி (ஸல்) அவர்கள் மிஃராஜ் பயணம் மேட்கொண்டபோது மூஸா நபியவர்கள் தொழுகையின் எண்ணிக்கையை குறைத்து உதவி செய்யவில்லையா என்ற வாதத்தை வைத்து சரிபடுத்த முயல்கின்றனர்.\nஉண்மையில் நபிகளாருக்கும் ஏனைய நபிமார்களுக்கும் மிஃராஜில் நடந்த நிகழ்வுகள் இந்த உலகிற்கு வெளியே, அல்லாஹ் அவர்களை வைக்க நாடிய இடத்திலே நடந்தது. மேலும் மிஃராஜ் பயணமே ஒரு அற்புதம் எனும் போது அதில் அற்புதத்தையே அல்லாஹ் காட்டுவான். அல்லாஹ் நபிகளாருக்கு காட்டியவற்றையெல்லாம் மரணித்த நல்லடியார்கள் செய்வார்கள் என்றிருந்தால் அல்லாஹ்வின் ஆற்றலுக்கும் இதற்கும் என்ன வித்தியாசம் இருக்கமுடியும் மூஸா நபி வானத்தின் மேலிருந்து உதவி செய்தது போன்று நல்லடியார்கள் உலகில் உதவுவார்கள் என்று நபிகளார் கூறாத போது எப்படி நாமாக ஒன்றை சொல்லமுடியும் மூஸா நபி வானத்தின் மேலிருந்து உதவி செய்தது போன்று நல்லடியார்கள் உலகில் உதவுவார்கள் என்று நபிகளார் கூறாத போது எப்படி நாமாக ஒன்றை சொல்லமுடியும் மாறாக மரணித்தவர்கள் உலகிற்கு வரமுடியாது என்றுதானே கூறினார்கள்.\nஅங்கு நபிகளாருக்கு உதவி செய்த மூஸா நபியால் உஹதுக்கு வந்து உதவ முடியவில்லை அதை விடவும் நபிகளாரின் நேசத்திற்குறிய பேரப் பிள்ளை ஹுஸைன் (றழி) அவர்கள் அநியாயமாக கொலை செய்யப்படும் போது ஏன் நபிகளார் உதவிசெய்ய வரவில்லை அதை விடவும் நபிகளாரின் நேசத்திற்குறிய பேரப் பிள்ளை ஹுஸைன் (றழி) அவர்கள் அநியாயமாக கொலை செய்யப்படும் போது ஏன் நபிகளார் உதவிசெய்ய வரவில்லை இப்படி ஏராலமான உதாரணங்களை கூற முடியும். அப்படி ஒன்றுக்கு வந்திருந்தாலும் ���ந்த வாதம் சரியாகலாம்.\nமேலும் நபிகளார் சுவனவாசிகளையும் நரகவாசிகளையும் பார்த்தார்களே, அப்படியென்றால் இந்த உலகில் வாழ்ந்து கொண்டிருந்தவர்களும் சேர்த்துத் தானே காட்டப்படர்கள் என்றால் உலகில் அந்த நேரத்தில் வாழ்ந்தவர்கள உலகில் இருந்தார்களா அல்லது சுவனத்தில் அல்லது நரகத்தில் இருந்தார்கள அல்லது சுவனத்தில் அல்லது நரகத்தில் இருந்தார்கள இதற்கான பதிலை யோசித்தாலே விளங்கும் நபிகளாருக்கு அன்றைய இரவு வானத்தின் மேல் அனைத்தும் எடுத்துக் காட்டப்பட்டது. என்பது.\nமேலும் நபிகளார் மஸ்ஜிதுல் அக்ஸாவில் நபிமார்களுக்கு தொழுகை நடத்தினார்கள். அதிலே மூஸா நபி, ஈஸா நபி உற்பட அனைத்து நபிமார்களும் கலந்துகொண்டனர். அதே நபிமார்கள் வானிலும் இருந்தார்கள் என்றால் நபிமார்கள் பல உறுவங்களில் இருக்கின்றார்கள் என்று கூறுவோமா அல்லது இந்த அற்புத நிகழ்வை அல்லாஹ் நபிகளாருக்கு காட்டுவதற்காக எடுத்துக் காட்டினானா அல்லது இந்த அற்புத நிகழ்வை அல்லாஹ் நபிகளாருக்கு காட்டுவதற்காக எடுத்துக் காட்டினானா எனவே இவை அனைத்தும் சேர்ந்தே அற்புதமாக இருக்கின்றது என்றால், சாதாரணமாக எல்லா நல்லடியார்களும் இந்த அடிப்படையில் நடப்பார்கள் என்றால் மிஃராஜ் என்பது அற்புத பயணம் என்பதில் என்ன சிறப்பு இருக்கப்போகின்றது.\nமேலும் உயர்த்தப்பட்ட ஈஸா நபியவர்கள் மறுமையின் அடையாளமாக உலகிற்கு இறங்குவார்கள், என்று குர்ஆன் (நிச்சயமாக அவர் (ஈஸா) மறுமை நாளின் அத்தாட்சியாவார் (43:6) கூறும் போது மிஃராஜின் போது இறங்கியது மறுமையின் அடையாளமா என்றால் இல்லை என்போம். காரணம் அது அல்லாஹ் அற்புதத்திற்காக எடுத்துக் காட்டினான் என்பதே.\nஇப்னு அப்பாஸ்(றழி) அவர்கள் கூறினார்கள்: (ஒரு நாள்) இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: (மிஃராஜ் எனும் விண்ணுலகப் பயணத்தின்போது) எனக்குப் பல சமுதாயத்தார் எடுத்துக் காட்டப்பட்டனர். அப்போது இறைத்தூதர்களில் ஓரிருவருடன் (அவர்களின் சமுதாயத்தாரில் பத்துக்குட்பட்ட) ஒரு சிறு கூட்டமே கடந்து செல்லலாயினர். ஓர் இறைத்தூதர் தம்முடன் ஒருவருமில்லாத நிலையில் கடந்து சென்றார். பின்னர் எனக்கு ஒரு பெரும் கூட்டம் காட்டப்பட்டது. நான், ‘இது எந்தச் சமுதாயம் இது என் சமுதாயமா’ என்று கேட்டேன். அப்போது, இது (இறைத் தூதர்) மூஸாவும் அவரின் சமுதா��மும்’ என்று எனக்குச் சொல்லப்பட்டது. அப்போது ‘அடிவானத்தைப் பாருங்கள்’ என்று என்னிடம் கூறப்பட்டது. அங்கு அடி வானத்தையே அடைந்திருந்த ஏராளமான மக்கள் திரளை பார்த்தேன். பிறகு என்னிடம், ‘அடிவானங்களில் இங்கும் இங்கும் பாருங்கள்’ எனச் சொல்லப்பட்டது. அப்போது நான் அடிவானங்களை அடைத்திருந்த ஏராளமான மக்கள் திரளைக் கண்டேன். ‘இது உங்கள் சமுதாயம். விசாரணையின்றி சொர்க்கம் செல்லும் எழுபதாயிரம் பேரும் இவர்களில் அடங்குவர்’ என்று எனக்குச் சொல்லப்பட்டது.( விசாரணையின்றி சொர்க்கம் செல்லும் அந்த எழுபதாயிரம் பேர் யார் என்பதை) தோழர்களுக்கு விளக்காமலேயே நபி(ஸல்) அவர்கள் (தம் வீட்டுக்குள்) நுழைந்துவிட்டார்கள்.\n(அது தொடர்பாக) மக்கள் விவாதிக்கத் தொடங்கினார்கள். ‘நாம் தாம் அவர்கள். (ஏனெனில்,) நாமே அல்லாஹ்வை நம்பிக்கை கொண்டு அவனுடைய தூதரைப் பின்பற்றினோம்; அல்லது நம் பிள்ளைகள் தாம் அவர்கள். (ஏனெனில்) அவர்கள் இஸ்லாத்தில் பிறந்தவர்கள். நாமோ அறியாமைக் காலத்தில் பிறந்தோம்’ என்று கூறினார்கள். இச்செய்தி நபி(ஸல்) அவர்களுக்கு எட்டியது. எனவே, அவர்கள் புறப்பட்டு வந்து, ‘(விசாரணையின்றி சொர்க்கம் செல்லவுள்ள) அவர்கள் யாரெனில், அவர்கள் ஓதிப்பார்க்கமாட்டார்கள்; பறவைகளை வைத்து சகுனம் பார்க்க மாட்டார்கள்; (நோய்க்காக) சூடிட்டுக் கொள்ளமாட்டார்கள்.\nதம் இறைவனையே சார்ந்திருப்பார்கள்’ என்று கூறினார்கள். அப்போது உக்காஷா இப்னு மிஹ்ஸன்(றழி) எழுந்து, ‘அவர்களில் நானும் ஒருவனா இறைத்தூதர் அவர்களே’ என்று கேட்க, நபி(ஸல்) அவர்கள், ‘ஆம்’ என்று பதிலளித்தார்கள். மற்றொருவர் எழுந்து நின்று, ‘அவர்களில் நானும் ஒருவனா’ என்று கேட்க, நபி(ஸல்) அவர்கள் ‘இவ்விஷயத்தில் உக்காஷா உம்மை முந்திக்கொண்டுவிட்டார்’ என்று கூறினார்கள். (புஹாரி: 5705, முஸ்லிம்)\nஎனவே நபிகளாருக்கு மிஃராஜ் பயணத்தின் போது நபி மூஸா (அலை) அவர்கள் உதவியது போன்று இவ்வுலகில் மரணித்த நல்லவர்கள் உதவுவார்கள் என்பதற்கு ஓர் ஆதாரத்தை பார்க்கமுடியுமா என்றால் முடியாது என்பதே பதிலாகும். தாங்கள் செய்யும் ஷிர்க்கான அம்சங்களை சரி படுத்த நபிகளார் கூறாதவைகளையெல்லாம் கூறுவதுதான் வழிகேடர்களின் பழக்கமாக இருந்துள்ளது. அல்லாஹ் எம்மை இந்த அநியாயச் செயலிலிருந்து காப்பானாக.\nமேலும் நல்லடியார்களும் பெரியார்களும் குழந்தை பாக்கியத்தை தறுவதாக நினைக்கின்றனர். அதிகமான முஸ்லிம்கள், அதனால் நல்லடியார்களிடம் குழந்தைப் பாக்கியத்தை வேண்டி அவர்களின் கப்ருகளுக்கும், அவர்களின் பெயரால் கொடுக்கப்படும் கந்தூரிகளுக்கும் நேர்ச்சை வைக்கின்றனர். இதுவும் ஷிர்க் ஆகவே அமையும். மேலும் அல்லாஹ் தான் தேர்வு செய்து எடுத்த நபிமார்களுக்கே, அவர்கள் உயிரோடு வாழும்போதே அது முடியவில்லை எனும் போது இந்த நல்லடியார்களின் நிலை என்ன\nஅல்லாஹ்வுக்கே வானங்களுடையவும் பூமியுடையவும் ஆட்சி சொந்தமாகும்; ஆகவே தான் விரும்பியவற்றை அவன் படைக்கின்றான்; தான் விரும்புவோருக்குப் பெண் மக்களை அளிக்கிறான்; மற்றும் தான் விரும்புவோருக்கு ஆண் மக்களை அளிக்கின்றான்.50. அல்லது அவர்களுக்கு அவன் ஆண்மக்களையும், பெண் மக்களையும் சேர்த்துக் கொடுக்கின்றான்; அன்றியும் தான் விரும்பியோரை மலடாகவும் செய்கிறான் – நிச்சயமாக, அவன் மிக அறிந்தவன்; பேராற்றலுடையவன். (42:49- 50)\nகாஃப், ஹா, யா, ஐன், ஸாத்2. (நபியே இது) உம்முடைய இறைவன் தன் அடியாராகிய ஜகரிய்யாவுக்கு அருளிய ரஹ்மத்தைப் பற்றியதாகும்.3. அவர் தம் இறைவனிடம் தாழ்ந்த குரலில் பிரார்த்தித்த போது (இவ்வாறு ரஹ்மத்தை அருளினான்).4. (அவர்) கூறினார்: “என் இறைவனே இது) உம்முடைய இறைவன் தன் அடியாராகிய ஜகரிய்யாவுக்கு அருளிய ரஹ்மத்தைப் பற்றியதாகும்.3. அவர் தம் இறைவனிடம் தாழ்ந்த குரலில் பிரார்த்தித்த போது (இவ்வாறு ரஹ்மத்தை அருளினான்).4. (அவர்) கூறினார்: “என் இறைவனே நிச்சயமாக என் எலும்புகள் பலஹீனமடைந்து விட்டன; என் தலையும் நரையால் (வெண்மையாய்) இலங்குகிறது. என் இறைவனே நிச்சயமாக என் எலும்புகள் பலஹீனமடைந்து விட்டன; என் தலையும் நரையால் (வெண்மையாய்) இலங்குகிறது. என் இறைவனே (இதுவரையில்) நான் உன்னிடம் செய்த பிரார்த்தனையில் பாக்கியம் இல்லாதவனாகப் போய்விடவில்லை.5. “இன்னும், எனக்குப் பின்னர் (என்) உறவினர்களைப்பற்றி நிச்சயமாக நான் அஞ்சுகிறேன்; மேலும், என் மனைவியோ மலடாக இருக்கிறாள்; ஆகவே, நீ உன் புறத்திலிருந்து எனக்கு வாரிசை அளிப்பாயாக (இதுவரையில்) நான் உன்னிடம் செய்த பிரார்த்தனையில் பாக்கியம் இல்லாதவனாகப் போய்விடவில்லை.5. “இன்னும், எனக்குப் பின்னர் (என்) உறவினர்களைப்பற்றி நிச்சயமாக நான் அஞ்சுகிறேன்; மேலும், என் மனைவ���யோ மலடாக இருக்கிறாள்; ஆகவே, நீ உன் புறத்திலிருந்து எனக்கு வாரிசை அளிப்பாயாக6. “அவர் எனக்கு வாரிசாகவும் இருப்பார், யஃகூபுடைய சந்ததியினருக்கு வாரிசாகவும் இருப்பார்; என் இறைவனே6. “அவர் எனக்கு வாரிசாகவும் இருப்பார், யஃகூபுடைய சந்ததியினருக்கு வாரிசாகவும் இருப்பார்; என் இறைவனே அவரை (உன்னால்) பொருந்திக்கொள்ளப் பட்டவராகவும் நீ ஆக்கி வைப்பாயாக அவரை (உன்னால்) பொருந்திக்கொள்ளப் பட்டவராகவும் நீ ஆக்கி வைப்பாயாக” (19:1- 9) மேலும் இதே செய்தியை 3:38 லும் பார்க்கலாம்.\n(அவர்கள் அதைப் புசிக்காததால்,) அவருக்கு இவர்களைப் பற்றி உள்ளூர ஓர் அச்சம் ஏற்பட்டது, “(இதனை அறிந்த) அவர்கள், பயப்படாதீர்” எனக் கூறினர்; அன்றியும், அவருக்கு அறிவு மிக்க புதல்வர் (பிறப்பார்) என்று நன்மாராயங்கூறினர்.29. பின்னர் இதைக்கேட்ட அவருடைய மனைவியார் சப்தமிட்டவராக (அவர்கள்) எதிரில் வந்து, தம் முகத்தில் அடித்துக் கொண்டு “நான் மலட்டுக் கிழவியாயிற்றே” எனக் கூறினர்; அன்றியும், அவருக்கு அறிவு மிக்க புதல்வர் (பிறப்பார்) என்று நன்மாராயங்கூறினர்.29. பின்னர் இதைக்கேட்ட அவருடைய மனைவியார் சப்தமிட்டவராக (அவர்கள்) எதிரில் வந்து, தம் முகத்தில் அடித்துக் கொண்டு “நான் மலட்டுக் கிழவியாயிற்றே” என்று கூறினார்.30. (அறிவு மிக்க புதல்வர் பிறப்பார் என்று:) “இவ்வாறே உம் இறைவன் கூறினான், நிச்சயமாக அவன் ஞானம் மிக்கவன்; (யாவற்றையும்,) நன்கறிந்தவன்” என்று கூறினார்கள். (51:28- 30)\n நாம் உமக்கு மிக்க ஞானமுள்ள ஒரு மகனைப் பற்றி நன்மாராயம் கூறுவதற்காகவே வந்திருக்கின்றோம்” என்று கூறினார்கள்.54. அதற்கவர், “என்னை முதுமை வந்தடைந்திருக்கும்போதா எனக்கு நன்மாராயங் கூறுகிறீர்கள் எந்த அடிப்படையில் நீங்கள் நன்மாராயங் கூறுகிறீர்கள் எந்த அடிப்படையில் நீங்கள் நன்மாராயங் கூறுகிறீர்கள் உங்கள் நற்செய்தி எதைப்பற்றியது” எனக் கேட்டார்.55. அதற்கவர்கள், “மெய்யாகவே, நாங்கள் உமக்கு நன்மாராயங் கூறினோம்; ஆகவே நீர் (அதுபற்றி) நிராசை கொண்டோரில் ஒருவராகி விடாதீர்” என்று கூறினார்கள்.56. “வழிகெட்ட வர்களைத் தவிர, வேறெவர் தம் இறைவனுடைய அருளைப்பற்றி நிராசை கொள்வர்” என்று (இப்ராஹீம் பதில்) சொன்னார், (15:53- 56)\nஇப்படி நபிமார்களுக்கே இந்த அதிகாரத்தை அல்லாஹ் கொடுக்கவில்லை எனும் போது நாம் அல்லாஹ் அல்லாத பெரியார்களுக்கும் நல்லடியார்கள் என்று நாம் முடிவு செய்தவர்களுக்கும் கொடுத்தால் எமது ஈமானின் நிலை என்ன என்பதை இப்படி செய்யும் முஸ்லிம்கள் சிந்தித்து பார்க்கவேண்டும். அல்லாஹ்வே எம்மைக் இந்த இணைவைப்பிலிருந்து காப்பானாக.\nLabels: ஆய்வுகள் கேள்வி-பதில் வெளியீடுகள்\nயூனுஸ் நபியும் மீனும் [அல்குர்ஆன் கூறும் கதைகள்]\nயூனுஸ் என்றொரு நபி இருந்தார். ஒரு இலட்சம் பேர் கொண்ட ஒரு சமூகத்திற்கு அவர் நபியாக அனுப்பப்பட்டார். அந்த மக்கள் சிலைகளை வணங்கி வந்தனர். ய...\nஇஸ்ரவேலரும் காளை மாடும் [அல்குர்ஆன் கூறும் கதைகள்]\nஇஸ்ரவேல் சமூகத்தில் ஒரு செல்வந்தர் இருந்தார். அவருக்குக் குழந்தைகள் இல்லை. அவரது சகோதரன் மகன் ஒருவன் இருந்தான். அந்த செல்வந்தர் இறந்துவி...\nபாங்கு கடமையாக்கப்பட்ட வரலாறும், அதன் சிறப்புகளும்\nமிஃராஜின் போது ஐந்து நேர தொழுகையை அல்லாஹ் நம் மீது கடமையாக்கினான். அந்த ஐந்து நேர தொழுகையை பள்ளியில் வந்து ஜமாஅத்துடன் தொழுவதற்கான அழைப்...\nஅழிக்கப்பட்ட யானைப்படை [திருக்குர்ஆன் கூறும் கதைகள்]\nயானை படை அழிக்கப்பட்ட ஒரு யானைப்படையின் கதையை குர்ஆன் கூறுகின்றது. அது என்ன ஏன் அந்த யானைப் படை அழிக்கப்பட்டது ஏன் அந்த யானைப் படை அழிக்கப்பட்டது என அறிந்து கொள்ள ஆவலாய...\nஅல்குர்ஆன் கூறும் விளக்கம் “வட்டியை அல்லாஹ் அழிப்பான்”\nஅல்லாஹ் வட்டியை அழித்து, தர்மங்களை வளர்க்கின்றான். இன்னும் நிராகரித்துக் கொண்டிருக்கும் பாவிகள் எவரையும் அல்லாஹ் நேசிக்கமாட்டான்.” (2:2...\nசூனியத்தை விழுங்கிய அதிசயப் பாம்பு [திருக்குர்ஆன் கூறும் கதைகள்]\nஎகிப்தை பிர்அவ்ன் எனும் மன்னன் ஆண்டு வந்தான். அவன் ஒரு கொடுங்கோலன். அவனிடம் மூஸா நபி சென்று பிரச்சாரம் செய்தார். தான் அல்லாஹ்வின் தூத...\nமுஹம்மத் இப்னு ஸாலிஹ் அல்உஸைமீன் (ரஹிமஹுல்லாஹ்) கூறுகின்றார்: எலியை நீங்கள் கொல்ல விரும்பினால் -அதனைக் கொல்வது விரும்பத்தக்கதாகும்- அத...\nஸலாதுல் குஸூப்- கிரகணத் தொழுகை என்றால் என்ன.\nயூதர்கள் மீது விதிக்கப்பட்ட வறுமை [அல்குர்ஆன் விளக...\nஷிர்க்கை தடுக்காமல் இருக்கும் தப்லீக் ஜமாத்தினர் M...\nமரணித்தவர்களை அடக்கம் செய்யும் போது தல்கீன் ஓதலாமா...\nஅல்குர்ஆன் சூராக்கள் பற்றிய ஸஹீஹான செய்திகளும், பல...\nமரணித்தவர்களுக்கு ஏதும் அதிகாரம் இருக்கின்றதா.\n மௌலவி அப்துல் ஹமீட் ஷரஈ\nஅல்குர்ஆன் சூராக்கள் பற்றிய ஸஹீஹான செய்திகளும், பல...\nமத்திய அரசின் முத்தலாக் சட்டம் மிக ஆபத்தானது\nமறுமைக்காக வாழ்ந்த மாவீரர்கள்:- மௌலவி ஹுசைன் மன்பஈ...\nகப்ரின் மீது மரம், கொடிகளை நாட்டலாமா.\nமுஸ்லிம்கள் காபிர்களுடைய பண்டிகைகளை கொண்டாடலாமா.\nபெண்கள் தங்கள் பாதம்களை மறைக்க வேண்டுமா \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027330750.45/wet/CC-MAIN-20190825151521-20190825173521-00031.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dheivegam.com/thulam-rasi-tips-tamil/", "date_download": "2019-08-25T16:28:33Z", "digest": "sha1:HVFUMGQQKVSIYTAU5D56L2OLYFQ7R6AY", "length": 11018, "nlines": 104, "source_domain": "dheivegam.com", "title": "துலாம் ராசி பரிகாரங்கள் | Thulam rasi tips in Tamil", "raw_content": "\nHome ஆன்மிகம் ஆன்மிக தகவல்கள் துலாம் ராசியினர் வாழ்வில் அதிர்ஷ்டங்கள் ஏற்பட இவற்றை செய்தால் போதும்\nதுலாம் ராசியினர் வாழ்வில் அதிர்ஷ்டங்கள் ஏற்பட இவற்றை செய்தால் போதும்\nஇறந்தவர்களையும் உயிர்ப்பிக்கச் செய்யும் சஞ்சீவி மந்திரத்தை அறிந்தவர் சுக்கிராச்சாரியார் எனப்படும் சுக்கிர பகவானாவார். அதனால் தான் அசுரர்கள் சுக்கிரிராச்சாரியாரை தங்களுக்கு குருவாக எண்ணி பின்பற்றினர். எனவே சுக்கிர பகவானுக்கு அசுரகுரு என்கிற பெயரும் உண்டாயிற்று. அப்படியான சுக்கிர பகவானின் ஆதிக்கம் பெற்ற துலாம் ராசியில் பிறந்தவர்கள், தங்களின் மிகுதியான செல்வங்களையும், என்னற்ற அதிர்ஷ்டங்களையும், யோகங்களையும் பெறுவதற்கு செய்ய வேண்டிய எளிய பரிகாரங்கள் என்ன என்பதை இங்கு தெரிந்து கொள்ளலாம்.\nஜோதிட சாஸ்திரத்தில் குறிப்பிடப்படும் ராசி கட்டங்களில் ஏழாவதாக வரும் ராசி துலாம் ராசியாகும். இந்த ராசியின் அதிபதியாக இன்பங்களுக்கு காரகனான சுக்கிர பகவான் இருக்கிறார். இந்த ராசியில் பிறந்த ஆண் மற்றும் பெண்கள் நல்ல தோற்ற பொலிவோடு, பிறரை கவர்ந்திழுக்கும் கவர்ச்சி தன்மையை கொண்டிருப்பார்கள். இத்தகைய துலாம் ராசியினர் வாழ்வில் மிகுதியான அதிர்ஷ்டங்களும்,யோகங்களும் பெற கீழ்கண்ட பரிகாரங்களை செய்து வர வேண்டும்.\nநவ கிரகங்களில் சுக்கிர பகவானின் ஆதிக்கத்திற்குள் வருகின்ற துலாம் ராசியினர் பரணி, பூரம், பூராடம் ஆகிய நட்சத்திர தினங்களில் திருவரங்கம் ஸ்ரீ ரங்கநாதர் கோவிலுக்கு சென்று ரங்கநாதரையும், தாயாரையும் அர்ச்சனை செய்து வழிபடுவது அதிர்ஷ்டமான வாழ்வு உண்டாகும் ஒரு சிறந்த பரிகாரமாக இருக்கிறது. வெள்ளிக்கிழமைகள் தோறும் வீட்டிலேயே சுக்கிர பகவானுக்கு விரதமிருந்து வழிபடுவதால் வாழ்வில் செல்வமும், சகல சுகபோகங்களும் பெருகும். திருமால் கோயிலில் பெருமாளுக்கு சாற்ற புனுகு, சந்தனம், அத்தர் போன்ற வாசனைத் திரவியங்கள் தானம் செய்ததும் வாழ்வில் மங்களங்கள் உண்டாக்குச் செய்யும் ஒரு பரிகாரமாகும்.\nபுதன் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் விஷ்ணு சகஸ்ரநாமம் படித்து வருபவர்களுக்கு சுக்கிர பகவானின் அருள் முழுமையாகக் கிடைக்கும். பறவைகள், மீன்கள் மற்றும் இன்ன பிற ஜீவராசிகளுக்கு உணவும், நீரும் வைப்பது சுக்கிர பகவானின் அருளாசிகளை உங்களுக்கு முழுமையாக கிடைக்க செய்யும். உடன் பிறந்த சகோதரிகளுக்கு உங்களால் முடிந்த எந்த ஒரு அன்பளிப்பை கொடுப்பதும், உங்கள் வாழ்வில் ஏற்றம் தரும் சிறந்த பரிகாரமாக இருக்கிறது.\nஉங்களுக்கு நிலையான வருமானம் கிடைக்க இதை செய்யுங்கள்\nஇது போன்று மேலும் பல சுவாரஸ்யமான ஆன்மீக தகவல்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.\nபிறருக்கு கொடுத்த பணம் உங்களுக்கு திரும்ப கிடைக்க இவற்றை செய்தால் போதும்\nஉங்களின் கடன் தொல்லைகள், குடும்ப கஷ்டங்கள் தீர இவற்றை கட்டாயம் செய்யுங்கள்\nசனி பெயர்ச்சி பலன்கள் 2017 – 2020\nஉங்கள் கனவில் என்ன வந்தால் என்ன பலன் தெரியுமா \n# 1 ஆன்மிக தகவல் களஞ்சியம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027330750.45/wet/CC-MAIN-20190825151521-20190825173521-00031.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://globaltamilnews.net/2017/35572/", "date_download": "2019-08-25T15:47:30Z", "digest": "sha1:GYRIXC6NSG37EKJDG57WEZGP3ITHFAVN", "length": 9606, "nlines": 150, "source_domain": "globaltamilnews.net", "title": "கிழக்கு மாகாண ஆளுநர் காணாமல் ஆக்கப்பட்டோரின் பெயர் விவரங்களை கோரியுள்ளார் – GTN", "raw_content": "\nஇலங்கை • பிரதான செய்திகள்\nகிழக்கு மாகாண ஆளுநர் காணாமல் ஆக்கப்பட்டோரின் பெயர் விவரங்களை கோரியுள்ளார்\nவடக்கு, கிழக்கில் காணாமல் ஆக்கப்பட்டோரின் பெயர் விவரங்களை சத்தியக்கடதாசி ஒன்றின் மூலம் தம்மிடம் ஒப்படைக்குமாறு கோரிக்கை விடுத்துள்ள கிழக்கு மாகாண ஆளுநர் ரோஹித்த போகொல்லாகம அது தொடர்பில் உரிய அதிகாரிகளுடன் கலந்துரையாடி தீர்வை பெற்றுத்தருவதாகவும் உறுதியளித்துள்ளார்.\nகடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களால், கிழக்கு ஆளுநர் செயலகத்துக்கு முன்பாக முன்னெடுக்கப்பட்டு வரும் போராட்டம், 156 நாட்களைக் கடந்துள்ள நிலையில் கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களால் கிழ��்கு ஆளுநரிடம் நேற்றையதினம் மகஜரொன்று கையளிக்கப்பட்டது.\nமகஜரைப் பெற்றுக்கொண்ட ஆளுநர் மேற்படி உறுதியளித்ததாக காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.\nTagseatern provicial governor Srilanka ஆளுநர் காணாமல் ஆக்கப்பட்டோர் கிழக்கு மாகாணம்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nவழக்குகுளில் இருந்து விடுபட, இராஜதந்திர சலுகையை பெற கோத்தாபய முயற்சி…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nTNAயின் பிரதிநிதிகள் குழு புதுடெல்லி செல்கிறது…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nநல்லூர் கந்தசுவாமி கோவில் சந்தான கோபாலர் உற்சவம்….\nஇலங்கை • பிரதான செய்திகள்\nமன்னாரில் சிறப்பாக இடம் பெற்ற திருக்குறள் பெருவிழா\nஇலங்கை • பிரதான செய்திகள்\nபயங்கரவாத அமைப்புக்கள் மீதான தடை நீக்கப்படமாட்டா – பயங்கரவாதிகள் விடுவிக்கப்படமாட்டார்கள்…\nஇலங்கை • பிரதான செய்திகள்\nதமிழ் நோக்கு நிலையிலிருந்து ஜனாதிபதித் தேர்தலை அணுகுதல் – நிலாந்தன்…\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nசுவிட்சலாந்தில் சிறிய ரக விமானம் ஒன்று விபத்துக்குள்ளானதில் மூவர் உயிரிழப்பு\nஎமது உறவுகள் வீதியில் அலைந்து திரிவதற்கு காரணம் கோத்தாபய August 25, 2019\nவழக்குகுளில் இருந்து விடுபட, இராஜதந்திர சலுகையை பெற கோத்தாபய முயற்சி… August 25, 2019\nTNAயின் பிரதிநிதிகள் குழு புதுடெல்லி செல்கிறது… August 25, 2019\nநல்லூர் கந்தசுவாமி கோவில் சந்தான கோபாலர் உற்சவம்…. August 25, 2019\nமன்னாரில் சிறப்பாக இடம் பெற்ற திருக்குறள் பெருவிழா August 25, 2019\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nLogeswaran on மானிப்பாயில் காவல்துறையினரின் துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் பலி\nLogeswaran on மென்வலு யுத்தம் – பி.மாணிக்கவாசகம்\nSuhood MIY. Mr. on இந்த ஆண்டில் பெண்களுக்கு எதிராக 550 பாலியல் வழக்குகள் பதிவு\nRev. Dr. K. Saravanapavan on இதுவோ நல்லிணக்கத்துக்கான வழி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027330750.45/wet/CC-MAIN-20190825151521-20190825173521-00031.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://secularsim.wordpress.com/category/%E0%AE%9A%E0%AF%88%E0%AE%A9%E0%AE%BE/", "date_download": "2019-08-25T17:25:10Z", "digest": "sha1:AEMQ7I4XAUWX2JQCTHFV26763GJ7FFD3", "length": 169256, "nlines": 2085, "source_domain": "secularsim.wordpress.com", "title": "சைனா | Indian Secularism", "raw_content": "\n\"செக்யூலரிஸம்\" போர்வையில் சித்தாந்தவாதிகள், நாத்திகவாதிகள், இந்துக்கள் அல்லாதவர்கள் என்று அனைவரும் இந்துக்களை எதிர்ப்பது, தாக்குவது, உரிமைகளைப் பறிப்பது என்றுள்ளது…..\nமாட்டிறைச்சி அரசியலும், இலங்கைப் பிரச்சினையும், செருப்படி சகிப்புத்தன்மையும் – குழப்பி விளம்பரம் தேடும் தீவிரவாத சித்தாந்த குழுக்கள் (3)\nமாட்டிறைச்சி அரசியலும், இலங்கைப் பிரச்சினையும், செருப்படி சகிப்புத்தன்மையும் – குழப்பி விளம்பரம் தேடும் தீவிரவாத சித்தாந்த குழுக்கள் (3)\nஎம்.கே.நாராயணனை செருப்பால் அடித்து, என். ராமை வசைப்பாடியக் கூட்டங்களில், இடதுசாரிகள் அதிகமாக இருந்தது வேடிக்கையாக இருந்தது. பசு மாமிசம் உண்ணும் விசயத்தில், ராமும், தி ஹிந்துவும் பாரபட்சமாக நடந்து கொண்டனர் என்று அவர்கள் வாய்க்கு வந்தபடி வசைபாடி, பதாகைகள் மூலமும் அத்தகைய கருத்துகளை தாராளமாக வைத்து பிரச்சாரம் செய்து குற்றஞ்சாட்டியுள்ளனர். மாட்டிறைச்சியை ஆதரிப்பதாகவும், இந்துத்துவத்தினை எதிர்ப்பதாகவும் தன்னை முற்போக்காளராக காட்டிக்கொள்ளும் “தி இந்து நாளிதழ்”, தனது அலுவலத்தில் மாட்டிறைச்சி மட்டுமல்ல, எவ்வித அசைவ உணவு உட்கொள்ளக் கூடாது என்று சட்டத்தினை வைத்திருக்கிறது[1] என்று அவர்கள் இந்து அலுவலகத்திற்கு அருகே கத்தி ஆர்பாட்டம் செய்ததும் விசித்திரமாக இருந்தது.\n“அசைவ உணவை தடைசெய்த இந்து ராமைக் கண்டிக்கின்றோம்”,\n“பார்ப்பன வெறியன் இந்து ராமைக் கண்டிக்கின்றோம்”,\nஜாதி வெறியைத் தூக்கிப் பிடிக்காதே…….,\n“உணவு தீண்டாமையை செயல்படுத்தும் இந்து ராமைக் கண்டிக்கின்றோம்”,\n“பார்ப்பன வெறியன் இந்து ராம்”,\n“பத்திரிக்கைத் தொழில் நடத்த தகுதியில்லை….”,\n“பத்திரிக்கைத் தொழிலிலிருந்து வெளியேறு.. ”\n“மோடியின் கைகூலி” என்றெல்லாம் கத்தியது வேடிக்கையாக இருந்தது.\nகாம்ரேடை, திட்டும் இந்த காம்ரேடுகள் எப்படி உருவானார்கள் என்று தெரியவில்லை. ஆனால், அதனை அறிந்து கொள்ள, கம்யூனிஸ்டுகளின் ��ரம்பம், பிளவு, சிதறல்கள் முதலிய விவரங்கள அறிந்து கொள்ள வேண்டும். இப்பொழுது கூட, “இலங்கைத் தமிழர் பிரச்சனைகள் பற்றி மாறுபட்ட கருத்துக்கள் இருப்பின் அவற்றை ஜனநாயகப் பூர்வமான முறைகளில் வெளிப்படுத்துவதே சரியான அணுகுமுறையாகும். கருத்தை கருத்தால் எதிர்கொள்வதற்குப் பதிலாக, வன்முறையில் ஈடுபடுவது சரியான அணுகுமுறையல்ல. எம்.கே.நாராணயன் தாக்கப்பட்டதை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு வன்மையாகக் கண்டிக்கிறது”, என்று வெளியிட்டுள்ளது நோக்கத்தக்கது[2]. இதெல்லாம் வெறும் சம்பிரதாய வெற்றுவார்த்தைகள் தான் என்று அறிந்து கொள்ளலாம். ஏனெனில், அவர்களால், அத்தகைய செருப்படியைத் தடுக்க முடியவில்லை என்பதுத்தான் உண்மை.\nஎன். ராம் கம்யூனிஸ்டு, ஆனால் மார்க்சிஸ்டா, லெனினிஸ்டா, மாவோயிஸ்டா: பொதுவாக என். ராம் மார்சிஸ்ட் கம்யூனிஸ ஆதரவாளர், உறுப்பினர் என்றெல்லாம் சொல்லப்படுகிறது, குறிப்பிடப்படுகிறார். ஆனால், 2009ல், அவர் சைனாவுக்கு ஆதரவாக செயல்படுகிறார் என்று திபெத்திய விடுதலைப் போராளிகள் குற்றஞ்சாட்டினர்[3]. 2011ல் என். ரவியை பதவி நீக்கம் செய்தபோது, அவரது கடிதத்திலும், அது எடுத்துக் காட்டப்பட்டது[4]. ஜாங் யான் நவம்பர்.27, 2009 அன்று ராமை சந்தித்தது, சைன இணைதளமே படங்களுடன் செய்தியை வெளியிட்டது[5]. சாய்நாத் மற்றும் ப்ரவீன் சுவாமி, என்ற இரு பத்திரிக்கையாளர்கள், அங்கு வேலைசெய்கின்ற சூழ்நிலை சரியில்லை என்றும், போல்போட் அரசு போல யதேச்சதிகாரத்துடன் அடந்து கொள்கின்றனர் என்றும் கூறி, ஜூலை 2014ல் தி இந்துவிலிருந்து ராஜினாமா செய்தனர்[6]. இவ்வாறு சித்தாந்த போராட்டங்கள் நடைபெறுவது, அவர்களுக்கு சாதாரணமாக இருக்கலாம், ஆனால், சாதாரண இந்திய மக்களுக்கு இதனால் எந்த பாதிப்பு என்பது புரிந்து கொள்ள முடியாத நிலையில் இருக்கிறார்கள். மேலே குறிப்பிட்ட விவகாரங்களால், என். ராம் கம்யூனிஸ்டு, ஆனால் மார்க்சிஸ்டா, லெனினிஸ்டா, மாவோயிஸ்டா என்ற கேள்வி எழுகின்றது அல்லது பொது எதிரியை தாக்க, கம்யூனிஸ்டுகள் ஓன்றாக வேலைசெய்ய வேண்டும் என்ற திட்டமா என்று கவனிக்கவேண்டும்..\nதி இந்து மற்றும் என்.ராமை ஏன் இருவகைப்பட்ட எதிர்–சித்தாந்தவாதிகளும் எதிர்க்கின்றனர்: 1992க்குப் பிறகு[7] சங்கப்பரிவார் ஆதரவாளர்கள், வயதான இந்துக்கள், பாரம்பரிய “தி இந்து” வாசகர்கள் (காலையில் காப்பியுடன் இந்து பேப்பர் படிக்கும் கோஷ்டி), “தி இந்து”வில், தொடர்ந்து இந்து-விரோத செய்திகள், தலையங்கங்கள், கட்டுரைகள், பேட்டிகள், கடிதங்கள், என்று வந்து கொண்டிருப்பதும் மற்ற எல்லாவற்றிலும் அத்தகைய இந்து-விரோதம், இந்து-தூஷணம், இந்து-காழ்ப்பு முதலியவை வெளிப்பட்டதால், பலர் அதற்கு கண்டிப்பையும், கண்டனத்தையும் தெரிவித்தனர். பேப்பரை வாங்கி, திருப்பி அனுப்பியும் எதிர்ப்பைத் தெரிவித்தனர்; வாங்குவதை நிறுத்தினர்[8]; அலுவலத்திற்கு முன்பாக போராட்டம் நடத்தினர். ஆனால், அப்பொழுது ஆசிரியராக இருந்த என். ராம் மசியவில்லை. அதனால், அவரை இந்து-விரோதி என்றும் கூற ஆரம்பித்தனர். அவர் ஒரு கம்யூனிஸ்ட் என்று கூட விமர்சித்தனர். ஆனால், இப்பொழுது அதே என். ராம் மேற்குறிப்பிடப்பட்டபடி தாக்குதலுக்கு உள்ளாகியிருக்கிறார். ஆனால், எதிர்ப்பதோ கம்யூனிஸ்டுகள் தாம். சில இந்துத்துவவாதிகளுக்கு மகிழ்ச்சியாக இருந்தாலும்[9], மற்றவர்கள் கூர்மையாக, சிரத்தையுடன் கவனித்து வருகின்றனர். ஏனெனில், அவர்களது, இந்த குழப்பவாதங்களிலும் தாக்கப்படுவது – இந்துமதம், இந்துமத நம்பிக்கையாளர்கள், முதலியன. இருப்பினும் எல்லாமே “செக்யூலரிஸம்” என்ற போர்வையில் நடத்தப்படுகிறது. காம்ரேடுகள், காம்ரேடை குற்றஞ்சாட்டுவது, தூஷிப்பது, படத்தை எரிப்பது முதலியன எந்த சகிப்புத்தன்மையில் வரும் என்று தெரியவில்லை.\nசிகப்புப் பரிவாரங்கள் இந்தியாவில் வளர்ந்த விதம்: “கம்யூனிஸம்”, “பொதுவுடமை” என்றால், எல்லோரும் சமம், எல்லோருக்கும் எல்லாம் கிடைக்கும், எல்லோருக்கும் ஒரே சட்டம், அதனால் எல்லோருக்கும் எல்லா உரிமைகளும் உண்டு, அரசு தமக்கு வேண்டியவற்றையெல்லாம் பார்த்துக் கொள்ளும் என்று தான் பொதுவாக மக்கள் ஆரம்ப காலத்தில் புரிந்து கொண்டனர். ஆனால், கம்யூனிஸ்டுகள் சிபிஐ [CPI] மற்றும் சிபிஎம் [CPI (M)] என்று பிளவு பட்டுள்ளதை அறிந்து கொண்டனர்[10]. 1925ல் ஆரம்பித்த அக்கட்சி, இன்று அடையாளம் தெரியாமல் பலவித சித்தாந்தங்களுடன் உலாவி வருகிறது எனலாம்[11]. தங்களது பலவீனத்தை உணர்ந்த அவர்கள் இடதுசாரி ஒற்றுமை பேசு அளவுக்கு அவர்கள் பேரத்தில் ஈடுப்பட்டுள்ளனர்[12]. அவர்களது சித்தாந்த, ஊக்குவிக்கும் மற்றும் ஆட்டுவிக்கும் சக்திகள் சைனா மற்றும் ரஷ்ய நாடுகளில��� உள்ளன என்பதனையும் அறிந்து கொண்டார்கள். மேற்கு வங்காளம் மற்றும் கேரளாவில் ஆட்சி செய்து கொண்டிருந்தாலும், கம்யூனிஸத் தலைவர்கள் முதலாளிகளாக, முதலாதித்துவக் கொள்கைகளுடன் தான் லாபங்களை ஈட்டி வந்தார்கள். தொழிற்சாலைகள், வியாபாரங்கள் முதலியவற்றில் ஈடுபட்டு சொத்துக்களைக் குவித்து வந்தார்கள்[13]. தமக்கு இல்லாதவற்றையெல்லாம் அவர்கள் / தொண்டர்கள், குறிப்பாக யூனியன் தலைவர்கள் போன்றவர்கள் வைத்திருந்ததைப் பார்க்க முடிந்தது. அதாவது எல்லோருக்கும் எல்லாம் கிடைக்கும், என்பது பொய் என்று அறிந்து கொண்டார்கள். இதனால், கம்யூனிஸ்ட் கட்சிகள் மேன்மேலும் உடைய ஆரம்பித்தன. புரட்சி, தீவிரவாதம், ஆயுதப் புரட்சி, தேர்தல் புறக்கணிப்பு என்று அவை கிராமங்களில், நகர்ப்புறங்களில் தங்களது சித்தாந்தங்களைப் பரப்பி, வளர ஆரம்பித்தனர். இருப்பினும் ஒருநிலையில் இவர்கள் சேர்ந்து செயல்பட்டு வந்தார்கள். இவ்வாறுதான் சிகப்பு பரிவாரங்கள் இந்தியாவில் பல பகுதிகளில் ஊன்றி வளர்ந்தார்கள்.\n[7] டிசம்பர்.6, 1992ல் சர்ச்சைக்குரிய பாப்ரி கட்டிடம் இடிக்கப்பட்டப் பிறகு, அதிரடி பிரச்சார ரீதியில், இடதுசாரி அற்விஜீவிகளைக் கொண்டு, பிரம்மாண்டமான பிரச்சாரத்தை என். ராம், “தி இந்து” மூலம் மேற்கொண்டார். விமர்சன கடிதங்களைக் கூட போடாமல், எதேச்சதிகாரமாக செயல்பட்டார். Sri K. RAMANI, Ex-President, Vigil, Retd. Accounts Officer, P&T Telecom Circle, Chennai என்பவர் இதனை எடுத்துக் காட்டியுள்ளார். செக்யூலரிஸம் பற்றிய கருத்தரங்கத்தை சுமார் 25 ஆண்டுகளுக்கு முன்னர் நடத்திய போது, மணி சங்கர் ஐயர், தான் பாகிஸ்தானில் பிறந்த பசு மாமிசம் உண்ணும் இந்து என்றுதான் அறிமுகப்படுத்திக் கொண்டார். அப்பொழுது, என். ராம் தனது மனைவி-குழந்தையுடன் வந்திருந்தார்.\n[8] இந்த 25 ஆண்டுகளில் தி இந்துவின் விற்பனை குறைந்து விட்டது என்பதனை அது நடத்திய சர்வேயிலேயே புரிந்து கொண்டது. டெக்கான் ஹெரால்ட், டைம்ஸ் ஆப் இந்தியா போண்றோர் நுழைந்து விட்டனர். “தமிழ் இந்து” மூலம் சரிகட்டப் பார்க்கிறது.\n[9] கம்யூனிஸ்டுகள், கம்யூனிஸ்டுகளைத் தாக்குவது பற்றி சமூகவளைத்தளங்களில் விமர்சனங்களை செய்து வருகின்றனர்.\n[10] 1964ல் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி இவ்வாறு இந்தி கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் இந்தி கம்யூனிஸ்ட் கட்சி [மார்க்சிஸ்ட்] என்று இரண்டாகப் பிரிந்தது.\n[13] மார்க்ஸ் குறிப்பிட்ட குடும்பம், சொத்து உதலிய சித்தாந்தங்கள் காற்றில் பறக்கவிடப்பட்டன.\nகுறிச்சொற்கள்:இந்து ராம், இந்துத்துவம், இறைச்சி, ஊண், என்.ராம், எம்.கே.நாராயணன், கம்யூனிஸம், காம்ரேட், சித்தாந்தம், சைனா, பசு, பார்ப்பனன், பார்ப்பனர், புலால், பொதுவுடமை, மாட்டிறைச்சி, மாமிசம், மார்க்சிஸ்ட், மோடி, ரஷ்யா, ராம், லெனினிஸ்ட்\nஇந்துத்துவம், ஊண், என்.ராம். இந்து ராம், எம்.கே.நாராயணன், சைனா, பசு, புலால், மாட்டிறைச்சி, மாமிசம், மோடி, ரஷ்யா, ராம் இல் பதிவிடப்பட்டது | Leave a Comment »\nகாங்கிரஸ், முஸ்லிம்கள், திராவிட கட்சிகள் வழக்கம் போல ஆடும் நாடகங்கள்\nகாங்கிரஸ், முஸ்லிம்கள், திராவிட கட்சிகள் வழக்கம் போல ஆடும் நாடகங்கள்\n1940களில்நடப்பது 2010களில்நடக்கிறது: 1940ல் எப்படி ஜின்னா, பெரியார் மற்றும் அம்பேத்கர் காங்கிரஸிற்கு எதிராக யாதாவது செய்யமுடியுமா என்று பேசி[1], பிறகு ஜின்னா மட்டும் பாகிஸ்தானை உருவாக்கி ஜனாதிபதியாகிய பிறகு, அம்பேத்கர் சட்ட மந்திரியானார். முன்னர் கிரிப்ஸ் மிஷனிடம் இந்தியாவுடன் சேரமாட்டேன் என்று கடிதம் கொடுத்தார். ஜின்னாவோ உமக்கு ஸ்திரமான மனநிலை இல்லை, என்னால் முஸ்லிம்களுக்காகத்தான் பாடுபட முடியும் என்று கைவிரித்து விட்டார்[2]. தனது சீடர்களே “கண்ணிர் துளிகளாகி” பிரிந்து சென்றனர். இதனால், பெரியாரோ தனது ஆசைகள் எதுவும் நிறைவேறாமல் விரக்தியில் உழன்றார். காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தாலும், தேசியவாதிகளை ஒதுக்கியது. இப்பொழுதும், காங்கிரஸ் அந்நியநாட்டின் கைகூலியாகத்தான் செயல்படுகிறது.\nபோதாகுறைக்கு சோனியா என்ற இத்தாலிய பெண்மணியே தலைவியாக இருந்து கொண்டு ஆட்டிப்படைத்து வருகிறார். திராவிட கட்சிகள் உடன் இருந்திருந்தாலும், முஸ்லிம்களை தாஜா செய்யத் தவறுவதில்லை. காங்கிரஸுக்கு அது வாடிக்கையான வியாபாரம். இனி இந்தியாவிற்காக யார் கொஞ்சமாவது நாட்டுப்பற்றுடன் வேலை செய்வார்கள் என்று பார்த்தால், பாரதிய ஜனதா கட்சி வருகிறது, ஆனால், மற்ற எல்லா கட்சிகளும் அதற்கு எதிராகத்தான் செயல்படுகின்றன[3]. அதற்கு எதிராக என்று சொல்வதை விட, இந்தியர்களுக்கு எதிராகச் செயல்படுகின்றன. அவ்வாறு தேசத்துரோகத்துடன் செயல்பட பாரதிய ஜனதா எதிர்ப்பு என்பது ஒரு கருவியாக உபயோகப்படுத்தப்பட்டு வருகிறது. இதில் சுதர்சன நாச்சியப்பன் பேச்சு, செயல்பாடு முதலியவற்றைக் கவனிக்கும் போது, வித்தியாசமான விவரங்கள் கிடைக்கின்றன.\nஇலங்கை ராணுவ அதிகாரிகளுக்கு பயிற்சியளிப்பது ஏன்: மத்திய மந்திரி சுதர்சன நாச்சியப்பன் விளக்கம்: மத்திய மந்திரி சுதர்சன நாச்சியப்பன் 24-06-2013 அன்று கோவை வந்தார். அவர் நிருபர்களிடம் கூறியதாவது: “ஊட்டியில் உள்ள இந்துஸ்தான் போட்டோ பிலிம் தொழிற்சாலையை திறக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இலங்கையில் 49 லட்சம் தமிழ் குடும்பங்கள் உள்ளன. அவர்களை காப்பாற்றும் பொறுப்பு இந்தியாவுக்கும், தமிழ்நாட்டுக்கும் உள்ளது. எனவே இலங்கை தமிழர் பிரச்சினையில் நாம் சமரசமாகத்தான் செல்ல வேண்டும். இலங்கை ராணுவ அதிகாரிகளுக்கு குன்னூர் வெலிங்டன் ராணுவ முகாமில் பயிற்சி அளிக்கப்படுகிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபடுகிறார்கள். இலங்கை ராணுவ அதிகாரிகளுக்கு நாம் பயிற்சி அளிக்க மறுத்தால் அவர்கள் சீனா சென்று விடுவார்கள். இலங்கை மற்றொரு பாகிஸ்தானாக உருவெடுக்கும் நிலை உருவாகும்[4]. இதை தடுக்கவே அவர்களுக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது”, மேற்கண்டவாறு அவர் கூறினார்[5]. கோவையில் பெரியார் திராவிடக் கட்சிக்காரர்கள் எதிர்த்து ஆர்பாட்டம் செய்தனர்[6].\n2011ல் பாகிஸ்தானிற்கு அனுப்பப்பட்ட எம்.பி குழுவில் பாரதிய ஜனதா கட்சி உறுப்பினர் இல்லை: மே 2011ல் பாகிஸ்தானிற்கு அனுப்பப்பட்ட குழுவில் பாரதிய ஜனதா பார்ட்டி உறுப்பினர் யாரும் இல்லை[7].\nஆனால், இதில் 5 முஸ்லிம்கள் இருப்பது எப்படி என்று தெரியவில்லை. அதாவது, சுமார் 50% பங்கு. இவர்களால் இந்தியாவிற்கு சாதகமாக பேசமுடியுமா, பேசுவார்களா என்று தெரியவில்லை. இடதுசாரிகளுக்கு மூன்று எனும்பாது, வலதுசாரிகளுக்கு ஒன்று கூட ஏன் இல்லை என்று யாரும் கேட்கவில்லை. இதில் உள்ள சுதர்ஷ்ண நாச்சியப்பன் தான் இப்பொழுது இந்தியாவில் ராணுவப்பயிற்சி பெற இலங்கையர் அனுமதிக்கப்படுவதை ஆதரித்து பேசும்போது, இந்தியா ஏற்கெனவே பாகிஸ்தானுடன் பல பிரச்சினைகளைக் கொண்டிருக்கும் போது, இலங்கையில் இன்னொரு பாகிஸ்தானை உருவாக்க விரும்பவில்லை என்றார்[8]. மேலும் இலங்கை தனது வீரர்களை சைனாவுக்கு அனுப்புவதையும் விரும்பவில்லை[9].\nநீதித்துறையில் கோட்டா என்றெல்லாம் பேசிய காங்கிரஸ்காரர்: 2007ல் இவர் நீதித்துறையில் கூட கோட்���ா / இடவொதிக்கீடு செய்யப்படவேண்டும் என்று பரிந்துறைத்துள்ளார்[10]. அப்பொழுது பாலகிருஷ்ணன் தான் உச்சநீதி மன்றத்தின் தலைமை நீதிபதியாக இருந்தார். அதாவது அவ்வவ்போது, இப்படி சர்ச்சைக்குள்ள விஷயங்களை சொல்லிக் கொண்டிருப்பார் போலிருக்கிறது. இருப்பினும் பல பொறுப்புள்ள குழுக்கள், கமிட்டிகள் முதலியவற்றில் அங்கத்தினராக இருக்கும் போது அவ்வாறு பேசுவது சரியா என்று அவர் நினைத்துப் பார்க்க வேண்டும்.\nமே 2012ல் ஶ்ரீலங்காவிற்கு மட்டும் பாரதிய ஜனதா தலைமையில் எம்.பி குழு அனுப்பட்டது: ஜெயந்தி நடராஜன் சொல்லியும் காங்கிரஸ்கார்கள் கேட்கவில்லையாம். அதாவது, அவர்கள் தமிழர்களின் உணர்வுகளுக்கு அவ்வளவு மதிப்புக் கொடுக்கிறார்களாம். போதாகுறைக்கு பிகி (FICCI) போன்ற வியாபார கூட்டங்ஹ்கள் போட்ட வேடம் மிகவும் கேவலமாக இருந்தது.\nரபீக் அஹமது – பிகி, தமிழ்நாடு தலைவர்\nஏ. சி. முத்தையா – வர்த்தக சேம்பர் சார்பு\nசந்தீப் தீக்சித் – காங்கிரஸ்\nமது யக்சி – காங்கிரஸ்\nசகுதா ராய் – திரினமூல் காங்கிரஸ்\nபிரகாஷ் ஜவேத்கர் – பிஜேபி\nஅனுராக் தாகூர் – பிஜேபி\nதனஞ்சய் சிங் – பி.எஸ்.பி.\nஇதில் கூட ஏகப்பட்ட அரசியல் நாடகம் நடத்தப்பட்டது[11]. “நான் போகமாட்டேன், நீ வேண்டுமானால் போ”, என்று டிராமா போட்டனர்[12]. ஆனால் வியாபாரம் வேண்டும், காசு வேண்டும், கான்ட்ராக்ட் வேண்டும் என்ற ஆசைகள் மனங்களில் இருந்தன. இது FICCI அங்கத்தினர்களிடையே வெளிப்படையாகவே தெரிந்தது. இப்படி வெவ்வேறான விருப்பங்கள் இருக்கும் போது, “தமிழர்கள்” மீதான அக்கறை இவர்களுக்கு எப்படி வரும் இங்குகூட பிஜேபி வேண்டுமென்றே சேர்க்கப்பட்டிருக்கிறது என்று தெரிகிறது. நாளைக்கு ஏதாவது பிரச்சினை வந்தால் பிஜேபி மீது பழி போட்டு தப்பித்துக் கொள்ளலாம் என்ற எண்னமும் தெரிந்தது.\nதிராவிட மற்றும் பெரியார் கட்சிகளுக்கு இன்னும் ஏன் இந்த இந்திய எதிர்ப்புத் தன்மை: திராவிட கட்சிகளால் கடந்த 60-80 ஆண்டுகளில் இந்தியாவிற்கு எந்த பிரயோஜனமும் இல்லை. இப்பொழுது “பெரியார்” அடைமொழியை வைத்துக் கொண்டு டஜன் கணக்கில் திராவிட கட்சிகள் முளைத்துள்ளன. இவையும் இந்தியாவிற்கு எதிராக, இந்திய நலன்களுக்கு எதிராகத்தான் செயல்பட்டு வருகின்றன. “இலங்கையில் இன்னொரு பாகிஸ்தானை உருவாக்க விரும்பவில்லை”, என்றதற்கு இவர்கள் என்ன க��றப்போகிறார்கள் இந்திய அரசு சார்பில் வீடுகள் கட்டி கொடுக்கும் விழாவில், தமிழர்கள் “முஸ்லிம்கள் இரண்டு முறை வாங்கிக் கொள்கிறார்கள்” என்று புகார் செய்தபோது[13], ஏன் இந்த திராவிட / தமிழக வீரர்கள் கண்டு கொள்ளவில்லை இந்திய அரசு சார்பில் வீடுகள் கட்டி கொடுக்கும் விழாவில், தமிழர்கள் “முஸ்லிம்கள் இரண்டு முறை வாங்கிக் கொள்கிறார்கள்” என்று புகார் செய்தபோது[13], ஏன் இந்த திராவிட / தமிழக வீரர்கள் கண்டு கொள்ளவில்லை இல்லை, இந்தியர்களுக்கே விடு இல்லை என்றபோது, எதற்காக ஶ்ரீலங்கையில் வீடு கட்டுகிறாய்[14] என்று கேட்டு ஆர்பாட்டம் நடத்தினரா\n[2] ஜின்னாவின் கடிதங்களைப் படித்தால், ஜின்னாவின் இஸ்லாம் அடிப்படைவாத மனப்பாங்கும், பெரியாரின் ஸ்திரமற்ற மனப்பாங்கும் தெரிய வரும். அம்பேத்கரைப் போல தானும் புத்தமதத்தைத் தழுவுகிறேன் என்று வந்தபோது, அம்பேத்கர் ஒப்புக் கொள்ளவில்லை. ஜின்னாவைப் போல, பெரியாரைப் பற்றியும் அம்பேத்கர் நன்றாகவே புரிந்து கொண்டிருந்தார்.\n[3] செக்யூலரிஸம் பேசியே இந்தியாவை இக்கட்சிகள் ஏமாற்றி வருகின்றன. மக்கள் புரிந்து கொண்டு விட்டால், அவையெல்லாம் தூக்கியெரியப்பட்டும்.\nகுறிச்சொற்கள்:அம்பேத்கர், இந்து, இந்துவிரோதம், இலங்கை, காங்கிரஸ், சீனா, சுதர்ஷண நாச்சியப்பன், சுதர்ஸன நாச்சியப்பன், சைனா, ஜின்னா, ஜிஹாத், திராவிட கட்சிகள், தேசவிரோதம், நாடகங்கள், பயிற்சி, பாகிஸ்தான், பார்ப்பனர், பிஜேபி, பிராமணர், பெரியார், முஸ்லிம், முஸ்லிம்கள், ராணுவம், ஶ்ரீலங்கா, ஹிந்து\nஅக்கிரமம், அநியாயம், அம்பேத்கர், இந்து, இந்து விரோதி, இலங்கை, எதிர்ப்பு, காங்கிரஸ், சுதர்சண நாச்சியப்பன், சுதர்சன நாச்சியப்பன், சுதர்ஷண நாச்சியப்பன், சுதர்ஸன நாச்சியப்பன், சைனா, ஜின்னா, திராவிடக் கட்சி, துரோகம், தேசவிரோதம், தேசியம், நாச்சியப்பன், பயிற்சி, பாகிஸ்தான், பார்ப்பனர், பிஜேபி, பிராமணர், பிராமின், பிரிவினை, பெரியார், வெல்லிங்டன், ஶ்ரீலங்கா, ஹிந்து இல் பதிவிடப்பட்டது | Leave a Comment »\nஎன். ராம் பிரச்சினை: குடும்பமா, அரசியலா, சித்தாந்தமா\nஎன். ராம் பிரச்சினை: குடும்பமா, அரசியலா, சித்தாந்தமா\nநரசிம்மன் ராம், இந்து ராமாகியது: “இந்து ராம்” என்று செல்லமாகக் குறிப்பிடப் படும் என். ராம் ஒரு ஐய்யங்கார், பிராமணர் (உண்மையில் இவர் இந்து விரோதி ராம் என்று கூட சிலர் சொல்வதுண்டு[1]). மே 5, 1945ல் ஜீ. நரசிம்மனது முதல் மகனாக பிறந்தவர், கஸ்தூரி ஐயங்காரது பேரன். லயோலா காலீஜில் படித்து 1964ல் பட்டம் பெற்றவர். அப்பொழுதுதான், இவர் கம்யூனிஸம், கிருத்துவம் முதலியவற்றில் ஈர்க்கப் பட்டார். பிரகாஷ் காரத்[2], கே. சந்துரு[3], பி. சிதம்பரம்[4] போன்றோர் நண்பர்கள் ஆகினர்[5]. பிரிசெடன்சி கல்லூரில் படித்து 1966ல் எம்.ஏ பட்டம் பெற்றார். இங்கும் அவரது சித்தாந்த மாறுதலுக்கு நண்பர்கள் கிடைத்தனர். கல்லூரி வாழ்க்கையில் கம்யூனிஸ சித்தாந்தியாக இருந்து, அரசியலில் தீவிரமாக கலந்து கொண்டார்[6]. ஸ்டூடண்ட்ஸ் பெடெரேஷன் ஆஃப் இந்தியா [Students Federation of India (SFI), which is politically linked to the Communist Party of India (Marxist)], என்ற கம்யூனிஸப் இயக்கத்தின் துணைத்தலைவராக இருந்தார். கொலம்பியா பல்கலைக் கழகத்து பத்திரிக்கைப் படிப்பு பள்ளியில், “ஒப்புமை பத்திரிக்கைத் துறை” பாடத்தில் மேற்படிப்பு முடித்து கொண்டார். 1977லிருந்து, இந்து நாளிதழின் தலைமை ஆசிரியராக பணியை ஆரம்பித்த இவர், 1980ல் வாஷிங்டன் போஸ்ட் நாளிதழின் செய்தி தொடர்பாளராக பணியாற்றினார். 1991 முதல் 2003 வரை பிரண்ட்-லைன் மற்றும் ஸ்போர்ட்ஸ் ஸ்டார் பத்திரிக்கைகளின் ஆசிரியாக இருந்தார். ராஜிவ் காந்தி பிரதமராக இருந்த காலத்தில் போபோர்ஸ் ஊழல் செய்திகளை வெளியிட்டதில் பிரபலமானார். இவ்வாறு கொலேச்சிக் கொண்டிருந்தவர், ஜனவரி 19, 2012 அன்று தமது ஆசிரியர் பொறுப்பிலிருந்து ராஜினாமா செய்தார்.\nஇந்து ராம் மற்றும் ரமேஷ் ரங்கரங்கராஜன் மீது நில-அபகரிப்பு புகார்: சென்னை அருகே ரூ.300 கோடி மதிப்புள்ள 400 ஏக்கர் நிலத்தை இந்து ராம் மற்றும் ரமேஷ் ரங்கரங்கராஜன் மற்றும் சிலர் மிரட்டி அபகரிக்க முயற்சிப்பதாக அதிமுக முன்னாள் எம்.பி. சென்னை நகர போலீசில் பரபரப்பு புகார் கொடுத்துள்ளார். இது குறித்து அதிமுக முன்னாள் எம்.பி.யான கே.சி.பழனிச்சாமி, டிஜிபி ராமானுஜம், சென்னை போலீஸ் கமிஷனர் திரிபாதி ஆகியோரிடம் நேற்று தனித்தனியாக புகார் மனு அளித்தார். அதில் கூறியிருப்பதாவது[7]:\nகே.சி.பழனிச்சாமி, அதிமுக முன்னாள் எம்.பி. புகார்: “நான் கோவை நகரில் வசிக்கிறேன். அதிமுகவில் திருச்செங்கோடு எம்.பி., காங்கேயம் எம்.எல்.ஏ.வாக இருந்துள்ளேன். எனக்கு கோவையில் சேரன் குரூப் ஆப் கம்பெனிகள் உள்ளது. இது சேரன் என்ட்ரபிரைசஸ் (பி) லிமிடெட் (சிஇபிஎல்) ஆகும். கஸ்தூர�� அண்ட் சன்ஸ் லிமிடெட் நடத்தும், ‘இந்து’ நாளிதழின் துணை நிறுவனமான ஸ்போர்ட்டிங் பாஸ்ட் (ஐ) லிமிடெட் (எஸ்பிஐஎல்) ஆகும். இந்த நிறுவனத்திற்கு சென்னை அருகே, கிழக்கு கடற்கரை சாலையில் சுமார் 400 ஏக்கர் நிலம் இருந்தது. இந்த இடத்தில் சர்வதேச தரத்தில் கோல்ப் கோர்ஸ் உருவாக இருந்தது. இதை எனது சிஇபிஎல்க்கு 2004ம் ஆண்டரூ.30 கோடிக்கு விற்றனர். இதன் மதிப்பு 2007ம் ஆண்டில் ரூ.300 கோடி ஆக உயர்ந்தது.\nநிலமதிப்பு உயர்ந்ததால் திரும்ப கேட்ட ராம் மற்றும் ரங்கராஜன்: “இந்நிலையில், நிலத்தின் மதிப்பு உயர்ந்ததை அறிந்த கஸ்தூரி அண்டு சன்ஸ் நிறுவனம், அரசியல் ஆதரவுடன் ரூ.30 கோடிக்கு திரும்ப கொடுக்க வேண்டும் என்று என்னை கட்டாயப்படுத்தினர். ஆனால், அந்த நிலத்தை நான் திரும்ப கொடுக்க மறுத்துவிட்டேன். இந்நிலையில், கஸ்தூரி அண்டு சன்ஸ் நிறுவனத்தைச் சேர்ந்த இந்து ராம், ரமேஷ் ரங்கராஜன் ஆகியோர் கோவை, அரசு கலைக் கல்லூரி சாலையில் உள்ள எனது சேரன் டவர்ஸ் அலுவலகத்திற்கு சோதனை என்ற பெயரில் போலீசாரை வைத்து மிரட்டினர். அதன்பின் வந்த அவர்களது ஆட்கள் பல கோடி ரூபாய் மதிப்புள்ள ஆவணங்களை கொள்ளையடித்துச் சென்றுவிட்டனர். இந்த சம்பவம் குறித்து சேரன் டவர்சில் உள்ள சட்டப்பிரிவைச் சேர்ந்த சரஸ்வதி என்பவர் 2008ம் ஆண்டு பிப்ரவரி 26ம் தேதி மனித உரிமை ஆணையத்திற்கு தந்தி அனுப்பினார். இந்த அராஜக செயலை சென்னையிலுள்ள கூடுதல் தலைமை பெருநகர நீதிமன்றமும் கடுமையாக கண்டித்துள்ளது. இந்த சம்பவம் குறித்து 2008ம் ஆண்டு மத்தியக் குற்றப்பிரிவு போலீசில் புகார் கொடுத்தேன். ஆனால், இந்த தேதி வரை நான் கொடுத்த புகார் மீது வழக்குப் பதிவு செய்யவில்லை. எனவே, சதி திட்டம் தீட்டி, பல கோடி ரூபாய் மதிப்புள்ள ஆவணங்களை கொள்ளையடித்து கிரிமினல் குற்றம் புரிந்துள்ள இந்து ராம், ரமேஷ் ரங்கராஜன் உள்பட 10 பேர் மீது வழக்குப் பதிவு செய்து அவர்கள் மீது சட்டப்படியான நடவடிக்கை எடுக்க வேண்டும்”, இவ்வாறு அந்த புகார் மனுவில் கே.சி.பழனிசாமி தெரிவித்துள்ளார். இந்தப் புகார் மீது மத்தியக் குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது.\nஇந்து நாளிதழ் மீது வழக்கு: தமிழ் நாட்டில் முதலமைச்சர் ஜெயலலிதா குறித்த ஒரு கட்டுரையை வெளியிட்ட நக்கீரன் மீதும் அந்தக் கட்டுரையைப் பற்றிய செய்தியை வெ���ியிட்ட இந்து நாளிதழ் மீதும் தமிழக அரசு அவதூறு வழக்கு தொடர்ந்துள்ளது[8]. தமிழக முதல்வர் ஜெயலலிதாவைப் பற்றி நக்கீரன் வெளியிட்ட அவதூறான பொய்த் தகவலை வெளியிட்டதற்காக நக்கீரன் பத்திரிகை ஆசிரியர் கோபால், இணையாசிரியர் காமராஜ் உள்ளிட்டோர் மீது தமிழக அரசு வழக்கு தொடர்ந்துள்ளதாக தமிழக அரசு வழக்குரைஞர் ஜகன் தமிழோசையிடம் தெரிவித்தார். நக்கீரன் பத்திரிகை அலுவலகம் முன்பு நடந்த ஆர்ப்பாட்டம் மற்றும் அலுவலகம் தாக்கப்பட்டதாக தெரிவிக்கப்படும் சம்பம் ஆகியவை தொடர்பில் இந்து நாளேடு செய்தி வெளியிடுகையில், நக்கீரன் வெளியிட்ட அதே அவதூறான தகவலை உண்மை நிலை அறியாமல் இந்துவும் மீள் பிரசுரம் செய்ததால், அந்தப் பத்திரிகையின் முன்னாள் தலைமை ஆசிரியர் என்.ராம் மற்றும் செய்தியாளர் கோலப்பன் மீதும் அவதூறு வழக்கு தொடுக்கப்பட்டுள்ளதாக வழக்குரைஞர் ஜகன் தமிழோசையிடம் தெரிவித்தார். குற்றவியல் சட்டப் பிரிவுகள் 500 மற்றும் 501ன் கீழ் இந்த வழக்கு தொடரப்பட்டுள்ளதாக வழக்குரைஞர் ஜகன் கூறினார். நீதிமன்ற அவமதிப்பு செய்ததாக ஏற்கனவே நக்கீரன் மீது தொடரப்பட்டிருந்த வழக்கில், அப்பத்திரிகை வருத்தம் தெரிவித்துள்ளது. ஆனால் முதல்வர் மீது அவதூறு பரப்பியமைக்காக புதிய வழக்கு தற்போது தொடரப்பட்டுள்ளது என்று அரசு வழக்குரைஞர் விளக்கினார்.\nராம் பதவி விலகல்: இந்து ஆங்கில நாளிதழின் தலைமை ஆசியரியரான என்.ராம் அந்தப் பதவியிலிருந்து விலகியுள்ளார். மேலும் இந்து பதிப்பாளர், அந்தக் குழுமத்தின் பிற பத்திரிக்கைகளான பிஸினஸ் லைன், பிரண்ட் லைன், ஸ்போர்ட்ஸ்டார் ஆகியவற்றின் ஆசிரியர் பொறுப்புகளில் இருந்தும் அவர் விலகியுள்ளார்[9]. இந்து குழுமத்தை நடத்தி வரும் கஸ்தூரி அண்ட் சன்ஸ் நிறுவனத்தில் ஏற்பட்ட குடும்ப மோதல் காரணமாக அவர் பதவி விலகியுள்ளார். இந்து நாளிதழின் புதிய ஆசிரியராக சித்தார்த் வரதராஜன் நியமிக்கப்பட்டுள்ளார்[10]. இவர் கஸ்தூரி அண்ட் குடும்பத்தைச் சேர்ந்தவர் அல்ல. இவர் அடுத்த வாரம் வியாழக்கிழமை இந்தப் பதவியில் அமர்வார். அதே நேரத்தில் இந்த நிறுவனத்தின் இயக்குனராக என்.ராம் நீடிப்பார். நிறுவனத்தின் புதிய செயல் இயக்குனராக அருண் ஆனந்த் நியமிக்கப்பட்டுள்ளார். இவர் இதற்கு முன் யுடிவி நியூஸ் மற்றும் டைம்ஸ் ஆப் இந்தியா பத்��ிரிக்கையை நடத்தி வரும் பென்னட், கோஸ்மேன் அண்ட் கோ நிறுவனத்தில் பணியாற்றியவர் ஆவார். கஸ்தூரி ரங்க அய்யங்கார் குடும்பத்தைச் சேர்ந்த 12 நிர்வாகக் குழு உறுப்பினர்கள் (board members) மற்றும் 50 பங்குதாரர்களிடம் தான் கஸ்தூரி அண்ட் சன்ஸ் நிறுவனத்தின் முழுக் கட்டுப்பாடு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இவர்களிடையே பத்திரிக்கையை நடத்துவதிலும் யார் ஆசிரியராக இருப்பது என்பதிலும் பிரச்சனை இருந்து வந்தது. இந் நிலையில் குடும்ப உறுப்பினர்கள் அல்லாதவர்களை ஆசியராகவும் செயல் இயக்குனராகவும் நியமிக்கும் முடிவுக்கு இந்த நிறுவனம் வந்தது. தீவிர இடதுசாரி சிந்தனை கொண்டவரான என்.ராம், கடந்த 8 ஆண்டுகளாக இந்து பத்திரிக்கையின் ஆசிரியராக மிகத் திறம்பட செயல்பட்டு வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.\nகுடும்பச் சண்டை, பிரச்சினைகள்; கஸ்தூரி அண்ட் சன்ஸ் 12 அங்கத்தினர் கொண்ட அளுமைக்குழுக் கொண்டது[11]. கஸ்தூரி ஐயங்காரின் குடும்பத்தாரான, இவகர்ளில் நான்கு பேர் ஒன்று விட்ட சகோதரர்கள் ஆவார்கள் –\nஜி. நரசிம்மன், இவர் என். ராம் என். ரவி, என். முரளி முதலியோர்களின் தகப்பனார்.\nஎஸ். பார்த்தசாரதி – மாலினி பார்த்தசாரதி, நிர்மலா நரசிம்மன், நளினி கிருஷ்ணன் முதலியோர்களின் தகப்பனார்.\nஎஸ். ரஙராஜன் – ரமேஷ் ரங்கராஜன், விஜடயா அருண், அகிலா ஐயங்கார் முதலியோர்களின் தகப்பனார்.\nஜீ. கஸ்தூரி – கே. பாலாஜி, கே. வேணுகோபால், லக்ச்மி ஶ்ரீநாத் முதலியோர்களின் தகப்பனார்.\nபொதுவாக, ராமின் போக்கு குடும்பத்தாருக்கு பிடிக்காமல் இருந்ததற்கு பல காரணங்கள் உள்ளன. அவற்றில், ராம் –\nபலமுறை திருமணம் செய்து கொண்டது (சூஸன்[12] முதல் மனைவி, மரியம் சாண்டி இரன்டாவது மனைவி),\nவிவாகரத்து செய்தது (சூஸனை விவாகரத்து செய்து விட்டு மரியம் சாண்டியை[13] மணந்து கொண்டது),\nமுந்தைய மனைவியர் வழக்குகள் போட்டது, சொத்துக்கள் கேட்டது (ஆக்ஸ்போர்ட் உனிவர்சிடி பிரஸ் கட்டிடம், நிலத்தை சூஸன் கேட்டது),\nஇடது சாரி சித்தாந்தவாதியாக இருந்து கொண்டு செய்திகளை வெளியிட்டது, குறிப்பாக சீனாவிற்கு ஆதரவாக எழுதியது[14]),\nதிமுகவிற்கு சாதாகமாக இருந்து வந்தது (கனிமொழி ஆசிரியக்குழுமத்தில் இருந்தது, ஜி. ராமஜெயம் இந்து தொழிலாளர் சங்கத்தின் தலைவராக இருந்தது முதலியன),\nஊழலில் ஜெயிலில் இருக்கும் ஏ. ராஜாவிற்கு அளவி��்கு அதிகமாக ஆதரவாக செய்திகளை வெளியிட்டது (திமுக, கனிமொழி உந்துதல் பேராக),\nஅதிக ஆதாரங்கள் இருந்தாலும் சுரேஷ் கல்மாடி, அசோக் சவான், எடீயூரியப்பா போன்றவர்களைப் பற்றி கண்டுகொள்ளாமல் இருந்தது.\nஎன்று விவாதத்தில் வெளிவந்தது[15]. இப்படி ஒருவேளை ஆளும் கட்சி, எதிராக திரும்பியுள்ளாதால், பெருத்த அளவில் பாதிப்பு ஏற்படுமோ என்ற அச்சமும் குடும்பத்தில் ஏற்பட்டிருக்கலாம்.\n2ஜி விவகாரத்தில் ராம் திமுகவை / மைத்துனர் தயாநிதி மாறனை ஆதரிப்பதேன் ரமேஷ் ரங்கராஜனின் மனைவி மற்றும் தயாநிதி மாறனின் மனைவியும் (பிரியா) சகோதரிகள். அதாவது பிரியா ரன்கராஜனின் மகள். இதனால், மைத்துனருக்கு உதவுவதில் ரமேஷ் மற்றும் ராம் ஈடுபடுவதில் ஒன்றும் ஆச்சரியம் இல்லை. போதா குறைக்கு சிதம்பரம் வேறு பால்ய நண்பவர்கள், ஆனால் சிதம்பரமும் அக்கச்சக்கமாக மாட்டியுள்ளார். யார் விட்டாலும், சுப்ரமணி சுவாமி விடுவதாக இல்லை. இந்நிலையில் தான் இந்த இருவர் மீதும் அதிமுக முன்னாள் எம்.பி புகார் கொடுத்துள்ளார்.\n[1] ராமஜன்ம பூமி விவகாரத்தில், பலதடவை இந்துக்களுக்கு எதிராக, குறிப்பாக அவதூறான கருத்துக்களைத் தொடர்ந்து கட்டுரைகள் மற்றும் தலையங்களில் எழுதி வெளியிட்டு வந்த போது, பலர், அதிலும் பெரியவர்கள், உயர்ந்த பதவிகளில் இருந்தவர்கள் முதலியோர்கள், அவற்றை தவறு என்று எடுத்துக் காட்டிக் கூட அவற்றை பிரசுரிக்காமல், தொடர்ந்து சித்தாந்தக் கட்டுக்கதைகளை சரித்திரம் என்ற போர்வையில் பரப்பி வந்த போது, பாரம்பரியமாக இந்துவை வாசித்து வந்த பெரியோர்கள் உட்பட பலர், அதை வாங்குவதை நிறுத்தி விட்டார்கள். அதற்குப் பிறகு கூட, தனது ஆசிரிய-தலையங்க நடுநிலை காக்க முடியாமல், சித்தாந்த ரீதியிலேயே செயல்பட்டு வந்ததினால், குடும்பத்திலேயே அதிருப்தி ஏற்பட்டது. அதற்குள், இந்துவின் சுற்றறெண்ணிக்கையும் சரிய ஆரம்பித்தது\n[4] பி. சிதம்பரம், வழக்கறிஞர், சட்ட ஆலோசனையாளர், மத்திய மந்திரி என்று பல அவதாரங்களில் உள்ளவர்.\nகுறிச்சொற்கள்:கஸ்தூரி, காவேரி, நளினி, பார்த்தசாரதி, பிரியா, மாலினி, முரளி, ரங்கராஜன், ராம் பாலாஜி\nஅமெரிக்கா, அயோத்யா, இந்து ராம், உண்மை, ஏ.ராஜா, கட்டுக்கதை, கனிமொழி, கபட நாடகம், கம்யூனிஸம், கருணாநிதி, கருத்து, கருத்து சுதந்திரம், செக்யூலரிஸ வியாபாரம், செக்யூலரிஸ ஹியூமரிஸம், ���ெக்யூலரிஸம், செக்யூலார் நகைச்சுவை, சைனா, ஜெயலலிதா, தூஷணம், தேசத் துரோகம், ராகுல், ராம் இல் பதிவிடப்பட்டது | 1 Comment »\nடேய், ஒரு நாளைக்கு 15 பேர் சாக வேண்டும்\nடேய், ஒரு நாளைக்கு 15 பேர் சாக வேண்டும்\nதிவிரவாதிகளின் திட்டமிட்ட சதி அவர்களின் உரையாடலில் வெளிப்படுகிறது: குலாம் அஹமது தார் (Ghulam Ahmad Dar) மற்றும் ஷபீர் அஹமது வானி (Shabir Ahmed Wani) என்ற ஹுரியத் என்ற அமைப்பைச் சேர்ந்த இரண்டு பயங்கரவாதிகள் பட்காம் என்ற இடத்தில் போட்ட கூட்டத்தில் இப்படி பேசிக்கொள்கிறார்கள்[1]:\nஷபீர் அஹமது வானி: உங்க ஆளுங்க காசை வாங்கிக் கொண்டு வாழ்க்கையை நன்றாக அனுபவித்து வருகிறார்கள்.\nகுலாம் அஹமது தார்: இல்லை, இந்த கும்பலை கட்டுப்படுத்துவதற்கு கஷ்டமாக போய்விட்டது………………அதற்கு பிறகும் ஒன்றும் செய்யமுடியவில்லை.\nஷபீர் அஹமது வானி: என்னடா பேசுரே, அவர்கள் மகம் என்ற இடத்திலிருந்து இருந்து பட்கம் நோக்கி வருவதற்குள் கலவரம் வெடிக்க வேண்டும், என்று சொல்லியாகி விட்டதே.\nகுலாம் அஹமது தார்: நான் சொன்னேனே………………\nஷபீர் அஹமது வானி: ஒரு நாளைக்கு பத்து முதல் பதினைந்து பேர் “சஹீத்” / தியாகிகள் ஆகவேண்டும்…… (அதாவது அப்பாவி மக்கள் சாகவேண்டும்).\nகுலாம் அஹமது தார்: ஐயா………………\nஷபீர் அஹமது வானி: இன்று 15 பேர் “சஹீத்” / தியாகிகள் ஆகவேண்டும்…………..\nகுலாம் அஹமது தார்: ம்ம்ம்ம்ம்ம்………………\nசெய்யது அலி ஷா கிலானி என்ற ஹுரியத் தலைவரின் கீழ் மேற்குறிப்பிடப்பட்ட இருவரும் இவ்வாறு பேசிக் கொள்வதாக ஒலிஅலைகளை இடையில் குறுக்கிட்டு பதிவு செய்தபோது தெரிகின்றது[2].\nஇதைத்தவிர, இன்னுமொரு பதிவு செய்யப்பட்ட உரையாடலும் கிடைத்திருக்கிறது. அதில் கிடைக்கும் விவரங்கள், இதோ:\nAbu Inquilabi: Stone-throwing has started. அபு இன்குவிலாபி: கல்லெறிதல் ஆரம்பித்து விட்டதா\nSuspect: Stone-throwing has started. தீவிரவாதி: கல்லெறிதல் ஆரம்பித்து விட்டது.\nஅபு இன்குவிலாபி: அல்லாவைப் போற்றுவோமாக\n இன்று ஊரடங்கு உத்தரவு போடப்பட்டுள்ளது.\nஅபு இன்குவிலாபி: ராணுவம் அழைக்கப் பட்டிருக்கிறது என்று கேள்விப் படுகிறேன்\nதீவிரவாதி: ஆமாம், சில ராணுவ வீரர்கள் வரவழைக்கப் பட்டுள்ளார்கள்.\nஅபு இன்குவிலாபி: ஆனால், முன்னால் ராணுவம் இல்லை, இல்லையா………….\nSuspect: There are some troops in Srinagar, but here in Shopian and Pulwama, there is CRPF and police. தீவிரவாதி: ஸ்ரீநகரில் சில ராணுவ வீரர்கள் இருந்தார்கள், ஆனால், சோஃபியான் ம���்றும் புல்வாமா பகுதிகளில் சி.ஆர்.பி.எஃப் மற்றும் போலீஸ்தான் இருந்ததன.\nகலவரம் செய்ய ஆட்கள் பணம் கொடுத்து கூட்டிவந்தது: ஹுரியத் மாநாடு என்ற பிரிவினைவாத, இந்திய-விரோத, இந்து விரோத, பாகிஸ்தான் ஆதரவு கூட்டத்திற்கு[3] எந்த மனித உணர்வுகளும் இல்லாத வெறிபிடித்தக் கூட்டம் என்பதை தானே வெளிப்படுத்திக் கொண்டு விட்டது. ஹுரியத் மற்றும் இந்திய விரோத தீவிரவாத இயக்கங்கள், கல் எறிவதற்கு ஒருநளைக்கு ரூ.300/- என்று பணம் கொடுத்து[4] கூட்டத்தைக் கூட்டிக் கொண்டு வந்துள்ளனர்[5]. அதனால் அந்த கல்லெறி வெறிக்கூட்டம் எதைப் பற்றியும் கவலைப் படவில்லை[6] (என்னுடைய முந்தைய பதிவில் புகைப்படங்களைப் பார்க்கவும்). இப்படி அடியாட்கள் வைத்துக் கொண்டு அராஜகம் செய்யும் தீவிரவாதிகளுடந்தான் “பேச்சு” நடத்துகிறார் சிதம்பரம் இதற்காக பணம் துபாயிலிருந்து காஷ்மீரத்திற்கு பணம் மாற்றப்பட்டுள்ளது[7]. சந்தேகம் வராத அளவிற்கு ரூ.10 லட்சங்கள் என்று வங்கிகள் மூலம் மாற்றப் பட்டு, பணம் பட்டுவாடா செய்யப் பட்டுள்ளது. ஏற்கெனவே 40 ஆண்டுகளாக அழகான காஷ்மீரத்தை நரகமாக்கி விட்ட இந்த தீவிரவாதிகளும், பயங்கரவாதிகளும் தான் காஷ்மீர் மக்களுக்கு சொர்க்கத்தைக் கொடுக்கப் போவதாக நம்பியிருக்கும் மக்களை என்ன சொல்லுவது\nமக்களை இப்படி நரபலியிடுவது தியாகம் . ஷஹீத் ஆகுமா ஹுரியத் என்ற இந்திய விரோத இயக்கத்தின் தலைவன் இவ்வாறு பேசிக் கொண்டிருக்கிறான்[8]. மதத்தால் மூளைசலவை செய்து, இப்படி 10-15 பேர்களை நரபலி கொடுக்கப் படவேண்டும் என்று ஒரு வெறிபிடித்தவன் கத்திக் கொண்டிருக்கிறான், ஆனால், அது தெரிந்த பிறகும், இந்தியாவில் உள்ள அறிவுஜீவிகள், முஸ்லீம்கள் அமைதியாக இருக்கிறார்கள். எந்த பொறுப்புள்ள முகமதியனோ / முஸல்மானோ, முஸ்லீமோ இதைக் கண்டிக்கவும் இல்லை. சென்னைக் குலுங்கியது, மக்கள் வெள்ளத்தில் மூழ்கியது என்று பெருமை பேசி, தம்பட்டம் அடித்துக் கோண்ட கூட்டங்களும் பொத்திக் கொண்டுதான் உள்ளன[9]. செக்யூலரிஸ ஜீவிகளைப் பற்றி சொல்லவே வேண்டாம். மற்ற இந்தியர்களுக்கோ, கால்பந்து பார்ப்பதற்கக நேரமில்லை, இதையெல்லாம் அவர்கள் கண்டுகொள்வதில்லை.\nமெஹ்பூபா முஃப்டியின் அடாவடித்தனம்[10]: நிருவர்கள் அந்த மெஹ்பூபா முஃப்டி என்ற பெண்மணியிடம் கேட்கிறார்கள், “என்ன அம்மையாரே, இப்படி தாங்கள் ��தரிக்கும் தீவிரவாத ஆட்கள் பேசிக் கொள்கிறார்களே, என்ன சொல்கிறீர்கள்\nமெஹ்பூபா முஃப்டி: அதைப் பற்றி நான் ஒன்றும் சொல்லமுடியாது. அங்கு இளைஞர்கள் கொல்லப்பட்டுள்ளது உண்மை.\nநிருபர்: ஆனால், கலவரத்தை உண்டாக்கியது, தாங்கள் ஆதரிக்கும் ஹுரியத் ஆட்கள் தாம். அதை பற்றி என்ன சொல்கிறிர்கள்\nமெஹ்பூபா முஃப்டி: சிலர் அவ்வாறு கலவரத்தில் ஈடுபட்டிருக்கலாம். ஆனால், அரசு சக்திகள்தாம் அந்த இளைஞர்கள் கொல்லப்பட்டதற்கு காரணம்.\nநிருபர்: ஆனால், கலவரம் ஏற்படுத்தியதே ஹுரியத் ஆட்கள் என்றாகிறது. அதற்கு நீங்கள் பதில் சொல்லாமக் இருக்கிறீர்கள்.\nமெஹ்பூபா முஃப்டி: (அதே பாட்டைத் திரும்ப-திரும்ப பாடிக்கொண்டிருந்தது, உண்மையை எதிர்கொள்ள முடியவில்லை என்று நன்றாகவே தெரிகிறது)\nஷபீர் அஹமது வானி கைது: வெள்ளிக்கிழமையன்று, ஊரடங்கு உத்தரவு தளர்த்தப் பட்டு, மக்கள் வெளியே வரவேண்டிய நிலையுள்ளதால், ஏற்கெனெவே சிசாரணை மேற்கொள்ளப்பட்டு, ஷபீர் அஹமது வானி என்பவன் வியாழக்கிழமை அன்றே, அடையாளங்காணப்பட்டான். மேலே குறிப்பிடப்பட்ட ஹுரியத் மாநாட்டைச் சேர்ந்த, ஷபீர் அஹமது வானி என்பவன் தான் அது, என்று உறுதி செய்யப் பட்டப் பிறகு, கலவரத்தைத் தூண்டியதற்காகக் கைது செய்யப்பட்டுள்ளான்[1].\nபாகிஸ்தான், பாகிஸ்தான் அபகரித்துள்ள காஷ்மீர், இந்த்ய காஷ்மீர் என்று ஜிஹாதிகள் இந்தியர்களைக் கொன்றுவருகின்றனர்: ஹிஜ்புல் முஜாஹித்தீன் தான் காஷ்மீரத்தில் இப்பொழுதைய கலவரங்களை ஊக்குவித்து, அப்பாவி மக்களைப் பகடைக் காய்களாக உபயோகித்து, பிரச்சினையை வளர்க்கிறது என்று தெளிவாகத் தெரிகிறது:\nஆனால், காஷ்மீரத்தில் உள்ள அரசியல் கட்சிகள் அரசியல் செய்தே, அத்தகைய பயங்கரவாதத்திற்கு, இஸ்லாம் என்ற பார்வையில் துணை போகின்றனர்.\nஆப்கானிஸ்தானில், பாகிஸ்தானில் முஸ்லீம்களுக்கு இந்தியாவில் கிடைக்கும் உரிமைகள் கிடைக்கின்றனவா இந்திய முஸ்லீம்கள் இதை முக்கியமாக கவனித்து யோசிக்க வேண்டும். ஆப்கானிஸ்தான் ஜிஹாதி பயங்கரவாத்தால் நாட்டையேக் குட்டிச் சுவராக்கி விட்டார்கள். பெண்கள் அங்கு வெளீயே வரமுடியாது. பாகிஸ்தானில் தினம் வெடிகுண்டு வெடித்து மக்கள் சாகிறார்கள். அதாவது, முஸ்லீம்களே முஸ்லீம்கள் இஸ்லாம் பெயரில் கொன்றுக் குவிக்கிறார்கள். இத்தகைய நுனுக்கங்களை முஸ்லீம்கள் தான் புரிந்து கொள்ளவேண்டும். ஆக, இந்த நவீன காலத்தில், தங்களது மதத்தைத் தாராளமாகப் பின்பற்றிக் கொண்டு, ஏன் அமைதியாக, ஆனந்தமாக வாழக்கூடாது இந்திய முஸ்லீம்கள் இதை முக்கியமாக கவனித்து யோசிக்க வேண்டும். ஆப்கானிஸ்தான் ஜிஹாதி பயங்கரவாத்தால் நாட்டையேக் குட்டிச் சுவராக்கி விட்டார்கள். பெண்கள் அங்கு வெளீயே வரமுடியாது. பாகிஸ்தானில் தினம் வெடிகுண்டு வெடித்து மக்கள் சாகிறார்கள். அதாவது, முஸ்லீம்களே முஸ்லீம்கள் இஸ்லாம் பெயரில் கொன்றுக் குவிக்கிறார்கள். இத்தகைய நுனுக்கங்களை முஸ்லீம்கள் தான் புரிந்து கொள்ளவேண்டும். ஆக, இந்த நவீன காலத்தில், தங்களது மதத்தைத் தாராளமாகப் பின்பற்றிக் கொண்டு, ஏன் அமைதியாக, ஆனந்தமாக வாழக்கூடாது எதற்கு யாதாவது, ஒரு பிரச்சினையை வைத்துக் கொண்டு இப்படி கலவரங்கள், கலாட்டாக்கள் செய்து கொண்டு அமைதியைக் குலைத்து வாழவேண்டும் எதற்கு யாதாவது, ஒரு பிரச்சினையை வைத்துக் கொண்டு இப்படி கலவரங்கள், கலாட்டாக்கள் செய்து கொண்டு அமைதியைக் குலைத்து வாழவேண்டும் இந்துக்களை விரட்டிவிட்டார்கள், பிறகு ஏன் அங்கு அமைதி வரவில்லை\n[5] திராவிட கட்சிகள் எப்படி காசு கொடுத்து லாரி-லாரியாக, பஸ்-பஸ்ஸாக குட்டத்தைக் கூட்டி வருவார்களோ, கலவரம் செய்ய இப்படி கான்டிராக்ட் எடுத்து மக்களைக் கொல்லும் கூட்டம் இப்பொழுதுதான் வெளிப்படுகிறது போலும்.\n[6] உள்ளுர் அப்பாவி சிறுவர்கள், இளைஞர்கள் முகமூடி இல்லாமல் இருப்பார்கள், இறக்குமதி செய்யப் பட்ட அதாவது காசு கொடுத்து கூட்டி வரப்பட அடியாட்கள் கூட்டம் முகங்களைத் துணியால் மறைத்து இருப்பதைப் பார்க்கலாம்.\n[9] இணைத்தள வீரர்கள் காஷ்மீரத்தின் அராஜகம், கொலைகள், கற்பழிப்புகள் பற்றி மூச்சுக் கூட விடமாட்டார்கள். மற்ற ஏதாவது ஒரு பிரச்சினையை 50-100 பேர்கள் மாற்றி-மாற்றி பிளாக் போட்டு, திசைத் திருப்பி விடுவார்கள்.\nகுறிச்சொற்கள்:இந்திய எல்லைகள், இந்திய விரோத போக்கு, இந்தியாவி மீது தாக்குதல், இந்தியாவின் மீது தாக்குதல், கல்லடி ஜிஹாத், கல்லடிக்கும் ஜிஹாத், குலாம் அஹமது தார், சஹீத், சிதம்பரம், செக்யூலரிஸம், செய்யது அலி ஷா கிலானி, தியாகிகள், தீவிரவாதம், ஷபீர் அஹமது வானி, ஹிஜ்புல் முஜாஹித்தீன், ஹுரியத் தலைவர், ஹுரியத் மாநாடு, Indian secularism, secularism\nஅல்-குவைதா, ஆப்கானிஸ்தான், இந்தியன் முஜாஹித்தீன், உள்துறை அமைச்சர், உள்துறை உளறல்கள், உள்துறை தலையீடு, கல்லடிக்கும் ஜிஹாத், காஷ்மீரத்தில் இந்துக்கள் எங்கே, காஷ்மீரத்தில் இருந்த இந்துக்கள் எங்கே, குலாம் அஹமது தார், சமதர்மம், சமத்துவம், சர்வதர்ம சமபாவம், சிதம்பரத்தின் குசும்புகள், சிதம்பரம், செக்யூலரிஸ ஜுடிஸியல் ஆக்டிவிஸம், செக்யூலரிஸ ஹியூமரிஸம், செக்யூலரிஸம், செக்யூலார் நகைச்சுவை, செய்யது அலி ஷா கிலானி, சைனா, ஜிஹாத், ஜிஹாத் தீவிரவாதி, தவ்ஹுத் ஜமாத், தாவூத் ஜிலானி, தூக்கில் போட வேண்டும், தூக்கில் போடக் கூடாது, தூக்குத் தண்டனை, பயங்கரவாதிகள் தொடர்பு, பாகிஸ்தான், பாப்புலர் ஃபிரன்ட் ஆஃப் இன்டியா, முஸ்லீம்கள் மிரட்டுதல், லஷ்கர்-இ-தொய்பா, லஸ்கர்-இ-டைய்பா-அல்-அமி, லஸ்கர்-இ-தொய்பா, வெடிகுண்டு, வெடிகுண்டு தயாரிப்பு, ஷபீர் அஹமது வானி, ஹிஜ்புல் முஜாஹித்தீன், ஹுரியத் மாநாடு இல் பதிவிடப்பட்டது | 2 Comments »\nசீன பெண்மணி உலக எக்ஸ்போவில் சமஸ்கிருதத்தில் பாடி ஆடுகிறார்\nசீன பெண்மணி உலக எக்ஸ்போவில் சமஸ்கிருதத்தில் பாடி ஆடுகிறார்\nசைனாவின் அரசாங்க ஊடகம் முதல் பாப் பாடகி என்று சமஸ்கிருத்தில் பாடுவதை ஊக்குவிப்பதாதாகத் தோன்றுகிறது. சாங் டிங்டிங் என்பது அவரது பெயர், ஆஹா பெயரிலேயே பாட்டும்-ஆட்டமும் இருப்பது தெரிகின்றது வரும் மே மாதத்தில் சங்காயில் நடக்கவிருக்கின்ற உலக எக்ஸ்போவில் சமஸ்கிருதத்தில் பாடி ஆடுவாராம்\nதிரு. வொய். மல்லய்யா தரும் தகவல்:\nஅந்த பெண்மணி 1000 வார்த்தைகள் கொண்ட வஜ்ரஸ்வத்வ மந்திரத்தைப் பாடும் “யூ-டியூப்” மற்றும் அந்த மந்திரத்தின் படம் முதலியவற்றைத் தந்துள்ளார்:\n“ஆமாம், செத்தபாடையை வைத்துக் கொண்டு என்ன செய்ய”, என்று யாரோ முணுமுணுப்பது காதில் விழுகின்றது\nகுறிச்சொற்கள்:உலக எக்ஸ்போ, கலாச்சாரம், சமஸ்கிருதம், சீனா, சைனா, பொருட்காட்சி\nஅரசின் பாரபட்சம், உலக எக்ஸ்போ, கலாச்சாரம், சமதர்மம், சமஸ்கிருதம், சீனா, செக்யூலரிஸம், சைனா, பொருட்காட்சி இல் பதிவிடப்பட்டது | Leave a Comment »\nUncategorized அடையாளம் அத்தாட்சி அரசின் பாரபட்சம் அரசியல் அரசியல் விபச்சாரம் அவதூறு இந்துக்கள் இந்து விரோதம் இந்து விரோதி உண்மை உள்துறை அமைச்சர் ஓட்டு ஓட்டு வங்கி கருணாநிதி காங்கிரஸ் சமதர்மம் சமத்துவம் செக்யூலரிஸம் செக்யூலரிஸ வியாபாரம் செக்யூலரிஸ ஹியூமரிஸம் செக்யூல��ர் நகைச்சுவை சோனியா சோனியா காங்கிரஸ் சோனியா மெய்னோ சோனியா மைனோ ஜிஹாத் ஜிஹாத் தீவிரவாதி தேசத் துரோகம் மோடி\nஅகில இந்திய முஸ்லீம் சட்டப்பரிவினர் வாரியம்\nஅகில பாரதிய வித்யார்தி பரிஷத்\nஅகில பாரதீய வித்யார்த்தி பரிஷத்\nஇந்திய அரசு விளம்பரத்தில் பாகிஸ்தான்\nஊடகங்களின் மறைப்பு முறை (1)\nஎட்விகெ அன்டோனியோ அல்பினா மைனோ\nஐந்து நட்சத்திர சுகபோக வாழ்க்கை\nகசாப் சென்ட் கேட்ட மர்மம்\nகாஷ்மீரத்தில் இருந்த இந்துக்கள் எங்கே\nசர்தார் வல்லபாய் படேல் நினைவு டிரஸ்ட்\nசிறப்பு தீவிரவாதி புலனாய்வு குழு\nசென்ட்ரல் பீரோ ஆப் இன்வெஸ்டிகேஷன்\nசெய்யது அலி ஷா கிலானி\nசையது அலி ஷா கிலானி\nசையது அலி ஷா ஜிலானி\nஜாதி ரீதியில் இட ஒதுக்கீடு\nபாகிஸ்தானில் 40 லட்சம் இந்துக்கள்\nபாப்புலர் ஃபிரன்ட் ஆஃப் இன்டியா\nபிரெடரல் பீரோ ஆப் இன்வெஸ்டிகேஷன்\nபெரெடரெல் பீரோ ஆப் இன்வெஸ்டிகேஷ\nமது போதையில் பெண் மத்திய மந்திரி\nமது போதையில் பெண் மந்திரி\nமது போதையில் மத்திய மந்திரி\nமத்திய ஊழல் ஒழிப்பு கமிஷன்\nமத்திய சிறப்புப் படை வீரர்கள்\nமுசபர்நகர் கலவரம் – பெண்களை மானபங்கம் செய்தல்\nராஷ்ட்ரீய ஸ்வயம் சேவக் சங்\nஸ்ரீலஸ்ரீ அருணகிரிநாத ஞானசம்பந்த சுவாமிகள்\nஅரவிந்தர் ஆசிரமத்திற்கும், இலங… இல் புதுச்சேரி முந்திரி…\nஅரவிந்தர் ஆசிரமத்திற்கும், இலங… இல் புதுச்சேரி முந்திரி…\n1996 முதல் 2016 வரை தமிழக பிஜே… இல் அமித் ஷா தமிழக வரவு:…\n1996 முதல் 2016 வரை தமிழக பிஜே… இல் அமித் ஷா தமிழக வரவு:…\nதிருவள்ளுவர் திருநாட்கழகம், எல… இல் அமித் ஷா தமிழக வரவு:…\nபரிந்துறைக்கும் பதிவுகள் & பக்கங்கள்\nஜிஷா கொலைகாரன் அமிர் உல் இஸ்லாம் எப்படி சிக்கினான் – செக்யூலரிஸ அரசியலில் சிக்கி, விடுபட்ட வழக்கு\nஐஸ் கிரீம் பார்லர் செக்ஸ் வழக்கு அல்லது கொத்தமங்கலம் செக்ஸ் வழக்கு\nசவுதியில் பெண்கள் காரோட்ட ஆரம்பித்தால் 5,00,000 வெளிநாட்டு வேலைக்காரர்களை வெளியே அனுப்பி விடலாம்\nராகுல் திருச்சூருக்குச் செல்லும்போது, இளைஞர் காங்கிரஸ் தொண்டர் தாக்கப்படுதல், அமைச்சர்களின் மீது செக்ஸ் பூகார்கள்\n“பெண் குளிப்பதை பார்த்தார்” என்ற ரீதியில் செய்திகளை வெளியிடும் தமிழ் ஊடகங்கள்: தாகுதலில் உள்ள இலக்கு எது\nஅமித் ஷா தமிழக வரவு: கலங்கிய திராவிடத் தலைவர்கள், குழம்பிய சித்தாந்திகள், அதிர்ந்த இந்துத���துவவாதிகள் – ஜாதியக் கணக்குகள் [5]\nசௌலி ஆசிரம தீக்குளிப்பு – பின்னணி மடத்தின் சொத்தா, லிங்காயத் பதவியா, கர்நாடக அரசியலா (4)\nஹைதர் அலி - திப்பு சுல்தான் மணிமண்டபம் – ஏன் மாற்றுக்கருத்துகள் வெளிவருகின்றன\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027330750.45/wet/CC-MAIN-20190825151521-20190825173521-00031.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AF%81:Taxonomy/Eucryptodira", "date_download": "2019-08-25T15:52:26Z", "digest": "sha1:FMWT6OTUFNL5PU5CEKJLC2O4MXCUNOG6", "length": 6536, "nlines": 115, "source_domain": "ta.wikipedia.org", "title": "வார்ப்புரு:Taxonomy/Eucryptodira - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஆட்களம்: மெய்க்கருவுயிரி [Taxonomy; edit]\nஇராச்சியம்: விலங்கு [Taxonomy; edit]\nபெருந்தொகுதி: டியூட்டெரோஸ்டோம் [Taxonomy; edit]\nதொகுதி: முதுகுநாணி [Taxonomy; edit]\nது.தொகுதி: முள்ளந்தண்டுளி [Taxonomy; edit]\nவகுப்பு (உயிரியல்): வகுப்பு [Taxonomy; edit]\nபெற்றோர்: Cryptodira [வகைப்பாடு; தொகு]\nவகைப்பாட்டியல் தரவரிசை: infraordo (displays as பின்வரிசை)\nசிகப்பு இணைப்புகளுள்ள வகைப்பாட்டியல் வார்ப்புருக்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 28 மே 2018, 14:41 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027330750.45/wet/CC-MAIN-20190825151521-20190825173521-00031.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%87%E0%AE%95_%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%BF_(%E0%AE%AE%E0%AF%82%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D)", "date_download": "2019-08-25T16:46:37Z", "digest": "sha1:7GKOQYT2FOTO7FMVL6664Q4YFU6OOAKK", "length": 6564, "nlines": 76, "source_domain": "ta.wikisource.org", "title": "\"விவேக சிந்தாமணி (மூலம்)\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - விக்கிமூலம்", "raw_content": "\n\"விவேக சிந்தாமணி (மூலம்)\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை\n← விவேக சிந்தாமணி (மூலம்)\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்கிமூலம் விக்கிமூலம் பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு ஆசிரியர் ஆசிரியர் பேச்சு பக்கம் பக்கம் பேச்சு அட்டவணை அட்டவணை பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\nவிவேக சிந்தாமணி (மூலம்) பின்வரும் பக்கங்களில் இப்பக்��ம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nவிவேக சிந்தாமணி (வழிமாற்றுப் பக்கம்) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமுதற் பக்கம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபயனர் பேச்சு:Meykandan ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபயனர் பேச்சு:Sengai Podhuvan ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவிவேகசிந்தாமணி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபயனர்:Sengai Selvi ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபயனர் பேச்சு:Sengai Selvi ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபயனர் பேச்சு:Balajijagadesh ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபயனர்:Balajijagadesh/மணல்தொட்டி/முதற்பக்கம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபயனர்:Balajijagadesh/மணல்தொட்டி/front ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவிக்கிமூலம்:முதற் பக்கம்/பழந்தமிழ் இலக்கியங்கள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபயனர்:Balajijagadesh/முதற் பக்கம்/பழந்தமிழ் இலக்கியங்கள் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவிக்கிமூலம்:ஆலமரத்தடி/தொகுப்பு04 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபயனர்:Balajijagadesh/மணற்தொட்டி1 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபயனர்:Balajijagadesh/மணற்தொட்டி3 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவிக்கிமூலம்:முதற் பக்கம்/பழந்தமிழ் இலக்கியங்கள்2 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஏதாவது ஒரு மின்னூல் படியெடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027330750.45/wet/CC-MAIN-20190825151521-20190825173521-00031.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%85%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%87%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D.pdf/12", "date_download": "2019-08-25T15:30:25Z", "digest": "sha1:44C3OVGPFMLKGTLZAAVRA4GVVSK4PL2R", "length": 7424, "nlines": 75, "source_domain": "ta.wikisource.org", "title": "பக்கம்:அங்கும் இங்கும்.pdf/12 - விக்கிமூலம்", "raw_content": "\nபக்கம் காய்கறித் தோட்டமும் காட்சியளித்தன. பள்ளிக் கூடம் கவர்ச்சிக் கூடமாகவும் விளங்க வேண்டுமென்பது சோவியத் மக்களின் கொள்கை. எனவே, அழகிய மலர்கள் திறைந்த தோட்டம் பள்ளிக்கூடத்தின் ஒரு பகுதி.\nஇடநெருக்கடியான நகரங்களில் இருக்கும் கல்விக்கூடங்களில் காய்கறித் தோட்டத்திற்கு இடம் ஒதுக்கியிருப்பது சரியா வேறு வகையாக அவ்விடங்களைப் பயன்படுத்துவது நல்லதல்லவா வேறு வகையாக அவ்விடங்களைப் பயன்படுத்துவது நல்லதல்லவா காய்கறிகளைக் கூட்டுப் பண்ணைகளில் எளிதாகவும் ஏராளமாகவும் பயிரிட்டுக் கொள்ளலாமே. நகரப் பள்ளிகளில் கொஞ்சம் கொஞ்சம் பயிரிட்டா பசியாறப் போகிறது காய்கறிகளைக் கூட்டுப் பண்ணைகளில் எளிதாகவும் ஏராளமாகவும் பயிரிட்டுக் கொள்ளலாமே. நகரப் பள்ளிகளில் கொஞ்சம் கொஞ்சம் பய���ரிட்டா பசியாறப் போகிறது இத்தகைய ஐயங்கள் எழுந்தன எங்களுக்கு. இரண்டொரு நாள்களுக்குப்பின் பல பள்ளிகளிலும் இந்நிலையைக் கண்ட பின், மெல்ல எங்கள் ஐயங்களை வெளியிட்டோம். அவர்களிடமிருந்து நாங்கள் பெற்ற விளக்கத்தின் சாரம் வருமாறு :-\nபடிப்பாளி பாட்டாளியாகவும் வளரவேண்டும் ; தொடக்கப்பள்ளிச் சிறுவர் சிறுமிகளுக்கும், உயர்நிலைப்பள்ளி இளைஞர்களுக்கும் காளையர்களுக்கும் ஆக்கப் பணியும் கொடுக்கவேண்டும். அவர்களுக்குப் படிக்க நூல்களையும், கேட்கப் பாடங்களையும், போடக் கணக்குகளையும் மட்டும்; கொடுப்பது முழுமை பெற்ற கல்வியாகாது. நல்ல முழுக் கல்வியானது. வளரும் பருவத்தினர், ஏற்ற கைத்தொழில்களில், செயல் திட்டங்களில், முறையாக ஈடுபடவும் வாய்ப்பளிக்கி வேண்டும்.\nதோட்டப் பயிர், பிற கை வேலைகளைவிட அதி திருப்தியைக் கொடுக்கக்கூடியது ; சிறுபிள்ளைகள்கூட எளிதாக ஈடுபடக்கூடியது; எளிதாக வெற்றி காணக்கூடியது. ஆகவே, தொடக்கநிலை வகுப்பு மாணவர்களுக்குக்கூட இது ஏற்றது. எனவே, பரவலாக ஊக்கக்கூடியது. மேல் வகுப்புகளுக்குச் சென்ற பிறகு, புதுப் புது வேலைகளி\nஏதாவது ஒரு மின்னூல் படியெடு\nஇப்பக்கம் கடைசியாக 8 ஆகத்து 2018, 04:48 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027330750.45/wet/CC-MAIN-20190825151521-20190825173521-00031.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.nakkheeran.in/360-news/aanmegam/today-rasi-palan-04082018", "date_download": "2019-08-25T16:56:34Z", "digest": "sha1:OQRA7APHPBDIPYMWK4FWVD4KVL2ASJ6J", "length": 16876, "nlines": 187, "source_domain": "www.nakkheeran.in", "title": "இன்றைய ராசிப்பலன் - 04.08.2018 | Today rasi palan - 04.08.2018 | nakkheeran", "raw_content": "\nஇன்றைய ராசிப்பலன் - 04.08.2018\nமுனைவர் முருகு பால முருகன்\nகணித்தவர் ஜோதிட மாமணி, முனைவர் முருகு பால முருகன்\nNo: 19/33 வடபழனி ஆண்டவர் கோயில் தெரு, தபால் பெட்டி எண் - 2255. வடபழனி,\n04-08-2018, ஆடி 19, சனிக்கிழமை, சப்தமி திதி பகல் 12.05 வரை பின்பு தேய்பிறை அஷ்டமி. அஸ்வினி நட்சத்திரம் பகல் 02.59 வரை பின்பு பரணி. நாள் முழுவதும் சித்தயோகம். நேத்திரம் - 2. ஜீவன் - 1/2. பைரவர் வழிபாடு நல்லது. சுபமுயற்சிகளை தவிர்க்கவும்.\nஇன்று உங்களுக்கு கொடுக்கல் வாங்கல் திருப்திகரமாக இருக்கும். ஒரு சிலருக்கு பூர்வீக சொத்துக்களால் லாபம் கிட்டும். இதுவரை இருந்த பிரச்சனைகள் சுமூகமாக முடியும். வியாபாரத்தில் கூட்டாள���களுடன் ஒற்றுமையாக செயல்பட்டு லாபம் அடைவீர்கள். எதிர்பார்ப்புகள் நிறைவேறும்.\nஇன்று நீங்கள் நினைத்த காரியம் நிறைவேறுவதில் சில இடையூறுகள் ஏற்படலாம். பணவரவு சற்று சுமாராகத் தான் இருக்கும். வீண் செலவுகள் அதிகரிக்கும். சிக்கனமாக செயல்படுவது நல்லது. வேலையில் அதிகாரிகளால் நெருக்கடிகள் ஏற்பட்டாலும் உடனிருப்பவர்கள் ஒத்துழைப்பு தருவார்கள்.\nஇன்று உங்களுக்கு குடும்பத்தில் சுப செலவுகள் ஏற்படும். சிலருக்கு புதிய வண்டி வாகனம் வாங்கும் யோகம் உண்டாகும். உத்தியோகத்தில் சிலருக்கு புதிய வாய்ப்புகள் கிடைக்கும். வியாபார ரீதியாக இருந்த போட்டிகள் விலகி முன்னேற்றம் ஏற்படும். உறவினர்கள் வழியில் அனுகூலம் உண்டாகும்.\nஇன்று குடும்பத்தில் மகிழ்ச்சியும் ஒற்றுமையும் நிலவும். பணவரவு சிறப்பாக இருக்கும். அரசு துறை சார்ந்தவர்களால் அனுகூலம் உண்டாகும். வழக்கு சம்பந்தங்களில் வெற்றி வாய்ப்பு அமையும். வியாபாரத்தில் இதுவரை வராத பழைய பாக்கிகள் வசூலாகும். புதிய பொருட்கள் வாங்கி மகிழ்வீர்கள்.\nஇன்று உங்களுக்கு உடல்நிலையில் சற்று சோர்வும், செய்யும் வேலைகளில் சுறுசுறுப்பின்மையும் உண்டாகும். குடும்பத்தில் உள்ளவர்களுடன் சிறு சிறு கருத்து வேறுபாடுகள் ஏற்படும். வேலையில் மேலதிகாரிகளுடன் நிதானமாக நடந்து கொள்வதன் மூலம் வீண் பிரச்சனைகளை தவிர்க்கலாம்.\nஇன்று நீங்கள் கவனமுடன் செயல்பட வேண்டிய நாள். உங்கள் ராசிக்கு சந்திராஷ்டம் இருப்பதால் செய்யும் செயல்களில் நிதானம் தேவை. வாகனங்களில் செல்லும் பொழுது சற்று எச்சரிக்கையுடன் செல்வது நல்லது. மற்றவர்கள் விஷயத்தில் தலையிடாமல் இருப்பது உத்தமம்.\nஇன்று உங்களுக்கு அதிர்ஷ்டகரமான நாளாக இருக்கும். குடும்பத்தில் ஒற்றுமையும் மகிழ்ச்சியும் நிறைந்திருக்கும். உத்தியோக ரீதியாக சிலருக்கு அன்னிய நாட்டிலிருந்து அழைப்புகள் வரலாம். நண்பர்களின் மூலமாக நீங்கள் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். நினைத்த காரியம் நிறைவேறும்.\nஇன்று உங்களுக்கு உறவினர்கள் வழியில் சுப செய்தி வந்து சேரும். உடன்பிறப்புகளால் அனுகூலம் உண்டாகும். பொன் பொருள் சேர்க்கை மனதிற்கு மகிழ்சி தரும். வேலை தேடுபவர்களுக்கு புதிய வேலை வாய்ப்பு அமையும். தொழில் புரிவோர்க்கு வெளியூர் தொடர்புகள் கிடைக்கும். சேமிப்பு உயரும்.\nஇன்று நீங்கள் எந்த செயலிலும் சுறுசுறுப்பின்றி செயல்படுவீர்கள். அலட்சிய போக்கால் எதிர்பாராத வீண் பிரச்சனைகள் ஏற்படலாம். வியாபார ரீதியாக எடுக்கும் முயற்சிகளில் ஒருமுறைக்கு பலமுறை சிந்தித்து செயல்படுவது நல்லது. பெரிய மனிதர்களின் சந்திப்பால் அனுகூலப் பலன்கள் கிட்டும்.\nஇன்று நீங்கள் எதிர்பார்த்த உதவி கிடைப்பதில் தாமதம் உண்டாகும். உத்தியோகஸ்தர்களுக்கு பயணங்களால் அலைச்சல்கள் அதிகரித்தாலும் அனுகூலப் பலன்களும் கிடைக்கும். திருமண பேச்சுவார்த்தைகளில் நிதானமாக செயல்பட்டால் சாதகமான பலனை அடையலாம். சேமிப்பு உயரும்.\nஇஇன்று உங்களுக்கு பிள்ளைகளால் மகிழ்ச்சி தரும் செய்திகள் கிடைக்கும். பொருளாதாரம் சிறப்பாக இருக்கும். ஆன்மீக காரியங்களில் ஈடுபாடு அதிகரிக்கும். வியாபார ரீதியான பயணங்களால் அனுகூலம் உண்டாகும். வழக்கு விஷயங்களில் சாதகமான பலன்கள் கிட்டும். வருமானம் பெருகும்.\nஇன்று உங்களுக்கு ஆரோக்கிய ரீதியாக சிறு உபாதைகள் ஏற்படலாம். தேவையற்ற செலவுகளால் பண நெருக்கடிகள் உண்டாகும். உற்றார் உறவினர்கள் வழியில் உதவிகள் கிடைக்கும். வேலை செய்யும் இடங்களில் உடனிருப்பவர்களை அனுசரித்து சென்றால் வீண் பிரச்சினைகளை தவிர்க்கலாம்.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇன்றைய ராசிப்பலன் - 24.08.2019\nஇன்றைய ராசிப்பலன் - 23.08.2019\nஇன்றைய ராசிப்பலன் - 22.08.2019\nஇன்றைய ராசிப்பலன் - 21.08.2019\nஇன்றைய ராசிப்பலன் - 25.08.2019\nஇன்றைய ராசிப்பலன் - 24.08.2019\nஇன்றைய ராசிப்பலன் - 23.08.2019\nஇன்றைய ராசிப்பலன் - 22.08.2019\nபாரதிராஜாவும் சசிக்குமாரும் சேர்ந்தால் எப்படி இருக்கும் கென்னடி கிளப் - விமர்சனம்\nதளபதி 64 அதிகாரப்பூர்வ அப்டேட் ... 2020 ஏப்ரலில் ரிலீஸ்\nமருத்துவமனைக்குப் போனது ஒரு தப்பா..\nயானைப்படம், குரங்குப் படமெல்லாம் பார்த்துட்டோம், ஒட்டகப்படம் எப்படி இருக்கு\nகடன் பிரச்சனையை சொல்லி அழுத சேரன் பிக்பாஸ் வீட்டை உடைக்க அமீர் ஆவேசம்\nதந்தைக்கு தூக்கமாத்திரை கொடுத்து தூங்க வைத்து உயிரோடு எரித்த 10 ஆம் வகுப்பு மாணவி... அதிர வைக்கும் பின்னணி...\nடிக் டாக்கில் மனைவி வீடியோ...கொலை செய்த கணவன்...கரூரில் பயங்கரம்\n இபிஎஸ், ஓபிஎஸ் மற்றும் அதிமுகவினர் அதிர்ச்சி\nஓபிஎஸ் மற்றும் அமைச்சர்களை நம்பாத இபிஎஸ்\nகார்த்திக் சிதம்பரம் வழக்கை அவசரமாக மாற்றியிருக்க���ம் மோடி அரசு\nப.சிதம்பரம் மீது கோபமா இல்ல... தமிழ்நாட்டில் எதிர்ப்புக்கு காரணம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027330750.45/wet/CC-MAIN-20190825151521-20190825173521-00031.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://newtamilcinema.in/%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A4-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%88%E0%AE%AF%E0%AE%B1%E0%AF%8D/", "date_download": "2019-08-25T15:25:11Z", "digest": "sha1:XTMJGNIMZ6ZSNPUVLRGUW7M3IPWAHAUZ", "length": 13322, "nlines": 161, "source_domain": "newtamilcinema.in", "title": "இன்னமும் தீராத பார்வையற்ற பட்டதாரிகள் பிரச்சனை - New Tamil Cinema", "raw_content": "\nஇன்னமும் தீராத பார்வையற்ற பட்டதாரிகள் பிரச்சனை\nஇன்னமும் தீராத பார்வையற்ற பட்டதாரிகள் பிரச்சனை\nபார்வையற்ற பட்டதாரிகள் பிரச்னையில் அமைச்சரின் பேச்சில் உடன்பாடு ஏற்படாததால் முதல்வரை சந்திக்கும் வரை போராட்டம் தொடரும் என பார்வையற்ற பட்டதாரிகள் அறிவித்துள்ளனர். ஆசிரியர் பணியிடங்களை நிரப்பும்போது பார்வையற்றோருக்கும் இடஒதுக்கீடு வழங்க வேண்டும்.\nஆசிரியர் தகுதி தேர்வின் தேர்ச்சி மதிப்பெண்ணில் பார்வையற்றோர் மதிப்பெண் 40 சதவீதமாக குறைக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பார்வையற்ற கல்லூரி மாணவர்கள் மற்றும் பட்டதாரிகள் கடந்த ஒரு வாரமாக திடீர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். குறிப்பாக சென்னையின் முக்கிய சாலை களில் மறியல் செய்கின்றனர். அவர்களை போலீ சார் குண்டுக்கட்டாக தூக்கி அப்புறப்படுத்தும் காட்சிகள் தினமும் நடக்கிறது.\nபார்வையற்றோரின் கோரிக்கையை அரசு கண்டுகொள்ளவில்லையா, அல்லது அவர்களை அலட்சியம் செய்கிறதா என்று புரியாத சூழல் உருவாகியுள்ளது. இருப்பினும் அவர்களின் போராட்டம் நிற்பதாக தெரியவில்லை. இதன் தொடர்ச்சியாக கோட்டூர்புரத்தில் உள்ள அண்ணா நூற்றாண்டு நினைவு நூலகம் எதிரில் பார்வையற்றோர் நேற்றும் திடீரென சாலையில் அமர் ந்து ஆர்ப்பாட்டம் செய்தனர். அங்கும் போலீசார் வந்து அவர்களை குண்டுக் கட்டாக தூக்கிச்சென்றனர். இதுகுறித்து பார்வையற்ற மாணவர்கள் மற்றும் பட்டாதாரிகள் சங்க இணை செயலாளர் சுந்தரேசன் கூறியதாவது:\nஎங்கள் போராட்டம் இப்போது தொடங்கியதல்ல. கடந்த 4 ஆண்டுகளாகவே நாங்கள் கோரிக்கையை அரசுக்கு தெரிவித்து வந்தோம். கடந்த 8 மாதங்களாக அமைச்சர், அரசு செயலாளரிடம் பேசினோம். கல்வித்துறை அதிகாரிகளிடமும் மனு கொடுத்தோம். பயன் இல்லை. இதையடுத்து ஆகஸ்ட் 8ம் தேதி உண்ணாவிரதம் இருந��தோம். பிறகுதான் சாலைக்கு வந்துள்ளோம்.\nஅமைச்சர் வளர்மதி கடந்த வாரம் எங்களை சந்தித்து, ஒரு மாதத்தில் பிரச்னையை தீர்ப்பதாக கூறினார். இதில் எங்களுக்கு உடன்பாடு இல்லை. நிரந்த தீர்வு கிடைக்க வேண்டும் என்றால் முதல்வர்தான் நடவடிக்கை எடுக்க வேண்டும். எனவே முதல்வரை சந்திக்கும் வரை போராட்டம் தொடரும். எங்களின் கோரிக்கை தொடர்பாக இரண்டு முறை முதல்வரை சந்தித்தோம். அவர் அதை தீர்த்து வைத்தார். இப்போதும் எங்கள் கோரிக்கையை நிறைவேற்றுவார் என்று நம்புகிறோம். இவ்வாறு சுந்தரேசன் தெரிவித்தார்.\nபார்வையற்ற பட்டதாரிகள் 9 பேர் 7வது நாளாக நேற்று கே.கே.நகர் மாற்றுத்திறனாளிகள் கமிஷன் அலுவலகம் முன்பு உண்ணாவிரதம் இருந்தனர். அவர்கள் உடல் நிலை மோசமானது போலீசார் அவர்களை ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால், அவர்கள் சிகிச்சை பெற மறுத்து, தொடர்ந்து உண்ணாவிரதத்தில் ஈடுபட்டனர். உடல்நிலை மிகவும் மோசமடைந்ததால், சிலர் வாந்தி எடுத்தனர்.\nதகவல் அறிந்த சமூக நலத்துறை அமைச்சர் வளர்மதி தலைமையிலான அதிகாரிகள் மருத்துவமனைக்கு வந்தனர். உங்களுடைய கோரிக்கைகளை முதல்வரின் கவனத்திற்கு கொண்டு செல்கிறோம் என்றனர். ஆனால், முதல்வரை சந்திக்கும் வரை உண்ணாவிரதத்தை கைவிட மாட்டோம் என்று கூறிய பார்வையற்ற பட்டதாரிகள், மருத்துவமனையிலேயே உண்ணாவிரதம் இருக்கின்றனர்.\nதங்கர்பச்சான் குரலை தயவுசெய்து கேளுங்க\nமு.க.ஸ்டாலின் திருமாவளவன் அன்புமணி ராமதாஸ் சீமான் ஆகியோரையும் அரவணைத்த ரஜினி\nசாருக்கு ஒரு செவாலியேர் பார்சேல்\nஜெ.ஆவி உக்கிரமாக சுற்றி வருகிறது 2023 வரை இங்குதான் இருக்கும் 2023 வரை இங்குதான் இருக்கும்\nநேர்கொண்ட பார்வை வசூல் ரீதியா ஜெயிக்குமா \nCheran-ன் மர்ம ரகசியங்களை உடைக்கும் VALAI PECHU Team\n காத்திருந்த நிறுவனத்திற்கு கெட் அவுட்…\nஏ 1 / விமர்சனம்\nஐசரி கணேஷுக்கு அடுத்த கால்ஷீட்\nஇராம பிரானுக்கு ஐந்து கிரஹம் உச்சம்\nகட்சித் துவங்கிய கமலின் கதி\n”ரஜினி, அஜித் ரசிகர்கள் பிஸ்மி நம்பரை கேட்கிறார்கள்”-…\nநடிகை கஸ்தூரி தூக்கு மாட்டிக்கணும்\nநாலு நாளில் இவ்ளோதான் கலெக்ஷனா பேய் முழி முழிக்கும் காலா…\nஏ 1 / விமர்சனம்\nதங்கர்பச்சான் குரலை தயவுசெய்து கேளுங்க\nமு.க.ஸ்டாலின் திருமாவளவன் அன்புமணி ராமதாஸ் சீமான்…\nசாருக்கு ஒரு செவாலியேர் பா��்சேல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027330750.45/wet/CC-MAIN-20190825151521-20190825173521-00032.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.winmeen.com/2018/10/tamil-current-affairs-4th-october-2018.html", "date_download": "2019-08-25T15:16:34Z", "digest": "sha1:X5QA63CCWLDZT42S5NBTNORRIRZ7UX2M", "length": 26103, "nlines": 110, "source_domain": "tamil.winmeen.com", "title": "Tamil Current Affairs: Tamil Current Affairs 4th October 2018", "raw_content": "\n1.தேசிய உணவுப் பாதுகாப்பு சட்டத்தில் தவறவிடப்பட்ட ஏழை மக்களுக்காக, மாநிலத்துக்கு என சொந்த உணவுப் பாதுகாப்பு திட்டத்தை அண்மையில் அறிமுகப்படுத்தியுள்ள மாநில அரசு எது\nü 149 ஆவது காந்தி ஜெயந்தி விழாவின்போது, 2013 ஆம் ஆண்டு தேசிய உணவுப் பாதுகாப்பு சட்டத்தில், தகுதியிருந்தும் தவறவிடப்பட்ட 25 லட்சம் ஏழை மக்களுக்கு பயனளிக்கும் வகையில், மாநிலத்துக்கு என ஒரு உணவுப் பாதுகாப்பு திட்டத்தை ஒடிசா மாநில அரசாங்கம் தொடங்கியது. புவனேசுவரில் உள்ள மாநில தலைமைச்செயலகத்தில் இருந்து இந்தத் திட்டம் முதலமைச்சர் நவீன் பட்நாயக்கால் தொடங்கிவைக்கப்பட்டது.\nü கிலோ ரூ.1 என்ற விலையில் பயனாளி ஒருவருக்கு மாதத்திற்கு 5 கிலோ அரிசி வழங்கப்படும். இத்திட்டத்திற்கு ஆதரவளிக்கும் விதமாக மாநில அரசு ஓராண்டுக்கு ரூ. 443.5 கோடியை செலவு செய்யும். நடப்பு நிதியாண்டில் இந்தச் செலவு ரூ.221.75 கோடியாக உள்ளது.\n2.கனடிய புற்றுநோய் சமூகத்தின் சமீபத்திய அறிக்கையின்படி, சிகரெட் பேக்கட்டுகளில் எச்சரிக்கை வாசகங்களை அச்சடிக்கும் நாடுகளின் பட்டியலில், எந்தெந்த நாடுகளுடன் இணைந்து இந்தியா ஐந்தாவது இடத்தை பகிர்ந்துள்ளது\n[A] இந்தோனேசியா மற்றும் மலேசியா\n[B] நேபாளம் மற்றும் வனுவாட்டு\n[C] ஹாங்காங் மற்றும் தாய்லாந்து\n[D] திமோர் லெஸ்டே மற்றும் பிரேசில்\nü கனடிய புற்றுநோய் சமூகத்தின் சமீபத்திய அறிக்கையின்படி, புகைபிடிப்பதால் உடல் நலத்திற்கு ஏற்படும் தீங்கு குறித்த எச்சரிக்கை வாசகங்களை சிகரெட் பேக்கட்டுகளில் அச்சடிக்கும் நாடுகளின் பட்டியலில், சிகரெட் பேக்கட்டுகளின் இரு பக்கங்களிலும் 85 % அளவுக்கு எச்சரிக்கை வாசகங்களைக்கொண்ட ஹாங்காங், தாய்லாந்து ஆகிய நாடுகளுடன் 5-வது இடத்தை இந்தியா பகிர்ந்துகொண்டுள்ளது.\nü 206 நாடுகளுள் சிகரெட் பேக்கட்டுகளின் இரு பக்கங்களிலும் 92.5 சதவீத அளவுக்கு எச்சரிக்கை வாசகங்களைக்கொண்ட திமோர் லெஸ்டே முதலிடத்திலும், 90 சதவீத அளவுக்கு எச்சரிக்கை வாசகங்களைக்கொண்ட நேபாளம், வனுவாட்டு ஆகிய நாடுகள் முறையே 2 & மூன்றாமிடத்திலும் உள்ளன. 87.5 % அளவுக்கு எச்சரிக்கை வாசகங்களுடன் நியூசிலாந்து 4 ஆம் இடத்தில் உள்ளது.\nü உலகளவில் 118 நாடுகள் சிகரெட் பேக்கட்டுகளில் எச்சரிக்கை வாசகங்கள் அச்சடிப்பதை கட்டாய –மாக்கியுள்ளதாக நிகழாண்டின் சிகரெட் பேக்கட் ஆரோக்கிய எச்சரிக்கை: உலகளாவிய நிலை அறிக்கை கூறுகிறது. இது கனடிய புற்றுநோய் சமூகம் வெளியிட்டுள்ள 6 ஆவது அறிக்கையாகும்.\n3.சராசரி நகர உயரத்திலிருந்து இந்தியாவின் மிக உயரமான தேசியக்கொடி சமீபத்தில் எந்த நகரத்தில் நிறுவப்பட்டது\nü மகாத்மா காந்தியின் 149 ஆவது பிறந்தநாளன்று, அசாம் முதலமைச்சர் சர்பானந்த சோனுவால் கெளகாத்தியில் உள்ள காந்தி மண்டபத்தில், சராசரியான நகர உயரத்திலிருந்து இந்தியாவின் மிக உயரமான தேசியக்கொடியை ஏற்றினார். அசாமின் பிரதான நகரத்தின் மையத்தில், சரனியா குன்றில் அமைந்துள்ள மகாத்மா காந்தியின் நினைவுச்சின்னமான காந்தி மண்டபத்தில், 319.5 அடி உயர கொடிக்கம்பத்தில், 9600 சதுர அடியிலான இந்தக் கொடி பறக்கவிடப்பட்டுள்ளது.\nü மலையின் அடிவாரத்திலிருந்து கம்பத்தின் முனைவரை சுமார் 300 மீ., ஆகும். அது சராசரி கடல் மட்டத்திலிருந்து இந்தக் கொடியை மிக உயரமானதாக ஆக்கியுள்ளது. இக்கொடி, 120*80 அடி என்கிற அளவை கொண்டுள்ளது.\nü கொடிக்கம்பத்தின் உயரத்தை மட்டும் கருத்தில்கொண்டால், பஞ்சாபின் அட்டாரி எல்லை (360 அடி) மற்றும் பிம்ப்ரி சிஞ்ச்வாட் பக்தி சக்தி சௌக், புனே (351 அடி) ஆகிய இடங்களில் உள்ள கொடிகளுக்குப்பின், காந்தி மண்டபத்தில் உள்ள தேசியக்கொடி மூன்றாவது மிக உயரமானதாக உள்ளது. இத்தேசியக்கொடியை நிறுவுவதற்கான மொத்த செலவுத்தொகை ரூ.2.92 கோடியாகும்.\n4.சமீபத்தில் காலமான தம்பி கண்ணன்தானம், எந்த மொழித் திரைத்துறையை சார்ந்தவர்\nü மலையாள திரையுலகின் குறிப்பிடத்தக்க இயக்குநரான தம்பி கண்ணன்தானம் (64), அக்.2 அன்று கேரள மாநிலம் கொச்சியில் காலமானார்.\n5.எந்நாட்டில், “IBSAMAR 2018” என்ற சர்வதேச கூட்டு கடற்படைப் பயிற்சி தொடங்கியுள்ளது\nü இந்திய, பிரேசிலிய மற்றும் தென்னாப்பிரிக்க கடற்படைகள் இடையேயான “IBSAMAR 2018” என்ற பன்னாட்டு கூட்டு கடற்படைப் பயிற்சியின் 6 ஆவது பதிப்பு அக்.1 அன்று தென்னாப்பிரிக் –காவின் சைமன் நகரத்தில் தொடங்கியது. கடற்படைகளிடையே ஒத்துழைப்பு மற்றும் பரஸ்பர புரிதல் மற்றும் சிறந்த நடைமுறைகளை பகிர்ந்து கொள்வதற்கான கூட்டுப் பயிற்சியை மேற்கொள்வதே 13 நாள் நடைபெறும் இந்தப்பயிற்சியின் நோக்கமாகும்.\nü இந்தியக் கடற்படையின் சார்பாக தர்காஷ் பீரங்கி ஏவுகனை, கொல்கத்தா அழிகலன், P8I ரோந்துப் போர் விமானம், கடலரசன் மற்றும் சேதக் உலங்குவானூர்திகள் மற்றும் MARCOS படைப்பிரிவு ஆகியவை இதில் பங்கேற்றுள்ளன.\n6.நிகழாண்டின் சர்வதேச முதியோர் தினத்துக்கான கருப்பொருள் என்ன\nü அனைத்து மனித உரிமைகளும் அடிப்படை சுதந்திரங்களும் முதியோர்களுக்கு முழுமையாகவும், சமமாகவும் கிடைப்பதை ஊக்குவிப்பதற்கான உறுதிப்பாட்டை மீண்டும் வலியுறுத்துவதற்காக, ஒவ்வோர் ஆண்டும் அக்.1 அன்று சர்வதேச முதியோர் தினம் அனுசரிக்கப்படுகிறது. நடப்பு ஆண்டில் வரும் இந்நாளுக்கான கருப்பொருள், “Celebrating Older Human Rights Champions”.\nü முதியோர்களின் பங்களிப்புகளை அங்கீகரிப்பது மற்றும் அவர்களின் வாழ்க்கையை பாதிக்கும் சிக்கல்களை ஆராய்வதே இந்நாளின் நோக்கமாகும். ஐ.நா.வின் கூற்றுப்படி, கிட்டத்தட்ட 700 மில்லியன் மக்கள் தற்போது 60 வயதிற்கு மேலானவர்களாக உள்ளனர், 2050 ஆம் ஆண்டு அளவில், 2 பில்லியன் மக்கள், அதாவது உலக மக்கட்தொகையில் 20%-க்கும் மேலானவர்கள் 60 அல்லது அதற்கு மேற்பட்ட வயதுடையவர்களாக இருப்பார்கள்.\n7.சரக்கு மற்றும் சேவைகள் வரியின் (GST) கீழ், ‘பேரிடர் வரி’ விதிமுறைகளை ஆய்வுசெய்யும் அமைச்சரவைக் குழுவின் தலைவர் யார்\n[A] ரவி சங்கர் பிரசாத்\n[B] நரேந்திர சிங் தோமர்\nü இயற்கை பேரிடர்களால் பாதிக்கப்பட்ட மாநிலங்களுக்கு நிதி ஆதாரங்களை திரட்ட வரியை திருத்துவதற்கான சட்டசிக்கல்களை ஆய்வுசெய்ய பீகார் துணை முதலமைச்சர் சுஷில்மோடியின் தலைமையில் ஏழுபேர்கொண்ட அமைச்சர்கள் குழு ஒன்றை மத்திய அரசு அமைத்துள்ளது.\nü இயற்கை பேரிடர்களால் பாதிக்கப்பட்ட கேரளா போன்ற மாநிலங்களுக்கு நிதி ஆதாரங்களை திரட்டுவதற்காக வரி வருவாயை உயர்த்துவதற்கான நடைமுறை சாத்தியக்கூறுகள் பற்றி இந்தக் குழு ஆய்வு செய்யும். இக்குழு, 5 அம்சங்களை விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளும். அதாவது, புதிய வரியை மாநில அளவில் விதித்தால் போதுமா அல்லது அகில இந்திய வரியாக விதிக்கலாமா அல்லது அகில இந்திய வரியாக விதிக்கலாமா என்று ஆலோசனை நடத்தும். ஆடம்பர மற்றும் புகையிலை பொருட்கள் மீது மட்டும் புதிய வரி விதிக்கலாமா என்று ஆலோசனை நடத்தும். ஆடம்பர மற்று���் புகையிலை பொருட்கள் மீது மட்டும் புதிய வரி விதிக்கலாமா\nü அதேபோல், எந்தெந்த பொருள்களுக்கு கூடுதல் வரி விதிக்க வேண்டும் என்பதையும் பரிந்துரைக் –கும். அதுமட்டுமன்றி, தேசிய பேரிடர் நிவாரண நிதி மற்றும் மாநில நிதிகளைத் தாண்டி கூடுதல் வரி விதிக்க வேண்டிய அவசியம் உள்ளதா என்பது குறித்தும் அந்தக் குழு ஆய்வு செய்யவுள்ளது. இக்குழு, தனது ஆய்வறிக்கையை அக்டோபர் 31 ஆம் தேதிக்குள் சரக்கு மற்றும் சேவைகள் வரி கழகத்தில் சமர்ப்பிக்கும்.\n8.மகாத்மா காந்தி சர்வதேச துப்புரவு மாநாடு, சமீபத்தில் எந்த நகரத்தில் முடிவுற்றது\nü மகாத்மா காந்தி சர்வதேச துப்புரவு மாநாடு, சமீபத்தில் புது தில்லியில் அக்.2 அன்று முடிவுற்றது. பங்கேற்கும் நாடுகளிடம், வெற்றிகரமான தூய்மை கதைகள் மற்றும் அனுபவங்களை பகிர்ந்து கொள்வதே 4 நாள் நடந்த இம்மாநாட்டின் நோக்கமாக இருந்தது. பிரதமர் மோடி மற்றும் ஐ.நா. அவையின் பொதுச்செயலாளர் ஆன்டோனியோ குட்டரஸ் ஆகியோர் இதில் உரையாற்றினர்.\nü மகாத்மா காந்தியின் 150 ஆவது பிறந்தநாள் விழா கொண்டாட்டத்தின் தொடக்கத்தை குறிக்கும் வகையில், மத்திய குடிநீர் மற்றும் துப்புரவு அமைச்சகம் இந்த மாநாட்டை ஏற்பாடு செய்திருந்தது. தூய்மை இந்தியா இயக்கம் தொடங்கப்பட்டு 4 ஆம் ஆண்டு விழாவும், இம்மாநாட்டுடன் நடந்தது. உலகெங்கிலும் இருந்து 53 துப்புரவு அமைச்சர்களும், 68 நாடுகளைச் சேர்ந்த 160-க்கும் மேற்பட்ட சர்வதேச பிரதிநிதிகளும் இதில் பங்கேற்றனர். இம்மாநாடு, சுகாதார அமைச்சர்களையும் WASH எனப்படும் தண்ணீர், சுகாதாரம் மற்றும் தூய்மை தொடர்பான தலைவர்களையும் திரட்டியது.\n9.நிகழாண்டில் இயற்பியல் துறைக்கான நோபல்பரிசு பெற்ற பெண் இயற்பியலாளர் யார்\nü லேசர் இயற்பியல் பிரிவில் பல்வேறு புதிய கண்டுபிடிப்புகளை மேற்கொண்ட அமெரிக்க இயற்பியலாளர் ஆர்தர் ஆஷ்கின், பிரான்ஸ் நாட்டு விஞ்ஞானி ஜெரார்டு மோரோ, கனட நாட்டின் பெண் விஞ்ஞானி டோனா ஸ்டிரிக்லான்ட் ஆகியோருக்குக் கூட்டாக 2018 ஆம் ஆண்டுக்கான இயற்பியல் துறைக்கான நோபல்பரிசு வழங்கப்பட்டுள்ளது.\nü கண்ணாடி இழையில் (Optical Tweezers) புதிய கண்டுபிடிப்புகளைச் செய்ததற்காக அமெரிக்க இயற்பியலாளர் ஆர்தர் ஆஷ்கினுக்கு நோபல் பரிசின் பாதித்தொகை வழங்கப்பட்டது. கனடா நாட்டு பெண் விஞ்ஞானி டோனா ஸ்டிரிக்லான்ட், பிரான்ஸ் நாட்டு விஞ்ஞானி ஜெரார்டு மோரா ஆகியோருக்கு லேசர் கற்றை மிக, மிக, நுண்ணிய அளவில் உருவாக்கியதற்காக பாதியளவு பரிசு வழங்கப்பட்டது.\nü மேரி கியூரி, மரியா ஜோபர்ட்டுக்கு பின் எந்தப்பெண் விஞ்ஞானிக்கும் இயற்பியலில் நோபல் பரிசு வழங்கப்படவில்லை. ஏறக்குறைய 55 ஆண்டுகளுக்குப் பின் இயற்பியல் பிரிவில் நோபல் பரிசு பெறும் மூன்றாவது பெண் விஞ்ஞானி ஸ்டிரிக்லாண்ட் ஆவார்.\n10.3 ஆவது பாராலிம்பிக் ஆசிய விளையாட்டுப் போட்டியில், இந்திய அணியின் கொடியை ஏந்தி வரவுள்ளவர் யார்\nü அக்.6 முதல் 13 ஆம் தேதி வரை ஜகார்த்தாவில் நடைபெறவுள்ள ஆசிய பாராலிம்பிக் போட்டியில் இந்திய அணி தமிழ்நாட்டு வீரர் தங்கவேலு மாரியப்பன் கொடியேந்தி தலைமை தாங்கிச் செல்வார் என அறிவிக்கப்பட்டுள்ளது. பிரேசில் ரியோ பாரா ஒலிம்பிக் போட்டியில் தங்கவேலு மாரியப்பன் தங்கப் பதக்கம் வென்றிருந்தார்.\nü பாராலிம்பிக்கில் இந்திய அணி சார்பில் வீரர்கள், பயிற்சியாளர்கள், உதவியாளர்கள் என 302 பேர் கொண்ட அணி பங்கேற்கிறது. இந்தப் போட்டியில் பங்கேற்க அக்.1 அன்று இந்திய வீரர்கள் இந்தோனேசியா சென்றனர். அங்கே போட்டிகளை நடத்தும் நிர்வாகிகள் தங்கும் அறைகள் இருக்கும் விளையாட்டு கிராமத்தின் உள்ளே இந்திய வீரர்களை அனுமதிக்கவில்லை. இதனால், சிறிது குழப்பம் ஏற்பட்டது.\nü குழப்பத்திற்கு காரணம், வழக்கம் போல விளையாட்டு அமைச்சகத்தின் அலட்சியம் தான் என பிறகு தெரிய வந்தது. இந்திய விளையாட்டு அமைச்சகம் சுமார் $2.5 லட்சம் டாலர் பாக்கி பணத்தை, போட்டிகளை நடத்தும் நிர்வாகத்திடம் செலுத்தவில்லை என்பது தெரியவந்தது. பணம் செலுத்திய பின்னர், இந்திய வீரர்கள் மற்றும் குழுவினர் தங்கும் அறைகளுக்கு செல்ல அனுமதிக்கப்பட்டனர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027330750.45/wet/CC-MAIN-20190825151521-20190825173521-00032.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.cinebilla.com/kollywood/reviews/m-s-dhoni-the-untold-story-movie-review.html", "date_download": "2019-08-25T15:38:58Z", "digest": "sha1:TJVDPBBO4NMDALIO2L2R6JYI6RYNDGM5", "length": 11480, "nlines": 148, "source_domain": "www.cinebilla.com", "title": "M.S. Dhoni: The Untold Story Movie Review Tamil movie review rating story | Cinebilla.com", "raw_content": "\nஎம்.எஸ்.தோனி தி அண்டோல்ட் ஸ்டோரி படம் விமர்சனம்\nஎம்.எஸ்.தோனி தி அண்டோல்ட் ஸ்டோரி படம் விமர்சனம்\nஇந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் எம்.எஸ்.தோனியின் வாழ்க்கையை தழுவி எடுக்கப்பட்ட படம் தான் ‘எம்.எஸ்.தோனி தி அண்டோல்ட் ஸ்டோரி’. கதையின் நாயகனாக சுஷாந்த் நடி���்க இன்று உலகம் முழுவதும் பல எதிர்பார்ப்புகளுடன் அநேக திரையரங்குகளில் வெளியாகியுள்ளது இப்படம்.\nஒரு சாதாரண குடும்பத்தில் பிறந்து தனது பள்ளி படிப்பை துவங்குகிறார் கதையின் நாயகன் தோனி. உடன் பிறப்பாக வருகிறார் பூமிகா. பள்ளியில் படிக்கும் போது கால்பந்து விளையாட்டின் மேல் அதிகம் கவனம் செலுத்தி விளையாடுகிறார். அதன் பின் அந்த பள்ளியில் உடற்பயிற்சி ஆசிரியர் கேட்டுக் கொண்டதின் பேரில் அந்த பள்ளிக்காக கிரிக்கெட் போட்டியில் விக்கெட் கீப்பராக களம் இறங்குகிறார்.\nஆனால், மகேந்திர சிங் தோனியின் தந்தைக்கோ தனது மகன் நன்றாக படித்து ஒரு அரசு வேலை பார்க்க வேண்டும் என்பது தான். நேரத்திற்கு படித்துக் கொண்டும் மீதி நேரத்தில் கிரிக்கெட் பயிற்சியிலும் இறங்குகிறார். கிரிக்கெட்டில் பேட்டிங் மட்டுமே தோனி விரும்புகிறார். தனது திறமையை நிரூபிக்க சரியான தருணம் வர, அதை நிரூபிக்கவும் தோனி தவறவில்லை.\nஇவரது ஆட்டத்தை பார்த்த ரெயில்வே நிர்வாகம் இவருக்கு ரெயில்வேயில் டிக்கெட் கலேக்டர் (Ticket Collector) பணியை தருகிறது. தனது குடும்பத்தின் சூழ்நிலையை கருத்தில் கொண்டும் தனது தந்தையின் ஆசையை நிறைவேற்றவும் அந்த பணியை ஏற்றுக்கொள்கிறார். ஒரு கட்டத்தில் இந்த பணியால் தோனியின் கிரிக்கெட் பயணம் தடைபட்டு நிற்க அந்த சமயத்தில் தோனி எடுக்கும் முடிவு தனது வாழ்க்கையின் திசையையே மாற்றி விடுகிறது.\nஅந்த முடிவு தோனியின் வாழ்க்கையில் எப்படிபட்டதாக அமைந்தது என்பதே படத்தின் மீதிக் கதை.\nபடத்தின் நாயகனாக சுஷாந்த் நடித்துள்ளார். முக அமைப்பு, உடல் அமைப்பு என அனைத்தும் தோனிக்கு உரித்தான பாணியில் நடித்து அனைவரையும் பிரம்மிக்க வைத்துள்ளார். தோனி கிரிக்கெட் உலகிற்குள் எப்படி காலடி எடுத்து வைக்கிறார். எப்படி உலக கோப்பையை கைப்பற்றுகிறார் என்பதை மிகவும் அருமையாக கூறியிருக்கிறார் இயக்குனர் நீராஜ் பாண்டே.\nவாழ்க்கை என்பதும் கிரிக்கெட் போல தான், சில பந்துகளை தடுத்து ஆட வேண்டும், சில பந்துகளின் பவுன்சர்களை அப்படியே விட்டுச் செல்ல வேண்டும் அது போல தான் வாழ்க்கையிலும் சில கஷ்டங்களை நாம் கடந்து சென்று தான் ஆக வேண்டும் என்பது போன்ற வசனங்கள் படத்திற்கு வலுவாக இருக்கின்றன.\nபடத்தின் இசை, ஒளிப்பதிவு படத்திற்கு பலமாக தான் இருக்கிறது. காட��சி அமைப்புகள் ஒவ்வொன்றும் ரசிக்கும் படியாக கொடுத்திருப்பது நன்று. CJ வேலைகளைளிலும் மிகவும் அதிகமாக கவனம் செலுத்தியிருக்கிறார்கள்.\nகாமெடி காட்சிகள், காதல், செண்டிமெண்ட் என அனைத்தும் கலந்த கலவையை ரசிக்கும் படியாக உருவாகியுள்ளது இந்த தோனி. சில சமயத்தில் அனைவரையும் மீறி தோனி எடுத்த முடிவுகளும் அனைவருக்கும் சாதகமாக தான் இருந்திருக்கிறது. தோனியை விரும்பும், காதலிக்கும் ரசிகர்கள் அனைவரும் கொண்டாடும்படியான ஒரு கதையாக உருவாகி இருக்கிறது ‘எம்.எஸ்.தோனி’.\nமுதல் பாதியில் கதை வேகமாக நகர்கிறது. இரண்டாம் பாதி ஆரம்பத்தில் கதையில் கொஞ்சம் தொய்வு ஏற்பட்டாலும், அதன் பின் நகரும் கதை அனைவரும் ரசிக்கும் படியாக இருக்கிறது..\n2011 ஆம் ஆண்டு உலக கோப்பை போட்டியின் இறுதி ஆட்டத்தை பார்த்த ஒரு படபடப்பு படம் பார்க்கு போதும் நிச்சயம் எழும். (கிரிக்கெட்டை விரும்பும் காதலர்களுக்கு)\nதோனி வாழ்க்கையில் சந்தித்த பல இன்னல்கள், கஷ்டங்கள் அனைத்தையும் கண்முன்னே நிறுத்தியிருக்கிறார்கள். அமைதியாக வாழும் தோனி பற்றி தான் நாம் அனைவருக்கும் தெரியும். இந்த படத்திற்கு பிறகு தான் தெரிகிறது தோனி அமைதியாக இருந்ததால் தான் இந்த ஒரு வெற்றியை அவர் அடைந்திருக்கிறார் என்று.\nபலரும் அறியாத தோனியின் வாழ்க்கையை அனைவரின் கண்முன்னே நிறுத்தியது - நன்று...\nஎம்.எஸ்.தோனி தி அண்டோல்ட் ஸ்டோரி - தோனியை கொண்டாடுவதற்கான காரணம் இருக்கிறது.... கொண்டாடலாம்....\nதமிழ் ஆக்டர்ஸ் & ஆக்ட்ரஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027330750.45/wet/CC-MAIN-20190825151521-20190825173521-00032.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.envazhi.com/tag/%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88-%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%81%E0%AE%B5%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2019-08-25T16:24:02Z", "digest": "sha1:7PDP2IFIV7UNWABFEDB5VSP5G63G42UI", "length": 12307, "nlines": 153, "source_domain": "www.envazhi.com", "title": "இலங்கை ராணுவம் | என்வழி", "raw_content": "\nரஜினியின் எளிமை, அனைவரையும் சமமாக பாவிக்கும் ஆச்சரியமான அன்பு\nகட்சி தொடங்கும் வரை ரஜினி பிஜேபிதான்\nசீனாவில் செப்டம்பர் 6-ம் தேதி ரஜினியின் 2.0 பிரமாண்ட ரிலீஸ்\nவாழ்க்கையை ஈஸியா எடுத்துக்கோ… – தலைவர் ரஜினி சொன்ன குட்டிக்கதை\n‘எதை அரசியலாக்க வேண்டும், அரசியலாக்கக் கூடாது என நமது அரசியல்வாதிகள் உணரவேண்டும்’\nஹீரோவாக நான் விரும்பியதே இல்லை – சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்\nஅத்தி வரதரை தரிசித்தார் தலைவர் ரஜினிகாந்த்\nமழை தொடங்கும் முன் போர்க்கால அடிப்படையில் நீர்நிலைகளை தூர்வாருங்க\nHome Posts tagged இலங்கை ராணுவம்\nTag: channel 4, isaipriya, sri lanka massacre, இசைப்பிரியா, இலங்கை ராணுவம், தமிழினப் படுகொலை\nஇசைப்பிரியாவை உயிருடன் பிடித்து சித்திரவதைப்படுத்தி கொன்ற சிங்கள ராணுவம் – புதிய வீடியோ\nஇசைப்பிரியாவை உயிருடன் பிடித்து சித்திரவதைப்படுத்தி கொன்ற...\nஇலங்கை ராணுவத்தின் பாலியல் வெறியாட்டம் – சேனல் 4 அம்பலப்படுத்தும் புதிய வீடியோ\nஇலங்கை ராணுவத்தின் பாலியல் வெறியாட்டம்\nவட மாகாண ‘முதலமைச்சர்’… குமரன் பத்மநாதனுக்கு ராணுவத்தினர் சல்யூட் மரியாதை\nவட மாகாண ‘முதலமைச்சர்’… குமரன் பத்மநாதனுக்கு...\nநாட்டைவிட்டு வெளியேற சம்மதித்தால் பொன்சேகாவுக்கு விடுதலை – இது ராஜபக்சே டீல்\nநாட்டைவிட்டு வெளியேற சம்மதித்தால் பொன்சேகாவுக்கு விடுதலை\nபிரபாகரனின் ‘வீரமரணம்’… இந்தியாவின் ‘போர் நிறுத்த முயற்சி’… – கேபி சொல்லும் புதிய ‘உண்மைகள்’\nஇறுதி வரை போரிட்டு ‘வீரமரணம்’ அடைந்தார் பிரபாகரன்\nநீங்காத புலிப் பயத்தில் சிங்கள ராணுவம்\nஇனத் துரோகிகளை விலைக்கு வாங்கியும் நீங்காத புலிப் பயத்தில்...\nகைதான புலிகளின் மூத்த தலைவர்கள் ரகசிய படுகொலை\nகைதான புலிகளின் மூத்த தலைவர்களை ரகசியமாகக் கொன்றுவிட்டது...\nஎதிரிக்கும் வரக் கூடாது ஈழத் தமிழனின் இன்றைய நிலை\nஎதிரிக்கும் வரக் கூடாது ஈழத் தமிழனின் இன்றைய நிலை\n உலகில் பிரபாகரனைப் போல வேறெந்த...\nநாதியற்றக் கூட்டமாகிப் போனோம்… தமிழன் என்றோர் இனமுண்டு,...\nசிங்கள ராணுவ குண்டுவீச்சில் இளந்திரையன் படுகாயம் வன்னி:...\n162 தமிழர்கள் கொலை: உணவின்றி தவிட்டை உண்ணும் அவலம்\nவன்னியில் 162 தமிழர்கள் கொலை: உணவின்றி தவிட்டை உண்ணும் அவலம்...\nரஜினியின் எளிமை, அனைவரையும் சமமாக பாவிக்கும் ஆச்சரியமான அன்பு\nகட்சி தொடங்கும் வரை ரஜினி பிஜேபிதான்\nசீனாவில் செப்டம்பர் 6-ம் தேதி ரஜினியின் 2.0 பிரமாண்ட ரிலீஸ்\nவாழ்க்கையை ஈஸியா எடுத்துக்கோ… – தலைவர் ரஜினி சொன்ன குட்டிக்கதை\n‘எதை அரசியலாக்க வேண்டும், அரசியலாக்கக் கூடாது என நமது அரசியல்வாதிகள் உணரவேண்டும்’\nஹீரோவாக நான் விரும்பியதே இல்லை – சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்\nஅத்தி வரதரை தரிசித்தார் தலைவர் ரஜினிகாந்த்\nமழை தொடங்கும் முன் போர்க்கால அடிப்படையில் நீர்நிலைகளை தூர்வாருங்க\nரசிகர்கள் ஆரம்பத்திலிருந்தே செஞ்��ிட்டுதான் இருக்காங்க… இப்போதான் வெளிய தெரியுது\nஅரசியல் கட்சிகளை அதிர வைக்கும் ரஜினி மக்கள் மன்றம்\nதேர்தல் ஆதரவு… கமலுக்கு தலைவர் ரஜினி சொன்ன பளிச் பதில்\nதலைவரின் ‘தர்பார்’ இனிதே ஆரம்பம்\nM.R.VENKATESH. on ஜென் கதைகள் 24: பார்வையற்றவருக்கு எதற்கு விளக்கு\nJohn on பேட்ட விமர்சனம்\nRamesh on பொய்ப் பிரச்சாரங்களை அடித்து நொறுக்கிவிட்டு ரூ 128 கோடியைக் குவித்த ரஜினியின் பேட்ட\nMahesh on பொய்ப் பிரச்சாரங்களை அடித்து நொறுக்கிவிட்டு ரூ 128 கோடியைக் குவித்த ரஜினியின் பேட்ட\nlaksjman on பொய்ப் பிரச்சாரங்களை அடித்து நொறுக்கிவிட்டு ரூ 128 கோடியைக் குவித்த ரஜினியின் பேட்ட\nArul Nithiyanandham Jeyaprakash on பேட்ட… ரஜினி ரசிகர்களுக்கு நல்ல வேட்டை – எழுத்தாளர் பட்டுக்கோட்டை பிரபாகர்\nArul Nithiyanandham Jeyaprakash on தேவைப்பட்டால் போராளிகளாகவும் மாறுங்கள் தலைவரின் காவலர்களே\nஸ்ரீகாந்த் 1974 on பேட்ட படத்திற்கு எதிரான சதிகள்… அம்பலமாகும் உண்மைகள்\nஸ்ரீகாந்த் 1974 on முதல் முறையாக ரூ 1000 கோடி வசூல் க்ளப்பில் நுழையப் போகும் சூப்பர் ஸ்டார் படம்\nரஜினியின் எளிமை, அனைவரையும் சமமாக பாவிக்கும் ஆச்சரியமான அன்பு\nகட்சி தொடங்கும் வரை ரஜினி பிஜேபிதான்\nசீனாவில் செப்டம்பர் 6-ம் தேதி ரஜினியின் 2.0 பிரமாண்ட ரிலீஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027330750.45/wet/CC-MAIN-20190825151521-20190825173521-00032.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.easy24news.com/2019/02/%E0%AE%89%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A9%E0%AF%88%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%88%E0%AE%AF%E0%AF%81/", "date_download": "2019-08-25T16:42:46Z", "digest": "sha1:BQ4KAONBR5DMQMP7RDPUH6HPSPQBLG3A", "length": 10124, "nlines": 158, "source_domain": "www.easy24news.com", "title": "“உன் தகப்பனையும், தாயையும் கனம் பண்ணுவாயாக” | Easy 24 News", "raw_content": "\nHome Life “உன் தகப்பனையும், தாயையும் கனம் பண்ணுவாயாக”\n“உன் தகப்பனையும், தாயையும் கனம் பண்ணுவாயாக”\nஅனிதாவின் அப்பா சாலை விபத்தில் இறந்தபோது, அவளுக்கு 12 வயது. அவளுக்கு அந்த இழப்பு அப்போது பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. காலம் ஓட, அனிதாவும் உடன் சென்றாள். அப்பா என்கிற உறவு வாழ்க்கையில் எவ்வளவு முக்கியமானது என்பதை உணரும் வயதுக்கு வந்த அனிதா, அந்த இழப்பைக் கொஞ்சம் கொஞ்சமாக உணர ஆரம்பித்தாள்.\nதன்னுடன் பழகும், படிக்கும் பிள்ளைகள் ஒவ்வொரு நாளும் தம்முடைய அப்பாவைப் பற்றிப் பேசும்போது, அவள் வருத்தமடைந்தாள்.\nஅப்பாவைப் பற்றிக் கேட்கும்போதெல்லாம் மற்ற பிள்ளைகளுக்குச் சொல்ல எவ்வளவோ இருக்கும். ஆனால், அனிதாவுக���கோ, அவரைப் பற்றிச் சொல்ல ஒரே ஒரு வாக்கியம்தான் இருந்தது. “என் சிறு வயதிலேயே அவர் இறந்துவிட்டார்” என்னும் வாக்கியத்தைத்தான் அவள் திரும்பத் திரும்பச் சொல்ல வேண்டியிருந்தது.\nஒரு சிலர் தன்னுடைய பெற்றோரின் கண்டிப்பை, அவர்களுடைய பேச்சை, விருப்பங்களைப் பற்றி உதாசீனமாகப் பேசுவதைக் கேட்கும்போதெல்லாம் அனிதாவின் மனம் மிகவும் கஷ்டப்படும். சக மாணவர்கள் பெற்றோரைப் பற்றி மரியாதை இல்லாமல் பேசும்போதும், குறை சொல்லும்போதும் அவள் வேதனை அடைவாள்.\nஒரு மனிதரோ, ஒரு பொருளோ, ஒரு வசதியோ, இல்லாதபோதுதான் அதன் அருமை தெரியும். இருக்கும்போது அதை எளிதாகவும் அலட்சியமாகவும் எடுத்துக்கொள்வதும் இழந்த பிறகு அழுது புலம்புவதும் சராசரி மனிதர்களின் போக்கு.\nஅனிதாவைப் போலத் தந்தையையோ, தாயையோ இழந்தால்தான் அவர்களுடைய அருமை தெரிய வேண்டும் என்பதில்லை. பெற்றோரின் அன்மையும் அவர்களுடைய நோக்கத்தையும் யாரோடும் ஒப்பிட முடியாத அவர்களுடைய அக்கறையையும் அவர்கள் இருக்கும்போதே உணரலாம். மதிக்கலாம். போற்றிக் கொண்டாடலாம்.\nமாற்றுக்கருத்து என்பது வேறு, அலட்சியம் என்பது வேறு. நம்மில் பலர் பெற்றோரை மட்டுமல்ல, மேலும், பல உறவுகளிலும் அந்த உறவுகளின் அருமை தெரியாமல் கையாள்வதுண்டு. ஒரு மனிதர் / உறவினர் உயிருடன் இருக்கும்போதே அவருடைய அருமையை, மதிப்பை உணரும் பக்குவம் சிலருக்குத்தான் வாய்க்கிறது.\n“உன் தகப்பனையும், தாயையும் கனம் பண்ணுவாயாக” என்பது பைபிளில் கொடுக்கப்பட்ட பத்துக் கட்டளைகளில் ஐந்தாவது கட்டளை.\nபொருளாதார வளங்கள்: யாரிடமிருந்து யாருக்கு\nபடப்பிடிப்புக்கு அனுமதி பெறுவது எளிது\nபேஸ்புக் நண்பர்களின் இரவு விருந்து, 8 பேர் பொலிஸாரினால் கைது\ncmr வானொலி கலைனர்களை ஊக்குவிப்பதில் முதன்மை வானொலியாகத் திகழ்கின்றது\nகனடா அருள்மிகு ஸ்ரீ கற்பக விநாயகர் ஆலய வருடாந்த ஆலய ஸ்தாபிப்பு\nகனடா கொக்குவில் பழைய மாணவர் சங்கம் 2016 ஆம் ஆண்டின் “மகுடம்”\n2016 ஆம் ஆண்டின் நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் இராப்போசன விருந்தும் மகாநாடும்\n‘உடலை ஆராதிக்கிறேன்: பூஜா ஹெக்டே\nதமிழ் நல்லா பேசுவேன்: சாஷ்வி பாலா\nசதொச நிறுவனத்தின் தலைவர் கைது\nமார்ச் மாதத்தின் பின்னர் மாகாணசபை தேர்தல்\nபழைய முறைப்படி தேர்தலை நடாத்த பிரதான கட்சிகள் இணக்கம்-கிரியெல்ல\nசபை ���மர்­வில் பங்­கேற்­காத- ஈ.பி.டி.பி\nதெமட்டகொடயில் தீவிரவாதிகள் பதுங்கியிருப்பதாக தகவல்\nபேஸ்புக் நண்பர்களின் இரவு விருந்து, 8 பேர் பொலிஸாரினால் கைது\nமக்கள் விடுதலை முன்னணி தலைமையில் தேசிய மக்கள் சக்தி கூட்டணி\nபள்ளிவாயலின் மேல் மாடியில் தீ\nதேசியப் பட்டியல் உறுப்பினர் பதவிக்கு 19 எழுத்துமூல வேண்டுகோள்கள்\nபேஸ்புக் நண்பர்களின் இரவு விருந்து, 8 பேர் பொலிஸாரினால் கைது\ncmr வானொலி கலைனர்களை ஊக்குவிப்பதில் முதன்மை வானொலியாகத் திகழ்கின்றது\nகனடா அருள்மிகு ஸ்ரீ கற்பக விநாயகர் ஆலய வருடாந்த ஆலய ஸ்தாபிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027330750.45/wet/CC-MAIN-20190825151521-20190825173521-00032.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nisaptham.com/2017/10/blog-post.html", "date_download": "2019-08-25T16:35:38Z", "digest": "sha1:IZO6EAXBSFVLCHBSTXSSXFXWQLJVPEB2", "length": 25114, "nlines": 114, "source_domain": "www.nisaptham.com", "title": "கனவு நாயகர்கள் ~ நிசப்தம்", "raw_content": "\nசில நிகழ்வுகளை நம்பவே முடிவதில்லை. என்னால் மட்டுமில்லை- யாராலும் நம்ப முடியாது. சந்திரசேகர் ஒரு குறுஞ்செய்தி அனுப்பியிருந்தார். ‘நாலு நாள் விடுமுறையில் ஊருக்கு வர்றேன்...பசங்க கூட ஏதாச்சும் ப்ரோகிராம் இருந்தா சொல்லுங்க வந்துடுறேன்’ என்பதுதான் தகவல். அதுவரை எந்தத் திட்டமும் இல்லை. சந்திரசேகர் மாதிரியானவர்கள் கிடைத்தால் நழுவ விடக் கூடாது. சூப்பர் 16ல் இருக்கும் அத்தனை மாணவர்களையும் அழைத்துப் பேசிய பிறகு ஞாயிற்றுக்கிழமையன்று நிகழ்வை வைத்துக் கொள்வதாகத் திட்டமிட்டோம். சந்திரசேகரைப் பற்றிச் சொல்லவில்லையல்லவா ஐ.ஏ.எஸ் அதிகாரி. 2014 பேட்ச். சேலத்துக்காரர். தற்பொழுது கேரள மாநிலம் தலசேரியில் சப்-கலெக்டர்.\nகடந்த முறை வருமான வரித்துறை துணை ஆணையர் கீர்த்தி நாராயணன் தொடரூர்தியில் பதிவு செய்து பயணச்சீட்டு உறுதியாகாமல் அமர்ந்தபடியே வந்து சேர்ந்தார். இந்த முறையும் அப்படியெதுவும் ஆகிவிடக் கூடாது என்பதற்காக சேலத்து நண்பர் விஜய் மூலமாக வாடகைக்கு கார் ஒன்றும் ஏற்பாடு செய்துவிட்டு சந்திரசேகரை அழைத்தால் ‘அதெல்லாம் ஒண்ணும் வேண்டாம்..நான் பார்த்துக்கிறேன்’ என்றார். எவ்வளவு வற்புறுத்தியும் அவரைச் சம்மதிக்க வைக்க முடியவில்லை.\n‘சேலத்திலிருந்து வர எவ்வளவு நேரம் ஆகும்’ என்றார். காரில் என்றால் ஒன்றரை மணி நேரம்.\n‘நான் பஸ்ல வர்றேன்’ என்றார். அதிர்ச்சி மேல் அதிர்ச்சியாகக் கொடுக்கிறார்கள்.\n‘நீங்க பஸ்ல வர வேண்டாங்க...வண்டி ஏற்பாடு செஞ்சுக்கலாம்’ என்றால் ‘அங்கே வேலை இருக்கு; இங்கே வேலை இருக்கு’ என்கிறாரே தவிர எங்கே வந்து அழைத்துக் கொள்ள வேண்டும் என்ற முகவரியை மட்டும் வாங்க முடியவில்லை.\n‘நான் பஸ் ஸ்டாண்டுக்கு வந்துடுறேன்..நீங்க பைக் எடுத்துட்டு வாங்க..நாம போய்க்கலாம்’ என்று பேச்சை அத்தோடு முடித்துவிட்டார்.\nஎங்கள் அம்மா வருவாய்த்துறையில் இருந்தவர். ஆர்.டி.ஓக்களிடம் அவரது துறையைச் சார்ந்தவர்கள் பம்முவதை நேரில் பார்த்திருக்கிறேன். ஆர்.டி.ஓ, சப்-கலெக்டர்களை விடுங்கள். எத்தனை அரசு அதிகாரிகளைச் சந்திக்கிறோம் மிகச் சாதாரண கடை நிலை ஊழியராக இருப்பார். ஆனால் முகம் கொடுத்தே பேச மாட்டார்கள். அலைக்கழித்துத் திருப்பியனுப்பி இழுத்தடிப்பார்கள். அப்படியிருக்க ஒரு சப்-கலெக்டர் பேருந்தில் வருகிறேன் என்று சொல்வதை எப்படி நம்புவது மிகச் சாதாரண கடை நிலை ஊழியராக இருப்பார். ஆனால் முகம் கொடுத்தே பேச மாட்டார்கள். அலைக்கழித்துத் திருப்பியனுப்பி இழுத்தடிப்பார்கள். அப்படியிருக்க ஒரு சப்-கலெக்டர் பேருந்தில் வருகிறேன் என்று சொல்வதை எப்படி நம்புவது ஆனால் அப்படித்தான் வந்து இறங்கினார்.\nஉண்மையிலேயே மனம் நெகிழ்வாக இருக்கிறது. பதினாறு மாணவர்களுக்கும் பயிற்சியைத் தொடங்கும் போது இப்படியெல்லாம் நிகழும் என்று நினைக்கவேயில்லை. நகர்ப்புறத்தில் இருந்து வெகுவாக ஒதுங்கிய கிராமத்துப் பள்ளியில் விடுமுறை நாட்களில் சப்தமில்லாமல் வகுப்புகளை நடத்துகிறோம். சமூகத்தின் விளிம்புநிலையில் இருக்கும் இந்தப் பிள்ளைகளுக்கு எப்படியாவது கை கொடுத்து சற்றே தூக்கிவிடலாம் என்பதுதான் எண்ணமாக இருந்தது. ஆனால் ஐ.ஏ.எஸ், ஐ.ஆர்.எஸ், ஐ.டி.ஏ.எஸ் என்று பெருந்தலைகள் மிகச் சாதாரணமாக வந்துவிட்டுப் போகிறார்கள். அக்கம்பக்கத்தில் யாருக்குமே எதுவும் தெரியாது. தங்களது ஊருக்குக் கலெக்டரும் கமிஷனரும் வந்து போகிறார்கள் என்பதை அந்த ஊர் மக்களே கூட நம்பமாட்டார்கள். யோசித்துப் பார்த்தால் பதினாறு மாணவர்களுமே கொடுத்து வைத்தவர்கள்தான். ஒவ்வொருவரும் ஏதாவதொரு வகையில் முரடாக இருந்தார்கள். மெதுவாக வடிவத்துக்கு வந்து கொண்டிருக்கிறார்கள்.\n‘நிசப்தத்தில் எழுதுவதால் உனக்கு என்ன வருமானம் கிடைக்கிறது’ என்று சமீபத்தில் யாரோ கேட்டிருந்தார்கள். இதையெல்லாம்விடவும் வேறு என்ன பலனை நான் எதிர்பார்க்க முடியும்’ என்று சமீபத்தில் யாரோ கேட்டிருந்தார்கள். இதையெல்லாம்விடவும் வேறு என்ன பலனை நான் எதிர்பார்க்க முடியும் கனவிலும் எதிர்பார்த்திராத செயல்கள் கண் முன்னால் நிகழ்ந்து கொண்டிருக்கின்றன. சமூகத்தை நேசிக்கிற அதிகாரிகளை, கனவு நாயகர்களை மிகச் சாதாரணமாக எழுத்து வழியாக எதிர்கொண்டபடியே இருக்கிறேன். தங்களது பதவி, அந்தஸ்து என எதைப்பற்றியும் கிஞ்சித்தும் கவலையுறாமல் தொடரூர்தியிலும் பேருந்திலுமாகச் சொந்தச் செலவில் வந்து போகிற உயர் அதிகாரிகள். இதைவிடவும் எனக்கு வேறு என்ன வேண்டும்\nசந்திரசேகரின் பயிற்சி வகுப்பு வித்தியாசமானதாக இருந்தது. குறிப்பேடுகளை மூடி வைக்கச் சொன்னார். வட்டமாக அமர்ந்திருந்தவர்களிடம் இயல்பாகப் பேசத் தொடங்கினார். செடிகளின் ஒளிச்சேர்க்கையிலிருந்து ஃபாரடேவின் விதிகள் வரை என எல்லோருக்கும் தெரிந்த விஷயங்கள்- ஆனால் முக்கியமில்லை என்று நினைத்திருக்கக் கூடிய விஷயங்களாகத் தொட்டுக் காட்டினார். ‘நியூரான்ல எங்கயோ இருக்கு..ஆனால் ஞாபகம் வரல’ என்கிற மாதிரியான பாவனையில் மாணவர்கள் இருந்தார்கள். connecting the dots எனத் தோன்றியது எனக்கு. ‘உங்களுக்கு எவையெல்லாம் தெரியாது’ என்பதைச் சொல்லாமல் சுட்டிக்காட்டினார். இப்படியானதொரு பயிற்சி வகுப்பு மிக அவசியம். மாணவர்கள் விழித்துக் கொண்டார்கள்.\nபொதுவாகவே பயிற்சி முடிந்த பிறகு ஒவ்வொரு மாணவரையும் தனித்தனியாக அழைத்துப் பேசுவேன். சந்திரசேகர் மாணவர்களிடம் மிகச் சாதாரணமாகப் பேசி எவ்வளவு பெரிய உண்மைகளை அவர்களுக்கு உணர்த்தியிருக்கிறார் என்று புரிந்தது. ஒவ்வொரு மாணவரும் தமது பேச்சில் அதைத்தான் வெளிக்காட்டினர்.\nஅபியும், கீர்த்தியும், சந்திரசேகரும் நம்பிக்கையின் வெளிச்சக் கீற்றை தூண்டிவிட்டிருக்கிறார்கள். இவர்களை நம்பி இன்னமும் பதினாறடி தைரியமாகப் பாயலாம். எவ்வளவு ஆத்மார்த்தமாக முன்வருகிறார்கள் பாருங்கள். இத்தகைய வலுவேறிய தோள்கள் துணைக்கு இருந்தால் எத்தனை மாணவர்களை வேண்டுமானாலும் தூக்கி விட முடியும். நினைத்துப் பார்த்தால் மலைப்பாக இருக்கிறது. சமூகத்தில் எந்தச் சலுகையுமே கிட்டாத மாணவர்கள் அவர்கள். ஒவ்வொரு மாதமும் ஒரு பெரும் அதிகாரியுடன் சரிக்குச் சமமாக அமர்ந்து பாடங்களை கவனிக்கிறார்கள்.\nநிகழ்வு முடிந்த பிறகு கார்த்தியும், தாமஸூம் நானுமாக வந்து சித்தோடு பேருந்து நிறுத்தத்தில் இறக்கிவிட்டோம். தானொரு துணை ஆட்சியர் என்கிற துளி கணம் கூட சந்திரசேகரிடம் இல்லை. ஈரோடு செல்கிற பேருந்து வந்து நின்றது. பயணி நிற்பதைத் தெரிந்தும் கூட ஓட்டுநர் வண்டியைத் தொடர்ந்து முன்னகர்த்தினார். பேருந்துக்கு முன்பக்கமாகச் சென்று ஓட்டுநரிடம் சைகை காட்டினேன். அவர் வண்டியை நிறுத்துவதாகத் தெரியவில்லை. சந்திரசேகர் பதறியபடி ‘நீங்க இருங்க மணி..நான் ஏறிக்குறேன்’ என்று சட்டைப்பையில் கையை வைத்துச் சில்லரை தெறிக்காமல் பிடித்துக் கொண்டு மிகச் சாமானியனைப் போல ஓடி ஏறி அமர்ந்தார்.\nஇத்தகைய மனிதர்களைப் பார்த்தால் என்னையுமறியாமல் கண்கள் கசிந்துவிடும். ‘ஆண்டவா, இவரைப் போன்ற அதிகாரிகள் எந்த அழுத்தமுமில்லாமல் பல்லாண்டு வாழட்டும்’ என மனமுவந்து வேண்டிக் கொண்டேன்.\nசத்தியமா சொல்ரேன் சார். என்ன சொல்ரதுனெ தெரியல. இப்படிப்பட்ட மனிதர்களைப்பற்றி எழுதுவதற்கும் வாழ்வில் கடந்து வருவதற்கும் உங்களுக்கு கொடுப்பனை இருக்கிறது. இந்தப் பதிவை படிப்பதற்கு நான் கொடுத்துவைத்திருக்கிறேன். அவ்வலவுதான். எத்தனைநாட்கள்தான் காமராஜரையும் கக்கனையும் பாராட்ட ஒரு புத்தகம் வெளியிடுங்கள். தயவு செய்து எழுதி வெளியிடுங்கள். அது நேர்மையான அதிகாரிகளைப்பற்றியதாக மட்டும் இருக்கட்டும். இந்த காலத்திலும் இப்படிப்பட்டவர்கள் இருந்திருக்கிறார்கள் என்று வரும் சந்ததியினர் வாழ்த்தட்டும். ஒரு உண்மையைச்சொல்கிறேன். இப்படிப்பட்ட மனிதர்களைப் பற்றி எழுதுவதால் நிசப்தம் என்னும் வளைதளம் படிப்பவர்கள் வணங்கும் புனிதத்தளமாகவும் மாறிவிடும். மாறிவிட்டது.\nணல்லவர்களை உங்களை ணோக்கி இழுக்கும் காண்தமா ணீங்க மாரிட்டிங்க என்பது வெட்டவெளிச்சமா தெரியுது. உங்கள் உயர்ண்த என்னங்களுக்கு எர்ப்ப ஒரு பிரதிபலிப்பா இண்த மாதிரி மனிதர்களை ஊழ் உங்களிடம் கொன்டுவருகிறது.\nஎவ்வளவு உயரம் போனாலும் சில மனிதர்கள் இயல்பாகத்தான் இருக்கிறார்கள். உயர் பதவியில் இருப்பவர்களில் இந்த எளிமையை நிச்சயம் நிசப்தம் வாசகர்களில் ஒரு சிலராவது உள்வாங்கிக்கொள்வார்கள். சாதாரணமாக இருசக்கர வாகனத்திலேயே வக்கீல் போலீஸ் ஆர்மி என்று தங்களின் உத்தி��ோக அடையாளங்களை பதித்து நடமாடும் நம்மிடையே இப்படியும் மனிதர்கள் இருக்கிறார்கள். கடைசி இரண்டு பத்திகளை படிக்கும்போது மனதை எதுவோ இனம்புரியாத உணர்வு ஆட்க்கொண்டது. இவர் நல்ல உடல் உள நலத்துடன் மகிழ்ச்சியுடன் வாழ மனதார வாழ்த்துவோம்\nவந்த பாதையைத் திரும்பிப் பார்த்தால் பண்பில் செருக்கு சேராது.\nகேட்டுப் பாத்தா அவரோட அய்யனோ, தாத்தனோ காட்டுல ஆடு மேய்ச்சவராகவும் இருக்கக்கூடும்.\n// ‘ஆண்டவா, இவரைப் போன்ற அதிகாரிகள் எந்த அழுத்தமுமில்லாமல் பல்லாண்டு வாழட்டும்’//\n//சமூகத்தை நேசிக்கிற அதிகாரிகளை, கனவு நாயகர்களை மிகச் சாதாரணமாக எழுத்து வழியாக எதிர்கொண்டபடியே இருக்கிறேன். தங்களது பதவி, அந்தஸ்து என எதைப்பற்றியும் கிஞ்சித்தும் கவலையுறாமல் தொடரூர்தியிலும் பேருந்திலுமாகச் சொந்தச் செலவில் வந்து போகிற உயர் அதிகாரிகள். இதைவிடவும் எனக்கு வேறு என்ன வேண்டும்\nநெசமாவே ஒம்ம மேல பொறாமை யா இருக்கு ய்யா.\n//முகவரியை மட்டும் வாங்க முடியவில்லை.//\n\"ஒரு புத்தகம் வெளியிடுங்கள். தயவு செய்து எழுதி வெளியிடுங்கள். அது நேர்மையான அதிகாரிகளைப்பற்றியதாக இருக்கட்டும்\" - மிக நல்ல யோசனை. நாம் ஆயிரக்கணக்கில் வாங்கி அனைத்து மாணவர்களுக்கும் வழங்குவோம். ஒரு 4 பேர் மனம் மாறினால் கூட மிகவும் சந்தோஷம்.\nஐயா ...இவர் எங்கையா இருந்தார் , எப்படி கண்டு பிடித்தீர் ...உயர்ந்த இலக்கை நோக்கி பயணிக்கும் பொழுது அந்த பாதையில் இவர் போன்ற நல்ல மனிதர்கள் கை கோர்ப்பார்கள்...இது போன்ற மனிதர்களை நினைக்கும் பொழுது மனசு நெகிழ்கிறது ...படிக்கும் பொழுதே கண்களின் ஓரம் கண்ணீர் கசிந்தது ...\nநிசப்தம் App (for ஆண்ட்ராய்ட்)\nவிண்ணப்பத்தை இணைப்பிலிருந்து தரவிறக்கம் செய்து பூர்த்தி செய்து தபால்/கூரியரில் அனுப்பி வைக்கவும்.\nஅறக்கட்டளையின் தன்னார்வலர்கள் பட்டியலை இணைப்பில் காணலாம். இணைத்துக் கொள்ள விரும்புகிறவர்கள் தொடர்பு கொள்ளவும்.\nஅறக்கட்டளையின் விதிகளைத் தெரிந்து கொள்ள இணைப்பின் மீது சுட்டவும்.\nநிசப்தம் அறக்கட்டளைக்கு உதவி கோரி வரும் விண்ணப்பங்களின் நிலவரத்தை இணைப்பில் தெரிந்து கொள்ளலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027330750.45/wet/CC-MAIN-20190825151521-20190825173521-00032.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.pulavarkural.info/2015/12/blog-post.html", "date_download": "2019-08-25T15:26:47Z", "digest": "sha1:34VOXLTITCIRK2GMNUS5L57KFW6HUW7F", "length": 24847, "nlines": 477, "source_domain": "www.pulavarkural.info", "title": "புலவர் கவிதைகள்: பழகிவிட்டால் எல்லாமே சரியாய்ப் போகும் –இதை, பார்த்தோமே ! மின்வெட்டு ! அதுபோல் ஆகும்!", "raw_content": "\nபழகிவிட்டால் எல்லாமே சரியாய்ப் போகும் –இதை, பார்த்தோமே மின்வெட்டு \nபழகிவிட்டால் எல்லாமே சரியாய்ப் போகும் –இதை,\nஅழுதுகிட்டே மீன்பிடிக்கும் மீனவன் போல -அவன்\nஅல்லலுக்கு விடிவுண்டா என்றும் சால\nபழகிவிட்டால் எல்லாமே சரியாய்ப் போகும் –இதை,\nபொழுதுமுட்ட குடிக்கின்றான் கவலை அகல –இல்லம்\nபோனபின்னர் அவன்செயலை எடுத்துப் புகல\nவிழுதுகளாம் பிள்ளைகளும் மனைவி என்றே –படும்\nவேதனையை விளக்குவதும் எளிதும் அன்றே\nபழகிவிட்டால் எல்லாமே சரியாய்ப் போகும் –இதை,\nநஞ்சுண்ட விவசாயி கண்டோம் இன்றே –வரும்\nநாட்களிலே நடக்குமிது காணும் ஒன்றே\nபஞ்சுண்டு நெய்வதற்கும் ஆலை யுண்டே –ஆனா\nபலநாளாய் மூடியது அரசின் தொண்டே\nபழகிவிட்டால் எல்லாமே சரியாய்ப் போகும் –இதை,\nகஞ்சுண்டு வாழ்வதற்கும் தொட்டி கட்ட –அரசு\nகருணையுடன் மானியமே நம்முன் நீட்ட\nநெஞ்சுண்டு நன்றிமிக வாழ்வோம் நாமே –பெரும்\nநிம்மதியாய் அஞ்சலின்றி நாளும் தாமே\nபழகிவிட்டால் எல்லாமே சரியாய்ப் போகும் –இதை,\nஅருமை ஐயா இன்றைய வாழ்வின் அவல நிலை உண்மை\nபழகிவிட்டால் எல்லாமே சரியாய்ப் போகும் –ஆம் அய்யா..அப்படித்தான் ஒவ்வொன்றும் ஆகிப்போச்சு\nபழக பழக பாலும் புளிக்கும் ,அதுவே சரியா போகுமா :)\nதுயரத்தின் மடியில் துவண்டு போன உங்கள் துயரக் கவிதை. வேறு என்ன சொல்லி ஆற்றிக் கொள்வது சென்னையில் இருக்கும் உங்களோடும் பிற பதிவர்களோடும் தொடர்பு கொள்ள முயற்சி செய்தும், ஒன்றிரண்டு பேருடன் மட்டுமே பேச முடிந்தது. நீங்கள் பாதுகாப்பாக இருப்பதாக மதுமதி இரண்டு தினங்களுக்கு முன்னால் சொன்னார்)\nஎல்லா இடர்களும் பழகி விட்டால் சரியாய்ப் போகும் நம் பால்ய வயதில் எல்லா இடங்களிலும் மின்சாரம் இருந்ததா என்ன . அப்படி வளர்ந்தோர்தாமேநாம்\nத ம திறக்க மறுக்கிறது.\nஇயற்கை தன் இயல்பை இழந்தாலும்\nசெயல்பட வேண்டிய தருணம் இது...\nஅதன் காரணமாகவே உங்களுக்கு இந்த\n1) பலனை எதிர்பாராமல் களப்பணியில் உள்ள அனைவரும் எதிபாராத சில இடர்பாடுகள் வரும் எனும் எச்சரிக்கையுடன், தாங்கள் உள்ள இடத்திலிருந்து உடனடியாக வெளியேறும் வழியை அறிந்து வைத்திருக்கவும்.\n2) இன்னும் ஒரு பெருமழை வரும் புதனன்று வருமென BBC யிலிருந்து எச்சரிக்கை செய்தி வந்துள்ளதாக ஒன் இந்தியா இணையதளத்தில் இன்று தகவல் வந்துள்ளது. மக்களுக்கு உதவ சென்றுள்ள தாங்கள் தங்கள் அலைபேசியை எந்த நேரத்தில் யார் தொடர்பு கொண்டாலும் தங்களால் பேச இயலாத சூழலில் இருந்தாலும், தங்களுடைய அலைபேசியை எடுத்து பேச ஒரு உதவியாளரை தயவு செய்து உடன் வைத்திருக்கவும்... காரணம் தங்களுக்கு உதவவோ அல்லது தங்களின் உதவியை எதிர்பார்த்தோ அழைப்புகள் வரும் நிலையில் எடுக்க இயலாமல் போனால் தங்களின் சீரிய முயற்சி வீணாக விமர்சனங்களுக்குள்ளகிவிடுமே எனும் அச்சத்திலேயே இதை பகிர்கிறேன்..\n3) தகவல் தொழில்நுட்பம் மிகவும் கவலைக்கிடமாகி உள்ள நிலையில்.தங்களுடன் லேப்டாப். மற்றும் எல்லா தொலைதொடர்பு நிறுவனங்களின் சிம் மற்றும் ஒன்றுக்கும் மேற்பட்ட மோடங்களை உடன் கொண்டு செல்லவும்.\n4) இந்த மழையின் தொடற்சியாக அடுத்து பல வேகமாக பரவக்கூடிய நோய்கள் வரும் என அச்சம் ஏற்பட்டுள்ளது. எனவே தயவு செய்து நோய் எதிர்ப்பு மருந்துகளை உடன் வைத்திருக்க வேண்டுகிறேன்.\n5) தங்கள் பணியை செய்ய முற்படுகையில் மணித உருவில் சில மிருகங்கள் இடைஞ்சல் செய்ய முற்படலாம். எனவே தயவு செய்து ஒன்றுக்கும் மேற்பட்ட கண்கணிப்பு கேமராவை வாகனங்களில் பொருத்தி வைக்கவும், மேலும் தாங்கள் செல்லும் வழியை தங்களின் தளத்திலோ அல்லது வேறு நபர்களிடமோ பகிர்வதை கூடுமானவரை தவிர்க்கவும். மேலும் எங்கு செல்வதாக இருந்தாலும் கால்களில் ரப்பர் ஷூக்களை 'தீயணைப்பு துறையில்' உள்ள மாதிரி.. அணிந்து செல்லவும் காரணம் கொட்டித்தள்ளிய மழையில் ஆணி, கண்ணாடி. உள்ளிட்ட பொருட்கள் வழியெங்கும் இருக்கும். நாம்தான் கவனத்துடன் இருக்க வேண்டும்.\nஉதவிக்கு யாரும் எட்டி பார்கவில்லையே என்ற கோபத்தில் உள்ள மக்கள் உண்மையான அன்புடன் செல்லும் தங்களிடம் ஆவேசப்படக்கூடும்.. தயவு செய்து பொறுத்துக்கொள்ளுங்கள்..\nநோய் எதிர்பு சக்திகுறைந்த குழந்தைகள், ஊனமுற்றோர், வயதானவர்கள், பெண்கள். இவர்களையெல்லாம் தயவு செய்து மீண்டும் நிலமை சரியாகும் வரை வெளியேறி வேறு இடத்திற்க்கு செல்ல அறிவுறுத்தவும் கா'ரணம்' 'எளிதில் பரவக்கூடிய தொற்று நோய்கள் மற்றும் மேலும் ஒரு பெரு மழை வரும் அபாயம் நிணைக்கும்போதே வேதனையளிக்கிறது.\nஉதவிக்கு செல்லும் தெய்வங்களே உங்களையும் தற்காத்துகொள்ளுங்கள்.\nமதுமதி.காமில் வந்த எனது பேட்டி\nதெள்ளுதமிழ் மொழிதனிலே தீட்டியுள்ள ஏடு - தம்பீ திருக்குறளாம் வையகத்தில் அதற்குண்டோ ஈடு உள்ளபடி வள்ளுவனார் உள்ளமதைக் காணில் - இன...\nகாந்தியம் என்னுமொரு சொல்லே கூட-சில கைசின்னக் காரர்களின் வாழ்வில்தேட ஏந்திய ஆயுதத்தை கைகள் மூட-இங்கே இருக்கின்ற நிலைதானே கண்ணீ்ரோட சாந்...\nஇன்றெந்தன் பேரனது பிறந்த நாளே\n இன்றெந்தன் பேரனது பிறந்த நாளே –என்றும் இதயத்தில் இனிக்கின்ற சிறந்த நாளே நன்றென்னை காக்கின்ற அன்புத் தாயே நன்றென்னை காக்கின்ற அன்புத் தாயே \nபொழுதுபோக்கு மன்றம்போல புதியகட்சிகள்-நாளும் புற்றீசல் போலயிங்கு தோன்றும் காட்சிகள்\nபொழுதுபோக்கு மன்றம்போல புதியகட்சிகள்-நாளும் புற்றீசல் போலயிங்கு தோன்றும் காட்சிகள் பழுதுபட்ட அரசியலை எடுத்துக் காட்டும...\nஎன்றுமே வாழ்கயென முதல்வரைப் போற்றுவோம்-ஏதும் ஈடில்லா செயலென்றே நன்றியுரை ஆற்றுவோம்\nகாரணம் எதுவென ஆய்தலோ மடமை- செய்த காரியத்தை பாராட்டி போற்றலே கடமை தோரணம் கட்டியே கொண்டாட வேண்டும்-நீதி தோற்காது ...\nதொற்று நோயும் வருமுன்னே-எண்ணித் தொடங்குவீர் தூய்மை...\nகோட்டையை ஆள்வோர் மட்டுமே-இக் கொடுமையை நீக்க இயலாதே...\nபழகிவிட்டால் எல்லாமே சரியாய்ப் போகும் –இதை, பார்த்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027330750.45/wet/CC-MAIN-20190825151521-20190825173521-00032.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.thuyavali.com/2017/03/blog-post_23.html", "date_download": "2019-08-25T15:19:00Z", "digest": "sha1:C3IGLL377RB4UL5HTB3XOQXGGE7YFNZW", "length": 38496, "nlines": 232, "source_domain": "www.thuyavali.com", "title": "இஸ்லாமிய பார்வையில் உலகை அச்சுறுத்தும் சிறுவர் துஷ்பிரயோகம் | தூய வழி", "raw_content": "\nஇஸ்லாமிய பார்வையில் உலகை அச்சுறுத்தும் சிறுவர் துஷ்பிரயோகம்\nஇது ஒரு விழிப்புணர்வுக்காக பதிவு செய்யப்பட்ட ஒரு பதிவு இதை அதிகமாக மற்றவர்களுக்கும் பகிர்ந்து எமது சமுதாயத்துக்கு ஒரு விழிப்புணர்வையும் நன்பிக்கையும் தைரியத்தையும் தெளிவு படுத்தவும்.\nஉலகை உலுக்கிக்கொண்டிருக்கும் ஆபத்தான அம்சங்களில் சிறுவர் துஷ்பிரயோகம் பிரதானமானதாகும். விபரமுள்ள பெற்றோர்களின் நிம்மதியைக் கெடுக்கும் மிக முக்கிய பிரச்சினை தனது பிள்ளையை எப்படிப் பாதுகாப்பது என்பதுதான். பெண் பிள்ளைகள் வளர, வளர வயிற்றில் நெருப்பைக் கட்டிக்கொண்டு வாழ்வது போல் தாய்மார்கள் அங்கலாய்க்கின்றனர். எனினும் சிறுமியர் அளவுக்கு இல்லையென்றாலும���, சிறுவர்களும் துஷ்பிரயோகத்துக் குள்ளாவதை பெரும்பாலானவர்கள் கவனிக்கத் தவறிவிடுகின்றனர். ஆச்சரியம் என்னவென்றால், சில குடிகாரத் தந்தையரின் கோரப் பார்வையில் இருந்து பிள்ளைகளைப் பாதுகாப்பதே சில தாய்மார்களுக்குப் பெருத்த சவாலாக அமைந்திருப்பதுதான். எனவே, இந்தப் பயங்கரம் குறித்து ஒரு விழிப்புணர்வையூட்டு முகமாக இது குறித்து வெட்கத்தை விட்டும் வேதனையுடன் எழுத விழைகின்றோம்.\nஆண்கள் பெண்களையும், பெண்கள் ஆண்களையும் சுதந்திரமாகப் பார்ப்பதையும் ரசிப்பதையும் இஸ்லாம் ஒரு பாவமாக கருதுகின்றது. இதனால்தான் பார்வையை தாழ்த்திக் கொள்ளுமாறும், கட்டுப்படுத்துமாறும் அது பணிக்கின்றது. (பார்க்க: ஸூறத்துன் நூர் 30,31)\nசிறுவர் துஷ்பிரயோகம் என்பது, சிறுவர்களைத் தவறாக வழிநடத்தும் அனைத்து வித தவறுகளையும் குறிக்கும். என்றாலும், விபரமறியா சிறுவர்-சிறுமியரை வயதில் மூத்தவர்கள், தமது பாலியல் வக்கிரங்களுக்கு இரையாக்கும் இழி செயலையே சிறுவர் துஷ்பிரயோகம் என்ற பதத்தினூடாக இங்கு குறிப்பிடப்படுகின்றது. வயதில் முதிர்ந்த ஒருவர், சிறுவர்-சிறுமியரிடம் ஆபாசமாகப் பேசுவது, ஆபாசப் படங்களைக் காட்டுவது, அந்தரங்க உறுப்புக்களைத் தொடுவது அல்லது அன்போடு அரவணைப்பது போல் தொட்டுத் தழுவித் தனது ஆசையைத் தீர்த்துக்கொள்வது போன்ற இழி செயல்கள் பல மட்டத்திலும் நடந்தேறி வருகின்றன.\nஇது சட்ட ரீதியில் பாரிய குற்றமாக இருப்பினும், இவ்விதம் பாதிப்புக்குள்ளாகுபவர்கள் சட்ட நடவடிக்கை எடுக்காமல் குடும்ப கௌரவத்திற்காக மூடி மறைக்க முற்படுவதனால், இந்தக் குற்றம் காட்டுத் தீ போல் பரவி வருகின்றது. 2006-ல் ஐ.நா வின் ஒரு ஆய்வின்படி, 18 வயதிற்குட்பட்ட 15 கோடி சிறுமிகளும் 7 கோடியே முப்பது இலட்சம் சிறுவர்களும் ஓர் ஆண்டிற்குள் பாலுறவில் கட்டாயமாக ஈடுபடுத்தப்பட்டதாக அல்லது வேறு விதமான பாலியல் கொடுமைக்கு ஆளாகுவதாகக் கண்டுணரப்பட்டுள்ளது. அத்துடன் அதே அறிக்கை உண்மையான எண்ணிக்கை நிச்சயமாக இதை விட அதிகமாக இருக்கும் என்று குறிப்பிடுகின்றது.\nமேலும், சில நாடுகளில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் பெண்களில் 36 சதவீதத்தினரும், ஆண்களில் 29 சதவீதத்தினரும் தாம் பிள்ளைப் பருவத்தில் ஏதோ ஒரு விதத்தில் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்ட்டுள்ளதாகத் தெ���ிவித்துள்ளனர். இதில் இந்தக் கொடுமையை அவர்களுக்கு இழைத்தவர்கள் பெரும்பாலும் அவர்களது குடும்ப உறவினர்களே என்பது அதிர்ச்சி தரும் தகவலாகும்.\nஇன்றைய ஆபாச சினிமாக்கள், தொலைத் தொடர்பு சாதனங்களின் நிகழ்ச்சிகள் என்பன எரிகின்ற இந்தத் தீயில் எண்ணைய் வார்ப்பதாய் அமைந்துவிடுகின்றன.\nஆண்-பெண் இரு சாராரின் திருமண வயதெல்லை உயர்ந்து செல்வது, நெருக்கமான குடும்ப அமைப்புக்கள் என்பனவும் இதற்கான வாய்ப்பையும், சூழலையும் அதிகரிக்கச் செய்துள்ளது. பெருகிவரும் மதுப் பழக்கம் மற்றுமொரு அரக்கனாக மாறி இப்பிரச்சினையை இன்னும் சிக்கலாக்கியுள்ளது. மது போதையில் ஒன்பது வயது மகளைக் கற்பழித்த தந்தை, சாராயக் கடன் அடைக்க மகளை அடகு வைத்த தந்தை போன்ற பத்திரிகைச் செய்திகள் இதையே உணர்த்துகின்றன.\nஆண்களின் வக்கிர பார்வைக்குச் சிறுவர்-சிறுமியர் உள்ளாவது போன்றே, மோசமான பெண்களின் வலையில் சிறுவர்கள் சிக்கும் விபரீதமும் நிகழ்ந்து வருகின்றது. 11, 12, 13, 14 வயதுகளையுடைய 4 மாணவர்களை மாலை வகுப்புக்கள் என்ற பெயரில் வீட்டுக்கழைத்து அவர்களைப் பாலியல் ரீதியில் தவறாகப் பயன்படுத்திக் குற்றம் நிரூபிக்கப்பட்ட ஒரு ஆசிரியைக்கு அண்மையில் 28 வருட சிறைத் தண்டனை வழங்கப்பட்டுள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கதாகும்.\nஇது போன்ற சூழ்நிலைகளுக்குள்ளாகும் சிறுவர்-சிறுமியர் உளவியல் ரீதியில் பாரிய பிரச்சினைக்குள்ளாகின்றனர். 15 வயதுடைய இளம் சிறுமி ஒருவர் தனது சகோதரனால் தவறாக வழி நடத்தப்பட்டதால், ஹிஸ்டீரியாவுக்குள்ளான செய்தி, அச்சிறுமியை உளவியல் ஆய்வுக்குட்படுத்திய போது அறியப்பட்டுள்ளது. அத்துடன், இவ்வாறு தவறாக வழி நடத்தப்படுகின்ற சிறுவர்-சிறுமியர் மிதமிஞ்சிய பாலியல் வேட்கை – இல்லை வெறி கொண்டவர்களாக மாறி தமது வாழ்வையும் சீர்குலைத்துக் கொள்ளும் ஆபத்துள்ளது. எனவே, இது குறித்து மிகுந்த அவதானம் தேவை\nஅணு முதல் அனைத்தையும் அல்லாஹ் ஆண், பெண் என சோடி சோடியாகவே அமைத்திருக்கின்றான். மனித உலகில் மாத்திரமன்றி மிருக உலகிலும் தாவர உலகிலும் அனைத்திலும் இச்சோடி நிலையைக் காணலாம். இப்பேருண்மையை அல்குர்ஆன் பின்வருமாறு விளக்குகிறது.\n''மேலும் (நாம்) நீங்கள் படிப்பினைப் பெறுவதற்காக ஒவ்வொன்றிலும் சோடிகளைப் படைத்துள்ளோம். '' (51:49)\n''அல்லாஹ் தூய்மையானவன். அவன் பூமி முளைக்கச் செய்பவையிலிருந்தும் அவர்களிலிருந்தும் அவர்கள் அறியாதவற்றிலிருந்தும் சோடிகளைப் படைத்தான்.'' (36:36)\nமுதலில் இத்தகைய கொடுமை உலகில் அன்றாடம் நடந்து வருகின்றது என்ற அறிவு குறிப்பாக பெற்றோருக்கு இருப்பது அவசியமாகும். அறிவு இருந்தால் தான் அவதானமாக இருக்கலாம். பாலியல் விடயத்தில் யாரையும் எடுத்த எடுப்பில் நம்பிவிட முடியாது. பகிரங்கக் குற்றவாளிகளை விட நல்லவர்களாக நடப்பவர்கள் தான் குடும்பத்துக்குள்ளும், தம்மை அண்டி வாழ்பவர்களிடமும் இந்தக் குற்றத்தைப் புரியும் அபாயம் இருக்கின்றது. எனவே, அனைவர் விடயத்திலும் பெற்றோர் விழிப்புணர்வுடன் நடந்து கொள்வது அவசியமாகும்.\nகுறிப்பாக மாற்று சமூகங்களில் இது போன்ற குற்றங்கள் தந்தை, சிறிய தந்தை, மாமா போன்றோரால் நிகழ்த்தப்பட்டுள்ளதை அறிய முடிகின்றது. முஸ்லிம் சமூகத்தில் இந்நிலை இல்லையென்றாலும் தூரத்து உறவினர், அண்டை அயலில் வசிப்போர், நண்பர்களுடாக நடக்கும் சாத்தியம் அதிகமுள்ளது.\n‘சில நேரங்களில் சில மனிதர்கள்’ என்ற ஒரு நாவல் ஒரு கதாபாத்திரத்தைச் சித்திரிக்கின்றது. அதில் வரும் ஒரு மாமன் தனது மருமகளை அன்போடு அரவணைக்கின்றான். செல்லமாகத் தட்டிக் கொடுக்கின்றான். தாயோ தனது சகோதரன் தன் மகளுடன் பாசத்துடன் இருப்பதை எண்ணி பூரித்துப் போகின்றாள்.\nஆனால், அந்தப் பெண்ணோ மாமனின் சில்மிஷத்தை உணர்ந்து தடுக்கவும் முடியாமல், தட்டிக் கழிக்கவும் முடியாமல், அவனின் கபடத் தனத்தை உணராதது போல் செல்லமாக நடித்துக் கொண்டிருக்கிறாள். இந்த நிலையில் அதிகமான பெண்கள் அவஸ்தைப்பட்டுக் கொண்டிருக்கின்றனர்.\nமற்றும் சில தாய்மார்கள், தமது அயலவர்களுடன் கொஞ்சம் ஓவராகவே நெருங்குவதாக உணர்ந்தாலும், ‘அவர் வஞ்சகம் இல்லாமல் பழகுபவர்; பிள்ளைகளுடன் சரியான இரக்கம்’ என்று தம் மனதுக்கு விரோதமாகப் பேசி சமாளித்துச் செல்கின்றனர்.\nதனது பிள்ளைகளுடன் அன்பாகப் பழகாதவன் அடுத்த வீட்டுப் பிள்ளையுடன் செல்லமாக விளையாடுகின்றான். 8-9 வயதுப் பிள்ளைகளுக்கும் முத்தம் கொடுக்கின்றா னென்றால் சிந்திக்க வேண்டிய விடயம்தான். எனவே, பெற்றோர் தமது பிள்ளைகளுடன் யார், என்ன விதத்தில் பழகுகின்றனர் என கண்ணில் எண்ணெய் ஊற்றிக் கொண்டு அவதானிக்கக் கடமைப்பட்டுள்ளனர்.\n- வீட்டில் தனியாக ஓர�� ஆண் இருக்கும் போது பொருட்கள் வாங்கவோ அல்லது ஏதேனும் உதவிகள் செய்யவோ பெண் பிள்ளைகளை அனுப்பக் கூடாது\nநபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்: “உங்களில் ஒருவர் பெண்ணுடன் தனியாக இருக்க வேண்டாம், அப்படியிருந்தால் அவர்களிருவருடன் மூன்றாவதாக ஷைத்தான் இருபான். [நூல்: அஹ்மத் 114, திர்மிதி 2165]\nமறுபக்கத்தில், மனிதன் உடல் இச்சையை முழுமையாக கட்டுப்படுத்தல் வேண்டும். அது மிருக உணர்வாகும். அது ஆன்மீக விமோசனத்திற்குத் தடையானது என்று கூறும் துறவறக் கொள்கையையும் இஸ்லாம் அங்கீகரிப்பதில்லை. ஒருவகையில் துறவறப்போக்கைக் கைக்கொள்ள முயற்சி செய்த உஸ்மான் இப்னு மழ்ஊன், அப்துல்லாஹ் இப்னு அம்ரிப்னுல் ஆஸ் போன்ற நபித்தோழர்களை நபியவர்கள் எவ்வாறு நெறிப்படுத்தினார்கள் என்பதை வரலாற்றில் பார்க்கின்றோம்.\n- ஆணோ, பெண்ணோ யாராக இருந்தாலும் அடுத்தவர் வீட்டில் சிறுவர்-சிறுமியரை உறங்க அனுப்பக் கூடாது\n- அவரவர் வயதுக்கு மூத்தவர்களுடன் நேசத்துடனும், நெருக்கமாகவும் பழக விடக்கூடாது சம வயதுடையவர்களுடன் நட்பாக இருக்கலாம்\n- தனிமைப்படும் சந்தர்ப்பத்தைக் குறைக்க வேண்டும். சிறுவர்-சிறுமியர் தனிமையில் இருக்கும் போதே துஷ்பிரயோகத்திற் குள்ளாகின்றனர்.\n- ஒன்பது வயது தாண்டியவர்கள் ஒரே போர்வையைப் போர்த்தியவர்களாக உறங்கு வதை நபி(ஸல்) அவர்கள் தடுத்துள்ளார்கள். இந்த வகையில் உறவுக்காரர்கள், அந்நியர்கள், நண்பர்கள், வீட்டுக்கு வந்த விருந்தினர்கள் போன்றவர்களுடன் ஒரே கட்டிலில் ஒன்றாக சிறுவர்-சிறுமியரை உறங்க விடலாகாது.\n- வீட்டில் நடைபெறும் விஷேடங்களின் போது, பிள்ளைகளின் உறக்கம் குறித்து பெற்றோர் கவனம் செலுத்துவதில்லை. கண்டபடி அவர்கள் உறங்கிவிடுவர். அத்தகைய கலப்பு உறக்க சந்தர்ப்பங்களைக் காமுகர்கள் பயன்படுத்திக் கொள்கின்றனர். எனவே, இதில் விழிப்பு அவசியம்\n- சிறுவர்-சிறுமியர் அன்பளிப்புக்களுக்கு ஏமாறாதவர்களாக பழக்குதல் பெற்றோரின் கடமையாகும். சிறுவர்களை பலி கொள்ளும் பாதகர்கள் ‘டொஃபி (மிட்டாய்) தருகிறேன்; சொக்கலேட் தருகிறேன்; பலூன் தருகிறேன். வா’ என அவர்களுக்கு ஆசை வார்த்தைகள் கூறி ஏமாற்றுகின்றனர். எனவே, யார் எதைத் தந்தாலும் எடுக்கக் கூடாது; ஏமாறக் கூடாது என்ற கட்டுப்பாடு அவர்களுக்குப் போதிக்கப்பட வேண்டும். எமது பிள்ளைகள் அடுத்தவர்களிடத்தில் தேவையுடையோராக இருக்கக் கூடாது’ என அவர்களுக்கு ஆசை வார்த்தைகள் கூறி ஏமாற்றுகின்றனர். எனவே, யார் எதைத் தந்தாலும் எடுக்கக் கூடாது; ஏமாறக் கூடாது என்ற கட்டுப்பாடு அவர்களுக்குப் போதிக்கப்பட வேண்டும். எமது பிள்ளைகள் அடுத்தவர்களிடத்தில் தேவையுடையோராக இருக்கக் கூடாது தம்மை நாடி தேவையுடன் வருபவர்களிடம் காமுகர்கள் துணிச்சலுடன் கை நீட்டலாம். சிறுவர்களும் தமது தேவை நிறைவேற வேண்டும் என்ற ஏக்கத்தில் அதற்கு இசைந்து செல்லலாம்.\n- ஏற்கனவே நன்றாகப் பழகிய ஒருவர் வீட்டிற்கு வந்ததும் நமது சிறுவர்கள் அவர்களைக் காணப் பிடிக்காது ஒளிந்து கொண்டால் அல்லது அவர்களை நேருக்கு நேர் சந்திப்பதைத் தவிர்க்க முனைந்தால், அல்லது அவர்களது சிறு விளையாட்டுக்குக் கூட அதிகம் ஆத்திரம் கொண்டால், அவர்கள் மூலம் இவர்கள் விரும்பத்தகாத ஏதோ ஒன்றைச் சந்தித்துள்ளனர் என்பது அர்த்தமாகும். எனவே, சிறுவர்களின் நடத்தைகளில் ஏற்படும் மாறுதல்களை அவதானித்துப் பெற்றோர்கள் அவர்களை வழிநடத்த வேண்டும்.\nஒரு மலையகப் பெண் கவிஞரின் கவிதை வரிகள் பின்வரும் கருத்தில் அமைந்துள்ளன.\nதனது பாட்டனுக்குப் பணி செய்யுமாறு தாய் நச்சரிக்கிறாள்; மகள் மறுக்கிறாள். காரணம் பாட்டனார் சிறுமியிடம் சில்மிஷம் பண்ணுகிறார். இதைத் தாயிடம் சொல்லிக்கொள்ள முடியாத மகள் மனதுக்குள்ளே வெதும்புகிறாள் தாயோ தன் மகள் பாட்டனுக்குச் செய்ய வேண்டிய கடமையில் அசட்டை செய்வதாகவே அதை எடுத்துக்கொள்கிறாள். இது போன்ற இக்கட்டான நிலையில் சிக்கித் தவிக்கும் சிறுவர்கள் உளவியல் ரீதியில் பாரிய சவால்களை எதிர்கொள்கின்றனர் என்பது கவனிக்கத்தக்கதாகும்.\n- அத்துடன் பெற்றோர் பிள்ளைகளை சதாவும் தமது கண்காணிப்பில் வைத்திருப்பதன் மூலமும், அவர்களுடன் அன்புடனும் நெருக்கத்துடனும் பழகுவதன் மூலமும் பிள்ளைகள் துஷ்பிரயோகத் திற்குள்ளாகுவதைப் பெரும் அளவில தவிர்க்க முடியும். அத்துடன் பாலியல் ரீதியான பிரச்சினைகள் குறித்தும், சிறுவர்-சிறுமியர் சந்திக்கும் ஆபத்துக்கள் குறித்தும் சிக்கலான சந்தர்ப்பங்களில் தம்மைத் தற்காத்துக்கொள்ள என்ன செய்ய வேண்டும் என்பது குறித்தும் பெற்றோர் பிள்ளைகளுக்குக் கற்றுக்கொடுக்க வேண்டும்.\n- மார்க்கத்துக்கு முரணான எந்தச் செயலை யார் செய்யச் சொன்னாலும் செய்யக்கூடாது தவறைச் செய்யுமாறு யார் கட்டளையிட்டாலும் கட்டுப்படக் கூடாது தவறைச் செய்யுமாறு யார் கட்டளையிட்டாலும் கட்டுப்படக் கூடாது என்ற உணர்வு அவர்களுக்கூட்டப்பட வேண்டும்.\nஅல்லாஹ்வும் அவனது தூதரும் மற்ற எல்லாவற்றையும் விட ஒருவருக்கு அதிக நேசத்திர்க்குரியோராக இருந்தால் தான் இறைநம்பிக்கையின் (ஈமானின்) சுவையை அடைய முடியும் என்பது நபி(ஸல்) அவர்களின் கூற்று. நூல்: புகாரி 16, 21.\n- குழந்தைகள் தமது பிரச்சினைகளைப் பெற்றோர்களிடம் கூறக் கூடிய அவகாசத்தையும், நெருக்கத்தையும் ஏற்படுத்திக் கொள்வதுடன் அதற்கான துணிவையும் அவர்களுக்கு அளிக்கவேண்டும்.\n- அடுத்தவர்கள் நட்புக்காகவும், அன்புக்காகவும் தீண்டத்தக்க உறுப்புக்கள் எவை தீண்டக் கூடாத உறுப்புக்கள் எவை என்ற தெளிவு அவர்களுக்கு உணர்த்தப்பட வேண்டும்.\n- தவறைத் துணிவுடனும், உரத்த தொனியிலும், உறுதியுடனும் மறுக்கும் துணிவு அவர்களுக்கு ஊட்டப்படுவதுடன், தேவைப்பட்டால் ஆபத்தின் போது எப்படித் தப்ப முடியும் என்பதற்கான தற்காப்பு நடவடிக்கைகள் குறித்தும் அவர்களுக்கு விழிப்புணர்வை ஊட்டவேண்டும்.\n- இவ்வாறு, பெற்றோர்கள் தமது குழந்தைகள் விடயத்தில் விழிப்புடனும், மிகுந்த எச்சரிக்கையுடனும் நடந்துகொண்டால் எமது சிறுவர்களின் எதிர்கால வாழ்வை நாசப்படுத்தும் துஷ்பிரயோக நடவடிக்கைகளிலிருந்து அவர்களைக் காக்க முடியும். இது விடயத்தில் ஒவ்வொரு பெற்றோரும் கூடிய கவனம் செலுத்துவது காலத்தின் கட்டாயமாகும்.\nயூனுஸ் நபியும் மீனும் [அல்குர்ஆன் கூறும் கதைகள்]\nயூனுஸ் என்றொரு நபி இருந்தார். ஒரு இலட்சம் பேர் கொண்ட ஒரு சமூகத்திற்கு அவர் நபியாக அனுப்பப்பட்டார். அந்த மக்கள் சிலைகளை வணங்கி வந்தனர். ய...\nஇஸ்ரவேலரும் காளை மாடும் [அல்குர்ஆன் கூறும் கதைகள்]\nஇஸ்ரவேல் சமூகத்தில் ஒரு செல்வந்தர் இருந்தார். அவருக்குக் குழந்தைகள் இல்லை. அவரது சகோதரன் மகன் ஒருவன் இருந்தான். அந்த செல்வந்தர் இறந்துவி...\nபாங்கு கடமையாக்கப்பட்ட வரலாறும், அதன் சிறப்புகளும்\nமிஃராஜின் போது ஐந்து நேர தொழுகையை அல்லாஹ் நம் மீது கடமையாக்கினான். அந்த ஐந்து நேர தொழுகையை பள்ளியில் வந்து ஜமாஅத்துடன் தொழுவதற்கான அழைப்...\nஅழிக்கப்பட்ட யானைப்படை [திருக்குர்ஆன் கூறும் கதைகள்]\nயானை ப���ை அழிக்கப்பட்ட ஒரு யானைப்படையின் கதையை குர்ஆன் கூறுகின்றது. அது என்ன ஏன் அந்த யானைப் படை அழிக்கப்பட்டது ஏன் அந்த யானைப் படை அழிக்கப்பட்டது என அறிந்து கொள்ள ஆவலாய...\nஅல்குர்ஆன் கூறும் விளக்கம் “வட்டியை அல்லாஹ் அழிப்பான்”\nஅல்லாஹ் வட்டியை அழித்து, தர்மங்களை வளர்க்கின்றான். இன்னும் நிராகரித்துக் கொண்டிருக்கும் பாவிகள் எவரையும் அல்லாஹ் நேசிக்கமாட்டான்.” (2:2...\nசூனியத்தை விழுங்கிய அதிசயப் பாம்பு [திருக்குர்ஆன் கூறும் கதைகள்]\nஎகிப்தை பிர்அவ்ன் எனும் மன்னன் ஆண்டு வந்தான். அவன் ஒரு கொடுங்கோலன். அவனிடம் மூஸா நபி சென்று பிரச்சாரம் செய்தார். தான் அல்லாஹ்வின் தூத...\nமுஹம்மத் இப்னு ஸாலிஹ் அல்உஸைமீன் (ரஹிமஹுல்லாஹ்) கூறுகின்றார்: எலியை நீங்கள் கொல்ல விரும்பினால் -அதனைக் கொல்வது விரும்பத்தக்கதாகும்- அத...\nமனைவியின் வீட்டில் கணவன் வலீமா விருந்தளிப்பது நபிவ...\nஅமானிதம் உயர்த்தப்படும் சந்தர்ப்பம் Moulavi Murshi...\nஹுத் ஹுத் பறவை கொண்டு வந்த செய்தியும் ,அதன் படிப்ப...\nஇஸ்லாமிய பார்வையில் உலகை அச்சுறுத்தும் சிறுவர் துஷ...\nகேள்வி பதில்: வீட்டு சூழலை இஸ்லாமிய மையம் ஆக்க சூர...\nபெண் பிள்ளைகளின் சிறப்பும் சீரழிவும் Moulavi Neyas...\nஆண்கள் நெஞ்சில் உள்ள முடியை வழிக்கலாமா\nதாய் சொல்வதை கேட்டு மனைவியை விரட்டாதீர்கள்\nதொழுகைக்காக வரும்போது எப்படி வர வேண்டும்.\nதங்க வியாபாரம் பற்றி இஸ்லாமிய பார்வை\nஅன்பையும் அன்பளிப்பையும் பரிமாறி உறவுகளை வளர்ப்போம...\nபாங்கு (அதான்) சொல்லும் போது தூங்கலாமா.\nநேர்ச்சை செய்வது இஸ்லாத்தில் அனுமதிஉள்ளதா.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027330750.45/wet/CC-MAIN-20190825151521-20190825173521-00032.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://educationtn.com/2018/10/18/11238/", "date_download": "2019-08-25T16:01:21Z", "digest": "sha1:JB326ZAI2FN7ZDKFQKS3KKWMEQXCEXRS", "length": 10566, "nlines": 359, "source_domain": "educationtn.com", "title": "ஒன்பதாம் வகுப்பு அறிவியல் -இரண்டாம் பருவம் QR CODE VEDIO!!! - EducationTN.com", "raw_content": "\n உங்களிடம் உள்ள பயனுள்ள அரசாணைகள் , கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள் ,பாடப்பொருள் சார்ந்த கையேடுகள் ,Materials, Power Points, Picture Collections, Study Materials இந்த Whatsapp எண்ணிக்கு அனுப்பிவைக்குமாறு தங்களை கேட்டுக் கொள்கிறோம். 9789158080 நன்றி\nHome 9 - th Material ஒன்பதாம் வகுப்பு அறிவியல் -இரண்டாம் பருவம் QR CODE VEDIO\nஒன்பதாம் வகுப்பு அறிவியல் -இரண்டாம் பருவம் QR CODE VEDIO\nஒன்பதாம் வகுப்பு அறிவியல் -இரண்டாம் பருவம் QR CODE VEDIO\nசெரிமான மண்டலம் இரண்டாம் பருவம்\nஅன்றாடம் பயன்படும் அமிலம் மற்றும் காரங்கள்\nPrevious article5-th புதுப்பிக்க இயலாத ஆற்றல் மற்றும் அதன் மூலங்கள்\nNext articleதமிழகம்: அடுத்த இரண்டு நாட்களுக்கு மழை\n9 TH SCIENCE –UNIT -12 தனிமங்களின் வகைப்பாட்டு அமைப்பு PPT (T/M).\nபள்ளிகளில் பதிவு செய்யும் இணையதளங்கள்\n500 இலக்கண வினா விடை தொகுப்பு | Pdf File\n500 இலக்கண வினா விடை தொகுப்பு | Pdf File\nபழைய பென்சனே தொடரப் பட வேண்டும் சுப்ரீம் கோர்ட் அதிரடி தீர்ப்பு \nமருத்துவ குணங்கள் நிறைந்த நார்த்தங்காய்\nவ‌யி‌ற்‌றி‌ல் ஏ‌ற்ப‌ட்ட பு‌ண்‌ணி‌ற்கு நா‌ர்‌த்த‌ங்கா‌ய் ஊறுகா‌ய் ந‌ல்ல மரு‌ந்தாக அமை‌கிறது. நா‌ர‌த்த‌ங்காயை வ‌ட்ட வ‌ட்டமா‌ய் நறு‌க்‌கி உ‌ப்பு சே‌ர்‌த்து ஒரு ம‌ண் பானை‌யி‌ல் இ‌ட்டு வாயை து‌ணியா‌ல் மூடி ‌விடவு‌ம். இதனை அ‌வ்வ‌ப்போது...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027330750.45/wet/CC-MAIN-20190825151521-20190825173521-00032.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.7, "bucket": "all"} +{"url": "https://maatram.org/?author=104", "date_download": "2019-08-25T15:16:57Z", "digest": "sha1:GAFBIFADCU3XPPKO6VPFO4AUYMX3MSTI", "length": 2006, "nlines": 36, "source_domain": "maatram.org", "title": "Dilshan Mohamed – Maatram", "raw_content": "\nமுடிவுறாத யுத்தம்… 5 வருடங்கள் கடந்த நிலையிலும்,\n5 வருட யுத்த பூர்த்தி\nஇலங்கை அரசியல் சதுரங்க ஆட்டத்தில் ஒவ்வொரு தரப்பினதும் நகர்வுகள் – விரிவான ஒரு அரசியல் அலசல்\nபட மூலம், MONEY1055 அரசியல் என்பது ஒரு சதுரங்க ஆட்டம். தாம் முன்கூட்டியே திட்டமிட்டு எந்த காய்களையும் நகர்த்த முடியாது. எதிராளி நகர்த்தும் காய்களுக்கு ஏற்பவே நமது காய்களை நகர்த்த முடியும். சில நேரம் சம்பந்தம் இல்லாமல் சில காய்கள் நகர்த்தப்படுவது போல பார்வையாளர்களுக்கு…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027330750.45/wet/CC-MAIN-20190825151521-20190825173521-00032.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.behindwoods.com/news-shots-tamil-news/tamilnadu/tik-tok-love-youth-arrested-for-kidnapping-school-girl-in-chennai.html", "date_download": "2019-08-25T16:28:54Z", "digest": "sha1:LO5D27QBKMG35RDNR6CNME25IUK4E5ZS", "length": 7159, "nlines": 48, "source_domain": "tamil.behindwoods.com", "title": "Tik tok love youth arrested for kidnapping school girl in chennai | Tamil Nadu News", "raw_content": "\n‘டிக்டாக் வீடியோ காதலால் இளைஞர் கைது..’ அவருடன் தான் இருப்பேன் என அடம்பிடித்த பள்ளி மாணவி..\nமுகப்பு > செய்திகள் > தமிழகம்\nடிக்டாக் வீடியோ மூலம் பள்ளி மாணவியை காதலிக்க வைத்த இளைஞர் கடத்தல் வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.\nசென்னை வடபழனியில் உள்ள ஒரு வணிக வளாகத்தில் அந்தப் பள்ளி மாணவி அசார் என்ற இளைஞரை சந்தித்துள்ளார். பின்னர் டிக்டாக் வீடியோ மூலம் மாணவியைக் காதலிக்க வைத்துள்ளார் அவர். 10ஆம் வகுப்பு படிக்கும் ���ந்த மாணவி சில தினங்களுக்கு முன் வெளியில் சென்றவர் வீடு திரும்பவில்லை. இதனால் அவரது தாய் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.\nஇந்நிலையில் வீடு திரும்பிய மாணவி அந்த இளைஞருடன் வந்துள்ளார். அசாரைக் காதலிப்பதாகவும், அவருடன் தான் சேர்ந்து வாழப்போவதாகவும் அவர் சொல்ல அதைக் கேட்டு குடும்பத்தினர் அதிர்ச்சியடைந்துள்ளனர். இதனையடுத்து உடனடியாக மாணவியின் தாய் சூளைமேடு காவல் நிலையத்துக்கு ரகசியமாக செல்ஃபோன் மூலம் தகவல் அளித்துள்ளார்.\nபின்னர் அங்கு வந்த போலீஸார் அசார் மற்றும் மாணவியைக் காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்றுள்ளனர். அப்போதும் அந்த மாணவி அசாரைப் பிரிந்து வாழ முடியாது என பிடிவாதமாகக் கூறியுள்ளார். இதுபற்றி போலீஸ் தரப்பில், “மாணவிக்குத் தேவையான கவுன்சிலிங் கொடுத்து அனுப்பியுள்ளோம். டிக்டாக் வீடியோ பற்றிய விழிப்புணர்வையும் அவருக்கு ஏற்படுத்தியுள்ளோம்” எனக் கூறியுள்ளனர். மாணவியின் தாய் அளித்த புகாரின் பேரில் போக்சோ சட்டத்தின் கீழ் அசார் கைது செய்யப்பட்டுள்ளார்.\nதனியார் விடுதி அறையில் தற்கொலைக்கு முயன்ற காதல் ஜோடி.. ஆனால் மேலும் டந்த சோகம்\n'ஹெலிகாப்டர் மூலம் திடீரென தூவப்பட்ட மலர்'... 'தாழ்வாகப் பறந்ததால் பரபரப்பு'\nமகனின் காதலுக்கு உதவியதால் நிகழ்ந்த பரிதாபம்.. சரமாரியாக குத்திக் கொலை செய்த பெண்ணின் தந்தை..\nசுட்டுக் கொல்லப்பட்ட டிக்டாக் பிரபலம்.. வீடியோவால் ஏற்பட்ட விரோதம்தான் காரணமா..\n'ஃபெயில் ஆனது உன்னாலதான்.. ஃபீஸ் கட்டுறியா இல்ல அந்த ஃபோட்டோஸ எல்லாம்..'.. மிரட்டிய காதலன்.. காதலி அதிரடி\n“திரும்பி வந்துடேன்னு சொல்லு...டிக்டாக் இஸ் பேக்”\n'டிக்-டாக்' செயலி மீதான தடை .. நிபந்தனைகள் விதித்த நீதிமன்றம்.. மீண்டும் 'டிக் டாக்' பதிவிறக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027330750.45/wet/CC-MAIN-20190825151521-20190825173521-00032.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/tamilnadu/lpg-tankers-on-strike-from-today-night-216106.html?utm_medium=Desktop&utm_source=OI-TA&utm_campaign=Topic-Article", "date_download": "2019-08-25T15:49:59Z", "digest": "sha1:KVU6VPL5KC4MGFB2FNTVT6WELFTBOIRZ", "length": 17828, "nlines": 191, "source_domain": "tamil.oneindia.com", "title": "எல்.பி.ஜி டேங்கர் லாரிகள் நள்ளிரவு முதல் ஸ்டிரைக்: சமையல் எரிவாயு தட்டுப்பாடு அபாயம் | LPG tankers on Strike from today night - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஅருண் ஜெட்லி உடல் டெல்லியில் தகனம் செய்யப்பட்டது\n4 min ago உழைப்பைத் தவிர வேறு அறியாதவர்கள்.. பொறுப்பு அதிகரித்திருப்பதை உணர்கிறேன்... உதயநிதி ஸ்டாலின்\n1 hr ago ஒரே சமயத்தில் மூன்று அரசு வேலைகளில் பணியாற்றிய சுரேஷ்.. 30 வருஷம் சம்பளமும் வாங்கியருக்காரு\n1 hr ago திருப்போரூர் கோயில் வளாகத்தில் மர்ம பொருள் வெடிப்பு.. ஒருவர் சாவு.. 4பேர் படுகாயம்.. பரபரப்பு\n2 hrs ago இது ஒன்றும் கேவலமான செயல் அல்ல..நானே நேரில் வந்து சரிசெய்து தருகிறேன்..தர்மபுரி எம்பி செந்தில்குமார்\nTechnology ரூ.20 முதல் ரீசார்ஜ்களுக்கு அதிரடியாக சலுகைகளை அள்ளிவீசி வோடபோன்.\nSports World Badminton 2019: தாயின் பிறந்த நாளில் தங்கம்.. சாதித்த பி.வி. சிந்து..\nFinance இனி இதெல்லாம் விலை குறையும்.. மத்திய அரசு அதிரடி\nMovies கஞ்சா குடிச்சிருக்கேன், புத்தருக்கு போதிமரம்னா, எனக்கு போதை மரம்: பாக்யராஜ்\nAutomobiles அரசின் அதிரடி அறிவிப்புகள், புது கார், டூவீலர்கள் லான்ச் நீங்கள் மிஸ் பண்ண கூடாத முக்கிய செய்திகள்\nLifestyle சூரியபகவானின் அத்தனை ஆசிகளையும் பெற்ற ராசிக்காரர் யார் தெரியுமா\nEducation டெட் தேர்வில் தோல்வி: கேள்விக்குறியான 1,500 ஆசிரியர்களின் வேலை\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஎல்.பி.ஜி டேங்கர் லாரிகள் நள்ளிரவு முதல் ஸ்டிரைக்: சமையல் எரிவாயு தட்டுப்பாடு அபாயம்\nசென்னை: சமையல் எரிவாயு டேங்கர் லாரி உரிமையாளர்கள் நள்ளிரவு முதல் காலவரைற்ற வேலைநிறுத்தத்தில் ஈடுபட முடிவுசெய்துள்ளனர். அதனால், தமிழகம் உள்பட 5 மாநிலங்களில் சமையல் எரிவாயு தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உருவாகியுள்ளது.\nமத்திய அரசுக்கு சொந்தமான பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்களான ஐ.ஓ.சி, பி.பி.சி, எச்.பி.சி ஆகிய 3 நிறுவனங்கள், நாடு முழுவதும் சமையல் எரிவாயு வினியோகம் செய்து வருகின்றன.\nஎண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்களில் இருந்து சிலிண்டர்களில் காஸ் நிரப்பும் மையங்களுக்கு, சமையல் எரிவாயுவை எல்.பி.ஜி டேங்கரில் கொண்டு செல்லப்படுகின்றன.\nநாமக்கல்லை தலைமையிடமாகக் கொண்டு தென் மண்டல சமையல் எரிவாயு டேங்கர் லாரி உரிமையாளர்கள் சங்கம் செயல்பட்டு வருகிறது. 4 ஆயிரம் டேங்கர் லாரிகள் இயங்கி வருகின்றன.\nகடந்த சில மாதங்களுக்கு முன், அடுத்த 3 ஆண்டுக்கான இடெண்டர் முறையை ஆயில் நிறுவனங்கள் அறிவித்தன. இதில் புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. இதனால், பழைய மாடல் வண்டிகள் டெண்டரில் பங்கேற்க முடியாத நிலையும் உருவானது.\nஅதன்படி 3200 வண்டிகளுக்கு இடெண்டர் முறையில் ஒர்க் ஆர்டர் அளிக்க உள்ளது. தற்போது இடெண்டரில் பங்கேற்ற 38 வாகனங்களுக்கு ஒர்க் ஆர்டர் தரமுடியாது. அந்த வாகனங்களின் உரிமையாளர்கள், சில ஆவணங்களை இணைக்கவில்லை என ஆயில் நிறுவன அதிகாரிகள் கூறியுள்ளனர்.\nஇதற்கு டேங்கர் லாரி உரிமையாளர்கள் சங்கத்தினர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். மேலும், ஆயில் நிறுவனங்களின் முடிவை எதிர்த்து இன்று நள்ளிரவு முதல் வேலைநிறுத்தத்தில் ஈடுபடவும் முடிவு செய்துள்ளனர். இதுகுறித்து, அனைத்து உறுப்பினர்களுக்கும் நேற்று எஸ்.எம்.எஸ் அனுப்பப்பட்டுள்ளது.\nடேங்கர் லாரி- எண்ணெய் நிறுவனங்களுடனான ஒப்பந்தம் அக்டோபர் 31-ம் தேதியுடன் நிறைவுபெற்றது. 3,200 லாரி உரிமையாளர்கள் விண்ணப்பித்ததில் 3,108 வாகனங்களுக்கு ஒப்பந்தம் வழங்கப்பட்டது. விண்ணப்பத்தில் சில குறைபாடுகள் இருந்ததாகக் கூறி 38 லாரிகளுக்கு ஒப்பந்தம் மறுக்கப்பட்டதை அடுத்து, இன்று நள்ளிரவு முதல் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடப் போவதாக லாரி உரிமையாளர்கள் அறிவித்துள்ளனர். இதனால் தமிழகம், கர்நாடகா, ஆந்திரா, கேரளா உள்ளிட்ட 5 மாநிலங்களில் சமையல் எரிவாயு சிலிண்டர் விநியோகம் பாதிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nகிள்ளி பார்த்துக்கொள்ளுங்கள்.. பெட்ரோல், டீசல் மட்டுமில்லை, காஸ் சிலிண்டர் விலையும் குறைகிறது\nவீட்டு உபயோகத்திற்கான மானிய விலை சிலிண்டர்கள் விலை ரூ. 6.52 குறைப்பு\nபெட்ரோல்-டீசல் விலையை குறைத்து.. சிலிண்டர் விலையை உயர்த்திய எண்ணெய் நிறுவனம்.. சென்னை விலை என்ன\nசிலிண்டர் விலை கிடுகிடு உயர்வு... சென்னையில் புதிய விலை ரூ.888... இல்லத்தரசிகள் அதிர்ச்சி\nஇல்லத்தரசிகளுக்கு ஓர் நற்செய்தி... எல்பிஜி டேங்கர் லாரிகள் போராட்டம் வாபஸ்\nசமையல் எரிவாயு டேங்கர் லாரி டெண்டரில் ஏற்படுத்தப்பட்ட மாற்றம் நியாயமே இல்லாதது : ஈஸ்வரன்\nசமையல் எரிவாயு டேங்கர் லாரிகள் இன்று முதல் ஸ்டிரைக்- சிலிண்டர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம்\nபிப்ரவரி 12 முதல் டேங்கர் லாரி ஸ்டிரைக்... கேஸ் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம்\nசென்னை கொடுங்கையூரில் சிலிண்டர் வெடித்து விபத்து- பெண் பலி, மூவர் காயம்\nபெட்ரோல், டீசல் விலையை போலவே, 'நைசாக' உயர்த்தப்பட்ட காஸ் சிலிண்டர் விலை\nமானிய சமையல் எரிவாயு சிலிண்டர்களின் விலை உயர்வு\nடெல்லியில் சமையல் எரிவாயு சிலிண்டர் விலை அதிரடியாக ரூ.73.50 உயர்வு\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nlpg ioc oil companies எல்பிஜி சமையல் எரிவாயு எண்ணெய் நிறுவனங்கள்\nஅமேசான் காட்டில் தீ.. அழியும் நிலையில் அனகோண்டா, அரிய வகை உயிரினங்கள்.. கவலையில் வனஉயிரின ஆர்வலர்கள்\nசூப்பர் லார்ஜ் ராக்கெட்.. வடகொரியா செய்த அதிரடி சோதனை வெற்றி.. மீண்டும் வேலையை காட்டும் கிம்\nமொத்தமாக மாற்ற அதிரடி திட்டம்.. தீவிரமாக களமிறங்கும் உதயநிதி ஸ்டாலின்.. மீட்டிங்கில் நடந்தது என்ன\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027330750.45/wet/CC-MAIN-20190825151521-20190825173521-00032.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/tamilnadu/tension-alanganallur-over-jallikattu-ban-jan-16-271879.html?utm_source=articlepage-Slot1-11&utm_medium=dsktp&utm_campaign=similar-topic-slider", "date_download": "2019-08-25T15:45:04Z", "digest": "sha1:ZCWAWJX5KREY3HCJHCX3EI3PA7AA72H6", "length": 19045, "nlines": 198, "source_domain": "tamil.oneindia.com", "title": "அலங்காநல்லூரில் தடையை மீறி காளைகளை அவிழ்த்துவிட்டு ஜல்லிக்கட்டு- இளைஞர்கள் பெரும் உற்சாகம்!! | Tension in Alanganallur over Jallikattu ban - Tamil Oneindia", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஅருண் ஜெட்லி உடல் டெல்லியில் தகனம் செய்யப்பட்டது\n57 min ago ஒரே சமயத்தில் மூன்று அரசு வேலைகளில் பணியாற்றிய சுரேஷ்.. 30 வருஷம் சம்பளமும் வாங்கியருக்காரு\n1 hr ago திருப்போரூர் கோயில் வளாகத்தில் மர்ம பொருள் வெடிப்பு.. ஒருவர் சாவு.. 4பேர் படுகாயம்.. பரபரப்பு\n1 hr ago இது ஒன்றும் கேவலமான செயல் அல்ல..நானே நேரில் வந்து சரிசெய்து தருகிறேன்..தர்மபுரி எம்பி செந்தில்குமார்\n2 hrs ago திருமணம் முடிந்து 5 நிமிடம்தான் ஆனது.. புதுமண தம்பதி லாரி மோதி பலி.. குடும்பத்தினர் கதறல்\nTechnology ரூ.20 முதல் ரீசார்ஜ்களுக்கு அதிரடியாக சலுகைகளை அள்ளிவீசி வோடபோன்.\nSports World Badminton 2019: தாயின் பிறந்த நாளில் தங்கம்.. சாதித்த பி.வி. சிந்து..\nFinance இனி இதெல்லாம் விலை குறையும்.. மத்திய அரசு அதிரடி\nMovies கஞ்சா குடிச்சிருக்கேன், புத்தருக்கு போதிமரம்னா, எனக்கு போதை மரம்: பாக்யராஜ்\nAutomobiles அரசின் அதிரடி அறிவிப்புகள், புது கார், டூவீலர்கள் லான்ச் நீங்கள் மிஸ் பண்ண கூடாத முக்கிய செய்திகள்\nLifestyle சூரியபகவானின் அத்தனை ஆசிகளையும் பெற்ற ராசிக்காரர் யார் தெரியுமா\nEducation டெட் தேர்வில் தோல்வி: கேள்விக்குறியான 1,500 ஆசிரியர்களின் வேலை\nTravel வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஅலங்காநல்லூரில் தடையை மீறி காளைகளை அவிழ்த்துவிட்டு ஜல்லிக்கட்டு- இளைஞர்கள் பெரும் உற்சாகம்\nமதுரை: உச்சநீதிமன்ற தடையை மீறி மதுரை அருகே அலங்காநல்லூரில் காளைகள் அவிழ்த்துவிடப்பட்டு ஜல்லிக்கட்டு நடத்தப்பட்டது. இதனால் அங்கு திரண்டிருந்த இளைஞர்கள் பெரும் உற்சாகமடைந்துள்ளனர்.\nஜல்லிக்கட்டு நிகழ்ச்சி நடத்த உச்சநீதிமன்றம் தடை விதித்துள்ளது. இது தொடர்பான வழக்கில் உடனே தீர்ப்பு வழங்க முடியாது எனவும் உச்சநீதிமன்றம் அறிவித்தது.\nஉச்சநீதிமன்றத்தின் இக்கருத்து தமிழகத்தில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியது. மாட்டுப் பொங்கலான நேற்று மதுரை பாலமேடு உள்ளிட்ட தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகளில் தடையை மீறி உணர்ச்சி பெருக்குடன் ஜல்லிக்கட்டு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன.\nதடையை மீறி ஜல்லிக்கட்டு நடத்தப்பட்ட ஒரு சில இடங்களில் போலீசார் தடியடி நடத்தினர். பல இடங்களில் ஜல்லிக்கட்டு நிகழ்ச்சியை நடத்தியவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.\nஇந்த நிலையில் புகழ்பெற்ற அலங்காநல்லூரில் இன்று ஜல்லிக்கட்டு நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. அத்துடன் அலங்காநல்லூருக்கு வெளிமாவட்ட இளைஞர்கள் ஆயிரக்கணக்கானோர் ஜல்லிக்கட்டு நிகழ்ச்சியை நடத்தவும் விரைந்துள்ளனர்.\nஇதனால் மதுரையில் இருந்து அலங்காநல்லூர் வழியெங்கும் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். வெளிமாவட்ட போலீசாரும் ஏராளமானோர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.\nஅலங்காநல்லூருக்கு வெளிமாவட்ட இளைஞர்கள் வந்து குவிவதை தடுக்க வழியெங்கும் சோதனை சாவடிகள் போடப்பட்டுள்ளன. இதனிடையே அலங்காநல்லூரில் பொதுமக்கள் வீடுகளில் கருப்பு கொடி ஏற்றி போராட்டம் நடத்தி வருகின்றனர்.\nஜல்லிக்கட்டு நடத்த அனுமதிக்காத மத்திய, மாநில அரசுகளுக்கு கண்டனம் தெரிவித்து இப்போராட்டம் நடைபெற்று வருகிறது. இதனிடையே ஜல்லிக்கட்டு நிகழ்ச்சிக்கு முன்னதாக கோயில் காளைகளுக்கு அலங்காநல்லூர் மக்கள் பூஜை நடத்தினர்.\nவழக்கமாக கோயில் காளைகளுக்கு பூஜை நடத்தியபின்னர் வாடிவாசலுக்கு அழைத்து செல்லப்படும். ஆனால் தற்போது வாடிவாசலுக்குள் நுழைய போலீசார் தடை விதித்துள்ளனர். இதனால் எந்�� நேரத்திலும் ஜல்லிக்கட்டு காளைகள் அவிழ்த்துவிடப்படும் நிலை இருக்கிறது. இதனால் அங்கு உச்சகட்ட பதற்றம் நிலவி வருகிறது.\nஇதனிடையே அலங்காநல்லுரில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 30 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். வாடிவாசலை யாரும் நெருங்கிவிடமுடியாத படி போலீசார் அரணமைத்து பாதுகாப்பில் நின்று வருகின்றனர்.\nஇதனிடையே திடீரென போலீசாரை ஏமாற்றிவிட்டு அலங்காநல்லூர் மைதானத்தில் ஜல்லிக்கட்டு காளை ஒன்று இறக்கிவிடப்பட்டது. சிறிது நேரம் களமாடிய ஜல்லிக்கட்டு காளையை கண்டு அங்கு திரண்டிருந்த இளைஞர்கள் பெரும் உற்சாகத்தை வெளிப்படுத்தினர்.\nஇதைத் தொடர்ந்து அடுத்தடுத்து காளைகள் சீறிப் பாய்ந்தன. வாடிவாசல் வழியே அல்லாமல் மைதானத்தில் காளைகள் அவிழ்த்துவிடப்பட்டு ஜல்லிக்கட்டு நடைபெற்றது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nமதுரை ஆவணி மூலத்திருவிழா 2019: மீனாட்சி ஆட்சி முடிந்து சுந்தரேஸ்வரர் ஆட்சி தொடங்குது\nப.சிதம்பரம் பணக்கார அரசியல்வாதி..அதான் மக்கள் அவருக்காக கவலைப்படவில்லை.. செல்லூர் ராஜு\nகருப்பாயி பாட்டி கதையை கேட்டீங்கன்னா.. உங்க கண்ணில் \"டிஜிட்டல் கண்ணீர்\"தான் வரும்\nரஞ்சிதாவின் சுயநல காதல்.. 3 பிள்ளைகளுக்கு பிஸ்கட்டில் எலிமருந்து.. 2 பேர் பலி.. கதறி துடித்த தந்தை\nமாணவிக்கு பாலியல் தொல்லை.. பேராசிரியருக்கு கட்டாய பணி ஓய்வு.. மதுரை பல்கலை. வரலாற்றில் முதல்முறை\nபழிக்குப் பழி.. சேவல் சண்டையால் வந்த வினை.. பைனான்சியர் ராஜா கொடூர கொலை.. பரபர பின்னணி\nநான் வளர்த்த பிள்ளை ஓங்கி வளர்ந்து நிற்குது.. உசிலம்பட்டியில் துரைமுருகன் மகிழ்ச்சி\nமதுரையில் பரபரப்பு.. திமுக பிரமுகர் ராஜா கொடூரமாக வெட்டி படுகொலை.. காரணம் என்ன\nகடைசி வரை கூட வராத காதலி.. விஷம் குடித்த காதலன்.. தண்ணீரிலும் குதித்தார்.. ஆனாலும் உயிர் பிழைத்தார்\nஇன்று காஷ்மீரைப் பிரித்தார்கள்.. அதேபோல நாளை தமிழகத்தையும் பிரிப்பார்கள்.. சீமான் பேச்சு\nமதிமுக எம்பி வைகோ மருத்துவமனையில் அனுமதி.. மதுரை அப்போலோவில் உடல் பரிசோதனை\nமுப்படைகளுக்கும் ஒரே தலைவர்.. மோடியின் அவசியமற்ற மாற்றம்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்\nகனிமொழி சூதானமா இருங்கள்.. இல்லாட்டி முக அழகிரி நிலைதான் உங்களுக்கும்..செல்லூர் ராஜூவின் பகீர் தகவல்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\njallikattu alanganallur madurai tension police ஜல்லிக்கட்டு அலங்காநல்லூர் மதுரை பதற்றம் போலீஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027330750.45/wet/CC-MAIN-20190825151521-20190825173521-00032.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/topic/wpi/?utm_source=articlepage&utm_medium=dsktp&utm_campaign=topiclink", "date_download": "2019-08-25T16:03:02Z", "digest": "sha1:3VD5SSHJ24TRC23BU236AXMGDEUPXEIA", "length": 9776, "nlines": 163, "source_domain": "tamil.oneindia.com", "title": "Wpi: Latest Wpi News and Updates, Videos, Photos, Images and Articles", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nநவம்பர் மாத மொத்த விலை பணவீக்கம் 4.64% ஆக சரிவு\nடெல்லி: மொத்த விலை குறியீட்டெண்ணை அடிப்படையாகக் கொண்ட பணவீக்கம் கடந்த மாதத்தில் 4.64 சதவிகிதமாகக்...\nநாட்டின் மொத்த விலைப் பணவீக்கம் அக்டோபரில் 5.28 சதவிகிதமாக உயர்வு\nடெல்லி: அக்டோபர் மாதத்தில் மொத்த விலைகள் அடிப்படையில் பணவீக்கம் 5.28 சதவீதமாக அதிகரித்தது. ஆகஸ்ட் மாதத்தில் 4.53...\nமொத்த விலைப் பணவீக்கம் 5.13 சதவிகிதம் - சில்லரை பணவீக்கம் 3.77 சதவிகிதம்\nசென்னை: ஆகஸ்ட் மாதத்தில் 4.53 சதவிகிதமாக இருந்த மொத்த விற்பனை விலைப் பணவீக்கம் செப்டம்பர் மாதத்தில் 5.13...\nபெட்ரோல், டீசல் விலை உயர்வால் 4 மாத உச்சத்தில் மொத்த விலை பணவீக்க விகிதம்\nடெல்லி: பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து உயர்ந்து வருவதால் அதன் எதிரொலியாக மொத்தப் பணவீக்க விகிதமும் கடந்த 4...\nமொத்த விலை பண வீக்கம் கடந்த மார்ச் மாதத்தில் 2.47 சதவிகிதமாக குறைந்துள்ளது.\nசென்னை: கடந்த மார்ச் மாத மொத்த விலை பண வீக்கம் சற்று குறைந்து 2.47 சதவிகிதமாக உள்ளது. இந்த பணவீக்க விகிதம் கடந்த...\nஉணவு பொருள்களுக்கான பணவீக்கம் 13%\nஅக்டோபர் 17-ம் தேதியுடன் முடிந்த வாரத்துக்கான பணவீக்கம் 1.51 சதவிகிதமாக உயர்ந்துள்ளது. ஆனால் நாட்டின் உண்மையான...\n0.18 % ஆகக் குறைந்தது பணவீக்கம்.. ஆனால் விலைவாசி,\nடெல்லி: நாட்டின் பணவீக்கம் மேலும் குறைந்து 0.18 சதவீதத்துக்கு வந்துள்ளது. இத்தனை ஆண்டுகளில் இல்லாத மிகக் குறைந்த...\nஇந்தியப் பணவீக்கம் பூஜ்யம் - மக்களுக்குப் பலனும் பூஜ்யம்\n'ஏம்பா... அதான் பணவீக்கமே இல்லையாமே... அப்புறம் ஏன் விலையெல்லாம் தாறுமாறா இருக்கு எப்பதான் குறையும்\nடெல்லி: இந்தியாவில் இப்போது பணவீக்கம் என்பதே கிட்டத்தட்ட இல்லாத சூழ்நிலை. ஆம்... இன்று மத்திய அரசு வெளியிட்டுள்ள...\nடெல்லி: நாட்டின் பணவீக்க விகிதம், கடந்த ஏழு ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மிகவு��் குறைந்துள்ளது. கடந்த வாரம் 3.03...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027330750.45/wet/CC-MAIN-20190825151521-20190825173521-00032.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%85%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%87%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D.pdf/13", "date_download": "2019-08-25T15:23:41Z", "digest": "sha1:IEHCFHQ4MPGDYBV2XVHW6YJCQ4GVWKTQ", "length": 7272, "nlines": 76, "source_domain": "ta.wikisource.org", "title": "பக்கம்:அங்கும் இங்கும்.pdf/13 - விக்கிமூலம்", "raw_content": "\nஅக்கறையேற்படும் . அந்நிலைகளில், மாணவர்களுக்குப் பல்வேறு வேலைகளைக் கற்க வாய்ப்பளிக்கலாம். எல்லா நிலைகளிலும் முதல் செயல் திட்டமாக, கட்டாயமாகத் தோட்டப் பயிர் இருப்பது ஏற்றது.\nகாய்கறித் தோட்டம் போடுவதில் வகுப்புக்கு வகுப்பு போட்டியும், சில இடங்களில் பிரிவிற்குப் பிரிவு போட்டியும் வைத்து, கண்டுமுதலை அதிகப்படுத்த ஊக்குவிக்கின்றன. சோவியத் நாட்டுப் பள்ளிகள் பதினாயிரக்கணக்கான ஏக்கர் பரப்புள்ள பெருங்கூட்டுப் பண்னைகளில் உணவுப் பொருள்களைப் பயிரிடுவே காடு நின்று விடாமல், பள்ளிக்கூடத் தோட்டங்களிலும் காய்கறிகளைப் பயிரிடும் சோவியத்மக்களின் தொலை நோக்கைப் பாராட்டாமலிருக்க முடியுமா இம்முறையால் உழைப்பின் உயர்வை எல்லோரும் உணர்வதோடு, செயலின் பயனைக் கண்ணாரக் கண்டு நிறைவு கொள்வதோடு. இலட்சாதி இலட்சம் கல்விக்கூடங்களில் கல்வியோடுகூட, கோடிகோடி கூடை காய்கறிகனைப் பெற்று மகிழும் வாய்ப்பும் கிடைக்கிறது.\nசில நாள்கள் சென்றன. தாங்கள் கீவ் என்னும் நகரைச் சேர்ந்தோம். அது உக்ரைன் குடியரசின் தலைநகரம். இயந்திரத் தொழிற் கூடங்களுக்குப் பெயர் போனது கீவ். அந்நகரிலும், இடம் பொன்னினும் மணியினும் விலை யுயர்ந்தது. அத்தகைய நகரின் நகரின் நடுவில் - ஒரத்தில் அல்ல-ஐம்பது ஏக்கர் நிலத்தை ஆராய்ச்சிப் பண்ணைக்கு ஒதுக்கியிருக்கிறார்கள்.\nஅங்கு ஆராய்ச்சி செய்பவர்கள் யார் விஞ்ஞான விற்பன்னர்களா அல்லர். பின் யார், அந்த ஆராய்ச்சியாளர்கள் \nஉயர்நிலைப்பள்ளி மாணவ மாணவிகள் அங்கு ஆராய்ச்சி நடத்தினர். இன்றும் நடத்துவர். அந்த 'இரண்டுங்கெட்\nஏதாவது ஒரு மின்னூல் படியெடு\nஇப்பக்கம் கடைசியாக 8 ஆகத்து 2018, 04:48 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027330750.45/wet/CC-MAIN-20190825151521-20190825173521-00032.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-trichy/pudukottai/2019/apr/17/%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D--%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0-3134687.html", "date_download": "2019-08-25T15:28:44Z", "digest": "sha1:KTCLBE67K6UPQBZRPQM2PV7MNWXXGUWM", "length": 10033, "nlines": 102, "source_domain": "www.dinamani.com", "title": "பொன்னமராவதியில் அதிமுக, திமுகவினர் இறுதிக்கட்ட பிரசார- Dinamani", "raw_content": "\n20 ஆகஸ்ட் 2019 செவ்வாய்க்கிழமை 11:31:34 AM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் திருச்சி புதுக்கோட்டை\nபொன்னமராவதியில் அதிமுக, திமுகவினர் இறுதிக்கட்ட பிரசாரம்\nBy DIN | Published on : 17th April 2019 05:25 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nபொன்னமராவதியில் செவ்வாய்க்கிழமை மாலை அதிமுக மற்றும் திமுக கூட்டணியினர் இறுதிக்கட்ட பிரசாரத்தில் ஈடுபட்டனர்.\nபாஜக மாவட்டத் தலைவர் ராம.சேதுபதி தலைமையில் முக்கிய வீதிகளின் வழியே இரு சக்கரவாகனத்தில் ஊர்வலமாகச் சென்று சிவகங்கை மக்களவைத் தொகுதி வேட்பாளர் ஹெச்.ராஜாவிற்கு வாக்குகள் சேகரித்தனர். அதிமுக ஒன்றியச் செயலர் ராம. பழனியாண்டி, நகரச் செயலர் பிஎல். ராஜேந்திரன், பாஜக நகரத் தலைவர் சேதுமலையாண்டி, மாநில செயற்குழு உறுப்பினர் பி.பாஸ்கர் மற்றும் கூட்டணி கட்சியினர் பங்கேற்றனர்.\nஇதேபோல், மதச்சார்பற்ற கூட்டணி சார்பில் முக்கிய வீதிகளில் ஊர்வலமாகச் சென்று காங்கிரஸ் வேட்பாளர் கார்த்தி. ப.சிதம்பரத்துக்கு அக்கட்சியினர் வாக்குகள் சேகரித்தனர். இதில், வட்டார காங்கிரஸ் தலைவர் கே.செல்வராஜன், நகரத் தலைவர் எஸ்.பழனியப்பன், திமுக ஒன்றியச் செயலர் அ.அடைக்கலமணி, நகரச்செயலர் அ.அழகப்பன் மற்றும் கூட்டணி கட்சியினர் பங்கேற்றனர்.\nகந்தர்வகோட்டை: கந்தர்வகோட்டை பகுதிகளில் செவ்வாய்க்கிழமை அரசியல் கட்சியினர் தங்களது இறுதிக்கட்ட பிரசாரத்தில் மோட்டார் சைக்கிள்களில் பேரணியாகவும், கால்நடையாகவும் வந்து வாக்காளர்களைச் சந்தித்து தங்கள் கட்சி வேட்பாளருக்கு வாக்குகள் சேகரித்தனர்.\nதமிழகத்தில் மக்களவைத் தேர்தல் பிரசாரம் செவ்வாய்க்கிழமை மாலையுடன் முடிவடைகிறது. இதையொட்டி கந்தர்வகோட்டை பகுதிகளில் செவ்வாய்க்கிழமை அரசியல் கட்சியினர் மோட்டார் சைக்கிள்களில் பேரணியாக கிராமம், கிராமமாகச் சென்று தங்களது வேட்பாளருக்கு வாக்குகள் சேகரித்தனர். இதேபோல் கிராமங்களில் சிறு, சிறு குழுவாக கட்சியினர் தங்களது கட்சி வேட்பாளருக்கு ஆதரவாக துண்டுப்பிரசுரங்கள் வீடு, வீடாக வழங்கியும், தங்கள் கட்சியின் தேர்தல் வாக்குறுதிகளை வாக்காளர்கள், பொதுமக்களிடம் எடுத்துரைத்து வாக்குகள் சேகரித்தனர். இதனால் கந்தர்வகோட்டை மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் அரசியல் கட்சியினர் கூட்டம், கூட்டமாக வீதிகள்தோறும் பிரசாரத்தில் ஈடுபட்டிருந்ததைக் காண முடிந்தது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nஅருண் ஜேட்லி இறுதி அஞ்சலி புகைப்படங்கள்\nஇணையத்தை கலக்கும் விஜய் தேவர்கொண்டாவின் ட்ரெண்டிங் புகைப்படங்கள் | Actor Vijay Devarakonda\nகுரல் செழுமைக்கு கழுதைப் பால்\nஅருண் ஜேட்லி.. ஓர் ஆளுமையின் முகபாவனைகள்\nசென்னை கடலில் அமெரிக்க கப்பல் ஸ்ட்ராட்டன்\nதினமணி செய்திகள் | (24.08.2019)\nபழனி பஞ்சாமிர்தம், கொடைக்கானல் மலைப்பூண்டுக்கு ஸ்பெஷல் அந்தஸ்து\nமயிலாடுதுறையில் அருள்பாலித்துவரும் பிரம்மாண்ட அத்திவரதர்\nதினமணி செய்திகள் | குழந்தைகளுக்கு மதிய உணவாக கொடுக்கப்பட்ட 'உப்பு' (23.08.2019)\nசென்னை துறைமுகம் வந்தடைந்தது ஸ்ட்ராட்டன் கப்பல்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027330750.45/wet/CC-MAIN-20190825151521-20190825173521-00032.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2019/08/16031948/Revenue-Manager-Information-for-Salem-Railway-Line.vpf", "date_download": "2019-08-25T16:11:53Z", "digest": "sha1:FDM7BV55WZYSGC2WHFVULARWQLNBIRXG", "length": 15243, "nlines": 139, "source_domain": "www.dailythanthi.com", "title": "Revenue Manager Information for Salem Railway Line || சேலம் ரெயில்வே கோட்டத்திற்கு நடப்பாண்டில் ரூ.303½ கோடி வருவாய் மேலாளர் தகவல்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nசேலம் ரெயில்வே கோட்டத்திற்கு நடப்பாண்டில் ரூ.303½ கோடி வருவாய் மேலாளர் தகவல் + \"||\" + Revenue Manager Information for Salem Railway Line\nசேலம் ரெயில்வே கோட்டத்திற்கு நடப்பாண்டில் ரூ.303½ கோடி வருவாய் மேலாளர் தகவல்\nசேலம் ரெயில்வே கோட்டத்திற்கு நடப்பாண்டில் இதுவரை ரூ.303½ கோடி வருவாய் கிடைத்துள்ளது என மேலாளர் சுப்பாராவ் தெரிவித்தார்.\nசேலம் ஜங்சனில் உள்ள ரெயில்வே கோட்ட அலுவலகத்தில் சுதந்திர தின விழா நடைபெற்றது. விழாவில் கோட்��� மேலாளர் சுப்பாராவ் தலைமை தாங்கி தேசிய கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார். பின்னர் அவர் பேசியதாவது:-\nசேலம் ரெயில்வே கோட்டம் 2018-19-ம் ஆண்டிற்கான தெற்கு ரெயில்வேயின் ஒட்டுமொத்த செயல்திறன் கேடயத்தை பெற்றுள்ளது. நடப்பு நிதியாண்டில் இதுவரை ரூ.303.48 கோடி வருவாய் ஈட்டியுள்ளது. நடப்பாண்டின் சரக்கு வருவாய் ரூ.23.60 கோடியாகும். முந்தைய ஆண்டில் இதே காலக்கட்டத்தில் ரூ.301.93 கோடி வருவாய் கிடைத்திருந்தது. பயணிகள் மூலம் ரூ.197.47 கோடி வருவாய் கிடைத்துள்ளது. டிக்கெட் சோதனை வருவாய் ரூ.4.75 கோடியாக உள்ளது.\n4 ரெயில்வே மருத்துவமனை சுகாதார பிரிவுகளில் கண்காணிப்பு கேமராக்கள் மற்றும் வை-பை வசதி ஏற்படுத்தப்பட்டு உள்ளது. 55 ஸ்டேஷன்களில் வை-பை வசதி வழங்கப்படுகிறது. மீதியுள்ள 18 ரெயில்வே நிலையங்களில் இம்மாத இறுதிக்குள் வை-பை வசதி வழங்கப்பட உள்ளது.\nரெயில்வே நிலையங்களின் தனியாக சுற்றித்திரிந்த 284 குழந்தைகளை மீட்டு, உரிய முறையில் ஒப்படைத்துள்ளோம். ரெயில்வே பாதுகாப்பு சட்டத்தை மீறிய நபர்களை பாதுகாப்பு படையினர் கைது செய்து ரூ.21.73 லட்சம் அபராதம் வசூலித்துள்ளனர். ரெயில்வே ஓய்வூதியர்களுக்கு மருத்துவ அடையாள அட்டை வழங்க மேற்கொள்ளப்பட்டு வரும் பதிவு 75 சதவீதம் முடிந்துள்ளது.\nசேலம் ஜங்சன் ரெயில் நிலையத்தின் முன்பகுதி மேம்பாட்டு பணி முடிவடைந்துள்ளது. இம்மாத இறுதிக்குள் ஒரு எஸ்கலேட்டர், லிப்ட் அமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு உள்ளது. நடப்பாண்டில் சுரங்கப்பாதை உள்ளிட்டவை அமைத்து, 6 இடங்களில் ஆளில்லா ரெயில்வே கேட்டுகள் மூடப்பட்டுள்ளன. மீதமுள்ள 26 ஆளில்லா கேட்டுகள் இவ்வாண்டு இறுதிக்குள் மூடப்படும். இவ்வாறு அவர் கூறினார்.\nவிழாவில் சேலம் கோட்ட கூடுதல் மேலாளர் அண்ணாதுரை, கோட்ட முதுநிலை வணிக மேலாளர் ஹரிகிருஷ்ணன், ரெயில்வே கோட்ட பாதுகாப்பு படை கமிஷனர் சீனிவாசராவ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.\n1. ஊரக தூய்மை கணக்கெடுப்பு மூலம் மாவட்டங்களை தரவரிசைப்படுத்தும் இயக்கம் தொடக்கம் அதிகாரி தகவல்\nஊரக தூய்மை கணக்கெடுப்பு மூலம் மாவட்டங்களை தரவரிசைப்படுத்தும் இயக்கம் தொடங்கப்பட்டுள்ளது என்று அதிகாரி தெரிவித்தார்.\n2. தஞ்சை மாவட்டத்தில் தூர்வாரும் பணிகள் 26-ந் தேதிக்குள் முடிக்கப்படும் கலெக்டர் அண்ணாதுரை தகவல்\nதஞ்சை மாவட்டத்தி��் தூர்வாரும் பணிகள் வருகிற 26-ந் தேதிக்குள் முடிக்கப்படும் என்று கலெக்டர் அண்ணாதுரை கூறினார்.\n3. மாவட்டத்தில் ரூ.2 ஆயிரம் கோடி முதலீடு செய்ய புரிந்துணர்வு ஒப்பந்தம் ஊரக தொழில்துறை அமைச்சர் தகவல்\nகரூர் மாவட்டத்தில் 2 ஆயிரம் கோடி முதலீடு செய்ய புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது என ஊரக தொழில்துறை அமைச்சர் பென்ஜமீன் கூறினார்.\n4. தோட்டக்கலை பயிர்களில் சொட்டு, தெளிப்புநீர் பாசனம் அமைக்க விவசாயிகளுக்கு மானியம் கலெக்டர் தகவல்\nதோட்டக்கலை பயிர்களில் சொட்டுநீர் மற்றும் தெளிப்புநீர் பாசனம் அமைக்க விவசாயிகளுக்கு மானியம் வழங்கப்படுகிறது என்று மாவட்ட கலெக்டர் உமாமகேஸ்வரி கூறியுள்ளார்.\n5. கிறிஸ்தவ ஆலயங்களை புதுப்பிக்க நிதி உதவி பெற விண்ணப்பிக்கலாம் கலெக்டர் பிரசாந்த் வடநேரே தகவல்\nகுமரி மாவட்டத்தில் கிறிஸ்தவ ஆலயங்களை புதுப்பிக்க நிதிஉதவி பெற விண்ணப்பிக்கலாம் என்று கலெக்டர் பிரசாந்த் வடநேரே தெரிவித்துள்ளார்.\n1. காவலில் எடுத்து விசாரணை: சிபிஐ வக்கீல்-ப.சிதம்பரம் வக்கீல்கள் இடையே கடும் வாக்குவாதம்\n2. இந்திராணி முகர்ஜியின் வாக்குமூலம்: ப.சிதம்பரத்தை கைது செய்ய எவ்வாறு வழிவகுத்தது\n3. மகளை கொன்ற இந்திராணி முகர்ஜியை நம்பும் சிபிஐ, ப.சிதம்பரத்தை நம்பவில்லை - காங்கிரஸ்\n4. அர்ஜுனா விருதுக்கு தேர்வாகி உள்ள தமிழக வீரர் பாஸ்கரனுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வாழ்த்து\n5. தமிழகம் - புதுச்சேரியில் அடுத்த 2 நாட்களுக்கு பெரும்பாலான மாவட்டங்களில் மிதமான மழை பெய்யும்\n1. டேங்கர் லாரிக்குள் மோட்டார்சைக்கிள் புகுந்தது; என்ஜினீயரிங் மாணவர் பலி - நண்பர் படுகாயம்\n2. பாலியல் புகார்: மதுரை காமராஜர் பல்கலைக்கழக பேராசிரியருக்கு கட்டாய பணி ஓய்வு, ஆட்சிமன்றக்குழு நடவடிக்கை\n3. கர்ப்பமாக்கி கைவிட்டதால் ஆத்திரம் பச்சிளம் குழந்தையை காதலன் வீட்டு திண்ணையில் போட்டு சென்ற இளம்பெண் கைது\n4. வெண்கல, செம்பு நாணயங்கள் அறிமுகம்\n5. உடுமலையில் அரசு கலைக்கல்லூரி பேராசிரியை மீது கொடூர தாக்குதல், போலீஸ் விசாரணை\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027330750.45/wet/CC-MAIN-20190825151521-20190825173521-00032.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilpc.online/2011/03/ms-excel-2010-background.html", "date_download": "2019-08-25T16:29:44Z", "digest": "sha1:UQI6PEJD37EIOSKPOGYMN6SCXPBFXRSE", "length": 7408, "nlines": 102, "source_domain": "www.tamilpc.online", "title": "MS-EXCEL 2010-ல் Background செட் செய்வது எப்படி? | தமிழ் கணினி", "raw_content": "\nHome எம் எஸ் ஆபிஸ்\nMS-EXCEL 2010-ல் Background செட் செய்வது எப்படி\nஅலுவலக மற்றும் வீட்டு பயன்பாட்டிற்க்காக பலராலும் பயன்படுதப்படும் ஆப்பிஸ் தொகுப்பு MS-OFFICE ஆகும். Microsoft நிறுவனத்தின புதிய வெளியிடான 2010 ல் எக்சல்லின் Background னை மாற்றி அமைத்து கொள்ள முடியும்.\nமுதலில் Page Layout tab மெனுவை தேர்வு செய்து Background என்னும் பொத்தானை அழுத்தவும்.\nதேர்வு செய்தவுடன் Sheet Background என்னும் விண்டோ தேன்றும் அதில் உங்களுக்கு விருப்பமான படத்தினை தேர்வு செய்யவும்.\nஇப்போது எக்சலின் Background மாற்றப்பட்டு இருக்கும்.\nTags: எம் எஸ் ஆபிஸ்\nகணினி பாகங்கள் மற்றும் படங்கள்\nபாகங்கள் பற்றி அறிந்துக்கொள்வதற்கு முன்பு… முந்தைய பாடத்தை மறுபடி வாசித்துவிட்டு தொடரவும்… கணினி என்றால் என்ன\nகணினி வன்பொருளை பற்றி சிடி யுடன் வெளிவந்த முதல் தமிழ் தொழில்நுட்ப புத்தகம் . 2004 ஆம் ஆண்டு வெளியிடப்பட்டு இரண்டு பதிப்புகளில் இரண்டாயிரம்...\nBlue Screen Error - சரி செய்ய முயலுங்கள் – பகுதி ஒன்று\nவணக்கம் நண்பர்களே . விண்டோஸ் பயனாளர்கள் பெரும்பாலானோருக்கு தலைவலி கொடுக்கும் ஒரு விஷயம் “புளூ ஸ்கிரீன் ஆப் டெத் ” – ‘மரித்த நீலத்திர...\nமுதல் வகுப்பு ஆரம்பித்தாகிவிட்டது. நிறைய மாணவர்கள் எல்லோருக்கும் வணக்கம் சொல்லி, எல்லோரைப்பற்றிய சுய அறிமுகமும் முடிந்தது. இங்கே மிக ம...\nATM ல் திருடனிடம் சிக்கிக் கொண்டீர்களா \nபணத்துக்கு ரொம்ப அவசரம் ,இரவு பதினொரு மணி ஆகிடுச்சி ,உங்க ATM இருக்கிறது ஆள் நடமாட்டமில்லாத இடத்தில். எத்தனை பேர் சொல்லியும் கேட்காம...\nAmazon Quiz Q&A Android Apk Cracked Dr.அப்துல் கலாம் DRIVERS E-Books Face Book Full Version Android APK GBWhatsapp LYF MOBILE MOBILE PASSWORD UNLOCK Offers அலசல்கள் அறிவியல் ஆயிரம் ஆண்ட்ராய்டு இண்டர்நெட் இன்று ஒரு தகவல் உடல்நலம் எம் எஸ் ஆபிஸ் கம்ப்யூட்டர் டிப்ஸ் கூகுள் தமிழ் சாப்ட்வேர்கள் தொழில் நுட்பம் பிளாக்கர் பிற பதிவுகள் புள்ளி விவரம் போட்டோசாப் மருத்துவம் மென்பொருள் மொபைல் யு எஸ் பி லேப்டாப் வரலாறு விண்டோஸ் 7 விண்டோஸ் எக்ஸ்பி வைரஸ் ஜீ மெயில் ஹார்ட்வேர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027330750.45/wet/CC-MAIN-20190825151521-20190825173521-00032.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.vinthaiulagam.com/32540/", "date_download": "2019-08-25T15:49:49Z", "digest": "sha1:WSRLTH6CITR5F2CJALBKQLS2DI5OZLMN", "length": 6943, "nlines": 62, "source_domain": "www.vinthaiulagam.com", "title": "காதலரை மணமுடித்த இளம்பெண் : பிறந்தநாளில் எடுத்த அதிர்ச்சி முடிவு!! -", "raw_content": "\nகாதலரை மணமுடித்த இளம்பெண் : பிறந்தநாளில் எடுத்த அதிர்ச்சி முடிவு\nசெர்பியா நாட்டில் பிரசவத்திற்கு பிறகான மனச் சோர்வால் அவதிப்பட்டுவந்த இளம்பெண் ஒருவர் துப் பாக்கியால் சு ட்டு த ற்கொ லை செய்துகொண்ட சம்பவம் அவரது குடும்பத்தாரை அதி ர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.\nகுறித்த யுவதியின் பிறந்தநாளை முன்னிட்டு கேக் வாங்குவதற்காக கணவன் வெளியே சென்ற நிலையிலேயே இச்சம்பவம் அரங்கேறியுள்ளது.\nசெர்பிய யுவதியான 28 வயது சுசானா பாபிக் என்பவரே த ற்கொ லை செய்துகொண்டவர். பிறந்தநாள் கொண்டாட்டத்திற்காக நண்பர்கள் குடியிருப்புக்கு சென்ற போது, ர த்த வெள் ளத்தில் கிடந்த சுசானாவை கண்டு அதிர்ந்துள்ளனர். சம்பவத்தின்போது கணவரும் இல்லை என்பதால் அவரை மீட்டு உடனடியாக அவர்கள் மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர்.\nஆனால் சி கிச்சை பலனி ன்றி அவர் இற ந்துள்ளதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. பிள்ளை பிறக்கும் வரை சுசானாவும் கணவரும் உற்சாகமான வாழ்க்கையை முன்னெடுத்து வந்துள்ளனர்.\nஇரு மாதங்களுக்கு முன்னரே சுசானாவுக்கு பிள்ளை பிறந்துள்ளது. பாடசாலை காலம் முதல் காதலித்து வந்த இருவரும், கல்லூரியிலும் ஒன்றாகவே கல்வி பயின்றுள்ளனர். நீண்ட பல ஆண்டுகள் காதலித்த பின்னரே இருவரும் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்துள்ளனர்.\nகுழந்தை பிறக்கும் வரை இவர்களுக்கு இடையே எந்த மனஸ்தாபவும் ஏற்பட்டது இல்லை என நண்பர்கள் தெரிவிக்கின்றனர். ஆனால் குழந்தை பிறந்தது முதல் உளவியல் ரீதியாக பாதிக்கப்பட்டது போன்ற செயல்களை வெளிப்படுத்தியுள்ளதாக அவரது உறவினர்கள் வெளிப்படுத்தியுள்ளனர்.\nஉங்க கையில் இந்த ரேகை இருக்கா அப்போ நீங்கள் செல்லும் இடமெல்லாம் செல்வம் உங்களுக்காக...\nமே மாத ராசிபலன்கள் : 12 ராசிகளுக்கும் தனித்தனியாக\nதமிழ் புத்தாண்டு பலன்கள் 2019 : 12 ராசிகளுக்கும்\nஅதிசார குருபெயர்ச்சி 2019 : 12 ராசிகளுக்குமான பலன்கள்\nமார்ச் மாத பலன்கள் : யாருக்கு அதிர்ஷ்டம் தெரியுமா\nவேறொரு பெண்ணுடன் நட்பு : கணவனை கொ டூரமாகக் கொ ன்ற மனைவி பகீர் வாக்குமூலம்\nபணத்திற்காக பிக் பாஸ் குழுவை மி ரட்டிய மதுமிதா : போலீஸ் புகாரின் முழு பின்னணி\nஆ பாச படங்களால் பிரபலமான பெண் கௌரவக் கொ லை : கொ லையாளிகளுக்கு மன்னிப���பா\nஎன்னை பிடித்து படுக்கையில் தள்ளினான் : தனி ஆளாக போ ராடிய 11 வயது சிறுவன்\nஉன்னை குப்பை மாதிரி தூக்கி எரிஞ்ச சாண்டிக்கு சொம்பு தூக்கிட்டு இருக்க : ரசிகரின் கருத்துக்கு காஜல் பசுபதி அதிரடி பதில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027330750.45/wet/CC-MAIN-20190825151521-20190825173521-00032.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://dinasuvadu.com/a-r-rahman-so-music-composing-kamlhasan-movie/", "date_download": "2019-08-25T17:05:40Z", "digest": "sha1:7DLZGQFR3A6Q4NUOACUV7YIVO2JRMLLF", "length": 10561, "nlines": 175, "source_domain": "dinasuvadu.com", "title": "உலகநாயகனுடன் இணைந்த இசைப்புயல்! பிரமாண்ட தயாரிப்பு நிறுவனத்துடன் கைகோர்ப்பு! | Dinasuvadu Tamil", "raw_content": "\nபி.வி.சிந்து இந்தியாவை மீண்டும் பெருமைபடுத்தியுள்ளார்-பிரதமர் மோடி வாழ்த்து\nஉலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டி இறுதி போட்டியில் தங்கம் வென்று சாதனை படைத்தார் சிந்து\nகாஞ்சிபுரம் அருகே குண்டு வெடித்ததில் இளைஞர் ஒருவர் பலி\nநாளை விசாரணைக்கு வருகிறது சிதம்பரத்தின் வழக்கு\nதளபதி விஜய்க்கு போட்டியாக களமிறங்கும் மக்கள் செல்வனின் சங்கத்தமிழன்\nஇளைஞர் அணியில் உறுப்பினர்களை சேர்க்க செல்போன் செயலி-உதயநிதி ஸ்டாலின்\nசூப்பர் ஸ்டாரின் திகில் பட தலைப்பில் களமிறங்கும் ‘ஹீரோ’ ஜி.வி.பிரகாஷ்\nபுதுச்சேரியில் நாளை போராட்டம் நடத்த தடை\nஅரியலூரில் நடந்த காவலர் தேர்வில் ஆள்மாறாட்டம்- 3 பேர் கைது..\nபி.வி.சிந்து இந்தியாவை மீண்டும் பெருமைபடுத்தியுள்ளார்-பிரதமர் மோடி வாழ்த்து\nஉலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டி இறுதி போட்டியில் தங்கம் வென்று சாதனை படைத்தார் சிந்து\nகாஞ்சிபுரம் அருகே குண்டு வெடித்ததில் இளைஞர் ஒருவர் பலி\nநாளை விசாரணைக்கு வருகிறது சிதம்பரத்தின் வழக்கு\nதளபதி விஜய்க்கு போட்டியாக களமிறங்கும் மக்கள் செல்வனின் சங்கத்தமிழன்\nஇளைஞர் அணியில் உறுப்பினர்களை சேர்க்க செல்போன் செயலி-உதயநிதி ஸ்டாலின்\nசூப்பர் ஸ்டாரின் திகில் பட தலைப்பில் களமிறங்கும் ‘ஹீரோ’ ஜி.வி.பிரகாஷ்\nபுதுச்சேரியில் நாளை போராட்டம் நடத்த தடை\nஅரியலூரில் நடந்த காவலர் தேர்வில் ஆள்மாறாட்டம்- 3 பேர் கைது..\n பிரமாண்ட தயாரிப்பு நிறுவனத்துடன் கைகோர்ப்பு\nin சினிமா, செய்திகள், தமிழ் சினிமா, திரைப்படங்கள்\nஉலகநாயகன் கமல்ஹாசன் நடிப்பில் அடுத்ததாக இந்தியன் 2 தயராகும் என அறிவிக்கப்பட்டது. இந்த படத்தை பிரமாண்ட இயக்குனர் சங்கர் இயக்க உள்ளார். லைகா நிறுவனம் பிரமாண்டமாக தயாரிக்கி���து. இப்படம் போஸ்டர் வெளியிடப்பட்டது.\nஅதன் பிறகு கமல்ஹாசன் கட்சி ஆரம்பித்து அரசியலில் பிஸியானதால் படம் தொடங்க காலதாமதம் ஆனது.\nஇதனிடையே கமல்ஹாசன் ஏற்கனவே நடித்து இயக்க இருந்த தலைவன் இருக்கிறான் படம் தற்போது மீண்டும் ஆரம்பமாகியுள்ளது. இப்படத்தை கமல்ஹாசனுடன் இணைந்து லைகா நிறுவனம் தயாரிக்க உள்ளது. இபபடத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்க உள்ளார். 2000 ஆண்டில் வெளியன தெனாலி படத்தில் தான் கடைசியாக ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்த கமல்ஹாசன் திரைப்படமாகும். அதன் பிறகு 19 ஆண்டுகளுக்கு பின்னர் இந்த படம் உருவாக உள்ளது.\nதளபதி விஜய்க்கு போட்டியாக களமிறங்கும் மக்கள் செல்வனின் சங்கத்தமிழன்\nசூப்பர் ஸ்டாரின் திகில் பட தலைப்பில் களமிறங்கும் ‘ஹீரோ’ ஜி.வி.பிரகாஷ்\nசெப்டம்பர் 6-ஐ குறிவைக்கும் தனுஷ் – ஆர்யாவின் முக்கிய படங்கள்\nகர்நாடகா விவகாரம் : நாளை விசாரிப்பதாக உச்சநீதிமன்றம் அறிவிப்பு\nநாளை சந்திரகிரகணத்தை கண்கள் மூலமாகவே காணலாம்\nரஷ்யாவில் ஒருவரை ஒருவர் கன்னத்தில் அறைந்து விளையாடும் விநோதமான போட்டி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027330750.45/wet/CC-MAIN-20190825151521-20190825173521-00033.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/smriti-irani-bjp-tamil/", "date_download": "2019-08-25T16:42:26Z", "digest": "sha1:2UGRGZ5HF72E7TSKAI3FUOU4Q5KXYGSO", "length": 9077, "nlines": 95, "source_domain": "tamilthamarai.com", "title": "ராஜாவினால் தமிழகத்தினுடைய பெயர் கெட்டு விட்டது; ஸ்மிருதி இரானி |", "raw_content": "\nகாங்கிரஸ் நம்மால் நினைத்துக்கூட பார்க்க முடியாத தீமைகளை நிறைந்தது.\nஒன்றரை மாதத்தில் 3 கோடி புதிய உறுப்பினர்கள் – ஏறுமுகத்தில் பாஜக\nராஜாவினால் தமிழகத்தினுடைய பெயர் கெட்டு விட்டது; ஸ்மிருதி இரானி\nராஜாவினால் தமிழகத்தினுடைய பெயர் கெட்டு விட்டது, என்று பா.ஜ., தேசிய மகளிர் அணி தலைவர் ஸ்மிருதி-இரானி குற்றம் சாட்டியுள்ளார்.\nசென்னையில் நேற்று பாரதிய ஜனதா மகளிர் அணி செயற்குழு கூட்டம் நடைபெற்றது . இதில் தமிழகத்திலுருந்து ஏராளமான மகளிர்-அணி நிர்வாகிகள் பங்கேற்றனர். இதில் தேசிய மகளிர் அணி தலைவர் ஸ்மிருதிஇரானி அளித்த பேட்டி: பல்வேறு புலவர்களையும், ஞானிகளையும் பெற்று சிறப்பான நிலையில் இருந்த தமிழகத்தின் பெயர், இன்று அலைவரிசை ஒதுக்கீட்டில் ராஜாசெய்த ஊழலால் தேவையின்றி கெட்டு போயுள்ளது. இந்த ஊழலின் மூலம், முதல்வரின் மகளும் பலன் பெற்றிருப்பதாக கூறப்படுகிறது.\nஇந்த விவகாரத்தை ஜெ.பி.���ி., விசாரணைக்கு உட்படுத்தாமல், நீர்த்து போகச் செய்வதற்கான பணிகளில், மத்திய அரசு தொடர்ந்து ஈடுபட்டு வருகிறது இவ்வாறு ஸ்மிருதி இரானி கூறினார். பா.ஜ., மாநிலத் தலைவர் பொன் ராதாகிருஷ்ணன் உடன் இருந்தார்.\nசாலையோர செருப்புதைக்கும் தொழிலாளியிடம் செருப்புதைத்த…\nமோடி ஓய்வு பெறும்போது நானும் அரசியலை விட்டு விலகுவேன்\nபொருளாதார வளர்ச்சியில் அக்கறையுள்ள, பேசக்கூடிய…\nகுஜராத் மாநிலங்களவைத் தேர்தல்: அமித் ஷா ஆலோசனை\nஇது நமக்கு சவாலான நேரம்\nதிரிபுரா தேர்தல் அமித்ஷா உள்பட 40 தலைவர்கள் பிரசாரம்\nகுற்றம் சாட்டியுள்ளார்., தமிழகத்தினுடைய, தலைவர், தேசிய மகளிர் அணி, பா ஜ, ராஜாவினால், ஸ்மிருதி இரானி\nஸ்மிருதி இரானிக்கு பாஜகவின் அடுத்த சு� ...\nமோடி ஓய்வு பெறும்போது நானும் அரசியலை வ� ...\n4 மாவட்ட பா.ஜ மோடி காணொளி காட்சி மூலம் உர ...\nமூன்று லோக் சபா தொகுதிக்கு பா.ஜ. வேட்பா� ...\nமாற்றத்திற்கு மக்கள் ஆதரவு அளித்துள்ள ...\nசிதம்பரம் கைது தனிமனித பிரச்சினை அல்ல\nதேர்தல் ஜனநாயக அரசியலில்அரசியல் கட்சிகள் அடிப்படைத்தூண்கள்.அரசியல் கட்சிகளுக்கு நல்ல தலைமையும், கட்சிகட்டமைப்பும்,அந்த கட்டமைப்பின் வழியாக வளரும் இரண்டாம்கட்ட தலைவர்களின் வரிசையும் தொடர்ந்து தோன்றிக்கொண்ட இருக்க வேண்டும்.இது அடிப்படை அம்சம்\nகாங்கிரஸ் நம்மால் நினைத்துக்கூட பார்� ...\nஒன்றரை மாதத்தில் 3 கோடி புதிய உறுப்பினர ...\n) பாயாச மோடி ஆன கதை\nரெங்கராஜன் குமாரமங்கலம் காலத்தால் மறை ...\nதங்க செங்கல்களால் ராமனுக்கு கோயில்; பா� ...\nகரு கூடாதவர்களுக்கு எதேனும் சிகிச்சை உண்டா\nபெண்ணிடம் பிரச்சனை என்றால் சிகிச்சை அளித்துச் சரி செய்யலாம், ஆணிடம் ...\nஉடல் சூட்டை தணிக்கும் எலுமிச்சை\nமஞ்சள் நிறத்துல இருக்குற எலுமிச்சையை உங்களுக்கு நன்றாக தெரிஞ்சிருக்கும். எலுமிச்சை ...\nமருதாணிப் பூவின் மருத்துவக் குணம்\nமணமிக்க சிறு பூக்கள் மலர்வதைப் பார்க்க அழகாக இருக்கும். பூஜைக்கும் ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027330750.45/wet/CC-MAIN-20190825151521-20190825173521-00033.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thuyavali.com/2018/05/blog-post_12.html", "date_download": "2019-08-25T16:28:46Z", "digest": "sha1:QCNFQP5E6ABKZGMXQDSCZ3DCXZVBBB2P", "length": 31004, "nlines": 241, "source_domain": "www.thuyavali.com", "title": "ரமழான் நற் சிந்தனைகள் | தூய வழி", "raw_content": "\nபுனிதங்கள் பூத்துக் குலுங்கும் ரமழான் எம்மை எதிர் நோக்கி வந்து கொண்டிருக்கின்றது. வருடா வருடம் இந்த வசந்தம் எங்கள் வாசல் நோக்கி வந்து செல்கின்றது. இந்த வசந்தத்தினால் எமது வாழ்க்கையில் ஏற்பட்ட மாற்றங்கள் என்ன என்பதுதான் நாம் விடை காண வேண்டிய முக்கியமான ஒரு வினாவாகும். இந்தக் கோணத்தில் சில சிந்தனைகளை எனதும் உங்களதும் உள்ளத்துக்கு உணவாகஇ உரமாக இங்கே சிதறவிடலாம் என எண்ணுகின்றேன்.\nபுனித ரமழான் குர்ஆனின் மாதமாகும்:\nபுனித ரமழான் குர்ஆனின் மாதமாகும். எனவே, குர்ஆனுக்கும் எமக்குமிடையில் நெருக்கத்தையும் இறுக்கத்தையும் எற்படுத்தும் விதத்தில் இந்த மாதத்தைக் கழிக்க முற்படுவோம்.\nநோன்பு தக்வாவை நோக்கமாகக் கொண்ட அமல்:\nநோன்பு தக்வாவை நோக்கமாகக் கொண்ட அமலாகும். எனவே, தக்வா எனும் இறையச்சத்தை வளர்த்துக் கொள்ள முற்படுவோமாக\nநன்மைகள் செய்வதில் ஆர்வம் கொள்வதும் தீமைகளைத் தவிர்ந்து நடப்பதும் தக்வா எனப்படும். தக்வா என்பது ஆடையின் அடையாளம் அல்ல. எனவே, நன்மைகளில் ஆர்வம் காட்டுதல், தீமைகளை விட்டும் ஒதுங்குதல் என்ற பக்குவத்தை நோன்பினூடாக வளர்த்துக் கொள்ள முற்படுவோமாக சுயவிசாரணை செய்து கொள்ள நல்ல சந்தர்ப்பம். நோன்பும் ரமழானும் நம்மை நாமே சுயவிசாரணை செய்து கொள்வதற்கான நல்ல சந்தர்ப்பங்களாகும்.\nஎனவே நம்மை நாமே சுயவிசாரணை செய்து எமது எதிர்காலத்தை சீர் செய்து கொள்ள முற்படுவோமாக\nபோதை மற்றும் இன்னோரன்ன கெட்ட பழக்க வழக்கங்களை விட்டுவிடுவதற்கு சிறந்த சந்தர்ப்பம்: சிகரட், வெற்றிலை, மூக்குத்தூள் போன்ற இன்னோரன்ன தீய பழக்க வழக்கங்களுக்கு அடிமைப்பட்டவரர்கள் தம்மை மாற்றிக் கொள்வதற்கு ரமழான் ஒரு நல்ல சந்தர்ப்பமாகும். பகலில் 14 மணித்தியாலங்கள் இந்தப் பழக்கத்தை விட்டவர்கள் இரவில் விழித்துக் கொண்டிருக்கும் மீதி சொற்ப நேரத்தில் கட்டுப்பாட்டுடன் இருந்துவிட்டால் இது போன்ற இன்னும் பல தீய பழக்கங்களி லிருந்து விடுபட்டு விடலாம்.\nசெல்வத்தையும், உடல் ஆரோக்கி யத்தையும் கெடுக்கும் இத்தகைய பழக்கங்களி லிருந்து உங்களைப் பாதுகாக்கக் கூடிய இந்த நல்ல சந்தர்ப்பத்தை நாசப்படுத்திவிடாதீர்கள்\nரமழானில் ஏற்படும் நல்ல மாற்றங்களை தொடர்ந்து கடைப்பிடிக்க உறுதி கொள்ளல்:\nரமழானில் ஏற்படும் நல்ல மாற்றங்���ளை ரமழான் முடிந்தவுடன் அவற்றையெல்லாம் மூட்டை கட்டி வைத்து விட்டு அடுத்த ரமழானை எதிர்பார்த்து பழைய படி எமது வாழ்க்கையை நாம் மாற்றிக் கொள்ள முற்படாமல்; ரமழான் தந்த நன்மாற்றங்களை எமது வாழ்நாள் முழுவதும் கடைப்பிடிக்க வேண்டும் என்ற உள உறுதியுடன் செயற்பட வேண்டும்.\nரமழான் மாதம் என்பது முற்று முழுதாக இபாதத் மற்றும் அமல்களுக்குரிய சிறந்ததொரு மாதமாகும். இம்மாதம் ஓய்வுக்கும், உறக்கத் துக்கும், கேலிக்கைகளுக்கும், சுற்றுப் பிரயாணங்களுக்கும் ஒதுக்கப்பட்ட மாதமன்று என்பதில் நாம் முக்கிய கவனம் செலுத்துதல் எமது கட்ட்டுப்பாடாகும்.\nநோன்பு உணவையும் பானத்தையும் தவிர்ந்திருப்பது மட்டுமன்று: நோன்பு என்பது வெறுமனே உணவையும் பாணத்தையும் தவிர்ந்திருப்பது மட்டுமன்றி வீணான செயல்கள், கெட்ட ஆபாசமான பேச்சுக்கள் மற்றும் பார்வைகள், தப்பான நடத்தைகள், துர்க்குணங்கள் போன்றவற்றை விலகியிருப்பதுமாகும். எனவே இவற்றில் மிகக் கவனமாக நடந்து கொள்ள வேண்டும்.\nஅளவோடு உண்டு ஆரோக்கியத்தோடு வாழ்வோம்:\nநோன்பு காலத்தில் நாம் சுபஹ் முதல் மஃரிப் வரை உண்ணல், பருகல், என்பவற்றைத் தவிர்த்து வருகின்றோம். ஆனால் ஸஹர், இப்தார், அதன் பின்னர் உணவு என வழமையாக உண்பதை விட சற்று அதிகமாக உண்ணுகின்றோம். எமது உணவில் இனிப்பு, எண்ணெய், கொழுப்பு என அனைத்தையுமே வழமையான உணவுகளை விட இந்தக் காலத்தில் அதுவும் இந்நேரங்களில் அதிகமாகவே எடுத்துக் கொள்கின்றோம். இது பலதரப்பட்ட நோய்களை பலதரப்பட்ட காரணங்களால் ஏற்படுத்திவிடுகின்றன.\nஎனவே, அளவோடும், முறையோடும் உண்டு வழமோடு வாழ நாம் முற்பட வேண்டும்.\nஉண்ணலாம், பருகலாம் ஆனால், வீண்விரையம் இருக்கக் கூடாது என்பதில் நாம் மிகுந்த கவனம் செலுத்துவதும் எமது தலையாய கடமையாகும்.\nஸஹர் உணவை நபி(ஸல்) அவர்கள் பரக்கத் பொருந்தியது என்று கூறியுள்ளார்கள். ஸஹரை முடிந்தவரைக்கும் தாமதித்தல் நல்லதாகும். உறக்கத்திற்காக ஸஹர் உணவை நல்லிரவில் உண்டுவிட்டு உறங்கிவிடுவது உகந்ததல்ல.\nநோன்பு திறப்பதை தாமதிக்கச் செய்வது நல்லநன்று. நோன்பு திறப்பதை தாமதப்படுத்துவது உடல் ஆரோக்கியத்திற்கு ஏற்றதுமன்று. ஷரீஆவின் கண்டனத்திற்கும் உரியதாகும் என்பதைக் கவனத்திற் கொள்ளவும்.\nநோன்பு திறப்பதற்கு மிகவும் ஏற்றது ஈத்தம் பழமும் த��்ணீருமாகும். ஈத்தம் பழத்தின் குளுக்கோஸ் மிக விரைவாக உடலில் தாக்கம் செலுத்தும். அதனால் பசியையும் போக்கும். தண்ணீரானது தாகத்தைத் தீர்க்கும். ஆதலால் நோன்பு திறப்பதற்கு மிகவும் ஏற்றது ஈத்தம் பழமும் தண்ணீருமாகும். மேலும், ஈத்தம் பழத்தை ஒற்றைப்படையாக உண்பதும் சுன்னாவாகும்.\nஅதான் சொல்லப்பட்டதும் ஈத்தம் பழம், தண்ணீர் கொண்டு நோன்பு திறந்துவிட்டு தொழுகை முடிந்த பின்னர் ஏனைய உணவுகளை உண்பது சிறந்ததாகும். வெறும் வயிற்றில் ஒரேயடியாக உணவுகளை உட்கொள் வது சோம்பலையும், களைப்பையும், மந்த நிலையையும் ஏற்படுத்தும். சிறிய வயதிலிருந்தே இப்படிப் பழக்கப்பட்டுவிட்டோம். இதைத் தவிர்ப்பதுதான் உடல் ஆரோக்கியத்திற்கும் இரவு வணக்கத்திற்கும் உகந்ததாகும்.\nதேவையான அளவு நீர் அருந்துதல்:\nநோன்பின் காரணமாக உடலில் தேவையான நீர்த்தன்மை குறையலாம். எனவே, தேவையான அளவு நீரருந்துதல் முக்கியமாகும். பணத்தைக் கொடுத்து பக்கட்டுக்களிலும், டின்களிலும் அடைக்கப்பட்ட பானங்களை வெறுமையாகவும் குளிரூட்டியும் அருந்தி உடல் நல ஆரோக்கியத்தைக் கெடுத்துக் கொள்வதை விட வெறும் தண்ணீர் அருந்துவதே ஏற்றமானதாகும். அத்துடன் நோன்பு திறந்ததும் அதிகம் குளிர்ந்த நீர் (குளிரூட்டியில் வைக்கப்பட்டது) அருந்துவதைத் தவிர்ப்பதும் உடல் நலத்திற்கு ஏற்றமானது.\nஎண்ணெயில் பொரித்த உணவுகள் மற்றும் இணிப்புக்கள்:\nநோன்பு திறப்பதென்றால் ஏதோ ஒரு வகையில் எண்ணெயில் பொரித்த உணவு வகைகளும் பல்சுவை தரும் இனிப்புக்களும் நம் ஒவ்வொருவரது வீட்டிலும் இருப்பது இப்போது ஒரு சம்பிரதாயமாகவே மாறிவிட்டது எனலாம்.\nஅந்த வகையில் பெடிஸ், ரோல்ஸ், கட்லட், வடை.. என்றெல்லாம் அடுக்கிக் கொண்டே போகலாம். இதனால் பல நோய்கள் ஏற்பட வாய்ப்புள்ளது. ஆதலால், இவற்றை விட இயற்கையான பழங்கள் மிக மிக ஏற்றமானவை யாகும். எமது உணவு முறையில் மாற்றம் வந்தால் நிச்சயம் ரமழான் உள்ளத்திற்கும் உடலுக்கும் சிறந்த ஆரோக்கியமளிப்பதாக அமையும்.\nஸஹர் மற்றும் இப்தாரின் பின்னர் உறங்குவது கேடு தரும்:\nநம்மில் பலர் ஸஹர் உண்டதும் உறங்கிவிடுகின்றோம். இன்னும் சிலர் இப்தாரின் பின்னர் களைப்பு என்ற போர்வையில் உறங்கிவிடுகின்றனர். இவை இரண்டுமே உகந்ததல்ல. தேகாரோக்கியம், உற்சாகம் இரண்டையும் இழக்கச் செய்து விட��ம். மென்மையான உணவுகளை இவ்விரு நேரங்களிலும் தயார் செய்து அளவோடு உண்ணும் பழக்கத்தைக் கடைப்பிடிப்போமாயின் மேற்படி நிலைகளைத் தவிர்த்துக் கொள்ளலாம்.\nபொதுவாக பசியோடு இருக்கும் போது அதிகமாகக் கோபம் வருவது இயல்பானது. இப்படியிருக்கும் போது கோபம் கொள்வது சுகர், கொலட்ஸ்ரோல் நோயாளிகளிடம் மாற்றத்தையும் தாக்கத்தையும் ஏற்படுத்தும். எனவே, கோபம் கொள்வதைத் தவிர்க்க வேண்டும். ரமழான் ‘ஸப்ர்” – பொறுமையின் மாதமல்லவா அதனால் இந்தக் காலகட்டத்தை நல்ல முறையில் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.\nமார்க்க வகுப்புக்களில் கலந்து கொள்ளல்:\nஅதிகமான ஹதீஸ் மஜ்லிஸ்கள், பயான் நிகழ்ச்சிகளில் பங்கு கொள்ளுங்கள். பயான்கள் ஈமானை மெருகூட்டும். அறிவை அதிகரிக்கச் செய்யும். பக்குவத்தைத் தரும் பண்பாட்டை உருவாக்கும்.\nரமழான் தவ்பாவின் மாதம் என்பதால் அதிகமாக ‘இஸ்திஃபார்” – தவ்பா செய்வது நம்மை நாம் மாற்றிக் கொள்ளவும் பாவங்களிலிருந்து பரிசுத்தப்படுத்திக் கொள்ளவும் ஒரு நல்ல சந்தர்ப்பமாகும். எனவே, இதை நாம் அதற்காக சரியான முறையில் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.\nநல்ல வாசிப்புப் பழக்கத்திற்கு வழிவகுத்துக் கொள்ளலாம்:\nமுடிந்தவரை நல்ல நூற்களை வாசிக்க முயற்சிக்க வேண்டும். வாசிப்புப் பழக்கம் இப்போது மங்கி மறைந்து வருகின்றது. வாசிப்பு ஒரு மனிதனை முழு மனிதனாக்கும் என்று கூறுவார்கள். எமது முன்னோர்கள் வாசிப்பை சுவாசிப்பது போல் முக்கித்துவமிக்கதாக நோக்கியுள்ளனர். எனவே, நாமும் வாசிக்க வேண்டும்.\nஇப்தாரின் முழுமையான பயன் பெற முயல வேண்டும்:\nபொதுவாக ரமழான் காலங்களில் இப்தார் பயான் நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்படுவது வழக்கம். பெரும்பாலானோர் இந்நிகழ்ச்சிகளின் இறுதி நேரத்தில் நோன்பு திறப்பதற்காக மாத்திரம் கலந்து கொள்வர். இதைத் தவிர்த்துக் கொள்ள வேண்டும். இறுதி நேரத்தில் இப்தாருக்காக போய் சேராமல் ஆரம்பத்திலேயே சென்று கலந்து கொண்டு பயன்பெற முயல வேண்டும். எமது சிறுவர்களையும் இது விடயத்தில் உற்சாகப்படுத்தவும் வேண்டும்.\nநோன்பு நோற்கப் பயிற்சியளிக்க வேண்டும்:\nஎமது கட்டுப்பாட்டில் உள்ள சிறுவர்களை நாம் நோன்பு நோற்கப் பயிற்சியளிக்க வேண்டும். அவர்களுக்கு நோன்பு மிகவும் சிரமத்தைக் கொடுப்பதாக இருந்தால் அவர்களுக்கு நோன்பை விட சலுகையளிக்கலாம்.\nநபித்தோழர்கள் சிறுவர்களை நோன்பு நோற்கச் செய்வார்கள். அவர்கள் பசியின் கோரத்தை உணராமலிருக்க அவர்களுக்கு விளையாட்டுப் பொருட்களைக் கொடுத்து அவர்களைப் பசி உணர்வை விட்டும் பராக்காக்குவார்கள். இந்த வழிமுறையை நாமும் கைக் கொள்ளலாம்.\nஆகவே, முடிந்தவரை இந்த ரமழானை முன் சென்ற ரமழானை விட பயனுள்ளதாகக் கழிக்க முயற்சி செய்ய வேண்டும். இந்த ரமழான் எம்மில் மாற்ற முடியாது குடிகொண்டுள்ள, அல்லாஹ்வும் அவனது தூதரும் வெறுக்கும் விடயங்களை விரட்டியடிக்க ஒரு நல்ல சந்தர்ப்பமாகும். எல்லாம் வல்ல அல்லாஹ் அதற்காக நம் அனைவருக்கும் அருள் புரிவானாக\nயூனுஸ் நபியும் மீனும் [அல்குர்ஆன் கூறும் கதைகள்]\nயூனுஸ் என்றொரு நபி இருந்தார். ஒரு இலட்சம் பேர் கொண்ட ஒரு சமூகத்திற்கு அவர் நபியாக அனுப்பப்பட்டார். அந்த மக்கள் சிலைகளை வணங்கி வந்தனர். ய...\nஇஸ்ரவேலரும் காளை மாடும் [அல்குர்ஆன் கூறும் கதைகள்]\nஇஸ்ரவேல் சமூகத்தில் ஒரு செல்வந்தர் இருந்தார். அவருக்குக் குழந்தைகள் இல்லை. அவரது சகோதரன் மகன் ஒருவன் இருந்தான். அந்த செல்வந்தர் இறந்துவி...\nபாங்கு கடமையாக்கப்பட்ட வரலாறும், அதன் சிறப்புகளும்\nமிஃராஜின் போது ஐந்து நேர தொழுகையை அல்லாஹ் நம் மீது கடமையாக்கினான். அந்த ஐந்து நேர தொழுகையை பள்ளியில் வந்து ஜமாஅத்துடன் தொழுவதற்கான அழைப்...\nஅழிக்கப்பட்ட யானைப்படை [திருக்குர்ஆன் கூறும் கதைகள்]\nயானை படை அழிக்கப்பட்ட ஒரு யானைப்படையின் கதையை குர்ஆன் கூறுகின்றது. அது என்ன ஏன் அந்த யானைப் படை அழிக்கப்பட்டது ஏன் அந்த யானைப் படை அழிக்கப்பட்டது என அறிந்து கொள்ள ஆவலாய...\nஅல்குர்ஆன் கூறும் விளக்கம் “வட்டியை அல்லாஹ் அழிப்பான்”\nஅல்லாஹ் வட்டியை அழித்து, தர்மங்களை வளர்க்கின்றான். இன்னும் நிராகரித்துக் கொண்டிருக்கும் பாவிகள் எவரையும் அல்லாஹ் நேசிக்கமாட்டான்.” (2:2...\nசூனியத்தை விழுங்கிய அதிசயப் பாம்பு [திருக்குர்ஆன் கூறும் கதைகள்]\nஎகிப்தை பிர்அவ்ன் எனும் மன்னன் ஆண்டு வந்தான். அவன் ஒரு கொடுங்கோலன். அவனிடம் மூஸா நபி சென்று பிரச்சாரம் செய்தார். தான் அல்லாஹ்வின் தூத...\nமுஹம்மத் இப்னு ஸாலிஹ் அல்உஸைமீன் (ரஹிமஹுல்லாஹ்) கூறுகின்றார்: எலியை நீங்கள் கொல்ல விரும்பினால் -அதனைக் கொல்வது விரும்பத்தக்கதாகும்- அத...\nரமழானில் சுவனத்து க��வுகள் திறக்கப்படுகின்றதா.\nஒரு நோன்பாளிக்கு இரண்டு மகிழ்ச்சி…\nகண்ணியமிக்க மாதங்களின் சங்கையை பேணுவோம் - Moulavi ...\nஇரவுத் தொழுகையில் இழப்புக்கள் அதிகம்\nநோன்பு பிடிக்க முடியாத வயதானவர்கள் பரிகாரமாக என்ன ...\nமுஸ்லீம்கள் மறந்த மஸ்ஜிதுல் அக்ஸா - மௌலவி ஹூஸைன் ம...\nஒருவர் நோன்புள்ள நிலையில் மரணித்தால்.\nபயணம் செல்லும் போது நோன்பு பிடிக்கலாமா.\nஸஹர் முடிவும் நோன்பின் நிய்யத்தும்\nரமழான் காலங்களில் இரவுத் தொழுகை இரண்டு இரண்டா\nரமழானும் மாற்றம் இல்லாத எம் முஸ்லிம் சமூகமும் மௌலவ...\nதெளிவான பிறையும் தெளிவற்ற நிலையும்.\nகுளிப்பு கடமையான நிலையில் நோன்பு நோற்கலாமா.\nசர்வதேசப் பிறை குழப்பங்களும் தீர்வுகளும் (பாகம்-2 ...\nசர்வதேசப் பிறை குழப்பங்களும் தீர்வுகளும் (பாகம்-1)...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027330750.45/wet/CC-MAIN-20190825151521-20190825173521-00033.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://forum.smtamilnovels.com/index.php?forums/school-going-kids.521/", "date_download": "2019-08-25T16:45:17Z", "digest": "sha1:BNVFZAUWE6C4CNZENGR3JKRE4ACBM5NR", "length": 4647, "nlines": 161, "source_domain": "forum.smtamilnovels.com", "title": "School going kids | SM Tamil Novels", "raw_content": "\nகுழந்தை வளர்ப்பு அவ்வளவு கஷ்டமாக இருக்கிறதா.. குஷியாக்க இதையெல்லாம் செய்யுங்கள்\nஎன்னோடு நீ உன்னோடு நான் - 18\nபுன்னகை பூக்கும் பூ (என் ) வனம் .-என் பார்வையில்\nLatest Episode என் ஜன்னல் வந்த காற்றே... - 13\nஎன் ஜன்னல் வந்த காற்றே\nLatest Episode உலாவரும் கனாக்கள் கண்ணிலே-8\nபுன்னகை பூக்கும் பூ(என்)வனம்_ 23(நிறைவுப் பதிவு)\nகனலை விழுங்கும் இரும்பு - 11\nஎன்னோடு நீ உன்னோடு நான் - 18\nபுன்னகை பூக்கும் பூ (என் ) வனம் .-என் பார்வையில்\nகனலை விழுங்கும் இரும்பு - 11\nLatest Episode என் சுவாச காற்றே 13\nLatest Episode என் சுவாச காற்றே 12\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027330750.45/wet/CC-MAIN-20190825151521-20190825173521-00033.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.69, "bucket": "all"} +{"url": "https://maatram.org/?author=105", "date_download": "2019-08-25T15:17:23Z", "digest": "sha1:KJ6XMUGQ5QSPPMKTYUNUIAENB2VJWMVA", "length": 3372, "nlines": 40, "source_domain": "maatram.org", "title": "Francis Solomantine – Maatram", "raw_content": "\nமுடிவுறாத யுத்தம்… 5 வருடங்கள் கடந்த நிலையிலும்,\n5 வருட யுத்த பூர்த்தி\nசர்வதேச புலம்பெயர்வோருக்கான தினம் மற்றும் இலங்கை புலம்பெயர் தொழிலாளர்களின் நிலை\nபட மூலம், Theconversation டிசம்பர் 18ஆம் திகதி சர்வதேச புலம்பெயர்வோருக்கான தினமாகும். 2000ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகள் சபையினால் பொருளாதார மற்றும் அரசியல் காரணங்களுக்காக தங்களுடைய சொந்த நாட்டிலிருந்து இன்னுமொரு நாட்டிற்கு தற்காலிகமாகவோ அல்லது நிரந்தரமாகவோ புலம்பெயருபவர்கள் மற்றும் அவ���்களுடைய குடும்ப அங்கத்தவர்களின் உரிமைகளை…\nDEVELOPMENT, Economy, HUMAN RIGHTS, அபிவிருத்தி, பொருளாதாரம், மனித உரிமைகள்\nவளைகுடா நாடுகளின் பொருளாதார நிலைப்பாடும் இலங்கை புலம்பெயர் தொழிலாளர்களின் எதிர்காலமும்\nபட மூலம், Middle East Monitor எண்ணெய் விலை வீழ்ச்சியும் பொருளாதார பின்னடைவும் எண்ணெய் வளங்களின் உற்பத்தியைக் கொண்டு பொருளாதாரத்தில் துரித வளர்ச்சி கண்டுவரும் வளைகுடா நாடுகள், தற்போது நிலவிவரும் உலக எண்ணெய் விலையின் வீழ்ச்சியினால் பல்வேறு பொருளாதார பின்னடைவுகளையும் மற்றும் அரசியல் நெருக்கடிகளையும் எதிர்நோக்கிவருகின்றனர்….\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027330750.45/wet/CC-MAIN-20190825151521-20190825173521-00033.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://maatram.org/?cat=1240", "date_download": "2019-08-25T16:25:14Z", "digest": "sha1:VOIBMPAB66G27MNDPLJSU3K7LSONAFY6", "length": 14861, "nlines": 74, "source_domain": "maatram.org", "title": "சிங்கள தேசியம் – Maatram", "raw_content": "\nமுடிவுறாத யுத்தம்… 5 வருடங்கள் கடந்த நிலையிலும்,\n5 வருட யுத்த பூர்த்தி\nஅரசியலமைப்பு சீர்த்திருத்தம், கொழும்பு, சிங்கள தேசியம், ஜனநாயகம், பௌத்த மதம்\nபட மூலம், president.gov.lk இலங்கையின் மூன்று பிரதான பௌத்த நிக்காயாக்களின் மகாநாயக்க தேரர்களும் புதிய அரசியலமைப்பும் வேண்டாம், இதற்போதைய அரசியலமைப்புக்கு திருத்தங்களும் வேண்டாம், அவசியமானால் தேர்தல் முறையில் மாற்றத்தைச் செய்வதற்கு அரசியலமைப்புத் திருத்தத்தைக் கொண்டுவரலாம் என்று ஏகமனதாகத் தீர்மானத்தை நிறைவேற்றி அறிவித்ததுதான் தாமதம் ஜனாதிபதி…\nஇனவாதம், சிங்கள தேசியம், ஜனநாயகம், தமிழ்த் தேசியம், மனித உரிமைகள், வடக்கு-கிழக்கு\nஎழுக தமிழ்: சுயநிர்ணயம் பற்றிய ஒரு குறுகிய நோக்கு\nபடம் | Seithy மன்னார் மாவட்டத்தின் தெற்குப் புறத்திலே உள்ள முசலிக் கிராமத்திலே அண்மையில் ஆய்வு ஒன்றிலே ஈடுபட்டிருந்த போது அங்கிருந்த முஸ்லிம் பெரியவர் ஒருவர் வனவளப் பாதுகாப்பு என்ற பெயரில் அங்கு வாழும் மக்களுக்கு இழைக்கப்படும் அநீதிகள் பற்றிக் குறிப்பிட்டார். அது மட்டுமல்லாமல்…\nஅடிப்படைவாதம், அடையாளம், அரசியல் தீர்வு, இனப் பிரச்சினை, இனவாதம், கொழும்பு, சிங்கள தேசியம், தமிழ்த் தேசியம், நல்லிணக்கம், வடக்கு-கிழக்கு\nவிக்னேஸ்வரன்: சிங்களப் பேரினவாதத்தின் தெரிவு\nபடம் | STRATFOR புலிகள் தோற்கடிக்கப்பட்ட பின்னர் தென்னிலங்கை இனவாத சக்திகளுக்கு ஒரு தேவை உருவாகியிருந்தது. அதுதான் பிரபாரகரனுக்குப் பதிலாக எவரை இனி எதிரியாக முன்னிறுத்துவது. அந்த குறியீடு யார் என்பதே அவர்களுக்கு இருந்த தேவை. வரிசையாக ஒவ்வொருவரை நிறுத்திப் பார்த்தார்கள். ஆனால், தமிழ்…\nஅடையாளம், அரசியலமைப்பு சீர்த்திருத்தம், அரசியல் தீர்வு, இனப் பிரச்சினை, இனவாதம், இராணுவமயமாக்கல், கட்டுரை, கொழும்பு, சிங்கள தேசியம், ஜனநாயகம், தமிழ், தமிழ்த் தேசியம், மனித உரிமைகள், யுத்த குற்றம், வடக்கு-கிழக்கு\nநிலைமாறு கால நீதியும், தமிழ்த் தேசியமும்\nபடம் | Vikalpa முன்னுரை 2009 மே 18இற்கு பின்னரான களம் தமிழ் அரசியல் தலைமைகள் பிரித்தாளும் பொறிக்குள் சிக்கி தமிழர்களின் கூட்டு உதிரியான இருப்புரிமைகளின் மேல் சோரம் போன காலமென்றால் மிகையாகாது. வன்வலு சோர்வுற்ற நிலையில் தோல்வியின் மீது விமர்சனங்களை முன்வைத்தவர்கள் எதிர்காலத்தில்…\nஅரசியல் தீர்வு, இனப் பிரச்சினை, கட்டுரை, கொழும்பு, சிங்கள தேசியம், தமிழ்த் தேசியம், நல்லிணக்கம், வடக்கு-கிழக்கு\nபடம் | Official Facebook Page of US Department of State சிங்கள மக்களுக்கும் தமிழ் மக்களுக்கும் இடையில் நல்லிணக்கத்தை ஏற்படுத்துவது எவ்வாறு என்பதுதான் இன்றைய சூழலின் பிரதான பேசு பொருள். அவ்வாறானதொரு நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்கான முயற்சிகளை பல்வேறு தரப்பினர்களும் மேற்கொண்டு வருகின்றனர்….\nஅடிப்படைவாதம், அரசியல் தீர்வு, இனப் பிரச்சினை, இனவாதம், இராணுவமயமாக்கல், கட்டுரை, சிங்கள தேசியம், ஜனநாயகம், தமிழ்த் தேசியம், நல்லாட்சி, நல்லிணக்கம், மனித உரிமைகள், வடக்கு-கிழக்கு\nதமிழீழ விடுதலைப் புலிகளின் மீளெழுச்சி சாத்தியமான ஒன்றா\nபடம் | Selvaraja Rajasegar Photo யாழ்ப்பாணத்தின் சாவகச்சேரி பகுதியில் தற்கொலை குண்டுதாரி பயன்படுத்தும் அங்கி மற்றும் தாக்குதலுக்கு பயன்படுத்தப்படும் வெடிப் பொருட்கள் ஆகியவை கண்டுபிடிக்கப்பட்டமை, அண்மைக்கால சுமூக நிலையில் ஒரு திடீர் பதற்றநிலையை தோற்றுவித்திருக்கிறது. வெளியாகியிருக்கும் செய்திகளின் படி, இது தொடர்பில் ஒரு…\nஅடிப்படைவாதம், அரசியல் தீர்வு, இனப் பிரச்சினை, இனவாதம், கட்டுரை, கொழும்பு, சிங்கள தேசியம், ஜனநாயகம், நல்லாட்சி, நல்லிணக்கம், பௌத்த மதம், மனித உரிமைகள், வடக்கு-கிழக்கு\nபடம் | Eranga Jayawardena Photo, HUFFINGTONPOST அண்மை நாட்களில் அரசுத்தலைவர் மைத்திரிபால சிறிசேன ஒரு விடயத்தை தொடர்ச்சியாக வலியுறுத்தி வருகிறார். “நல்லிணக���கம் தொடர்பான செய்தியை வடக்குக்கு எடுத்துச்செல்வதிலும் பார்க்க தெற்கிற்கே கொண்டு செல்ல வேண்டும”; என்பதே அது. கடந்த புதன் கிழமை பண்டாரநாயக்கா…\nஅரசியலமைப்பு சீர்த்திருத்தம், அரசியல் தீர்வு, இனப் பிரச்சினை, இனவாதம், கட்டுரை, கொழும்பு, சிங்கள தேசியம், தமிழ், தமிழ்த் தேசியம், நல்லாட்சி, மனித உரிமைகள், மீள்நல்லிணக்கம், வட மாகாண சபை, வடக்கு-கிழக்கு\nபுதிய அரசியலமைப்பாக்க முயற்சி: மறைந்திருக்கும் அபாயங்கள்\nபடம் | ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ டுவிட்டர் தளம் அரசியலமைப்பாக்க அவையை (Constitutional Assembly) உருவாக்கும் பிரேரணை தொடர்பான விவாதம் இரண்டு முறை ஒத்தி வைக்கப்பட்டு இரண்டு மாத கால தாமதத்தின் பின்னர் கடந்த மார்ச் 9ஆம் திகதி நாடாளுமன்றில் நிறைவேற்றப்பட்டுள்ளது. தேசிய அரசாங்கத்தின் மீது…\nஅரசியலமைப்பு சீர்த்திருத்தம், அரசியல் தீர்வு, இனப் பிரச்சினை, இனவாதம், கட்டுரை, கொழும்பு, சிங்கள தேசியம், ஜனநாயகம், தமிழ், தமிழ்த் தேசியம், வடக்கு-கிழக்கு\nஅரசியலமைப்பு மாற்றமும் சிங்களக் குடியானவர்களும்\nபடம் | Colombo Telegraph இம்மாதம் 11ஆம் திகதி கிளிநொச்சியில் ஒரு கலந்துரையாடல் இடம்பெற்றது. அரசியலமைப்பு மாற்றங்களில் குடியானவர்களின் பங்களிப்புத் தொடர்பான இக்கலந்துரையாடல் தேசிய கிறிஸ்தவ மன்றத்தால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இக்கலந்துரையாடலின் போது தென்னிலங்கையைச் சேர்ந்த ஏற்பாட்டாளர்களில் ஒருவர் கலாநிதி ரொஹான் எதிரிசிங்க சுட்டிக்காட்டியிருந்த…\nஅடிப்படைவாதம், அபிவிருத்தி, அரசியலமைப்பு சீர்த்திருத்தம், அரசியல் தீர்வு, இனப் பிரச்சினை, இனவாதம், கட்டுரை, கொழும்பு, சிங்கள தேசியம், ஜனநாயகம், ஜனாதிபதித் தேர்தல் 2015, தேர்தல்கள், நல்லாட்சி, பொதுத் தேர்தல் 2015, மனித உரிமைகள்\nஜனவரி 8ஆம் திகதி வெற்றியின் ஒரு வருடத்தின் பின்னர்: வென்றவர்களும் தோற்றவர்களும்\nபடம் | COLOMBO TELEGRAPH அப்போதைய பொது எதிரணியினதும் பொது வேட்பாளரான தற்போதைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினதும் கூட்டாக செயற்பட்டதற்கிணங்க ஒரு வருடத்திற்கு முன்னர் மிகப்பெரிய தேர்தல் வெற்றியொன்று ஏற்படுத்தப்பட்டது. ராஜபக்‌ஷ ஆட்சிக்கு சவால் விடுக்கும் பொருட்டு பொது வேட்பாளர் ஒருவரை களமிறக்கும் முயற்சியொன்று…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027330750.45/wet/CC-MAIN-20190825151521-20190825173521-00033.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.orphek.com/phytoplankton-zooplankton-corals/", "date_download": "2019-08-25T15:29:12Z", "digest": "sha1:MV434S4OWLRTK7VVKB5QZUPAR7YJW6LH", "length": 19394, "nlines": 90, "source_domain": "ta.orphek.com", "title": "PHYTOPLANKTON ZOOPLANKTON CORALS • ரீஃப் அக்வாரியம் எல்.ஈ.டி விளக்கு • ஆர்ஃபெக்", "raw_content": "\nஆர்ஃபெக் ரீஃப் அக்வாரியம் எல்.ஈ.டி விளக்கு\nLED Vs மெட்டல் ஹாலைட்\nஅல்லது 120 / 90 / 60 பார்\nOrphek ஐ தொடர்பு கொள்ளவும்\nமுழு நீர்வாழ் உணவு சங்கிலியின் தளமாக பைட்டோப்காங்க்டன் சேவை செய்யப்படுகிறது. பெரும்பாலான பைட்டோபில்க்டன் தனித்த செல்கள் எனக் கருதப்படுவது மிகக் குறைவானது, ஆனால் பல இருக்கும்போது, ​​அவை செல்கள் உள்ள குளோரோபிளை முன்னிலையில் இருப்பதால் அவை நீர் பழுப்பு நிறமாக மாறுகின்றன.\nஅனைத்து தாவர உயிரினங்களாலும் உற்பத்தி செய்யப்படும் ஆக்ஸிஜனின் மொத்த அளவிலும் பாதி பாக்டீல்லாங்க்டனும் பொறுப்பாகும்.\nமற்றும் Diatom பாசிகள் மிகவும் பொறுப்பு\nஇந்த கிரகத்தில் ஆக்ஸிஜன். வெட் வெப் மீடியாவின் புகைப்பட உபயம்\nபவளத்தைப் போல, பைட்டோபால்கானின் உயிர் வாழ மற்ற உறுப்புகளை சார்ந்திருக்கிறது, குறிப்பாக வைட்டமின் பி இல்லாத பட்சத்தில் வைட்டமின் பி இல்லை. இது பவள வளர்ச்சியில் பொதுவாக இல்லை.\nபெரும்பாலான ஸ்டோனி பவளப்பாறைகள் அல்லது SPS / LPS பவளங்கள் உயிர் பிழைப்பதற்கான தேவையில்லை, ஆனால் பைட்டோபிலாங்க்ட்டை உட்கொள்வதற்குக் கூறப்பட்ட சில மற்றும் அக்ரோபோரா, சைடர்ஸ்டிரியா, மான்சிபொரா, போர்ட்டிஸ், ஆஸ்ட்ராங்கியா மற்றும் துபஸ்டிரியா ஆகியவை உள்ளன. ஸ்டோனி பவளப்பாறைகள் பைட்டோபிலாங்க்ட்டை வடிகட்டுவதற்கு மிகவும் ஏற்றதாக இல்லை, ஆனால் மிகவும் மென்மையான பவளப்பாறைகள் மற்றும் அனைத்து க்ளாம்களும் பைட்டோபிலாங்க்ட்டில் ஊட்டப்படுகின்றன. ஸ்டோனி பவளப்பாறைகள் ஜொப்ளான்கானில் மேலதிகமாக தழுவிக்கொள்வதால், இந்த கட்டுரையில் நாம் தொடலாம்.\nஉயிரியல் பண்பாடுகள் அல்லது உயிரணுக்களைப் பயன்படுத்தி பைட்டோபிலாங்கன் துணைப்பிரிவுகள் பைட்டோபால்க்ட்டன் உயிர்வாழும் விலங்குகளுக்கு உணவளிக்க மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இறந்த செல்கள் வாழ்க்கை செல்கள் அதே ஊட்டச்சத்து நன்மைகளை வழங்க முடியாது பல சப்ளையர்கள் இருந்து கிடைக்கும் வாழ்க்கை கலாச்சாரங்கள் வாங்க மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.\nபைட்டோப்காங்க்டன் உணவுக்கு சூரியனைச் சார்ந்து இருப்பதால், பெரிய கலாச்சாரங்களை வள���்க்கும் ஆற்றல் மிகுந்த லைட்டிங் தேவைப்படுகிறது. Orphek எல்.ஈ.டி விளக்குகள் பைபோப்ளாங்க்கன் தேவைப்படும் விலங்கு சுமையை வழங்கும் ரீஃப் டாங்க்ஸில் பைட்டோபிலாங்கன் கலாச்சாரத்தை தக்க வைத்துக் கொள்ளவும், ஊக்கமளிக்கவும் முடியும்.\nபைட்டோபிலாங்க்டைப் போலன்றி, zooplankton நுண்ணோக்கி விலங்குகள் மற்றும் மீன் கூட்டுப்புழுக்கள் மற்றும் நுண்ணோக்கி வாழ்க்கை மற்ற வடிவங்கள் சேர்க்க முடியும். அவை உயிர்வாழ்வதற்குத் தேவையில்லை, ஆனால் உயிர்வாழ்வதற்குத் தேவைப்படும் பைட்டோபிலாங்க்டனில் உணவு அளிக்கின்றன. ஸ்டோனி பவளப்பாறைகள் தங்கள் ஆற்றல் தேவைகளை பூர்த்தி செய்ய zooplankton மீது அதிக அளவில் தங்கியுள்ளன. ஸ்டோனி பவளப்பாறைகள் தேவைப்படும் வைட்டமின் பி ஐ சோயாப்ளாங்க்ட்டை உட்கொள்வதன் மூலம் பெறலாம், இது வைட்டமின் பி கொண்ட பைட்டோபிலாங்க்டன்\nஒரு வயது கோப்போபாட், ஒரு பொதுவான ஜியோப்பாங்கில்தான்.\nபுகைப்பட கடன் - விக்கிபீடியா\nஎனவே நீங்கள் நினைக்கிறீர்கள், இது எளிதானது, தினசரி அடிப்படையில் என் ரீஃப் தொட்டியில் பைட்டோபிலாங்க்டன் மற்றும் ஜியோபிலாங்க்டை உண்பது, நான் வீட்டில் இலவசமாக இருக்கிறேன். இல்லை, மிகவும் எளிதானது இல்லை, ஒரு ரீஃப் தொட்டி வரம்புகள் இதைச் செய்வதற்கு வழிவகுக்கும்.\nடாக்டர் ரான் ஷிமக் குறிப்பிட்டது, ஒரு பவள பாறை உணவிற்கான உணவு கிடைப்பதைக் காட்டிலும் தினமும் ஒரு நாளைக்கு சுமார் 100 கிராம் தண்ணீரின் ஈரமான உணவின் எடை -20 எக்ஸ்எம்எல் எடுக்கும் என்று குறிப்பிட்டார். நம் கணினிகளுக்கு இதைச் செய்வது அதிகப்படியான ஊட்டச்சத்துக்களின் மொத்த பேரழிவாக இருக்கும். பவள திட்டுகள் மிகவும் திறம்பட அமைப்பை சுத்தப்படுத்தும் திறனைக் கொண்டுள்ளன, இது ஒரு நாளைக்கு இரண்டு அல்லது மூன்று XNUM% நீர் மாற்றங்களை உருவகப்படுத்தி இருக்கலாம், அத்தகைய செயல்பாட்டின் இழப்பை அடிப்படையாகக் கொண்டு எங்களால் முடிவெடுக்க முடியாது.\nஎங்கள் மூடப்பட்ட கணினிகளுக்கான சிறந்த முடிவுகள் மிகக் குறைவாகவே பெரும்பாலும் உணவளிக்கின்றன. கொள்கலன் மீது பரிந்துரைக்கப்பட்ட பரிந்துரைக்கப்பட்ட உணவு ஆட்சி தொடங்குவதற்கு சிறந்தது அல்ல, ஆனால் மெதுவாக மற்றும் மானிட்டரைத் தொடங்குவது சிறந்தது. வயதான சில அமைப்புகள் பவளப்பாறைகளுக்கு நிறைய ஊட்டச்சத்துக்கள��� வழங்க முடியும், எனவே முழு மருந்தளவு தேவையில்லை. நைட்ரேட் மற்றும் பாஸ்பேட் அளவுகளை வாராந்திர கண்காணிப்பு அவசியம் மற்றும் அதன்படி செயல்பட வேண்டும் மற்றும் உடனடியாக அவர்கள் தொல்லை பாசி மற்றும் சயனோபாக்டீரியா ஊக்குவிக்கும் ஒரு நிலைக்கு உயரும் வேண்டும்.\nஓர்பெக் எல்.ஈ.டி விளக்கு சயனோபாக்டீரியா மற்றும் / அல்லது தொல்லை பாசிகள் வளர்ச்சிக்கு சாதகமான ஒரு ஸ்பெக்ட்ரம் பயன்படுத்துவதில்லை மற்றும் விரிவான பரிசோதனை இது எங்கள் ஆய்வகத்தில் நிரூபிக்கப்பட்டுள்ளது.\nஓர்பெக் எல்.ஈ. லைட்டிங் கூட பவளப்பாறைகள் ஆரோக்கியமாக வளர அனுமதிக்கின்றன, மேலும் பாலிப்பீன் மற்றும் ஜியோபிலாங்க்டனை எளிதில் சுலபமாக்கிக் கொள்ளும் வகையில் தங்கள் பாலிப்ஸை விரிவுபடுத்துவதற்கு இது அனுமதிக்கிறது.\nதயவுசெய்து எங்கள் படிவத்தை நிரப்பவும், எங்கள் குழு விரைவில் உங்களைத் தொடர்புகொள்ளவும்\nபதிப்புரிமை 2009-Orphek Aquarium LED விளக்குகள் © எக்ஸ்\nஉங்கள் அனுபவத்தை மேம்படுத்த இந்த வலைத்தளம் குக்கீகளைப் பயன்படுத்துகிறது. இதை நீங்கள் சரி என்று கருதிக் கொள்கிறோம், ஆனால் நீங்கள் விரும்பினால், நீங்கள் விலகலாம். குக்கீ அமைப்புகள்ஏற்றுக்கொள்\nதனியுரிமை & குக்கீகள் கொள்கை\nவலைத்தளத்தின் மூலம் நீங்கள் செல்லவும் போது உங்கள் அனுபவத்தை மேம்படுத்த இந்த வலைத்தளம் குக்கீகளைப் பயன்படுத்துகிறது. இந்த குக்கீகளில் இருந்து, அவற்றின் உலாவிக்கு அவசியமாக வகைப்படுத்தப்படும் குக்கீகள் உங்கள் உலாவியில் சேமித்து வைக்கப்பட்டுள்ளன, ஏனெனில் வலைத்தளத்தின் அடிப்படை செயல்பாட்டிற்காக அவை அவசியமானவை. மூன்றாம் தரப்பு குக்கீகளை நாங்கள் பயன்படுத்துகிறோம், மேலும் இந்த வலைத்தளத்தைப் பயன்படுத்துவது எப்படி என்பதைப் புரிந்து கொள்ள உதவுகிறது. இந்த குக்கீகள் உங்கள் உலாவியில் மட்டுமே உங்கள் ஒப்புதலுடன் சேமிக்கப்படும். இந்த குக்கீகளைத் தெரிவுசெய்வதற்கான விருப்பமும் உள்ளது. ஆனால் இந்த குக்கீகளில் சிலவற்றைத் தேர்வுசெய்வது உங்கள் உலாவல் அனுபவத்தில் விளைவை ஏற்படுத்தலாம்.\nவலைத்தளத்தின் மூலம் நீங்கள் செல்லவும் போது உங்கள் அனுபவத்தை மேம்படுத்த இந்த வலைத்தளம் குக்கீகளைப் பயன்படுத்துகிறது. இந்த குக்கீகளில் இருந்து, அவற்றின் உலாவிக்கு அவசியமாக வகைப்படுத���தப்படும் குக்கீகள் உங்கள் உலாவியில் சேமித்து வைக்கப்பட்டுள்ளன, ஏனெனில் வலைத்தளத்தின் அடிப்படை செயல்பாட்டிற்காக அவை அவசியமானவை. மூன்றாம் தரப்பு குக்கீகளை நாங்கள் பயன்படுத்துகிறோம், மேலும் இந்த வலைத்தளத்தைப் பயன்படுத்துவது எப்படி என்பதைப் புரிந்து கொள்ள உதவுகிறது. இந்த குக்கீகள் உங்கள் உலாவியில் மட்டுமே உங்கள் ஒப்புதலுடன் சேமிக்கப்படும். இந்த குக்கீகளைத் தெரிவுசெய்வதற்கான விருப்பமும் உள்ளது. ஆனால் இந்த குக்கீகளில் சிலவற்றைத் தேர்வுசெய்வது உங்கள் உலாவல் அனுபவத்தில் விளைவை ஏற்படுத்தலாம்.\nவலைத்தளத்திற்கு ஒழுங்காக செயல்பட தேவையான குக்கீகள் அவசியமானவை. இந்த வகை வலைத்தளத்தின் அடிப்படை செயல்பாடுகள் மற்றும் பாதுகாப்பு அம்சங்களை உறுதி செய்யும் குக்கீகளை மட்டுமே உள்ளடக்கியுள்ளது. இந்த குக்கீகள் எந்த தனிப்பட்ட தகவலையும் சேமிக்கவில்லை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027330750.45/wet/CC-MAIN-20190825151521-20190825173521-00033.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%85%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%87%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D.pdf/14", "date_download": "2019-08-25T16:37:51Z", "digest": "sha1:UGDT5A7WGQ4XNSLKBT427FSXTATWCBFR", "length": 6951, "nlines": 77, "source_domain": "ta.wikisource.org", "title": "பக்கம்:அங்கும் இங்கும்.pdf/14 - விக்கிமூலம்", "raw_content": "\nடான்கள்’, சிறுபிள்ளைகளிட்ட வெள்ளாமை வீடு வந்து சேர்ந்ததா\nதொட்டால் தங்கமாகக் கொட்டக்கூடிய தொழிற்கூடங் களுக்கு ஒதுக்க வேண்டிய விலையுயர்ந்த நிலத்தை, பள்ளிக் கூட இளைஞர்களுக்கே ஒதுக்கியிருப்பது அறிவுடைமையா என்ற ஐயத்தோடு அப்பண்ணைக்குச் சென்றோம். பண்ணை முழுவதையும் சுற்றிக் காட்டினார்கள். மெதுவாகவே, மிகக் கவனமாகவே பார்த்து வந்தோம்.\nஒருபுறம் தானியப் பயிர் தரமாக இருந்தது. மற்றொரு புறம் காய்கறிகள் நன்றாகப் பயிராகியிருந்தன. இன்னொரு புறம் பழத்தோட்டத்தைப் பார்த்தோம். ஆப்பிளும், 'பீச்' பழங்களும் கணக்கின்றிக் காய்த்துக் குலுங்கின.\nஆராய்ச்சிப் பண்ணையின் உயர்ந்த விளைச்சலை வியத்துகொண்டே, பண்ணை இயக்குநரின் அறைக்கு வந்து சேர்ந்தோம். அங்கே கண்டது என்ன \nஇரண்டொரு தட்டுகளில் பலகாரங்கள் இருந்தன. காப்பி ஒரு பக்கம் மணம் வீசிக் கொண்டிருந்தது. பல தட்டுகளில் ஆப்பிள்கள் கண்ணைச் சிமிட்டிக் கொண்டி ருந்தன. காப்பி சாப்பிட, நாங்களும் இயக்குநரும் உட்கார்ந்தோம்.\n\"நாங்கள், எங்கள் இடைவிடாத ஆ���ாய்ச்சியால் பயிரிட்டுள்ள பத்துப் புதுவகை ஆப்பிள்கள் உங்கள் முன் உள்ளன. ஒவ்வொரு தட்டிலும் ஒவ்வொரு வகை ஆப்பிள் இவ்வகைகளில் எவ்வகையையும் நீங்கள் வெளியில் சந்தையில் வாங்கமுடியாது. தயவு செய்து பத்துவகை ஆப்பிள் களையும் சாப்பிட்டுப் பாருங்கள். எப்படி இருக்கிறதென்று கூறுங்கள்’’ என்று வேண்டினார்கள், பண்ணையைக் காட்டி விட்டு அழைத்து வந்த மாணவிகள்.\nஏதாவது ஒரு மின்னூல் படியெடு\nஇப்பக்கம் கடைசியாக 8 ஆகத்து 2018, 04:48 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027330750.45/wet/CC-MAIN-20190825151521-20190825173521-00033.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/topic/people-protest", "date_download": "2019-08-25T16:28:55Z", "digest": "sha1:LWQGLAI3OMTLTH2GIFIXXMZSD6BBXDAN", "length": 19929, "nlines": 221, "source_domain": "tamil.oneindia.com", "title": "People Protest: Latest People Protest News and Updates, Videos, Photos, Images and Articles", "raw_content": "\nபுரோ கபாடி லீக் 2019\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nகுடிநீர் விநியோகத்தில் பாரபட்சம்.. அதிகாரிகளை எதிர்த்து காலி குடங்களுடன் வீதிக்கு வந்த மக்கள்\nசென்னை: சென்னை மட்டுமின்றி தமிழகத்தின் பல இடங்களில் தண்ணீர் தட்டுப்பாடு காரணமாக அலைக்கழிக்கப்பட்டு வரும்...\nமெட்ரோவிற்காக நிலத்தை கொடுக்க மைலாப்பூர் வாசிகள் எதிர்ப்பு\nன்னையில் மைலாப்பூர் பகுதியில் புதிய மெட்ரோ வழித்தடம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து மைலாப்பூர்வாசிகள் மத்திய...\n4 வழிச்சாலைக்காக குடியிருப்பு பகுதிக்குள் கை வைக்க முயன்ற அதிகாரிகள்.. போராட்டத்தில் குதித்த மக்கள்\nசேலம்: எடப்பாடி அருகே 4 வழிச்சாலைக்கு சுங்கச்சாவடி அமைப்பதற்காக, குடியிருக்கும் வீடுகளை அகற்ற அளவீடு செய்வதற்கு...\nகாலிகுடங்களுடன் குடியாத்தம் ஆம்பூர் சாலையில் பொதுமக்கள் சாலை மறியல்- வீடியோ\nவேலூர் மாவட்டம், குடியாத்தம் அடுத்த போஜனாபுரம் உள்ளி கூட்டுரோடு பகுதியில் 6 மாத காலமாக குடிநீர் வழங்கவில்லை...\nரோடா இது.. சாலையை சீரமைக்க கோரும் பொதுமக்கள்.. திருவாரூர் மறியலில் குதித்த 10 கிராமங்கள்\nதிருவாரூர்: தேசிய நெடுஞ்சாலையை சீரமைக்க கோரி திருவாரூர் அருகே, 10 கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் திடீரென சாலை...\nடெல்லி மக்களை திரும்பி பார்க்க வைத்த தமிழக விவசாயிகளின் போராட்டம்-வீடியோ\nடெல்லியில் பல மாநில விவசாயிகளுடன் போராடி வரும் தமிழக விவசாயிகள் அங்கு இருக்கும் டெல்லி மக்களை பெரிதும் ஈர்த்து...\nஸ்டெர்லைட் ஆலையை திறக்க வேண்டாம் … தூத்துக்குடி ஆட்சியர் அலுவலகம் முன்பு குழந்தைகள் போராட்டம்\nதூத்துக்குடி: ஸ்டெர்லைட்டிற்கு எதிராக தூத்துக்குடியில் குழந்தைகள் பேரணியாக சென்று மாவட்ட ஆட்சியர் அலுவலகம்...\nஇப்படியும் ஒரு ரோடு.. சென்னைக்கு பக்கத்தில்தான்\nசிங்காரச் சென்னை என்றால் அது சிட்டிக்குள் மட்டும்தான்.. ஆனால் வெளியே கால் வைத்தால் மக்கள் எந்த அளவுக்கு...\nமுள்ளிவாய்க்கால் கொடுமை பட்டியலில் தஞ்சை கதிராமங்கலம்.. உதயகுமார் வேதனை\nசென்னை: கூடங்குளம் அணுஉலை எதிர்ப்பாளர் உதயகுமார் ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிராக போராடுபவர்களுக்கு...\nபொன்.ராதாகிருஷ்ணன் போகும் இடமெல்லாம் சிக்கல்- வீடியோ\nமன்னார்குடி அருகே மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் காரை முற்றுகையிட்டு பொதுமக்கள் போராட்டம் நடத்திய...\nஹைட்ரோகார்பன் திட்டம் தொடங்க யாராவது வந்தா செம 'மாத்து விழும்'- இயக்குனர் கௌதமன் ஆவேசம்\nபுதுக்கோட்டை: புதுக்கோட்டை அருகே ஹைட்ரோகார்பன் திட்டம் தொடங்க ஆதரவு தெரிவிக்கும் கட்சிகளுக்கு தேர்தலின் போது...\nசரியான நிவாரணம் இல்லை... போராட்டத்தில் இறங்கிய மக்கள்-வீடியோ\nமன்னார்குடியில் புயலால் பாதிக்கப்பட்ட மக்கள் குடிநீர் கேட்டும், மீட்பு பணிகளை துரிதமாக செய்ய கோரியும் சாலை...\nடாஸ்மாக் கடைக்கு எதிர்ப்பு: எம்.எல்.ஏவை முற்றுகையிட்ட பொது மக்கள்\nசெங்கோட்டை: செங்கோட்டை அருகே குடியிருப்பு பகுதியில் உள்ள டாஸ்மாக் கடையை அகற்ற வலியுறுத்தி கடையநல்லூர்...\nகேன்வாட்டர் உற்பத்தி நிறுத்தத்தால் லட்சக்கணக்கானோர் பாதிப்பு-வீடியோ\nதண்ணீர் லாரி உரிமையாளர்கள் வேலை நிறுத்தம் காரணமாக சென்னையில் பெரிய அளவில் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்படும்...\nடாஸ்மாக் கடைக்கு பூட்டுபோட்ட கடையநல்லூர் எம்.எல்.ஏ., உள்ளிட்ட 25 பேர் மீது வழக்கு\nசெங்கோட்டை: பொதுமக்களுக்கு இடையூராக உள்ள டாஸ்மாக் கடைக்கு பூட்டு போட்டு போராட்டம் நடத்திய கடையநல்லூர் எம்எல்ஏ...\nடாஸ்மாக் கடைக்கு பூட்டு போட்ட கடையநல்லூர் எம்.எல்.ஏ - கைது செய்வதாக மிரட்டிய டி.எஸ்.பி.\nசெங்கோட்டை : பொதுமக்களுக்கு இடையூராக உள்ள டாஸ்மாக் கடைக்கு பூட்டு போட்டு போராட்டம் நடத்திய கடையநல்லூர் எம்எல்ஏ...\nதிருவாரூர் : குடிநீர் கேட்டு குளத்தில் இறங்கி பொதுமக்கள் நூதன போராட்டம்\nதிருவாரூர் : திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே பெருகவாழ்ந்தான் கிராம மக்கள் குடிநீர் வழங்கக்கோரி குளத்தில்...\nதிருப்பூர் அரசு கல்லூரி அருகே உள்ள மதுபானக் கடையை மூடுங்கள்... மக்கள் ஆவேசம்\nதிருப்பூர்: தேசிய நெடுஞ்சாலையில் உள்ள மதுபானக் கடைகளை அகற்ற வேண்டும் என சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டும் திருப்பூர்...\nமாணவர்கள் போராட்டத்திற்கு தலைமை தாங்கியது நக்சல் ஆதரவாளர்கள்.. கோவை கமிஷனர் ஷாக் பேச்சு\nசென்னை: பொதுமக்கள் நடத்திய போராட்டத்திற்கு நக்சல் ஆதரவாளர்கள், மதவாத, இனவாத அமைப்புகளே தலைமை தாங்கியதாக கோவை...\nபொன். ராதாகிருஷ்ணன் உட்பட அத்தனை தமிழக எம்.பிக்களும் ராஜினாமா செய்யுங்க\nசென்னை: தமிழகத்தில் ஜல்லிக்கட்டை நடத்த வேண்டும். காட்சிப் படுத்தப்பட்ட விலங்குகள் பட்டியலிலிருந்து காளையை நீக்க...\nஅலங்காநல்லூர் மக்கள் கெடு எதிரொலி.. அலறியடித்து டெல்லிக்கு ஓடும் தமிழக அரசு\nமதுரை: ஜல்லிக்கட்டு என்றாலே உலக மக்கள் அனைவரின் நினைவிற்கும் வருவது அலங்காநல்லூர். தை பொங்கலை முன்னிட்டு 3வது...\nசேலத்தில் விபத்தில் சிக்கி வாலிபர் மரணம்- போலீசை தாக்கி வாகனத்தை தீ வைத்து எரித்த மக்கள்\nசேலம்: சங்ககிரி வட்டம், மகுடஞ்சாவடி அருகே உள்ள இடங்கணசாலை கிராமம், கோனேரிபட்டியை சேர்ந்தவர் சரவணன், 22....\nபணமில்லை என கை விரித்த வங்கிகள்.. சென்னை, காஞ்சி, மதுராந்தகத்தில் மக்கள் மறியல்\nசென்னை: சென்னை திருவொற்றியூர் இந்தியன் வங்கியில் பணம் இல்லை என்று அறிவித்ததால் மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்....\nமருத்துவர்கள் அலட்சியம், சிவகங்கை அரசு மருத்துவமனை முற்றுகை - வீடியோ\nசிவகங்கை: பாம்பு கடித்தவருக்கு உரிய சிகிச்சை அளிக்ககாததால் உயிரிழந்து விட்டதாக கூறி பால் வியாபாரி ஒருவரின்...\nஊருக்குள்ளே வரக்கூடாது... காங்கேயத்தில் தனியரசு விரட்டியடிக்கப்பட்ட பரபரப்பு காட்சி - வீடியோ\nதிருப்பூர்: காங்கேயம் தொகுதியில் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிடும் கொங்கு இளைஞர் பேரவைத் தலைவர் தனியரசு...\nஅவிநாசி-அத்திக்கடவு திட்டத்தை நிறைவேற்றக்கோரி திருப்பூர் ஆட்சியர் அலுவலகம் முற்றுகை\nதிருப்பூர்: அவிநாசி-அத்திக்கடவு திட��டத்தை நிறைவேற்ற வலியுறுத்தி ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் திருப்பூர்...\nவெள்ளநிவாரணம்: சென்னை முகப்பேரில் சாலை மறியல்- அமைச்சர் ரமணாவின் கார் முற்றுகை\nசென்னை: வெள்ள நிவாரண கணக்கெடுப்பு பணியில் தங்கள் பகுதி புறக்கணிக்கப்படுவதாக கூறி முகப்பேர் பேருந்து நிலையம்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027330750.45/wet/CC-MAIN-20190825151521-20190825173521-00033.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newsfirst.lk/tamil/2019/05/26/%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-70-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8B-%E0%AE%95%E0%AF%87%E0%AE%B0%E0%AE%B3-%E0%AE%95/", "date_download": "2019-08-25T16:09:38Z", "digest": "sha1:AZ7535M6JKE5WBWX2OPOHBMB5MQH7EJO", "length": 6896, "nlines": 84, "source_domain": "www.newsfirst.lk", "title": "தலைமன்னாரில் 70 கிலோ கேரள கஞ்சாவுடன் இருவர் கைது - Newsfirst", "raw_content": "\nதலைமன்னாரில் 70 கிலோ கேரள கஞ்சாவுடன் இருவர் கைது\nதலைமன்னாரில் 70 கிலோ கேரள கஞ்சாவுடன் இருவர் கைது\nColombo (News 1st) தலைமன்னார் – உதயபுரம் பகுதியில் முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பில் சுமார் 70 கிலோகிராம் கேரள கஞ்சாவுடன் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.\nகடற்படையினருக்கு கிடைத்த தகவலுக்கு அமைய முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பின்போதே குறித்த கேரள கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளதாக, கடற்படை பேச்சாளர் லெப்டினன் கமாண்டர் இசுறு சூரியபண்டார தெரிவித்துள்ளார்.\nசந்தேகநபர்களையும் கைப்பற்றப்பட்ட கேரள கஞ்சா தொகையையும் மேலதிக விசாரணைகளுக்காக பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.\nஇதேவேளை, நேற்றைய தினமும் வடக்கு கடற்பிராந்தியத்தில் 245 கிலோகிராம் கேரள கஞ்சாவுடன் இரண்டு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.\nகடற்படையினரால் 39 கிலோகிராம் கேரள கஞ்சா மீட்பு\n25 மில்லியன் ரூபா பெறுமதியான கேரள கஞ்சாவுடன் மூவர் கைது\n142 கிலோ கேரள கஞ்சாவுடன் இருவர் கைது\nநைஜீரியர்கள் நால்வருக்கு ஒரு வருட கடூழிய சிறை\nஅநுராதபுரத்தில் சிக்கிய கேரள கஞ்சா\n10 கிலோ கேரள கஞ்சாவுடன் வெவ்வேறு இடங்களில் இருவர் கைது\nகடற்படையினரால் 39 கிலோகிராம் கேரள கஞ்சா மீட்பு\nஅதிக பெறுமதியான கேரள கஞ்சாவுடன் மூவர் கைது\n142 கிலோ கேரள கஞ்சாவுடன் இருவர் கைது\nநைஜீரியர்கள் நால்வருக்கு ஒரு வருட கடூழிய சிறை\nஅநுராதபுரத்தில் சிக்கிய கேரள கஞ்சா\nகேரள கஞ்சாவுடன் வெவ்வேறு இடங்களில் இருவர் கைது\nகூட்டணி குறித்த பேச்சுக்கான புதிய உறுப்பினர்கள்\nவழக்கை வாபஸ் பெற தயார்- பாஹியங்கல ஆனந்த சாகர தேர���்\nமத்திய வங்கியின் அறிக்கையை கோரும் COPA\nகைதிகளை பூசா சிறைச்சாலைக்கு மாற்றத் தீர்மானம்\nபற்றி எரியும் பூமியின் நுரையீரல்\nதென் கொரிய பயிற்சிகளை நிறுத்துமாறு வலியுறுத்தல்\nதனி ஒருவராக பிரகாசித்த தனஞ்சய டி சில்வா\nஇலங்கைத் தேயிலை ஊக்குவிப்பு குறித்த பிரசாரம் நாளை\nபிரியங்கா சோப்ராவை பதவி நீக்க மறுத்த ஐ.நா\nஎங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா\n[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்\nநியூஸ் பெஸ்ட், எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட், 45/3, பிரைப்ரூக் தெரு, கொழும்பு - 2.\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\nபதிப்புரிமை © 2019 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட் | இணைய வடிவமைப்பு 3CS\nபதிப்புரிமை © 2018 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட்\nபயன்பாட்டு விதிமுறைகள் | செய்தி காப்பகம் | ஆர்எஸ்எஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027330750.45/wet/CC-MAIN-20190825151521-20190825173521-00033.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kamalogam.com/new/tags.php?s=21c68e6571631b6243c4526769247aa3&tag=%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%88%E0%AE%B5%E0%AE%BF+%E0%AE%85%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%81%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2019-08-25T16:58:22Z", "digest": "sha1:53UIIUOPC5KEBUZMI3RJFOKAPPGCZ6PW", "length": 10743, "nlines": 130, "source_domain": "www.kamalogam.com", "title": "காமலோகம்.காம் - Threads Tagged with மனைவி அடுத்தவனுடன்", "raw_content": "\nநீங்கள் ஆவலோடு எதிர்பார்த்த இந்த வருட புதியவர் சேர்க்கை துவங்கி விட்டது, விரைந்து வந்து உங்கள் கணக்கை திறந்திடுங்கள். . * * * ப்ரோஃபைல் ஈமெயில் முகவரி மாற்றுபவர்கள் கவனமாகச் செய்யவும், நிர்வாகி உதவியை நாடுவது சிறந்தது. முடுக்கி விடும் ஈமெயில் உங்கள் Junk/Bulk பகுதிகளுக்கு செல்ல வாய்ப்புள்ளது * * * 3 மாதங்களுக்கு மேல் பதிப்புகள் ஒன்றும் செய்யாதவர்களின் கணக்கு தானாக செயலிழந்துவிடும் * * * நமது தள படைப்புகளை மற்ற தளங்கள், குழுக்கள், வலைப்பூக்களில் பதிப்பவர்கள் நிரந்தர தடை செய்யப் படுவார்கள், நமது விதிமுறைகளை மதிக்கவும். * * * இங்கே நீங்கள் சொந்தமாக தட்டச்சு செய்த கதைகள் மட்டுமே பதிக்க வேண்டும், உங்களுக்கு கிடைக்கும் அடுத்தவர்களுடைய கதைகளை இங்கே பதிக்க அனுமதியில்லை, அவ்வாறு பதிப்பவர்கள் நிரந்தர தடை செய்யப் படுவார்கள் * * * உங்கள் கணக்கு முடுக்கி விடப் படாமல் இருந்தால் தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி KAMALOGAM@GMAIL.COM * * *\nThreads Tagged with மனைவி அடுத்தவனுடன்\n வருடாந்திர சிறந்த வாசகர் சவால் கதை 2018 : வாக்கெடுப்பு நடைபெறுகிறது, படைப்���ாளிகளை உற்சாகமூட்ட தவறாமல் --> இங்கே வாக்களித்து சிறப்பிக்கவும்.\nThreads Tagged with மனைவி அடுத்தவனுடன்\n[முடிவுற்றது] வா.சவால்: 0088 - சுமதிக்கு கிடைத்த சூப்பர் புருஷன் - niceguyinindia ( 1 2 3 4 )\n30 367 வாசகர் சவால் கதைகள் - புதியவை\n[முடிவுற்றது] வா.சவால்: 0074 - மனைவி மேல் மற்றொருவன் ( 1 2 3 4 5 ... Last Page)\n64 1,167 வாசகர் சவால் கதைகள் - முடிந்தவை\n[முடிவுற்றது] வா.சவால்: 0056 - மாற்றானுடன் பழகும் என் மனைவி ( 1 2 3 4 5 ... Last Page)\n52 1,815 வாசகர் சவால் கதைகள் - முடிந்தவை\n[தொடரும்] 0048 - கூட்டிக் கொடுத்த கணவன் - 05 ( 1 2 3 )\n26 459 மாதம் ஒரு சவால் - தொடர்ச்சிக் கதைகள்\n[தொடரும்] கணவன் துணையிருக்க... - 04 ( 1 2 3 4 5 )\n46 1,097 தொடரும் காமக் கதைகள்\n[முடிவுற்றது] சங்கீதாவின் மசாஜ் அனுபவம் ( 1 2 3 4 )\n33 473 புதிய காமக் கதைகள்\n[முடிவுற்றது] 0037 - என் மனைவியை அனுபவி ( 1 2 3 4 5 )\n42 856 மாதம் ஒரு சவால் - தொடர்ச்சிக் கதைகள்\n[தொடரும்] கணவன் துணையிருக்க... - 03 ( 1 2 3 4 5 )\n49 1,234 தொடரும் காமக் கதைகள்\n65 1,157 தொடரும் காமக் கதைகள்\n[முடிவுற்றது] 0048 - கூட்டிக் கொடுத்த கணவன் - pintoo3 - 6 ( 1 2 3 4 )\n32 630 மாதம் ஒரு சவால் - தொடர்ச்சிக் கதைகள்\n[தொடரும்] 0048 - கூட்டிக் கொடுத்த கணவன் - pintoo3 - 4 ( 1 2 3 )\n23 362 மாதம் ஒரு சவால் - தொடர்ச்சிக் கதைகள்\n[தொடரும்] 0048 - கூட்டிக் கொடுத்த கணவன் - pintoo3 - 3 ( 1 2 3 4 )\n34 573 மாதம் ஒரு சவால் - தொடர்ச்சிக் கதைகள்\n[தொடரும்] 0048 - கூட்டிக் கொடுத்த கணவன் - pintoo3 - 2 ( 1 2 3 4 )\n35 707 மாதம் ஒரு சவால் - தொடர்ச்சிக் கதைகள்\nபொண்டாட்டியை பகிர்ந்து கொள்ள நண்பனை சம்மதிக்க வைப்பது எப்படி \n28 638 காமச் சந்தேகங்கள்\n[தொடரும்] கேரளத்து மனைவியின் அக்கா மற்றும் மனைவியின் காம லீலைகள் - 2 ( 1 2 )\n12 299 புதிய காமக் கதைகள்\n71 1,438 தொடரும் காமக் கதைகள்\n[முடிவுற்றது] அஞ்சலை அவுத்த கதை ( 1 2 3 4 5 ... Last Page)\n86 1,430 மிகச் சிறிய காமக் கதைகள்\n[முடிவுற்றது] வா.சவால்: 0055 - தாரத்தை தம்பிக்கு தாரை வார்த்தேன் ( 1 2 3 4 )\n34 908 வாசகர் சவால் கதைகள் - முடிந்தவை\n59 1,066 மாதம் ஒரு சவால் - தொடர்ச்சிக் கதைகள்\n[முடிவுற்றது] 0037 - என் மனைவியை அனுபவி ( 1 2 3 )\n23 522 மாதம் ஒரு சவால் - தொடர்ச்சிக் கதைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027330750.45/wet/CC-MAIN-20190825151521-20190825173521-00034.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.thuyavali.com/2017/05/blog-post_45.html", "date_download": "2019-08-25T16:22:10Z", "digest": "sha1:CF5EDFERX5EASF75IPW2I5YPPHYC2R47", "length": 28072, "nlines": 220, "source_domain": "www.thuyavali.com", "title": "பேரீத்தம் பழத்தையும் நீரையும் கொண்டு தான் நோன்பு திறக்க வேண்டுமா? | தூய வழி", "raw_content": "\nபேரீத்தம் பழத்தையும் நீரையும் கொண்டு தான் நோன்பு திறக்க வேண்டுமா\nநோன்��ு திறப்பதற்காக எம்மில் அதிகமானவர்கள் ஈத்தம் பழத்தையும் தண்ணீரையுமே அதிகமாக பயன்படுத்துபவர்களாக இருக்கின்றோம். இதற்கு அடிப்படை காரணம் '' எவர் பேரீத்தம் பழத்தைப் பெற்றுக் கொள்கிறாரோ அவர் அதைக் கொண்டு நோன்பு திறந்து கொள்ளட்டும்.\nஇல்லையெனில் நீரைக்கொண்டு நோன்பு திறக்கட்டும் ஏனெனில் நிச்சயமாக அது தூய்மைப்படுத்தக் கூடியதாகும்.'' என்ற ஹதீதே. இந்த ஹதீதின் உண்மை தன்மையை விளக்குவதே இந்த கட்டுரையின் நோக்கமாகும். வாசித்து பயன் பெறுவதோடு மற்றவர்களுக்கும் பகிருவோம் இன்ஷா அல்லாஹ்.\n'' எவர் பேரீத்தம் பழத்தைப் பெற்றுக் கொள்கிறாரோ அவர் அதைக் கொண்டு நோன்பு திறந்து கொள்ளட்டும், இல்லையெனில் நீரைக்கொண்டு நோன்பு திறக்கட்டும் ஏனெனில் நிச்சயமாக அது தூய்மைப்படுத்தக் கூடியதாகும்.'' என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் என ஸல்மான் இப்னு ஆமிர் ரழி அவர்களைத் தொட்டும் அறிவிக்கப்படுகின்றது.\nஇச்செய்தியை இமாம் இப்னு குஸைமா ஸஹீஹ், என்ற நூலிலும் இமாம் திர்மிதி ஸுனனிலும், இமாம் அஹ்மத் முஸ்னதிலும், இன்னும் பல இமாம்கள் தத்தமது நூல்களிலும் பதிவு செய்துள்ளார்கள். மேலும் இந்த ஹதீஸின் சில அறிவிப்புக்களில் ''உங்களில் ஒருவர் நோன்பாளியாக இருந்து பேரீத்தம் பழத்தைப் பெற்றுக் கொள்ளாவிடின் நீரைக்கொண்டு நேன்பு திறக்கட்டும்'' என்ற வாசகம் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதனையும் இமாம் திர்மிதி, இப்னு மாஜா, இமாம் அஹமத், நஸாயீ போன்ற பலர் பதிவு செய்துள்ளார்கள்.\nஸல்மான் இப்னு ஆமிர் (ரழி) அவர்களுடைய இந்த ஹதீதை அவரிடமிருந்து றபாப் உம்மு ராயிஹ் என்பவர் செவியுற்று அதை அவரிடமிருந்து ஹப்ஸா இப்னு ஸீரின் அவர்கள் செவியேற்கிறார். இவரிடமிருந்தே இந்த ஹதீஸின் அறிவிப்பாளர் வரிசைகள் பிரிந்து வருவதைக் காணலாம். இதில் ஸஹாபியிடமிருந்து செய்தியை அறிவிக்கும் றபாப் என்பவரின் நம்பகத்தன்மை பற்றி இப்னு ஹிப்பானைத் தவிர எந்தவொரு ஹதீஸ்கலை இமாம்களும் தெரிவிக்கவில்லை.\nஆனால் இப்படியான அறிவிப்பாளர்களின் விடயத்தில் இப்னு ஹிப்பான் பொடுபோக்குத் தன்மையுடையவர் என்பதால் இமாம்கள் இவருடைய கருத்தை பொருட்படுத்துவது கிடையாது. மேலும் இந்த ஹதீதில் வரும் ஹப்ஸா பின்து ஸீரின் மற்றும் அவரின் சகோதரர் முஹம்மது இப்னு ஸீரின் போன்றோரைத் தவிர வேறுயாரும் இவரிடமிருந்து அறிவிக்கவுமில்லை ஆகவே இவர் ''மஜ்ஹூல்'' ஆன அறியப்படாத ஒருவராக இருப்பதால் இச்செய்தி பலவீனமானதாக மாறுகின்றது.\nமேலும் சில அறிவிப்புக்களில் மேற்சொன்ன றபாப் என்ற இந்த அறிவிப்பாளர் துண்டிக்கபட்டு அவரிடமிருந்து அறிவிக்கும் ஹப்ஸா பின்து ஸீரின் என்பவர் இவரை விட்டுவிட்டு நேரடியாக ஸஹாபியைத் தொட்டும் அறிவிப்பதைக் காணமுடிகின்றது.\nஇச்செய்தியில் வரும் அறிவிப்பாளர்கள் உறுதியாக இருந்த போதிலும் இங்கு இடம்பெற்றுள்ள ''இன்கிதாஃ'' (அறிவிப்பாளர் துண்டிப்பின்) மூலம் இச் செய்தி பலயீனமானதாக மாறுகிறது. இதனை விளக்கமாகப் பார்த்தோமேயானால் அறிவிப்பாளர் ஹப்ஸா அவர்களிடம் இருந்து இச்செய்தியை அறிவிக்கும் ஆஸிம் அல் அஹ்வஸ் என்பவரைத்தொட்டும் அறிவிக்கும் அறிவிப்பாளர்களில் ஒருவரான ஸூஃபா என்பவரிடமிருந்தே இவ்வாறு அறிவிக்கப்படுகின்றது.\nஆனால் ஆஸிமிடமிருந்து கேட்கும் ஸூப்யான் அத்தவ்ரி, இப்னு உயைனா, ஷரீக், ஹம்மாத், அப்துல் வாஹித் போன்றோர் அனைவருமே இங்கு றபாப் ஐ குறிப்பிட்டுள்ளனர். எனவே இங்கு பல உறுதியான அறிவிப்பாளர்களுக்கு மாற்றமாக ஒரு உறுதியான அறிவிப்பாளர் அறிவிக்கும் போது ஒருவரின் செய்தியை விட்டு விட்டு அதிகமானோரின் செய்தியை எடுக்க வேண்டும் என்ற ஹதீஸ் கலை விதியை இங்கு அமுல்படுத்த வேண்டியுள்ளது. அதன் அடிப்படையில் மேல் கூறப்பட்ட செய்திகளிலிருந்து நம்பகமான பலருக்கு மாற்றமாக அறிவிக்கும் ஷூஃபா அவர்களின் செய்தி மறுக்கப்பட வேண்டியதாகும்.\nமேலும் ஷூஃபாவினுடைய மாணவர்களில் ஒருவரான அபூதாவுத் அத் தயாலீஸி என்பவர் ஏனைய மாணவர்களுக்கு மாற்றமாக இந்த அறிவிப்பாளர் வரிசையில் றபாப் என்பவரை சேர்த்தே அறிவித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. ஷூஃபா அவர்கள் மிக நம்பிக்கையுடைய ஒருவாரக இருந்தாலும் அறிவிப்பாளர்களின் பெயர்களின் விடயத்தில் சிலவேளை தவறிழைக்கக் கூடியவராக இருந்தார். இதனை இமாம் தாரகுத்னி தனது இலல் என்ற நூலில் ''ஷஃபா ரஹ் அவர்களின் ஹதீஸ் வாசகத்தை மனனம் செய்வதில் அதிக கவனம் செலுத்தியதால் அறிவிப்பாளர்களின் விடயத்தில் குழம்பக் கூடியவராக இருந்தார்கள். எனக் கூறியுள்ளார்கள்.\nஇந்த அடிப்படையில் ஷூஃபா அவர்களுக்கு ஏற்பட்ட எண்னப் பிசகலாலேயே அவர் இந்த அறிவிப்பாளர் வரிசையிலிருந்து றபாப் �� விட்டு விட்டு அறிவித்திருக்கலாம் என எண்ணவும் வாய்ப்பு இருக்கின்றது. ஒரு வாதத்திற்கு அவர் இங்கு றபாப் ஐக் கூறியிருந்தாலும் றபாப் அறிமுகம் இல்லாத ''மஜ்ஹூல்'' ஆனவர் என்பதால் இச்செய்தி மறுக்கப்பட வேண்டியதாகவே ஆகியிருக்கும்.\nமேலும் மேற்சொன்ன ஹதீதின் வார்த்தைப் பிரயோகம் அனஸ் ரழி யைத் தொட்டும் அறிவிக்கப்பட்டு ஸூனன் திர்மிதி, ஸூனன் நஸாயீ, ஸஹீஹ் இப்னு மாஜாஹ் போன்ற பல கிரந்தங்களில் பதிவு செய்யப்பட்டுள்ளது.\nஆனால் பேரீத்தம் பழத்தை சாப்பிடுமாறு ஏவியதாக அனஸ் றழி யைத் தொட்டும் வரும் ஹதீஸை ஷூஃபா அவர்களின் வாயிலாக ஸஅத் இப்னு ஆமிரைத் தவிர வேறு யாரும் அறிவிக்கவில்லை.\nஆனால் இந்த ஸயீத் என்பவர் உறுதியான ஒருவராக இருந்த போதிலும் இமாம் அபூஹாதம் அவர்கள் இவர் சில வேளைகளில் எண்ணப்பிசகலடையக் கூடியவர் என கூறியதை நாம் கவனத்தில் கொள்ள வேண்டியிருக்கின்றது.\nஆகையால் ஷூஃபா அவர்களைத் தொட்டும் ஸயீத் அறிவித்த ஏனைய மாணவர்கள் மற்றும் பலர் இந்த ஹதீதை ஸல்மான் இப்னு ஆமிர் ரழியைத் தொட்டும் அறிவித்திருக்க, எண்ணத்தில் பிசகல் ஏற்பட வாய்ப்புள்ள இவர் மாத்திரம் அனஸ் ரழி யைத் தொட்டும் அறிவிப்பது சிந்திக்கப்பட வேண்டிய விடயமாகும்.\nமேலும் இந்த அறிவிப்பைப் போன்று (அனஸ் ரழியைத் தொட்டும்) இவருக்கு நேர்பாடாக வேறுயாரும் அறிவிக்காமல் இருப்பது இதில் குழறுபடிகள் சில நடந்திருக்கிறது என்பதை பரிந்துரைக்கிறது. இதனையே இமாம் திர்மிதி அவர்கள் பின்வருமாறு தெளிவுபடுத்துகின்றார்கள். அனஸ் ரழி யின் ஹதீஸ் ஆனது இதைப் போல ஷூஃபா வைத் தொட்டும் ஸயீத் இப்னு ஆமிரைத் தவிர வேறு யாரும் அறிவிப்பதாக நாம் அறியமாட்டோம். மேலும் இது ஓர் சீரான ஹதீஸ் அல்லா'' (திர்மிதி 3: 68)\nமேலும் இமாம் நஸாயீ அவர்கள் இந்த ஹதீஸ் விடயத்தில் பேசும் போது ''மேலும் ஷூஃபாவைத் தொட்டும் (ஸஈத் இப்னு ஆமிர் அவர்கள்) அறிவித்து அதன் அறிவிப்பாளர் வரிசையில் குழம்பியிருக்கிறார்கள்'' எனக் கூறுகின்றார். (ஸூனனுல் குப்ரா 4 : 402)\nமேலும் இவர் ஏற்கனவே ஸல்மான் ரழி யின் ஹதீஸில் தனது ஆசிரியர் ஷூஃபா வின் ஆசிரியரின் விடயத்திலும் குழம்பியிருக்கிறார் எனத் தோன்றுகின்றது. அதாவது ஷூஃபாவுடைய ஏனைய மாணவர்களைப் போல் ஒரு தடவை ஹப்ஸா பின்து சீரினைத் தொட்டு அறிவித்து விட்டு மறுதடவை ஹப்ஸா விற்குப் பதிலா��� காலித் அல் ஹத்தா வைத் தொட்டும் அறிவிக்கிறார். இந்த விடயத்திலும் இவருக்கு நேர்பாடாக எவரும் அறிவிக்கவில்லை.\nமேற் சொன்ன குழறுபடிகளை வைத்து ஸஈத் இப்னு ஆமிரின் எண்ணப்பிசகலே ஸல்மான் றழி உடைய இடத்தில் அனஸ் றழி அவர்கள் வருவதற்கான காரணம் என்பது உறுதியாகின்றது. ஆகவே இந்த செய்தியும் பலயீனமான ஏற்க முடியாததாக மாறுகின்றது.\nநபி ஸல் அவர்கள் பேரித்தம் பழத்தைக் கொண்டும் மற்றும் நீர், கஞ்சி போன்றவற்றைக் கொண்டும் நோன்பு திறந்ததாக அனஸ் றழி மற்றும் ஏனைய நபித் தோழர்களைத் தொட்டும் உறுதியான பல தகவல்கள் வருவதை நாம் அறிவோம். இருந்தாலும் அவர் பேரீத்தம் பழத்தைக் கொண்டு தான் திறக்குமாறு ஏவியதாக வரும் செய்தி உறுதியானால் அவருடைய ஏவலை நடைமுறைப்படுத்தாதவர்கள் குற்றவாளியாகக் கருதப்படுவார்கள்.\nஆகையால்தான் இந்த ஹதீஸை ஆய்வுக்குற்படுத்த வேண்டிய தேவை ஏற்பட்டது என்பதை சுட்டிக்காட்ட விரும்புகின்றேன். அத்தோடு நபி ஸல் அவர்கள் 3 பேரீத்தம் பழத்தைக் கொண்டு நோன்பு திறப்பதை விரும்பக் கூடியவராக இருந்தார் என பேரீத்தம் பழத்தின் எண்ணிக்கையைக் குறிப்பிட்டு அனஸ் றழி அவர்களைத் தொட்டும் வரும் செய்தியும் பலவீனமானதே. ஏனெனில் அதில் வரும் அப்துல் வாஹித் இப்னு ஸாபித் என்பவர் பலவீனமானவரே.. அல்லாஹ் எம் அனைவரின் முயற்சிகளையும் பொருந்திக் கொள்வானாக..\nமௌலவியா உம்மு ராஹா ஷரயிய்யா\n* ரமழான் காலத்தில் இஸ்லாமிய பெண்களுக்கு.(ஹைளு)\n* ஈ ” யின் மூலம் இரு அறிவியல் உண்மைகள்\n* ஈத்தம் பழம் விமர்சிக்கப்படும் ஹதீஸ் ஓர் ஆய்வு-1\n* ரமழான் மாதத்துடன் சம்பந்தப்பட்ட ஆதாரமற்ற ஹதீஸ்கள்\n* குழந்தை பெற்றெடுத்த ஒரு பெண் எப்போது தெழ வேண்டும்....\n* மனைவியின் வீட்டில் கணவன் வலீமா விருந்தளிப்பது நபிவ...\nLabels: கேள்வி-பதில் நோன்பு வெளியீடுகள்\nயூனுஸ் நபியும் மீனும் [அல்குர்ஆன் கூறும் கதைகள்]\nயூனுஸ் என்றொரு நபி இருந்தார். ஒரு இலட்சம் பேர் கொண்ட ஒரு சமூகத்திற்கு அவர் நபியாக அனுப்பப்பட்டார். அந்த மக்கள் சிலைகளை வணங்கி வந்தனர். ய...\nஇஸ்ரவேலரும் காளை மாடும் [அல்குர்ஆன் கூறும் கதைகள்]\nஇஸ்ரவேல் சமூகத்தில் ஒரு செல்வந்தர் இருந்தார். அவருக்குக் குழந்தைகள் இல்லை. அவரது சகோதரன் மகன் ஒருவன் இருந்தான். அந்த செல்வந்தர் இறந்துவி...\nபாங்கு கடமையாக்கப்பட்ட வரலாறும், அதன் சி��ப்புகளும்\nமிஃராஜின் போது ஐந்து நேர தொழுகையை அல்லாஹ் நம் மீது கடமையாக்கினான். அந்த ஐந்து நேர தொழுகையை பள்ளியில் வந்து ஜமாஅத்துடன் தொழுவதற்கான அழைப்...\nஅழிக்கப்பட்ட யானைப்படை [திருக்குர்ஆன் கூறும் கதைகள்]\nயானை படை அழிக்கப்பட்ட ஒரு யானைப்படையின் கதையை குர்ஆன் கூறுகின்றது. அது என்ன ஏன் அந்த யானைப் படை அழிக்கப்பட்டது ஏன் அந்த யானைப் படை அழிக்கப்பட்டது என அறிந்து கொள்ள ஆவலாய...\nஅல்குர்ஆன் கூறும் விளக்கம் “வட்டியை அல்லாஹ் அழிப்பான்”\nஅல்லாஹ் வட்டியை அழித்து, தர்மங்களை வளர்க்கின்றான். இன்னும் நிராகரித்துக் கொண்டிருக்கும் பாவிகள் எவரையும் அல்லாஹ் நேசிக்கமாட்டான்.” (2:2...\nசூனியத்தை விழுங்கிய அதிசயப் பாம்பு [திருக்குர்ஆன் கூறும் கதைகள்]\nஎகிப்தை பிர்அவ்ன் எனும் மன்னன் ஆண்டு வந்தான். அவன் ஒரு கொடுங்கோலன். அவனிடம் மூஸா நபி சென்று பிரச்சாரம் செய்தார். தான் அல்லாஹ்வின் தூத...\nமுஹம்மத் இப்னு ஸாலிஹ் அல்உஸைமீன் (ரஹிமஹுல்லாஹ்) கூறுகின்றார்: எலியை நீங்கள் கொல்ல விரும்பினால் -அதனைக் கொல்வது விரும்பத்தக்கதாகும்- அத...\nரமழான் – ஓர் ஆன்மீக வசந்தத்தின் உதயம்\nரமழானை நீங்கள் எப்படி வரவேற்கப் போகின்றீர்கள்.\nதஹஜ்ஜத் தொழுகையானது நபி (ஸல்) அவர்களுக்கு மாத்திரம...\nசொந்த ஊரில் ஜம்உ செய்ய இஸ்லாத்தில் அனுமதி உண்டா.\nஹரம் ஷரீஃபில் 20 ரகாஅத் ரமழான் இரவுத் தொழுகை நடத்த...\nஎல்லா நாடுகளிலும் மேகமுட்டம் இருக்குமா.\nநோன்பாளி ஒருவருக்கு அனுமதிக்கப்பட்ட அலங்காரம்\nபிறை தொடர்பான சந்தேகங்களு தீர்வுகளும் Moulavi Ansa...\nபிரயாணத்தில் முழுமையாகத் தொழுவது நபி வழியா.\nபேரீத்தம் பழத்தையும் நீரையும் கொண்டு தான் நோன்பு த...\nகருப்புக் கொடிகள் மஹ்தி வருவார் என்று ஹதீஸ் ஓர் ஆய...\nசர்வதேச பிறை நபிவழிக்கு எதிரானதா.\nஉமர் (றழி) அவர்களின் ரமழான் கால இரா வணக்கம் 21 அல்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027330750.45/wet/CC-MAIN-20190825151521-20190825173521-00034.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dheivegam.com/sani-bagvaan-palan-based-on-home/", "date_download": "2019-08-25T16:12:46Z", "digest": "sha1:QULRFLVZTQKZOFZ64WH7N4LMID72GORJ", "length": 19035, "nlines": 124, "source_domain": "dheivegam.com", "title": "எந்த வீட்டில் சனி அமர்ந்தால் என்ன பலன் | Sani bagavan palan", "raw_content": "\nHome ஜோதிடம் பொது பலன் உங்கள் ராசிக்கு எந்த வீட்டில் சனி அமர்ந்தால் என்ன பலன் தெரியுமா \nஉங்கள் ராசிக்கு எந்த வீட்டில் சனி அமர்ந்தால் என்ன பலன் தெரியுமா \nசனி பகவான் ஒரு ராசி���்கு எந்த இடத்தில் அமர்கிறாரோ அதை கொண்டே அவர் என்ன பலன்களை அளிக்கப்போகிறார் என்பதை நம்மால் அறிய முடியும். அந்த வகையில் சனிபகவான் எந்த வீட்டில் அமர்ந்தால் என்ன பலன் என்று பார்ப்போம். இந்த பலங்களை வைத்து இனி வரும் காலங்களில் நீங்களே உங்கள் ராசிக்கான சனி பெயர்ச்சி பலன்களை அறிந்துகொள்ள முடியும். கடந்த டிசம்பர் மாதம் நடந்த சனி பெயர்ச்சி யின் போது எந்த ராசிக்கு எந்த வீட்டில் சனி இருக்கிறார் என்பதையும் இந்த பதிவில் குறிப்பிட்டுள்ளோம்.\n1-ம் வீட்டில் இருந்தால் : ( 26.12.2020 வரை தனுசு ராசிக்கு 1-ம் வீட்டில் சனிபகவான் இருக்க போகிறார்)\nசனி பகவான் 1-ம் வீட்டில் இருந்தால் அதையே ஜென்ம சனி என்று குறிப்பிடுகிறோம். ஜென்ம சனி உள்ள ஒருவருக்கு பொதுவாக தேவையற்ற செலவுகள் , உடல் உபாதைகள் வரக்கூடும். தேவை அற்ற பயணங்களை மேற்கொள்ள நேரிடும். அதே சமயம் எதிர்பார்த்து காத்திருந்த பணம் கைக்கு வரும். மன நிம்மதி பெருகும்.\n2-ம் வீட்டில் இருந்தால் : ( 26.12.2020 வரை விருச்சிக ராசிக்கு 2-ம் வீட்டில் சனிபகவான் இருக்க போகிறார்)\nசனி பகவான் 2-ம் வீட்டில் இருந்தால் அதையே பாத சனி என்று குறிப்பிடுகிறோம். இதனால் குடும்பத்தில் தேவை இல்லாத வாக்குவாதம் ஏற்பட வாய்ப்புண்டு. அதே சமயம் பொருளாதார ரீதியாக சில தொல்லைகள் வரும். சொத்துக்களில் வீண் சிக்கல் வரும். அரசாங்க காரியங்களில் சில தடைகள் ஏற்படும். ஆனலும் இந்த காலகட்டத்தில் தெளிவான சிந்தனை இருக்கும், அனைவரும் மதிக்கும் நிலை உண்டாகும்.\n3-ம் வீட்டில் இருந்தால் : ( 26.12.2020 வரை துலாம் ராசிக்கு 3-ம் வீட்டில் சனிபகவான் இருக்க போகிறார்)\nசனி பகவான் 3-ம் வீட்டில் இருந்தால் எடுத்த காரியம் அனைத்திலும் வெற்றி கிடைக்கும். பண வரவு அதிகரிக்கும். குடும்பத்தில் ஒற்றுமை ஓங்கும். இழந்த செல்வங்கள் அனைத்தும் திரும்ப பெரும் நிலை உண்டாகும். திருமணம் ஆகாதவர்களுக்கு திருமணம் கை கூடி வரும்.\n4-ம் வீட்டில் இருந்தால் : ( 26.12.2020 வரை கன்னி ராசிக்கு 4-ம் வீட்டில் சனிபகவான் இருக்க போகிறார்)\nசனி பகவான் 4-ம் வீட்டில் இருந்தால் அதையே நாம் அர்த்தாஷ்டமச் சனி என்கிறோம். இந்த காலகட்டத்தில் தேவை இல்லாத செலவுகள் உண்டாகும். தாயின் உடல்நலத்தில் பாதிப்புகள் ஏற்பட்டு விலகும், தாய் வழியில் வரக்கூடிய சொத்துக்களில் சில சிக்கல்கள் ஏற்படும். வழக்க��களில் சில சிக்கல்கள் உண்டாகும். ஆனாலும் எதையும் சமாளித்து வெற்றிகாணும் மனப்பக்குவம் இந்த காலகட்டத்தில் வளரும்.\n5-ம் வீட்டில் இருந்தால் : ( 26.12.2020 வரை சிம்ம ராசிக்கு 5-ம் வீட்டில் சனிபகவான் இருக்க போகிறார்)\nசனி பகவான் 5-ம் வீட்டில் இருந்தால் உறவினர்களுடன் தேவை இல்லாத பிரச்சனைகள் வரும். சிலருக்கு குழந்தை பெறுவதில் சிக்கல் ஏற்படும், புத்திர பாக்கியம் தள்ளி போகும். தாயின் ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும். பண வரவும் சற்று அதிகரிக்கும். நிறுத்திவைக்கப்பட்ட பணிகளை மீண்டும் தொடங்க முடியும்.\n6-ம் வீட்டில் இருந்தால் : ( 26.12.2020 வரை கடக ராசிக்கு 6-ம் வீட்டில் சனிபகவான் இருக்க போகிறார்)\nசனி பகவான் 6-ம் வீட்டில் இருந்தால் மனதில் தைரியம் பிறக்கும். எதிரிகளை வெல்லும் துணிவு உண்டாகும். பண வரவு அதிகரிக்கும். நல்ல வாய்ப்புகள் கைகூடி வரும். திடீர் யோகம் வரும். குழந்தை பாக்கியம் இல்லாதவர்களுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும். கடன் பிரச்சனைகள் தீரும்.\n7-ம் வீட்டில் இருந்தால் : ( 26.12.2020 வரை மிதுன ராசிக்கு 7-ம் வீட்டில் சனிபகவான் இருக்க போகிறார்)\nசனி பகவான் 7-ம் வீட்டில் இருந்தால் அதையே நாம் கண்டகச் சனி என்கிறோம். இதனால் திருமணம் நடப்பதில் சில சிக்கல்கள் அல்லது தாமதம் இருக்கும், நெருங்கியவர்களோடு சில மன கசப்புகள் உண்டாகும். கூட்டுத்தொழில் செய்வோருக்கு இடையே சில பிரச்சனைகள் வரக்கூடும்.\n8-ம் வீட்டில் இருந்தால் : ( 26.12.2020 வரை ரிஷப ராசிக்கு 8-ம் வீட்டில் சனிபகவான் இருக்க போகிறார்)\nசனி பகவான் 8-ம் வீட்டில் இருந்தால் அதையே நாம் அஷ்டம சனி என்கிறோம். இதனால் பொருளாதார ரீதியாக சில இன்னல்கள் வரும். நம்பி ஏமாறும் நிலை உண்டாகும். குடும்பத்தில் தேவை இல்லாத பிரச்சனைகள் உண்டாக வாய்ப்புண்டு. திருமணத்திற்காக கடன் பெற வேண்டி இருக்கும். பூர்வீக சொத்துக்களை பெறுவதில் சிக்கல்கள் இருக்கும்.\n9-ம் வீட்டில் இருந்தால் : ( 26.12.2020 வரை மேஷ ராசிக்கு 9-ம் வீட்டில் சனிபகவான் இருக்க போகிறார்)\nசனி பகவான் 9-ம் வீட்டில் இருந்தால் தடை பட்ட காரியங்கள் முடிவுக்கு வரும். வராத கடன் கூட திரும்ப கிடைக்கும். வழக்குகளில் வெற்றி உண்டாகும். கடன் தொல்லை தீரும். தந்தையின் உடல்நிலையில் சில பாதிப்புகள் உண்டாகும். பூர்வீக சொத்துக்களில் சில பிரச்னைகள் வரும்.\n10-ம் வ��ட்டில் இருந்தால் : ( 26.12.2020 வரை மீன ராசிக்கு 10-ம் வீட்டில் சனிபகவான் இருக்க போகிறார்)\nசனி பகவான் 10-ம் வீட்டில் இருந்தால் மற்றவர்களை வழிநடத்தும் தலைமை பண்பு உண்டாகும். கணவன் மனைக்கு இடையே இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். பூர்வீக சொத்தில் இருந்த பிரச்சனைகள் விலகும். குழந்தை பாக்கியம் உண்டாகும். ஊரில் மரியாதை கூடும். கடன் தொல்லை விலகும்.\n11-ம் வீட்டில் இருந்தால் : ( 26.12.2020 வரை கும்ப ராசிக்கு 11-ம் வீட்டில் சனிபகவான் இருக்க போகிறார்)\nசனி பகவான் 11-ம் வீட்டில் இருந்தால் எதிர்பாராத பண வரவு இருக்கும். நோய்கள் நீங்கும். சொத்துக்கள் சேர்க்க வழி பிறக்கும். மனதில் தெளிவு பிறக்கும். பெரிய மனிதர்களின் நண்பு கிடைக்கும். குழந்தை பாக்கியம் உண்டாகும். உயர் பதவி கிடைக்கும். சகோதரர்களுக்கு இடையே மட்டும் சில பிரச்சனைகள் வர வாய்ப்புண்டு.\nசனிபகவானை தன் காலால் நசுக்கும் அனுமன் கோவில் பற்றி தெரியுமா \n12-ம் வீட்டில் இருந்தால் : ( 26.12.2020 வரை மகர ராசிக்கு 12-ம் வீட்டில் சனிபகவான் இருக்க போகிறார்)\nசனி பகவான் 12-ம் வீட்டில் இருந்தால் தேவை இல்லாத விரய செலவுகள் ஏற்படும். சிலருக்கு கண்களில் சில குறைபாடுகள் ஏற்பட்டு விலகும். தேவை இல்லாத அலைச்சல் இருக்கும். ஆனாலும் அதனால் பல நேரங்களில் ஆதாயமும் இருக்கும். கணவன் மனைவிக்குள் இருந்த கருத்து வேறுபாடுகள் விலகும். இந்த காலகட்டத்தில் பணத்தை சுப நிகழ்வுகளுக்காக செலவிடுவதே புத்திசாலித்தனம்.\nஜோதிடம், ராசி பலன் மற்றும் ஆன்மீகம் சார்ந்த தகவல்களை உடனுக்குடன் பெற தெய்வீகம் முகநூல் பக்கத்தை லைக் செய்யுங்கள்.\nஜோதிடம் : ஆகஸ்ட் மாத சுக்கிரன் பெயர்ச்சி பலன்கள் – 2019\nஉங்கள் குடும்ப வாழ்வில் பிரச்சனைகள் ஏற்படாமல் இருக்க ஜாதகத்தில் இவை அவசியம்\nஜோதிடம் : துலாம் லக்னக்காரர்கள் வாழ்வில் அதிர்ஷ்டம் பெருகச் செய்யும் முறைகள்\nசனி பெயர்ச்சி பலன்கள் 2017 – 2020\nஉங்கள் கனவில் என்ன வந்தால் என்ன பலன் தெரியுமா \n# 1 ஆன்மிக தகவல் களஞ்சியம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027330750.45/wet/CC-MAIN-20190825151521-20190825173521-00034.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.videochat.world/%E0%AE%9F%E0%AF%87%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%A3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%A4%E0%AE%B3%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA-2", "date_download": "2019-08-25T16:14:13Z", "digest": "sha1:WCVZ6BHYZJ2KLUNHO2DGXTVAB6K55BZR", "length": 3717, "nlines": 20, "source_domain": "ta.videochat.world", "title": "டேட்டிங் இணையதளத்தில் பதிவிறக்கம்", "raw_content": "\nவீடியோ அ��ட்டை பெரிய டேட்டிங் தளம் மற்றும் அரட்டை உங்கள் ஸ்மார்ட்போன்\nஎன ஒரு உறுதி டேட்டிங்:\nநிரப்ப குறுகிய கேள்வித்தாளை மற்றும் பிந்தைய உங்கள் சிறந்த புகைப்பட.\nஇதையொட்டி காதல், ரேடார் மற்றும் நாம் வேண்டும் அனைத்து காட்ட யார் நெருக்கமாக இருக்கும் மற்றும் சந்திக்க வேண்டும் ஆண்கள் அல்லது பெண்கள்.\nவிவாதிக்க எந்த விஷயமாக ஆன்லைன்: ஈடுபாடுகள், இரகசிய ஆசைகள், அல்லது வெறும் திட்டங்களை மாலை.\nஒருவேளை இந்த தொடக்கத்தில் இருக்கும் ஒரு புதிய அறிமுகம்\nஎங்கள் அரட்டை முற்றிலும் அநாமதேய.\nகாட்சி படங்கள், மற்ற உறுப்பினர்கள் மார்க் பிடித்திருக்கிறது அல்லது இல்லை.\nபயன்பாட்டை உடனடியாக நிகழ்ச்சி என்றால், உங்கள் அனுதாபம் கொண்டு ஒரு பெண் அல்லது பையன் பரஸ்பர உள்ளது.\nமற்றும் கூட பிறகு நாங்கள் கூடாது அமைதியாக இருக்கும்\nசெயலில் பெற, ஒரு உரையாடலை தொடங்க முதல், ஒருவேளை அது ஒரு வளரும் ஒரு புதிய அறிமுகம் மாறும் காரணம் கூட்டம்.\nபயன்பாடு பிரீமியம் அம்சங்கள் நீங்கள் பெற வேண்டும் மேல் வடிவங்களில் உணர, மையம், கவனத்தை நிறைய கிடைக்கும் பாராட்டுக்களை மற்றும் அனுதாபி. என்னை நம்பு, இந்த தேர்வு வழங்கும் ஒரு விரைவான அறிமுகம் எங்கள் பெண்கள் அல்லது தோழர்களே கூட மிகவும் கோரும் சுவை\nபார்வையாளர்கள் நேரடி அரட்டை ஒரு நேரடி மக்கள், எனவே அவர்கள் ஆர்வமாக அதே போல் நீங்கள் சந்திக்க: பெண்கள் அல்லது தோழர்களே, டேட்டிங், காதலா, அல்லது தீவிர உறவு\n← வீடியோ ஆன்லைன் டேட்டிங்\nகண்டறிய தளத்தில் நுழைவாயிலில் →\n© 2019 வீடியோ அரட்டை உலகம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027330750.45/wet/CC-MAIN-20190825151521-20190825173521-00034.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%85%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%87%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D.pdf/110", "date_download": "2019-08-25T15:58:58Z", "digest": "sha1:27VFON5XUXX2NX4YCDFYJ5CIPIHNDEW7", "length": 5392, "nlines": 74, "source_domain": "ta.wikisource.org", "title": "பக்கம்:அங்கும் இங்கும்.pdf/110 - விக்கிமூலம்", "raw_content": "\nஎடுக்கும் அகவிலை வாணிகமல்ல, அவர்கள் செய்தது. அரசியல் சூதாட்டத்தின் பயிற்சியுமல்ல அது.\nபிறர் துன்பம் கண்டு துடித்தல் இயற்கை. அம்மானிட இயல்பின் மலர்கள். மேற்கண்ட இரு செயல்களும். இம்மலர்களை வாடாமல் வதங்காமல் காக்க வேண்டாவா மானிட இனத்திற்கு எங்கே அல்லல் வந்தாலும் மற்றவர் விரைந்து சென்று துயர்துடைக்க வேண்டாவா மானிட இனத்திற்கு எங்கே அல்லல் வந்தால���ம் மற்றவர் விரைந்து சென்று துயர்துடைக்க வேண்டாவா இயற்கையுணர்ச்சி களெல்லாம் - நல்லுணர்ச்சிகளெல்லாம்- வறண்டே போயினவா இயற்கையுணர்ச்சி களெல்லாம் - நல்லுணர்ச்சிகளெல்லாம்- வறண்டே போயினவா மானுடம், சொத்து காக்கும், வெறும் இரும்புப் பெட்டியாக மாறி விட்டதா \nஇல்லையென்றால், பஞ்சைகள் பக்கம் பார்வை திரும் பட்டும். கை நீளட்டும், நன்கொடை பெருகட்டும், பட்டினி ஒடட்டும், வாழ்வு தழைக்கட்டும் என்று உங்கள் உள்ளம் உரைக்கிறதா நல்லது, பகுத்துண்டு வாழ்வோம் வாரீர்.\nஏதாவது ஒரு மின்னூல் படியெடு\nஇப்பக்கம் கடைசியாக 8 ஆகத்து 2018, 04:48 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027330750.45/wet/CC-MAIN-20190825151521-20190825173521-00034.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%85%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%87%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D.pdf/15", "date_download": "2019-08-25T16:13:11Z", "digest": "sha1:FIVWHY5XEBFZPAKOXCFNXMISSF5UMFTW", "length": 4815, "nlines": 73, "source_domain": "ta.wikisource.org", "title": "பக்கம்:அங்கும் இங்கும்.pdf/15 - விக்கிமூலம்", "raw_content": "\nபத்திலே சிறந்த இரண்டொரு வகை ஆப்பிள்களை மட்டும் நறுக்கிப் பரிமாறும்படி வேண்டினோம். அவர்கள் ஒப்பவில்லை. பத்தும் புதுவகை மட்டுமல்ல, சிறந்த வகையுமாகும் என்று அழுத்திக் கூறினார்கள். பத்துவகையிலும் ஒவ்வொன்று எடுத்து, துண்டு போட்டு, நால்வர்க்கும் மிகுந்த உற்சாகத்துடன் பரிமாறினார்கள்.\nஅத்தனையையும் உண்டோம். அத்தனையும் இனிப்பாக இருந்தன, மெதுவாக இருந்தன. அது வரையில் உணராத சுவையோடு இருந்தன. ஆராய்ச்சியாளர்கள் கூற்று முற்றிலும் உண்மை.\nஏதாவது ஒரு மின்னூல் படியெடு\nஇப்பக்கம் கடைசியாக 8 ஆகத்து 2018, 04:48 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027330750.45/wet/CC-MAIN-20190825151521-20190825173521-00034.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.astroved.com/articles/mars-saturn-conjunction-remedies", "date_download": "2019-08-25T16:10:50Z", "digest": "sha1:XACSDMHSWUL5Y5VHIUCSMUDLBQI7FN3N", "length": 24251, "nlines": 291, "source_domain": "www.astroved.com", "title": "செவ்வாய் சனி சேர்க்கையால் யாருக்கு பாதிப்பு - என்ன பரிகாரம் Mars Saturn Conjunction", "raw_content": "\nவிநாயகர் சதுர்த்தி என்றும், ...\nதுலாம் ராசி கு ...\nரிஷப ராசி குரு ...\nசெவ்வாய் சனி சேர்க்கையால் யாரு��்கு பாதிப்பு - என்ன பரிகாரம்\nநவகிரங்களில் அசுப கிரகங்களாக வர்ணிக்கப்படுபவர்கள் சனி மற்றும் செவ்வாய் பகவான் ஆவார். இருவரும் ஒருவர்கொருவர் பகை கிரகங்களாகும். இந்த இரு கிரகங்களும் எந்த ராசியில் இணைந்தாலும், ஒருவரையொருவர் பார்த்து கொண்டாலும், இருக்கும் ராசியும், பார்க்கும் ராசியும் பாதிப்படையும். இந்த வருடம் மார்ச் 7 முதல் மே 2 வரை சனி மற்றும் செவ்வாய் பகவான் தனுசு ராசியில் சேர்க்கை பெறுவதால், கிரக யுத்தம் ஏற்படுகிறது. இதனால், உள்நாட்டு கலவரங்கள், போர்கள், மத கலவரங்கள், பெரிய விபத்துக்கள், வாகன போக்குவரத்தில் பிரச்சினைகள், தடைகள், கட்டிடங்களில் சேதம், கொலை, கொள்ளை, கற்பழிப்பு போன்ற சமூக குற்றங்கள் அதிகரிக்கும். நீரினாலும், நெருப்பினாலும் பாதிப்பு உண்டாகும். பக்கத்து ஊர், அண்டை நாடுகளில் இருப்பவர்களுடன் பிரச்சினைகள் உருவாகும். தொழில் துறையில் இருப்பவர்களுக்கு லாபங்கள் குறைந்து, தொழிலில் முடக்கம் ஏற்படும். இந்த சனி, செவ்வாய் பகவான் சேர்க்கையால் பன்னிரண்டு ராசிகளுக்கும் எற்படும் பலன்கள் பற்றி காண்போம். மேஷம்: எதிலும் வேகத்துடன் செயல்படும் மேஷ ராசி அன்பர்களே, தற்போது எதிலும் பொறுமை மற்றும் நிதானத்துடன் செயல் படுவது நல்லது. அவசர முடிவுகளை தவிர்த்து சிந்தித்து செயல்படுங்கள். தந்தையுடன் கருத்து மோதல்களை தவிர்க்கவும். தொழில், உத்தியோகம் மற்றும் வியாபார விஷயங்களில் கவனமுடன் செயல்படுங்கள். சில நாட்களாக தனக்கு வழி காட்டியாகவும், குருவாகவும் செயல் படுபவர்களிடம் கருத்து வேறுபாடு வர வாய்ப்புள்ளதால் கவனம் தேவை. பரிகாரம்: மஞ்சள் மற்றும் ஆரஞ்சு நிறம் நன்மை தரும். ஸ்ரீ முருகபெருமானை வழிபடுவதால் பிரச்சினைகளும், தடைகளும் நீங்கி நன்மை உண்டாகும். ரிஷபம்: எப்போதும் உற்சாகத்துடன் செயல்படும் ரிஷப அன்பர்களே, மற்றவர்களுடன் வீண் பிரச்சினகளை தவிர்க்கவும். வீட்டிலோ, அலுவலகத்திலோ வீண் வாக்கு வாதங்களில் ஈடுபட வேண்டாம். வாகன பயணங்களில் கவனம் தேவை. வாகனத்திற்கு தேவையான ஆவணங்களை சரியாக வைத்து கொள்ளுங்கள். உடல் நிலையில் கவனம் தேவை. அவசர முடிவுகளை தவிர்க்கவும். பொறுமை மற்றும் விழிப்புணர்வுடன் செயல்படுவது நல்லது. பரிகாரம்: வெண்மை மற்றும் பச்சை நிறம் நன்மை தரும். ஸ்ரீ ரங்கநாதரை வழிபடுவதால் பிர���்சினைகளும், தடைகளும் நீங்கி நன்மை உண்டாகும். மிதுனம்: எதிலும் சிந்தித்து செயல்படும் மிதுன ராசி அன்பர்களே, கணவன் மனைவிக்குள் ஒருவரையொருவர் அனுசரித்து செல்வது நல்லது. மனம் விட்டு பேசி கொள்வதால் வீண் பிரச்சினைகளை தவிர்க்கலாம். குடும்ப பிரச்சினைகளில் அன்னியர் தலையீட்டை தவிர்க்கவும். வியாபாரத்தில் கவனம் தேவை. கூட்டாளிகளுடன் வீண் பிரச்சினைகளை தவிர்க்கவும். மன அமைதி பெற இறை வழிபாடு, யோகா, தியானம் அவசியம். பரிகாரம்: பச்சை மற்றும் வெண்மை நிறம் நன்மை தரும். ஸ்ரீ மஹாவிஷ்ணுவை வழிபடுவதால் பிரச்சினைகளும், தடைகளும் நீங்கி நன்மை உண்டாகும். கடகம்: ஆளுமை திறன் மிக்க கடக ராசி அன்பர்களே, எதிலும் வெற்றி வாய்ப்புகள் அதிகரிக்கும். போட்டியாளர்கள் தோல்வி அடைவார்கள். இருப்பினும் தூக்கமின்மை, வீண் செலவுகள் அதிகரிக்கும். குழந்தைகள் உடல்நலனில் கவனம் தேவை. குழந்தைகளை கண்காணிப்பில் வைத்து அன்புடன் அரவணைத்து செல்வது நல்லது. உத்தியோகத்தில் சக உழியர்களுடன் கவனமுடன் இருப்பதும் நல்லது. உயரதிகாரிகளுடன் இணக்கமாக செல்வது நல்லது. பரிகாரம்: பால் வெண்மை மற்றும் மஞ்சள் நிறம் நன்மை தரும். ஸ்ரீ திருப்பதி வெங்கடாசலபதியை வழிபடுவதால் பிரச்சினைகளும், தடைகளும் நீங்கி நன்மை உண்டாகும். சிம்மம்: அதிகார தோரணை கொண்ட சிம்ம ராசி அன்பர்களே, தேவையற்ற குழப்பத்தை தவிர்க்கவும். எதிலும் அவசர முடிவுகள் எடுக்க வேண்டாம். குழந்தைகள் உடல்நலனில் கவனம் தேவை. குழந்தைகளை கண்காணிப்பில் வைத்து அன்புடன் அரவணைத்து செல்வது நல்லது. பூரவீக சொத்து பிரச்சினைகளை தற்போது தலையிடாமல் இருப்பது நல்லது. இஷ்ட தெய்வ, குலதெய்வ வழிபாட்டை மேற்கொள்வதால் நன்மை பெறலாம். பரிகாரம்: ஆரஞ்சு மற்றும் மஞ்சள் நிறம் நன்மை தரும். சிவபெருமானை வழிபடுவதால் பிரச்சினைகளும், தடைகளும் நீங்கி நன்மை உண்டாகும். கன்னி: இனிய பேச்சால் அனைவரையும் கவரும் கன்னி ராசி அன்பர்களே, எதிலும் விழிப்புணர்வுடனும் கவனமுடனும் செயல்படுவது நல்லது. வாகன பயணங்களில் கவனமுடன் இருந்தால் சிறு விபத்துகளையும் தவிர்க்கலாம். வாகனம் தொடர்பான ஆவணங்களை சரியாக வைத்து கொள்ளுங்கள். தாய் மற்றும் உறவினர்களிடம் கவனமாக இருப்பதால் வீண் பிரச்சினைகளை தவிர்க்கலாம். புதிய முயற்ச்சிகளை தள்ளிபோடுவது நல்லத���. பரிகாரம்: பச்சை மற்றும் வெண்மை நிறம் நன்மை தரும். ஸ்ரீ நரசிம்ம பெருமானை வழிபடுவதால் பிரச்சினைகளும், தடைகளும் நீங்கி நன்மை பெறலாம். துலாம்: கலையுணர்வு மிக்க துலா ராசி அன்பர்களே, அசட்டு தைரியத்தை கை விடுங்கள். அண்டை அயலார் மற்றும் சகோதர சகோதரிகளிடம் இணக்கமாக செல்வது நல்லது. வெளியூர் மற்றும் வெளிநாடு பயணங்களில் கவனம் தேவை. சில நேரங்களில் உங்கள் முயற்சிகளில் தடை ஏற்படும். தந்தையுடன் கருத்து வேறுபாடு வந்து நீங்கும். பெரியவர்களுடன் வீண் வாக்கு வாதங்களை தவிர்ப்பது நல்லது. பரிகாரம்: வெண்மை மற்றும் பச்சை நிறம் நன்மை தரும். ஸ்ரீ மஹாலக்ஷ்மியை வழிபடுவதால் பிரச்சினைகளும், தடைகளும் நீங்கி நன்மை பெறலாம். விருச்சிகம்: பிடிவாத குணம் மிக்க விருச்சிக ராசி அன்பர்களே, குடும்ப விசயங்களில் கவனம் தேவை. வீண் விவாதங்களை தவிர்க்கவும். பேச்சில் கவனம் தேவை. பணம் கொடுக்கல், வாங்கலில் எச்சரிகையுடன் செயல்படுங்கள். பொறுமையாகவும், இனிமையாகவும் பேசினால் நன்மை பெறலாம். நீண்டநாளாக தொடர்ந்து இருக்கும் வழக்கு மற்றும் பிரச்சினைகளில் இருந்து விலகி இருங்கள். பரிகாரம்: சிவப்பு மற்றும் மஞ்சள் நிறம் நன்மை தரும். ஸ்ரீ முருகபெருமானை வழிபடுவதால் பிரச்சினைகளும், தடைகளும் நீங்கி நன்மை பெறலாம். தனுசு: இலட்சியமும், கொள்கையும் மிக்க தனுசு ராசி அன்பர்களே, வீண் குழப்பங்களை தவிர்க்கவும், எதிலும் அவசர முடிவு எடுத்து செயல்பட வேண்டாம். குரோத மனப்பானமையை தவிர்க்கவும். கணவன், மனைவிக்குள் விட்டு கொடுத்து செல்வது நல்லது. உடல் நலனில் கவனம் தேவை. இரவு நேர பயணங்கள் மற்றும் நீண்ட தூர பயணங்களை தவிர்ப்பது நல்லது. தொழில் மற்றும் வியாபாரத்தில் கவனம் தேவை. பரிகாரம்: மஞ்சள் மற்றும் ஆரஞ்சு நன்மை தரும். ஸ்ரீ ராகவேந்தரை வழிபடுவதால் பிரச்சினைகளும், தடைகளும் நீங்கி நன்மை உண்டாகும். மகரம்: உழைப்பால் உயரும் மகர ராசி அன்பர்களே, வீண் விரயங்கள் உண்டாகும். சிக்கனம் தேவை. சுக போகம் பாதிக்கும். தூக்கமின்மை உண்டாகும். மறை முக எதிரிகளால் பிரச்சினை எற்படும். கணவன் மனைவிக்குள் சஞ்சலங்கள் உண்டாகும். தொழில் மற்றும் வியாபார விஷயங்களில் யாரையும் நம்பாமல் கவனமாக செயல்படுவது நல்லது. விழிப்புணர்வுடன் இருந்தால் வெற்றி பெறலாம். பரிகாரம்: வெண்மை மற்றும் பச்சை நிறம் நன்மை தரும். ஸ்ரீ ஆஞ்சநேயரை வழிபடுவதால் பிரச்சினைகளும், தடைகளும் நீங்கி நன்மை உண்டாகும். கும்பம்: எச்சரிக்கையுணர்வுடன் செயல்படும் கும்ப ராசி அன்பர்களே, நண்பர்களிடம் கவனம் தேவை. பேராசையை தவிர்க்கவும். தொழில், வியாபாரத்தில் தடை வந்து நீங்கும். உத்தியோகத்தில் சக ஊழியர்களுடன் சண்டை, சச்சரவு எற்பட வாய்ப்புள்ளதால் அனுசரித்து செல்வது நல்லது. வாழ்வின் முன்னேற்றமின்மை உண்டாகும். பொறுமையும், நிதானமும் இருந்தால் வெற்றி பெறலாம். பரிகாரம்: வெண்மை மற்றும் பச்சை நிறம் நன்மை தரும். ஸ்ரீ காலபைரவரை வழிபடுவதால் பிரச்சினைகளும், தடைகளும் நீங்கி நன்மை உண்டாகும். மீனம்: அழகை ஆராதிக்கும் மீன ராசி அன்பர்களே, உங்கள் தொழில் மற்றும் வியாபாரத்தில் கவனம் தேவை. உத்தியோகத்தில் இருப்பவர்கள் தனது உயரதிகாரிகளுடன் மற்றும் சக ஊழியர்களுடன் அனுசரித்து செல்வது நல்லது. வாகன பயணங்களில் கவனம் தேவை. தாய் மற்றும் உறவினர்களுடன் கவனமாக இருந்தால் வீண் பிரச்சினைகளை தவிர்க்கலாம். பொறுமை மற்றும் விழிப்புணர்வுடன் இருந்தால் வெற்றி பெறலாம். பரிகாரம்: மஞ்சள் மற்றும் வெண்மை நிறம் நன்மை தரும். ஸ்ரீ திருச்செந்தூர் முருகபெருமானை வழிபடுவதால் பிரச்சினைகளும், தடைகளும் நீங்கி நன்மை உண்டாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027330750.45/wet/CC-MAIN-20190825151521-20190825173521-00034.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/News/Election2019/2019/04/11103600/1236674/Lok-sabha-elections-2019-Durai-Murugan-says.vpf", "date_download": "2019-08-25T16:43:04Z", "digest": "sha1:6NESU4LS3WX7FFYRBIAKRCLYOLTCTPGP", "length": 11526, "nlines": 95, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: Lok sabha elections 2019 Durai Murugan comment IT Raid", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nவழக்குகளை கண்டு அஞ்சுபவர்கள் தி.மு.க.வினர் அல்ல- துரைமுருகன்\nவழக்குகளை கண்டு அஞ்சுபவர்கள் தி.மு.க.வினர் அல்ல என்று பொருளாளர் துரைமுருகன் தெரிவித்துள்ளார். #Loksabhaelections2019 #DuraiMurugan #Kathiranand\nவேலூர் பாராளுமன்ற தொகுதி தி.மு.க. வேட்பாளராக துரைமுருகன் மகன் கதிர்ஆனந்த் போட்டியிடுகிறார். இவரது வீட்டில் வருமான வரிதுறையினர் சோதனை நடத்தியதில் ரூ.10 லட்சத்து 57 ஆயிரம் பறிமுதல் செய்யப்பட்டது.\nஅதை தொடர்ந்து காட்பாடி பள்ளிகுப்பத்தில் தி.மு.க. பிரமுகர்கள் சீனிவாசன், தாமோதரன் வீடுகளில் வருமான வரிதுறை சோதனை நடத்தியதில் ரூ.11 கோடி 48 லட்சம் பணம் பறிமுதல் செய்யப்பட்டது.\nஇது தொடர்பாக கதிர்ஆனந்த் உள்பட 3 பேர் மீது காட்பாட�� போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். இது குறித்து வேலூரில் நிருபர்களிடம் துரைமுருகன் கூறியதாவது:-\nதி.மு.க.வில் தலைவர் ஸ்டாலின் பொதுச்செயலாளர் அன்பழகனுக்கு அடுத்ததாக பொருளாளராக நான் உள்ளேன். வழக்கு பதிவு செய்வதன் மூலம் என்னை பயமுறுத்தினால் தி.மு.க.வினர் பயந்து விடுவார்கள் என்று தப்பு கணக்கு போட்டு விட்டனர்.\nவழக்குகளுக்காக அஞ்சுபவர்கள் தி.மு.க.வினர் அல்ல. பதிவு செய்யப்பட்டுள்ள வழக்கு விசாரணைக்கு வர நீண்ட நாட்களாகும். அப்போது அதை சட்ட ரீதியாக சந்திப்போம் என்றார்.\nதொடர்ந்து தி.மு.க. வேட்பாளர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதால் வேலூர் பாராளுமன்ற தொகுதி தேர்தல் ரத்தாக வாய்ப்புள்ளதா என்று கேட்டதற்கு, யாரையோ கேட்க வேண்டிய கேள்வியை இடமாறி என்னிடம் கேட்டுவிட்டீர்கள் என்றார்.\nவேலூர் பாராளுமன்ற தொகுதி தி.மு.க வேட்பாளர் கதிர்ஆனந்த் குடியாத்தம் பகுதிகளில் பிரசாரத்தில் ஈடுபட்டிருந்தார்.\nஅப்போது வேட்பாளர் கதிர்ஆனந்திடம், வருமானவரி சோதனை தொடர்பாக காட்பாடி போலீஸ் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது தொடர்பாக கேட்ட போது தான் பிரசாரத்தில் இருப்பதால் வழக்கின் முழுவிபரம் குறித்து தெரியவில்லை. வழக்கை சட்டப்படி சந்திப்பேன் என்றார்.\nதி.மு.க. வேட்பாளர் கதிர்ஆனந்த் உறுதிமொழி பத்திரத்தில் தவறான தகவல் கொடுத்ததாக அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.\nசீனிவாசன் மீது வாக்காளர்களுக்கு வினியோகிக்க பணம் பதுக்கி வைத்திருந்ததாக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. பணம் வைக்க இடம் கொடுத்ததாக தாமோதரன் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.\nஇந்த பிரிவுகளில் குற்றம் நிரூபிக்கப்பட்டால், அதிகபட்சம் 6 மாதம் சிறை மற்றும் அபராதம் விதிக்கப்படும்.\nஇந்த விவகாரம் தொடர்பாக போலீசார் விசாரணையை தொடங்கி உள்ளனர். வழக்குபதிவு செய்யப்பட்ட விவரம் குறித்த அறிக்கை வேலூர் பாராளுமன்ற தொகுதி தேர்தல் அதிகாரி, தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரத சாகுவுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.\nஇந்த அறிக்கையை அவர் தலைமை தேர்தல் கமி‌ஷனுக்கு அனுப்புவார். அதன் அடிப்படையில் வேலூர் தொகுதி தேர்தலை ரத்து செய்வது குறித்து, தேர்தல் கமி‌ஷன் முடிவு செய்யும். #Loksabhaelections2019 #DuraiMurugan #KathirAnand\nபாராளுமன்ற தேர்தல் | துரைமுருகன் | கதிர் ஆனந்த் | வருமானவரி சோதனை | திமுக\nமத்திய அரசை ஆதரித்து பேச ப.சிதம்பரத்துக்கு எந்த நிர்பந்தமும் இல்லை- திருநாவுக்கரசர் பேட்டி\nகாஷ்மீரைப் போல தமிழகத்தையும் 2 ஆக பிரிப்பார்கள்- சீமான் குற்றச்சாட்டு\nகருப்பு பணத்தை காப்பாற்ற மத்திய அரசுக்கு ஆதரவாக ரஜினி செயல்படுகிறார்- வேல்முருகன் குற்றச்சாட்டு\nதிமுகவும், அதன் தோழமை கட்சிகளும் விரைவில் தனிமைப்படுத்தப்படுவார்கள் - தமிழிசை\nகாஷ்மீர் விவகாரத்தில் வெளிநாடுகளின் தலையீடு இருக்கக்கூடாது- திருநாவுக்கரசர் பேட்டி\nநான் அப்படி சொல்லவில்லை- ஏ.சி.சண்முகம் விளக்கம்\nமுத்தலாக், காஷ்மீர் சட்டங்களே என் தோல்விக்கு காரணம்: ஏ.சி.சண்முகம் குற்றச்சாட்டு\nஅதிமுக-பா.ஜனதாவுக்கு புதிய வாக்கு வங்கியா: ஆய்வு நடத்த அமித்ஷா உத்தரவு\nகுறைந்த ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி பெறுவோம் என்று எதிர்பார்க்கவில்லை- துரைமுருகன்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027330750.45/wet/CC-MAIN-20190825151521-20190825173521-00034.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/news/district/2019/07/22090236/1252256/study-on-Athi-Varadar-statue-shift-for-devotees-darshan.vpf", "date_download": "2019-08-25T16:40:57Z", "digest": "sha1:BQQ7XNOP4BS6OMDMZY4WE3SK6UL2GXQ6", "length": 23712, "nlines": 203, "source_domain": "www.maalaimalar.com", "title": "அத்திவரதர் சிலையை இடம் மாற்றுவது குறித்து ஆய்வு - எடப்பாடி பழனிசாமி || study on Athi Varadar statue shift for devotees darshan", "raw_content": "\nசென்னை 25-08-2019 ஞாயிறு தொடர்புக்கு: 8754422764\nஅத்திவரதர் சிலையை இடம் மாற்றுவது குறித்து ஆய்வு - எடப்பாடி பழனிசாமி\nபக்தர்கள் சிரமமின்றி தரிசனம் செய்யும் வகையில், காஞ்சிபுரத்தில் அத்திவரதர் சிலையை இடம் மாற்றம் செய்வது குறித்து ஆய்வு செய்யப்படும் என்று முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறினார்.\nபக்தர்கள் சிரமமின்றி தரிசனம் செய்யும் வகையில், காஞ்சிபுரத்தில் அத்திவரதர் சிலையை இடம் மாற்றம் செய்வது குறித்து ஆய்வு செய்யப்படும் என்று முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறினார்.\nசேலம் மாவட்டம் எடப்பாடியில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.\nஅப்போது அவரிடம் கேட்கப்பட்ட கேள்விகளும், அதற்கு அவர் அளித்த பதில்களும் வருமாறு:-\nகேள்வி:- தமிழகத்தின் நிதி நிலைமை குறித்து ரூ.30 ஆயிரம் கோடி அளவிற்கு இழப்பு ஏற்பட்டுள்ளது என்று துணை முதல்-அமைச்சர் சொல்லியிருக்கிறாரே\nபதில்:- சட்டமன்றத்திலே இதுகுறித்து எதிர்க்கட்சிகள் எழுப்பிய கேள்விகளுக்கு துணை முதல்-அமைச்சர் இருக்கின்ற நிதிநிலைமை பற்றி உரிய பதிலை தெளிவாக சொல்லியிருக்கிறார். மேலும், அரசின் நிலைமையை எடுத்து சொல்லியிருக்கின்றார்.\nகேள்வி:- மத்திய அரசிடம் இருந்து நிதி ஆதாரத்தை பெறுவதற்கு என்ன நடவடிக்கை எடுத்திருக்கின்றீர்கள்\nபதில்:- நம்முடைய மாநில நிதி ஆதாரத்தை பெருக்கி நம்முடைய தேவையை நிவர்த்தி செய்து கொண்டிருக்கின்றோம். ஏற்கனவே, நம்முடைய நிதியை பெறுவதற்கு மத்திய அரசை தொடர்ந்து வலியுறுத்தி கொண்டிருக்கின்றோம்.\nகேள்வி:- அணை பாதுகாப்பு மசோதா குறித்து என்ன நடவடிக்கை எடுத்து வருகிறீர்கள்\nபதில்:- அணை பாதுகாப்பு மசோதாவை பாராளுமன்றத்தில் ஒரு முறை கொண்டு வந்தார்கள். அப்போது, அ.தி.மு.க. பாராளுமன்ற உறுப்பினர்கள் எதிர்த்து குரல் கொடுத்து அதை நிறைவேற்ற முடியாத சூழ்நிலையை உருவாக்கினார்கள். மீண்டும் கொண்டு வந்தால் நம்முடைய பாராளுமன்ற உறுப்பினர்கள் அவையிலே எதிர்த்து குரல் கொடுப்பார்கள். கோணக்கடவு, முல்லைப் பெரியாறு என தமிழகத்துக்கான பல அணைகள் எல்லாம் கேரள மாநிலத்தில் இருக்கின்றன. இவற்றையெல்லாம் பராமரிக்க வேண்டுமானால், நம்முடைய அணைகளை நாம் பராமரிக்கக்கூடிய சூழ்நிலையை உருவாக்கி திருத்தம் கொண்டு வரவேண்டும் என்று கடந்த கூட்டத்தொடரிலேயே நாங்கள் கூறினோம். ஆனால் இதை கொண்டு வராத காரணத்தால் சட்டம் நிறைவேற்ற முடியவில்லை. தற்போது எந்த வடிவத்தில் கொண்டு வருவார்கள் என்று தெரியவில்லை. ஆகவே, நமக்கு பாதுகாப்பான சட்டத்தை கொண்டு வந்தால் நாம் ஏற்போம். நம்முடைய மாநிலத்திற்கு உகந்ததாக இல்லையென்றால் அதை எதிர்ப்போம்.\nகேள்வி:- ராசிமணல் குறுக்கே அணை கட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவிப்பீர்களா\nபதில்:- ராசிமணலில் அணை கட்டும் விவகாரத்தை பொறுத்தவரையில் எந்தவித புதிய அணை கட்டுவதோ, தண்ணீரை தடுக்கவோ, நீரை மறுபக்கம் திருப்பி விடவோ கூடாது என ஏற்கனவே உச்சநீதிமன்றம் தெளிவாக கூறியுள்ளது. அதன் அடிப்படையில் தான் அனைத்து மாநிலங்களும் செயல்பட வேண்டும். அந்த தீர்ப்பு கர்நாடகா, தமிழ்நாடு, கேரளா, புதுச்சேரி ஆகிய 4 மாநிலங்களாலும் பின்பற்றப்படவேண்டும்.\nகேள்வி:- அத்திவரதர் சிலையை தரிசிக்க பக்தர்கள் எண்ணிக்க��� அதிகரிப்பதை குறைக்க இடமாற்றம் செய்யப்படுமா\nபதில்:- அத்திவரதர் சிலையை இடமாற்றம் செய்வது குறித்து உயர் அதிகாரிகளின் கூட்டம் (நேற்று முன்தினம்) நடைபெற்றது. இதில் அமைச்சர்கள், தலைமை செயலாளர், துறை செயலாளர்கள், டி.ஜி.பி. ஆகியோர் கலந்து கொண்டனர். கூட்டத்தில் தற்போது தரிசனம் செய்ய வருகின்ற பக்தர்களுக்கு இருக்கக்கூடிய பிரச்சினைகளை ஆராய்ந்து, அவர்களுக்கு தேவையான உதவிகளை செய்வதற்கு வேண்டிய முன்னேற்பாடுகள் செய்யப்படும். கோவில் குருக்களிடம் வேறு ஏதாவது இடத்தில் அத்திவரதர் சிலையை வைக்க முடியுமா என்பது குறித்தும், பக்தர்களுக்கு எவ்வித இடையூறும் இல்லாமல் சிரமமின்றி தரிசனம் செய்வது குறித்தும் ஆய்வுகள் செய்யப்பட்டு வருகிறது.\nகேள்வி:- கர்நாடகாவில் நடக்கும் அரசியல் நிலையைப் பற்றி ஒரு முதல்-அமைச்சராக நீங்கள் எப்படி பார்க்கின்றீர்கள்\nபதில்:- இது அந்த மாநில பிரச்சினை. அதில் நாம் தலையிடுவது சரியாக இருக்காது.\nகேள்வி:- சேலம் உருக்காலையை தனியார் மயமாக்குவதற்கான ஏலம் அறிவித்திருக்கின்றார்களே\nபதில்:- மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா காலத்திலேயும், அதைத் தொடர்ந்து அவருடைய அரசும் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றோம். சேலம் உருக்காலையை தனியார் மயமாக்க கூடாது என்று குரல் கொடுத்திருக்கின்றோம். தொடர்ந்து குரல் கொடுப்போம்.\nகேள்வி:- உள்ளாட்சி தேர்தல் எப்போது நடக்கும்\nபதில்:- உள்ளாட்சி தேர்தல் தி.மு.க.வால் நிறுத்தப்பட்டது. எதற்காக நிறுத்தப்பட்டது என்ற வரலாறு உங்களுக்கே நன்றாக தெரியும். அதன்பிறகு, வார்டு வரையறை முடிவு பெற்றுவிட்டது. உச்சநீதிமன்றத்தில் அபிடவிட் தாக்கல் செய்யப்பட்டுவிட்டது. உள்ளாட்சி தேர்தல் நடைபெறும் அறிவிப்பை அந்த அபிடவிட்டில் குறிப்பிட்டு உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டு, அது ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. எனவே, அந்த குறிப்பிட்ட தேதிக்குள் உள்ளாட்சி தேர்தல் விரைவில் நடைபெறும்.\nஇவ்வாறு எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.\nஅத்திவரதர் | அதிமுக | ஜெயலலிதா | எடப்பாடி பழனிசாமி | ஓ பன்னீர்செல்வம் | மத்திய அரசு | அணை பாதுகாப்பு மசோதா | பாராளுமன்றம் | உள்ளாட்சி தேர்தல்\nஆஷஸ் 3-வது டெஸ்ட்: பரபரப்பான ஆட்டத்தில் இங்கிலாந்து 1 விக்கெட் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி\nஉலக சாம்பியன்ஷ��ப்ஸ் பேட்மிண்டன்: தங்கம் வென்று பிவி சிந்து வரலாறு படைத்தார்\nகாஞ்சிபுரத்தில் மர்மப் பொருள் வெடித்து 5 பேர் படுகாயம்\nபிளாஸ்டிக் இல்லாத இந்தியாவை உருவாக்குவோம் - மன் கி பாத் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி\nதேமுதிக தலைவர் விஜயகாந்திற்கு முதலமைச்சர் பழனிசாமி பிறந்தநாள் வாழ்த்து\nஎருது விடும் விழாவில் வெற்றிகளை குவித்த எருது பலி\nஅம்பையில் கார் மோதி இளம்பெண் பலி\nபி.வி. சிந்துக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து\nகடன் வாங்காத நிலையில் ரூ.3.90 லட்சம் கடன் பெற்றதாக விவசாயிக்கு வங்கி நோட்டீஸ்\nகருமத்தம்பட்டியில் இளம்பெண் வி‌ஷம் குடித்து தற்கொலை\nஅத்திவரதர் தரிசன விழா - 839 அரசு பஸ்கள் மூலம் ரூ.6 கோடி வசூல்\nஅத்திவரதர் தரிசன காணிக்கை இதுவரை இத்தனை கோடியா\nபொற்றாமரை குளத்து நீரால் அத்திவரதர் சிலை உள்ள அறையை நிரப்பக்கூடாது - ஐகோர்ட்டு உத்தரவு\nஅனந்தசரஸ் குளத்திற்கு ஒரு மாதம் போலீஸ் பாதுகாப்பு\nஅத்திவரதர் பாதுகாப்புக்கு சென்ற 620 போலீசாருக்கு ஊதியத்துடன் 2 நாள் விடுமுறை\n600 பெண்களை நிர்வாணமாக்கி மிரட்டிய சென்னை என்ஜினீயர் கைது\nதமிழகத்தில் ஊடுருவிய 6 பயங்கரவாதிகளுக்கு அடைக்கலம் கொடுத்த வாலிபர்\nபதவியை மறைத்து நிவாரண பணிகளில் ஈடுபட்ட ஐஏஎஸ் அதிகாரி திடீர் ராஜினாமா\nராயுடு ரிடர்ன்ஸ்... ஏமாற்றத்தால் அப்படியொரு முடிவு எடுத்துவிட்டேன்...\nசென்னைக்கு வருகிறது ஏழுமலையான் கோவில் -திருப்பதி தேவஸ்தானம் திட்டம்\nஅருண் ஜெட்லி காலமானார் -டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் உயிர் பிரிந்தது\nகுழந்தைகளை கட்டி கார் டிக்கியில் பதுக்கிய குடும்பம் - தாக்குதலுக்கு பின் வெளியான உண்மை\nப.சிதம்பரத்திடம் கேட்கப்பட்ட 20 கிடுக்கிப்பிடி கேள்விகள்\nசச்சினின் இந்த சாதனையை கோலியால் கூட முறியடிக்க முடியாது.. -சேவாக்\nஅளவுக்கதிகமான அன்பு.. சண்டையே போடுவதில்லை... -விவாகரத்து கோரிய மனைவி\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027330750.45/wet/CC-MAIN-20190825151521-20190825173521-00034.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/government-and-politics/miscellaneous/45730-", "date_download": "2019-08-25T15:51:16Z", "digest": "sha1:46NJNUS4F2IPLNCQ4AB4MPOHFP6L2PD6", "length": 9097, "nlines": 104, "source_domain": "www.vikatan.com", "title": "சொத்துக்குவிப்பு வழக்கில் அன்பழகன் எழுத்துப்பூர்வ வாதம் தாக்கல்! | Weath case: Anbalagan written argument filed!", "raw_content": "\nசொத்துக்குவிப்பு வழக்கில் அன்பழகன் எழுத்துப்பூர்வ வாதம் தாக்கல்\nசொத்துக்குவிப்பு வழக்கில் அன்பழகன் எழுத்துப்பூர்வ வாதம் தாக்கல்\nபெங்களூரு: சொத்துக்குவிப்பு வழக்கில் உச்ச நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை தொடர்ந்து 81 பக்கங்கள் கொண்ட எழுத்துப்பூர்வ வாதத்தை தி.மு.க. பொதுச் செயலாளர் அன்பழகன், கர்நாடக உயர் நீதிமன்ற பதிவாளரிடம் இன்று உடனடியாக தாக்கல் செய்தார்.\nகடந்த 2014ஆம் ஆண்டு செப்டம்பர் 27ஆம் தேதியன்று, சொத்துக் குவிப்பு வழக்கில், ஜெயலலிதா, சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோர் மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டிருப்பதாக தெரிவித்த நீதிபதி மைக்கேல் டி குன்ஹா, அவர்கள் அனைவருக்கும் 4 ஆண்டு சிறைத் தண்டனை விதித்து தீர்ப்பளித்தார்.\nமேலும், ஜெயலலிதாவுக்கு ரூ. 100 கோடியும், மற்ற மூவருக்கும் தலா ரூ. 10 கோடியும் அபராதம் விதித்தும் உத்தரவிட்டார்.\nஇதனையடுத்து, ஜெயலலிதா ஜாமீனில் வெளிவந்தார். இதைத் தொடர்ந்து தண்டனையை எதிர்த்து தொடரப்பட்ட மேல்முறையீட்டு வழக்கில், கர்நாடக உயர் நீதிமன்றத்தில் அரசு சிறப்பு வழக்கறிஞராக பவானி சிங் ஆஜராகி வாதாடினார். நீதிபதி குமாரசாமி தலைமையில் நடந்த வழக்கில் விசாரணை முடிவடைந்த நிலையில், தீர்ப்பு தேதியை அறிவிக்காமலேயே நீதிபதி வழக்கை ஒத்திவைத்தார்.\nஇந்த நிலையில், அரசு வழக்கறிஞராக பவானி சிங்கை நியமித்தது செல்லாது என அறிவிக்க கோரி திமுக பொதுச்செயலாளர் அன்பழகன் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கில், இரண்டு நீதிபதிகள் முரண்பட்ட தீர்ப்பை அளித்ததால், இவ்வழக்கு மூன்று நீதிபதிகள் அடங்கிய அமர்வுக்கு மாற்றப்பட்டது.\nஇந்த வழக்கை நீதிபதிகள் தீபக் மிஸ்ரா, ஆர்.கே.அகர்வால், பிரபுல்ல பந்த் அடங்கிய அமர்வு விசாரித்து இன்று தீர்ப்பளித்தது, அதில், மேல்முறையீட்டு வழக்கில் பவானி சிங் அரசு வழக்கறிஞராக நியமிக்கப்பட்டது செல்லாது என்று அறிவித்தது.\nமேலும், மனுதாரர் அன்பழகன், 90 பக்கங்களுக்குள் எழுத்துப்பூர்வமான வாதத்தை தாக்கல் செய்ய வேண்டும், கர்நாடக அரசு 50 பக்கங்களுக்குள் எழுத்துப்பூர்வ வாதத்தை ஏப்ரல் 28க்குள் (நாளை) தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டிருந்தனர்.\nமேல்முறையீட்டு வழக்கில் அன்பழகன் மற்றும் கர்நாடக அரசும் எழுத்துமூலம் அளிக்கும் வ��தத்தை பெற்றுக் கொண்டு தீர்ப்பளிக்கவும் கர்நாடக உயர் நீதிமன்றத்துக்கு உச்ச நீதிமன்ற நீதிபதிகள் அறிவுறுத்தியுள்ளனர்.\nஇந்நிலையில், உச்ச நீதிமன்ற உத்தரவையடுத்து, அன்பழகன் தரப்பில் உடனடியாக கர்நாடக உயர் நீதிமன்றத்தில் எழுத்துப்பூர்வமான வாதத்தை இன்று தாக்கல் செய்தது. 81 பக்கம் கொண்ட எழுத்துப்பூர்வ வாதத்தை கர்நாடக உயர் நீதிமன்ற பதிவாளரிடம் அன்பழகன் தரப்பு வழக்கறிஞர் குமரேசன் தாக்கல் செய்தார்.\nகர்நாடக அரசு சார்பில் வழக்கறிஞர் ரவிவர்மா குமார் நாளை எழுத்துப்பூர்வ வாதத்தை தாக்கல் செய்கிறார்.\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-35/segments/1566027330750.45/wet/CC-MAIN-20190825151521-20190825173521-00034.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}