diff --git "a/data_multi/ta/2019-18_ta_all_0664.json.gz.jsonl" "b/data_multi/ta/2019-18_ta_all_0664.json.gz.jsonl" new file mode 100644--- /dev/null +++ "b/data_multi/ta/2019-18_ta_all_0664.json.gz.jsonl" @@ -0,0 +1,634 @@ +{"url": "http://www.nilacharal.com/product/%E0%AE%95%E0%AE%B2%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%8D%E0%AE%AF%E0%AE%BE/?add-to-cart=14832", "date_download": "2019-04-25T08:33:46Z", "digest": "sha1:OHDOOHUTBF3DODZBU6B3JRJQHKMWU5UG", "length": 7101, "nlines": 154, "source_domain": "www.nilacharal.com", "title": "கலக்கல் காவ்யா - Nilacharal", "raw_content": "\nView Cart “உங்கள் குழந்தையும் ஐன்ஸ்டீன் ஆகலாம்” has been added to your cart.\nகுழந்தைகளுக்கான சுவாரஸ்யமான ஐந்து கதைகள் கொண்ட தொகுப்பு. காவ்யா என்ற எட்டு வயதுச் சிறுமி தன் புத்திசாலித்தனமான நடவடிக்கைகளினால் தன்னைச் சுற்றியுள்ளவர்களின் இன்னல்களைப் போக்குவது பல்வேறு களங்களில் குழந்தைகளைக் கவரும் வண்ணம் சொல்லப்பட்டிருக்கிறது. காவ்யாவின் துறுதுறுப்பும் தைரியமும் சிறுவர்களை மட்டுமல்ல பெரியவர்களையும் கவர்வதில் வியப்பொன்றுமில்லை. ஒவ்வொரு கதையிலும் பாத்திரப் படைப்பும், சம்பவங்களும், உரையாடல்களும் மிகவும் யதார்த்தமாக இருப்பதால் படிக்கும் உணர்வினைவிட நேரில் பார்க்கும் உணர்வே ஏற்படுகிறது. தமிழ் குழந்தை இலக்கியத்திலும் தமிழ் சிறார்களின் மனதிலும் காவ்யா ஒரு முக்கிய இடத்தைப் பிடிக்கப் போவது உறுதி\nThis collection has five interesting stories for the children. How the eight year old Kavya by her intelligent actions are able to help the people around to come out of difficulties in different areas is nicely told in a manner attracting the children readers. It is not surprising that Kavya with her smartness and courage not only attracts children but also the elders. As the character design, events, dialogues are casual, the readers feel more of witnessing the events than a simple reading. Kavya is bound to get a significant place both in the Tamil children’s literary world and in the minds of the children. (குழந்தைகளுக்கான சுவாரஸ்யமான ஐந்து கதைகள் கொண்ட தொகுப்பு. காவ்யா என்ற எட்டு வயதுச் சிறுமி தன் புத்திசாலித்தனமான நடவடிக்கைகளினால் தன்னைச் சுற்றியுள்ளவர்களின் இன்னல்களைப் போக்குவது பல்வேறு களங்களில் குழந்தைகளைக் கவரும் வண்ணம் சொல்லப்பட்டிருக்கிறது. காவ்யாவின் துறுதுறுப்பும் தைரியமும் சிறுவர்களை மட்டுமல்ல பெரியவர்களையும் கவர்வதில் வியப்பொன்றுமில்லை. ஒவ்வொரு கதையிலும் பாத்திரப் படைப்பும், சம்பவங்களும், உரையாடல்களும் மிகவும் யதார்த்தமாக இருப்பதால் படிக்கும் உணர்வினைவிட நேரில் பார்க்கும் உணர்வே ஏற்படுகிறது. தமிழ் குழந்தை இலக்கியத்திலும் தமிழ் சிறார்களின் மனதிலும் காவ்யா ஒரு முக்கிய இடத்தைப் பிடிக்கப் போவது உறுதி)\nஉங்கள் குழந்தையும் ஐன்ஸ்டீன் ஆகலாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578711882.85/wet/CC-MAIN-20190425074144-20190425100144-00000.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://cinema.vikatan.com/tamil-cinema/interview/117568-director-prakash-talks-about-his-enga-veetu-mapillai-show-experience.html", "date_download": "2019-04-25T08:15:49Z", "digest": "sha1:EZ662REFB4SWMMFMBATLDTD7QVFNRE3P", "length": 30445, "nlines": 433, "source_domain": "cinema.vikatan.com", "title": "ஒரு லட்சம் அழைப்புகள், ஏழாயிரத்திலிருந்து 16 பெண்கள்... ! 'எங்க வீட்டு மாப்பிள்ளை' கதை இது | director prakash talks about his enga veetu mapillai show experience", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 11:58 (27/02/2018)\nஒரு லட்சம் அழைப்புகள், ஏழாயிரத்திலிருந்து 16 பெண்கள்... 'எங்க வீட்டு மாப்பிள்ளை' கதை இது\nகலர்ஸ் சேனலின் 'எங்க வீட்டு மாப்பிள்ளை' நிகழ்ச்சியின் வாயிலாக, தன் வாழ்க்கைத் துணைக்கான தேடலில் பிஸி ஆகிவிட்டார் நடிகர் ஆர்யா. ஆடல், பாடல், ரொமான்ஸ், கேம்ஸ், அட்ராக்டிவ் காஸ்டியூம் என நிகழ்ச்சி முழுக்கவே கலர்ஃபுல். அதேசமயம், 'இரு மனம் புரிந்துகொள்ளும் நிகழ்வை, உலகமே பார்க்கச் செய்வதா' என்ற விமர்சனங்களும் எழாமல் இல்லை. நிகழ்ச்சிக்கான வரவேற்பு, விமர்சனங்கள் குறித்து பேசுகிறார், இயக்குநர் பிரகாஷ்.\n\"இந்த நிகழ்ச்சிக்கான ஐடியா எப்படி உருவாச்சு\n\"ஆர்யாவும் கலர்ஸ் சேனல் பிசினஸ் ஹெட் அனுப் சந்திரசேகரன் சாரும் நெருங்கிய நண்பர்கள். ஆர்யா கல்யாணம் செய்துக்க முடிவெடுத்ததும், அது மறக்கமுடியாத மெமரீஸாக இருக்கணும்னு முடிவெடுத்தாங்க. 'எங்க வீட்டு மாப்பிள்ளை' நிகழ்ச்சியின் ஐடியா உருவாச்சு. வரன் தேட முடிவெடுத்ததும், 'என் வாழ்க்கைத் துணைக்கான தேடலில் இருக்கேன். விருப்பமுள்ளவங்க கால் பண்ணுங்க'னு ஆர்யா ஓர் அறிவிப்பை வெளியிட்டார். ஒரு வாரத்திலயே ஒரு லட்சம் பெண்களுக்கு மேல போன் பண்ணினாங்க. எல்லோருக்கும் மெசேஜ் மூலமாக ஒரு லிங்க் அனுப்பினோம். அதில், ஒவ்வொரு பெண்ணும் தங்களைப் பற்றி விவரங்களைப் பூர்த்திசெய்து அனுப்பினாங்க. இறுதியா நடந்த நேர்முகத்தேர்வில் ஏழாயிரம் பெண்கள் கலந்துக்கிட்டாங்க. டாக்டர், ஐடி ஊழியர், மாடல் எனப் பல துறையைச் சார்ந்த 16 பெண்கள் இறுதியில் தேர்வுச் செய்யப்பட்டாங்க. ஆறு பேர் தமிழகப் பெண்கள். மற்றவர்கள் வெளி மாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளைச் சேர்ந்தவங்க. இந்த புராசஸின் தொடக்கம் முதலே எல்லா விஷயங்களையும் வெளிப்படையாகச் சொல்லிட்டோம்.\"\n\"செலக்‌ஷன் புராசஸில் பெண்களின் குணநலன்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டதா\n\"நிச்சயமாகக் கொடுக்கப்பட்டது. 'தேர்ந்தெடுத்த 16 பெண்களுமே ஹைஃபை ரேஞ்சுல இருக்காங்க'னு நிறைய கமென்ட்ஸ் வருது. அது முற்றிலும் உண���மையில்லை. மிடில் கிளாஸ் பெண்களும் இருக்காங்க. பல லட்சம் மக்கள் பார்க்கும் நிகழ்ச்சி. கலர்ஃபுல் தன்மையுடன் நகரும் ரியாலிட்டி நிகழ்ச்சி. பொதுவா, கல்யாணம்ங்கிறதே இம்ப்ரஸ்தானே. அதனால் எல்லாப் பெண்களும் கலர்ஃபுல் மேக்கப், காஸ்டியூம் பயன்படுத்தறாங்க. ஆனால், அவங்க குணநலன்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்தே தேர்ந்தெடுத்திருக்கோம்.''\n\"நிகழ்ச்சியை ஏன் ஜெய்ப்பூரில் நடத்தறீங்க\n\"சென்னை உள்ளிட்ட தென் மாநிலங்களில் நடத்தினால் அதிகக் கூட்டமும், ஷூட்டிங் எடுக்கிறதில் சிக்கலும் உண்டாகும். ராஜஸ்தான் மாநிலத்தின் அரண்மனைகளில் ஆடம்பரமான கல்யாணம் நடக்கிறது வழக்கம். அதனால், அமைதி மற்றும் ஆடம்பரத்துக்காக ஜெய்ப்பூரின் முண்டோடா (Mundota) அரண்மனையைத் தேர்வுசெய்தோம். இங்கே 150 பேர்கொண்ட டீம் வேலை செய்யறோம். மும்பை மற்றும் தமிழ்நாட்டைச் சேர்ந்த ஏழு காஸ்டியூம் டிசைனர்ஸ் இருக்காங்க. ஆர்யா மற்றும் 16 பெண்களுக்கும் ஏற்ற டிரஸ் மற்றும் அக்சசரீஸை தேர்வுசெய்து நிகழ்ச்சியை ரிச் லுக்குக்குக் கொண்டுபோறதில் இவங்க பங்கு அதிகம்.\"\n\"எலிமினேஷன் புராசஸ் எப்படி நடக்கும்\n\"இது முழுக்கவே, ஆர்யாவின் லைஃப் ஈவன்ட். அவர் தனக்குப் பிடிச்ச லைஃப் பார்ட்னரைத் தேர்வுசெய்வது நிகழ்ச்சியின் நோக்கம். ஆர்யாவும் 16 பெண்களும் ஒருத்தரை ஒருத்தர் இம்ப்ரஸ் செய்வாங்க. ஆனா, எதுவுமே டாஸ்காக இருக்காது. ஒவ்வொரு கால இடைவெளியில் ஒரு பெண் எலிமினேட் ஆனால்தான், ஃபைனலுக்கு வரமுடியும். அது ஃபிக்ஸடாக நடக்காது. ஒரு வாரம் அல்லது பத்து நாள் எனத் தனக்குத் தோணும் நேரங்களில், ஆர்யா எலிமினேசனை நடத்துவார். ஒருவர் அல்லது பலரையும்கூட ஷார்ட் லிஸ்ட் செய்வார். அதுக்கான காரணத்தையும் தெளிவுப்படுத்துவார். ஏப்ரல் மாதம் வரை ஜெய்ப்பூர் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் ஷூட் நடக்கும். கல்யாணம் என்பது, குடும்ப நிகழ்வு சார்ந்தது. அதனால், நிகழ்ச்சியின் கடைசி 10 நாள்களில் இறுதிச் சுற்றில் இருக்கும் பெண்கள், ஆர்யாவின் வீட்டுக்குப் போவாங்க. ஆர்யாவும் ஒவ்வொரு பெண்கள் வீட்டுக்கும் போவார். இப்படி ஒருவர் மற்றொருவர் குடும்பத்துடன் பழகுவாங்க. கருத்து ஒற்றுமைகளைப் பார்ப்பாங்க. ஏப்ரல் இறுதியில் தனக்குப் பிடிச்ச ஒரு பெண்ணைத் தேர்வுசெய்து, அவரை ஆர்யா கரம்பிடிப்பார்.\"\n\"நிகழ்ச்சியில் தொகுப்பாளினி சங்கீதாவின் பங்கு என்ன\n\"சுயம்வர நிகழ்வை, ஒரு ரியாலிட்டி நிகழ்ச்சியாக மாற்றுவது, நடிகை சங்கீதாவின் கலகலப்பான தொகுப்புதான். ஆர்யா மற்றும் பெண்கள் மனசுல என்ன இருக்குங்கிறதை வெளிக்கொண்டுவரும் பொறுப்பு அவங்களுடையது. அவங்களுக்கே ஒவ்வொரு எபிசோடிலும் என்ன நடக்கப்போகுதுனு தெரியாது. அவங்க வந்த பிறகுதான் சொல்வோம். ஒவ்வொரு எபிசோடிலும் நடப்பது எல்லாமே ரியல்தான். எதுவுமே ஸ்கிரிப்ட் கிடையாது. அடிக்கடி செலிப்ரிட்டிகளும் வருவாங்க. உளவியல் ஆலோசகர்களும் வந்து பேசுவாங்க.\"\n\"இரண்டு மனங்கள் பேசி புரிஞ்சுக்கும் விஷயத்தை, ஊர் அறியப் பார்க்கும் ரியாலிட்டி நிகழ்ச்சியாக மாற்றுவது ஏற்புடையதா\n\"கல்யாணம் என்பது வாழ்க்கையின் மிக முக்கியமான நிகழ்வு. அதை மறக்கமுடியாத செயல்பாடாக மாற்ற, ஒவ்வொருத்தருக்கும் பல புதுமையான வழிகளைச் செய்வோம். வானத்தில் பறந்தபடி கல்யாணம், கடலுக்குள் கல்யாணம், டன் கணக்கில் பூக்களைத் தூவி கல்யாணம் என உலகம் முழுக்க நடக்குது. கல்யாணம் என்றாலே ஆடல், பாடல், ரொமான்ஸ், வெரைட்டியான போட்டோ ஷூட், ஃபன் இருக்கும். இவை எல்லாமும் கலந்ததுதான் 'எங்க வீட்டு மாப்பிள்ளை' நிகழ்ச்சி. 'நம்ம வீட்டுக் கல்யாணத்தைப் பார்த்து ஊரே ஆச்சர்யப்படணும்'னு பலரும் சொல்லுவாங்க. இதுபோன்ற ஃபேன்டஸியை, கிராண்ட் ஃபேன்டஸியா மாற்றிப் பார்க்க ஆர்யா விருப்பப்பட்டார். அது அவரின் விருப்பம். கோடிக்கணக்கான பேர் தன் வாழ்க்கைத் துணைக்கான தேடல் நிகழ்வைப் பார்க்கப்போறாங்கனு தெரிஞ்சும் ஆர்யா சம்மதிச்சார். அவரின் தைரியத்தைப் பாராட்டணும்.\"\n\"ஆர்யாவின் இடத்தில் ஒரு நடிகை இருந்திருந்தால், எக்கச்சக்க விமர்சனங்கள் எழுந்திருக்குமே...\"\n\"இது முழுக்க முழுக்க ஆர்யா மற்றும் 16 பெண்களைச் சார்ந்த நிகழ்ச்சி. இதில், கலாசாரம், ஒழுக்கம் எங்கே தவறா சித்திரிக்கப்படுது 'ஓர் ஆண் என்பதால்தானே, பல பெண்களிலிருந்து ஒருவரை தேர்வுசெய்றீங்க. பல ஆண்களிலிருந்து தன் வாழ்க்கைத் துணையை ஒரு பெண் தேர்வுசெய்ய இந்தச் சமூகம் ஒத்துக்குமா 'ஓர் ஆண் என்பதால்தானே, பல பெண்களிலிருந்து ஒருவரை தேர்வுசெய்றீங்க. பல ஆண்களிலிருந்து தன் வாழ்க்கைத் துணையை ஒரு பெண் தேர்வுசெய்ய இந்தச் சமூகம் ஒத்துக்குமா'னு கேட்கிறாங்க. அப்படிச் செய்தாலும் தவறில்லையே. ஆர்யாபோல, ஒரு நடிகை தன் வாழ்க்கை துணையைத் தேர்வுசெய்ய முன்வந்தால்... நிச்சயம் அடுத்த சீசனில் அதுக்கான தேடலை தொடங்குவோம்.''\naryaenga veetu mapillaicolors தமிழ்ஆர்யாஎங்க வீட்டு மாப்பிள்ளை\n`` `சண்டே கலாட்டா'வுல இருந்து ஏன் விலகினேன்னா..\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\n`ஆண் குழந்தை ரூ.4 லட்சம்; பெண் குழந்தை ரூ.3 லட்சம்'- நர்ஸின் 30 ஆண்டுக்கால கடத்தல் அம்பலம்\nமோடிக்கு எதிரான புகார் திடீர் மாயம்- புதிய சர்ச்சையில் தேர்தல் ஆணையம்\n`அவரது சாதனை மிகப்பெரிய உந்து சக்தி'-கோமதிக்கு ஒருலட்சம் ரூபாய் பரிசு அறிவித்தது அவர் படித்த கல்லூரி\nபூச்சிமருந்து கலந்த நீரைக் குடித்த பசுக்கள் உயிரிழப்பு- தண்ணீர் தாகத்தால் நடந்த சோகம்\nமனைவி கண்ணெதிரே கணவரை இழுத்துச்சென்ற முதலை; கதறி அழுத மகள்கள்\nஅமெரிக்காவில் புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் தமிழ் மன்றம்\nபணக்காரர்கள் என்றால் ஹோட்டலில் நுழைவது எளிது -இலங்கையில் மனிதவெடிகுண்டான தொழிலதிபரின் மகன்கள்\nகெயில், ரஸல் மற்றும் சில ஐபிஎல் வீரர்கள் - உலகக்கோப்பை தொடருக்கான மேற்கிந்தியத் தீவுகள் அணி விவரம்\n - கேரளாவில் கைதான பில்லா ஜெகன் அதிர்ச்சி வாக்குமூலம்\n`தாக்குதல் நடத்துறாங்க; வீட்டுல இருக்கவே பயமாயிருக்கு\n``ஹிரித்திக் ஐஸ்கிரீம் சாப்பிட்டு 8 மாசமாகுது; சீக்கிரமே பார்ட்டி\n`எங்களுக்கு ஸ்கெட்ச் போட்டாங்க; நாங்க முந்திக்கிட்டோம்’- ரவுடி கொலையில் `\n`ஆண் குழந்தை ரூ.4 லட்சம்; பெண் குழந்தை ரூ.3 லட்சம்'- நர்ஸின் 30 ஆண்டுக்கால கடத்த\nபணக்காரர்கள் என்றால் ஹோட்டலில் நுழைவது எளிது -இலங்கையில் மனிதவெடிகுண்டா\n``தனசேகரிடம் ஏன் அட்ரஸ் கேட்டார் புகழேந்தி'' - `நாம் தமிழர்' விளக்கம்\n`ஒவ்வொரு மேடையா ஏறி இறங்கி, கஷ்டப்பட்டு சம்பாதிச்ச நகைங்க'- கண்கலங்கிய இமான் அண்ணாச்சி\n`உங்களுக்கு அவர் எம்.எஸ்.பாஸ்கர்; எங்களுக்கு அவர் பட்டாபி’ - 90'ஸ் கிட்ஸும் நல்லா இருந்த ஊரும்\n`90 நிமிடத்தில் கணவரைக் கொன்று தடயத்தை அழித்த மனைவி' - ரோஹித் திவாரி வழக்கில் திருப்பம்\nபிராட்பேண்டு, லேண்டுலைன், கேபிள்... மூன்று சேவைகளையும் ₹600-க்குத் தரும் ஜியோ\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578711882.85/wet/CC-MAIN-20190425074144-20190425100144-00000.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/news/secret-apps-hide-your-personal-photos-008704.html", "date_download": "2019-04-25T08:40:18Z", "digest": "sha1:NZ2ERUI7AGJTMYAYDFY5R473ZSWVSJIG", "length": 14582, "nlines": 180, "source_domain": "tamil.gizbot.com", "title": "Secret Apps to Hide Your personal Photos - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nமின்சாரம் இல்லாமல் சார்ஜ் செய்யலாம்: இன்ஸ்பையரிங் டெக் சோலார் பவர் பேங்க்.\nஆளுநர் மாளிகை எங்க குடும்பச் சொத்து.. பாபு நடத்திய போராட்டம்.. பரபரப்பான போலீஸ்\nஅமெரிக்காவில் லாரி டிரைவராக உள்ள இந்தியரின் வருமானம் இதுதான் எவ்வளவு என தெரிந்தால் நம்ப மாட்டீர்கள்\nகார்த்தி பட நடிகை திருமணம் ஆகாமல் கர்ப்பம்: அறிவிப்பு வெளியிட்ட நடிகர்\nஇந்த குணம் இருப்பவர்கள் ஒருபோதும் வாழ்க்கையில் பணக்காரர் ஆகமுடியாது என்று நீதி சாஸ்திரம் கூறுகிறது..\nஏவுகணைகளை தாக்கி அழிக்கும் சீனாவின் போர் கப்பல்: அமெரிக்கா திகைப்பு.\nரன் மழை பொழிந்த டி வில்லியர்ஸ்.. சமாளிக்க முடியமால் தடுமாறிய அஸ்வின் அணி\nஈரானிடம் இருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்ய முடியாவிட்டால் வேறு வழியிருக்கு - தர்மேந்திர பிரதான்\nமகாபாரதம் நிகழ்த்தப்பட்ட இடம் எங்கிருக்கு தெரியுமா\nதனிப்பட்ட புகைப்படங்களை மறைத்து வைக்க இந்த செயளிகள் போதுமா\nஇன்றைய செல்பீ காலத்தில் எங்கு சென்றாலும் புகைப்படம் எடுக்கும் பழக்கத்தை அனைவரும் பின்பற்றி வருகின்றனர் எனலாம். புகைப்படம் எடுப்பவர்களில் குறிப்பாக காதலர்கள் தாங்கள் ஒன்றாக எடுத்து கொண்ட புகைப்படத்தை யாருக்கும் தெரியாமல் மறைத்து வைக்க நினைத்து சில சமயங்களில் அவற்றை தொலைத்து விடுகின்றனர் அல்லது அதை யாராவது பார்த்து பிரச்சனையில் மாட்டி கொள்கின்றனர்.\nகூகுள் மூலம் இதை எல்லாம் செய்ய முடியும் என்று உங்களுக்கு தெரியுமா\nஇதற்கான தீர்வை தான் இங்கு நீங்கள் பார்க்க இருக்கின்றீர்கள். உங்களுக்கு நெருக்கமான அல்லது தனிப்பட்ட புகைப்படங்களை மறைத்து வைக்க சிறந்த செயளிகளை அடுத்து வரும் ஸ்லைடர்களில் பாருங்கள்..\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.\nஇந்த செயளியில் மறைக்க வேண்டிய புகைப்படங்களை பின் லாக் PIN lock செய்து வைத்து கொள்ளலாம்.\nஇலவசமாக கிடைக்கும் இந்த செயளி ஐஓஎஸ்களில் கிடைக்கின்றது\nமற்ற செயளிகளை போன்று இல்லாமல் இது வித்தியாசமாக செயல்படுகின்றது, இந்த செயளி போனில் இருப்பதை யா���ாலும் பார்க்க முடியாது, இதை திறக்க நட்சத்திரக் குறியிடு மற்றும் பாஸ்வேர்டு ஆகியவற்றை கொடுத்து கால் பட்டனை அழுத்த வேண்டும். மேலும் தவறான பாஸ்வேர்டை மூன்று முறைக்கு மேல் டைப் செய்தால் டைப் செய்தவரின் புகைப்படத்தை முன்பக்க கேமரா மூலம் பதிவு செய்து கொள்ளும்.\nகூகுள் ப்ளே ஸ்டோரில் இந்த செயளி இலவசமாக கிடைக்கின்றது என்றாலும் ப்ரோ வெர்ஷனிற்கு அப்கிரேடு செய்ய சுமார் 4.25 டாலர்கள் வரை செலவாகும்.\nஇந்த செயளி உங்களது போனில் \"My Utilities\" என்ற பெயரில் இருக்கும், அதனால் இதை யாரும் திறக்க மாட்டார்கள் அப்படி திறக்க முயன்றாலும் இதில் பாஸ்வேர்டு வைத்து கொள்ளலாம், தவறான பாஸ்வேர்டை டைப் செய்தால் அவர்களின் புகைப்படம் எடுக்கப்பட்டு விடும். இந்த செயளி ஐஓஎஸ் கருவிகளுக்கு இலவசமாக கிடைக்கின்றது.\nஇந்த செயளியில் முக்கியமான விஷயம் இதன் பாஸ்வேர்டை மறந்து விட்டால் அதை மீண்டும் மீட்கவே முடியாது என்பது தான்.\nமிகவும் எளிமையான இந்த செயளி பின் நம்பரை என்டர் செய்து புகைப்படம் மற்றும் வீடியோக்களை மறைத்து வைத்து கொள்ளலாம். இந்த செயளி ஆன்டிராய்டு மற்றும் ஐஓஎஸ் கருவிகளுக்கு இலவசமாக கிடைக்கின்றது.\nஇந்த செயளியை இன்ஸ்டால் செய்தவுடன் போனில் கால்குலேட்டர் ஒன்று திறக்கும் அதில் பாஸ்வேர்டை டைப் செய்ய வேண்டும், அதன் பின் உங்களுக்கு மறைக்க வேண்டியவற்றை தேர்வு செய்ய வேண்டும். இந்த செயளி ஐஓஎஸ் கருவிகிளில் இலவசமாக கிடைக்கின்றது.\nஇந்த செயளியில் புகைப்படம், வீடியோ ஆகியவற்றை மறைத்து வைத்து கொள்ளலாம். இந்த செயளி ஆன்டிராய்டு இயங்கு தளத்தில் இலவசமாக கிடைக்கின்றது.\nபுகைப்படங்களை மறைத்து வைக்க வடிவமைக்கப்பட்டிருக்கும் இந்த செயளி கூகுள் ப்ளே ஸ்டோரில் ஆன்டிராய்டு பயனாளிகளுக்கு 1.50 டாலர்களுக்கு கிடைக்கின்றது.\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.\nவாகனங்களில் 5ஜி உபயோகிக்கும் நெ.1 சீனா: மற்ற நாடுகளையும் பின்தள்ளியது.\nடிஜிட்டலில் தெறிக்கவிடும் 1.5 லட்சம் தபால் நிலையம்.\nஇலங்கை குண்டு வெடிப்பு 290 பேர் பலி- 6 தீவிரவாதிகளின் பெயர் சமூக இணையதளத்தில் வெளியீடு.\nஇந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578711882.85/wet/CC-MAIN-20190425074144-20190425100144-00000.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.qatartntj.com/2015/12/shia-kolhai-16.html", "date_download": "2019-04-25T07:51:53Z", "digest": "sha1:FRC7CXBN2HGB3KLLCLYQZSYYODRHXV37", "length": 30908, "nlines": 301, "source_domain": "www.qatartntj.com", "title": "QITC (கத்தர் TNTJ): யா குத்பாவை எழுதியவன் ஒரு காஃபிரே!", "raw_content": "\n100 தலைப்புகளில் கட்டுரைகள் (பயான் குறிப்புகள்)\nபேச்சாளர்களுக்கான சொற்பொழிவு குறிப்புகள் (50 தலைப்புகள்)\nபிறமத தாஃவாவிற்கு பயன்படும் கட்டுரைகள் (குறிப்புகள்)\nஇஸ்லாம் ஓர் இனிய மார்க்கம்\nகத்தர் இந்திய தவ்ஹீத் மையம் (QITC) கத்தர்வாழ் தமிழ் பேசும் முஸ்லிம் சமூகத்திடம் இஸ்லாத்தை தூய வடிவில் எடுத்துரைக்க வியாழன் இரவு சிறப்பு பயான்கள், வெள்ளி ஜும்மா தொழுகைக்கு பின் பயான்கள், இஸ்லாமிய அடிப்படைக் கல்வி, பெண்களுக்கான சிறப்பு பயான்கள் போன்ற தாவா நிகழ்ச்சிகளையும், இரத்ததானம் போன்ற சமுதாய பணிகளையும், இஸ்லாத்தை மாற்று மத சகோதரர்களுக்கு எடுத்துரைக்க கலந்துரையாடல்கள் மற்றும் தாவா பயிற்சிகளையும் அளித்து வருகின்றது.\n100 தலைப்புகளில் கட்டுரைகள் (பயான் குறிப்புகள்)\nஇஸ்லாமிய மார்க்க விளக்க நூல்களின் தொகுப்பு\nஅல்லாஹ்வின் நிழலில் ஒன்று கூடுவோம்\nஏகத்துவம் மாத இதழ் - மார்ச் 2019\nமார்க்க அறிவுப்போட்டி - தலைப்புகள் & குறிப்புகள்\nசெவ்வாய், 1 டிசம்பர், 2015\nயா குத்பாவை எழுதியவன் ஒரு காஃபிரே\nபதிவர்: QITC web | பதிவு நேரம்: 12/01/2015 | பிரிவு: கட்டுரை\nஷியாக்களின் கொள்கையும் வரலாறும் (ஷியாக்கள் ஓர் ஆய்வு -16)\nயா குத்பாவை எழுதியவன் ஒரு காஃபிரே\nஇரட்டை வேடம் போடும் உலமாக்கள்\nஅலீயிடம் அல்லாஹ் ரகசியமாக உரையாடினான் என்று பகிரங்கப் பொய்யைக் கூறி, இதன் மூலம் முஹம்மத் (ஸல்) அவர்களை விட அலீ உயர்ந்தவர் என்ற கருத்தை ஷியாக்கள் நிலைநாட்டுகின்றனர். இதைக் கடந்த இதழில் பார்த்தோம்.\nஇந்த ஷியாக்களைக் காஃபிர்கள் என்று நாம் மட்டுமல்ல தமிழகத்தைச் சேர்ந்த சுன்னத் வல் ஜமாஅத் என்று தங்களைத் தாங்களே கூறிக் கொள்ளும் உலமாக்களும் சொல்கின்றனர்.\nஆனால் அந்த சு.ஜ. உலமாக்களும் ஷியாக்கள் கொண்டுள்ள அதே கொள்கையைத் தான் கொண்டிருக்கிறார்கள் என்பதை இப்போது பார்ப்போம்.\n(அல்லாஹ்வுக்கும் உங்களுக்குமிடையே நடைபெற்ற உரையாடலை) நீங்கள் செவியுற்றுக் கொண்டிருக்கும் போதே, காப்பாற்றிக் கரை சேர்க்கும் மகத்தான ரட்சகரே (என்னை நெருங்கி என்னுடன்) ஒன்றியவராகி விடுவீராக (என்னை நெருங்கி என்னுடன்) ஒன்றியவராகி விடுவீராக இப்பிரபஞ்சத்தில் பளீரென்று பிரகாசிக்கும் நிலையில் நீரே எனது கலீபாவாக இருக்கிறீர் என்ற இறைவனின் உரையாடல் நிச்சயமாக உம்மை வந்தடைந்தது. முஹ்யித்தீனே இப்பிரபஞ்சத்தில் பளீரென்று பிரகாசிக்கும் நிலையில் நீரே எனது கலீபாவாக இருக்கிறீர் என்ற இறைவனின் உரையாடல் நிச்சயமாக உம்மை வந்தடைந்தது. முஹ்யித்தீனே (இறைவனாலேயே) மகத்தான ரட்சகர் என்று அழைக்கப்பட்டதன் மூலம் நீங்கள் மகத்துவமிக்க திருநாமம் ஒன்றைத் தான் சூட்டப்பட்டு விட்டீர்\nஇது, யாகுத்பா என்ற மவ்லிதில் இடம் பெறும் கவிதையின் பொருளாகும்.\nஇக்கவிதையில் இந்தக் கவிஞன் சொல்ல வரும் விஷயங்களைக் காண்போம்.\n1. அல்லாஹ் அப்துல் காதிர் ஜீலானியுடன் நேரடியாகப் பேசினான். அதுவும் அவர் காதால் கேட்கும் அளவுக்குப் பேசினான்.\n2. அப்துல் காதிர் ஜீலானி, கவ்துல் அஃலம் - மகத்தான ரட்சகராக இருக்கிறார்.\n3. மகத்தான ரட்சகர் என்ற பட்டத்தையும் மனிதர்களாக அவருக்குச் சூட்டவில்லை. அல்லாஹ்வே அவருக்கு இந்தப் பட்டத்தை வழங்கி விட்டான்.\n4. மனிதன் இறைவனுடன் ஒன்றி விட முடியும்.\n5. இவை அனைத்தையும் அல்லாஹ்வே அவரை நோக்கிக் கூறினான்.\nஇவ்வளவு கருத்துக்களும் இந்தக் கவிதை வரிகளில் மறைமுகமாக அல்லாமல் நேரடியாகவே சொல்லப்படுகின்றது.\nஇதில் சொல்லப்படும் எல்லாக் கருத்துக்களும் இஸ்லாத்தின் அடிப்படையையே தகர்த்து விடக் கூடியவையாக உள்ளன.\nஅல்லாஹ் அப்துல் காதிர் ஜீலானியுடன் நேருக்கு நேர் பேசினான் என்ற கருத்தை எடுத்துக் கொள்வோம். சராசரி முஸ்லிமும் இதை நம்பத் துணிய மாட்டான். நபிமார்களின் தொடரை, நபி (ஸல்) அவர்களுடன் நிறைவுபடுத்தி, கடைசி ஹஜ்ஜின் போது, இந்த மார்க்கத்தை நிறைவு படுத்தி விட்டதாக அல்லாஹ் பிரகடனம் செய்கிறான்.\nஇன்றைய தினம் உங்கள் மார்க்கத்தை உங்களுக்காக நிறைவு செய்து விட்டேன். எனது அருளை உங்களுக்கு முழுமைப்படுத்தி விட்டேன். இஸ்லாத்தை உங்களுக்கான வாழ்க்கை நெறியாக பொருந்திக் கொண்டேன்.\nநபி (ஸல்) அவர்களுடன் இந்த மார்க்கம் முழுமை பெற்ற பின் வேறு எவருடன், எதற்காக இறைவன் பேச வேண்டும் நபி (ஸல்) அவர்களுக்குப் பின் வேறு எவருடனாவது இறைவன் பேச வேண்டுமென்றால் இந்த உம்மத்திலேயே மிக உயர்ந்த இடத்தைப் பெற்ற அபூபக்ர் (ரலி) அவர்களுடன் பேசியிருப்பானே\nஉமரின் நாவில் அல்லாஹ் சத்தியத்தைப் போட்டிருக்கிறான்; அத���க் கொண்டு அவர் பேசுகிறார்'' என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.\nநூல்: அபூதாவூத் 2573, இப்னுமாஜா 105\nஇந்த உயர்ந்த அந்தஸ்து பெற்ற உமர் (ரலி) அவர்களுடன் இறைவன் பேசவில்லையே எவ்வளவோ பிரச்சனைகள் ஏற்பட்ட நேரத்திலும் அல்லாஹ் அவர்களுடன் பேசவில்லையே\nநபிமார்கள், ரசூல்மார்கள் நீங்கலாக உள்ள முன்னோர், பின்னோர் அனைவரிலும் இளைய தலைமுறையினரின் தலைவர்கள் அபூபக்ரும், உமரும் ஆவர் என்பது நபிமொழி.\nநூல்: திர்மிதீ 3597, இப்னுமாஜா 97\nஅபூபக்ரையும், உமரையும் சுட்டிக் காட்டி நான் உங்களுடன் வாழும் நாட்களை அறிய மாட்டேன். எனக்குப் பின் இவ்விருவரையும் பின்பற்றி நடங்கள்'' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.\nநூற்கள்: திர்மிதீ 3596, இப்னுமாஜா 94\nஇப்படி நபி (ஸல்) அவர்களால் சிலாகித்துச் சொல்லப்பட்ட இந்த இரு நல்லடியார்களிடம் கூட அல்லாஹ் உரையாடவில்லை. ஆனால் இந்த இருவரின் தரத்திற்கு ஏணி வைத்தாலும் எட்டாத நிலையில் உள்ள ஒருவருடன் பேசினான் என்பதை ஒரு முஸ்லிம் எப்படி நம்ப முடியும்\nஎப்படியாவது அவரை நபியவர்களுக்குச் சமமாக ஆக்கி, பிறகு அவர்களை விடவும் மேலான நிலையில் உயர்த்துவதே இக்கவிஞனின் நோக்கம். இவருடன் அல்லாஹ் நேரடியாக உரையாடியதாகக் கூறுவதன் மூலம் அவரை நபியுடன் சமப்படுத்துகின்றான். மகத்தான ரட்சகரே'' என்று அல்லாஹ் இவரை அழைத்ததாகக் கூறுவதன் மூலம் நபியை விடவும் இவரை உயர்த்துகின்றான். ஏனெனில் நபியவர்களைக் கூட அல்லாஹ், மகத்தான ரட்சகரே' என்று அழைக்கவில்லை.\nஇறைவன் அப்துல் காதிர் ஜீலானியுடன் பேசினான் என்று கதை கட்டியதன் மூலம் நபி (ஸல்) அவர்களுக்குப் பின், அப்துல் காதிர் ஜீலானி நபியாகத் திகழ்ந்தார்கள் என்று காட்டுவதற்காக யூதர்கள் இயற்றியதே இந்தப் பாடல் என்பது இதன் மூலம் தெளிவாகின்றது.\nமிர்ஸா குலாம் என்பவன் தன்னை நபியென்று பிதற்றிய போது, தனக்கு வஹீ வருகின்றது என்று உளறிய போது, அதற்கு எதிராக வரிந்து கட்டிக் கொண்டு எதிர்த்த உலமாக்கள், அவனையும் அவனை நம்பியவர்களையும் காஃபிர்கள் என்று ஃபத்வா கொடுத்த உலமாப் பெருமக்கள் அதே நச்சுக் கருத்தை எப்படிப் பாடிக் கொண்டிருக்கிறார்கள்\nஅப்துல் காதிர் ஜீலானியை நபியாகச் சித்தரிக்கும் இந்த யாகுத்பா பாட்டை எழுதியவனும், இதை நம்பியவர்களும் காஃபிர்கள் என்று ஃபத்வா அளிக்காத��ு மட்டுமின்றி, தங்களுக்குக் கிடைக்கின்ற சில்லறைகளுக்காக வீடுகளில் போய் பாடி விட்டு வரவும் எப்படித் துணிகிறார்கள்\nயாகுத்பாவை ஆதரிப்பவர்களுக்கும் காதியானிகளுக்கும் கொள்கையில் என்ன வித்தியாசம் இருக்கின்றது இந்த நச்சுக் கருத்து இவர்களின் கண்களுக்குத் தவறாகத் தெரியாமல் போனது ஏன்\nகாதியானிகள் காஃபிர்கள் என்று இந்த உலமாக்கள் ஒட்டு மொத்தமாக மார்க்கத் தீர்ப்பு வழங்கியிருக்கின்றனர். ஆனால் யாகுத்பாவை எழுதிய கவிஞன், முஹ்யித்தீனுக்கு வஹீ வருகின்றது என்று சொல்கின்றான். இவனை சுன்னத் வல் ஜமாஅத் என்று கூறிக் கொள்ளும் ஆலிம்கள் கண்டு கொள்வதில்லை. இந்தக் கவிதையை எதிர்த்து கடுகளவு கூட ஆட்சேபம் தெரிவிக்காமல் மவுன விரதம் பூண்டிருக்கிறார்கள். காரணம் என்ன\nஇந்தப் பாடல்களை பலப் பல வீடுகளில் படியேறிப் பாடுவதால் இவர்களுக்குப் படியளக்கப்படுகின்றது. கைகளில் கைமடக்கு கொடுக்கப்பட்டு பைகள் நிரப்பப்படுகின்றன. இந்த அற்பக் காசுக்காக, சொற்ப ஆதாயத்திற்காக இவர்கள் மார்க்கத்தை விலை பேசி விற்கின்றார்கள்.\nஅல்லாஹ் அருளிய வேதத்தை மறைத்து அதை அற்ப விலைக்கு விற்போர், தமது வயிறுகளில் நெருப்பைத் தவிர (வேறு எதையும்) சாப்பிடுவதில்லை. கியாமத் நாளில் அல்லாஹ் அவர்களுடன் பேச மாட்டான். அவர்களைத் தூய்மைப் படுத்தவும் மாட்டான். அவர்களுக்குத் துன்புறுத்தும் வேதனையும் உண்டு.\nஇந்த ஆலிம்கள் தங்களுடைய வயிறுகளில் நெருப்பை நிரப்பிக் கொள்கிறார்கள். அதனால் தான் இந்தக் கவிஞனின் விஷ வரிகளை இவர்கள் கண்டு கொள்வதில்லை.\nபொய்யன் மிர்ஸா குலாமுக்கு ஒரு நீதி, இந்தப் புறம்போக்குக் கவிஞனுக்கு ஒரு நீதி என அநீதி பாராட்டுகின்றார்கள். மிர்ஸா குலாமை காஃபிர் என்று ஃபத்வா கொடுத்தது போன்று இந்தக் கவிஞனையும் காஃபிர் என்று ஃபத்வா கொடுக்க மறுக்கின்றார்கள். இதிலிருந்து இவர்கள் பக்கா ஷியாக்கள் என்று தெரிந்து கொள்ளலாம்.\nமுஹம்மது (ஸல்) அவர்களைத் தாக்கி முஹ்யித்தீனை உயர்த்துதல்\nகவ்துல் அஃலம் அவர்கள் நிலைத்திருக்கும் காலமெல்லாம் நபியின் மீது அல்லாஹ் அருள் புரிவானாக\nஇதுவும் யாகுத்பாவில் இடம்பெறும் கவிதை வரியாகும்.\nநபியின் புகழ் நிலைத்திருக்கும் காலமெல்லாம் அல்லாஹ், அப்துல் காதிர் ஜீலானிக்கு அருள் புரியட்டும் என்று இவன் பாட��யிருந்தால், நபியை உரிய விதத்தில் மதிக்கிறான் என்று கருதலாம். இந்தக் கவிஞன் விஷயத்தையே தலைகீழாக மாற்றுகின்றான்.\nஅப்துல்காதிர் ஜீலானியின் புகழ் நிலைத்திருப்பதால் தான் நபிக்கே அல்லாஹ் அருள் புரிய வேண்டுமாம்.\nஉண்மையான முஸ்லிமை விட்டு விடுவோம். அரைகுறை முஸ்லிமாவது இதை ஏற்க முடியுமா\nநபியவர்களின் மதிப்பைக் குறைப்பதே இக்கவிஞனின் உண்மையான நோக்கம். நச்சுக் கருத்தை, நாசகார விஷத்தைக் கொண்ட இவை கவிதை வரிகள் அல்ல\nகண்மணி நாயகம், உயிரினும் மேலான உத்தம நபி என்று இவர்கள் சொல்வதெல்லாம் வெளி வேஷம்; வெற்றுக் கோஷம்\nநபி புகழ் பாடுகின்றோம் என்று இவர்கள் குறிப்பிடுவது நடிப்பும் நாடகமும் ஆகும். இவர்கள் நபி (ஸல்) அவர்களை மதிக்கிறோம் என்று சொல்வது பகிரங்க நயவஞ்சகமாகும். இதற்குச் சான்று தான் இந்தக் கவிதை வரிகள்.\nஇந்த ஆலிம்கள் ஷியாக்கள் என்பதால் தான் இப்படி நபி (ஸல்) அவர்களை மட்டம் தட்டுகிறார்கள். இவர்கள் தங்களை சுன்னத் வல் ஜமாஅத் என்று குறிப்பிடுவது பொய்யும் போலியுமாகும்.\n← முந்தியது | தலைப்புக்கள் | அடுத்தது →\n100 தலைப்புக்களில் பயான் குறிப்புகள்\nபிறமத தாஃவாவிற்கு பயன்படும் கட்டுரைகள் (குறிப்புகள்)\nஆன் லைன் நிகழ்ச்சி (4)\nஇக்ரா மாத இதழ் (2)\nஇஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் (19)\nஇஸ்லாம் ஓர் எளிய மார்க்கம் (28)\nஏகத்துவம் மாத இதழ் (2)\nஃபனார் (FANAR) நிகழ்ச்சி (27)\nசொத்து பங்கீடு முறை (2)\nமனித குல வழிகாட்டி திருக்குர்ஆன் (6)\nமனித நேய உதவி (6)\nமாதந்திர பெண்கள் சிறப்பு பயான் (53)\nரமலான் சிறப்பு நிகழ்ச்சி (77)\nரமளான் தொடர் உரை (3)\n25-12-2015 அன்று கத்தரில் கொட்டும் மழையிலும் சிறப்...\nQITC யின் மாபெரும் இரத்ததான முகாம் 25-12-2015 வெள்...\nஷியாக்களின் (வழிகெட்ட) கொள்கையும் வரலாறும்\nசிறுவர் சிறுமிகளின் ஷிர்க் எதிர்ப்புப் பிரச்சார வீ...\n04-12-2015 அன்று நடைபெற்ற கத்தர் மண்டல \"ஷிர்க் ஒழி...\nயா குத்பாவை எழுதியவன் ஒரு காஃபிரே\nமாநபியை மட்டம் தட்டும் ஷியாக்கள்\nஜிப்ரயீலை மட்டம் தட்டும் ஷியாக்கள்\nதூதர்களுக்கு மேலான ஷியா இமாம்கள்\nகடவுளாக மாறிய ஷாதுலிய்யா கலீஃபா\nமலக்குகளை மட்டம் தட்டும் ஷியாக்கள்\nஅர்ஷை அவமதிக்கும் ஷாதுலிய்யா கலீபா\nஇறைத் தூதர்களை இழிவுபடுத்தும் ஷியாக்கள்\nமுஹம்மது நபிக்குத் தெரியாதது முஹய்யித்தீனுக்குத் த...\nமவ்லிது ஓதும் மவ்லவிகள் ஷியாக்களே\nஷியாக்களின் (வழிகெட்ட) கடவுள் கொள்கை\nஇஸ்லாத்தின் பெயரால் யூதக் கருத்தைப் புகுத்திய அப்த...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578711882.85/wet/CC-MAIN-20190425074144-20190425100144-00000.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://archive.manthri.lk/ta/topics/children-women-elders-rights", "date_download": "2019-04-25T08:48:59Z", "digest": "sha1:OZ4NPXHZST5QAEUDVIN4FVASUQCM6QTO", "length": 31464, "nlines": 979, "source_domain": "archive.manthri.lk", "title": "தலைப்புகள் : சிறுவர்கள் /மகளிர் /முதியோர் உரிமைகள் – Manthri.lk", "raw_content": "\nHome / தலைப்புகள் / சிறுவர்கள் /மகளிர் /முதியோர் உரிமைகள்\nசிறுவர்கள் /மகளிர் /முதியோர் உரிமைகள்\nதலைப்பு பாராளுமன்றத்தில் விவாதிக்கப்பட்ட எண்ணிக்கை\nஅரசியல்வாதிகள் எண்ணிக்கை தலைப்புக்கான பங்கேற்றலில்\nமுதல் தர 5 அரசியல்வாதிகள்\nநிமல் ஶ்ரீ பால டீ சில்வா\nஉங்களுக்குப்பிடித்த அரசியல்வாதிகளை ஒப்பிட்டுப்பார்க்க தெரிவு செய்க\nகல்வியை சிறுவர்கள் /மகளிர் /முதியோர் உரிமைகள்\nஉள்ளூர் அரசு மற்றும் மாகாணசபை\nmanthri.lk தொடர்பில் இருக்கவும் எப்போதும் தெரிவிக்கப்படும்.\nஇலங்கையின் முன்னோடியான பாராளுமன்ற கண்காணிப்பு இணையத்தளம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578711882.85/wet/CC-MAIN-20190425074144-20190425100144-00001.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://old.thinnai.com/?p=40210133", "date_download": "2019-04-25T09:01:47Z", "digest": "sha1:6YUQ66TSUWEQSO3IOD27URPANVZHGWOO", "length": 61509, "nlines": 772, "source_domain": "old.thinnai.com", "title": "ஐன்ஸ்டைனுடன் பணி ஆற்றிய சத்யேந்திர நாத் போஸ் (1894-1974) | திண்ணை", "raw_content": "\nஐன்ஸ்டைனுடன் பணி ஆற்றிய சத்யேந்திர நாத் போஸ் (1894-1974)\nஐன்ஸ்டைனுடன் பணி ஆற்றிய சத்யேந்திர நாத் போஸ் (1894-1974)\nபிண்டம், சக்தியின் அடிப்படை விளக்கிய இந்திய விஞ்ஞானி\nஇந்தியர் பலருக்கும், வெளிநாட்டவர் சிலருக்கும் பாரதத்தின் புகழ் பெற்ற முப்பெரும் போஸ்களைப் பற்றித் தெரிந்திருக்கலாம் இந்திய தேசீயப் போராட்ட வீரர், நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் இந்திய தேசீயப் போராட்ட வீரர், நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் அடுத்து ரேடியோ தொலைத் தொடர்பு ஆக்கிய விஞ்ஞானி, ஸர் ஜகதிஷ் சந்திர போஸ் அடுத்து ரேடியோ தொலைத் தொடர்பு ஆக்கிய விஞ்ஞானி, ஸர் ஜகதிஷ் சந்திர போஸ் மூன்றாவது உலக மேதை ஐன்ஸ்டைனுடன் பணியாற்றிய பெளதிக நிபுணர், சத்யேந்திர நாத் போஸ் மூன்றாவது உலக மேதை ஐன்ஸ்டைனுடன் பணியாற்றிய பெளதிக நிபுணர், சத்யேந்திர நாத் போஸ் பிண்டம், சக்தியின் [Matter & Energy] உள்ளிருக்கும் போஸான் [Boson] என்னும் புதிய அடிப்படைத் துகளைப் [Fundamental Particle] பற்றி முதலில் விளக்கிய சத்யன் போஸ் [சுருக்கப் பெயர்], திறமை மிக்க ஒரு கணிதப் பெளதிக விஞ்ஞானி [Mathematical Physics]. பிண்டம், சக்திக்கு அமைப்பையும், இணைப்பையும் தருபவை இருவித அடிப்படைத் துகள்கள், ஃபெர்மியான் & போஸான் [Fermions & Bosons] எனப்படுபவை. ஃபெர்மியான் அணுவை அமைக்கும் அடிப்படைச் செங்கல் [Bricks] பிண்டம், சக்தியின் [Matter & Energy] உள்ளிருக்கும் போஸான் [Boson] என்னும் புதிய அடிப்படைத் துகளைப் [Fundamental Particle] பற்றி முதலில் விளக்கிய சத்யன் போஸ் [சுருக்கப் பெயர்], திறமை மிக்க ஒரு கணிதப் பெளதிக விஞ்ஞானி [Mathematical Physics]. பிண்டம், சக்திக்கு அமைப்பையும், இணைப்பையும் தருபவை இருவித அடிப்படைத் துகள்கள், ஃபெர்மியான் & போஸான் [Fermions & Bosons] எனப்படுபவை. ஃபெர்மியான் அணுவை அமைக்கும் அடிப்படைச் செங்கல் [Bricks] போஸான் அவற்றை இணைக்கும் செமெண்டு [Cement] போஸான் அவற்றை இணைக்கும் செமெண்டு [Cement] ஃபெர்மியான் அணுக்களுக்கு வடிவைத் தரும் போது, போஸான் அணுக்களுக்குப் பளுவைத் [Mass] தருகிறது ஃபெர்மியான் அணுக்களுக்கு வடிவைத் தரும் போது, போஸான் அணுக்களுக்குப் பளுவைத் [Mass] தருகிறது பெளதிக விஞ்ஞானத்தில் போஸான் என்று ஒரு புது வகை அடிப்படைத் துகள் பிரிவைப் படைத்த மேதை, சத்யேந்திர நாத் போஸ்\nநோபெல் பரிசு வல்லுநர்களான ஐன்ஸ்டைன், மேரி கியூரி [Marie Curie], நீல்ஸ் போஹ்ர் [Neils Bohr] மற்றும் புகழ் பெற்ற பல விஞ்ஞானிகளுடன் பணியாற்றியவர், சத்யன் போஸ் அவர் ரசாயனம், புவியியல், விலங்கியல், மனித விஞ்ஞானம், உயிரின ரசாயனம், பொறியியல் [Chemistry, Geology, Zoology, Anthropology, Biochemistry, Engineering] ஆகிய துறைகளில் ஆழ்ந்த அறிவு பெற்றவர். விஞ்ஞானியாக இருந்த போதிலும், அவர் கலைத் துறைகளில் ஆர்வமும், திறமையும் மிக்கவர் அவர் ரசாயனம், புவியியல், விலங்கியல், மனித விஞ்ஞானம், உயிரின ரசாயனம், பொறியியல் [Chemistry, Geology, Zoology, Anthropology, Biochemistry, Engineering] ஆகிய துறைகளில் ஆழ்ந்த அறிவு பெற்றவர். விஞ்ஞானியாக இருந்த போதிலும், அவர் கலைத் துறைகளில் ஆர்வமும், திறமையும் மிக்கவர் இலக்கிய அறிவும், கலைத்துவ வேட்கையும், இசையில் ஈடுபாடும் கொண்டவர். அவரே ராகங்களைப் படைத்த ஓர் இசை ஞானி இலக்கிய அறிவும், கலைத்துவ வேட்கையும், இசையில் ஈடுபாடும் கொண்டவர். அவரே ராகங்களைப் படைத்த ஓர் இசை ஞானி ஐம்பெரும் மொழிகளில் அவருக்கு நல்ல தேர்ச்சி உண்டு. வங்க மொழியுடன் சமஸ்கிருதம், ஆங்கிலம், பிரென்ச், இத்தாலி மொழிகளிலும் அவருக்கு நன்கு எழுதப் பேசத் தெரியும். பிரென்ச், ஜெர்மன் இலக்கியங்களைப் ப���்றி அவருக்கு ஆழ்ந்த அறிவு இருந்தது. பிரென்ச் கதைகளை அவர் வங்க மொழியில் பெயர்த்துள்ளார். பாரிஸில் மேரி கியூரியுடன் பணி புரிகையில் போஸ் பிரென்ச் மொழியில் அவருடன் உரையாடி யிருக்கிறார் ஐம்பெரும் மொழிகளில் அவருக்கு நல்ல தேர்ச்சி உண்டு. வங்க மொழியுடன் சமஸ்கிருதம், ஆங்கிலம், பிரென்ச், இத்தாலி மொழிகளிலும் அவருக்கு நன்கு எழுதப் பேசத் தெரியும். பிரென்ச், ஜெர்மன் இலக்கியங்களைப் பற்றி அவருக்கு ஆழ்ந்த அறிவு இருந்தது. பிரென்ச் கதைகளை அவர் வங்க மொழியில் பெயர்த்துள்ளார். பாரிஸில் மேரி கியூரியுடன் பணி புரிகையில் போஸ் பிரென்ச் மொழியில் அவருடன் உரையாடி யிருக்கிறார் பல்துறை வல்லுநர் சத்யன் போஸ் பாரதத்தின் உன்னத விஞ்ஞானிகளுள் ஒருவர்.\nசத்யேந்திர நாத் போஸின் இளமைக் கால வரலாறு\nஉலக மெல்லாம் கொண்டாடும் புத்தாண்டு தினத்தில் 1894 ஜனவரி மாதம் முதல் தேதி அன்று, சத்யன் போஸ் கல்கத்தாவில் பிறந்தார். தந்தையார் பெயர், சுரேந்திர நாத் போஸ். தாயார் பெயர் அமோதினி. நோய் வாய்ப்பட்டு 1939 இல் தாய் இறந்து போனார். கிழக்கிந்திய ரயில்வேயில் தந்தை ஓர் எஞ்சினியராக வேலை பார்த்து வந்தார். அவருக்கு ஏழு குழந்தைகள். சத்யன் போஸ் எல்லாருக்கும் மூத்த புதல்வன். மற்றவர் யாவரும் பெண் பிள்ளைகள். மறுமணம் செய்து கொள்ளாமல், சுரேந்திர நாத் குழந்தைகளைக் கண்ணும் கருத்துமாக வளர்த்து வந்தார்.\nசத்யன் போஸ் மூன்று வயதுப் பையனாக இருக்கையில், ‘இவன் வாழ்க்கை முழுவதும் பெரிய இடையூறுகளை எதிர்த்து வாழ வேண்டி வரும் ஆனால் தனது மித மிஞ்சிய ஞானத்தால் அவற்றை எல்லாம் தாண்டி, உலகில் பேரும் புகழும் பெறுவான் ‘, என்று ஒரு வங்காள ஜோதிடர் சொன்னாராம் ஆனால் தனது மித மிஞ்சிய ஞானத்தால் அவற்றை எல்லாம் தாண்டி, உலகில் பேரும் புகழும் பெறுவான் ‘, என்று ஒரு வங்காள ஜோதிடர் சொன்னாராம் சுரேந்திர நாத் தனிக் கவனம் செலுத்தி, சத்யன் போஸ் முன்னேறி வருவதைக் கண்காணித்து வந்தார். ஆயினும் ஜோதிடர் கூற்று மெய்யாக நிகழுமா, அல்லது பொய்யாகப் போகுமா என்று ஐயத்திலே இருந்தார், சுரேந்திர நாத் சுரேந்திர நாத் தனிக் கவனம் செலுத்தி, சத்யன் போஸ் முன்னேறி வருவதைக் கண்காணித்து வந்தார். ஆயினும் ஜோதிடர் கூற்று மெய்யாக நிகழுமா, அல்லது பொய்யாகப் போகுமா என்று ஐயத்திலே இருந்தார், சுரேந்திர ���ாத் ஆனால் சத்யன் போஸ் எதிர்பார்ப்புக்கும் மேலாக, படிப்பில் எல்லா வகுப்பிலும் முதல் மாணவனாகத் தேர்ச்சி அடைந்து மதிப்புக்கு மேல் மதிப்புப் பெற்று தந்தையாரை மகிழ்ச்சி வெள்ளத்தில் மூழ்க வைத்தான் ஆனால் சத்யன் போஸ் எதிர்பார்ப்புக்கும் மேலாக, படிப்பில் எல்லா வகுப்பிலும் முதல் மாணவனாகத் தேர்ச்சி அடைந்து மதிப்புக்கு மேல் மதிப்புப் பெற்று தந்தையாரை மகிழ்ச்சி வெள்ளத்தில் மூழ்க வைத்தான் பின்னால் சத்யன் போஸ் நோபெல் பரிசு பெற்ற ஒப்பில்லா விஞ்ஞான மேதைகளான, ஆல்பர்ட் ஐன்ஸ்டைன் [1979-1955], கதிரியக்கம் கண்டு பிடித்த மேடம் கியூரி [1867-1934], அணுவின் உள்ளமைப்பை விளக்கிய நீல்ஸ் போஹ்ர் [1885-1962] ஆகியோருடன் பணி புரிந்ததைக் கண்டு, அந்த ஆனந்தப் பெருமையில் தந்தை சுரேந்திர நாத் நீண்ட காலம், 96 வயது வரை உயிரோடிருந்தார்\nஒன்பதாம் வகுப்பில் அல்ஜீப்ரா, ஜியாமெட்ரியில் நூற்றுக்கு 110 மார்க் வாங்கியவர், சத்யன் போஸ் அது எப்படி முடியும் என்று நமக்குள் கேள்வி எழலாம் அது எப்படி முடியும் என்று நமக்குள் கேள்வி எழலாம் தேர்வில் வந்த தேற்றங்களுக்கு [Theorems], போஸ் ஒன்றுக்கு மேல் இரண்டு வழிகளில் தீர்வு கண்டதால் ஆசிரியர் நூற்றுக்கு 110 மார்க் கொடுத்திருக்கிறார் தேர்வில் வந்த தேற்றங்களுக்கு [Theorems], போஸ் ஒன்றுக்கு மேல் இரண்டு வழிகளில் தீர்வு கண்டதால் ஆசிரியர் நூற்றுக்கு 110 மார்க் கொடுத்திருக்கிறார் அவரது அபாரக் கணித ஞானத்தை வியந்த பள்ளி ஆசிரியர்கள், ‘சத்யன் போஸ் ஒரு நாள் லாப்ளாஸ் அல்லது காவுஸி [Laplace or Cauchy] போல் ஒரு மாபெரும் கணித மேதை ஆவான் ‘ என்று முன்னறி வித்தார்கள்\nமேற்படிப்பைத் தொடர சத்யன் போஸ் கல்கத்தாவில் பிரிசிடென்ஸிக் கல்லூரியில் சேர்ந்தார். அப்போது அவரது பெளதிகப் பேராசிரியர் ரேடியோ, நுண்ணலை ஆராய்ச்சி செய்த ஸர் ஜகதிஷ் சந்திர போஸ். விஞ்ஞான மேதை மேக நாத் ஸாஹா [Megh Nath Saha] அவரது கல்லூரித் தோழர். சத்யன் போஸ் பத்தொன்பது வயதில் B.Sc பட்டத்தையும், இருத்தி ஒன்றாம் வயதில் M.Sc. பட்டத்தையும் பெற்று இரண்டிலும் கல்லூரியில் முதல் மாணவனாகத் தேரினார். சத்யன் போஸ் பத்தொன்பது வயதில் B.Sc பட்டத்தையும், இருத்தி ஒன்றாம் வயதில் M.Sc. பட்டத்தையும் பெற்று இரண்டிலும் கல்லூரியில் முதல் மாணவனாகத் தேரினார் 1914 மே மாதம் 5 ஆம் தேதியில் இருபது வயதாகும் போது உஷா தேவியை மணம் ��ெய்து கொண்டார். 1916 இல் சத்யன் போஸ், மேக நாத் ஸாஹா [M.N. Saha] இருவரும் கல்கத்தா பல்கலைக் கழகத்தில் ஆசிரியர் பதவியில் சேர்ந்தார்கள். 1916 முதல் 1921 வரை ஐந்து ஆண்டுகள் போஸ் கல்கத்தா பல்கலைக் கழகத்தில் பணி புரிந்தார். அதன்பின் 1921 இல் சத்யன் போஸ் ஆசிரியராக டாக்கா பல்கலைக் கழகத்தில் பெளதிகத் துறையகத்தில் வேலையில் சேர்ந்தார்.\nபோஸ் பேராசிரியர் பதவி பெற ஐன்ஸ்டைன் சிபாரிசு\n1924 இல் போஸ் மாக்ஸ் பிளாங்கின் நியதி [Max Plank ‘s Law] பற்றியும், ஒளித்துகள் கோட்பாடு [Light Quantum Hypothesis] பற்றியும் ஆறு பக்கத்தில் ஒரு சிறு விஞ்ஞானக் கட்டுரையை ஆங்கிலத்தில் எழுதி, ஜெர்மனியில் இருந்த ஆல்பர்ட் ஐன்ஸ்டைனுக்கு அனுப்பினார் அச்சிறு கட்டுரை வெறும் M.Sc. பட்டதாரியான சத்யன் போஸ் வாழ்க்கையில் ஒரு பெருத்த மாறுதலைச் செய்தது அச்சிறு கட்டுரை வெறும் M.Sc. பட்டதாரியான சத்யன் போஸ் வாழ்க்கையில் ஒரு பெருத்த மாறுதலைச் செய்தது அக்கட்டுரை ஆல்பர்ட் ஐன்ஸ்டைனை மிகவும் கவர்ந்தது அக்கட்டுரை ஆல்பர்ட் ஐன்ஸ்டைனை மிகவும் கவர்ந்தது கட்டுரையின் ஆழ்ந்த கருத்தை மிகவும் மெச்சி, ஐன்ஸ்டைன் அதைத் தானே ஜெர்மனில் மொழி பெயர்த்து அதன் சிறப்பையும், விளையப் போகும் மேன்மைகளையும் நீட்டி விளக்கிப் புகழ் பெற்ற ஜெர்மன் பெளதிக வெளியீட்டுக்கு [Zeitschrift fur Physik] அனுப்பி வைத்தார் கட்டுரையின் ஆழ்ந்த கருத்தை மிகவும் மெச்சி, ஐன்ஸ்டைன் அதைத் தானே ஜெர்மனில் மொழி பெயர்த்து அதன் சிறப்பையும், விளையப் போகும் மேன்மைகளையும் நீட்டி விளக்கிப் புகழ் பெற்ற ஜெர்மன் பெளதிக வெளியீட்டுக்கு [Zeitschrift fur Physik] அனுப்பி வைத்தார் சில மாதங்களுக்கு முன்பு, லண்டன் வேதாந்த வெளியீடு [Philosophical Magazine] அந்தக் கட்டுரையின் உட்கருத்து புரியாது திருப்பி அனுப்பி விட்டதை, போஸ் ஐன்ஸ்டைனுக்கு அறிவிக்க வில்லை \n1924 இல் டாக்கா பல்கலைக் கழகம் ஐரோப்பாவில் பயணம் செய்து சுற்றிப் பார்க்க சத்யன் போஸை அனுப்பியது. முதலில் போஸ் பாரிஸூக்குச் சென்று அங்கு ஓராண்டு தங்கினார். அப்போது மேடம் கியூரி ஆய்வுக் கூடத்தில் [Madame Curie Laboratory] சேர்ந்து பெளதிக ஆராய்ச்சிகள் செய்தார். அடுத்த ஆண்டு பெர்லினுக்குச் சென்று ஐன்ஸ்டைனுடன் சேர்ந்து பணி யாற்ற விரும்பினார். அப்போது ஒளித்துகள் யந்திரவியல் [Quantum Mechanics] நியதியில் புகழ் பெற்ற, வெர்னர் ஹைஸென்பெர்க் [Werner Heisenberg (1901-1976)] போன்ற உன்னத விஞ்ஞானிகளோடு உரையாடி அவர்களின் நட்பை தேடிக் கொண்டார்.\nசத்யன் போஸ் பெர்லினில் இருந்த போது, டாக்கா பல்கலைக் கழகத்தில் பெளதிகப் பேராசிரியர் இடம் காலியாகி அதை நிரப்ப ஒருவர் தேவைப் பட்டது. அவரது நெருங்கிய நண்பர்கள் பலர் சத்யன் போஸை அதற்கு மனுப் போடும்படி வற்புறுத்தினர் போஸ் டாக்டர் பட்டம் இன்னும் பெறாததால், தனக்கு அந்த இடம் கிடைப்பது சிரமம் என்று பின் வாங்கினார் போஸ் டாக்டர் பட்டம் இன்னும் பெறாததால், தனக்கு அந்த இடம் கிடைப்பது சிரமம் என்று பின் வாங்கினார் அப்போது திடாரென அவருக்கு ஒரு யுக்தி உதய மானது அப்போது திடாரென அவருக்கு ஒரு யுக்தி உதய மானது ஆல்பர்ட் ஐன்ஸ்டைன் சிபாரிசு செய்தால், டாக்கா பல்கலைக் கழகம் தனக்குப் பேராசிரியர் பதவியைத் தந்துவிடும் என்று நம்பினார் ஆல்பர்ட் ஐன்ஸ்டைன் சிபாரிசு செய்தால், டாக்கா பல்கலைக் கழகம் தனக்குப் பேராசிரியர் பதவியைத் தந்துவிடும் என்று நம்பினார் தயங்கிக் கொண்டே போஸ் அணுகிய போது, ஐன்ஸ்டைன் ஆச்சரியம் அடைந்து, ‘பெளதிகத்தில் வல்லவனாகிய உனக்கு வேறு எந்த சிபாரிசும், சான்றிதழும் வேண்டுமா, என்ன தயங்கிக் கொண்டே போஸ் அணுகிய போது, ஐன்ஸ்டைன் ஆச்சரியம் அடைந்து, ‘பெளதிகத்தில் வல்லவனாகிய உனக்கு வேறு எந்த சிபாரிசும், சான்றிதழும் வேண்டுமா, என்ன ‘ என்று கேட்டார் சத்யன் சான்றிதழ் வாங்காமல் போவதாக இல்லை கடைசியில் ஐன்ஸ்டைன் டாக்கா பல்கலைக் கழக மேலதிகாரிக்கு, ‘சத்யேந்திர நாத் போஸைப் போன்று திறமை மிக்க வேறொரு விஞ்ஞானியை நீங்கள் காண முடியுமா கடைசியில் ஐன்ஸ்டைன் டாக்கா பல்கலைக் கழக மேலதிகாரிக்கு, ‘சத்யேந்திர நாத் போஸைப் போன்று திறமை மிக்க வேறொரு விஞ்ஞானியை நீங்கள் காண முடியுமா ‘ என்று ஒரே ஒரு வரி எழுதினார். டாக்கா பல்கலைக் கழகத்திலிருந்து உடனே பதில் வந்தது ‘ என்று ஒரே ஒரு வரி எழுதினார். டாக்கா பல்கலைக் கழகத்திலிருந்து உடனே பதில் வந்தது போஸூக்குப் பேராசிரியர் பதவியை அளித்து, பெளதிகத் துறைக்கு அவரைத் தலைவராகவும் ஆக்கியது போஸூக்குப் பேராசிரியர் பதவியை அளித்து, பெளதிகத் துறைக்கு அவரைத் தலைவராகவும் ஆக்கியது முப்பது ஆண்டுகள் [1926-1956] டாக்கா பல்கலைக் கழகத்தில் பேராசிரியராகப் பணி யாற்றிச் சத்யன் போஸ் 1956 இல் ஓய்வு பெற்றார்.\n சத்யேந்திர நாத் அவரது சீடர���\nசத்யன் போஸ் ஐன்ஸ்டைனைத் தன் குருவாகப் போற்றினார் கடிதங்களிலும் அவரைக் குருவென்றே விளித்தார் கடிதங்களிலும் அவரைக் குருவென்றே விளித்தார் ஐன்ஸ்டைன் ஜெர்மன் மொழியில் ஆக்கிய ஒப்பியல் நியதியைப் [Relativity Theory] போஸ் ஆங்கில மொழியில் பெயர்த்து எழுதினார் ஐன்ஸ்டைன் ஜெர்மன் மொழியில் ஆக்கிய ஒப்பியல் நியதியைப் [Relativity Theory] போஸ் ஆங்கில மொழியில் பெயர்த்து எழுதினார் ஆனால் போஸ் முதல் கட்டுரையில் பயன்படுத்திய முற்போக்குக் கணித அணுகு முறையைக் கண்டு ஐன்ஸ்டைன் பிரமித்துப் போனார் ஆனால் போஸ் முதல் கட்டுரையில் பயன்படுத்திய முற்போக்குக் கணித அணுகு முறையைக் கண்டு ஐன்ஸ்டைன் பிரமித்துப் போனார் அதன்பின் ஐன்ஸ்டைனும் அதே அணுகு முறையைத் தனது படைப்புகளிலும் கையாண்டார் அதன்பின் ஐன்ஸ்டைனும் அதே அணுகு முறையைத் தனது படைப்புகளிலும் கையாண்டார் போஸின் தனிப்பட்ட இப்படைப்பு ‘போஸ்-ஐன்ஸ்டைன் புள்ளியியல் ‘ [Bose-Einstein Statistics] என்று பெயர் பெற்றது போஸின் தனிப்பட்ட இப்படைப்பு ‘போஸ்-ஐன்ஸ்டைன் புள்ளியியல் ‘ [Bose-Einstein Statistics] என்று பெயர் பெற்றது போஸ், பிளாங்கின் கதிர்வீச்சு இணைப்பாடைக் [Plank ‘s Radiation Formula] கணித்திடப் பூர்வீக மின்னியக்க வியலை [Classical Electrodynamics] எடுத்துக் கொள்ளாமல், கதிர்வீச்சை வெறும் சாதாரண ஒளித்துகள் [Light Quanta] உள்ள ஒரு வாயுவாக அனுமானித்து, ஆனால் மாற்று முறையில் எண்ணிக் கொண்டு, புதிய வழியில் அணுகினார்\nஅடுத்து போஸ் ஒளித்துகள்களின் ஒழுக்கப்பாடு [Behaviour of Photons] பற்றி அறியத், தன் பணியைத் தொடர்ந்தார். அது ‘போஸ்-ஐன்ஸ்டைன் புள்ளியியல் ‘ [Bose-Einstein Statistics] விளைவில் முடியும் பூஜிய சுழற்சித் துகள்களைப் [Particles of Zero Spin] பற்றியது. அந்தத் துகள்கள் சீரிணைச் சுழற்சியுடன் [Integral Spin] ஒரே சக்தி நிலையைக் [Energy State] கொண்டவை. போஸான் [Boson] என்று அழைக்கப்படும் அடிப்படைத் துகள்கள் [Fundamental Particles], அவை. ஃபெர்மியான்களின் ஒழுக்கப்பாடு [Behaviour of Fermions] போஸான்களைப் போல் இல்லாமல், மாறிணைச் சுழற்சியுடன் [Nonintegral Spin] வேறு பட்டது அரைச் சுழற்சி [Spin 1/2] கொண்ட எலக்டிரான்கள் [Electrons] ஃபெர்மியான் குழுவைச் சேர்ந்தவை\nஅடிப்படைத் துகள்கள் போஸான் & ஃபெர்மியான்\nபிண்டம், சக்தியின் [Matter & Energy] மூலமான இருவித அடிப்படைப் பிரிவுத் துகள்களில் ஒரு பகுதி போஸான் [Boson] என்று அழைக்கப் படுகிறது. சில போஸான்கள் அடிப்படை யானவை. அவற்றைப் பிளக்க முடியாத��. இந்த போஸான்கள் பிண்டத்தின் பரமாணுக்களுக்கு இடையே சக்தியைச் சுமந்து, அவற்றின் இயக்க ஒழுக்கத்தைப் பாதித்துத், துகள்கள் ஒன்றை ஒன்று பற்றிக் கொள்ள உதவி செய்கின்றன. ஒன்றுக்கும் மேற்பட்ட துகளுடைய மேஸான்கள் [Mesons], ஒருவகைப் போஸான்களே போஸ்-ஐன்ஸ்டைன் கூட்டுப் பணியில் இயக்க ஒழுக்கம் கணிக்கப் பட்ட போஸான்கள், சத்யேந்திர நாத் போஸின் பெயரில் போஸான்கள் [Bosons] என்று பிரிட்டிஷ் நோபெல் பரிசு விஞ்ஞானி பால் டிராக் [Paul Dirac (1902-1984)] என்பவரால் பெயரிடப் பட்டன\n1926 இல் சத்யன் போஸ் அதே கருத்தைத் தொடர்ந்து மற்றும் ஒரு கட்டுரையை ஐன்ஸ்டைனுக்கு அனுப்பினார். ஐன்ஸ்டைன் அதையும் ஜெர்மன் மொழியில் பெயர்த்து வெளியிட்டார் ஆனால் இம்முறை சில இடங்களில் தனது ஐயத்தையும், மற்றும் சில கருத்துக்குத் தன் மறுப்பையும் எழுதி அத்துடன் தெரிவித்திருந்தார் ஆனால் இம்முறை சில இடங்களில் தனது ஐயத்தையும், மற்றும் சில கருத்துக்குத் தன் மறுப்பையும் எழுதி அத்துடன் தெரிவித்திருந்தார் அந்த ஐயப்பாடுகளை தீர்க்கவும், தன் விளக்கத்தை எடுத்துக் காட்டவும் ஆல்பர்ட் ஐன்ஸ்டைனை நேரடியாகக் கண்டு உரையாட, பெர்லினில் சத்யன் போஸ் ஆறு மாதங்கள் தங்கினார். அச்சமயம் பல விஞ்ஞானிகளைச் சந்திக்கவும், அவர்களுடன் தர்க்கம் செய்யவும் சத்யேந்திர நாத் போஸூக்கு வாய்ப்புகள் நிறையக் கிடைத்தன\nஅவரது காலத்தில் பெளதிகத்தில் சிறப்புள்ள பிரிவான ‘ஒளித்துகள் புள்ளியியல் ‘ [Quantum Statistics] எழுச்சி பெறாமல் வாளா விருந்தது போஸின் கோட்பாடு அணுகு முறை அப்பிரிவை மிகவும் விருத்தி செய்து, விஞ்ஞானிகளுக்கு ஏற்படும் பலவிதச் சிக்கலைத் தவிர்க்க வழிகாட்டியது\n1955 இல் போஸ் தனது மூன்றாவது கட்டுரையை ஐன்ஸ்டைனுக்கு அனுப்பினார் ஐன்ஸ்டைன் அதைப் புரிந்து கொள்ள முடியாது, போஸ் எழுதியக் கணிதக் கோட்பாடு எந்த முறையில் பயன்படும் என்று தனது ஐயப்பாட்டைத் தெரிவித்துத் தனியாகத் தனது கட்டுரையை மட்டும் வெளியிட்டார் ஐன்ஸ்டைன் அதைப் புரிந்து கொள்ள முடியாது, போஸ் எழுதியக் கணிதக் கோட்பாடு எந்த முறையில் பயன்படும் என்று தனது ஐயப்பாட்டைத் தெரிவித்துத் தனியாகத் தனது கட்டுரையை மட்டும் வெளியிட்டார் போஸ் மறுபடியும் ஐன்ஸ்டைனை நேரடியாகக் கண்டு அளவளாவித் தன் கருத்தை வலியுறுத்த முற்படுகையில் பிரின்ஸ்டன், நிய�� ஜெர்ஸியில் குரு ஆல்பர்ட் ஐன்ஸ்டைன், காலமான செய்தி கேட்டு பேரதிர்ச்சியும் வேதனையும் அடைந்தார்\nபெளதிக விஞ்ஞானத்தில் சத்யன் போஸின் ஆராய்ச்சிக் களங்கள் பரந்தவை. அவரும் மேக நாத் ஸாஹாவும் [M.N. Saha] சேர்ந்து ஆய்வுகள் செய்து கண்ட முடிவுகளை நிலைவின் சமன்பாடு [Equation of State] என்னும் பெளதிகக் கோட்பாட்டுக் கட்டுரையாக எழுதி வெளியிட்டார்கள். இந்த சமன்பாடு ஆல்பர்ட் ஐன்ஸ்டைன் படைத்த ஒப்பியல் நியதியைப் [Theory of Relativity] பயன்படுத்தி, அழுத்தம், கொள்ளளவு, வாயுக்களின் உஷ்ணம் [Pressure, Cubic Measure, Temperature of Gases] போன்ற வேறு பெளதிகத் தன்மைகளை விளக்கியது. இச்சமன்பாடு ‘ஸாஹா-போஸ் சமன்பாடு ‘ [Saha-Bose Equation] என்று இப்போது பெளதிகத்தில் குறிப்பிடப் படுகிறது. 1918 இல் லண்டன் வேதாந்த வெளியீடு இதழில் [Philosophical Magazine] இச்சமன்பாடு முதன் முதலில் பிரசுரமானது.\nசத்யன் போஸ் 25 வயதில் ஆக்கிய சமநிலை அமுக்கச் சமன்பாடும் [Stress Equation of Equillibrium] ஹெர்போல்ஹோடு [Herpolhode] என்னும் கட்டுரையும் கல்கத்தா கணிதக் குழுவினர் இதழில் [Calcutta Mathematical Society] 1919 இல் வெளிவந்தன 1920 இல் அவர் எழுதிய ரைட்பெர்க் கோட்பாடு [Rydberg ‘s Principle] கட்டுரை வேதாந்த வெளியீடு இதழில் பிரசுரமானது.\nவிஞ்ஞான உலகில் பேரும் புகழும் பெற்ற சத்யன் போஸ்\nஒரு சமயம் உன்னத விஞ்ஞானி நீல்ஸ் போஹ்ர் [Neils Bohr] நிகழ்த்தும் சொற்பொழிவுக் கூட்டத்திற்கு சத்யன் போஸ் தலைமை தாங்க நேரிட்டது பேச்சின் இடையே கரும் பலகையில் எழுதிக் கொண்டிருந்த நீல்ஸ் போஹ்ர் ஒரு நுணுக்கமான குறிப்பை விளக்க முடியாமல் சிரமப் பட்டார் பேச்சின் இடையே கரும் பலகையில் எழுதிக் கொண்டிருந்த நீல்ஸ் போஹ்ர் ஒரு நுணுக்கமான குறிப்பை விளக்க முடியாமல் சிரமப் பட்டார் எழுதுவதை நிறுத்தி போஹ்ர், ‘பேராசிரியர் போஸ் எனக்குக் கொஞ்சம் உதவி செய்ய முடியுமா எழுதுவதை நிறுத்தி போஹ்ர், ‘பேராசிரியர் போஸ் எனக்குக் கொஞ்சம் உதவி செய்ய முடியுமா ‘ என்று போஸை நோக்கினார். அதுவரை கண்களை மூடி அமர்ந்து கொண்டிருந்தார், சத்யன் போஸ் ‘ என்று போஸை நோக்கினார். அதுவரை கண்களை மூடி அமர்ந்து கொண்டிருந்தார், சத்யன் போஸ் எதிரே இருந்த மாணவர்கள் போஹ்ர், போஸைப் பார்த்துக் கேட்ட கெஞ்சலுக்குச் சிரிக்காமல் இருக்க முடியவில்லை எதிரே இருந்த மாணவர்கள் போஹ்ர், போஸைப் பார்த்துக் கேட்ட கெஞ்சலுக்குச் சிரிக்காமல் இருக்க முடியவில்லை ஆனால் அனைவர��ம் ஆச்சரியப் படும்படி போஸ் கண்களைத் திறந்து, நொடிப் பொழுதில் போஹ்ரின் சிக்கலைத் தீர்த்து வைத்தார் ஆனால் அனைவரும் ஆச்சரியப் படும்படி போஸ் கண்களைத் திறந்து, நொடிப் பொழுதில் போஹ்ரின் சிக்கலைத் தீர்த்து வைத்தார் அதன்பின் அமர்ந்து மறுபடியும் போஸ் கண்களை மூடிக் கொண்டார்\nஅவருக்கு வங்காள மொழியில் வேட்கை மிகுதி. தாய் மொழியில் மக்கள் விஞ்ஞானத்தைக் கற்க வேண்டும் என்ற கொள்கை உடையவர், சத்யன் போஸ் 1945 இல் கல்கத்தா பல்கலைக் கழகத்தில் பேராசிரியராக இருந்த போது பட்ட மேற்படிப்பு மாணவர்களுக்கு [Postgraduate Students] வங்காள மொழியிலேயே பெளதிக விஞ்ஞானத்தைப் போதித்தார் 1945 இல் கல்கத்தா பல்கலைக் கழகத்தில் பேராசிரியராக இருந்த போது பட்ட மேற்படிப்பு மாணவர்களுக்கு [Postgraduate Students] வங்காள மொழியிலேயே பெளதிக விஞ்ஞானத்தைப் போதித்தார் அதற்கு அரசாங்கத்திடம் கல்கத்தா பல்கலைக் கழகம் அனுமதியும் பெற்றுக் கொண்டது அதற்கு அரசாங்கத்திடம் கல்கத்தா பல்கலைக் கழகம் அனுமதியும் பெற்றுக் கொண்டது 1948 இல் வங்காள விஞ்ஞானப் பேரவை ஆரம்பிக்கப் பட்டுத், தொடர்புகள் யாவும் வங்க மொழியிலே நடைபெற்று வந்தன 1948 இல் வங்காள விஞ்ஞானப் பேரவை ஆரம்பிக்கப் பட்டுத், தொடர்புகள் யாவும் வங்க மொழியிலே நடைபெற்று வந்தன நாடு சுதந்திரம் அடைந்ததும், எல்லாம் எளிதாகப் போய்விடும் என்று போஸ் எதிர்பார்த்து ஏமாந்தார் நாடு சுதந்திரம் அடைந்ததும், எல்லாம் எளிதாகப் போய்விடும் என்று போஸ் எதிர்பார்த்து ஏமாந்தார் வங்காள மாணவர்கள் தாய் மொழியில் விஞ்ஞானம் கற்க விரும்ப வில்லை என்று கண்ட போஸ் மிகவும் ஆச்சரியம் அடைந்தார் வங்காள மாணவர்கள் தாய் மொழியில் விஞ்ஞானம் கற்க விரும்ப வில்லை என்று கண்ட போஸ் மிகவும் ஆச்சரியம் அடைந்தார் பல வங்காளிகள் சத்யன் போஸ் விஞ்ஞானக் கல்வியை நாசமாக்குகிறார் என்று அவரைத் தூற்றினார்கள்\nஅவர் பல விஞ்ஞான வெளியீடுகளுக்கும், நூல்களுக்கும் ஆசிரியர். அவரது நூல்கள்: ஒளித்துகள் புள்ளியியல் [Light Quanta Statistics], சார்பு இணைப்பின் பெருக்கிலக்கங்கள் [Affine Connection Coefficeints]. வங்காள மொழியில் தன் குருவென்று போற்றி வந்த ஆல்பர்ட் ஐன்ஸ்டைன் வரலாற்றை எழுதியுள்ளார். அத்துடன் ஜெர்மன் மொழியில் ஐன்ஸ்டைன் எழுதிய ஒப்பியல் நியதி நூலை [Theory of Relativity] ஆங்கிலத்தில் மொழி பெயர்த்திருக்கிறார்.\nஉ���கப் புகழ் சத்யேந்திர நாத் போஸின் மறைவு\nநோபெல் பரிசு பெற்ற இந்திய விஞ்ஞான மேதை ஸர் சி.வி. ராமனைப் போன்று சத்யன் போஸூம் உலகப் பெயர் பெற்றவர். பிரிட்டனில் ஆக்ஸ்போர்டு பல்கலைக் கழகத்தில் கூட சத்யன் போஸை ஓர் விஞ்ஞான நிபுணராகக் கருதினர் 1954 இல் பாரத அரசு அவருக்கு பத்ம விபூஷண் கெளரவப் பட்டம் அளித்தது.\nஅதன் பின் அவர் விஸ்வபாரதி பல்கலைக் கழகத்தின் துணை அதிபதி [Vice Chancellor] ஆனார். 1958 இல் இங்கிலாந்து லண்டன் ஃபெல்லோ ஆஃப் ராயல் சொஸைடி [Fellow of Royal Society, London] கெளரவம் கிடைத்தது. 1964 இல் டெல்லி பல்கலைக் கழகமும், மற்றும் பல பல்கலை கழகங்களும் அவருக்கு D.Sc. பட்டத்தை அளித்தன.\nஎண்பது வயதான பிறகும் சத்யன் போஸ் சமூகப் பணிகளில் பங்கெடுத்துக் கொண்டிருந்தார் இந்தியாவில் பல நூற்றாண்டுகளாகப் புற்று நோய்போல் பரவியுள்ள இனப்பிரிவுச் சச்சரவுகள் அவருக்கு அறவே பிடிக்காதவை இந்தியாவில் பல நூற்றாண்டுகளாகப் புற்று நோய்போல் பரவியுள்ள இனப்பிரிவுச் சச்சரவுகள் அவருக்கு அறவே பிடிக்காதவை புத்த மதத்தில் அவருக்கு ஈடுபாடு உண்டு. ‘இந்த பூமியில் அடியெடுத்து வைத்த மகான்கள் யாவரிலும் உயர்ந்தவராகக் கெளதம புத்தரை மதிக்கிறேன் ‘ என்று அவர் வெளிப்படையாகப் பல தடவை அறிவித்திருக்கிறார். கவியோகி ரவீந்திர நாத் தாகூரின் காவியப் படைப்புகளில் அவருக்கு ஆழ்ந்த ஈடுபாடு இருந்தது. இந்திய தேசீயப் போராட்டத்தின் ஆதரவாளராய், நேதாஜி சுபாஷ் சந்திர போஸின் நண்பர் ஆனார், சத்யன் போஸ் புத்த மதத்தில் அவருக்கு ஈடுபாடு உண்டு. ‘இந்த பூமியில் அடியெடுத்து வைத்த மகான்கள் யாவரிலும் உயர்ந்தவராகக் கெளதம புத்தரை மதிக்கிறேன் ‘ என்று அவர் வெளிப்படையாகப் பல தடவை அறிவித்திருக்கிறார். கவியோகி ரவீந்திர நாத் தாகூரின் காவியப் படைப்புகளில் அவருக்கு ஆழ்ந்த ஈடுபாடு இருந்தது. இந்திய தேசீயப் போராட்டத்தின் ஆதரவாளராய், நேதாஜி சுபாஷ் சந்திர போஸின் நண்பர் ஆனார், சத்யன் போஸ் 1947 இல் பாரதம் சுதந்திரம் அடைந்த போது பேரானந்த முற்ற சத்யன் போஸ், தான் பிறந்த தங்க வங்காளம் [Sonar Bangla – Golden Bengal] இரண்டாகப் பிளவு பட்டபோது, அளவற்ற வேதனையில் வெகுண்டார்\nஎண்பது வயதைத் தாண்டிய சில நாட்களுக்குள், 1974 பிப்ரவரி மாதம் 4 ஆம் தேதி மனைவி, இரு புதல்வர், ஐந்து புதல்வியரைத் தவிக்கவிட்டு, எதிர்பாராத விதமாக மாரடைப்பில் சத்யேந்திர நாத் போஸ் கல்கத்தாவில் காலமானார். அவரது மறைவு உலகில் ஈடுசெய்ய முடியாத இழப்பாகும் சத்யன் போஸ் ஆல்பர்ட் ஐன்ஸ்டைன், மேடம் கியூரி, நீல்ஸ் போன்ற உலக விஞ்ஞான மேதைகளுக்கு இணையாகப் பெளதிக நிபுணராய்ப் பணி யாற்றினார். அதைப் பார்க்கும் போது, விஞ்ஞான உலகில் பாரத நாடும் அகில நாடுகளுக்கு மத்தியில் உயர்ந்த நிலையை அடைந்திருக்கிறது என்று வெள்ளிடை மலைபோல் தெள்ளத் தெரிகின்றது\nகாவிரி – மறுக்கப்பட்ட உரிமைகள்*\nநாஸா கண்டுபிடித்த இராமர் கட்டிய பாலம் \nவேர்களை வெட்டி நந்தவனம் ‘புலிமலைச் சூழ்ச்சி ‘ – சீனப் புரட்சிக் கூத்துத் திரைப்படம்\nகாலச்சுவடு கண்ணன் அவர்களுடன் ஒரு கலந்துரையாடல்\nஐன்ஸ்டைனுடன் பணி ஆற்றிய சத்யேந்திர நாத் போஸ் (1894-1974)\nசிம்பன்ஸி vs சாம்ஸ்கி – மனிதனை தவிர மற்ற குரங்கினங்களில் மொழியின் வெளிப்பாடுகள்\nஅறிவியல் மேதைகள் சர் ஜகதீஷ் சந்திர போஸ் (Sir Jagadish Chandra Bose)\nமூலம்: சுவாமி விவேகானந்தரின் கவிதை ‘அன்னை காளி ‘\nவேர்களை வெட்டி நந்தவனம் – ‘புலிமலைச் சூழ்ச்சி ‘ – சீனப் புரட்சிக் கூத்துத் திரைப்படம்\nஆசையும் அடிப்படைக் குணமும் – (எனக்குப் பிடித்த கதைகள் -31 -நகுலனின் ‘ஒரு ராத்தல் இறைச்சி ‘)\nPrevious:ஒரு மனிதன் 500 ஆண்டுகள் வாழ்வது எப்படி \nகாவிரி – மறுக்கப்பட்ட உரிமைகள்*\nநாஸா கண்டுபிடித்த இராமர் கட்டிய பாலம் \nவேர்களை வெட்டி நந்தவனம் ‘புலிமலைச் சூழ்ச்சி ‘ – சீனப் புரட்சிக் கூத்துத் திரைப்படம்\nகாலச்சுவடு கண்ணன் அவர்களுடன் ஒரு கலந்துரையாடல்\nஐன்ஸ்டைனுடன் பணி ஆற்றிய சத்யேந்திர நாத் போஸ் (1894-1974)\nசிம்பன்ஸி vs சாம்ஸ்கி – மனிதனை தவிர மற்ற குரங்கினங்களில் மொழியின் வெளிப்பாடுகள்\nஅறிவியல் மேதைகள் சர் ஜகதீஷ் சந்திர போஸ் (Sir Jagadish Chandra Bose)\nமூலம்: சுவாமி விவேகானந்தரின் கவிதை ‘அன்னை காளி ‘\nவேர்களை வெட்டி நந்தவனம் – ‘புலிமலைச் சூழ்ச்சி ‘ – சீனப் புரட்சிக் கூத்துத் திரைப்படம்\nஆசையும் அடிப்படைக் குணமும் – (எனக்குப் பிடித்த கதைகள் -31 -நகுலனின் ‘ஒரு ராத்தல் இறைச்சி ‘)\nஏழ்மைக் காப்பணிச் சேவகி (Major Barbara) மூவங்க நாடகம் (முதல் அங்கம்) அங்கம் -1 பாகம் – 2\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578711882.85/wet/CC-MAIN-20190425074144-20190425100144-00001.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://ttvelb-365273735.us-east-1.elb.amazonaws.com/Programs/ArithmeticCharacter/2018/05/08124319/1000297/Ayutha-Ezhuthu-07May18.vpf", "date_download": "2019-04-25T08:14:54Z", "digest": "sha1:CDEEVSKA2T7PBHV7IBDVJBLBUZPYXMWQ", "length": 8709, "nlines": 79, "source_domain": "ttvelb-365273735.us-east-1.elb.amazonaws.com", "title": "ஆயுத எழுத்து 07.05.2018", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nஆயுத எழுத்து 07.05.2018 - இன்றைய தலைப்பு குறித்து விவாதிக்க சிறப்பு விருந்தினராக பாஸ்கரன் கிருஷ்ணமூர்த்தி, நீட் பயிற்சியாளர் // பிரமிளா, பெற்றோர் // பீட்டர் அல்போன்ஸ், காங்கிரஸ் // ஸ்ரீநிவாசன், பா.ஜ.க\nஆயுத எழுத்து 07.05.2018 - இன்றைய தலைப்பு குறித்து விவாதிக்க சிறப்பு விருந்தினராக பாஸ்கரன் கிருஷ்ணமூர்த்தி, நீட் பயிற்சியாளர் // பிரமிளா, பெற்றோர் // பீட்டர் அல்போன்ஸ், காங்கிரஸ் // ஸ்ரீநிவாசன், பா.ஜ.க\nஆயுத எழுத்து 08.05.2018 இன்றைய தலைப்பு குறித்து விவாதிக்க சிறப்பு விருந்தினராக கான்ஸ்டான்டைன் ரவீந்திரன், திமுக // கோவை செல்வராஜ், அதிமுக // பேட்ரிக் ரெய்மண்ட், அரசு ஊழியர் சங்கம் // ராம் சங்கர், சாமானியர் // செந்தில் ஆறுமுகம், சமூக ஆர்வலர்\nகேள்விக்கென்ன பதில் - 05.05.2018 - 18 எம்எல்ஏக்கள் பதவி தப்புமா .. பதிலளிக்கிறார் - நீதிபதி சந்துரு\nகேள்விக்கென்ன பதில் - 05.05.2018 - 18 எம்எல்ஏக்கள் பதவி தப்புமா .. பதிலளிக்கிறார் - நீதிபதி சந்துரு\nஆயுத எழுத்து - 05.05.2018 - அரசியல் சந்திப்புகள் பா.ஜ.க.வை பாதிக்குமா\nஆயுத எழுத்து - 05.05.2018 - அரசியல் சந்திப்புகள் பா.ஜ.க.வை பாதிக்குமா சிறப்பு விருந்தினராக - விகுமார், விடுதலை சிறுத்தைகள் // எஸ்.ஆர்.சேகர், பா.ஜ.க // அப்பாவு, திமுக // ரவீந்திரன் துரைசாமி, அரசியல் விமர்சகர்.. இது ஒரு நேரடி விவாத நிகழ்ச்சி\n(24/04/2019) ஆயுத எழுத்து : தேசப்பாதுகாப்பும் வாக்கு அரசியலும்..\nசிறப்பு விருந்தினராக - சிவ இளங்கோ, அரசியல் விமர்சகர் // கோபண்ணா, காங்கிரஸ் // தியாகராஜன், ராணுவம்(ஓய்வு) // நாராயணன், பா.ஜ.க\n(23/04/2019) ஆயுத எழுத்து : நேர்மையான தேர்தலை உறுதி செய்ததா ஆணையம்..\nசிறப்பு விருந்தினராக - கனகராஜ், சி.பி.எம் // பீட்டர் அல்போன்ஸ், காங்கிரஸ் // குமரகுரு, பா.ஜ.க // துரை கருணா, பத்திரிகையாளர்\n(22/04/2019) ஆயுத எழுத்து : மாற்றம் தருமா 4 தொகுதி இடைத்தேர்தல்...\nசிறப்பு விருந்தினராக - இளந்தமிழ் ஆர்வலன், அமமுக // கண்ணதாசன், திமுக // ரமேஷ், பத்திரிகையாளர் // கோவை சத்யன், அதிமுக\n(20/04/2019) ஆயுத எழுத்து - தேர்தல் கலவரத்திற்கு யார் காரணம்..\nசிறப்பு விருந்தினராக - பாலு, பா.ம.க // வன்னி அரசு, விடுதலை சிறுத்தைகள�� // சித்தண்ணன், காவல்துறை (ஓய்வு) // சுமந்த் சி ராமன், அரசியல் விமர்சகர்\n(19/04/2019) ஆயுத எழுத்து - கட்சியாகும் அமமுக : அ.தி.மு.க-வுக்கு சிக்கல் தீர்ந்ததா...\nசிறப்பு விருந்தினராக - சி.ஆர்.சரஸ்வதி, அமமுக // கோவை சத்யன், அதிமுக // ப்ரியன், பத்திரிகையாளர் // ராம்கி, எழுத்தாளர்\n(18/04/2019) ஆயுத எழுத்து : வாக்கு சதவிகிதம் யாருக்கு சாதகம் \nசிறப்பு விருந்தினராக - செல்வப்பெருந்தகை, காங்கிரஸ் // சரவணன், திமுக // குறளார் கோபிநாத், அதிமுக // கே.டி.ராகவன், பா.ஜ.க\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578711882.85/wet/CC-MAIN-20190425074144-20190425100144-00001.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=435905", "date_download": "2019-04-25T08:52:21Z", "digest": "sha1:4VRKLMNY6GTZY6C5ET6272Z3L7LU4GWL", "length": 9739, "nlines": 66, "source_domain": "www.dinakaran.com", "title": "முதலீட்டாளர் மாநாடு வீண் தமிழகத்துக்கு தொழில் தொடங்க அனுமதி வழங்குவதில் கடைசி இடம்: ராமதாஸ் அறிக்கை | Investor Conference Vain is the last place to grant permission to start Tamil Nadu: Ramadoss report - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > செய்திகள் > அரசியல்\nமுதலீட்டாளர் மாநாடு வீண் தமிழகத்துக்கு தொழில் தொடங்க அனுமதி வழங்குவதில் கடைசி இடம்: ராமதாஸ் அறிக்கை\nசென்னை : தொழில் அனுமதி வழங்குவதில் தமிழ்நாடு கடைசி இடத்துக்கு தள்ளப்படு இருப்பதற்கு நிர்வாகத்தில் நிலவும் ஊழல்தான் காரணம் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் குற்றம் சாட்டியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கை :\nஇந்தியாவில் தொழில் தொடங்குவதற்கு ஏற்ற மாநிலங்களாக திகழ்பவை எவை என்பதைக் கண்டறியும் நோக்கத்துடன் தில்லியைத் தலைமையிடமாகக் கொண்ட ‘பொருளாதார வளர்ச்சி நிறுவனம்’ அண்மையில் ஆய்வு ஒன்றை நடத்தியது. இதில் தொழில் ��னுமதி மற்றும் கட்டிட அனுமதி அளிப்பதில் தமிழகம் மிக மோசமாக செயல்படுவதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.தமிழகத்தில் பெரும்பாலும் விண்ணப்பித்து 48 நாட்களுக்கு பின் தான் அனுமதி வழங்கப்பட்டுள்ளது என்றும் ஆய்வுகளின் முடிவுகளில் தெரிவிக்கப்பட்ட்டுள்ளன. அதே நேரத்தில் இந்தியாவின் மற்ற மாநிலங்களில் 30 நாட்களுக்குள்ளாகவே அனைவருக்கும் இந்த அனுமதி வழங்கப்படுகிறது.\nஇது தொழில் முதலீட்டை ஈர்ப்பதற்கான சூழலை உருவாக்க தமிழக ஆட்சியாளர்கள் விரும்பவில்லை என்பதையே இது காட்டுகிறது.தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக உலக முதலீட்டாளர்கள் மாநாடு இரண்டாவது முறையாக வரும் ஜனவரி மாதம் நடைபெறும் என்று அரசு அறிவித்துள்ளது. அரசு நிர்வாகத்தில் ஊழலை ஒழிக்காமல் முதலீட்டாளர்கள் மாநாட்டை நடத்துவதால் எந்த பயனும் ஏற்படாது. எனவே, தொழில் தொடங்க அனுமதி அளிப்பதில் நடைபெறும் ஊழலை ஒழிக்கவும், நேர்மையான அதிகாரிகள் குழுவை அமைத்து தொழில் மற்றும் கட்டுமான அனுமதி வழங்கவும் அரசு முன்வர வேண்டும். கடந்த 7 ஆண்டுகளில் தொழில் அனுமதி வழங்குவதற்காக வந்த விண்ணப்பங்கள், அவற்றின் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் ஆகியவை குறித்த வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.\nஅனுமதி வழங்குவதில் கடைசி இடம்\nவாரணாசி மக்களவை தொகுதியில் பிரதமர் மோடிக்கு எதிராக பிரியங்கா காந்தி போட்டியில்லை; அஜய் ராய் போட்டி\n4 தொகுதி தேர்தலில் திமுக வெற்றியை ஆளுங்கட்சியினர் களவாட விடக்கூடாது: திமுக தலைவர் ஸ்டாலின்\nதிருப்பரங்குன்றம் தொகுதியில் திமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் சரவணன் வேட்புமனு தாக்கல்\nஇரவு 10 மணிவரை நீடித்தது கேரளாவில் 30 ஆண்டுகளுக்கு பிறகு வாக்குப்பதிவு அதிகரிப்பு: 77.68 சதவீதம் பதிவு\nகேரளாவில் வாக்குப்பதிவு அதிகரிப்பிற்கு மோடி, பினராய் விஜயன் எதிர்ப்பு அலையே காரணம்: ஏ.கே.அந்தோணி பேட்டி\nமத்தியில் மூன்றாவது முறையாக ஐ.மு. கூட்டணி ஆட்சி அமைக்கும்: சல்மான் குர்ஷித் நம்பிக்கை\nகொஞ்சம் குண்டா இருந்தாதான் என்ன ஆரோக்கிய பலன்களை தரும் குப்பைமேனி\nபூஜ்ஜிய நிழல் தினம் ; பிர்லா கோளரங்கத்தில் பூஜ்ஜிய நிழல் அளவை காட்டும் விதமாக மாணவர்களுக்கு பல்வேறு நிகழ்வுகள் செய்து காண்பிப்பு\nஇரட்டையர்களால் நிரம்பி வழியும் நைஜிரீய நகரம் \nரஷியாவில் உலகின் முதல் மிதக்கும் அணுமின் நிலையம் : பிரம்மாண்ட சரக்கு கப்பலைப் போல் காட்சியளிக்கும் வினோதம்\nஉலகின் மிகப்பெரிய உருளைக்கிழங்கில் கட்டப்பட்டுள்ள தங்கும் விடுதி : அமெரிக்காவில் விநோதம்\nசெவ்வாய் கிரகத்தில் வாழ்வது போன்ற அனுபவத்தை கொடுக்கும் தளம் : சீனாவின் கோபி பாலைவனத்தில் திறப்பு\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578711882.85/wet/CC-MAIN-20190425074144-20190425100144-00001.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmantram.com/vb/forumdisplay.php/137-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%95%E0%AE%A4%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D?s=4ec1fb71aad3de4245dc849d2cff7036", "date_download": "2019-04-25T08:01:34Z", "digest": "sha1:MMGFS5PEHI4I3UJECGFDOIPT7DHHBUEK", "length": 10530, "nlines": 396, "source_domain": "www.tamilmantram.com", "title": "சிறுகதைகள்", "raw_content": "\nSticky: கதைகள் உருவான கதை\n - தியானம் - 5\nயோகா செய்வதால் உண்டாகும் நன்மைகள் - ஒரு கையேடு\n(யோகா செய்வதால் உண்டாகும் நன்மைகள் - ஒரு கையேடு\n- by முரளி ( தியானம் – 2)\nகோயில் - by முரளி ( தியானம் - 1)\nகஸ்தூரி - by முரளி\n(இறுதிப் பகுதி) -by முரளி\nபொம்மை (சிறுகதை by ஆர். தர்மராஜன்)\nசர்வர் சிங்காரம் (சிறுகதை by) ஆர். தர்மராஜன்\nபிற பெண்களை தொடுபவர்கள் கைகள்\nநீதிக் கதைகளும் உண்மைக் கதைகளும்\nசமையல் கலை, அழகுக் குறிப்புகள்\nவேலை வாய்ப்பு, மனித வளம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578711882.85/wet/CC-MAIN-20190425074144-20190425100144-00001.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.74, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/article/25569", "date_download": "2019-04-25T08:47:19Z", "digest": "sha1:7SHY72GST7BIR6OG536R5TJ2GHAJCK5Z", "length": 8803, "nlines": 99, "source_domain": "www.virakesari.lk", "title": "மாற்றுத்திறனாளிகள் அமைப்பின் ஒரு வருட பூர்த்தி விழா | Virakesari.lk", "raw_content": "\nசிங்கப்பூரில் தமிழன்னைக்கு புகழ்மாலை சூட்டிய தமிழ்மொழி விழா.\nயாழில் நடைபாதை வியாபாரங்கள் முடக்கம்\nதற்கொலைதாரிகளின் இலக்குகளில் மட்டக்களப்பு மரியாள் தேவாலயமுமா\nவிமான பயணிகளுக்கு முக்கிய அறிவிப்பு\nபொதுமக்களுக்கு பொலிஸாரின் அவசர வேண்டுகோள் \nகுருநாகல், பதுளை, பண்டாரவளையிலும் விசேட சோதனை\nகட்டுநாயக்க வீதி மீண்டும் வழமைக்கு\nகனரக வாகனங்கள் பயணிக்க தடை\nமாற்றுத்திறனாளிகள் அமைப்பின் ஒரு வருட பூர்த்தி விழா\nமாற்றுத்திறனாளிகள் அமைப்பின் ஒரு வருட பூர்த்தி விழா\nமுள்ளந்தண்டுவடம் பாதிப்பு மற்றும் மாற்றுத் திறனாளிகளின் அமைப்பின் ஒரு வருட பூர்த்தி விழா இன்று (10) செவ்வாய்க்கிழமை மிகச்சிறப்பாக நடைபெற்றது.\nஅமைப்பின் தலைவர் ஜெகதீசனின் தலைமையில் நடைபெற்ற இவ்விழாவில் பிரதம விருந்தினராக வடமாகாண சமூக சேவைகள் திணைக்களப் பணிப்பாளர் திருமதி வனஜா செல்வரட்ணம் கலந்துகொண்டு சிறப்பித்தார்.\nசிறப்பு விருந்தினர்களாக வண.பிதா ஜோன் கிறிஸ்ரி அடிகளார், சிரேஷ்ட சட்டத்தரணி அன்ரன் புனித நாயகம், மாவட்ட சமூகசேவை உத்தியோகத்தர் செ.ஸ்ரீநிவாசன், கஜானன், சம்பத் வங்கி பிரதி முகாமையாளர் ஜனனன் ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்.\nநிகழ்வில் ஓராண்டு இதழும் வெளியிடப்பட்டது. பல்வேறு கலை நிகழ்வுகளும் பரிசில் வழங்கும் வைபவங்களும் இடம்பெற்றன.\nவடக்கு கிழக்கு மாகாணங்களைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான மாற்றுத்திறனாளிகள் இதில் பங்குபற்றினர்.\nமாற்றுத் திறனாளிகள் அமைப்பு ஒருவருடம் பூர்த்தி\nசிங்கப்பூரில் தமிழன்னைக்கு புகழ்மாலை சூட்டிய தமிழ்மொழி விழா.\nநிகழும் திருவள்ளுவர் ஆண்டு 2050 சித்திரை திங்கள் 7ம் நாள் “ எதிர்காலத் தொழில்நுட்பத்தில் தமிழ்” என்ற தொனிப்பொருளில் நடைபெற்று தமிழின் பெருமையை பறைசாற்றியது தமிழ் மொழி விழா.\n2019-04-25 14:09:13 சிங்கப்பூர் தமிழ் தமிழ்மொழி விழா.\nதகவல் அறியும் உரிமை மூலம் செய்திவெளியிட்ட வடமாகாண ஊடகவியலாளர் மூவருக்கு விருது\nதகவல் அறியும் உரிமை மூலம் பொது மக்கள் நலன் சார்ந்த செய்தியை வெளியிட்ட வட மாகாண ஊடகவியலாளர் மூவருக்கு விருது வழங்கப்பட்டுள்ளது.\nவவுனியாவில் புத்தாண்டு விளையாட்டுகள் இடைநிறுத்தம்\nவவுனியா கலைமகள் சனசமூக நிலைய புத்தாண்டு விளையாட்டுக்கள் அனைத்தும் இடைநிறுத்தப்பட்டுள்ளது.\n2019-04-11 17:28:23 விளையாட்டு வெப்பநிலை காலநிலை\nஜனாதிபதி ஊடக விருது விழா நிகழ்வு இன்று\nஜனாதிபதி ஊடக விருது விழா இன்று பிற்பகல் 4.00 மணிக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் தலைமையில் கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இடம்பெறவுள்ளது.\n2019-04-10 09:42:48 ஜனாதிபதி ஊடக விருது கொழும்பு\nஸ்மார்ட்போன் புகைப்பட ஆர்வலர்களுக்கான'“Beautiful Sri Lanka” புகைப்பட போட்டி\nஇலங்கையில் முதல் ஸ்தானத்தில் உள்ள ஸ்மார்ட்போன் வர்த்தகநாமமாகத் திகழும் Huawei, தனது பாவனையாளர்கள் அவர்களது புகைப்பட திறமைகளைக் காண்பிப்பதற்கு வாய்ப்பளிக்கும் வகையில் '“Beautiful Sri Lanka” என்ற தலைப்பில் வியப்பூட்டும், புகைப்பட போட்டியொன்றை அறிமுகப்படுத்தியுள்ளது.\nதற்கொலைதாரிகளின் இலக்குகளில் மட்டக்களப்பு மரியாள் தேவாலயமுமா\nவிமான பயணிகளுக்கு முக்கிய அறிவ���ப்பு\nஉலகக் கிண்ணத்துக்கான மே.இ.தீவுகள் அணி அறிவிப்பு\nஇரத்­தி­ன­புரி வைத்­தி­ய­சா­லைக்கு நிதி உதவி வழங்­கி­ய­ வெளிநாட்டவரின் மனைவி தாக்­கு­தலில் உயி­ரி­ழப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578711882.85/wet/CC-MAIN-20190425074144-20190425100144-00001.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://universaltamil.com/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%88%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B7%E0%AE%BE/", "date_download": "2019-04-25T07:45:34Z", "digest": "sha1:UBJL7K6Y77NFNI5HZJLTWIQBHKRCFVBV", "length": 13385, "nlines": 99, "source_domain": "universaltamil.com", "title": "காடழிப்பில் ஈடுபட்ட ரிஷாட்டுக்கு எதிரான", "raw_content": "\nமுகப்பு News Local News காடழிப்பில் ஈடுபட்ட ரிஷாட்டுக்கு எதிரான வழக்கு ஜுன் 28 விசாரணை\nகாடழிப்பில் ஈடுபட்ட ரிஷாட்டுக்கு எதிரான வழக்கு ஜுன் 28 விசாரணை\nபாதுகாக்கப்பட்ட வில்பத்து வனத்தை அழித்து கட்டிடங்கள் நிர்மாணிக்கப்பட்டுள்ள காணிகளை மீண்டும் அரசாங்கம் கையகப்படுத்த உத்தரவிடுமாறு கோரி தாக்கல் செய்த மனுவை எதிர்வரும் ஜூன் மாதம் 28ம் திகதி விசாரிப்பதற்கு மேன்முறையீட்டு நீதிமன்றம் தீர்மானித்துள்ளது.\nசட்டத்தரணி நாகானந்த கொடிதுவக்கு உள்ளிட்ட இரண்டு பேரால் இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.\nகுறித்த மனு இன்று மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதி அர்ஜுன ஒபேசேகர முன்னிலையில் விசாரணைக்கு வந்த போது இந்த உத்தரவை பிறப்பிக்கப்பட்டது.\nஇந்த மனுவின் நான்காவது பிரதிவாதியாக பெயரிடப்பட்டுள்ள அமைச்சர் ரிஷாத் பதியுதீன் இந்த பாதுகாக்கப்பட்ட வில்பத்து வனத்தை தொடர்ந்து அழித்து கொண்டிருப்பதாக மனுதாரர் சார்பில் நீதிமன்றில் தெரிவிக்கப்பட்டது.\nஇதன்காரணமாக மனுவை விரைவாக விசாரணைக்கு எடுக்குமாறு மனுதாரர் சார்பில் நீதிமன்றில் கோரிக்கை விடுக்கப்பட்டதையடுத்து இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.\nபாதுகாக்கப்பட்ட வில்பத்து வனத்தை அழித்து சட்ட விரோத கட்டடங்கள் நிர்மாணிக்கப்பட்டுள்ளதால் சூழலுக்கு பாரியளவு பாதிப்பு ஏற்பட்டிருப்பதாக மனுதாரர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.\nஇது முற்றாக சட்டத்திற்கு மாறானது என்றும் தற்போது நிர்மாணிக்கப்பட்டுள்ள சட்டவிரோத கட்டிடங்களை அகற்றி அந்தக் காணிகளை அரசாங்கம் மீண்டும் கையகப்படுத்த வேண்டும் என்றும் உத்தரவிடுமாறு மனுதாரர்கள் நீதிமன்றத்திடம் கேட்டுக் கொண்டுள்ளனர்.\nஎதிர்வரும் 30 திகதிக்கு பின்னர் மஹிந்தவுக்கு காத்திருக்கும் ஆ��த்து\n6 நாட்களில் 100 கோடியா வசூலில் தெறிக்கவிடும் காஞ்சனா 3\nசென்ற வாரம் திரைக்கு வந்த படம் காஞ்சனா 3. இந்த படத்தை லாரன்ஸ் இயக்கி நடித்திருப்பார். படம் உலகம் முழுவதும் வசூல் வேட்டை நடத்தி வருகிறது. திரைக்கு வந்து 6 நாட்களிலேயே தமிழகத்தில் மட்டுமே...\nவாணி ராணி பிரபலம் மானஸிற்கு திடீர் திருமணம்\n`வாணி ராணி’ சீரியல் மூலம் மிகவும் பிரபலமானவர் மானஸ் சாவலி. இவர் தற்போது அரண்மனை கிளி என்ற சீரியலில் நடித்து வருகிறார். இந்த நிலையில் இவருக்கு கடந்த திங்கள் கிழமை திருமணம் நடைபெற்றுள்ளது. இவர்...\nதொடர் குண்டுத்தாக்குதலுடன் தொடர்புடையவர்கள் இவர்கள் தான் – பிரதமர்\nபிரதமர் ரணில் விக்கிரசிங்க இலங்கையில் உள்ள வெளிநாட்டு ஊடகவியலாளர்களை சந்தித்த போது, கடந்த 2016 ஆம் ஆண்டு சிரியாவில் சிரியாவில் ஐ.எஸ் அமைப்பிடம் பயிற்சி பெற்றறோரே கடந்த ஞாயிற்று கிழமை நாட்டில் நடந்த...\nபொதுமக்களுக்கு பொலிஸார் விடுக்கும் அவசர எச்சரிக்கை.\nபொது மக்களை பதற்றமடைய வேண்டாமென பொலிஸார் கேட்டுக்கொண்டுள்ளனர். தமக்கு கிடைக்கும் தகவலுக்கமைய நாட்டில் சோதனை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றதாக பொலிஸார் தெரிவிப்பதோடு நாட்டு மக்கள் இதனால் பதற்றமடையாது இருக்குமாறு பொலிஸார் கேட்டுக்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. இந்நிலையிலேயே கொழும்பு...\nமீண்டும் சுழற்சிமுறையில் மின்வெட்டு – மின்சார சபை அறிவிப்பு\nநாடுமுழுவதும் பகல்வேளை சுழற்சிமுறையில் மின்வெட்டு நடைமுறைப்படும் என இலங்கை மின்சார சபை முன் அறிவித்தல் வழ்கியுள்ளது. நாட்டில் உற்பத்தியாகும் மின்சாரத்தைவிட அதற்கான கேள்வி அதிகரித்துள்ளதால் மின்வழங்கல் முகாமைத்துவதை சீராக முன்னெடுக்க இந்த மின்வெட்டு நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதாக...\nபெண்களிடம் கேட்கக்கூடாத கேள்விகள் இவை தானாம்\nமுதல் “செக்ஸ் டால்” விபச்சார விடுதி ஜேர்மனியில்\nமீண்டும் சுழற்சிமுறையில் மின்வெட்டு – மின்சார சபை அறிவிப்பு\nதீவிர சோதனை நடவடிக்கைக்கு உட்படுத்தப்பட்ட பின்னரே அனைத்து பாடசாலைகளும் திறக்கப்படும்\nபர்தா அணிந்து வந்த ஆண் ஒருவர் வத்தளை பொலிஸாரால் அதிரடி கைது\nதற்கொலை தாக்குதல் நடத்திய ஐ.எஸ்.ஐ.எஸ் பயங்கரவாதிகளின் விபரம் அம்பலம்\nகுண்டு தயாரிக்கப்பட்டதாக கூறப்படும் வெல்லம்பிட்டி தொழிற்���ாலை பொலிஸாரால் முற்றுகை- அதிர்ச்சி புகைப்படங்கள் உள்ளே\nபொதுமக்களுக்கு பொலிஸார் விடுக்கும் அவசர எச்சரிக்கை.\n© 2017 Universal Tamil - \"எங்கள் வாழ்வும், எங்கள் வளமும் மங்காத தமிழ் என்று சங்கே முழங்கு\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578711882.85/wet/CC-MAIN-20190425074144-20190425100144-00001.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://valipokken.blogspot.com/2019/02/71.html", "date_download": "2019-04-25T08:51:25Z", "digest": "sha1:TSUE3LOI7EMAJLIWKWJE4EIDDQNUWS7C", "length": 6676, "nlines": 84, "source_domain": "valipokken.blogspot.com", "title": "வலிப்போக்கன் : நினைவலைகள்-71.", "raw_content": "வலிப்போக்கன்-சமூகத்தில் நிலவும் வலிகளை பதிவிடும் தமிழ் பதிவர்.\nஅரசியல்,சமூகம்அனுபவம்,பொது அரசியல் , கவிதை , சமூகம் , செய்திகள் , நிகழ்வுகள் , மொக்கை , வரலாறு , வாய்க்கரிசி\nஇருவருக்கும் விரைவில் இருக்கிறது ஆப்பு.\nஆப்பு யாருக்கு யார் வைக்கப்போறாங்களோ...\nமுன் வரிசையில் நிற்கும் இடுகைகள்\nதாக்குதலிருந்து தன் தோழியை காத்த தோழி...\nபடம்- வினவு .. வாராயோ தோழி வாராயோ………… முன்னால் முதல்வரும இன்னாள் முதல்வரும் தேர்தலில் நின்று ஜெயிக்க எல்லாம் தெரிந்த ஏகாம்பர...\nமாலை மூன்று மணி ஆகியும் வெயில் தாக்கம் நிற்கவில்லை. தலையில் கவசத்த அணிந்து கொண்டு ஸ்கூட்டி வண்டியை ஓட்டிக் கொண்டு நேராக சாராயக் க...\nதேர்தல் பரப்புரை................ மதவெறி ஆட்சி, மாட்டுகறியே சாட்சி\nமெதுவாக என் காதருகே வந்தார் லேசாக கிசு கிசு கிசுத்தார் என்ன சொன்னாரென்று தெரியவில்லை ஒன்னுமே புரியவில்லை என்றேன் அட, செகுட்டு...\nசற்று முன்புதான் கம்பூ யூட்டர் சரி செய்யப்பட்டது. ஒரு வாரம் இந்த பக்கம் எட்டி பார்க்கவில்லை கனவில் கண்டதை எழுதி வைத்த குறிப்பையும் ...\nவழக்கம் போல் தூங்குவதற்கு மணி 12 ஆகியது... பகலில் தூங்காமல் வேல செய்வதால் படுத்தவுடன் தூக்கம் வந்துவிடுகிறது. வழக்கம் போல கனவு க...\nகேட்டவர்களும்-பார்த்தவர்களும்.... கேட்டவர்களும் பார்த்தவர்களும் அப்படி போடு..... என்பதோடு சூ...சூ.... சூப்பரோ..சூப்பரு... என்றா...\nஎனக்கு ஒரு...உண்மை... எனக்கு ஒரு உண்மை தெரிஞ்சாகனும் பதினெட்டாம் தேதிக்கு முன்னாடியே தெரிஞ்சாகனும் இப்ப இன்னிக்கு இங்கு தாமரை ...\nபாஸ் நீங்க..... பாஸ் நீங்க என்ன சொல்ல வர்றீங்கன்னு நான் தெரிஞ்சுக்கலாமா..... என்னாது சுரைக்காய்க்கு உப்பு இல்லையா உப்பு இ...\nதொடரும் பொள்ளாச்சி.................... படிக்க- பொள்ளாச்சியில் கல்லூரி மாணவி கொலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578711882.85/wet/CC-MAIN-20190425074144-20190425100144-00001.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.padasalai.net/2018/01/blog-post_56.html", "date_download": "2019-04-25T08:38:18Z", "digest": "sha1:H5IEXGLCBO3JSORZK43BITLET2QVJW6B", "length": 7306, "nlines": 162, "source_domain": "www.padasalai.net", "title": "ஆதார் தனிநபர் கைவிரல் ரேகை பாதுகாப்பு - Padasalai No.1 Educational Website", "raw_content": "\nUncategories ஆதார் தனிநபர் கைவிரல் ரேகை பாதுகாப்பு\nஆதார் தனிநபர் கைவிரல் ரேகை பாதுகாப்பு\nஆதார்' பதிவேட்டில் உள்ள, தனி நபர் கைவிரல் ரேகையை பாதுகாக்க, வழிவகை செய்யப்பட்டுள்ளது.\nநாடு முழுவதும், வங்கிக் கணக்கு, அலைபேசி உள்ளிட்ட பல்வேறு சேவைகளுடன், 'ஆதார்' எண்ணை இணைக்கும் பணி, வேகமாக நடைபெற்று வருகிறது.\nஎனினும், தனிப்பட்ட விஷயங்கள், ஆதாருக்காக சேகரிக்கப்படுகின்றன. அவை கசிந்தால், பெரும்பாதிப்புகள் ஏற்படும் என, ஒரு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.இந்நிலையில், 500 ரூபாய் கொடுத்தால், தனிநபரின் ஆதார் குறித்த அனைத்து விபரங்களையும், சிலர் விற்பதாக புகார் எழுந்துள்ளது. அதை, அரசு மறுத்துள்ளது. ஆதாரில், 'பயோமெட்ரிக் டேட்டா' என்ற, தகவல் தொகுப்பில், தனிநபர் கைவிரல் ரேகை பதிவு செய்யப்படுகிறது. அதை, யாரேனும் போலியாக தயாரித்து, அதன் வாயிலாக பயனடைய வாய்ப்புள்ளது என்ற அச்சம் கிளப்பப்படுகிறது.\nஅதைப் போக்க, ஒரு வழி உள்ளது.ஆதார் அமைப்பின், www.uidai.gov.in என்ற, வலைதளத்திற்குள் நுழைந்ததும், 'ஆதார் சர்வீசஸ்' என்ற தலைப்பின் கீழ், 'செக்யூர் பயோமெட்ரிக்ஸ்' என்ற வார்த்தையை பார்க்கலாம். அதன் அருகில், 'லாக்/அன்லாக் பயோமெட்ரிக்ஸ்' என்ற இடத்தில், 'கிளிக்' செய்ய வேண்டும். பின், உரிய இடத்தில், ஆதார் எண்ணை பதிவிட்டால், அலைபேசிக்கு, 'பாஸ்வேர்டு' வரும். அதை பதிவிட்டால், உங்கள், பயோமெட்ரிக் கைவிரல் ரேகை, 'லாக்' ஆகிவிடும்.அதாவது, யாருமே அதை பார்க்க முடியாததாகி விடும். அதை நீங்களே கூட, எங்கும் பயன்படுத்த முடியாது. அதை, மீண்டும் செயல்படுத்த, இணையதளத்தில், அதே வழிமுறையை பின்பற்றி, 'அன்லாக்' செய்தால் மட்டுமே முடியும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578711882.85/wet/CC-MAIN-20190425074144-20190425100144-00001.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.88, "bucket": "all"} +{"url": "https://www.padasalai.net/2018/02/blog-post_57.html", "date_download": "2019-04-25T08:50:49Z", "digest": "sha1:R2RIM2GLWUPVOD7FZGMDGJYR7DRSKQZI", "length": 7289, "nlines": 161, "source_domain": "www.padasalai.net", "title": "பெண்கள் பழகுநர் உரிமம் பெற ஆர்டிஓ அலுவலகங்கள் இன்று செயல்படும்: தமிழக அரசு அறிவிப்பு - Padasalai No.1 Educational Website", "raw_content": "\nUncategories பெண்கள் பழகுநர் உரிமம் பெற ஆர்டிஓ அலுவலகங்கள் இன்று செயல்படும்: தமிழக அரசு அறிவிப்பு\nபெண்��ள் பழகுநர் உரிமம் பெற ஆர்டிஓ அலுவலகங்கள் இன்று செயல்படும்: தமிழக அரசு அறிவிப்பு\nஅம்மா இருசக்கர வாகன திட்டத்துக்கு விண்ணப்பிக்க பெண்கள் பழகுநர் உரிமம் பெற வசதியாக, அனைத்து வட்டார போக்குவரத்து அலுவலகங்களும் (ஆர்டிஓ) இன்று செயல்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.\nபணிபுரியும் பெண்களுக்கான அம்மா இருசக்கர வாகன திட்டத்தை தமிழக அரசு அறிவித்துள்ளது. இதற்கான விண்ணப்பங்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகங்கள், மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி அலுவலகங்கள் மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலகங்கள் ஆகியவற்றில் இலவசமாக வழங்கப்பட்டு வருகின்றன. பூர்த்தி செய்த விண்ணப்பங்களை வரும் 5-ம் தேதிக்குள் மேற்கூறிய இடங்களில் அளிக்கலாம்.இத்திட்டத்தின்கீழ் பயன்பெறும் பெண்கள் ஓட்டுநர் அல்லது பழகுநர் உரிமம் பெற்றவராக இருக்க வேண்டும். இதனால் ஆர்டிஓ அலுவலகங்களில் கூட்டம் அலைமோதியது.\nஇந்நிலையில் அரசு நேற்று வெளியிட்ட செய்திக் குறிப்பு:அம்மா இரு சக்கர வாகன திட்டத்துக்கு விண்ணப்பிக்க பழகுநர் உரிமம் பெறுவதற்கு வட்டார போக்குவரத்து அலுவலகங்களுக்கு பெண்கள் அதிக அளவில் வருகின்றனர். எனவே, இதனைக் கருத்தில் கொண்டு பழகுநர் உரிமம் பெற வசதியாக 3-ம் தேதி (இன்று) அனைத்து வட்டார போக்குவரத்து அலுவலகங்களும் செயல்படும். மேலும், பழகுநர் உரிமம் வழங்குவது தவிர்த்து மற்ற பணிகள் ஏதும் ஆர்டிஓ அலுவலகங்களில் இன்று நடைபெறாது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578711882.85/wet/CC-MAIN-20190425074144-20190425100144-00001.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.91, "bucket": "all"} +{"url": "http://kslaarasikan.blogspot.com/2017/11/blog-post_9.html", "date_download": "2019-04-25T07:48:12Z", "digest": "sha1:YEPNEQJ5ZDF774EHAFKJQ6NDKPDMV7WK", "length": 19155, "nlines": 148, "source_domain": "kslaarasikan.blogspot.com", "title": "கலாரசிகன்: அண்டப்புளுகன் !", "raw_content": "\nவியாழன், 9 நவம்பர், 2017\nதுணிந்து பொய்சொல்வது; அம்பலமான பின்னும் பொய்யையே திரும்பத் திரும்ப சொல்வது, உண்மை போலவே பொய்யைச் சொல்வது, சந்தர்பத்துக்குத் தகுந்தாற் போல் மாற்றிப் பேசுவது, அரை உண்மைகளைப் பேசுவது. உண்மையில் பொய்யைக் கலப்பது, பொய்யில் அவதூறுகளைக் கலப்பது, ஆளுக்குத் தகுந்தாற் போல் பேசுவது – இவையெல்லாம் பார்ப்பனியத்தின் முதன்மையான குணாம்சங்களில் சில.\nபார்ப்பனர்களின் சூது-வாது குறித்து தனது ஆரிய மாயை நூலில் கீழ் வருமாறு எழுதுகிறார் அண்ணாதுரை.\nபேச நா இரண்டுடையாய் போ��்றி\nஉயர் அநீதி உணர்வோய் போற்றி\nஎம் இனம் கெடுத்தாய் போற்றி\n-அறிஞர் அண்ணாதுரை, ஆரிய மாயை.\nபார்ப்பனியத்தின் புளுகுனித்தனங்களுக்கும் காவாலித்தனங்களுக்கும் எடுப்பான உதாரணங்களை அடுக்கி மாளாது. இந்த நூற்றாண்டை மட்டும் எடுத்துக் கொண்டாலும் கூட, செத்துப் போன பெரிய சங்கராச்சாரியில் துவங்கி இன்றைக்கும் உள்ள பெரிய மற்றும் சிறிய ஊத்தை வாயர்கள், சோ ராமசாமி என பட்டியல் அனுமார் வாலாக நீளும். சமீபத்திய உதாரணம் ஆர்.எஸ்.எஸ் “சித்தாந்தவாதி” எஸ்.குருமூர்த்தி.\nசோ.ராமசாமி செத்துப் போனதை அடுத்து, அவரால் நடத்தப்பட்டு வந்த ’ஆண்மைக் குறைவு மருத்துவர்களின் விளம்பரங்களுக்கு மத்தியில், பார்ப்பனக் கொழுப்பைக் கடைபரப்பி விற்கும்’ துக்ளக் இதழின் ஆசிரியர் பொறுப்பை ஏற்றுக் கொண்டிருக்கும் குருமூர்த்தி. கார்ப்பரேட் உலகில் கக்கத்தில் லெதர் பேக் வைத்துக் கொள்ளாமல் உலவும் புரோக்கராகவும் செயல்படுகிறவர். இதற்கிடையே ஆர்.எஸ்.எஸ் போட்ட புழுக்கைகளில் ஒன்றான “சுதேசி ஜாக்ரன் மன்ச்” அமைப்பின் இணை ஒருங்கிணைப்பாளராகவும் குப்பை கொட்டுகிறார்.\nமேற்படி டிப்டாப் ஆசாமி இந்தியப் பொருளாதாரத்தை குழிதோண்டிப் புதைக்கும் விஞ்ஞான ஆய்வுகளை நடத்திக் களைத்துப் போன தருணங்களில். ட்விட்டரில் அவிழ்த்து விடும் பொய்கள் பிரசித்தமானது. பலரால் பலமுறை அவரது பொய்கள் சுட்டிக்காட்டப்பட்டு அம்பலப்படுத்தப்பட்ட பின்னும் அந்தப் பொய்ச் செய்திகளை நீக்காமல் வைத்திருக்கும் குருமூர்த்தியின் நெஞ்சழுத்தம் மிகவும் பிரசித்தமானது. சமீப காலத்தில் மேற்படியாரின் புளுகுனி கீச்சுகள் குறித்து ஆல்ட் நியூஸ் இணையதளம் ஒரு சிறிய பட்டியலை வெளியிட்டுள்ளது. நமது வாசகர்களின் கவனத்திற்கு அவற்றைக் கொண்டு வருகிறோம்.\nகடந்த நவம்பர் 2 -ம் தேதி அங்கோலாவில் இசுலாமிய மதம் தடைசெய்யப்பட்டு விட்டதாக ஒரு அண்டப்புளுகை பகிர்ந்த குருமூர்த்தி. இதற்கு இந்தியாவில் உள்ள தாராளவாதிகளின் எதிர்விணை என்னவாக இருக்குமோ எனக் கேட்டிருந்தார். இந்த வதந்தி 2013 -ம் ஆண்டிலிருந்தே சுற்றில் இருந்து வருவது தான். இது உண்மையல்ல என்பதையும், வதந்தி என்பதையும் அம்பலப்படுத்தி இணையத்தில் பலர் எழுதிவிட்டனர்; பி.பி.சி இணையதளத்தில் இதற்காகத் தனியே கட்டுரையே வெளிவந்துள்ளது.\nஅடுத்து அதே நவம்பர் 2 -ம் தேதி ராகுல் காந்தியின் வெட்டி ஒட்டப்பட்ட பேட்டி ஒன்றை வெளியிட்டு… இந்த வீடியோ மட்டும் உண்மையென்றால் இந்த நபர் காங்கிரசை அழித்தே விடுவார் என்றும், அப்படி ஒரு கட்சி இருப்பது தான் இந்தியாவின் இருகட்சி ஜனநாயகத்துக்கு நல்லது என்றும் முதலைக் கண்ணீர் விட்டிருந்தார். 24 நொடிகள் ஓடும் அந்த வீடியோக் காட்சியின் இறுதியில் தெளிவாக அது வெட்டி ஒட்டப்பட்டது தானென்பது தெரிகிறது.\nகடந்த ஆண்டு நவம்பர் மாதம் 12 -ம் தேதி 2000 ரூபாய் நோட்டில் ஜி.பி.எஸ் -சிப் இருப்பதாக யாரோ ஒருவர் சொன்னதை அப்படியே நம்பி பகிர்ந்தார். பின்னர் அது பொய் என்பதைப் பலரும் சுட்டிக்காட்டியபின், இப்போது வெளியாகி உள்ள 2000 ரூபாய் நோட்டில் அந்த வசதி இல்லை தான்.. ஆனால் எதிர்காலத்தில் இந்த தொழில்நுட்பத்தைக் கொண்டு வரப் போகிறார்களாக்கும் என அப்படியே தோசையைத் திருப்பிப் போட்டார்.\nஅடுத்து கடந்த ஜூன் பத்தாம் தேதி தான் மாட்டுக்கறி தின்பதில்லை என்றும். தனது தாயார் ஒரு இந்து என்றும் தனது தாயாரைப் பார்த்தே வளர்ந்ததாக் பசுவைத் தானும் தெய்வீக விலங்காக கருதுவதாகவும் ஏ.ஆர். ரகுமான் சொல்வதைப் போன்ற ஒரு செய்தியை வெளியிட்டார்.\nமேலே உள்ளவற்றைக் கூட ஏதோ ஒரு கணக்கில் சேர்க்கலாம். ஆனால் இப்போது வருவது ஒரு பெசல் ஐட்டம். Theonion.com என்பது அமெரிக்காவைச் சேர்ந்த ஒரு பகடி (Satire) இணையதளம். இவர்கள் பொதுக்கருத்தாக இருப்பதையோ அல்லது அந்தந்த சமயத்தில் பரபரப்பாக இருக்கும் ஏதாவது ஒரு செய்தியையோ எடுத்துக் கொண்டு அதைக் கிண்டல் செய்தோ அல்லது அந்த செய்தியைத் தலைகீழாக மாற்றியோ வெளியிடுவார்கள். சமீபத்தில் அந்த இணையதளம் “பண்டைய கிரேக்கர்கள் என்பவர்கள் சும்மா கற்பனை” என ஒரு விவாதத்தை வெளியிட்டிருந்தனர். நம்ம ஆர்.எஸ்.எஸ் அறிவுஜீவி அதையும் துணிந்து பகிர்ந்துள்ளார்.\nஇதையெல்லாம் தெரியாமலோ அறியாமலோ செய்யவில்லை; மாறாக தவறு என்று நன்றாகத் தெரிந்திருந்தும் துணிந்து வெளியிடுகிறார் குருமூர்த்தி. ஒவ்வொரு முறை அவர் பொய்யான செய்திகளை வெளியிடும் போதும் பொதுவானவர்கள் அதைச் சுட்டிக்காட்டத் தவறுவதில்லை. என்றாலும், தன்னை ட்விட்டரில் தொடரும் ஆர்.எஸ்,எஸ் கும்பல் மாங்கா மடையர்கள் என்பதில் அசைக்க முடியாத நம்பிக்கை கொண்டுள்ள குருமூர்த்தி, தொடர்ந்து புளுகு மூட்��ைகளை அவிழ்த்து விட்டு வருகிறார்.\nகட்சிக்குள் இந்த லட்சணத்தில் ஆட்களை வைத்துக் கொண்டுதான் பாரதிய ஜனதாவை ஆட்சிக்கட்டிலில் அமர்த்தாமல் தன் ஆவி போகாது என அக்கா தமிழிசை சவால் விட்டுக் கொண்டிருக்கிறார்.\nநேரம் நவம்பர் 09, 2017\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nசில்லரை வர்த்தகத்தில் அந்நிய முதலீடு--2.\nஇடதுசாரி அரசியலே தீர்வைத் தரும் அமைப்புரீதியாக, தொழிலாளர்களும், விவசாயிகளும் திரண்டு இடது சாரி அரசியல் இயக்கத்தை வலுப்படுத்துகிற வழி த...\nமோடி யின் பிரம்மாண்ட தோல்வி\nசுவிஸ் வங்கியில் உள்ள இந்திய பணமுதலைகளின் கறுப்புப் பணத்தை பிடுங்கி இந்திய மக்கள் ஒவ்வொருவர் கணக்கிலும் 15 லட்சம் வரவு வைப்பதாகக் கூறி பாம...\nமோடி வித்தை; கர்நாடகாவில் எடுபடுமா\nமோடியின் மேஜிக் கர்நாடக தேர்தலில் செல்லுபடியாகுமா சில ஆண்டுகளுக்கு முன் ஊடகங்களின் உதலால் பிரமாண்டமாக வந்த 56\"பலூன் தற்போது க...\n\" தேர்தலில் வாக்காளர்களுக்கு லஞ்சம் கொடுத்தல், கொடுக்க முற்படுதல், குற்றமாகும். அது ஓராண்டு சிறை தண்டனை அல்லது அபராதம் ஆகியவை விதிக்கப...\nபொருளாதார சுனாமி உருவாக்குமா பிட்காயின்\nஎதனால் கமல் ஹாசன் உலக நாயகன்.\nநிர்வாணத்தை உணர வைத்த தேர்தல் அலை \n. \"கி.ரா\" அமேசான் அரசு ஆம்வே இதழ் இலக்கியம் உத்தமவில்லன் உலகம் உளவாளி ஊழல் எடை கடவுள் கண்ணதாசன் கணினி கமல்ஹாசன் கலை காப்பீடு காலம் கிணறு சமுகம் சி.ஐ.ஏ சிலை சின்னம் சீனா செய்தி செல் தகுதி தங்கம் தண்ணீர் தமிழிழம் தலை திவால் நீர் நெய்வேலி படங்கள் பார்வை புகை புத்தகங்கள் புதுமைப்பித்தன் பெயர் பொது போதை மதுரை மார்க்ஸ் மே தினம் மோடி ராஜீவ் வாக்கு வாழ்க்கை விக்கிபீடியா விடுதலைப்புலி விஷ[ம]ம் ஸ்டாலின்\nகலாரசிகன். சாதாரணம் தீம். தீம் படங்களை வழங்கியவர்: fpm. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578711882.85/wet/CC-MAIN-20190425074144-20190425100144-00002.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/%E0%AE%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE/", "date_download": "2019-04-25T08:33:09Z", "digest": "sha1:A6ZKM4QVJXFMZLBQU6HWIZGXCZFQFE3T", "length": 20226, "nlines": 114, "source_domain": "tamilthamarai.com", "title": "ஆட்சி அதிகாரம் மட்டும்தான் முக்கியமோ? |", "raw_content": "\nவாரணாசியில் இன்று பிரமாண்ட பேரணி\nநாட்டின் எதிரிகளுடன் போரிடுவதற்கு தைரியம் வேண்டும்\nமேற்கு வங்கத்தில் நரேந்திர மோடி போட்டியிடும் எந்த திட்டமும் இல்லை\nஆட்சி அதிகாரம் மட்டும்தான் முக்கியமோ\nஇந்தியாவை துண்டாட நினைப்போருக்கும், அழிக்க நினைக்கும் பயங்கரவாதிகளுக்கும், காங்கிரஸ் கட்சி, பட்டாடை போர்த்தி, வரவேற்புஅளிக்கும் என, தன்தேர்தல் அறிக்கையில் தெரிவித்துள்ளது. அதாவது, ‘தேசத்துரோகச் சட்டமான, 124 – ஏ சட்டப் பிரிவு நீக்கப்படும்’ என, காங்கிரஸ் அறிவித்து, இந்தியாவிற்கு, அபாயமணி அடித்துள்ளது.\nபிரிவினை வாதிகளுடன் கைகோர்த்தாவது, ஆட்சியை மீண்டும் கைப்பற்ற, காங்கிரஸ் துடிக்கிறது. ஆட்சி அதிகாரம் மட்டும்தான், அக்கட்சிக்கு முக்கியமா, தேசத்தின் நலன் தேவையில்லையாஇந்தியாவை, இத்தனை ஆண்டுகாலம், காங்கிரஸ் ஆண்டதே… என்ன சாதித்தது\nவீட்டு வாசலில் படுத்துக் கிடப்போருக்கு, வேண்டிய அமைச்சர் பதவிகள் தருவது; எங்கும் நீக்கமற, ஊழல் செய்வது; அத்துமீறும் அண்டை நாடுகளிடம் பணிந்து, சமாதானம்பேசுவது போன்றவை தவிர, காங்கிரஸ் என்ன செய்ததுகாங்கிரஸ் ஆட்சிக் காலத்தில், ஊழல் புகாரில் சிக்கியோர்மீது, வித்தியாசமாக நடவடிக்கை எடுப்பர்… அதாவது, ஊழல் குற்றம் சாட்டப் பட்டோருக்கு, உயர் பதவி கொடுக்கப்படும்.நேருகாலத்து, கிருஷ்ணன் மேனன் முதல், சோனியா காலத்து, ப.சிதம்பரம் வரை, அதற்கு, பல உதாரணங்களை காட்டமுடியும்.\nஊழல் குற்றச்சாட்டுக்கு உட்பட்ட, தாமஸ் என்பவரை, ஊழல் கண்காணிப்பு ஆணைய தலைவராக, நியமனம்செய்த, ‘தில்லாலங்கடி’ கட்சிதானே, காங்கிரஸ்’2ஜி, நிலக்கரி ஒதுக்கீடு, காமன்வெல்த் விளையாட்டு போட்டி, அரசுக்கு ஆதரவாக ஓட்டளிக்க, எம்.பி.,க்களுக்கு லஞ்சம், ஹெலிகாப்டர் வாங்கியதில் முறைகேடு’ என, காங்கிரஸ் ஆட்சியில் நடந்த ஊழல், அனுமன் வாலைவிட, மிக நீண்டது’2ஜி, நிலக்கரி ஒதுக்கீடு, காமன்வெல்த் விளையாட்டு போட்டி, அரசுக்கு ஆதரவாக ஓட்டளிக்க, எம்.பி.,க்களுக்கு லஞ்சம், ஹெலிகாப்டர் வாங்கியதில் முறைகேடு’ என, காங்கிரஸ் ஆட்சியில் நடந்த ஊழல், அனுமன் வாலைவிட, மிக நீண்டது\nபிரிவினை வாதிகள்’இந்தியா முன்னேறவில்லை’ என, இன்று, காங்கிரஸ் முழக்கமிட்டால், அதில் முதல் குற்றவாளி, அக்கட்சி தானேதற்போதைய, பா.ஜ., அரசுமீது, ஊழல் குற்றசாட்டுகளையோ, விலைவாசி உயர்வு, பொருளாதார வீழ்ச்சி போன்ற எந்த காரணத்தையும், காங்கிரஸ் கூட்டணி கட்சியினரால், முன்வைக்க முடிய வில்லை.’எதை தின்றால் பித்தம்தெளியும்’ என்பது போல, ஆட்சி அதிகாரம் பெறவேண்டும் என்பதற்காக, என்ன வேண்டுமானாலும் செய்யலாம் என்ற நிலைக்கு, காங்கிரஸ் வந்துவிட்டது.\nஇந்த தேர்தலில், பயங்கரவாதிகள், பிரிவினைவாதிகள் துணையோடு, இந்தியாவை ஆட்சிசெய்ய வேண்டும் என, காங்கிரஸ் விரும்புவது, அப்பட்மாக தெரிகிறது. அதனால்தான், ‘தேசவிரோதச் சட்டத்தை நீக்குவோம்’ என, தேர்தல் அறிக்கை கொடுத்து உள்ளது.என்ன காரணத்திற்காக, இந்தசட்டத்தை நீக்குவோம் என, காங்., அறிவிக்கிறது இதனால், இந்த தேசத்திற்கு ஏற்படும் நன்மை என்ன இதனால், இந்த தேசத்திற்கு ஏற்படும் நன்மை என்னமத்திய நிதிஅமைச்சர், அருண் ஜெட்லி, ‘காங்கிரஸ் அளித்துள்ள வாக்குறுதிகள், நாட்டுக்கே ஆபத்தானவை. ‘பிரிவினைவாதிகள், பயங்கரவாதிகள் விரும்பும்வகையில், அவை உள்ளன. தகுதியற்றோர், தேர்தல் அறிக்கையை தயாரித்துள்ளனர்’ என்றார்.\nஆங்கிலேய ஆட்சியில், இந்தியாவில், தேச துரோகசட்டம் இயற்றப்பட்டது. அவர்களுக்கு எதிராக போராடுவோர் மீது, இச்சட்டம் பாய்ந்தது. பல்வேறு போராட்டங்களுக்கு பின், பிரிட்டிஷ் அரசு, இந்தியாவிற்கு சுதந்திரம் அளித்தது.இனி, இந்தியாவிற்கு என்றே, தன சட்ட அமைப்பை உருவாக்க வேண்டும் என்ற சூழலில், ஒடுக்கப்பட்டோருக்காக பாடுபட்ட, அம்பேத்கர் தலைமையில், இந்திய சட்டஅமைப்பு உருவாக்கப்பட்டது. அப்போதைய பிரதமர்,நேரு உள்ளிட்டோரின் கொள்கைக்கு எதிராக இருந்த அம்பேத்கர், இந்தியாவின் சட்டத்தை வரையறுத்தார். அவர் நினைத்திருந்தால், தேசத்துரோக சட்டத்தை நீக்கியிருக்கலாம்; ஏன், நீக்கவில்லை\nஇந்தியா, ஒன்றுபட்ட தேசமாக, வலிமையான நாடாக உருப்பெற வேண்டுமானால், பிரிவினை வாதிகளுக்கு, சலுகை காட்டக் கூடாது; எந்த மாநிலமும், தனிநாடு கோரக் கூடாது என்பதில், அவர் உறுதியாக இருந்தார்.தற்போதுள்ள, இந்திய குற்றவியல் சட்டம் பிரிவு – 124, -ஏ, தேசத்தின் ஒற்றுமைக்கு, பாதுகாப்புக்கு மிகவும் அவசியமானது. இச்சட்டம் இல்லையென்றால், பிரிவினை வாதிகளுக்கு துளிர்விட்டு போகும்.\n‘இந்தியாவில், சட்டத்தால் நிறுவப்பட்ட அரசிற்கு எதிராக, பேச்சு, எழுத்து, அறிகுறி, மற்ற முறைகளில், வெறுப்பை உருவாக்குவோர் அல்லது முயற்சிப்போர், வாழ்நாள் முழுவதும் அல்லது மூன்று ஆண்டு சிறைவிதித்து, தண்டிக்க��்பட வேண்டும்’ என, அந்த சட்டம் கூறுகிறது.’இந்த தேசத்தின் பிரிவினைக்கு எதிரான சட்டத்தை நீக்குவோம்’ என, காங்கிரஸ் அறிவித்துள்ளது. அதாவது, ‘இந்தியாவை துண்டாக்குவோர் மீது, நடவடிக்கை எடுக்கப் படாது’ என, மறைமுகமாக அறிவிக்கப் பட்டுள்ளது.\n‘அடைந்தால் திராவிடநாடு; இல்லையென்றால் சுடுகாடு’ என்ற கோரிக்கை, சுதந்திரத்திற்கு பின், தி.மு.க.,வால், தீவிரமாக முன்னெடுக்கப்பட்டது; ஆங்காங்கு, போராட்டங்களும் நடந்தன.கடந்த, 1962ல், இந்தியா மீது, சீனா படையெடுத்ததை காரணம் காட்டி, அப்போதைய, தி.மு.க., பொதுச்செயலராக இருந்த அண்ணாதுரை, தனி நாடு கோரிக்கையை கைவிடுவதாக அறிவித்தார். உண்மையில், தேசத் துரோகச் சட்டம் காரணமாகத் தான், இக்கோரிக்கையை, தி.மு.க., கைவிட்டது\nதற்போது, காங்கிரஸ், மத்தியில் ஆட்சிக்குவந்தால், இந்தியாவில் இருந்து, எந்த மாநிலத்தையும், தனிநாடாக பிரிக்ககோரி, போராட்டம் நடத்தலாம். சட்டப்படி, யார் மீதும் நடவடிக்கை எடுக்கமுடியாது. இந்திய இறையாண்மை மீது, நேரடியாக தாக்குதல் நடக்கும்.நாடு முழுவதும், பகிரங்கமாக, பயங்கரவாத செயல்களுக்கு, ஆட்கள் தேர்வு செய்யப்படுவர். தனிநாடு கோருவோர், தெருகூட்டங்கள் போட்டு, அப்பாவி இளைஞர்களை மூளைச் சலவை செய்வர்.\nஇந்தியா – பாகிஸ்தான் பிரிவினையின்போது, ரத்த ஆறு ஓடியதே… அதேபோன்று, தேசமெங்கும் நிகழும்.இந்தியாவை நாசப்படுத்த வேண்டும் என்ற பயங்கரவாதிகள் மற்றும் எதிரி நாடுகளின் எண்ணம், தடையில்லாமல் ஈடேறும்.காங்கிரஸ் தலைவர்கள்,இந்த சட்டத்தை நீக்குவதாக, எதற்காக, யாருக்காக வாக்குறுதி அளித்தனர்\nகாங்கிரஸ், மத்தியில் ஆட்சிக்குவந்து, தேசத்துரோகச் சட்டத்தை நீக்கினால், இந்ததேசம், பல்வேறு துண்டுகளாக பிரியும்.இந்த தேசத்தில் ரத்த ஆறு ஓடுவதை, இந்திய மக்கள் ஒருபோதும் அனுமதிக்கக் கூடாது; அதற்கு, காங்கிரஸ் என்ற கட்சியே, இந்தியாவில் இருக்க கூடாது\nநாட்டின் பாதுகாப்பைக் கேள்விக் குறியாக்கும் தேர்தல்…\nகாங்கிரஸ் ஆட்சியில் அனைத்து துறைகளிலும் ஊழல்\nநரேந்திர மோதி ஏன் ஒரு சிறந்த நிர்வாகி\nநம் மீது எந்த ஊழல் குற்றச்சாட்டுக்களும் இல்லை என்று…\nகாங்கிரஸ் தேசத் துரோகிகளின் கூடாரமா\nதமிழகத்தில் வலுவான கூட்டணியுடன் தேர்தலை சந்திப்போம்\nகாங்கிரஸ், காங்கிரஸ் தேர்தல் வாக்குறுதி, தேர்தல் வாக்குறுதி\nகாங்கிரஸ் தேசத் துரோகிகளின் கூடாரமா\nநாட்டின் பாதுகாப்பைக் கேள்விக் குறியா ...\nகாங்கிரஸ் தேர்தல் அறிக்கை முழுக்க முழ� ...\nப.சிதம்பரத்தை, உள்ளூர்மக்கள் மட்டுமின� ...\nமக்கள் நேர்மையாளர்களாக மாறாதவரை ஜனநாய ...\nமக்கள் அவரவர் அறிவுக்கு தகுந்தாற்போல் வாக்களிக்கிறார்கள் மக்கள் பூரண அல்லது ஓரளவாவது அறிவாளிகளாக இல்லை மக்கள் பூரண அல்லது ஓரளவாவது அறிவாளிகளாக இல்லை பூரண அறிவார்ந்த ஒருவர் தேர்ந்தெடுத்த ஒரு கட்சிக்கு இன்னொருவர் வாக்களித்தார் என ...\nவாரணாசியில் இன்று பிரமாண்ட பேரணி\nநாட்டின் எதிரிகளுடன் போரிடுவதற்கு தைர ...\nமேற்கு வங்கத்தில் நரேந்திர மோடி போட்ட� ...\nஏகபட்ட மர்மங்களையும் திருப்பங்களையும� ...\nராகுல் காந்தியின் பேச்சு நீதிமன்ற அவம� ...\nகவுதம் கம்பீர், மீனாட்சி லெகி போட்டி\nபொடுகு காரணமாக தலையில்_அரிப்பு போன்றவை ஏற்படும். இதுபோன்ற பொடுகு பிரச்னையை ...\nவிளையாட்டு வீரர்களுக்கான உணவு முறைகள்\nவிளையாட்டு வீர்கள் ஒரு குறிப்பிட்ட உணவுகளை விரும்பி உண்டால் உணவில் ...\nதியானம் என்றால் எண்ணுதல் அல்லது நினைத்தல் என்று பொருளாகும். மனம் ஒரே ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578711882.85/wet/CC-MAIN-20190425074144-20190425100144-00002.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://veeduthirumbal.blogspot.com/2017/02/blog-post_27.html", "date_download": "2019-04-25T08:24:15Z", "digest": "sha1:NHRN37RWWPJIZEWN76JKGVDZBDAFVQM3", "length": 12939, "nlines": 251, "source_domain": "veeduthirumbal.blogspot.com", "title": "வீடு திரும்பல்: எமன் சினிமா விமர்சனம்", "raw_content": "\nஒரே வரியில் சொல்லணும் என்றால் \"தந்தையை கொன்றவனை மகன் பழி வாங்கும் கதை\" ஆனால் பின்புலம் அரசியல் என்பதால் அவ்வளவு எளிதாக இல்லை திரைக்கதை;\nமண்ணாசை , பெண்ணாசை..... இந்த இரண்டையும் விட மோசமானது பதவி ஆசை..படம் தொட்டு செல்லும் முக்கிய செய்தி இது \nஎடுத்து கொண்ட விஷயத்தை விட்டு அகலாமல் செல்கிறது கதை...அதிகம் பழக்கமில்லாத அரசியல் களம் என்பது இன்னொரு சுவாரஸ்யம்.\nஒன்றுமே இல்லாத ஒருத்தன் அரசியலில் எப்படி வளர முடியும் என்கிற \"அமைதி படை\" டைப் கதை ஓரளவு ஈர்க்கிறது\nஅரசியல் வாதிகளை பற்றி தைரியமாய் சொன்ன விதம் பாராட்டுக்குரியது; கதையில் பூத கண்ணாடி வைத்து தேடினாலும் நல்ல அரசியல் வாதியே காணும் ஹீரோவே கூட சின்ன பதவிக்கு வரும் முன் தன் முக்கிய எதிரிகளை போட்டு தள்ளி விட்டு தான் வருகிறார்.(நான் செய்வது குற்றம் இல்லை; தப்பு செய்தவர்களுக்கு கொடுப்பதற்குபேர் தண்டனை என்கிறார்..)\nசார்லி மற்றும் விஜய் ஆண்டனியின் தந்தையை கொன்றவராய் வரும் முக்கிய வில்லன்..இப்படி சிலரின் நடிப்பு perfect \nஒரு சிலர் தவிர கதையில் வரும் எல்லா பாத்திரங்களும் ஹீரோவை போட்டு தள்ள பார்க்கிறார்கள். வில்லன்கள்/ கெட்டவர்கள் எண்ணிக்கையை எண்ணவே முடியாது \nயாராவது யாரையாவது போட்டு தள்ள வேண்டும் என்றே பெரும்பாலும் பேசுகிறார்கள். ரத்தம்/வன்முறை அதிகம் என்பதால் - படம் பெண்களுக்கு பிடிக்காமல் போக வாய்ப்புகள் அதிகம்\nவிஜய் ஆண்டனி பொதுவாய் அண்டர் பிளே தான் செய்வார்; உணர்ச்சிகளை அதிகம் காட்டாத நடிப்பு அவருடையது; ஆனால் இந்த பாத்திரத்துக்கு - சில காட்சிகளிலாவது இன்னும் கொஞ்சம் பெட்டராக நடித்திருந்தால் நன்றாக இருந்திருக்கும்\nஹீரோயின்.. ஸ்கொப்பும் சரி..நடிப்பு, அழகு எல்லாமே சுமார் தான்.\nதனது சொந்த படத்தில் பாடல்களை நன்றாய் தருவார் விஜய் ஆண்டனி.இம்முறை அதுவும் தவறி விட்டது\nஅரசியல் என்கிற வித்தியாச கதை களனுக்காக ஒரு முறை காணலாம் இந்த எமனை \nவெற்றிக்கோடு புத்தகம் இணையத்தில் வாங்க\nவானவில்- லன்ச் பாக்ஸ் சினிமா - அதிமுக அரசியல் -சென...\nவானவில்: Ghasi Attack- தந்திரா - மிருணாளினி-ஆசிஃப்...\nபடிப்பில் ஜெயிப்போர் வாழ்வில் தோற்கிறார்களா\nவானவில் :ஜெ மரண மர்மங்கள் -எடப்பாடியும் ஒ பி எஸ்சு...\nபத்தாம் வகுப்பில் அதிக மார்க் வாங்குவது எப்படி\nவானவில் - ஓ பி எஸ் vs சசிகலா - தள்ளி போகாதே- வாணி ...\nசிங்கம் 3 - சினிமா விமர்சனம்\nஉடல் எடை குறைப்பு: உணவாலா உடற் பயிற்சியாலா: ஒரு ந...\nவானவில் : துருவங்கள் 16- ராகவா லாரன்ஸ் - முதல்வர்...\n2016 சிறந்த பத்து தமிழ் பாடல்கள்\nபோகன் : சினிமா விமர்சனம்\nஇ மெயிலில் பதிவுகளை பெற\nஅதிகம் வாசித்தது (All Time )\nவிரைவில் உடல் எடை குறைக்க 2 வழிகள்\nசென்னையை கலக்கும் நம்ம ஆட்டோ - நிறுவனர் அப்துல்லா பேட்டி\nசூது கவ்வும் - சினிமா விமர்சனம்\nஆலப்புழா - படகு வீடு - மறக்க முடியாத பயண அனுபவம்\nவெறும் 6 லட்சம் முதலீட்டில்- 5 கோடி சம்பாதித்தவர் பேட்டி\nஅம்மா உணவக பணியாளர்கள் வாழ்க்கை - அறியாத தகவல்கள்\nஇருட்டுக்கடை அல்வா - அறியாத தகவல்கள்- வீடியோவுடன்\nசரவணபவன் ஓனர் கட்டிய கோவில் -நேரடி அனுபவம்\nதொல்லை காட்சி : நீயா நானா ஜெயித்தோர��க்கு நிஜமா பரிசு தர்றாங்களா\nஅதிகம் வாசித்தது (கடந்த 30 நாளில் )\nசூப்பர் டீலக்ஸ் சினிமா விமர்சனம்\nசென்னை சூப்பர் கிங்ஸ் vs RCB பெங்களூரு- IPL - முதல் மேட்ச்: ஒரு அலசல்\nதமிழக அரசு நடத்தும் சேவை இல்லம் - அறியாத தகவல்கள்\nசட்ட சொல் விளக்கம் (18)\nடிவி சிறப்பு நிகழ்ச்சிகள் (24)\nதமிழ் மண நட்சத்திர வாரம் (11)\nதொல்லை காட்சி பெட்டி (58)\nயுடான்ஸ் ஸ்டார் வாரம் (11)\nவாங்க முன்னேறி பாக்கலாம் (12)\nவிகடன்- குட் ப்ளாக்ஸ் (5)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578711882.85/wet/CC-MAIN-20190425074144-20190425100144-00002.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.neethiyaithedy.org/2014/04/blog-post_23.html", "date_download": "2019-04-25T08:37:02Z", "digest": "sha1:LYS6UAZECL3HWN4BYDQDWGJ4XXOOSOSO", "length": 36612, "nlines": 416, "source_domain": "www.neethiyaithedy.org", "title": "ವಕೀಲರ ಕುರಿತು ಮಹಾತ್ಮಾ ಗಾಂಧೀಜಿ! ~ neethiyaithedy '].join(\"\")),over=function(){var $$=$(this),menu=getMenu($$);clearTimeout(menu.sfTimer);$$.showSuperfishUl().siblings().hideSuperfishUl();},out=function(){var $$=$(this),menu=getMenu($$),o=sf.op;clearTimeout(menu.sfTimer);menu.sfTimer=setTimeout(function(){o.retainPath=($.inArray($$[0],o.$path)>-1);$$.hideSuperfishUl();if(o.$path.length&&$$.parents([\"li.\",o.hoverClass].join(\"\")).length<1){over.call(o.$path);}},o.delay);},getMenu=function($menu){var menu=$menu.parents([\"ul.\",c.menuClass,\":first\"].join(\"\"))[0];sf.op=sf.o[menu.serial];return menu;},addArrow=function($a){$a.addClass(c.anchorClass).append($arrow.clone());};return this.each(function(){var s=this.serial=sf.o.length;var o=$.extend({},sf.defaults,op);o.$path=$(\"li.\"+o.pathClass,this).slice(0,o.pathLevels).each(function(){$(this).addClass([o.hoverClass,c.bcClass].join(\" \")).filter(\"li:has(ul)\").removeClass(o.pathClass);});sf.o[s]=sf.op=o;$(\"li:has(ul)\",this)[($.fn.hoverIntent&&!o.disableHI)?\"hoverIntent\":\"hover\"](over,out).each(function(){if(o.autoArrows){addArrow($(\">a:first-child\",this));}}).not(\".\"+c.bcClass).hideSuperfishUl();var $a=$(\"a\",this);$a.each(function(i){var $li=$a.eq(i).parents(\"li\");$a.eq(i).focus(function(){over.call($li);}).blur(function(){out.call($li);});});o.onInit.call(this);}).each(function(){var menuClasses=[c.menuClass];if(sf.op.dropShadows&&!($.browser.msie&&$.browser.version<7)){menuClasses.push(c.shadowClass);}$(this).addClass(menuClasses.join(\" \"));});};var sf=$.fn.superfish;sf.o=[];sf.op={};sf.IE7fix=function(){var o=sf.op;if($.browser.msie&&$.browser.version>6&&o.dropShadows&&o.animation.opacity!=undefined){this.toggleClass(sf.c.shadowClass+\"-off\");}};sf.c={bcClass:\"sf-breadcrumb\",menuClass:\"sf-js-enabled\",anchorClass:\"sf-with-ul\",arrowClass:\"sf-sub-indicator\",shadowClass:\"sf-shadow\"};sf.defaults={hoverClass:\"sfHover\",pathClass:\"overideThisToUse\",pathLevels:1,delay:800,animation:{opacity:\"show\"},speed:\"normal\",autoArrows:true,dropShadows:true,disableHI:false,onInit:function(){},onBeforeShow:function(){},onShow:function(){},onHide:function(){}};$.fn.extend({hideSuperfishUl:function(){var o=sf.op,not=(o.retainPath===true)?o.$path:\"\";o.retainPath=false;var $ul=$([\"li.\",o.hoverClass].join(\"\"),this).add(this).not(not).removeClass(o.hoverClass).find(\">ul\").hide().css(\"visibility\",\"hidden\");o.onHide.call($ul);return this;},showSuperfishUl:function(){var o=sf.op,sh=sf.c.shadowClass+\"-off\",$ul=this.addClass(o.hoverClass).find(\">ul:hidden\").css(\"visibility\",\"visible\");sf.IE7fix.call($ul);o.onBeforeShow.call($ul);$ul.animate(o.animation,o.speed,function(){sf.IE7fix.call($ul);o.onShow.call($ul);});return this;}});})(jQuery); $(document).ready(function($) { $('ul.menunbt, ul#children, ul.sub-menu').superfish({ delay: 100,\t// 0.1 second delay on mouseout animation: {opacity:'show',height:'show'},\t// fade-in and slide-down animation dropShadows: false\t// disable drop shadows }); }); $(document).ready(function() { // Create the dropdown base $(\" \").appendTo(\"#navigationnbt\"); // Create default option \"Go to...\" $(\"\", { \"selected\": \"selected\", \"value\" : \"\", \"text\" : \"Go to...\" }).appendTo(\"#navigationnbt select\"); // Populate dropdown with menu items $(\"#navigationnbt > ul > li:not([data-toggle])\").each(function() { var el = $(this); var hasChildren = el.find(\"ul\"), children = el.find(\"li > a\"); if (hasChildren.length) { $(\" \", { \"label\": el.find(\"> a\").text() }).appendTo(\"#navigationnbt select\"); children.each(function() { $(\"\", { \"value\" : $(this).attr(\"href\"), \"text\": \" - \" + $(this).text() }).appendTo(\"optgroup:last\"); }); } else { $(\"\", { \"value\" : el.find(\"> a\").attr(\"href\"), \"text\" : el.find(\"> a\").text() }).appendTo(\"#navigationnbt select\"); } }); $(\"#navigationnbt select\").change(function() { window.location = $(this).find(\"option:selected\").val(); }); //END -- Menus to }); //END -- JQUERY document.ready // Scroll to Top script jQuery(document).ready(function($){ $('a[href=#topnbt]').click(function(){ $('html, body').animate({scrollTop:0}, 'slow'); return false; }); $(\".togglec\").hide(); $(\".togglet\").click(function(){ $(this).toggleClass(\"toggleta\").next(\".togglec\").slideToggle(\"normal\"); return true; }); }); function swt_format_twitter(twitters) { var statusHTML = []; for (var i=0; i]*[^.,;'\">\\:\\s\\<\\>\\)\\]\\!])/g, function(url) { return ''+url+''; }).replace(/\\B@([_a-z0-9]+)/ig, function(reply) { return reply.charAt(0)+''+reply.substring(1)+''; }); statusHTML.push('", "raw_content": "\nசமூகத்தின் சட்ட விழிப்பறிவுணர்வுக்கான தளம்\nநீ வாழ... நீயே வாதாடு... வரவேற்பு வாழ்த்து\n என்ற நமது அடிப்படைக் கொள்கை தத்துவத்திற்கு இணங்க சட்ட விழிப்பறிவுணர்வின் (அ)வசியத்தை உணர்ந்து, ‘‘நீதியைத்தேடி... சட்டப் பல்கலைக் கழகத்திற்கு’’ வருகை தந்துள்ள உங்களை வருக என வரவேற்று, உங்களுக்கான சட்ட விழிப்பறிவுணர்வைப் பெற்று பயனைப் பெறுக என வாழ்த்துகிறோம்\nமுக்கிய அறிவிப்பு : இந்த இணையப்பக்கத்தை புதுப்பிக்கும் பணி நடந்துக் கொண்டிருப்பதால், சில பதிவுகள் அல்லது இணைப்புக்கள் கிடைக்காமல் போகலாம்\nஇதுபோன்ற இணையப் பக்கங்களில், ஒருவரின் பெயரில் யார் வேண்டுமானாலும் பின்னூட்ட முடியும். இதனை தடுக்கவே இங்கு பதிவிடுபவர்களின் மின்னஞ்சல் முகவரியை கேட்டுள்ளோம்.\nஇக்கட்டுரையின் கருத்துக்கு மாறான கருத்தை, பின்னூட்டமாக இடுவதாக இருந்தால், அதற்கான அடிப்படை ஆதாரங்களைச் சுட்டிக் காட்டியே பதிவிட கோருகிறோம். அப்போதுதான், உங்களது கருத்துக்கு மதிப்பளித்து, இப்பதிவு குறித்த கருத்துக்களை சீர்தூக்கிப் பார்த்து சீராய்வு செய்ய முடியும்.\nசமூகம் இதுபோன்ற விழிப்பறிவுணர்வுகளைப் பெற வேண்டுமென நினைப்பவர்கள், இதுபற்றிய உங்களது கருத்துடன் சமூக வலைப்பக்கங்களில் பகிருங்கள்.\nஆவணப்பட முன்னோட்டம் - நீ வாழ, நீயே வாதாடு\nஆவணப்படம் : நீ வாழ, நீயே வாதாடு\nவக்கீல் தொழில் குறித்து தேசத்தந்தை மகாத்மா காந்தி…\nநீதிபதிக்கு ஒரே இலக்கணம், மாயுரம் வேதநாயகம் பிள்ளை...\nஇச்சட்டப் பல்கலைக் கழகத்தின் நோக்கம்\nசட்டம் மற்றும் நீதியமைச்சகத்தின் நிதியுதவிகள்\nநம் நூல்களுக்கான மதிப்புரைகளில் வெகுசில...\nபங்காளிச் சண்டையில், நிதிபதிகளின் பரப்புரை\nசட்டம் அறிய முயல்வோர் (ச, சி)ந்திக்க வேண்டிய சவால...\nசட்டமா... தீர்ப்பா... எது முக்கியம்... ஏன்\nகேர் சொசைட்டி - CARE Society\n1. இந்திய சாசனம் 1950\n2. நீதிமன்ற சாசனம் 1872\n3. இந்திய தண்டனை சட்டம் 1860\n4. குற்ற விசாரணை முறை விதிகள் 1973\n5. உரிமையியல் விசாரணை முறை விதிகள் 1908\nநீதியைத்தேடி.... நீங்களும் நீதிமன்றத்தில் வாதாடலாம் வரிசையில்...\n2\tபிணை (ஜாமீன்) எடுப்பது\n4\tசட்டங்கள் உங்கள் பாக்கெட்டில்\nஇந்நூல்கள் அனைத்தும் உங்களின் சட்ட விழிப்பறிவுணர்வுக்காக\nமத்திய சட்டம் மற்றும் நீதியமைச்சகத்தின் நிதியுதவியோடு\nதமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் உள்ள நான்காயிரத்துக்கும் மேற்பட்ட பொது நூலகங்கள், மத்திய சிறைச்சாலைகள் மற்றும் சென்னை உயர்நீதிமன்றம் உள்ளிட்ட நீதிமன்றங்களுக்கு வழங்கப்பட்டுள்ளன.\nசொந்தமாக தேவைப்படுவோர், உ(ய)ரிய நன்கொடையைச் செலுத்திப் பெற்றுக் கொள்ளலாம். தொடர்பு வாட்ஸ்அப் எண் 09842909190 ஆகும்.\nவாகன (ஓட்டி, பயணி)களே... உஷார்\nமகளுக்கு மாமாக்களாக செயல்படும் அம்மாக்கள்\nஉலக ஊழலில் கொழுக்கும் ஸ்விஸ் வங்கிகள் - பாகம் 1\nஉலக ஊழலில் கொழுக்கும் ஸ்விஸ் வங்கிகள் - பாகம் 2\nஜெயலலிதா தமிழரே, தாய்மொழி தமிழே\nநான் சொன்னத கேட்கல... தொங்கிருவேன்\nதொடரும் புதிய கண்டுப் பிடிப்பு மோசடிகள்\nதவறுகளுக்கு வழிவகுக்கும் தகவல் தொழில் நுட்பம்\nபாராளுமன்றம், பத்திரிகை குறித்து மகாத்மா காந்தி\nஉங்களுக்கிருக்கும் அறிவில்தான் நீங்கள் செயல்பட முடியும்\nஊழல் ஒழிப்பு வாரம் (1)\nகடமை குறித்து காந்தி (1)\nகட்சித் தாவல் தடை (1)\nகூலிக்கு மாரடிக்கும் கொள்ளையர்கள்... (1)\nகோல் எடுத்தால் குரங்கு ஆடும் (2)\nசட்டத்தை கையில் எடுத்தால் (1)\nசான்று நகலைக் கோருவது எப்படி\nசிறப்பு பொருளாதார மண்டலச் சட்டம் (1)\nசுதந்திர தினம். குடியரசு தினம் (1)\nசென்னைப் புத்தக கண்காட்சி (1)\nதகவல் பெறும் உரிமை (1)\nதகவல் பெறும் உரிமைச் சட்டம் இரண்டாவது சுதந்திரமா அரசின் தந்திரமா\nதகவல் பெறும் உரிமைச் சட்டம்; தறுதலை சட்டமே (1)\nதன் வழக்கில் தானே வாதாடுபவர் (1)\nநூல் மதிப்புரை / விமர்சனம் (1)\nபச்சைதான் எனக்கு புடிச்ச கலரு (1)\nபணம் ஒழிந்தால்; இதான் நடக்கும் (1)\nபழங்கால பள்ளிக்கூட முறையே (1)\nபுலி வால புடிச்சிட்டான் (1)\nபொய்யர்களுக்கு நீதியைத்தேடி... நூல்களை பரிந்துரைக்கும் நிதிபதிகள் (1)\nபொய்யர்கள் - நிதிபதிகள் (2)\nமகத்தான மக்களாட்சி மலர (1)\nமண் நம்மை காக்கும் (1)\nமறு புலனாய்வுக்கு மறுப்பு தெரிவிப்பது எப்படி (1)\nமனித உரிமை இயக்கம் (1)\nமனித உரிமை பாதுகாப்பு (1)\nமனித உரிமை மீறல் (1)\nமனுவை வரைவதில் வல்லமை பெறுவதெப்படி\nமாவட்ட ஆட்சித் தலைவர் (1)\nமாவட்ட குற்றவியல் நடுவர்கள் (1)\nமாவட்ட நிர்வாக நீதிபதி (1)\nவழக்குகள் குறித்த நாளிதழ் விளம்பரங்கள் (2)\nவழக்குக்கள் குறித்த நாளிதழ் விளம்பரங்கள் (2)\nஜனநாயகம் - உண்மையும் (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578711882.85/wet/CC-MAIN-20190425074144-20190425100144-00002.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://dhinasari.com/jokes/71411-rafale-deal-and-swach-bharat-abyan.html", "date_download": "2019-04-25T08:04:27Z", "digest": "sha1:GOV5CPKIPWSFC5CU6H6JNPNEP46UTLIN", "length": 16145, "nlines": 296, "source_domain": "dhinasari.com", "title": "ரபேல் ஒப்பந்தமும்... தூய்மை இந்தியா திட்ட செங்கற்களும்! - Dhinasari News", "raw_content": "\nஈஸ்டர் விடுமுறைக்கு ப்ளோரிடா சென்ற அமெரிக்க அதிபர்\nமுகப்பு நகைச்சுவை ரபேல் ஒப்பந்தமும்… தூய்மை இந்தியா திட்ட செங்கற்களும்\nரபேல் ஒப்பந்தமும்… தூய்மை இந்தியா திட்ட செங்கற்களும்\nதூய்மை இந்தியா திட்டத்தில் ஊழல் நடந்திருக்கிறது என்று ராகுல்காந்தி அடுத்தது ஆரம்பிப்பார் என்று சமூக வலை தளங்களில் கிண்டலும் கேலியும் தூள் பறக்கிறது\nஸ்வச்ச பாரத் அபியான் திட்டத்தின் மூலம், அதாவது தூய்மை இந்தியா திட்ட இயக்கத்தின் மூலம் மோடி அரசால் கட்டிக் கொடுக்கப்பட்ட கழிப்பறைகளின் மூலம் பல கோடி ரூபாய் ஊழல் நடந்துள்ளது அம்பலம் வெறும் இரண்டே இரண்டு செங்கல் இருந்தால் போதும் என்ற நிலையில் தேவை இல்லாமல் 800 செங்கற்களை வைத்து கழிப்பறை கட்டப்படுவதாக ராகுல் காந்தி புகார் தெரிவித்துள்ளார்… என்பதாகக் கூறி, ரபேல் போர் விமான கொள்முதல் விவகாரத்தில் இதையும் இணைத்து கிண்டல் செய்து வருகிறார்கள்\nரபேல் விமானம் வாங்கும் விவகாரத்தில் எந்தவித சிறப்பு வசதிகளும் இல்லாமல் விமானம் மட்டும் பேசப்பட்ட நிலையில் மோடி அரசு அவற்றை மாற்றி முழுமையடைந்த இந்திய சூழ்நிலைகளுக்கு ஏற்ற அனைத்து வசதிகளும் நிறைந்த விமானத்தை பிரான்ஸிடமிருந்து நேரடியாக வாங்க முடிவு செய்தது அதை இந்த அளவில் கிண்டல் செய்கிறார்கள் நெட்டிசன்கள்\nமுந்தைய செய்திநெல்லை மனோன்மணீயம் பல்கலை.,க்கு புதிய துணைவேந்தர் நியமனம்\nஅடுத்த செய்திவீரர்களின் உயிர்த் தியாகம் வீண் போகாது: காஷ்மீர் தாக்குதலுக்கு மோடி கடும் கண்டனம்\nசெங்கோட்டையில் மே-9ல் சமஷ்டி உபநயனம்; விரும்புபவர்கள் தொடர்பு கொள்ளலாம்\nஎங்க ஊர் முடிகண்டம் இப்போ வெளில தெரியுது ரொம்ப பெருமையா இருக்கு\nமம்தா இனிப்புகள் அனுப்புவார் – மோடி மோடிக்கு இனிப்புகள் மட்டுமே; ஓட்டுகள் அல்ல – மம்தா\nகுண்டு வெடிப்பில்… மயிரிழையில் உயிர் தப்பிய திருப்பூர் திமுக., பிரமுகர்\nகுழந்தை வெள்ளையா இருந்தா ஒரு ரேட்.. கறுப்பா இருந்தா ஒரு ரேட் ஆடியோவில் சிக்கிய நர்ஸ் அமுதா ஆடியோவில் சிக்கிய நர்ஸ் அமுதா\nஇஸ்ரோ.,வுக்கு மாணவர்களைத் தயார் செய்து அனுப்புங்கள் ஆசிரியர்களே\nவிமல் – ஓவியா படவிவகாரம்; பொய் சொல்கிறார் சற்குணம்.. தயாரிப்பாளர் நானே: சிங்காரவேலன்\n#திருமணநாள் வாழ்த்துக்கள் அஜித் ஷாலினி ..\nஇமான் அண்ணாச்சி வீட்டில் 41 சவரன் நகை கொள்ளை\nஹீரோவாக கெத்து காட்டப் போகிறார்… ‘சரவணா ஸ்டோர்ஸ்’ சரவணன்\nசெங்கோட்டையில் மே-9ல் சமஷ்டி உபநயனம்; விரும்புபவர்கள் தொடர்பு கொள்ளலாம்\n“பொதுக் காரியங்களை எடுத்துப் போட்டுக் கொண்டு எல்லாரும் சேர்ந்து அவற்றைச் செய்தாலே தன்னால் ஒற்றுமையும் அன்பும் ஸௌஜன்யமும் உண்டாகிவிடும்.” 25/04/2019 1:02 PM\nவாரணாசியில் பிரதமர் மோடிக்கு எதிராக பிரியங்கா காந்தி போட்டியில்லை 25/04/2019 12:57 PM\nஎங்க ஊர் முடிகண்டம் இப்போ வெளில தெரியுது ரொம்ப பெருமையா இருக்கு\nமம்தா இனிப்புகள் அனுப்புவார் – மோடி மோடிக்கு இனிப்புகள் மட்டுமே; ஓட்டுகள் அல்ல – மம்தா மோடிக்கு இனிப்புகள் மட்டுமே; ஓட்டுகள் அல்ல – மம்தா\nஎடப்பாடி பழனிசாமி, மு.க.ஸ்டாலின் இருவரின் தனிப்பட்ட மேடைப் பேச்சு தாக்குதல்கள்\nபாரத் ஸ்கேன்ஸின் ஆச்சரிய ஆஃபர்..\nநான் ஏன் அர்பன் நக்சல்களை எதிர்க்கிறேன்\nசெய்தியாளர்கள் | வாசகர்களே... உங்கள் பகுதி செய்திகளை 88388 53843 என்ற எண்ணுக்கு வாட்ஸ்அப்பில் அனுப்பலாம்\nதினசரியை தொடர்பு கொள்க: [email protected]\nஉங்கள் ஸ்மார்ட் ரேஷன் கார்டில் உள்ள குறியீடுகளுக்கு என்ன அர்த்தம்\nதமிழ் மரபை அவமதித்த காஞ்சி வரதராஜப் பெருமாள் கோயில் நிர்வாகம்: அராஜக சண்டையால் அன்பர்கள்...\nஉள்ளூர் செய்திகள் 29/05/2018 10:44 PM\nதமிழகத்தில் அதிமுக, திமுக ஆட்சி அமைக்காது : மத்திய உளவுத்துறை ரகசிய...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578711882.85/wet/CC-MAIN-20190425074144-20190425100144-00002.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kalvimalar.dinamalar.com/tamil/news-details.asp?id=1199&cat=10&q=General", "date_download": "2019-04-25T08:17:30Z", "digest": "sha1:J57274Y4QV537BFXTXN4EBXUFXNIV4JD", "length": 10454, "nlines": 136, "source_domain": "kalvimalar.dinamalar.com", "title": "சினிமா", "raw_content": "\nகுறைந்த கட்டணத்தில் தரமான ..\nசிறந்த தனியார் வணிக கல்வி\nமுதல்பக்கம் » பொது - எங்களைக் கேளுங்கள்\nஓட்டல் மற்றும் கேட்டரிங் மேனேஜ்மென்ட் படித்துள்ளேன். பல ஸ்டார் ஓட்டல்களில் பயிற்சியும் பெற்றுள்ளேன். வெளிநாட்டு வேலை பெற என்ன செய்ய வேண்டும்\nஓட்டல் மற்றும் கேட்டரிங் மேனேஜ்மென்ட் படித்துள்ளேன். பல ஸ்டார் ஓட்டல்களில் பயிற்சியும் பெற்றுள்ளேன். வெளிநாட்டு வேலை பெற என்ன செய்ய வேண்டும்\nவெளி நாட்டு வேலை வாய்ப்புகள் பெற குறைந்தது 2 அல்லது 3 ஆண்டுகள் பணி அனுபவத்தை பொதுவாக அனைத்து நிறுவனங்களும் கேட்பதால் நடைமுறை பணி அனுபவம் பெற முயற்சிக்கவும். உங்களுக்கு உதவுவதற்காக நீங்கள் பதிவு செய்து கொள்ள வேண்டிய தமிழக அரசு வெளிநாட்டு வேலை வாய்ப்பு நிறுவன முகவரியைத் தருகிறோம்.\n41 மெக்நிக்கோலஸ் ரோடு, சேத்துப்பட்டு,\nஎங்களைக் கேளுங்கள் முதல் பக்கம் »\nமதுரை காமராஜ் பல்கலை அட்மிஷன்\nஐ.இ.எல்.டி.எஸ். தேர்வில் கேள்விகள் எப்படி அமைகின்றன\nஎன் பெயர் லிங்கம். நான் ஒரு தகுதிவாய்ந்த (சிஏ). ஆனால் எனக்கு, பி.காம், பி.ஏ மற்றும் எல்.எல்.பி போன்ற பட்டப் படிப்பு தகுதிகள் இல்லை. எனவே, ஐஐஎம் போன்ற கல்வி நிறுவனங்களில் எம்பிஏ படிப்பில் சேரும் தகுதி எனக்குள்ளதா\nநியூட்ரிசன் - டயட்டிக்ஸ் என்பது இன்றைய காலகட்டத்தில் நல்ல படிப்பு தானா\nபார்மா தொழிற்சாலை ஒன்றை அமைக்க விரும்புகிறேன். எம்.எஸ்சி. வேதியியல் படித்து முடித்துள்ள எனக்கு இது சாத்தியமா\nஎன் பெயர் ஜெயராமன். எம்பிஏ மற்றும் பிஜிடிஎம் படிப்புகள், நடைமுறையில் சம மதிப்பை உடையனவா ஒவ்வொருவரும், ஒவ்வொன்றை சொல்கிறார்கள். நான் எதை நம்ப\nஅப்துல் கலாம் சிறப்பு கட்டுரைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578711882.85/wet/CC-MAIN-20190425074144-20190425100144-00002.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://sharechat.com/profile/dmk_virudhunagar", "date_download": "2019-04-25T08:45:26Z", "digest": "sha1:4HV5TUFWCGBU7GRFOYCEYYVHNVSA6GCT", "length": 4174, "nlines": 105, "source_domain": "sharechat.com", "title": "DMK Virudhunagar - ShareChat - Dravida Munnetra Kazhagam's official Sharechat account for Virudhunagar Assembly Constituency.", "raw_content": "\nஒரு இந்தி எதிர்ப்பு போராட்டக்களத்தை உருவாக்கிட வழிவகைகள் செய்து வரும் பாஜக அரசை புறந்தள்ளிட நம் வாக்கை சரியான வகையில் பயன்படுத்த வேண்டியது நம் கடமை\nதிமுக ஆட்சிக்கு வரும்பொழுதெல்லாம் ஒட்டுமொத்த தமிழகத்தின் உட்கட்டமைப்பு வசதிகள் ஏற்றம் பெறும்.\nமறவாதே தமிழினமே / மோடியின் ஜி எஸ் டி\nமண் பயன் பெறவும் மக்கள் பயன் பெறவும் உழைத்த திராவிட முன்னேற்ற கழகம்.. #DMK4TN\nசமூகநீதி, பாலின சமத்துவம் என திராவிட இயக்க சிந்தனைகளால் சிறகுகள் விரித்து பறக்கத் தொடங்கிய புதுமைப்பெண்களை மீண்டும் சிறகொடித்து கூண்டுக்குள் அடைக்க துடிக்கும் பழைய புராணம் பேசும் சனாதன அடிப்படைவாதிகளுக்கு நம் மண்ணில் என்றும் இடமில்லை\nஇளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்கித் தராமல், நடுத்தெருவில் அலையவிடும் அரசு இனியும் எதற்கு ஆதிக்கவாதிகளும் வேண்டாம்\nபோராடிய நம் விவசாயிகளை வஞ்சித்த மத்திய, மாநில அரசுகளை அகற்றிடுவோம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578711882.85/wet/CC-MAIN-20190425074144-20190425100144-00002.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AF%81%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D_%E0%AE%9A%E0%AF%80%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81", "date_download": "2019-04-25T08:37:19Z", "digest": "sha1:ZFNAXQMYTGFGRAKRUYOJZU3O7BSCZWP6", "length": 8085, "nlines": 123, "source_domain": "ta.wikipedia.org", "title": "குருதிக்குழாய்ச் சீரமைப்பு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. நடுநிலையான மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகளைக் கொடுத்து இந்தக் கட்டுரையை மேம்படுத்த நீங்களும் உதவலாம். உசாத்துணைகள் இல்லாத கட்டுரைகள் விக்கிப்பீடியாவிலிருந்து நீக்கப்படலாம்.\nஆஞ்சியோபிளாஸ்டி (அல்லது பலூன் ஆஞ்சியோபிளாஸ்டி) (Angioplasty )என்பது ரத்த நாளங்களில் ஏற்படும் அடைப்பை சரிசெய்ய நாளத்தின் ஊடாக (நாளத்தின் உட்புறம்) செய்யப்படும் ஓர் அறுவை சிகிச்சையாகும்.\nஆஞ்சியோபிளாஸ்டி சிகிச்சை இதய தமனி(கொரோனரி), மூளை தமனி (கரோடிட்), சிறுநீரக தமனி (ரீனல்), பிற தமனிகள் மற்றும் சிரைகளில் மேற்கொள்ளப்படுகிறது.\nதொடை அல்லது மணிக்கட்டு தமனி வாயிலாக ரத்த குழாய்கள் அணுகப்படுகின்றன. சிகிச்சை மேற்கொள்ளப்படவேண்டிய நாளத்தில் 2 முதல் 2.5 மிமீ விட்டமுள்ள குழாய் நிலைநிறுத்தப்படுகிறது.அதன் வாயிலாக 0.௦14\" விட்டமுடைய நுட்பமான ஒயர் அடைப்பை தாண்டி நிலைநிறுத்தப்படுகிறது. இந்த ஒயரின் மேலாக பலூன் ஒன்று செலுத்தப்பட்டு அடைப்பின் ஊடே விரிவடைக்கப்படுகிறது. தேவையிருப்பின் ஸ்டென்ட் பொருத்தப்பட்டு அடைப்பு முற்றிலும் நீக்கப்படுகிறது.\nஆஞ்சியோபிளாஸ்டி மற்றும் ஸ்டென்ட் பொருத்தப்பட்ட நோயாளிகள் குறித்த காலத்திற்கு ஆஸ்பிரின் மற்றும் குலோபிடோக்ரேல் மாத்திரைகள் எடுத்துக்கொள்வது முற்றிலும் அவசியம்.\nமேற்கோள் எதுவுமே தர��்படாத பக்கங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 13 மார்ச் 2016, 19:25 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578711882.85/wet/CC-MAIN-20190425074144-20190425100144-00002.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-chennai/tiruvannamalai/2017/may/24/%E0%AE%AA%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BF-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%81-2707490.html", "date_download": "2019-04-25T08:02:02Z", "digest": "sha1:67ZTBWSXQFECZDMLU5X4PAP54NQDLYC7", "length": 6680, "nlines": 101, "source_domain": "www.dinamani.com", "title": "பள்ளி மாணவிக்கு விருது- Dinamani", "raw_content": "\n22 ஏப்ரல் 2019 திங்கள்கிழமை 10:04:25 AM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் சென்னை திருவண்ணாமலை\nBy DIN | Published on : 24th May 2017 06:52 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nதிருவண்ணாமலை பள்ளி மாணவியின் பரத நாட்டியத்தைப் பாராட்டி, நடன தாரகை விருது வழங்கப்பட்டது.\nதிருவண்ணாமலை ஸ்ரீதண்டபாணி ஆசிரமம், மலேசிய பத்திரிகை இணைந்து திருவண்ணாமலையில் சாதனையாளர்களுக்கு விருது வழங்கும் விழாவை திங்கள்கிழமை நடத்தின.\nவிழாவுக்கு, ஆஸ்ரம நிர்வாகி எல்.சீனுவாசன் தலைமை வகித்தார்.\nமலேசிய இளைஞர் விளையாட்டுத் துறை அமைச்சர் டத்தோ எம்.சரவணன் சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்டு, சாதனையாளர்களுக்கு விருதுகள் வழங்கினார்.\nவிழாவில், திருவண்ணாமலை பள்ளி மாணவி ப.நந்தினியின் பரத நாட்டியத்தைப் பாராட்டி, அவருக்கு நடன தாரகை என்ற விருதை அமைச்சர் டத்தோ எம்.சரவணன் வழங்கி பேசினார்.\nமேலும், மலேசியாவைச் சேர்ந்த குணாளன் மணியம், டாக்டர் ஆர்.குப்புசாமி, குமரன் அடைக்கலம் உள்பட பலருக்கு பல்வேறு விருதுகள் வழங்கப்பட்டன. விழாவில், வாலைச் சித்தர், டாக்டர் லட்சுமி நாராயணன், பத்மநாபன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nபாபி பிரவுன் ஒப்பனை ஷோவில் தமன்னா\nஇலங்கை குண்டுவெடிப்பு: சந்தேகத்திற்குரிய மர்ம நபர் வீடியோ\nஅபிநந்தனுக்கு வீர் சக்ரா விருது வழங்க பரிந்துரை\nகார் டயரில் கடத்திய ரூ.2.3 கோடி பறிமுதல்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578711882.85/wet/CC-MAIN-20190425074144-20190425100144-00002.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ntamilnews.com/archives/121166", "date_download": "2019-04-25T07:52:13Z", "digest": "sha1:NBINPL7ZD2HOIIZKNOS3Z3UK4OGCYWLP", "length": 5241, "nlines": 61, "source_domain": "www.ntamilnews.com", "title": "சாரதியின் வெறிச்செயல்; பள்ளி வேனில் வைத்து 4 வயது சிறுமிக்கு நடந்த கொடூரம் - Ntamil News", "raw_content": "\nHome இந்தியா சாரதியின் வெறிச்செயல்; பள்ளி வேனில் வைத்து 4 வயது சிறுமிக்கு நடந்த கொடூரம்\nசாரதியின் வெறிச்செயல்; பள்ளி வேனில் வைத்து 4 வயது சிறுமிக்கு நடந்த கொடூரம்\nதமிழகத்தில் அப்போதெல்லாம் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்முறைகள் அதிகரித்துக்கொண்டே உள்ளது. அதுவும் குறிப்பாக பள்ளி சிறுமிகளுக்கு எதிரான பாலியல் குற்றச்சாட்டுகள் மிகவும் அதிகமாக உள்ளது.\nஅந்த வகையில், கோயம்புத்தூர் மாவட்டம் காரமடை பகுதியில் அமைந்துள்ள தனியார் பள்ளியில் பயிலும் 4 வயது சிறுமி கற்பழிப்பு சம்பவம் அதிர்ச்சியையு சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது.\nகடந்த 29 ஆம் தேதி பள்ளியிலிருந்து வீட்டிற்கு திரும்பும் வழியில், அந்த சிறுமிக்கு மயக்க மருந்து கொடுத்து பள்ளி வேன் டிரைவும் அவருக்கு உடைந்தையாக இருந்த வேன் கிளீனரும் சேர்ந்து அந்த சிறுமியை பள்ளி வேனிலேயே கற்பழித்தது உள்ளனர்.\nவிசாரணையில் இது குறித்து தெரியவந்ததும், சிறுமி பள்ளிக்கு செல்லும் பள்ளி வேன் டிரைவர் மற்றும் கிளீனர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளனர்.\nPrevious articleமைத்திரி மீண்டும் ஜனாதிபதித் தேர்தலில் வெற்றி பெற முடியாது\nNext articleஐரோப்பாவில் 10,000 பிள்ளைகள் காணாமல் போயுள்ளனர்\nஅருணாசல பிரதேத்தில் அடுத்தடுத்து நிலநடுக்கம்.\nசுஷ்மா சுவராஜ் இலங்கைக்கு விஜயம் செய்ய அளுத்தம்.\nஇலங்கை குண்டுத் தாக்குதல்கள் அரசியல் சதி\nNtamilnews இணையத்தளம் ஆனது உலகின் முன்னணி தமிழ் இணையங்களில் ஒன்று என்பது அனைவரும் அறிந்ததே. இலங்கை உட்பட தமிழர்கள் வாழுகின்ற பகுதிகளில் செய்தியாளர்களை கொண்டு இயங்கி வருவதுடன் உண்மைச் செய்திகளை உடனுக்குடன் தெளிவாகவும் வழங்கிக் கொண்டுள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578711882.85/wet/CC-MAIN-20190425074144-20190425100144-00002.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.padasalai.net/2018/02/blog-post_67.html", "date_download": "2019-04-25T08:28:51Z", "digest": "sha1:OXNBIGUCFD6FX4CXB4KAWSG7CIPHNKQH", "length": 6558, "nlines": 159, "source_domain": "www.padasalai.net", "title": "இன்ஜி., முதல் பருவ தேர்வு இன்று, 'ரிசல்ட்' வெளியீடு - Padasalai No.1 Educational Website", "raw_content": "\nUncategories இன்ஜி., முதல் பருவ தேர்வு இன்று, 'ரிசல்ட்' வெளியீடு\nஇன்ஜி., முதல் பருவ தேர்வு இன்று, 'ரிசல்ட்' வெளியீடு\nஅண்ணா பல்கலையில், முதல் பருவ தேர்வு முடிவுகள், இன்று வெளியிடப்படுகின்றன. 1.33 லட்சம் மாணவர்களுக்கு மொபைல் போனில், 'ரிசல்ட்' அனுப்பப்படுகிறது. அண்ணா பல்கலை இணைப்பில், 500க்கும் மேற்பட்ட இன்ஜினியரிங் கல்லுாரிகள் செயல்படுகின்றன. அவற்றில், தன்னாட்சி கல்லுாரிகள் தவிர, மற்ற கல்லுாரிகளுக்கு, அண்ணா பல்கலையின் தேர்வு கட்டுப்பாட்டு துறை சார்பில், தேர்வுகள் நடத்தப்படுகின்றன. அதன்படி, இன்ஜி., கல்லுாரி மாணவர்களுக்கான முதல் பருவ தேர்வு, நவம்பர், டிசம்பரில் நடந்தது. இந்த தேர்வில், 1.33 லட்சம் பேர் பங்கேற்றனர். அவர்களுக்கான முடிவுகள், இன்று வெளியிடப்படுகின்றன. பல்கலையின் தேர்வுத்துறையில், மாணவர்களின் மொபைல்போன் எண்கள் பதிவு செய்யப்பட்டு உள்ளன. அந்த மொபைல் எண்களுக்கு, மாணவர்களின் தேர்வு முடிவுகள், குறுஞ்செய்தியாக அனுப்பப்படும் என்றும், தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி, உமா தெரிவித்துள்ளார். 'எந்தெந்த கல்லுாரிகள் சார்பில், தேர்வு கட்டணம் செலுத்தவில்லையோ, அந்த கல்லுாரி மாணவர்களின் தேர்வு முடிவுகள் வெளியிடப்படாமல் நிறுத்தி வைக்கப்படும்' என, கல்லுாரிகளுக்கு சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578711882.85/wet/CC-MAIN-20190425074144-20190425100144-00002.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.81, "bucket": "all"} +{"url": "http://blog.railyatri.in/a-visit-to-the-hidden-charms-of-tezu-tamil/", "date_download": "2019-04-25T08:37:38Z", "digest": "sha1:HO5F3FDHZIPIIFWK23JKEOUWWQLAQVC3", "length": 12433, "nlines": 163, "source_domain": "blog.railyatri.in", "title": "தேஜூவின் மறைந்துள்ள வசீகரத்தைப் பார்வையிடுதல் - RailYatri Blog", "raw_content": "\nHome Travel தேஜூவின் மறைந்துள்ள வசீகரத்தைப் பார்வையிடுதல்\nதேஜூவின் மறைந்துள்ள வசீகரத்தைப் பார்வையிடுதல்\nதவாங், இட்டாநகர் மற்றும் ஜிரோ பள்ளாத்தாக்கு அருணாச்சலத்திலுள்ள பிரபலமான இடங்களாகும், ஆனால் கண்ணைக் கவரும்படியான மற்ற இடங்களும் உள்ளன என்று உங்களுக்குத் தெரியுமா சலசலப்பான நகரம் மற்றும் சுற்றுலா ஹாட் ஸ்பாட்களிலிருந்து (முக்கியமான இடங்கள்) விலகி இயற்கையை நேசிப்பவர்கள் இந்த சுற்றிப் பார்க்கப்படாத இடங்களை கட்டாயம் பார்க்க வேண்டும்.\nலோகித் ஆற்றின் வழியே அருணாச்சலில் லோகித்தின் பெயர் அறியப்படாத மாவட்டத்தில் அமைந்துள்ள, சிறிய நகரம் தேஜூவில் நாட்டின் மிகவும் அழகான சில இடங்கள் உள்ளன. நவீனமயமாக்கல் ம��்றும் துரிதமான தொழில்நுட்பங்கள் இன்னும் இந்த விந்தையான சிறிய நகரத்தை அடையவில்லை. இயற்கை அழகின் பொக்கிஷங்களைப் பரிசாக பெற்ற, தேஜூ மனிதர்கள் அவர்களின் உபகரணங்களை விட இயற்கையுடன் இணைந்திருந்த காலத்திற்கு உங்களைத் திரும்பி அழைத்துச் செல்லுகிறது. தேஜூவிற்கான அழகான பயணம் இங்கே மிகுதியான அழகுடன் இருக்கும் இடங்களில் அமைந்துள்ளது.\nஇறைவன் பரசுராம் அவர்களுக்குப் பின் பெயரிடப்பட்டது, பிரம்மபுத்திராவின் கரையில் இறைவன் பரசுராம் அவர்களுக்காக அர்ப்பணிக்கப்பட்டுள்ள கோவில் உள்ளது. இந்த குளத்தின் புனித நீரில் நீராடினால் ஒருவரின் அனைத்து பாவங்களும் கழுவப்படும் என்று நம்பப்படுகிறது. மேலும் இந்த நம்பிக்கை மகர சங்காரந்தி அன்று பரசுராம் குந்த்திற்கு நூற்றுக்கணக்கான புனிதப் பயணிகளை கவர்த்திழுக்கிறது.\nபனியால் மூடப்பட்டுள்ள இமயமலையின் கீழ் பிறப்பிடமாக மற்றும் செழிப்பான பசுமையைச் சுற்றியுள்ள, இந்த ஏரி 5,000 அடி உயரத்தில் அமைந்துள்ளது. அழகான ஏரியில் ஓய்வெடுக்கலாம் அல்லது துணிச்சலாக சுற்றியுள்ள மலைகளில் மலையேறலாம்.\nஅதனுடைய போர் நினைவுக்காக பிரபலமானது, வாலாங்கில் இருக்கும் நம்தி பள்ளத்தாக்கு மிகப் பெரிய சுற்றுலா இடமாகும். மூங்கில் மரங்களால் அலங்கரிக்கப்பட்டுள்ள வாலாங், 1962 ஆம் ஆண்டில் இந்தியாவை ஆக்கிரமித்த சீனப் படைகளை இந்திய வீரர்கள் கம்பீரமாக போர் புரிந்த இடமாக மிகவும் முக்கியத்துவம் பெறுகிறது.\nதேஜூ அருங்காட்சியகம் மற்றும் கைவினை மையம்\nஇந்தியாவின் இந்தப் பகுதியில் இருக்கும் வாழ்க்கை முறை மற்றும் கலாச்சாரத்தைப் புரிந்து கொள்வதற்கு, இந்த அருங்காட்சியகத்தைப் பார்வையிடுதல் அவசியம். அருங்காட்சியகத்தில் இருக்கும் சில அரிய சேகரிப்புகளில் உள்ளூர் பழங்குடியினரால் பயன்படுத்தப்பட்ட ஆயுதங்கள், ஆடைகள் மற்றும் ஆபகரணங்களுடன் ஓவியங்களும் கையெழுத்துப்பிரதிகளும் அடங்கும். பிரம்பு கைவினைகளும் கைத்தறி கைவினைகளும் இங்கே காணப்படுகின்றன\nடி ’எரிங் மெமோரியல் வனவிலங்கு சரணாலயம்\nசரணாலயம் புலிகள், யானைகள், காட்டு மான் மற்றும் காட்டு பன்றிகள் உட்பட பல்வேறு காட்டு உயிரினங்களின் இருப்பிடமாக உள்ளது. சாம்பார் மான் வெள்ளப்பெருக்கு புல்வெளிகளில் அமைந்துள்ள இந்த வனவிலங்கு சரணாலயத்தின�� சிறப்பம்சமாகும். சராணாயலத்தில் சில அருகிவரும் உயிரினங்கள் உட்பட, 150-க்கும் மேற்பட்ட பறவை உயிரினங்களைப் பார்க்கலாம்.\nஅசாமில் தேமாஜி அருகிலுள்ள முர்காங்செலேக் மிகவும் அருகிலுள்ள இரயில் நிலையமாகும். கொல்கத்தா மற்றும் தில்லியிலிருந்து இரயில்கள் உள்ளன.\nதேஜூவுக்கு செல்வதற்கான சிறந்த காலம்\nதேஜூவுக்கு மிகவும் விசேஷமாக கோடை மாதங்களில் (ஏப்ரல் முதல் ஜூலை வரை) செல்லலாம். ஆனால் செப்டம்பரும் அக்டோபரும் கூட சிறந்த காலமாகும்.\nஎனவே, நீங்கள் ஜிரோ பள்ளத்தாக்கு அல்லது இட்டாநகருக்கு பயணித்தால், இந்த அழகான சுற்றுலா இடங்களை தவறவிடாதீர்கள்.\nPrevious articleகர்ப்ப காலத்தில் இரயிலில் பயணிப்பது எவ்வளவு பாதுகாப்பானது\nNext articleஉண்மையான மகாராஷ்டிரா உணவுக்கு எங்கே செல்ல வேண்டும்\nஅலகாபாத்தில் கும்ப மேளா பற்றி நீங்கள் ஒரு போதும் அறியாத 8 உண்மைகள் February 14, 2019\nஇரயில் டிக்கெட் இரத்து செய்தல் குறித்து நீங்கள் தெரிந்து கொள்ள விரும்பும் அனைத்தும் November 6, 2018\nசார் தாம் யாத்திரை பற்றி நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய அனைத்து விஷயங்கள் October 5, 2018\nநீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய சுவிதா இரயில் விதிகள் September 20, 2018\nஏன் இரயில்யாத்திரி பேருந்து சேவை தான் சிறந்தது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578711882.85/wet/CC-MAIN-20190425074144-20190425100144-00003.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nattumadu.in/blog/alanganallur-jallikattu-on-january/", "date_download": "2019-04-25T08:35:27Z", "digest": "sha1:AHKWLI2I4Q24XEESE4HHDEBJIQRANQ2F", "length": 7798, "nlines": 92, "source_domain": "nattumadu.in", "title": "ஜனவரி 16ம் தேதி அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு – ஆட்சியாளர் தகவல் - Nattu Madu", "raw_content": "\nஜனவரி 16ம் தேதி அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு – ஆட்சியாளர் தகவல்\nஜனவரி 16ம் தேதி அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு – ஆட்சியாளர் தகவல்\nஉலக புகழ் பெற்ற அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு வருகிற 16ம் தேதி நடைபெற உள்ளதாக மதுரை மாவட்ட ஆட்சியாளர் வீரராகவ ராவ் அறிவித்துள்ளார்.\nஒவ்வொரு ஆண்டும் பொங்கல் பண்டிகையின் போது தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களில் ஜல்லிக்கட்டு நடைபெறுவது வழக்கம். குறிப்பாக அலங்காநல்லூர், பாலமேடு ஜல்லிக்கட்டு உலக புகழ் பெற்றதாக கருதப்படுகிறது. ஜல்லிக்கட்டு நடைபெறுவதற்கு முன்பு அந்தந்த கிராம மக்கள் மற்றும் விழா குழுவினர் ஒன்று கூடி ஜல்லிக்கட்டு நடத்துவது குறித்து ஆலோசனை நடத்தி மாவட்ட நிர்வாகத்திற்கு பாதுகாப்பு ஏற்பாடுகளுக்காக ���கவல் தெரிவிப்பார். அதன் பின்பு ஜல்லிக்கட்டுக்கான தேதி உறுதி செய்யப்படும்.\nஅந்த வகையில் மதுரை மாவட்டஆட்சியாளர் தலைமையில் இன்று ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தைத் தொடர்ந்து ஆட்சியாளர் வீரராகவ ராவ் கூறுகையில், ஜனவரி 14ம் தேதி அவனியாபுரம், 15ம் தேதி பாலமேடு, 16ம் தேதி அலங்காநல்லூர் உள்ளிட்ட பகுதிகளில் ஜல்லிக்கட்டு நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.\nபோட்டி காலை 8 மணிக்கு தொடங்கி பிற்பகல் 3 மணி வரை நடத்தப்பட உள்ளது. கடந்த முறை 2 மணி வரை போட்டி நடத்தப்பட்ட நிலையில் இந்த ஆண்டு ஒரு மணி நேரம் கூடுதலாக போட்டி நடத்த அனுமதிக்கப்பட்டுள்ளது. போட்டியின் போது 500 முதல் 800 காளைகள் வரை போட்டியில் கலந்து கொள்ள வாய்ப்புள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578711882.85/wet/CC-MAIN-20190425074144-20190425100144-00003.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.83, "bucket": "all"} +{"url": "https://kslaarasikan.blogspot.com/2019/04/1.html", "date_download": "2019-04-25T08:04:39Z", "digest": "sha1:DVKOKDAIPC3SHMPIVTQMTRJJAMLS7SPD", "length": 40503, "nlines": 172, "source_domain": "kslaarasikan.blogspot.com", "title": "கலாரசிகன்: சில்லரை வர்த்தகத்தில் அந்நிய முதலீடு-1.", "raw_content": "\nஞாயிறு, 14 ஏப்ரல், 2019\nசில்லரை வர்த்தகத்தில் அந்நிய முதலீடு-1.\nசில்லரை வர்த்தகத்தில் அந்நிய முதலீடு யாருக்கு பயனளிக்கும் என்ற கேள்விக்கு விடையைத் தேடுமுன் பொதுவாக மேலை நாட்டு அந்நிய முதலீடுகள் பற்றிய ஞானம் தேவைப்படுகிறது.\nஇன்றைய உலகில் பொருளாதாரம் என்றால் பணத்தை பெருக்குவது என்ற பார்வை தான் மேலோங்கி உள்ளது. பணத்தை பெருக்க இரண்டு வழிகள் உள்ளன. முதல் வழி சரக்குகளை உற்பத்தி செய்து சந்தை மூலம் லாபம் சம்பாதித்து பணத்தை பெருக்குவது. அடுத்த வழி இப்படி சிரமப்படாமலே பணத்தை பெருக்கும் குறுக்கு வழிகளை தேடி உருவாக்குவது.\nஅமெரிக்க, ஐரோப்பிய தொழில் முனைவர் களும், அவர்கள் காட்டுகிற வழியில் போகிற இதர நாட்டு தொழில் முதலீட்டாளர்களும், இன்று சங்கடமான சரக்கு உற்பத்தியை தொங்கலில் போட்டுவிட்டு, அல்லது பின்னுக்கு தள்ளிவிட்டு, குறுக்கு வழியில் பணம் சம்பாதிக்க வங்கிகளையும், கடன் அமைப்புகளையும் நவீன டிஜிட்டல் தொழில் நுட்பங்களால் செல் போனுக்குள் திணிக்கும் வேலைகளில் இறங்கிவிட்டனர்.\n(அமெரிக்க தொழில் மூலம் வருவாய் கடந்த 10 ஆண்டுகளில் தேச மொத்த வருவாயில் 25 சதமாக இருந்தது12 சதமாக குறைந்து நிதி மூலதன சேவை வருவாய் 10 சதத்திலிருந்து 25 சதமாக உயர்ந்து போனதை நிபுணர்கள் சுட்டிக் காட்டுகின்ற���ர்) இதற்கு உலகமயம் என்ற ஒரு நல்ல பெயரையும் வைத்து விட்டனர்.\nகடல் கடந்த வாணிபத்திற்கு வயது 3 ஆயிரம் ஆண்டுகளை தாண்டி நிற்கிறது என்பதை மறந்து உலக வங்கி அதன் முயற்சியால் வர்த்தகத்தில் உலக உறவு வந்தது போல் இந்த பெயரை சூட்டி விட்டது. வரலாறு அறியாதவர்களுக்கு இது புதுமையே\nஇப்படி கூறும் பொழுது இன்று சரக்கு உற்பத்தியும், உலக வர்த்தகமும் உலக நாடுகளின் பெரும்பான்மை மக்கள் பங்கேற்கிற முறையில் முன்னேறியுள்ளன என்ற உண்மையை புறக் கணித்துவிட்டதாக கருதிவிடக் கூடாது. உலக வர்த்தகம் வேகப்பட்டுள்ளது.\nஎடையிலும் கொள் அளவிலும் பல ஆயிரம் மடங்கு பெருகி யுள்ளது. அன்றைய வர்த்தகம் கடுகு என்றால் இன்றைய வர்த்தகம் இமயமலை. வங்கிகள், கடன் அமைப்புகள் இல்லாமல் இந்த முன் னேற்றத்தை உலக நாடுகள் பெற்று இருக்க முடியாது என்பதையும் மறுக்க இயலாது.\nஇன்று இந்த அமைப்புகளை குறுக்கு வழியில் பணம் சம்பாதிக்க உதவிடும் கருவிகளாக்கிவிட்டனர் என்பதே நமது குற்றச்சாட்டு. இன்றைய மேலை நாட்டு பொருளாதார நெருக்கடிக்கு இதுவே காரணமாகும். அதைப்பாராமல் இத்தகைய குறுக்கு வழிகள்தான் பொருளாதார வளர்ச்சிக்கு தூண்டு கோல் என்ற பார்வை மூடநம்பிக்கையாகும்.\nஅப்படி நம்புகிறவர்கள் அதிகார மையங்களில் அமரும் பொழுது ஒரு நாடு நெருக்கடியில் தள்ளப்படுகிறது. மக்களை மறந்து டாலரை பெருக்க நினைப்பதாலேயே நெருக்கடியை இன்று அமெரிக்கா சந்திப்பதாக அமெரிக்க நிபுணர்களே எழுதிவருவதை நாம் கவனிக்க வேண்டும்.\nஇப்பொழுது மேலை நாடுகளிலிருந்து நுழைகிற எல்லாவகையான அந்நிய முதலீடுகளும் பணம் தேடிகளாக மாறிவிட்ட மேலை நாட்டு மக்கள் பிரிவுக்கு குறுக்கு வழிகளில் பணத்தை பெருக்கும் வழிகளை அமைத்து கொடுப்பதே பிரதான நோக்கமாகும்.அமெரிக்க, ஐரோப்பிய பணம் தேடிகளுக்கு இருக்கும் அடங்கா பணப்பசிக்கு உணவாக உலகமே தேவைப்படுகிறது.\nவடஅமெரிக்கா, மற்றும் ஐரோப்பிய நாடுகள், ஜப்பான் ஆகிய நாடுகளிலிருந்து வருகிற அந்நிய முதலீடுகள் அனைத்தின் நோக்கமே பணத்தைப் பெறுக்க குறுக்கு வழிகளை உருவாக்குவதே. அங்கிருந்துவரும் அந்நிய முதலீடு புகுந்த நாட்டில் விளைவுகளைப்பற்றி அவர்கள் அக்கறை காட்டுவதில்லை.\nஅவர்கள் நாட்டு பணம் தேடிகளின் பணம், பியுச்சர்களிலும், பங்குகளிலும், பணவடிவுகளிலும் (ஆங்��ிலத்தில் டெரிவேட்டிவ்ஸ்) விளையாடி பெருக்கும் வாய்ப்புகளை உருவாக்குவது, ராணுவ பாதுகாப்பு கொடுப்பது இவைகளே அந்த நாடுகளின் ஆட்சியாளர்களின் உறுதி, உணர்வு, லட்சியம் எல்லாம்.\nஉதாரணமாக விவரம் அறிந்த ஒருவர் அமெ ரிக்காவில் இருந்து கொண்டே இந்திய தங்க சந்தையிலே புகுந்து பல கோடிகளை முடக்கி சில கோடிகளை லாபமாக தினசரி அறுவடை செய்ய இயலும். அதற்காக அவர் தங்கத்தை இந்தியாவிற்கு கொண்டுவர வேண்டியதில்லை.\nசொல்லப் போனால் அவர் தங்கத்தை கண்ணால் கூட பார்க்க வேண்டியதில்லை.\nஅவருடைய புரோக்கர் அவர் சொல்லும் பொழுது அவர் அணுப்பிய டாலரை ரூபாயாக மாற்றி இங்கேயே தங்கத்தை வாங்கி அவர் சொல்லும் பொழுது இங்கேயே விற்பார். ரூபாயாக இருக்கும் லாபம் மீண்டும் டாலராக மாற்றப்பட்டு அவர் கணக் கிலே ஏறிவிடும்.பியுச்சர்களையும், பங்குகளையும் இதே போல் வாங்கி விற்று லாபத்தை குவிக்க முடியும்.\nஆனால் எப்பொழுது வாங்கவேண்டும், எப்பொழுது விற்க வேண்டும் என்ற மர்மத்தை தாண்ட துணிய வேண்டும். இப்படி சூதாடக் கூடிய முதலீட்டாளர்கள் அமெரிக்க மக்கள் தொகையில் 4ல் ஒருவர் (சுமார் 8 கோடி மக்கள்) என்று ஒரு புள்ளி விவரம் கூறுகிறது.\nசில்லரை வர்த்தகத்தில் அந்நியமுதலீடு என் பதின் உள் பொருள் மக்கள் பயன்படுத்தும் பொருட்களை பியுச்சர்மயமாக்கி பணம் தேடிகள் பணப்பெருக்க சூதாட்டத்திற்கு கொடுத்து விடுவது என்பதே.\nசுருக்கமாக சொன்னால் சில்லரை வர்த்தகத்தில் அந்நிய முதலீடு என்றால் மொத்த வர்த்தகத்தையும் முழுங்குவது என்பதே.\nஇப்பொழுது பெட்ரோலுக்கு நேரும் கதி கத்திரிக்காய் முதல் கடுகு வரை எல்லா பொருள் களுக்கும் வரும் என்று பொருள்.\nமாபெரும் ஊடகங்களிலும் மாபெரும் சர்ச்சைகள் நடக்கின்றன. பொதுவாக ஊடக சர்ச்சைகள் உண்மையை தேட மக்களுக்கு உதவ வேண்டும். ஆனால் இந்த சர்ச்சைகள் மக்களை குழப்புகிறது.\nஒரு பக்கம் சில்லரை வர்த்தகர் களுக்கு அந்நிய முதலீட்டால் வரும் ஆபத்துக் கள் பட்டியலிடப்படுகின்றன. ஏதோ அவர் களுக்கு மட்டும் பாதிப்பு வருவது போல் பய முறுத்துகின்றனர்.\nமறு பக்கம் அதனால் வரும் நன்மைகள் பட்டியலிடப்படுகின்றன. விவசாயி தனது பொருளுக்கு விலை நிர்ணயிக்கும் உரிமை கிடைப்பதால் கட்டுப்படியான விலை கிடைக்கு மென விளம்பரம் செய்கின்றனர். அவனது விவசாய இடு பொருள��களின் விலைகள் என்ன வாகும் என்பதை மறைக்கின்றனர்.\nஇதில் மத்திய அரசின் அமைச்சர்களும் விடு கிற பீலாவிற்கு எல்லையே இல்லை.\nஅந்நிய முதலீடு ஒரு ஜீபூம்பா என்கின்றனர், அது கண் இமைக்குமுன் கிராமங்களை இணைக்கும் சாலை களை கட்டிவிடும், எல்லா கிராமங்களிலும் விவசாயப் பொருட்கள் கெடாமல் இருக்க குளிர் பதன ஏற்பாடுகள் அமைத்து கொடுத்துவிடும். அதிவேக குளிர்பதன லாரிகள், அதிவேக குளிர் பதன கூட்ஸ் ரயில்கள் சர்வதேச சந்தையில் நமது காய்கறிகளும் பூக்களும் மலிவு விலையில் கிடைத்திட ஜம்போ விமான சர்வீஸ் எல்லாவற்றையும் வேகமாக கட்டி கொடுத்துவிடும் என் றெல்லாம் சரடு விடுகின்றனர்.\nசென்ற ஆண்டில் அமெரிக்க இந்திய முதலீட்டாளர்கள் அமைப் பில் கலந்து கொண்டு பேசிய அமெரிக்க முத லாளிகள் உங்க நாட்டிலே மின்சாரம் முதல் போக்குவரத்து வரை மோசமாக இருப்பதை சரி செய்யுங்கள் நாங்கள் வருகிறோம் என்று சொன்னவர்கள் இன்று சில்லரை வர்த்தகத்தில் நுழைவோம் என்று சொல்வதின் மர்மமென்ன\nஅதைப் புரியும் ஞானம், நம் நாட்டு இன்றைய ஆட்சியாளர்களுக்கோ, டாலர் வெறி கொண்ட லையும் முதலாளிகளுக்கும் கிடையாது.\nமேலை நாட்டு சந்தை நிலவர தகவல்களை ஆழ்ந்து பரிசீலித்தால் மேலை நாடுகளின் பணவடிவில் இருக்கும் சேமிப்புகள் மதிப்பிழப்பதால் ஏற்படும் பண புழக்க நெருக்கடியை சமாளிக்கவே அது வருகிறது என்ற உண்மை புலப்படும்.\nஏற்கனவே இந்தியாவில் அந்நியமுதலீடு எதில் விழுந்திருக்கிறது, எவ்வளவு வந்திருக்கிறது என் பதை கவனித்தாலே போதும் 2012ம் ஆண்டு நிலவரப்படி அந்நிய முதலீடு 1.796 லட்சம் கோடி வந்துள்ளது . இது முழுவதும் பங்குகள் கடன் பத்திர முதலீடுகளே தவிர அடிப்படைவசதி களை கட்ட வரவில்லை. (ஆதாரம்: பிரண்ட் லைன் ஜனவரி11,2013)\nஇவ்வாறு முதலீடு செய்பவருக்கு பணப் பெருக்க வழிகளை புதிது புதிதாக உருவாக்காமல் இருந்தால். அவரது பணவடிவில் இருக்கும் சேமிப்பு மதிப்பிழந்துவிடும் என்று மேற்கத்திய பொருளாதார நிபுணர்கள் வாதிடுகின்றனர்.\nஆனால், அந்த சேமிப்புகள் உலகை மேய போவ தால் அங்கு வேலையில்லா திண்டாட்டத்தை யும், சம்பளம் வெட்டையும் கொண்டுவருவதை அவர்கள் கணக்கிலே கொள்வதில்லை.\nஉலக நாடுகளின் பொருளாதார ஆற்றலை பணத்தைப் பெருக்கும் குறுக்கு வழிக்கு இழுத்து விடும் நோக்கோடு இன்று அமெரிக்காவின் ��லைமையில் உலக வர்த்தக அமைப்பு செயல் பட்டு வருகிறது.\nஇதன் வேலை உலக நாடுகளை எதையும் பணமாக்கும் முறைக்கு பக்குவப் படுத்துவதுதான். எல்லா தொழில்களையும், பங்கு நிறுவனங்களாக ஆக்க அது வற்புறுத்து கிறது. தனி நபருக்கோ அரசிற்கோ அந்த நிறு வனத்தின் மீது உரிமை கொண்டாட இடமளிக்க கூடாது என்கிறது.\nஎல்லா சரக்குகளும், சேவை களும் பியுச்சர்களாக ஆக்கப்பட வேண்டும் என்கிறது.\nதனி நபர்கள் பங்குகளையும், பியுச்சர் களையும் சுதந்திரமாக வாங்கி விற்று லாபம் சம்பாதிக்கும் உரிமை அடிப்படை உரிமையாக ஆக்கப்படவேண்டும் என்கிறது.\nதங்களது சேமிப்பை பெருக்க விவரம் தெரியாதவர்கள் இதற்கென சந்தை நிபுணர்கள் நடத்தும் ஹெட்ஜ் பன்ட், மியூச்சுவல்பன்ட் உதவியை பெற்று காலை ஆட்டிக் கொண்டே சம்பாதிக்க சட்டம் இருக்க வேண்டும். இதற்கு பெயர்தான் தாராள மய தனியார் மயமாக்கலாகும்.\nஇத்தகைய தாராள தனியார்மய இலக்கோடு மேலை நாடுகளின் வங்கிகள் நிதி நிறுவனங்கள் உலக வர்த்தக அமைப்பு ஒப்பந்தம் மூலம் பல நாடுகளில் புகுந்தன. உலக வங்கி தரும் புள்ளி விபரப்படி 1980ல் 52 நாடுகளில் தான் பங்குச் சந்தை செயல்பட்டன.\nஇன்று 142 நாடுகளில் பங்குச் சந்தைகள் செயல்படுகின்றன. இன்றைய தேதியில் உலகளவில் பங்குகளிலும் சரக்கு களிலும் அந்நிய நாடுகளில் மூதலீடு செய்வதில் முதல் இடத்தில் இருப்பது அமெரிக்கா.\nபங்கு களிலும், இதர பணவடிவுகளிலும் வெளி நாடு களில் அமெரிக்கர்களின் முதலீடு 14 டிரில்லி யன்(14 000.000,000,000,) டாலரை தாண்டிவிட்டதாக ஒரு புள்ளிவிவரம் கூறுகிறது. வெளிநாடுகளின் முதலீடுகளை கணக்கிட்டால் 90 சதம் அமெரிக்கா, ஐரோப்பியநாடுகள் ஜப்பான் நாடுகளிலிருந்து வருபவைகளே.\nஇந்திய பங்குச் சந்தையில் புரளும் பங்குகளின் எண்ணிக்கை போதாத காரணத்தால் சரக்குகளையும் பியுச்சர் களாக ஆக்கிட வற்புறுத்தி வருகிறது.\nதாதுக்களும், இயற்கை வளங்களும் நிறைந்த இந்தியாவையும் இந்த வட்டத்திற்குள் தள்ளி விட்டால் டாலர் முதலீட்டாளர்களுக்கு வாய்ப்புகள் பல மடங்கு பெருகும்.\nஇவைகள் எல்லாம் ஓரே நாளில் இங்கு வந்து விடாது என்பதை அவர்கள் அறிவர். முதலில் வேலை தேடும் உணர்வை படுக்கவைத்து, படுத்துக்கிடக்கிற பணம் தேடி உணர்வை மக்களுக்கு அணிச்சை செயலாக ஆக்க வேண்டும். அடுத்து இதற்கான தொடர்பு கொள்ளும் கருவிகள், வங்கி அமைப்புகள், விலை நிலவரங்கள், பங்குச் சந்தை நிலவரங்கள் பற்றிய ஆரூடங்கள் இவைகளை பரப்புகிற நிபுணர்கள் மற்றும் அமைப்புகள் வளர்க்கப்பட வேண்டும். இதற்கென படிப்பு முறைகள் புகுத்திட வேண்டும்,.\nபவுதீக விஞ்ஞானத்தின் அணுவிற்குள் இருக்கும் இயக்கங்களை கணக்கிடும் குவாண்டம் விதிகளை சந்தைக்கும் பிரயோகித்து ஊசலாடுகிற பங்குகள் விலை, சரக்குகளின் விலைகள் பற்றி ஆரூடம் சொல்லும் முறைக்கு விஞ்ஞான சாயம் பூசி மக்களை மயக்க வேண்டும்.\nஎதையும் பணமாக்கலாம் யார் வேண்டுமானாலும் பணக்காரனாக ஆகலாம் என்ற மாயை பரவ ஊடகங்களை பயன்படுத்த வேண்டும். தள்ளு வண்டிக்காரர் தனவந்தரானார், உனது முட்டாள்தனமே உனது வறுமைக்கு காரணம் என்றெல்லாம் ஊடகங்கள் ஓதிக்கொண்டே இருக்க வேண்டும்.\nபணக்காரர்களின் பட்டியலை வெளியிட்டு, ஆசையை வளர்க்க வேண்டும், வரி ஏய்ப்புக்களையும், இதர தில்லுமுல்லுகளையும் அரசை இதமாக அணுகவைக்கவும், லஞ்சமும் ஊழலும் வேலைகள் சுழுவாக நடக்க உதவுகிறது என்ற மயக்கத்தை புலம்பிக் கொண்டே ஏற்க வைக்கவும் அது தான் மானுட இயல்பு என உள வியல் ஆய்வு கூறுவதாக கூலி நிபுணர்களைக் கொண்டு செய்தி பரப்ப வேண்டும்.\nஎதையும் பணமாக்கலாம் என்பதை காட்ட வேண்டும். உதாரணமாக கடந்த காலங்களில் ஆடம்பர திருமணங்கள் என்றால் பொருட் செலவு. ஆனால் இன்று மகிழ்ச்சியூட்டும் தொழிலாக்கப் பட்டு பணம் சம்பாதிக்கும் ஏற்பாடாக தொலைக்காட்சி நிறுவனங்கள் மாற்றிவிட்டன.\nஐஸ்வர்ய ராய், சிநேகா, திருமண சடங்குகள் நல்ல விலை போனதாக கிசு கிசுக்கள் உள்ளன.\nமூளையை கசக்காமலே, உடலை வருத்தாமலே, அதிருஷ்டம் ஒருவனை பணக்காரனாக்கிவிடும் என்ற நம்பிக்கையை, வதந்திகளாக பரவ விட்டுவிட வேண்டும்.\nமத நம்பிக்கைகளை வலுப்படுத்தும் கருத்துக்களை தத்துவம் என்ற பெயரில் மக்கள் தலையில் கட்ட வேண்டும். உழைப்பே மானுடத்தின் உயிர் நாடி என்ற சோசலிச லட்சியத்தை இழிவுபடுத் திக் கொண்டே இருக்க வேண்டும்.\nவரலாற்றை சிதைத்து சோசலிசம் என்றால் ஒரு பயங்கரம் என்று பயமுறுத்திக்கொணடே இருக்க வேண் டும். வரலாற்றையும், வர்க்க போராட்ட அரசி யலையும் மறைத்து எல்லா மற்றங்களும், டார் வின் இயற்கையின் தேர்வு விதிப்படி நடப்பதாக விஞ்ஞான கண்டுபிடிப்புக்களைக் கொண்டு விளக்கம் கொடுக்க வேண்டும். மொத்தத்தில் தனி மனித���ின் மூளையில் அழுக்குகளை சேர்க்க வேண்டும்.பாதுகாப்பற்ற உணர்வை அவனது உந்து சக்தியாக ஆக்க வேண்டும்.\nமேலை நாட்டு முதலாளித்துவம் ஊடகங்கள் வாயிலாக இத்தகைய நடவடிக்கைகளில் திட்ட மிட்டே ஈடுபடுகிறது.\nதூதுவர்கள் மூலம், ஆட்சி யாளர்களையும், அரசியல் தலைவர்களையும், பெருமுதலாளிகளையும்,அதிகாரிகளையும் அணுகி தங்கள் பக்கம் இழுத்துக் கொள்கிறது. இதில் பாலியல் அடிமைகளின் பங்கு அளப் பரியது.சமீபத்தில் வால்மார்ட் என்ற நிறுவனம் மெக்சிகோவிலும், இந்தியாவிலும் ஆதரவு திரட்டிய முறைகள் பற்றி பரபரப்பாக பேசப்பட்டது எதெற்கென்றால் பிசினசில் இதெல் லாம் சகஜம் என்ற உணர்வை காலப்போக்கில் உருவாக்கும் திட்டமே.\nஇன்று உலக நாடுகளில் பெரும்பகுதி அரசு கள் உலக வங்கியின் பிடியில் மயங்கி கிடக்கின்றன. இதனால் அமெரிக்க ஜனாதிபதி தயவில் பல சிறிய நாடுகளில் சர்வாதிகார ஆட்சியும்,இந்தியா போன்ற பெரிய நாடுகளில் நாடாளுமன்றத்தை நடைப்பிணமாக்கும் சுரண்டும் வர்க்க ஆட்சியும் நடப்பதை காணலாம்.\nஆனால் அவர்கள் என்ன தான் முயற்சித்தாலும் அதன் விளைவு தற்காலிக மானதே என்பதை இன்றையச் செய்திகள் உறுதி செய்கின்றன.\nஇந்த நாடுகளில் மக்களின் போராட்ட அலைகள் அடிப்பதை காணலாம் பொருளாதார வளர்ச்சி மக்களுக்கு பயன்படாமல் போவதால் வர்க்க போராட்டங்கள் எல்லா நாடுகளிலும் தீவிரமடைவதை காணலாம்.\nஉலக வங்கியை நம்பி மோசம் போகும் நாடுகளில் இந்தியா, மெக்சிகோ முதல் இரண்டு இடத்தில் இருக்கிறது. மறுபக்கம் உலக வங்கியின் சொல் பேச்சை கேட்டு மக்களை தவிக்கவைத்த அரசுகள் இருந்த அர்ஜென்டைனா, பிரேசில், வெனிசுலா போன்ற நாடுகளில் மக்கள் மேலை நாட்டு அந்நிய முதலீடெனும் காட்டு வெள்ளத்தை சமாளித்து உலக வர்த்தக உறவை மக்களுக்கு சாதகமாக பயன்படுத்தும் அரசியல் தலைமையை உருவாக்கிவிட்டதையும் காணலாம்.\nஅந்த நாடுகள் மீது நாட்டோ ராணுவம் தாக்கு தல் தொடுக்க தயாராய் வருவதையும் பத்திரிகை கள் தெரிவிக்கினறன.\nஅதேநேரம் யுத்தத்தில் நேரடியாக ஈடுபடுவது லாபகரமான சேவை தொழில் அல்ல என்ற சங்கடமும் அவர்களுக்கு இருப்பது தெரிகிறது. எனவே இந்தியா- பாகிஸ் தான், இந்தியா – சீனா, இஸ்ரேல்- அரபு நாடுகள், கொலம்பியா – வெனிசுலா, மோதலுக்கும் ஆப்பிரிக்க நாடுகளில் உள்நாட்டு கலவரத்திற்கு உதவுவது ராணுவசேவை லாபகரமான தெழிலாகிவிடும் என்பதால் அந்த முயற்சியிலும் ஈடுபடுவதை உலக அரசியலை கவனிப்பவர்களால் உணர முடியும்.\nஅதே வேளையில் அமெரிக்கா உட்பட உலகெங்கிலும் உள்ள இடதுசாரிகள் மூலதனம் எனும் சமூக சக்தியை ஒழுங்கமைக்கவும், புதிய உலக வர்த்தக உறவை உருவாக்கவும் போராடி வருகிறார்கள் .அவர் களது முயற்சிகளோடு நமது முயற்சிகளையும் இணைப்பதன் மூலமே வெற்றி அடைய முடியும்.\nநேரம் ஏப்ரல் 14, 2019\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nசில்லரை வர்த்தகத்தில் அந்நிய முதலீடு--2.\nஇடதுசாரி அரசியலே தீர்வைத் தரும் அமைப்புரீதியாக, தொழிலாளர்களும், விவசாயிகளும் திரண்டு இடது சாரி அரசியல் இயக்கத்தை வலுப்படுத்துகிற வழி த...\nமோடி யின் பிரம்மாண்ட தோல்வி\nசுவிஸ் வங்கியில் உள்ள இந்திய பணமுதலைகளின் கறுப்புப் பணத்தை பிடுங்கி இந்திய மக்கள் ஒவ்வொருவர் கணக்கிலும் 15 லட்சம் வரவு வைப்பதாகக் கூறி பாம...\nமோடி வித்தை; கர்நாடகாவில் எடுபடுமா\nமோடியின் மேஜிக் கர்நாடக தேர்தலில் செல்லுபடியாகுமா சில ஆண்டுகளுக்கு முன் ஊடகங்களின் உதலால் பிரமாண்டமாக வந்த 56\"பலூன் தற்போது க...\n\" தேர்தலில் வாக்காளர்களுக்கு லஞ்சம் கொடுத்தல், கொடுக்க முற்படுதல், குற்றமாகும். அது ஓராண்டு சிறை தண்டனை அல்லது அபராதம் ஆகியவை விதிக்கப...\nசில்லரை வர்த்தகத்தில் அந்நிய முதலீடு--2.\nசில்லரை வர்த்தகத்தில் அந்நிய முதலீடு-1.\n. \"கி.ரா\" அமேசான் அரசு ஆம்வே இதழ் இலக்கியம் உத்தமவில்லன் உலகம் உளவாளி ஊழல் எடை கடவுள் கண்ணதாசன் கணினி கமல்ஹாசன் கலை காப்பீடு காலம் கிணறு சமுகம் சி.ஐ.ஏ சிலை சின்னம் சீனா செய்தி செல் தகுதி தங்கம் தண்ணீர் தமிழிழம் தலை திவால் நீர் நெய்வேலி படங்கள் பார்வை புகை புத்தகங்கள் புதுமைப்பித்தன் பெயர் பொது போதை மதுரை மார்க்ஸ் மே தினம் மோடி ராஜீவ் வாக்கு வாழ்க்கை விக்கிபீடியா விடுதலைப்புலி விஷ[ம]ம் ஸ்டாலின்\nகலாரசிகன். சாதாரணம் தீம். தீம் படங்களை வழங்கியவர்: fpm. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578711882.85/wet/CC-MAIN-20190425074144-20190425100144-00003.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2008/03/19/tn-actor-raghuvaran-no-more.html", "date_download": "2019-04-25T07:49:52Z", "digest": "sha1:PGJPLN2CW4AJQ72TA3HB5IVOJLH6AZ5D", "length": 25737, "nlines": 247, "source_domain": "tamil.oneindia.com", "title": "நடிகர் ரகுவரன் காலமானார் | Actor Raghuvaran no more - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செ��்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nமோடிக்கு எதிராக பிரியங்கா போட்டியில்லை\n6 min ago தமிழகத்தின் குரல் தேடல்.. கடல் கடந்து.. இன்னும் பிரமாண்டமாய்.. இப்போது உலக அளவில்\n9 min ago பிரியங்கா காந்தி போட்டியிடவில்லை.. மோடிக்கு எதிராக 'வாரணாசியின் பாகுபலியை' களமிறக்கியது காங்கிரஸ்\n16 min ago திருமாவளவனுக்கு மத்திய அமைச்சராக, அனைத்து தகுதியும் உள்ளது... கரு.பழனியப்பன் சொல்கிறார்\n35 min ago 4 தொகுதி இடைத் தேர்தல் சூடு பிடிக்கும் நிலையில்.. வாரணாசியில் என்ன செய்கிறார் ஓபிஎஸ்\nMovies அஜித்தை விட்டாலும் நயன்தாராவை விடாத சிவா\nTravel விகாரி புத்தாண்டில் கோடீஸ்வரனாகும் இந்த நான்கு ராசிக் காரர்கள், கோவில்கள்\nLifestyle தொண்டை கட்டிச்சுன்னா உடனே சரியாகறதுக்கு என்ன செய்யணும்\nSports சிஎஸ்கே-ன்னாலே பாசம் பொங்குதே.. ரசிகரின் அன்புக்கு நெகிழ வைக்கும் பதில் சொன்ன இம்ரான் தாஹிர்\nAutomobiles மிக மிக மலிவான விலையில் களமிறங்கும் புதிய கார்... ரெனால்ட் நிர்ணயித்த விற்பனை இலக்கு இதுதான்...\nTechnology அடங்கமறு அத்துமீறும் வடகொரியா-ரஷ்யாவுடன் உறவு: கதறும் டிரம்ப் பின்னணி.\nEducation சிஏ தேர்வு வினாத்தாள் அமைப்பில் மாற்றம்- ஐசிஏஐ\nFinance சம்பள செலவை மிச்சப்படுத்த வி.ஆர்.எஸ்.. ரூ.6700 கோடி நிதி திரட்ட முடிவு.. பி.எஸ்.என்.எல்\nசென்னை: பிரபல நடிகர் ரகுவரன் காலமானார்.\nவில்லன், ஹீரோ, குணசித்திரம் என பல்வேறு பாத்திரங்களில் நடித்த மிகச் சிறந்த நடிகர் ரகுவரன்.\nகுடிப்பழக்கத்துக்கு அடிமையான ரகுவரன் பல காலமாகவே உடல் நலம் பாதிக்கப்பட்டிருந்தார். அவருக்கு நீரிழிவு நோயும் இருந்தது.\nசமீபத்தில் காலில் கட்டி வந்து அதை அறுவை சிகிச்சை செய்து அகற்றப்பட்டது.\nஇந் நிலையில் கடந்த சில தினங்களாக உடல் நிலை மிகவும் மோசமாகியது. இதையடுத்து அவரை கவனித்துக் கொள்ள நர்ஸ் ஒருவர் நியமிக்கப்பட்டார்.\nஇந் நிலையில் இன்று அதிகாலை அவர் மயங்கினார். இதையடுத்து சென்னை சேத்துப்பட்டில் உள்ள மேத்தா மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். ஆனால், அதற்குள் அவர் இறந்துவிட்டார்.\nதகவல் அறிந்ததும் அவரது மனைவி ரோகிணி மருத்துமனைக்கு மகனுடன் ஓடி வந்து கதறி அழுதார்.\nபின்னர் அவரது உடல் தியாகராய நகர் ஜெகதாம்பாள் தெருவில் உள்ள வீட்டுக்கு கொண்டு செல்லப்பட்டது. உடல் அருகே அமர்ந்து ரோகிணியும் மகன் சாய் சித்தார்த்தும் கதறி அழுது கொண்டிருந்தது அங்கிருந்தவர்களை கலங்கச் செய்தது.\nஇன்று மாலை அவரது உடல் தகனம் செய்யப்படுகிறது.\nஎன்பதுகளில் தமிழில் அறிமுகமான முக்கிய நடிகர்களில் ஒருவர் ரகுவரன். அவர் நடித்த சம்சாரம் அது மின்சாரம், மக்கள் என் பக்கம், மனிதன், ராஜா சின்ன ரோஜா, பாட்ஷா மற்றும் முதல்வன் படங்கள் மறக்க முடியாதவை. 400க்கும் அதிகமான படங்களில் நடித்துள்ளார்.\nகே.எஸ்.ரவிகுமாரின் புரியாத புதிர் படத்தில் சைகோத்தனமான வில்லன் என்ற பாத்திரத்துக்கு புதிய பரிமாணம் கொடுத்திருப்பார் ரகுவரன்.\nஇடையில் கூட்டுப்புழுக்கள், மைக்கேல் ராஜ், என்வழி தனிவழி போன்ற படங்களில் கதாநாயகனாகவும் நடித்தார். இதில் கூட்டு புழுக்களில் அவரது எதார்த்தமான நடிப்பு மறக்க முடியாதது.\nரஜினிக்கு மிகப் பிடித்த நடிகர்களில் ஒருவர் ரகுவரன். அதனால்தான் அவரை தனது பெரும்பாலான படங்களில் நடிக்கச் செய்திருந்தார்.\nசிவாஜியில் கூட சில காட்சிகளில் நடித்திருந்தார் ரகுவரன்.\nசமீபத்தில் ரிலீசான தொடக்கம் படத்தில் அப்துல்கலாம் வேடத்தில் நடித்திருந்தார் ரகுவரன். அவர் நடித்து கடைசியாக வந்த படம் சில நேரங்களில். இதில் சைக்கோத்தனமான மருத்துவர் வேடத்தில் நடித்திருந்தார்.\nயாரடி நீ மோகினி, அஜீத்தின் புதிய படம் ஆகியவற்றிலும் அவர் நடித்து வந்ததார்.\nரகுவரனுக்கு குடி போதைப் பழக்கம் இருந்தது. அவரை இந்த கொடிய பழக்கத்திலிருந்து மீட்க முயன்றவர்களில் ஒருவர்தான் ரோகிணி.\nநாளடையில் இந்த பழக்கம் காதலாக மாறியது. நடிப்புத் தொழிலில் மிக உச்சத்தில் இருந்த நேரத்தில் ரோகினியை திருமணம் செய்து கொண்டார். பல ஆண்டுகள் இருவரும் இணைபிரியா தம்பதிகளாக வாழ்ந்தனர். அவர்களுக்கு ஆண் குழந்தையும் பிறந்தது.\nஆனால் சில ஆண்டுகளுக்கு முன்பு இருவரும் பிரிந்தனர். ரகுவரனை போதைப் பழக்கத்திலிருந்து திருத்த முடியவில்லை என்றும், அவருடன் தொடர்ந்து வசிப்பது கடினம் என்பதாலேயே இந்த முடிவை எடுத்ததாகவும் ரோகிணி குறிப்பிட்டிருந்தார்.\nஆனால் போதையிலிருந்து இப்போது முழுவதுமாக மீண்டுவிட்டதாக ரகுவரன் கூறியிருந்தார்.\nஇடையில் தனது மகனை மட்டும் அடிக்கடி பார்த்து வந்தார் ரகுவரன்.\nநடிப்பைத் தவிர இசையில் தீவிர ஆர்வம் இருந்த்து ரகுவரனுக்கு. சில இசை ஆல்பங்களையும் தயாரித்திருந்தார். தீவிர சாய் பாபா பக்தரான ரகுவரன் தனது மகனுக்கு சாய் சித்தார்த் என்றே பெயர் சூட்டியிருந்தார்.\n1948ம் ஆண்டு டிசம்பர் 11ம் தேதி கோவையில் பிறந்தவர் ரகுவரன். இவரது குடும்பத்தின் பூர்வீகம் கேரளா.\nஏழாவது மனிதன் படம்தான் ரகுவரன் நடித்த முதல் படம். அதன் பின்னர் தொடர்ந்து பல்வேறு படங்களில் நடிக்க ஆரம்பித்தார். தமிழ் தவிர தெலுங்கு, இந்தி உள்ளிட்ட பல்வேறு மொழிப் படங்களில் நடித்துள்ளார்.\nஹீரோவாக நடிக்க ஆரம்பித்த ரகுவரன் பின்னர் வில்லன் கேரக்டர்களுக்கு மாறினார். இதுதான் அவரது பன்முக நடிப்புக்கு வழிவகுத்தது. வித்தியாசமான வில்லத்தனத்தைக் காட்டி நடித்த ரகுவரனுக்கு குறுகிய காலத்திலேயே பெரும் பெயர் கிடைத்தது.\nசத்யராஜுடன் நடித்த மக்கள் என் பக்கம், பூவிழி வாசலிலே, என் பொம்முக்குட்டி அம்மாவுக்கு உள்ளிட்ட பல படங்களில் வித்தியாசமான வேடங்களில் கலக்கினார்.\nஒரு மனிதனின் கதை என்ற தொலைக்காட்சித் தொடரில் அவரது நடிப்பு வெகுவாக பேசப்பட்டது. அதில் நல்ல குடும்பத்தைச் சேர்ந்த ஒருவன் குடிகாரனாக மாறி கடைசியில் எப்படி சீரழிகிறான் என்பதுதான் அந்த தொடரின் கதை.\nரகுவரனின் நடிப்புக்குப் பெயர் போன படங்கள் அஞ்சலி, பாட்ஷா, புரியாத புதிர், முதல்வன் என பல படங்களை அடுக்கிக் கொண்டு செல்லலாம்.\nகிட்டத்தட்ட தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர்கள் அனைவருடனும் நடித்துள்ளார் ரகுவரன். அவருடன் நடிக்காத ஒரே நடிகர் கமல்ஹாசன் மட்டுமே.\nஇன்றைய தலைமுறை நடிகர்களான விஜய், அஜீத், விஷால், சூர்யா, சிம்பு, தனுஷ் ஆகியோருடனும் நடித்துள்ளார் ரகுவரன். இளம் நடிகர்களுக்கு நல்ல ஆலோசகராகவும் விளங்கினார்.\nதனது நடிப்பாற்றலால், தென்னாட்டு அல் பசினோ என்றும் புகழப்பட்டவர் ரகுவரன். அவரது மரணம், தமிழ்த் திரையுலகுக்கு பெரும் இழப்பு என்பதில் சந்தேகம் இல்லை.\nரகுவரனின் தந்தை வேலாயுதம், தாய் கஸ்தூரி. இவருக்கு ரமேஷ், சுரேஷ் என்ற சகோதரர்கள் உள்ளனர். ரோகிணியை பிரிந்த பிறகு பெற்றோருடன் வாழ்ந்து வந்தார்.\nரகுவரனின் உடலுக்கு நடிகர் சங்க தலைவர் சரத்குமார், பொதுச் செயலாளர் ராதாரவி, நடிகர்கள் சத்யராஜ், விஜய், தலைவாசல் விஜய், விவேக், நடிகை ரேவதி உள்பட ஏராளமானார் நேரில் வந்து அஞ்சலி செலுத்தினர்.\nரகுவரன் உண்மையிலேயே ஒரு இணையில்லா நடிகர் என்���ும் அவரது மறைவு தன்னை பெரும் துயரத்துக்குள்ளாக்கியிருப்பதாகவும் ரஜினிகாந்த் இரங்கல் தெரிவித்துள்ளார்.\nநடிகர்கள் கமல்ஹாசன், தயாரிப்பாளர் சங்கத் தலைவர் ராம நாராயணன் ஆகியோரும் தங்கள் இரங்கலைத் தெரிவித்துள்ளனர்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nபிஎம் நரேந்திர மோடி படத்திற்கு தடை.. இப்போது வெளியிட கூடாது.. தேர்தல் ஆணையம் அதிரடி\nபிஎம் நரேந்திர மோடி படத்திற்கு தடையில்லை.. தேர்தல் ஆணையத்தை அணுகுங்கள்.. சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு\nமோடிக்கு கிரீன் சிக்னல்.. பி.எம் நரேந்திர மோடி படத்திற்கு தடையில்லை.. டெல்லி ஹைகோர்ட்\nபிரியா பவானி சங்கரைத் தொடர்ந்து வெள்ளித் திரைக்குத் தாவும் வாணி போஜன்\nமுகமா இல்லை புன்னகைக் குளமா.. உற்சாகத்தில் மூழ்கியிருக்கும் டூலெட் ஷீலா\nராகா.. தோல்வியிலிருந்து மீண்டவரின் கதை.. படமாகிறது ராகுல் காந்தியின் வாழ்க்கை வரலாறு\nஇளையராஜா 75 விழா திட்டமிட்டபடி நடக்கும்.. தீர்ப்பு மகிழ்ச்சி அளிக்கிறது.. விஷால் பேட்டி\nஇளையராஜா 75 விழாவிற்கு கிரீன் சிக்னல்.. சென்னை ஹைகோர்ட் சரமாரி கேள்வி\nஇளையராஜா 75.. இசை விழாவுக்குத் தடை இல்லை.. சென்னை ஹைகோர்ட் அதிரடி\nதாக்கரே முதல் ஜெ.வின் அயர்ன் லேடி வரை.. லோக்சபா தேர்தலுக்கு களமிறங்கும் படங்கள்.. புது அரசியல்\nசெம.. அதிர வைத்த பாயும் புலி பதுங்கும் நாகம் பட ஹீரோ.. ரூ.4000 கோடியை தானமாக அள்ளிக்கொடுத்தார்\nதயாரிப்பாளர் சங்கத்திற்கு வைத்த சீலை அகற்ற ஹைகோர்ட் உத்தரவு.. மீண்டும் விஷால் கையில் சங்கம்\nசெய்யாத குற்றத்துக்கு தண்டனை அனுபவித்துள்ளேன்.. இதற்கு பின் சிலர் உள்ளனர்.. விஷால் பரபர பேட்டி\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\ncinema மகன் நடிகை காதல் மரணம் நடிகர் actor திருமணம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578711882.85/wet/CC-MAIN-20190425074144-20190425100144-00003.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2123375", "date_download": "2019-04-25T09:00:27Z", "digest": "sha1:Z6Z4F5Q7AI3PK27QEMHXHMBKWEXG5ELI", "length": 16594, "nlines": 236, "source_domain": "www.dinamalar.com", "title": "இன்று இந்து எழுச்சி மாநாட்டு ரத யாத்திரைக்கு வரவேற்பு| Dinamalar", "raw_content": "\nகுழந்தை வரத்துக்கு துடைப்பம் அடி; ஒசூர் அருகே விநோதம்\nஜெ., சொத்து மதிப்பு வெளியீடு 7\nவாரணாசியில் பிரியங்கா போட்டியில்லை 11\nபெரம்பலூர் பாலியல் புகார் ; ஆடியோ ரிலீஸ்\nபயங்கரவாதிகள் முகவரியுடன் விபரம் தந்த இந்தியா 18\n'குண்டுவெடி���்பு குற்றவாளிகள் இந்திய கடல் வழி ... 2\n; நீதிபதிகள் கோபம் 33\nஅதிக இடங்களில் போட்டியிடும் பா.ஜ., 6\nவிவசாயியை இழுத்துச்சென்ற முதலை 1\nஇன்று இந்து எழுச்சி மாநாட்டு ரத யாத்திரைக்கு வரவேற்பு\nநாமக்கல்: ஆண்டாள் பக்தர்கள் பேரவை சார்பில், இன்று (அக்., 14), காலை, காலை, 8:00 மணிக்கு, நாமக்கல் - சேலம் சாலை, பொம்மக்குட்டைமேடு லட்சுமி திருமண மண்டபத்தில், இந்து தன் எழுச்சி மாநாடு நடக்கிறது. அதில், 'இந்து மதம் நேற்று, இன்று, நாளை' என்ற தலைப்புகளில், பா.ஜ., தேசிய செயற்குழு உறுப்பினர் இல.கணேசன், சேவா இண்டர்நேஷனல் ஒருங்கிணைப்பாளர் ரவிக்குமார், துறவி ரமண பாரதி ஆகியோர் பேசுகின்றனர். விழாவில், முன்பதிவு செய்துள்ள, 6,000 பேருக்கு, சாளக்கிராமம், துளசி செடி, பழனி விபூதி, மீனாட்சியம்மன் குங்குமம், மஞ்சள் மற்றும் பிரசாதம் வழங்கப்படுகிறது. தொடர்ந்து, 6,000 சாளகிராமம் வைக்கப்பட்டுள்ள ரதம், நாமக்கல் பலப்பட்டரை மாரியம்மன் கோவிலில் இருந்து புறப்பட்டு, நாமக்கல் சாளக்கிராம மலையை சுற்றி, நரசிம்மர் கோவில், ஆஞ்சநேயர் சுவாமி கோவில்களில் வைத்து பூஜை செய்யப்பட்டது. அதையடுத்து, நிகழ்ச்சி நடக்கும் திருமண மண்டபத்துக்கு எடுத்துச் செல்லப்பட்டது. நகரில், ஏராளமான பக்தர்கள், பொதுமக்கள், ரதத்திற்கு வரவேற்பு அளித்தனர். ரதம் ஊர்வலமாக வந்ததால், போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. அதன் காரணமாக, வாகனங்கள் மாற்று வழியில் திருப்பிவிடப்பட்டன.\nநாமகிரிப்பேட்டையில் பயிர் காப்பீடு அறிவிப்பு\nபுகார் பெட்டி - கரூர்\n» பொது முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக���கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nநாமகிரிப்பேட்டையில் பயிர் காப்பீடு அறிவிப்பு\nபுகார் பெட்டி - கரூர்\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578711882.85/wet/CC-MAIN-20190425074144-20190425100144-00003.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/Technology/TechnologyNews/2018/03/24093639/1152867/Airtel-VoLTE-Beta-Programme-Offers-30GB-Free-Data.vpf", "date_download": "2019-04-25T08:41:11Z", "digest": "sha1:KYSQHRYLGUFPJS565RF3EGSDXHDDWIRS", "length": 18245, "nlines": 191, "source_domain": "www.maalaimalar.com", "title": "இலவச டேட்டா வழங்கும் ஏர்டெல் வோல்ட்இ பீட்டா || Airtel VoLTE Beta Programme Offers 30GB Free Data", "raw_content": "\nசென்னை 25-04-2019 வியாழக்கிழமை தொடர்புக்கு: 8754422764\nஇலவச டேட்டா வழங்கும் ஏர்டெல் வோல்ட்இ பீட்டா\nஏர்டெல் வோல்ட்இ பீட்டா திட்டம் தேர்வு செய்யப்பட்ட இந்திய மாநிலங்களில் பயனர்களுக்க��� சோதனை செய்ய வழி வகுப்பதோடு, இலவச டேட்டாவும் வழங்குகிறது.\nஏர்டெல் வோல்ட்இ பீட்டா திட்டம் தேர்வு செய்யப்பட்ட இந்திய மாநிலங்களில் பயனர்களுக்கு சோதனை செய்ய வழி வகுப்பதோடு, இலவச டேட்டாவும் வழங்குகிறது.\nஇந்தியாவின் தேர்வு செய்யப்பட்ட மாநிலங்களில் வோல்ட்இ பீட்டா திட்டத்தை ஏர்டெல் அறிமுகம் செய்திருக்கிறது. புதிய திட்டத்தில் வாடிக்கையாளர்கள் ஏர்டெல் வோல்ட்இ தொழில்நுட்பத்தை சோதனை செய்ய முடியும் என்பதோடு, இலவச டேட்டாவும் கிடைக்கிறது.\nஇந்த திட்டத்தின் கீழ் வாடிக்கையாளர்களுக்கு மொத்தம் 30 ஜிபி டேட்டா வழங்கப்படுகிறது. இவை வோல்ட்இ ஸ்விட்ச் எனேபிள் செய்து டவுன்லோடு செய்ய 10 ஜிபி டேட்டா, 4-வது வாரத்தில் பரிந்துரை வழங்க 10 ஜிபி டேட்டா மற்றும் 8-வது வாரத்தில் இறுதி பரிந்துரைகளை வழங்க 10 ஜிபி டேட்டா என மூன்று கட்டங்களில் வாடிக்கையாளர்கள் பயன்படுத்தலாம்.\nஏர்டெல் பீட்டா டெஸ்டிங் செய்வோர் அவ்வப்போது சீரற்ற நெட்வொர்க் அனுபவிக்க நேரிடும் என்றும், அடிக்கடி பரிந்துரை வழங்க வேண்டும் என ஏர்டெல் தெரிவித்திருக்கிறது. முதற்கட்டமாக ஏர்டெல் வோல்ட்இ பீட்டா டெஸ்டிங்கில் மேற்கு வங்கம், ஒடிசா, அசாம், கேரளா, பீகார், பஞ்சாப் மற்றும் ஆந்திர பிரதேச மாநிலங்களில் உள்ள வாடிக்கையாளர்கள் பங்கேற்க முடியும்.\nபீட்டா டெஸ்டிங் செய்ய விரும்பும் வாடிக்கையாளர்கள் வோல்ட்இ வசதி கொண்ட ஸ்மார்ட்போன், ஏர்டெல் 4ஜி சிம் கார்டு, மேம்படுத்தப்பட்ட ஓஎஸ் மென்பொருள் மற்றும் வோல்ட்இ ஸ்விட்ச் எனேபிள் செய்திருக்க வேண்டும். குறிப்பிடப்பட்ட மாநிலங்களில் உள்ள பயனர்கள், தங்களது மொபைல் நம்பரை பதிவு செய்து பீட்டா டெஸ்டிங் செய்ய முடியுமா என்பதை தெரிந்து கொள்ள முடியும்.\nஏர்டெல் வோல்ட்இ தொழில்நுட்பம் ஹெச்.டி. வாய்ஸ் காலிங், இன்ஸ்டன்ட் கால் கனெக்ட் (மற்ற அழைப்புகளை விட மும்மடங்கு வேகம்), மல்டி டாஸ்கிங் உள்ளிட்ட வசதிகளை வழங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. சமீபத்தில் ஏர்டெல் வோல்ட்இ கொல்கத்தாவில் வழங்கப்பட்ட நிலையில், மும்பை, மகாராஷ்ட்ரா, கோவா, மத்திய பிரதேசம், சட்டீஸ்கர், குஜராத், ஆந்திர பிரதேசம், தெலுங்கானா மற்றும் கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் வழங்கப்பட்டு இருக்கிறது.\nரிலையன்ஸ் ஜியோ நெட்வொர்க் முழுவதும் வோல்ட்இ தொழில்நுட்பத்திலான 4ஜி சேவையை வழங்கும் நிலையில், வோடபோன் நிறுவனம் மும்பை, குஜராத், டெல்லி, கர்நாடகா மற்றும் கொல்கத்தா உள்ளிட்ட மாநிலங்களில் வோல்ட்இ சேவையை வழங்க இருப்பதாக கூறப்படுகிறது.\nஏர்டெல் பற்றிய செய்திகள் இதுவரை...\nமுதல்முறை ஏர்டெல் வாடிக்கையாளர்களுக்கு புதிய சலுகை\nஜியோ, வோடபோன் போன்றே ஏர்டெல் வழங்கும் சேவை\nதினமும் 1 ஜி.பி. டேட்டா, ஒரு வருட வேலிடிட்டி வழங்கும் ஏர்டெல் புதிய சலுகை\nரூ.169 விலையில் தினமும் 1 ஜி.பி. டேட்டா மற்றும் அன்லிமிட்டெட் தேசிய அழைப்புகள் வழங்கும் ஏர்டெல்\nரூ.289 விலையில் ஏர்டெல் புது சலுகை அறிவிப்பு\nமேலும் ஏர்டெல் பற்றிய செய்திகள்\nஇலங்கை வான் பகுதியில் டிரோன்கள், ஆளில்லா விமானங்கள் பறக்க தடை\nவாரணாசியில் பிரதமர் மோடிக்கு எதிராக காங்கிரஸ் கட்சியின் சார்பில் அஜய்ராய் போட்டி\nபாராளுமன்ற தேர்தல்: ஆம் ஆத்மி கட்சியின் தேர்தல் அறிக்கை வெளியீடு\nஇலங்கையில் கத்தோலிக்க தேவாலயங்கள் மூடல்\n48 மணி நேரத்தில் தமிழகத்தில் மிக கனமழை பெய்யும் - வானிலை ஆய்வு மையம்\nபுயல் எச்சரிக்கை: புதுச்சேரியில் அவசரக் கூட்டம்\nநாமக்கலில் குழந்தைகள் விற்பனை புகார்- விசாரணை நடத்த மாவட்ட ஆட்சியருக்கு சுகாதாரத்துறை செயலர் உத்தரவு\nஇந்திய பொது தேர்தல் - புதிய அம்சங்களை அறிமுகம் செய்த ட்விட்டர்\nடூயல் பிரைமரி கேமராவுடன் இந்தியாவில் அறிமுகமான ரெட்மி 7 ஸ்மார்ட்போன்\nஃபீச்சர்போன்களுக்கென புதிய ஆண்ட்ராய்டு உருவாக்கும் கூகுள்\n32 எம்.பி. செல்ஃபி கேமரா கொண்ட சியோமி ஸ்மார்ட்போன் அறிமுகம்\nஃபாலோவர்கள் குறைந்துவிட்டனர் - ட்விட்டர் தலைமை செயல் அதிகாரியை அழைத்து டோஸ் விட்ட டிரம்ப்\nகர்ப்பத்தால் பட வாய்ப்பை தவறவிட்ட எமி ஜாக்சன்\nஒற்றை கட்டணத்தில் பிராட்பேண்ட், லேண்ட்லைன் மற்றும் டி.வி. சேவைகளை வழங்கும் ஜியோ\nவெற்றி-தோல்வியை நிர்ணயிக்க சிவகார்த்திகேயன் ஓட்டு சேர்க்கப்படாது: தேர்தல் அதிகாரி\n19-வது ஓவரில் ஒரு ரன்னுக்கு ஓடாதது ஏன்\nஇலங்கை குண்டு வெடிப்பு - பயங்கரவாதிகளாக மாறிய தொழில் அதிபர் மகன்கள்\n120 கோடி ரூபாய் பாக்கியை கட்டுங்கள், அல்லது வான்கடே மைதானத்தை விட்டு வெளியேறுங்கள்- மராட்டிய அரசு அதிரடி\n4 சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தல்- அதிமுக வேட்பாளர்கள் அறிவிப்பு\nஎன்.டி.திவாரி மகன் கொலை வழக்கில் அதிரடி திருப்பம்- மனைவியை கைது செய்தது போலீஸ்\nஐபிஎல் தொடரில் சாதனை - சென்னை சூப்பர் கிங்சுக்கு மட்டுமே கிடைத்த பெருமை\nஇலங்கை குண்டு வெடிப்பில் 310 பேர் பலி: ஐ.எஸ். தற்கொலை படையைச் சேர்ந்த 3 பேர் படம் வெளியீடு\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578711882.85/wet/CC-MAIN-20190425074144-20190425100144-00003.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.tamilarul.net/2019/04/4_52.html", "date_download": "2019-04-25T08:30:13Z", "digest": "sha1:FQHUT5PCFEPXX3547Z6YO23AT7KYJZJL", "length": 42708, "nlines": 94, "source_domain": "www.tamilarul.net", "title": "‘என்னக்கா ? அண்ணா என்ன சொல்கிறார் ?’ பிரிகேடியர் துர்க்கா!! - Tamilarul.Net - 24மணி நேரச் செய்திகள்", "raw_content": "\nHome / செய்திகள் / பிரதான செய்தி / மாவீரர் / ‘என்னக்கா அண்ணா என்ன சொல்கிறார் \nஅன்பான முகம். சாந்தமான தோற்றம். எவரையும் பணிவுடன் அணுகும் அவரின் பண்பு. பல ஆயிரக்கணக்கான பெண்களை வழிநடத்தும் தலைமைத்துவப் பாங்கு. அனைத்தும் நிச்சயமாய் அவருக்கே உரித்தானது. ஆனந்தபுரத்தில் 20,000 சிங்களச் சிப்பாய்கள் வெறும் 700 விடுதலைப் புலிகளை மட்டும் பெட்டிச் சண்டையிட்டு 500 மீற்றருக்குள் வைத்து கொலைக்களமாக இரசாயனக் குண்டடித்து கொன்ற களத்தில் அவரும் வீரச்சாவைத் தழுவிக் கொண்டார் என்பதை சோதியா படையணியில் மாத்திரமல்ல, எந்த ஒரு போராளியாலும், குறிப்பாக எந்த ஒரு பெண் போராளியாலும் தாங்கிக் கொள்ள இயலவில்லை.\nஇரண்டாம் திகதி வரை சுற்றிவளைக்கப்பட்ட பெட்டிக்குள் இருந்த தேசியத் தலைவரை அண்ணா தயவுசெய்து இங்கிருந்து புறப்படுங்கள் என பணிவாகக் கட்டளைக் கடிதம் எழுதியது கூட எங்களின் பிரிகேடியர் துர்க்கா அக்கா என்றும் சிலர் அக்காவின் வீரச்சாவின் பின்னர் கூறினர். வடபோர்முனைக் கட்டளைத் தளபதி பிரிகேடியர் தீபன், கேணல் கிட்டு பீரங்கிப் படையணி சிறப்புத் தளபதி பிரிகேடியர் மணிவண்ணன், மகளிர் பொறுப்பாளரும் மாலதி படையணியின் சிறப்புத் தளபதியுமான பிரிகேடியர் விதுசா ஆகியோருடன் பிரிகேடியர் துர்க்காவும் வீரச்சாவு என்ற செய்தி அங்கு இருந்த எங்களின் இதயங்களைக் கிழித்தது. மனம் அதை நம்ப மறுத்தது. அனைத்துப் பெண் போராளிகளும் கண்ணீர்விட்டு ஓலமிட்டு அழுதனர். பெண் போராளிகளுக்கு இனி ஒரு தலைமை கிடைக்குமா என அனைத்து உள்ளங்களும் ஏங்கியது.\n1971ம் ஆண்டு பங்குனி மாதம் 24ம் திகதி கலைச்செல்வி பொன்னுத்துரை என்னும் பெ��ர் சூட்டி நான்கு பிள்ளைகளில் மூன்றாவதாகப் பிறந்த பெண் பிள்ளை தான் எங்களின் பிரிகேடியர் துர்க்கா அக்கா. யாழ்ப்பாணத்தில் வலிகாமத்தைச் சொந்த இடமாகக் கொண்ட இவர் விடுதலைப் புலிகளின் நான்காவது மகளிர் பயிற்சிப் பாசறையில் 1989ம் ஆண்டு தனது அடிப்படைப் பயிற்சியைப் பெற்றுக் கொண்டார். தலைவனின் நிழலில் மணலாற்றுக் காட்டில் தலைவரே நேரடியாக பயிற்சியை வழிநடத்திய காலத்தில் வளர்ந்தவர்தான் இவர். கடற்புலி லெப்.கேணல் மாதவி, கடற்கரும்புலி லெப்.கேணல் நளாயினி, கப்டன் வானதி, மேஜர் கஸ்தூரி, கப்டன் பாரதி போன்ற ஒப்பற்ற பெண் போராளிகளும் இதே பாசறையில்தான் தங்களின் பயிற்சியை ஆரம்பித்திருந்தனர்.\nஇவரது போராட்டப் பற்றையும், துணிவான கள ஆற்றலையும் கண்ட தேசியத் தலைவர் 1991ம் ஆண்டு மருத்துவப் பிரிவின் பொறுப்பாளராக செயற்பட வைத்தார். இவர் அடிக்கடி மகளிர் பிரிவின் முதல் படைத் தளபதியாக இருந்த மேஜர் சோதியா அக்கா அவர்களை நினைவு கூறுவதோடு அவரில் மிகுந்த பற்றும் பாசமும் வைத்திருந்தார். அவர் காட்டிய அன்பும், இறுக்கமான பண்புமே தங்களை தலைவனை அறிந்து கொள்ளவும் போராட்டத்தின்பால் பற்று மிக்கவராக மாற்றவும் உந்து கோலாக இருந்தது என்றும் அவர் அடிக்கடி கூறுவார்.\nஉருவத்தில் மிகவும் சிறிய தோற்றம் கொண்டவராக இவர் இருந்தாலும் சிறப்புத் தளபதியாகத் தனது ஆயுத உறையில் கைச்சுடுகலனைக் கட்டிக் கொண்டு வலம் வரும்போது மிகவும் கம்பீரமாகவே இருக்கும். 1996 க்கு முன்னர் பல சிறிய களமுனைகளைச் சந்தித்து இருந்தாலும் 1996ம் ஆண்டு ஜுன் மாதம் மேஜர் சோதியா படையணியின் தளபதியாக இவர் நியமிக்கப்பட்டு 450 வரையிலான போராளிகளுடன் மூன்று கம்பனிகளுக்குத் தலைமை வகிக்கும் பொறுப்பு இவருக்கு வழங்கப்பட்டது. அதன் பின்னர் ஓயாத அலைகள் 1, 2, 3 ஆகிய நடவடிக்கைகளுடன் ஜெயசுக்குறு எதிர்ச்சமர் மற்றும் தீச்சுவாலை நடவடிக்கை ஆகியவற்றில் சிறப்பாக செயற்பட்டு அணிகளை வழிநடத்தி வந்தார் பிரிகேடியர் துர்க்கா. தீச்சுவாலை நடவடிக்கையின் போது வயிற்றில் விழுப்புண் அடைந்த நிலையில் களத்தில் எதிரியின் முற்றுகையில் நின்றபடி ‘எங்களைப் பாக்காதீங்க..எங்கட இடத்துக்கு செல்லை அடியுங்க’ என்று மிகவும் துணிச்சலாக அவர் கூறிய பாங்கை பல வருடங்களுக்குப் பின்னரும் இயக்கத்தில் பலரும் பெருமையாகக் கூறுவதைக் கேட்கக் கூடியதாக இருக்கும்.\nஎப்பொழுதும் சிரித்த முகம். எந்த ஒரு தரத்தில் உள்ள போராளியையும் எழுந்து நின்று வரவேற்று அமர வைக்கும் பணிவான குணம். அந்த முகத்தை நாங்கள் இனிக் காண மாட்டோம் என்பது இன்னமும் எங்களால் நம்ப இயலாத ஒன்று. வீரர்கள் நிச்சயமாக வீழ்வதில்லை. அவரின் உணர்வும் உருவமும் அப்படித்தான் இன்னமும் எங்களை ஆக்கிரமிக்கின்றது. காலை எழுந்தவுடன் ஒரு மணி நேரம் யோகா செய்வார் பிரிகேடியர் துர்க்கா அக்கா. பயங்கரவாதி என்று எங்களை வர்ணிக்கும் பாதகர்கள் துர்க்கா அக்காவுடன் ஒருநாள் அமர்ந்து கதைத்திருக்க வேண்டும் என நாங்கள் எண்ணிய நாட்கள் பல உண்டு. 2006ம் அண்டு சமரில் கம்பனியை வழிநடத்திச் சென்ற லெப். கேணல் ஆர்த்தி வீரச்சாவைத் தழுவிக் கொண்டது துர்க்கா அக்காவின் மனதை வெகுவாகப் பாதித்தது. எதையும் இலகுவில் வெளிக்காட்ட மாட்டார். ஆனால் உள்மனத்தில் அவர் எவ்வளவு கண்ணீர் விட்டார் என்பது ஒரு சிலருக்கு மட்டுமே தெரியும். ஒரு சிறந்த புகைப்படவியலாளர், அமைப்புக்குத் தேவையான ஆங்கிலப் படங்களை விரும்பிப் பார்க்கும் ஒருவர், கராத்தே மற்றும் யோகாக் கலையை விரும்பிப் பயின்ற ஒரு அன்பான உள்ளம்.\nஇவை எல்லாவற்றுக்கும் மேலாக பெண்புலிகளின் ஒரு படையணியை வழிநடத்திச் சென்ற ஒரு சிறந்த தலைவி. உலகில் எந்த மூலையிலும் எந்தப் பெண்களாலும் செய்ய இயலாத ஒரு செயல் அது. உலகப் போர்களின் போதும் ஏனைய உள்நாட்டு யுத்தங்களின் போதும் முயன்று முயன்று தோற்றுப் போன ஒரு எண்ணக்கரு. முழுவதுமாக, எந்த வித ஆண்களின் தலையீடும் இன்றி, பயிற்சி தொடக்கம், நிர்வாகம், தொழில்நுட்பம், மற்றும் களமுனை வரை பெண்களை மட்டுமே வழிநடத்திச் செய்து முடித்த, செய்து வெற்றி கண்ட பெருமை எங்கள் பிரிகேடியர்களான விதுசா அக்கா மற்றும் துர்க்கா அக்கா ஆகியோரை மட்டுமே சாரும். எந்த ஒரு விடயத்தையும் அக்காவிட்டைக் கேட்டுச் செய்ய வேணும் என்று சொல்லிவிட்டு விதுசா அக்காவின் கருத்தை நாடி கலந்து ஆலோசித்து செய்வார் பிரிகேடியர் துர்க்கா அக்கா. வீரச்சாவிலும் இருவரும் பிரியாமல் சென்றது ஈழப் பெண்களுக்குரிய தலைமைக்கு ஒரு பாரிய இழப்பென்றே சொல்ல வேண்டும்.\nதனக்கென தலைவன் கொடுத்த படையணியை அனைத்துப் பிரிவுகளிலும் சிறந்தவர்களாக, அனைத்துக் கலைகளிலும் ��ிறந்தவர்களாக வளர்த்தெடுக்க வேண்டும் என்பதை நோக்கியே பிரிகேடியர் துர்க்கா அக்கா அவர்களின் செயற்பாடுகள் இருக்கும். போர்களில் பெண்கள் என்னென்ன வழிகளில் ஈடுபட்டுள்ளார்கள் என்பதை அதிகம் அறிந்து கொள்ள ஆர்வம் கொண்டு பல ஆங்கில பொத்தகங்கள் மற்றும் ஒளிநாடாக்களை தனக்கு நேரம் கிடைக்கும் போதெல்லாம் பார்ப்பார். 2001ம் ஆண்டு தமிழீழத் தேசியத் தலைவர் அவர்கள் துர்க்கா அக்காவுக்கு கேணல் தரத்தை வழங்கியிருந்தார். விழுப்புண் அடைந்த நிலையிலும் அவரது வேலைகள் அனைத்தையும் அவரே செய்ய வேண்டும் என்பதில் மிகவும் அழுத்தமாக இருப்பார். அவருடன் நிற்கும் போராளிகள், அக்கா பாவம் என்று சொல்லிவிட்டு அவருக்கு கிணற்றில் இருந்து நீர் எடுப்பதற்கு உதவினால் கூட ‘ஏன் எனக்கு எடுக்க இயலாதா… நீங்கள் போய் உங்கட கடமைகளைச் செய்யுங்கள்’ என அன்பாகக் கடிந்து கொள்வார். விடுதலைப் புலிகளின் மகளிர் பிரிவின் கீழ் இயங்கி வந்த போர்ப்பயிற்சி, தொலைத்தொடர்புப் பிரிவு, கணினிப் பிரிவு, படையப் புலனாய்வுப் பிரிவு, அரசியல்துறை, புலனாய்வுத்துறை, படையத்தொடக்கப் பயிற்சிக் கல்லூரி, படையறிவியல் கல்லூரி, புகைப்படப் பிரிவு, திரைப்படப் பிரிவு, காவல்துறை, நீதித்துறை, ஆகியவற்றினதும் மகளிர் பொறுப்பாளர்களுக்கான மகளிர் பேரவைக் கூட்டம் மாதம் ஒருமுறை நடைபெறும். பெயர் வெளியிடப்படாத இடத்தில் இந்தக் கூட்டம் நடைபெற்று பெண் புலிகள் சந்திக்கும் பிரச்சனைகள் தொடர்பாகக் கலந்துரையாடப்பட்டு தீர்வுகள் எட்டப்படும். இதற்கு பிரிகேடியர் விதுசா மற்றும் பிரிகேடியர் துர்க்கா ஆகியோரே தலைமை வகித்தனர். பெண்கள் தொடர்பில் எந்த ஒரு முடிவையும் தாமாகவே எடுக்கும் அதிகாரத்தை தமிழீழத் தேசியத் தலைவர் இவர்களுக்கு வழங்கியிருந்தார்.\nகாலையில் ஐந்து மணிக்கு எழுந்திருக்கும் பிரிகேடியர் துர்க்கா அக்கா அவர்கள் ஒரு மணி நேரம் யோகா செய்ததன் பின்னர் மேஜர் சோதியா அவர்களின் படத்துக்கு மெழுகுதிரி கொழுத்தி கைகூப்பி வணங்குவார். அதன்பின்னர் தனது கடமைக்குத் தயாராகி விடுவார். ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு தளமாகச் சென்று போராளிகளுடன் அவர்களின் இன்ப துன்பங்களைக் கதைத்து அறிந்து கொள்வார். 2008ம் ஆண்டு மே மாதம் சோதிய படையணிப் போராளிகள் ஓமந்தைப் பகுதியில் லெப்.கேணல் வரதா தலைமையிலும் மன்னாரில் லெப்.கேணல் செல்வி தலைமையிலும், மணலாற்றில் லெப்.கேணல் தர்மா தலைமையிலும் முகமாலையில் மணிமொழி தலைமையிலும் களத்தில் நின்றிருந்தனர். பிரிகேடியர் துர்க்கா அவர்கள் ஒவ்வொரு களமுனையாக மாறி மாறிச் சென்று அவர்களின் குறை நிறைகளைக் கேட்டறிந்து களமுனைக்கு அவர்களைத் தயார் படுத்தி விட்டு வருவார்.\nவிடுதலைப் புலிகள் அமைப்பில் உள்ள பலரும் அவருக்கு இட்ட பெயர் ‘காட்டுக் கோழி’. காடுகளில் தனி பிரியத்தோடு வாழும் அவர் தனது முக்கியமான முகாமை காட்டின் நடுவே வைத்திருந்தார். 1996ம் ஆண்டு வரை தலைவனின் பாசறையாக இருந்த அந்த முகாமை அதற்குப் பின்னர் சோதியா படையணிப் போராளிகள் நிர்வாகம் செய்து வந்தனர். 50 அடி ஆளமான கிணற்றில் தண்ணீர் அள்ளி நூற்றுக்கும் மேற்பட்ட பெண் போராளிகள் குளித்து. காட்டுப் பயிற்சி பெற்று, காட்டுப் பாதுகாப்பை உறுதி செய்ய காட்டு நகர்வுகளுக்குச் சென்று களைப்புடன் திரும்புவார்கள். அங்கே ஒரு சிறிய அறையில் தனக்குத் தேவையான அரசியல், விஞ்ஞானப் புத்தகங்களை அடுக்கி வைத்திருப்பார் துர்க்கா அக்கா. போராளிகளின் கதைத்து, பயிற்சி அளிக்கும் நேரம் போக மிகுதி இருக்கும் நேரங்களில் அந்தப் புத்தகங்களும் அவரின் உடன் பிறந்த சகோதரன் அவருக்குக் கொடுத்த கணினியும்தான் அவரின் நண்பர்கள். காட்டுக்குள் சென்று அங்குள் மரங்கள், இலைகள், பூக்கள், விலங்குகள், பழங்கள், போராளிகள் அனைத்தையும் படமெடுத்து தனது கணினித் திரையை அலங்கரிப்பார்.\nஅங்குள்ள காடுகளின் தன்மையை அறிந்து கொள்வதிலும் அதை ஏனைய போராளிகள் அறிந்து கொள்ள வேண்டும் என்பதிலும் மிகவும் அக்கறை கொண்டு செயற்படுவார். சமாதான காலத்தில் இங்கு வந்த புலம்பெயர் தமிழர் ஒருவர் இந்தக் காடுகள் மிகவும் வேறுபட்ட தன்மை உடையதாகவும் மிகவும் குறுகிய தூரத்திற்கும் இவற்றின் தன்மை வேறுபடுவதாகவும் கூறியிருந்தது இவருக்கும் மிகவும் ஆர்வமான விடயமாக இருந்தது. உலகில் வேறு எந்தப் பகுதியிலும் இப்படியான காடுகளைக் காண்பது அரிது என்றும் தமிழீழத்தில் மூன்றில் இரண்டு பகுதி காடாக இருப்பது நாட்டின் சூழலுக்கு நன்மை தரும் என்றும் அடிக்கடி குறிப்பிடுவார். இரவு நேரங்களில் பெண் பிள்ளைகள் வெளியில் செல்லக் கூடாது என்று வளர்ந்த சமூகங்களில் இருந்து வந்த பெண்புலிகள் காட்டைப் பாதுகாக்க இரவு நேரக் காவற்கடமைகளில் துணிச்சலாக நின்று பல எதிரியின் வேவுக் காரர்களைப் பிடித்து அடைத்தார்கள் என்பது பல சமயங்களில் வெளியில் தெரிய வராமல் போன உண்மை. களமுனையில் நிற்கும் போராளிகளுக்கு சிற்றுண்டிகள் தொடர்ச்சியாகக் கொண்டு செல்ல வேண்டும் என்பதற்காக பல முறைகள் தானே வேறு போராளிகளுடன் சேர்ந்து நின்று சிற்றுண்டி வகைகள் செய்து கொண்டு செல்வார்.\nகளமுனையில் நிற்கும் ஆண்போராளிகள் கூட ‘அக்கா வந்து போனவா..கட்டாயம் ஏதாவது கொண்டு வந்திருப்பா… மறைக்காமல் எடுங்கோ..’ என்று உரிமையோடு கேட்கும் அளவுக்கு அனைவரின் மனதிலும் இடம்பிடித்திருந்தார் அவர். கராத்தே கலையில் மிகுந்த ஈடுபாட்டுடனும் அதை பெண் போராளிகளுக்குக் கற்றுக் கொடுப்பதில் முனைப்புடனும் இருந்த அவர் மேஜர் சோதியா அவர்களின் நினைவாக ஒவ்வொரு வருடமும் மேஜர் சோதியா அவர்களின் நினைவு தினத்தன்று பெண்களுக்கான கராத்தே சுற்றுப் போட்டியைத் தனது நண்பரும். கராத்தேயில் கருப்புப் பட்டை பெற்று கடற்புலிகளில் தளபதியாக இருந்த கெங்கா அக்காவுடன் இணைந்து நடத்தி வந்தார். கரும்புலிப் பயிற்சி பெற்றிருந்த கெங்கா அக்கா அவர்கள் 2009 ஆம் ஆண்டு மே மாதம் இறுதி நாட்களில் நடந்த கடற்சமரில் கரும்புலியாகச் சென்று எதிரிக்கு பெரும் இழப்பை ஏற்படுத்தி வீரச்சாவைத் தழுவிக் கொண்டார்.\nபிரிகேடியர் துர்க்கா அக்காவுக்கு குழந்தைகளில் அதிகப் பிரியம். செஞ்சோலை நிகழ்வுகளுக்குச் சென்று அந்தக் குழந்தைகளுடன் அளவளாவிக் கொள்வதிலும் அவர்களை விதம் விதமாகப் புகைப்படங்கள் எடுப்பதிலும் எப்போதுமே தன்னை ஈடுபடுத்திக் கொள்வார். திருமணமான பெண் போராளிகளின் குழந்தைகளை விதம் விதமாகப் படங்கள் எடுத்துத் தனது கணினியில் அவர்களை அலங்கரித்துக் கொள்வார்.\nவீரச்சாவைத் தழுவிக் கொள்வதற்கு முன்னர் இறுதியாக களமுனைக்கு வெளியில் நின்ற போராளிகளை அவர் சந்தித்தது மார்ச் மாதம் 21ம் திகதி. புதிதாக போராட்டத்தில் இணைந்த போராளிகளுக்கு எதிரியின் ஆக்கிரமிப்புக்கு எதிராக நாம் எழ வேண்டிய கட்டாயத்தை அன்று அவர் அன்போடு கூறி விளங்க வைத்தார். களமுனையில் எறிகணைகள் மழை போல் பொழியும் நேரத்தில் அங்கிருந்து புறப்பட்டு அடிப்படைப் பயிற்சி முகாமை வந்து சேர்ந்தார். மிகவும் களைப்புடன் இருந்தார். எங்கும் எறிகணைகள் மழை போல் பொழிந்த வண்ணம் இருந்தன. முள்ளிவாய்க்கால் கடலில் இருந்து சில கிலோ மீட்டர் தூரத்தில் ஒரு பெண்களுக்கான அடிப்படைப் பயிற்சிப் பாசறையில் இருந்த பனங்கூடலுக்கு இடையில் ஒரு கொட்டகைக்குள் படுத்திருந்தார். களமுனையில் நித்திரையின்றி அவர் உழைத்தது அவரின் உடலில்தான் தெரிந்தது. உணர்வும் உத்வேகமும் இன்னமும் எந்த மாற்றமும் அடையவில்லை.\n’ ஒரு இராணுவ வீரன் என்றவன் கடைசி வரைக்கும் எதிரிக்கு எதிராகப் போராடி வீரச்சாவை அடைய வேணும். அதுதான் அவனுக்கு அழகு அப்படித்தான் அண்ணா நினைக்கிறார். எவனிடமும் பணிந்து போயோ அல்லது கைப் பொம்மைகளாகவோ அண்ணா இருக்க விரும்ப மாட்டார்’ என்று கூறிவிட்டு நாங்கள் அனைவருமே இரண்டு மாதங்களாகக் குடித்துக் கொண்டிருந்த அதே அரிசிக் கஞ்சியைக் குடித்துவிட்டு எறிகணைகள் ஓலமிட்டுக் கொண்டிருக்க சற்று நேரம் பாயை விரித்து சாய்ந்து கொண்டார். களமுனையில் பல மணிநேரங்கள் நித்திரை கொள்ளாமல் எதிரியின் எறிகணைக்குள் மாட்டியிருந்து கண்விழித்து எங்களைக் காத்த அந்த உயிர் உறங்குவதை அன்றுதான் நாங்கள் கடைசியாகக் காணப் போகின்றோம் என்பது எங்களுக்கு நிச்சயம் தெரியாது.\nகுறிசூட்டுத் திறனில் மிகவும் சிறப்பாகச் செயற்பட்டுத் தளபதிகளுக்கு இடையிலான போட்டிகளில் அடிக்கடி தேசியத் தலைவரிடம் இருந்து பரிசைப் பெற்றுக் கொண்டு வந்தார் பிரிகேடியர் துர்க்கா அக்கா. தனக்குக் கீழுள்ள போராளிகள் வேவுத் திறன், மறைந்திருந்து தாக்கும் பயிற்சி, வலிந்த தாக்குதல், ஆழ ஊடுருவும் தாக்குதல், பாதுகாப்புச் சமர் ஆகிய அனைத்திலும் ஆண் போராளிகளுக்கு சமமாக தங்களால் எல்லா விதத்திலும் களமுனையில் காட்ட முடியும் என உறுதியோடு நின்று நிரூபித்துச் சென்று விட்டுள்ளார் பிரிகேடியர் துர்க்கா. தலைவனின் ஆணையை அப்படியே ஏற்று நடத்தி வந்த அவரைப் பற்றி அவரின் வீரச்சாவின் பின்னர் ஒரு தனிப்பட்ட சந்திப்பில் தேசியத் தலைவர் அவர்கள் குறிப்பிடும்போது\nமேஜர் சோதியா படையணி சிறப்புத் தளபதி பிரிகேடியர் துர்கா\n‘எனக்கு விசுவாசமான தளபதிகளை நான் இழந்திட்டன்’ என்று குறிப்பிட்டிருந்தார். எங்கள் தலைவனின் தங்கையாக, பெண்புலிகளின் தளபதியாக, தன்னிகரற்ற ஒரு தலைவியாக விளங்கிய எங்களின் துர்க்கா அக்க�� பிரிகேடியர் துர்க்காவாக 2009ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 4ம் திகதி அதிகாலை வீரச்சாவைத் தழுவிக் கொண்டார்.\nஅவரின் வழிகாட்டுதலை ஏற்றுநின்று இறுதிச் சமரின் நான்கு மாதங்களில் களமாடி வீரச்சாவைத் தழுவிக் கொண்ட ஏனைய சோதியா படையணிப் போராளிகளான லெப். கேணல் அகநிலா, லெப்.கேணல் மோகனா, லெப்.கேணல் செங்கையாழினி, லெப்.கேணல் அரசலா, லெப்.கேணல் அறிவு, லெப்.கேணல் சோழநிலா, லெப். கேணல் வரதா, லெப்.கேணல் மொழி, மேஜர் அகல்மதி, மேஜர் விதுரா, மேஜர் செஞ்சுரபி, மேஜர் ஈழக்கனி, மேஜர் இசைபாடினி, மேஜர் இசையறிவு, மேஜர் கலைமகள், மேஜர் ஈழநிலா, கப்டன் அலையரசி ஆகியோருக்கும் புதிதாக இணைந்து மிகவும் தீர்க்கமாகத் துணிவுடன் செயற்பட்டு இறுதியாக பிரிகேடியர் துர்க்கா அவர்களினால் 2ம் லெப் தரம் வழங்கப்பட்டு வீரச்சாவடைந்த 2ம் லெப் தர்சினி மற்றும் மே மாதம் 15ம் திகதி வீரச்சாவைத் தழுவிக் கொண்ட மூத்த போராளிகளான நயவாணி, கௌசலா மற்றும் இன்னமும் பெயர் குறிப்பிடப்படாத பல நூறு மாவீரர்களதும் கனவும் எங்கள் ஆன்மாவில் ஒலித்துக் கொண்டே இருக்க வேண்டும். நாடு விடுதலை அடையும் நாளில் அவர்களின் துயிலறைகளை அழகுபடுத்தி அலங்கரிக்கும் அந்த நாட்களே எங்களுக்கு வரக்கூடிய பொன்னான நாட்கள்.\n“புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்”\nசெய்திகள் பிரதான செய்தி மாவீரர்\nBREAKING Canada Deutsch ENGLISH France Germany Online Tamil Tv switzerland ஆய்வு ஆன்மீகம் இந்தியா ஈழவர் படைப்புக்கள் உலகம் எம்மவர் நிகழ்வுகள் கட்டுரை கவிதை காணொளி கிசு கிசு சமையல் சினிமா செய்திகள் தாயகம் தொழிநுட்ப்பம் நினைவஞ்சலி பலதும்பத்தும் பிரதான செய்தி புலம் மரண அறிவித்தல் மருத்துவம் மாவீரர் முக்கிய செய்திகள் வரலாறு விளையாட்டு செய்திகள் ஜோதிடம்\nகாணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான அலுவலகம் என்பது அரசாங்கத்தின் பாசாங்கு\nகாணாமல் ஆக்கப்பட்டவர்கள் இறந்திருக்கலாம் என பதிலளித்த ஜனாதிபதி மற்றும் பிரதமர், காணாமல் ஆக்கப்பட்டவர்களை தேடுவதற்காக அலுவலகம் தொடங்குகிறா...\nகி.கிருஷ்ணமீனனை சி.வி.விக்னேஸ்வரன் உள்வாங்கியமை குறித்து சீ.வீ.கே .சிவஞானம் கவலையாம்\nவடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் புதிதாக ஆரம்பித்துள்ள தமிழ்மக்கள் கூட்டணி கட்சிக்குள் யாழ்.பல்கலைக்கழக முன்னாள் மாணவர...\nவிடுதலைப் புலிகளின் சிறப்பு செயற்பாட்டு சான்றிதழை ���ீட்ட சர்வதேச பிரதிநிதிகள்\nஇறுதி யுத்தம் நடைபெற்ற பகுதிகளை பார்வையிடச் சென்ற சர்வதேச பிரதிநிதிகள் அந்தப்பகுதியில் காணப்பட்ட விடுதலைப் புலிகளின் காவலரண் ஒன்றிற்குள்...\nபிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராக கொண்டுவரப்படவுள்ள நம்பிக்கையில்லா பிரேரணையில் 32 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையெழுத்திட்டுள்ளனர். ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578711882.85/wet/CC-MAIN-20190425074144-20190425100144-00003.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.satyamargam.com/islam/qa/for-muslims/eating-prawn-crabs/", "date_download": "2019-04-25T08:59:29Z", "digest": "sha1:UKW5FBEDCY3O24FAEMGPRUNPT4HVZJRN", "length": 13599, "nlines": 190, "source_domain": "www.satyamargam.com", "title": "இறால் நண்டு சாப்பிடுவது கூடுமா? - சத்தியமார்க்கம்.காம்", "raw_content": "\nரியாளுஸ் ஸாலிஹீன் – ஒலி வடிவில்\nரியாளுஸ் ஸாலிஹீன் – ஒலி வடிவில்\nஇறால் நண்டு சாப்பிடுவது கூடுமா\nஇறால் நண்டு போன்ற கடல் வாழ் உயிரினங்களைச் சமைத்து உண்பதற்கு குர்ஆனிலோ, ஹதீஸிலோ நேரடியாகவோ மறைமுகமாகவோ தடையோ அனுமதியோ இருப்பதாக கூறப்படவில்லை. எனினும் கீழ்க்கண்ட ஹதீஸ்கள் மூலம் அவற்றை உண்பது ஆகுமானதே எனும் முடிவுக்கு நாம் வரலாம்.\nகடல் நீர் சுத்தமானதே அதில் இறந்துபோனவைகளும் (உண்ணுவதற்கு) அனுமதிக்கப்பட்டவைகளே என்று நபி(ஸல்) அவர்கள் கூறினர்கள்.\nபுகாரி 5493. ஜாபிர் இப்னு அப்தில்லாஹ்(ரலி) கூறினார்\n'கருவேல இலை' ('கபத்') படை(ப் பிரிவு)ப் போருக்கு நாங்கள் சென்றோம். (எங்களுக்கு) அபூ உபைதா(ரலி) தளபதியாக நியமிக்கப்பட்டார்கள். (வழியில்) எங்களுக்குக் கடுமையான பசி ஏற்பட்டது. அப்போது செத்துப்போன பெரிய (திமிங்கல வகை) மீன் ஒன்று கரையில் ஒதுங்கியது. (அதற்கு முன்பு) அது போன்ற (பெரிய) மீன் காணப்பட்டதில்லை. அது 'அம்பர்' என்றழைக்கப்படும். அதிலிருந்து நாங்கள் அரை மாதம் உண்டோம். அபூ உபைதா(ரலி) அதன் எலும்புகளில் ஒன்றை எடுத்து (நட்டு) வைத்தார்கள். வாகனத்தில் செல்பவர் அதன் கீழிருந்து சென்றார். (அந்த அளவுக்கு அந்த எலும்பு பெரியதாக இருந்தது.)\nமேலே கூறப்பட்ட ஹதீஸின் அடிப்படையில் தான் ஜாபிர் இப்னு அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் செயல்பட்டார்கள் என்பதையும் அறியமுடிகின்றது. ஆக கடல்வாழ் உயிரினங்கள் அனைத்துமே அனுமதிக்கப்பட்டவையே எது உடலுக்கு தீங்கு என நீங்கள் கருதுகின்றீர்களோ அதை தவிர.\n : இஸ்லாத்தில் பாகப்பிரிவினை குறித்த ஐயம்\nமுந்தைய ஆக்கம்தஸ்பீஹ் தொழுகை என்றொரு தொழுகை உண்டா\nமனைவியின் அனுமதி – குறுக்கு விசாரணை\nபயணத்தில் தொழ முடியாதபோது …\nகாலுறை அணிந்த நிலையில் ஒளு எடுப்பது எப்படி\nதொழுகையில் கொட்டாவி வந்தால் …\nஉருவப்படம் வரைதல் – ஓர் ஆய்வு (பகுதி-2)\nவகுத்தவன் உதவி வந்திட்டபோது - வழிவகை விதித்தவன் வெற்றி வாய்த்திட்டபோது அலையலையாய் யாவரும் அணி திரண்டுவந்து ஆண்டவன் மார்க்கத்தில் அவர் இணையும்போது ஆண்டவன் புகழை அதிகம் துதித்திடுவீர் - அவன்றன் அளப்பரிய அருளை அழுது கேட்டிடுவீர்; மன்னிப்பை ஏற்குமந்த மாண்புடையோன் முன்னிலையில் - எல்லாப் பாவமும் பிழைகளும் பொறுத்தருள வேண்டிடுவீர் (மூலம்: அல் குர்ஆன் /...\nதோட்டா சுட்ட கிவி பழம்\nஇந்திய முஸ்லிம்களின் அரசியல் சமூக வீழ்ச்சி\nசுல்தான் ஸலாஹுத்தீன் அய்யூபி, தொடர்-17\n உனது திருப்பொருத்தத்தின் துணையுடன் உ\nவித்ருத் தொழுகையில் குனூத் - சத்தியமார்க்கம்.காம்4 days, 19 hours, 50 minutes, 35 seconds ago\nஇன்று காலையில் வாக்குச்சாவடிக்குப் போயிருந்தபோது, வெள�\nஎஸ் டி பி ஐ-க்கா முஸ்லிம்களின் ஓட்டு\nசரியான பதிவு. இதில் சீமான் பற்றிய புரிதல் வேண்டுன்.\nஎன் ஓட்டு இவருக்கு தான் வெறுப்பு விருப்பின்றி ஒரு சுய பரிசோதனை வெறுப்பு விருப்பின்றி ஒரு சுய பரிசோதனை\n௩ லட்சம் கோடி ரூபாய் என்றால், எண்ணில்\nபணமதிப்பழிப்பு : 3 லட்சம் கோடி மோசடியில் அமித்ஷா\nஇந்த நிகழ்வு உலக அளவில் தாக்கத்தை ஏற்படுத்தியது உண்மை �\nதோட்டா சுட்ட கிவி பழம்\nபிறந்தநாள், திருமணநாள் வைபவங்கள் கூடாது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578711882.85/wet/CC-MAIN-20190425074144-20190425100144-00004.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.vikatan.com/tamil-cinema/news/96445-one-year-of-kabali-movie-special-article.html", "date_download": "2019-04-25T08:48:23Z", "digest": "sha1:WZY5BXBBB3XHF7JSCKY4F5BJQX6SHCQ7", "length": 36636, "nlines": 432, "source_domain": "cinema.vikatan.com", "title": "பொது சமூகத்தை அரசியல் ரீதியாக சீண்டிய கபாலி! #1YearOfKabali | One year of Kabali movie special article", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 09:43 (22/07/2017)\nபொது சமூகத்தை அரசியல் ரீதியாக சீண்டிய கபாலி\nகடந்த ஒரு வருடத்தில், `கபாலி' திரைப்படம் அளவுக்கு பரபரப்பை வேறு எந்தத் திரைப்படமும் உருவாக்கியது இல்லை. ரஜினியின் மற்ற திரைப்படங்கள் வெளியாகும்போதுகூட `கபாலி'க்கு இணையான களேபரங்கள் நடைபெற்றதில்லை. ஒரு விமான நிறுவனம், ரஜினியின் `கபாலி' உருவத்தையே தங்கள் விமானத்தில் வால்பேப்பராக வைத்துப் பறக்கவிட்டது. ஹாலிவுட் உலகில் இது புதிதல்ல. ��னினும், இந்திய சினிமா விளம்பர உலகின் கண்களை அகல விரியச் செய்தது. ஒரு நிதி நிறுவனம், கபாலியின் முகம் பொறிக்கப்பட்ட தங்கம், வெள்ளி நாணயங்களை `லக்கி சூப்பர் ஸ்டார் காயின்' என்ற பெயருடன் வெளியிட்டது. இணைய சந்தைகளின் முன்னோடி நிறுவனம் கபாலியின் உருவம் பதிந்த டீ மக், டிஷர்ட்ஸ், கைபேசி உறை போன்றவற்றை விற்பனை செய்தது.\nஒரு படம் வெளியாகிறது என்றால், படக் குழுவினருடன் இணைந்து கார்ப்பரேட் நிறுவனங்கள் தங்கள் வியாபாரத் தந்திரங்களை நம்மீது ஏவுவார்கள் என்பது புதிதல்ல என்றாலும், கபாலியின் விளம்பர உத்திகள் உச்சத்தை அடைந்தன. மக்களிடையே இது `கபாலி' திரைப்படத்தின்மீது மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. ரஜினியின் தோற்ற அமைப்பும், அவருடைய ஸ்டைலும் ரசிகர்களிடையே கொண்டாட்டத்தை உருவாக்கியது. `வானும் மண்ணும் ஃப்ரெண்ட்ஷிப் பண்ணுது உன்னால் ஈஸ்வரா...' என்று அஜித், விஜய் ரசிகர்களும் `கபாலி' திருவிழாவில் ஒன்றுகூடி ஆர்ப்பரித்தார்கள்.\n“நான் திரும்பி வந்துட்டேன்னு சொல்லு\" என ரஜினி சொன்னதும், கள யதார்த்தத்தைப் புரிந்துகொண்டு தன் வயதுக்கேற்ற தோற்றத்தில் அதேசமயம் ஸ்டைலுடனும் களம் இறங்கியதாக சினிமா ஆர்வலர்கள் ஆடி, பாடி மகிழ்ந்தார்கள். ‘நெருப்புடா... நெருங்குடா...' என வயது வித்தியாசமின்றி பலரும் சொல்லி, ரஜினி மாதிரி நடந்துவந்து தன்னை அழகுபார்த்தனர். `கபாலி'யின் வசனங்கள் படம் வருவதற்கு முன்பே டப்ஸ்மாஷ்களில் பிரபலாமாகின. `கோச்சடையான்', `லிங்கா'வுக்குப் பிறகு குகை மனிதர்கள்போல வாழ்ந்திருந்த ரஜினி ரசிகர்கள், `கபாலி'க்குப் பிறகு மிடுக்குடன் வெளியுலகில் தலைகாட்ட ஆரம்பித்தனர்.\nதற்போது `பிக் பாஸ்' விவாதிக்கப்படுவதுபோல, சென்ற வருடம் இந்த நாள்களில் எல்லாம் `கபாலி'யே பேசுபொருளாக இருந்தது. நம் ஊர் ரசிகர்களைப்போலவே தமிழ்நாட்டில் தங்கி வேலைசெய்யும் பிற மாநிலத்தவரும் `கபாலி'க்காக ஆர்வத்துடன் காத்திருந்தனர். ஒரு பெரிய திருவிழாவின் உச்சம் நடைபெற்ற நாள், 22-7-2016.\nபடம் வெளியான பிறகு, மக்களின் கொண்டாட்டத்தை `கபாலி' தக்கவைத்ததா, அவர்களின் மனநிலையைப் பூர்த்திசெய்ததா என்றால், `ஆம்' என்றுதான் சொல்ல வேண்டும். ஆனால், ரஜினியின் வாடிக்கையான சினிமாவை எதிர்பார்த்து போன ரசிகர்கள், தொய்வடையவே செய்தார்கள். தலைவரின் அறிமுகக் கா��்சி என்றாலே தலையில் பூசணிக்காய் உடைப்பது, வில்லன் முகத்தில் குத்துவிட்டு க்ளோஸ்-அப்பில் சினம்கொள்வது, பாட்டு பாடிக்கொண்டே அறிமுகமாவது என, தன் முதல் காட்சியில் அறிமுகப்படுத்தப்பட்ட ரஜினி, `கபாலி'யில் சாந்த சொரூபியாக அறிமுகமானார். சுவர் ஓரத்தில் அமர்ந்து புத்தகம் படித்துக்கொண்டு அறிமுகமாகும் ரஜினி, நமக்குப் புதிது. அதுமட்டுமன்றி பல வருடங்களாக சினிமாவில் அவர் வெளிப்படுத்திய உடல்மொழியிலிருந்து விலகி, முற்றிலும் புதிதாக தன்னை வெளிப்படுத்தினார். கதாநாயக பிம்பத்திலிருந்து விலகி, அந்த வயதுக்கே உரிய இயல்புடன் நடித்தார். அவர் வசனம் பேசும் நிறைய காட்சிகள், விழா மேடைகளில் பேசும் யதார்த்த ரஜினியையே நினைவுப்படுத்தின.\nகுமுதவள்ளியின் நினைவு வரும்போதெல்லாம் சட்டென முகம் மாறி, காலச்சக்கரத்தில் பின்னோக்கி ஓடி அவளுடான உரையாடல்களை நினைத்து ஏங்கும் தருணங்களில் `வானம் பார்த்தேன்...' பாடலின் வயலின் இசையும் சேர்ந்துகொள்ள... `ஆஹா இந்த ரஜினியைப் பார்த்து எவ்ளோ நாள் ஆச்சு இந்த ரஜினியைப் பார்த்து எவ்ளோ நாள் ஆச்சு' என்ற ஏக்கம் தீர ஆரம்பித்தது. போதைப் பழக்கத்துக்கு அடிமையான மீனா (ரித்விகா) ``சார், பார்க்கிறதுக்கு எங்கப்பா மாதிரியே இருக்கீங்க\" என்று சொன்னதும் அதை ஏற்றுக்கொள்ள தடுமாறும் காட்சி, தான் ஏற்று நடத்தும் சீர்திருத்தப் பள்ளி மாணவர்கள் கபாலியின் காதலைப் பற்றிக் கேட்கையில் அவருடைய உதவியாளர் அமீர் (ஜான் விஜய்) அதைப் பற்றிக் கூறுகையில், வெட்கப்பட்டுக்கொண்டு சிரிக்கும் காட்சி, நடிப்பு என்பது உணர்வுகளை அதீதமாக வெளிபடுத்துவதல்ல என்பதற்கு ஆகச்சிறந்த உதாரணம்.\n`கபாலி' படம் முழுக்க ரஜினி இப்படி நுணுக்கமான முகபாவனைகளாலும் உடல்மொழியாலும் `முள்ளும் மலரும்' காளியை நினைவூட்டியபடியே இருப்பார். சில ஆண்டுகளுக்குப் பிறகு மனைவியைச் சந்தித்து, அவள் இவரைக் கட்டிப்பிடித்து அழுகையில் பதிலுக்கு வரும் அழுகையை அடக்கிக்கொண்டு அதை மூச்சுக்காற்றாக வெளியேற்றி, தாய்க்கே தன் மகளை அறிமுகப்படுத்திவைப்பார். `மாயநதி...' பாடல் முழுக்க குமுதவள்ளியுடன் கபாலி செய்யும் ஊடல்கள் ஓவியங்களாக்கப்படவேண்டியவை. ரஜினி நடித்த மிகச்சிறந்த காதல் படங்களில் `கபாலி'யும் ஒன்று. அதே சமயம் தன் பழங்கால நினைவுகளைச் சுமந்தபடி மனைவியைத் தேடி அலையும் ஒரு முதியவரின் கதை என்கிற அளவில் `கபாலி'யைச் சுருக்கிவிடவும் முடியாது.\nமலேசியாவுக்கு புலம்பெயர்ந்து சென்று, அடிமைகளாக வாழும் தோட்டத் தொழிலாளிகளின் உரிமைக்காகக் குரல்கொடுக்கும் ஒரு பிரதிநிதியாக இருக்கிறார். ``We Are not Slaves, We are Employees, We need equality\" என்கிற முழக்கத்துடன் அடிமைகளிலிருந்து ஒருவன் மேலெழுந்து வருவதை, சக தமிழர்களாலேயே ஏற்றுக்கொள்ள முடியவில்லை. `கபாலி' அதிகாரத்துக்கு வருவதும், அவன் கோட் சூட் போடுவதும் வீரசேகரனுக்கும் தமிழ் மாறனுக்கும் உறுத்திக்கொண்டே இருக்கிறது. எந்த அரசியல் தலைவரை முன்னுதாரணமாகக்கொண்டு கபாலி மக்கள் நல அரசியலில் இறங்கினானோ, அவரின் மகன் ஒருகட்டத்தில் கபாலியின் எழுச்சியைக் கண்டு பொறுமி ``நீ யாருங்கிறத மறந்துட்டியா உன்னை எல்லாம் எங்க வீட்டுல விட்டேன் பாரு\" என்று பொது விருந்தில் அவமானப்படுத்துகிறான். ஒடுக்கப்பட்ட சமூகத்திலிருந்து ஒருவன் மேலெழுந்து வரலாம். ஆனால், அது அதிகாரப் பீடத்தை நோக்கி இருக்கக் கூடாது என்கிறவர்களின் சூழ்ச்சியினால், 25 ஆண்டுகள் சிறைவாசத்துக்குப் பிறகு `கபாலி' தன் அதிகாரத்தை நிலைநாட்டுகிறார்.\nஎந்த மனிதனுக்கும் தானும் தன் சமூகமும் குறைந்தவர்கள் அல்ல என மற்றவர்களைப்போல உடையணிகிறார். கால்மீது கால் போட்டு அமர்ந்துகொள்கிறார். `யாருக்கும் தாழ்ந்தவன் அல்ல. உனக்கு இருக்கும் எல்லா உரிமைகளும் எனக்கும் இருக்கின்றன' என்கிற மனோபாவமும் அடிமைத் தளத்திலிருந்து மீளவேண்டும் என்கிற சுதந்திர வேட்கையும்தான் கபாலியின் நடை, உடையில் இருக்கும். சம உரிமைக்கான அரசியல்தான் படத்தில் பிரதானமாகப் பேசப்பட்டது. பல ஆண்டுகளாக அடிமைப்பட்டுக் கிடந்தவனின் அதிகாரப் பிரவேசத்தைத் தடுப்பவர்களை எதிர்கொள்வது உணர்ச்சிகரமானது. அழுத்தம் குறைவான காட்சிகளில்கூட கபாலி தன் ஆற்றாமையை வெளிப்படுத்துவதை இந்த விதத்தில்தான் அணுக முயற்சி செய்ய வேண்டும்.\nநம்மிடம் இருக்கும் கலையை, யாருக்காகப் பயன்படுத்துகிறோம் என்பதில்தான் ஒரு படைப்பாளியின் அரசியல் தெளிவு இருக்கிறது. அதுவும் ரஜினியை வைத்து உரக்கப் பேசியதில் பா.இரஞ்சித் வெற்றிபெறவே செய்தார். அவரின் வெற்றிக்கணக்கு `கபாலி' பாடல்கள் வெளியான சமயத்திலேயே தொடங்கியது. படத்தின் பாடல் வரிகளிலேயே பலர் நிம்மதி இழந்தார்கள். பா.இரஞ்சித் லோக்கல் பாலிட்டிக்ஸ் அரசியல் பேசுகிறார் என்பதிலிருந்து, சாதியைச் சொல்லி பிறப்பைக் களங்கப்படுத்துவது வரை பிரபல நாளேடுகள் முதல் ஃபேஸ்புக் விமர்சனம் வரை படம் வெளியான சமயத்தில் அவர் வசைபாடப்பட்டார். சாதிப் பெருமிதங்களை `அந்த மக்களின் வாழ்க்கை முறை' என்ற முத்திரையுடன் வெளிவந்த ஏராளமான திரைப்படங்களைப் பற்றியும் அதை இயக்கியவர்களைப் பற்றியும் வைக்கப்படாத அறச்சீற்றங்கள் இரஞ்சித்தின்மீது வைக்கப்பட்டன. இத்தனைக்கும் `கபாலி'யில் எந்தக் குறிப்பிட்ட வர்க்கப் பெருமிதங்களும் முன்வைக்கப்படவில்லை. சாதிப்பெருமை பேசுவதற்கும், சாதி மறுப்பு பேசுவதற்கும் இடையேயுள்ள வேறுபாடு புரிந்துகொள்ளப்படாமல் ஜன ரஞ்சகமாகப் பலியாக்கப்படும் முன்னோடிகளுள் பா.இரஞ்சித்தும் ஒருவர்.\nபடம் வெளிவந்து ஒருவிவாதமாக மாறிக்கொண்டிருந்த சூழலில், பா.இரஞ்சித் ஒரு சேனலுக்கு அளித்த பேட்டியில் ``யாரிடம் இந்த அரசியலை முன்வைக்கிறானோ, அவரிடம் ஓர் உரையாடலை உண்டு பண்ண வேண்டும். நீயும் நானும் உட்கார்ந்து பேசணும்'' என்றார். அப்படியோர் உரையாடலின் தொடக்கப்புள்ளிதான் `கபாலி' மாதிரியான திரைப்படங்கள். பொதுச் சமூகத்தை இந்தத் திரைப்படம் அரசியல்ரீதியாக எந்த அளவுக்குச் சீண்டியது என்பதிலிருந்தே இதன் முக்கியத்துவத்தை எளிமையாக்கிக்கொள்ளலாம்.\nசினிமா என்கிற சட்டகத்துக்குள் வைத்துப் பார்க்கும்போது மற்ற திரைப்படங்களைப்போலவே `கபாலி'யிலும் சில போதாமைகளும், தர்க்கப் பிழைகளும் இருக்கின்றன என்பதை மறுப்பதற்கில்லை. ஆனால், தமிழ் சினிமா வரலாறை ஆழ உழுதுப்பார்த்தால் ஒடுக்கப்பட்டவர்கள் எப்படிச் சித்திரிக்கப்பட்டிருக்கிறார்கள், அதிலிருந்து `கபாலி' எந்த அளவுக்கு மாறுபட்டது என்பதையும் புரிந்துகொண்டு அணுகுகையில் இந்தப் படத்தை இன்னும் நெருக்கமாக உணர முடியும்.\n`கபாலி' வெளிவந்த ஒரு வருடம் முழுமையடையும் இந்த நாளில், அதன் எல்லா பக்கங்களையும் திறந்து பார்க்கும் ஒரு சிறிய முயற்சியே இந்தக் கட்டுரை.\nகதை சொல்லித் தப்பிக்கும் 'வேதாளம்' விஜய் சேதுபதி... மாதவனிடம் மாட்டுகிறாரா - ‘விக்ரம் வேதா’ விமர்சனம்\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\n`ஆண் குழந்தை ரூ.4 லட்சம்; பெண் குழந்தை ரூ.3 லட்சம்'- நர்ஸின் 30 ஆண்டுக்கால கடத்தல் அம்பலம்\nமோ��ிக்கு எதிரான புகார் திடீர் மாயம்- புதிய சர்ச்சையில் தேர்தல் ஆணையம்\n`அவரது சாதனை மிகப்பெரிய உந்து சக்தி'-கோமதிக்கு ஒருலட்சம் ரூபாய் பரிசு அறிவித்தது அவர் படித்த கல்லூரி\nபூச்சிமருந்து கலந்த நீரைக் குடித்த பசுக்கள் உயிரிழப்பு- தண்ணீர் தாகத்தால் நடந்த சோகம்\nமனைவி கண்ணெதிரே கணவரை இழுத்துச்சென்ற முதலை; கதறி அழுத மகள்கள்\nஅமெரிக்காவில் புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் தமிழ் மன்றம்\nபணக்காரர்கள் என்றால் ஹோட்டலில் நுழைவது எளிது -இலங்கையில் மனிதவெடிகுண்டான தொழிலதிபரின் மகன்கள்\nகெயில், ரஸல் மற்றும் சில ஐபிஎல் வீரர்கள் - உலகக்கோப்பை தொடருக்கான மேற்கிந்தியத் தீவுகள் அணி விவரம்\n - கேரளாவில் கைதான பில்லா ஜெகன் அதிர்ச்சி வாக்குமூலம்\n`தாக்குதல் நடத்துறாங்க; வீட்டுல இருக்கவே பயமாயிருக்கு\n``ஹிரித்திக் ஐஸ்கிரீம் சாப்பிட்டு 8 மாசமாகுது; சீக்கிரமே பார்ட்டி\n`ஆண் குழந்தை ரூ.4 லட்சம்; பெண் குழந்தை ரூ.3 லட்சம்'- நர்ஸின் 30 ஆண்டுக்கால கடத்த\n`எங்களுக்கு ஸ்கெட்ச் போட்டாங்க; நாங்க முந்திக்கிட்டோம்’- ரவுடி கொலையில் `\nபணக்காரர்கள் என்றால் ஹோட்டலில் நுழைவது எளிது -இலங்கையில் மனிதவெடிகுண்டா\n``தனசேகரிடம் ஏன் அட்ரஸ் கேட்டார் புகழேந்தி'' - `நாம் தமிழர்' விளக்கம்\n`உங்களுக்கு அவர் எம்.எஸ்.பாஸ்கர்; எங்களுக்கு அவர் பட்டாபி’ - 90'ஸ் கிட்ஸும் நல்லா இருந்த ஊரும்\n`90 நிமிடத்தில் கணவரைக் கொன்று தடயத்தை அழித்த மனைவி' - ரோஹித் திவாரி வழக்கில் திருப்பம்\n`ஒவ்வொரு மேடையா ஏறி இறங்கி, கஷ்டப்பட்டு சம்பாதிச்ச நகைங்க'- கண்கலங்கிய இமான் அண்ணாச்சி\nபிராட்பேண்டு, லேண்டுலைன், கேபிள்... மூன்று சேவைகளையும் ₹600-க்குத் தரும் ஜியோ\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578711882.85/wet/CC-MAIN-20190425074144-20190425100144-00004.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:RecentChangesLinked/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%8A%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF_(%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BF)", "date_download": "2019-04-25T08:25:03Z", "digest": "sha1:DVA7P2FCTHDGQYGWXOUONPEWCMPPTLXG", "length": 9857, "nlines": 100, "source_domain": "ta.wikipedia.org", "title": "தொடர்பான மாற்றங்கள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n← மாத்தூர் ஊராட்சி (திருச்சிராப்பள்ளி)\nஇந்த சிறப்புப் பக்கம் அண்மைய மாற்��ங்களுக்குச் சென்று இந்தக் கட்டுரைக்கான மாற்றங்களைத் தேடுவதைத் தவிர்த்து, இந்தக் கட்டுரையுடன் தொடர்புடைய (அல்லது சிறப்புப் பட்டியலிலுள்ள அங்கத்தவர்களுக்கு) அண்மைய மாற்றங்களை மட்டும் பட்டியலிடுகிறது.இங்கு உங்கள் கவனிப்புப் பட்டியலில் உள்ள பக்கங்கள் தடித்த எழுத்துக்களில் உள்ளன என்பதைக் கவனத்தில் கொள்ளவும்.\nஅண்மைய மாற்றங்களின் தேர்வுகள் கடைசி 1 | 3 | 7 | 14 | 30 நாட்களில் செய்யப்பட்ட கடைசி 50 | 100 | 250 | 500 மாற்றங்களைக் காட்டு; | புதியவர்களின் தொகுப்புகள் – புகுபதியாதவர்களின் தொகுப்புகள்\nமறை பதிவு செய்துள்ள பயனர்கள் | அடையாளம் காட்டாத பயனர்களை மறை | என் தொகுப்புகளை மறை | தானியங்கிகளை காட்டு | சிறிய தொகுப்புகளை மறை | பக்க பகுப்பாக்கத்தை காட்டு | காட்டு விக்கித்தரவு\n08:25, 25 ஏப்ரல் 2019 முதல் இன்று வரை செய்யப்பட்ட புதிய மாற்றங்களைக் காட்டவும்\nபெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்கிப்பீடியா விக்கிப்பீடியா பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு வலைவாசல் வலைவாசல் பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு தொடர்புடைய பெயர்வெளி\nபக்கப் பெயர்: இதற்குப் பதிலாக இப்பக்கத்தினை இணைத்த பக்கங்களின் மாற்றங்களைக் காட்டவும்\nஇந்தத் தொகுப்பு ஒரு புதிய பக்கத்தை உருவாக்கியுள்ளது (புதிய பக்கங்கள் பட்டியலையும் காணவும்)\nஇது ஒரு சிறு தொகுப்பு\nஇந்த தொகுப்பானது ஒரு தானியங்கியால் செய்யப்பட்டதாகும்\nஇத்தனை பைட்டுகளுக்கு பக்கத்தின் அளவு மாற்றப்பட்டுள்ளது\nதமிழ்நாடு‎; 19:23 -21‎ ‎42.109.145.120 பேச்சு‎ →‎புவியமைப்பு அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு, கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு\nதமிழ்நாடு‎; 19:21 +10‎ ‎42.109.145.120 பேச்சு‎ →‎புவியமைப்பு அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு, கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு\nதமிழ்நாடு‎; 19:17 0‎ ‎42.109.145.120 பேச்சு‎ →‎உள்ளாட்சி அமைப்புகள் அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு, கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு\nதமிழ்நாடு‎; 19:15 +55‎ ‎42.109.145.120 பேச்சு‎ →‎புவியமைப்பு அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு, கைப்பேச��� வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு\n(இறக்குமதி பதிகை); 02:36 Balajijagadesh (பேச்சு | பங்களிப்புகள்) Module:Math-ஐ en:Module:Math-இலிருந்து இறக்குமதி செய்தார் (1 மாற்றம்) ‎\nசி வார்ப்புரு:Infobox Indian jurisdiction‎; 15:42 -6‎ ‎Aswn பேச்சு பங்களிப்புகள்‎ அடையாளம்: PHP7\nசி வார்ப்புரு:Infobox Indian jurisdiction‎; 15:19 +1‎ ‎Aswn பேச்சு பங்களிப்புகள்‎ அடையாளம்: PHP7\nசி இந்திய சீர் நேரம்‎; 15:17 +14‎ ‎Aswn பேச்சு பங்களிப்புகள்‎ அடையாளம்: PHP7\nஇந்த ஐபி க்கான பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578711882.85/wet/CC-MAIN-20190425074144-20190425100144-00004.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%B0%E0%AF%86%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81", "date_download": "2019-04-25T08:59:12Z", "digest": "sha1:6XKW2QJN5YG26HUFVCWA7PZDQXC2XPWO", "length": 12504, "nlines": 215, "source_domain": "ta.wikipedia.org", "title": "ரோமன் ரெயின்சு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nமார்ச், 2018 இல் ரோமன் ரெயின்சு\nலயதி ஜோசப் \"ஜோ\" அனாய் (Leati Joseph \"Joe\" Anoaʻi) (பிறப்பு மே 25, 1985)[3] என்பவர் அமெரிக்க தொழில்முறை மற்போர் வீரர், நடிகர் மற்றும் கிரிதிரான் கால்பந்து அணியின் முன்னாள் தொழில்முறை வீரரும் ஆவார். இவர் புகழ்பெற்ற உலக தொழில்முறை குத்துச் சண்டை குடும்பமான அனோவா குடும்பத்தின் ஒரு அங்கத்தினர் ஆவார்[4].டுவெயின் ஜான்சன் , ரிக்கிசி மற்றும் தெ ஊ சோஸ் ஆகியோர் இந்தக் குடும்பத்தினர் ஆவர். இவர் தற்போது உலக மற்போர் மகிழ்கலை நிறுவனத்துடன் ஒப்பந்தத்தில் ஈடுபட்டு ரா எனும் குத்துச் சண்டைப்பிரிவில் ரோமன் ரெயின்சு எனும் பெயரில்விளையாடி வருகிறார்.\n2016 கவுண்டவுன் தாமாகவே சிறப்புத்\n2017 தி ஜெட்சன்ஸ் & டபிள்யுடபிள்யுஇ: ரோபோ-ரெஸ்டில்மேனியா தாமாகவே சொந்தக் குரலில் பேசினார்\n2013 டோட்டல் டிவாஸ் தாமாகவே 1 பகுதி\n2015 உலக மற்போர் மகிழ்கலை நிறுவனம் 24 தாமாகவே அவருடைய குடும்பம் மற்றும் ரெஸ்டில்மேனியா 31 இல் அவரது அனுபவங்கள் பற்றிய விபரணத் திரைப்படம்\n2016 அன்ஃபில்டர்ட் தாமாகவே ரெனீ யங் உடனான நேர்காணல்\n2016 உலக மற்போர் மகிழ்கலை நிறுவனம் 24 தாமாகவே ரெஸ்டிமேனியா 32 இல் இவரின் அனுபவங்களைப் பற்றியது\n2016 குட்மார்னிங் அமெரிக்கா தாமாகவே சனவரி 7\nஅபப் டவுன் டவுன் தாமாகவே பொதுவான தோற்றம்[5][6]\n2013 WWE 2K14 விளையாடக்கூடிய கதாப்பாத்திரம் அறிமுகம் [7]\n2014 WWE 2K15 விளையாடக்கூடிய கதாப்பாத்திரம் [8]\n2015 WWE 2K16 விளையாடக்கூடிய கதாப்பாத்திரம் [9]\n2016 WWE 2K17 விளையாடக்கூடிய கதாப்பாத்திரம் [10]\n2017 WWE 2K18 விளையாடக்கூடிய கதாப்பாத்திரம் [11]\n↑ பிழை காட்டு: செல்லாத குறிச்சொல்; OWoW என்னும் பெயரில் உள்ள ref குறிச்சொல்லுக்கு உரையேதும் வழங்கப்படவில்லை\nவிக்கிமீடியா பொதுவகத்தில் Roman Reigns என்னும் தலைப்புடன் தொடர்புடைய பல ஊடகக் கோப்புகள் உள்ளன.\nஐ.எம்.டி.பி இணையத்தளத்தில் Joe Anoa'i\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 17 ஏப்ரல் 2019, 17:11 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578711882.85/wet/CC-MAIN-20190425074144-20190425100144-00004.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.behindwoods.com/news-shots/india-news/indian-army-man-died-during-the-fight-with-pakistan-in-j.html", "date_download": "2019-04-25T08:32:35Z", "digest": "sha1:QFBYLAQPCPPVXY6UM36LAILVNAX6JQPG", "length": 3976, "nlines": 29, "source_domain": "tamil.behindwoods.com", "title": "Indian army man died during the fight with Pakistan in J&K | India News", "raw_content": "\n‘ஒரு வருடத்தில் 110 முறையா’ இந்திய எல்லையில் பாகிஸ்தானின் தாக்குதல்.. அதிர்ச்சி ரிப்போர்ட்\nமுகப்பு > செய்திகள் > இந்தியா\nஇந்த ஆண்டில் மட்டும் பாகிஸ்தான் ராணுவம் இந்திய எல்லையில் 110 முறை அத்துமீறி தாக்குதல் நடத்தியுள்ள தகவல்கள் இந்தியாவையே அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.\nகடந்த பிப்ரவரி 14-ஆம் தேதி ஜம்மு-காஷ்மீரின் புல்வாமா பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தற்கொலைப் படைத் தாக்குதலுக்கு இந்திய துணை நிலை ராணுவ வீரர்கள் பலியாகியுள்ளனர். அதன் பின்னர் அபிநந்தன் சிறை மற்றும் விடுதலை உள்ளிட்ட பல்வேறு நிகழ்வுகள் நடந்தேறின.\nஇந்நிலையில் தற்போது, ஜம்மு காஷ்மீர் மாநிலம், ரஜவ்ரி மாவட்டம், சுந்தர்பானி பகுதியில் பாகிஸ்தான் வீரர்கள் குண்டுமழை பொழிந்ததில் இந்திய ராணுவத்தை சேர்ந்த யஷ் பால் என்ற வீரர் உயிரிழந்தார். மேலும் 4 பேருக்கு காயம் ஏற்பட்டுள்ளது.\nஜனவரி மாதத்தில் இருந்து மார்ச் மாதம் வரையில் 110 முறை பாகிஸ்தான் ராணுவம் இந்திய எல்லையில் அத்துமீறி தாக்குதல் நடத்தியுள்ளது. இதேபோல் கடந்த 15 ஆண்டுகளில் மட்டும் மொத்தம் 2,936 முறை பாகிஸ்தான் ராணுவம் இந்திய எல்லையில் அத்துமீறி தாக்குதல் நடத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578711882.85/wet/CC-MAIN-20190425074144-20190425100144-00004.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinemapettai.com/letter-by-serial-actor-sai-prashanth-before-death/", "date_download": "2019-04-25T07:46:22Z", "digest": "sha1:6VKGAHA5C343EB3HTRQZRZZYVAT6N347", "length": 7674, "nlines": 92, "source_domain": "www.cinemapettai.com", "title": "சுஜிதா உன் கோபத்தை விடு- சாய் பிரசாந்தின் உருக்கமான இரண்டு பக்க கடிதம் - Cinemapettai", "raw_content": "\nசுஜிதா உன் கோபத்தை விடு- சாய் பிரசாந்தின் உருக்கமான இரண்டு பக்க கடிதம்\nசுஜிதா உன் கோபத்தை விடு- சாய் பிரசாந்தின் உருக்கமான இரண்டு பக்க கடிதம்\nசாய் பிரசாந்தின் தற்கொலை முடிவு அனைவரையும் பெரிதும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இவரின் தற்கொலைக்கு முன் அவரே ஒரு கடிதம் எழுதியுள்ளார்.\nஇதில் இவர் கூறுகையில் ’சுஜிதா, உன் மீது அதிக காதல் வைத்திருந்தேன், என்னுடைய மன இறுக்கம் காரணமாக உன்னை 4 முறை அடித்தேன். ஆனால், என் மரணத்திற்கு ஒரு போதும் நீ காரணமில்லை.\nஇது நானே எடுத்த முடிவு, மேலும், என்ன பெற்றோர் உனக்கு ஐந்து லட்சம் பணமும், உனது நகைகளையும் கொடுத்துவிடுவார்கள், என் மரணத்திற்கு பிறகாவது தயவு செய்து உன் கோபத்தை விடு.\nஉன் சித்தப்பா என் அப்பாவிடம் உபயோகித்த வார்த்தைகளுக்காக மன்னிப்புக் கேட்கும்படி சொல்லவும், ராதிகா அவர்களுக்கு மிகவும் நன்றி’ என உருக்கமாக அந்த கடித்தத்தை முடித்துள்ளார்.\nஉள்ளாடை இல்லாமல் டவலுடன் மசாஜ் பார்லரில் படுத்து கிடக்கும் யாஷிகா.\nபிங்க் கலர் டூ பீஸில் நீச்சல் குளத்தில் பூனம் பஜ்வா. புகைப்படத்தை பார்த்து கிளீன் போல்ட் ஆனா ரசிகர்கள்\nவளைந்து நெளிந்து பிரஜன் மனைவி சாண்ட்ரா நடத்திய கவர்ச்சி போட்டோ சூட்.\nஅட நாட்டுபுற பாடல் பாடும் ராஜலக்ஷ்மியா இப்படி மார்டன் உடையில்.\nபிக் பாஸ் 3 அனைத்து வேலையும் முடிந்தது.. யார் தொகுப்பாளர் தெரியுமா\nவிஜய் டிவி பிரபலங்களுக்கு நடந்த சோதனை.. DDக்கு சேர்த்து வைத்த ஆப்பு.. என்ன கொடும சார் இது\nசெம்பருத்தி சீரியலில் புடவையில் நடிக்கும் பார்வதியா இது. இந்த உடையிலேயும் சும்மா சொக்க வைக்கிறீங்களே\nஎன்ன ரம்யா மேடம் முகத்தை காட்ட சொன்ன முதுகை காட்டுறீங்க. இதுக்கு பேரு ஜாக்கெட்டா. புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் கிண்டல்\nஎன்னோட லுக் செம்ம கியூட் என கூறி அமலா பால் பதிவிட்ட புகைப்படம்.\nஐஸ்வர்யா மேடம் என்னாச்சி உங்களுக்கு ஏன் இப்படி மேல் சட்டையை திறந்து விட்டு புகைப்படத்திற்கு போஸ் கொடுக்கிறிங்க.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578711882.85/wet/CC-MAIN-20190425074144-20190425100144-00004.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2123222", "date_download": "2019-04-25T08:50:14Z", "digest": "sha1:5OWX2RAGAK5TR7TFBIYU5QTWLK4XEN4O", "length": 16533, "nlines": 265, "source_domain": "www.dinamalar.com", "title": "தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு: இன்ஸ்பெக்டர்களிடம் சிபிஐ இன்று விசாரணை | Dinamalar", "raw_content": "\nகுழந்தை வரத்துக்கு துடைப்பம் அடி; ஒசூர் அருகே விநோதம்\nஜெ., சொத்து மதிப்பு வெளியீடு 7\nவாரணாசியில் பிரியங்கா போட்டியில்லை 11\nபெரம்பலூர் பாலியல் புகார் ; ஆடியோ ரிலீஸ்\nபயங்கரவாதிகள் முகவரியுடன் விபரம் தந்த இந்தியா 12\n'குண்டுவெடிப்பு குற்றவாளிகள் இந்திய கடல் வழி ... 1\n; நீதிபதிகள் கோபம் 33\nஅதிக இடங்களில் போட்டியிடும் பா.ஜ., 6\nவிவசாயியை இழுத்துச்சென்ற முதலை 1\nதூத்துக்குடி துப்பாக்கிச்சூடு: இன்ஸ்பெக்டர்களிடம் சிபிஐ இன்று விசாரணை\nதூத்துக்குடி: ஸ்டெர்லைட் ஆலை துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் இன்ஸ்பெக்டர்களிடம் இன்று சி.பி.ஐ., அதிகாரிகள் விசாரணை நடத்த உள்ளனர்.\nகடந்த சில மாதங்களுக்கு முன் தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர் லைட் ஆலையை மூட வலியுறுத்தி கலவரம் நடந்தது. கலவரத்தின் போது நிகழ்ந்த துப்பாக்கி சூடு சம்பவத்தில் 10-க்கும் மேற்பட்டோர் பலியாயினர். பலர் காயம் அடைந்தனர். இந்த வழக்கு குறித்து விசாரணை நடத்தி வரும் சி.பி.ஐ., அதிகாரிகள் இன்று துப்பாக்கி சூடு சம்பவத்தின் போது பணியில் இருந்த இன்ஸ் பெக்டர்களிடம் விசாரணை நடத்த உள்ளனர்.\nRelated Tags தூத்துக்குடி சம்பவம் இன்ஸ்பெக்டர்களிடம் சி.பி.ஐ. இன்று விசாரணை\nகாவிரி பாலத்தில் திடீர் பள்ளம்: கும்பகோணத்தில் பரபரப்பு\nரவுடி பினு மீது வழக்குப்பதிவு(1)\n» சம்பவம் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nயாரு இதை செய்தார்களோ அவர்களுக்கும் சரியான தண்டையை கொடுக்க வேண்டும்.\nமக்கள் இந்த சம்பவத்தை மறந்து அடுத்த வேலைகளில் ஈடுபட்டார்கள்... இப்பொழுதான் விசாரணை...\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் ���ெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nகாவிரி பாலத்தில் திடீர் பள்ளம்: கும்பகோணத்தில் பரபரப்பு\nரவுடி பினு மீது வழக்குப்பதிவு\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578711882.85/wet/CC-MAIN-20190425074144-20190425100144-00004.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/tag/%E0%AE%A8%E0%AF%88%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B7%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A3%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-04-25T08:49:32Z", "digest": "sha1:33UVZRRH5F42JSXTXH4ONJSL6ZPA745G", "length": 8016, "nlines": 70, "source_domain": "www.jeyamohan.in", "title": "நைமிஷாரணயம்", "raw_content": "\nஇரண்டு : இயல் கோமதிநதியின் கரையில் அமைந்த நைமிஷாரண்யம் தேவர்களின் வேள்விநிலம். சூரியனின் அவிப்பெருங்கலம். சொல்பெருகும் காடுகளுக்கு நடுவே சொல்லவியும் பெருங்காடென அது முனிவரால் வாழ்த்தப்பட்டது. மண்புகுவதற்கு முன்பு சரஸ்வதி ஆற�� வடகிழக்கிலிருந்து தென்மேற்கு நோக்கி ஓடிய பாதையில் இருந்த ஒற்றைப்புள்ளியில் ஒருகணத்தில் கிழக்காகத் திரும்பியது. சத்யயுகத்தில் முதல் சௌனக முனிவர் அதன் கரைக்காட்டில் தவம்செய்கையில் நீர் விளிம்பில் வேள்விசாலையை அமைத்து வேதியரையும் முனிவரையும் அழைத்து அகாலயக்ஞம் என்னும் பெருவேள்வி ஒன்றை ஒருக்கினார். காலத்தை நிறுத்தி அதிலெழும் …\nTags: அர்ஜுனன், உபப்பிலாவ்யம், கிருஷ்ணன், குந்தி, சகதேவன், சாத்யகி, சுரேசர், சௌனகர், திருஷ்டத்யும்னன், திரௌபதி, துருபதர், நகுலன், நைமிஷாரணயம், பீமன், யுதிஷ்டிரர்\nகட்டுரை வடிவம் பற்றி ஒரு கடிதம்...\nயு ஆர் அனந்தமூர்த்தியின் 'சம்ஸ்காரா'\nமுதற்கனல் - நோயல் நடேசன்\nபைரனின் கவிதை, ’ஒருநாயின் கல்லறை வாசகம்’\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் நீர்க்கோலம் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578711882.85/wet/CC-MAIN-20190425074144-20190425100144-00004.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilrhymes.com/ERhymes.php?countID=There%20was%20a%20little%20man", "date_download": "2019-04-25T07:50:29Z", "digest": "sha1:MTCONNZ2WHQR5JJMNHIHSGII5OM3552X", "length": 2836, "nlines": 63, "source_domain": "tamilrhymes.com", "title": "ஆங்கலப் பாடல்கள் - English Rhymes - There was a little man - Tamil Rhymes", "raw_content": "\nகாலத்தால் அழியாத தமிழ் பாடல்கள்\nKids குழந்தைக்காக Books புத்தகம் Kitchen சமையல் Toys and Games\n2003 ஆம் ஆண்டு நான் மும்பையில் இருந்த போது எனது தங்கையின் குழந்தைக்கு தமிழ் பாடல்களை சொல்லி கொடுக்க விரும்பி வலைப்பின்னல்களில் நான் தமிழ் ரைம்ஸ்களை தேடினேன். ஒரு பாடலையும் கண்டு பிடிக்க முடியாததால் இந்த வலைப்பின்னலை தொடங்கினேன். உங்கள் கருத்துகளை தயவு செய்து பதிவு செய்யவும். இந்த வலைப்பதிவு தங்களுக்குப் பிடித்து இருந்தால்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578711882.85/wet/CC-MAIN-20190425074144-20190425100144-00005.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/any-pregnant-treatment/", "date_download": "2019-04-25T07:50:43Z", "digest": "sha1:357TLAG7BAMGAAQXJBN3CAXF3BRPPPPR", "length": 7027, "nlines": 96, "source_domain": "tamilthamarai.com", "title": "கரு கூடாதவர்களுக்கு எதேனும் சிகிச்சை உண்டா? |", "raw_content": "\nநாட்டின் எதிரிகளுடன் போரிடுவதற்கு தைரியம் வேண்டும்\nமேற்கு வங்கத்தில் நரேந்திர மோடி போட்டியிடும் எந்த திட்டமும் இல்லை\nஏகபட்ட மர்மங்களையும் திருப்பங்களையும் கொண்ட இலங்கை குண்டு வெடிப்பு\nகரு கூடாதவர்களுக்கு எதேனும் சிகிச்சை உண்டா\nபெண்ணிடம் பிரச்சனை என்றால் சிகிச்சை அளித்துச் சரி செய்யலாம், ஆணிடம் பிர்ச்சனை என்றால் சிகிச்சை செய்வது கடினம். இருவரிடமும் என்றால் ( IVF- In Vitro Fertilization) முறையில் குழந்தை பெற்றுக்கொள்ளலாம்.\nகரு கூடாதவர்களுக்கு எதேனும் சிகிச்சை அளித்து பிள்ளைப்பேறு கிடைக்க வைக்க முடியுமா\nமருத்துவ சிகிச்சை: 3 பாகிஸ்தானியர்களுக்கு விசா வழங்க…\nபாஜக கட்சியின் எம்.பி.யும், முன்னாள் மத்திய…\nசிகிச்சை முடிந்து இன்று வீடு திரும்பினார் குடியரசுத்…\nகுறைந்த செலவில் புற்றுநோய்க்கு சிகிச்சை\nஅளித்து, எதேனும் சிகிச்சை, கரு, கிடைக்க வைக்க, கூடாதவர்களுக்கு, பிள்ளைப்பேறு, முடியுமா\nகரு கூடாமல் போவதற்கு யார் காரணம்\nமக்கள் நேர்மையாளர்களாக மாறாதவரை ஜனநாய ...\nமக்கள் அவரவர் அறிவுக்கு தகுந்தாற்போல் வாக்களிக்கிறார்கள் மக்கள் பூரண அல்லது ஓரளவாவது அறிவாளிகளாக இல்லை மக்கள் பூரண அல்லது ஓரளவாவது அறிவாளிகளாக இ��்லை பூரண அறிவார்ந்த ஒருவர் தேர்ந்தெடுத்த ஒரு கட்சிக்கு இன்னொருவர் வாக்களித்தார் என ...\nநாட்டின் எதிரிகளுடன் போரிடுவதற்கு தைர ...\nமேற்கு வங்கத்தில் நரேந்திர மோடி போட்ட� ...\nஏகபட்ட மர்மங்களையும் திருப்பங்களையும� ...\nராகுல் காந்தியின் பேச்சு நீதிமன்ற அவம� ...\nகவுதம் கம்பீர், மீனாட்சி லெகி போட்டி\nகாங்கிரஸ் அரசை தங்கள் அரசாகவே கருதுகி� ...\nநீரிழிவு நோய் குறைந்த அளவு கலோரி தரும் உணவை சாப்பிட்டுவந்தால் குணமாகிவிடும்\nஉலகம் எங்கும் நீரிழிவு நோய் மக்களை பெரிய அளவில் வாட்டி ...\nதியானம் என்றால் எண்ணுதல் அல்லது நினைத்தல் என்று பொருளாகும். மனம் ஒரே ...\nஎட்டிமரம் - புங்க மரம் போல் தோற்றமளிக்கும். ஆனால் இதில் ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578711882.85/wet/CC-MAIN-20190425074144-20190425100144-00005.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ttvelb-365273735.us-east-1.elb.amazonaws.com/News/Politics/2018/08/17145034/1006091/Viluppuram-Cooperative-Association-ElectionDMKAIADMKPMK.vpf", "date_download": "2019-04-25T07:46:12Z", "digest": "sha1:3NUK5OO7ZIMPA7QNLXQ4YZQK3PNSM5NI", "length": 10112, "nlines": 83, "source_domain": "ttvelb-365273735.us-east-1.elb.amazonaws.com", "title": "கூட்டுறவு சங்க தேர்தலில் வாக்குவாதம் - திமுக,பா.ம.க வினர் போராட்டம்", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nகூட்டுறவு சங்க தேர்தலில் வாக்குவாதம் - திமுக,பா.ம.க வினர் போராட்டம்\nவிழுப்புரம் கூட்டுறவு சங்க தேர்தலை ஜனநாயக முறையில் நடத்த கோரி திமுக வினர் மற்றும் பா.ம.க வினர் போராட்டத்தில் ஈடுட்டனர்.\nவிழுப்புரம் அருகே கூட்டுறவு சங்க தேர்தலில் வாக்கு சீட்டுகளை கிழித்து அதிமுகவினர் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இதனை அடுத்து ஜனநாயக முறையில் தேர்தலை நடத்த கோரி திமுக வினர் மற்றும் பா.ம.க வினர் போராட்டத்தில் ஈடுட்டனர். தகவலறிந்து அப்பகுதிக்கு விரைந்து வந்த விழுப்புரம் தாலுகா போலீசார் பேச்சுவார்த்தை நடத்தியதை அடுத்து அவர்கள் கலைந்து சென்றனர்.\nஆயிரம் ஆண்டு பழமையான கோயிலில் ஐம்பொன் சிலைகள் திருட்டு\nவிழுப்பரம் மாவட்டம் செஞ்சி அருகே ஆயிரம் ஆண்டு பழமையான கோயிலில் ஒரு கோடி ரூபாய் மதிப்பிலான ஐம்பொன் சிலைகள் திருடுபோன சம்பவம் பெரும் பரபரப்பை ஏ��்படுத்தியுள்ளது.\nகுடும்ப பிரச்சினையால் தனது 3 குழந்தைகளை எரித்து தாயும் தற்கொலை...\nவிழுப்புரம் மாவட்டம், திருக்கோவிலூரில் குடும்ப பிரச்சினையால் தனது 3 குழந்தைகளை எரித்து தாயும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதி மக்களை அதிர்ச்சியடைய செய்துள்ளது.\nகாவல்துறையினருக்கான 58-வது குழு விளையாட்டு போட்டி\nதிருச்சி அண்ணா விளையாட்டு அரங்கில் தமிழ்நாடு காவல்துறையினருக்கான 58-வது குழு விளையாட்டு போட்டிகள் நடைபெற்றது\nதி.மு.க. முன்னாள் எம்.எல்.ஏ. சிறை தண்டனை நிறுத்தி வைப்பு\nசொத்து வழக்கில் தி.மு.க. முன்னாள் எம்.எல்.ஏ மற்றும் அவருடைய குடும்பத்தினருக்கு விதிக்கப்பட்ட நான்கு ஆண்டு சிறை தண்டனையை சென்னை உயர் நீதிமன்றம் நிறுத்தி வைத்துள்ளது.\nடெல்லியின் பணக்கார வேட்பாளராக உள்ள கவுதம் கம்பீர்\nகிழக்கு டெல்லி தொகுதியில் போட்டியிடும் கவுதம் கம்பீர், தமக்கு 147 கோடி ரூபாய் சொத்து இருப்பதாக தெரிவித்துள்ளார்.\nநவீன தீண்டாமை என்று ஒன்று இல்லை - கே.எஸ்.அழகிரி\nதீண்டாமையை திமுக, காங்கிரஸ் மற்றும் பொதுவுடைமை கட்சிகள் ஒரு போதும் கடைபிடித்ததில்லை என கே.எ​ஸ்.அழகிரி தெரிவித்துள்ளார்.\nராமதாஸ், அன்புமணிக்கு பிடிக்காவிட்டால் அரசியலை விட்டே விலக தயார் - திருமாவளவன்...\nதாம் அரசியலில் இருப்பது ராமதாஸ் மற்றும் அன்புமணிக்கு பிடிக்கவில்லை என்றால் அரசியலை விட்டு விலக தயார் என திருமாவளவன் தெரிவித்துள்ளார்.\n4 தொகுதியின் முடிவு தான் தமிழகத்தின் முதலமைச்சரை தேர்ந்தெடுக்கும் முடிவாக இருக்கும் - செந்தில்பாலாஜி\nகரூர் மாவட்டம் க.பரமத்தி ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட 38 கிராமங்களில் அரவக்குறிச்சி சட்டமன்ற இடைத்தேர்தல் தி.மு.க. வேட்பாளர் செந்தில்பாலாஜி பிரசாரம் மேற்கொண்டார்.\nதிருப்பரங்குன்றம் தொகுதி மக்கள் மாற்றத்தை விரும்பவில்லை - ராஜன்செல்லப்பா\nமதுரை மாவட்டம் திருப்பரங்குன்றத்தில் அதிமுக நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது.\n8 வழிச்சாலை திட்டத்தை ஆதரிக்கும் காங்கிரசுக்கு மன்னிப்பே இல்லை - பாமக தலைவர் ஜி.கே.மணி குற்றச்சாட்டு\nசென்னை - சேலம் எட்டு வழிச்சாலை திட்டத்தை ஆதரிக்கும், காங்கிரசுக்கு மன்னிப்பே கிடையாது என, பாமக தலைவர் ஜி.கே. மணி தெரிவித்துள்ளார்.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்க��ுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578711882.85/wet/CC-MAIN-20190425074144-20190425100144-00005.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ttvelb-365273735.us-east-1.elb.amazonaws.com/Programs/Sports/2018/06/27211538/1002114/FIFA-World-Cup--27062018.vpf", "date_download": "2019-04-25T08:28:16Z", "digest": "sha1:MERDCQDUVHZIRO54M7QJIDZXZCEKBJAR", "length": 6866, "nlines": 82, "source_domain": "ttvelb-365273735.us-east-1.elb.amazonaws.com", "title": "கால்பந்து திருவிழா - 27.06.2018", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nகால்பந்து திருவிழா - 27.06.2018\nநாக் அவுட் சுற்றுக்கு தகுதி பெற்ற அர்ஜென்டினா - மெஸ்ஸி ரசிகர்கள் மகிழ்ச்சி\nகால்பந்து திருவிழா - 27.06.2018\n* 9 வீரர்களை மாற்றிய குரோஷிய அணி\n* உலகக் கோப்பை தொடரிலிருந்து வெளியேறிய ஆஸி\n* உலகக் கோப்பையில் ஹாட்ரிக் கோல்கள்..\nகால்பந்து திருவிழா - 06.07.2018\nகால்பந்து திருவிழா - 06.07.2018 நடப்பு உலகக் கோப்பை தொடரில் தோல்வியே தழுவாத உருகுவே , பிரான்ஸ் அணிகளும் மோதுகிறது.\n24 ஆண்டுகளுக்கு பிறகு காலிறுதிக்குள் நுழைந்த ஸ்வீடன்\nஉலகக் கோப்பை கால்பந்து தொடரில் காலிறுதி சுற்றுக்கு 24 ஆண்டுகளுக்கு பிறகு ஸ்வீடன் அணி தகுதிப் பெற்றுள்ளது.\nகால்பந்து திருவிழா - 28.06.2018\nவெளியேறியது ஜெர்மனி- கண்ணீரில் ரசிகர்கள்\nவிளையாட்டு திருவிழா - (14.01.2019) : இந்தியா ஆஸி நாளை 2வது ஒருநாள் போட்டி\nவிளையாட்டு திருவிழா - (14.01.2019) : ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடர்\nவிளையாட்டு திருவிழா - (11.01.2019) : ஒருநாள் கிரிக்கெட் நாளை தொடக்கம் : டெஸ்ட் தோல்விக்கு பழி தீர்க்குமா ஆஸி\nவிளையாட்டு திருவிழா - (11.01.2019) : ஹர்திக் பாண்டியா, கே.எல். ராகுல் ஆகியோர் விளையாட பி.சி.சி.ஐ. தடை\nவிளையாட்டு திருவிழா - (10.01.2019) : இந்தியா Vs ஆஸி. ஒருநாள் போட்டி : நாளை மறுநாள் சிட்னியில் தொடக்கம்\nவிளையாட்டு திருவிழா - (10.01.2019) : ஆசிய கோப்பை கால்பந்து தொடர்: இந்தியா Vs யு.ஏ.இ. இன்று மோதல்\nவிளையாட்டு திருவிழா - (09.01.2019) : இந்திய வீரர்களின் செயல்பாடு எப்படி\nவிளையாட்டு திருவிழா - (09.01.2019) : இந்தியாவிலேயே நடைபெறுகிறது ஐ.பி.எல் போட்டி\nவிளையாட்டு திருவிழா - (08.01.2019) : டெஸ்ட் தரவரிசை புஜாராவுக்கு 3வது இடம்\nவிளையாட்டு திருவிழா - (08.01.2019) : புதிய உச்சம் தொட்ட ரிஷப் பண்ட்\nவிளையாட்டு திருவிழா - (07.01.2019) : ஆஸி. மண்ணில் இந்தியா வரலாற்று சாதனை\nவிளையாட்டு திருவிழா - (07.01.2019) : டெஸ்ட் தொடரை 2-1 என கைப்பற்றியது\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578711882.85/wet/CC-MAIN-20190425074144-20190425100144-00005.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dhinasari.com/tamilnadu-news/71342-rs-2000-will-be-directly-deposited-for-their-bank-accounts-says-edappadi-palanisamy.html", "date_download": "2019-04-25T08:05:18Z", "digest": "sha1:ICS5F6XGXTGMCU7W6A54M2Z4ZHSVAJMR", "length": 19156, "nlines": 300, "source_domain": "dhinasari.com", "title": "வறுமைக் கோட்டுக்குக் கீழ் உள்ள அமைப்புசாரா தொழிலாளர்க்கு ரூ.2 ஆயிரம் அவரவர் வங்கிக் கணக்கில் செலுத்தப் படும்! - Dhinasari News", "raw_content": "\nஈஸ்டர் விடுமுறைக்கு ப்ளோரிடா சென்ற அமெரிக்க அதிபர்\nமுகப்பு சற்றுமுன் வறுமைக் கோட்டுக்குக் கீழ் உள்ள அமைப்புசாரா தொழிலாளர்க்கு ரூ.2 ஆயிரம் அவரவர் வங்கிக் கணக்கில் செலுத்தப்...\nவறுமைக் கோட்டுக்குக் கீழ் உள்ள அமைப்புசாரா தொழிலாளர்க்கு ரூ.2 ஆயிரம் அவரவர் வங்கிக் கணக்கில் செலுத்தப் படும்\nசென்னை: வறுமைக் கோட்டுக்குக் கீழ் உள்ள அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு மாதந்தோறும் வழங்க திட்டமிடப்பட்டுள்ள ரூ.2 ஆயிரம் உதவித்தொகை இந்த மாத இறுதிக்குள் அவரவர் வங்கிக் கணக்கில் செலுத்தப்படும் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.\nசட்டசபையில் இன்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி 110-வது விதியின் கீழ் அறிக்கை ஒன்றை வாசித்தார்.\nஅந்த அறிக்கையில், ‘அம்மா வகுத்த பாதையில் ஏழை, எளிய மக்களின் நலனில் மிகுந்த அக்கறை கொண்டு, அவர்களை முன்னேற்றப் பாதையில் கொ���்டு செல்ல, பல நலத் திட்டம், வளர்ச்சித் திட்டங்களை இந்த அரசு செயல்படுத்தி வருகிறது.\n‘கஜா’ புயலின் தாக்கத்தினாலும், பருவமழை பொய்த்ததன் காரணமாக ஏற்பட்டுள்ள வறட்சியால், ஏழை மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இதை கருத்தில் கொண்டு தமிழகம் முழுதும் வறுமைக் கோட்டிற்குக் கீழே உள்ள அனைத்து குடும்பங்களுக்கும், விவசாயத் தொழிலாளர்கள், நகர்ப்புற ஏழைகள், பட்டாசுத் தொழிலாளர்கள், மீன்பிடி தொழிலாளர்கள், விசைத்தறி தொழிலாளர்கள், கைத்தறி தொழிலாளர்கள், கட்டுமானத் தொழிலாளர்கள், சலவைத் தொழிலாளர்கள், மரம் ஏறும் தொழிலாளர்கள், உப்பளத் தொழிலாளர்கள், காலணி மற்றும் தோல் பொருட்கள் தயாரிக்கும் தொழிலாளர்கள், துப்புரவுத் தொழிலாளர்கள், மண்பாண்டத் தொழிலாளர்கள், கைவினைஞர்கள் மற்றும் பல்வேறு தொழில்களில் ஈடுபட்டுக் கொண்டிருக்கின்ற ஏழைத் தொழிலாளர் குடும்பங்களுக்கு இந்த ஆண்டு தமிழ்நாடு அரசின் சிறப்பு நிதியுதவியாக தலா 2,000 ரூபாய் வழங்கப்படும் என்பதை அறிவிப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்.\nஇதனால், கிராமப்புறத்தில் வாழும் சுமார் 35 லட்சம் ஏழைக் குடும்பங்களும், நகர்ப்புறத்தில் வாழும் சுமார் 25 லட்சம் ஏழைக் குடும்பங்களும், ஆக மொத்தம் வறுமைக் கோட்டிற்குக்கீழ் வாழும் சுமார் 60 லட்சம் ஏழைக் குடும்பங்கள் தலா 2,000 ரூபாய் சிறப்பு நிதி உதவியைப் பெறுவர். இந்த சிறப்பு நிதியான இந்த மாத இறுதிக்குள் அவரவர் வங்கிக்கணக்கில் செலுத்தப்படும் என்று முதல்வர் தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.\nஇதற்கென 1,200 கோடி ரூபாய் 2018-19 துணை மானியக் கோரிக்கையில் நிதி ஒதுக்கீடு செய்யப்படும் என்பதை மகிழ்ச்சியுடன் இப்பேரவைக்கு தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.\nமுந்தைய செய்திராமலிங்கம் படுகொலை; தில்லியில் கண்டனக் கூட்டம்; சிரத்தாஞ்சலி\nஅடுத்த செய்திசென்னிமலையில் ரெட்டை மாட்டு வண்டியில் படியேறிய மலரும் நினைவுகள்..\nசெங்கோட்டையில் மே-9ல் சமஷ்டி உபநயனம்; விரும்புபவர்கள் தொடர்பு கொள்ளலாம்\nவாரணாசியில் பிரதமர் மோடிக்கு எதிராக பிரியங்கா காந்தி போட்டியில்லை\nஎங்க ஊர் முடிகண்டம் இப்போ வெளில தெரியுது ரொம்ப பெருமையா இருக்கு\nமம்தா இனிப்புகள் அனுப்புவார் – மோடி மோடிக்கு இனிப்புகள் மட்டுமே; ஓட்டுகள் அல்ல – மம்தா\nபணம் ��டைத்தவர்கள் நீதித்துறையை கட்டுப்படுத்த முடியாது – உச்சநீதிமன்றம்\nகுண்டு வெடிப்பில்… மயிரிழையில் உயிர் தப்பிய திருப்பூர் திமுக., பிரமுகர்\nவிமல் – ஓவியா படவிவகாரம்; பொய் சொல்கிறார் சற்குணம்.. தயாரிப்பாளர் நானே: சிங்காரவேலன்\n#திருமணநாள் வாழ்த்துக்கள் அஜித் ஷாலினி ..\nஇமான் அண்ணாச்சி வீட்டில் 41 சவரன் நகை கொள்ளை\nஹீரோவாக கெத்து காட்டப் போகிறார்… ‘சரவணா ஸ்டோர்ஸ்’ சரவணன்\nசெங்கோட்டையில் மே-9ல் சமஷ்டி உபநயனம்; விரும்புபவர்கள் தொடர்பு கொள்ளலாம்\n“பொதுக் காரியங்களை எடுத்துப் போட்டுக் கொண்டு எல்லாரும் சேர்ந்து அவற்றைச் செய்தாலே தன்னால் ஒற்றுமையும் அன்பும் ஸௌஜன்யமும் உண்டாகிவிடும்.” 25/04/2019 1:02 PM\nவாரணாசியில் பிரதமர் மோடிக்கு எதிராக பிரியங்கா காந்தி போட்டியில்லை 25/04/2019 12:57 PM\nஎங்க ஊர் முடிகண்டம் இப்போ வெளில தெரியுது ரொம்ப பெருமையா இருக்கு\nமம்தா இனிப்புகள் அனுப்புவார் – மோடி மோடிக்கு இனிப்புகள் மட்டுமே; ஓட்டுகள் அல்ல – மம்தா மோடிக்கு இனிப்புகள் மட்டுமே; ஓட்டுகள் அல்ல – மம்தா\nஎடப்பாடி பழனிசாமி, மு.க.ஸ்டாலின் இருவரின் தனிப்பட்ட மேடைப் பேச்சு தாக்குதல்கள்\nபாரத் ஸ்கேன்ஸின் ஆச்சரிய ஆஃபர்..\nநான் ஏன் அர்பன் நக்சல்களை எதிர்க்கிறேன்\nசெய்தியாளர்கள் | வாசகர்களே... உங்கள் பகுதி செய்திகளை 88388 53843 என்ற எண்ணுக்கு வாட்ஸ்அப்பில் அனுப்பலாம்\nதினசரியை தொடர்பு கொள்க: [email protected]\nஉங்கள் ஸ்மார்ட் ரேஷன் கார்டில் உள்ள குறியீடுகளுக்கு என்ன அர்த்தம்\nதமிழ் மரபை அவமதித்த காஞ்சி வரதராஜப் பெருமாள் கோயில் நிர்வாகம்: அராஜக சண்டையால் அன்பர்கள்...\nஉள்ளூர் செய்திகள் 29/05/2018 10:44 PM\nதமிழகத்தில் அதிமுக, திமுக ஆட்சி அமைக்காது : மத்திய உளவுத்துறை ரகசிய...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578711882.85/wet/CC-MAIN-20190425074144-20190425100144-00005.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%85%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%80%E0%AE%AF%E0%AE%BE", "date_download": "2019-04-25T08:35:09Z", "digest": "sha1:FGDQLWF2MDRETVEFRTSCAC6QVKVQIGA5", "length": 7395, "nlines": 162, "source_domain": "ta.wikipedia.org", "title": "அக்கீயா - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஅக்கீயா (Achaea) என்பது கிரேக்க நாட்டுக்கு உட்பட்ட ஒரு பிராந்திய அலகு ஆகும். இது கிரேக்கத்தின் தென் பகுதியான பெல பொனீசஸ் தீபகற்பத்தில் கொரிந்தியா விரிகுடாவையடுத்துள்ளது. 2000 ஆண்டுகளுக்கு முன்பு (கி.மு 281-146) இப்பகுதியின் கரையோரமா��� இருந்த பன்னிரண்டு நகரங்கள் சேர்ந்து ஒரு நாட்டுக் கூட்டமாக விளங்கின.[1] இங்குத் திராட்சை உற்பத்தி முக்கியமான தொழிலாக உள்ளது. இதன் தலைநகராக பட்ராஸ் உள்ளது. இதன் மக்கள்தொகை 2001 இல் முதன்முறையாக 300,000 ஐ தாண்டியது.\n↑ \"அக்கீயா\". தமிழ்க் கலைக்களஞ்சியம் (முதல்) முதல். (1954). Ed. பெரியசாமி தூரன்.. சென்னை: தமிழ் வளர்சிக் கழகம். 5. அணுகப்பட்டது 16 மார்ச் 2019.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 19 மார்ச் 2019, 12:40 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578711882.85/wet/CC-MAIN-20190425074144-20190425100144-00005.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.behindwoods.com/news-shots/tamilnadu-news/tn-inspector-died-as-he-has-no-money-to-take-treatment.html", "date_download": "2019-04-25T08:28:58Z", "digest": "sha1:ZVRCWZW3XR6ICKCYGZJ2AVGR3SSZCLSP", "length": 10010, "nlines": 50, "source_domain": "tamil.behindwoods.com", "title": "TN Inspector died as he has no money to take treatment | Tamil Nadu News", "raw_content": "\n“லஞ்சம் தவிர்த்து நெஞ்சம் நிமிர்த்து”..‘நேர்மையாக வாழ்ந்த இன்ஸ்பெக்டர்’.. சிகிச்சைக்கு பணமின்றி உயிரிழந்த சோகம்\nமுகப்பு > செய்திகள் > தமிழகம்\nமூளை நரம்பில் ஏற்பட்ட பிரச்சனைக்கு சிகிச்சை செய்ய பணமில்லாமல் நேர்மையான இன்ஸ்பெக்டர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.\nதிருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரத்திற்கு அருகே உள்ள சிங்கம்பட்டி என்னும் கிராமத்தைச் சேர்ந்தவர் காவல் ஆய்வாளரான ராமையா. இவருக்கு சரஸ்வதி என்கிற மனைவியும் நித்தீஷ் என்கிற 18 வயதுடைய மகனும் உள்ளனர். நித்தீஷ் சென்னை சென்னையில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் பயின்று வருகிறார்.\nஇன்ஸ்பெக்டர் ராமையா தூத்துக்குடி, திருநெல்வேலி உள்ளிட்ட காவல்நிலையங்களில் பணியாற்றியுள்ளார். நேர்மையான அதிகாரி என்பதால் பல இடங்களுக்கு பணி மாறுதல் அடைந்துள்ளார். இதனைத் தொடர்ந்து கடந்த சில மாதங்களுக்கு முன்பு இவர் சென்னைக்கு மாறுதலானார்.\nசென்னை ஐ.சி.எப் காவல்நிலையத்தில் சட்டம் ஒழுங்கு காவல் ஆய்வாளராக பொறுப்பேற்று, கீழ்பாக்கத்தில் உள்ள காவலர் குடியிருப்பில் குடும்பத்தினருடன் வசித்து வந்தார். இந்நிலையில் கடந்த வாரம் 8 ம் தேதி பணியில் இருந்த போது தலைவலியால் அவதிப்பட்ட அவர் விடுப்பு எடுத்து வீட்டிற்கு சென்றுள்ளார்.\nஇதனை அடுத்து வலி அதிகமானதால் அருகில் உள்ள தனியார் மருத்துவமனை���ில் அனுமதித்துள்ளனர். பரிசோதித்து பார்த்த மருத்துவர்கள் இன்ஸ்பெக்டர் ராமையாவின் முளைக்கும் செல்லும் நரம்பில் கோளாறு இருப்பதால் அறுவைச் சிகிச்சை செய்ய வேண்டும் என கூறியுள்ளனர். புதிய இடத்துக்கு மாறுதலானதால் பணம் ஏற்பாடு செய்வதில் குடும்பத்தினருக்கு சிரமம் ஏற்பட்டுள்ளது.\nஇதனைத் தொடர்ந்து சென்னை ராஜீவ் காந்தி மருத்துவமனையில் அவருக்கு அறுவைச் சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் நேற்று(18.03.2019) சிகிச்சை பலனின்றி இன்ஸ்பெக்டர் ராமையா உயிரிழந்தார். சிகிச்சைக்கு போதிய பணவசதி இல்லாமல் நேர்மையான காவல் ஆய்வாளர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nசேப்பாக்கத்தில் தோனியைத் துரத்திய தமிழ் ரசிகரிடம் போலீஸ் விசாரணை\nஊருக்கு போக பணமில்ல, போலீசுக்கு போன் பண்ணி லிஃப்ட் கேட்ட இளைஞர்.. வைரல் வீடியோ\n“பொள்ளாச்சி பாலியல் கொடூரம்”.. ‘நீதி கேட்டு போராடிய மாணவர்கள்’.. கன்னத்தில் அறைந்து கலைந்து போக சொன்ன எஸ்.பி., பரபரப்பு\n‘7 ம் வகுப்பு சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை’.. தாயின் 2 -வது கணவர் செய்த வெறிச்செயல்\nஒரு கையில் மிஷன் இம்பாசிபிள்.. மறு கையில் ஹாரிப்பாட்டர் தீம்.. உலக அரங்கை அதிரவைத்த தமிழ் சிறுவன்\n‘கட்டிப்பிடித்து காதலைத் தெரிவித்த ஜோடி’.. கைது செய்த காவல்துறை.. வைரல் வீடியோ\n'பொள்ளாச்சி பாலியல் கொடூரம் '...4 காமுகர்கள் மீது பாயும் குண்டர் சட்டம்\nகடைகளுக்கு காரில் போய் பட்டுப்புடவை திருடும் கும்பல்.. சிசிடிவியை வைத்து பிடித்த போலீஸ்\n‘சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்துக்கு எம்ஜிஆர் பெயர்’.. பிரதமர் மோடி அறிவிப்பு\n'அவ தூங்கப் போயிருப்பான்னு சொன்னாரு’..பெண் பல்மருத்துவர் வழக்கில் திருப்பம்\n‘போலீஸ் சீருடையில் டிக்டாக் வீடியோ’.. வைரலான காட்சிகள்\nகடன் தொல்லையால் யூடியூப் வீடியோ பாத்து கள்ளநோட்டு அடித்த பட்டதாரி பெண்.. ஆனால்..\nசிதம்பரத்தில் '10 ஆயிரம் பேர் பங்குபெற்ற நாட்டியாஞ்சலி': கின்னஸ் சாதனை புரிந்த கலைஞர்கள்\n‘அபிநந்தன் பத்திரமா வரனும்’.. கோயில்களிலும் மதாலயங்களிலும் மக்கள் உருகி பிரார்த்தனை\nசிறைக்குள் நிர்மலாதேவி தற்கொலை முயற்சியா\n1 மணி நேரத்துக்கு 5 ரூபாய்.. சென்னைக்கு வரவிருக்கும் வாடகை சைக்கிள்\nமது வாங்க ஆதார் கட்டாயமா உயர்நீதிமன்ற நீதிபதிகள் சொல்வது என்ன\n'இப்படி குதர்க்கமா கேட்டா என்ன செய்ய'.. அன்புமணியைத் தொடர்ந்து முதல்வர் தவிப்பு\n‘இனியாச்சும் எங்க அருமை புரியட்டும்’.. மனைவி,குழந்தைகள் எடுத்த விபரீத முடிவு\nஒருதலைக் காதலால் இளம் ஆசிரியை கொலை விவகாரம்.. கொலையாளியின் திடீர் முடிவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578711882.85/wet/CC-MAIN-20190425074144-20190425100144-00005.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.mirrorarts.lk/news/1367-2018-03-27-05-23-27", "date_download": "2019-04-25T08:49:45Z", "digest": "sha1:KT5JGOLLUEMJIR7ZQLDA3UD4IHLPZJJ7", "length": 7597, "nlines": 130, "source_domain": "tamil.mirrorarts.lk", "title": "மெர்சலில் தெரிந்தே தான் நடித்தேன்- காஜல் அகர்வால் ஓபன் டாக்", "raw_content": "\nமெர்சலில் தெரிந்தே தான் நடித்தேன்- காஜல் அகர்வால் ஓபன் டாக்\nதமிழ் சினிமாவில் காஜல் அகர்வால் விஜய்யுடன் மட்டுமே 3 படங்கள் இணைந்து நடித்துவிட்டார்.\nஇதில் மெர்சல் படத்தில் காஜலுக்கு நடிப்பதற்கு பெரியளவிற்கு இடமில்லை, இருந்தாலும் அவர் நடிக்க சம்மதித்தார்.\nஇதுக்குறித்து அவர் பேசும் போது ‘மெர்சல் படத்தின் கதையை அட்லீ என்னிடம் சொல்லும் போதே நான் முடிவு செய்துவிட்டேன்.\nஎன்னுடைய கதாபாத்திரம் குறைந்த நேரம் வந்தாலும், படத்தின் கதை எனக்கு மிகவும் பிடித்திருந்தது, அதனால் உடனே சம்மதம் தெரிவித்து விட்டேன்.\nஅதை விட அட்லீ படத்தில் நடிக்க வேண்டும், அதோடு விஜய் சாருடன் 3வது முறையாக நடிக்க வேண்டும் என்ற காரணத்திற்காகவும் சம்மதித்தேன்’ என காஜல் கூறியுள்ளார்\n‘புதிய படைப்புகளால் மண்ணுக்குப் பெருமை சேர்ப்பேன்’ - இளம் கலைஞர் அபிநாத்\nமைசூரு முதல் - ‘81 போயஸ் கார்டன்' வரை... ஜெயலலிதா டைரி குறிப்புகள்\nசெல்வச் சந்நிதி ஆலய வரலாறு.......\nபுருவம் அழகு பெற டிப்ஸ்.....\nஆரோக்கியத்திற்கு வழிவகுக்கும் சரியான உணவுப் பழக்கம்\nசினிமா, மோசமான துறை கிடையாது\nவியர்வை - வெப்பம் - வெறுப்பு - வெயிலின் மறுபக்கம்\nபேசா மொழி தமிழ் ஸ்டுடியோ - பாலுமகேந்திரா விருது 2018 - (குறும்படங்களுக்கு மட்டும்)\nசென்னை-28 வெங்கட் பிரபு, 6 அடித்தாரா\nஎனக்கு கடவுள் நம்பிக்கை தானாகவே வந்துவிட்டது\nலுத்புதின் நடித்துள்ள பறந்து செல்லவா\nகிட்டுவின் போராட்டம் வெற்றி பெற்றுவிட்டது.\nஇப்படி ஒரு தமிழ் படத்தை நான் பார்த்ததே இல்லை\nடேட்டிங் செய்ய விரும்பும் வாலிபர் வேலையில் இருக்க வேண்டும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578711882.85/wet/CC-MAIN-20190425074144-20190425100144-00005.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2019/04/15005210/PM-again-Modis-regimeBe-sure-to-goDr-Ramadosss-speech.vpf", "date_download": "2019-04-25T08:41:08Z", "digest": "sha1:MLM56F6SSM5MPN7MDJY3YPCXGKXDROJA", "length": 17730, "nlines": 143, "source_domain": "www.dailythanthi.com", "title": "'PM again Modi's regime Be sure to go Dr. Ramadoss's speech at Salem || ‘மத்தியில் மீண்டும் பிரதமர் மோடியின் ஆட்சி அமைய போவது உறுதி’சேலத்தில் டாக்டர் ராமதாஸ் பேச்சு", "raw_content": "Sections செய்திகள் தேர்தல் களம் 2019 விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா : 9962278888\n‘மத்தியில் மீண்டும் பிரதமர் மோடியின் ஆட்சி அமைய போவது உறுதி’சேலத்தில் டாக்டர் ராமதாஸ் பேச்சு + \"||\" + 'PM again Modi's regime Be sure to go Dr. Ramadoss's speech at Salem\n‘மத்தியில் மீண்டும் பிரதமர் மோடியின் ஆட்சி அமைய போவது உறுதி’சேலத்தில் டாக்டர் ராமதாஸ் பேச்சு\n‘மத்தியில் மீண்டும் பிரதமர் மோடியின் ஆட்சி அமைய போவது உறுதி’ என்று சேலத்தில் நடந்த தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் டாக்டர் ராமதாஸ் பேசினார்.\nசேலம் நாடாளுமன்ற தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் கே.ஆர்.எஸ். சரவணனை ஆதரித்து சேலம் கோட்டை மைதானத்தில் நேற்று அ.தி.மு.க. கூட்டணி கட்சிகள் சார்பில் தேர்தல் பிரசார பொதுக்கூட்டம் நடந்தது. இதில் பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கலந்து கொண்டு பேசியதாவது:-\nநாங்கள் அமைத்துள்ள கூட்டணி வெற்றி கூட்டணி, மெகா கூட்டணி ஆகும். புதுச்சேரி உள்பட 40 நாடாளுமன்ற தொகுதிகளிலும் இந்த கூட்டணி அமோக வெற்றி பெறும். இதன் மூலம் 2-வது முறையாக மத்தியில் மீண்டும் பிரதமர் மோடியின் ஆட்சி அமைய போவது உறுதி. அதே மாதிரி தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தனிபெரும்பான்மையுடன் அனைத்து சட்டசபை இடைத்தேர்தலிலும் வெற்றிபெற்று நிலையான ஆட்சி செய்வதும் உறுதி.\nநிதின் கட்காரி பொதுப்பணித்துறை மந்திரியாக இருந்தபோது மும்பையில் இருந்து புனேவிற்கு 95 கிலோ மீட்டர் தூரத்துக்கு சிமெண்டு சாலை அமைத்தார். இந்த தேர்தலில் பா.ம.க., அ.தி.மு.க., பா.ஜனதா தேர்தல் அறிக்கை, அற்புதமான தேர்தல் அறிக்கை. இதில் பல்வேறு ஆக்கப்பூர்வமான வளர்ச்சி திட்டங்களை நாங்கள் சொல்லியிருக்கிறோம். ஆனால் தி.மு.க., காங்கிரஸ் தேர்தல் அறிக்கை ஒன்றுக்கும் உதவாத தேர்தல் அறிக்கை.\nவறுமையை ஒழிக்க போவதாக காங்கிரஸ் சொல்லி கொண்டிருக்கிறது. ஆனால், முந்தைய காங்கிரஸ் ஆட்சியில் ஒன்றுமே நடக்கவில்லை. தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு ஒரு ஆசை. அவர் தூங்கும் போதும், நடக்கும் போதும், பேசும் போதும், காரில் செல்லும் போதும் என எப்போதும் கனவு காண்கிறார்.\nஅதாவது, அவருடைய அப்பா இருந்த முதல்-அமைச்சர் நாற்காலியில் அவர் உட்கார வேண்டும் என்பதுதான் அது. அந்த கனவு நிச்சயமாக நிறைவேறாது. ஒரு தொடர்கதையை படிக்கும் போது முற்றும் என்று முடிப்பார்கள். அந்த வகையிலே தி.மு.க.வை அதனுடைய அத்தியாயத்தை முடிக்க போவது மு.க.ஸ்டாலின் தான். இந்த தேர்தலுடன் அது முடிந்து விடும்.\nகாவிரி மேலாண்மை வாரியம் அமைவதற்கு நிதின் கட்காரி பெரும் பங்காற்றினார். கோதாவரி-காவிரி இணைப்பு திட்டம் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் கனவு திட்டம் ஆகும். இந்த திட்டத்தை கொண்டு வருவதற்கு மிகவும் ஆர்வமாக அவர் இருக்கிறார். இந்த திட்டம் கொண்டு வந்தால் 200 டி.எம்.சி. தண்ணீர் தமிழகத்துக்கு கிடைக்கும்.\nஇந்த பகுதியை பொறுத்தவரைக்கும் மேட்டூர் உபரிநீரை மாவட்டத்தில் உள்ள மக்களுக்கு கொடுப்பதற்கு வேண்டிய எல்லா திட்டங்களையும் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி செயல்படுத்த உள்ளார். கொளத்தூர் தோனி மடுவு திட்டத்துக்கும் அவர் ஒப்புதல் கொடுத்துள்ளார்.\nமுதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, இந்த மாவட்டத்திற்கு மட்டுமில்லாமல் அனைத்து மாவட்டங்களுக்கும் பல்வேறு திட்டங்களை இரவு, பகலாக திட்டமிட்டு அவருடைய அமைச்சர்கள், அதிகாரிகள் ஒன்றாக இணைந்து சிறப்பாக செயல்படுத்தி வருகிறார்கள்.\nபா.ம.க.வும், அ.தி.மு.க.வும் சேர்ந்ததால் மிகப் பெரிய கோட்டையாக உள்ளது. ஆகையால் லட்சக்கணக்கான வாக்குகள் வித்தியாசத்தில் சேலம் நாடாளுமன்ற தொகுதி வேட்பாளர் வெற்றி பெறுவார்.இவ்வாறு அவர் பேசினார்.\n1. ஸ்டாலின் முதல்–அமைச்சர் கனவு நிறைவேறாது - டாக்டர் ராமதாஸ் பேச்சு\nமுதல்–அமைச்சராக நினைக்கும் மு.க.ஸ்டாலினின் கனவு நிறைவேறாது என்று பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தெரிவித்தார்.\n2. வருகிற நாடாளுமன்ற தேர்தலில் 10 மாநிலங்களில் 325 தொகுதிகளில் காங்கிரஸ் தோல்வியை தழுவும் டாக்டர் ராமதாஸ் பேச்சு\nவருகிற நாடாளுமன்ற தேர்தலில் 10 மாநிலங்களில் 325 தொகுதிகளில் காங்கிரஸ் தோல்வியை தழுவும் என்று டாக்டர் ராமதாஸ் கூறினார்.\n3. தி.மு.க. அத்தியாயம் இந்த தேர்தலோடு முடிவுக்கு வரும் - கடலூரில் டாக்டர் ராமதாஸ் பேச்சு\nதி.மு.க. அத்தியாயம் இந்த தேர்தலோடு முடிவுக்கு வரும் என்று கடலூரில் டாக்டர் ராமதாஸ் பேசினார்.\n4. இந்த தேர்தலோடு தி.மு.க.வின் அத்தியாயம் முடிவுக்கு ���ரும் பெரம்பலூரில் டாக்டர் ராமதாஸ் பேச்சு\nஇந்த தேர்தலோடு தி.மு.க.வின் அத்தியாயம் முடிவுக்கு வரும் என்று பெரம்பலூரில் நடந்த தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் பேசினார்.\n5. அ.தி.மு.க.-பா.ம.க. கூட்டணியை 40 தொகுதிகளிலும் வெற்றி பெற செய்ய வேண்டும் டாக்டர் ராமதாஸ் பேச்சு\nஅ.தி.மு.க.-பா.ம.க.கூட்டணியை 40 தொகுதிகளிலும் வெற்றி பெற செய்ய வேண்டும் என்று பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் பேசினார்.\n1. இலங்கை குண்டு வெடிப்பு: உயிரிழந்தோர் எண்ணிக்கை 310 -ஆக அதிகரிப்பு\n2. அணு ஆயுதம் பற்றிய மோடியின் பேச்சு பொறுப்பற்றது, துரதிர்ஷ்டவசமானது: பாகிஸ்தான்\n3. இலங்கை குண்டு வெடிப்பு: விசாரணையை மேற்கொள்ள இந்திய புலனாய்வு பிரிவு விருப்பம்\n4. இலங்கையில் குண்டுவெடிப்பு சம்பவம்: தமிழகத்திலும் தாக்குதல் நடத்த திட்டமிடப்பட்டதா\n5. அமைதியான வாக்குப்பதிவு : முக்கிய கட்சிகளின் வேட்பாளர்கள் வாக்களித்தனர்\n1. சினிமா இயக்குனர் அட்லி மீது துணை நடிகை பரபரப்பு புகார்\n2. ஆண்டிப்பட்டியில், நண்பர்களுடன் சினிமாவுக்கு சென்ற கல்லூரி மாணவர் வெட்டிக்கொலை - 4 பேரிடம் போலீசார் விசாரணை\n3. பள்ளிக்கூட வேனை ஓட்டியபோது மாரடைப்பு: 21 மாணவர்களை காப்பாற்றி உயிர் விட்ட டிரைவர் வீட்டு சுற்றுச்சுவரில் மோதி நின்றதால் பெரும் விபத்து தவிர்ப்பு\n4. தாரமங்கலத்தில், பெண் என்ஜினீயர் தூக்குப்போட்டு தற்கொலை - வரதட்சணை கொடுமையால் பரிதாபம்\n5. ஆந்திராவுக்கு தனி சொகுசு ரெயிலில் வெங்கையாநாயுடு பயணம் அனந்தபுரி, முத்துநகர் ரெயில்கள் ஒரு மணி நேரம் நிறுத்தப்பட்டன\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578711882.85/wet/CC-MAIN-20190425074144-20190425100144-00005.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2123377", "date_download": "2019-04-25T08:50:53Z", "digest": "sha1:SFKIQCNMMSZTKQIWSENXKD2HTOU6UA2G", "length": 16322, "nlines": 239, "source_domain": "www.dinamalar.com", "title": "புகார் பெட்டி - கரூர்| Dinamalar", "raw_content": "\nகுழந்தை வரத்துக்கு துடைப்பம் அடி; ஒசூர் அருகே விநோதம்\nஜெ., சொத்து மதிப்பு வெளியீடு 7\nவாரணாசியில் பிரியங்கா போட்டியில்லை 11\nபெரம்பலூர் பாலியல் புகார் ; ஆடியோ ரிலீஸ்\nபயங்கரவாதிகள் முகவரியுடன் விபரம் தந்த இந்தியா 13\n'குண்டுவெடிப்பு குற்றவாளிகள் இந்திய கடல் வழி ... 1\n; நீதிபதிகள் கோபம் 33\nஅதிக இடங்களில் போட்டியிடும் பா.ஜ., 6\nவிவசாயியை இழுத்துச்சென்ற முதலை 1\nபுகார் பெட்டி - கரூர்\nகுப்பை கிடங்கில் தீ வைப்பு: கரூர் அரசு காலனி அருகே, நகராட்சிக்கு சொந்தமான குப்பைக் கிடங்கு உள்ளது. சுற்றுவட்டாரப் பகுதிகளில் சேகரிக்கப்படும் குப்பை அனைத்தும், இந்த கிடங்கில் கொட்டப்படுகிறது. இதில், சிலர் அடிக்கடி தீ வைக்கின்றனர். இதனால், அங்குள்ள சாலை எப்போதும் புகை மூட்டமாக காட்சியளிக்கிறது. இருமல், தும்மல் உள்ளிட்ட பிரச்னைகளால், குழந்தைகள் முதல், பெரியவர்கள் வரை பாதிக்கப்படுகின்றனர். குப்பையில் தீ வைப்பதை தடுக்க வேண்டும்.\n- டி.பாபு, அரசு காலனி.\nஉழவர் சந்தையில் போக்குவரத்து நெரிசல்: கரூர், திருச்சி சாலையில், உழவர் சந்தை செயல்படுகிறது. சந்தைக்கு வெளியே, சாலையை ஆக்கிரமித்து, வியாபாரிகள் ஏராளமானோர் கடை வைத்துள்ளனர். இதனால் சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. அப்பகுதியில், காலையில் வாகனங்களில் செல்ல முடியாமல், தடுமாறும் நிலை ஏற்படுகிறது. அவ்வப்போது ஏற்படும் விபத்துக்களால் போக்குவரத்து நெரிசல் சரியாக நீண்ட நேரம் ஆகிறது. வெளியே போடப்படும் கடைகளை அகற்ற வேண்டும்.\nஇன்று இந்து எழுச்சி மாநாட்டு ரத யாத்திரைக்கு வரவேற்பு\nபஞ்சப்பட்டியில் சிறப்பு மருத்துவ முகாம்\n» பொது முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாக���ிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஇன்று இந்து எழுச்சி மாநாட்டு ரத யாத்திரைக்கு வரவேற்பு\nபஞ்சப்பட்டியில் சிறப்பு மருத்துவ முகாம்\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578711882.85/wet/CC-MAIN-20190425074144-20190425100144-00005.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ntamilnews.com/archives/121169", "date_download": "2019-04-25T07:52:51Z", "digest": "sha1:TK7SLEXP6DVOVEJTAEOVHELLHQABPQAW", "length": 8190, "nlines": 65, "source_domain": "www.ntamilnews.com", "title": "ஐரோப்பாவில் 10,000 பிள்ளைகள் காணாமல் போயுள்ளனர்! - Ntamil News", "raw_content": "\nHome உலகம் ஐரோப்பாவில் 10,000 பிள்ளைகள் காணாமல் போயுள்ளனர்\nஐரோப்பாவில் 10,000 பிள்ளைகள் காணாமல் போயுள்ளனர்\nஐரோப்பாவில் 10,000 பிள்ளைகள் காணாமல் போயுள்ளனர்\nஜெர்மனியில் பேர்லின் நகரில், பேர்லின் நகரபிதா திரு மைக்கல் முளர் அவர்களின் அனுசாரானையுடன், ஊடக சுதந்திரத்திற்கானஐரோப்பிய நிலையத்துடன் இணைந்து ஐரோப்பிய பல ஊடக அமைப்புக்களினால், “ஐரோப்பாவில்புலனாய்வு ஊடக செயற்பாடு”என்ற தலைப்பில், ஓர் மாகாநாடு கடந்த 31 ஜனவரி, 1 பெப்ரவரி நடைபெற்றது. இவ்மாகாநாட்டிற்கு ஐரோப்பிய ஆணையம் நிதி உதவி வழங்கியது என்பது குறிப்பிடத்தக்கது.\nஇவ் மாகாநாட்டில், ஐரோப்பிய நாடுகளில் ஊடாக சுதந்திரத்திற்கும், இதில் ஊடகத்துறையில் புலனாய்வு பங்கு பற்றியும், இதனால் ஐரோப்பிய ஊடகவியலாளர்களிற்கு ஏற்பட்டுள்ள கொலைகள், தீமைகள் கஸ்டங்கள், சர்ச்சைகள் துன்புறுத்தல்கள் பற்றிய ஆராயப்பட்ட அதேவேளை, ஐரோப்பவில் சிலஅரசாங்கங்கள் தவறான வழிகளிற்கு தமது நிதியை செலவிடுவது பற்றியும் ஆராயப்பட்டது.\nஇவ் மாகாநாட்டில் சகல ஐரோப்பிய நாடுகளிலிருந்தும் ஊடகவியலாளர்கள், பங்கு பற்யிருந்ததுடன், ஜெர்மன் பாரளுமன்ற உறுப்பினர், ஐரோப்பிய பாரளுமன்றஉறுப்பினர்களும் கலந்து சிறப்பித்துள்ளனர். இவ்மாகாநாடு ஜெர்மனியில் நடந்த பொழுதும், ஆங்கில மொழியிலேயே நடைபெற்றள்ளது.\nபிரான்ஸ் தமிழர் மனிதர் உரிமை மையத்தின் பொது செயலாரும், தமிழ் ஆங்கில மொழிகளில் ஆய்வு கட்டுரைகளை எழுதிவரும் திரு ச. வி. கிருபாகரன்அவர்களும் இவ் மாகாநாட்டிற்கு அழைக்கப்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.\nகிருபாகரனினால் எழுதப்படும் மனித உரிமை, ஐக்கிய நாடுகள் சபை, சர்வதேச அரசியல் பற்றிய ஆங்கில ஆய்வு ஆராய்ச்சி கட்டுரைகள், ஆருடங்கள் ஐரோப்பியஊடகங்களில் வெளிவருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.\nஅமெரிக்கா ஜனதிபதி ரம் பற்றி, கிருபாகரனினால் எழுதப்பட்ட “விசாரணைகள்தொடரலாம், ஆனால் ஜனதிபதி ரம் பதவியிலிருப்பார்”என்ற ஆய்வு கட்டுரை,மேற்கு நாட்டவர்களிடையே மிகவும் வரவேற்ப்பை பெற்ற கட்டுரையாகும்.\nஇவ் மாகாநாட்டில் ஓர் புலனாய்வு ஊடகவியலாளாரின் கருத்திற்கமைய, ஐரோப்பாவில் பத்தாயிரம் (10,000) பிள்ளைகள் வரை காணமாயுள்ளதாகவும், இதுபற்றிதாம் தொடர்ந்து புலனாய்வு செய்து வருவதாகவும், இவற்றை முன்னின்று வழி நடத்துபவர்கள் சிலரை தாம் ஏற்கனவே இனம் கண்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.\nPrevious articleசாரதியின் வெறிச்செயல்; பள்ளி வேனில் வைத்து 4 வயது சிறுமிக்கு நடந்த கொடூரம்\nNext articleவவுனியா வீதியில் தமிழ் எழுத்து கொலை\nநுவரெலியாவில் ஆயுததாரிகள் தங்கியிருப்பதாக தகவல்\nகொழும்பு குண்டு தாக்குதலில் பங்களாதேஷ் பிரதமரின் பேரன் பலி\nNtamilnews இணையத்தளம் ஆனது உலகின் முன்னணி தமிழ் இணையங்களில் ஒன்று என்பது அனைவரும் ��றிந்ததே. இலங்கை உட்பட தமிழர்கள் வாழுகின்ற பகுதிகளில் செய்தியாளர்களை கொண்டு இயங்கி வருவதுடன் உண்மைச் செய்திகளை உடனுக்குடன் தெளிவாகவும் வழங்கிக் கொண்டுள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578711882.85/wet/CC-MAIN-20190425074144-20190425100144-00005.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://chittarkottai.com/wp/2011/01/24/", "date_download": "2019-04-25T08:30:30Z", "digest": "sha1:QJMHMK7R7PXNDJRMILAEG53W35NX2AKD", "length": 14002, "nlines": 157, "source_domain": "chittarkottai.com", "title": "2011 January 24 « சித்தார்கோட்டை பல்சுவை பக்கங்கள்", "raw_content": "\nஒயிலாக, ஸ்டைலாக நிற்பது நல்லதல்ல\nபேரீச்சம் பழத்தின் எண்ணிலடங்கா பலன்கள்\nகிவி – ( KIWI) சீனத்து நெல்லிக்கனி\nபற்பசை (Toothpaste) உருவான வரலாறு,\nலாபம் தரும் புதினா விவசாயம்\nகுழந்தைகளுக்கு 10 சூப்பர் உணவுகள் \nசென்னையில் மணக்கும் இயற்கை உணவகங்கள்\nபெண்களை அதிகம் தாக்கும் எலும்பு புரை நோய்கள்\nஆணவம் அழிக்கப் பட்ட அந்த கணம்….\nதலைப்புகளில் தேட Select Category Scholarship (12) அறிவியல் (341) அறிவியல் அதிசயம் (35) அறிவியல் அற்புதம் (155) ஆடியோ (2) ஆய்வுக்கோவை (15) இந்திய விடுதலைப் போர் (12) இந்தியா (133) இந்தியாவில் இஸ்லாம் (8) இயற்கை (159) இரு காட்சிகள் (19) இஸ்லாம் (274) ஊற்றுக்கண் (16) கட்டுரைகள் (11) கம்ப்யூட்டர் (11) கல்வி (120) கவிதைகள் (19) கவிதைகள் 1 (20) காயா பழமா (20) குடும்பம் (138) குழந்தைகள் (95) சட்டம் (23) சமையல் (101) சித்தார்கோட்டை (27) சிறுகதைகள் (32) சிறுகதைகள் (43) சுகாதாரம் (65) சுயதொழில்கள் (39) சுற்றுலா (6) சூபித்துவத் தரீக்காக்கள் (16) செய்திகள் (68) தன்னம்பிக்கை (318) தலையங்கம் (30) திருக்குர்ஆன் (20) திருமணம் (48) துஆ (7) தொழுகை (12) நடப்புகள் (527) நற்பண்புகள் (179) நோன்பு (17) பழங்கள் (23) பித்அத் (38) பெண்கள் (196) பொதுவானவை (1,207) பொருளாதாரம் (54) மனிதாபிமானம் (7) மருத்துவம் (366) வரலாறு (132) விழாக்கள் (12) வீடியோ (93) வேலைவாய்ப்பு (10) ஹஜ் (10) ஹிமானா (87)\nஇதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க 2,508 முறை படிக்கப்பட்டுள்ளது\nதற்கொலை – இஸ்லாமிய செய்தி\nதற்கொலை – இன்றைய செய்தியும் இஸ்லாமிய செய்தியும்\nதற்கொலை குறித்த இன்றைய செய்தி: உலகிலேயே இளம் வயதில் தற்கொலை செய்து கொள்வோரின் எண்ணிக்கை தென்னிந்தியாவில் அதிகம். இந்தியாவைப் பொறுத்த வரை ஒரு லட்சம் பேருக்கு 11 பேர் என்ற விகிதத்தில்தற்கொலை செய்து கொள்கின்றனர். நாட்டின் மொத்த எண்ணிக்கையில் சென்னை மூன்றாம் இடத்தில் இருப்பதாகவும், இங்கு தற்கொலை செய்துகொள்வோரின் விகிதம் 11 விழுக்காடு என தற்கொலை செய்துகொள்வோரின��� எண்ணிக்கை ஒவ்வொரு ஆண்டும் அதிகரித்து வருவதுமிகவும் கவலையளிப்பதாக உள்ளது.\nசமீப . . . → தொடர்ந்து படிக்க..\nஇதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க 2,324 முறை படிக்கப்பட்டுள்ளது\nபெரும்பாலான தமிழ் முஸ்லிம்களின் – அதிலும் தென்மாவட்டங்களைச் சேர்ந்தவர்களின் -வாழ்வியலுக்கு இரண்டு கால்கள் உள்ளன. ஒன்று தமிழகக்கால்; தென்கிழக்காசியாவின் நாடுகளான மலேசியா, சிங்கப்பூர், பர்மா, சைகோன், லாவோஸ், வியட்நாம், சிலோன் என்ற ஸ்ரீலங்கா போன்றவற்றில் மற்றது.\nஅந்தக்காலத்தில் 10 வருடங்களுக்கு ஒரு முறையும் அதற்கு மேலும் ‘சபுர்’ செய்தவர்கள் இருந்துள்ள வரலாறும் புதிய செய்தி அல்ல.\nஎன்றாலும் சில ஊர்களைச் சேர்ந்த முன்னோர்கள் தங்களது குடும்பங்களுடன் குடிபெயர்ந்து அந்தந்த நாடுகளிலேயே தங்களது வாழ்வாதாரங்களை உருவாக்கிக் கொண்டார்கள். தங்கள் . . . → தொடர்ந்து படிக்க..\nஅல்குர்ஆன் தமிழுடன் அத்தியாயம் வாரியாக\nசிறுநீர்: சில சிக்கல்கள், உண்மைகள்\nதமிழக கல்லூரிகளில் இனி ஆங்கில வழியில் பாடம்\nவறுமை ஒழிப்பில் இஸ்லாம் (V)\nமருத்துவகுணம் நிறைந்த கொய்யாப் பழம்\nபத்து மில்லி எண்ணெயில் பறந்து போகும் நோய்கள்.\nமூச்சு பற்றிய முக்கிய குறிப்புகள்\nகர்ப்பிணிப் பெண்கள் அதிகளவில் மீன் சாப்பிட்டால்\nகாகாப் பழம் – பெர்ஸிமென் (Fuyu – Persimmon)\nகலைந்த கனவும் கலையாத மனமும்\nசூபித்துவத் தரீக்காக்கள் அன்றும் இன்றும் 7\nபுவியின் வரலாறு, புவியை பற்றிய சில அடிப்படை தகவல்கள்\nஈரோடு கொடுமணல் தொல்லியல் களம்\n\"இந்த வலைப்பதிவின் உள்ளடக்கம் அனைத்தையும் Creative Commons Attribution-ShareAlike 3.0 Unported License உரிமத்தின் அடிப்படையில் வழங்குகிறேன்\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578711882.85/wet/CC-MAIN-20190425074144-20190425100144-00006.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=435784", "date_download": "2019-04-25T08:56:37Z", "digest": "sha1:ESSZNOKWG3E54AQ2H7DAV233SWJX74EW", "length": 9255, "nlines": 66, "source_domain": "www.dinakaran.com", "title": "எழும்பூர் அரசு மருத்துவமனையில் குழந்தையை கடத்த முயன்ற இளம்பெண் கைது: போலீசார் விசாரணை | A young woman who tried to kidnap a child at Ezhumpur Government Hospital arrested: police investigation - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > செய்திகள் > குற்றம்\nஎழும்பூர் அரசு மருத்துவமனையில் குழந்தையை கடத்த முயன்ற இளம்பெண் கைது: போ���ீசார் விசாரணை\nசென்னை: எழும்பூர் அரசு மருத்துவமனையில் 8 மாத குழந்தையை கடத்தி செல்ல முயன்ற இளம்பெண்ணை போலீசார் கைது செய்தனர். வியாசர்பாடி கல்யாணபுரத்தை சேர்ந்தவர் பிரபாகரன் (28). இவருக்கு மனைவி சோனியா மற்றும் 8 மாத ஆண் குழந்தை உள்ளனர். குழந்தைக்கு நுரையீரல் பாதிப்பு இருந்ததால் கடந்த வாரம் எழும்பூர் அரசு குழந்தைகள் நல மருத்துவமனையில் அனுமதித்தனர். தாய் சோனியா உடனிருந்தார். நேற்று முன்தினம் இரவு இவர் கழிவறைக்கு சென்று விட்டு திரும்பிய போது படுக்கையில் இருந்த குழந்தை மாயமாகி இருந்தது. அதிர்ச்சியடைந்த சோனியா கதறி அழுதார். சத்தம் கேட்டு அருகில் இருந்த ஊழியர்கள் ஓடிவந்தனர்.\nஅப்போது, எனது குழந்தையை காணவில்லை என்று கூறினார். உடனே ஊழியர்கள் மருத்துவமனையில் பாதுகாப்பு பணியில் இருந்த போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அப்போது, ஒரு இளம்பெண் குழந்தையை லிப்ட்டில் தூக்கிக்கொண்டு செல்வதை பார்த்த போலீசார், அவரை பிடித்தனர். அவரிடமிருந்து குழந்தையை மீட்டு, தாய் சோனியாவிடம் ஒப்படைத்தனர். பின்னர் குழந்தையின் பெற்றோர் சம்பவம் குறித்து எழும்பூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன்படி, போலீசார் பிடிபட்ட இளம்பெண்ணை காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினர். அதில் புரவைசாக்கம் திடீர் நகரைச் சேர்ந்த நந்தினி(30) என்பது தெரிந்தது.\nஇவரின் குழந்தையும் உடல்நல குறைவால் எழும்பூர் குழந்தைகள் மருத்துவமனையில் உள் நோயாளியாக அனுமதித்திருப்பது தெரியவந்தது. குழந்தை நீண்ட நேரம் அழுததால், நான் குழந்தையை தூக்கி அழுகையை நிறுத்துவதற்காக லிப்ட்டிற்கு கொண்டு வந்தேன் என்று தெரிவித்தார். ஆனால் போலீசார் குழந்தையை கடத்தியதாக நந்தினியை கைது செய்தனர். இது குறித்து மேலும் விசாரித்து வருகின்றனர்.\nஎழும்பூர் அரசு மருத்துவமனை குழந்தை கடத்தல் இளம்பெண் கைது போலீசார் விசாரணை\nஆந்திராவில் இருந்து பேஸ்புக் மூலம் வரவழைத்து வியாபாரியிடம் கத்தியைக் காட்டி 21 லட்சம் வைடூரியம் கொள்ளை\nநடிகர் இமான் அண்ணாச்சி வீட்டில் 41 சவரன் நகைகள் கொள்ளை\nகூடுதல் கட்டணம் வசூலித்ததால் ஆத்திரம் சுங்கச்சாவடியை டிரைவர்கள் சூறை\nதாம்பரம் அடுத்த எருமையூரில் பயங்கரம் கல்லூரி மாணவர் வெட்டிக்கொலை\nஅரும்பாக்கத்தில் ரவுடி கொல���யில் மேலும் 2 பேர் கைது\nகத்திகளுடன் சுற்றிய 4 பேர் கைது\nகொஞ்சம் குண்டா இருந்தாதான் என்ன ஆரோக்கிய பலன்களை தரும் குப்பைமேனி\nபூஜ்ஜிய நிழல் தினம் ; பிர்லா கோளரங்கத்தில் பூஜ்ஜிய நிழல் அளவை காட்டும் விதமாக மாணவர்களுக்கு பல்வேறு நிகழ்வுகள் செய்து காண்பிப்பு\nஇரட்டையர்களால் நிரம்பி வழியும் நைஜிரீய நகரம் \nரஷியாவில் உலகின் முதல் மிதக்கும் அணுமின் நிலையம் : பிரம்மாண்ட சரக்கு கப்பலைப் போல் காட்சியளிக்கும் வினோதம்\nஉலகின் மிகப்பெரிய உருளைக்கிழங்கில் கட்டப்பட்டுள்ள தங்கும் விடுதி : அமெரிக்காவில் விநோதம்\nசெவ்வாய் கிரகத்தில் வாழ்வது போன்ற அனுபவத்தை கொடுக்கும் தளம் : சீனாவின் கோபி பாலைவனத்தில் திறப்பு\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578711882.85/wet/CC-MAIN-20190425074144-20190425100144-00006.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.lankaone.com/index.php?type=post&post_id=24806", "date_download": "2019-04-25T07:43:50Z", "digest": "sha1:N6ETN4X5LEKM65N75AIFM65WBNYKB3MQ", "length": 13455, "nlines": 121, "source_domain": "www.lankaone.com", "title": "மாலிக்கு செல்லும் கனடிய", "raw_content": "\nமாலிக்கு செல்லும் கனடிய படைகள்\nகனடியப் படை வீரர்கள் மோதல்கள் இடம்பெற்று வரும் மேற்கு ஆப்பிரிக்க நாடான மாலிக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளதாக கனடா அறிவித்துள்ளது.\nஇது தொடர்பில் கனடிய அரசாங்கம் நேற்று வெளியிட்டுள்ள அறிவிப்பில்,\nஐக்கிய நாடுகள் அமைதி காப்பு நடவடிக்கையின் ஒரு பகுதியாக, ஒரு தொகுதி படை வீரர்கள் மாலிக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇவ்வாறு மாலிக்கு அனுப்பி வைக்கப்படும் இந்த கனடிய படை வீரர்கள் அங்கு 12 மாதங்களுக்கு தங்கிருந்து கடமையில் ஈடுபடுவார்கள் எனவும், இது குறித்த உத்தியோகபூர்வ அறிவிப்பு திங்கட்கிழமை வெளியிடப்படும் எனவும் அது தெரிவித்துள்ளது.\nகடந்த ஆண்டு நவம்பர் மாதம் வன்கூவரில் இடம்பெற்ற அமைதிகாப்பு மாநாட்டின்போது, பலம் வாய்ந்த 200 படை வீரர்களையும், ஆறு உலங்குவானூர்திகளையும், இரண்டு போக்குவரத்து விமானங்களையும், அவற்றுக்கான விமானிகள் மற்றும் துணைப் பணியாளர்களையும் ஐ.நா அமைதிப்படைக்கு வழங்குவதாக பிரதமர் ஜஸ்டின் ரூடோ உறுதியளித்திருந்தார்.\nஅதனை நிறைவேற்றும் ஒரு பகுதியாகவே, மாலிக்கான இந்த படையினர் அனுப்பப்படும் நிகழ்வு இடம்பெறுவதாக கூறப்படுகிறது.\nஇவ்வாறு கனடிய வீரர்கள் மாலிக்கு அனுப்பி வைக���கப்படுகையில், 1990ஆம் ஆண்டின் பின்னர், ஆப்பிரிக்காவில் ஐக்கிய நாடுகள் அமைதி காப்பு படையணியில் கனேடியப் படைகள் கலந்து கொள்ளும் முதலாவது சந்தர்ப்பம் இது என்று சுட்டிக்காட்டப்படுகிறது.\n1900ஆம் ஆண்டிற்கு முன்னர் சோமாலியா மற்றும் ருவாண்டா ஆகிய நாடுகளில் கனேடிய படைகள் பணியில் ஈடுபட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nசென்னை அணியில் பிடித்த வீரர் தல தான் –...\nசென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் மகேந்திர சிங் டோனி தான் பிடித்த வீரர் என......Read More\nபா.ஜ.கவும் ,பா.ம.கவும் இணைந்து மரபுகளையும்...\nபா.ஜ.கவும், பா.ம.கவும் இணைந்து மரபுகளை மீறி ஜனநாயகத்தை சிதைத்துள்ளன என......Read More\nகுண்டுகளுடன் வந்த பயங்கரவாதியை தடுத்து...\nமட்டக்களப்பு சியோன் தேவாலயத்தின் மீது தற்கொலை தாக்குதல் மேற்கொண்ட போது......Read More\nதற்கொலை படை தாக்குதலால் நேர்ந்த சோகம்\nசிறார் வைத்தியசாலை துவங்குவதற்கு பணம் கொடுத்து உதவுவதற்காக......Read More\n32 எம்.பி. செல்ஃபி கேமரா கொண்ட சியோமி...\nசியோமி நிறுவனத்தின் புதிய ரெட்மி ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம்......Read More\nஹிஸ்புல்லா, ரிஷாட் பதியுதீன் ஆகியோரின் கனவு...\nஇரத்த ஆறு ஓடும் முஸ்லிம் இளைஞர்கள் ஆயுதம் ஏந்துவார்கள் என்ற ஹிஸ்புல்லா......Read More\nமட்டக்களப்பு சியோன் தேவாலயத்தின் மீது தற்கொலை தாக்குதல் மேற்கொண்ட போது......Read More\nகம்பஹா – பூகொடை பகுதியில் வெடிப்பு\nகம்பஹா – பூகொடை நீதிமன்றத்திற்கு பின்னால் உள்ள காணியில் வெடிப்புச்......Read More\nநாடு முழுவதும் மேற்கொண்ட விசேட சுற்றிவளைப்பின்போது பண்டாரகம பகுதியில்......Read More\nவவுனியாவில் விசேட தேடுதல் நடவடிக்கை\nவவுனியாவில் முஸ்லிம்கள் செறிந்து வாழும் பகுதிகளில் இராணுவம் மற்றும்......Read More\nயாழில் அமெரிக்கர் உட்பட மூவர் கைது\nயாழ்ப்பாணம், நல்லூர் பகுதியில் மிக நீண்ட நேரமாக சந்தேகத்திற்கு இடமான......Read More\nவெடிப்புச் சம்பவங்கள் – மேலும்16 பேர்...\nநாட்டில் நேற்று இரவு மேற்கொள்ளப்பட்ட அதிரடி சுற்றிவளைப்பில் 16 பேர்......Read More\nஅம்பாறை மாவட்டம் சாய்ந்தமருதுப் பிரதேசத்திலிருந்து மட்டக்களப்பு......Read More\nமுல்லைத்தீவு மாவட்டத்தின் பொதுமக்கள் அதிகமாக கூடும் இடங்களுக்கு இராணுவ......Read More\nபாடசாலை வளாவில் பாதுகாப்பை உறுதி...\nபாடசாலை மற்றும் மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக கல்வி அமைச்சர்......Read More\nஇன்று இரவும் ஊரடங���குச் சட்டம்...\nஇன்றிரவு (24) 10 மணி முதல் நாளை (25) அதிகாலை 4 மணி வரை நாடளாவிய ரீதியில் பொலிஸ்......Read More\nதிருமதி பரமேஸ்வரி கணபதிப்பிள்ளை (செல்வமணி)\nயாழ். வட்டு கிழக்கு சித்தன்கேணி\nதிரு கார்திகேசு விக்னேஸ்வரநாதன் திருமதி விக்னேஸ்வரநாதன் கேதாரகெளரி (கெளரி)\nயாழ். வேலணை - யாழ். புங்குடுதீவு\nதிருமதி ராஜதுரை வரதலட்சுமி (ராசு)\nதிரு சண்முகம் தவக்குமார் (நந்தன்)\nதிரு சிவசிதம்பரம் கோபாலபிள்ளை (சிவா கோபால்)\nஈழத் தமிழர் இருளில் இருந்து விடிவை...\nசரியான அரசியற் தலைமையின் கீழ் அலையாக அணிதிரள்வோம். ஈழத்தமிழர்......Read More\nநமது நாட்டில் நடைமுறையிலுள்ள தொழிற்சங்கங்கள் தொட ர்பான கட்டளைச் சட்டம்......Read More\nதேசிய கட்சிகளை விமர்சிக்க கமல்...\nமக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தொடர்ந்து தேசியக்......Read More\n2019 இந்திய தேர்தலில் காவியா \nஇந்தியாவில் பாராளுமன்ற தேர்தல் களம் சூடு பிடித்திருக்கிறது. ஏப்ரல்......Read More\nமியான்மாரில் பொதுமக்கள் ஜனநாயக மாற்றத்தை ஏற்படுத்திய பின்னரான......Read More\nஆலயங்களில் பொங்கல் விழா மற்றும் வருடாந்த உற்சவங்கள் ஆரம்பமாகி......Read More\nஐநா கம்பத்திலேறி வெற்றிக்கொடி நாட்டும் சிங்கள தலைமைகளும்......Read More\n ஐக்கிய தேசியக் கட்சிக்கு ஆதரவளிக்கத் துணிந்த ஜி.ஜி.......Read More\nஅறிவுரை சொல்ல தகுதி எது \nஅருள் மொழி அரசு திருமுருக கிருபானந்த வாரியார் சுவாமிகள்......Read More\nதமிழரின் அரசியலில் முள்ளிவாய்க்கால் அவலம் பாதிக்கப்பட்டோர் மனதில்......Read More\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578711882.85/wet/CC-MAIN-20190425074144-20190425100144-00006.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dhinasari.com/politics/71522-dmk-and-ttv-dinakaran-will-make-alliance-for-loksabha-elections.html", "date_download": "2019-04-25T08:05:48Z", "digest": "sha1:LRP4BKHQ55PR7CC4NHAUQVCQ2QJ4BQQF", "length": 24236, "nlines": 309, "source_domain": "dhinasari.com", "title": "தீமூகா கூட்டணியில் உறுதி... - அது போன வாரம்! டீடீவீ கூட்டணியில்... - இது இந்த வாரம்! - Dhinasari News", "raw_content": "\nஈஸ்டர் விடுமுறைக்கு ப்ளோரிடா சென்ற அமெரிக்க அதிபர்\nமுகப்பு அரசியல் தீமூகா கூட்டணியில் உறுதி… – அது போன வாரம் டீடீவீ கூட்டணியில்… – இது இந்த...\nதீமூகா கூட்டணியில் உறுதி… – அது போன வாரம் டீடீவீ கூட்டணியில்… – இது இந்த வாரம்\nதங்கம் விலை தினந்தோறும் ஏறி இறங்கி வருவது போல், பெட்ரோல் விலையும் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு நிலையில் இருப்பது போல் ஆகிவிட்டது, தமிழகத்தில் அமையும் கூட்டணிகளின் நிலைமை.\nநாடாளுமன்றத்துக்கு தேர்தல் நெருங்குகிறது. தேர்தல் கூட்டணி குறித்து ஒவ்வொரு கட்சியுமே தீவிரமாக யோசித்து ஒரு முடிவுக்கும் வரமுடியாமல் தவித்து வருகின்றனர். காரணம், இன்னமும் தெளிவான நிலை தெரியாததால்\nதிமுக., அதிமுக. ,என்ற இரு பெரும் திராவிடக் கட்சிகளின் தலைமையில் தமிழகத்தில் கூட்டணி அமைகிறது. இந்நிலையில், இரு கட்சிக் கூட்டணிகளிலும் இடம் பெறாமல் தவிப்பவர்கள் தனியாக நின்று போட்டியிடாமல், மூன்றாவது அணி என்ற ஒன்றை அமைத்துப் போட்டியிடுவது வழக்கமான ஒன்றுதான்\nதற்போது, அதிமுக., பாஜக., ஆகியவை கூட்டணி இறுதி செய்யப் பட்டு விட்டதாகக் கூறி வருகின்றன. இருப்பினும் இன்னும் முழு விவரங்களைத் தெரிவிக்கவில்லை. கூட்டணியில் இடம் பெறும் கட்சிகளையும் இறுதி செய்து அறிவிக்க இயலவில்லை.\nஅடுத்து உள்ள மற்றொரு கூட்டணியான, திமுக. கூட்டணியில், காங்கிரஸ் அதிக இடங்களை எதிர்பார்ப்பதும், பத்துக்கும் மேல் போட்டியிட ஆர்வமாக இருப்பதும், திமுக.,வுக்கு நெருக்கடியைக் கொடுத்திருக்கிறது.\nஐந்தாறு தொகுதிகளுடன் காங்கிரஸ் கணக்கை முடித்துக் கொண்டு, அடுத்து உள்ள சிறு சிறு கட்சிகளுக்கு நான்கைந்து கொடுத்துவிட்டு, முப்பது இடங்களுக்குக் குறையாமல் போட்டியிட திமுக., தயாராகி வரும் நிலையில், கூட்டணிக்குள் குழப்பமே ஏற்பட்டு மிஞ்சியிருக்கிறது.\nதிமுக., கூட்டணியில், காங்கிரஸ் மட்டுமே இதுவரை உள்ளதாக துரை முருகன் தெளிவாகக் கூறியிருக்கிறார். கம்யூனிஸ்ட்கள், விடுதலைச் சிறுத்தைகள், மதிமுக., ஆகியவை கடந்த சட்ட மன்றத் தேர்தலில் மக்கள் நலக் கூட்டணியாக களத்தைச் சந்தித்தன.\nஇந்நிலையில் திமுக., கூட்டணியில் விடுதலைச் சிறுத்தைகள் இருப்பதாக அதன் தலைவர் திருமாவளவன் மட்டுமே வலியுறுத்திக் கூறி வருகிறார். கூட்டணிக்குள் குழப்பத்தை உருவாக்க பலரும் முயற்சி செய்து வருவதாகவும், எனவே திமுக., கூட்டணியில் இருந்து விடுதலைச் சிறுத்தைகள் வெளியேறி விடும் என்பது போன்ற விஷமத்தனமான செய்திகளை நம்பவேண்டாம் என்றும் திருமாவளவன் கூறி வந்தாலும், நிலைமை என்னவோ அப்படித்தான் இருக்கிறது.\nதற்போது மக்கள் நலக் கூட்டணி, திமுக.,வுடன் நெருக்கத்தில் இருந்தாலும், திமுக., கொஞ்சம் தள்ளியே பார்க்கிறது. மேலும், அதில் இருந்த தேமுதிக., மற்றும் பாமக., ஆகிய கட்சிகள் இரு தரப்பிலும் பேரம் பேசி வருவதாகவும் எது படிந்ததோ அந்தக் கூட்டணியில் இருக்கும் என்றும் கூறப் பட்டது.\nதிமுக.,வுடன் பாமக.,வும் பேரம் பேசி வருவதாக வெளியான செய்திகள், விட்டுதலைச் சிறுத்தைகள் கட்சியினரை கடும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது. காரணம், விசிக.,யின் பரம எதிரியான பாமகவுடன் கூட்டணி வைப்பது குறித்து திமுக பேசிக் கொண்டிருப்பது தங்களை அவமானப் படுத்துவது என்று விடுதலை சிறுத்தைகள் எண்ணுகின்றனர்.\nஇதனால்தான் பாமக இருக்கும் கூட்டணியில் விடுதலைச் சிறுத்தைகள் இருக்காது என்று அழுத்தம் திருத்தமாக ஆரம்பம் முதலே கூறி வருகிறார். இருப்பினும், திருமாவளவனை கூட்டணியில் இருந்து ஓரங்கட்டவே, பாமகவுடன் திமுக கூட்டணி குறித்து பேசினார்களா என்ற கேள்வி எழுந்தது.\nஇந்நிலையில்தான், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர்களில் ஒருவரான வன்னி அரசு, தனது பேஸ்புக் பக்கத்தில் தொடர்ச்சியாக சில கருத்துகளைப் பதிவு செய்து வந்தார். ஏற்கெனவே வைகோ, விருதுநகரில் நடைபெற்ற கட்சிக் கூட்டத்தில் பேசியபோது, வன்னியரசு குறித்தும், திருமாவளவனுக்கு தாம் தேர்தல் செலவுக்குப்பணம் கொடுத்தது குறித்தும் பேசினார். அது அப்போது பிரச்னை ஆனது.\nதற்போது, வன்னியரசுவின் கருத்துகள் திமுக., கூட்டணிக்குள்ளே பிரச்னையை ஏற்படுத்தியிருக்கின்றது. வன்னி அரசின் கருத்து, திமுகவுடன் கூட்டணி அமைப்பதை விடுதலைச் சிறுத்தைகள் விரும்பவில்லை என்பதைக் காட்டுவதாக கருத்து தெரிவிக்கின்றனர்.\nஇந்நிலையில் தான், அமமுக.வின் டிடிவி தினகரன், கமல்ஹாசன், சரத் குமார், விஜயகாந்த் என சிலர் சேர்ந்து மூன்றாவது அணி உருவாக்கக் கூடும் என்றும், அதில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக்கு முக்கியத்துவம் அளிக்கப் படும் என்று தகவல்கள் வெளியாயின.\nஇதற்கு வலு சேர்ப்பது போல், டிடிவி தினகரன், திருமாவளவன் தரப்புடன் பேசியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இருவருக்கும் மன ரீதியாகவும் ஒத்துப் போகும் என்பதால், மூன்றாவது அணி என ஒன்று அமையும் வாய்ப்புகள் அதிகரித்துள்ளன. மேலும் இதற்குக் காரணகர்த்தாவாக, அண்மையில் பதவி பறிப்புக்கு ஆளான காங்கிரஸ் தலைவரையே சிலர் சுட்டிக் காட்டுகின்றனர்.\nமுந்தைய செய்திவிஜய் சேதுபதிய காறித் துப்புறாய்ங்க… எல்லாம் இந்த போஸ்டருக்காகத்தான்\nஅடுத்த செய்திதிருச்சி விமான நிலையத்தில் ரூ.14 லட்��த்தில் புதிய ஆம்புலன்ஸ், ட்ராலி வசதி\nஎங்க ஊர் முடிகண்டம் இப்போ வெளில தெரியுது ரொம்ப பெருமையா இருக்கு\nமம்தா இனிப்புகள் அனுப்புவார் – மோடி மோடிக்கு இனிப்புகள் மட்டுமே; ஓட்டுகள் அல்ல – மம்தா\nகுண்டு வெடிப்பில்… மயிரிழையில் உயிர் தப்பிய திருப்பூர் திமுக., பிரமுகர்\nகுழந்தை வெள்ளையா இருந்தா ஒரு ரேட்.. கறுப்பா இருந்தா ஒரு ரேட் ஆடியோவில் சிக்கிய நர்ஸ் அமுதா ஆடியோவில் சிக்கிய நர்ஸ் அமுதா\nஆளில்லா விமானங்கள், ட்ரோன்கள் பறக்க இலங்கையில் தடை\nபொள்ளாச்சி விவகாரத்தை சிபிஐ., வசம் ஏன் இன்னும் ஒப்படைக்கவில்லை\nவிமல் – ஓவியா படவிவகாரம்; பொய் சொல்கிறார் சற்குணம்.. தயாரிப்பாளர் நானே: சிங்காரவேலன்\n#திருமணநாள் வாழ்த்துக்கள் அஜித் ஷாலினி ..\nஇமான் அண்ணாச்சி வீட்டில் 41 சவரன் நகை கொள்ளை\nஹீரோவாக கெத்து காட்டப் போகிறார்… ‘சரவணா ஸ்டோர்ஸ்’ சரவணன்\nசெங்கோட்டையில் மே-9ல் சமஷ்டி உபநயனம்; விரும்புபவர்கள் தொடர்பு கொள்ளலாம்\n“பொதுக் காரியங்களை எடுத்துப் போட்டுக் கொண்டு எல்லாரும் சேர்ந்து அவற்றைச் செய்தாலே தன்னால் ஒற்றுமையும் அன்பும் ஸௌஜன்யமும் உண்டாகிவிடும்.” 25/04/2019 1:02 PM\nவாரணாசியில் பிரதமர் மோடிக்கு எதிராக பிரியங்கா காந்தி போட்டியில்லை 25/04/2019 12:57 PM\nஎங்க ஊர் முடிகண்டம் இப்போ வெளில தெரியுது ரொம்ப பெருமையா இருக்கு\nமம்தா இனிப்புகள் அனுப்புவார் – மோடி மோடிக்கு இனிப்புகள் மட்டுமே; ஓட்டுகள் அல்ல – மம்தா மோடிக்கு இனிப்புகள் மட்டுமே; ஓட்டுகள் அல்ல – மம்தா\nஎடப்பாடி பழனிசாமி, மு.க.ஸ்டாலின் இருவரின் தனிப்பட்ட மேடைப் பேச்சு தாக்குதல்கள்\nபாரத் ஸ்கேன்ஸின் ஆச்சரிய ஆஃபர்..\nநான் ஏன் அர்பன் நக்சல்களை எதிர்க்கிறேன்\nசெய்தியாளர்கள் | வாசகர்களே... உங்கள் பகுதி செய்திகளை 88388 53843 என்ற எண்ணுக்கு வாட்ஸ்அப்பில் அனுப்பலாம்\nதினசரியை தொடர்பு கொள்க: [email protected]\nஉங்கள் ஸ்மார்ட் ரேஷன் கார்டில் உள்ள குறியீடுகளுக்கு என்ன அர்த்தம்\nதமிழ் மரபை அவமதித்த காஞ்சி வரதராஜப் பெருமாள் கோயில் நிர்வாகம்: அராஜக சண்டையால் அன்பர்கள்...\nஉள்ளூர் செய்திகள் 29/05/2018 10:44 PM\nதமிழகத்தில் அதிமுக, திமுக ஆட்சி அமைக்காது : மத்திய உளவுத்துறை ரகசிய...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578711882.85/wet/CC-MAIN-20190425074144-20190425100144-00006.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://lankasrinews.com/community/01/194312?ref=category-feed", "date_download": "2019-04-25T08:17:22Z", "digest": "sha1:7H6WWA52AY4Z4CHZJASWE2ZVBE3T6JAZ", "length": 6190, "nlines": 136, "source_domain": "lankasrinews.com", "title": "அதிகரிக்கும் வெற்றிலையின் விலை - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nஇந்தியா மக்களவை தேர்தல் 2019\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nஉற்பத்தி விலை அதிகரிப்பின் காரணமாக வெற்றிலையின் விலை 10 ரூபாவால் அதிகரிக்கப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.\nஇதற்கமைய 30 ரூபாய்க்கு விற்கப்படும் வெற்றிலை கூறு 40 ரூபாய்க்கு விற்பனை செய்வதற்கு, விற்பனையாளர்கள் தீர்மானித்துள்ளனர்.\nவெற்றிலை​க்கான உற்பத்தி செலவு அதிகரிப்பு காரணமாக, வெற்றிலையை குறைந்த விலைக்கு விற்பதால், அதிகம் நட்டம் ஏற்படுவதை கருத்திற் கொண்டே வெற்றிலையின் விலையை அதிகரிக்கத் தீர்மானித்ததாகவும் வெற்றிலை உற்பத்தியாளர்கள் தெரிவித்துள்ளனர்.\nமேலும் சமூகம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578711882.85/wet/CC-MAIN-20190425074144-20190425100144-00006.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2001/05/29/stalin.html", "date_download": "2019-04-25T08:14:16Z", "digest": "sha1:NX43XHZMW3XTPNW6L4LUN7DUOPK4R5WR", "length": 20463, "nlines": 239, "source_domain": "tamil.oneindia.com", "title": "காண்ட்ராக்டர் கடத்தல்: மாஜி திமுக எம்.பி கைது... ஸ்டாலினும் கைதாகலாம் | Will Stalin be arrested? - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nமோடிக்கு எதிராக பிரியங்கா போட்டியில்லை\n7 min ago சென்னையில் லேடீஸ் ஸ்பெசல் ரயில் முழுவதும் சிஎஸ்கே வீரர்களின் புகைப்படங்கள்.. ரசிகர்கள் வியப்பு\n14 min ago பேரே டெர்ரரா இருக்குதே.. புயலின் பாதிப்பு எப்படி இருக்குமோ.. ஃபனி பெயர் அர்த்தம் இதுதான்\n16 min ago 30 வருஷமா தொழில் செய்றேன்... அதிர வைக்கும் குழந்தை விற்கும் ராசிபுரம் அமுதாவின் ஆடியோ பேச்சு\n20 min ago டெல்லிக்கு நிச்சயம் தனிமாநில அந்தஸ்து.. தேர்தல் அறிக்கையில் ஆம் ஆத்மி வாக்குறுதி\nSports இந்தியாவின் பி.யூ.சித்ரா தங்கம் வென்றார்.. ஆசிய தடகளப் போட்டியில் இந்தியாவுக்கு 3வது தங்கம்\nAutomobiles விரைவில் விற்பனைக்க�� களமிறங்கும் சக்தி வாய்ந்த பைக்குகள்: விற்பனையில் வெல்லப்போவது யார்\nMovies காஞ்சனா 3 நடிகையை படுக்கைக்கு அழைத்து மிரட்டிய போட்டோகிராபர்\nTechnology ஒப்போ ஏ5எஸ்: பட்ஜெட் விலையில் வாங்கச் சிறந்த ஸ்மார்ட்போன்.\nFinance ரிசர்வ் வங்கி வெளி சந்தையில் ரூ25,000 கோடி கடன் பத்திரம் வாங்க முடிவு.. பணப்புழக்கம் அதிகரிக்கவே\nTravel விகாரி புத்தாண்டில் கோடீஸ்வரனாகும் இந்த நான்கு ராசிக் காரர்கள், கோவில்கள்\nLifestyle தொண்டை கட்டிச்சுன்னா உடனே சரியாகறதுக்கு என்ன செய்யணும்\nEducation சிஏ தேர்வு வினாத்தாள் அமைப்பில் மாற்றம்- ஐசிஏஐ\nகாண்ட்ராக்டர் கடத்தல்: மாஜி திமுக எம்.பி கைது... ஸ்டாலினும் கைதாகலாம்\nநெடுஞ்சாலைத்துறை காண்ட்ராக்ட்ரை ரூ.1 கோடி கேட்டு மிரட்டியதாக, சென்னை மாநகர மேயர் மு.க.ஸ்டாலின்மீதும், முன்னாள் நெடுஞசாலைத்துறை அமைச்சர் தா. கிருட்டிணன் மீதும் வழக்குத் தொடரப்பட்டுள்ளது.\nஇது தொடர்பாக, திமுகவின செங்கல்பட்டு முன்னாள் எம்.பி. பரசுராமன் கைது செய்யப்பட்டுள்ளார்.\nஇந்த வழக்கு குறித்த விபரம்:\nநெடுஞ்சாலைத்துறை காண்ட்ராக்டர் தெய்வசிகாமணி என்பவருக்கு மாஜி திமுக எம்.பி. பரசுராமன் சிபாரிசின்பேரில் சென்னையில் ரோடு போடும் காண்ட்ராக்ட் கொடுக்கப்பட்டது.\nஇதற்காக 5 சதவீத கமிஷன் தரவேண்டும் என்று பரசுராமன் கேட்டார். மு.க.ஸ்டாலினுடன் இருக்கும் ரமேஷ் என்றதரகர் மூலம் இந்தக் கமிஷனை பரசுராமனுக்கு காண்ட்ராக்டர் வழங்கினார்.\nதனக்கு மட்டுமல்லாமல் மேயர் ஸ்டாலின், அப்போதைய அமைச்சர் கிருட்டிணன் ஆகியோருக்கும் கமிஷன்கொடுக்க வேண்டும் என்று காண்ட்ராக்டரிடம் பரசுராமன் கூறியுள்ளார். ஆனால், காண்ட்ராக்டர் தெய்வசிகாமணிஇந்த இருவருக்கும் பணம் தரவில்லை எனத் தெரிகிறது.\nஇந்நிலையில், கடந்த மே 26ஆம் தேதி அடையாளம் தெரியாத சிலர் தெய்வசிகாமணியைக் காரில் கடத்திச்சென்றனர்.\nஇதையடுத்து தெய்வசிகாமணியின் வீட்டுக்கு பரசுராமன் போன் செய்து, ரூ.1 கோடி தராவிட்டால்தெய்வசிகாமணியைக் கொன்று விடுவோம் என தெய்வசிகாமணியின் மகன் ஜெய்சங்கரை மிரட்டியுள்ளார்.\nதெய்வசிகாமணியைக் கடத்திய கும்பல் நாள் முழுவதும் காரிலேயே சுற்றி விட்டு மாலையில் அவரை வீட்டின்அருகே இறக்கி விட்டுச் சென்றனர்.\nவீடு திரும்பிய தெய்வசிகாமணி தான் கடத்தப்பட்டது குறித்தும், தனது மகனை திமுக முன்னாள் எம்.பி. பணம்கேட்டு மிரட்டியது தொடர்பாகவும் கே.கே. நகர் காவல் நிலையத்தில் புகார் செய்தார்.\nபுகாரை ஏற்ற போலீஸார் பரசுராமனைக் கைது செய்தனர். கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்ட அவரை 15 நாள்காவலில் வைக்குமாறு நீதிபதி அசோக் குமார் உத்தரவிட்டார். இதையடுத்து அவர் சென்னை மத்திய சிறையில்அடைக்கப்பட்டார்.\nஇந்த வழக்கில் பரசுராமன் தவிர மேயர் மு.க.ஸ்டாலின், தா.கிருட்டிணன் ஆகியோரது பெயர்களும்சேர்க்கப்பட்டுள்ளன. மு.க.ஸ்டாலின் இரண்டாவது குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ளார். எனவே அவரும் கைதுசெய்யப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\nஇதுதொடர்பாக போலீஸ் கமிஷனர் முத்துக்கருப்பன் உத்தரவின் பேரில், கூடுதல் துணைக் கமிஷனர்முருகவேல் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு விசாரணை நடந்து வருகிறது.\nஇதற்கிடையே, ஸ்டாலின் மீதும் பிற தி.மு.க.வினர் மீதும் தொடர்ந்து வழக்குகள் தொடரப்பட்டு வருவது குறித்துவிவாதிக்க தி.மு.க. பொதுக்குழுவின் அவசரக் கூட்டம் வரும் ஜூன் மாதம் 4ஆம் தேதி நடைபெறவுள்ளது.\nசென்னையிலுள்ள கலைஞர் அரங்கில் காலை 10 மணிக்கு பொதுக்குழுக் கூட்டம் நடக்கும். அப்போது அ.தி.மு.க.அரசின் பழி வாங்கும் நடவடிக்கைகள் குறித்து விவாதிக்கப்படும் என்று தி.மு.க. பொதுச் செயலாளர் அன்பழகன்விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nபழிவாங்கத் துடிக்கிறது அ.தி.மு.க. அரசு: ஸ்டாலின்\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nவட சென்னை தொகுதியின் மொத்த தேர்தல் தகவலும் இங்கே\nவெங்கடேஷ் பாபு டி.ஜி அஇஅதிமுக வென்றவர் 4,06,704 46% 99,704\nகிரிராஜன். ஆர் திமுக தோற்றவர் 3,07,000 34% 0\nஇளங்கோவன் டி.கெ.எஸ் திமுக வென்றவர் 2,81,055 43% 19,153\nபாண்டியன். டி சிபிஐ தோற்றவர் 2,61,902 40% 0\nசென்னையில் லேடீஸ் ஸ்பெசல் ரயில் முழுவதும் சிஎஸ்கே வீரர்களின் புகைப்படங்கள்.. ரசிகர்கள் வியப்பு\nபேரே டெர்ரரா இருக்குதே.. புயலின் பாதிப்பு எப்படி இருக்குமோ.. ஃபனி பெயர் அர்த்தம் இதுதான்\nதிருமாவளவனுக்கு மத்திய அமைச்சராக, அனைத்து தகுதியும் உள்ளது... கரு.பழனியப்பன் சொல்கிறார்\n4 தொகுதி இடைத் தேர்தல் சூடு பிடிக்கும் நிலையில்.. வாரணாசியில் என்ன செய்கிறார் ஓபிஎஸ்\nபவர்ஃபுல் ஃபனி.. சென்னை அருகே கரையை கடந்தால் சூப்பர்.. ஆனால்... தமிழ்நாடு வெதர்மேன்\nஆஹா செம ட்விஸ்ட்.. தவிர்க்��� முடியாத சக்தியாகப்போகிறார் கமல்ஹாசன்.. எஸ்.வி.சேகர் திடீர் ட்வீட்\n4 தொகுதி இடைத்தேர்தல்... ஸ்டாலினை வீழ்த்த கை கோர்க்கும் சீமான், அழகிரி, கமல்\nவேட்பாளரை அறிவிச்சாச்சு.. அடுத்த பஞ்சாயத்து ஆரம்பமாயிருச்சு.. வேறெங்க.. நம்ம அதிமுகவில்தான்\nஅதிருப்தியில் கூட்டணி கட்சிகள்.. 'எஸ்'சாக வாய்ப்பு.. இடைத் தேர்தலில் அதிமுகவுக்கு அக்னி பரிட்சை\nகசந்து போன தாம்பத்யம்.. என்.டி. திவாரி மகனை ஒன்றரை மணி நேரத்தில் கொன்று ஆதாரத்தையும் அழித்த மனைவி\nகாற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது.. கஜா போய் ஃபனி வருகிறது.. பருவமழையில் விட்டதை பிடிக்குமா தமிழகம்\nசரக்கு மிடுக்கு பேச்சு.. திருமாவிடமிருந்து இளைஞரை காப்பாற்றுங்கள்.. தமிழிசை, எச். ராஜா டிவீட்\nஆளுநர் மாளிகை எங்க குடும்பச் சொத்து.. பாபு நடத்திய போராட்டம்.. பரபரப்பான போலீஸ்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578711882.85/wet/CC-MAIN-20190425074144-20190425100144-00006.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.bbc.com/tamil/global-39252232", "date_download": "2019-04-25T08:16:52Z", "digest": "sha1:TFOY3T4NGO37HVFSQALKDHTZVZYUY5P4", "length": 7532, "nlines": 112, "source_domain": "www.bbc.com", "title": "சிரியா போரில் இதுவரை 650க்கும் மேற்பட்ட குழந்தைகள் பலி: ஐ.நா. - BBC News தமிழ்", "raw_content": "\nசிரியா போரில் இதுவரை 650க்கும் மேற்பட்ட குழந்தைகள் பலி: ஐ.நா.\nஇந்த வெளியார் இணைப்புகள் தனிப்பக்கங்களாகத் திறக்கும்\nஇந்த வெளியார் இணைப்புகள் தனிப்பக்கங்களாகத் திறக்கும்\nImage caption 6 ஆண்டுகால போருக்கு பின்னர், சுமார் 6 மில்லியனுக்கு மேலான குழந்தைகள் மனிதநேய உதவிகளை நம்பியுள்ளனர்\nசிரியா போரில் சிக்கியுள்ள குழந்தைகளுக்கு, 2016 ஆம் ஆண்டு இதுவரை இல்லாத அளவில் மிக மோசமானதாக அமைந்துள்ளது என ஐ.நா சபையால் வெளியிடப்பட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.\nசிரியா போரில் 650க்கும் மேற்பட்ட குழந்தைகள் உயிரிழந்துள்ளதாகவும், அதில் மூன்று பங்கிற்கும் அதிகமான குழந்தைகள் பள்ளியிலும் அல்லது அதற்கு அருகாமையிலும் இருந்ததாகவும் ஐ.நாவின் குழந்தைகளுக்கான முகமை யுனிசெஃப் தெரிவிக்கிறது.\nபடத்தின் காப்புரிமை Getty Images\nமேலும் பிற நூற்றுக்கணக்கான குழந்தைகள் நோயில் இறந்ததாகவும் ஆனால் போதிய மருத்துவ வசதிகள் இருந்திருந்தால் அவற்றைத் தடுத்திருக்க முடியும் எனவும் தெரிவிக்கின்றனர்.\nசமீப காலங்களில், அதிகமான உயிர்களை பலிவாங்கிய உள்நாட்டு போரான சிரியா போரின் ஆற���வது ஆண்டு தினத்தின் சில தினங்களுக்கு முன்னர் இந்த அறிக்கை வெளியாகியுள்ளது.\nசமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :\nபேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்\nடிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்\nஇன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்\nயு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்\nஇந்த செய்தியைப் பகிர்க பகிர்வது பற்றி\nபிபிசி இணைய தளத்தில் செல்ல\nCopyright © 2019 பிபிசி. வெளீயார் இணைய தளங்களில் காணப்படும் விஷயங்களுக்கு பிபிசி பொறுப்பாகாது. வெளியார் இணைய தளங்களை இணைப்பது, மற்றும் தொடர்புகள் குறித்த எமது அணுகுமுறை.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578711882.85/wet/CC-MAIN-20190425074144-20190425100144-00006.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.qatartntj.com/2016/07/blog-post_16.html", "date_download": "2019-04-25T08:35:37Z", "digest": "sha1:HBDR7EAKX7YUWCDDB7NXQN55Z5FT5UJS", "length": 18383, "nlines": 260, "source_domain": "www.qatartntj.com", "title": "QITC (கத்தர் TNTJ): நரகத்திற்கு அழைக்கும் இஸ்லாமிய(?) பாடல்கள்", "raw_content": "\n100 தலைப்புகளில் கட்டுரைகள் (பயான் குறிப்புகள்)\nபேச்சாளர்களுக்கான சொற்பொழிவு குறிப்புகள் (50 தலைப்புகள்)\nபிறமத தாஃவாவிற்கு பயன்படும் கட்டுரைகள் (குறிப்புகள்)\nஇஸ்லாம் ஓர் இனிய மார்க்கம்\nகத்தர் இந்திய தவ்ஹீத் மையம் (QITC) கத்தர்வாழ் தமிழ் பேசும் முஸ்லிம் சமூகத்திடம் இஸ்லாத்தை தூய வடிவில் எடுத்துரைக்க வியாழன் இரவு சிறப்பு பயான்கள், வெள்ளி ஜும்மா தொழுகைக்கு பின் பயான்கள், இஸ்லாமிய அடிப்படைக் கல்வி, பெண்களுக்கான சிறப்பு பயான்கள் போன்ற தாவா நிகழ்ச்சிகளையும், இரத்ததானம் போன்ற சமுதாய பணிகளையும், இஸ்லாத்தை மாற்று மத சகோதரர்களுக்கு எடுத்துரைக்க கலந்துரையாடல்கள் மற்றும் தாவா பயிற்சிகளையும் அளித்து வருகின்றது.\n100 தலைப்புகளில் கட்டுரைகள் (பயான் குறிப்புகள்)\nஇஸ்லாமிய மார்க்க விளக்க நூல்களின் தொகுப்பு\nஅல்லாஹ்வின் நிழலில் ஒன்று கூடுவோம்\nஏகத்துவம் மாத இதழ் - மார்ச் 2019\nமார்க்க அறிவுப்போட்டி - தலைப்புகள் & குறிப்புகள்\nபதிவர்: QITC web | பதிவு நேரம்: 7/16/2016 | பிரிவு: கட்டுரை\nஇவ்வுலகில் பிறக்கின்ற ஒவ்வொரு உயிரும் மரணித்தே தீரும் என்பது இஸ்லாத்தின் அடிப்படை. அல்லாஹ் மட்டுமே மரணிக்காமல் என்றென்றும் உயிருடன் இருப்பவன்.\nஇதில் உள்ள அனைவரும் அழிபவர்கள். மகத்துவமும், கண்ணியமும் மிக்க உமது இறைவனின் முகமே மிஞ��சும்.\nஅல்லாஹ்வைத் தவிர வணக்கத்திற்குரியவன் வேறு யாருமில்லை. அவன் என்றென்றும் உயிருடன் இருப்பவன்.\nநீங்கள் எங்கே இருந்த போதும் மரணம் உங்களை அடையும். உறுதியான கோட்டைகளில் நீங்கள் இருந்தாலும் சரியே.\nஒவ்வொருவரும் மரணத்தைச் சுவைக்கக் கூடியவர். பின்னர் நம்மிடமே திரும்பக் கொண்டு வரப்படுவீர்கள்\n\"உங்களுக்கென நியமிக்கப்பட்ட மரணத்திற்குரிய வானவர் உங்களைக் கைப்பற்றுவார். பின்னர் உங்கள் இறைவனிடம் திரும்பக் கொண்டு வரப்படுவீர்கள்\" என்று கூறுவீராக\nஇந்த வசனங்களும், இதுபோன்ற இன்னும் ஏராளமான வசனங்களும் அல்லாஹ்வைத்தவிர அனைவரும் மரணிக்கக்கூடியவர்கள் தான். மேலும் ஒவ்வொருவருடைய உயிரையும் அவர்களுக்கென்று இறைவனால் நியமனம் செய்யப்பட்ட வானவர் கைப்பற்றுவார் என்ற இந்த அடிப்படையை நமக்கு எடுத்துரைக்கிறது.\nஅல்லாஹ்வை இறைவனாக ஏற்றுக்கொண்ட ஒவ்வொரு முஸ்லிமும் அல்லாஹ்வைத்தவிர அனைவரும் மரணிப்பவர்களே என்ற இந்த சிந்தாந்தத்தை ஆழமாக நம்ப வேண்டும். அவ்வாறு நம்பினால்தான் அவர் இறைநம்பிக்கையாளராகக் கருதப்படுவார்.\nஅவ்வாறில்லாமல், மனிதனும் மரணிக்காமல் சாகாவரம் பெறலாம் என்று நம்பினால் அது நரகிற்கு அழைத்துச்செல்லும் தெளிவான இணைவைப்பே இதுபோன்று இஸ்லாத்திற்கு எதிரான ஒரு அடிப்படையைத்தான் “நமனை விரட்ட” என்று துவங்கும் நாகூர் ஹனீபாவின் பாடல் தெரிவிக்கின்றது.\n“நமனை விரட்ட மருந்தொன்றிருக்குது நாகூர் தர்ஹாவிலே\nஅன்பு நாணயம் கொண்டு சென்றால், பெறலாம் குருநாதர் பதப்பூவிலே”\n\"விஞ்ஞான பண்டிதர் சாஹுல் ஹமீது ஒலிவிற்கும் அருமருந்து\nஅது அஞ்ஞான அந்தகாரத்தை விலக்கும் அருளெனும் மாமருந்து”\nஇதுதான் அந்த பாடலின் ஆரம்ப வரிகளாகும்.\n“நமன்” என்றால் தமிழில் “எமன்” என்று பொருளாகும். எமன் என்ற வார்த்தை உயிரைக் கைப்பற்றுபவர் என்ற அர்த்தத்தில் தமிழகத்தில் பயன்படுத்தப்படுகின்றது.\nஅன்போடும், பக்தியோடும் நாகூர் தர்காவில் அடங்கியிருக்கும் ஷாஹுல் ஹமீதைத் தரிசித்தால், உயிரைக் கைப்பற்றுவதற்கு இறைவனால் நியமனம் செய்யப்பட்ட வானவரை விரட்டிவிட்டு நாம் மரணிக்காமல் இருந்துவிடலாம் என்று இந்த வரிகள் கூறுகின்றன.\nவானவர்கள் என்பவர்கள் இறைவன் கட்டளையிட்ட விஷயத்தை மட்டுமே செய்வார்கள். அவனுக்கு ஒருபோதும் மாற்றம் செய்ய மாட்டார்கள்.\nவானங்களில் உள்ளவையும், பூமியில் உள்ள உயிரினங்களும், வானவர்களும் அல்லாஹ்வுக்கே சஜ்தா செய்கின்றன. வானவர்கள் பெருமையடிக்க மாட்டார்கள். தமக்கு மேலே இருக்கும் தமது இறைவனை அவர்கள் அஞ்சுகின்றனர். கட்டளையிடப்பட்டதைச் செய்கின்றனர்.\n உங்களையும், உங்கள் குடும்த்தினரையும் நரகை விட்டுக் காத்துக்கொள்ளுங்கள் அதன் எரிபொருள் மனிதரும், கற்களுமாகும். அதன் மேல் கடுமையும், கொடூரமும் கொண்ட வானவர்கள் உள்ளனர். தமக்கு அல்லாஹ் ஏவியதில் மாறுசெய்ய மாட்டார்கள். கட்ட்டளையிட்டதை செய்வார்கள்.\nஇறைக்கட்டளைப்படியே நடப்பது வானவர்களின் இயற்கை குணம். மனிதர்களின் மீது இரக்கம் அல்லது பாசம் கொண்டு இறைக்கட்டளைக்கு மாறுசெய்து விடமாட்டார்கள் என்று மேற்கொண்ட வசனங்கள் நமக்கு தெரிவிக்கின்றன.\nஅனால், இந்த பாடலோ வானவர்கள் நாகூர் ஷாஹுல் ஹமீதுக்குக் கட்டுப்பட்டு அவருடைய பக்தர்களின் உயிரை கைப்பற்றாது விட்டுவிடுவார்கள் என்று கூறி இஸ்லாத்தின் அடிப்படையைத் தகர்க்கின்றது.\nமேலும், நாகூரில் தரிசித்தபின் ஒருவர் சாகாவரம் பெற்றுவிடலாம் என்ற விஷமக்கருத்தையும் இப்பாடல் தெரிவிக்கின்றது.\nஇந்தப்பாடல் வரிகள் இஸ்லாத்தின் அடிப்படைகளுக்கு மாற்றமாக இருப்பது ஒருபுறமிருக்க, நிதர்சனத்திற்கும் கூட மாற்றமாக இருக்கிறது.\n- நாகூர் இப்னு அப்பாஸ் எம்.ஐ.எஸ்.சி.\n(ஏகத்துவம் - ஜூலை 2016 இதழில் கத்தர் மண்டலம் சார்பாக வெளிவந்த கட்டுரை)\n100 தலைப்புக்களில் பயான் குறிப்புகள்\nபிறமத தாஃவாவிற்கு பயன்படும் கட்டுரைகள் (குறிப்புகள்)\nஆன் லைன் நிகழ்ச்சி (4)\nஇக்ரா மாத இதழ் (2)\nஇஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் (19)\nஇஸ்லாம் ஓர் எளிய மார்க்கம் (28)\nஏகத்துவம் மாத இதழ் (2)\nஃபனார் (FANAR) நிகழ்ச்சி (27)\nசொத்து பங்கீடு முறை (2)\nமனித குல வழிகாட்டி திருக்குர்ஆன் (6)\nமனித நேய உதவி (6)\nமாதந்திர பெண்கள் சிறப்பு பயான் (53)\nரமலான் சிறப்பு நிகழ்ச்சி (77)\nரமளான் தொடர் உரை (3)\n\"திருமறை வசனங்களிலிருந்து...\" தொடர் உரை - மௌலவி அ...\nஃபித்ரா எனும் நோன்புப் பெருநாள் தர்மம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578711882.85/wet/CC-MAIN-20190425074144-20190425100144-00006.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/Cinema/2018/06/29181150/1002295/Sanjay-Dutt-Fan.vpf", "date_download": "2019-04-25T08:37:12Z", "digest": "sha1:757DCWM5ZAJ3OJS2O55WDMJS7FDWEKAX", "length": 7181, "nlines": 74, "source_domain": "www.thanthitv.com", "title": "\"சஞ்சய் தத்துக்காக வாழ்க்கையை அர்ப்பணிப்பேன்\" - ஆட்டே�� ஓட்டுநர்", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\n\"சஞ்சய் தத்துக்காக வாழ்க்கையை அர்ப்பணிப்பேன்\" - ஆட்டோ ஓட்டுநர்\nசஞ்சய் தத்துக்காக, வாழ்க்கையை அர்ப்பணிக்க தயாராக இருப்பதாக அவரின் தீவிர ரசிகர் ஒருவர் தெரிவித்துள்ளார்.\nசஞ்சய் தத்துக்காக, வாழ்க்கையை அர்ப்பணிக்க தயாராக இருப்பதாக அவரின் தீவிர ரசிகர் ஒருவர் தெரிவித்துள்ளார். மும்பை மாநகரை சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் சந்தீப் பச்சே, சஞ்சய் தத்தின் தீவிர ரசிகர் ஆவார்.\nமிகவும் கஷ்டமான காலங்களில் சஞ்சய் தமக்கு உதவியதாக தெரிவித்த அவர், சஞ்சயின் ரசிகராக 30 வினாடிகள் படத்தில் நடிக்க வேண்டும் என்பதே விருப்பம் எனவும் கூறியுள்ளார்.\nபோதை பொருள் ஒழிப்பு தூதுவராக நடிகர் சஞ்சய் தத் நியமனம்\nபாலிவுட் நடிகர் சஞ்சய் தத் உத்தரகாண்ட் உள்ளிட்ட மாநிலங்களுக்கு போதை பொருள் ஒழிப்பு தூதுவராக நியமிக்கபடவுள்ளார்.\n2 விருதுகளுக்கு ஆசைப்படும் சமந்தா\n30 வயதை கடந்த நடிகைகள் பலரும் தங்கள் காதலர்களை காக்க வைத்து விட்டு, நடிப்பில் கவனம் செலுத்தி வருகின்றனர்.\nசிறுத்தை சிவா இயக்கத்தில் நடிகர் சூர்யா\nசிறுத்தை சிவா இயக்கத்தில், நடிகர் சூர்யா நடிக்கவுள்ளார்.\nவிஜய் சேதுபதி, ஸ்ருதி ஹாசன் இணையும் \"லாபம்\"\nதமிழ், தெலுங்கு, இந்தி என 3 மொழிகளிலும் முன்னணி நாயகியாக வலம் வந்த ஸ்ருதிஹாசன், கடந்த 2 ஆண்டுகளாக, நடிக்காமல் இருந்தார்.\nமுழுக்க முழுக்க காட்டில் எடுக்கப்பட்ட 'தும்பா'\nமுழுக்க முழுக்க காட்டில் எடுக்கப்பட்ட 'தும்பா' படத்தின், டிரைலர் வெளியாகி உள்ளது.\nவிஜய் புதிய படத்தில் மலையாள நடிகை\nஅட்லீ இயக்கத்தில் நடிகர் விஜய் நடிக்கும் 63- வது புதிய படம், வேகமாக வளர்ந்து வருகிறது.\nஎதற்காக இவ்வளவு நாட்கள் இடைவெளி விட்டு வாக்கு எண்ணிக்கை நடக்கிறது - டி.ராஜேந்தர் கேள்வி\nதமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரியை லட்சிய திராவிட முன்னேற்றக் கழக தலைவர் டி.ராஜேந்தர் சந்தித்து பேசினார்.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூ��ம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578711882.85/wet/CC-MAIN-20190425074144-20190425100144-00006.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://old.thinnai.com/?p=30310106", "date_download": "2019-04-25T07:45:02Z", "digest": "sha1:F6JUXNWVGV3WWZEDQSMDM6G36RIAEAXL", "length": 30072, "nlines": 821, "source_domain": "old.thinnai.com", "title": "எண்கள்! எண்கள்! | திண்ணை", "raw_content": "\nஎண்களுக்கும் தமிழருக்கும் என்னென்ன தொடர்பெனநம்\nகண்களுக்குப் பட்டவரை கணக்கெடுத்துப் பார்ப்போமா\nஒண்ணாம் கிழமையிலே ஓரிலக்கம் பூத்தொடுத்தேன்\nஇரண்டாம் கிழமையிலே இஈரிலக்கம் பூத்தொடுத்தேன்\nசிறுபிள்ளை விளையாட்டில் தொடங்குகிற எண்ணிக்கை\nவிடைசொல்லும் விடுகதையில் விளையாடும் எண்ணிக்கை\nதமிழிலுள்ள சுவடிகளில் பழஞ்சுவடி எண்சுவடி\nதமிழ்க்கணிதம் படித்தவர்க்கு பிறகணிதம் அரிச்சுவடி\nஓரெண்ணைப் பலவாகப் பகுப்பதற்கு மற்றவர்கள்\nஓரெண்ணின் கீழென்றே எண்பிரித்துத் தொடர்வாரே\nமுந்நூற்றி இருபதாக ஓரெண்ணைப் பகுத்ததற்கு\nஅரைக்காணி காணி அரைமா ஒருமா\nஇரண்டுமா நான்குமா கால்,அரை முக்கால்என\nபின்ன இலக்கத்தைச் சன்னமாய் வகுத்ததற்கு\nவண்ணமாய் வாய்பாடும் தொகுத்துள்ளார் திறமாக\n‘மனை ‘யென்றால் அஃதோர் வீடுகட்டும் அளவுநிலம்\nகணித்துள்ளார் ‘நாற்பதுக்கு அறுபதடி ஒருமனை ‘யாம்\nபதினெட்டு முழமென்ற ‘அளவின்பெயர் ஒருபுடைவை ‘\nமாதமென்றால் முப்பதுநாள் யாவருக்கும் தெரிந்ததுதான்\nபாதிநாள் பதினைந்து அதர்பெயரோ ‘ஒருபக்கம் ‘\nஏடுசொல்லும் ‘எண்பது உருப்படிகள் ஒருமந்தை ‘\nகுதிரைப்படை யானைப்படை எப்படையின் தொகுதிக்கும்\nஅதன்பெயரும் எண்ணிக்கை அளவுகளும் வைத்திருந்தார்\nதமிழ்கற்க எழுத்துகளைத் தொடக்குவது அரிச்சுவடி\nதமிழிலுள்ள எண்கணித அடக்கம்தான் எண்சுவடி\n‘எண்ணென்ப எழுத்தென்ப கண்ணென்பர் ‘ வள்ளுவனார்\n‘எண்ணு மெழுத்தும் கண்ணெனத் தகு ‘மென்றார்\nஎண்ணெழுத்து இகழேல் ‘என் றெழுத்துகளைச் சொல்லுமுன்னர்\nஎண்களையே முன்வைத்தார், எண்களையே சிறப்பித்தார்\nஎண்களைநம் கண்களென எழுதிவைத்துப் படித்துவிட்டு\nஎண்களிலே சுழியமென நம்கதைதான் ஆனதென்ன \nயூத கிரிஸ்தவ நியமங்களை கொண்ட தமிழக பகுத்தறிவுவாதம்\nஒரு விபத்தும் அரை ஏக்கர் நஞ்சையும் – இறுதிப்பாகம் சென்ற இதழ் தொடர்ச்சி\nஅரசியல் இலக்கியமும், இலக்கிய அரசியலும்\nஅரசூர் வம்சம் – அத்தியாயம் இருபத்தேழு\nகுறிப்புகள் சில 10 அக்டோபர் 2003 (ஷிரீன் இபாதி– பெளத்தம் மனம் அறிவியல்-நகலாக்கம் சர்வதேச ஒப்பந்த முயற்சி)\nவாரபலன் அக்டோபர் 4, 2003 (காதழ(க)ர்கள்,\nவைரமுத்துக்களின் வானம்-5 (குமுதம் -6.10.03 இதழ்)\nசூபி ஞானி பீர்முஹம்மது – ஓர் அறிமுகம்\nவிண்கோள் யுரேனஸைக் கண்டு பிடித்த ஜெர்மன் விஞ்ஞானி வில்லியம் ஹெர்ச்செல் [William Herschel who Discovered Planet Uranus (1738-1822\nவைரமுத்துக்களின் வானம்-5 (குமுதம் -6.10.03 இதழ்)\nஊரெல்லாம் உறவுகள்:யாரோடும் பகையில்லை -அதுதான் மீரா\nஅக்கறையின்மையும் குற்ற உணர்வின்மையும் -ஜே.வி.நாதனின் ‘விருந்து ‘ (எனக்குப் பிடித்த கதைகள் – 80)\nஜெயமோகனின் எட்டு நூல்கள் வெளியீட்டுவிழா நிகழ்ச்சி பதிவு\nநெருக்கமும் ஆர்வமும் ( வனம்புகுதல் – கவிதைத்தொகுதி கலாப்ரியா)\nபெரியார் 125 (அயோக்கியர்களும் முட்டாள்களும்)\nமணியரசனின் சங்கர மட வெறுப்பும், சம்ஸ்கிருத வெறுப்பும்\nமுடிவற்ற அறிதல் [பதஞ்சலி யோக சூத்திரத்துக்கு எளிய விளக்கம் ] 1. யோகம் ஒரு முன்னுரை [ தொடர்ச்சி ]\nயூத கிரிஸ்தவ நியமங்களை கொண்ட தமிழக பகுத்தறிவுவாதம்\nஒரு விபத்தும் அரை ஏக்கர் நஞ்சையும் – இறுதிப்பாகம் சென்ற இதழ் தொடர்ச்சி\nஅரசியல் இலக்கியமும், இலக்கிய அரசியலும்\nஅரசூர் வம்சம் – அத்தியாயம் இருபத்தேழு\nகுறிப்புகள் சில 10 அக்டோபர் 2003 (ஷிரீன் இபாதி– பெளத்தம் மனம் அறிவியல்-நகலாக்கம் சர்வதேச ஒப்பந்த முயற்சி)\nவாரபலன் அக்டோபர் 4, 2003 (காதழ(க)ர்கள்,\nவைரமுத்துக்களின் வானம்-5 (குமுதம் -6.10.03 இதழ்)\nசூபி ஞானி பீர்முஹம்மது – ஓர் அறிமுகம்\nவிண்கோள் யுரேனஸைக் கண்டு பிடித்த ஜெர்மன் விஞ்ஞானி வில்லியம் ஹெர்ச்செல் [William Herschel who Discovered Planet Uranus (1738-1822\nவைரமுத்துக்களின் வானம்-5 (குமுதம் -6.10.03 இதழ்)\nஊரெல்லாம் உறவுகள்:யாரோடும் பகையில்லை -அதுதான் மீரா\nஅக்கறையின்மையும் குற்ற உணர்வின்மையும் -ஜே.வி.நாதனின் ‘விருந்து ‘ (எனக்குப் பிடித்த கதைகள் – 80)\nஜெயமோகனின் எட்டு நூல்கள் வெளியீட்டுவிழா நிகழ்ச்சி பதிவு\nநெருக்கமும் ஆர்வமும் ( வனம்புகுதல் – கவிதைத்தொகுதி கலாப்ரியா)\nபெரியார் 125 (அயோக்கியர்களும் முட்டாள்களும்)\nமணியரசனின் சங்கர மட வெறுப்பும், சம்ஸ்கிருத வெறுப்பும்\nமுடிவற்ற அறிதல் [பதஞ்சலி யோக சூத்திரத்துக்கு எளிய விளக்கம் ] 1. யோகம் ஒரு முன்னுரை [ தொடர்ச்சி ]\nஏழ்மைக் காப்பணிச் சேவகி (Major Barbara) மூவங்க நாடகம் (முதல் அங்கம்) அங்கம் -1 பாகம் – 2\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578711882.85/wet/CC-MAIN-20190425074144-20190425100144-00007.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.54, "bucket": "all"} +{"url": "http://www.tamilagarathi.com/englishtamil/h.html", "date_download": "2019-04-25T07:55:01Z", "digest": "sha1:JD5FIHEXOZ5UXXN3VM7CTGCGMJ5LMNOX", "length": 8575, "nlines": 67, "source_domain": "www.tamilagarathi.com", "title": "TamilAgarathi.com - தமிழ்அகராதி - English - Tamil Dictionary - ஆங்கிலம் - தமிழ் அகராதி - H", "raw_content": "\nமுகப்பு | எங்களைப் பற்றி | நிதியுதவி அளிக்க | தொடர்புக்கு\nஅகல் விளக்கு | அட்டவணை | சென்னை நூலகம் | சென்னை நெட்வொர்க் | தமிழ் திரை உலகம் | கௌதம்பதிப்பகம் | தரணிஷ் பப்ளிகேசன்ஸ் | தேவிஸ் கார்னர் | ஸ்டார் கிரிக் இன்ஃபோ\nதமிழ்அகராதி.காம் (www.tamilagarathi.com) - வாசகர்களுக்கு ஓர் அன்பு வேண்டுகோள்\nஎம்மால் 2016 செப்டம்பர் 8ம் தேதி துவங்கப்பட்ட இந்த ‘தமிழ்அகராதி.காம்’ (www.tamilagarathii.com) இணையதளம் அனைத்து தமிழ் சொற்கள் குறித்த தகவல்களையும் திரட்டி மக்களுக்கு இலவசமாக அளிக்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.\nஇந்த தளத்தில் சொற்கள் பற்றிய விவரங்களை சிறிது சிறிதாக வலையேற்ற உள்ளேன். வாசகர்களும் தாங்கள் அறிந்த சொற்கள் குறித்த விவரங்களை எங்களுக்கு அளித்தால் அவற்றையும் உடனுக்குடன் வலையேற்றம் செய்ய தயாராக இருக்கிறேன்.\nஇது மிகப்பெரிய திட்டம், தொடர்ச்சியாக பல ஆண்டுகளுக்கு தொய்வின்றி பணி செய்ய வேண்டிய திட்டம். வாசகர்கள் அளிக்கும் ஒவ்வொரு சொற்கள் குறித்த விவரமுமே, சிரத்தையுடன் இங்கு சேர்க்கப்படும். ஆகவே வாசகர்கள் சிரமம் பார்க்காமல் தாங்கள் அறியும் தமிழ்ச் சொற்கள் குறித்த விவரங்களை அளித்து உதவ வேண்டுகிறேன். உங்களின் ஆதரவை எதிர்பார்த்து காத்திருக்கிறேன்.\nதமிழ் - ஆங்கிலம் அகராதி\nஆங்கிலம் - தமிழ் - அகராதி\nவேலூர் மக்களவை தொகுதி தேர்தல் ரத்து: குடியரசு தலைவர் உத்தரவு\nதமிழ் திரை உலக செய்திகள்\n201 பேருக்கு தமிழக அரசின் கலைமாமணி விருது அறிவிப்பு\nசிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக கல்யாணி பிரியதர்ஷன்\nநடிகர்அருண்பாண்டியன் மகள் கதாநாயகியாக அறிமுகம்\n எமது கௌதம் பதிப்பகம் & தரணிஷ் பப்ளிகேசன்ஸ் சார்பில் அடுத்த 6 மாதத்திற்குள் 100 நூல்கள் வெளியிட உள்ளோம். எவ்வித செலவுமின்றி நூலாசிரியர்கள் தங்கள் படைப்புகளை வெளியிட சிறந்த வாய்ப்பு. வித்தியாசமான படைப்புகளை எழுதி வைத்துள்ள நூலாசிரியர்கள் உடனே தொடர்பு கொள்ளவும். அன்புடன் கோ.சந்திரசேகரன் பேசி: +91-94440-86888 மின்னஞ்சல்: gowthampathippagam@gmail.com\nகௌதம் இணைய சேவைகள் : குறைந்த செலவில் இணைய தளம் வடிவமைக்க இங்கே சொடுக்கவும்.\nஉங்களின் யூடியூப் வீடியோ மூலம் வருமானம் ஈட்ட வேண்டுமா\nஎமது கௌதம் பதிப்பகம் மற்றும் தரணிஷ் பப்ளிகேஷன்ஸ் நூல் / குறுந்தகடுகளை வாங்க இங்கே சொடுக்கவும்\nசுவையான 100 இணைய தளங்கள்\nநீங்கள் எத்தனை நூல் வாங்கினாலும் அஞ்சல் கட்டணம் ஒரு நூலுக்கு மட்டும் செலுத்தவும்.\nஉதாரணமாக 3 நூல்கள் ரூ.50+ரூ.60+ரூ.90 என வாங்கினால், அஞ்சல் கட்டணம் ரூ.30 (சென்னை) சேர்த்து ரூ. 230 செலுத்தவும்.\nஅஞ்சல் செலவு: சென்னை: ரூ.30 | இந்தியா: ரூ.50 | (வெளிநாடு: நூலுக்கேற்ப மாறுபடும். தொடர்பு கொள்க: +91-9444086888)\n© 2019 தமிழ்அகராதி.காம் | பொறுப்பாகாமை அறிவிப்பு | ரகசிய காப்பு கொள்கை | உங்கள் கருத்துக்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578711882.85/wet/CC-MAIN-20190425074144-20190425100144-00007.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://amas32.wordpress.com/tag/yuvan-shankar-raja/", "date_download": "2019-04-25T08:25:54Z", "digest": "sha1:ACGK5GGAXHA2QWF2TZIBE5RVVM2YHPKY", "length": 11155, "nlines": 127, "source_domain": "amas32.wordpress.com", "title": "Yuvan Shankar Raja | amas32", "raw_content": "\nசென்னை 28 – 2 திரை விமர்சனம்\nஇரண்டாயிரத்து ஏழாம் வருடம் வந்த வெங்கட் பிரபுவின் சென்னை 28 படம் மனசைத் தொட்டப் படம். கிரிக்கெட் நம் இரத்தத்தில் ஊறிய ஒரு விளையாட்டு. அதுவும் தெரு கிரிக்கெட்டும், பந்தய மேட்ச்களும் எல்லா தமிழக இளைஞர்களின் வாழ்வில் கண்டிப்பாக ஒரு அங்கமாகவே பள்ளி, கல்லூரி நாட்களில் கலந்திருக்கும். சென்னை 28 பகுதி 2 முதல் படத்தின் இரண்டாம் பாகம். இந்தப் படத்திலும் மேட்ச் முக்கிய அங்கம் வகிப்பதினால் கிரிக்கெட்டில் நாம் காணும் சுவாரசியம் படத்திலும் காண முடிகிறது.\nமுதல் படத்தில் நடித்தவர்களையே இரண்டாம் பாகத்திலும் வெங்கட் பிரபு நடிக்க வைத்திருப்பது சிறப்பு, அதுவும் படம் வந்து பத்து வருடங்கள் ஆன பிறகு எடுத்திருக்கும் போது அதே மாதிரி அந்தக் கதாப்பாத்திரங்களின் வயதையும் பத்து வருடம் அதிகப் படுத்திக் கதை அமைத்து சொல்லியிருப்பது அழகு. முந்தின பகுதியில் வந்த நண்பர்கள் குழுவில் நாலு நண்பர்களுக்குத் திருமணம் முடிந்து அதில் இவருக்குக் குழந்தைகளும் இருக்கு. அதில் ஒரு நண்பரான ஜெய்யின் காதல் திருமணத்திற்கு இவர்கள் அனைவரும் தேனீக்கு செ���்கின்றனர். அங்கு நடக்கும் பிரச்சினைகளில் கிரிக்கெட்டுக்கு முக்கியத்துவம் கொடுத்துக் கதையை நகர்த்தியிருப்பது இயக்குநரின் சாமர்த்தியத்தைக் காட்டுகிறது.\nஆங்கிலப் படமானாலும் சரி தமிழ் படமானாலும் சரி இரண்டாம் பகுதி என்று எடுக்கும் போது முதல் பகுதியில் இருந்து எல்லாமே சற்று மாறுபட்டிருக்கும், எதிர்பார்த்த அளவும் இருக்காது. அந்தக் குறை இப்படத்தில் இல்லை. முதல் கதையின் தொடர்ச்சியாக இதைப் பார்க்க முடிகிறது. கதாப்பத்திரங்களின் குணாதிசயங்களில் மாற்றம் இல்லாமல் கொண்டு செல்கிறார் இயக்குநர். அதே சமயம் வெறும் கிரிக்கெட் என்றில்லாமல் கதையில் கொஞ்சம் மசாலாவும் சேர்த்திருப்பதால் சுவைக்கிறது.\nலகான், சென்னை 28 முதல் பகுதி ஆகியவை கிரிக்கெட்டை மையப்படுத்தி எடுத்ததால் தான் நமக்கு ஈர்ப்பு அதிகம் இருந்தது. அதே ஈர்ப்பு, பகுதி இரண்டிலும் போட்டி மேட்ச்களின் போது நகைச்சுவையும் விறுவிறுப்பும் கலந்து நன்றாக உள்ளது. முதல் பகுதியில் பீச்சில் விளையாடிக் கொண்டிருக்கும் பள்ளிப் பிள்ளைகளிடம் இந்த நண்பர் குழு மேட்சில் தோத்து பேட்டை பறிகொடுப்பது ஹைலைட்டான விஷயம். அதே பிள்ளைகள் வளர்ந்து இவர்களின் சென்னை ஷார்க்ஸ் அணியிடம் திரும்ப அதே அளவு டஃப் பைட் கொடுப்பதாக இரண்டாம் பகுதியிலும் வைத்திருப்பது நகைச்சுவை ட்விஸ்ட்\nயுவன் சங்கர் ராஜாவின் இசை சொல்லிக் கொள்ளும் படியாகவே இல்லை. சீக்கிரம் பார்முக்கு வருவார் என்று எதிர்பார்ப்போம். படத்தின் வேகத்தைப் பாடல்கள் குறைக்கின்றன. சில பாடல்களை எடுத்துவிட்டால் படம் இன்னும் வேகமாக நகரும். முதல் பாகத்தில் இருந்தப் பின்னணி இசையைப் பல இடங்களில் அவர் பயன்படுத்தியிருப்பது நன்றாக உள்ளது. பிரேம்ஜி உடல் இளைத்திருக்கார், வயதும் நன்றாகத் தெரிகிறது. அதே மொக்கக் காமெடி தான் அவரின் பங்களிப்பு. ஜெய் ஒரு ஹீரோ பாத்திரத்தை சிறப்பாக செய்திருக்கிறார். வைபவ் வில்லனாக நன்றாக நடித்துள்ளார். மற்ற நடிக நடிகையர் பாத்திரத்துக்கேற்ப நல்ல தேர்வு.\nநக்கல் நையாண்டி நிறைய இருக்கு. இடிஸ்பிரஷாந்த் வீடியோவில் திரை விமர்சனம் செய்வதையும் விஜய் டிவி எல்லாருக்கும் அவார்ட் கொடுப்பதையும் கிண்டல் செய்கிறார் நடிகர் சிவா. பிராஷாந்தைக் கிண்டல் அடிக்கிறாங்களேன்னு நினச்சா அவர் இரண்டு ��ாட்சிகளில் கிரிக்கெட் கமெண்டேடரா வரவும் செய்கிறார் படம் முழுவதும் நண்பர்கள் கூடினால் மது அருந்துவது தான் செய்யப்படும் ஒரே செயல் என்பது போல அதிகமான மது அருந்தும் காட்சிகள். அவை சிறிதும் நன்றாக இல்லை. முதல் பாதியில் கதையில் ஒன்ற முடியவில்லை. அதே போல இறுதி முடிவும் கதையை முடிக்க சட்டென்று எதோ ஒரு முடிவை போட்டிருக்கிறார் வெங்கட் பிரபு.\nசென்னை 28க்கு நல்ல இரண்டாம் பாகம் இப்படம். முதல் படம் பிடித்தவர்களுக்கு இதுவும் பிடிக்கும். லைட்டான படம். பெரிதா எதிர்பார்த்துச் செல்லாதீர்கள், ஏமாற்றம் அடைய மாட்டீர்கள்\nவெள்ளைப் பூக்கள் – திரை விமர்சனம்\nசூப்பர் டீலக்ஸ் – திரை விமர்சனம்\nதேவ் – திரை விமர்சனம்\nபேரன்பு – திரை விமர்சனம்\nபேட்ட – திரை விமர்சனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578711882.85/wet/CC-MAIN-20190425074144-20190425100144-00007.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AF%8A._%E0%AE%95%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BF", "date_download": "2019-04-25T08:29:22Z", "digest": "sha1:3EF5GWZ7WLRGNR24LO4TQQUD2EL24AX7", "length": 7095, "nlines": 116, "source_domain": "ta.wikipedia.org", "title": "சொ. கருப்பசாமி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nசொ. கருப்பசாமி (C. Karuppasamy, மார்ச்சு 22, 1955 - அக்டோபர் 22, 2011), ஒரு தமிழக அரசியல்வாதி ஆவார். இவர் தமிழ்நாடு சட்டமன்றத்திற்கு திருநெல்வேலி மாவட்டம் சங்கரன்கோவில் சட்டமன்றத் தொகுதியிலிருந்து நான்கு முறை தேர்ந்தெடுக்கப்பட்டார்.[2][3][4] 2011 - 2016 தமிழ்நாடு அரசு அமைச்சரவையில் கால்நடைத் துறை அமைச்சராகவும் பின்பு விளையாட்டு மற்றும் இளைஞர் நலத் துறை அமைச்சராகவும் பணியாற்றினார்[5].\n14 ஆவது தமிழ்நாடு சட்டமன்ற உறுப்பினர்கள்\n13 ஆவது தமிழ்நாடு சட்டமன்ற உறுப்பினர்கள்\n12 ஆவது தமிழ்நாடு சட்டமன்ற உறுப்பினர்கள்\n11 ஆவது தமிழ்நாடு சட்டமன்ற உறுப்பினர்கள்\nவார்ப்புரு அழைப்பில் ஒத்த விவாதங்களை கொண்ட பக்கங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 17 ஏப்ரல் 2019, 16:46 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578711882.85/wet/CC-MAIN-20190425074144-20190425100144-00007.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/news/samsung-lg-unveil-flexible-batteries-wearables-010315.html", "date_download": "2019-04-25T08:33:12Z", "digest": "sha1:BGVUI3JXYEDTBI6NQI2KVJQURI6OX4ST", "length": 13206, "nlines": 184, "source_domain": "tamil.gizbot.com", "title": "Samsung, LG unveil Flexible Batteries for Wearable - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nமின்சாரம் இல்லாமல் சார்ஜ் செய்யலாம்: இன்ஸ்பையரிங் டெக் சோலார் பவர் பேங்க்.\nஆளுநர் மாளிகை எங்க குடும்பச் சொத்து.. பாபு நடத்திய போராட்டம்.. பரபரப்பான போலீஸ்\nஅமெரிக்காவில் லாரி டிரைவராக உள்ள இந்தியரின் வருமானம் இதுதான் எவ்வளவு என தெரிந்தால் நம்ப மாட்டீர்கள்\nகார்த்தி பட நடிகை திருமணம் ஆகாமல் கர்ப்பம்: அறிவிப்பு வெளியிட்ட நடிகர்\nஇந்த குணம் இருப்பவர்கள் ஒருபோதும் வாழ்க்கையில் பணக்காரர் ஆகமுடியாது என்று நீதி சாஸ்திரம் கூறுகிறது..\nஏவுகணைகளை தாக்கி அழிக்கும் சீனாவின் போர் கப்பல்: அமெரிக்கா திகைப்பு.\nரன் மழை பொழிந்த டி வில்லியர்ஸ்.. சமாளிக்க முடியமால் தடுமாறிய அஸ்வின் அணி\nஈரானிடம் இருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்ய முடியாவிட்டால் வேறு வழியிருக்கு - தர்மேந்திர பிரதான்\nமகாபாரதம் நிகழ்த்தப்பட்ட இடம் எங்கிருக்கு தெரியுமா\nஇது வெறும் பேட்டரி இல்லை அதுக்கும் மேல..\nபேட்டரி இன்றைய இளைஞர்கள் மத்தியில் வெறும் வார்த்தை என்பதோடு நொடியில் அவர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தவும் செய்கின்றது என்பதை யாரும் மறுக்க முடியாது. ஸ்மார்ட்போன்களில் பேட்டரி பிரச்சனையை தீர்க்கும் நோக்கில் சில காலமாக பயன்பாட்டில் இருந்து வருவது பவர் பேங்க் எனும் கையில் வைத்து கொள்ள கூடிய சார்ஜர் ஆகும்.\nபழைய ஸ்மார்ட்போன் : கவனிக்க வேண்டியவை..\nதொழில்நுட்ப ரீதியாக பல்வேறு கருவிகளின் வரவு தொழில்நுட்ப சந்தையின் வளர்ச்சியை நம் கண் முன் நிறுத்த தவறவில்லை என்றே கூறலாம்.\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.\nஸ்மார்ட் கருவி பயனர்களை கருத்தில் கொண்டு தென்கொரியா நாட்டில் இன்டர்பேட்டரி 2015 கண்காட்சி தற்சமயம் நடைபெற்று வருகின்றது.\nஇந்த கண்காட்சியில் முன்னணி ஸ்மார்ட்போன் நிறுவனங்களான சாம்சங் மற்றும் எல்ஜி புதிய வகை பேட்டரி ப்ரோட்டோடைப்களை அறிமுகம் செய்துள்ளன.\nபுதிய வகை பேட்டரிகள் அணியும் கருவிகளின் சந்தையில் புதிய ட்ரென்டாக இருக்கும்.\nசாம்சங் நிறுவனம் அறிமுகம் செய்திருக்கும் பேட்டரி பார்க்க பேன்டு போன்றே காட்சியளிக்கின்றது.\nமேலும் இந்த பேன்டு பேட்டரியை எப்படி வேண்டுமானாலும் பயன்படுத்தி கொள்ளலாம். கையில் அணிவதோடு, முடி க்ளிப், ஆடை, அணிகலன் என எப்படி வேண்டுமானாலும் பயன்படுத்தலாம்.\nஇதோடு இந்த பேன்டு ஸ்மார்ட்வாட்ச் ஸ்ட்ரிப் போன்றும் பயன்படுத்தலாம். 0.3 எம்எம் தட்டையாக இருக்கும் பேட்டரி ஸ்மார்ட்வாட்ச்களுக்கு சக்தியூட்டும் என்பதும் குறிப்பிடத்தக்கது.\nபேன்டு வடிவில் இருப்பதால் இவ்வகை பேட்டரிகள் அதிகபட்சம் 50 சதவீதம் கூடுதல் பேட்டரி பேக்கப் வழங்கும் என சாம்சங் நிறுவனம் தெரிவித்துள்ளது.\nஎல்ஜி நிறுவனத்தின் வயர் பேட்டரி பார்க்க வாட்ச் ஸ்ட்ராப்ஸ பிரேஸ்லெட் போன்று காட்சியளிக்கின்றது.\nஇதன் வடிவமைப்பு ஒரு நாள் முழுக்க பேட்டரி பேக்கப் வழங்கும் என எல்ஜி நிறுவனத்தின் அதிகாரி ஒருவர் தெரிவித்திருக்கின்றார்.\nதற்சமயம் சோதனை பணிகளில் இருக்கும் இவ்வகை பேட்டரிகள் விரைவில் வனிக பயன்பாட்டிற்கு வரும் என எதிர்பார்க்கப்படுகின்றது.\nமேலும் இது போன்ற தொழில்நுட்ப செய்திகளை முகநூலில் படிக்க தமிழ் கிஸ்பாட் முகநூல் பக்கம்.\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.\nவாகனங்களில் 5ஜி உபயோகிக்கும் நெ.1 சீனா: மற்ற நாடுகளையும் பின்தள்ளியது.\nஇந்தியா: ரூ.9,990-விலையில் அசத்தலான ஒப்போ ஏ1கே ஸ்மார்ட்போன் அறிமுகம்.\nஆண்ட்ராய்டு குரோமில் பாதுகாக்கப்பட்ட பாஸ்வேர்டுகளை தெரிந்து கொள்வது எப்படி\nஇந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578711882.85/wet/CC-MAIN-20190425074144-20190425100144-00007.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://gossip.sooriyanfm.lk/gallery-album-395-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B2%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B5%E0%AF%81%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%87%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%85%E0%AE%B4%E0%AE%95%E0%AE%BF-%E0%AE%9A%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BE-%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%BF.html", "date_download": "2019-04-25T08:36:22Z", "digest": "sha1:AQAJAJRTNWH436DR2HYT22L3ZV5V26R6", "length": 9606, "nlines": 146, "source_domain": "gossip.sooriyanfm.lk", "title": "பிகினியில் கலக்கும் அவுஸ்ரேலிய அழகி சந்திரிகா ரவி on Photo Gallery - Sooriyan Gossip, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - A Rayynor Silva Holdings Company", "raw_content": "\nபிகினியில் கலக்கும் அவுஸ்ரேலிய அழகி சந்திரிகா ரவி\nமேலும் படத் தொகுப்புகளை பார்வையிட\nபுதிதாய் கலக்கும் அழகு தமிழச்சி நிவேதா - Nivetha Pethuraj\nஅமெரிக்காவில் அழகி நயன்- புதிய படங்கள்\nகலக்கும் கீர்த்தி சுரேஷ் - Keerthi Suresh\nவெள்ளையில் கலக்கும் கீர்த்தி சுரேஸ்-இது புதுசு கண்ணா\nஅமலா பால் கலக்கும் திருட்டுப்பயலே 2\nAmyra Dastur - அனேகனில் அசத்திய அழகி அமிரா\nஇளசுகள் கொண்டாடும் தமிழ் சினிமாவின் புது அழகி நிவேத்தா பெத்துராஜ்\nEkta Rana - புதுமுக அழகி ஏக்தா ராணா\nநடிகை அதுல்யா ரவியின் புகைப்படங்கள்\nகிரிக்கட்டின் நகைச்சுவையான நடுவர் Billy Bowden இன் குறும்புகள் \nஉடலில் இந்த 14 புள்ளிகளை சரியாக அழுத்தினாள் நடக்கும் அதிசயம் Dr.C.Vijaya Laxmi \nஓ மானே மானே ….S.P.B & ஷைலஜா இணைந்து பாடும் பாடல்... \nமண்டை கிறு கிறுக்க வைக்கும் மிக வேகமான உலக சாதனைகள் படைத்த மனிதர்கள் \nகாட்டு விலங்குகளால் வளர்க்கப்பட்ட 10 அபூர்வ குழந்தைகள் 10 Kids Who Were Raised By Wild Animals\nகோழிக்குஞ்சை காப்பாற்ற பாடுபட்ட சிறுவனுக்கு விருது\n50 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த புதிய மனித இனம் கண்டுபிடிப்பு\nஅடம்பிடிக்கும் பெண்ணாய் ராங்கி த்ரிஷா\nஅருள்நிதியோடு டூயட் பாடும் அஞ்சலி\nபொன்னியின் செல்வனில் மாற்றம்; நயன்தாராவுக்கு பதில் அனுஷ்க்கா\nடிடிக்கு வாக்கில்லை ; பிறகு நடந்ததை பாருங்கள்\nஇதுதான் தல மாஸ் ; நூறாவது நாளில் கொண்டாடப்படும் விஸ்வாசம்\nஇது என்னுடைய கதை ; விஜய் படத்துக்கு அட்லீயால் மீண்டும் சர்ச்சை\n‘போதை ஏறி புத்தி மாறி’ புதிதாய் களமிறங்கும் கூட்டணி\nமருத்துவத்துறையின் ஊழல்களை தோலுரிக்கும் மெய் ; புதுமுகத்துடன் இணையும் ஐஸ்வர்யா ராஜேஷ்\nத்ரிஷாவுக்கு இராசியானவர் சித்தார்த் ; மீண்டும் கலகல அப்டேட்\nஉருவானது ''Me Too'' ஒருங்கிணைப்புக் குழு \nகைது செய்யச் சென்றபோது, பெரு நாட்டின் முன்னாள் ஜனாதிபதி தற்கொலை\nபுதிய தோற்றத்தில் வாக்களிக்க வந்தார் ஜூலி\nஅரச விமான நிறுவனங்களின் தலையெழுத்து இதுதானா\nவாக்களிக்க வரிசை கட்டிய பிரபலங்கள் - சூடு பிடிக்கும் இந்திய நாடாளுமன்றத் தேர்தல்.\nதலைவர் பதவி கிடைக்கவில்லை ; விலகுகிறாரா மாலிங்க\nதுருவ நட்சத்திரத்தைக் கலாய்த்த பார்த்தீபன் ; கடுப்பில் கௌதம் மேனன்\nபைக் ரேஸராக நடிக்கும் சிவகார்த்திகேயன்\nஉலகிலேயே மிகவும் விலையுயர்ந்த வீடு - படங்கள் உள்ளே\nசூப்பர் ஸ்டார் இரு வேடம் ; நயன்தாரா ஜோடி ; முருகதாஸ் இயக்குகிறார்\n3 தடவை திருமணம் முடித்த ரோஹித்த ராஜபக்க்ஷ டட்யானாவின் கண்கவர் படங்கள்\nகையடக்க தொலைபேசிகளுக்கு அடிமையானவர்களை விடுவிக்க ஒரு செயலி\nகுழந்தைகளைக் கொலை செய்த தாய் வெளியிட்ட கருத்தால், பெரும் பரபரப்பு....\nதிக்கெட்டும் உச்சம் பெற்ற பரபரப்புச் செய்த��கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578711882.85/wet/CC-MAIN-20190425074144-20190425100144-00008.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kslaarasikan.blogspot.com/2016/03/blog-post_14.html", "date_download": "2019-04-25T07:47:47Z", "digest": "sha1:I2E5DKPJMX7XCPS7RJM6U5QTRKPWQUN3", "length": 26201, "nlines": 153, "source_domain": "kslaarasikan.blogspot.com", "title": "கலாரசிகன்: உலகில் வயதான நகரம் மதுரை", "raw_content": "\nதிங்கள், 14 மார்ச், 2016\nஉலகில் வயதான நகரம் மதுரை\nஉலகில் வயதான பல நகரங்களில் இன்றும் உயிரோட்டமாக உள்ள ஒரு பழம்பெரும் நகரம் மதுரை.\nநகரமயமாக்கலால் மதுரை பரிணாம வளர்ச்சி அடைந்து வந்ததை இலக்கியச் சான்றுகள், கல்வெட்டுக்கள், சிற்பங்கள் போன்ற ஆதாரங்களின் மூலமும் வெளிநாட்டு பயணிகளின் குறிப்புகள் மூலமும் அறியலாம். வரலாற்றுச் சான்றுகளில் மதுரை மாநகரம் ஒரு பெரிய அடித்தளமாக இருக்கிறது;\nஆனால் இங்கிருந்து இலக்கிய ரீதியாகவோ, அறிவியல் ரீதியாகவோ எந்தவொரு பெரிய அகழ்வாய்வும் நடைபெறவில்லை.\nஇந்தியாவில் உள்ள குறிப்பிடத்தக்க அகழ்வாராய்ச்சியாளரும், கல்வெட்டியல் அறிஞருமான வி.வேதாசலம், கீழடி கிராமப்பகுதியில் அகழ்வாராய்ச்சி பணியை மேற்கொண்டுள்ளார்.\nதொல்லியல் வல்லுநரான அவர், மதுரையில் கடைத்தெருக்களுக்குள் உள்ள பகுதியைச் சுற்றி அகழ்வாய்வு மேற்கொள்ள வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்திச் சொல்கிறார்.\nதொன்மை நகரமான மதுரையில் உள்ள வரலாற்றுச் சான்றுகள் பற்றி முந்தைய காலத்திலிருந்து இந்த நவீன காலம் வரையில் உள்ள இலக்கியங்களைப் பற்றியோ அதில் கூறப்படும் ஆய்வுப்பூர்வமான அம்சங்கள் பற்றியோ எந்த ஒரு கருத்து விவாதமும் நடைபெறவில்லை; மதுரைக்காண்டம், நெடுநல்வாடை, சிலப்பதிகாரம், தேவாரம் மற்றும் திருவிளையாடற்புராணம் போன்ற இலக்கியப் படைப்புகளின் குறிப்புகளில் மதுரையின் சமூக, கலாச்சார, அரசியல் மற்றும் மதம் போன்ற பண்புகள் - கட்டமைப்புகள் நிறைந்து கிடக்கின்றன.\nஅகழ்வாராய்ச்சியாளர்களின் சான்றுகளில் இதுவரை சங்ககாலம், சாதவாகனர்களின் காலம், பிறகு பாண்டிய , சோழ, விஜயநகர நாயக்கர்களின் காலம் மற்றும் ரோமானிய நாணயங்கள், சிலைகள், தாமிரத் தட்டுகள் மற்றும் மைக்ரோலித்திக் கருவிகள், மறுபுறம் கல்வெட்டுகள் போன்றவை கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.\nவளர்ச்சி என்ற பெயரில் தொன்மையான பொருட்கள் மற்றும் அடையாளங்கள் அழிக்கப்படுவதற்கு முன்பு, அவற்றை அகழ்வாய்வு செய்வது அவசரத் தேவையாக உள்ளது என்கிறார் முனைவர் வேதாச���ம்.\nபழைய மதுரை, மாசி வீதிகளுக்கு உட்பட்டது. அதைச்சுற்றி அகழி சூழ்ந்துள்ளது.\nபல பாண்டியர் கால கட்டமைப்புகள் நாயக்கர் மற்றும் பிரிட்டிஷ் கால கட்டமைப்புகளுக்கு வழி கொடுக்கும் விதமாக புதைந்து விட்டன.\nஎனவே, அகழ்வாய்வுகள் பழம்பெரும் மதுரையின் வரலாற்றுக்குப் புதிய ஒளியைத் தரும்.நவீன காலத்தின் மொழியில் சொல்வதானால், பழைய மதுரை இன்றும் ‘வாயில்களால் மூடப்பட்ட ஒரு பகுதியாக’ இருக்கிறது. இன்றும் கூட, மதுரையில் கிழக்கு வாசல்(கீழவாசல்) விளக்குத்தூண் அருகிலும், மேற்கு வாசல் (மேலவாசல்) பெரியார் பேருந்து நிலையம் அருகிலும் தெற்கு வாசல் தெற்கு வெளி வீதியிலும், வடக்கு வாசல் (வடக்குமாசி வீதி) செல்லத்தம்மன் கோவிலுக்கு அருகாமையிலும் உள்ளன என்பதைப் பார்க்கிறோம்.\nகாவேரிப்பூம்பட்டினம், காஞ்சிபுரம், கொற்கை, கரூர், அரிக்கமேடு மற்றும் உறையூர் போன்ற பகுதிகளில் அகழ்வாய்வு நடைபெற்று வருவதாக கூறும் முனைவர் வேதாசலம், இந்நகரங்களைக் காட்டிலும் மதுரை மிகப் பழமையான நகரம் என்பதால் அகழ்வாராய்ச்சிக்கு அது ஒரு சிறந்த இடம் என்கிறார்.\nபழைய மதுரை நகர் மட்டுமின்றி, திருப்பரங்குன்றம், குன்னத்தூர், ஆனைமலை, சமணமலை, கொங்கர் புளியங்குளம், மாங்குளம், அரிட்டாபட்டி, கோச்சடை, தேனூர், துவரிமான், அனுப்பானடி, அவனியாபுரம் மற்றும் அழகர்கோவில் போன்ற இடங்களில் மிகவும் விலைமதிக்க முடியாத தொல்லியல் சான்றுகள் புதைந்து கிடக்கின்றன.\nமிகவும் ஆதாரமான சான்றுகள் தரும் பழமையான இடங்கள் அனைத்தையும் பி.ஆர்.பி,மற்றும் மணல்\nபழைய மதுரை நகரத்திற்கு வெளியே பழங்காநத்தம் கோவலன் பொட்டல் பகுதியில் 1981ல் மாநில அகழ்வாராய்ச்சித்துறை ஆய்வு மேற்கொண்டது. பிரிட்டிஷ் கால அகழ்வாய்வின் போது துவரிமான் மற்றும் அனுப்பானடி பகுதியில் புதைக்கப்பட்ட பழங்கால முதுமக்கள் தாழிகள் கண்டுபிடிக்கப்பட்டன.\nஆனால் அவை அறிவியல் பூர்வமானவை அல்ல என்கிறார் முனைவர் வேதாசலம்.\nஅனைத்துப் பழம்பெரும் நகரங்கள் போலவே, மதுரையும் அதன் கடந்த காலத்தில் பல ஏற்ற, இறக்கங்களைச் சந்தித்திருக்கிறது.\nசோழர் ஆட்சிக் காலத்தில் மதுரை ‘சோழபுரம்’ என்றழைக்கப்பட்டது. மேலும், இங்கு மூன்றாம் குலோத்துங்கச் சோழனுக்கு ‘திரிபுவன வீர தேவன்’ என்று முடிசூட்டு விழா நடைபெற்றது.பத்தாம் நூற்றாண்டு வரை தமிழர்களின் மதம் சார்ந்த புனித இடமாக சிதம்பரமே கருதப்பட்டது.\nகிட்டத்தட்ட அனைத்து சைவ நாயன்மார்களில் வட தமிழகத்தைச் சேர்ந்தவர்களாகவே இருந்தனர்.\nஆனால் 12ம் நூற்றாண்டிற்குப் பிறகு தமிழர்களின் மதம் சார்ந்த புனிதத் தலமாக மதுரை மாறியது.\nகால ஓட்டத்தில் மதுரை பரந்த நகரமாக, மாநகரமாக மாறியது; எல்லா மதங்களுக்கும் ஆதரவு தெரிவித்தது; வெளிநாட்டுப் பயணிகளை உபசரித்தது. ஒன்றுபட்ட இந்தியாவில் அனைத்து மாநிலங்களைச் சேர்ந்த மக்களுக்கும் மதுரை ஒரு முக்கிய இடமாக மாறியது.\nஎனவே தமிழகத்தின் கலாச்சார, இலக்கியத் தலைநகராமாக விளங்கிய மதுரையின் உண்மையான வயதையும் வரலாற்றையும் அறிய மாவட்ட நிர்வாகம், உள்ளாட்சி அமைப்புகள், அரசுத்துறைகள், வரலாற்றாசிரியர்கள், அகழ்வாராய்ச்சியாளர்கள் மற்றும் எழுத்தாளர்கள் கொண்ட குழுவை அமைத்து, மதுரையில் அகழ்வாராய்ச்சிக்கு உகந்த இடங்களையும் தேர்வு செய்து, அதில் ஆய்வை மேற்கொள்ள வேண்டும் என்கிறார் முனைவர் வேதாசலம்.\nமதுரை வளர்ச்சியின் காலக்கோட்டினை நிர்ணயிக்க ‘கார்பன் டேட்டிங்’ முறையைப் பயன்படுத்தலாம். இந்த அகழ்வாராய்ச்சி, எதிர்காலத்தில் மதுரை ஒரு ‘ஸ்மார்ட் சிட்டி’யாக உருவாகும் போது, அதன் வரலாறு புதைந்து போகாமல் பாதுகாக்க உதவும்.`\nதி இந்து’ மதுரைப் பதிப்பு (ஜூலை 13)\nசார்பியல் கோட்பாட்டை உலகுக்கு அளித்த புகழ்பெற்ற அறிவியலாளர் ஆல்பர்ட் ஐன்ஸ்டைன் (Albert Einstein) பிறந்த தினம் இன்று (மார்ச் 14).\n# ஜெர்மனியில் யூதக் குடும்பத்தில் (1879) பிறந்தார்.\nதந்தை ரசாயனத் தொழிற்சாலை உரிமை யாளர். படிப்பில் மிகவும் மந்தமாக இருந்தவர் என்று கூறப்படுகிறது. அப்பா தந்த காம்பஸ் கருவியை ஓயாமல் ஆராய்ந்துவந்தார். இளம் வயதில் வயலின் கற்றார்.\n# உறவினர் ஒருவர் இவருக்கு கணிதம், அறிவியல் கற்பித்த தோடு, பல நூல்களை படிக்கச் சொன்னார். இதனால் கணிதம், அறிவியலில் இவருக்கு அளவில்லா ஆர்வம் பிறந்தது. சுவிட்சர்லாந்தின் சுவிஸ் ஃபெடரல் பாலிடெக்னிக்கில் பயின்றார். காப்புரிமை அலுவலகத்தில் விஞ்ஞானிகளின் கண்டுபிடிப்புகளை ஆராய்ந்து மதிப்பீடு செய்பவராக பணியாற்றினார். அதுவே ஆராய்ச்சிகளில் ஈடுபட இவருக்கு உந்துதலாக அமைந்தது.\n# இயந்திரவியல், அணுக்கள், ஒளிமின் விளைவு, ஈர்ப்பு விசை உள்ளிட்ட பல்வேறு ஆராய்ச்சிகளில�� ஈடுபட்டார். நியூட்டனின் விதி களை ஆராய்ந்தபோதுதான், இவரது உலகப் புகழ்பெற்ற ‘சார்பியல் கோட்பாடு’ பிறந்தது. அதுவரை ஏற்கப்பட்டுவந்த பிரபஞ்சம் குறித்த அடிப்படைக் கொள்கைகளை இவரது கோட்பாடு மாற்றியமைத்து அறிவியல் உலகில் மாபெரும் புரட்சியை ஏற்படுத்தியது.\n# குவான்டம் இயந்திரவியல், புள்ளியியல் இயந்திரவியல், அண்டவியல் துறைகளிலும் குறிப்பிடத்தக்க பங்களிப்புகளை வழங்கியுள்ளார். பல நூல்களை எழுதியுள்ளார்.\n# பல பல்கலைக்கழகங்கள் இவருக்கு டாக்டர் பட்டம் வழங்கின. ஒளிமின் விளைவைக் கண்டறிந்து விளக்கியதற்காகவும், கோட்பாட்டு இயற்பியலில் இவரது பங்களிப்புக்காகவும் 1921-ல் இவருக்கு இயற்பியலுக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது.\n# இவரை யூத இயற்பியலாளர் என்று முத்திரை குத்திய ஹிட்லர் நிர்வாகம் இவரை கொலை செய்ய திட்டமிட்டது. இதனால், 1933-ல் அமெரிக்கா சென்றார். நியூஜெர்சியில் உள்ள பிரின்ஸ்டன் கல்வி நிறுவனத்தில் ஆசிரியராக இணைந்தார். வாழ்நாள் முழுவதும் அங்கேயே இருந்தவர், அமெரிக்க குடியுரிமையும் பெற்றார். ஒருங்கிணைந்த புலக்கோட்பாடு விதியை 1950-ல் வெளியிட்டார்.\n# ‘அறிவியல் கண்டுபிடிப்புகள் அனைத்தும் மனிதகுல நன்மைக்கே பயன்பட வேண்டும்’ என்று உறுதியாகக் கூறினார். ஆனால், இவரது கோட்பாடுகளின் அடிப்படையில் தயாரிக்கப்பட்ட அணுகுண்டு, ஜப்பானில் பேரழிவை ஏற்படுத்தியதை நினைத்து, தாங்கமுடியாத வேதனைக்கு ஆளானார்.\n# எளிமையானவர். ரயிலில் 3-வது வகுப்பில்தான் செல்வார். நகைச்சுவை உணர்வு கொண்டவர். தன் ஆராய்ச்சி தவிர வேறு எதிலும் கவனம் செலுத்த மாட்டார். சில சமயங்களில் தன் வீட்டு முகவரியையேகூட மறந்துவிடுவாராம்\n# மகாத்மா காந்தி மீது மிகுந்த பக்தி, மரியாதை கொண்டவர். ‘‘நம் காலத்து மனிதர்களில் உலகிலேயே தலைசிறந்த மாமனிதர் காந்தி’’ என்று புகழ்ந்துள்ளார். தன் அறையில் காந்திஜியின் படத்தை மாட்டிவைத்திருந்தார். ‘குழந்தைகள் கற்க விரும்புவதையே அவர்கள் கற்க வேண்டும். மனிதநேயத்தை கற்றுத்தராத கல்வி கல்வியே அல்ல’ என்பார்.\n# இவரது உடல்நிலை 1955 ஏப்ரலில் மோசமானது. ‘விடைபெறும் நேரம் வந்துவிட்டது, கண்ணியமாக விதியை எதிர்கொள்ள விரும்புகிறேன்’ என்று கூறி அறுவை சிகிச்சை செய்துகொள்ள மறுத்துவிட்டார். மருத்துவமனையில் அடுத்த நாள் காலை அவரது உயிர் பிரிந்தது. அப்போது அவருக்கு வயது 76.\nநேரம் மார்ச் 14, 2016\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nசில்லரை வர்த்தகத்தில் அந்நிய முதலீடு--2.\nஇடதுசாரி அரசியலே தீர்வைத் தரும் அமைப்புரீதியாக, தொழிலாளர்களும், விவசாயிகளும் திரண்டு இடது சாரி அரசியல் இயக்கத்தை வலுப்படுத்துகிற வழி த...\nமோடி யின் பிரம்மாண்ட தோல்வி\nசுவிஸ் வங்கியில் உள்ள இந்திய பணமுதலைகளின் கறுப்புப் பணத்தை பிடுங்கி இந்திய மக்கள் ஒவ்வொருவர் கணக்கிலும் 15 லட்சம் வரவு வைப்பதாகக் கூறி பாம...\nமோடி வித்தை; கர்நாடகாவில் எடுபடுமா\nமோடியின் மேஜிக் கர்நாடக தேர்தலில் செல்லுபடியாகுமா சில ஆண்டுகளுக்கு முன் ஊடகங்களின் உதலால் பிரமாண்டமாக வந்த 56\"பலூன் தற்போது க...\n\" தேர்தலில் வாக்காளர்களுக்கு லஞ்சம் கொடுத்தல், கொடுக்க முற்படுதல், குற்றமாகும். அது ஓராண்டு சிறை தண்டனை அல்லது அபராதம் ஆகியவை விதிக்கப...\nஉலகில் வயதான நகரம் மதுரை\n. \"கி.ரா\" அமேசான் அரசு ஆம்வே இதழ் இலக்கியம் உத்தமவில்லன் உலகம் உளவாளி ஊழல் எடை கடவுள் கண்ணதாசன் கணினி கமல்ஹாசன் கலை காப்பீடு காலம் கிணறு சமுகம் சி.ஐ.ஏ சிலை சின்னம் சீனா செய்தி செல் தகுதி தங்கம் தண்ணீர் தமிழிழம் தலை திவால் நீர் நெய்வேலி படங்கள் பார்வை புகை புத்தகங்கள் புதுமைப்பித்தன் பெயர் பொது போதை மதுரை மார்க்ஸ் மே தினம் மோடி ராஜீவ் வாக்கு வாழ்க்கை விக்கிபீடியா விடுதலைப்புலி விஷ[ம]ம் ஸ்டாலின்\nகலாரசிகன். சாதாரணம் தீம். தீம் படங்களை வழங்கியவர்: fpm. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578711882.85/wet/CC-MAIN-20190425074144-20190425100144-00008.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.sampspeak.in/2018/06/thirukachi-dusi-mamandur-sri-lakshmi.html", "date_download": "2019-04-25T08:09:38Z", "digest": "sha1:3VLVH56ZZN32F7KRLKXRZLQKVFMOX7LP", "length": 26146, "nlines": 291, "source_domain": "tamil.sampspeak.in", "title": "Kairavini karaiyinile - திரு அல்லிக்கேணி குளக்கரையோரம்: Thirukachi ~ Dusi Mamandur Sri Lakshmi Narayanar Thirukovil 2018", "raw_content": "\nமாமல்லபுரம் பல்லவர் நமக்கு அளித்த சிறப்பு. முக்கியமாக அதனது சிற்பங்கள், குடைவரை கோவில்கள், கடற்கரையோரத்தில் உள்ள அழகிய கற்கோயில் - இவை எல்லாம் மகேந்திரன் – மாமல்லன் காலத்தவை. அதுவும் கடற்கரை கோவில் - குன்றுகளிலிருந்து கற்களைப் பெயர்த்துக் கொண்டு வந்து கட்டப்பட்ட கோயில். சமுத்திர ராஜனுடைய தலையில் சூட்டப்பட்ட அழகிய மணிமகுடத்தைப் போல் விளங்குகிறது. நகரத்தின் நடுவே மூவுலகும் அளந்த பெருமாள் சயனித்திருக்கும் விண்ணகரக் கோயில். பரமேசுவர பல்லவன் திருப்பணி செய்த விண்ணகரம் அது. திருமங்கையாழ்வார் இந்தக் கோயிலுக்கு வந்து ஸ்தலசயன பெருமாளை மங்களாசாசனம் செய்துள்ளார். அவருடைய காலத்திலே பல்லவ சாம்ராஜ்யம் பெருகி வளர்ந்த சிறப்புடன் விளங்கியது என்பதையும் மாமல்லபுரம் செல்வம் கொழிக்கும் துறைமுகமாக விளங்கியது என்பதையும் “புலன்கொள் நிதிக்குவையொடு, புழைக்கை மா களிற்றினமும்; நலங்கொள் நவமணிக் குவையும்; சுமந்தெங்கும் நான்றொசிந்து, கலங்கள் இயங்கும் மல்லைக், கடல் மல்லைத் தலசயனம் - வலங்கொள் மனத்தாரவரை, வலங்கொள் என் மட நெஞ்சே என்ற பாசுரத்தில் மூலம் அறியலாம்.\nதிருமங்கையாழ்வாரின் காலத்துக்குப் பிற்பட்ட நூறாண்டுக் காலத்தில் பல்லவ சாம்ராஜ்ய சூரியன் அஸ்தமித்துவிட்டது. ‘கல்வியில் இணையில்லாத காஞ்சி’ மாநகரின் சிறப்பும் குறைந்து விட்டது. ‘கலங்கள் இயங்கும் கடல் மல்லை’யின் வர்த்தக வளமும் குன்றி வந்தது. ஆனால் தமிழகத்துக்கு அழியாப் புகழ் அளிப்பதற்கென்று அமைந்த அந்த அமர நகரத்தின் அற்புதச் சிற்பக் கலைகளுக்கு மட்டும் எந்தவிதக் குறைவும் நேரவில்லை. பாறைச் சுவர்களில் செதுக்கப்பட்ட சித்திர விசித்திரமான சிற்பங்களும் குன்றுகளைக் குடைந்து எடுத்து அமைத்த விமான ரதங்களும் முந்நூறு ஆண்டுகளுக்கு முன்னால் அவற்றை அமைத்த காலத்தில் விளங்கியது போலவே இன்றைக்கும் புத்தம் புதியனவாக விளங்கின. பண்டங்களை ஏற்றுமதி செய்வதற்காக வந்த வர்த்தகர்களின் கூட்டத்தைக் காட்டிலும் சிற்பச் செல்வங்களைக் கண்டு களித்துப் போவதற்காக வந்த ஜனக் கூட்டம் அதிகமாயிருந்தது.\nமாமல்லபுரத்து வீதிகளின் வழியாக இரட்டைக் குதிரைகள் பூட்டிய அழகிய விமான ரதம் ஒன்று சென்றது. குதிரைகளின் அலங்காரங்களும், ரதத்தின் வேலைப்பாடுகளும், பொன் தகடு வேய்ந்து மாலை வெயிலில் மற்றொரு சூரியனைப் போல் பிரகாசித்த ரதத்தின் மேல் விதானமும் அதில் இருந்தவர்கள் அரச குலத்தினராயிருக்க வேண்டும் என்பதை உணர்த்தின. ஆம்; அந்தப் பொன் ரதத்தின் விசாலமான உட்புறத்தில் அரசகுலத்தினர் மூவர் அமர்ந்திருந்தார்கள். அவர்களில் ஒருவன் தான், வீராதி வீரனும் சுந்தர சோழரின் மூத்த குமாரனுமான ஆதித்த கரிகாலன். மிக இளம்பிராயத்தி��ேயே இவன் போர்க்களத்துக்குச் சென்று செயற்கரும் வீரச் செயல்கள் புரிந்தான். பின்னர், தொண்டை மண்டலத்தை இரட்டை மண்டலத்துக் கன்னர தேவனுடைய ஆதிக்கத்திலிருந்து முழுதும் விடுவிக்கும் பொருட்டு ஆதித்த கரிகாலன் வடநாட்டுக்குப் பிரயாணமானான். அங்கேயும் பல போர்க்களங்களில் செயற்கரும் வீரச் செயல்களைப் புரிந்தான். இரட்டை மண்டலத்துப் படைகளை வட பெண்ணைக்கு வடக்கே துரத்தியடித்தான். மேலும் வடதிசையில் படையெடுத்துச் செல்வதற்குப் படை பலத்தைப் பெருக்கிக் கொள்ளுதல் அவசியமாயிற்று. ஆதலின் காஞ்சியில் வந்து தங்கிப் படை திரட்டவும் மற்றும் படையெடுப்புக்கு அவசியமான ஆயுத தளவாடங்களை உற்பத்தியும் செய்தான் (அமரர் கல்கியின் 'பொன்னியின் செல்வன்)\nஸ்ரீமன்நாராயணனை வணங்கும் ஸ்ரீவைஷ்ணவத்தில் எம்பெருமான் திருக்கோவில்களில் அர்ச்சை நிலையில் வாத்சல்ய சௌசீல்யனாய் அருள்பாலிக்கிறார். தொண்டைமண்டலத்தில் காஞ்சியில் பல திவ்யதேசங்கள் உள்ளன. நகரேஷுகாஞ்சி என கோவில்களுக்கு பிரசித்தியான காஞ்சிநகரில் இருந்து சுமார் ஒன்பதுகி.மீ. தொலைவில் அமைந்துள்ள சிற்றூர்நமது “மாமண்டூர்”. மாவண்டூர் மருவி அருகில் உள்ள தூசியுடன் இணைந்து தூசிமாமண்டூர் ஆனது. இங்கே உள்ள சிறியகுன்றின் மீது பல்லவமன்னன் மகேந்திர பல்லவனின் கல்வெட்டு உள்ளது. திவ்யதேசங்கள் பலஇருந்தாலும் ஒவ்வொருவருக்கும் தாங்கள் பிறந்த மண்ணும் ஊரும் பெருமைக்கு உரியன அல்லவா அரசாணிப்பாறை என்ற ஆறு அருகிலுள்ள பெரியஏரியிலிருந்து பாய்ந்து ஊருக்கு வளம் சேர்க்கிறது.\nதூசி, மாமண்டூர் – இவ்விரண்டும் முறையேசடகோபுரம், மனவாளபுரம் எனபழங்காலத்தில் வழங்கப்பட்டதாக ஸ்ரீகோவிந்தயதிராஜஜீயர் சுவாமி தமது மங்களாசாசனத்தில் குறிப்பிட்டுஉள்ளார். மறைஓதும் அந்தணர்கள் பலர் வாழ்ந்த இப்புண்ணிய பூமியில் ஸ்ரீலக்ஷ்மிநாராயண பெருமாள் கோயில்அமைந்துள்ளது. வைகானச ஆகமத்தின்படி உள்ள இக்கோவிலில் மூலவர் ஸ்ரீலக்ஷ்மிநாராயணர் தமதுமடியில் லக்ஷ்மிதேவியை இறுத்தி இடக்கையால் அணைத்து எழுந்து அருளியுள்ளார். உத்சவர் சதுர்புஜங்களுடன் சங்குசக்ரம் ஏந்தி சேவைசாதிக்கிறார். தாயார் ஸ்ரீசுந்தரவல்லி மிகஅழகாக எழுந்து அருளிஉள்ளார். தவிரஆண்டாள், நம்மாழ்வார், கலியன், உடையவர், மணவாளமாமுனிகள் விக்ரஹங்கள��ம் உள்ளன.\nஇவ்வாறு சீர்மைவாய்ந்த மாமண்டூரில் விக்ருதிவருஷம் ஆவணிமாசம் (ஞாயிறு : 05/09/2010 அன்று) காலை 0630 மணி அளவில் ஸ்ரீசுந்தரவல்லி சமேத ஸ்ரீலக்ஷ்மிநாராயணப்பெருமாள் கோவில் சம்ப்ரோக்ஷணம் விமரிசையாய் நடைபெற்றது. ஸ்ரீமத் பரமஹம்ச அப்பன் பரகாலராமானுஜ எம்பார்ஜீயர் சுவாமி, ஸ்ரீபெரும்புதூர் ஸ்ரீகோவிந்த யதிராஜஜீயர் சுவாமி, ஸ்ரீபெரும்புதூர் என இரண்டு யதிசார்வ பௌம மகான்கள் எழுந்து அருளி இருந்து சிறப்பித்தனர்.\nஅன்பார்ந்த நண்பரே, வணக்கம், வாருங்கள்\nஅன்பார்ந்த நண்பரே, வணக்கம், வாருங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578711882.85/wet/CC-MAIN-20190425074144-20190425100144-00008.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.62, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/Video_Index.asp?idv=9805&cat=49", "date_download": "2019-04-25T08:46:11Z", "digest": "sha1:UJGNMXEDNL5STE3KWD4YX2624SDYMDA7", "length": 9372, "nlines": 175, "source_domain": "www.dinakaran.com", "title": "ஐ.டி. இணையத்தை பயன்படுத்தி நூதன திருட்டு ரூ.7 லட்சம் மோசடி|income tax website- Dinakaran Videos", "raw_content": "இ-பேப்பர் தமிழ்முரசு Sitemap SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nராகு கேது பெயர்ச்சி பலன்\nசன் நியூஸ்செய்திகள்சன் செய்தி நேரலை தேர்தல் 2016\nபொழுதுபோக்குஇன்றைய ராசி பலன் குட்டீஸ் சுட்டீஸ் கொஞ்சம் நடிங்க பாஸ் சொல்லுங்கண்ணே சொல்லுங்க ஆலய வழிபாடு ஸ்பெஷல் மூலிகை மருத்துவம்\nஐ.டி. இணையத்தை பயன்படுத்தி நூதன திருட்டு ரூ.7 லட்சம் மோசடி\nசேலம் 8 வழி சாலை வெட்டப்பட்ட மரத்திற்கு பதிலாக மரக்கன்றுகள் நடுவதற்கு போலீஸ் எதிர்ப்பு\nதமிழகத்தில் பருவும் டெங்கு, பன்றி காய்ச்சல் 32 மாவட்டங்களில் நோய்தடுப்பு நடவடிக்கை தீவிரம்\nதகுதிநீக்க 18 MLA தொகுதிகளில் போராட முடிவு | 18 தொகுதிகளில் 2 மாதங்களுக்கு உண்ணாவிரதம்\nசெய்தி வாசிக்கும் செயற்கை நுண்ணறிவு ரோபோக்கள் சீனாவில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன\nபாலியல் புகாரில் சிக்கிய சாமியார் சதுர்வேதி எங்கே\nசபரிமலைக்கு செல்ல 539 இளம்பெண்கள் முன்பதிவு | பாதுகாப்பு ஏற்பாடுகளில் கேரள அரசு தீவிரம்\nஆந்திர மாநிலத்தில் விநோத கிராமம் | பெண்கள் நைட்டி அணிந்தால் 2000 ரூ அபராதம்\nமக்களவை தேர்தல் : ஆம் ஆத்மி கட்சியின் தேர்தல் அறிக்கையை வெளியிட்டார் அரவிந்த் கெஜ்ரிவால்\nபுதியதாக உருவாகயுள்ள புயலுக்கு ஃபானி என பெயர் சூட்டப்பட வாய்ப்பு: வானிலை ஆர்வலர்\n7 பேர் விடுதலை தொடர்பான தமிழக அரசின் பரிந்துரையை செயல்படுத்த வேண்டும்..: சென்னை உயர்நீதிமன்றத்தில் நளினி வழக்கு\n4 தொகுத��� தேர்தலில் திமுக வெற்றியை ஆளுங்கட்சியினர் களவாட விடக்கூடாது: திமுக தலைவர் ஸ்டாலின்\nதமிழகத்தில் புயல் கரையை கடந்தால் தண்ணீர் பஞ்சம் தீரும்,.. ஆனால் பாதிப்பு அதிகமாக இருக்கும்,.. தமிழ்நாடு வெதர்மேன்\nஇலங்கையில் அதிபர் சிறிசேன தலைமையில் அனைத்துக் கட்சி கூட்டம் : ரணில் விக்ரமசிங்கே, ராஜபக்சே பங்கேற்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578711882.85/wet/CC-MAIN-20190425074144-20190425100144-00008.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.neethiyaithedy.org/2013/07/14.html", "date_download": "2019-04-25T08:12:33Z", "digest": "sha1:JRZ7R6P2A37Y3OT7CNL7WUQUBE476OK2", "length": 102906, "nlines": 518, "source_domain": "www.neethiyaithedy.org", "title": "நம் கடமையை ஏற்பதே, நமக்கான அங்கீகாரம்! அதிகாரம் !! ~ neethiyaithedy '].join(\"\")),over=function(){var $$=$(this),menu=getMenu($$);clearTimeout(menu.sfTimer);$$.showSuperfishUl().siblings().hideSuperfishUl();},out=function(){var $$=$(this),menu=getMenu($$),o=sf.op;clearTimeout(menu.sfTimer);menu.sfTimer=setTimeout(function(){o.retainPath=($.inArray($$[0],o.$path)>-1);$$.hideSuperfishUl();if(o.$path.length&&$$.parents([\"li.\",o.hoverClass].join(\"\")).length<1){over.call(o.$path);}},o.delay);},getMenu=function($menu){var menu=$menu.parents([\"ul.\",c.menuClass,\":first\"].join(\"\"))[0];sf.op=sf.o[menu.serial];return menu;},addArrow=function($a){$a.addClass(c.anchorClass).append($arrow.clone());};return this.each(function(){var s=this.serial=sf.o.length;var o=$.extend({},sf.defaults,op);o.$path=$(\"li.\"+o.pathClass,this).slice(0,o.pathLevels).each(function(){$(this).addClass([o.hoverClass,c.bcClass].join(\" \")).filter(\"li:has(ul)\").removeClass(o.pathClass);});sf.o[s]=sf.op=o;$(\"li:has(ul)\",this)[($.fn.hoverIntent&&!o.disableHI)?\"hoverIntent\":\"hover\"](over,out).each(function(){if(o.autoArrows){addArrow($(\">a:first-child\",this));}}).not(\".\"+c.bcClass).hideSuperfishUl();var $a=$(\"a\",this);$a.each(function(i){var $li=$a.eq(i).parents(\"li\");$a.eq(i).focus(function(){over.call($li);}).blur(function(){out.call($li);});});o.onInit.call(this);}).each(function(){var menuClasses=[c.menuClass];if(sf.op.dropShadows&&!($.browser.msie&&$.browser.version<7)){menuClasses.push(c.shadowClass);}$(this).addClass(menuClasses.join(\" \"));});};var sf=$.fn.superfish;sf.o=[];sf.op={};sf.IE7fix=function(){var o=sf.op;if($.browser.msie&&$.browser.version>6&&o.dropShadows&&o.animation.opacity!=undefined){this.toggleClass(sf.c.shadowClass+\"-off\");}};sf.c={bcClass:\"sf-breadcrumb\",menuClass:\"sf-js-enabled\",anchorClass:\"sf-with-ul\",arrowClass:\"sf-sub-indicator\",shadowClass:\"sf-shadow\"};sf.defaults={hoverClass:\"sfHover\",pathClass:\"overideThisToUse\",pathLevels:1,delay:800,animation:{opacity:\"show\"},speed:\"normal\",autoArrows:true,dropShadows:true,disableHI:false,onInit:function(){},onBeforeShow:function(){},onShow:function(){},onHide:function(){}};$.fn.extend({hideSuperfishUl:function(){var o=sf.op,not=(o.retainPath===true)?o.$path:\"\";o.retainPath=false;var $ul=$([\"li.\",o.hoverClass].join(\"\"),this).add(this).not(not).removeClass(o.hoverClass).find(\">ul\").hide().css(\"visibility\",\"hidden\");o.onHide.call($ul);return this;},showSuperfishUl:function(){var o=sf.op,sh=sf.c.shadowClass+\"-off\",$ul=this.addClass(o.hoverClass).find(\">ul:hidden\").css(\"visibility\",\"visible\");sf.IE7fix.call($ul);o.onBeforeShow.call($ul);$ul.animate(o.animation,o.speed,function(){sf.IE7fix.call($ul);o.onShow.call($ul);});return this;}});})(jQuery); $(document).ready(function($) { $('ul.menunbt, ul#children, ul.sub-menu').superfish({ delay: 100,\t// 0.1 second delay on mouseout animation: {opacity:'show',height:'show'},\t// fade-in and slide-down animation dropShadows: false\t// disable drop shadows }); }); $(document).ready(function() { // Create the dropdown base $(\" \").appendTo(\"#navigationnbt\"); // Create default option \"Go to...\" $(\"\", { \"selected\": \"selected\", \"value\" : \"\", \"text\" : \"Go to...\" }).appendTo(\"#navigationnbt select\"); // Populate dropdown with menu items $(\"#navigationnbt > ul > li:not([data-toggle])\").each(function() { var el = $(this); var hasChildren = el.find(\"ul\"), children = el.find(\"li > a\"); if (hasChildren.length) { $(\" \", { \"label\": el.find(\"> a\").text() }).appendTo(\"#navigationnbt select\"); children.each(function() { $(\"\", { \"value\" : $(this).attr(\"href\"), \"text\": \" - \" + $(this).text() }).appendTo(\"optgroup:last\"); }); } else { $(\"\", { \"value\" : el.find(\"> a\").attr(\"href\"), \"text\" : el.find(\"> a\").text() }).appendTo(\"#navigationnbt select\"); } }); $(\"#navigationnbt select\").change(function() { window.location = $(this).find(\"option:selected\").val(); }); //END -- Menus to }); //END -- JQUERY document.ready // Scroll to Top script jQuery(document).ready(function($){ $('a[href=#topnbt]').click(function(){ $('html, body').animate({scrollTop:0}, 'slow'); return false; }); $(\".togglec\").hide(); $(\".togglet\").click(function(){ $(this).toggleClass(\"toggleta\").next(\".togglec\").slideToggle(\"normal\"); return true; }); }); function swt_format_twitter(twitters) { var statusHTML = []; for (var i=0; i]*[^.,;'\">\\:\\s\\<\\>\\)\\]\\!])/g, function(url) { return ''+url+''; }).replace(/\\B@([_a-z0-9]+)/ig, function(reply) { return reply.charAt(0)+''+reply.substring(1)+''; }); statusHTML.push('", "raw_content": "\nசமூகத்தின் சட்ட விழிப்பறிவுணர்வுக்கான தளம்\nநீ வாழ... நீயே வாதாடு... வரவேற்பு வாழ்த்து\n என்ற நமது அடிப்படைக் கொள்கை தத்துவத்திற்கு இணங்க சட்ட விழிப்பறிவுணர்வின் (அ)வசியத்தை உணர்ந்து, ‘‘நீதியைத்தேடி... சட்டப் பல்கலைக் கழகத்திற்கு’’ வருகை தந்துள்ள உங்களை வருக என வரவேற்று, உங்களுக்கான சட்ட விழிப்பறிவுணர்வைப் பெற்று பயனைப் பெறுக என வாழ்த்துகிறோம்\nமுக்கிய அறிவிப்பு : இந்த இணையப்பக்கத்தை புதுப்பிக்கும் பணி நடந்துக் கொண்டிருப்பதால், சில பதிவுகள் அல்லது இணைப்புக்கள் கிடைக்காமல் போகலாம்\nநம் கடமையை ஏற்பதே, நமக்கான அங்கீகாரம்\nDo your duty, அங்கீகாரம், அதிகாரம், கடமை, கடமையைச் செய்\n என்றாலே வாங்கிய கடனை திரும்ப கேட்கும் போது, போதிய பணமிருந்தாலும், மனமில்லாமல் எப்படி திருப்பிக் கொடுக்க கஷ்டப்படுவார்களோ அதுபோலவே, ‘நாம் ஏன் கடமையைச் செய்ய வேண்டும்; நமக்கு பதில் வேறு யாராவது செய்யட்டுமே அல்லது நாம் செய்யா விட்டாலும் வேறு யாராவது செய்யத்தானே போகிறார்கள்’ என்றே பெரும்பாலும் எண்ணுகிறார்கள்.\nகடமை என்பது, நாம் யார் யாருக்கோ தீர்க்க வேண்டிய கடன் அன்று. மாறாக நமக்கு கிடைக்க வேண்டிய உரிமைகளுக்காக, இயற்கை நிதியதிப்படியும், நியாயப்படியும் செலுத்த வேண்டிய (நல், உட)லுழைப்பே\nஇந்த உழைப்பை முறையாக செலுத்தினால் மட்டுமே, நமக்கான உரிமை தாமாக நம்மைதேடி வந்து சேரும். இப்படி தானாக வருவதை மட்டுமே என்றும் இன்புற அனுபவிக்கலாம், நிம்மதியாகவும் வாழலாம்\nமாறாக, ‘வேறு ஒருவருடைய உழைப்பினால் நமக்கு வரும் பலனானது, நாம் வாங்கிய கடனுக்கு ஈடானதே என்பதால், என்றாவது ஒருநாள் நாம் அதனை வட்டியும், முதலுமாக ஈடுசெய்தே ஆக வேண்டும்’.\nஇது இயற்கையின் நிய(தி)யரி என்பதால், ஈடு செய்வதில் இருந்து யாரும் எவ்விதத்திலும் தப்பவே முடியாது. நம்மிடம் போதிய பணம், பொருள் இல்லையென்றாலும் கூட, வேறு ஏதாவதொரு வகையில் செலுத்தத்தாம் வேண்டும்.\nஇதற்காக அசையும், அசையாச் சொத்துக்களைப் பற்றுகை செய்து ஏலத்தில் விற்றல் மற்றும் சொத்தில்லாத நபர்களை கைது செய்து சிறையில் அடைத்தல் ஆகிய விதிமுறைகள் நமது உரிமையியல் விசாரணை முறை விதிகளில் உருவாக்கப்பட்டுள்ளன.\n‘நாட்டில் நடக்கும் போராட்டங்கள் எல்லாம் உரிமைகளுக்காகத்தான் நடக்கின்றனவே ஒழிய, ஒருபோதும் கடமையைச் செய்வதற்காக நடப்பதில்லை’.\nஇதில் விசித்திரம் என்னவென்றால், ‘அறவே சட்ட விழிப்பறிவுணர்வு இல்லாதவர்கள் கூட, உரிமையை நிலை நாட்டிக் கொள்வதில் கண்ணும் கருத்துமாக இருக்கின்றனர். ஆனால், கடமையை மட்டும் கண்டும் காணாதது போல் தவிர்த்து விடுகின்றனர்’.\nஒருவர் நமக்கு செய்ய வேண்டிய கடமையைச் செய்ய மறுக்கிறார். ஆதலால், அவருக்கு எதிராக, நமது உரிமைக்காக, நாம் போராட வேண்டியிருக்கிறது. ஆதலால்,\nநாமும் நம் கடமையைச் செய்ய வேண்டும் என்பதும்,\nஉரிமைக்காக நாம் பிறரிடம் போராடுவது போல், நம் கடமையைச் செய்வதற்காக யாரிடமும் அ(வ்வ)ளவாகவோ போராட வேண்டிய அவசியமில்லை என்பதும்,\nஇப்படி ஒவ்வொருவரும் தத்தமது கடமையைச் செய்யும் போது, உரிமைக்காக யாரும், யாரிடமும் போராட வேண்டிய அவசியம் இருக்காது என்பதோடு, உரிமைகளுக்கு பஞ்சமும் இருக்காது என்பது மட்டும் ஏன் எவருக்கும் அ(வ்வ)ளவாகவோ விளங்குவதில்லை\nஆம், பொதுமக்கள் செய்யும் குற்றங்களை விட, அதை தடுப்பதற்கான கடமைப் பொறுப்பில் நியமிக்கப்பட்டுள்ள நீதிபதிகளும், அரசு ஊழியர்களும் செய்யும் குற்றங்களே அதிகம் என்றும், இவர்கள் மட்டும் தங்களின் கடமையைச் செய்வனே செய்து விட்டால், நாட்டில் 90% பிரச்சினையே இல்லை என்றும், 2006 ஆம் ஆண்டில் எழுதி வெளியிட்ட குற்ற விசாரணைகள் என்கிற முதல் நூலிலேயே குற்றம் சாற்றியிருந்தேன்.\nஅப்போது, இதே கருத்தை மகா(த்மா, தாத்தா)க்கள் காந்தியும், பெரியாரும் கூறியுள்ளனர் என்பது எனக்கு தெரியாது. எனக்கு மட்டுமல்ல; அவர்களின் சீடர்களுக்கே தெரியவில்லை என்பதே உண்மை\nஆம், நான் எழுதியதைப் படித்துப் பார்த்த பலரும், அடிமையாக இருந்த போதே இப்படியெல்லாம் கூட உண்மையை உரக்கச் சொல்லி இருக்கிறார்களா என வியந்தவர்களே அதிகம்.\nஆனாலும், உலகின் மிகப்பெரும் குடியரசில் வாழும் நாமோ, பொய்யர்களிடமும், கொள்ளையர்களிடமும் இவைகள் குறித்து எடுத்துரைக்க மட்��ுமல்ல; சக மனிதர்களிடமும், சுக உற்றார், உறவினர், நண்பர்களிடம் கூட அசை போட ஆசைப்படுவதற்கு பதிலாக அச்சப்படுகிறோம். அதனாலேயே அவர்களாலும் அல்லல் படுகிறோம்.\n‘காரல் மார்க்ஸ் மற்றும் எங்கெல்ஸ் தோழர்கள் கூட நீதித்துறையில் நிலவும் சீர்கேடுகளைப்பற்றி பதிணெட்டாம் நூற்றாண்டிலேயே (கொ, க)டுமையாக விமர்சித்து உள்ளனர்’ என்று சொல்கிறார்கள். ஆனால், இதுவரை அவைகள் எனது புலன்களுக்கு புலப்படவில்லை. ஆதலால், அறிவுக்கும் அகப்படவில்லை.\nஇதில் வேற்றுமையில் ஒற்றுமை என்னவென்றால், இவர்கள் மூவருமே முறையே ஆன்மீகம், பகுத்தறிவு, கம்யூனிசம் என வெவ்வேறு மற்றும் எதிரும், புதிருமான கொள்கைகளைச் சார்ந்தவர்கள்.\nஅடிப்படை கொள்கைகள் வெவ்வேறாக இருந்தாலும், உண்மைகள் ஒன்றே என்பது அவர்களது சித்தாந்தங்களுக்கு பொருந்தியதோ இல்லியோ, சட்ட விடயத்தில் சாலப்பொருந்தி விட்டது என்பது, இதுவரை எவருக்கும் எட்டா(த, வது) உலக அதிசயம்தானே\nகாந்தியார் முறையாக பாரிஸ்டர் பட்டம் பெற்ற வக்கீல் என்பதோடு இந்தியா, இங்கிலாந்து, தென் அமெரிக்கா போன்ற நாடுகளின் நீதிமன்றங்களில் வாதாடியவர் என்கிற முறையில் ‘‘நம் நாட்டில் வக்கீல் தொழில் உருவாக்கப்பட்டதன் நோக்கத்தில் ஆரம்பித்து, அதன் விளைவாக நாட்டுக்கு ஏற்பட்டுள்ள சீர்(செய்ய வேண்டிய)கேடுகள் அனைத்தையும் அடுக்கடுக்கான ஆணித்தரமான குற்றச்சாற்றுகளாகவே பதிவு செய்துள்ளார்’’.\nஇறுதியாக, ‘‘வக்கீல் தொழிலை விபச்சார தொழில் என்றும், அதனை வக்கீல்கள் கை விட்டால் ஒரே நாளில் ஆங்கிலேய ஆட்சி சிதைந்து விடும் என்றும், வக்கீல்களைப் பற்றி நான் கூறியன அனைத்தும் நீதிபதிகளுக்கும் பொருந்தும் என்றும், நீதிபதிகள் பெரியப்பன் பிள்ளைகளைப் போன்றவர்கள்; வக்கீல்கள் சிற்றப்பன் பிள்ளைகளைப் போன்றவர்கள்; ஒருவருக்கொருவர் பக்கபலமாய் இருப்பவர்கள்’’ என்றும் தனது முதல் நூலும், தத்துவ நூலுமான இந்திய சுயராஜ்யம் நூலில், 11 வது கட்டுரையில் குறிப்பிட்டு உள்ளார்.\nஇக்கருத்து ஆங்கிலேய அடிமை காலத்தில் சொல்லப்பட்டது ஆயிற்றே; இது இப்போதும் பொருந்துமா என உங்களில் ஒரு சிலர் தவறா(து, க) நினைக்கலாம்.\nஆங்கிலேய மன்னர் ஆட்சியிலிருந்து நாம் விடுதலைப் பெற்று குடியரசு ஆட்சியில் இருக்கிறோம் என்ற ஆட்சி மாற்றத்தை கண்ணால் காண முடிகிறதே தவிர, பெரும்பாலும் காட்சி மாற்றங்கள் எதுவும் பெரிதாக நடந்ததாக உணர முடியவில்லை. மாறாக, கட்சி ஆட்சி மாற்றங்களே பெரிதும் அரங்கேறி உள்ளன என்பதை மட்டுமே உணர முடிகிறது.\nஆமாம், உண்மையாக ஆங்கிலேயர்கள் நம் ஒற்றுமையை சீர்குலைக்க திட்டமிட்டு அடிப்படையில் திணித்த வெற்றுச்சடங்கு கல்வி முறையும், உச்சகட்டமான பொய்யர்களின் படிப்பும், தொழிலும், கொள்ளையர்களின் நீதிமுறை விசாரணைகளும், இன்றும் எவ்வித மாற்றமோ, சீர்த்திருத்தமோ இல்லாமல் அப்படியேதாம் செயல்பாட்டில் இருக்கின்றன.\nசரி, நம்ம விசயத்துக்கு வருவோம்.\nவக்கீல் தொழிலை விபச்சாரம் என்று குறை கூறும் காந்தியார், எப்படி அத்தொழிலை செய்தார் என்ற கேள்வி உங்களைப் போலவே, எனக்கும் எழுந்த போதுதாம், ‘மிகுந்த சமூக அக்கறையோடும், சுமூக பொறுப்புணர்வோடும் செய்து, இதுவே உண்மையான வக்கீல்களின் கடமை எனவும் குறிப்பிட்டுள்ளார்’ என்பதை அவரது சுயசரிதையை ஆராய்ந்தறிந்து அதைப்பற்றியும் தொகுத்துள்ளேன்.\nகாந்தியின் தொண்டனாய் இருந்து, பின் கருத்து வேறுபாட்டால் பகுத்தறிவாளராக மாறிய பெரியாரோ முறையாக சட்டப்படிப்பு பயிலாமல் அரசு ஊழியர்கள், வக்கீல்கள் மற்றும் நீதிபதிகள் குறித்து அனுபவத்தின் அடிப்படையில், ‘‘யோக்கியர்கள் இப்பதவிகளுக்கு தகுதியற்றவர்கள்’’ என குறிப்பிட்டுள்ளதன் மூலம், இத்தகைய தொழில்களை செய்பவர்கள், ‘அயோக்கியர்களே’ என பகுத்து (அறி, ஆராய்)ந்து கூறியுள்ளார்.\nஒரு பகுத்தறிவாளராக சாதியில் சமத்துவத்தையும், தொழிலில் சகோரத்துவத்தையும் நிலைநாட்ட முற்பட்டவரே, ‘‘இம்மூன்று தொழிலையும் ஈனத்தொழில்கள் (மனித இனம் செய்ய கூடாத தொழில்கள்)’’ என்று 10-05-1931 தேதிய குடியரசு வார இதழில், அதுவும் தலையங்கமாகவே எழுதியுள்ளார் என்றால் யோசித்துப் பாருங்கள்.\nஇதுமட்டுமல்லாமல், இத்தொழில்களில் பொதிந்துள்ள உள் அர்த்தங்களை, தனக்கே உ(ய)ரிய நகைச்சுவை பாணியில் பற்பல சமயங்களில் இதழ்களிலும், நூல்களிலும் எழுதியுள்ளதோடு சொற்பொழிவு ஆற்றியும் உள்ளார்.\nஇதற்கேற்றவாறு, ‘இவரது வக்கீல்களே நமக்கு நியாயம் கிடைக்காது என்று அவநம்பிக்கை கொண்டிருந்த பல்வேறு வழக்குகளில், தனக்குத்தானே வாதாடி தனது நியாயத்தை நிலைநாட்டி உள்ளார்’. இதையேத்தான் நானும், ‘உங்க பிரச்சினைய (உண்மைய, நியாயத்த) உங்களைத் தவிர வேறு யாராலும் சரியாக சொல்ல முடியாது’ என்று நீதியைத்தேடி... நூல்களுக்கான மையத்தத்துவமாக முன்மொழிந்துள்ளேன்.\nஇப்படி பல வழக்குகளில் வாதாடியுள்ளார் என்றும், இதிலும் உண்மையாக ஒரு முறை கூட தண்டனைக்கு உள்ளாக்கப்பட்டு, சிறையில் அடைக்கப்படவில்லை என்றும், மாறாக, ஈனப்பிறவிகள் நீதிமன்றம் களையும் வரை தண்டனை என்றும், நீதிமன்ற அவமதிப்பு என்கிற பெயரில் தண்டனை அறிவிக்கப்பட்டும், ஆனால் வயோதிகத்தை காரணம் காட்டி சிறையில் அடைக்காமல் விட்டு விட்டார்கள் என்றும் அவரது தொண்டர்கள் சொல்கிறார்கள்.\nஇப்படித்தான் நடந்திருக்க வேண்டும் என நானும் நம்புகிறேன். ஆனாலும் இது குறித்த சரியான புள்ளி விபரங்களை ஆதாரங்களோடு கோரி சேகரிக்க முயன்று வருகிறேன்.\nஇதன் மூலம், எந்த அளவிற்கு உண்மையை, தனது தரப்பு நியாயத்தை பெரியார் எடுத்து வைத்திருப்பார் என்பதை அனுமானிக்கும் போது, ஈனப்பிறவிகளால் அவரை ஒருபோதும் சிறையில் அடைக்க முடியவில்லை என்பதே சரி\nஇதன் அடிப்படையில், பெரும்பா(லா, ழா)ன சமூகமே பெரியாரை முரண்பாட்டாளராக கருதுகிற நிலையில், அன்றே அவரது தரப்பிலும் நியாயம் இருக்கிறது என்பதை நிலைநாட்டி, ‘‘சமூகத்தின் பாதையில் போகிறவன் சாதாரண மனிதன். சமூகத்தை தன் பக்கம் திரும்பி பார்க்க வைப்பவனே சாதனை மனிதன்’’ என்கிற யுகமொழிக்கு ஏற்ப தனது வாழ்க்கையை வாழ்ந்தும், வழக்கை வாதாடி வென்றும் காட்டியுள்ளார்.\nஇவர் ஆங்கிலேய விபச்சாரிகளிடம் போராடியதை விட, நம் ஈனப்பிறவிகளிடம் போராடியதே அதிகம். தனது நியாயப் போராட்டத்தின் உச்சகட்டமாக, ‘‘நீதி கெட்டது யாரால்’’ என்கிற அனுபவ நூலையும் எழுதியுள்ளார்.\nஇவருக்கு சட்டம் மட்டும் சரியாக தெரிந்திருந்தால், தனது கொள்கையில் இன்னும் சாதித்திருப்பார் என்பதும், தனது பகுத்தறிவு கொள்கைக்கு சட்டத்தை மையமாக வைத்து சமாதி கட்ட முயற்சிக்கிறார்கள் என்பதை உணர்ந்து தானே வாதாடியது போலவும், எது ஒன்றையும் பகுத்து ஆராய சமூகத்திற்கு அறிவுறுத்தியது போலவும், சட்ட விழிப்பறிவுணர்வுக்கும் அறிவுறுத்தி இருக்க வேண்டும் என்பது என் கருத்து.\nஆனாலும் இயற்கையின் நியாய விதிப்படி, தேவையான போது, தேவையான சமூக காரியங்களை செய்வதற்காக என்றே சமுதாயத்தில் ஒருவரோ அல்லது சிலரோ தோண்றுவார்கள் என்கிற எதார்த்த உண்மையை உணர்ந���து, அவ்வப்போதைய சமுதாய தேவையை பெரியார் உட்பட ஒவ்வொரு மகான்களும் உணர்ந்து நிறைவேற்றி உள்ளனர் என்றே நாம் மனநிறைவு கொள்ள வேண்டும்.\nஆம், சமூக சீர்த்திருத்த மகான்கள் எல்லாம், ‘ஒரு நிலையில் மட்டுமல்லாது, பற்பல நிலைகளை கடந்து அதன் உச்சத்திற்கே சென்று தனது உணர்வை, அச்சமின்றி வெளிப்படுத்துபவர்கள்’ என்பதால், இந்நிலையை எல்லோராலும் அனுபவபூர்வமாக உணர முடியாது என்பது சிறிதும் தயக்கமின்றி ஒப்புக் கொள்ள வேண்டிய விடயமே. ஆதலால், மகான்களின் உணர்வை ஒவ்வொருவரும் அப்படியே உணர வேண்டும் என்கிற (அ)வசியமும் கிடையாது. உணரவும் முடியாது.\nஆனாலும், முதலில் அவர்களது அனுபவங்களை ஆராய்ந்து ஏற்றுக் கொள்ள முன்வருவதே, உணர்தலுக்கான (முத, வாயி)ற்படி. ஆதலால்தாம், இம்மகான்களின் அனுபவ உணர்தல்களை முக்கியத்துவம் கருதி இத்தளத்தின் ஆரம்பத்திலேயே தொகுத்தளித்து உள்ளேன்.\nஇவர்கள் வக்கீல்கள் மற்றும் நீதிபதிகள் குறித்து சொல்ல வரும் கருத்துக்கள் பெரும்பாலும் ஒன்றுபோலவே இருந்தாலும், பார்வைகளும், கோணங்களும், அனுபவங்களும், காலங்களும் வெவ்வேறு.\nஇதுபோலவேதான் எனது கருத்துக்களும் என்பதோடு, அக்கருத்தைச் சொல்லும் விதமும், இக்கருத்துக்கள் செல்லுபடியாகும் விதமும், முற்றிலும் வேறுபட்டவையே என்பதோடு, இவைகள் விளக்க வேண்டிய விதத்தில் விவரித்து விளக்கியும் உள்ளேன்.\nகுறிப்பாக அம்மகான்கள் இதற்கு மாற்றுத் தீர்வாக நாமே வாதாடலாம் என்பதை வலியுறுத்தி அதற்கான அடித்தளத்தை அமைக்கவில்லை என்பதோடு வக்கீல்களுக்கும், நீதிபதிகளுக்கு அடிப்படை சட்ட அறிவு கூட கிடையாது என (ஆதார, அனுபவ)ங்களோடும் எடுத்துச் சொன்னதாக தெரியவில்லை.\nஇவைகள் அனைத்தையும், நீங்களும் ஒன்றோடு ஒன்று ஒப்பிட்டு சரி பார்க்க வேண்டியவையே என்பதோடு, இதற்கான அனைத்து வசதி வாய்ப்புகளும் ஏதோவொரு விதத்தில், உங்களுக்கு கிடைக்க கூடியதே\nமேலும், மிகமிக முக்கியமாக நிதிக்கான நடைமுறைகளை களைந்து, அப்படியே நீதியை முறைப்படுத்திக் காட்டி கொண்டும், இப்படி நீங்களும் முறைப்படுத்த முயலுங்கள் என்று நமக்கான சட்ட அதிகார கருத்துக்களை சொல்லும் நான், ‘உங்களோடு தற்காலத்தில் வாழ்ந்து கொண்டிருக்கும் சக மனிதனே, சாதாரண மனிதனேயன்றி; அசாதாரண மனிதன் என்றோ அல்லது சாதனை மனிதன் என்றோ கற்பனையில் கூ��� கரு(து, கு)வதற்கு ஒன்றுமில்லை, ஒன்றுமேயில்லை’ என நினைத்தால், நீங்களும் எளிதாக செய்யக் கூடியதே\nஆம், மகான்கள் சொன்னதையே கேட்காத நீங்கள், சாதாரண, சக மனிதனாக நான் சொல்வதையா கேட்கப் போகிறார்கள் என நினைக்கவில்லை.\nமாறாக, கேட்க வேண்டிய அத்தனை நிர்பந்தங்களும் (நீர், நிலம், சொந்தபந்தங்களே நிர்பந்தங்கள் ஆகும். சொந்தபந்தங்கள் என்பது நாம் நினைப்பது போல் உற்றார், உறவினர்கள் மட்டுமல்ல; நம்மோடு ஏதோவொரு வகையில், ஏதோவொரு விதத்தில் நேரடியாகவும், மறைமுகமாகவும் உறவு வைத்துள்ள ஒவ்வொரு நபரையும் குறிக்கும்) உங்களுக்கு ஏற்பட்டுள்ளன.\nஆதலால், இயக்க ஆற்றல் விதிப்படி இனி சட்ட விழிப்பறிவுணர்வை பெற்று, கடமையாற்றுவதை தவிர, உங்களுக்கு வேறு வழியேயில்லை என்பதை உணர்ந்து நீங்களும் செயல்பட ஏதுவாக, இக்கடமைப் பொறுப்பு அதிகாரத்தை உங்களிடமும் ஒப்படைக்கிறேன். இதன் விளைவே இக்கடமை தொகுப்பு நூல்.\nநாம் பல்லாண்டு காலம் ஆங்கிலேயர்களிடம் அடிமைப்பட்டு கிடக்கவும், ஒழுக்கத்தில் கெட்டுப் போவதற்கும் எப்படி வக்கீல்களும், நீதிபதிகளுமே காரணம் என்று தாத்தாக்கள் சொன்னார்களோ, அதுபோலவே தற்போதைய சுதந்திர மற்றும் உலகின் மிகப்பெரிய குடியரசு இந்தியாவிலும், ‘தமது வேலைக்காரர்களான அரசு ஊழியர்கள் மற்றும் பொது ஊழியர்களிடம், நாம் அடிமைப்பட்டு கிடக்க பொய்யர்களே முழுக்க முழுக்க காரணம் என்று இனியும் சொல்ல இயலாது. மாறாக, வக்கீல்களுக்கு இதில் சரிநிகர் சமபங்குண்டு என்பேன்’.\nவக்கீல்களுக்கு சரிநிகர் சமபங்கு மட்டுமே உண்டு என்பதன் மூலம் (தாத்தா, மகாத்மா)க்களின் கருத்துக்களில் சிலவற்றை மறுக்கிறேன் என்றோ அல்லது அதிலிருந்து முரண்படுகிறேன் என்றோ அர்த்தமல்ல.\nமாறாக, முற்றிலும் உடன்பட்டு அவைகளுக்கு வலுவூட்டுவதோடு, நமக்கான நீதியில் நமது கடமையை உணர்ந்து நாமே (தனக்காக தானே) வாதாட வேண்டும் என முயலாமல், கடைமையாளர்களான பொய்யர்களை நாடுவதால், நீதியில் மீதியை மட்டுமே, கொள்ளையர்களிடம் இருந்து நம்மால் பெற முடிகிறது. இதுவும் கூட, அரிதிலும் அரிதாகத்தான் என்பதால், சரி பங்கிற்கு பொய்யர்களை நாடும், ஒவ்வொருவரும் பொறுப்பாகி(றீ, றா)ர்கள்.\n‘கடமை’ என்பது மிகவும் உயர்தரமான செயலையும், ‘கடைமை’ என்பது மிகவும் கீழ்தரமான செயலையும் குறிக்கும்.\n (தாத்தா, மகாத்���ா)க்கள் சொன்ன 1909 மற்றும் 1931 ஆம் ஆண்டில் கல்வி என்பது வெகு சிலருக்கு மட்டுமே எட்டும் கனியாகவும், பலருக்கும் எட்டாக் கனியாகவுமே இருந்தது. சாதாரண கல்வியே இப்படியென்றால், சட்டக் கல்வியோ பலருக்கும் புரியாத புதிராக இருந்ததோடு, அதனை ஆங்கிலத்தில் படித்து, பட்டயம் பெற வேண்டும்.\nஇப்படி பட்டயம் பெற்றவர்கள், பார் கவுண்சில் எனப்படும் பொய்யர்களின் குழுமத்தில், தங்களை ஒரு தகுதி வாய்ந்த பொய்யராக பதிவு செய்து கொள்ள வேண்டும் என்றும், அப்போதுதாம் அடுத்தவருக்காக நீதிமன்றத்தில் பொய்ப் பேச (வக்காலத்து வாங்க) முடியும் என்கிற மாயைகள் தோற்றுவிக்கப் பட்டிருந்தன.\nஇதற்கு மேலும் வலுவூட்ட, ‘பொய்யர்கள் அல்லது கொள்ளையர்கள் மீதான வழக்கில் கூட, வேறொரு பொய்யரே பொய்ப்பேச (வக்காலத்து வாங்க) முடியும் என்கிற தொனியில், (மக், மனிதர்)களின் அடிப்படை உரிமைகளில் முதலும், மூலதனமும் ஆன பேச்சுரிமை அதாவது, அவரவர் வழக்கில் அவர்களே வாதாடலாம் என்கிற உரிமை ரகசியமாகவும், கட்டுக் கோப்பாகவும் காலங்காலமாகவும் காக்கப்பட்டு வந்தன’.\nஆனால், 2000 முதல் 2010 வரையிலான காலகட்டத்தில், ‘நம் கடமையை ஏற்பதே நமக்கான அங்கீகாரம் அதிகாரம்’ என்கிற தத்துவத்திற்கு இணங்க நம்மால் கடமையாக மேற்கொள்ளப்பட்ட அதிரடி அனுபவ சட்ட ஆராய்ச்சியின் விளைவாக,\n‘நீதிமன்றத்தில் வாதாடுவது அப்பா அம்மாவிடம் பேசுவது போல்தான்\nநீதிமன்றத்தில் வாதாடி பிணையில் வருவது மட்டுமல்ல; சிறைக்குள் செல்வதும் சாதனைதான்\nகடமையைச் செய்தால், பலனை அடையலாம்\nநியாயம்தான் சட்டம். அதற்கு தேவையில்லை வக்கீல் பட்டம்\nவக்கீல் என்றாலே கூலிக்கு மாரடிக்கும் பொய்யர்களே இடைத்தரகர்களே\nஎன்கிற பற்பல எதார்த்த உண்மைகள் பொதிந்துள்ள தத்துவங்களை முன்னிருத்தியும், மையக்கருவாக கொண்டும் மொத்தத்தில், இவைகள் அனைத்தையும் மிக சுருக்கமாக No law, no life. Know law, know life என்று சட்டத்தை ஒவ்வொருவரும் தெரிந்து கொள்ள வேண்டியதன் கடமைப் பொறுப்பை வலியுறுத்தி வெளியிடப்பட்டுள்ள\nநீதியைத்தேடி... நூல்கள் மூலம் சட்டம், போலீசு, அரஸ்டு, ஜெயிலு, பெயிலு, வக்கீலு, நீதிபதி என்பன உட்பட அனைத்து சட்டம் சார்ந்த மாயைகளும், அனுபவ ஆதாரங்களோடு முற்றிலுமாக (தா, தகர்)க்கப்பட்டும் தவிடு பொடியாக்கப்பட்டும் விட்டன.\nஇதனை அந்நூல்களுக்கு மதிப்புரை வழங��கிய, ‘தினமணி, துக்ளக், இந்தியா டுடே, தினமலர், தீக்கதிர், விடுதலை, உண்மை’ என ஆன்மீகம், பகுத்தறிவு, கம்யூனிசம் உள்ளிட்ட வெவ்வேறு கொள்ளைகளைச் சார்ந்த பல்வேறு இதழ்களும் மதிப்புரைகளாக எடுத்துரைத்துள்ளன என்பதோடு அந்நூல்களைப் படித்த ஒவ்வொருவரும் கூட ஒப்புக் கொள்கின்றனர்.\nஆன்மீகவாதி, பகுத்தறிவாதி, கம்யூனிசவாதி என எதாவது ஒரு நிலையில் இருந்து அல்லது அதில் ஈடுபாடுடைய எவருடைய கருத்தையாவது நூலில் மேற்கோள்காட்டி எழுதும் போது அதுகுறித்து, அக்குறிப்பிட்ட கொள்கையைச் சார்ந்த இதழ்கள் சிறப்பான மதிப்புரைகளை தானே முன்வந்து வழங்கும் என்பதை நீங்கள் அறிந்திருக்கலாம்.\nஇங்கு இதைச் சொல்லவேண்டிய (அ)வசியம் என்ன இருக்கிறது என நீங்கள் நினைத்தால், ‘‘காந்தியின் கூற்றுகளை முதன் முதலில் ஆராய்ந்து எழுதியதே 2008 ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட நீபதியைத்தேடி... கட்ட அறிவுக்களஞ்சியம் நூலில்தாம்.\nஆனால், சட்டத்தையும், சட்டத்தைக் கொண்டு அரசு ஊழியர்கள், பொய்யர்கள் மற்றும் கொள்ளையர்களின் அட்டகாச(ங்களை, கமாக) விளக்கி 2006 ஆம் ஆண்டில் வெளியிடப்பட்ட நீதியைத்தேடி... குற்ற விசாரணைகள் என்கிற முதல் நூலுக்கே, மேற்சொன்ன இதழ்களின் மதிப்புரைகள் ஆரம்பமாகி விட்டன என்பதேயாகும்\nஆகவே, சட்டத்தில் சிற்சில (வே, மா)றுபாடுகள் இருந்தாலும் கூட தர்மம், நீதி, நியாயம் ஆகியன எக்கொள்கை சார்ந்தவருக்கும் ஒன்றுதாமே ஒழிய, கொள்கைக்கு தகுந்தார்போல் மாறுபடுவதில்லை என்பதை ஒவ்வொருவரும் உணர வேண்டும்.\nஎனக்கு தெரிய இம்முதல் நூலுக்கு மட்டும் 18 இதழ்கள் மதிப்புரை வழங்கியுள்ளன. இப்படி ஒவ்வொரு நூலுக்கும் வழங்கப்பட்ட இதழ்களின் மதிப்புரைகள் எல்லாம் அந்தந்த நூல்களின் மறுபதிப்பில் சேர்க்கப்(பட்டு, படவு)ம் உள்ளன.\nஇதுதவிர, எனக்கு தெரிந்த மற்றும் என்னை நன்றாகவே அறிந்த முக்கியஸ்தர்களிடம் எந்தவொரு உரையையும் வலிய கேட்டு வாங்குவதில்லை. அவர்களே முன்வந்து தந்தாலும் கூட பிரசுரிப்பதில்லை. இப்படிச் செய்வது பொய்ப் பிரச்சாரமாகும்.\nகுறிப்பாக துக்ளக் இதழில், ‘‘இந்நூலாசிரியர் மிக எளிமையாக, பாமரர்கள் கூட சட்டத்தையும், நீதிமன்ற நடவடிக்கையையும் எளிதாக புரிந்து கொள்ளும் வகையில் எழுதியுள்ளார்’’ என்றும்,\nதந்தைப் பெரியார் வழி பகுத்தறிவு நாளேடான விடுதலையில், ‘‘மும்முனை (முறிந்த)த் தாக்குதல்’’ என்று தலைப்பிட்டும், உண்மை இதழில், ‘‘நீங்களே வாதாடலாம்’’ என்று தலைப்பிட்டும், உண்மை இதழில், ‘‘நீங்களே வாதாடலாம்’’ என்று தலைப்பிட்டும் எழுதியுள்ள மதிப்புரையில், ‘‘ஆசிரியருடைய முயற்சி மிகவும் பயனுள்ள முயற்சி. இதற்காக ஆசிரியரை பாராட்டுவதுடன் மேலும் சட்ட விழிப்புணர்வு குறித்த புத்தகங்கள் எழுத வேண்டும் என்ற விருப்பத்தையும் தெரிவிக்கிறோம்’’ எனவும்,\nகம்யூனிச சிந்தனை கொண்ட தீக்கதிர் நாளேட்டில், ‘‘நமக்காக நாம்தான் பிரச்சினைகளை தீர்த்துக் கொள்ள வேண்டுமே அன்றி பிறரை நம்பி பலனில்லை’’ என்கிற அனுபவ வெளிச்சத்தில், சாதாரண சட்ட நடைமுறைகளை, எளிய தமிழில் உரிய விளக்கங்களோடு சொல்லும் இந்நூலை எல்லோரும் வாங்கிப்படிப்பதும், பாதுகாப்பதும் அவசியம் எனவும்,\nஇப்படியே ஒவ்வொரு இதழும் வெவ்வேறு நிலைப்பாட்டில் கருத்து தெரிவித்துள்ளனவே தவிர ஒரு இதழ் கூட, நான் குறிப்பிட்ட மகான்களின் மேற்கோள்களையோ அல்லது தங்களது கொள்கைக்கேற்ற மகான்களை முன்வைத்தோ மதிப்புரை வழங்கவுமில்லை, இதுபோலவே நம் கொள்கைக்கு விரோதமானவரின் கருத்துக்கள் மேற்கோள் காட்டப்பட்டு இருக்கிறதே என குறை கூறவோ அல்லது மதிப்புரையை தவிர்க்கவோ வில்லை.\nஉண்மையில், இப்படி பாராட்டுவதற்கோ அல்லது இப்பாராட்டை நினைத்து எனது உற்றார், உறவினர்கள் மட்டுமல்லாது, அரசுத்துறை, காவல்துறை, வக்கீல்கள் மற்றும் நீதிபதி நண்பர்கள் பெருமைப்படுவது போல நானோ, (மற்ற, அ)வர்களோ பெருமைப்பட ஒன்றுமே இல்லை.\nமாறாக, இதனை முன்னெடுத்துச் (செ, சொ)ல்லவுமே (அ, பெ)ரும்பாடுபட வேண்டும்.\nஏனெனில், சமுதாயத்தில் சட்டத்தின் உண்மையான நோக்கம் என்ன... ஆனால், சட்டத்தால் சமுதாயமும், அதன் கட்டமைப்பும் எந்த அளவிற்கு (தாக்கப், தகர்க்கப்)பட்டிருக்கிறது... இதற்கு யார் காரணம், எப்படி காரணம் என்பது, ஏனோ எனக்கு நன்றாகவே புரிந்தது.\nஅதனால்தாம், சட்ட ஆராய்ச்சி மற்றும் விழிப்பறிவுணர்வு முயற்சிகள் தொடங்கி முடிக்கப்பட்டும் உள்ளது. இவைகள் அனைத்தும் நூல்களாகவும் அரங்கேறியுள்ளன. ஆகவே, இயக்க ஆற்றல் விதிப்படி, இவ்விட(ய)த்தில் நானொரு கருவியே அன்றி வேறில்லை.\nஇது உங்களுக்கு புரிந்திருந்தாலும் / புரிந்தாலும், நீங்களும் இதையேதாம் செய்திருப்பீர்கள் / செய்வீர்கள். வெகுசிலர் ஏதோவொரு வி���யத்தில் செய்து கொண்டுந்தாம் இருக்கி(றா, றீ)ர்கள்.\nஇவ்வளவு ஏன்... சமூக சீர்த்திருத்த மகான்களுக்கு புரிந்ததால்தாம், அவர்களும் இதுகுறித்து (எழுதி, சொல்லி)யுள்ளார்கள். இதற்காக அவர்களை பாராட்டுவதில் என்ன அர்த்தம் இருக்கிறது. ஆதலால், அவர்களை ஒரு இடத்தில் கூட பாராட்டி (எழுத, பேச)வும்மில்லை.\nமாறாக, அவர்களது நோக்கத்தின்படி வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் எனக்கு தெரிந்த வழிவகைகளில் எல்லாம் உ(ய)ரிய சட்ட காரண காரியங்களோடு, அவைகள் குறித்து எடுத்துரைத்து உங்களுக்கு எச்சரிக்கிறேன். அவ்வளவே\nஇப்படி எச்சரிக்கும் போது ஏற்படும் எரிச்சலில், ‘எங்களை எச்சரிக்க, நீ என்ன பெரிய ...... ’ என்கிற எண்ணம் தப்பித்தவறி கூட உங்களுக்கு ஏற்படக்கூடாது என்பதற்காகவும், எனது ஆணித்தரமான கூற்றுகளுக்கு கூடுதல் வலுவூட்டவுமே, அம்மகான்களது எச்சரிக்கை கருத்துக்களை மேற்கோள் காட்டியுள்ளேன். அவ்வளவே\nஇவ்வெச்சரிப்புக் கடமையை நிறைவேற்றுவதற்கு முறையே 15, 30, 40, 30, மற்றும் 60 ஆயிரங்கள் என மத்திய சட்ட அமைச்சகமும் தொடர்ந்து ஊக்கப்படுத்தி ஐந்து நூல்களுக்கும் நிதியுதவி செய்துள்ளது.\nஇவ்வைந்து நூல்களும் சாதி, இன, மத, மொழி, பேதங்களை கடந்து அனைத்து தரப்பு மக்களிடமும் சென்று சேர வேண்டும் என்பதற்காகவே, ‘‘மகாத்மாக்கள் காந்தியும், பெரியாரும் தங்களின் நூல்களை வெளியிடும் உரிமையை குஜராத்தில் இயங்கும் நவஜீவன் மற்றும் சென்னையில் இயங்கும் திராவிடர் கழகத்திற்கு சொந்தமாக்கியது போல், நான் ஓசூரில் இயங்கும் கேர் சொசைட்டிக்கு மட்டும் சொந்தமாக்கவில்லை’’.\nமாறாக, ‘இந்த சமூகத்தின் மீது அக்கறை உள்ளவர்கள் நான், நீ என்று போட்டிப் போட்டுக் கொண்டு இந்நூல்களை வெளியிட்டு விழிப்பறிவுணர்வை ஏற்படுத்த வேண்டும் என்பதற்காகவே, எல்லா நூல்களின் வெளியீட்டு உரிமையை சட்டப்படியே பொதுவுடைமை என குடிமக்களுக்கான பொதுச்சொத்தாக அறிவித்துள்ளேன்’.\nஆனால், இதுவரை எந்தவொரு பதிப்பகமோ அல்லது தன்னார்வ அமைப்புகளோ அல்லது தனி மனிதர்களோ மட்டுமல்லாது, ‘நீதியைத்தேடி... கடமையைச் செய்ய வேண்டிய வாசகர்களே கூட, வெளியிட்டு மக்களிடம் கொண்டு சேர்க்க முன்வரவில்லை’.\nநான் ஓர் ஆள் அல்லது ஒரு சில நண்பர்கள் மட்டும் சேர்ந்து எப்படி இதைச் செய்ய முடியும் என வாசகர்களில் எவரேனும் நினைத்திருந���தால் கூட, ‘நான் ஆராய்ச்சியில் இருந்த போது எப்படி தங்களது பங்களிப்பை செய்தார்களோ அதுபோலவே, ஒவ்வொருவரும் தங்களால் இயன்றதை கேர் சொசைட்டிக்கு அனுப்பி வைத்து, தங்களுக்கு கிடைத்த இந்த சட்ட விழிப்பறிவுணர்வு மற்ற மக்களுக்கும் கிடைக்கும்படி, காலா காலத்திற்கும் செய்து கொண்டே இருக்க வலியுறுத்தி இருக்க வேண்டும்.\nஇப்படி நாங்கள் நினைத்ததால்தான் உங்களுக்கு இந்த சட்ட விழிப்பறிவுணர்வு கிடைத்தது. இனியாவது வருகிறார்களா என பார்ப்போம்’.\nஇப்படி செய்திருந்தால் 2011 ஆம் ஆண்டில், முதல் நூலில் இருந்து தொடங்கி இந்தாண்டு வரை மூன்று நூல்களை பொது நூலகங்களுக்கு கொடுத்திருக்க முடியும். ஆனால், இதுவரை ஒருவர் கூட செய்யவில்லை. கேர் சொசைட்டி அங்கத்தினர்களை வலியுறுத்தவில்லை. இப்படியொரு நூல் இருக்கிறது என பிறருக்கு சொல்லக் கூட முன்வரவில்லை.\nமாறாக, இலவச சட்ட விழிப்புணர்வு செய்கிறோம் என்று வக்கீல்கள் மற்றும் நீதிபதிகளைப் போலவே, நீதியைத்தேடி... கருத்துக்களை திருடியும், தங்களுக்குள்ளேயே கூட்டுச் சேர்ந்தும், ஆளுக்கு ஆள், மூலைக்கு மூலை போட்டிப் போட்டுக் கொண்டும், போட்டிக் கூட்டம் போட்டுக் கொண்டும், கூட்டத்தை சேர்த்துக் கொண்டும், கூட்டத்தைச் சேர்க்க மாநில மாநாடுகளை நடத்திக் கொண்டும் இருக்கிறார்கள்.\nமொத்தத்தில் நிதியைத்தேடி... விபச்சாரிகளாகவும், ஈனப்பிறவிகளாகவும், பொய்யர்களாகவும், இடைத்தரகர்களாகவும் தங்களது பிழைப்பை தமிழகம் முழுவதும் கடைமை உணர்வோடு ஆற்றிக் கொண்டு இருக்கிறார்கள். இவர்களோ பொய்யர்களும் கூட்டு சேர்ந்து கொண்டு ஆங்காங்கே கூட்டத்திற்கு ஏற்பாடு செய்கிறார்கள், முன்னின்று நடத்துகிறார்கள், கூட்டத்தில் கலந்து கொண்டு தங்களது வாழ்நாள் பிழைப்புக்கான கொத்தடிமைகளை (கட்சிக்காரர்களை) பிடிக்கிறார்கள் என்பது ‘அதில் நாமே வாதாடலாம் என்கிற ஆர்வத்தில் ஆதரவுதேடி அக்கூட்டங்களுக்குச் சென்றப்பின், ஆள்பிடிக்க முயற்சிக்கிறார்கள் என்பதை அறிந்து, எங்களை தொடர்பு கொள்ளும் ஆர்வலர்கள் மூலம் தெரிகிறது’.\nஇந்திய சமூகத்தில் இருந்து எத்தொழிலை வேரறுக்க வேண்டும் என மகான்கள் சொன்னார்களோ, அதை எப்படிச் செய்ய வேண்டும் என வாசகர்களுக்கு வழிகாட்டி அறிவுறுத்தினேனோ, அதைச் செம்மையாக செய்யாவிட்டாலே கடமையைச் செய்யவ���ல்லை என்கிற நிலையில், அதற்கு நேர்மாறாக அப்பொய்யர்களோடு கூட்டுச் சேர்ந்தும், தனித்தனியாகவும் கூத்தடிக்கும் கயமை கடைமையாளர்களை காலம் ஒருபோதும் மன்னிக்காது.\nஎன் இனம், என் சாதி என பொய்யர்களும், கொள்ளையர்களும் கூட்டுசேர்ந்து இயற்கை வளங்களையும், நாட்டையும், மக்களையும் எப்படியெல்லாம் கொள்ளையடித்து கூத்தடிக்கிறார்கள் என்பதை சுட்டிக்காட்டுவது போலவே, வாசகர்கள் தனியாகவும், கூட்டாகவும் சேர்ந்து செய்த (அ)நீதியான செயல்களை எல்லாம், உங்களின் தெளிவிற்காக சுட்டிக் காட்டியுள்ளேன்.\nஆம், வாசகர்கள் என்பதற்காக, யாரையும் விதிவிலக்காக விட்டுவிட முடியாது. இதுவரை அப்படி விட்டதுமில்லை; அப்படி விட்டுவிட யாரும் எவ்விதத்திலும் உயர்ந்தவர்களும் அல்ல; சட்டத்தின் முன் சமமானவர்களே\nஅதனால், அடிப்படை சட்டங்களுக்கு உட்பட்டு, நற்செயல் எனக்கருதி நான் செய்த ஒரு செயல் எப்படி நேரெதிர் தன்மை கொண்ட (நற், துற்)ச்செயலாகவும் மாறின என்பது குறித்த நிகழ்வையும் விளக்கி உள்ளேன்.\nஎனவே, ‘நீதியைத்தேடி... கடமை’யைச் செய்ய வேண்டிய ஆனால், ‘நிதியைத்தேடி... கடைமை’யைச் செய்து கொண்டிருக்கும் வாசகர்கள் உட்பட யாருடைய வலையிலும் நீங்கள் சிக்கிக் கொள்ளாமல் எச்சரிக்கையுடன் ஒதுங்கியிருக்கவே இவைகளையெல்லாம் சொல்(லு)கிறேன்\nஇந்த சூழ்நிலையில்தாம், நமது சட்ட விழிப்பறிவுணர்வின் அவசியத்தையும், இதில் தனது கடமையையும் உணர்ந்துள்ள மத்திய சட்ட அமைச்சகம், ‘நம்மை உலாப்பேசியில் தொடர்பு கொண்டு உங்களிடம் இருந்து, கடந்த இரண்டு வருடங்களாக சட்ட விழிப்பறிவுணர்வு நூல்களை வெளியிட நிதி கேட்டு விண்ணப்பம் வருவதில்லையே... எதாவதொரு நூலை வெளியிட உடனே விண்ணப்பம் செய்யுங்கள்; நிதி ஒதுக்குகிறோம்’ என்று கோரவே,\nசுருக்கமாக யோசித்து, நீதியைத்தேடி... போலவே நம்மால் இருமாத இதழாக வெளியிடப்பட்ட ‘கடமையைச் செய் பலன் கிடைக்கும் இதழ்களை எல்லாம், நூலாக தொகுத்து, அதே பெயரில் வெளியிடுவது’ என முடிவு செய்து, இரவோடு இரவாக விண்ணப்பத்தை தயார் செய்து அடுத்த நாளே அனுப்பி வைத்தோம்.\nஅதனை அன்றே பரிசீலனை செய்த மத்திய சட்ட அமைச்சகம், தனது பங்களிப்பாக ரூ.25 ஆயிரத்தை நிதியுதவியாக வழங்கியுள்ளது இதுதாம் கடமையைச் செய்வது என்பது இதுதாம் கடமையைச் செய்வது என்பது இதைத்தாம் நாம், நம் ��முதாயத்திற்கு தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம்.\nஐந்து முறை நாம் நிதி கேட்டதிலும், ஆறாவது முறையாக நமக்கு நிதி கிடைத்ததிலும் உட்பொதிந்துள்ள எதார்த்தமான (வே, ஒ)ற்றுமையை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும்.\nநீதியைத்தேடி... நூல்கள் ஐந்தும் உரிமை கோரிக்கையைச் சார்ந்தவை. ஆதலால், மத்திய சட்ட அமைச்சகத்தை 2006 முதல் 2010 வரை வருடா வருடம் நாமே அனுகி நிதியை கோரி வாங்கினோம்.\n2008 ஆம் ஆண்டில் நேரடியாகவே சட்ட அமைச்சகத்திற்கு சென்று கூடுதல் நிதி கேட்டோம். தேசிய மொழிகளாக அறிவிக்கப்பட்டுள்ள 22 மொழிகளுக்கும் சேர்த்து ஒதுக்கப்படுகின்ற ஒட்டுமொத்த நிதியில், நமக்குதாம் (தமிழுக்குதாம்) அதிகபட்ச நிதி ஒதுக்கப்படுகிறது என்பது, அப்போதுதாம் தெரிந்தது.\nஆனால், கடமையைச் செய்வது என்பது, பலன்கள் சார்ந்த விசயம் என்பதால், தற்போது சட்ட அமைச்சகமே நம்மை அழைத்து தனது பங்களிப்பை கொடுத்துள்ளது. இதுவே நாம் செய்துள்ள சட்ட விழிப்பறிவுணர்வு என்னும் கடமைக்கு கிடைத்த பல(னும், மும்) ஆகும்.\n பலன் கிடைக்கும் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் அமைந்துள்ள உங்கள் ஊர் நூலகம், நீதிமன்றம், காவல் நிலையம், சிறைச் சாலைகளுக்கு தர என எட்டாயிரம் பிரதிகளை அச்சிட வேண்டும்.\nபொதுமக்கள் படிக்க பொது நூலகங்களுக்கும், அதிகபட்சம் சிறைச்சாலைகளுக்கும் கொடுத்தாலே போதுமே... எதற்கு காவல் நிலையம் மற்றும் நீதிமன்றங்களுக்கு கொடுக்க வேண்டும் என நீங்கள் நினைத்தால்... நீங்கள் படிப்பதால் மட்டுமே பலனில்லை.\nமிகமிக முக்கியமாக படித்து தெரிந்து கொள்ள வேண்டிய காவல்துறை மற்றும் நீதித்துறை ஊழியர்கள் படிக்க வேண்டும். அப்போது மட்டுமே உங்களுக்கான இந்த சட்ட விழிப்பறிவுணர்வு அவர்களுக்கும் ஏற்பட்டு, உங்களின் நியாய கோரிக்கைகள் நிறைவேறும். இது (வெ, பெ)றும் நம்பிக்கை மட்டுமல்ல; நடந்து கொண்டிருக்கிற உண்மையும்\nஆம், இதனை வாசகர்கள் மற்றும் வக்கீல்கள் சிலரே தங்களுக்கு நீதிமன்றத்தில் கிடைத்த அனுபவமாக பதிவு செய்துள்ளனர் என்பதோடு, எங்களுக்கு கூடுதல் நூல்களை கொடுங்கள் என கடலூர் மாவட்ட நீதிமன்றத்தில் இருந்து நமக்கு கடிதம் அனுப்பியும் உள்ளனர். இப்படி நீதிமன்ற கீழ்நிலை ஊழியர்கள் சிலரும் நூலை வரவேற்று கடிதம் எழுதியுள்ளனர்.\nசென்னை வாசகி ஒருவர் அவரது தோழி வீட்டில் படித்தேன் என்று சொன்னார். தோழியின் அப்பா நீதிபதியாம். தோழியின் நட்பு கருதி மற்ற விபரங்களை சொல்ல அறவே மறுத்து விட்டார். நீதிமன்றத்துக்கு கொடுத்தது, வீடு வரை சென்றிருக்கிறதே; இது, ப(டி, து)க்கவா என்ற ஐயம் ஏற்பட்ட போது, பதுக்க என்றால் வாசகி எளிதாக எடுத்து படிக்கும் அளவிற்கு அவரின் மேஜை மீது இருந்திருக்காதே\nமொத்தத்தில் நமது சட்ட விழிப்பறிவுணர்வுக் கடமை செல்ல வேண்டிய அதிகார மன்றத்தையும் தாண்டி, கடமை தவறினால் அதிகாரம் பறிபோய் விடும் என்ற தெளிவை ஏற்படுத்திக் கொள்ள வேண்டிய வீடுவரை சென்றடைந்திருக்கிறது. இதெல்லாம் நமக்கு தெரிந்(த)து; தெரியாதது எத்தனை, எத்தனையோ...\nஎனவே, நீங்கள் செய்ய வேண்டிய கடமை, உங்களின் பங்களிப்பை எங்களுக்கு செய்ய வேண்டியது மட்டுமே. ஏனெனில், இதற்கான ஒட்டுமொத்த செலவு இரண்டு லட்ச ரூபாய் ஆகும் என மதிப்பிடப்பட்டுள்ளது.\nபங்களிப்பு என்றால், நிதி மட்டுமல்லாது பேப்பர் தருதல், அச்சிட்டு தருதல் உட்பட நூலை வெளிக் கொண்டு வர தேவையான, நீங்கள் விரும்பும் எந்தவொரு (தே, சே)வையையும் செய்யலாம்.\nஆஹா, கொடுக்க மனம் இருந்தும்; கையில் பணம், பொருள் இல்லையே என்ற கவலையே வேண்டாம்\nஆம், கடமையைச் செய்ய என மூன்று வழிகள் உண்டு.\n1. நாமே நேரடியாக களத்தில் இறங்கி தமக்கான கடமையைச் செய்வது.\n2. நம்மால் முடியாத போது, அப்படி களத்தில் இறங்கி கடமை ஆற்றுபவருக்கு தேவையான தேவைகளுக்கு இயன்ற உதவிகளை புரிவது.\n3. இவ்விரண்டுமே சாத்தியப்படாதவர்கள் தங்களது உற்றார், உறவினர், நண்பர்களிடம் அதுகுறித்து தெரிவித்து அவர்களின் உதவியை பெற்றுத்தருவது.\nஇவற்றில் உங்களுக்கு உகந்தது எதுவோ, அதனை நீங்களே தேர்ந்தெடுத்து செய்யலாம். இதற்கு வசதியாகவே இத்திறந்த கோரிக்கையின் எழுத்துருமாறா கோப்பை இங்கு இணைத்துள்ளேன். தேவைக்கு ஏற்ப இங்கு சொடுக்கி நகலெடுத்துக் கொள்ளலாம்.\nஇந்நூலை வெளியிட்டு அதன் பிரதிகளோடு மத்திய சட்ட அமைச்சகத்திற்கு அறிக்கை சமர்ப்பிக்க வேண்டியிருப்பதால், செப்டம்பர் முதல் வாரத்தில் நூலை அச்சிடும் பணியை தொடங்க உள்ளோம். எனவே அதற்குள்ளாக தங்களின் பங்களிப்பை செய்திடவும், தெரிவித்திடவும் கோருகிறோம்.\nநிதி பங்களிப்பை செய்ய விரும்புபவர்கள், ‘கேர் சொசைட்டி, 53 ஏரித்தெரு, ஓசூர் - 635109’ என்கிற முகவரியில் நேரடியாக, பண அஞ்சலாக, காசோலையாக, வ���ைவோலையாக செலுத்தலாம். வங்கியில் நேரடியாக அல்லது இணையம் வழியாக (ஆன் லைன்) செலுத்த விரும்புபவர்கள்,\nநிதி செலுத்திய பின்னும் அல்லது நிதி அல்லாது செய்ய இருக்கிற வேறு பங்களிப்பு குறித்தும் மேற்கண்ட முகவரிக்கோ அல்லது caresociety.org@gmail.com or/and careayyappan@gmail.com என்கிற மின்னஞ்சல் முகவரிக்கோ அல்லது +919842909190, +919842399880, +919150109189 ஆகிய உலாப்பேசி எண்களிலோ தெரிவித்திட கோருகிறோம்.\nஏனெனில், ஆயிரத்துக்கு மேற்பட்ட பங்களிப்பு விபரங்கள் இதிலும், வெளிவரும் நூலிலும் பதிவு செய்யப்படும். இதேபோல், தகவல் தெரிவிக்கப்படாத தொகையும், ஆயிரத்துக்கு குறைவான தொகையும் ஒட்டு மொத்தமாக கணக்கிடப்பட்டு பதிவு செய்யப்படும். வெளியிடப்பட்ட நூலின் பிரதி ஒன்றும், பங்களிப்பாக உங்களின் இந்திய முகவரிக்கு அனுப்பி வைக்கப்படும்.\nபங்களிப்பு நிதி வழங்கியவர்கள் பற்றிய விபரத்தை அறிய இங்கு சொடுக்கவும்.\nஇதுபோன்ற இணையப் பக்கங்களில், ஒருவரின் பெயரில் யார் வேண்டுமானாலும் பின்னூட்ட முடியும். இதனை தடுக்கவே இங்கு பதிவிடுபவர்களின் மின்னஞ்சல் முகவரியை கேட்டுள்ளோம்.\nஇக்கட்டுரையின் கருத்துக்கு மாறான கருத்தை, பின்னூட்டமாக இடுவதாக இருந்தால், அதற்கான அடிப்படை ஆதாரங்களைச் சுட்டிக் காட்டியே பதிவிட கோருகிறோம். அப்போதுதான், உங்களது கருத்துக்கு மதிப்பளித்து, இப்பதிவு குறித்த கருத்துக்களை சீர்தூக்கிப் பார்த்து சீராய்வு செய்ய முடியும்.\nசமூகம் இதுபோன்ற விழிப்பறிவுணர்வுகளைப் பெற வேண்டுமென நினைப்பவர்கள், இதுபற்றிய உங்களது கருத்துடன் சமூக வலைப்பக்கங்களில் பகிருங்கள்.\nஆவணப்பட முன்னோட்டம் - நீ வாழ, நீயே வாதாடு\nஆவணப்படம் : நீ வாழ, நீயே வாதாடு\nவக்கீல் தொழில் குறித்து தேசத்தந்தை மகாத்மா காந்தி…\nநீதிபதிக்கு ஒரே இலக்கணம், மாயுரம் வேதநாயகம் பிள்ளை...\nஇச்சட்டப் பல்கலைக் கழகத்தின் நோக்கம்\nசட்டம் மற்றும் நீதியமைச்சகத்தின் நிதியுதவிகள்\nநம் நூல்களுக்கான மதிப்புரைகளில் வெகுசில...\nபங்காளிச் சண்டையில், நிதிபதிகளின் பரப்புரை\nசட்டம் அறிய முயல்வோர் (ச, சி)ந்திக்க வேண்டிய சவால...\nசட்டமா... தீர்ப்பா... எது முக்கியம்... ஏன்\nகேர் சொசைட்டி - CARE Society\n1. இந்திய சாசனம் 1950\n2. நீதிமன்ற சாசனம் 1872\n3. இந்திய தண்டனை சட்டம் 1860\n4. குற்ற விசாரணை முறை விதிகள் 1973\n5. உரிமையியல் விசாரணை முறை விதிகள் 1908\nநீதியைத்தே���ி.... நீங்களும் நீதிமன்றத்தில் வாதாடலாம் வரிசையில்...\n2\tபிணை (ஜாமீன்) எடுப்பது\n4\tசட்டங்கள் உங்கள் பாக்கெட்டில்\nஇந்நூல்கள் அனைத்தும் உங்களின் சட்ட விழிப்பறிவுணர்வுக்காக\nமத்திய சட்டம் மற்றும் நீதியமைச்சகத்தின் நிதியுதவியோடு\nதமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் உள்ள நான்காயிரத்துக்கும் மேற்பட்ட பொது நூலகங்கள், மத்திய சிறைச்சாலைகள் மற்றும் சென்னை உயர்நீதிமன்றம் உள்ளிட்ட நீதிமன்றங்களுக்கு வழங்கப்பட்டுள்ளன.\nசொந்தமாக தேவைப்படுவோர், உ(ய)ரிய நன்கொடையைச் செலுத்திப் பெற்றுக் கொள்ளலாம். தொடர்பு வாட்ஸ்அப் எண் 09842909190 ஆகும்.\nவாகன (ஓட்டி, பயணி)களே... உஷார்\nமகளுக்கு மாமாக்களாக செயல்படும் அம்மாக்கள்\nஉலக ஊழலில் கொழுக்கும் ஸ்விஸ் வங்கிகள் - பாகம் 1\nஉலக ஊழலில் கொழுக்கும் ஸ்விஸ் வங்கிகள் - பாகம் 2\nஜெயலலிதா தமிழரே, தாய்மொழி தமிழே\nநான் சொன்னத கேட்கல... தொங்கிருவேன்\nதொடரும் புதிய கண்டுப் பிடிப்பு மோசடிகள்\nநம் கடமையை ஏற்பதே, நமக்கான அங்கீகாரம் அதிகாரம் \nஉங்களுக்கிருக்கும் அறிவில்தான் நீங்கள் செயல்பட முடியும்\nஊழல் ஒழிப்பு வாரம் (1)\nகடமை குறித்து காந்தி (1)\nகட்சித் தாவல் தடை (1)\nகூலிக்கு மாரடிக்கும் கொள்ளையர்கள்... (1)\nகோல் எடுத்தால் குரங்கு ஆடும் (2)\nசட்டத்தை கையில் எடுத்தால் (1)\nசான்று நகலைக் கோருவது எப்படி\nசிறப்பு பொருளாதார மண்டலச் சட்டம் (1)\nசுதந்திர தினம். குடியரசு தினம் (1)\nசென்னைப் புத்தக கண்காட்சி (1)\nதகவல் பெறும் உரிமை (1)\nதகவல் பெறும் உரிமைச் சட்டம் இரண்டாவது சுதந்திரமா அரசின் தந்திரமா\nதகவல் பெறும் உரிமைச் சட்டம்; தறுதலை சட்டமே (1)\nதன் வழக்கில் தானே வாதாடுபவர் (1)\nநூல் மதிப்புரை / விமர்சனம் (1)\nபச்சைதான் எனக்கு புடிச்ச கலரு (1)\nபணம் ஒழிந்தால்; இதான் நடக்கும் (1)\nபழங்கால பள்ளிக்கூட முறையே (1)\nபுலி வால புடிச்சிட்டான் (1)\nபொய்யர்களுக்கு நீதியைத்தேடி... நூல்களை பரிந்துரைக்கும் நிதிபதிகள் (1)\nபொய்யர்கள் - நிதிபதிகள் (2)\nமகத்தான மக்களாட்சி மலர (1)\nமண் நம்மை காக்கும் (1)\nமறு புலனாய்வுக்கு மறுப்பு தெரிவிப்பது எப்படி (1)\nமனித உரிமை இயக்கம் (1)\nமனித உரிமை பாதுகாப்பு (1)\nமனித உரிமை மீறல் (1)\nமனுவை வரைவதில் வல்லமை பெறுவதெப்படி\nமாவட்ட ஆட்சித் தலைவர் (1)\nமாவட்ட குற்றவியல் நடுவர்கள் (1)\nமாவட்ட நிர்வாக நீதிபதி (1)\nவழக்குகள் குறித்த நாளிதழ் வ��ளம்பரங்கள் (2)\nவழக்குக்கள் குறித்த நாளிதழ் விளம்பரங்கள் (2)\nஜனநாயகம் - உண்மையும் (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578711882.85/wet/CC-MAIN-20190425074144-20190425100144-00008.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://aravindhskumar.com/2014/02/03/%E0%AE%A8%E0%AE%95%E0%AF%81%E0%AE%B2%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D-2/", "date_download": "2019-04-25T09:18:00Z", "digest": "sha1:2EQF57L75U473MRXAQZQVX234EWOWWTK", "length": 48699, "nlines": 179, "source_domain": "aravindhskumar.com", "title": "நகுலனின் நாய்-சிறுகதை | Aravindh Sachidanandam", "raw_content": "\nஇரு கைகளையும் நிலத்திலூன்றி. ஒரு காலால் முட்டியிட்டு, மற்றொரு காலைத் தூக்கி, நாக்கை வெளியே நீட்டி நாயைப் போல் குரைத்துக் காட்டினான் நகுலன். அவனின் பெற்றோர் அதனை ரசித்துக் கொண்டிருந்தனர்.\nஆண்டே மிஷா தம்பதியரின் ஒரே மகன் நகுலன். கார்ப்பரேட் தம்பதிகள். அவர்கள் சேர்ந்து வாழத் தொடங்கி ஐந்து வருடங்காளாகின்றன. ஒரு வருடத்திற்கு முன்தான் திருமணம் செய்துகொண்டனர். திருமணத்திற்கு முன் குழந்தையைப் பற்றிக் கவலைப்படாத அவர்கள் திருமணம் என்ற சம்ப்ரதாயத்திற்கு உட்பட்டவுடன் சம்ப்ரதாயமாக ஒரு குழந்தைக்கு ஏங்கத் தொடங்கினர்.\nகிழமை தவறாமல் தேவாலயம் சென்றும் கர்த்தா கண்திறக்காததினாலோ என்னவோ பல வருடங்கள் கூடி வாழ்ந்தும் குழந்தை உண்டாகவில்லை. சிலுவை போட்டக் கைகள் கன்னத்தில் போட்டுப் பார்த்தது, மண்டியிட்டு நமாஸ் செய்து பார்த்தது. ஒரு பயனுமில்லை. தவமாய்த் தவமிருந்து குழந்தை பெறுவதெல்லாம் இராமாயணத்தில்தான் சாத்தியம் என்று அவர்களுக்கு வெகு நாட்களுக்குப் பின் தெரிந்தது.பின் கடவுளுக்கு நிகராகக் கருதப்படும் மருத்துவர்களிடம் சென்றனர். கடவுளின் பெயர் சொல்லி காணிக்கைகளைப் பிடிங்கிக் கொள்ளும் மனிதர்களைப் போல கடவுளாகக் கருதப்பட்ட அந்த மருத்துவர்களும் லட்சங்களைப் பிடிங்கிக் கொண்டனர். எல்லோரும் ‘உங்களுக்கு எந்தக் குறையுமில்லை, நிச்சயம் குழந்தை உண்டாகிவிடும்’ என்று சொல்லிக்கொண்டிருக்கையில் நல்லெண்ணம் படைத்த ஒரு டாக்டர் சொன்னார் ‘ஸ்பெர்ம் ஸ்கார்சிடி. டோனார் தேவைப்படும். கொஞ்சம் செலவாகும். யோசனைபண்ணி சொல்லுங்க’\nஇரண்டு மூன்றுநாட்கள் கதறினர். பின் மனதைத் தேத்திக் கொண்டு ஈருடல் ஓர் மனதாய் ஒரு முடிவெடுத்தனர்.யாரோ ஒரு டோனாரை நாடிச் செல்வதைவிட ஒரு குழந்தையைத் தத்தெடுத்து விட முடிவு செய்தனர்.\n‘நகுலன்’ என்ற அந்த உன்னதமான பெயரோடே அவன் வந்து சேர்ந்தான். ‘நகுலன்’-ஆசிரமத்தில் யார��� ஓர் தனிமை விரும்பி சூட்டிய பெயர். பல மாதங்கள் செலவு செய்து பல ஆசிரமங்கள் ஏறி இறங்கி அந்தக் குழந்தையை அவர்கள் தேர்ந்தெடுத்தார்கள். ஆடைகள் வாங்குவதற்கே பல மணி நேரங்கள் செலவு செய்யும் ஒரு நாட்டில், குழந்தையைத் தத்தெடுக்க பல மாதங்கள் செலவு செய்வதில் தவறொன்றுமில்லையே \nபுதுக் குழந்தையோடு புது வாழ்க்கை தொடங்க விரும்பிய அவர்கள் புது வீட்டிற்க்குக் குடியேறினர். பழைய இடத்திலேயே வசித்தால், தான் தத்தெடுக்கப் பட்ட விஷயத்தை நகுலனுக்கு அந்த சமுதாயம் உணர்த்திவிடும், அது அவனுக்கு பாதுகாப்பின்மையை ஏற்படுத்திவிடும் என்பதை முன்கூட்டியே உணர்ந்த அவர்கள் நிச்சயம் பகுத்தறிவுத் தம்பதிகளே…\nபுதிதாகக் குடி புகுந்த காலனி எங்கும் நகுலனின் பெயரே ஒலித்தது. நகுலன் எல்லோர் வீட்டுச் செல்லப் பிள்ளை. கிருஷ்ணர் ஜெயந்திக்கு நகுலனின் கால் தடங்களே எல்லோர் வீட்டிலும் நிறைந்திருக்கும். சில தினங்கள்,சாண்டா க்ரூஸ் வேடம் அணிந்தவர்கள் வந்து அழைத்துச் சென்றுவிடுவார்கள். ரம்ஜான் கொண்டாடிடுவான் சில நேரம். தாமரைத் தாள் பணிந்திடுவான் சில நேரம். ஆண்டேவோ மிஷாவோ எதையும் தடுக்கவில்லை. மதங்களைக் கடந்த மனிதனாய் வார்த்தெடுக்கப்பட்டான்,வளர்த்தெடுக்கப்பட்டான் நகுலன்…\nஇந்தியாவில் குழந்தைகள் வளர்க்கப்படுவதில்லை. வளர்ந்து கொள்கின்றன. பாலூட்டிச் சோறூட்டிச் சீராட்டுவதே குழந்தை வளர்ப்பு என இங்கு நம்பிக் கொண்டிருக்கின்றனர். குழந்தை வளர்ப்பில் உள்ள உயிரியல் , உடலியல் மற்றும் மனோவியல் சார்ந்த விடயங்களைப் பற்றி யாரும் அலட்டிக் கொள்வதில்லை. தொடுதல் புரிதல் என்ற எந்த உணர்வுகளையும் பற்றி யாரும் கவலை கொள்வதுமில்லை. சம்ப்ரதயமாகவே குழந்தைகள் இங்கு வளர்க்கப் படுகின்றன. ஒரு குறிப்பிட்ட வயது வரை பெற்றோரின் அரவணைப்பில் வளர்க்கப்படும் குழந்தைகள் பின் அவர்களின் ஸ்பரிசத்திலிருந்து அறவே நீக்கப் படுகின்றார்கள். வயது வந்த குழந்தைகளிடம் கொள்ளும் ஸ்பரிசம் தவறென்று கண் மூடித் தனமாக நம்பிக் கொள்கிறார்கள். தொடுதலிலுள்ள ஆழமும் அர்த்தமும் வேறுபாடுகளும் யாருக்கும் விளங்குவதில்லை. அதனைத் தெரிந்து கொள்ளவும் யாரும் விரும்புவதில்லை. ஆனால் இந்த விடயத்தில் ஆண்டே-மிஷாவைப் பாராட்டிட வேண்டும். அவர்கள் பகுத்தறிவோடு சேர்த்து உலக��ிவும் கொண்டிருந்தார்கள். குழந்தை வளர்ப்பைப் பற்றி தேடித் தேடிப் படித்தார்கள். ஒரு குழந்தையை மனோதத்துவ ரீதியாக எவ்வாறெல்லாம் வளர்க்க வேண்டுமோ அவ்வாறெல்லாம் வளர்த்தார்கள். வடித்தார்கள். பதிமூன்று வயதிற்குப் பின் அவனிற்கு பாலியல் கல்வியையும் புகட்டிடவேண்டும் என்று தங்களுக்குள் பேசிக் கொள்வார்கள்.\nஇவ்வாறு பார்த்துப் பார்த்து வளர்க்கப்பட்டாலும், ‘நகுலன்’ என்ற பெயர் கொண்டதினாலோ என்னவோ அவன் திடீர் திடீரென்று தன்னைத் தனிமைப் படுத்திக் கொள்வான். தனி அறையில் சுழலும் மின்விசிறியைப் பார்த்தவாறே ஏதாவது சிந்திக்கத் தொடங்கிவிடுவான். பின் தனிமையை விடுத்து உடனே நண்பர்களுடன் விளையாடத் தொடங்கிவிடுவானாதலால், அவன் தனிமையில் பொதிந்திருந்த அபாயத்தை அந்த புத்திசாலித் தம்பதிகள் உணர்ந்திடவில்லை. இவ்வளவு சிறு வயதில் அவன் தனிமையை விரும்புவதை எண்ணி ஆச்சர்யம்தான் பட்டனர்…\nசூரியன் உதித்து மறைந்துக் கொண்டிருக்க, பல பண்டிகைகள் கொண்டாடப்பட்டுக் கொண்டிருக்க மூன்று வயதில் நகுலன் பள்ளியில் சேர்க்கப்பட்டான்.\n“ரொம்ப சுதார்ப்பான பையன்தான். ஆனா திடீர் திடீர்னு எதையோ சிந்திக்க ஆரம்மிச்சிடுறான். வீட்டுல ஏதாவது பிரச்சனையா ” அந்தப் பள்ளிக்கூட ஆசிரியை ஆண்டேவிடம் வினவினார்.\nஅப்போதாவது சுதாரித்துக் கொண்டிருக்க வேண்டிய ஆண்டே சுதாரித்துக் கொள்ளவில்லை. “இல்லை, மேடம்…வீட்டுல சந்தோசமான சூழ்நிலை தான். அவன் விரும்பினதெல்லாம் வாங்கித் தரோம்…எப்பயாவது இப்படி தனியா யோசிப்பான்…ஆனா உடனே மாறிடுவான்…மே பி..டயர்ட்னஸா இருக்கும் “\nஒரே மாதிரியாகச் சுழலும் பூமியில், எல்லாம் ஒரே மாதிரியாகச் சுழலுவதில்லை. வாழ்க்கை எப்போதும் நேர்க்கோட்டுச் சித்திரமாக அமைந்து விடுவதில்லை. கிறுக்கல்கள் நிறைந்ததே வாழ்க்கை, பலநேரங்களில் அலங்கோலமான கிறுக்கல்கள். ஆனால் வாழ்க்கை எப்போது சித்திரமாகும், எப்போது அலங்கோலமாகும் என்று யாராலும் கணித்திட இயலாது. கணிக்கமுடிந்த பட்சத்தில் வாழ்க்கைக்கான அர்த்தம் தவிடுபொடியாகிடும். வாழ்க்கை, வாழ்வதற்கான அவசியத்தை இழந்து அர்த்தமற்றுப் போய்விடும். தனிமனிதனின் மனோநிலையும் அவன் மேற்கொள்ளும் முயற்சிகளுமே அலங்கோலங்களை அழகாக்குகின்றன. சூழ்நிலைகள் சில நேரங்களில் சித்திரங்களை அலங்கோலமாக்கிவிடுகின்றன. அதற்காக யாரையும் நொந்துக் கொள்ள இயலாது. தன்னுடைய வாழ்க்கை இந்தச் சிறிய நாயால்தான் அலங்கோலப் படப்போகிறது என்பதை உணராமல், அதனைக் கட்டிபிடித்து முத்தம் கொடுத்துக் கொண்டிருந்தான் நகுலன்.\n“க்யூட் டாக். ஹி லைக் இட்” ஒட்டுமொத்த காலனியும் நகுலனின் நான்காவது பிறந்தநாளைக் கொண்டாடிக்கொண்டிருக்க, பிறந்தநாள் பரிசாகத் தான் வாங்கித் தந்த விலையுயர்ந்த நாயினைப் பற்றி பெருமிதத்துடன் தன் மனைவியிடம் சொல்லிக் கொண்டிருந்தார் ஆண்டே. நகுலன் அந்த நாயிடம் ஒட்டிக்கொண்டதை எண்ணி அலமந்து போனார்கள் அனைவரும்.\nஇப்போதெல்லாம் அவன் தன்னைத் தனிமைப் படுத்திக் கொள்வதில்லை. வீட்டிலிருக்கும் நேரங்களை அந்த நாயுடனே செலவழித்தான். நாயினை அழைத்துக் கொண்டு ஒட்டு மொத்த காலனியையும் வலம் வருவான். நகுலனைப் போலவே நாயும் அந்தக் காலனியின் செல்லமாகிவிட்டது. நாய்க்கு ஆளாளிற்கு ஏதேதோ பெயர் சூட்டினாலும், குட்டி நகுலன் என்பதே நாயின் பெயராகிப் போனது\nநகுலன் வீட்டில் இல்லாத சமயங்களில் குட்டி நகுலனே அந்த காலனியின் செல்லப் பிள்ளை. இவ்வாறே ஒரு வருடம் கழிந்தது. நகுலன் அந்த நாயினை விட்டுப் பிரிவதில்லை. திடீர் திடீரென்று நாய் போல குரைத்துக் காட்டுவான். நாயின் செய்கைகளைச் செய்து காட்டுவான், அனைவரும் கைத்தட்டி ரசிப்பார்கள்.\nஒருநாள் நகுலன் அந்த நாயின் கழுத்தைப் பிடித்து நெருக்கிக் கொண்டிருப்பதை ஆண்டே கண்டுவிட்டார். நாய் மூச்சு விடத் திணறிக் கொண்டிருந்தது. ஆண்டே ஓடிச் சென்று தடுத்துவிட்டார். நாய் சுருண்டு படுத்துவிட்டது. ஆண்டேவிற்கு எதுவும் விளங்கவில்லை.\n“எல்லாருக்கும் இந்த நாயதான் பிடிக்குது” மீண்டும் நாயை நோக்கி ஓடினான் நகுலன்.\nநகுலனை நோக்கிக் கத்தினார் ஆண்டே. நகுலன் மிரண்டு போய் நின்று கொண்டிருந்தான் அவர் போட்ட சத்தத்தில் உள்ளிருந்து ஓடி வந்தாள் மிஷா,\n“ஹீ ஈஸ் ட்ரையிங் டு கில் தி டாக்” பதறினார் ஆண்டே,\nமிஷா நகுலனை அள்ளி அணைத்துக் கொண்டாள் . அவன் நெத்தியில் முத்தம் இட்டவாறே, “நத்திங் பேபி..உள்ள போலாம் வா ” என்றாள் நகுலனிடம்.\nசற்று கோபமாகத் திரும்பி, “புள்ள பயந்துட்டான். ஹி மைட் ஹாவ் ப்ளேடு…இப்படியா அதட்டுவீங்க ” என்ற வாறே விருட்டென்று உள்ளே நுழைந்தாள்.\nஆண்டே தீவிரமாகச் சிந்திக்கத் தொடங்க��விட்டார். வெகு தாமதமான சிந்தனை….\nஒருநாள் பள்ளியிலிருந்து வந்த செய்தி நகுலனின் பெற்றோரை அதிர்ச்சியடைய செய்தது. “கிளாஸ் நடக்கும் போது அவன் நாய் போல ஊளையிடுறானா/ம். என்னனு சீக்கிரம் பாருங்க” கோபமாகச் சொன்னார் தலைமை ஆசிரியை மிஷாவிடம்.\nஅவன் வீட்டில் அவ்வப்போது நாயைப் போல் குரைப்பதுண்டு. அதை விளையாட்டாகவே அவர்கள் எடுத்துக் கொண்டார்கள். வெளியில் அவன் அவ்வாறு நடந்து கொள்வதை எண்ணி ஆண்டே கவலை கொள்ளத் தொடங்கினார். நகுலனின் நடவடிக்கைகளிலும் மாற்றங்கள் தெளிவாக தெரியவந்தன. நாயைப் போல் நாக்கால் உணவு உண்பது, நாயின் அருகில் படுத்துக் கொள்ளவது போன்ற செயல்களில் ஈடு படத் தொடங்கினான். பல நேரங்களில் வாசலில்தான் தூங்குவான். எதையோ சிந்தித்தவாறே படுத்துக் கொண்டிருப்பான். கண்களிலிருந்து கண்ணீர் வழிந்துகொண்டிருக்கும்.\nஇப்போது நகுலன் யாருடனும் சகஜமாகப் பழகுவதில்லை. அமைதியாகவே இருந்தான். பெரும்பாலான நேரங்கள் நாயையே உற்றுப் பார்த்துக்கொண்டிருப்பான்.\nபழகப் பழகப் பாலும் புளிக்கும் என்பதற்கிணங்க காலனியிலும் யாரும் நகுலனை கண்டு கொள்ளவில்லை. பையன் வளர்ந்து விட்டான் என்று அவர்களும் ஒதுங்கி விட்டனர்.\nநகுலன் வீட்டை விட்டு வெளியே வருவதில்லை. பள்ளிக்கும் செல்வதில்லை. ஒருவாறு அனைவரும் நிலைமையை யூகிக்கத் தொடங்கியதால் ஆண்டே மிஷா தம்பதியர் தனி வீடு ஒன்று வாங்கிக் கொண்டு சென்றுவிட்டனர். புது வீட்டிலும் நகுலன் அவ்வாறே இருந்தான். நாயை விற்றுவிட முடிவு செய்து சிலரை அழைத்து வந்தார் ஆண்டே. அவர்கள் நாயை அழைத்துச் செல்வதைக் கண்டு மிகவும் ஆக்ரோசமாகக் கதறினான் நகுலன். வந்தவர்களும் நாயை விட்டுவிட்டுச் சென்றுவிட்டனர்.\n“அவன் அஞ்சு வயசு குழந்தைங்க…அவனப் போய் எப்படி சைக்கியாட்ரிஸ்ட் கிட்ட கூட்டிட்டுப் போறது\nஆண்டே,”வி டோன்ட் ஹாவ் ஹான் ஆப்சன், வி ஹாவ் டு….”\n“ சோ, யு ஆர் ஹிஸ் அடாப்டட் பேரேன்ட்ஸ் அவன் தனியா உக்காந்து சிந்திக்கிறான்னு தெரிந்தவுடனே, you should have taken him to psychiatrist”\nஆண்டே, “இல்ல சார். ரெண்டு வயசு பையன் என்ன சிந்திக்கப் போறான்னு நினைச்சோம்”\n“குழந்தை கருவில் இருக்கும் போதே சிந்திக்கத் தொடங்கிடும்.. ரெண்டு வயசுன்னு சாதரணமா சொல்லிட்டீங்க…இன்பான்ட் ஸ்டேஜில ஒரு குழந்தை மனசுல எழுகிற எண்ணங்கள் தான் அதன் வாழ்க்கையையே நிர்ணையிக்கிறது” நிதானானமாகப் பேசினார் அந்த மனோதத்துவ நிபுணர். பகுப்பாய்வின் மூலமாக நகுலனைத் தெளிவாகப் படித்திருந்தார் அவர். அவன் உள்ளறையில் மயக்கத்திலிருந்தான். மேற்கொண்டு அந்தப் பெரியவர் சொல்லிய செய்திகளைக் கேட்கக் கேட்க ஆண்டே- மிஷா தம்பதியரின் கண்களில் நீர் பெருகி வழிந்தது.\n” பொதுவா ஒரு குழந்தைகிட்ட யார வேணாலும் காட்டி இதான் உங்க அப்பான்னு பொய் சொல்லிடலாம். குழந்தை நம்பிடும். ஆனா, அம்மாவைப் பொறுத்த வரைக்கும் அது சாத்தியமில்லை. கிட்டத் தட்ட பத்து மாதம் கருவுல இருக்கிறதுனால அம்மாவைப் பற்றிய உள்ளுணர்வு குழந்தைக்கு இருக்கும். அதனால்தான் நகுலனலால சில தருணங்களில் உங்கள அம்மாவ ஏத்துக் கொள்ள முடியல. ‘நம் அம்மா வேறயாரோ’ என்ற உள்ளுணர்வு அவனுக்குள்ளத் தலைத்தூக்கும் போதெல்லாம் அவன் சிந்திக்கத் தொடங்கியிருக்கான். ஒரு வகையான பாதுக்காப்பின்மை அவனுக்குள்ள ஏற்பட்டிருக்கு..But fortunately he got good people around..அதனால பெரும்பாலும் சந்தோசமாதான் இருந்திருக்கான். அந்த நாயையும் அவனுக்கு ஆரம்பத்தில் பிடிச்சுதான் இருந்திருக்கு…\nஆனால் எல்லாரும் அந்த நாய் மேல பாசம் காட்டுறதப் பார்த்ததும், மீண்டும் அந்தப் பாதுகாப்பின்மை அவனுள் எழும்பத் தொடங்கியிருக்கு. தன் இடத்தை அந்த நாய் ஆக்கிரமிச்சுருச்சோ என்கிற பயம் அவன் மனசுல பதிஞ்சிருச்சு. தானும் அந்த நாய் போலச் செய்கை செய்தா எல்லாருக்கும் தன்னைப் பிடிக்கும்னு அவனே நினைச்சிக்கிட்டான் . That’s why he started imitating that dog. அதை நீங்கெல்லாம் விளையாட்டா எடுத்துகிட்டீங்க.\nஎந்த ஒரு உணர்வும் எக்ஸ்ட்ரீம் ஸ்டேட் போகக் கூடாது…ஆனா கொஞ்சம் கொஞ்சமா அவனுக்குள்ள இருந்த பாதுகாப்பின்மையும் பயமும் எக்ஸ்ட்ரீம் ஸ்டேட்ட ரீச் ஆகிடுச்சு. அதனால்தான் நாயக் கொலை செய்ய முயற்சித்ததும், ஆக்ரோசமாகக் கத்தினதும்….”\nஆண்டே, “பட்..வித் இன் எ இயர், இவ்வளவு ட்ராஸ்டிக் ச்சேஞ் எப்படி டாக்டர்”\n“I too thought about it. சின்ன வயசில இருந்தே அவனுக்குள்ள இருந்த பாதுகாப்பின்மை கடந்த ஒரு வருடத்தில் அதிகமாயிருக்கு, because of that dog…ஆனா இவ்வளவு ட்ராஸ்டிக்கானதற்க்கு வேறொரு காரணம் இருக்கலாம்… அவனுடைய பெற்றோர்களில் யாரவது ஒருத்தராவது ஆட்டிஸ்டிக்கா (Autistic) இருக்கலாம்…”\nஆண்டேவும் மிஸாவும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர். நகுலனி���் நிஜப் பெற்றோர்களைப் பற்றி அவர்களுக்கு எதுவும் தெரியாது என்பதையே அந்த பரிதாபமான பார்வை காட்டியது.\n“பொதுவா சைகோ அனலிசிஸ் என்பது ஒரு யூகம்தான்.. ஆனா பெரும்பான்மையான நேரங்களில் எங்க யுகம் சரியாதான் இருக்கும். ஒரு குழந்தை தான் வீட்டில் வளர்க்கப் படுகிற பெட்ட இமிடேட் பண்ணுறது ரொம்ப காமன். அதற்கு ரெண்டு காரணம் உண்டு. ஒண்ணு விளையாட்டா குழந்தைகள் அப்படிச் செய்யும். காலப் போக்குல அந்த பிகேவியர் மறைஞ்சிடும். ரெண்டாவது ஆட்டிசம்(Autism) .இது ரேர் கேஸ். ஆட்டிஸ்டிக் குழந்தைகள்கிட்ட தான் இவ்வளவு ட்ராஸ்டிக் சேஞ்சஸ் தெரியும்..சோ நகுலன் மஸ்ட் பீ…. ஆட்டிஸ்டிக்.”\nமிஷா , “ஆனா சின்ன வயசில இருந்து அவன் ரொம்ப ஆக்டிவ்”\n“அது அவன் வளர்க்கப்பட்ட சூழ்நிலை நல்லா அமைஞ்சதால.. ஆட்டிஸ்டிக் பெற்றோர்களுக்குப் பிறக்குற குழந்தைகள் ஆட்டிஸ்டிக்கா இருக்க வாய்ப்புகள் அதிகம்…ஆரம்பத்துல நிலவிய சூழ்நிலை நகுலனுக்கு ரொம்பப் பிடிச்சிருந்திருக்கு. அதனால அவன் ரொம்ப ஆக்டிவா இருந்திருக்கான். ஆனால் அவனோட பாதுகாப்பின்மை இந்த நாயினால் அதிகமாயிட்டதுனால அவனோட ஆட்டிஸ்டிக் பிகேவியர் வெளிப்படத் தொடங்கிடுத்து ..\nமுதல்ல நாய் மேல ஒரு காம்ப்ளெக்ஸ் டெவலப் ஆகியிருக்கு. அதனாலதான் அவன் நாய இமிட்டேட் பண்ணியிருக்கான். அதுவே பொறாமையா மாறுனதால கொலை செய்யப் பார்த்திருக்கான். ஒரு கட்டத்துல, ஆட்டிஸ்டிக் பிகேவியர் அதிகமானதால அந்த நாயையே தன் பிம்பமா கருத ஆரமிச்சுட்டான். அதனால …..” மிஷாவின் கலங்கிய கண்களைப் பார்த்தவாறே பேசிய டாக்டர் தொடர்ந்து பேசத் தயங்கினார்..\n“அதனால, அவன் நாயா மாறிட்டுவரான் …அதான சொல்ல வரீங்க..” , வேகமாக வினவினார் ஆண்டே.”\n“இல்ல அவன் ஏற்கனவே முழுசா நாயாக மாறிட்டான்” எடுத்துரைத்தார் டாக்டர். புயலுக்கு முன்னும் பின்னும் படரும் அமைதிபோல அங்கு சிறிது நேரம் நிலவிய அமைதியை ஆண்டேவின் தீனக் குரல் கலைத்தது, “அப்ப அந்த நாயப் பிரிச்சிட்டா, he’ll be fine, right\n“அந்தத் தப்ப மட்டும் செஞ்சிடாதீங்க.. நாய்க்கு எதாவது ஒன்னுனா குழந்தை ஏக்கத்திலேயே இறந்திடுவான். அவனப் பொறுத்த வரையில் நாய் என்ற பிம்பம்தான் உண்மை. அவன் இப்போ தனக்குத் தானே உருவாக்கிக்கொண்ட ஒரு உலகத்தில இருக்கான். அவன் குணமாகுற வரைக்கும் நாயையும் பத்திரமாகப் பாத்துக்கணும்”\n“ப்ள��ஸ் டூ சம்திங் டாக்டர்..எனக்கு அவன் நல்லபடியா வேணும்.” அழத் தொடங்கினாள் மிஷா.\n“அவனோட ஆக்ரோசமான பிகேவியர மெடிகேசன் மூலம் கட்டுப்படுத்திடலாம். மத்தபடி அவனை நிஜ உலகிற்குக் கொண்டு வரவேண்டிய பொறுப்பு உங்களுடையது. அவன் இப்போ தன்னைத்தானே நாய் என்று நினைச்சிக்கிட்டு இருக்கான். முதலில் அந்த பிம்பத்தை உடைக்கணும். வீட மாத்துறதெல்லாம் எந்தப் பயனும் தராது. நீங்க ரெண்டு பேரும் அவன் கூடவே இருக்கணும். உங்கள் ஸ்பரிசம் அவனுக்கு ரொம்ப முக்கியம். அவன தனியா எங்கயும் விடாதீங்க. ஒருத்தர் மாற்றி ஒருத்தர் தூக்கியே வச்சியிருங்க. உங்களோடையே தூங்கட்டும். அந்த நாயையும் அவன் பார்வையிலேயே வச்சிருங்க. கொஞ்சம் கொஞ்சமா அவனுக்கு விளங்கும், ‘நாய் என்ற பிம்பம் பொய், தான் நாய் என்ற எண்ணம் பொய்’. அவன் அந்த மாய உலகத்திலிருந்து வெளிய வந்திடுவான்.அதுக்கப்புறம் அவனுக்கு ஆட்டிஸ்டிக் பிகேவியர் இருந்தா, we will have different treatment for that. அவன் குணமாக சில வருடங்கள் கூட ஆகலாம். அவன் உருவாக்கிக்கொண்ட பிம்பம் உடையும் முன் நாய்க்கு ஏதும் நேரக் கூடாது, உங்க குழந்தை மேல வச்சிருக்க அக்கறைய நாய் மேலயும் வைக்கணும் “\nடாக்டருக்கு நன்றி சொல்லிவிட்டு நகுலனைத் தூக்கிக்கொண்டு அவர்கள் அங்கிருந்து நகர்ந்தனர்.\nஇரவு நேரமாகிவிட்டது. அவர்களுக்கு எதுவும் சாப்பிடத் தோணவில்லை. காரை ஓரமாக நிறுத்திவிட்டு, நகுலனுக்கு மட்டும் உணவு வாங்கி வரச் சென்றார் ஆண்டே. அனைத்து கடைகளும் அடைக்கப் பட்டுவிட்டன. திறந்திருந்த ஒரு பேக்கரியில் இரண்டு கேக்குகளை வாங்கிவந்தார். அதை வாங்கிக் கொண்ட நகுலன் வெகு நேரம் உற்றுப் பார்த்துக் கொண்டிருந்தான். அவனையே பார்த்தவாறு அழுகையை அடக்கிக் கொண்டிருந்தாள் மிஷா. திடீரென நகுலன் கேக்கை நாக்கை வைத்து நக்கத் தொடங்கினான். தடுக்கச் சென்ற மிஷாவை தடுத்திட்டார் ஆண்டே. பாதி கேக்கைக் கீழே இறைத்து மீதியை அவன் தின்று முடித்ததும் கார் அங்கிருந்து நகர்ந்தது.\nகார் பார்க்கிங்கில் ஓரமாக நகுலனின் நாய் படுத்திருந்தது. அதனைக் கடந்து அனைவரும் உள்ளே நுழைந்தனர்.வீட்டில் யாரும் எதுவும் பேசிக் கொள்ளவில்லை. நகுலனை நடுவில் படுக்க வைத்து இருவரும் அவனை அணைத்தவாறே படுத்துக் கொண்டனர். படுத்தவுடனே உறங்கிவிட்டான் நகுலன். ஆண்டே மிஷாவால் உறங்க முடியவில��லை.\nஅவர்கள் மனதில் ஒரு கோடி எண்ணங்கள் முட்டி மோதிக் கொண்டிருந்தன. அவர்கள் இதுவரை மனதறிந்து யாருக்கும் எந்தத் தீங்கும் செய்ததில்லை. கடவுளின் இருப்பைக் குறித்தக் கேள்வி மீண்டும் மீண்டும் அவர்கள் மனதில் எழுந்தது. ‘நிச்சயம் கடவுள் என்று ஒன்று இல்லை. சிறு குழந்தை ஆட்டிவைப்பான் கடவுளாக இருக்க முடியாது. அவ்வாறான திருவிளையாடல்கள் யாருக்கும் தேவையில்லை. அப்படியே கடவுள் இருந்தால் அவன் ஒரு சாடிஸ்ட்டாகதான் இருக்கக் கூடும்’ தங்களுக்குள்ளே எண்ணிக் கொண்டனர். வெகு நேரம் விழித்தே கிடந்த அவர்கள் அதிகாலையில் தூங்கிப் போயினர். மிஷா விழித்துப் பார்க்கையில் நகுலன் அங்கு இல்லை.\nபதறியடித்து ஆண்டேவை எழுப்பினாள்.வேகமாக வாசலை நோக்கி ஓடினர், இருவரும். கார் பார்க்கிங்கில் இருந்தான் நகுலன், நாயின் அருகினில். இரு கைகளையும் நிலத்திலூன்றி. ஒரு காலால் முட்டியிட்டு ,மற்றொரு காலைத் தூக்கி , நாக்கை வெளியே நீட்டி நாயை போல் குரைத்துக் காட்டினான் நகுலன்.\nமிஷா கதறினாள் ஆண்டேவின் தோளில் சாய்ந்தவாறே. ஆண்டேவின் கண்களும் கலங்கியிருந்தன. அங்கே இரண்டு நாய்கள் குரைத்துக் கொண்டிருந்தன…..\n(மகாகவி இதழ், ஜனவரி 2014)\n← மணிரத்னம் படைப்புகள் ஓர் உரையாடல்\nஹாலிவுட் ஓநாய்-மார்டின் ஸ்கார்ஸேஸி →\nOne thought on “நகுலனின் நாய்-சிறுகதை”\nஎன் ஆசான்- அகிரா குரோசவா\nமுன்னுரை: அந்த ஆறு நாட்கள்- ஆரூர் பாஸ்கர்\nகதை, திரைக்கதை- காப்பிரைட்: அவசியங்கள், வழிமுறைகள்\nஸ்மார்ட் போன் இல்லா பெரு வாழ்வு\nஊச்சு- ஹாரர் துப்பறியும் நாவல்\nஅமெரிக்க தொலைக்காட்சி தொடர்கள் (7)\nஒரு நிமிடக் கதைகள் (2)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578711882.85/wet/CC-MAIN-20190425074144-20190425100144-00008.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.vikatan.com/movie-review/113024-pitch-perfect-3-movie-review.html", "date_download": "2019-04-25T08:15:15Z", "digest": "sha1:X2BDBKRCBJYJMFLFLCAKUQUGV4QT7RC5", "length": 23841, "nlines": 424, "source_domain": "cinema.vikatan.com", "title": "வேலை நெக்ஸ்ட்.. திறமைதான் ஃபர்ஸ்ட் - பிட்ச் பெர்ஃபெக்ட் 3 படம் எப்படி? | pitch perfect 3 movie review", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 15:34 (08/01/2018)\nவேலை நெக்ஸ்ட்.. திறமைதான் ஃபர்ஸ்ட் - பிட்ச் பெர்ஃபெக்ட் 3 படம் எப்படி\nஇயக்குநரிடம் `5 வருஷத்துக்கு முன்னாடி ஒரு இட்லி சுட்டீங்களே, அதேமாதிரி சுட்டுத்தாங்க' எனக் கேட்கப்போய், `அதேமாதிரி என்ன, அதே இட்லியே இருக்கு' என எடுத்துக் கொடுத்திருக்கிறார். முந்தைய `பிட்ச் பெர்ஃபெக்ட் ( PITCH PERFECT )' படங்களின் அதே ஃபார்முலாவில் இம்மியளவு கூட மாறாமல் வந்திருக்கிறது `பிட்ச் பெர்ஃபெக்ட் 3'. பின்னே,17 மில்லியன் டாலர்களில் உருவாகி, 115 மில்லியன் டாலர்கள் வசூல் செய்த ஃபார்முலாவாயிற்றே.\nதி பெல்லா, பிரபலமான அகபெல்லா குழு. கல்லூரியில் படிக்கும்போது கெத்தாகப் பாடல்களைப் பாடிக்கொண்டு ஜாலியாகச் சுற்றிக் கொண்டிருந்த தி பெல்லா குழு, கல்லூரியை முடித்துவிட்டு படாதபாடுபடுகிறார்கள். அவர்களது பணிச்சூழல், அவர்களை நொந்து நூடுல்ஸாக்குகிறது. அப்போது, குழுவிலுள்ள ஒரு பெண்ணின் தந்தை வாயிலாக, ராணுவத்தினர் மத்தியில் பெர்ஃபார்ம் செய்யும் வாய்ப்பு கிடைக்கிறது. தி பெல்லா குழுவினர்களும், `தப்பிச்சோம்டா சாமி...' என மைக், ஸ்பீக்கரை அள்ளிப்போட்டு மூட்டை முடிச்சைக் கட்டிக்கொண்டு கிளம்புகிறார்கள். தங்களுக்குக் கிடைத்த இந்த வாய்ப்பை பெல்லாஸ் எப்படிப் பயன்படுத்திக்கொள்கிறார்கள், அதற்குள் என்னென்ன பிரச்னைகளைச் சந்திக்கிறார்கள் என்பதை கொஞ்சம் காமெடி, நிறைய மியூசிக்கோடு சொல்லியிருக்கிறார்கள்.\nபடத்தில் பெல்லாஸ் பாடியிருக்கும் எல்லாப் பாடல்களுமே கேட்க சுக்ஹானுபவம். மற்ற குழுவினரும் பிச்சு உதறியிருக்கிறார்கள். படத்தில் கதாபாத்திரங்கள் பேசும் காட்சியைவிட பாடும் காட்சிகள்தாம் அதிகம். ஆனாலும், எந்த அயர்ச்சியையும் ஏற்படுத்தாமல் இசை எனும் இன்பவெள்ளத்தில் மூழ்கடித்துவிடுகிறார்கள். `கதையா முக்கியம், பாட்டைக் கேளுங்க' என மூளையும் செட்டாகிவிடுகிறது. மியூசிக்கல் திரைப்பட ரசிகர்களுக்கு, பிட்ச் பெர்ஃபெக்ட் பேரனுபவத்தைத் தரும்.\nடைனோசர் காலத்து ஒன்லைனை எடுத்துக்கொண்டு, கற்காலத்து திரைக்கதை ஃபார்முலாவில் பொருத்தி, அதை இக்காலத்திலும் போரடிக்காதவாறு சொல்லியிருக்கிறார் இயக்குநர் த்ர்ஷ் ஸை. பெக்கா என்ற கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் அண்ணா கென்ட்ரிக், பெல்லாஸ் குழுவின் உறுப்பினர்களாக நடித்திருக்கும் ப்ரிட்னி ஸ்னோ, அண்ணா கேம்ப், ஹனா மெ லீ எல்லோருமே சிறப்பாக நடித்திருக்கிறார்கள். ஹனா மெ லீக்கும் ராப் பாடகருக்கும் இடையே நடக்கும் ரொமான்ஸ் காட்சிகளை, இதற்குமுன் எந்தப் படத்திலுமே பார்த்திருக்கமுடியாது அதேபோல், ஃபேட் எமியாக நடித்திருக்கும் ரிபெல் வில்���ன், காமெடி ஏரியாவை ஒட்டுமொத்தமாக குத்தகைக்கு எடுத்து புகுந்து விளையாடியிருக்கிறார். கொஞ்சமேனும் சிரிப்பு வருவது போன்று காமெடி செய்து, இது மியூசிக்கல் காமெடி படம்தான் என்பதை நம்பவைக்கிறார். படத்தில் வரும் எல்லாக் கதாபாத்திரங்களுமே சிறப்பாக நடித்திருக்கிறார்கள். டிஜே காலித்தும் நடித்திருக்கிறார்கள். நடித்திருக்கிறார்கள் என்பதைவிட வந்து ஆடிப்பாடிவிட்டு சென்றிருக்கிறார்கள்.\nகிறிஸ்டோபர் லெனர்ட்ஸின் இசை வேற லெவல். அகபெல்லா, ராப், ஜாஸ், ராக், கன்ட்ரி மியூசிக், ராக் அண்ட் ரோல், ஹிப்ஹாப் ஃப்யூசன் என கலந்துக்கட்டியிருக்கிறார். காதுகளில் தேன்வந்து பாய்வது நிச்சயம். மாத்யூ க்ளார்க்கின் ஒளிப்பதிவு யூத்ஃபுல், செமத்தியான கலர்ஃபுல். நகைச்சுவைக் காட்சிகளில், காட்சி வழியாக காமெடியைக் கடத்துவதில் கேமரா அசைவுகளும் கோணங்களும் முக்கிய பங்காற்றுகின்றன. மேடையில் அவர்கள் பெர்ஃபார்ம் செய்யும் காட்சிகள் எல்லாமே விஷுவலாக அதி அற்புதம்...\nபிட்ச் பெர்ஃபெக்ட்pitch perfect 3\nஇரகசிய அறையிலிருக்கும் மர்மம்… கதவைத் திறந்தால் ‘Insidious: The Last Key’ படம் பயமுறுத்துகிறதா\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\n`ஆண் குழந்தை ரூ.4 லட்சம்; பெண் குழந்தை ரூ.3 லட்சம்'- நர்ஸின் 30 ஆண்டுக்கால கடத்தல் அம்பலம்\nமோடிக்கு எதிரான புகார் திடீர் மாயம்- புதிய சர்ச்சையில் தேர்தல் ஆணையம்\n`அவரது சாதனை மிகப்பெரிய உந்து சக்தி'-கோமதிக்கு ஒருலட்சம் ரூபாய் பரிசு அறிவித்தது அவர் படித்த கல்லூரி\nபூச்சிமருந்து கலந்த நீரைக் குடித்த பசுக்கள் உயிரிழப்பு- தண்ணீர் தாகத்தால் நடந்த சோகம்\nமனைவி கண்ணெதிரே கணவரை இழுத்துச்சென்ற முதலை; கதறி அழுத மகள்கள்\nஅமெரிக்காவில் புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் தமிழ் மன்றம்\nபணக்காரர்கள் என்றால் ஹோட்டலில் நுழைவது எளிது -இலங்கையில் மனிதவெடிகுண்டான தொழிலதிபரின் மகன்கள்\nகெயில், ரஸல் மற்றும் சில ஐபிஎல் வீரர்கள் - உலகக்கோப்பை தொடருக்கான மேற்கிந்தியத் தீவுகள் அணி விவரம்\n - கேரளாவில் கைதான பில்லா ஜெகன் அதிர்ச்சி வாக்குமூலம்\n`தாக்குதல் நடத்துறாங்க; வீட்டுல இருக்கவே பயமாயிருக்கு\n``ஹிரித்திக் ஐஸ்கிரீம் சாப்பிட்டு 8 மாசமாகுது; சீக்கிரமே பார்ட்டி\n`எங்களுக்கு ஸ்கெட்ச் போட்டாங்க; நாங்க முந்திக்கிட்டோம்’- ரவுடி கொலையில் `\n`ஆண் குழந்தை ரூ.4 லட்சம்; பெண் குழந்தை ரூ.3 லட்சம்'- நர்ஸின் 30 ஆண்டுக்கால கடத்த\nபணக்காரர்கள் என்றால் ஹோட்டலில் நுழைவது எளிது -இலங்கையில் மனிதவெடிகுண்டா\n``தனசேகரிடம் ஏன் அட்ரஸ் கேட்டார் புகழேந்தி'' - `நாம் தமிழர்' விளக்கம்\n`ஒவ்வொரு மேடையா ஏறி இறங்கி, கஷ்டப்பட்டு சம்பாதிச்ச நகைங்க'- கண்கலங்கிய இமான் அண்ணாச்சி\n`உங்களுக்கு அவர் எம்.எஸ்.பாஸ்கர்; எங்களுக்கு அவர் பட்டாபி’ - 90'ஸ் கிட்ஸும் நல்லா இருந்த ஊரும்\n`90 நிமிடத்தில் கணவரைக் கொன்று தடயத்தை அழித்த மனைவி' - ரோஹித் திவாரி வழக்கில் திருப்பம்\nபிராட்பேண்டு, லேண்டுலைன், கேபிள்... மூன்று சேவைகளையும் ₹600-க்குத் தரும் ஜியோ\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578711882.85/wet/CC-MAIN-20190425074144-20190425100144-00008.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.behindwoods.com/news-shots/india-news/watch-elephant-attacks-man-who-tried-to-take-a-selfie-with-it.html", "date_download": "2019-04-25T07:57:59Z", "digest": "sha1:3VQWT3L2ZKGAZQNJ6VLU4X7AKRAC3MQ6", "length": 9312, "nlines": 48, "source_domain": "tamil.behindwoods.com", "title": "WATCH: Elephant attacks man who tried to take a selfie with it | India News", "raw_content": "\n‘செல்ஃபி எடுக்க முயன்ற நபர்’..‘தூக்கி வீசிய கோயில் யானை’.. பரபரக்க வைக்கும் வீடியோ காட்சிகள்\nமுகப்பு > செய்திகள் > இந்தியா\nகேரளாவில் செல்ஃபி எடுக்க முயன்ற நபரை கோயில் யானை தூக்கி வீசும் வீடியோ காட்சி இணையத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.\nஇன்றைய இணைய சூழலில் ஸ்மாட் போன்கள் இல்லாதாவர்களே இல்லை என்று சொல்லுமளவுக்கும் அனைவரின் கைகளிலும் ஸ்மார்ட் போன் வந்துவிட்டது. சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை ஸ்மார்ட் போன்களில் மூலம் எடுக்கப்படும் செல்ஃபி மோகம் வெகுவாக அனைவரையும் கவர்ந்துள்ளது. இது சில நேரங்களில் ஆபத்தையும் விளைவிக்கிறது. இந்நிலையில் கேரளாவில் செல்ஃபி எடுக்க முயன்ற நபரை கோயில் யானை தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nகேரள மாநிலம் ஆலப்புழா மாவட்டத்தில் உள்ள அரவக்காடு என்னும் பகுதியில் உள்ள ஸ்ரீ தேவி கோயிலில் இரு யானைகள் கட்டப்பட்டுள்ளன. அதில், ஒரு யானையுடன் செல்ஃபி எடுக்க எண்ணி செல்போனுடன் நபர் ஒருவர் யானையின் அருகே சென்றுள்ளார். இதனை கண்ட கோயில் யானை அந்த நபரை தூக்கி வீசுகிறது.\nமீண்டும் கோயில் யானை அந்த நபரை தாக்க முயல்கிறது. இதனைக் கண்ட பாகன் மற்றும் பொதுமக்கள் யானையிடமிருந்து அந்த ந���ரை மீட்டு அரசு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். இதனை அடுத்து விசாரித்ததில் யானையால் தாக்கப்பட்ட நபர் புன்னப்ரா குன்னம்பள்ளி என்னும் பகுதியைச் சேர்ந்த ரனீஷ் என்பது தெரியவந்துள்ளது. இந்த காட்சிகளை அங்கிருந்த நபர் ஒருவர் செல்போனில் படமெடுத்துள்ளார். இது தற்போது இணையத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.\n.. வானில் தோன்றிய அதிசயம்..வைரலான வீடியோ\n‘6 பந்துக்கு 15 ரன்கள்’.. ‘சூப்பர் ஓவரில் பட்டையை கிளப்பிய சென்னை சூப்பர் கிங்ஸ் வீரர்’.. வைரல் வீடியோ\n‘இனி இது போன்று நடக்காது’..கண்ணீர் மல்க ஆறுதல்.. நெகிழ வைத்த நியூஸிலாந்து பிரதமர்\n3 மணிநேர சித்ரவதை.. கை, கால் நரம்பை அறுத்து வீடியோ எடுத்து ரசித்த கும்பல்.. பதற வைக்கும் சம்பவம்\n'என் கண்ணு முன்னாடியே சுட்டு கொன்னுட்டீங்களே'...கணவன் கண்முன் உயிரிழந்த இளம்பெண்\n‘மனைவியின் அன்பு மீது சந்தேகம்’..‘நடு ரோட்டில் கணவனின் கொடூர டெஸ்ட்’.. பதற வைக்கும் சிசிடிவி காட்சிகள்\n‘இன்னும் 7 நாள்கள்’.. ‘சென்னை சூப்பர் கிங்ஸுக்கு பெரிய விசில் அடிங்க’.. ‘தல’தோனியின் அட்டகாசமான வைரல் வீடியோ\n'என்னோட பையனுக்கு 3 மாத குழந்தை இருக்கு'...என் தம்பிக்கு என்ன ஆச்சு\n“சும்மா ஸ்டைலா, கெத்தா”.. சென்னை வந்த நம்ம ‘தல’தோனி\n‘3 பந்துக்கு 10 ரன்கள்’.. 2 சிக்ஸர் அடித்து சேலஞ்சை முடித்த க்ருனல் பாண்ட்யா.. வைரல் வீடியோ\n‘நான் 2 பொண்ணுக்கு அப்பன்..பெத்தவங்களுக்கு பதறுதே.. உங்களுக்கு’.. தமிழக அரசுக்கு கமல் சரமாரி\n'சிவனேனு தானடா போய்ட்டு இருந்தேன்'...என்ன புடிச்சு லாக் பண்ணி... உயிரை காப்பாற்றிய ஐபோன்\n‘நடுக்கடலில் விழுந்த இளைஞர்’.. ஜீன்ஸ் பேன்ட் மூலம் உயிர் தப்பிய அதிசயம்.. வைரலான வீடியோ\n‘திருமணத்துக்கு மறுத்த இளம்பெண்’.. ‘தீ வைத்து கொல்ல முயன்ற இளைஞன்’.. பரபரப்பு சம்பவம்\n‘கட்டிப்பிடித்து காதலைத் தெரிவித்த ஜோடி’.. கைது செய்த காவல்துறை.. வைரல் வீடியோ\nமைதானமே அதிர்ந்த ‘தல’தோனி எடுத்த மின்னல் வேக ரன் அவுட்.. வைரல் வீடியோ\n‘பும்ராவை போல் பந்து வீசி அசத்திய சிறுவன்’.. வைரலான வீடியோ\n‘15,000 விவசாயிகளிடம் இருந்து கடன் வசூலிக்க வங்கிகளுக்கு தடை’ .. கேரள அரசு அதிரடி\n‘போலீஸ் சீருடையில் டிக்டாக் வீடியோ’.. வைரலான காட்சிகள்\nமைதானத்தில் ‘தல’தோனியை துரத்திய ரசிகர்.. இணையத்தைக் கலக்கும் வைரல் வீடியோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578711882.85/wet/CC-MAIN-20190425074144-20190425100144-00008.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/State/2019/04/15024753/DMK-Udayanidhi-Stalin-is-the-promotion-of-the-coming.vpf", "date_download": "2019-04-25T08:39:45Z", "digest": "sha1:PWKJU226DAJZ3NA2SSMYPZVGUR4KU425", "length": 11088, "nlines": 130, "source_domain": "www.dailythanthi.com", "title": "DMK Udayanidhi Stalin is the promotion of the coming to power || கிடப்பில் போடப்பட்ட திட்டங்கள் தி.மு.க. ஆட்சிக்கு வந்ததும் நிறைவேற்றப்படும் உதயநிதி ஸ்டாலின் பிரசாரம்", "raw_content": "Sections செய்திகள் தேர்தல் களம் 2019 விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா : 9962278888\nகிடப்பில் போடப்பட்ட திட்டங்கள் தி.மு.க. ஆட்சிக்கு வந்ததும் நிறைவேற்றப்படும் உதயநிதி ஸ்டாலின் பிரசாரம் + \"||\" + DMK Udayanidhi Stalin is the promotion of the coming to power\nகிடப்பில் போடப்பட்ட திட்டங்கள் தி.மு.க. ஆட்சிக்கு வந்ததும் நிறைவேற்றப்படும் உதயநிதி ஸ்டாலின் பிரசாரம்\nகிடப்பில் போடப்பட்ட திட்டங்கள் தி.மு.க. ஆட்சிக்கு வந்ததும் நிறைவேற்றப்படும் எனறு நடிகர் உதயநிதி ஸ்டாலின் தேர்தல் பிரசாரத்தில் தெரிவித்தார்.\nகாஞ்சீபுரம் நாடாளுமன்ற தொகுதி தி.மு.க. வேட்பாளர் செல்வத்தை ஆதரித்து காஞ்சீபுரத்தில் நடிகர் உதயநிதி ஸ்டாலின் நேற்று பிரசாரம் செய்தார். அப்போது அவர், ‘தி.மு.க. கூட்டணி அதிக இடங்களில் வெற்றி பெறும். மக்களுக்கு கொடுத்த வாக்குறுதிகளை நாங்கள் நிறைவேற்றி தருவோம். அ.தி.மு.க. கூட்டணி இந்த தேர்தலோடு காணாமல் போய் விடும்’ என்று தெரிவித்தார்.\nஅப்போது காஞ்சீபுரம் எம்.எல்.ஏ. சி.வி.எம்.பி.எழிலரசன், நகரச்செயலாளர் ஆறுமுகம், முன்னாள் வாரிய தலைவர் வி.எஸ்.ராமகிருஷ்ணன், மாநில நெசவாளரணி நிர்வாகி தி.அன்பழகன் மற்றும் கட்சி நிர்வாகிகள் உடனிருந்தனர்.\nசெங்கல்பட்டில் பிரசாரம் செய்த உதயநிதி ஸ்டாலின் பேசியதாவது:-\nகாஞ்சீபுரம் மாவட்டத்திற்கு தி.மு.க. பாலாறு கூட்டு குடிநீர் திட்டத்தை கொண்டு வந்தது. ஆனால் தற்போதுள்ள அரசு இதுவரை அந்த திட்டத்தை நிறைவேற்றவில்லை. தற்போது நிலவும் குடிநீர் பஞ்சத்தை போக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும். பல ஆண்டுகளாக கிடப்பில் போடப்பட்டு உள்ள திட்டங்கள் தி.மு.க. ஆட்சிக்கு வந்ததும் நிறைவேற்றப்படும். மதவாத கூட்டணியை ஒருபோதும் அனுமதிக்காதீர்கள்.\nஇவ்வாறு உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார்.\nகூட்டத்தில் வரலட்சுமி மதுசூதனன் எம்.எல்.ஏ உள்பட கூட்டணி கட்சியினர் பலர் கலந்து கொண்டனர்.\n1. இலங்கை குண்டு வெடிப்பு: உயிரிழந்தோர் எண்ணிக்கை 310 -ஆக அதிகரிப்பு\n2. அணு ஆயுதம் பற்றிய மோடியின் பேச்சு பொறுப்பற்றது, துரதிர்ஷ்டவசமானது: பாகிஸ்தான்\n3. இலங்கை குண்டு வெடிப்பு: விசாரணையை மேற்கொள்ள இந்திய புலனாய்வு பிரிவு விருப்பம்\n4. இலங்கையில் குண்டுவெடிப்பு சம்பவம்: தமிழகத்திலும் தாக்குதல் நடத்த திட்டமிடப்பட்டதா\n5. அமைதியான வாக்குப்பதிவு : முக்கிய கட்சிகளின் வேட்பாளர்கள் வாக்களித்தனர்\n1. வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லை: ஓட்டுப்போட்ட நடிகர் சிவகார்த்திகேயன் மீது நடவடிக்கை எடுக்கப்படுமா தலைமை தேர்தல் அதிகாரி விளக்கம்\n2. தங்கியிருந்த ஓட்டலில் குண்டு வெடித்தது “மயிரிழையில் உயிர் தப்பினோம்” இலங்கையில் இருந்து திரும்பிய திருப்பூர் தி.மு.க. பிரமுகர் பேட்டி\n3. வாடகை வீட்டில் கள்ளக்காதல் ஜோடி தற்கொலை உறவினர்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் விபரீத முடிவு\n4. குழந்தை விற்பனை ஆடியோ சர்ச்சை தொடர்பாக முதற்கட்ட விசாரணைக்கு தமிழக அரசு உத்தரவு\n5. பரமத்திவேலூர் அருகே காவிரி ஆற்றில் மூழ்கி 6 பேர் சாவு\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578711882.85/wet/CC-MAIN-20190425074144-20190425100144-00008.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://chittarkottai.com/wp/2017/11/08/", "date_download": "2019-04-25T08:16:14Z", "digest": "sha1:WHN7UTCL4A7K6NRZ75UPT3XAFAGPXDPB", "length": 11962, "nlines": 149, "source_domain": "chittarkottai.com", "title": "2017 November 08 « சித்தார்கோட்டை பல்சுவை பக்கங்கள்", "raw_content": "\nஅலுவலகம் செல்பவர்களுக்கு அத்தியாவசியமான குறிப்புகள்\nசர்க்கரை நோய் – விழிப்புணர்வு 4\nசர்க்கரை நோய் – விழிப்புணர்வு 2\nமூக்கடைப்புக்கு முற்றுப்புள்ளி – காட்டு இலவங்கப்பட்டை\nஎன்றும் குன்றாத இளமை தரும் அமிழ்தம்\nபார்வை குறைபாட்டை கண்ணாடி போடாமல் சமாளித்தால்…\nதலைப்புகளில் தேட Select Category Scholarship (12) அறிவியல் (341) அறிவியல் அதிசயம் (35) அறிவியல் அற்புதம் (155) ஆடியோ (2) ஆய்வுக்கோவை (15) இந்திய விடுதலைப் போர் (12) இந்தியா (133) இந்தியாவில் இஸ்லாம் (8) இயற்கை (159) இரு காட்சிகள் (19) இஸ்லாம் (274) ஊற்றுக்கண் (16) கட்டுரைகள் (11) கம்ப்யூட்டர் (11) கல்வி (120) கவிதைகள் (19) கவிதைகள் 1 (20) காயா பழமா (20) குடும்பம் (138) குழந்தைகள் (95) சட்டம் (23) சமையல் (101) சித்தார்கோட்டை (27) சிறுகதைகள் (32) சிறுகதைகள் (43) சுகாதாரம் (65) சுயதொழில்கள் (39) சுற்றுலா (6) சூபித்துவத் தரீக்காக்கள் (16) செய்திகள் (68) தன்னம்பிக்கை (318) தலையங்கம் (30) திருக்குர்ஆன் (20) திருமணம் (48) து��� (7) தொழுகை (12) நடப்புகள் (527) நற்பண்புகள் (179) நோன்பு (17) பழங்கள் (23) பித்அத் (38) பெண்கள் (196) பொதுவானவை (1,207) பொருளாதாரம் (54) மனிதாபிமானம் (7) மருத்துவம் (366) வரலாறு (132) விழாக்கள் (12) வீடியோ (93) வேலைவாய்ப்பு (10) ஹஜ் (10) ஹிமானா (87)\nஇதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க 610 முறை படிக்கப்பட்டுள்ளது\nஇஸ்லாமிய விஞ்ஞானம் – ஓர் அறிமுகம்\n[கிரேக்கர்களின் பொற்காலத்தில் இருந்து திடீரென ‘இருண்ட யுகத்திற்குத்’ தள்ளபடும் உலக சரித்திரம், மீண்டும் சுமார் 10 நூற்றாண்டுகளுக்குப் பிறகு திடீரென ‘மறுமலர்ச்சியை’ கையில் ஏந்தியவண்ணம் காடசியளித்தது எப்படி என்ற புதிருக்கு விடை காண முடியாமல் சிந்தனையாளர்களும் அறிஞர்களும் குழப்பமமைடந்துள்ளனர்.\nஇந்த மர்மத்திற்கு விடை காண விரும்புவர்கள், உலகத்தின் ஏனைய பகுதிகளுடைய சரித்திரத்தைப் பற்றி . . . → தொடர்ந்து படிக்க..\nஅல்குர்ஆன் தமிழுடன் அத்தியாயம் வாரியாக\nசிங்கப்பூரில் குடிநீர் பிரச்னை தீர்ந்தது எப்படி\nபதநீர் எப்படி உருவாகுகிறது என்ற “ரகசியம்’ \nசமையல்:30 வகை சப்பாத்தி – 1\n7 நாட்களில் உடல் எடையை குறைக்கும் வழி\n30 வகை வாழை சமையல்\nஇரசாயனம் (வேதியியல்) அறிந்த கிளிகள்\nநீரிழிவு நோயைச் சமாளிப்பது எப்படி\nஇஸ்லாம் பற்றி மறைந்த எழுத்தாளர் சுஜாதா அவர்களின் கருத்து\nபுது வருடமும் புனித பணிகளும்\nசூபித்துவத் தரீக்காக்கள் அன்றும் இன்றும் 3\nகாகிதம் (பேப்பர்) பிறந்த கதை\nஆனந்த சுதந்திரத்திற்காய் அள்ளிக் கொடுத்தோர்\nவாடி – சிற்றரசன் கோட்டையானது\n\"இந்த வலைப்பதிவின் உள்ளடக்கம் அனைத்தையும் Creative Commons Attribution-ShareAlike 3.0 Unported License உரிமத்தின் அடிப்படையில் வழங்குகிறேன்\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578711882.85/wet/CC-MAIN-20190425074144-20190425100144-00009.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://ttvelb-365273735.us-east-1.elb.amazonaws.com/Programs/Rajapatai/2018/04/05203017/1000030/Rajapattai-18Mar2018-Seeman.vpf", "date_download": "2019-04-25T08:21:51Z", "digest": "sha1:LSQ2EE5JVSUDSZBF42LY6QYDPK2BR75L", "length": 6460, "nlines": 85, "source_domain": "ttvelb-365273735.us-east-1.elb.amazonaws.com", "title": "சீமான் உடன் ஓர் சிறப்பு நேர்காணல்", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nசீமான் உடன் ஓர் சிறப்பு நேர்காணல்\nராஜபாட்டை - 18.03.2018 - சீமான் உடன் ஓர் சிறப்பு நேர்காணல்\nராஜபாட்டை - 18.03.2018 - சீமான் உடன் ஓர் சிறப்பு நேர்காணல்\n(21.03.2019) அரசி���ல்ல இதெல்லாம் சகஜமப்பா\n(21.03.2019) அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா\n(04/03/2019) ஆயுத எழுத்து : கூட்டணி : யாருக்கு சாதகம்...\nசிறப்பு விருந்தினராக - மகேஷ்வரி, அதிமுக // பாலாஜி, விடுதலை சிறுத்தைகள் // கோலாகல ஸ்ரீநிவாஸ், பத்திரிகையாளர் // அப்பாவு, திமுக\n(02/10/2018) கூவத்தூரில் நடந்தது என்ன - கருணாஸ் சிறப்பு பேட்டி\n(02/10/2018) கூவத்தூரில் நடந்தது என்ன - கருணாஸ் சிறப்பு பேட்டி\nரொக்கம் - பணம் பற்றிய மக்களின் பார்வை..\n(03/03/2019) ராஜபாட்டை : அரசியலுக்கு வருகிறேனா... - நடிகர் பார்த்திபன் விளக்கம்\n(03/03/2019) ராஜபாட்டை : அரசியலுக்கு வருகிறேனா... - நடிகர் பார்த்திபன் விளக்கம்\n(17/02.2019) ராஜபாட்டை : பேசின் பிரிட்ஜ் to பத்மஸ்ரீ - டிரம்ஸ் சிவமணி\n(03/02/2019) ராஜபாட்டை : அதிமுக கூட்டணியில் தனித்துவம் போனது - சரத்குமார்\n(03/02/2019) ராஜபாட்டை : அதிமுக கூட்டணியில் தனித்துவம் போனது - சரத்குமார்\n(27/01/2019) ராஜபாட்டை : மறக்க முடியாத முத்தம் - பாண்டியராஜன்\n(27/01/2019) ராஜபாட்டை : மறக்க முடியாத முத்தம் - பாண்டியராஜன்\n(20/01/2019) ராஜபாட்டை : எம்ஜிஆர் வழியில் ரஜினியா - பதிலளிக்கிறார் நடிகை லதா\n(20/01/2019) ராஜபாட்டை : எம்ஜிஆர் வழியில் ரஜினியா - பதிலளிக்கிறார் நடிகை லதா\nராஜபாட்டை (13.01.2019) : மாற்றத்திற்கான தலைவர்கள் யாருமில்லை - பழ. கருப்பையா\nராஜபாட்டை (13.01.2019) : மாற்றத்திற்கான தலைவர்கள் யாருமில்லை - பழ. கருப்பையா\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578711882.85/wet/CC-MAIN-20190425074144-20190425100144-00009.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.lankaone.com/index.php?type=post&post_id=1246", "date_download": "2019-04-25T07:58:07Z", "digest": "sha1:RZFYWVB6ZMIXZNR2PEF6BV443XKP7ELD", "length": 19216, "nlines": 128, "source_domain": "www.lankaone.com", "title": "கன்னடர்களிடத்தில் மன்ன�", "raw_content": "\nகன்னடர்களிடத்தில் மன்னிப்புக் கோரினார் நடிகர் சத்தியராஜ்\nநடிகர் சத்யராஜ் வீடியோ வாயிலாக கன்னடர்களுக்கு வருத்தம் தெரிவித்து இகூறியிருப்பதாவது,\nஒன்பது வருடங்களுக்கு முன்னாள் காவிரி நதிநீர் பிரச்சினையில் கர்நாடகாவில் தமிழர்கள் தாக்கப்பட்டார்கள். தமிழ் படங்கள் திரையிடுவதை நிறுத்தச்சொல்லி ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன.\nஅதற்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் தமிழ் திரையுலகின் சார்பில் நடைபெற்ற கண்டன கூட்டத்தில் பலரும் ஆவேசமாக பேசினார்கள். அவர்களில் நானும் ஒருவன்.\nஅதற்கு எதிர்வினையாக என்னுடைய கொடும்பாவிஇ உருவ பொம்மைகள் கர்நாடகாவில் எரிக்கப்பட்டன. அதேவேளையில் கர்நாடகாவில் நடைபெற்ற ஆர்ப்பாட்டங்களில் கர்நாடக திரைப்பட கலைஞர்களும் ஆவேசமாக பேசினார்கள்.\nஅப்படி நான் பேசியபோதே என்னுடைய சில வார்த்தைகள் கன்னட மக்களின் மனதை புண்படுத்தியதாக அறிகிறேன்.நான் கன்னட மக்களுக்கு எதிரானவன் அல்ல.\nஅதற்கு உதாரணமே 35 வருடங்களாக என்னிடம் உதவியாளராக இருக்கும் சேகர் என்பவரின் தாய்மொழி கன்னடம். கடந்த 9 வருடங்களில் 'பாகுபலி' பாகம் 1 உள்பட நான் நடித்த சுமார் 30 திரைப்படங்கள் கர்நாடகாவில் வெளியாகியுள்ளன. எந்த பிரச்சினையும் எழவில்லை.\nசில கன்னட படங்களில் நடிக்கவும் என்னை அணுகினார்கள். நேரமின்மையால் நடிக்க இயலவில்லை. 9 வருடங்களுக்கு முன்னால் நடந்த அந்த கண்டன கூட்டத்தில் நான் பேசிய அந்த வீடியோ பதிவை யூடியூப்பில் பார்த்ததாலும் நான் பேசிய சில வார்த்தைகளால் கன்னட மக்களின் மனம் புண்படுவதாக அவர்கள் கருதுவதாலும் அந்த சில வார்த்தைகளுக்காக 9 வருடங்களுக்கு பிறகு நான் கன்னட மக்களிடம் என் மனப்பூர்வமான வருத்தத்தை தெரிவித்துக் கொள்கிறேன்.\nஎனக்கு ஆதரவாக குரல் கொடுக்கும் தமிழக மக்களுக்கும்இ என் நலம் விரும்புபவர்களுக்கும் என்மீது வருத்தம் கொள்ளவேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறேன். அவர்களுக்கு ஒரு சிறிய விளக்கம்.\nபாகுபலி என்ற மிகப்பெரிய படத்தின் ஒரு மிகச்சிறிய தொழிலாளிதான் நான். என் ஒருவனுடைய செயலின் பொருட்டு, சொற்களின் பொருட்டு பல ஆயிரம் பேர்களின் உழைப்பும்இ பணமும் விரயம் ஆவதை நான் விரும்பவில்லை.\nஅதுமட்டுமில்லாது கர்நாடகா மாநிலத்திற்கு 'பாகுபலி-2' ஆம் பாகத்தை வாங்கிய விநியோகஸ்தர்களும் திரையரங்கு உரிமையாளர்களும் பாதிக்கப்படாமல் பாதுகாக்கும் கூடுதல் பொறுப்பும் எனக்கு உள்ளது என்பதை தயவுசெய்து புரிந்துகொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறே��்.\nஇயக்குனர் ராஜமௌலி அவர்கள் டுவிட்டரில் கூறிய விளக்கத்தின் மூலமாக தெளிவாக தெரியும். ஆனாலும் இனி வரும் காலங்களில் தமிழக மக்களின் பிரச்சினையாக இருந்தாலும் சரி காவிரி நதிநீர் பிரச்சினையானாலும் சரி விவசாயிகள் பிரச்சினையானாலும் சரி தமிழக மக்களின் நலம் சார்ந்த அனைத்து நியாயமான பிரச்சினைகளுக்கும் தொடர்ந்து குரல் கொடுத்துக் கொண்டுதான் இருப்பேன் என்பதை தெள்ளத்தெளிவாக கூறிக் கொள்கிறேன்.\nஇப்படி நான் கூறுவதால் இந்த சத்யராஜை வைத்து படம் எடுத்தால் எதிர்காலத்தில் தொல்லைகள் வரும் என்று கருதும் தயாரிப்பாளர்கள் தயவுசெய்து இந்த சாதாரணஇ சின்ன நடிகனை தங்கள் படங்களில் ஒப்பந்தம் செய்யவேண்டாம்இ என்னால் நஷ்டமடைய வேண்டாம் என்று மிகவும் தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன்.\nஏனென்றால் ஒரு நடிகனாக இருப்பதைவிட இறப்பதைவிட எந்தவிதமான மூடநம்பிக்கையும் இல்லாத ஒரு தமிழனாக இருப்பதும் இறப்பதும்தான் எனக்கு பெருமை மகிழ்ச்சி. எனது மனப்பூர்வமான வருத்தத்தை ஏற்றுக்கொண்டு பாகுபலி-2 ஆம் பாகத்தை வெளியிட ஒத்துழைக்குமாறு கன்னட மக்களை அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.\nஎன் உணர்வுகளை புரிந்துகொண்டு எனக்கு உறுதுணையாக நின்ற தமிழ் மக்கள் தமிழ் உணர்வாளர்கள் தென்னிந்திய திரைப்பட நடிகர் சங்கம் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் தமிழ் திரைப்பட இயக்குனர்கள் சங்கம் தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சங்கம்இ என் நலவிரும்பிகள் என அனைவருக்கும் நான் எனது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.\nஎன்னால் ஏற்பட்ட தொல்லைகளை பொறுத்துக்கொண்ட இயக்குனர் ராஜமௌலி தயாரிப்பாளர் சோபு பிரசாத் மற்றும் 'பாகுபலி' படக்குழுவினர் அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் என்றார்.\nசென்னை அணியில் பிடித்த வீரர் தல தான் –...\nசென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் மகேந்திர சிங் டோனி தான் பிடித்த வீரர் என......Read More\nபா.ஜ.கவும் ,பா.ம.கவும் இணைந்து மரபுகளையும்...\nபா.ஜ.கவும், பா.ம.கவும் இணைந்து மரபுகளை மீறி ஜனநாயகத்தை சிதைத்துள்ளன என......Read More\nதற்கொலை படை தாக்குதலால் நேர்ந்த சோகம்\nசிறார் வைத்தியசாலை துவங்குவதற்கு பணம் கொடுத்து உதவுவதற்காக......Read More\n32 எம்.பி. செல்ஃபி கேமரா கொண்ட சியோமி...\nசியோமி நிறுவனத்தின் புதிய ரெட்மி ஸ்மார்ட்போன் ��ந்தியாவில் அறிமுகம்......Read More\nஹிஸ்புல்லா, ரிஷாட் பதியுதீன் ஆகியோரின் கனவு...\nஇரத்த ஆறு ஓடும் முஸ்லிம் இளைஞர்கள் ஆயுதம் ஏந்துவார்கள் என்ற ஹிஸ்புல்லா......Read More\nதென்னாபிரிக்காவின் குவாசுலு-நதால் மாகாணம் மற்றும் டர்பான் நகரில்......Read More\nகம்பஹா – பூகொடை பகுதியில் வெடிப்பு\nகம்பஹா – பூகொடை நீதிமன்றத்திற்கு பின்னால் உள்ள காணியில் வெடிப்புச்......Read More\nநாடு முழுவதும் மேற்கொண்ட விசேட சுற்றிவளைப்பின்போது பண்டாரகம பகுதியில்......Read More\nவவுனியாவில் விசேட தேடுதல் நடவடிக்கை\nவவுனியாவில் முஸ்லிம்கள் செறிந்து வாழும் பகுதிகளில் இராணுவம் மற்றும்......Read More\nயாழில் அமெரிக்கர் உட்பட மூவர் கைது\nயாழ்ப்பாணம், நல்லூர் பகுதியில் மிக நீண்ட நேரமாக சந்தேகத்திற்கு இடமான......Read More\nவெடிப்புச் சம்பவங்கள் – மேலும்16 பேர்...\nநாட்டில் நேற்று இரவு மேற்கொள்ளப்பட்ட அதிரடி சுற்றிவளைப்பில் 16 பேர்......Read More\nஅம்பாறை மாவட்டம் சாய்ந்தமருதுப் பிரதேசத்திலிருந்து மட்டக்களப்பு......Read More\nமுல்லைத்தீவு மாவட்டத்தின் பொதுமக்கள் அதிகமாக கூடும் இடங்களுக்கு இராணுவ......Read More\nபாடசாலை வளாவில் பாதுகாப்பை உறுதி...\nபாடசாலை மற்றும் மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக கல்வி அமைச்சர்......Read More\nஇன்று இரவும் ஊரடங்குச் சட்டம்...\nஇன்றிரவு (24) 10 மணி முதல் நாளை (25) அதிகாலை 4 மணி வரை நாடளாவிய ரீதியில் பொலிஸ்......Read More\nவடமாகாண சபைக்கு இராணுவப் பாதுகாப்பு\nஇலங்கையில் இடம்பெற்ற தொடர் குண்டு வெடிப்புச் சம்பவங்களையடுத்து......Read More\nதிருமதி பரமேஸ்வரி கணபதிப்பிள்ளை (செல்வமணி)\nயாழ். வட்டு கிழக்கு சித்தன்கேணி\nதிரு கார்திகேசு விக்னேஸ்வரநாதன் திருமதி விக்னேஸ்வரநாதன் கேதாரகெளரி (கெளரி)\nயாழ். வேலணை - யாழ். புங்குடுதீவு\nதிருமதி ராஜதுரை வரதலட்சுமி (ராசு)\nதிரு சண்முகம் தவக்குமார் (நந்தன்)\nதிரு சிவசிதம்பரம் கோபாலபிள்ளை (சிவா கோபால்)\nஈழத் தமிழர் இருளில் இருந்து விடிவை...\nசரியான அரசியற் தலைமையின் கீழ் அலையாக அணிதிரள்வோம். ஈழத்தமிழர்......Read More\nநமது நாட்டில் நடைமுறையிலுள்ள தொழிற்சங்கங்கள் தொட ர்பான கட்டளைச் சட்டம்......Read More\nதேசிய கட்சிகளை விமர்சிக்க கமல்...\nமக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தொடர்ந்து தேசியக்......Read More\n2019 இந்திய தேர்தலில் காவியா \nஇந்தியாவில் பாராளுமன்ற தேர்தல் களம் சூடு பிடித்திருக்கிறது. ஏப்ரல்......Read More\nமியான்மாரில் பொதுமக்கள் ஜனநாயக மாற்றத்தை ஏற்படுத்திய பின்னரான......Read More\nஆலயங்களில் பொங்கல் விழா மற்றும் வருடாந்த உற்சவங்கள் ஆரம்பமாகி......Read More\nஐநா கம்பத்திலேறி வெற்றிக்கொடி நாட்டும் சிங்கள தலைமைகளும்......Read More\n ஐக்கிய தேசியக் கட்சிக்கு ஆதரவளிக்கத் துணிந்த ஜி.ஜி.......Read More\nஅறிவுரை சொல்ல தகுதி எது \nஅருள் மொழி அரசு திருமுருக கிருபானந்த வாரியார் சுவாமிகள்......Read More\nதமிழரின் அரசியலில் முள்ளிவாய்க்கால் அவலம் பாதிக்கப்பட்டோர் மனதில்......Read More\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578711882.85/wet/CC-MAIN-20190425074144-20190425100144-00009.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.lankaone.com/index.php?type=post&post_id=2632", "date_download": "2019-04-25T07:44:51Z", "digest": "sha1:FPLCAFWTHGOWE7MXH5MC3CVJOCAVDWVX", "length": 12466, "nlines": 117, "source_domain": "www.lankaone.com", "title": "ஆப்கானிஸ்தான்: போலீசாரை", "raw_content": "\nஆப்கானிஸ்தான்: போலீசாரை குறிவைத்து தாலிபான்கள் நடத்திய தாக்குதலில் 25 பேர் பலி\nஆப்கானிஸ்தானில் சோதனைசாவடிகளில் உள்ள போலீசாரை குறிவைத்து தாலிபான் தீவிரவாதிகள் நிகழ்த்திய தாக்குதலில் 25 போலீசார் பலியாகினர்.\nஆப்கானிஸ்தான் நாட்டில் ஜபூல் மாகாணம் ஷா ஜாய் மாவட்டத்தில் உள்ள பல்வேறு சோதனைச் சாவடிகளில் நேற்று போலீசார் தங்களது வழக்கமான பணிகளை மேற்கொண்டனர். அப்போது, அங்கு வந்த தாலிபான் தீவிரவாதிகள் போலீசாரை குறிவைத்து கனரக மற்றும் இலகுரக ஆயுதங்களை கொண்டு பயங்கரமாக துப்பாக்கிச் சூடு நிகழ்த்தினர்.\nதாலிபான்களின் இந்த தாக்குதலில் 25 போலீஸார் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும், 15-க்கும் மேற்பட்டோர் பலத்த காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த தாக்குதல்களுக்கு தாலிபான் பயங்கரவாதிகள் பொறுப்பேற்றுள்ளனர்.\nஆப்கானிஸ்தானில் பயங்கரவாதத்திற்கு எதிராகப் போராடி வரும் அமெரிக்கா, நேட்டோ மற்றும் ஆப்கானிஸ்தான் படைகளுக்கு இந்த ஆண்டு மற்றொரு சவாலான ஆண்டாக இருக்கும் என்று அமெரிக்க பாதுகாப்புத் துறை அமைச்சர் ஜேம்ஸ் மேட்டிஸ் ஏற்கெனவே எச்சரித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.\nசென்னை அணியில் பிடித்த வீரர் தல தான் –...\nசென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் மகேந்திர சிங் டோனி தான் பிடித்த வீரர் என......Read More\nபா.ஜ.கவும் ,பா.ம.கவும் இணைந்து மரபுகளையும்...\nபா.ஜ.கவும், பா.ம.கவும் இணைந்து மரபுகளை மீறி ஜனநாயகத்தை சிதைத்துள்ளன என......Read More\nகுண்டுகளுடன் ���ந்த பயங்கரவாதியை தடுத்து...\nமட்டக்களப்பு சியோன் தேவாலயத்தின் மீது தற்கொலை தாக்குதல் மேற்கொண்ட போது......Read More\nதற்கொலை படை தாக்குதலால் நேர்ந்த சோகம்\nசிறார் வைத்தியசாலை துவங்குவதற்கு பணம் கொடுத்து உதவுவதற்காக......Read More\n32 எம்.பி. செல்ஃபி கேமரா கொண்ட சியோமி...\nசியோமி நிறுவனத்தின் புதிய ரெட்மி ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம்......Read More\nஹிஸ்புல்லா, ரிஷாட் பதியுதீன் ஆகியோரின் கனவு...\nஇரத்த ஆறு ஓடும் முஸ்லிம் இளைஞர்கள் ஆயுதம் ஏந்துவார்கள் என்ற ஹிஸ்புல்லா......Read More\nமட்டக்களப்பு சியோன் தேவாலயத்தின் மீது தற்கொலை தாக்குதல் மேற்கொண்ட போது......Read More\nகம்பஹா – பூகொடை பகுதியில் வெடிப்பு\nகம்பஹா – பூகொடை நீதிமன்றத்திற்கு பின்னால் உள்ள காணியில் வெடிப்புச்......Read More\nநாடு முழுவதும் மேற்கொண்ட விசேட சுற்றிவளைப்பின்போது பண்டாரகம பகுதியில்......Read More\nவவுனியாவில் விசேட தேடுதல் நடவடிக்கை\nவவுனியாவில் முஸ்லிம்கள் செறிந்து வாழும் பகுதிகளில் இராணுவம் மற்றும்......Read More\nயாழில் அமெரிக்கர் உட்பட மூவர் கைது\nயாழ்ப்பாணம், நல்லூர் பகுதியில் மிக நீண்ட நேரமாக சந்தேகத்திற்கு இடமான......Read More\nவெடிப்புச் சம்பவங்கள் – மேலும்16 பேர்...\nநாட்டில் நேற்று இரவு மேற்கொள்ளப்பட்ட அதிரடி சுற்றிவளைப்பில் 16 பேர்......Read More\nஅம்பாறை மாவட்டம் சாய்ந்தமருதுப் பிரதேசத்திலிருந்து மட்டக்களப்பு......Read More\nமுல்லைத்தீவு மாவட்டத்தின் பொதுமக்கள் அதிகமாக கூடும் இடங்களுக்கு இராணுவ......Read More\nபாடசாலை வளாவில் பாதுகாப்பை உறுதி...\nபாடசாலை மற்றும் மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக கல்வி அமைச்சர்......Read More\nஇன்று இரவும் ஊரடங்குச் சட்டம்...\nஇன்றிரவு (24) 10 மணி முதல் நாளை (25) அதிகாலை 4 மணி வரை நாடளாவிய ரீதியில் பொலிஸ்......Read More\nதிருமதி பரமேஸ்வரி கணபதிப்பிள்ளை (செல்வமணி)\nயாழ். வட்டு கிழக்கு சித்தன்கேணி\nதிரு கார்திகேசு விக்னேஸ்வரநாதன் திருமதி விக்னேஸ்வரநாதன் கேதாரகெளரி (கெளரி)\nயாழ். வேலணை - யாழ். புங்குடுதீவு\nதிருமதி ராஜதுரை வரதலட்சுமி (ராசு)\nதிரு சண்முகம் தவக்குமார் (நந்தன்)\nதிரு சிவசிதம்பரம் கோபாலபிள்ளை (சிவா கோபால்)\nஈழத் தமிழர் இருளில் இருந்து விடிவை...\nசரியான அரசியற் தலைமையின் கீழ் அலையாக அணிதிரள்வோம். ஈழத்தமிழர்......Read More\nநமது நாட்டில் நடைமுறையிலுள்ள தொழிற்சங்கங்கள் தொட ர்பான கட்டளைச் சட்டம்......Read More\nதேசிய கட்சிகளை விமர்சிக்க கமல்...\nமக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தொடர்ந்து தேசியக்......Read More\n2019 இந்திய தேர்தலில் காவியா \nஇந்தியாவில் பாராளுமன்ற தேர்தல் களம் சூடு பிடித்திருக்கிறது. ஏப்ரல்......Read More\nமியான்மாரில் பொதுமக்கள் ஜனநாயக மாற்றத்தை ஏற்படுத்திய பின்னரான......Read More\nஆலயங்களில் பொங்கல் விழா மற்றும் வருடாந்த உற்சவங்கள் ஆரம்பமாகி......Read More\nஐநா கம்பத்திலேறி வெற்றிக்கொடி நாட்டும் சிங்கள தலைமைகளும்......Read More\n ஐக்கிய தேசியக் கட்சிக்கு ஆதரவளிக்கத் துணிந்த ஜி.ஜி.......Read More\nஅறிவுரை சொல்ல தகுதி எது \nஅருள் மொழி அரசு திருமுருக கிருபானந்த வாரியார் சுவாமிகள்......Read More\nதமிழரின் அரசியலில் முள்ளிவாய்க்கால் அவலம் பாதிக்கப்பட்டோர் மனதில்......Read More\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578711882.85/wet/CC-MAIN-20190425074144-20190425100144-00009.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nilacharal.com/product/%E0%AE%AE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D/?add-to-cart=14583", "date_download": "2019-04-25T08:25:16Z", "digest": "sha1:5UPT762AEDZRRP6HAOGL7MLHOLSX2IOJ", "length": 9149, "nlines": 155, "source_domain": "www.nilacharal.com", "title": "மனிதம் - Nilacharal", "raw_content": "\nவாழ்வின் நிகழ்வுகளில் பெரும்பான்மை நேரங்கள் நாம் வெறும் பார்வையாளர்களாகவே நிற்கிறோம். பிறர் உணர்வுகளின் மீதான நம் ஆளுமை செயலற்றும், எதிர் விளைவுகளோடும் இருப்பதை இக்கதைகள் சொல்கின்றன. கதாசிரியரோடு உடன்படுகிறோமோ, அல்லது மறுக்கப் போகிறோமோ.. எப்படியாயினும் கதைகளில் காட்டப்படும் சம்பவங்கள் கண்கூடாய்ப் பார்ப்பவை. இப்படி இருந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும் என்கிற பெருமூச்சும் இப்படி நடந்து விட்டதே என்கிற அங்கலாய்ப்புமாய் உணர்ச்சிகளைத் தேவைக்கேற்ப வெளிப்படுத்தி கதை சொல்லப்பட்ட விதம் ரசிக்க வைக்கிறது. தலைப்புக் கதையே (மனிதம்) மனசைச் தொடுகிறது. நிராகரிக்கப்பட்ட ஜீவனின் அபலக் குரல் வாசித்து முடித்தபின்னும் உள்மனதில் கேட்கும் பிரமை.$Often we are mere spectators during the events of our life. These stories narrate our reserved or opposite reactions towards feelings of others in a subtle manner. Whether we agree or disagree with the author, the incidents narrated in these stories are real life incidents. Though the happenings are subject to the readers’ criticism, the narration of the feelings in these stories is enjoyable. The title story Manidham” itself touches the heart. The cry of deserted soul keeps echoing in the minds even after finishing that story. (“வாழ்வின் நிகழ்வுகளில் பெரும்பான்மை நேரங்கள் நாம் வெறும் பார்வையாளர்களாகவே நிற்கிறோம். பிறர் உணர்வுகளின் மீதான நம் ஆளுமை செயலற்றும், எதிர் விளைவுகளோடும் இருப்பதை இக்கதைகள் சொல்கின்றன. கதாசிரியரோடு உடன்படுகிறோமோ, அல்லது மறுக்கப் போகிறோமோ.. எப்படியாயினும் கதைகளில் காட்டப்படும் சம்பவங்கள் கண்கூடாய்ப் பார்ப்பவை. இப்படி இருந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும் என்கிற பெருமூச்சும் இப்படி நடந்து விட்டதே என்கிற அங்கலாய்ப்புமாய் உணர்ச்சிகளைத் தேவைக்கேற்ப வெளிப்படுத்தி கதை சொல்லப்பட்ட விதம் ரசிக்க வைக்கிறது. தலைப்புக் கதையே (‘மனிதம்’) மனசைச் தொடுகிறது. நிராகரிக்கப்பட்ட ஜீவனின் அபலக் குரல் வாசித்து முடித்தபின்னும் உள்மனதில் கேட்கும் பிரமை.)\n(“வாழ்வின் நிகழ்வுகளில் பெரும்பான்மை நேரங்கள் நாம் வெறும் பார்வையாளர்களாகவே நிற்கிறோம். பிறர் உணர்வுகளின் மீதான நம் ஆளுமை செயலற்றும், எதிர் விளைவுகளோடும் இருப்பதை இக்கதைகள் சொல்கின்றன. கதாசிரியரோடு உடன்படுகிறோமோ, அல்லது மறுக்கப் போகிறோமோ.. எப்படியாயினும் கதைகளில் காட்டப்படும் சம்பவங்கள் கண்கூடாய்ப் பார்ப்பவை. இப்படி இருந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும் என்கிற பெருமூச்சும் இப்படி நடந்து விட்டதே என்கிற அங்கலாய்ப்புமாய் உணர்ச்சிகளைத் தேவைக்கேற்ப வெளிப்படுத்தி கதை சொல்லப்பட்ட விதம் ரசிக்க வைக்கிறது. தலைப்புக் கதையே (‘மனிதம்’) மனசைச் தொடுகிறது. நிராகரிக்கப்பட்ட ஜீவனின் அபலக் குரல் வாசித்து முடித்தபின்னும் உள்மனதில் கேட்கும் பிரமை.)\nஇன்றைய கண்ணாடியும் நாளைய முகங்களும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578711882.85/wet/CC-MAIN-20190425074144-20190425100144-00009.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/cinema/49266-shah-rukh-khan-praises-vada-chennai-teaser.html?utm_source=site&utm_medium=search&utm_campaign=search", "date_download": "2019-04-25T08:33:10Z", "digest": "sha1:2KDYW2YTPKIWDC356GUUALIPQFXXSGZL", "length": 10606, "nlines": 90, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "“எனது நண்பர் பன்முக திறமையாளார்” - தனுஷை வாழ்த்திய ஷாரூக் கான் | Shah Rukh Khan praises Vada Chennai teaser", "raw_content": "\nவாரணாசி மக்களவை தொகுதியில் பிரதமர் மோடிக்கு எதிராக பிரியங்கா காந்தி போட்டியில்லை; மோடியை எதிர்த்து அஜய்ராய் போட்டி\nதமிழகம், புதுச்சேரியில் அடுத்த 48 மணி நேரத்தில் கனமழை முதல் மிக கனமழை பெய்யும் - இந்திய வானிலை ஆய்வு மையம்\nதலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் மீதான விவகாரத்தில் நெருப்புடன் விளையாடுகிறார்கள் என உச்சநீதிமன்றம் எச்சரிக்கை\nராசிபுரம் அருகே குழந்தைகள் விற்கப்படுவதாக எழுந்த புகாரில் விசாரணை நடத்த மாவட்ட ஆட்சியருக்கு சுகாதாரத்துறை செயலர் உத்தரவு\nசென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 75.79 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ. 70.26 காசுகளாகவும் விலை நிர்ணயம்\n“எனது நண்பர் பன்முக திறமையாளார்” - தனுஷை வாழ்த்திய ஷாரூக் கான்\nதனது ட்விட்டர் பக்கத்தில் நடிகர் தனுஷை, பாலிவுட் நடிகர் ஷாரூக் கான் பாராட்டியுள்ளார்.\nவெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘வடசென்னை’. இந்தப் படம் ஒரு ப்ரீயட் ஃபிலிம். வடசென்னை மக்களின் ஒரு காலகட்ட வாழ்கையை பதிவு செய்திருக்கும் இந்தப் படத்தில் தனுஷுக்கு ஜோடியாக ஐஸ்வர்யா ராஜேஷ், ஆண்ட்ரியா, சமுத்திரகனி, ராதாரவி என பலர் நடித்துள்ளனர்.\nகடந்த 28ம் தேதி தனது பிறந்த நாளையொட்டி படத்தின் டீசரை தனுஷ் தனது ட்விட்டர் பக்கத்தில் அதிகாரப்பூர்வமாக வெளியிட்டிருந்தார். டீசர் வெற்றிமாறனின் ஸ்டைலை அப்படியே மீண்டும் நிரூபித்திருந்தது.\nதனுஷ் ‘பக்கா’ வடசென்னை மனிதராக உருவெடுத்திருந்தார். ‘ஒருத்தன் செத்தா முடியுற சண்டையாக்கா இது’ என குரூர மொழியில் தனுஷ் உச்சரிக்கும் டயலாக் ‘அஃமார்க்’ அடித்தட்டு மக்களின் குரலை பதிய வைத்திருந்தது. டீசரில் போலீஸ் கலவரத்தின் இடையே ‘திருப்பி அடிக்கலையினா இவங்க நம்மல அடிச்சு ஓடவிட்டுக்கிட்டே இருப்பானுங்க’ என்கின்ற வசனம் பல அரசியல் ‘பொடி’களை முன் வைத்திருந்தது.\nடீசரில் ஹைலைட், ஐஸ்வர்யா ராஷேஷூம் தனுஷூம் அடிக்கும் லிப்லாக் சீன். கமலை ஓவர்டேக் செய்யும் விதமாக அது அமைந்திருந்தது. இந்நிலையில் பாலிவுட் நடிகர் ஷாரூக் கான் தனது ட்விட்டர் பக்கத்தில் தனுஷின் டீசரை பாராட்டி பதிவிட்டுள்ளார். அதில், “எனது நண்பர் பன்முக திறமையாளர் தனுஷின் ‘வடசென்னை’ டீசர் ஆர்வத்தையும் மிகுந்த உற்சாகத்தையும் ஏற்படுத்தி உள்ளது” என்று குறிப்பிட்டுள்ளார்.\nசிவபெருமான் வேடத்தில் லாலு மகன் வழிபாடு - வைரலாகும் படம்\nவாடகை வீடு கேட்கும் கொள்ளை தம்பதி - தேடப்பட்ட பெண் கைது\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nவிஜய்க்கு வில்லனாக களம் இறங்கும் ஷாருக்கான்\n’மெர்சல்’ ரீமேக்கில் நடிக்கிறார் ஷாரூக் கான்\nதனுஷ் படப்பிடிப்பில் கலந்து கொண்ட நடிகை சிநேகா\nஇரட்டை வேடத்தில் தனுஷ்.. மீண்டும் ஜோடியாகிறார் சிநேகா\nபுதுப்பேட்டைக்கு பின்பு தனுஷுடன் இணையும் சிநேகா\nஏசியாவிஷன் சினிமா விழா: ரன்வீர், தனுஷ், த்ரிஷாவுக்கு வ���ருது\nதனுஷ் படத்தில் நடிகராக இயக்குநர் பாலாஜி சக்திவேல்\nகருப்பு வெள்ளை காலத்தில் ‘அசுரன்’ தனுஷ்\n: ரம்யாவை விளாசித் தள்ளிய கன்னட ரசிகர்கள்\n''பெரிய முதுகுப்பையுடன் வந்த ஒருவரை என் கணவர் தடுத்து நிறுத்தினார்'' - இலங்கை குண்டுவெடிப்பை நினைவுகூறும் மனைவி\nநடுரோட்டில் கல்லை போட்டு விபத்தை ஏற்படுத்தும் திருடர்கள் \nஉலகக் கோப்பை கிரிக்கெட்: சொந்த நாடு திரும்பும் ஐபிஎல் வீரர்கள்\nபயிற்சி.. புறக்கணிப்பு.. போராட்டம் இது சித்ரா தங்கப் பதக்கம் வென்ற கதை \nஆம்புலன்சுக்கு வழிவிட்டு ஒதுங்கி நின்ற மதுரை கள்ளழகர் - வைரல் வீடியோ\n''பெரிய முதுகுப்பையுடன் வந்த ஒருவரை என் கணவர் தடுத்து நிறுத்தினார்'' - இலங்கை குண்டுவெடிப்பை நினைவுகூறும் மனைவி\n\"தங்கம் வெல்வது என் வாழ்நாள் கனவாக இருந்தது\"- தங்கமங்கை கோமதி மாரிமுத்து\n“நிழல் இல்லாத நாள் இன்று” - அறிவியல் விளக்கம் என்ன\nமனம் திறந்த பிரதமர் மோடி... டாப் 10 அம்சங்கள்..\nடிக்-டாக் செயலி மீதான தடை குறித்து இன்று தீர்ப்பு\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசிவபெருமான் வேடத்தில் லாலு மகன் வழிபாடு - வைரலாகும் படம்\nவாடகை வீடு கேட்கும் கொள்ளை தம்பதி - தேடப்பட்ட பெண் கைது", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578711882.85/wet/CC-MAIN-20190425074144-20190425100144-00009.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/finance/15001-icici-bank-has-reduced-home-loan-interest.html?utm_source=site&utm_medium=article_related&utm_campaign=article_related", "date_download": "2019-04-25T08:55:36Z", "digest": "sha1:WT44GHO7MKDXF7OCY4MFL4LLBUDLA7YC", "length": 8813, "nlines": 88, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "வீட்டுக்கடன் வட்டி குறைத்தது ஐசிஐசிஐ வங்கி | ICICI Bank has reduced home loan interest", "raw_content": "\nவாரணாசி மக்களவை தொகுதியில் பிரதமர் மோடிக்கு எதிராக பிரியங்கா காந்தி போட்டியில்லை; மோடியை எதிர்த்து அஜய்ராய் போட்டி\nதமிழகம், புதுச்சேரியில் அடுத்த 48 மணி நேரத்தில் கனமழை முதல் மிக கனமழை பெய்யும் - இந்திய வானிலை ஆய்வு மையம்\nதலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் மீதான விவகாரத்தில் நெருப்புடன் விளையாடுகிறார்கள் என உச்சநீதிமன்றம் எச்சரிக்கை\nராசிபுரம் அருகே குழந்தைகள் விற்கப்படுவதாக எழுந்த புகாரில் விசாரணை நடத்த மாவட்ட ஆட்சியருக்கு சுகாதாரத்துறை செயலர் உத்தரவு\nசென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 75.79 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ. 70.26 காசுகளாகவும் விலை நிர்ணயம்\nவீட்டுக்கடன் வட்டி குறைத்தது ஐசிஐசிஐ வங்கி\nநாட்டின் மிகப் பெரிய தனியார் வங்கியான ஐசிஐசிஐ, வீட்டுக் கடன் வட்டியை 0.45 சதவிகிதம் குறைத்து அறிவித்துள்ளது. இதன்மூலம், 9.1 சதவிகிதமாக இருந்த வீட்டுக் கடன் வட்டி 8.65 சதவிகிதமாக குறைவதாக ஐசிஐசிஐ வங்கி தெரிவித்துள்ளது.\nமுன்னதாக பாரத ஸ்டேட் வங்கி கடனுக்கான வட்டி விகிதத்தை 0.9 சதவிகிதம் குறைத்துள்ளது. அதன்படி, ஒரு வருடத்திற்கான கடனுக்கான வ‌‌ட்டி விகிதம் 8.9 சதவிகிதத்தில் இருந்து 8 சதவிகிதமாக குறைக்கப்பட்டுள்ளது. இதையடுத்து வர்த்தகப் போட்டி காரணமாக ஐடிபிஐ, ஸ்டேட் பாங்க் ஆப் திருவாங்கூர், பஞ்சாப் நேஷனல், யூனியன் பாங்க் ‌ஆப் இந்தியா ஆகியவையும் வட்டிக் குறைப்பை அறிவித்துள்ளன. 0.15 சதவிகிதம் முதல் 0.7 சதவிகிதம் வரை வட்டி குறைக்கப்பட்டுள்ளது.\nகடன் வட்டியைக் குறைக்குமாறு பிரதமர் மோடி கடந்த 31-ம் தேதி வலியுறுத்திய நிலையில், வங்கிகள் அடுத்தடுத்து வட்டிக் குறைப்பை அறிவித்து வருகின்றன.\nநாளை திமுக பொதுக்குழு... மு.க.ஸ்டாலினுக்கு புதிய பதவி..\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nபொறியியல் படித்தவர்களுக்கு ஐடிபிஐ வங்கியில் மேனேஜர் வேலை\n“670 கோடி வங்கி இருப்பு” - இந்திய அளவில் பகுஜன் சமாஜ் கட்சி முதலிடம்\nஎஸ்பிஐ வங்கியில் கிளரிக்கல் வேலை: 8,653 காலிப்பணியிடங்கள்\nகுறுகிய கால கடன் வட்டியை குறைத்தது ரிசர்வ் வங்கி\nஎஸ்பிஐ வங்கியில் 2,000 காலிப்பணியிடங்கள்\n\"ஏழைப் பெண்களின் வங்கிக் கணக்கில் 6 ஆயிரம்'' - ராகுல்காந்தி உறுதி\n“கடனை விட அதிக சொத்துக்கள் முடக்கப்பட்டதை பிரதமரே கூறியுள்ளார்” - மல்லையா ட்வீட்\nஇந்தியன் யூனியன் வங்கியில் வேலை\nராசிபுரம் குழந்தைகள் கடத்தல் சம்பவம் : ஆடியோ தொடர்பாக பீலா ராஜேஷ் உத்தரவு\nபொள்ளாச்சியை அடுத்து பெரம்பலூரிலும் பாலியல் கொடூர சம்பவம்\n''இலங்கை குண்டுவெடிப்பில் பல உயிர்களை காத்து தன்னுயிர் நீத்த ரியல் ஹீரோ\nநடுரோட்டில் கல்லை போட்டு விபத்தை ஏற்படுத்தும் திருடர்கள் \nஉலகக் கோப்பை கிரிக்கெட்: சொந்த நாடு திரும்பும் ஐபிஎல் வீரர்கள்\n''பெரிய முதுகுப்பையுடன் வந்த ஒருவரை என் கணவர் தடுத்து நிறுத்தினார்'' - இலங்கை குண்டுவெடிப்பை நினைவுகூறும் மனைவி\n\"தங்கம் வெல்வது என் வாழ்நாள் கனவாக இருந்தது\"- தங்கமங்கை கோமதி மாரிமுத்து\n“நிழல் இல்லாத நாள் இன்று” - அறிவியல் விளக்கம் என்ன\nமனம் திறந்த பிரதமர் மோடி... டாப் 10 அம்சங்கள்..\nடிக்-டாக் செயலி மீதான தடை குறித்து இன்று தீர்ப்பு\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nநாளை திமுக பொதுக்குழு... மு.க.ஸ்டாலினுக்கு புதிய பதவி..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578711882.85/wet/CC-MAIN-20190425074144-20190425100144-00009.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/india/26717-central-government-has-opposed-the-release-of-prisoners-in-rajiv-murder-case.html?utm_source=site&utm_medium=article_pre_nxt&utm_campaign=article_pre_nxt", "date_download": "2019-04-25T08:23:05Z", "digest": "sha1:6BBPT2QX2BOKLZQYSRQVRFN5B7EBN4ID", "length": 13562, "nlines": 90, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "ராஜீவ் கொலை வழக்கில் சிறையில் இருப்பவர்களை விடுவிக்க மத்திய அரசு எதிர்ப்பு | central government has opposed the release of prisoners in Rajiv murder case", "raw_content": "\nவாரணாசி மக்களவை தொகுதியில் பிரதமர் மோடிக்கு எதிராக பிரியங்கா காந்தி போட்டியில்லை; மோடியை எதிர்த்து அஜய்ராய் போட்டி\nதமிழகம், புதுச்சேரியில் அடுத்த 48 மணி நேரத்தில் கனமழை முதல் மிக கனமழை பெய்யும் - இந்திய வானிலை ஆய்வு மையம்\nதலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் மீதான விவகாரத்தில் நெருப்புடன் விளையாடுகிறார்கள் என உச்சநீதிமன்றம் எச்சரிக்கை\nராசிபுரம் அருகே குழந்தைகள் விற்கப்படுவதாக எழுந்த புகாரில் விசாரணை நடத்த மாவட்ட ஆட்சியருக்கு சுகாதாரத்துறை செயலர் உத்தரவு\nசென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 75.79 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ. 70.26 காசுகளாகவும் விலை நிர்ணயம்\nராஜீவ் கொலை வழக்கில் சிறையில் இருப்பவர்களை விடுவிக்க மத்திய அரசு எதிர்ப்பு\nராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை அனுபவித்து வரும், ராபர்ட் பயஸ், ஜெயக்குமாரை விடுவிக்க மத்திய அரசு எதிர்ப்பு தெரிவித்துள்ளது. ஆயுள் தண்டனை என்பது ஆயுள் முழுமைக்கும் பொருந்தும் என உயர்நீதிமன்றத்தில் மத்திய அரசின் தரப்பில் வாதிடப்பட்டுள்ளது.\nமுன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட ராபர்ட் பயஸ், ஜெயகுமார் ஆகிய இருவரும் கடந்த 2012 ஆம் ஆண்டு சென்னை உயர் நீதிமன்றத்தில் ஒரு மனு தாக்கல் செய்தனர். அதில், ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டு 20 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் உள்ளதாக குறிப்பிட்டிருந்தனர்.\nமேலும், ஆயுள் தண்டனை கைதிகள் நல்லொழுக்கத்தின் அடிப்படையில் 14 ஆண்டுகளில் விடுதலை செய்யப்படுவது வழக்கம் என்று கூறிய மனுதாரர்கள், தமிழக அரசு தங்களை மட்டும் 20 ஆண்டுகள் கழிந்த பிறகும் விடுவிக்காமல் உள்ளதாகவும், எனவே தங்களை உடனடியாக விடுதலை செய்ய தம���ழக அரசுக்கு உத்தரவிட வேண்டும் என்று கோரியிருந்தனர்.\nஇந்த மனு, கடந்த ஜனவரியில் விசாரணைக்கு வந்தபோது, தற்போதைய நிலைகுறித்து மத்திய, மாநில அரசுகள் கூடுதல் பதில் மனு தாக்கல் செய்ய உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இதில், மத்திய அரசு தரப்பில் கூடுதல் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது. தமிழக அரசு பதில் மனு தாக்கல் செய்யாமல் இருந்தது. இந்நிலையில், இந்த வழக்கு நீதிபதிகள் ஏ.செல்வம், பொன்.கலையரசன் ஆகியோரைக் கொண்ட அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக அரசு தரப்பில் கூடுதல் பதில் மனுவை தாக்கல் செய்ய அவகாசம் கோரப்பட்டது.\nஇதில், மத்திய உள்துறை அமைச்சகம் தாக்கல் செய்த பதில் மனுவில், ராபர்ட் பயஸ், ஜெயக்குமாரை விடுவிக்க எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. ஆயுள் தண்டனை என்பது ஆயுள் முழுமைக்கும் பொருந்தும் எனவும் உள்துறை அமைச்சகம் தரப்பில் கூறப்பட்டது. ராஜீவ் கொலை வழக்கில் சிறையிலுள்ள 7 பேரையும் விடுவிக்க தமிழக அரசு நிறைவேற்றியுள்ள தனித் தீர்மானத்தை எதிர்த்து மத்திய அரசு தாக்கல் செய்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் இருப்பதாகவும், இந்நிலையில், உயர்நீதிமன்றம் இது தொடர்பாக எந்த உத்தரவையும் பிறப்பிக்க முடியாது என்றும் கூறப்பட்டிருந்தது. சிபிஐ விசாரித்த வழக்கு என்பதால், இதில் மாநில அரசு எந்த முடிவையும் எடுக்க முடியாது என்றும் உள்துறை அமைச்சகத்தின் பதில் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து வழக்கு விசாரணையை வரும் 16 ஆம் தேதிக்கு நீதிபதிகள் தள்ளிவைத்தனர்.\nகும்பகோணம் பள்ளி தீ விபத்து வழக்கு: 7 பேர் விடுவிப்பு தீர்ப்பின் விவரம்\nஅடிப்படை அறிவு இல்லாத நிலையில் தமிழக மாணவர்கள்: பாடத்திட்ட வடிவமைப்பு குழுத் தலைவர்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nரூ.20 ஆயிரம் சம்பளத்தில் மத்திய அரசு பணி - எஸ்.எஸ்.சி தேர்வு அறிவிப்பு\nப்ளே ஸ்டோரில் இருந்து நீக்கப்படும் டிக்டாக் செயலி \nநளினி பரோல் தொடர்பாக சிறைத்துறை பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவு\n“மத்தியில் ஆட்சி மாற்றம் வந்தவுடன் மாநில ஆட்சி மாறும்” - ஸ்டாலின்\n“சிறப்பு அந்தஸ்து விவகாரத்தில் பாஜக நெருப்புடன் விளையாடுகிறது” : ஜம்மு-காஷ்மீர் தலைவர்கள்\n“சட்டமன்றத்தில் 8 வழிச்சாலைக்கு எதிர்ப்பு தெரிவிக்காத கட��சி திமுக” - டிடிவி தினகரன்\nஐ.இ.எஸ், ஐ.எஸ்.எஸ் மற்றும் ஜியோலஜிஸ்ட் பணியிடங்களுக்கான யுபிஎஸ்சி தேர்வு\nநமோ டிவிக்கு அனுமதி கொடுத்தது ஏன் - தேர்தல் ஆணையம் நோட்டீஸ்\nயாசின் மாலிக்கின் காஷ்மீர் விடுதலை இயக்கத்திற்கு மத்திய அரசு தடை\nRelated Tags : Rajiv murder case , Central government , ராஜீவ் காந்தி கொலை வழக்கு , ஆயுள் தண்டனை , ராபர்ட் பயஸ் , மத்திய அரசு , எதிர்ப்பு\n''பெரிய முதுகுப்பையுடன் வந்த ஒருவரை என் கணவர் தடுத்து நிறுத்தினார்'' - இலங்கை குண்டுவெடிப்பை நினைவுகூறும் மனைவி\nநடுரோட்டில் கல்லை போட்டு விபத்தை ஏற்படுத்தும் திருடர்கள் \nஉலகக் கோப்பை கிரிக்கெட்: சொந்த நாடு திரும்பும் ஐபிஎல் வீரர்கள்\nபயிற்சி.. புறக்கணிப்பு.. போராட்டம் இது சித்ரா தங்கப் பதக்கம் வென்ற கதை \nஆம்புலன்சுக்கு வழிவிட்டு ஒதுங்கி நின்ற மதுரை கள்ளழகர் - வைரல் வீடியோ\n''பெரிய முதுகுப்பையுடன் வந்த ஒருவரை என் கணவர் தடுத்து நிறுத்தினார்'' - இலங்கை குண்டுவெடிப்பை நினைவுகூறும் மனைவி\n\"தங்கம் வெல்வது என் வாழ்நாள் கனவாக இருந்தது\"- தங்கமங்கை கோமதி மாரிமுத்து\n“நிழல் இல்லாத நாள் இன்று” - அறிவியல் விளக்கம் என்ன\nமனம் திறந்த பிரதமர் மோடி... டாப் 10 அம்சங்கள்..\nடிக்-டாக் செயலி மீதான தடை குறித்து இன்று தீர்ப்பு\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nகும்பகோணம் பள்ளி தீ விபத்து வழக்கு: 7 பேர் விடுவிப்பு தீர்ப்பின் விவரம்\nஅடிப்படை அறிவு இல்லாத நிலையில் தமிழக மாணவர்கள்: பாடத்திட்ட வடிவமைப்பு குழுத் தலைவர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578711882.85/wet/CC-MAIN-20190425074144-20190425100144-00009.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/world/47658-money-of-indians-in-swiss-banks-rise-50-to-over-rs-7-000-crore.html?utm_source=site&utm_medium=article_related&utm_campaign=article_related", "date_download": "2019-04-25T07:44:35Z", "digest": "sha1:O77ZZ6QZSEVBL4LLTS67ECZQ3TRJ7ECB", "length": 9306, "nlines": 88, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "சுவிஸ் பேங்கில் இந்தியர்களின் டெபாசிட் அதிகரிப்பு | Money of Indians in Swiss banks rise 50% to over Rs 7,000 crore", "raw_content": "\nவாரணாசி மக்களவை தொகுதியில் பிரதமர் மோடிக்கு எதிராக பிரியங்கா காந்தி போட்டியில்லை; மோடியை எதிர்த்து அஜய்ராய் போட்டி\nதமிழகம், புதுச்சேரியில் அடுத்த 48 மணி நேரத்தில் கனமழை முதல் மிக கனமழை பெய்யும் - இந்திய வானிலை ஆய்வு மையம்\nதலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் மீதான விவகாரத்தில் நெருப்புடன் விளையாடுகிறார்கள் என உச்சநீதிமன்றம் எச்சரிக்கை\nராசிபுரம் அருகே குழந்தைகள் விற்கப்படுவதாக எழுந்த புகா��ில் விசாரணை நடத்த மாவட்ட ஆட்சியருக்கு சுகாதாரத்துறை செயலர் உத்தரவு\nசென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 75.79 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ. 70.26 காசுகளாகவும் விலை நிர்ணயம்\nசுவிஸ் பேங்கில் இந்தியர்களின் டெபாசிட் அதிகரிப்பு\nசுவிட்சர்லாந்து வங்கிகளில் இந்தியர்களின் வைப்புத்தொகை 50 சதவிகிதம் அதிகரித்து 7 ஆயிரம் கோடி ரூபாயாக உள்ளது.\nசுவிஸ் தேசிய வங்கி வெளியிட்டுள்ள தகவலில், சுவிட்சர்லாந்து வங்கிகளில் இந்தியர்களின் வைப்புத்தொகை 50 சதவிகிதம் அதிகரித்து 7 ஆயிரம் கோடி ரூபாயாக உள்ளதாக கூறப்படுகிறது. மேலும் கடந்தாண்டு சுவிஸ் வங்கிகளில் இந்தியர்களின் வைப்புத் தொகை 45 சதவிதம் குறைந்து 4 ஆயிரத்து 500 கோடியாக இருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், இந்தாண்டு 50 சதவிகிதம் அதிகரித்து 6 ஆயிரத்து 891 கோடியாக உள்ளதாக கூறியுள்ளது.\n3வது முறையாக இந்தியர்களின் வைப்புத் தொகை சுவிஸ் வங்கிகளில் அதிகரித்துள்ளது. 2011ம் ஆண்டு இந்தியர்களின் வைப்புத் தொகை 12 சதவிகிதமும், 2013ம் ஆண்டு 43 சதவிகிதமும் அதிகரித்தது. அதன் பின்னர் இந்தாண்டு 50 புள்ளி 2 சதவிகிதம் அதிகரித்துள்ளது. இந்தியர்கள் பெரும்பாலானோர் சுவிஸ் வங்களில் கருப்புப் பணத்தை பதுக்கி வைத்திருப்பதாக கூறப்படும் நிலையில், வைப்புத் தொகை அதிகரித்துள்ளது.\nசெய்தி நிறுவனத்தில் துப்பாக்கிச் சூடு \nசிஎஸ்கே-வால் வாட்சனுக்கு கிடைத்த வாய்ப்பு\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\n“தோனியை போல் இந்திய அணிக்கு பங்களிப்பு செலுத்தியவர் யாருமில்லை” கபில் தேவ் புகழாரம்\nஇன்று கூடுகிறது இலங்கை நாடாளுமன்றம்\nமீடூ விவகாரம் : நடிகர் சங்கம் சார்பில் ஒருங்கிணைப்புக் குழு\nஇலங்கை குண்டுவெடிப்பு எதிரொலி - இந்திய கடலோரப் பகுதிகளில் உஷார் நிலை\n66 கணினிகளை செயலிழக்கச் செய்த இந்திய மாணவர் அமெரிக்காவில் கைது\nதமிழகத்தில் 4 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு\nபிரக்யான் ஒஜா பதிவிட்ட ட்வீட்டால் வெடித்தது புதிய சர்ச்சை\nபாண்ட்யா, சாஹர் மிரட்டலில் மும்பைக்கு 6 வது வெற்றி\nடெல்லிக்கு எதிரான போட்டியில் மும்பை அணியின் வெற்றி தொடருமா\nRelated Tags : Swiss bank , Money , Indian , சுவிட்சர்லாந்து , சுவிஸ் தேசிய வங்கி , வைப்புத்தொகை\nஆம்புலன்சுக்கு வழிவிட்டு ஒதுங்கி நின்ற மதுரை கள்ளழகர் - வைரல் வீடியோ\nகன்னியாகுமரி அருகே வீடுகளுக்குள் புகுந்தது கடல் நீர்..\n\"தங்கம் வெல்வது என் வாழ்நாள் கனவாக இருந்தது\"- தங்கமங்கை கோமதி மாரிமுத்து\nஉருவானது காற்றழுத்த தாழ்வு பகுதி - வானிலை ஆய்வு மையம்\nஇலங்கை தாக்குதல் குறித்து கோவையில் கிடைத்த தகவல்: கடந்த வருடமே எச்சரிக்கை கொடுத்த இந்தியா\n\"தங்கம் வெல்வது என் வாழ்நாள் கனவாக இருந்தது\"- தங்கமங்கை கோமதி மாரிமுத்து\n“நிழல் இல்லாத நாள் இன்று” - அறிவியல் விளக்கம் என்ன\nமனம் திறந்த பிரதமர் மோடி... டாப் 10 அம்சங்கள்..\nடிக்-டாக் செயலி மீதான தடை குறித்து இன்று தீர்ப்பு\nசேர்ந்தே ஜெயிப்போம் சச்சின் சொன்ன அந்த வார்த்தைகள் \nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெய்தி நிறுவனத்தில் துப்பாக்கிச் சூடு \nசிஎஸ்கே-வால் வாட்சனுக்கு கிடைத்த வாய்ப்பு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578711882.85/wet/CC-MAIN-20190425074144-20190425100144-00009.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/%E0%AE%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%88%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%95%E0%AE%B2%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81?utm_source=site&utm_medium=article_tags&utm_campaign=article_tags", "date_download": "2019-04-25T07:54:40Z", "digest": "sha1:WXVEENI7R4CC5JC7HZJNLCISMATRIRGY", "length": 8988, "nlines": 131, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | ஆன்லைன் கலந்தாய்வு", "raw_content": "\nவாரணாசி மக்களவை தொகுதியில் பிரதமர் மோடிக்கு எதிராக பிரியங்கா காந்தி போட்டியில்லை; மோடியை எதிர்த்து அஜய்ராய் போட்டி\nதமிழகம், புதுச்சேரியில் அடுத்த 48 மணி நேரத்தில் கனமழை முதல் மிக கனமழை பெய்யும் - இந்திய வானிலை ஆய்வு மையம்\nதலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் மீதான விவகாரத்தில் நெருப்புடன் விளையாடுகிறார்கள் என உச்சநீதிமன்றம் எச்சரிக்கை\nராசிபுரம் அருகே குழந்தைகள் விற்கப்படுவதாக எழுந்த புகாரில் விசாரணை நடத்த மாவட்ட ஆட்சியருக்கு சுகாதாரத்துறை செயலர் உத்தரவு\nசென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 75.79 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ. 70.26 காசுகளாகவும் விலை நிர்ணயம்\nமே 2 முதல் பொறியியல் படிப்பிற்கு விண்ணப்பிக்கலாம்\nவிடைத்தாள்கள் ஆன்லைனில் திருத்தப்படும் - அண்ணா பல்கலை அறிவிப்பு\n‘மகனை இழந்துவிட்டோம்.. ‘பப்ஜி’ கேமை தடை செய்யுங்கள்’ - தந்தை கோரிக்கை\n“ஆன்லைன் உணவு பொருட்களுக்கு தடை” - தனியார் பள்ளி அதிரடி\nவீடியோ பார்த்து குழந்தை பெற்ற திருமணமாகாத பெண் உயிரிழப்பு\nவரும் கல்வியாண்டில் ஆன்லைன் மூலம் மருத்துவக் கலந்தாய்வு\nராஜஸ்தானிலிருந்து பெங்களூருக்கு கிளம்பிய டெலிவரி பாய் : இது ஸ்விக்கி கலாட்டா\nபெற்றோரை நினைத்து கண்ணீர் வடிக்க வைக்கும் ஆன்லைன் கேம் - இது சீனா வைரல்\nஆன்லைன் வியாபாரம் மூலம் மாதம் 8 லட்சம் சம்பாதிக்கும் இல்லத்தரசி\nஆன்லைன் வர்த்தகத்தில் களமிறங்கும் அம்பானியின் ரிலையன்ஸ்\nசெவிலியர் இடமாறுதல் கலந்தாய்விற்கு இடைக்கால தடை\nஆன்லைன் நிறுவனங்களுக்கு கடுமையான‌ கட்டுப்பாடு\nஆன்லைன் தளங்களை பயன்படுத்துவோரை கண்காணிக்க தயாராகும் அரசு..\nஆன்லைன்‌ விற்பனைக்கு விரைவில் மத்திய அரசு கட்டுப்பாடு\nஆன்லைன் மருந்து விற்பனை தடையை நீக்க முடியாது: சென்னை உயர் நீதிமன்றம்\nமே 2 முதல் பொறியியல் படிப்பிற்கு விண்ணப்பிக்கலாம்\nவிடைத்தாள்கள் ஆன்லைனில் திருத்தப்படும் - அண்ணா பல்கலை அறிவிப்பு\n‘மகனை இழந்துவிட்டோம்.. ‘பப்ஜி’ கேமை தடை செய்யுங்கள்’ - தந்தை கோரிக்கை\n“ஆன்லைன் உணவு பொருட்களுக்கு தடை” - தனியார் பள்ளி அதிரடி\nவீடியோ பார்த்து குழந்தை பெற்ற திருமணமாகாத பெண் உயிரிழப்பு\nவரும் கல்வியாண்டில் ஆன்லைன் மூலம் மருத்துவக் கலந்தாய்வு\nராஜஸ்தானிலிருந்து பெங்களூருக்கு கிளம்பிய டெலிவரி பாய் : இது ஸ்விக்கி கலாட்டா\nபெற்றோரை நினைத்து கண்ணீர் வடிக்க வைக்கும் ஆன்லைன் கேம் - இது சீனா வைரல்\nஆன்லைன் வியாபாரம் மூலம் மாதம் 8 லட்சம் சம்பாதிக்கும் இல்லத்தரசி\nஆன்லைன் வர்த்தகத்தில் களமிறங்கும் அம்பானியின் ரிலையன்ஸ்\nசெவிலியர் இடமாறுதல் கலந்தாய்விற்கு இடைக்கால தடை\nஆன்லைன் நிறுவனங்களுக்கு கடுமையான‌ கட்டுப்பாடு\nஆன்லைன் தளங்களை பயன்படுத்துவோரை கண்காணிக்க தயாராகும் அரசு..\nஆன்லைன்‌ விற்பனைக்கு விரைவில் மத்திய அரசு கட்டுப்பாடு\nஆன்லைன் மருந்து விற்பனை தடையை நீக்க முடியாது: சென்னை உயர் நீதிமன்றம்\n\"தங்கம் வெல்வது என் வாழ்நாள் கனவாக இருந்தது\"- தங்கமங்கை கோமதி மாரிமுத்து\n“நிழல் இல்லாத நாள் இன்று” - அறிவியல் விளக்கம் என்ன\nமனம் திறந்த பிரதமர் மோடி... டாப் 10 அம்சங்கள்..\nடிக்-டாக் செயலி மீதான தடை குறித்து இன்று தீர்ப்பு\nசேர்ந்தே ஜெயிப்போம் சச்சின் சொன்ன அந்த வார்த்தைகள் \nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578711882.85/wet/CC-MAIN-20190425074144-20190425100144-00009.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/Nellai?utm_source=site&utm_medium=article_tags&utm_campaign=article_tags", "date_download": "2019-04-25T07:52:14Z", "digest": "sha1:BTTRWSLIDC2CBQIF4N7BA4SPZMXGGUIY", "length": 8868, "nlines": 131, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | Nellai", "raw_content": "\nவாரணாசி மக்களவை தொகுதியில் பிரதமர் மோடிக்கு எதிராக பிரியங்கா காந்தி போட்டியில்லை; மோடியை எதிர்த்து அஜய்ராய் போட்டி\nதமிழகம், புதுச்சேரியில் அடுத்த 48 மணி நேரத்தில் கனமழை முதல் மிக கனமழை பெய்யும் - இந்திய வானிலை ஆய்வு மையம்\nதலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் மீதான விவகாரத்தில் நெருப்புடன் விளையாடுகிறார்கள் என உச்சநீதிமன்றம் எச்சரிக்கை\nராசிபுரம் அருகே குழந்தைகள் விற்கப்படுவதாக எழுந்த புகாரில் விசாரணை நடத்த மாவட்ட ஆட்சியருக்கு சுகாதாரத்துறை செயலர் உத்தரவு\nசென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 75.79 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ. 70.26 காசுகளாகவும் விலை நிர்ணயம்\nதேசிய அளவிலான தரவரிசையில் இடம்பிடித்த மனோன்மணியம் பல்கலை\nபுவிசார் தகவல் அமைப்பின் மூலம் வாக்குச்சாவடிகளை கண்காணிக்க திட்டம்\nநெல்லையில் மீண்டும் விஸ்வரூபம் எடுக்கும் கந்து வட்டி கும்பல் - 6 பேர் மீது வழக்கு\n“போலி விண்ணப்பங்களை விநியோகித்தவர்களை கண்டுபிடியுங்கள்” - நெல்லை மக்கள் கோரிக்கை\nவசூல் வேட்டையில் ஈடுபட்ட போலி எஸ்ஐ... வசமாக சிக்கினார்..\nநெல்லை ஆட்சியர் அலுவலகத்தில் மூதாட்டி தீக்குளிக்க முயற்சி\nகடுமையான வறுமையிலும் படித்து டிஎஸ்பி ஆன சரோஜா\nகாவலர் ஜெகதீசன் கொல்லப்பட்ட வழக்கில் 5 பேருக்கு ஆயுள் தண்டனை\nநெல்லை அருகே பழிக்கு பழியாக இரட்டை கொலை..\n9 வயதில் 14 உலக சாதனைகள் - டாக்டர் பட்டம் பெறும் நெல்லை சிறுமி\nகிணற்றில் விழுந்த குட்டியானையை போராடி மீட்ட வனத்துறை\nதனது குழந்தையை அங்கன்வாடி மையத்தில் சேர்த்த கலெக்டர் \nதூத்துக்குடி இரட்டை கொலை எதிரொலி: அதிரடி சோதனையில் சிக்கிய 14 ரவுடிகள்\n‘டீ மாஸ்டரை போலீஸ் அடித்ததாக புகார்’ - வெளியான சிசிடிவி காட்சிகள்\nநூதன முறையில் ரேஷன் அரிசி கடத்திய 6 பெண்கள் கைது‌ \nதேசிய அளவிலான தரவரிசையில் இடம்பிடித்த மனோன்மணியம் பல்கலை\nபுவிசார் தகவல் அமைப்பின் மூலம் வாக்குச்சாவடிகளை கண்காணிக்க திட்டம்\nநெல்லையில் மீண்டும் விஸ்வரூபம் எடுக்கும் கந்து வட்டி கும்பல் - 6 பேர் மீது வழக்கு\n“போலி விண்ணப்பங்களை விநியோகித்தவர்களை கண்டுபிடியுங்கள்” - நெல்லை மக்கள் கோரிக்கை\nவசூல் வேட்டையில் ஈடுபட்ட போலி எஸ்ஐ... வசமாக சிக்கினார்..\nநெல்லை ஆட்சியர் அலுவலகத்தில் மூதாட்டி த���க்குளிக்க முயற்சி\nகடுமையான வறுமையிலும் படித்து டிஎஸ்பி ஆன சரோஜா\nகாவலர் ஜெகதீசன் கொல்லப்பட்ட வழக்கில் 5 பேருக்கு ஆயுள் தண்டனை\nநெல்லை அருகே பழிக்கு பழியாக இரட்டை கொலை..\n9 வயதில் 14 உலக சாதனைகள் - டாக்டர் பட்டம் பெறும் நெல்லை சிறுமி\nகிணற்றில் விழுந்த குட்டியானையை போராடி மீட்ட வனத்துறை\nதனது குழந்தையை அங்கன்வாடி மையத்தில் சேர்த்த கலெக்டர் \nதூத்துக்குடி இரட்டை கொலை எதிரொலி: அதிரடி சோதனையில் சிக்கிய 14 ரவுடிகள்\n‘டீ மாஸ்டரை போலீஸ் அடித்ததாக புகார்’ - வெளியான சிசிடிவி காட்சிகள்\nநூதன முறையில் ரேஷன் அரிசி கடத்திய 6 பெண்கள் கைது‌ \n\"தங்கம் வெல்வது என் வாழ்நாள் கனவாக இருந்தது\"- தங்கமங்கை கோமதி மாரிமுத்து\n“நிழல் இல்லாத நாள் இன்று” - அறிவியல் விளக்கம் என்ன\nமனம் திறந்த பிரதமர் மோடி... டாப் 10 அம்சங்கள்..\nடிக்-டாக் செயலி மீதான தடை குறித்து இன்று தீர்ப்பு\nசேர்ந்தே ஜெயிப்போம் சச்சின் சொன்ன அந்த வார்த்தைகள் \nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578711882.85/wet/CC-MAIN-20190425074144-20190425100144-00009.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/School+without+Teachers?utm_source=site&utm_medium=article_tags&utm_campaign=article_tags", "date_download": "2019-04-25T08:02:08Z", "digest": "sha1:UEDHYF2FAN2ST5KJFRURHKQ73CU6K6UV", "length": 9464, "nlines": 131, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | School without Teachers", "raw_content": "\nவாரணாசி மக்களவை தொகுதியில் பிரதமர் மோடிக்கு எதிராக பிரியங்கா காந்தி போட்டியில்லை; மோடியை எதிர்த்து அஜய்ராய் போட்டி\nதமிழகம், புதுச்சேரியில் அடுத்த 48 மணி நேரத்தில் கனமழை முதல் மிக கனமழை பெய்யும் - இந்திய வானிலை ஆய்வு மையம்\nதலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் மீதான விவகாரத்தில் நெருப்புடன் விளையாடுகிறார்கள் என உச்சநீதிமன்றம் எச்சரிக்கை\nராசிபுரம் அருகே குழந்தைகள் விற்கப்படுவதாக எழுந்த புகாரில் விசாரணை நடத்த மாவட்ட ஆட்சியருக்கு சுகாதாரத்துறை செயலர் உத்தரவு\nசென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 75.79 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ. 70.26 காசுகளாகவும் விலை நிர்ணயம்\nதனியார் பள்ளிகளில் நீட் பயிற்சி வகுப்பு நடத்தலாம் - உயர்நீதிமன்றம் அனுமதி\nஅரசுப் பள்ளி ஆசிரியர்களின் சொத்துக்களை சரிபார்க்க லஞ்ச ஒழிப்புத்துறைக்கு உத்தரவு\nபள்ளிச் சிறுமிக்கு நேர்ந்த விநோத கொடுமை: இருவர் மாயம்\nகூகுள் பே அங்கீகாரம் பெறாமல் எப்படி செயல்படுகிறது \nபள்ளி வளாகத்திலேயே ஆசிரியை தூக்கி��்டுத் தற்கொலை - சென்னையில் அதிர்ச்சி\nஅரசு ஆசிரியர்கள் லாப நோக்கில் டியூசன் எடுப்பது சட்டவிரோதம் - உயர்நீதிமன்றம்\nகுதிரையில் சவாரி செய்து தேர்வு எழுதச் சென்ற கேரள மாணவி \nதேர்தல் பயிற்சிக்கு வந்த பள்ளி ஆசிரியை மரணம்\nதபால் வாக்குகளை செலுத்திய ஆசிரியர்கள்\n“சர்ச்சைக்குரிய வார்த்தைக்கு மன்னிப்பு கேட்டு கொள்கிறேன்” - ஜக்கி வாசுதேவ்\nசகோதரர் கண் முன்னே பள்ளி வாகனம் மோதி உயிரிழந்த தங்கை \n“தேர்தல் அன்று தனியார் பள்ளிகள் இயங்கினால் நடவடிக்கை” - மாவட்ட தேர்தல் அலுவலர்\nபள்ளி மாணவியை ஏமாற்றி பலமுறை பாலியல் வன்கொடுமை: ஆட்டோ ஓட்டுநர் கைது\nஒரு மாதத்திற்குள் அனைத்து பொதுத் தேர்வுகளும் நேற்றுடன் நிறைவு \nபள்ளிக்கு சென்ற சிறுமி கை கால்கள் கட்டப்பட்ட நிலையில் சடலமாக மீட்பு\nதனியார் பள்ளிகளில் நீட் பயிற்சி வகுப்பு நடத்தலாம் - உயர்நீதிமன்றம் அனுமதி\nஅரசுப் பள்ளி ஆசிரியர்களின் சொத்துக்களை சரிபார்க்க லஞ்ச ஒழிப்புத்துறைக்கு உத்தரவு\nபள்ளிச் சிறுமிக்கு நேர்ந்த விநோத கொடுமை: இருவர் மாயம்\nகூகுள் பே அங்கீகாரம் பெறாமல் எப்படி செயல்படுகிறது \nபள்ளி வளாகத்திலேயே ஆசிரியை தூக்கிட்டுத் தற்கொலை - சென்னையில் அதிர்ச்சி\nஅரசு ஆசிரியர்கள் லாப நோக்கில் டியூசன் எடுப்பது சட்டவிரோதம் - உயர்நீதிமன்றம்\nகுதிரையில் சவாரி செய்து தேர்வு எழுதச் சென்ற கேரள மாணவி \nதேர்தல் பயிற்சிக்கு வந்த பள்ளி ஆசிரியை மரணம்\nதபால் வாக்குகளை செலுத்திய ஆசிரியர்கள்\n“சர்ச்சைக்குரிய வார்த்தைக்கு மன்னிப்பு கேட்டு கொள்கிறேன்” - ஜக்கி வாசுதேவ்\nசகோதரர் கண் முன்னே பள்ளி வாகனம் மோதி உயிரிழந்த தங்கை \n“தேர்தல் அன்று தனியார் பள்ளிகள் இயங்கினால் நடவடிக்கை” - மாவட்ட தேர்தல் அலுவலர்\nபள்ளி மாணவியை ஏமாற்றி பலமுறை பாலியல் வன்கொடுமை: ஆட்டோ ஓட்டுநர் கைது\nஒரு மாதத்திற்குள் அனைத்து பொதுத் தேர்வுகளும் நேற்றுடன் நிறைவு \nபள்ளிக்கு சென்ற சிறுமி கை கால்கள் கட்டப்பட்ட நிலையில் சடலமாக மீட்பு\n\"தங்கம் வெல்வது என் வாழ்நாள் கனவாக இருந்தது\"- தங்கமங்கை கோமதி மாரிமுத்து\n“நிழல் இல்லாத நாள் இன்று” - அறிவியல் விளக்கம் என்ன\nமனம் திறந்த பிரதமர் மோடி... டாப் 10 அம்சங்கள்..\nடிக்-டாக் செயலி மீதான தடை குறித்து இன்று தீர்ப்பு\nசேர்ந்தே ஜெயிப்போம் சச்சின் சொன்ன அந்த வார்த்தைகள் \nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578711882.85/wet/CC-MAIN-20190425074144-20190425100144-00009.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/uttarpradesh?utm_source=site&utm_medium=article_tags&utm_campaign=article_tags", "date_download": "2019-04-25T08:00:59Z", "digest": "sha1:G5T6TF3DFVTP5YSZYTUFZYPLGID77WEV", "length": 8930, "nlines": 131, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | uttarpradesh", "raw_content": "\nவாரணாசி மக்களவை தொகுதியில் பிரதமர் மோடிக்கு எதிராக பிரியங்கா காந்தி போட்டியில்லை; மோடியை எதிர்த்து அஜய்ராய் போட்டி\nதமிழகம், புதுச்சேரியில் அடுத்த 48 மணி நேரத்தில் கனமழை முதல் மிக கனமழை பெய்யும் - இந்திய வானிலை ஆய்வு மையம்\nதலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் மீதான விவகாரத்தில் நெருப்புடன் விளையாடுகிறார்கள் என உச்சநீதிமன்றம் எச்சரிக்கை\nராசிபுரம் அருகே குழந்தைகள் விற்கப்படுவதாக எழுந்த புகாரில் விசாரணை நடத்த மாவட்ட ஆட்சியருக்கு சுகாதாரத்துறை செயலர் உத்தரவு\nசென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 75.79 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ. 70.26 காசுகளாகவும் விலை நிர்ணயம்\nஅரசு அலுவலகத்தில் மது அருந்திய மூவர் பணியிடை நீக்கம்\n“மக்கள் விருப்பத்திற்காகவே யானை சிலைகள் நிறுவப்பட்டன” - மாயாவதி வாதம்\nகூட்டணி அமைப்பதில் தோற்கும் காங்கிரஸ்.. உஷாராகுமா\nமக்களவைத் தேர்தல் : காங்கிரஸ் வெளியிட்ட வேட்பாளர் பட்டியல்\n‘உள்ளங்கை ரேகை அச்சு’ கும்ப மேளாவில் புதிய கின்னஸ் சாதனை\nபயணிகள் ரயலில் வெடிகுண்டு தாக்குதல் \nகும்பமேளாவில் நீராடிவிட்டு அரசியலை தொடங்குகிறார் பிரியங்கா காந்தி\n பிரயாக்ராஜில் குவிந்த நாகா சாதுக்கள்\nபாலியல் தொல்லை தந்தவருக்கு பாடம் புகட்டியது தவறா \nஓடும் ரயிலுக்கிடையே தண்டவாளத்தில் விழுந்த குழந்தை : வைரல் வீடியோ\nஉ.பி.யில் காய்ச்சலால் 45 நாட்களில் 71 குழந்தைகள் உயிரிழப்பு\nவானொலி மூலம் மாணவர்களுக்கு ஆங்கிலம் கற்பிப்பு\nஆரம்பக்கல்வி முதல் பட்டப்படிப்பு வரை இலவச கல்வி - உ.பி அரசு திட்டம்\nபசுவை மருத்துவரிடம் அழைத்துச்சென்ற முதியவர் கை உடைப்பு\nகலைத்த ‘கரு’வுடன் புகார் அளித்த இளம்பெண் - ஷாக் ஆன போலீசார்\nஅரசு அலுவலகத்தில் மது அருந்திய மூவர் பணியிடை நீக்கம்\n“மக்கள் விருப்பத்திற்காகவே யானை சிலைகள் நிறுவப்பட்டன” - மாயாவதி வாதம்\nகூட்டணி அமைப்பதில் தோற்கும் காங்கிரஸ்.. உஷாராகுமா\nமக்களவைத் தேர்தல் : காங்கிரஸ் வெளியிட்ட வேட்பாளர் பட்டியல்\n‘உள்ளங்கை ரேகை அச்சு’ கும்ப மேளாவில் புதிய கின்னஸ் சாதனை\nபயணிகள் ரயலில் வெடிகுண்டு தாக்குதல் \nகும்பமேளாவில் நீராடிவிட்டு அரசியலை தொடங்குகிறார் பிரியங்கா காந்தி\n பிரயாக்ராஜில் குவிந்த நாகா சாதுக்கள்\nபாலியல் தொல்லை தந்தவருக்கு பாடம் புகட்டியது தவறா \nஓடும் ரயிலுக்கிடையே தண்டவாளத்தில் விழுந்த குழந்தை : வைரல் வீடியோ\nஉ.பி.யில் காய்ச்சலால் 45 நாட்களில் 71 குழந்தைகள் உயிரிழப்பு\nவானொலி மூலம் மாணவர்களுக்கு ஆங்கிலம் கற்பிப்பு\nஆரம்பக்கல்வி முதல் பட்டப்படிப்பு வரை இலவச கல்வி - உ.பி அரசு திட்டம்\nபசுவை மருத்துவரிடம் அழைத்துச்சென்ற முதியவர் கை உடைப்பு\nகலைத்த ‘கரு’வுடன் புகார் அளித்த இளம்பெண் - ஷாக் ஆன போலீசார்\n\"தங்கம் வெல்வது என் வாழ்நாள் கனவாக இருந்தது\"- தங்கமங்கை கோமதி மாரிமுத்து\n“நிழல் இல்லாத நாள் இன்று” - அறிவியல் விளக்கம் என்ன\nமனம் திறந்த பிரதமர் மோடி... டாப் 10 அம்சங்கள்..\nடிக்-டாக் செயலி மீதான தடை குறித்து இன்று தீர்ப்பு\nசேர்ந்தே ஜெயிப்போம் சச்சின் சொன்ன அந்த வார்த்தைகள் \nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578711882.85/wet/CC-MAIN-20190425074144-20190425100144-00009.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://adhithakarikalan.wordpress.com/2014/02/06/oscar-2014-%E0%AE%86%E0%AE%95%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%93%E0%AE%9A%E0%AF%87%E0%AE%9C%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B5%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF-august-osage-cou/", "date_download": "2019-04-25T09:29:25Z", "digest": "sha1:LP3QQXOJR2Z5WAF7XFUPS42ETWRKAGDR", "length": 13141, "nlines": 133, "source_domain": "adhithakarikalan.wordpress.com", "title": "OSCAR 2014 – ஆகஸ்ட்: ஓசேஜ் கவுன்டி ( AUGUST – OSAGE COUNTY ) | களர்நிலம்", "raw_content": "\nஇடுகையை ஈ மெயிலில் பெற\nகுல்சாரி - உலகப் புகழ்பெற்ற ரஷ்ய குறுநாவல்\nபெண்களை நம்பாதே... கண்களே பெண்களை நம்பாதே...\n உழைப்பாளர் சிலை வடித்த சிற்பி யாரென்று \nமுதன் முதலில் பயன்படுத்தப்பட்ட மவுஸ் (சுட்டி)\nகுறிச்சொற்கள்:august, August: Osage County, ஆகஸ்ட், ஆகஸ்ட்: ஓசேஜ் கவுன்டி, ஆஸ்கார், ஆஸ்கார் 2014, இறுதிச் சடங்கு, உலக சினிமா, ஓசேஜ் கவுன்டி, சினிமா, ஜார்ஜ் க்லூனி, ஜூலியா ராபர்ட்ஸ், போதை, மெரில் ஸ்ட்ரீப், வாய்ப்புற்று நோய், cinema, funeral, george clooney, julia roberts, meryl streep, oral cancer, osage county, WORLD CINEMA\nவெப்பமயமானஆகஸ்ட் மாதத்தையும் ஓசேஜ் கவுன்டி என்ற இடத்தையும் குறிப்பிடுவதாக அமையும் இப்படம் முதலில் நாடகமாக அரங்கேறி பின்னர் திரைப்பட வடிவில் ஜார்ஜ் க்லூனி மற்றும் சிலரது தயாரிப்பில், மெரில் ஸ்ட்ரீப், ஜூலியா ராபர்ட்ஸ் போன்ற முன்னணி நட்சத்திரங்களின் நடிப்பிலும் உருவாகியுள்��து.\nபடத்தின் கதை பெவெர்லி வெஸ்டன் என்ற எழுத்தாளன், ஜோஹனா என்ற செவ்விந்தியப் பெண்மணியை சமைப்பதற்க்கும் வீட்டை கவனிக்கும் பொருட்டு அவளை வேலைக்கு அமர்த்துவதற்கான ஒரு நேர்காணலில் தொடங்குகிறது.\nபோதைக்கு அடிமையாகி, வாய்ப்புற்று நோயினால் பாதிக்கப்பட்டு விரக்தியின் உச்சத்தில் இருக்கும் வயலெட் என்ற கதாபாத்திரத்தை சுற்றி கதை நகர்கிறது. பெவெர்லி வெஸ்டன் காணமல் போக, கதாநாயகியான வயலெட் அவளது தங்கையையும், மகள்களையும் துணைக்கு அழைக்கிறாள். 5 நாட்களுக்கு பின் பெவெர்லி ஒரு ஏரியில் இறந்த நிலையில் கண்டெடுக்கப்படுகிறார், அவரின் இறுதிச் சடங்கு மற்றும் அதைத் தொடர்ந்து நிகழும் சில சம்பவங்களுமே படத்தின் கதை.\nபடத்தில் இறுதிச் சடங்கை தொடர்ந்து வரும் இரவு நேர விருந்தில் வயலெட்டாக வரும் மெரில் குடும்பத்தார் ஒவ்வொருவரையும் வறுத்தெடுக்கும் காட்சி அற்புதம், மெரில் தன்னுடைய ஒட்டுமொத்த அனுபவத்தையும் கொட்டி நடித்து இருக்கிறார்.\n3 முறை ஆஸ்கார் விருது பெற்றவரும் 18 முறை ஆஸ்காருக்கு பரிந்துரை செய்யப்பட்டவரான மெரில் ஸ்ட்ரீப், படம் முழுக்க போதையில் வாழ்கையை வெறுத்த நிலையில் அசத்தி இருக்கிறார். மெரிலின் நடிப்பிற்கு முன் ஜூலியா ராபர்ட்ஸ் உட்பட மற்ற கதாபாத்திரங்கள் காணமல் போகின்றன\nஇப்படம் ரசிக்கப்படும் வகையில் இருக்கிறது என்று நீங்கள் கருதுவீர்கள் என்றால் அது முழுக்க முழுக்க நீங்கள் படத்தில் வரும் கதாபாத்திரங்களின் நடிப்பில் லயித்ததே காரணாமாக இருக்கும்.\nஇப்படத்தில் வரும் மெரில் ஸ்ட்ரிப் சிறந்த நடிகைக்கான ஆஸ்கார் பரிந்துரையில் உள்ளார். மெரில் உண்மையில் மற்ற போட்டியாளர்களுக்கு கடுமையான போட்டியைக் கொடுப்பார் என்பதில் சந்தேகம் இல்லை. என் அபிப்ராயத்தில் ப்ளூ ஜாஸ்மின் படத்தில் நடித்த கேட் ப்லேங்கட்டுக்கும் மெரிலுக்கும் இடையே கடுமையான போட்டி இருக்கும்.\nமெரில் ஸ்ட்ரிப்பின் முதல் பெண்ணாக வரும் ஜூலியா ராபர்ட்சின் முந்தைய படங்களை பார்த்தவர்களுக்கு தெரியும் அவரின் நடிப்பாற்றால், ஆனாலும் மெரிலின் நடிப்பிற்கு முன் இவர் காணாமல் போய் விடுகிறார். இப்படம் மூலம் இவர் சிறந்த துணை நடிகைக்கான விருதுக்கு பரிந்துரை செய்யப்பட்டு இருக்கிறார். இந்த பரிந்துரையும் சேர்த்து இவருக்கு இது 4வது பரிந்த���ரை. எரின் பரூக்விச் படத்திற்காக இவர் ஆஸ்காரின் சிறந்த நடிகை விருதை வாங்கி இருக்கிறார்.\nஜூலியா ராபர்ட்சை பொறுத்தவரையில் 12 ஈயர்ஸ் ஆப் ஸ்லேவ் படத்தில் நடித்த லூபிடா கடுமையான போட்டியைக் கொடுப்பார் மேலும் அமெரிக்கன் ஹஸ்ஸல் படத்தின் மீது ஒட்டு மொத்த ஈர்ப்பும் இருப்பதாக அறியப்படுவதால் அதில் நடித்த ஜெனிபர் லாரன்ஸயும் அலட்சியப் படுத்துவதிற்க்கில்லை.\n3:27 பிப இல் பிப்ரவரி 6, 2014\nபடிக்கும் போதே பார்க்க வேண்டும்போல் உள்ளது..அருமை..\n3:29 பிப இல் பிப்ரவரி 6, 2014\n7:52 முப இல் பிப்ரவரி 9, 2014\nஉங்களின் தளம் + இந்தப் பகிர்வு வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது… வாழ்த்துக்கள்…\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578711882.85/wet/CC-MAIN-20190425074144-20190425100144-00009.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://aravindhskumar.com/2016/04/29/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AF%88%E0%AE%9E%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%95%E0%AE%A4/", "date_download": "2019-04-25T09:13:48Z", "digest": "sha1:YYTPSYHZG5S3U7M6EYR5RQGACN26XLBM", "length": 39331, "nlines": 151, "source_domain": "aravindhskumar.com", "title": "புகைப்படக்கலைஞன்- சிறுகதை | Aravindh Sachidanandam", "raw_content": "\nமெஹதிபட்டனம் பேருந்து நிலையம் சற்று விசித்திரமாக தான் இருந்தது. ஒரு பேருந்து நிலையம் போலும் இல்லாமல் மைதானம் போலும் இல்லாமல், ஒரு நெடுஞ்சாலை தாபாக் கடை போல் இருந்த அந்த இடத்தில், அவனை கவரும் வண்ணம் எதுவும் இல்லாததால், கேமராவை பைக்குள் வைத்துவிட்டு, கோல்கொண்டா செல்லும் பேருந்தை எதிர்பார்த்துக் காத்திருந்தான்.\nஊர்ஊராக சென்று புகைப்படம் எடுக்க வேண்டும் என்று ஆசைதான். வாரம் ஆறுநாட்கள் வேலைக்குச் செல்ல வேண்டும். ஒரு பொதுத்துறை வங்கியில் துணை மேலாளர் வேலை. திறமையற்ற மேலாளர்களை மூன்று மொழி கெட்ட வார்த்தைகளில் திட்ட வேண்டும் என்று தோன்றினாலும், அதை செய்யாமல் வாயை மூடிக் கொண்டு வேலைப்பார்த்துவிட்டு வார விடுமுறையை எண்ணிக் காத்துக்கொண்டு வாழ்க்கையை கிடத்திக்கொண்டிருந்தான். வார கடைசியில் தூங்குவதற்கே நேரம் போதாது. இதில் எங்கிருந்து புகைப்படம் எடுப்பது\nஎங்கேயோ ஒரு நல்லவேலையை விட்டுவிட்டு, மிகப் பெரிய புகைப்படக் கலைஞனாக உருவெடுக்கும் பொருட்டு ஊர் ஊராக சுற்றிப் புகைப்படங்கள் எடுத்தும் அவன் எதிர்பார்த்த கோட்டை தொட முடியாமல் போனதாலும், வங்கியில் இருந்த ஆறு இலக்க சேமிப்பு நான்கு இலக்க தொகையாக மாறிப் போனாதாலும், மீண்டும் ஒரு வேலையில் வந்து அமர்ந்துக் கொண்டான். ஒருகாலத்தில் லட்சியம் கனவு என்று பேசிக் கொண்டிருந்த தன்னை புதிய இந்த வங்கி வேலை கொஞ்சம் கொஞ்சமாக தின்றுக் கொண்டிருப்பதை அவன் உணராமல் இல்லை. இதுவரை அவனுடைய எந்தப் புகைப்படத்திற்கும் பெரிய அங்கீகாரம் எதுவும் கிடைத்ததில்லை. ஒரு பிரபல பத்திரிக்கை நடத்திய புகைப்பட போட்டிக்கு தான் எடுத்த புகைப்படத்தை அனுப்பியிருந்தான். ஆனால் வேறொரு சராசரி புகைப்படம் தேர்வாகியிருந்தது. அந்தப் புகைப்படத்தை எடுத்தவர் அந்த பத்திரிக்கை எடிட்டரின் தூரத்து உறவினரின் நண்பரின் மகனாம். இப்படி லட்சியத்தை விட யதார்த்தம் பெரியது என்பதை புரிந்துக் கொண்டதால், அவன் வங்கி வேலையை இறுகப்பிடித்துக் கொண்டான். வேலையில் இருந்துக் கொண்டே புகைப்படத் துறையில் சாதிக்க முடியும் என்று அவன் தனக்குத்தானே சொல்லிக்கொண்டாலும், ஒரு புகைப்படம் கூட எடுக்காமல் வங்கி வேலையில் ஏழுமாத காலம் ஓடிவிட்டது என்பது மனதை உறுத்தியது.\nஅப்போதுதான் செகுந்திராபாத்தில் வசிக்கும் நண்பன் சக்ரியின் திருமண பத்திரிக்கை இமெயிலில் வந்து சேர்ந்தது. திருமணத்தில் கேண்டிட் புகைப்படங்கள் எடுக்க முடியுமா என்று நண்பன் கேட்டிருந்தான். தன் கேமராவை தூசிதட்ட நேரம் வந்துவிட்டதாக எண்ணியவன் உடனே சரி என்று சொல்லிவிட்டான்.\nசக்ரியின் நண்பன் க்ரிஷ் செகுந்திராபாத் ரயில் நிலையத்திற்கு வந்து இவனை மண்டபத்திற்கு அழைத்து சென்றான். சக்ரியுடையது பெரிய குடும்பம். அதனால் நிறைய புகைப்படங்கள் எடுக்க வேண்டியிருந்தது.\n“கப்புள்ஸ மட்டும்தான் போட்டோ எடுப்பேன். ஐ ஆம் ஆர்ட் ஃபோட்டோகிராபர். எல்லாரையும் எடுக்க சாதாரண ஃபோட்டோகிராபர் இல்ல” இப்படியெல்லாம் ஒருகாலத்தில் பேசியிருக்கிறான். இப்போது எந்த ஈகோவுமின்றி எல்லோரையும் படம் பிடித்தான். விடிந்து திருமணம் முடிந்ததும், கிரிஷ் இவனை பேருந்து நிலையம் வரை அழைத்து வந்தான். க்ரிஷ் பேசிக்கொண்டே வந்தான். தான் ஒரு தெலுங்கு சினிமா இயக்க முயற்சித்ததாகவும் அது கடைசி நேரத்தில் சாத்தியப் படாமல் போனதாகவும், இப்போது எழுத்தில் மட்டுமே கவனம் செலுத்தி வருவதாகவும் அவன் சொன்னான். ஒரு கட்டத்தில் அவன் சொன்னது எதுவுமே இவன் மனதில் பதியவில்லை. க்ரிஷை ���த்தி யோசிக்க தொடங்கிவிட்டான்.\n‘க்ரிஷ் என்னைவிட ஐந்து வயது பெரியவன். வேலையை விட்டுவிட்டு, எழுத்தில் கவனம் செலுத்திக் கொண்டிருக்கிறான். பணத்திற்காக அவ்வப்போது ஒரு இன்ஸ்டிட்யூட்டில் ஆங்கில வகுப்பு எடுக்கிறான். ஆனால் பயணம் செய்வதும் எழுதுவதை மட்டுமே மூச்சாக கொண்டிருக்கிறான். ஆனால் நான் பாதியிலேயே பயந்து பின்வாங்கி விட்டேன்.’\nஅவனுக்கு அசிங்கமாக இருந்தது, தன்னைப்பற்றி நினைக்கவே. எல்லாம் காரணத்திற்காகதான் என்று சொல்லி தன் மனதை ஆசுவாசப் படுத்திக் கொள்ள முயன்றான். ஆனால் முடியவில்லை.\n‘ஏன் பணம் மட்டுமே முக்கியமாக படுகிறது அது வேண்டாமென்று முடிவு செய்துவிட்டு வாழ்ந்துவிட முடியாதா\n‘பணத்தை தேடிப் போகும்போது ஏன் கனவுகளை புதைத்துவிட வேண்டியிருக்கிறது. ஒருவேளை வாழ்தல் என்று ஒன்று கிடையவே கிடையாதா கனவுகள் லட்சியங்கள் என்பதெல்லாம் யதார்த்தம் எனும் பூதத்திடமிருந்து தப்பிப்பதற்காக நமக்கு நாமே கற்பனை செய்துக் கொள்ளும் விஷயங்களோ கனவுகள் லட்சியங்கள் என்பதெல்லாம் யதார்த்தம் எனும் பூதத்திடமிருந்து தப்பிப்பதற்காக நமக்கு நாமே கற்பனை செய்துக் கொள்ளும் விஷயங்களோ பிறத்தல் இருத்தல் இறத்தல் என்ற விபத்தில், தேடல் என்பது சாத்தியப்படாத அல்லது தேவையற்ற ஒன்றோ\n“சோ ருபையா தேதோ. ஃபோட்டோ லேலோ” ஒரு குரல் இவன் சிந்தனையை கலைத்தது. நிமிர்ந்து பார்த்தான். இரண்டு திருநங்கைகள் இவன் தோல் பையில் மாட்டியிருந்த கேமரா பையை பாத்தவாறே நின்றுகொண்டிருந்தனர். அவர்கள் திருநங்கைகள் அல்ல, வேஷதாரி ஆண்கள் என்று புரிந்து கொண்டான். பத்துரூபாயை எடுத்து நீட்டியதும், அவர்கள் வாங்கிக்கொண்டு நகர்ந்தனர். ஒருவன் மட்டும் திரும்பி, “நூறு ரூபாய் குடுத்துட்டு ஃபோட்டோ எடுத்துக்கோ, ஃபாரினர்னா ஆயிரம் ரூபாய் ஆவும்” என்றான்.\nஸ்ட்ரீட் போட்டோக்ராபி. தெருவில் இருக்கும் யாரை வேண்டுமானாலும் எடுக்கலாம். யார் கேட்ப்பார்கள். சில நேரங்களில் இப்படி விளிம்பு நிலை மனிதர்களிடம் காசை கொடுத்து, அவர்கள் சோகமாக இருப்பது போல் புகைப்படம் எடுப்பார்கள். இணையத்தில் பதிவேற்றம் செய்தால் வேகமாக பிரபலமாகிவிடலாம். அவனும் ஒரு ஸ்ட்ரீட் போட்டோக்ராபர் தான். ஆனால் அப்படிபட்ட நேர்மையற்ற சூடோ புகைப்படக்காரர்களை எண்ணினால் அவனுக்கு அருவருப்பா�� இருக்கும். இவன் கேமரா பழுதாகிவிட்டதாக அந்த வேஷதாரிகளிடம் சொல்லிவிட்டு திரும்பிக்கொண்டான். அவர்கள் முகம் சுழித்துவிட்டு நகர்ந்தனர். கோல்கொண்டா பேருந்து காலியாக வந்தது. வந்த வேகத்தில் எங்கெங்கிருந்தோ வந்த பலரும் மிகவும் வேகமாக அதில் ஏறிக் கொண்டனர். இவனுக்கு அமர்வதற்கு இடம் கிடைக்கவில்லை. நின்றுகொண்டான். பாதையில் வளைவுகள் நிறைய இருந்ததால் பேருந்து மிக மெதுவாக நகர்ந்தது. சிந்தனை மட்டும் வேகமெடுத்தது.\n‘வாழ்வில் தேடல் என்பது சாத்தியப்படாத அல்லது தேவையற்ற ஒன்றோ மனிதன் தன்னை புத்திசாலியாக கருதிக்கொண்டு அதை நிரூபிக்கும் பொருட்டே கலை, படைப்பு என்று குழப்பிக் கொள்ளுகிறோனோ மனிதன் தன்னை புத்திசாலியாக கருதிக்கொண்டு அதை நிரூபிக்கும் பொருட்டே கலை, படைப்பு என்று குழப்பிக் கொள்ளுகிறோனோ மனிதனின் மிகப் பெரிய தேவையே ஒரு கை சோறாக தான் இருந்துவிட முடியும். காமத்தைக் கூட எதையாவது செய்து அடக்கிக் கொண்டுவிட முடியும் மனிதனின் மிகப் பெரிய தேவையே ஒரு கை சோறாக தான் இருந்துவிட முடியும். காமத்தைக் கூட எதையாவது செய்து அடக்கிக் கொண்டுவிட முடியும் ஆனால் பசியை எப்படி அடக்குவது ஆனால் பசியை எப்படி அடக்குவது அப்படியானால் அந்த சோற்றுக்காக தான் மனிதன் ஓடுகிறானா அப்படியானால் அந்த சோற்றுக்காக தான் மனிதன் ஓடுகிறானா அப்படி வேலை வேலை என்று ஒடுபவனால் அந்த சோற்றை சரியான நேரத்தில் உண்ண முடிகிறதா அப்படி வேலை வேலை என்று ஒடுபவனால் அந்த சோற்றை சரியான நேரத்தில் உண்ண முடிகிறதா\nவங்கியில் மதியம் ஒரு மணி முதல் ஒன்றரை மணிவரை உணவு இடைவேளை. ஆனால் ஒருநாளும் அவன் சரியான நேரத்தில் உணவு உண்டதில்லை. வெறும் ஐந்து நிமிடத்தில் வேகவேகமாக உணவை விழுங்கவேண்டும். இதை எண்ணும் போது கோபம் அதிகமாயிற்று, அவனுக்கு அவன்மேலேயே.\n‘உண்மையில் மனிதனுக்கு பிரச்சனை வர இரண்டு காரணங்கள் தான் இருக்க முடியும். ஒன்று வேலையில் இருப்பது, இரண்டு, வேலையில்லாமல் இருப்பது. வேலையில்லாமல் இருந்தால் வேலைக்காக ஏங்குகிறோம். வேலையில் சேர்ந்தால் இயல்பை பறிக்கொடுத்து வேலையை வெறுக்கிறோம்.\n‘பொதுவாக மனம் ஒருவகையான சொகுசுத்தனத்திற்கு பழகி விடுகிறது. சிலர் அதை இழக்க அஞ்சுகிறார்கள். அதனால் தனக்கு பிடித்ததை செய்யமுடியாமல் ஏங்குகிறார்கள். சிலர் அதை உட���த்துவிட்டு தனக்கு பிடித்ததை செய்ய தொடங்கிவிடுகிறார்கள். ஆனால் அவர்களும் அந்த தேடலில் ஒரு சொகுசுத்தனத்தை தான் எதிர்பார்க்கிறார்கள். அதை அடைய முடியாதபோது மனம் உடைந்துவிடுகிறார்கள். அதில் சிலர் பாதியிலேயே திரும்பி பழைய பாதைக்கு திரும்பி, மீண்டும் அந்த ஏக்கம் நிறைந்த கூட்டத்தோடு சேர்ந்துக் கொள்கிறார்கள். போராடி தன் லட்சியத்தை எட்டிப் பிடித்தாலும், வெற்றிக்கு பின் சூனியம் தானே இருக்க முடியும்\nஅவன் ஒரு முடிவை எட்டுவதற்கு முன் பேருந்து கோல்கொண்டாவை அடைந்தது. நுழைவு சீட்டு கொடுப்பவன் ஐந்துரூபாய் சில்லறையாக தரும்படி சொன்னான்.\n“பாத் மே லேலுங்கா…” என்று நூறு ரூபாயை நீட்டினான்.\n“பாஞ்ச் ருபையா தேதோ….” என்றவாறே அவன் முகத்தை திருப்பிக் கொண்டான். நுழைவு சீட்டுக் கொடுப்பவனுக்கு இவனைப் பிடிக்கவில்லை போலும். இவன் வரும்போது மீதத் தொகையை வாங்கிக் கொள்கிறேன் என்று சொல்லியும் அவன் ஒப்புக்கொள்ளவில்லை.\nஇவன் அருகாமையிலிருந்த ஒரு கடைக்குள் சில்லறை மாற்றும் பொருட்டு நுழைந்தான். வாசலுக்கு நேராக இருந்த கல்லாவில் அமர்ந்திருந்தவனுக்கு பதினைந்து வயது தான் இருக்கும். உள்ளே வியாபாரம் பார்த்தவனுக்கு பத்து வயது இருக்கும்.\n“அஞ்சு ரூபாய் பிஸ்கட் இருக்கா\n“பதினஞ்சு ரூபாய்க்கு ஏதாவது பிஸ்கட் இருக்கா\nஅந்த சிறுவன் வேகமாக, “டிக்கெட் தரமாட்டேனு சொல்ட்டானா” என்று வினவினான். ‘நுழைவு சீட்டுக் கொடுப்பவனுக்கு பலரையும் பிடிக்காது போல’\nசிறுவன் ஒரு பிஸ்கெட் பாக்கெட்டை மேஜை மீது வைத்தான். நூறு ரூபாயை வாங்கிக் கொண்டு என்பதைந்து ரூபாயை திருப்பிக் கொடுத்தான். பிஸ்கெட் பாக்கெட்டில் பத்து ரூபாய் என்று தான் அச்சிடப்பட்டிருந்தது. ஏன் விலை அதிகம் என்று கேட்டவனிடம், சுற்றுலா தளத்தில் அப்படி தான் என்று அந்த சிறுவன் பதில் அளித்தான்.\n“அரே. ஐசே கைசே ஹோகா பாய்… டூரிஸ்டு ப்ளேஸ்னா ஒருவா ரென்டுரூவா வச்சு விக்கலாம். அஞ்சு ரூவாயா\nஅது வரை கல்லாவில் அமைதியாக அமர்ந்திருந்தவன், சில்லறையில்லை என்றவாறே கல்லாவை திறந்து காட்டினான். அதில் சில்லறை குறைவாக தான் இருந்தது. வேண்டுமானால் இதை வைத்துக் கொள்ளுங்கள் என்று இரண்டு ரூபாய் குச்சிமிட்டாய் ஒன்றை நீட்டினான். இவன் அதை வாங்காமல் அந்த சிறுவர்களையே உற்றுப் பார்த்தான். இ��ுவரும் தலையில் குல்லா போட்டிருந்தார்கள். முஸ்லிம் சிறுவர்கள். சுத்தமான வெள்ளை உடை அணிந்திருந்தார்கள். ஆனால் முகம் களைத்திருந்தது. வறுமையாக தான் இருக்க முடியும். இல்லையேல் படிக்க வேண்டிய வயதில் ஏன் வேலை செய்கிறார்கள் என்று எண்ணினான். வெளியே, கோல்கொண்டாவிற்கு சுற்றுலா வந்த பள்ளி சிறுவர் கூட்டம் ஒன்று கடந்து சென்றது.\n“அந்த அஞ்சு ரூபாய் வேணாம். நீயே வச்சுக்கோ. உங்க ரெண்டு பேரையும் சேர்த்து ஒரு போட்டோ எடுத்துகிறேன்”\nபோட்டோ என்றதும் சிறுவர்கள் சந்தோஷமாக தலையாட்டினார்கள். இரண்டு சிறுவர்களையும் அருகருகே அமரச்சொல்லி, வாசலை பார்க்க சொன்னான். இவன் வெளியே வந்து தார் சாலையைக் கடந்து கடைக்கு எதிரே, அந்த சிறுவர்களை பார்த்தவாறு நின்றான். அந்த சிறுவர் குழு கடையை கடக்கும்போது இவன் புகைப்படம் எடுத்தான். சிறுவர் குழுவுக்கு பின்னால், கடையினுள் நிற்கும் அந்த இரண்டு சிறுவர்களின் சோகமான முகம் போட்டோவில் தெளிவாக தெரிந்தது. அந்த கடைச் சிறுவர்களிடம் புகைப்படத்தை காட்டினான். அவர்கள் சந்தோஷமாக பார்த்தார்கள். அதற்கு மேல் அவனால் அங்கு நிற்கமுடியவில்லை. குற்ற உணர்ச்சியாய் இருக்கலாம். வேகமாக அங்கிருந்து நகர்ந்தான். தோல்வி உணர்ச்சியை தவிர்க்க குற்ற உணர்ச்சியை கடந்துதான் ஆக வேண்டும் என்று யாரோ மனதிற்குள் சொல்வது போல் இருந்தது.\nவேகமாக கோல்கொண்டா வாயிலில் நுழைந்தான். பயணச்சீட்டு வாங்கும் போது, சீட்டு கொடுப்பவன் இவனை பார்த்து கேலியாக சிரித்ததை இவன் கவனிக்கவில்லை. அவனால் எதையுமே கவனிக்க முடியவில்லை. மூச்சு இரைக்கும் வரை மலை மீது ஏறி, அதற்கு மேல் முடியாது என்று தோன்றியதால் பால ஹிசாரின் அடிவாரத்தில் அமர்ந்தான். பையிலிருந்து தண்ணீர் பாட்டிலை எடுத்து தண்ணீரை வேகமாக குடித்தான். தொண்டை அடைத்தது,\nகேமராவை எடுத்து கடைசியாக எடுத்த அந்தப் புகைப்படத்தைப் பார்த்தான்.\n‘வெறும் பதினைந்து நிமிட புகழுக்குதான் ஏங்கிக்கிடக்கிறோமா\nசூழ்நிலை கனவுகளை கொஞ்சம் கொஞ்சமாக தின்றுவிடுகிறது. கனவுகளை சாத்தியமாக்கும் முயற்சிகு நிறைய உழைப்பை தர வேண்டியிருக்கிறது. அதற்கு நிறைய நேரத்தையும் செலவழிக்க வேண்டியிருக்கிறது. சூழ்நிலைகள் நேரத்தை பிடிங்கிக் கொள்வதால், போலி புகழ் தேடி அலையத் தொடங்கிறோம். வேலையிலிருந்துகொ���்டே புகைப்படத் துறையிலும் கவனம் செலுத்த வேண்டும்’\nஅந்த சிறுவர்களின் புகைப்படத்தை கேமராவிலிருந்து அழித்தான்.\n“அன்னையா” என்று ஒரு குரல் வர, நிமிர்ந்தான். ஒரு சிறுவன் நின்றுகொண்டிருந்தான்.\n“அப்பாக்கு கொஞ்சம் தண்ணீ குடுங்களேன்” என்று அவன் தெலுங்கில் கேட்டான். இவனிடமிருந்து தண்ணீர் பாட்டிலை வாங்கிக்கொண்டு அந்த சிறுவன் ஓடினான். அந்த அப்பாவிற்கு அறுபது வயது இருக்கும். தளர்ந்திருந்தார். இவனை பார்த்து புன்னகை செய்தார். இவனும் சம்ப்ரதாயமாக பதில் புன்னகை செய்தான். தண்ணீரை குடித்துவிட்டு, இவனிடம் வந்து பாட்டிலை கொடுத்து விட்டு நன்றி சொன்னார்.\n“பேஷன் சார். பாங்க்ல வேலை செய்றேன்”\n“நீங்க இங்க போட்டோ எடுத்துக்கலாயா இந்த ஹைட்ல இருந்து எடுத்துகிட்டா நல்லா இருக்கும்”\nஇவன் என்ன சொல்வதென்று தெரியாமல் விழித்தான், அவர் தன் மகனிடம் தெலுங்கில் சொன்னார், “டேய் சாரா போட்டோ எடு. அவர் எவ்ளோ பேர எடுத்துருப்பார். நீ அவர எடுக்கப்போற, நல்லா எடுக்கணும்”\nஇவனிடம் திரும்பி, “உங்க கேமராலயே எடுக்கலாமே” என்றார். இவன் கேமராவை அந்த சிறுவனிடம் கொடுத்து, எந்த பட்டனை அழுத்த வேண்டுமென்று சொன்னான். பின் அந்த அப்பா சொன்ன இடத்தை நோக்கி நகர்ந்தான்.\nஇடுப்பாளவு இருந்த சுவற்றில் ஏறி அமர்ந்து, அதன் ஓரத்தில் இருந்த தூணில் சாய்ந்துக் கொண்டான். கிளிக். அந்த சிறுவன் எடுத்தப் புகைப்படம் அவனுக்கு திருப்தி அளிக்கவில்லை. அதை புரிந்துக் கொண்ட அப்பா, “என்னடா போட்டோ ஒரு ஆங்கில் இல்ல… எப்பதான் கத்துக்கப்போறியோ ஒரு ஆங்கில் இல்ல… எப்பதான் கத்துக்கப்போறியோ\n“சார், நீங்க மறுபடியும் போங்க, நான் எடுக்குறேன்” என்றார். இவனுக்கு விருப்பமில்லாவிடினும், பெரியவர் சொல்கிறார் என்ற மரியாதைக்காக அதே இடத்தில் சென்று அமர்ந்தான்.\n“வெளிய பாருங்க தம்பி” என்று சொல்லி இரண்டு மூன்று புகைப்படங்கள் எடுத்தார். டிஸ்ப்லே மோடிற்குள் எப்படி செல்வது என்று.தெரியாமல் விழித்துக் கொண்டிருந்த அவரிடமிருந்து, கேமராவை வாங்கினான். ஆச்சர்யமாக இருந்தது. புகைப்படம் அருமையாக வந்திருந்தது. அந்த புகைப்படத்தில் அந்த உயரத்தின் பின்னனியில், கீழே இருந்த தர்பார்களும், சிதிலமடைந்த அரண்மனைகளும் நன்றாக தெரிந்தன.\n‘நல்ல டெப்த்’ எண்ணினான். அந்த அப்பாவின் கண்கள் சந��தோசத்தில் பிரகாசித்ததை கவனித்தான்.\n“நல்லா வந்திருக்கு சார்” என்று இவன் நன்றி சொன்னான். அவர் புன்னகை செய்துவிட்டு பால ஹிசார் நோக்கி படி ஏறத்தொடங்கினார். நான்கு படிகள் ஏறியதுமே அவருக்கு மூச்சு வாங்கிற்று. சற்று நிதானித்தவர் தன் மகனிடம், “மாடர்ன் கேமரா… நான்லாம் ஃபிலிம்ல எடுக்கும்போது ஒருவாரம் வெயிட் பண்ணுவேன் போட்டோவ பாக்க.. அதெல்லாம் ஃபிலிம் இன்ஸ்ட்டிட்யூட்ல படிச்சா காலம்…” என்று சொல்வதை கவனித்தவாறு இவன் கடைசி படியிலேயே நின்றான். உச்சி தெரிந்தது.\nமேற்கொண்டு நடக்கத் தொடங்கிய அப்பா, “போட்டோ நல்லா வந்திருக்கு பாத்தியாடா…” என்று சந்தோஷமாக சொன்னார். அவருடைய பையன் அவர் சொல்வதில் பெரிய ஆர்வம் இல்லாமல் படி ஏறிக்கொண்டிருந்தான். அவரை பார்க்கும் போது அவனுக்கு பயமாக இருந்தது. வேலையில் இருந்துக் கொண்டே புகைப்படத் துறையில் சாதிக்க முடியும் என்று மீண்டும் ஒருமுறை தனக்குத்தானே சொல்லிக்கொண்டான்.\n← மேக்கிங் மூவீஸ்- சிட்னி லூமெட்- சினிமா புத்தகங்கள்-2\nஎன் ஆசான்- அகிரா குரோசவா\nமுன்னுரை: அந்த ஆறு நாட்கள்- ஆரூர் பாஸ்கர்\nகதை, திரைக்கதை- காப்பிரைட்: அவசியங்கள், வழிமுறைகள்\nஸ்மார்ட் போன் இல்லா பெரு வாழ்வு\nஊச்சு- ஹாரர் துப்பறியும் நாவல்\nஅமெரிக்க தொலைக்காட்சி தொடர்கள் (7)\nஒரு நிமிடக் கதைகள் (2)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578711882.85/wet/CC-MAIN-20190425074144-20190425100144-00009.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.vikatan.com/tamil-cinema/news/138559-myself-and-yogi-babu-got-disappointed-that-we-are-going-to-act-in-a-film-nithin-sathya.html", "date_download": "2019-04-25T08:14:14Z", "digest": "sha1:T2YODUC7UXJXRMT23ZSM4NCLMWN6QLC3", "length": 27919, "nlines": 437, "source_domain": "cinema.vikatan.com", "title": "\"என்னையும் யோகி பாபுவையும் நடிக்க வைக்கிறேன்னு சொல்லி ஏமாத்திட்டாங்க!\" - நிதின் சத்யா | Myself and Yogi Babu got disappointed that we are going to act in a film.\" Nithin Sathya", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 20:43 (01/10/2018)\n\"என்னையும் யோகி பாபுவையும் நடிக்க வைக்கிறேன்னு சொல்லி ஏமாத்திட்டாங்க\" - நிதின் சத்யா\n'வசூல் ராஜா', 'சென்னை-28', 'சரோஜா', 'சத்தம் போடாதே' ஆகிய படங்களில் நடித்து வந்த நிதின் சத்யா, பல வருடங்களுக்குப் பின் தயாரிப்பாளராக ரீ-என்ட்ரி கொடுத்திருக்கிறார். \"புத்தகங்கள் படிக்கிற பழக்கம் எனக்கு அதிகமா இருக்கு. கொஞ்சம் நேரம் பிரேக் கிடைச்சாலும் புத்தகங்கள்தான் படிப்பேன். ஞானவேல் ராஜா சார், தாணு சார், எஸ்.ஆர் பிரபு சார��� ஆகிய மூணு பேரும்தான் என்னுடைய இன்ஸ்பிரேஷன். தயாரிப்பாளர்களுக்கு படம் எடுப்பதைத் தாண்டி, அதை ரிலீஸ் செய்யுறதுல நிறைய பிரச்னை இருக்கும். அதையும் பண்ணலாம்னு இப்போ தயாரிப்பாளரா உருமாறியிருக்கேன்.\" என்று பேச ஆரம்பித்த நிதின் சத்யாவிடம் அவருடைய அடுத்தடுத்த சினிமா திட்டங்களைப் பற்றிக் கேட்டோம்.\n\"தயாரிப்பாளரா உருவெடுத்ததற்கான காரணம் என்ன\n\"சினிமாவுல நடிப்பைத் தாண்டி நிறைய விஷயங்கள் பண்ணணும்னு நெனச்சேன். நடிக்க ஆரம்பிக்கும்போது சில சவாலான கதாபாத்திரங்கள்ல நடிக்கணும்னு நெனச்சேன். ஆனா, இப்போ ஒரு தாயாரிப்பாளரா கேரக்டர்களை உருவாக்கணும்னு நெனக்கிறேன். குறிப்பா குழந்தைகளுக்கு பிடிச்ச நல்ல அனிமேஷன் படம் உருவாக்கணும்னு ஆசைப்படுறேன். அறிமுக நடிகர்களுக்கு வாய்ப்புகள் கொடுக்கணும்; அவங்களுக்குள்ள இருக்கிற திறமையை வெளிக்கொண்டு வரணும். அவ்வளோதான்.\"\n\"ஜெய் பத்தி நிறைய விமர்சனங்கள் வருது. உங்களுடைய நண்பர்ங்கிற முறையில அவரை பத்தி கொஞ்சம் சொல்லுங்க...\"\n\"ஜெய், நல்ல நடிகன். அவனை சினிமா இன்னும் நல்லா பயன்படுத்தணும். ஜெய்யை பத்தி ஊர் ஆயிரம் பேசும். அவர் ஷூட்டிங்க்கு வரமாட்டார், சொன்னதை சரியா செய்ய மாட்டார்னு புரளியை கிளப்பிவிடுவாங்க. ஆனா, நான் அவனோட நிறைய வருஷம் பழகியிருக்குறேன்ங்கிற முறையில சொல்றேன். ஜெய் மாதிரியான நேர்மையான ஒரு நடிகனைப் பார்க்க முடியாது. 'சென்னை-28' படத்துல இருந்து 'ஜருகண்டி' படம் வரை காலையில முதல் ஆளா ஷூட்டிங்க்கு வந்து நிக்குறது ஜெய்தான்.\"\n\"நீங்க ஒரு நடிகரா சிறப்பா பெர்ஃபார்ம் பண்ண படம் எது\n\"'சத்தம் போடாதே' படம்தான் எனக்கு எப்பவுமே ஸ்பெஷல். வசந்த் சாருடைய படங்கள்னாலே அதுல ஒரு தனித்துவம் இருக்கும். 'தமிழ் பெஸ்ட் டாப் 10 சைக்கோ திரில்லர் படங்கள்' லிஸ்ட்டுல இந்தப் படம் கண்டிப்பா இருக்கும். எப்படி நடிக்கணும்னு எனக்கு கத்துக்கொடுத்ததே வசந்த் சார்தான். வில்லன் கதாபாத்திரம் ஒரு படத்துக்கு எவ்வளவு முக்கியம்னு புரிய வெச்சதும் அவர்தான். தவிர, ப்ரொடக்ஷன் வேலைகளையும் இவர்கிட்ட இருந்ததான் கத்துக்கிட்டேன்.\"\n\"'ஜருகண்டி' படத்துல டேனியல் இருக்கார். பிக் பாஸ்ல அவர் இருக்கும்போது என்ன நெனச்சீங்க\n\"ஒரு பக்கம் டேனி எப்படியாவது ஜெயிக்கணும்னு நெனச்சேன். இன்னொரு பக்கம் சீக்கிரம் எலிமி��ேட் ஆகி வெளிய வந்துட்டா படத்தை ப்ரொமோட் பண்றதுக்கு உதவியா இருக்கும்னு நெனச்சேன். ஆனா, டேனியல் தன்னோட இயல்பை எந்தவொரு கள்ளத்தனமும் இல்லாம மக்களுக்கு வெளிக்காட்டிட்டு வந்துட்டார். அதுதான் அவரோட வெற்றி. டேனி இப்போ கல்யாணம் பண்ணிட்டு சந்தோஷமா இருக்கார். அது போதும் 'ஜருகண்டி' படத்துல அவருக்கு ஹீரோவோட ட்ராவல் ஆகுற ரோல். அவர் இந்தப் படத்துடைய இரண்டாவது ஹீரோனு கூட சொல்லலாம்.\"\n\"யோகி பாபுவுக்கு உங்களுக்குமான நட்பு பத்தி சொல்லுங்க...\"\n\"யோகி பாபுவும் நானும் நல்ல நண்பர்கள். ஒருத்தர் 'நான் உங்களை சினிமாவுல நடிக்க வைக்கிறேன்'னு சொல்லி கூட்டிட்டுப் போய் ஏமாத்திட்டார். அதுதான் எங்களுடைய முதல் சந்திப்பு. பெரிய படங்களுடைய இயக்குநர்கள்கூட இவர் கால்ஷீட்டுக்காக காத்துட்டு இருக்காங்க. இதை நினைக்கும்போது ரொம்ப பெருமையா இருக்கு. அவருக்கு திறமை அதிகம். பட்ட கஷ்டங்களும் அதிகம். இனிமேலாவது, அவர் நல்ல நிலைமைக்கு வரணும்.\"\n\"கமல் - ரஜினி அரசியல்ல உங்க சப்போர்ட் யாருக்கு\n\"ரஜினி சாரோட எனக்கு நேரடிப் பழக்கம் கிடையாது. ஆனா, கமல் சாரோட 'வசூல் ராஜா' படத்துல நடிச்சதுல இருந்தே நான் அவரை ஃபாலோ பண்ண ஆரம்பிச்சிட்டேன். அவர் எது செய்தாலும் நல்லதுக்காகத்தான். அவர் அரசியல்ல என்ன செய்யணும்னு திட்டமிட்டு செய்றார். ஒரு அரசியல்வாதிக்கு இதுதான் முக்கியம். என்னோட சப்போர்ட் அவருக்குத்தான்.\"\n\"விஷாலின் செயல்பாடுகள் குறித்து என்ன நெனைக்கிறீங்க\n\"விஷால் அவருடைய ரசிகர்களை ஒருங்கிணைப்பு செய்து பல விஷயங்களை சாதிச்சிருக்கார். சினிமாலேயும் சரி, மக்கள்கிட்டயும் சரி, அவருக்கு அதிக ஆதரவு கிடைக்குது. விஷால் எனக்கு பெர்சனல் ப்ரெண்ட். அவர் சினிமாலேயும் நடிக்கிறார்; இரண்டு அமைப்புகளுக்கு தலைவராவும் இருக்கார். இப்போவாரைக்கும் எனக்கு ஒரு உதவி தேவைனு குரல் கொடுத்தா போதும், முதல் ஆளா வந்து நிக்குறது விஷால்தான். எனக்கு மட்டுமில்ல, ஓட்டுமொத்த சினிமா நபர்களுக்கும் அவர் அப்படிதான்\n\"ஆன்-லைன் பைரசியை தடுக்க என்ன பண்ணலாம்\n\"மத்த எந்த மாநிலத்துலயும் இல்லாத பிரச்னை தமிழ் நாட்டுல இருக்கு. கேரளா, கர்நாடகா, ஆந்திரா ஆகிய மாநிலங்கள்ல பைரசி கிடையாது. தமிழ்நாட்டுல மட்டும் இந்த நிலைமை ஏன் தொடரணும் இதைத் தடுக்குறதுக்காக சினிமா சார்பா நடவடிக்கைகள் எடுத்துட்டு இருக்கோம். தயாரிப்பாளர்கள் சங்கம் சார்பாவும் இதுக்காக நிறைய வேலைகள் போயிட்டு இருக்கு. ஆனா, அரசாங்கத்துகிட்ட இருந்து எந்த உதவியும் எங்களுக்குக் கிடைக்கலை. அவங்களும் சப்போர்ட் பண்ண மட்டும்தான் இதை முழுமையா ஒழிக்க முடியும்.\" என்று நம்பிக்கையோடு பேட்டியை முடித்தார் நிதின் சத்யா.\nஉங்களுக்கு வயசாகல மிஸ்டர் பீன்... #JohnnyEnglishStrikesAgain படம் எப்படி\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\n`ஆண் குழந்தை ரூ.4 லட்சம்; பெண் குழந்தை ரூ.3 லட்சம்'- நர்ஸின் 30 ஆண்டுக்கால கடத்தல் அம்பலம்\nமோடிக்கு எதிரான புகார் திடீர் மாயம்- புதிய சர்ச்சையில் தேர்தல் ஆணையம்\n`அவரது சாதனை மிகப்பெரிய உந்து சக்தி'-கோமதிக்கு ஒருலட்சம் ரூபாய் பரிசு அறிவித்தது அவர் படித்த கல்லூரி\nபூச்சிமருந்து கலந்த நீரைக் குடித்த பசுக்கள் உயிரிழப்பு- தண்ணீர் தாகத்தால் நடந்த சோகம்\nமனைவி கண்ணெதிரே கணவரை இழுத்துச்சென்ற முதலை; கதறி அழுத மகள்கள்\nஅமெரிக்காவில் புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் தமிழ் மன்றம்\nபணக்காரர்கள் என்றால் ஹோட்டலில் நுழைவது எளிது -இலங்கையில் மனிதவெடிகுண்டான தொழிலதிபரின் மகன்கள்\nகெயில், ரஸல் மற்றும் சில ஐபிஎல் வீரர்கள் - உலகக்கோப்பை தொடருக்கான மேற்கிந்தியத் தீவுகள் அணி விவரம்\n - கேரளாவில் கைதான பில்லா ஜெகன் அதிர்ச்சி வாக்குமூலம்\n`தாக்குதல் நடத்துறாங்க; வீட்டுல இருக்கவே பயமாயிருக்கு\n``ஹிரித்திக் ஐஸ்கிரீம் சாப்பிட்டு 8 மாசமாகுது; சீக்கிரமே பார்ட்டி\n`எங்களுக்கு ஸ்கெட்ச் போட்டாங்க; நாங்க முந்திக்கிட்டோம்’- ரவுடி கொலையில் `\n`ஆண் குழந்தை ரூ.4 லட்சம்; பெண் குழந்தை ரூ.3 லட்சம்'- நர்ஸின் 30 ஆண்டுக்கால கடத்த\nபணக்காரர்கள் என்றால் ஹோட்டலில் நுழைவது எளிது -இலங்கையில் மனிதவெடிகுண்டா\n``தனசேகரிடம் ஏன் அட்ரஸ் கேட்டார் புகழேந்தி'' - `நாம் தமிழர்' விளக்கம்\n`ஒவ்வொரு மேடையா ஏறி இறங்கி, கஷ்டப்பட்டு சம்பாதிச்ச நகைங்க'- கண்கலங்கிய இமான் அண்ணாச்சி\n`உங்களுக்கு அவர் எம்.எஸ்.பாஸ்கர்; எங்களுக்கு அவர் பட்டாபி’ - 90'ஸ் கிட்ஸும் நல்லா இருந்த ஊரும்\n`90 நிமிடத்தில் கணவரைக் கொன்று தடயத்தை அழித்த மனைவி' - ரோஹித் திவாரி வழக்கில் திருப்பம்\nபிராட்பேண்டு, லேண்டுலைன், கேபிள்... மூன்று சேவைகளையும் ₹600-க்குத் தரும் ஜியோ\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nநீங்கள் விகடனின் புதிய வாச���ரா\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578711882.85/wet/CC-MAIN-20190425074144-20190425100144-00009.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kslaarasikan.blogspot.com/2013/11/", "date_download": "2019-04-25T08:16:32Z", "digest": "sha1:4453N7HCWGTNFO3XCR4ZGFU2VECIWPLN", "length": 29806, "nlines": 141, "source_domain": "kslaarasikan.blogspot.com", "title": "கலாரசிகன்: November 2013", "raw_content": "\nசனி, 16 நவம்பர், 2013\nஎழுபதுகளில் காதல் இளவரசன் என்று பெயர் பெற்ற கமல் ஹாஸன் அன்றைய இளைஞர்களிடையே புகழ் பெற்றிருந்ததில் வியப்பில்லை. ஆனால் எத்தனையோ இளம் நாயகர்கள் வெற்றிகரமாக நடித்துவரும் இன்றைய காலகட்டத்திலும் கமலுக்கு இளம் ரசிகர்கள் அதிகம் என்பது ஆச்சரியமாக இருக்கலாம். சற்று ஆழமாக யோசித்துப் பார்த்தால் இளைஞர்களை வசீகரிக்கும் திறமைகளும் குணங்களும் கமலிடம் இருப்பதால் இதில் ஆச்சரியப்பட ஒன்றுமில்லை என்பது தெரியும்.\nஅவரது படங்கள் எல்லாமே வசூலுக்கு உத்தரவாதம் தருபவை அல்ல. ஆனால் அவர் படங்களைப் பார்க்கவும் அவற்றைப் பற்றி அறியவும் இன்றைய இளம் தலைமுறையினர் மிகவும் ஆர்வமாக இருப்பதை முகநூல் போன்ற சமூக வலைதளங்களிலும் அவர் படம் வெளியாகும் நேரத்தில் திரையரங்கில் கூடும் கூட்டத்திலும் கண்கூடாகக் காணலாம்.\nஇளம் தலைமுறையினர் திறமையை ஆராதிப்பவர்கள். புதிய தேடல்களையும் பரிசோதனையையும் அவற்றின் வெற்றி, தோல்வி பற்றிக் கவலைப்படாமல் விரும்புபவர்கள். எதிலும் இன்றைய போக்கைப் பிரதிபலிக்க வேண்டும் என்று நினைப்பவர்கள். கமல் ஹாசன் பல கலைகளில் வித்தகர். தொடர்ந்து தன் திறமைகளைப் புதுப்பித்துக்கொண்டிருப்பவர். தமிழ் சினிமாவில் பல புதிய அம்சங்களை அறிமுகப்படுத்தியவர். காதல் காட்சிகள், சண்டைக் காட்சிகள், நகைச்சுவைக் காட்சிகள் ஆகியவற்றின் வரையறைகளை மாற்றி எழுதியவர்.\nகாதல் காட்சிகளில் கமல் அச்சு அசலாக ஒரு காதலனின் உணர்வுகளைப் பிரதிபலிப்பதைக் காதலில் ஒரு முறையேனும் தன்னை இழந்தவர்களால் உணர முடியும். கமல் ஆக்‌ஷன் ஹீரோ என்று சொல்லப்படும் நாயக பிம்பத்துக்குப் பொருந்திவர மாட்டார். ஆனால் குரு முதல் விஸ்வரூபம்வரை அவரது சண்டைக் காட்சிகள் எந்த ஆக்‌ஷன் ஹீரோவுக்கும் சவால் விடுபவை. சண்டைக் காட்சிகளில் நம்பகத்தன்மையையும் புதுப் புது உத்திகளையும் புகுத்துவதில் அவருக்கு நிகராக இன்னொரு நாயக நடிகரைச் சொல்ல முடியவில்லை. நாயகர்கள் ஏற்கும் நகைச்சுவைப் பாத்திரங்களுக்க���த் தமிழில் வளமான மரபு இருக்கிறது. இன்றுவரை தொடரும் மரபு அது. அந்த மரபில் கமலின் இடம் தனித்து நிற்பதை அவரது நகைச்சுவைப் படங்கள் பளிச்சென்று காட்டிவிடும். நகைச்சுவை நடிகனாக மட்டுமே கமலால் திரைத்துறையில் கோலோச்ச முடியும் என்னும் அளவுக்கு அவரது நகைச்சுவை நடிப்பு நுட்பமான இழைகளும் கூர்மையும் கொண்டது.\nதிரைப்படம் எடுக்கப்படும் விதத்தை மாற்றியமைத்து அதன் வீச்சை அதிகரிக்கச் செய்வதிலும் கமலின் பங்கு அதிகம். படத்தைச் சந்தைப்படுத்துவதில் புதிய வழிமுறைகள், மேக்கப், எடிட்டிங் ஆகியவற்றில் அதி நவீன உத்திகள் ஆகியவற்றை நடைமுறைப்படுத்தியவர். தொலைக்காட்சியையும் வீடியோ தொழில்நுட்பத்தையும் இணையத்தையும் கண்டு சினிமா உலகில் பலரும் அஞ்சியபோது அவை காலத்தின் கட்டாயம் என்று சொல்லி வரவேற்றவர் கமல். கதைக் களங்களிலும் நடிப்பின் நுட்பங்களிலும் புதிய பரிசோதனைகள் செய்துவருபவர் கமல். இத்தகைய குணங்கள் இளைஞர்களைக் கவர்வதில் ஆச்சரியம் இல்லை. கமலை இளைஞர்கள் ஏன் விரும்புகிறார்கள் என்பதை அவர்கள் வார்த்தைகளிலேயே அறிந்துகொள்ளும் முயற்சியே இந்தத் தொகுப்பு.\nச. கோபாலகிருஷ்ணன், பத்திரிகையாளர், சென்னை\nகமல்ஹாசன் சிறந்த நடிகர் என்று சொல்வதற்குப் பலர் அபூர்வ சகோதரர்கள், குணா, ஹேராம், ஆளவந்தான். தசாவதாரம் உள்ளிட்ட படங்களில் அவர் மேற்கொண்ட கடின உழைப்பைச் சொல்வார்கள். ஆனால் அவர் இதுபோன்ற நடிப்புத் திறனுக்குத் தீனி போடும் படங்களில் மட்டுமதான் சிறப்பாக நடிப்பார் என்பதில்லை. வெகு சாதாரணமான, இயல்பான பாத்திரங்களிலும் அந்தப் பாத்திரமாகவே மாறி நம் பக்கத்து வீட்டு நபரைக் கண்முன் நிறுத்துவார். உதாரணமாக, மகாநதியில் தீயவர்களை நம்பி ஏமாறும் அப்பாவி நடுத்தர குடும்பஸ்தராக இரண்டு குழந்தைகளின் தந்தையாக வாழ்ந்திருப்பார். பாலியல் தொழிலாளிகள் விடுதியிலிருந்து தன் மகளை மீட்டுவரும் காட்சியில் அவர் நடித்த விதத்தைப் பலர் பாராட்டுவார்கள். ஆனால் சாதாரண காட்சிகளில அவர் வழங்கும் முகபாவங்களும் சின்னப் புன்னகைகளும் நாம் அன்றாடம் சந்திக்கும் நபர் ஒருவரை நம் கண்முன் நிறுத்துபவை.\nநடிப்பைத் தாண்டி இயக்கம். எழுத்து, நடனம், கவிதை எனப் பல திறமைகள் அவரிடம் இருக்கின்றன. திறமைகளுக்கு அப்பாற்பட்ட சிறப்புகளும் கமலிடம் இரு��்கின்றன. தன் சக நடிகர்களின் திறமைகளை நன்கு பரிமளிக்கச் செய்பவர் கமல். நாசர் மிகச் சிறப்பான நடிகர்தான். ஆனால் அவரது நடிப்பின் பல்வேறு பரிமாணங்கள் கமல் படங்களில் மட்டுமே வெளிப்பட்டிருக்கின்றன. ஒரு பத்திரிகை பேட்டியில் கமல் படத்தைத் தவிர மற்ற படங்களில் உங்கள் நடிப்பு ஒரே மாதிரி இருக்கிறதே என்று கேட்டார்கள். கமல்தான் எனக்கு நல்ல வேடங்கள் கொடுக்கிறார் என்று பதிலளித்தார். ரோகிணி, ஜெயராம், ரமேஷ் அரவிந்த் போன்ற நடிகர்கள் கமல் படங்களில்தான் மிகச் சிறப்பாக வெளிப்பட்டிருக்கிறார்கள்.\nபுதிய திறமைகளையும் கமல் அறிமுகப்படுத்தியிருக்கிறார். பசுபதி, ஷண்முகராஜா ஆகியோர் அதற்குச் சாட்சிகள். கொண்ட கருத்தில் நேர்மையும் அதை வெளிப்படுத்தும் துணிச்சலும் கமலின் தனி முத்திரைகள். பொதுவாக நடிகர்கள் பொதுப்புத்திக்கு விரோதமான கருத்துக்களைப் பொதுவெளியில் பேச மாட்டார்கள். கமல் ஹாசன் இதற்கு விதிவிலக்கு. பாலியல் கல்வியைப் பற்றிய விழிப்புணர்வு இன்று ஓரளவுக்குப் பெருகியிருக்கிறது. ஆனால் 90களில் வெளியான குருதிப்புனல் படத்திலேயே ஒரு காட்சியில் அதன் முக்கியத்துவத்தைச் சுட்டிக்காட்டியிருப்பார் கமல். அதுபோல் எப்போதும் மரண தண்டனையை எதிர்த்தே வந்துள்ளார். டிசம்பர் 2012இல் தில்லியில் நடந்த பாலியல் வன்முறைக் குற்றவாளிகளுக்கு மரண தண்டனை வழங்க வேண்டும், என்று பலத்த கோஷங்கள் எழும்பிக் கொண்டிருந்தபோது “பாதிக்கப்பட்டவர் என் சகோதரி. பாதிப்பை ஏற்படுத்தியவர்கள் என் சகோதரர்கள். நான் வெட்கப்படுகிறேன். மரண தண்டனை எந்தக் குற்றத்துக்கும் தீர்வாகாது” என்று சொன்னார்\nஇதுபோன்ற காரணங்கள்தான் கமலை என்றும் இளைஞர்களின் நாயகனாக ஆக்கியிருக்கின்றன.\nரோஷினி கார்த்திகேயன், பி.எஸ்.ஜி. கலை அறிவியல் கல்லூரி, கோவை.\nசினிமாவுக்காகத் தன்னை அர்ப்பணித்தவர் கமல் எனலாம். உலக சினிமாவுக்கான ஒரு மொழியைத் தமிழ் சினிமாவில் பார்க்க வேண்டுமென்ற ஆர்வம் அவருக்கு இருக்கிறது. இது தவிர இயக்கம், கவிதை, வாசிப்பு, திரைக்கதை அமைப்பது, நடனம், நகைச்சுவை எனப் பல துறைகளிலும் சாதிக்கும் திறமை அவரிடம் இருப்பது வியக்க வைக்கிறது.\nஇன்று வரை ரொமான்ஸ் ஹீரோவாக இருப்பது கமல்ஹாசனுக்கான சிறப்பு. மேலும் புதுப்புதுத் தொழில்நுட்பங்களைப் புகுத்தி இந்திய சினிமாவுக்கு முன்னோடியாக இருக்கிறார்.\nஅபூர்வ சகோதரர்கள் படம் 1989லேயே வெளிவந்துவிட்டது. ஆனால், அதை நான் 4ஆம் வகுப்பு படிக்கும்போதுதான் பார்த்தேன். குள்ள கமலின் சேட்டைகளை எந்தளவுக்கு ரசித்தேனோ, அதே அளவுக்குக் கடைசியில் அவர் அழும் காட்சியில் நானும் அழுதேன். தன் ரசிகர் மன்றங்களை எல்லாம் நற்பணி மன்றங்களாக மாற்றிய முதல் நடிகர், தமிழ் சினிமாவை உலகத் தரத்திற்குக் கொண்டு சென்றவர் என்று நான் வளர வளர அவரைப் பற்றிய வியப்பான செய்திகள் எல்லாம் வந்துகொண்டே இருந்தன. சினிமாவை வைத்து வாழாமல், சினிமாவுக்காகவே வாழ்கிற அபூர்வ கலைஞர் எங்கள் கமல்.\nசுஜய், பிஎஸ்ஸி, முதலாம் ஆண்டு, விஸ்காம் மாணவர், சென்னை.\nகமல் எப்போதுமே கதாநாயகன்தான். அவர் மாதிரி தமிழ்த் திரையில் சோதனை முயற்சிகளில் ஈடுபடுபவர்கள் யாருமே இல்லை. தொழில்நுட்பத்தில் பலர் அவரைப் பின்தொடர்ந்து செல்பவர்களாகத்தான் இருக்கிறார்கள். தமிழில் முதல் டிஜிட்டல் தொழில்நுட்பத் திரைப்படம் அவருடைய மும்பை எக்ஸ்பிரஸ். அதற்குப் பின்னாலதான் மற்றவர்கள் பயன்படுத்துகிறார்கள். உன்னைப்போல் ஒருவனில் அவர்தான் ரெட் கேமராவை முதல்முறையாகப் பயன்படுத்தினார். இப்போது பலரும் பயன்படுத்துகிறார்கள். விஸ்வரூபம் அவுட்டோர் போகாமல் கிரீன் மேட்டில் ஹாலிவுட் தரத்தில் செய்த படம்.\nதமிழ் சினிமாவில் புதுமையைப் புகுத்துவதற்குப் படாத பாடுபடுகிறார். சோதனை முயற்சிகளை அவர் செய்துவரவில்லை என்றால் தமிழ் சினிமா தொழில்நுட்பத்தில் இந்த அளவு வந்திருக்குமா என்பது சந்தேகமே.\nபிரியங்கா தர்மராஜ், கண்டண்ட் ரைட்டர், கோவை.\nஇளம் நடிகர்களுக்குப் போட்டியாகப் பெரும்பாலும் அனைத்து நடிகைகளுடனும் நடித்தவர் கமல்தான். கமல் படம் என்ற அடையாளம், பாடல், படம் என அனைத்து அம்சங்களிலும் எதிர்பார்ப்பை அதிகரித்துவிடும். கிளாசிக்கல் டான்ஸ் முதல் அனைத்தையுமே ஒரு பள்ளி மாணவன் போலக் கற்றுக்கொள்வதும், அதைப் பெரியதாய்க் காட்டிக்கொள்ளாததும் இவரது பிளஸ்.\nகார்த்திக், தனியார் நிறுவன ஊழியர், நாகர்கோவில்.\nதமிழ் சினிமாவின் பிதாமகனே கமல்தான். இன்னிக்கும் என் மாதிரி இளவட்ட பசங்க பார்க்கும்படி லவ் சீன்ஸ்ல ரொமான்ஸ் பண்ணுவார்.வேட்டையாடு விளையாடு திரைப்படத்தில் நாயகியை பார்த்த 5 நிமிடத்திலேயே லவ் புரபோ��் பண்ணுவாரு. பார்த்த இவ்வளவு நேரத்துக்குள்ளயான்னு நாயகி கேட்கும் போது எனக்கு இதுவே லேட்ன்னு ரொமாண்டிக்கா சொல்லுவாரு.\nகளத்தூர் கண்ணம்மாவில் தொடங்கிய வேகம் இப்போதும் ஜெட் வேகத்தில் எகிறிக்கொண்டிருக்கிறது. இளமை எப்போதும் அவர் முகத்தில் நிழலாடும். மேடைகளில் ஆங்கிலக் கலப்பு இல்லாமல் தூய தமிழில் பேசும் பண்பு, நகைச்சுவை நாயகனாக, ஆக்ன்‌ஷ ஹீரோவாக என எந்த ரோல் செய்தாலும் அதில் ரசிக்க வைப்பவர் கமல்தான். பார்வையாளர்களின் ரசனைக்கு ஏற்பத் தன் உருவத்தை மாற்றி விஸ்வரூபம் எடுக்கும் விதத்தில் கமல் என் கவனத்தை ஈர்க்கிறார்.\nஆர்.எஸ். சிந்து, கல்வித்துறை, சென்னை\nஇந்திய சினிமாவில் நடிப்பிற்கு எடுத்துக்காட்டாகப் பலதுறை வல்லவன் கமல் ஹாசன் அவர்களைத்தான் கூறுவேன். நடிப்பு, நடனம், எழுத்து, பாடல், இயக்கம், தயாரிப்பு ஆகிய எல்லாத் துறைகளையும் அவரால் சிறப்பாகக் கையாள முடிந்திருக்கிறது. நான் திரையரங்கில் பார்த்த முதல் படம் தேவர் மகன். அது தந்த பிரமிப்பில், அவரது படங்களைத் தேடித் தேடிப் பார்த்துப் பரவசத்தில் ஆழ்ந்து கிடக்கிறேன். ஒரு பெண் ரசிகையாக அவர் காதல் இளவரசனாக ஜொலித்த தொடக்கக் கால ரொமண்டி படங்களைப் பார்த்து ரசிக்கும் அனுபவமோ அதற்குரிய வயதோ இல்லாமல் போனது. அதன் காரணமாகவே அவரது முதிர்ச்சியான, சோதனை முயற்சிகள் நிறைந்த உலகத் தரமான நடிப்பு வெளிப்பட்ட பிந்தைய படங்கள் பார்க்கும் வாய்ப்பும் சினிமா ரசனையை மேம்படுத்திக்கொள்ளும் வாய்ப்பும் எனக்குக் கிடைத்தன. கலையின் மீதான அக்கறையும், வெறித்தனமான நேசிப்பும் கொண்ட இக்கலைஞனிடம் இருந்து மேலும் தரமான படங்களை எதிர்பார்க்கிறேன்.\nதொகுப்பு :கே.கே.மகேஷ், சாமிநாதன், கா.சு.வேலாயுதன் .\nநன்றி :இந்து [தமிழ் ]\nநேரம் நவம்பர் 16, 2013 கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\nசில்லரை வர்த்தகத்தில் அந்நிய முதலீடு--2.\nஇடதுசாரி அரசியலே தீர்வைத் தரும் அமைப்புரீதியாக, தொழிலாளர்களும், விவசாயிகளும் திரண்டு இடது சாரி அரசியல் இயக்கத்தை வலுப்படுத்துகிற வழி த...\nமோடி யின் பிரம்மாண்ட தோல்வி\nசுவிஸ் வங்கியில் உள்ள இந்திய பணமுதலைகளின் கறுப்புப் பணத்தை பிடுங்கி இந்திய மக்கள் ஒவ்வொருவர் கணக்கிலும் 15 லட்சம் வரவு வைப்பதாகக் கூறி பாம...\nமோடி வித்தை; கர்நாடகாவில் எடுபடுமா\nமோடியின் மேஜிக் கர்நாடக தேர்தலில் செல்லுபடியாகுமா சில ஆண்டுகளுக்கு முன் ஊடகங்களின் உதலால் பிரமாண்டமாக வந்த 56\"பலூன் தற்போது க...\n\" தேர்தலில் வாக்காளர்களுக்கு லஞ்சம் கொடுத்தல், கொடுக்க முற்படுதல், குற்றமாகும். அது ஓராண்டு சிறை தண்டனை அல்லது அபராதம் ஆகியவை விதிக்கப...\n. \"கி.ரா\" அமேசான் அரசு ஆம்வே இதழ் இலக்கியம் உத்தமவில்லன் உலகம் உளவாளி ஊழல் எடை கடவுள் கண்ணதாசன் கணினி கமல்ஹாசன் கலை காப்பீடு காலம் கிணறு சமுகம் சி.ஐ.ஏ சிலை சின்னம் சீனா செய்தி செல் தகுதி தங்கம் தண்ணீர் தமிழிழம் தலை திவால் நீர் நெய்வேலி படங்கள் பார்வை புகை புத்தகங்கள் புதுமைப்பித்தன் பெயர் பொது போதை மதுரை மார்க்ஸ் மே தினம் மோடி ராஜீவ் வாக்கு வாழ்க்கை விக்கிபீடியா விடுதலைப்புலி விஷ[ம]ம் ஸ்டாலின்\nகலாரசிகன். சாதாரணம் தீம். தீம் படங்களை வழங்கியவர்: fpm. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578711882.85/wet/CC-MAIN-20190425074144-20190425100144-00009.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://steroidly.com/ta/clenbuterol-cutting-cycle/", "date_download": "2019-04-25T08:31:11Z", "digest": "sha1:ZPVZLPWPPXTPQSEN7WK7JI57K7RLVNVV", "length": 20446, "nlines": 247, "source_domain": "steroidly.com", "title": "விரைவானது எடை இழப்பு முடிவுகள் சுழற்சி மருந்தளவு கட்டிங் clenbuterol", "raw_content": "\n2. Clenbuterol கட்டிங் சைக்கிள்\nCrazyBulk மூலம் Clenbutrol தெர்மோஜெனிக் தூண்டும் Clenbuterol ஒரு இயற்கை மாற்று ஆகும். அது இருதய செயல்திறன் அதிகரிக்க ஆக்சிஜன் போக்குவரத்து உங்கள் வளர்சிதை சரிவின் மற்றும் அதிகரிப்பதன் மூலம் வேலை, ஆற்றல் மட்டங்கள் மற்றும் கொழுப்பு எரியும். தசை வெகுஜன காப்பதுடன் நிர்ணயித்த எடை இழக்க Clenbutrol பயன்படுத்தவும்.இங்கே படித்து தொடர்ந்து.\nஎடை இழப்பு & டயட்\nநீங்கள் வலது சைக்கிள் பெற\nதசை உருவாக்கஅகற்றிகொழுப்பு எரிக்கவலிமை அதிகரிக்கும்வேகம் மற்றும் உடல் உறுதிடெஸ்டோஸ்டிரோன் அதிகரிக்கும்எடை இழக்க\nஎப்படி அடிக்கடி நீங்கள் வேலை செய்ய அவுட்\n0-1 டைம்ஸ் வாரத்தில்2-3 டைம்ஸ் வாரத்தில்4-5 டைம்ஸ் வாரத்தில்6+ டைம்ஸ் வாரத்தில்\nஎப்படி Clenbuterol வேலை செய்கிறது\nஸ்டேக் கட்டிங் CrazyBulk உடல் கொழுப்பு கிழித்துவிடும் இணைக்க நான்கு கூடுதல் கொண்டுள்ளது, ராக்-கடினமான ஒல்லியான தசை பாதுகாத்து தீவிர உங்கள் உடற்பயிற்சிகளையும் மற்றும் ஆற்றல் எடுத்து. இங்கு மேலும் அறிக.\nவலிமை மற்றும் ஆற்றல் ANVAROL\nஅதிக ���ளர்சிதைமாற்றம் க்கான CLENBUTROL\nWINSOL பிளவுபட்ட தசைகள் கெட்\nவெடிப்பு உடற்பயிற்சிகளையும் க்கான testo-மேக்ஸ்\n❯ ❯ ❯ எந்த வாங்க 2 பாட்டில்கள் மற்றும் GET 1 இலவச ❮ ❮ ❮\nஇங்கே உங்கள் அனபோலிக் சைக்கிள் பெற\nஅமைத்துக்கொள்ள சுழற்சி கீழே உங்கள் இலக்கை தேர்ந்தெடுக்கவும் மற்றும் பரிந்துரைகளை குவியலாக.\nதசை உருவாக்கவலிமை அதிகரிக்கும்அகற்றிசெயல்திறனை மேம்படுத்தஎடை இழக்ககொழுப்பு எரிக்கடெஸ்டோஸ்டிரோன் உயர்த்த\nநேரம் இல் Clenbuterol கிக்clenbuterol PCTclenbuterol முடிவுகள்clenbuterol விமர்சனங்கள்clenbuterol அடுக்குகள்Clenbuterol எடை இழப்புமுன் மற்றும் பின் clenbuterolclenbuterol பாடிபில்டிங்Clenbuterol கட்டிங் சைக்கிள்clenbuterol சைக்கிள்Clenbuterol உணவுமுறை திட்டம்clenbuterol மருந்தளவுமகளிர் clenbuterolClenbuterol அரை ஆயுள்எப்படி Clenbuterol எடுத்துClenbuterol பாதுகாப்பானது\nசக்தி வாய்ந்த கொழுப்பு எரிக்கப்படுகிறது\nமேம்பட்ட சக்தி & பொறுமை\nதசை பாதுகாக்கவும் போது வெட்டுகிறார்\n100% இல்லை பரிந்துரைக்கப்படும் உடன் சட்ட\n❯ ❯ ❯ சேமிக்க 20% குறியீட்டைப் பயன்படுத்தி \"SALE20\" ❮ ❮ ❮\nஒரு பதில் விடவும் பதிலை நிருத்து\nஉங்கள் மின்னஞ்சல் முகவரியை வெளியிடப்பட்ட முடியாது. தேவையான புலங்கள் குறிக்கப்பட்டன *\nஇங்கே உங்கள் அனபோலிக் சைக்கிள் பெற\nஅமைத்துக்கொள்ள சுழற்சி கீழே உங்கள் இலக்கை தேர்ந்தெடுக்கவும் மற்றும் பரிந்துரைகளை குவியலாக.\nதசை உருவாக்கவலிமை அதிகரிக்கும்அகற்றிசெயல்திறனை மேம்படுத்தஎடை இழக்ககொழுப்பு எரிக்க\nகிடைக்கும் 20% இப்போது ஆஃப்\nஎங்களை பற்றி | எங்களை தொடர்பு | தள வரைபடம் | தனியுரிமை கொள்கை | சேவை விதிமுறைகள்\nபதிப்புரிமை 2015-2017 Steroidly.com. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\nநீங்கள் வலது சைக்கிள் பெற\nதசை உருவாக்கஅகற்றிகொழுப்பு இழப்புவலிமை அதிகரிக்கும்வேகம் & உடல் உறுதிடெஸ்டோஸ்டிரோன் அதிகரிக்கும்எடை இழக்க\nஎப்படி அடிக்கடி நீங்கள் வேலை செய்ய அவுட்\n0-1 டைம்ஸ் வாரத்தில்2-3 டைம்ஸ் வாரத்தில்4-5 டைம்ஸ் வாரத்தில்6+ டைம்ஸ் வாரத்தில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578711882.85/wet/CC-MAIN-20190425074144-20190425100144-00009.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.89, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/news/surprising-facts-about-bletchley-park-genius-alan-turing-009342.html", "date_download": "2019-04-25T07:50:57Z", "digest": "sha1:2AJUGVVS5XRRX26DZJZGVBIZBTTH7LL5", "length": 12997, "nlines": 180, "source_domain": "tamil.gizbot.com", "title": "surprising facts about Bletchley Park genius Alan Turing - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nமின்��ாரம் இல்லாமல் சார்ஜ் செய்யலாம்: இன்ஸ்பையரிங் டெக் சோலார் பவர் பேங்க்.\nஆளுநர் மாளிகை எங்க குடும்பச் சொத்து.. பாபு நடத்திய போராட்டம்.. பரபரப்பான போலீஸ்\nஅமெரிக்காவில் லாரி டிரைவராக உள்ள இந்தியரின் வருமானம் இதுதான் எவ்வளவு என தெரிந்தால் நம்ப மாட்டீர்கள்\nகார்த்தி பட நடிகை திருமணம் ஆகாமல் கர்ப்பம்: அறிவிப்பு வெளியிட்ட நடிகர்\nஇந்த குணம் இருப்பவர்கள் ஒருபோதும் வாழ்க்கையில் பணக்காரர் ஆகமுடியாது என்று நீதி சாஸ்திரம் கூறுகிறது..\nஏவுகணைகளை தாக்கி அழிக்கும் சீனாவின் போர் கப்பல்: அமெரிக்கா திகைப்பு.\nரன் மழை பொழிந்த டி வில்லியர்ஸ்.. சமாளிக்க முடியமால் தடுமாறிய அஸ்வின் அணி\nஈரானிடம் இருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்ய முடியாவிட்டால் வேறு வழியிருக்கு - தர்மேந்திர பிரதான்\nமகாபாரதம் நிகழ்த்தப்பட்ட இடம் எங்கிருக்கு தெரியுமா\nஆலன் ட்யூரிங் குறித்து உங்களுக்கு தெரிந்திராத தகவல்கள்\nஉலகின் மிக சிறந்த கணினி மேதை என போற்றப்படும் ஆலன் ட்யூரிங் அவர்களின் நினைவு தினத்தை அனுசரிக்கும் விதமாக ட்யூரிங் குறித்து யாரும் அறிந்திராத சில தகவல்களை இங்கு தொகுத்திருக்கின்றோம்.\nதொடர்ந்து வரும் ஸ்லைடர்களில் ஆலன் ட்யூரிங் குறித்து உங்களுக்கு தெரிந்திராத சில வியப்பூட்டும் தகவல்களை பாருங்கள்..\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.\nட்யூரிங் அவர்களின் பெற்றோர் இந்தியாவில் வாழ்ந்தனர், தங்களது குழந்தை இங்கிலாந்தில் பிறக்க வேண்டும் என்பதற்காக அவர்கள் இங்கிலாந்து சென்றனர். அங்கு 1912 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 23 ஆம் தேதி மைதா வேல் என்ற இடத்தில் பிறந்தார்.\nடைம் பத்திரிக்கை 1999 ஆம் ஆண்டில் இருபதாவது நூற்றாண்டின் முக்கிய நபர்களின் பட்டியலில் ட்யூரிங் பெரை சேர்த்தது.\nட்யூரிங் கல்வி கற்ற நிருவனங்களில் இன்று அவருக்கு பெருமை சேர்க்கும் விதமாக அவரது பெயரை சூட்டுவது, சிலை வடிப்பதோடு அவரை நினைவு கூறும் விதமாக நிகழ்ச்சிகளும் நடத்தப்படுகின்றது.\nட்யூரிங் வாழ்க்கை சம்பவங்களை சார்ந்த பல திரைப்படங்கள் எடுக்கப்பட்டுள்ளன.\nஇவருக்கு துவக்கத்தில் ராயல் பார்டன் விருது வழங்குவது குறித்து பல சர்ச்சைகள் நீடித்தாலும் பின் ஒரு கிருஸ்துமஸ் விழாவில் அந்த வருது வழங்கப்பட்டது.\nஹட் 8 இல் இருக்கும் ரேடியேட்டர் ஒன்றை பாதுகாக்க மக் செயின் ஒன்றை பயன்படுத்தினார் ட்யூரிங்.\nட்யூரிங் நினைவாக 2001 ஆம் ஆண்டு சாக்வில் பார்க்கில் அவரக்கு சிலை வைக்கப்பட்டது.\nஆப்பிள் நிறுவனத்தில் லோகோ ட்யூரிங்-ஐ சம்பந்தப்பட்டதாக இருப்பதாக குற்றச்சாட்டு நிலவியது, பின் இது குறித்த விளக்கம் அளிக்கப்பட்டது. லோகோ வடிவமைப்பாளர் மற்றும் ஸ்டாவ் ஜாப்ஸ் இந்த சர்ச்சைக்கு முற்று புள்ளி வைத்தனர்.\nஒரு முறை சரியான நேரத்திற்கு பள்ளி செல்ல சுமார் 60 மைல்கள் சைக்கிள் எடுத்து கொண்டே பள்ளிக்கு சென்றார் ட்யூரிங்.\nகணிதம் மட்டுமின்றி ட்யூரிங் விளையாட்டு துறையிலும் சிறந்த விளங்கினார், இதன் காரணமாக 1948 ஆம் ஆண்டு நடைபெற்ற ஒலிம்பிக்ஸ் போட்டி தேர்விலும் கலந்து கொண்டார்.\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.\nஇந்தியா: ரூ.9,990-விலையில் அசத்தலான ஒப்போ ஏ1கே ஸ்மார்ட்போன் அறிமுகம்.\nஆண்ட்ராய்டு குரோமில் பாதுகாக்கப்பட்ட பாஸ்வேர்டுகளை தெரிந்து கொள்வது எப்படி\nபாரம்பரிய கல்விமுறை ஏன் பயனற்றது\nஇந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578711882.85/wet/CC-MAIN-20190425074144-20190425100144-00009.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/news/this-app-lets-you-sleep-peacefully-009671.html", "date_download": "2019-04-25T07:52:08Z", "digest": "sha1:VA2QC4REE5IWLDQJS5RI6SYCL7CJUH3F", "length": 10650, "nlines": 158, "source_domain": "tamil.gizbot.com", "title": "This App Lets You Sleep Peacefully - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nமின்சாரம் இல்லாமல் சார்ஜ் செய்யலாம்: இன்ஸ்பையரிங் டெக் சோலார் பவர் பேங்க்.\nஆளுநர் மாளிகை எங்க குடும்பச் சொத்து.. பாபு நடத்திய போராட்டம்.. பரபரப்பான போலீஸ்\nஅமெரிக்காவில் லாரி டிரைவராக உள்ள இந்தியரின் வருமானம் இதுதான் எவ்வளவு என தெரிந்தால் நம்ப மாட்டீர்கள்\nகார்த்தி பட நடிகை திருமணம் ஆகாமல் கர்ப்பம்: அறிவிப்பு வெளியிட்ட நடிகர்\nஇந்த குணம் இருப்பவர்கள் ஒருபோதும் வாழ்க்கையில் பணக்காரர் ஆகமுடியாது என்று நீதி சாஸ்திரம் கூறுகிறது..\nஏவுகணைகளை தாக்கி அழிக்கும் சீனாவின் போர் கப்பல்: அமெரிக்கா திகைப்பு.\nரன் மழை பொழிந்த டி வில்லியர்ஸ்.. சமாளிக்க முடியமால் தடுமாறிய அஸ்வின் அணி\nஈரானிடம் இருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்ய முடியாவிட்டால் வேறு வழியிருக்கு - தர்மேந்திர பிரதான்\nமகாபாரதம் நிகழ்த்தப்பட்ட இடம் எங்கிருக்கு தெரியுமா\nநிம்மதியாக தூங்க இந்த 'செயலி' போதும்..\nமனிதனுக்கு மிகவும் இன்றியமையாத இரு விஷயங்கள் உணவு மற்றும் உறக்கம் தான். சத்தான உணவு மற்றும் சரியான தூக்கம் மனிதனை நோயின்றி வாழ வழி வகுக்கும். நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் என பழமொழியை இன்று பின்பற்றுவது மிகவும் சிரமமான காரியமாகி விட்டது.\nகலியுகத்தில் மனிதன் தன் வேலைகளை சுலபமாக்கும் கையடக்க கருவிகளுக்கு அடிமையாகி வரும் நிலையில் யாரும் தங்களது உடல் நலத்தில் அக்கறை காட்டுவதில்லை. இதை கருத்தில் கொண்டு வடிவமைக்கப்பட்டிருக்கும் செயலி தான் 'ஸ்லீப் பீஸ்ஃபுல்லி' (Sleep Peacefully).\nசந்தையில் புதிதாக வெளியாகியிருக்கும் இந்த செயலி இரவு நேரங்களில் பயனாளிகளின் மொபைல் போனினை சைலன்ட் மோடில் வைத்து விடும். இதை தொடர்ந்து பயனர்களுக்கு அழைப்புகள் வந்தால் அழைப்பவருக்கு குறிப்பிட்ட மொபைலில் இருந்து மொபைல் சைலன்ட் மோடில் இருப்பதை குறுந்தகவல் மூலம் தெரிவிக்கும்.\nஇது போன்ற நேரங்களில் ஏதேனும் அவசரம் என்றால் அழைப்புகளை மேற்கொள்பவர் பதிலுக்கு 'URGENT' என குறிப்பிட்ட குறுந்தகவலை அனுப்பினால் உடனடியாக இந்த செயலி எச்சரிக்கை செய்யும். இதோடு இல்லாமல் அதிகாலையில் அலாரம் போன்று சரியான நேரத்தில் பயனர்களை சத்தம் மூலம் எழுப்பவும் செய்யும். இந்த செயலியை உடனடியாக பதிவிறக்கம் செய்ய இங்கு க்ளிக் செய்யவும்.\nஇலங்கையை விடாமல் துரத்தும் தமிழச்சி குவேனி சாபம்: தொழில்நுட்பத்தால் விலகாத மர்மம்.\nடிஜிட்டலில் தெறிக்கவிடும் 1.5 லட்சம் தபால் நிலையம்.\nஆண்ட்ராய்டு குரோமில் பாதுகாக்கப்பட்ட பாஸ்வேர்டுகளை தெரிந்து கொள்வது எப்படி\nஇந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578711882.85/wet/CC-MAIN-20190425074144-20190425100144-00009.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Cinema/CinemaNews/2019/04/01043000/Decision-to-divorce--Priyanka-Chopra-denies.vpf", "date_download": "2019-04-25T08:44:53Z", "digest": "sha1:NRBAVDB6TWIYKZ4DK2O2OCOCSJSRBYIO", "length": 10420, "nlines": 126, "source_domain": "www.dailythanthi.com", "title": "Decision to divorce? - Priyanka Chopra denies || விவாகரத்து செய்ய முடிவா? - பிரியங்கா சோப்ரா மறுப்பு", "raw_content": "Sections செய்திகள் தேர்தல் களம் 2019 விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா : 9962278888\n - பிரியங்கா சோப்ரா மறுப்பு\nவிவாகரத்து செய்ய உள்ளதாக வெளியான தகவலை நடிகை பிரியங்கா சோப்ரா மறுத்துள்ளார்.\nபிரபல இந்தி நடிகை பிரிய���்கா சோப்ராவும், அமெரிக்க பாப் பாடகர் நிக் ஜோனசும் காதலித்து கடந்த டிசம்பர் மாதம் ராஜஸ்தானில் உள்ள அரண்மனையில் திருமணம் செய்துகொண்டனர். திருமணம் முடிந்து 117 நாட்கள் கடந்துள்ள நிலையில் இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு விவாகரத்து செய்து கொள்ள தயாராகி வருவதாக லண்டனில் இருந்து வெளியாகும் பத்திரிகையில் செய்தி வெளியாகி உள்ளது.\nஇது இந்தி பட உலகில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. பிரியங்கா சோப்ரா-நிக் ஜோனஸ் இடையே திருமணத்துக்கு பிறகு சுமுகமான உறவு இல்லை. வேலை மற்றும் விருந்துக்கு செல்வது உள்ளிட்ட விஷயங்களில் இருவருக்கும் கருத்து ஒற்றுமை இல்லை. தனது கட்டுப்பாட்டில் நிக் ஜோனசை வைத்துக்கொள்ள முடியவில்லை என்ற வருத்தம் பிரியங்காவுக்கு உள்ளது.\nதிருமணத்துக்கு முன்பு அமைதியானவராக இருந்த பிரியங்கா சோப்ரா இப்போது கோபக்காரராக இருப்பதும் 36 வயது நிரம்பிய அவர் 21 வயது நிக் ஜோனாசுடன் பார்ட்டிகளுக்கு செல்வதையே அதிகம் விரும்புகிறார் என்று கணவர் குடும்பத்தினர் ஆத்திரத்தில் உள்ளனர். இதனால் இருவரும் விவாகரத்துக்கு தயாராகி வருகிறார்கள் என்று லண்டன் பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.\nவிவாகரத்து செய்தியில் உண்மை இல்லை. வெறும் வதந்திதான் என்று பிரியங்கா சோப்ரா சார்பில் அவரது செய்தி தொடர்பாளர் மறுத்துள்ளார். இந்த நிலையில் பிரியங்கா சோப்ரா தனது கணவர் நிக்ஜோனஸ் மற்றும் அவரது சகோதரர்களுடன் சேர்ந்து எடுத்துக்கொண்ட புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நேற்று வெளியிட்டு விவாகரத்து வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்தார்.\n1. இலங்கை குண்டு வெடிப்பு: உயிரிழந்தோர் எண்ணிக்கை 310 -ஆக அதிகரிப்பு\n2. அணு ஆயுதம் பற்றிய மோடியின் பேச்சு பொறுப்பற்றது, துரதிர்ஷ்டவசமானது: பாகிஸ்தான்\n3. இலங்கை குண்டு வெடிப்பு: விசாரணையை மேற்கொள்ள இந்திய புலனாய்வு பிரிவு விருப்பம்\n4. இலங்கையில் குண்டுவெடிப்பு சம்பவம்: தமிழகத்திலும் தாக்குதல் நடத்த திட்டமிடப்பட்டதா\n5. அமைதியான வாக்குப்பதிவு : முக்கிய கட்சிகளின் வேட்பாளர்கள் வாக்களித்தனர்\n1. படுக்கைக்கு அழைத்தார் தமிழ் இயக்குனர் மீது மலையாள நடிகை புகார்\n2. சாவித்திரி முதல் சங்கீதா வரை சொத்துகளை பறிகொடுத்த நடிகைகள்\n3. டி.வி. நிகழ்ச்சி நடுவராக மாறும் அனுஷ்கா\n4. விஜய்க்கு வில்லனாக ஜாக்கி ஷெராப்\n5. சட்டமன்ற தேர்தலில் போட்டியிடுவேன் -நடிகை கஸ்தூரி\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578711882.85/wet/CC-MAIN-20190425074144-20190425100144-00009.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ntamilnews.com/archives/121019", "date_download": "2019-04-25T07:52:07Z", "digest": "sha1:QNQ3XAQICCI2ITJ63LJKU27JF2QTPGO4", "length": 6669, "nlines": 67, "source_domain": "www.ntamilnews.com", "title": "பிரியங்க பெர்ணான்டோவிற்கு எதிரான பிடியாணை மீளப்பெறப்பட்டது! - Ntamil News", "raw_content": "\nHome உலகம் பிரித்தானியா பிரியங்க பெர்ணான்டோவிற்கு எதிரான பிடியாணை மீளப்பெறப்பட்டது\nபிரியங்க பெர்ணான்டோவிற்கு எதிரான பிடியாணை மீளப்பெறப்பட்டது\nபிரியங்க பெர்ணான்டோவிற்கு எதிரான பிடியாணை மீளப்பெறப்பட்டது\nபிரித்தானியாவில் பிரிகேடியர் பிரியங்க பெர்ணான்டோவிற்கு எதிராக பிறப்பிக்கப்பட்ட பிடியாணை மீளப்பெறப்பட்டுள்ளது.\nபிரித்தானிய வெளிவிவகார அமைச்சின் தலையீட்டில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.\nபிரியங்க பெர்ணான்டோவிற்கு எதிரான வழக்கு வெஸ்ட்மின்ஸ்டன் நீதிமன்றில் நேற்று (வெள்ளிக்கிழமை) விசாரணைக்கு வந்தது. இதன்போதே குறித்த பிடியாணை மீளப் பெறப்பட்டுள்ளது.\nமுறையான விசாரணைகள் முன்னெடுக்கப்படாமல் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் பிரதம நீதவான் எம்மா அரபுத்னொட் அதற்கு நிர்ப்பந்திக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.\nஇலங்கையின் கடந்த சுதந்திர தின நிகழ்வின்போது பிரித்தானியாவிலிருள்ள இலங்கை தூதரகத்திற்கு முன்னாள் முன்னெடுக்கப்பட்ட ஆர்ப்பாட்டத்தின்போது, பிரிகேடியர் பிரியங்க பெர்ணான்டோ அவர்களை அச்சுறுத்தியதாக குற்றஞ்சாட்டப்பட்டது.\nகுறிப்பாக கழுத்தை அறுக்கும் வகையிலான சைகை காட்டப்பட்ட காணொளி வெளியாகி பாரிய சர்ச்சைகளை ஏற்படுத்தியிருந்தது.\nபிரித்தானிய தூதரகத்தில் பாதுகாப்பு ஆலோசகராக கடமையாற்றும் அவர் நாட்டிற்கு திருப்பியழைக்கப்பட வேண்டும் என்றும், சட்டத்தின் முன்னாள் நிறுத்தப்பட வேண்டுமென்றும் புலம்பெயர் அமைப்புகள் வலியுறுத்தி வந்தன.\nஇந்நிலையில், அவருக்கெதிரான பிடியாணை உத்தரவு மீளப்பெறப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nPrevious articleகாத்தான்குடி கடற்கரையில் பெண்ணின் சடலம்\nNext articleயாழ்-குருநகர் பகுதி வடிகான்களின் மீது அத்துமீறிய கட்டிட���்கள்\nபிரித்தானியாவில் கைது செய்யப்பட்ட இலங்கையர்கள் விடுதலை\nகாது வலியால் துடித்த பிரித்தானியர்… ஞாபக சக்தியை இழந்ததால் அதிர்ச்சி\nஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ள 80 வயது பாட்டி\nNtamilnews இணையத்தளம் ஆனது உலகின் முன்னணி தமிழ் இணையங்களில் ஒன்று என்பது அனைவரும் அறிந்ததே. இலங்கை உட்பட தமிழர்கள் வாழுகின்ற பகுதிகளில் செய்தியாளர்களை கொண்டு இயங்கி வருவதுடன் உண்மைச் செய்திகளை உடனுக்குடன் தெளிவாகவும் வழங்கிக் கொண்டுள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578711882.85/wet/CC-MAIN-20190425074144-20190425100144-00009.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilarul.net/2019/04/12_44.html", "date_download": "2019-04-25T08:20:41Z", "digest": "sha1:OG43ECTLXZ72DDW5NRX46S72WAVJPLT4", "length": 6938, "nlines": 80, "source_domain": "www.tamilarul.net", "title": "நொறுங்கியது இஸ்ரேலிய விண்கலம்! - Tamilarul.Net - 24மணி நேரச் செய்திகள்", "raw_content": "\nHome / உலகம் / செய்திகள் / நொறுங்கியது இஸ்ரேலிய விண்கலம்\nநிலவிற்கு விண்கலத்தை அனுப்பும் இஸ்ரேலின் முயற்சி தோல்வியில் நிறைவடைந்துள்ளதாக கூறப்படுகின்றது.\nநிலவுக்குச் சென்றுகொண்டிருந்த விண்கலம் இயந்திரக் கோளாறு காரணமாக நிலவின் மேற்பரப்பில் விழுந்து நொறுங்கியதாக தெரிவிக்கப்படுகின்றது.\nஇதுவரை ரஷ்யா, அமெரிக்கா, சீனா ஆகிய நாடுகள் மாத்திரமே நிலவிற்கு வெற்றிகரமாக விண்கலங்களை அனுப்பியுள்ளன.\nஇந்தநிலையில் குறித்த பட்டியலில் இணையும் இஸ்ரேலின் முயற்சி தோல்வியில் நிறைவடைந்துள்ளது.\nநிலவு, பூமியிலிருந்து 384,000 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.\nBREAKING Canada Deutsch ENGLISH France Germany Online Tamil Tv switzerland ஆய்வு ஆன்மீகம் இந்தியா ஈழவர் படைப்புக்கள் உலகம் எம்மவர் நிகழ்வுகள் கட்டுரை கவிதை காணொளி கிசு கிசு சமையல் சினிமா செய்திகள் தாயகம் தொழிநுட்ப்பம் நினைவஞ்சலி பலதும்பத்தும் பிரதான செய்தி புலம் மரண அறிவித்தல் மருத்துவம் மாவீரர் முக்கிய செய்திகள் வரலாறு விளையாட்டு செய்திகள் ஜோதிடம்\nகாணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான அலுவலகம் என்பது அரசாங்கத்தின் பாசாங்கு\nகாணாமல் ஆக்கப்பட்டவர்கள் இறந்திருக்கலாம் என பதிலளித்த ஜனாதிபதி மற்றும் பிரதமர், காணாமல் ஆக்கப்பட்டவர்களை தேடுவதற்காக அலுவலகம் தொடங்குகிறா...\nகி.கிருஷ்ணமீனனை சி.வி.விக்னேஸ்வரன் உள்வாங்கியமை குறித்து சீ.வீ.கே .சிவஞானம் கவலையாம்\nவடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் புதிதாக ஆரம்பித்துள்ள தமிழ்மக��கள் கூட்டணி கட்சிக்குள் யாழ்.பல்கலைக்கழக முன்னாள் மாணவர...\nவிடுதலைப் புலிகளின் சிறப்பு செயற்பாட்டு சான்றிதழை மீட்ட சர்வதேச பிரதிநிதிகள்\nஇறுதி யுத்தம் நடைபெற்ற பகுதிகளை பார்வையிடச் சென்ற சர்வதேச பிரதிநிதிகள் அந்தப்பகுதியில் காணப்பட்ட விடுதலைப் புலிகளின் காவலரண் ஒன்றிற்குள்...\nபிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராக கொண்டுவரப்படவுள்ள நம்பிக்கையில்லா பிரேரணையில் 32 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையெழுத்திட்டுள்ளனர். ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578711882.85/wet/CC-MAIN-20190425074144-20190425100144-00009.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/Politics/2018/09/10152126/1008147/PM-Modi-Keeps-Silent-on-Fuel-price-Hike.vpf", "date_download": "2019-04-25T07:48:50Z", "digest": "sha1:5YCVTTJ2LIIU7TCCOHYBBLWHNLRXWDRS", "length": 9815, "nlines": 82, "source_domain": "www.thanthitv.com", "title": "\"பெட்ரோல், டீசல் விலை உயர்வு குறித்து மவுனம் சாதிக்கிறார் பிரதமர் மோடி\"- ராகுல் குற்றச்சாட்டு", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\n\"பெட்ரோல், டீசல் விலை உயர்வு குறித்து மவுனம் சாதிக்கிறார் பிரதமர் மோடி\"- ராகுல் குற்றச்சாட்டு\nபதிவு : செப்டம்பர் 10, 2018, 03:21 PM\nடெல்லி ராம்லீலா மைதானத்தில் நடைபெற்ற போராட்டத்தில் பேசிய ராகுல்காந்தி பெட்ரோல், டீசல் விலை உயர்வு உள்ளிட்ட பல்வேறு விவகாரங்களில் பிரதமர் மோடி மவுனம் சாதிப்பதாக குற்றம்சாட்டினார்.\nடெல்லி ராம்லீலா மைதானத்தில் நடைபெற்ற போராட்டத்தில் பேசிய ராகுல்காந்தி, பெட்ரோல், டீசல் விலை உயர்வு உள்ளிட்ட பல்வேறு விவகாரங்களில் பிரதமர் மோடி மவுனம் சாதிப்பதாக குற்றம்சாட்டினார். விவசாயிகள் பிரச்சினை, பெண்கள் மீதான வன்முறை தொடர்பாகவும் பிரதமர் கவலைப்படாமல் இருப்பதாக அவர் விமர்சித்தார்.\nமோடி இன்று தமிழகம் வருகை : பல்வேறு திட்டப்பணிகளை நாட்டுக்கு அர்ப்பணிக்கிறார்...\nதமிழகம், ஆந்திர பிரதேசம், கர்நாடக மாநிலங்களில் இன்று சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் பிரதமர் மோடி, பல்வேறு திட்ட பணிகளை தொடங்கி வைக்கிறார்.\nஇன்று 31-வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம்\nஜிஎஸ்டி கவுன்சிலின் 31-வது கூட்டம் புதுடெல்லியில் நிதியமைச்சர் அருண்ஜேட்லி தலைமையில் இன்று நடைபெற்று வருகிறது.\n\"2022 க்குள் அனைவருக்கும் வீடு நிச்சயம்\" - பிரதமர் மோடி\nகடந்த 4 ஆண்டுகளில் மத்திய அரசு, ஒரு கோடியே 25 லட்சம் வீடுகளை கட்டிக் கொடுத்துள்ளதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.\nசத்தீஸ்கரில் பிரதமர் மோடி சுற்றுப் பயணம்\nசத்தீஸ்கர் மாநிலத்தில் அமைக்கப்பட்டுள்ள ஒருங்கிணைந்த கட்டுப்பாட்டு மையத்தை, பிரதமர் மோடி திறந்து வைத்தார்\nடெல்லியின் பணக்கார வேட்பாளராக உள்ள கவுதம் கம்பீர்\nகிழக்கு டெல்லி தொகுதியில் போட்டியிடும் கவுதம் கம்பீர், தமக்கு 147 கோடி ரூபாய் சொத்து இருப்பதாக தெரிவித்துள்ளார்.\nநவீன தீண்டாமை என்று ஒன்று இல்லை - கே.எஸ்.அழகிரி\nதீண்டாமையை திமுக, காங்கிரஸ் மற்றும் பொதுவுடைமை கட்சிகள் ஒரு போதும் கடைபிடித்ததில்லை என கே.எ​ஸ்.அழகிரி தெரிவித்துள்ளார்.\nராமதாஸ், அன்புமணிக்கு பிடிக்காவிட்டால் அரசியலை விட்டே விலக தயார் - திருமாவளவன்...\nதாம் அரசியலில் இருப்பது ராமதாஸ் மற்றும் அன்புமணிக்கு பிடிக்கவில்லை என்றால் அரசியலை விட்டு விலக தயார் என திருமாவளவன் தெரிவித்துள்ளார்.\n4 தொகுதியின் முடிவு தான் தமிழகத்தின் முதலமைச்சரை தேர்ந்தெடுக்கும் முடிவாக இருக்கும் - செந்தில்பாலாஜி\nகரூர் மாவட்டம் க.பரமத்தி ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட 38 கிராமங்களில் அரவக்குறிச்சி சட்டமன்ற இடைத்தேர்தல் தி.மு.க. வேட்பாளர் செந்தில்பாலாஜி பிரசாரம் மேற்கொண்டார்.\nதிருப்பரங்குன்றம் தொகுதி மக்கள் மாற்றத்தை விரும்பவில்லை - ராஜன்செல்லப்பா\nமதுரை மாவட்டம் திருப்பரங்குன்றத்தில் அதிமுக நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது.\n8 வழிச்சாலை திட்டத்தை ஆதரிக்கும் காங்கிரசுக்கு மன்னிப்பே இல்லை - பாமக தலைவர் ஜி.கே.மணி குற்றச்சாட்டு\nசென்னை - சேலம் எட்டு வழிச்சாலை திட்டத்தை ஆதரிக்கும், காங்கிரசுக்கு மன்னிப்பே கிடையாது என, பாமக தலைவர் ஜி.கே. மணி தெரிவித்துள்ளார்.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578711882.85/wet/CC-MAIN-20190425074144-20190425100144-00009.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kslaarasikan.blogspot.com/2015/03/blog-post_24.html", "date_download": "2019-04-25T07:49:11Z", "digest": "sha1:6VYX6C3AZZPZJFNZ4BMDAVOF766IS6UW", "length": 16302, "nlines": 144, "source_domain": "kslaarasikan.blogspot.com", "title": "கலாரசிகன்: உத்தமவில்லன் .", "raw_content": "\nசெவ்வாய், 24 மார்ச், 2015\n\"படம் பார்த்துக்கொண்டிருக்கும் ரசிகர்கள் படம் பிடிக்கவில்லை என்று கூறி பாதியில் எழுந்து பணத்தை திருப்பி தாருங்கள் என்று கேட்டால் யாராவது கொடுப்பார்களா\" என்று உலக நாயகன் கமல்ஹாசன் கேள்வி எழுப்பியுள்ளார்.\nஉலக நாயகன் கமல்ஹாசன் இன்று சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள தனது வீட்டில் செய்தியாளர்களை சந்தித்தார்.\nஅப்போது, கேட்கப்பட்ட கேள்விகளுக்கு அவர் அளித்த பதில்கள் வருமாறு:\nஉங்களது ஒவ்வொரு படமும் எதிர்ப்புகளுக்கு உள்ளாகிறதே\nநான் ஒவ்வொரு படத்திலும் இடையூறுகளை சந்திக்கிறேன். என் முகவரியை கேட்டால் இடையூறு என்று சொல்லலாம். வீட்டு நம்பருடன் இடையூறு தெரு என்று கூடபோடலாம். அந்த அளவுக்கு எதிர்ப்புகளை சந்திக்கிறேன்.\nதசாவதாரம் படம் எடுத்த போது ஒருவர் என்னுடைய கதை என்று வழக்கு போட்டார். மும்பை எக்ஸ்பிரஸ் படம் எடுத்த போது அந்த பெயரை வைக்க கூடாது என்றனர். மும்பைக்கு எப்படி தமிழ் வார்த்தை கண்டு பிடிப்பது சண்டியர் படத்தை எடுத்த போது எதிர்த்தனர். அதன் பிறகு சண்டியர் என்ற பெயரிலேயே ஒருபடமும் தயாராகி வெளிவந்து விட்டது. பாபநாசம் படத்தை எதிர்த்தும் வழக்கு போட்டனர். என்னை மட்டும் ஏனோ குறி வைத்து எதிர்க்கிறார்கள். இது நல்ல வண்டி இலவசமாக ஏறிப்போய் அடுத்த நிறுத்தத்தில் இறங்கி விடலாம் என்று கருதி இப்படி செய்கிறார்கள் என்று நினைக்கிறேன்.\nதற்போது திரைப்படங்களுக்கு வினியோகஸ்தர்கள் நஷ்டஈடு கேட்பது பற்றி உங்கள் கருத்து என்ன\nசினிமா என்பது தயாரிப்பாளர்களுக்கு வியாபாரம். வினியோகஸ்தர்களுக்கு கலை. வியாபாரம் முடிந்தபிறகு நஷ்டம் ஏற்பட்டு விட்டது என்று பணத்தை திருப்பி கேட்பது சரியல்ல. ரசிகர்கள் படம் பார்க்க வருகிறார்கள். பாதியில் எழுந்து படம் பிடிக்கவில்லை. பாதி பணத்தை திருப்பி தாருங்கள் என்று கேட்டால் எப்படி முடியும் அது சாத்தியமானது அல்ல. பாதி பணத்தை எடுத்துக் கொண்டு மீதி பணத்தை தாருங்கள் என்று ரசிகர்கள் கேட்டால் நன்றாக ��ருக்குமா அது சாத்தியமானது அல்ல. பாதி பணத்தை எடுத்துக் கொண்டு மீதி பணத்தை தாருங்கள் என்று ரசிகர்கள் கேட்டால் நன்றாக இருக்குமா\nமருதநாயகம் படத்தை மீண்டும் எடுப்பீர்களா\nமருதநாயகம் படத்தை எடுக்க என் நண்பர்கள் முயற்சிக்கின்றனர். இது ஒரு உலகப்படம் என்று அவர்களுக்கு நினைவூட்ட இருக்கிறேன்.\nஉத்தமவில்லன் படத்தின் கதை என்ன\nஒரு நடிகனின் கதையே இந்த படம். அவன் வாழ்க்கை சம்பவங்கள் முகமூடியுடனும் முகமூடி இல்லாமலும் சொல்லப்பட்டு இருக்கிறது. என் வாழ்க்கை கதையும் கொஞ்சம் இருக்கும். ஆனால் சினிமாவை கிண்டலடிக்கும் படமாக இருக்காது.\nஉத்தம வில்லன் படத்தை நீங்கள் இயக்காதது ஏன்\nஇந்த படத்துக்கு கதையும், திரைக்கதையும் நான் எழுதியுள்ளேன். என்னிடம் 30 கதைகள் இருக்கிறது. அவற்றில் சில கதைகளை ரமேஷ் அரவிந்திடம் கூறினேன். அவருக்கு இந்த கதை பிடித்தது. எங்கள் இருவரின் எண்ண ஓட்டமும் ஒரே மாதிரியாக இருக்கும். எனவே இந்த படத்தை அவரையே இயக்கச் சொன்னேன்.\nஉத்தமவில்லன் படத்தில் உங்கள் குருநாதர் கே.பாலச்சந்தர் நடித்திருப்பது பற்றி\nகே.பாலச்சந்தருடன் இணைந்து நடிக்க நீண்ட காலம் முயற்சித்தேன். ஏற்கனவே பிதாமகன் என்ற பெயரில் ஒரு படம் எடுக்க திட்டமிட்டு, அதில் சிவாஜி கணேசன், கே.பாலச்சந்தருடன் இணைந்து நடிக்க நான் முடிவு செய்தேன். ஆனால் அது கைகூட வில்லை. அந்த தலைப்பை தான் ரைடக்டர் பாலா தனது படத்துக்கு வைத்தார்.\nஉத்தமவில்லன் படத்தில் நடிக்கும்படி அவரிடம் கேட்டபோது படத்தை பாதியில் நிறுத்த வேண்டி வருமே என்றார். அதற்கு நான், அப்படி நேர்ந்தால் கதையை மாற்றிக் கொள்கிறேன் என்றேன். அதன்பிறகு நடித்தார்.\nநடித்து முடித்ததும் தொழில் நுட்ப பணிகளை விரைந்து முடிக்க வற்புறுத்தினார். படத்தை போட்டுக்காட்டும் படியும் கேட்டுக் கொண்டார். வெளிநாட்டில் படத்தின் மிக்சிங் பணியில் நான் இருந்த போது அவரது உடல் நலம் குன்றியது.\nவேலையை முடித்து விட்டுவா என்றார்.\nஇப்போது நம்மிடம் அவர் இல்லை. மார்கதரிசி என்ற பாத்திரத்தில் வருகிறார். உத்தமவில்லன் இரண்டு காலகட்டத்தை பற்றிய கதை. அந்த இருகால கட்டத்தையும் இணைக்கும் காலகட்டத்தில் அவர் வருகிறார்.\nஊர்வசி, ஆண்டிரியா, பூஜாகுமார், கே.விஸ்வநாத், பார்வதிமேனன், எம்.எஸ். பாஸ்கர், நாசர், ஜெயராம் போன்ற எல்லோரும் வித்தியாசமான கேரக்டரில் சிறப்பாக நடித்துள்ளனர்.\nஉத்தமவில்லன், பாபநாசம், விஸ்வரூபம்-2 படங்கள் முடிந்துள்ளன.\nஉத்தம வில்லன் அடுத்தமாதம் ரிலீஸ் ஆகிறது.\nதொடர்ந்து பாபநாசம் வரும். விஸ்வரூபம்-2 எப்போது வரும் என்பது தயாரிப்பாளருக்குத்தான் தெரியும்.\n-இவ்வாறு உலக நாயகன் கமல்ஹாசன் பதில்களை கூறினார்.\nநேரம் மார்ச் 24, 2015\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nசில்லரை வர்த்தகத்தில் அந்நிய முதலீடு--2.\nஇடதுசாரி அரசியலே தீர்வைத் தரும் அமைப்புரீதியாக, தொழிலாளர்களும், விவசாயிகளும் திரண்டு இடது சாரி அரசியல் இயக்கத்தை வலுப்படுத்துகிற வழி த...\nமோடி யின் பிரம்மாண்ட தோல்வி\nசுவிஸ் வங்கியில் உள்ள இந்திய பணமுதலைகளின் கறுப்புப் பணத்தை பிடுங்கி இந்திய மக்கள் ஒவ்வொருவர் கணக்கிலும் 15 லட்சம் வரவு வைப்பதாகக் கூறி பாம...\nமோடி வித்தை; கர்நாடகாவில் எடுபடுமா\nமோடியின் மேஜிக் கர்நாடக தேர்தலில் செல்லுபடியாகுமா சில ஆண்டுகளுக்கு முன் ஊடகங்களின் உதலால் பிரமாண்டமாக வந்த 56\"பலூன் தற்போது க...\n\" தேர்தலில் வாக்காளர்களுக்கு லஞ்சம் கொடுத்தல், கொடுக்க முற்படுதல், குற்றமாகும். அது ஓராண்டு சிறை தண்டனை அல்லது அபராதம் ஆகியவை விதிக்கப...\nபன்றிக்கு ஏது சாதி வேறுபாடு\n. \"கி.ரா\" அமேசான் அரசு ஆம்வே இதழ் இலக்கியம் உத்தமவில்லன் உலகம் உளவாளி ஊழல் எடை கடவுள் கண்ணதாசன் கணினி கமல்ஹாசன் கலை காப்பீடு காலம் கிணறு சமுகம் சி.ஐ.ஏ சிலை சின்னம் சீனா செய்தி செல் தகுதி தங்கம் தண்ணீர் தமிழிழம் தலை திவால் நீர் நெய்வேலி படங்கள் பார்வை புகை புத்தகங்கள் புதுமைப்பித்தன் பெயர் பொது போதை மதுரை மார்க்ஸ் மே தினம் மோடி ராஜீவ் வாக்கு வாழ்க்கை விக்கிபீடியா விடுதலைப்புலி விஷ[ம]ம் ஸ்டாலின்\nகலாரசிகன். சாதாரணம் தீம். தீம் படங்களை வழங்கியவர்: fpm. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578711882.85/wet/CC-MAIN-20190425074144-20190425100144-00010.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ttvelb-365273735.us-east-1.elb.amazonaws.com/Programs/ArithmeticCharacter/2018/08/20215228/1006346/Aayutha-Ezhuthu-Lady-Police-Protection.vpf", "date_download": "2019-04-25T08:12:38Z", "digest": "sha1:KFHTRP3YNYLAHAL2ZERDSSCXMDN4XBDY", "length": 8949, "nlines": 93, "source_domain": "ttvelb-365273735.us-east-1.elb.amazonaws.com", "title": "ஆயுத எழுத்து (20.08.2018) - பணியிடங்களில் பெண் பாதுகாப்பு : யார் பொறுப்பு?", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற���போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nஆயுத எழுத்து (20.08.2018) - பணியிடங்களில் பெண் பாதுகாப்பு : யார் பொறுப்பு\nஆயுத எழுத்து (20.08.2018) - பணியிடங்களில் பெண் பாதுகாப்பு : யார் பொறுப்பு ..//சிறப்பு விருந்தினர்கள் : கருணாநிதி , காவல் அதிகாரி (ஓய்வு)..//திலகவதி ஐபிஎஸ் , காவல் அதிகாரி (ஓய்வு)..//கண்ணதாசன் , வழக்கறிஞர்\nஆயுத எழுத்து (20.08.2018) - பணியிடங்களில் பெண் பாதுகாப்பு : யார் பொறுப்பு\nசிறப்பு விருந்தினர்கள் : கருணாநிதி , காவல் அதிகாரி (ஓய்வு)..//திலகவதி ஐபிஎஸ் , காவல் அதிகாரி (ஓய்வு)..//கண்ணதாசன் , வழக்கறிஞர்....நேரடி விவாத நிகழ்ச்சி...\n* ஐ.ஜி மீது பாலியல் புகாரளித்த பெண் எஸ்.பி\n* விசாணையை தொடங்கிய கூடுதல் டிஜிபி\n* வேலியே பயிரை மேயும் அவலம் ஏன் \n* பாலியல் புகார் இல்லாத துறை இருக்கிறதா \nஏழரை - 04.10.2018 அந்தந்த நாளில் நடக்கும் அரசியல் கூத்துகள், உலக நிகழ்வுகள், கலாட்டாக்கள் என எதையும் விட்டுவைப்பதில்லை தந்தி டி.வி யின் ஏழரை நிகழ்ச்சி.\nஏழரை - 29.09.2018 அந்தந்த நாளில் நடக்கும் அரசியல் கூத்துகள், உலக நிகழ்வுகள், கலாட்டாக்கள் என எதையும் விட்டுவைப்பதில்லை தந்தி டி.வி யின் ஏழரை நிகழ்ச்சி.\nஏழரை - 21.09.2018 அந்தந்த நாளில் நடக்கும் அரசியல் கூத்துகள், உலக நிகழ்வுகள், கலாட்டாக்கள் என எதையும் விட்டுவைப்பதில்லை தந்தி டி.வி யின் ஏழரை நிகழ்ச்சி.\n(24/04/2019) ஆயுத எழுத்து : தேசப்பாதுகாப்பும் வாக்கு அரசியலும்..\nசிறப்பு விருந்தினராக - சிவ இளங்கோ, அரசியல் விமர்சகர் // கோபண்ணா, காங்கிரஸ் // தியாகராஜன், ராணுவம்(ஓய்வு) // நாராயணன், பா.ஜ.க\n(23/04/2019) ஆயுத எழுத்து : நேர்மையான தேர்தலை உறுதி செய்ததா ஆணையம்..\nசிறப்பு விருந்தினராக - கனகராஜ், சி.பி.எம் // பீட்டர் அல்போன்ஸ், காங்கிரஸ் // குமரகுரு, பா.ஜ.க // துரை கருணா, பத்திரிகையாளர்\n(22/04/2019) ஆயுத எழுத்து : மாற்றம் தருமா 4 தொகுதி இடைத்தேர்தல்...\nசிறப்பு விருந்தினராக - இளந்தமிழ் ஆர்வலன், அமமுக // கண்ணதாசன், திமுக // ரமேஷ், பத்திரிகையாளர் // கோவை சத்யன், அதிமுக\n(20/04/2019) ஆயுத எழுத்து - தேர்தல் கலவரத்திற்கு யார் காரணம்..\nசிறப்பு விருந்தினராக - பாலு, பா.ம.க // வன்னி அரசு, விடுதலை சிறுத்தைகள் // சித்தண்ணன், காவல்துறை (ஓய்வு) // சுமந்த் சி ராமன், அரசியல் விமர்சகர்\n(19/04/2019) ஆயுத எழுத்து - கட்சியாகும் அமமுக : அ.தி.மு.க-வுக்கு ச��க்கல் தீர்ந்ததா...\nசிறப்பு விருந்தினராக - சி.ஆர்.சரஸ்வதி, அமமுக // கோவை சத்யன், அதிமுக // ப்ரியன், பத்திரிகையாளர் // ராம்கி, எழுத்தாளர்\n(18/04/2019) ஆயுத எழுத்து : வாக்கு சதவிகிதம் யாருக்கு சாதகம் \nசிறப்பு விருந்தினராக - செல்வப்பெருந்தகை, காங்கிரஸ் // சரவணன், திமுக // குறளார் கோபிநாத், அதிமுக // கே.டி.ராகவன், பா.ஜ.க\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578711882.85/wet/CC-MAIN-20190425074144-20190425100144-00010.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.lankaone.com/index.php?type=post&post_id=709", "date_download": "2019-04-25T08:40:07Z", "digest": "sha1:ZARRKYE6VS2MO6JNOQ2AIUWUDLUQ4WEV", "length": 13891, "nlines": 118, "source_domain": "www.lankaone.com", "title": "காணி விடுவிப்பு: ஜனாதிப�", "raw_content": "\nகாணி விடுவிப்பு: ஜனாதிபதி - சம்பந்தன் பேச்சில் முடிவில்லை\nகாணி­கள் விடு­விப்­புத் தொடர்­பாக அரச தலை­வர் மைத்­தி­ரி­பால சிறி­சே­ன­வுக்­கும், தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்­பின் தலை­வர் இரா.சம்­பந்­த­னுக்­கும் இடையே அரச தலை­வர் செய­ல­கத்­தில் சந்­திப்பு நடை­பெற்­றது.\nஎனினும் முடி­வு­கள் எது­வும் எடுக்­கப்­ப­ட­வில்லை என்று தெரிய வரு­கின்றது. புதிய அர­ச­மைப்­புத் தொடர்­பில் அனைத்­துக் கட்­சித் தலை­வர்­க­ளுக்­கும், அரச தலை­வர் மைத்­தி­ரி­பால சிறி­சே­ன­வுக்­கும் இடையே அரச தலை­வர் செய­ல­கத்­தில் நேற்று முன் தினம் இரவு சந்­திப்பு நடை­பெற்­றது. இந்­தச் சந்­திப்பு முடி­வ­டைந்த பின்­னர், அரச தலை­வர் மைத்­தி­ரி­பால சிறி­சே­னவை, தனி­யா­கச் சந்­தித்­துப் பேச வேண்­டும் என்று தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்­பின் தலை­வர் இரா.சம்­பந்­தன் கோரி­யுள்­ளார்.\nஇதற்­க­மை­வாக தனி­யான சந்­திப்பு நடை­பெற்­றது. அந்­தச் சந்­திப்­பில் அரச தலை­வர் மைத்­தி­ரி­பால சிறி­சேன, கூட்­ட­மைப்­பின் தலை­வர் இரா.சம்­பந்­தன், நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர் எம்.ஏ.சுமந்­தி­ரன் ஆகி­யோர் கலந்து கொண���­ட­னர்.\n“கேப்­பா­பி­லவு, வலி.வடக்கு உள்­ளிட்ட இரா­ணு­வத்­தின் பயன்­பாட்­டில் உள்ள காணி­கள் விடு­விக்­கப்­பட வேண்­டும் என்­றும், அதற்­கான நியா­யப்­பா­டு­க­ளை­யும் இரா.சம்­பந்­தன் அரச தலை­வ­ரி­டம் முன்­வைத்­தார்.\nகேப்­பா­பி­லவு காணி தொடர்­பில் இரா­ணு­வத் தள­ப­தி­யு­டன் உட­ன­டி­யா­கவே அரச தலை­வர் பேசி­னார். இரா­ணு­வத்­தி­ன­ரின் கட்­டுப்­பாட்­டில் உள்ள பொது­மக்­க­ளின் அனைத்­துக் காணி­க­ளும் விடு­விக்­கப்­ப­டும். அதனை எப்­போது எந்த அள­வில் விடு­விப்­பது என்­ப­தி­லேயே பிரச்­சினை இருப்­ப­தாக அரச தலை­வர் பதி­ல­ளித்­தார்’ என்று நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர் எம்.ஏ.சுமந்­தி­ரன் தெரி­வித்­துள்ளார்.\nஇலங்கையில் ஏற்பட்டுள்ள இந்த இக்கட்டான சூழ்நிலையை சமாளிப்பதற்கு அனைத்து......Read More\nமட்டக்களப்பில் மீண்டும் பதற்ற நிலை – பலத்த...\nமட்டக்களப்பு நகரில் உள்ள தனியார் வங்கியொன்றில் குண்டிருப்பதாக வெளியான......Read More\nசோதனை நடவடிக்கைகள் குறித்து அச்சமடைய...\nநாட்டின் பல பகுதிகளில் மேற்கொள்ளபட்டுவரும் சோதனை நடவடிக்கைகள் குறித்து......Read More\nயாழில் பாரிய தேடுதல் நடவடிக்கை – பாதுகாப்பு...\nயாழ். இணுவில் கந்தசுவாமி ஆலயத்திற்கு அருகில் வெடிபொருட்கள் இருக்கலாம்......Read More\nசென்னை அணியில் பிடித்த வீரர் தல தான் –...\nசென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் மகேந்திர சிங் டோனி தான் பிடித்த வீரர் என......Read More\nபா.ஜ.கவும் ,பா.ம.கவும் இணைந்து மரபுகளையும்...\nபா.ஜ.கவும், பா.ம.கவும் இணைந்து மரபுகளை மீறி ஜனநாயகத்தை சிதைத்துள்ளன என......Read More\nகம்பஹா – பூகொடை பகுதியில் வெடிப்பு\nகம்பஹா – பூகொடை நீதிமன்றத்திற்கு பின்னால் உள்ள காணியில் வெடிப்புச்......Read More\nநாடு முழுவதும் மேற்கொண்ட விசேட சுற்றிவளைப்பின்போது பண்டாரகம பகுதியில்......Read More\nவவுனியாவில் விசேட தேடுதல் நடவடிக்கை\nவவுனியாவில் முஸ்லிம்கள் செறிந்து வாழும் பகுதிகளில் இராணுவம் மற்றும்......Read More\nயாழில் அமெரிக்கர் உட்பட மூவர் கைது\nயாழ்ப்பாணம், நல்லூர் பகுதியில் மிக நீண்ட நேரமாக சந்தேகத்திற்கு இடமான......Read More\nவெடிப்புச் சம்பவங்கள் – மேலும்16 பேர்...\nநாட்டில் நேற்று இரவு மேற்கொள்ளப்பட்ட அதிரடி சுற்றிவளைப்பில் 16 பேர்......Read More\nஅம்பாறை மாவட்டம் சாய்ந்தமருதுப் பிரதேசத்திலிருந்து மட்டக்களப்பு......Read More\nமுல்லைத்தீவு மாவட்டத்தின் பொதுமக்��ள் அதிகமாக கூடும் இடங்களுக்கு இராணுவ......Read More\nபாடசாலை வளாவில் பாதுகாப்பை உறுதி...\nபாடசாலை மற்றும் மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக கல்வி அமைச்சர்......Read More\nஇன்று இரவும் ஊரடங்குச் சட்டம்...\nஇன்றிரவு (24) 10 மணி முதல் நாளை (25) அதிகாலை 4 மணி வரை நாடளாவிய ரீதியில் பொலிஸ்......Read More\nவடமாகாண சபைக்கு இராணுவப் பாதுகாப்பு\nஇலங்கையில் இடம்பெற்ற தொடர் குண்டு வெடிப்புச் சம்பவங்களையடுத்து......Read More\nதிருமதி பரமேஸ்வரி கணபதிப்பிள்ளை (செல்வமணி)\nயாழ். வட்டு கிழக்கு சித்தன்கேணி\nதிரு கார்திகேசு விக்னேஸ்வரநாதன் திருமதி விக்னேஸ்வரநாதன் கேதாரகெளரி (கெளரி)\nயாழ். வேலணை - யாழ். புங்குடுதீவு\nதிருமதி ராஜதுரை வரதலட்சுமி (ராசு)\nதிரு சண்முகம் தவக்குமார் (நந்தன்)\nதிரு சிவசிதம்பரம் கோபாலபிள்ளை (சிவா கோபால்)\nஈழத் தமிழர் இருளில் இருந்து விடிவை...\nசரியான அரசியற் தலைமையின் கீழ் அலையாக அணிதிரள்வோம். ஈழத்தமிழர்......Read More\nநமது நாட்டில் நடைமுறையிலுள்ள தொழிற்சங்கங்கள் தொட ர்பான கட்டளைச் சட்டம்......Read More\nதேசிய கட்சிகளை விமர்சிக்க கமல்...\nமக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தொடர்ந்து தேசியக்......Read More\n2019 இந்திய தேர்தலில் காவியா \nஇந்தியாவில் பாராளுமன்ற தேர்தல் களம் சூடு பிடித்திருக்கிறது. ஏப்ரல்......Read More\nமியான்மாரில் பொதுமக்கள் ஜனநாயக மாற்றத்தை ஏற்படுத்திய பின்னரான......Read More\nஆலயங்களில் பொங்கல் விழா மற்றும் வருடாந்த உற்சவங்கள் ஆரம்பமாகி......Read More\nஐநா கம்பத்திலேறி வெற்றிக்கொடி நாட்டும் சிங்கள தலைமைகளும்......Read More\n ஐக்கிய தேசியக் கட்சிக்கு ஆதரவளிக்கத் துணிந்த ஜி.ஜி.......Read More\nஅறிவுரை சொல்ல தகுதி எது \nஅருள் மொழி அரசு திருமுருக கிருபானந்த வாரியார் சுவாமிகள்......Read More\nதமிழரின் அரசியலில் முள்ளிவாய்க்கால் அவலம் பாதிக்கப்பட்டோர் மனதில்......Read More\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578711882.85/wet/CC-MAIN-20190425074144-20190425100144-00010.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://aravindhskumar.com/tag/spartacus/", "date_download": "2019-04-25T09:12:32Z", "digest": "sha1:NP2MWA7P26K2EPH2FBXDXYDU6ZMPNFV7", "length": 5404, "nlines": 92, "source_domain": "aravindhskumar.com", "title": "spartacus | Aravindh Sachidanandam", "raw_content": "\nஒரே திரைக்கதையில் ஏராளமான கிளைக்கதைகள் சொல்ல முற்படும் போது கவனத்தில் கொள்ள வேண்டிய விஷயங்கள் என்னென்ன என்பதை ஸ்பார்ட்டகஸ் தொடரிலிருந்து புரிந்துக் கொள்ளலாம். Continue reading →\nஎன் ஆசான்- அகிரா குரோசவா\nமுன்னுரை: அந்த ஆறு நாட்கள்- ஆரூர் பாஸ்கர்\nகதை, திரைக்கதை- காப்பிரைட்: அவசியங்கள், வழிமுறைகள்\nஸ்மார்ட் போன் இல்லா பெரு வாழ்வு\nஊச்சு- ஹாரர் துப்பறியும் நாவல்\nஅமெரிக்க தொலைக்காட்சி தொடர்கள் (7)\nஒரு நிமிடக் கதைகள் (2)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578711882.85/wet/CC-MAIN-20190425074144-20190425100144-00010.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.88, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/news/motorcycle-riding-robot-is-capable-challenging-world-champio-010355.html", "date_download": "2019-04-25T07:52:20Z", "digest": "sha1:PNPNY5U2NJW6ZBRYB4H4FZUTALNMWB4K", "length": 14544, "nlines": 190, "source_domain": "tamil.gizbot.com", "title": "Motorcycle Riding Robot Is Capable Of Challenging World Champion - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nமின்சாரம் இல்லாமல் சார்ஜ் செய்யலாம்: இன்ஸ்பையரிங் டெக் சோலார் பவர் பேங்க்.\nஆளுநர் மாளிகை எங்க குடும்பச் சொத்து.. பாபு நடத்திய போராட்டம்.. பரபரப்பான போலீஸ்\nஅமெரிக்காவில் லாரி டிரைவராக உள்ள இந்தியரின் வருமானம் இதுதான் எவ்வளவு என தெரிந்தால் நம்ப மாட்டீர்கள்\nகார்த்தி பட நடிகை திருமணம் ஆகாமல் கர்ப்பம்: அறிவிப்பு வெளியிட்ட நடிகர்\nஇந்த குணம் இருப்பவர்கள் ஒருபோதும் வாழ்க்கையில் பணக்காரர் ஆகமுடியாது என்று நீதி சாஸ்திரம் கூறுகிறது..\nஏவுகணைகளை தாக்கி அழிக்கும் சீனாவின் போர் கப்பல்: அமெரிக்கா திகைப்பு.\nரன் மழை பொழிந்த டி வில்லியர்ஸ்.. சமாளிக்க முடியமால் தடுமாறிய அஸ்வின் அணி\nஈரானிடம் இருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்ய முடியாவிட்டால் வேறு வழியிருக்கு - தர்மேந்திர பிரதான்\nமகாபாரதம் நிகழ்த்தப்பட்ட இடம் எங்கிருக்கு தெரியுமா\n1948 ஆம் ஆண்டு துவங்கிய ரோபோட்களின் வரலாற்றில் இன்று வரை பல வித தொழில்நுட்பங்கள் புகுத்தப்பட்ட ரோபோட்கள் மனித வாழ்க்கையை எளிமையாக்கி வருகின்றன. இதில் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் மூலம் தானாக இயங்கும் ரோபோட்களும் அடங்கும் என்பதும் குறிப்பிடத்தக்கது.\nஇந்நிலையில் இந்தாண்டின் துவக்கம் முதலே உலக சந்தையில் பல்வேறு புதிய வகை ரோபோட்கள் அறிமுகம் செய்யப்பட்டு வருகின்றன. மேலும் உலகளாவிய ரோபோட்டிக்ஸ் வல்லுநர்கள் வரும் ஆண்டுகளில் ரோபோட்டிக்ஸ் சந்தையின் மதிப்பு வரவாறு காணாத அளவு உயரும் என்றும் எதிர்பார்க்கின்றனர்.\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.\nநிலைமை இப்படி இருக்க உலக சாம்பியன்களுக்கு சவால் விடும் வகையில் புதிய வகை ரோபோட் ஒன்றை பிரபல மோட்டார் சைக்கிள் நிறுவனம் ஒன்று உருவாக்கியிருக்கின்றது.\nஉலகளவில் பிரபல மோட்டார் சைக்கிள் தயாரிப்பு நிறுவனமான யமஹா மனித உருக்கொண்ட ரோபோட் ஒன்றை உருவாக்கியுள்ளது.\nஇரு சக்கர வாகனங்களை இயக்கும் இந்த ரோபோட் மோட்டோபாட் என அழைக்கப்படுகின்றது.\nமோட்டார் பந்தியங்களில் பயன்படுத்துவதை போன்ற இரு சக்கர வாகனத்தை மோட்டோபாட் வேகமாக இயக்க முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஹைப்நாட்டிக் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி மோட்டோபாட் பேச முடியும் என்பதும் குறிப்பிடத்தக்கது.\nதலைசிறந்த மோட்டார் சைக்கிள் வீரர்களே யோசிக்கும், மிகவும் அசாத்திய கண்ட்ரோல்களையும் மோட்டோபாட் மிகவும் திறமையாக எதிர்கொள்ளும்.\nஇந்த திறமைகள் உலக சாம்பியனுடன் மோட்டோபாட் போட்டியிட பயனுள்ளதாக இருக்கும் என இதன் வடிவமைப்பாளர்கள் தெரிவிக்கின்றனர்.\nமனிதர்களுக்கு இணையாக சவால் விடும் தகுதி இருந்தாலும் மோட்டோபாட் தரப்பில் இன்னும் சில மேம்பாட்டு பணிகள் இருப்பதும் குறிப்பிடத்தக்கது.\nதற்சமயம் வரை சமநிலையுடன் இயங்க வாகனத்தின் இரு புறமும் கூடுதல் சக்கரங்கள் வழங்கப்பட்டுள்ளன.\nவிரைவில் வளைவுகளையும் எளிமையாக மேற்கொள்ளும் வகையில் மோட்டோபாட் மேம்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஅதிகம் மேம்படுத்தப்பட்டால் துணை சக்கரங்கள் இல்லாத இரு சக்கர வாகனத்தையும் மோட்டோபாட் மிகவும் சாதாரணமாக இயக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.\nஎதிர்காலத்தில் மோட்டோபாட் எவ்வித உதவியும் இன்றி ஒரு மணி நேரத்திற்கு சுமார் 200 கிலோமீட்டர் வேகத்தில் பயணிக்கும் என யமஹா குழுவினர் தெரிவித்துள்ளனர்.\nஎதிர்காலத்தில் இந்த திட்டம் வெற்றியடையும் போது மோட்டோபாட்கள் மனிதர்களின் இருசக்கர வாகன ஓட்டிகளாகவும் பயன்படுத்தலாம்.\nமோட்டோபாட் ரோபோட் இரு சக்கர வாகனத்தை இயக்கும் வீடியோவினை பாருங்கள்.\nமேலும் இது போன்ற தொழில்நுட்ப செய்திகளை முகநூலில் படிக்க தமிழ் கிஸ்பாட் முகநூல் பக்கம்.\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.\nஇலங்கையை விடாமல் துரத்தும் தமிழச்சி குவேனி சாபம்: தொழில்நுட்பத்தால் விலகாத மர்மம்.\nஆண்ட்ராய்டு குரோமில் பாதுகாக்கப்பட்ட பாஸ்வேர்டுகளை தெரிந்து கொள்வது எப்படி\n எளிய வழியில் கண்டுபிடிப்பது எப்படி\nஇந்த நாள் முழுவதற்குமான செய்திக��ை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578711882.85/wet/CC-MAIN-20190425074144-20190425100144-00010.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.mirrorarts.lk/news/461-2017-01-19-17-58-47", "date_download": "2019-04-25T08:46:24Z", "digest": "sha1:FDCJG4OYOVNRE4P6QAUFF66AL5YLSEZ7", "length": 7781, "nlines": 129, "source_domain": "tamil.mirrorarts.lk", "title": "மனசுக்கு பிடிச்ச அவரோட மீண்டும் ஜோடி சேரும் அமலா பால்", "raw_content": "\nமனசுக்கு பிடிச்ச அவரோட மீண்டும் ஜோடி சேரும் அமலா பால்\nஅமலா பால், தன் காதல் கணவர் இயக்குனர் விஜய்க்கு குட் பை சொன்ன அந்த நாளில் இருந்து, இது நாள் வரை தன் மகிழ்ச்சியை எப்படி எல்லாம் கொண்டாட முடியுமோ, அவ்வளவு கொண்டாடுகிறார். நண்பர்களுடன் ஊர் சுற்றல், பார்ட்டிகள் என்று மேடம் உலகம் உல்லாச உலகமாக மாறிவிட்டது.\nஅது மட்டும் இல்லாம, விஐபி2, வடசென்னை, சின்ட்ரெல்லா, திருட்டுப் பயலே 2 என்று தமிழில் மட்டும் 7 படங்களுக்கு மேல் கமிட் ஆகி உள்ளார்.\nஇது இல்லாமல், மலையாள படங்களும் அவரை தேடி வருகின்றன. நடிகை ரேவதி இயக்கும் மலையாளப்படத்தில் அம்மணி தான் ஹீரோயின்.\nஏற்கனவே அமலா பால் கல்யாணத்துக்கு பின் நடித்த அம்மா கணக்கில் நடிகை ரேவதியுடன் நடித்தார். இப்போது, மீண்டும் அவருக்கு பிடித்த ரேவதியுடன் மீண்டும் இணைந்துள்ளது அமலாவுக்கு மகிழ்ச்சியாம்.\n‘புதிய படைப்புகளால் மண்ணுக்குப் பெருமை சேர்ப்பேன்’ - இளம் கலைஞர் அபிநாத்\nமைசூரு முதல் - ‘81 போயஸ் கார்டன்' வரை... ஜெயலலிதா டைரி குறிப்புகள்\nசெல்வச் சந்நிதி ஆலய வரலாறு.......\nபுருவம் அழகு பெற டிப்ஸ்.....\nஆரோக்கியத்திற்கு வழிவகுக்கும் சரியான உணவுப் பழக்கம்\nசினிமா, மோசமான துறை கிடையாது\nவியர்வை - வெப்பம் - வெறுப்பு - வெயிலின் மறுபக்கம்\nபேசா மொழி தமிழ் ஸ்டுடியோ - பாலுமகேந்திரா விருது 2018 - (குறும்படங்களுக்கு மட்டும்)\nசென்னை-28 வெங்கட் பிரபு, 6 அடித்தாரா\nஎனக்கு கடவுள் நம்பிக்கை தானாகவே வந்துவிட்டது\nலுத்புதின் நடித்துள்ள பறந்து செல்லவா\nகிட்டுவின் போராட்டம் வெற்றி பெற்றுவிட்டது.\nஇப்படி ஒரு தமிழ் படத்தை நான் பார்த்ததே இல்லை\nடேட்டிங் செய்ய விரும்பும் வாலிபர் வேலையில் இருக்க வேண்டும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578711882.85/wet/CC-MAIN-20190425074144-20190425100144-00010.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%85%E0%AE%9A%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AE%9F%E0%AE%BF", "date_download": "2019-04-25T08:24:32Z", "digest": "sha1:GASKWEUIIKXF6A2FCO2UJG66B23JGEL4", "length": 10833, "nlines": 160, "source_domain": "ta.wikipedia.org", "title": "அசையாக்கரடி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nபிராடிபொடிடீ குடும்பத்தை சேர்ந்த மூவிரல் அசையாக் கரடி.மூன்று விரல்களும் கூரிய உகிர்களும் படத்தில் காணலாம்\nமெகலோனிசிடீ குடும்பத்தைச் சேர்ந்த இருவிரல் அசையாக்கரடி\nஅசையாக்கரடி (sloth) தென் அமெரிக்காவிலே வாழும் இரவிலே இரைதேடும் ஒரு விலங்கு. இது ஒரு தாவர உண்ணி என்றும், பூச்சி, பல்லி முத்லியவற்றையும் உண்ணும் என்பதால் அனைத்துண்ணி விலங்கு என்றும் கூறப்படுகின்றது. இது நெடுநேரம் அசையாமலே இருக்கும் என்பதாலும், மிக மிக மெதுவாகவே நகரும் என்பதாலும் இதனை \"அசையா\"க் கரடி என்கிறோம். இதன் உடல் இயக்கமும் மிக மிக மெள்ளவே நடக்கும். இதன் வயிறு மிக மிக மெள்ளத் தான் இயங்கும். உண்ட உணவு செரிக்க ஒரு மாதம் கூட செல்லும். அதன் அசையாத்தன்மை காரணமாக எளிதில் வேட்டையாடப்படக் கூடிய வாய்ப்பு இருப்பதால் மரத்திலேயே இது வசிக்கும். இவை விட்டை போட மட்டுமே, வாரத்துக்கு ஒருமுறை மரத்தில் இருந்து தரையிறங்கும். அதுவும் குறிப்பிட்ட இடத்தில்தான் விட்டை போடும். “இரையுண்ணிகளால் வேட்டையாடப்படும் ஆபத்து இருந்தும் விட்டை போட மட்டும் தரையிறங்குவதன் காரணம் தெரியவில்லை.[1] யாருக்கும் தெரியாத ஒரு புதிர் இது. ஒரு ஆண் அசையாக்கரடி ஒரேயொரு பெண் கரடியுடன் தான் உறவாடி இருக்கும் என்பர்.\nஉலகில் இன்றுள்ள அசையாக்கரடிகள் இரு வெவ்வேறு குடும்பத்தை சேர்ந்த 6 இனங்களாக உள்ளன. மெதுவாக நகரும் மூன்று விரல்கள் கொண்ட பிராடிபொடிடீ (Bradypodidae) குடும்பத்தை சேர்ந்த மூவிரல் அசையாக்கரடி உள்ளது ஒரு குடும்பம் ஆகும். மற்றது இருவிரல் அசையாக்கரடி உள்ள மெகலோனிசிடீ (Megalonychidae) குடும்பம் ஆகும். மூவிரல் அசையாக்கரடியைன் விட இருவிரல் அசையாக்கரடி சற்றே பெரிதாகவும், சற்றே விரைவாகவும் நகரும், ஆனால் இவ் இரண்டு குடும்பங்களுக்கும் இடையே நெருங்கிய தொடர்பு இல்லை. இவ்விரு வகை அசையாக்கரடிகளும் நடு அமெரிக்காவிலும் தென் அமெரிக்காவிலும் ஒரே காடுகளில்தான் வாழ்கின்றன.\nஅண்மைக் காலம் வரை அசையாக் கரடிகள் ஒரு நாளைக்கு 16 மணிநேரம் உறங்குகின்றன என்று அறிவியல் அறிஞர்கள் கணித்து இருந்தனர். இவ்வாய்வு உயிர்க்காட்சியகங்களில் பிடித்து வைத்து வளர்க்கும் விலங்குகளை ஆய்ந்ததின் பயனாக அறியப்பட்டது. ஆனால் அண்மையில், உறக்கத்தை அளக்கும் கருவிகளைக்கொண்டு அறிவியலாளர்கள் ஆய்ந்ததில், காட்டில் வாழும் பழுப்பு கழுத்துள்ள மூவிரல் அசையாக்கரடிகள் சராசரியாக ஒரு நாளைக்கு 9.6 மணிநேரம்தான் உறங்குகின்றன என்று கண்டறிந்துள்ளார்கள் [2]\n↑ \"பறவை தாத்தாவின் அழகான நாட்கள்\". தி இந்து (தமிழ்). பார்த்த நாள் 28 மே 2016.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 28 மே 2016, 13:03 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578711882.85/wet/CC-MAIN-20190425074144-20190425100144-00010.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%A4%E0%AE%AF%E0%AF%8B_%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2019-04-25T08:28:49Z", "digest": "sha1:4WUM4H44EWEH3T6KA7XIR2QE6SUZKOIA", "length": 5244, "nlines": 101, "source_domain": "ta.wikipedia.org", "title": "பகுப்பு:தயோ அமைடுகள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nவிக்கிமீடியா பொதுவகத்தில் தயோ அமைடுகள் என்னும் தலைப்புடன் தொடர்புடைய பல ஊடகக் கோப்புகள் உள்ளன.\nஇப்பகுப்புக்குரிய முதன்மைக் கட்டுரை: தயோ அமைடு.\n\"தயோ அமைடுகள்\" பகுப்பிலுள்ள கட்டுரைகள்\nஇந்தப்பகுப்பின் கீழ் உள்ள 2 பக்கங்களில் பின்வரும் 2 பக்கங்களும் உள்ளன.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 9 சூன் 2018, 13:05 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578711882.85/wet/CC-MAIN-20190425074144-20190425100144-00010.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.qatartntj.com/2019/03/tntj-22-03-2019.html", "date_download": "2019-04-25T07:53:37Z", "digest": "sha1:OCSCYC5C6YLAYQ2DCGQYGMXEFQXNRNPF", "length": 22450, "nlines": 351, "source_domain": "www.qatartntj.com", "title": "QITC (கத்தர் TNTJ): TNTJ கத்தர் மண்டலத்தின் புதிய நிர்வாகிகள் தேர்வு 22-03-2019", "raw_content": "\n100 தலைப்புகளில் கட்டுரைகள் (பயான் குறிப்புகள்)\nபேச்சாளர்களுக்கான சொற்பொழிவு குறிப்புகள் (50 தலைப்புகள்)\nபிறமத தாஃவாவிற்கு பயன்படும் கட்டுரைகள் (குறிப்புகள்)\nஇஸ்லாம் ஓர் இனிய மார்க்கம்\nகத்தர் இந்திய தவ்ஹீத் மையம் (QITC) கத்தர்வாழ் தமிழ் பேசும் முஸ்லிம் சமூகத்திடம் இஸ்லாத்தை தூய வடிவில் எடுத்துரைக்க வியாழன் இரவு சிறப்பு பயான்கள், வெள்ளி ஜும்மா தொழுகைக்கு பின் பயான்கள், இஸ்லாமிய அடிப்படைக் கல்வி, பெண்களுக்கான சிறப்பு பயான்கள் போன்ற தாவா நிகழ்ச்சிகளைய��ம், இரத்ததானம் போன்ற சமுதாய பணிகளையும், இஸ்லாத்தை மாற்று மத சகோதரர்களுக்கு எடுத்துரைக்க கலந்துரையாடல்கள் மற்றும் தாவா பயிற்சிகளையும் அளித்து வருகின்றது.\n100 தலைப்புகளில் கட்டுரைகள் (பயான் குறிப்புகள்)\nஇஸ்லாமிய மார்க்க விளக்க நூல்களின் தொகுப்பு\nஅல்லாஹ்வின் நிழலில் ஒன்று கூடுவோம்\nஏகத்துவம் மாத இதழ் - மார்ச் 2019\nமார்க்க அறிவுப்போட்டி - தலைப்புகள் & குறிப்புகள்\nஞாயிறு, 24 மார்ச், 2019\nTNTJ கத்தர் மண்டலத்தின் புதிய நிர்வாகிகள் தேர்வு 22-03-2019\nபதிவர்: QITC web | பதிவு நேரம்: 3/24/2019 | பிரிவு: சிறப்பு செய்தி\nகத்தர் மண்டலத்தின் புதிய நிர்வாக தேர்வுப் பொதுக் குழு 22-03-2019 வெள்ளிக்கிழமை அன்று மாநில துணை பொதுச் செயலாளர் சகோ. அப்துர் ரஹீம் அவர்கள் தலைமையில் நடைப்பெற்றது.\nஅதில் கீழ் குறிப்பிட்ட சகோதரர்கள் புதிய நிர்வாகிகளாக கத்தர் மண்டல பொதுக் குழு உறுப்பினர்களால் தேர்வு செய்யப்பட்டார்கள். அல்ஹம்துலில்லாஹ்.\n1) மண்டலத் தலைவர்: தஸ்தக்கீர்- 66316247 (நாகர்கோவில் – கன்னியாகுமரி மாவட்டம்)\n2) மண்டலச் செயலாளர்: முஹம்மது அலி MISc- 66579598 (செஞ்சிக் கோட்டை – விழுப்புரம்)\n3) மண்டலப் பொருளாளர்: ஷாகுல் ஹமீத்- 66147409, 66793343 (கைலாஸ் நகர் – திருச்சி)\n4) மண்டல துணைத் தலைவர்: முஹம்மத் தமீம் MISc - 50111203 (பனைக்குளம் – இராமநாதபுரம்)\n5) ராவுத்தர் ஹனிஃபா: 66205277, 77210605, (முடச்சிக்காடு – தஞ்சை தெற்கு மாவட்டம்)\n6) அப்துர் ரஹ்மான்: 70482146 (வடகீழ்க் குடி – சிவகங்கை மாவட்டம்)\n7) தாவூத்: 74787072 (வந்தவாசி – திருவண்ணாமலை)\n8) சதக்கத்துல்லாஹ் ரஹ்மானி: +97455285428 (கூத்தாநல்லூர் – திருவாரூர் மாவட்டம்)\n9) ஜின்தா மதார்: 55509399 (மேலப்பாளையம் – திருநெல்வேலி)\n4 அணி செயலாளர்கள் மண்டல நிர்வாகத்தால் தேர்வு செய்யப்பட்டு பிறகு அவர்களின் விவரங்கள் வெளியடப்படும் இன் ஷா அல்லாஹ்....\n📓 TNTJ- கத்தர் மண்டல புதிய நிர்வாகிகளும் பணிகளும்\n🎒 1) சகோ தஸ்தக்கீர்- மண்டலத் தலைவர்\n66316247 (நாகர்கோவில் – கன்னியாகுமரி மாவட்டம்)\n1. பொறுப்பாளர் - புகார்கள், கோரிக்கைகள் குழு\n(மண்டலத்திற்கு வரும் அனைத்து கடிதங்கள், மனுக்கள் மற்றும் மெயில்களைப் பரிசீலித்து பதிலளித்தல்)\n2. மேற்பார்வையாளர் - பெண்கள் பிரச்சாரகர்கள் குழு\n3. பொறுப்பாளர் - IQRA மாத இதழ்\n🎒 2) சகோ முஹம்மது அலி- மண்டலச் செயலாளர்\n66579598 (செஞ்சிக் கோட்டை – விழுப்புரம்)\n1. பொறுப்பாளர் - உறுப்பினர் ID கார்ட் (பிரிண்டிங் செய்தல், விநியோகித்தல்)\n2. பொறுப்பாளர் - பெண்கள் பிரச்சாரகர்கள் குழு\n3. இரத்த தான குழு - பொறுப்பாளர்\n4. புகார்கள், கோரிக்கைகள் குழு துணைப் பொறுப்பாளர் (வெளியூர் பிரச்சினை, உள்ளூர் பிரச்சினை, முதலாளி பிரச்சினை, வேலை தேடி, பொருளாதாரம் வேண்டி மற்றும் குடும்ப பிரச்சினைகள்)\n🎒 3) சகோ ஷாகுல் ஹமீத்- மண்டலப் பொருளாளர்\n66147409, 66793343 (கைலாஸ் நகர் – திருச்சி)\n1. மண்டல வரவு செலவு கணக்குகளை பராமரித்தல்\n2. கிளை வரவு செலவு கணக்குகளை பெறுதல்\n3. பொறுப்பாளர் - IFL வட்டி இல்லா கடனுதவி திட்டம்\n4. மேற்பார்வையாளர் - ABU NAKLA - கிளை\n🎒 4) சகோ முஹம்மத் தமீம்- மண்டல துணைத் தலைவர்\n50111203 (பனைக்குளம் – இராமநாதபுரம்)\n1. பொறுப்பாளர் - பிறமத தாவா குழு\n2. பொறுப்பாளர் - கிளைகள் ஒருங்கிணைப்பு, செயல் வீரர்கள் குழு பொறுப்பாளர்\n3. மேற்பார்வையாளர் - BIN MAHMUD, ABU HAMUR – கிளைகள்\n4. கூடுதல் பொறுப்பாளர் - தர்பியா வகுப்புகள், கட்டுரைப் போட்டிகள், பேச்சாளர்கள் பயிற்சி முகாம்கள்\n🎒 5) சகோ ராவுத்தர் ஹனிஃபா- மண்டல துணைச் செயலாளர்\n66205277, 77210605, (முடச்சிக்காடு – தஞ்சை தெற்கு மாவட்டம்)\n1. பொறுப்பாளர் - உணவு குழு\n2. பொறுப்பாளர் - வாகன குழு\n3. துணைப் பொறுப்பாளர் - மண்டல மர்கஸ் பராமரிப்பு குழு\n🎒 6) சகோ அப்துர் ரஹ்மான்- மண்டல துணைச் செயலாளர்\n70482146 (வடகீழ்க்குடி – சிவகங்கை மாவட்டம்)\n1. பொறுப்பாளர் - பத்திரிகை & புத்தகக் குழு\n2. பொறுப்பாளர் - சமூக சேவைக்குழு\n3. பிற மத தாவா குழு - துணைப் பொறுப்பாளர்\n4. மேற்பார்வையாளர் - NEW SANAYA 52, LAKTHA கிளைகள்\n🎒 7) சகோ தாவூத்- மண்டல துணைச் செயலாளர்\n74787072 (வந்தவாசி – திருவண்ணாமலை)\n1. பொறுப்பாளர் - KVMA அறிக்கைகள் & ஒப்பு நோக்குதல் குழு\n2. பொறுப்பாளர் - ஒலி & ஒளி மற்றும் அரங்க அமைப்புக் குழு\n3. துணை பொறுப்பாளர் - இரத்த தான குழு\n4. மேற்பார்வையாளர் - MUAITHER , BALADIYA 38 கிளைகள்\n🎒 8) சகோ சதக்கத்துல்லாஹ் ரஹ்மானி- மண்டல துணைச் செயலாளர்\n+97455285428 (கூத்தாநல்லூர் – திருவாரூர் மாவட்டம்)\n1. பொறுப்பாளர் - ஆண்கள் பிரச்சாரகர்கள் குழு\n2. கூடுதல் பொறுப்பாளர் - இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் & எளிய மார்க்கம்\n3. மேற்பார்வையாளர் LABOR CITY, AIN KHALID கிளைகள்\n🎒 9) சகோ ஜிந்தா மதார்- மண்டல துணைச் செயலாளர்\n55509399 (மேலப்பாளையம் – திருநெல்வேலி)\n2. துணைப் பொறுப்பாளர் - ஒலி & ஒளி மற்றும் அரங்க அமைப்புக் குழு\n3. துணைப் பொறுப்பாளர் - சமூக சேவைக்குழு\n4. மேற்பார்வையாளர் - SANAYA க��ளை\n🎒 10) சகோ சாக்ளா - மண்டல அணிச் செயலாளர்\n1. முதல்வர் - அல் ஹிக்மா கல்வி மையம்\n2. பொறுப்பாளர் - அலுவலக IT குழு\n3. மேற்பார்வையாளர் - WAKRA கிளை\n4. கூடுதல் பொறுப்பாளர் - மண்டல இணையதளம் YOUTUBE செய்திகள் பதிவேற்றம்\n🎒 11) சகோ ஹாஜா- மண்டல அணிச் செயலாளர்\n+97430568800 (அறந்தாங்கி, புதுக்கோட்டை )\n1. பொறுப்பாளர் - மீடியா குழு\n2. துணை முதல்வர் - அல் ஹிக்மா கல்வி மையம்\n3. உதவி - மண்டல செயலாளர்\n4. துணைப் பொறுப்பாளர் - ஊர் கூட்டமைப்புகள் குழு\n5. துணைப் பொறுப்பாளர் - வாகன குழு\n6. மேற்பார்வையாளர் – NAJMA, MUNTAZA கிளைகள்\n🎒 12) சகோ முஹம்மது அலி (தேனி) - மண்டல அணிச் செயலாளர்\n+97433765466 (பெரியகுளம் நகரம், தேனி மாவட்டம்)\n1. பொறுப்பாளர்- மண்டல மர்கஸ் பராமரிப்பு குழு\n2. துணைப் பொறுப்பாளர் - உணவுக் குழு\n3. கூடுதல் பொறுப்பாளர் - மண்டல FACE BOOK LIVE\n4. மேற்பார்வையாளர் – KARTHIYATH, AL KHOR கிளைகள்\n🎒 13) சகோ மனாஸ் பயானி- மண்டல அணிச் செயலாளர்\n+97470592826 (முசலி, மன்னார் மாவட்டம், இலங்கை)\n1. பொறுப்பாளர் - ஊர் கூட்டமைப்புகள் குழு\n2. பொறுப்பாளர் - கல்வி & வேலை வாய்ப்புக் குழு\n3. மேற்பார்வையாளர் - HILAL, SALATHA JADEED கிளைகள்\n🎒 14) சகோ நிசார்- மண்டல அணிச் செயலாளர்\n+97455638213 (பேட்டை மேற்கு – திருநெல்வேலி)\n1. துணை பொறுப்பாளர் - மீடியா குழு\n2. துணை பொறுப்பாளர் - கல்வி & வேலை வாய்ப்புக் குழு\n3. மேற்பார்வையாளர் - GHARAFA கிளை\n100 தலைப்புக்களில் பயான் குறிப்புகள்\nபிறமத தாஃவாவிற்கு பயன்படும் கட்டுரைகள் (குறிப்புகள்)\nஆன் லைன் நிகழ்ச்சி (4)\nஇக்ரா மாத இதழ் (2)\nஇஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் (19)\nஇஸ்லாம் ஓர் எளிய மார்க்கம் (28)\nஏகத்துவம் மாத இதழ் (2)\nஃபனார் (FANAR) நிகழ்ச்சி (27)\nசொத்து பங்கீடு முறை (2)\nமனித குல வழிகாட்டி திருக்குர்ஆன் (6)\nமனித நேய உதவி (6)\nமாதந்திர பெண்கள் சிறப்பு பயான் (53)\nரமலான் சிறப்பு நிகழ்ச்சி (77)\nரமளான் தொடர் உரை (3)\nTNTJ கத்தர் மண்டலத்தின் புதிய நிர்வாகிகள் தேர்வு 2...\n21-03-2019 அன்று QITC- யின் சிறப்பு சொற்பொழிவு நிக...\nஏகத்துவம் மாத இதழ் - மார்ச் 2019\nQITC-யின் முஸ்லிம்களுக்கான ரமலான் கட்டுரைப் போட்டி...\nQITC-யின் பிறமத சகோதர சகோதரிகளுக்கான ரமலான் கட்டுர...\nQITC-யின் ''இக்ரா'' மாத இதழ் - மார்ச் 2019\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578711882.85/wet/CC-MAIN-20190425074144-20190425100144-00010.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/2012-03-21-06-35-54/", "date_download": "2019-04-25T07:47:40Z", "digest": "sha1:ZT6WVW77CIEQR7FF423BDUU4PRYFLRCK", "length": 24180, "nlines": 107, "source_domain": "tamilthamarai.com", "title": "மோடியின் பாஸிட்டிவ்வான சைக்கலாஜிகல் ட்ரீட்மென்ட் |", "raw_content": "\nநாட்டின் எதிரிகளுடன் போரிடுவதற்கு தைரியம் வேண்டும்\nமேற்கு வங்கத்தில் நரேந்திர மோடி போட்டியிடும் எந்த திட்டமும் இல்லை\nஏகபட்ட மர்மங்களையும் திருப்பங்களையும் கொண்ட இலங்கை குண்டு வெடிப்பு\nமோடியின் பாஸிட்டிவ்வான சைக்கலாஜிகல் ட்ரீட்மென்ட்\nஎல்லா மாநிலத்திற்கும் ஒரு_முதலமைச்சர் இருக்கிறார். எல்லா முதலமைச்சருக்குக் கீழும் அந்தந்த துறைகளை கவனிக்க தனித்தனி அமைச்சர்கள் இருக்கிறார்கள். அவர்களுக்கு கீழ் ஐ.ஏ.எஸ். முடித்த அதிகாரிகள் பணியாற்று கின்றனர். இது எல்லா மாநிலத்திற்கும் பொதுவான விஷயம் தான். அப்படியிருக்க, மற்ற\nமாநிலங்களில் நடக்க முடியாத முன்னேற்றங்கள், வளர்ச்சிகள் குஜராத்தில் மட்டும் கிடு கிடுவென நடக்க என்ன காரணம்\nஇதில் மூடு மந்திரம் ஏதும் இருப்பதாக தெரியவில்லை. 'நரேந்திர மோடி' என்ற மந்திரச் சொல் மட்டுமே இப்படி குஜராத் முன்னேற்றதை, எந்ததுறைக்கான ஃகிராஃபிலும் செங்குத்தாக வரைந்து கொண்டிருக்கிறது. மோடி என்ற தனி நபருக்கு இருக்கும் ஆர்வமும், தாகமும்தான் காரணம் என்று சொல்ல வேண்டியுள்ளது. முன்னேறிய மேலை நாடுகளுக்கு நிகராகக் குஜராத்தை கொண்டு வர வேண்டுமென்ற வெறி அவருக்கு உள்ளது. தனது மாநிலம் எல்லாத் துறைகளிலும் முன்னணியில் இருக்க வேண்டும் என்ற அக்கறை அவருக்கு இருக்கிறது. மக்களை இலவசம் கொடுத்து கவராமல், அவர்களை அவர்களது உழைப்பால் முன்னேற்றிக் காட்ட வேண்டும் என்ற தாகம் அவருக்கு இருக்கிறது. தனது மாநில மக்கள் படிப்பாளிகளாக இருக்க வேண்டும்; மற்ற மாநிலங்கள் முன் தலை நிமிர்ந்து நிற்க வேண்டும் என்ற ஒரு தகப்பனுக்குரிய வேட்கை அவருக்கு இருக்கிறது.\nஇப்படி அப்பழுக்கற்ற ஒரு உண்மையான ஆசையும் ஈடுபாடும் இருந்தால், எல்லா மாநில முதல்வர்களாலும் தனது மாநிலத்தை முன்னணிக்குக் கொண்டு வர முடியும் என்பதே நரேந்திர மோடி எல்லோருக்கும் சொல்லிக் கொடுக்கும் பாடம்.\nஒரு முதலமைச்சருக்கு ஏராளமான வேலைகள் இருக்கும். குடும்பம், நட்பு, அரசியல், ஆகியவற்றிற்கிடையே எல்லா துறைகள் குறித்தும் அவர் அக்கறை காட்ட வேண்டும். தினசரி தூங்கி எழுந்தால் நூற்றுக்கணக்கான ரொட்டீன் அப்பாயின்ட்மென்ட்டுகள், ரொட்டீன் ஃபைல்கள், ரொட்டீன் ஆலோசனை கூட்டங்கள், ரொட்டீன் அரசியல் சிந்தனைகள்… என்று ஓடுகின���ற கடிகாரத்திற்கு இணையாக, ஒரு முதலமைச்சரும் ஓடிக் கொண்டேதான் இருக்க வேண்டும். அதிகாரிகள் குறிப்பிட்டுக் கொடுக்கும் நேரங்களுக்கு ஏற்ப ஒவ்வொரு தினமும் திடுதிடு என்று ஓடி மறைந்து விடும்.\n\"இங்குதான் மோடி மாறுபடுகிறார். சாதாரண சந்திப்புகள், அரசியல் சந்திப்புகள், அரசு ரீதியான சந்திப்புகள், அரசு சார்ந்த வழக்கமான வேலைகள், எதிர்காலம் குறித்த ஆலோசனைகள்… என அத்தனைக்கும் இடம் கொடுக்கும் வகையில் நேரத்தை மேனேஜ் செய்து கொள்கிறார் மோடி. அந்தந்த நேரங்களில் அது மட்டும்தான். வேறு சிந்தனை கிடையாது. இதனால் குறிப்பிட்ட பணிகளில் அவருக்கு தொய்வு என்பது ஏற்படுவதே இல்லை. இதைவிட முக்கியமானது எந்தப் பணியை எடுத்துக் கொள்கிறோமோ, அதில் உத்தரவிடுவதோடு அவர் நின்று கொள்வதில்லை. அதன் ஃபாலோ-அப் விவரங்கள் அவருக்கு வந்து கொண்டே இருக்க வேண்டும்; விசாரித்துக் கொண்டே இருப்பார்\" என்றார் ஓர் உயரதிகாரி.\nஅது முழுக்க முழுக்க உண்மை என்றே தோன்றுகிறது. ஏனென்றால், மற்ற மாநிலங்களில் முதல்வர் எப்போது நினைக்கிறாரோ, அப்போது மட்டும்தான் திடீரென காபினெட் கூட்டம் நடைபெறும். குஜராத்தில் அப்படியில்லை. ஒவ்வொரு புதன் கிழமையும் காபினெட் கூடுகிறது; உயரதிகாரிகளுடன் ஆலோசனை நடக்கிறது. எனவே கடந்த வார மினிட்ஸை வைத்துக் கொண்டு 'கடந்த வாரம் இப்படி திட்டமிட்டோமே, அது இப்போது எந்த நிலையில் உள்ளது' என்ற ஃபாலோ-அப், வாராவாரம் நடக்கிறது. இதனால் யாரும், எதுவும் முதலமைச்சர் பார்வையிலிருந்து தப்பி விட முடியாது.\nஅடுத்ததாக – மோடியின் நேர்மை, குஜராத் எடுக்கும் விச்வரூபத்திற்கு மற்றொரு முக்கிய காரணம். மோடிக்கு எதிராக எழும்பும் குற்றச்சாட்டுகளை நாம் தொடர்ந்து கவனித்தால், வடக்கை நோக்கியே நிற்கும் காம்பஸ் முள் போல, அவை அத்தனையும் கோத்ரா கலவரத்திலும், போலி என்கௌன்டர்களிலுமே வந்து நிற்கும். ஊழல் குற்றச்சாட்டுகளை எதிர்க்கட்சிகளால் பெரிதாகக் கூற முடியவில்லை என்ற பலவீனமே இதற்கு காரணம்.\nமோடியின் நேர்மை காரணமாக அவர் பின் செல்லும் அமைச்சர்களும், அதிகாரிகளும் கூட ஊழலை விட்டு கொஞ்சம் தள்ளியே நிற்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. 'முன் ஏர் வழியே பின் ஏர் செல்லும்' என்ற பழமொழிக்கு ஏற்ப, முதல்வர் செல்லும் வழியில், வேறு வழியே இல்லாமல் அமைச்சர்களும், ��திகாரிகளும் முனைப்போடும் துடிப்போடும் செயல்பட்டாக வேண்டிய கட்டாயம் குஜராத்தில் ஏற்பட்டுள்ளது. 'நல்ல டெலிகேஷன், நல்ல டெடிகேஷனை வழங்கும்' என்று எங்கோ கேள்விப்பட்டது, இங்கு நினைவுக்கு வருகிறது. ஒவ்வொரு பதவிக்கும் தகுதியான ஆட்களைத் தேர்வு செய்து மோடி டெலிகேட் செய்துள்ளார். இதனால் அந்த அமைச்சர்களும், அதிகாரிகளும் டெடிகேஷனோடு உழைக்கிறார்கள்.\nமோடியின் அரசாங்கத்தில் அதிகாரிகள் மாற்றங்கள் என்பது ரொம்பக் குறைவு. அமைச்சர்கள் மாறுதல் மிக அரிது. ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் குறைந்தது நான்கு, ஐந்து வருடங்களுக்கு ஒரே பதவியில் பணியாற்ற அனுமதிக்கப்படுகிறார்கள். ஒப்படைத்தவரை விரட்டி, விரட்டி வேலை வாங்குகிறார். ஒரு துறை பற்றி அவர்கள் நன்கு அறிந்து, அந்தத் துறையில் முனைப்போடு சாதனை புரிய அதிகாரிகள் அனுமதிக்கப்படுகிறார்கள். தவறுகள் நடக்கும்போது அவை கண்டிக்கப்படுகின்றன. கண்காணிப்புகள் அதிகப்படுத்தப்படுகின்றன.\n\"எந்தத் துறையில் போட்டாலும் அவர் ஐ.ஏ.எஸ். அதிகாரிதான். தவறு செய்யும் அதிகாரியை உடனே துறையை விட்டு துறை மாற்றி, 'அந்தத் துறையில் வேண்டுமானால் நீ தவறு செய்து கொள்' என்று லைசென்ஸ் வழங்குவதுபோல் செயல்படுவது பலன் தராது. அந்த அதிகாரியைக் கண்காணிப்பில் வைத்து, அவரைத் தவறு செய்யாதவராகவும், துடிப்போடு செயல்படுபவராகவும் மாற்றி விடுவதே சரியான வழி. அதைத்தான் மோடிஜி செய்கிறார்\" என்றார் ஒரு அதிகாரி. எவ்வளவு நியாயமான சிந்தனை\nஅதிகாரிகளுக்கு அவர்களது வழக்கமான நிர்வாகத்தை அன்றன்று கவனிப்பதற்கே நேரம் சரியாக இருக்கும். இதனால் தாங்களாக புதிய ஐடியாக்களை உருவாக்கும் வாய்ப்பு கொஞ்சம் குறைவுதான். மிகுந்த ஈடுபாட்டோடு பணியாற்றுபவர்களுக்கே, 'இதை சரி பண்ண வேண்டும்', 'இதை மாற்றிக் காட்ட வேண்டும்' என்றெல்லாம் ஆர்வம் பிறக்கும். குஜராத்தில் எல்லா அதிகாரிகளுக்கும் இந்த ஆர்வத்தை ஊட்டும் வகையில் முதல்வர் சுதந்திரம் அளித்திருக்கிறார். பல மாநிலங்களில் பல உயரதிகாரிகள், 'இந்த ரிஸ்க்கான விவகாரத்தை நாம் ஏன் கையில் எடுக்க வேண்டும் அடுத்தவர் வந்து பார்த்துக் கொள்ளட்டும்' என்று பணிகளை தள்ளிப் போடும் அவலம் இருந்து வருகிறது.\nஆனால், குஜராத்தில் 'நாலு, ஐந்து வருடத்திற்கு நீதான் இங்கு ராஜா; எல்லா பொறுப்பும் உன்னுடையது; இது, இது உனது டார்கெட்டாக இருக்க வேண்டும்' என்று அதிகாரிகளிடம் பொறுப்புகளை முழுமையாக ஒப்படைத்து விடுகிறார் மோடி. இதனால் அதிகாரிகளுக்கும் பொறுப்பும், அக்கறையும் முழுமையாக ஏற்படுகிறது. தன்னை முழுமையாக நம்பி, தன்னிடம் பொறுப்பை ஒப்படைக்கும் மோடியிடம் நல்ல பெயர் வாங்க முனைகிறார்கள். இதை ஒரு 'பாஸிட்டிவ்வான சைக்கலாஜிகல் ட்ரீட்மென்ட்' என்றே சொல்லலாம்.\nஇவை எல்லாவற்றையும் விட, முதலமைச்சர் மோடியை மக்களும், தொழிலதிபர்களும் அணுகும் முறை எளிதானது. ஒரு செய்தியை அவர் பார்வைக்குக் கொண்டு செல்ல ஒரு இன்டர்நெட் கனெக்ஷன் இருந்தால் போதுமானது. எந்த விஷயத்தையும், எந்த ஊழலையும் முதல்வரின் பார்வைக்கு ஒரு மெயில் மூலம் கொண்டு போய் விட முடியும். இதனால் எந்த விஷயமும், எந்த நேரத்திலும் முதலமைச்சரின் கவனத்திற்குப் போய்விடும் என்கிற ரீதியில் ஏற்படும் பயமே, குஜராத்தில் லஞ்ச, ஊழலை பெருமளவு குறைக்கிறது எனலாம். குஜராத்தில் ஐந்து நாட்கள் தங்கியிருந்து நான் பார்த்து வியந்த, பிரமித்த, பொறாமைப்பட்ட விஷயங்களையே கட்டுரைகளாக எழுதி வருகிறேன். அந்தக் குறைந்த நாட்களில் என் கவனத்திற்கு வராமல் போன குறைகள் அங்கு இருக்கலாம். அங்குள்ள மக்களின் கருத்து இந்தக் கட்டுரையின் கருத்துகளுக்கு மாறுபட்டு இருக்கலாம் அல்லவா எனவே ஒரு மாலைப் பொழுதை குஜராத்தில் வசிக்கும் பொதுமக்களிடம் செலவழித்தேன். கிறிஸ்தவ, முஸ்லிம் மக்களிடம் கூட பேசினேன். அவர்களெல்லாம் மோடி குறித்தும், குஜராத் அரசாங்கம் குறித்தும் என்னதான் சொல்கிறார்கள் எனவே ஒரு மாலைப் பொழுதை குஜராத்தில் வசிக்கும் பொதுமக்களிடம் செலவழித்தேன். கிறிஸ்தவ, முஸ்லிம் மக்களிடம் கூட பேசினேன். அவர்களெல்லாம் மோடி குறித்தும், குஜராத் அரசாங்கம் குறித்தும் என்னதான் சொல்கிறார்கள்\nநீர் மேலாண்மையில் நம்பர்-ஒன் மாநிலம் குஜராத்\nஜாதக அமைப்புப்படி, மோடிக்கு மட்டுமே மிகவும்…\nஏன் இந்த இரகசியப் பயணம்..\nஸ்டாலின் அவர்களுக்கு என்ன வந்தது\nஅரசியல்வாதியாக ஒரு ஐந்து மாதமாவது செயல்படுங்கள் மோடி\nமக்கள் நேர்மையாளர்களாக மாறாதவரை ஜனநாய ...\nமக்கள் அவரவர் அறிவுக்கு தகுந்தாற்போல் வாக்களிக்கிறார்கள் மக்கள் பூரண அல்லது ஓரளவாவது அறிவாளிகளாக இல்லை மக்கள் பூரண அல்லது ஓரளவாவது அறிவாளிகளாக இல்லை பூரண அறிவார்ந்த ஒருவர் தேர்ந்தெடுத்த ஒரு கட்சிக்கு இன்னொருவர் வாக்களித்தார் என ...\nநாட்டின் எதிரிகளுடன் போரிடுவதற்கு தைர ...\nமேற்கு வங்கத்தில் நரேந்திர மோடி போட்ட� ...\nஏகபட்ட மர்மங்களையும் திருப்பங்களையும� ...\nராகுல் காந்தியின் பேச்சு நீதிமன்ற அவம� ...\nகவுதம் கம்பீர், மீனாட்சி லெகி போட்டி\nகாங்கிரஸ் அரசை தங்கள் அரசாகவே கருதுகி� ...\nஎலுமிச்சை அளவு கொத்தமல்லி தழைகளை சுத்தம் செய்து வாயில் போட்டு ...\nஇதில் சிற்றரத்தை, பேரரத்தை என்று இரண்டு வகைகள் உண்டு. இந்த ...\nமூலிகைப் பெயர் பார்த்தவுடன் நினைவுக்கு வரும் நோய்கள்\nஅருகம்புல்லும் வேரும் உஷ்ண நோய்கள், சிறுநீர் பிரச்சனை, தொந்தி குறைய, காமம் ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578711882.85/wet/CC-MAIN-20190425074144-20190425100144-00011.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://adhithakarikalan.wordpress.com/tag/caveman/", "date_download": "2019-04-25T08:20:13Z", "digest": "sha1:EM6NHZ74VEJ4SELY6KMLRKQJRMUBQNAZ", "length": 10996, "nlines": 88, "source_domain": "adhithakarikalan.wordpress.com", "title": "caveman | களர்நிலம்", "raw_content": "\nஇடுகையை ஈ மெயிலில் பெற\nகுல்சாரி - உலகப் புகழ்பெற்ற ரஷ்ய குறுநாவல்\nபெண்களை நம்பாதே... கண்களே பெண்களை நம்பாதே...\n உழைப்பாளர் சிலை வடித்த சிற்பி யாரென்று \nமுதன் முதலில் பயன்படுத்தப்பட்ட மவுஸ் (சுட்டி)\nகுறிச்சொற்கள்:20த் சென்சுரி பாக்ஸ், 20th century fox, 3D, 3d animation, 3d movie, அனிமேஷண், ஆஸ்கர், ஆஸ்கர் 2014, ஆஸ்கர் பரிந்துரை, ஆஸ்கர் விருது, உயிரோவியம், உலக சினிமா, எரிமலை, கருத்துவேறுபாடு, கற்க்காலம், குகை, குடும்பத்தலைவன், குடும்பம், சங்கு, சினிமா, டிஸ்னி, ட்ரீம்வொர்க்ஸ், தி க்ரூட்ஸ், தீ, நிக்கோலஸ் கேஜ், பழமைவாதி, புதிய சிந்தனை, ப்ரோசண், முப்பரிமான உயிரோவிய திரைப்படம், cave, caveman, cinema, conservative, disney, dreamworks, fire, frozen, Nicholas cage, oscar, oscar 2014, oscar award, WORLD CINEMA\nஆஸ்கரில் உயிரோவிய(Animation) பிரிவில் பரிந்துரைக்கப்பட்டிருக்கும் முப்பரிமான உயிரோவிய திரைப்படமான தி க்ரூட்ஸ், புகழ்பெற்ற ட்ரீம்வொர்க்ஸ் நிறுவனத்தால் தயாரிக்கப்பட்டு 20த் சென்சுரி பாக்ஸ் நிறுவனத்தால் வெளியிடப்பட்டது.\nகற்க்காலத்தில் தொடங்குகிறது கதை, ஆறு உறுப்பினர்களைக் கொண்ட ஒரு குடும்பம், குடும்பத்தலைவன் க்ரக் ஒரு பழமைவாதி, புதிய சிந்தனை என்பதே தவறு, புது சிந்தனைகள் என்பது இயல்பு வாழ்க்கைக்கு அச்சுறுத்தல் என்பது அவன் கருத்து. பிரச்சி��ை வரும் போதெல்லாம் குகைக்குள் சென்று நாட்கணக்கில் பதுங்கியிருப்பதுதான் அவன் வாடிக்கை. அவனுக்கு நேரெதிர் அவனது மகள் ஈப், அவள் ஒரு புதுமை விரும்பி, புது விசயங்களைத் தேடிச் செல்பவள். இதனால் இவர்கள் இருவருக்கிடையில் அடிக்கடி வாக்குவாதம் நடைபெறும், ஒரு நாள் குகைக்குள் பதுங்கியிருக்கும்போது ஒரு ஒளி நகர்வதை பார்த்து குகைக்குள் இருந்து வெளியே வருகிறாள் ஈப். அப்போது தீயை முதன் முதலில் கண்டு ஆச்சர்யமடடைகிறாள், அதை உண்டாகிய கய் என்பவனிடம் நட்பு பரிமாறிக் கொள்கிறாள், அவன் மூலமாக அப்பகுதி நிலநடுக்கம் மற்றும் எரிமலையால் பாதிக்கப்படும் என்று அறிகிறாள். மேலும் தன்னை தொடர்பு கொள்ள சங்கு போன்ற ஒரு இசைக் கருவியை கொடுத்துவிட்டும் செல்கிறான் கய்\nகுகைக்குள் இருந்து தனியே வெளியே சென்றதற்காக க்ரக், ஈப்பை கடிந்து கொள்கிறார், தான் சந்தித்த நபர் பற்றியும், அவன் தீ செய்யத் தெரிந்தவன் என்பதையும், அவன் ஒரு புதுமைவிரும்பி என்றும் அவனைப் பற்றிய எல்லா விசயங்களையும் சொல்கிறாள், இந்நிலையில் அங்கு நிலநடுக்கம் ஏற்படுகிறது, தப்பித்தோம் பிழைத்தோம் என்று ஓடுகிறது குடும்பம், சங்கை முழங்க செய்து ஈப், கய்யை வரவழைகிறாள்.\nஅதன்பிறகு கய், க்ரக் குடும்பத்தை ஆபத்திலிருந்து காப்பாற்றி, ஒரு புது இடத்திற்கு அழைத்து செல்வதே கதை. க்ரக், கய் இருவருக்குமிடையே உள்ள கருத்துவேறுபாடு நீங்கி புது முயற்சி தான் வாழ்கையை அடுத்த கட்டத்திற்கு கொண்டுபோகும் என்று க்ரக் உணர்வதாக முடிகிறது படம்.\nக்ரக் கதாபாத்திரத்திற்கு நிக்கோலஸ் கேஜ் பின்னணிக் குரல் கொடுத்திருக்கிறார். நல்ல திரைக்கதையோடு, 3D படங்களுக்கே உண்டான வண்ணமயமான காட்சி அமைப்புகளோடு, நகைச்சுவையும் கலந்த ஒரு அட்வெண்சர் படமான தி க்ரூட்ஸ் ஆஸ்கரில் உயிரோவிய(Animation) பிரிவில் நல்ல போட்டியைக் கொடுக்கும், டிஸ்னியின் ப்ரோசண் படத்திற்கு வாய்ப்பு இருப்பதாக ஒரு கருத்து நிலவுவதால் க்ரூட்ஸ்கு வெற்றி கிட்டுமா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்கவேண்டும்.\nஇப்படம் வெளியாவதற்கு முன், ட்ரீம்வொர்க்ஸ் கடுமையான நிதி பற்றாக்குறையை சந்தித்துக் கொண்டிருந்தது, பல உயிரோவியக் கலைஞர்களை பனி நீக்கம் செய்யும் அளவுக்கு நிலைமை மோசமாகி போயிருந்தது, அதிர்ஷ்டவசமாக க்ரூட்ஸ்கு கிடைத்த வரவேற��ப்பில் 583 மில்லியன் டாலர் வருமானத்தை ஈட்டி ட்ரீம்வொர்க்ஸ்சின் நிதி நெருக்கடியை சமாளிக்க உதவியது, மேலும் இது சென்ற ஆண்டின் 6வது மிகப் பெரிய வசூலாக அறியப்படுகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578711882.85/wet/CC-MAIN-20190425074144-20190425100144-00011.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://lankasrinews.com/swiss/03/176256?ref=archive-feed", "date_download": "2019-04-25T07:46:39Z", "digest": "sha1:YOEJ7RJPIIENZ5AHA4NYTX3L3GRUUMW3", "length": 7171, "nlines": 138, "source_domain": "lankasrinews.com", "title": "சூரிச் மாகாணத்தில் பள்ளிக் குழந்தைகளுக்கு டேப்லட் கணணிகள் - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nஇந்தியா மக்களவை தேர்தல் 2019\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nசூரிச் மாகாணத்தில் பள்ளிக் குழந்தைகளுக்கு டேப்லட் கணணிகள்\nசுவிட்சர்லாந்தின் சூரிச் நகரில் பள்ளிக்குழந்தைகளுக்கு டேப்லட் கணனிகள் வழங்கப்படவுள்ளன.\nபள்ளிக்குழந்தைகளுக்காக 3,000 டேப்லட் கணனிகள் வாங்கப்படவுள்ளது, புதிய டிஜிட்டல் பாடத்திட்டத்தின் ஒரு பகுதியாக நான்காம் கிரேட் குழந்தைகளுக்கு இந்த கணணிகள் வழங்கப்படும்.\nஒவ்வொன்றும் CHF 1000 என்கிற விலையில் ‘Acer Switch 5’ வகைகளை சேர்ந்த இந்த டேப்லட் கணணிகள் விண்டோஸ் 10 வெர்சனில் இயங்குகிறது.\nபள்ளியின் வரைமுறைகளுக்குட்பட்டு இந்தக் கணணிகளை குழந்தைகள் அவர்களது இல்லத்திற்கு கொண்டு போகலாம், மேலும் அவர்களது சொந்தப் பயன்பாட்டுக்கும் பயன்படுத்திக் கொள்ளலாம் என்பது இதில் சிறப்பு.\nஇந்த திட்டம் பள்ளிகளுக்கான CHF 12m தொழில்நுட்ப மேம்பாட்டின் ஒரு பகுதியாகும். மேலும் பள்ளிகள் தற்போது மேம்படுத்தப்பட்ட Wi-Fi அமைப்புகளை உபயோகப்படுத்துகின்றன என்பது குறிப்பிடத்தக்கது .\nமேலும் சுவிற்சர்லாந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578711882.85/wet/CC-MAIN-20190425074144-20190425100144-00011.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/tamilnadu/split-inside-ttv-dhinakaran-faction-322415.html?utm_source=/rss/tamil-news-fb.xml&utm_medium=96.17.180.5&utm_campaign=client-rss", "date_download": "2019-04-25T08:13:07Z", "digest": "sha1:ERBXBNRUQAHU6JQBBJMQL3FR7N4GAMOY", "length": 20125, "nlines": 218, "source_domain": "tamil.oneindia.com", "title": "டிடிவி தினகரன் அணியில் பிளவா.. தகுதி நீக்கத்திற்குள்ளான சில எம்எல்ஏக்கள் எடப்பாடி அணி பக்கம்? | Split inside TTV Dhinakaran faction? - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nமோடிக்கு எதிராக பிரியங்கா போட்டியில்லை\n6 min ago சென்னையில் லேடீஸ் ஸ்பெசல் ரயில் முழுவதும் சிஎஸ்கே வீரர்களின் புகைப்படங்கள்.. ரசிகர்கள் வியப்பு\n13 min ago பேரே டெர்ரரா இருக்குதே.. புயலின் பாதிப்பு எப்படி இருக்குமோ.. ஃபனி பெயர் அர்த்தம் இதுதான்\n15 min ago 30 வருஷமா தொழில் செய்றேன்... அதிர வைக்கும் குழந்தை விற்கும் ராசிபுரம் அமுதாவின் ஆடியோ பேச்சு\n19 min ago டெல்லிக்கு நிச்சயம் தனிமாநில அந்தஸ்து.. தேர்தல் அறிக்கையில் ஆம் ஆத்மி வாக்குறுதி\nAutomobiles விரைவில் விற்பனைக்கு களமிறங்கும் சக்தி வாய்ந்த பைக்குகள்: விற்பனையில் வெல்லப்போவது யார்\nMovies காஞ்சனா 3 நடிகையை படுக்கைக்கு அழைத்து மிரட்டிய போட்டோகிராபர்\nTechnology ஒப்போ ஏ5எஸ்: பட்ஜெட் விலையில் வாங்கச் சிறந்த ஸ்மார்ட்போன்.\nFinance ரிசர்வ் வங்கி வெளி சந்தையில் ரூ25,000 கோடி கடன் பத்திரம் வாங்க முடிவு.. பணப்புழக்கம் அதிகரிக்கவே\nTravel விகாரி புத்தாண்டில் கோடீஸ்வரனாகும் இந்த நான்கு ராசிக் காரர்கள், கோவில்கள்\nLifestyle தொண்டை கட்டிச்சுன்னா உடனே சரியாகறதுக்கு என்ன செய்யணும்\nSports சிஎஸ்கே-ன்னாலே பாசம் பொங்குதே.. ரசிகரின் அன்புக்கு நெகிழ வைக்கும் பதில் சொன்ன இம்ரான் தாஹிர்\nEducation சிஏ தேர்வு வினாத்தாள் அமைப்பில் மாற்றம்- ஐசிஏஐ\nடிடிவி தினகரன் அணியில் பிளவா.. தகுதி நீக்கத்திற்குள்ளான சில எம்எல்ஏக்கள் எடப்பாடி அணி பக்கம்\nசென்னை: 18 எம்எல்ஏக்கள் தகுதி நீக்க வழக்கில் இன்று தீர்ப்பு வெளியான நிலையில், தினகரன் நடத்திய ஆலோசனை கூட்டத்திற்கு பல எம்எல்ஏக்கள் வரவில்லை என்பதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.\nதற்போது எடப்பாடி பழனிச்சாமி அரசுக்கு 111 எம்எல்ஏக்கள் ஆதரவு உள்ளது. பெரும்பான்மைக்கு குறைந்தபட்சம் 118 எம்எல்ஏக்களாவது தேவை என்பதால் தகுதி நீக்கத்திற்கு உள்ளான தினகரன் ஆதரவு எம்எல்ஏக்களில் 7 பேராவது எடப்பாடி பழனிச்சாமி பக்கம் வந்துவிட்டால், ஹைகோர்ட்டில் தீர்ப்பு எப்படி வந்தாலும் ஆளும் தரப்புக்கு கவலை இருக்காது.\nஇந்த நிலையில், தினகரன் தரப்பில் இருந்து 8 பேர் எடப்பாடி பக்கம் வந்துவிட்டதாக ஒரு சில தகவல்கள் ��ெளியாகியுள்ளன. தீர்ப்பு தாமதமாகிக்கொண்டே போவதால் எம்எல்ஏக்கள் அந்தஸ்து இன்றி இருப்பது, அதிமுக கட்சியின் அங்கீகாரம் எடப்பாடி-ஓபிஎஸ் தரப்புக்கு தேர்தல் ஆணையத்தால் வழங்கப்பட்டுவிட்டது போன்றவையும் இதற்கு முக்கிய காரணமாக கூறப்படுகிறது.\nஇதனிடையே இன்று ஹைகோர்ட்டில் தகுதி நீக்க எம்எல்ஏக்கள் தொடர்பான தீர்ப்பு வெளியான நிலையில், முன்னதாக தினகரன் தனது இல்லத்தில் ஆதரவு எம்எல்ஏக்கள் ஆலோசனை கூட்டத்திற்கு அழைப்புவிடுத்திருந்தார். அதில் தகுதி நீக்கம் செய்யப்பட்ட சில எம்எல்ஏக்கள் பங்கேற்கவில்லை. இதனால் ஏற்கனவே வெளியாகியிருந்த பிளவு செய்திக்கு றெக்கை முளைத்தது.\nஇதுபற்றி தினகரனே விளக்கம் அளித்தார். அவர் கூறியதாவது: இந்த கட்சியை காப்பாற்ற சசிகலாவால்தான் முடியும் என்பதற்காக எம்எல்ஏ பதவி போனாலும் பரவாயில்லை என்று, என்னோடு உள்ளனர். அரசு கூட இருந்திருந்தால் அவர்களுக்கு பல சலுகைகள் கிடைத்திருக்கும். அதையெல்லாம் புறக்கணித்து எங்களோடு நிற்கிறார். வெற்றிவேல் இப்போது ஜெர்மனிக்கு சென்றுள்ளார். கென்னடி என்னுடைய உடன் பிறந்த சகோதரர் மாதிரி. அவரது குழந்தைகளுக்கு முடி காணிக்கை செலுத்துவதற்காக திருச்செந்தூர் கோயிலுக்கு சென்றுள்ளார். முத்தையா என்னுடைய அண்ணன் மாதிரி. அவரது வீட்டில் புதுமனை புகு விழா. நான்தான், அதை முடித்துவிட்டு வாருங்கள் என கூறினேன்.\nஒருநாள் ஒருவர் வரவில்லை என்பதற்காக அதை பெரிதுபடுத்தாதீர்கள். நானே போகச்சொன்னாலும் அவர்கள் போகமாட்டார்கள் என்பதுதான் உண்மை. விளாத்திகுளம் எம்எல்ஏ உமா மகேஷ்வரி, இன்று வீட்டை மாற்றிக்கொண்டிருந்தார். எனவே நான் வர வேண்டாம் என்று தெரிவித்தேன். ஆனால் ஊடகங்கள் தப்பாக சித்தரிக்கிறார்கள், எனவே நான் வந்துவிடுகிறேன் என காலையில் விமானத்தை பிடித்து இங்கே ஓடி வந்தார். நாங்கள் எல்லாம் போராளிகள். ஒரே குடையின்கீழ் இயங்குகிறோம். இனிமேல் தயவு செய்து எங்கள் குழுவிற்குள் பிளவு என எழுத வேண்டாம். இவ்வாறு டிடிவி தினகரன் தெரிவித்தார்.\nமேலும், 2 மாதம் முன்பாக, புதுச்சேரி சபாநாயகர் தீர்ப்பை சரியில்லை என்று கூறிய ஹைகோர்ட் தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, இன்று, தமிழக சபாநாயகர் முடிவில் தலையிட மறுத்துவிட்டார். சட்டம் எல்லா இடமும் ஒரே மாதிரிதானே இருக்கும். ��து கடவுளுக்குதான் வெளிச்சம். இவ்வாறு தினகரன் தெரிவித்தார்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nமேலும் edappadi palanisamy செய்திகள்\nவாக்கு சதவீத உயர்வு ஆளுங்கட்சிக்கு ஆபத்தா.. 18 ஆர்.கே.நகர்கள் கண் முன் வந்து போகுதே.. \nவீட்டிலிருந்து பூத்துக்கு நடந்தே வந்து.. கியூவில் நின்று ஓட்டுப் போட்ட முதல்வர்\nமுதல்வர் பழனிச்சாமி பணம் கொடுத்தாரா... எந்த புகாரும் வரவில்லை.. சேலம் கலெக்டர் ரோகிணி பேட்டி\nஉண்மை இதுதான்.. முதல்வர் பணம் கொடுத்தாரா வைரல் வீடியோ குறித்து பழக்கடை பெண் விளக்கம்\nபானை பொங்குது.. அதிமுக தொண்டர்களுக்கு ஓபிஎஸ், எடப்பாடி அதிரடி கடிதம்\nஇந்த விஷயத்தை பற்றி பேசவே கூடாது.. எடப்பாடி பழனிச்சாமி, ஸ்டாலினுக்கு ஹைகோர்ட் கடும் எச்சரிக்கை\n21 சட்டசபைத் தொகுதிகளில் திமுக வென்றால் தான் ஸ்டாலின் 'சிஎம்'... இல்லாவிட்டால் எடப்பாடிதான்\nஆ.. அய்யா நீங்களா.. உள்ளே வாங்க..பரவாயில்லைப்பா.. பாய்லர் பக்கத்திலேயே நின்று டீ சாப்பிட்ட முதல்வர்\nஅவர் திருவாரூரில்.. இவர் சேலத்தில்.. வீதி வீதியாக ஓட்டு வேட்டை.. கவுரவம் மிக முக்கியமாச்சே மக்களே\n6 மாதங்களுக்கு ஒரு முறை லண்டன் பயணம்.. ஏன் என ஸ்டாலின் விளக்குவாரா\nநான் இல்லைனாலும்.. இவர்தான் அடுத்த முதல்வர்.. சூசகமாக பேசிய இ.பி.எஸ்.. என்ன நடக்கிறது அதிமுகவில்\nஒன்றல்ல.. இரண்டல்ல.. 35,000 போராட்டங்களை தூண்டிவிட்டார் ஸ்டாலின்.. முதல்வர் பகீர் குற்றச்சாட்டு\n.. காளி எடப்பாடி vs தூக்குதுரை ஸ்டாலின்.. வெல்லப் போவது யாரப்பா\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nedappadi palanisamy sasikala எடப்பாடி பழனிச்சாமி தினகரன் சசிகலா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578711882.85/wet/CC-MAIN-20190425074144-20190425100144-00011.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thetamilan.in/2019/01/15/", "date_download": "2019-04-25T08:34:19Z", "digest": "sha1:YQT7ZHB26Q6BVRY3ZIDTAQPCEGPU5ULQ", "length": 2372, "nlines": 44, "source_domain": "thetamilan.in", "title": "January 15, 2019 – தி தமிழன்", "raw_content": "\nபோகி (போக்கி) வாழ்வின் பாவங்களை நீக்கிமனதின் தீயஎண்ணங்களை தாக்கிஏழைகளின் அன்பினை தூக்கிவற்றாத அன்பினை தேக்கிசெயல்கள் யாவற்றையும் நன்மையாக்கிதனிமனித பாவங்களை போக்கிகொண்டாடுவோம் புதிய போக்கி Corporate கவிஞன்அருண் Advertisements\nதமிழர்களின் முதன்மையான தொழில் உழவுத் தொழிலாகும். வருடத்தில் தை மாதத்தில் நான்கு நாட்களை உழவர் திருநாளாக (பொங்கல்) தமிழர்கள் தொன்றுதொட்டு கொண்டாடிக்கொண்டு இருக்கிறோம். பொங்கல் விழா தமிழர்களின் இனக்குழு தொடர்பான விழாவாக வரலாற்றில் பார்க்கப்படுகின்றது. உழவர் திருநாள் நான்கு நாட்கள் மிகவும் […]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578711882.85/wet/CC-MAIN-20190425074144-20190425100144-00011.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/World/2019/04/17011408/Fire-accident-at-China-pharmaceutical-factory-10-people.vpf", "date_download": "2019-04-25T08:38:30Z", "digest": "sha1:UYA7VWKUQXZ22BYQLDGPVN34UOQLVVAW", "length": 11512, "nlines": 137, "source_domain": "www.dailythanthi.com", "title": "Fire accident at China pharmaceutical factory; 10 people killed || சீனாவில் மருந்து ஆலையில் தீ விபத்து; 10 பேர் பலி", "raw_content": "Sections செய்திகள் தேர்தல் களம் 2019 விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா : 9962278888\nசீனாவில் மருந்து ஆலையில் தீ விபத்து; 10 பேர் பலி\nசீனாவில் மருந்து ஆலையில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி 10 பேர் பலியாயினர்.\nசீனாவின் ஷான்டாங் மாகாணத்தில் உள்ள ஷினான்ஜி நகரில் தனியார் நிறுவனத்துக்கு சொந்தமான மருந்து ஆலை இயங்கி வருகிறது. இங்கு நேற்று முன்தினம் மாலை பராமரிப்பு பணிகள் நடைபெற்று கொண்டிருந்தன. ஆலையின் கீழ் தளத்தில் உள்ள எரிவாயு குழாய்களை சீரமைக்கும் பணியில் ஏராளமான தொழிலாளர்கள் ஈடுபட்டிருந்தனர். அப்போது சற்றும் எதிர்பாராத வகையில் அங்கு திடீரென தீப்பிடித்தது.\nஇதனால் அங்கு கரும் புகை மண்டலம் எழுந்து, ஆலை முழுவதையும் சூழ்ந்தது. தீவிபத்தை தொடர்ந்து, ஆலையில் இருந்த தொழிலாளர்கள் அனைவரும் அலறி அடித்தபடி வெளியே ஓடினர். எனினும் தீயில் சிக்கியும், புகையால் கடும் மூச்சு திணறல் ஏற்பட்டும் 10 தொழிலாளர்கள் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிர் இழந்தனர். மேலும் 12 பேர் படுகாயம் அடைந்தனர்.\nகடந்த மாதம் ஜியாங்சு மாகாணத்தில் உள்ள ரசாயன ஆலையில் ஏற்பட்ட பயங்கர தீவிபத்தில் 78 பேர் பலியானது நினைவுகூரத்தக்கது.\nசீனாவில் அடுத்த ஆண்டுக்குள் வறுமையை ஒழிப்பதற்கு அந்த நாட்டின் அதிபர் ஜின்பிங் சூளுரைத்துள்ளார்.\n2. வீட்டு உபயோக பொருட்கள் வைத்திருந்த தனியார் நிறுவன குடோனில் பயங்கர தீ\nதேனியில் வீட்டு உபயோக பொருட்கள் வைத்திருந்த தனியார் நிறுவன குடோனில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இதில் பல லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்கள் எரிந்து நாசமாகின.\n3. டெல்லி பிளாஸ்டிக் தொழிற்சாலையில் திடீர் தீ விபத்து\nடெல்லியில் பிளாஸ்டிக் தொழிற்சாலையில் பெரிய அளவில் ஏற்பட்ட தீயை அணைக்க 22 தீயணைப்பு வாகனங்கள் சென்றுள்ளன.\n4. சீனாவில் பள்ள��� உணவில் விஷம் கலந்த ஆசிரியர் கைது\nசீனாவில் பள்ளி உணவில் விஷம் கலந்த ஆசிரியர் கைது செய்யப்பட்டார். அந்த சம்பவத்தில் 23 குழந்தைகளுக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டது.\nசீனாவில் யுனான் மாகாணத்தில் நடந்த சுரங்க வெடி விபத்தில் 2 பேர் உயிரிழந்தனர்.\n1. இலங்கை குண்டு வெடிப்பு: உயிரிழந்தோர் எண்ணிக்கை 310 -ஆக அதிகரிப்பு\n2. அணு ஆயுதம் பற்றிய மோடியின் பேச்சு பொறுப்பற்றது, துரதிர்ஷ்டவசமானது: பாகிஸ்தான்\n3. இலங்கை குண்டு வெடிப்பு: விசாரணையை மேற்கொள்ள இந்திய புலனாய்வு பிரிவு விருப்பம்\n4. இலங்கையில் குண்டுவெடிப்பு சம்பவம்: தமிழகத்திலும் தாக்குதல் நடத்த திட்டமிடப்பட்டதா\n5. அமைதியான வாக்குப்பதிவு : முக்கிய கட்சிகளின் வேட்பாளர்கள் வாக்களித்தனர்\n1. “முன்னரே எச்சரிக்கப்பட்டோம்'' மன்னிப்பு கேட்ட இலங்கை அரசு\n2. கொழும்பு நகருக்குள் வெடிகுண்டுகளுடன் லாரி நுழைந்துள்ளது என தகவல்\n3. இலங்கைக்கு விடுமுறைக்கு வந்து குடும்பத்தை இழந்த இங்கிலாந்து தொழில் அதிபர்\n4. நியூசிலாந்து மசூதிகளில் தாக்குதல் நடத்தப்பட்டதற்கு பழிவாங்க இலங்கையில் தாக்குதல் : அமைச்சர் தகவல்\n5. இலங்கை சம்பவம்: நியூசிலாந்து மசூதி தாக்குதலுக்கு பழிவாங்க நடத்தப்பட்டது - முதல்கட்ட விசாரணையில் தெரிய வந்ததாக மந்திரி தகவல்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578711882.85/wet/CC-MAIN-20190425074144-20190425100144-00011.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilarul.net/2019/04/12_97.html", "date_download": "2019-04-25T08:45:02Z", "digest": "sha1:4K5YE3GEYFLN4V74KWXWRLU4REPUIRQU", "length": 9996, "nlines": 82, "source_domain": "www.tamilarul.net", "title": "திருநங்கை ராதா தேர்தல் களத்தில் பரப்புரையில்!! - Tamilarul.Net - 24மணி நேரச் செய்திகள்", "raw_content": "\nHome / இந்தியா / செய்திகள் / திருநங்கை ராதா தேர்தல் களத்தில் பரப்புரையில்\nதிருநங்கை ராதா தேர்தல் களத்தில் பரப்புரையில்\n“நாடாளுமன்றத்தில் எங்கள் குரலும் ஒலிக்க வேண்டும். அதற்கு, என்னை வெற்றிபெறச் செய்யுங்கள்” என்று, தென்சென்னைத் தொகுதியில் சுயேச்சையாக போட்டியிடும் திருநங்கை தீவிர பிரசாரம் செய்து வருகிறார்.\nசென்னை மந்தைவெளியைச் சேர்ந்தவர் ராதா (50). திருநங்கையான இவர், தென்சென்னை லோக்சபா தொகுதியில் சுயேச்சை வேட்பாளராக போட்டியிடுகிறார். இவருக்கு, ‘கணினி சுட்டி’ (கொம்பியூட்டர் மவுஸ்) சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது.\nஇ��்தத் தொகுதியில் தமிழச்சி தங்கபாண்டியன்(திமுக),ஜெயவர்தன்( அதிமுக), இசக்கி சுப்பையா(அமமுக), ரங்கராஜன்(மக்கள் நீதி மய்யம்), ஷெரின்(நாம் தமிழர் கட்சி)ஆகியோர் போட்டியிடுகின்றனர்.\nஇவர்களுக்கு மத்தியில் திருநங்கை ராதா, “நாடாளுமன்றத்தில் திருநங்கைகளின் குரலும் ஒலிக்கவேண்டும். அதற்கு, என்னை வெற்றிச்பெற செய்யுங்கள்” என்று, துண்டுபிரசுரங்கள் வழங்கி பொதுமக்களிடம் தீவிர ஓட்டு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார்.\nதேர்தலில் போட்டியிடுவது குறித்து திருநங்கை ராதா தெரிவிக்கையில்; “பெரும்பாலான மக்கள் எங்களைப் போன்றவர்களை, ஆபாசமான பெயர்களை வைத்து அழைத்து வந்தனர். ஆனால், மறைந்த திமுக தலைவர் கருணாநிதி எங்களை ‘திருநங்கை’ என்று என்றைக்கு அழைத்தாரோ, அன்று முதல் எங்களின் வாழ்க்கைத் தரம் மேம்பட்டு வருகிறது. அனைத்துத்துறைகளிலும் திருநங்கைகள் தடம்பதித்து வருகின்றனர்.\nஅதுபோல், நாடாளுமன்றத்திலும் திருநங்கைகள் இடம்பெறவேண்டும்; அங்கே எங்களுடைய குரல் ஒலிக்கவேண்டும். அதற்காகவே தேர்தலில் போட்டியிடுகிறேன். எம்.கொம் ஆங்கில இலக்கியம் படித்திருக்கிறேன். நான் பிரசாரம் செய்யும் இடங்களில் பொதுமக்கள் என்னை அன்போடு வரவேற்கின்றனர்” என்று அவர் தெரிவித்தார்.\nதமிழகம் மற்றும் புதுச்சேரி உட்பட 40 லோக்சபா தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்கள் 863 பேரில், ராதா மட்டுமே திருநங்கை வேட்பாளர் என்பது குறிப்பிடத்தக்கது.\nBREAKING Canada Deutsch ENGLISH France Germany Online Tamil Tv switzerland ஆய்வு ஆன்மீகம் இந்தியா ஈழவர் படைப்புக்கள் உலகம் எம்மவர் நிகழ்வுகள் கட்டுரை கவிதை காணொளி கிசு கிசு சமையல் சினிமா செய்திகள் தாயகம் தொழிநுட்ப்பம் நினைவஞ்சலி பலதும்பத்தும் பிரதான செய்தி புலம் மரண அறிவித்தல் மருத்துவம் மாவீரர் முக்கிய செய்திகள் வரலாறு விளையாட்டு செய்திகள் ஜோதிடம்\nகாணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான அலுவலகம் என்பது அரசாங்கத்தின் பாசாங்கு\nகாணாமல் ஆக்கப்பட்டவர்கள் இறந்திருக்கலாம் என பதிலளித்த ஜனாதிபதி மற்றும் பிரதமர், காணாமல் ஆக்கப்பட்டவர்களை தேடுவதற்காக அலுவலகம் தொடங்குகிறா...\nகி.கிருஷ்ணமீனனை சி.வி.விக்னேஸ்வரன் உள்வாங்கியமை குறித்து சீ.வீ.கே .சிவஞானம் கவலையாம்\nவடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் புதிதாக ஆரம்பித்துள்ள தமிழ்மக்கள் க���ட்டணி கட்சிக்குள் யாழ்.பல்கலைக்கழக முன்னாள் மாணவர...\nவிடுதலைப் புலிகளின் சிறப்பு செயற்பாட்டு சான்றிதழை மீட்ட சர்வதேச பிரதிநிதிகள்\nஇறுதி யுத்தம் நடைபெற்ற பகுதிகளை பார்வையிடச் சென்ற சர்வதேச பிரதிநிதிகள் அந்தப்பகுதியில் காணப்பட்ட விடுதலைப் புலிகளின் காவலரண் ஒன்றிற்குள்...\nபிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராக கொண்டுவரப்படவுள்ள நம்பிக்கையில்லா பிரேரணையில் 32 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையெழுத்திட்டுள்ளனர். ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578711882.85/wet/CC-MAIN-20190425074144-20190425100144-00011.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/India/2018/11/21180621/1015841/Telangana-private-flight-Falling-crashed-training.vpf", "date_download": "2019-04-25T08:53:01Z", "digest": "sha1:EFFL5QXMHRQABFMMXNXFEINEK2F3ODIH", "length": 10128, "nlines": 83, "source_domain": "www.thanthitv.com", "title": "தனியார் பயிற்சி விமானம் விழுந்து நொறுங்கியது - பயிற்சி விமானி உயிர் தப்பினார்", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nதனியார் பயிற்சி விமானம் விழுந்து நொறுங்கியது - பயிற்சி விமானி உயிர் தப்பினார்\nதெலங்கானா மாநிலம் ரெங்காரெட்டி மாவட்டம் சங்கரபள்ளி மண்டலத்தில் இன்று காலை தனியார் பயிற்சி விமானம் ஒன்று கீழே விழுந்து நொறுங்கி விபத்துக்குள்ளானது.\nதெலங்கானா மாநிலம் ரெங்காரெட்டி மாவட்டம் சங்கரபள்ளி மண்டலத்தில் இன்று காலை தனியார் பயிற்சி விமானம் ஒன்று கீழே விழுந்து நொறுங்கி விபத்துக்குள்ளானது. தொழில் நுட்பக் கோளாறு காரணமாக விமானம் விழுந்து விபத்துக்கு உள்ளானதாக கூறப்படுகிறது. 25 வயதான பயிற்சி விமானி அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பியது குறிப்பிடத்தக்கது.\nஅண்ணா பல்கலைக்கழகம் வேண்டாம் : தனியார் பொறியியல் கல்லுாரிகள் போர்க்கொடி\nதனியார் பொறியியல் கல்லுாரிகள் கூட்டமைப்பின் நிர்வாகிகள், சமீபத்தில் சென்னையில் கூடி, பல்வேறு விஷயங்கள் குறித்து ஆலோசித்தனர்\nஜோசியரை மிரட்டி ரூ.5 லட்சம் பறித்த தம்பதி - போலீசார் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை\nசிவகங்கை ஜோசியரை மிரட்டி, கோவை தம்பதியினர் 5 லட்ச ரூபாயை சுருட்டிய சம்பவம் குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்\nமூன்றாம் நபருக்காக பொதுநல வழக்கு தாக்கல் செய்ய முடியாது : சென்னை உயர்நீதிமன்றம்\nமூன்றாம் நபருக்காக பொதுநல வழக்கு தாக்கல் செய்ய முடியாது என்று கூறியுள்ள சென்னை உயர்நீதிமன்றம், மனுதாரருக்கு 5 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து உத்தரவிட்டது.\nகோவையில் சாப்பாட்டு பிரியர்களை கவரும் உணவு திருவிழா...\nசாப்பாட்டு பிரியர்களை கவரும் வகையில் கோவையில் லக்னோவி உணவு திருவிழா நடைபெற உள்ளது.\nஈரான் மீதான பொருளாதார தடையால் பெரிய பாதிப்பு இருக்காது - நாகப்பன், பொருளாதார நிபுணர்\nஈரான் மீதான பொருளாதார தடையால் பெரிய அளவில் பாதிப்பு இருக்காது என பொருளாதார நிபுணர் நாகப்பன் கருத்து தெரிவித்துள்ளார்.\nநெருப்புடன் விளையாடுகிறீர்கள் - உச்சநீதிமன்ற நீதிபதிகள் எச்சரிக்கை\nஉச்சநீதிமன்ற தலைமை நீதிபதி மீதான பாலியல் குற்றச்சாட்டு தொடர்பான வழக்கை விசாரிப்பது தொடர்பாக பிற்பகல் 2 மணிக்கு உத்தரவு பிறப்பிக்கப்படும் என நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.\nஜம்மு காஷ்மீர் முன்னாள் அமைச்சர் வீட்டில் வருமான வரிசோதனை\nஜம்மு காஷ்மீர் மாநில முன்னாள் அமைச்சர் இம்ரான் ராசா அன்சாரி வீட்டில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.\nஜம்மு காஷ்மீரில் 2 தீவிரவாதிகள் சுட்டுக் கொலை\nஜம்மு, காஷ்மீர் மாநிலத்தில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் தீவிரவாதிகள் 2 பேர் கொல்லப்பட்டனர்.\nமத்தியில் அமைய உள்ள புதிய அரசு எதிர்கொள்ள வேண்டிய முதல் சவால் இது தான்\nஈரானில் கச்சா எண்ணெய் வாங்க, விதிக்கப்பட்ட தடையால், தேர்தலுக்கு பிறகு பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலை உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளது.\nதாய்மொழியின் முக்கியத்துவத்தை வலியுறுத்தி 20,000 கி.மீ. சைக்கிள் பயணம்\nதாய் மொழியின் முக்கியத்துவத்துவம் பற்றி விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக 29 வயதான கந்தார் குல்கர்னி, 20 ஆயிரம் கிலோ மீட்டர் தொலைவுக்கு நாடு முழுவதும் சைக்கிள் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளார்.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் ப��ராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578711882.85/wet/CC-MAIN-20190425074144-20190425100144-00011.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://abdheen.com/tamil/2012/03/", "date_download": "2019-04-25T07:59:46Z", "digest": "sha1:MMAVMPGIOESAOH7VBD43IWFCFHQOLRWG", "length": 52767, "nlines": 132, "source_domain": "abdheen.com", "title": "March 2012 – abdheen", "raw_content": "\nதலைப்பைப் பார்த்துவிட்டு ஏதோ மருத்துவ அறிக்கை என நினைத்து விட வேண்டாம். கடந்த சில ஆண்டுகளாகவே இந்திய அளவில் பெரும் பெரும் மூளைகளால் ’மூளை வறட்சி’ எனும் சொல் பயன்படுத்தப்பட்டுவருகிறது. பத்திரிக்கைகளிலும் இந்தத் தலைப்பில் பல்வேறு செய்திகள் வெளிவந்தவண்ணமாக உள்ளன. இப்படி இருக்கும் வேளையில் மூளை வறட்சி என்றால் என்ன என்பதை நாம் அறிந்து வைத்திருப்பது மட்டுமல்லாது புரிந்து வைத்திருப்பதும் மிக மிக அவசியமாகிறது. ஆதலால் அடுத்த நான்கு பக்கங்களில் இதனை முடிந்த அளவு அலச ஆயத்தமாவோம் வாருங்கள்.\nமூளை வறட்சி என்பது அறிஞர்கள், தொழில்நுட்ப வல்லுனர்கள் போன்ற அறிவுத்தளத்தளத்தைச் சார்ந்த மக்கள் தங்கள் சொந்த நாட்டிலிருந்து மற்றொரு நாட்டிற்கு பேரளவில் இடம்பெயர்ந்து செல்வதைக் குறிக்கும். பெரும்பாலும் தங்கள் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தவும், செல்வம் சேர்க்கவும், திறமையை நிறுவவும் மக்கள் இவ்வாறு இடம்பெயர்கிறார்கள்.\n’திரைகடல் ஓடி திரவியம் தேடும்’ இப்போக்கால் வீட்டிற்கும் நாட்டிற்கும் நல்லதுதானே என்று எண்ணிவிடாதீர்கள்.\nவெளிநாட்டில் கிடைக்காத நம்மூர் பொருட்களை ஏற்றிச் சென்று அங்கு விற்றுவரும் பொருள் சார்ந்த வியாபாரம் அல்ல இது. அறிவு சார்ந்தது. மூளை சார்ந்த்து. மனிதர்கள் சார்ந்தது. குடும்பம் சார்ந்தது. ஆக மொத்தத்தில் முற்றிலும் நாடு சார்ந்தது. எப்படி தம்பினு நீங்க கேக்குறதுக்கு முன்னாடி நானே பதில் சொல்லிடறேன்.\nஒரு நாட்டின் மூலதனம் என்பது அதன் பணவலிமையைப் பொருத்தோ, ராணுவ வலிமையைப் பொருத்தோ மட்டும் அமைந்துவிடுவதில்லை, மனிதவலிமையைப் பொருத்தும் தான் அமைகின்றது என்பதை நாம் முதலில் மனதில் கொள்ள வேண்டும். மூளை வறட்சி என்பதை மனித மூலதன வெளியேற்றம் (Human capital flight) என்றும் அழைக்கலாம் என்றால் இதன் பேராற்றலை பார்த்துக்கொள்ளுங்கள். ”ஆளில்லாமல் வெரும் பணத்தை மட்டும் வைத்துக்கொண்டு என்ன செய்வது”எனும் சாமானியனின் க���ள்வியுடன் நம் பதில் தொடங்குகிறது.\n”இந்த அறிவுப்பெயர்ச்சி, இடம்பெயரும் மக்களின் தாய்நாட்டின் பொருளாதார வாய்ப்புக்களிலும் (economic prospects), போட்டித்திறனிலும் (competitiveness) பெருத்த எதிர்மறை விளைவை உண்டு பண்ணுகிறது. மேலும், நாட்டின் வளர்ச்சிக்காக உழைக்கும் செயல்திறன் மற்றும் படைப்பாற்றல் மிக்கோரின் எண்ணிக்கையையும் பெருமளவில் குறைக்கின்றது. இதனால் திறமைகுன்றியவர்கள் திறமையானவர்களின் இடத்தை நிரப்பவேண்டிய நிர்பந்தம் ஏற்படுகிறது. இந்த திறமை குன்றியவர்களால் எப்படி தங்கள் துறையை முன்னேற்ற இயலும். இந்தியாவை வல்லரசாக மாற்ற முடியும்.”, என்பது மனிதவள ஆய்வாளர்களின் கவலை.\nஇந்தியாவிலிருந்து கணினி வல்லுனர்கள் மட்டும் வருடத்திற்கு சுமார் 200 கோடி பேர் இவ்வாறு இடம்பெயர்வதாக ஐக்கிய நாடுகள் வளர்ச்சித் திட்டம் (United Nations Development Programme, UNDP) தெரிவிக்கின்றது.\nஇன்னும் விளங்கச் சொல்லி புரியவைக்க வேண்டுமானால் சீனாவை எடுத்துக்கொள்வோமே. மன்மோகன் சிங்கிலிருந்து நம் பக்கத்து வீட்டு மண்மேட்டு சிங்வரை ஆனாஊனா சீனாவை தானே சீண்டுகிறார்கள்.\nசீனாவின் சவாலை சமாளிக்க நம் நாட்டு ராணுவபலத்தைக் கூட்டவேண்டும் என்று கூக்குரலிடும் சிலர், ”ஏன் சீனா நம்மை விட வேகமாக முன்னேறுகிறது” என்று நிதானித்து யோசிக்கத் தவறுகிறார்கள். தனிநபர் கல்வி, சுகாதாரம், ஆயுள், வருமானம் என முக்கால் வாசி அறிவுசார்ந்த, மனிதவளம் சார்ந்த துறைகளில் சீனா நம்மைவிட பல மடங்கு முன்னேறிவிட்டது. இப்படி இருக்கையில் வெறும் ராணுவபலத்தை மட்டும் கூட்ட முனைவதென்பது அபத்தத்தில் போய் தான் முடியும்.\nஇப்பொழுது புரிந்துவிட்டதா என்ன விரட்டு விரட்டினாலும் ஏன் இந்தப் பாயும் புலியால் அசுர வேகத்தில் பரியும் அந்த ட்ராகனை நெருங்கக் கூட இயலவில்லை என்று. மனிதவளம். இதுவே பதில். மனிதவளம் என்பது முன்னேறும் நாட்டிற்கு இன்றியமையாததாகும்.\nஏன் இப்படி மக்கள் பிறநாட்டிற்கு பாய்ந்து நம் நாட்டில் மூளை வறட்சியை உண்டாக்குகிறார்கள்\nகைநிறைய பணம் சம்பாதிக்கவும், தங்கள் வசதி வாய்ப்பை பெருக்கிகொள்ளவுமே பெரும்பாலானோர் வெளிநாட்டுக்குச் செல்கிறார்கள் என்பது அனைவரும் அறிந்ததே. ஏதோ அங்கொன்றும் இங்கொன்றுமாக சிலர் இங்கு தீரா தங்கள் அறிவுப்பசியை தீர்த்துக்கொள்ளவும், தங்கள் உயிரை பாது��ாத்துக்கொள்ளவும் இவ்வாறு செய்கிறார்கள். ஆக, தன் சுயநலத்திற்காகவே பலர் வெளிநாட்டின்பால் படையெடுக்கிறார்கள். எப்படி இந்த சுயநலத்தை விரட்டுவது\n”மனிதன் அடிப்படையில் ஒரு சுயநலவாதி, அவன் சார்ந்துள்ள சமூகம் இதனை களைந்தால் ஒழிய” என்று கூறுகிறது அராபியப் பழமொழியொன்று.\nஇந்த பழமொழி இடம்பெயரும் மக்களை குறைகூறாதே; அவன் வளர்க்கப்பட்ட சமூகத்தை குறைகூறு என்கிறது. நியாயமாகப் பார்த்தால் இது முற்றிலும் உண்மை தானே.\n”சாமானியன் தன் மீதும், தன் குடும்பத்தின் மீதும் அக்கறை கொள்வதை ‘சுயநலம்’ எனும் சொல்லால் கொச்சைபடுத்தி விட முடியாது. சமூகம் தன் மக்களுள் விதைத்ததைத் தானே அறுவடை செய்யும், செய்யவும் வேண்டும், அதைத்தான் இப்பொழுது செய்தும் வருகிறது.” என்று குமுறுகின்றனர் சமூக ஆர்வலர்கள், அதற்கு சில எடுத்துக்காட்டுகளையும் அள்ளி வீசியபடி.\nஇந்தியர்களிடம் ஒரு வினோத போக்கு காணப்படுகிறது. மந்தையோடு மந்தையாய் போகும் பழக்கம் தான் அது.\nவிளையாட்டாகட்டும், அரசியலாகட்டும், கல்வியாகட்டும், வேறு எந்த துறையாகட்டும் இதுதான் நம் மக்களின் இன்றைய நிலைமை. இதற்கு கிரிக்கெட், அன்னா ஹசாரே, இஞ்சினீரிங், ஐ.டி என எந்தத் தலைப்பை வேண்டுமானாலும் எடுத்துக்கொள்ளுங்கள். இவற்றுள் எஞ்சினீரிங் மற்றும் ஐ.டி மாயை என்பது மனிதவள மூலதன வெளியேற்றத்தில் முக்கியப் பங்கு வகிக்கின்றது. எப்படி\nமுடிந்தால் நடுவர்க்க பண்ணிரெண்டாம் வகுப்பு மாணவனின் பெற்றோர்களிடம் பேச்சுக் கொடுங்கள். புரியவரும்.\n“அப்பறனே, பையன அடுத்து என்ன படிக்க வைக்கப்போறிங்க”\n“ஏதாவது டாக்டராவோ இஞ்சினீயராவோ ஆக்கிபுடலாம்னு பார்த்தா எங்கப்பா, 70 பர்சண்ட்டையே தாண்ட மாட்டேன்றான், அதான் நிலத்தை வித்தாவது எஞ்சினியரிங் காலேஜுல சீட்டு வாங்கிப்போடலாமானு யோசிச்சிட்டிருக்கேன். என்னத்தையோ படிச்சுகிட்டானா எதோ ஒரு ஐ.டி. கம்பெனில வேலை பார்த்து செட்டிலாயிடுவான். நம்மள மாதிரி கஷ்டப்படாமலாவது இருப்பான்ல”\nஇஞ்சினீரிங் முடித்தால் வேலைவாய்ப்பு கொட்டிக்கிடப்பதைப் போலவும், ஐ.டி கம்பெனிகளில் வேலைசெய்வது என்பது நோகாமல் கைநிறைய சம்பாதிக்கும் வித்தை என்பது போலவும், அமெரிக்கா என்பது சொர்க்க லோகம் போலவும் இன்றைய சமூத்தில் ஒரு மாயபிம்பம் உருவாக்கப்பட்டுவிட்டது. லட்ச லட்சமா���் செலவு செய்து முண்ணனி இஞ்சினீரிங் கல்லூரியில் பட்டம்பெற்று இன்று பத்தாயிரத்திற்கும் பதினைந்தாயிரத்திற்கும் திண்டாடும் எத்தனையோ இளைஞர்களை எனக்குத்தெரியும். இவர்கள் மேல் தவறேதும் இல்லை, அவர்களிடமும் அவர்கள் பெற்றோரிடமும் இப்படிப்பட்ட மாயத்தை உண்டாக்கிய சமூகத்தின் மீதே தவறு.\nசமூகம் சமூகம் என்று சும்மா இல்லாததையெல்லாம் வைத்து பேசுவதாக நினைத்துவிட வேண்டாம்.\nஉயிரற்றதாகத் தெரியும் இந்த ’சமூகம்’ எனும் சொல் பலவகை உயிருள்ள இனங்களை உள்ளடக்கிய குறிப்பிட்ட இடத்தில்/நாட்டில் மக்களின் கூட்டமைப்பைக் குறிக்கின்றது. சமூகத்தின் நிலை பெரும்பாலும் என்பது கல்வியாலும், அவர்கள் செய்யும் தொழில்களாலும், அதனை ஆளும் அரசாலும் தீர்மானிக்கப்படுகிறது.\nஆக நம் சமூகத்தின் இந்த மாயபோக்கிற்கு நம் கல்விமுறையும் அரசியலும் பெரும் காரணம் என்பது தெளிவாகிறது.\nமொட்டை மனப்பாடம் செய்வதையும், அதிக மதிப்பெண் குவிப்பதையும், போட்டி மனப்பான்மையையும் பெரிதும் ஊக்குவிக்கும் நம் நாட்டு கல்விமுறையைப் பற்றி நமக்கு நன்கு தெரியும். இந்தக் கல்விமுறையை உற்று கவனித்தால் அது நமக்குச் சாதகமாக இருப்பதைவிட பிற நாடுகளுக்கு குறிப்பாக மேற்கத்திய நாடுகளுக்கு சாதகமாக இருப்பதை உணரலாம், அவர்கள் நாட்டு அறிவுத்தளத்தை நிரப்ப நம் நாடு அறுவடைக் களமாக பயன்படுவது புலப்படும். நம்மை வெள்ளையர்கள் வெளிப்படையாக அடிமைப்படுத்திய படலம் முடிந்து இப்போழுது மறைமுகமாக அடிமைப்படுத்தும் படலம் துவங்கிவிட்டது. இந்த மேற்கத்திய மோகம் உருவாக பள்ளி, கல்லூரி கல்விமுறைகள் போக ஊடகத்துறைக்கும் பெரும்பங்குண்டு.\nகல்வி என்பது ஊடகத்துறையையும் உள்ளடக்கியதுதான். ஊடகங்களே அறிவை பாமரனையும் சென்றடையச் செய்கின்றன. திரைப்படங்கள், விளம்பரங்கள் போன்றவை வெள்ளைதோலே அழகு, வெள்ளையர் கொள்கையே உயர்ந்தது என்பது போன்ற மறைமுக கருத்தை மக்கள் மனதில் திணிக்கின்றன. பாம்பாட பருந்தாட போன்ற ரியாலிட்டி ஷோக்கள் இன்னும் ஒருபடி மேல். இது சமூகத்தில் கல்வித்துறையால் (இன்னும் சரியாகச் சொல்லவேண்டுமானால் அறிவுத்துறையால்) எற்பட்ட விளைவு.\nஅடுத்தது அரசியல். இதுவே மூளை வறட்சி ஏற்படுத்துபவைகளின் ரிஷி மூலம். அரசியல் தளத்தில் உள்ளவர்களின் அலட்சியத்தாலேயே பெரும்பால���னோர் நம் நாட்டை விட்டுச் செல்ல முடிவெடுக்கின்றனர். அரசியல்வாதிகள் நினைத்தால் இடம்பெயர்பவர்களுக்கு இங்கேயே போதுமான ஆராய்ச்சி வசதிகளை செய்துகொடுக்கலாம், நல்ல ஊதியம் அளிக்கலாம், வேலையற்ற இளைஞர்களை தொழில் முனைய ஊக்கப்படுத்தலாம். ஆனால் செய்வதில்லை. ஏன்\nஅவர்கள் தான் அரசியல்வாதிகள் ஆயிற்றே. இதைப்பற்றி ஒரு சமூக ஆர்வளரிடம் வினவினேன்.\n“முதலெல்லாம் அரசியல்தான் தம்பி கஞ்சா விற்பவர்களுக்கும் ரவுடிகளுக்கும் பணமீட்டும் வழியாகத் தெரிந்தது. ஆனால் இப்பொழுதெல்லாம் அறிவுத்தளம் தான் அவர்களின் விருப்பம். முக்குக்கு முக்கு இவர்கள் இஞ்சினீரிங் கல்லூரி தொடங்கிவிட்டதை நீங்கள் காணலாம். இதுதானையா இந்த மாயை உருவாக முதல் காரணம். மக்களை முன்னேறவிடக்கூடாது என கங்கனம் கட்டிக்கொண்டு அலையும் இப்படிப்பட்ட அரசியல் வாதிகளால் தான் பலரும் தாய்நாடு துறந்து வெளிநாடு புகுகின்றனர். மூளை வறட்சியைத் தடுக்க முதலில் அரசியல் வறட்சியை களையவேண்டும். இந்த திறமையற்ற அரசியல்வாதிகளை வைத்துக்கொண்டு ஆணி (வேறேதோ சொல்லவந்து சட்டென்று மாற்றிச் சொன்னார்) கூட புடுங்கமுடியாது” என்றார்.\nஅதுசரி, ம்அரசியல் வரட்சி என்றால்\nவேறென்ன, திறமையற்றவற்களின் ஆட்சியால் நாட்டில் ஏற்படும் வறட்சிதான். படித்தவன் படிக்காதவன் என்றெல்லாம் இதில் பேதமை இல்லை. சமீபத்தில் ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் செய்த மெகா ஊழல்களை பத்திரிக்கைகளில் படித்திருப்பீர்கள். படிப்பறிவில்லா அரசியல்வாதிகள் தான் ஏதோ ’அறியாமல்’ எல்.(கே).ஜி, டூ.(கே).ஜி என செய்துவிட்டார்கள் என்றால் படித்த இவர்களுக்கு எங்கே சென்றது புத்தி.\nஇதற்கு காரணம் பணத்தின் மீதுள்ள தீரா வேட்கை. இதற்கு காரணம் காண விழைந்தால் மறுபடியும் பணத்தை மதிக்கும் சமூகம், மதிப்புகளையும் நன்நெறிகளும் போதிக்கத் தவறும் கல்வி என மறுபடியும் வந்த பாதையிலேயே ஒரு சுழல் சுழல்கிறது.\nஅள்ள அள்ளக் குறையாத அமுதசுரபி போல் ‘மூளை வறட்சி’ எனபது ஒன்றைத்தொட்டால் மற்றொன்று, மற்றொன்றைத் தொட்டால் இன்னொன்று என விரிந்து கொண்டே செல்கின்றது. ஆக இரத்தினச்சுருக்கமாக இதனை முடித்துக்கொள்ளவேண்டுமென்றால். முதலில் கல்விப்புரட்சி வேண்டும், பின் ஒரு அரசியல் புரட்சி வேண்டும் அதற்கு முன் நல்லெண்ணங்களை ஊக்குவிக்கும் சமுதாயப்புரட்சி வேண்டும் அதற்கு முதலில் மனித மனம் விரிவடைய வேண்டும்.\nஇது தான் தலைப்பு. என்னடா இவனும் இவன் பங்குக்கு அட்வைஸ் பண்ண ஆரம்பிச்சிடானேனு சலிச்சுக்காதீங்க. இது மதுரைக்கல்லூரியில் மார்ச் ஏழாம் தேதி ‘பாலின தடை களைதல்’ எனும் தலைப்பில் நடந்த கருத்தரங்கைப் பற்றிய என் அனுபவக்கட்டுரை.\nஅன்றைக்கு பிப்பிரவரி இருபத்தி ஏழாம் தேதி. சரியாக காலை ஏழு மணி இருபத்தி ஓரு நிமிடம். அம்மா போட்டு வைத்திருந்த பச்சைத் தேயிலையை குடிக்க எண்ணி வாயருகே கொண்டு சென்றபோது ஃபேஸ்புக்கில் ‘நோட்டிஃபிகேஷன்’ ஐகான் ஒரு செய்தியை அறிவித்தது. அதனை அழுத்தினேன் மதுரைக்கல்லூரி முதல்வரின் பொது நிகழ்வுப் பக்கத்திற்கு என்னை அழைத்துச்சென்றது.\nநமக்கு தான் வகுப்பறையைத் தவிர்த்த அனைத்து இடங்களிலும் தலைகாட்டுவதென்பது குருதியில் ஊரியதாயிற்றே. ஆவலுடன் அந்நாளை டைரியில் குறித்து வைத்துக்கொண்டேன், களைகிறார்களா இல்லையா என்று ஒரு எட்டு பார்த்து வந்து விடுவோமே என்ற எண்ணத்துடன்.\nவழக்கம் போல் அன்று கல்லூரிக்குச் சென்றேன். எங்கு நோக்கினும் ஒரே சேலை மயம். காற்றில் மல்லிகை மணம். ’என்னாச்சு டா இன்னிக்கு’ என்று என் நன்பனிடம் கேட்டுக்கொண்டே நடந்தேன்.\nகல்லூரி கொடிக்கம்பத்தின் அடியில் இடப்பட்டிருந்த கோலம் என்னை ஓடிவிடு என்பது போல் படுசிக்கலாய் இடப்பட்டிருந்தது. இதற்காகவே நானும் பல கோலப்போட்டிகளுக்கெல்லாம் சென்றிருக்கிறேன், கோலங்களை ரசிக்கலாமே என்று. இதுநாள் வரை என்னால் கோலங்களை ரசிக்க முடியாதது என் துரதிர்ஷ்டமே. விடுங்க தலைவா இதற்கெல்லாம் என்னை போன்ற ரசனை கெட்ட ஜென்மங்கள் தான் வருந்த வேண்டும். சரி கதைக்கு வருவோம்.\nகோலக்குழப்பத்திலிருந்து வெளிவரும் முன் ’ஃபிளக்ஸ்’ போர்டு ஒன்று என் கண்ணில் பட்டது. புத்தியைச் சுட்டது. பாலின தடை கலையும் நாள் இதுவென்று அறிவித்தது. இன்றைக்கு எந்த வகுப்பும் நடக்காதுடா அம்பி என்று உணர்த்தியது. உற்சாகம் தலைக்கு மேல் பீறிட்டது.\nபிறகென்ன, என்.எஸ்.எஸ் மக்களுடன் இரண்டரக்கலந்தேன். எதற்காக என்று கேட்கிறீர்களா தனியாய் சென்றால் அந்நியர்கள் திருமண மண்டபத்திற்குள் நுழைந்ததைப் போல் எவனைப் பார்த்தாலும் மிரட்சியாகவே இருக்கும். ஆனால் என்.எஸ்.எஸ் உடனான பிணைப்பு அப்படியானதல்ல. நம் வீட்டுத் திருமணத்தைப் போன்றது. நாம இல்லாட்டி யார் நிலைநாட்டுவது தனியாய் சென்றால் அந்நியர்கள் திருமண மண்டபத்திற்குள் நுழைந்ததைப் போல் எவனைப் பார்த்தாலும் மிரட்சியாகவே இருக்கும். ஆனால் என்.எஸ்.எஸ் உடனான பிணைப்பு அப்படியானதல்ல. நம் வீட்டுத் திருமணத்தைப் போன்றது. நாம இல்லாட்டி யார் நிலைநாட்டுவது என்ற கேள்வியுடன் அன்யோன்யமாக சபையினருடன் பழகுவதற்கு வழிவகை செய்யக்கூடியது. ஒரே இடத்தில் ஆணி அடித்தாற் போல் அமர்ந்திருக்காமல் அங்கும் இங்கும் உலவுவதற்கு சுதந்திரமளிக்கக்கூடியது. நிகழ்சி போர் அடித்தால் எந்த சலனமுமின்றி பேசுபவரின் மனம் கோணாமல் வெளியே ‘எஸ்கேப்’ ஆக உதவக்கூடியது. இன்னும் எத்தனையோ ’கூடல்களை’ என்.எஸ்.எஸ் சாத்தியப்படுத்துவதாலேயே இந்த முன்யோசனை. எப்பூடி…\nகல்லூரி முதல்வரும் நிர்வாகியும் மேல்மாடி சங்கரையர் அரங்கில் விழாவைத் தொடங்கி வைத்தனர். மேடையில் மகளிர் ‘கிளப்’பில் அடிக்கடி பார்க்க்கூடிய முகங்கள் தென்பட்டன. தங்கள் பங்குக்கு ஏதேதோ உரை நிகழ்த்தினர். அரைத்த மாவே மீண்டும் மீண்டும் அரைக்கப்பட்டது. அதற்குமேல் என்னால் அங்கு அமர இயலவில்லை. அறையை விட்டு கீழே இறங்கி வந்தேன். எதிரே கண்ட காட்சி எனக்கு அதிர்ச்சியையும் ஆனந்த்த்தையும் அளித்தது.\nஎவளுக்காக என் உடல் பொருள் ஆவி அனைத்தையும் துறக்கும் முடிவிற்கு வந்தேனோ அவள் என் கண்ணெதிரே அமர்ந்திருந்தாள், அருகே அவளது தந்தையுடன். அவளது தந்தை மட்டும் அங்கில்லை என்றால் அவளை ஒரே மூச்சில் களவாடிச் சென்றிருப்பேன். என்ன செய்வது முன்னூறு ரூபாய் கொடுத்து அவளை வாங்க வேண்டியதாயிற்று. வாங்கி சிரத்தையுடன் பேப்பரில் சுற்றி (பிளாஸ்டிக்பை கல்லூரி வளாகத்தினுள் தடைசெய்யப்பட்டுள்ளதாம், எனக்கே காதுகுத்துறாங்க) பைக்குள் திணித்துக்கொண்டேன். சிறிது நேரம் கழித்து ஆள் நடமாட்டமில்லாத அமைதியான இட்த்த்தில் வைத்து அவளை ஸ்பரிசிக்கத் தொடங்கினேன். களியுற்றேன். இருங்க இருங்க உங்களிடம் இருந்து எதோ கேள்வி கேட்கிறதே, அவள் என்றால் யார் என்று.\nஅவள் என்றால் என் ஆருயிர் காதலி ‘புத்தகம்’தாங்க. நீங்க ஏதும் எடக்குமடக்கா எடுத்துக்காதீங்க.\nமதியவேலையும் வந்தது. பசிவேறு வயிற்றைக் கிள்ளியது. நுழைந்தேன் காண்டீனுக்குள். நிறப்பினேன், வெளியேறினேன். மகளிர் தின மதிய நிகழ்சிகளிலாவது பங��கேற்க எண்ணி.\nகூடங்குள மகளிர் கூட்டம் மேடையில் கூடியிருந்தது. இடையில் சென்றதால் அணுமின் நிலையம் அமைவதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் குழு என்று புரிந்து கொள்ள இரண்டு மூன்று நிமிடங்கள் பிடித்தன. மேடையிலிருந்தவர்கள் கண்ணீர் சிந்தாத குறையாக தங்கள் சோகக்கதையை செப்பினர். அவர்கள் பேசிய வட்டார வழக்கு தமிழுக்கு இனிமைகூட்டல் செய்தது. அவர்கள், காங்கிரஸையும் சங் பரிவாரங்களையும் ஒரு தாக்கு தாக்கினர். இத்திட்டத்திற்கு பின்னால் இருக்கும் சதித்திட்டங்கள் என சிலவற்றை மேடையேற்றினர். வெளிநாட்டுப் பணம் எங்களுக்கு வரவேவில்லை என்று சத்தியம் பண்ணாத குறையாக கூறினர். அணுசக்திக்கு மாற்றான ஆற்றல்களை முன்வைத்தனர். 1984ல் நிகழ்ந்த போபால் விசவாயு விபத்தையும், 1986ல் செர்னோபிலில் நடந்த அணுவிபத்தையும், 2011 பூகம்பத்தால் ஜப்பான் அனுபவித்த அணுக்கசிவையும் அடுக்கி அவை விளைவித்த துன்பங்களையும் கண்முன்னே படரவிட்டனர். 1984 போபால் வெடிவிபத்தின் போதும் 2004 சுனாமியின் போதும் மிகத் ’துரிதமாக’ செயல்பட்டு மக்களை காப்பாற்றிய இந்திய அரசியல்வாதிகள் நாக்கை பிடிங்கிக் கொள்ளும்படியான கேள்விகள் பலவற்றை தொடுத்தனர். வெள்ளையறிக்கையை வெளியிடமுடியுமா என மத்திய அரசை கோதாவிற்கு அழைத்தனர். இறுதியாக பார்வையாளர்களை வினவ வேண்டினர்.\n“எல்லாம் முடிஞ்சு செயல்பட்ற நிலையில இருக்கும் வேளையில இந்தப் போரட்டத்த தொடங்குவதற்குப் பதிலா, 1988லயே தொடங்கி இருக்கலாமே” என்று என் பக்கத்தில் அமர்ந்திருந்தவர் கேட்டார்.\n“அறிவியல் வளர்ச்சியை உணர்ச்சியால் மட்டுப்படுத்த நினைக்காதீர்கள்” என்று ஆரம்பித்த ஒரு நீண்ட கேள்வி அஸ்திரத்தை வீசினார் மாணவி ஒருவர்.\nஅடித்த வெயிலில் இந்த கேள்விகள் மாணவர்கள் மத்தியில் சூட்டைக்கிளப்பியது.\nஇந்தப்போராட்டம் 1988லேயே தொடங்கப்பட்டுவிட்டதாகவும் ஆனால் அப்பொழுது ஊடகங்கள் அதனை பெரிதுபடுத்தவில்லை என்றும் விளக்கமளித்தனர்.\n“அறிவியல் வளர்ச்சி ஆக்கத்திற்கன்றி அழிவிற்கு பயன்படுத்தப்படும் பொழுது அதனை உணர்ச்சியாலன்றி எதனால் அனுகுவது. வேண்டுமென்றால் உங்கள் வீட்டருகில் அணு உலையை வைத்து கொள்ளுங்கள். உணர்ச்சி பொங்குகிறதா இல்லையா என்று பார்ப்போம்” என்று அணு உலை எதிர்ப்பாளர்கள் பதிலளித்தனர். பள்ளிப்படிப்பைக் கூட கடக்காத இப்பெண்கள் பேசுவதைக் கண்டு நான் வியந்துபோனேன்.\n”அறிவியல் முன்னேற்றத்திற்கு தடையாக இருக்கின்றனர்.”\n“பள்ளிப்படிப்பைக் கூட முடிக்காத இவர்கள் கூறுவதை எல்லாம் நாம் நம்ப வேண்டுமா\nபோன்ற கேள்விகள் தங்களை அறிவுஜீவிகள் என்று கருதிக்கொண்டவர்கள் மத்தியில் உரக்க சலசலத்தது.\nஇதையெல்லாம் கேட்டுக்கொண்டிருந்த கல்லூரி முதல்வர் மேடை ஏறினார். கல்பாக்கம் போன்ற அணுமின்நிலையங்களால் மக்களுக்கு ஏற்பட்டிருக்கும்/ஏற்படவிருக்கும் ஆபத்தினை சுட்டிக்காட்டினார். தின்ந்தோரும் அணு ஆற்றலினால் ஏற்படும் இன்னல்களை கொண்டு உருவாக்கப்பட்ட ஒரு நாட்காட்டியை வேறு அடிக்கடி காற்றில் அசைத்து அசைத்து காட்டி ஆக்ரோஷமாக பேசினார். மதுரைக்கல்லூரி மதுரையை ஒரு புரட்சிக்கு இட்டுச்செல்லும் என வாக்களித்தார். எப்போதும் இன்முகத்துடன் காணப்படும் ’முரளி’ அவர்கள் தன் இன்னொரு முகத்தால் அனைவரையும் ’மிரள’ வைத்தார் என்றே கூறவேண்டும்.\nநான் ஏற்கனவே உணவருந்திவிட்டதால் வழக்கம் போல என் நண்பர்களுடன் கதைக்கத் தொடங்கினேன். சுமார் இரண்டரை மணியளவில் மீண்டும் சபை கூடியது கவியரசிகளுடன்.\nதமிழச்சி தங்கபாண்டியன், சல்மா, ராணி ஆகிய கவிஞர்கள் மேடையை அலங்கரித்தனர். இவற்களுள் தமிழச்சி எனக்கு கொஞ்சம் பிரபலமானவர், எங்கள் தொகுதி ச.ம.உ தங்கம் தென்னரசு அவர்களின் தங்கையாதலால். தென்னரசு மிக எளிய மனிதர், பழகுவதற்கும்.\nஆங்கிலத்துறை தலைவி வரவேற்ப்பை முடிக்க தமிழச்சி பேச ஆரம்பித்தார். ஆங்கில இளங்கலை முடித்து தான் தமிழ் கவிஞரான முற்றிலும் முரணான விதத்தை பகிர்ந்துகொண்டார். தன் முதல் கவிதை முயற்சி அபத்தமாய் முடிந்ததை எந்த கூச்சமும் இன்றி தெரிவித்தார். கவிஞர், எழுத்தாளர் என்பதால் அவர்களுக்குப் பின் ஒளிவட்டமோ பெருங்கொம்போ இருக்கத் தேவையில்லை என்ற எதார்த்தத்தை எடுத்துரைத்தார். படைப்பாளிகளும் சாதாரன நிலையில் இருந்து வளர்ந்தவர்களே என்பதை மாணவர்கள் மனத்தில் பதிப்பதிலேயே குறியாய் இருந்தார். ஆங்கிலமானாலும் சரி தமிழானாலும் சரி தயக்கமின்றி உங்கள் மனதில் பட்டதை எழுதுங்கள் என்று உற்சாகப்படுத்தி அமர்ந்தார்.\nஅடுத்து சல்மா பேசத் தொடங்கினார். எட்டாம் வகுப்புவரை மட்டுமே படித்த கவிஞர் என்று தன்னை அவர் அறிமுகப்படுத்திக்கொண்டது எனக்கு ஆச்சரியமளித்தது. இஸ்லாமிய குடும்பப் பிண்ணனியில் வளர்ந்த தனது படிப்பு பெற்றோர்களால் பாதியிலேயே நிறுத்தப்பட்டதாக தெரிவித்தார் (இஸ்லாத்தை அறியா இஸ்லாமியர்கள் பெருகிவிட்டதை இது தெளிவுபடுத்துகிறது). தன் மீதுஏவிவிடப்பட்ட ஒடுக்குமுறைகளை சமாளித்ததிலிருந்து அமெரிக்கப் பல்கலைக்கழகத்தில் பாடமெடுத்ததுவரையிலான கதையை கண்கலங்காமல் விளக்கினார். ஆண் எழுத்தாளர்களுக்கு பெண் எழுத்தாளர்கள் ’எதிலும்’ சளைத்தவர்கள் அல்ல’ என்பதை ஆழமாக பதிவுசெய்து விடைபெற்றார். (இவரை வைத்து பி.பி.சி ஒரு ஆவணப்படம் தாயரிக்கிறது என்பது முதல்வர் வழிவந்த உபரித்தகவல்)\nஅடுத்ததாக மேடையேறியவர் கவிஞர் ராணி அவர்கள். தலித் கிருஸ்துவர் என்பதால் தனக்கு ஏற்பட்ட ஒடுக்குமுறைகளையும் அதனால் தான் அனுபவித்த மன உளைச்சல்களையும் நம்முடன் பகிர்ந்து கொண்டார். படைப்பாளிகள் எதற்கும் அஞ்சக்கூடாது என்பதை வெளிப்படுத்துவதில் தெளிவாய் இருந்தார். பால்சார்ந்த கருத்துக்களை பிரகடனப்படுத்துவதில் பெண்கள் தயக்கம் காட்டக்கூடாது என்று பேச்சினிடையே அடிக்கடி உணர்த்தினார். இன்றளவும் தான் சந்திக்கும் பிரச்சனைகளை பட்டியலிட்டு தன் பேச்சை முடித்துக்கொண்டார்.\nபிறகு, கவிஞர்களை கௌரவிக்க எண்ணி வணிகவியல் துறை சார்பாக பேராசிரியர் ஒருவர் கவிஞர்கள் தமிழச்சிக்கும், ஸல்மாவுக்கும் பொன்னாடை என்ற பெயரில் ’டர்க்கி டவலை’ அணிவித்தார். ஏனோ தெரியவில்லை இதில் ராணி தவிர்க்கப்பட்டார். அந்நேரத்தில் அவரது முகம் சுருங்கியதைக் தெளிவாய் காணமுடிந்தது. தனக்களித்த பொன்னாடையை ராணிக்கு விட்டுக்கொடுத்து தான் தமிழச்சி தான் என்பதை நிறுவினார் தமிழச்சி தங்கபாண்டியன்.\nஒருவழியாக கருத்தரங்கு நிகழ்ச்சி முடிந்து கலை நிகழ்ச்சி தொடங்கியது. வெளியில் வேலை இருந்ததால் நானும் அங்கிருந்து கிளம்ப ஆயத்தமானேன், கிளம்பிச் சென்றேன். கலை நிகழ்சிகளைத் தொடர்ந்து ‘ஆண்மையோ ஆண்மை’ எனும் நாடகமும் நடத்தப்பட்டதாம்.\nநல்லவேளை நான் நழுவி விட்டேன், இல்லையெனில் அவற்றை வருணிக்க இன்னும் ஐந்நூறு வார்த்தைகள் தேவைப்பட்டிருக்கும். நீங்கள் தப்பித்தீர்கள் ஆயிரம் சொற்களோடு.\nஅக்காமார்களே அண்ணன்மார்களே; தாத்தாமார்களே பாட்டிமார்களே; தம்பிமார்களே தங்கைமார்களே; ஒன்றும் விளங்கா என்னை ���ோன்ற விளக்கமார்களே அனைத்து மார்களுக்கும் நான் தெரிவிக்கவிரும்புவது என்னவென்றால்\nமதுரைக்கல்லுரி ஒரு அக்னிக்குஞ்சை (புரட்சி) பொரிக்க இருக்கின்றது என்பது அது மந்தையை விட்டு விலகி தனக்கென ஒரு பாதையை அமைக்க முற்படுவதிலேயே தெரிகின்றது. அதன் தழலை மதுரை சமாளிக்குமா பொறுத்திருந்து பார்ப்போம். அடிக்கிற வெயில்ல இது வேறையானு புலம்பாதீங்க.\nஒளி 222 கிராம்: பகுதி 15 இறுதி\nஒளி 222 கிராம்: பகுதி 14\nஒளி 222 கிராம்: பகுதி 13\nஒளி 222 கிராம்: பகுதி 12\nஒளி 222 கிராம்: பகுதி 11\nBasil Pereira on யூ ஆர் க்ரேட் (சிறுகதை)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578711882.85/wet/CC-MAIN-20190425074144-20190425100144-00012.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://atptamilnadu.blogspot.com/2017/12/blog-post_34.html", "date_download": "2019-04-25T08:03:51Z", "digest": "sha1:ASKO4NIAKUSYQSTZ5DHNYU4ZBWGAEEF4", "length": 21143, "nlines": 163, "source_domain": "atptamilnadu.blogspot.com", "title": "\"ஆதித்தமிழர் பேரவை\" தமிழ்நாடு : சேலம் மாவட்டம், காடையாம்பட்டி ஒன்றியத்தில் வசிக்கும் அருந்ததியர் மக்களுக்கு அடிப்படை வசதிகள் கேட்டு மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் ஆதித்தமிழர் பேரவையினர் மனு", "raw_content": "\nசேலம் மாவட்டம், காடையாம்பட்டி ஒன்றியத்தில் வசிக்கும் அருந்ததியர் மக்களுக்கு அடிப்படை வசதிகள் கேட்டு மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் ஆதித்தமிழர் பேரவையினர் மனு\nசேலம் மாவட்டம், காடையாம்பட்டி ஒன்றியத்தில் வசிக்கும் அருந்ததியர் மக்களுக்கு அடிப்படை வசதிகள் கேட்டு மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் ஆதித்தமிழர் பேரவையினர் மனு\nநேற்று நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் டேனிஷ்பேட்டை ஊராட்சி இராஜமன்னார் காலனி பகுதியில் வசிக்கும் இளைஞர்கள் கலந்து கொண்டு எங்கள் பகுதிக்கு அருகில் தான் காவிரி நீர் டேங்க் உள்ளது அதிலிருந்து ஆதிக்க சாதிக்கு மட்டும் தண்ணீர் வழங்கப்பட்டு வருகின்றனர் ஆனால் நமது பகுதிக்கு தண்ணீர் வழங்குவது இல்லை. எங்களுக்கு உப்பு தண்ணீர் மட்டுமே வழங்குகின்றனர் அந்த தண்ணீரும் எங்களுக்கு சரியாக வழங்குவது இல்லை எனவும். அந்த நீர் மஞ்சள் நிறத்தில் வருவதால் பகுதியில் அடிக்கடி குழந்தைகளுக்கும்,மக்களுக்கும் உடல் நிலை சரியில்லாம் போகிறது என்றும் கூட்டத்தில் பேசினார்கள்.பிறகு காடையாம்பட்டி ஒன்றியத்தில் இதே போன்று தொட்டம்பட்டி காலனியில் பிரச்சனைகள் இருந்தது.அதை பேரவை கையில் எடுத்து மக்கள் குறைதீர்க்கும் நாள்கூட்டத்தி��் மனு அளிக்கப்பட்டது.ஆட்சியாளர்கள் நேரில் வந்து ஆய்வு செய்து பைப் லைன் அமைத்து மேட்டூர் நீர் அந்த பகுதிக்கு வழங்கப்படுகிறது என கூறிய பின் தோழர்கள் நாங்கள் பேரவையில் இணைந்து செயல்படுகிறோம் என்று கூறினார்கள்.களத்தில் ஒன்றிய செயலாளர் துரை.மாதேசு,ஒன்றிய தலைவர் ஏ.ஜெயபால்,ஒன்றிய கொ.ப.செயலாளர் செ.வினோத் மற்றும் ஒன்றிய மாணவர் பேரவை பொறுப்பாளர் வீரமணி,இளைஞர் பேரவை பொறுப்பாளர் துரைசிங்கம் ஆகியோர் சென்று பேரவை சார்பில் மனு அளிக்கப்பட்டது.\nஅதேபோன்று கடந்த 31-07-17 அன்று பூசாரிப்பட்டி பகுதிக்கு வீட்டுமனை வேண்டி மனு அளிக்கப்பட்டது.மனு மீது நடவடிக்கை இல்லை என்பதால் நினைவூட்டல் கடிதம் கொடுக்கப்பட்டுள்ளது.\nPosted by ஆதித்தமிழர் பேரவை - தமிழ்நாடு at 20:54\n\" ஆதித்தமிழன் அறிவாயுதம் \" மாத இதழ்கள்\nஆதித்தமிழர் பேரவை இணையதளம் ( ஆங்கிலம் )\nஆதித்தமிழர் விடுதலையே அனைவருக்குமான விடுதலை\nஆதித்தமிழர் பேரவை - தமிழ்நாடு\nதை திருநாளில் கொண்டாடும் தமிழா் பண்பாட்டு விழா நி...\n24.12.17.T.கல்லுப்பட்டி ஒன்றியம் பேரையூரில் மாவட்ட...\nதிசம்பர் 24 இரங்கல் நிகழ்வில் பேரவைத் தலைவர் பங்கே...\nஆதித்தமிழர் பேரவையில் மீண்டும் இணைத்து கொண்ட தோழர்...\nதிசம்பர் 24 தந்தை பெரியார் நினைவு நாளில்.. ஆதித...\nதிராவிட இயக்கத்தை அழிக்கவும், சிதைக்கவும் பார்ப்பன...\nநெல்லையில்... களக்காடு வருகை தந்த அய்யா அதியமான் அ...\nஆர்கேநகர் தேர்தல் பிரச்சாரம் முடிந்தது இன்று முழுவ...\nஆர்கேநகரில் இறுதி கட்ட பிரச்சாரத்தில் ஆதித்தமிழர் ...\nநெல்லை களக்காடு கிளையில் கொடியேற்றி பெயர்பலகை திறந...\nநெல்லையில் அய்யா அதியமான் அவர்களை மக்கள் போராட்டக்...\nநெல்லையில் தந்தை பெரியார் அவர்களின் சிலைக்கு மாலை ...\nநெல்லை மாவட்டத்தில் \"அய்யா அதியமான் அறிவாலயம்\" அய்...\nஎட்டாவது நாளாக பேரவையினர் ஆகேநகரில் இடைத்தேர்தல் உ...\nஆர்கேநகரில் வெற்றி சின்னம் உதயசூரியனுக்கு தளபதி ஸ்...\nவள்ளியூர் மாவீரன் மகாராசன் நினைவுநாளில் அய்யா அதிய...\nஆதித்தமிழர் பேரவை முன்னாள் பொறுப்பாளர் அரசு ஊழியர்...\nதொழிலாளர் மர்ம மரணம் நடவடிக்கை கோரி ஆட்சியரிடம் ம...\nவேலை வாங்கி தருவதாக ஏமாற்றியவர்கள் மீது நடவடிக்கை ...\nதருமபுரியில் கந்து வட்டி கொடுமை ஆட்சியரிடம் பேரவைய...\nஎட்டாவது நாளாக ஆதித்தமிழர் பேரவையினர் திமுக வேட்பா...\nசேலம் மாவட்டம், காடையாம்பட்டி ஒன்றியத்தில் வசிக்கு...\nதற்போது இராமநாதபுரம் ஆதித்தமிழர் பேரவை மாவட்ட செயற...\nபோடி ஒன்றியத்தில் அருந்ததியர் பகுதியில் ஆக்கிரமிப்...\nபெரியார் பெருந்தொண்டர் அன்புரோசு அவர்களின் நினைவேந...\nதூத்துக்குடி மாவட்டத்தில் சாயர்புரம் மாசிலாமணிபுரம...\nகாடையாம்பட்டி ஒன்றிய ஆலோசனை கூட்டம்.நடைபெற்றது\nதூத்துக்குடி மாவட்டத்தில் செல்வராஜ்நகர் கிளையில் அ...\nதூத்துக்குடி மாவட்டத்தில் கக்கஜீநகர் கிளையில் அய்ய...\nதூத்துக்குடி மாவட்டத்தில் ஏரல் கிளையில் அய்யா அதிய...\nதூத்துக்குடி மாவட்டத்தில் முக்காணி கிளையில் அய்யா ...\nஆர்கேநகரில் ஏழாவது நாளாக ஆதித்தமிழர் பேரவையினர் தே...\nதிண்டுக்கல் ஒட்டன்சத்திரம் 15-வார்டு தும்பிச்சம்ப...\nசேலம் மாவட்டத்தில் கொள்கை பரப்புரை\nஇப்பெல்லாம் யாருங்க சாதி பாக்குறாங்க\nஆர்கேநகரில் திமுக மதுரை வடக்கு மாநகர் மாவட்டச் செய...\nஆர்கேநகரில் மதுரை கிழக்கு திமுக சட்டமன்ற உறுப்பினர...\nதிருப்பூர் அரசு மருத்துவமனை ஆதித்தமிழர் பேரவையினரா...\nதொடரும் படுகொலைகள் - நாமக்கல்லில் ஆதித்தமிழர் பேரவ...\nகாஞ்சிபுரத்தில் சாதிவெறியாட்டம் -- களத்தில் ஆதித்த...\nஈவிகேஸ்இளங்கோவன் அவர்களுடன் பேரவையினர் ஆர்கேநகர் த...\nமுன்றாவது நாளாக ஆதித்தமிழர் பேரவையினர் திமுக வேட்ப...\nஆதித்தமிழர்கள் ஏன் திராவிட முன்னேற்ற கழகத்திற்கு ஆ...\nதருமபுரியில் கந்து வட்டி கொடுமை -- களத்தில் ஆதித்த...\nஆர்.கே.நகர் தொகுதியில் இரண்டாவது நாளாக கூட்டணி கட்...\nஆர்கேநகர் தேர்தல் பணிக்குழுவிற்கு அய்யா அதியமான் அ...\nஆர்கே நகரில் ஆதித்தமிழர் பேரவையினரின் தேர்தல் பிரச...\nஏப்ரில் மாதத்தில் நடைபெற்ற ஆர்கே நகர் தேர்தல் பிரச...\nஉடுமலை சங்கர் ஆணவக் கொலை தீர்ப்பு: ஆதித்தமிழர் பேர...\nகரூர் நகராட்சி நிர்வாகத்தை கண்டித்து நடைபெற்ற கண்ட...\nஅந்தியூர் பெரியபுலியூர் ஆரம்ப சுகாதர நிலையத்தில் த...\nஆர்கேநகரில் அய்யா அதியமான் அவர்கள் திமுக சார்பில் ...\nமக்கள் சிவில் உரிமை கழகம் (PUCL) நடத்திய கருத்துரி...\nமக்கள் திரள் ஆர்ப்பாட்டத்திற்கு நாமாக்கல் பேரவையின...\nஉலக மனித உரிமை நாளில் கரூரில் தந்தை பெரியார் திரா...\nஉள்ஒதுக்கீடும் - சமூகநீதியும் எழுச்சி கருத்தரங்கம்...\nசேலம் மாவட்ட ஆதித்தமிழர் மாணவர் பேரவையின் ஆலோசனை க...\nவீரத்தாய் கு���ிலி நினைவு சின்னத்தில் அய்யா அதியமான்...\nமதுரை தெற்கு மாவட்டம் உசிலம்பட்டி ஒன்றியம் மகாலிங்...\nஇராமநாதபுரத்தில் தமிழக தன்னாட்சியும் சமூகநீதி பாது...\nஇராமநாதபுரம் மாவட்டம் போகலூர் ஒன்றியத்தில் பெயர்ப்...\nதிண்டுக்கல் மேற்கு மாவட்டத் தலைவர் தோழர் இரா.சண்மு...\nடிசம்பர் 6 திருச்செங்கோடு நகராட்சியில் ஆதித்தமிழர்...\nஅரியலூர் மாணவி அனிதா மரணத்திற்கு நீதி கோரியும் நீட...\nதிசம்பர்.9 இராமநாதபுரத்தில் தமிழக தன்னாட்சியும் சம...\nடிசம்பர் 6ல் இராமநாதபுரத்தில் தமுமுக நடத்திய கண்டன...\nசாத்தூரில் தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முண்ணணி சார்...\nதிண்டுக்கல் கொடைகானலில் தூய்மை பணியாளர்கள் எழுபதுக...\nசேலம் மாவட்டம் ஓமலூர் ஒன்றியம் கொல்லப்பட்டி கிளையி...\nமாணவிகளை கழிப்பறை சுத்தம் செய்ய வைத்த விடுதி வாடன்...\nபுரட்சியாளர் நினைவு தினத்தில் தெறிக்கவிட்ட கம்பம் ...\nமதுரையில் புரட்சியாளர் நினைவு தினத்தில் வீரவணக்கம்...\nஅந்தியூரில் புரட்சியாளருக்கு பேரவையினர் வீரவணக்கம்...\nபாபர் மசூதி இடிப்பு நாள் உடுமலையில் தமுமுக நடத்திய...\nஅவினாசியில் பேரவையினர் புரட்சியாளருக்கு வீரவணக்கம்...\nகுரும்பூர் நகர ஆதித்தமிழர் பேரவையினர் புரட்சியாளர...\nகடலூர் மேற்கு மாவட்டத்தில் பேரவையினர் புரட்சியாளரு...\nகருர் மாவட்ட ஆதித்தமிழர் பேரவையினர் புரட்சியாளருக்...\nபவானி ஒன்றியத்தில் ஆதித்தமிழர் பேரவையினர் புரட்சிய...\nமூலனூர் ஒன்றியம் எலுகாம்வலசு ஆதித்தமிழர் பேரவையினர...\nநாமக்கல் மேற்கு மாவட்டத்தில் புரட்சியாளர்க்கு.பேரவ...\nசேலம் மாவட்டம் சங்ககிரியில் புரட்சியாளருக்கு பேரவை...\nவேலூர் மாவட்டத்தில் பேரவையினர் புரட்சியாளருக்கு வீ...\nமதுரை பழகாந்தம் கிளையில் பேரவையினர் புரட்சியாளருக்...\nசேலம் ஓமலூர் ஒன்றியத்தில் புரட்சியாளருக்கு பேரவையி...\nதருமபுரி மாவட்டத்தில் புரட்சியாளருக்கு பேரவையினர் ...\nகோவை மாநகரில் புரட்சியாளருக்கு பேரவையினர் வீரவணக்க...\nதிருப்பூர் மாவட்டத்தில் பேரவையினர் புரட்சியாளருக்க...\nநெல்லை மாவட்டத்தில் புரட்சியாளருக்கு பேரவையினர் வீ...\nதேனி கம்பம் பகுதியில் பல்வேறு இடங்களில் பேரவையினர்...\nதிருப்பூர் மாவட்டம் உடுமலையில் பேரவையினர் புரட்சிய...\nதூத்துக்குடி மாவட்டத்தில் பேரவையினர் புரட்சியாளருக...\nசங்கரன்கோவிலில��� பேரவையினர் புரட்சியாளருக்கு வீரவணக...\nநெல்லையில் தமிழ்நாடு முஸ்லீம் முன்னேற்ற கழகம் நடத்...\nவள்ளியூரில் ஆதித்தமிழர் பேரவையினர் புரட்சியாளருக்க...\nதென்காசியில் புரட்சியாளருக்கு பேரவையினர் வீரவணக்கம...\nமதுரை புறநகர் மாவட்டம் சார்பாக இன்று பேரவையினர் வீ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578711882.85/wet/CC-MAIN-20190425074144-20190425100144-00012.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://atptamilnadu.blogspot.com/2017/12/blog-post_67.html", "date_download": "2019-04-25T08:19:58Z", "digest": "sha1:CZUBPPTQIYB2DOUMT5GOWG5IHHVKSXKD", "length": 24363, "nlines": 167, "source_domain": "atptamilnadu.blogspot.com", "title": "\"ஆதித்தமிழர் பேரவை\" தமிழ்நாடு : ஆதித்தமிழர்கள் ஏன் திராவிட முன்னேற்ற கழகத்திற்கு ஆதரவு அளிக்கவேண்டும் ?", "raw_content": "\nஆதித்தமிழர்கள் ஏன் திராவிட முன்னேற்ற கழகத்திற்கு ஆதரவு அளிக்கவேண்டும் \nஆதித்தமிழர்கள் ஏன் திராவிட முன்னேற்ற கழகத்திற்கு ஆதரவு அளிக்கவேண்டும் \nதமிழகத்தில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் குழப்பநிலை செயலற்ற எடப்பாடி.பழனிச்சாமி தலைமையிலான அ.தி.மு.க பினாமி அரசினால் தமிழகத்தில் நிலவுகின்ற பல்வேறு நெருக்கடிகளை சமாளிக்க முடியாமலும், தமிழக நலனுக்கு ஏற்றவாறு முடிவெடுக்க முடியாமலும் திணறிக்கொண்டு இருக்கிறது,\nதங்களது கட்சிக்குள் உள்ள உட்கட்சி குழப்ப நிலையை சமாளிக்கும் முயற்சியில் மட்டுமே தங்களது முழுக்கவனத்தை செலுத்தி வருவதால், தமிழக மக்களின் நலன் குறித்து எந்தவித கவலையும், அக்கறையும் காட்டாமல் மக்களின் நம்பகத்தன்மையை அ.தி.மு.க அரசு இழந்து நிற்கிறது.\nஇந்நிலையில் மீனவர் படுகொலை, கந்துவட்டி தற்கொலைகள், ஆள்கடத்தல், கூலிப்படை கொலைகள், விவசாய நிலங்களை பாலைவனமாக்கும் ஹைட்ரோ கார்பன் திட்டம், பவானி ஆற்றின் குறுக்கே தடுப்பணைகள் கட்டும் கேரளஅரசின் அடாவடித்தனம் போன்ற, நடவடிக்கைகளுக்கு எதிராக தமிழகம் முழுவதும் மக்கள் போராடிக் கொண்டிருக்கின்ற நிலையில், தமிழப் பெண்களுக்கான பாதுகாப்பும் கேள்விக்குறியாகி கொலை கொள்ளை வழிப்பறி திருட்டு என தமிழக அரசின் சட்ட ஒழுங்கும் சந்தி சிரித்துக் கொண்டிருக்கிறது.\nதி.மு.க ஆட்சியின் போது கொண்டுவரப்பட்ட மக்கள் நலத்திட்டங்கள் அனைத்தும் முடக்கப்பட்டு, தமிழகத்தை அழிவுப் பாதையை நோக்கி அழைத்துச் சென்று மக்கள் விரோத செயலில் ஈடுபட்டு வருகிறது,\nதி.மு.க ஆட்சியில் அறிவிக்கப்பட்ட அருந்ததியர் மக்களுக்கான 3 விழுக்காடு உள் இடஒது��்கீட்டை நடைமுறைப் படுத்தாமலும், பல்கலைக் கழக இணை மற்றும் துணைப் பேராசிரியர்கள் நியமங்களிலும், தமிழக அரசுத்துறையில் உள்ள பல்வேறு துறைகளில் உள்ள வேலைவாய்பு நியமனங்களிலும் நேரடியாக ஆளும் அ.தி.மு.க அமைச்சர்கள் தலையிட்டு பல லட்சம் ரூபாயை கையூட்டாகப் பெற்றுக் கொண்டு அருந்ததியர்களுக்கு கிடைக்க வேண்டிய உரிமைகளை பறித்து அவற்றை பிற சமூகத்தவருக்கு மடைமாற்றி விடுகின்ற முறைகேட்டில் ஈடுபட்டு வருகின்றனர்.\nமேலும் மனிதக் கழிவுகளை மனிதன் அகற்றும் இழிவினை ஒழித்திடும் முயற்சியில், தூய்மை தொழிலாளர்களின் மேம்பாட்டிற்காகவும், மறுவாழ்விற்காகவும் தி.மு.க ஆட்சியில் கொண்டு வரப்பட்ட தூய்மைத் தொழிலாளர் நலவாரியத்தை அ.தி.மு.க அரியணை ஏறியது முதல் அதை கிடப்பில் போட்டு செயலிழக்கச் செய்து, நவீனக் கருவிகள் வாங்குவதற்கான முயற்சிகள் ஏதும் எடுக்காதனால் மலக்குழி மரணங்கள் நாளும் நாளும் அதிகரித்துக் கொண்டே போகிறது, இதனால் அவர்களது வாழ்வு கேள்விக்குறியாகி வருகிறது.\nஇப்படி எந்த துறைகளும் முன்னேற்றம் காணாமல் முற்றிலும் முடங்கிக் கிடக்கும் செயலற்ற அ.தி.மு.க பினாமி ஆட்சியை அகற்றுவதற்கு மக்கள் தயாராகிவிட்டனர், அதனுடைய வெள்ளோட்டம்தான் இந்த இடைத்தேர்தல், ஆகவே ஆர்.கே.நகர் வாக்காளப் பெருமக்கள் கையில் கிடைத்திருக்கின்ற இந்த நல்ல வாய்ப்பை பயன்படுத்தி மக்களுக்காகவும், தமிழக முன்னேறத்திற்காவும் முழு நேரமாக உண்மை உணர்வோடு உழைத்து வரும் தலைவர் கலைஞர் அவர்களால் அடையாளம் காட்டப்பட்டுள்ள தமிழகத்தின் நம்பிக்கை நட்சத்திரம் திராவிட முன்னேற்றக் கழக செயல்தலைவரின் லட்சியத்தை நிறைவேற்ற அவர் அறிவித்திருக்கும் வேட்பாளர் சகோதரர் மருதுகணேஷ் அவர்களுக்கு, நமது வாக்குகளை அளித்து தமிழக வரலாற்றில் மிகப்பெரிய திருப்புமுனையை உருவாக்கிட வேண்டும்.\nஅய்யா அதியமான் அவர்கள் கடந்த 26-11-17 அன்று வெளியிட்ட ஆர்கேநகர் இடைத்தேர்தலில் திமுகவிற்கு அளித்த ஆதரவு கடிதத்திலிருந்து வரிகள் )\nPosted by ஆதித்தமிழர் பேரவை - தமிழ்நாடு at 23:24\n\" ஆதித்தமிழன் அறிவாயுதம் \" மாத இதழ்கள்\nஆதித்தமிழர் பேரவை இணையதளம் ( ஆங்கிலம் )\nஆதித்தமிழர் விடுதலையே அனைவருக்குமான விடுதலை\nஆதித்தமிழர் பேரவை - தமிழ்நாடு\nதை திருநாளில் கொண்டாடும் தமிழா் பண்பாட்டு விழா நி...\n24.12.17.T.கல்லுப்பட்டி ஒன்றியம் பேரையூரில் மாவட்ட...\nதிசம்பர் 24 இரங்கல் நிகழ்வில் பேரவைத் தலைவர் பங்கே...\nஆதித்தமிழர் பேரவையில் மீண்டும் இணைத்து கொண்ட தோழர்...\nதிசம்பர் 24 தந்தை பெரியார் நினைவு நாளில்.. ஆதித...\nதிராவிட இயக்கத்தை அழிக்கவும், சிதைக்கவும் பார்ப்பன...\nநெல்லையில்... களக்காடு வருகை தந்த அய்யா அதியமான் அ...\nஆர்கேநகர் தேர்தல் பிரச்சாரம் முடிந்தது இன்று முழுவ...\nஆர்கேநகரில் இறுதி கட்ட பிரச்சாரத்தில் ஆதித்தமிழர் ...\nநெல்லை களக்காடு கிளையில் கொடியேற்றி பெயர்பலகை திறந...\nநெல்லையில் அய்யா அதியமான் அவர்களை மக்கள் போராட்டக்...\nநெல்லையில் தந்தை பெரியார் அவர்களின் சிலைக்கு மாலை ...\nநெல்லை மாவட்டத்தில் \"அய்யா அதியமான் அறிவாலயம்\" அய்...\nஎட்டாவது நாளாக பேரவையினர் ஆகேநகரில் இடைத்தேர்தல் உ...\nஆர்கேநகரில் வெற்றி சின்னம் உதயசூரியனுக்கு தளபதி ஸ்...\nவள்ளியூர் மாவீரன் மகாராசன் நினைவுநாளில் அய்யா அதிய...\nஆதித்தமிழர் பேரவை முன்னாள் பொறுப்பாளர் அரசு ஊழியர்...\nதொழிலாளர் மர்ம மரணம் நடவடிக்கை கோரி ஆட்சியரிடம் ம...\nவேலை வாங்கி தருவதாக ஏமாற்றியவர்கள் மீது நடவடிக்கை ...\nதருமபுரியில் கந்து வட்டி கொடுமை ஆட்சியரிடம் பேரவைய...\nஎட்டாவது நாளாக ஆதித்தமிழர் பேரவையினர் திமுக வேட்பா...\nசேலம் மாவட்டம், காடையாம்பட்டி ஒன்றியத்தில் வசிக்கு...\nதற்போது இராமநாதபுரம் ஆதித்தமிழர் பேரவை மாவட்ட செயற...\nபோடி ஒன்றியத்தில் அருந்ததியர் பகுதியில் ஆக்கிரமிப்...\nபெரியார் பெருந்தொண்டர் அன்புரோசு அவர்களின் நினைவேந...\nதூத்துக்குடி மாவட்டத்தில் சாயர்புரம் மாசிலாமணிபுரம...\nகாடையாம்பட்டி ஒன்றிய ஆலோசனை கூட்டம்.நடைபெற்றது\nதூத்துக்குடி மாவட்டத்தில் செல்வராஜ்நகர் கிளையில் அ...\nதூத்துக்குடி மாவட்டத்தில் கக்கஜீநகர் கிளையில் அய்ய...\nதூத்துக்குடி மாவட்டத்தில் ஏரல் கிளையில் அய்யா அதிய...\nதூத்துக்குடி மாவட்டத்தில் முக்காணி கிளையில் அய்யா ...\nஆர்கேநகரில் ஏழாவது நாளாக ஆதித்தமிழர் பேரவையினர் தே...\nதிண்டுக்கல் ஒட்டன்சத்திரம் 15-வார்டு தும்பிச்சம்ப...\nசேலம் மாவட்டத்தில் கொள்கை பரப்புரை\nஇப்பெல்லாம் யாருங்க சாதி பாக்குறாங்க\nஆர்கேநகரில் திமுக மதுரை வடக்கு மாநகர் மாவட்டச் செய...\nஆர்கேநகரில் மதுரை கிழக்கு திமுக சட்டமன்ற உறுப்பினர...\nதிருப்பூர் அரசு மருத்துவமனை ஆதித்தமிழர் பேரவையினரா...\nதொடரும் படுகொலைகள் - நாமக்கல்லில் ஆதித்தமிழர் பேரவ...\nகாஞ்சிபுரத்தில் சாதிவெறியாட்டம் -- களத்தில் ஆதித்த...\nஈவிகேஸ்இளங்கோவன் அவர்களுடன் பேரவையினர் ஆர்கேநகர் த...\nமுன்றாவது நாளாக ஆதித்தமிழர் பேரவையினர் திமுக வேட்ப...\nஆதித்தமிழர்கள் ஏன் திராவிட முன்னேற்ற கழகத்திற்கு ஆ...\nதருமபுரியில் கந்து வட்டி கொடுமை -- களத்தில் ஆதித்த...\nஆர்.கே.நகர் தொகுதியில் இரண்டாவது நாளாக கூட்டணி கட்...\nஆர்கேநகர் தேர்தல் பணிக்குழுவிற்கு அய்யா அதியமான் அ...\nஆர்கே நகரில் ஆதித்தமிழர் பேரவையினரின் தேர்தல் பிரச...\nஏப்ரில் மாதத்தில் நடைபெற்ற ஆர்கே நகர் தேர்தல் பிரச...\nஉடுமலை சங்கர் ஆணவக் கொலை தீர்ப்பு: ஆதித்தமிழர் பேர...\nகரூர் நகராட்சி நிர்வாகத்தை கண்டித்து நடைபெற்ற கண்ட...\nஅந்தியூர் பெரியபுலியூர் ஆரம்ப சுகாதர நிலையத்தில் த...\nஆர்கேநகரில் அய்யா அதியமான் அவர்கள் திமுக சார்பில் ...\nமக்கள் சிவில் உரிமை கழகம் (PUCL) நடத்திய கருத்துரி...\nமக்கள் திரள் ஆர்ப்பாட்டத்திற்கு நாமாக்கல் பேரவையின...\nஉலக மனித உரிமை நாளில் கரூரில் தந்தை பெரியார் திரா...\nஉள்ஒதுக்கீடும் - சமூகநீதியும் எழுச்சி கருத்தரங்கம்...\nசேலம் மாவட்ட ஆதித்தமிழர் மாணவர் பேரவையின் ஆலோசனை க...\nவீரத்தாய் குயிலி நினைவு சின்னத்தில் அய்யா அதியமான்...\nமதுரை தெற்கு மாவட்டம் உசிலம்பட்டி ஒன்றியம் மகாலிங்...\nஇராமநாதபுரத்தில் தமிழக தன்னாட்சியும் சமூகநீதி பாது...\nஇராமநாதபுரம் மாவட்டம் போகலூர் ஒன்றியத்தில் பெயர்ப்...\nதிண்டுக்கல் மேற்கு மாவட்டத் தலைவர் தோழர் இரா.சண்மு...\nடிசம்பர் 6 திருச்செங்கோடு நகராட்சியில் ஆதித்தமிழர்...\nஅரியலூர் மாணவி அனிதா மரணத்திற்கு நீதி கோரியும் நீட...\nதிசம்பர்.9 இராமநாதபுரத்தில் தமிழக தன்னாட்சியும் சம...\nடிசம்பர் 6ல் இராமநாதபுரத்தில் தமுமுக நடத்திய கண்டன...\nசாத்தூரில் தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முண்ணணி சார்...\nதிண்டுக்கல் கொடைகானலில் தூய்மை பணியாளர்கள் எழுபதுக...\nசேலம் மாவட்டம் ஓமலூர் ஒன்றியம் கொல்லப்பட்டி கிளையி...\nமாணவிகளை கழிப்பறை சுத்தம் செய்ய வைத்த விடுதி வாடன்...\nபுரட்சியாளர் நினைவு தினத்தில் தெறிக்கவிட்ட கம்பம் ...\nமதுரையில் புரட்சியாளர் நினைவு தினத்தில் வீரவணக்கம்...\nஅந்தியூரில் புரட்சியாளருக்கு பேரவையினர் வீரவணக்கம���...\nபாபர் மசூதி இடிப்பு நாள் உடுமலையில் தமுமுக நடத்திய...\nஅவினாசியில் பேரவையினர் புரட்சியாளருக்கு வீரவணக்கம்...\nகுரும்பூர் நகர ஆதித்தமிழர் பேரவையினர் புரட்சியாளர...\nகடலூர் மேற்கு மாவட்டத்தில் பேரவையினர் புரட்சியாளரு...\nகருர் மாவட்ட ஆதித்தமிழர் பேரவையினர் புரட்சியாளருக்...\nபவானி ஒன்றியத்தில் ஆதித்தமிழர் பேரவையினர் புரட்சிய...\nமூலனூர் ஒன்றியம் எலுகாம்வலசு ஆதித்தமிழர் பேரவையினர...\nநாமக்கல் மேற்கு மாவட்டத்தில் புரட்சியாளர்க்கு.பேரவ...\nசேலம் மாவட்டம் சங்ககிரியில் புரட்சியாளருக்கு பேரவை...\nவேலூர் மாவட்டத்தில் பேரவையினர் புரட்சியாளருக்கு வீ...\nமதுரை பழகாந்தம் கிளையில் பேரவையினர் புரட்சியாளருக்...\nசேலம் ஓமலூர் ஒன்றியத்தில் புரட்சியாளருக்கு பேரவையி...\nதருமபுரி மாவட்டத்தில் புரட்சியாளருக்கு பேரவையினர் ...\nகோவை மாநகரில் புரட்சியாளருக்கு பேரவையினர் வீரவணக்க...\nதிருப்பூர் மாவட்டத்தில் பேரவையினர் புரட்சியாளருக்க...\nநெல்லை மாவட்டத்தில் புரட்சியாளருக்கு பேரவையினர் வீ...\nதேனி கம்பம் பகுதியில் பல்வேறு இடங்களில் பேரவையினர்...\nதிருப்பூர் மாவட்டம் உடுமலையில் பேரவையினர் புரட்சிய...\nதூத்துக்குடி மாவட்டத்தில் பேரவையினர் புரட்சியாளருக...\nசங்கரன்கோவிலில் பேரவையினர் புரட்சியாளருக்கு வீரவணக...\nநெல்லையில் தமிழ்நாடு முஸ்லீம் முன்னேற்ற கழகம் நடத்...\nவள்ளியூரில் ஆதித்தமிழர் பேரவையினர் புரட்சியாளருக்க...\nதென்காசியில் புரட்சியாளருக்கு பேரவையினர் வீரவணக்கம...\nமதுரை புறநகர் மாவட்டம் சார்பாக இன்று பேரவையினர் வீ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578711882.85/wet/CC-MAIN-20190425074144-20190425100144-00012.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://gossip.sooriyanfm.lk/gallery-album-349-%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B0%E0%AE%95%E0%AF%81%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D.html", "date_download": "2019-04-25T08:42:12Z", "digest": "sha1:B7COVRQ5WWCBELVEQXJXXAFSS3HXEGWX", "length": 8664, "nlines": 128, "source_domain": "gossip.sooriyanfm.lk", "title": "டுவிட்டரில் கவர்ச்சியில் ரகுல் பிரிட்சிங் on Photo Gallery - Sooriyan Gossip, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - A Rayynor Silva Holdings Company", "raw_content": "\nடுவிட்டரில் கவர்ச்சியில் ரகுல் பிரிட்சிங்\nடுவிட்டரில் கவர்ச்சியில் ரகுல் பிரிட்சிங்\nமேலும் படத் தொகுப்புகளை பார்வையிட\nகவர்ச்சியில் கண்குளிர வைத்த காஜல் அகர்வால் \n அதிர வைக்கும் கவர்ச்சியில் Shruti Hassan GQ Shoot\nகவர்ச்சியில் கிறங்கடிக்கும் ராதிகா ஆப்தே\nகிரிக்கட்டின் நகைச்சுவையான நடுவர் Billy Bowden இன் குறும்புகள் \nஉடலில் இந்த 14 புள்ளிகளை சரியாக அழுத்தினாள் நடக்கும் அதிசயம் Dr.C.Vijaya Laxmi \nஓ மானே மானே ….S.P.B & ஷைலஜா இணைந்து பாடும் பாடல்... \nமண்டை கிறு கிறுக்க வைக்கும் மிக வேகமான உலக சாதனைகள் படைத்த மனிதர்கள் \nகாட்டு விலங்குகளால் வளர்க்கப்பட்ட 10 அபூர்வ குழந்தைகள் 10 Kids Who Were Raised By Wild Animals\nகோழிக்குஞ்சை காப்பாற்ற பாடுபட்ட சிறுவனுக்கு விருது\n50 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த புதிய மனித இனம் கண்டுபிடிப்பு\nஅடம்பிடிக்கும் பெண்ணாய் ராங்கி த்ரிஷா\nஅருள்நிதியோடு டூயட் பாடும் அஞ்சலி\nபொன்னியின் செல்வனில் மாற்றம்; நயன்தாராவுக்கு பதில் அனுஷ்க்கா\nடிடிக்கு வாக்கில்லை ; பிறகு நடந்ததை பாருங்கள்\nஇதுதான் தல மாஸ் ; நூறாவது நாளில் கொண்டாடப்படும் விஸ்வாசம்\nஇது என்னுடைய கதை ; விஜய் படத்துக்கு அட்லீயால் மீண்டும் சர்ச்சை\n‘போதை ஏறி புத்தி மாறி’ புதிதாய் களமிறங்கும் கூட்டணி\nமருத்துவத்துறையின் ஊழல்களை தோலுரிக்கும் மெய் ; புதுமுகத்துடன் இணையும் ஐஸ்வர்யா ராஜேஷ்\nத்ரிஷாவுக்கு இராசியானவர் சித்தார்த் ; மீண்டும் கலகல அப்டேட்\nஉருவானது ''Me Too'' ஒருங்கிணைப்புக் குழு \nகைது செய்யச் சென்றபோது, பெரு நாட்டின் முன்னாள் ஜனாதிபதி தற்கொலை\nபுதிய தோற்றத்தில் வாக்களிக்க வந்தார் ஜூலி\nஅரச விமான நிறுவனங்களின் தலையெழுத்து இதுதானா\nவாக்களிக்க வரிசை கட்டிய பிரபலங்கள் - சூடு பிடிக்கும் இந்திய நாடாளுமன்றத் தேர்தல்.\nதலைவர் பதவி கிடைக்கவில்லை ; விலகுகிறாரா மாலிங்க\nதுருவ நட்சத்திரத்தைக் கலாய்த்த பார்த்தீபன் ; கடுப்பில் கௌதம் மேனன்\nபைக் ரேஸராக நடிக்கும் சிவகார்த்திகேயன்\nஉலகிலேயே மிகவும் விலையுயர்ந்த வீடு - படங்கள் உள்ளே\nசூப்பர் ஸ்டார் இரு வேடம் ; நயன்தாரா ஜோடி ; முருகதாஸ் இயக்குகிறார்\n3 தடவை திருமணம் முடித்த ரோஹித்த ராஜபக்க்ஷ டட்யானாவின் கண்கவர் படங்கள்\nகையடக்க தொலைபேசிகளுக்கு அடிமையானவர்களை விடுவிக்க ஒரு செயலி\nகுழந்தைகளைக் கொலை செய்த தாய் வெளியிட்ட கருத்தால், பெரும் பரபரப்பு....\nதிக்கெட்டும் உச்சம் பெற்ற பரபரப்புச் செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578711882.85/wet/CC-MAIN-20190425074144-20190425100144-00012.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://gossip.sooriyanfm.lk/gallery-page11.html", "date_download": "2019-04-25T08:21:32Z", "digest": "sha1:TRBZOBOWGA25VI5PNXTWTLGNLXNI3PSW", "length": 8630, "nlines": 174, "source_domain": "gossip.sooriyanfm.lk", "title": "Photo Gallery - Sooriyan Gossip, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - A Rayynor Silva Holdings Company", "raw_content": "\nகிரிக்கட்டின் நகைச்சுவையான நடுவர் Billy Bowden இன் குறும்புகள் \nஉடலில் இந்த 14 புள்ளிகளை சரியாக அழுத்தினாள் நடக்கும் அதிசயம் Dr.C.Vijaya Laxmi \nஓ மானே மானே ….S.P.B & ஷைலஜா இணைந்து பாடும் பாடல்... \nமண்டை கிறு கிறுக்க வைக்கும் மிக வேகமான உலக சாதனைகள் படைத்த மனிதர்கள் \nகாட்டு விலங்குகளால் வளர்க்கப்பட்ட 10 அபூர்வ குழந்தைகள் 10 Kids Who Were Raised By Wild Animals\nகோழிக்குஞ்சை காப்பாற்ற பாடுபட்ட சிறுவனுக்கு விருது\n50 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த புதிய மனித இனம் கண்டுபிடிப்பு\nஅடம்பிடிக்கும் பெண்ணாய் ராங்கி த்ரிஷா\nஅருள்நிதியோடு டூயட் பாடும் அஞ்சலி\nபொன்னியின் செல்வனில் மாற்றம்; நயன்தாராவுக்கு பதில் அனுஷ்க்கா\nடிடிக்கு வாக்கில்லை ; பிறகு நடந்ததை பாருங்கள்\nஇதுதான் தல மாஸ் ; நூறாவது நாளில் கொண்டாடப்படும் விஸ்வாசம்\nஇது என்னுடைய கதை ; விஜய் படத்துக்கு அட்லீயால் மீண்டும் சர்ச்சை\n‘போதை ஏறி புத்தி மாறி’ புதிதாய் களமிறங்கும் கூட்டணி\nமருத்துவத்துறையின் ஊழல்களை தோலுரிக்கும் மெய் ; புதுமுகத்துடன் இணையும் ஐஸ்வர்யா ராஜேஷ்\nத்ரிஷாவுக்கு இராசியானவர் சித்தார்த் ; மீண்டும் கலகல அப்டேட்\nஉருவானது ''Me Too'' ஒருங்கிணைப்புக் குழு \nகைது செய்யச் சென்றபோது, பெரு நாட்டின் முன்னாள் ஜனாதிபதி தற்கொலை\nபுதிய தோற்றத்தில் வாக்களிக்க வந்தார் ஜூலி\nஅரச விமான நிறுவனங்களின் தலையெழுத்து இதுதானா\nவாக்களிக்க வரிசை கட்டிய பிரபலங்கள் - சூடு பிடிக்கும் இந்திய நாடாளுமன்றத் தேர்தல்.\nதலைவர் பதவி கிடைக்கவில்லை ; விலகுகிறாரா மாலிங்க\nதுருவ நட்சத்திரத்தைக் கலாய்த்த பார்த்தீபன் ; கடுப்பில் கௌதம் மேனன்\nபைக் ரேஸராக நடிக்கும் சிவகார்த்திகேயன்\nஉலகிலேயே மிகவும் விலையுயர்ந்த வீடு - படங்கள் உள்ளே\nசூப்பர் ஸ்டார் இரு வேடம் ; நயன்தாரா ஜோடி ; முருகதாஸ் இயக்குகிறார்\n3 தடவை திருமணம் முடித்த ரோஹித்த ராஜபக்க்ஷ டட்யானாவின் கண்கவர் படங்கள்\nகையடக்க தொலைபேசிகளுக்கு அடிமையானவர்களை விடுவிக்க ஒரு செயலி\nகுழந்தைகளைக் கொலை செய்த தாய் வெளியிட்ட கருத்தால், பெரும் பரபரப்பு....\nதிக்கெட்டும் உச்சம் பெற்ற பரபரப்புச் செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578711882.85/wet/CC-MAIN-20190425074144-20190425100144-00012.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://tamil.sampspeak.in/2018/06/sri-periyazhwar-sarrumurai-2018.html", "date_download": "2019-04-25T08:30:29Z", "digest": "sha1:HSCZFANHM3VSP5SK2NBPVZVOZUKOZXFH", "length": 14887, "nlines": 274, "source_domain": "tamil.sampspeak.in", "title": "Kairavini karaiyinile - திரு அல்லிக்கேணி குளக்கரையோரம்: Sri Periyazhwar Sarrumurai 2018", "raw_content": "\nஸ்ரீவைணவனுக்கு திருமண் காப்பு அடையாளமாக (உண்மையில் இது நமக்கு ரக்ஷை) இருப்பதை போல; ஸ்ரீமன் நாராயணனை தொழும் அனைத்து அடியார்களும் ஏனையோரும் அறிந்தது **'திருப்பல்லாண்டு'**\nபல்லாண்டு பல்லாண்டு பல்லாயிரத்தாண்டு * பலகோடி நூறாயிரம்\n உன் சேவடி செவ்வி திருக்காப்பு\n- இந்த அரிய பொக்கிஷத்தை நமக்கு அளித்தவர் தென்பாண்டி நாட்டிலுள்ள ஸ்ரீவில்லிபுத்தூரிலே ஆணி மாசம் சுக்லபக்ஷம், ஏகாதசி கூடின ஸ்வாதி நக்ஷத்திரத்தில் கருடாம்சராய், அந்தணர் குலமான வேயர் குலத்தில்முகுந்தபட்டர் என்பவருக்கும் - பதுமவல்லி நாச்சியாருக்கும் புத்திரராக அவதரித்தவர் விஷ்ணு சித்தர். . ஸ்ரீவில்லிபுத்தூரில் ஆனிமாதத்தில் சுவாதி நட்சத்திரத்தில் வேயர்குலம் என அழைக்கப்பட்ட வம்சத்தில் இவர் கருடனின் அம்சம் என்று வணங்கப்படுகிறவர்.\nவடபத்திரசாயி என பள்ளிகொண்ட கோலத்தில் இருக்கும் வடபெருங்கோயிலுடையான் கோயிலுக்கு தெற்கே நந்தவனம் அமைத்து தினம் பகவானுக்கு பூமாலை சாற்றி கைங்கர்யம் செய்து வந்தார். பாண்டியன் சபையில் ' பரம்பொருள் யாது' என்ற போட்டியில் ஸ்ரீமந்நாராயணின் கடாட்சத்தால் ஸ்ரீமந்நாராயணனே எல்லாருக்கும் தலைமையான கடவுள் என பரத்துவத்தை நிர்ணயம் செய்து வெற்றி கண்டார். இதனால் அவரை யானை மீது ஏற்றி அவருக்கு பட்டர்பிரான் என்று பட்டம் சூட்டி நகர்வலம் வந்தபோது அதைக் கண்டுகளிக்கத் திருமாலே கருடன் மேல் ஏறி பிராட்டியுடன் வந்து தரிசனம் தந்தாராம். ஆழ்வார் யானையின் கழுத்தில் உள்ள மணிகளைத் தாளமாகக் கொண்டுபரவசத்தில் திருப்பல்லாண்டைப் பாடினார் என்பது குருபரம்பரைக் கதை.\nஸ்ரீவைகுண்ட ஸபரிவாரனாய் கருட வாஹனத்திலே எம்பெருமானே எழுந்தருளி எதிரே ஸேவைஸாதிக்க, ஆழ்வார் இந்நிலத்திலே எம்பெருமானுக்கு யாராலே என்ன தீங்கு விளைந்துவிடக்கூடுமோ என்று அதிசங்கைப்பட்டு ‘ஒரு அமங்களமும் நேரிடாதபடி மங்களமே உண்டாயிருக்கவேணும்’ என்று பல்லாண்டு; பல கோடி பல்லாண்டு என வேண்டினவர். எப்படிப்பட்ட எதிரிகளையும் ஒரு விரல் நுனியாலே வென்றொழிக்கவல்�� தேஹவலிவுகொண்டவனும் மல்லர்களை புறந்தள்ளினவனுமான புஜபல பராக்கிரமசாலியை கண்டும் மீண்டும் மங்களாசாஸநம் பண்ணின பரிவாளர் நம் பெரியாழ்வார். சேஷபூதனுக்குத் திருவடியே உத்தேச்யம் என்பதைக் காட்டவே சேவடி செவ்வி திருக்காப்பு என்றார்.\nபெரியாழ்வார் இயற்றியவை \"திருப்பல்லாண்டும் - பெரியாழ்வார் திருமொழியும்\".\nகோதிலவாம் ஆழ்வார்கள் கூறு கலைக்கெல்லாம்\nஆதி திருப்பல்லாண்டு ஆனதுவும் - வேதத்துக்கு\nஓம் என்னும் அது போல் உள்ளத்துக்கெல்லாம் சுருக்காய்த்\nதான் மங்களம் ஆதலால்*-- ~~~~\n'ஸ்ரீ நாலாயிர திவ்யப்ரபந்தத்தில்' உள்ள எல்லா பாடல்களுக்கும் ஓம் என்ற பிரணவம் போலே- மற்றயவை யாவற்றுக்கும் சுருக்கமாகவும் மங்களாசாசனமாகவும் திகழ்கிறது -\" திருப்பல்லாண்டு\" என நம் ஆச்சார்யன் மணவாளமாமுனிகள் உபதேசரத்தினமாலையில் அருளிச் செய்துள்ளார். ஸ்ரீ நாலாயிர திவ்யப்பிரபந்தம் எப்போது சேவிக்கப்பெற்றாலும், திருப்பல்லாண்டுடன் துவங்குவது ஸ்ரீவைஷ்ணவ மரபு. திருப்பல்லாண்டு மொத்தம் 12 பாசுரங்கள் ; பெரியாழ்வார் திருமொழி - 461 பாசுரங்கள்*.\nஅன்பார்ந்த நண்பரே, வணக்கம், வாருங்கள்\nஅன்பார்ந்த நண்பரே, வணக்கம், வாருங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578711882.85/wet/CC-MAIN-20190425074144-20190425100144-00012.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.73, "bucket": "all"} +{"url": "http://ttvelb-365273735.us-east-1.elb.amazonaws.com/Programs/NamNaadu/2018/07/21155542/1004246/Naam-Naadu-20072018.vpf", "date_download": "2019-04-25T08:13:54Z", "digest": "sha1:6MH3WXMRDVB4ROPFJ7G7JR4AYHUMP5UZ", "length": 5204, "nlines": 83, "source_domain": "ttvelb-365273735.us-east-1.elb.amazonaws.com", "title": "நம்நாடு - 21.07.2018 தமிழகத்தில் கடந்த ஒரு வாரம் நடந்த, முக்கிய செய்திகள் மற்றும் சுவாரஸ்ய செய்திகளின் தொகுப்பு", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nநம்நாடு - 21.07.2018 தமிழகத்தில் கடந்த ஒரு வாரம் நடந்த, முக்கிய செய்திகள் மற்றும் சுவாரஸ்ய செய்திகளின் தொகுப்பு\nநம்நாடு - 21.07.2018 - சென்னையில் நெஞ்சைப் பதறவைக்கும் சம்பவம்\n* மாற்றுத்திறனாளி சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை\n* பிள்ளைகளால் கைவிடப்பட்ட ஆதரவற்ற அம்மாக்கள்\n* பயன்பாடின்றிக் கிடக்கும் மருத்துவமனை\nரொக்கம் - பணம் பற்றிய மக்களின் பார்வை..\nஆசிரியர்கள் முன் உள்ள சவால்கள், கடமைகள்... நல்ல ஆசிரியருக்கான தகுதிகள்... நிபுணர்களின் கருத்து... பள்ளிக்கல்வித்துறை வளர��ச்சிக்கு அரசு எடுத்து வரும் நடவடிக்கைகள்..\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578711882.85/wet/CC-MAIN-20190425074144-20190425100144-00012.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nilacharal.com/product/%E0%AE%AE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D/?add-to-cart=14586", "date_download": "2019-04-25T08:04:40Z", "digest": "sha1:UX3AP5PL7SK6DL6BMIQ5YBLPCDKTJVBR", "length": 9271, "nlines": 155, "source_domain": "www.nilacharal.com", "title": "மனிதம் - Nilacharal", "raw_content": "\nவாழ்வின் நிகழ்வுகளில் பெரும்பான்மை நேரங்கள் நாம் வெறும் பார்வையாளர்களாகவே நிற்கிறோம். பிறர் உணர்வுகளின் மீதான நம் ஆளுமை செயலற்றும், எதிர் விளைவுகளோடும் இருப்பதை இக்கதைகள் சொல்கின்றன. கதாசிரியரோடு உடன்படுகிறோமோ, அல்லது மறுக்கப் போகிறோமோ.. எப்படியாயினும் கதைகளில் காட்டப்படும் சம்பவங்கள் கண்கூடாய்ப் பார்ப்பவை. இப்படி இருந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும் என்கிற பெருமூச்சும் இப்படி நடந்து விட்டதே என்கிற அங்கலாய்ப்புமாய் உணர்ச்சிகளைத் தேவைக்கேற்ப வெளிப்படுத்தி கதை சொல்லப்பட்ட விதம் ரசிக்க வைக்கிறது. தலைப்புக் கதையே (மனிதம்) மனசைச் தொடுகிறது. நிராகரிக்கப்பட்ட ஜீவனின் அபலக் குரல் வாசித்து முடித்தபின்னும் உள்மனதில் கேட்கும் பிரமை.$Often we are mere spectators during the events of our life. These stories narrate our reserved or opposite reactions towards feelings of others in a subtle manner. Whether we agree or disagree with the author, the incidents narrated in these stories are real life incidents. Though the happenings are subject to the readers’ criticism, the narration of the feelings in these stories is enjoyable. The title story Manidham” itself touches the heart. The cry of deserted soul keeps echoing in the minds even after finishing that story. (“வாழ்வின் நிகழ்வுகளில் பெரும்பான்மை நேரங்கள் நாம் வெறும் பார்வையாளர்களாகவே நிற்கிறோம். பிறர் உணர்வுகளின் மீதான நம் ஆளுமை செயலற்றும், எதிர் விளைவுகளோடும் இருப்பதை இக்கதைகள் சொல்கின்றன. கதாசிரியரோடு உடன்படுகிறோமோ, அல்லது மறுக்கப் போகிறோமோ.. எப்படியாயினும் கதைகளில் காட்டப்படும் சம்பவங்கள் கண்கூடாய்ப் பார்ப்பவை. இப்படி இருந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும் என்கிற பெருமூச்சும் இப்படி நடந்து விட்டதே என்கிற அங்கலாய்ப்புமாய் உணர்ச்சிகளைத் தேவைக்கேற்ப வெளிப்படுத்தி கதை சொல்லப்பட்ட விதம் ரசிக்க வைக்கிறது. தலைப்புக் கதையே (‘மனிதம்’) மனசைச் தொடுகிறது. நிராகரிக்கப்பட்ட ஜீவனின் அபலக் குரல் வாசித்து முடித்தபின்னும் உள்மனதில் கேட்கும் பிரமை.)\n(“வாழ்வின் நிகழ்வுகளில் பெரும்பான்மை நேரங்கள் நாம் வெறும் பார்வையாளர்களாகவே நிற்கிறோம். பிறர் உணர்வுகளின் மீதான நம் ஆளுமை செயலற்றும், எதிர் விளைவுகளோடும் இருப்பதை இக்கதைகள் சொல்கின்றன. கதாசிரியரோடு உடன்படுகிறோமோ, அல்லது மறுக்கப் போகிறோமோ.. எப்படியாயினும் கதைகளில் காட்டப்படும் சம்பவங்கள் கண்கூடாய்ப் பார்ப்பவை. இப்படி இருந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும் என்கிற பெருமூச்சும் இப்படி நடந்து விட்டதே என்கிற அங்கலாய்ப்புமாய் உணர்ச்சிகளைத் தேவைக்கேற்ப வெளிப்படுத்தி கதை சொல்லப்பட்ட விதம் ரசிக்க வைக்கிறது. தலைப்புக் கதையே (‘மனிதம்’) மனசைச் தொடுகிறது. நிராகரிக்கப்பட்ட ஜீவனின் அபலக் குரல் வாசித்து முடித்தபின்னும் உள்மனதில் கேட்கும் பிரமை.)\nஏ.ஏ.ஹெச்.கே.கோரி சிறுகதைகள் – பகுதி 1\nஇன்றைய கண்ணாடியும் நாளைய முகங்களும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578711882.85/wet/CC-MAIN-20190425074144-20190425100144-00012.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://divineinfoguru.com/slokas-mantras/devotional-songs-lyrics/aanai-mugaththaan-aran/", "date_download": "2019-04-25T08:51:08Z", "digest": "sha1:GANUMQLGJD7XJDTU3N6ATQPLTHIMVPWY", "length": 6904, "nlines": 119, "source_domain": "divineinfoguru.com", "title": "Aanai Mugaththaan Aran - DivineInfoGuru.com", "raw_content": "\nஅரன் ஐந்து முகத்தான் மகன்\nஅரன் ஐந்து முகத்தான் மகன்\nஞானம் அளிப்பான் என்றும் நலம் அளிப்பான்\nஞானம் அளிப்பான் என்றும் நலம் அளிப்பான்\nதன்னை நம்பியவர்க்கு எல்லாம் கை கொடுப்பான்\nதன்னை நம்பியவர்க்கு எல்லாம் கை கொடுப்பான்\nஆனை முகத்தான் அரன் ஐந்து முகத்தான்\nமகன் ஆறு முகத்தான் உடன் அவதரித்தான்\nஓம் என்னும் பிரண‌வ நாதமே அவன் தொடக்கம்\nஉலகம் எல்லாம் அவன் வயிற்றினிலே அடக்கம்\nஓம் என்னும் பிரனவ நாதமே அவன் தொடக்கம்\nஉலகம் எல்லாம் அவன் வயிற்றினிலே அடக்கம்\nகானல் நீர் வாழ்க்கை கடல் அதனை கடக்கும்\nகானல் நீர் வாழ்க்கை கடல் அதனை கடக்கும்\nதோணியாக வந்து துதிக்கையால் அணைக்கும்\nதோணியாக வந்து துதிக்கையால் அணைக்கும்\nஆனை முகத்தான் அரன் ஐந்து முகத்தான்\nமகன் ஆறு முகத்தான் உடன் அவதரித்தான்\nவெள்ளை உள்ளம் என்னும் வீட்டினில் குடி இருப்பான்\nவீதி தோறும் என்றே வேண்டும் வரம் அளிப்பான்\nவெள்ளை உள்ளம் என்னும் வீட்டினில் குடி இருப்பான்\nவீதி தோறும் என்றே வேண்டும் வரம் அளிப்பான்\nஅள்ளி எடுத்த பிடி மண்ணிலும் அவன் இருப்பான்\nஅள்ளி எடுத்த பிடி மண்ணிலும் அவன் இருப்பான்\nஐங்கரத்தான் அவன் தான் அனைத்திற்கும் முன்னிற்பான்\nஐங்கரத்தான் அவன் தான் அனைத்திற்கும் முன்னிற்பான்\nஆனை முகத்தான் அரன் ஐந்து முகத்தான்\nமகன் ஆறு முகத்தான் உடன் அவதரித்தான்\nஆனை முகத்தான் அரன் ஐந்து முகத்தான்\nமகன் ஆறு முகத்தான் உடன் அவதரித்தான்\nMurugan 108 Potrigal – முருகன் போற்றிகள்\n108 Ayyappan Potri – அமோக வாழ்வு தரும் ஐயப்பன்…\nThiruppavai 30 Songs in Tamil - திருப்பாவை 30 பாடல்கள் விளக்கங்களுடன்\nபொங்கல் கோலங்கள் – Pongal Kolangal\nபொங்கல் ரங்கோலி கோலங்கள் – Pongal Rangoli Kolangal\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578711882.85/wet/CC-MAIN-20190425074144-20190425100144-00012.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://educationtn.com/2019/01/27/%F0%9F%99%8F%F0%9F%8F%BC%F0%9F%99%8F%F0%9F%8F%BC%F0%9F%99%8F%F0%9F%8F%BC%F0%9F%99%8F%F0%9F%8F%BC%F0%9F%99%8F%F0%9F%8F%BC%F0%9F%99%8F%F0%9F%8F%BC%F0%9F%99%8F%F0%9F%8F%BC%F0%9F%99%8F%F0%9F%8F%BC/", "date_download": "2019-04-25T07:56:11Z", "digest": "sha1:A5Z6UA4ORRUCYC3AOR6UCUXIO4NHPM2L", "length": 13207, "nlines": 347, "source_domain": "educationtn.com", "title": "🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼 ஜாக்டோஜியோ போராட்டம் வெற்றி பெற்றால் இந்த சமுதாயத்திற்கு கிடைக்கும் நன்மைகள்...!!! - EducationTN.com", "raw_content": "\n உங்களிடம் உள்ள பயனுள்ள அரசாணைகள் , கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள் ,பாடப்பொருள் சார்ந்த கையேடுகள் ,Materials, Power Points, Picture Collections, Study Materials இந்த Whatsapp எண்ணிக்கு அனுப்பிவைக்குமாறு தங்களை கேட்டுக் கொள்கிறோம். 9789158080 நன்றி\nHome Jacto/Geo 🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼 ஜாக்டோஜியோ போராட்டம் வெற்றி பெற்றால் இந்த சமுதாயத்திற்கு கிடைக்கும் நன்மைகள்…\n🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼 ஜாக்டோஜியோ போராட்டம் வெற்றி பெற்றால் இந்த சமுதாயத்திற்கு கிடைக்கும் நன்மைகள்…\n*ஜாக்டோஜியோ போராட்டம் வெற்றி பெற்றால் இந்த சமுதாயத்திற்கு கிடைக்கும் நன்மைகள்…*\n1.)LKG UKG வகுப்பிற்கு முறையான அரசுப்பணி உருவாக்கப்பட்டு புதிய PRE PRIMARY ஆசிரியர்கள் நியமிக்கப்படுவர், 3000க்கும் மேற்பட்ட வேலைவாய்ப்பு உருவாகும்…\n2.)ஆசிரியர்களுக்கு, அரசு ஊழியருக்கு பென்சன் கிடைத்தால் 19 லட்சம் பேரின் வாழ்வாதாரம் , அவர் சார்ந்துள்ள குடும்பத்தினரின் 1 கோடி மக்களின் வாழ்வாதாரம் மேம்படும்…\n3.)அங்கன்வாடி பணியாளர், சத்துணவு பணியாளர் , சமையலர் அரசின் ந���ரந்தர பணியாளர்கள் ஆவார்கள், அவர்கள் சார்ந்துள்ள குடும்பங்கள் வளரும்…\n4) ஊதிய நிலுவை கிடைக்க பெற்றால் சமுதாயத்தில் பணபுழக்கம் அதிகரிக்கும், பொருட்கள் விற்பனை பெருகும், ரியல் எஸ்டேட் உயரும் , தங்கம் வெள்ளி விலை குறையும் இன்னும் பல…\n5) ஊதிய முரண் களைந்தால் PRODUCTIVITY – பணியாளர்கள் திறன் மேம்படும்….\n7) 3 லட்சம் புதிய அரசு வேலைவாய்ப்புகள் உருவாகும்…\n*தயவுசெய்து இதனை அனைவருக்கும் பரப்புங்கள்…*\nPrevious articleபல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னையில் மாநிலம் தழுவிய உண்ணாவிரதம்: அரசுக்கு சத்துணவு, அங்கன்வாடி ஊழியர்கள் சங்கம் எச்சரிக்கை\nNext articleஇந்த போராட்டம் நீர்த்து போயின் வருங்காலங்களில் ஆசிரியர் சமூகம் கண்டிப்பாக பின்வரும் இன்னல்களை சந்திக்க நேரிடும்…\nஅரசு ஊழியர் ஆசிரியர்களுக்கு தபால் ஓட்டு கிடைக்கவில்லை கலெக்டரிடம் ஜாக்டோ ஜியோ புகார்\n‘ஜாக்டோ – ஜியோ’வின் ஒரு விரல் புரட்சி அழைப்பு\nதேர்தல் பணியில் ஈடுபட்டுள்ள அலுவலர்களின் தபால் வாக்குகளை முழுமையாக செலுத்தி 100 % விழுக்காடு வாக்குப்பதிவு எய்துவது தொடர்பாக தலைமைத் தேர்தல் அதிகாரியிடம் ஜாக்டோ ஜியோ மனு\nபள்ளிகளில் பதிவு செய்யும் இணையதளங்கள்\nடெட் தேர்வு பிரச்சினை அரசு உதவிப்பெறும் பள்ளிகளில் சம்பளம் நிறுத்துவதை கைவிடுக. அரசு...\nமூட்டுவலியை போக்க எளிய வழி\nடெட் தேர்வு பிரச்சினை அரசு உதவிப்பெறும் பள்ளிகளில் சம்பளம் நிறுத்துவதை கைவிடுக. அரசு...\nமூட்டுவலியை போக்க எளிய வழி\nRH (2018) – வரையறுக்கப்பட்ட விடுமுறை நாட்கள்\n1957ம் ஆண்டு முதல் 2015ம் ஆண்டு வரையிலான அரசாணைகள் \nTerm 1 முன்றாம் வகுப்பு ( முதல் பருவ வாராந்திரப் பாடத் திட்டம் )...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578711882.85/wet/CC-MAIN-20190425074144-20190425100144-00012.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "https://lankasrinews.com/category/natural/page/4/international", "date_download": "2019-04-25T08:24:31Z", "digest": "sha1:TBZWRVMO5JLK3YYWHQ5EWRRMQ35THKOI", "length": 10374, "nlines": 205, "source_domain": "lankasrinews.com", "title": "Natural Tamil News | Breaking news headlines and Latest on Natural | World Nature News Updates In Tamil | Lankasri News | Page 4", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nஇந்தியா மக்களவை தேர்தல் 2019\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nநீரில் மூழ்கிப் போன கிராமம் மீண்டும் கண்டுபிடிப்பு\nதாமரை இலை பறிக்கச் சென்று மாயமாகிய இருவரும் சடலமாக மீட்கப்பட்ட பரிதாபம்\nநாட்டின் 8 மாவட்டங்களில் மிகவும் வேகமாக பரவும் நோய்\nசர்வதேச ஊடகங்களில் முக்கியத்துவம்பெறும் கிளிநொச்சியில் சிறுத்தைப் புலி கொலை\nகடலில் உள்ள அபாயகரமான கொலையாளி: களத்தில் இறங்கிய நீச்சல் வீரர்கள்\nபிரித்தானியா June 23, 2018\nதிடீரென தீப்பற்றிக் கொண்ட பழமையான ஆலமரம்\nஇலங்கையில் தனித்து விடப்பட்டுள்ள பழமை வாய்ந்த கிராமம்\nஇலங்கையின் நீளமான நீர்வீழ்ச்சியில் ஏற்பட்ட அதிசயம்\nஇலங்கையில் தொடரும் சீரற்ற காலநிலை 6 பேர் பலி - வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்த எச்சரிக்கை\nவினோத இயல்பைக் கொண்ட பாம்பினம் கண்டுபிடிப்பு\nஇலங்கையில் ஏற்பட்ட புவியியல் மாற்றங்கள்\nமுல்லைத்தீவில் ஆழ்கடல் நோக்கி பறந்து சென்ற இராட்சத பறவை\nபாம்புகள் பழி வாங்க வருவது உண்மையா\nகூடு கட்டி முட்டையிடும் விஷமிக்க நாகம்\nஉலகிலேயே அதி ஆபத்தான, இயற்கை சீறும் பஞ்சபூத இடங்கள் \nமகனை பின்னால் கட்டி தர தரவென இழுத்துச் சென்ற தாய்: உண்மையை கூறாமல் கதறி அழுத பரிதாபம்\nவிலங்கு உருவத்தில் மாறும் அதிசய மரங்கள்: எங்கு உள்ளது தெரியுமா\nஅந்தமானில் நிலநடுக்கம் 5.2 ரிக்டராக பதிவு\nகூச்ச சுபாவம் மிக்க பாம்பு: அதன் எச்சத்தில் இவ்வளவு வீரியமா\nபுயலுக்கு 'ஓகி' என்ற பெயர் வைத்தது எப்படி\nகொடிய விஷப் பாம்புகளிடமிருந்து தப்பிக்க சிம்பன்ஸிக்கள் என்ன செய்கின்றது\nகடல்வாழ் உயிரினத்தின் தலையற்ற இராட்சத எலும்புக்கூடு கண்டுபிடிப்பு\nஇலங்கையில் புதிய இன பாம்பு கண்டுபிடிப்பு\nமரத்தின் இலைகளை போல காட்சி தரும் அதிசய பூச்சி\nஇந்த அபூர்வம் இப்போதும் உள்ளதாம்: வியக்கும் அதிசயம்\nமரணத்தை ஏற்படுத்தும் அதிக விஷத்தன்மை கொண்டது இந்த 4 பாம்புகள் தான்\nமனிதர்கள் அழிந்துவிட்டால் உலகம் எப்படி இருக்கும்\n75 ஆண்டுகளாக மக்களை அச்சத்தில் உறைய வைத்த தீவு\nநிமிடத்தில் உயிரை பறிக்கக்கூடிய உலகின் கொடிய விஷங்கள் இவை தான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578711882.85/wet/CC-MAIN-20190425074144-20190425100144-00012.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.mirrorarts.lk/component/content/article/86-photo-note/356-2016-12-29-08-42-03?Itemid=554", "date_download": "2019-04-25T08:48:54Z", "digest": "sha1:7TVCKFCBRWUS6FFKXJXUXYI6CQYLE64V", "length": 2862, "nlines": 70, "source_domain": "tamil.mirrorarts.lk", "title": "Mirror Arts", "raw_content": "\nசந்தானம் காமெடியனாக இருந்து இப்போது ஹீரோவாக மாறிவிட்டார். நகைச்சுவையில் கலக்கிவந��த அவர் இப்போதெல்லம் அப்படி நடிப்பது கிடையாது. காமெடி கதாபாதிரஙளில் நடிப்பதி நிறுத்தி விட்டார் என்றே சொல்லலாம்.\nபல படங்களில் நடித்து வரும் சந்தானம் இப்பொது செல்வராகவன் இயக்கத்தில் மன்னவன் வந்தானடி என்னும் படத்தில் நடிக்க ஆரம்பித்துள்ளார். தற்போது இப்பட்டதின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் ரிலீஸ் செய்துள்ளார்கள்.\nகாதலும், காமெடியும் கலந்த தமிழ் படமாக செல்வாரகவன் இயக்க யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார். சந்தானத்துக்கு ஜோடியாக அதிதி பொஹங்கர் நடிக்கிறார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578711882.85/wet/CC-MAIN-20190425074144-20190425100144-00012.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.mirrorarts.lk/news/361-2016-12-29-16-53-44", "date_download": "2019-04-25T08:44:30Z", "digest": "sha1:DNUCDJ5FVOMYWKJMQBU42WGDPJ5CIU26", "length": 7284, "nlines": 129, "source_domain": "tamil.mirrorarts.lk", "title": "பிளாக் பஸ்டர் சாதனை ரஜினி", "raw_content": "\nபிளாக் பஸ்டர் சாதனை ரஜினி\nதமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். அவருடைய இடத்தை அவர் மட்டுமே நிரப்ப முடியும் என்ற அளவிற்கு அவரின் நிலை உயர்ந்துள்ளது.\nஇந்த வருடம் அவரின் முக்கிய சாதனைகளில் ஒன்று ரஞ்சித் இயக்கத்தில் வந்த கபாலி. உலகம் முழுக்க வெளியான இப்படம் பயங்கர வசூலை அள்ளியது.\nபிளாக் பஸ்டர் சாதனை படைத்த இப்படம் இணையதளத்தில் அதிகம் தேடப்பட்ட முதல் மூன்று இந்திய படங்களில் இடம் பெற்றுள்ளது. மேலும் சல்மான் கான் நடித்த சுல்தான், அனுராக் காஷ்யப் அடித்த உட்தா பஞ்சாப் படமும் இடம் பெற்றுள்ளது.\nதற்போது ரஜினிகாந்த் ஷங்கர் இயக்கத்தில் 2.0 படத்தில் நடித்து வருகிறார்.\n‘புதிய படைப்புகளால் மண்ணுக்குப் பெருமை சேர்ப்பேன்’ - இளம் கலைஞர் அபிநாத்\nமைசூரு முதல் - ‘81 போயஸ் கார்டன்' வரை... ஜெயலலிதா டைரி குறிப்புகள்\nசெல்வச் சந்நிதி ஆலய வரலாறு.......\nபுருவம் அழகு பெற டிப்ஸ்.....\nஆரோக்கியத்திற்கு வழிவகுக்கும் சரியான உணவுப் பழக்கம்\nசினிமா, மோசமான துறை கிடையாது\nவியர்வை - வெப்பம் - வெறுப்பு - வெயிலின் மறுபக்கம்\nபேசா மொழி தமிழ் ஸ்டுடியோ - பாலுமகேந்திரா விருது 2018 - (குறும்படங்களுக்கு மட்டும்)\nசென்னை-28 வெங்கட் பிரபு, 6 அடித்தாரா\nஎனக்கு கடவுள் நம்பிக்கை தானாகவே வந்துவிட்டது\nலுத்புதின் நடித்துள்ள பறந்து செல்லவா\nகிட்டுவின் போராட்டம் வெற்றி பெற்றுவிட்டது.\nஇப்படி ஒரு தமிழ் படத்தை நான் பார்த்ததே இல்லை\nடேட்டிங் செய்ய விரும்பும் வாலிபர் வேலையில் இருக்க வேண்டும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578711882.85/wet/CC-MAIN-20190425074144-20190425100144-00012.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2001/04/02/software.html", "date_download": "2019-04-25T08:44:34Z", "digest": "sha1:C52KOHHTSDCU47ZPR2BNKEDVWCLWXR3H", "length": 17644, "nlines": 219, "source_domain": "tamil.oneindia.com", "title": "அமெரிக்கா: வேலையிழக்கும் இந்திய சாப்ட்வேர் நிபுணர்கள் | retrenchments high in us - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nமோடிக்கு எதிராக பிரியங்கா போட்டியில்லை\n8 min ago 2016-17 வருமானவரித்துறை கணக்குப்படி ஜெ.,விற்கு வங்கியில் ரூ.10 கோடி இருப்பு..ஐகோர்ட்டில் தகவல்\n23 min ago ரஷ்ய - வடகொரியா அதிபர்கள் சந்தித்து பேச்சுவார்த்தை... கடுப்பில் அமெரிக்கா\n38 min ago சென்னையில் லேடீஸ் ஸ்பெசல் ரயில் முழுவதும் சிஎஸ்கே வீரர்களின் புகைப்படங்கள்.. ரசிகர்கள் வியப்பு\n45 min ago பேரே டெர்ரரா இருக்குதே.. புயலின் பாதிப்பு எப்படி இருக்குமோ.. ஃபனி பெயர் அர்த்தம் இதுதான்\nTechnology விவோ வி15 ஸ்மார்ட்போன் மாடலுக்கு அதிரடி விலைகுறைப்பு.\nFinance ரூ.9.45 கோடி நஷ்ட ஈடு கேட்டு விவசாயிகள் மீது வழக்கு, கொக்கரிக்கும் Pepsico.\nSports இந்தியாவின் பி.யூ.சித்ரா தங்கம் வென்றார்.. ஆசிய தடகளப் போட்டியில் இந்தியாவுக்கு 3வது தங்கம்\nAutomobiles விரைவில் விற்பனைக்கு களமிறங்கும் சக்தி வாய்ந்த பைக்குகள்: விற்பனையில் வெல்லப்போவது யார்\nMovies காஞ்சனா 3 நடிகையை படுக்கைக்கு அழைத்து மிரட்டிய போட்டோகிராபர்\nTravel விகாரி புத்தாண்டில் கோடீஸ்வரனாகும் இந்த நான்கு ராசிக் காரர்கள், கோவில்கள்\nLifestyle தொண்டை கட்டிச்சுன்னா உடனே சரியாகறதுக்கு என்ன செய்யணும்\nEducation சிஏ தேர்வு வினாத்தாள் அமைப்பில் மாற்றம்- ஐசிஏஐ\nஅமெரிக்கா: வேலையிழக்கும் இந்திய சாப்ட்வேர் நிபுணர்கள்\nஅமெரிக்க தொழில்துறையில் ஏற்பட்டுள்ள வீழ்ச்சியால் பலர் வேலையிழந்து வருகின்றனர். இதில் அதிகம் பாதிக்கப்பட்டிருப்பது சாப்ட்வேர் துறை.\nஉண்மையில் அமெரிக்காவில் பல்வேறு துறைகளிலும் ஆட்குறைப்பு செய்யப்பட்டு வருகிறது. இதற்கு காரணம் அமெரிக்க நிறுவனங்கள் செலவைகுறைப்பதற்காக எடுத்து வரும் முயற்சிகளே.\nஆனால், சாப்ட்வேர் துறையில் ஏற்படும் ஆட்குறைப்பு பெரிதுபடுத்தப்படுவதற்கு காரணம் மற்ற துறைகளை நம்பி கம்ப்யூட்டர் துறை உள்ளது. இதனால்,மற்ற துறைகளில் ஏற்பட்டுள்ள சரிவு கம்ப்யூட்டர் துறையை நேரடியாகத் தாக்கி வருகிறது.\nஇதனால் வேலையிழப்பவர்களில் அதிகம் பேர் சாப்ட்வேர் துறையைச் சேர்ந்தவர்களாக உள்ளனர். அதிலும் கொடுமை அமெரிக்காவில் சாப்ட்வேர்துறையில் ஈடுபட்டிருப்பவர்களில் பெரும்பாலானவர்கள் இந்தியர்கள்.\nஅதனால், இந்த ஆட்குறைப்பினால், ஆயிரக்கணக்கான இந்தியர்கள் வேலையிழந்து தாயகம் திரும்பி வருகின்றனர். ஆனால், இந்த நிலை விரைவில்மாறும் எனக் கருதப்படுகிறது.\nவரும் ஜூன் அல்லது ஆகஸ்ட் மாத இறுதிக்குள் அமெரிக்க பொருளாதாரம் ஸ்திரமடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதையடுத்து வழக்கம்போல்எல்லாத் துறைகளிலும் முன்னேற்றம் இருக்கும். சாப்ட்வேர் துறையும் பழைய இடத்தைப் பிடிக்கும் என பொருளாதார நிபுணர்கள் நம்பிக்கைதெரிவிக்கின்றனர்.\nவேலை இழப்பை எதிர்கொள்வது எப்படி\nவேலை இழப்பினால் சோர்ந்து விடாமல் மேற்கொண்டு முயற்சி செய்வது குறித்து கேரியர் இந்தியா டாட் காம் வெப் தளத்தில் ஒரு கட்டுரை கடந்த சிலமாதங்களுக்கு முன்பு வெளியிடப்பட்டது. அதில் கூறப்பட்டுள்ளதாவது:\nவேலையில் இருந்து நீக்கப்படுவது என்பது உடனடியாக நடக்கக்கூடிய ஒரு சம்பவம் அல்ல. வேலையில் மட்டும் கவனம் செலுத்தாமல் நாம் வேலைசெய்யும் நிறுவனத்தின் நிலை அங்கு நாம் செயல்படும் விதம் பற்றி அறிந்து இருப்பது நல்லது.\nநமக்கு அந் நிறுவனத்தில் மேற்கொண்டு பணிபுரியும் வாய்ப்பு குறைவு என கருதினால் உடனடியாக வேலையை விட்டு விட வேண்டும். வேலையைவிடுவதற்கோ, அல்ல்து நீக்கப்படுவதற்கோ நாம் மட்டுமே காரணமாக இருக்க முடியாது.\nநிர்வாகத்தினர் வேலை நீக்கம் செய்வதற்கு முன் நாம் செயல்பட்டு அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து உடனடியாக சிந்தித்து முடிவு செய்ய வேண்டும். வேலையைவிட்ட பின் அதன் பாதிப்பு அதிகமாக இருக்கும்.\nஆனால் அதனை பற்றியே சிந்திக்காமல், குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் உதவியோடு நம்முடைய திறமைகளை அறிந்து அதற்கேற்ற வேலைக்குமுயற்சிக்க வேண்டும்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nஅடுத்த 48 மணி நேரத்திற்கு உலகம் முழுக்க இணையம் பாதிக்கும்.. பரபரப்பு எச்சரிக்கை.. என்ன காரணம்\nநாளை உலக ஆறுகள் தினம்: ஜி.டி.பி வளரும் வேகத்தை பார்த்தால், நமது ஆறுகள் நிலை என்ன ஆகப்போகிறது\nஉலகிலேயே மிகவும் அசிங்கமான நாய் என பட்டம் பெற்ற அமெரிக்கா நாய் மரணம்\nநாளை உலக மக்கள்தொகை தினம்... இந்திய மக்கள��தொகை எவ்வளவு தெரியுமா மக்களே\nஉலகக்கோப்பை கால்பந்து போட்டியில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்த திட்டம்.. அமெரிக்கா வார்னிங்\nகியூபாவில் விமான விபத்து... 104 பயணிகள் கதி என்ன\nமுப்பாட்டன்கள் ஈன்ற மே தினத்தின் வெற்றி\nஒரு எறும்புகூட நுழைய முடியாது... வடகொரியா அதிபரின் பாதுகாப்பு அதிசயங்கள்\n கொஞ்சூண்டு மாவுல கொஞ்சூண்டு இட்லி சுட்டிருக்கேன்- மறக்கமுடியுமா\nஇன்று உலக தூக்க தினம்: சுகமான தூக்கம் வரலையா\nயூ டியூப் பயன்படுத்துவதில் உலகிலேயே தமிழகம் 3-வது இடம்.. என்ன பார்க்கிறார்கள் தெரியுமா\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578711882.85/wet/CC-MAIN-20190425074144-20190425100144-00012.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2001/07/28/fish.html", "date_download": "2019-04-25T08:22:06Z", "digest": "sha1:P5Y63UNZLYBGO4BHHRJUVW66DES2B6EL", "length": 15695, "nlines": 214, "source_domain": "tamil.oneindia.com", "title": "மேலும் 17 தமிழக மீனவர்கள் விடுதலை | 17 more fishermen released by srilanka - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nமோடிக்கு எதிராக பிரியங்கா போட்டியில்லை\n1 min ago ரஷ்ய - வடகொரியா அதிபர்கள் சந்தித்து பேச்சுவார்த்தை... கடுப்பில் அமெரிக்கா\n15 min ago சென்னையில் லேடீஸ் ஸ்பெசல் ரயில் முழுவதும் சிஎஸ்கே வீரர்களின் புகைப்படங்கள்.. ரசிகர்கள் வியப்பு\n22 min ago பேரே டெர்ரரா இருக்குதே.. புயலின் பாதிப்பு எப்படி இருக்குமோ.. ஃபனி பெயர் அர்த்தம் இதுதான்\n24 min ago 30 வருஷமா தொழில் செய்றேன்... அதிர வைக்கும் குழந்தை விற்கும் ராசிபுரம் அமுதாவின் ஆடியோ பேச்சு\nSports இந்தியாவின் பி.யூ.சித்ரா தங்கம் வென்றார்.. ஆசிய தடகளப் போட்டியில் இந்தியாவுக்கு 3வது தங்கம்\nAutomobiles விரைவில் விற்பனைக்கு களமிறங்கும் சக்தி வாய்ந்த பைக்குகள்: விற்பனையில் வெல்லப்போவது யார்\nMovies காஞ்சனா 3 நடிகையை படுக்கைக்கு அழைத்து மிரட்டிய போட்டோகிராபர்\nTechnology ஒப்போ ஏ5எஸ்: பட்ஜெட் விலையில் வாங்கச் சிறந்த ஸ்மார்ட்போன்.\nFinance ரிசர்வ் வங்கி வெளி சந்தையில் ரூ25,000 கோடி கடன் பத்திரம் வாங்க முடிவு.. பணப்புழக்கம் அதிகரிக்கவே\nTravel விகாரி புத்தாண்டில் கோடீஸ்வரனாகும் இந்த நான்கு ராசிக் காரர்கள், கோவில்கள்\nLifestyle தொண்டை கட்டிச்சுன்னா உடனே சரியாகறதுக்கு என்ன செய்யணும்\nEducation சிஏ தேர்வு வினாத்தாள் அமைப்பில் மாற்றம்- ஐசிஏஐ\nமேலும் 17 தமிழக மீனவர்கள் விடுதலை\nஇலங்கை ஜெயிலில் அடைக்கப்பட்டிருந்த மேலும் 17 தமிழக மீனவர்கள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.\nகடந்த 2 மாதங்களில், இலங்கை கடல் பகுதியில் மீன் பிடித்ததாகக் கூறி, 66 தமிழக மீனவர்களை இலங்கைகடற்படையினர் பிடித்துச் சென்றனர். பின்னர் அந்த 66 பேரும் இலங்கை போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டு,இலங்கை ஜெயிலில் அடைக்கப்பட்டனர்.\nதங்களை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என்று இந்த மீனவர்கள் தொடர்ந்து இலங்கை அரசிடம்வேண்டுகோள் விடுத்து வந்தனர். இலங்கையிலுள்ள இந்தியத் தூதரக அதிகாரிகளும் தொடர்ந்து இலங்கைஅரசிடம் இவர்களுடைய விடுதலை பற்றிப் பேசினர்.\nஇதன் விளைவாக, சிறிது சிறிதாக மீனவர்களை விடுவிக்க இலங்கை அரசு முடிவு செய்தது. முதற்கட்டமாக, 22மீனவர்கள் கடந்த 10ம் தேதி விடுதலை செய்யப்பட்டனர். கடந்த 23ம் தேதி மேலும் 16 தமிழக மீனவர்களைவிடுவித்தது இலங்கை அரசு.\nஅந்த வகையில், தற்போது மேலும் 17 மீனவர்கள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். ராமேஸ்வரத்துக்கு வந்துசேர்ந்த இந்த 17 தமிழக மீனவர்களையும் ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் உட்பட முக்கிய அதிகாரிகள்வரவேற்றனர்.\nபின்னர் அந்த மீனவர்கள், அவர்களுடைய உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டனர். அனுராதபுரம் சிறையில்தாங்கள் வைக்கப்பட்டிருந்ததாகவும், அங்கு தங்களுக்கு உணவு, தண்ணீர் சரியாக அளிக்கப்படவில்லை என்றும்அந்த மீனவர்கள் தெரிவித்தனர்.\nஇவ்விடுதலையை அடுத்து, இன்னும் 11 தமிழக மீனவர்கள் இலங்கை சிறையில் வாடி வருகின்றனர் என்பதுதெரிகிறது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\n பாஜகவுக்கு தாவும் 12 காங் எம்எல்ஏக்கள்.. கவிழ்கிறது கர்நாடக மாநில அரசு\nசர்க்கரை வாங்கும் குடும்ப அட்டைதாரர்களுக்கும் ரூ. 1000 வழங்க அனுமதியுங்கள்- தமிழக அரசு\nஏங்க, இதெல்லாம் கண்ணுல தெரியாதாமா.. இதெல்லாம் பிளாஸ்டிக் கிடையாதாமா.. இல்லத்தரசியின் ஆதங்கம்\nஅரசு என்ன சொன்னாலும் மக்கள் கேட்கிறார்கள், ஆனால் மக்கள் சொல்வதை அரசு கேட்கிறதா\nஆத்தாடி.. மோடி வெளிநாட்டு பயண செலவு ரூ. 2021 கோடியா.. மக்களுக்கு என்னென்ன செய்திருக்கலாம்\nஎன்னை கொன்றிருக்கலாமே.. கதறிய போதே மயங்கி விழுந்த விருதுநகர் கர்ப்பிணி\nஅரசு மருத்துவமனைகளில் \"ஏடிஎம்\"கள்.. கால் கடுக்க நிற்காமல் கார்டை தேய்த்து மருந்தை பெறும் முயற்சி\nஸ்டெர்லைட் ஆலையை திறக்ககூடாது....மீண்டும் போ���ாட்டம் வெடிக்கும் என எச்சரிக்கை\n2 வயது குழந்தையின் மூளையில் காசநோய்.. சிகிச்சை கொடுத்து அசத்திய மதுரை அரசு டாக்டர்கள்\nகஜா புயல்.. 4 மாவட்ட மருத்துவமனைகளில் இலவச ஸ்கேன் பரிசோதனை\nமுதல்வர் பழனிச்சாமிக்கு இருப்பது இதயமா இரும்பா\nபுயல் மீட்பு பணிகளில் தமிழக அரசு சூப்பர்.. மனம் திறந்து பாராட்டும் 'ஒன்இந்தியாதமிழ்' வாசகர்கள்\n என்னாச்சு ஆர்பிஐ Vs மத்திய அரசு சண்டை\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578711882.85/wet/CC-MAIN-20190425074144-20190425100144-00012.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2019/04/15210614/After-the-completion-of-the-pollsVoting-machines-will.vpf", "date_download": "2019-04-25T08:42:38Z", "digest": "sha1:PK6XXPBJA7A46U52MTLFTXOJHYYAQNEG", "length": 20727, "nlines": 145, "source_domain": "www.dailythanthi.com", "title": "After the completion of the polls Voting machines will be taken on the transit route Police Superintendent Information || ஓட்டுப்பதிவு முடிந்தவுடன் கிரிவலப்பாதையில் செல்லாமல் மாற்றுப்பாதையில் வாக்குப்பதிவு எந்திரங்கள் கொண்டு செல்லப்படும் போலீஸ் சூப்பிரண்டு தகவல்", "raw_content": "Sections செய்திகள் தேர்தல் களம் 2019 விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா : 9962278888\nபணம் மற்றும் அதிகாரம் படைத்தவர்கள் நீதித்துறையை ஒருபோதும் கட்டுப்படுத்தி இயக்க முடியாது - உச்சநீதிமன்றம் | தலைமை நீதிபதி மீதான குற்றச்சாட்டை விசாரிப்பது தொடர்பாக மதியம் 2 மணிக்கு உத்தரவு பிறப்பிக்கப்படும் - உச்சநீதிமன்றம் | குழந்தை விற்பனை ஆடியோ சர்ச்சை தொடர்பாக முதற்கட்ட விசாரணைக்கு தமிழக அரசு உத்தரவு | அடுத்த 48 மணி நேரத்தில் தமிழகம், புதுச்சேரியில் கனமழை முதல் மிக கனமழைக்கு வாய்ப்பு - இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை | 4 தொகுதி இடைத்தேர்தல் : அதிமுக வேட்பாளர்கள் வெற்றிக்கு பாமகவினர் உழைக்க வேண்டும் - பாமக நிறுவனர் ராமதாஸ் |\nஓட்டுப்பதிவு முடிந்தவுடன் கிரிவலப்பாதையில் செல்லாமல் மாற்றுப்பாதையில் வாக்குப்பதிவு எந்திரங்கள் கொண்டு செல்லப்படும் போலீஸ் சூப்பிரண்டு தகவல் + \"||\" + After the completion of the polls Voting machines will be taken on the transit route Police Superintendent Information\nஓட்டுப்பதிவு முடிந்தவுடன் கிரிவலப்பாதையில் செல்லாமல் மாற்றுப்பாதையில் வாக்குப்பதிவு எந்திரங்கள் கொண்டு செல்லப்படும் போலீஸ் சூப்பிரண்டு தகவல்\nதேர்தலன்று சித்ரா பவுர்ணமி கிரிவலம் நடைபெறுவதால் ஓட்டுப்பதிவு முடிந்தவுடன் வாக்குகள் எண்ணும் மையங்களுக்கு மின்னணு எந்திரங்கள் கிரிவலப்பாதையில் ���ெல்லாமல் மாற்றுப்பாதையில் கொண்டு செல்லப்படும் என்று போலீஸ் சூப்பிரண்டு கூறினார்.\nதிருவண்ணாமலை, தேர்தலன்று சித்ரா பவுர்ணமி கிரிவலம் நடைபெறுவதால் ஓட்டுப்பதிவு முடிந்தவுடன் வாக்குகள் எண்ணும் மையங்களுக்கு மின்னணு எந்திரங்கள் கிரிவலப்பாதையில் செல்லாமல் மாற்றுப்பாதையில் கொண்டு செல்லப்படும் என்று போலீஸ் சூப்பிரண்டு கூறினார்.\nதிருவண்ணாமலை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சிபிசக்ரவர்த்தி, அவரது அலுவலகத்தில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:–\nதிருவண்ணாமலை மாவட்டத்தில் வருகிற 18–ந் தேதியன்று (வியாழக்கிழமை) நாடாளுமன்ற தேர்தலை சுதந்திரமாகவும், நியாயமாகவும் அமைதியாகவும் நடத்துவதை உறுதி செய்யும் வகையில் விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகள் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளன. திருவண்ணாமலை மாவட்டத்தில் 1,288 வாக்குச்சாவடி மையங்கள் உள்ளன. இதில் 2 ஆயிரத்து 372 வாக்குச்சாவடிகள் உள்ளன.\nஒரு வாக்குச்சாவடிக்கு ஒரு போலீஸ் அல்லது ஒரு சிறப்பு போலீஸ் வீதம் பாதுகாப்புக்கு நிறுத்தப்பட உள்ளனர். திருவண்ணாமலை மாவட்டத்தில் 93 வாக்குச்சாவடி மையங்கள் பதற்றமானவை என கண்டறியப்பட்டு உள்ளது. இந்த மையங்களுக்கு 4 மத்திய பாதுகாப்பு படையினருடன் கூடிய பாதுகாப்பு அளிக்கப்பட உள்ளது. 192 நடமாடும் போலீஸ் குழுக்கள் அமைக்கப்பட்டு உள்ளது.\nமேலும் போலீஸ் சூப்பிரண்டு, துணை போலீஸ் சூப்பிரண்டுகள் மற்றும் இன்ஸ்பெக்டர்கள் நிலையில் உள்ள உயர் அதிகாரிகள் பொறுப்பில் 52 அதிரடிப்படையினர் நியமிக்கப்பட்டு உள்ளனர். மாவட்டம் முழுவதும் 24 மணி நேரமும் வாகன சோதனை நடைபெற்று வருகிறது.\nதிருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்த போலீசார், வெளி மாவட்ட சிறப்பு போலீசார் மத்திய பாதுகாப்பு படையினர், தமிழ்நாடு சிறப்பு காவல் படையினர், பயிற்சி துணை கண்காணிப்பாளர்கள், பயிற்சி போலீசார் வனத்துறையினர், தீயணைப்பு துறையினர், ஓய்வு பெற்ற போலீசார், முன்னாள் ராணுவத்தினர், ஊர்க்காவல் படையினர், நாட்டு நலப்பணித் திட்ட மாணவர்கள், தேசிய மாணவர் படையினர் என 6 ஆயிரத்து 201 பாதுகாப்பு படையினர் தேர்தல் பாதுகாப்பு பணிகளில் ஈடுபடுத்தபட உள்ளனர்.\nதேர்தல் நேரத்தில் பிரச்சினைகள் ஏற்படலாம் என்று கருதி சுமார் 184 ரவுடிகள் கண்டறியப்பட்டு அவர்களை கோட்டாட்சியர் முன்பு ஆஜர்படுத்தி சுமார் 6 மாத காலம் அமைதியை பேணுவதற்கான நன்னடத்தைக்கான பத்திரம் எழுதி வாங்கப்பட்டு உள்ளது.\nதிருவண்ணாமலை மாவட்டத்தில் யாரேனும் பொதுமக்களை மிரட்டியோ அல்லது வேறு ஏதேனும் சட்ட விரோத செயல்களின் மூலமாக ஒரு கட்சிக்கோ அல்லது தனிப்பட்ட ஒரு நபருக்கோ வாக்களிக்க கட்டாயப்படுத்துதல் குறித்தும் மற்றும் தேர்தல் சம்பந்தப்பட்ட மற்ற பிரச்சினைகள் குறித்து ஏதாவது தகவல் அளிக்க விரும்பினால் 04175– 233234, 233633 என்ற எண்ணில் தகவல் தெரிவிக்கலாம்.\nநாடாளுமன்ற தேர்தலன்று இரவு 7.05 மணிக்கு சித்ரா பவுர்ணமி தொடங்கி மறுநாள் 19–ந் தேதி மாலை 5.35 மணிக்கு நிறைவு பெறுகிறது. சித்ரா பவுர்ணமியன்று 7 லட்சம் பேர் கிரிவலம் செல்வதற்காக திருவண்ணாமலைக்கு வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கிரிவலப்பாதையில் மற்றும் திருவண்ணாமலை நகரில் 14 வாக்குச்சாவடி மையங்கள் உள்ளன. இந்த வாக்குச்சாவடி மையங்களில் வாக்குப்பதிவு முடிந்த பிறகு மின்னணு எந்திரங்கள் கிரிவலப் பாதையில் செல்லாமல் மாற்றுப்பாதையில் கொண்டு செல்ல தகுந்த ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளது.\nஇவ்வாறு அவர் கூறினார். அப்போது கூடுதல் போலீஸ் சூப்பிரண்டுகள் வனிதா, ஞானசேகரன், துணை போலீஸ் சூப்பிரண்டு பழனி, குமார் மற்றும் போலீசார் உடனிருந்தனர்.\n1. குழந்தை விற்பனை ஆடியோ சர்ச்சை தொடர்பாக முதற்கட்ட விசாரணைக்கு தமிழக அரசு உத்தரவு\nகுழந்தை விற்பனை ஆடியோ சர்ச்சை தொடர்பாக முதற்கட்ட விசாரணைக்கு தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.\n2. வாகன சோதனையை போலீஸ் ஜ.ஜி. ஆய்வு\nபெரம்பலூர், சிதம்பரம், கரூர், திருச்சி ஆகிய 4 நாடாளுமன்ற தொகுதியின் போலீஸ் மேற்பார்வையாளரான ஐ.ஜி. தேவராஜ் ஆய்வு செய்து பல்வேறு ஆலோசனைகளை வழங்கினார்.\n3. தேர்தல் பணி குறித்து போலீசார் ஆலோசனை: அரசியல் கட்சிகளுக்கு ஆதரவாக செயல்பட்டால் கடும் நடவடிக்கை\nஅரசியல் கட்சிகளுக்கு ஆதரவாக செயல்படும் போலீசார் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என ஐ.ஜி.சுரேந்தர் சிங் யாதவ் எச்சரிக்கை விடுத்தார்.\n4. நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு தஞ்சை மாவட்டத்தில் போலீஸ் அணிவகுப்பு\nநாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு தஞ்சை மாவட்டத்தில் போலீஸ் அணிவிப்பு நடைபெற்றது.\n5. இடிக்கப்பட்டு ஓராண்டு ஆகியும் சிவகாசி டவுன் போலீஸ் நிலைய கட்டுமானப்பண�� தொடங்கப்படாத நிலை\nசிவகாசி டவுன் போலீஸ் நிலைய கட்டிடம் இடிக்கப்பட்டு ஒரு ஆண்டு ஆகியும் இன்னும் புதிய கட்டிடம் கட்டும் பணி தொடங்கப்படவில்லை.\n1. இலங்கை குண்டு வெடிப்பு: உயிரிழந்தோர் எண்ணிக்கை 310 -ஆக அதிகரிப்பு\n2. அணு ஆயுதம் பற்றிய மோடியின் பேச்சு பொறுப்பற்றது, துரதிர்ஷ்டவசமானது: பாகிஸ்தான்\n3. இலங்கை குண்டு வெடிப்பு: விசாரணையை மேற்கொள்ள இந்திய புலனாய்வு பிரிவு விருப்பம்\n4. இலங்கையில் குண்டுவெடிப்பு சம்பவம்: தமிழகத்திலும் தாக்குதல் நடத்த திட்டமிடப்பட்டதா\n5. அமைதியான வாக்குப்பதிவு : முக்கிய கட்சிகளின் வேட்பாளர்கள் வாக்களித்தனர்\n1. சினிமா இயக்குனர் அட்லி மீது துணை நடிகை பரபரப்பு புகார்\n2. ஆண்டிப்பட்டியில், நண்பர்களுடன் சினிமாவுக்கு சென்ற கல்லூரி மாணவர் வெட்டிக்கொலை - 4 பேரிடம் போலீசார் விசாரணை\n3. ஆந்திராவுக்கு தனி சொகுசு ரெயிலில் வெங்கையாநாயுடு பயணம் அனந்தபுரி, முத்துநகர் ரெயில்கள் ஒரு மணி நேரம் நிறுத்தப்பட்டன\n4. பள்ளிக்கூட வேனை ஓட்டியபோது மாரடைப்பு: 21 மாணவர்களை காப்பாற்றி உயிர் விட்ட டிரைவர் வீட்டு சுற்றுச்சுவரில் மோதி நின்றதால் பெரும் விபத்து தவிர்ப்பு\n5. தாரமங்கலத்தில், பெண் என்ஜினீயர் தூக்குப்போட்டு தற்கொலை - வரதட்சணை கொடுமையால் பரிதாபம்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578711882.85/wet/CC-MAIN-20190425074144-20190425100144-00012.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://semmozhichutar.com/tag/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2019-04-25T08:03:24Z", "digest": "sha1:BY5RS4OIJKBOQ3WKJG65TS2ESICDPTGV", "length": 3654, "nlines": 42, "source_domain": "semmozhichutar.com", "title": "Semmozhi Chudar » திருக்குறள்", "raw_content": "\nநட்பு – திருமறை வாக்குகளும் திருக்குறட் பாக்களும்\nபேராசிரியர் பெஞ்சமின் லெபோ – பிரான்சு (எண்கள் : அடிக்குறிப்பு எண்கள். அடிக்குறிப்புகளை இறுதிப் பக்கத்தில் காண்க) முன்னுரை : கிறித்துவ வேத நூலாம் திருமறை நூலின் உள்ளடக்கப் பொருளை எல்லாம் ஒரு வரியில் சொல்லி விடலாம் : பாமரன் மீது… Read more »\nமாற்றருஞ் சிறப்பின் மரபு : செ. சீனி நைனா முகம்மது, மலேசியா. 4 Comments\nபுள்ளி-எண்ணும் எழுத்தும் 2 Comments\nஇலக்குவனாரின் ‘பழந்தமிழ்”-ஆய்வுநூல் 1 Comment\nநட்பு – திருமறை வாக்குகளும் திருக்குறட் பாக்களும் November 5, 2010\nமாற்றருஞ் சிறப்பின் மரபு : செ. சீனி நைனா முகம்மது, மலேசியா. October 2, 2010\nதொல்காப்பியர் காலமும், பேராசிரியர் இலக்குவனார் ஆய்வும்-01 September 18, 2010\nmathi abiya: மிக்கநன்று இக்கட்டுரையின் சிந்தனை தமிழ் மொழியினை ஆய்வோருக்குப் ...\nDr.R.Kumaran: மரபும் மாற்றத்திற்குரியதே என்றாலும் வலிந்து கோடல் இயற்கைக்குப் ப...\nIlakkuvanar Thiruvalluvan: மிக அருமையான ஆய்வுக் கட்டுரை. அறிஞர் சீனி நைனாமுகம்மது அவர்கள் எள...\nIlakkuvanar Thiruvalluvan: மிக அருமையான ஆய்வுக் கட்டுரை. அறிஞர் சீனி நைனாமுகமது அவர்கள் எளிம...\nDr.S.Ilakkuvanar-A Tribute Thirukkural ஆசிரியர் குழு சங்க இலக்கியத்தில் ஒலிச்சூழலமைவு திருக்குறள் திருமறை நட்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578711882.85/wet/CC-MAIN-20190425074144-20190425100144-00013.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://ttvelb-365273735.us-east-1.elb.amazonaws.com/News/JustIn/2018/09/08050844/1007916/New-hydroelectric-project-Kollimalai-Namakkal-district.vpf", "date_download": "2019-04-25T08:08:34Z", "digest": "sha1:IRKTDAM7IGHFAOMNNO7K3R2PADL5YWOF", "length": 9719, "nlines": 82, "source_domain": "ttvelb-365273735.us-east-1.elb.amazonaws.com", "title": "ரூ.270 கோடி மதிப்பிலான புதிய நீர் மின் திட்டம் - அமைச்சர் தங்கமணி", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nரூ.270 கோடி மதிப்பிலான புதிய நீர் மின் திட்டம் - அமைச்சர் தங்கமணி\nபதிவு : செப்டம்பர் 08, 2018, 05:08 AM\n\"இன்னும் 10 நாட்களில் பூமி பூஜை\" - அமைச்சர் தங்கமணி\nநாமக்கல் மாவட்டம், கொல்லிமலையில் 270 கோடி ரூபாய் மதிப்பில் புதிய நீர்மின் திட்டம் துவங்கப்படும் என, அமைச்சர் தங்கமணி தெரிவித்துள்ளார். கொல்லி மலையில் சுமார் 6 கோடி ரூபாய் மதிப்பிலான, நலத்திட்டங்களை துவக்கி வைத்த அவர், செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது, இன்னும் 10 நாட்களில், புதிய நீர்மின் திட்டங்களுக்கான பூமி பூஜை போடப்படும் என்றார்.\nஇலங்கை தமிழர்களை பாதுகாக்க பிரதமர் மோடியால் மட்டுமே முடியும் - பொன்.ராதாகிருஷ்ணன்\nஇலங்கை தமிழர்கள் உட்பட உலகம் முழுவதும் உள்ள தமிழர்களை பாதுகாக்க பிரதமர் மோடியால் மட்டுமே முடியும் என பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.\nசந்தியாவின் உடல், தலை எங்கே - 2 வது நாளாக உடல் தலையை தேடும் பணி தீவிரம்\nபெருங்குடி குப்பை கிடங்கில் துண்டு துண்டாக வெட்டி கொல்லப்பட்ட துணை நடிகை சந்தியாவின் உடல் மற்றும் தலையை தேடும் பணி 2 வது நாளாக தொடர்கிறது.\nவாகனங்களுக்கு தீ வைத்த மர்மநபர்கள்..\nநீலகிரி மாவட்டம் குன்னூரில், வீட்டின் அருகே நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த 4, இரு சக்கர வாகனங்களுக்கு நேற்று இரவு மர்ம நபர்கள் தீ வைத்து கொளுத்தினர்.\nதுப்பாக்கி சூடு தொடர்பாக எழுந்துள்ள கேள்விகளுக்கு விசாரணை ஆணையம் தான் பதில் அளிக்க வேண்டும் - அமைச்சர் ஜெயக்குமார்\nவிசாரணை கமிஷன் அறிக்கையின் அடிப்படையில் நடவடிக்கை -அமைச்சர் ஜெயக்குமார்\nடெல்லியின் பணக்கார வேட்பாளராக உள்ள கவுதம் கம்பீர்\nகிழக்கு டெல்லி தொகுதியில் போட்டியிடும் கவுதம் கம்பீர், தமக்கு 147 கோடி ரூபாய் சொத்து இருப்பதாக தெரிவித்துள்ளார்.\nநவீன தீண்டாமை என்று ஒன்று இல்லை - கே.எஸ்.அழகிரி\nதீண்டாமையை திமுக, காங்கிரஸ் மற்றும் பொதுவுடைமை கட்சிகள் ஒரு போதும் கடைபிடித்ததில்லை என கே.எ​ஸ்.அழகிரி தெரிவித்துள்ளார்.\nராமதாஸ், அன்புமணிக்கு பிடிக்காவிட்டால் அரசியலை விட்டே விலக தயார் - திருமாவளவன்...\nதாம் அரசியலில் இருப்பது ராமதாஸ் மற்றும் அன்புமணிக்கு பிடிக்கவில்லை என்றால் அரசியலை விட்டு விலக தயார் என திருமாவளவன் தெரிவித்துள்ளார்.\n4 தொகுதியின் முடிவு தான் தமிழகத்தின் முதலமைச்சரை தேர்ந்தெடுக்கும் முடிவாக இருக்கும் - செந்தில்பாலாஜி\nகரூர் மாவட்டம் க.பரமத்தி ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட 38 கிராமங்களில் அரவக்குறிச்சி சட்டமன்ற இடைத்தேர்தல் தி.மு.க. வேட்பாளர் செந்தில்பாலாஜி பிரசாரம் மேற்கொண்டார்.\nதிருப்பரங்குன்றம் தொகுதி மக்கள் மாற்றத்தை விரும்பவில்லை - ராஜன்செல்லப்பா\nமதுரை மாவட்டம் திருப்பரங்குன்றத்தில் அதிமுக நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது.\n8 வழிச்சாலை திட்டத்தை ஆதரிக்கும் காங்கிரசுக்கு மன்னிப்பே இல்லை - பாமக தலைவர் ஜி.கே.மணி குற்றச்சாட்டு\nசென்னை - சேலம் எட்டு வழிச்சாலை திட்டத்தை ஆதரிக்கும், காங்கிரசுக்கு மன்னிப்பே கிடையாது என, பாமக தலைவர் ஜி.கே. மணி தெரிவித்துள்ளார்.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்க��ைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578711882.85/wet/CC-MAIN-20190425074144-20190425100144-00013.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=436050", "date_download": "2019-04-25T08:47:20Z", "digest": "sha1:KSADPY7XY5UHYR3IHODV4SMPMUFSGXYO", "length": 8741, "nlines": 65, "source_domain": "www.dinakaran.com", "title": "மீத்தேன் எடுக்க ஆய்வா? மண் ஆய்வு பணியை தடுத்த பொதுமக்கள் | To study methane? Citizens who blocked soil survey work - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > செய்திகள் > தமிழகம்\n மண் ஆய்வு பணியை தடுத்த பொதுமக்கள்\nதிருவிடைமருதூர்: தஞ்சை மாவட்டம் திருவிடைமருதூர் ஒன்றியம் துக்காச்சி கிராமத்தில் காளியம்மன் தெருவில் புதிதாக அரசு மேல்நிலைப்பள்ளி கட்டப்பட்டு வருகிறது. அதன் அருகே 600 அடி ஆழத்தில் புதிதாக ஆழ்குழாய் கிணறு அமைக்கும் பணி கடந்த 5 நாட்களாக நடைபெற்று வந்த நிலையில், நேற்று முன்தினம் இரவு லாரி ஒன்றில் 35 ராட்சத இரும்பு குழாய்கள் திடீரென வந்து இறங்கியது. இதனால் அப்பகுதி பொதுமக்கள் மீத்ேதன் எடுப்பதாக சந்தேகித்து இரும்பு குழாயக்களை அப்புறப்படுத்த கோரி ஊழியர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். தகவலறிந்த நாச்சியார்கோவில் போலீசார் போராட்டம் நடத்தியவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதனையடுத்து பணிகள் முற்றிலும் நிறுத்தப்பட்டு குழாய்கள் லாரி மூலம் அங்கிருந்து அப்புறப்படுத்தப்பட்டது.\nஇதுபற்றி அப்பகுதி மக்கள் கூறுகையில், கடந்த சில நாட்களாக பள்ளிக்கு ஒதுக்கப்பட்ட ஊருக்கு பொதுவான தரிசு நிலத்தில் ஆழ்குழாய் கிணறு அமைக்கும் பணி நடந்தது. பள்ளிக்கு குடிநீர் குழாய் அமைக்கிறார்கள் என நினைத்தோம். ஆனால் பெரியஅளவில் குழாய்கள் வந்து இறங்கியதால், சந்தேகம் ஏற்பட்டது. இதையடுத்து அங்கு பணியில் ஈடுபட்டிருந்தவர்களிடம் கேட்ட போது, அவர்கள் பதில் எதுவும் கூறவில்லை.ஆனால் 5 அடிக்கு ஒரு முறை பூமியில் இருந்து எடுக்கப்படும் மண்ணை தனித்தனியாக பிரித்து வைத்திருந்தனர். இதனால் பூமிக்கடியில் இருந்து மீத்தேன், ஷேல் காஸ் எதுவும் எடுப்பதற்கான ஆராய்ச்சியாக இருக்கலாம் எனக்கருதி ஆய்வு பணியை தடுத்து நிறுத்தினோம். இந்த பகுதியில் இதுமாதிரி வேறு எங்கு ஆய்வு நடத்தினாலும் தடுத்து நிறுத்துவோம் என்றனர��.\nமீத்தேன் மண் ஆய்வு பணி பொதுமக்கள்\nதாவரவியல் பூங்கா நுழைவு வாயிலில் மலர் செடி நடவு பணி மும்முரம்\nசின்னசேலம் வட்டாரத்தில் தலைவிரித்தாடும் தண்ணீர் பஞ்சம் : காடுகாடாக அலையும் மக்கள்\nமீன்பிடி தடைகாலம் எதிரொலி : கடல் மீன் விலை கிடுகிடு உயர்வு\nகடும் வெயிலால் பூசணிக்காய்கள் விளைச்சல் பாதிப்பு\nபுதுச்சேரி கிராமங்களுக்கு பனங்கள் குடிக்க படையெடுக்கும் இளைஞர்கள்\nகத்தரி வெயில் துவங்கும் முன் வெள்ளரி விற்பனை படுஜோர் : வியாபாரிகள் மகிழ்ச்சி\nகொஞ்சம் குண்டா இருந்தாதான் என்ன ஆரோக்கிய பலன்களை தரும் குப்பைமேனி\nபூஜ்ஜிய நிழல் தினம் ; பிர்லா கோளரங்கத்தில் பூஜ்ஜிய நிழல் அளவை காட்டும் விதமாக மாணவர்களுக்கு பல்வேறு நிகழ்வுகள் செய்து காண்பிப்பு\nஇரட்டையர்களால் நிரம்பி வழியும் நைஜிரீய நகரம் \nரஷியாவில் உலகின் முதல் மிதக்கும் அணுமின் நிலையம் : பிரம்மாண்ட சரக்கு கப்பலைப் போல் காட்சியளிக்கும் வினோதம்\nஉலகின் மிகப்பெரிய உருளைக்கிழங்கில் கட்டப்பட்டுள்ள தங்கும் விடுதி : அமெரிக்காவில் விநோதம்\nசெவ்வாய் கிரகத்தில் வாழ்வது போன்ற அனுபவத்தை கொடுக்கும் தளம் : சீனாவின் கோபி பாலைவனத்தில் திறப்பு\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578711882.85/wet/CC-MAIN-20190425074144-20190425100144-00013.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/Devotional/Worship/2018/08/10135320/1182930/tirupati-temple-kumbabishekam-on-16th.vpf", "date_download": "2019-04-25T08:37:41Z", "digest": "sha1:XGA2PYRJ7VHGBQ7OAUDDS3VWIX6MHHN2", "length": 16845, "nlines": 190, "source_domain": "www.maalaimalar.com", "title": "திருப்பதியில் 16-ந்தேதி கும்பாபிஷேகம் - நடைபாதை தரிசனம் நிறுத்தம் || tirupati temple kumbabishekam on 16th", "raw_content": "\nசென்னை 25-04-2019 வியாழக்கிழமை தொடர்புக்கு: 8754422764\nதிருப்பதியில் 16-ந்தேதி கும்பாபிஷேகம் - நடைபாதை தரிசனம் நிறுத்தம்\nதிருப்பதி கும்பாபிஷேகத்தையொட்டி நேற்று நள்ளிரவு 12 மணி முதல் டைம் ஸ்லார்ட் அட்டை பெற்ற இலவச தரிசனம், நடைபாதை தரிசனம் ரத்து செய்யப்பட்டுள்ளது.\nதிருப்பதி கும்பாபிஷேகத்தையொட்டி நேற்று நள்ளிரவு 12 மணி முதல் டைம் ஸ்லார்ட் அட்டை பெற்ற இலவச தரிசனம், நடைபாதை தரிசனம் ரத்து செய்யப்பட்டுள்ளது.\nதிருப்பதி ஏழுமலையான் கோவிலில் வருகிற 16-ந்தேதி கும்பாபிஷேகம் நடக்கிறது. 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை ஆகம விதிகளின்படி நடத்தப்படும் கும்பாபிஷேக நிகழ்ச்சிகள் வரும் 11-ந் தேதி முதல் 16-ந்தேதி வரை நடைபெற உள்ளன. இதையொட்டி நாளை அங்குரார்ப்பண நிகழ்ச்சி நடைபெற உள்ளது.\nகும்பாபிஷேக நிகழ்ச்சிகளுக்கு எந்தவித தடங்கலும் ஏற்படக்கூடாது என்பதற்காக நாளை முதல் 16-ந்தேதி வரை 6 நாட்கள் ரூ.300 சிறப்பு தரிசனம், இலவச தரிசனம், நடைபாதை தரிசனம், வி.ஐ.பி. தரிசனம், ஆர்ஜித சேவைகள், முதியோர், மாற்றுத் திறனாளிகள் மற்றும் கைக்குழந்தையுடன் வரும் பெற்றோருக்கான தரிசனம் என அனைத்து வகை தரிசனமும் ரத்து செய்யப்படுகிறது.\nஇந்த நாட்களில் திருமலைக்கு வரும் பக்தர்கள் இலவச தரிசன முறையில் மட்டுமே சாமியை தரிசிக்க இயலும். தினமும் 18 ஆயிரம் முதல் 35 ஆயிரம் பக்தர்கள் வரை மட்டுமே அனுமதிக்க இயலும் என தேவஸ்தானம் அறிவித்திருந்தது.\nஇந்த நிலையில் அந்த முடிவில் திடீர் மாற்றத்தை தேவஸ்தானம் செய்துள்ளது. கோவிலுக்குள் யாக குண்டங்கள் அமைக்கப்பட்டுள்ளதால் பக்தர்களுக்கு தரிசனம் அளிப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.\nஅதனால் நேற்று நள்ளிரவு 12 மணி முதல் டைம் ஸ்லார்ட் அட்டை பெற்ற இலவச தரிசனம், நடைபாதை தரிசனத்தை திடீரென ரத்து செய்துள்ளது. தரிசன முறையில் தேவஸ்தானம் கொண்டு வந்த திடீர் மாற்றத்தால் பக்தர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.\nஇன்று காலையில் திருப்பதிக்கு வந்த நடைபாதை தரிசன பக்தர்கள் ஏழுமலையானை வழிபட முடியாமல் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.\nஏற்கனவே ஆன்லைனில் புக்கிங் செய்யப்பட்டிருந்த 300 ரூபாய் தரிசனத்தை மட்டும் 11-ந்தேதி வரை அனுமதிக்கின்றனர். அதன் பின்னர் 11-ந்தேதி முதல் 16-ந்தேதி வரை அனைத்து தரிசனங்களும் ரத்து செய்யப்பட்டுள்ளது.\nஇந்த நாள்களில் குறிப்பிட்ட எண்ணிக்கையிலான பக்தர்களை இலவச தரிசனத்தில் மட்டும் அனுமதிக்க தேவஸ்தானம் முடிவு செய்துள்ளது. 16-ந்தேதி நள்ளிரவு 12 மணி முதல் வழக்கம் போல் அனைத்து தரிசனங்களும் தொடங்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.\nஇலங்கை வான் பகுதியில் டிரோன்கள், ஆளில்லா விமானங்கள் பறக்க தடை\nவாரணாசியில் பிரதமர் மோடிக்கு எதிராக காங்கிரஸ் கட்சியின் சார்பில் அஜய்ராய் போட்டி\nபாராளுமன்ற தேர்தல்: ஆம் ஆத்மி கட்சியின் தேர்தல் அறிக்கை வெளியீடு\nஇலங்கையில் கத்தோலிக்க தேவாலயங்கள் மூடல்\n48 மணி நேரத்தில் தமிழகத்தில் மிக கனமழை பெய்யும் - வானிலை ஆய்வு மையம்\nபுயல் எச்சரிக்கை: புதுச்சேரியில் அவசரக் கூட்டம்\nநாமக்கலில் குழந்தைகள் வி��்பனை புகார்- விசாரணை நடத்த மாவட்ட ஆட்சியருக்கு சுகாதாரத்துறை செயலர் உத்தரவு\nதிருப்பாதிரிப்புலியூர் வரதராஜ பெருமாள் கோவிலில் ராமருக்கு பட்டாபிஷேகம்\nதண்டுமாரியம்மன் கோவில் சித்திரை திருவிழா: பக்தர்கள் தீச்சட்டி ஏந்தி ஊர்வலம்\nநெல்லிக்குப்பத்தில் வராகி அம்மனுக்கு மிளகாய் யாகம்\nமகாசக்தி மாரியம்மன் கோவிலில் தீ மிதி திருவிழா\nபெண்கள் மட்டுமே வடம்பிடித்து இழுத்த தேர்த்திருவிழா\nகர்ப்பத்தால் பட வாய்ப்பை தவறவிட்ட எமி ஜாக்சன்\nஒற்றை கட்டணத்தில் பிராட்பேண்ட், லேண்ட்லைன் மற்றும் டி.வி. சேவைகளை வழங்கும் ஜியோ\nவெற்றி-தோல்வியை நிர்ணயிக்க சிவகார்த்திகேயன் ஓட்டு சேர்க்கப்படாது: தேர்தல் அதிகாரி\n19-வது ஓவரில் ஒரு ரன்னுக்கு ஓடாதது ஏன்\nஇலங்கை குண்டு வெடிப்பு - பயங்கரவாதிகளாக மாறிய தொழில் அதிபர் மகன்கள்\n120 கோடி ரூபாய் பாக்கியை கட்டுங்கள், அல்லது வான்கடே மைதானத்தை விட்டு வெளியேறுங்கள்- மராட்டிய அரசு அதிரடி\n4 சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தல்- அதிமுக வேட்பாளர்கள் அறிவிப்பு\nஎன்.டி.திவாரி மகன் கொலை வழக்கில் அதிரடி திருப்பம்- மனைவியை கைது செய்தது போலீஸ்\nஐபிஎல் தொடரில் சாதனை - சென்னை சூப்பர் கிங்சுக்கு மட்டுமே கிடைத்த பெருமை\nஇலங்கை குண்டு வெடிப்பில் 310 பேர் பலி: ஐ.எஸ். தற்கொலை படையைச் சேர்ந்த 3 பேர் படம் வெளியீடு\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578711882.85/wet/CC-MAIN-20190425074144-20190425100144-00013.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.ntamilnews.com/archives/122409", "date_download": "2019-04-25T08:29:20Z", "digest": "sha1:B7UD2P37TGBOZLXCHODW5DU5RWNJZTF3", "length": 4669, "nlines": 62, "source_domain": "www.ntamilnews.com", "title": "வங்கக்கடலில் 4.9 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்! - Ntamil News", "raw_content": "\nHome இந்தியா வங்கக்கடலில் 4.9 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்\nவங்கக்கடலில் 4.9 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்\nவங்கக்கடலில் 4.9 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்\nவங்கக்கடலில் இன்று (செவ்வாய்க்கிழமை) காலை நிலநடுக்மொன்று ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் சென்னையில் சில இடங்களிலும் உணரப்பட்டுள்ளது.\nஇந்த நிலநடுக்கம் இன்று காலை 7.02 மணியளவில் ஏற்பட்டுள்ளது. சென்னைக்கு வடகிழக்கே 609 கி.மீ தொலைவில் கடல் மட்டத்தில் இருந்து 10 கி.மீ ஆழத்தில் இந்த நிலநடுக்கம் மையம் கொண்டிருந்தது. இந்த நிலநடுக்கமானது ரிக்டர் அளவ��� கோலில் 4.9ஆக பதிவாகியுள்ளது.\nஇந்த நிலநடுக்கம் காரணமாக சென்னையில் பல்வேறு இடங்களில் நில அதிர்வு உணரப்பட்டது. சில வினாடிகள் நில அதிர்வு இருந்ததாக பலர் சமூக வலைத்தளங்களில் பதிவிட்டுள்ளனர்.\nநிலநடுக்கம் காரணமாக எந்த சேதமும் ஏற்பட்டதாக தகவல் வெளியாகவில்லை.\nPrevious articleகூட்டமைப்பின் புதிய தலைவர்\nNext articleமாணவனை கொடூரமாக தாக்கிய அதிபர் – மாணவன் வைத்தியசாலையில்\nஅருணாசல பிரதேத்தில் அடுத்தடுத்து நிலநடுக்கம்.\nசுஷ்மா சுவராஜ் இலங்கைக்கு விஜயம் செய்ய அளுத்தம்.\nஇலங்கை குண்டுத் தாக்குதல்கள் அரசியல் சதி\nNtamilnews இணையத்தளம் ஆனது உலகின் முன்னணி தமிழ் இணையங்களில் ஒன்று என்பது அனைவரும் அறிந்ததே. இலங்கை உட்பட தமிழர்கள் வாழுகின்ற பகுதிகளில் செய்தியாளர்களை கொண்டு இயங்கி வருவதுடன் உண்மைச் செய்திகளை உடனுக்குடன் தெளிவாகவும் வழங்கிக் கொண்டுள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578711882.85/wet/CC-MAIN-20190425074144-20190425100144-00013.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.v4umedia.in/%E0%AE%85%E0%AE%95%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BF-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B5%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%AA%E0%AE%BF/", "date_download": "2019-04-25T08:21:17Z", "digest": "sha1:YIV67FFX7KCVX5SGFPG3ZVUUUIUBBD2T", "length": 4192, "nlines": 86, "source_domain": "www.v4umedia.in", "title": "\"அக்னி தேவ் \" படத்தில் பாபி சிம்ஹாவுக்கு ஜோடியாக ரம்யா நம்பீசன் நடிக்கிறார்! - V4U Media", "raw_content": "\n“அக்னி தேவ் ” படத்தில் பாபி சிம்ஹாவுக்கு ஜோடியாக ரம்யா நம்பீசன் நடிக்கிறார்\n\"அக்னி தேவ் \" படத்தில் பாபி சிம்ஹாவுக்கு ஜோடியாக ரம்யா நம்பீசன் நடிக்கிறார்\n“அக்னி தேவ் ” படத்தில் பாபி சிம்ஹாவுக்கு ஜோடியாக ரம்யா நம்பீசன் நடிக்கிறார்\nபாபி சிம்ஹா ,நடிகை மதுபாலா மற்றும் சதிஷ் ஆகியோர் கூட்டணியில் உருவாகிவரும் புதிய படம் ” அக்னி தேவ் “.\nஇப்படத்தை சென்னையில் ஒரு நாள் 2 பட இயக்குனர் ஜான் பால்ராஜ் மற்றும் அறிமுக இயக்குனர் சாம் சூர்யா ஆகிய இருவரும் இயக்குகின்றனர்.\nதற்போது இப்படத்தில் நடிகை ரம்யா நம்பீசன் கதாநாயகியாக பாபி சிம்ஹாவுக்கு ஜோடியாக நடிக்கிறார் என படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.\nஇப்படத்தினை சியாண்டோ ஸ்டூடியோ மற்றும் ஜெய் பிலிம்ஸ் இணைந்து தயாரிக்கின்றனர்.\nமணிரத்னம் மற்றும் ஷங்கர் ஆகிய பிரபல இயக்குனர்களின் நாயகியான நடிகை மது பாலா அவர்களின் அடுத்தபடம் பாபி சிம்ஹா நடிக்கும் ” அக்னி தேவ் “\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578711882.85/wet/CC-MAIN-20190425074144-20190425100144-00013.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "http://tamilnews.cc/news/news/100515", "date_download": "2019-04-25T08:14:06Z", "digest": "sha1:7IYHLVAG57OPWI4V2HF463WW6CJDIYHT", "length": 6080, "nlines": 111, "source_domain": "tamilnews.cc", "title": "6-ம் திகதி ஏப்பிரல் விமானத்தில் பறக்க வேண்டாம்- எச்சரிக்கை தமிழர்களே!", "raw_content": "\n6-ம் திகதி ஏப்பிரல் விமானத்தில் பறக்க வேண்டாம்- எச்சரிக்கை தமிழர்களே\n6-ம் திகதி ஏப்பிரல் விமானத்தில் பறக்க வேண்டாம்- எச்சரிக்கை தமிழர்களே\nவரும் 6ம் திகதி ஏப்பிரல் மாதம் பூமியில் உள்ள பல மில்லியன் ஜி.பி.எஸ் கருவிகள் செயலிழக்க உள்ளது. குறிப்பாக காரில் நீங்கள் பாவிக்கும் சட் நவ், உங்கள் டாம் டாம் சட் நவ் மற்றும் ஏராளமான ஜி.பி.எஸ் கருவிகள் வேலை செய்யாது என உத்தியோக பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை சரி செய்ய நீங்கள் உங்கள் கருவிகளை அப் டேட் செய்ய வேண்டி இருக்கும். இது இவ்வாறு இருக்க , விமானங்களுக்கும் சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அனைத்து விமான நிறுவனங்களும் தனது கருவிகளை சரி செய்துள்ள நிலையில்.\nசிலவேளைகளில் கோளாறு ஏற்பட்டால், விமானி திசை தெரியாமல், மற்றும் பறக்கும் உயரம் தெரியாமல் திக்கி திணற வாய்ப்பு உள்ளதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது, இதனால் பெரும் விபத்துகள் ஏற்படலாம் என்ற அச்சம் எழுந்துள்ளது. இதுபோக நீங்கள் காரில் நீண்ட தூரம் பயணிக்கும் வேளை உங்கள் சாட்டலைட் நவகேஷன் செயல் இழந்தால், நீங்கள் திசை தெரியாமல் அல்லாடவேண்டி இருக்கும். எனவே 6ம் திகதி ஏப்பிரல் மாதம் மிகவும் ஜாக்கிரதையாக இருப்பது நல்லது தமிழர்களே..\nஆடையின்றி விமானத்தில் ஏற முயன்ற பயணி VEDIO\nசிங்கப்பூர் விமானத்தில் வழங்கப்பட்ட உணவில் மனித பல்; பயணி அதிர்ச்சி\nவிமானத்தில் சென்ற பெண்ணுக்கு ஏற்பட்ட அதிர்ச்சி \nஇலங்கை குண்டுவெடிப்பை ஐஎஸ் குழு உரிமை கோராதபோதும் கொண்டாடும் அதன் ஆதரவாளர்கள்\nஇலங்கைக்கு விடுமுறைக்கு வந்த இங்கிலாந்து தொழில் அதிபர் தனது குடும்பத்தை இழந்த சம்பவம்\nகிரனைட் கற்கள் மலிவு விற்பனை..Dk\nDenmark வீட்டு கொண்டாட்டங்களுக்கு 25695728\nகேர்னிங் எம்.பி. கடை Dk\nதொலைபேசி எண்: 22666542 dk\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578711882.85/wet/CC-MAIN-20190425074144-20190425100144-00014.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ttvelb-365273735.us-east-1.elb.amazonaws.com/News/JustIn/2018/09/11013354/1008194/TN-Govt-Land-Occupy-Statement.vpf", "date_download": "2019-04-25T09:03:14Z", "digest": "sha1:5QGWLMMACLA3SC3GQTVCHV6DYFOS2IS5", "length": 12655, "nlines": 88, "source_domain": "ttvelb-365273735.us-east-1.elb.amazonaws.com", "title": "7 சதவீத அரசு நிலங்கள் ஆக்கிரமிப்பு - கணக்கு தணிக்கை அறிக்கையில் ��கவல்", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\n7 சதவீத அரசு நிலங்கள் ஆக்கிரமிப்பு - கணக்கு தணிக்கை அறிக்கையில் தகவல்\nபதிவு : செப்டம்பர் 11, 2018, 01:33 AM\nதமிழகத்தில் 5 புள்ளி 6 லட்சம் ஏக்கர் அரசு நிலங்கள் ஆக்கிரமிப்பில் உள்ளதாக கணக்கு தணிக்கை அறிக்கையில் தகவல் வெளியாகி உள்ளது.\nதமிழக அரசுக்கு சொந்தமான 71 புள்ளி 70 லட்சம் ஏக்கர் நிலத்தில், 5 புள்ளி 6 லட்சம் ஏக்கர் நிலம் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளதாக இந்திய தணிக்கை துறையின் ஆய்வறிக்கையில் கூறப்பட்டுள்ளது .\nஇது மொத்த நிலத்தில் 7 சதவீதம் எனவும் கடந்த ஆண்டு ஜூன் மாத நிலவரம் எனவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.\nமேலும், நிரந்தர குடியிருப்பாக 65 ஆயிரத்து 383 ஏக்கர் நிலமும், நிரந்தர குடியிருப்பு இல்லாத வகையில் 34 ஆயிரத்து 199 ஏக்கர் நிலமும் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளன.\nஇதுபோல, தற்காலிக பயிர்கள் மற்றும் மரங்கள் மூலம் 3 லட்சத்து 47 ஆயிரத்து 287 ஏக்கரும், இதர பயன்பாடுகள் மூலம் 43 ஆயிரத்து 336 ஏக்கர் நிலமும் ஆக்கிரமிப்பில் உள்ளதாக கூறப்பட்டுள்ளது.\nதமிழகத்தில் திருவள்ளூர், விழுப்புரம், சேலம், திருவண்ணாமலை, தருமபுரி, கிருஷ்ணகிரி மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களில் 10 சதவீதத்திற்கும் மேல் அரசு நிலங்கள் ஆக்கிரமிப்பில் உள்ளன.\nசென்னையில் மிக அதிகமாக 23 புள்ளி 9 சதவீத அரசு நிலங்களும், மிகக் குறைந்த அளவாக நெல்லை மாவட்டத்தில் 1 புள்ளி 24 சதவீத நிலங்கள் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளன.\nமேலும், நீர் நிலை புறம்போக்கு, மேய்ச்சல் நிலங்கள், சாலை, நத்தம், வனாந்திரம் என வகைப்படுத்தப்பட்ட 1 லட்சத்து 96 ஆயிரத்து 649 ஏக்கர் நிலங்கள் சட்ட விரோத ஆக்கிரமிப்பில் உள்ளதாகவும், அதில், 49 சதவீதம் நீர்நிலை ஆக்கிரமிப்புகள் எனவும் கூறப்பட்டுள்ளது.\nஇலங்கை தமிழர்களை பாதுகாக்க பிரதமர் மோடியால் மட்டுமே முடியும் - பொன்.ராதாகிருஷ்ணன்\nஇலங்கை தமிழர்கள் உட்பட உலகம் முழுவதும் உள்ள தமிழர்களை பாதுகாக்க பிரதமர் மோடியால் மட்டுமே முடியும் என பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.\nஅரசுப் பள்ளிகளில் சேரும் மாணவர்களின் எண்ணிக்கை சரிவு : தனியாரில் அதிகரிப்பு\nதமிழக அரசுப் பள்ளிகளில் சேரும் மாணவர்களின் எண்ணிக்கை அதிரடியாக சரிவடைந்தது, கல்வியாளர்கள் மற்றும் சமூக ஆர்வலர்களை வருத்தமடையச் செய்துள்ளது.\nகளவாணி மாப்பிள்ளை படத்தின் டிரெய்லர் வெளியீடு\nநடிகர் தினேஷ், அதிதி மேனன் நடிப்பில் உருவாகி இருக்கும் களவாணி மாப்பிள்ளை படத்தின் டிரெய்லர் வெளியாகி உள்ளது.\nதுப்பாக்கி சூடு தொடர்பாக எழுந்துள்ள கேள்விகளுக்கு விசாரணை ஆணையம் தான் பதில் அளிக்க வேண்டும் - அமைச்சர் ஜெயக்குமார்\nவிசாரணை கமிஷன் அறிக்கையின் அடிப்படையில் நடவடிக்கை -அமைச்சர் ஜெயக்குமார்\nவிபத்தை ஏற்படுத்தி நூதன கொள்ளை - பதற வைக்கும் சிசிடிவி காட்சிகள் வெளியீடு\nதிருப்பரங்குன்றம் அருகே விபத்தை ஏற்படுத்தி நூதன கொள்ளையில் ஈடுபட்ட நபரை காவல்துறையினர் கைது செய்தனர்.\nராசிபுரம் குழந்தை கடத்தல் ஆடியோ விவகாரம் : புகார் மனு அளிக்க அறிவுறுத்தல் - சுகாதாரத்துறை இயக்குனர் குழந்தைசாமி\nநாமக்கல் மாவட்டம் ராசிபுரம் குழந்தை கடத்தல் ஆடியோ விவகாரம் தொடர்பாக, மாவட்ட சுகாதார துறை மூலமாக தனியாக போலீசில் புகார் மனு அளிக்க அறிவுறுத்தப்பட்டு உள்ளதாக, பொது சுகாதாரத்துறை இயக்குனர் குழந்தைசாமி தெரிவித்துள்ளார்.\n4 தொகுதி இடைத்தேர்தல் - திருப்பரங்குன்றம் திமுக வேட்பாளர் சரவணன் வேட்புமனு தாக்கல்\nதிருப்பரங்குன்றம் இடைத்தேர்தலில் போட்டியிடும் திமுக வேட்பாளர் சரவணன் , தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார்\nஈரான் மீதான பொருளாதார தடையால் பெரிய பாதிப்பு இருக்காது - நாகப்பன், பொருளாதார நிபுணர்\nஈரான் மீதான பொருளாதார தடையால் பெரிய அளவில் பாதிப்பு இருக்காது என பொருளாதார நிபுணர் நாகப்பன் கருத்து தெரிவித்துள்ளார்.\nசூலூர் தொகுதி இடைத்தேர்தல் - பொதுமக்கள் கோரிக்கை\nசூலூர் தொகுதியில் வெற்றி பெறும் வேட்பாளர் அப்பகுதியில் சிறு குறு தொழில் கூடம் அமைத்து தரவேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். அதேபோல், சூலூரில் அரசு கலைக்கல்லூரி அமைத்த தர வேண்டும் என்றும் மாணவர்கள் வலியுறுத்தியுள்ளனர்\nதம்பியை சுட்டுக்கொன்ற பில்லா ஜெகன் தி.மு.க-வில் இருந்து தற்காலிக நீக்கம்\nதூத்துக்குடியில், சொத்து தகராறு காரணமாக தம்பியை சுட்டுக்கொன்ற பில்லா ஜெகன் தி.மு.கவில் இருந்து தற்காலிகமாக நீக்கப்பட்டுள்ளார்.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578711882.85/wet/CC-MAIN-20190425074144-20190425100144-00014.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ttvelb-365273735.us-east-1.elb.amazonaws.com/News/TamilNadu/2018/09/01175907/1007333/Chennai-Student-knife-travel-Issue.vpf", "date_download": "2019-04-25T08:42:07Z", "digest": "sha1:OU24XCUEMBZE5PBXYG3QLQSZZYC3543N", "length": 10550, "nlines": 82, "source_domain": "ttvelb-365273735.us-east-1.elb.amazonaws.com", "title": "பட்டாகத்தியுடன் பேருந்தில் பயணம் : கல்லூரி மாணவர்கள் 4 பேர் கைது", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nபட்டாகத்தியுடன் பேருந்தில் பயணம் : கல்லூரி மாணவர்கள் 4 பேர் கைது\nபதிவு : செப்டம்பர் 01, 2018, 05:59 PM\nமாற்றம் : செப்டம்பர் 01, 2018, 06:22 PM\nசென்னையில் இரு தினங்களுக்கு முன்பு மாநகர பேருந்தில் பட்டாகத்தியுடன் பயணித்து பெரும் சர்சையை ஏற்படுத்திய 4 கல்லூரி மாணவர்கள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.\nசென்னையில் கத்தியுடன் மாநகர பேருந்தில் பயணித்த கல்லூரி மாணவர்களில் ஆனந்த்ராஜ், தாமோதரன், ராஜா உள்ளிட்டோர், கெல்லீஸ் சிறுவர்கள் சீர்திருத்த பள்ளியில் அடைக்கப்பட்டனர்.\nமாநகர பேருந்தில் கத்தியுடன் பயணித்து ரகளையில் ஈடுபட்ட மாணவர்கள் மீது, வண்ணாரப்பேட்டை போலீசார், வழக்கு பதிவு செய்து ஜார்ஜ்டவுன் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.\nவழக்கை விசாரித்த நீதிபதி சண்முகப்பிரியா, 17 வயதுக்கும் குறைவான ஆனந்த்ராஜ், தாமோதரன், ராஜா ஆகிய 3 பேரை, கெல்லீஸ் சீர்திருத்த பள்ளியிலும், 19 வயதான சிவாவை புழல்சிறையிலும் அடைக்க உத்தரவிட்டார். உத்தரவையடுத்து, சிவா புழல்சிறையில் அடைக்கப்பட்டார்.\nபட்டாசு ஆலையில் வெடி விபத்து : 3 அறைகள் தரைமட்டம்\nபட்டாசு ஆலையில் மூலப்பொருள் சேகரிக்கும் அறையில் ஏற்பட்ட வெடிவிபத்தில், 3 அறைகள் தரைமட்டமானது\nவா��னங்களுக்கு தீ வைத்த மர்மநபர்கள்..\nநீலகிரி மாவட்டம் குன்னூரில், வீட்டின் அருகே நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த 4, இரு சக்கர வாகனங்களுக்கு நேற்று இரவு மர்ம நபர்கள் தீ வைத்து கொளுத்தினர்.\nதுப்பாக்கி சூடு தொடர்பாக எழுந்துள்ள கேள்விகளுக்கு விசாரணை ஆணையம் தான் பதில் அளிக்க வேண்டும் - அமைச்சர் ஜெயக்குமார்\nவிசாரணை கமிஷன் அறிக்கையின் அடிப்படையில் நடவடிக்கை -அமைச்சர் ஜெயக்குமார்\nவிபத்தை ஏற்படுத்தி நூதன கொள்ளை - பதற வைக்கும் சிசிடிவி காட்சிகள் வெளியீடு\nதிருப்பரங்குன்றம் அருகே விபத்தை ஏற்படுத்தி நூதன கொள்ளையில் ஈடுபட்ட நபரை காவல்துறையினர் கைது செய்தனர்.\nராசிபுரம் குழந்தை கடத்தல் ஆடியோ விவகாரம் : புகார் மனு அளிக்க அறிவுறுத்தல் - சுகாதாரத்துறை இயக்குனர் குழந்தைசாமி\nநாமக்கல் மாவட்டம் ராசிபுரம் குழந்தை கடத்தல் ஆடியோ விவகாரம் தொடர்பாக, மாவட்ட சுகாதார துறை மூலமாக தனியாக போலீசில் புகார் மனு அளிக்க அறிவுறுத்தப்பட்டு உள்ளதாக, பொது சுகாதாரத்துறை இயக்குனர் குழந்தைசாமி தெரிவித்துள்ளார்.\n4 தொகுதி இடைத்தேர்தல் - திருப்பரங்குன்றம் திமுக வேட்பாளர் சரவணன் வேட்புமனு தாக்கல்\nதிருப்பரங்குன்றம் இடைத்தேர்தலில் போட்டியிடும் திமுக வேட்பாளர் சரவணன் , தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார்\nஈரான் மீதான பொருளாதார தடையால் பெரிய பாதிப்பு இருக்காது - நாகப்பன், பொருளாதார நிபுணர்\nஈரான் மீதான பொருளாதார தடையால் பெரிய அளவில் பாதிப்பு இருக்காது என பொருளாதார நிபுணர் நாகப்பன் கருத்து தெரிவித்துள்ளார்.\nசூலூர் தொகுதி இடைத்தேர்தல் - பொதுமக்கள் கோரிக்கை\nசூலூர் தொகுதியில் வெற்றி பெறும் வேட்பாளர் அப்பகுதியில் சிறு குறு தொழில் கூடம் அமைத்து தரவேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். அதேபோல், சூலூரில் அரசு கலைக்கல்லூரி அமைத்த தர வேண்டும் என்றும் மாணவர்கள் வலியுறுத்தியுள்ளனர்\nதம்பியை சுட்டுக்கொன்ற பில்லா ஜெகன் தி.மு.க-வில் இருந்து தற்காலிக நீக்கம்\nதூத்துக்குடியில், சொத்து தகராறு காரணமாக தம்பியை சுட்டுக்கொன்ற பில்லா ஜெகன் தி.மு.கவில் இருந்து தற்காலிகமாக நீக்கப்பட்டுள்ளார்.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுக���ற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578711882.85/wet/CC-MAIN-20190425074144-20190425100144-00014.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AF%8B%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE", "date_download": "2019-04-25T08:25:14Z", "digest": "sha1:OQ7NBQHMRU5DJBIEIQERI622NVN24FAX", "length": 16101, "nlines": 450, "source_domain": "ta.wikipedia.org", "title": "சோமாலியா - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nசோமாலிக் குடியரசின் சமஷ்டி அரசு\n• அதிபர் அப்துல்லாஹி யூசுப் அகமது\n• தலைமை அமைச்சர் அலி முகமது கேடி\nவிடுதலை ஐக்கிய இராச்சியத்திடம் இருந்து\n• நாள் ஜூலை 1, 1960\n• மொத்தம் 6,37,661 கிமீ2 (42வது)\n• 1987 கணக்கெடுப்பு 14,114,431\nமொ.உ.உ (கொஆச) 2006 கணக்கெடுப்பு\n• மொத்தம் $50.45 பில்லியன் (81வது)\nகிழக்கு ஆபிரிக்க நேரம் (ஒ.அ.நே+3)\n• கோடை (ப.சே) (ஒ.அ.நே+3)\n2. பிபிசி நாட்டுத் தரவுகள்\nசோமாலியா (Somalia, சோமாலி மொழி: Soomaaliya, சோமாலிக் குடியரசு), கிழக்கு ஆபிரிக்காவில் உள்ள ஒரு நாடாகும். இதன் எல்லைகளாக வடமேற்கே ஜிபூட்டி, தென்மேற்கே கென்யா, வடக்கே யேமனுடன் இணைந்த ஏடன் வளைகுடா, கிழக்கே இந்தியப் பெருங்கடல், மேற்கே எதியோப்பியா ஆகியன அமைந்துள்ளன. சோமாலியா ஆப்பிரிக்கா கண்டத்தின் மிக நீண்ட கடற்கரையை கொண்டது,[1] [2][3]\nஅதன் நிலப்பகுதி முக்கியமாக பீடபூமிகள், சமவெளி மற்றும் மலைப்பகுதிகளைக் கொண்டுள்ளது. அதன் பருவ காலநிலை, குறிப்பிட்ட கால பருவக் காற்று மற்றும் ஒழுங்கற்ற மழைப்பொழிவு ஆகியவற்றுடன் ஆண்டு முழுவதும் வெப்பச் சூழல்களால் ஆனது.[4]\nசோமாலியா இத்தாலியிடம் இருந்து ஜூலை 1, 1960இல் விடுதலை பெற்றது. அதே நாளில் இது ஜூன் 26, 1960இல் விடுதலை பெற்ற சோமாலிலாந்துடன் இணைந்து சோமாலிக் குடியரசு ஆகியது.\n↑ \"Coastline\". த வேர்ல்டு ஃபக்ட்புக். நடுவண் ஒற்று முகமை. பார்த்த நாள் 3 August 2013.\nசோமாலியா பற்றிய மேலதிக தகவல்களைப் பார்க்க தொடர்புடையத் திட்டங்கள்:\nசோமலிய சமஷ்டி அரசின் இணையதளம்\nஆப்பிரிக்காவில் உள்ள நாடுகளும் பிராந்தியங்களும்\nசாவோ தொமே மற்றும் பிரின்சிப்பி\nபிரான்சு (மயோட்டே • ரீயூனியன்)\nஇத்தாலி (பந்தலேரியா • பெலாகி தீவுகள்\nஎசுப்பானியா (கேனரி தீவுகள் • செயுத்தா • மெலில்லா • இறைமையுள்ள பகுதிகள்)\nசெயிண்ட் எலனா, லாசென்சன் மற்றும் திரிசுத்தான் தா குன்யா\nசகாராவிய அரபு சனநாயகக் குடியரசு\nவிக்கித் திட்டம் நாடுகளின் அங்கமான நாடு பற்றிய இந்த குறுங்கட்டுரையை தொகுத்து விரிவாக்குவதன் மூலம் நீங்களும் இதன் வளர்ச்சியில் பங்களிக்கலாம்.\nஐக்கிய நாடுகள் சபையின் உறுப்பு நாடுகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 22 சூலை 2018, 13:13 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578711882.85/wet/CC-MAIN-20190425074144-20190425100144-00014.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%A9_%E0%AE%AA%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81", "date_download": "2019-04-25T08:33:24Z", "digest": "sha1:5JDPUO7BSZEJIEOYIPKU2QTV5FREA4U7", "length": 5135, "nlines": 99, "source_domain": "ta.wikipedia.org", "title": "நடன பன்கு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nநடன பன்கு (dance-punk) என்பது ஒரு மேற்கத்திய இசைவகை ஆகும். இது நடன இசை, பன்கு இசை, வன்கு இசை போன்ற இசைவகைகளின் சங்கமம் ஆகும். இது 1970ஆம் ஆண்டுகளில் அமெரிக்க ஐக்கிய நாடுகளில் மற்றும் ஐக்கிய இராச்சியம் ஆகிய நாடுகளில் தோற்றுவிக்கப்பட்டது.\nஇந்தக் குறுங்கட்டுரையைத் தொகுத்து விரிவாக்குவதன் மூலம் நீங்களும் இதன் வளர்ச்சியில் பங்களிக்கலாம்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 12 சூன் 2014, 06:43 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578711882.85/wet/CC-MAIN-20190425074144-20190425100144-00014.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%AE%E0%AF%86%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%87%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2019-04-25T09:19:00Z", "digest": "sha1:2ZIAFCWEJIUBRLF7DGE6NIGGWPMGPD33", "length": 13000, "nlines": 448, "source_domain": "ta.wikipedia.org", "title": "நாற்புளோரோமெத்தேன் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nCarbon tetrafluoride (காபன் டெற்றாபுளோரைட்)\nகாபன் நாற்புளோரைடு, பரபுளோரோமெத்தேன், நாற்புளோரோக்காபன், பிரீயன் 14, ஏலன் 14, ஆக்குத்தன் 0, சீ. எவ்வு. சீ. 14, பீ. எவ்வு. சீ. 14, ஆர் 14, இயூ. என். 1982\nயேமல் -3D படிமங்கள் Image\nவாய்ப்பாட்டு எடை 88.0043 g mol-1\nஅடர்த்தி 3.72 g l-1, வளிமம் (15 °C)\nகரைதிறன் பென்சீன், குளோரோபோம் ஆகியவற்றில் கரையும்.\nஆவியமுக்கம் 15 °Cஇல் 3.65 MPa\nஒளிவிலகல் சுட்டெண் (nD) 1.0004823\nபொருள் பாதுகாப்பு குறிப்பு தாள் ICSC 0575\nஏனைய நேர் மின்அயனிகள் சிலிக்கன் நாற்புளோரைடு\nமாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்\nபொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.\nநாற்புளோரோமெத்தேன் அல்லது காபன் நாற்புளோரைடு என்பது ஓர் எளிய புளோரோக்காபன் ஆகும்.[2] நாற்புளோரோமெத்தேனின் மூலக்கூற்று வாய்பாடு CF4 ஆகும்.[3] கரிம-புளோரின் பிணைப்புகள் மிகவும் வலிமையானவை.[4][5] இதன் காரணமாக நாற்புளோரோமெத்தேன் ஓர் உறுதியான சேர்மமாக அமைந்துள்ளது. இதனை ஏலோவற்கேன், ஏலோமெத்தேன் ஆகிய வகைப்பாடுகளுக்குள் அடக்கலாம். இது ஒரு பச்சைவீட்டு வளிமம் ஆகும்.\nசிலிக்கன் காபைட்டின் புளோரினுடனான தாக்கத்தின் மூலம் ஆய்வுக்கூடத்தில் நாற்புளோரோமெத்தேனைத் தொகுக்கலாம்.\nகனிம கரிமச் சேர்மங்கள், அயனிகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 19 செப்டம்பர் 2018, 14:23 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578711882.85/wet/CC-MAIN-20190425074144-20190425100144-00014.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.qatartntj.com/2011/08/qitc_18.html", "date_download": "2019-04-25T07:52:19Z", "digest": "sha1:3SGW6Q6Z7WFBFOZY6HCOX4WW5LP5H6JU", "length": 11370, "nlines": 238, "source_domain": "www.qatartntj.com", "title": "QITC (கத்தர் TNTJ): கத்தர் QITC மர்கசில் இரவுத் தொழுகை மற்றும் தொடர் சொற்பொழிவு", "raw_content": "\n100 தலைப்புகளில் கட்டுரைகள் (பயான் குறிப்புகள்)\nபேச்சாளர்களுக்கான சொற்பொழிவு குறிப்புகள் (50 தலைப்புகள்)\nபிறமத தாஃவாவிற்கு பயன்படும் கட்டுரைகள் (குறிப்புகள்)\nஇஸ்லாம் ஓர் இனிய மார்க்கம்\nகத்தர் இந்திய தவ்ஹீத் மையம் (QITC) கத்தர்வாழ் தமிழ் பேசும் முஸ்லிம் சமூகத்திடம் இஸ்லாத்தை தூய வடிவில் எடுத்துரைக்க வியாழன் இரவு சிறப்பு பயான்கள், வெள்ளி ஜும்மா தொழுகைக்கு பின் பயான்கள், இஸ்லாமிய அடிப்படைக் கல்வி, பெண்களுக்கான சிறப்பு பயான்கள் போன்ற தாவா நிகழ்ச்சிகளையும், இரத்ததானம் போன்ற சமுதாய பணிகளையும், இஸ்லாத்தை மாற்று மத சகோதரர்களுக்கு எடுத்துரைக்க கலந்துரையாடல்கள் மற்றும் தாவா பயிற்சிகளையும் அளித��து வருகின்றது.\n100 தலைப்புகளில் கட்டுரைகள் (பயான் குறிப்புகள்)\nஇஸ்லாமிய மார்க்க விளக்க நூல்களின் தொகுப்பு\nஅல்லாஹ்வின் நிழலில் ஒன்று கூடுவோம்\nஏகத்துவம் மாத இதழ் - மார்ச் 2019\nமார்க்க அறிவுப்போட்டி - தலைப்புகள் & குறிப்புகள்\nவியாழன், 18 ஆகஸ்ட், 2011\nகத்தர் QITC மர்கசில் இரவுத் தொழுகை மற்றும் தொடர் சொற்பொழிவு\nபதிவர்: QITC web | பதிவு நேரம்: 8/18/2011 | பிரிவு: ரமலான் சிறப்பு நிகழ்ச்சி\nஅஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்துஹு.\nஇறைவனின் அருளால், கத்தர் தோஹா QITC மர்கசில் ரமளான் மாதம் முழுவதும் இரவு 8:15 மணிக்கு இரவுத் தொழுகையும் அதைத் தொடர்ந்து பயான் நிகழ்ச்சியும் நடைபெறுகிறது.\nஇதில் மௌலவி முஹம்மத் தாஹா MISc (பேராசிரியர், தவ்ஹீத் இஸ்லாமியக் கல்லூரி, சேலம்) அவர்கள் \"இஸ்லாத்தின் பார்வையில் உலகம்\" என்ற தலைப்பில் 04-08-2011 முதல் 15-08-2011 வரை தொடர் உரையாற்றினார்கள். மேலும் 16-08-2011 முதல் \"மரணத்திற்குப் பின்\" என்ற தலைப்பில் தொடர் உரையாற்றுகிறார்கள்.\nஇந்நிகழ்ச்சியில் கலந்து கொள்ள பெண்களுக்கு தனி இடவசதி உள்ளது.\n100 தலைப்புக்களில் பயான் குறிப்புகள்\nபிறமத தாஃவாவிற்கு பயன்படும் கட்டுரைகள் (குறிப்புகள்)\nஆன் லைன் நிகழ்ச்சி (4)\nஇக்ரா மாத இதழ் (2)\nஇஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் (19)\nஇஸ்லாம் ஓர் எளிய மார்க்கம் (28)\nஏகத்துவம் மாத இதழ் (2)\nஃபனார் (FANAR) நிகழ்ச்சி (27)\nசொத்து பங்கீடு முறை (2)\nமனித குல வழிகாட்டி திருக்குர்ஆன் (6)\nமனித நேய உதவி (6)\nமாதந்திர பெண்கள் சிறப்பு பயான் (53)\nரமலான் சிறப்பு நிகழ்ச்சி (77)\nரமளான் தொடர் உரை (3)\n30-08-2011 கத்தரில் ஈதுல் ஃபித்ர் பெருநாள் சொற்பொழ...\n26-08-2011 அன்று கத்தரில் மாபெரும் இஃப்தார் நிகழ்ச...\n25-08-2011 அன்று கத்தரில் \"இஸ்லாம் ஓர் எளிய மார்க்...\nஇஸ்லாம் ஓர் எளிய மார்க்கம் - 25/08/2011 வியாழன் இர...\n18-08-2011 கத்தர் அல் கோர் ரமலான் சிறப்பு சொற்பொழி...\nகத்தர் QITC மர்கசில் இரவுத் தொழுகை மற்றும் தொடர் ச...\n11/08/2011 கத்தர் சவுதி மர்கசில் ரமலான் சிறப்பு சொ...\n04-08-2011 கத்தர் - வக்ராவில் ரமலான் சிறப்பு நிகழ்...\nகத்தர் QITC மர்கஸில் தினமும் இஃப்தார் நிகழ்ச்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578711882.85/wet/CC-MAIN-20190425074144-20190425100144-00014.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilnews.cc/news/news/100516", "date_download": "2019-04-25T08:40:12Z", "digest": "sha1:RFCLQMJ5O3RSUMKJJ54YG3MFO5FH2HCI", "length": 8510, "nlines": 117, "source_domain": "tamilnews.cc", "title": "தமிழகத்தில் என்ஜினீயர் வீட்டில் கொள்ளை – இலங்கை அகதிகள் 2 பேர் கைது!", "raw_content": "\n���மிழகத்தில் என்ஜினீயர் வீட்டில் கொள்ளை – இலங்கை அகதிகள் 2 பேர் கைது\nதமிழகத்தில் என்ஜினீயர் வீட்டில் கொள்ளை – இலங்கை அகதிகள் 2 பேர் கைது\nவளசரவாக்கத்தில் என்ஜினீயர் வீட்டில் கொள்ளையில் ஈடுபட்ட 2 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.\nவளசரவாக்கம் ஸ்ரீதேவி குப்பம் லட்சுமி நகர் 5-வது தெருவைச் சேர்ந்தவர் அனந்தபத்மநாபன் (வயது58). சாப்ட்வேர் என்ஜினீயர்.\nஇவர் கடந்த 15-ந் தேதி வீட்டை பூட்டிவிட்டு குடும்பத்துடன் அரக்கோணத்தில் உள்ள கோவிலுக்கு சாமி கும்பிட சென்றார். பின்னர் 16-ந் தேதி மாலை சென்னை திரும்பினார்.\nஅப்போது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு பீரோவில் இருந்த 15 பவுன் நகைகளை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றது தெரியவந்தது. இதுபற்றி வளசரவாக்கம் போலீசில் புகார் அளித்தார்.\nதியாகராய நகர் துணை கமி‌ஷனர் அசோக்குமார் உத்தரவின் பேரில் உதவி கமி‌ஷனர் மகிமைவீரன், இன்ஸ்பெக்டர் அமுதா, சப்-இன்ஸ்பெக்டர் ரமேஷ் கண்ணண் ஆகியோர் தலைமையில் தனிப்படை அமைத்து அந்த பகுதியில் இருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்து தீவிர விசாரணை நடத்தினர்.\nஅப்போது இருசக்கர வாகனத்தில் வந்த 2 பேர் கொள்ளையில் ஈடுபட்டது தெரிந்தது. அவர்களை தேடி வந்த நிலையில் மதுரவாயல் அருகே நேற்று இரவு இலங்கையைச் சேர்ந்த சிவராஜன் (43), அவனது கூட்டாளி தருண் (31) ஆகிய இருவரையும் தனிப்படை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 87 பவுன் தங்க நகைகள், கொள்ளையடிக்க பயன்படுத்திய இருசக்கர வாகனம் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.\nகைது செய்யப்பட்ட சிவராஜன் கடந்த 1989ம் ஆண்டு இலங்கையில் இருந்து வந்து மதுரை ஆனையூரில் உள்ள அகதிகள் முகாமில் தங்கி அங்கு பல்வேறு கொள்ளையில் ஈடுபட்டு வந்தார். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு மதுரவாயல் சக்கரபாணி நகரில் உள்ள விடுதி ஒன்றில் தங்கி மீன் கடை நடத்தி வந்தார். அதில் நஷ்டம் ஏற்பட்டதால் மீண்டும் மதுரவாயல், வளசரவாக்கம் மற்றும் சென்னையில் பல்வேறு பகுதிகளில் கொள்ளையில் ஈடுபட்டு வந்துள்ளார்.\nசிவராஜன் மீது ஏற்கனவே மதுரை கூடல்நகர் பகுதியில் 6 கொள்ளை வழக்குகள் உள்ளன. கடந்த ஜனவரி மாதம் கள்ளத்தோணி மூலம் இலங்கைக்கு செல்ல முயன்ற போது கடலோர காவல்படை போலீசாரால் கைது செய்யப்பட்டு சமீபத்தில் சிறையில் ��ருந்து வெளியே வந்தார்.\nஇலங்கை குண்டுவெடிப்பை ஐஎஸ் குழு உரிமை கோராதபோதும் கொண்டாடும் அதன் ஆதரவாளர்கள்\nஇலங்கைக்கு விடுமுறைக்கு வந்த இங்கிலாந்து தொழில் அதிபர் தனது குடும்பத்தை இழந்த சம்பவம்\nஇலங்கை குண்டுவெடிப்பை ஐஎஸ் குழு உரிமை கோராதபோதும் கொண்டாடும் அதன் ஆதரவாளர்கள்\nஇலங்கைக்கு விடுமுறைக்கு வந்த இங்கிலாந்து தொழில் அதிபர் தனது குடும்பத்தை இழந்த சம்பவம்\nகிரனைட் கற்கள் மலிவு விற்பனை..Dk\nDenmark வீட்டு கொண்டாட்டங்களுக்கு 25695728\nகேர்னிங் எம்.பி. கடை Dk\nதொலைபேசி எண்: 22666542 dk\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578711882.85/wet/CC-MAIN-20190425074144-20190425100144-00015.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=467391", "date_download": "2019-04-25T08:56:26Z", "digest": "sha1:QKMQEJHJCT2Y7BHZM2X7KUBIWD6L3ZPR", "length": 9903, "nlines": 66, "source_domain": "www.dinakaran.com", "title": "குடிநீருக்காக ஆற்றில் ஊற்று நீரை சேகரிக்கும் பெண்கள் : 2 குடத்திற்காக நாள் முழுவதும் காத்திருப்பு | Women collecting springs in the river for drinking water: 2 Waiting for the whole day for the kernel - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > செய்திகள் > தமிழகம்\nகுடிநீருக்காக ஆற்றில் ஊற்று நீரை சேகரிக்கும் பெண்கள் : 2 குடத்திற்காக நாள் முழுவதும் காத்திருப்பு\nதிருச்சுழி: திருச்சுழி அருகே, தண்ணீர் தட்டுப்பாட்டால் கிராம மக்கள் குண்டாற்றுப் படுகையில், 10 அடி ஆழத்துக்கு ஊற்று தோண்டி குடிநீர் சேகரிக்கும் அவலம் ஏற்பட்டுள்ளது. 2 குடம் குடிநீருக்காக நாள் முழுவதும் காத்திருக்கின்றனர். விருதுநகர் மாவட்டம், திருச்சுழி அருகே, நரிக்குடி ஒன்றியம், குண்டாற்றுப் படுகையில் முத்துராமலிங்கபுரம் புதூர் கிராமம் உள்ளது. இங்கு ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். 15 ஆண்டுகளுக்கு முன்பு, குண்டாற்றில் தண்ணீர் வற்றாமல் ஓடிய காலங்களில், அந்த தண்ணீரை கிராம மக்கள் குடிநீராக பயன்படுத்தி வந்தனர்.\nபின்னர் போதிய மழையில்லாமல், குண்டாறு வறண்டு போகத் தொடங்கியது. 10 ஆண்டுக்கு முன்புவரை ஆற்றில் இரண்டு அடுக்கு குழி தோண்டி குடிநீர் சேகரித்து வந்தனர். ஆனால், தற்போது பத்து அடிக்கு மேல் ஊற்று தோண்டினால்தான் சிறிதளவு தண்ணீர் கிடைக்கிறது. இந்த நீரை ஊறவிட்டு, அதனை அகப்பை மூலம், குடங்களில் சேகரிக்கின்றனர். குடிநீர் பற்றாக்குறையால��� பலர் ஊரைவிட்டு காலி செய்து, வேறு ஊருக்கு சென்றுவிட்டனர். கிராமத்தில் குடிநீர் பிரச்னை பெரும் பிரச்னையாக உள்ளது. நீர்தேக்க தொட்டியில் இருந்து வரும் தண்ணீர், உப்பாக இருப்பதால் குளிக்கவோ, குடிக்கவோ முடியவில்லை.\nகிராமத்தில் இருந்து அரை கி.மீ. தூரமுள்ள ஆற்றுக்கு சென்று, அங்கு 10 அடி ஆழத்துக்கு குழி தோண்டி குடிநீர் சேகரிக்கிறோம். குடங்களை வரிசையில் வைத்து 3 நாட்களுக்கு ஒருமுறை, சுழற்சி முறையில் ஒரு குடும்பத்திற்கு 2 குடம் குடிநீர் சேகரிக்கிறோம். ஒரு குடம் நிரம்ப அரை மணி நேரம் ஆகிறது. பள்ளிக்கு சென்று வந்தவுடன், குடிநீர் சேகரிக்க அனுப்புகின்றனர். இதனால், விளையாடுவது அரிதாகி விட்டது. காரியாபட்டி திருச்சுழி பகுதிகளில் மழை பெய்தால் குண்டாற்றில் மழை நீர் வரும். ஆற்றில் மணலை அள்ளுவதால், ஆங்காங்கே பள்ளம் ஏற்பட்டுள்ளது. இதனால், மழை பெய்தாலும் ஆற்றில் தண்ணீர் வருவதில்லை. எங்கள் கிராமத்தின் குடிநீர் பிரச்னையை தீர்க்க மாவட்ட நிர்வாகம் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்.\nதாவரவியல் பூங்கா நுழைவு வாயிலில் மலர் செடி நடவு பணி மும்முரம்\nசின்னசேலம் வட்டாரத்தில் தலைவிரித்தாடும் தண்ணீர் பஞ்சம் : காடுகாடாக அலையும் மக்கள்\nமீன்பிடி தடைகாலம் எதிரொலி : கடல் மீன் விலை கிடுகிடு உயர்வு\nகடும் வெயிலால் பூசணிக்காய்கள் விளைச்சல் பாதிப்பு\nபுதுச்சேரி கிராமங்களுக்கு பனங்கள் குடிக்க படையெடுக்கும் இளைஞர்கள்\nகத்தரி வெயில் துவங்கும் முன் வெள்ளரி விற்பனை படுஜோர் : வியாபாரிகள் மகிழ்ச்சி\nகொஞ்சம் குண்டா இருந்தாதான் என்ன ஆரோக்கிய பலன்களை தரும் குப்பைமேனி\nபூஜ்ஜிய நிழல் தினம் ; பிர்லா கோளரங்கத்தில் பூஜ்ஜிய நிழல் அளவை காட்டும் விதமாக மாணவர்களுக்கு பல்வேறு நிகழ்வுகள் செய்து காண்பிப்பு\nஇரட்டையர்களால் நிரம்பி வழியும் நைஜிரீய நகரம் \nரஷியாவில் உலகின் முதல் மிதக்கும் அணுமின் நிலையம் : பிரம்மாண்ட சரக்கு கப்பலைப் போல் காட்சியளிக்கும் வினோதம்\nஉலகின் மிகப்பெரிய உருளைக்கிழங்கில் கட்டப்பட்டுள்ள தங்கும் விடுதி : அமெரிக்காவில் விநோதம்\nசெவ்வாய் கிரகத்தில் வாழ்வது போன்ற அனுபவத்தை கொடுக்கும் தளம் : சீனாவின் கோபி பாலைவனத்தில் திறப்பு\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578711882.85/wet/CC-MAIN-20190425074144-20190425100144-00015.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.vikatan.com/tamil-cinema/interview/53081.html", "date_download": "2019-04-25T08:09:40Z", "digest": "sha1:B4QULCKBLRC2KJ2FUPFLF2QZ57VU5P45", "length": 21510, "nlines": 425, "source_domain": "cinema.vikatan.com", "title": "திருட்டு விசிடியால் சினிமாவுக்குச் சிக்கலே இல்லை- ஆதாரத்துடன் அதிரவைக்கும் நடிகர் | thiruttu vcd Is not a Problem says Kamala Cinemas Owner Ganesh", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 12:53 (30/09/2015)\nதிருட்டு விசிடியால் சினிமாவுக்குச் சிக்கலே இல்லை- ஆதாரத்துடன் அதிரவைக்கும் நடிகர்\n'வல்லினம்' ,'புதியதோர் உலகம் செய்வோம்' ,'தற்​கா​ப்பு' 'பப்பரப்பாம்', 'என்னோடு விளையாடு' ஆகிய படங்களில் நடித்திருக்கும் கணேஷ், சென்னை கமலாசினிமாஸ் திரையரங்க உரிமையாளர். இந்தப்படங்களை அடுத்து இப்போது 'துடி' என்கிற படத்தில் நடிக்கவிருக்கிறார்.\nதிரையுலகம் மிகவும் கஷ்டத்தில் இருக்கிறது. பத்துக்கு ஒரு படம் ஓடுவதே அபூர்வமாக இருக்கிறது என்றெல்லாம் திரைப்படத்துறையினர் காலங்காலமாகச் சொல்லிக்கொண்டிருக்கின்றனர். ஆனால் பிறந்ததிலிருந்தே திரையரங்கஉரிமையாளராக இருக்கும் இவர், அவற்றிற்கு நேர்மாறான கருத்துகளைச் சொல்கிறார். அவருடைய பேட்டி...\nசினிமா சிரமத்தில் இருக்கிறது, திரையரங்கம் பக்கம் கூட்டம் வருவதில்லை என்கிற பேச்சு இருக்கிறதே..\nசினிமா சிரமத்தில் இருக்கிறது என்று நல்லமாதிரி படம் எடுப்பவர்கள் சொல்வதில்லை. எடுக்கத் தெரியாமல் எடுப்பவர்கள், திட்டமிடத் தெரியாமல் எடுப்பவர்கள்தான் சொல்லிக் கொண்டு இருக்கிறார்கள்.\nசினிமா சிரமத்தில் இருக்கிறது என்பது ஏமாற்று வேலை.இது மிகவும் பொய்யான தவறான கருத்து என்றுதான் சொல்ல வேண்டும். சினிமா இன்று நன்றாகவே இருக்கிறது. அன்று 10 அரங்கில் 50 நாட்கள் ஓடியபடம், இன்று 50 அரங்கில் 10 நாளில் வசூல் செய்து விடுகிறது. இன்றைய சூழல் மாறிவிட்டது. இனி 50 நாள் 100 நாள் என்று ஓடுவது சாத்தியமில்லை. அதன்படி ஓடாததில் நஷ்டமும் இல்லை.\nஏனென்றால் குறுகிய நாட்களிலேயே வசூல் செய்து விடுகின்றன. 1000 பேர் பார்க்கும்படி முன்பு சென்னையை 4 பகுதிகளாகப் பிரித்து சில அரங்குகளில் படங்கள் வெளியாகும். இன்று வடபழனி பகுதியிலேயே 9.000 பேர் பார்க்க முடிகிறது. சென்னையிலேயே 50 திரையரங்குகள் இருக்கின்றன. எனவே சினிமா சிரமத்தில் இருக்கிறது என்பதை என்னால்ஏற்றுக் கொள்ள முடியாது.அதைப்போலவே திருட்டு விசி���ியால் வசூல் இல்லை என்பதையும் ஏற்றுக் கொள்ள முடியாது.\nதிருட்டு விசிடியால் சினிமாவுக்கு பிரச்சினை இல்லை என்று எப்படிச் சொல்கிறீர்கள்\nதிருட்டு விசிடியால் பிரச்சினை இல்லை ,பார்க்கிற மாதிரி நல்ல படம் வந்தால் பார்க்க வருவார்கள். 'பாகுபலி' எப்படி வசூல் செய்தது 'பாபநாசம்' எப்படி வசூல் செய்தது 'பாபநாசம்' எப்படி வசூல் செய்தது'தனி ஒருவன்'எப்படி வசூல் செய்தது'தனி ஒருவன்'எப்படி வசூல் செய்தது 'தனிஒருவன்' அதற்கு முந்தைய வசூல் சாதனை எல்லாவற்றையும் மிஞ்சிவிட்டது.\nவீட்டிலிருந்து விரைவில் போய்ப் பார்க்கிற தூரத்தில் சினிமா தியேட்டர் இருக்கும் போது யாரும் திருட்டுவிசிடி பக்கம் போவதில்லை. தியேட்டர் போய் பார்ப்பது ஒரு அனுபவம். அதை விரும்புகிறவர்கள் நல்ல படம் வரும்போது பார்க்கவே செய்கிறார்கள்.இதுதான் உண்மை, யதார்த்தமும் கூட.\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\n`ஆண் குழந்தை ரூ.4 லட்சம்; பெண் குழந்தை ரூ.3 லட்சம்'- நர்ஸின் 30 ஆண்டுக்கால கடத்தல் அம்பலம்\nமோடிக்கு எதிரான புகார் திடீர் மாயம்- புதிய சர்ச்சையில் தேர்தல் ஆணையம்\n`அவரது சாதனை மிகப்பெரிய உந்து சக்தி'-கோமதிக்கு ஒருலட்சம் ரூபாய் பரிசு அறிவித்தது அவர் படித்த கல்லூரி\nபூச்சிமருந்து கலந்த நீரைக் குடித்த பசுக்கள் உயிரிழப்பு- தண்ணீர் தாகத்தால் நடந்த சோகம்\nமனைவி கண்ணெதிரே கணவரை இழுத்துச்சென்ற முதலை; கதறி அழுத மகள்கள்\nஅமெரிக்காவில் புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் தமிழ் மன்றம்\nபணக்காரர்கள் என்றால் ஹோட்டலில் நுழைவது எளிது -இலங்கையில் மனிதவெடிகுண்டான தொழிலதிபரின் மகன்கள்\nகெயில், ரஸல் மற்றும் சில ஐபிஎல் வீரர்கள் - உலகக்கோப்பை தொடருக்கான மேற்கிந்தியத் தீவுகள் அணி விவரம்\n - கேரளாவில் கைதான பில்லா ஜெகன் அதிர்ச்சி வாக்குமூலம்\n`தாக்குதல் நடத்துறாங்க; வீட்டுல இருக்கவே பயமாயிருக்கு\n``ஹிரித்திக் ஐஸ்கிரீம் சாப்பிட்டு 8 மாசமாகுது; சீக்கிரமே பார்ட்டி\n`எங்களுக்கு ஸ்கெட்ச் போட்டாங்க; நாங்க முந்திக்கிட்டோம்’- ரவுடி கொலையில் `\n`ஆண் குழந்தை ரூ.4 லட்சம்; பெண் குழந்தை ரூ.3 லட்சம்'- நர்ஸின் 30 ஆண்டுக்கால கடத்த\nபணக்காரர்கள் என்றால் ஹோட்டலில் நுழைவது எளிது -இலங்கையில் மனிதவெடிகுண்டா\n``தனசேகரிடம் ஏன் அட்ரஸ் கேட்டார் புகழேந்தி'' - `நாம் தமிழர்' விளக்கம்\n`ஒவ்வொரு மேடையா ஏறி இறங்கி, கஷ்டப்பட்டு சம்பாதிச்ச நகைங்க'- கண்கலங்கிய இமான் அண்ணாச்சி\n`உங்களுக்கு அவர் எம்.எஸ்.பாஸ்கர்; எங்களுக்கு அவர் பட்டாபி’ - 90'ஸ் கிட்ஸும் நல்லா இருந்த ஊரும்\n`90 நிமிடத்தில் கணவரைக் கொன்று தடயத்தை அழித்த மனைவி' - ரோஹித் திவாரி வழக்கில் திருப்பம்\nபிராட்பேண்டு, லேண்டுலைன், கேபிள்... மூன்று சேவைகளையும் ₹600-க்குத் தரும் ஜியோ\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578711882.85/wet/CC-MAIN-20190425074144-20190425100144-00015.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.mirrorarts.lk/news/699-2017-03-17-23-14-57", "date_download": "2019-04-25T08:49:08Z", "digest": "sha1:PUHF4RSJ42M3DO3ZNP2MMANADAMGMBD5", "length": 7464, "nlines": 131, "source_domain": "tamil.mirrorarts.lk", "title": "யாழ்ப்பாணத்தில் நடிகை பூஜா", "raw_content": "\nஉள்ளம் கேட்குமே படத்தில் அறிமுகமாகி அஜித்துடன் அட்டகாசம், மாதவனுடன் ஜே ஜே, ஆர்யாவுடன் நான் கடவுள், ஓரம்போ போன்ற பல படங்களில் நடித்து புகழ்பெற்றவர் பூஜா.\nநடிகை பூஜாவின் தாயார் இலங்கையைச் சேர்ந்தவர் தந்தையார் கர்நாடகாவைச் சேர்ந்தவர்.\nதென்னிந்திய சினிமாவில் நடித்த பூஜா சிங்கள திரைப்படத்திலும் நடித்துள்ளார்.\nஅண்மையிலேயே இவருக்கு திருமணம் நடைபெற்றது.\nஇந்நிலையில் பூஜா யாழ்ப்பாணம் சென்றுள்ளார். இவரைக்காண யாழ் இளைஞர்கள் பட்டாளம் குவிந்துள்ளது.\nயாழில் தமிழருக்கான பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைக்காத இந்நிலையில் நடிகையின் யாழ் விஜயம் இளைஞர் பட்டாளத்தை திசை திருப்பியுள்ளதை அவதானிக்கக் கூடியதாக உள்ளது\n‘புதிய படைப்புகளால் மண்ணுக்குப் பெருமை சேர்ப்பேன்’ - இளம் கலைஞர் அபிநாத்\nமைசூரு முதல் - ‘81 போயஸ் கார்டன்' வரை... ஜெயலலிதா டைரி குறிப்புகள்\nசெல்வச் சந்நிதி ஆலய வரலாறு.......\nபுருவம் அழகு பெற டிப்ஸ்.....\nஆரோக்கியத்திற்கு வழிவகுக்கும் சரியான உணவுப் பழக்கம்\nசினிமா, மோசமான துறை கிடையாது\nவியர்வை - வெப்பம் - வெறுப்பு - வெயிலின் மறுபக்கம்\nபேசா மொழி தமிழ் ஸ்டுடியோ - பாலுமகேந்திரா விருது 2018 - (குறும்படங்களுக்கு மட்டும்)\nசென்னை-28 வெங்கட் பிரபு, 6 அடித்தாரா\nஎனக்கு கடவுள் நம்பிக்கை தானாகவே வந்துவிட்டது\nலுத்புதின் நடித்துள்ள பறந்து செல்லவா\nகிட்டுவின் போராட்டம் வெற்றி பெற்றுவிட்டது.\nஇப்படி ஒரு தமிழ் படத்தை நான் பார்த்ததே இல்லை\nடேட்டிங் செய்ய விரும்பும் வாலிபர் வேலையில் இருக்க வேண்டும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578711882.85/wet/CC-MAIN-20190425074144-20190425100144-00015.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Cinema/CinemaNews/2019/04/09002653/Film-World-Cup-Cricket-actor-Jeeva-who-met-Kapil-Dev.vpf", "date_download": "2019-04-25T08:35:43Z", "digest": "sha1:Z7XNGVJOM2U7KKL5HYDUZZUC5HPMACMX", "length": 10427, "nlines": 128, "source_domain": "www.dailythanthi.com", "title": "Film World Cup Cricket: actor Jeeva who met Kapil Dev || படமாகும் உலக கோப்பை கிரிக்கெட் : கபில்தேவை சந்தித்த நடிகர் ஜீவா", "raw_content": "Sections செய்திகள் தேர்தல் களம் 2019 விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா : 9962278888\nரத்து செய்யப்பட்ட வேலூர் மக்களவை தொகுதி தேர்தலை உடனடியாக நடத்த வேண்டும் - தலைமை தேர்தல் ஆணையத்தில் புதிய நீதிக்கட்சி தலைவர் ஏ.சி.சண்முகம் மனு | மறைந்த முதல்வர் ஜெயலலிதாவுக்கு சொந்தமான போயஸ் தோட்ட வீடு உள்பட 4 சொத்துக்கள் முடக்கப்பட்டுள்ளன- சென்னை உயர்நீதிமன்றத்தில் வருமான வரித்துறை தகவல் |\nபடமாகும் உலக கோப்பை கிரிக்கெட் : கபில்தேவை சந்தித்த நடிகர் ஜீவா + \"||\" + Film World Cup Cricket: actor Jeeva who met Kapil Dev\nபடமாகும் உலக கோப்பை கிரிக்கெட் : கபில்தேவை சந்தித்த நடிகர் ஜீவா\nகபில்தேவ் தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி 1983-ல் நடந்த உலக கோப்பை போட்டியில் வென்று சாதனை நிகழ்த்தியது. இந்த வரலாற்று நிகழ்வை மையமாக வைத்து ‘83’ என்ற பெயரில் புதிய படம் தயாராகிறது.\n‘83’ படத்தில் நடிக்க முன்னணி நடிகர்கள் தேர்வு செய்யப்பட்டு உள்ளனர்.\nகபில்தேவ் வேடத்தில் ரன்வீர் சிங் நடிக்கிறார். உலக கோப்பையை வென்ற அணியில் இருந்த தமிழக வீரர் ஸ்ரீகாந்த் வேடத்தில் ஜீவா, கவாஸ்கர் வேடத்தில் தாஹிர் ராஜ் பாசின், மொஹிந்தர் அமர்நாத் வேடத்தில் சாகிப் சலீம், பல்விந்தர் சிங் வேடத்தில் அம்மீ விரிக், கிர்மானி வேடத்தில் சாஹில் கட்டார், வெங்சர்க்கார் வேடத்தில் ஆதிநாத் கோத்தாரி, ரவிசாஸ்திரி வேடத்தில் தாரிய கர்வா உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர்.\nகபீர்கான் இயக்கும் இந்த படம் தோனி படத்தைபோல் வெற்றி பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பட வேலைகள் தொடங்கி உள்ளன. லண்டனில் தொடர்ந்து 100 நாட்கள் படப்பிடிப்பு நடக்க உள்ளது. இந்த படத்தில் கபில்தேவ் மகள் அமியா உதவி இயக்குனராக பணியாற்றுகிறார்.\nமும்பையில் படத்தை விளம்பரப்படுத்தும் நிகழ்ச்சி நடந்தது. இதில் கபில்தேவ் கலந்துகொண்ட கபில்தேவை நடிகர் ஜீவா சந்தித்து பேசினார். அவருடன் புகைப்படம் எடுத்து வெளியிட்டுள்ளார். இந்த படம் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.\n1. இலங்கை குண்டு வெடிப்பு: உயிரிழந்தோர் எண்ணிக்கை 310 -ஆக அதிகரிப்பு\n2. அணு ஆயுதம் பற்றிய மோடியின் பேச்சு பொறுப்பற்றது, துரதிர்ஷ்டவசமானது: பாகிஸ்தான்\n3. இலங்கை குண்டு வெடிப்பு: விசாரணையை மேற்கொள்ள இந்திய புலனாய்வு பிரிவு விருப்பம்\n4. இலங்கையில் குண்டுவெடிப்பு சம்பவம்: தமிழகத்திலும் தாக்குதல் நடத்த திட்டமிடப்பட்டதா\n5. அமைதியான வாக்குப்பதிவு : முக்கிய கட்சிகளின் வேட்பாளர்கள் வாக்களித்தனர்\n1. படுக்கைக்கு அழைத்தார் தமிழ் இயக்குனர் மீது மலையாள நடிகை புகார்\n2. சாவித்திரி முதல் சங்கீதா வரை சொத்துகளை பறிகொடுத்த நடிகைகள்\n3. டி.வி. நிகழ்ச்சி நடுவராக மாறும் அனுஷ்கா\n4. விஜய்க்கு வில்லனாக ஜாக்கி ஷெராப்\n5. சட்டமன்ற தேர்தலில் போட்டியிடுவேன் -நடிகை கஸ்தூரி\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578711882.85/wet/CC-MAIN-20190425074144-20190425100144-00015.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/Technology/TechnologyNews/2018/03/20141804/1152058/Google-Maps-Shortcuts-Available-in-India.vpf", "date_download": "2019-04-25T08:42:22Z", "digest": "sha1:V3NT67ZFIJ6EFG7RT3KRPNM3TQAAMFUF", "length": 16901, "nlines": 180, "source_domain": "www.maalaimalar.com", "title": "கூகுள் மேப்ஸ்-இல் ஷார்ட்கட்ஸ் அம்சம் அறிமுகம் || Google Maps Shortcuts Available in India", "raw_content": "\nசென்னை 25-04-2019 வியாழக்கிழமை தொடர்புக்கு: 8754422764\nகூகுள் மேப்ஸ்-இல் ஷார்ட்கட்ஸ் அம்சம் அறிமுகம்\nஇந்தியாவில் கூகுள் மேப்ஸ் ஆண்ட்ராய்டு பயனர்களுக்கு ஷார்ட்கட்ஸ் அம்சம் படிப்படியாக வழங்கப்பட்டு வருகிறது.\nஇந்தியாவில் கூகுள் மேப்ஸ் ஆண்ட்ராய்டு பயனர்களுக்கு ஷார்ட்கட்ஸ் அம்சம் படிப்படியாக வழங்கப்பட்டு வருகிறது.\nஆண்ட்ராய்டு இயங்குதளத்திற்கான கூகுள் மேப்ஸ் செயலியில் ஷார்ட்கட்ஸ் அம்சம் படிப்படியாக வழங்கப்பட்டு வருகிறது. ஷார்ட்கட்ஸ் அம்சத்தில் அதிகபட்சம் 14 க்விக் ஆக்ஷன்கள் - நியர்பை ஃபுட், மால்ஸ், மெட்ரோ ஸ்டேஷன் மற்றும் வழிகள் உள்ளிட்டவற்றில் இருந்து தேர்வு செய்ய முடியும்.\nபுதிய அம்சம் இந்தியாவில் தேர்வு செய்யப்பட்ட பயனர்களுக்கு கூகுள் மேப்ஸ் வெர்ஷன் 9.72.2-இல் வழங்கப்படுகிறது. ஆண்ட்ராய்டு இயங்குதளத்திற்கான கூகுள் மேப்ஸ் செயலியில் இடம்பெற்றிருக்கும் சிறிய கார்டு, ஏற்கனவே தேர்வு செய்யப்பட்ட மூன்று ஷார்ட்கட் ஆப்ஷன்களை வழங்குகிறது.\nஇதில் வழங்கப்பட்டிருக்கும் ஆப்ஷன்களை எடிட் செய்யும் வசதியும் வழங்கப்ட்டிருக்கிறது. இதனால் பயனர் விரும்பும் அல்லது அதிகம் பயன்படுத்தும் ஆப்ஷன்களை சேர்த்து கொள்ளலாம். ஆப்ஷன்களில் அருகாமையில் உள்ள உணவகங்கள், வணிக வளாகங்கள், திரையரங்கள், மெட்ரோ ஸ்டேஷன்கள் உள்ளிட்டவை வழங்கப்பட்டுள்ளது.\nமுன்னதாக இதே அம்சம் பயனர் விரும்பும் இடங்களை தேர்வு செய்து கொள்ளும் படி வழங்கப்பட்டு வந்தது. எனினும் புதிய அம்சம் பயனர்களை ஒரே சமயத்தில் நான்கு இடங்களுக்கான ஷார்ட்கட்களை பதிவு செய்ய வழி செய்கிறது. புதிய ஷார்ட்கட் அம்சம் கடந்த ஆண்டு கூகுள் வழங்கிய க்விக் ஆக்ஷன்ஸ் அம்சத்தின் மேம்படுத்தப்பட்ட பதிப்பாக பார்க்கப்படுகிறது.\nபுதிய ஷார்ட்கட் அம்சம் இதுவரை அனைவருக்கும் வழங்கப்படவில்லை. சர்வெர் சார்ந்த அப்டேட்கள் என்பதால் படிப்படியாக மற்ற பயனர்களுக்கு வழங்கப்படலாம். முதற்கட்டமாக ஆண்ட்ராய்டு இயங்குதளத்தில் மட்டும் வழங்கப்பட்டுள்ள புதிய அம்சம், ஐ.ஓ.எஸ். இயங்குதளத்தில் இதுவரை வழங்கப்படவில்லை.\nஇந்தியாவில் கூகுள் மேப்ஸ் செயலியில் பல்வேறு புதிய அம்சங்களை வழங்குவது குறித்த திட்டமிடப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டது. முன்னதாக கூகுள் மேப்ஸ் சேவையை பயன்படுத்துவோருக்கு நான்கு புதிய அம்சங்கள் சேர்க்கப்பட்டது.\nபுதிய அம்சங்கள் குறிப்பிட்ட லொகேஷனை மிக எளிமையாக பகிர்ந்து கொள்ள வழி செய்வதோடு வேகமாகவும் செய்ய உதவுகிறது. மேப்ஸ் செயலியில் புதிய அம்சங்கள் மட்டுமின்றி முன்பை விட கூடுதல் மொழிகளில் செயலிகளை இயக்கும் வசதி சேர்க்கப்பட்டு இருக்கிறது.\nஇலங்கை வான் பகுதியில் டிரோன்கள், ஆளில்லா விமானங்கள் பறக்க தடை\nவாரணாசியில் பிரதமர் மோடிக்கு எதிராக காங்கிரஸ் கட்சியின் சார்பில் அஜய்ராய் போட்டி\nபாராளுமன்ற தேர்தல்: ஆம் ஆத்மி கட்சியின் தேர்தல் அறிக்கை வெளியீடு\nஇலங்கையில் கத்தோலிக்க தேவாலயங்கள் மூடல்\n48 மணி நேரத்தில் தமிழகத்தில் மிக கனமழை பெய்யும் - வானிலை ஆய்வு மையம்\nபுயல் எச்சரிக்கை: புதுச்சேரியில் அவசரக் கூட்டம்\nநாமக்கலில் குழந்தைகள் விற்பனை புகார்- விசாரணை நடத்த மாவட்ட ஆட்சியருக்கு சுகாதாரத்துறை செயலர் உத்தரவு\nஇந்திய பொது தேர்தல் - புதிய அம்சங்களை அறிமுகம் செய்த ட்விட்டர்\nடூயல் பிரைமரி கேமராவுடன் இந்தியாவில் அறிமுகமான ரெட்மி 7 ஸ்மார்ட்போன்\nஃபீச்சர்போன்களுக்கென ப��திய ஆண்ட்ராய்டு உருவாக்கும் கூகுள்\n32 எம்.பி. செல்ஃபி கேமரா கொண்ட சியோமி ஸ்மார்ட்போன் அறிமுகம்\nஃபாலோவர்கள் குறைந்துவிட்டனர் - ட்விட்டர் தலைமை செயல் அதிகாரியை அழைத்து டோஸ் விட்ட டிரம்ப்\nகர்ப்பத்தால் பட வாய்ப்பை தவறவிட்ட எமி ஜாக்சன்\nஒற்றை கட்டணத்தில் பிராட்பேண்ட், லேண்ட்லைன் மற்றும் டி.வி. சேவைகளை வழங்கும் ஜியோ\nவெற்றி-தோல்வியை நிர்ணயிக்க சிவகார்த்திகேயன் ஓட்டு சேர்க்கப்படாது: தேர்தல் அதிகாரி\n19-வது ஓவரில் ஒரு ரன்னுக்கு ஓடாதது ஏன்\nஇலங்கை குண்டு வெடிப்பு - பயங்கரவாதிகளாக மாறிய தொழில் அதிபர் மகன்கள்\n120 கோடி ரூபாய் பாக்கியை கட்டுங்கள், அல்லது வான்கடே மைதானத்தை விட்டு வெளியேறுங்கள்- மராட்டிய அரசு அதிரடி\n4 சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தல்- அதிமுக வேட்பாளர்கள் அறிவிப்பு\nஎன்.டி.திவாரி மகன் கொலை வழக்கில் அதிரடி திருப்பம்- மனைவியை கைது செய்தது போலீஸ்\nஐபிஎல் தொடரில் சாதனை - சென்னை சூப்பர் கிங்சுக்கு மட்டுமே கிடைத்த பெருமை\nஇலங்கை குண்டு வெடிப்பில் 310 பேர் பலி: ஐ.எஸ். தற்கொலை படையைச் சேர்ந்த 3 பேர் படம் வெளியீடு\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578711882.85/wet/CC-MAIN-20190425074144-20190425100144-00015.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.padasalai.net/2018/01/10-5.html", "date_download": "2019-04-25T07:46:52Z", "digest": "sha1:B3QOPUERKETDQZJ7CIG5ZHNTA7MOSO3D", "length": 10931, "nlines": 164, "source_domain": "www.padasalai.net", "title": "இந்தியாவின் டாப் 10 காவல் நிலையங்கள் பட்டியல் வெளியீடு: முதலிடத்தில் கோவை ஆர்.எஸ்.புரம்; 5-வது இடத்தில் சென்னை அண்ணாநகர் - Padasalai No.1 Educational Website", "raw_content": "\nUncategories இந்தியாவின் டாப் 10 காவல் நிலையங்கள் பட்டியல் வெளியீடு: முதலிடத்தில் கோவை ஆர்.எஸ்.புரம்; 5-வது இடத்தில் சென்னை அண்ணாநகர்\nஇந்தியாவின் டாப் 10 காவல் நிலையங்கள் பட்டியல் வெளியீடு: முதலிடத்தில் கோவை ஆர்.எஸ்.புரம்; 5-வது இடத்தில் சென்னை அண்ணாநகர்\nஇந்தியாவின் சிறந்த காவல் நிலையமாக கோயம்புத்தூரின் ஆர்.எஸ்.புரம் (பி-2), தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. இதற்கான விருதினை மத்தியப் பிரதேசத்தில் நடந்த நிகழ்ச்சியின்போது மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் வழங்கினார்.\nசிறந்த 10 காவல்நிலைய பட்டியலில் தமிழகத்தின் மற்றொரு காவல் நிலையமாக அண்ணாநகர்(கே-4) தேர்வாகி உள்ளது. இது 5-வதுஇடத்தில் உள்ளது.மத்தியப் பிரதேச ���ாநிலத்தில் அகில இந்திய டிஜிபி மற்றும் ஐஜிக்களின் மாநாடு நடைபெற்றது. இதில், மத்திய உள்துறை அமைச்சகம் சார்பில் தேசிய அளவில் தேர்ந்தெடுக்கப்பட்ட சிறந்த காவல் நிலையங்கள் பட்டியல் வெளியிடப்பட்டது. இதில் மூன்று தலைசிறந்த காவல் நிலையங்களுக்கு மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் விருதுகள் அளித்து கவுரவித்தார். முதல் சிறந்த காவல் நிலையத்திற்கான விருதினை ஆர்.எஸ்.புரம் நிலையத்தின் ஆய்வாளர் டி.ஜோதி பெற்றுக் கொண்டார். தமிழக அரசின் காவல்துறை தலைவர்(டிஜிபி) டி.கே.ராஜேந்திரனும் அம்மாட்டில் கலந்து கொண்டார்.இந்த விருது பெற்றது தமிழகத்திற்கு பெருமைக்குரிய விஷயமாகக் கருதப்படுகிறது. இதே தரமுள்ள காவல் நிலையங்களை கோயம்புத்தூரின் அனைத்து பகுதிகளிலும் மேம்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது என டிஜிபி கூறினார்.\nஇரண்டாவது சிறந்த காவல் நிலையத்திற்கான விருது தெலுங்கானாவின் ஐதராபாத் நகரின் பஞ்சகுட்டா மற்றும் மூன்றாவது உபியின் லக்னோவில் உள்ள குடம்பாவிற்கும் அளிக்கப்பட்டது. இதற்கான விருதுகளை அந்த இரு காவல் நிலையங்களின் ஆய்வாளர்கள் பெற்றுக் கொண்டனர்.\nமுதல் பத்தில் உ.பி.,யில் இரண்டு தேர்வு:\nதேசிய அளவில் மத்திய உள்துறை அமைச்சகம் தேர்ந்தெடுத்த சிறந்த 10 காவல்நிலையங்களில் உபியிலும் 2 தேர்வாகி உள்ளன. ஏழாவது இடத்தில் அம்மாநிலத்தின் மெயின்புரி மாவட்டத்தின் கிரோர் காவல் நிலையம் தேர்வாகி உள்ளது. தேசிய அளவில் குற்றங்கள் அதிகம் நடைபெறும் இம்மாநிலத்தில் இரு காவல்நிலையங்களின் தேர்வு பலரையும் ஆச்சரியப்படுத்தி உள்ளது. உ.பி.யின் பின் தங்கிய மாவட்டங்களில் ஒன்றாக மெயின்புரி அமைந்துள்ளது. இதன் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளராக தமிழரான எஸ்.ராஜேஷ் பணியற்றி வருகிறார்.\nஇது குறித்து ராஜேஷ் கூறும்போது, 'மெயின்புரியின் அனைத்து காவல் நிலையங்களுக்கும் குற்றங்களை தடுப்பதில் நாம் ஒரே மாதிரியான உத்தரவுகளை பிறப்பிக்கிறோம். இதில் சிறந்த பட்டியலின் ஏழாவது இடம்பெற்ற கிரோர் காவல் நிலையத்தினர் குற்றத்தடுப்பு பணியில் அதிக ஈடுபாட்டுடன் செயல்பட்டனர். பொதுமக்கள் புகார்களின் மீதான அனுகுமுறையில் மிகுந்த ஆர்வம் காண்பித்தனர். வழக்கு சம்மந்தமான கோப்புகளை பார்வையிட்ட உள்துறை அமைச்சக குழு அப்பகுதியின் பொதுமக்களிடமும் விசாரித்து ஆய்வு செய்தனர். இதில், குற்றத்தடுப்பு பணியில் எங்கள் காவல் நிலையம் சிறப்பாக செயல்பட்டது கண்டறியப்பட்டுள்ளது\" எனத் தெரிவித்தார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578711882.85/wet/CC-MAIN-20190425074144-20190425100144-00015.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=436053", "date_download": "2019-04-25T08:45:26Z", "digest": "sha1:SKEPS5UORXVKAGD2AU7R5VI2RZURCE5D", "length": 8029, "nlines": 72, "source_domain": "www.dinakaran.com", "title": "நாட்டில் பேச்சுரிமை மறுக்கப்படுகிறது; ஜனநாயக படுகொலை நடக்கிறது: ஈவிகேஎஸ் இளங்கோவன் | Speech is denounced in the country; Democratic slaughter happens: EVKS Ilango - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > செய்திகள் > அரசியல்\nநாட்டில் பேச்சுரிமை மறுக்கப்படுகிறது; ஜனநாயக படுகொலை நடக்கிறது: ஈவிகேஎஸ் இளங்கோவன்\nதிருச்சி: நாட்டில் பேச்சுரிமை மறுக்கப்படுகிறது; ஜனநாயக படுகொலை நடக்கிறது என ஈவிகேஎஸ் இளங்கோவன் தெரிவித்துள்ளார். விமானப்படைக்கு விமானம் வாங்கியதில் ஊழல் நடந்திருக்கிறது என்று திருச்சி சிந்தாமணி அண்ணாசிலை எதிரே நடந்த ஆர்ப்பாட்டத்தில் பேசியுள்ளார்.\nபேச்சுரிமை ஜனநாயக படுகொலை ஈவிகேஎஸ் இளங்கோவன்\nபெரம்பலூரில் பாலியல் கொடுமைக்கு ஆளானதாக பெண் ஒருவரின் ஆடியோ பதிவு வெளியானதால் பரபரப்பு\nதமிழகத்தை விட்டு புயல் ஆந்திரா அடுத்த ஓங்கோல் பகுதியில் தரையிறங்க குறைந்தது 2 நாட்கள் ஆகும்: வானிலை ஆர்வலர்\n'பிஎம் நரேந்திர மோடி' திரைப்படம் மே 19-ம் தேதி வரை வெளியிடப்படாது: இந்திய தேர்தல் ஆணையம்\nவாரணாசி தொகுதியில் பிரதமர் மோடியை எதிர்த்து காங்கிரஸ் சார்பில் அஜய் ராய் போட்டி\n1990-91 முதல் 2011-12 வரை ஜெயலலிதாவுக்கு ரூ10.12 கோடி செல்வ வரி பாக்கி உள்ளது: வருமான வரித்துறை\nஜெயலலிதாவின் ரூ.913 கோடி சொத்துக்களை நிர்வகிக்க நிர்வாகி நியமிக்க கோரிய வழக்கில் ஜூன் 6-ம் தேதி இறுதி விசாரணை\nதமிழகத்தில் 45 வாக்கு எண்ணும் மையங்களிலும் 4 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு: சத்யபிரத சாகு\nகளவாணி-2 திரைப்படத்துக்கு விதிக்கப்பட்ட இடைக்கால தடை நீக்கம்\nமத்தியிலும், மாநிலத்திலும் புதிய அரசு அமையும் வகையில் மக்கள் தீர்ப்பு அமையும்: ஸ்டாலின்\nஉ.பி.யின் வாரணாசி மக்களவைத் தொகுதியில் மோடியை எதிர்த்து பிரியங்கா காந்தி போட்டியிடவில்லை\nகாற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளதால் காரைக்கால் மாவட்ட ஆட்சியர் அவசர ஆலோசனை\nதிருப்பூர் அருகே கடன் தொல்லையால் குடும்பத்துடன் தற்கொலை முயற்சி: இருவர் உயிரிழப்பு\nசிவகங்கை அருகே நடந்த மஞ்சுவிரட்டில் மாடு முட்டி பார்வையாளர் ஒருவர் பலி\nசென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர் ஸ்டாலினுடன் முத்தரசன் சந்திப்பு\nகொஞ்சம் குண்டா இருந்தாதான் என்ன ஆரோக்கிய பலன்களை தரும் குப்பைமேனி\nபூஜ்ஜிய நிழல் தினம் ; பிர்லா கோளரங்கத்தில் பூஜ்ஜிய நிழல் அளவை காட்டும் விதமாக மாணவர்களுக்கு பல்வேறு நிகழ்வுகள் செய்து காண்பிப்பு\nஇரட்டையர்களால் நிரம்பி வழியும் நைஜிரீய நகரம் \nரஷியாவில் உலகின் முதல் மிதக்கும் அணுமின் நிலையம் : பிரம்மாண்ட சரக்கு கப்பலைப் போல் காட்சியளிக்கும் வினோதம்\nஉலகின் மிகப்பெரிய உருளைக்கிழங்கில் கட்டப்பட்டுள்ள தங்கும் விடுதி : அமெரிக்காவில் விநோதம்\nசெவ்வாய் கிரகத்தில் வாழ்வது போன்ற அனுபவத்தை கொடுக்கும் தளம் : சீனாவின் கோபி பாலைவனத்தில் திறப்பு\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578711882.85/wet/CC-MAIN-20190425074144-20190425100144-00016.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.lankaone.com/index.php?type=post&post_id=35778", "date_download": "2019-04-25T08:40:46Z", "digest": "sha1:7YRND6ON3PBANILTXZ6ERR5MGJJHVDWY", "length": 19486, "nlines": 125, "source_domain": "www.lankaone.com", "title": "பற்றி எரிந்த கார்கில்.. வ", "raw_content": "\nபற்றி எரிந்த கார்கில்.. விரட்டி, விரட்டி வெளுத்த வாஜ்பாய்\nலாகூர் ஒப்பந்தம் இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இனி சண்டையில்லை, சமாதானம் என்று கை குலுக்கி கொண்டிருந்த வேளை. அந்நேரத்தில் பாகிஸ்தான் ராணுவத் தளபதி பர்வேஷ் முஷாரபுக்கு மூளைக்குள் பிசாசு குடிகொண்டது. 1999 - ம் ஆண்டின் மே மாதம் கார்கில் பகுதியில் கடும் குளிர் வாட்டி வதைக்கிறது.\nதரை பகுதியில் இருந்து 16 ஆயிரம் அடி முதல் 18 ஆயிரம் அடி உயரத்தில் அமைந்துள்ள இந்த பகுதியில் தான் எல்லைக் கட்டுப்பாட்டு கோடு உள்ளது. சுமார் 160 கிலோ மீட்டர் நீளத்துக்கு நீண்டு நெடிதுயர்ந்திருந்த அந்த சாலை வழியாக பர்வேஷ் முஷாரபின் படைகள் உள்ளே ஊடுருவ தொடங்கியிருந்தன. இந்திய துருப்புகள் காலி செய்துவிட்டு சென்ற அந்த குன்றுகளில் அடைக்கலம் புகுந்தனர் பாகிஸ்தானியர்கள்.\nஎவ்விதச் சலனமும் இன்றி ஊடுருவி இருந்தவர்கள் ஒரு சுபயோக சுபதினத்தில் இந்திய வீரர்களின் கண்களில் படுகிறார்கள். இந்திய வீரர்கள் சுத���ரிப்பதற்குள் துப்பாக்கிச் சூடு நடக்கிறது.துப்பாக்கிச் சூடு சம்பவம் இந்தியாவுக்குள்ளும் ஆத்திரத்தை ஊட்டுகிறது.\nதகவல் உண்மையென்று அறிந்ததும் பாகிஸ்தானியர்கள் ஊடுருவிய எல்லைக்கு பாதுகாப்புத்துறை அமைச்சர் ஜார்ஜ் பெர்னாண்டசை உடனடியாக அனுப்பி வைக்கிறார் பிரதமர் வாஜ்பாய். அதற்குள் 130 சதுர கிலோ மீட்டர் முதல் 200 சதுர கிலோ மீட்டர் வரை ஊடுருவி விட்டனர். இந்த ஊடுருவலை \"தங்களுக்குச் சொந்தமான பகுதியை மீட்டெடுக்கத் காஷ்மீர் இளைஞர்கள் தன்னெழுச்சியாக புரட்சி செய்கின்றனர்.\nஇதில் எங்களுக்கு எவ்வித தொடர்பும் இல்லையென சத்தியம் செய்தது பாகிஸ்தான். உங்கள் நாட்டினர் எங்கள் நாட்டுக்குள் ஊடுருவியுள்ளனர் என்று குற்றம் சாற்றிய இந்தியாவுக்கு கிடைத்த பதில் இது. இனிப் பேசிப் பயனில்லை என்ற முடிவுக்கு வந்த வாஜ்பாய் தலைமையிலான இந்திய பாதுகாப்புக்கான அமைச்சரவைக் குழு அவர்களை விரட்டி விரட்டி வெளுப்பது என்ற முடிவுக்கு வருகிறது.\nஆப்பரேஷன் விஜய் என்ற பெயரில் இந்திய ஆட்டம் தொடங்கியது. தரைப்படை, விமானப்படை, கப்பல் படை அத்தனையும் அசுர வேக தாக்குதலை தொடங்க தயாரானது. 2 லட்சம் வீரர்களை காஷ்மீர் பள்ளத்தாக்கில் இருந்து கார்கில் போர்களத்துக்கு அனுப்ப உத்தரவிட்டது இந்தியா. 26 மே 1999 அன்று இந்தியாவின் அதிரடித் தாக்குதல்களை சமாளிக்க முடியாததால் ஊடுருவியவர்களோடு பாகிஸ்தான் ராணுவமும் யுத்தக் களத்திற்கு வந்து சேர்ந்தது.\nஇதில் நமது தரப்பில் கேப்டன் சவுரப் காலியா என்பவரது தலைமையில் படாலிக் பகுதிக்கு சென்றவர்களில் 5 பேரை பாகிஸ்தான் ராணுவத்தினர் பிடித்து சித்ரவதை செய்து கொன்றனர்.\nபாகிஸ்தான் எல்லைக்குள் இந்தியப் போர் விமானங்கள் அத்துமீறி நுழைந்ததாகக் கூறி இந்தியாவின் மிக் ரக விமானம் ஒன்றையும், ஹெலிகாப்டர் ஒன்றையும் சுட்டு வீழ்த்தியது பாகிஸ்தான் ராணுவம். இருப்பினும் வெற்றி இலக்கை இந்தியா எட்டிவிடும் தூரத்தில் இருந்தது. இந்நிலையில் வாஜ்பாயை தொலைபேசியில் தொடர்பு கொண்ட நவாஸ் போரை நிறுத்தலாம் என்கிறார். காலம் கடந்து விட்டது என்று மறுத்துவிடுகிறார் வாஜ்பாய்.நிலைமை இப்படி நீடிக்க அமெரிக்கா பாகிஸ்தானை எச்சரித்தது.\nமிரண்டுபோன பாகிஸ்தான் சீனாவிடம் ஓடி அடைக்கலம் தேட இந்தியப் படையோ கார்கில்லை கைப்பற���றியதுடன் பஞ்சாப் உள்ளிட்ட பாகிஸ்தானின் எல்லைப் பகுதிகளை நோக்கி அடுத்த அடியை எடுத்து வைத்தது. மீண்டும் அமெரிக்காவிடம் இருந்து அழுத்தம் வர நவாஷ் ஷெரிப் கார்கில்லை நாம் கைப்பற்றியது சர்வதேச நாடுகளின் கவனத்தை ஈர்க்கவே நாம் நமது லட்சியத்தில் வெற்றி பெற்று விட்டோம் எனவே நமது படைகள் அங்கிருந்து வெளியேறலாம் என்று அறிவிக்கிறார்.\nஇதனையடுத்து ஊடுருவிய இடங்களில் இருந்து வெளியேறுகிறது பாகிஸ்தானின் அத்தனை படைகளும். இப்படியாக 70 நாட்களை கடந்த அந்த யுத்தத்தில் 527 தீரர்களையும், வீரர்களையும் தியாகம் செய்து இழந்தது இந்தியா. 1863 வீரர்கள் படுகாயம் அடைந்தனர்.\nபாகிஸ்தானோ தங்கள் தரப்பில் வெறும் 357 வீரர்களை தான் இழந்தோம் என்று போலி கணக்கு காட்டியது. இருந்தாலும் 4 ஆயிரம் பேருக்கு மேல் பலியாகி விட்ட உண்மையை பிற்காலத்தில் நவாஸ்ஷெரீப்பே ஒத்துக் கொண்டது வேறு கதை. இப்படியாக பாகிஸ்தானியர்களை விரட்டி விரட்டி வெளுத்த ஒப்பில்லா தலைவன் வாஜ்பாயை நாம் இன்று இழந்துவிட்டோம்.\nஇலங்கையில் ஏற்பட்டுள்ள இந்த இக்கட்டான சூழ்நிலையை சமாளிப்பதற்கு அனைத்து......Read More\nமட்டக்களப்பில் மீண்டும் பதற்ற நிலை – பலத்த...\nமட்டக்களப்பு நகரில் உள்ள தனியார் வங்கியொன்றில் குண்டிருப்பதாக வெளியான......Read More\nசோதனை நடவடிக்கைகள் குறித்து அச்சமடைய...\nநாட்டின் பல பகுதிகளில் மேற்கொள்ளபட்டுவரும் சோதனை நடவடிக்கைகள் குறித்து......Read More\nயாழில் பாரிய தேடுதல் நடவடிக்கை – பாதுகாப்பு...\nயாழ். இணுவில் கந்தசுவாமி ஆலயத்திற்கு அருகில் வெடிபொருட்கள் இருக்கலாம்......Read More\nசென்னை அணியில் பிடித்த வீரர் தல தான் –...\nசென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் மகேந்திர சிங் டோனி தான் பிடித்த வீரர் என......Read More\nபா.ஜ.கவும் ,பா.ம.கவும் இணைந்து மரபுகளையும்...\nபா.ஜ.கவும், பா.ம.கவும் இணைந்து மரபுகளை மீறி ஜனநாயகத்தை சிதைத்துள்ளன என......Read More\nகம்பஹா – பூகொடை பகுதியில் வெடிப்பு\nகம்பஹா – பூகொடை நீதிமன்றத்திற்கு பின்னால் உள்ள காணியில் வெடிப்புச்......Read More\nநாடு முழுவதும் மேற்கொண்ட விசேட சுற்றிவளைப்பின்போது பண்டாரகம பகுதியில்......Read More\nவவுனியாவில் விசேட தேடுதல் நடவடிக்கை\nவவுனியாவில் முஸ்லிம்கள் செறிந்து வாழும் பகுதிகளில் இராணுவம் மற்றும்......Read More\nயாழில் அமெரிக்கர் உட்பட மூவர் கைது\nயாழ்ப்பாணம், நல்லூர் ���குதியில் மிக நீண்ட நேரமாக சந்தேகத்திற்கு இடமான......Read More\nவெடிப்புச் சம்பவங்கள் – மேலும்16 பேர்...\nநாட்டில் நேற்று இரவு மேற்கொள்ளப்பட்ட அதிரடி சுற்றிவளைப்பில் 16 பேர்......Read More\nஅம்பாறை மாவட்டம் சாய்ந்தமருதுப் பிரதேசத்திலிருந்து மட்டக்களப்பு......Read More\nமுல்லைத்தீவு மாவட்டத்தின் பொதுமக்கள் அதிகமாக கூடும் இடங்களுக்கு இராணுவ......Read More\nபாடசாலை வளாவில் பாதுகாப்பை உறுதி...\nபாடசாலை மற்றும் மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக கல்வி அமைச்சர்......Read More\nஇன்று இரவும் ஊரடங்குச் சட்டம்...\nஇன்றிரவு (24) 10 மணி முதல் நாளை (25) அதிகாலை 4 மணி வரை நாடளாவிய ரீதியில் பொலிஸ்......Read More\nவடமாகாண சபைக்கு இராணுவப் பாதுகாப்பு\nஇலங்கையில் இடம்பெற்ற தொடர் குண்டு வெடிப்புச் சம்பவங்களையடுத்து......Read More\nதிருமதி பரமேஸ்வரி கணபதிப்பிள்ளை (செல்வமணி)\nயாழ். வட்டு கிழக்கு சித்தன்கேணி\nதிரு கார்திகேசு விக்னேஸ்வரநாதன் திருமதி விக்னேஸ்வரநாதன் கேதாரகெளரி (கெளரி)\nயாழ். வேலணை - யாழ். புங்குடுதீவு\nதிருமதி ராஜதுரை வரதலட்சுமி (ராசு)\nதிரு சண்முகம் தவக்குமார் (நந்தன்)\nதிரு சிவசிதம்பரம் கோபாலபிள்ளை (சிவா கோபால்)\nஈழத் தமிழர் இருளில் இருந்து விடிவை...\nசரியான அரசியற் தலைமையின் கீழ் அலையாக அணிதிரள்வோம். ஈழத்தமிழர்......Read More\nநமது நாட்டில் நடைமுறையிலுள்ள தொழிற்சங்கங்கள் தொட ர்பான கட்டளைச் சட்டம்......Read More\nதேசிய கட்சிகளை விமர்சிக்க கமல்...\nமக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தொடர்ந்து தேசியக்......Read More\n2019 இந்திய தேர்தலில் காவியா \nஇந்தியாவில் பாராளுமன்ற தேர்தல் களம் சூடு பிடித்திருக்கிறது. ஏப்ரல்......Read More\nமியான்மாரில் பொதுமக்கள் ஜனநாயக மாற்றத்தை ஏற்படுத்திய பின்னரான......Read More\nஆலயங்களில் பொங்கல் விழா மற்றும் வருடாந்த உற்சவங்கள் ஆரம்பமாகி......Read More\nஐநா கம்பத்திலேறி வெற்றிக்கொடி நாட்டும் சிங்கள தலைமைகளும்......Read More\n ஐக்கிய தேசியக் கட்சிக்கு ஆதரவளிக்கத் துணிந்த ஜி.ஜி.......Read More\nஅறிவுரை சொல்ல தகுதி எது \nஅருள் மொழி அரசு திருமுருக கிருபானந்த வாரியார் சுவாமிகள்......Read More\nதமிழரின் அரசியலில் முள்ளிவாய்க்கால் அவலம் பாதிக்கப்பட்டோர் மனதில்......Read More\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578711882.85/wet/CC-MAIN-20190425074144-20190425100144-00016.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilagarathi.com/tamilenglish/tamilenglish.html", "date_download": "2019-04-25T07:47:23Z", "digest": "sha1:5OQ4D24VDKOVQV7NOD6YGEEJBVCQJ7AP", "length": 8159, "nlines": 63, "source_domain": "www.tamilagarathi.com", "title": "TamilAgarathi.com - தமிழ்அகராதி - Tamil - English Dictionary - தமிழ் - ஆங்கிலம் அகராதி", "raw_content": "\nமுகப்பு | எங்களைப் பற்றி | நிதியுதவி அளிக்க | தொடர்புக்கு\nஅகல் விளக்கு | அட்டவணை | சென்னை நூலகம் | சென்னை நெட்வொர்க் | தமிழ் திரை உலகம் | கௌதம்பதிப்பகம் | தரணிஷ் பப்ளிகேசன்ஸ் | தேவிஸ் கார்னர் | ஸ்டார் கிரிக் இன்ஃபோ\nதமிழ்அகராதி.காம் (www.tamilagarathi.com) - வாசகர்களுக்கு ஓர் அன்பு வேண்டுகோள்\nஎம்மால் 2016 செப்டம்பர் 8ம் தேதி துவங்கப்பட்ட இந்த ‘தமிழ்அகராதி.காம்’ (www.tamilagarathii.com) இணையதளம் அனைத்து தமிழ் சொற்கள் குறித்த தகவல்களையும் திரட்டி மக்களுக்கு இலவசமாக அளிக்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.\nஇந்த தளத்தில் சொற்கள் பற்றிய விவரங்களை சிறிது சிறிதாக வலையேற்ற உள்ளேன். வாசகர்களும் தாங்கள் அறிந்த சொற்கள் குறித்த விவரங்களை எங்களுக்கு அளித்தால் அவற்றையும் உடனுக்குடன் வலையேற்றம் செய்ய தயாராக இருக்கிறேன்.\nஇது மிகப்பெரிய திட்டம், தொடர்ச்சியாக பல ஆண்டுகளுக்கு தொய்வின்றி பணி செய்ய வேண்டிய திட்டம். வாசகர்கள் அளிக்கும் ஒவ்வொரு சொற்கள் குறித்த விவரமுமே, சிரத்தையுடன் இங்கு சேர்க்கப்படும். ஆகவே வாசகர்கள் சிரமம் பார்க்காமல் தாங்கள் அறியும் தமிழ்ச் சொற்கள் குறித்த விவரங்களை அளித்து உதவ வேண்டுகிறேன். உங்களின் ஆதரவை எதிர்பார்த்து காத்திருக்கிறேன்.\nதமிழ் - ஆங்கிலம் அகராதி\nஆங்கிலம் - தமிழ் - அகராதி\nவேலூர் மக்களவை தொகுதி தேர்தல் ரத்து: குடியரசு தலைவர் உத்தரவு\nதமிழ் திரை உலக செய்திகள்\n201 பேருக்கு தமிழக அரசின் கலைமாமணி விருது அறிவிப்பு\nசிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக கல்யாணி பிரியதர்ஷன்\nநடிகர்அருண்பாண்டியன் மகள் கதாநாயகியாக அறிமுகம்\n எமது கௌதம் பதிப்பகம் & தரணிஷ் பப்ளிகேசன்ஸ் சார்பில் அடுத்த 6 மாதத்திற்குள் 100 நூல்கள் வெளியிட உள்ளோம். எவ்வித செலவுமின்றி நூலாசிரியர்கள் தங்கள் படைப்புகளை வெளியிட சிறந்த வாய்ப்பு. வித்தியாசமான படைப்புகளை எழுதி வைத்துள்ள நூலாசிரியர்கள் உடனே தொடர்பு கொள்ளவும். அன்புடன் கோ.சந்திரசேகரன் பேசி: +91-94440-86888 மின்னஞ்சல்: gowthampathippagam@gmail.com\nகௌதம் இணைய சேவைகள் : குறைந்த செலவில் இணைய தளம் வடிவமைக்க இங்கே சொடுக்கவும்.\nஉங்களின் யூடியூப் வீடியோ மூலம் வருமானம் ஈட்ட வேண்டுமா\nஎமது கௌதம் பதிப்பகம் மற்றும் தரணிஷ் பப்ளிகேஷன்ஸ் நூல் / குறுந்தகடுகளை வாங்க இங்கே சொடுக்கவும்\nமாணவர் களுக்கான 100 இணைய தளங்கள்\nபங்குசந்தையில் பணம் சம்பாதிப்பது எப்படி\nஇணையதளம் மூலம் சம்பாதிப்பது எப்படி\nநீங்கள் எத்தனை நூல் வாங்கினாலும் அஞ்சல் கட்டணம் ஒரு நூலுக்கு மட்டும் செலுத்தவும்.\nஉதாரணமாக 3 நூல்கள் ரூ.50+ரூ.60+ரூ.90 என வாங்கினால், அஞ்சல் கட்டணம் ரூ.30 (சென்னை) சேர்த்து ரூ. 230 செலுத்தவும்.\nஅஞ்சல் செலவு: சென்னை: ரூ.30 | இந்தியா: ரூ.50 | (வெளிநாடு: நூலுக்கேற்ப மாறுபடும். தொடர்பு கொள்க: +91-9444086888)\n© 2019 தமிழ்அகராதி.காம் | பொறுப்பாகாமை அறிவிப்பு | ரகசிய காப்பு கொள்கை | உங்கள் கருத்துக்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578711882.85/wet/CC-MAIN-20190425074144-20190425100144-00016.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.vikatan.com/tamil-cinema/news/120436-am-not-ready-to-do-character-roles-actor-bharath.html", "date_download": "2019-04-25T08:16:29Z", "digest": "sha1:AI3F3MIHLKHZDUQBLIK5O4B2W7Q4SE23", "length": 24615, "nlines": 427, "source_domain": "cinema.vikatan.com", "title": "``கேரக்டர் ரோல் பண்ற அளவுக்கு நான் இன்னும் கீழ போகலை..!'' - வேதனையில் பரத் | Am Not Ready to do Character Roles - Actor Bharath", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 12:18 (28/03/2018)\n``கேரக்டர் ரோல் பண்ற அளவுக்கு நான் இன்னும் கீழ போகலை..'' - வேதனையில் பரத்\n``தமிழ் சினிமா கண்டுக்காம இருந்த சமயங்கள்ல எனக்குக் கைகொடுத்தது மலையாள சினிமாதான். மூன்று படங்கள் மலையாளத்துல நடிச்சேன். ``லஜ்ஜாவதியே...`பாடலுக்கு ஆடுன தமிழ் பையன்’னு இன்னும் அந்த மக்கள் என்னை ஞாபகம் வெச்சிருக்கிறது ஆச்சர்யமா இருக்கு. மலையாளத்துல `மாஸ் படம்', `மாஸ் ஹீரோ'ங்கிற கான்செப்ட்களுக்கு இடமே கிடையாது. கதை நல்லா இருந்தா அங்க எல்லாருமே மாஸ் ஹீரோதான். அப்படியான நல்ல படங்களை தூக்கிவெச்சு கொண்டாடுறது மலையாள ரசிகர்களின் வழக்கம்...” - பரத்தின் வார்த்தைகளில் அத்தனை ஆதங்கம். `பாய்ஸ்’, `காதல்’, `வெயில்’... போன்ற படங்கள் மூலம் அடுத்தடுத்த கட்டங்களுக்கு சென்றவர் இப்போது நான்கு படங்களில் நடித்து வருகிறார். அவரிடம் பேசியதிலிருந்து...\n``அப்ப தமிழ்ல நல்ல கதைப்படங்கள் வர்றது இல்லைனு சொல்றீங்களா\n``நான் சினிமாவுக்கு வந்து 15 வருஷங்களுக்கும் மேலாச்சு. இந்த 15 வருஷங்கள்ல சினிமா நிறைய மாறியிருக்கு. ஆனால், ஆடியன்ஸ் கொஞ்சம்கூட மாறலை. இங்க பண்ணும் புது முயற்சிகள் தோல்வியைத்தான் தழுவுது. இங்க மண்சார்ந்த நல்ல கதைப்படங்கள் வந்து ஐந்து வருஷத்துக்கு மேல ஆகுது. அந்த ��ாதிரியான படங்களுக்கு தமிழ்ல மதிப்பே இல்லாம போச்சோனு நினைக்கும்போது வருத்தமா இருக்கு. அதைத்தான் சொன்னேன்.\nஇப்ப நான் நடிச்சுட்டு இருக்குற நான்கு படங்களுமே வித்தியாசமான படங்கள். 'சிம்பா', மனுஷனுக்கும் ஒரு நாய்க்கும் இடையிலான நட்பை சொல்ற படம். படம் முழுக்க நானும் நாயும்தான் உரையாடிட்டே இருப்போம். இந்தப் படத்தை அப்படியொரு மேக்கிங்ல அழகா டைரக்ட் பண்ணியிருக்கார் அரவிந்த் ஸ்ரீதர். அடுத்ததா `பொட்டு’ படம். இது முழுக்கமுழுக்க டார்க் காமெடி படம். இதில் இனியா, நமிதானு இரண்டு ஹீரோயின்கள். இவர்கள்ல எனக்கு ஜோடி யார் என்பதை நீங்க படம் பார்த்துதான் தெரிஞ்சுக்கணும்.\n`காளிதாஸ்’ என்ற படத்தில் முதல்முறையா போலீஸ் கேரக்டர்ல நடிச்சிருக்கேன். இதில் சண்டைக்காட்சிகளுக்காக அத்தனை கஷ்டப்பட்டிருக்கோம். ரஷ் பார்க்கும்போது, `ஆக்‌ஷன் செமயா ஒர்க்கவுட் ஆகியிருக்கே’னு நமக்கே தோணுது. காமெடி, ஆக்க்ஷன், சோஷியல் மெசேஜ்னு எல்லாம் கலந்த மசாலா படமா இருக்கும். அடுத்து, திரில்லர் அண்ட் ஆக்‌ஷன் படம், `எட்டு'. இப்படி வெரைட்டியான ரோல்கள்ல நடிச்சுட்டு இருக்கேன். இந்தப் படங்கள் அனைத்தும் ஸ்ட்ரைக் முடிந்ததும் அடுத்தடுத்து ரிலீஸ் ஆகும். யெஸ், இது எனக்கு சினிமாவுல இரண்டாவது இன்னிங்ஸ்.”\n`` `வெயில்’, `பட்டியல்’, `வானம்’னு நீங்க நடிச்ச டபுள் ஹீரோ சப்ஜெக்ட் படங்கள் நல்ல வரவேற்பை பெற்றன. அப்படி டபுள் ஹீரோ சப்ஜெக்ட் வந்தா நடிப்பீங்களா\n``நீங்கள் சொல்லும் இந்த டபுள் ஹீரோ சப்ஜெட் படங்கள் அனைத்துமே என் மனதுக்கு நெருக்கமானவை. இப்படி இரண்டு ஹீரோக்களுக்கும் முக்கியத்துவம் உள்ள படங்கள் இப்ப வந்தாலும் நிச்சயம் நடிப்பேன். ஆனா, சின்ன கேரக்டர் ரோல் மட்டும் பண்ணுங்கனு சொன்னா நிச்சயம் பண்ண மாட்டேன். இன்னும் அந்தளவுக்கு நான் கீழ போகலை. சினிமாவுல மாஸ் ஹீரோவா நடிக்கிற அளவுக்கு இன்னும் எனக்குக் காலம் இருக்குனு நினைக்கிறேன்.”\n``தமிழ் சினிமாவுல இப்ப நடந்துட்டு இருக்கிற ஸ்ட்ரைக் பற்றி உங்க கருத்து என்ன\n``இந்த ஸ்ட்ரைக், தமிழ் சினிமாவின் நிலைத்தன்மையைக் கெடுத்துட்டு இருக்கு. ஆனால், இது அவசியம்னு சொல்றாங்க. விஷால் என் நெருங்கிய நண்பர். அவர் ஒண்ணு நெனச்சா, அதை செய்துமுடிக்காம விடமாட்டார். அதேமாதிரி இந்த ஸ்ட்ரைக் பிரச்னையையும் எந்தவொரு பாதிப��பும் இல்லாம தீர்த்து வைப்பார்னு நம்புறேன். இங்க எல்லாரும் சினிமாக்காரங்களை ஈஸியா குறை சொல்லிடுறாங்க. ஆனா, எங்க பிரச்னை எங்களுக்குத்தான் தெரியும். நடிகர்களோட சம்பளத்தை குறைக்கணும்னு சொல்றாங்க. படங்கள் நடிக்காம வீட்ல இருக்குற சமயங்கள்ல அவங்க எப்படி மேனேஜ் பண்ணுவாங்க என்பதையும் யோசிக்கணும். அதனால முடிந்தவரை சினிமாவைப் பற்றி குறைகூறாம இருக்குறது நல்லது.\"\nநேரடியாக நெட்ஃப்ளிக்ஸில் ரிலீஸான முதல் இந்தியப் படம்..\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\n`ஆண் குழந்தை ரூ.4 லட்சம்; பெண் குழந்தை ரூ.3 லட்சம்'- நர்ஸின் 30 ஆண்டுக்கால கடத்தல் அம்பலம்\nமோடிக்கு எதிரான புகார் திடீர் மாயம்- புதிய சர்ச்சையில் தேர்தல் ஆணையம்\n`அவரது சாதனை மிகப்பெரிய உந்து சக்தி'-கோமதிக்கு ஒருலட்சம் ரூபாய் பரிசு அறிவித்தது அவர் படித்த கல்லூரி\nபூச்சிமருந்து கலந்த நீரைக் குடித்த பசுக்கள் உயிரிழப்பு- தண்ணீர் தாகத்தால் நடந்த சோகம்\nமனைவி கண்ணெதிரே கணவரை இழுத்துச்சென்ற முதலை; கதறி அழுத மகள்கள்\nஅமெரிக்காவில் புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் தமிழ் மன்றம்\nபணக்காரர்கள் என்றால் ஹோட்டலில் நுழைவது எளிது -இலங்கையில் மனிதவெடிகுண்டான தொழிலதிபரின் மகன்கள்\nகெயில், ரஸல் மற்றும் சில ஐபிஎல் வீரர்கள் - உலகக்கோப்பை தொடருக்கான மேற்கிந்தியத் தீவுகள் அணி விவரம்\n - கேரளாவில் கைதான பில்லா ஜெகன் அதிர்ச்சி வாக்குமூலம்\n`தாக்குதல் நடத்துறாங்க; வீட்டுல இருக்கவே பயமாயிருக்கு\n``ஹிரித்திக் ஐஸ்கிரீம் சாப்பிட்டு 8 மாசமாகுது; சீக்கிரமே பார்ட்டி\n`எங்களுக்கு ஸ்கெட்ச் போட்டாங்க; நாங்க முந்திக்கிட்டோம்’- ரவுடி கொலையில் `\n`ஆண் குழந்தை ரூ.4 லட்சம்; பெண் குழந்தை ரூ.3 லட்சம்'- நர்ஸின் 30 ஆண்டுக்கால கடத்த\nபணக்காரர்கள் என்றால் ஹோட்டலில் நுழைவது எளிது -இலங்கையில் மனிதவெடிகுண்டா\n``தனசேகரிடம் ஏன் அட்ரஸ் கேட்டார் புகழேந்தி'' - `நாம் தமிழர்' விளக்கம்\n`ஒவ்வொரு மேடையா ஏறி இறங்கி, கஷ்டப்பட்டு சம்பாதிச்ச நகைங்க'- கண்கலங்கிய இமான் அண்ணாச்சி\n`உங்களுக்கு அவர் எம்.எஸ்.பாஸ்கர்; எங்களுக்கு அவர் பட்டாபி’ - 90'ஸ் கிட்ஸும் நல்லா இருந்த ஊரும்\n`90 நிமிடத்தில் கணவரைக் கொன்று தடயத்தை அழித்த மனைவி' - ரோஹித் திவாரி வழக்கில் திருப்பம்\nபிராட்பேண்டு, லேண்டுலைன், கேபிள்... மூன்று சேவைகளையும் ₹600-க்குத் தர��ம் ஜியோ\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578711882.85/wet/CC-MAIN-20190425074144-20190425100144-00016.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://educationtn.com/2019/01/19/21-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%AF/", "date_download": "2019-04-25T07:57:45Z", "digest": "sha1:2A4RUH2LOYMK4TLG7BJNIXEZDKMRETFG", "length": 12905, "nlines": 341, "source_domain": "educationtn.com", "title": "21 சிறுவர் மற்றும் சிறுமியருக்கு தேசிய வீர தீர விருது.! விருதுடன் கிடைக்கப்போகும் அறிய வாய்ப்பு.!!! - EducationTN.com", "raw_content": "\n உங்களிடம் உள்ள பயனுள்ள அரசாணைகள் , கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள் ,பாடப்பொருள் சார்ந்த கையேடுகள் ,Materials, Power Points, Picture Collections, Study Materials இந்த Whatsapp எண்ணிக்கு அனுப்பிவைக்குமாறு தங்களை கேட்டுக் கொள்கிறோம். 9789158080 நன்றி\nHome Student's Zone 21 சிறுவர் மற்றும் சிறுமியருக்கு தேசிய வீர தீர விருது. விருதுடன் கிடைக்கப்போகும் அறிய வாய்ப்பு.\n21 சிறுவர் மற்றும் சிறுமியருக்கு தேசிய வீர தீர விருது. விருதுடன் கிடைக்கப்போகும் அறிய வாய்ப்பு.\nஇந்திய குடியரசு தினத்தை சிறப்பிக்கும் வகையில்., நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருக்கும் துணிச்சலான குழந்தைகளை தேர்ந்தெடுத்து., அவர்களின் சகாச வீரத்துக்கு “தேசியளவிலான வீர தீர விருதுகள்” வழங்கப்பட்டு வழக்கம். அந்த வகையில்., பாரத் விருது., கீதா சோப்ரா விருது., சஞ்சய் சோப்ரா விருது., பொது வீர தீர விருது மற்றும் பாபு கைதானி விருது போன்ற விருதுகள் வழங்கப்படுகின்றன.\nஅந்த வகையில்., சென்ற வருடத்தின் விருதுகள்., 13 சிறுவர்கள் மற்றும் 8 சிறுமிகள் என்று மொத்தமாக 21 பேர் தேசிய வீர தீர விருது பெற்றனர். இந்த விருதுகளில் கீதா சோப்ரா விருதானது குழந்தைகளின் வீரத்தில் ஏற்பட்ட இறப்பிற்கு வழங்கப்படுவது வழக்கம்.\nசென்ற வருடத்தில் இந்த விருதானது டெல்லியை சார்ந்த நிஷிதா என்ற 15 வயதுடைய சிறுமிக்கு வழங்கப்பட்டது.\nஇந்த வருடம் நடைபெறும் விருது வழங்கும் நிகழ்ச்சிக்கு தேர்வு செய்யப்பட்ட சிறுவர் மற்றும் சிறுமிகளுக்கு ரொக்க பரிசு., பதக்கங்கள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்படவுள்ளன. அவர்கள் அனைவருக்கு விருதுகள் வழங்கப்பட்ட பின்னர் குடியரசு தின விழாவில் அவர்கள் கலந்துகொள்வார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ள\nPrevious articleபாடவேளை இல்லாத ஆசிரியர்கள்: கீழ்நிலை வகுப்பு கை���ாள உத்தரவு\nNext articleமூன்றாம் பருவத்திற்கான நோட்டுகள் வழங்கவில்லை ஆசிரியர், மாணவர் குழப்பம்\nமாணவர்களுக்கு கணக்காயர் பயிற்சி: பள்ளிக் கல்வித்துறை ஏற்பாடு\nபள்ளி கல்வித்துறை அறிவித்த, புதிய அறிவிப்பு.\nஅரசு பள்ளி மாணவர்களுக்கு இலவச ஆங்கில பயிற்சி\nபள்ளிகளில் பதிவு செய்யும் இணையதளங்கள்\nடெட் தேர்வு பிரச்சினை அரசு உதவிப்பெறும் பள்ளிகளில் சம்பளம் நிறுத்துவதை கைவிடுக. அரசு...\nமூட்டுவலியை போக்க எளிய வழி\nடெட் தேர்வு பிரச்சினை அரசு உதவிப்பெறும் பள்ளிகளில் சம்பளம் நிறுத்துவதை கைவிடுக. அரசு...\nமூட்டுவலியை போக்க எளிய வழி\nRH (2018) – வரையறுக்கப்பட்ட விடுமுறை நாட்கள்\n1957ம் ஆண்டு முதல் 2015ம் ஆண்டு வரையிலான அரசாணைகள் \nEL Surrender செய்யும் போது – முதல் ஈட்டிய விடுப்பு சரண் செய்யும் போது...\nEL Surrender செய்யும் போது - முதல் ஈட்டிய விடுப்பு சரண் செய்யும் போது - 30 நாட்கள் இருப்பில் இருப்பின், 30 நாட்களையும் சரண் செய்யலாம். - RTI Letter.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578711882.85/wet/CC-MAIN-20190425074144-20190425100144-00016.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B5%E0%AE%BF", "date_download": "2019-04-25T08:32:15Z", "digest": "sha1:YK5EZIGZ2JT5RP56OI73RFFO36J4TQDX", "length": 6537, "nlines": 78, "source_domain": "ta.wikipedia.org", "title": "கண்டதேவி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nசிவகங்கை மாவட்டத்திலுள்ள தேவகோட்டை வட்டத்திலுள்ள ஒரு ஊர் கண்டதேவி ஆகும். இங்கு உள்ள கண்டதேவி ஸ்வர்ணமூர்த்தி ஈஸ்வரர் கோயில் தேர்ப் பிரச்சனையால் இவ்வூர் தமிழக அரசியலில் பதற்றத்தை ஏற்படுத்தி வருகிறது. காலங்காலமாக இவ்வூரில் உள்ள பட்டியலின மக்களான பள்ளர் மற்றும் பறையர் சமூகத்தைச் சார்ந்த மக்களுக்கு இக்கோயில் தேரை வடம் பிடித்து இழுக்கும் உரிமை மறுக்கப்பட்டு வந்துள்ளது. இதனை எதிர்த்து தங்களது மனித உரிமைகளை நிலைநாட்ட ஒடுக்கப்பட்ட மக்களின் அரசியல் அமைப்புகள் 1998-ஆம் ஆண்டில் நீதிமன்றத்தை அணுகி அரசியல் சட்ட உரிமையை அனுபவிக்க ஆணை பெற்றன. தாழ்த்தப்பட்டவர்கள் தேரிழுக்கும் உரிமையைச் சட்டரீதியாக பெற்றதைப் பொறுக்காத சாதி வெறியர்கள் தேர் இழுப்பதையே நிறுத்தி விட்டனர். 1998-முதல் இன்று (2007) வரையிலும் இத்தேர் இழுக்கும் போராட்டம் இன்னமும் முடிவின்றி தொடர்ந்து வருகின்றது.\nதமிழ்நாடு தொடர்புடைய இந்த குறுங்கட்டுரையை தொகுத்து விரிவாக்குவத��் மூலம் நீங்களும் இதன் வளர்ச்சியில் பங்களிக்கலாம்.\nதமிழ்நாடு புவியியல் தொடர்பான குறுங்கட்டுரைகள்\nதமிழ்நாடு மாநிலத்திலுள்ள ஊர்களும் நகரங்களும்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 1 அக்டோபர் 2018, 10:15 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578711882.85/wet/CC-MAIN-20190425074144-20190425100144-00016.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE", "date_download": "2019-04-25T09:10:46Z", "digest": "sha1:6XBMABFODLVI7UUJLWZ7TDG5KEMVQEEQ", "length": 18755, "nlines": 192, "source_domain": "ta.wikipedia.org", "title": "திருத்தண்கா - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஆழ்வார்களால் மங்களாசாசனம் செய்யப் பெற்ற\nதிருத்தண்கா விளக்கொளி பெருமாள் திருக்கோயில் [1]\nதிருத்தண்கா விளக்கொளி பெருமாள் திருக்கோயில் [1]\nவிளக்கொளி பெருமாள் (தீபப்பிரகாசர், திவ்யபிரகாசர்)\nதிருத்தண்கா விளக்கொளி பெருமாள் கோயில் அல்லது தூப்புல் என்பது 108 வைணவத் திருத்தலங்களில் ஒன்றாகும்.[2] திருமங்கையாழ்வாரால் பாடல் பெற்ற இத்தலம் காஞ்சிபுரத்தில் அட்டபுயக்கரம் கோவிலிலிருந்து மேற்கில் சுமார் அரை மைல் தொலைவில் உள்ளது.ஆச்சாரியர் \" வேதாந்த தேசிகன்\" அவதாரம் செய்த திருத்தலம்.\nதண் என்றால் குளிர்ச்சி. கா என்றால் சோலை. குளிர்ச்சி பொருந்திய சோலையைத் தெரிவு செய்து பிரம்மன் வேள்விச்சாலை அமைத்த இடமாதலால் திருத்தண்கா என்றாயிற்று.\nஇத்தலத்தைப் பற்றி பிரம்மாண்ட புராணத்தில் விரித்துரைக்கப்பட்டுள்ளது. ஒரு சமயம் பிரம்மன் செய்யும் யாகத்தை நிலைநிறுத்த திருமால் உதவி புரிந்தபோது யாகத்தைத் தடுக்க எண்ணிய கலைமகள் பிரம்மனின் யாகத்தை தொடரவிடாமல் அதனைத் தகர்க்க எத்தனையோ முயற்சிகள் செய்தும், அத்தனையும் பயனின்றிப் போகவே இனிமேல் என்ன செய்யலாம் என்று தீவிரமாகச் சிந்தித்து இந்த உலகத்தையே இருட்டில் மூழ்கடிக்க எண்ணினாள். உடனே சூரிய, சந்திரர்களின் ஒளியை இழக்கச் செய்து பூவுலகை இருளில் ஆழ்த்தினாள். திடீர் இருட்டிற்கான காரணத்தை தமது ஞானத்தால் உணர்ந்த பிரம்மன், உதவி வேண்டி மகாவிஷ்ணுவைத் துதித்தார். உடனே மஹாவிஷ்ணு (அன்றையதினமான சித்திரை மாதம் சுவாதி நட்சத்திரத்தன்று) ஜோதி மயமாய்த் தோன்றி பிரம்மனின் யாகத்தை தொடர்வதற்கு ஒளி கொடுத்து சூரிய சந்திரர்களின் ஒளியை மறைத்த தடையை நீக்கி உலகத்தை மீண்டும் வெளிச்சமாக்கினார். தன் சக்தி முழுவதையும் பிரயோகித்து அக்கினி வடிவில் மாய நலன் என்ற ஒரு கொடிய அரக்கனைப் படைத்தாள் சரஸ்வதி. அக்கினி வடிவில் யாகத்தை அழிக்க வந்த அசுரனை பெருமாள் தனது கையில் தீபம் போல் ஏந்தி யாகசாலைக்கு மேலும் வெளிச்சம் நல்கினார். இவ்வாறு அக்கினியைக் கையில் தீபம் போல் ஏந்தி நின்றதால் விளக்கொளிப் பெருமாள் (தீபப்பிரகாசர்) என அழைக்கப்படுகிறார்.\nஇத்தலத்தின் இறைவன் மேற்கு நோக்கி நின்ற திருக்கோலத்தில் தீபப்பிரகாசர், விளக்கொளிப் பெருமாள், திவ்யப் பிரகாசர், என்னும் பெயர்களைக் கொண்டு விளங்குகிறார். இறைவி பெயர் மரகதவல்லி. இத்தலத் தீர்த்தம் சரஸ்வதி தீர்த்தம். விமானம் ஸ்ரீகர விமானம் எனும் அமைப்பைச் சேர்ந்தது.[3] மேலும் இலக்குமி, ஆண்டாள், வேதாந்த தேசிகர் மற்றும் ஆழ்வார் சிலைகளும் இங்கு நிர்மாணிக்கப்பட்டுள்ளன. ஹயக்கிரீவருக்கு தனிக் கோயில் உண்டு. திருமங்கையாழ்வாரால் மட்டும் 2 பாக்களால் பாடல்பெற்ற தலமாகும்.\n↑ ஆ.எதிராஜன் B.A.,. 108, வைணவ திவ்யதேச ஸ்தல வரலாறு. தமிழ் இணையப் பல்கலைக் கழகம்.\nவிக்கிமீடியா பொதுவகத்தில் திருத்தண்கா என்னும் தலைப்புடன் தொடர்புடைய பல ஊடகக் கோப்புகள் உள்ளன.\nதிருமெய்யம் · திருகோஷ்டியூர் · கூடல் அழகர் கோயில் · திருமாலிருஞ்சோலை · திருமோகூர் · ஸ்ரீவில்லிபுத்தூர் · திருத்தங்கல் · திருப்புல்லாணி\nதிருக்கச்சி · அட்டபுயக்கரம் · திருத்தண்கா(தூப்புல்) · திருவேளுக்கை· திருப்பாடகம்· திருநீரகம் · நிலாத்திங்கள் · திரு ஊரகம்· திருவெக்கா · திருக்காரகம் · திருக்கார்வானம் · திருக்கள்வனூர் · திருப்பவள வண்ணம் · திருப்பரமேச்சுர விண்ணகரம் · திருப்புட்குழி\nதிருநின்றவூர் · திரு எவ்வுள்· திருநீர்மலை · திருவிடவெந்தை · திருக்கடல்மல்லை · திருவல்லிக்கேணி · திருக்கடிகை\nதிருவரங்கம் · திருஉறையூர் · அன்பில் · உத்தமர் கோயில் · திருவெள்ளறை · கோயிலடி\nதிருக்குருகூர் ·திருத்துலைவில்லி மங்கலம்(இரட்டைத் திருப்பதி)·வானமாமலை· திருப்புளிங்குடி · திருப்பேரை · ஸ்ரீவைகுண்டம் · திருவரகுணமங்கை· திருக்குளந்தை ·திருக்குறுங்குடி · திருக்கோளூர்\nதிருத்தஞ்சை மாமணிக் க��யில் · திருக்கண்டியூர் ஹர சாப விமோசன பெருமாள் கோயில்\nதிருப்பார்த்தன் பள்ளி · திருக்காவளம்பாடி· திருவெள்ளக்குளம் · திருமணிக்கூடம் · திருத்தெற்றியம்பலம் · செம்பொன் செய்கோயில் · வண்புருடோத்தமம் · திருத்தேவனார்த் தொகை · அரிமேய விண்ணகரம் · வைகுந்த விண்ணகரம் · திருமணிமாடக் கோயில் · திருக்கண்ணங்குடி · சீர்காழி· சிதம்பரம். திருவாழி – திருநகரி (இரட்டைத் திருப்பதி) · திருக்கண்ணபுரம் · தலைச்சங்காடு · திருச்சிறுபுலியூர்\nபுள்ளபூதங்குடி ·ஆதனூர் · திருச்சேரை · கும்பகோணம் · ஒப்பிலியப்பன் · நாச்சியார்கோயில் · நாதன் கோயில்· திருக்கூடலூர்· திருக்கண்ணமங்கை· கபிஸ்தலம் · திருவெள்ளியங்குடி\nதிருவனந்தபுரம் பத்மநாபசாமி கோயில் ·திருக்காட்கரை· திருமூழிக்களம் · திருப்புலியூர் · திருச்செங்குன்றூர் · திருநாவாய்·திருவல்லவாழ் · திருவண்வண்டுர் · திருவித்துவக்கோடு ·திருக்கடித்தானம் · திருவாறன்விளை\nதேவப்ரயாகை · பத்ரிகாச்ரமம் · திருப்ரிதி\nகாஞ்சிபுரம் மாவட்டத்திலுள்ள பெருமாள் கோயில்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 17 ஏப்ரல் 2017, 13:43 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578711882.85/wet/CC-MAIN-20190425074144-20190425100144-00016.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AF%81:2011_%E0%AE%A8%E0%AF%8B%E0%AE%AA%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%81_%E0%AE%B5%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2019-04-25T08:55:01Z", "digest": "sha1:SMFSXZXCPS5OGYMY4HSVJFA5AEUSEDQ7", "length": 6625, "nlines": 126, "source_domain": "ta.wikipedia.org", "title": "வார்ப்புரு:2011 நோபல் பரிசு வென்றவர்கள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "வார்ப்புரு:2011 நோபல் பரிசு வென்றவர்கள்\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\n2011 நோபல் பரிசு வென்றவர்கள்\nஎலன் ஜான்சன் சர்லீஃப் (லைபீரியா)\nசோல் பெர்ல்மட்டர் (அமெரிக்க ஐக்கிய நாடு)\nஅடம் ரீஸ் (அமெரிக்க ஐக்கிய நாடு)\nபிறையன் சிமித் (ஆஸ்திரேலியா, அமெரிக்க ஐக்கிய நாடு)\nபுரூஸ் பொய்ட்லர் (அமெரிக்க ஐக்கிய நாடு)\nரால்ஃப் ஸ்டைன்மன் (கனடா, அமெரிக்க ஐக்கிய நாடு)\nChristopher A. Sims (அமெரிக்க ஐக்கிய நாடு)\nதாமஸ் ஜான் சார்ஜெண்ட் (அமெரிக்க ஐக்கிய நாடு)\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 11 அக்டோபர் 2014, 06:30 மணி���்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578711882.85/wet/CC-MAIN-20190425074144-20190425100144-00016.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thetamilan.in/2018/08/18/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%87%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%B0/", "date_download": "2019-04-25T08:34:12Z", "digest": "sha1:KSTD7GX3EPR7C53BJSMATBQFAIKWODME", "length": 5799, "nlines": 87, "source_domain": "thetamilan.in", "title": "பாகிஸ்தான் பிரதமராக இம்ரான் கான் பதவியேற்பு – தி தமிழன்", "raw_content": "\nபாகிஸ்தான் பிரதமராக இம்ரான் கான் பதவியேற்பு\nநம் அண்டை நாடான பாகிஸ்தான் நாட்டின் பிரதமராக இம்ரான் கான் இன்று பதவியேற்றார். பாகிஸ்தான் நாட்டின் கிரிகெட் அணியின் கேப்டனாக இருந்து உலக கோப்பையை வென்ற இம்ரான் கான் தன்னுடைய இரண்டாம் இன்னிங்ஸை இன்று தொடங்கியுள்ளார். அவருக்கு வாழ்த்துகளுடன் ஒரு எச்சரிக்கை.\nபாகிஸ்தான் நாட்டில் மூன்று அமைப்புகள் சம பலத்துடன் இருக்கும். அது, இராணுவத் துறை, நீதித் துறை, உளவுத்துறை அத்துடன் பிரதமர்.\nகடைசியா இருந்த எந்தப் பிரதமரும் அங்கு நிலையாக இருந்தது இல்லை.\nபெனாசீர் பூட்டோ தன்னுடைய தேர்தல் பிரச்சாரத்தில் கொல்லப்பட்டார்\nமுஷ்ரப் துபாயில் இருக்கிறார் (தலைமறைவாக)\nகடைசியாக நவாப் ஷரிப் நீதித் துறையினால் சிறையில் உள்ளார்.\nஇப்படி அங்கு இருக்கும் அனைத்து அரசியல் தலைவர்களும் ஒரு விதத்தில் இந்த மூன்று அமைப்புகளால் பாதிப்பு ஏற்படும் அல்லது தண்டிக்கபடுவார்கள்.\nபாகிஸ்தானில் நாட்டில் அரசியலில் இருப்பவர்கள், இந்தியாவை எதிர்த்துதே அவர்களின் அரசியல் கொள்கையை வகுத்துக்கொள்வார்கள். அப்படி இருந்தால் தான் அவர்களால் அங்கு அரசியல் பண்ணமுடியும். எப்படி, இலங்கையில் தமிழர்களை எதிர்த்தால் தான் அரசியல் பண்ணமுடியுமோ அதைப்போன்று.\nமாறுபட்ட அரசியலை கொடுக்காவிட்டாலும், குறைந்தது நீங்களாவது, உங்கள் நாட்டின் வளர்ச்சியில் அதிகம் கவனம் செலுத்தவேண்டும் என்று உங்களை கேட்டுக்கொள்கிறோம்.\nசெய்தியாளர்களைச் சந்திகாத பிரதமர் – மோடி\nதோனி – தலைவனுக்கான எடுத்துக்காட்டு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578711882.85/wet/CC-MAIN-20190425074144-20190425100144-00016.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://universaltamil.com/%E0%AE%B0%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B4%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D/", "date_download": "2019-04-25T08:28:39Z", "digest": "sha1:4Y2WEKMXFWVRRCONNXN2OR7WTZU5WRJI", "length": 15561, "nlines": 104, "source_domain": "universaltamil.com", "title": "ரணிலை தொலைபேசியில் அழைத்து எச்சரித்த சுமந்திரன்", "raw_content": "\nமுகப்பு News Local News ரணிலை தொலைபேசியில் அழைத்து எச்சரித்த சுமந்திரன்\nரணிலை தொலைபேசியில் அழைத்து எச்சரித்த சுமந்திரன்\nஜெனிவாவில் தற்போது பிரிட்டன் உள்ளிட்ட நாடுகளினால் கொண்டு வரப்பட்டுள்ள பிரேரணையை திருத்துவதற்கு முற்பட்டால் அது இலங்கைக்கு சாதகமாக போய்விடும். அதனை பயன்படுத்தி இலங்கையும் திருத்தங்களை செய்து விடும். அதனால் தான் நாங்கள் கேட்கும் திருத்தங்களை அவர்கள் கொண்டு வராமல் இருக்கின்றனர் என்று தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்தார்.\n‘எந்த தீர்மானத்திலும் காலக்கெடு இலங்கைக்கு கொடுக்கப்பட்டிருக்கவில்லை. இவ்வளவு காலத்துக்குள் இங்கே இந்த தீர்மானத்திலே இலங்கை தான் பொறுப்பெடுத்த விடயங்களை நிறைவேற்றுகின்ற போது அதனை மேற்பார்வை செய்வதற்கும் தொழில்நுட்ப உதவிகளை செய்வதற்கும் உந்தி தள்ளுவதற்குமான பொறிமுறை தான் இந்த தீர்மானம். ஆகவே தான் அறிக்கைகள் சமர்ப்பிக்கப்பட வேண்டும் என கூறப்பட்டுள்ளது.\nஇப்போது முன்வைத்திருக்கின்ற தீர்மான வரைபே எம்மை பொறுத்த வரையில் போதாது. இது இன்னமும் பலப்படுத்தப்பட வேண்டும் என்பது எமது நிலைப்பாடு. அதனை திருத்துவதற்கான பிரேரணையை கொண்டு வந்தால் அது இலங்கைக்கு சாதகமாக போய்விடும். அதனை பயன்படுத்தி இலங்கையும் திருத்தங்களை செய்துவிடும். அதனால் தான் நாங்கள் கேட்கும் திருத்தங்களை அவர்கள் கொண்டு வராமல் இருக்கிறது.\nபத்து வருடங்களாக நாம் சொல்லிவருகின்ற ஒரு கூற்று உண்மை கண்டறியப்பட வேண்டும் என்பதாகும். அந்த உண்மையின் அடிப்படையிலேயே நீதி செய்யப்படவேண்டும் எனத் தெரிவித்தார்.\nஜெனிவாவில் இலங்கைக்கு எதிராக கொண்டு வரப்படும் பிரேரணையில் திருத்தங்களை செய்யும் முயற்சியில் அரச தரப்பு பிரதிநிதிகள் ஈடுபட்டுள்ளனர்.\nஇந்த நிலையில், பிரேரணையில் எந்தவொரு மாற்றமும் மேற்கொள்ளக் கூடாது என, ஜெனிவாவிலிருந்து பிரதமர் ரணிலுடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டு நாடாளுமன்ற உறுப்பினர் எம். ஏ. சுமந்திரன் எச்சரித்துள்ளார்.\nஇதனையடுத்து ஜெனிவாவிலுள்ள வெளிவிவகார அமைச்சர் திலக் மாரப்பனவுடன் தொடர்பு கொண்ட பி��தமர் ரணில், இந்த விடயம் குறித்து பேசியுள்ளார். இதையடுத்து, உடனடியாக ஜெனிவா வளாகத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரனை சந்தித்த வெளிவிவகார அமைச்சர் திலக் மாரப்பன, தாங்கள் பிரேரணையில் திருத்தத்தை கோரவில்லை என்று தெரிவித்துள்ளார்.\nதனியார் துறையின் சம்பள அதிகரிப்புக்காக சட்டமூலம்\nஜனாதிபதிக்கு இப்போதும் பிரதமர் ஒருவரை நியமிக்கும் அதிகாரம் உண்டு – குமார வெல்கம தெரிவிப்பு\nகர்ப்பிணிகள் செல்போனில் பேசினால் குழந்தைக்கு ஆபத்தா… – அதிர வைக்கும் ஆய்வு தகவல்…\nநாளை நண்பகல் தொழுகைக்கு பின் பள்ளிவாசல்கள் மீது தாக்குதல் நடத்தப்படலாமென எச்சரிக்கை\nரகசிய புலனாய்வுப் பிரிவினர் பொலிஸ் மா அதிபருக்கும் மற்றும் தலைமையகத்துக்கும் தீவிரவாத தாக்குதல் பற்றி எச்சரிக்கை விடுத்துள்ளனர். இதன்படி இஸ்லாமிய பள்ளிவாசல்களுக்கு தாக்குதல் நடாத்த திட்டமிடப்பட்டிருப்பதாகவும் உருவ வழிபாடு கொண்ட பள்ளிவாசல்களென கருதப்படும் குப்பு...\nகொழும்பு சின்னமன் ஹொட்டலில் தற்கொலை குண்டு தாக்குதல் நடத்திய குண்டுதாரியின் விபரம் அம்பலம்\nகடந்த 21 ஆம் திகதி நாட்டில் பல்வேறு இடங்களில் குண்டு வெடிப்பு இடம்பெற்றது. அதில் கொழும்பு சின்னமன் ஹொட்டலும் ஒன்று. இந்த ஹொட்டலில் தாக்குதல் நடத்திய குண்டுதாரி இஷாப்(37) என்பவர் என கூறப்படுகிறது....\nமட்டக்களப்பு சென் மேரி தேவாலயத்தில் குண்டுத்தாக்குதல் நடத்த முயற்சித்த தீவிரவாதிகள்- மயிரிழையில் தப்பிய மக்கள்\nமட்டக்களப்பு தற்கொலைக் குண்டுத் தாக்குதலாளி மட்டக்களப்பு கத்தோலிக்க சென் மேரிஸ் பேராலயத்தையே இலக்கு வைத்தே நகர்ந்ததாகவும் அது கைகூடாததாலேயே புரட்டஸ்டன் சியோன் தேவாலயத்தில் வெடிப்பை மேற்கொண்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. மட்டக்களப்பு கோரைப்பற்று மேற்குப்...\n6 நாட்களில் 100 கோடியா வசூலில் தெறிக்கவிடும் காஞ்சனா 3\nசென்ற வாரம் திரைக்கு வந்த படம் காஞ்சனா 3. இந்த படத்தை லாரன்ஸ் இயக்கி நடித்திருப்பார். படம் உலகம் முழுவதும் வசூல் வேட்டை நடத்தி வருகிறது. திரைக்கு வந்து 6 நாட்களிலேயே தமிழகத்தில் மட்டுமே...\nவாணி ராணி பிரபலம் மானஸிற்கு திடீர் திருமணம்\n`வாணி ராணி’ சீரியல் மூலம் மிகவும் பிரபலமானவர் மானஸ் சாவலி. இவர் தற்போது அரண்மனை கிளி என்ற சீரியலில் நடித்து வருகிறார். ��ந்த நிலையில் இவருக்கு கடந்த திங்கள் கிழமை திருமணம் நடைபெற்றுள்ளது. இவர்...\nபெண்களிடம் கேட்கக்கூடாத கேள்விகள் இவை தானாம்\nமுதல் “செக்ஸ் டால்” விபச்சார விடுதி ஜேர்மனியில்\nமீண்டும் சுழற்சிமுறையில் மின்வெட்டு – மின்சார சபை அறிவிப்பு\nதீவிர சோதனை நடவடிக்கைக்கு உட்படுத்தப்பட்ட பின்னரே அனைத்து பாடசாலைகளும் திறக்கப்படும்\nபர்தா அணிந்து வந்த ஆண் ஒருவர் வத்தளை பொலிஸாரால் அதிரடி கைது\nபொதுமக்களுக்கு பொலிஸார் விடுக்கும் அவசர எச்சரிக்கை.\nதற்கொலை தாக்குதல் நடத்திய ஐ.எஸ்.ஐ.எஸ் பயங்கரவாதிகளின் விபரம் அம்பலம்\nகுண்டு தயாரிக்கப்பட்டதாக கூறப்படும் வெல்லம்பிட்டி தொழிற்சாலை பொலிஸாரால் முற்றுகை- அதிர்ச்சி புகைப்படங்கள் உள்ளே\n© 2017 Universal Tamil - \"எங்கள் வாழ்வும், எங்கள் வளமும் மங்காத தமிழ் என்று சங்கே முழங்கு\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578711882.85/wet/CC-MAIN-20190425074144-20190425100144-00016.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.padasalai.net/2018/02/11-tnpsc-4-20.html", "date_download": "2019-04-25T08:23:35Z", "digest": "sha1:UNF5S5W25XPGKZ3GNT2W6AC4WEBOAZCK", "length": 7206, "nlines": 161, "source_domain": "www.padasalai.net", "title": "11ம் தேதி,TNPSC 'குரூப் - 4' தேர்வு : 20 லட்சம் பேர் எழுதுகின்றனர் - Padasalai No.1 Educational Website", "raw_content": "\nUncategories 11ம் தேதி,TNPSC 'குரூப் - 4' தேர்வு : 20 லட்சம் பேர் எழுதுகின்றனர்\n11ம் தேதி,TNPSC 'குரூப் - 4' தேர்வு : 20 லட்சம் பேர் எழுதுகின்றனர்\nஅரசு துறைகளில், கிராம நிர்வாக அதிகாரி உட்பட, எட்டு வகை பதவி களில், 9,351 இடங்களை நிரப்ப, வரும், 11ம் தேதி, குரூப் - 4 தேர்வு நடக்கிறது. இத்தேர்வை, 20 லட்சம் பேர் எழுதுகின்றனர்.அரசு துறைகளில், கிராம நிர்வாக அதிகாரி பதவியில், 494; இளநிலை உதவியாளர் பணியில், 4,301; தட்டச்சர் பணியில், 3,463 என, எட்டு வகை பதவிகளில், 9,351 காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.\nஇதற்கான, குரூப் - 4 போட்டி தேர்வு, வரும், 11ம் தேதி நடக்கிறது.இத்தேர்வுக்கான கல்வித்தகுதி, 10ம் வகுப்பு தேர்ச்சியாகும். தேர்வை, 20 லட்சத்திற்கும் மேற்பட்டோர் எழுதுகின்றனர். குரூப் - 4 தேர்வுகளில், இதுவரை, 12 லட்சம் பேர் மட்டுமே பங்கேற்றனர். இந்த தேர்வில், கிராம நிர்வாக அதிகாரி பதவியும் சேர்க்கப்பட்டுள்ளதால், தேர்வர்களின் எண்ணிக்கை, 20 லட்சத்தை தாண்டியுள்ளது.மாநிலம் முழுவதும், 3,500 மையங்களில் தேர்வு அறைகள் அமைக்கப்பட உள்ளன; 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் தேர்வு பணியில் ஈடுபட உள்ளனர்.\nபெரும்பாலான தேர்வு மையங்களில் கண்காணிப்பு கேமராக்கள�� பொருத்தப்பட உள்ளன. அதேபோல், தேர்வு அறைகளில், வீடியோ பதிவும் எடுக்கப்பட உள்ளது.தேர்வுக்கு இன்னும் நான்கு நாட்களே உள்ளதால், பல்வேறு தனியார் பயிற்சி மையங்கள், தனியார் அறக்கட்டளை நிறுவனங்கள் உள்ளிட்டவை, குரூப் - 4 தேர்வுக்கு சிறப்பு பயிற்சியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளன. பல்வேறு மையங்களில், தினமும் மாதிரி தேர்வு வைத்து, தேர்வர்கள் தயார் செய்யப்படுகின்றனர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578711882.85/wet/CC-MAIN-20190425074144-20190425100144-00016.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.88, "bucket": "all"} +{"url": "http://kslaarasikan.blogspot.com/2011/01/file-folder.html", "date_download": "2019-04-25T08:37:16Z", "digest": "sha1:MXS6VVNKUYO3A24GABD3V5JEFOCXXNYS", "length": 6385, "nlines": 115, "source_domain": "kslaarasikan.blogspot.com", "title": "கலாரசிகன்: தமிழனின் File மற்றும் Folder பாதுகாக்க ஒரு சின்ன ட்ரிக்ஸ் | தமிழன்", "raw_content": "\nதிங்கள், 17 ஜனவரி, 2011\nதமிழனின் File மற்றும் Folder பாதுகாக்க ஒரு சின்ன ட்ரிக்ஸ் | தமிழன்\nதமிழனின் File மற்றும் Folder பாதுகாக்க ஒரு சின்ன ட்ரிக்ஸ் | தமிழன்\nநேரம் ஜனவரி 17, 2011\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nசில்லரை வர்த்தகத்தில் அந்நிய முதலீடு--2.\nஇடதுசாரி அரசியலே தீர்வைத் தரும் அமைப்புரீதியாக, தொழிலாளர்களும், விவசாயிகளும் திரண்டு இடது சாரி அரசியல் இயக்கத்தை வலுப்படுத்துகிற வழி த...\nமோடி யின் பிரம்மாண்ட தோல்வி\nசுவிஸ் வங்கியில் உள்ள இந்திய பணமுதலைகளின் கறுப்புப் பணத்தை பிடுங்கி இந்திய மக்கள் ஒவ்வொருவர் கணக்கிலும் 15 லட்சம் வரவு வைப்பதாகக் கூறி பாம...\nமோடி வித்தை; கர்நாடகாவில் எடுபடுமா\nமோடியின் மேஜிக் கர்நாடக தேர்தலில் செல்லுபடியாகுமா சில ஆண்டுகளுக்கு முன் ஊடகங்களின் உதலால் பிரமாண்டமாக வந்த 56\"பலூன் தற்போது க...\n\" தேர்தலில் வாக்காளர்களுக்கு லஞ்சம் கொடுத்தல், கொடுக்க முற்படுதல், குற்றமாகும். அது ஓராண்டு சிறை தண்டனை அல்லது அபராதம் ஆகியவை விதிக்கப...\nதமிழனின் File மற்றும் Folder பாதுகாக்க ஒரு சின்ன ட...\nஇணையக் கண்கட்டி வித்தை | தமிழன்\n. \"கி.ரா\" அமேசான் அரசு ஆம்வே இதழ் இலக்கியம் உத்தமவில்லன் உலகம் உளவாளி ஊழல் எடை கடவுள் கண்ணதாசன் கணினி கமல்ஹாசன் கலை காப்பீடு காலம் கிணறு சமுகம் சி.ஐ.ஏ சிலை சின்னம் சீனா செய்தி செல் தகுதி தங்கம் தண்ணீர் தமிழிழம் தலை திவால் நீர் நெய்வேலி படங்கள் பார்வை புகை புத்தகங்கள் புதுமைப்பித்தன் பெயர் பொது போதை மதுரை மார்க்ஸ் ம��� தினம் மோடி ராஜீவ் வாக்கு வாழ்க்கை விக்கிபீடியா விடுதலைப்புலி விஷ[ம]ம் ஸ்டாலின்\nகலாரசிகன். சாதாரணம் தீம். தீம் படங்களை வழங்கியவர்: fpm. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578711882.85/wet/CC-MAIN-20190425074144-20190425100144-00017.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/2015-02-13-11-57-28/", "date_download": "2019-04-25T07:45:48Z", "digest": "sha1:JVIID6O3LELIJSJUCF335N7AFR4ICOPN", "length": 9712, "nlines": 104, "source_domain": "tamilthamarai.com", "title": "நோய்களும் பரிகாரங்களும் |", "raw_content": "\nநாட்டின் எதிரிகளுடன் போரிடுவதற்கு தைரியம் வேண்டும்\nமேற்கு வங்கத்தில் நரேந்திர மோடி போட்டியிடும் எந்த திட்டமும் இல்லை\nஏகபட்ட மர்மங்களையும் திருப்பங்களையும் கொண்ட இலங்கை குண்டு வெடிப்பு\nநோய்களுக்கு பிரதான காரணங்கள் இரண்டு. சரீரத்தில் ஏற்படும் மிதமிஞ்சிய வெப்பம் அல்லது மிதமிஞ்சிய குளுமை. வெப்பம் அதிகரித்தால் கொப்புளம், கட்டி, தலைவலி,வாந்தி, உயர் இரத்த அழுத்தம், மாரடைப்பு, ஒவ்வாமை,வயிற்றுப்போக்கு வரும். குளுமை தரக்கூடிய பழச்சாறு அருந்தினால் இத்தகைய உபாதைகளில் இருந்து விடுபட முடியும். குளுமை தரக்கூடியவை எலுமிச்சை, பப்பாளி, தக்காளி ஆகியவை.\nசரீரத்தில் குளுமை அதிகரித்தால் பல்வலி, ஈறுவலி, மார்புச்சளி, தாழ் இரத்த அழுத்தம், காதுவலி, இருமல், ஜலதோஷம், பலவீனம், சோர்வு போன்ற உபாதைகள் ஏற்படும். வெப்பத்தை தரக்கூடிய பானங்களை – பழச்சாற்றை அருந்தினால் உபாதைகள் தீரும். ஆரஞ்சுப்பழத்தில் வெப்பத்தை உண்டுபண்ணும் சக்தி உண்டு.\nஎல்லாப் பழங்களும் இரத்த விருத்திக்கும், இரத்த சுத்திக்கும் உதவும் என்றாலும் உடம்பில் உள்ள கழிவுப் பொருட்களை வெளியேற்ற இரண்டு பழங்களால் மட்டுமே முடியும். அவை எலுமிச்சையும், அன்னாசியும் ஆகும்.\nகாலையில் ஒரு கோப்பை எலுமிச்சைசாறு அருந்தினால் குடல் பகுதிகள் சுத்தமாகும். அனைத்து நோய்களில் இருந்தும் விடுபட முடியும். ஆரோக்கியப் பராமரிப்பின் இரகசியம் இது.\nநச்சுத்தன்மை தான் நோய்கள் தோன்ற முக்கியக் காரணம். நோய்கள் ஏற்படாமலிருக்க வேண்டுமானால் உடம்பில் இருந்து நச்சுத்தன்மையை அகற்ற வேண்டும். இது பழச்சாறு அருந்துவதன் மூலம் சாத்தியப்படும்.\nயோகா மேம்பாட்டுக்கா அடுத்த ஆண்டு முதல் விருது\nஜிதேந்திரசிங் தத்தெடுத்த கிராமம், திறந்தவெளியில்,…\nமன அழுத்தத்தை போக்குவதில் யோகா முக்கியபங்கு\nசெல்போன் டவர் கதிர் வீச்சால் மனிதர்களுக்கு…\nஒருசில யோ���ாசனங்கள் ஒரு பார்வை\nஇருமல், ஈறுவலி, காதுவலி, குடல், சோர்வு, ஜலதோஷம், தாழ் இரத்த அழுத்தம், நோய், பலவீனம், பல்வலி, மார்புச்சளி\nகருவேல் இலையின் மருத்துவக் குணம்\nமக்கள் நேர்மையாளர்களாக மாறாதவரை ஜனநாய ...\nமக்கள் அவரவர் அறிவுக்கு தகுந்தாற்போல் வாக்களிக்கிறார்கள் மக்கள் பூரண அல்லது ஓரளவாவது அறிவாளிகளாக இல்லை மக்கள் பூரண அல்லது ஓரளவாவது அறிவாளிகளாக இல்லை பூரண அறிவார்ந்த ஒருவர் தேர்ந்தெடுத்த ஒரு கட்சிக்கு இன்னொருவர் வாக்களித்தார் என ...\nநாட்டின் எதிரிகளுடன் போரிடுவதற்கு தைர ...\nமேற்கு வங்கத்தில் நரேந்திர மோடி போட்ட� ...\nஏகபட்ட மர்மங்களையும் திருப்பங்களையும� ...\nராகுல் காந்தியின் பேச்சு நீதிமன்ற அவம� ...\nகவுதம் கம்பீர், மீனாட்சி லெகி போட்டி\nகாங்கிரஸ் அரசை தங்கள் அரசாகவே கருதுகி� ...\nநன்னாரி வேரைப் பொடியாக வெட்டிக் கைப்பிடியளவும், கைப்பிடியளவு கொத்து மல்லி ...\nஆவாரம் பூ | ஆவாரம் பூவின் மருத்துவக் குணம்\nஉடல் பொன்னிறமாக ஆவாரம் பூ மற்றும் பருப்பு வெங்காயம் சேர்த்து சமையல் ...\nதினமும் கடுக்காய்ச் சூரணம் செய்து வைத்துக்கொண்டு, உணவுக்குப் பின் திரிகடியளவு ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578711882.85/wet/CC-MAIN-20190425074144-20190425100144-00017.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=436054", "date_download": "2019-04-25T08:47:57Z", "digest": "sha1:QICFSOULNUR74OOS7SC7BXT3VYEVXB4K", "length": 12156, "nlines": 67, "source_domain": "www.dinakaran.com", "title": "திருச்சி காவிரி ஆற்றில் விநாயகர் சிலைகள் விடிய விடிய கரைப்பு | The sculpture of Lord Vinayaka in the river of Trichy Cauvery - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > செய்திகள் > தமிழகம்\nதிருச்சி காவிரி ஆற்றில் விநாயகர் சிலைகள் விடிய விடிய கரைப்பு\nதிருச்சி: விநாயகர் சதுர்த்தியையொட்டி திருச்சியில் 400 இடங்களிலும், மாவட்டத்தில் 1030 இடங்களிலும், விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டிருந்தன. விநாயகர் சிலை கரைப்பு ஊர்வலம் நேற்று நடந்தது. முன்னதாக காவிரி ஆற்றில் கரைப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டி ருந்தன. சிந்தாமணியில் இருந்து காவிரி பாலம் வழியாக ரங்கம் நோக்கி செல்லும் போது சிலைகள் வாகனத்தில் இருந்து இறக்கப்பட்டு ஆற்றில் கரைக்கப்படுவதற்காக 3 இடங்களில் பாலத்தில் மேடை அமைக்கப்பட்டு இருந்தது. நேற்று மாலை முதல் மாநகரில் வைக்கப்பட்டு இருந்த சிலைகள் ஒவ்வொ ன்றாக மேளதாளங்கள், பேண்டு வாத்தியங்கள், தாரை தப்பட்டைகள் முழங்க ஊர் வலமாக கொண்டு வரப்பட்டன. மேடையில் விநாயகர் சிலைகள் வைக்கப்பட்டு கிரேன் மூலம் ஒவ்வொரு சிலையாக ஆற்றில் இறக்கி கரைக்கப்பட்டு வந்தன.\nமாலை 5 மணிக்கு தொடங்கிய விநாயகர் சிலை கரைக்கும் பணி இன்று அதிகாலை 3 மணி வரை தொடர்ந்து நடந்தது. இதில் திருச்சியில் இருந்து கொண்டு வரப்பட்ட 398 சிலைகள், புறநகரில் இருந்து 22, பெரம்பலுாரில் இருந்து 102, புதுக்கோட்டையில் இருந்து 3, சேலத்தில் இருந்து 4, கடலுாரில் இருந்து 1 என மொத்தம் 530 சிலைகள் கரைக்கப்பட்டன. மாநகர போலீஸ் கமிஷனர் அமல்ராஜ் உத்தரவின் பேரில், துணை கமிஷனர்கள் நிஷா, மயில்வாகனன் தலைமையில் 1,500 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடு படுத்தப்பட்டனர். காவிரி ஆற்றில் இரு பகுதிகளிலும் போலீசார் கண்காணிப்பு மேற்கொள்வதற்காவும், பொதுமக்களுக்கு அவ்வப்போது எச்சரிக்கை அறிவிப்பை விடுப்பத்றகாகவும் மேடை அமைக்கப்பட்டு தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வந்தன.\nகாவிரி ஆற்று பாலத்தின் இருபுறங்களிலும் 6 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு போலீசார் நவீனவேன் மூலம் கண்காணிப்பு பணியை மேற் கொ ண்டனர். வெடிகுண்டு கண்டு பிடிப்பு மற்றும் செயலிழப்பு பிரிவு போலீசாரும் பாது காப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு இருந்தனர். முசிறி காவிரி ஆற்றில் 200 விநாயகர் சிலைகள் கரைப்பு: முசிறி, தா.பேட்டை, துறையூர், உப்பிலியபுரம் உள்ளிட்ட பகுதிகளில் கிழங்குமாவு, களிமண் போன்ற விநாயகர் சிலைகள் லோடு ஆட்டோக்களில் ஏற்றி முக்கிய வீதி கள் வழியாக கொண்டு வரப்பட்டு முசிறி கொக்குவெட்டியான் கோயில் அருகே உள்ள காவிரிஆற்றில் சிலைகளை கரைத்து புனித நீராடினர். முசிறியிலிருந்து 65, தா.பேட்டையில் 30, ஜெம்புநாதபுரம் பகுதியில் 36, துறை யூர் பகுதியில் 55, உப்பிலியபுரத்திலிருந்து 42 சிலைகள் ஆற்றில் கரைக்கப்பட்டது. திருவெறும்பூர் பகுதியில் வைக்கப்பட்டுள்ள 75 சிலைகள் மட்டும் 17ம் தேதி வேங்கூர் காவிரி ஆற்றில் கரைக்கப்படுகிறது.\nபோக்குவரத்து நெரிசல்: திருச்சியில் நேற்று மாலை முதல் போக்குவரத்து மாற்றம் செய���யப்பட்டு இருந்தாலும் இரவு 7 மணி வரை ரங்கம் வழியாக சத்திரம் பேருந்து நிலையம் நோக்கி வந்த நகர பஸ்கள் அனுமதிக்கப்பட்டதால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதில் பெரிய சிலைகள் ஊர்வலமாக கொண்டு வரப்பட்ட போது காவிரி பாலத்தில் கட்டுக்கடங்காத கூட்டத்தால் காவிரி பாலத்தில் ஏற்பட்ட கடும் போக்குவரத்து நெரிசலால் கூட்டத்தை கட்டுப்படுத்த முடியாமல் போலீசார் திணறினர்.\nதிருச்சி விநாயகர் சதுர்த்தி காவிரி ஆறு விநாயகர் சிலைகள்\nதாவரவியல் பூங்கா நுழைவு வாயிலில் மலர் செடி நடவு பணி மும்முரம்\nசின்னசேலம் வட்டாரத்தில் தலைவிரித்தாடும் தண்ணீர் பஞ்சம் : காடுகாடாக அலையும் மக்கள்\nமீன்பிடி தடைகாலம் எதிரொலி : கடல் மீன் விலை கிடுகிடு உயர்வு\nகடும் வெயிலால் பூசணிக்காய்கள் விளைச்சல் பாதிப்பு\nபுதுச்சேரி கிராமங்களுக்கு பனங்கள் குடிக்க படையெடுக்கும் இளைஞர்கள்\nகத்தரி வெயில் துவங்கும் முன் வெள்ளரி விற்பனை படுஜோர் : வியாபாரிகள் மகிழ்ச்சி\nகொஞ்சம் குண்டா இருந்தாதான் என்ன ஆரோக்கிய பலன்களை தரும் குப்பைமேனி\nபூஜ்ஜிய நிழல் தினம் ; பிர்லா கோளரங்கத்தில் பூஜ்ஜிய நிழல் அளவை காட்டும் விதமாக மாணவர்களுக்கு பல்வேறு நிகழ்வுகள் செய்து காண்பிப்பு\nஇரட்டையர்களால் நிரம்பி வழியும் நைஜிரீய நகரம் \nரஷியாவில் உலகின் முதல் மிதக்கும் அணுமின் நிலையம் : பிரம்மாண்ட சரக்கு கப்பலைப் போல் காட்சியளிக்கும் வினோதம்\nஉலகின் மிகப்பெரிய உருளைக்கிழங்கில் கட்டப்பட்டுள்ள தங்கும் விடுதி : அமெரிக்காவில் விநோதம்\nசெவ்வாய் கிரகத்தில் வாழ்வது போன்ற அனுபவத்தை கொடுக்கும் தளம் : சீனாவின் கோபி பாலைவனத்தில் திறப்பு\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578711882.85/wet/CC-MAIN-20190425074144-20190425100144-00017.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=467393", "date_download": "2019-04-25T08:49:32Z", "digest": "sha1:DNHIHZPDWETW7U76WUKHJ3WYZHH4IH7O", "length": 8680, "nlines": 65, "source_domain": "www.dinakaran.com", "title": "அமராவதி அணை நீர்மட்டம் குறைவு : 2ம் போகம் நெல் பயிரிட கல்லாபுரம் விவசாயிகள் தயக்கம் | Amaravathi Dam Water Level: 2 Pallai Rice Farmers are reluctant to cultivate paddy - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > செய்திகள் > தமிழகம்\nஅமராவதி அணை நீர்மட்டம் குறைவு : 2���் போகம் நெல் பயிரிட கல்லாபுரம் விவசாயிகள் தயக்கம்\nஉடுமலை: அமராவதி அணை நீர்மட்டம் குறைவாக உள்ளதால் 2ம் போகம் நெல் பயிரிட கல்லாபுரம் விவசாயிகள் தயக்கம் காட்டி வருகின்றனர். உடுமலை அருகே உள்ள அமராவதி அணையில் இருந்து கல்லாபுரம், ராமகுளம் வாய்க்கால் பகுதி நேரடி பாசனம் பெறுகிறது. இப்பகுதியில் சுமார் 3500 ஏக்கர் விவசாய நிலங்கள் பயன்பெறுகிறது. பெரும்பாலும் நெல் பயிரிடுகின்றனர். கடந்த ஆண்டு அமராவதி அணை நிரம்பியதையடுத்து, விவசாயிகள் முதல்போகம் நெல் பயிரிட்டனர். கடந்த டிசம்பரில் அறுவடை நிறைவடைந்தது. இதையடுத்து, 2ம் போக நெல் சாகுபடிக்காக நாற்றுகளை பாத்தி கட்டி வைத்துள்ளனர். ஆனால் நடவு செய்வதில் தயக்கம் காட்டி வருகின்றனர்.\nஇதுபற்றி விவசாயிகள் கூறியதாவது: அமராவதி அணையில் 90 அடிக்கு தற்போது 57 அடிக்கு நீர்மட்டம் உள்ளது. 90 நாட்கள் தடையின்றி தண்ணீர் கிடைத்தால்தான், நெல் சாகுபடி முழுமை பெறும். கோடை துவங்க உள்ளதால் குடிநீருக்காக அதிகளவு தண்ணீர் திறக்கப்படும். மேலும் பிரதான கால்வாயிலும் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. இதனால் நீர்மட்டம் வேகமாக குறைய வாய்ப்புள்ளது. நீர் வரத்தும் குறைவாகவே உள்ளது. இனி பருவ மழைக்கு வாய்ப்பில்லை. தண்ணீர் கிடைக்காவிட்டால் நஷ்டம் ஏற்படும் என்பதால் தயக்கமாக உள்ளது. முதல் போக நெல் சாகுபடியின்போது, தண்ணீர் போதுமான அளவு இருந்தும் கூட நோய் தாக்குதலால் மகசூல் குறைந்து எதிர்பார்த்த லாபம் கிடைக்கவில்லை. ஏக்கருக்கு 5 மூட்டை நெல் குறைவாகவே கிடைத்தது. எனவே, 2ம் போக நெல் சாகுபடிக்கு விவசாயிகள் தயங்குகின்றனர். இவ்வாறு விவசாயிகள் தெரிவித்தனர்.\nஅமராவதி அணை நெல் விவசாயிகள்\nதாவரவியல் பூங்கா நுழைவு வாயிலில் மலர் செடி நடவு பணி மும்முரம்\nசின்னசேலம் வட்டாரத்தில் தலைவிரித்தாடும் தண்ணீர் பஞ்சம் : காடுகாடாக அலையும் மக்கள்\nமீன்பிடி தடைகாலம் எதிரொலி : கடல் மீன் விலை கிடுகிடு உயர்வு\nகடும் வெயிலால் பூசணிக்காய்கள் விளைச்சல் பாதிப்பு\nபுதுச்சேரி கிராமங்களுக்கு பனங்கள் குடிக்க படையெடுக்கும் இளைஞர்கள்\nகத்தரி வெயில் துவங்கும் முன் வெள்ளரி விற்பனை படுஜோர் : வியாபாரிகள் மகிழ்ச்சி\nகொஞ்சம் குண்டா இருந்தாதான் என்ன ஆரோக்கிய பலன்களை தரும் குப்பைமேனி\nபூஜ்ஜிய நிழல் தினம் ; பிர்லா கோளரங்கத��தில் பூஜ்ஜிய நிழல் அளவை காட்டும் விதமாக மாணவர்களுக்கு பல்வேறு நிகழ்வுகள் செய்து காண்பிப்பு\nஇரட்டையர்களால் நிரம்பி வழியும் நைஜிரீய நகரம் \nரஷியாவில் உலகின் முதல் மிதக்கும் அணுமின் நிலையம் : பிரம்மாண்ட சரக்கு கப்பலைப் போல் காட்சியளிக்கும் வினோதம்\nஉலகின் மிகப்பெரிய உருளைக்கிழங்கில் கட்டப்பட்டுள்ள தங்கும் விடுதி : அமெரிக்காவில் விநோதம்\nசெவ்வாய் கிரகத்தில் வாழ்வது போன்ற அனுபவத்தை கொடுக்கும் தளம் : சீனாவின் கோபி பாலைவனத்தில் திறப்பு\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578711882.85/wet/CC-MAIN-20190425074144-20190425100144-00017.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2001/08/22/turtle.html", "date_download": "2019-04-25T08:29:38Z", "digest": "sha1:LZUCXL6P2DQEN72J5YYQUUGPS6JIQ4FK", "length": 13969, "nlines": 211, "source_domain": "tamil.oneindia.com", "title": "சென்னையில் நட்சத்திர ஆமைகள் பறிமுதல் | star tortoises seized at chennai airport - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nமோடிக்கு எதிராக பிரியங்கா போட்டியில்லை\n9 min ago ரஷ்ய - வடகொரியா அதிபர்கள் சந்தித்து பேச்சுவார்த்தை... கடுப்பில் அமெரிக்கா\n23 min ago சென்னையில் லேடீஸ் ஸ்பெசல் ரயில் முழுவதும் சிஎஸ்கே வீரர்களின் புகைப்படங்கள்.. ரசிகர்கள் வியப்பு\n30 min ago பேரே டெர்ரரா இருக்குதே.. புயலின் பாதிப்பு எப்படி இருக்குமோ.. ஃபனி பெயர் அர்த்தம் இதுதான்\n32 min ago 30 வருஷமா தொழில் செய்றேன்... அதிர வைக்கும் குழந்தை விற்கும் ராசிபுரம் அமுதாவின் ஆடியோ பேச்சு\nSports இந்தியாவின் பி.யூ.சித்ரா தங்கம் வென்றார்.. ஆசிய தடகளப் போட்டியில் இந்தியாவுக்கு 3வது தங்கம்\nAutomobiles விரைவில் விற்பனைக்கு களமிறங்கும் சக்தி வாய்ந்த பைக்குகள்: விற்பனையில் வெல்லப்போவது யார்\nMovies காஞ்சனா 3 நடிகையை படுக்கைக்கு அழைத்து மிரட்டிய போட்டோகிராபர்\nTechnology ஒப்போ ஏ5எஸ்: பட்ஜெட் விலையில் வாங்கச் சிறந்த ஸ்மார்ட்போன்.\nFinance ரிசர்வ் வங்கி வெளி சந்தையில் ரூ25,000 கோடி கடன் பத்திரம் வாங்க முடிவு.. பணப்புழக்கம் அதிகரிக்கவே\nTravel விகாரி புத்தாண்டில் கோடீஸ்வரனாகும் இந்த நான்கு ராசிக் காரர்கள், கோவில்கள்\nLifestyle தொண்டை கட்டிச்சுன்னா உடனே சரியாகறதுக்கு என்ன செய்யணும்\nEducation சிஏ தேர்வு வினாத்தாள் அமைப்பில் மாற்றம்- ஐசிஏஐ\nசென்னையில் நட்சத்திர ஆமைகள் பறிமுதல்\nசென்னை விமான நிலையத்தில் ரூ. 7 லட்சம் மதிப்புள்ள நட்சத்திர ஆமைகள் பறிமு��ல் செய்யப்பட்டன.இதுதொடர்பாக சிங்கப்பூரைச் சேர்ந்தவர் கைது செய்யப்பட்டார்.\nசென்னை விமான நிலையத்தில் திங்கள்கிழமை இரவு சிங்கப்பூர் செல்லும் விமானத்தில் ஒரு பயணி ஏறினார். அவர்மீது சந்தேகம் கொண்ட சுங்கத்துறை அதிகாரிகள் அந்தப் பயணியை நிறுத்தி அவர் வைத்திருந்த பெட்டிகளைசோதனை போட்டனர்.\nஅப்போது பெட்டிகளில் ரூ. 7.81 லட்சம் மதிப்புள்ள அரிய வகை நட்சத்திர ஆமைகள் இருந்தது தெரிய வந்தது.இதையடுத்து ஆமைகள் பறிமுதல் செய்யப்பட்டன. ஆமைகளைக் கடத்திய அப்துல் சலாம் என்ற அந்த நபரும்கைது செய்யப்பட்டார்.\nசுங்கத்துறை ஆணையர் ஜோசப் டோமினிக் அந்த ஆமைகளைக் கைப்பற்றி வனத்துறையினரிடம் ஒப்படைத்தார்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nசிங்கப்பூரில் நடந்த “தமிழ் எங்கள் உயர்வுக்கு வான்” நிகழ்ச்சி\nசிங்கப்பூரில் ஜமால் முஹம்மது கல்லூரி முன்னாள் மாணவர்கள் சங்கம் நடத்திய குடும்ப தினம்\nசிங்கப்பூருக்கு மகனை பார்க்க போன தாய்.. பிளாட்பாரத்தில் வற்றலை காய வைத்து தூங்கிய காட்சி\nசிங்கப்பூரில் தமிழர்கள் பங்கேற்ற \"வாசிக்கலாம் வாங்க\" நிகழ்ச்சி\nஇடுப்பை பிடிச்சு கிள்ளிய இந்தியர்.. இந்தா பிடி 3 வார சிறை தண்டனை\nநாளைக்கு நான் சிங்கப்பூர்ல இருப்பேன்.. மோடி தகவல்\nமனசெல்லாம் குப்பை.. வக்கிரத்தின் உச்சம்.. இந்த இளைஞர் செஞ்ச வேலையை பாருங்க\nஸ்டாலின், கமலை சிங்கப்பூர் அமைச்சர் சந்தித்ததன் பின்னணி என்ன\nநீச்சல் குளத்தில் பெண்களுக்கு பாலியல் சீண்டல்.. இந்திய மருத்துவர் சிங்கப்பூரில் சிறையில் அடைப்பு\nட்ரம்ப்-கிம் சந்திப்பு நடந்த ஹோட்டலில் உளவு கருவி.. சிங்கப்பூர் அரசுக்கு எதிராக வெடித்த சர்ச்சை\nபார்க்கதான் குழந்தை சாமி, பாய்ந்தால் பலே கில்லாடி.. ட்ரம்ப்புக்கே அல்வா கொடுத்து சாதித்த கிம்\nபேருதான் குழந்தைசாமி... ஆனா செம உஷாரு... எப்படி தெரியுமா\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578711882.85/wet/CC-MAIN-20190425074144-20190425100144-00017.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinemapettai.com/celebs-son-as-heroes/", "date_download": "2019-04-25T07:48:52Z", "digest": "sha1:LG42K4QKO5DSM6A3IEBZCLVD3TTSE26U", "length": 13255, "nlines": 111, "source_domain": "www.cinemapettai.com", "title": "மகனை ஹீரோவாக்கிய பிரபலங்கள்! பிரபலங்கள் வாரிசா இருந்தாலும் உழைப்பால் முன்னேறிய நடிகர்கள்! - Cinemapettai", "raw_content": "\n பிரபலங்கள் வாரிசா இருந்தாலும் உழைப்பால் முன்னேறிய நடிகர்கள்\n பிரபலங்கள் வாரிசா இருந்தாலும் உழைப்பால் முன்னேறிய நடிகர்கள்\nஇன்று சினிமாவில் இருக்கும் நிறைய நடிகர்கள் சினிமா பின்னணியில் இருந்து வந்தவர்கள். அவர்களது பெற்றோர் அல்லது உறவினர்கள் சினிமா துறையை சேர்ந்தவர்கள். அவர்களில் முக்கியமானவர்கள் இதோ.\nவிஜய்யின் அப்பா இயக்குனர் மற்றும் தயாரிப்பாளர் எஸ்.ஏ.சந்திரசேகர் எடுத்த நாளைய தீர்ப்பு என்ற படத்தின் மூலம் 1992 இல் குழந்தை நட்சத்திரமாக நடிக்க துவங்கினார். இவருடைய இயக்கத்திலேயே 10 படங்கள் வரை நடித்துள்ளார்.\nஇயக்குனர் வசந்தின் ஆசை படத்தில் நடிக்க கிடைத்த வாய்ப்பை விட்டு விட்டு மீண்டும் 1997 இல் நேருக்கு நேர் படத்தின் மூலம் சினிமாவிற்கு காலடி எடுத்து வைத்தவர் சூர்யா. இவருடைய தந்தை நடிகர் சிவகுமார் ஒரு அனுபவம் வாய்ந்த முன்னணி நடிகர் என்பது எல்லோருக்கும் தெரிந்திருக்கும். தனது தம்பி கார்த்தியும் வெளிநாட்டில் படித்து விட்டு சினிமாவிற்கு வந்துள்ளார்.\nசிம்பு என்றதுமே உடனே ஞாபகம் வருவது டி.ராஜேந்திரன். இவர் நடிப்பு, பாடல், அடுக்கு மொழி வசனம் என சினிமாவை கலக்கி ஒரு சில படங்களும் எடுத்து தன்னுடைய மகன் சிம்புவை 1984 இல் உறவை காத்த கிளி திரைப்படத்தில் குழந்தை நாயகனாக அறிமுகப்படுத்தினார்.\nபிரபல நடிகர் விஜய குமார். நடிப்புக்கென்று தனி இடம் பிடித்த இவர் தனது மகன் அருண் விஜய்யை 1995 இல் முறை மாப்பிள்ளை படம் மூலம் சினிமாவில் இறக்கி விட்டார்.\n2002 இல் துள்ளுவதோ இளமை படத்தின் மூலம் இளம் நடிகனாக முகம் காட்டியவர் தனுஷ். இந்த படத்தின் இயக்குனர் கஸ்தூரி ராஜா அவரின் அப்பா என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இவரது குடும்பத்தில் அண்ணன் செல்வராகவனும் இயக்குனர் தான்.\nதயாரிப்பாளர் ஆர்.பி.சவுத்ரி தன்னுடைய ஆசை ஆசையாய் படத்தின் மூலம் 2003 இல் மகன் ஜீவாவை நடிகராக அடையாளம் காட்டினார். இவரின் இன்னொரு மகன் ஜித்தன் ரமேஷ் சினிமாவில் நடித்து வருகிறார்.\nதென்னிந்திய சினிமாவின் பிரபலமான எடிட்டர் மோகன் தன் இரு மகன்களுக்கும் சினிமாவை காட்டிவிட்டார். ஒருவர் ஜெயம் ரவி, மற்றொருவர் இயக்குனர் மோகன் ராஜா. ஜெயம் ரவியும் குழந்தையாகவே தெலுங்கு சினிமா மூலம் அறிமுகமானார்.\nஇவரை பற்றி சொல்ல வேண்டும் என்றால் இவருடைய அப்பா பிரபுவையே இந்த லிஸ்டில் சேர்த்து விடலாம். அவரும் நடிகர் திலகத்தின் மகன் தானே. கும்கி படம் மூலம் சினிமாவில் ஹிட் ஓப்பனிங் கொடுத்த விக்ரம் பிரபு அடுத்தடுத்து படங்களில் நடித்து வருகிறார்.\nஇவரது முகத்தை பார்த்தாலே கண்டு பிடித்துவிடலாம் இவருடைய தந்தை பிரபல நடிகர் சத்யராஜ் என்று. 2003 இல் ஸ்டுடென்ட் நம்பர் ஒன் படத்தின் மூலம் முகம் காட்டிய சிபி இதுவரை 10 படங்களில் நடித்துள்ளார்.\nநவரச நாயகன் கார்த்திக் என்பது எல்லோருக்கும் தெரியும். ஆனால் இவருடைய மகன் தான் கெளதம் என்பது ஒரு சிலருக்கு மட்டுமே தெரியும். 2013 இலிருந்து இதுவரை 5 படங்களில் நடித்துள்ளார்.\nஇவர்கள் மட்டுமல்ல இன்னும் இருக்கிறார்கள். இன்னும் புதியதாக சினிமாவிற்கு வந்து கொண்டிருக்கிறார்கள். இத்தனை பேர் சினிமா பின்னணியிலிருந்து வந்திருந்தாலும் தனது உழைப்பால் மட்டுமே தாக்கு புடிக்க முடியும்..\nஉள்ளாடை இல்லாமல் டவலுடன் மசாஜ் பார்லரில் படுத்து கிடக்கும் யாஷிகா.\nவளைந்து நெளிந்து பிரஜன் மனைவி சாண்ட்ரா நடத்திய கவர்ச்சி போட்டோ சூட்.\nபிங்க் கலர் டூ பீஸில் நீச்சல் குளத்தில் பூனம் பஜ்வா. புகைப்படத்தை பார்த்து கிளீன் போல்ட் ஆனா ரசிகர்கள்\nஅட நாட்டுபுற பாடல் பாடும் ராஜலக்ஷ்மியா இப்படி மார்டன் உடையில்.\nபிக் பாஸ் 3 அனைத்து வேலையும் முடிந்தது.. யார் தொகுப்பாளர் தெரியுமா\nசெம்பருத்தி சீரியலில் புடவையில் நடிக்கும் பார்வதியா இது. இந்த உடையிலேயும் சும்மா சொக்க வைக்கிறீங்களே\nவிஜய் டிவி பிரபலங்களுக்கு நடந்த சோதனை.. DDக்கு சேர்த்து வைத்த ஆப்பு.. என்ன கொடும சார் இது\nஎன்ன ரம்யா மேடம் முகத்தை காட்ட சொன்ன முதுகை காட்டுறீங்க. இதுக்கு பேரு ஜாக்கெட்டா. புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் கிண்டல்\nஎன்னோட லுக் செம்ம கியூட் என கூறி அமலா பால் பதிவிட்ட புகைப்படம்.\nஐஸ்வர்யா மேடம் என்னாச்சி உங்களுக்கு ஏன் இப்படி மேல் சட்டையை திறந்து விட்டு புகைப்படத்திற்கு போஸ் கொடுக்கிறிங்க.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578711882.85/wet/CC-MAIN-20190425074144-20190425100144-00017.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-chennai/vellore/2016/oct/02/%E0%AE%86%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1-%E0%AE%89%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D-2574438.html", "date_download": "2019-04-25T08:31:32Z", "digest": "sha1:56K2NX5WJOHWVRSGGJMUULWX6AFVRJNE", "length": 5943, "nlines": 98, "source_domain": "www.dinamani.com", "title": "ஆ��்பூர் நகர்மன்ற உறுப்பினர்: திமுக வேட்பாளர் பட்டியல்- Dinamani", "raw_content": "\n22 ஏப்ரல் 2019 திங்கள்கிழமை 10:04:25 AM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் சென்னை வேலூர்\nஆம்பூர் நகர்மன்ற உறுப்பினர்: திமுக வேட்பாளர் பட்டியல்\nBy DIN | Published on : 02nd October 2016 01:08 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nஆம்பூர் நகர்மன்ற உறுப்பினர் பதவிக்கு போட்டியிடும் திமுக வேட்பாளர்கள் பட்டியல் அறிவிக்கப்பட்டுள்ளது.\nவேட்பாளர்கள் விவரம் (வார்டு வாரியாக): 1. டி.முனாப், 2. எம்.ஹெச்.பரிதா பானு, 3. கே.நிஹாத் அஹமத், 5. டி.கோவிந்தராஜ், 6. ஆர்.ஜெயபால், 7. இ.பன்னீர், 8. த.பரிமளா, 9. வி.ஷபானா, 10. கே.பி.ஜெயவேல், 12. ஏ.கலைவாணி, 14. எல்.தமிழரசி, 15.நயாரா ஷாகின், 18. எஸ்.தேவராஜ், 19. டி.சத்தியம்மாள், 21. டி.ரேவதி, 26. கே.ஷாஹிதா பேகம், 27. எஸ்.சாந்தா, 29. வி.மைனாவதி, 30. ஜி.சுஜாராணி, 31. தனபாக்கியம் மோசஸ், 32.ஜெயபாரதி, 33. ஜெயவாணி, 34. எஸ்.அருண்டேல்,\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nபாபி பிரவுன் ஒப்பனை ஷோவில் தமன்னா\nஇலங்கை குண்டுவெடிப்பு: சந்தேகத்திற்குரிய மர்ம நபர் வீடியோ\nஅபிநந்தனுக்கு வீர் சக்ரா விருது வழங்க பரிந்துரை\nகார் டயரில் கடத்திய ரூ.2.3 கோடி பறிமுதல்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578711882.85/wet/CC-MAIN-20190425074144-20190425100144-00017.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/tamilnadu/2014/mar/17/%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%95%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%AE%E0%AE%A9-%E0%AE%89%E0%AE%B3%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B2%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%86%E0%AE%B3%E0%AE%BE-859736.html", "date_download": "2019-04-25T08:18:56Z", "digest": "sha1:KAPPIL755ACJSA456OPTZKEOB7LKJUDD", "length": 9809, "nlines": 104, "source_domain": "www.dinamani.com", "title": "மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளானதால் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபடவில்லை: தமிழருவி மணியன்- Dinamani", "raw_content": "\n22 ஏப்ரல் 2019 திங்கள்கிழமை 10:04:25 AM\nமிகுந்த மன உளைச்சலுக்கு ஆளானதால் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபடவில்லை: தமிழருவி மணியன்\nBy dn | Published on : 17th March 2014 03:09 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nமிகுந்த மன உளைச்சலுக்கு ஆளானதால் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபடவில்லை என காந்திய மக்கள் கட்சித் தலைவர் தமிழருவி மணியன் தெரிவித்தார்.\nகோவையில் ஞாயிற்றுக்கிழமை நிருபர்களிடம் அவர் கூறியது: மக்களவைத் தேர்தலில் பாஜக, மதிமுக, தேமுதிக, பாமக உள்ளிட்ட முக்கிய கட்சிகளை ஒன்றிணைத்து மாற்று அணியை உருவாக்க முயற்சித்தேன். இதற்காக ஒவ்வொரு கட்சித் தலைவர்களையும், யாருடைய தூண்டுதலும் இல்லாமல் தனித்தனியே நேரில் சந்தித்து மாற்று அணியை அமைத்தேன்.\nதமிழக தேர்தல் அரசியலில் வாக்காளர்கள் மூன்றாவது அணியை எப்போதும் ஏற்றுக் கொண்டதில்லை. எனவே, ஆளும்கட்சிக்கு எதிராக வலிமை வாய்ந்த மாற்று அணியை உருவாக்க நினைத்தேன்.\nமக்களவைத் தேர்தலில் 30 சதவீத வாக்குகள் பெற்றால்தான் வாக்காளர்கள் இந்த அணியின் பக்கம் திரும்புவார்கள். அதேவேளையில் வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக, திமுக ஆகிய இரு திராவிடக் கட்சிகள் இல்லாமல் ஆட்சி அமைக்கும் வாய்ப்பும் அமையும் என்ற அடிப்படையில் வியூகம் அமைத்து மாற்று அணி அமைக்கப்பட்டது.\nகூட்டணியை சிதைப்பதற்கு பல்வேறு சக்திகள் முயன்றன. ஆனால், சிதையாமல் இருக்க எல்லா முயற்சிகளையும் மேற்கொண்டேன்.\nநரேந்திர மோடி பிரதமராக காந்திய மக்கள் கட்சி முனைப்பாக ஈடுபடும். எனவே, தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர்கள் காந்திய மக்கள் கட்சியை உரிய மரியாதையுடன் அணுகினால் அவர்களுக்காக காந்திய மக்கள் கட்சி தொண்டர்கள் பணியாற்றுவார்கள்.\nநான் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளானேன். தனிப்பட்ட முறையில் யாருக்காகவும் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபடவில்லை. தேர்தல் முடியும் வரை எந்த தலைவரையும் பார்க்க விரும்பவில்லை. அதேபோல எந்த தலைவரும் என்னை பார்ப்பதை விரும்பவில்லை.\nகாந்திய மக்கள் கட்சியில் 3 லட்சத்திற்கும் மேற்பட்ட தன்னலமற்ற இளைஞர்கள் உள்ளனர். இந்த தேர்தலில் மோடி பிரதமராக வேண்டி, கூட்டணி கட்சி வேட்பாளர்களுக்கு காந்திய மக்கள் கட்சியினர் வாக்களிக்க வேண்டும்.\nமாற்று அணியில் விரும்பிய தொகுதியை பெறுதல் உள்ளிட்ட சில தவறான அரசியல் நாடகத்தால்தான் 2 மாதங்களுக்கு மேல் சிக்கல் நீடித்தது. இந்தக் கூட்டணியில் இருந்து எந்தக் கட்சி வெளியே சென்றாலும் அந்த கட்சி ஓரிடத்தில் கூட வெற்றி பெறாது என்றார்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nபாபி பிரவுன் ஒப்பனை ஷோவில் தமன்னா\nஇலங்கை குண்டுவெடிப்பு: சந்தேகத்திற்குரிய மர்ம நபர் வீடியோ\nஅபிநந்தனுக்கு வீர் சக்ரா விருது வழங்க பரிந்துரை\nகார் டயரில் கடத்திய ரூ.2.3 கோடி பறிமுதல்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578711882.85/wet/CC-MAIN-20190425074144-20190425100144-00017.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.qatartntj.com/2015/12/shia-kolhai-04.html", "date_download": "2019-04-25T07:52:33Z", "digest": "sha1:Y5YES47YXDUSEI5UREWQGQQNRDEVY2JT", "length": 40541, "nlines": 310, "source_domain": "www.qatartntj.com", "title": "QITC (கத்தர் TNTJ): மவ்லிது ஓதும் மவ்லவிகள் ஷியாக்களே!", "raw_content": "\n100 தலைப்புகளில் கட்டுரைகள் (பயான் குறிப்புகள்)\nபேச்சாளர்களுக்கான சொற்பொழிவு குறிப்புகள் (50 தலைப்புகள்)\nபிறமத தாஃவாவிற்கு பயன்படும் கட்டுரைகள் (குறிப்புகள்)\nஇஸ்லாம் ஓர் இனிய மார்க்கம்\nகத்தர் இந்திய தவ்ஹீத் மையம் (QITC) கத்தர்வாழ் தமிழ் பேசும் முஸ்லிம் சமூகத்திடம் இஸ்லாத்தை தூய வடிவில் எடுத்துரைக்க வியாழன் இரவு சிறப்பு பயான்கள், வெள்ளி ஜும்மா தொழுகைக்கு பின் பயான்கள், இஸ்லாமிய அடிப்படைக் கல்வி, பெண்களுக்கான சிறப்பு பயான்கள் போன்ற தாவா நிகழ்ச்சிகளையும், இரத்ததானம் போன்ற சமுதாய பணிகளையும், இஸ்லாத்தை மாற்று மத சகோதரர்களுக்கு எடுத்துரைக்க கலந்துரையாடல்கள் மற்றும் தாவா பயிற்சிகளையும் அளித்து வருகின்றது.\n100 தலைப்புகளில் கட்டுரைகள் (பயான் குறிப்புகள்)\nஇஸ்லாமிய மார்க்க விளக்க நூல்களின் தொகுப்பு\nஅல்லாஹ்வின் நிழலில் ஒன்று கூடுவோம்\nஏகத்துவம் மாத இதழ் - மார்ச் 2019\nமார்க்க அறிவுப்போட்டி - தலைப்புகள் & குறிப்புகள்\nசெவ்வாய், 1 டிசம்பர், 2015\nமவ்லிது ஓதும் மவ்லவிகள் ஷியாக்களே\nபதிவர்: QITC web | பதிவு நேரம்: 12/01/2015 | பிரிவு: கட்டுரை\nஷியாக்களின் கொள்கையும் வரலாறும் (ஷியாக்கள் ஓர் ஆய்வு -4)\nமவ்லிது ஓதும் மவ்லவிகள் ஷியாக்களே\nஆன்றோர்கள், சான்றோர்கள் வீற்றிருக்கும் அவையில் முஹய்யித்தீன் அப்துல் காதிர் ஜீலானி முழங்கும் முழக்கம் இதோ:\nஎனக்கு ஸலாம் கூறாமல் சூரியன் (தினந்தோறும்) உதிப்பதில்லை. உதிக்கின்ற அந்தச்சூரியன் ஊர், உலகத்தில் நடக்கவிருக்கும் விவரங்களை என்னிடம் தெரிவிக்காது விடுவதில்லை. இவ்வாறு உதிக்கும் சூரியன் மட்டுமல்ல உதிக்கின்ற ஒவ்வொரு ஆண்டும் என்னிடம் வந்து தன்னுள் நிகழவிருப்பதைத் தெரிவித்து விடுகின்றன. இவ்வாறு மாதங்களும், வாரங்களும், ந��ட்களும் தமக்குள் நடக்கவிருப்பதை என்னிடம் வந்து அறிவித்து விடுகின்றன. அவை தமக்குள் நடக்க இருக்கும் ரகசியங்களை கொட்டி விடுகின்றன.\nஎன் இறைவனின் கண்ணியத்தின் மீது ஆணையாக நல்லவர்கள், கெட்டவர்கள் அனைவரும் என்னிடம் எடுத்துக் காட்டப்படுகின்றனர். என் சமூகத்தின் முன்னால் நிறுத்தப் படுகின்றனர்.\nஎன் கண்ணொளி என்றென்றும் நிரந்தரமான பதிவேட்டில் பதிந்தே இருக்கின்றது. அல்லாஹ்வின் ஞானக் கடலில் நான் மூழ்கிப் போயிருக்கிறேன். மக்கள் காட்சியளிக்கும் (மறுமை) நாளில் நான் அல்லாஹ்வின் ஆதாரம். நான் நபி (ஸல்) அவர்களின் தனிப் பிரதிநிதி\nஇது தான் முஹ்யித்தீன் அப்துல் காதிர் ஜீலானியின் முழக்கம் என்று முஹ்யித்தீன் மவ்லிது குறிப்பிடுகிறது.\nஅகில உலகத்தின் ஆட்சி கொடுக்கப்பட்ட இறைத் தூதர் சுலைமான் அவர்களுக்குக் கூட அல்லாஹ் சூரியனை வசப்படுத்திக் கொடுக்கவில்லை. சுழலும் அந்தச் சூரியன் முஹ்யித்தீன் முன்னால் வந்து நின்று ஸலாம் சொல்கிறதாம். அத்துடன் நிற்கவில்லை இந்தக் கப்ஸா புராணம் மக்கள் எல்லோரும் இவருக்கு முன்னால் கொண்டு வந்து நிறுத்தப்படுகிறார்களாம்.\n படைப்பினத்தில் அல்லாஹ்வால் முப்படைத் தளபதியாக நியமிக்கப்பட்டிருக்கின்றாரா மக்கள் இவர் முன்னால் நிறுத்தப்படுவதற்கும், அவர்களை இவர் பார்வையிடுவதற்கும் அல்லாஹ்வால் தனி அதிகாரம் வழங்கப்பட்டிருக்கிறதா\nஅதுவும் இவர் இறந்து பல நூறு ஆண்டுகள் பறந்து போனதற்குப் பின்னால் இப்படி ஒரு பார்வையிடலா\nஇப்படிப் பிதற்றும் முஹய்யித்தீன் மவ்லிது தனது பொய்யை இத்துடன் நிறுத்தவில்லை. முஹ்யித்தீன் அப்துல் காதிர் ஜீலானியின் பார்வை, பதிவேட்டில் பதிந்திருக்கிறதாம். இவ்வாறு கொழுப்பேறிய வார்த்தைகளைக் கொப்பளிக்கிறது இந்த மவ்லிது இதை நோக்கித் தான் நமது விமர்சன வெளிச்சத்தைப் பாய்ச்சுகின்றோம்.\n\"நான் வானங்கள், பூமியில் உள்ளவற்றை அறிகின்றேன்; சுவனத்தில் உள்ளதையும், நரகத்தில் உள்ளதையும் அறிகின்றேன். இதுவரை நிகழ்ந்ததையும், இனி நிகழவிருப்பதையும் நான் அறிவேன்'' என அபூ அப்தில்லாஹ் (ஷியாக்களின் இமாம்) கூறுகின்றார்.\nநூல்: அல்காஃபீ ஃபில் உசூல் பக்கம்: 124\nஇந்த நச்சுக் கருத்தைத் தான் முஹ்யித்தீன் மவ்லிது பறை சாற்றுகின்றது. இதைத்தான் சுன்னத் வல் ஜமாஅத் ஆலிம்கள் வீடு வீட���கச் சென்று ஓதி வருகின்றனர்.\nஷியாக்களின் இந்த நச்சுக் கருத்து தான் ஷாஹுல் ஹமீது அண்டு சன்ஸ் என்ற பதிப்பகத்தால் வெளியிடப்பட்ட மவ்லிதுக் கிதாபுகளில் அச்சுக் கோர்க்கப்பட்டிருக்கின்றது.\nஷியாக்களின் கருத்துக்களையும், அவர்களின் வேர்களான யூதர்களின் கருத்துக்களையும் வாந்தி எடுப்பதன் மூலம் சுன்னத் வல் ஜமாஅத்தினர் என்று கூறிக் கொள்வோர் பக்கா ஷியாவினர் தான் என்பது பட்டவர்த்தனமாகத் தெரிகின்றது.\nஇந்த மவ்லிதில் படிந்திருக்கும் ஷியாக்களின் படிமானங்களையும், அதன் மீது சுன்னத்வல் ஜமாஅத்தினர் கொண்டிருக்கும் பிடிமானங்களையும் இன்னும் தொடர்ந்து பார்ப்போம்.\nஅபுல் முளஃப்பர் கூறியதாக அபூ மஸ்ஊத் அறிவிப்பதாவது: (இந்தக் குப்பைக்கு அறிவிப்பாளர் வேறு வேண்டிக் கிடக்கிறது\n\"நான் பணியாளர்களுடன் எண்ணூறு தீனார் பணத்தை எடுத்துக் கொண்டு சிரியாவுக்குச் செல்கிறேன்'' என்று ஷைக் ஹம்மாதிடம் விடை பெறும் விதமாக அபுல் முளஃப்பர் தெரிவிக்கின்றார். (சிஷ்யர்கள் பயணம் செய்யும் போது அதை ஷைகுகளிடம் தெரிவிப்பது ஒரு முக்கியமான வழிமுறையாம்)\nஅதற்கு ஹம்மாத், \"நீ பயணம் செய்ய வேண்டாம். அவ்வாறு பயணம் செய்தால் நீ கொல்லப்பட்டு, உன்னுடைய பொருளும் கொள்ளை அடிக்கப்பட்டு விடும்'' என்று தெரிவிக்கின்றார். ஷைகின் இந்த முன்னறிவிப்பைக் கேட்டு மனம் உடைந்து போன அபுல் முளஃப்பர் சென்று கொண்டிருக்கின்றார். வழியில் முஹ்யித்தீன் அப்துல் காதிர் ஜீலானி அவரைக் கண்டு, ஹம்மாத் அவரிடம் கூறியதை அப்படியே தெரிவிக்கின்றார். (அபுல் முளஃப்பருக்கு இது அதிர்ச்சி அளிக்கிறது. ஹம்மாத் தன்னிடம் கூறியதை முஹ்யித்தீன் அப்படியே வார்த்தை பிசகாது கூறுகின்றாரே என்று பிரமித்து விடுகின்றார்)\nஅப்போது முஹ்யித்தீன் அபுல் முளஃப்பரை நோக்கி, \"நீ செல் வெற்றிகரமாக இலாபம் ஈட்டித் திரும்புவாய். (ஹம்மாது சொன்னது போல் நீ கொல்லப்பட மாட்டாய்) உன்னையும், உனது பொருளாதாரத்தையும் காப்பது என் கடமை'' என்று குறிப்பிடுகின்றார். அது போன்றே அபுல் முளஃப்பர் விரைந்து செல்கின்றார். முதலை விட அதிகமாக முன்னூறு தீனார் லாபம் ஈட்டுகின்றார்.\nவியாபாரத்தில் இப்படியொரு லாபத்தை அடைந்த அவர் ஒருநாள் தன் இயற்கைத் தேவையை நிறைவேற்றுவதற்குச் செல்ல நேரிடுகின்றது. தான் சம்பாதித்த அந���தப் பொருளை கவனக்குறைவாக அங்குள்ள மணற்பரப்பில் வைத்து விட்டுச் செல்கின்றார். தன்னுடைய தேவையை நிறைவேற்றி விட்டுத் திரும்பும் போது பணத்தை மறந்து வைத்து விட்டு, தான் தங்கும் வீட்டிற்கு வந்து விடுகின்றார். தூக்கம் மேலிட்டு, தூங்கியும் விடுகின்றார்.\nஅப்போது ஒரு கனவு காண்கிறார். கனவில் அவர் ஒரு வியாபாரக் கூட்டத்தில் வரும் போது கொள்ளையர்கள் அந்தக் கூட்டத்தைக் கொன்று விடுகின்றனர். இவரையும் ஒருவர் வந்து ஈட்டியால் தாக்கிக் கொன்று விடுகின்றார்.\nஇவ்வாறு கனவு கண்டதும் திடுக்கிட்டு விழிக்கின்றார். இவ்வாறு விழித்துப் பார்க்கும் போது அவருடைய கழுத்தில் இரத்தக் கறை இருப்பதைப் பார்க்கின்றார். அவரது உடல் தாக்குதலுக்கு உள்ளானது போன்ற கடுமையான வலியையும், வேதனையையும் உணர்கின்றார். உடனே அவருக்குத் தன்னுடைய பணம் நினைவுக்கு வருகின்றது. பணம் வைத்த இடத்தை நோக்கி விரைகிறார். அவர் வைத்த இடத்தில் பணம் அப்படியே இருந்தது. அதை எடுத்துக் கொண்டு பாக்தாத் வந்து சேர்கிறார்.\nபாக்தாத் வந்ததும் அவரது உள்ளத்தில், முதன் முதலில் யாரைச் சந்திப்பது என்ற கேள்வி எழுகின்றது. ஷைக் ஹம்மாதைச் சந்திக்கலாம்; காரணம் அவர் வயதில் மூத்தவர்; அப்துல் காதிர் ஜீலானியைச் சந்திக்கலாம்; காரணம் அவர் சொன்னது தான் சரியாக இருக்கின்றது என்று அபுல் முளஃப்பர் தடுமாறிக் கொண்டிருக்கிறார். எதிரில் ஷைகு ஹம்மாதே வந்து விடுகிறார். அவர் அபுல் முளஃப்பரின் மன ஓட்டத்தைஅப்படியே புரிந்து கொண்டு, \"நீ முதலில் அப்துல் காதிர் ஜீலானியையே சந்திப்பாயாக என்ற கேள்வி எழுகின்றது. ஷைக் ஹம்மாதைச் சந்திக்கலாம்; காரணம் அவர் வயதில் மூத்தவர்; அப்துல் காதிர் ஜீலானியைச் சந்திக்கலாம்; காரணம் அவர் சொன்னது தான் சரியாக இருக்கின்றது என்று அபுல் முளஃப்பர் தடுமாறிக் கொண்டிருக்கிறார். எதிரில் ஷைகு ஹம்மாதே வந்து விடுகிறார். அவர் அபுல் முளஃப்பரின் மன ஓட்டத்தைஅப்படியே புரிந்து கொண்டு, \"நீ முதலில் அப்துல் காதிர் ஜீலானியையே சந்திப்பாயாக ஏனெனில் அவர் உனக்காக அல்லாஹ்விடம் பதினேழு தடவை முறையிட்டார். (அல்லாஹ் ஏற்றுக் கொள்ளவில்லை. அதனால்) அவர் அம்முறையீட்டை எழுபது தடவையாக நிறைவு செய்தார். கடைசியில் உன் மீது நேரடியாக, நிஜமாகவே நிகழவிருந்த கொலை, கொள்ளையானது கனவிலும், மறதியிலும் நிகழ்வதாக மாறியது'' என்று ஷைகு ஹம்மாத், தடுமாற்றத்திலிருந்த அபுல் முளஃப்பருக்கு விளக்கினார்.\nஇது முஹ்யித்தீன் மவ்லிதில் அவரைப் பற்றி அளக்கப்பட்ட கதையாகும். இது உரையாகவும், கவிதையாகவும் அம்மவ்லிதில் இடம் பெற்றுள்ளது.\nஇங்கு நாம் பார்க்க வேண்டிய விஷயங்கள்:\n1. அபுல் முளஃப்பரைப் பார்த்து ஹம்மாத், செல்லாதே என்று கூறுகிறார். இவ்வாறு அவர் கூறியதற்குக் காரணம் அவருக்குப் பதிவேட்டில் உள்ளது தெரிந்திருக்கின்றது.\n2. அபுல் முளஃப்பர், ஹம்மாத் ஆகிய இருவருக்கு மத்தியில் மட்டுமே நடந்தவிபரத்தை அல்லாஹ் மட்டுமே அறிவான். ஆனால் அதை அப்படியே அப்துல் காதிர்ஜீலானி அறிகிறார்.\n3. ஹம்மாத், போகாதே என்று சொன்னார் நான் சொல்கிறேன், நீ போ நான் சொல்கிறேன், நீ போ என்று முஹ்யித்தீன் உத்தரவிடுகின்றார். அவரிடம் விதியை மாற்றுவதற்கு உத்தரவாதமும் கொடுக்கின்றார்.\n4. இலாபம் ஈட்டி விட்டு, பாக்தாதுக்குள் நுழைந்து யாரைப் பார்ப்பது என்று அபுல் முளஃப்பர் மனதுக்குள் தத்தளிக்கின்றார், தடுமாறுகின்றார். இந்தத் தவிப்பை, அபுல் முளஃப்பரின் உள்ளத்தில் நடக்கும் இந்தப் போராட்டத்தை, எதிரில் வந்த ஹம்மாத் அறிந்து கொண்டு, நீ முஹ்யித்தீன் அப்துல் காதிர் ஜீலானியைப் போய் பார் என்று கூறுகிறார்.\nஷைகு ஹம்மாத், ஷைகு முஹ்யித்தீன் ஆகிய இருவரில் ஷைகு முஹ்யித்தீன் அப்துல் காதிர் ஜீலானி தான் மிகவும் உயர்ந்தவர் என்று நிரூபணம் ஆனாலும், இரண்டு பேருமே பதிவேட்டில் உள்ளதை சர்வ சாதாரணமாகப் பார்க்கிறார்கள். உள்ளத்தில் தோன்றுவதையும் அப்படியே பார்க்கிறார்கள். அவற்றை எடுத்துச் சொல்லவும் செய்கிறார்கள்.\nமறைவானவற்றை அப்படியே அறிகின்ற இந்த அற்புத ஆற்றல் () இவ்விரு ஷைகுகளுக்கும் நிறையவே உள்ளது என்பதை இந்தக் கதையிலிருந்து நாம் மிகச் சாதாரணமாக விளங்கிக் கொள்கிறோம்.\nநாம் அல்லாஹ்வின் பூமியில் அவனது நம்பிக்கை நட்சத்திரங்கள். நம்மிடம் (மக்களுக்கு வரும்) சோதனைகள், மரணங்கள் பற்றிய ஞானங்கள் இருக்கின்றன. அரபியர்கள் தலைமுறை இஸ்லாத்தில் உருவாக்கம் பற்றிய ஞானமும் நம்மிடம்இருக்கிறது.\nஒருவரைப் பார்த்த மாத்திரத்தில் அவரது உள்ளத்தில் குடியிருப்பது இறை நம்பிக்கையின் தன்மையா அல்லது நயவஞ்சகத் தன்மையா என்று நாம் அறிந்து கொள்வோம். நம்முடைய ஷியாக்களின் பெயர் களும் அவர்களது தந்தைமார்களின் பெயர்களும் பதியப்பட்டவர்களாவர். அல்லாஹ் நம்மிடமும் அவர்களிடமும் வாக்குறுதி எடுத்திருக்கிறான்.\nஅல்காஃபி ஃபில் உசூல், கிதாபுல் ஹுஜ்ஜத், பாகம்: 1, பக்கம்: 223\nமறைவான ஞானம் பற்றி ஷியாக்கள் கொண்டிருக்கும் கருத்துக்கள் இவை. இதற்கும்முஹ்யித்தீன் மவ்லிதில் இடம் பெற்றுள்ள இந்தக் கதைகளுக்கும் என்ன வித்தியாசம்\nமுஹ்யித்தீன் அப்துல் ஜீலானிக்கும், ஹம்மாதுக்கும் மறைவான ஞானம் இருப்பதாக சுன்னத் வல் ஜமாஅத்தைச் சார்ந்த மவ்லவிகள் சொல்கிறார்கள். அவர்கள் ஓதுகின்ற, தூக்கிப் பிடிக்கின்ற மவ்லிதுக் கிதாபு சொல்கிறது. இதை ஒவ்வொரு ஆண்டும் ரபீஉல் ஆகிர் மாதத்தில் ஓத வேண்டும் என்றும் இந்த மவ்லவிகள் சொல்கிறார்கள். மக்களும் அதை நம்பி இவர்களை ஓத அழைக்கிறார்கள். இவர்களும் போய் ஓதுகின்றனர். அப்படியானால் இவர்கள் யார் சுன்னத் வல் ஜமாஅத்தினர் அல்ல சுன்னத் வல் ஜமாஅத்தினர் அல்ல பக்கா ஷியாக்கள் தான். யூதர்களின் கள்ளப் பிள்ளையான ஷியாக்களின் பரம்பரை தான் இவர்கள்\nஇவர்களுக்கு என்ன நெஞ்சழுத்தம் என்று பாருங்கள்\nஉள்ளத்தில் உள்ளதை அல்லாஹ்வே அறிவான் என்று திருக்குர்ஆன் கூறுகின்றது.\n அவனிடமிருந்து மறைத்துக் கொள்வதற்காக தமது நெஞ்சுகளை அவர்கள் மூடிக் கொள்கின்றனர். கவனத்தில் கொள்க அவர்கள் தமது ஆடைகளால் மூடிக் கொண்டாலும் அவர்கள் மறைப்பதையும், வெளிப்படுத்துவதையும் அவன் அறிவான். உள்ளங்களில் உள்ளதை அவன் அறிந்தவன்.\n\"அல்லாஹ் உங்களுக்குச் செய்த அருளையும், உங்களிடம் அவன் செய்த உடன்படிக்கையையும், \"செவியுற்றோம்; கட்டுப்பட்டோம்'' என்று நீங்கள் கூறியதையும் எண்ணிப் பாருங்கள் அல்லாஹ்வை அஞ்சுங்கள் உள்ளங்களில் இருப்பதை அல்லாஹ் அறிந்தவன்.\n) உமது கனவில் அவர்களை அல்லாஹ் குறைந்த எண்ணிக்கையினராகக் காட்டியதை எண்ணிப் பாருங்கள். அவர்களை அதிக எண்ணிக்கையினராக அல்லாஹ் உமக்குக் காட்டியிருந்தால் தைரியம் இழந்திருப்பீர்கள். இவ்விஷயத்தில் முரண் பட்டிருப்பீர்கள். எனினும் அல்லாஹ் காப்பாற்றினான். உள்ளங்களில் உள்ளவற்றை அவன் அறிந்தவன்.\n(நம்மை) மறுத்தோரின் மறுப்பு உம்மைக் கவலையில் ஆழ்த்த வேண்டாம். அவர்களின் மீளுதல் நம்மிடமே உள்ளது. அவர்கள் செய்ததை அவர்களுக்கு நாம் அறிவிப்போம். உள��ளங்களில் உள்ளதை அல்லாஹ் அறிந்தவன்.\nவானங்களிலும் பூமியிலும் உள்ள மறைவானவற்றை அல்லாஹ் அறிபவன். அவன் உள்ளங்களில் உள்ளதையும் அறிந்தவன்.\nகண்களின் (சாடைகள் மூலம் செய்யப்படும்) துரோகத்தையும், உள்ளங்கள் மறைத்திருப்பதையும் அவன் அறிவான்.\n\"அல்லாஹ்வின் மீது இவர் இட்டுக்கட்டி விட்டார்'' எனக் கூறுகிறார்களா (முஹம்மதே) அல்லாஹ் நாடினால் உமது உள்ளத்தில் முத்திரையிடுவான். அல்லாஹ் பொய்யை அழிக்கிறான். தனது கட்டளைகளால் உண்மையை நிலைக்கச் செய்கிறான். உள்ளங்களில் உள்ளதை அவன் அறிந்தவன்.\nஇரவைப் பகலில் நுழைக்கிறான். பகலை இரவில் நுழைக்கிறான். உள்ளங்களில் உள்ளவற்றையும் அவன் அறிந்தவன்.\nவானங்களிலும், பூமியிலும் உள்ளதை அவன் அறிவான். நீங்கள் மறைப்பதையும், வெளிப்படுத்து வதையும் அவன் அறிவான். உள்ளங்களில் உள்ளதை அல்லாஹ் அறிந்தவன்.\nஉங்கள் கூற்றை இரகசிய மாக்குங்கள் அல்லது அதைப் பகிரங்கமாகக் கூறுங்கள் அல்லது அதைப் பகிரங்கமாகக் கூறுங்கள் உள்ளங்களில் உள்ளதையும் அவன் அறிந்தவன்.\nஇந்த வசனங்களும் இன்னும் இது போன்ற ஏராளமான வசனங்களும், உள்ளத்தில் உள்ளதை அறியும் ஆற்றல் அல்லாஹ்வுக்கு இருப்பதைக் கூறுகின்றன. ஆனால் இந்த ஆற்றலை முஹ்யித்தீனுக்கும், ஹம்மாதுக்கும் தூக்கிக் கொடுக்கின்றனர், மவ்லிது ஓதும் மவ்லவிகள். அப்படியென்றால் இவர்கள் யார்\n← முந்தியது | தலைப்புக்கள் | அடுத்தது →\n100 தலைப்புக்களில் பயான் குறிப்புகள்\nபிறமத தாஃவாவிற்கு பயன்படும் கட்டுரைகள் (குறிப்புகள்)\nஆன் லைன் நிகழ்ச்சி (4)\nஇக்ரா மாத இதழ் (2)\nஇஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் (19)\nஇஸ்லாம் ஓர் எளிய மார்க்கம் (28)\nஏகத்துவம் மாத இதழ் (2)\nஃபனார் (FANAR) நிகழ்ச்சி (27)\nசொத்து பங்கீடு முறை (2)\nமனித குல வழிகாட்டி திருக்குர்ஆன் (6)\nமனித நேய உதவி (6)\nமாதந்திர பெண்கள் சிறப்பு பயான் (53)\nரமலான் சிறப்பு நிகழ்ச்சி (77)\nரமளான் தொடர் உரை (3)\n25-12-2015 அன்று கத்தரில் கொட்டும் மழையிலும் சிறப்...\nQITC யின் மாபெரும் இரத்ததான முகாம் 25-12-2015 வெள்...\nஷியாக்களின் (வழிகெட்ட) கொள்கையும் வரலாறும்\nசிறுவர் சிறுமிகளின் ஷிர்க் எதிர்ப்புப் பிரச்சார வீ...\n04-12-2015 அன்று நடைபெற்ற கத்தர் மண்டல \"ஷிர்க் ஒழி...\nயா குத்பாவை எழுதியவன் ஒரு காஃபிரே\nமாநபியை மட்டம் தட்டும் ஷியாக்கள்\nஜிப்ரயீலை மட்டம் தட்டும் ஷியாக்கள்\nதூதர்களுக்கு மேலான ���ியா இமாம்கள்\nகடவுளாக மாறிய ஷாதுலிய்யா கலீஃபா\nமலக்குகளை மட்டம் தட்டும் ஷியாக்கள்\nஅர்ஷை அவமதிக்கும் ஷாதுலிய்யா கலீபா\nஇறைத் தூதர்களை இழிவுபடுத்தும் ஷியாக்கள்\nமுஹம்மது நபிக்குத் தெரியாதது முஹய்யித்தீனுக்குத் த...\nமவ்லிது ஓதும் மவ்லவிகள் ஷியாக்களே\nஷியாக்களின் (வழிகெட்ட) கடவுள் கொள்கை\nஇஸ்லாத்தின் பெயரால் யூதக் கருத்தைப் புகுத்திய அப்த...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578711882.85/wet/CC-MAIN-20190425074144-20190425100144-00017.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/Politics/2018/09/11123833/1008240/TN-CM-Answers-for-Opposition-Parties.vpf", "date_download": "2019-04-25T07:49:54Z", "digest": "sha1:VHIB6DKEEU26VUK6RYDRSGNENO7WFHQQ", "length": 9082, "nlines": 79, "source_domain": "www.thanthitv.com", "title": "\"தமிழக அரசின் எந்த துறையிலும் முறைகேடு நடைபெறவில்லை\" - முதலமைச்சர் பழனிசாமி", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\n\"தமிழக அரசின் எந்த துறையிலும் முறைகேடு நடைபெறவில்லை\" - முதலமைச்சர் பழனிசாமி\nபதிவு : செப்டம்பர் 11, 2018, 12:38 PM\nதமிழக அரசின் எந்த துறையிலும் முறைகேடு நடைபெற்றதாக புகார்கள் வரவில்லை என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.\nதமிழக அரசின் எந்த துறையிலும் முறைகேடு நடைபெற்றதாக புகார்கள் வரவில்லை என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். சேலத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், வேண்டுமென்றே அரசு மீது களங்கம் கற்பிக்கிறார்கள் என தெரிவித்துள்ளார்.\nசந்தியாவின் உடல், தலை எங்கே - 2 வது நாளாக உடல் தலையை தேடும் பணி தீவிரம்\nபெருங்குடி குப்பை கிடங்கில் துண்டு துண்டாக வெட்டி கொல்லப்பட்ட துணை நடிகை சந்தியாவின் உடல் மற்றும் தலையை தேடும் பணி 2 வது நாளாக தொடர்கிறது.\nவாகனங்களுக்கு தீ வைத்த மர்மநபர்கள்..\nநீலகிரி மாவட்டம் குன்னூரில், வீட்டின் அருகே நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த 4, இரு சக்கர வாகனங்களுக்கு நேற்று இரவு மர்ம நபர்கள் தீ வைத்து கொளுத்தினர்.\nதுப்பாக்கி சூடு தொடர்பாக எழுந்துள்ள கேள்விகளுக்கு விசாரணை ஆணையம் தான் பதில் அளிக்க வேண்டும் - அமைச்சர் ஜெயக்குமார்\nவிசாரணை கமிஷன் அறிக்கையின் அடிப்படையில் நடவடிக்கை -அமைச்சர் ஜெயக்குமார்\nடெல்லியின் பணக்கார வேட்பாளராக உள்ள கவுதம் கம்பீர்\nகிழக்கு டெல்லி தொகுதியில் போட்டியி��ும் கவுதம் கம்பீர், தமக்கு 147 கோடி ரூபாய் சொத்து இருப்பதாக தெரிவித்துள்ளார்.\nநவீன தீண்டாமை என்று ஒன்று இல்லை - கே.எஸ்.அழகிரி\nதீண்டாமையை திமுக, காங்கிரஸ் மற்றும் பொதுவுடைமை கட்சிகள் ஒரு போதும் கடைபிடித்ததில்லை என கே.எ​ஸ்.அழகிரி தெரிவித்துள்ளார்.\nராமதாஸ், அன்புமணிக்கு பிடிக்காவிட்டால் அரசியலை விட்டே விலக தயார் - திருமாவளவன்...\nதாம் அரசியலில் இருப்பது ராமதாஸ் மற்றும் அன்புமணிக்கு பிடிக்கவில்லை என்றால் அரசியலை விட்டு விலக தயார் என திருமாவளவன் தெரிவித்துள்ளார்.\n4 தொகுதியின் முடிவு தான் தமிழகத்தின் முதலமைச்சரை தேர்ந்தெடுக்கும் முடிவாக இருக்கும் - செந்தில்பாலாஜி\nகரூர் மாவட்டம் க.பரமத்தி ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட 38 கிராமங்களில் அரவக்குறிச்சி சட்டமன்ற இடைத்தேர்தல் தி.மு.க. வேட்பாளர் செந்தில்பாலாஜி பிரசாரம் மேற்கொண்டார்.\nதிருப்பரங்குன்றம் தொகுதி மக்கள் மாற்றத்தை விரும்பவில்லை - ராஜன்செல்லப்பா\nமதுரை மாவட்டம் திருப்பரங்குன்றத்தில் அதிமுக நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது.\n8 வழிச்சாலை திட்டத்தை ஆதரிக்கும் காங்கிரசுக்கு மன்னிப்பே இல்லை - பாமக தலைவர் ஜி.கே.மணி குற்றச்சாட்டு\nசென்னை - சேலம் எட்டு வழிச்சாலை திட்டத்தை ஆதரிக்கும், காங்கிரசுக்கு மன்னிப்பே கிடையாது என, பாமக தலைவர் ஜி.கே. மணி தெரிவித்துள்ளார்.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578711882.85/wet/CC-MAIN-20190425074144-20190425100144-00017.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://gossip.sooriyanfm.lk/12346/2019/02/sooriyanfm-gossip.html", "date_download": "2019-04-25T08:38:14Z", "digest": "sha1:37FIKY2JBJGU255B5BCHT6PYVZRJUNZ6", "length": 14338, "nlines": 152, "source_domain": "gossip.sooriyanfm.lk", "title": "மைக்கல் ஜாக்சன் பற்றிய அதிர்ச்சி தரும் தகவல்! - SooriyanFM Gossip - Sooriyan Gossip, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - A Rayynor Silva Holdings Company", "raw_content": "\nமைக்கல் ஜாக்ச���் பற்றிய அதிர்ச்சி தரும் தகவல்\nSooriyanFM Gossip - மைக்கல் ஜாக்சன் பற்றிய அதிர்ச்சி தரும் தகவல்\nநடனம், பாடல் என்றால் மைக்கல் ஜாக்சன் என்ற மனிதர் எப்படி நினைவுக்கு வருகிறாரோ அதே போல இப்போது சிறுவர் பாலியல் துஷ்பிரயோகம் என்றாலும் நினைவுக்கு வருகிறார்.\nஉலகப்புகழ் பெற்ற பிரபல பாடகரான மைக்கல் ஜக்சன், குழந்தைகள் மீது பாலியல் ஈர்ப்பு கொண்ட நபர் என்ற குற்றசாட்டானது பல ஆண்டுகளாகவே இருந்து வந்தது. இந்த விவகாரம் சமீபத்தில் லிவிங் நெவெர்லேண்ட் என்ற ஆவணப்படத்தின் மூலம் பூதாகரமாக மாறி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.\nஅதில், சிறுவயது முதலே 7 ஆண்டுகள் மைக்கல் ஜாக்சன் தன்னை பாலியல் துஸ்பிரயோகம் செய்து வந்ததாக குறிப்பிடப்பட்டிருந்தது. ஆனால் இதற்கு அவருடைய குடும்பத்தினர் மறுப்பு தெரிவித்துள்ளனர். இந்த நிலையில் மைக்கல் ஜாக்சனிடம் நான்கு ஆண்டுகள் பணிப்பெண்ணாக பணிபுரிந்த அட்ரியன் மெக்மனாஸ் (56), பகீர் தகவல் ஒன்றினை வெளியிட்டிருக்கிறார்.\nமைக்கல் ஜாக்சன் அறையை சுத்தம் செய்யும் போது, தினமும் ஏராளமான குழந்தைகளின் உள்ளாடைகள் இருக்கும். குளியலறையில் அவருடைய உள்ளாடையுடன் குழந்தைகளின் உள்ளாடைகளும் மிதக்கும் என குறிப்பிட்டுள்ளார்.\nஅவரது வீட்டிற்கு வெளியில் சிறுவர்கள் அரை நிர்வாணத்துடன் சுற்றி திரிவார்கள். வீட்டிற்கு புதிதாக வரும் குழந்தைகளின் கைகளை பிடித்து மைக்கல் ஜாக்சன் முத்தமிடுவார். ஆனால் அதற்கு அந்த குழந்தைகள் எதிர்ப்பு தெரிவிப்பார்கள். இது பற்றி தெரிந்தும் நான் ஒரு வார்த்தை கூட கேட்டதில்லை. அவர் என்னுடைய முதலாளி என்பதால் கேட்பதற்கு பயம். அவருடைய பாதுகாவலர்கள் என்னை எதுவும் செய்துவிடுவார்களோ என்ற அச்சம் எனக்குள் இருந்தது.\nவீட்டில் இருக்கும் மறைக்கப்பட்ட ஒரு அலுமாரியில் ஏராளமான வீடியோ காணொளிகள் உள்ளன. அவை அனைத்தும் குழந்தைகள் பற்றிய ஆபாச படங்களாக தான் இருக்க வேண்டும். அதனால் தான் அவை மறைத்து வைக்கப்பட்டுள்ளன என கூறியிருக்கிறார்.\nரஜினிக்கு வில்லனாக நடிக்க எஸ்.ஜே சூர்யா இணங்குவாரா\nத்ரிஷாவுக்கு இராசியானவர் சித்தார்த் ; மீண்டும் கலகல அப்டேட்\nதனியார் பள்ளியில் வைத்து, தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட ஆசிரியர்\nஅவெஞ்சர்ஸ் படத்துக்கு ரஹ்மான் இசையமைத்து நடித்துள்ள பாடல் வெளியாகிறது\nபொன்னியின் செல்வனில் மாற்றம்; நயன்தாராவுக்கு பதில் அனுஷ்க்கா\nஅருள்நிதியோடு டூயட் பாடும் அஞ்சலி\nபிரேசில் நாட்டில் அதிசய தேரை\n விஜய் படம், கொடியை பயன்படுத்த தடை\nடோனிக்கு ஐ லவ் யூ சொல்லணும் ; நடிகை மேகா\nவிஜய் படத்தில் இன்னொரு நாயகியும் இணைகிறார்\nசிவா படத்தில் இயக்குனர் இமயம் பாரதிராஜா\nபொன்னியின் செல்வனில் இவர்கள்தான் நடிக்கிறார்கள்\nகிரிக்கட்டின் நகைச்சுவையான நடுவர் Billy Bowden இன் குறும்புகள் \nஉடலில் இந்த 14 புள்ளிகளை சரியாக அழுத்தினாள் நடக்கும் அதிசயம் Dr.C.Vijaya Laxmi \nஓ மானே மானே ….S.P.B & ஷைலஜா இணைந்து பாடும் பாடல்... \nமண்டை கிறு கிறுக்க வைக்கும் மிக வேகமான உலக சாதனைகள் படைத்த மனிதர்கள் \nகாட்டு விலங்குகளால் வளர்க்கப்பட்ட 10 அபூர்வ குழந்தைகள் 10 Kids Who Were Raised By Wild Animals\nகோழிக்குஞ்சை காப்பாற்ற பாடுபட்ட சிறுவனுக்கு விருது\n50 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த புதிய மனித இனம் கண்டுபிடிப்பு\nஅடம்பிடிக்கும் பெண்ணாய் ராங்கி த்ரிஷா\nஅருள்நிதியோடு டூயட் பாடும் அஞ்சலி\nபொன்னியின் செல்வனில் மாற்றம்; நயன்தாராவுக்கு பதில் அனுஷ்க்கா\nடிடிக்கு வாக்கில்லை ; பிறகு நடந்ததை பாருங்கள்\nஇதுதான் தல மாஸ் ; நூறாவது நாளில் கொண்டாடப்படும் விஸ்வாசம்\nஇது என்னுடைய கதை ; விஜய் படத்துக்கு அட்லீயால் மீண்டும் சர்ச்சை\n‘போதை ஏறி புத்தி மாறி’ புதிதாய் களமிறங்கும் கூட்டணி\nமருத்துவத்துறையின் ஊழல்களை தோலுரிக்கும் மெய் ; புதுமுகத்துடன் இணையும் ஐஸ்வர்யா ராஜேஷ்\nத்ரிஷாவுக்கு இராசியானவர் சித்தார்த் ; மீண்டும் கலகல அப்டேட்\nஉருவானது ''Me Too'' ஒருங்கிணைப்புக் குழு \nகைது செய்யச் சென்றபோது, பெரு நாட்டின் முன்னாள் ஜனாதிபதி தற்கொலை\nபுதிய தோற்றத்தில் வாக்களிக்க வந்தார் ஜூலி\nஅரச விமான நிறுவனங்களின் தலையெழுத்து இதுதானா\nவாக்களிக்க வரிசை கட்டிய பிரபலங்கள் - சூடு பிடிக்கும் இந்திய நாடாளுமன்றத் தேர்தல்.\nதலைவர் பதவி கிடைக்கவில்லை ; விலகுகிறாரா மாலிங்க\nதுருவ நட்சத்திரத்தைக் கலாய்த்த பார்த்தீபன் ; கடுப்பில் கௌதம் மேனன்\nபைக் ரேஸராக நடிக்கும் சிவகார்த்திகேயன்\nஉலகிலேயே மிகவும் விலையுயர்ந்த வீடு - படங்கள் உள்ளே\nசூப்பர் ஸ்டார் இரு வேடம் ; நயன்தாரா ஜோடி ; முருகதாஸ் இயக்குகிறார்\n3 தடவை திருமணம் முடித்த ரோஹித்த ராஜபக்க்ஷ டட்யானாவின் கண்கவர் படங்கள்\n��ையடக்க தொலைபேசிகளுக்கு அடிமையானவர்களை விடுவிக்க ஒரு செயலி\nகுழந்தைகளைக் கொலை செய்த தாய் வெளியிட்ட கருத்தால், பெரும் பரபரப்பு....\nதிக்கெட்டும் உச்சம் பெற்ற பரபரப்புச் செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578711882.85/wet/CC-MAIN-20190425074144-20190425100144-00018.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ttvelb-365273735.us-east-1.elb.amazonaws.com/Programs/ArithmeticCharacter/2018/07/14225005/1003676/Ayutha-Ezhuthu--Who-is-responsible-for-Coimbatore.vpf", "date_download": "2019-04-25T09:06:50Z", "digest": "sha1:XEKEU4CRCHN4Z76RRKT64NVDCTSETJCC", "length": 8821, "nlines": 93, "source_domain": "ttvelb-365273735.us-east-1.elb.amazonaws.com", "title": "ஆயுத எழுத்து - 14.07.2018 - பேரிடர் பயிற்சியில் மாணவி மரணம் : யார் காரணம்?", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nஆயுத எழுத்து - 14.07.2018 - பேரிடர் பயிற்சியில் மாணவி மரணம் : யார் காரணம்\nசிறப்பு விருந்தினராக - மதனசந்திரன்,சாமானியர் //அருமைநாதன், பெற்றோர் சங்கம்//சமரசம், அதிமுக//பிரபு காந்தி, பாதுகாப்பு வல்லுனர்\n(14/07/2018) ஆயுத எழுத்து : பேரிடர் பயிற்சியில் மாணவி மரணம் : யார் காரணம்\nசிறப்பு விருந்தினராக - மதனசந்திரன்,சாமானியர் //அருமைநாதன், பெற்றோர் சங்கம்//சமரசம், அதிமுக//பிரபு காந்தி, பாதுகாப்பு வல்லுனர்\n* பேரிடர் பயிற்சியின் போது விபரீதம்\n* போலி பயிற்சியாளரால் உயிரிழந்த மாணவி\n* தவறுக்கு கல்லூரி நிர்வாகம் காரணமா \n* பேரிடர் பயிற்சிக்கான விதிமுறைகள் என்னென்ன\n(21.03.2019) அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா\n(21.03.2019) அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா\n(04/03/2019) ஆயுத எழுத்து : கூட்டணி : யாருக்கு சாதகம்...\nசிறப்பு விருந்தினராக - மகேஷ்வரி, அதிமுக // பாலாஜி, விடுதலை சிறுத்தைகள் // கோலாகல ஸ்ரீநிவாஸ், பத்திரிகையாளர் // அப்பாவு, திமுக\nராஜபாட்டை (06.01.2019) : திலகவதி ஐ.பி.எஸ்(ஒய்வு)\nராஜபாட்டை (06.01.2019) : திலகவதி ஐ.பி.எஸ்(ஒய்வு)\n(02/10/2018) கூவத்தூரில் நடந்தது என்ன - கருணாஸ் சிறப்பு பேட்டி\n(02/10/2018) கூவத்தூரில் நடந்தது என்ன - கருணாஸ் சிறப்பு பேட்டி\nரொக்கம் - பணம் பற்றிய மக்களின் பார்வை..\nசொல்லி அடி - 05.07.2018 சொல்லி அடி.. செய்தி பார்த்தா, பரிசு கிடைக்கும்...\n(24/04/2019) ஆயுத எழுத்து : தேசப்பாதுகாப்பும் வாக்கு அரசியலும்..\nசிறப்பு விருந்தினராக - சிவ இளங்கோ, அரசியல் விமர்சகர் // கோபண்ணா, காங்கிரஸ் // தியாகராஜன், ராணுவம்(ஓய்வு) // நாராயணன், பா.ஜ.க\n(23/04/2019) ஆயுத எழுத்து : நேர்மையான தேர்தலை உறுதி செய்ததா ஆ��ையம்..\nசிறப்பு விருந்தினராக - கனகராஜ், சி.பி.எம் // பீட்டர் அல்போன்ஸ், காங்கிரஸ் // குமரகுரு, பா.ஜ.க // துரை கருணா, பத்திரிகையாளர்\n(22/04/2019) ஆயுத எழுத்து : மாற்றம் தருமா 4 தொகுதி இடைத்தேர்தல்...\nசிறப்பு விருந்தினராக - இளந்தமிழ் ஆர்வலன், அமமுக // கண்ணதாசன், திமுக // ரமேஷ், பத்திரிகையாளர் // கோவை சத்யன், அதிமுக\n(20/04/2019) ஆயுத எழுத்து - தேர்தல் கலவரத்திற்கு யார் காரணம்..\nசிறப்பு விருந்தினராக - பாலு, பா.ம.க // வன்னி அரசு, விடுதலை சிறுத்தைகள் // சித்தண்ணன், காவல்துறை (ஓய்வு) // சுமந்த் சி ராமன், அரசியல் விமர்சகர்\n(19/04/2019) ஆயுத எழுத்து - கட்சியாகும் அமமுக : அ.தி.மு.க-வுக்கு சிக்கல் தீர்ந்ததா...\nசிறப்பு விருந்தினராக - சி.ஆர்.சரஸ்வதி, அமமுக // கோவை சத்யன், அதிமுக // ப்ரியன், பத்திரிகையாளர் // ராம்கி, எழுத்தாளர்\n(18/04/2019) ஆயுத எழுத்து : வாக்கு சதவிகிதம் யாருக்கு சாதகம் \nசிறப்பு விருந்தினராக - செல்வப்பெருந்தகை, காங்கிரஸ் // சரவணன், திமுக // குறளார் கோபிநாத், அதிமுக // கே.டி.ராகவன், பா.ஜ.க\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578711882.85/wet/CC-MAIN-20190425074144-20190425100144-00018.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ttvelb-365273735.us-east-1.elb.amazonaws.com/Programs/PeopleForum/2018/08/28154355/1006954/Makkal-Mandram-Next-in-Tamilnadu-Politics-Debate-Show.vpf", "date_download": "2019-04-25T08:01:12Z", "digest": "sha1:ZLKMLKC3FKOVP3OLHEFS2TF7XOACMVLN", "length": 6422, "nlines": 83, "source_domain": "ttvelb-365273735.us-east-1.elb.amazonaws.com", "title": "மக்கள் மன்றம் - 25.08.2018", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nமக்கள் மன்றம் - 25.08.2018\nமக்கள் மன்றம் - 25.08.2018 - தமிழக அரசியலில் அடுத்தது என்ன...\nமக்கள் மன்றம் - 25.08.2018\nதமிழக அரசியலில் அடுத்தது என்ன...\n(21.03.2019) அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா\n(21.03.2019) அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா\n(17/01/2019) ஆயுத எழுத்து | ��ம்.ஜி.ஆர்: அதிமுக அன்றும், இன்றும்...\n(17/01/2019) ஆயுத எழுத்து | எம்.ஜி.ஆர்: அதிமுக அன்றும், இன்றும்... சிறப்பு விருந்தினராக - சமரசம் , அதிமுக // தங்கதமிழ்செல்வன் , அமமுக // குமார் ராஜேந்திரன் , எம்.ஜி.ஆரின் பேரன் // கோலாகல ஸ்ரீநிவாஸ் , பத்திரிகையாளர்\n(08.12.2018) ஆயுத எழுத்து : 5 மாநில தேர்தல் : தமிழக அரசியலை பாதிக்குமா...\n(08.12.2018) ஆயுத எழுத்து : 5 மாநில தேர்தல் : தமிழக அரசியலை பாதிக்குமா... ..சிறப்பு விருந்தினராக - சுமந்த் சி ராமன் , அரசியல் விமர்சகர் // கே.டி.ராகவன் , பா.ஜ.க // துரை கருணா , பத்திரிகையாளர் // திருச்சி வேலுச்சாமி, காங்கிரஸ்\nகேள்விக்கென்ன பதில் - 02.06.2018\nகேள்விக்கென்ன பதில் - வைகோ 02.06.2018\n(13/04/2019) மக்கள் மன்றம் : ஏன் வாக்களிக்க வேண்டும் எங்களுக்கு..\n(13/04/2019) மக்கள் மன்றம் : ஏன் வாக்களிக்க வேண்டும் எங்களுக்கு..\nமக்கள் மன்றம் - 06/04/2019\nமக்கள் மன்றம் - 06/04/2019 - எது வெற்றி கூட்டணி அதிமுகவா \nமக்கள் மன்றம் - 16/03/2019\nமக்கள் மன்றம் - 16/03/2019 - தேர்தல் கூட்டணிகள் : சந்தர்ப்பவாதமா \nமக்கள் மன்றம் - 23/02/2019\nமக்கள் மன்றம் - 23/02/2019 : 5 ஆண்டு பாஜக அரசு : வளர்ச்சியா ..\nமக்கள் மன்றம் - 26/01/2019\nமக்கள் மன்றம் - 26/01/2019 - பொதுப்பிரிவினருக்கு 10% இட ஒதுக்கீடு: சமூக அக்கறையா \nமக்கள் மன்றம் - 05/01/2019\nமக்கள் மன்றம் - 05/01/2019 - 2019 - மோடியா \nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578711882.85/wet/CC-MAIN-20190425074144-20190425100144-00018.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/india/46964-narendra-modi-to-unveil-multiple-projects-in-chhattisgarh.html?utm_source=site&utm_medium=article_pre_nxt_btm&utm_campaign=article_pre_nxt_btm", "date_download": "2019-04-25T07:59:07Z", "digest": "sha1:DIR4ZRBIQBGTW55USKU2CUGXKJUWPFC2", "length": 10048, "nlines": 88, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "\"வன்முறைக்கு பதிலடி வளர்ச்சி\" - பிரதமர் மோடி | Narendra Modi to unveil multiple projects in Chhattisgarh", "raw_content": "\nவாரணாசி மக்களவை தொகுதியில் பிரதமர் மோடிக்கு எதிராக பிரியங்கா காந்தி போட்டியில்லை; மோடியை எதிர்த்து அஜய்ராய் போட்டி\nதமிழ���ம், புதுச்சேரியில் அடுத்த 48 மணி நேரத்தில் கனமழை முதல் மிக கனமழை பெய்யும் - இந்திய வானிலை ஆய்வு மையம்\nதலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் மீதான விவகாரத்தில் நெருப்புடன் விளையாடுகிறார்கள் என உச்சநீதிமன்றம் எச்சரிக்கை\nராசிபுரம் அருகே குழந்தைகள் விற்கப்படுவதாக எழுந்த புகாரில் விசாரணை நடத்த மாவட்ட ஆட்சியருக்கு சுகாதாரத்துறை செயலர் உத்தரவு\nசென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 75.79 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ. 70.26 காசுகளாகவும் விலை நிர்ணயம்\n\"வன்முறைக்கு பதிலடி வளர்ச்சி\" - பிரதமர் மோடி\nநக்சல் பாதிப்பு அதிகம் உள்ள சத்தீஸ்கர் மாநிலத்திற்கு சென்ற பிரதமர் நரேந்திர மோடி வன்முறைக்கு ஒரே பதில் வளர்ச்சிதான் என கூறியுள்ளார்.\nசந்தீஸ்கர் மாநிலத்தின் பிலாயில் சுமார் 22 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்புள்ள திட்டங்களை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்தார். நயா ராய்பூரில் ஒருங்கிணைந்த கட்டுப்பாட்டு மையத்தை திறந்து வைத்தார். பிலாயில் நவீன தரத்துடன் விரிவாக்கம் செய்யப்பட்ட பிலாய் உருக்கு ஆலையை திறந்து வைத்த பிரதமர், ஐஐடியின் நிரந்தர வளாகம் அமைப்பதற்கான அடிக்கல்லை நாட்டினார். பின்னர் ஜகதால்பூர் மற்றும் ராய்ப்பூர் இடையிலான விமான சேவையையும் பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்.\nஅப்போது பேசிய அவர் நாட்டை நிலம், நீர் மற்றும் காற்று மார்க்கமாக இணைக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக தெரிவித்தார். பாரதிய ஜனதா தலைமையிலான மத்திய மாநில அரசுகள் எடுத்துள்ள நடவடிக்கைகளை பட்டியலிட்ட பிரதமர், எந்த வகையான வன்முறைக்கும், சதித் திட்டங்களுக்கும் வளர்ச்சிதான் மிகச் சரியான பதிலாக இருக்கும் என குறிப்பிட்டார். வளர்ச்சி மூலம் ஏற்படுத்தப்படும் நம்பிக்கைக்கு எந்த வன்முறையையும் இல்லாமல் செய்யும் ஆற்றல் இருப்பதாக அவர் குறிப்பிட்டார். வளர்ச்சியின் மூலம் நம்பிக்கையான சூழலை ஏற்படுத்த மத்திய மாநில அரசுகள் முயற்சித்து வருவதாக மோடி சுட்டிக்காட்சினார். வளர்ச்சி கிடைப்பதற்கு. அமைதி, சுமூகமான சட்டம் ஒழுங்கு மற்றும் அடிப்படை வசதிகள் தேவை என அவர் தெரிவித்தார்.\nஉலகக்கோப்பை போட்டியில் ஒரு குட்டி தேசத்தின் கனவு\nசீனாவில் மீண்டும் ஒரு கண்ணாடி பாலம்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nபிரதமர் மோடிக்கு எதிரான தேர்தல் விதிமீறல் வழக்கு இணையதளத்தில் மாயம்..\nமனம் திறந்த பிரதமர் மோடி... டாப் 10 அம்சங்கள்..\nபிரதமராவேன் என்று நினைத்து பார்த்ததே இல்லை- பிரதமர் மோடி\n“நான் கோபப்பட்டதே இல்லை”- பிரதமர் மோடி\n3-ஆம் கட்ட மக்களவைத் தேர்தல்: 66 சதவீத வாக்குகள் பதிவு\nசில இடங்களில் வன்முறை - நிறைவடைந்த 3ம் கட்ட வாக்குப் பதிவு\nபொன்னமராவதி மோதல்: 1000 பேர் மீது வழக்கு\nவன்முறையாட்டங்களுக்கு நடுவே நடந்த வாக்குப்பதிவுகள்\nபோலீசுக்கு எதிராக நாட்டு வெடிகுண்டு வீசிய பொதுமக்கள் - மேற்கு வங்க வன்முறை\nஆம்புலன்சுக்கு வழிவிட்டு ஒதுங்கி நின்ற மதுரை கள்ளழகர் - வைரல் வீடியோ\nகன்னியாகுமரி அருகே வீடுகளுக்குள் புகுந்தது கடல் நீர்..\n\"தங்கம் வெல்வது என் வாழ்நாள் கனவாக இருந்தது\"- தங்கமங்கை கோமதி மாரிமுத்து\nஉருவானது காற்றழுத்த தாழ்வு பகுதி - வானிலை ஆய்வு மையம்\nஇலங்கை தாக்குதல் குறித்து கோவையில் கிடைத்த தகவல்: கடந்த வருடமே எச்சரிக்கை கொடுத்த இந்தியா\n\"தங்கம் வெல்வது என் வாழ்நாள் கனவாக இருந்தது\"- தங்கமங்கை கோமதி மாரிமுத்து\n“நிழல் இல்லாத நாள் இன்று” - அறிவியல் விளக்கம் என்ன\nமனம் திறந்த பிரதமர் மோடி... டாப் 10 அம்சங்கள்..\nடிக்-டாக் செயலி மீதான தடை குறித்து இன்று தீர்ப்பு\nசேர்ந்தே ஜெயிப்போம் சச்சின் சொன்ன அந்த வார்த்தைகள் \nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nஉலகக்கோப்பை போட்டியில் ஒரு குட்டி தேசத்தின் கனவு\nசீனாவில் மீண்டும் ஒரு கண்ணாடி பாலம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578711882.85/wet/CC-MAIN-20190425074144-20190425100144-00018.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/%E0%AE%8F%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D?utm_source=site&utm_medium=article_tags&utm_campaign=article_tags", "date_download": "2019-04-25T08:02:28Z", "digest": "sha1:CFJX6RI3JOFXGCQWFBCDPBM43NMGHJLH", "length": 4166, "nlines": 72, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | ஏற்றுமதியாளர்கள்", "raw_content": "\nவாரணாசி மக்களவை தொகுதியில் பிரதமர் மோடிக்கு எதிராக பிரியங்கா காந்தி போட்டியில்லை; மோடியை எதிர்த்து அஜய்ராய் போட்டி\nதமிழகம், புதுச்சேரியில் அடுத்த 48 மணி நேரத்தில் கனமழை முதல் மிக கனமழை பெய்யும் - இந்திய வானிலை ஆய்வு மையம்\nதலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் மீதான விவகாரத்தில் நெருப்புடன் விளையாடுகிறார்கள் என உச்சநீதிமன்றம் எச்சரிக்கை\nராசிபுரம் அருகே குழந்தைகள் விற்கப்படுவதாக எழுந்த புகாரில் விசாரணை நடத்த மாவட்ட ஆட்சியருக்கு சுகாதாரத்துறை செயலர் உத்தரவு\nசென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 75.79 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ. 70.26 காசுகளாகவும் விலை நிர்ணயம்\nசூடுபிடித்த பின்னலாடை வர்த்தகம் : ஏற்றுமதியாளர்களுக்கு சாதகமான ரூபாய் சரிவு\nவரிச்சலுகை அளிக்க கடல் உணவு ஏற்றுமதியாளர்கள் கோரிக்கை\nசூடுபிடித்த பின்னலாடை வர்த்தகம் : ஏற்றுமதியாளர்களுக்கு சாதகமான ரூபாய் சரிவு\nவரிச்சலுகை அளிக்க கடல் உணவு ஏற்றுமதியாளர்கள் கோரிக்கை\n\"தங்கம் வெல்வது என் வாழ்நாள் கனவாக இருந்தது\"- தங்கமங்கை கோமதி மாரிமுத்து\n“நிழல் இல்லாத நாள் இன்று” - அறிவியல் விளக்கம் என்ன\nமனம் திறந்த பிரதமர் மோடி... டாப் 10 அம்சங்கள்..\nடிக்-டாக் செயலி மீதான தடை குறித்து இன்று தீர்ப்பு\nசேர்ந்தே ஜெயிப்போம் சச்சின் சொன்ன அந்த வார்த்தைகள் \nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578711882.85/wet/CC-MAIN-20190425074144-20190425100144-00018.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%81+%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%95%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81?utm_source=site&utm_medium=article_tags&utm_campaign=article_tags", "date_download": "2019-04-25T07:49:00Z", "digest": "sha1:C6ASDGUN7HS3VUXGTJPFCZV2DQDQHLAR", "length": 8792, "nlines": 131, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | மனு நிராகரிப்பு", "raw_content": "\nவாரணாசி மக்களவை தொகுதியில் பிரதமர் மோடிக்கு எதிராக பிரியங்கா காந்தி போட்டியில்லை; மோடியை எதிர்த்து அஜய்ராய் போட்டி\nதமிழகம், புதுச்சேரியில் அடுத்த 48 மணி நேரத்தில் கனமழை முதல் மிக கனமழை பெய்யும் - இந்திய வானிலை ஆய்வு மையம்\nதலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் மீதான விவகாரத்தில் நெருப்புடன் விளையாடுகிறார்கள் என உச்சநீதிமன்றம் எச்சரிக்கை\nராசிபுரம் அருகே குழந்தைகள் விற்கப்படுவதாக எழுந்த புகாரில் விசாரணை நடத்த மாவட்ட ஆட்சியருக்கு சுகாதாரத்துறை செயலர் உத்தரவு\nசென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 75.79 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ. 70.26 காசுகளாகவும் விலை நிர்ணயம்\n4 தொகுதி இடைத்தேர்தல்... வேட்புமனுத் தாக்கல் இன்று தொடக்கம்\nஅதிமுகவில் விருப்பமனு விநியோகம் தொடங்கியது\nஇடைத்தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட ஏப்ரல் 21ல் விருப்பமனு\nமனைவியைக் கண்டுபிடிக்க கோரி கணவர் ஆட்சியரிடம் மனு\n5ல் 1 தபால் ஓட்டு நிராகரிக்கப்படுகிறது... என்ன காரணம்\n‘டிகிரி முடிக்கவில்லை’ - வேட்புமனுவில் குறிப்பிட்ட ஸ்மிரிதி இரானி\nஅமேதி தொகுதியில் ஸ்மிருத�� இரானி வேட்பு மனுத்தாக்கல்\nரேபரேலியில் சோனியா காந்தி வேட்பு மனுத் தாக்கல்\nஅமேதியில் வேட்பு மனுத்தாக்கல் செய்தார் ராகுல் காந்தி\nநாம் தமிழர் கட்சி சின்னத்தை தெளிவாக பதிக்கக் கோரிய வழக்கு: தள்ளுபடி செய்த உயர்நீதிமன்றம்\nஅமேதியில் ராகுல் காந்தி இன்று வேட்புமனு தாக்கல்\nடிக்டாக் தடையை எதிர்த்து மேல்முறையீட்டு மனு - 15 ஆம் தேதி விசாரணை\n“வங்கிக் கணக்கில் 1,76,000 கோடி ரொக்கம்” - வேட்புமனுவில் பெரம்பூர் வேட்பாளர் ஒப்புதல்\nவயநாட்டில் ராகுல்காந்தி நாளை வேட்புமனுத் தாக்கல்\nபாதுகாப்பு கோரி உயர்நீதிமன்றத்தில் திருமாவளவன் மனு\n4 தொகுதி இடைத்தேர்தல்... வேட்புமனுத் தாக்கல் இன்று தொடக்கம்\nஅதிமுகவில் விருப்பமனு விநியோகம் தொடங்கியது\nஇடைத்தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட ஏப்ரல் 21ல் விருப்பமனு\nமனைவியைக் கண்டுபிடிக்க கோரி கணவர் ஆட்சியரிடம் மனு\n5ல் 1 தபால் ஓட்டு நிராகரிக்கப்படுகிறது... என்ன காரணம்\n‘டிகிரி முடிக்கவில்லை’ - வேட்புமனுவில் குறிப்பிட்ட ஸ்மிரிதி இரானி\nஅமேதி தொகுதியில் ஸ்மிருதி இரானி வேட்பு மனுத்தாக்கல்\nரேபரேலியில் சோனியா காந்தி வேட்பு மனுத் தாக்கல்\nஅமேதியில் வேட்பு மனுத்தாக்கல் செய்தார் ராகுல் காந்தி\nநாம் தமிழர் கட்சி சின்னத்தை தெளிவாக பதிக்கக் கோரிய வழக்கு: தள்ளுபடி செய்த உயர்நீதிமன்றம்\nஅமேதியில் ராகுல் காந்தி இன்று வேட்புமனு தாக்கல்\nடிக்டாக் தடையை எதிர்த்து மேல்முறையீட்டு மனு - 15 ஆம் தேதி விசாரணை\n“வங்கிக் கணக்கில் 1,76,000 கோடி ரொக்கம்” - வேட்புமனுவில் பெரம்பூர் வேட்பாளர் ஒப்புதல்\nவயநாட்டில் ராகுல்காந்தி நாளை வேட்புமனுத் தாக்கல்\nபாதுகாப்பு கோரி உயர்நீதிமன்றத்தில் திருமாவளவன் மனு\n\"தங்கம் வெல்வது என் வாழ்நாள் கனவாக இருந்தது\"- தங்கமங்கை கோமதி மாரிமுத்து\n“நிழல் இல்லாத நாள் இன்று” - அறிவியல் விளக்கம் என்ன\nமனம் திறந்த பிரதமர் மோடி... டாப் 10 அம்சங்கள்..\nடிக்-டாக் செயலி மீதான தடை குறித்து இன்று தீர்ப்பு\nசேர்ந்தே ஜெயிப்போம் சச்சின் சொன்ன அந்த வார்த்தைகள் \nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578711882.85/wet/CC-MAIN-20190425074144-20190425100144-00018.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/%E0%AE%B9%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D?utm_source=site&utm_medium=article_tags&utm_campaign=article_tags", "date_download": "2019-04-25T08:08:47Z", "digest": "sha1:R7J5PTKI5HQOUD6BE5UVA7SIBTYBFNBD", "length": 9295, "nlines": 126, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | ஹெல்மெட்", "raw_content": "\nவாரணாசி மக்களவை தொகுதியில் பிரதமர் மோடிக்கு எதிராக பிரியங்கா காந்தி போட்டியில்லை; மோடியை எதிர்த்து அஜய்ராய் போட்டி\nதமிழகம், புதுச்சேரியில் அடுத்த 48 மணி நேரத்தில் கனமழை முதல் மிக கனமழை பெய்யும் - இந்திய வானிலை ஆய்வு மையம்\nதலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் மீதான விவகாரத்தில் நெருப்புடன் விளையாடுகிறார்கள் என உச்சநீதிமன்றம் எச்சரிக்கை\nராசிபுரம் அருகே குழந்தைகள் விற்கப்படுவதாக எழுந்த புகாரில் விசாரணை நடத்த மாவட்ட ஆட்சியருக்கு சுகாதாரத்துறை செயலர் உத்தரவு\nசென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 75.79 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ. 70.26 காசுகளாகவும் விலை நிர்ணயம்\nபுதுச்சேரியில் வரும் 11-ஆம் தேதி முதல் ஹெல்மெட் கட்டாயம்..\n” - போலீசை தட்டிக் கேட்ட இளைஞருக்கு சிறையா\nஹெல்மெட் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் திருநங்கைகள் \nமேகாலயா சுரங்கத்தில் சிக்கிய 13 பேர் கதி என்ன\nடூ விலரில் ஹெல்மெட் அணியாமல் சென்றதாக புகார்: விஜய பாஸ்கருக்கு நோட்டீஸ்\nபொறுப்புடன் மக்கள் ஹெல்மெட் அணிய வேண்டும் - உயர்நீதிமன்றம்\n'தலை'க்கு ஹெல்மெட் , புல்லெட்டில் அஜித் \nசைக்கிளில் வந்தவரிடம் ஹெல்மெட் கேட்டு 2 ஆயிரம் வசூலித்த போலீஸ்\nகாவலர்களுக்கும் ஹெல்மெட் கட்டாயம்... மீறினால் நடவடிக்கை\nடூவிலரின் பின்னால் அமர்ந்திருப்பவருக்கும் ஹெல்மெட் கட்டாயம் - உயர்நீதிமன்றம்\nகட்டாய ஹெல்மெட், சீட்பெல்ட் வழக்கில் நாளை உத்தரவு\nஹெல்மெட்டுடன் விநாயகர், எலி - அதிரடியாக தயாராகும் சிலைகள்\nபின்னால் அமர்வோருக்கும் ஹெல்மெட் கட்டாயம் : தமிழக அரசு\nடூ வீலரின் பின் இருப்பவர்களுக்கும் ஹெல்மெட் கட்டாயம்: சென்னை காவல்துறை அறிவுறுத்தல்\nஹெல்மெட் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் சிறுமி: ஆய்வாளர் பரிசுடன் பாராட்டு..\nபுதுச்சேரியில் வரும் 11-ஆம் தேதி முதல் ஹெல்மெட் கட்டாயம்..\n” - போலீசை தட்டிக் கேட்ட இளைஞருக்கு சிறையா\nஹெல்மெட் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் திருநங்கைகள் \nமேகாலயா சுரங்கத்தில் சிக்கிய 13 பேர் கதி என்ன\nடூ விலரில் ஹெல்மெட் அணியாமல் சென்றதாக புகார்: விஜய பாஸ்கருக்கு நோட்டீஸ்\nபொறுப்புடன் மக்கள் ஹெல்மெட் அணிய வேண்டும் - உயர்நீதிமன்றம்\n'தலை'க்கு ஹெல்மெட் , புல்லெட்டில் அஜித் \nசைக்கிளில் வந்தவரிடம் ஹெல்மெட் கேட்டு 2 ஆயிரம் வசூலித்த போலீஸ்\nகாவலர்களுக்கும் ஹெல்மெட் கட்டாயம்... மீறினால் நடவடிக்கை\nடூவிலரின் பின்னால் அமர்ந்திருப்பவருக்கும் ஹெல்மெட் கட்டாயம் - உயர்நீதிமன்றம்\nகட்டாய ஹெல்மெட், சீட்பெல்ட் வழக்கில் நாளை உத்தரவு\nஹெல்மெட்டுடன் விநாயகர், எலி - அதிரடியாக தயாராகும் சிலைகள்\nபின்னால் அமர்வோருக்கும் ஹெல்மெட் கட்டாயம் : தமிழக அரசு\nடூ வீலரின் பின் இருப்பவர்களுக்கும் ஹெல்மெட் கட்டாயம்: சென்னை காவல்துறை அறிவுறுத்தல்\nஹெல்மெட் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் சிறுமி: ஆய்வாளர் பரிசுடன் பாராட்டு..\n\"தங்கம் வெல்வது என் வாழ்நாள் கனவாக இருந்தது\"- தங்கமங்கை கோமதி மாரிமுத்து\n“நிழல் இல்லாத நாள் இன்று” - அறிவியல் விளக்கம் என்ன\nமனம் திறந்த பிரதமர் மோடி... டாப் 10 அம்சங்கள்..\nடிக்-டாக் செயலி மீதான தடை குறித்து இன்று தீர்ப்பு\nசேர்ந்தே ஜெயிப்போம் சச்சின் சொன்ன அந்த வார்த்தைகள் \nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578711882.85/wet/CC-MAIN-20190425074144-20190425100144-00018.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/news/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D+%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B2%E0%AE%BF/49", "date_download": "2019-04-25T08:42:47Z", "digest": "sha1:ZXQROTYIUGUXWDG37LHGNGZDHSH67DBS", "length": 8498, "nlines": 132, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | விராட் கோலி", "raw_content": "\nவாரணாசி மக்களவை தொகுதியில் பிரதமர் மோடிக்கு எதிராக பிரியங்கா காந்தி போட்டியில்லை; மோடியை எதிர்த்து அஜய்ராய் போட்டி\nதமிழகம், புதுச்சேரியில் அடுத்த 48 மணி நேரத்தில் கனமழை முதல் மிக கனமழை பெய்யும் - இந்திய வானிலை ஆய்வு மையம்\nதலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் மீதான விவகாரத்தில் நெருப்புடன் விளையாடுகிறார்கள் என உச்சநீதிமன்றம் எச்சரிக்கை\nராசிபுரம் அருகே குழந்தைகள் விற்கப்படுவதாக எழுந்த புகாரில் விசாரணை நடத்த மாவட்ட ஆட்சியருக்கு சுகாதாரத்துறை செயலர் உத்தரவு\nசென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 75.79 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ. 70.26 காசுகளாகவும் விலை நிர்ணயம்\nநியூசிலாந்துக்கு எதிரான கிரிக்கெட் தொடரை போராடி வென்றது இந்தியா\nகோலி, ரோகித் அதிரடி சதத்தால் இந்திய அணி 337 ரன்கள் குவிப்பு\nஅதிவேகமாக 9,000 ரன்களை கடந்து விராட் கோலி சாதனை\nகடைசி ஒரு நாள் கிரிக்கெட்: டாஸ் வென்றது நியூசி. இந்தியா பேட்டிங்\nஇந்தியா- நியூசி. கிரிக்கெட்: இன்றைய போட்டியில் இதெல்லாம் நடக்குமா\nகிரிக்கெட் வீரர்களும் ஜெர்சி ரகசியங்களும்\nகிரிக்கெட் வீரர்களும் ஜெர்சி ரகசியங்களும்\nஇந்திய வீரர்கள் எப்படி டைம் பாஸ் செய்கிறார்கள்: பிசிசிஐ வெளியிட்ட சூப்பர் படங்கள்\nஐபிஎல் போட்டி: ஏலத்துக்கு வருகிறார் ஹர்திக் பாண்ட்யா\nமெஸ்சியை பின்னுக்கு தள்ளிய விராட் கோலி\nஎந்த சவாலையும் சந்திக்க ரெடி: கோலி கூல்\nமலையாள பாடல் பாடும் தோனியின் மகள்\nஇன்று 2வது ஒருநாள் போட்டி: வரலாற்றை மாற்றுமா நியூசிலாந்து\nவிராத் கோலிக்கு விடுப்பு: அனுஷ்காவுடன் கல்யாணமா\nநியூசிலாந்துக்கு எதிரான கிரிக்கெட் தொடரை போராடி வென்றது இந்தியா\nகோலி, ரோகித் அதிரடி சதத்தால் இந்திய அணி 337 ரன்கள் குவிப்பு\nஅதிவேகமாக 9,000 ரன்களை கடந்து விராட் கோலி சாதனை\nகடைசி ஒரு நாள் கிரிக்கெட்: டாஸ் வென்றது நியூசி. இந்தியா பேட்டிங்\nஇந்தியா- நியூசி. கிரிக்கெட்: இன்றைய போட்டியில் இதெல்லாம் நடக்குமா\nகிரிக்கெட் வீரர்களும் ஜெர்சி ரகசியங்களும்\nகிரிக்கெட் வீரர்களும் ஜெர்சி ரகசியங்களும்\nஇந்திய வீரர்கள் எப்படி டைம் பாஸ் செய்கிறார்கள்: பிசிசிஐ வெளியிட்ட சூப்பர் படங்கள்\nஐபிஎல் போட்டி: ஏலத்துக்கு வருகிறார் ஹர்திக் பாண்ட்யா\nமெஸ்சியை பின்னுக்கு தள்ளிய விராட் கோலி\nஎந்த சவாலையும் சந்திக்க ரெடி: கோலி கூல்\nமலையாள பாடல் பாடும் தோனியின் மகள்\nஇன்று 2வது ஒருநாள் போட்டி: வரலாற்றை மாற்றுமா நியூசிலாந்து\nவிராத் கோலிக்கு விடுப்பு: அனுஷ்காவுடன் கல்யாணமா\n''பெரிய முதுகுப்பையுடன் வந்த ஒருவரை என் கணவர் தடுத்து நிறுத்தினார்'' - இலங்கை குண்டுவெடிப்பை நினைவுகூறும் மனைவி\n\"தங்கம் வெல்வது என் வாழ்நாள் கனவாக இருந்தது\"- தங்கமங்கை கோமதி மாரிமுத்து\n“நிழல் இல்லாத நாள் இன்று” - அறிவியல் விளக்கம் என்ன\nமனம் திறந்த பிரதமர் மோடி... டாப் 10 அம்சங்கள்..\nடிக்-டாக் செயலி மீதான தடை குறித்து இன்று தீர்ப்பு\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578711882.85/wet/CC-MAIN-20190425074144-20190425100144-00018.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://amas32.wordpress.com/2013/02/", "date_download": "2019-04-25T08:42:37Z", "digest": "sha1:XMDYOSX7PT2RYI4ZTOSWUSFCQAYLAWVO", "length": 39865, "nlines": 175, "source_domain": "amas32.wordpress.com", "title": "February | 2013 | amas32", "raw_content": "\nசினிமா சொல்லித் தந்த பாடம்\nநான் திருமணமாகி அமெரிக்கா சென்ற போது என் கணவர் M.S. படிப்பின் கடைசி செமஸ்டரில் இருந்தார். அவர் இரவு லாபுக்கு சென்று வெகு நேரம் வேலை செய்யும் போது நான் வீட்டில் தனியாக இருக்காமல் அவருடன் சென்று GMAT படிப்புக்காக என்னை தயார் செய்துகொண்டு அடுத்த இரண்டு மாதத்தில் வந்த தேர்வையும் எடுத்துக் கொண்டேன். ஆனால் மேற்படிப்பு சேருவதற்கோ அதன் பின் ஐந்து ஆண்டுகள் ஆகிவிட்டன. என் GMAT மதிப்பெண் காலாவதியாகிவிடும் தருணம் வந்ததால் தான் அவசரமாக நான் கல்லூரியில் சேர்ந்தேன்.\nஎன் கணவர் படித்தது டெக்சாஸ் மாகாணத்தில். அங்கு வேலை வாய்ப்பு இல்லாததால் கலிபோர்னியா மாகாணம் சென்றோம். அங்கு வேலை கிடைத்து சான் ஹோசேயில் குடியமர்ந்தோம். அப்பொழுது உடனே நான் கல்லூரியில் சேர எங்கள் நிதி நிலைமை இடம் கொடுக்கவில்லை. அவர் படிப்புக்கான கடனை அடைக்க வேண்டியிருந்தது. மேலும் நிரந்தரக் குடியுரிமியாயைத் தரும் பச்சை அட்டை (Green card) இல்லை என்றால் கல்லூரிக் கட்டணமும் அதிகம். அதற்காகப் பொறுமை காத்தோம். எங்கள் நண்பர் ஒருவரின் நிறுவனத்தில் பணியாற்றத் தொடங்கினேன். ஆனால் என் விசாப்படி நான் வேலைக்கு செல்ல முடியாது. அதனால் அவர் கணக்கில் வராமல் ஆனால் நான் செய்யும் வேலைக்குச் சற்றேக் குறைந்த சம்பளமாகக் கொடுத்து வந்தார்.\nஅடுத்த முடிவு பிள்ளைப் பெற்றுக் கொள்வதைப் பற்றி பிள்ளைப் பெறுவதைத் தள்ளிப் போட வேண்டாம் என்று முடிவு செய்தோம். முதலில் மகள், பிறகு இரண்டு வருடங்கள் கழித்து மகன் பிறந்தான். அதற்குள் எங்களுக்கு பச்சை அட்டையும் வந்து விட்டது. இதற்கு நடுவில் நான் பகுதி நேர வேலைக்குப் போய் கொண்டு இருந்தேன்.\nநாங்கள் வசித்த சான்ஹோசேயிலேயே படிப்பது என்று முடிவு செய்து San Jose State Universityயில் MBA பட்டப் படிப்பில் சேர்ந்தேன். அப்பொழுது என் மகனுக்கு இரண்டு வயது. ரொம்ப குறும்பு செய்யும் வயது. நான் படிப்பது அவனுக்கு சிறிதும் பிடிக்காது. இப்பொழுது நினைத்துப் பார்க்கையில் எப்படித் தான் படித்தேன் என்று எனக்கே ஆச்சர்யமாக உள்ளது 🙂\nஎன் GMAT மதிப்பெண் காலாவதியாவதற்குள் முதலில் ஒரு ப்ரீ ரெக்விசிட் வகுப்பு எடுத்திருந்ததால் ஒரே வருடத்தில் என் படிப்பை முடித்தேன், அதாவது மூன்று செம்ஸ்டர்களில். என்னுடைய மதிப்பெண்கள் 4.0 GPA. இதில் ஒரு சந்தோஷ நிகழ்வு என்னவென்றால் என் கணவரும் அதே கல்லூரியில் MBA (Executive programme) பண்ணிக் கொண்டிருந்தார். அவர் அடிக்கடி வெளி நாடுகள் செல்ல வேண்டியிருந்ததால் நடுவில் அவர் படிப்பு தடைப் பட்டுக் கொண்டே வந்தது. ஆனால் படிப்பை நான் முடிக்கும் போதே அவரும் முடித்து இருவரும் ஒரே நிகழ்ச்சியில் பட்டம் பெற்றோம்.\nநான் கடைசி செமஸ்டரில் இருந்த போதே என் வகுப்புத் தோழர்கள் அனைவரும் வெகு முனைப்போடு வேலை தேடிக் கொண்டிருந்தனர். நானும் என் ரெசியுமேவை என் நண்பர்கள் வேலை செய்யும் அலுவலகங்களில் அவர்கள் மூலம் கொடுத்து வந்தேன். ஆனால் உண்மையில் குழந்தைகளைக் காப்பகத்தில் விட்டுவிட்டு முழு நேர வேலை செய்ய நான் விரும்பவே இல்லை. வேலை வேட்டையில் தீவிரமாக இறங்குகிற நேரம் அது. ஆனால் நானோ மிகவும் குழம்பித் தவித்துக் கொண்டு இருந்தேன். என் படிப்புக்கு உதவியாக என் மாமியார் மாமனார் அங்கு வந்து தங்கி இருந்தனர். அவர்கள் சென்ற பிறகு என்ன செய்வது என்று மிகவும் கவலைப் பட்டேன்.\nபட்டம் பெற்ற கையோடு வேலையில் சேர்ந்துவிடவேண்டும். சிறிது தாமதித்தாலும் சூடு ஆறிப் போய் வேலைக் கிடைக்காமல் போக அதிக வாய்ப்புண்டு. என் மதிப்பெண்களைப் பார்த்து என்னைச் சுற்றியுள்ள அனைவரும் உனக்கு உடனே நல்ல வேலைக் கிடைக்கும், அதனால் வேலைத் தேட சிறந்த முயற்சி எடுத்துக் கொள்ளும்படித் தூண்டி விட்டுக் கொண்டிருந்தனர்.\nஹவாயில் சத்குரு சிவாய சுப்ரமுனிய சுவாமி என்ற சைவ சித்தாந்த மடாதிபதி இருந்தார். (http://en.wikipedia.org/wiki/Sivaya_Subramuniyaswami )அவர் கான்கார்டில் உள்ள அவர்களின் பழநி சுவாமி கோவிலுக்கு விஜயம் செய்யும் பொழுது நாங்கள் அவரை தரிசிக்க செல்வோம். வெள்ளை அமெரிக்கர், எல்லா ஆன்மிக மற்றும் வாழ்வியல் கேள்விகளுக்கும் சுற்றி வளைக்காமல் நேரடியாக பதில் அளிப்பார். அவரிடம் நான் வேலைக்குப் போவது பற்றிக் கேட்டேன். ஒரு தாயின் இடம் வீடு என்றார். ஒரு தாயே குடும்பத்துக்கு ஆணிவேர். இந்தக் காலத்துக்கு நான் சொல்வது ஏற்புடையதாகத் தெரியாவிட்டாலும் உன் கேள்விக்கு இது தான் பதில் என்றார்.\nசத்குரு சிவாய சுப்ரமுனிய சுவாமி\nஎங்கள் பொருளாதார நிலை நான் வேலைக்குச் செல்ல வேண்டிய கட்டாயத்தை எனக்கு உணர்த்தினாலும், என்னை சுற்றியுள்ள அனைத்து இந்திய பெண்மணிகள் குழந்தைகளையும் பராமரித்து பாங்குடன் வேலைக்குச் செல்வதை பார்த்தும் என்னால் என் எண்ணத்தை மாற்றிக் கொள்ள முடியவில்லை. படிக்கவேண்டும் என்று ஆசைப்பட்டு செலவழித்துப் படித்துவிட்டேன். படித்தால் முழு நேர வேலைக்குச் செல்ல வேண்டும் என்ற சமுதாய அழுத்தும் என்னை அலைக்கழித்தது.\nஅப்பொழுது ஒரு நாள் தொலைக் காட்சியில் (City Slickers http://en.wikipedia.org/wiki/City_Slickers) என்ற ஆங்கில படத்தை எதேச்சையாக பார்க்க நேர்ந்தது. அது என் வாழ்க்கையை ஒரு நொடியில் மாற்றியமைத்தது. மூன்று நண்பர்கள் தம் தம் வாழ்க்கையில் ஒரு நிம்மதியின்றி இருக்கும் தருவாயில் அவர்கள் மூவரும் சேர்ந்து ஒரு adventure sportஐ மேற்கொள்கின்றனர். மாடுகளை ஒர் இடத்தில் இருந்து இன்னொரு ஊருக்கு ஓட்டிச் செல்ல வேண்டும். அதற்காக அவர்கள் வசிக்கும் நியுயார்க்கில் இருந்து நியுமெக்சிகோ செல்கின்றனர். அங்கிருந்து கொலராடோ என்ற மாநிலத்துக்கு மாடுகளை ஓட்டிச் செல்ல வேண்டும். நியுயார்க்கில் நகர வாழ்க்கை வாழ்ந்து, நடு வயதைத் தொட்டுக் கொண்டிருந்த அவர்களுக்கு இது பெரும் சவாலாக அமைகிறது. இதில் முக்கிய கதாப்பாத்திரம் கர்ளி என்பவருடையது. அவர் தான் அந்த மாட்டு மந்தைகளை சரியாக இவர்கள் எல்லாரும் கொண்டு சேர்க்கின்றார்களா என்பதை மேற்பார்வை பார்க்கும் பாஸ் அவரின் பாத்திரப் படைப்பு அருமை. இந்த மூவரைத் தவிர இன்னும் சிலரும் இந்த மாடுகளை ஒட்டிக் கொண்டு சேர்க்க முயற்சி செய்யும் கதாப்பாத்திரங்களாக வருகிறார்கள். இது ஒரு Cow Boy கதை என்றும் வைத்துக் கொள்ளலாம்.\nபலப் பல இடையூறுகளைக் கடந்து எப்படி கொலராடோ போய் சேருகிறார்கள் என்பது மீதிக் கதை. நகைச்சுவைப் படம். இருப்பினும் கடைசியில் கர்லி வாயிலாக அந்த மூன்று நண்பர்களும் ஒரு உண்மையை உணர்ந்து கொள்கிறார்கள். நம்முடைய வாழ்வில் நாம் ஏதோ ஒன்றை மட்டுமே மிகவும் நேசிக்கிறோம். அதை மட்டுமே முக்கியம் என்று உணர்ந்து தேர்ந்தெடுத்துக்கொள்ள வேண்டும். பின் அதன் மேல் மட்டுமே நம் முழு கவனம் இருக்கவேண்டும். வாழ்க்கையில் நிம்மதி தானே வந்து நம்மை அடையும்\nI then realized that my “one thing” is my family. நான் என் முடிவை என் கணவரிடம் தெரிவித்தேன். பகுதி நேர வேலைக்கு மட்டுமே செல்வேன், அதுவும் என் குழந்தைகளையும் கணவரையும் பராமரிப்பதில் பாதிப்பு வராத வரையில் என்று முடிவெடுத்து அவரிடம் சொன்னேன். நான் அங்கே மாலைக் கல்லூரியில் விரிவுரையாளராகப் பணியாற்றினேன். சனி ஞாயிறுகளிலும் வகுப்புகள் எடுப்பேன். அந்த சமயத்தில் என் கணவர் குழந்தைகளைப் பார்த்துக் கொள்வார். இந்தியா திரும்பிய பின் நான் வேலைக்குச் செ���்லவில்லை. என் பெற்றோர்கள் மற்றும் என் கணவரின் பெற்றோர்களையும் பராமரிக்கும் பொறுப்பு எனக்கு வந்தது.\n அதுக்கு நான் சரிப்பட்டு வரமாட்டேன் என்று உணர்ந்ததினால் நான் எடுத்த முடிவு இது 🙂 இன்று வரை இதற்கு நான் வருந்தியதில்லை. மகிழ்ச்சியே அடைந்திருக்கிறேன். அதற்குத் துணையாக இருந்த என் கணவருக்கும் குடும்பத்தினருக்கும் என் நன்றி.\nவிஸ்வரூபம் – திரை விமர்சனம்\nதிரைப் படத்தைத் தமிழ்நாட்டில் வெளியிட தமிழக அரசின் மற்றும் இஸ்லாமியரின் பலத்த எதிர்ப்பைச் சந்தித்துக் கொண்டிருக்கும் விஸ்வரூபத்தைப் பார்க்க பெங்களூரு செல்லவேண்டியதாகிவிட்டது.. தமிழருக்கு எதிராக கன்னடகாரர்கள் பலமுறை வன்முறையில் ஈடுபடும் அந்த பெங்களூருவுக்கே சென்று ஒரு தமிழ் படத்தைப் பார்க்க வைத்த காலத்தின் கோலத்தை என்னவென்று சொல்வது\nஇது ஒர் ஆங்கில படத்துக்கு இணையாக தயாரிக்கப்பட்டுள்ளது. எடுத்துக் கொண்டிருக்கும் கதையும் புதுசு. அனால் நமக்குக் கொஞ்சம் அந்நியமானது. அல் குவைதா தீவிரவாதிகளின் தாக்கம் அமெரிக்க உணர்ந்த ஒன்று. நம் நாட்டிலும் தீவிவாதிகளின் தாக்குதல் பல முறை நடந்துள்ளது. மிக சமீபத்தில் மும்பை தாக்குதல் நுணுக்கமான திட்டமிடுதலோடு அதி நவீன தொலைத் தொடர்பு சாதனங்களின் உதவியோடு செயல் படுத்தப் பட்ட ஒரு கொடுமையான தாக்குதல் தான். ஆனால் அந்தத் தாக்குதலை நடத்தியது எந்த இயக்கம் என்பதையெல்லாம் சிந்திப்பதிலோ தெரிந்து கொள்வதிலோ நேரம் செலவிடுவதில்லை.\nஆப்கானிஸ்தானில் வேரூன்றியிருக்கும் இஸ்லாமிய தீவிரவாத இயக்கமான அல்குவைதா எப்படி அமெரிக்காவில் திட்டமிட்டு ஊடுருவி தாக்குதல் நடத்துகிறது என்பது பற்றிய கதை இப்படம். இஸ்லாமியர்களே பயப்படும் Fundamentalist இயக்கம் அல்குவைதா. பெண்களுக்கு சுதந்திரம் தராமல், சம உரிமை தராமல், மதத்தின் பெயரால் மனிதர்களை மூளைச் சலவை செய்து அவர்களுக்கு மட்டும் சரி எனப்படும் நியாயத்தை செயல் படுத்தும் ஓர் இயக்கம். கதைக் களம் ஆப்கானிஸ்தானும் அமெரிக்காவும் தான். இந்தியா கதையில் இல்லை, கதாநாயகர் இந்திய வம்சாவளியினர் என்பதைத் தவிர.\nஅல் குவைதா இயக்கம், தீவிரவாதத் தாக்குதல் என்பதால் வன்முறை காட்சிகள் நிறைய. மேலும் அவை மிகவும் graphic ஆக உள்ளது. அதிலும் கமல் விசுவரூபம் எடுக்கும் காட்சி பகீர், அதே சமயம் மிகவும் அற்புதமாகப் படமாக்கப்பட்டுள்ளது. ஆப்கானிஸ்தானில் நடக்கும் சண்டைக் காட்சிகளும் மிகவும் நம்பகத்தன்மையோடு படமாக்கப்பட்டுள்ளன. கமல்ஹாசன் என்னும் இயக்குநரின் கடின உழைப்புத் தெரிகிறது.\nகௌதமி உடை அலங்காரத்திற்குப் பொறுப்பு. அவருக்கு நிச்சயம் விருது கிடைக்கவேண்டும். மிகவும் கவனத்தோடு அருமையாக உடை வடிவமைப்பு செய்து இருக்கிறார். சானு வர்கீசின் ஒளிப்பதிவு அற்புதம்.\nபடத்தில் ஒரே ஒரு பாட்டு தான் முழுவதுமாக வருகிறது. உனைக் காணாது நான் இன்று நானில்லையே பாடலுக்கு நடனமாடிய கமல்ஹாசன் நம் கண்களுக்கு ஒரு கவிதையாகத் தெரிகிறார். அதற்கு அந்தப் பாடலுக்கு நடனம் அமைத்த பிர்ஜு மகராஜூக்கு ஒரு சலாம் மற்ற அனைத்துப் பாடல்களும் பின்னணியில் ஒலிக்கும் பாடல்களே. சங்கர் ஈஷான் லாய் இசை அருமை.\nகமல்ஹாசன் ஒர் உன்னத நடிகர். இந்தப் படம் அதற்கு இன்னும் ஒர் எடுத்துக் காட்டு. உணர்ச்சிகளை மிக நளினத்தோடு பெண்மை கலந்து காட்டுவதில் ஆகட்டும், ஆக்ரோஷமாகச் சண்டைப் போடுவதில் ஆகட்டும் அவர் காட்டும் முக பாவங்களிலும் உடல் மொழியிலும் நம்மை மெய் மறக்கச் செய்கிறார். அவர் பாதி காஷ்மீர இஸ்லாமியராக வருவதற்கு அவர் முகவெட்டும் நிறமும் கை கொடுக்கிறது. அவர், உன்னைக் காணாமல் பாடலுக்கு ஆடும் போது எத்தனை பெரிய கலைஞரை தமிழ்நாடு பெற்றிருக்கிறது என்ற பெருமிதம் தான் வருகிறது. He is a personification of one dedicated to art\nபடத்தில் சண்டைக் காட்சிகள் தத்ரூபமாக அமைந்துள்ளன. இந்தப் படத்தின் அஸ்திவாரமே நவீனப் போர் முறைகள் தான். அதனால் இந்தப் படத்தின் நம்பகத் தன்மைக்கு ஸ்டன்ட் இயக்குநர் மிக முக்கியக் காரணம். ஹாலிவுட் ஸ்டன்ட் இயக்குநர் லீ விடகர் க்ளைமேக்ஸ் ஸ்டண்டை இயக்கியுள்ளார்.\nபடத்தில் சில கேள்விகளுக்குப் பதில் தேவை. அல் குவைதா என்பது மிகப் பெரிய தீவிரவாத இயக்கம். அதன் உள்ளே ஊடுருவது என்பது லேசான விஷயமா உளவாளிக் கதை என்றால் அதன் அடித்தளம் அந்த உளவாளி எப்படி பகைவன் முகாமுக்குள் ஊடுருவிகிறான் என்பதில் தானே ஆரம்பிக்க வேண்டும் உளவாளிக் கதை என்றால் அதன் அடித்தளம் அந்த உளவாளி எப்படி பகைவன் முகாமுக்குள் ஊடுருவிகிறான் என்பதில் தானே ஆரம்பிக்க வேண்டும் தமிழ் தெரிந்த முஸ்லிமாக இருந்தால் சேர்த்துக் கொண்டு விடுவார்களா தமிழ் தெரிந்த முஸ்லிமாக இருந்��ால் சேர்த்துக் கொண்டு விடுவார்களா கல்லூரியில் பிகாம் வகுப்பில் சேருவது போல சுளுவாகச் சேர்ந்து விடுகிறார் கமல்ஹாசன். அடுத்து எப்படி பிரிந்து வருகிறார் என்றும் புரியவில்லை. அந்த இயக்கத்தில் சேர்ந்து அவர்களின் பயிற்சிகளில் தேர்ச்சி பெற்ற பின் ஒருவன் எவ்வாறு பிரிந்தான் என்பதும் கதைக்கு மிகவும் அவசியம். அவர்கள் அப்படி பிரிந்து சென்றவனை சும்மா விட்டு விடுவார்களா\n9/11 Twin Tower அழிப்பிற்குப் பிறகு இஸ்லாமியர்கள் தீவிரவாத இயக்கத்துடன் தொலைதூரத் தொடர்பு இருந்தால் கூட அமேரிக்கா உள்ளே நுழைவது கடினம். வில்லன் ஒமார் ஒசாமா பின் லாடனுக்குக் கீழ் உள்ளவருக்கு அடுத்த நிலையில் இருப்பவராகக் காட்டப்படும் தீவிரவாதி. அவனும் அவன் சகாக்களும் எப்படி நியுயார்க் நகரில் நுழைந்து சர்வ சாதரணமாக உலா வருகிறார்கள்\nகதாநாயகி கமலஹாசனைத் திருமணம் செய்து கொள்வது அமெரிக்கா வந்து படிப்பதற்காக என்று சொல்லப் படும் காரணம் இன்னொரு சரியாக் இல்லை. அவர், தானே ஸ்டூடன்ட் விசாவில் வருவதற்கு என்ன தடை மேலும் கமல்ஹாசன் எவ்வளவு வருடங்களாக அமெரிக்காவில் இருக்கிறார், அவர் மறைந்து வேறு வாழ்க்கை வாழ, பூஜா குமார் பாத்திரத்தை மணப்பது எந்த விதத்தில் உதவுகிறது போன்ற கேள்விகளுக்கு விடை இல்லை.\nஆண்ட்ரியா கதாப்பாத்திறம் பாகம் இரண்டிற்குத் தேவையோ என்னவோ, ஆனால் இந்தக் கதையில் அவர் பாத்திரம் கதைக்குத் தேவையாக இல்லை. அவருக்குப் படத்தில் ஆண்ட்ரியா நடிக்க வேண்டும் என்று இருந்தால் பூஜா குமார் பாத்திரத்திற்கு அவரைப் போட்டிருக்கலாம். பூஜா குமாரின் கொடுமையான தமிழ் பேச்சில் இருந்தாவது நமக்குக் கொஞ்சம் விடுதலைக் கிடைத்திருக்கும்.\nஒரு இடத்தில் ironical ஆக என் மனைவியின் முன் அம்மாவைத் திட்டாதே என்று கமல்ஹாசன் ஒரு வசனம் பேசுவார். அம்மா இந்தப் படத்திற்குத் தடை விதித்ததுக் கூட ஒரு வகையில் நன்மை தான். பார்க்க வேண்டும் என்ற ஆவலைத் தூண்டியுள்ளது. பெங்களூர் போக ஆறு மணி நேரம், வர ஆறு மணி நேரம். அங்கே திரை அரங்கில் இரண்டரை மணி நேரம், ஒரு மாரத்தான் மாதிரி பார்த்து விட்டு வந்தோம். இந்த நெகடிவ் பப்ளிசிடி படத்தில் எதிர்பார்ப்பை அதிகரித்து உள்ளது.\nகமல்ஹாசன் ஆகச் சிறந்த ஒரு நடிகர். இயக்குநர், தயாரிப்பாளராக அந்த அளவு இல்லை.\nவெள்ளைப் பூக்கள் – திரை விமர்சனம்\nசூப்பர் டீலக்ஸ் – திரை விமர்சனம்\nதேவ் – திரை விமர்சனம்\nபேரன்பு – திரை விமர்சனம்\nபேட்ட – திரை விமர்சனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578711882.85/wet/CC-MAIN-20190425074144-20190425100144-00018.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://amas32.wordpress.com/2018/10/05/%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%87%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88/", "date_download": "2019-04-25T09:03:47Z", "digest": "sha1:TQTLJWJSBP6ERUI25QWDBQPMO5IWI43L", "length": 25651, "nlines": 172, "source_domain": "amas32.wordpress.com", "title": "பரியேறும் பெருமாள் – திரை விமர்சனம் | amas32", "raw_content": "\nபரியேறும் பெருமாள் – திரை விமர்சனம்\nபடத்தைப் பார்த்த பிறகு இதைப் பற்றி எழுத எப்படி எங்கே ஆரம்பிப்பது என்றே தெரியவில்லை. விமர்சனம் எழுதவும் எனக்குத் தகுதி இருக்கா என்ற எண்ணவைக்கும் ஒரு படம் பரியேறும் பெருமாள். மாரி செல்வராஜின் முதல் படம். முத்திரை படம். தன் பணத்தைப் போட்டு இப்படத்தைத் தயாரித்து தான் பேசி வரும் சித்தாந்தம் வெறும் பேச்சளவில் இல்லை செயலிலும் உண்டு எனக் காட்டி தன்னை நிரூபித்து உள்ளார் தயாரிப்பாளர் பா.ரஞ்சித். இயக்குநர், தயாரிப்பாளர் இருவருக்கும் பெரிய வகையில் பாராட்டுகள் உரித்தாகுக.\nநம் நாட்டில் ஜாதி வெறி இரத்தத்தோடு ஊறி விடுகிறது. அதற்குத் தீனி போட்டு வளர்ப்பது நான் உயர்ந்தவன் என்கிற அதிகார பலமும், பண பலமும், சுற்றி நிற்கும் வலுவான இனத்தாரின் ஆதரவுமே. கீழ் ஜாதியினர் மேலெழும்ப முடியாமல் இன்னமும் அடிமைப்பட்டு இருப்பதற்கான காரணம் அவர்கள் அந்த ஆதிக்க வர்க்கத்துக்கே ஊழியம் செய்து பிழைப்பதாலும், பொருளாதார வளர்ச்சிக்கு வாய்ப்பின்மையாலும், மிக முக்கியமாக கல்லூரியில் படிக்கும் வாய்ப்பு கிடைக்காததால் முன்னேற முடியாமல் வரும் மேம்பாட்டுக் குறைவினாலுமே ஆகும். இவை அனைத்தையும் பிசிறில்லாமல் கதையமைத்துக் காட்டியுள்ளார் மாரி செல்வராஜ். பல உண்மை சம்பவங்களின் கோர்வை தான் என்றாலும் இது ஆவணப் படம் போல இல்லாமல் ஜனரஞ்சகமான முறையில் எடுத்திருப்பது தனிச் சிறப்பு.\nஆதிக்க வர்க்கம் நிறைந்த ஒரு பகுதியில் திருநெல்வேலி பக்கம் ஒரு கீழ் சாதிப் பையன் முதல் தலைமுறையாக சட்டம் படிக்க கல்லூரி சேர்கிறான். அவன் சேருவதற்கு முன்பே அவன் நண்பர்களுடன் சேர்ந்து இருக்கும்போது நடக்கும் சம்பவம் படத்தின் ஒன் லைனாக பார்ப்பவர்களை பொளேர் என்று முகத்தில் அறைகிறது. இது தான் நான் காட்டப் போகும் படத்தின் கரு என���று சொல்லி விடுகிறார் இயக்குநர் மாரி செல்வராஜ். நகரத்தில் வாழ்பவர்களுக்கும், மேல் ஜாதியாக இருந்தாலும் சாதி வித்தியாசம் பார்க்காதவர்களுக்கும், தங்களை பாதிக்காத வரை அதைப் பற்றி சிந்திக்காதவர்களுக்கும், இப்பல்லாம் யார் சார் ஜாதி பார்க்கறாங்க என்று கேட்கும் அறிவீலிகளுக்கும் இப்படம் சமுதாயத்தின் அழகான மேல் தோலை உரித்து உள்ளே இருக்கும் அசிங்கமான இரத்தத்தையும், சதையையும், பிண்டத்தையும் காட்டுகிறது. கருப்பி என்னும் நாயோடு இருக்கும் உறவும் பந்தமும் அவர்களின் வாழ்க்கையில் உள்ள பிடிப்பைக் காட்டுகிறது. அதை கொடூரமான முறையில் ஆதிக்க வர்க்கம் கொல்வது எப்படி அவர்களின் நம்பிக்கையை தகர்க்க அவர்கள் கையாளும் முறை என்பதையும் காட்டுகிறது.\nகதிர் பரியேறும் பெருமாள். இன்னொருவரால் இந்தப் பாத்திரத்தை இவ்வளவு செம்மையாக செய்திருக்க முடியுமா என்று வியக்க வைக்கிறார். பரியேறும் பெருமாள் மாரி செல்வராஜ் உயிர் கொடுத்தப் பாத்திரம் எனினும் அதை நகமும் சதையுமாக திரையில் நடமாட வைத்து நம்மை அப்பாத்திரத்தின் அத்தனை வலியையும் உணர வைக்கிறது கதிர் தான். இந்த மாதிரி பாத்திரம் கிடைக்க ஒரு நடிகர் பல காலம் காத்திருக்க வேண்டியிருக்கும். சிலருக்குக் கிடைக்காமலும் போகும். இவருக்குக் கிடைத்து அந்த வாய்ப்பை அற்புதமாகப் பயன் படுத்தியுள்ளார், வெகுளிப் பையனாக கல்லூரியில் அடியெடுத்து வைக்கும்போது உள்ள அவர் இயல்பு, பின் படிப்படியாக நிறைய ஜாதி, சமூக ஏற்றத்தாழ்வுகளால் வித்தியாசங்களை அனுபவிக்கும் போது உண்டாகும் குழப்பங்கள், பின் படிப்பினைகளை ஏற்றுக் கொள்ளும்போது அவரின் பக்குவம், அடுத்து அவர் அடித்துத் துவைக்கப்பட்டு இதுதாண்டா சமூகத்தில் உன் நிலை என்று சுட்டிக் கட்டப்பட்ட பின் அவரின் விவேகமான பார்வை, இயலாமையை இயலாமையாக எடுத்துக் கொள்ளலாமல் அதனை எதிர்க்க அவர் எடுக்கும் முயற்சிகளில் தெறிக்கும் கோபம், கள்ளம் கபடமில்லாமல் ஜோதியுடன் பழகும் பாசம், அனைத்தையும் அவர் முகமும் உடல் மொழியும் காட்டுகிறது. முக்கியமாக ஜோதியுடன் பழகுவது ஒரு கயிற்றின் மேல் நடப்பதற்கு ஒப்பாகும். கோட்டின் இந்தப் பக்கம் இருந்தால் நான் நல்லவன் அந்தப் பக்கம் போயிட்டா நான் ரொம்ப கேட்டவன் வசனம் மாதிரி மெல்லிய கோட்டு வித்தியாசத்தில் காட்டும் முகபாவங்கள் அந்த உணர்வுகளை காதலாக மாற்றி அவர் பத்திரத்தையே கொச்சைப் படுத்திவிடும். அவ்வாறு ஆகாமல் சரியாக கையாண்டு பாத்திரத்தின் தன்மையை காப்பாற்றுகிறார்.\nஜோதி மகாலட்சுமியாக ஆனந்தி சிறப்பாக செய்திருக்கிறார். பெரிய வீட்டுப் பெண், உயர்ந்த ஜாதிப் பெண், எதற்காகவும் வாழ்க்கையில் கெஞ்சியதில்லை, அவமானப்பட்டதில்லை அழுத்தப்பட்ட சமூகத்தின் வலி தெரியாமல் அது வரை வாழ்ந்தவர், படத்தின் இறுதி வரையிலும் உணராமலேயும் இருக்கிறார் பரியேறும் பெருமாள் தயவில். பாத்திரத்துக்கு சரியாகப் பொருந்துகிறார். கதிர் விலகிப் போவது புரியாமல் அழுது வேதனைப் படுவது, வெளி உலகமே தெரியாமல் தன்னை சுற்றி மட்டுமே உலகம் இயங்குவதாக நினைக்கும் ஒரு privileged பெண் பாத்திரத்தை பாங்குடன் செய்திருக்கிறார். அவரால் தைரியமாக காதலிக்க முடிகிறது அதை சொல்லவும் முடிகிறது. ஆனால் கதிர் ஜோதி மேல் கொண்டிருப்பது என்ன மாதிரி உணர்வு என்று கதிர் புரிந்து கொள்ளும் முன்னரே அந்த உணர்ச்சி சின்னாபின்னம் ஆக்கப்படுகிறது. இரு பாத்திரங்குளுக்குமான இந்த வித்தியாசம் சொல்கிறது ஜாதியின் சமூக அவலத்தை.\nஜோதியின் அப்பாவாக வரும் பாத்திரம் (G.மாரிமுத்து)முழு வில்லனும் இல்லை, நல்லவரும் இல்லை. கதிரின் கதையை முடிக்கவும் குடும்பத்தினருடன் ஒத்துக் கொள்கிறார், அது அந்த சமூகத்துக்கு இயல்பான ஒன்றாகவும் கட்டப்படுகிறது. அவரின் தவறின் வீர்யம் கூட அவருக்கு உரைக்கவில்லை என்பதும் நமக்குப் புரிகிறது. ஆனால் அதே சமயம் அவருக்குள் இருக்கும் மனசாட்சி அவருக்குக் கதிரை எளிதாகப் போட்டுத் தள்ளும் வாய்ப்பு வரும்போது தடுத்து விடுகிறது என்பதையும் பார்க்கிறோம். இறுதியில் கதிருடன் நடக்கும் உரையாடலில் அவரின் conundrum புரிகிறது. அது தான் நிதர்சனமும் கூட\nபெண் வேஷமிடும் கூத்து நடிகராக கதிரின் அப்பா பிரமாதமான பாத்திரப் படைப்பு மட்டுமல்ல கதைக்கு நல்ல பரிமாணத்தைக் கொடுத்து உயர்த்துகிறது. அவரை வில்லன் மாணவர் அவமானப்படுத்தி ஓடவிடும் காட்சியில் கண்ணில் நீர் துளிக்காதவர்கள் இருக்க முடியாது.\nசர்க்கரை வியாதி எப்படி ஒரு சைலன்ட் கில்லரோ அது போல் இப்படத்தில் ஒரு சைலன்ட் கில்லர் பகீர் ரகத்தில் உள்ளார். ஜாதி மேல் உள்ள பற்று என்பது கடவுள் வழிபாட்டையும் விட உக்கிரமாக கருதப் படுவதை இவரின் செயல்கள் நமக்குப் புரியவைக்கின்றன. இவரின் இறுதி முடிவு இவரின் கொள்கைப் பிடிப்பின் தீவிரத்தைக் காட்டுகிறது.\nஇன்னும் மற்றப் பாத்திரங்களைப் பற்றி சொல்லிக் கொண்டே போகலாம், முதலில் வரும் கல்லூரி முதல்வர், அடுத்து இரண்டாவதாக வரும் முதல்வர், இதர பேராசிரியர்கள், கிராமத்து மனிதர்கள், கல்லூரி நண்பர்கள் அனைவருமே சிறப்பாக செய்திருக்கிறார்கள். யோகி பாபுவின் பங்களிப்பு அருமை. கல்லூரியில் ஆங்கிலம் தெரியாமல் கதிரும் அவரும் செய்யும் அலப்பறைகள் நல்ல நகைச்சுவை ரகம். தந்தையாக நடிக்க கதிர் அழைத்துவரும் சண்முகராஜனும் நன்றாக செய்திருக்கிறார். பரியேறும் பெருமாள், ஜோதி மகாலட்சுமி தான் முக்கிய கதாபாத்திரங்கள் எனினும் படத்தில் உள்ள அனைத்துப் பாத்திரங்களும் முக்கியத்துவம் பெறுகிறார்கள். திரைக்கதையின் சிறப்பு அது.\nசந்தோஷ் நாராயணன் இசை வேற லெவல். இதில் கீழ் ஜாதி மக்களின் வாழ்க்கையே இசையோடு பின்னிப் பிணைந்துள்ள ஒன்றாகும். அவர்களின் சோகத்துக்கும் வடிகால் இசை தான். அவர்களின் உற்சாகத்துக்கும் ஊக்க சக்தி இசை தான். அவர்கள் வாழ்க்கையின் மேல் வைக்கும் நம்பிக்கைக்கும் பாடல்களில் உள்ள வரிகள் தாம் காரணம். உணர்ச்சி பிழம்பாக ஒலிக்கிறது ஒவ்வொரு பாடலும். நம் காதுக்கு இனிமையா என்பதை விட கதைக்குப் பொருத்தமா என்பதை தான் கவனிக்க வேண்டும். இதில் ‘கருப்பி’ பாடல் பெரிய வெற்றியைப் பெற்றிருக்கிறது. அந்தப் பாடலில் அவ்வளவு கோபமும் ஆவேசமும் வெளிப்பதுவதில் தான் பரியேறும் பெருமாளின் நிலையையும் அந்த ஜாதி மக்களின் இயலாமை நிலையையும் நமக்கு உணர்த்துகிறது. தெருக்கூத்து நடனத்துக்கு வரும் பாடலும் அருமை. இசையால் படத்தைத் தூக்கி நிறுத்தியிருக்கிறார். பொட்டக் காட்டில் பூவாசம் அழகான மெலடி\nஎப்படி மேற்கு தொடர்ச்சி மலை இயல்பான வாழ்வியலை காட்டியதோ அதே மாதிரி இந்தப் படமும் எந்த அரிதாரமும் பூசாமல் ஜாதி தரும் அழுத்தத்தோடு எளிய மக்கள் வலியோடு வாழும் வாழ்க்கையை படம் பிடித்துக் காட்டுகிறது. வசனங்கள் குறைவு. ஒரு பக்க அறிவுரையை எந்த பாத்திரமும் தருவதில்லை. சம்பவங்களின் காட்சிப் படுத்தலே சொல்ல வந்ததை நச்சென்று சொல்லிவிடுகிறது. ஆனால் சொல்லப்படும் வசன்னங்கள் அனைத்துமே கூர்மை.\nஅரசியல்வாதி, அடியாள், ர���ுடி இவர்களை வைத்தான சாதிக் கதை இல்லை இது. உண்மையாக நடக்கும் போராட்டத்தை, கீழ் ஜாதியினரின் இயலாமையை, மேல் ஜாதியினரின் சலுகைகளைக் காட்டி மேல் ஜாதியினர் மனம் மாறாத வரையில் கீழ் ஜாதியினர் முன்னேற வழி இல்லை என்பதையும் தெளிவாகக் காட்டியுள்ளார் இயக்குநர். அதுவும் கடைசிக் காட்சியின் குறியீடு அற்புதம். கதிர் பாத்திரம் யாரையும் பழி தீர்க்க ஆசைப்படுவதில்லை. அது ஒரு நல்ல மெஸ்சேஜ்.\nமுதலில் பெரிய ஓபனிங் இல்லாவிட்டாலும் இப்பொழுது அரங்கம் நிறைந்த காட்சிகளாக சென்னையில் படம் ஓடிக் கொண்டிருக்கிறது. கண்டிப்பாக திரையரங்கில் சென்று படத்தைப் பார்க்கவும். சமூகப் பிரச்சனைகளில் மிக முக்கியமானது ஜாதி சார்ந்தது. ஜாதி விஷயத்தில் நாம் மாறாவிட்டாலும் என்ன நடக்கிறது என்பதையாவது புரிந்து கொள்ள இப்படம் உதவும்.\nPrevious செக்கச் சிவந்த வானம் – திரை விமர்சனம் Next 96 – திரை விமர்சனம்\nநன்றி. அருமையாக சொல்லியிருக்கீங்க. படம் பார்க்க ஆவலை தூண்டுகிறது. படம் பார்த்துவிட்டு வந்து சொல்கிறேன். வாழ்த்துக்கள்.\nதங்களை சமூக அவலங்களை சாடும் விமர்சகராகவும் , சமூகத்தின் மேல் உங்களுக்கு இருக்கும் கோபத்தை அறிந்து கொண்டேன் , தர்மத்தை உரைப்பதில் உங்கள் தைரியத்திற்கு பாராட்டுக்கள்.\n//விமர்சனம் எழுதவும் எனக்குத் தகுதி இருக்கா என்ற எண்ணவைக்கும் ஒரு படம் பரியேறும் பெருமாள்.// why \nவெள்ளைப் பூக்கள் – திரை விமர்சனம்\nசூப்பர் டீலக்ஸ் – திரை விமர்சனம்\nதேவ் – திரை விமர்சனம்\nபேரன்பு – திரை விமர்சனம்\nபேட்ட – திரை விமர்சனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578711882.85/wet/CC-MAIN-20190425074144-20190425100144-00018.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.mirrorarts.lk/life-art/851-2017-05-12-13-02-21", "date_download": "2019-04-25T08:44:51Z", "digest": "sha1:UAJXK7RHZOJIDLPYDYO7NWTE53DC6EYQ", "length": 10470, "nlines": 134, "source_domain": "tamil.mirrorarts.lk", "title": "தந்தையருடன் இருக்கும் குழந்தைகள் வேகமாக கற்றுக்கொள்ளும்", "raw_content": "\nதந்தையருடன் இருக்கும் குழந்தைகள் வேகமாக கற்றுக்கொள்ளும்\nகுழந்தைகள் பிறந்து முதல் சில மாதங்களில் அவர்களுடன் தந்தையர்கள் அதிக நேரம் செலவிடும் பட்சத்தில் குழந்தைகள் வேகமாக கற்றுக்கொள்வதாக ஆய்வு ஒன்று கூறுகின்றது.\nகுழந்தைகள் மேம்பாட்டின் ஆரம்ப கால வளர்ச்சியில் நெருக்கமான ஆண்களின் பங்கு குழந்தைக்கு இரண்டு வயதாகும் போது அறிவாற்றல் சோதனைகளில் சிறப்பான திறனை வெளிப்படுத்தியதாக ஆராய்ச்��ியாளர்கள் கண்டறிந்துள்ளனர்.\nலண்டன் இம்பீரியல் கல்லூரி, லண்டன் கிங்க்ஸ் கல்லூரி மற்றும் ஒக்ஸ்ஃபோர்ட் பல்கலைக்கழகம் ஆகியவற்றை சேர்ந்த குழு, இந்த கண்டுபிடிப்புகள் ஆரம்பகால தந்தை உறவின் மகத்துவத்தை வெளிப்படுத்துவதாக கூறுகிறது.\nஆராய்ச்சி நோக்கத்திற்காக தரையில் பாய் விரிக்கப்பட்டு, அதன் மீது அப்பாக்கள் தங்களுடைய மூன்று மாத குழந்தைகளுடன் பொம்மைகளின்றி விளையாட வைக்கப்பட்டனர். அது காணொளியாக பதிவு செய்யப்பட்டது.\nஅதன் பின், குழந்தைக்கு 2 வயதான சமயத்தில், ஓர் புத்தக வாசிப்பு அமர்வின் போது மீண்டும் குழந்தைகளுடன் அப்பாக்கள் விளையாட வைக்கப்பட்டனர்.\nஇரு வெவ்வேறு காலத்தில் எடுக்கப்பட்ட காணொளிகலும் தனி பயிற்சி பெற்ற ஆராய்ச்சியாளர்களால் சுயமாக மதிப்பீடு செய்யப்பட்டன. அவர்கள், குழந்தைகளின் அப்பாக்களின் பரஸ்பரத் தன்மையைப் பற்றி மதிப்பீடு செய்தனர்.\nஇரண்டு வயதான போது குழந்தைகளின் அறிவாற்றல் வளர்ச்சி, வடிவங்கள் மற்றும் வண்ணங்களை கண்டு உணரும் வகையில் அமைந்திருந்த சோதனைகள் மூலம் மதிப்பீடு செய்யப்பட்டன.\nசுமார் 128 அப்பாக்களின் தகவல்களை ஆராய்ச்சியாளர்கள் ஆய்வு செய்தனர்.\nஆண் அல்லது பெண் எந்த குழந்தையாக இருந்தாலும் சரி, குழந்தைகளிடம் அதிகம் நெருக்கமாக இருந்த அப்பாக்கள் அதற்கு ஈடாக குழந்தைகள் அதிக மதிப்பெண்களை பெற்றிருந்தனர்.\nஆனால், குழந்தைகளிடம் அதிகம் விலகி மற்றும் மனம் அழுத்தத்தை வெளிக்காட்டிய அப்பாக்கள், அவர்களுடைய குழந்தைகள் உடனான பரஸ்பர மதிப்பீட்டில் அறிவாற்றல் சோதனைகளில் குறைவான மதிப்பீட்டை பெற்றிருந்தனர்.\n‘புதிய படைப்புகளால் மண்ணுக்குப் பெருமை சேர்ப்பேன்’ - இளம் கலைஞர் அபிநாத்\nமைசூரு முதல் - ‘81 போயஸ் கார்டன்' வரை... ஜெயலலிதா டைரி குறிப்புகள்\nசெல்வச் சந்நிதி ஆலய வரலாறு.......\nபுருவம் அழகு பெற டிப்ஸ்.....\nஆரோக்கியத்திற்கு வழிவகுக்கும் சரியான உணவுப் பழக்கம்\nசினிமா, மோசமான துறை கிடையாது\nவியர்வை - வெப்பம் - வெறுப்பு - வெயிலின் மறுபக்கம்\nபேசா மொழி தமிழ் ஸ்டுடியோ - பாலுமகேந்திரா விருது 2018 - (குறும்படங்களுக்கு மட்டும்)\nசென்னை-28 வெங்கட் பிரபு, 6 அடித்தாரா\nஎனக்கு கடவுள் நம்பிக்கை தானாகவே வந்துவிட்டது\nலுத்புதின் நடித்துள்ள பறந்து செல்லவா\nகிட்டுவின் போராட்டம் வெற்றி பெற்றுவிட்டது.\nஇப்படி ஒரு தமிழ் படத்தை நான் பார்த்ததே இல்லை\nடேட்டிங் செய்ய விரும்பும் வாலிபர் வேலையில் இருக்க வேண்டும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578711882.85/wet/CC-MAIN-20190425074144-20190425100144-00018.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://toptamilnews.com/samsung-galaxy-s10-may-come-ultrasonic-fingerprint-reader", "date_download": "2019-04-25T08:21:32Z", "digest": "sha1:OFUEWOIXREMNL5IFOUYACP6QQEJUDNRB", "length": 22252, "nlines": 266, "source_domain": "toptamilnews.com", "title": "அல்ட்ராசோனிக் விரல்ரேகை சென்சாருடன் வெளியாகிறதா சாம்சங் கேலக்ஸி எஸ் 10? | Tamil News Online | Latest Online News | Top Tamil News", "raw_content": "\nஅல்ட்ராசோனிக் விரல்ரேகை சென்சாருடன் வெளியாகிறதா சாம்சங் கேலக்ஸி எஸ் 10\nமும்பை: சாம்சங் கேலக்ஸி எஸ் 10 ஸ்மார்ட்போன் அல்ட்ராசோனிக் விரல்ரேகை சென்சாருடன் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\nஒவ்வொரு முறை புதிய ஸ்மார்ட்போனை வெளியிடும்போதும் சாம்சங் நிறுவனம் ஏதாவது புதுமையான தொழில்நுட்பத்தை அதில் சேர்த்திருக்கும். அந்நிறுவனம் ஸ்மார்ட்போன்களின் வடிவமைப்பு மற்றும் தொழில்நுட்பத்தில் பரிசோதனை முயற்சிகளை செய்ய ஒருபோதும் தயங்குவதில்லை. உதாரணத்திற்கு சொல்ல வேண்டுமானால், ஐரிஸ் ஸ்கேனர் அம்சத்துடன் வெளியான முதல் ஸ்மார்ட்போன் சாம்சங் கேலக்ஸி நோட் 7 ஆகும். தற்போது மடிக்க கூடிய போன்களை சாம்சங் நிறுவனம் தயாரித்து வருவதாகவும், அடுத்த சில வாரங்களில் அது அறிமுகம் செய்யப்படும் என்றும் தொழில்நுட்ப வல்லுநர்கள் மத்தியில் பேச்சு அடிபடுகிறது.\nஇந்நிலையில், சாம்சங் கேலக்ஸி எஸ் 10 ஸ்மார்ட்போனில் அல்ட்ராசோனிக் விரல்ரேகை சென்சார் வசதி அறிமுகம் செய்யப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஐரிஸ் ஸ்கேனருக்கு மாற்றாக இது அறிமுகமாகிறதாம். தற்போது மார்க்கெட்டில் உள்ள ஸ்மார்ட்போன்களின் இன்-டிஸ்பிளே சென்சாரை காட்டிலும் அதிக வேகமான மற்றும் துல்லியமானதாக இந்த தொழில்நுட்பம் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\nஓராண்டுக்கு முன்னர் இந்த அல்ட்ராசோனிக் விரல்ரேகை சென்சாரை குவால்காம் நிறுவனம் உருவாக்கியது. எனினும், இதுவரை அந்த தொழில்நுட்பம் எந்த ஸ்மார்ட்போனிலும் பயன்படுத்தப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. அந்த வகையில் சாம்சங் கேலக்ஸி எஸ் 10 ஸ்மார்ட்போனில் இந்த சென்சார் இடம்பெற்றால், அல்ட்ராசோனிக் சென்சார் கொண்ட முதல் ஸ்மார்ட்போனாக இதுவே இருக்கும். பிளாக்ஷிப் போனாக உருவாகியுள்ள கேலக்ஸி எஸ் 10 அடுத்த ஆண்டு ���டக்கும் மொபைல் வேர்ல்டு காங்கிரஸ் மாநாட்டில் அறிமுகம் செய்யப்படக் கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\nSamsung Galaxy S10, ultrasonic fingerprint reader, சாம்சங் கேலக்ஸி எஸ்10, அல்ட்ராசோனிக் விரல்ரேகை சென்சார், சாம்சங் நிறுவனம்\nPrev Articleஒரே மாதத்தில் கிடு,கிடுவென உயர்ந்த ஜியோ வாடிக்கையாளர்கள்...ஏர்டெல், ஐடியா, வோடபோன் நிறுவனங்கள் சரிவு\nNext Articleஐரோப்பாவில் புதிய ஓப்போ RX17 ப்ரோ, RX17 நியோ ஸ்மார்ட்போன்கள் அறிமுகம்\nஎண்ணெய் இல்லாமலே சிக்கன் செய்யலாம்…\nபச்சை நிறத்துக்கு மாறிய துங்கா ஆறு...செத்து மிதக்கும் மீன்கள்; மக்கள் அச்சம்\nசம்மர் ஸ்பெஷல்: உங்கள் முகம் கண்ணாடி மாதிரி பளபளக்கணுமா அப்போ கண்டிப்பாக இந்த ஜூஸை குடிங்க\n’அந்த ஆளு ஒரு சுயநலவாதி...’ அதிமுக தலைமைக்கெதிராக பொங்கியெழுந்த ஜெயலலிதா..\nதெரியாத நபருடன் படுக்கையை பகிர்ந்து கொண்டேன்: 90எம்.எல் பட நடிகை சர்ச்சை பேச்சு\nதற்கொலை செய்து கொண்ட காதல் ஜோடி: விசாரணையில் கதையே மாறி போச்சு\n‘பச்சைமிளகாய் மண்டி’ செட்டிநாட்டு சமையலில் இது வேற லெவல்\nபஞ்சாப்பை பந்தாடிய விராட் கோஹ்லி படை; மிரட்டல் வெற்றி பெற்று அசத்தல் \nதொடர் தோல்வி: கொல்கத்தா அணியில் முக்கிய 5 வீரர்களுக்கு ஓய்வு\nபெங்களூர் அணிக்கு புதிய சோதனை; வேதனையில் ரசிகர்கள் \nநெருப்புடன் விளையாடுகிறீர்கள்; தலைமை நீதிபதிக்கு எதிரான பாலியல் வழக்கில் உச்ச நீதிமன்றம் எச்சரிக்கை\nபச்சை நிறத்துக்கு மாறிய துங்கா ஆறு...செத்து மிதக்கும் மீன்கள்; மக்கள் அச்சம்\nமுன்னாள் முதல்வர் மகன் கொலை வழக்கில் மனைவி அதிரடி கைது: 90 நிமிடங்களில் தடயங்களை அழித்தது அம்பலம்\n‘பச்சைமிளகாய் மண்டி’ செட்டிநாட்டு சமையலில் இது வேற லெவல்\nஎண்ணெய் இல்லாமலே சிக்கன் செய்யலாம்…\nகானாடுகாத்தான் போனீங்கன்னா காசு செலவானாலும் பரவாயில்ல...இந்த ஹோட்டலை மிஸ் பண்ணிராதீங்க\nசுவையான மொறு மொறு கேழ்வரகு ரொட்டி செய்வது ரொம்ப ஈஸி..பேச்சிலர் சமையல்-3\nஉடலை ட்ரிம்மாகவும் ஆரோக்கியமாகவும் மாற்ற வேண்டுமா இதை மட்டும் செய்யுங்க போதும்\nஎன்றும் இளமையாக இருக்க வேண்டுமா\nபதட்டம் அடங்குவதற்குள் இலங்கையில் மீண்டும் குண்டுவெடிப்பு: கலக்கத்தில் மக்கள்\nபர்தாவை கழட்டிவிட்டு வந்தால்தான் சிகிச்சை; மருத்துவமனையில் அராஜகம்\nகார் விபத்தில் மகனை காப்பாற்றிய தாய்; 27 ஆண்டுகளுக்கு பின் கோம���வில் இருந்து மீண்ட அதிசயம்\nஇதை விட அது தான் முக்கியம் - பிரச்சாரத்தை ஒத்தி வைத்து விட்டு கோவை செல்லும் கமல்\nகுக்கர் போய் கிஃப்ட் பேக் வந்தது.. இனி தமிழ்நாடு முழுக்க பரிசு மழை தான்\nபொய் சொல்கிறார் கனிமொழி - தமிழிசை குற்றச்சாட்டு\nகோடை காலத்துக்கு ஏற்ற அழகு பராமரிப்புக்கு உதவும் \"மோர்\"\nமுடி கொட்டுகிறது என்று கவலையா இனிமேல் அந்த கவலையே வேண்டாம்\nஉங்கள் முகம் எப்போதும் பொலிவுடன் இருக்கணுமா: இந்த வாழைப்பழம் ஃபேஸ் பேக்கை ட்ரை பண்ணுங்க...\nபாடல் பெற்ற சிவ தலங்கள் வரிசை-2 தலம் :- திருவேட்களம்\nபாடல் பெற்ற சைவத் திருத்தலங்கள் வரிசை 1- தில்லை என்கிற சிதம்பரம்\nபெருமாளுடன் அபூர்வமாக ஆஞ்சநேயரும் இணைந்து காட்சியளிக்கும், சின்னமனூர் லட்சுமி நாராயணப்பெருமாள் திருக்கோவில்\nசோழ மன்னன் கிள்ளிவளவன் இந்தக் கோவிலைக் கட்டியதற்கு தல புராணம் சொல்லும் காரணம் தெரியுமா\nபாடல் பெற்ற தலங்கள்- 6:- மயேந்திரப்பள்ளி\nஇதையெல்லாம் கடைப்பிடித்தால்,உங்கள் நண்பர்கள் உறவினர்கள் இடையே உங்கள் மதிப்பு உயரும்\nகாதலர் தினம்: காதலர்களை மகிழ்விக்கும் ஓசூர் ரோஜா பூக்கள் - ரூ. 5 கோடிக்கு வர்த்தகம்\nசெக்ஸ் ரகசியம் பற்றி அம்மா தன் மகளுக்கு எழுதிய சீக்ரெட் கடிதம்\nதற்கொலை செய்து கொண்ட காதல் ஜோடி: விசாரணையில் கதையே மாறி போச்சு\nசிறுமியை பாலியல் தொழிலில் தள்ளிய பெண்: முதியவர் உள்பட 100 பேர் வன்கொடுமை செய்த கொடூரம்\nடிரஸ்ஸை அவுத்துட்டு நில்லுங்க...இல்லன்னா வெளியே போங்க’...நடிகர் ஜாமினில் வெளியே வந்தார்\nகோவையில் சாப்பிட்டே ஆகவேண்டிய ஹோட்டல்களின் தொகுப்பு....\nநாக்கு ருசியா அசைவ உணவு சாப்பிடணும்னா நல்ல சாய்ஸ் மதுரை ஜெயவிலாஸ் சாப்பாட்டு கிளப்\n1 கிலோ எலிக்கறி ரூ.200: எங்க தெரியுமா\nதெரியாத நபருடன் படுக்கையை பகிர்ந்து கொண்டேன்: 90எம்.எல் பட நடிகை சர்ச்சை பேச்சு\nஅனுமதியில்லாமல் படப்பிடிப்பு நடத்தியது அம்பலம்: விஜய் 63 படத்துக்கு சிக்கல்\nஅவெஞ்சர்ஸ் எண்ட்கேம் படத்திற்கு ஆப்படித்த தமிழ் ராக்கர்ஸ்\nஅனகொண்டா பாம்பை பார்க்க அமேசான் காட்டுக்கெல்லாம் போக வேண்டியதில்லை...20 ரூபாய்க்கு சல்லிசாகப் பார்க்கலாம்\nதெரிந்த இடங்கள்...தெரியாத விபரங்கள்... ஆச்சரியப்படுத்தும் சென்னை\nகொடைக்கானல்,ஊட்டி,ஏற்காடுன்னு போய் போரடிச்சிருச்சா... இந்த சம்மருக்கு தேக்கடி போங்க\nபொதுத் தேர்வெழுத குதிரையில் சென்ற மாணவி; வைரல் வீடியோ\nகுற்றவாளிகளை டரியல் ஆக்கும் மரக்கூண்டுச் சிறை; நாகாலாந்தில் வினோத தண்டனை\nமகனை நரபலி கொடுக்க முடிவு: திடுக்கிட வைக்கும் மந்திரவாதி\nகடவுளே ஆம்புலன்ஸுக்கு வழிவிட்ட சம்பவம்: வைரல் வீடியோ\nவிஜயகாந்தை தொடர்ந்து பிரேமலாதவுக்கும் நேர்ந்த பரிதாபம்..\n’தினகரன் பொதுச்செயலாளரானது சசிகலாவின் ஒப்புதலுடன் நடக்கவில்லை’...இளவரசியின் மகள் கிருஷ்ணபிரியா பகீர்...\nடிராய் மாற்றங்களால் நட்டமாகப்போகும் அரசாங்கம்; லாபத்தை அள்ளும் ஜியோ\nடிக் டோக் மீதான தடை தானாகவே நீங்கிவிடும்: உயர் நீதிமன்ற கிளையை எச்சரித்த உச்சநீதிமன்றம்\nஇனிமேல் உங்களால டிக் டோக் ஆப் டவுன்லோடு செய்ய முடியாது: ஏன் தெரியுமா\nபிரசவத்துக்குப் பின் ஏற்படும் முடி உதிர்வை சமாளித்து அடர்த்தியான கருகரு முடி வளர 5 வழிகள்\nஇல்லத்தரசிகளே 'சிக்'கென கட்டழகான உடல்வாகைப் பெறுவதற்கான எடைக் குறைப்பு திட்டம்... இதோ\nபழசாகிப்போன வளையலை இனி தூக்கி போடாதீங்க... அத வெச்சு வீட்டை அழகுபடுத்தலாம் தெரியுமா\nசம்மர் ஸ்பெஷல்: உங்கள் முகம் கண்ணாடி மாதிரி பளபளக்கணுமா அப்போ கண்டிப்பாக இந்த ஜூஸை குடிங்க\nஅழகு க்ரீம் இல்லாமலே அழகான தோற்றம் வேண்டுமா...இந்த ஃபேசியலை ட்ரை பண்ணுங்க\nமாமன்னன் ராஜராஜ சோழனின் மரணத்தின் மர்மம்...மண்ணோடு புதைந்து போகுமா; வெளிச்சத்துக்கு வருமா\nஅசத்தலான ஐடியாவோடு களமிறங்கும் நடிகை அசின் கணவர்\nஇன்றைய பெட்ரோல் மற்றும் டீசல் விலை நிலவரம்\nஇன்றைய பெட்ரோல் மற்றும் டீசல் விலை நிலவரம்\nஹனிமூனை ரொமாண்டிக்காக மாற்ற சில டிப்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578711882.85/wet/CC-MAIN-20190425074144-20190425100144-00018.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/Devotional/MainFasts/2018/08/09114740/1182632/aadi-velli-amman-viratham.vpf", "date_download": "2019-04-25T08:39:12Z", "digest": "sha1:B2AWRQDHRA54K6U6DQ7ETBEBNF6ICBSK", "length": 15780, "nlines": 196, "source_domain": "www.maalaimalar.com", "title": "நாளை ஆடி வெள்ளி விரதம் அனுஷ்டிக்கும் முறை || aadi velli amman viratham", "raw_content": "\nசென்னை 25-04-2019 வியாழக்கிழமை தொடர்புக்கு: 8754422764\nநாளை ஆடி வெள்ளி விரதம் அனுஷ்டிக்கும் முறை\nஆடி வெள்ளிக்கிழமை அன்று பெண்கள் விரதம் இருந்து அம்மனை வழிபாடு செய்தால் எண்ணிய வேண்தல்கள் அனைத்தும் நிறைவேறும்.\nஆடி வெள்ளிக்கிழமை அன்று பெண்கள் விரதம் இருந்து அம்மனை வழிபாடு செய்தால் எண்ணிய வேண்தல்கள் அனைத்தும் நிறைவேறும்.\nஆடி வெள்ள���க்கிழமை அன்று மஞ்சள் தேய்த்து நீராடி, மாக்கோலம் போட்டு, திருவிளக்கின் ஐந்து முகங்களையும் ஏற்ற வேண்டும். பின்னர் லலிதா சகஸ்ர நாமம், அம்மன் பாடல்களை பாடி பூஜை செய்தால் நல்ல பலன் கிடைக்கும்.\nவயதுக்கு வராத சிறு பெண்களை அம்மனாக பாவித்து, அவர்களுக்கு வெற்றிலை, பாக்கு, மஞ்சள், குங்குமம், அட்சதை, சீப்பு, தோடு, கண்ணாடி வளையல், ரவிக்கை ஆகிய ஒன்பது பொருட்களையும் தட்சணையுடன் வைத்து கொடுத்து, அன்னதானம் செய்தால் வெகு சிறப்பான பலனைப் பெறலாம். ஏன் ஒன்பது பொருட்கள் கொடுக்க வேண்டும் என்பதற்கு, தேவி பாகவதம் விளக்கம் அளிக்கிறது.\nஅம்பிகையின் அம்சமாக சர்வபூதகமணி, மனோன்மணி, பலப்பிதமணி, நலவிகாரிணி, கலவிகாரிணி, காளி, ரவுத்திரி, சேட்டை, வாமை ஆகிய நவ சக்திகளையும் சொல்வார். இந்த நவசக்தியரை குறிக்கும் வகையில் பெண் குழந்தைகளுக்கு ஒன்பது புனித பொருட்கள் வைத்து கொடுப்பது வழக்கத்துக்கு வந்தது. ஆடி வெள்ளி அன்று சில குறிப்பிட்ட அம்மன் ஆலயங்களில் நவசக்தி பூஜை நடைபெறும்.\nஒன்பது வகையான மலர்களால், ஒன்பது சக்திகளையும், ஒரே நேரத்தில் ஒன்பது சிவாச்சாரியார்கள் அர்ச்சிப்பதே ‘நவசக்தி பூஜை’ எனப்படும். இது மிகுந்த பலனளிக்க கூடியதாகும். ஆடி வெள்ளியன்று நாகதேவதைக்கு பால் தெளித்து விசேஷ பூஜை செய்வார்கள். ஆடி வெள்ளியில் ‘சண்டி ஹோமம்’ போன்ற சக்தி ஹோமங்களும் செய்வார்கள்.\nஆடி மாத வழிபாடுகள் பற்றிய செய்திகள் இதுவரை...\nசதுரகிரியில் ஆடி அமாவாசை திருவிழா: 2 நாளில் 15 ஆயிரம் பக்தர்கள் தரிசனம்\nஆடிப்பூரம் அருளிய ஆண்டாள் அவதாரம்\nராமேசுவரம் கோவில் ஆடித்திருவிழா நாளை தொடங்குகிறது\nஏரல் சேர்மன் அருணாசலசாமி கோவிலில் ஆடி அமாவாசை திருவிழா தொடங்கியது\nமேலும் ஆடி மாத வழிபாடுகள் பற்றிய செய்திகள்\nஇலங்கை வான் பகுதியில் டிரோன்கள், ஆளில்லா விமானங்கள் பறக்க தடை\nவாரணாசியில் பிரதமர் மோடிக்கு எதிராக காங்கிரஸ் கட்சியின் சார்பில் அஜய்ராய் போட்டி\nபாராளுமன்ற தேர்தல்: ஆம் ஆத்மி கட்சியின் தேர்தல் அறிக்கை வெளியீடு\nஇலங்கையில் கத்தோலிக்க தேவாலயங்கள் மூடல்\n48 மணி நேரத்தில் தமிழகத்தில் மிக கனமழை பெய்யும் - வானிலை ஆய்வு மையம்\nபுயல் எச்சரிக்கை: புதுச்சேரியில் அவசரக் கூட்டம்\nநாமக்கலில் குழந்தைகள் விற்பனை புகார்- விசாரணை நடத்த மாவட்ட ஆட்சியருக்க��� சுகாதாரத்துறை செயலர் உத்தரவு\nமேலும் முக்கிய விரதங்கள் செய்திகள்\nநன்மைகள் வழங்கும் ராமர் விரதம்\nதோஷங்கள் விலக பஞ்சமி திதி விரதம்\nஇழந்த செல்வங்களை மீட்டுத்தரும் வராகி அம்மன் விரதம்\nமன பலம் வழங்கும் மாருதி விரத வழிபாடு\nகேதார கௌரி விரதம் அனுஷ்டிப்பதன் ஐதீகம்\nகர்ப்பத்தால் பட வாய்ப்பை தவறவிட்ட எமி ஜாக்சன்\nஒற்றை கட்டணத்தில் பிராட்பேண்ட், லேண்ட்லைன் மற்றும் டி.வி. சேவைகளை வழங்கும் ஜியோ\nவெற்றி-தோல்வியை நிர்ணயிக்க சிவகார்த்திகேயன் ஓட்டு சேர்க்கப்படாது: தேர்தல் அதிகாரி\n19-வது ஓவரில் ஒரு ரன்னுக்கு ஓடாதது ஏன்\nஇலங்கை குண்டு வெடிப்பு - பயங்கரவாதிகளாக மாறிய தொழில் அதிபர் மகன்கள்\n120 கோடி ரூபாய் பாக்கியை கட்டுங்கள், அல்லது வான்கடே மைதானத்தை விட்டு வெளியேறுங்கள்- மராட்டிய அரசு அதிரடி\n4 சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தல்- அதிமுக வேட்பாளர்கள் அறிவிப்பு\nஎன்.டி.திவாரி மகன் கொலை வழக்கில் அதிரடி திருப்பம்- மனைவியை கைது செய்தது போலீஸ்\nஐபிஎல் தொடரில் சாதனை - சென்னை சூப்பர் கிங்சுக்கு மட்டுமே கிடைத்த பெருமை\nஇலங்கை குண்டு வெடிப்பில் 310 பேர் பலி: ஐ.எஸ். தற்கொலை படையைச் சேர்ந்த 3 பேர் படம் வெளியீடு\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578711882.85/wet/CC-MAIN-20190425074144-20190425100144-00018.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://chittarkottai.com/wp/2012/07/%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%9A%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5/", "date_download": "2019-04-25T07:59:08Z", "digest": "sha1:5JRZMKCPKOICT2X3EIMJJFZAQARJKSIU", "length": 34705, "nlines": 173, "source_domain": "chittarkottai.com", "title": "மிதிவண்டி (சைக்கிள்) உருவான வரலாறு « சித்தார்கோட்டை பல்சுவை பக்கங்கள்", "raw_content": "\nசுக்கு, மிளகு, திப்பிலி என்பது திரிகடுகம்\nஇலைகளும் அதன் மருத்துவ குணங்களும்\nகொடி இடைக்கு (எடை குறைய) இஞ்சிப் பால்..\nநோய் எதிர்ப்பை அதிகரிக்கும் ஒரு கரண்டி சர்க்கரை\nநரக சிகிச்சையை அறுவை சிகிச்சையாக மாற்றியவர்\nதேனும்,பட்டையும் உண்பதால் கிடைக்கும் பலன்கள்\nகோடையை சமாளிக்க குளுகுளு டிப்ஸ்\nஇந்திய வங்கித் துறையில் ஷரீஅத் முறைமை\nதலைப்புகளில் தேட Select Category Scholarship (12) அறிவியல் (341) அறிவியல் அதிசயம் (35) அறிவியல் அற்புதம் (155) ஆடியோ (2) ஆய்வுக்கோவை (15) இந்திய விடுதலைப் போர் (12) இந்தியா (133) இந்தியாவில் இஸ்லாம் (8) இயற்கை (159) இரு காட்சிக���் (19) இஸ்லாம் (274) ஊற்றுக்கண் (16) கட்டுரைகள் (11) கம்ப்யூட்டர் (11) கல்வி (120) கவிதைகள் (19) கவிதைகள் 1 (20) காயா பழமா (20) குடும்பம் (138) குழந்தைகள் (95) சட்டம் (23) சமையல் (101) சித்தார்கோட்டை (27) சிறுகதைகள் (32) சிறுகதைகள் (43) சுகாதாரம் (65) சுயதொழில்கள் (39) சுற்றுலா (6) சூபித்துவத் தரீக்காக்கள் (16) செய்திகள் (68) தன்னம்பிக்கை (318) தலையங்கம் (30) திருக்குர்ஆன் (20) திருமணம் (48) துஆ (7) தொழுகை (12) நடப்புகள் (527) நற்பண்புகள் (179) நோன்பு (17) பழங்கள் (23) பித்அத் (38) பெண்கள் (196) பொதுவானவை (1,207) பொருளாதாரம் (54) மனிதாபிமானம் (7) மருத்துவம் (366) வரலாறு (132) விழாக்கள் (12) வீடியோ (93) வேலைவாய்ப்பு (10) ஹஜ் (10) ஹிமானா (87)\nஇதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க 5,240 முறை படிக்கப்பட்டுள்ளது\nமிதிவண்டி (சைக்கிள்) உருவான வரலாறு\nசைக்கிள் பிறந்த கதை, மிதிவண்டி (சைக்கிள்) உருவான வரலாறு, History of Bicycle\nஉலகம் முழுவதிலும் உள்ள கிராமபுறங்களில் வாழும் மனிதர்களுக்கு இன்றளவும் முதன்மையான போக்குவரத்து வாகனமாக இருப்பது மிதிவண்டி (Cycle) என்று சொன்னால் மிகையில்லை. பத்தொன்பதாம் நூற்றாண்டின் பிற்பகுதிவரை நகரம், கிராமம் என்ற பாகுபாடின்றி உலகம் முழுவதிலும் உள்ள அனைத்து தரப்பு மக்களின் முதன்மையான போக்குவரத்து வாகனமாக இருந்துவந்த இந்த சைக்கிளை கண்டுபித்தவர்கள் பட்டறையில் உலோகங்களை உருக்கி காய்ச்சி அடிக்கும் சாதாரண கொல்லர்கள் (Blacksmith). என்றால் உங்களால் நம்பமுடிகிறதா நண்பர்களே வாருங்கள் அது பற்றி மேலும் தெரிந்துகொள்வோம்.\nபதினேழாம் நூற்றாண்டில் பிரான்ஸில் செல்வச் செழிப்பான குடும்பத்தில் பிறந்தவர் கோம்டி மீடி டீ ஷிவ்ராக் (Comte Mede De Sivrac). இவரது பெற்றோர்கள் மிகவும் கண்டிப்பானவர்கள் இவர் வீட்டைவிட்டு விளையாடக் கூட வெளியே அனுமதிக்க மாட்டார்கள் என்றால் பார்த்துக்கொள்ளுங்களேன். செல்வச்செழிப்புமிக்க குடும்பத்தில் பிறந்தவர் என்பதால் இவரது அன்றாட பணி என்னவாக இருந்தது தெரியுமா நண்பர்களே நேராநேரத்திற்கு சாப்பிட்டுவிட்டு தூங்குவதுதான் ஒருகட்டத்தில் சும்மா இருந்து இருந்து வெறுத்துப்போன ஷிவ்ராக் நேரப்போகிற்க்காக அவ்வப்போது காய்ந்த மரதுண்டுகளை செதுக்கி வீட்டிற்கு தேவையான அலங்காரப் பொருட்களை தயாரிப்பதில் நேரத்தை செலவிட்டார். அப்படி ஒருநாள் மரதுண்டுகளை செதுக்கிக் கொண்டிருக்கும்போது தற்செயலா��� அவரது சிந்தனையில் தோன்றிய வடிவம் தான் மிதிவண்டி.\nசிந்தனைக்கு மரத்துண்டுகளால் உயிர்கொடுத்த ஷிவ்ராக் 1791-ஆம் ஆண்டு முழுக்க முழுக்க மரத்துண்டுகளால் செய்யப்பட்ட சைக்கிள் ஒன்றை வடிவமைத்தார். இந்த சைக்கிளை ஓட்டுபவர் இருக்கையில் உட்கார்ந்து கொண்டு காலால் தரையை உந்தித்தள்ளி சைக்கிளை முன்னோக்கி உருளச்செய்ய வேண்டும். ‘The Celerifere’ என்று அழைக்கப்பட்ட இந்தவகைச் சைக்கிளில் திசைமாற்றியோ (Steering), மிதிஇயக்கியோ (Pedals), தடையோ (Break) கிடையாது. பிரான்ஸ் நாட்டிலுள்ள Palais Royal என்ற இடத்தில் 1794-ஆம் ஆண்டு அறிஞர்கள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் தனது கண்டுபிடிப்பு பற்றி ஷிவ்ராக் விளக்கிக்காட்டினார். இந்த நிகழ்வுதான் சைக்கிள் உருவாவதற்கு காரணமாக இருந்தது\nகோம்டி ஷிவ்ராக்கின் சைக்கிள் தொழில்நுட்பத்தை முன்மாதிரியாகக் கொண்டு ஜெர்மனியை சேர்ந்த கார்ல் வோன் ட்ரைஸ் (Karl Von Drais) என்பவர் 1817-ஆம் ஆண்டு ஒரு சைக்கிளை வடிவமைத்தார். ஆணிகளை தவிர்த்து எஞ்சிய பாகங்கள் அனைத்தும் மரத்தினால் வடிவமைக்கப்பட்டிருந்த இவரது சைக்கிளில்தான் முதன் முதலாக திசைமாற்றி எனப்படும் ஸ்டீயரிங் (Steering) வடிவமைக்கப்பட்டிருந்தது. ஓட்டுபவர் சீட்டில் உட்கார்ந்துகொண்டு காலால் தரையை உந்தித்தள்ளி சைக்கிளை முன்னோக்கி செலுத்த வேண்டும். கிட்டத்தட்ட முப்பது கிலோ வரை எடை கொண்டதாக இருந்த இந்த சைக்கிள் 1818-ஆம் ஆண்டு ஏப்ரல் 6-ஆம் தேதி பாரிஸில் உள்ள புதிய கண்டுபிடிப்புகளை பாதுகாக்கும் நிறுவனம் ஒன்றில் பதிவுசெய்யப்பட்டு காப்புரிமை பெறப்பட்டது. உலகிலேயே முதன் முதலில் காப்புரிமை பெறப்பட்ட சைக்கிள் இதுதான்.\nஅன்றைய காலங்களில் முழுக்க முழுக்க மரதுண்டுகளால் தயாரிக்கப்பட்டுக் கொண்டிருந்த சைக்கிளை உலகில் முதன் முதலில் உலோகத்தை பயன்படுத்தி தயாரிக்க முயற்ச்சித்தவர் லண்டனை சேர்ந்த டென்னிஸ் ஜான்சன் (Denis Johnson) என்ற கொல்லர் ஆவர். கார்ல் வோன் ட்ரைஸின் சைக்கிள் தொழில் நுட்பத்தை முன்மாதிரியாகக் கொண்டு டென்னிஸ் ஜான்சன் 1818-ஆம் ஆண்டு சைக்கிளின் சில குறிப்பிட்ட பாகங்களை உலோகப்பொருளை பயன்படுத்தி தயாரித்து வடிவமைத்து வெளியிட்டார். இதுவும் காலால் தரையை உந்திதள்ளி சைக்கிளை முன்னோக்கி செலுத்தும் வகையில்தான் வடிவமைக்கப்பட்டிருந்தது. இருந்தாலும் கூட இந்த சைக்கிளின் நேர்த்தியான தோற்றம் மற்றும் இலகுவாக உருளக்கூடிய சக்கரம் ஆகியவை சைக்கிள் பிரியர்களிடையே பெரும் வரவேற்ப்பைபெற்றது என்றுதான் சொல்லவேண்டும்.\nஉலகில் முதன் முதலில் பெடலை (Pedal) மிதிப்பதன் மூலம் இயங்கும் வகையிலான சைக்கிளை வடிவமைத்த பெருமை கிர்க்பாட்ரிக் மேக்மில்லன் (Krikpatric Macmillan) என்பவரையே சாரும் ஆகையால்தான் இன்று சைக்கிளை கண்டரிந்தவராக கிர்க்பாட்ரிக் மேக்மில்லன் அடையாளப்படுத்தப்படுகிறார். ஸ்காட்லாந்து நகரில் பட்டறை ஒன்றில் கொல்லராக (Blacksmith) வேலை பார்த்து வந்த இவர் திசைமாற்றி (Steering), தடை (brake) மற்றும் மிதிஇயக்கி (Pedal) ஆகிய அனைத்து பாகங்களும் கொண்ட முழுமையான சைக்கிள் ஒன்றை 1839-ஆம் ஆண்டு வடிவமைத்தார்.\nஇந்த சைக்கிளில் பின்புறச்சக்கரம் (Wheel) முன்புறசக்கரத்தைக் காட்டிலும் அளவில் சற்று பெரியதாக இருந்தது. முன் சக்கரத்தோடு திசைமாற்றி (steering), தடை (brake), மற்றும் மிதிஇயக்கி (Pedal) ஆகியவை இணைக்கப்பட்டிருந்தது. இதில் இணைக்கப்பட்டிருந்த பெடலை பற்றி குறிப்பிடுவதென்றால் நாம் எல்லோரும் தையல்மிஷினை பார்த்திருப்போம்தானே. அதில் தையல்மிஷினை காலால் மிதித்து இயக்குவதற்கு அமைக்கப்பட்டிக்கும் பெடலையும் பார்த்திருப்போம்தானே. அதே செயல்பாட்டு முறையை கொண்ட பெடலைத்தான் மேக்மில்லன் தனது சைக்கிளிளும் அமைத்திருந்தார். பெடலை கீழ்நோக்கி அழுத்தும் போது பின்புறச்சக்கரம் முன்னோக்கி இழுக்கப்பட்டு சைக்கிள் இயங்கியது.\nதையல்மிசினுக்கு வேண்டுமானால் அந்தவகை பெடல் பொருத்தமானதாக இருக்கலாம் ஆனால் சைக்கிளுக்கு அது பொருத்தமானதாக இல்லை அதனைதொடர்ந்து மேம்பட்ட பெடலை தயாரிக்கும் பணியில் எர்னெஸ்ட் மிசாக்ஸ் (Ernest Michaux) என்ற பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த கொல்லர் மும்முறமாக இறங்கினார். இவரது கடும் உழைப்பின் பயனாக 1863-ஆம் ஆண்டு கிராங்ஸ் (Crank) மற்றும் பால் பியரிங்க்ஸ் (Ball Bearing) கொண்டு வடிவமைக்கப்பட்ட பெடல் ஒன்றை தயாரிப்பதில் வெற்றிகொண்டார். முன்புறசக்கரத்தோடு இணைக்கப்பட்டிருந்த இந்த பெடலை சுழற்றும் போது முன்புறச்சக்கரம் முன்நோக்கி தள்ளப்பட்டு சைக்கிள் இயங்கும்படி வடிவமைக்கப்பட்டிருந்தது.\nபின்புறசக்கரம் சிறிதாகவும் முன்புறசக்கரம் பெரிதாகவும் அமைக்கப்பட்டிருந்த இவரது சைக்கிளுக்கு மக்கள் மத்தியில் இருந்த வரவேற்பை கண்டு 1868-ஆம் ஆண்டு சைக்கிள் ���யாரிப்பதற்க்கென்றே ஒரு நிறுவனம் ஒன்றை துவக்கினார். மிசாக்ஸ் கம்பெனி (Michaux Company) என்ற பெயரில் அழைக்கப்பட்ட இந்த கம்பெனிதான் உலகில் முதன் முதலில் வணிகநோக்கில் சைக்கிள் தயாரிப்பதற்காக துவங்கப்பட்ட உலகின் முதல் சைக்கிள் கம்பெனி ஆகும்.\nசைக்கிளின் முக்கிய பாகங்கள் அனைத்தும் உலோகத்தை பயன்படுத்தி தயாரித்திருந்தாலும் கூட சைக்கிளின் சக்கரம் மட்டும் 1870-ஆம் ஆண்டு வரை மரத்தினால்தான் தயாரிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் பென்னி பார்த்திங் (Penny Farthing) என்ற இங்கிலாந்தியர் ஜேம்ஸ் ஸ்டெர்லி (James Starley) என்ற கொல்லருடன் இணைந்து சைக்கிளின் சக்கரத்தையும் (Wheel) உலோகத்தில் தயாரிக்கும் பணியில் முழுமூச்சாய் ஈடுபட்டார். முயற்சியின் விளைவாக 1871-ஆம் ஆண்டு இவர்கள் சக்கரத்திற்க்கு தேவையான சில முக்கிய பாகங்களை தயாரிப்பதில் வெற்றிகண்டனர். அந்த பாகங்கள்தான் சக்கரத்தின் ரிம் (Rim) மற்றும் ஸ்போக்ஸ் (Spokes) கம்பிகள். ரிம்மில் டயருக்கு பதிலாக ரப்பரால் செய்யப்பட்ட உருளை ஒன்றை இணைத்து மேம்பட்ட புதிய தோற்றத்தினைக் கொண்ட சக்கரத்தை வடிவமைத்திருந்தார்கள்.\nஇதனடிப்படையில் 1872-ஆம் ஆண்டு ஒரு புதிய சைக்கிள் ஒன்றை தயாரித்து வெளியிட்டார்கள். முன்புறசக்கரம் மிகப்பெரிதாகவும் பின்புறசக்கரம் மிகச்சிறிதாகவும் அமைக்கப்பட்டிருந்த நேர்த்தியான தோற்றத்தை கொண்ட இந்த சைக்கிள் மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது என்று தான் சொல்ல வேண்டும். இந்த சைக்கிளைத்தான் முதன் முதலாக பெண்களும் பயன்படுத்ததொடங்கினார்கள். தொடர்ந்து பெண்களுக்கென்று மூன்று மற்றும் நான்கு சக்கரங்களை கொண்ட சைக்கிள் தயாரிக்கப்பட்டு விற்பனைக்கு வந்தது.\nசைக்கிள் தயாரிக்கும் தொழில் நுட்பத்தில் ஒரு மைல்கல்லாக 1876-ஆம் ஆண்டு ஹென்றி லாசன் (Henry Lawson) என்ற இங்கிலாந்தை சேர்ந்த பொறியாளர் பல்சக்கரம் (Sprocket) மற்றும் இயக்கி சங்கிலி (Drive Chain) ஆகிய இரண்டு முக்கிய பொருட்களை கண்டறிந்து அறிமுகப்படுத்தினார். இந்த கண்டுபிடிப்பு ஒட்டுமொத்த வாகன தொழில்நுட்பத்தில் ஒரு புதிய புரட்சியையே ஏற்படுத்தியது என்றே சொல்லலாம்.\nகிர்க்பாட்ரிக் மேக்மில்லன் வடிவமைத்த சைக்கிளை தவிர்த்து மற்றவர்கள் தயாரித்த சைக்கிள்கள் அனைத்தும் முன்புறசக்கரம் இயக்கப்பட்டு அதனடிப்படையில் இயங்கும் வகையில்தான் சைக்கிள் வடிவமைக்கப்பட்டிருந்து. பொதுவாக முன்புறச்சக்கரத்தை இயக்கி சைக்கிளை இயங்கச்செய்வது என்பது சற்று கடினமான பணியாக இருந்தது. இதைதொடர்ந்து இன்றைய நவீன சைக்கிளின் தந்தை என்று அழைக்கப்படும் இங்கிலாந்தை சேர்ந்த ஜான் கெம்ப் ஸ்டேர்லி (John Kemp Starley) என்பவர் ஹென்றி லாசன் கண்டுபிடிப்பை ஆதாரமாக கொண்டு புதிய சைக்கிள் ஒன்றை 1885-ஆம் ஆண்டு வடிவமைத்து வெளியிட்டார்.\nஇரண்டு சமமான அளவுடைய சக்கரத்தை கொண்டிருந்த அவரது சைக்கிளில் கிராங்குடன் இணைக்கப்பட்டிருந்த பெடல் இயக்குசங்கிலி மூலம் பின்புறசக்கரத்தோடு இணைக்கப்பட்டிருந்த பல்சக்கரத்துடன் இணைக்கப்பட்டிருந்தது. பெடலை மிதிக்கும் போது கிராங்கின் மூலம் இயக்குசங்கிலி சுழற்றப்பட்டு அதன் மூலம் பின்புறசக்கரத்தோடு இணைக்கப்பட்டிருந்த பல்சகரம் முன்னோக்கி சுழற்றபட்டு பின்புறசக்கரம் முன்னோக்கி இழுக்கப்பட்டது. அவர் வடிவமைத்த இந்த வகைச் சைக்கிளைத்தான் இன்று நாம் உபயோகித்துக்கொண்டிருக்கிறோம்.\n1888-ஆம் அண்டு ஜான் பாய்ட் டன்லூப் (John Boyd Dunlop) என்ற ஸ்காட்லாந்தியர் மிதிவண்டிக்கு தேவையான ரப்பர் டயர் மற்றும் டியூப் ஆகியவற்றை தயாரிக்கும் தொழில்நுட்பத்தினை கண்டறிந்தார், இதனை தொடர்ந்து சர் எட்முண்ட் கிரேன் (Sir Edmund Crane) என்பவர் ஜான் கெம்ப் ஸ்டேர்லி மற்றும் ஜான் பாய்ட் டன்லூப் ஆகியோரிடம் ஒரு ஒப்பந்தத்தை ஏற்படுத்திக்கொண்டு 1910-ஆம் ஆண்டு இங்கிலாந்து நாட்டிலுள்ள அஸ்டன் (Aston) நகரில் ஹெர்குலிஸ் என்ற சைக்கிள் கம்பெனியை துவங்கினார். ஹெர்குலிஸ் சைக்கிள் கம்பெனி உற்பத்தியை துவங்கிய பத்தே ஆண்டுகளில் உலகின் அனைத்து பகுதிகளிலும் உள்ள சாலைகளில் சைக்கிள் தனது காலடி சுவடுகளை பதியச்செய்ய ஆரம்பித்தது.\nபிளாஸ்டிக் (Plastic) உருவான வரலாறு\nஉலக அதிசயங்கள் (பட்டியல்) உருவான வரலாறு\nபற்பசை (Toothpaste) உருவான வரலாறு,\nஅன்றாடம் ஓத வேண்டிய துஆக்கள்\n« இந்தியாவில் இஸ்லாம் – 6\nஅல்குர்ஆன் தமிழுடன் அத்தியாயம் வாரியாக\nவிவாதத்துக்கு இடம் கொடுத்து சர்ச்சையை வளர்க்காதீர்கள்\nஉலகம் கொண்டாடிய ‘வெறும்கால் மருத்துவர்கள்\nசூப்பர் ப்ளாஸ்டிக் – களிமண்ணிலிருந்து\nவெற்றியாளர்களின் முக்கியமான 12 சூத்திரங்கள்\nமேற்குவங்கத்தில் முதல் பெண் முதல்வர் -மம்தா\nதித்திக்கும் மாம்பழத்தின் சூப்பரான நன்மைகள்\nஇயற்கை வழங்கும் அதி உன்னத உணவு\nநீங்க லேப்டாப் வாங்க போரீங்களா – சில டிப்ஸ்\nவிவசாயியான ஐஐடி மெக்கானிக்கல் என்ஜீனியர் மாதவன்.\nவெறும் ரூ.6,000 செலவில் காற்றாலை மின்சாரம்\nவயிற்றின் கொழுப்பை குறைக்க வீட்டு சிகிச்சைகள்\nசுதந்திரத்திற்காக சிறுவன் கைர் முகம்மது\n10ஆம் நூற்றாண்டில் தென் நாட்டின் சூழ்நிலை\nபிளாஸ்டிக் (Plastic) உருவான வரலாறு\nஈரோடு கொடுமணல் தொல்லியல் களம்\nசூபித்துவத் தரீக்காக்கள் அன்றும் இன்றும் – 4\n\"இந்த வலைப்பதிவின் உள்ளடக்கம் அனைத்தையும் Creative Commons Attribution-ShareAlike 3.0 Unported License உரிமத்தின் அடிப்படையில் வழங்குகிறேன்\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578711882.85/wet/CC-MAIN-20190425074144-20190425100144-00019.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tnrf.org.uk/category/tnrf-uk-2016/", "date_download": "2019-04-25T08:52:47Z", "digest": "sha1:JM3HYCWMSB5PHD7KRIN2PTQZBBWQQMYQ", "length": 10172, "nlines": 128, "source_domain": "tnrf.org.uk", "title": "தேசிய நினைவெழுச்சி நாள் நிகழ்வுகள் 2016 | TNRF", "raw_content": "\nHome தேசிய நினைவெழுச்சி நாள் நிகழ்வுகள் 2016\nதேசிய நினைவெழுச்சி நாள் நிகழ்வுகள் 2016\nகிளிநொச்சி கனகபுரம் துயிலுமில்லத்தில் இடம்பெற்ற மாவீரர் தின நிகழ்வுகளின் காணொளித் தொகுப்பு\nநினைவேந்தல் அகவம் - November 29, 2016\nகிளிநொச்சி கனகபுரம் துயிலுமில்லத்தில் இடம்பெற்ற மாவீரர் தின நிகழ்வுகளின் காணொளித் தொகுப்பு\nமட்டக்களப்பு மாவடிமுன்மாரி மாவீரர் துயிலுமில்லத்தில் நடைபெற்ற வணக்க நிகழ்வுகள்\nநினைவேந்தல் அகவம் - November 29, 2016\nமுழங்காவில் மாவீரர் துயிலும் இல்லத்தில் கதறி அழுத தாய்\nநினைவேந்தல் அகவம் - November 29, 2016\nதாயகத்தில் இடம்பெற்ற மாவீரர் நாள் நிகழ்வுகளின் தொகுப்பு\nநினைவேந்தல் அகவம் - November 29, 2016\nகிளிநொச்சி கனகபுரம் துயிலுமில்லத்தில் இடம்பெற்ற மாவீரர் தின நிகழ்வுகள் மன்னர் ஆட்காட்டிவெளி மாவீரர் துயிலுமில்லத்தில் நடைபெற்ற மாவீரர் தின நிகழ்வுகள் வவுனியாவில் நடைபெற்ற மாவீரர் நாள் நிகழ்வுகள் கிழக்குப் பல்கலைக்கழகத்தில் இடம்பெற்ற மாவீரர் தின நினைவேந்தல் மன்னர் ஆட்காட்டிவெளி...\nவவுனியாவில் நடைபெற்ற மாவீரர் நாள் நிகழ்வுகள்\nநினைவேந்தல் அகவம் - November 29, 2016\nகிழக்குப் பல்கலைக்கழகத்தில் இடம்பெற்ற மாவீரர் தின நினைவேந்தல்\nநினைவேந்தல் அகவம் - November 29, 2016\nமன்னார் பெரிய பண்டிவிரிச்சான் மாவீரர் துயிலுமில்லத்தில் நடைபெற்ற மாவீரர் நாள் நிகழ்வுகள்\nநினைவேந்தல் அகவம் - November 29, 2016\nமன்னர் ஆட்காட்டிவெளி மாவீரர் துயிலுமில்லத்தில் நடைபெற்ற மாவ���ரர் தின நிகழ்வுகள்\nநினைவேந்தல் அகவம் - November 28, 2016\nகிளிநொச்சி கனகபுரம் துயிலுமில்லத்தில் இடம்பெற்ற மாவீரர் தின நிகழ்வுகள்\nநினைவேந்தல் அகவம் - November 28, 2016\nதமிழீழ தேசிய மாவீரர் நாள் – 2016 – சிறப்புரைகள் , நிறைவு நிகழ்வு\nநினைவேந்தல் அகவம் - November 27, 2016\nதேசிய நினைவெழுச்சி நாள் - பிரித்தானியா\nதேசிய மாவீரர் நாள் 2018 – பிரித்தானியா – காணொளிகள்\nதமிழீழ தேசிய மாவீரர் நாள் – பிரித்தானியா – நிறைவு நிகழ்வுகள்\nதமிழீழ தேசிய மாவீரர் நாள் – பிரித்தானியா – 2018 – எழுச்சி நிகழ்வுகள்\nதமிழீழ தேசிய மாவீரர் நாள் – 2018 – பிரித்தானியா – வணக்க நிகழ்வுகள்\nதமிழீழத் தேசிய மாவீரர் நாள் – 2018 – பிரித்தானியா – ஈகைச்சுடரேற்றல்\nதமிழீழத் தேசிய மாவீரர் நாள் – 2018 – பிரித்தானியா – ஆரம்ப நிகழ்வுகள்\nதமிழீழ தேசிய மாவீரர் நாள் – பிரித்தானியா 2018\nதமிழீழத் தேசிய மாவீரர் நாள் பிரித்தானியா – நேரடி ஒளிபரப்பு\nதமிழீழத் தேசிய மாவீரர் நாள் 2018 – பிரித்தானியா\nதமிழீழ தேசிய மாவீரர் நாள் – பிரித்தானியா – நிறைவு நிகழ்வுகள்\nதமிழீழ தேசிய மாவீரர் நாள் – பிரித்தானியா\nதமிழீழ தேசிய மாவீரர் நாள் – பிரித்தானியா – எழுச்சி நிகழ்வுகள்\nதேசிய நினைவெழுச்சி நாள் - தாயகம்\nதேசிய மாவீரர் நாள் நிகழ்வுகள் – மன்னார்\nமாவீரர் தின நிகழ்வுகள் – ஆலங்குளம் மாவீரர் துயிலும் இல்லம்\nமாவீரர் நாள் நிகழ்வுகள் – கோப்பாய்\nமாவீரர் நாள் நிகழ்வுகள் – சாட்டி\nகிளிநொச்சி – கனகபுரம் மாவீரர் துயிலுமில்லத்தில் நடைபெற்ற நினைவெழுச்சி நாள் நிகழ்வுகள்\nதமிழீழத் தேசிய மாவீரரர் நாள் – அம்பாறை\nயாழ் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற மாவீரர் நாள் நிகழ்வுகள்\nதேசிய நினைவெழுச்சி நாள் - காணொளிகள்\nதேசிய மாவீரர் நாள் 2018 – பிரித்தானியா – காணொளிகள்\nதமிழீழத் தேசிய மாவீரர் நாள் பிரித்தானியா – நேரடி ஒளிபரப்பு\nகிளிநொச்சி கனகபுரம் துயிலுமில்லத்தில் இடம்பெற்ற மாவீரர் தின நிகழ்வுகளின் காணொளித் தொகுப்பு\nதேசிய மாவீரர் நாள் 2016 – காணொளிகள்\nதமிழீழ தேசிய மாவீரர் நாள் – நேரடி ஒளிபரப்பு\nதேசிய மாவீரர் நாள் 2015 – காணொளிகள்\nதமிழீழத் தேசிய மாவீரர் நாள் 2014\nதமிழீழத் தேசிய மாவீரர் நாள் 2012\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578711882.85/wet/CC-MAIN-20190425074144-20190425100144-00019.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.vikatan.com/movie-review/69309-quick-reviews-of-movies-released-this-week.html", "date_download": "2019-04-25T08:14:22Z", "digest": "sha1:RILN5MOM3XQ6LT2P4XNWBOLRKU7XEZRC", "length": 20343, "nlines": 425, "source_domain": "cinema.vikatan.com", "title": "இந்த வார படங்களின் ’க்விக்’ விமர்சனங்கள் #படம் எப்படி | quick reviews of movies released this week", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 16:00 (09/10/2016)\nஇந்த வார படங்களின் ’க்விக்’ விமர்சனங்கள் #படம் எப்படி\nலாங் வீக் எண்ட், போனஸ் மாதம் என பல காரணங்களால் இந்த வாரம் எல்லா மொழிகளிலும் ஏகப்பட்ட படங்கள். இந்த வார ரிலீஸ் படங்களின் ஒரு க்விக் ர்வியூ தொகுப்பு உங்களுக்காக...\nபழைய கதை, ரொம்ப பழைய திரைக்கதை... சிவகார்த்திகேயன் மட்டும் புதுசு. லாஜிக்குகளை மறந்து சிவாவின் மேஜிக்கை ரசிக்க தயார் என்றால் ரெமோ ஓடும் தியேட்டருக்கு ஒரு விசிட் அடிக்கலாம். விரிவான விமர்சனத்துக்கு இங்கே க்ளிக்கவும்.\nபி, சி ஏரியாக்களுக்கு செல்ல விஜய் சேதுபதி எடுத்திருக்கும் விசாதான் றெக்க. ரன்னையும், கில்லியையும் குழைத்து இன்ன பிற தமிழ் மசாலா படங்களை பொடியாக்கு மேலாப்புல தூவினால் கிடைப்பதுதான் றெக்க. காதுக்குள் நுழைந்து டொக்கு டொக்கு என தட்டும் அதிரடி தீம் ம்யூசிக்கையும், ஸ்லோ மோஷன் வாக்கையும் ரசிப்பீர்கள் என்றால், றெக்க கட்டி பறக்கலாம். விரிவான விமர்சனத்துக்கு இங்கே க்ளிக்கவும்.\nநின்று, நிதானமாக கதை சொல்பவர் ஏ.எல்.விஜய். கோடம்பாக்க பேய் செண்டிமெண்ட் இவரையும் விட்டு வைக்கவில்லை. நடிகை ஆக ஆசைப்படும் பேய் ஒன்று தமன்னா மீது ஏறிவிடுகிறது. அந்த பேய்க்கும், கணவன் பிரபிதேவாவுக்கும் நடிக்கும் அக்ரீமெண்ட் கூத்துதான் தேவி. “ஓவர் பில்டப் எனக்கு அலர்ஜி” என்பவர்கள் தேவி ஓடும் தியேட்டருக்கு வண்டியை விடலாம். விரிவான விமர்சனத்துக்கு இங்கே க்ளிக்கவும்.\nமலையாளத்தில் வந்து இந்தியாவையே அதிரடித்த கிளாஸீக் காதல் கதை(கள்). மலர் டீச்சராக ஸ்ருதிஹாசன் என்பதுதான் பாசிட்டிவ் & நெகட்டிவ் இரண்டுமே. “இந்த சீசன்ல காமெடி படம் வரலையா ப்ரோ” எனக் கேட்கும் சார்லி சாப்ளின் ரசிகர்கள் போக வேண்டியது பிரேமம் தான். விரிவான விமர்சனத்துக்கு இங்கே க்ளிக்கவும்.\nமோகன்லாலில் ஆக்‌ஷன் அவதாரம். புலியை அடக்கும் வீரன் மோகன்லால். மனித புலிகள் சிலரிடம் மோத வேண்டி வருகிறது. அவர்களை எப்படி சமாளித்தார் என்னும் ஆக்‌ஷன் த்ரில்லர் தான் புலிமுருகன். ஹார்ட்கோர் மோகன்லால் ரசிகர்கள் மட்டுமே காண வேண்டிய படம். விரிவ���ன விமர்சனத்துக்கு இங்கே க்ளிக்கவும்.\nரெமோ றெக்க பிரேமம் புலிமுருகன் தேவி\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\n`ஆண் குழந்தை ரூ.4 லட்சம்; பெண் குழந்தை ரூ.3 லட்சம்'- நர்ஸின் 30 ஆண்டுக்கால கடத்தல் அம்பலம்\nமோடிக்கு எதிரான புகார் திடீர் மாயம்- புதிய சர்ச்சையில் தேர்தல் ஆணையம்\n`அவரது சாதனை மிகப்பெரிய உந்து சக்தி'-கோமதிக்கு ஒருலட்சம் ரூபாய் பரிசு அறிவித்தது அவர் படித்த கல்லூரி\nபூச்சிமருந்து கலந்த நீரைக் குடித்த பசுக்கள் உயிரிழப்பு- தண்ணீர் தாகத்தால் நடந்த சோகம்\nமனைவி கண்ணெதிரே கணவரை இழுத்துச்சென்ற முதலை; கதறி அழுத மகள்கள்\nஅமெரிக்காவில் புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் தமிழ் மன்றம்\nபணக்காரர்கள் என்றால் ஹோட்டலில் நுழைவது எளிது -இலங்கையில் மனிதவெடிகுண்டான தொழிலதிபரின் மகன்கள்\nகெயில், ரஸல் மற்றும் சில ஐபிஎல் வீரர்கள் - உலகக்கோப்பை தொடருக்கான மேற்கிந்தியத் தீவுகள் அணி விவரம்\n - கேரளாவில் கைதான பில்லா ஜெகன் அதிர்ச்சி வாக்குமூலம்\n`தாக்குதல் நடத்துறாங்க; வீட்டுல இருக்கவே பயமாயிருக்கு\n``ஹிரித்திக் ஐஸ்கிரீம் சாப்பிட்டு 8 மாசமாகுது; சீக்கிரமே பார்ட்டி\n`எங்களுக்கு ஸ்கெட்ச் போட்டாங்க; நாங்க முந்திக்கிட்டோம்’- ரவுடி கொலையில் `\n`ஆண் குழந்தை ரூ.4 லட்சம்; பெண் குழந்தை ரூ.3 லட்சம்'- நர்ஸின் 30 ஆண்டுக்கால கடத்த\nபணக்காரர்கள் என்றால் ஹோட்டலில் நுழைவது எளிது -இலங்கையில் மனிதவெடிகுண்டா\n``தனசேகரிடம் ஏன் அட்ரஸ் கேட்டார் புகழேந்தி'' - `நாம் தமிழர்' விளக்கம்\n`ஒவ்வொரு மேடையா ஏறி இறங்கி, கஷ்டப்பட்டு சம்பாதிச்ச நகைங்க'- கண்கலங்கிய இமான் அண்ணாச்சி\n`உங்களுக்கு அவர் எம்.எஸ்.பாஸ்கர்; எங்களுக்கு அவர் பட்டாபி’ - 90'ஸ் கிட்ஸும் நல்லா இருந்த ஊரும்\n`90 நிமிடத்தில் கணவரைக் கொன்று தடயத்தை அழித்த மனைவி' - ரோஹித் திவாரி வழக்கில் திருப்பம்\nபிராட்பேண்டு, லேண்டுலைன், கேபிள்... மூன்று சேவைகளையும் ₹600-க்குத் தரும் ஜியோ\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578711882.85/wet/CC-MAIN-20190425074144-20190425100144-00019.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dhinasari.com/featured/71437-teachers-suspend-memo-cancelled-by-tn-govt.html", "date_download": "2019-04-25T08:04:40Z", "digest": "sha1:7QZITLDY2MKSEODKY6IIVIRJ2VWCI4ZO", "length": 17312, "nlines": 300, "source_domain": "dhinasari.com", "title": "ஜாக்டோ ஜியோ போராட்டத்தில் ஈடுபட்டவர்களின் சஸ்பெண்ட் ���த்தரவு ரத்து! - Dhinasari News", "raw_content": "\nஈஸ்டர் விடுமுறைக்கு ப்ளோரிடா சென்ற அமெரிக்க அதிபர்\nமுகப்பு அரசியல் ஜாக்டோ ஜியோ போராட்டத்தில் ஈடுபட்டவர்களின் சஸ்பெண்ட் உத்தரவு ரத்து\nஜாக்டோ ஜியோ போராட்டத்தில் ஈடுபட்டவர்களின் சஸ்பெண்ட் உத்தரவு ரத்து\nசென்னை: ஜாக்டோ ஜியோ போராட்டத்தில் பங்கேற்ற ஆசிரியர்கள் மீதான சஸ்பெண்ட் உத்தரவை ரத்து செய்துள்ளது தமிழக அரசு இதற்கான உத்தரவு இன்று பிறப்பிக்கப் பட்டுள்ளது.\nசென்னை: ஜாக்டோ ஜியோ போராட்டத்தில் பங்கேற்ற ஆசிரியர்கள் மீதான சஸ்பெண்ட் உத்தரவை ரத்து செய்துள்ளது தமிழக அரசு இதற்கான உத்தரவு இன்று பிறப்பிக்கப் பட்டுள்ளது.\nஅண்மையில் பொங்கல் தினத்தை அடுத்து தொடர்ச்சியாக ஜாக்டோ ஜியோ அமைப்பினர், ஆசிரியர்கள் போராட்டம் நடைபெற்றது. அதில், பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் அமல்படுத்துவது, சம்பள முரண்பாடுகளை நீக்குவது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப் பட்டன.\nமேலும் சில கோரிக்கைகளுடன் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்தப் போராட்டம் மக்களிடம் பெரும் ஆதரவைப் பெறவில்லை. பொதுமக்கள் ஆதரவில்லாததால், அரசும் இந்தப் போராட்டத்தை நீர்த்துப் போகச் செய்ய பல்வேறு நடவடிக்கைகளை எடுத்தது. தொடர்ந்து இந்தப் போராட்டங்களில் பங்கேற்ற ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் பணியிடை நீக்கம் செய்யப் பட்டனர்.\nஇந்நிலையில், தங்களது சஸ்பெண்ட் உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என ஜாக்டோ ஜியோ நிர்வாகிகள் தமிழக அரசை வலியுறுத்தினர். இந்நிலையில், ஜாக்டோ ஜியோ நிர்வாகிகளின் கோரிக்கையை ஏற்று, போராட்டத்தின் போது சஸ்பெண்ட் செய்யப்பட்ட ஆசிரியர்கள் மீதான சஸ்பெண்ட் உத்தரவை ரத்து செய்து பள்ளி கல்வித்துறை இன்று உத்தரவு பிறப்பித்துள்ளது. இது ஆசிரியர்களுக்கு பெரும் மன நிம்மதியை அளித்துள்ளது.\nமுந்தைய செய்திமோடி மீண்டும் பிரதமராக வருவார்… வாழ்த்துகிறேன்: முலாயம் சிங் யாதவ் நம்பிக்கை\nஅடுத்த செய்தி16வது மக்களவையின் கடைசி நாளில்… ஒரு நாள் கூட விடுப்பு எடுக்காத பிரதம சேவகர் மோடியின் உள்ளம் உருக்கும் பேச்சு\nஎங்க ஊர் முடிகண்டம் இப்போ வெளில தெரியுது ரொம்ப பெருமையா இருக்கு\nமம்தா இனிப்புகள் அனுப்புவார் – மோடி மோடிக்கு இனிப்புகள் மட்டுமே; ஓட்டுகள் அல்ல – மம்தா\nகுண்ட��� வெடிப்பில்… மயிரிழையில் உயிர் தப்பிய திருப்பூர் திமுக., பிரமுகர்\nகுழந்தை வெள்ளையா இருந்தா ஒரு ரேட்.. கறுப்பா இருந்தா ஒரு ரேட் ஆடியோவில் சிக்கிய நர்ஸ் அமுதா ஆடியோவில் சிக்கிய நர்ஸ் அமுதா\nஆளில்லா விமானங்கள், ட்ரோன்கள் பறக்க இலங்கையில் தடை\nபொள்ளாச்சி விவகாரத்தை சிபிஐ., வசம் ஏன் இன்னும் ஒப்படைக்கவில்லை\nவிமல் – ஓவியா படவிவகாரம்; பொய் சொல்கிறார் சற்குணம்.. தயாரிப்பாளர் நானே: சிங்காரவேலன்\n#திருமணநாள் வாழ்த்துக்கள் அஜித் ஷாலினி ..\nஇமான் அண்ணாச்சி வீட்டில் 41 சவரன் நகை கொள்ளை\nஹீரோவாக கெத்து காட்டப் போகிறார்… ‘சரவணா ஸ்டோர்ஸ்’ சரவணன்\nசெங்கோட்டையில் மே-9ல் சமஷ்டி உபநயனம்; விரும்புபவர்கள் தொடர்பு கொள்ளலாம்\n“பொதுக் காரியங்களை எடுத்துப் போட்டுக் கொண்டு எல்லாரும் சேர்ந்து அவற்றைச் செய்தாலே தன்னால் ஒற்றுமையும் அன்பும் ஸௌஜன்யமும் உண்டாகிவிடும்.” 25/04/2019 1:02 PM\nவாரணாசியில் பிரதமர் மோடிக்கு எதிராக பிரியங்கா காந்தி போட்டியில்லை 25/04/2019 12:57 PM\nஎங்க ஊர் முடிகண்டம் இப்போ வெளில தெரியுது ரொம்ப பெருமையா இருக்கு\nமம்தா இனிப்புகள் அனுப்புவார் – மோடி மோடிக்கு இனிப்புகள் மட்டுமே; ஓட்டுகள் அல்ல – மம்தா மோடிக்கு இனிப்புகள் மட்டுமே; ஓட்டுகள் அல்ல – மம்தா\nஎடப்பாடி பழனிசாமி, மு.க.ஸ்டாலின் இருவரின் தனிப்பட்ட மேடைப் பேச்சு தாக்குதல்கள்\nபாரத் ஸ்கேன்ஸின் ஆச்சரிய ஆஃபர்..\nநான் ஏன் அர்பன் நக்சல்களை எதிர்க்கிறேன்\nசெய்தியாளர்கள் | வாசகர்களே... உங்கள் பகுதி செய்திகளை 88388 53843 என்ற எண்ணுக்கு வாட்ஸ்அப்பில் அனுப்பலாம்\nதினசரியை தொடர்பு கொள்க: [email protected]\nஉங்கள் ஸ்மார்ட் ரேஷன் கார்டில் உள்ள குறியீடுகளுக்கு என்ன அர்த்தம்\nதமிழ் மரபை அவமதித்த காஞ்சி வரதராஜப் பெருமாள் கோயில் நிர்வாகம்: அராஜக சண்டையால் அன்பர்கள்...\nஉள்ளூர் செய்திகள் 29/05/2018 10:44 PM\nதமிழகத்தில் அதிமுக, திமுக ஆட்சி அமைக்காது : மத்திய உளவுத்துறை ரகசிய...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578711882.85/wet/CC-MAIN-20190425074144-20190425100144-00019.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/%E0%AE%9A%E0%AF%82%E0%AE%B2%E0%AF%88_13", "date_download": "2019-04-25T09:04:02Z", "digest": "sha1:ZMLT2NJXI5FYCPLDHK7RFEWZUUFR3HZT", "length": 9706, "nlines": 122, "source_domain": "ta.wikipedia.org", "title": "\"சூலை 13\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"சூலை 13\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம��: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்கிப்பீடியா விக்கிப்பீடியா பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு வலைவாசல் வலைவாசல் பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\nசூலை 13 பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nவைரமுத்து ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசூலை ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nலெ. முருகபூபதி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவார்ப்புரு:JulyCalendar ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசூலை 29 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசூலை 31 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசூலை 30 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசூலை 1 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசூலை 2 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசூலை 3 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசூலை 4 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசூலை 5 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசூலை 6 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசூலை 8 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசூலை 7 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசூலை 9 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசூலை 10 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசூலை 11 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசூலை 12 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசூலை 14 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசூலை 15 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசூலை 16 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசூலை 17 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசூலை 18 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசூலை 19 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசூலை 20 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசூலை 21 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசூலை 22 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசூலை 23 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசூலை 24 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசூலை 25 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசூலை 26 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசூலை 27 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசூலை 28 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n1979 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n13 ஜூலை (வழிமாற்றுப் பக்கம்) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஒட்டிசுட்டான் தான்தோன்றீசுவரம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவின்டோசு லைவ் மெசஞ்சர் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசங்கர நாராயண சிவலிங்கேசுவரர் ஆலயம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவின்டோஸ் செர்வர் 2003 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசிக்கிம் ஆளுநர்களின் பட்டியல் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபூந்தளிர் (திரைப்படம்) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஓட்டோ வாக்னர் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவிக்கிப்பீடியா:ஆண்டு நிறைவுகள்/சூலை ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவிக்கிப்பீடியா:ஆண்டு நிறைவுகள்/சூலை 11 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n1944 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவிக்கிப்பீடியா:ஆண்டு நிறைவுகள்/சூலை 12 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவிக்கிப்பீடியா:ஆண்டு நிறைவுகள்/ஜூலை 13 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவிக்கிப்பீடியா:ஆண்டு நிறைவுகள்/சூலை 14 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n1942 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n1934 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nயூலை 13 (வழிமாற்றுப் பக்கம்) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nலியு சியாங் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nபயனர்:Siddick ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவார்ப்புரு:Calendar ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவார்ப்புரு:JulyCalendar/doc ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578711882.85/wet/CC-MAIN-20190425074144-20190425100144-00019.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81:%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%AA%E0%AE%A3%E0%AF%81_%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88", "date_download": "2019-04-25T09:11:01Z", "digest": "sha1:J6L7CRCTIVO6V3IE7UG3IKMBRKWD42AR", "length": 5256, "nlines": 75, "source_domain": "ta.wikipedia.org", "title": "பேச்சு:மரபணு இருக்கை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nமரபணு இருக்கை உயிரியல் தொடர்பான கருத்துகளைக் கொண்ட கட்டுரைகளை மேம்படுத்தவும், புதிய கட்டுரைகள் இயற்றுவதையும் நோக்கமாக உடைய விக்கித் திட்டம் உயிரியல் என்னும் திட்டத்துடன் தொடர்புடையது ஆகும். இத் திட்டத்தில் நீங்களும் பங்குபெற விரும்பினால், திட்டப் பக்கத்துக்குச் செல்லவும். செய்யவேண்டிய பணிகள் பற்றிய பட்டியலையும் அங்கே காணலாம்.\nஇக்கட்டுரையிலிருந்து ஒரு தகவல் விக்கிப்பீடியாவின் முதற்பக்கத்தில் உங்களுக்குத் தெரியுமா என்ற பகுதியில் டிசம்பர் 21, 2011 அன்று வெளியானது.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 21 திசம்பர் 2011, 06:20 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578711882.85/wet/CC-MAIN-20190425074144-20190425100144-00019.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2019/04/17042643/Meenakshi-Amman-Temple4-templesWhat-is-the-action.vpf", "date_download": "2019-04-25T08:38:16Z", "digest": "sha1:ENLOA3ZTMYBLDKWUZZOYRPSSMP66RQHU", "length": 16546, "nlines": 139, "source_domain": "www.dailythanthi.com", "title": "Meenakshi Amman Temple 4 temples What is the action taken on the audit report? The Commissioner will answer the Commissioner Madurai HC order || மீனாட்சி அம்மன் கோவில் உள்பட 4 கோவில்களின் தணிக்கை அறிக்கை மீது எடுத்த நடவடிக்கை என்ன? அறநிலையத்துறை கமி‌ஷனர் பதில் அளிக்க மதுரை ஐகோர்ட்டு உத்தரவு", "raw_content": "Sections செய்திகள் தேர்தல் களம் 2019 விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா : 9962278888\nமீனாட்சி அம்மன் கோவில் உள்பட 4 கோவில்களின் தணிக்கை அறிக்கை மீது எடுத்த நடவடிக்கை என்ன அறநிலையத்துறை கமி‌ஷனர் பதில் அளிக்க மதுரை ஐகோர்ட்டு உத்தரவு + \"||\" + Meenakshi Amman Temple 4 temples What is the action taken on the audit report\nமீனாட்சி அம்மன் கோவில் உள்பட 4 கோவில்களின் தணிக்கை அறிக்கை மீது எடுத்த நடவடிக்கை என்ன அறநிலையத்துறை கமி‌ஷனர் பதில் அளிக்க மதுரை ஐகோர்ட்டு உத்தரவு\nமீனாட்சி அம்மன் கோவில் உள்பட 4 கோவில்களின் தணிக்கை அறிக்கை மீது எடுத்த நடவடிக்கை என்ன என்று அறநிலையத்துறை கமி‌ஷனர் பதில் அளிக்க மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.\nசென்னை திருத்தொண்டர் சபை நிறுவனர் ராதாகிருஷ்ணன், மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில், தூத்துக்குடி இந்து சமய அறநிலையத்துறை உதவி கமி‌ஷனராக தற்போது உள்ள பெண் அதிகாரி, ஏற்கனவே பரமக்குடி அறநிலையத்துறை அலுவலகத்தின் உதவி கமி‌ஷனராக இருந்தார். அந்த சமயத்தில் இருக்கன்குடி மாரியம்மன் கோவில், மடப்புரம் பத்ரகாளியம்மன் கோவில்களில் செயல் அலுவலராக கூடுதல் பொறுப்பும் வகித்தார். இவர் கடந்த 2016–ம் ஆண்டில் பரமக்குடி உதவி கமி‌ஷனர் பொறுப்பில் இருந்து விடுவிக்கப்பட்டார். உடனடியாக அந்த பதவியை விட்டு விலகாமல் தன்னிச்சையாக செயல்பட்டு வந்துள்ளார். இதுசம்பந்தமாக சம்பந்தப்பட்டவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் என்று கூறியிருந்தார்.\nஇந்த வழக்கு நீதிபதிகள் கிருபாகரன், சுந்தர் ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தது.\nஅப்போது அரசு வக்கீல் ஆஜராகி, “இதுசம்பந்தமாக உரிய அதிகாரி மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க பரிந்துரை செய்யப்பட்டு, நிலுவையில் உள்ளது“ என்று தெரிவித்தார்.\nஅப்போது நீதிபதிகள், அறநிலையத்துறையின்கீழ் உள்ள கோவில்களுக்கு சொந்தமான சொத்துகளின் மூலம் பல லட்ச ரூபாய் மோசடி செய்யப்பட்டுள்ளது என்று தலைமை தணிக்கை அதிகாரி அறிக்கையில் கூறியுள்ளார். அதன் அடிப்பையில் எடுத்த நடவடிக்கை என்ன என்று நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.\nபின்னர், மதுரை மீனாட்சி அம்மன் கோவி��், பழனி கோவில், ஸ்ரீரங்கம் கோவில் உள்பட 4 கோவில்களில் கடந்த 10 வருடங்களில் முறைகேடு புகார் குறித்து தலைமை தணிக்கை அதிகாரி கொடுத்த அறிக்கையின்படி என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என அறநிலையத்துறை கமி‌ஷனர் பதில் அளிக்க வேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர். விசாரணையை வருகிற 22–ந்தேதிக்கு ஒத்திவைத்தனர்.\n1. குறைபாடுகளுடன் குழந்தை பிறப்பதை தடுக்க கருக்கலைப்பை 24 வாரமாக நீட்டிக்கக்கோரி வழக்கு; மத்திய அரசுக்கு, மதுரை ஐகோர்ட்டு நோட்டீஸ்\nகுறைபாடுகளுடன் குழந்தை பிறப்பதை தடுக்க கருக்கலைப்பை 24 வாரமாக நீட்டிக்கக்கோரிய வழக்கில் மத்திய அரசுக்கு நோட்டீஸ் அனுப்ப மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.\n2. சிறுவர்களின் வீடியோவை பதிவேற்றம் செய்தால் அவமதிப்பு வழக்கு: ‘டிக்-டாக்’ செயலிக்கான தடை நிபந்தனையுடன் நீக்கம், மதுரை ஐகோர்ட்டு உத்தரவு\n‘டிக்-டாக்’ செயலிக்கு விதித்த தடையை நீக்கி மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. சிறுவர், சிறுமியர் பங்கேற்கும் வீடியோக்களை பதிவேற்றம் செய்தால் அவமதிப்பு வழக்கு தொடரப்படும் என்று நீதிபதிகள் எச்சரிக்கை விடுத்தனர்.\n3. பாலின மாற்று அறுவை சிகிச்சையை தடை செய்ய அரசாணை பிறப்பிக்க வேண்டும்; சுகாதாரத்துறை செயலாளருக்கு, மதுரை ஐகோர்ட்டு உத்தரவு\nபாலின மாற்று அறுவை சிகிச்சையை தடை செய்ய அரசாணை பிறப்பிக்க வேண்டும் என்று தமிழக சுகாதாரத்துறை செயலாளருக்கு, மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.\n4. வாகனங்களில் கொடிகள் கட்டிக்கொள்ள சட்டப்படி அனுமதி உள்ளதா\nஅரசியல் கட்சியினர் சில நடவடிக்கைகளை தவிர்த்தாலே பெரும்பாலான விபத்துகள் தடுக்கப்படும் என்றும், வாகனங்களில் கொடி கட்டிக்கொள்ள சட்டப்படி அனுமதி உள்ளதா என்றும் மதுரை ஐகோர்ட்டு நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.\n5. ‘டிக்–டாக்’ செயலிக்கு விதித்த தடையை நீக்க முடியாது - மதுரை ஐகோர்ட்டு நீதிபதிகள் மறுப்பு\n‘டிக்–டாக்’ செயலிக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்க முடியாது என்று மதுரை ஐகோர்ட்டு நீதிபதிகள் மறுத்து விட்டனர்.\n1. இலங்கை குண்டு வெடிப்பு: உயிரிழந்தோர் எண்ணிக்கை 310 -ஆக அதிகரிப்பு\n2. அணு ஆயுதம் பற்றிய மோடியின் பேச்சு பொறுப்பற்றது, துரதிர்ஷ்டவசமானது: பாகிஸ்தான்\n3. இலங்கை குண்டு வெடிப்பு: விசாரணையை மேற்கொள்ள இந்திய புலனாய்வு பிரி���ு விருப்பம்\n4. இலங்கையில் குண்டுவெடிப்பு சம்பவம்: தமிழகத்திலும் தாக்குதல் நடத்த திட்டமிடப்பட்டதா\n5. அமைதியான வாக்குப்பதிவு : முக்கிய கட்சிகளின் வேட்பாளர்கள் வாக்களித்தனர்\n1. சினிமா இயக்குனர் அட்லி மீது துணை நடிகை பரபரப்பு புகார்\n2. ஆண்டிப்பட்டியில், நண்பர்களுடன் சினிமாவுக்கு சென்ற கல்லூரி மாணவர் வெட்டிக்கொலை - 4 பேரிடம் போலீசார் விசாரணை\n3. பள்ளிக்கூட வேனை ஓட்டியபோது மாரடைப்பு: 21 மாணவர்களை காப்பாற்றி உயிர் விட்ட டிரைவர் வீட்டு சுற்றுச்சுவரில் மோதி நின்றதால் பெரும் விபத்து தவிர்ப்பு\n4. தாரமங்கலத்தில், பெண் என்ஜினீயர் தூக்குப்போட்டு தற்கொலை - வரதட்சணை கொடுமையால் பரிதாபம்\n5. ஆந்திராவுக்கு தனி சொகுசு ரெயிலில் வெங்கையாநாயுடு பயணம் அனந்தபுரி, முத்துநகர் ரெயில்கள் ஒரு மணி நேரம் நிறுத்தப்பட்டன\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578711882.85/wet/CC-MAIN-20190425074144-20190425100144-00019.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ntamilnews.com/archives/121596", "date_download": "2019-04-25T07:52:18Z", "digest": "sha1:UNIL5FVNDPS7PMV4LBMDR6MNBW6JKAFP", "length": 6326, "nlines": 67, "source_domain": "www.ntamilnews.com", "title": "1 வயது குழந்தையை கட்டி வைத்து பாலியல் துஷ்பிரயோகம் செய்த பாதகன்! - Ntamil News", "raw_content": "\nHome இந்தியா 1 வயது குழந்தையை கட்டி வைத்து பாலியல் துஷ்பிரயோகம் செய்த பாதகன்\n1 வயது குழந்தையை கட்டி வைத்து பாலியல் துஷ்பிரயோகம் செய்த பாதகன்\n1 வயது குழந்தையை கட்டி வைத்து பாலியல் துஷ்பிரயோகம் செய்த பாதகன்\nடெல்லியில் ஒரு வயது பச்சிளம் குழந்தையை பாலியல் துஷ்பிரயோகம் செய்த ஆசாமி கைதுசெய்யப்பட்டுள்ளார்.\nகுழந்தையின் அயல்வீட்டிலிருந்த குறித்த நபர், இனிப்பு தருவதாக ஏமாற்றி குழந்தையை தூக்கிச் சென்றுள்ளார்.\nஅதன் பின்னர் அந்த பச்சிளம் குழந்தையை கட்டிவைத்து துஷ்பிரயோம் செய்துள்ளார். இந்த கொடூர சம்பவம் டெல்லியில் இடம்பெற்றுள்ளது.\nடெல்லி ஜே.ஜே. கொலனியைச் சேர்ந்த தர்மேந்தர் என்ற நபர், அங்கு இனிப்புக்கடை வைத்துள்ளார்.\nதனது வீட்டிற்கு அருகில் வசிக்கும் குடும்பத்தாருடன் அவர் நெருங்கி பழகியுள்ளார். அந்தப் பழக்கத்தின் அடிப்படையில் குழந்தையை தூக்கிச் சென்றுள்ளார். எனினும், ஒரு மணிநேரம் ஆகியும் குழந்தை வீட்டுக்கு வரவில்லை.\nஇதனால் பதற்றமடைந்த தாய், தர்மேந்தரின் வீட்டுக்குச் சென்று ப��ர்த்துள்ளார். அப்போது, குழந்தையின் கழுத்தில் கயிறு சுற்றப்பட்டும், கைகள் கட்டப்பட்டும் நடுக்கத்துடன் குழந்தை மயங்கிக் கிடந்துள்ளது.\nகுழந்தையின் நிலையை பார்த்து பதற்றமடைந்த தாய், குடும்பத்தினரின் உதவியுடன் மகளை அருகிலுள்ள அம்பேத்கர் மருத்துவமனையில் அனுமதித்தார்.\nஇதன்பின்னர் இந்த சம்பவம் தொடர்பாக பொலிஸாரியிடம் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.\nஅதனடிப்படையில் சந்தேகநபரை கைதுசெய்த பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.\nPrevious articleபுதிய தொழில் முயற்சிகளை ஊக்குவிக்க நடவடிக்கை\nNext article32 பவுண்டஸ் எடை கொண்ட முட்டைகோசை வளர்த்த சிறுமி\nஅருணாசல பிரதேத்தில் அடுத்தடுத்து நிலநடுக்கம்.\nசுஷ்மா சுவராஜ் இலங்கைக்கு விஜயம் செய்ய அளுத்தம்.\nஇலங்கை குண்டுத் தாக்குதல்கள் அரசியல் சதி\nNtamilnews இணையத்தளம் ஆனது உலகின் முன்னணி தமிழ் இணையங்களில் ஒன்று என்பது அனைவரும் அறிந்ததே. இலங்கை உட்பட தமிழர்கள் வாழுகின்ற பகுதிகளில் செய்தியாளர்களை கொண்டு இயங்கி வருவதுடன் உண்மைச் செய்திகளை உடனுக்குடன் தெளிவாகவும் வழங்கிக் கொண்டுள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578711882.85/wet/CC-MAIN-20190425074144-20190425100144-00019.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://mykollywood.com/2018/10/15/pattarai-movie-gallery-preview/", "date_download": "2019-04-25T08:24:25Z", "digest": "sha1:WHE4QAHPX2AZWMJQ2EIKT6GL66YDJDDH", "length": 12650, "nlines": 162, "source_domain": "mykollywood.com", "title": "Pattarai Movie Gallery & Preview – www.mykollywood.com", "raw_content": "\nபெண்களை காப்பது என்பது இப்போதைய முக்கிய தேவையாகி விட்டது. சமகாலத்தில் நடக்கும் நிகழ்வுகள் இந்த நெருக்கடியை வெளிச்சம் போட்டு காட்டி வருகிறது. சமூகத்தின் மீதான அக்கறை உடைய இயக்குனர்கள் பெண்கள் மீதான தங்கள் மரியாதைகளை பதிவு செய்து வருகிறார்கள். பெண்களின் அதிகாரம் மற்றும் பெண்மையை மதிக்கும் திரைப்படங்கள் வந்து கொண்டே இருந்தாலும், ‘பெண்களின் பாதுகாப்பு’ பற்றி பேசும் படங்கள் குறைவு தான். இயக்குனர் கேவி ஆனந்தின் முன்னாள் உதவியாளர், இயக்குனர் பீட்டர் ஆல்வின், ‘பட்டறை’ மூலம் இந்த கருத்துக்களை தெளிவாக பேச முன்வந்திருக்கிறார்.\n“நாம் பெரும்பாலும் பெண்களின் மதிப்பைப் பற்றி பேசுகிறோம்; நாம் அவர்களை தெய்வங்களின் வடிவத்தில் வைத்து கொண்டாடுகிறோம். அவர்களை ஊக்கப்படுத்த நிறைய பேசுகிறோம். ஆனால் உண்மையில், நம் வீட்டில் உள்ள பெண் குழந்தைகளுக்கு அவர்களது பாதுகாப்பு நடவடிக்கைகளைப் பற்��ி எவ்வாறு சொல்லிக் கொடுத்திருக்கிறோம். நிச்சயமாக, அவர்கள் தங்கள் கனவுகளை நிறைவேற்றுவதற்கான ஒரு சுதந்திரத்தை வழங்கியுள்ளோம். ஆனால், அவர்கள் இன்னும் பலவீனமானவர்களாகவும், பாதிக்கப்பட்டவர்களாகவும் இருக்கிறார்கள். வீட்டில் ஒரு பெண் எப்படி சிறந்த பெண்ணாக மாற்றப்பட வேண்டும் என்ற கருத்தை பட்டறை சொல்லும்” என்கிறார் இயக்குனர் பீட்டர் ஆல்வின்.\nஅவர் மேலும் கூறும்போது, “கதை மற்றும் கதாபாத்திரங்களை எழுதி முடித்த பின்னர், அந்த கதாபாத்திரங்களுக்கு உயிர் கொடுக்கும் பொருத்தமான நடிகர்களை கண்டுபிடிப்பது தான் மிகக் கடினமான பணியாக இருந்தது. ஜே.டி. சக்ரவர்த்தி போன்ற நடிகர்களை பெற்றது மகிழ்ச்சியளிக்கிறது. இந்த படத்தில் புதிதாக அறிமுகமாகும் அனைத்து நடிகர், நடிகையர்களுக்கும் தியேட்டர் ஒர்க்‌ஷாப் மூலம் நடிப்பு பயிற்சி கொடுக்கப்பட்டிருக்கிறது. நகைச்சுவை நடிகர் செந்தில் முதன்முறையாக காமெடி இல்லாத ஒரு முற்றிலும் வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடிக்கிறார்” என்றார்.\nரேணுகா, டிக்ஷானா, ஜகதேஷ், தனபால், ரஞ்சன், எலிசபெத், சதீஷ், சஞ்சீவ் மற்றும் கார்த்திக் ஆகியோரும் நடித்திருக்கிறார்கள். இந்த படத்தில் முக்கியமான கதாபாத்திரங்களில் பல திருநங்கைகள் நடித்திருக்கிறார்கள். அவர்களுக்கும் சமமான முக்கியத்துவம் கொடுக்கப்பட்டிருக்கிறது.\nபழனி பாரதி, முத்தமிழ் மற்றும் ரமேஷ் ஆகியோரின் பாடல்கள் எழுத, தேவன் ஏகாம்பரம் இசையமைத்திருக்கிறார். ராஜு கே ஆண்டனி டிசைனராகவும், எஸ்.எஸ்.மூர்த்தி கலை இயக்குனராக பணிபுரிந்திருக்கிறார்கள்.\nமுகேஷ், அருள் வின்சென்ட் மற்றும் வினோத் பாரதி என மூன்று ஒளிப்பதிவாளர்கள் பணி புரிய, வி.டி.விஜயன் மற்றும் டி.எஸ்.ஜெய் படத்தொகுப்பு செய்திருக்கிறார்கள். மிகவும் புகழ்பெற்ற திலிப் சுப்பராயன் மற்றும் தினேஷ் சுப்பராயன் சண்டைக்காட்சிகளை வடிவமைத்திருக்கிறார்கள். பீட்டர் ஆல்வின் கதை, திரைக்கதை எழுதி இயக்குவதோடு படத்தை தயாரித்தும் இருக்கிறார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578711882.85/wet/CC-MAIN-20190425074144-20190425100144-00020.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.88, "bucket": "all"} +{"url": "http://tamilrhymes.com/TRhymes.php", "date_download": "2019-04-25T07:52:16Z", "digest": "sha1:QSBDZ32TC6N4U62E6W2BNL5R2F7K3LT5", "length": 4543, "nlines": 113, "source_domain": "tamilrhymes.com", "title": "தமிழ் பாடல்கள் - TamilRhymes - தோசை அம்மா தோசை - Tamil Rhymes", "raw_content": "\nகாலத்தால் அழியாத தமிழ் பாடல்கள்\nKids க���ழந்தைக்காக Books புத்தகம் Kitchen சமையல் Toys and Games\nஅணிலே அணிலே ஓடி வா\nஆனை ஆனை அழகர் ஆனை\nஅம்மா இங்கே வா வா\nகுழந்தைக்கு மை கொண்டு வா\nஅரிசி மாவும் உளுந்து மாவும்\n2003 ஆம் ஆண்டு நான் மும்பையில் இருந்த போது எனது தங்கையின் குழந்தைக்கு தமிழ் பாடல்களை சொல்லி கொடுக்க விரும்பி வலைப்பின்னல்களில் நான் தமிழ் ரைம்ஸ்களை தேடினேன். ஒரு பாடலையும் கண்டு பிடிக்க முடியாததால் இந்த வலைப்பின்னலை தொடங்கினேன். உங்கள் கருத்துகளை தயவு செய்து பதிவு செய்யவும். இந்த வலைப்பதிவு தங்களுக்குப் பிடித்து இருந்தால்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578711882.85/wet/CC-MAIN-20190425074144-20190425100144-00020.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/india/33676-dengue-outbreak-in-bengal-mamata-banerjee-says-no-need-to-panic-as-40-die.html?utm_source=site&utm_medium=article_related&utm_campaign=article_related", "date_download": "2019-04-25T08:55:26Z", "digest": "sha1:7MNG2DTKZJUYXGHFAIFCPXDXXQVTLE23", "length": 11026, "nlines": 89, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "டெங்கு காய்ச்சல் பீதியில் மேற்குவங்கம்: 40 பேர் பலி? | Dengue outbreak in Bengal Mamata Banerjee says no need to panic as 40 die", "raw_content": "\nவாரணாசி மக்களவை தொகுதியில் பிரதமர் மோடிக்கு எதிராக பிரியங்கா காந்தி போட்டியில்லை; மோடியை எதிர்த்து அஜய்ராய் போட்டி\nதமிழகம், புதுச்சேரியில் அடுத்த 48 மணி நேரத்தில் கனமழை முதல் மிக கனமழை பெய்யும் - இந்திய வானிலை ஆய்வு மையம்\nதலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் மீதான விவகாரத்தில் நெருப்புடன் விளையாடுகிறார்கள் என உச்சநீதிமன்றம் எச்சரிக்கை\nராசிபுரம் அருகே குழந்தைகள் விற்கப்படுவதாக எழுந்த புகாரில் விசாரணை நடத்த மாவட்ட ஆட்சியருக்கு சுகாதாரத்துறை செயலர் உத்தரவு\nசென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 75.79 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ. 70.26 காசுகளாகவும் விலை நிர்ணயம்\nடெங்கு காய்ச்சல் பீதியில் மேற்குவங்கம்: 40 பேர் பலி\nமேற்குவங்க மாநிலத்தில் டெங்கு காய்ச்சல் அதிக அளவில் பரவிவருகிறது. இதுவரை 40 பேர் டெங்கு காய்ச்சல் பாதிப்புக்கு உயிரிழந்துள்ளதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டியுள்ளன.\nபருவமழை காலத்தையொட்டி நாட்டின் பல்வேறு மாநிலங்களில் காய்ச்சல் பாதிப்பு அதிக அளவில் காணப்பட்டது. குறிப்பாக மஹாராஷ்டிரா, குஜராத், கேரளா உள்ளிட்ட மாநிலங்களில் டெங்கு பாதிப்பு மரணங்கள் அதிக அளவில் நிகழ்ந்தன. அந்தந்த மாநில அரசுகளும் தீவிரமான நடவடிக்கைகளில் இறங்கி செயல்பட்டன.\nஇந்த நிலையில், மேற்குவங்க மாநிலத்திலும் கடந்த சில நாட்களாக டெங்கு காய்ச்சல் பரவி வருகிறது. டெங்கு பாதிப்பை கட்டுப்படுத்துவதற்கு பதிலாக கொல்கத்தா மாநகராட்சி மூடி மறைக்க பார்ப்பதாக எதிர்க்கட்சியான இடது முன்னணி குற்றம்சாட்டியுள்ளது. இருப்பினும், டெங்கு காய்ச்சல் தொடர்பாக சிலர் பீதியை கிளப்பி வருவதாகவும், மக்கள் பயப்பட தேவையில்லை என்றும் முதலமைச்சர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.\nமேலும் டெங்கு காய்ச்சலால் உயிரிழந்ததாக 13 மரணங்கள் மட்டுமே அரசு தரப்பில் உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும், 27 பேர் இதர காய்ச்சல்களால் பலியானதாக மம்தா கூறினார். தவறான தகவல்களை பரப்புவர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் 24 மணி நேரமும் கண்காணிப்பு பணிகள் நடைபெற்று வருவதாகவும் அவர் தெரிவித்தார். டெங்கு காய்ச்சலுக்கு மகாராஷ்டிரா 695, குஜராத் 435, ராஜஸ்தான் 230, உத்தரபிரதேசம் 165, மத்திய பிரதேசம் 141, கேரளா 111 பேர் உயிரிழந்துள்ளதாகவும் கூறினார்.\nசாலையில் கண்மூடித்தனமாக தாக்குதல் நடத்தும் கும்பல்: சிசிடிவி காட்சிகள்\nபிரதமரை முகநூலில் விமர்சித்த‌ தமிழக இளைஞர் கைது\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nபாஜகவுக்கு 'ரசகுல்லா' தான் கிடைக்கும் : மம்தா விமர்சனம்\nமம்தாவின் வாழ்க்கை பற்றிய திரைப்படம்: விளக்கம் கேட்கிறது தேர்தல் ஆணையம்\n“மம்தா படம் மீது நடவடிக்கை எடுங்கள்” - தேர்தல் ஆணையத்திடம் பாஜக புகார்\nவளர்ச்சிக்கு மம்தாதான் ‘ஸ்பீடு பிரேக்கர்’ - மேற்குவங்கத்தில் மோடி பேச்சு\n’ராகுல் காந்தி குழந்தை, அவருக்குப் பதில் சொல்ல மாட்டேன்’: மம்தா பானர்ஜி\nகட்சி பெயரில் இருந்து ‘காங்கிரஸ்’-ஐ நீக்கவில்லை: திரிணாமுல் விளக்கம்\nதங்களது கட்சி வேட்பாளர்கள் பட்டியலில் 41% பெண்களுக்கு வாய்ப்பளித்த மம்தா\nசாதனையாளர்களின் பட்டியலில் மம்தா புகைப்படம்: நெட்டிசன்கள் கிளப்பும் சர்ச்சை\n“ராணுவ வீரர்களின் உயிரில் அரசியல் விளையாட்டு வேண்டாம்” - மம்தா\nRelated Tags : டெங்கு காய்ச்சல் , மேற்குவங்கம் , கொல்கத்தா மாநகராட்சி , மம்தா பானர்ஜி , மம்தா , Mamata Banerjee , Mamata , Dengue , Dengue outbreak\nராசிபுரம் குழந்தைகள் கடத்தல் சம்பவம் : ஆடியோ தொடர்பாக பீலா ராஜேஷ் உத்தரவு\nபொள்ளாச்சியை அடுத்து பெரம்பலூரிலும் பாலியல் கொடூர சம்பவம்\n''இலங்கை குண்டுவெடிப்பில் பல உயிர்களை காத்து தன்னுயிர் நீத்த ரியல் ஹீரோ\nநடுரோட்டில் கல்லை போட்டு விபத்தை ஏற்படுத்தும் திருடர்கள் \nஉலகக் கோப்பை கிரிக்கெட்: சொந்த நாடு திரும்பும் ஐபிஎல் வீரர்கள்\n''பெரிய முதுகுப்பையுடன் வந்த ஒருவரை என் கணவர் தடுத்து நிறுத்தினார்'' - இலங்கை குண்டுவெடிப்பை நினைவுகூறும் மனைவி\n\"தங்கம் வெல்வது என் வாழ்நாள் கனவாக இருந்தது\"- தங்கமங்கை கோமதி மாரிமுத்து\n“நிழல் இல்லாத நாள் இன்று” - அறிவியல் விளக்கம் என்ன\nமனம் திறந்த பிரதமர் மோடி... டாப் 10 அம்சங்கள்..\nடிக்-டாக் செயலி மீதான தடை குறித்து இன்று தீர்ப்பு\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசாலையில் கண்மூடித்தனமாக தாக்குதல் நடத்தும் கும்பல்: சிசிடிவி காட்சிகள்\nபிரதமரை முகநூலில் விமர்சித்த‌ தமிழக இளைஞர் கைது", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578711882.85/wet/CC-MAIN-20190425074144-20190425100144-00020.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/search/%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BF+%E0%AE%85%E0%AE%95%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B7%E0%AF%8D?utm_source=site&utm_medium=article_tags&utm_campaign=article_tags", "date_download": "2019-04-25T07:43:21Z", "digest": "sha1:JWRJ2QFSK6ZY63MKATXOSXJKDODTZS5M", "length": 9099, "nlines": 130, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "Search | சுவாமி அக்னிவேஷ்", "raw_content": "\nவாரணாசி மக்களவை தொகுதியில் பிரதமர் மோடிக்கு எதிராக பிரியங்கா காந்தி போட்டியில்லை; மோடியை எதிர்த்து அஜய்ராய் போட்டி\nதமிழகம், புதுச்சேரியில் அடுத்த 48 மணி நேரத்தில் கனமழை முதல் மிக கனமழை பெய்யும் - இந்திய வானிலை ஆய்வு மையம்\nதலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் மீதான விவகாரத்தில் நெருப்புடன் விளையாடுகிறார்கள் என உச்சநீதிமன்றம் எச்சரிக்கை\nராசிபுரம் அருகே குழந்தைகள் விற்கப்படுவதாக எழுந்த புகாரில் விசாரணை நடத்த மாவட்ட ஆட்சியருக்கு சுகாதாரத்துறை செயலர் உத்தரவு\nசென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 75.79 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ. 70.26 காசுகளாகவும் விலை நிர்ணயம்\nபெங்களூர் 6 வழிச்சாலையை எட்டிய பிரம்மாண்ட கோதண்டராம சுவாமி சிலை\nதிரைத்துறையினர் திருமணத்திற்கு செல்ல மட்டும் நேரம் இருக்கா - மோடிக்கு காங்கிரஸ் கண்டனம்\n111 வயதில் காலமான சித்தகங்கா மடாதிபதி - 3 நாட்கள் அரசு துக்கம் அனுசரிப்பு\n“விவேகானந்தர் பேசியதுதான் முதல் பஞ்ச் டயலாக்” - விவேக்\nஇந்து கோயிலாகிறது அமெரிக்க தேவாலயம்\n“ராமர் கோயிலுக்கு எதிர்ப்பு தெரிவித்தால் பாஜகவை கவிழ்ப்பேன் சுப்பிரமணியன் சுவாமி\nநவராத்திரி விழாவிற்கு அரண்மையில் இருந்து புறப்பட்ட சிலைகள்\nமின்��டையை சாதகமாக்கி இரவில் கொள்ளை\nசபரிமலையில் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்க வேண்டும் - உச்சநீதிமன்றம் தீர்ப்பு\nஅமித்ஷா வருகை பற்றி தகவல் இல்லை: ஹெச். ராஜா\n’சுப்ரமணியன்‌ சுவாமியின் பதிவு அதிகாரப்பூர்வமானது அல்ல’: பாஜக\nமு.க. அழகிரியால் இட்லி கடைதான் போடமுடியும் - சுப்ரமணிய சுவாமி\nவாஜ்பாய்க்கு அஞ்சலி செலுத்த சென்ற சுவாமி அக்னிவேஷ் மீது தாக்குதல்\nகாதலிக்க மறுத்த மாணவிக்கு மாணவன் செய்த கொடூரம்\n‘கே’ ஆக இருப்பது இந்துத்துவாவிற்கு எதிரானது - சுப்ரமணியன் சுவாமி கருத்து\nபெங்களூர் 6 வழிச்சாலையை எட்டிய பிரம்மாண்ட கோதண்டராம சுவாமி சிலை\nதிரைத்துறையினர் திருமணத்திற்கு செல்ல மட்டும் நேரம் இருக்கா - மோடிக்கு காங்கிரஸ் கண்டனம்\n111 வயதில் காலமான சித்தகங்கா மடாதிபதி - 3 நாட்கள் அரசு துக்கம் அனுசரிப்பு\n“விவேகானந்தர் பேசியதுதான் முதல் பஞ்ச் டயலாக்” - விவேக்\nஇந்து கோயிலாகிறது அமெரிக்க தேவாலயம்\n“ராமர் கோயிலுக்கு எதிர்ப்பு தெரிவித்தால் பாஜகவை கவிழ்ப்பேன் சுப்பிரமணியன் சுவாமி\nநவராத்திரி விழாவிற்கு அரண்மையில் இருந்து புறப்பட்ட சிலைகள்\nமின்தடையை சாதகமாக்கி இரவில் கொள்ளை\nசபரிமலையில் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்க வேண்டும் - உச்சநீதிமன்றம் தீர்ப்பு\nஅமித்ஷா வருகை பற்றி தகவல் இல்லை: ஹெச். ராஜா\n’சுப்ரமணியன்‌ சுவாமியின் பதிவு அதிகாரப்பூர்வமானது அல்ல’: பாஜக\nமு.க. அழகிரியால் இட்லி கடைதான் போடமுடியும் - சுப்ரமணிய சுவாமி\nவாஜ்பாய்க்கு அஞ்சலி செலுத்த சென்ற சுவாமி அக்னிவேஷ் மீது தாக்குதல்\nகாதலிக்க மறுத்த மாணவிக்கு மாணவன் செய்த கொடூரம்\n‘கே’ ஆக இருப்பது இந்துத்துவாவிற்கு எதிரானது - சுப்ரமணியன் சுவாமி கருத்து\n\"தங்கம் வெல்வது என் வாழ்நாள் கனவாக இருந்தது\"- தங்கமங்கை கோமதி மாரிமுத்து\n“நிழல் இல்லாத நாள் இன்று” - அறிவியல் விளக்கம் என்ன\nமனம் திறந்த பிரதமர் மோடி... டாப் 10 அம்சங்கள்..\nடிக்-டாக் செயலி மீதான தடை குறித்து இன்று தீர்ப்பு\nசேர்ந்தே ஜெயிப்போம் சச்சின் சொன்ன அந்த வார்த்தைகள் \nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578711882.85/wet/CC-MAIN-20190425074144-20190425100144-00020.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://food.ndtv.com/tamil/best-ganesh-chaturthi-dishes-1915033?pfrom=home-mostviewedblogposts", "date_download": "2019-04-25T08:08:24Z", "digest": "sha1:PD655L6LTHIDEEDMMX2HGKID2P5IM6DT", "length": 8120, "nlines": 70, "source_domain": "food.ndtv.com", "title": "Ganesh Chaturthi 2018: 9 Best Ganesh Chaturthi Dishes To Celebrate With | விநாயகர் சதுர்த்தியை அசத்தும் சுவையான இந்திய உணவு வகைகள்! - NDTV Food Tamil", "raw_content": "\nவிநாயகர் சதுர்த்தியை அசத்தும் சுவையான இந்திய உணவு வகைகள்\nவிநாயகர் சதுர்த்தியை அசத்தும் சுவையான இந்திய உணவு வகைகள்\nவிநாயகர் சதுர்த்தி அன்று அப்பம், கொழுக்கட்டை, மோதகம், அவல், பொரி, சர்க்கரைப் பொங்கல், சுண்டல், கொய்யாப்பழம் போன்றவற்றை விநாயகருக்குப் படைத்து வழிபட வேண்டும். வெவ்வேறு மாநிலங்களில், வித்தியாசமான உணவு வகைகளைப் படைத்து வழிப்படுவது வழக்கம். இந்தாண்டு விநாயகர் சதுர்த்தி அன்று, இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் தயாரிக்கப்படும் சிறப்பு உணவுகளை செய்து மகிழுங்கள்\nவெல்லம், தேங்காய், ஆகியவற்றைப் பயன்படுத்தி செய்யப்படும் கொழுக்கட்டை விநாயகர் சதுர்த்தியின் சிறப்பு உணவாகும். அந்நாளில் காரம் மற்றும் இனிப்பு என இரண்டு வகை கொழுக்கட்டைகள் தயாரிக்கப்படுகின்றன. இந்த ஆண்டு, வித்தியசமான சாக்குலேட் ஸ்டஃப்டு கொழுக்கட்டையை முயற்சி செய்து பாருங்கள்\nவிநாயகர் சதுர்த்தி சிறப்பு இனிப்பாக கொழுக்கட்டை தயாரிக்கப்படுகிறது\nலட்டு வகைகள் அனைவருக்கும் பிடித்த இனிப்புகளில் ஒன்று. வகையான லட்டுகள் தயாரிக்கலாம். ரவா லட்டு, தேங்காய் லட்டு, ராகி லட்டு, ஓட்ஸ் லட்டு ஆகியவற்றை முயற்சி செய்து பாருங்கள்\nலட்டு வகைகளிலேயே எளிமையாக செய்ய கூடிய கடலை மாவு லட்டு இந்த பண்டிகை காலத்தில் சிறப்பானதாகும்.\nகடலை மாவு லட்டு இனிப்புகளை எளிதாக செய்யலாம்\nவாழைப்பழம், நெய், தேன், ஏலக்காய் ஆகியவை சேர்த்து தயாரிக்கப்படும் அல்வா, புது வகையான ஆரோக்கியமான இனிப்பாக அமையும்\nஇனிப்பான பாதம் அல்வா சுவையானதாக இருக்கும்\nவழக்கமான பாயாசத்துடன், ஆப்பிள் பழங்களை சேர்த்து தயாரித்தால் பாயாசத்தின் சுவை கூடும். உடலுக்கு ஆரோக்கியமானதாகவும் இருக்கும்.\nஆப்பிள் பாயாசம் உடலுக்கு ஆரோக்கியமானது\nபால், ஆல்மண்ட் சேர்த்து தயாரிக்கப்படும் பாதம் அல்வா சுவையான இனிப்பு வகையாக அமையும்\nசுவையான பூரி மசால் தயாரிப்பது பண்டிகை தின காலை உணவின் சிறப்பு.\nமகாராஷ்டிரா மாநில உணவு வகையான வரன் பாத், விநாயகர் சதுர்த்தி பண்டிகையின் போது படைக்கப்படுகின்றன. அரிசி, துவரை, உருளை கிழங்கு, பருப்பு ஆகியவற்றை சேர்த்து இது தயாரிக்கப் படுகிறது.\nசாவ்லி என���றால் காராமணி. இந்த உணவு வகை தயாரிக்க காராமணி, தேங்காய், மசாலா ஆகியவை சேர்த்து இது தயாரிக்கப் படுகிறது.\nஉணவு வகைகளைப் பற்றிய செய்திகள், ஆரோக்யக் குறிப்புகள், சமையல் குறிப்புகள் போன்றவற்றை தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.\nஇஞ்சி நீண்ட நாள் கெடாமல் இருக்க இதை செய்யுங்கள்\nவைட்டமின் டி பற்றாக்குறையை போக்க இவற்றை சாப்பிடுங்கள்..\nகாலை உணவிற்கு கீரையும் முட்டையுமே சிறந்தது\nஅவகாடோ டீயில் இவ்வளவு நன்மைகளா\nகோடை காலத்திற்கு ஏற்ற வ்ராப் ரெசிபிகள்\nமயோனீஸிற்கு பதிலாக இதை சாப்பிடலாம்\nஉடல் எடை குறைக்க உதவும் ப்ரோகோலி\nகீடோ டயட்டில் இருப்பவர்கள் இந்த ரெசிபியை ட்ரை பண்ணுங்க\nஇரவில் நல்ல உறக்கம் பெற இந்த ஹெல்தி ட்ரிங்கை குடிக்கலாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578711882.85/wet/CC-MAIN-20190425074144-20190425100144-00020.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/shooting-spot/fire-accident-zero-shooting-spot-057128.html", "date_download": "2019-04-25T08:13:46Z", "digest": "sha1:VX5AD2EA6OFDB3YQHEJPKFJSJQMLHUHL", "length": 11103, "nlines": 171, "source_domain": "tamil.filmibeat.com", "title": "ஜீரோ ஷூட்டிங்கில் தீவிபத்து.. அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய ஷாரூக்! | Fire accident in Zero shooting spot - Tamil Filmibeat", "raw_content": "\nலீக்கான தர்பார் வீடியோ, புகைப்படங்கள்\nஅதிர வைக்கும் சவூதி அரேபியா.. ஒரே நாளில் 37 பேருக்கு மரண தண்டனை\nபிரதமர் மோடிக்கு ஏற்பட்ட திடீர் சிக்கல் இதுதான்... தேர்தலில் எதிரொலிக்கலாம் என்பதால் பாஜக பதற்றம்...\nகளவாணி 2 படத்திற்கு தடை: ‘ கேஸ் போட்ட குமரன் யார்னே தெரியாதுங்க’.. வீடியோவில் சற்குணம் ஆதங்கம்\n16 வயது சொந்த மகனுக்கே ஜீவசமாதி செய்துவைத்த தந்தை... நடந்தது என்ன\nஇலங்கையை விடாமல் துரத்தும் தமிழச்சி குவேனி சாபம்: தொழில்நுட்பத்தால் விலகாத மர்மம்.\nகேதர் சிக்ஸ், ராயுடு அவுட்.. அப்பப்பா.. 20வது ஓவரில் என்னா டென்ஷன்.. 20வது ஓவரில் என்னா டென்ஷன்..\nஅமெரிக்க தடையை தாங்குமா இந்திய பொருளாதாரம்..\nவெள்ளிக் காசுகளால் உருவான ரயில் பாதை 1000 பேரை காவு வாங்கிய அமானுஷ்யம்\nஜீரோ ஷூட்டிங்கில் தீவிபத்து.. அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய ஷாரூக்\nமும்பை: ஜீரோ படப்பிடிப்பு தளத்தில் திடீரென ஏற்பட்ட தீவிபத்தில் அதிர்ஷ்டவசமாக நடிகர் ஷாரூக்கான் உயிர் தப்பினார்.\nபாலிவுட் நடிகர் ஷாரூக்கான் தற்போது ஜீரோ என்ற படத்தில் நடித்து வருகிறார். இப்படம் அடுத்தாண்டு ஜனவரியில் ரிலீசாக இருக்கிறது. இதனால் படப்பிடிப்புகள் துரிதகதியில் நடத்தப்பட்டு வருகின்றன.\nஇந்நிலையில், மும்பையில் உள்ள திரைப்பட நகர் ஒன்றில் இப்படத்தின் படப்பிடிப்பு நேற்று நடைபெற்றது. அப்போது எதிர்பாராத விதமாக படப்பிடிப்பு தளத்தில் தீ பற்றியது. இந்த விபத்து ஏற்பட்ட போது நடிகர் ஷாரூக்கானும் அங்கு இருந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.\nதகவல் அறிந்து விரைந்து வந்த தீயணைப்பு படை வீரர்கள், விரைந்து செயல்பட்டு தீயை அணைத்தனர். இதனால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. இந்த தீவிபத்தில் யாருக்கும் காயமில்லை என தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆனால், படப்பிடிப்புத் தளத்தில் இருந்த பல லட்ச ரூபாய் மதிப்பிலான பொருட்கள் தீயில் எரிந்து நாசமாகின.\nகாயத்ரி ரகுராம் போதையில் கார் ஓட்டினார் என்கிறாரா பிக் பாஸ் காஜல்\nஎன்ன காரணத்தால் இந்த தீ விபத்து ஏற்பட்டது எனத் தெரியவில்லை. இது தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nShankar 25: ஷங்கருக்கு 25 வகை பரிசு கொடுத்து அசத்திய மிஷ்கின்\nவாவ், இது மட்டும் நடந்தால் பிக் பாஸ் வரலாற்றில் புது சாதனை படைப்பார் அனுஷ்கா\nஸ்ருதி ஹாஸன் திரும்பி வந்தாச்சு: 'புரட்சி விவசாயி' விஜய் சேதுபதியுடன் நடிக்கிறார்\nவிஜய்க்கு ஜோடி பிக் பாஸ் ஓவியா-வீடியோ\nபிக் பாஸ் காஜல் என் முதல் மனைவி-சான்டி உருக்கம்-வீடியோ\nபிக் பாஸ் ஓவியாவின் முதல் டிவீட்-வீடியோ\nதிருந்தாத பிக் பாஸ் ஜூலி-வீடியோ\nமீண்டும் பிக் பாஸ் வீட்டுக்குள் பரணி-வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578711882.85/wet/CC-MAIN-20190425074144-20190425100144-00020.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://templesinindiainfo.com/sri-sivarathiri-puja-and-story-in-tamil-mantram/", "date_download": "2019-04-25T07:44:14Z", "digest": "sha1:6RE47F7PH5UMTXMVCVVID4BDNHVZFBI6", "length": 74576, "nlines": 399, "source_domain": "templesinindiainfo.com", "title": "Sri Sivarathiri Puja and Story in Tamil, Mantram – Temples In India Information", "raw_content": "\nநமது நாட்டு வ்ரதங்களில் நவராத்ரி, சிவராத்ரி என்று இரண்டுமே ராத்ரி என்ற பெயரால் அழைக்கப்படுகின்றன. முன்னது அம்பிகையைப் பற்றியது. பின்னது சிவனைப் பற்றியது. ராத்ரி காலத்தில் பூஜை செய்யவேண்டும் என்பதை இவை காண்பிக்கின்றன. ராத்ரி என்பது யாதொரு வேலையும் செய்யாமல் இருள் சூழ்ந்து உறங்கும் காலமாகும். பகலெலாம் வேலை செய்து நாம் தினந்தோறும் இரவில் உறங்குகிறோம். அப்படி உறங்கி எழுந்தால்தான் உடலுக்கு ஆரோக்���மும் சுறுசுறுப்பும் ஏற்படுகிறது. தூக்கம் இல்லாவிடில் உடலும் மூளையும் சுறுசுறுப்பாக வேலை செய்வதில்லை. நமது நன்மையை நாடி ஸர்வேச்வரன் நமக்குத் தந்த வரன் தூக்கமாம். ஆனால் அளவு கடந்தும் தூங்கக்கூடாது. தீர்க்க நித்ரை என்று மரணத்திற்குப் பெயர்.\n தூக்கம் அவசியந்தானா என்று விசாரித்த சிலர், இது ஒரு அரிய பாக்யம்; இன்றியமையாதது என்ற முடிவிற்கு வந்தனர். நமது உபநிஷத், “ஸ்வம் அபீதோபவதி” தன்னை அடைகிறான்; இதைத் தூங்குகிறான் என வேதம் மறைவிடமாகக் கூறுகிறது என்கின்றது. பகலெலாம் அலைந்து திரிந்த நமது இந்த்ரியங்களும், உடலும் சக்தியை இழந்து ஓய்வடைகின்றன. அச் சமயம் நமது ஹ்ருதயத்திலே உள்ள ஈச்வரன் நம் ஜீவனை அணைத்து அருகில் அமர்த்துகின்றான். அச்சமயம் கண் காண்பதில்லை. காது கேட்பதில்லை. புத்தி ஒன்றையும் நினைப்பதில்லை. சுகமாகத் தூங்கினேன் என எழுந்த பின் கூறுகிறோம்.\nஅச்சமயம் நாம் இழந்த சக்தியைப் பகவான் நமக்கு அளித்து அனுப்புகிறார். இப்படை இம் மண்ணுலகும், விண்ணுலகும் ஒரு ஸமயம் வேலையை விட்டு இறைவனினடம் ஒடுங்குகிறது. இதுவே மஹாப்ரளயம் எனப்படும். நாம் தினந்தோறும் தூங்குவது தைநந்தினப்ரளயமாம். நாம் பகலில் வேலை செய்து களைத்துப் போவதுபோல் உலகெலாம் ஸ்திதி காலத்தில் வேலை செய்து களைப்படைகிறது. அந்த ப்ரபஞ்சத்திற்கு இழந்த சக்தியை அளிப்பதற்காகச் சிவன் தனக்குள் லயப்படுத்துகிறார். இதுவே ப்ரளயம். ப்ரளயத்தில் இறைவனைத் தவிர ஒரு வஸ்துவும் காணப்படாது. மெழுகில் தங்கப் பொடிகள் உருத்தெரியாமல் மறைவதுபோல் உலகம் சிவனது சக்தியில் ஒளிந்திருக்கும். சிவனது சக்தியை ப்ரக்ருதி என்றும் மாயை என்றும் கூறுவார்கள். தட்டானைப்போல் பரமன் மெழுகு போன்ற ப்ரக்ருதியில் தங்கப்பொடி போன்ற ஜீவர்களை ஒடுக்குகிறார். தீயில் மெழுகை உருக்கினால் தங்கம் தனியே வருவது போல் ஸ்ருஷ்டி காலத்தில் ஜீவர்கள் கர்மாவிற்கேற்றபடி உடலெடுக்கிறார்கள்.\nராத்ரியில் ஸுகமாகத் தூங்குகிறோம். தூக்கம் வராவிடில் கஷ்டப்படுகிறோம். தூங்க மருந்தும் சாப்பிடுகிறோம். காலையில் எழுந்து அலைந்து கஷ்டப்படுகிறோம். ஆதலால் இரவில் தூக்கம் அவச்யமாக வேண்டியதுபோல் உலகிற்கு ஒரு ப்ரளயம் மிக அவச்யமாக வேண்டியிருக்கிறது. அப்படி உலகம் சிவனிடம் ஒடுங்கிய நாளே சிவராத்ரி. அன்று சிவனைத் தவிர வேறு ஒரு வஸ்துவும் இல்லை. ஆனால் சிவனை விட்டு என்றும் பிரியாத சக்தி மாத்திரம் இருப்பாள். அன்னையான உமையவள், குழந்தைகளான நம்பொருட்டு சிவனை அச்சமயம் பூஜித்தாள். சிவ பூஜை இல்லாவிடில் நாம் வாழ முடியாது. உலகம் ஒடுங்கியபொழுது சிவை சிவனை நாம் சிவமாக க்ஷேமமாக இருப்பதற்காகப் பூஜித்த தினமே சிவராத்ரி யாகும். அது மாசி மாத க்ருஷ்ணபக்ஷம்.\nநமக்காக தேவி சிவனைப் பூஜித்ட தினத்தில் நாம் சிவனைப் பூஜித்தால் நித்யம் பூஜிப்பதைவிட பன்மடங்கு பயனைத் தரும். அன்று சுத்த உபவாஸமிருந்து இரவு கண் விழித்து நான்கு காலப் பூஜை செய்பவருக்கு முக்தி தரவேண்டும் என தேவி வேண்டினாள். சிவனும் அங்ஙனமே வரம் தந்தார். நித்ய சிவராத்ரி, பக்ஷ சிவராத்ரி, மாஸ சிவராத்ரி, யோக சிவராத்ரி, மஹா சிவராத்ரி என ஐந்து வகைச் சிவராத்ரிகள் உண்டு. ஒவ்வொரு சதுர்த்தசியிலும் சிவ பூஜை செய்து ஒரு வருஷத்தில் 24 சிவராத்ரி பூஜை செய்வது, நித்ய சிவராத்ரி எனப்படும். தை மாத க்ருஷ்ண ப்ரதமை முதல் 18 நாள் நித்யம் ஒரே வேளை புஜித்து சதுர்த்தசியில் பூஜை செய்வது பக்ஷ சிவராத்ரி எனப்படும். மாசி கிருஷ்ண சதுர்த்தசி, பங்குனி முதலில் வரும் த்ருதீயை, சித்திரை க்ருஷ்ண அஷ்டமி, வைகாசி முதல் அஷ்டமி, ஆனி சுக்ல சதுர்த்தி, ஆடி க்ருஷ்ண பஞ்சமி, ஆவணி சுக்ல அஷ்டமி, புரட்டாசி முதல் த்ரயோதசி, ஐப்பசி சுக்ல த்வாதசி, கார்த்திகை முதல் சப்தமியும் – அஷ்டமியும், மார்கழி இருபக்ஷ சதுர்த்தசிகள், தை சுக்ல த்ருதியை இவை மாஸ சிவராத்ரி எனப்படும். ஸோமவாரத்தன்று அறுபது நாழிகையும் அமாவாஸை இருந்தால் அது யோக சிவராத்ரி. ஒவ்வொரு வருஷமும் மாசி க்ருஷ்ண சதுர்த்தசி மஹா சிவராத்ரி எனப்படும்.\n அதிகாலையில் எழுந்து ப்ராத ஸ்நாநம் செய்து, நித்ய கர்மாக்களை முடித்து விட்டு சிவாலயம் சுத்தமாக இருந்தால் அங்கு சென்று பகவானுடைய சன்னிதியில் அன்று சிவராத்ரி வ்ரதம் அனுஷ்டிக்கப்போவதாகவும், அது விக்நமில்லாமல் பூர்த்தியாகவேண்டும் என்றும் ப்ரார்த்தித்து வரவேண்டும். வேதம் அறிந்தவர் அன்று ஸதா, ஶ்ரீ ருத்ர பாராயணம் செய்ய வேண்டும்.\nபஞ்சாக்ஷரி உபதேசம் ஆனவர் ஒரு சுத்தமான இடத்தில் அமர்ந்து, ஸதா பஞ்சாக்ஷரீ ஜபம் செய்யவேண்டும். அதில்லாதவர் நேரமும் சிவசிவ என்று ஜபிக்க வேண்டும். விபூதி, ருத்ராக்ஷம் அணியவேண்டும். இரவும�� பகலும் சுத்த உபவாஸம் இருக்கவேண்டும். ஜலம் கூடச் சாப்பிடக்கூடாது. சக்தி இல்லாதவர் ஒரே வேளை உப்பில்லாத பத்தில்லாத பலஹாரம் உட்கொள்ளலாம் ஸத்துமாவை வெல்லத்துடன் கலந்து அல்லது வள்ளிக்கிழங்கை உப்பில்லாமல் வேகவைத்து உண்பது முற்காலப் பழக்கம். எந்த வ்ரத தினங்களிலுமே தாம்பூலம், சந்தனம், க்ஷவரம், எண்ணை, ஸ்திரீ-புருஷ ஸங்கமம், வீண்பேச்சு, விளையாட்டு, கடுமையான வேலை, கோபம், சண்டை முதலியன கூடாது. புருஷர்கள் தான் லிங்க பூஜை செய்யலாம். பஞ்சாயதன பூஜை எடுத்துக்கொண்டவர் நித்ய பூஜை தவிர இரவில் நாலுகாலப் பூஜை செய்ய வேண்டும். ஒரு காலமேனும் இரவில் சிவபூஜை அவச்யம் செய்யவேண்டும்.\nஅபிஷேக ப்ரியன் சிவன், அலங்கார ப்ரியன் விஷ்ணு. சிவலிங்கத்திற்கு அபிஷேகம் செய்யச் செய்ய நமது தாபம் அகலும், நோய் நீங்கும், மனம் தெளியும். ஸகல நன்மைகளும் உண்டாகும்.\nநல்ல எண்ணெய், பஞ்சகவ்யம், பஞ்சாம்ருதம், நெய், பால், தயிர், தேன், கரும்புச்சாறு, இளநீர், பழரஸம், சந்தனம், ஐந்து கலச தீர்த்தம்.\nஇந்த க்ரமத்தில் இந்த வஸ்துக்களால் மஹன்யாஸ ஏகாதச ருத்ர ஜபத்துடன் அபிஷேகம் செய்ய வேண்டும். பூஜை செய்யாதவர், பூஜை செய்யும் இடத்தில் இவைகளை அளித்து அபிஷேக தர்சனம் செய்ய வேண்டும். சீக்ரமாக ப்ரஸாதம் செய்யும் மூர்த்தி சிவன், அதே போல் சீக்ரம் கோபமும் உண்டாகும். ஆதலால் அபிஷேக த்ரவ்யங்களும் பில்வமும் புஷ்பமும் சுத்தமாக இருக்க வேண்டும். பூஜை செய்பவரும் சுத்தனாக இருந்து மனம், வாக்கு, உடல் மூன்றும் ஒன்றுபட்டு நிதானமாகப் பூஜை செய்ய வேண்டும்.\nதெரிந்தோ, தெரியாமலோ, ச்ரத்தையுடனோ, ச்ரத்தை இல்லாமலோ, ஆசாரத்துடனோ, ஆசாரமில்லாமலோ சிவ பூஜை செய்தால் சிவலோகம் அடைவான் என புராணங்கள் கூறுகின்றன. இறக்கும்போது ஒரு வேடன் ஆஹர, ப்ரஹர, ஸம்ஹர, விஹர, அதாவது வழியில் போகின்றவரை இழுத்து வா, அடி, கொல்லு, அவன் பொருளைக் கொண்டு இன்பம் அடை என்று கூறி இறந்தான். அவன் மஹா பாபியானாலும் அந்த நாலு சொற்களிலும் ஹரம் ஹர, ஹர, ஹர சொன்னதால் அவனுக்கும் கைலாசம் அளித்தார் சிவன். கண்ணப்பன் எச்சில் ஜலத்தால் சிவனுக்கு அபிஷேகம் செய்து கடித்து ருசிபார்த்த மாம்ஸத்தை நிவேதனம் செய்து, தன் காலால் லிங்கத்தின் சிரஸில் உள்ள நிர்மால்யத்தைத் தள்ளினான். அவனுக்கும் நற்கதி அளித்தார். இவைகள் சிவ பூஜையின் பெருமையையு���், சிவ நாமாவின் பெருமையையும் விளக்கும் கதைகள். நாமும் அப்படிச் செய்ய வேண்டும். அப்படி அநாசாரத்துடன் பூஜை செய்தாலும் ஏற்றுக்கொள்வார் சிவன் என்று கருதலாகாது.\nமுதல் வேடன் ஆ ஹர என்று கூறு இறந்து விட்டான். பிறகு யாதொரு பாபமும் செய்யவில்லை. பின்னவன் ஆசாரத்தை அறியாததுடன் அன்பால் தன் கண்ணைப் பிடுங்கிச் சிவார்ப்பணம் செய்தான். அவ்விரண்டும் நம்மால் முடியாது. ஆதலால் நாம் சுத்தனாக இருந்து பூஜை செய்ய வேண்டும்.\n1) சிவ புராணம், லிங்க புராணம், ஸ்காந்தம், பாதம் முதலிய 10 புராணங்கள் சிவனின் பெருமையைக் கூறுகின்றன. ஆங்காங்கு பல கதைகள் உள. இங்குள்ளது ஸ்காந்த கதையாம். முன்னொரு ஸமயம் குருத்ரோஸி என்றோர் வேடன் இருந்தான். அவன் பலருக்கும், தன் பெற்றோருக்கும் த்ரோஹம் செய்து இப் பெயரைப் பெற்றான். மிக க்ரூரமான செயல் உள்ளவன் ஆதலின் க்ரூரன் என்றும் அவனை அழைப்பார்கள். பலரிடம் முன்பணம் பெற்று, சொன்னபடி அவர்களுக்கு மாம்ஸம் தராமல் ஏமாற்றி வந்தான். வ்யாபாரிகள் அனைவரும் ஒன்று கூடி அவனைப் பிடித்துச் சிறையில் அடைப்பதுபோல் ஒரு சிவாலயத்தில் அடைத்து, பகலெலாம் அவன் வெளியில் வராதபடி காவல் போட்டனர். அன்று மஹாசிவராத்ரி, விபூதி, ருத்ராக்ஷம் அணிந்து பலர் சிவ ஸன்னதியில் சிவசிவ என்று கூறினர். க்ரூரன் இடமாகவும், வலமாகவும் ஆலயத்தைச் சுற்றிச் சுற்றி வந்தான். பக்தர் சொல்லும் சிவ நாமத்தைக் கேட்டான். விளையாட்டாக இவனும் சிவ சிவ என்றான். இரவிலே காடு சென்று வேட்டையாடி மாம்ஸம் கொண்டு வருவதாகக் கூறினான். வியாபாரிகள் அனைவரும் அவனை விடுவித்தனர்.\nஒரு நதியைத் தாண்டிச் சென்று கீழே வலையை விரித்து மரத்தின் மீது ஏறினான். அவனை அறியாமல் ஸத்துக்களின் சேர்க்கையால் சிவ சிவ என்று கூறினான். முதல் யாமத்தில் ஒரு ப்ராணி அங்கு வரும் சப்தம் கேட்டது. ஆங்குள்ள தழைகளை உருவி எறிந்து அதைப் பார்த்தான். ஸ்வயம்புவாய்த் தோன்றிப் பில்வ மரத்தின் கிழிருந்த லிங்கத்தின் மீது அவை விழுந்தன. உடனே அதைக் கொல்ல வில்லம்புடன் கீழே இறங்கினான். அங்கு வந்த பெண்மான் மீது அம்பை விட ஆரம்பித்தான். அந்த மான் மனிதரைப் போல் பேச ஆரம்பித்தது. வேட என்னை ஏன் கொல்கிறாய் என்று கேட்டது. எனது மக்களைக் காக்கவே உன்னைக் கொல்கிறேன். இதுவரை பல ம்ருகங்களைக் கொன்றேன். ஒன்றேனும் உன்னைப்போல் பேசியதில்லை…நீ யார் மனிதனைப் போல் எப்படிப் பேசுகிறாய் மனிதனைப் போல் எப்படிப் பேசுகிறாய்\n நான் ஒரு அப்ஸரஸ். அழகில் சிறந்த என்னைக் கண்டு ஹிரண்யாக்ஷன் என்ற அஸுரன் மோஹம் அடைந்தான். நாங்கள் ஒன்றுகூடி பலகாலம் சிற்றின்பத்தை அனுபவித்தோம். சிவ ஸன்னதிக்கு யான் செல்லவேண்டியதை மறந்தேன். ம்ருக ஸுகத்தில் ஈடுபட்ட எங்களைப் பன்னிரண்டு ஆண்டு ம்ருகமாகவே இருந்து பின்னர் தன் ஸன்னதிக்கு வரும்படி கூறினார். ஆதலால் ம்ருகமான நான் இவ்வுடலை விட்டுவிட விரும்புகிறேன். ஆனால் உன்னைப் போலவே குழந்தைகளிடம் ஆசை இருப்பதால் அவர்களைப் பார்த்துச் சொல்ல்விட்டு வருகிறேன் என்றது அந்தப் பெண் மான்.\n நானும் என் குடும்பமும் பசியால் வருந்துகிறோம். நீ திரும்பி வருவாய் என எப்படி நம்புவது என்றான் வேடன். ஸத்யத்தாலல்லவா உலகம் நிலைத்திருக்கிறது ஸத்யம் செய்கிறேன் கேள். வேதியனாகப் பிறந்து வேதம், ஸந்த்யவந்தநம், ஆசாரம் முதலியவைகளை விட்டவன் எந்த நரகத்திற்குச் செல்வானோ அந்த நரகத்திற்குச் செல்வேன். நான் காலையில் வராவிடில் நாஸ்திகன், தீட்டு அன்னத்தைச் சாப்பிட்டவன், தாநம் செய்பவனை வேண்டாமெனத் தடுப்பவன், தேவஸ்வம், குரு சொத்து, ப்ராம்மணன் சொத்து இவைகளை அபஹரிப்பவன், தீபத்திலிருந்து தீபம் ஏற்றுபவர், பதி த்ரோஹம் செய்பவள், கட்டின மனைவியைக் காரணமின்றி விரட்டியவர் முதலியவர்கள் செல்லும் நரகத்திற்குச் செல்வேன் என்று அந்தப் பெண் மான் கூறிற்று.\nக்ரூரனது மனம் இளகிற்று. சிவராத்ரி பகலில் சிவாலய வாஸம், உபவாஸம், சிவ சிவ என்றது, மாலையில் முழுகி பில்வ மரத்தில் ஏறியது, பில்வ தழைகளை உருவி அருகிலுள்ள சிவ லிங்கத்தின் மீது அறியாமலேயே எறிந்தது – இந்தப் புண்யங்களால் அவனது பாபத்தில் கால் பங்கு அகன்றது. அதனால் மான் கூறிய தர்மச் சொற்களாலும் அவன் கருணையுடன் அந்த மானைக் காலையில் வா என்று கூறி அனுப்பினான். மறுபடியும் அந்தப் பில்வ மரத்தில் ஏற இரண்டாவது யாமத்தில் மற்றொரு ம்ருகம் வரும் சப்தத்தைக் கேட்டான். அந்தத் திக்கிலுள்ள தழைகளை உருவி எறிந்தான். இறங்கி வந்து இரண்டாவது மானையும் அடிக்க ஆரம்பித்தான். அதுவும் முன் மானைப் போல் பேசிற்று. தானும் காலையில் வருவதாகக் கூறி சில சப்தங்களைச் செய்தது. அரசனாகப் பிறந்து போருக்குப் பயந்தவனும், குடிகளைக் க���க்காதவனும் செல்லும் நரகத்தை அடைவேன். காலையில் வராவிடில் பதியை விட்ட பாபி, ஒரு காலால் மற்றொரு காலைத் தேய்ப்பவன், வேதத்தை அபஸ்வரமாகச் சொல்பவன், பொய் ஸாக்ஷி கூறுபவன், நல்ல கார்யங்களுக்கு விக்னம் செய்பவன், ஏகாதசியில் புஜிப்பவன் ஆகியவர் செல்லும் நரகத்திற்குச் செல்வேன் என்றது. அந்த மானையும் கொல்லாமல் விட்டு மறுபடியும் மரத்தில் ஏறினான்.\nமூன்றாவது யாமத்தில் மற்றொரு திக்கில் சப்தத்தைக் கேட்டு ஆங்குள்ள தழைகளை உருவி எறிந்து மானைக் கண்டு கீழே இறங்கினான். முன் சென்ற இரண்டிற்கும் கணவனான புருஷ மான் அது. எனது அரிய மனைவிகள் எங்கு சென்றனரோ மனைவியே துக்க துணை என்று பலவாறு புலம்பிக் கொண்டு வரும் மானை அடிக்க ஆரம்பித்தான். அஃதும் மற்ற மான்களைப் போல் பேசி மனைவியிடம் மக்களை ஒப்புவித்துக் காலையில் வருவதாகக் கூறிற்று. அப்படித் தான் வராவிடில் விஷ்ணு நிந்தை, சிவ நிந்தை செய்பவன், பிறர் மனைவியிடம் ஆசை கொண்டவன், பசுவைக் காலால் உதைத்தவன், கர்வமுள்ளவன், லோபி, பிறரை நிந்திப்பவன், நன்றி மறந்தவன், கன்யகையைக் கிழவனுக்கு அளித்தவன் ஆகியோர் பெறும் நரகத்தை அடைவதாகக் கூறி சென்றது. முன்போல் அவன் மரத்தில் ஏறினான்.\nநான்காவது யாமத்தில் மூன்று மான்களும் குழந்தைகளுடன் வந்தன. அந்தச் சப்தத்தைக் கேட்டு முன்போலவே இலைகளை உருவி எறிந்து வழக்கப்படி வாயால் சிவ சிவ என்று கூறி இறங்கினான். நான்கு யாமங்களிலும் கண் விழித்து உணவின்றிச் சிவ சிவ என்று பில்வத்தை ஸ்வயம்புவான சிவலிங்கத்தின் மீது எறிந்த புண்யத்தால் அவன் பாபம் அனைத்தும் அகன்றது. மனந்தெளிந்தது, அந்தோ ஒரு ஜாண் வயிற்றை வளர்க்க எத்தனை ஜீவன்களைக் கொன்றேன் ஒரு ஜாண் வயிற்றை வளர்க்க எத்தனை ஜீவன்களைக் கொன்றேன் கேவலமான மான் கூறும் தர்மம் நமக்குத் தோன்றவில்லையே கேவலமான மான் கூறும் தர்மம் நமக்குத் தோன்றவில்லையே என்று வருந்தினான். இதற்குள் குட்டிமான் என்னைக் கொல், என் பெற்றோர் பிழைத்திருக்கட்டும் என்று முன் வந்தது. பெண் மான்கள் எங்களை முன்னே கொல், குழந்தைகளும் பதியும் பிழைத்திருக்கட்டும் என்றன. ஆண் மானோ குடும்பத் தலைவனான நான் அவர்களைக் காக்க வேண்டும். அவர்களை விட்டு என்னைக் கொல் என்றது. மரணத்திற்கு அஞ்சாத மான்களின் த்யாகம் வேடனுக்கு ஆச்சர்யத்தை அளித்தது. வில்லைய���ம், அம்பையும் முறித்தெறிந்தான். இனி யான் எதையும் கொல்வதில்லை என ஸத்யம் செய்தான். ம்ருகங்களின் ஸத்யத்தைக் கொண்டாடினான். நீங்கள் எனக்குக் குரு என்று வலம் வந்து வணங்கினான்.\nஉடனே ஆகாசத்திலிருந்து புஷ்பமழை பொழிந்தது. சிவ தூதர் விமானத்துடன் வந்து ‘வேட உனது சிவராத்ரி வ்ரதத்தால் சிவன் ஸந்தோஷம் அடைந்தார். உன்னை கைலாஸத்திற்கு அழைக்கிறார், வா’ என்று விமானத்திலேற்றி வேடனை அழைத்துச் சென்றனர். அந்த மான்களை ம்ருகசீர்ஷம் என்ற நக்ஷத்திர வடிவமாக்கினார்கள். வ்ரதத்தின் மஹிமையை உணராத வேடன் தற்செயலாக அதை அனுஷ்டிக்கும்படி நேர்ந்ததற்கே இந்தப் பாக்யம் என்றால் அறிவுடன், பக்தி ஆசாரத்துடன் இதை அனுஷ்டிப்பவர் ஸத்கதி பற்றிக் கூறவும் வேண்டுமா உனது சிவராத்ரி வ்ரதத்தால் சிவன் ஸந்தோஷம் அடைந்தார். உன்னை கைலாஸத்திற்கு அழைக்கிறார், வா’ என்று விமானத்திலேற்றி வேடனை அழைத்துச் சென்றனர். அந்த மான்களை ம்ருகசீர்ஷம் என்ற நக்ஷத்திர வடிவமாக்கினார்கள். வ்ரதத்தின் மஹிமையை உணராத வேடன் தற்செயலாக அதை அனுஷ்டிக்கும்படி நேர்ந்ததற்கே இந்தப் பாக்யம் என்றால் அறிவுடன், பக்தி ஆசாரத்துடன் இதை அனுஷ்டிப்பவர் ஸத்கதி பற்றிக் கூறவும் வேண்டுமா கோடி ஏகாதசியின் புண்யத்தைத் தரும் ஒரு சிவராத்ரி வ்ரதம். ஆயிரம் ஆண்டு காசி வாஸ பலத்தைத் தரும். லக்ஷம் ஜன்மாஷ்டமீ வ்ரத பலனை அளிக்கும் இது.\n2) திவோதாஸன் என்ற ஸூர்யகுல அரசன் மதயந்தி என்ற மனைவியுடன் மனு நீதி தவறாமல் மாநிலத்தை ஆண்டு வந்தான். ராக்ஷஸர் இருவர் அரசனுடன் போர் புரிய வந்தனர். மூத்தவனைக் கொன்றான் மன்னன். பயந்து ஓடினான் இளையவன். அரசனுக்குக் கபடமாக ஒரு தீங்கை இழைக்கக் கருதினான். அரசனது அரண்மனைக்குள் புகுந்து சமையல்கார வேடந்தரித்து பாக வேலைக்கு அமர்ந்தான். ஒரு நாள் மன்னனுடன் வஸிஷ்டர் புஜிக்கும்போது ஆஹாரத்துடன் மனித மாம்ஸத்தைக் கலந்தான். இலையில் இடப்பட்ட மாம்ஸத்தைக் கண்ட வஸிஷ்டர் கோபங் கொண்டு மன்னனை மனித மாம்ஸத்தை உண்ணும் அரக்கனாகும்படி சபித்தார். இதைக் கண்டு அரக்கன் தனது இஷ்டம் பூர்த்தியானது என ஸந்தோஷமாகச் சென்றான். குற்றமற்ற தன்னைச் சபிப்பது அநீதி என அரசன் முனிவரைச் சபிக்கக் கையில் ஜலத்தை எடுத்தான். மதயந்தி ஓடிவந்து நாத குருவைச் சபித்தால் குலம் அழியுமே குருவைச் சபித்��ால் குலம் அழியுமே எனச் சாந்தப்படுத்தினாள். அந்த ஜலத்தை தன் காலிலேயே விட்டான் அரசன். அது காலில் ஒரு தோஷத்தை உண்டு பண்ணினதால் கல்மாஷபாதன் என்று காரணப் பெயர் பெற்றான். உண்மையை உணர்ந்து முனிவர் 12 ஆண்டில் சாபம் அகலும் என்று அருள் புரிந்தார்.\nஅவன் அரக்கனாகிக் காட்டில் திரியும்போது ஒரு பிராம்மண தம்பதிகளைக் கண்டான். அஸுர குணத்தால் அந்தணனை அடித்துத் தின்றான். அவர் மனைவி, “நீ உண்மை அசுரனில்லை, அரசன், என்னைக் கொல்; பதியை விடு” என்று எவ்வளவு வேண்டியும் கேட்கவில்லை. பதியுடன் ஸதியும் இறந்தாள். பன்னிரண்டு ஆண்டு கழிந்தபின் திவோதாஸன் சாபம் அகன்று அரசன் ஆனான். ஆயினும் ப்ருமஹத்தி பாபம் அவனைச் சூழ்ந்தது. என் செய்வது என்று அவன் தவித்தான்.\nகருணா மூர்த்திகளான மஹரிஷிகள் அவனைச் சிவராத்ரி யன்று கோகர்ண க்ஷேத்ரம் சென்று சிவராத்ரி உபவாஸம் இருந்து நாலு காலப் பூஜையையும் தரிசிக்கச் சொன்னார்கள். அவனும் அப்படியே செய்து பாபம் அகன்று நாட்டிற்கு வந்து தானும் சிவராத்ரி வ்ருதம், அனுஷ்டித்து, குடிகளையும் அனுஷ்டிக்கும்படி செய்தான். ப்ரும்மஹத்தி பாபத்தையும் அகற்ற வல்லது சிவராத்ரி வ்ரஹம் என்றால், மற்ற பாபம் அகலக் கேட்க வேண்டுமா\n3) ஸுகுமாரன் என்ற துஷ்ட ப்ராம்மணன் அழகில் சிறந்தவன். ஸங்கீதத்தில் கரை கண்டவன். ஆனால் குலத்திற்கேற்ற குணமில்லாதவன். பல குல ஸ்த்ரீகளைக் கெடுத்தான். அரசன் அவனை நாட்டை விட்டு விரட்டினான். காட்டில் சென்று நீச ஸ்த்ரீகளுடன் சேர்ந்து வாழ்ந்தான். ஒரு நாள் அரசனது காவலாளிகள் இவனைப் பிடிக்க வந்தார்கள். ஸுகுமாரன் பயந்து ஓடி கானகத்தில் தங்கினான். அங்கு ஒரு சிவாலயத்தில் சிவராத்ரியாதலால் விசேஷப் பூஜை நடந்தது. அன்றிரவெல்லாம் பூஜையைப் பார்த்துப் பக்தனைப் போல் சிவ சிவ என்று கூறி ஸமயம் பார்த்துத் திருடக் கருதினான். அவன் திருடுவதற்கு முந்தியே ஆயுள் முடிந்ததால் யமதூதர் வந்து அவனைச் சிவலோகத்திற்கு அழைத்துச் சென்றனர். சிவராத்ரி பூஜா தர்சனத்தாலே ஸுகுமாரன் செய்த ஸகல பாபங்களும் அகன்றன. சிவ சிவ என்று கூறியதால் சிவலோகமும் கிட்டியது.\nசிவராத்ரி வ்ரதத்தைச் சிவராத்ரி முதல் ஒவ்வொரு மாதத்திலும் க்ருஷ்ணபக்ஷ சதுர்த்தசியில் செய்து 21 மாதமான பின் வ்ரத உத்யாபனம் செய்ய வேண்டும். மாதா மாதம் பூஜை செய்யவும் சிவர��த்ரி பூஜை செய்து அர்க்யம் அளிக்கவும் உபாத்யாயர் உதவியைத் தேடாமல் தானே செய்து கொள்ளும்படி கல்பத்த எழுதிகிறோம். ஆனால் உபாத்யாயருக்குத் தக்ஷிணை கொடுக்கத் தவறக்கூடாது. கிடைத்தால் அவரைக் கொண்டு செய்வதே உத்தமம். விஷயத்தை அறிய இது முக்கியமானது.\nஸ்த்ரீகள் ஸுமங்கலிகளானால் புருஷன் செய்யும் பூஜைக்குப் பணிவிடை செய்தாலே பாதிப் புண்யம் உண்டாகும். பதியைச் சிவபூஜை, சிவராத்ரி பூஜை செய்யத் தூண்டலாம். விதவைகளானால் சிவலிங்கத்திற்குப் பதில் ருத்ராக்ஷத்தை அல்லது விக்ரஹத்தை வைத்துக் கொண்டு பூஜை செய்ய வேண்டும்.\n[க2, கர்ஜூரிகாய், க3, கஜம், க4, கநம் எனக் கவனித்து உச்சரிக்கவும்.]\nவிக்நேச்வர பூஜை முடித்து: – ஓம் சுக்லாம் பரதரம் விஷ்ணும் சசிவர்ணம் சதுர்ப்புஜம் – ப்ரஸன்ன வதநம் த்யாயேத் ஸர்வ விக்நோப சாந்தயே – ஓம் பூ: பூர்வஸ்ஸுவரோம், மமோபாத்த ஸமஸ்த துரித க்ஷயத்வாரா ஶ்ரீபரமேச்வர ப்ரீத்யர்த்தம் சுபே சோபநே முகூர்த்தே ஆத்யப்ரும்மண: த்விதீயே பரார்த்தே ச்வேத வராஹ கல்பே வைவஸ்வத மன்வந்தரே அஷ்டாவிம்சதி தமே கலெள யுகே பிரதமே பாதே ஜம்பூ த்வீபே பாரத வர்ஷே பரத கண்டே மேரோ: தக்ஷிணே பார்ச்வே சகாப்தே அஸ்மின் வர்த்தமாநே வ்யாவ ஹாரிகே ப்ரபவாதி ஷஷ்டி ஸம்வத்ஸராணாம் மத்யே (அந்தந்த வருஷத்தின் பெயர் பக்ஷம் திதி வாரம் நக்ஷத்ரம் இவைகளைக் கூறுக. இங்கு இவ் வருக்ஷத் திதிகளே குறிப்பிட்டிருக்கின்றன். -) நாமஸம்வத்ஸரே உத்தராயணே சிசிரரிதெள கும்ப மாஸே க்ருஷ்ண பக்ஷே சதுர்த்தச்யாம் சுபதிதெள – வாஸர – நக்ஷத்ர யுக்தாயாம் சதுர்த்தச்யாம் சுபதிதெள சிவராத்ரி புண்யகாலே மம ஜன்மாப்யாஸாத் ஜன்ம ப்ரப்ருப்தி ஏதத் க்ஷண பர்யந்தம் பால்யே வயஸி கெளமாரே – யெளவநே வார்ததக்யே ச ஜாக்ரத் ஸ்வப்ந ஸுஷப்தி அவஸ்தாஸு மத்யே ஸம்பாவிதாநாம் ஸர்வேஷாம் பாபாநாம் ஸத்ய: அபநோத நார்த்தம் ஶ்ரீ ஸாம்ப ஸதாசிவ ப்ரஸாதேந. ஸகுடும்பஸ்ய மம தர்ம அர்த்த காம மோக்ஷ சதுர்வித பல புருஷார்த்த ஸித்யர்த் தம் க்ஞாந வைராக்ய மோக்ஷ ப்ராப்த்யர்த்தம் சிவராத்ரி பூஜாம் கரிஷ்யே.\n(கை அலம்பி விக்நேச்வரரை யதாஸ்தாநம் செய்து கலச பூஜை. பஞ்ச பாத்ரத்திற்கு நாலு புறமும் சந்தநமிட்டு உள்ளே ஒரு புஷ்பத்தைப் போட்டு வலது கையால் மூடிக் கொண்டு கீழ்வரும் சுலோகங்களைக் கூறி அந்தப் புஷ்பத்தால் பூஜா த்ரவ்யங்கள��யும் தன்னையும் ப்ரோக்ஷிக்க வேண்டும்.)\nகலசஸ்ய முகே2 விஷ்ணு: கண்டே2 ருத்ர: ஸமாச்ரித:\nமூலே தத்ர ஸ்தி2தோ பிரும்மா மத்4 யே மாத்ரு க3ணஸ் மிருதா:\nகுக்ஷெளது ஸாக3ரா: ஸர்வே ஸப்தத்வீபா வஸுந்த4ரா\nரிக் வேதே2ர்த2 யஜுர்வேத: ஸாம வேதோப் யத4ர்வண:\nஅங்கைச்ச ஸஹிதா: ஸர்வே கலசாம்பு3ஸமாச்ரிதா:\nகங்கே ச யமுனே சைவ கோதாவரி ஸரஸ்வதி\nநர்மதே ஸிந்து காவேரி ஜலேஸ்மின் ஸன்னிதம் குரு\nஆகமார்த்2தந்து தேவானாம் – க3மனார்த்தந்து ரக்ஷஸாம்\nகுரு க4ண்டாரவம் தத்ர தேவதாஹ்வாந லாஞ்சநம்\nஎன்று கூறி மணியை அடிக்கவும்.\n1) சந்த்ர கோடி ப்ரதீகாசம் – த்ரிநேத்ரம் சந்த்ர பூ4ஷணம் |\nஆபிங்கள ஜடாஜூடம் ரத்ந மெளலி விராஜிதம் ||\nநீலக்ரீவம் உதா3ராங்கம் தாரஹாரரோப சோபி4தம் |\nவரதா3பய ஹஸ்தஞ்ச ஹரிணஞ்ச பரச்வத2ம் ||\nததா4நம் நாக3 வல்யம் கேயூராங்கத3 முத்3ரகம்\nவ்யாக்4ர சர்ம பரீதா4நம் ரத்ந ஸிம்மாஸந ஸ்தி2தம் ||\n(கோடி சந்த்ர ப்ரகாசம் உள்ளவரும், முக்கண்ணனும், – சந்த்ரன், சிவந்த ஜடை, ரத்நகிரீடம், கறுத்த கழுத்து, கம்பீர – சரீரம், முக்தாஹாரம், வரத அபய ஹஸ்தம், மான், கோடாலி, – ஸர்ப்ப வலயம், கேயூரம், அங்கதம், புலித்தோல், இவைகளைத் தரித்து ரத்ந ஸிம்மாஸனத்தில் வீற்றிருப்பதாகச் சிவனை த்யானம் செய்ய வேண்டும்.)\n2) ஆக3ச்ச தேவதேவேச மர்த்ய லோக ஹிதேச்சயா |\nபூஜயாமி விதா4நேந ப்ரஸன்ன: ஸுமுகோப4வ ||\nஉமா மஹேச்வரம் ஆவாஹயாமி (த்ரயம்பகம் கெளரீமிமாய கூறலாம். ப்ராண ப்ரதிஷ்டையும் தெரிந்தால் செய்யலாம்.)\n3) பாத3ரஸநம் குரு ப்ராக்ஞ நிர்மலம் ஸ்வர்ண நிர்மிதம் |\nபூ4ஷிதம் விவிதை4: ரத்னை: குரு த்வம் பாது3 காஸநம் ||\nஉமா மஹேச்வராய நம: ரத்நாஸநம் ஸமர்ப்பயாமி.\n4) கங்காதி ஸர்வ தீர்த்தே2ப்4ய: மயா ப்ரார்த்த2 நயாஹ்ருதம் |\nதோயம் ஏதத் ஸுக2 ஸ்பர்சம் பாத்3யார்த்த2ம் ப்ரதிக்3 ருஹ்யதாம் ||\nஉமா மஹேச்வராய நம: பாத்யம் ஸம்ர்ப்பயாமி.\n5) க3ந்தோ4த3கேந புஷ்பேண சந்தநேந ஸுக3ந்தி4நா |\nஅர்க்4யம் க்3ருஹாண தேவேச பக்திம் மேஹ்யசலாம் குரு ||\nஉமா மஹேச்வராய நம: அர்க்யம் ஸமர்ப்பயாமி.\n6) கர்பூர உசீர ஸுரபி4 சீதனம் விமலம் ஜலம் |\nகங்காயாஸ்து ஸமாநீதம் க்ருஹாண ஆசமநீயகம் ||\nஉமா மஹேச்வராய நம: ஆசமநீயம் ஸமர்ப்பயாமி.\n7) ரஸோஸி ரஸ்ய வர்கே3ஷுஸுக ரூபோஸி சங்கர |\nமது பர்க்கம் ஜகந்நாத தா3ஸ்யே துப்4யம் மஹேச்வர ||\nஉமா மஹேச்வராய நம: மதுபர்க்கம் ஸமர்ப்பயாமி.\n8) பயோ த3தீ4க்4ருதஞ்சைவ மது4சர்க்கரயாஸமம் |\nபஞ��சாம்ருதேந ஸ்நபநம் காரயேத்வாம் ஜகத்பதே ||\nஉமா மஹேச்வராய நம: பஞ்சாம்ருத ஸ்நாநம் ஸமர்ப்பயாமி.\n9) மந்தாகின்யா: ஸமாநீதம் ஹேம அம்போ4ருஹ\nஸ்நாநாய தே மயா பக்த்யா நீரம் ஸ்வீக்ரியதாம் விபோ4 ||\nஉமா மஹேச்வராய நம: சுத்த உதக ஸ்நாநம் ஸமர்ப்பயாமி. ஸ்நாந அநந்தரம் ஆசமநீயம் ஸமர்ப்பயாமி.\n10) வஸ்த்ரம் ஸூக்ஷ்மம் து3கூலேச தேவாநாம் அபி துர்லபம் |\nக்ருஹாண த்வம் உமாகாந்த ப்ரஸன்னோ ப4வ ஸர்வதா3 ||\nஉமா மஹேச்வராய நம: வஸ்த்ரம் ஸமர்ப்பயாமி.\n11) யக்ஞோபவீதம் ஸஹஜம் ப்ரும்மணா நிர்மிதம் புரா |\nஆயுஷ்யம் ப4வ வர்ச்சஸ்யம் உபவீதம் க்ருஹாணபோ4 ||\nஉமா மஹேச்வராய நம: யக்ஞோபவீதம் ஸமர்ப்பயாமி.\n12) ஶ்ரீக2ண்ட3ம் சந்தநம் திவ்யம் கந்தா4ட்4யம் ஸுமனோஹரம் |\nவிலேபநம் ஸுரச்ரேஷ்ட2 மத்3தத்தம் ப்ரதிக்ருஹயதாம் ||\nஉமா மஹேச்வராய நம: கந்தம் ஸமர்ப்பயாமி.\n13) அக்ஷதான் சந்த்ர வர்ணாபா4ன் சாலேயான் ஸதிலான் சுபா4ன் |\nஅலங்காரார்த்த2ம் ஆநீதான் தா4ரயஸ்வ மஹாப்ரபோ ||\nஉமா மஹேச்வராய நம: அக்ஷதான் ஸமர்ப்பயாமி.\n14) மால்யாதீ3நி ஸுகந்தீநி மாலத்யாதீநி வை ப்ரபோ |\nமயா ஆஹ்ருதாநி புஷ்பாணி பூஜார்த்த2ம் தவ சங்கர ||\nஉமா மஹேச்வராய நம: புஷ்பமாலாம் ஸமர்ப்பயாமி.\nசிவாய நம: பாதெள பூஜயாமி\nசர்வாய நம: கு3ல்பெள4 பூஜயாமி\nருத்ராய நம: ஜாநுநீ பூஜயாமி\nஈசாநாய நம: ஜங்கே4 பூஜயாமி\nபரமாத்மனே நம: ஊரு பூஜயாமி\nஹராய நம: ஜக4நம் பூஜயாமி\nஈச்வராய நம: கு3ஹ்யம் பூஜயாமி\nஸ்வர்ண ரேதஸே நம: கடிம் பூஜயாமி\nமஹேச்வராய நம: நாபிம் பூஜயாமி\nபரமேச்வராய நம: உதரம் பூஜயாமி\nஸ்படிக ஆபரணாய நம: வக்ஷஸ்த2லம் பூஜயாமி\nத்ரிபுர ஹந்த்ரே நம: பாஹூன் பூஜயாமி\nஸர்வ அஸ்த்ர தாரிணே நம: ஹஸ்தான் பூஜயாமி\nநீலகண்டாய நம: கண்டம் பூஜயாமி\nவாசஸ்பதயே நம: முகம் பூஜயாமி\nத்ரயம் பகாய நம: நேத்ராணி பூஜயாமி\nபா2ல சந்த்ராய நம: வலாடம் பூஜயாமி\nகங்காதராய நம: ஜடாமண்டலம் பூஜயாமி\nஸதாசிவாய நம: சிர: பூஜயாமி\nஸர்வேச்வராய நம: ஸர்வாணி அங்கானி பூஜயாமி\nஒவ்வொரு நாமாவின் ஆரம்பத்தில் ஓம் என்றும் முடிவில் நம: என்றும் சேர்த்து அர்ச்சனை செய்யவும்.\nஸ்த்ரீகள் ஓம் என்பதைக் கூறக் கூடாது. ஹ்ரீம் என்பதைக் கூறலாம்.\n1 ஓம் சிவாய நம:\n2 ஓம் மஹேச்வராய நம:\n3 ஓம் சம்பவே நம:\n4 ஓம் பிநாகிநே நம:\n5 ஓம் சசிசேக2ராய நம:\n6 ஓம் வாம தேவாய நம:\n7 ஓம் விரூபாக்ஷாய நம:\n8 ஓம் கபர்திநே நம:\n9 ஓம் நீலலோஹிதாய நம:\n10 ஓம் சங்கராய நம:\n11 ஓம் சூல பாணயே நம:\n12 ஓம�� க2ட்வாங்கிநே நம:\n13 ஓம் விஷ்ணுவல்லபா4ய நம:\n14 ஓம் சிபி விஷ்டாய நம:\n15 ஓம் அம்பிகா நாதாய நம:\n16 ஓம் ஶ்ரீ கண்டா2ய நம:\n17 ஓம் பக்த வத்ஸலாய நம:\n18 ஓம் ப4வாய நம:\n19 ஓம் சர்வாய நம:\n20 ஓம் த்ரிலோகேசாய நம:\n21 ஓம் சிதி கண்டா2ய நம:\n22 ஓம் சிவா ப்ரியாய நம:\n23 ஓம் உக்ராய நம:\n24 ஓம் கபர்திநே நம:\n25 ஓம் காமாரயே நம:\n26 ஓம் அந்த4க அஸுரஸூத3நாய நம:\n27 ஓம் கங்காதராய நம:\n28 ஓம் லலாடாக்ஷாய நம:\n29 ஓம் கால காலாய நம:\n30 ஓம் க்ருபாநிதயே நம:\n31 ஓம் பீ4மாய நம:\n32 ஓம் பரசு ஹஸ்தாய நம:\n33 ஓம் ம்ருகபாணயே நம:\n34 ஓம் ஜடாதராய நம:\n35 ஓம் கைலாச வாஸிநே நம:\n36 ஓம் கவசிநே நம:\n37 ஓம் கடோ2ராய நம:\n38 ஓம் த்ரிபுராந்தகாய நம:\n39 ஓம் வ்ருஷாங்காய நம:\n40 ஓம் வ்ருஷபாரூடாய நம:\n41 ஓம் பஸ்மஉத்தூ4ளிதவிக்ரஹா நம:\n42 ஓம் ஸாம ப்ரியாய நம:\n43 ஓம் ஸ்வர மயாய நம:\n44 ஓம் த்ரயீ மூர்த்தயே நம:\n45 ஓம் அநீச்வராய நம:\n46 ஓம் ஸர்வக்ஞாய நம:\n47 ஓம் பரமாத்மநே நம:\n48 ஓம் ஸோம ஸூர்ய அக்நி லோசனாய நம:\n49 ஓம் ஹவிஷே நம:\n50 ஓம் யக்ஞ மயாய நம:\n51 ஓம் ஸோமாய நம:\n52 ஓம் பஞ்ச வக்த்ராய நம:\n53 ஓம் ஸதா சிவாய நம:\n54 ஓம் விச்வேச்வராய நம:\n55 ஓம் வீர பத்ராய நம:\n56 ஓம் கண நாதாய நம:\n57 ஓம் ப்ரஜா பதயே நம:\n58 ஓம் ஹிரண்ய ரேதஸே நம:\n59 ஓம் து3ர்த4ர்ஷாய நம:\n60 ஓம் கி3ரீசாய நம:\n61 ஓம் கி3ரிசாய நம:\n62 ஓம் அநகா4ய நம:\n63 ஓம் பு4ஜங்க பூஷணாய நம:\n64 ஓம் ப4ர்க்காய நம:\n65 ஓம் கி3ரித4ன்வநே நம:\n66 ஓம் கி3ரிப்ரியாய நம:\n67 ஓம் க்ரித்தி வாஸஸே நம:\n68 ஓம் புராராதயே நம:\n69 ஓம் பகவதே நம:\n70 ஓம் ப்ரமத2 அதி4பாய நம:\n71 ஓம் ம்ருத்யுஞ் ஜயாய நம:\n72 ஓம் ஸூக்ஷ்ம தநவே நம:\n73 ஓம் ஜகத் வ்யாபிநே நம:\n74 ஓம் ஜகத் குரவே நம:\n75 ஓம் வ்யோம கேசாய நம:\n76 ஓம் மஹாஸேந ஜநகாய நம:\n77 ஓம் சாரு விக்ரமாய நம:\n78 ஓம் ருத்ராய நம:\n79 ஓம் பூத பதேய நம:\n80 ஓம் ஸ்தா2ணவே நம:\n81 ஓம் அஹிர்புத்4னியாய நம:\n82 ஓம் திகம்ப்ராய நம:\n83 ஓம் அஷ்டமூர்த்தயே நம:\n84 ஓம் அநேகாத்மநே நம:\n85 ஓம் ஸாத்விகாய நம:\n86 ஓம் சுத்த விக்ரஹாய நம:\n87 ஓம் சாச்வதாய நம:\n88 ஓம் க2ண்ட3பரசவே நம:\n89 ஓம் அஜாய நம:\n90 ஓம் பாப விமோசநாய நம:\n91 ஓம் ம்ருடா3ய நம:\n92 ஓம் பசுபதயே நம:\n93 ஓம் தேவாய நம:\n94 ஓம் மஹா தேவாய நம:\n95 ஓம் அவ்யயாய நம:\n96 ஓம் ஹரயே நம:\n97 ஓம் பூஷ தந்த பி4தே3 நம:\n98 ஓம் அவ்யக்3ராய நம:\n99 ஓம் ப4க3நேத்ர பி4தே3 நம:\n100 ஓம் ஹராய நம:\n101 ஓம் த3க்ஷஅத்வரஹராய நம:\n102 ஓம் அவ்யக்தாய நம:\n103 ஓம் ஸஹராக்ஷாய நம:\n104 ஓம் ஸஹஸ்ர பதே நம:\n105 ஓம் அபவர்க்க ப்ரதாய நம:\n106 ஓம் அநந்தாய நம:\n107 ஓம் தாரகாய நம:\n108 ஓம் பரமேச்வராய நம:\n15) வநஸ்பதிரஸ உத்3பூத: கந்��� ஆட்4யச்ச மனோஹ: |\nஆக்4ரேய: ஸர்வதேவனாம் துபோயம் ப்ரதி க்ருஹ்ய தாம் ||\nஉமா மஹேச்வராய நம: தூபம் ஆக்4ராபயாமி.\n16) ஸாஜ்யம் த்ரிவர்த்தி ஸம்யுக்தம் வந்ஹிநா யோஜிதம் மயா |\nதீபம் க்ருஹாண தேவேச த்ரைலோக்ய திமிராபஹம் ||\nஉமா மஹேச்வராய நம: தீபம் தர்சயாமி.\nஓம் பூ4ர்ப்4புவஸ்ஸுவ; தத்ஸவிதுர்வரேண்யம், ப4ர்க்கோ3 தேவஸ்ய தீ4மஹி தீ4யோ யோந: ப்ரசோதயாத். ஓம் தேவ ஸவித: ப்ரஸுவ, ஸத்யம் த்வர்த்தேந பரிஷிஞ்சாமி. அம்ருத உபஸ்தரணமஸி. ஓம் ப்ராணாய ஸ்வாஹா: ஓம் அபானாயஸ்வாஹா. ஓம் வ்யாநாயஸ்வாஹா, ஓம் உதாநாய ஸ்வாஹா, ஓம் ஸமாநாயஸ்வாஹா, ஓம் ப்ரும்மணே ஸ்வாஹா, ப்ரும்மணிம் ஆத்மா அம்ருதத்வாயா. (இதைத் பெண்கள் கூறலாகாது) மந்த்ரமில்லாமல் 3 முறை ஜலத்தால் சுத்தி நிவேதநம் செய்க.\n17) நைவேத்யம் க்ருஹ்யதாம் தேவ பக்திம் மேஹ்யசலாம் குரு |\nசிவேப்ஸிதம் வரம் தேஹி பரத்ரச பரம்கதிம் ||\nஉமா மஹேச்வராய நம: மஹா நைவேத்தியம் ஸமர்ப்பயாமி |\nஅம்ருதா பிதா4நமஸி நிவேத்யாநந்தரம் ஆசமநீயம் ஸமர்ப்பயாமி ||\n18) பூகீ3ப2ல ஸமாயுகீதம் நாக3வல்லீ த3ளைர்யுதம்\nகற்பூர சூர்ண ஸம்யுக்தம் தாம்பூலம் ஸமர்ப்பயாமி.\n19) சக்ஷுர்த4ம் ஸர்வலோகாநாம் திமிரஸ்ய நிவாரணம் |\nஆர்திக்யம் கல்பிதம் பக்த்யா க்ருஹாண பரமேச்வர ||\nஉமா மஹேச்வராய நம: நீராஜனம் ஸமர்ப்பயாமி.\n20) யாநி காநி ச பாபாநி ப்ரும்மஹத்யா ஸமாநிச |\nதாநிதாநி விநச்யந்தி ப்ரதக்ஷிண பதேபதே ||\nஉமா மஹேச்வராய நம: ப்ரதக்ஷிணம் ஸமர்ப்பயாமி.\n21) புஷ்பாஞ்ஜலிம் ப்ரதாஸ்யாமி க்ருஹாண கருணாநிதே ||\nநீலகண்ட விரூபாக்ஷ வாமார்த்த4கிரிஜ ப்ரபோ\nஉமா மஹேச்வராய நம: புஷ்பாஞ்ஜலிம் ஸமர்ப்பயாமி. மந்த்ரபுஷ்பம் ஸுவர்ணபுஷ்பம் ஸமர்ப்பயாமி.\n22) மந்த்ரஹீநம் க்ரியாஹீனம் பக்திஹீநம் ஸுரேச்வர\nயத்பூஜிதம் மயாதேவ பரிபூர்ணம் ததஸ்துதே ||\ni. வந்தே சம்பு4ம் உமாபதிம் ஸுரகுரும் வந்தே,\nஜகத்காரணம் வந்தே பன்னக பூ4ஷணம் ம்ருகத4ரம் வந்தே பசூநாம் பதிம் |\nவந்தே சூர்ய சசாங்க வன்னி நயநம் வந்தே\nமுகுந்த ப்ரியம் வந்தே ப4க்த ஜநாச்ரயஞ் ச வரதம் வந்தே சிவம் சங்கரம் ||\nii. நமச்சிவய ஸாம்பாய ஸகணாய ஸஸூநவே |\nஸநந்திதே ஸகங்காய ஸவ்ருஷாய நமோ நம: ||\niii. நமச்சிவாப்யாம் நவ யெளவநாப்4யாம் பரஸ் பராசிலிஷ்ட வபுர் த4ராப்4யாம்|\nநகே3ந்த்ர கன்யா வ்ருஷ கேதநாப்யாம் நமோ நமச் சங்கர பார்வதீப்4யாம் ||\nஓம் சுக்லாம் பரதரம் விஷ்ணும் சசிவர்ணம் சதுர்ப்புஜம் – ப்ர��ன்ன வதநம் த்யாயேத் ஸர்வ விக்நோப சாந்தயே – மமோபாத்த ஸமஸ்த துரித க்ஷயத்வாரா ஶ்ரீபரமேச்வர ப்ரீத்யர்த்தம்\n23) மயா ஆசரித சிவராத்ரி வ்ரத பூஜாந்தே |\nக்ஷீராக்ர்ய ப்ரதாநம் வாயந தாநஞ்ச கரிஷே ||\nஎன்று ஸங்கல்பம் செய்து கை அலம்பி பாலால் மூன்று முறை அர்க்யம் அளிக்கவும்.\ni. நமோ விச்வ ஸ்வரூபாய விச்வ ஸ்ரூஷ்ட்யாதி காரக |\nகங்காதர நமஸ்துப்யம் க்ருஹாணார்க்யம் மயார்பிதம் ||\nஉமா மஹேச்வராய நம: இத3மர்க்4யம், இத3மர்க்4யம், இத3மர்க்4யம்.\nii. நமச்சிவாய சாந்தாய ஸர்வ பாபஹராயச |\nசிவராத்ரெள மயாத3த்தம் க்ருஹாணார்க்4யம் ப்ரஸீத3மே ||\nஉமா மஹேச்வராய நம: இத3மர்க்4யம், இத3மர்க்4யம், இத3மர்க்4யம்.\niii. துக்க2 தா3ரித்ர்ய பா4வைச்ச த3க்கோ4ஹம் பார்வதீ பதே |\nமாம் த்வம் பாஹி மஹாபாஹோ க்ருஹாணார்க்யம் நமோஸ்துதே ||\nஉமா மஹேச்வராய நம: இத3மர்க்4யம், இத3மர்க்4யம், இத3மர்க்4யம்.\niv. சிவாய சிவரூபாய பக்தாநாம் சிவதாயக |\nஇதம் அர்க்யம் ப்ரதாஸ்யாமி ப்ரஸந்நோ ப4வ ஸர்வதா ||\nஉமா மஹேச்வராய நம: இத3மர்க்4யம், இத3மர்க்4யம், இத3மர்க்4யம்.\nv. அம்பிகாயை நம: இத3மர்க்4யம், இத3மர்க்4யம், இத3மர்க்4யம்.\nvi. ஸுப்ரமண்யாய நம: இத3மர்க்4யம், இத3மர்க்4யம், இத3மர்க்4யம்.\nvii. நந்திகேசாய நம: இத3மர்க்4யம், இத3மர்க்4யம், இத3மர்க்4யம்.\nviii. சண்டிகேசாய நம: இத3மர்க்4யம், இத3மர்க்4யம், இத3மர்க்4யம்.\nஅநேந அர்க்ய ப்ரதாநேந உமா மஹேச்வர: ப்ரியதாம். உமா மஹேச்வர ஸ்வரூபாய ப்ராம்மணாய துப்யம் அஹம் ஸம்ப்ரததே. (தக்ஷிணை தாம்பூலமளிக்கவும்). இங்ஙனம் நான்கு யாமமும் செய்வதே நல்லது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578711882.85/wet/CC-MAIN-20190425074144-20190425100144-00020.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.navakrish.com/archives/114", "date_download": "2019-04-25T08:16:34Z", "digest": "sha1:LLPUBRHSHSMKE4T54KON4X73HYKPJPJQ", "length": 9159, "nlines": 110, "source_domain": "tamil.navakrish.com", "title": "நரியுடன் ஓர் உலா – 2 | Thamiraparani Thendral", "raw_content": "\nநரியுடன் ஓர் உலா – 2\nஒரு மென்பொருளை எப்படி நிறுவுவது என்று எழுதுவதற்கு சோம்பலாய் இருந்ததால் இந்த முறை கொஞ்சம் வித்தியாசமாக படம் காட்டி விளக்க முயன்றிருக்கிறேன். இந்த விவரணப்படத்தை பார்ப்பதற்கு உங்களிடம் Flash plugin தேவைப்படும்.\nசென்ற பதிவில் நமக்கு அறிமுகமான ஃபயர்ஃபாக்ஸ் உலாவியினை நம்முடைய கணினியில் நிறவும் முறையை இந்தப் படம் விளக்க முயற்சிக்கிறது..\nகோப்பின் அளவைக் குறைக்க எவ்வளவோ முயன்றும் 1.3 MBயை விட சுருக்க முடியவில்லை. Dial-up உபயோகிப்பவர்கள் முறைத்துப் பார்ப்பது தெரிகிறது. Broadband வைத்திருப்பவர்களுக்கு சிரமம் இருக்காது என்று நினைக்கிறேன்.\nஅப்புறம்… படத்தில் ஒலிப்பதிவு ரொம்பவும் சுமாராகத் தான் வந்திருக்கிறது. அனைவருக்கும் பிடித்திருந்தால் அடுத்த பதிவில் இன்னும் கொஞ்சம் சிரத்தையுடன் குறைகளை நிவர்த்தி செய்ய முயற்சிக்கிறேன்.\nFirefox Installation பற்றிய படத்தை பார்வையிட இங்கே சொடுக்குங்கள்.\nPrevious Postநரியுடன் ஓர் உலா – 1Next Postஇன்னுமொரு விக்கி\nநவன் நல்லா வந்திருக்கு, (இன்னும் ஒலி கேட்கவில்லை)\nப்ளாக்ஸ்பாட் டெம்ப்ளேட்டில் தமிழ்மணம் மதிப்பீடு/மறுமொழி எண்ணிக்கை பகிர்ந்துகொள்ளும் ஜவாஸ்க்ரிப்ட் துண்டை எப்படி சேர்ப்பது என்று ஒரு படம் பண்ணமுடியுமா\nஇரண்டு நாட்கள் அவகாசம் கொடுங்கள் காசி. கண்டிப்பாக செய்கிறேன்.\nநவன், நன்றாக வந்திருக்கிறது. ஆனால், இது புதிய பயனர்களுக்கு சற்று வேகமாக இருக்குமென நினைக்கிறேன். கொஞ்சம் நிறுத்தி, சற்று இடைவெளி விட்டு விளக்கிச் சென்றீர்களென்றால் அருமையாக இருக்கும். அப்படியே, இன்னும் தமிழ்ச் சொற்களின் பயன்பாட்டையும் அதிகப்படுத்துங்களேன்.\nஅருமை..அருமை. மிகவும் நல்ல விளக்கப்படம். மொசில்லாவில் கலப்பை உழவில்லை என பலர் குறைபட்டுக் கொண்டனர். எழுத்துக்கள் கலங்களாகத் தெரிகிறது. அதனாலேயே நான் இன்னும் பயன்படுத்த தயங்குகிறேன். மற்றபடி மொசில்லாதான் மற்ற உலாவிகளைவிட பெஸ்ட்.\nபொறுத்து செய்யுங்க. (வேற என்ன சொல்லமுடியும்:-))\nநெருப்பு நரியில் விகடன் டாட்காம், மற்றும் தட்ஸ்தமிழ் டாட்காம் எழுத்துருக்கள் சரியாக வருவதில்லை.\nஇரண்டு நாட்களுக்கு முன் தான் காசியாரின் ஆலோசனைப்படி இன்டிக் லங்குவேஜை நிறுவினேன். …\nஎன்ன பண்ணினால் இந்த எழுத்துருக்கள் சரியாக தெரியும்னு சொல்லுங்களேன்\nராதா: முதலில் கொஞ்சம் இதை விட கொஞ்சம் வேகம் குறைவாக தான் சொல்லியிருந்தேன். ஆனால் கேப்பின் அளவு அதிகமாக தோன்றியதால் அங்கங்கே கத்திரித்து கடைசியில் இப்படி ஆகி விட்டது.\nபாண்டி: இங்கே ஃபயர்ஃபாக்ஸில் இரண்டு தளங்களும் நன்றாக தெரிகிறதே.\nஇந்த encodingகளை முயற்சித்து பாருங்களேன்.\n//ப்ளாக்ஸ்பாட் டெம்ப்ளேட்டில் தமிழ்மணம் மதிப்பீடு/மறுமொழி எண்ணிக்கை பகிர்ந்துகொள்ளும் ஜவாஸ்க்ரிப்ட் துண்டை எப்படி சேர்ப்பது என்று ஒரு படம் பண்ணமுடியுமா\nகாசி: மின்னஞ்சல் அனுப்பியிருக்கிறேன். பார்த்து விட்டு சொல்லுங்கள்.\n( ‘Recorded delivery’ல Invoiceஉம் அனுப்பியிருக்கிறேன். மறக்காம payment அனுப்பிடுங்க. 🙂 )\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578711882.85/wet/CC-MAIN-20190425074144-20190425100144-00021.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ttvelb-365273735.us-east-1.elb.amazonaws.com/News/JustIn/2018/09/07045314/1007788/Stanley-hospital-Oldman-Murder-police-investigated.vpf", "date_download": "2019-04-25T08:55:58Z", "digest": "sha1:HKBLDRBXFQDYRBRDLUNHC67OKUC7HNHE", "length": 11229, "nlines": 82, "source_domain": "ttvelb-365273735.us-east-1.elb.amazonaws.com", "title": "குடும்ப தகராறில் முதியவருக்கு அரிவாள் வெட்டு ? - 4 பேர் கும்பல் தப்பி ஓட்டம்", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nகுடும்ப தகராறில் முதியவருக்கு அரிவாள் வெட்டு - 4 பேர் கும்பல் தப்பி ஓட்டம்\nபதிவு : செப்டம்பர் 07, 2018, 04:53 AM\nதெய்வசிகாமணிக்கும் அவரது மருமகன் பாபு-விற்கும் சொத்து பிரச்சனை இருந்து வந்ததாக கூறப்படும் நிலையில், இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து போலீஸார் விசாரித்து வருகின்றனர்.\nசென்னை காசிமேடு மார்கெட் பகுதியை சேர்ந்தவர் தெய்வசிகாமணி. முன்னாள் கப்பல் ஊழியரான இவர், நேற்று வீட்டு வாசலில் அமர்ந்திருந்த போது, ஆட்டோவில் வந்த 4 பேர் கொண்ட மர்ம கும்பல் அரிவாளால் சராமரியாக வெட்டிவிட்டு தப்பி ஓடியுள்ளனர். இதனையடுத்து அக்கம்பக்கத்தினர் கொடுத்த தகவலையடுத்து அங்கு வந்த போலீசார் படுகாயமடைந்த தெய்வசிகாமணியை மீட்டு ஸ்டான்லி மருத்துவமனையில் அனுமதித்தனர். தெய்வசிகாமணிக்கும் அவரது மருமகன் பாபு-விற்கும் சொத்து பிரச்சனை இருந்து வந்ததாக கூறப்படும் நிலையில், இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து போலீஸார் விசாரித்து வருகின்றனர்.\nஇலங்கை தமிழர்களை பாதுகாக்க பிரதமர் மோடியால் மட்டுமே முடியும் - பொன்.ராதாகிருஷ்ணன்\nஇலங்கை தமிழர்கள் உட்பட உலகம் முழுவதும் உள்ள தமிழர்களை பாதுகாக்க பிரதமர் மோடியால் மட்டுமே முடியும் என பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.\nசந்தியாவின் உடல், தலை எங்கே - 2 வது நாளாக உடல் தலையை தேடும் பணி தீவிரம்\nபெருங்குடி குப்பை கிடங்கில் துண்டு துண்டாக வெட்டி கொல்லப்பட்ட துணை நடிகை சந்தியாவின் உடல் மற்றும் தலையை தேடும் பணி 2 வது நாளாக தொடர்கிறது.\nவாகனங்களுக்கு தீ வைத்த மர்மநபர்கள்..\nநீலகிரி மாவட்டம் குன்னூரில், வீட்டின் அருகே நிறுத்தி வைக்கப்பட்டு இர���ந்த 4, இரு சக்கர வாகனங்களுக்கு நேற்று இரவு மர்ம நபர்கள் தீ வைத்து கொளுத்தினர்.\nதுப்பாக்கி சூடு தொடர்பாக எழுந்துள்ள கேள்விகளுக்கு விசாரணை ஆணையம் தான் பதில் அளிக்க வேண்டும் - அமைச்சர் ஜெயக்குமார்\nவிசாரணை கமிஷன் அறிக்கையின் அடிப்படையில் நடவடிக்கை -அமைச்சர் ஜெயக்குமார்\nவிபத்தை ஏற்படுத்தி நூதன கொள்ளை - பதற வைக்கும் சிசிடிவி காட்சிகள் வெளியீடு\nதிருப்பரங்குன்றம் அருகே விபத்தை ஏற்படுத்தி நூதன கொள்ளையில் ஈடுபட்ட நபரை காவல்துறையினர் கைது செய்தனர்.\nராசிபுரம் குழந்தை கடத்தல் ஆடியோ விவகாரம் : புகார் மனு அளிக்க அறிவுறுத்தல் - சுகாதாரத்துறை இயக்குனர் குழந்தைசாமி\nநாமக்கல் மாவட்டம் ராசிபுரம் குழந்தை கடத்தல் ஆடியோ விவகாரம் தொடர்பாக, மாவட்ட சுகாதார துறை மூலமாக தனியாக போலீசில் புகார் மனு அளிக்க அறிவுறுத்தப்பட்டு உள்ளதாக, பொது சுகாதாரத்துறை இயக்குனர் குழந்தைசாமி தெரிவித்துள்ளார்.\n4 தொகுதி இடைத்தேர்தல் - திருப்பரங்குன்றம் திமுக வேட்பாளர் சரவணன் வேட்புமனு தாக்கல்\nதிருப்பரங்குன்றம் இடைத்தேர்தலில் போட்டியிடும் திமுக வேட்பாளர் சரவணன் , தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார்\nஈரான் மீதான பொருளாதார தடையால் பெரிய பாதிப்பு இருக்காது - நாகப்பன், பொருளாதார நிபுணர்\nஈரான் மீதான பொருளாதார தடையால் பெரிய அளவில் பாதிப்பு இருக்காது என பொருளாதார நிபுணர் நாகப்பன் கருத்து தெரிவித்துள்ளார்.\nசூலூர் தொகுதி இடைத்தேர்தல் - பொதுமக்கள் கோரிக்கை\nசூலூர் தொகுதியில் வெற்றி பெறும் வேட்பாளர் அப்பகுதியில் சிறு குறு தொழில் கூடம் அமைத்து தரவேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். அதேபோல், சூலூரில் அரசு கலைக்கல்லூரி அமைத்த தர வேண்டும் என்றும் மாணவர்கள் வலியுறுத்தியுள்ளனர்\nதம்பியை சுட்டுக்கொன்ற பில்லா ஜெகன் தி.மு.க-வில் இருந்து தற்காலிக நீக்கம்\nதூத்துக்குடியில், சொத்து தகராறு காரணமாக தம்பியை சுட்டுக்கொன்ற பில்லா ஜெகன் தி.மு.கவில் இருந்து தற்காலிகமாக நீக்கப்பட்டுள்ளார்.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578711882.85/wet/CC-MAIN-20190425074144-20190425100144-00021.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=467397", "date_download": "2019-04-25T08:50:20Z", "digest": "sha1:XMSBOTBGFGYIYC4PFEJSH6IJZDTQAOIF", "length": 7960, "nlines": 72, "source_domain": "www.dinakaran.com", "title": "புளியந்தோப்பில் பிரபல ரவுடி கொலை செய்யப்பட்ட வழக்கில் 6 பேர் கைது | 6 people arrested for murdering famous Rowdy in Pulianthope - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > செய்திகள் > குற்றம்\nபுளியந்தோப்பில் பிரபல ரவுடி கொலை செய்யப்பட்ட வழக்கில் 6 பேர் கைது\nசென்னை: சென்னை புளியந்தோப்பு பகுதியில் பிரபல ரவுடி குமரன் என்பவரை கொலை செய்த வழக்கில் 6 பேரை போலீசார் போலீசார் கைது செய்துள்ளனர். கொலை வழக்கில் ஹைதர்(எ)அப்பு, அபினேஷ், தேவேந்திரன், நரேந்திரன், பிரவீன், பவித்ரன் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.\nபுளியந்தோப்பு ரவுடி கொலை கைது\nதலைமை நீதிபதிக்கு எதிராக சதி நடப்பதாக கூறப்படும் புகார் பற்றி ஓய்வு நீதிபதி ஏ.கே.பட்நாயக் விசாரிப்பார்: உச்சநீதிமன்றம்\nபெரம்பலூரில் பாலியல் கொடுமைக்கு ஆளானதாக பெண் ஒருவரின் ஆடியோ பதிவு வெளியானதால் பரபரப்பு\nதமிழகத்தை விட்டு புயல் ஆந்திரா அடுத்த ஓங்கோல் பகுதியில் தரையிறங்க குறைந்தது 2 நாட்கள் ஆகும்: வானிலை ஆர்வலர்\n'பிஎம் நரேந்திர மோடி' திரைப்படம் மே 19-ம் தேதி வரை வெளியிடப்படாது: இந்திய தேர்தல் ஆணையம்\nவாரணாசி தொகுதியில் பிரதமர் மோடியை எதிர்த்து காங்கிரஸ் சார்பில் அஜய் ராய் போட்டி\n1990-91 முதல் 2011-12 வரை ஜெயலலிதாவுக்கு ரூ10.12 கோடி செல்வ வரி பாக்கி உள்ளது: வருமான வரித்துறை\nஜெயலலிதாவின் ரூ.913 கோடி சொத்துக்களை நிர்வகிக்க நிர்வாகி நியமிக்க கோரிய வழக்கில் ஜூன் 6-ம் தேதி இறுதி விசாரணை\nதமிழகத்தில் 45 வாக்கு எண்ணும் மையங்களிலும் 4 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு: சத்யபிரத சாகு\nகளவாணி-2 திரைப்படத்துக்கு விதிக்கப்பட்ட இடைக்கால தடை நீக்கம்\nமத்தியிலும், மாநிலத்திலும் புதிய அரசு அமையும் வகையில் மக���கள் தீர்ப்பு அமையும்: ஸ்டாலின்\nஉ.பி.யின் வாரணாசி மக்களவைத் தொகுதியில் மோடியை எதிர்த்து பிரியங்கா காந்தி போட்டியிடவில்லை\nகாற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளதால் காரைக்கால் மாவட்ட ஆட்சியர் அவசர ஆலோசனை\nதிருப்பூர் அருகே கடன் தொல்லையால் குடும்பத்துடன் தற்கொலை முயற்சி: இருவர் உயிரிழப்பு\nசிவகங்கை அருகே நடந்த மஞ்சுவிரட்டில் மாடு முட்டி பார்வையாளர் ஒருவர் பலி\nகொஞ்சம் குண்டா இருந்தாதான் என்ன ஆரோக்கிய பலன்களை தரும் குப்பைமேனி\nபூஜ்ஜிய நிழல் தினம் ; பிர்லா கோளரங்கத்தில் பூஜ்ஜிய நிழல் அளவை காட்டும் விதமாக மாணவர்களுக்கு பல்வேறு நிகழ்வுகள் செய்து காண்பிப்பு\nஇரட்டையர்களால் நிரம்பி வழியும் நைஜிரீய நகரம் \nரஷியாவில் உலகின் முதல் மிதக்கும் அணுமின் நிலையம் : பிரம்மாண்ட சரக்கு கப்பலைப் போல் காட்சியளிக்கும் வினோதம்\nஉலகின் மிகப்பெரிய உருளைக்கிழங்கில் கட்டப்பட்டுள்ள தங்கும் விடுதி : அமெரிக்காவில் விநோதம்\nசெவ்வாய் கிரகத்தில் வாழ்வது போன்ற அனுபவத்தை கொடுக்கும் தளம் : சீனாவின் கோபி பாலைவனத்தில் திறப்பு\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578711882.85/wet/CC-MAIN-20190425074144-20190425100144-00021.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://amas32.wordpress.com/2015/12/", "date_download": "2019-04-25T07:53:08Z", "digest": "sha1:2INUC6CYDW3OHG2Z67SGB3A63K3RVMVH", "length": 68425, "nlines": 263, "source_domain": "amas32.wordpress.com", "title": "December | 2015 | amas32", "raw_content": "\nபசங்க -2 திரை விமர்சனம்\nஎழுத்தாளர் சுஜாதா ஒரு முறை எழுதியிருப்பார், ஜப்பான் காரன் எதையும் எக்செலண்டா செய்யப் பிரியப் படுவான், நமக்கு பையன் சுமாரா படிக்கிறான், சுமாரா விளையாடறான், சுமார இருப்பதே நமக்குப் போதும் என்ற மனநிலை தான் என்று. அது மாதிரி நல்ல ஒருக் கதைக் கருவை சுமாராக எடுப்பதில் வெற்றிப்பெற்றுள்ளார் பாண்டிராஜ்.\nதாரே ஜமீன் பர் படத்தில் சிறுவனுக்கு டிஸ்லெக்சியா. இந்தப் படத்தில் வரும் ஒரு சிறுவன், சிறுமிக்கு ADHD – Attention deficit hyperactivity disorder. அதாவது ஓவர் துறுதுறுப்பு, அதே சமயம் படிப்பில் முழு கவனம் செலுத்திப் படிக்கவும் முடிவதில்லை அக்குழந்தைகளுக்கு. அதனால் பல பள்ளிகளில் இருந்து டிசி கொடுத்து அனுப்பப்பட்டுப் பந்தாடப் படுகிறார்கள். குழந்தைகள் இருவரும் சிறந்த தேர்வு கவினாக நடிக்கும் நிஷேஷ், நயனாவாக நடிக்கும் தேஜஸ்வினி ஆகிய இருவரின் சேட்டைகள், குறும்புகள் மிகவும் ரசிக்கும்பட���யாக உள்ளன. இந்த குழந்தைகளின் பெற்றோர்களாக கார்த்திக் குமார்- பிந்து மாதவி, முநீஸ்காந்த் ராமதாஸ்- வித்யா பிரதீப். குழந்தைகள் மன நல மருத்துவராக சூர்யா அவரின் மனைவியாக அமலாபால். அமலா பால், படிப்புக்கு மட்டுமே முக்கியத்துவம் என்றில்லாத ஒரு பள்ளியில் ஆசிரியராக வேலை செய்கிறார். சூர்யாவிடம் படம் முழுக்க வரும் உற்சாக சிரிப்பும், ஓவர் பாசிடிவ்நெஸ்சிலும் ஒரு செயற்கைத் தனம் தெரிகிறது. ‘ஒண்ணு சொல்லியே ஆகணும்னு’ இன்னும் டயலாக் பேசுவது எரிச்சலை ஊட்டுகிறது. அமலா பால் நன்றாகச் செய்திருக்கிறார். அதே போல முநீச்காந்தும் சிறப்பாக நடித்திருக்கிறார்.\nஅரோல் கொரெலியின் இசை படத்தின் ஓட்டத்தோடு இணைந்து செல்கிறது. பாலசுப்பிரமணியத்தின் கேமிரா குழந்தைகளின் உலகத்தை வண்ண மயமாகக் காட்டுகிறது குழந்தைகள் இந்தப் படத்தை விரும்பிப் பார்ப்பார்கள், பெற்றோர்கள் அழைத்துச் செல்லவும்.\nகடைசி அரை மணி நேரம் சொல்ல வந்ததை விசுவலாக பிரமாதமாகச் சொல்லியிருக்கிறார் பாண்டி ராஜ். அதுவரை இருக்கும் தொய்வினை நாம் பொறுத்துக் கொள்ள வேண்டும். படத்தின் பெரும்பாலானப் பகுதி குழந்தைகள் வளர்ப்பைப் பற்றியதாக இருப்பதால் நிறைய இடங்களில் வசனங்கள் அறிவுரையாக இருக்கின்றன.\nவாட்சப்பில் வந்த பார்வேர்டை எல்லாம் சிறு கதைகளாக படத்தில் வைத்திருப்பது, சில ட்வீட்சை வசனமாக வைத்திருப்பது இவை எல்லாம் ரசிக்கும்படியாக இல்லை. ஆனால் குழந்தைகளின் மனக் கோளாறுகளைப் பற்றி ஒரு விழிப்புணர்ச்சிப் படம் என்னும் வகையில் இப்படத்தை எடுத்ததற்காக பாண்டிராஜை மிகவும் பாராட்ட வேண்டும். வாழ்த்துகள்.\nஇரண்டாயிரத்திப் பதிமூன்றாம் ஆண்டு, முதல் முறையாக Tamil Tweeter of The Year விருதினை ஒவ்வொரு வருடமும் தமிழில் ட்வீட்டும் சிறந்த ஒரு ட்வீட்டருக்குக் கொடுக்கலாம் என்ற எண்ணம் வந்தது. அந்த வருட முடிவில் திரு @kanaprabaவிற்கு அவ்விருதினைக் கொடுத்தது மிகவும் மகிழ்ச்சியாகவும் பெருமையாகவும் இருந்தது. அதன் பதிவு இங்கே @kanapraba\nஇரண்டாயிரத்திப் பதினான்காம் ஆண்டு Tamil Tweeter of The Year விருதினை @RagavanG அவர்களுக்கு அளித்ததுப் பெரு மகிழ்ச்சி அதன் பதிவு இங்கே\nஇந்த வருடம் @iamVariable க்குக் கொடுப்பதில் பெருமை அடைகிறேன். முதல் இரு பதிவுகளிலும் தேர்வு செய்ய என் எண்ணப்படி என்ன என்ன தகுதிகள் இருக்க வேண்டும் என்���ு அப்பதிவுகளில் எழுதியுள்ளேன். இங்கும் அவைகளைக் குறிப்பிட விரும்புகிறேன்.\n1. கேளிக்கை/பொழுதுபோக்குத் திறன். (entertaining)\n4.தன் இருப்பை நிலை நாட்டிக் கொள்ளுதல். (establishing one’s presence)\nஇவை அனைத்தும் இவரிடம் உள்ளன என்று நான் நம்புகிறேன். இவரை நான் நேரில் சந்தித்ததில்லை, இவரின் புகைப்படத்தை நான் பார்த்ததில்லை. @IamVariable ன் பெயர் அமர் என்று நினைக்கிறேன். அவரின் ட்விட்டர் bio இது – என்னுள் இருக்கும் நல்லவனும் கெட்டவனும் ஓயாமல் சண்டை போடுகிறார்கள் .என் செயல்கள், சிந்தனைகள் மூலம் யாரை ஊட்டி வளர்க்கிறேனோ இறுதியில்அவனே வெல்வான், நான் அவனாவேன்\nஇவரை நான் முதலில் பாலோ செய்ய ஆரம்பித்தது சந்து முன்னேற்றக் கழகம் @Mr_smk புதிர் போட்டியின் போது. சில ட்வீட்டர்கள் சேர்ந்து #Mrsmkquiz திரு.வண்டு @Mr_vandu திரு.கண்ணன் @kannan0420 திரு.தேவா @Deva_twits திரு.அமர் @iamVariable திரு.கஜேந்திரன் @gajelan திரு இளமதி @Apallava சேர்ந்து நூறு நாட்கள் இந்தப் போட்டியை நடத்தினர். முப்பது நாட்களுக்குப் பிறகே நான் அந்தப் போட்டியைப் பற்றி கேள்விப்பட்டு பங்கு பெற ஆரம்பித்தேன். ஒவ்வொரு இரவும் 9 மணிக்குக் கேள்விகள் கேட்கப்படும். 9.3oக்குள் பதில் சொல்லி விட வேண்டும். வெகு சுவாரசியமான போட்டி. இந்தப் போட்டி வெகு professionalஆக நடத்தப் பட்டது. பல புது விஷயங்களைத் தெரிந்து கொள்ள இந்தப் போட்டி உதவியது. இந்தப் பதிவை படித்த பிறகே https://mrsmk.wordpress.com/2015/02/13/mrsmkquiz-%E0%AE%A8%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81%E0%AE%B0%E0%AF%88/இந்தப் போட்டியின் கேள்விகளை வழங்கியது @iamVariable என்று தெரிந்து கொண்டேன். போட்டியில் வெற்றி பெற்றவர்கள் என்று இல்லாமல் நிறைய நாட்கள் பங்கு பெற்றவர்களுக்கும் போட்டியின் முடிவில் பரிசுகள் வழங்கப் பட்டன. அந்தப் பதிவின் சுட்டி இங்கே https://mrsmk.wordpress.com/category/quiz/\nஅதன் பின் புட்பால், கிரிக்கெட் விளையாட்டுகள் நடந்த போது அதன் வெற்றி தோல்வியை கணித்துச் சொல்லும் பெட்டிங் விளையாட்டு வெகு சுவாரசியமாக இவரால் நடத்தப் பட்டது. பல ட்வீட்டர்கள் இந்த பெட்டிங்கில் வென்றார்களா தோற்றார்களா என்று தெரியாது, ஆனால் மகிழ்ச்சியோடு பங்கு பெற்றார்கள் என்பதை நேரக்கோட்டில் நடந்த உரையாடல்களை கவனித்துத் தெரிந்து கொண்டேன் :-}\nபுகைப்படப் போட்டியும் இவர் நடத்தினார். செல் போனில் எடுக்கும் புகைப்படங்களைப் பல பிரிவுகளின் கீழ் போட்டியாளர்கள் அனுப்ப வேண்டும். அதில் சிறந்த முதல் நான்கினுக்குப் பரிசு வழங்கப் பட்டது.\nஇதைத் தவிர ட்விட்டரில் போலிங் ஆப்ஷன் வந்த பிறகு #இதுவாஅதுவா ஹேஷ் டேக்கில் பொது அறிவை வளர்த்துக் கொள்ளும் விதத்தில் நல்ல பல கேள்விகளைத் தொடர்ந்து கேட்டு வருகிறார். அதில் கொடுக்கப் படும் சாய்ச்களும் நம்மை நன்றாக சிந்திக்க வைக்கும் விதத்தில் அமைகிறது.\nட்விட்டரில் இருக்கும் முகம் தவிர டிசம்பர் மாத முதல் வாரத்தில் ஏற்பட்ட பெரு மழை/பெரு வெள்ளத்தில் இவரின் இன்னொரு முகமும் தெரிய வந்தது. வரலாறு காணாத வகையில் மழை பெய்து, ஏரிகளும் ஆறுகளும் நிரம்பி வழிந்து வடிகால்கள் திறக்கப்பட்டுப் பல்லாயிரக் கணக்கான சென்னைவாசிகளும், கடலூர், பாண்டிச்சேரி வாழ் மக்களும் பெரும் பாதிப்புக்குள்ளானார்கள். அந்த சமயத்தில் பலரும் களத்தில் குதித்து தங்கள் உயிரையும், உடல் நலனையும் பொருட் படுத்தாமல் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவி செய்தனர். அதில் இவரும் ஒருவர்.\nஆனால் இவர் ஒருவராகத் தனியாகச் சேவை செய்யாமல் சக ட்வீட்டர்களையும் பங்கேற்க வைத்தார். இவர் ஒரு குழுவை வெகு விரைவில் உருவாக்கினார். பேரிடரின் போது எவ்வளவுக்கெவ்வளவு விரைவாக நிவாரணப் பணிகள் துவங்குகின்றனவோ அவ்வளவுக்கவ்வளவு உயிர்ச் சேதமும் பொருட் சேதமும் தவிர்க்கப்படும் வாய்ப்புகள் அதிகம். Godspeedல் துவங்கியது இவர் சேவை. நிவாரணப் பணியை ஆரம்பித்த சமயத்தில் இருந்து இவர் ட்வீட்களைப் பார்த்தால் எவ்வளவு திறமையாக அவர் கையில் இருக்கும் resourcesஐ வைத்துக் களப் பணிகளை ஆரம்பித்து இருக்கிறார் என்று அறிந்து கொள்ள முடிகிறது.\nஉடல் உழைப்பைத் தர இயலாதவர்கள் இவர் குழுவின் மீது நம்பிக்கை வைத்துப் பண உதவி செய்தனர். வெளிநாடுகளில் இருப்பவர்கள், வெளி மாநிலங்களில் இருப்பவர், தமிழ்நாட்டின் பல்வேறு ஊர்களில் இருப்பவர் என்று பலரிடம் இருந்தும் பொருள் உதவி வந்திருக்கிறது. சரியான திட்டமிடுதல் மூலம் விரைவில் சேர வேண்டியவர்களுக்கு உதவிப் பொருளாகக் கொண்டு சேர்த்திருக்கிறது இவர் குழு.\nட்விட்டரை பேரிடரின் போது உதவி கேட்கவும் பெறவும் வைக்கும் ஒரு கருவியாக மாற்றினார் இவர். {இவரைப் போல பல ட்வீட்டர்கள் இந்த பெரு வெள்ளத்தில் இங்குக் களப் பணி ஆற்றியுள்ளனர். உதாரணத்துக்கு @Baashu Team, #Parisal Team அவர்கள் அனைவருக்கும் பாராட்டும், வந்தனமும்.}\nஅவசரத் தேவ��� முடிந்த பிறகு, நீண்ட கால நிவாரணப் பணியாகக் குடிசைகளுக்கு மேலே தார்பாலின் போடுதல், பாதிக்கப்பட்டப் பள்ளிகளுக்கு மேசை, நாற்காலி விளக்குகள் வாங்கிப் பொருத்துதல் ஆகியவைகளைத் தொடர்ந்து செய்து வருகிறார். மேலும் கடலூர் மிகவும் பாதிக்கப்பட்டப் பகுதி. அப்பகுதி மக்களுக்கு நிவாரணம் போய்ச் சேரவே வெகு நேரம் ஆனது. அவைகளையும் மனத்தில் கொண்டு அவர்களுக்கு உதவும்படி களப் பணி ஆற்றியது பாராட்டப் பட வேண்டிய விஷயம்.\nஓரளவு பணிகள் முடிந்த நிலையில் கணக்கு வழக்குகளையும் செவ்வனே கொடுத்துவிட்டார். அதன் பதிவைப் படித்தால் இளைய சமுதாயத்துக்கு நல்லதொரு ஊக்குவிப்பாக அமையும் என்பது உறுதி. அதில் அவர் தங்கள் குழு ஆற்றிய சேவையை சுருக்கமாகவும் தெளிவாகவும் தந்துள்ளார். அதன் சுட்டி இங்கே.https://medium.com/@iamVariable/thanks-429c5764e8f1#.u87ny9nms\nட்விட்டரில் வெறும் மொக்கை ஜோக்ஸ் போடவும், பிடித்தக் கலைஞர்கள் பற்றி சண்டை போடவுமே பெரும்பாலும் நாம் நேரத்தைச் செலவழிக்கிறோம். நிச்சயம் ட்விட்டர் என்னும் சமூக வலை தளம் மிகவும் அற்புதமானது. உலகில் எந்த மூலையில், எந்த நேரத்தில், எது நடந்தாலும், நடக்கும் நிகழ்வுகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ளவும், நல்ல பல கருத்துக்களைப் பரிமாறிக் கொள்ளவும் ஏதுவான களம் இது என்பது மறுக்க முடியாத உண்மை. மேலும் இங்கு வந்தால் மனம் லேசாகிறது.ரிலேக்ஸ் செய்ய முடிகிறது. அதையும் தாண்டி பல நல்ல விஷயங்களுக்கு சிலர் ட்விட்டரைப் பயன் படுத்தும்போது பாராட்ட வேண்டியது நம் கடமை.\nஇவர் டிபியில் வைத்திருப்பது யோடா என்னும் ஸ்டார் வார்சில் வரும் ஒரு முக்கியமான கேரக்டரை. அவர் ஜெடாய் குழுவின் பெரிய குரு. இவரை பாலோ செய்தால் நமக்கு நிச்சயம் விழிப்புணர்வு ஏற்படும். இந்த விருது ஒரு சின்ன அங்கீகாரம், என் சார்பில் இருந்து. மற்ற ட்வீட்டர்களும் இதை வழி மொழிவார்கள் என்று நம்புகிறேன். வாழ்த்துகள் யோடா:-}\nதிருவடி சேவை – பகுதி -1\nby amas32 in Devotional/Scriptures, Tamil Tags: சைவம், திருநாவுக்கரசர், திருவடி சேவை, திருவள்ளுவர், மாணிக்கவாசகர்\nதெய்வ நிலைக்கு முன்னேறிய மனிதன், எந்த ஒரு மூலப் பொருளிடமிருந்து வந்தானோ, அந்தப் பரம்பொருளிடம் மீண்டும் சென்று ஒடுங்குவதே முக்தி அதுவே மோட்சம் அதுவே வீடுபேறு. அதுவே ஆன்ம விடுதலை\nபக்குவம் பெற்று முன்னேறுவதற்காகப் பூமியில் பிறவி எடுக்கிறோம். பிறந்து பிறந்து கர்மங்களைச் செய்கிறோம். முக்திக்கு வேண்டிய கர்மங்களை மேற்கொள்ளவே பூமிக்கு வந்திருக்கிறோம். தேவர்களாக முன்னேறிய ஆன்மாக்கள் கூட, மீண்டும் பூமியில் பிறந்து முக்திக்கு முயலவேண்டிய நிலை ஏற்படுகிறது. அதனால் தான் இந்தப் பூமியைக் ‘கர்ம பூமி’ என்கிறார்கள்.\nஇந்த உண்மையைப் புரிந்து கொண்ட ஞானிகள், யோகிகள், சித்தர்கள் எல்லோரும் நம்மைப் போல ஆசாபாசங்கட்கு ஆட்படாமல் தெய்வ நிலைக்கு முன்னேறிச் செல்கிறார்கள். அவர்கள் மாதிரி நாமும் பிறவிப் பெருங்கடலை தாண்டுவதற்கு எளிய வழி இறைவனின் திருவடியை பற்றுவதே ஆகும்.\nஇறைவனின் திருவடியைப் பற்றி பாடாத ஞானிகளே இல்லை. “நின் திருவடியை மறவாத மனமே வேண்டும்” என்று அனைத்து மகான்களும் இறைவனை வேண்டுகின்றனர். நம்மை அறிய, இறைவனை உணர இறைவன் திருவடியையே பற்ற வேண்டும்.\nதிருவடி பற்றி திருக்குறளில் திருவள்ளுவர்\nவள்ளுவர் பொதுவாக இனம், மொழி, மதம் என எந்த வித பாகுபாடும் இல்லாமல் திருக்குறளை இயற்றியிருக்கிறார். அதனால் தான் நம் முன்னோர்கள் இதை உலக பொதுமறை என்று கூறினர். மேலும் கடவுளை பற்றி ஆதி பகவன், இறைவன், தெய்வம் என்ற பொதுவான வார்த்தைகளிலே சொல்லியிருக்கிறார். நாம் கடவுளை அடையவில்லை எனில் நம்மை பிறவிகள் தொடரும் என்றும் திட்டவட்டமாக சொல்கிறார் திருவள்ளுவர்.\nகடவுள் வாழ்த்து பகுதியில் அவர் எதை பற்றிக் கொண்டால் வீடு பேறு கிடைக்கும் என்பதையும் தெளிவாக சொல்லியிருக்கிறார்.\n“பிறவி பெருங்கடல் நீந்துவர் நீந்தார்\nஇறைவனுடைய திருவடிகளை பொருந்தி நினைக்கின்றவர் பிறவியாகிய பெரிய கடலைக் கடக்க முடியும். மற்றவர் கடக்க முடியாது என்கிறார் வள்ளுவர். இறைவன் அடியை சேராதவர்கள் பிறவி எனும் பெருங்கடலில் நீந்தி கொண்டே இருப்பார்கள் என்கிறார்.\n10 வது குறளில் மட்டுமல்ல 2வது குறளிலும்\n“கற்றதனால்லாய பயனென் கொல் வாலறிவான்\nநாம் என்னதான் கற்றாலும் “நற்றாள்” அதாவது இறைவனின் நல்ல திருவடிகளை தொழ வில்லை எனில் என்ன பயன் என்கிறார். இதே போல மீதி உள்ள குறள்களை பார்த்தாலும், ஏன் வள்ளுவர் இதை இத்தனை முறை சொல்கிறார் என்று பார்த்தாலும் இந்த இறைவன் திருவடி ஆன்மிகத்தில் எவ்வளவு முக்கியமானது என்பதை நிச்சயமாக புரிந்து கொள்ள முடியும்.\nதிருக்குறள் – 3, 4, 7, 8, 9 ல்\n“மலர்மிசை ஏக���னான் மாணடி சேர்ந்தார்\n“வேண்டுதல் வேண்டாமை இலானடி சேர்ந்தார்க்கு\n“தனக்குவமை இல்லாதான் தாள்சேர்ந்தார்க் கல்லால்\n“அறவாழி அந்தணன் தாள்சேர்ந்தார்க் கல்லால்\n“கோளில் பொறியின் குணமிலவே எண்குணத்தான்\nஇந்த குறள்களில் உள்ள மாணடி, இலானடி, தாள்சேர்ந்தார், தாளை -இந்த சொற்களை கவனித்தால் இறைவன் திருவடியை (அ) மெய்பொருளை நாம் சிந்தித்து தெளிய வேண்டும் என்பதற்காக, ஒவ்வொரு குறளிலும் ஒவ்வொரு மாதிரி சொல்லியிருக்கிறார் என்பது புரியும்.\nஇந்த திருவடியை பிடித்தால் போதும் இறைவனை நிச்சயமாக அது காட்டிவிடும், அதாவது\nபிறவி என்னும் பெருங்கடலை நீந்தி மீண்டும் பிறவா வரத்தையும் பெற்றுவிடலாம் என்கிறார்.\nதிருவாசகத்துக்கு உருகார் ஒருவாசகத்துக்கும் உருகார் என்று சொல்வார்கள். திருவாசகத்தில் மாணிக்கவாசகர் இறைவனை பற்றியும் அவனை அடையும் வழியை பற்றியும் மணி மணியாக தெரிவித்திருக்கிறார். திருவடி பெருமையை பற்றி மாணிக்கவாசகர், சிவ புராணத்தில் அவ்வளவு அழகாக சொல்கிறார்.\nநமச்சிவாய வாஅழ்க நாதன்தாள் வாழ்க\nஇமைப்பொழுதும் என்நெஞ்சி னீங்காதான் தாள்வாழ்க\nகோகழி யாண்ட குருமணிதன் தாள்வாழ்க\nஆகம மாகிநின் றண்ணிப்பான் தாள்வாழ்க\nஏகன் அநேகன் இறைவ னடிவாழ்க\nவேகங் கெடுத்தாண்ட வேந்தனடி வெல்க\nபிறப்பறுக்கும் பிஞ்ஞகன்றன் பெய்கழல்கள் வெல்க\nபுறத்தார்க்குச் சேயோன்றன் பூங்கழல்கள் வெல்க\nகரங்குவிவார் உள்மகிழுங் கோன்கழல்கள் வெல்க\nசிரங்குவிவார் ஓங்குவிக்குஞ் சீரோன் கழல்வெல்க\nஈச னடிபோற்றி எந்தை யடிபோற்றி\nதேச னடிபோற்றி சிவன்சே வடிபோற்றி\nநேயத்தே நின்ற நிமல னடிபோற்றி\nமாயப் பிறப்பறுக்கும் மன்ன னடிபோற்றி\nசீரார் பெருந்துறைநம் தேவ னடிபோற்றி\nஆராத இன்பம் அருளுமலை போற்றி\nசிவனவன்என் சிந்தையுள் நின்ற அதனால்\nஅவனரு ளாலே அவன்தாள் வணங்ங்கிச்\nசிந்தை மகிழச் சிவபுரா ணந்தன்னை\nமுந்தை வினைமுழுதும் மோய உரைப்பனியான்\nபொருள்: திருவைந்தெழுத்து மந்திரம் வாழ்க திருவைந்தெழுத்தின் வடிவாக விளங்கும் இறைவனது திருவடி வாழ்க திருவைந்தெழுத்தின் வடிவாக விளங்கும் இறைவனது திருவடி வாழ்க இமைக்கும் நேரமும் கூட என் மனத்தினின்றும் நீங்காதவனது திருவடி வாழ்க இமைக்கும் நேரமும் கூட என் மனத்தினின்றும் நீங்காதவனது திருவடி வாழ்க திருப்பெருந்து���ையில் என்னை ஆட்கொண்ட குருமூர்த்தியினது திருவடி வாழ்க திருப்பெருந்துறையில் என்னை ஆட்கொண்ட குருமூர்த்தியினது திருவடி வாழ்க ஆகம வடிவாக நின்று இனிமையைத் தருபவனாகிய இறைவனது திருவடி வாழ்க ஆகம வடிவாக நின்று இனிமையைத் தருபவனாகிய இறைவனது திருவடி வாழ்க ஒன்றாயும் பலவாயும் உள்ள இறைவனது திருவடி வாழ்க ஒன்றாயும் பலவாயும் உள்ள இறைவனது திருவடி வாழ்க மன ஓட்டத்தைத் தொலைத்து என்னை அடிமை கொண்ட முழுமுதற் கடவுளது திருவடி வெற்றி பெறுக மன ஓட்டத்தைத் தொலைத்து என்னை அடிமை கொண்ட முழுமுதற் கடவுளது திருவடி வெற்றி பெறுக பிறவித் தளையை அறுக்கின்ற இறைவனது வீரக் கழலணிந்த திருவடிகள் வெற்றி பெறுக பிறவித் தளையை அறுக்கின்ற இறைவனது வீரக் கழலணிந்த திருவடிகள் வெற்றி பெறுக தன்னை வணங்காத அயலார்க்கு எட்டாதவனாயிருப்பவனது தாமரை மலர்போலும் திருவடிகள் வெற்றி பெறுக தன்னை வணங்காத அயலார்க்கு எட்டாதவனாயிருப்பவனது தாமரை மலர்போலும் திருவடிகள் வெற்றி பெறுக கைகூம்பப் பெற்றவர்க்கு மனம் மகிழ்ந்து அருளுகின்ற இறைவன் திருவடிகள் வெற்றி பெறுக கைகூம்பப் பெற்றவர்க்கு மனம் மகிழ்ந்து அருளுகின்ற இறைவன் திருவடிகள் வெற்றி பெறுக கைகள் தலைமேல் கூம்பப் பெற்றவரை உயரச் செய்கிற சிறப்புடையவனது திருவடி வெற்றி பெறுக கைகள் தலைமேல் கூம்பப் பெற்றவரை உயரச் செய்கிற சிறப்புடையவனது திருவடி வெற்றி பெறுக ஈசனது திருவடிக்கு வணக்கம். எம் தந்தையினது திருவடிக்கு வணக்கம். ஒளியுருவை உடையவனது திருவடிக்கு வணக்கம். சிவபிரானது திருவடிக்கு வணக்கம். அடியாரது அன்பின் கண் நிலைத்து நின்ற மாசற்றவனது திருவடிக்கு வணக்கம். நிலையாமையுடைய பிறவியை ஒழிக்கின்ற அரசனது திருவடிக்கு வணக்கம். சிறப்புப் பொருந்திய திருப்பெருந்துறையின் கண் எழுந்தருளிய நம்முடைய கடவுளது திருவடிக்கு வணக்கம். தெவிட்டாத இன்பத்தைக் கொடுக்கின்ற மலை போலும் கருணையையுடையவனுக்கு வணக்கம். நெற்றிக் கண்ணுடைய சிவபெருமான் தனது அருட்கண் காட்ட, அதனால் அவன் திரு முன்பு வந்து அடைந்து, நினைத்தற்குக் கூடாத அழகு வாய்ந்த அவனது திருவடியை வணங்கியபின், சிவபெருமானாகிய அவன் என் மனத்தில் நிலை பெற்றிருந்ததனால், அவனுடைய திருவருளாலே அவனுடைய திருவடியை வணங்கி மனம் மகிழும்படியும், முன்னைய வினை முழ���மையும் கெடவும், சிவனது அநாதி முறைமையான பழமையை யான் சொல்லுவேன்.\nஇதைவிட எளிமையாக, தெளிவாக, அற்புதமாக இறைவனின் திருவடி பெருமையை நமக்கு ஒருவர் விளக்க முடியாது.\nதிருவடி யேசிவ மாவது தேரில்\nதிருவடி யேசிவ லோகஞ்சிந் திக்கில்\nதிருவடி யேசெல் கதியது செப்பில்\nதிருவடி யேதஞ்சம் உள்தெளி வார்க்கே.\nநான்கு வரிகளிலும் திருவடி திருவடி என்று திருப்பி திருப்பி சொல்கிறார் திருமூலர்.\nதிருவடியிலே சிவமாகிய ஒளி உள்ளது.\nதிருவடியே ஒளியுள்ள ஆத்ம ஸ்தானத்திற்க்கு நம்மை அழைத்து செல்லுமாதலால் அதுவே சிவலோகம்.\nதிருவடியே நமக்கு கதி மோட்சம் தரும். திருவடியே கதி என்று இருக்க வேண்டும்.\nதிருவடியே தஞ்சம் என பரிபூரணமாக சரணாகதியானாலே நம் உள்ளம் தெளிவாகும்\n எல்லாம் பெற தேவை திருவடி நாம் நாட வேண்டியது திருவடி நாம் நாட வேண்டியது திருவடி இதுதான் மெய்பொருள் இந்த திருவடியான இணையடிக்கு இணையானது எதுவும் இல்லை இந்த உலகத்தில் என்கிறார் திருமூலர்.\nதிருநாவுக்கரசர், மருள்நீக்கியார் என்ற இயற்பெயர் கொண்டு துவக்கத்தில் சமண சமயத்தில் இருந்தார். பின் சிவ பக்தனாக மாறினார். அதற்கு அவரை சமணர்கள் பெரும் இன்னலுக்கு ஆளாக்கினார்கள். சுண்ணாம்பு காளவாயில் பிடித்துத் தள்ளினார்கள். சில மணி நேரம் கூட அதில் இருந்து பின் உயிருடன் தப்ப முடியாத நிலையில் சிவன் அருளால் திருநாவுக்கரசர் ஏழு நாட்களுக்குப் பின்னும் நீற்றறையில் இருந்து உயிரோடு வெளி வந்தார். சொக்கலிங்கத்தின் அருளால் நீற்றறை அவருக்கு சொர்க்கலோகம் ஆனது. திருநாவுக்கரசர் நீற்றறைக்குள் தனது அனுபவம் எப்படி இருந்தது என்பதை இவ்வாறு கூறுகிறார்:\nமாசில் வீணையும் மாலை மதியமும்\nவீசு தென்றலும் வீங்கிள வேனிலும்\nமூசு வண்டறை பொய்கையும் போன்றதே\nஈசன் எந்தை இணையடி நீழலே.\nகுற்றமிலாத வீணையின் இன்னிசையும், மாலை நேரத்து சந்திரனின் தண்ணொளியும், வீசுகின்ற நீழல் எமக்கு (நீற்றறைக்குள்) இன்பம் நல்கியது. தென்றலின் குளிர்ச்சியும், பருத்த இள நுங்குகளின் இன்சுவையும், மொய்க்கும் வண்டுகளின் ஆரவார மிக்க மலர்ப் பொய்கையின் வாசமும் போல எந்தையாகிய ஈசனின் திருவடி நீழல் எமக்கு இன்பம் நல்கியது. இறைவன் திருவடியை பற்றியோர்க்கு துன்பம் இல்லை என்பது இதில் இருந்து தெரிகிறது.\nமாணிக்கவாசகர் எழுதிய திருவ���ம்பாவை பாடல்களும் திருவடி பெருமையை தான் போற்றுகின்றன. காலையில் ஒவ்வொரு பெண்ணாக எழுப்பிக்கொண்டு இறைவன் லீலா விநோதங்களைப் பாடிக்கொண்டு, அவன் புகழையும் அம்மையின் புகழையும் பாடிக்கொண்டே நீர் விளையாடுதல், முடிவில் இறைவனது திருவடியே எல்லாமாய் இருத்தலை உணர்ந்து அவற்றைப் பல முறையானும் போற்றுதல் கூறப்படுகின்றது. திருவெம்பாவையில் பாவைப் பாடல்கள் பிற்காலத்து சங்ககால வழக்கத்திலிருந்து மாறுபடவில்லை. இறைவன், இறைவி, அடியார்கள் பெருமை பேசி முடிவில் அந்த திருவடிகளைப் போற்றுவதில் முடியும்.\nபணமும் பாசமும் – சிறுகதை\n‘அத்தை எதையாவது பிடிச்சிக்கங்க, யாராவது ஒடி வாங்களேன் எங்க அத்தையை காப்பாத்துங்களேன்” நிர்மலா அலறிக் கொண்டே இருக்கும் போதே பெருக்கெடுத்தோடும் வெள்ளத்தில் பணப்பெட்டியை கட்டிக்கொண்டே நிர்மலாவின் மாமியார் கண் மூடி திறப்பதற்குள் காணாமல் போனாள். விடாமல் பெய்த மழையினால் காய்ந்து வரண்டிருந்த பக்கத்தில் இருந்த ஆறு இவ்வளவு வேகமாக வெள்ளமாக மாறும் என்றும் யாரும் நினைக்கவில்லை. ஆனால் கொஞ்சம் தண்ணீர் வீட்டிற்குள் வந்தவுடனேயே நிர்மலா தன் மாமியாரை மாடிக்கு அழைத்துச் செல்ல முயன்ற வரை கெஞ்சிப் பார்த்தாள். “வந்திடுங்க அத்தை. அப்புறம் பீரோவை திறக்கலாம். தண்ணி வேகமா ஏறுது.”\n“இருடி வரேன். உனக்கென்னடி தெரியும் பணத்தோட அருமை” அதான் அவள் சொன்ன கடைசி வார்த்தை. பீரோவில் இருந்த பணத்தையும் நகைகளையும் எடுத்து ஒரு பெட்டியில் வைத்துக் கொண்டிருக்கும்போதே கரை புரண்டு வேகமாக வந்த தண்ணீர் அவரை அப்படியே அடித்துச் சென்றது. தண்ணீருக்கு தான் இத்தனை சக்தியா அத்தை எங்கே மாடியின் மேல் படியில் நின்றிருந்த நிர்மலா அப்படியே சரிந்து உட்கார்ந்தாள்.\n‘மீதி இருபது ரூபா எங்க\n‘இருங்க அத்தை கொடுக்கறேன். கை வேலையா இருக்கேன் இல்ல.’\n‘அப்புறம் மறந்து போயிடுவ. இப்பவே கொடு. நேத்து வாசல்ல கீரக்காரிக்கிட்ட இருபது ரூபாய்க்கு கீரை வாங்கினேன். அதுவே நீ இன்னும் திருப்பிக் கொடுக்கலை. போன மாசம் மருந்துக்கு 750ரூபாய் தானே ஆச்சு, ஏன் முப்பது ரூபா அதிகம் இந்த மாசம்\n“உங்க மருந்துல ஏதோ ஒண்ணு விலை ஏறி இருக்காம் அத்தை. பில்லைப் பாருங்க. மெடிகல்ச்லையே சொன்னாங்க.”\n“சரி, அந்தப் பூஜை ரூம் லைட்டை அணைச்சிட்டுப் போ. சாமி கும்பிட்ட பிறகு லைட்டை அணைக்கனும்னு கூட பிள்ளைங்களுக்குச் சொல்லித் தரர்தில்லை. லைட்டு காலையில் போட்டது. இன்னும் எரியுது. என்ன குடும்பம் நடத்தறியோ\nஇந்தக் கிழவியுடன் தினம் இதே போராட்டம் தான் நிர்மலாவிற்கு. பணத்தோடே சாகும் மாமியார். மாமியார் ஒரு கோடீசுவரி. அந்த வீடு மட்டுமே ஒரு கோடி தேறும். வங்கியிலும் வைப்பு நிதி இருக்கு. ஆனால் விருந்தினர் வந்தால் கூட அரை லிட்டர் பால் அதிகமா வாங்கக் கூடாது. இருப்பதை வைத்தே சமாளிக்கணும். கடைசியில் நிர்மலாவுக்குத் தான் காபியோ மோரோ இருக்காது.\nஇடுப்பில் ஒன்றும் வயிற்றில் ஒன்றும் இருக்கும் போது கார்கில் போரில் நிர்மலாவின் கணவன் கேப்டன் ராஜேந்திரன் இறந்து விட்டான். கணவன் இறந்த உடனே அவளால் வேலைக்குப் போக முடியவில்லை. மகனைப் பெற்றெடுத்து, மூத்த மகளையும் கைக்குழந்தையையும் பராமரிப்பதிலேயே முதல் சில வருடங்கள் கழிந்தன. கொஞ்ச காலத்திலேயே மகன் போன துக்கத்தில் மாமனார் படுத்தப் படுக்கை ஆனார். அவரை கவனித்துக் கொள்ள வேண்டியிருந்ததால் வேலைக்குப் போகும் முயற்சியையும் கை விட்டாள். மாமனார் மிகவும் நல்லவர். ராஜேந்திரன் இறந்த உடனேயே, “நீ வேலைக்கு எல்லாம் போக வேண்டாம் மா. எங்களுக்குப் பொண்ணு இல்ல. இனிமே நீ தான் எங்க மக. காசு பணத்துக்கு ஒன்னும் பஞ்சமில்லை. நீ வீட்டில் இருந்து குழந்தைகளைப் பார்த்துக் கொண்டால் அதுவே போதும் மா” என்று சொன்னார். அவர் இருந்த வரை வீட்டு நிர்வாகத்துக்கு அவளிடமே பணத்தைக் கொடுப்பார். அவள் பென்ஷன் பணத்தைத் தொட வேண்டிய அவசியமே வரவில்லை. அவர் இறந்த பிறகு எல்லாம் தலை கீழாக மாறியது.\nஅவள் மகன் இறந்ததற்கே நிர்மலாவின் ஜாதகம் தான் காரணம் என்று கருவிக் கொண்டிருந்த மாமியாருக்கு கணவன் இறந்த பிறகு கட்டுப்படுத்த யாரும் இல்லை என்பதால் கோபம் அனைத்தையும் மருமகள் மேல் கொட்ட ஆரம்பித்தாள்.\nநிர்மலாவின் பென்ஷன் பணத்தில் தான் வீட்டுச் செலவு அத்தனையும் என்று நிலைமை மாறியது. ‘இந்த வீட்டில வாடகைக் கொடுத்தா இருக்க பென்ஷன் பணத்தை எடுத்து செலவழிக்க இவ்வளவு யோசிக்கற” என்பாள். மாமியாரின் மருந்து செலவுக்கு மட்டுமாவது அவள் தன் சொந்தப் பணத்தைக் கொடுக்கிறாளே என்று தேற்றிக் கொள்வாள் நிர்மலா.\nமகனே போய் விட்டான். அவன் போகும்போது எதையுமே கொண்டு போகவில்லை. அனால் அந��த உணர்வு கொஞ்சமும் இல்லை நிர்மலாவின் மாமியாருக்கு. தன் வைரத் தோட்டையும் மூக்குத்தியையும் எப்பவாவது கழட்டினால் கூட பிரோவில் பூட்டி சாவியை இடுப்பில் சொருகிக் கொள்வாள். நகையும் பணமுமே அவள் உயிர் நாடி.\nவேலைக்குப் போகாதது அவள் செய்த பெரும் தவறு என்று நிர்மலா இப்பொழுது உணர்ந்தாள். பென்ஷன் பணம் அவளின் இன்றைய தேவைகளுக்குக் கொஞ்சமும் போதவில்லை. குழந்தைகள் ஸ்கூல் பீஸ் கட்டுவதில் இருந்து துணி மணி வாங்குவது வரை மாமியார் கையை எதிர்ப்பார்த்தே இருக்க வேண்டியிருந்தது. குழந்தைகளும் பாட்டி வாங்கித் தரும் பொருட்களுக்கு ஆசைப்பட்டு அவளிடமே அதிகம் ஒட்டுதலுடன் இருந்தன.\n“பாட்டி, நீ போட்டிருக்கிற இந்த செயின் நான் காலேஜ் போறச்சே எனக்குப் போட்டுக்கக் கொடுப்பியா”\n“அடி போடி. நீயே டிக்ரீ பாஸ் பண்ணி வேலைக்குப் போய் வாங்கிக்க”\n“ஏன் பாட்டி, எப்படி இருந்தாலும் எனக்கு தானே வரும். நான் தானே உன் ஒரே பேத்தி” சிரித்துக் கொண்டே சொல்லிவிட்டு அன்று நிர்மலாவின் மகள் ஓடிவிட்டாள்.\nஆனால் கிழவி தான் உயிராக மதித்த பணம் நகையோடு தான் ஜல சமாதி ஆகியிருக்கிறாள். யாருக்கும் கொடுக்காமல் தன்னோடே எடுத்துக் கொண்ட சென்ற நகையும் பணமும் சாவிலாவது அவளுக்கு மகிழ்ச்சியைத் தரட்டும்.\nதண்ணீர் வடிய ஒரு நாள் ஆகியது. மெல்ல மூவரும் இறங்கி வந்தனர். கொலைப் பசி. குழந்தைகள் அழுது அழுது முகம் வீங்கிப் போயிருந்தது. கண்ணெதிரே அவர்களின் பாட்டி வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டதைக் கண்ட அவர்கள் அதிர்ச்சியில் இருந்து இன்னும் மீளவில்லை.\nதண்ணீர் கணுக்கால் அளவு இருந்தது. மெல்ல இருவரையும் கையில் பிடித்துக் கொண்டு வெளியே வந்தாள். குழந்தைகளுக்குச் சாப்பிட வாங்கிக் கொடுக்க என்ன செய்யலாம் என்று கேட்டைத் திறக்க வருகையில் வேப்ப மரத்தடியில் அவள் பார்வை சென்றது. என்ன அது, அத்தையின் நகைப் பெட்டி மாதிரி உள்ளதே என்று அருகில் சென்று பார்த்தாள். அவள் மாமியாரின் நகைப் பெட்டியே தான். அழுத்தி மூடியிருந்த தாழ்பாளை திறந்தாள். உள்ளே நகைகளும் பணமும் ஈரமாகக் காட்சியளித்தன. இது வரை அடக்கி வைத்திருந்த அழுகை பொத்துக் கொண்டு வெளியே வந்தது நிர்மலாவிற்கு. மரத்தைப் பிடித்துக் கொண்டு தன் மாமியாரின் மறைவுக்காகக் கதறி அழுதாள்.\nமாமியாரைப் பொறுத்த வரை அவளைக் ��ாப்பாற்ற வேண்டிய மகன் அவளுக்கு முன்னே போய்விட்டான், அதைத் தொடர்ந்து அவள் கணவனும். வேலைக்குப் போகாத மருமகள், படித்து முன்னேற்ற வேண்டிய பேரக் குழந்தைகள், இவர்களை கண் முன்னே பார்ப்பது தான் அவளை பணத்துடன் ஐக்கியமாகி இருப்பவளாக ஆக்கியிருக்குமோ வேதனையில் நிர்மலா மனம் எண்ணியது.\nபெட்டியையும் குழந்தைகளையும் பிடித்துக் கொண்டே தெருவுக்கு வந்த நிர்மலாவை தூரத்தில் ஒருவர் கைக் காட்டி அழைப்பது தெரிந்தது. “அம்மா உங்க வீட்டு ஆயா ஒரு கிலோமீட்டர் தள்ளி ஒரு மரத்து மேலே உட்கார்ந்திருந்திச்சு. அந்தப் பக்கத்துல யாரோ காப்பாத்தி இருக்காங்க. கவலைப் படாம இருங்க. கொஞ்ச நேரத்தில் கூட்டியாந்திடுவாங்க” என்று உரக்கக் கத்தினார். குழந்தைகள் அவளைக் கட்டிக் கொண்டு பெரிதாக மகிழ்ச்சியில் துள்ளிக் குதித்தனர்.\nஒரு தன்னார்வலத் தொண்டர் குழந்தைகள் கையில் பிஸ்கட் பாக்கெட்டுக்களையும் தண்ணி பாட்டில்களையும் கொடுத்து விட்டுப் போனார். வாழ்க்கை அழகு தான்\nஉப்பு கருவாடு – திரை விமர்சனம்\nகதை திரைக்கதை வசனம் இயக்கம் என்ற பார்த்திபன் இயக்கிய படத்தின் இன்னொரு பதிப்பு தான் உப்பு கருவாடு. ஆனால் நாடக பாணியில் வெறும் துணுக்குத் தோரணமாக அமைந்துள்ளது இப்படம். இரண்டு கோடிக்குள் படம் எடுக்க வேண்டும் என்பது இந்தப் படக் கதையின் கதைக்குள் வரும் படத்தை எடுப்பதில் ஒரு கண்டிஷன். அதுவே இந்தப் படத்துக்கும் இருந்திருக்கும் என்று நன்றாகத் தெரிகிறது. சிறிய பட்ஜெட் படம் தவறே இல்லை. இன்னும் சொல்லப் போனால் நஷ்டத்தைத் தடுக்க முதல் படி செலவை குறைப்பது தான். ஆனால் திரைக் கதையில் சுவாரசியமே இல்லாமல் ஒரு படம் எடுத்தால் இடைவேளையின் போது எழுந்து போய்விடலாமா என்றளவில் இருந்தது படம். ராதா மோகன் படம் என்று நம்பிப் போனேன்\nகருணாகரன் தான் படத்தின் கதாநாயகன். கொடுத்த ரோலை நன்றாக செய்துள்ளார். நாயகி நந்திதா. அசட்டு கதாப் பாத்திரத்துக்கு நன்றாக செட் ஆகிறார். இளங்கோ குமாரவேல், ராதா மோகன் படங்களின் அத்தியாவசிய நடிகர், நன்றாக நடித்துள்ளார். ஆனால் ஒரே மாதிரி கேரக்டர் ரோலில் அவரை திரும்பத் திரும்பப் பார்க்க அலுப்பாக உள்ளது.\nஎம்.எஸ்.பாஸ்கர் தான் மீன் வியாபார காந்தம். அவர் தான் மகளை ஹீரோயின் ஆக்கப் படம் எடுக்கிறார் . அதை செயல்படுத்த, எப்படியாவத�� ஒரு படத்தை நன்றாக எடுத்துப் பேர் வாங்கத் துடிக்கும் கருணாகரன் மாட்டுகிறார். அவர்கள் டீம் செய்யும் மொக்க ஸ்டோரி டிஸ்கஷன் தான் முக்கால் வாசிப் படம். இப்படி ஸ்டோரி டிஸ்கஷன் செய்யும் போது அவர்கள் வைக்கும் சீனில் உள்ள ஓட்டைகளைக் காட்டும் கேரக்டராக வரும் இளங்கோ குமாரவேல் மாதிரி ராதா மோகனுக்கு நிஜத்தில் யாரும் கிடைக்கவில்லை என்பதே பரிதாபம்.\nபாப்பாரப் பேச்சுடன் மீன் குழம்பையும் சுறா புட்டையும் வெட்டும் கேரக்டராக சாம்ஸ். மயில்சாமிக்கு நீண்ட பாத்திரம். படம் முழுவதும் வருகிறார். இந்தப் படத்தின் சர்ப்ரைஸ் கேரக்டர் ஆதித்தியா டிவியின் டேடி எனக்கொரு டவுட்டு செந்தில் 🙂 ரொம்ப நன்றாக நடித்திருக்கிறார். சிரிப்பை வரவழைக்கும் இவரின் டயலாக் டெலிவரியும் அவருக்கான வசனங்களும் படத்தின் பெரும் ஆறுதல் இந்தப் பூனையும் பாலைக் குடிக்குமா டைப்பில் அவர் ரோல் நன்று 🙂\nகுறும்படமாக எடுத்திருக்க வேண்டியதை இரண்டு மணி இருபது நிமிடங்களா நீட்டி நம்மை சோதித்து விட்டார் ராதா மோகன். சினிமா என்பது ஒரு விஷுவல் மீடியம். அவ்வாறு செய்யாமல் வெறும் பேச்சு பேச்சு என்றே படத்தை நகர்த்தியிருப்பது ஆயாசத்தைத் தருகிறது. கேரக்டர்கள் நன்றாக செதுக்கப் பட்டிருந்தன. நல்ல நடிகர்கள். இருந்தும் கருவாடே இல்லாமல் வெறும் உப்பைத் தொட்டுக் கொண்டு என்ன செய்வான் ரசிகன் பாவம்\nவெள்ளைப் பூக்கள் – திரை விமர்சனம்\nசூப்பர் டீலக்ஸ் – திரை விமர்சனம்\nதேவ் – திரை விமர்சனம்\nபேரன்பு – திரை விமர்சனம்\nபேட்ட – திரை விமர்சனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578711882.85/wet/CC-MAIN-20190425074144-20190425100144-00021.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/417", "date_download": "2019-04-25T07:58:28Z", "digest": "sha1:5ESB6FSBMPBINQURGFNURNSVMOLUNZ5W", "length": 20575, "nlines": 119, "source_domain": "www.jeyamohan.in", "title": "ஜூவியின் பதினாறாம் பக்கம்.", "raw_content": "\nநண்பர் ஒருவர் மின்னஞ்சல் அனுப்பி ஜூனியர் விகடன் ஒன்றின் பதினாறாம் பக்கத்தில் உங்களைப்பற்றிய கிசுகிசு உள்ளதே கவனித்தீர்களா என்று கேட்டார். நான் ஜூனியர் விகடனை விரும்பிப் படிப்பவன். தமிழக ஊடக தளத்தில் கிராமங்களைக் கவனிக்கும் ஒரே இதழ் அதுதான். அதற்குக் காரணம் அதன் மாணவ இதழாளர்கள் என்ற அமைப்பு. பொதுவாக ரவிக்குமார் . ஜென்ராம் எழுதும் கட்டுரைகளும் பிடிக்கும். ஆனால் ஒருமாதமாக கடும் எழுதுவேலை. கவிதையரங்கு என்பது ஒருமாதிரி சக்தியை உறிஞ்சி துப்பிவிடுகிறது. ஜூனியர் விகடன் படிக்கவில்லை. இருந்தாலும் இந்தக் கிசுகிசுவை படித்தேன்.\nவிஷயம் இதுதான். ‘வித்யா கர்வத்துடன் பெரிய ஆட்களை வம்புக்கிழுக்கும்’ எழுத்தாளர் விருது கிடைத்ததும் தன் இணைய இதழில் வெளியிட்ட விருது அழைப்பிதழில் சின்னச் சின்ன ஆட்களையெல்லாம் அவர்கள் என்று சொல்லி காக்கா பிடிப்பதில் ஜெயம் கண்டிருக்கிறாராம்.\nபாவலர் விருது பெற்றமைக்கான விழாவுக்கான என் அழைப்பிதழ் அந்த அமைப்பால் வெளியிடப்பட்ட அழைப்பிதழின் நேர்நகல் என்பதை எவருமே உணரலாம். அதை படமாக வெளியிட இந்த இணையதளத்தின் அமைப்பில் இடமில்லை என்பதனால் எழுத்தாக வெளியிட்டோம். மேலும் நான் எப்போதும் எவரையுமே மரியாதை தவறி குறிப்பிடுவதில்லை– விமரிசனம் ஒரு மதிப்பீடு சார்ந்து மட்டுமே.\nஇதழ்கள் வெளியிடும் கிசுகிசுக்களை நானும் கவனித்து வருபவன் தான். நமது சமூகம் மறைமுக அடக்குமுறை கொண்டது. ஆகவே செய்திகள் பலமுறை வடிகட்டப்படுகின்றன. செய்திகளுக்கு இடையேயான இடைவெளிகளை கிசுகிசுக்கள் நிரப்புகின்றன. ஆனால் நான் திரைத்துறைக்குள் சென்றபின் இந்த கிசுகிசுக்களுக்கும் உண்மைக்குமான தூரம் என்னை பிரமிக்கச் செய்தது. சினிமா பற்றிஎதையும் எழுதலாம். யாருமே கேட்கமாட்டார்கள்.\nஉதாரணமாக ‘நான் கடவுள்’ படம் பற்றி இருபதுக்கும் மேலான கிசுகிசுக்கள், துணுக்குச் செய்திகள் வந்தன. அவை அனைத்துமே முற்றிலும் பொய்கள். சில பொய்களுக்கு உள்நோக்கம் உண்டு. படம் தொடங்கி ஆறுமாதமாகியும் திரைக்கதை எழுதப்படவில்லை என்பது அத்தகையது. உண்மையில் பல மாதம் முன்னரே திரைக்கதை எழுதப்பட்டு பல பிரதிகள் எடுக்கபப்ட்டு அனைவர் கையிலும் அளிக்கப்பட்ட பாலா படம் இது ஒன்றுதான். மற்ற கிசுகிசுக்கள் சும்மா ஏதாவது போடவேண்டுமே என்பதற்காக போடப்பட்டவை.[படம் கிட்டத்தட்ட முடிந்துவிட்டது. ஒரு பத்துநாள் சென்னையில் விடுபட்ட துணுக்குகளை எடுத்தால் நேராக பின் தயாரிப்புவேலைகள் தொடங்கும். படத்தொகுப்பு ஏற்கனவே முக்காற்பங்கு முடிந்துவிட்டது]\nஇப்போது தெரிகிறது, இருவகையான செய்திகள் திரையுலகம் பற்றி உள்ளன. ஒன்று விளம்பரத்துக்காக திரைத்துறையாலேயே கொடுக்கப்படுபவை. கதாநாயகி படப்பிடிப்பில் விபத்துக்கு ஆளானார்,[முந்நூறு பேர் சூழ இருந்தும்] கதாநாயகன் ஓடிபோய் காப்பாற்றினார் என்பது போன்ற செய்திகள். இன்னொன்று காதில் விழும் துணுக்குகள். கிசுகிசுக்களில் மிகப்பெரும்பகுதி போகிற போக்கில் டெஸ்கில் உட்கார்ந்து எழுதப்படுவன. சினிமாக்காரர்கள் அவற்றை ஒரு பொருட்டாகவே நினைப்பதில்லை.\nநடிகை பேட்டிகளில் என்ன வருகிறதென அந்த நடிகைகள் கடைசி வரை தெரிந்து கொள்வதில்லை. இவற்றை எழுதும் பல இதழாளர்கள் சீரிய இலக்கிய வாசிப்பும் அபூர்வமான மொழிப்பயிற்சியும் உடையவர்கள் என்பது எனக்கு எப்போதுமே வருத்தம் அளிப்பது. ஒரு கட்டத்தில் கவிஞர் சுகுமாரன்கூட இவற்றை எழுதியிருக்கிறார். அப்போது அவர் கவிதைகள் எழுத முடியவில்லை. இத்தகைய எழுத்துக்கள் ஒருவரின் மொழியாளுமையை மெல்லமெல்ல அழித்துவிடும்.\nகிசுகிசுக்கள் பொய்யா என்பது பற்றி எவருக்குமே ஆர்வமில்லை. ஒரு கிசுகிசு அடுத்தது வரும்போது மறைந்து விடுகிறது. மக்கள் இடைவிடாது பிரபலங்களைப்பற்றி நினைக்கச் செய்கின்றன இவை. இன்னும் ஒன்று, சினிமாவில் உள்ளவர்களுக்குத்தெரியும் இது, உண்மையான வம்புகள் அபாயகரமான செய்திகள் வெளியே வராமலிருக்கவும் இவை பயன்படுகின்றன.\nபொதுவாக இலக்கியவாதிகளைப் பற்றி கிசுகிசுக்கள் குறைவு. தினமலரில் சாரு நிவேதிதா கிசுகிசுக்கள் எழுதிவருகிறார்.அம்பலம், திண்ணை எல்லாமே அவரது புனைவுகள். ‘தெறம’ ‘டிஸ்கஷன்’ போன்ற சொல்லாட்சிகளும் நடிகர்கள் நடிகைகள் பற்றிய அடைமொழிகளும் அவரது கண்டுபிடிப்பே. அதை அவரே தன் ‘ராஸ லீலா’ நாவலில் சொல்லியும் இருக்கிறார். என் நோக்கில் தமிழின் மிகச்சிறந்த கிசுகிசு எழுத்தாளர் அவரே. அவரது நாவல்களே கிசுகிசுப்பாக பேசுபவைதான். தினமலரில் அம்பலம் பகுதியில் அவ்வப்போது எழுத்தாளர்களைப்பற்றி ஏதாவது வரும். அதிகமும் என்னைப்பற்றித்தான். சாருவுக்கு என் மீது ஒரு ரகசிய மோகம். ஆனால் எழுத்தாளர்களைப்பற்றி என்ன எழுத மேலும் தினமலர் வாசகர்களுக்கு எழுத்தாளர்களைப்பற்றி ஒன்றும் தெரியாது.\nஇப்போது சினிமாக்காரனாகிவிட்டமையால் நல்ல கிசுகிசுக்களை எதிர்பார்க்கலாம் என்கிறார்கள் நண்பர்கள். ஜெ எழுத்தாளர் ஆர் நடிகையுடன் சுற்றுவது சம்பந்தமாக ஏதாவது வந்தால் தயவுசெய்து நம்புங்கள்.\nகடைசியாக நானும் ஒரு கிசுகிசு சொல்லிவிடுகிறேன். ‘ஆ’ வில் தொடங்கி ‘யா’வில் முடியும் நடிகர் இரண்டரை வருடமாக வளர்த்த தாடி,தலைமுடியை எ���ுத்துவிட்டார். கண்ணாடியில் பார்த்து ‘ அநியாயமா சின்னபையனா இருக்கானே ‘ என்று தன்னைப்பற்றி எண்ணி ·பீல் பண்ணிக் கொண்டிருக்கிறார்.\nஇணையச் சமநிலை பற்றி… – மதுசூதன் சம்பத்\n[…] ஜூவியின் பதினாறாம் பக்கம். […]\nஎழுத்தாளர் ஜெயமோகன்: நான் கடவுள்: பாலா « Snap Judgment\n[…] – எதிர்வினை: ஜூவியின் பதினாறாம் பக்கம். முந்தைய பதிவு: 1. “பிச்சைப் […]\nதமிழ் சிறுபத்திரிகைகள் « Snap Judgment\nதமிழ் சிறுபத்திரிகைகள் « Snap Judgment\n[…] ஜூனியர் விகடன் » Junior Vikadan » ஜூவியின் பதினாறாம் […]\nவெண்முரசு – நூல் பதினாறு – ‘குருதிச்சாரல்’–4\n‘வெண்முரசு’ – நூல் இரண்டு – ‘மழைப்பாடல்’ – 89\n‘வெண்முரசு’ – நூல் பதினான்கு – ‘நீர்க்கோலம்’ – 42\nசங்க இலக்கியம் - கடிதங்கள்\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் நீர்க்கோலம் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம�� முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578711882.85/wet/CC-MAIN-20190425074144-20190425100144-00021.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.padasalai.net/2018/02/group-4.html", "date_download": "2019-04-25T07:46:56Z", "digest": "sha1:3EDVMZWQUJQQPJ3W3Z7D2GDJWV2ZMS5Z", "length": 6032, "nlines": 161, "source_domain": "www.padasalai.net", "title": "Group-4 தமிழரின் வேலைவாய்ப்பை பறிக்கும் வெளிமாநிலத்தவர்கள்!! - Padasalai No.1 Educational Website", "raw_content": "\nUncategories Group-4 தமிழரின் வேலைவாய்ப்பை பறிக்கும் வெளிமாநிலத்தவர்கள்\nGroup-4 தமிழரின் வேலைவாய்ப்பை பறிக்கும் வெளிமாநிலத்தவர்கள்\nராமநாதபுரம் மாவட்டத்தில், 157 தேர்வு மையங்களில் 39,906 பேர் குரூப் 4 தேர்வு எழுதினார்கள்.\nஇதில், ராமேஸ்வரத்தை அடுத்துள்ள தங்கச்சிமடத்திலுள்ள அரசு உதவிபெறும் பள்ளி ஒன்றில் நடந்த குரூப் 4 தேர்வில், மத்தியப்பிரதேசம் மற்றும் அஸ்ஸாம் மாநிலங்களைச் சேர்ந்த 5 இளைஞர்கள் பங்கேற்றனர். இணையதளத்தின் வழியாக விண்ணப்பித்திருந்த, தமிழ் மொழி தெரியாத இவர்கள், ஆங்கிலத்தில் தேர்வை எழுதியுள்ளனர்.\nதமிழகத்தைச் சேர்ந்த லட்சக்கணக்கானோர் படித்துவிட்டு வேலை கிடைக்காத நிலையில், பொறியியல் பட்டதாரிகள்கூட துப்புரவுப் பணிக்கு விண்ணப்பிக்கும் அவல நிலை உள்ளது. இந்நிலையில், தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்தும் அடிப்படை பணிகளுக்கான தேர்வுகளில் வெளிமாநிலத்தைச் சேர்ந்தவர்களை அனுமதித்தது வேலையில்லா தமிழக இளைஞர்களையும், அவர்களது பெற்றோர்களையும் அதிர்ச்சியடைய வைத்துள்ளது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578711882.85/wet/CC-MAIN-20190425074144-20190425100144-00021.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.7, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/2011-04-28-10-06-15/", "date_download": "2019-04-25T08:40:41Z", "digest": "sha1:KF64YYCFDBZ3XHRK2GUFTEUAVSVYHRTO", "length": 11640, "nlines": 106, "source_domain": "tamilthamarai.com", "title": "வாழ்க்கையின் தத்துவம் என்ன? நீண்ட காலம் வாழ்வதா? |", "raw_content": "\nநிகழாண்டின் மக்களவைத் தேர்தலில் பாஜக.,வுக்கு கூடுதல் இடங்கள் கிடைக்கும்\nவாரணாசியில் இன்று பிரமாண்ட பேரணி\nநாட்டின் எதிரிகளுடன் போரிடுவதற்கு தைரியம் வேண்டும்\nஇறைவனின் படைப்புகலிலே மிகவும் சிறந்தது மனிதனின் படைப்புதான் , ஆனால் சில மனிதர்களுக்கு வாழ்க்கையின் தத்துவமே புரிவதில்லை, அவர்கள் பணம். சொத்து. கௌரவம் இதில் தான் ஆர்வம் காட்டுகிறார்கள்,\nஆனால் மனிதன் இறந்த பிறகு அவருடன் பணமோ. சொத்தோ வரப்போவதில்லை, பின்பு என்ன தான் வரப்போகிறது\n அதிகம் இல்லை ஒன்றே ஒன்று தான், வாழ்ந்த காலத்தில் மற்றவர்களுக்கு நீங்கள் செய்த நற்செயல்கள் மட்டும் தான் எ��்றும் அழியாமல் இருக்கும்,\n அல்லவே அல்ல, வாழ்கின்ற ஒவ்வொரு நிமிடமும் மற்றவர்களை எப்படி மகிழ்ச்சியுடன் வைத்திருக்கிறோம் என்பதுதான்,\nமாபெரும் வீரனான அலெக்சாண்டர் அவருடைய இறுதி ஊர்வலத்தில் இப்படித் தான் இருக்க வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தார், அதன்படி அவருடைய சவப்பெட்டியின் முன்பாக மிகச்சிறந்த வீரர்கள்; அதைத் தொடர்ந்து நெருங்கிய குடும்ப உறுப்பினர்களும். அழகான ராணிகளும். வலது பக்கத்தில் மதத் தலைவர்கள். இடது பக்கத்தில் வைத்தியர்களும். இறுதி ஊர்வலத்தில் வந்தனர், மாவீரனான அலெக்சாண்டரின் சவப் பெட்டியிலிருந்து அவரது உள்ளங்கைகள். திறந்த நிலையில் வெளியே நீட்டிக் கொண்டிருந்தன,\nமாவீரன் அலெக்சாண்டர் எதை எடுத்து சொல்வதற்காக அவ்வாறு ஏற்பாடு செய்ய சொன்னார் என்கிறீர்களா அவருடைய மரணம் நெருங்கும் போது சிறந்த படைத்தலைவர்களாலோ. அன்பான ராணிகளாலோ சக்தி படைத்த மதத்தலைவர்களாலோ மற்றும் எந்த வைத்தியராலோ அவரை மரணத்திலிருந்து காப்பாற்ற முடியவில்லை, நிறைய செல்வங்கள் இருந்தும் காலியான கைகளுடன் தான் இறுதியில் செல்ல முடியும் என்பதை உணர்த்தத்தான் அவருடைய இறுதி ஊர்வலத்தை இவ்வாறு ஏற்பாடு செய்ய சொன்னார்,\nஆதலால் வாழ்க்கை என்ற தத்துவத்தை உணராதவர்கள் வாழும்போது இருட்டில்தான் தடுமாறிக் கொண்டிருப்பார்கள், அவ்வாறு இல்லாமல் வாழ்க்கையின் தத்துவத்தை புரிந்து கொண்டு மற்றவர்களை மகிழ்விக்க உங்கள் வாழ்க்கையை அர்ப்பணித்தால் உங்கள் வாழ்க்கையும் மகிழ்ச்சியாக இருக்குமேõ\nவாழ்க்கையில் முன்னேற, வாழ்க்கை என்பது, வாழ்க்கையில் முன்னேற வேண்டும்\nஎனக்கு நாடு தான் முக்கியம். மக்களின் நலன் தான்…\nமற்ற மதங்களைவிட இந்துமதம் சிறந்தது என்று ஏன் சொல்கிறார்கள்\nநான் நாட்டு மக்கள் கண்ணை பார்த்து பேசுகிறேன்\nஒன்றோடு ஒன்றாக இணைவது யோகா\nஊழலற்ற, நேர்மையான ஆட்சியை பா.ஜனதாவினால் மட்டுமே தர முடியும்\nபணத்துக்காக உங்கள் வாழ்க்கையை அங்கே தொலைக்காதீர்கள்\nஅலெக்சாண்டர், அவருடைய, இப்படித், ஊர்வலத்தில், காலம் வாழ்வதா, குறிப்பிட்டிருந்தார், தத்துவம், தான் இருக்க, நீண்டமா, பெரும், வாழ்க்கையின், வீரனான, வேண்டும்\nஎழுதி கொடுப்பதை அப்படியே வாசிக்கும் ப� ...\nஉ.பி., முதல்வர் அகிலேஷ்யாதவ் பதவி விலக வ� ...\nதேர்தல் எப்போது வந்தாலும் அதை எதிர்கொ� ...\nமக்கள் நேர்மையாளர்களாக மாறாதவரை ஜனநாய ...\nமக்கள் அவரவர் அறிவுக்கு தகுந்தாற்போல் வாக்களிக்கிறார்கள் மக்கள் பூரண அல்லது ஓரளவாவது அறிவாளிகளாக இல்லை மக்கள் பூரண அல்லது ஓரளவாவது அறிவாளிகளாக இல்லை பூரண அறிவார்ந்த ஒருவர் தேர்ந்தெடுத்த ஒரு கட்சிக்கு இன்னொருவர் வாக்களித்தார் என ...\nநிகழாண்டின் மக்களவைத் தேர்தலில் பாஜக.,� ...\nவாரணாசியில் இன்று பிரமாண்ட பேரணி\nநாட்டின் எதிரிகளுடன் போரிடுவதற்கு தைர ...\nமேற்கு வங்கத்தில் நரேந்திர மோடி போட்ட� ...\nஏகபட்ட மர்மங்களையும் திருப்பங்களையும� ...\nராகுல் காந்தியின் பேச்சு நீதிமன்ற அவம� ...\nஇதன் இலை, வேர் உபயோகப்படுகிறது. இதன் சுவை இனிப்பு, துவர்ப்பு, ...\nரோஜாப் பூவின் மருத்துவக் குணம்\nரோஜாப் பூ வாய்ப்புண், சிறுநீர், வயிற்றுப் புண், தொண்டைப் புண், ...\nமூலிகை பற்பொடி தயாரிக்கும் முறைகள்\n1. மஞ்சள் கரிசலாங்கன்னித் தழைகள் கைப்பிடி அளவு 2. புதினாத் தழைகள் ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578711882.85/wet/CC-MAIN-20190425074144-20190425100144-00022.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://veeduthirumbal.blogspot.com/2016/05/blog-post_38.html", "date_download": "2019-04-25T09:08:27Z", "digest": "sha1:YGFINYTQWTQOBGQWFVC4BOUYBE7BUTPG", "length": 15001, "nlines": 262, "source_domain": "veeduthirumbal.blogspot.com", "title": "வீடு திரும்பல்: பென்சில் - சினிமா விமர்சனம்", "raw_content": "\nபென்சில் - சினிமா விமர்சனம்\nபள்ளி வகுப்பறையில் ஒரு மரணம் யார் கொன்றார்கள் என்று துப்பறிவதே கதை\nஒன் லைனராக நன்றாக உள்ள கதை - திரைக் கதையாக்கத்தில் சற்று சுணங்கி போய் விட்டது. அறிமுக இயக்குனர் திரைக்கதைக்கு - தன்னை விடுத்து அனுபவம் கொண்ட ஒரு டீமை நம்பியிருக்கலாம்.\nமுதல் காட்சியிலேயே அதிர்ச்சிக்குள்ளாக்கி கதையை ஆரம்பிப்பதும், த்ரில்லர் பாணியில் கதை பயணிப்பதும் சுவாரஸ்யம் எனினும், கதை முழுதும் விரவி கிடக்கும் லாஜிக் மிஸ்டேக் கள் தான் - ஸ்பீட் ப்ரேக்கர் அதிலும் பள்ளி மாணவர்களே சில மணி நேரங்களில் துப்பறிந்து முடிப்பதெல்லாம் காதுல பூ ரகம்\nவில்லனாக வரும் கெட்ட பையன் நடிப்பில் ஏராள வெறுப்பை சம்பாதித்து கொள்கிறான். அந்த பாத்திரத்துக்கு அது தான் வெற்றி..\nGV பிரகாஷ் குமார் ஹீரோவாக அறிமுகமாக வேண்டிய படம்... அவரது நல்ல நேரம் வேறு சில படங்கள் வெளி வந்து வெற்றி கரமாகவும் ஓடி விட்டன..\n��ள்ளி மாணவன் பாத்திரத்துக்கு கச்சிதமாக பொருந்துகிறார். திரைக்கதையின் பலவீனம் அவர் பாத்திரத்தை வீக் ஆக்குகிறது\n சின்ன பெண்ணாக தெரிகிறார். நிறைய புத்தகம் படிப்பவர் என காட்ட, அவ்வப்போது கண்ணாடி மாட்டி காட்டுவதை தவிர்த்திருக்கலாம் (கண்ணாடியுடன் நிச்சயம் ரசிக்க முடியவில்லை)\nஎப்போதும் அர்ஜென்ட் ஆக ஒன் பாத் ரூம் போகும் நண்பன் பாத்திரமும், அவ்வப்போது அவன் பேசும் டயாலாக்கும் கியூட்.\nப்ரின்சிபால் கஜெந்திர குமார், ஊர்வசி பகுதி ரசிக்க வைக்காமல் எரிச்சல் வரவே வைக்கிறது.\nGV பிரகாஷ் குமார் - தான் நடிக்கும் படங்களில் பாடல்கள் அட்டகாசமாய் தருவார். இம்முறை அதற்கும் விதி விலக்கு.\nபடத்தில் கேப்டன் விஜய்காந்தை மறை முகமாக தாக்கியிருக்கிறார்கள். வில்லன் ஆக நடிக்கும் பள்ளி மாணவன் விஜய் காந்த் மகன் என்பது போல் காட்டுகிறார்கள் (ஹீரோ பேர் விஷி காந்த் என்கிறார்கள்; உங்க அப்பா டயலாக் என சொல்லி விட்டு விஜய் காந்த் குரல் + மாடுலேஷனில் டயலாக் பேசுகிறான் ஒரு மாணவன் ) விஜய் காந்த் மேல் இயக்குனருக்கு என்ன காண்டோ\nமுதன் முறையாய் ஒரு நடிகராய் தோல்வி படத்தை சந்திக்கிறார் GV பிரகாஷ் குமார்\nசுத்த மோசம் என்றோ, பார்க்கவே முடியாது என்றோ நிராகரிக்க முடியாது.\nத்ரில்லர் விரும்புவோர், நேரம் இருக்கு, படம் பார்க்கணும் என்போர் - ஒரு முறை பார்க்கலாம் \nவெற்றிக்கோடு புத்தகம் இணையத்தில் வாங்க\nசென்னையில் பி.காம் அட்மிஷன் + சிறந்த 10 கல்லூரிகள்...\nதொல்லைகாட்சி: ஐ.பி.எல் பைனல்-அச்சம் தவிர்\nஇது நம்ம ஆளு.. தப்பிச்சுக்குங்க சகோ \nஜாலியான சிம்லா பயணம்- எங்கள் ஹோட்டல் + குப்ரி + கி...\nவானவில்-டீ வில்லியர்ஸ்- புதிய நியமம்-பெட்ரோல் பங்க...\nசித்த மருத்துவ டாக்டர் படிப்பு - BSMS : படிப்பும் ...\nபத்மநாபபுரம் பேலஸ்- படம் + வீடியோவுடன் ஒரு பார்வை\nவைகோ - ஒரு சீரியஸ் பார்வை + ஜாலி மீம்ஸ்\nவானவில் :அ.தி.மு. க வெற்றி- ஒரு பார்வை+ சச்சினை வி...\nதொல்லைகாட்சி: அர்விந்த் சுவாமி- சரவணா விளம்பரம்- க...\nமிக வித்யாசமான தேர்தல் 2016 : ஒரு பார்வை\nவேலை வாய்ப்பை அள்ளித்தரும் D Pharm & B. Pharm: ஒரு...\nபென்சில் - சினிமா விமர்சனம்\nகாஸ்ட் அக்கவுன்ட்டசி கோர்ஸ் - ஒரு பார்வை\nசென்னையின் தீம் பார்க்குகள்: எது ஓகே\nகம்பனி செக்ரட்டரி படிப்பும் வேலை வாய்ப்பும்\nவக்கீல் படிப்பு- வேலை வாய்ப்பு - ஓர் அலசல்\n24- த��ிழில் ஒரு ஹாலிவுட் முயற்சி - சினிமா விமர்சனம...\nவானவில்: தனி ஒருவன் - Captain பேச்சு - வோட்டுக்கு ...\nஆலப்புழா - எப்போது செல்லலாம் எங்கு தங்கலாம்\nமனிதன் - சினிமா விமர்சனம் - வக்கீலின் பார்வையிலிரு...\nசோக்கி தானி -சென்னையில் ராஜஸ்தான்... படங்கள் & வீட...\nஇ மெயிலில் பதிவுகளை பெற\nஅதிகம் வாசித்தது (All Time )\nவிரைவில் உடல் எடை குறைக்க 2 வழிகள்\nசென்னையை கலக்கும் நம்ம ஆட்டோ - நிறுவனர் அப்துல்லா பேட்டி\nசூது கவ்வும் - சினிமா விமர்சனம்\nஆலப்புழா - படகு வீடு - மறக்க முடியாத பயண அனுபவம்\nவெறும் 6 லட்சம் முதலீட்டில்- 5 கோடி சம்பாதித்தவர் பேட்டி\nஅம்மா உணவக பணியாளர்கள் வாழ்க்கை - அறியாத தகவல்கள்\nஇருட்டுக்கடை அல்வா - அறியாத தகவல்கள்- வீடியோவுடன்\nசரவணபவன் ஓனர் கட்டிய கோவில் -நேரடி அனுபவம்\nதொல்லை காட்சி : நீயா நானா ஜெயித்தோருக்கு நிஜமா பரிசு தர்றாங்களா\nஅதிகம் வாசித்தது (கடந்த 30 நாளில் )\nசூப்பர் டீலக்ஸ் சினிமா விமர்சனம்\nசென்னை சூப்பர் கிங்ஸ் vs RCB பெங்களூரு- IPL - முதல் மேட்ச்: ஒரு அலசல்\nதமிழக அரசு நடத்தும் சேவை இல்லம் - அறியாத தகவல்கள்\nசட்ட சொல் விளக்கம் (18)\nடிவி சிறப்பு நிகழ்ச்சிகள் (24)\nதமிழ் மண நட்சத்திர வாரம் (11)\nதொல்லை காட்சி பெட்டி (58)\nயுடான்ஸ் ஸ்டார் வாரம் (11)\nவாங்க முன்னேறி பாக்கலாம் (12)\nவிகடன்- குட் ப்ளாக்ஸ் (5)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578711882.85/wet/CC-MAIN-20190425074144-20190425100144-00022.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://lankasrinews.com/2016-10-26", "date_download": "2019-04-25T07:47:00Z", "digest": "sha1:4SFCXW4WLFIYSJLBMXNEDLR4GPZTFQEP", "length": 15847, "nlines": 231, "source_domain": "lankasrinews.com", "title": "News by Date Lankasri News Tamil News Website | Latest Breaking News Online | Daily Tamil News, Sri Lankan News | Indian and World News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nஇந்தியா மக்களவை தேர்தல் 2019\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\n எல்லையில் பீரங்கிகளுடன் படை வீரர்களை குவித்த பிரித்தானிய அரசு\nபிரித்தானியா October 26, 2016\n250 குழந்தைகளை பேக்கரி மிசினில் போட்டு கொடூரமாக கொலை செய்த ஐஎஸ் தீவிரவாதிகள் அதிர வைக்கும் பின்னணி காரணம்\nஆமாம்.. அதில் நானும் ஒருவர்\nநந்தியின் காதில் வேண்டுதலை சொல்வது சரியா\nஉண்மையை உடைத்த நடிகர் விஜய்யின் தந்தை\nசிறுவர்களுக்கு பாலியல் தொந்தரவு அளித்த போப் பிரான்ச���ஸ் ஆலோசகர்\n கருணாநிதி இப்போ எப்படி இருக்கிறார்\nகுழந்தை பாக்கியம் தரும் கேதார கௌரி விரதம்\n 2.50 லட்சம் நிதியுதவி கேட்டாரா\nஇந்து கலாசாரத்தை கடைபிடித்த டொனால்ட் டிரம்ப் மருமகள்\nபோராடி வீழ்ந்தது இந்தியா: தொடரை தக்க வைத்துக் கொண்ட நியூசிலாந்து\nதாம்பத்யம் இல்லாத வாழ்க்கை எப்படி இருக்கும்\nகணவன் செய்த தவறை மனைவியிடம் போட்டு கொடுத்த கிளி\nமலேசியாவில் தமிழர்கள் அதிரடி கைது\nதீபாவளி அன்று எமதர்மனை வழிபடுவது ஏன் தெரியுமா\nகொல்லப்பட்ட யாழ் மாணவர்களுக்காக நீதி: சீமான் அதிரடி கைது\n​​விதுரர் சொன்ன நீதி சாஸ்திரம் என்னவென்று தெரியுமா\nநட்பாக இருந்த உறவு காதலாக மாறியது எப்படி\nபணத்தினை தீ வைத்து கொளுத்திய நடிகர்: வைரல் வீடியோ\nசொந்த ஊரில் வித்தையை காட்டிய டோனி\nஅமெரிக்க பள்ளியில் நடந்த விபரீத சம்பவம்\nபால்கனியில் நின்றுகொண்டிருந்த இளவரசியை தவறாக புகைப்படம் எடுத்த நபர்: வழக்கு பதிவு செய்த பிரான்ஸ்\nபிரித்தானியா October 26, 2016\nநாட்டு மக்களுக்கு ஓர் நற்செய்தி: அதிரடி அறிவிப்பை வெளியிட்ட ஓமன் நாடு\nமத்திய கிழக்கு நாடுகள் October 26, 2016\nசகோதரனே தங்கையை கொன்ற வழக்கு பிரதே பரிசோதனையில் வெளியான அதிர்ச்சி தகவல்\nசுவிற்சர்லாந்து October 26, 2016\nகூகுளின் Android Pay வசதியினை பயன்படுத்துபவர்களுக்கு ஓர் வரப்பிரசாதம்\nகழிவறையில் பேப்பரை பயன்படுத்தக் கூடாது ஏன் தெரியுமா\nநிதானமாக விளையாடிய நியூசிலாந்து: இந்தியாவுக்கு 261 ஓட்டங்கள் வெற்றி இலக்கு\nசொந்த மண்ணில் விழிபிதுங்கிய இலங்கை: மேற்கிந்திய தீவுகள் அணி இமாலய வெற்றி\nமகளை கற்பழித்தவனுக்கு தந்தை கொடுத்த அதிரடி தண்டனை\nடுவிட்டரின் அதிரடி நடவடிக்கை: அதிருப்தியில் பணியாளர்கள்\nரம்பாவை நிம்மதியாக வாழ விடுங்கள்: டுவிட்டரில் கொந்தளித்த நடிகை குஷ்பு\nஅனைவரையும் கவர்ந்திழுத்த குழந்தைகளின் புகைப்படங்கள்\nமுழு பசுவை விழுங்கிய சுறா மீன் கமெராவில் பதிவான கொடூர காட்சி\nபெண்களை தாய்மை அடையச் செய்யும் கல்யாண முருங்கை\nஉடும்பு ரத்தத்தில் சோடா கலந்து குடிக்கும் இளைஞர்கள்\nஇரண்டே நிமிடத்தில் உங்கள் பற்கள் பளிச்சிட வேண்டுமா\nஅய்யோ...என்னை காப்பாத்துங்க: கதறிய பெண்ணை காப்பாற்ற சென்ற பொலிசாருக்கு கிடைத்த ஷாக்\nவிஜய் மல்லையாவின் கையில் இருக்கும் தொகை இவ்வளவுதானா\nதாரளமாக பணத்தை கொடுங்க சுவிஸ் மக்களே எதற்காக இந்த கோரிக்கை தெரியுமா\nசுவிற்சர்லாந்து October 26, 2016\nஆஹா...வாட்ஸ் அப்பில் வந்துவிட்டது சூப்பர் வசதி\nசேவாக்கின் தீபாவளி வாழ்த்து இதோ\nஏனைய விளையாட்டுக்கள் October 26, 2016\nஎன்னைப்பற்றி தவறான வதந்திகள் வெளிவருகின்றன: நடிகை ரம்பா அதிரடி பேட்டி\nவிடாமல் துரத்தும் பிரான்ஸ் அரசு: புலம்பெயர்ந்தவர்கள் எடுத்த அதிரடி முடிவு\nநயன்தாராவின் காதல் தோல்வி சொல்லும் பாடம் இதுதான்\nவாழ்க்கை முறை October 26, 2016\nகனடாவை உலுக்கிய செவிலியரின் கொடூர செயல்\nஸ்மார்ட் கைப்பேசிகளுக்கான வயர் சார்ஜர் ஒன்றினை வீட்டில் உருவாக்குவது எப்படி\nதப்பி ஓடிய விபச்சார அழகி: வலை வீசி தேடும் பொலிஸ்\nசிவன் கோவிலில் திருமணம் செய்த இஸ்லாமிய காதல் ஜோடி: மலர்ந்தது மனிதநேயம்\nதொடரை கைப்பற்றுமா இந்திய அணி\nதனுசு ராசிக்காரர்களுக்கு கல்யாணக் கனவு நனவகுமாம்....உங்க ராசிக்கு என்ன பலன்\nஎன்னை தடுப்பது சசிகலா குடும்பம்தான்: ஜெயலலிதாவின் அண்ணன் மகள் பரபரப்பு பேட்டி\nவிஜயகாந்த் பதில் சொல்ல வேண்டும்\nசிக்கன் குறைவாக கொடுத்த பிரபல நிறுவனம்: ரூ.295 கோடி இழப்பீடு கேட்டு வழக்கு தொடர்ந்த வாடிக்கையாளர்\nபாதுகாப்பான உறவுமுறைக்கு லியூப்ரிகன்ட் எண்ணெய் பயன்படுத்தினால் தவறில்லை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578711882.85/wet/CC-MAIN-20190425074144-20190425100144-00022.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/news/chinese-company-says-that-india-become-great-internet-power-in-coming-days-tamil-010346.html", "date_download": "2019-04-25T08:23:54Z", "digest": "sha1:NUROQW6ZVXD6NPXPMAWUMLYKRWOR2ATJ", "length": 16924, "nlines": 201, "source_domain": "tamil.gizbot.com", "title": "Chinese company says that India become a great internet power in coming years - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nமின்சாரம் இல்லாமல் சார்ஜ் செய்யலாம்: இன்ஸ்பையரிங் டெக் சோலார் பவர் பேங்க்.\nஆளுநர் மாளிகை எங்க குடும்பச் சொத்து.. பாபு நடத்திய போராட்டம்.. பரபரப்பான போலீஸ்\nஅமெரிக்காவில் லாரி டிரைவராக உள்ள இந்தியரின் வருமானம் இதுதான் எவ்வளவு என தெரிந்தால் நம்ப மாட்டீர்கள்\nகார்த்தி பட நடிகை திருமணம் ஆகாமல் கர்ப்பம்: அறிவிப்பு வெளியிட்ட நடிகர்\nஇந்த குணம் இருப்பவர்கள் ஒருபோதும் வாழ்க்கையில் பணக்காரர் ஆகமுடியாது என்று நீதி சாஸ்திரம் கூறுகிறது..\nஏவுகணைகளை தாக்கி அழிக்கும் சீனாவின் போர் கப்பல்: அமெரிக்கா திகைப்பு.\nரன் மழை பொழிந்த டி வில்லியர்ஸ்.. சமாளிக்க முடியமால் தடுமாறிய அஸ்வின் அணி\nஈ���ானிடம் இருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்ய முடியாவிட்டால் வேறு வழியிருக்கு - தர்மேந்திர பிரதான்\nமகாபாரதம் நிகழ்த்தப்பட்ட இடம் எங்கிருக்கு தெரியுமா\nஇதுதான் சீனா, இதுதான் சூழ்ச்சி..\nஒரே அளவிலான மக்கள் தொகை தொடங்கி பல ஒற்றுமைகளை கொண்டிருந்தாலும் சீனாவோடு ஒப்பிடும் போது இந்தியா சில விடயங்களில் முன்னிலை வகிக்கிறது என்பது தான் நிதர்சனம்.\nசீனாவின் முகமூடியை கிழித்த செயற்கைகோள் புகைப்படங்கள்..\nஅப்படியாக, சீனாவோடு இந்தியாவை ஒப்பிடும் போது 2020-ஆம் ஆண்டுவாக்கில் இந்தியாவில் 28 வயதிற்க்குட்பட்டவர்களின் எண்ணிக்கையானது சீனாவில் இருப்பதை விட அதிகமாக இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. அதாவது சீனாவை விட இந்தியாவில் தான் அதிக இளைஞர்கள் இருப்பார்கள். அதிக இளைஞர்கள் என்றால் அதிக வளர்ச்சி அதை சீன நிறுவனம் ஒன்றும் ஒற்றுக்கொண்டுள்ளது.\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.\nசீன நிறுவனமான சைனீஸ் இன்டர்நெட் மற்றும் டெக்னாஜலி எம்என்சி லீடிவி (Chinese internet and technology MNC Letv) சமீபத்தில் 120 இன்ச் அளவில் உலகின் மிகப்பெரிய டிவியை அறிமுகம் செய்தது குறிப்பிடத்தக்கது.\nஅந்த நிறுவனம் 2016 ஆண்டுக்கு முன்னதாகவே இந்தியாவில் வியாபார ரீதியாக நுழைய திட்டமிட்டுள்ளது.\nமேலும் இந்தியவில் உள்ள உள்ளூர் உள்ளடக்க வழங்குநர்கள்களை கொண்ட பங்குதாரர்களை எதிர் நோக்குக்கிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.\nலீடிவி நிறுவனத்தின் சிஇஓ-வான டின் மோக், இந்தியா மிக பெரிய அளவிலான இன்டர்நெட் சக்தியை கொண்ட நாடு என்றும் அது மேலும் மேலும் வளர்ச்சி அடையும் என்றும் அவர் கூறியுள்ளார்.\nடிஜிட்டல் இந்தியா திட்டம் :\nஇந்தியா இந்த வளர்ச்சியை அடைய இந்திய பிரதமர் நரேந்திர மோதியின் டிஜிட்டல் இந்தியா திட்டம் பெரிய அளவில் ஆதரவு இருக்கும் என்றும் அவர் கருத்து கூறியுள்ளார்.\nமேலும் இந்திய பிரதமரின் டிஜிட்டல் இந்தியா திட்டத்திற்கு 'க்ளவுட் கம்ப்யூட்டிங்' மூலம் தங்களால் ஆன உதவியை புரிவோம் என்றும் அவர் நம்பிக்கை அளித்துள்ளார்.\nஅப்படியாக குறிப்பிடத்தக்க வகையில் அடுத்த 5 முதல் 10 ஆண்டுகளுக்குள் இந்தியாவின் இன்டர்நெட் வலிமையானது உயரும் என்று அவர் தெரிவித்துள்ளார்.\nஇந்தியாவில் பயன்பாட்டில் இருக்கும் பல வகையான மொழி தான் சீன நிறுவனங்களுக்கு வியாபார ரீதியாக பெரும் பின்னடைவை தருகிறது என்பது தான் நிதர்சனம்.\nஅது போன்ற தடைகளை விரைவில் உள்ளூர் வியாபாரிகளை கொண்டு சரி செய்ய லீடிவி நிறுவனம் திட்டமிட்டுள்ளது என்று டின் மோக் கூறியுள்ளார்.\nமேலும் லீடிவி நிறுவனமானது தங்களது கருவிகளை உலகின் தலை சிறந்த ஆப்பிள் போன்ற நிறுவனங்களோடு ஒப்பிடலாம் என்றும் உறுதியளித்துள்ளது.\nமேலும் இந்த நிறுவனம் தனது ஜென் நெக்ஸ்ட் லீ 1எஸ் மொபைல் போனையும் சீனாவில் அறிமுகம் செய்துள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.\nஅது மட்டுமின்றி லீ நிறுவனம் விரைவில் அந்த போனை இந்தியாவில் அறிமுகம் செய்ய உள்ளதாகவும் தெரிகிறது.\n2 ஆயிரம் டாலர் :\nஅது மட்டுமின்றி எலெக்ட்ரிக் கார் ஒன்றையும் தயாரிக்க உள்ளதாக அறிவித்துள்ளது லீ நிறுவனம். அதன் விலை 2 ஆயிரம் டாலர் வரை நிர்ணயிக்கப்படலாம் என்றும் எதிர்ப்பார்க்கப்படுகிறது.\nலீ நிறுவனத்தின் எலெக்ட்ரிக் கார் ஆனது, உலகிலேயே மிகவும் விலைக்குறைவான இந்தியாவின் டாடா நானோ காருக்கு போட்டியாக அல்லது இணையாக தயாரிக்கப்படுவதாகவும் கருத்து எழுந்துள்ளது.\nஇப்படியாக, வியாபார ரீதியாக இந்திய சந்தைக்கு போட்டியாக இந்திய சந்தைக்குள்ளேயே மேலும் ஒரு சீன நிறுவனம் நுழைய காத்திருக்கிறது என்பது தெளிவாக புரிகிறது.\nஃபேஸ்புக் சிஇஓ ஆன மார்க் சுக்கர்பெர்க் :\nமேலும் ஊடக சந்திப்பில் கலந்து கொண்ட லீடிவி நிறுவன சிஇஓ டின் மோக், ஃபேஸ்புக் சிஇஓ ஆன மார்க் சுக்கர்பெர்க் போல உடை அணிந்து இருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.\nஅந்த உடை தேர்வு தற்செயலாக நடந்ததா இல்லை திட்டமிட்டு செய்யப்பட்டதா என்று தெரியவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.\nஇந்தியாவின் வளர்ச்சியை ஒற்றுக்கொள்ளும் சீன நிறுவனம். வியாபார சூழ்ச்சியா..\nஇந்தியா: ரூ.9,990-விலையில் அசத்தலான ஒப்போ ஏ1கே ஸ்மார்ட்போன் அறிமுகம்.\nஆண்ட்ராய்டு குரோமில் பாதுகாக்கப்பட்ட பாஸ்வேர்டுகளை தெரிந்து கொள்வது எப்படி\nஇலங்கை குண்டு வெடிப்பு 290 பேர் பலி- 6 தீவிரவாதிகளின் பெயர் சமூக இணையதளத்தில் வெளியீடு.\nஇந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578711882.85/wet/CC-MAIN-20190425074144-20190425100144-00022.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BF_%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF_%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81_%E0%AE%85%E0%AE%A3%E0%AE%BF", "date_download": "2019-04-25T08:33:54Z", "digest": "sha1:GWDZXFZMF2FUFVUEPRIVYGOU4LCWQR5P", "length": 11609, "nlines": 230, "source_domain": "ta.wikipedia.org", "title": "சிலி தேசிய காற்பந்து அணி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "சிலி தேசிய காற்பந்து அணி\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\n9 (முதற்தடவையாக 1930 இல்)\n38 (முதற்தடவையாக 1916 இல்)\nசிலி தேசிய கால்பந்து அணி (Chilean national football team), பன்னாட்டுக் காற்பந்தாட்டப் போட்டிகளில் சிலி நாட்டின் சார்பாகப் பங்கேற்கும் காற்பந்து அணியாகும். இதனை, 1895-ஆம் ஆண்டில் தோற்றுவிக்கப்பட்ட சிலி கால்பந்தாட்டக் கூட்டமைப்பு தேர்ந்தெடுத்து நிர்வகிக்கிறது. இதுவரை எட்டு உலகக்கோப்பை காற்பந்துப் போட்டிகளில் பங்கேற்றுள்ளனர். 1962 உலகக்கோப்பை கால்பந்துப் போட்டியை நடத்தியபோது, மூன்றாம் இடத்தை வென்றனர்; அதுவே, இவர்களின் அதிகபட்ச உலகக்கோப்பை வெற்றிமுடிவாகும். எக்குவடோர் அணியை அக்டோபர் 15, 2013, அன்று வென்றபோது 2014 உலகக்கோப்பை கால்பந்துப் போட்டிக்குத் தகுதி பெற்றனர்.[3] 1960-களின் இடைப்பகுதியிலிருந்து எலோ தரவுகோள் முறையில் எப்போதும் 25 வலுவான காற்பந்து அணிகளுள் ஒன்றாக வரிசைப்படுத்தப்பட்டிருக்கின்றனர்.\n2015-ஆம் ஆண்டில் முதன்முறையாக கோபா அமெரிக்காவை வென்றனர்; அப்போட்டித் தொடர் சிலி நாட்டிலேயே நடத்தப்பெற்றது. அமெரிக்காவில் 2016-ஆம் ஆண்டில் நடைபெற்ற கோப்பா அமெரிக்கா நூறாண்டுகள் போட்டியிலும் வென்று கோப்பையை தக்கவைத்துக் கொண்டுள்ளனர். சிலியின் தேசிய கால்பந்து அணியானது அவர்களின் நிலையான-செயல்பாட்டுக்குப் பெயர்பெற்றவர்கள் ஆவர். 21 முறை, கோபா அமெரிக்கா காற்பந்துப் போட்டியில் சிறந்த 4 அணிகளுள் ஒன்றாக முடித்துள்ளனர்; 4 முறை இரண்டாம் இடம் பெற்றிருக்கின்றனர்.\nபிற மொழி வார்த்தைகளைக் கொண்ட கட்டுரைகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 29 சூன் 2016, 11:53 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578711882.85/wet/CC-MAIN-20190425074144-20190425100144-00022.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://universaltamil.com/%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%B1%E0%AE%BF-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D/", "date_download": "2019-04-25T08:20:35Z", "digest": "sha1:B5ZEEV7NURKRZ6BSTS2GUQRWDYV57MEI", "length": 11999, "nlines": 106, "source_domain": "universaltamil.com", "title": "தவறி விழுந்த ரசிகனை காப்பாற்றிய விஜய்- இணையத்தில்", "raw_content": "\nமுகப்பு Cinema தவறி விழுந்த ரசிகனை காப்பாற்றிய விஜய்- இணையத்தில் வைரலாகும் வீடியோ உள்ளே\nதவறி விழுந்த ரசிகனை காப்பாற்றிய விஜய்- இணையத்தில் வைரலாகும் வீடியோ உள்ளே\nவிஜய் , அட்லீ கூட்டணியில் மூன்றாவது முறையாக இணையும் படமான தளபதி63 படத்தின் படப்பிடிப்பு படுவேகமாக நடந்துவருகிறது.\nஇந்நிலையில் சென்னையில் விஜய் இன்று படப்பிடிப்புக்கு வந்தபோது விஜயை பார்க்க ஆர்வமாக இருந்த நிலையில், திடீரென ஒரு ரசிகர் தவறிவிழ விஜய் அவர்கள் அந்த ரசிகரை கீழே விழாமல் இருக்க உதவி செய்தார் .\nஇதனை பார்த்த அனைவரும் ஆச்சர்யத்தில் பார்த்து மகிழ்ந்தனர். விஜய் என்றுமே மனிதநேயமிக்கவர் தான், அதற்க்கு இதுதான் சாட்சி. இதோ அந்த காணொளி…\nவிஜய் அண்ணாவை அப்படி சொல்லி இருக்ககூடாது – மன்னிப்பு கேட்ட நடிகர் கருணா\nவிஜய்க்கு தங்கச்சியாக நடித்த அந்த பொண்ணா இது\nநடுரோட்டில் தெரு நாயை கதற கதற கற்பழித்த இளைஞன்- சென்னையில் பெரும் பரபரப்பு\nமட்டக்களப்பு சென் மேரி தேவாலயத்தில் குண்டுத்தாக்குதல் நடத்த முயற்சித்த தீவிரவாதிகள்- மயிரிழையில் தப்பிய மக்கள்\nமட்டக்களப்பு தற்கொலைக் குண்டுத் தாக்குதலாளி மட்டக்களப்பு கத்தோலிக்க சென் மேரிஸ் பேராலயத்தையே இலக்கு வைத்தே நகர்ந்ததாகவும் அது கைகூடாததாலேயே புரட்டஸ்டன் சியோன் தேவாலயத்தில் வெடிப்பை மேற்கொண்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. மட்டக்களப்பு கோரைப்பற்று மேற்குப்...\n6 நாட்களில் 100 கோடியா வசூலில் தெறிக்கவிடும் காஞ்சனா 3\nசென்ற வாரம் திரைக்கு வந்த படம் காஞ்சனா 3. இந்த படத்தை லாரன்ஸ் இயக்கி நடித்திருப்பார். படம் உலகம் முழுவதும் வசூல் வேட்டை நடத்தி வருகிறது. திரைக்கு வந்து 6 நாட்களிலேயே தமிழகத்தில் மட்டுமே...\nவாணி ராணி பிரபலம் மானஸிற்கு திடீர் திருமணம்\n`வாணி ராணி’ சீரியல் மூலம் மிகவும் பிரபலமானவர் மானஸ் சாவலி. இவர் தற்போது அரண்மனை கிளி என்ற சீரியலில் நடித்து வருகிறார். இந்த நிலையில் இவருக்கு கடந்த திங்கள் கிழமை திருமணம் நடைபெற்றுள்ளது. இவர்...\nதொடர் குண்டுத்தாக்குதலுடன் தொடர்புடையவர்கள் இவர்கள் தான் – பிரதமர்\nபிரதமர் ரணில் விக்கிரசிங்க இலங்கையில் உள்ள வெளிநாட்டு ஊடகவியலாளர்களை சந்தித்த போது, கடந��த 2016 ஆம் ஆண்டு சிரியாவில் சிரியாவில் ஐ.எஸ் அமைப்பிடம் பயிற்சி பெற்றறோரே கடந்த ஞாயிற்று கிழமை நாட்டில் நடந்த...\nபொதுமக்களுக்கு பொலிஸார் விடுக்கும் அவசர எச்சரிக்கை.\nபொது மக்களை பதற்றமடைய வேண்டாமென பொலிஸார் கேட்டுக்கொண்டுள்ளனர். தமக்கு கிடைக்கும் தகவலுக்கமைய நாட்டில் சோதனை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றதாக பொலிஸார் தெரிவிப்பதோடு நாட்டு மக்கள் இதனால் பதற்றமடையாது இருக்குமாறு பொலிஸார் கேட்டுக்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. இந்நிலையிலேயே கொழும்பு...\nபெண்களிடம் கேட்கக்கூடாத கேள்விகள் இவை தானாம்\nமுதல் “செக்ஸ் டால்” விபச்சார விடுதி ஜேர்மனியில்\nமீண்டும் சுழற்சிமுறையில் மின்வெட்டு – மின்சார சபை அறிவிப்பு\nதீவிர சோதனை நடவடிக்கைக்கு உட்படுத்தப்பட்ட பின்னரே அனைத்து பாடசாலைகளும் திறக்கப்படும்\nபர்தா அணிந்து வந்த ஆண் ஒருவர் வத்தளை பொலிஸாரால் அதிரடி கைது\nபொதுமக்களுக்கு பொலிஸார் விடுக்கும் அவசர எச்சரிக்கை.\nதற்கொலை தாக்குதல் நடத்திய ஐ.எஸ்.ஐ.எஸ் பயங்கரவாதிகளின் விபரம் அம்பலம்\nகுண்டு தயாரிக்கப்பட்டதாக கூறப்படும் வெல்லம்பிட்டி தொழிற்சாலை பொலிஸாரால் முற்றுகை- அதிர்ச்சி புகைப்படங்கள் உள்ளே\n© 2017 Universal Tamil - \"எங்கள் வாழ்வும், எங்கள் வளமும் மங்காத தமிழ் என்று சங்கே முழங்கு\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578711882.85/wet/CC-MAIN-20190425074144-20190425100144-00022.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2019/04/14132915/Close-up-Sleeps.vpf", "date_download": "2019-04-25T08:56:11Z", "digest": "sha1:FYQDVQH7W7D3J2PBYCP3BNNGHS5XL2VB", "length": 11245, "nlines": 125, "source_domain": "www.dailythanthi.com", "title": "Close up Sleeps .. || மூடிக்கொண்டு தூங்கினால்..", "raw_content": "Sections செய்திகள் தேர்தல் களம் 2019 விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா : 9962278888\nமூடிக்கொண்டு தூங்கினால்.. + \"||\" + Close up Sleeps ..\nஉடலில் உள்ள உள் உறுப்புகளுள் மூளையின் செயல்பாடு முக்கியமானது. மூளை ஆரோக்கியமான இருந்தால்தான் சிந்தனை திறன் மேம்படும்.\nஉடலில் உள்ள உள் உறுப்பு களுள் மூளையின் செயல்பாடு முக்கியமானது. மூளை ஆரோக்கியமான இருந்தால்தான் சிந்தனை திறன் மேம்படும். சுறுசுறுப்பாக செயல்படவும் முடியும். இரவு நேர பார்ட்டிகளில் கலந்து கொண்டு தாமதமாக தூங்குவது, கடும் வேலைப்பளு, துரித உணவுகளை சாப்பிடுவது போன்ற பழக்கங்கள் மூளைக்கு பாதிப்பை ஏற்படுத்தும். புகை பிடிக்கும் பழக்கமும் மூளைக்கு பங்கம் விளைவிக���கும். புகைப்பழக்கத்திற்கு அடிமையாகும்போது கொழுப்பின் அளவு அதிகரிக்கும். ரத்தத்தில் கெட்ட கொழுப்பு கலந்து மூளையின் செயல்பாட்டுக்கு அச்சுறுத்தலாக மாறும்.\nமூளைக்கு செல்லும் ரத்த ஓட்டத்தில் பாதிப்பு நேரும்போது ரத்தம் உறைந்து பக்கவாத பாதிப்பு உருவாகிவிடும். அதிகமாக சர்க்கரையை பயன்படுத்துவதும் மூளைக்கு தீங்கு விளைவிக்கும். ரத்தத்தில் சர்க்கரை அளவு சீராக இல்லாவிட்டால் ரத்த ஓட்டத்தில் பாதிப்பு நேர்ந்து மூளையையும் பாதிக்கும். மன அழுத்தம் ஏற்படுவதற்கும் வழிவகுத்துவிடும். அளவுக்கு அதிகமாக சாப்பிடுவதும் மூளையின் செயல்பாடுகளுக்கு இடையூறை ஏற்படுத்தும். தமனியின் இயக்கத்தில் பாதிப்பு ஏற்பட்டு இறுதியில் மூளைக்கு ஆபத்து நேரும். அதிகமாக சாப்பிடுவதால் உடல்பருமன் போன்ற மேலும் பல உடல்நல பாதிப்புகளும் உண்டாகும்.\nநீண்ட நேரம் தொடர்ச்சியாக வேலை பார்ப்பதும் மூளைக்கு பாதிப்பை ஏற்படுத்திவிடும். அதன் மூலம் அறிவாற்றல் குறையும் என்பதும் ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. சிலர் கெட்டியான போர்வையால் தலையை மூடிக்கொண்டு தூங்குவார்கள். அப்படி தூங்கும்போது சுவாசத்தில் கலக்கும் ஆக்சிஜனுக்கு இடையூறு ஏற்பட்டு மூளையின் இயக்கம் குறையும்.அது பல்வேறு விதமான உடல்நல பிரச்சினைகளுக்கு காரணமாகும்.\n1. இலங்கை குண்டு வெடிப்பு: உயிரிழந்தோர் எண்ணிக்கை 310 -ஆக அதிகரிப்பு\n2. அணு ஆயுதம் பற்றிய மோடியின் பேச்சு பொறுப்பற்றது, துரதிர்ஷ்டவசமானது: பாகிஸ்தான்\n3. இலங்கை குண்டு வெடிப்பு: விசாரணையை மேற்கொள்ள இந்திய புலனாய்வு பிரிவு விருப்பம்\n4. இலங்கையில் குண்டுவெடிப்பு சம்பவம்: தமிழகத்திலும் தாக்குதல் நடத்த திட்டமிடப்பட்டதா\n5. அமைதியான வாக்குப்பதிவு : முக்கிய கட்சிகளின் வேட்பாளர்கள் வாக்களித்தனர்\n1. சினிமா இயக்குனர் அட்லி மீது துணை நடிகை பரபரப்பு புகார்\n2. ஆண்டிப்பட்டியில், நண்பர்களுடன் சினிமாவுக்கு சென்ற கல்லூரி மாணவர் வெட்டிக்கொலை - 4 பேரிடம் போலீசார் விசாரணை\n3. பள்ளிக்கூட வேனை ஓட்டியபோது மாரடைப்பு: 21 மாணவர்களை காப்பாற்றி உயிர் விட்ட டிரைவர் வீட்டு சுற்றுச்சுவரில் மோதி நின்றதால் பெரும் விபத்து தவிர்ப்பு\n4. தாரமங்கலத்தில், பெண் என்ஜினீயர் தூக்குப்போட்டு தற்கொலை - வரதட்சணை கொடுமையால் பரிதாபம்\n5. ஆந்திராவுக்கு தனி சொகுசு ரெயிலில் வெங்கையாநாயுடு பயணம் அனந்தபுரி, முத்துநகர் ரெயில்கள் ஒரு மணி நேரம் நிறுத்தப்பட்டன\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578711882.85/wet/CC-MAIN-20190425074144-20190425100144-00022.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ntamilnews.com/archives/121599", "date_download": "2019-04-25T07:53:00Z", "digest": "sha1:YY6DWL7HXBA7JTNQK6ML3TJZL3CG5X52", "length": 5690, "nlines": 65, "source_domain": "www.ntamilnews.com", "title": "32 பவுண்டஸ் எடை கொண்ட முட்டைகோசை வளர்த்த சிறுமி! - Ntamil News", "raw_content": "\nHome உலகம் அமெரிக்கா 32 பவுண்டஸ் எடை கொண்ட முட்டைகோசை வளர்த்த சிறுமி\n32 பவுண்டஸ் எடை கொண்ட முட்டைகோசை வளர்த்த சிறுமி\n32 பவுண்டஸ் எடை கொண்ட முட்டைகோசை வளர்த்து அமெரிக்க சிறுமி சாதனை\nஅமெரிக்காவில் உள்ள 9 வயது சிறுமியொருவர், 32 பவுண்டஸ் எடை கொண்ட முட்டைகோசை வளர்த்து சாதனைப்படைத்துள்ளார்.\nபென்சில்வேனியா மாகாணத்தில் நடைபெற்ற தேசிய அளவில் நடைபெற்ற முட்டைகோஸ் வளர்க்கும் போட்டியொன்றில், கலந்துக் கொண்ட லில்லி ரைஸ் என்ற குறித்த சிறுமியே, இவ்வாறு சாதனைப்படைத்துள்ளார்.\nகுறித்தப் போட்டியில் மொத்தம் 32,000 சிறுவர்கள் பங்கேற்றனர். அதில் முதலிடம் பிடித்த லில்லி ரைஸிற்கு, 1000 அமெரிக்க டொலர்கள் பணப்பரிசும் கிடைத்தது.\nஇப்போட்டியில் முதலிடம் கிடைத்தது குறித்து லில்லி ரைஸ் கூறுகையில்,\n“இந்த முட்டைகோஸ் பாரிய அயவில் வளர எதுவும் சிறப்பாக செய்யவில்லை. அத்தோடு இத்தாவரத்திற்கு எந்தவிதமான உரமும் போடவில்லை. இது தனக்கும் தாயாருக்கும் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியது” என கூறியுள்ளார்.\n9 வயதான லில்லி ரைஸ், பிட்ஸ்பர்க்கில் உள்ள பீபில்ஸ் முதன்மை பாடசாலையில் நான்காம் தரத்தில் கல்வி பயின்று வருகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.\nPrevious article1 வயது குழந்தையை கட்டி வைத்து பாலியல் துஷ்பிரயோகம் செய்த பாதகன்\nNext articleயாழ்ப்பாணம் உள்பட பல இடங்களை சேர்ந்த இலங்கையர்கள் வெளிநாட்டில் மாயம்\nஅமெரிக்காவில் கடும் பனிப்புயல்: 1400 விமான சேவைகள் ரத்து\nஅமெரிக்க ஊடகத்தில் மகளிர் தினத்தில் முதன்மையான கண்ணிவெடியகற்றும் ஈழ மங்கைகள்.\nட்ரம்பிற்கு எதிரான ஆபாச பட நடிகையின் வழக்கு தள்ளுபடி.\nNtamilnews இணையத்தளம் ஆனது உலகின் முன்னணி தமிழ் இணையங்களில் ஒன்று என்பது அனைவரும் அறிந்ததே. இலங்கை உட்பட தமிழர்கள் வாழுகின்ற பகுதிகளில் செய்தியாளர்களை கொண்டு இய��்கி வருவதுடன் உண்மைச் செய்திகளை உடனுக்குடன் தெளிவாகவும் வழங்கிக் கொண்டுள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578711882.85/wet/CC-MAIN-20190425074144-20190425100144-00022.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/India/2018/09/13081327/1008426/Vinayar-Chathurthi-2018.vpf", "date_download": "2019-04-25T07:47:21Z", "digest": "sha1:W3IDQB5WKFYIOB65LEWU6F2JUSEIWH3K", "length": 12745, "nlines": 85, "source_domain": "www.thanthitv.com", "title": "நாடு முழுவதும் விநாயகர் சதுர்த்தி விழா கோலாகலம்...", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nநாடு முழுவதும் விநாயகர் சதுர்த்தி விழா கோலாகலம்...\nபதிவு : செப்டம்பர் 13, 2018, 08:13 AM\nமாற்றம் : செப்டம்பர் 13, 2018, 03:53 PM\nநாடு முழுவதும் விநாயகர் சதுர்த்தி விழா கோலாகலமாக கொண்டாடப்படுகிறது.\nநாடு முழுவதும் விநாயகர் சதுர்த்தி விழா கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. இந்த தினத்தன்று விநாயகரை பல்வேறு வடிவங்களில் வடிவமைத்து வழிபடுவது வழக்கம்.\nவிநாயகர் சதுர்த்தியையொட்டி தமிழகத்தில் நேற்று மாலை முதலே மக்கள் கடைகளுக்கு சென்று பூஜை பொருட்கள் மற்றும் களிமண்ணால் உருவாக்கப்பட்ட விநாயகர் சிலைகளை வாங்கி சென்றனர்.\nவிநாயகர் சிலைக்கு அலங்காரம் செய்து கொழுக்கட்டை, அவல், பொரி முதல் விநாயகருக்கு பிடித்த பொருட்களை வைத்து வழிபாடு நடத்துகின்றனர். விநாயகர் கோயில்களில் அதிகாலை முதலே சிறப்பு அலங்காரம் மற்றும் பூஜைகள் நடைபெறுகின்றன.\nகற்பகவிநாயகர் ஆலய சதுர்த்தி தேரோட்டம்:\nசிவகங்கை மாவட்டம் பிள்ளையார்பட்டியில் உள்ள கற்பக விநாயகர் கோவிலில் விநாயகர் சதுர்த்தியையொட்டி தேரோட்டம் நடைபெற்றது. கடந்த 4-ம் தேதி முதல் கொடியேற்றத்துடன் தொடங்கிய இந்த விழாவில், தினமும் விநாயகரின் பல்வேறு வீதி உலா நடைபெற்று வந்தது. ஒன்பதாம் திருவிழாவான நேற்று தேரோட்டம் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்ட தேரை வடம் பிடித்து இழுத்தனர்.கோபுரம் உள்ளிட்ட பகுதிகளில் மின் விளக்கு அலங்காரம் செய்யப்பட்டுள்ளது. விநாயகரை தரிக்க அதிகாலை முதலே ஏராளமானோர் நீண்ட வரிசையில் காத்திருக்கின்றனர்.\nமுக்கிய இடங்களில் விநாயகர் சிலைகள்:\nவிநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு சென்னையின் பல்வேறு பகுதிகளில் விநாயகர் சிலைகள் வைக்கப்பட்டுள்ளது. சௌகர்பேட்டை தங்க சாலை உள்பட 20க்கும் மேற்பட்ட இடங்களில் சுமார் 4 அடி முதல் 10அடிவரையிலான விநாயகர் சிலைகள் வைக்கப்பட்டுள்ளன.\nபிரம்மாண்ட விநாயகர் சிலை வைத்து பக்தர்கள் வழிபாடு:\nமகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு பிரம்மாண்ட விநாயகர் சிலை வைத்து பக்தர்கள் வழிபட்டனர். பல்வேறு அலங்காரங்கள், வண்ண விளக்குகளுடன் ஜோலித்த விநாயகரை, திரளான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.\nபஞ்சமுக விநாயகர் கோவிலில் சதுர்த்தி விழா...\nநாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூரில் உள்ள பஞ்சமுக விநாயகர் கோவிலில் விநாயகர் ச‌துர்த்தியை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. 14 அடி\nஉயரத்துடன் தமிழகத்தின் இரண்டாவது பெரிய சிலை கொண்ட இந்த கோவிலில் விநாயகர் 5 முகங்களுடன் சிங்க வாகனத்தில் காட்சியளிக்கிறார். விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு ஆயிரத்து எட்டு சங்காபிஷேங்கள் நடைபெற்ற நிலையில் பக்தர்கள் நீண்ட வரிசையில் தரிசனம் செய்தனர்.\nபிரம்மாண்ட பாறையில் உருவான 30 அடி உயர விநாயகர்...\nதெலங்கானா மாநிலம் நாகர்குர்நூல் மாவட்டத்தில், 30 அடி உயர விநாயகருக்கு சிறப்பு அலங்காரம் பூஜைகள் செய்யப்பட்டன.\nபெற்ற மகளிடமே தவறாக நடக்க முயன்ற வி.ஏ.ஓ. - 4 மாதங்களுக்கு பிறகு போக்சோ சட்டத்தில் கைது\nபிறந்த நாளுக்கு ஆசி வாங்கச் சென்ற 12 வயது மகளிடம் தவறாக நடக்க முயன்ற தந்தையான வி.ஏ.ஓ பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.\nஉருவானது காற்றழுத்த தாழ்வு பகுதி - புயல் சின்னமாக மாறுமா...\nசென்னை வானிலை ஆய்வு மையம் முன்னதாக அறிவித்துள்ளது படியே, காற்றழுத்த தாழ்வு பகுதி ஒன்று இந்திய பெருங்கடல் மற்றும் தென்மேற்கு வங்க கடல் சந்திக்கும் பகுதியில் உருவாகியுள்ளது.\nகாய்கறிகளின் விலை 30% வரை உயர்வு...\nசென்னை கோயம்பேடு காய்கறி சந்தையில், காய்கறிகளின் விலை 30 சதவீதம் வரை உயர்ந்துள்ளது.\nகோவில் திருவிழாவில் தகராறு... சாலை மறியல்... நள்ளிரவில் பரபரப்பு\nகோவில் திருவிழாவில் தகராறு ஏற்பட்டு சாலை மறியலில் ஈடுபட்டவர்கள் மீது போலீசார் தடியடி நடத்தினர்.\nநாகேஸ்வரர் மீது சூரிய கதிர்கள் விழும் அரிய நிகழ்வு - அதிகாலையிலேயே குவிந்த பக்தர்கள்\nகும்பகோணத்தில் உள்ள நாகேஸ்வரர் கோவிலில், நாகேஸ்வரர் சன்னதி மீது சூரிய கதிர்கள் விழும் அரிய நிகழ்வை காண அதிகாலையிலேயே பக்தர்கள் குவிந்தனர்.\n - நவீன கருவிகள் மூலம் புதைபொருள் ஆராய்ச்சி\nகும்பகோணம் அருகே உடையாளூரில் தொல்லியல் துறை சார்பில் இரண்டு நாட்களாக ஆய்வுகள் நடைபெற்றன. பல்வேறு தரப்பிலும் வரவேற்பு பெற்றுள்ள இந்த ஆய்வுகள் மூலம் ராஜராஜ சோழன் நினைவிடம் மற்றும் சோழர் கால வரலாறு தெளிவாக அறிந்து கொள்ளும் வாய்ப்பு உருவாக உள்ளது.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578711882.85/wet/CC-MAIN-20190425074144-20190425100144-00022.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/Politics/2018/09/04162816/1007556/CM-letter-to-PM-Modi-for-Mekedatu-dam-project.vpf", "date_download": "2019-04-25T08:04:49Z", "digest": "sha1:OED25VMROSG2Q7ZPQKK2HB64ALSJRPKW", "length": 10952, "nlines": 82, "source_domain": "www.thanthitv.com", "title": "மேகதாதுவில் அணை கட்ட அனுமதி வழங்க கூடாது : பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் பழனிசாமி கடிதம்", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nமேகதாதுவில் அணை கட்ட அனுமதி வழங்க கூடாது : பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் பழனிசாமி கடிதம்\nபதிவு : செப்டம்பர் 04, 2018, 04:28 PM\nமேகதாதுவில் அணை கட்ட அனுமதி வழங்க கூடாது என பிரதமர் மோடிக்கு தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கோரிக்கை விடுத்துள்ளார்.\nமேகதாதுவில் அணை கட்ட அனுமதி வழங்க கூடாது என பிரதமர் மோடிக்கு தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கோரிக்கை விடுத்துள்ளார்.இது தொடர்பாக அவர் எழுதியுள்ள கடிதத்தில் மேகதாதுவில் அணை கட்டுவது தொடர்பான செயல் திட்ட அறிக்கையை மத்திய நீர்வள ஆணையத்திடம் கர்நாடக அரசு, தன்னிச்சையாக சமர்பித்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார். கர்நாடக அரசின் இந்த செயல், உச்ச நீதிமன்ற தீர்ப்பையும், காவிரி தீர்ப்பாயத்தின் உத்தரவையும் மீறும் செயல் என்றும் பல மாநிலங்களில் பாயும் காவிரி ஆ���்றில் அணை கட்ட, ஒரு மாநில அரசு மட்டும் தன்னிச்சையாக முடிவெடுப்பது கூட்டாட்சி தத்துவத்திற்கு எதிரானது எனவும் முதலமைச்சர் குறிப்பிட்டுள்ளார். மேகதாதுவில் அணை கட்டப்பட்டால், லட்சக் கணக்கான தமிழக விவசாயிகள் பாதிக்கப்படுவார்கள் என்பதால், கர்நாடக அரசு சமர்ப்பித்துள்ள செயல் திட்ட அறிக்கையை பரிசீலிக்க கூடாது எனவும் முதலமைச்சர் தனது கடிதத்தில் வலியுறுத்தியுள்ளார்.\n\"மத்திய மாநில அரசுகள் தமிழகத்தை வஞ்சித்து வருகிறது\" - கனிமொழி\nதூத்துக்குடி நாடாளுமன்ற தொகுதிக்கு ஸ்டெர்லைட் ஆலையே ஒரு வேட்பாளரை நிறுத்தியுள்ளது என அத்தொகுதியின் திமுக வேட்பாளர் கனிமொழி தெரிவித்துள்ளார்.\n7 பேர் விடுதலை குறித்து நீதிமன்றம்தான் முடிவு செய்ய வேண்டும் -ராகுல்காந்தி\nஅவர்கள் மீது எனக்கு தனிப்பட்ட விரோதம் எதுவும் இல்லை\nகுரு நானக் தேவின் 449 வது பிறந்த நாள் - பிரதமர் மோடி பங்கேற்று வழிபாடு\nகுரு நானக் தேவின் 449 வது பிறந்தநாளை முன்னிட்டு டெல்லி​யில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த சிறப்பு வழிபாட்டில் பிரதமர் மோடி பங்கேற்று வழிபாடு.\nவரும் 2022-க்குள் அனைவருக்கும் வீடு என்பதை உறுதி - பிரதமர் நரேந்திர மோடி\nவரும் 2022-க்குள் அனைவருக்கும் வீடு என்பதை உறுதி செய்ய தமது அரசு கடுமையாக உழைத்து வருவதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.\nநெருப்புடன் விளையாடுகிறீர்கள் - உச்சநீதிமன்ற நீதிபதிகள் எச்சரிக்கை\nஉச்சநீதிமன்ற தலைமை நீதிபதி மீதான பாலியல் குற்றச்சாட்டு தொடர்பான வழக்கை விசாரிப்பது தொடர்பாக பிற்பகல் 2 மணிக்கு உத்தரவு பிறப்பிக்கப்படும் என நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.\n\"நல்ல அழகா 3 கிலோ இருந்தா ரூ.3 லட்சம்\" - குழந்தை விற்பனை குறித்த அதிர்ச்சி ஆடியோ\nராசிபுரம் குழந்தைகள் கடத்தல் தொடர்பான ஆடியோ விவகாரத்தில், முதல் கட்ட விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளதாக தமிழக சுகாதாரத்துறை செயலர் பீலா ராஜேஷ் தெரிவித்துள்ளார்.\n\"அடுத்த 48 மணிநேரத்தில் கனமழைக்கு வாய்ப்பு\" - செல்வக்குமார் (வானிலை ஆர்வலர்)\n\"கஜா புயல் அளவிற்கு வேகம் இருக்க வாய்ப்பு\"\nஜம்மு காஷ்மீர் முன்னாள் அமைச்சர் வீட்டில் வருமான வரிசோதனை\nஜம்மு காஷ்மீர் மாநில முன்னாள் அமைச்சர் இம்ரான் ராசா அன்சாரி வீட்டில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.\nஜம்ம�� காஷ்மீரில் 2 தீவிரவாதிகள் சுட்டுக் கொலை\nஜம்மு, காஷ்மீர் மாநிலத்தில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் தீவிரவாதிகள் 2 பேர் கொல்லப்பட்டனர்.\nபெற்ற மகளிடமே தவறாக நடக்க முயன்ற வி.ஏ.ஓ. - 4 மாதங்களுக்கு பிறகு போக்சோ சட்டத்தில் கைது\nபிறந்த நாளுக்கு ஆசி வாங்கச் சென்ற 12 வயது மகளிடம் தவறாக நடக்க முயன்ற தந்தையான வி.ஏ.ஓ பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578711882.85/wet/CC-MAIN-20190425074144-20190425100144-00022.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.satyamargam.com/islam/islamic-articles/alcohol-spoils/", "date_download": "2019-04-25T09:00:03Z", "digest": "sha1:PKM4XDMYH6QDG5SPIW4FHES7BQXQBWFW", "length": 19844, "nlines": 195, "source_domain": "www.satyamargam.com", "title": "மதியை அழிக்கும் மது! - சத்தியமார்க்கம்.காம்", "raw_content": "\nரியாளுஸ் ஸாலிஹீன் – ஒலி வடிவில்\nரியாளுஸ் ஸாலிஹீன் – ஒலி வடிவில்\n{mosimage}மது அருந்துவது மூளையின் செயல்பாட்டைக் குறைத்து, திடீரெனத் தோன்றும் இடையூறுகளை உணர முடியாமல் செய்கிறது என அமெரிக்க ஆய்வு நிறுவனம் ஒன்று (National Institutes on Alcohol Abuse and Alcoholism) வெளியிட்ட அறிக்கை தெரிவிக்கிறது. ‘மது அருந்தியிருப்பவர்கள் வலுச் சண்டைகளில் அதிகம் ஈடுபடுவதற்கு இதுவே காரணம்’ என்று, அந்த ஆய்வை நிகழ்த்திய திரு. ஜோடி கில்மன் ஒரு பேட்டியில் தெரிவித்தார்.\nமிதமான குடிப்பழக்கம் உடைய 12 பேரிடம் இந்த ஆய்வு நிகழ்த்தப் பட்டது. அவர்கள் மது அருந்தியிருந்த நிலையிலும் தெளிவாக இருந்த நிலையிலும், பயமுறுத்தும் முகத்தோற்றங்கள் மற்றும் சாதாரண முகத்தோற்றங்களைக் கொண்ட நிழற்படங்கள் அவர்களுக்கு காண்பிக்கப் பட்டன. அப்போது அவர்களின் மூளைகளின் எதிர்வினைகளும் பதிவு செய்யப் பட்டன. அவர்கள் தெளிவாக இருந்த நிலையில் பயமுறுத்தும் முகத்தோற்றங்களை பார்த்த போது, மூளைகள் ஒருவித அச்சுறுத்தலை உணர்ந்தன. அவர்கள் மது அருந்தியிருந்த நிலையில் அதை உணரவில்லை.\nமது அருந்தியிருக்கும் நிலையில் நமது மூளை அச்சுறுத்தல்களை உணர்ந்து அவற்றை எதிர்கொள்ள நம்மைத் தயார்படுத்தவியலாது என்பதையே இந்த ஆய்வு தெளிவு படுத்துகிறது. மது அருந்திவிட்டு வாகனங்களை ஓட்டுவது பேராபத்தை விளைவிக்கக் கூடியது என்பதும் கவனத்தில் கொள்ளத் தக்கது.\nஇரண்டாம் உலகப்போருக்குப் பின் பிறந்த இளைய தலைமுறை அமெரிக்கப் பெண்களிடையே மதுவருந்தும் பழக்கம் அதிகரித்திருப்பதாக வாஷிங்டன் பல்கலைக்கழகம் நடத்திய இன்னொரு ஆய்வு தெரிவிக்கிறது. ‘போதைக்கு அடிமையாகும் பெண்கள் கடுமையான உடல்நலக் கோளாறுகளை சந்திக்க நேர்கிறது, மதுவருந்தும் ஆண்களை விட பெண்களுக்கே இதன் பாதிப்பு அதிகமாக இருப்பதால், பெண்கள் தங்கள் ஆயுளின் பெரும்பகுதியை இழந்து விடுகிறார்கள்’ எனவும் அந்த ஆய்வு தெரிவிக்கிறது.\nஉடலிற்கும் உள்ளத்திற்கும் பெரும் கெடுதியை விளைவிக்கும் மதுவை குர்ஆன் தடை செய்கிறது. இறைத்தூதர் நபி (ஸல்) அவர்களும் மது அருந்துவதைப் பற்றிக் கடுமையாக எச்சரித்துள்ளார்கள்.\n“போதை தரும் அனைத்தும் மதுவாகும். போதை தரும் அனைத்தும் விலக்கப்பட்டதாகும்” என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.(அறிவிப்பவர்: இப்னுஉமர்(ரலி) நூல்: முஸ்லிம்)\nதிருமறையில் இறைவன் எச்சரிக்கின்றான், “(நபியே) மதுபானத்தையும், சூதாட்டத்தையும் பற்றி அவர்கள் உம்மிடம் கேட்கின்றனர்; நீர் கூறும்; “அவ்விரண்டிலும் பெரும் பாவம் இருக்கிறது; மனிதர்களுக்கு (அவற்றில் சில) பலன்களுமுண்டு; ஆனால் அவ்விரண்டிலும் உள்ள பாவம் அவ்விரண்டிலும் உள்ள பலனைவிடப் பெரிது.” (அல்குர்ஆன் 2: 219)\n மதுபானமும், சூதாட்டமும், கற்சிலைகளை வழிபடுதலும், அம்புகள் எறிந்து குறி கேட்பதும், ஷைத்தானின் அருவெறுக்கத்தக்கச் செயல்களில் உள்ளவையாகும்; ஆகவே நீங்கள் இவற்றைத் தவிர்த்து கொள்ளுங்கள் – அதனால் நீங்கள் வெற்றியடைவீர்கள்.” (அல்குர்ஆன் 5:90)\n : மீண்டும் ஒரு ரமளான் (பிறை-1)\n“நிச்சயமாக ஷைத்தான் விரும்புவதெல்லாம், மதுபானத்தைக் கொண்டும், சூதாட்டத்தைக் கொண்டும், உங்களிடையே பகைமையையும், வெறுப்பையும் உண்டு பண்ணி அல்லாஹ்வின் நினைவிலிருந்தும், தொழுகையிலிருந்தும் உங்களைத் தடுத்து விடத்தான்; எனவே, அவற்றை விட்டும் நீங்கள் விலகிக் கொள்ள மாட்டீர்களா\n‘போதைப் பொரு��ை அருந்துபவர்களுக்கு “தீனத்துல் கப்பால்” எனும் பானத்தை புகட்டுவதாக அல்லாஹ் முடிவு செய்துள்ளான்’ என்று நபி(ஸல்)அவர்கள் கூறினார்கள். அப்போது நபித்தோழர்கள், ‘தீனத்துல் கப்பால் என்றால் என்ன’வென்று கேட்டனர். ‘அது நரகவாசிகளின் வேர்வை அல்லது நரகவாதிகளிடம் பிழிந்தெடுக்கப்பட்ட பானம்’ என பதிலளித்தார்கள். (அறிவிப்பவர்: ஜாபிர்(ரலி) – நூல்: முஸ்லிம்)\n‘மதுபோதையில் மூழ்கியவன் இறந்துவிட்டால் சிலைவணங்கியைப் போன்று -மறுமையில்- அல்லாஹ்வை சந்திப்பான்.’ என்றும் நபி (ஸல்) அவர்கள் அறிவித்தார்கள் (அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ்(ரலி) நூல்: அஹமத்)\nஇஸ்லாம் ஒரு பொருளைத் தடை செய்கிறது என்றால், அது மனிதர்களுக்கு மறுவுலகில் மட்டுமல்லாது இவ்வுலகிலும் தீங்கு விளைவிக்கக் கூடியதாகவே இருக்கிறது.\n“நீங்கள் சிந்தித்து உணரும் பொருட்டு அல்லாஹ் (தன்) வசனங்களை(யும் அத்தாட்சிகளையும்) இவ்வாறு விவரிக்கின்றான்” (அல்குர்ஆன் 2:219)\nமுந்தைய ஆக்கம்கல்வி உதவிக்கான இந்திய அரசின் வலைத்தளம்\nஅடுத்த ஆக்கம்திருமணமும், வலீமாவும் ஒரே நாளில் நிகழ்த்தலாமா\nநவீன வானியலின் தோற்றத்திற்கு முஸ்லிம் அறிஞர்களின் பங்கு\nதவறாக புரியப்பட்டுள்ள தலாக் சட்டம்\nகடன் பட்டிருப்பவர்கள் ஹஜ் செய்தல் கூடுமா\nதிரையிட்டு முகமலர் மறைத்து வைத்தல்\nவகுத்தவன் உதவி வந்திட்டபோது - வழிவகை விதித்தவன் வெற்றி வாய்த்திட்டபோது அலையலையாய் யாவரும் அணி திரண்டுவந்து ஆண்டவன் மார்க்கத்தில் அவர் இணையும்போது ஆண்டவன் புகழை அதிகம் துதித்திடுவீர் - அவன்றன் அளப்பரிய அருளை அழுது கேட்டிடுவீர்; மன்னிப்பை ஏற்குமந்த மாண்புடையோன் முன்னிலையில் - எல்லாப் பாவமும் பிழைகளும் பொறுத்தருள வேண்டிடுவீர் (மூலம்: அல் குர்ஆன் /...\nதோட்டா சுட்ட கிவி பழம்\nஇந்திய முஸ்லிம்களின் அரசியல் சமூக வீழ்ச்சி\nசுல்தான் ஸலாஹுத்தீன் அய்யூபி, தொடர்-17\n உனது திருப்பொருத்தத்தின் துணையுடன் உ\nவித்ருத் தொழுகையில் குனூத் - சத்தியமார்க்கம்.காம்4 days, 19 hours, 51 minutes, 8 seconds ago\nஇன்று காலையில் வாக்குச்சாவடிக்குப் போயிருந்தபோது, வெள�\nஎஸ் டி பி ஐ-க்கா முஸ்லிம்களின் ஓட்டு\nசரியான பதிவு. இதில் சீமான் பற்றிய புரிதல் வேண்டுன்.\nஎன் ஓட்டு இவருக்கு தான் வெறுப்பு விருப்பின்றி ஒரு சுய பரிசோதனை வெறுப்பு விருப்பின்றி ஒரு சுய பரிசோதன��\n௩ லட்சம் கோடி ரூபாய் என்றால், எண்ணில்\nபணமதிப்பழிப்பு : 3 லட்சம் கோடி மோசடியில் அமித்ஷா\nஇந்த நிகழ்வு உலக அளவில் தாக்கத்தை ஏற்படுத்தியது உண்மை �\nதோட்டா சுட்ட கிவி பழம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578711882.85/wet/CC-MAIN-20190425074144-20190425100144-00023.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmurasuaustralia.com/2019/04/blog-post_95.html", "date_download": "2019-04-25T08:26:52Z", "digest": "sha1:XGY27D5FHETXMNW74ORB7KD3GSYAA6WW", "length": 44058, "nlines": 648, "source_domain": "www.tamilmurasuaustralia.com", "title": "தமிழ்முரசு Tamil Murasu: உலகச் செய்திகள்", "raw_content": "\nஅவுஸ்ரேலிய செய்திகளையும் அறிவித்தல்களையும் விளம்பரங்களையும் தாங்கி வாரம் ஒருமுறை வெளிவரும் வாராந்த தமிழ்ப் பத்திரிகை15/04/2019 - 21/04/ 2019 தமிழ் 09 முரசு 52 தொடர்புகளுக்கு, tamilmurasu1@gmail.com, murasuau@gmail.com\nமோடி அரசாங்கத்தின் ஊழல் குறித்த நூலிற்கு தடை\nஇன்று முதல் அமுலாகிறது புதிய சட்டம் ; ஓரினச்சேர்க்கையாளர்களுக்கு மரண தண்டனை \n3 லட்சத்துக்கும் மேற்பட்ட வரைபடங்களை சீனா அழிக்க முடிவு\nஅரைநிர்வாண கோலத்தில் விசித்திர எதிர்ப்பு ஆர்ப்பாட்டம்\nநியூசிலாந்து பள்ளிவாசல் துப்பாக்கிதாரி மீது 50 கொலைக் குற்றச்சாட்டு\nகின்னஸ் சாதனைப் படைத்த இளவரசர் ஹரி - மேகன் மார்க்லே\nசீன கப்பல்களை வெளியேற்றுமாறு பிலிப்பைன்ஸ் ஜனாதிபதி எச்சரிக்கை\nபாகிஸ்தான் சிறைகளிலுள்ள 100 இந்திய மீனவர்கள் விடுவிப்பு\nமோடி அரசாங்கத்தின் ஊழல் குறித்த நூலிற்கு தடை\n03/04/2019 ரபேல் விமானங்களை கொள்வனவு செய்வதில் இடம்பெற்ற ஊழல்கள் குறித்த தகவல்களை உள்ளடக்கிய நூலிற்கு தமிழகத்தில் தடைவிதிக்கப்பட்டுள்ளமை பலத்த சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது\nரபேல் ரக விமானங்களை கொள்வனவு செய்வதில் ஊழல்கள் இடம்பெற்றதாக குற்றம்சாட்டி வரும் காங்கிரஸ் கட்சி இதில் பிரதமர் மோடிக்கு நெருங்கிய தொடர்புள்ளதாகவும் குற்றம்சாட்டியுள்ளது\nஇந்நிலையில் நாட்டை உலுக்கும் ரபேல் ஊழல் என்ற பெயரில் எழுத்தாளர் விஜயன் நூலொன்றை எழுதியுள்ளார்.\nஇந்த நூலை நேற்று வெளியிடுவதற்கு திட்டமிட்டிருந்த நிலையில் இந்தியாவின் தேர்தல் ஆணையம் இந்த நூலிற்கு தடைவிதித்துள்ளதாக தெரிவித்த தேர்தல்கால பறக்கும் படையினர் குறிப்பிட்ட நூலை அதனை வெளியிட்ட பாரதி பதிப்பகத்திலிருந்து பறிமுதல் செய்தனர்\nஇதேவேளை இவ்வாறு நூலை பறிமுதல் செய்வது ஜனநாயகவிரோத சட்டவிரோத நடவடிக்கை என இந்து ராம்; கருத்து வெளியிட்டுள்ளார்.\nஇது கருத்துசுதந்திரம் பேச்சு சுதந்திரத்திற்கு எதிரானது என ராம் தெரிவித்துள்ளார்.\nஇதேவேளை குறிப்பிட்ட நூலை பறிமுதல் செய்ய உத்தரவிடவில்லை என தெரிவித்துள்ள தேர்தல் ஆணையம் இது குறித்து விளக்கம் கோரியுள்ளதாக தெரிவித்துள்ளது நன்றி வீரகேசரி\nஇன்று முதல் அமுலாகிறது புதிய சட்டம் ; ஓரினச்சேர்க்கையாளர்களுக்கு மரண தண்டனை \n03/04/2019 தென்கிழக்காசிய நாடான புரூணையில் ஓரினச் சேர்க்கையாளர்களுக்கு எதிராக கடுமையான சட்டமொன்று அமுல்படுத்தப்பட்டுள்ளது.\nஅதன்படி, ஓரினச் சேர்க்கையாளர்களை கல்லால் அடித்து மரணத்தண்டனைக்குட்படுத்தும் கடுமையான இஸ்லாமிய சட்டத்தை புரூணை இன்று முதல் அறிமுகப்படுத்துகிறது.\nஇந்த புதிய சட்டத்தின் நடைமுறை இன்று (புதன்கிழமை) முதல் அமுல்படுத்தப்படவுள்ளது. இப்புதிய மரண தண்டனைச் சட்டமானது திருட்டு உள்ளிட்ட பல்வேறு குற்றங்களையும் உள்ளடக்கியுள்ளது.\nபுரூணையின் இந்த புதிய நடவடிக்கை சர்வதேச ரீதியில் கடும் கண்டனங்களை தூண்டிவிட்டுள்ளதோடு,புரூணையில் ஓரினச்சேர்க்கை ஏற்கனவே சட்டவிரோதமானது என அறிவிக்கப்பட்டுள்ளதுடன், அது 10 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை பெறும் குற்றமாகும் என அந்நாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன. நன்றி வீரகேசரி\n3 லட்சத்துக்கும் மேற்பட்ட வரைபடங்களை சீனா அழிக்க முடிவு\n03/04/2019 அருணாசலப் பிரதேசம், தைவான் தீவு ஆகியவற்றை சீனாவின் பகுதியாக குறிப்பிடாமல் உருவாக்கப்பட்ட 3 லட்சத்துக்கும் மேற்பட்ட வரைபடங்களை அழிக்க சீனா முடிவு செய்துள்ளது.\nஅருணாசலப் பிரதேச மாநிலத்தை இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதியாக சீனா இன்னமும் அங்கீகரிக்கவில்லை. அந்த மாநிலத்தை திபெத்தின் ஒரு பகுதி என்று தெரிவித்து சீனா உரிமை கொண்டாடி வருகிறது.\nஅதேபோல் தைவான் தீவையும் சீனா தனி நாடாக அங்கீகரிக்காமல் உள்ளது. தைவானை தங்கள் நாட்டின் ஒரு பகுதி என்று சீனா தெரிவித்து வருகிறது. சீனாவின் இந்த போக்கால், அந்நாட்டுக்கும் இந்தியா, தைவான் நாடுகளுக்கும் இடையே கருத்து வேறுபாடு நிலவி வருகிறது.\nஇந்நிலையிலேயே அருணாசலப் பிரதேசம், தைவான் தீவு ஆகியவற்றை சீனாவின் பகுதியாக குறிப்பிடாமல் உருவாக்கப்பட்ட 3 இலட்சத்துக்கும் மேற்பட்ட வரைபடங்களை அழிக்க சீனா முடிவு செய்துள்ளது.\nஇந்தியா-சீனா இடையேயான எல்லைப் பகுதிகளை தவறாக குறிப்பிட்டு உருவ���க்கப்பட்டிருந்த உலக வரைபடம், தைவானை சீனாவின் பகுதியாக குறிப்பிடாமல் உருவாக்கப்பட்ட வரைபடம் என மொத்தம் 30,000 உலக வரைபடங்களை சீனா கடந்த மாதம் அழித்தமையும் குறிப்பிடத்தக்கது. நன்றி வீரகேசரி\nஅரைநிர்வாண கோலத்தில் விசித்திர எதிர்ப்பு ஆர்ப்பாட்டம்\n02/04/2019 இலங்கை பாராளுமன்றத்தில் மிளகாய்த்தூள் வீசி எதிர்ப்பில் ஈடுபட்டதைப்போன்று பிரித்தானிய பாராளுமன்றத்தில் அரைநிர்வாணத்தில் ஆர்ப்பாட்டம் ஒன்றை ஆர்ப்பாட்டக்காரர்கள் மேற்கொண்டுள்ளனர்.\nபிரித்தானியாவில் காலநிலையில் ஏற்பட்டுள்ள மாற்றத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து நேற்று பாராளுமன்றத்தில் அரைநிர்வாண கோலத்தில் குழு ஒன்று ஆர்ப்பாட்டத்தை மேற்கொண்டுள்ளது.\nபிரித்தானிய ஐரோப்பிய ஒன்றியத்தைவிட்டு வெளியேறுவது தொடர்பில் விவாதம் நடைபெற்றுக்கொண்டிருக்கும் போதே குறித்த குழுவினர் எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டுள்ளனர்.\nபாராளுமன்றத்தின் ஒழுக்க விதிகளை மீறி குறித்த குழுவினர் அரைநிர்வாண கோலத்தில் பின்புறத்தைக் காட்டியவாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டுள்ளனர்.\nகுறித்த குழுவினர் பாராளுமன்றத்தின் விவாத்திற்கு பாதகம் விளைத்தாக செய்திகள் தெரிவிக்கின்றன. \"காலநிலை நீதிக்கான போர்\" என்ற தொனிப்பொருளில் ஆர்ப்பாட்டத்தை ஆர்ப்பாட்டக்காரர்கள் முன்னெடுத்துள்ளனர்.\nபாராளுமன்றத்தில் பொதுமக்கள் கலரியில் குறித்த எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தை ஆர்ப்பாட்டக்காரர்கள் நடத்தியுள்ளனர். குறித்த விவகாரம் பாராளுமன்றத்துக்கு பாதுகாப்புக்கு ஆபத்து என தெரிவித்துள்ளனர்.\nபாராளுமன்றத்தில் குறித்த ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்ட 12 பேரையும் கைதுசெய்துள்ளதாக பிரித்தானிய ஊடகம் தெரிவித்துள்ளது. நன்றி வீரகேசரி\nநியூசிலாந்து பள்ளிவாசல் துப்பாக்கிதாரி மீது 50 கொலைக் குற்றச்சாட்டு\n04/04/2019 நியூசிலாந்தில் பள்ளிவாசல்கள் மீது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டு கைதுசெய்யப்பட்டுள்ள குற்றவாளி மீது 50 கொலைக் குற்றச்சாட்டுகளை எதிர்கொள்ள இருப்பதாக நியூசிலாந்து பொலிஸார் தெரிவித்துள்ளனர்.\nகுறித்த சம்பவம் தொடர்பில் நியூசிலாந்து பொலிஸார் தெரிவிக்கையில்,\nநியூசிலாந்தின் கிறைஸ்ட்சேர்ச்சிலுள்ள இரண்டு மசூதிகளில் தாக்குதல் நடத்திய குற்றவாளி 50 கொலை குற்றச்சாட்டுகளை எதிர்கொள்ளவுள்ளார்.\nமேலும் 36 பேரை கொலைசெய்ய முயன்றுள்ளதாக அவர் மீது வழக்கு பதிவு செய்யப்படுள்ளது.\nஇந்நிலையில் வழக்கில் அவருக்கு பிணை வழங்க மறுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.\nஎனினும் குற்றவாளி பயன்படுத்திய தானியங்கி துப்பாக்கி மற்றும் ரைபிள் ரக துப்பாக்கிகளை பாரதூரமான துப்பாக்கிகளுக்கான விதிகளின் கீழ் கொண்டு வந்து தடை செய்வதாக நியூசிலாந்து அரசு அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. நன்றி வீரகேசரி\nகின்னஸ் சாதனைப் படைத்த இளவரசர் ஹரி - மேகன் மார்க்லே\n05/04/2019 இன்ஸ்டாகிராமில் அதிவேகமாக 1 மில்லியன் ரசிகர்களின் ஆதரவைக் குவித்த இங்கிலாந்து இளவரசர் ஹரி - மேகன் மார்க்லே தம்பதியின் சாதனையை கின்னஸ் உலக சாதனைப் புத்தகம் அங்கீகரித்துள்ளது.\nஇங்கிலாந்து அரச குடும்பத்தைச் சேர்ந்த இளவரசர் ஹரி மற்றும் அவரது மனைவி மேகன் மார்க்லே தம்பதியர் கடந்த செவ்வாய்க்கிழமை முதன் முதலில் தங்களுக்கான இன்ஸ்டாகிராம் கணக்கைத் தொடங்கினர்.\nதங்களது முதல் குழந்தையை எதிர்பார்த்துக் காத்திருக்கும் தம்பதியருக்கு உலகம் முழுவதும் ரசிகர்கள் ஏராளம். இன்ஸ்டாகிராமில் புதிய கணக்கதைத் தொடங்கிய உடனேயே 1 மில்லியன் ரசிகர்கள் பின் தொடர இணைந்தனர்.\n\" sussexroyal \" என்ற இந்த அரச குடும்ப தம்பதியரின் இன்ஸ்டாகிராம் கணக்கு படைத்த சாதனையை அங்கீகரிக்கும் வகையில் கின்னஸ் சாதனைப் புத்தகம் இச்சாதனையை ஏற்றுக்கொண்டுள்ளது.\nமூன்று நாட்களில் தற்போது 3.8 மில்லியன் பேர் இந்த அரச குடும்பத்து தம்பதியரை பின் தொடர்கின்றனர்.\nஇன்ஸ்டாகிராம் கணக்கைத் தொடங்கியது ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிடத்தான் என இந்தத் தம்பதியர் என இன்ப அதிர்ச்சியை கொடுத்துள்ளனர்.\nஇதேவேளை ஹரியும் மனைவியும் 33000 ஸ்டேர்லிங் பவுண்ட்கள் செலவில் ஹம்சயரில் உள்ள ஹம்சயரில் உள்ள ஹெக்பீல்ட் பிளேஸ் ஆடம்பர ஹோட்டலில் இருவரும் தற்போது தங்கியுள்ளனர். குறிப்பிட்ட ஹோட்டலுக்கு சர்வதேச அளவில் முக்கியமான பிரமுகர்கள் பலர் விரும்பிச்செல்வது குறிப்பிடத்தக்கது. நன்றி வீரகேசரி\nசீன கப்பல்களை வெளியேற்றுமாறு பிலிப்பைன்ஸ் ஜனாதிபதி எச்சரிக்கை\n05/04/2019 பிரச்சினைக்குரிய தீவுப் பகுதியிலிருந்து சீனா தனது கப்பல்களை வெளியேற்றுமாறு பிலிப்பைன்ஸ் ஜனாதிபதி ரோட்ரிகோ டியுடெர்ட் எச்சரிக்��ை விடுத்துள்ளார்.\nசமீபகாலமாகவே தென்சீனக் கடல் பகுதியில் பிரச்சினைக்குரிய இடங்களில் சீனா அத்துமீறி நுழைந்து வருகிறது என்ற குற்றச்சாட்டு எழுந்த நிலையில் சீனாவுடன் பிலிப்பைன்ஸ் போர் செய்தால் பெரும் பொருளாதார இழப்புகள் ஏற்படும் என்று தெரிவித்தார்.\n''நான் எந்தக் கோரிக்கையையும், பிச்சையையும் எடுக்கவில்லை. என்னிடம் இராணுவம் உள்ளது. நீங்கள் தொட்டீர்கள் என்றால் இது வேறு கதையாகும். நான் எனது வீரர்களை தற்கொலைப் படை தாக்குதலுக்குத் தயாராகுமாறு கூறுவேன்'' என தெரிவித்துள்ளதாக அந்நாட்டு செய்திகள் தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது. நன்றி வீரகேசரி\nபாகிஸ்தான் சிறைகளிலுள்ள 100 இந்திய மீனவர்கள் விடுவிப்பு\n06/04/2019 பாகிஸ்தான் சிறைகளிலுள்ள 100 இந்திய மீனவர்கள் நாளை ஞாயிற்றுக்கிழமை விடுவிக்கப்படுவார்கள் என பாகிஸ்தான் அரச அதிகாரிகள் இந்திய அதிகாரிகளிடம் தெரிவித்துள்ளதாக வெளிநாட்டு ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.\nவிடுவிக்கப்படும் மீனவர்கள் வாகா எல்லையில் இந்தியாவிடம் ஒப்படைக்கப்படுவர் எனவும் தெரிவித்துள்ளனர்.\nபாகிஸ்தானில் உள்ள 385 இந்திய மீனவர்களையும், 10 கைதிகளையும் விடுவிக்குமாறு டில்லிலுள்ள பாகிஸ்தான் உயர் ஆணையகத்திடம் இந்திய அரசு அண்மையில் விடுத்த கோரிக்கையை தொடர்ந்து பாகிஸ்தான் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.\nபாகிஸ்தான் சிறைகளில் 385 இந்திய மீனவர்கள் உள்ளனர். அவர்களையும் அவர்களது படகுகளையும் விரைவில் இந்தியாவுக்கு கொண்டு வர அவசர நடவடிக்கைக்கள் எடுக்கப்பட்டுள்ளது. என இந்திய வெளிவிவகாரக அமைச்சு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளது.\nஇம்மாதத்தில் மொத்தம் 360 கைதிகளை இந்தியாவிடம் ஒப்படைக்க பாகிஸ்தான் திட்டமிட்டுள்ளது எனவும் வாரத்திற்கு 100 கைதிகள் என்ற அடிப்படையில் ஏப்பரல் 29 ஆம் திகதி அனைத்து கைதிகளும் ஒப்படைக்கப்படுவர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. நன்றி வீரகேசரி\nபனித்திரையில் அவள் முகம் - செ .பாஸ்கரன்\nஅன்பாலயத்தின் இளம் தென்றல் 2019 ஒரு பார்வை\nதமிழ் விளையாடுவோம் LETS PLAY TAMIL - 2019\nபயணியின் பார்வையில் - அங்கம் -01 எதிர்பாராத நிகழ...\nஅகவை 90 காணும் கவிஞர் அம்பி அவர்களுக்கு பாராட்டு வ...\nமறக்கமுடியாத கிரைஸ்ற்சேர்ச் - த. ரவீந்திரன்\nபடித்தோம் சொல்கின்றோம்: இயக்குநர் மகே���்திரனின் (1...\nதமிழ் சினிமா - குப்பத்து ராஜா திரைவிமர்சனம்\nசிட்னி ஸ்ரீ துர்க்கை அம்மன் கோவில் அலங்கார உற்சவம் 2013\nசிட்னி முருகன் ஆலய வருடாந்த திருவிழாக்கள்படப்பிடி...\nஎனது இலங்கைப் பயணம் - செ.பாஸ்கரன்\nமௌனம் கலைகிறது.... - நடராஜா குருபரன்\nமலரும் முகம் பார்க்கும் காலம் - தொடர் கவிதை\nசிட்னி துர்க்கை அம்மன் ஆலயம்\nஉங்கள் செல்வக் குழந்தைகளின் பிறந்த நாள் வாழ்த்துக்கள் இங்கே இடம்பெறவேண்டுமா புகைப்படங்களுடன் விபரங்களையும் உங்கள் தொடர்பு இலக்கங்களையும் tamilmurasu1@gmail.com என்ற முகவரிக்கு இரண்டுவாரங்களுக்கு முன்பாக அனுப்பிவையுங்கள்\nஉங்கள் விளம்பரங்கள் வாராந்தம் தமிழ்முரசில் இடம்பெற விரும்பினால் tamilmurasu1@gmail.com என்ற முகவரியில் தொடர்புகொள்ளவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578711882.85/wet/CC-MAIN-20190425074144-20190425100144-00023.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"} +{"url": "https://aravindhskumar.com/tag/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF/", "date_download": "2019-04-25T09:17:12Z", "digest": "sha1:FTZIFJTEEFPGC7PONJ32WNDOVHJ5KS7D", "length": 36009, "nlines": 121, "source_domain": "aravindhskumar.com", "title": "திரைக்கதை பயிற்சி | Aravindh Sachidanandam", "raw_content": "\nTag Archives: திரைக்கதை பயிற்சி\nதிரைக்கதை என்பது ஒழுங்கான ஒரு களம், ஒழுங்கற்று பின் மீண்டும் அந்த ஒழுங்கு நிலைக்கு திரும்புவது எனலாம். இதை தான் Beginning, Middle, end என்ற மூன்று நிலை கட்டமைப்பின் மூலம் சொல்கிறோம். ஆரம்பம், பின் கதையில் நிகழும் ஒரு திருப்பம் (கதாப்பாத்திரத்தின் வாழ்க்கையில் நிகழும் திருப்பம்). அதனால் நிகழும் போராட்டம். பின் அதற்கானதொரு தீர்வு. இதை பற்றியெல்லாம் பேசும் புத்தகங்கள் ஆங்கிலத்தில் ஏராளம் உண்டு. நல்ல திரைக்கதை புத்தகங்களை பின்பற்றினால் நல்ல திரைக்கதைகளை உருவாக்கிவிட முடியும் என்று சொல்வதைவிட நல்ல திரைக்கதையை உருவாக்க இதுபோன்ற புத்தகங்கள் வழிகாட்டலாம், வழிகாட்டும் என்று சொல்வதே பொருத்தமாக இருக்கும். ஏனெனில் திரைக்கதை முழுக்க முழுக்க உள்ளுணர்வின் மூலமாக எழுதப் படும் ஒன்று. அந்த பயணத்தில் துணை செய்யும் கருவிகள் தான் இத்தகைய புத்தகங்கள். அந்த வகையில் ப்ளேக் ஸ்னைடரின் ‘Save the Cat’ மிக எளிமையானதொரு புத்தகம்.\nஉலகில் வெறும் ஏழிலிருந்து பன்னிரண்டு வகையான பிளாட்ஸ் (plot) மட்டுமே இருப்பதாக ஒரு கோட்பாடு உண்டு. அவற்றை வைத்து தான் மீண்டும் மீண்டும் வெவ்வேறு வகையான கதைகளை புனைந்து கொண்டு இருக்கிறோமாம். அதை போல் ப்ளேக் ஸ���னைடர் எல்லாப் படங்களையும் பத்து வகைகளாக பிரிக்கிறார்.\nஉலகில் எடுக்கப்படும் எல்லாப் படங்களும் பெரும்பாலும் இந்த வகைக்குள் தான் வரும் என்கிறார். இந்த புத்தகத்தில் அவர் முதலில் விளக்குவது அந்த வகைகளைப் பற்றிதான்.\nசுருக்காமாக, அவர் சொல்லும் பத்துவகைகள் இவைதான்.\nMonster in. the House — வீட்டுக்குள் புகுந்த பூதம். இதை பின்வருமாறு சொல்லலாம். சீராக சென்றுகொண்டிருக்கும் பாத்திரங்களின் வாழ்வில் ஒரு வில்ல சக்தி புகுந்து விடுகிறது. நான்கு பேர் ஒரு இடத்தில் வந்து தங்குகிறார்கள். அங்கே பேய் இருக்கிறது அல்லது மிருகம் இருக்கிறது, என்று சொல்வதும் அமைதியாக சென்று கொண்டிருக்கும் கதாபாத்திரத்தின் வீட்டிற்குள் பேயோ, வில்லனோ, வேற்று கிரக வாசியோ வந்தால் அந்த பாத்திரத்தின் வாழ்க்கை எப்படி மாறிப் போகிறது என்பதை சொல்லும் வகை இது.\nஇது போல் அவர் Golden Fleece , Out of the Bottle , Dude with a Problem, Rites Of Passage , Buddy Love ,Whydunit, The Fool Triumphant, institutionalized, superhero என்று மொத்தம் பத்து வகையான திரைக்கதைகளைப் பற்றி சொல்லி, ஒவ்வொன்றிற்கும் ஒரு எடுத்துக்காட்டை சொல்லி விளக்குகிறார். (இதற்காக save the cat goes to movies என்ற தனி புத்தகத்தை எழுதி இருக்கிறார்).\nநாம் தமிழில் பார்க்கும் பெரும்பாலான படங்கள் Dude with a Problem வகையை சேர்ந்தவை. ஒரு காதாபாத்திரம் அவனுக்கு வரும் பிரச்சனையை எப்படி தீர்க்கிறான் என்பதே இந்த வகை திரைக்கதை. இது கமர்சியல் கதைகளுக்கு ஏற்ற வடிவமும் கூட.\nதுப்பறியும் கதைகளில் யார் குற்றம் செய்தார்கள் என்பதை விட ஏன் குற்றம் செய்தார்கள் என்பதே முக்கியம். இதை தான் ப்ளேக் ஸ்னைடர் Whydunit என்ற வகையின் மூலம் சொல்கிறார். (துப்பறியும் நாவலோ அல்லது திரைக்கதையோ யார் செய்தார்கள் என்ற தேடலின் ஒரு கட்டத்தில் ஏன் செய்தார்கள் என்ற கேள்விக்கான விடையை நோக்கி கதையை நகர்த்திவிடுவதே கதைக்கு பலம் சேர்க்கும். என்னுடைய தட்பம் தவிர் நாவல் இந்த genre தான்.)\nஇது போல் The Fool Triumphant- வகையில் சாதரணனாக முட்டாளாக இருக்கும் நாயகன் எப்படி எடுத்த காரியத்தில் வெற்றி பெறுகிறான் என்பதை சொல்லும் படங்களை வரிசைப்படுத்துகிறார். இதுவும் நாம் அதிகம் காணும் கமர்சியலான வகை.\nஇத்தகைய வகைப்படுத்துதலை விட, Save the cat புத்தகத்தில் சிறந்த அம்சம் ஒன்று உண்டு. அது திரைக்கதையின் sequence-ஐ பதினைந்து பீட்களின் (Beat) மூலம் அமைப்பது. இதற்காக பிரத்யேகமாக beat sheet ���ன்றை உருவாக்கி தந்திருக்கிறார். நிற்க. இங்கே, முன் குறிப்பிட்டதை போல, பீட் சீட் மட்டும் திரைக்கதையை உருவாக்கிவிடும் என்று புரிந்து கொள்ள வேண்டிய அவசியம் இல்லை. ஆனால் நாம் நம்முடைய பாணியில் ஓன் லைன் அமைத்து திரைக்கதையை உருவாக்கும் போது இந்த பீட் சீட் உறுதுணையாக இருக்கக் கூடும்.\nஇந்த பீட் சீட்டின் மூலம் இந்தந்த பக்கங்களில் அல்லது இந்த நிமிடத்தில் இதெல்லாம் நடக்க வேண்டுமேண்டும் என்கிறார் ஸ்னைடர். இந்த டைமிங் பற்றி அலட்டிக் கொள்ள தேவையில்லை என்றே நினைக்கிறேன். நாம் எழுதும் போது அந்த டைமிங் எவால்வ் ஆகி விடும். பின் நம் திரைக்கதைக்கு ஏற்றார் போல் அதை ட்யூன் செய்துகொள்ளலாம்.\nOPENING IMAGE- கதையின் தொடக்கம் படம் இதைப்பற்றியது என்று சொல்வது போல் அமைந்திருக்க வேண்டும் என்கிறார். பின் நாயகனின் சரசாரி வாழ்க்கையை பற்றி பேசி, அதில் பிரச்சனை வரும் இடத்தை CATALYST என்கிறார். பின் அவனுடைய முயற்சியில் உச்சிக்கு செல்வதோ அல்லது வீழ்வதோ MIDPOINT-ஆக இருக்க வேண்டும் என்கிறார். பின் மீண்டும் பிரச்சனை அதற்க்கான தீர்வு என்று படத்தை முடிக்க வேண்டுமென்கிறார்.\nஎல்லாப் படங்களும் இந்த பீட் சீட்டிற்குள் கச்சிதமாக பொருந்திவிடும் என்று சொல்வதற்கில்லை. ஆனால் Sequence-ஐ வடிவமைக்க அவர் சொல்லும் இந்த பீட்-கள் நல்லதொரு reference points-ஆக இருக்கும். உதாரணமாக, All is lost என்ற பீட் பற்றி பேசும் போது ‘Death moment’ பற்றி சொல்கிறார்.\nஅதாவது கதை நாயகன் எல்லாவற்றையும் இழந்து நிற்கும் தருணம் அது. மீண்டும் எழ முடியாது என்ற நிலை. அங்கே அவனுக்கு நெருக்கமான ஒருவர் இறப்பதன் மூலம் அந்த சோகத்தை உச்ச நிலைக்கு கொண்டு சென்றுவிட முடியும் என்கிறார் ஸ்னைடர். பின் அதிலிருந்து நாயகன் போராடி மீண்டு வருவது டிரமாட்டிக்காக இருக்கும் என்பதற்காக தான் இந்த உத்தி. இப்படி திரைக்கதையில் இருக்க வேண்டிய சில முக்கிய தருணங்களைபற்றி மிக எளிமையாக விளக்கியிருக்கிறார் ஸ்னைடர்.\nஇதற்கு பின்பு வெளியான “Save the Cat Goes to the movies” என்ற புத்தகமும் குறிப்பிடப்பட்ட வேண்டிய ஒன்று. அதில் வெவ்வேறு படங்களை எடுத்து அவை எப்படி பத்து திரைக்கதை genre-களின் உள் வருகிறது என்றும் ஒவ்வொரு வகை கதையிலும் இருக்கும் 15 பீட்கள் பற்றியும் விளக்கி இருப்பார். save the cat புத்தகம் பிடித்தால் ‘Goes to the movies புத்தகம் நல்லதொரு பயிற்சி புத்தகமாக இருக்கும்.\nதிரைக்கதைப் பற்றி பேசும் இன்னும் சில புத்த்தகங்களைப் பற்றி வரும் நாட்களில் விவாதிக்கலாம்…\nPosted in உலக சினிமா, கட்டுரை, சினிமா, சினிமா புத்தகங்கள், திரைக்கதை, புத்தக விமர்சனம், மதிப்புரை\t| Tagged aravindh sachidanandam, aravindhskumar, அரவிந்த் சச்சிதானந்தம், சேவ் தி கேட், திரைக்கதை உத்திகள், திரைக்கதை பயிற்சி, திரைக்கதை புத்தகங்கள், ப்ளேக் ஸ்னைடர், save the cat tamil, tamil screenplay techniques, tamil screenwriting tips\nஅமெரிக்கன் ஹாரர் ஸ்டோரி சொல்லித்தரும் திரைக்கதை\nஇது ஒரு ஹாரர் ஆந்தாலஜி சீரிஸ். நான்கு சீஸன்கள். ஒவ்வொன்றிலும் வெவ்வேறு கதைகள். இதில் நிறைய பேய்கள் வருகின்றன. ஆனால் வழக்கமான பேய் கதைகளில் வருவது போல் காட்சிகள் அமானுஷ்யமாக இருக்காது. பேய்கள் மனிதர்களுக்கு மத்தியில் மனிதர்களைப் போல் நடமாடுகின்றன.\nசில எபிசோட்களில் சுவாரஸ்யம் குன்றினாலும், பல இடங்களில் இதன் திரைக்கதை மிக நேர்த்தியாக எழுதப்பட்டிருக்கும். நான்கு சீஸனுமே சிங்கிள் செட்டிங் கதைக்களம் கொண்டவை. ஒரு குறிப்பிட்ட இடத்தை சுற்றியே கதை பின்னப்பட்டிருக்கும். முதல் சீசன் முழுக்க ஒரு பேய் வீட்டில் நகர்கிறது. இரண்டாவது சீசன் முழுக்க ஒரு மனநல காப்பகத்தில், மூன்றாவது சீசன் சூனியக்காரிகள் பள்ளியில், நான்காவது சீசன் ஒரு மேஜிக் கேம்ப்பில் நகர்கின்றன.\nஎந்த சீஸனிலும் இவர்தான் கதாநாயகன் இவர்தான் நாயகி என்று சொல்லிவிட முடியாது. ஒருவர் பார்வையில் கதை நகராது. ஏராளமான பாத்திரங்கள் வருகிறார்கள். குழுவாகவே பயணிக்கிறார்கள். கதை நடக்கும் இடம் அந்த பாத்திரங்களின் வாழ்கையில் ஏற்படுத்தும் தாக்கமே திரைக்கதை. இங்கே ஒவ்வொரு சீஸனிலும் இடம் தான் முக்கிய பங்கு வகிக்கிறது. அது நிலையானது. கதாபாத்திரங்கள் அந்த இடத்திற்கு வருகிறார்கள். மறைகிறார்கள். இடம், அவர்களை வைத்து விளையாடிக் கொண்டே இருக்கிறது. முதல் சீஸனில் ஒரு பேய் வீட்டில் தம்பதிகள் குடி புகுகிறார்கள். அந்த வீட்டிற்கு குடிவரும் எல்லோரும் அந்தக் வீட்டிலேயே தற்கொலை செய்துக் கொள்கிறார்கள். அந்த வீடு அவர்களை தற்கொலை செய்ய வைக்கிறது. அல்லது கொலை செய்ய வைக்கிறது. அங்கே இருக்கும் பேய்கள் அதை சாத்தியப் படுத்துகின்றன.\nஇரண்டாவது சீசனில் வரும் மனநல காப்பகத்தினுள் சிக்கிக் கொள்ளும் யாரும் உயிருடன் வெளியே செல்ல முடியாது, அவர்கள் இ���ுதி வரை குணமாக மாட்டார்கள் அல்லது அங்கேயே மடிவார்கள் என்பதாக கதை அமைந்திருக்கிறது. ஒரு வகையில் இதுவும் பேய் வீடு டெம்ப்ளேட் தான். இந்த டெம்ப்ளேட்டை மூன்றாவது நான்காவது சீஸனிலும் கவனிக்கலாம்.\nஒரே த்ரில்லர் டெம்ப்ளேட்டில் களத்தையும் கதாபாத்திரங்களையும் மாற்றி அமைத்து புதியதொரு திரைக்கதையை உருவாக்குவது எப்படி என்பதை புரிந்து கொள்ள இந்த சீரியல் ஒரு நல்ல உதாரணம். ஒரு நல்லதொரு டெம்ப்ளேட் சிக்கிவிட்டால் அதில் சிறு சிறு மாற்றங்களை செய்தே பல நல்ல திரைக்கதைகளை உருவாக்க முடியும். நாயகனும்; தேவர் மகனும் ஒரே டெம்ப்ளேட் தான். நாயகனில் அப்பா கதாபாதிரத்திற்கு முக்கியத்துவம் தரப்பட்டிருக்கும். தேவர்மகனில் மகன் கதாபாதிரத்திற்கு முக்கியத்துவம் தரப் பட்டிருக்கும். ‘யே ஜவானி ஹே தீவானி’ அப்படியே ‘ஜிந்தகி நா மிலேகி தோபாரா’ டெம்ப்ளேட்டில் உருவாக்கப்பட்ட படம். ‘ஜிந்தகி நா மிலேகி தோபாரா’ படத்தில் பணம் பணம் என ஓடும் நாயகனுக்கு நாயகி வாழ்க்கையின் அழகை புரியவைப்பாள். யே ஜவானியில் படிப்பு படிப்பு என ஓடும் நாயகிக்கு நாயகன் வாழ்க்கையின் அழகை உணர்த்துவான். அவ்வளவுதான் வித்தியாசம். அதுவும் டெம்ப்ளேட்டில் வரும் நிகழ்வுகளின் நீளத்தை நீட்டியும் குறைத்துமே நிறைய கதைகள் எழுதிவிட முடியும். இரண்டு நண்பர்கள் இருக்கிறார்கள். ஒருவன் புரட்சி செய்து மாண்டு போகிறான். பின்னர் இன்னொருவன் அவன் வழியில் பயணிக்கிறான். இந்த கதையில், நண்பன் முன்கதையிலேயே படம் தொடங்கி ஐந்தே நிமிடத்தில் மாண்டு விட்டால் அது ஒரு திரைக்கதை. அதே நண்பர்கள் இடைவேளை வரை அன்பாக பழகுகிறார்கள். இடைவேளைக்கு முன் நண்பன் இறந்துவிடுகிறான். இரண்டாம் பாதியில் இன்னொருவன் தன் நண்பனின் பாதையில் பயணிக்கிறான் என்றால், அது வேறொரு திரைக்கதையாக மாறிவிடும். முன் கதை என்று வைக்காமல், நண்பனின் கதையை ஃபிளாஷ்பேக்கில் வைத்தால் அது முற்றிலும் வேறொருவகை திரைக்கதை. இப்படி சிறு மாற்றங்கள் செய்து ஒரு டெம்ப்ளேட்டை வேறொரு டெம்ப்ளேட்டாக தோன்ற வைக்கலாம்.\nமேலும் இந்த சீரியலில் எல்லோருமே ‘க்ரே’ கதாப்பாத்திரங்கள். சுயநலம் கொண்டவர்கள். அதில் ஒரே ஒரு கதாபாத்திரம் மட்டும் அதிக சுயநலம் கொண்டதாக இருக்கும். அதன் சுயநலம் மற்றவர்களை எப்படி பாதிக்கிறது என்பதுதான் திரைக்கதை. ஆனால் ஒவ்வொரு சீஸனிலும் பாத்திரங்களின் கெட்ட குணங்களை கூட்டிக் காட்ட மிக தூய்மையான ஒரு பாத்திரம் உருவாக்கப்பட்டிரும். ஒரு கதையில் எல்லோருமே சுயநலமாக இருக்கிறார்கள் என்று வைத்துக் கொள்வோம். அப்போது அங்கே ஒரே ஒரு வெகுளியான பாத்திரத்தை, குழந்தை மனம் கொண்ட பாத்திரத்தை உலவவிட்டால், மற்றவர்களின் சுயநலம் பெரிதாக தெரியும். அந்த வெகுளி பாத்திரம் முக்கியமான பாத்திரமாக இருக்க வேண்டிய அவசியமில்லை. ஆனால் பாத்திரங்களுக்கு இடையே காண்ட்ராஸ்ட் உருவாக்க இந்த உத்தி பயன்படும்.\nஇந்த நாடகத்தில் நிறைய திரில்லிங்கான கிளைக்கதைகள் வருவதால் சஸ்பென்ஸிற்கு பஞ்சமில்லை. பெரும்பாலும் கதைகளில் மூன்று வகையான சஸ்பென்ஸ் சாத்தியம். ஒன்று, கதையில் இருக்கும் கதாபாத்திரங்கள் எல்லா ரகசியங்களையும் திருப்பங்களையும் அறிந்திருப்பார்கள். பார்வையாளர்களுக்கு மட்டும் சஸ்பென்ஸ் வைக்கப்படும். உதாரணமாக, கொலைகாரன் யார் என்பதை கதையில் வரும் போலீஸ் அதிகாரி அறிந்திருப்பார். ஆனால் பார்வையாளர்களுக்கு அது சொல்லப் பட்டிருக்காது. இரண்டு, பார்வையாளர்களுக்கு எல்லாம் விளங்கி இருக்கும். ஆனால் கதாபாத்த்திரங்களுக்கு சஸ்பென்ஸ் வைக்கப்படும். உதாரணமாக, ஒரு கதாபாத்திரம் கொலைகாரன் என்று முதலிலேயே பார்வையாளர்களுக்கு விளக்கி இருப்பார்கள். ஆனால் படத்தில் வரும் மற்ற கதாபாத்திரங்களுக்கு அவனுடைய உண்மை முகம் தெரிந்திருக்காது. அவர்கள் அவனுடன் சகஜமாக பழகிக் கொண்டிருப்பார்கள். மூன்றாவது உத்தியில், யாருக்குமே எதுவும் தெரிந்திருக்காது. இந்த சீரிஸில் அநேக இடங்களில் இரண்டாவது உத்தியே அதிகம் பயன்படுத்தப் பட்டிருக்கும். பேய்கள் என்றும் அல்லது கொலைகாரர்கள் என்றும் தெரியாமல் கதாபாத்திரங்கள் அவர்களுடன் பழகிக் கொண்டிருப்பார்கள். இதுதான் இங்கே சுவாரஸ்யம்.\nஎத்தனைக் கிளைக்கதைகளை வைத்தாலும் எல்லா கதைகளையும் ஒரு இடத்தில் முடிக்க வேண்டும். அதை எப்படி முடிக்கிறோம் என்பதே முக்கியமாகிறது. ஒவ்வொரு பாத்திரத்திற்கும் ஒரு குறிக்கோள் இருப்பின், அந்த குறிக்கோள் அல்லது லட்சியம் சாத்தியமாகும் இடத்தில் கதை முடியலாம். நம் படங்கள் பெரும்பாலும் இந்த வகையே. கதாபாத்திரங்களின் குறிக்கோள் நிறைவேற வில்லை அல்லது இனிமேல் நிறை���ேற சாத்தியமே இல்லை என்ற புள்ளியிலும் கதை முடியலாம். ‘முகவரி’ போன்ற படங்கள் இதற்கு உதாரணம். இதை தவிர, இன்னொரு கதாபாத்திரத்தை அறிமுகம் செய்து அதை வைத்து கதையை முடிக்கலாம். ‘மௌனம் பேசியதே’ எடுத்துக்கொள்வோம். கடைசியாக ஒரு பாத்திரம் வந்து நாயகனை ஆரம்பத்திலிருந்தே காதலிப்பதாக சொல்லி கதையை முடித்து வைக்கும். இங்கே கதையை முடித்து வைக்கவே அந்த பாத்திரம் அறிமுகப் படுத்தப் பட்டிருக்கும். ஆனால், ஒரு கதாபாத்திரத்தை முன்கூட்டியே முன்கதையிலோ அல்லது கதையின் நடுவிலோ, அல்லது கதைக்கு Parallel-ஆகவோ அறிமுகம் செய்துவிட்டு அதை வைத்து இறுதியில் கதையை முடிப்பது இன்னும் சிறப்பான உத்தி. பார்வையாளர்களுக்கு திடீரென்று இந்த பாத்திரம் ஏன் வந்தது எந்த கேள்வி எழாது. இந்த குறிப்பிட்ட உத்தியை இந்த சீரியலில் பல இடங்களில் பார்க்கலாம். இந்திரா சௌந்தர்ராஜன் கதைகளில் வருவது போல, கதையின் பிற்பகுதிக்கு தேவையான விஷயங்களையும் பாத்திரங்களையும் ஒவ்வொரு எபிசோடின் முன் பகுதியில் அறிமுகம் செய்துவிடுவது இந்த நாடகத்தின் மற்றுமொரு சிறப்பு.\nPosted in அமெரிக்க தொலைக்காட்சி தொடர்கள், ஆய்வுகள், கட்டுரை, தொலைக்காட்சி தொடர்கள், விமர்சனம்\t| Tagged american horror story, aravindhskumar, aravindhskumar.com, அமெரிக்க தொலைக்காட்சி தொடர்கள், அமெரிக்கன் ஹாரர் ஸ்டோரி, அரவிந்த் சச்சிதானந்தம், திரைக்கதை உத்திகள், திரைக்கதை பயிற்சி, tamil screenplay techniques, tamil screenplay tips\nஎன் ஆசான்- அகிரா குரோசவா\nமுன்னுரை: அந்த ஆறு நாட்கள்- ஆரூர் பாஸ்கர்\nகதை, திரைக்கதை- காப்பிரைட்: அவசியங்கள், வழிமுறைகள்\nஸ்மார்ட் போன் இல்லா பெரு வாழ்வு\nஊச்சு- ஹாரர் துப்பறியும் நாவல்\nஅமெரிக்க தொலைக்காட்சி தொடர்கள் (7)\nஒரு நிமிடக் கதைகள் (2)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578711882.85/wet/CC-MAIN-20190425074144-20190425100144-00023.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.vikatan.com/tamil-cinema/77078-ananda-vikatan-awards.html", "date_download": "2019-04-25T08:15:02Z", "digest": "sha1:CVHW6THHYKB24YN3Q4OLJ745J5EZ5D6G", "length": 21840, "nlines": 428, "source_domain": "cinema.vikatan.com", "title": "விகடன் விருதுகள் | Ananda vikatan awards", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 18:36 (06/01/2017)\nகிஷோர் - `காக்கா முட்டை’\nகொஞ்சம் பிசகினாலும் உடைந்து விடக்கூடிய இத்தனை மெல்லியக் காட்சிகளையும், துல்லியமாக வெட்டி ஒட்டி ஓட்டியது கிஷோரின் திறமை. சேரிகளின் இண்டு இடுக்கிலும், சந்துபொந்துகளிலும் திரிந்த கேமராவை, ��ழுத்துக் கோத்து மாலை ஆக்கிய எக்ஸலென்ட் எடிட்டிங். விறுவிறு வேகக் காட்சிகள் கிடையாது. தாவிப் பறந்து, தவழ்ந்து மறையும் கோணங்கள் கிடையாது. ஆக்‌ஷன் அதிரடியோ ரொமான்டிக் தெறிப்புகளோ எதுவுமே இல்லாமல் ஏழை மக்களின் எளிமையான வாழ்க்கைச் சித்திரத்தை அதன் கவித்துவத்துடன் பரிமாறிய படையலில் அத்தனை ருசி. உன்னதமான சினிமாவில் எங்குமே பிசிறடிக்காத அந்த எடிட்டிங்கில் இருந்தது அத்தனை ஜீவன். மிஸ் யூ கிஷோர்\nசென்னை நகரத்தின் விளிம்புநிலை மனிதர்களை, சென்னைக்காக உழைக்கும் மண்ணின் மைந்தர்களை அக்கறையுடன் அணுகிய படம் `காக்கா முட்டை'. நுகர்வுக் கலாசாரத்தின் விளைவுகளை சிரிக்கச் சிரிக்கச் சொல்லி வலிக்கவைத்த படைப்பு. ஒரு நல்ல கதை, ஒரு நல்ல சினிமாவை தானே உருவாக்கிக்கொள்ளும் என்பதற்கு இன்னொரு சான்று. ஒடுக்கப்பட்ட மக்களின் வாழ்க்கையை சினிமா அழுத்தமாகப் பதிவுசெய்வது அவசியம். அந்த வகையில் `காக்கா முட்டை'யும் சினிமா வரலாற்றின் இன்னொரு சிகரம். எளிய மக்களின் வாழ்வியலை பொறுப்புடன் கதையாக்கிய மணிகண்டனுக்கு வாழ்த்துகளும் நன்றிகளும்\nஜீத்து ஜோசப் - `பாபநாசம்’\nசினிமா பார்த்து வாழக் கற்றுக்கொண்ட ஒருவன், அதே சினிமாவைப் பயன்படுத்தி தன் குடும்பத்தை கொலைவழக்கில் இருந்து காப்பாற்றும் வித்தைதான் `பாபநாசம்’. சட்டத்துக்கு எதிரானது என்றாலும் அறத்துக்குப் புறம்பானது அல்ல என்பதை நம்பவைக்கும் மேஜிக் திரைக்கதை படத்தின் ப்ளஸ். மலையாளத்தில் ஹிட்டடித்த கதையை நேட்டிவிட்டி மாற்றங்களோடு தந்தது ஜீத்துவின் ஸ்பெஷல். கதை போகும் போக்கில் சில கண்ணிகளைப் புதைப்பது, அதன் மேல் ஹீரோவின் குடும்பம் கால் வைப்பது, அது வெடிக்காமல் ஹீரோவைக் காப்பது என திரைக்கதை காட்டியது எதிர்புதிர் அதிர்வுகள். ஒவ்வொரு நொடியும் விறுவிறுப்பான சுவாரஸ்யத்தை அள்ளி வழங்கியது அபாரமான திரைக்கதை உத்தி\nஆனந்த் குமரேசன் `காக்கா முட்டை’\nஇயல்பான, எளிமையான வசனங்களால் அழுத்தமான உணர்வுகளைக் கடத்தி கவனம் ஈர்த்தார்கள் ஆனந்த் அண்ணா மலையும் ஆனந்த் குமரேசனும். ‘சத்தியமா நம்மள உள்ளே விட மாட்டாங்கடா' என, சின்ன காக்கா முட்டை சிட்டி சென்டர் வாசலில் நின்று சொன்னபோது கலகலப்பானது அரங்கம். `எனக்கே விபூதி அடிக்கப் பார்த்தல்ல' என்ற யோகிபாபு பன்ச், வைரல் மீம் மெட்டீர���யல் ஆனது. `இல்லாதவங்க இருக்கிற இடத்துல கடைபோட்டு ஏன் உசுப்பேத்தணும்’ என சிறு வசனங்களில் பெருங்கதை சொல்லிய இருவருக்கும் லைக்ஸ்... லைக்ஸ்\nவிகடன் விருதுகள்ஆனந்த விகடன் விருதுகள் ananda vikatan awards vikatan awards\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\n`ஆண் குழந்தை ரூ.4 லட்சம்; பெண் குழந்தை ரூ.3 லட்சம்'- நர்ஸின் 30 ஆண்டுக்கால கடத்தல் அம்பலம்\nமோடிக்கு எதிரான புகார் திடீர் மாயம்- புதிய சர்ச்சையில் தேர்தல் ஆணையம்\n`அவரது சாதனை மிகப்பெரிய உந்து சக்தி'-கோமதிக்கு ஒருலட்சம் ரூபாய் பரிசு அறிவித்தது அவர் படித்த கல்லூரி\nபூச்சிமருந்து கலந்த நீரைக் குடித்த பசுக்கள் உயிரிழப்பு- தண்ணீர் தாகத்தால் நடந்த சோகம்\nமனைவி கண்ணெதிரே கணவரை இழுத்துச்சென்ற முதலை; கதறி அழுத மகள்கள்\nஅமெரிக்காவில் புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் தமிழ் மன்றம்\nபணக்காரர்கள் என்றால் ஹோட்டலில் நுழைவது எளிது -இலங்கையில் மனிதவெடிகுண்டான தொழிலதிபரின் மகன்கள்\nகெயில், ரஸல் மற்றும் சில ஐபிஎல் வீரர்கள் - உலகக்கோப்பை தொடருக்கான மேற்கிந்தியத் தீவுகள் அணி விவரம்\n - கேரளாவில் கைதான பில்லா ஜெகன் அதிர்ச்சி வாக்குமூலம்\n`தாக்குதல் நடத்துறாங்க; வீட்டுல இருக்கவே பயமாயிருக்கு\n``ஹிரித்திக் ஐஸ்கிரீம் சாப்பிட்டு 8 மாசமாகுது; சீக்கிரமே பார்ட்டி\n`எங்களுக்கு ஸ்கெட்ச் போட்டாங்க; நாங்க முந்திக்கிட்டோம்’- ரவுடி கொலையில் `\n`ஆண் குழந்தை ரூ.4 லட்சம்; பெண் குழந்தை ரூ.3 லட்சம்'- நர்ஸின் 30 ஆண்டுக்கால கடத்த\nபணக்காரர்கள் என்றால் ஹோட்டலில் நுழைவது எளிது -இலங்கையில் மனிதவெடிகுண்டா\n``தனசேகரிடம் ஏன் அட்ரஸ் கேட்டார் புகழேந்தி'' - `நாம் தமிழர்' விளக்கம்\n`ஒவ்வொரு மேடையா ஏறி இறங்கி, கஷ்டப்பட்டு சம்பாதிச்ச நகைங்க'- கண்கலங்கிய இமான் அண்ணாச்சி\n`உங்களுக்கு அவர் எம்.எஸ்.பாஸ்கர்; எங்களுக்கு அவர் பட்டாபி’ - 90'ஸ் கிட்ஸும் நல்லா இருந்த ஊரும்\n`90 நிமிடத்தில் கணவரைக் கொன்று தடயத்தை அழித்த மனைவி' - ரோஹித் திவாரி வழக்கில் திருப்பம்\nபிராட்பேண்டு, லேண்டுலைன், கேபிள்... மூன்று சேவைகளையும் ₹600-க்குத் தரும் ஜியோ\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578711882.85/wet/CC-MAIN-20190425074144-20190425100144-00023.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://divineinfoguru.com/spiritual-queries-answers/diwali-recipes-carrot-payasam/", "date_download": "2019-04-25T08:50:11Z", "digest": "sha1:JU4XOSU7IH463LGXW6MTB2TJTS77GQDA", "length": 4228, "nlines": 98, "source_domain": "divineinfoguru.com", "title": "Diwali Recipes - Carrot Payasam - DivineInfoGuru.com", "raw_content": "\nகேரட் – கால் கப் (பொடியாக நறுக்கி, விழுதாக அரைத்து கொள்ளவும்)\nவெள்ளம் – கால் கப்\nதண்ணீர் – தேவையான அளவு\nதேங்காய் பால் – ஒரு கப்\nஏலக்காய் தூள் – அரை டீஸ்பூன்\nஉப்பு – ஒரு சிட்டிகை\nநெய் – இரண்டு டீஸ்பூன்\n* கடாயில் நெய் ஊற்றி காய்ந்ததும் முந்திரி, திராட்சை சேர்த்து பொன்னிறமாக வறுத்து எடுத்து வைத்து கொள்ளவும்.\n* ஒரு கிண்ணத்தில் வெள்ளம் மற்றும் தண்ணீர் சேர்த்து கரைத்து கொள்ளவும்.\n* பிறகு, அதில் கேரட் விழுது சேர்த்து ஒரு கொதி வந்தவுடன் தேங்காய் பால், ஏலக்காய் தூள் சேர்த்து கொதிக்கவிடவும்.\n* பின், வறுத்த முந்திரி, திராட்சை சேர்த்து கலந்து இறக்கவும்.\nThiruppavai 30 Songs in Tamil - திருப்பாவை 30 பாடல்கள் விளக்கங்களுடன்\nபொங்கல் கோலங்கள் – Pongal Kolangal\nபொங்கல் ரங்கோலி கோலங்கள் – Pongal Rangoli Kolangal\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578711882.85/wet/CC-MAIN-20190425074144-20190425100144-00023.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.87, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-villupuram/cuddalore/2017/dec/17/%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B1%E0%AF%88-2828031.html", "date_download": "2019-04-25T07:46:31Z", "digest": "sha1:OTGPIYWORX6A6J3PTOUA7TBF36XGVXKB", "length": 7006, "nlines": 100, "source_domain": "www.dinamani.com", "title": "அரசுப் பள்ளியில் 'ஸ்மார்ட்' வகுப்பறை- Dinamani", "raw_content": "\n22 ஏப்ரல் 2019 திங்கள்கிழமை 10:04:25 AM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் விழுப்புரம் கடலூர்\nஅரசுப் பள்ளியில் 'ஸ்மார்ட்' வகுப்பறை\nBy DIN | Published on : 17th December 2017 04:14 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nகுறிஞ்சிப்பாடி ஒன்றியம், கருங்குழியில் உள்ள ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளியில் ஸ்மார்ட் வகுப்பறை தொடக்க விழா அண்மையில் நடைபெற்றது.\nஇந்தப் பள்ளியில் சுமார் 200 மாணவர்கள் படித்து வருகின்றனர். இங்கு, ஏசி, ஸ்மார்ட் போர்டு, புரொஜெக்டர் கருவி உள்ளிட்ட வசதிகள் கொண்ட ஸ்மார்ட் வகுப்பறை அமைக்கப்பட்டது. இதற்காக சுமார் ரூ.2 லட்சம் மதிப்பிலான பொருள்களை பள்ளி ஆசிரியர்கள், டி.ஆர்.எம்.சாந்தி கல்வி அறக்கட்டளையினர் வழங்கினர்.\nஸ்மார்ட் வகுப்பறை திறப்பு விழாவுக்கு, குறிஞ்சிப்பாடி உதவி தொடக்கக் கல்வி அலுவலர் சவுரிமுத்து தலைமை வகித்தார். பள்ளி தலைமையாசிரியர் அந்தோணி ஜோசப் முன்னிலை வகித்தார். டி.ஆர்.எம். சாந்தி கல்வி அறக்கட்டளை நிறுவனர் ராஜமாரியப்பன் வகுப்பறையை திறந்து வைத்தார்.\nமாவட்ட அளவில் நடைபெற்ற போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு சாந்தி ராஜமாரியப்பன் பரிசுகளை வழங்கினார். ஆசிரியர்கள் ஜான்பால், சின்னப்பராஜ், ஆரோக்கியதாஸ், லயோலா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.\nஆசிரியை ராஜேஸ்வரி நன்றி கூறினார்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nபாபி பிரவுன் ஒப்பனை ஷோவில் தமன்னா\nஇலங்கை குண்டுவெடிப்பு: சந்தேகத்திற்குரிய மர்ம நபர் வீடியோ\nஅபிநந்தனுக்கு வீர் சக்ரா விருது வழங்க பரிந்துரை\nகார் டயரில் கடத்திய ரூ.2.3 கோடி பறிமுதல்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578711882.85/wet/CC-MAIN-20190425074144-20190425100144-00023.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kamadenu.in/news/Sports/23445-.html", "date_download": "2019-04-25T08:20:51Z", "digest": "sha1:JZZKLT5DRHYKIDPEGOU6MPONI5O3BYNC", "length": 6378, "nlines": 97, "source_domain": "www.kamadenu.in", "title": "டோக்கியோ ஒலிம்பிக் போட்டி சவாலாக இருக்கும் சாய்னா நெவால் கருத்து | டோக்கியோ ஒலிம்பிக் போட்டி சவாலாக இருக்கும் சாய்னா நெவால் கருத்து", "raw_content": "\nடோக்கியோ ஒலிம்பிக் போட்டி சவாலாக இருக்கும் சாய்னா நெவால் கருத்து\nகடந்த 3 ஒலிம்பிக் போட்டிகளை விட வரும் 2020-ல் டோக்கியோவில் நடைபெறவுள்ள ஒலிம்பிக் போட்டி சவாலாக இருக்கும் என்று இந்திய பாட்மிண்டன் வீராங்கனை சாய்னா நெவால் தெரிவித்தார்.\nஇதுகுறித்து செய்தி நிறுவனத்துக்கு அவர் அளித்த பேட்டி:2008, 2012, 2016-ம் ஆண்டுநடைபெற்ற ஒலிம்பிக் போட்டிகளை விட இந்த முறை டோக்கியோவில் நடைபெறவுள்ள ஒலிம்பிக் போட்டியில் விளையாடும் பாட்மிண்டன் வீரர், வீராங்கனைகளுக்கு அதிக சவாலாக இருக்கும்.\nசீன வீராங்கனைகள் சிறப்பாக விளையாடி சவால் அளித்து வருகின்றனர். அதுமட்டுமல்லாமல் பல்வேறு வெளிநாட்டு வீராங்கனைகளும் நல்ல ஃபார்மில் உள்ளனர்.\nஎனவே டோக்கியோ ஒலிம்பிக், எங்களுக்கு சோதனைக்களமாக இருக்கும்.\nஆனால் நான் இப்போது ஒலிம்பிக் போட்டி பற்றியோ, அதில் பங்கேற்கத் தகுதி பெறுவது குறித்தோ நினைக்கவில்லை. அடுத்த நடைபெறவுள்ள போட்டிகளுக்காக நான் தயாராகி வருகிறேன். நான் என்னுடைய விளையாடும் திறனை மேம்படுத்தி வருகிறேன். அடு��்து வரும் போட்டிகளில் காயம் இல்லாமலும், முழு தகுதியுடனும் இருக்கவும் முயற்சி செய்து வருகிறேன்.\nசாய்னா நெவால் இதுவரை 2008, 2012, 2016 ஒலிம்பிக் போட்டிகளில் இந்தியா சார்பில் பங்கேற்றுள்ளார். 2008-ல் கால் இறுதி வரைமுன்னேறிய அவர், 2012 ஒலிம்பிக் போட்டில் வெண்கலம் வென்றார். ஆனால் 2016-ல் அவர் முழங்கால் காயம் காரணமாக தகுதிச் சுற்றுடன் வெளியேறினார் என்பது குறிப்பிடத்தக்கது.\nடோக்கியோ ஒலிம்பிக் போட்டி சவாலாக இருக்கும் சாய்னா நெவால் கருத்து\nஆதார்-பான் இணைப்புக்கு 6 மாதம் அவகாசம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578711882.85/wet/CC-MAIN-20190425074144-20190425100144-00023.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://madhimugam.com/%E0%AE%A8%E0%AE%AE%E0%AF%8B-%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%88-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%85%E0%AE%A9%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A4%E0%AE%BF/", "date_download": "2019-04-25T07:59:53Z", "digest": "sha1:I44US57NHSD2XVNOWCQXLKDDIJUIHRTS", "length": 72115, "nlines": 387, "source_domain": "madhimugam.com", "title": "நமோ டிவியை தொடங்க அனுமதி அளித்தது எப்படி என்று மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத் துறை அமைச்சகத்துக்கு தேர்தல் ஆணையம் கேள்வி | Madhimugam", "raw_content": "\nமக்களவைத் தேர்தல் நேர்மையான காவலருக்கும், ஊழல்வாதிக்கும் இடையிலான போட்டி பிரதமர் மோடி\nமோடிக்கு எதிராக மாநிலக் கட்சிகள் ஒன்றிணைவோம்: ஆ.இராசா\nசென்னை விமானநிலையத்தில் 40கிலோ தங்கம் பறிமுதல்:வருமான வரிதுறை அதிரடி சோதனை\nநாகை அருகே சரக்கு வேன் கவிழ்ந்த விபத்தில் மூன்று பேர் பலி\nசென்னையில் திமுக பிரமுகர் வீட்டில் பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nராமநாதபுரத்தில் 100 % வாக்குப்பதிவுக்கான விழிப்புணர்வு: 3000 பேர் பங்கேற்ற மனிதச் சங்கிலி\nநோபால் விவகாரத்தில் விதிகளை மீறியதால் தோனிக்கு 50 சதவீத அபராதம்\nபாகிஸ்தானின் காய்கறிச் சந்தையில் நிகழ்ந்த குண்டுவெடிப்பில் 16 பேர் பலி\nராஜஸ்தான்க்கு எதிரான ஆட்டத்தில் சென்னை 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி\nஜெட் ஏர்வேஸ் நிறுவனம், தனது பன்னாட்டு விமான சேவையை, ரத்து செய்திருக்கிறது\nதேர்தல் விதியை மீறியதாக அ.ம.மு.க துணைப் பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் மீது வழக்கு\nசேலம் சென்னை 8 வழி சாலை உயர்நீதிமன்ற தீர்ப்பை தமிழக அரசு ஏற்று கொள்ள வேண்டும்:நல்லகண்ணு\nபயோ மெட்ரிக் வருகைப் பதிவு முறையை அமல்படுத்த உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு\nமாசடைந்த 351 நதிகளை தூய்மைப்படுத்த மத்திய கண்காணிப்பு குழு அமைத்தது பச��மை தீர்ப்பாயம்\nசிலை கடத்தல் தடுப்பு பிரிவு அதிகாரி பொன்.மாணிக்கவேல் நியமனம் குறித்த வழக்கில் உச்சநீதிமன்றம் இன்று தீர்ப்பு\nமத்தியில் வலிமையான ஆட்சி அமைய அதிமுகக்கு ஆதரவளிக்க வேண்டும்:எடப்பாடி பழனிசாமி\nபுயல் பாதித்தபோது வராத மோடி, தேர்தலுக்காக தமிழகம் வருகிறார்: மு.க. ஸ்டாலின்\nமக்களவைத் தேர்தலுக்கான முதல் கட்ட வாக்குப்பதிவில் சுமார் 60 சதவீத வாக்குகள் பதிவு\nதி.மு.க.-காங்கிரஸ் கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து ராகுல்காந்தி இன்று உரை\nதங்கத்தின் விலை பவுன் ஒன்றுக்கு 128 ரூபாய் குறைந்துள்ளது\nஅறந்தாங்கியில் புதுப்பிக்கப்பட்ட பெரியார் சிலைக்கு திமுக உறுப்பினர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்\n12ம் வகுப்பு பொது தேர்வு முடிவுகள் ஏப்ரல் 19ல் வெளியாகும்:அரசுதேர்வுத்துறை அறிவிப்பு\nஇராமநாதபுரம் மாவட்ட்த்தைச் சேர்ந்த தேர்தல் பணி ஊழியர்கள் தங்கள் வாக்குகளை பதிவு செய்தனர்\nவிக்கிலீக்ஸ் நிறுவனர் ஜூலியன் அசாஞ்சே லண்டனில் இன்று கைது\nஉத்தரபிரதேசம் மாநிலம், ரேபரேலி தொகுதியில் சோனியா காந்தி வேட்பு மனு தாக்கல்\nராகுலை லேசர் குண்டு மூலம் கொல்ல முயற்சி, காங்கிரஸ் கட்சி வட்டாரத்தில் பரபரப்பு\nஆந்திராவில் வாக்குப்பதிவு இயந்திரம் கோளாறு,மறுதேர்தல் நடத்த தேர்தல் ஆணையத்திற்கு சந்திரபாபு நாயுடு கடிதம்\nஅறிவியல் உலகின் பல ஆண்டு கனவு திட்டமான கருந்துளையின் முதல் புகைப்படம் வெளியீடு\n341 ஹைட்ரோ கார்பன் கிணறுகள் அமைக்க அனுமதிக்கோரி வேதாந்தா, ஓ.என்.ஜி.சி நிறுவனங்கள் மத்திய அரசிடம் விண்ணப்பித்துள்ளன\nஅமரவாதி வாக்குச்சாவடியில் சந்திரபாபு நாயுடு, தேர்தலுக்கான வாக்கினை பதிவு செய்தார்\nஆஸ்திரேலியாவில் மே 18-ம் தேதி பொதுத்தேர்தல் நடைபெறும்: பிரதமர் ஸ்காட் மாரிசன் அறிவிப்பு\nவேலூர் ஆவின் நிறுவனத்தில் ஒன்றரை லட்சம் லிட்டர் பால் மோசடி\nமுதல்கட்ட தேர்தல் நடைபெறும் 91 தொகுதிகளில் காலை 9 மணி நிலவரப்படி 11சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது\nதமிழிகத்தில் மொத்தம் உள்ள 67,720 வாக்குச்சாவடிகளில் 7,780பதற்றமானவை:சத்யபிரத சாகு\nவெப்பச்சலனம் காரணமாக தமிழகத்தில் ஓரிரு இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு\nதனக்கும் சென்னை ரசிகர்களுக்கும் இடையேயான உறவு மிகவும் சிறப்பு வாய்ந்தது: டோனி\nஜாலியன் வாலாபாக் படுகொலை:பிரிட்டன் அரசு வருத்தம்\nகோவை பாராளுமன்ற தொகுதிக்குட்பட்ட காவலர்களுக்கு தபால் வாக்குப்பதிவு நேற்று நடைபெற்றது\nவிஷூ பண்டிகையை முன்னிட்டு சபரிமலை கோவில் நடை திறப்பு\nஏழை மக்களுக்கு, மத்திய, மாநில அரசுகள் சார்ந்த வேலை வழங்கப்படும்:மாயாவதி\nவரும் தேர்தலில் பா.ஜ ஆட்சி முடிவுக்கு வரும்: மம்தா பானர்ஜி\nஜனநாயகத்தை வலுப்படுத்த மக்கள் வாக்களிக்க வேண்டும்: ஆணையர் சுனில் அரோரா வேண்டுகோள்\nதமிழகத்தில் உள்ள ஆறுகள் மற்றும் ஓடைகளில் எத்தனை தடுப்பணைகள் கட்ட முடியுமோ அத்தனை கட்டப்படும்: எடப்பாடி பழனிசாமி\nமோடி, எடிப்பாடி அரசுகளை வீட்டிற்கு அனுப்ப வேண்டும்: மு.க.ஸ்டாலின்\nதமிழகத்தில் தி.மு.க.-காங்கிரஸ் கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து ராகுல்காந்தி நாளை பிரசாரம்\n91 மக்களவை தொகுதிகள், 4 மாநில சட்டசபை தொகுதிகளில் இன்று முதற்கட்ட வாக்குப்பதிவு\nதங்கத்தின் விலை பவுன் ஒன்றுக்கு 8 ரூபாய் அதிகரித்துள்ளது.\nகாட்பாடியில் 11 கோடி ரூபாய் சிக்கிய விவகாரத்தில், கதிர் ஆனந்த் மீது வழக்குப்பதிவு\nதேர்தல் முடியும் வரை பி.எம். நரேந்திர மோடி திரைப்படத்துக்கு தடை\nஅ.தி.மு.க. க்கு எதிர்ப்பு தெரிவித்து பா.ம.க. மாநில துணை தலைவர் பொங்கலூர் மணிகண்டன் விலகல்\nபொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கில் மேலும் ஒருவர் கைது\nஇஸ்ரேல் நாடாளுமன்ற தேர்தலில் பிரதமர் பெஞ்சமின் நேட்டன்யாஹூ வெற்றி\nபிரெக்சிட்டை தாமதப்படுத்தும் மசோதாவுக்கு பிரிட்டன் ராணி ஒப்புதல்\nகாஷ்மீர் பிரிவினைவாத தலைவர் யாசின் மாலிக் கைது\nபிரதமர் மோடியின் பேச்சு குறித்து விசாரணை நடத்தி அறிக்கை அளிக்குமாறு தலைமை தேர்தல் அதிகாரிக்கு தேர்தல் ஆணையம் உத்தரவு\nமகள் திருமணத்திற்காக 6 மாதம் பரோல் கேட்டு சென்னை உயர் நீதிமன்றத்தில் நளினி மனு\nஅமேதியில் ராகுல் காந்தி இன்று வேட்பு மனுத் தாக்கல் செய்தார்\nமெரினாவில் கலைஞருக்கு இடம் ஒதுக்க முதல்வர் எடப்பாடி பழனிசாமி மறுத்துவிட்டார்:மு.க.ஸ்டாலின்\nதிருவள்ளூர் வாகனச் சோதனையில் 175 கிலோ தங்கம் பறிமுதல்\nஜெட் ஏர்வேஸ் தலைமை செயல் அதிகாரிக்கு,விமானிகள் சங்க வழக்கறிஞர் நோட்டீஸ்\nரபேல் போர் விமான வழக்கில், சீராய்வு மனுக்களை ஆய்வு செய்யக்கூடாது: மத்திய அரசு கோரிக்கை: உச்சநீதிமண்றம் மறுப்பு\nகொல்கத்தாக்கு எதிரான ஆட்டத்தில் சென்னை 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி\nஉலக பயங்கரவாதத்தின் தலைமை அமெரிக்கா ஈரான் அதிபர் ரவுஹானி குற்றச்சாட்டு\nஉடல் நலக்குறைவு காரணமாக குமரி அனந்தன் சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்\nதர்மபுரியில் ஒரு லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு ஏற்படுத்தி தருவோம்: கமலஹாசன்\nவிவசாயிகளை கண்டு கொள்ளாத பிரதமர் மோடி, தேர்தல் வந்தவுடன் விவசாயிகளை பற்றி கவலைப்படுகிறார்: உதயநிதி\nமோடி ராமர் கோவில் கட்டாதது ஏன்\nதமிழகத்தில் காலியாக உள்ள தொகுதிகளுக்கு மே 19-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும்:ஆணையம் அறிவிப்பு\nமாவோயிஸ்டுகள் நடத்திய தாக்குதலில், பா .ஜ.க எம்.எல்.ஏ சிஆர்பிஎப் வீரர்கள் உயிரிழந்தனர்\nகாங்கிரஸ் ராகுல் காந்தி வரும் 12ம் தேதி தமிழகத்தில் பிரச்சாரம் மேற்கொள்கிறார்: கே.எஸ். அழகிரி\nசிறு குறு தொழில்களின் நலனுக்காக ஜி.எஸ்.டி.வரி எளிமையாக்கப்பட்டுள்ளது: பிரதமர் மோடி\nஇந்து மதத்திற்கு மட்டுமல்ல, எந்த மதத்திற்கும் திமுக எதிரிஅல்ல;மு.க.ஸ்டாலின்\nஆந்திரா, தெலுங்கான, உத்தரபிரதேசம் மாநிலங்களில் நாளை முதற்கட்ட வாக்குப்பதிவு\nதங்கத்தின் விலை பவுன் ஒன்றுக்கு 72 ரூபாய் குறைந்துள்ளது\nநதிகள் இணைக்கப்படும் என்ற பாஜகவின் தேர்தல் அறிக்கை வரவேற்கத்தக்கது: நடிகர் ரஜினிகாந்த்\nகருணாநிதியின் நினைவிடத்திற்கு இடம் கொடுக்காத அதிமுக,அவரதுமறைவையும் கொச்சை படுத்துகின்றனர்: மு.க.ஸ்டாலின்\nவாக்குப்பதிவிற்கு 48 மணி நேரம் முன்பு வரை தொலைக்காட்சிகளில் விளம்பரம் வெளியிடலாம்:சத்யபிரதா சாகு\nதமிழகத்தில் காலியாக உள்ள 4 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு மே 19-ம் தேதி இடைத்தேர்தல்:தேர்தல் ஆணையம்\nபாஜகவுக்கு நாட்டில் இடம் இல்லை என்பதை வரும் தேர்தலில் மக்கள் உணர்த்த வேண்டும்: கனிமொழி\nதாழம்பூர் கல்லூரியில் தமிழ் கலாச்சாரம் மற்றும் ஆங்கில பயிற்சி:சூடானை சேர்ந்த ஆசிரியர், அதிகாரிகள் கலந்துகொண்டனர்\nபாஜகவுக்கு சாதகமாக கள நிலவரம் இனி மாறும் தமிழிசை சௌந்தரராஜன்\nகாவி அணிந்த பாஜகவினர்,வெள்ளை உடை அணிவதாக; கரு. பழனியப்பன்\nஎடப்பாடி பழனிசாமி நாவடக்கத்துடன் பேச வேண்டும்:திருச்சி சிவா எச்சரிக்கை\nதிருவண்ணாமலை அருகே கர்ப்பிணி உயிரிழந்த்தற்கு தவறான சிகிச்சையே காரணம்:உறவினர்கள் சாலை மறியலில் ஈடுப்பட்டனர்\nகோவை அருகே கண்டெய்னர் லாரியில் பணம் இருப்பதாகக்கூறி பொது மக்கள் முற்றுகை\nபாலியல் தொல்லை குறித்து புகார் தெரிவிக்க கட்டணமில்லா இலவச தொலைபேசி எண்: உயர்நீதிமன்றம் உத்தரவு\nதங்கத்தின் விலைபவுன் ஒன்றுக்கு 24 ரூபாய் அதிகரித்துள்ளது\nரபேல் போர் விமான ஒப்பந்தத்தில் பிரான்ஸ் நிறுவனங்களுக்கு மோடி விதிகளை மீறி சலுகை அளித்துள்ளார்\nதிருவள்ளூர் அருகே 80லட்ச ரூபாய் ரொக்கம் பறிமுதல்\nசென்னை சேப்பாக்கத்தில் சென்னை அணியும் கொல்கத்தா அணியும் மோதுகின்றன\nஈரான் நாட்டின் பாதுகாப்பு படையை பயங்கரவாத அமைப்பாக அமெரிக்க அரசு அறிவித்துள்ளது\nசன்ரைசர்ஸ் ஐதராபாத்யை 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி கிங்ஸ் லெவன் பஞ்சாப் வெற்றி\nபட்டக் காடுகளில் அனுமதியின்றி தீ வைப்பவர்கள் மீது வனத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்:வனஆர்வலர்கள் கோரிக்கை\nமக்களவைத் தேர்தலில் மதிமுக, விடுதலை சிறுத்தைகள் வெற்றி பெற வேண்டும்: திருமுருகன் காந்தி\nநிஜாமாபாத்தில் வாக்குப்பதிவு இயந்திரங்களை மட்டுமே பயன்படுத்த தேர்தல் ஆணையம் முடிவு\nமுதற்கட்ட வாக்குப்பதிவு நடைபெறும் தொகுதிகளில் தேர்தல் பிரச்சாரம் இன்று மாலையுடன் ஓய்கிறது\nஆப்கானிஸ்தானில் 100 தலிபான் பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்\nகாங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் அரசு வேலைகளுக்கான தேர்வு விண்ணப்ப கட்டணம் ரத்து செய்யப்படும்:ராகுல் காந்தி\nமுதல்வரின் காரை பின்தொடர்ந்து வந்த வாகனத்தில் உரிய ஆவணங்களின்றி இருந்த 17 லட்சம் ரூபாய் பணம் பறிமுதல்\nமக்களவை தொகுதிகளில் மட்டுமல்ல சட்டமன்ற தொகுதிகளிலும் அதிமுக கூட்டணி வெற்றி பெறும்:பிரேமலதா விஜயகாந்த்\nகோவையில் 1 கோடியே 76 லட்சம் பணம்,துப்பாக்கி உள்ளிட்டவை பறிமுதல்\nவெள்ளை காகிதத்தில் கருப்பு மையால் அச்சிடபட்ட ஜவுளிகடை விளம்பரம்,பாஜக தேர்தல் அறிக்கை: கே எஸ் அழகிரி\nகோவை மக்களவை தொகுதிக்கான தேர்தல் அறிக்கையை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வெளியிட்டது\nவாக்குப்பதிவு இயந்திரத்தில் பெயர்,சின்னம் பொருத்தும் பணி தொடங்கியது\nசென்னை மீனம்பாக்கம் மெட்ரோ ரயில் நிலையத்தில் தங்கம் பறிமுதல்\nஉடுமலை அணையில் தவறி விழுந்த தாயும் மகனும் பலி\nமாலத்தீவு தேர்தல்: முன்னாள் அதிபர் முகமது நஷீத் கட்சி வெற்றி\nவிவசாயிகளுக்கு நிதியுதவி ���ிட்டம் விரிவுபடுத்தப்படும்:பாஜக தேர்தல் அறிக்கை\nவிஜய் மல்லையாவின் கோரிக்கையை பிரிட்டன் உயர்நீதிமன்றம் நிராகரித்தது\nவாக்கு இயந்திர ஒப்புகைச்சீட்டில் 5 சதவீதத்தை எண்ண வேண்டும்: தேர்தல் ஆணையத்திற்கு உச்சநீதிமன்றம் உத்தரவு\nதந்தை பெரியார் சிலையின் தலை சிதைக்கப்பட்டிருப்பதற்கு மு.க.ஸ்டாலின் கண்டனம்\nமக்களவைத் தேர்தலுக்கான பாஜக தேர்தல் அறிக்கை வெளியீடு\nஇந்தியா பெற்றுள்ள முன்னிலை ஏழுமலையான் அருளால் தொடர வேண்டும்:யோகி ஆதித்யநாத்\nடிக்-டாக் செயலி தடைக்கு எதிரான வழக்கை விசாரிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு\nஒவ்வொரு போட்டியிலும் ஏற்படும் தோல்விக்கு நொண்டிசாக்கு சொல்ல முடியாது: விராட் கோலி\nமதுரை சித்திரைத் திருவிழா கோலாகலமாக தொடங்கியது\nகடைகளை அகற்றுவது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்ட அரசாணை ரத்து:உச்சநீதிமன்றம் தீர்ப்பு\nஅறந்தாங்கியில் தந்தை பெரியார் சிலை உடைப்பு:வைகோ கண்டனம்\nதமிழகத்தின் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்புள்ளது: சென்னை வானிலை ஆய்வு மையம்\nகொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி\nஅதிமுக தேர்தல் வாக்குறுதிகள் அனைத்தும் நிறைவேற்றியுள்ளது: ஓ. பன்னீர்செல்வம்\nதேர்தல் செலவின சிறப்பார்வையாளர் மதுமகாஜன் திடீர் டெல்லிக்கு பயணம்\nஇந்தியா முழுவதும் பிரதமர் மோடிக்கு எதிர்ப்பு அலை உருவாகியுள்ளது: இந்திய கம்யூனிஸ்ட் சுதாகர் ரெட்டி\nபொள்ளாச்சியில் கொலை செய்யப்பட்ட கல்லூரி மாணவியின் உடல் உறவினர்களிடம் ஒப்படைப்பு\nதங்கத்தின் விலை பவுன் ஒன்றுக்கு 104 ரூபாய் அதிகரித்துள்ளது\nகோவை மாணவி படுகொலை, கோபத்தை ஏற்படுத்துகிறது:கமல்ஹாசன்\nமத்தியில் நிலையான ஆட்சி அமைய தாமரை சின்னத்தில் வாக்களியுங்கள்: எடப்பாடி பழனிச்சாமி\nபாகிஸ்தானின் கருத்து: இந்தியா மறுப்பு\nஅனைவருக்கும் கான்கீரிட் வீடுகள் கட்டித் தரப்படும்: உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் உறுதி\nமத்தியில் அரசு அமைப்பதில் திரிணாமுல் காங்கிரஸ் முன்னிலை வகிக்கும்: மம்தா பானர்ஜி\nபாரதிய ஜனதா அதனுடைய வெறுப்பு அரசியலால் தோல்வி அடையும்:மாயாவதி\nமுதன்முறையாக தயாரிக்கப்பட்ட தனுஷ் பீரங்கி: இந்திய ராணுவத்தில் இணைப்பு\nதேர்தலுக்குப் பின்னர் ஆட்சி மாற்றம் ஏற்படும்: மு.க.ஸ்டாலின் நம்பி��்கை\nஜம்மு-காஷ்மீர், நெடுஞ்சாலையில் வாரத்தில் இரு நாட்கள் பொது வாகனங்களுக்கு தடை: எதிர்க்கட்சிகள் கண்டனம்\nஇந்தியா மீண்டும் ஒருமுறை தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ளது: ஷா மெஹ்மூத் குரைஷி\nதமிழிசை, தாமரையை சாக்கடையில் நட்டால் எப்படி மலரும் -கே.எஸ். அழகிரி\nகிறித்துவ வன்னியர்களை எம்பிசி பட்டியலிலும்,கிறித்துவ ஆதிதிராவிடர்களை எஸ்சி பட்டியலிலும் சேர்க்க நடவடிக்கை எடுக்கப்படும்: தமிழக முதல்வர் உறுதி\nமேல்மருவத்தூரில் 11 லட்சம் ரூபாய் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை மக்களுக்கு பங்காரு அடிகளார் வழங்கினார்\nதூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர்களுக்கு அஞ்சல் வாக்கு பதிவு தொடங்கியது\nமக்களுக்கு வாக்குறுதி அளிக்கும்போது தீவிர ஆலோசனை செய்யப்படும்:கே. எஸ் அழகிரி\nசென்னையில் அகில இந்திய சேவல் கண்காட்சி நடைபெற்றது\nஆப்கானிஸ்தானில் பயங்கரவாதிகள் நிகழ்த்திய 2 குண்டு வெடிப்பில் 3 பேர் பலி\nஈரோடு மதிமுக வேட்பாளர் கணேசமூர்த்தி ஈரோடு வ.உ.சி பூங்காவில் வாக்கு சேகரித்தார்\nதேர்தல் நாளில் அனைத்து தனியார் நிறுவனங்களும் ஊழியர்களுக்கு ஊதியத்துடன் கூடிய விடுப்பு அளிக்க வேண்டும்:சத்ய பிரதா சாஹு\nதிருவண்ணாமலை அருகே 4 ஆயிரம் ஜெலட்டின் குச்சிகள் சிக்கின: தேர்தல் படையினர் அதிரடி சோதனை\nதூத்துக்குடியில் 236 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை,கூடுதல் பாதுகாப்பு ஏற்படுகள் செய்யப்பட்டுள்ளது: சந்திப் நந்தூரி\nஇந்தோனேசியாவில் இன்று காலை நிலநடுக்கம்\nபிரதமர் மோடி,ராகுல், தேனியில் பிரசாரம்: தமிழக தேர்தல் களம் விறுவிறுப்பு\nமத்தியப்பிரதேச முதல் அமைச்சரின் அதிகாரி வீட்டில் வருமான வரித்துறை சோதனை\nகோவையில் மாணவி கொலை செய்யப்பட்ட வழக்கில் உறவினர் ஒருவர் கைது\nதங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம்\nபஞ்சாப்க்கு எதிரான ஆட்டத்தில் சென்னை 22 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி\nஉலக வங்கியின் புதிய தலைவர் டேவிட் மால்பாஸ்\nபொதுப்பட்டியல் கல்வியை மத்திய பட்டியலுக்கு மாற்ற பாஜக முயற்சி: துணைவேந்தர்கள் குற்றச்சாட்டு\nநூறு சதவிகிதம் வாக்களிப்பது தொடர்பாக பொதுமக்களுக்கு மாவட்ட ஆட்சியர் விழிப்புணர்வு\nமத்திய மாநில அரசுகளை வீட்டுக்கு அனுப்பும் தேர்தல் இது: ஆ.இராசா\nகாங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை பிரதமராக்குவோம்: குஷ்ப��� உறுதி\nமத்திய மாநில ஆட்சிகளை வீட்டுக்கு அனுப்பும் காலம் நெருங்கி விட்டது: கனிமொழி\n மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் தமிழகத்தில் இன்று பிரச்சாரம்\nஅதிமுக தமிழகத்திற்கு தேவையான நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகின்றது:ஓ. பன்னீர்செல்வம்\nராகுல் காந்தி, 6000 ரூபாய் உதவித் திட்டத்திற்கு வரவேற்பு கிடைத்துள்ளது:மு.க.ஸ்டாலின்\nதங்கம், வெள்ளி விலை நிலவரம்\nஅப்பல்லோ மருத்துவமனை மருத்துவர்கள் 10 பேருக்கு ஆறுமுகசாமி விசாரணை ஆணையம் சம்மன்\nநடுத்தர மற்றும் சராசரி மக்கள் மீது காங்கிரஸ் அரசு வரிச்சுமையை ஏற்றாது:ப.சிதம்பரம்\nதமிழகத்தில் தேர்தல் பறக்கும் படையினரால் ரூ.105 கோடி பணம் பறிமுதல்\nஓ.என்.ஜி.சி குழாயில் உடைப்பு வயலில் கச்சா எண்ணெய் கசீவு\nசத்ருகன் சின்கா பாஜகவில் இருந்து விலகி காங்கிரசில் இணைந்தார்\nபிரதமர் மோடியின் மதம் சார்ந்த தேர்தல் பிரச்சாரம் விளக்கம் கேட்டு தேர்தல் ஆணையம் நோட்டீஸ்\nயுபிஎஸ்சி தேர்வில் வெற்றி பெற்ற பெண்: காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி வாழ்த்து\nவலிமையான இந்தியாவை உருவாக்க, நாடு முழுவதும் தாமரையை மலர செய்ய வேண்டும் பிரதமர் மோடி\nஇலங்கை ராணுவத்துடன் தமிழர்கள் நட்புணர்வு கொண்டுவுள்ளனர்: சிறிசேனா\nவிவசாயி நாட்டை ஆளலாம் விஷவாயு நாட்டை ஆளலாமா: மு.க.ஸ்டாலின் முதலமைச்சர்\nஜல்லிக்கட்டை மீட்டெடுத்த பெருமை அதிமுக ஆட்சியை சாரும்:முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி\nதிருவள்ளூர் அருகே கடலில் மாயமான மீனவர் உடல் கரை ஒதுங்கியுள்ளது\nஆம்பூர் அருகே ஏற்பட்ட விபத்தில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் உட்பட 3 பேர் பலி\nஅகஸ்டா வெஸ்ட்லேண்ட் ஹெலிகாப்டர் பேரத்தில் லாபமடைந்தது யார்\nஆந்திர முன்னாள் முதல்வர் என்.டி ராமாராவின் மனைவி லட்சுமி பார்வதி மீது பாலியல் துன்புறுத்தல் வழக்கு\nசைத்ர நவராத்திரி வட மாநிலங்களில் காளி கோவில்களில் மக்கள் வழிபாடு\nசென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு எம்.ஜி.ராமச்சந்திரன் மத்திய ரயில் நிலையம் என்று பெயர்மாற்றப்பட்டுள்ளது\nதிமுகவை அழிக்க நினைத்தவர்கள் அழிந்து போயிருக்கிறார்கள், திமுகவையாராலும் அழிக்க முடியாது: ஸ்டாலின்\nதமிழறிஞர் சிலம்பொலி செல்லப்பன் சென்னையில் காலமானார்\nமுல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டம் 152 அடியாக உயர்த்தப்படும் என உறுதி:எடப்பாடி பழனிசாமி\nசேலம்-சென்னை எட்டுவழிச்சாலை திட்டத்தின் வழக்கு: திங்கட்கிழமை உயர்நீதிமன்றம் தீர்ப்பு\n360 இளைஞர்களை விடுவிக்க பாகிஸ்தான் முடிவு\nதமிழகத்தில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு:சென்னை வானிலை ஆய்வு மையம்\nகோவையில் நர்சிங் கல்லூரிகளுக்கு நடைபெற்ற மாநில அளவிலான தடகள போட்டிகளில் கன்னியாகுமாரி,தஞ்சை மாவட்ட அணிகள் வெற்றி\nசிலம்பொலி செல்லப்பனார் மறைவு வைகோ இரங்கல்\nகோவை அருகே 149 கிலோ தங்க கட்டி பறிமுதல் : பறக்கும்படையினர் அதிரடி சோதனை\n2018-ம் ஆண்டிற்கான யுபிஎஸ்சி நடத்திய சர்வீஸ் தேர்வு இறுதி முடிவுகள் வெளியீ டு\nமோடியால் மீண்டும் பிரதமராக முடியாது, அதற்கான மனமாற்றம் மக்களிடம் வந்து வந்துவிட்டது: கமல்ஹாசன்\nப.ஜ.க தேர்தல் அறிக்கை ஏப்ரல் 8 ஆம் தேதி வெளியாகும் என்றுத் தகவல்\nதமிழகத்திற்கு விரைவில் 150 கம்பெனி ராணுவ வீரர்கள் வர உள்ளதாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரி தெரிவித்துள்ளார்.\nபட்டாசு தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை காக்க அ.தி.மு.க. துணை நிற்கும்: முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி\nமே மாதம் முதல் மாதந்தோறும் செயற்கைகோள்கள் விண்ணில் செலுத்த இஸ்ரோ திட்டம்\nதெங்கு,கன்னட மக்களுக்கு ‘யுகாதி’ வாழ்த்துக்களை முதலமைச்சர் தெரிவித்தார்\nமத்திய, மாநில அரசுகளை அகற்ற வேண்டும் என்ற உறுதியை மக்கள் ஏற்றுள்ளனர்: மு.க.ஸ்டாலின்\nவரதட்சணை விவகாரத்தில் மனைவியை கொலை செய்துவிட்டு தற்கொலை என்று நாடகமாடியவர் கைது\nஎதிர்கால தலைமுறைக்கு பாதுகாப்பான சூழ்நிலை உருவாக்குவது அனைவரது கடமை: ஆவடியில் சர்வதேச கருத்தரங்கம்\nராகுல் காந்தி அமேதி தொகுதியில் வரும் 10-ம் தேதி வேட்புமனு தாக்கல் செய்யவுள்ளார்\nஎதிர்கட்சிகளை குறிவைத்து வருமானவரி சோதனை நடத்துகின்றனர்: சந்திரபாபு நாயுடு\nபாஜக அரசின் கைப்பாவையாக தேர்தல் ஆணையம் செயல்படுகிறது: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி\nமக்களவை தேர்தலுக்கான பாஜக தேர்தல் அறிக்கை வரும் 7 ஆம் தேதி வெளியாகிறது\nபிரதமர் மீது வழக்கு பதிவு செய்யக் கோரி தேர்தல் ஆணையத்தில் புகார்: காங்கிரஸ் முடிவு\nடெட் தேர்வுக்கு விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் ஏப்ரல் 12ந் தேதி வரை நீட்டிப்பு\nசட்டீஸ்கரில் நடந்த துப்பாக்கிச் சண்டையில் பாதுகாப்பு படை வீரர் ஒருவர் பலி\nநெடுந்தீவு ���ருகே எல்லை தாண்டி மீன்பிடித்த தமிழக மீனவர்கள் கைது\nதமிழகத்தில் வாக்குக்கு பணம் கொடுப்பதை தடுக்கக்கோரி தொடரப்பட்ட வழக்கை அவசர வழக்காக விசாரிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு\nரோஹிங்கயா அகதிகளை மியான்மருக்கு இந்தியா நாடு கடத்துகிறது என்ற ஐநாவின் குற்றச்சாட்டை இந்தியா மறுத்துள்ளது\nவிடைத்தாள் மாற்றம் முறைகேடுகளில் ஈடுபட்டால் மாணவர்களின் பொறியியல் பட்டம் ரத்து செய்யப்படும்;அண்ணா பல்கலைக்கழகம் எச்சரிக்கை விடுத்துள்ளது\nஎத்தியோப்பியா,இந்தோனேசியாவில் நடந்த விமான விபத்துகளில் 346 பேர் உயிரிழந்ததற்கு போயிங் நிறுவன தலைமை அதிகாரி மன்னிப்பு கோரியுள்ளார்\nடெல்லி அணிக்கு எதிரான ஆட்டத்தில் ஐதராபாத் அணி 5 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றிப்பெற்றது.\n‘பிரெக்ஸிட்’ நடவடிக்கையை தாமதப்படுத்த வலியுறுத்தி இங்கிலாந்து நாடாளுமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது\nஒவொருவரின் திறனை கண்டறிந்து அதற்கான பணிகள் வழங்கப்படும்; நடிகர் கமல்ஹாசன்\nபண பலத்தைத் தடுக்க தீவிரம் காட்ட வேண்டு தமிழக அதிகாரிகள், அலுவலர்களுக்கு தேர்தல் ஆணையம் உத்தரவு\nராணுவ பயன்பாட்டிற்காக, 5 செயற்கைகோள்களை விண்ணில் செலுத்த இஸ்ரோ முடிவு\nவறுமை கோட்டு கீழுள்ளவர்களுக்கு நிதிஉதவி, அதிமுகவின் அறிக்கைக்கு தடை கோரிய வழக்கு; சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி\nதேர்தல் ஆணையம் பாரபட்சமாக செயல்படுவதாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர் நல்லகண்ணு தெரிவித்துள்ளார்\nதேர்தலுக்கு பின் மத்தியில் கூட்டணி ஆட்சி தான் அமையும் எனத் தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் தெரிவித்துள்ளார்\nசாய்வாலா இப்போது சவுக்கிதார் என்று பிரசாரத்தை மாற்றிக்கொண்டு பிரதமர் மோடி மக்களை முட்டாளாக்கி வருகிறார்; மம்தா பானர்ஜி விமர்சனம்\nகட்சியை விட நாடு தான் முதன்மையானது என்று பாஜக மூத்த தலைவர் எல்.கே. அத்வானி தெரிவித்துள்ளார்\nசிறுபான்மையினருக்கு எதிரான எந்த முயற்சியையும் அதிமுக இரும்பு கரம் கொண்டு ஒடுக்கும்;முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி உறுதி\nஜம்மு காஷ்மீர் தேர்தலில் பெரியளவிலான தாக்குதல் நடத்த பாகிஸ்தான் திட்டம் ; உளவுத்துறை எச்சரிக்கை \nஒரு கோடி இளைஞர்களுக்கு சாலை பணியாளர்கள் பணி வழங்கப்படும்; திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்\nஸ்டெர்லைட் போன்ற தொழிற்சாலைகள் வர தூத்துக்குடியில் அனுமதிக்கமாட்டோம் என திரைப்பட நடிகர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்\nகூடலூரில் பட்டபகலில் வாக்காளருக்கு அதிமுகவினர் பரிசு பொருட்கள் வழங்கி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளனர்\nசென்னை விமான நிலையத்தில் கடத்தி வரப்பட்ட 14 லட்சம் ரூபாய் மதிப்பிலான தங்கம்; சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல்\nதிருப்பதியில் இந்திய கிரிக்கெட் அணியின் பந்துவீச்சு பயிற்சியாளர் பரத் அருண் இன்று தரிசனம் செய்தார்\nபாகிஸ்தான் விமானம் ஒன்றை பஞ்சாப் மாநிலத்தில் இந்திய எல்லைப் பாதுகாப்ப படையினர் சுட்டு வீழ்த்தினர்\nசெமஸ்டர் தேர்வு முறைகேடு விவகாரத்தில், 132 மாணவர்களின் தேர்வு முடிவுகள் செல்லாது; அண்ணா பல்கலைக்கழக நிர்வாகம் அறிவிப்பு\nஇந்திய ராணுவம் மோடியின் படை என்று கூறியது குறித்து விளக்கம் கேட்டு உ.பி. முதல்வருக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது\nசேலம் அருகே தேர்தல் படை அதிகாரிகள் நடத்திய வாகன சோதனையில் 100 கிலோ தங்கம் சிக்கியுள்ளது\nபுதுச்சேரி அரசை செயல்படவிடாமல் பிரதமர் மோடியும் துணைநிலை ஆளுநர் கிரண்பேடியும் தடுப்பதாக முதலமைச்சர் நாராயணசாமி விமர்சித்துள்ளார்\nபொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கை சிபிசிஐடி ஆட்சியாளர்களுக்கு சாதகமாக விசாரிக்கிறது; திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு\nவயநாடு மக்களவை தொகுதியில் போட்டியிட காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி வேட்பு மனு தாக்கல்\nஜெயலலிதா மரணம் தொடர்பாக நீதிபதி ஆறுமுகசாமி ஆணைய விசாரணைக்கு தடை விதிக்க சென்னை உயர்நீதிமன்றம் மறுத்துவிட்டது\nவங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி வழங்கும் ரெப்போ வட்டி விகிதம் பூஜ்யம் புள்ளி இரண்டு, 5சதவீதம் குறைப்பு\nதமிழகத்தில் வெயில் 100 டிகிரி பாரன்ஹீட்டை தாண்டியது;வானிலை ஆய்வு மையம் தகவல்\nமும்பையில் நடைபெற்ற ஐபிஎல் கிரிக்கெட்ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணி சென்னை அணியை தோற்கடித்தது\nமசூத் அசாரை சர்வதேச பயங்கரவாதியாக அறிவிக்கக் கோரி அமெரிக்க ஐ.நா. சபையில் தாக்கல் செய்துள்ளது\nரயில் மூலம் பணம், பரிசு பொருட்கள் கடத்தப்படுவதாக வந்த தகவலையடுத்து ரயில்வே காவல்துறையினர் பயணிகளின் உடமைகளை தீவிர தணிக்கைக்கு உட்படுத்தினர்\nநாட்டின் பாதுகாப்பு அச்சுறுத்தலை தடுக்கும் வகை���ில் மத்திய அரசுடன் இணைந்து செயல்படுகிறோம்; அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன்\nநன்னிலம் அருகே பல்வேறு கட்சிலிருந்து தொண்டர்கள் விலகி மதிமுக- வில் இணைந்துள்ளனர்\nராகுல் காந்தி இன்று வேட்புமனு தாக்கல் செய்யும் நிலையில் வயநாட்டில் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளன\nபிரதமர் மோடியும் அவரது தலைமையிலான மத்திய அரசும் காலாவதியாகிவிட்டதாக மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி சாடி உள்ளார்\nஅதிமுகவை யாராலும் அழிக்க முடியாது; தமிழக துணை முதலமைச்சர் ஒ. பன்னீர் செல்வம்\nஇந்திய ஜனநாயகத்தை காங்கிரஸ் கட்சி கட்டி காப்பாற்றுவதாக தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கேஎஸ் அழகிரி தெரிவித்துள்ளார்\nதன் மீது எந்த வழக்கு போட்டாலும் எந்த நீதிமன்றத்தில் சந்திக்க தயார்; திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்\nதொடர்ந்து 3 ஆட்டங்களில் வெற்றி பெற்று உற்சாகத்துடன் உள்ள சென்னையின் வெற்றிநடைக்கு தடை போடுமா மும்பை\nஅமெரிக்கா ஃப்ளோரிடா மாநிலத்தில் உள்ள அதிபர் டிரம்ப் வீட்டில் நுழைய முயன்ற சீனப்பெண் கைது\nநமோ டிவியை தொடங்க அனுமதி அளித்தது எப்படி என்று மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத் துறை அமைச்சகத்துக்கு தேர்தல் ஆணையம் கேள்வி\nடிக் டொக் செயலியை பயன்படுத்த தடை ; உச்சநீதிமன்றம் உத்தரவு\nமதுரை அருகே கொண்டு செல்லப்பட்ட 15 கோடி ரூபாய் மதிப்பிலான 47 கிலோ தங்கத்தை தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்துள்ளனர்\nஇந்தியாவின் செயற்கைகோள் எதிர்ப்பு ஏவுகணை சோதனை, அனைத்துக் கோணங்களிலும் ஆராய்ந்து நடத்தப்பட்டதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது\nதமிழகத்தில் நடைபெற்று வரும் நல்லாட்சியை சீர்குலைக்க எதிர்கட்சிகள் முயற்சிப்பதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி கூறியுள்ளார்\nஇந்தியாவிற்கு 24 எம் எச் 60 ரக பன்முகத்தன்மை கொண்ட ரோமியோ சீஹாக் ஹெலிகாப்டர்களை விற்பனை செய்ய அமெரிக்கா ஒப்புதல்\nபாகிஸ்தானுக்கு பொருளாதார அமைப்பு தடை விதிக்க சர்வதே நிதி அமைப்பு முடிவு செய்துள்ளது\nமக்களவைத் தேர்தலில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி 100 சதவீதம் வெற்றிபெறும்; மு.க.ஸ்டாலின்\nபசுமை பட்டாசு என்றால் என்ன என்பது குறித்து விளக்கம் அளிக்க மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு\nசென்னையில் அரசியல் கட்சி பிரதிநிதிகளுடன் தலைமைத் தேர்தல் ஆணையர் இன்று ஆலோசனை மேற்கொண்டார்\nதமிழகத்தில் திமுக அலை வீசுகிறது என்று நடிகர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்\nமத்தியிலும் மாநிலத்திலும் விரைவில் ஆட்சி மாற்றம் ஏற்படும்; அம்முக துணைப் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன்\nபியானோ இசை கலைஞர் லிடியன் நாதஸ்வரம் மறைந்த முன்னாள் முதலமைச்சர் கலைஞரின் திருவுருவ படத்திற்கு இசை அஞ்சலி செலுத்தினார்\nமக்கள் ஆசியுடன் மீண்டும் ஆட்சி அமைப்பேன் பீகார் தேர்தல் பிரசாரத்தில் பிரதமர் மோடி பெருமிதம்\nதீவிரவாத நடவடிக்கைகளை நிறுத்தினால் பாகிஸ்தானுக்கு உதவ இந்தியா தயார்:மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்\nமுந்தைய கால கட்டத்தில் ஆட்சியில் செய்த சாதனைகளுக்கு நிகரான சாதனைகளை தேர்தலில் வெற்றி பெற்றால் திமுக நிகழ்த்திக் காட்டும்: மு.க.ஸ்டாலின்\nதிரைப்பட இயக்குநர் மகேந்திரன் மறைவு:வைகோ இரங்கல்\nதொழிற்சங்க முன்னோடி எம்.எல்.எப். ஜார்ஜ் மறைவு: வைகோ இரங்கல்\nகிருஷ்ணகிரி மாவட்ட அவைத் தலைவர் வழக்கறிஞர் டி.ஜி.மாதையன் மறைவு: வைகோ இரங்கல்\nமக்களவை தேர்தல் அறிக்கையை காங்கிரஸ் இன்று வெளியிடுகிறது\n1460 கோடி மதிப்புள்ள பணம், நகை உள்ளிட்டவை பறிமுதல் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது\nவாழ்நாள் முழுவதும் எளிமைக்கு இலக்கணமாக விளங்கியவர் மகேந்திரன்: மு.க.ஸ்டாலின் புகழாரம்\nபிரபல திரைப்பட இயக்குநர் மகேந்திரன் உடல் நலக்குறைவு காரணமாக காலமானார்\nதமிழகத்தில் அடுத்த இரண்டு நாட்களுக்கு அனல் காற்று வீசும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது\nசீனாவில் உள்ள வனப்பகுதியில் ஏற்பட்ட காட்டுத்தீயில் சிக்கி 24 தீயணைப்பு வீரர்கள் பலியாகினர்\nமதுராந்தகத்தில் காவல்துறையினர் தேர்தல் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு பேரணி நடத்தினர்\nபொள்ளாச்சி விவகாரத்தில் குற்றவாளிகளை காப்பற்ற காவல்துறை முயற்சி என நக்கீரன் கோபால் குற்றம் சாட்டியுள்ளார்\nஇந்திய தலைமைத் தேர்தல் ஆணையர் சுனில் அரோரா இன்று சென்னை வருகிறார்\nசென்னையில் போக்குவரத்து நெரிசலை குறைக்க திமுக ஆட்சியில் மேம்பாலங்கள் கட்டப்பட்டதாக மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்\nசாதி, மத வேற்றுமைகளை மறந்து, மனித நேயம் வளர்ப்போம்: வைகோ\nஇலங்கை வான் எல்லைக்குள் மறுஉத்தரவு வரும் வரை விமானங்கள் பறக்க தடை\nதிருப்பதி கோவில் ஆண்ட��� வருமானம் 3 ஆயிரத்து 100 கோடி ரூபாயாக அதிகரிப்பு\nஜம்மு-காஷ்மீரில் பாதுகாப்பு படையினர் நடத்திய துப்பாக்கிச் சண்டையில் 2 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை\nதலைமை நீதிபதி வழக்கு தொடர்பாக பிரமாண பத்திரம் தாக்கல் செய்ய உச்ச நீதிமன்றம் உத்தரவு\nடிக் டாக் செயலி மீதான தடையை நிபந்தனைகளுடன் நீக்கியது உயர்நீதிமன்ற மதுரைக்கிளை\nநமோ டிவியை தொடங்க அனுமதி அளித்தது எப்படி என்று மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத் துறை அமைச்சகத்துக்கு தேர்தல் ஆணையம் கேள்வி\nபாஜகவுக்கு ஆதரவாக அண்மையில் தொடங்கப்பட்ட “நமோ” தொலைக்காட்சி, தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறிய செயல் என்று தேர்தல் ஆணையத்துக்கு காங்கிரஸ் மற்றும் ஆம் ஆத்மி கட்சிகள் சார்பில் புகார் அளிக்கப்பட்டது. இது குறித்து பதில் அளிக்குமாறு மத்திய அமைச்சகத்துக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.\nஅதில், அண்மையில் தொடங்கப்பட்ட நமோ தொலைக்காட்சியின் இலச்சினையில் பிரதமர் நரேந்திர மோடியின் புகைப்படம் உள்ளது என்றும். அவரது தேர்தல் பிரசாரங்களை அந்தத் தொலைக்காட்சி ஒளிபரப்பி வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ள நிலையில் இந்தத் தொலைக்காட்சியைத் தொடங்க சம்பந்தப்பட்ட கட்சிக்கு அனுமதி அளிக்கப்பட்டதா அப்படி அனுமதி பெறாமல் அந்தக் தொலைக்காட்சி தொடங்கப்பட்டது என்றால் என்ன நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தேர்தல் ஆணையம் வினவியுள்ளது. மேலும் கடந்த மார்ச் 31ம் தேதி நானும் கூட காவலன்தான் என்ற தலைப்பில் பிரதமர் நரேந்திர மோடி பேசியதை ஒரு மணி நேரத்துக்கும் மேலாக நேரலை செய்தது குறித்து தூர்தர்ஷனுக்கும் தேர்தல் ஆணையம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளது\nடிக் டொக் செயலியை பயன்படுத்த தடை ; உச்சநீதிமன்றம் உத்தரவு\nஅமெரிக்கா ஃப்ளோரிடா மாநிலத்தில் உள்ள அதிபர் டிரம்ப் வீட்டில் நுழைய முயன்ற சீனப்பெண் கைது\nகுழந்தை கடத்தல் பீதியால் அப்பாவிகள் கொலை: அரசு நடவடிக்கை எடுக்க ராமதாஸ் கோரிக்கை\nவிமானத்தில் பாஜக தலைவர் தமிழிசையைப் பார்த்து சோபியா முழக்கமிட்டது தவறு\nஜம்மு-காஷ்மீரில் 3 தீவிரவாதிகள் சுட்டுக் கொலை\nசாதி, மத வேற்றுமைகளை மறந்து, மனித நேயம் வளர்ப்போம்: வைகோ\nஇலங்கை வான் எல்லைக்குள் மறுஉத்தரவு வரும் வரை விமானங்கள��� பறக்க தடை\nதிருப்பதி கோவில் ஆண்டு வருமானம் 3 ஆயிரத்து 100 கோடி ரூபாயாக அதிகரிப்பு\nசளி, இருமலுக்கு இதம் அளிக்கும் தூதுவளை சூப்\nமுகத்தில் மேஜிக் செய்யும் டிராகன் ஃப்ரூட்\nபாலிடெக்னிக் கல்லூரி விரிவுரையாளர்கள் தேர்வு விரைவில் நடத்தப்படும்: செங்கோட்டையன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578711882.85/wet/CC-MAIN-20190425074144-20190425100144-00024.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.navakrish.com/archives/117", "date_download": "2019-04-25T08:47:29Z", "digest": "sha1:W2PB2EABJADMTW72MJ3VP6WM2EDE6ZJ6", "length": 3984, "nlines": 72, "source_domain": "tamil.navakrish.com", "title": "Say Cheese :-) | Thamiraparani Thendral", "raw_content": "\nஉங்கள் பதிவுகளுக்கு பொருத்தமான படங்களை இணைப்பதற்காக தேடிக் கொண்டிருக்கிறீர்களா. நிறைய பேர் (நானும் தான்) கூகிள் இமேஜஸ் உபயோகித்து படங்களை திருட்டுத் தனமாய் தத்தெடுப்பது உண்டு.\nஇணையத்தில் உள்ள மிகப்பெரிய (அ)சௌகரியங்களில் இதுவும் ஒன்று. வேறு இன்னொருவருக்கு சொந்தமான படத்தை உரிமையுடன் எடுத்து உபயோகித்து விட்டு ஒரு acknowledgementஉம் disclaimerஉம் போட்டால் போதும். நேர்மையாய் இருப்பது போன்ற முகமூடி தயார்.\nசமீபத்தில் யாஹூ Creative Commons உரிமத்தின் படி அமைந்த ஆக்கங்களை தேடுவதற்கு தனியாக ஒரு தேடல் பக்கத்தை அறிமுகப்படுத்தியிருப்பதை பார்த்திருப்பீர்கள். இதனை கொண்டு அடுத்தவரின் உரிமத்தை மீறாமல் “CTL+C” “CTL+V” செய்வதற்கு தேவையான ஆக்கங்களை கண்டுபிடிக்கலாம். (அங்கே போய் tamil என்ற வார்த்தை கொடுத்து தேடி பாருங்கள். இரண்டாம் இடத்தில் உங்கள் அபிமான… 🙂 )\nசரி… தலைப்புக்கு வந்துடுறேன். எந்த விதமான ராயல்டி பிரச்சனையிலும் மாட்டிக் கொள்ளாமல் படங்களை சுடுவதற்கு சில தளங்கள் இதோ.\nமேலே இருக்கிற படம் pdphoto.orgயில் இருந்து உரிமையுடன் எடுத்தது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578711882.85/wet/CC-MAIN-20190425074144-20190425100144-00024.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.nilacharal.com/product/%E0%AE%A8%E0%AF%87%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D/?add-to-cart=14553", "date_download": "2019-04-25T08:04:30Z", "digest": "sha1:HPQ6ONZTGAO4U2L7S5IBFOP6ZAL74TRT", "length": 5667, "nlines": 154, "source_domain": "www.nilacharal.com", "title": "நேசம் - Nilacharal", "raw_content": "\nView Cart “இன்றைய கண்ணாடியும் நாளைய முகங்களும்” has been added to your cart.\nஉலுக்கும் மொழி நடை. தான் பார்க்கும் உலகம், மனதில் பதிவாகிற உலகம், மத்திய தரவர்க்க மனிதரின் மனித நேயம், அதிலிருந்து பிறக்கிற கருணை, பரிவு எல்லாமே இக்கதைகளின் வழித்தடம். எந்த அரசியல் சாய்மானமோ, தத்துவச் சாய்மானமோ இல்லாத ஒரு மனிதர். நேர்மையானவராகவும், உண்மையானவராகவும் இருக்கும் பட்சத்தில், அவரது படைப்புகள் ஏழை எளிய மனித���் மீது பரிவு கொள்கிற மனித நேயச் சிறுகதைகளாகவே அமையும் என்பதற்கு இத்தொகுதி ஒரு சான்று.\nThis book is known for its electrifying language style. The world that one sees, the world that is recorded in the heart, humanity of a middle-class man, and the compassion and sympathy born out of it are all traces of these stories. These stories are examples which show that a person who has no inclination to either politics or philosophy, and is straight-forward and truthful, would create humanity stories that sympathize with the poor and needy. (உலுக்கும் மொழி நடை. தான் பார்க்கும் உலகம், மனதில் பதிவாகிற உலகம், மத்திய தரவர்க்க மனிதரின் மனித நேயம், அதிலிருந்து பிறக்கிற கருணை, பரிவு எல்லாமே இக்கதைகளின் வழித்தடம். எந்த அரசியல் சாய்மானமோ, தத்துவச் சாய்மானமோ இல்லாத ஒரு மனிதர். நேர்மையானவராகவும், உண்மையானவராகவும் இருக்கும் பட்சத்தில், அவரது படைப்புகள் ஏழை எளிய மனிதர் மீது பரிவு கொள்கிற மனித நேயச் சிறுகதைகளாகவே அமையும் என்பதற்கு இத்தொகுதி ஒரு சான்று.)\nசிலுக்கு ஸ்மிதாவும் சுலைமான் ஹாஜியாரும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578711882.85/wet/CC-MAIN-20190425074144-20190425100144-00024.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://dhinasari.com/featured/45514-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%95%E0%AE%BF-%E0%AE%9C%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%95%E0%AE%BF-%E0%AE%AA%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF-%E0%AE%AE%E0%AF%86%E0%AE%9A%E0%AF%87%E0%AE%9C%E0%AF%8D.html", "date_download": "2019-04-25T08:07:06Z", "digest": "sha1:F6QNNKB7BFIIFOXCIOS7XZVLXRKKNDSA", "length": 18518, "nlines": 299, "source_domain": "dhinasari.com", "title": "பாடகி ஜானகி பற்றி மெசேஜ் பரப்பினீங்கன்னா... கேரள போலீஸ் தேடி வரும் ஜாக்கிரதை! - Dhinasari News", "raw_content": "\nஈஸ்டர் விடுமுறைக்கு ப்ளோரிடா சென்ற அமெரிக்க அதிபர்\nமுகப்பு இந்தியா பாடகி ஜானகி பற்றி மெசேஜ் பரப்பினீங்கன்னா… கேரள போலீஸ் தேடி வரும் ஜாக்கிரதை\nபாடகி ஜானகி பற்றி மெசேஜ் பரப்பினீங்கன்னா… கேரள போலீஸ் தேடி வரும் ஜாக்கிரதை\nஇது குறித்து பகிரங்கமாக வேண்டுகோள் விடுத்த எஸ்.ஜானகி, தயவு செய்து என்னையும் என்னைச் சார்ந்தவர்களையும் கொல்லாதீர்கள் என்று கூறினார். ஆனாலும் வதந்திகள் மட்டும் நின்றபாடில்லை.\nதிரைப்படப் பின்னணிப் பாடகி எஸ்.ஜானகி குறித்து அண்மைக் காலமாக வாட்ஸ் அப் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் வதந்திகள் பரவி வருகின்றன. தற்போது 80 வயது ஆகும் எஸ்.ஜானகி, உடல் நலக் குறைவு காரணமாகவோ அல்லது சாதாரண பரிசோதனைக்காகவோ அடிக்கடி மருத்துவமனைக்குச் சென்று வருகிறார். ஹைதரபாத்தில் தங்கியுள்ள எஸ்.ஜானகி, இப்படி மருத்துவமனைக்குச் சென்று வரும்போதெல்லாம், அவரது உடல் நிலை குறித்து ஏதாவது வதந்திகள் பரப்பப் படுகின்றன.\nஇது குறித்து பகிரங்கமாக வேண்டுகோள் விடுத்த எஸ்.ஜானகி, தயவு செய்து என்னையும் என்னைச் சார்ந்தவர்களையும் கொல்லாதீர்கள் என்று கூறினார். ஆனாலும் வதந்திகள் மட்டும் நின்றபாடில்லை.\nஇந்நிலையில் மலையாளத் திரைப்படப் பின்னணிப் பாடகர்கள் சங்கம் ஒரு நடவடிக்கை மேற்கொண்டது. ஜானகி குறித்து யாரோ சிலர் திட்டமிட்டு வதந்திகளைப் பரப்புகிறார்கள். அவர்கள் யார் என்பதைக் கண்டுபிடித்து, தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேரள போலீஸாரிடம் புகார் ஒன்றை அளித்தார்கள். இது குறித்து பரிசீலித்த கேரள கேரள டிஜிபி லோக்நாத் பெஹ்ரா, இந்தப் புகார் குறித்து உரிய விசாரணை மேற்கொண்டு, குற்றவாளிகள் எந்த மாநிலத்தில் இருந்தாலும் அவர்களை உடனடியாகத் தேடிக் கண்டுபிடித்து கைது செய்ய உத்தரவிட்டுள்ளார்.\nசாதாரணமாகவே, தங்கள் போனுக்கு வாட்ஸ் அப்பில் வரும் தகவல்களைப் படித்து, அது திடீர் அதிர்ச்சித் தகவல் என்பது போல் தோன்றினால், அடடே, அப்டியா, அடடா,, அய்யய்யோ என்ற ரீதியில் உச்சு கொட்டிவிட்டு, முதல்வேலையாக அந்தத் தகவலை அடுத்தவருக்கு பார்வர்ட் செய்வதும், குரூப்களில் பகிர்வதை வழக்கமாகக் கொண்டிருக்கிறார்கள் சிலர். ஆனால் அது எத்தகைய பின்விளைவுகளை ஏற்படுத்தும் என்பதை அவர்கள் அறிந்திருக்க மாட்டார்கள். அவ்வாறு செய்பவர்களுக்கு எச்சரிக்கை விடுக்கும் விதமாகவே இந்த செய்தி அமைந்திருக்கிறது.\nமுந்தைய செய்திஎடப்பாடியை சந்தித்து வாழ்த்து பெற்ற ‘மிஸ் இந்தியா’\nஅடுத்த செய்திகூடங்குளம் அணு உலையை மூட உத்தரவிட முடியாது: உச்ச நீதிமன்றம்\nவாரணாசியில் பிரதமர் மோடிக்கு எதிராக பிரியங்கா காந்தி போட்டியில்லை\nஎங்க ஊர் முடிகண்டம் இப்போ வெளில தெரியுது ரொம்ப பெருமையா இருக்கு\nமம்தா இனிப்புகள் அனுப்புவார் – மோடி மோடிக்கு இனிப்புகள் மட்டுமே; ஓட்டுகள் அல்ல – மம்தா\nபணம் படைத்தவர்கள் நீதித்துறையை கட்டுப்படுத்த முடியாது – உச்சநீதிமன்றம்\nகுண்டு வெடிப்பில்… மயிரிழையில் உயிர் தப்பிய திருப்பூர் திமுக., பிரமுகர்\nகுழந்தை வெள்ளையா இருந்தா ஒரு ரேட்.. கறுப்பா இருந்தா ஒரு ரேட் ஆடியோவில் சிக்கிய நர்ஸ் அமுதா ஆடியோவில் சிக்கிய நர்ஸ் அமுதா\nவிமல் – ஓவியா படவிவகாரம்; பொய் சொல்கிறார் சற்குணம்.. தயாரிப்பாளர் நானே: சிங்காரவேலன்\n#திருமணநாள் வாழ்த்துக்கள் அஜித் ஷாலினி ..\nஇமான் அண்ணாச்சி வீட்டில் 41 சவரன் நகை கொள்ளை\nஹீரோ��ாக கெத்து காட்டப் போகிறார்… ‘சரவணா ஸ்டோர்ஸ்’ சரவணன்\nசெங்கோட்டையில் மே-9ல் சமஷ்டி உபநயனம்; விரும்புபவர்கள் தொடர்பு கொள்ளலாம்\n“பொதுக் காரியங்களை எடுத்துப் போட்டுக் கொண்டு எல்லாரும் சேர்ந்து அவற்றைச் செய்தாலே தன்னால் ஒற்றுமையும் அன்பும் ஸௌஜன்யமும் உண்டாகிவிடும்.” 25/04/2019 1:02 PM\nவாரணாசியில் பிரதமர் மோடிக்கு எதிராக பிரியங்கா காந்தி போட்டியில்லை 25/04/2019 12:57 PM\nஎங்க ஊர் முடிகண்டம் இப்போ வெளில தெரியுது ரொம்ப பெருமையா இருக்கு\nமம்தா இனிப்புகள் அனுப்புவார் – மோடி மோடிக்கு இனிப்புகள் மட்டுமே; ஓட்டுகள் அல்ல – மம்தா மோடிக்கு இனிப்புகள் மட்டுமே; ஓட்டுகள் அல்ல – மம்தா\nஎடப்பாடி பழனிசாமி, மு.க.ஸ்டாலின் இருவரின் தனிப்பட்ட மேடைப் பேச்சு தாக்குதல்கள்\nபாரத் ஸ்கேன்ஸின் ஆச்சரிய ஆஃபர்..\nநான் ஏன் அர்பன் நக்சல்களை எதிர்க்கிறேன்\nசெய்தியாளர்கள் | வாசகர்களே... உங்கள் பகுதி செய்திகளை 88388 53843 என்ற எண்ணுக்கு வாட்ஸ்அப்பில் அனுப்பலாம்\nதினசரியை தொடர்பு கொள்க: [email protected]\nஉங்கள் ஸ்மார்ட் ரேஷன் கார்டில் உள்ள குறியீடுகளுக்கு என்ன அர்த்தம்\nதமிழ் மரபை அவமதித்த காஞ்சி வரதராஜப் பெருமாள் கோயில் நிர்வாகம்: அராஜக சண்டையால் அன்பர்கள்...\nஉள்ளூர் செய்திகள் 29/05/2018 10:44 PM\nதமிழகத்தில் அதிமுக, திமுக ஆட்சி அமைக்காது : மத்திய உளவுத்துறை ரகசிய...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578711882.85/wet/CC-MAIN-20190425074144-20190425100144-00024.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dhinasari.com/local-news/coimbatore-news/71037-dms-vannarappettai-metro-inaugurated-by-modi.html", "date_download": "2019-04-25T08:33:30Z", "digest": "sha1:EZIMTVOUTBVHXZIOS37EOT5E4V6NQMSO", "length": 16145, "nlines": 299, "source_domain": "dhinasari.com", "title": "டி.எம்.எஸ். - வண்ணாரப் பேட்டை மெட்ரோ ரயில் சேவை: தொடங்கி வைத்தார் மோடி! - Dhinasari News", "raw_content": "\nஈஸ்டர் விடுமுறைக்கு ப்ளோரிடா சென்ற அமெரிக்க அதிபர்\nமுகப்பு உள்ளூர் செய்திகள் டி.எம்.எஸ். – வண்ணாரப் பேட்டை மெட்ரோ ரயில் சேவை: தொடங்கி வைத்தார் மோடி\nடி.எம்.எஸ். – வண்ணாரப் பேட்டை மெட்ரோ ரயில் சேவை: தொடங்கி வைத்தார் மோடி\nதிருப்பூர் பெருமாநல்லூரில் நடைபெறும் அரசு விழாவில் பல்வேறு புதிய திட்டங்களை தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி.\nமுதலமைச்சர் பழனிசாமி, துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம், சபாநாயகர் தனபால், மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் விழா மேடைக்கு வந்திருந்தனர்.\nதிருப்பூரில் 100 படுக்கைகள் கொண்டை இஎஸ்ஐ மருத்துவமனைக்கு பிரதமர் ம��டி அடிக்கல் நாட்டினார்; மருத்துவமனை மூலம் சுமார் 1.22 லட்சம் தொழிலாளர்கள், அவர்களின் குடும்பத்தினர் பயன்பெறுவர்.\nசென்னை கே.கே.நகரில் 470 படுக்கைகளுடன் கூடிய ஈஎஸ்ஐ மருத்துவமனையை தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி.\nடி.எம்.எஸ்-வண்ணாரப்பேட்டை இடையிலான மெட்ரோ ரயில் சேவையை பிரதமர் மோடி திருப்பூர் பெருமாநல்லூரில் இருந்து காணொலியில் தொடங்கி வைத்தார்.\nமுன்னதாக, கோவை விமான நிலையம் வந்தடைந்தார் பிரதமர் மோடி. பிரதமர் மோடிக்கு, ஆளுநர் பன்வாரிலால் புரோஹித், தலைமை செயலர் கிரிஜா வைத்தியநாதன், டிஜிபி ராஜேந்திரன், அமைச்சர் வேலுமணி, தம்பிதுரை உள்ளிட்டோர் வரவேற்பு அளித்தனர்.\nமுந்தைய செய்திஅரவாணிகள் கூட இப்போ வேலை செய்து பிழைக்க ஆரமிச்சிட்டாங்க… ஆனா நீங்க..\nஅடுத்த செய்திசெங்கோட்டை ராமபக்த ஆஞ்சநேயர் கோயிலில் மகா கும்பாபிஷேகம் கோலாகலம்\nவாரணாசியில் பிரதமர் மோடிக்கு எதிராக பிரியங்கா காந்தி போட்டியில்லை\nஎங்க ஊர் முடிகண்டம் இப்போ வெளில தெரியுது ரொம்ப பெருமையா இருக்கு\nமம்தா இனிப்புகள் அனுப்புவார் – மோடி மோடிக்கு இனிப்புகள் மட்டுமே; ஓட்டுகள் அல்ல – மம்தா\nபணம் படைத்தவர்கள் நீதித்துறையை கட்டுப்படுத்த முடியாது – உச்சநீதிமன்றம்\nகுண்டு வெடிப்பில்… மயிரிழையில் உயிர் தப்பிய திருப்பூர் திமுக., பிரமுகர்\nகுழந்தை வெள்ளையா இருந்தா ஒரு ரேட்.. கறுப்பா இருந்தா ஒரு ரேட் ஆடியோவில் சிக்கிய நர்ஸ் அமுதா ஆடியோவில் சிக்கிய நர்ஸ் அமுதா\nவிமல் – ஓவியா படவிவகாரம்; பொய் சொல்கிறார் சற்குணம்.. தயாரிப்பாளர் நானே: சிங்காரவேலன்\n#திருமணநாள் வாழ்த்துக்கள் அஜித் ஷாலினி ..\nஇமான் அண்ணாச்சி வீட்டில் 41 சவரன் நகை கொள்ளை\nஹீரோவாக கெத்து காட்டப் போகிறார்… ‘சரவணா ஸ்டோர்ஸ்’ சரவணன்\nசெங்கோட்டையில் மே-9ல் சமஷ்டி உபநயனம்; விரும்புபவர்கள் தொடர்பு கொள்ளலாம்\n“பொதுக் காரியங்களை எடுத்துப் போட்டுக் கொண்டு எல்லாரும் சேர்ந்து அவற்றைச் செய்தாலே தன்னால் ஒற்றுமையும் அன்பும் ஸௌஜன்யமும் உண்டாகிவிடும்.” 25/04/2019 1:02 PM\nவாரணாசியில் பிரதமர் மோடிக்கு எதிராக பிரியங்கா காந்தி போட்டியில்லை 25/04/2019 12:57 PM\nஎங்க ஊர் முடிகண்டம் இப்போ வெளில தெரியுது ரொம்ப பெருமையா இருக்கு\nமம்தா இனிப்புகள் அனுப்புவார் – மோடி மோடிக்கு இனிப்புகள் மட்டுமே; ஓட்டுகள் அல்ல – மம்தா மோடிக்க��� இனிப்புகள் மட்டுமே; ஓட்டுகள் அல்ல – மம்தா\nஎடப்பாடி பழனிசாமி, மு.க.ஸ்டாலின் இருவரின் தனிப்பட்ட மேடைப் பேச்சு தாக்குதல்கள்\nபாரத் ஸ்கேன்ஸின் ஆச்சரிய ஆஃபர்..\nநான் ஏன் அர்பன் நக்சல்களை எதிர்க்கிறேன்\nசெய்தியாளர்கள் | வாசகர்களே... உங்கள் பகுதி செய்திகளை 88388 53843 என்ற எண்ணுக்கு வாட்ஸ்அப்பில் அனுப்பலாம்\nதினசரியை தொடர்பு கொள்க: [email protected]\nஉங்கள் ஸ்மார்ட் ரேஷன் கார்டில் உள்ள குறியீடுகளுக்கு என்ன அர்த்தம்\nதமிழ் மரபை அவமதித்த காஞ்சி வரதராஜப் பெருமாள் கோயில் நிர்வாகம்: அராஜக சண்டையால் அன்பர்கள்...\nஉள்ளூர் செய்திகள் 29/05/2018 10:44 PM\nதமிழகத்தில் அதிமுக, திமுக ஆட்சி அமைக்காது : மத்திய உளவுத்துறை ரகசிய...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578711882.85/wet/CC-MAIN-20190425074144-20190425100144-00024.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://lankasrinews.com/canada/03/179367?ref=archive-feed", "date_download": "2019-04-25T07:56:46Z", "digest": "sha1:C6HW6LZIFUBNZHLNNGJKGXT5KBGMWLFM", "length": 10763, "nlines": 148, "source_domain": "lankasrinews.com", "title": "மரணத்தின் விளிம்பில் நிற்பவருக்கு கனடா செய்த உதவி: நெகிழ்ச்சி சம்பவம் - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nஇந்தியா மக்களவை தேர்தல் 2019\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nமரணத்தின் விளிம்பில் நிற்பவருக்கு கனடா செய்த உதவி: நெகிழ்ச்சி சம்பவம்\nபுற்றுநோய் முற்றி மரணத்தின் விளிம்பில் நிற்கும் லெபனான் நாட்டவரைக் காண அவரது குடும்பத்திற்கு தற்காலிக விசாக்களை வழங்கி கனடா உதவியுள்ளது.\nலெபனானைச் சேர்ந்தவர் Taha El Taha. லெபனானிலிருந்தால் தனது உயிருக்கு ஆபத்து ஏற்படும் என அஞ்சி அமெரிக்காவுக்கு ஓடினார் Taha.\nஅங்குள்ள சூழ்நிலைகள் சாதகமாக அமையாததால் அங்கிருந்து கனடாவுக்கு வந்தார்.\nவரும்போதே மூச்சு விடக் கஷ்டமாக இருந்ததை களைப்பு என்று எண்ணியிருக்கிறார் Taha.\nபின்னர் மருத்துவ சோதனைக்குப் பின்தான் அவருக்கு புற்றுநோய் இருப்பதும் அது முற்றிய நிலையில் இருப்பதும் தெரிய வந்துள்ளது. பெருங்குடலில் ஏற்பட்ட புற்றுநோய் பின்னர் நெஞ்சு வரைக்கும் பரவி விட்டது.\nஅபாயகரமான அறுவை சிகிச்சை ஒன்றை மேற்கொள்ளவிருக்கும் அவரோடு இருப்பதற்காக அவரது மனைவியும் பிள்ளைகளும் விசாவுக்காக விண்ணப்பித்��� கோரிக்கை முதலில் ஏற்றுக்கொள்ளப்படவில்லை.\nகனடாவுக்கு வந்தால் அவர்களைப் பார்த்துக்கொள்ளும் அளவிற்கு அவர்களுக்கு வசதியுள்ளதா என்பதையும் அவர்கள் பின்னர் லெபனானுக்கு திரும்பிச் செல்வார்களா என்பதையும் அவர்களால் உறுதியாகக் கூற இயலாததால் அவர்களது விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டது.\nஇதற்கிடையில் வானொலி நிகழ்ச்சி ஒன்றிற்கு பேட்டியளித்த Taha, தான் தனிமையில் வாடுவதாகவும் தனக்கு கனடாவில் யாருமில்லை என்றும் கண்ணீருடன் தெரிவித்திருந்தார்.\nஎன் குடும்பத்தை மீண்டும் சந்திக்க வேண்டும் என தினமும் இறைவனிடம் வேண்டுகிறேன் என்றும் அவர் உருக்கத்துடன் தெரிவித்திருந்தார்.\nபேட்டியைக் கேட்ட கனடா நாட்டவர்கள் பலரும் தங்கள் ஆதரவைத் தெரிவித்து Tahaவுக்கு கடிதம் எழுதினார்கள்.\nமாண்ட்ரியலைச் சேர்ந்த ஒருவர் Tahaவை நண்பராக ஏற்றுக்கொள்வதாகவும், Taha சிகிச்சை பெறும்போது அவருடன் இருப்பதாகவும் கூறியுள்ளார்.\nஇந்நிலையில் Tahaவின் மருத்துவர்களும் வழக்கறிஞரும் புலம்பெயர்தல் துறை அமைச்சருக்கு நேரடியாக கோரிக்கை வைத்தார்கள். அதனால் தற்போது Tahaவின் கோரிக்கை ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது.\nTahaவின் மனைவி, 3 மற்றும் 7 வயதுள்ள அவரது குழந்தைகள் ஆகியோருக்கு கனடா தற்காலிக விசாக்களை வழங்குவதால் அவரது அறுவை சிகிச்சைக்குமுன் அவர்கள் கனடாவிற்கு வருகை தருகிறார்கள்.\nஇந்த செய்தி Taha, அவரது மருத்துவர்கள், வழக்கறிஞர் மற்றும் அவரது நலன் விரும்பிகள் அனைவரையும் மகிழ்ச்சியில் மூழ்கடித்துள்ளது.\nகனடாவின் இந்த பெரிய உதவிக்காக Tahaவின் சார்பில் அவரது வழக்கறிஞர் உதவிய அனைவருக்கும் நன்றி தெரிவித்துக் கொண்டுள்ளார்.\nமேலும் கனடா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578711882.85/wet/CC-MAIN-20190425074144-20190425100144-00024.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://lankasrinews.com/entertainment/03/173495?ref=archive-feed", "date_download": "2019-04-25T07:46:30Z", "digest": "sha1:SY2LNPOQUBCMEX2GUNPERASQBLHPZ7BY", "length": 6619, "nlines": 137, "source_domain": "lankasrinews.com", "title": "கோலாகலமாக நடந்தது நடிகர் பார்த்திபனின் மகள் திருமணம் - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிக���்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nஇந்தியா மக்களவை தேர்தல் 2019\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nகோலாகலமாக நடந்தது நடிகர் பார்த்திபனின் மகள் திருமணம்\nதிரைப்பட நடிகர், இயக்குனர், தமிழ் எழுத்தாளர் என பன்முகம் கொண்ட நடிகர் பார்த்திபன்- சீதா அவர்களின் மகள் கீர்த்தனாவிற்கு இன்று கோலாகலமாக திருமணம் நடந்தது.\nநடிகர் பார்த்திபன் மகள் கீர்த்தனாவிற்கும், பிரபல ஒளிப்பதிவாளர் ஸ்ரீகர் பிரசாத் மகன் அக்‌ஷய்க்கும் காதல் மலர்ந்த நிலையில் இரு வீட்டாரின் சம்மதத்தை பெற்றனர்.\nசமீபத்தில் நிச்சயதார்த்தம் முடிந்து, மகளிர் தினமான இன்று சென்னையில் அண்ணாமலைபுரத்தில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் திருமணம் நடந்தது.\nஇந்நிகழ்வில் நெருங்கிய உறவினர்கள், நண்பர்கள் மற்றும் திரையுலகப் பிரபலங்கள் பலரும் பங்கேற்றுள்ளனர்.\nமேலும் பொழுதுபோக்கு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578711882.85/wet/CC-MAIN-20190425074144-20190425100144-00024.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/news/animals-playing-with-gadgets-made-humans-009481.html", "date_download": "2019-04-25T08:34:04Z", "digest": "sha1:6JHYZ4EQ3QVEKWLPP6I63UWVQ4XBE2GQ", "length": 10466, "nlines": 175, "source_domain": "tamil.gizbot.com", "title": "Animals Playing With Gadgets Made For Humans - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nமின்சாரம் இல்லாமல் சார்ஜ் செய்யலாம்: இன்ஸ்பையரிங் டெக் சோலார் பவர் பேங்க்.\nஆளுநர் மாளிகை எங்க குடும்பச் சொத்து.. பாபு நடத்திய போராட்டம்.. பரபரப்பான போலீஸ்\nஅமெரிக்காவில் லாரி டிரைவராக உள்ள இந்தியரின் வருமானம் இதுதான் எவ்வளவு என தெரிந்தால் நம்ப மாட்டீர்கள்\nகார்த்தி பட நடிகை திருமணம் ஆகாமல் கர்ப்பம்: அறிவிப்பு வெளியிட்ட நடிகர்\nஇந்த குணம் இருப்பவர்கள் ஒருபோதும் வாழ்க்கையில் பணக்காரர் ஆகமுடியாது என்று நீதி சாஸ்திரம் கூறுகிறது..\nஏவுகணைகளை தாக்கி அழிக்கும் சீனாவின் போர் கப்பல்: அமெரிக்கா திகைப்பு.\nரன் மழை பொழிந்த டி வில்லியர்ஸ்.. சமாளிக்க முடியமால் தடுமாறிய அஸ்வின் அணி\nஈரானிடம் இருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்ய முடியாவிட்டால் வேறு வழியிருக்கு - தர்மேந்திர பிரதான்\nமகாபாரதம் நிகழ்த்தப்பட்ட இடம் எங்கிருக்கு தெரியுமா\nநம்மள விட பெரிய வித்தைக்காரனா இருப்பான் போல \n\"குரங்கு கையில பூமாலை கிடைச்சா மாதிரி\", \"நாயை குளிப்பாட்டி நடு வீட்டுல வச்சா இப்பிடித்தான்\"னு நாம விலங்குகளை வச்சி மட்டம் தட்டுற பழமொழிகளை ஒருபக்கம் பேசிக்கிட்டு இருக்குறோம்.\n'தல' அஜித் குமாரின் இன்னொரு அவதாரம்..\nமறுபக்கம் நாங்க உங்கள விட ஸ்மார்ட் என்று நமக்கு 'பல்ப்' கொடுக்க காத்திருக்கின்றன சில மிருகங்கள். ஜீனியஸ்கள் தயார்.. நீங்க ரெடியா, வாங்க பார்க்கலாம் \nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.\nபீட்டர்னு பேரு வச்சாலே பக்காவா சீன் பண்ணிடுறாங்கப்பா..\nஒரு கேமையும் விட மாட்டேன். மியாவ்..\nஹோய்.. இன்னைக்கு நான் தான்டா ஹை-ஸ்கோர்..\nஓணானை பிடிச்சு.. வீட்டில் அடைச்சு.. பூச்சி பிடிக்க சொல்ற உலகம்..\nபோயா யோவ்.. நான்லாம் கடலையே பாத்தவன், இதென்ன சின்ன குட்டை \nஇத வச்சே ரகுமான் சார்கிட்ட சான்ஸ் கேட்டுறனும் \nஇசை இங்கு இருந்துதான் வருகிறது \nகிளி போல பேசுறது மாறி, கிளி போல வாசினு வரணும். அதான் என் லட்சியம் \nஐபோன் யூஸ் பண்றதுல.. உங்கள விட நாங்க கெத்து..\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.\nவீடியோ காலில் விளையாட்டாக தூக்கிட முயற்சித்த வாலிபர் மரணம்.\nடிஜிட்டலில் தெறிக்கவிடும் 1.5 லட்சம் தபால் நிலையம்.\nஇலங்கை குண்டு வெடிப்பு 290 பேர் பலி- 6 தீவிரவாதிகளின் பெயர் சமூக இணையதளத்தில் வெளியீடு.\nஇந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578711882.85/wet/CC-MAIN-20190425074144-20190425100144-00024.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://chittarkottai.com/wp/2011/02/22/", "date_download": "2019-04-25T08:05:42Z", "digest": "sha1:RFXMWDFSMGCS3QJW7CNRAVDW5F553DKJ", "length": 13985, "nlines": 156, "source_domain": "chittarkottai.com", "title": "2011 February 22 « சித்தார்கோட்டை பல்சுவை பக்கங்கள்", "raw_content": "\nமருத்துவரை, மருந்தை ஏமாற்றும் ராசதந்திர பாக்டீரியாக்கள்\nதனிப்பட்ட சுகாதாரம் – Personal Hygiene\nசாதாரண நாய்கள் வெறிநாய்கள் ஆவது எப்படி\nஇந்தியாவில் 100-ல் நான்கு பேருக்கு இதய நோய்\nதலைப்புகளில் தேட Select Category Scholarship (12) அறிவியல் (341) அறிவியல் அதிசயம் (35) அறிவியல் அற்புதம் (155) ஆடியோ (2) ஆய்வுக்கோவை (15) இந்திய விடுதலைப் போர் (12) இந்தியா (133) இந்தியாவில் இஸ்ல��ம் (8) இயற்கை (159) இரு காட்சிகள் (19) இஸ்லாம் (274) ஊற்றுக்கண் (16) கட்டுரைகள் (11) கம்ப்யூட்டர் (11) கல்வி (120) கவிதைகள் (19) கவிதைகள் 1 (20) காயா பழமா (20) குடும்பம் (138) குழந்தைகள் (95) சட்டம் (23) சமையல் (101) சித்தார்கோட்டை (27) சிறுகதைகள் (32) சிறுகதைகள் (43) சுகாதாரம் (65) சுயதொழில்கள் (39) சுற்றுலா (6) சூபித்துவத் தரீக்காக்கள் (16) செய்திகள் (68) தன்னம்பிக்கை (318) தலையங்கம் (30) திருக்குர்ஆன் (20) திருமணம் (48) துஆ (7) தொழுகை (12) நடப்புகள் (527) நற்பண்புகள் (179) நோன்பு (17) பழங்கள் (23) பித்அத் (38) பெண்கள் (196) பொதுவானவை (1,207) பொருளாதாரம் (54) மனிதாபிமானம் (7) மருத்துவம் (366) வரலாறு (132) விழாக்கள் (12) வீடியோ (93) வேலைவாய்ப்பு (10) ஹஜ் (10) ஹிமானா (87)\nஇதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க 803 முறை படிக்கப்பட்டுள்ளது\nஒரு துளி எலுமிச்சை சாறுக்கு இத்தனை சக்தியா\nஇன்றைய இளைஞர்களும் நடுத்தர வயதுக்காரர்களும் பெரிதும் பாதிக்கப்படும் ஒரு விஷயம் சிறு நீரகக் கல்.\nஇருபது வயது இளைஞர்கள் கூட இந்த பிரச்சனையில் சிக்கி அவதிப்படுகின்றனர். இதற்கு, கத்தியின்றி ரத்தமின்றி ஒரு சிகிச்சை இருக்கிறது. அது எலுமிச்சை\nஆம்… எலுமிச்சைச் சாறு பருகுவதால் சிறுநீரகத்தில் கற்கள் உருவாவது தடுக்கப்படுகிறது. இது ஏதோ குருட்டுத்தனமான வாதமல்ல. 100 சதவிகிதம் ஆராய்ச்சி மூலம் நிரூபிக்கப்பட்டுள்ள உண்மை\nஅமெரிக்காவின் சான் டியாகோ கிட்னி ஸ்டோன் சென்டரின் இயக்குநர் ரோஜர் எல் சர் . . . → தொடர்ந்து படிக்க..\nஇதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க 2,993 முறை படிக்கப்பட்டுள்ளது\nபூமியின் நீர் ஊற்றுகளில் ஓடுவது மழை நீரே\n அல்லாஹ் வானத்திலிருந்து நீரை இறக்கி, அதனை பூமியில் ஊற்றுகளில் ஓடச் செய்கிறான்; அதன்பின், அதைக் கொண்டு வெவ்வேறு நிறங்களை உடைய பயிர்களை வெளிப்படுத்துகிறான். அப்பால், அது உலர்ந்து மஞ்சள் நிறமடைகிறதை நீர் பார்க்கிறீர்; பின்னர் அதைக் கூளமாகச் செய்து விடுகிறான் – நிச்சயமாக இதில் அறிவுடையோருக்குப் படிப்பினை இருக்கிறது” (அல் குஆன் 39:21)\n“மேலும், வானத்திலிருந்து நாம் திட்டமான அளவில் (மழை) நீரை இறக்கி, அப்பால் அதனைப் பூமியில் தங்க வைக்கிறோம், நிச்சயமாக அதனைப் . . . → தொடர்ந்து படிக்க..\nஅல்குர்ஆன் தமிழுடன் அத்தியாயம் வாரியாக\nமால்வேர் பாதிப்பை நீக்கும் வழிகள்\nஇஸ்லாத்தை அறிய விரும்பும் அன்பர்களுக்கு\nஇணை�� வங்கிக்கணக்கு (Online Banking) பாதுகாப்பானதா\n வெந்நீரில் இவ்வளவு விஷயம் இருக்கா\nசவுதி அரசாங்கத்தால் அறிவிக்கப்பட்ட சலுகைகள்\nகருவறைக்குள் சிசு செய்யும் லூட்டிகள்\nசூரிய ஒளி மின்சாரம் – பகுதி.2\nகரு வளர்ச்சியும் அல்குர்ஆனின் அற்புதமும்\nபூமியில் மனிதன் காலடி பதிக்க முடியாத இடம்\nஉடலை ஃபிட்டாக வைத்துக் கொள்ள\nஆராய்ச்சிகள் – அன்றும், இன்றும்\nஇந்தியாவில் இஸ்லாம் – 2\nஇஸ்லாம் கூறும் சகோதரத்துவம் (வீடியோ)\nசூபித்துவத் தரீக்காக்கள் அன்றும் இன்றும் 1\nஆனந்த சுதந்திரத்திற்காய் அள்ளிக் கொடுத்தோர்\n\"இந்த வலைப்பதிவின் உள்ளடக்கம் அனைத்தையும் Creative Commons Attribution-ShareAlike 3.0 Unported License உரிமத்தின் அடிப்படையில் வழங்குகிறேன்\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578711882.85/wet/CC-MAIN-20190425074144-20190425100144-00025.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://gossip.sooriyanfm.lk/12337/2019/02/sooriyan-gossip.html", "date_download": "2019-04-25T08:36:03Z", "digest": "sha1:WO5R2X4XVPH675DUCYOC2QEFXF3WL5NG", "length": 12409, "nlines": 149, "source_domain": "gossip.sooriyanfm.lk", "title": "பனிப்பொழிவில் சிக்கி உறைந்து போன பூனை உயிர் பிழைத்த அதிசயம்!!! - Sooriyan Gossip - Sooriyan Gossip, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - A Rayynor Silva Holdings Company", "raw_content": "\nபனிப்பொழிவில் சிக்கி உறைந்து போன பூனை உயிர் பிழைத்த அதிசயம்\nSooriyan gossip - பனிப்பொழிவில் சிக்கி உறைந்து போன பூனை உயிர் பிழைத்த அதிசயம்\nஅமெரிக்காவில் தற்போது கடும் பனிப்பொழிவுடன் குளிர் காற்றும் வீசுகிறது. பல மாநிலங்களில் கால்வாய், ஆறுகள் பனிக்கட்டியாக காட்சியளிக்கின்றன. பனிப் பொழிவால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. பலர் உயிரிழந்துள்ளனர்.\nஇந்நிலையில், மொன்டானா மாநிலத்தில் பூனை ஒன்று, வீட்டை விட்டு வெளியே சென்றுள்ளது. உரிமையாளர் பல்வேறு இடங்களில் தேடியும் பூனையை காணவில்லை. பூனை பனிபொழிவால் அதன் உடல் பனிக்கட்டிகளால் மூடப்பட்டிருந்தது.\nபாதை அருகில் பனி உறைந்த நிலையில் உயிருக்கு போராடிக் கொண்டிருந்த பூனையை அவ்வழியே சென்றோர் மீட்டு, மருத்துவமனையில் அனுமதித்தனர். பூனையின் சாதாரண உடல் வெப்பநிலை 101 டிகிரி. இந்த பூனை மைனஸ் வெப்பநிலையில் உயிருடன் இருந்தது அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.\nகன்னடத்தில் கால் பதித்த கேரளத்துச் சிட்டு - கை கொடுக்குமா \"96\"\nஜெயலலிதா வாழ்க்கை வரலாற்றுப் படம் வெளியாகுமா.... - ரேஸில் முந்தப்போவது யார்....\nவரலட்சுமி படப்பிடிப்பில் தீவிபத்து இரண்டு உயிர்கள் பரிதாபமாக உயிரிழந்தது \nகட்டுகளுடன் இருந்த விஷால் - பைக் விபத்தில் சிக்கினார் - புகைப்படம் வெளியானது\nஉருவானது ''Me Too'' ஒருங்கிணைப்புக் குழு \nஇன்று உலக ஆட்டிச நோய் விழிப்புணர்வு நாள்\n3000 கிலோ மீட்டர் தொலைவுக்கு அப்பால் உள்ள நோயாளிக்கு வீடியோ மூலம் அறுவை சிகிச்சை செய்து சாதனை\nரிலீசுக்குத் தயாராகும் நேர் கொண்ட பார்வை\nஉலகிலேயே மிகவும் விலையுயர்ந்த வீடு - படங்கள் உள்ளே\nமுதலில் சூர்யா பிறகு அஜீத் ; சிவாவின் அடுத்தடுத்த திட்டங்கள்\nகருந்துளையின் மர்மத்தைக் கண்டறிந்த இளம் விஞ்ஞானி இவர்தான்\nகிரிக்கட்டின் நகைச்சுவையான நடுவர் Billy Bowden இன் குறும்புகள் \nஉடலில் இந்த 14 புள்ளிகளை சரியாக அழுத்தினாள் நடக்கும் அதிசயம் Dr.C.Vijaya Laxmi \nஓ மானே மானே ….S.P.B & ஷைலஜா இணைந்து பாடும் பாடல்... \nமண்டை கிறு கிறுக்க வைக்கும் மிக வேகமான உலக சாதனைகள் படைத்த மனிதர்கள் \nகாட்டு விலங்குகளால் வளர்க்கப்பட்ட 10 அபூர்வ குழந்தைகள் 10 Kids Who Were Raised By Wild Animals\nகோழிக்குஞ்சை காப்பாற்ற பாடுபட்ட சிறுவனுக்கு விருது\n50 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த புதிய மனித இனம் கண்டுபிடிப்பு\nஅடம்பிடிக்கும் பெண்ணாய் ராங்கி த்ரிஷா\nஅருள்நிதியோடு டூயட் பாடும் அஞ்சலி\nபொன்னியின் செல்வனில் மாற்றம்; நயன்தாராவுக்கு பதில் அனுஷ்க்கா\nடிடிக்கு வாக்கில்லை ; பிறகு நடந்ததை பாருங்கள்\nஇதுதான் தல மாஸ் ; நூறாவது நாளில் கொண்டாடப்படும் விஸ்வாசம்\nஇது என்னுடைய கதை ; விஜய் படத்துக்கு அட்லீயால் மீண்டும் சர்ச்சை\n‘போதை ஏறி புத்தி மாறி’ புதிதாய் களமிறங்கும் கூட்டணி\nமருத்துவத்துறையின் ஊழல்களை தோலுரிக்கும் மெய் ; புதுமுகத்துடன் இணையும் ஐஸ்வர்யா ராஜேஷ்\nத்ரிஷாவுக்கு இராசியானவர் சித்தார்த் ; மீண்டும் கலகல அப்டேட்\nஉருவானது ''Me Too'' ஒருங்கிணைப்புக் குழு \nகைது செய்யச் சென்றபோது, பெரு நாட்டின் முன்னாள் ஜனாதிபதி தற்கொலை\nபுதிய தோற்றத்தில் வாக்களிக்க வந்தார் ஜூலி\nஅரச விமான நிறுவனங்களின் தலையெழுத்து இதுதானா\nவாக்களிக்க வரிசை கட்டிய பிரபலங்கள் - சூடு பிடிக்கும் இந்திய நாடாளுமன்றத் தேர்தல்.\nதலைவர் பதவி கிடைக்கவில்லை ; விலகுகிறாரா மாலிங்க\nதுருவ நட்சத்திரத்தைக் கலாய்த்த பார்த்தீபன் ; கடுப்பில் கௌதம் மேனன்\nபைக் ரேஸராக நடிக்கும் சிவகார்த்திகேயன்\nஉலகிலேயே மிகவும் விலையுயர்ந்த வீடு - படங்க��் உள்ளே\nசூப்பர் ஸ்டார் இரு வேடம் ; நயன்தாரா ஜோடி ; முருகதாஸ் இயக்குகிறார்\n3 தடவை திருமணம் முடித்த ரோஹித்த ராஜபக்க்ஷ டட்யானாவின் கண்கவர் படங்கள்\nகையடக்க தொலைபேசிகளுக்கு அடிமையானவர்களை விடுவிக்க ஒரு செயலி\nகுழந்தைகளைக் கொலை செய்த தாய் வெளியிட்ட கருத்தால், பெரும் பரபரப்பு....\nதிக்கெட்டும் உச்சம் பெற்ற பரபரப்புச் செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578711882.85/wet/CC-MAIN-20190425074144-20190425100144-00025.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=467247", "date_download": "2019-04-25T08:54:08Z", "digest": "sha1:CIAKWHVLQY34GUIFRRTTLWY6U3N7FGYZ", "length": 8274, "nlines": 65, "source_domain": "www.dinakaran.com", "title": "சிலியில் பரிதாபம் நிலநடுக்கத்தால் அதிர்ச்சி மாரடைப்பில் 2 பேர் பலி | Pity in Chile The earthquake shocked 2 dead in heart attack - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > செய்திகள் > உலகம்\nசிலியில் பரிதாபம் நிலநடுக்கத்தால் அதிர்ச்சி மாரடைப்பில் 2 பேர் பலி\nசாண்டியகோ: சிலியில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் 2 பேர் மாரடைப்பால் இறந்தனர்.உலகளவில் பூகம்பத்தால் அதிகம் பாதிக்கக் கூடிய நாடுகள் பட்டியலில் சிலியும் உள்ளது. இந்நாட்டில் நிலநடுக்கமும், எரிமலைகள் வெடிப்பதும் அடிக்கடி நடக்கும். இந்நிலையில், இந்நாட்டில் நேற்று அதிகாலை நிலநடுக்கம் ஏற்பட்டது. இது, ரிக்டேர் அளவுகோலில் 6.7 புள்ளிகளாக பதிவானது. கோகியும்போவில் இருந்து தெற்மேற்கே 15 கிமீ தொலைவில் 53 கிமீ ஆழத்தில் இந்த நிலநடுக்கத்தின் மையம் இருந்தது. வால்பாரைஸ்கோ, ஹிக்கின்ஸ் மற்றும் தலைநகரான சாண்டியகோ பகுதிகளில் இந்த நிலநடுக்கம் உணரப்பட்டது. இதனால், வீடுகள் குலுங்கின.\nபொதுமக்கள் அச்சமடைந்து சாலைகளில் தஞ்சம் அடைந்தனர். மேலும், ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீடுகளில் மின் விநியோகம் துண்டிக்கப்பட்டது.சண்டியகோவில் இருந்து 500 கிமீ தொலைவில் உள்ள கடற்கரை பகுதிகளான கோகியும்போ, செரினா பகுதிகளில் இருந்து சுனாமி முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஆயிரக்கணக்கான மக்கள் பாதுகாப்பான பகுதிகளுக்கு வெளியேற்றப்பட்டனர். பின்னர், சுனாமி எச்சரிக்கை வாபஸ் பெறப்பட்டது. கோகியும்போவில் நிலநடுக்கத்தால் ஏற்பட்ட அதிர்ச்சியின் காரணமாக மாரடைப்பு தாக்கி, வயதான ஆணும், பெண்ணும் இறந்தனர்.\nஇலங்கையில் அதிபர் சி���ிசேன தலைமையில் அனைத்துக் கட்சி கூட்டம் : ரணில் விக்ரமசிங்கே, ராஜபக்சே பங்கேற்பு\nமாஸ்கோவில் ரஷிய அதிபர் புதினுடன் வடகொரியா அதிபர் கிம்-ஜாங்-உன் சந்திப்பு\nசீனாவில் ஜனநாயக ஆதரவு தலைவர்களுக்கு வழங்கப்பட்ட சிறை தண்டனையை எதிர்த்து வெடித்தது போராட்டம்\nஇலங்கையில் நீதிமன்ற வளாகத்தில் மீண்டும் குண்டு வெடிப்பு: மக்கள் அதிர்ச்சி\nஜப்பானில் புகைப்பிடிப்பவர்கள் பேராசிரியராக முடியாது - ஜப்பான் பல்கலையில் புதிய சட்டம்\nஇலங்கையில் 8 இடங்களில் தாக்குதல் நடத்திய ஐ.எஸ். தீவிரவாதிகள் 7 பேரின் பெயரை வெளியிட்டது: இலங்கை புலனாய்வு பிரிவு\nகொஞ்சம் குண்டா இருந்தாதான் என்ன ஆரோக்கிய பலன்களை தரும் குப்பைமேனி\nபூஜ்ஜிய நிழல் தினம் ; பிர்லா கோளரங்கத்தில் பூஜ்ஜிய நிழல் அளவை காட்டும் விதமாக மாணவர்களுக்கு பல்வேறு நிகழ்வுகள் செய்து காண்பிப்பு\nஇரட்டையர்களால் நிரம்பி வழியும் நைஜிரீய நகரம் \nரஷியாவில் உலகின் முதல் மிதக்கும் அணுமின் நிலையம் : பிரம்மாண்ட சரக்கு கப்பலைப் போல் காட்சியளிக்கும் வினோதம்\nஉலகின் மிகப்பெரிய உருளைக்கிழங்கில் கட்டப்பட்டுள்ள தங்கும் விடுதி : அமெரிக்காவில் விநோதம்\nசெவ்வாய் கிரகத்தில் வாழ்வது போன்ற அனுபவத்தை கொடுக்கும் தளம் : சீனாவின் கோபி பாலைவனத்தில் திறப்பு\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578711882.85/wet/CC-MAIN-20190425074144-20190425100144-00025.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilagarathi.com/englishtamil/f.html", "date_download": "2019-04-25T08:11:19Z", "digest": "sha1:BNBRYMZXFL6IG5Q7QOREOZZPMDU3L7VS", "length": 8790, "nlines": 67, "source_domain": "www.tamilagarathi.com", "title": "TamilAgarathi.com - தமிழ்அகராதி - English - Tamil Dictionary - ஆங்கிலம் - தமிழ் அகராதி - F", "raw_content": "\nமுகப்பு | எங்களைப் பற்றி | நிதியுதவி அளிக்க | தொடர்புக்கு\nஅகல் விளக்கு | அட்டவணை | சென்னை நூலகம் | சென்னை நெட்வொர்க் | தமிழ் திரை உலகம் | கௌதம்பதிப்பகம் | தரணிஷ் பப்ளிகேசன்ஸ் | தேவிஸ் கார்னர் | ஸ்டார் கிரிக் இன்ஃபோ\nv. stroke lovingly - அரவணை, சீராட்டு, தழுவு\nதமிழ்அகராதி.காம் (www.tamilagarathi.com) - வாசகர்களுக்கு ஓர் அன்பு வேண்டுகோள்\nஎம்மால் 2016 செப்டம்பர் 8ம் தேதி துவங்கப்பட்ட இந்த ‘தமிழ்அகராதி.காம்’ (www.tamilagarathii.com) இணையதளம் அனைத்து தமிழ் சொற்கள் குறித்த தகவல்களையும் திரட்டி மக்களுக்கு இலவசமாக அளிக்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.\nஇந்த தளத்தில் சொற்கள் பற்றிய விவரங்களை சிறிது சிறிதாக வலையேற்ற உ��்ளேன். வாசகர்களும் தாங்கள் அறிந்த சொற்கள் குறித்த விவரங்களை எங்களுக்கு அளித்தால் அவற்றையும் உடனுக்குடன் வலையேற்றம் செய்ய தயாராக இருக்கிறேன்.\nஇது மிகப்பெரிய திட்டம், தொடர்ச்சியாக பல ஆண்டுகளுக்கு தொய்வின்றி பணி செய்ய வேண்டிய திட்டம். வாசகர்கள் அளிக்கும் ஒவ்வொரு சொற்கள் குறித்த விவரமுமே, சிரத்தையுடன் இங்கு சேர்க்கப்படும். ஆகவே வாசகர்கள் சிரமம் பார்க்காமல் தாங்கள் அறியும் தமிழ்ச் சொற்கள் குறித்த விவரங்களை அளித்து உதவ வேண்டுகிறேன். உங்களின் ஆதரவை எதிர்பார்த்து காத்திருக்கிறேன்.\nதமிழ் - ஆங்கிலம் அகராதி\nஆங்கிலம் - தமிழ் - அகராதி\nவேலூர் மக்களவை தொகுதி தேர்தல் ரத்து: குடியரசு தலைவர் உத்தரவு\nதமிழ் திரை உலக செய்திகள்\n201 பேருக்கு தமிழக அரசின் கலைமாமணி விருது அறிவிப்பு\nசிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக கல்யாணி பிரியதர்ஷன்\nநடிகர்அருண்பாண்டியன் மகள் கதாநாயகியாக அறிமுகம்\n எமது கௌதம் பதிப்பகம் & தரணிஷ் பப்ளிகேசன்ஸ் சார்பில் அடுத்த 6 மாதத்திற்குள் 100 நூல்கள் வெளியிட உள்ளோம். எவ்வித செலவுமின்றி நூலாசிரியர்கள் தங்கள் படைப்புகளை வெளியிட சிறந்த வாய்ப்பு. வித்தியாசமான படைப்புகளை எழுதி வைத்துள்ள நூலாசிரியர்கள் உடனே தொடர்பு கொள்ளவும். அன்புடன் கோ.சந்திரசேகரன் பேசி: +91-94440-86888 மின்னஞ்சல்: gowthampathippagam@gmail.com\nகௌதம் இணைய சேவைகள் : குறைந்த செலவில் இணைய தளம் வடிவமைக்க இங்கே சொடுக்கவும்.\nஉங்களின் யூடியூப் வீடியோ மூலம் வருமானம் ஈட்ட வேண்டுமா\nஎமது கௌதம் பதிப்பகம் மற்றும் தரணிஷ் பப்ளிகேஷன்ஸ் நூல் / குறுந்தகடுகளை வாங்க இங்கே சொடுக்கவும்\nமாணவர் களுக்கான 100 இணைய தளங்கள்\nசுவையான சைவ சமையல் தொகுப்பு - 1\nபங்குசந்தையில் பணம் சம்பாதிப்பது எப்படி\nதமிழ் புதினங்கள் - 1\nநீங்கள் எத்தனை நூல் வாங்கினாலும் அஞ்சல் கட்டணம் ஒரு நூலுக்கு மட்டும் செலுத்தவும்.\nஉதாரணமாக 3 நூல்கள் ரூ.50+ரூ.60+ரூ.90 என வாங்கினால், அஞ்சல் கட்டணம் ரூ.30 (சென்னை) சேர்த்து ரூ. 230 செலுத்தவும்.\nஅஞ்சல் செலவு: சென்னை: ரூ.30 | இந்தியா: ரூ.50 | (வெளிநாடு: நூலுக்கேற்ப மாறுபடும். தொடர்பு கொள்க: +91-9444086888)\n© 2019 தமிழ்அகராதி.காம் | பொறுப்பாகாமை அறிவிப்பு | ரகசிய காப்பு கொள்கை | உங்கள் கருத்துக்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578711882.85/wet/CC-MAIN-20190425074144-20190425100144-00025.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/article/1853", "date_download": "2019-04-25T08:15:52Z", "digest": "sha1:BJOBPONCK443BPH6GLGUHZUMKAOOSLJE", "length": 11426, "nlines": 101, "source_domain": "www.virakesari.lk", "title": "மூட்டை தூக்கும் தொழிலாளர்களுக்கு மாதச் சம்பளம் 4 இலட்சம் ரூபா? - உச்ச நீதிமன்றம் அதிர்ச்சி | Virakesari.lk", "raw_content": "\nதற்கொலைதாரிகளின் இலக்குகளில் மட்டக்களப்பு மரியாள் தேவாலயமுமா\nவிமான பயணிகளுக்கு முக்கிய அறிவிப்பு\nயாழ். இணுவில் கந்தசுவாமி ஆலயத்திற்கு அருகில் வெடிபொருட்கள் \nஉலகக் கிண்ணத்துக்கான மே.இ.தீவுகள் அணி அறிவிப்பு\nபொதுமக்களுக்கு பொலிஸாரின் அவசர வேண்டுகோள் \nகுருநாகல், பதுளை, பண்டாரவளையிலும் விசேட சோதனை\nகட்டுநாயக்க வீதி மீண்டும் வழமைக்கு\nகனரக வாகனங்கள் பயணிக்க தடை\nமூட்டை தூக்கும் தொழிலாளர்களுக்கு மாதச் சம்பளம் 4 இலட்சம் ரூபா - உச்ச நீதிமன்றம் அதிர்ச்சி\nமூட்டை தூக்கும் தொழிலாளர்களுக்கு மாதச் சம்பளம் 4 இலட்சம் ரூபா - உச்ச நீதிமன்றம் அதிர்ச்சி\nஇந்திய உணவு கழகத்தில் மூட்டை தூக்கும் தொழிலாளர்களாக பணிபுரிந்து வருபவர்கள் மாத சம்பளமாக 4 இலட்சத்து 50 ஆயிரம் ரூபா பெற்று வருவதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.\nமத்திய அரசு நிறுவனமான இந்திய உணவு கழகத்தில் மூட்டை தூக்கும் தொழிலாளர்கள் மாத சம்பளமாக 4 இலட்சத்து 50 ஆயிரம் ரூபா பெற்று வருவது பற்றி வெளியான செய்தியின் அடிப்படையில் மும்பை நீதிமன்றத்தின் நாக்பூர் கிளை தானாக வழக்கை நடத்தியுள்ளது. மேலும், மத்திய அரசுக்கு நாக்பூர் கிளை சில உத்தரவுகளையும் பிறப்பித்துள்ளது.\nஇந்நிலையில், இதனை எதிர்த்து இந்திய உணவு கழக தொழிலாளர் சங்க உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளது.\nஅந்த மனுவை விசாரித்த உச்ச நீதிமன்ற நீதிபதிகள் முன்னிலையில், இந்திய உணவு கழகத்தில் ஒரு இலட்சத்தி பத்தாயிரம் ரூபாய் அளவுக்கு ஊக்கத்தொகை இருப்பதாக தொழிலாளர்கள் சங்கத்தினர் வாதிட்டுள்ளனர்.\nஆனால் இதனை ஏற்காத நீதிபதிகள், இந்திய உணவுக்கழகத்தில் ஊழல் நடப்பதையே இது காட்டுகிறது. மூட்டைத்தூக்கும் தொழிலாளி எப்படி மாதம் 4 இலட்சம் ரூபா சம்பாதிக்க முடியும் இந்நாட்டில் அதிகம் சம்பளம் பெறுவது ஜனாதிபதி தான். ஆனால் அவரை விட அதிகமாக 370 தொழிலாளர்கள் மாதம் 4 இலட்சத்து 50 ஆயிரம் ரூபா பெறுவது எப்படி சாத்தியம்\nஅவர்கள் தொழிலாளர்களா அல்லது ஒப்பந்தக்காரர்களா இதனால் ஆண்டுதோறும் அரசுக்கு சுமார் 18,000 கோடி ரூபா இழப்பு ஏற்படுகிறது. இந்த விடயத்தில் நடக்கும் தவறை கண்டுபிடித்து மத்திய அரசு விரைவில் நடவடிக்கை எடுக்க வேண்டும்.\nமத்திய அரசு இதுகுறித்து பத்து நாட்களுக்குள் அறிக்கை அளிக்க வேண்டும். இல்லையெனில் இது தொடர்பாக நாங்களே விசாரணை கமிஷன் அமைக்க வேண்டிய சூழல் ஏற்படும் என எச்சரித்துள்ளனர்.\nஇந்திய உணவு மூட்டை தொழிலாளர் ஜனாதிபதி மூட்டைத்தூக்கும் தொழிலாளி சம்பளம்\nரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டின் மற்றும் வட கொரிய ஜனாதிபதி கிங்யொங் உன்னுக்கிடையிலான சந்திப்பு இன்று இடம்பெறவுள்ளது.\n2019-04-25 12:16:13 புட்டின் கிம்யொங் உன் ரஷ்யா\nதென்னாபிரிக்காவில் வெள்ளம்: உயிரிழப்பு 60ஆக உயர்வு\nதென்னாபிரிக்காவின் குவாசுலு-நதால் மாகாணம் மற்றும் டர்பான் நகரில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு மற்றும் மண்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 60ஆக உயர்வடைந்துள்ளது.\n2019-04-25 11:51:03 தென்னாபிரிக்கா மண்சரிவு வெள்ளம்\nசமூக வலைத்தளங்கள் மூலமான தீவிரவாதத்தை முறியடிக்கும் திட்டம்\nநியூ­ஸி­லாந்தின் கிறை­ஸட்சேர்ச் பிராந்­தி­யத்தில் இடம்­பெற்ற தாக்­கு­தல்­களின் எழுச்­சி­யாக தீவி­ர­வா­தத்தை முன்­னெ­டுப்­ப­தற்கும் ஊக்­கு­விப்­ப­தற்கும் சமூக ஊட­கங்­களைப் பயன்­ப­டுத்­து­வதை தடுத்து நிறுத்­து­வ­தற்­கான முயற்­சி­க­ளுக்கு நியூ­ஸி­லாந்தும் அமெ­ரிக்­காவும் தலைமை தாங்­க­வுள்­ள­தாக அறி­விக்­கப்­பட்­டுள்­ளது.\n2019-04-25 10:09:36 சமூக வலைத்தளம் தீவிரவாதம் நியூஸிலாந்து\nசிவகார்த்திகேயன் அளித்த வாக்கு செல்லுபடியாகுமா ; தமிழக தலைமை தேர்தல் அதிகாரி விளக்கம்\nசிவகார்த்திகேயன் பதிவு செய்த வாக்கு கணக்கில் எடுத்துக் கொள்ளப்படுமா என்பதற்கு தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்திய பிரத சாகு விளக்கம் அளித்துள்ளார்.\n2019-04-24 15:51:42 சிவகார்த்திகேயன் வாக்கு செல்லுபடி\nநாம் தமிழர் கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை அறிவித்தார் சீமான்..\nநாம் தமிழர் கட்சி சார்பில், நான்கு சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் அதிகாரப்பூர்வ வேட்பாளர்களின் பட்டியல் வெளியிடப்பட்டது.\n2019-04-24 15:16:43 நாம் தமிழர் கட்சி வேட்பாளர்கள் சீமான்\nதற்கொலைதாரிகளின் இலக்குகளில் மட்டக்களப்பு மரியாள் தேவாலயமுமா\nவிமான பயணிகளுக்கு முக்கிய அறிவிப்பு\nஉலகக் கிண்ணத்துக்கான மே.இ.தீவுகள் அணி அறிவிப்பு\nஇரத்­த���­ன­புரி வைத்­தி­ய­சா­லைக்கு நிதி உதவி வழங்­கி­ய­ வெளிநாட்டவரின் மனைவி தாக்­கு­தலில் உயி­ரி­ழப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578711882.85/wet/CC-MAIN-20190425074144-20190425100144-00025.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/article/19335", "date_download": "2019-04-25T08:20:03Z", "digest": "sha1:ZEPKQ5WDHNEZU5SUTDNVATWIYRXLATEY", "length": 7618, "nlines": 96, "source_domain": "www.virakesari.lk", "title": "பிரித்தானியாவில் முள்ளிவாய்க்கால் 8 ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு | Virakesari.lk", "raw_content": "\nதற்கொலைதாரிகளின் இலக்குகளில் மட்டக்களப்பு மரியாள் தேவாலயமுமா\nவிமான பயணிகளுக்கு முக்கிய அறிவிப்பு\nயாழ். இணுவில் கந்தசுவாமி ஆலயத்திற்கு அருகில் வெடிபொருட்கள் \nஉலகக் கிண்ணத்துக்கான மே.இ.தீவுகள் அணி அறிவிப்பு\nபொதுமக்களுக்கு பொலிஸாரின் அவசர வேண்டுகோள் \nகுருநாகல், பதுளை, பண்டாரவளையிலும் விசேட சோதனை\nகட்டுநாயக்க வீதி மீண்டும் வழமைக்கு\nகனரக வாகனங்கள் பயணிக்க தடை\nபிரித்தானியாவில் முள்ளிவாய்க்கால் 8 ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு\nபிரித்தானியாவில் முள்ளிவாய்க்கால் 8 ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு\nமுள்ளிவாய்க்கால் எட்டாம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு பிரித்தானியாவில் முன்னெடுப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.\nபிரித்தானிய தமிழர் பேரவையின் ஏற்பாட்டில் எதிர்வரும் மே மாதம் 18ஆம் திகதி மாலை 5 மணிக்கு (பிரித்தானிய நேரப்படி) லண்டன் ஹைட் பார்க்கில் உள்ள நிலக்கீழ் தொடரூந்து நிலையத்தில் ஆரம்பமாகவுள்ளது.\nதற்கொலைதாரிகளின் இலக்குகளில் மட்டக்களப்பு மரியாள் தேவாலயமுமா\nமட்­டக்­க­ளப்பு சீயோன் தேவா­ல­யத்தின் மீது மேற்­கொள்­ளப்­பட்ட தாக்­குதல் தொடர்பில் பல்­வேறு தக­வல்கள் வெளி­யா­கி­ வருகின்றன.\n2019-04-25 13:24:02 மட்டக்களப்பு மரியாள் தேவாலயம் தற்கொலைதாரி\nவிமான பயணிகளுக்கு முக்கிய அறிவிப்பு\nவிமான பயணிகளின் சேவையை வழங்குவதற்காக கொழும்பு கோட்டை வர்த்தக மத்திய நிலைய அலுவலகத்துக்கு மேலதிகமாக நாடு முழுவதிலும் நகரங்களில் உள்ள அலுவலகங்களின் சேவை 24 மணித்தியாலமும் இடம்பெறவுள்ளது.\n2019-04-25 13:20:59 விமான நிலையம் தம்மிக ரணதுங்க பாதுகாப்பு\nயாழ். இணுவில் கந்தசுவாமி ஆலயத்திற்கு அருகில் வெடிபொருட்கள் \nயாழ். இணுவில் கந்தசுவாமி ஆலயத்திற்கு அருகில் வெடிபொருட்கள் இருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் சற்று முன்னர் பாரிய தேடுதல் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.\n2019-04-25 13:26:14 யாழ்ப்���ாணம் நல்லூர் கந்தசுவாமி ஆலயம்\nஐ.நா பொதுச் செயலாளர் உள்ளிட்ட உலகத் தலைவர்கள் ஜனாதிபதிக்கு தொலைபேசி அழைப்பு\nஇந்த இக்கட்டான சந்தர்ப்பத்தில் தம்மால் முடியுமான அனைத்து உதவிகளையும் இலங்கைக்கு வழங்குவதாக ஐ.நா பொதுச் செயலாளர் உள்ளிட்ட உலகத் தலைவர்கள் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவிடம் தொலைபேசி மூலம் உறுதிப்படுத்தியுள்ளனர்.\n2019-04-25 12:18:55 ஐ.நா பொதுச் செயலாளர் உலகத் தலைவர்கள்\nதௌஹீத் ஜமாத்தின் முக்கிய நோக்கம் என்ன\nதமிழ்நாட்டை சேர்ந்த அமைப்பிற்கு தீவிரவாத சக்திகளுடன் தொடர்பிருந்தது\nதற்கொலைதாரிகளின் இலக்குகளில் மட்டக்களப்பு மரியாள் தேவாலயமுமா\nவிமான பயணிகளுக்கு முக்கிய அறிவிப்பு\nஉலகக் கிண்ணத்துக்கான மே.இ.தீவுகள் அணி அறிவிப்பு\nஇரத்­தி­ன­புரி வைத்­தி­ய­சா­லைக்கு நிதி உதவி வழங்­கி­ய­ வெளிநாட்டவரின் மனைவி தாக்­கு­தலில் உயி­ரி­ழப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578711882.85/wet/CC-MAIN-20190425074144-20190425100144-00025.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/article/23619", "date_download": "2019-04-25T08:09:31Z", "digest": "sha1:YAVGJHF6G2T7JLFJHVYSXZI6PZLMCJKX", "length": 16443, "nlines": 104, "source_domain": "www.virakesari.lk", "title": "நம்பிக்கையில்லாப் பிரேரணைகளின் மூலம் நாட்டை குழப்புவதற்கு முயற்சி ; விஜயகலா மகேஸ்வரன் | Virakesari.lk", "raw_content": "\nதற்கொலைதாரிகளின் இலக்குகளில் மட்டக்களப்பு மரியாள் தேவாலயமுமா\nவிமான பயணிகளுக்கு முக்கிய அறிவிப்பு\nயாழ். இணுவில் கந்தசுவாமி ஆலயத்திற்கு அருகில் வெடிபொருட்கள் \nஉலகக் கிண்ணத்துக்கான மே.இ.தீவுகள் அணி அறிவிப்பு\nபொதுமக்களுக்கு பொலிஸாரின் அவசர வேண்டுகோள் \nகுருநாகல், பதுளை, பண்டாரவளையிலும் விசேட சோதனை\nகட்டுநாயக்க வீதி மீண்டும் வழமைக்கு\nகனரக வாகனங்கள் பயணிக்க தடை\nநம்பிக்கையில்லாப் பிரேரணைகளின் மூலம் நாட்டை குழப்புவதற்கு முயற்சி ; விஜயகலா மகேஸ்வரன்\nநம்பிக்கையில்லாப் பிரேரணைகளின் மூலம் நாட்டை குழப்புவதற்கு முயற்சி ; விஜயகலா மகேஸ்வரன்\nதற்போதைய நிலையில் அமைச்சர்களுக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணைகளைக் கொண்டுவந்து தேவையற்ற பிரச்சினைகளை ஏற்படுத்தி நாட்டை குழப்புவதற்கு தீயசக்திகள் முயல்கின்றன. நல்லாட்சி அரசாங்கம் ஐந்து வருடங்கள் தனது ஆட்சிக் காலத்தை பூர்த்தி செய்யும். அரசாங்கத்தின் மக்கள் பணியும் தொடரும் என்று சிறுவர் விவகார இராஜாங்க அமைச்சர் திருமதி விஜயகலா மகேஸ்வரன் தெரிவித்துள்ளார்.\nஅரசாங்க அமைச்சர்களுக்கு எதிராக பொது எதிரணியினால் முன்வைக்கப்படும் நம்பிக்கையில்லா பிரேரணைகளுக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில் அரசாங்க தகவல் திணைக்களத்தில் ஐக்கிய தேசியக் கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள் ஒன்றிணைந்து ஊடகவியலாளர் மாநாடு ஒன்றினை நேற்று நடத்தினர். இந்த மாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இராஜாங்க அமைச்சர் இவ்வாறு கூறியுள்ளார்\nஇராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் மேலும் கருத்து தெரிவிக்கையில்,\nஉள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தலில் 25 வீதமான பெண் பிரதிநிதித்துவத்தை உறுதிப்படுத்தி சட்ட திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. ஆனால் இதற்கு எதிராக பொதுஎதிரணியினர் வாக்களித்துள்ளனர். இந்த செயற்பாட்டை நான் வன்மையாக கண்டிக்கின்றேன். 52 வீதமான பெண்கள் இந்த நாட்டில் உள்ள நிலையில் பெண்களின் பிரதிநிதித்துவத்தை முழுமையாக நிராகரிக்கும் வகையில் இந்த 43 பாராளுமன்ற உறுப்பினர்களும் செயற்பட்டுள்ளனர்.\nஇந்த நாட்டில் கல்வி, சுகாதாரம் ஆகிய முக்கிய துறைகளில் பிரச்சினைகள் உள்ள நிலையில் நாம் அதனை கட்டியெழுப்புவதற்கு நடவடிக்கை எடுத்து வருகிறோம். அதனை தடுக்க இவர்கள் ஒவ்வொருவருக்கும் எதிராகவும் நம்பிக்கையில்லா பிரேரணையினை கொண்டு வருகின்றனர்.\nஅமைச்சர் ராஜித சேனாரத்னவிற்கு எதிராக கொண்டுவந்துள்ள நம்பிக்கையில்லா பிரேரணை கூட எத்தனையோ நல்ல விடயங்களை தடுக்க முன்னெடுக்கும் நடவடிக்கையாகவே நாம் கருதுகின்றோம். தேவையில்லா பிரச்சினைகளை கொண்டுவந்து நாட்டினையும் நல்லாட்சியையும் குழப்புவதற்கு இவர்கள் செயற்பட்டு வருகின்றனர்.\nஆகவே வடக்கு, கிழக்கு, மலையக மற்றும் தெற்கு வாழ் அனைத்துப் பெண்களும் இந்த நபர்களை நிராகரிக்க வேண்டும். எந்த மாவட்டத்தில் இவர்கள் போட்டியிட்டாலும் அவர்களை எமது பெண்கள் நிராகரிக்க வேண்டும். இவர்களில் எவராவது பொது வேட்பாளராக போட்டியிட்டாலும் அவரை நிராகரிக்க வேண்டியது அவசியமாகும். உள்ளூராட்சி சபைகளில் பெண்களின் பிரதிநிதித்துவத்தை அதிகரிப்பதற்கு நாம் எதிர்க்கட்சியாக இருந்தபோது முயற்சி செய்தோம். ஆனால் அந்த முயற்சி வெற்றியளிக்கவில்லை. தற்போது ஜனாதிபதி, பிரதமர் ஆகியோர் ஒன்றிணைந்து பெண்களின் பிரதிநிதித்துவத்தை அதிகரித்துள்ளனர். இந்த அ��சாங்கம் பெண்களின் பிரதிநிதித்துவத்தை உறுதிப்படுத்தி நல்லாட்சியை மீண்டும் நிலைநாட்டியுள்ளது. இதனை எமது மக்கள் விளங்கிக்கொள்ள வேண்டும்.\nபாகிஸ்தான், மலேசியா, சுவிட்ஸர்லாந்து, பிரித்தானியா, கனடா உட்பட உலக நாடுகளிலுள்ள பெண்களின் பிரதிநிதித்துவத்தை ஒப்பிடும்போது நாம் மிகவும் மோசமான நிலையில் உள்ளோம். எமது பெண்களின் பிரதிநிதித்துவத்தை நிராகரிக்கும் வகையில் எமது அரசியல் வரலாறுகள் உள்ளன. இப்போது நாம் அதைனை மாற்றியுள்ளோம். பெண்களின் உரிமைகளை பிரதிநிதித்துவத்தை உறுதிப்படுத்தியுள்ளோம். இதுவே எமக்குக் கிடைத்த வெற்றியாகும்.\nநல்லாட்சி அரசாங்கம் ஐந்து ஆண்டுகள் தனது கடமையினை நிறைவேற்றும் மக்களின் பணிகளை செய்யும். அதற்கும் அப்பால் அடுத்த அரசாங்கமும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் தலைமையில் அமையும். இதில் எமது பெண்களின் பங்களிப்பு முழுமையாக இருக்கும். அதற்கு எமது பெண்கள் உதவ வேண்டும். சந்திரிகா குமாரதுங்கவின் காலத்தில் லக் ஷ்மன் கதிர்காமரை பிரதமராக்குவதற்கு முயற்சி மேற்கொள்ளப்பட்டது. ஆனால் பௌத்த தேரர்களைக் கொண்டு போராட்டத்தை நடத்தி அதனைத் தடுத்து நிறுவத்தினர். ஆனால் தற்போது நல்லாட்சி காலத்தில் இத்தகைய செயற்பாடுகளை மேற்கொள்ள முடியாது.\nவெளிநாடுகளால் மதிக்கக் கூடிய தலைவராக எமது பிரதமர் ரணில் விக்கிரமசிங்க திகழ்ந்து வருகிறார். அவரது தலைமையில் எமது ஆட்சி தொடரும் என்றார்.\nவிஜயகலா மகேஸ்வரன் நம்பிக்கையில்லாப் பிரேரணை பிரச்சினை தீயசக்திகள் நல்லாட்சி அரசாங்கம்\nதற்கொலைதாரிகளின் இலக்குகளில் மட்டக்களப்பு மரியாள் தேவாலயமுமா\nமட்­டக்­க­ளப்பு சீயோன் தேவா­ல­யத்தின் மீது மேற்­கொள்­ளப்­பட்ட தாக்­குதல் தொடர்பில் பல்­வேறு தக­வல்கள் வெளி­யா­கி­ வருகின்றன.\n2019-04-25 13:24:02 மட்டக்களப்பு மரியாள் தேவாலயம் தற்கொலைதாரி\nவிமான பயணிகளுக்கு முக்கிய அறிவிப்பு\nவிமான பயணிகளின் சேவையை வழங்குவதற்காக கொழும்பு கோட்டை வர்த்தக மத்திய நிலைய அலுவலகத்துக்கு மேலதிகமாக நாடு முழுவதிலும் நகரங்களில் உள்ள அலுவலகங்களின் சேவை 24 மணித்தியாலமும் இடம்பெறவுள்ளது.\n2019-04-25 13:20:59 விமான நிலையம் தம்மிக ரணதுங்க பாதுகாப்பு\nயாழ். இணுவில் கந்தசுவாமி ஆலயத்திற்கு அருகில் வெடிபொருட்கள் \nயாழ். இணுவில் கந்தசுவாமி ஆலயத்திற்க��� அருகில் வெடிபொருட்கள் இருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் சற்று முன்னர் பாரிய தேடுதல் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.\n2019-04-25 13:26:14 யாழ்ப்பாணம் நல்லூர் கந்தசுவாமி ஆலயம்\nஐ.நா பொதுச் செயலாளர் உள்ளிட்ட உலகத் தலைவர்கள் ஜனாதிபதிக்கு தொலைபேசி அழைப்பு\nஇந்த இக்கட்டான சந்தர்ப்பத்தில் தம்மால் முடியுமான அனைத்து உதவிகளையும் இலங்கைக்கு வழங்குவதாக ஐ.நா பொதுச் செயலாளர் உள்ளிட்ட உலகத் தலைவர்கள் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவிடம் தொலைபேசி மூலம் உறுதிப்படுத்தியுள்ளனர்.\n2019-04-25 12:18:55 ஐ.நா பொதுச் செயலாளர் உலகத் தலைவர்கள்\nதௌஹீத் ஜமாத்தின் முக்கிய நோக்கம் என்ன\nதமிழ்நாட்டை சேர்ந்த அமைப்பிற்கு தீவிரவாத சக்திகளுடன் தொடர்பிருந்தது\nதற்கொலைதாரிகளின் இலக்குகளில் மட்டக்களப்பு மரியாள் தேவாலயமுமா\nவிமான பயணிகளுக்கு முக்கிய அறிவிப்பு\nஉலகக் கிண்ணத்துக்கான மே.இ.தீவுகள் அணி அறிவிப்பு\nஇரத்­தி­ன­புரி வைத்­தி­ய­சா­லைக்கு நிதி உதவி வழங்­கி­ய­ வெளிநாட்டவரின் மனைவி தாக்­கு­தலில் உயி­ரி­ழப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578711882.85/wet/CC-MAIN-20190425074144-20190425100144-00025.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/article/25572", "date_download": "2019-04-25T08:10:55Z", "digest": "sha1:V4XRSP643KMKENHV3LJRLHGKBH24AHYA", "length": 11387, "nlines": 102, "source_domain": "www.virakesari.lk", "title": "சிறுவர் இல்லத்தில் நடந்த கொடுமை : இளைஞனுக்கு விளக்கமறியல், நிர்வாகத்திற்கு நீதிமன்றம் கடும் எச்சரிக்கை | Virakesari.lk", "raw_content": "\nதற்கொலைதாரிகளின் இலக்குகளில் மட்டக்களப்பு மரியாள் தேவாலயமுமா\nவிமான பயணிகளுக்கு முக்கிய அறிவிப்பு\nயாழ். இணுவில் கந்தசுவாமி ஆலயத்திற்கு அருகில் வெடிபொருட்கள் \nஉலகக் கிண்ணத்துக்கான மே.இ.தீவுகள் அணி அறிவிப்பு\nபொதுமக்களுக்கு பொலிஸாரின் அவசர வேண்டுகோள் \nகுருநாகல், பதுளை, பண்டாரவளையிலும் விசேட சோதனை\nகட்டுநாயக்க வீதி மீண்டும் வழமைக்கு\nகனரக வாகனங்கள் பயணிக்க தடை\nசிறுவர் இல்லத்தில் நடந்த கொடுமை : இளைஞனுக்கு விளக்கமறியல், நிர்வாகத்திற்கு நீதிமன்றம் கடும் எச்சரிக்கை\nசிறுவர் இல்லத்தில் நடந்த கொடுமை : இளைஞனுக்கு விளக்கமறியல், நிர்வாகத்திற்கு நீதிமன்றம் கடும் எச்சரிக்கை\nகிளிநொச்சி மகா தேவா சைவ சிறார் இல்லச் சிறார்களை தாக்கிய குற்றச்சாட்டில் சிறுவா் இல்லத்தில் உள்ள இளைஞனை எதிர்வரும் 16 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கிளிநொச்சி நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதுடன், சிறுவா் இல்ல நிர்வாகிகளையும் நீதிமன்றம் கடுமையாக எச்சரித்துள்ளது.\nகிளிநொச்சி மகா தேவா சைவ சிறார் இல்ல சிறுவா்கள் சித்திரவதைக்குள்ளானதாக கடந்த வாரம் மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ் அலுவலகத்தில் சிறுவன் ஒருவனின் தந்தையால் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டது.\nஇதனை தொடர்ந்து கிளிநொச்சி சிறுவா் நன்நடத்தை அதிகாரிகள் குறித்த சிறுவா் இல்லத்தில் சிறுவர்கள் சித்திரவதைக்குள்ளாக்கபட்டனா் என்ற சந்தேகத்தில் ஐந்து சிறுவா்களை மீட்டு கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலையின் சட்ட வைத்திய அதிகாரியின் பரிசோதனைக்கு அனுமதித்திருந்தனர்.\nஇந்த நிலையில் நேற்று திங்கட்கிழமை இந்த வழக்கு கிளிநொச்சி நீதிவான் நீதிமன்றில் எடுத்துக்கொள்ளபட்ட நிலையில் சிறுவா் இல்லத்தில் இருக்கின்ற இளைஞனை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்ட நீதிமன்றம், இல்லத்தின் நிர்வாகிகளையும் கடுமையாக எச்சரித்துள்ளது.\nஅத்தோடு மாவட்ட சிறுவா் நன்நடத்தை அதிகாரிகளை சென்று சிறுவா்களின் நிலைமைகளை ஆராய்ந்து அறிக்கை சமர்பிக்குமாறு நீதிமன்றம் உத்தர பிறப்பித்துள்ளது.\nஇதேவேளை, தமது சிறுவர் இல்லத்தில் எவ்விதமான வன்முறைகளே அல்லது குறித்த சம்பவங்கள் எதுவுமோ இடம்பெறவில்லையென மாகா தேவா சிறுவர் இல்லத்தின் நிர்வாகத்தினர் தெரிவித்துவந்த நிலையில் இவ்வாறு நீதிமன்றத்தால் இளைஞனுக்கு விளக்கமறியலும் நிர்வாகத்திற்கு கடும் எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nசிறுவர் இல்லத்தில் இருந்த சிறுவனுக்கு நடந்த கொடூரம் தொடர்பாக செய்திக்கு\nநீதிமன்றம் சிறுவர் இல்லம் கிளிநொச்சி மகாதேவா விளக்கமறியல் நிர்வாகம் எச்சரிக்கை\nதற்கொலைதாரிகளின் இலக்குகளில் மட்டக்களப்பு மரியாள் தேவாலயமுமா\nமட்­டக்­க­ளப்பு சீயோன் தேவா­ல­யத்தின் மீது மேற்­கொள்­ளப்­பட்ட தாக்­குதல் தொடர்பில் பல்­வேறு தக­வல்கள் வெளி­யா­கி­ வருகின்றன.\n2019-04-25 13:24:02 மட்டக்களப்பு மரியாள் தேவாலயம் தற்கொலைதாரி\nவிமான பயணிகளுக்கு முக்கிய அறிவிப்பு\nவிமான பயணிகளின் சேவையை வழங்குவதற்காக கொழும்பு கோட்டை வர்த்தக மத்திய நிலைய அலுவலகத்துக்கு மேலதிகமாக நாடு முழுவதிலும் நகரங்களில் உள்ள அலுவலகங்களின் சேவை 24 மணித்தியாலமும் இடம்பெறவ���ள்ளது.\n2019-04-25 13:20:59 விமான நிலையம் தம்மிக ரணதுங்க பாதுகாப்பு\nயாழ். இணுவில் கந்தசுவாமி ஆலயத்திற்கு அருகில் வெடிபொருட்கள் \nயாழ். இணுவில் கந்தசுவாமி ஆலயத்திற்கு அருகில் வெடிபொருட்கள் இருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் சற்று முன்னர் பாரிய தேடுதல் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.\n2019-04-25 13:26:14 யாழ்ப்பாணம் நல்லூர் கந்தசுவாமி ஆலயம்\nஐ.நா பொதுச் செயலாளர் உள்ளிட்ட உலகத் தலைவர்கள் ஜனாதிபதிக்கு தொலைபேசி அழைப்பு\nஇந்த இக்கட்டான சந்தர்ப்பத்தில் தம்மால் முடியுமான அனைத்து உதவிகளையும் இலங்கைக்கு வழங்குவதாக ஐ.நா பொதுச் செயலாளர் உள்ளிட்ட உலகத் தலைவர்கள் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவிடம் தொலைபேசி மூலம் உறுதிப்படுத்தியுள்ளனர்.\n2019-04-25 12:18:55 ஐ.நா பொதுச் செயலாளர் உலகத் தலைவர்கள்\nதௌஹீத் ஜமாத்தின் முக்கிய நோக்கம் என்ன\nதமிழ்நாட்டை சேர்ந்த அமைப்பிற்கு தீவிரவாத சக்திகளுடன் தொடர்பிருந்தது\nதற்கொலைதாரிகளின் இலக்குகளில் மட்டக்களப்பு மரியாள் தேவாலயமுமா\nவிமான பயணிகளுக்கு முக்கிய அறிவிப்பு\nஉலகக் கிண்ணத்துக்கான மே.இ.தீவுகள் அணி அறிவிப்பு\nஇரத்­தி­ன­புரி வைத்­தி­ய­சா­லைக்கு நிதி உதவி வழங்­கி­ய­ வெளிநாட்டவரின் மனைவி தாக்­கு­தலில் உயி­ரி­ழப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578711882.85/wet/CC-MAIN-20190425074144-20190425100144-00025.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/article/38046", "date_download": "2019-04-25T08:35:41Z", "digest": "sha1:TMV5ZUWK5O5U4UOI7C3SO6ZYHYBHGMPJ", "length": 7956, "nlines": 97, "source_domain": "www.virakesari.lk", "title": "கொள்ளைச் சம்பவங்களுடன் தொடர்புடைய ஏழு பேர் கைது | Virakesari.lk", "raw_content": "\nயாழில் நடைபாதை வியாபாரங்கள் முடக்கம்\nதற்கொலைதாரிகளின் இலக்குகளில் மட்டக்களப்பு மரியாள் தேவாலயமுமா\nவிமான பயணிகளுக்கு முக்கிய அறிவிப்பு\nயாழ். இணுவில் கந்தசுவாமி ஆலயத்திற்கு அருகில் வெடிபொருட்கள் \nபொதுமக்களுக்கு பொலிஸாரின் அவசர வேண்டுகோள் \nகுருநாகல், பதுளை, பண்டாரவளையிலும் விசேட சோதனை\nகட்டுநாயக்க வீதி மீண்டும் வழமைக்கு\nகனரக வாகனங்கள் பயணிக்க தடை\nகொள்ளைச் சம்பவங்களுடன் தொடர்புடைய ஏழு பேர் கைது\nகொள்ளைச் சம்பவங்களுடன் தொடர்புடைய ஏழு பேர் கைது\nமுல்லைத்தீவு நீதிமன்ற சிறைச்சாலை கட்டத்தில் இருந்து நான்கு கைதிகள் நேற்று தப்பி ஓடியுள்ளனர் என்று முல்லைத்தீவு பொலிஸார் தெரிவித்தனர்.\nமுல்லைத்தீவு செல்வபுரம் பகுதியில் இடம்பெற்ற கொலைச் சம்���வத்துடன் தொடர்புடைய குற்றவாளி, கைது செய்யப்பட்டு சிறையில் வைக்கப்பட்டிருந்தார்.\nஅதேவேளை முல்லைத்தீவு நகர் கள்ளப்பாட்டு உள்ளிட்ட பகுதியில் இடம்பெற்ற கொள்ளைச் சம்பவங்களுடன் தொடர்புடைய ஏழு பேர் கைது செய்யப்பட்டனர். அதில் மூன்று குற்றவாளிகளும், கொலைக்குற்றவாளியும் இன்று விசாரணைக்காக முல்லைத்தீவு மாவட்ட நீதிமன்றம் கொண்டு வரப்பட்டனர்.\nயாழ்.போதனா வைத்தியசாலைக்கு வருவோர் தேவையற்ற பொதிகளை எடுத்து வர வேண்டாம் என யாழ்.போதனா வைத்திய சாலை பணிப்பாளர் அறிவித்துள்ளார்.\n2019-04-25 14:05:53 யாழ்ப்பாணம் பொதிகள் வைத்தியசாலை\nயாழில் நடைபாதை வியாபாரங்கள் முடக்கம்\nயாழில் பழைய இரும்புகள் , பிளாஸ்ரிக் பொருட்களை சேகரித்து வந்தவர்களும் நடைபாதை வியாபாரங்களில் ஈடுபட்டவர்களும் தமது தொழில்களை தற்காலிகமாக நிறுத்தியுள்ளனர்.\n2019-04-25 14:01:27 நடைபாதை வியாபாரங்கள் யாழ்ப்பாணம் பழைய இரும்புகள்\nதற்கொலைதாரிகளின் இலக்குகளில் மட்டக்களப்பு மரியாள் தேவாலயமுமா\nமட்­டக்­க­ளப்பு சீயோன் தேவா­ல­யத்தின் மீது மேற்­கொள்­ளப்­பட்ட தாக்­குதல் தொடர்பில் பல்­வேறு தக­வல்கள் வெளி­யா­கி­ வருகின்றன.\n2019-04-25 13:24:02 மட்டக்களப்பு மரியாள் தேவாலயம் தற்கொலைதாரி\nவிமான பயணிகளுக்கு முக்கிய அறிவிப்பு\nவிமான பயணிகளின் சேவையை வழங்குவதற்காக கொழும்பு கோட்டை வர்த்தக மத்திய நிலைய அலுவலகத்துக்கு மேலதிகமாக நாடு முழுவதிலும் நகரங்களில் உள்ள அலுவலகங்களின் சேவை 24 மணித்தியாலமும் இடம்பெறவுள்ளது.\n2019-04-25 13:20:59 விமான நிலையம் தம்மிக ரணதுங்க பாதுகாப்பு\nயாழ். இணுவில் கந்தசுவாமி ஆலயத்திற்கு அருகில் வெடிபொருட்கள் \nயாழ். இணுவில் கந்தசுவாமி ஆலயத்திற்கு அருகில் வெடிபொருட்கள் இருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் சற்று முன்னர் பாரிய தேடுதல் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.\n2019-04-25 13:26:14 யாழ்ப்பாணம் நல்லூர் கந்தசுவாமி ஆலயம்\nதற்கொலைதாரிகளின் இலக்குகளில் மட்டக்களப்பு மரியாள் தேவாலயமுமா\nவிமான பயணிகளுக்கு முக்கிய அறிவிப்பு\nஉலகக் கிண்ணத்துக்கான மே.இ.தீவுகள் அணி அறிவிப்பு\nஇரத்­தி­ன­புரி வைத்­தி­ய­சா­லைக்கு நிதி உதவி வழங்­கி­ய­ வெளிநாட்டவரின் மனைவி தாக்­கு­தலில் உயி­ரி­ழப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578711882.85/wet/CC-MAIN-20190425074144-20190425100144-00025.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/article/39432", "date_download": "2019-04-25T08:11:48Z", "digest": "sha1:TELDKGGVKH5SOKP5GQ77DUFJ5WHHV6NF", "length": 7669, "nlines": 97, "source_domain": "www.virakesari.lk", "title": "மாகந்துரே மதூஷின் இரு சகாக்கள் கைது | Virakesari.lk", "raw_content": "\nதற்கொலைதாரிகளின் இலக்குகளில் மட்டக்களப்பு மரியாள் தேவாலயமுமா\nவிமான பயணிகளுக்கு முக்கிய அறிவிப்பு\nயாழ். இணுவில் கந்தசுவாமி ஆலயத்திற்கு அருகில் வெடிபொருட்கள் \nஉலகக் கிண்ணத்துக்கான மே.இ.தீவுகள் அணி அறிவிப்பு\nபொதுமக்களுக்கு பொலிஸாரின் அவசர வேண்டுகோள் \nகுருநாகல், பதுளை, பண்டாரவளையிலும் விசேட சோதனை\nகட்டுநாயக்க வீதி மீண்டும் வழமைக்கு\nகனரக வாகனங்கள் பயணிக்க தடை\nமாகந்துரே மதூஷின் இரு சகாக்கள் கைது\nமாகந்துரே மதூஷின் இரு சகாக்கள் கைது\nபாதாள உலக குழுவின் தலைவர் மாகந்துரே மதூஷின் இரு சகாக்களை கைதுசெய்தள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.\nகுறித்த இருவரையும் ஹோமாகமை மற்றும் பண்டாரகம ஆகிய பகுதிகளில் வைத்து கைதுசெய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.\nஅத்துடன் அவர்களை கைதுசெய்த போது அவர்களிடமிருந்து ரி- 56 ரக துப்பாக்கியும் தோட்டாக்களையும் கைப்பற்றியுள்ளதாக தெரிவித்த பொலிஸார், இவர்களிடம் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றதாகவும் குறிப்பிட்டனர்.\nகைது மாகந்துரே மதூஷ் பொலிஸார்\nதற்கொலைதாரிகளின் இலக்குகளில் மட்டக்களப்பு மரியாள் தேவாலயமுமா\nமட்­டக்­க­ளப்பு சீயோன் தேவா­ல­யத்தின் மீது மேற்­கொள்­ளப்­பட்ட தாக்­குதல் தொடர்பில் பல்­வேறு தக­வல்கள் வெளி­யா­கி­ வருகின்றன.\n2019-04-25 13:24:02 மட்டக்களப்பு மரியாள் தேவாலயம் தற்கொலைதாரி\nவிமான பயணிகளுக்கு முக்கிய அறிவிப்பு\nவிமான பயணிகளின் சேவையை வழங்குவதற்காக கொழும்பு கோட்டை வர்த்தக மத்திய நிலைய அலுவலகத்துக்கு மேலதிகமாக நாடு முழுவதிலும் நகரங்களில் உள்ள அலுவலகங்களின் சேவை 24 மணித்தியாலமும் இடம்பெறவுள்ளது.\n2019-04-25 13:20:59 விமான நிலையம் தம்மிக ரணதுங்க பாதுகாப்பு\nயாழ். இணுவில் கந்தசுவாமி ஆலயத்திற்கு அருகில் வெடிபொருட்கள் \nயாழ். இணுவில் கந்தசுவாமி ஆலயத்திற்கு அருகில் வெடிபொருட்கள் இருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் சற்று முன்னர் பாரிய தேடுதல் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.\n2019-04-25 13:26:14 யாழ்ப்பாணம் நல்லூர் கந்தசுவாமி ஆலயம்\nஐ.நா பொதுச் செயலாளர் உள்ளிட்ட உலகத் தலைவர்கள் ஜனாதிபதிக்கு தொலைபேசி அழைப்பு\nஇந்த இக்கட்டான சந்தர���ப்பத்தில் தம்மால் முடியுமான அனைத்து உதவிகளையும் இலங்கைக்கு வழங்குவதாக ஐ.நா பொதுச் செயலாளர் உள்ளிட்ட உலகத் தலைவர்கள் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவிடம் தொலைபேசி மூலம் உறுதிப்படுத்தியுள்ளனர்.\n2019-04-25 12:18:55 ஐ.நா பொதுச் செயலாளர் உலகத் தலைவர்கள்\nதௌஹீத் ஜமாத்தின் முக்கிய நோக்கம் என்ன\nதமிழ்நாட்டை சேர்ந்த அமைப்பிற்கு தீவிரவாத சக்திகளுடன் தொடர்பிருந்தது\nதற்கொலைதாரிகளின் இலக்குகளில் மட்டக்களப்பு மரியாள் தேவாலயமுமா\nவிமான பயணிகளுக்கு முக்கிய அறிவிப்பு\nஉலகக் கிண்ணத்துக்கான மே.இ.தீவுகள் அணி அறிவிப்பு\nஇரத்­தி­ன­புரி வைத்­தி­ய­சா­லைக்கு நிதி உதவி வழங்­கி­ய­ வெளிநாட்டவரின் மனைவி தாக்­கு­தலில் உயி­ரி­ழப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578711882.85/wet/CC-MAIN-20190425074144-20190425100144-00025.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kslaarasikan.blogspot.com/2017/04/", "date_download": "2019-04-25T08:02:30Z", "digest": "sha1:NG27GEQVD7V2B4FWU2PTOO62QUBCVR2N", "length": 58477, "nlines": 219, "source_domain": "kslaarasikan.blogspot.com", "title": "கலாரசிகன்: April 2017", "raw_content": "\nசனி, 22 ஏப்ரல், 2017\nபோதை அடிமைகளை குறிவைக்கும் தீவிரவாத குழுக்கள்\nஆல்­பர்ட் ஜான்­சன் (27) கல்­லூ­ரி­யில் படித்­துக் கொண்டு இருந்த போது, அவ­ரது தகப்­ப­னார், யாருமே நினைத்­துக் கூட பார்க்க முடி­யாத காரி­யத்­தைச் செய்­தார்.\nசேனா­பதி மாவட்­டத்­தில் உள்ள ஒரு பள்­ளி­யில் ஆசி­ரி­ய­ராக பணி­யாற்­றிய ஆல்­பர்ட் ஜான்­ச­னின் தகப்­ப­னார், அவ­ரது மகனை (ஆல்­பர்ட் ஜான்­சனை) 2011ல் போலீ­சில் பிடித்­துக் கொடுத்­தார். மாணவ பரு­வத்­தி­லேயே ஆல்­பர்ட் ஜான்­சன் போதைக்கு அடி­மை­யா­னார்.\nஇந்த பழக்­கத்­தில் இருந்து விடு­பட வைக்க செய்த முயற்சி தோற்­றுப் போன பிறகு, வேறு வழி­யில்­லா­மல் போலீ­சார் வசம் ஒப்­ப­டைத்­தார்.\nகிழக்கு இம்­பா­லில் உள்ள போதை புனர்­வாழ்வு மையத்­தில் சிகிச்சை பெற்று வரும் ஆல்­பர்ட் ஜான்­சன் கூறு­கை­யில், “தின­சரி வேலை முடிந்து வந்­த­வு­டன் அவர் என்னை அடிப்­பார். எனது போதை பழக்­கம், அவ­ருக்கு கௌரவ குறைச்­ச­லாக இருப்­ப­தாக நினைத்­தார்.\nமற்ற தகப்­ப­னார்­களை போலவே, அவ­ரும் சிறை­யில் அடைத்­தால், எனது போதை பழக்­கம் நீங்கி விடும் என்று கரு­தி­னார் என்று நினைவு கூறு­கின்­றார் ஆல்­பர்ட் ஜான்­சன். மணிப்­பூர் மாநி­லத்­தில் போதை மருந்­துக்கு அடி­மை­யா­ன­வர்­கள் ஹெச்.ஐ.வி.,நோயால் பாதிக்­கப்­ப­டு­கின்­ற­னர். இதே போல் தனது மக­னும் ஹெச்.ஐ.வி., நோயால் பாதிக்­கப்­பட்டு விடு­வான் என்று அவ­ரது தகப்ப­னார் பயந்து போயுள்­ளார்.\nஆல்­பர்ட் ஜான்­சன் தகப்­ப­னார் கரு­தி­யது போல் சிறைச்­சாலை குற்­ற­வா­ளி­களை திருத்­தும் இட­மாக இல்லை.\nஆல்­பர்ட் ஜான்­சன் சிறை­யில் தீவி­ர­வா­தி­யு­டன் அடைக்­கப்­பட்­டுள்­ளார். இவர் 2012ல் ஜாமீ­னில் வெளியே வந்த பிறகு, மணிப்­பூ­ரில் உள்ள மிக ஆபத்­தான தீவி­ர­வா­தி­கள் குழு­வில் ஐக்­கி­ய­மா­னார். அந்த தீவி­ர­வாத குழு­வின் பெயர் ‘கன்­கி­லி­யாக் மக்­கள் புரட்சி படை’ [People’s Revolutionary Party of Kangleipak- – PREPAK]. இந்த தீவி­ர­வாத குழு­வில் ஆல்­பர்ட் ஜான்­சன் கற்­றுக் கொண்ட முதல் பாடம் மிரட்­டல் கடி­தம் எழு­து­வது.\n“நான் வர்த்­த­கர்­கள் போன்­ற­வர்­க­ளுக்கு மிரட்டி பணம் கேட்டு கடி­தம் எழு­து­வேன். இதை கூரி­யர் மூலம் அனுப்­பு­வோம். மிரட்­ட­லுக்கு பயந்து பணம் கொடுத்­தால், அதில் 10 சத­வி­கி­தம் எனக்கு கொடுப்­பார்­கள்” என்று கூறு­கின்­றார் ஆல்­பர்ட் ஜான்­சன். இவ்­வாறு கிடைக்­கும் பணத்தை போதை மருந்து வாங்க பயன்­ப­டுத்­தி­யுள்­ளார்.\n“சிறை­யில் அடைத்­தால் போதைக்கு அடி­மை­யா­ன­வர்­கள் திருந்தி விடு­வார்­கள் என்ற பலர் நினைக்­கின்­ற­னர். இது மிக தவ­றான எண்­ணம்.\nபோதை பழக்­கத்­தில் இருந்து விடு­பட பல பெற்­றோர், அவர்­க­ளது பிள்­ளை­களை சிறை­யில் அடைக்­கின்­ற­னர். இவ்­வாறு சிறை­யில் அடைக்­கப்­ப­டு­ப­வர்­க­ளில் பெரும்­பா­லோரை தீவி­ர­வாத இயக்­கங்­கள் சேர்த்­துக் கொள்­கின்­றன” என்று நோலினி காந்தா கூறு­கின்­றார்.\nஇவர் கம்­யூ­னிட்டி நெட்­வொர்க் பார் எம்­ப­வர்­மென்ட் என்ற அமைப்பை சேர்ந்­த­வர். தற்­போது மணிப்­பூர் மாநி­லத்­தில் போதை தொடர்­பான வழக்­கு­க­ளில் 250 இளை­ஞர்­கள் சிறை­யில் அடைக்­கப்­பட்­டுள்­ள­னர்.\nகன்­கி­லி­யாக் மக்­கள் புரட்சி படை ஆல்­பர்ட் ஜான்­ச­னுக்கு கொரில்லா போர் பயிற்சி அளித்­தது. ஆனால் அவ­ரது உடல்­நி­லையை கருதி, இதில் இருந்து விலக்கு அளித்­தது. அதற்கு பதி­லாக இம்­பா­லுக்கு அனுப்பி பணக்­கா­ரர்­களை மிரட்டி பணம் பறிக்­க­வும், தீவி­ர­வாத குழு­விற்கு ஆட்­களை சேர்க்­கும் பொறுப்பை அளித்­தது.\nஇவரை போலீஸ் 2015ல் கைது செய்து சிறை­யில் அடைத்­தது. நோயா­ளி­யாக உள்­ள­தற்­கா­க­வும், ஹெச்.ஐ.வி தொற்று இருக்­கும் சாத்­தி­யக்­கூறு இருப்­ப­தால், ஜாமீ­னில் வெளியே அனுப்­பி­யது. தனக்கு ���ரி­சோ­த­னை­யில் ஹெச்.ஐ.வி தொற்று இல்லை என்­பது தெரிய வந்­தது என்று ஆல்­பர்ட் ஜான்­சன் கூறு­கின்­றார்.\nபோதை புனர்­வாழ்வு மையத்­தின் கண்­கா­ணிப்­பா­ளர் இரான்­டனா சிங், இவர் மற்­ற­வர்­கள் பயன்­ப­டுத்­திய ஊசியை போதை மருந்து ஏற்­றிக் கொள்­வ­தற்­காக பயன்­ப­டுத்­தி­யுள்­ள­தால், ஹெச்.ஐ.வி நோய் தொற்று இருப்­ப­தற்கு அதிக வாய்ப்பு உள்­ளது.\nநாங்­கள் உன்­னிப்­பாக கண்­கா­ணித்து வரு­கின்­றோம் என்று அவர் தெரி­வித்­தார்.\nமணிப்­பூர் மாநி­லத்­தில் கன்­கி­லி­யாக் மக்­கள் புரட்சி படை போன்ற தீவி­ர­வாத குழுக்­கள், ஹெச்.ஐ.வி நோய், போதைக்கு அடி­மை­யா­ன­வர்­களை கவ­னித்து, அவர்­களை தங்­கள் இயக்­கத்­தில் சேர்த்­துக் கொள்­கின்­றன.\nலாய்ஸ்­ராம் தீபக் (23) போதைக்கு அடி­மை­யா­ன­வர் அல்ல.\nஇவ­ருக்கு அவ­ரது பெற்­றோ­ரி­டம் இருந்து ஹெச்.ஐ.வி நோய் தொற்று ஏற்­பட்­டது. 2002ல் தந்­தையை பறி­கொ­டுத்­தார். அதற்கு அடுத்த வரு­டம் தாயா­ரை­யும் பறி­கொ­டுத்­தார்.\nஅதன் பிறகு தனிமை வாழ்க்கை. மூன்று வரு­டத்­திற்கு முன், மக்­கள் விடு­தலை குழு (People’s Liberation Army) என்ற தீவி­ர­வாத குழு­வி­டம் இருந்து, இவ­ருக்கு கடி­தம் வந்­தது. அந்த கடி­தத்­திற்கு நான் பதில் எழு­த­வில்லை. அந்த குழு­வைச் சேர்ந்த சிலர், எனது வீட்­டிற்கு வந்­த­னர். அவர்­கள் தலை­ம­றைவு வாழ்க்கை வாழ வேண்­டும்.\nஅதிக அளவு பண­மும், நல்ல வேலை கொடுப்­ப­தா­க­வும் கூறி­னார்­கள்.\nஇதனால் சமூகத்தின் புறக்கணிப்பில் இருந்து விடுபடலாம் என்று கூறினார்கள். நான் தனிமையில் இருப்பதால், அவர்கள் கூறிய காரணங்கள் எனக்கு பிடித்தது. ஆனால் பாதுகாப்பு படையினர் பிடித்து விடுவார்கள் என்பதால் பயந்தேன்” என்று கூறுகின்றார் லாய்ஸ்ராம் தீபக்.\nமணிப்பூர் எல்லை பகுதியில் இருக்கும் அண்டை நாடான மியான்மரில் இருந்து மக்கள் விடு­தலை குழு இயங்­கு­கின்­றது.\nஇந்த குழு­வைச் சேர்ந்­த­வர்­கள் லாய்ஸ்­ராம் தீபக்­கிற்கு சுமார்ட் போன், லேப்­டாப், மோட்­டார் பைக், மாதம் ரூ.25 ஆயி­ரம் சம்­ப­ளம் தரு­வ­தாக ஆசை காட்­டி­யுள்­ள­னர். “அவர்­கள் என்னை அவர்­க­ளது தீவி­ர­வாத குழு­வில் சேர்த்­துக் கொள்ள முயற்சி செய்­த­னர்.\nநான் அவர்­க­ளி­டம் இதை முத­லில் நிறுத்­துங்­கள். நான் சேர­மாட்­டேன் என்று கூறி­ய­தற்கு பிறகு, அவர்­கள் எனக்கு போன் செய்­வதை நிறுத்­திக் கொண்­���­னர்” என்று கூறு­கின்­றார் லாய்ஸ்­ராம் தீபக்.\nதீபக் பள்­ளி­யில் படித்­துக் கொண்டு இருக்­கும் போது, அவ­ருக்கு ஹெச்.ஐ.வி தொற்று இருப்­பது பற்றி கூறப்­பட்­டுள்­ளது.\nஅன்­றி­லி­ருந்து கஷ்­ட­கா­லம் ஆரம்­பித்து விட்­டது. “நான் பள்­ளியை விட்டு நின்­று­விட்­டேன். தற்­போது எனது நெருங்­கிய உற­வி­னர் ஒரு­வர் மட்­டுமே என்னை வந்து பார்க்­கின்­றார். நான் எனது இறுதி நாளை எதிர்­பார்த்­துக் கொண்­டுள்­ளேன். ஒரு­வேளை ஒவ்­வொ­ரு­வ­ருமே அந்த நாளுக்­காக காத்­தி­ருக்­க­லாம்” என்று கூறு­கின்­றார் லாய்ஸ்­ராம் தீபக்.\nமணிப்­பூர் மாநி­லத்­தில் சேனா­பதி, தமி­லாங், சுர்­சான்­பூர், சன்­டால், தொவ்­பால், கிழக்கு இம்­பால், மேற்கு இம்­பால் ஆகிய மாவட்­டங்­க­ளில் ஹெச்.ஐ.வி நோயால் பாதிக்­கப்­பட்ட ஏரா­ள­மான ஆண்­கள் தீவி­ர­வாத குழுக்­க­ளில் சேரு­வ­தாக கூறப்­ப­டு­கி­றது.\nகிழக்கு இம்­பா­லில் உள்ள போதை புனர்­வாழ்வு மையத்­தைச் சேர்ந்­த­வர்­கள் ஹெச்.ஐ.வி நோய் தொற்­றால் பாதிக்­கப்­பட்­டுள்ள 5 ஆயி­ரம் பேர் தீவி­ர­வாத குழுக்­க­ளில் இணைந்­துள்­ள­தாக மதிப்­பிட்­டுள்­ள­னர். இதை விட அதி­க­மா­னோர் சேர்ந்­துள்­ள­தற்கு வாய்ப்பு உள்­ளது.\nஏன் ஹெச்.ஐ.வி நோய் தொற்று இருப்­ப­வர்­கள் தீவி­ர­வாத குழுக்­க­ளில் சேர்­கின்­ற­னர் என்ற கேள்­விக்கு, இவர்­கள் தீவி­ர­வாத குழுக்­க­ளில் சேர்­வ­தற்கு முக்­கிய கார­ணம் பணம் கிடைக்­கும் என்­ப­தால் அல்ல. இவர்­கள் சமு­தா­யத்­தில் இருந்து ஒதுக்­கி­வைக்­கப்­ப­டு­கின்­ற­னர்.\nமணிப்­பூ­ரில் இவர்­களை மக்­கள் சாப­மாக கரு­து­கின்­ற­னர்.\nஇதுவே இவர்­கள் தீவி­ர­வாத குழுக்­க­ளில் அடைக்­க­லம் ஆவ­தற்கு கார­ணம் என்று மக்­க­ளுக்கு மருத்­துவ வசதி செய்து கொடுக்­கும் தன்­னார்வ தொண்­டர்­கள் கூறு­கின்­ற­னர்.\nதொவ்­பால் என்ற நக­ரத்­தைச் சேர்ந்­த­வர் தோபி ஓனாம். இந்த பெண்­ம­ணி­யும் ஹெச்.ஐ.வி தொற்­றுக்கு ஆளா­ன­வர்.\nஇவர் மருந்து, நல்ல வச­தி­யான வாழ்க்­கை­யால் சமா­ளித்­துக் கொள்­கின்­றார். இவர் இதே நோயால் பாதிக்­கப்­பட்­டுள்­ள­வர்­க­ளுக்­கும் உதவி செய்து வரு­கின்­றார்.\nபிசான்­பூ­ரைச் சேர்ந்த பிமலா தேவிக்கு (36) 2006ல் ஹெச்.ஐ.வி நோய் தொற்று இருப்­பது தெரிந்­த­வு­டன், அவ­ரது கண­வர் வீட்­டில் இருந்து விரட்­டப்­பட்­டார்.\nஇவ­ரது கண­வர் போதை பழக்­கத்­திற்கு அட���­மை­யா­ன­வர். இவ­ரி­டம் இருந்து பிமலா தேவிக்கு ஹெச்.ஐ.வி தொற்று ஏற்­பட்­டுள்­ளது.\n“எனது மாமி­யார் தனது மக­னுக்கு போதை பழக்­கம் இருப்­பதை திரு­ம­ணத்­திற்கு முன்பு மறைத்­து­விட்­டார். எனது கண­வர் 2004ல் இறந்து விட்­டார்.\nஎனது கண­வர் இறப்­பிற்கு நானே கார­ணம் என்று குற்­றம் சுமத்தி என்னை வீட்­டில் இருந்து விரட்­டி­னர். நான் இதற்கு எதிர்ப்பு தெரி­வித்­தேன். எனக்­கும் நோய் தொற்று இருப்­பது தெரிந்­த­வு­டன், ஒரே­ய­டி­யாக வீட்டை விட்டு விரட்டி விட்­ட­னர் என்று கூறும் பிமலா தேவி, தற்­போது பெற்­றோர் வீட்­டில் தங்­கி­யுள்­ளார். இவ­ரது மக­ளு­டன் இவரை முற்­றத்­தில் ஒதுக்கு புற­மான இடத்­தில் தங்க வைத்­த­னர். இவர் கண­வர் வீட்­டாற் மீது வழக்கு தொடர்ந்­தார்.\nசென்ற வரு­டம் இவ­ரது கண­வர் சொத்தை பிமலா தேவிக்கு கொடுக்­கும்­படி நீதி­மன்­றம் உத்­த­ர­விட்­டது.\nமணிப்­பூர் மாநில அரசு ஹெச்.ஐ.வி தொற்­றால் பாதிக்­கப்­பட்­ட­வர்­கள் எத்­தனை பேர் என தெரி­விக்க மறுக்­கின்­றது. கம்­யூ­னிட்டி நெட்­வொர்க் பார் எம்­ப­வர்­மென்ட் அமைப்பை சேர்ந்த நோலினி காந்தா, தங்­கள் அமைப்­பி­டம் அரசு பகிர்ந்து கொண்ட தக­வல்­படி 42 ஆயி­ரம் பேர் பாதிக்­கப்­பட்டு இருப்­ப­தாக கூறு­கின்­றார்.\nஆனால் அரசு கூறு­வதை விட பாதிக்­கப்­பட்­ட­வர்­கள் அதி­கம். ஒரு லட்­சம் பேர் வரை பாதிக்­கப்­பட்டு இருப்­பார்­கள் என்று கூறு­கின்­றார்.\nகண­வ­ரி­டம் இருந்து ஹெச்.ஐ.வி தொற்று நோயால் பாதிக்­கப்­பட்ட நய­தோபி ஓனாம், “ திரு­ம­ணத்­திற்கு முன் நோய் தொற்று இருப்­பதை தெரி­விக்­காத கார­ணத்­தி­னால், அவ­ரது மனை­வி­யும் மூன்று அல்­லது நான்கு குழந்­தை­க­ளும் பாதிக்­கப்­ப­டு­கின்­ற­னர்.\nஇதுவே மணிப்­பூர் மாநி­லத்­தின் யதார்த்த நிலை என்று தெரி­வித்­தார்.\nமணிப்­பூர் மக்­கள்­நல (சுகா­தார) துறை இயக்­கு­நர் பி.கே.சிங், “ தற்­போது நிலைமை மாறி­யுள்­ளது. பல தன்­னார்வ தொண்டு நிறு­வ­னங்­க­ளு­டன் இணைந்து அரசு பல புனர்­வாழ்வு மையங்­களை அமைத்­துள்­ளது. இவை நன்கு செயல்­ப­டு­கின்­றன.\nமுன்பு ஹெச்.ஐ.வி நோயால் பாதிக்­கப்­பட்­ட­வர்­களை கிரா­மத்­தி­னர் மரத்­தில் கட்டி வைத்­த­னர் என்று தெரி­வித்­தார். தீவி­ர­வாத இயக்­கங்­கள் ஹெச்.ஐ.வி நோயால் பாதிக்­கப்­பட்ட எத்­தனை பேரை, அவர்­க­ளின் இயக்­கத்­தில் சேர்த்­துள்­ள�� என்­பது பற்­றிய விப­ரம் தெரி­யாது என்­றும் சிங் தெரி­வித்­தார்.\nமணிப்­பூர் குழந்­தை­கள் நல பாது­காப்பு அமைப்­பைச் சேர்ந்த கெய்­சம் பிர­தீப் குமார், “நாங்­கள் பெரிய அள­வி­லான சவாலை எதிர் கொள்ள வேண்­டி­ய­துள்­ளது.\nஒரு புறம் ஹெச்.ஐ.வி.,யால் பாதிக்­கப்­பட்­ட­வர்­கள் முறை­த­வ­றிய செக்ஸ் உறவு வைத்­துக் கொள்­வதை நிறுத்த வேண்­டி­ய­துள்­ளது. மற்­றொரு புறம் அவர்­க­ளின் செக்ஸ் உரி­மை­யை­யும், குழந்­தை­கள் பெற்­றுக் கொள்­ளும் உரி­மை­யை­யும் பாது­காக்க வேண்­டி­ய­துள்­ளது.\nஇவை இரண்­டும் ஒன்­றுக் கொண்று முரண்­ப­டு­கி­றது.\nகடந்த 30 ஆண்­டு­க­ளில் குழந்­தை­கள் உட்­பட ஹெச்.ஐ.வி தொற்று நோயால் பாதிக்­கப்­பட்ட மூன்று தலை­மு­றை­யி­னர் உள்­ள­னர். இந்த நோயால் பாதிக்­கப்­பட்டு வெளியே தெரி­யா­மல் உள்ள குழந்­தை­கள், பெரி­ய­வர்­கள் உள்­ள­னர்.\nஇவர்­கள் தொடர்ந்து புறக்­க­ணிப்­புக்கு ஆளா­வ­து­டன், யாரு­டைய பரா­ம­ரிப்­பும் இன்­றி­யும் உள்­ள­னர். இந்த எண்­ணிக்கை அதி­க­ரித்­துக் கொண்டே உள்­ளது.\nஇது சமூக நெருக்­க­டியை உண்­டாக்­கு­கி­றது.\nதீவி­ர­வாத இயக்­கங்­கள் ஹெச்.ஐ.வி நோய் தொற்­றால் பாதிக்­கப்­பட்­ட­வர்­களை சேர்த்­துக் கொள்­வ­தால் நிலைமை மோச­மாக மாறி­வ­ரு­கி­றது. இதை தடுக்க உரிய நட­வ­டிக்கை எடுக்க வேண்­டும். இல்­லை­யெ­னில் மீட்க முடி­யாத நெருக்­கடி உண்­டா­கும் என்று” என்று அவர் தெரி­வித்­தார்.\n- நன்றி: ரபி பானர்ஜி,\nதி வீக் வார இத­ழில் .\nநேரம் ஏப்ரல் 22, 2017 கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதன், 19 ஏப்ரல், 2017\nசேவைக் கட்டணம் தனியார்மயத்தின் மற்றொரு முகமூடி \nஏழாவது ஊதியக் குழு பரிந்துரைத்திருக்கும் ஊதிய உயர்வைத் தனது ஊழியர்களுக்குத் தரப் போவதாக அறிவித்திருக்கும் மைய அரசு, அதனால் ஏற்படும் கூடுதல் செலவை மக்கள் தலையில் சுமத்த முயலுகிறது. குறிப்பாக, ஐ.ஐ.டி., என்.ஐ.டி., ஐ.ஐ.எம்., கேந்திரிய வித்யாலயா உள்ளிட்ட கல்வி நிறுவனங்கள், எய்ம்ஸ், ஜிப்மர், நிமான்ஸ் உள்ளிட்ட பொது மருத்துவமனைகள், சுகாதார நிலையங்கள், ஆராய்ச்சி நிலையங்கள் – என மைய அரசின் நிதிஉதவி பெறும் 600-க்கும் மேற்பட்ட தன்னாட்சி நிறுவனங்களில், ஏழாவது ஊதியக் குழுவின் பரிந்துரைகளை அமல்படுத்துவதன் மூலம் ஏற்படும் அதிக செலவில் 30 சதவீதத்தை அந்தந்த நிறுவனங்களே ஏற்றுக் கொள்ள வேண்டும் என மைய நிதி அமைச்சகம் சுற்றறிக்கை அனுப்பியிருக்கிறது.\nஐ.ஐ.டி., என்.ஐ.டி., உள்ளிட்ட உயர் கல்வி நிறுவனங்களில், கடந்த ஆண்டுதான் கல்விக் கட்டணம் பல மடங்கு உயர்த்தப்பட்டது. இந்த ஆண்டில் மைய அரசின் சுற்றறிக்கையைக் காரணமாக வைத்து இன்னொரு மடங்கு கல்விக் கட்டணத்தை உயர்த்துவது எளிதாகிவிட்டது.\nடெல்லியிலுள்ள எய்ம்ஸ் மருத்துவமனையின் புற்றுநோய் சிகிச்சை பிரிவில் புறநோயாளிகளாகச் சிகிச்சை பெறுவதற்காக முதல்நாள் இரவே வந்து, அம்மருத்துவமனையின் அருகிலுள்ள மெட்ரோ ரயில் நிலையத்தில் படுத்துறங்கும் நோயாளிகளும் அவர்களது உறவினர்களும். (கோப்புப் படம்)\nஏழாவது ஊதியக் குழுவின் பரிந்துரைகளை அமல்படுத்துவதால், பெங்களூரில் உள்ள நிமான்ஸ் மனநல மருத்துவமனைக்குக் கூடுதலாக 50 கோடி ரூபாய் செலவு ஏற்படும் எனக் கூறப்படுகிறது. இக்கூடுதல் செலவில், 15 கோடி ரூபாயை அம்மருத்துவமனையே ஈடுகட்ட வேண்டுமெனில், நோயாளிகளிடமிருந்து இந்தத் தொகையைப் பிடுங்குவதைத் தவிர வேறுவழியில்லை. “நோயாளிகள் பெறும் சிகிச்சைக்குக் கட்டணம் வசூலிக்க வேண்டும். இல்லையென்றால், மருத்துவ வசதிகளுக்குச் செலவு செய்வதைக் குறைத்துக்கொண்டு, அதனை நிர்வாகச் செலவுக்குப் பயன்படுத்த வேண்டியிருக்கும்” எனக் கூறியிருக்கிறது, அம்மருத்துவமனை நிர்வாகம். கட்டணம் வசூலிக்கவில்லையென்றால், நோயாளிகளுக்கு இப்பொழுது கிடைக்கும் அளவில்கூடத் தரமான சிகிச்சை கிடைக்காது என்பதுதான் இதன் பொருள்.\nமத்திய, மாநில அரசுகள் நடத்தும் பொது மருத்துவமனைகளில் முன்பு போல அனைத்து நிலைகளிலும் இலவச சிகிச்சை இப்பொழுது தரப்படுவதில்லை. குறிப்பாக, அறுவை சிகிச்சைகளை எடுத்துக் கொண்டால், பரம ஏழை நோயாளிகளாக இருந்தாலும், காப்பீடு அட்டை இருப்பதை உறுதி செய்துகொண்ட பிறகுதான் அறுவை சிகிச்சைக்குத் தேதி தரப்படுகிறது. இதய நோய், பக்கவாதம் போன்ற உயிரைப் பறிக்கும் நோய்களுக்கான மருந்துகள் இலவசமாகக் கிடைப்பதில்லை. அவற்றை வெளியே வாங்கிக் கொள்ளுமாறு மருத்துவர்களே சீட்டு எழுதிக் கொடுத்துவிடுகின்றனர். எம்.ஆர்.ஐ., சி.டி. ஸ்கேன் உள்ளிட்ட முக்கியப் பரிசோதனைகளுக்குக் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டு, நோயாளிகளிடமிருந்து வசூல் செய்யப்படுகிறது. இவையல்லாமல், கட்டணம் செலுத்தி சிகிச்சை ��ெறும் ஏற்பாடுகள், பார்வையாளர் கட்டணம் என அரசு மருத்துவமனைகள் வசூல் மையங்களாக மாற்றப்பட்டுள்ளன.\nஇந்த நிலையில் மருத்துவமனை ஊழியர்களின் சம்பளத்தில் ஒரு பகுதியை நோயாளிகளிடமிருந்து வசூலிக்க வேண்டும் என்ற மைய அரசின் சுற்றறிக்கை, இனி இலவச மருத்துவமே கிடையாது என்ற நிலைக்குத்தான் இட்டுச் செல்லும். ஆசிரியர்களுக்குத் தரும் சம்பளத்தின் ஒருபகுதியை மாணவர்களிடமிருந்து வசூலிக்க வேண்டுமென்றால், இனி ஏழை மாணவர்கள் ஐ.ஐ.டி. போன்ற உயர்கல்வி நிறுவனங்களில் அடியெடுத்து வைக்க முடியாத நிலை ஏற்படும்.\nகலெக்சன் காட்டவில்லையென்றால், ஓட்டுநருக்கும் நடத்துனருக்கும் அன்றைக்கான கூலி கிடையாது என்பது தமிழகப் போக்குவரத்துக் கழகங்களில் எழுதப்படாத நடைமுறையாக இருந்து வருகிறதாம். அந்த வகையில், அ.தி.மு.க. அரசு மோடி அரசிற்கு முன்னோடியாக உள்ளது.\nசம்பள உயர்வை ஈடுகட்ட, பொதுமக்களிடமிருந்து கட்டணங்களை வசூலிக்க வேண்டும் என இன்று உத்தரவிடும் மைய அரசு, நாளை அனைத்துச் சேவைகளுக்கும் அதற்குரிய கட்டணத்தை வசூலிக்க வேண்டும் எனக் கூறத் தயங்காது. ரயில்வேயில் கொண்டுவரப்பட்டுள்ள சிறப்பு ரயில் கட்டண முறை இந்த அபாயத்திற்கான முன்னறிவிப்பு.\nஅரசு நிறுவனங்களை நேரடியாகத் தனியாருக்குத் தாரை வார்ப்பதைவிட, கட்டணக் கொள்ளை என்ற குறுக்கு வழியில் அவற்றை கார்ப்பரேட் நிறுவனங்களாக மாற்றிவிட முயலுகிறது, மைய அரசு.\nநன்றி:புதிய ஜனநாயகம், ஏப்ரல் 2017\nநேரம் ஏப்ரல் 19, 2017 கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஞாயிறு, 9 ஏப்ரல், 2017\n\"தேர்தலில் வாக்காளர்களுக்கு லஞ்சம் கொடுத்தல், கொடுக்க முற்படுதல், குற்றமாகும். அது ஓராண்டு சிறை தண்டனை அல்லது அபராதம் ஆகியவை விதிக்கப்படும். குறைந்த அபராதம் செலுத்தியிலிருந்தால் கூட, 6 ஆண்டுகளுக்கு தேர்தலில் போட்டியிடுவதில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்படுவார்.\"\n-இந்திய தேர்தல் ஆணைய சட்டம்&விதிகள் .\nதான் வெற்றி பெற கிட்டத்தட்ட அவர்களின் கணக்குப்படியே 90 கோடிகளை மக்களுக்கு கையூட்டாக கொடுத்துள்ளார்.தினகரன்.( உண்மையில் 200கோடிகளைத் தாண்டும் என்கிறார்கள்.)கையும் களவுமாக பிடிபட்டுள்ளார்.\nஅவரின் அடிமைகளே அவரை மாட்ட வைத்துள்ளனர்.\nஇதற்காக தேர்தல் ஆணையம் ராதாகிருஷ்ணன் நகர் தேர்தலை நிறுத்திவைப்பது என்பது தவறான முடிவு.தினகரனை போட்டியில் இருந்து தகுதி நீக்கம் செய்வதுதான் சரியான செயலாக இருக்கும்.\nஅதுதான் இது போல் பணத்தை இறைத்து குறுக்கு வழியில் வெற்றி பெற எண்ணும் அரசியல்வியாதிகளுகு சரியான பாடமாக அமையும்.\nதேர்தல் ஆணையம் மீது ஒரு பயம் வரும்.\nரா.கி,நகர் தேர்தலில் தினகரன் ஒன்று தான் வெல்ல வேண்டும்.அல்லது தேர்தலையே ஒத்தி வைத்து தான் தப்பிக்க வேண்டும் என்றுதான் இவ்வாளவு பகிரங்கமாக தேர்தல் அலுவலர்கள்,அரசு அதிகாரிகள்,காவல்துறை துணையுடன் பணத்தை அள்ளி வீசுகிறார்.\nஅவர் போன்ற பணபலத்தால் வெற்றியை பெற எண்ணுபவர்களை தேர்தல் போட்டியில் இருந்து தகுதி நீக்கம் செய்தால் ஒழிய வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பதை தேர்தல் ஆணையம் தடுக்க முடியாது.\nசென்னை, ஆர்.கே.நகர் இடைத்தேர்தலை, தேர்தல் கமிஷன் ரத்து செய்துள்ளதாகஅதிகாரபூர்வ அறிவிப்பு, நேற்றிரவு, 11:30 மணிக்கு வெளியானது.\nஅமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டில் நடந்த சோதனையில், ஓட்டுக்கு பணம் வழங்கப்பட்டதற்கான ஆவணங்கள் சிக்கியதால், தேர்தல் கமிஷன், ரத்து முடிவை எடுத்துள்ளதாக கூறப்படுகிறது.\nதேர்தலில் தி.மு.க., சார்பில், மருதுகணேஷ்,அ.தி.மு.க., அம்மா அணி சார்பில், அக்கட்சியின் துணை பொதுச் செயலராக அறிவிக்கப்பட்டுள்ள தினகரனும், அ.தி.மு.க., புரட்சி தலைவி அம்மா அணி சார்பில், முன் னாள் அமைச்சர் மதுசூதனனும் வேட்பாளர் களாக களம் இறங்கினர்.\nமொத்தம், 62 பேர் களமிறங்கினர்.\nஎப்படியும் வெற்றி பெற்றாக வேண்டும் என்பதற்காக, தினகரன் பணத்தை வாரி இறைத்து வந்தார். தேர்தல் கமிஷன் கெடுபிடி களை மீறி, ஓட்டுக்கு, 4,000 ரூபாய் பணத்தை, தன் ஆதரவாளர்கள் மூலம், வாக் காளர்களுக்கு வழங்கிய, 'வீடியோ' காட்சிகள், சமூக வலைதளங்களில் பரவின.\nஇதையடுத்தும், மணல் கான்ட்ராக்டர் சேகர் ரெட்டி அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையிலும், இரு தினங்களுக்கு முன், அமைச்சர் விஜயபாஸ்கர் மற்றும் அவரது உறவினர்களின் வீடுகள்மற்றும் தொழில் நிறுவனங்களில், வருமான வரித்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர்.\nஅப்போது, பல முக்கிய ஆவணங்கள் சிக்கின. குறிப்பாக, ஆர்.கே.நகர் தொகுதி வாக்காளர் களுக்கு, ஓட்டுக்கு, 4,000 ரூபாய் வழங்கியது தொடர்பான ஆவணங்களும் கிடைத்தன.\nஇந்த ஆவணங்கள், நேற்று முன்தினம் வெளியாகின. அதில், அ.தி.மு.க., அம்மா அணி, தேர்தல் பணிக்குழு பொறுப்பாளர்களான, முதல்வர் பழனிசாமி, அமைச்சர்கள் செங்கோட்டையன், சீனிவாசன், தங்கமணி, வேலுமணி, ஜெயக்குமார் மற்றும் வைத்தி லிங்கம் எம்.பி., மூலம், 85 சதவீத வாக்காளர் களுக்கு, 89.65 கோடி ரூபாய் வினியோகம் செய்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\nமேலும், அந்த அமைச்சர்கள், ஜூனியர் அமைச்சர்கள் மற்றும், எம்.எல்.ஏ.,க்கள் மூலம், பணம் பட்டுவாடா செய்ததற்கான ஆதாரங் களும் சிக்கி உள்ளன. ஒவ்வொரு வரும், எவ்வளவு வாக்காளர்களுக்கு, எவ்வளவு பணம் கொடுத்தனர் என்ற விபரமும் இடம் பெற்று இருந்தது.\nஇதையடுத்து, மாநில தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி, சிறப்பு தனி தேர்தல் அதிகாரி விக்ரம் பத்ரா ஆகியோர் டில்லிக்கு விரைந்தனர். ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் ஓட்டுக்கு பணம் வழங்கியது குறித்து, தலைமை தேர்தல் கமிஷன் அலுவலகத்தில், நேற்று நடந்த ஆலோசனையில் இவர்கள் பங்கேற்றனர்.\nநீண்ட ஆலோசனைக்கு பின், தேர்தலை நிறுத்துவது என முடிவு செய்யப்பட்டது.\nஆனால் இந்த முடிவு தேர்தல் ஆணையத்தின் கையாலாகாத்தனத்தைத்தான் காட்டுகிறது.\nவானளாவ அதிகாரம் வைத்திருக்கும் ஆணையம் தனது விதிகளை மீறி வாக்கு சேகரிப்பவர்களை அந்தத்தேர்தலில் போட்டியிடக்கூடாது என்று தடை போட்டு தகுதி நீக்கம் செய்வதுதான் சரியான செயலாக இருக்கும்.\nவாக்குகளுக்கு பணம் கொடுப்பதை தடுக்க முடியாத ஆணையம் இது போன்ற தகுதி நீக்கம் ஆணையை பிறப்பித்தால்தான் அந்த வேட்பாளருக்கும், கட்சிக்கும் பணம்கொடுப்பது பற்றி ஒரு பயம் வரும்.\nதான் தோற்றுவிடக்கூடாது என்று பணத்தை வாரி இறைக்கும் தினகரன் போன்றோருக்கு இது போன்ற தேர்தல் ஆணைய தேர்தல் நிறுத்தம் ஆணை ஒரு நல்ல வாய்ப்பு.\nஇப்போது எதற்காக தேர்தல் நிறுத்தம் செய்யப்பட்டதோ அதே பணம் வழங்கல் அடுத்த தேர்தலிலும் நடக்கத்தானே செய்யும்.\nஇதே முறைதவறிய தினகரன் அடுத்து நடக்கும் தேர்தலில் போட்டியிட்டு இதே தவறைத்தானே செய்வார்\nஎனவே தேர்தல் ஆணையம் தேர்தல் அறிவிப்புக்கு முன்னரே அங்குள்ள ஜால்ரா அதிகாரிகள்,காவல்துறையினரை ஒட்டு மொத்தமாக மாற்றும் ஆணையை தயாரித்து விட்டு தேர்தல் நடைமுறையை அறிவித்து அவர்களை உடனே பணியில் சேர வைக்க வேண்டும்.\nராஜேஷ் லக்கானி,சுதீப் ஜெயின்,சந்திப்பு சக்ஷேனா,பிராவின் குமார் என்று ஒரு கடசி ஆதரவு அதிகாரிகளை ஆளுங்கடிசி தரு��் பட்டியலில் இருந்து தேர்தல் ஆணையராக நியமிக்காமல் கண்டிப்பான இ.ஆ.ப, அதிகாரிகள் பட்டியலை தயாரித்து சட்டமன்ற உறுப்பினர்களை கொண்ட கடசிகள் அணைத்திடமும் கருத்து கேட்டு தேர்தல் ஆணையரை நியமிக்க வேண்டும்.\nதன்னிடம் அதிகாரங்களை குவித்து வைத்துள்ள தேர்தல் ஆணையம் தனது சட்ட திட்டங்களை உடைக்கும் தினகரன் போன்ற வாக்குக்கு பணம் கொடுக்கும் வேட்பாளர்களை தகுதி நீக்கம் செய்யாமல்,மேலும் ஒரு தேர்தலில் நிற்க கூடாது என்று தடை விதிக்காமல் இப்படி தேர்தலையே நிறுத்துவது மூட்டை பூச்சியை நசுக்காமல் வீட்டையே கொளுத்துவது போல்.\nகையில் உள்ள சொற்ப காசையும் போட்டு தேர்தல் பனி செய்த மற்ற வேட்பாளர்கள் உழைப்பு,பணம் , முழுக்க வீண் தானே.\n\"தேர்தலில் வாக்காளர்களுக்கு லஞ்சம் கொடுத்தல், கொடுக்க முற்படுதல், குற்றமாகும். அது ஓராண்டு சிறை தண்டனை அல்லது அபராதம் ஆகியவை விதிக்கப்படும். குறைந்த அபராதம் செலுத்தியிலிருந்தால் கூட, 6 ஆண்டுகளுக்கு தேர்தலில் போட்டியிடுவதில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்படுவார்.\"\nஎன்பது தேர்தல் ஆணைய விதி.\nஇதன் பேரில் நடவடிக்கை எடுக்காதது ஏன்\nதஞ்சை,அரவக்குறிச்சி போல் அதே வேட்பாளர்கள் மீண்டும் போட்டி என்றால் பணம் கொடுத்தவர்கள் அங்கு வென்றது போலத்தானே இங்கும் தினகரன் வெற்றி பெறுவாரா.அதைத்தான் தேர்தல் ஆணையம் விரும்புகிறதா\nஎதிர்க்கட்ச்சிகள் கூப்பாட்டுக்குத்தான் இந்த கண்துடைப்பு ஒத்திவைப்பா\nஅதோடு தேர்தல் ஆணையத்தின் பணம் கொடுக்கும் கலாசாரத்தை தடுக்க வக்கற்ற கையாலாகாத்தனத்தையும் இந்த தேர்தல் நீக்கம் காட்டிவிடுகிறது.\nநேரம் ஏப்ரல் 09, 2017 கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\nசில்லரை வர்த்தகத்தில் அந்நிய முதலீடு--2.\nஇடதுசாரி அரசியலே தீர்வைத் தரும் அமைப்புரீதியாக, தொழிலாளர்களும், விவசாயிகளும் திரண்டு இடது சாரி அரசியல் இயக்கத்தை வலுப்படுத்துகிற வழி த...\nமோடி யின் பிரம்மாண்ட தோல்வி\nசுவிஸ் வங்கியில் உள்ள இந்திய பணமுதலைகளின் கறுப்புப் பணத்தை பிடுங்கி இந்திய மக்கள் ஒவ்வொருவர் கணக்கிலும் 15 லட்சம் வரவு வைப்பதாகக் கூறி பாம...\nமோடி வித்தை; கர்நாடகாவில் எடுபடுமா\nமோடியின் மேஜிக் கர்நாடக தேர்தலில் செல்லுப���ியாகுமா சில ஆண்டுகளுக்கு முன் ஊடகங்களின் உதலால் பிரமாண்டமாக வந்த 56\"பலூன் தற்போது க...\n\" தேர்தலில் வாக்காளர்களுக்கு லஞ்சம் கொடுத்தல், கொடுக்க முற்படுதல், குற்றமாகும். அது ஓராண்டு சிறை தண்டனை அல்லது அபராதம் ஆகியவை விதிக்கப...\nசேவைக் கட்டணம் தனியார்மயத்தின் மற்றொரு முகமூடி \n. \"கி.ரா\" அமேசான் அரசு ஆம்வே இதழ் இலக்கியம் உத்தமவில்லன் உலகம் உளவாளி ஊழல் எடை கடவுள் கண்ணதாசன் கணினி கமல்ஹாசன் கலை காப்பீடு காலம் கிணறு சமுகம் சி.ஐ.ஏ சிலை சின்னம் சீனா செய்தி செல் தகுதி தங்கம் தண்ணீர் தமிழிழம் தலை திவால் நீர் நெய்வேலி படங்கள் பார்வை புகை புத்தகங்கள் புதுமைப்பித்தன் பெயர் பொது போதை மதுரை மார்க்ஸ் மே தினம் மோடி ராஜீவ் வாக்கு வாழ்க்கை விக்கிபீடியா விடுதலைப்புலி விஷ[ம]ம் ஸ்டாலின்\nகலாரசிகன். சாதாரணம் தீம். தீம் படங்களை வழங்கியவர்: fpm. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578711882.85/wet/CC-MAIN-20190425074144-20190425100144-00025.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A8%E0%AF%80%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D_%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D_%E0%AE%83%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2019-04-25T08:29:48Z", "digest": "sha1:RWDI5BMADVRAY42IWFZYCQEGRBEYOFBR", "length": 14169, "nlines": 285, "source_domain": "ta.wikipedia.org", "title": "நீல்ஸ் ரிபெர்க் ஃபின்சென் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nசாதாமுருடு நோய் (ஒளிக்கதிர் சிகிச்சை)\nமருத்துவம் அல்லது உடலியங்கியலுக்கான நோபல் பரிசு (1903)\nநீல்ஸ் ரிபெர்க் ஃபின்சென் அஞ்சல் தலை\nநீல்ஸ் ரிபெர்க் ஃபின்சென் (Niels Ryberg Finsen, டிசம்பர் 15, 1860 - செப்டம்பர் 24, 1904) டேனிஷ் மருத்துவர் மற்றும் ஆய்வாளராவார்[1]. இவர் 1903 ஆம் ஆண்டிற்கான மருத்துவம் அல்லது உடலியங்கியலுக்கான நோபெல் பரிசினைப் பெற்றவர்[2]. ஒளிக்கதிர்வீச்சினைக்கொண்டு சாதாமுருடு (Lupus vulgaris) நோய் சிகிச்சைக்கு பங்களித்தவர். கோபன்ஹேகன் பல்கலைக்கழகத்தில் இவருடைய பெயரில் ஃபின்சென் ஆய்வகம் 1896 ஆம் ஆண்டில் அமைக்கப்பட்டு பின்னர் கோபன்ஹேகன் பல்கலைக்கழக மருத்துவமனையுடன் இணைக்கப்பட்டது.\nமருத்துவம் அல்லது உடலியங்கியலுக்கான நோபல் பரிசு பெற்றவர்கள்\n1906 கேமிலோ கொல்கி / சான்டியாகோ ரமோன் கசல்\n1908 இலியா மெச்னிகோவ் / Paul Ehrlich\n1922 ஆர்ச்சிபால்ட் ஹில் / ஓட்டோ மேயரோப்\n1929 Christiaan Eijkman / பிரெடரிக் கௌலாண்ட் ஆப்கின்சு\n1934 George Whipple / ஜார்ஜ் மினாட் / வில்லியம் மர்பி\n1947 கார்ல் கோரி / கெர்��ி கோரி / பெர்னார்டோ ஊசே\n1962 பிரான்சிஸ் கிரிக் / ஜேம்ஸ் டூயி வாட்சன் / Maurice Wilkins\n1981 ராஜர் இசுப்பெரி / டேவிட் இயூபெல் / Torsten Wiesel\n1986 இசுட்டான்லி கோகென் / ரீட்டா லெவி மோண்டால்சினி\n1991 எர்வின் நேயெர் / பேர்ற் சக்மன்\n2004 ரிச்சார்ட் ஆக்செல் / லிண்டா பக்\n2008 ஹெரால்டு சூர் ஹாசென் / Luc Montagnier / பிரான்சுவாசு பாரி-சினோசி\n2009 எலிசபெத் பிளாக்பர்ன் / கரோல் கிரெய்டர் / ஜாக் சோஸ்டாக்\n2011 புரூஸ் பொய்ட்லர் / சூல்ஸ் ஹொஃப்மன் / ரால்ஃப் ஸ்டைன்மன் (இறப்பின் பின்னர்)\n2012 சான் பி. குர்தோன் / சின்யா யாமானாக்கா\n2013 ஜேம்ஸ் ரோத்மன் / ரேன்டி சேக்மன் / தாமஸ் சி. சுதோப்\n2014 ஜான் ஓ'கீஃப் / மே-பிரிட் மோசர் / எட்வர்டு மோசர்\n2015 வில்லியம் சி. கேம்பல் / சத்தோசி ஓமுரா / தூ யூயூ\n2017 ஜெஃப்ரி ச.ஹால், மைக்கேல் ரோபாஸ், மைக்கேல் வாரன் யங்\n2018 சேம்சு ஆலிசன், தசுக்கு ஓஞ்சோ\nநோபல் மருத்துவப் பரிசு பெற்றவர்கள்\nநோபல் பரிசு பெற்ற டென்மார்க்கர்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 22 மே 2017, 08:07 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578711882.85/wet/CC-MAIN-20190425074144-20190425100144-00025.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%AF%E0%AF%8D_%E0%AE%9F%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2019-04-25T08:28:23Z", "digest": "sha1:JHVLGV5DEK3EQS4Y3SSZFLGZQDGM6P7P", "length": 6744, "nlines": 108, "source_domain": "ta.wikipedia.org", "title": "ரோய் டெட்டர்சல் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nதுடுப்பாட்ட நடை இடதுகை துடுப்பாட்டம்\nபந்துவீச்சு நடை வலதுகை மிதவேகப் பந்துவீச்சு\nதுடுப்பாட்ட சராசரி 5.00 9.35\nஅதியுயர் புள்ளி 10* 58\nபந்துவீச்சு சராசரி 26.08 18.03\n5 விக்/இன்னிங்ஸ் 4 99\n10 விக்/ஆட்டம் 1 18\nசிறந்த பந்துவீச்சு 7/52 9/40\n[[]], [[]] தரவுப்படி மூலம்: [1]\nரோய் டெட்டர்சல் (Roy Tattersall , பிறப்பு: ஆகத்து 17 1922), இங்கிலாந்து அணியின் துடுப்பாட்டக்காரர். இவர் 16 தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியிலும் , 328 முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். இவர் 1951 - 1954 ஆண்டுகளில் , இங்கிலாந்து தேசிய அணி உறுப்பினராக தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளில் பங்குகொண்டார்.\nமெரில்பன் துடுப்பாட்ட சங்கத் துடுப்பாட்டக்காரர்கள்\nவடக்கு எதிர் தெற்கு துடுப்பாட்டக்காரர்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 21 ஏப்ரல் 2017, 19:14 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578711882.85/wet/CC-MAIN-20190425074144-20190425100144-00025.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.asianetnews.com/politics/video-released-about-police-fight-dmk-mla-peubrx", "date_download": "2019-04-25T08:38:46Z", "digest": "sha1:ZNKZO5B3X5KPFUCZDXN7KK2XG6JXKREH", "length": 15362, "nlines": 200, "source_domain": "tamil.asianetnews.com", "title": "திமுக MLA வை அசிங்க அசிங்கமாக திட்டிய எஸ்.ஐ! வெளியானது வீடியோ", "raw_content": "\nதிமுக MLA வை அசிங்க அசிங்கமாக திட்டிய எஸ்.ஐ\nமுன்னாள் அமைச்சர் ஒருவரை நட்டநடு சாலையில், பச்சை பச்சையாக கெட்ட வார்த்தையில் சத்தம் போட்டு திட்டிக் கொண்டு எஸ்.ஐ. முத்துமாரி சென்றது அப்பகுதியில் பரபரப்பை ஏற்பட்டது. எஸ்.ஐ.யின் இந்த பேச்சால் அதிர்ச்சியடைந்த திமுகவினர், முத்துமாரியை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்றும், அவர் மீது துறை ரீதியாக நடவடிக்கை வேண்டும் என்று வலியுறுத்தி நாகர்கோவில் நகர் முழுவதும் போஸ்டர்கள் அடித்து ஒட்டியுள்ளனர்.\nதேர்தல் முடிவு வந்த மறுநாளே ஆட்சி கவிழும்.. பொன்முடி அதிரடி பேச்சு வீடியோ..\nஓடுவார்களா.. ஓடமாட்டார்களா.. எங்களுக்கு கவலை.. இல்லை செந்தில் பாலாஜி அதிரடி பேச்சு\nஇலங்கையில் ஜேடிஎஸ் கட்சியினர் 2 பேர் பலி வீடியோ..\nமிகப் பெரிய மாநாடு நடத்த போறோம்.. எச்சரிக்கை விடும் தமிழ்நாடு வணிகர் சங்கம் வீடியோ..\nதிட்டமிட்டு பரப்பும் விசிக கட்சி.. பகிரங்க குற்றம் சாட்டும் பாமக..\n'அம்மாவுடன் மோடி' பாசத்தின் வெளிப்பாடு வீடியோ..\nபல்பு வாங்கிய திக் விஜய சிங்.. பிரச்சாரக் கூட்டத்தில் நடந்த சம்பவம் வீடியோ..\nஅஜீத்துக்கு அண்ணனாக நடித்த பிரபல வேட்பாளர்..\nநடுரோட்டில் ராகுல் காந்தி வீடியோ..\nஅதிர்ச்சி கொடுத்த பிரியங்கா காந்தி.. அதிர்ந்துபோன ஸ்ரீதன்யா குடும்பம் வீடியோ..\n குமுறும் தங்க தமிழ்ச்செல்வன் வீடியோ..\nஎங்க கட்சிக்கு போடவில்லை... பணத்தை திருப்பி கேட்டு மிரட்டும் விசுவாசிகள்வெளுத்து வாங்கிய லேடி வீடியோ...\nவக்கீலா இல்ல வெறும் வைக்கோல்போரா.. காட்டு காட்டும் திருநங்கை வீடியோ..\nஎல்லாரோட ஓட்டையும் இவரே போட்டுவிட்டார்..\nகைது செய்வதற்கான லிஸ்ட் ரெடி.. புதுக்கோட்டை ஆட்சியர் அதிரடி பேட்டி வீடியோ..\nரஜினியின் அடுத்த அதிரடி வீடியோ..\nபுதுக்கோட்டை மாவட்டத்தில் பதற்றம்.. காவல் நிலைய��் முற்றுகை..\nவீடுகளை சூறையாடி இருதரப்பு மோதல்.. அரியலூர் அருகே பயங்கரம்.. பரபரப்பு வீடியோ..\nவிஷ மருந்து வைத்து கால்நடைகளை கொன்ற கொடூரம்.. பரிதாபமாக துடிதுடிக்கும் காட்சி..\nமறுபடியும் ஸ்டெர்லைட்டுக்கு வந்த சோதனை.. காரசாரமான வீடியோ..\nசினிமாவில் கூட இப்படி ஒரு கடத்தல் பார்த்திருக்க மாட்டீங்க.. கட்டுக்கட்டாக பணம் எடுக்கும் வீடியோ காட்சி..\n என்ன செய்வதென்று அறியாமல் தவிக்கும் விவசாயிகள் வீடியோ..\nசித்திரை திருவிழா கூட்டத்தில் நடந்த சம்பவம் வீடியோ..\n ஓட்டுனர் தாக்கப்பட்டதால் ஏற்பட்ட கலவரம்.. பரபரப்பு வீடியோ..\nபோலீஸ் சரமாரியாக அடித்ததாக பரபரப்பு புகார்.. கோவில்பட்டியில் ஓட்டுநர்கள் திடீர் போராட்டம்..\nபிரபல ஜவுளிக்கடையில் பயங்கர தீ விபத்து..\nகாஞ்சிபுரத்தை புரட்டி போட்ட சூறாவளி மழையின் சிறிய தொகுப்பு வீடியோ..\nஅலைமோதிய மாணவ-மாணவிகள் எதற்கு தெரியுமா..\nBreaking : தி நகரில் கொழுந்து விட்டு எரிந்த 3 கார்கள்... புகை மூட்டத்துடன் காணப்பட்ட பரபரப்பு வீடியோ காட்சி...\nபெண் ஆய்வாளர் தூக்கிட்டு தற்கொலை... அதிர்ச்சி ஏற்படுத்திய வீடியோ காட்சி\n சேலம் தர்மபுரியில் மிதமான மழை வீடியோ..\n சென்னை நுங்கம்பாக்கத்தில் பரபரப்பு வீடியோ..\nநடுரோட்டில் படமெடுத்த நல்ல பாம்பு..\nதளபதி படப்பிடிப்பில் காயமடைந்தவரை மருத்துவமனைக்கே சென்று நலம் விசாரித்த விஜய் வீடியோ..\nஅரசாங்கம் அறிவிப்பதற்கு முன்.. ரோபோ சங்கர் அறிவித்த பரிசு தொகை எவ்வளவு தெரியுமா.. ரோபோ சங்கரே வெளியிட்ட வீடியோ..\nஇயக்குனர் அவதாரம் எடுக்கும் பிரபல நடிகர்கள் சினிமா அப்டேட் வீடியோ..\nயோகி பாபு உடன் ஹாயாக நடந்து வரும் ரஜினி.. தர்பார் படக்காட்சிகள் வெளியானது அதிர்ச்சியில் படக்குழு..\n தனியாக ஆடிய மெர்சல் வீடியோ..\n இயக்குனர் அமீர் வெளியிட்ட வீடியோ..\nவேற லெவல் ஜி நீங்க..\nமறைந்த நடிகர் ஜே.கே ரித்தீஷின் சுருக்கமான வாழ்க்கை பாதை வீடியோ..\nஎன் சகோதரருக்கு ஓட்டு போட்டு விசில் அடியுங்கள் வீடியோ வெளியிட்ட நடிகர் விஷால்\nபிரமாண்டமாக ஆரம்பித்த ரஜினியின் \"தர்பார்\" பூஜை..\n மிரண்டு போன படக்குழு... சினிமா அப்டேட் வீடியோ\nபிரபல நடிகையின் மகள் இப்படி ஒரு முடிவா..\nஇயக்குனர் மஹேந்திரனின் இறுதி அஞ்சலி..\nடைரக்டர் மகேந்திரனின் மறைவிற்கு நேரில் அஞ்சலி செலுத்திய நடிகர்கள்.. ரஜினி, மோகன், சுஹாசின��..\n பாடல் மூலம் வலியுறுத்திய செந்தில் கணேஷ் - ராஜலட்சுமி\nவிஷ மருந்து வைத்து கால்நடைகளை கொன்ற கொடூரம்.. பரிதாபமாக துடிதுடிக்கும் காட்சி..\nவாங்கி வாங்கி கையெழுத்திட்ட பிராவோ.. ரசிகர்களை கவர்ந்த மாஸ் வீடியோ..\nமறுபடியும் ஸ்டெர்லைட்டுக்கு வந்த சோதனை.. காரசாரமான வீடியோ..\n வெதர்மேன் சொல்லும் திடுக்கிடும் தகவல்..\nஜெயலலிதா சாயல் எனக்கு இருக்கிறது முன்னணி இயக்குனரே சொல்லிவிட்டார்... பூரித்து பேசும் மஞ்சிமா மோகன்\nநிம்மதி பெருமூச்சுவிடும் மோடி... வாரணாசி சஸ்பென்ஸை முடித்து வைத்த காங்கிரஸ்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578711882.85/wet/CC-MAIN-20190425074144-20190425100144-00025.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2002/02/24/dream.html", "date_download": "2019-04-25T08:32:17Z", "digest": "sha1:BXYNCFQ5WSOYYML66Q3DWT3T4QBDX4O6", "length": 14211, "nlines": 212, "source_domain": "tamil.oneindia.com", "title": "தேசிய அரசியல், வாழ்க்கை வரலாறு: ஜெயாவின் கனவுகள் | Want to make AIADMK a national party: Jaya - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nமோடிக்கு எதிராக பிரியங்கா போட்டியில்லை\n11 min ago ரஷ்ய - வடகொரியா அதிபர்கள் சந்தித்து பேச்சுவார்த்தை... கடுப்பில் அமெரிக்கா\n25 min ago சென்னையில் லேடீஸ் ஸ்பெசல் ரயில் முழுவதும் சிஎஸ்கே வீரர்களின் புகைப்படங்கள்.. ரசிகர்கள் வியப்பு\n32 min ago பேரே டெர்ரரா இருக்குதே.. புயலின் பாதிப்பு எப்படி இருக்குமோ.. ஃபனி பெயர் அர்த்தம் இதுதான்\n34 min ago 30 வருஷமா தொழில் செய்றேன்... அதிர வைக்கும் குழந்தை விற்கும் ராசிபுரம் அமுதாவின் ஆடியோ பேச்சு\nSports இந்தியாவின் பி.யூ.சித்ரா தங்கம் வென்றார்.. ஆசிய தடகளப் போட்டியில் இந்தியாவுக்கு 3வது தங்கம்\nAutomobiles விரைவில் விற்பனைக்கு களமிறங்கும் சக்தி வாய்ந்த பைக்குகள்: விற்பனையில் வெல்லப்போவது யார்\nMovies காஞ்சனா 3 நடிகையை படுக்கைக்கு அழைத்து மிரட்டிய போட்டோகிராபர்\nTechnology ஒப்போ ஏ5எஸ்: பட்ஜெட் விலையில் வாங்கச் சிறந்த ஸ்மார்ட்போன்.\nFinance ரிசர்வ் வங்கி வெளி சந்தையில் ரூ25,000 கோடி கடன் பத்திரம் வாங்க முடிவு.. பணப்புழக்கம் அதிகரிக்கவே\nTravel விகாரி புத்தாண்டில் கோடீஸ்வரனாகும் இந்த நான்கு ராசிக் காரர்கள், கோவில்கள்\nLifestyle தொண்டை கட்டிச்சுன்னா உடனே சரியாகறதுக்கு என்ன செய்யணும்\nEducation சிஏ தேர்வு வினாத்தாள் அமைப்பில் மாற்றம்- ஐசிஏஐ\nதேசிய அரசியல், வாழ்க்கை வரலாறு: ஜெயாவின் கனவுகள்\nதமிழக அரசியல் தவிர தேசிய அரசியலிலும் கவனம் செலுத்த ஜெயலலிதா திட்டமிட்டுள்ளாகத் தெரிகிறது.அதிமுகவை தேசியக் கட்சியாக மாற்ற அவர் முயற்சிகள் மேற்கொள்வார் கூறப்படுகிறது.\nஇதன் முதல் கட்டமாக கர்நாடகா, ஆந்திர மாநிலங்களில் உள்ள அதிமுக கிளைகளை மேலும் வலுவுடன் செயல்படவைக்கவும் ஜெயலலிதா திட்டமிட்டுள்ளார்.\nஇது தொடர்பாக ஜெயா டிவிக்கு அவர் அளித்த சிறப்புப் பேட்டியில்,\nஅதிமுகவின் பெயர் அகில இந்திய அதிமுகவாக இருக்கிறதே தவிர கட்சி தேசிய அளவில் இல்லை. இதைதேசியக் கட்சியாக மாற்றுவது என் கனவு மட்டுமல்ல என் முக்கியக் குறிக்கோள்களில் ஒன்று.\n20 ஆண்டுகளுக்கு முன் அரசியலுக்கு வந்தேன். இன்னும் நிறைய சாதிக்க வேண்டியிருக்கிறது. அதன் பின்னர் என்வாழ்க்கை வரலாற்றை எழுதுவேன்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nஅதிமுகவை ஒரு கட்சியாகவே நான் கருதவில்லை- நாஞ்சில் சம்பத் செம அட்டாக்\nஓட்டு போடலைல்ல.. காசை திருப்பி கொடு.. கொந்தளித்த தேனி பெண்.. இரட்டை இலைக்கு வந்த சோதனை\nஅரவக்குறிச்சிக்காக அலை மோதும் அதிமுக பிரபலங்கள்.. நிர்மலா பெரியசாமிக்கு சான்ஸ்\nஅரவக்குறிச்சி இடைத்தேர்தல் வரட்டும்… ஸ்டாலின் முதல்வராவார்… செந்தில் பாலாஜி சொல்கிறார்\nதிட்டமிட்டு வன்முறையை தூண்டிவிட்டனர் அ.தி.மு.க.வினர்... செந்தில்பாலாஜி ஆவேசம்\nவாக்குச் சாவடிகளை கைப்பற்ற ஆளும்கட்சி திட்டம்.. திமுக பரபரப்பு புகார்\nசென்னையில் நள்ளிரவில் பணப்பட்டுவாடா.. அதிமுக - அமமுகவினர் பயங்கர மோதல்\nமதுரை அருகே மேலூரில் அதிமுக- அமமுக மோதலால் பரபரப்பு\nவேலூர் தொகுதி வாக்காளர்களுக்கு ரூ. 500.. அதிமுக முன்னாள் எம்எல்ஏ அறிவுரை- வீடியோ வெளியீடு\nஇன்னொருவர் போட்ட இலையில் ரெண்டு பேர் சாப்பிடுகின்றனர்- கமல்\nரஜினியின் ஒரே பேட்டியில் அதிமுக ஹேப்பி அண்ணாச்சி.. \"காலா ஆதரவு கழகத்துக்கே\" என புளகாங்கிதம்\nயாரெல்லாம் சிக்கி சின்னாபின்னமாக போறாங்களோ.. மீண்டும் அதிமுக மேடைகளுக்கு திரும்புகிறார் விந்தியா\nஇருக்கிறதே இரண்டு இலைதான்.. ஒன்றில் முதல்வர்.. இன்னொன்றில் தமிழிசை.. ஆரத்தியில் இது வேற லெவல்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578711882.85/wet/CC-MAIN-20190425074144-20190425100144-00025.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2019/04/15034437/If-religious-parties-win-There-will-be-democracy-in.vpf", "date_download": "2019-04-25T08:43:39Z", "digest": "sha1:FKDTBFPAFABFU6XGR2LWICCZQ3HN5ATP", "length": 17527, "nlines": 141, "source_domain": "www.dailythanthi.com", "title": "If religious parties win There will be democracy in the country || மதவாத கட்சிகள் வெற்றி பெற்றால் நாட்டில் ஜனநாயகம் இருக்காது - இந்திய கம்யூனிஸ்டு தேசிய செயலாளர் டி.ராஜா பேச்சு", "raw_content": "Sections செய்திகள் தேர்தல் களம் 2019 விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா : 9962278888\nமதவாத கட்சிகள் வெற்றி பெற்றால் நாட்டில் ஜனநாயகம் இருக்காது - இந்திய கம்யூனிஸ்டு தேசிய செயலாளர் டி.ராஜா பேச்சு + \"||\" + If religious parties win There will be democracy in the country\nமதவாத கட்சிகள் வெற்றி பெற்றால் நாட்டில் ஜனநாயகம் இருக்காது - இந்திய கம்யூனிஸ்டு தேசிய செயலாளர் டி.ராஜா பேச்சு\nமதவாத கட்சிகள் வெற்றி பெற்றால் நாட்டில் ஜனநாயகம் இருக்காது என்று இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் தேசிய செயலாளர் டி.ராஜா கூறினார்.\nஇந்திய கம்யூனிஸ்டு கட்சியின் தேசிய செயலாளர் டி.ராஜா, கோவை பாப்பநாயக்கன்புதூரில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு வேட்பாளர் பி.ஆர்.நடராஜனை ஆதரித்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-\nதமிழ் மக்களுக்கு இனிதான் நல்ல நாள் தொடங்க போகிறது. ஜனநாயகம் இருக்குமா அழிந்து போகுமா என்ற அச்சம் நாடு முழுவதும் ஏற்பட்டுள்ளது. பா.ஜ.க அரசியல் கட்சி என்றாலும் அதை ஆட்டு விப்பது ஆர்.எஸ்.எஸ். மதசார்பற்ற ஜனநாயகத்தையும், அனைவரும் பெறுவதை ஆர்.எஸ்.எஸ். ஏற்றுக்கொண்டதில்லை. மதவாத கட்சிகள் வெற்றி பெற்றால் நாட்டில் ஜனநாயகம் இருக்காது.\nமோடி, ஆட்சியில் இருப்பதன் நோக்கமே இன்றைய அரசியல் அமைப்பு சட்டத்தை தூக்கி எறிந்து விட்டு மதவாதத்தை அடிப்படையாக கொண்டு மனுதர்ம சட்டத்தை செயல்படுத்துவதற்காக தான். அரசியல் சட்டத்தை தூக்கி எறிந்து இந்தியா மதவாத நாடாக மாறவேண்டும் என ஆர்.எஸ்.எஸ். விரும்புகிறது. இந்துராஷ்டிரா என்று இவர்கள் பேசுவது உண்மையாகிவிட்டால் அதைவிட பேரிடர் எதுவும் இருக்க முடியாது என சொன்னவர் அம்பேத்கர்.\nஉலக அளவில் பெண்களுக்கு பாதுகாப்பற்ற நாடாக இந்தியா விளங்குகிறது. பா.ஜ.க.வின் 5 ஆண்டு ஆட்சியில் இதுதான் நடந்து இருக்கிறது. பிரதமர் குறித்து கேள்வி கேட்டால் தேச விரோதிகள், நக்சலைட்டுகள் என்று சொல்கின்றனர். ஒரு சதவீத செல்வந்தர்கள் 53 சதவீத சொத்துகளை வைத்திருக்கின்றனர். கார்ப்பரேட் நிறுவனங்களுக்கான ஆட்சியாக பிரதமர் மோடியின் ஆட்சி இருக்கிறது. பாதுகாப்பு துறை அமைச்சர், வெளியுறவு து���ை அமைச்சர் யாருமில்லாமல் மோடி, ரபேல் பேரத்தை நேரடியாக நடத்தி முடித்துள்ளார். இந்தியாவின் பொருளாதாரம் சீரழிக்கப்பட்டுள்ளது.\nபணமதிப்பிழப்பு நடவடிக்கையால் கோவை, திருப்பூர் உட்பட நாடு முழுவதும் சிறு குறு தொழில்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. எனவே மத்திய ஆட்சி, மாநில ஆட்சி ஆகிய இரண்டும் அகற்றப்பட வேண்டும். ஜெயலலிதா பின்பற்றிய கொள்கைகளை எடப்பாடி பழனிசாமியும் அவருடன் இருப்பவர்களும் பின்பற்றவில்லை. அதிகாரத்தை தக்க வைக்க மோடியின் காலில் விழுந்து கிடக்கும் எடுபிடி அரசாக தமிழக அரசு திகழ்கிறது. இடைதேர்தல்களில் அ.தி.மு.க. அடையும் தோல்வி எடப்பாடி அரசின் ஆட்சிக்கு முடிவு கட்டும்.\nபின்னர் டி.ராஜா நிருபர்களிடம் கூறியதாவது:-\nமத்தியில் மக்களுக்கான நல்லாட்சி அமைய வேண்டும் என்பதில் மக்கள் தீவிரமாக உள்ளனர். பாரதீய ஜனதா கூட்டணியினர் எதிர்அணியினர் மீது அவதூறு செய்கின்றனர். பாதுகாப்பையும், பாகிஸ்தானையும் குறிவைத்து ஒரு பீதியை மக்களிடத்தில் வைத்து வாக்குகளை சேகரிக்கின்றனர்.\nமோடி செய்ததை வைத்து வாக்குகளை சேகரிக்க முடியவில்லை. அவர் செய்தது எல்லாம் மோசடி மட்டுமே, அதை மக்கள் உணர்ந்துவிட்டார்கள். இவர்கள் முயற்சிகள் அனைத்தும் தோற்கடிக்கப்படும். அதை மக்கள் உணர்ந்து ஒரு மாற்றத்தை எதிர்பார்க்கிறார்கள்.\nமாநிலத்திலும், மத்தியிலும் ஒரு ஆட்சி மாற்றம் வேண்டும் என்பதே மக்களின் எண்ணமாக உள்ளது. தேர்தலில் பணம் ஆதிக்கத்தை கட்டுப்படுத்த வேண்டும். அவர்களுக்கு எதிரணியாக யார் இருக்கிறார்களோ அவர்கள் மீது வருமான வரி சோதனையை நடத்துகிறார்கள்.\nதேர்தலில் பண ஆதிக்கம் செலுத்துவதில் தமிழகம் முதலிடத்தில் உள்ளது. இந்த விஷயத்தில் தேர்தல் ஆணையம் சுதந்திரமாக செயல்பட வேண்டும். நீட் தேர்வு விஷயத்தில் மாநில அரசு சரியாக செயல்பட வில்லை.\nஅயோத்தி பிரச்சினை, சபரிமலை பிரச்சினை சுப்ரீம் கோர்ட்டின் விசாரணையில் உள்ளது. ஆனால் தீர்ப்பை எதிர்பார்த்து பேசுவது போல் பா.ஜ.க., ஆர்.எஸ்.எஸ். தலைவர்கள் பேசுகின்றனர். மக்கள் மாற்றத்தை எதிர்பார்க்கின்றனர். மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி வெற்றி பெறும்.\n1. கடலூர், விருத்தாசலத்தில்: இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம்\nகடலூர், விருத்தாசலத்தில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியின���் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.\n2. 2016-17-ம் ஆண்டுக்கான பயிர்க்காப்பீடு தொகையை வழங்க வேண்டும் இந்திய கம்யூனிஸ்டு கட்சி வலியுறுத்தல்\n2016-17-ம் ஆண்டுக்கான பயிர்க்காப்பீடு தொகையை வழங்க வேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்டு கட்சி கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.\n1. இலங்கை குண்டு வெடிப்பு: உயிரிழந்தோர் எண்ணிக்கை 310 -ஆக அதிகரிப்பு\n2. அணு ஆயுதம் பற்றிய மோடியின் பேச்சு பொறுப்பற்றது, துரதிர்ஷ்டவசமானது: பாகிஸ்தான்\n3. இலங்கை குண்டு வெடிப்பு: விசாரணையை மேற்கொள்ள இந்திய புலனாய்வு பிரிவு விருப்பம்\n4. இலங்கையில் குண்டுவெடிப்பு சம்பவம்: தமிழகத்திலும் தாக்குதல் நடத்த திட்டமிடப்பட்டதா\n5. அமைதியான வாக்குப்பதிவு : முக்கிய கட்சிகளின் வேட்பாளர்கள் வாக்களித்தனர்\n1. சினிமா இயக்குனர் அட்லி மீது துணை நடிகை பரபரப்பு புகார்\n2. ஆண்டிப்பட்டியில், நண்பர்களுடன் சினிமாவுக்கு சென்ற கல்லூரி மாணவர் வெட்டிக்கொலை - 4 பேரிடம் போலீசார் விசாரணை\n3. பள்ளிக்கூட வேனை ஓட்டியபோது மாரடைப்பு: 21 மாணவர்களை காப்பாற்றி உயிர் விட்ட டிரைவர் வீட்டு சுற்றுச்சுவரில் மோதி நின்றதால் பெரும் விபத்து தவிர்ப்பு\n4. தாரமங்கலத்தில், பெண் என்ஜினீயர் தூக்குப்போட்டு தற்கொலை - வரதட்சணை கொடுமையால் பரிதாபம்\n5. ஆந்திராவுக்கு தனி சொகுசு ரெயிலில் வெங்கையாநாயுடு பயணம் அனந்தபுரி, முத்துநகர் ரெயில்கள் ஒரு மணி நேரம் நிறுத்தப்பட்டன\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578711882.85/wet/CC-MAIN-20190425074144-20190425100144-00025.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2019/04/16010206/Near-vennanturDead-fish-floating-on-the-lake-in-summer.vpf", "date_download": "2019-04-25T08:37:37Z", "digest": "sha1:KI4NELBUB5B73ONNUTSRPWPRYEXXMGGQ", "length": 11426, "nlines": 129, "source_domain": "www.dailythanthi.com", "title": "Near vennantur Dead fish floating on the lake in summer due to heavy || வெண்ணந்தூர் அருகேகடும் வெயில் காரணமாக ஏரியில் செத்து மிதந்த மீன்கள்", "raw_content": "Sections செய்திகள் தேர்தல் களம் 2019 விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா : 9962278888\nரத்து செய்யப்பட்ட வேலூர் மக்களவை தொகுதி தேர்தலை உடனடியாக நடத்த வேண்டும் - தலைமை தேர்தல் ஆணையத்தில் புதிய நீதிக்கட்சி தலைவர் ஏ.சி.சண்முகம் மனு | மறைந்த முதல்வர் ஜெயலலிதாவுக்கு சொந்தமான போயஸ் தோட்ட வீடு உள்பட 4 சொத்துக்கள் முடக்கப்பட்டுள்ளன- சென்னை உயர்நீதிமன்றத்தில் வருமான வரித்து���ை தகவல் |\nவெண்ணந்தூர் அருகேகடும் வெயில் காரணமாக ஏரியில் செத்து மிதந்த மீன்கள் + \"||\" + Near vennantur Dead fish floating on the lake in summer due to heavy\nவெண்ணந்தூர் அருகேகடும் வெயில் காரணமாக ஏரியில் செத்து மிதந்த மீன்கள்\nவெண்ணந்தூர் அருகே கடும் வெயில் காரணமாக ஏரியில் மீன்கள் செத்து மிதந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.\nநாமக்கல் மாவட்டம் வெண்ணந்தூரை அடுத்துள்ளது கல்கட்டானூர் ஏரி. இந்த ஏரியில் கட்லா, ரோகு, பட்டை, கெளுத்தி போன்ற மீன்கள் குத்தகைதாரர்கள் மூலம் வளர்க்கப்பட்டு வருகிறது.\nஏரியில் நீர்மட்டம் குறைந்ததாலும், வெயிலின் அளவு 100 டிகிரிக்கு மேல் இருப்பதாலும் தண்ணீர் வெப்பமானது. இதனால் அந்த ஏரியில் நேற்று மீன்கள் செத்து மிதந்தன. இதை அறிந்ததும் அந்த பகுதி மக்கள் ஏரிக்கு சென்று செத்து மிதந்த மீன்களை பார்த்து வேதனை அடைந்தனர்.\nசேர்வராயன் மலைப்பகுதியில் உற்பத்தியாகும் தண்ணீர் மணிமுத்தாறு வழியாக ஆட்டையாம்பட்டி, மதியம்பட்டி, அக்கரைப்பட்டி, ஓ.சவுதாபுரம் சுற்றுவட்டார பகுதி ஏரிகளை வந்தடைகிறது. பின்னர் அங்கிருந்து தண்ணீர் கல்கட்டானூர் ஏரியை வந்து சேருகிறது. கடந்த ஆண்டு பருவமழை போதிய அளவு பெய்யாததால் தண்ணீர் வரத்து குறைந்து ஏரியில் நீர்மட்டம் குறைவாக இருந்தது.\nதற்போது கல்கட்டானூர் சின்ன ஏரியில் வளர்க்கப்பட்ட மீன்கள் செத்து மிதந்து வருகின்றன. இன்னும் ஓரிரு நாட்களில் தண்ணீர் முற்றிலும் வற்றி மீன்கள் அனைத்தும் செத்து போகும் அபாயம் உள்ளது. மீன்கள் செத்து மிதப்பதால் அந்த பகுதியில் துர்நாற்றம் வீசுகிறது. இதனால் அந்த வழியாக சாலையில் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.\n1. இலங்கை குண்டு வெடிப்பு: உயிரிழந்தோர் எண்ணிக்கை 310 -ஆக அதிகரிப்பு\n2. அணு ஆயுதம் பற்றிய மோடியின் பேச்சு பொறுப்பற்றது, துரதிர்ஷ்டவசமானது: பாகிஸ்தான்\n3. இலங்கை குண்டு வெடிப்பு: விசாரணையை மேற்கொள்ள இந்திய புலனாய்வு பிரிவு விருப்பம்\n4. இலங்கையில் குண்டுவெடிப்பு சம்பவம்: தமிழகத்திலும் தாக்குதல் நடத்த திட்டமிடப்பட்டதா\n5. அமைதியான வாக்குப்பதிவு : முக்கிய கட்சிகளின் வேட்பாளர்கள் வாக்களித்தனர்\n1. சினிமா இயக்குனர் அட்லி மீது துணை நடிகை பரபரப்பு புகார்\n2. ஆண்டிப்பட்டியில், நண்பர்களுடன் சினிமாவுக்கு சென்ற கல்லூரி மாணவர் வெட்டிக்கொலை - 4 பேரிடம் போலீசார் விசாரணை\n3. பள்ளி���்கூட வேனை ஓட்டியபோது மாரடைப்பு: 21 மாணவர்களை காப்பாற்றி உயிர் விட்ட டிரைவர் வீட்டு சுற்றுச்சுவரில் மோதி நின்றதால் பெரும் விபத்து தவிர்ப்பு\n4. தாரமங்கலத்தில், பெண் என்ஜினீயர் தூக்குப்போட்டு தற்கொலை - வரதட்சணை கொடுமையால் பரிதாபம்\n5. ஆந்திராவுக்கு தனி சொகுசு ரெயிலில் வெங்கையாநாயுடு பயணம் அனந்தபுரி, முத்துநகர் ரெயில்கள் ஒரு மணி நேரம் நிறுத்தப்பட்டன\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578711882.85/wet/CC-MAIN-20190425074144-20190425100144-00025.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=1681676", "date_download": "2019-04-25T08:51:37Z", "digest": "sha1:6MZAFBC3O4MWBIAKCCT7BAVYSJZBAMQM", "length": 22401, "nlines": 261, "source_domain": "www.dinamalar.com", "title": "தலைவர் பதவியை கைப்பற்றினார் அகிலேஷ்: | உடைந்தது முலாயம் சிங்கின் சமாஜ்வாதி கட்சி பிளவு! தலைவர் பதவியை கைப்பற்றினார் அகிலேஷ்: உ.பி., அரசியலில் உச்சக்கட்ட பரபரப்பு| Dinamalar", "raw_content": "\nபதிவு செய்த நாள் : ஜனவரி 01,2017,23:03 IST\nகருத்துகள் (18) கருத்தை பதிவு செய்ய\nஉடைந்தது முலாயம் சிங்கின் சமாஜ்வாதி கட்சி\nதலைவர் பதவியை கைப்பற்றினார் அகிலேஷ்:\nஉ.பி., அரசியலில் உச்சக்கட்ட பரபரப்பு\nலக்னோ:உ.பி.,யில், ஆளும் சமாஜ்வாதி கட்சியில் ஏற்பட்ட மோதல், நேற்று உச்சக்கட்டத்தை அடைந்து, கட்சி உடைந்துள்ளது.\nமுதல்வர் அகிலேஷ் யாதவ், கட்சியின் தேசிய செயற்குழு கூட்டத்தை கூட்டி, தந்தை வகித்த தலைவர் பதவியை கைப்பற்றியதால், பெரும் பரபரப்பு நிலவுகிறது. மகனுக்கு போட்டியாக, முலாயம் சிங்கும், வரும், 5ல், போட்டி கூட்டத்துக்கு அழைப்பு விடுத்துள்ளார்.\nஉ.பி.,யில், சமாஜ்வாதி கட்சியைச் சேர்ந்த, அகிலேஷ் யாதவ் முதல்வராக உள்ளார். அகிலேஷுக்கும், அவரது சித்தப்பா, சிவ்பால் யாதவுக்கும், ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றுவ தில் கடும் போட்டி நிலவுகிறது.\nஇன்னும் சில மாதங்களில், இங்கு சட்டசபைத் தேர்தல் நடக்கவுள்ளதால், சமாஜ்வாதி கட்சியின் வேட்பாளர்கள் விஷயத்தில், இரு கோஷ்டிகள் இடையே போட்டா போட்டி நடந்தது.\nசிவ்பால் யாதவின் துாண்டுதலால், அகிலேஷின் ஆதரவாளர்களை ஒதுக்கி விட்டு, மொத்தம் உள்ள, 403 தொகுதிகளில், 325 தொகுதிகளுக்கு, வேட்பாளர்களை நியமித்தார், முலாயம் சிங். அதிர்ச்சி அடைந்த, அகிலேஷும், அவரது உறவினரும், கட்சியின் தேசிய பொதுச் செயலருமான, ராம்கோபால் யாதவும், தனியாக வேட்பாளர��� பட்டியலை அறிவித்தனர்.\nஇதையடுத்து, இவர்கள் இருவரையும் கட்சியை விட்டு நீக்குவதாக, முலாயம் சிங் யாதவ் அதிரடியாக அறிவித்தார். இந்த பரபரப்பான சூழ்நிலையில், லக்னோவில் நேற்று முன் தினம், அகிலேஷ் யாதவும், ராம்கோபாலும், அவசரக் கூட்டம் நடத்தினர்.\nஇதில், சமாஜ்வாதியின், 229, எம்.எல்.ஏ.,க் களில், 200க்கும் மேற்பட்டோர் திரண்டு, அகிலேஷுக்கு தங்கள் ஆதரவை உறுதிப்படுத்தினர். கட்சியின் தேசிய செயற்குழு கூட்டத்தை நடத்தவும், அகிலேஷ் ஆதரவாளர்கள் திட்டமிட்டனர்.\nஇதனால், சிவ்பால் யாதவ் கூடாரம் கலகலத்தது. பாடுபட்டு வளர்த்த கட்சி, கைவிட்டு போவதை அறிந்து அதிர்ச்சி அடைந்த முலாயம், கடைசி முயற்சியாக, மகன் அகிலேஷையும், ராம்கோபால் யாதவையும், மீண்டும் கட்சியில் சேர்த்தார்.\nஇருப்பினும், ஏற்கனவே திட்டமிட்டபடி, லக்னோ வில், சமாஜ்வாதி கட்சியின் தேசிய செயற்குழு கூட்டத்தை, அகிலேஷின் ஆதரவாளர்கள் நேற்று நடத்தினர்.\nஇந்த கூட்டத்தில், சமாஜ்வாதி கட்சியின் தேசிய தலைவராக, அகிலேஷ் யாதவ்தேர்ந்தெடுக்கப் பட்டார். சமாஜ்வாதி கட்சியின் மூத்த தலைவர் களில் ஒருவரான, அமர் சிங்கையும், சிவ்பால் யாதவையும் கட்சியில் இருந்து நீக்கவும் திட்டமிடப்பட்டது.அகிலேஷ் கூட்டிய செயற்குழு எடுத்த முடிவுகள், முலாயமை அதிர்ச்சியில் உறையச் செய்தன.\nஇதையடுத்து, அகிலேஷ், ராம்கோபால் யாதவின் நடவடிக்கைகளை கடுமையாக கண்டித்து, முலாயம் சிங் கடிதம் எழுதினார்.அதில், 'சமாஜ் வாதி கட்சியின் தேசிய தலைவர் அனுமதியுடன், தேசிய செயற்குழு கூட்டம் நடத்தப்படவில்லை. அக்கூட்டத்தில் எடுக்கப்பட்ட அனைத்து முடிவு களும், சட்டவிரோதமானவை' என, முலாயம் கூறியிருந்தார்.\nதேசிய செயற்குழு கூட்டத்தை கூட்டிய, ராம்கோபால் யாதவை, கட்சியில் இருந்து, ஆறு ஆண்டுகளுக்கு நீக்குவதாகவும், கடிதத்தில், முலாயம் அறிவித்தார்.இதற்கிடையே, 'வரும், 5ல், சமாஜ்வாதி கட்சியின் தேசிய செயற்குழு கூட்டம் முறைப்படி நடக்கும்' என்ற அறிவிப்பை, முலாயம் சிங் வெளியிட்டுள்ளார்.\nதந்தை - மகன் இடையே ஏற்பட்டுள்ள மோதல் உச்சக்கட்டத்தை எட்டியுள்ள தால், சமாஜ்வாதி கட்சி, தவிர்க்க முடியாத வகையில், நேற்று பிளவுற்றது.தேர்தல் அறிவிப்பு வெளியாவதற்குள், கட்சியை பிடிக்க, இரு கோஷ்டிகளும் மோதும் சம்பவங்கள் நடக்கும் நிலை உருவாகி உள்��தால், உ.பி., அரசியல் உச்சக்கட்ட பரபரப்பை எட்டியுள்ளது.\n'ராம்கோபால் யாதவ் கூட்டிய தேசிய செயற்குழு கூட்டத்தில் பங்கேற்றால், கடும் நடவடிக்கை கள் மேற்கொள்ளப்படும்' என, முலாயம் சிங் யாதவ் எச்சரித்திருந்தார். முலாயமுடன் நீண்ட காலமாக நெருக்கமாக இருந்த பல தலைவர்களும், அந்த எச்சரிக்கை யை மதிக்காமல், நேற்றைய கூட்டத்தில் பங்கேற்றனர்.கட்சியின் பெரும்பாலான, எம்.எல்.ஏ.,க்கள் - எம்.எல்.சி.,க்கள், மூத்த தலைவர்கள், அகிலேஷை தேசிய தலைவராக தேர்ந்தெடுத்தனர். அங்கு திரண்டிருந்த ஏராளமான தொண்டர்கள், கைதட்டி மகிழ்ச்சி ஆரவாரம் செய்தனர்.\nகூட்டத்தில், கட்சியின் நிறுவன தலைவரான, முலாயம் சிங்கை, முதுபெரும் தலைவராக அறிவிக்கவும், சமாஜ்வாதி கட்சியின், உ.பி., மாநிலத் தலைவர் பதவியில் இருந்து, சிவ்பால் யாதவை நீக்கவும், ராம்கோபால் யாதவ் தீர்மானத்தை முன்மொழிந்தார்.கட்சியின் தேசியத் தலைவராக அறிவிக்கப்பட்ட பின், அகிலேஷ் பேசுகையில், ''என் தந்தை மீதான மரியாதை, முன்பை விட அதிகரித்துள்ளது. கட்சிக்கு எதிராக சதி செயல்களில் ஈடுபடுவோருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும்,'' என்றார்.\nதலைமையகத்தை கைப்பற்ற அடி தடி\nஅகிலேஷின் ஆதரவாளர்கள் நேற்று நடத்திய, தேசிய செயற்குழு கூட்டத்தில், சமாஜ்வாதி கட்சியின், உ.பி., மாநிலத் தலைவர் பதவியிலிருந்து, சிவ்பால் யாதவ் நீக்கப்பட்டு, மூத்த தலைவர்களில் ஒருவரான, நரேஷ் அகர்வால் நியமிக்கப்பட்டார்.அதை தொடர்ந்து, கட்சித் தலைமையகத்தை கைப்பற்றும் நோக் கில், அகிலேஷின் ஆதரவாளர்கள் ஆயிரக் கணக்கில் திரண்டு, அங்கு சென்றனர். சிவ்பால் யாதவின் ஆதரவாளர்களுடன், அகிலேஷ் யாதவ் ஆட்கள், நேருக்கு நேர் மோதினர். சிவ் பால் யாதவின் பெயர் பலகை, உடைத்து நொறுக்கப்பட்டது; இதனால், அங்கு பரபரப்பு நிலவியது.\nஇதற்கிடையே, அகிலேஷ் நடத்திய கூட்டத் தில் பங்கேற்ற, சமாஜ்வாதி கட்சியின் தேசிய துணை தலைவர், கிரண்மோய் நந்தா, மூத்த தலைவர், நரேஷ் அகர்வால் ஆகியோரை, கட்சியில் இருந்து நீக்குவதாக, முலாயம் சிங் அறிவித்தார்.\nRelated Tags உடைந்தது முலாயம் சிங்கின் ... அரசியலில் உச்சக்கட்ட ...\nதமிழக குடும்ப கட்சியில் வெளியில் தெரியாமல் குத்து சண்டை நடக்கும். அங்கு இது சந்திக்கு வந்து விட்டது.\nதினமலர் வாசகர்கள் மற்றும் தினமலர் ஆசிரியர், ஊழியர்கள் மற்றும் அனைவருக்கும் எனது மனமார்ந்த புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.........\nகுடும்ப அரசியல் வளர்வதற்கு காரணம் காங்கிரஸ் கட்சி தான் என்றாலும் மற்ற கட்சிகள் காங்கிரஸ் கட்சி போல ஒற்றுமையாக இருக்கவில்லை..... இவர்களின் கேவலமான குடும்ப அரசியலை காணத்தான் மக்கள் இவர்களை தேர்ந்தெடுத்தார்களா என்று தான் கேட்க தோன்றுகிறது......\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578711882.85/wet/CC-MAIN-20190425074144-20190425100144-00025.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kslaarasikan.blogspot.com/2016/03/blog-post_12.html", "date_download": "2019-04-25T08:44:13Z", "digest": "sha1:6BIR3JUZIG37HQSZJ6NY4VKU7Z2ANB46", "length": 16298, "nlines": 143, "source_domain": "kslaarasikan.blogspot.com", "title": "கலாரசிகன்: அமேசான்", "raw_content": "\nசனி, 12 மார்ச், 2016\n*அமேசான் மழைக்காடு என்பது தென் அமெரிக்காவின் அமேசான் ஆற்றுப் படுகையில் அமைந்துள்ள ஒரு பெரிய மழைக்காடு ஆகும்.\nசூரிய வெளிச்சமே பார்க்காத தரை.\nஇறுக்கமும் நெருக்கமுமாய் கண்ணுக்கெட்டிய தூரம் வரை மரங்கள் பின்னிப் பிணைந்த அடர்ந்த காடு.\nஅதில் வசிக்கும் எண்ணற்ற அபூர்வமான பறவைகள், விலங்குகள்.\nஇவற்றோடு இதுவரை வெளி உலகத்தையே பார்த்திராத சில ஆயிரம் பழங்குடியினர்.\nஆச்சர்யமும், அமானுஷ்யமும் சூழ்ந்த அமேசான்.\n*அமேசான் காடுகளின் ஜீவாதாரமாய் விளங்கும் அமேசான் நதி உலகின் மிகப் பெரிய நதியாகும். *கப்பல் போக்குவரத்தின் பொழுது எழும் அலைகளால் பக்கவாட்டு கரைப்பகுதி பாதிக்கப்படுவதால், வருடத்திற்கு வருடம் இந்த நதியின் அகலம் சுமார் 6 அடி கூடிக் கொண்டே போகிறதாம். 1100 கிளை நதிகளில், 17 கிளை நதிகள் 1500 கிலோமீட்டர் நீளம் கொண்டவை. ஆனால் நீளத்தில் ‘நைல்’ நதிக்குதான் முதலிடம் .\n*ஒட்டுமொத்த ‘நியூ யார்க்’ நகரமும் 12 வருடங்கள் உபயோகிக்கும் தண்ணீரை, ஒரே நாளில் அமேசான் நதி அட்லாண்டிக் பெருங்கடலில் சேர்க்கிறது. இந்த நதிக்கரையில் வளர்ந்துள்ள மரங்களின் வேர்ப்பகுதிகள் நதியின் ஊடாகப் பரவி நின்று, அந்த வழியாகச் செல்லும் படகுகளைக் கவிழ்க்கும் வல்லமை பெற்றவை.\n* எண்ணற்ற செடிகொடிகளையும் , மூலிகைகளையும் தன்னகத்தே கொண்டுள்ள அதிசய உலகம் அமேசான் மழைக்காடுகள். அமேசானில் கிடைக்கும் 3000 பழ வகைகளில் 200 வகை மட்டுமே நம் பயன் பாட்டுக்கு வருகிறது ஆனால் அங்கே வாழும் மக்கள் சுமார் 2000 இந்த அரிய பழ வகைகளை உண்ணும் பேறு பெற்றவர்களாய் உள்ளனர்.\n*அமேசான் நதியில் டால்பின் வகைகள் உட்பட சுமார் 3 ஆயிரம் மீன் வகைகள் உள்ளன.\n*தம்மைவிடப் பலமடங்கு பெரிய விலங்குகளைக்கூட ஒரு சில நிமிடங்களில் கடித்துக் குதறி எலும்புக் கூட்டை மட்டும் விட்டு வைக்கின்ற பிரானா மீன்கள் (Piranha) ஏராளமாக உள்ளன.\n*ஈல் வகை மீன்கள் இது ஏராளமான மின்சாரத்தைப் பாய்ச்சும் திறனுடையது. இது பாய்ச்சும் மின்சாரத்தால் ஒரு மனிதனைக் கொன்றுவிட முடியும்.\n*காட்டில் கொடிய நோய்கள் பரவினாலும் அதனை எதிர்கொள்ளும் திறன் கொண்ட உடலமைப்பைப் பெற்றுள்ள இந்த மக்கள், நம்மைப் போன்ற நாகரீகமான மனிதர்களால் இவர்களுக்குப் பரவும் ஜலதோஷத்தை எதிர்க்கும் திறன் மட்டும் இல்லை என்பது சுவாரசியமான தகவல். ஜலதோஷம் ஏற்பட்டால் இவர்கள் பலியாகி விடுகின்றனர் என்பது வருத்தமான உண்மை.\n*அமேசான் காடுகளையும், அதனை உருவாக்கிய பெருமையும் அமேசான் நதிக்கே போய்ச் சேரும். பூமிப் பரப்பில் உற்பத்தியாகும் கார்பன்டை ஆக்ஸைடை பெருமளவில் உட்கொள்வது இந்த காடுகள்தான். இங்கு மழை மிக அதிகமாகப் பெய்வதால் இதனை ‘மழைக் காடுகள்’ என்றும் அழைப்பர்.\n*உலகில் உள்ள காடுகளிலேயே மிகப் பெரியது அமேசான் காடுகள்தான் .\nஅமேசான் என்ற வார்த்தைக்கு, ' திடகாத்திரமான, உயரமான பெண் ' என்று ஓர் அர்த்தம் இருப்பதால், அமேசான் நதியை ' நதிகளின் ராணி ' ( 4,000 மைல்கள் நீளம் ) என்று அழைக்கிறார்கள் .\n*எட்டு நாடுகளை எல்லைகளாகக் கொண்ட அமேசான் காடு.\n*பூமிப் பந்தின் மொத்த பிராண வாயுவில் 20 சதவிகிதம் இங்குதான் உற்பத்தியாகிறது .\n*வாலியா ஹம்சா என்னும் இந்திய ஆய்வாளர் தலைமையில் நடைபெற்றது. அமேசான் நதிக்கு அடியில் ஒடும் மற்றொரு நதி சுமார் 6 ஆயிரம் கி.மீ. நீளமுடையது என்று கண்டறியப்பட்டது . சுமார் 13 ஆயிரம் அடி ஆழத்தில் ஓடும் இந்த நதிக்கு இந்திய ஆய்வாளரின் பெயரே சூட்டப்பட்டு, ‘ஹம்சா நதி’ என்று அழைக்கப்படுகிறது .\n*பெரு நாட்டின் எல்லைக்குட்பட்ட அடர்ந்த அமேசான் காடுகளில் இந்திய பழங்குடியினர் இருப்பது சமீபத்தில் கண்டுபிடிக்கப்ப ட்டுள்ளது.\n*இதுவே உலகின் மிகப்பெரிய உயிரினத் தொகுப்பாகும். இப்பகுதி 2.5 மில்லியன் பூச்சியினங்களுக ்கும் 10,000- க்கும் அதிகமான தாவரவகைகளுக்கும ், ஏறத்தாழ 2000 பறவை, பாலூட்டிகளுக்��ு ம் தாயகமாக விளங்குகிறது. உலகில் உள்ள அனைத்துப் பறவைகளில் ஐந்தில் ஒன்று\n*உலகில் உள்ள ஒரு கோடிக்கும் மேலான உயிரினங்களில் ( தாவரம், விலங்கு, பூச்சி ) அமேசான் காடுகளில் மட்டுமே 50 லட்சத்துக்கும் மேல் உண்டு . 2,500 வகை மீன்கள், 1,800 வகை வண்ணத்துப்பூச்ச ிகள், 200 விதமான கொசுக்கள் இந்த காடுகளில் உள்ளன ( அனகோண்டா இருப்பது இந்தக் காடுகளில்தான் ).\n*அமேசான் நதி 1,100 துணை ஆறுகளை தன்னோடு இணைத்துக்கொண்டு , பிறக்கும் இடத்தில் இருந்து சுமார் 6712 கி.மீ. கடந்து வந்து கடலில் கலக்கிறது .\nஇங்கு இருக்கும் 90 சதவிகிதத்துக்கு ம் மேற்பட்ட தாவரங்களை இன்னமும் தாவரவியல் வல்லுனர்களே படித்தது இல்லை என்பது ஒன்றே அமேசானின் பிரமாண்டத்தை உங்களுக்கு உணர்த்தும்..\nநேரம் மார்ச் 12, 2016\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nசில்லரை வர்த்தகத்தில் அந்நிய முதலீடு--2.\nஇடதுசாரி அரசியலே தீர்வைத் தரும் அமைப்புரீதியாக, தொழிலாளர்களும், விவசாயிகளும் திரண்டு இடது சாரி அரசியல் இயக்கத்தை வலுப்படுத்துகிற வழி த...\nமோடி யின் பிரம்மாண்ட தோல்வி\nசுவிஸ் வங்கியில் உள்ள இந்திய பணமுதலைகளின் கறுப்புப் பணத்தை பிடுங்கி இந்திய மக்கள் ஒவ்வொருவர் கணக்கிலும் 15 லட்சம் வரவு வைப்பதாகக் கூறி பாம...\nமோடி வித்தை; கர்நாடகாவில் எடுபடுமா\nமோடியின் மேஜிக் கர்நாடக தேர்தலில் செல்லுபடியாகுமா சில ஆண்டுகளுக்கு முன் ஊடகங்களின் உதலால் பிரமாண்டமாக வந்த 56\"பலூன் தற்போது க...\n\" தேர்தலில் வாக்காளர்களுக்கு லஞ்சம் கொடுத்தல், கொடுக்க முற்படுதல், குற்றமாகும். அது ஓராண்டு சிறை தண்டனை அல்லது அபராதம் ஆகியவை விதிக்கப...\nஉலகில் வயதான நகரம் மதுரை\n. \"கி.ரா\" அமேசான் அரசு ஆம்வே இதழ் இலக்கியம் உத்தமவில்லன் உலகம் உளவாளி ஊழல் எடை கடவுள் கண்ணதாசன் கணினி கமல்ஹாசன் கலை காப்பீடு காலம் கிணறு சமுகம் சி.ஐ.ஏ சிலை சின்னம் சீனா செய்தி செல் தகுதி தங்கம் தண்ணீர் தமிழிழம் தலை திவால் நீர் நெய்வேலி படங்கள் பார்வை புகை புத்தகங்கள் புதுமைப்பித்தன் பெயர் பொது போதை மதுரை மார்க்ஸ் மே தினம் மோடி ராஜீவ் வாக்கு வாழ்க்கை விக்கிபீடியா விடுதலைப்புலி விஷ[ம]ம் ஸ்டாலின்\nகலாரசிகன். சாதாரணம் தீம். தீம் படங்களை வழங்கியவர்: fpm. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578711882.85/wet/CC-MAIN-20190425074144-20190425100144-00026.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kslaarasikan.blogspot.com/2017/03/blog-post_22.html", "date_download": "2019-04-25T07:49:47Z", "digest": "sha1:XFGEC5BD627L7NT3WVVWQBOYOJEXOOCB", "length": 17973, "nlines": 134, "source_domain": "kslaarasikan.blogspot.com", "title": "கலாரசிகன்: சந்தைப்படுத்தல்", "raw_content": "\nபுதன், 22 மார்ச், 2017\nஉங்களது நிறுவனப் பொருட்களை சந்தைப்படுத்த திட்டம் ( மார்க்கெடிங் ப்ளானை) வகுக்க முக்கியமாக அடிப்படையான கு பத்துறிப்புகளை நீங்கள் நினைவில் கொள்ள வேண்டியது அவசியம்.\nஅந்த பத்து குறிப்புகளிலும் உங்களின் சந்தைப்படுத்தலில் இருக்கவேண்டியவை மூன்று முக்கியம்.\nஅவைகளை கொண்டே நாம் சந்தைப்படுத்தல் பற்றிய பத்து கட்டளைகளை வடிவமைக்கலாம்.\nஅந்த முதல் மூன்று விபரங்கள்:\n1,நம் பொருட்களுக்கான சரியான தளத்தை தேர்ந்தெடுத்தல்\n2, வாடிக்கையாளரை அடையாளம் காணல்\n3, சரியான உள்ளடக்கத்தை உருவாக்கல் .\nஅதன் பின்னர் இந்த மூன்றை முன்கொண்டு பத்து கட்டளைகளை வடிவமைக்கலாம்.\n1. நீங்கள் சந்தைப்படுத்தலில் இறங்கையில் கடுமையான பாதையை தேர்ந்தெடுக்காதீர். அதை முடிந்தவரை தவிருங்கள். எளிதான தெளிவான, நிலையான பாதையை தேர்வு செய்து, உங்கள் சந்தைப்படுத்தல் (மார்க்கெடிங்)களத்தை வடிவமையுங்கள்.\nஉங்களின் இலக்கை நிர்ணயம் செய்யுங்கள், வாடிக்கையாளரை அடையாளம் காணுங்கள், பட்ஜெட்டை தயார் செய்யுங்கள், அதற்கான செயல் உத்தியை வடிவமைத்து வேலையை துவக்குங்கள்.\n2. உங்களின் சந்தைப்படுத்தல் பிரச்சாரம் சரியான சமயத்தில், முயற்சியில் தகுந்த செலவில் செய்யப்படவேண்டியது அவசியம். அதற்கு முன் சந்தை பற்றிய ஆராய்ச்சி செய்து தெளிவாகி கொள்ளுங்கள். பலமுறை ஆராய்ந்த பின் செயலில் இறங்கவேண்டும். அத்துடன் மற்றவர்களின் வெற்றி, தோல்வியை ஆராயந்து அதிலிருந்து உங்களின் முடிவை குழப்பமின்றி முடிவு செய்து கொள்ள வேண்டும் . உங்களின் மனம் கவர்ந்த பிரச்சாரங்களை ஆராயுங்கள், அது ஏன் உங்களை கவர்ந்தது, அதை எப்படி உருவாக்கினார்கள் என்று ஆராயுங்கள். அவைதான் மக்களின் மனதயும் கவரும்.இதுவே நீங்கள் உருவாக்கப்போகும் உங்கள் நிறுவனத்தின் சந்தைப்படுத்தல்பிரச்சாரத்துக்கு உதவியாக இருக்கும்.\n3. நீங்கள் உங்கள் நிறுவனத்தின் மூலம் அடைய நினைக்கும் இலக்கு எது என்பதை முதலில் புரிந்து கொண்டு அதன் அடிப்படையில் சந்தைப்படுத்தல் மற்றும் பிரச்சாரத்தை வடிவமைக்கவும். அதற்கு ஏற்ப தளத்தை தேர்ந்தெடுத்து செயல்படுத்துங்கள்.\n4. உங்களின் சந்தைப்படுத்தல் உங்கள் நிறுவன பொருட்களை ,அடிப்படைகளை தெளிவாக மக்களுக்கு விளக்குவதாக இருத்தல் வேண்டும். அப்போதுதான் இணையவழியில் வாங்குபவர்களுக்கு சரியான புரிதல் உங்கள் நிறுவனத்தை,பொருட்களைப் பற்றிஉண்டாகும். அது வருங்கால வாடிக்கையாளர்களையும் உருவாக்கும்.\n5. எல்லா சந்தைப்படுத்தல்களும் சில நம்பிக்கைகளின் அடிப்படையில்தான் உருவாக்கப்படுகிறது.\nஅந்த நம்பிக்கை எதுவாக வேண்டுமானாலும் இருக்கும். அரசு முடிவுகள்,பிற நிறுவனங்கள் மூலம் நம் முன்னர் எதிர்பாராமல் வரும் ஆபத்து மற்றும் சவால்களையும் நம் கவனத்தில் கொள்ள வேண்டும்.அவற்றை சமாளிக்க எப்போதும் தயாராக இருக்கும்படி பார்த்துக் கொள்வது மிக அவசியம்.\n6. எல்லாரும் சரியாக இருப்பார்கள் என்று சொல்லிவிட முடியாது. சில சமயம் சந்தைப்படுத்தல் சரியான புரிதலின்றி தவறு ஏற்பட்டு அது தோல்வி அடையலாம். ஆனால் அந்த தோல்வியில் இருந்து உடனடியாக மீள்வது மிக அவசியம். நன்கு ஆராய்ந்து செய்த பிரச்சாரம் வெற்றியடையவில்லை என்றாலும் மனம் தளர தேவையில்லை. உங்கள் சந்தைப்படுத்தல் இதில் தோல்வியை தழுவியது என்று அலசி ஆய்ந்து அதை சரி செய்து , மாறுதலுக்கு உட்படுத்தும் அளவிற்கு வடிவமைத்து செயல்படுங்கள்.வெற்றி கிட்டும் .\n7. உங்களின் பிரச்சாரம், குறைந்த நாட்களுக்கு மட்டும் மக்களிடம் சென்றடைவது போல் அல்லாமல் நீண்ட கால விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் இருக்க வேண்டும் . இதற்காக கூடுதல் நேரத்தையும் பொருளையும் முதலீடு செய்ய தயங்காதீர். ஏனெனில் நீண்டகாலம் மக்கள் மனதில் இருக்கக்கூடிய சந்தைப்படுத்தல் பிரச்சாரங்கள் நிறுவனத்துக்கு நல்ல வளர்ச்சியை தரும் .\n8. உங்கள் சந்தைப்படுத்தல் சந்தையில் எப்படி எடுத்துக்கொள்ளப்படுகிறது, மக்களிடம் வரவேற்பு உள்ளதா,அதற்கு உங்களின் போட்டியாளர் தரும் பதிலடி என்ன என்பதை கவனித்துக்கொண்டே இருக்க வேண்டும்.அதற்கேற்ப அன்றாடம் நமது சந்தைப்படுத்தல் வடிவமைப்பு இருந்து கொண்டேயிருக்க வேண்டும்.அவவ்ப்போது மக்களின் கருத்துக்களை கேட்டு,உணர்ந்து உடனடியாக தீர்வுகளை காணவேண்டும் . அப்போதே வாடிக்கையாளரின் மத்தியில் நாம் உரிய முதலிடத்தை பெறமுடியும்.\n9. வருங்காலத்தை பற்றி சிந்திப்பது ��ுக்கியம். அதே சமயம் கடந்த காலத்தில் நிகழ்ந்தை ஆராய்வது தேவையாக உள்ளது. உங்கள் யுக்திகளின் முடிவுகளை ஆராய்ந்து அதில் தேவையான மாற்றங்களை செய்து மேம்படுத்துவது நல்லது. தேவையற்ற செலவுகளை குறைத்து, விளம்பரங்களை பட்ஜெட்டுக்குள் வைப்பது நிறுவன வளர்ச்சிக்கு நல்லது. நல்ல முடிவுகளை தரப்போகும் பிரச்சாரங்களுக்கு மட்டும் செலவிடுங்கள். அதுதான் உங்கள் நிறுவனத்துக்கு மக்களிடம் நல்ல பெயரையும் பிரபலத்தையும்,மரியாதையையும் பெற்றுத்தரும்.\n10. இலக்கை அடைய திட்டம் வகுத்துக்கொள்ளுங்கள். யார் யாருக்கு என்னென்ன பணிகள் என்று பிரித்து கொடுங்கள். அதை ஒருங்கிணைப்பது முக்கிய பணி.அதை தகுதியான ஒருவரிடம் ஒப்படையுங்கள். உங்கள் இலக்கை நிர்ணயித்தவுடன் உடனே செயலில் இறங்குங்கள்.தாமதமே வேண்டாம் .\nநூறாண்டு வாழப்போகிறவன் போல் யோசி.ஆனால் நாளையே வாழ்வின் முடிவை காணப்போகிறவன் போல் அதை செயல்படுத்து .இது பொன்மொழி.அதை கடைபிடித்தால் வெற்றி உறுதி.\nசாத்தியம் என்பது செயல்.வெறும் வார்த்தையல்ல.\nநேரம் மார்ச் 22, 2017\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nசில்லரை வர்த்தகத்தில் அந்நிய முதலீடு--2.\nஇடதுசாரி அரசியலே தீர்வைத் தரும் அமைப்புரீதியாக, தொழிலாளர்களும், விவசாயிகளும் திரண்டு இடது சாரி அரசியல் இயக்கத்தை வலுப்படுத்துகிற வழி த...\nமோடி யின் பிரம்மாண்ட தோல்வி\nசுவிஸ் வங்கியில் உள்ள இந்திய பணமுதலைகளின் கறுப்புப் பணத்தை பிடுங்கி இந்திய மக்கள் ஒவ்வொருவர் கணக்கிலும் 15 லட்சம் வரவு வைப்பதாகக் கூறி பாம...\nமோடி வித்தை; கர்நாடகாவில் எடுபடுமா\nமோடியின் மேஜிக் கர்நாடக தேர்தலில் செல்லுபடியாகுமா சில ஆண்டுகளுக்கு முன் ஊடகங்களின் உதலால் பிரமாண்டமாக வந்த 56\"பலூன் தற்போது க...\n\" தேர்தலில் வாக்காளர்களுக்கு லஞ்சம் கொடுத்தல், கொடுக்க முற்படுதல், குற்றமாகும். அது ஓராண்டு சிறை தண்டனை அல்லது அபராதம் ஆகியவை விதிக்கப...\nவிவசாயி வீட்டில் இழவு : யார் குற்றவாளி \nகவித்துவ நடையில் கம்யூனிஸ்ட் அறிக்கை\nஒன்றையாவது வெட்டி அழிப்பது அவசியம்.\n. \"கி.ரா\" அமேசான் அரசு ஆம்வே இதழ் இலக்கியம் உத்தமவில்லன் உலகம் உளவாளி ஊழல் எடை கடவுள் கண்ணதாசன் கணினி கமல்ஹாசன் கலை காப்பீடு காலம் கிணறு சம��கம் சி.ஐ.ஏ சிலை சின்னம் சீனா செய்தி செல் தகுதி தங்கம் தண்ணீர் தமிழிழம் தலை திவால் நீர் நெய்வேலி படங்கள் பார்வை புகை புத்தகங்கள் புதுமைப்பித்தன் பெயர் பொது போதை மதுரை மார்க்ஸ் மே தினம் மோடி ராஜீவ் வாக்கு வாழ்க்கை விக்கிபீடியா விடுதலைப்புலி விஷ[ம]ம் ஸ்டாலின்\nகலாரசிகன். சாதாரணம் தீம். தீம் படங்களை வழங்கியவர்: fpm. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578711882.85/wet/CC-MAIN-20190425074144-20190425100144-00026.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://veeduthirumbal.blogspot.com/2011/02/blog-post_25.html", "date_download": "2019-04-25T08:23:50Z", "digest": "sha1:JLEEXGQHRXHSK7U3QXVWWZC6K34PBDCK", "length": 34964, "nlines": 416, "source_domain": "veeduthirumbal.blogspot.com", "title": "வீடு திரும்பல்: வானவில்: தற்கொலை தகவல்களும் உயிலும்", "raw_content": "\nவானவில்: தற்கொலை தகவல்களும் உயிலும்\nதற்கொலை தகவல்கள் .. ஏன்\nதமிழ் செய்தி தாள்களில் தினம் தென்படும் விஷயம் தற்கொலை செய்திகள். எதற்கு இதனை அவசியம் வெளியிடுகிறார்கள் என புரியவில்லை. எங்கோ சென்று தற்கொலை செய்து கொண்ட யாரென்றே தெரியாத ஒரு நபர் பற்றி, அவர் அடையாளம் தெரிய வேண்டும் என்பதற்காக இப்படி வெளியிடுகிறார்கள் என்றாலாவது அதில் அர்த்தம் உள்ளது. ஊரில் நடக்கும் தற்கொலைகள் அனைத்தும் பதிவு செய்யப்படுவது சில தவறான விளைவுகளை ஏற்படுத்த வாய்ப்பு உண்டு. ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் சில பிரச்சனைகள், குழப்பங்கள் இருக்கும்.. சற்று வீக்கான மன நிலையில் உள்ளோருக்கு இத்தகைய செய்திகள் மனதின் ஓரத்தில் போய் பதிந்து தொந்தரவு தரும் என்பதோடு, சில நேரம் அவர்களையும் அத்தகைய தவறான முடிவுக்கு யோசிக்க வைக்கும். கொலை போன்ற செய்திகளாவது அவற்றை பார்த்து நாம் சற்று எச்சரிக்கையுடன் இருக்கணும் என்ற விதத்தில் ஓகே. ஆனால் இத்தகைய தற்கொலை செய்திகளை பத்திரிக்கைகள் அதிகம் வெளியிடாமல் இருப்பது நல்லது. பத்திரிக்கைகளுக்கு இது பற்றி ஓர் கடிதம் எழுத எண்ணியுள்ளேன். (நாம் செய்வதை செய்து விடுவோம். அப்புறம் அவர்கள் இஷ்டம்)\nமலேசியா வாசுதேவன் மறக்க முடியாத பாடல்கள்\nசமீபத்தில் மறைந்த மலேசியா வாசுதேவன் பல அற்புத பாடல்களை பாடியுள்ளார். இவர் பாடியவற்றில் எனக்கு மிக பிடித்த மூன்று பாடல்கள்:\nகோடை கால காற்றே (பன்னீர் புஷ்பங்கள்)\nவா வா வசந்தமே (புது கவிதை)\nஇதில் \"அள்ளி தந்த பூமி அன்னை அல்லவா\" பாடல் ரொம்பவே ஸ்பெஷல்.\nசேவை செய்த காற்றே பேசாயோ\nபள்ளி சென்ற கால பாதைகளே.. பாலங்கள் மாடங்கள் ..ஆஹா.\nபுரண்டு ஓடும் நதி மகள்.... இரண்டு கரையும் கவிதைகள்\nதனித்த காலம் வளர்த்த இடங்களே. இளமை நினைவை இசைக்கும் தெருக்கள்\nஇந்த வரிகளை கேட்கும் போதெல்லாம் நீடாமங்கலத்தின் தெருவும், பள்ளி கூடமும், ஆறும், பாலங்களும் மனதில் விரியும்.\nஎஸ்.பி. பி & ஜேசுதாஸ் கோலோச்சிய காலத்தில் மலேஷியா வாசுதேவன் நிறைய சாதித்தது பெரிய விஷயம் தான். நடிகராகவும் பல படங்களில் கலக்கியிருப்பார். We will miss you Malaysia Sir \nஒரு முறை அய்யாசாமி மனைவி சமையல் முழுக்க முடிச்சிட்டு \" தோசை மட்டும் எல்லாருக்கும் ஊற்றி, பேக் பண்ணிடுங்க\"ன்னு சொல்லிட்டு கிளம்பினாங்க. மனைவி, குழந்தை, தனக்கு என எல்லாருக்கும் நல்லா தோசை ஊத்தி முடிச்சிட்டுதான் அய்யாசாமி கிளம்பினார். சாயங்காலம் வந்து பார்த்தா, அடுப்பு \"சிம்மில்\" ஆப் செய்யாமலே இருக்கு. நாள் முழுக்க சிம்மில் இருந்ததால் தோசை கல் ஒரு வழியாயிடுச்சு. ஹவுஸ் பாஸ் செம ரெய்டு விட்ட பிறகு \"கல் மேலே இருந்ததால், அடுப்பு ஆப் செய்யாதது தெரியலே\" என பம்மினார். இப்போல்லாம் தோசை ஊற்றி முடிச்சால் முதலில் கல்லை கீழே இறக்கிடுறார் அய்யாசாமி.\nஎங்கள் வீட்டுக்கருகே உள்ள ஒரு ஹோட்டலில் குழந்தைகளை கவரும் வண்ணம் விளையாட்டு கருவிகள் வெளியில் வைத்துள்ளனர். மேலும் அபூர்வ சகோதரர்கள் கமல் போல உயரம் குறைந்த ஒரு மனிதர் எப்போதும் ஒரு பபூன் உடை அணிந்து நின்று கொண்டு குழந்தைகளை பார்த்து சிரிக்கிறார். அடிக்கடி இங்கு செல்லும் போது நான் கவனித்தது குழந்தைகள் இல்லா விடில், இவர் பெண்களை மட்டும் தான் பார்த்து சிரிக்கிறார். ஆண்களை அதிகம் கண்டு கொள்வதில்லை. ஒரு சில முறை இவரை பார்த்து நான் சிரித்தும், பேச முயன்றும் முடியாமல் போக சற்று கஷ்டமாய் இருந்தது. அப்புறம் தான் நினைத்து கொண்டேன்: இவரும் ஒரு ஆண் தானே,. இங்கு தான் பெண்களை பார்க்கவும் சிரிக்கவும் அவருக்கு முடிகிறது சில உணர்வுகள் அனைவருக்கும் பொது\nசட்ட சொல் : ப்ரோபேட் (Probate)\nஒருவர் உயில் எழுதி வைத்து விட்டு இறந்து விடுகிறார். அந்த உயில் படி அவரது சொத்துக்களை கோர்ட் பிரித்து அறிவிக்கும். அப்படி அறிவிக்கும் டாகுமென்ட் \"ப்ரோபேட்\" எனப்படும். அப்படியானால் உயில் மட்டும் எழுதினால் போதாதா என்றால் போதாது. அது தான் கடைசியாக எழுதப்பட்ட உயில் என்பதோடு, அவர் சுய நினைவில் எழுதினாரா போன்ற விஷய���்களை திருப்தி படுத்திகொண்ட பின் நீதி மன்றம் இந்த ப்ரோபேட்டை வழங்கும். கிட்டத்தட்ட உயிலின் காபி தான் இது. இந்த ப்ரோபேட் வைத்து தான் அவரவர் சொத்துக்களை தங்கள் பெயருக்கு மாற்றி கொள்ள வேண்டும்.\nரசிக்கும் விஷயம் நீர் வீழ்ச்சி\nநீர் வீழ்ச்சியை பார்ப்பது ஒரு மகிழ்ச்சியென்றால், அதில் குளிப்பது அதை விட பெரிய மகிழ்ச்சி. நண்பர்கள் , குடும்பம் என யாருடன் நீர் வீழ்ச்சி சென்றாலும் முதலில் உள்ளே இறங்குவதும், கடைசியாய் மேலே ஏறுவதும் நானாகவே இருக்கும். நீர் வீழ்ச்சியில் பல வேறு ஸ்டைல்களில் குளிக்கலாம். உட்கார்ந்து, படுத்து, உள்ளே போய் கல்லில் சாய்ந்தவாறு (கிட்ட தட்ட தூங்குவது மாதிரி) என பல விதமாய் குளித்து, உடன் வந்தவர்கள் நான் எங்கே என தேடி பிடித்து இழுத்து போகும் வரை வெளியே வர மாட்டேன். சிவப்பான கண்களுடன் குளித்து முடித்து வந்ததும் நல்லா பசிக்கும் பாருங்க.புல் கட்டு கட்டலாம். சாப்பிட்டு முடித்ததும் \" அடுத்து எப்ப குளிக்க போகலாம்\" என்று ஆரம்பித்து விடுவேன்.. ம்ம் இதை எழுதும் போதே மறுபடி குற்றாலம் போகணும் போல இருக்கு..\nLabels: சட்ட சொல் விளக்கம், வானவில்\n//பத்திரிக்கைகள் அதிகம் வெளியிடாமல் இருப்பது நல்லது. பத்திரிக்கைகளுக்கு இது பற்றி ஓர் கடிதம் எழுத எண்ணியுள்ளேன்.//\nஆதி மனிதன் 10:16:00 AM\n//தற்கொலை தகவல்கள் .. ஏன்\nஅதே போல் கள்ளக் காதல் - கொலைகளையும் சேர்த்து எழுதிப்போடுங்கள். உங்களுக்கு புண்ணியமா போகும்.\n) சங்கவி. ரெண்டு நாளா me the first போடலாம்னு பார்த்தா நீங்க முந்தி கொள்கிறீர்களே\nமுதலில் 0 கமெண்ட்ஸ் என்று காண்பிக்கிறது. உள்ளே சென்றால் ஏற்கனவே கமென்ட் உள்ளது. blogspot இல் bug என்று ஒரு பதிவு போடவேண்டும் போலிருக்கு.\nஇந்த மாதிரி செய்திகள் போடுவதற்கென்று ஏதனும் சென்சார் இருக்கிறதா.\n//இப்போல்லாம் தோசை ஊற்றி முடிச்சால் முதலில் கல்லை கீழே இறக்கிடுறார் அய்யாசாமி.//\nகதம்ப மாலையாக, அருமையாக வந்து உள்ளது.\nபி.கு. நியூஸ் என்றாலே ஏனோ நெகடிவ் செய்திகள் தான் முதலிடம் கொடுக்கப்பட்டு வாசிக்கிறார்கள்.\n// நாள் முழுக்க சிம்மில் இருந்ததால் தோசை கல் ஒரு வழியாயிடுச்சு. ......இப்போல்லாம் தோசை ஊற்றி முடிச்சால் முதலில் கல்லை கீழே இறக்கிடுறார் அய்யாசாமி. //\nஐயா சாமி.. கேஸ் என்னா விலை விக்குது மறந்திட்டீங்களா \nகோடை ஆரம்பிக்கையில் அருவியை நினைவு படுத்தி விட்டீர்களே\nஅய்யா சாமி வெளியில் செல்லும் போது அடுப்பின் அடியில் இருக்கும் சிலிண்டரை மூடுவதை எப்போதும் வழக்கமாகக் கொண்டு விட்டால் பிரச்சனை வராது:)\nசித்ரா சொல்வதைப் போல தான் நெகடிவ் செய்திகள் தான் அதிகம் விற்கின்றன.\nமனோ சாமிநாதன் 5:51:00 PM\nதற்கொலைகள் எல்லாமே சொல்லில் வடிக்க முடியா துன்பங்கள் நடுவே உணர்ச்சிகளின் விளிம்பில் நின்று மயங்கும்போது ஏற்படுவது. ஆனால் இது பொதுவான கருத்துதான். இப்போதெல்லாம் தற்கொலைகள் உப்பு பொறாத காரணங்களுக்க்கெல்லாம் ஏற்படுவது அதிர்ச்சிகளை அளிக்கின்றன‌. உங்கள் கருத்து அதனால் மிகுந்த முக்கியத்துவம் பெறுகிறது.\nமலேஷியா வாசுதேவனின் பாடல்களை அத்தனை சீக்கிரம் யாரும் மறக்க இயலாது. அவருடைய‌\n'பூங்காறு திரும்புமா' பாடல் சிவாஜி கணேசனுக்கே ஒரு கம்பீரம் கொடுத்தது.\nதோசைகள் சுட்டதும் கல்லை இறக்குவது பெண்களுக்குக்கூட நல்ல யோசனை. இந்த தப்பை நிறைய பெண்கள்கூட செய்கிறார்கள்\nஎல்லா பத்திரிக்கைகளுக்கும் மிக முக்கியமான விஷயம் வியாபாரம்தான் . சமூக அக்கறை லாபம் கொடுக்காதல்லவா...\nமலேஷியா வாசுதேவன் என்றவுடன் சட்டென்று ‘முதல் மரியாதை’தான் நினைவுக்கு வருகிறது. எப்போது கேட்டாலும் சலிக்காத பாடல்கள்\nசமீபத்தில் குமுதத்திலோ, விகடனிலோ மிகவும் மனம் நொந்து அவர் அளித்திருந்த பேட்டியை வாசிக்க நேர்ந்தது. லைம்லைட்டில் இருக்கும்வரைதான் எவருக்கும் மரியாதை போல :(\nமுதல் முறை உங்களிடம் அலைபேசியபோது சொல்லியிருக்கிறேன். உங்களுக்கு நினைவிருக்கிறதா என்று தெரியவில்லை. யாரையும் புண்படுத்தாத எழுத்துகள் உங்களுடையது.\n////உயரம் குறைந்த ஒரு மனிதர்//\nஇதை சுலபமாக ஒரு வார்த்தையில் குறிப்பிட்டிருக்கலாம். ஆனால் உங்கள் வார்த்தை பிரயோகம் உங்கள் மீதுள்ள மதிப்பை இன்னும் அதிகரிக்கச்செய்கிறது.\nஅம்மாவுக்கு சமையலில் உதவி செய்யும்போது, கடைசி தோசையை திருப்பி போட்டவுடன் கேஸை நிறுத்திவிடுவேன். இருக்கும் சூட்டிலேயே தோசை நன்றாக வரும். ஒரு சில எக்ஸ்ட்ரா நொடிகள் காத்திருக்கவேண்டும், அவ்வளவுதான்.\nமனம் திறந்து... (மதி) 11:59:00 AM\n//யாருடன் நீர் வீழ்ச்சி சென்றாலும் முதலில் உள்ளே இறங்குவதும், கடைசியாய் மேலே ஏறுவதும் நானாகவே இருக்கும்//\nமோகன் குமார் 1:34:00 PM\nஆதி மனிதன்: நமக்கு வர்ற கமண்டுகளே கம்மி தான். ஏத�� ஏகப்பட்டது வர்ற மாதிரி முதல் ஆளா வர முடியலைன்னு சொல்றீங்களே நண்பா :)) ஆனாலும் உங்க அன்பு பிடிச்சிருக்கு\nமோகன் குமார் 1:38:00 PM\nமாதவன்: ஹி ஹி. நன்றி (சில நேரம் மு.....ன்பு நடந்த சுவாரஸ்ய சம்பவங்கள் கூட இப்போ பகிரப்படுது. இது அவ்வகையில் ஒன்று)\nராமலட்சுமி: அய்யாசாமிக்கு தாங்கள் தந்த அட்வைசுக்கு நன்றி. ஊருக்கு போகும் போது ரைட்டு. தினம் வெளியில் போகும் போதும் செய்ய முடியுமா\nதங்கள் விரிவான பின்னோட்டம் மிக மகிழ்ச்சி தந்தது மனோ சாமிநாதன் மேடம்\nமோகன் குமார் 1:40:00 PM\nரகு: ஆம் அந்த வார்த்தை வேண்டுமென்றே தவிர்த்தது தான். இந்த அளவு கவனித்து பாராட்டும் போது மிக ஆச்சரியமாக உள்ளது. நன்றி\nம்ம். நீங்களும் தோசை ஊற்ற கத்துக்குரீன்களா\nமிக்க நன்றி மதி. மகிழ்ச்சி\nஇன்றைய செய்திச் சேனல்களைப்பற்றிய விமரிசனம்\nபோன்ற வலைப்பதிவர்களுக்கு நடுவே சமூக அக்கறையோடு நீங்கள் எழுதிய இந்தக்கருத்துக்கள் பாராட்டுக்குரியதே.\nகாலையிலிருந்து மாலைவரை அடுப்பு எரிந்ததா ஆஆஆஆ அசம்பாவிதம் நடைபெறாதது ம்கிழ்ச்சி என்றாலும், கேஸ் விற்கும் விலையில்...\nஅப்புறம் இந்தத் தோசைக்கல்லால் அடுப்பு ஆஃப் செய்யப்படாமல் போவது எனக்கும் மறதியில் நடந்திருக்கிறது. அடுப்பு/தோசைக்கல் சூட்டில் எதையாவது சூடு பண்ண வைக்கும் பழக்கத்தால் அடுப்பை விட்டு கல்லை இறக்குவதில்லை.\nஆனால், வீட்டை விட்டுப் போகும்போது முதல் வேலை கேஸ் சிலிண்டர் மூடுவதுதான். அதைச் செய்வது எப்பவும் நல்லது.\nதற்கொலை, கள்ளக்காதல் & கொலைகள் - உங்கள் எண்ணம் வரவேற்புக்குரியது.\nஹுஸைனம்மா சொல்லியிருப்பதைக் கவனியுங்கள். வெளியில் செல்லும் போது மட்டுமின்றி இரவு படுக்கும் முன்னரும் சிலிண்டரைப் மூடுவது பழக்கமாகவே ஆகி விட்டுள்ளது. ஓரிரு நாள் தொடர்ந்து செய்தால் பழகி விடும்:)\nநண்டு படப் பாடல் நானும் மிக விரும்பிக் கேட்பேன் மலேசியா வாசுதேவன் பாடலில் எனக்கு பிடித்தது, ஆண்பாவம் படத்தில் குயிலே,குயிலேவும், ஒருவர் வாழும் ஆலயம் மலையோரம் மயிலேவும் எத்தனை முறை கேட்டாலும் சலிக்காது.\n//இந்த வரிகளை கேட்கும் போதெல்லாம் நீடாமங்கலத்தின் தெருவும், பள்ளி கூடமும், ஆறும், பாலங்களும் மனதில் விரியும். //\nசுழன்று ஓடும் ஆற்று நீர்... அப்பப்பா... கும்பகோணம் போகும் பாதையில் ஒரு மாதிரி.. மன்னார்குடி போகும் பாதையில் ஒரு ம���திரி.. சரியா சொன்னீங்க.. ;-))))\nவெற்றிக்கோடு புத்தகம் இணையத்தில் வாங்க\nவானவில்: தற்கொலை தகவல்களும் உயிலும்\nநெகிழ்வான நட்சத்திர வார அனுபவங்கள்\nஉலக கோப்பை யாருக்கு: 8 அணிகளை அலசும் பிரபல பதிவர்க...\nஆணும் பெண்ணும் - சிறுகதை\nஹைதை ராமோஜி பிலிம்சிட்டி பயணம்:வீடியோ & படங்களுடன்...\nவேலை நீக்கம்: ஒரு என்கொயரி அனுபவம்\nகாதல் ஸ்பெஷல்:பெண்கள் டயலாக்ஸ்& காதல் பாடல் வரிகள்...\nஇவ்வார தமிழ் மண ஸ்டாரின் 7 காதல்கள் : வானவில்\nஹைதை பயணம்:சார்மினார்,NTR பார்க் & சலார்ஜங்\nஹைதராபாத் பயண கட்டுரை: First ஏசி அனுபவம்\nவானவில்: சிறுத்தை சினிமாவும், Warrant-ம்\nஇ மெயிலில் பதிவுகளை பெற\nஅதிகம் வாசித்தது (All Time )\nவிரைவில் உடல் எடை குறைக்க 2 வழிகள்\nசென்னையை கலக்கும் நம்ம ஆட்டோ - நிறுவனர் அப்துல்லா பேட்டி\nசூது கவ்வும் - சினிமா விமர்சனம்\nஆலப்புழா - படகு வீடு - மறக்க முடியாத பயண அனுபவம்\nவெறும் 6 லட்சம் முதலீட்டில்- 5 கோடி சம்பாதித்தவர் பேட்டி\nஅம்மா உணவக பணியாளர்கள் வாழ்க்கை - அறியாத தகவல்கள்\nஇருட்டுக்கடை அல்வா - அறியாத தகவல்கள்- வீடியோவுடன்\nசரவணபவன் ஓனர் கட்டிய கோவில் -நேரடி அனுபவம்\nதொல்லை காட்சி : நீயா நானா ஜெயித்தோருக்கு நிஜமா பரிசு தர்றாங்களா\nஅதிகம் வாசித்தது (கடந்த 30 நாளில் )\nசூப்பர் டீலக்ஸ் சினிமா விமர்சனம்\nசென்னை சூப்பர் கிங்ஸ் vs RCB பெங்களூரு- IPL - முதல் மேட்ச்: ஒரு அலசல்\nதமிழக அரசு நடத்தும் சேவை இல்லம் - அறியாத தகவல்கள்\nசட்ட சொல் விளக்கம் (18)\nடிவி சிறப்பு நிகழ்ச்சிகள் (24)\nதமிழ் மண நட்சத்திர வாரம் (11)\nதொல்லை காட்சி பெட்டி (58)\nயுடான்ஸ் ஸ்டார் வாரம் (11)\nவாங்க முன்னேறி பாக்கலாம் (12)\nவிகடன்- குட் ப்ளாக்ஸ் (5)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578711882.85/wet/CC-MAIN-20190425074144-20190425100144-00026.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=467248", "date_download": "2019-04-25T08:58:02Z", "digest": "sha1:Z7S4MQ4BIWSXWYTAVXRNIZJS6SFVWV4Z", "length": 8609, "nlines": 65, "source_domain": "www.dinakaran.com", "title": "தாடியை இழுத்து, முகத்தில் குத்து அமெரிக்க இனவெறியர் சீக்கியர் மீது தாக்குதல் | Drag the beard and hit the face American racist Attack on Sikhs - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > செய்திகள் > உலகம்\nதாடியை இழுத்து, முகத்தில் குத்து அமெரிக்க இனவெறியர் சீக்கியர் மீது தாக்குதல்\nநியூயார்க்: அமெரிக்காவில் சீக்கிய��் மீது இனவெறி தாக்குதல் நடத்திய நபர் கைது செய்யப்பட்டுள்ளார். அமெரிக்காவின் ஓரேகான் மாநிலத்தில் உள்ள கடையில் வேலை செய்து வருபவர் ஹர்விந்தர் சிங் தோத். கடந்த திங்களன்று ஆன்ட்ருயூ ராம்சே என்பவர் ஹர்விந்தர் கடைக்கு சென்றார். சிகரெட்டுகளுக்கு சுற்றும் ரோலிங் பேப்பர் வேண்டும் என்று ராம்சே கேட்டார். ஆனால், அவரிடம் அடையாள அட்டை இல்லை என தெரிகிறது. இதன் காரணமாக அவருக்கு சிகரெட்டுக்கான பேப்பரை விற்க முடியாது என அங்கிருந்த மற்றொரு ஊழியர் தெரிவித்துள்ளார். இதனால், வாய் தகராறு ஏற்பட்டது.\nஅப்போது, கடையை விட்டு வெளியேறும்படி ராம்சேவிடம் ஹர்விந்தர் கூறினார். இதனால் ஆத்திரமடைந்த ராம்சே, ஹர்விந்தரின் தாடியை பிடித்து இழுத்ததோடு, அவரது முகத்தில் ஓங்கி குத்தியுள்ளார். அவரை பிடித்து தள்ளி தாக்கினார். அவர் மீது காலணிகளை வீசியதோடு, அவரது தலைப்பாகையையும் இழுத்தார். இந்த தாக்குதலில் ஹர்விந்தருக்கு முகத்தில் ரத்தம் வழிந்தது. இந்த சம்பவத்தை கேள்விப்பட்டதும் அங்கு விரைந்த போலீசார். ராம்சே மீது வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். அமெரிக்காவில் சீக்கியர்கள் மீது இனவெறி தாக்குதல் நடத்தப்படுவது சமீப காலமாக அதிகரித்துள்ளது. 2016ம் ஆண்டை காட்டிலும் கடந்தாண்டு இந்த தாக்குதல் 40 சதவீதம் அதிகமாகி இருக்கிறது.\nசீக்கியர் தாக்குதல் அமெரிக் க இனவெறியர்\nஇலங்கையில் அதிபர் சிறிசேன தலைமையில் அனைத்துக் கட்சி கூட்டம் : ரணில் விக்ரமசிங்கே, ராஜபக்சே பங்கேற்பு\nமாஸ்கோவில் ரஷிய அதிபர் புதினுடன் வடகொரியா அதிபர் கிம்-ஜாங்-உன் சந்திப்பு\nசீனாவில் ஜனநாயக ஆதரவு தலைவர்களுக்கு வழங்கப்பட்ட சிறை தண்டனையை எதிர்த்து வெடித்தது போராட்டம்\nஇலங்கையில் நீதிமன்ற வளாகத்தில் மீண்டும் குண்டு வெடிப்பு: மக்கள் அதிர்ச்சி\nஜப்பானில் புகைப்பிடிப்பவர்கள் பேராசிரியராக முடியாது - ஜப்பான் பல்கலையில் புதிய சட்டம்\nஇலங்கையில் 8 இடங்களில் தாக்குதல் நடத்திய ஐ.எஸ். தீவிரவாதிகள் 7 பேரின் பெயரை வெளியிட்டது: இலங்கை புலனாய்வு பிரிவு\nகொஞ்சம் குண்டா இருந்தாதான் என்ன ஆரோக்கிய பலன்களை தரும் குப்பைமேனி\nபூஜ்ஜிய நிழல் தினம் ; பிர்லா கோளரங்கத்தில் பூஜ்ஜிய நிழல் அளவை காட்டும் விதமாக மாணவர்களுக்கு பல்வேறு நிகழ்வுகள் செய்து காண்பிப்ப���\nஇரட்டையர்களால் நிரம்பி வழியும் நைஜிரீய நகரம் \nரஷியாவில் உலகின் முதல் மிதக்கும் அணுமின் நிலையம் : பிரம்மாண்ட சரக்கு கப்பலைப் போல் காட்சியளிக்கும் வினோதம்\nஉலகின் மிகப்பெரிய உருளைக்கிழங்கில் கட்டப்பட்டுள்ள தங்கும் விடுதி : அமெரிக்காவில் விநோதம்\nசெவ்வாய் கிரகத்தில் வாழ்வது போன்ற அனுபவத்தை கொடுக்கும் தளம் : சீனாவின் கோபி பாலைவனத்தில் திறப்பு\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578711882.85/wet/CC-MAIN-20190425074144-20190425100144-00026.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.vikatan.com/tamil-cinema/interview/132959-tamil-padam-2-fame-navya-suji-interview.html", "date_download": "2019-04-25T08:17:15Z", "digest": "sha1:4P2AU2GY6GKJ5H5PNRBE4CHR3CIPYRZB", "length": 24805, "nlines": 432, "source_domain": "cinema.vikatan.com", "title": "‘நான் காலி’னு இடுப்பை பிடிச்சுகிட்டு நின்னுட்டார் சிவா!” தமிழ்ப் படம் 2 நவ்யா சுஜி | Tamil padam 2 fame navya suji interview", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 19:57 (03/08/2018)\n‘நான் காலி’னு இடுப்பை பிடிச்சுகிட்டு நின்னுட்டார் சிவா” தமிழ்ப் படம் 2 நவ்யா சுஜி\nசின்ன ரோல்தான் ஆனாலும் தமிழ்படம் 2-வில் எளிதாக அடையாளம் காணப்பட்டவர். ஆமாம்... 'இறுதிச் சுற்று' ரித்திகா சிங்கைப் போல வந்து ஆளைக் கொள்ளும் அழகியேதான்\nதமிழ்ப் படம் 2 -விலன் மூலம் அகில உலக சூப்பர் ஸ்டாராக அறிவித்துக் கொண்டாரோ அறிவிக்கப்பட்டாரோ தெரியவில்லை. ஆனால், அதே படத்தில் நடித்ததன் மூலம் ஃப்ரெண்ட்ஸ் மத்தியில் 'லவ்வபிள் பாக்ஸர்' என்ற பட்டத்தைப் பெற்றிருக்கிறார் நவ்யா சுஜி.\n``எனக்கு சொந்த ஊரு ஆந்திரா மாநிலம் விஜயவாடா... இன்ஜினீயரிங் முடிச்சுட்டு இங்கே சென்னைக்கு ஒரு வேலைக்காக வந்தேன். ஐ.டி ஃபீல்டுல வேலை பார்த்துக்கிட்டே மாடலிங் பண்ணிட்டு இருந்தேன்... ஆனா மாடலிங் பண்றதுக்கு வீட்டுல அவ்ளோ சப்போர்ட் இல்லை... அப்புறம் ஒரு வழியா போராடித்தான் அவங்களை சம்மதிக்க வெச்சேன்... இனிமே அந்த நம்பிக்கையைக் காப்பாத்த நிறைய நடிக்கணும் அதுக்கான எனர்ஜியை தமிழ்ப் படம் 2 எனக்குக் கொடுத்திருக்கு அதுக்கான எனர்ஜியை தமிழ்ப் படம் 2 எனக்குக் கொடுத்திருக்கு\n- மிகவும் நம்பிக்கையோடு பேசுகிறார் நவ்யா சுஜி. சின்ன ரோல்தான் என்றாலும் தமிழ்படம் 2-வில் எளிதாக அடையாளம் காணப்பட்டவர். ஆமாம்... 'இறுதிச் சுற்று' ரித்திகா சிங்கைப்போல வந்து 'தாவி' ஆளைக் கொல்லும் அந்த அழகியேதான்\n``எப்படி கிடைச்���துங்க தமிழ்படம் 2 வாய்ப்பு\n``தமிழ்படம் 2-வுக்கு ஆடிஷன் நடந்துட்டு இருந்துச்சுனு ஃப்ரெண்ட் மூலம் கேள்விப்பட்டேன். நானும் போயிருந்தேன். அப்போ இந்த ரோலுக்கு நிறைய பேரு வந்து கலந்துக்கிட்டாங்க. நீங்க படத்துல பார்த்துருப்பீங்களே சேலை கட்டிக்கிட்டு லெட்டர் வாசிக்கிற சீன். அதுல வர்ற டயலாக் தான் என்னோட ஆடிஷனுக்கு எங்கிட்ட கொடுத்துப் பேசச் சொன்னாங்க. டயலாக் மொத்தமும் தெலுங்குல எழுதி பேசி காட்டினேன். அன்னைக்கு சாயங்காலமே திரும்ப கூப்பிட்டு, 'யூ ஆர் செலக்டட்'னு சொல்லி கேரக்டரை விளக்குனாங்க. அது ‘இறுதி சுற்று’ல ரித்திகா சிங் ரோலோட ஸ்பூஃப்னு அப்போதான் தெரிஞ்சுச்சு செம ஜாலியா ஓ.கே சொல்லிட்டா இந்த நவ்யா செம ஜாலியா ஓ.கே சொல்லிட்டா இந்த நவ்யா\n``ஆமா, எப்படி ஒத்துக்கிட்டீங்க லிப்லாக்குக்கு..\n``ஓடி வந்து எகிறி குதிச்சு சிவா கூட லிப்லாக் இருக்கும்னு ஆடிஷன் அப்போவே சொல்லிட்டாங்க. ‘எத்தனை டேக் போச்சு’னு ஃப்ரெண்ட்ஸ் எல்லாம் கேட்டாங்க. அப்படியெல்லாம் ஒண்ணும் இல்ல. முதல் டேக்குக்கு முன்னாடியே அமுதன் சார் எப்படி பண்ணனும்னு தெளிவா சொல்லிட்டார். அதனால ஒரே டேக்லயே ஓ.கே ஆகிடுச்சு. அதிகடேக் எல்லாம் போகல..\n`` தமிழ்படம் 2 ஷூட்டிங் அனுபவம் எப்படி இருந்துச்சு\n``அந்த கேரக்டருக்கு நான் செலக்ட் ஆயிட்டேன்னு சொன்னதும் டென்ஷன் அதிகமாயிடுச்சு. ஷூட்டிங்ல தப்பு பண்ணிடகூடாதுன்னு திரும்ப திரும்ப ‘இறுதிசுற்று’ல ரித்திகா எப்படி பண்ணிருப்பாங்கன்னு பார்த்துக்கிட்டு எங்க அக்காவ நிக்கவச்சு கிட்டத்தட்ட ஒரு பத்து முறையாவது ஓடிவந்து ஜம்ப் பண்ணி பிராக்டீஸ் எடுத்தேன். 'போதும்டி நவ்யா. இதுக்கு மேல முடியாதுடி'னு ஒதுங்கிட்டா. ஷூட் அப்ப நான் ஏறிவந்து குதிச்சதும் சிவா உட்பட என்னோட நடிச்ச ஆர்ட்டிஸ்ட் எல்லாரும் இடுப்பை புடிச்சிட்டு நின்னுட்டாங்க. ஆர்வத்துல ஓடிவந்து வேகமா மோதியிருக்கேன். ரொம்ப பாவம்ல அவங்க. ஆனா, மொத்த டீமும் ரொம்ப சப்போர்ட்டிவா இருந்தாங்க. `நல்லா நடிச்சிருக்கேம்மா'னு சொன்னாங்க. அவங்களாலதான் இது எல்லாம் சாத்தியம்னு நம்புறேன். என்னை செலக்ட் பண்ணி நடிக்க வெச்ச அமுதன் சாருக்கு ஸ்பெஷல் நன்றி\n``அடுத்து என்னென்ன படங்கள் பண்றீங்க..\n``இப்ப மூணு படம் பண்ணிட்டு இருக்கேன். எல்லாமே வெரைட்டி ரோலாதான் இருக்கும். கண்டிப���பா படம் பார்க்குறவங்களுக்கும் ரொம்பப் பிடிக்கும்னு நம்புறேன்...‘இந்தப் பொண்ணு செம ஆக்டர்பா’னு சீக்கிரமே பாராட்டுவாங்க பாருங்க\n``சரி... உண்மையச் சொல்லுங்க. படத்துல தாவினதுபோல நிஜத்துல தாவியிருக்கீங்களா..\n``ஹாஹாஹா... நான் சமத்துப் பொண்ணு. எனக்கு குழந்தைங்கன்னா ரொம்பப் பிடிக்கும். அவங்களைப் பார்த்தா ஈஸியா ஃப்ரெண்டாகிடுவேன். அவங்களைப்போல மாறி பழகுறதால அவங்கதான் என்மேல அப்படி தாவி அன்பை வெளிப்படுத்தியிருக்காங்க.''\nதமிழுக்கு வருகிறார் பாலிவுட்’டின் நியூ ரஹ்மான்\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\n`ஆண் குழந்தை ரூ.4 லட்சம்; பெண் குழந்தை ரூ.3 லட்சம்'- நர்ஸின் 30 ஆண்டுக்கால கடத்தல் அம்பலம்\nமோடிக்கு எதிரான புகார் திடீர் மாயம்- புதிய சர்ச்சையில் தேர்தல் ஆணையம்\n`அவரது சாதனை மிகப்பெரிய உந்து சக்தி'-கோமதிக்கு ஒருலட்சம் ரூபாய் பரிசு அறிவித்தது அவர் படித்த கல்லூரி\nபூச்சிமருந்து கலந்த நீரைக் குடித்த பசுக்கள் உயிரிழப்பு- தண்ணீர் தாகத்தால் நடந்த சோகம்\nமனைவி கண்ணெதிரே கணவரை இழுத்துச்சென்ற முதலை; கதறி அழுத மகள்கள்\nஅமெரிக்காவில் புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் தமிழ் மன்றம்\nபணக்காரர்கள் என்றால் ஹோட்டலில் நுழைவது எளிது -இலங்கையில் மனிதவெடிகுண்டான தொழிலதிபரின் மகன்கள்\nகெயில், ரஸல் மற்றும் சில ஐபிஎல் வீரர்கள் - உலகக்கோப்பை தொடருக்கான மேற்கிந்தியத் தீவுகள் அணி விவரம்\n - கேரளாவில் கைதான பில்லா ஜெகன் அதிர்ச்சி வாக்குமூலம்\n`தாக்குதல் நடத்துறாங்க; வீட்டுல இருக்கவே பயமாயிருக்கு\n``ஹிரித்திக் ஐஸ்கிரீம் சாப்பிட்டு 8 மாசமாகுது; சீக்கிரமே பார்ட்டி\n`எங்களுக்கு ஸ்கெட்ச் போட்டாங்க; நாங்க முந்திக்கிட்டோம்’- ரவுடி கொலையில் `\n`ஆண் குழந்தை ரூ.4 லட்சம்; பெண் குழந்தை ரூ.3 லட்சம்'- நர்ஸின் 30 ஆண்டுக்கால கடத்த\nபணக்காரர்கள் என்றால் ஹோட்டலில் நுழைவது எளிது -இலங்கையில் மனிதவெடிகுண்டா\n``தனசேகரிடம் ஏன் அட்ரஸ் கேட்டார் புகழேந்தி'' - `நாம் தமிழர்' விளக்கம்\n`ஒவ்வொரு மேடையா ஏறி இறங்கி, கஷ்டப்பட்டு சம்பாதிச்ச நகைங்க'- கண்கலங்கிய இமான் அண்ணாச்சி\n`உங்களுக்கு அவர் எம்.எஸ்.பாஸ்கர்; எங்களுக்கு அவர் பட்டாபி’ - 90'ஸ் கிட்ஸும் நல்லா இருந்த ஊரும்\n`90 நிமிடத்தில் கணவரைக் கொன்று தடயத்தை அழித்த மனைவி' - ரோஹித் திவாரி வழக்கில் திருப்பம்\nபிராட்பேண்டு, லேண்டுலைன், கேபிள்... மூன்று சேவைகளையும் ₹600-க்குத் தரும் ஜியோ\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578711882.85/wet/CC-MAIN-20190425074144-20190425100144-00026.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://universaltamil.com/%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-20-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-100/", "date_download": "2019-04-25T07:43:08Z", "digest": "sha1:XNV7LI5XGALSCEHQ5YIRPVLLYFATQ4A7", "length": 15844, "nlines": 110, "source_domain": "universaltamil.com", "title": "நாங்கள் 20 பேரும் சேர்ந்து 100 பெண்களை ஏமாத்தி", "raw_content": "\nமுகப்பு News India நாங்கள் 20 பேரும் சேர்ந்து 100 பெண்களை ஏமாத்தி இருக்கோம் ஆனால் சபரி\nநாங்கள் 20 பேரும் சேர்ந்து 100 பெண்களை ஏமாத்தி இருக்கோம் ஆனால் சபரி\nபொள்ளாச்சி விவகாரத்தில் பிரதான குற்றவாளியாக கருதப்படுபவர் திருநாவுக்கரசு. இவர் வழங்கியுள்ள வாக்கு மூலம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nதிருநாவுக்கரசு அளித்த வாக்குமூலத்தில், தமது தந்தை வட்டிக்கு பணம் தரும் தொழில் செய்து வருவதால், பணத்திற்கு எப்போதும் குறை இருந்ததில்லை என கூறும் நிருநாவுக்கரசு,\nஅதிமுகவை சேர்ந்த பார் நாகராஜ், உள்பட 20 பேர் கொண்ட பெரிய கேங் தங்களது எனவும், அதில எல்லாருமே அதிமுகக்காரங்கதான்.\nஒன்னா தண்ணி அடிப்போம், எல்லா கெட்ட பழக்கவழக்கங்களும் சேர்ந்துதான் செஞ்சோம் என தெரிவித்துள்ளார்.\nமேலும், பேஸ்புக்கில் பெண்கள் பெயரில் கணக்கு தொடங்கி நிறைய பெண்களிடம் நட்பை உருவாக்க முடிந்தது.\nநிறைய பெண்களை வீடியோ எடுத்து மிரட்டி பணம் சம்பாதிச்சோம். வட்டிக்கு பணம் தரும் தொழிலை விட இதில் எங்களுக்கு பணம் கொட்டியது.\nஎங்க குழுவில் எல்லாருமே இந்த தொழிலைதான் செஞ்சோம். எங்களை மாதிரியே இதே மாதிரி தொழிலை செய்தவர்தான் சிவில் இன்ஜினியர் சபரிராஜன்.\nஇந்த விடயம் எங்களுக்கு லேட்டாதான் தெரிஞ்சது. அதனால அவரை எங்கள் காரில் கடத்திச் சென்று அடித்து உதைத்தோம்.\nஅவரிடம் இருந்து செல்போன்களை பிடுங்கி பார்த்தோம். ஷாக் ஆயிட்டோம். நாங்கள் 20 பேரும் சேர்ந்து 100 பெண்களை ஏமாத்தி இருக்கோம். ஆனால் சபரிராஜனோ, தனியாகவே 60 பெண்களை ஏமாத்தி இருந்திருக்கிறார்.\nஅதனால அந்த வீடியோ எல்லாத்தையும் எங்க செல்போன்லயும் பதிவு பண்ணிக்கிட்டோம். அதில இருக்கிற பெண்களை குறி வைத்தோம்.\nஅந்த பொண்ணுங்க கிட்ட சபரிராஜனை பேச சொல்ல, அவரும் அந்த பெண்களிடம் பேசி எங்கள் பண்ணை வீட்டுக்கு வரவழைத்துவிடுவார்.\nஅங்கு இந்த வீடியோவை அந்த பெண்களிடம் காட்டி மிரட்டி உல்லாசமாக இருப்போம்.\nஎங்கள் கும்பலில் உள்ள ஒருத்தனின் தங்கையை சபரிராஜன் காதலித்து வந்தான். ஆனா அந்த பெண்ணையும் நண்பனுக்கு தெரியாமல் பண்ணை வீட்டுக்கு சபரி மூலமாகவே நாங்கள் வரவழைத்தோம். கடைசியில், அந்த பெண் வீட்டில் போய் நண்பனிடம் எங்களை காட்டி கொடுத்துவிட்டாள்.\nஅதனால ஆத்திரமான அந்த நண்பன், சொந்தக்காரங்களை கூட்டி வந்து எங்களை கடுமையாக அடித்தார்கள். எல்லோரும் சேர்ந்து செல்போனை பிடுங்கி கொண்டனர். பொலிசில் கொண்டு போய் தந்துவிட்டனர். இப்படித்தான் நாங்க மாட்டிக்கிட்டோம் என கூறியுள்ளார்.\nதந்தையே வளர்ப்பு மகளை பாலியல் வன்கொடுமை செய்த அவலம்\nகல்லூரி மாணவி கை, மணிக்கட்டும் மற்றும் விரல்கள் வெட்டப்பட்ட நிலையில் சடலமாக மீட்பு – ஒருதலை காதலன் கைது\nதிருநாவுக்கரசு வீட்டின் பின்புறம் சிறுமியின் சடலம் புதைக்கப்பட்டுள்ளது – பாதிக்கப்பட்ட பெண்ணின் குரல் பதிவு\n6 நாட்களில் 100 கோடியா வசூலில் தெறிக்கவிடும் காஞ்சனா 3\nசென்ற வாரம் திரைக்கு வந்த படம் காஞ்சனா 3. இந்த படத்தை லாரன்ஸ் இயக்கி நடித்திருப்பார். படம் உலகம் முழுவதும் வசூல் வேட்டை நடத்தி வருகிறது. திரைக்கு வந்து 6 நாட்களிலேயே தமிழகத்தில் மட்டுமே...\nவாணி ராணி பிரபலம் மானஸிற்கு திடீர் திருமணம்\n`வாணி ராணி’ சீரியல் மூலம் மிகவும் பிரபலமானவர் மானஸ் சாவலி. இவர் தற்போது அரண்மனை கிளி என்ற சீரியலில் நடித்து வருகிறார். இந்த நிலையில் இவருக்கு கடந்த திங்கள் கிழமை திருமணம் நடைபெற்றுள்ளது. இவர்...\nதொடர் குண்டுத்தாக்குதலுடன் தொடர்புடையவர்கள் இவர்கள் தான் – பிரதமர்\nபிரதமர் ரணில் விக்கிரசிங்க இலங்கையில் உள்ள வெளிநாட்டு ஊடகவியலாளர்களை சந்தித்த போது, கடந்த 2016 ஆம் ஆண்டு சிரியாவில் சிரியாவில் ஐ.எஸ் அமைப்பிடம் பயிற்சி பெற்றறோரே கடந்த ஞாயிற்று கிழமை நாட்டில் நடந்த...\nபொதுமக்களுக்கு பொலிஸார் விடுக்கும் அவசர எச்சரிக்கை.\nபொது மக்களை பதற்றமடைய வேண்டாமென பொலிஸார் கேட்டுக்கொண்டுள்ளனர். தமக்கு கிடைக்கும் தகவலுக்கமைய நாட்டில் சோதனை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றதாக பொலிஸார் தெரிவிப்பதோடு நாட்டு மக்கள் இதனால் பதற்றமடையாது இருக்குமாறு பொலிஸார் கேட்டுக்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. இந்நிலையிலேயே கொழும்பு...\nமீண்டும் சுழற்சிமுறையில் மின்வெட்டு – மின்சார சபை அறிவிப்பு\nநாடுமுழுவதும் பகல்வேளை சுழற்சிமுறையில் மின்வெட்டு நடைமுறைப்படும் என இலங்கை மின்சார சபை முன் அறிவித்தல் வழ்கியுள்ளது. நாட்டில் உற்பத்தியாகும் மின்சாரத்தைவிட அதற்கான கேள்வி அதிகரித்துள்ளதால் மின்வழங்கல் முகாமைத்துவதை சீராக முன்னெடுக்க இந்த மின்வெட்டு நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதாக...\nபெண்களிடம் கேட்கக்கூடாத கேள்விகள் இவை தானாம்\nமுதல் “செக்ஸ் டால்” விபச்சார விடுதி ஜேர்மனியில்\nமீண்டும் சுழற்சிமுறையில் மின்வெட்டு – மின்சார சபை அறிவிப்பு\nதீவிர சோதனை நடவடிக்கைக்கு உட்படுத்தப்பட்ட பின்னரே அனைத்து பாடசாலைகளும் திறக்கப்படும்\nபர்தா அணிந்து வந்த ஆண் ஒருவர் வத்தளை பொலிஸாரால் அதிரடி கைது\nதற்கொலை தாக்குதல் நடத்திய ஐ.எஸ்.ஐ.எஸ் பயங்கரவாதிகளின் விபரம் அம்பலம்\nகுண்டு தயாரிக்கப்பட்டதாக கூறப்படும் வெல்லம்பிட்டி தொழிற்சாலை பொலிஸாரால் முற்றுகை- அதிர்ச்சி புகைப்படங்கள் உள்ளே\nபொதுமக்களுக்கு பொலிஸார் விடுக்கும் அவசர எச்சரிக்கை.\n© 2017 Universal Tamil - \"எங்கள் வாழ்வும், எங்கள் வளமும் மங்காத தமிழ் என்று சங்கே முழங்கு\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578711882.85/wet/CC-MAIN-20190425074144-20190425100144-00026.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinemapettai.com/namitha-lover-veera-love-story/", "date_download": "2019-04-25T08:49:26Z", "digest": "sha1:ACZRATAUQ2JBTAGKKTXK3H7GKQ2IY5YZ", "length": 12874, "nlines": 109, "source_domain": "www.cinemapettai.com", "title": "இந்த காரணத்தால் தான் நான் வீரா-வின் காதலை ஏற்றுக்கொண்டேன்.!நெகிழும் நமீதா.! - Cinemapettai", "raw_content": "\nஇந்த காரணத்தால் தான் நான் வீரா-வின் காதலை ஏற்றுக்கொண்டேன்.\nஇந்த காரணத்தால் தான் நான் வீரா-வின் காதலை ஏற்றுக்கொண்டேன்.\nநடிகை நமீதா தனது நண்பர் வீராவை நவம்பர் 24ஆம் தேதி திருமணம் செய்துகொள்கிறார்.\nமச்சான் மச்சான் என்ற செல்லமான அழைப்பால் ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தவர் நமீதா. 2004ஆம் ஆண்டு வெளிவந்த ‘எங்கள் அண்ணா’ என்ற படத்தில் நடத்து தமிழுக்கு அறிமுகமானார் நமீதா.\nசில ஆண்டுகளாக அவரது மார்க்கெட் கவிழ்ந்துவிட்டதால் இருக்கும் இடம் தெரியாமல் போய்விட்டார். பின்னர், பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றதால் மீண்டும் ஊடக வெளிச்சத்திற்கு வந்தார்.\nஇந்நிலையில், அவருக்கு கல்யாணம் நடக்கப்போவதாக அறிவிப்பு வந்திருக்கிறது. இதைக் கேட்ட நமீ ரசிகர்கள் அதிர்ச்சியில் ஆழ்ந்துபோய்விட்டனர். பிக்பாஸில் பங்கேற்ற மற்றொரு நடிகை ரைசா இத்தகவலை தன் ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.\nநமீதாக்கும் மூத்த நடிகரான சரத்பாபுவிற்கும் திருமணம் எனும் வதந்தி சில நாட்களுக்கு முன்பு அதிகமாகப் பரவியது. சரத்பாபுவும், நடிகை நமீதாவும் கடந்த சில வருடங்களாக லிவ் இன் ரிலேசன்ஷிப்பில் ஒன்றாக வாழ்வதாகவும் இவர்கள் இருவரும் விரைவில் திருமணம் செய்துகொள்ள முடிவெடுத்திருப்பதாகவும் செய்திகள் வெளியாகின.\nவதந்தி குறித்து நடிகர் சரத்பாபு, ‘நான் அவருடன் படத்தில் நடிக்கத் தொடங்கியதிலிருந்தே இந்த வதந்திகள் தொடர்ந்து வந்துகொண்டு இருக்கின்றன. இது முழுப் பொய்’ எனக் கூறியிருந்தார். இந்நிலையில், நமீதாவின் திருமண அறிவிப்பு வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளது.\nநடிகர் வீராவுடன் காதல் மலர்ந்தது எப்படி என நமீதா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:\nநானும் வீராவும் நவம்பர் 24 அன்று திருப்பதியில் திருமணம் செய்யவிருப்பதை அனைவரும் இந்நேரம் அறிந்திருப்பீர்கள். வீரா என்னுடைய சிறந்த நண்பர்.\nஒரு தயாரிப்பாளரும் வளரும் நடிகராகவும் உள்ளார். இது பெரியவர்களால் நிச்சயிக்கப்பட்ட காதல் திருமணம்.\nகடந்த வருட செப்டம்பர் மாதம் எங்களுடைய சிறந்த நண்பரான சஷிதர் பாபுவால் நாங்களும் இருவரும் ஒருவரையொருவர் அறிமுகம் செய்துகொண்டோம். சிறிது சிறிதாக நாங்கள் நண்பர்கள் ஆனோம்.\nகடந்த செப்டம்பர் 6 அன்று கடற்கரையில் மெழுகுவர்த்தி வெளிச்சத்தில் இரவு உணவு ஏற்பாடு செய்த வீரா, காதல் உணர்வுமிக்க கேள்வி ஒன்றை என்னிடம் கேட்டார்.\nநான் மிகவும் ஆச்சர்யப்பட்டுப் போனேன். நான் அதை எதிர்பார்க்கவில்லை. நான் உடனே சம்மதம் சொன்னதற்குக் காரணம், இருவருக்கும் ஒரே லட்சியம், ஒரே ஆன்மிக உணர்வு இருந்ததுதான்.\nபயணம், விலங்குகள் மீதான அன்பு என இருவருக்கும் ஒரே ஆர்வங்கள். இருவரும் வாழ்க்கை மீது அதீத பிரியம் கொண்டவர்கள்.\nஎன்னை முக்கிய நபராக எண்ணும் ஒருவருடன் இணையவுள்ளேன். நான் ஆசீர்வதிக்கப்பட்டவள். கடந்த 3 மாதங்களில் நான் அவரை எந்தளவுக்குப் புரிந்துகொள்கிறேனோ அந்தளவுக்கு அதிர்ஷ்டம் கொண்டவளாக எண்ணிக்கொள்கிறேன்.\nஅவர் வெளிப்படு���்தும் அக்கறை, ஆதரவினால் ஆண்கள் மீது மீண்டும் நம்பிக்கை ஏற்பட்டுள்ளது. இத்தருணத்தில் அனைவருடைய அன்பும் ஆசீர்வாதமும் எங்களுக்குத் தேவை என்று கூறியுள்ளார்.\nஉள்ளாடை இல்லாமல் டவலுடன் மசாஜ் பார்லரில் படுத்து கிடக்கும் யாஷிகா.\nவளைந்து நெளிந்து பிரஜன் மனைவி சாண்ட்ரா நடத்திய கவர்ச்சி போட்டோ சூட்.\nபிங்க் கலர் டூ பீஸில் நீச்சல் குளத்தில் பூனம் பஜ்வா. புகைப்படத்தை பார்த்து கிளீன் போல்ட் ஆனா ரசிகர்கள்\nஅட நாட்டுபுற பாடல் பாடும் ராஜலக்ஷ்மியா இப்படி மார்டன் உடையில்.\nபிக் பாஸ் 3 அனைத்து வேலையும் முடிந்தது.. யார் தொகுப்பாளர் தெரியுமா\nசெம்பருத்தி சீரியலில் புடவையில் நடிக்கும் பார்வதியா இது. இந்த உடையிலேயும் சும்மா சொக்க வைக்கிறீங்களே\nவிஜய் டிவி பிரபலங்களுக்கு நடந்த சோதனை.. DDக்கு சேர்த்து வைத்த ஆப்பு.. என்ன கொடும சார் இது\nஎன்ன ரம்யா மேடம் முகத்தை காட்ட சொன்ன முதுகை காட்டுறீங்க. இதுக்கு பேரு ஜாக்கெட்டா. புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் கிண்டல்\nஎன்னோட லுக் செம்ம கியூட் என கூறி அமலா பால் பதிவிட்ட புகைப்படம்.\nஐஸ்வர்யா மேடம் என்னாச்சி உங்களுக்கு ஏன் இப்படி மேல் சட்டையை திறந்து விட்டு புகைப்படத்திற்கு போஸ் கொடுக்கிறிங்க.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578711882.85/wet/CC-MAIN-20190425074144-20190425100144-00026.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinemapettai.com/simbu-premam-director-joins/", "date_download": "2019-04-25T08:47:48Z", "digest": "sha1:KRAYWOSCKNUBQLMKZWL5RI3JA4WHWBAE", "length": 8134, "nlines": 92, "source_domain": "www.cinemapettai.com", "title": "சிம்பு, பிரேமம் இயக்குனர் அல்போன்ஸ் புத்ரன் இணையும் புதிய படம்.. - Cinemapettai", "raw_content": "\nசிம்பு, பிரேமம் இயக்குனர் அல்போன்ஸ் புத்ரன் இணையும் புதிய படம்..\nசிம்பு, பிரேமம் இயக்குனர் அல்போன்ஸ் புத்ரன் இணையும் புதிய படம்..\nபிரேமம் பட இயக்குனர் அல்போன்ஸ் புத்ரனின் புதிய படத்தில் சிம்பு நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. அல்போன்ஸ் புத்ரன் இயக்கத்தில் மலையாளத்தில் ரிலீஸான பிரேமம் படம் கேரளாவில் மட்டும் அல்ல தமிழகத்திலும் சூப்பர் ஹிட்டானது. தமிழ் ரசிகர்கள் மலர் டீச்சரை தலையில் வைத்து கொண்டாடினார்கள்.\nதெலுங்கில் ஸ்ருதி ஹாஸன், நாக சைதன்யாவை வைத்து ரீமேக் செய்யப்பட்ட பிரேமமும் சூப்பர் ஹிட்டானது. இந்நிலையில் அல்போன்ஸ் சிம்புவை வைத்து தமிழ் படம் ஒன்றை இயக்க உள்ளதாக கூறப்படுகிறது. அண்மையில் அல்போன்ஸ் சிம்புவை சந்தித்து கதை சொன்னாராம்.\nசிம்புவுக்கு கதை பிடித்து இந்த படத்தை நாம் நிச்சயம் பண்ணுகிறோம் என்று அல்போன்ஸிடம் தெரிவித்தாராம். நேரம், பிரேமம் என இரண்டு வெற்றிப் படங்களை கொடுத்துள்ள அல்போன்ஸ் சிம்புவுடன் கைகோர்க்கிறார். இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.\nஉள்ளாடை இல்லாமல் டவலுடன் மசாஜ் பார்லரில் படுத்து கிடக்கும் யாஷிகா.\nவளைந்து நெளிந்து பிரஜன் மனைவி சாண்ட்ரா நடத்திய கவர்ச்சி போட்டோ சூட்.\nபிங்க் கலர் டூ பீஸில் நீச்சல் குளத்தில் பூனம் பஜ்வா. புகைப்படத்தை பார்த்து கிளீன் போல்ட் ஆனா ரசிகர்கள்\nஅட நாட்டுபுற பாடல் பாடும் ராஜலக்ஷ்மியா இப்படி மார்டன் உடையில்.\nபிக் பாஸ் 3 அனைத்து வேலையும் முடிந்தது.. யார் தொகுப்பாளர் தெரியுமா\nசெம்பருத்தி சீரியலில் புடவையில் நடிக்கும் பார்வதியா இது. இந்த உடையிலேயும் சும்மா சொக்க வைக்கிறீங்களே\nவிஜய் டிவி பிரபலங்களுக்கு நடந்த சோதனை.. DDக்கு சேர்த்து வைத்த ஆப்பு.. என்ன கொடும சார் இது\nஎன்ன ரம்யா மேடம் முகத்தை காட்ட சொன்ன முதுகை காட்டுறீங்க. இதுக்கு பேரு ஜாக்கெட்டா. புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் கிண்டல்\nஎன்னோட லுக் செம்ம கியூட் என கூறி அமலா பால் பதிவிட்ட புகைப்படம்.\nஐஸ்வர்யா மேடம் என்னாச்சி உங்களுக்கு ஏன் இப்படி மேல் சட்டையை திறந்து விட்டு புகைப்படத்திற்கு போஸ் கொடுக்கிறிங்க.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578711882.85/wet/CC-MAIN-20190425074144-20190425100144-00026.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/Devotional/Temples/2018/08/03081351/1181087/thirunelli-mahavishnu-temple-kerala.vpf", "date_download": "2019-04-25T08:45:11Z", "digest": "sha1:6PZETEAXZ7YWXJ7SK4YX2GA7XUGVGDUV", "length": 29389, "nlines": 211, "source_domain": "www.maalaimalar.com", "title": "முன்னோர் வழிபாட்டுக்கு முதன்மையான திருநெல்லி மகாவிஷ்ணு கோவில் || thirunelli mahavishnu temple kerala", "raw_content": "\nசென்னை 25-04-2019 வியாழக்கிழமை தொடர்புக்கு: 8754422764\nமுன்னோர் வழிபாட்டுக்கு முதன்மையான திருநெல்லி மகாவிஷ்ணு கோவில்\nதென்னிந்தியாவில் முன்னோர் வழிபாட்டுக்கு முதன்மையான கோவிலாகக் கேரள மாநிலம், வயநாடு மாவட்டம், மன்னந்தாவடி அருகே அமைந்திருக்கும் திருநெல்லி மகாவிஷ்ணு கோவில் விளங்குகிறது.\nதென்னிந்தியாவில் முன்னோர் வழிபாட்டுக்கு முதன்மையான கோவிலாகக் கேரள மாநிலம், வயநாடு மாவட்டம், மன்னந்தாவடி அருகே அமைந்திருக்கும் திருநெல்லி மகாவிஷ்ணு கோவில் விளங்குகிறது.\nதென்னிந்தியாவில் முன்னோர் ���ழிபாட்டுக்கு முதன்மையான கோவிலாகக் கேரள மாநிலம், வயநாடு மாவட்டம், மன்னந்தாவடி அருகே அமைந்திருக்கும் திருநெல்லி மகாவிஷ்ணு கோவில் விளங்குகிறது.\nபடைப்புக் கடவுளான பிரம்மா, ஒருமுறை பூலோகத்தை வலம் வந்து கொண்டிருந்தார். பூலோகத்தின் இயற்கை அழகில் மகிழ்ந்து பயணித்துக் கொண்டிருந்த அவருக்கு, ஓரிடத்தில் காடுகள் அதிகமிருந்த மலைப்பகுதியில் தனியாக ஒரே ஒரு நெல்லிமரம் இருப்பது தெரிந்தது. அந்த நெல்லிமரத்தின் அழகில் மயங்கிய அவர், அதனைப் பார்ப்பதற்காக அருகே சென்றார்.\nநெல்லி மரத்தின் கீழ் மகாவிஷ்ணு அமர்ந்திருப்பது போல் அவருக்குத் தெரிந்தது. மேலும், அந்த இடம் அவருக்கு வைகுண்டமாகத் தோன்றியது. பூலோகத்தில் இறைவன் விஷ்ணுவின் வைகுண்டக் காட்சியைக் கண்டு மகிழ்ந்த அவர், மகாவிஷ்ணு சிலையை உருவாக்கி, அவ்விடத்தில் நிறுவி வழிபடத் தொடங்கினார். அதன் பிறகு, பிரம்மன் தினமும் அருகிலிருந்த நீர்வீழ்ச்சி ஒன்றில் குளித்து, அங்கே மலர்ந்திருக்கும் மலர்களைப் பறித்து வந்து, விஷ்ணு சிலையை அலங்கரித்து வழிபட்டு வந்தார். அவரது வழிபாட்டில் மகிழ்ந்த மகாவிஷ்ணு, ஒருநாள் அவர் முன்பாகத் தோன்றினார்.\nஅப்போது பிரம்மன் விஷ்ணுவிடம், ‘இறைவா இங்கு வந்து வழிபடும் பக்தர்களின் பாவங்களை நீக்கி, அவர்களுக்கு நற் பலன்களைத் தந்தருள வேண்டும்’ என்று வேண்டினார்.\nஅவரது வேண்டுதலை ஏற்ற விஷ்ணு, ‘பிரம்மனே இங்கிருக்கும் நீர்வீழ்ச்சியில் நீராடி, என்னை வந்து வழிபடும் பக்தர்கள் செய்த பாவங்கள் அனைத்தும் நீங்கி, அவர்கள் வாழ்வு வளம் பெறும்’ என்று அருள்கூறி மறைந்தார்.\nஅதைத் தொடர்ந்து அந்த இடத்தில் மகாவிஷ்ணு கோவில் உருவானதாக கோவில் தல வரலாறு சொல்கிறது.\nஒரு காலத்தில் அடர்ந்த காடுகளைக் கொண்டிருந்த, மலைப் பகுதிக்குத் தவமிருக்க முனிவர்கள் சிலர் வந்தனர். வந்த இடத்தில் அவர்களுக்கு உண்ண உணவும், அருந்த நீரும் கிடைக்காமல் அவதிப்பட்டனர். அடர்ந்த காடுகளைக் கொண்ட மலைப்பகுதியில் இருக்கும் தங்களுக்குத் தேவையான உணவும், நீரும் கிடைக்க உதவும்படி விஷ்ணுவிடம் வேண்டினர்.\nவிஷ்ணு, அவர்களுக்கு அந்த அடர்ந்த காட்டுப்பகுதியில் ஓரிடத்தில் நெல்லிமரமும், அதனருகில் நீர்நிலை இருப்பதையும் காண்பித்து உதவினார். அவர்கள் அந்த நெல்லிக்கனிகளைப் பறித்துச் சாப���பிட்டு, நீர்நிலையில் இருந்த நீரைப் பருகி, தங்கள் பசியையும், தாகத்தையும் தீர்த்துக் கொண்டனர்.\nவிஷ்ணு காட்டிய நெல்லிமரத்தை, ‘அருள்புரிந்த நெல்லி’ என்ற பொருள்படும்படி ‘திருநெல்லி’ என்று போற்றியதுடன், அந்த மரத்தின் அருகில் விஷ்ணுவிற்குச் சிலை நிறுவி கோவிலமைத்து வழிபட்டு வந்தனர். அதன் பிறகு, அங்கு தற்போதிருக்கும் விஷ்ணு கோவில் கட்டப்பட்டது என்று மற்றொரு கதையும் இக்கோவிலின் தல வரலாறாகச் சொல்லப்படுகிறது.\nகருங்கற்களைக் கொண்டு கட்டப்பட்டிருக்கும் இக்கோவிலில் மூலவராக மகாவிஷ்ணு இருக்கிறார். இக்கோவில் வளாகத்தில் கணபதி, நாகர்கள் உள்ளிட்ட துணைத் தெய்வங்களும் இடம் பெற்றிருக்கின்றன. ஆலயத்தின் தெற்குப் பகுதியில், ஐந்து புனித ஆறுகளின் நீர் இணைந்திருப்பதாகக் கருதப்படும் ‘பஞ்சதீர்த்தம்’ எனும் குளம் இருக்கிறது. இக்குளத்தினுள் நடுவில் அமைந்திருக்கும் பாறையின் மேற்பகுதியில் விஷ்ணுவின் கால் தடம் பதிந்திருக்கிறது. கால் தடத்தின் இருபுறமும் சங்கு, சக்கரம் இடம் பெற்றிருக்கிறது. விஷ்ணு இவ்விடத்திலே நின்றுதான் பிரம்மனுக்குக் காட்சியளித்தார் என்று சொல்லப்படுகிறது.\nஆலயத்தில் இருந்து ஒரு கிலோ மீட்டர் தொலைவில் பிரம்மன் நீராடிய நீர்வீழ்ச்சி இருக்கிறது. இந்நீர்வீழ்ச்சியைப் ‘பாபநாசினி’ என்கின்றனர். இங்கிருக்கும் மலை, பிரம்மனின் பெயரால் ‘பிரம்ம கிரி’ என்று அழைக்கப்படுகிறது.\nதீர்த்தக்குளத்தின் நடுவில் அமைந்த விஷ்ணு பாதம்\nஇத்தலத்தில் விஷ்ணுவுக்குரிய அனைத்து வழிபாடுகளும் சிறப்பாக நடைபெறுகின்றன. மலையாள நாட்காட்டியின்படி கர்க்கடகம் (ஆடி) மாதம் வரும் முதல் அமாவாசை நாளில் பாபநாசினி நீர்வீழ்ச்சி அருகில் வாவுபலி எனும் முன்னோர் வழிபாடு (பித்ரு தர்ப்பணம்) நடைபெறுகிறது. துலாம் (ஐப்பசி) மாதம் திருவோணம் நட்சத்திர நாளில் புத்தரி கொண்டாட்டம் எனும் கதிர் அறுவடைத் திருநாள் விழா, மேடம் (சித்திரை) முதல் நாளில் விசுத்திருநாள் விழா, தனு (மார்கழி) மாதம் 18-ம் நாளில் சுட்டுவிளக்கு விழா போன்றவை சிறப்பு விழாக்களாகக் கொண்டாடப்படுகின்றன.\nஇந்த ஆலயம் பித்ருக்கடன் என்று சொல்லப்படும் முன்னோர் வழிபாடு செய்வதற்கு முதன்மையான இடமாக இருக்கிறது. இங்கு முன்னோர் வழிபாட்டுக்குக் கட்டணம் செலுத்தினால், அதற்குத் தேவையான தர்ப்பை, அரிசி, எள், துளசி அடங்கிய பொருட்கள் தரப்படுகின்றன. அதைப் பெற்றுக் கொண்டு, கோவிலில் இருக்கும் இறைவன் மகாவிஷ்ணுவை வழிபட்டுப் பின்பு, அங்கிருந்து ஒரு கிலோ மீட்டர் தொலைவிலிருக்கும் ‘பாபநாசினி’ நீர்வீழ்ச்சிக்குச் செல்ல வேண்டும். நீர்வீழ்ச்சிக்குச் செல்லும் வழியில் இருக்கும் சிவபெருமான் கோவில் மற்றும் பஞ்சதீர்த்தக்குளம் ஆகியவற்றை வழிபட்டுச் செல்லலாம்.\nபாபநாசினி நீர்வீழ்ச்சி நீரில் குளித்துவிட்டு வந்த பின்பு, அங்கிருக்கும் பாறையில் நீண்ட பள்ளமாக அமைந்திருக்கும் ‘பின்னப்பாரா’ என்று அழைக்கப்படும் வாய்க்காலில் அதற்கான சடங்குகள் செய்யப்படுகின்றன. பத்துக்கும் அதிகமானவர்கள் சேர்ந்த பின்பு, குழுவாக இவ்வழிபாட்டுச் சடங்குகள் நடத்தப்படுகின்றன. இச்சடங்குகள் நிறைவடைந்தவுடன், மீண்டும் திருநெல்லி மகாவிஷ்ணு கோவிலுக்குச் சென்று வழிபாடு செய்து திரும்பலாம்.\n* முன்னோர் வழிபாட்டுக்குச் சிறந்த இடமாக இருப்பதால், திருநெல்லியைத் தென்னிந்தியாவின் காசி என்று அழைக்கின்றனர்.\n* ராமரும் லட்சுமணரும் தங்களது தந்தையான தச ரதன் மறைவுக்குப் பின்னர், இங்கு வந்துதான் முன்னோர் வழிபாட்டை நடத்தியதாக சொல்லப்படுகிறது.\n* இங்கு அமாவாசை, திதி என்று எந்தவொரு குறிப்பிட்ட நாளையும் தேர்வு செய்து முன்னோர் வழிபாடு செய்ய வேண்டியதில்லை. எந்த நாளிலும் முன்னோர் வழிபாடு செய்யலாம்.\n* இங்கு பெண்களும் முன்னோர் வழிபாடு செய்ய அனுமதிக்கப்படுகின்றனர்.\n* நெல்லி மரத்தின் கீழ் இறைவன் விஷ்ணு இருந்த இடம் என்பதால், இவ்விடம் ‘திருமால் நெல்லி’ என்று அழைக்கப்பட்டுப் பிற்காலத்தில் ‘திருநெல்லி’ என்று மருவிவிட்டதாக கூறுகின்றனர்.\n* இந்த ஆலயம் ஒன்பது அல்லது பத்தாம் நூற்றாண்டில் கட்டப்பட்டு இருக்கலாம் என்று சொல்லப்படுகிறது. இரண்டு மன்னர்களுக்கு இடையே ஏற்பட்ட சண்டையால், ஆலயம் முழுமையாகக் கட்டப்படாமல் பாதியில் நின்றுள்ளது. இன்றும் அப்படியே இருக்கிறது.\n* இத்தல இறைவனுக்கு அபிஷேகம் செய்வதற்காகப் பிரம்மகிரி மலையில் இருந்து பாறைகளில் வாய்க்கால் வெட்டப்பட்டுத் தண்ணீர் கொண்டு வரப்பட்டிருக்கிறது. தற்போதும் அது பயன்பாட்டில் உள்ளது.\nகிழக்கு நோக்கி அமைந்திருக்கும் இந்த ஆலயம் தினமும் காலை 5.30 மணி முதல் பகல் 12 மணி வரையிலும், மாலை 5.30 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் வழிபாட்டிற்காக திறந்திருக்கும்.\nதமிழ்நாடு, கர்நாடக மாநில எல்லைக்கு அருகிலுள்ள மலைப்பகுதியில் கேரள மாநிலம், வயநாடு மாவட்டத்தில் இருக்கிறது மன்னந்தாவடி. இங்கிருந்து 32 கிலோமீட்டர் தொலைவில் அமைந்திருக்கிறது இந்தத் தலம். கண்ணூரில் இருந்து 121 கிலோமீட்டர், கோழிக்கோடு நகரில் இருந்து 136 கிலோமீட்டர், ஊட்டியில் இருந்து 165 கிலோமீட்டர், மைசூரில் இருந்து 120 கிலோமீட்டர் தொலைவிலும் அமைந்திருக்கிறது. மன்னந்தாவடியில் இருந்து பேருந்து வசதிகள் இருக்கின்றன.\nஇலங்கை வான் பகுதியில் டிரோன்கள், ஆளில்லா விமானங்கள் பறக்க தடை\nவாரணாசியில் பிரதமர் மோடிக்கு எதிராக காங்கிரஸ் கட்சியின் சார்பில் அஜய்ராய் போட்டி\nபாராளுமன்ற தேர்தல்: ஆம் ஆத்மி கட்சியின் தேர்தல் அறிக்கை வெளியீடு\nஇலங்கையில் கத்தோலிக்க தேவாலயங்கள் மூடல்\n48 மணி நேரத்தில் தமிழகத்தில் மிக கனமழை பெய்யும் - வானிலை ஆய்வு மையம்\nபுயல் எச்சரிக்கை: புதுச்சேரியில் அவசரக் கூட்டம்\nநாமக்கலில் குழந்தைகள் விற்பனை புகார்- விசாரணை நடத்த மாவட்ட ஆட்சியருக்கு சுகாதாரத்துறை செயலர் உத்தரவு\nஅருள்மிகு தில்லைகாளியம்மன் திருக்கோவில் - சிதம்பரம்\nதிருகாமேஸ்வரர் கோவில் - திருச்சி\nவரங்கள் அருளும் ஸ்ரீமுஷ்ணம் பூவராகப் பெருமாள் கோவில்\nகலியுகவரதராஜப் பெருமாள் திருக்கோவில் - அரியலூர்\nபிரசன்ன வெங்கடேச பெருமாள் திருக்கோவில் - தஞ்சாவூர்\nகர்ப்பத்தால் பட வாய்ப்பை தவறவிட்ட எமி ஜாக்சன்\nஒற்றை கட்டணத்தில் பிராட்பேண்ட், லேண்ட்லைன் மற்றும் டி.வி. சேவைகளை வழங்கும் ஜியோ\nவெற்றி-தோல்வியை நிர்ணயிக்க சிவகார்த்திகேயன் ஓட்டு சேர்க்கப்படாது: தேர்தல் அதிகாரி\n19-வது ஓவரில் ஒரு ரன்னுக்கு ஓடாதது ஏன்\nஇலங்கை குண்டு வெடிப்பு - பயங்கரவாதிகளாக மாறிய தொழில் அதிபர் மகன்கள்\n120 கோடி ரூபாய் பாக்கியை கட்டுங்கள், அல்லது வான்கடே மைதானத்தை விட்டு வெளியேறுங்கள்- மராட்டிய அரசு அதிரடி\n4 சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தல்- அதிமுக வேட்பாளர்கள் அறிவிப்பு\nஎன்.டி.திவாரி மகன் கொலை வழக்கில் அதிரடி திருப்பம்- மனைவியை கைது செய்தது போலீஸ்\nஐபிஎல் தொடரில் சாதனை - சென்னை சூப்பர் கிங்சுக்கு மட்டுமே கிடைத்த பெருமை\nஇலங்கை குண்டு வெடிப்பில் 310 பேர் பலி: ஐ.எஸ். தற்கொலை படையைச் சேர்ந்த 3 பேர் படம் வெளியீடு\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578711882.85/wet/CC-MAIN-20190425074144-20190425100144-00026.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://chittarkottai.com/wp/2013/05/10/", "date_download": "2019-04-25T08:35:42Z", "digest": "sha1:FUE72UDL5YJEA2DQDZRPKPE72CNWIWUF", "length": 12294, "nlines": 148, "source_domain": "chittarkottai.com", "title": "2013 May 10 « சித்தார்கோட்டை பல்சுவை பக்கங்கள்", "raw_content": "\n30 வகை பாரம்பரிய சமையல் 1/2\nமனிதனின் ஆயுளை நீடிக்க செய்வதற்கான வழிகள்\nஇலைகளும் அதன் மருத்துவ குணங்களும்\nதொந்தி குறைய எளிய உடற்பயிற்சி முறைகள்\nமனஅழுத்தத்தைப் போக்க வழி என்ன\nஉரத்து ஒலிக்கும் செய்தியும் கேள்வியும் \nஆணவம் அழிக்கப் பட்ட அந்த கணம்….\nதலைப்புகளில் தேட Select Category Scholarship (12) அறிவியல் (341) அறிவியல் அதிசயம் (35) அறிவியல் அற்புதம் (155) ஆடியோ (2) ஆய்வுக்கோவை (15) இந்திய விடுதலைப் போர் (12) இந்தியா (133) இந்தியாவில் இஸ்லாம் (8) இயற்கை (159) இரு காட்சிகள் (19) இஸ்லாம் (274) ஊற்றுக்கண் (16) கட்டுரைகள் (11) கம்ப்யூட்டர் (11) கல்வி (120) கவிதைகள் (19) கவிதைகள் 1 (20) காயா பழமா (20) குடும்பம் (138) குழந்தைகள் (95) சட்டம் (23) சமையல் (101) சித்தார்கோட்டை (27) சிறுகதைகள் (32) சிறுகதைகள் (43) சுகாதாரம் (65) சுயதொழில்கள் (39) சுற்றுலா (6) சூபித்துவத் தரீக்காக்கள் (16) செய்திகள் (68) தன்னம்பிக்கை (318) தலையங்கம் (30) திருக்குர்ஆன் (20) திருமணம் (48) துஆ (7) தொழுகை (12) நடப்புகள் (527) நற்பண்புகள் (179) நோன்பு (17) பழங்கள் (23) பித்அத் (38) பெண்கள் (196) பொதுவானவை (1,207) பொருளாதாரம் (54) மனிதாபிமானம் (7) மருத்துவம் (366) வரலாறு (132) விழாக்கள் (12) வீடியோ (93) வேலைவாய்ப்பு (10) ஹஜ் (10) ஹிமானா (87)\nஇதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க 3,687 முறை படிக்கப்பட்டுள்ளது\nபத்மநாபசுவாமி கோயில் – மன்னர் காலத்தின் சுவிஸ் வங்கி\nஸ்பெக்ட்ரம் ஊழலில் இந்திய மக்கள் இழந்தது ஒரு லட்சத்து எழுபத்தையாயிரம் கோடி ரூபாய். வெளிநாட்டு வங்கிகளில் கணக்கில்லாமல் கருப்பு நிறத்தில் குவிந்திருக்கும் இந்தியப் பணம் ஒன்பது லட்சம் கோடி ரூபாய். திருவனந்தபுரம் பத்மநாபசுவாமி கோயில் பாதாள அறைகளில் குவிந்துள்ள சொத்துக்களின் மதிப்பு ஏறத்தாழ இரண்டு லட்சம் கோடி ரூபாய். அரசியல்வாதிகளும், தொழில் அதிபர்களும், மத நிறுவனங்களும் நம் மக்களைச் சுரண்டி குவித்த பணம். இதே இந்தியாவில் பெரும்பான்மை மக்களின் மாத வருமானம் இன்னும் ஆயிரம் . . . → தொடர்ந்து படிக்க..\nஅல்குர்ஆன் தமிழுடன் அத்தியாயம் வாரியாக\nநுகர்வோர்க்கான ஒரு விழிப்புணர்வு பார்வை\nசவுதி அரசாங்கத்தால் அறிவிக்கப்பட்ட சலுகைகள்\nவாழ்நாளை உயர்த்தும் உணவுப் பழக்கங்கள் 2\n7 நாட்களில் உடல் எடையை குறைக்கும் வழி\nமலேரியா நோய்க்கு புதிய தடுப்பூசி\nநீங்க லேப்டாப் வாங்க போரீங்களா – சில டிப்ஸ்\nபூமியில் குறைக்கப்படும் உடல் அணுக்கள்\nகொசுக்களை கட்டுப்படுத்த நொச்சி செடி\nஉமர் பின் கத்தாப் (ரலி) (v)\nஇந்திய அறிவியல் துறைக்கு கலாமின் பங்களி\nஇந்திய விடுதலைப் போரில் முஸ்லிம்கள் – முன்னுரை\n\"இந்த வலைப்பதிவின் உள்ளடக்கம் அனைத்தையும் Creative Commons Attribution-ShareAlike 3.0 Unported License உரிமத்தின் அடிப்படையில் வழங்குகிறேன்\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578711882.85/wet/CC-MAIN-20190425074144-20190425100144-00027.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://ttvelb-365273735.us-east-1.elb.amazonaws.com/Programs/ArithmeticCharacter/2018/04/06091717/1000035/Ayutha-Ezhuthu.vpf", "date_download": "2019-04-25T08:30:22Z", "digest": "sha1:RNF5EOMKL2MAZ3AHZZFEFD2SL6DKJHCA", "length": 7940, "nlines": 83, "source_domain": "ttvelb-365273735.us-east-1.elb.amazonaws.com", "title": "ஆயுத எழுத்து 05.04.2018 - அழுத்தம் தருமா முழு அடைப்பு போராட்டம் ?", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nஆயுத எழுத்து 05.04.2018 - அழுத்தம் தருமா முழு அடைப்பு போராட்டம் \nமுழு அடைப்பால் முடங்கிய தமிழகம்..ஒட்டுமொத்த குரலில் ஒலிக்கும் காவிரி கோரிக்கைமறியல் போராட்டத்தால் மக்களுக்கு பாதிப்பா சட்டம் ஒழுங்கு விவகாரத்தில் திமுகவை சாடும் அதிமுக..\nஆயுத எழுத்து - 05.04.2018\nஅழுத்தம் தருமா முழு அடைப்பு போராட்டம் சிறப்பு விருந்தினராக - கம்பம் செல்வேந்திரன், திமுக // மணிவாசகம், சாமானியர் // சமரசம், அதிமுக // சுமந்த் சி ராமன், அரசியல் விமர்சகர்.. இது ஒரு நேரடி விவாத நிகழ்ச்சி..\n(21.03.2019) அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா\n(21.03.2019) அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா\n(04/03/2019) ஆயுத எழுத்து : கூட்டணி : யாருக்கு சாதகம்...\nசிறப்பு விருந்தினராக - மகேஷ்வரி, அதிமுக // பாலாஜி, விடுதலை சிறுத்தைகள் // கோலாகல ஸ்ரீநிவாஸ், பத்திரிகையாளர் // அப்பாவு, திமுக\nரொக்கம் - பணம் பற்றிய மக்களின் பார்வை..\n(24/04/2019) ஆயுத எழுத்து : தேசப்பாதுகாப்பும் வாக்கு அரசியலும்..\nசிறப்பு விருந்தினராக - சிவ இளங்கோ, அரசியல் விமர்சகர் // கோபண்ணா, காங்கிரஸ் // தியாகராஜன், ��ாணுவம்(ஓய்வு) // நாராயணன், பா.ஜ.க\n(23/04/2019) ஆயுத எழுத்து : நேர்மையான தேர்தலை உறுதி செய்ததா ஆணையம்..\nசிறப்பு விருந்தினராக - கனகராஜ், சி.பி.எம் // பீட்டர் அல்போன்ஸ், காங்கிரஸ் // குமரகுரு, பா.ஜ.க // துரை கருணா, பத்திரிகையாளர்\n(22/04/2019) ஆயுத எழுத்து : மாற்றம் தருமா 4 தொகுதி இடைத்தேர்தல்...\nசிறப்பு விருந்தினராக - இளந்தமிழ் ஆர்வலன், அமமுக // கண்ணதாசன், திமுக // ரமேஷ், பத்திரிகையாளர் // கோவை சத்யன், அதிமுக\n(20/04/2019) ஆயுத எழுத்து - தேர்தல் கலவரத்திற்கு யார் காரணம்..\nசிறப்பு விருந்தினராக - பாலு, பா.ம.க // வன்னி அரசு, விடுதலை சிறுத்தைகள் // சித்தண்ணன், காவல்துறை (ஓய்வு) // சுமந்த் சி ராமன், அரசியல் விமர்சகர்\n(19/04/2019) ஆயுத எழுத்து - கட்சியாகும் அமமுக : அ.தி.மு.க-வுக்கு சிக்கல் தீர்ந்ததா...\nசிறப்பு விருந்தினராக - சி.ஆர்.சரஸ்வதி, அமமுக // கோவை சத்யன், அதிமுக // ப்ரியன், பத்திரிகையாளர் // ராம்கி, எழுத்தாளர்\n(18/04/2019) ஆயுத எழுத்து : வாக்கு சதவிகிதம் யாருக்கு சாதகம் \nசிறப்பு விருந்தினராக - செல்வப்பெருந்தகை, காங்கிரஸ் // சரவணன், திமுக // குறளார் கோபிநாத், அதிமுக // கே.டி.ராகவன், பா.ஜ.க\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578711882.85/wet/CC-MAIN-20190425074144-20190425100144-00027.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.arunachala-ramana.org/forum/index.php?topic=8824.0", "date_download": "2019-04-25T08:30:58Z", "digest": "sha1:SNFEAVJALMAHPAPWBVKAR6X22VFCACLH", "length": 15870, "nlines": 365, "source_domain": "www.arunachala-ramana.org", "title": "Saiva Canon 8 - Saint Manikkavachagar - Tiruvachakam", "raw_content": "\nமெய்தான் அரும்பி விதிர்விதிர்த்து உன்விரை\nகைதான் தலைவைத்துக் கண்ணீர் ததும்பி\nபொய்தான் தவிர்ந்துன்னைப் போற்றி சயசய\nகைதான் நெகிழ விடேன்உடை யாய்என்னைக்\nகொள்ளேன் புரந்தரன் மாலயன் வாழ்வு\nநள்ளேன் நினதடி யாரொடல் லால்நர\nஎள்ளேன் திருவரு ளாலே இருக்கப்\nஉள்ளேன் பிறதெய்வம் உன்னையல் லாதெங்கள்\nஉத்தமன் அத்தன் உடையான் அடியே\nமத்த மன���்தொடு மால்இவன் என்ன\nஒத்தன ஒத்தன சொல்லிட ஊரூர்\nதத்தம் மனத்தன பேசஎஞ் ஞான்றுகொல்\nசாவமுன் னாள்தக்கன் வேள்வித் தகர்தின்று\nஆவஎந் தாய்என் றவிதா விடும்நம்\nமூவரென் றேஎம்பி ரானொடும் எண்ணிவிண்\nதேவரென் றேஇறு மாந்தென்ன பாவந்\nதவமே புரிந்திலன் தண்மலர் இட்டுமுட்\nஅவமே பிறந்த அருவினை யேன்உனக்\nசிவமே பெறுந்திரு வெய்திற்றி லேன்நின்\nபவமே யருளுகண் டாய்அடி யேற்கெம்\nபரந்துபல் ஆய்மலர் இட்டுமுட் டாதடி\nஇரந்தஎல் லாம்எமக் கேபெற லாம்என்னும்\nகரந்துநில் லாக்கள்வ னேநின்றன் வார்கழற்\nநிரந்தர மாய்அரு ளாய்நின்னை ஏத்த\nமுழுவதுங் கண்டவ னைப்படைத் தான்முடி\nசெழுமலர் கொண்டெங்குந் தேடஅப் பாலன்இப்\nகழுதொடு காட்டிடை நாடக மாடிக்\nஉழுவையின் தோலுடுத் துன்மத்தம் மேல்கொண்\nஉழிதரு காலும் கனலும் புனலொடு\nஇழிதரு காலம்எக் காலம் வருவது\nஉழிதரு காலத்த உன்னடி யேன்செய்த\nகழிதரு காலமு மாய்அவை காத்தெம்மைக்\nபவன்எம் பிரான்பனி மாமதிக் கண்ணிவிண்\nசிவன்எம் பிரான்என்னை ஆண்டுகொண் டான்என்\nஅவன்எம் பிரான்என்ன நான்அடி யேன்என்ன\nபுவன்எம் பிரான்தெரி யும்பரி சாவ\nபுகவே தகேன்உனக் கன்பருள் யான்என்பொல்\nதகவே எனைஉனக் காட்கொண்ட தன்மைஎப்\nமிகவே உயர்த்திவிண் ணோரைப் பணித்திஅண்\nநகவே தகும்எம் பிரான்என்னை நீசெய்த\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578711882.85/wet/CC-MAIN-20190425074144-20190425100144-00027.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.64, "bucket": "all"} +{"url": "http://www.nilacharal.com/product/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81/?add-to-cart=14590", "date_download": "2019-04-25T08:22:10Z", "digest": "sha1:VCYUV635ZLT3OAVNLGZDYJPACVW2PN2X", "length": 8144, "nlines": 154, "source_domain": "www.nilacharal.com", "title": "மாற்று - Nilacharal", "raw_content": "\nஆசிரியரின் இரண்டாவது சிறுகதைத் தொகுப்பு. வாழ்க்கையை, சம்பவங்களை முற்றிலும் வெவ்வேறான கண்ணோட்டங்களில் காணும் இச்சிறுகதைகள் வாசகர்களுக்கு வித்தியாசமான வாசிப்பனுபவத்தைத் தருகின்றன. படித்துவிட்டு மறந்துவிடும் படைப்புகளாய் இல்லாமல் ஊன்றிச் சிந்திக்க வைக்கும் வார்ப்புகளாய் அமைந்திருக்கும் சிறுகதைகள் ஒரு சிறு பொறியையேனும் மனதினுள் கிளப்பத் தவறுவதில்லை. கருவுற்றிருப்பதற்காய் மகிழ்வதா துக்கிப்பதா என்று மறுகும் மரியா நெகிழவைக்கிறாரென்றால், பனி விழும் அழகைக் காண ஏங்கிக் காத்திருக்கும் ரோகிணி ரசிக்க வைக்கிறார். “ஆடிப்பட்டம்” செல்வியும், “நானென்பதை மறந்து…” பரிமளாவும், “மாற்று” ஆனந்தியும் நமது பக்கத்துவீட்டுக்காரர்கள் போல நினைவில் அடிக்கடி நிழலாடுகிறார்கள். பெரும்பாலும் பெண்களின் மெல்லிய உணர்வுகளே, கலைடாஸ்கோப் வண்ணக் கோலங்களாய் இந்த நூலை நிறைத்திருக்கும் அழகு இதனை வேறுபடுத்திக் காட்டுகிறது.\nThis is the writer’s 2nd short story collection. The short stories make readers to see life ‘s incidents in completely different perspective. These stories tend to light a spark in the minds of readers and inadvertently we start to think from a different perspective. In one story there is Maria, who is confused whether to be happy or sad about her pregnancy and as a reader you tend to melt with her feelings. In the other story, readers become fans of Rohini, who craves to watch the beautiful dew drops falling . “Aadipattam” Selvi, “Naanenbhadhai marandhu…” Parimala, “Maatru” Aanandhi are like our neighbours who often loom in our memories. The beauty of this book, which makes it stand apart from others, is that it describes delicate feelings of women in a beautiful kaleidoscopic colours. (ஆசிரியரின் இரண்டாவது சிறுகதைத் தொகுப்பு. வாழ்க்கையை, சம்பவங்களை முற்றிலும் வெவ்வேறான கண்ணோட்டங்களில் காணும் இச்சிறுகதைகள் வாசகர்களுக்கு வித்தியாசமான வாசிப்பனுபவத்தைத் தருகின்றன. படித்துவிட்டு மறந்துவிடும் படைப்புகளாய் இல்லாமல் ஊன்றிச் சிந்திக்க வைக்கும் வார்ப்புகளாய் அமைந்திருக்கும் சிறுகதைகள் ஒரு சிறு பொறியையேனும் மனதினுள் கிளப்பத் தவறுவதில்லை. கருவுற்றிருப்பதற்காய் மகிழ்வதா துக்கிப்பதா என்று மறுகும் மரியா நெகிழவைக்கிறாரென்றால், பனி விழும் அழகைக் காண ஏங்கிக் காத்திருக்கும் ரோகிணி ரசிக்க வைக்கிறார். “ஆடிப்பட்டம்” செல்வியும், “நானென்பதை மறந்து…” பரிமளாவும், “மாற்று” ஆனந்தியும் நமது பக்கத்துவீட்டுக்காரர்கள் போல நினைவில் அடிக்கடி நிழலாடுகிறார்கள். பெரும்பாலும் பெண்களின் மெல்லிய உணர்வுகளே, கலைடாஸ்கோப் வண்ணக் கோலங்களாய் இந்த நூலை நிறைத்திருக்கும் அழகு இதனை வேறுபடுத்திக் காட்டுகிறது.)\nசிலுக்கு ஸ்மிதாவும் சுலைமான் ஹாஜியாரும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578711882.85/wet/CC-MAIN-20190425074144-20190425100144-00027.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.satyamargam.com/articles/story-poetry/poetry/heaven/", "date_download": "2019-04-25T08:58:46Z", "digest": "sha1:TXEQ6JWSUL73J2ZXWIS4F2IIZBAXIDU7", "length": 7894, "nlines": 143, "source_domain": "www.satyamargam.com", "title": "சொர்க்கத்தின் ஆசை - சத்தியமார்க்கம்.காம்", "raw_content": "\nரியாளுஸ் ஸாலிஹீன் – ஒலி வடிவில்\nரியாளுஸ் ஸாலிஹீன் – ஒலி வடிவில்\nஆசையின்றி வாழுகின்ற மக்கள் அவனியிலே எவருமுண்டோ\nஆசைக்கோர் அளவில்லை, உலகை அள்ளத் துடிப்பதுமேன்\nஹராமான பொருள் சேர்த்து அல்லாஹ்வை மறப்பதுமேன்\nமாண்டபின் வாழுகின்ற வாழ்க்கைக்குத் துணை வருமோ\nமதியிழந்து நிதிசேர்த்து மமதையுடன், மார்க்க நெறி தவறி,\nமாநிலத்தில் வாழ்ந்துவிட்டால் ம���ுமையிலே சுகம் வருமோ\nஇருக்கின்ற சொத்தின் மதிப்பை இறைத்தூதர் கணக்கின்படி,\nஇங்கிதமாய்ப் பங்கிட்டு ஏழையர்க்கு வழங்கிவிட்டால்,\nஎப்போதும் இறைவன் உவப்பை என்றும் நாம் அடைந்திடலாம்,\nஈகைத் திருநாளை இனிதாய்க் கொண்டாடி மகிழ்ந்திடலாம்\nஅவனியிலே ஆசை கோடி அனைவர்க்கும் உள்ளதுபோல்,\nஅல்லாஹ்வின் சொர்க்கத்திற்கும் ஆசைகள் சில உண்டு\nஅதன் ஆசைகளை நிறைவேற்ற அனைவரும் ஆசைகொண்டால்,\nஅருங்கனிகளுடன் சொர்க்கம் நம்மை அரவணைத்து வரவேற்கும்\nஅற்புத குரான் ஓதும் அகிலத்தோர் வேண்டும் என்றும்,\nஅசையும் நாவை அடக்கிவைப்போர் வேண்டும் என்றும்,\nபசித்தோற்கு உணவளிப்போர் பாங்குடன் வேண்டும் என்றும்,\nபசித்திருந்து நோன்பை நோற்றப் பண்பாளர் வேண்டுமென்றும்,\nஆகிரத்தில் உள்ள சொர்க்கம் ஆசைப்படும் என்பதனை,\nஅல்லாஹ்வின் திருவசனம் அனைவர்க்கும் உணர்த்துவதை,\nஅடிமனதில் பதிவேற்றி அதன்படி தினம் செயல்பட்டால்,\nஅடைந்திடுவோம் சொர்க்கம் நாம் அல்லாஹ்வின் கருணையினால்\nஆக்கம்: கோவை எம்.அப்துல் ரஹீம், எம்.ஏ, பி.காம்,பி.ஜி.எல்,பி.ஜி.டி.பி.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578711882.85/wet/CC-MAIN-20190425074144-20190425100144-00027.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://amas32.wordpress.com/2016/07/23/%E0%AE%95%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2019-04-25T07:54:56Z", "digest": "sha1:RCLEHZ72AH5DJHXQEGQ7LS4RBBATO7BH", "length": 18731, "nlines": 195, "source_domain": "amas32.wordpress.com", "title": "கபாலி – திரை விமர்சனம் | amas32", "raw_content": "\nகபாலி – திரை விமர்சனம்\nரஜினிகாந்திற்கு இருக்கும் ஒரு மாஸ்/கரிஸ்மா இந்தியாவில் வேறு எந்த நடிகருக்கும் கிடையாது என்று சொல்லலாம். அதனால் தான் அவர் சூப்பர் ஸ்டார். அப்படிப்பட்டவரை வைத்து இயக்குவது என்பது லேசான விஷயம் இல்லை. திரையுலகத்தில் பல வெற்றிக் கொடிகளை நாட்டியவர்களுக்கே அவரை இயக்குவது சவாலாக அமையும்போது இளம் இயக்குநர் பா.ரஞ்சித் அதில் துணிச்சலுடன் களம் இறங்கியதே பாராட்டப் பட வேண்டிய விஷயம்.\nஇந்தக் கதை நமக்கு அந்நியமானது. மலேசியா வாழ் தமிழின மக்களின் சரித்திரப் பின்னணியில் கதை அமைந்துள்ளது. ரஞ்சித்திற்கு இந்தக் கதைக் கரு பிடிக்க காரணம் அங்கும் அவ்வின மக்கள் ஒடுக்கப்பட்டிருக்கின்றனர், படிப்பில் அதிக கவனம் செலுத்தாமல், போதை மருந்து கடத்தல், பாலியல் தொழில் போன்ற எளிதாக பணம் ஈட்டக் கூடிய தொழில்களில் இளைய சமுதாயம் ஈடுபட்டு சீரழிந்து கொண்டு வருகிறது. அதனால் கேங்குகள் உருவாகக் காரணம் ஆகிறது. அடிமட்டத்தில் இருக்கும் அம்மக்களுக்கு வழிகாட்ட ஒரு தலைவனாக ரஜினியை சித்தரிக்க இந்தக் கதையைத் தேர்வு செய்திருக்கிறார் ரஞ்சித். ஆனால் திரைக்கதை விரிவாகவும், அழகாகவும் கதையை விளக்கினால் மட்டுமே பார்வையாளர்களுக்கு அந்தக் கதை போய் சேரும். அங்கே தான் சோடை போகிறார் இயக்குநர்.\nமுழுக்க முழுக்க மலேசியக் கதையாக இருந்தால் சரிபட்டு வராது என்று பாதியில் ராதிகா ஆப்தேவைத் தேடி ரஜினி சென்னை வரும் பகுதி சேர்க்கப்படிருப்பது போலத் தோன்றுகிறது. மலேசியக் கதையையும் முழுமையாகச் சொல்லாமல் கேங்க்ஸ்டர் கதை என்று கொள்ளும்படியும் இல்லாமல் ஒரு இரண்டுங்கெட்டான் நிலையில் படத்தின் திரைக்கதையை அமைத்தது தான் ரஞ்சித்தின் பெரும் சறுக்கல். படம் ஓபனிங் நன்றாகவே உள்ளது. ஆனால் கிளைமேக்சிற்கான காரணம் சரியாக இல்லாததால் படத்தைப் பார்த்து முடித்து எழும் ரசிகன் அந்த ஏமாற்றத்துடன் எழுந்து போகிறான். அத்தனை உழைப்பும் வீணானது போலத் தோன்றிவிடுகிறது.\nராதிகா ஆப்தே ரஜினியின் அன்பு மனைவியாக பிரமாதமாக செய்துள்ளார். அவர்கள் மகளாக வரும் தன்ஷிகா பாத்திரத்துக்குப் பொருந்தியுள்ளார். அவரின் வளர்ப்பு, அதனால் அவர் மேற்கொள்ளும் தொழில், அதுவே பின்னால் தந்தைக்குப் பலவிதத்தில் உதவியாக இருப்பது அனைத்தும் சரியாகவே கதையின் ஓட்டத்துடன் உள்ளது. வில்லனாக வின்ஸ்டன் சாவ் மட்டும் மனத்தில் நிற்கிறார். நாசர், கலையரசன், ஜான் விஜய், கிஷோர், ரித்விகா அனைவரும் சிறந்த பங்களிப்பை அளித்துள்ளனர். ஆனால் எந்த பாத்திரமும் தனியான குணாதிசயத்துடன் செதுக்கப் படவில்லை. அதனால் எந்தப் பாத்திரமோ, நடிகரோ தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. பாத்திரங்களைக் குறைத்து ஒவ்வொரு கேரக்டருக்கும் தனி கவனம் செலுத்தியிருக்க வேண்டும். இத்தனைப் பாத்திரங்களுடன் படத்தைப் பார்க்கையில் பாத்திரக் கடையில் நுழைந்த யானையைப் போல களேபரமாக உள்ளது.\nஅமிதாப் பச்சன் தன் வயதுக்கு ஏற்ற பாத்திரங்களில் நடிக்கிறார், ரஜினி ஏன் இன்னும் சின்ன வயது ஹீரோயினுடன் டூயட் பாடி ஆடுகிறார் என்று கேள்வி சமீப காலத்தில் எழுந்துள்ளது. இந்தப் படத்தில் அவர் தன் வயதுக்கேற்ற பாத்திரத்தில் நடித்துள்ளார். கனவு சீனோ டூயட்டோ இல்லை. இரட்டைப் பொருள�� கொண்ட வசனங்களும் இல்லை. ஆனால் எக்கச்சக்க வன்முறை காட்சிகள். இறுதியில் கண்டமேனிக்கு ஸ்டன்ட் காட்சிகள், கேங்க்ஸ்டர் படம் என்று நம்ப வைக்கவோ என்னவோ.\nரஜினி படத்தில் ரொம்ப லாஜிக் பார்க்க முடியாது. அவர் எது செய்தாலும் அதில் ஸ்டைலும் நம்பகத் தன்மையும் வந்து ஒட்டிக் கொண்டு விடுகிறது. அது தான் இந்தப் படத்தைக் காப்பாற்றுகிறது. முதல் சீனில் இருந்து கடைசி சீன் வரை பிரமாதமாக நடித்துள்ளார் ரஜினி. அவர் நின்றால், நடந்தால், உட்கார்ந்தால், சிரித்தால் என்று எந்த அசைவும் ஒரு தன்னம்பிக்கையையும் ஸ்டைலையும் வெளிப்படுத்துகிறது. ரஜினி ஒவ்வொரு பிரேமிலும் தாக்கத்தை ஏற்படுத்துகிறார். சில க்ளோஸ் அப் காட்சிகளில் அவரின் முகத்தில் தெரியும் உணர்வுகள் அருமை. மனைவியை மீண்டும் சந்திக்கும் இடத்தில் ராதிகா, ரஜினி இருவருமே பிரமாதமாக செய்துள்ளனர், அதில் ராதிகா ஆப்தே ஒரு புள்ளி அதிக மதிப்பெண்ணைப் பெறுகிறார்.\nபடத்தின் பெரும் பலம் சந்தோஷ் நாராயணனின் இசை பாடல்களும் அருமை, பின்னணி இசை அதை விட அருமை. ஆனால் பாடல்களின் தாக்கம் படமாக்கத்தில் குறைந்து விட்டது சோகமே. முரளியின் கேமரா அழகு, அதிலும் ஒரு காட்சியில் மலேசியாவில் ரஜினியின் வீட்டை டாப் ஏங்கிளில் காட்ட ஆரம்பித்து அப்படியே அந்த வீட்டை சுற்றியுள்ள பெரும் தோட்டத்தைக் காட்டும்போது கண்ணுக்குள் பசுமை நிறைகிறது.\nமெட்ராஸ் படத்தின் முழுக் குழுவும் இதில் பணியாற்றியுள்ளது. அவர்கள் அனைவருக்கும் சூப்பர் ஸ்டாருடன் பணியாற்றியது ஒரு பெரிய வரமாக இருந்திருக்கும்.\nPrevious திருவடி சேவை – பகுதி 5 Next திருவல்லிக்கேணிக் கண்டேனே\nநன்றி. உங்கள் விமர்சனத்திற்கு முன்பே பலருடையதை படிக்கும் வாய்ப்பு இம்முறை எனக்கு கிடைத்தபடியால், உங்கள் விமர்சனம் எப்படியிருக்கும் என்று ஆவலா இருந்தேன். சொல்லப்போனால், நீங்கள் இதுக்கு எழுதவே தேவையில்லை என்ற மனப்பான்மையில் ஒருந்தேன். ஆனால் நீங்கள் மற்றவர்களைவிட ரொம்ப வித்தியாசமாக விமர்சித்துள்ளீர்கள். நன்றி வாழ்த்துகள். இணையத்தில்தான் தூற்றுகிறார்களே தவிரவெளியிலிருந்து எனக்கு வரும் செய்தி நல்லதாகவே இருக்கிறது :))\nநன்றி. உங்கள் விமர்சனத்திற்கு முன்பே பலருடையதை படிக்கும் வாய்ப்பு இம்முறை எனக்கு கிடைத்தபடியால், உங்கள் விமர்சனம் எப்படியிரு���்கும் என்று ஆவலா இருந்தேன். சொல்லப்போனால், நீங்கள் இதுக்கு எழுதவே தேவையில்லை என்ற மனப்பான்மையில் ஒருந்தேன். ஆனால் நீங்கள் மற்றவர்களைவிட ரொம்ப வித்தியாசமாக விமர்சித்துள்ளீர்கள். நன்றி வாழ்த்துகள். இணையத்தில்தான் தூற்றுகிறார்களே தவிரவெளியிலிருந்து எனக்கு வரும் செய்தி நல்லதாகவே இருக்கிறது :))\nரசித்தேன் 😄 நேர்மையான பார்வை\nஒரு கதாநாயகன் நல்லா மிளிரனும்னா அதுக்கேத்த மாதிரி வில்லனும் அந்த அளவுக்கு எறங்கி அடிக்கனும். இந்தப் படத்துல வில்லன்கள் அந்த அளவுக்கு இல்ல. இரகுவரன், பிரகாஷ்ராஜ் மாதிரியான கனமான வில்லன்கள் வேணும்.\nதிரைக்கதை கொஞ்சம் சொதப்பல்தான். நடுவுல டக்குன்னு மெதுவாயிட்ட மாதிரி இருந்தது.\nகுறியீடுகளோட சிறப்பம்சமே அதைக் கண்டுபிடிச்சு இரசிக்கிறது. கண்டுபிடிக்கவே முடியாத அளவுக்கு எக்கச்சக்கக் குறியீடுகள் இருந்தா அதையெல்லாம் கண்டுக்காமப் போயிருவோம்.\nஅளவுக்கதிகமான வன்முறை. டப் டப். டுப் டுப். டமால் டுமீல் எக்கச்சக்கம்.\nஆனாலும் படத்துல என்னென்ன இருக்குன்னு உக்காந்து பாக்க வெச்சிருச்சு.\nஇரஜினியின் நடிப்பு எனக்கு இந்தப் படத்துல பிடிச்சிருந்தது. குறிப்பா இராதிகா ஆப்தேயுடனான காட்சிகள். தன்ஷிகாவுடனான காட்சிகள்.\nவெள்ளைப் பூக்கள் – திரை விமர்சனம்\nசூப்பர் டீலக்ஸ் – திரை விமர்சனம்\nதேவ் – திரை விமர்சனம்\nபேரன்பு – திரை விமர்சனம்\nபேட்ட – திரை விமர்சனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578711882.85/wet/CC-MAIN-20190425074144-20190425100144-00027.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-chennai/thiruvallur/2014/sep/27/%E0%AE%8F%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%8E%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%AF-985480.html", "date_download": "2019-04-25T07:59:44Z", "digest": "sha1:VXFCLLOXHU7YEIHSPEAMRMWMKCZA7MBE", "length": 7615, "nlines": 99, "source_domain": "www.dinamani.com", "title": "ஏடிஎம் மையத்தில் கொள்ளை முயற்சி: முன்னாள் எம்எல்ஏவின் மகன் கைது- Dinamani", "raw_content": "\n22 ஏப்ரல் 2019 திங்கள்கிழமை 10:04:25 AM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் சென்னை திருவள்ளூர்\nஏடிஎம் மையத்தில் கொள்ளை முயற்சி: முன்னாள் எம்எல்ஏவின் மகன் கைது\nBy திருவள்ளூர், | Published on : 27th September 2014 12:07 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nதிருவள்ளூர் அருகே ஏடிஎம் மையத்தில் கொள்ளை முயற்சியில் ஈடுபட்ட முன்னாள் எம்எல்ஏவின் மகனை போலீஸார் விரட்டிப் பிடித்தனர்.\nதிருவள்ளூரை அடுத்த மணவாளநகர் அருகே உள்ள பூந்தமல்லி நெடுஞ்சாலையில் யூனியன் வங்கிக்குச் சொந்தமான ஏடிஎம் மையம் இயங்கி வருகிறது. வெள்ளிக்கிழமை அதிகாலை இந்த மையத்துக்குள் உள்ள இயந்திரத்தை மர்ம நபர் ஒருவர் சுத்தியல் உள்ளிட்ட ஆயுதங்களைக் கொண்டு உடைக்க முயற்சியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக ரோந்து சென்ற போலீஸார் இந்த சத்தத்தைக் கேட்டு ஏடிஎம் மையம் அருகே சென்ற பார்த்தனர். போலீஸாரைக் கண்ட அந்த மர்ம நபர் தப்பி ஓடினார்.\nஇதையடுத்து காவலர் பாஸ்கர், ஊர்க்காவல் படையைச் சேர்ந்த தினேஷ் குமார் ஆகியோர் துரத்திச் சென்று அந்த மர்ம நபரை பிடித்தனர். பிறகு அவரை, மணவாளநகர் போலீஸ் நிலையத்துக்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர். அதில் அந்த நபர் மணவாளநகர், கபிலர் நகரைச் சேர்ந்த நடராஜனின் மகன் மகேந்திரன் (47) என்பது தெரியவந்ததது. இதையடுத்து மகேந்திரனை போலீஸார் கைது செய்தனர்.\nமகேந்திரனின் தந்தை நடராஜன் கடந்த 1989-ஆம் ஆண்டு, திமுக சார்பில் திருத்தணி தொகுதி எம்எல்ஏவாக தேர்ந்தெடுக்கப்பட்டவர். தற்போது அவர் அதிமுகவில் உள்ளார்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nபாபி பிரவுன் ஒப்பனை ஷோவில் தமன்னா\nஇலங்கை குண்டுவெடிப்பு: சந்தேகத்திற்குரிய மர்ம நபர் வீடியோ\nஅபிநந்தனுக்கு வீர் சக்ரா விருது வழங்க பரிந்துரை\nகார் டயரில் கடத்திய ரூ.2.3 கோடி பறிமுதல்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578711882.85/wet/CC-MAIN-20190425074144-20190425100144-00027.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-nagapattinam/nagapattinam/2016/sep/11/%E0%AE%86%E0%AE%AF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%9F%E0%AF%87%E0%AE%9A%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BF-%E0%AE%A8%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%BE-2562841.html", "date_download": "2019-04-25T07:46:35Z", "digest": "sha1:ICAJ57OKLH67PILSGE6L4W7F7TUTJDVD", "length": 7896, "nlines": 102, "source_domain": "www.dinamani.com", "title": "ஆயக்காரன்புலம் நடேசனார் அரசுப் பள்ளி நல்லாசிரியருக்கு பாராட்டு விழா- Dinamani", "raw_content": "\n22 ஏப்ரல் 2019 திங்கள்கிழமை 10:04:25 AM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் நாகப்பட்டினம் நாகப்பட்டினம்\nஆயக்காரன்புலம் நடேசனார் அரசுப் பள்ளி நல்லாசிரியருக்கு பாராட்டு விழா\nBy DIN | Published on : 11th September 2016 04:12 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nவேதாரண்யத்தை அடுத்த ஆயக்காரன்புலம் நடேசனார் அரசு மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் எஸ். கருணாநிதிக்கு, தமிழக அரசின் நல்லாசிரியர் விருது அண்மையில் வழங்கப்பட்டது.\nஇப்பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் கழகம் சார்பில், நல்லாசிரியர் விருது பெற்ற எஸ். கருணாநிதிக்கு பள்ளி வளாகத்தில் பாராட்டு விழா சனிக்கிழமை மாலை நடைபெற்றது.\nவிழாவுக்கு மாவட்டக் கல்வி அலுவலர் மு. வேதரெத்தினம் தலைமை வகித்தார்.\nவிழாவில், இதே பகுதியைச் சேர்ந்தவரும் (ஆயக்காரன்புலம்), விருது பெற்ற ஆசிரியர் கருணாநிதியின் முன்னாள் மாணவரும், தெலங்கானா மாநில, ஹைதராபாத் கனிம மற்றும் சுரங்கங்கள் நிறுவன மேலாண் இயக்குநருமான ஐஏஎஸ் அதிகாரி கு. இளம்பரிதி பேசியது:\nஅரசுப் பள்ளிகளில் தியாக உணர்வோடு பணியாற்றும் ஆசிரியர்களால் தான், கிராமப்புற மாணவர்கள் உயர்கல்வி பெறமுடியும். அந்த வகையில், விருதுபெற்ற ஆசிரியரின் பணி சிறப்பாக இருந்ததால் தான் நானும் உயர முடிந்தது என்றார்.\nவிழாவுக்கு, பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் ந. அரிகிருட்டிணன், துணைத் தலைவர் த. சிவானந்தம், பொருளாளர் ஏ.கே. ஜெகநாதன், ஊராட்சித் தலைவர் கி. வீரமணி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.\nபள்ளியின் முன்னாள் தலைமை ஆசிரியர்கள், கல்வித்துறை அலுவலர்கள், சுற்று வட்டாரப் பகுதி பள்ளிகளின் ஆசிரியர்கள், பொதுமக்கள், மாணவர்கள் என பல தரப்பினர் பங்கேற்றனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nபாபி பிரவுன் ஒப்பனை ஷோவில் தமன்னா\nஇலங்கை குண்டுவெடிப்பு: சந்தேகத்திற்குரிய மர்ம நபர் வீடியோ\nஅபிநந்தனுக்கு வீர் சக்ரா விருது வழங்க பரிந்துரை\nகார் டயரில் கடத்திய ரூ.2.3 கோடி பறிமுதல்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578711882.85/wet/CC-MAIN-20190425074144-20190425100144-00027.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/sports/2015/oct/15/%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%AA%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AF%88.-%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A8%E0%AF%8D-1204432.html", "date_download": "2019-04-25T07:51:34Z", "digest": "sha1:X5WDDJH3D65FT4V6TZT47SL4LI3UG4FX", "length": 8194, "nlines": 102, "source_domain": "www.dinamani.com", "title": "நிகர்நிலை பல்கலை. கூடைப்பந்துப் போட்டி: எஸ்.ஆர்.எம்., இந்துஸ்தான் அணிகள் முதலிடம்- Dinamani", "raw_content": "\n22 ஏப்ரல் 2019 திங்கள்கிழமை 10:04:25 AM\nநிகர்நிலை பல்கலை. கூடைப்பந்துப் போட்டி: எஸ்.ஆர்.எம்., இந்துஸ்தான் அணிகள் முதலிடம்\nBy ஸ்ரீவில்லிபுத்தூர், | Published on : 15th October 2015 01:16 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nவிருதுநகர் மாவட்டம் கிருஷ்ணன்கோவில், கலசலிங்கம் பல்கலைக்கழகத்தில் மாநில அளவில் நிகர்நிலை பல்கலைக்கழகங்கள் இடையே நடைபெற்ற கூடைப்பந்துப் போட்டியில் சென்னை எஸ்.ஆர்.எம். மற்றும் இந்துஸ்தான் பல்கலைக்கழக அணிகள் முதலிடம் பெற்றன.\nகலசலிங்கம் பல்கலைக்கழகத்தில் மாநில அளவில் நிகர்நிலை பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான கூடைப்பந்து போட்டிகள் இரு நாள்கள் நடைபெற்றன. இதில், ஆண்கள் பிரிவில் 12 அணிகளும், பெண்கள் பிரிவில் 4 அணிகளும் மோதின.\nபல்கலைக்கழக இயக்குநர் டாக்டர் எஸ்.சசிஆனந்த் முன்னிலையில், துணைவேந்தர் ச.சரவணசங்கர் போட்டிகளைத் தொடக்கி வைத்தார்.\nஆண்கள் பிரிவில் சென்னை எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழக அணி முதலிடம் பெற்றது. சென்னை இந்துஸ்தான் பல்கலைக்கழக அணி இரண்டாம் இடம் பெற்றது. கிருஷ்ணன்கோவில் கலசலிங்கம் பல்கலைக்கழக அணி மூன்றாம் இடம் பெற்றது. பெண்கள் பிரிவில் சென்னை இந்துஸ்தான் பல்கலைக்கழக அணி முதலிடம் பெற்றது. சென்னை எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழக அணி இரண்டாம் இடத்தையும், கோவை அவினாசிலிங்கம் பல்கலைக்கழக அணி மூன்றாம் இடத்தையும் பெற்றன.\nஇதையடுத்து புதன்கிழமை நடைபெற்ற பரிசளிப்பு விழாவில் பல்கலைக்கழக வேந்தர் க.ஸ்ரீதரன் வெற்றி பெற்ற அணிகளுக்கு பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கினார்.\nநிகழ்ச்சியில் பேராசிரியர்கள் வெண்குமார், எம்.ஜெயக்குமரன் உள்ளிட்டோர் வாழ்த்திப் பேசினர்.\nஏற்பாடுகளை உடற்கல்வி இயக்குநர்கள் ஜி.டி.செல்வகணேஷ், எஸ்.விஜயலட்சுமி ஆகியோர் செய்திருந்தனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nபாபி பிரவுன் ஒப்பனை ஷோவில் தமன்னா\nஇலங்கை குண்டு��ெடிப்பு: சந்தேகத்திற்குரிய மர்ம நபர் வீடியோ\nஅபிநந்தனுக்கு வீர் சக்ரா விருது வழங்க பரிந்துரை\nகார் டயரில் கடத்திய ரூ.2.3 கோடி பறிமுதல்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578711882.85/wet/CC-MAIN-20190425074144-20190425100144-00027.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/Devotional/Slogan/2018/08/12113605/1183359/angala-parameswari108-potri.vpf", "date_download": "2019-04-25T08:42:14Z", "digest": "sha1:P5MVOT2MKM6TBSOK6BYUPBS6EITD2U5Q", "length": 19820, "nlines": 290, "source_domain": "www.maalaimalar.com", "title": "ஸ்ரீ அங்காளபரமேஸ்வரி 108 போற்றி || angala parameswari108 potri", "raw_content": "\nசென்னை 25-04-2019 வியாழக்கிழமை தொடர்புக்கு: 8754422764\nஸ்ரீ அங்காளபரமேஸ்வரி 108 போற்றி\nஅங்காளபரமேஸ்வரிக்கு உகந்த இந்த 108 போற்றியை தினமும் அல்லது வெள்ளி, செவ்வாய் கிழமைகளில் சொல்லி வழிபாடு செய்து வந்தால் மங்களம் உண்டாகும்.\nஅங்காளபரமேஸ்வரிக்கு உகந்த இந்த 108 போற்றியை தினமும் அல்லது வெள்ளி, செவ்வாய் கிழமைகளில் சொல்லி வழிபாடு செய்து வந்தால் மங்களம் உண்டாகும்.\n1. ஓம் அங்காள அம்மையே போற்றி\n2. ஓம் அருளின் உருவே போற்றி\n3. ஓம் அம்பிகை தாயே போற்றி\n4. ஓம் அன்பின் வடிவே போற்றி\n5. ஓம் அனாத ரட்சகியே போற்றி\n6. ஓம் அருட்பெருந்ஜோதியே போற்றி\n7. ஓம் அன்னப்பூரணியே போற்றி\n8. ஓம் அமுதச் சுவையே போற்றி\n9. ஓம் அருவுரு ஆனவளே போற்றி\n10. ஓம் ஆதி சக்தியே போற்றி\n11. ஓம் ஆதிப்பரம் பொருளே போற்றி\n12. ஓம் ஆதிபராசக்தியே போற்றி\n13. ஓம் ஆனந்த வல்லியே போற்றி\n14. ஓம் ஆன்ம சொரூபினியே போற்றி\n15. ஓம் ஆங்காரி அங்காளியே போற்றி\n16. ஓம் ஆறுமுகன் அன்னையே போற்றி\n17. ஓம் ஆதியின் முதலே போற்றி\n18. ஓம் ஆக்கு சக்தியே போற்றி\n19. ஓம் இன்னல் களைபவளே போற்றி\n20. ஓம் இடர்நீக்குபவளே போற்றி\n21. ஓம் இமயத்து அரசியே போற்றி\n22. ஓம் இச்சா சக்தியே போற்றி\n23. ஓம் இணையிலா தெய்வமே போற்றி\n24. ஓம் இரவு பகலாகி இருப்பவளே போற்றி\n25. ஓம் இயக்க முதல்வியே போற்றி\n26. ஓம் இறைவனின் இறைவியே போற்றி\n27. ஓம் இகம்பர சுகமே போற்றி\n28. ஓம் ஈசனின் தாயே போற்றி\n29. ஓம் ஈஸ்வரி தாயே போற்றி\n30. ஓம் ஈகைப் பயனே போற்றி\n31. ஓம் ஈடில்லா தெய்வமே போற்றி\n32. ஓம் ஈசனின் பாதியே போற்றி\n33. ஓம் ஈஸ்வரி அங்காளியே போற்றி\n34. ஓம் ஈசனின் இயக்கமே போற்றி\n35. ஓம் ஈஸ்வரி ஆனவளே போற்றி\n36. ஓம் ஈகை குணவதியே போற்றி\n37. ஓம் உண்மை பொருளே போற்றி\n38. ஓம் உலகை ஈன்றாய் போற்றி\n39. ஓம் உலகில் நிறைந்தாய் போற்றி\n40. ஓம் உருவம் ஆனாய் போற்றி\n41. ஓம் உமை அம்மையே ப��ற்றி\n42. ஓம் உயிரே வாழ்வே போற்றி\n43. ஓம் உயிராய் இருப்பாய் போற்றி\n44. ஓம் உடலாய் அமைந்தாய் போற்றி\n45. ஓம் உமாமகேஸ்வரியே போற்றி\n46. ஓம் ஊனுயிர் ஆனாய் போற்றி\n47. ஓம் ஊக்கம் அருள்வாய் போற்றி\n48. ஓம் ஊழ்வினை அறுப்பாய் போற்றி\n49. ஓம் ஊரைக்காப்பாய் போற்றி\n50. ஓம் ஊழலை ஒழிப்பாய் போற்றி\n51. ஓம் ஊக்கமாய் நிறைவாய் போற்றி\n52. ஓம் ஊடல் நாயகியே போற்றி\n53. ஓம் ஊழ்வினை களைவாய் போற்றி\n54. ஓம் ஊற்றும் கருணை மழையே போற்றி\n55. ஓம் எங்கும் நிறைந்தாய் போற்றி\n56. ஓம் எங்களை காப்பாய் போற்றி\n57. ஓம் எண்குண வல்லி போற்றி\n58. ஓம் எழில்மிகு தேவி போற்றி\n59. ஓம் ஏழிசைப் பயனே போற்றி\n60. ஓம் ஏகம்பன் துணைவியே போற்றி\n61. ஓம் ஏகாந்த ரூபிணியே போற்றி\n62. ஓம் ஏழையை காப்பாய் போற்றி\n63. ஓம் ஐங்கரன் தாயே போற்றி\n64. ஓம் ஐயனின் பாகமே போற்றி\n65. ஓம் ஐயம் தெளிந்தாய் போற்றி\n66. ஓம் ஐம்பொறி செயலே போற்றி\n67. ஓம் ஐம்புலன் சக்தியே போற்றி\n68. ஓம் ஒருமாரி உருமாரி போற்றி\n69. ஓம் ஒன்பான் சுவையே போற்றி\n70. ஓம் ஒலி ஒளி ஆனாய் போற்றி\n71. ஓம் ஒப்பில்லா சக்தியே போற்றி\n72. ஓம் ஒழுக்கம் அருள்வாய் போற்றி\n73. ஓம் ஒங்காரி ஆனாய் போற்றி\n74. ஓம் ஒங்காரி அங்காளி போற்றி\n75. ஓம் ஓம்சக்தி தாயே போற்றி\n76. ஓம் ஒருவாய் நின்றாய் போற்றி\n77. ஓம் ஒங்கார சக்தியே போற்றி\n78. ஓம் கல்விக் கடலே போற்றி\n79. ஓம் கற்பூர வல்லியே போற்றி\n80. ஓம் கந்தன் தாயே போற்றி\n81. ஓம் கனகாம்பிகையே போற்றி\n82. ஓம் கார்மேகன் தங்கையே போற்றி\n83. ஓம் காளி சூலியே போற்றி\n84. ஓம் காக்கும் அங்காளியே போற்றி\n85. ஓம் சங்கரி சாம்பவியே போற்றி\n86. ஓம் சக்தியாய் நின்றாய் போற்றி\n87. ஓம் சாந்தவதியே போற்றி\n88. ஓம் சிவகாம சுந்தரியே போற்றி\n89. ஓம் சினம் தணிப்பாய் போற்றி\n90. ஓம் சிங்க வாகனியே போற்றி\n91. ஓம் சீற்றம் கொண்டாய் போற்றி\n92. ஓம் சுந்தரவல்லி போற்றி\n93. ஓம் சூரசம்காரி போற்றி\n94. ஓம் தாண்டவ ஈஸ்வரி போற்றி\n95. ஓம் தாட்சாயணிதேவி போற்றி\n96. ஓம் திரிபுரசுந்தரி போற்றி\n97. ஓம் தீபச் சுடரொளியே போற்றி\n98. ஓம் நடன நாயகி போற்றி\n99. ஓம் நான்மறைப் பொருளே போற்றி\n100. ஓம் நீலாம்பிகையே போற்றி\n101. ஓம் நீதிக்கு அரசி போற்றி\n102. ஓம் பஞ்சாட்சரியே போற்றி\n103. ஓம் பம்பை நாயகியே போற்றி\n104. ஓம் பார்வதி தேவி போற்றி\n105. ஓம் பாம்பின் உருவே போற்றி\n106. ஓம் பார்புகழும் தேவியே போற்றி\n107. ஓம் பிணிக்கு மருந்தே போற்றி\n108. ஓம் பிறவி அறுப்பாய் போற்றி\nஇலங்க��� வான் பகுதியில் டிரோன்கள், ஆளில்லா விமானங்கள் பறக்க தடை\nவாரணாசியில் பிரதமர் மோடிக்கு எதிராக காங்கிரஸ் கட்சியின் சார்பில் அஜய்ராய் போட்டி\nபாராளுமன்ற தேர்தல்: ஆம் ஆத்மி கட்சியின் தேர்தல் அறிக்கை வெளியீடு\nஇலங்கையில் கத்தோலிக்க தேவாலயங்கள் மூடல்\n48 மணி நேரத்தில் தமிழகத்தில் மிக கனமழை பெய்யும் - வானிலை ஆய்வு மையம்\nபுயல் எச்சரிக்கை: புதுச்சேரியில் அவசரக் கூட்டம்\nநாமக்கலில் குழந்தைகள் விற்பனை புகார்- விசாரணை நடத்த மாவட்ட ஆட்சியருக்கு சுகாதாரத்துறை செயலர் உத்தரவு\nஸ்ரீ வராக மூர்த்தி காயத்ரி மந்திரம்\nராஜ யோகம் தரும் ராகு காயத்ரி மந்திரம்\nஸ்ரீ வராக மூர்த்தி ஸ்லோகம்\nகல்வி அறிவை மேம்படுத்தும் புதன் காயத்ரி மந்திரம்\nநமது பாவக்கணக்கின் அளவை குறைக்கும் சித்ரகுப்தன் பாடல்\nகர்ப்பத்தால் பட வாய்ப்பை தவறவிட்ட எமி ஜாக்சன்\nஒற்றை கட்டணத்தில் பிராட்பேண்ட், லேண்ட்லைன் மற்றும் டி.வி. சேவைகளை வழங்கும் ஜியோ\nவெற்றி-தோல்வியை நிர்ணயிக்க சிவகார்த்திகேயன் ஓட்டு சேர்க்கப்படாது: தேர்தல் அதிகாரி\n19-வது ஓவரில் ஒரு ரன்னுக்கு ஓடாதது ஏன்\nஇலங்கை குண்டு வெடிப்பு - பயங்கரவாதிகளாக மாறிய தொழில் அதிபர் மகன்கள்\n120 கோடி ரூபாய் பாக்கியை கட்டுங்கள், அல்லது வான்கடே மைதானத்தை விட்டு வெளியேறுங்கள்- மராட்டிய அரசு அதிரடி\n4 சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தல்- அதிமுக வேட்பாளர்கள் அறிவிப்பு\nஎன்.டி.திவாரி மகன் கொலை வழக்கில் அதிரடி திருப்பம்- மனைவியை கைது செய்தது போலீஸ்\nஐபிஎல் தொடரில் சாதனை - சென்னை சூப்பர் கிங்சுக்கு மட்டுமே கிடைத்த பெருமை\nஇலங்கை குண்டு வெடிப்பில் 310 பேர் பலி: ஐ.எஸ். தற்கொலை படையைச் சேர்ந்த 3 பேர் படம் வெளியீடு\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578711882.85/wet/CC-MAIN-20190425074144-20190425100144-00027.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.qatartntj.com/2017/11/qitc-17112017.html", "date_download": "2019-04-25T07:52:01Z", "digest": "sha1:7VEF4F6GB5UXZMI6BO7LKR5WFFRV3OBI", "length": 11369, "nlines": 247, "source_domain": "www.qatartntj.com", "title": "QITC (கத்தர் TNTJ): QITC யின் இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் நிகழ்ச்சி அழைப்பிதழ் 17/11/2017", "raw_content": "\n100 தலைப்புகளில் கட்டுரைகள் (பயான் குறிப்புகள்)\nபேச்சாளர்களுக்கான சொற்பொழிவு குறிப்புகள் (50 தலைப்புகள்)\nபிறமத தாஃவாவிற்கு பயன்படும் கட்டுரைகள் (குறிப்புகள்)\nஇஸ்லாம் ஓர் இனிய மார்க்கம்\nகத்தர் இந்திய தவ்ஹீத் மையம் (QITC) கத்தர்வாழ் தமிழ் பேசும் முஸ்லிம் சமூகத்திடம் இஸ்லாத்தை தூய வடிவில் எடுத்துரைக்க வியாழன் இரவு சிறப்பு பயான்கள், வெள்ளி ஜும்மா தொழுகைக்கு பின் பயான்கள், இஸ்லாமிய அடிப்படைக் கல்வி, பெண்களுக்கான சிறப்பு பயான்கள் போன்ற தாவா நிகழ்ச்சிகளையும், இரத்ததானம் போன்ற சமுதாய பணிகளையும், இஸ்லாத்தை மாற்று மத சகோதரர்களுக்கு எடுத்துரைக்க கலந்துரையாடல்கள் மற்றும் தாவா பயிற்சிகளையும் அளித்து வருகின்றது.\n100 தலைப்புகளில் கட்டுரைகள் (பயான் குறிப்புகள்)\nஇஸ்லாமிய மார்க்க விளக்க நூல்களின் தொகுப்பு\nஅல்லாஹ்வின் நிழலில் ஒன்று கூடுவோம்\nஏகத்துவம் மாத இதழ் - மார்ச் 2019\nமார்க்க அறிவுப்போட்டி - தலைப்புகள் & குறிப்புகள்\nவியாழன், 16 நவம்பர், 2017\nQITC யின் இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் நிகழ்ச்சி அழைப்பிதழ் 17/11/2017\nபதிவர்: QITC web | பதிவு நேரம்: 11/16/2017 | பிரிவு: அழைப்பிதழ், இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம்\nQITC யின் இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம்\nநேரம்: சரியாக மாலை 6:00 மணி முதல் இரவு 9:00 மணிவரை\nஇடம்: QITC- மர்கஸ் - துமாமா பகுதி\n17/11/2017 வெள்ளிக்கிழமை அன்று மாலை இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் கேள்வி பதில் நிகழ்ச்சி நடைபெற உள்ளது.\nசகோதரர்: முஹம்மத் தமீம் MISc\nஅனைத்து சகோதர சகோதரிகளும் இஸ்லாத்தை தவறாக புரிந்துள்ள பிறமத சகோதர சகோதரிகளை இஸ்லாம் பற்றிய சந்தேகங்களுக்கான விளக்கங்களை அறிந்துகொள்ளச் செய்ய அழைத்து வருமாறு உங்களை அன்போடு கேட்டுக் கொள்கிறோம்.\n☎ மேலதிக விவரங்களுக்கு 7478 7072 என்ற எண்ணிற்கு தொடர்பு கொள்ளவும்.\n🚺 பெண்களுக்கு தனியிட வசதி செய்யப்பட்டுள்ளது.\n🍲 இரவு உணவு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.\n🚎 வாகனம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது - 6620 5277, 7721 0605, 5585 6697\n✉ பிறமத சகோதரர்களுக்கான அழைப்பிதழ்கள் QITC மர்கஸில் தயாராக உள்ளது.\n100 தலைப்புக்களில் பயான் குறிப்புகள்\nபிறமத தாஃவாவிற்கு பயன்படும் கட்டுரைகள் (குறிப்புகள்)\nஆன் லைன் நிகழ்ச்சி (4)\nஇக்ரா மாத இதழ் (2)\nஇஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் (19)\nஇஸ்லாம் ஓர் எளிய மார்க்கம் (28)\nஏகத்துவம் மாத இதழ் (2)\nஃபனார் (FANAR) நிகழ்ச்சி (27)\nசொத்து பங்கீடு முறை (2)\nமனித குல வழிகாட்டி திருக்குர்ஆன் (6)\nமனித நேய உதவி (6)\nமாதந்திர பெண்கள் சிறப்பு பயான் (53)\nரமலான் சிறப்பு நிகழ்ச்சி (77)\nரமளான் தொடர் உரை (3)\nQITC யின் இஸ்லாம் ஓர் ��னிய மார்க்கம் நிகழ்ச்சி அழை...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578711882.85/wet/CC-MAIN-20190425074144-20190425100144-00027.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ttvelb-365273735.us-east-1.elb.amazonaws.com/News/TamilNadu/2018/09/03070905/1007418/Paddy-procurement-stations-Edappadi-Palaniswami.vpf", "date_download": "2019-04-25T07:46:20Z", "digest": "sha1:245R7JFX75GELEB42HUGRX6GNVBTXPXD", "length": 9203, "nlines": 79, "source_domain": "ttvelb-365273735.us-east-1.elb.amazonaws.com", "title": "நெல் கொள்முதல் நிலையங்கள் தொடர்ந்து இயங்கும் - தமிழக அரசு அறிவிப்பு", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nநெல் கொள்முதல் நிலையங்கள் தொடர்ந்து இயங்கும் - தமிழக அரசு அறிவிப்பு\nபதிவு : செப்டம்பர் 03, 2018, 07:09 AM\nநேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் தொடர்ந்து இயங்க தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளதாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nவிவசாயிகளிடமிருந்து தங்கு தடையின்றி நெல் கொள்முதல் செய்ய நுகர்பொருள் வாணிபக் கழக அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும், உணவுத்துறை அமைச்சர் காமராஜ் தெரிவித்துள்ளதாக தமிழக அரசின் அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.\nபட்டாசு ஆலையில் வெடி விபத்து : 3 அறைகள் தரைமட்டம்\nபட்டாசு ஆலையில் மூலப்பொருள் சேகரிக்கும் அறையில் ஏற்பட்ட வெடிவிபத்தில், 3 அறைகள் தரைமட்டமானது\nசந்தியாவின் உடல், தலை எங்கே - 2 வது நாளாக உடல் தலையை தேடும் பணி தீவிரம்\nபெருங்குடி குப்பை கிடங்கில் துண்டு துண்டாக வெட்டி கொல்லப்பட்ட துணை நடிகை சந்தியாவின் உடல் மற்றும் தலையை தேடும் பணி 2 வது நாளாக தொடர்கிறது.\nவாகனங்களுக்கு தீ வைத்த மர்மநபர்கள்..\nநீலகிரி மாவட்டம் குன்னூரில், வீட்டின் அருகே நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த 4, இரு சக்கர வாகனங்களுக்கு நேற்று இரவு மர்ம நபர்கள் தீ வைத்து கொளுத்தினர்.\nபெற்ற மகளிடமே தவறாக நடக்க முயன்ற வி.ஏ.ஓ. - 4 மாதங்களுக்கு பிறகு போக்சோ சட்டத்தில் கைது\nபிறந்த நாளுக்கு ஆசி வாங்கச் சென்ற 12 வயது மகளிடம் தவறாக நடக்க முயன்ற தந்தையான வி.ஏ.ஓ பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.\nஉருவானது காற்றழுத்த தாழ்வு பகுதி - புயல் சின்னமாக மாறுமா...\nசென்னை வானிலை ஆய்வு மையம் முன்னதாக அறிவித்துள்ளது படியே, காற்றழுத்த தாழ்வு பகுதி ஒன்று இந்திய பெருங்கடல் மற்றும் தென்மேற்கு வங்க க���ல் சந்திக்கும் பகுதியில் உருவாகியுள்ளது.\nகாய்கறிகளின் விலை 30% வரை உயர்வு...\nசென்னை கோயம்பேடு காய்கறி சந்தையில், காய்கறிகளின் விலை 30 சதவீதம் வரை உயர்ந்துள்ளது.\nகோவில் திருவிழாவில் தகராறு... சாலை மறியல்... நள்ளிரவில் பரபரப்பு\nகோவில் திருவிழாவில் தகராறு ஏற்பட்டு சாலை மறியலில் ஈடுபட்டவர்கள் மீது போலீசார் தடியடி நடத்தினர்.\nநாகேஸ்வரர் மீது சூரிய கதிர்கள் விழும் அரிய நிகழ்வு - அதிகாலையிலேயே குவிந்த பக்தர்கள்\nகும்பகோணத்தில் உள்ள நாகேஸ்வரர் கோவிலில், நாகேஸ்வரர் சன்னதி மீது சூரிய கதிர்கள் விழும் அரிய நிகழ்வை காண அதிகாலையிலேயே பக்தர்கள் குவிந்தனர்.\n - நவீன கருவிகள் மூலம் புதைபொருள் ஆராய்ச்சி\nகும்பகோணம் அருகே உடையாளூரில் தொல்லியல் துறை சார்பில் இரண்டு நாட்களாக ஆய்வுகள் நடைபெற்றன. பல்வேறு தரப்பிலும் வரவேற்பு பெற்றுள்ள இந்த ஆய்வுகள் மூலம் ராஜராஜ சோழன் நினைவிடம் மற்றும் சோழர் கால வரலாறு தெளிவாக அறிந்து கொள்ளும் வாய்ப்பு உருவாக உள்ளது.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578711882.85/wet/CC-MAIN-20190425074144-20190425100144-00028.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://aravindhskumar.com/2015/11/27/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%95%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-1-on-directing-film-david-mamet/", "date_download": "2019-04-25T09:15:34Z", "digest": "sha1:EHXAEPFCHRW7NQJIS7XEACHUYU7QCHHW", "length": 17011, "nlines": 121, "source_domain": "aravindhskumar.com", "title": "சினிமா புத்தகங்கள்-1 (On Directing film- David Mamet) | Aravindh Sachidanandam", "raw_content": "\nதமிழ் சினிமாவின் இயக்குனர்களை, இயக்கத்தில் மட்டுமே கவனம் செலுத்தக் கூடிய இயக்குனர்கள், திரைக்கதை எழுதி இயக்கக்கூடியவர்கள், டைரக்ஷனை விட திரைக்கதையில் அதிக கவனம் செலுத்தக் கூடியவர்கள் என்று வகைப்படுத்தலாம். எந்த வகையான இயக்குனராக இருந்தாலும், ஒவ்வொரு காட்சியை இயக்கும் போதும் எல்லோரிடமும் இருக்கும் பிரதான கேள்விகள், ‘கேமராவை எங்கே வைப்பது’ ‘நடிகரிடம் என்ன விளக்குவது’ ‘நடிகரிடம் என்ன விளக்குவது’. இந்த கேள்விகளுக்கு பதில் சொல்வதன் மூலம், சினிமா இயக்குதல் பற்றியும் திரைக்கதை எழுதுதல் பற்றியும் ‘On directing film’ என்ற இந்த புத்தகத்தில் அழகாக விவரிக்கிறார் டேவிட் மேமட். எப்படி ஒரு காட்சியை இயக்குவது என்பதற்கு அவர் சொல்லும் பதில்கள் எப்படி ஒரு காட்சியை எழுதுவது என்பதற்கும் பொருந்துவதால், இந்த புத்தகம் திரைக்கதை ஆசிரியர்களுக்கும் பெரிதும் பயன்படும்.\nஇயக்குனரின் வேலை என்ன என்ற பிரதான கேள்விக்கு மேமட் சொல்லும் பதில், “திரைக்கதையில் இருந்து ஷாட் லிஸ்ட் எடுப்பதே இயக்குனரின் வேலை. செட்டில் செய்வதற்கு ஒரு வேலையும் இல்லை. விழிப்பாக இருந்தாலே போதும்.” என்பதே.\nகேமராவை எங்கே வைப்பது என்பதை பற்றி அலட்டிக் கொள்ள வேண்டாம், முதலில் ஒரு காட்சி எதைப் பற்றியது என்பதை கண்டுகொண்டாலே போதும், மற்றதெல்லாம் தானாக நடக்கும் என்றே மேமட் சொல்கிறார். ஒரு காட்சி பல எளிமையான இமேஜ்களின் தொகுப்பாக இருத்தல் வேண்டும் என்கிறார் அவர். “சினிமா ஒரு கனவை போன்றது. கனவில் வரும் இமேஜ்கள் தொடர்ச்சியற்று இருப்பது போல், சினிமாவும் இருத்தல் வேண்டும்.” இது மிக அழகான எளிமையான விளக்கம் என்றே சொல்ல வேண்டும்.\nஉதாரணமாக ஒரு காட்சி சொல்லலாம்.\nஒரு மைதானத்தில் ஒருவன் மட்டும் மற்றவர்களைவிட அதிகமாக பயிற்சி செய்கிறான் என்பதை எப்படி சொல்லிடலாம் முதல் ஷாட்டில் (mid-shot) ஒருவன் வேர்க்க ஓடிக்கொண்டிருக்கிறான். அடுத்த ஷாட்டில் பலரும் மைதானத்தை விட்டு வெளியேறுகிறார்கள். மூன்றாவதாக ஒரு லாங் ஷாட்டில் பெரிய மைதானத்தில் அவன் மட்டும் ஓடிக்கொண்டிருக்கிறான். இங்கே மூன்று ஷாட்களில் நம்மால் கதையை சொல்லி விட முடிகிறது. இதை தான் மேமட் இமேஜ்களின் தொகுப்பு என்கிறார்.\nஇமேஜ்களைப் பற்றி சொல்லும் மேமட், ஒவ்வொரு ஷாட்டிற்கும் தனியான கலை உணர்வு இருக்க வேண்டிய அவசியமில்லை, ஒரு தொகுப்பாக அவை கதையை முன்னெடுத்து சென்றாலே போதும், வேறேந்த ஜோடனைகளும் தேவையில்லை என்கிறார்.\nமேலும் அவர் சொல்வது: முழுப் படத்தையும் எப்படி இயக்கப் போகிறோம் என்பதைப் பற்றி யோசிக்காமல் ஒரு காட்சியை எப்படி இயக்கப் போகிறோம் என்று யோசித்தாலே போதும். சினிமா இயக்கும் வேலை மலை ஏற்றம் போல. மலையை மொத்தமாக யாரும் ஏறிவிட போவதில்லை. ஏற வேண்டிய அவசியமுமில்லை. ஒவ்வொரு அடியாக தான் ஏறுவோம். அதுபோல ஒவ்வொரு காட்சிகளில் கவனம் செலுத்துங்கள். காட்சிகளாக சொல்ல முடியாத எதுவும் கதைக்கு தேவையில்லாத விவரங்கள். கூடுதல் வசனங்கள் கதைக்கு தேவையில்லை…\nமேலும், அடுத்து என்ன என்ற ஆர்வத்தை ஏற்படுத்தும் வகையில் கதை நகர வேண்டும். துண்டுகளாக கதை சொல்ல வேண்டும். கதையின் ஆரம்பத்தில் ஒரு ஒழுங்கற்ற தன்மை இருக்க வேண்டும். அதை ஒழுங்கு நோக்கி நகர்த்தி சென்று கதையை முடித்தல் வேண்டும்…\n“அதிகமாக ஒன்றும் விளக்க வேண்டாம். ஒரு ஷாட்டில் அவர் என்ன செய்யப் போகிறார் என்பதை மட்டும் சொன்னால் போதும். கூடுதலாக எதையும் அவருக்கு சொல்ல வேண்டாம். கதவு மட்டும் கதவைப்போல் காட்சியளித்தால் போதும், கதவிலிருக்கும் தாழ்ப்பாள் கதவைப்போல் தோன்ற வேண்டிய அவசியமில்லை.” அதாவது ஒரு ஷாட்டில் அந்த ஷாட்டின் நோக்கம் மட்டும் வெளிப்பட்டால் போதும், அதற்கு ஷாட்டின் தேவையை மட்டும் நடிகருக்கு சொன்னால் போதும் என்பதே அவர் சொல்வது.\nஒரு இயக்குனர் பயன்படுத்த வேண்டிய உத்திகள் என்ன\n“இயக்குனரின் கட்டுப்பாட்டினுள் இருக்கும் உத்திகள் மட்டுமே அத்தியாவசியமான உண்மையான உத்திகள். இயக்குனரின் காட்டுபாட்டிற்கு அப்பாற்பட்ட உத்திகள் எதுவும் படத்திற்கு தேவையில்லை.\n“சினிமாவிற்கென்று இருக்கும் எளிமையான விதிகளை பின்பற்றுங்கள், சுவாரஸ்யமாக எதையாவது செய்வதாக நினைத்துக் கொண்டு விதிகளை விட்டு விலகி செல்ல வேண்டாம்.”\nஇங்கே மேமட் புதிய making உத்திகளை எதிர்க்கிறார் என்று அர்த்தம் கொள்ள வேண்டிய அவசியமில்லை. (அவருக்கு steady cam பயன்படுத்துவதில் உடன்பாடில்லை என்பது வேறு விஷயம்) அவர் சொல்வது ஒரு காட்சியை டைரக்ட் செய்வதற்கான எளிமையான வழியைக் கண்டுகொண்டு அதில் பயணியுங்கள் என்பதே. மேலும் படத்தொகுப்பின் போது காட்சிகளை மெருகேற்றிக் கொள்ளலாம் என்ற எண்ணத்தோடு காட்சிகளை உருவாக்க கூடாது. சரியாக திட்டமிட்டு படப்பிடிப்பின் போதே இறுதியாக காட்சிகளை உருவாக்க வேண்டும் என்பதும் அவரின் கருத்து.\nசினிமாவிற்கான எல்லா உத்திகளையும் சரியாக பின்பற்றியும், படம் சரியாக வரவில்லை என்றால் என்ன செய்வது\n“அது நம் கையில் இல்லை, வெற்றி தோல்விகளை பற்றி அலட்டிக் கொள்ளாது மு��ு கவனத்தோடு படத்தை இயக்குவதே இயக்குனரின் வேலை”\nமிக சிறிய இந்த புத்தகத்தில் பெரும் பகுதி மேமட் மாணவர்களுடன் நடத்திய உரையாடல்களின் தொகுப்பு. உதாரண காட்சிகளை சொல்லி அதை எப்படி இயக்க வேண்டும் (எப்படி எழுத வேண்டும்) என்று அவர் சொல்வதுதான் இந்த புத்தகத்தின் சிறப்பம்சம்.\nThis entry was posted in கட்டுரை, சினிமா புத்தகங்கள், புத்தக விமர்சனம் and tagged aravindhskumar, சினிமா இயக்குவது எப்படி, சினிமா பயிற்சி, சினிமா புத்தகம், டேவிட் மேமட், david mamet, on directing film. Bookmark the permalink.\n← நிகழ்தகவுகள் – சிறுகதை\nமேக்கிங் மூவீஸ்- சிட்னி லூமெட்- சினிமா புத்தகங்கள்-2 →\nஎன் ஆசான்- அகிரா குரோசவா\nமுன்னுரை: அந்த ஆறு நாட்கள்- ஆரூர் பாஸ்கர்\nகதை, திரைக்கதை- காப்பிரைட்: அவசியங்கள், வழிமுறைகள்\nஸ்மார்ட் போன் இல்லா பெரு வாழ்வு\nஊச்சு- ஹாரர் துப்பறியும் நாவல்\nஅமெரிக்க தொலைக்காட்சி தொடர்கள் (7)\nஒரு நிமிடக் கதைகள் (2)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578711882.85/wet/CC-MAIN-20190425074144-20190425100144-00028.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kalvimalar.dinamalar.com/tamil/news-details.asp?id=2255&cat=9", "date_download": "2019-04-25T08:41:33Z", "digest": "sha1:4WIYORCK7B7FLKVIOIZBXO7QYOARH7EE", "length": 13067, "nlines": 143, "source_domain": "kalvimalar.dinamalar.com", "title": "சினிமா", "raw_content": "\nகுறைந்த கட்டணத்தில் தரமான ..\nசிறந்த தனியார் வணிக கல்வி\nஎழுதுங்கள் நாட்டா | Kalvimalar - News\nஎழுதுங்கள் நாட்டாபிப்ரவரி 04,2019,20:59 IST\nநாடு முழுவதிலும் உள்ள ஆர்க்கிடெக்சர் கல்வி நிறுவனங்களில், இளநிலை பட்டப்படிப்பில் மாணவர் சேர்க்கைக்காக ’நேஷனல் ஆப்டிடியூட் டெஸ்ட் இன் ஆர்கிடெக்சர்’ (நாட்டா) எனும் தகுதித்தேர்வு நடத்தப்படுகிறது. ‘கவுன்சில் ஆப் ஆர்க்கிடெக்சர்’ நடத்தும் இந்த தேர்வில், தேர்ச்சி பெற்றால் மட்டுமே இந்தியாவில் பி.ஆர்க., படிப்பில் சேர்க்கை பெற முடியும்.\n’நாட்டா’ தவிர, பொறியியல் மற்றும் தொழில்நுட்ப படிப்புகளுக்காக நடத்தப்படும் ஜே.இ.இ., தேர்வுடனும் கட்டடக்கலை படிக்க சிறப்பு தேர்வு நடத்தப்பட்டாலும், கட்டடக்கலை படிப்பை பொறுத்தவரை, நாட்டா மட்டுமே மிக முக்கிய தேர்வாக உள்ளது. மாணவர்களின் துறை சார்ந்த பொது அறிவு, கணிதம் மற்றும் வரைதல் ஆகிய திறன்கள் இந்த திறனாய்வு தேர்வின் மூலம் பரிசோதிக்கப்படுகிறது. இந்த தேர்வில் பெறும் மதிப்பெண் அந்த ஒரு ஆண்டிற்கு மட்டுமே ஏற்றுக்கொள்ளப்படும் என்பதும் குறிப்பிடத்தக்கது.\nபடிப்பு: பேச்சுலர் ஆப் ஆர்க்கிடெக்சர் (பி.ஆர்க்.,)\nபத்தாம் வகுப்பிற்கு பிறகு 12ம் வகுப்பு அல்லது டிப்ளமா படிப்பை அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனத்தில் படித்து, குறைந்தது 50 சதவீத மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.\n17 வயதுக்கு மேற்பட்டவராக இருக்க வேண்டும்.\nமொத்தம் 200 மதிப்பெண்களுக்கு 3 மணி நேர கால அவகாசத்துடன் கணினி வழி தேர்வாக, இரண்டு முறை இந்த தேர்வு நடத்தப்படுகிறது. கணிதம் மற்றும் பொது அறிவு பிரிவில் அப்ஜெக்டிவ் டைப் கேள்விகளாக 120 மதிப்பெண்ணிற்கு கேள்விகள் கேட்கப்படும். மீதமுள்ள 80 மதிப்பெண்ணிற்கு மாணவர்களின் வரைதல் திறனை பரிசோதிக்கப்படுகிறது. தவறான பதில்களுக்கு ‘நெகடிவ்’ மதிப்பெண் கிடையாது.\nநாட்டா தேர்விற்கான அதிகாரப்பூர்வ வலைத்தளம் வயிலாக, மாணவர்கள் அவர்களது விண்ணப்பத்தை பதிவு செய்யலாம். விண்ணப்பப் பதிவின் போது கொடுக்கப்படும் 8 எண்கள் கொண்ட விண்ணப்ப எண் மற்றும் கடவுச்சொல்லை உபயோகித்துத் தேர்வு குறித்த தகவல்கள் மற்றும் ஹால்-டிக்கேட் போன்ற படிவங்களை பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.\nகட்டுரைகள் முதல் பக்கம் »\nமதுரை காமராஜ் பல்கலை அட்மிஷன்\nகடலோர காவற்படையில் அசிஸ்டன்ட் கமாண்டண்ட் பணிக்கான தகுதிகள் பற்றிக்கூறவும்.\nகல்விக்கடன் பெற வயது வரம்பு என்ன\nசிறுபான்மையினருக்கான உதவித்தொகை எதுவும் தொழிற்படிப்பு படிப்பவருக்குத் தரப்படுகிறதா சமீபத்தில் பி.இ. படிப்பில் சேர்ந்துள்ள எனக்கு பணம் கட்ட என் குடும்பத்தினரால் முடியவில்லை. உங்களது உடனடி பதில் எங்களுக்கு மிகவும் உதவும்.\nஜி.ஆர்.ஈ., எனப்படும் கிராஜூவேட் ரெகார்ட் தேர்வைப் பற்றி..\nமார்க்கெட்டிங் ரிசர்ச் துறை பற்றிக் கூறவும்\nஅப்துல் கலாம் சிறப்பு கட்டுரைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578711882.85/wet/CC-MAIN-20190425074144-20190425100144-00028.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/one-or-two-times-abortion/", "date_download": "2019-04-25T07:56:35Z", "digest": "sha1:AX4W7GZQO5OFWYF6Q2GL44V6RHANHYM3", "length": 7817, "nlines": 97, "source_domain": "tamilthamarai.com", "title": "தொடர்ந்து ஓரிரு முறை கருச் சிதைவு ஏற்பட்டிருந்தால் என்ன செய்ய வேண்டும்? |", "raw_content": "\nநாட்டின் எதிரிகளுடன் போரிடுவதற்கு தைரியம் வேண்டும்\nமேற்கு வங்கத்தில் நரேந்திர மோடி போட்டியிடும் எந்த திட்டமும் இல்லை\nஏகபட்ட மர்மங்களையும் திருப்பங்களையும் கொண்ட இலங்கை குண்டு வெடிப்பு\nதொடர்ந்து ஓரிரு முறை கருச் சிதைவு ஏற்பட்டிருந்தால் என்ன செய்ய வேண்டும்\nஇயற்கையில் 30% – 40% கருச்சிதைவ��� முதல் 3 மாதத்திற்குள் ஆகிவிடும். ஒருவருக்கு ஒன்று அல்லது இரண்டு முறை ஏற்படுவது சாதாராணமானது. ஆனால், மூன்று அல்லது அதற்கு மேல் கருச்சிதைவு ஏற்பட்டால், மருத்துவரிடம் ஆலோசனை பெறுவதுநலம். இவர்களுக்கு எதிர்ப்புச் சக்தியின் அளவு குறைவு\n(Abnormal Antibodies). இவர்களில் சிலருக்கு Aspirin மற்றும் Heparin போன்ற மருந்துகள் உதவலாம். கருச்சிதைவு ஏற்பட்டதிலிருந்து 3-6 மாதம் காத்திருந்து கருவடையலாம். இந்தக் காலக்கட்டத்தில் மனதாலும் உடலாலும் பெண் ஆரோக்கியம் அடையக்கூடும்.\nதொடர்ந்து ஓரிரு முறை கருச்ச சிதைவு ஏற்பட்டிருந்தால் என்ன\nராணுவத்துக்கான முதல் பெண் அமைச்சர்\nமருந்துகடைகள், ரத்த வங்கிகள் லைசென்ஸ் ஒருமுறை…\nஆதார் எண் கொடுக்கா விட்டால் சமையல் கியாஸ் மானியம் ரத்து\nநடப்பு நிதியாண்டில், நிதிப் பற்றாக் குறையின் அளவு,…\nதலாக் மசோதா, நடப்பு பட்ஜெட் கூட்டத்தொடரில் நிறைவேறும்\nஏற்பட்டிருந்தால், கருச் சிதைவு, கருச்சிதைவு\nமக்கள் நேர்மையாளர்களாக மாறாதவரை ஜனநாய ...\nமக்கள் அவரவர் அறிவுக்கு தகுந்தாற்போல் வாக்களிக்கிறார்கள் மக்கள் பூரண அல்லது ஓரளவாவது அறிவாளிகளாக இல்லை மக்கள் பூரண அல்லது ஓரளவாவது அறிவாளிகளாக இல்லை பூரண அறிவார்ந்த ஒருவர் தேர்ந்தெடுத்த ஒரு கட்சிக்கு இன்னொருவர் வாக்களித்தார் என ...\nநாட்டின் எதிரிகளுடன் போரிடுவதற்கு தைர ...\nமேற்கு வங்கத்தில் நரேந்திர மோடி போட்ட� ...\nஏகபட்ட மர்மங்களையும் திருப்பங்களையும� ...\nராகுல் காந்தியின் பேச்சு நீதிமன்ற அவம� ...\nகவுதம் கம்பீர், மீனாட்சி லெகி போட்டி\nகாங்கிரஸ் அரசை தங்கள் அரசாகவே கருதுகி� ...\nபல்வேறு வயிற்றுப்போக்கு, பேதி, காலரா, வயிற்றுக்கடுப்பு போன்றவற்றில் பல முறை ...\nஅதிக சப்தத்துடன் குறட்டை ஆரோக்கியத்துக்கு கேடு\nஅதிக சப்தத்துடன் குறட்டை விட்டு தூங்குபவர்களை பார்க்கும் போது, நிம்மதியாகத் ...\nஅதிகமாக உணவை உண்ணுதல், காலம்தவறி உண்ணுதல் ஆகியவற்றை தவிர்க்கவேண்டும் சரியான விருந்தை ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578711882.85/wet/CC-MAIN-20190425074144-20190425100144-00029.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/article/25576", "date_download": "2019-04-25T08:41:21Z", "digest": "sha1:R3KOXHPNTPCDF3ZGQJQKB7ROBOAPZ2NK", "length": 11371, "nlines": 100, "source_domain": "www.virakesari.lk", "title": "பிர­பா­க­ரனின் மரணம் வேத­��ை­ய­ளித்­தது : ராகுல் காந்தி உருக்கம் | Virakesari.lk", "raw_content": "\nசிங்கப்பூரில் தமிழன்னைக்கு புகழ்மாலை சூட்டிய தமிழ்மொழி விழா.\nயாழில் நடைபாதை வியாபாரங்கள் முடக்கம்\nதற்கொலைதாரிகளின் இலக்குகளில் மட்டக்களப்பு மரியாள் தேவாலயமுமா\nவிமான பயணிகளுக்கு முக்கிய அறிவிப்பு\nபொதுமக்களுக்கு பொலிஸாரின் அவசர வேண்டுகோள் \nகுருநாகல், பதுளை, பண்டாரவளையிலும் விசேட சோதனை\nகட்டுநாயக்க வீதி மீண்டும் வழமைக்கு\nகனரக வாகனங்கள் பயணிக்க தடை\nபிர­பா­க­ரனின் மரணம் வேத­னை­ய­ளித்­தது : ராகுல் காந்தி உருக்கம்\nபிர­பா­க­ரனின் மரணம் வேத­னை­ய­ளித்­தது : ராகுல் காந்தி உருக்கம்\nதமி­ழீழ விடு­தலை புலி­களின் தலைவர் பிர­பா­க­ரனின் சட­லத்தை பார்த்து நானும் எனது சகோ­தரி பிரி­யங்­காவும் வேத­னை­ய­டைந்தோம் என காங்­கிரஸ் துணைத்­த­லைவர் ராகுல் காந்தி தெரி­வித்­துள்ளார்.\nகாங்­கிரஸ் கட்­சியின் துணை தலைவர் ராகுல் காந்தி குஜ­ராத்தில் சுற்­றுப்­ப­யணம் மேற்­கொண்­டுள்ளார்.\nகுஜ­ராத்தின் வதோ­த­ராவில் நேற்­று­முன்­தினம் தொழில் அதி­பர்­க­ளுடன் அவர் கலந்­து­ரை­யா­டினார். அதில் பங்­கேற்­ற­வர்கள் ராகுல் காந்­தி­யிடம் சில கேள்­வி­களை முன்­வைத்­தனர். அதன்­போது விடு­த­லைப்­பு­லிகள் தலைவர் பிர­பா­கரன் கொல்­லப்­பட்­டமை குறித்து கேள்வி எழுப்­பப்­பட்­டது, இதற்கு பதி­ல­ளித்த ராகுல் காந்தி\nஎன் தந்­தையை கொலை செய்­தவர் என்­றாலும் பிர­பா­கரன் மர­ணித்த போது கவ­லை­ய­டைந்தேன். அவ­ரது உடலைப் பார்த்து மிகவும் வேதனை அடைந்தேன். பிர­பா­கரன் மரணம் குறித்து சகோ­தரி பிரி­யங்­கா­வி­டமும் கூறினேன். அவரும் என்னைப் போலவே வேத­னை­யான மன­நி­லையில் தான் இருந்தார்.\nபிர­பா­க­ரனின் சட­லத்தை பார்த்து நானும் எனது சகோ­தரி பிரி­யங்­காவும் மிகவும் வேத­னை­ய­டைந்தோம். பிர­பா­க­ரனின் குடும்­பத்­தினர் கொல்­லப்­பட்­டதால் துய­ர­ம­டைந்தேன். மற்­ற­வர்­களின் துய­ரங்­களில் பங்­கு­கொள்­வ­துதான் காந்தி குடும்­பத்தின் பாரம்­ப­ரியம் என்றார்.\nமுன்னாள் பிர­தமர் ராஜீவ்­காந்தி கடந்த 1991 ஆம் ஆண்டு ஸ்ரீபெ­ரும்­பு­தூரில் அர­சியல் பொதுக்­கூட்­டத்­திற்கு வந்த போது படு­கொலை செய்­யப்­பட்டார். இந்த படு­கொ­லைக்கு விடு­தலைப் புலிகள் அமைப்பு தான் காரணம் என்று சொல்­லப்­பட்­டது. சிறையில் தண்­டனை பெற்று வரும் நளி­னி­யையும் சந்­தித்து பிரி­யங்கா ஏன் என் தந்­தையைக் கொன்­றீர்கள் என்று உருக்கமாக கேட்டிருந்தார். இந்நிலையில் மீண்டும் பிரபாகரன் மரணம் குறித்து ராகுல் காந்தி மனம் உருகி பதில் அளித்திருப்பது கவனத்தை ஈர்த்துள்ளது.\nரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டின் மற்றும் வட கொரிய ஜனாதிபதி கிங்யொங் உன்னுக்கிடையிலான சந்திப்பு இன்று இடம்பெறவுள்ளது.\n2019-04-25 12:16:13 புட்டின் கிம்யொங் உன் ரஷ்யா\nதென்னாபிரிக்காவில் வெள்ளம்: உயிரிழப்பு 60ஆக உயர்வு\nதென்னாபிரிக்காவின் குவாசுலு-நதால் மாகாணம் மற்றும் டர்பான் நகரில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு மற்றும் மண்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 60ஆக உயர்வடைந்துள்ளது.\n2019-04-25 11:51:03 தென்னாபிரிக்கா மண்சரிவு வெள்ளம்\nசமூக வலைத்தளங்கள் மூலமான தீவிரவாதத்தை முறியடிக்கும் திட்டம்\nநியூ­ஸி­லாந்தின் கிறை­ஸட்சேர்ச் பிராந்­தி­யத்தில் இடம்­பெற்ற தாக்­கு­தல்­களின் எழுச்­சி­யாக தீவி­ர­வா­தத்தை முன்­னெ­டுப்­ப­தற்கும் ஊக்­கு­விப்­ப­தற்கும் சமூக ஊட­கங்­களைப் பயன்­ப­டுத்­து­வதை தடுத்து நிறுத்­து­வ­தற்­கான முயற்­சி­க­ளுக்கு நியூ­ஸி­லாந்தும் அமெ­ரிக்­காவும் தலைமை தாங்­க­வுள்­ள­தாக அறி­விக்­கப்­பட்­டுள்­ளது.\n2019-04-25 10:09:36 சமூக வலைத்தளம் தீவிரவாதம் நியூஸிலாந்து\nசிவகார்த்திகேயன் அளித்த வாக்கு செல்லுபடியாகுமா ; தமிழக தலைமை தேர்தல் அதிகாரி விளக்கம்\nசிவகார்த்திகேயன் பதிவு செய்த வாக்கு கணக்கில் எடுத்துக் கொள்ளப்படுமா என்பதற்கு தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்திய பிரத சாகு விளக்கம் அளித்துள்ளார்.\n2019-04-24 15:51:42 சிவகார்த்திகேயன் வாக்கு செல்லுபடி\nநாம் தமிழர் கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை அறிவித்தார் சீமான்..\nநாம் தமிழர் கட்சி சார்பில், நான்கு சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் அதிகாரப்பூர்வ வேட்பாளர்களின் பட்டியல் வெளியிடப்பட்டது.\n2019-04-24 15:16:43 நாம் தமிழர் கட்சி வேட்பாளர்கள் சீமான்\nதற்கொலைதாரிகளின் இலக்குகளில் மட்டக்களப்பு மரியாள் தேவாலயமுமா\nவிமான பயணிகளுக்கு முக்கிய அறிவிப்பு\nஉலகக் கிண்ணத்துக்கான மே.இ.தீவுகள் அணி அறிவிப்பு\nஇரத்­தி­ன­புரி வைத்­தி­ய­சா­லைக்கு நிதி உதவி வழங்­கி­ய­ வெளிநாட்டவரின் மனைவி தாக்­கு­தலில் உயி­ரி­ழப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578711882.85/wet/CC-MAIN-20190425074144-20190425100144-00029.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/article/26962", "date_download": "2019-04-25T08:12:10Z", "digest": "sha1:7MVON6CBZZSLHT5THANAOJODZEJKWFAW", "length": 9596, "nlines": 101, "source_domain": "www.virakesari.lk", "title": "7.3 ரிச்டர் அளவில் பாரிய நிலநடுக்கம் : 140 பேர் பலி, 1000 ற்கும் மேற்பட்டோர் காயம் | Virakesari.lk", "raw_content": "\nதற்கொலைதாரிகளின் இலக்குகளில் மட்டக்களப்பு மரியாள் தேவாலயமுமா\nவிமான பயணிகளுக்கு முக்கிய அறிவிப்பு\nயாழ். இணுவில் கந்தசுவாமி ஆலயத்திற்கு அருகில் வெடிபொருட்கள் \nஉலகக் கிண்ணத்துக்கான மே.இ.தீவுகள் அணி அறிவிப்பு\nபொதுமக்களுக்கு பொலிஸாரின் அவசர வேண்டுகோள் \nகுருநாகல், பதுளை, பண்டாரவளையிலும் விசேட சோதனை\nகட்டுநாயக்க வீதி மீண்டும் வழமைக்கு\nகனரக வாகனங்கள் பயணிக்க தடை\n7.3 ரிச்டர் அளவில் பாரிய நிலநடுக்கம் : 140 பேர் பலி, 1000 ற்கும் மேற்பட்டோர் காயம்\n7.3 ரிச்டர் அளவில் பாரிய நிலநடுக்கம் : 140 பேர் பலி, 1000 ற்கும் மேற்பட்டோர் காயம்\nஈரான்-ஈராக் எல்லையில் ஏற்பட்ட மிகவும் சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தில் சிக்குண்டு 140 உயிரிழந்துள்ள நிலையில் 1000 இற்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.\nஈரான் - ஈராக் எல்லையிலுள்ள ஹலாப்ஜா நகருக்கு அண்மையில் இன்று அதிகாலை 7.3 ரிச்டர் அளவிலான மிகவும் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.\nஈராக்கின் தலைநகர் பாக்தாத்தில் இருந்து 350 கிலோ மீற்றர் தொலைவில் குறித்த நிலநடுக்கம் ஏற்பட்டது.\nஇந்நிலநடுக்கத்தால் பாரிய கட்டிடங்கள் சரிந்து விழுந்தன. இந்த இடிபாடுகளில் சிக்கி சுமார் 140 பேர் உயிரிழந்துள்ள நிலையில், 1000 இற்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளனர்.\nஎனினும் இறந்தவர்களின் எண்ணிக்கை உயர்வடையும் சாத்தியங்கள் உள்ளதாக செய்திகய் தெரிவிக்கின்றன.\nசக்திவாய்ந்த இந்த நிலநடுக்கமானது பாகிஸ்தான், ஈரான், குவைத், டுபாய், இஸ்ரேல் ஆகிய நாடுகளையும் அதிரவைத்துள்ளது.\nகடந்த 2003 ஆம் ஆண்டு ஈரானில் மிகவும் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டதையடுத்து சுமார் 26,000 பேர் உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது.\nஈராக் ஈரான் நிலநடுக்கம் நாடு\nரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டின் மற்றும் வட கொரிய ஜனாதிபதி கிங்யொங் உன்னுக்கிடையிலான சந்திப்பு இன்று இடம்பெறவுள்ளது.\n2019-04-25 12:16:13 புட்டின் கிம்யொங் உன் ரஷ்யா\nதென்னாபிரிக்காவில் வெள்ளம்: உயிரிழப்பு 60ஆக உயர்வு\nதென்னாபிரிக்காவின் குவாசுலு-நதால் மாகாணம் மற்றும் டர்பான��� நகரில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு மற்றும் மண்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 60ஆக உயர்வடைந்துள்ளது.\n2019-04-25 11:51:03 தென்னாபிரிக்கா மண்சரிவு வெள்ளம்\nசமூக வலைத்தளங்கள் மூலமான தீவிரவாதத்தை முறியடிக்கும் திட்டம்\nநியூ­ஸி­லாந்தின் கிறை­ஸட்சேர்ச் பிராந்­தி­யத்தில் இடம்­பெற்ற தாக்­கு­தல்­களின் எழுச்­சி­யாக தீவி­ர­வா­தத்தை முன்­னெ­டுப்­ப­தற்கும் ஊக்­கு­விப்­ப­தற்கும் சமூக ஊட­கங்­களைப் பயன்­ப­டுத்­து­வதை தடுத்து நிறுத்­து­வ­தற்­கான முயற்­சி­க­ளுக்கு நியூ­ஸி­லாந்தும் அமெ­ரிக்­காவும் தலைமை தாங்­க­வுள்­ள­தாக அறி­விக்­கப்­பட்­டுள்­ளது.\n2019-04-25 10:09:36 சமூக வலைத்தளம் தீவிரவாதம் நியூஸிலாந்து\nசிவகார்த்திகேயன் அளித்த வாக்கு செல்லுபடியாகுமா ; தமிழக தலைமை தேர்தல் அதிகாரி விளக்கம்\nசிவகார்த்திகேயன் பதிவு செய்த வாக்கு கணக்கில் எடுத்துக் கொள்ளப்படுமா என்பதற்கு தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்திய பிரத சாகு விளக்கம் அளித்துள்ளார்.\n2019-04-24 15:51:42 சிவகார்த்திகேயன் வாக்கு செல்லுபடி\nநாம் தமிழர் கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை அறிவித்தார் சீமான்..\nநாம் தமிழர் கட்சி சார்பில், நான்கு சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் அதிகாரப்பூர்வ வேட்பாளர்களின் பட்டியல் வெளியிடப்பட்டது.\n2019-04-24 15:16:43 நாம் தமிழர் கட்சி வேட்பாளர்கள் சீமான்\nதற்கொலைதாரிகளின் இலக்குகளில் மட்டக்களப்பு மரியாள் தேவாலயமுமா\nவிமான பயணிகளுக்கு முக்கிய அறிவிப்பு\nஉலகக் கிண்ணத்துக்கான மே.இ.தீவுகள் அணி அறிவிப்பு\nஇரத்­தி­ன­புரி வைத்­தி­ய­சா­லைக்கு நிதி உதவி வழங்­கி­ய­ வெளிநாட்டவரின் மனைவி தாக்­கு­தலில் உயி­ரி­ழப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578711882.85/wet/CC-MAIN-20190425074144-20190425100144-00029.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/article/39436", "date_download": "2019-04-25T08:49:14Z", "digest": "sha1:EAXXQQDOMDQIVKPFARLTS57Q7ZOJBHSS", "length": 8221, "nlines": 98, "source_domain": "www.virakesari.lk", "title": "“என்டபிரைஸஸ் ஸ்ரீலங்கா” வின் மோசடிகளை ஆதாரத்துடன் நிரூபிப்போம் - பியல் நிஷாந்த | Virakesari.lk", "raw_content": "\nசிங்கப்பூரில் தமிழன்னைக்கு புகழ்மாலை சூட்டிய தமிழ்மொழி விழா.\nயாழில் நடைபாதை வியாபாரங்கள் முடக்கம்\nதற்கொலைதாரிகளின் இலக்குகளில் மட்டக்களப்பு மரியாள் தேவாலயமுமா\nவிமான பயணிகளுக்கு முக்கிய அறிவிப்பு\nபொதுமக்களுக்கு பொலிஸாரின் அவசர வேண்டுகோள் \nகுருநாகல், பதுள��, பண்டாரவளையிலும் விசேட சோதனை\nகட்டுநாயக்க வீதி மீண்டும் வழமைக்கு\nகனரக வாகனங்கள் பயணிக்க தடை\n“என்டபிரைஸஸ் ஸ்ரீலங்கா” வின் மோசடிகளை ஆதாரத்துடன் நிரூபிப்போம் - பியல் நிஷாந்த\n“என்டபிரைஸஸ் ஸ்ரீலங்கா” வின் மோசடிகளை ஆதாரத்துடன் நிரூபிப்போம் - பியல் நிஷாந்த\nஅரசாங்கம் ஆரம்பித்துள்ள “என்டபிரைஸஸ் ஸ்ரீலங்கா” திட்டத்தில் இடம்பெறுகின்ற பாரிய மோசடிகளை இன்னும் சில தினங்களில் ஆதரங்களுடன் நிரூபிப்போம் என பாராளுமன்ற உறுப்பினர் பியல் நிஷாந்த தெரிவித்துள்ளார்.\nபொரளை என்.எம். பெரேரா நிலையத்தில் இடம்பெற்ற கூட்டு எதிரணியினரின் ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்தபோதே இதனை தெரிவித்த அவர்,\nமக்களை ஏமாற்றுவதற்காக பல்வேறு கவர்ச்சிகரமான வேலைத்திட்டங்களை அரசாங்கம் முன்னெடுத்துள்ளது. அதன் ஓர் அங்கமாகவே “என்டபிரைஸஸ் ஸ்ரீலங்கா” வேலைத்திட்டத்ததை ஆரம்பித்துள்ளது என்றும் குற்றம் சாட்டினார்.\nபியல் நிஷாந்த என்டபிரைஸஸ் மோசடி கூட்டு எதிரணி\nயாழ்.போதனா வைத்தியசாலைக்கு வருவோர் தேவையற்ற பொதிகளை எடுத்து வர வேண்டாம் என யாழ்.போதனா வைத்திய சாலை பணிப்பாளர் அறிவித்துள்ளார்.\n2019-04-25 14:05:53 யாழ்ப்பாணம் பொதிகள் வைத்தியசாலை\nயாழில் நடைபாதை வியாபாரங்கள் முடக்கம்\nயாழில் பழைய இரும்புகள் , பிளாஸ்ரிக் பொருட்களை சேகரித்து வந்தவர்களும் நடைபாதை வியாபாரங்களில் ஈடுபட்டவர்களும் தமது தொழில்களை தற்காலிகமாக நிறுத்தியுள்ளனர்.\n2019-04-25 14:01:27 நடைபாதை வியாபாரங்கள் யாழ்ப்பாணம் பழைய இரும்புகள்\nதற்கொலைதாரிகளின் இலக்குகளில் மட்டக்களப்பு மரியாள் தேவாலயமுமா\nமட்­டக்­க­ளப்பு சீயோன் தேவா­ல­யத்தின் மீது மேற்­கொள்­ளப்­பட்ட தாக்­குதல் தொடர்பில் பல்­வேறு தக­வல்கள் வெளி­யா­கி­ வருகின்றன.\n2019-04-25 13:24:02 மட்டக்களப்பு மரியாள் தேவாலயம் தற்கொலைதாரி\nவிமான பயணிகளுக்கு முக்கிய அறிவிப்பு\nவிமான பயணிகளின் சேவையை வழங்குவதற்காக கொழும்பு கோட்டை வர்த்தக மத்திய நிலைய அலுவலகத்துக்கு மேலதிகமாக நாடு முழுவதிலும் நகரங்களில் உள்ள அலுவலகங்களின் சேவை 24 மணித்தியாலமும் இடம்பெறவுள்ளது.\n2019-04-25 13:20:59 விமான நிலையம் தம்மிக ரணதுங்க பாதுகாப்பு\nயாழ். இணுவில் கந்தசுவாமி ஆலயத்திற்கு அருகில் வெடிபொருட்கள் \nயாழ். இணுவில் கந்தசுவாமி ஆலயத்திற்கு அருகில் வெடிபொருட்கள் இருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் சற்று முன்னர் பாரிய தேடுதல் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.\n2019-04-25 13:26:14 யாழ்ப்பாணம் நல்லூர் கந்தசுவாமி ஆலயம்\nயாழப்பாணத்தில் சந்தேகத்தின் பேரில் ஐவர் கைது\nதற்கொலைதாரிகளின் இலக்குகளில் மட்டக்களப்பு மரியாள் தேவாலயமுமா\nவிமான பயணிகளுக்கு முக்கிய அறிவிப்பு\nஉலகக் கிண்ணத்துக்கான மே.இ.தீவுகள் அணி அறிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578711882.85/wet/CC-MAIN-20190425074144-20190425100144-00029.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.vikatan.com/tamil-cinema/114900-peranbu-movie-screening-in-international-film-festival-rotterdam.html", "date_download": "2019-04-25T08:13:36Z", "digest": "sha1:NCFIUMDSU3ZYOTECJCZB43V5AT3I7IVF", "length": 26083, "nlines": 422, "source_domain": "cinema.vikatan.com", "title": "'' 'பேரன்பு' படம் பார்த்து ஐந்து நிமிடம் வரை நெகிழ்ந்து கைதட்டிய நெதர்லாந்து ரசிகர்கள்!\" | 'Peranbu' movie Screening in International Film Festival Rotterdam", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 11:22 (30/01/2018)\n'' 'பேரன்பு' படம் பார்த்து ஐந்து நிமிடம் வரை நெகிழ்ந்து கைதட்டிய நெதர்லாந்து ரசிகர்கள்\nஉலகில் பெர்லின், வெனீஸ், பிரான்ஸ் எனப் பல உலகத் திரைப்பட விழா நடந்து வருவது வழக்கம். நெதர்லாந்தில் ஒவ்வொரு வருடமும் நடந்துவரும் 'ரோட்டம் டேம் உலகத் திரைப்பட விழா'வில் இதுவரை தமிழ்மொழித் திரைப்படங்களே திரையிடப்பட்டது இல்லை. இந்தமுறை திரைப்பட விழாவில் தமிழ் படங்களை திரையிடலாம் என்று குழுவினர் ஆலோசனை சொன்னார்கள். அப்போது 'ஏற்கெனவே இலங்கைத் தமிழர்கள் பிரச்னை உலகளவில் இருந்துவருகிறது. இந்தச் சூழ்நிலையில் தமிழ்மொழிப் படங்களைத் திரையிட வேண்டாம்' என்று விழாக் குழுவினரில் பலபேர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். அவர்களுக்குப் பாலாவின் 'நான் கடவுள்', மிஷ்கின் இயக்கிய 'பிசாசு' ஆகிய படங்களைத் திரையிட்டுக்காட்ட, தமிழ்சினிமாவின் தரத்தைப் பார்த்து அதிர்ந்துவிட்டனர். தமிழ்ப் படத்துக்கு எதிர்ப்புக்குரல் கொடுத்த அத்தனைபேரும் ஆதரவுக்குரல் கொடுக்கத் துவங்கினர்.\nகடந்த பத்து வருடங்களில் வெளிவந்த வித்தியாசமான தமிழ்ப் படங்களை தேடித்தேடிப் பார்த்து, ஆச்சர்யத்தில் உறைந்து போயினர். இதுவரை பாலிவுட்டில் இருந்து வெளிவந்துகொண்டிருக்கும் இந்திப் படங்கள் மட்டுமே இந்திய சினிமாக்கள் என்று நினைத்துக் கொண்டு இருந்தோம், தமிழ்சினிமா உலகைப் பார்த்து பிரமித்துப்போய் நிற்கிறோம்' என்று வியப்புடன் கூறியிருக்கிறார்கள் பலர்.\nகுறிப்பாக ராம் இயக்கிய 'கற்றது தமிழ்', ' தங்கமீன்கள்', 'தரமணி' திரைப்படங்கள் அவர்களின் மனதை வெகுவாகக் கவர்ந்தன. 'அடுத்து, ராம் எந்தப் படத்தை இயக்கிவருகிறார்' என்று விசாரித்தனர். அப்போதுதான், பி.எல்.தேனப்பன் தயாரிப்பில், மம்முட்டி ஹீரோவாக நடிக்கும் 'பேரன்பு' படத்தை ராம் இயக்கிவருகிறார் என்ற விவரம் தெரியவந்தது. 'தங்க மீன்கள்' படத்தில் ராமின் மகளாக நடித்த சாதனா, 'பேரன்பு' படத்தில் மம்முட்டியின் மகளாக நடிக்கிறார்.\nபெர்லின் திரைப்பட விழாவில் 'பேரன்பு' படத்தைத் திரையிடலாம் என்று திட்டமிட்டுக்கொண்டிருந்த தயாரிப்பாளர் தேனப்பனும், டைரக்டர் ராமும் நெதர்லாந்து திரைப்பட விழாவிலேயே ஃபிரிமியர் ஷோவாக வெளியிடலாம் என்று முடிவுசெய்து, அவர்களின் கோரிக்கைக்கு ஒப்புதல் அளித்தனர். நெதர்லாந்து அமைப்பு தேனப்பன், ராம் இருவரும் தங்கள் நாட்டுக்கு வருவதற்கும் திரும்புவதற்குமான விமான டிக்கெட்டை ஒரு மாதத்துக்கு முன்னரே எடுத்து அனுப்பியது. இந்தச் செய்தியைக் கேள்விப்பட்டு, 'பேரன்பு' படத்தின் ஹீரோ மம்முட்டியும் நெதர்லாந்து செல்வதற்கு ஆசைப்பட்டு, அதற்கான வேலைகளில் இறங்கினார். இங்கே கேரளாவில் தொடர்ந்து படப்பிடிப்பு இருப்பதால் கால்ஷீட்டுகளில் குளறுபடி ஏற்படும் என்பதால், நெதர்லாந்து பயணத்தை ரத்து செய்தார். மம்முட்டி போலவே 'பேரன்பு' படத்தின் இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜாவும் நெதர்லாந்து செல்வதற்குத் திட்டமிட்டு, கடைசிநேரத்தில் செல்லமுடியாமல் தவிர்த்தார். இறுதியாக 25-ஆம்தேதி இயக்குநர் ராம், தயாரிப்பாளர் தேனப்பன் ஆகியோர் நெதர்லாந்துப் புறப்பட்டுச்சென்றனர். மம்முட்டி மகளாக நடிக்கும் சாதனா, துபாயில் வசித்து வருகிறார். அவர் தனது அம்மா, அப்பாவுடன் துபாயில் இருந்து நெதர்லாந்து புறப்பட்டுச் சென்றார்.\nநெதர்லாந்தில் 'பேரன்பு' படம் மட்டுமல்ல, ஏற்கெனவே தமிழகத்தில் ரிலீஸான பாலாவின் 'நான் கடவுள்', 'பரதேசி', மிஷ்கின் இயக்கிய 'யுத்தம்செய்', 'பிசாசு', கார்த்திக் சுப்பராஜ் இயக்கிய 'ஜிகர்தண்டா', குறுப்படங்களின் தொகுப்பான 'அவியல்', ராம் இயக்கிய 'கற்றது தமிழ்' 'தரமணி', தனுஷின் 'பொல்லாதவன்', 'கொடி', 'சூதுகவ்வும்', 'வாயை மூடிப்பேசவும்', 'மாநகரம்' உள்���ிட்ட படங்களும் திரையிடுகின்றனர். கடந்த 28-ஆம்தேதி நெதர்லாந்தில் வெள்ளைக்காரர்கள் பெரும்திரளாக அமர்ந்திருந்த திரையரங்கில் 'பேரன்பு' திரைப்படத்தை ஃப்ரிமியர் காட்சியாகத் திரையிட்டனர்.\n'பேரன்பு' படத்தின் க்ளைமாக்ஸ் முடிந்தபிறகு வெள்ளைக்காரர்கள் அனைவரும் எழுந்துநின்று 5 நிமிடங்கள் தொடர்ந்து கரவொலி எழுப்பிக்கொண்டே இருந்தனராம். அதன்பின் தேனப்பன், ராம், சாதனா ஆகியோர் மேடை ஏற்றப்பட்டனர். 'பேரன்பு' படம்குறித்து அந்நாட்டு ரசிகர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு, மூவரும் பதில் அளித்தனர். முதன்முதலாக தமிழ்மொழியில் திரையிடப்பட்ட 'பேரன்பு' திரைப்படம் பெரும் வெற்றியைப் பெற்றிருப்பதால், நெதர்லாந்தில் திரைப்பட விழா நடத்தும் 'ரோட்டர் டேம் உலக சினிமா திரப்பட விழா' கமிட்டியினர் மகிழ்ச்சியாக உள்ளனர். இன்று, விருதுகளைத் தேர்வுசெய்யும் விமர்சகர்களுக்கான திரைப்படக்காட்சி திரையிடவிருக்கின்றனர். அதன்பிறகே 'பேரன்பு' திரைப்படம் எந்தெந்த விருதுகளைப் பெறப்போகிறது என்கிற விவரங்கள் வெளியாகும்.\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\n`ஆண் குழந்தை ரூ.4 லட்சம்; பெண் குழந்தை ரூ.3 லட்சம்'- நர்ஸின் 30 ஆண்டுக்கால கடத்தல் அம்பலம்\nமோடிக்கு எதிரான புகார் திடீர் மாயம்- புதிய சர்ச்சையில் தேர்தல் ஆணையம்\n`அவரது சாதனை மிகப்பெரிய உந்து சக்தி'-கோமதிக்கு ஒருலட்சம் ரூபாய் பரிசு அறிவித்தது அவர் படித்த கல்லூரி\nபூச்சிமருந்து கலந்த நீரைக் குடித்த பசுக்கள் உயிரிழப்பு- தண்ணீர் தாகத்தால் நடந்த சோகம்\nமனைவி கண்ணெதிரே கணவரை இழுத்துச்சென்ற முதலை; கதறி அழுத மகள்கள்\nஅமெரிக்காவில் புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் தமிழ் மன்றம்\nபணக்காரர்கள் என்றால் ஹோட்டலில் நுழைவது எளிது -இலங்கையில் மனிதவெடிகுண்டான தொழிலதிபரின் மகன்கள்\nகெயில், ரஸல் மற்றும் சில ஐபிஎல் வீரர்கள் - உலகக்கோப்பை தொடருக்கான மேற்கிந்தியத் தீவுகள் அணி விவரம்\n - கேரளாவில் கைதான பில்லா ஜெகன் அதிர்ச்சி வாக்குமூலம்\n`தாக்குதல் நடத்துறாங்க; வீட்டுல இருக்கவே பயமாயிருக்கு\n``ஹிரித்திக் ஐஸ்கிரீம் சாப்பிட்டு 8 மாசமாகுது; சீக்கிரமே பார்ட்டி\n`எங்களுக்கு ஸ்கெட்ச் போட்டாங்க; நாங்க முந்திக்கிட்டோம்’- ரவுடி கொலையில் `\n`ஆண் குழந்தை ரூ.4 லட்சம்; பெண் குழந்தை ரூ.3 லட்சம்'- நர்ஸின் 30 ஆண்டுக்கால கடத்த\nபணக்காரர்கள் என்றால் ஹோட்டலில் நுழைவது எளிது -இலங்கையில் மனிதவெடிகுண்டா\n``தனசேகரிடம் ஏன் அட்ரஸ் கேட்டார் புகழேந்தி'' - `நாம் தமிழர்' விளக்கம்\n`ஒவ்வொரு மேடையா ஏறி இறங்கி, கஷ்டப்பட்டு சம்பாதிச்ச நகைங்க'- கண்கலங்கிய இமான் அண்ணாச்சி\n`உங்களுக்கு அவர் எம்.எஸ்.பாஸ்கர்; எங்களுக்கு அவர் பட்டாபி’ - 90'ஸ் கிட்ஸும் நல்லா இருந்த ஊரும்\n`90 நிமிடத்தில் கணவரைக் கொன்று தடயத்தை அழித்த மனைவி' - ரோஹித் திவாரி வழக்கில் திருப்பம்\nபிராட்பேண்டு, லேண்டுலைன், கேபிள்... மூன்று சேவைகளையும் ₹600-க்குத் தரும் ஜியோ\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578711882.85/wet/CC-MAIN-20190425074144-20190425100144-00029.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kalvimalar.dinamalar.com/tamil/news-details.asp?id=2256&cat=9", "date_download": "2019-04-25T08:36:54Z", "digest": "sha1:ITPYIYXTKSUEAOJPJW7NLTQCMSIXAMJA", "length": 13361, "nlines": 155, "source_domain": "kalvimalar.dinamalar.com", "title": "சினிமா", "raw_content": "\nகுறைந்த கட்டணத்தில் தரமான ..\nசிறந்த தனியார் வணிக கல்வி\nபேஷன் படிப்பிற்கு ‘நிப்ட்’ | Kalvimalar - News\nபேஷன் படிப்பிற்கு ‘நிப்ட்’பிப்ரவரி 12,2019,11:54 IST\nபேஷன் துறையான ஆடை வடிவமைப்பு கலையில், புதுமைகளை முன்னெடுக்கவும், வணிக ரீதியான வளர்ச்சி மற்றும் தரமான கல்வியை மாணவர்களுக்கு வழங்குவது ஆகிய நோக்கங்களுடன் உருவாக்கப்பட்டதே ‘நேஷன் இன்ஸ்டிடியூட் ஆப் பேஷன் டெக்னாலஜி’ (நிப்ட்).\nமத்திய அரசின் ஜவுளி துறை அமைச்சகத்தால் 1986ம் ஆண்டு துவங்கப்பட்ட இந்த கல்வி நிறுவனம் நாட்டின் முதன்மையான ஆடை வடிவமைப்பு கல்வி நிறுவனமாகும். இங்கு வடிவமைப்பு, மேலாண்மை மற்றும் தொழில்நுட்பம் சார்ந்த தொழிற்சார் படிப்புகள் வழங்கப்பட்டு வருகிறது. கடந்த 30 ஆண்டுகளில் பல லட்சம் தொழிற்சார் வல்லுநர்களையும் இது உருவாக்கியுள்ளது. டெல்லி, மும்பை, சென்னை, பெங்களூரு, ஐதராபாத், பாட்னா என நாட்டின் பல்வேறு மாநிலங்களிலும் இந்த கல்வி நிறுவனம் நிறுவப்பட்டுள்ளது. மேலும் மொரிஷியசில் பன்னாட்டு மையமொன்றும் இயங்கி வருகிறது.\n டிபார்ட்மெண்ட் ஆப் பேஷன் டிசைன்\n டிபார்ட்மெண்ட் ஆப் டெக்ஸ்டைல் டிசைன்\n டிபார்ட்மெண்ட் ஆப் லெதர் டிசைன்\n டிபார்ட்மெண்ட் ஆப் நிட்வியர் டிசைன்\n டிபார்ட்மெண்ட் ஆப் பேஷன் அண்ட் லைப்ஸ்டைல் ஆக்சிசரிஸ்\n டிபார்ட்மெண்ட் ஆப் பேஷன் கம்யூனிகேஷன்\n டிபார்ட்மெண்ட் ��ப் டிசைன் ஸ்பேஸ்\n டிபார்ட்மெண்ட் ஆப் பேஷன் மேனேஜ்மெண்ட் ஸ்டடீஸ்\n டிபார்ட்மெண்ட் ஆப் பேஷன் டெக்னாலஜி\n பி.டெஸ்., - 4 ஆண்டுகள்\n பி.எப்.டெக்., - 4 ஆண்டுகள்\n எம்.டெஸ்., - 2 ஆண்டுகள்\n எம்.எப்.எம்., - 2 ஆண்டுகள்\n எம்.எப்.டெக்., - 2 ஆண்டுகள்\nநிப்ட் கல்வி நிறுவனத்தில் இளநிலை மற்றும் முதுநிலை பட்டப்படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கைக்காக மூன்றடுக்கு தேர்வுகள் நடத்தப்படுகின்றன. முதலில் பி.டெஸ்., எனப்படும் இளநிலை பட்டப்படிப்பு மற்றும் எம்.டெஸ்., எனும் முதுநிலை படிப்பில் சேர்க்கை பெற ‘கிரியேடிவ் எபிலிட்டி டெஸ்ட்’ (சி.ஏ.டி.,) தேர்வினையும் அதை தொடர்ந்து அடுத்த நிலையாக ‘ஜென்ரல் எபிலிட்டி டெஸ்ட்’ (ஜி.ஏ.டி.,) தேர்வினையும் எழுத வேண்டும்.\nபி.எப்.டெக்., எம்.எப்.எம்., மற்றும் எம்.எப்.டெக்., ஆகிய படிப்புகளுக்கு ஜி.ஏ.டி., தேர்வினை மட்டும் எழுத வேண்டும். இந்த தேர்வுகளில் மாணவர்கள் பெறும் மதிப்பெண்ணின் அடிப்படையிலேயே சேர்க்கை வழங்கப்படும்.\nகட்டுரைகள் முதல் பக்கம் »\nமதுரை காமராஜ் பல்கலை அட்மிஷன்\nஅண்ணா பல்கலைக்கழகத்தில் தொலைநிலைக் கல்வி முறையில் எம்.பி.ஏ., படிக்கிறேன்; நேரடி படிப்புகளை போல இதற்கும் கேம்பஸ் இன்டர்வியூ நடத்தப்பட்டு வேலை வாய்ப்புகள் தரப்படுமா\nஅமெரிக்காவில் கிடைக்கும் வேலைகள் பற்றி சமீபத்திய சர்வே முடிவுகள் எதுவும் உண்டா\nஏரோநாடிகல் மற்றும் ஏரோஸ்பேசில் பி.டெக். படிப்பு எங்கு தரப்படுகிறது\nலைப்ரரி சயின்ஸ் டிப்ளமோ முடித்துள்ள நான் அதே துறையில் பட்டப்படிப்பில் சேர முடியுமா\nஅப்துல் கலாம் சிறப்பு கட்டுரைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578711882.85/wet/CC-MAIN-20190425074144-20190425100144-00029.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/news/google-lets-you-send-directions-android-device-from-web-009643.html", "date_download": "2019-04-25T07:52:12Z", "digest": "sha1:BRGPBT3LOTJ3VBT2OMGZAOMHNVWG2XSR", "length": 9852, "nlines": 159, "source_domain": "tamil.gizbot.com", "title": "Google lets you send directions to Android device from Web - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nமின்சாரம் இல்லாமல் சார்ஜ் செய்யலாம்: இன்ஸ்பையரிங் டெக் சோலார் பவர் பேங்க்.\nஆளுநர் மாளிகை எங்க குடும்பச் சொத்து.. பாபு நடத்திய போராட்டம்.. பரபரப்பான போலீஸ்\nஅமெரிக்காவில் லாரி டிரைவராக உள்ள இந்தியரின் வருமானம் இதுதான் எவ்வளவு என தெரிந்தால் நம்ப மாட்டீர்கள்\nகார்த்தி பட நடிகை திருமணம் ஆகாமல் கர்ப்பம்: அறிவிப்பு வெளியிட���ட நடிகர்\nஇந்த குணம் இருப்பவர்கள் ஒருபோதும் வாழ்க்கையில் பணக்காரர் ஆகமுடியாது என்று நீதி சாஸ்திரம் கூறுகிறது..\nஏவுகணைகளை தாக்கி அழிக்கும் சீனாவின் போர் கப்பல்: அமெரிக்கா திகைப்பு.\nரன் மழை பொழிந்த டி வில்லியர்ஸ்.. சமாளிக்க முடியமால் தடுமாறிய அஸ்வின் அணி\nஈரானிடம் இருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்ய முடியாவிட்டால் வேறு வழியிருக்கு - தர்மேந்திர பிரதான்\nமகாபாரதம் நிகழ்த்தப்பட்ட இடம் எங்கிருக்கு தெரியுமா\nகணினி - ஆண்ட்ராய்டு, புதிய வழி செய்த கூகுள்..\nகூகுள் நிறுவனம் ஆண்ட்ராய்டு இயங்குதளங்களுக்கான புதிய வெர்ஷன் மேப்ஸ் செயலியை வெளியிட்டுள்ளது. புதிய ஆண்ட்ராய்டு மேப்ஸ் 9.11.0 வெர்ஷனில் இடங்களை டெஸ்க்டாப் தளத்தில் இருந்து ஆண்ட்ராய்டு கருவிகளுக்கு நேரடியாக அனுப்பும் வசதி வழங்கப்பட்டுள்ளது.\nஇதை பயன்படுத்த புதிய வெர்ஷன் கூகுள் மேப்ஸ் செயலியை உங்களது ஆண்ட்ராய்டு செயலியில் இன்ஸ்டால் செய்தால் போதுமானது. இன்ஸ்டால் செய்த பின் கூகுள் மேப்ஸ் செயலியை கணினி மற்றும் ஸ்மார்ட்போனில் ஒரே நேரத்தில் சைன்-இன் செய்ய வேண்டும். அங்கு புதிய இடங்களை தேடும் பகுதியில் சென்ட் டூ டிவைஸ் \"Send to device\" என்ற ஆப்ஷன் தெரியும்.\nகூகுள் மேப்ஸ் செயலியின் புதிய அம்சம் பல கருவிகளிலும் கச்சிதமாகவே வேலை செய்கின்றது. மொபைலில் வரும் குறுந்தகவல் எப்படி இருக்கும் என்பதை விளக்கும் புகைப்படம் மேலே காணலாம்..\nஇலங்கையை விடாமல் துரத்தும் தமிழச்சி குவேனி சாபம்: தொழில்நுட்பத்தால் விலகாத மர்மம்.\nடிஜிட்டலில் தெறிக்கவிடும் 1.5 லட்சம் தபால் நிலையம்.\n எளிய வழியில் கண்டுபிடிப்பது எப்படி\nஇந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578711882.85/wet/CC-MAIN-20190425074144-20190425100144-00029.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://toptamilnews.com/sonali-bendre-celebrates-diwali-unconventional-way-amidst-her-cancer-treatment", "date_download": "2019-04-25T07:50:57Z", "digest": "sha1:77YF367BLQSV3Y53EIBCPWLPSXXVYFS6", "length": 22763, "nlines": 282, "source_domain": "toptamilnews.com", "title": "வழக்கத்திற்கு மாறாக தீபாவளி கொண்டாடிய சோனாலி பிந்த்ரே! | Tamil News Online | Latest Online News | Top Tamil News", "raw_content": "\nவழக்கத்திற்கு மாறாக தீபாவளி கொண்டாடிய சோனாலி பிந்த்ரே\nநியூயார்க்: கேன்சரால் பாதிக்கப்பட்டுள்ள நடிகை சோனாலி பிந்த்ரே முதன்முறையாக மும்பையை தவிர்த்து நியூயார்க்கில் தீபாவளி கொண்டாடியுள்ளார்.\n‘காதலர் தினம்’ படத்தின் மூ��ம் தமிழ் ரசிகர்களை கவர்ந்த நடிகை சோனாலி பிந்த்ரே பாலிவுட்டில் பல முன்னணி ஹீரோக்களுடன் நடித்துள்ளார். கடந்த 2004ம் ஆண்டு தயாரிப்பாளர் கோல்டி பெல்லை திருமணம் செய்துக் கொண்ட பிறகு நடிப்புக்கு முழுக்குப்போட்டார்.\nஇந்நிலையில், சமீபத்தில் இவர் கேன்சர் நோயால் பாதிக்கப்பட்டிருப்பது அறியப்பட்டு நியூயார்க் நகரில் கீமோ தெரப்பி செய்து வருகிறார். மெட்டாஸ்டேட்டிக் கேன்சரால் பாதிக்கப்பட்டிருப்பதை சமூக வலைத்தளங்களில் சோனாலி பகிர்ந்தது, அவரது ரசிகர்களை கடும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. எனினும், அனைவரது பிரார்த்தனையுடனும், மன வலிமையுடனும் சிகிச்சை பெற்று வருகிறார்.\nஇந்நிலையில் முதன்முறையாக மும்பையில் தனது வீட்டில் அல்லாமல் வெளிநாட்டில் தனது கணவர், மகனுடன் தீபாவளி பண்டிகையை கொண்டாடியுள்ளார். வழக்கத்துக்கு மாறாக இந்த தீபாவளி கொண்டாட்டம் உள்ளது. இந்திய பாரம்பரிய உடைகள் ஏதும் இல்லை, சிறிய பூஜை செய்து தீபாவளி கொண்டாடினோம். அனைவருக்கும் தீபாவளி வாழ்த்துக்கள்’ என பதிவிட்டுள்ளார்.\nநியூயார்க்கில் கீமோதெராப்பி சிகிச்சை மேற்கொண்டு வரும் நடிகை சோனாலி பிந்த்ரே, கொடுமையான நோயால் அவதிப்பட்டு வந்தாலும், அவ்வப்போது தனது சமூக வலைத்தள பக்கங்களில் பாசிட்டிவான விஷயங்களை பகிர்ந்து வருகிறார்.\nPrev Articleஎவர்க்ரீன் பிரபஞ்ச அழகி சுஷ்மிதாவுக்கு டும் டும் டும்..\nNext Articleதேவர் மகன் 2 விவகாரம்: நடிகர் கமல் ஹாசனை கைது செய்யுங்கள்: நாடார் அமைப்பினர் புகார்\nகவுரவம் பார்க்காமல் மனைவிக்கு ஷூ லெஸ் கட்டிவிட்ட பிரபல நடிகையின்…\nவிளம்பரத்தில் நடித்து சர்ச்சையில் சிக்கிய ராதிகா ஆப்தே\nஉலக சுகாதார மையம் அளித்த திடுக்கிடும் தகவல்; சிகரெட் பழக்கத்தை…\nஎன் உடலை நானே வெறுத்தேன்: வித்யா பாலன் பேட்டி\nதோல் உரிந்த நிலையில் குழந்தை, தொடரும் பெண்கள் போராட்டம்; என்ன…\nஸ்ரீதேவி மகனை மணக்கும் 45 வயது பாலிவுட் நடிகை\nஎண்ணெய் இல்லாமலே சிக்கன் செய்யலாம்…\nபச்சை நிறத்துக்கு மாறிய துங்கா ஆறு...செத்து மிதக்கும் மீன்கள்; மக்கள் அச்சம்\nசம்மர் ஸ்பெஷல்: உங்கள் முகம் கண்ணாடி மாதிரி பளபளக்கணுமா அப்போ கண்டிப்பாக இந்த ஜூஸை குடிங்க\n’அந்த ஆளு ஒரு சுயநலவாதி...’ அதிமுக தலைமைக்கெதிராக பொங்கியெழுந்த ஜெயலலிதா..\nதெரியாத நபருடன் படுக்கையை பகிர்ந்து கொண்டேன்: 90எம்.எல் பட நடிகை சர்ச்சை பேச்சு\n‘பச்சைமிளகாய் மண்டி’ செட்டிநாட்டு சமையலில் இது வேற லெவல்\nதற்கொலை செய்து கொண்ட காதல் ஜோடி: விசாரணையில் கதையே மாறி போச்சு\nபஞ்சாப்பை பந்தாடிய விராட் கோஹ்லி படை; மிரட்டல் வெற்றி பெற்று அசத்தல் \nதொடர் தோல்வி: கொல்கத்தா அணியில் முக்கிய 5 வீரர்களுக்கு ஓய்வு\nமீண்டும் ஒரு மிரட்டல் வெற்றி பெற்ற சென்னை சூப்பர் கிங்ஸ்; கொண்டாடும் ரசிகர்கள் \nநெருப்புடன் விளையாடுகிறீர்கள்; தலைமை நீதிபதிக்கு எதிரான பாலியல் வழக்கில் உச்ச நீதிமன்றம் எச்சரிக்கை\nபச்சை நிறத்துக்கு மாறிய துங்கா ஆறு...செத்து மிதக்கும் மீன்கள்; மக்கள் அச்சம்\nமுன்னாள் முதல்வர் மகன் கொலை வழக்கில் மனைவி அதிரடி கைது: 90 நிமிடங்களில் தடயங்களை அழித்தது அம்பலம்\n‘பச்சைமிளகாய் மண்டி’ செட்டிநாட்டு சமையலில் இது வேற லெவல்\nஎண்ணெய் இல்லாமலே சிக்கன் செய்யலாம்…\nகானாடுகாத்தான் போனீங்கன்னா காசு செலவானாலும் பரவாயில்ல...இந்த ஹோட்டலை மிஸ் பண்ணிராதீங்க\nசுவையான மொறு மொறு கேழ்வரகு ரொட்டி செய்வது ரொம்ப ஈஸி..பேச்சிலர் சமையல்-3\nஉடலை ட்ரிம்மாகவும் ஆரோக்கியமாகவும் மாற்ற வேண்டுமா இதை மட்டும் செய்யுங்க போதும்\nஎன்றும் இளமையாக இருக்க வேண்டுமா\nபதட்டம் அடங்குவதற்குள் இலங்கையில் மீண்டும் குண்டுவெடிப்பு: கலக்கத்தில் மக்கள்\nபர்தாவை கழட்டிவிட்டு வந்தால்தான் சிகிச்சை; மருத்துவமனையில் அராஜகம்\nகார் விபத்தில் மகனை காப்பாற்றிய தாய்; 27 ஆண்டுகளுக்கு பின் கோமாவில் இருந்து மீண்ட அதிசயம்\nஇதை விட அது தான் முக்கியம் - பிரச்சாரத்தை ஒத்தி வைத்து விட்டு கோவை செல்லும் கமல்\nகுக்கர் போய் கிஃப்ட் பேக் வந்தது.. இனி தமிழ்நாடு முழுக்க பரிசு மழை தான்\nபொய் சொல்கிறார் கனிமொழி - தமிழிசை குற்றச்சாட்டு\nகோடை காலத்துக்கு ஏற்ற அழகு பராமரிப்புக்கு உதவும் \"மோர்\"\nமுடி கொட்டுகிறது என்று கவலையா இனிமேல் அந்த கவலையே வேண்டாம்\nஉங்கள் முகம் எப்போதும் பொலிவுடன் இருக்கணுமா: இந்த வாழைப்பழம் ஃபேஸ் பேக்கை ட்ரை பண்ணுங்க...\nபாடல் பெற்ற சிவ தலங்கள் வரிசை-2 தலம் :- திருவேட்களம்\nபாடல் பெற்ற சைவத் திருத்தலங்கள் வரிசை 1- தில்லை என்கிற சிதம்பரம்\nபெருமாளுடன் அபூர்வமாக ஆஞ்சநேயரும் இணைந்து காட்சியளிக்கும், சின்னமனூர் லட்சுமி நாராயணப்பெருமாள் திருக்கோவில்\nச��ழ மன்னன் கிள்ளிவளவன் இந்தக் கோவிலைக் கட்டியதற்கு தல புராணம் சொல்லும் காரணம் தெரியுமா\nபாடல் பெற்ற தலங்கள்- 6:- மயேந்திரப்பள்ளி\nஇதையெல்லாம் கடைப்பிடித்தால்,உங்கள் நண்பர்கள் உறவினர்கள் இடையே உங்கள் மதிப்பு உயரும்\nகாதலர் தினம்: காதலர்களை மகிழ்விக்கும் ஓசூர் ரோஜா பூக்கள் - ரூ. 5 கோடிக்கு வர்த்தகம்\nசெக்ஸ் ரகசியம் பற்றி அம்மா தன் மகளுக்கு எழுதிய சீக்ரெட் கடிதம்\nதற்கொலை செய்து கொண்ட காதல் ஜோடி: விசாரணையில் கதையே மாறி போச்சு\nசிறுமியை பாலியல் தொழிலில் தள்ளிய பெண்: முதியவர் உள்பட 100 பேர் வன்கொடுமை செய்த கொடூரம்\nடிரஸ்ஸை அவுத்துட்டு நில்லுங்க...இல்லன்னா வெளியே போங்க’...நடிகர் ஜாமினில் வெளியே வந்தார்\nகோவையில் சாப்பிட்டே ஆகவேண்டிய ஹோட்டல்களின் தொகுப்பு....\nநாக்கு ருசியா அசைவ உணவு சாப்பிடணும்னா நல்ல சாய்ஸ் மதுரை ஜெயவிலாஸ் சாப்பாட்டு கிளப்\n1 கிலோ எலிக்கறி ரூ.200: எங்க தெரியுமா\nதெரியாத நபருடன் படுக்கையை பகிர்ந்து கொண்டேன்: 90எம்.எல் பட நடிகை சர்ச்சை பேச்சு\nஅனுமதியில்லாமல் படப்பிடிப்பு நடத்தியது அம்பலம்: விஜய் 63 படத்துக்கு சிக்கல்\nஅவெஞ்சர்ஸ் எண்ட்கேம் படத்திற்கு ஆப்படித்த தமிழ் ராக்கர்ஸ்\nஅனகொண்டா பாம்பை பார்க்க அமேசான் காட்டுக்கெல்லாம் போக வேண்டியதில்லை...20 ரூபாய்க்கு சல்லிசாகப் பார்க்கலாம்\nதெரிந்த இடங்கள்...தெரியாத விபரங்கள்... ஆச்சரியப்படுத்தும் சென்னை\nகொடைக்கானல்,ஊட்டி,ஏற்காடுன்னு போய் போரடிச்சிருச்சா... இந்த சம்மருக்கு தேக்கடி போங்க\nபொதுத் தேர்வெழுத குதிரையில் சென்ற மாணவி; வைரல் வீடியோ\nகுற்றவாளிகளை டரியல் ஆக்கும் மரக்கூண்டுச் சிறை; நாகாலாந்தில் வினோத தண்டனை\nமகனை நரபலி கொடுக்க முடிவு: திடுக்கிட வைக்கும் மந்திரவாதி\nகடவுளே ஆம்புலன்ஸுக்கு வழிவிட்ட சம்பவம்: வைரல் வீடியோ\nவிஜயகாந்தை தொடர்ந்து பிரேமலாதவுக்கும் நேர்ந்த பரிதாபம்..\n’தினகரன் பொதுச்செயலாளரானது சசிகலாவின் ஒப்புதலுடன் நடக்கவில்லை’...இளவரசியின் மகள் கிருஷ்ணபிரியா பகீர்...\nடிராய் மாற்றங்களால் நட்டமாகப்போகும் அரசாங்கம்; லாபத்தை அள்ளும் ஜியோ\nடிக் டோக் மீதான தடை தானாகவே நீங்கிவிடும்: உயர் நீதிமன்ற கிளையை எச்சரித்த உச்சநீதிமன்றம்\nஇனிமேல் உங்களால டிக் டோக் ஆப் டவுன்லோடு செய்ய முடியாது: ஏன் தெரியுமா\nபிரசவத்துக்குப் பின் ஏற்படும் முடி உதிர்வை சமாளித்து அடர்த்தியான கருகரு முடி வளர 5 வழிகள்\nஇல்லத்தரசிகளே 'சிக்'கென கட்டழகான உடல்வாகைப் பெறுவதற்கான எடைக் குறைப்பு திட்டம்... இதோ\nபழசாகிப்போன வளையலை இனி தூக்கி போடாதீங்க... அத வெச்சு வீட்டை அழகுபடுத்தலாம் தெரியுமா\nசம்மர் ஸ்பெஷல்: உங்கள் முகம் கண்ணாடி மாதிரி பளபளக்கணுமா அப்போ கண்டிப்பாக இந்த ஜூஸை குடிங்க\nஅழகு க்ரீம் இல்லாமலே அழகான தோற்றம் வேண்டுமா...இந்த ஃபேசியலை ட்ரை பண்ணுங்க\nமாமன்னன் ராஜராஜ சோழனின் மரணத்தின் மர்மம்...மண்ணோடு புதைந்து போகுமா; வெளிச்சத்துக்கு வருமா\nஅசத்தலான ஐடியாவோடு களமிறங்கும் நடிகை அசின் கணவர்\nஇன்றைய பெட்ரோல் மற்றும் டீசல் விலை நிலவரம்\nஇன்றைய பெட்ரோல் மற்றும் டீசல் விலை நிலவரம்\nஹனிமூனை ரொமாண்டிக்காக மாற்ற சில டிப்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578711882.85/wet/CC-MAIN-20190425074144-20190425100144-00029.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kamadenu.in/news/Tamilnadu/25579-4.html", "date_download": "2019-04-25T08:17:44Z", "digest": "sha1:5KKCSNF3OALH4X3X4IGLSDL2GY3ZET4M", "length": 13052, "nlines": 110, "source_domain": "www.kamadenu.in", "title": "மானாமதுரையை 4-வது முறையாக கைப்பற்றுமா அதிமுக?- மும்முனைப் போட்டியால் அனல் பறக்கும் தேர்தல் களம் | மானாமதுரையை 4-வது முறையாக கைப்பற்றுமா அதிமுக?- மும்முனைப் போட்டியால் அனல் பறக்கும் தேர்தல் களம்", "raw_content": "\nமானாமதுரையை 4-வது முறையாக கைப்பற்றுமா அதிமுக- மும்முனைப் போட்டியால் அனல் பறக்கும் தேர்தல் களம்\nசிவகங்கை மாவட்டம், மானா மதுரை சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக, திமுக, அமமுகவினர் இடையே மும்முனைப் போட்டி நிலவுகிறது. தொடர்ந்து மூன்று முறை வென்ற அதிமுக நான்காவது முறையாக வெல்லுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.\nமண்பாண்ட தொழிலுக்கு பிரபலமான மானாமதுரை தொகுதி (தனி) 1952-ல் உருவாக்கப்பட்டது. இத்தொகுதி தொடக்க காலத்தில் பொது தொகுதியாக இருந்தது. 1977-ல் தொகுதி மறுவரையறையில் தனி தொகுதியாக மாற்றப்பட்டது. இத்தொகுதி, மானாமதுரை, இளையான்குடி, திருப்புவனம் ஆகிய பேரூராட்சிகள், மானா மதுரை, இளையான்குடி, திருப்பு வனம் ஆகிய ஊராட்சி ஒன்றியங் களை உள்ளடக்கியது. மொத்த வாக்காளர்கள் 2,60,898 பேர். இதில், ஆண்கள் 1,29,385 பேர், பெண்கள் 1,31,510 பேர், மூன்றாம் பாலினத்தவர் 3 பேர். இத்தொகுதியில் 15 தேர்தல்கள் நடந்துள்ளன. இதில் அதிமுக 5 முறையும், காங்கிரஸ் 3 முறையும், சுதந்திரா கட்சி, திமுக தலா 2 முறையும���, தமாகா, இந்திய கம்யூனிஸ்ட், சுயேச்சை ஒரு முறை யும் வென்றுள்ளன.\nகடைசியாக நடைபெற்ற 2006, 2011, 2016 ஆகிய மூன்று தேர்தல்களிலும் அதிமுகவே வென்றுள்ளது. இத னால் இந்த தொகுதி அதிமுகவின் கோட்டையாக கருதப்படுகிறது. தற்போது நடைபெறும் இடைத் தேர்தலில் எஸ்.நாகராஜன் (அதிமுக), கரு.இலக்கிய தாசன் (திமுக), எஸ்.மாரியப்பன் கென்னடி (அமமுக), சண்முகப்பிரியா (நாம் தமிழர்) மற்றும் சுயேச்சைகள் உட்பட 13 பேர் போட்டியிடுகின்றனர்.\nஇத்தொகுதியில் விவசாயமே பிரதானமான தொழிலாக உள்ளது. மண் பாண்டப் பொருட்கள் தயா ரிப்பு, செங்கல் சூளை தொழில் களும் உள்ளன. போதிய வேலை வாய்ப்பு இல்லாததால் பலர் வெளி யூர், வெளிநாடுகளுக்கு இடம் பெயர்ந்துள்ளனர்.\nமானாமதுரை சிப்காட்டில் புதிய தொழிற்சாலைகளை தொடங்க வேண்டும். காவிரி கூட்டுக் குடிநீர் திட்டத்தை மானாமதுரை, திருப்புவனம் பகுதிகளுக்கு விரிவு படுத்த வேண்டும். திருப்புவனம், இளையான்குடியில் புதியபேருந்து நிலையம் அமைக்க வேண்டும். மானாமதுரையில் கலைக் கல்லூரி தொடங்க வேண்டும் போன்றவை நீண்ட கால கோரிக்கைகளாக உள் ளன. இத்தொகுதியில் முக்குலத் தோர் அதிக அளவில் உள்ள னர். அதற்கு அடுத்தபடியாக பட்டிய லினத்தவர், யாதவர், வெள்ளாளர், முஸ்லிம்கள் கணிசமாக உள்ளனர்.\nஅதிமுகவுக்கு திருப்புவனம், மானாமதுரை பகுதியில் அதிக வாக்கு வங்கி இருப்பது, வாக்கு வங்கி குறைவாக இருக்கும் இளையான்குடியைச் சேர்ந்தவரை வேட்பாளராக நிறுத்தியதன் மூலம் அப்பகுதியில் அதிக வாக்குகள் பெறுவதற்காக அமைத்த வியூகம், அமைச்சர் பாஸ்கரன், செந்தில்நாதன் எம்.பி. தொடர்ந்து முகாமிட்டு தேர்தல் பணி செய்வது ஆகியவை சாதகமான அம்சம். வைகை ஆற்றில் மணல் குவாரி அமைத்தது, தொடர்ந்து அதிமுக கையில் தொகுதி இருந்தும் தொழில் வளர்ச்சி ஏற்படுத்தாதது, அதிமுக வாக்குகளை அமமுக பிரிப்பது பாதகம். திமுகவுக்கு, ஆளும்கட்சியினர் மீதான எதிர்ப்பு வாக்குகள், கூட்டணி கட்சிகளின் வலிமை, முஸ்லிம் வாக்குகள் சாதகமான அம்சம். கோஷ்டி பூசல், கூட்டணி கட்சிகளை ஒருங்கிணைக்காதது பாதகம். அமமுகவுக்கு, தொகுதியில் நன்கு அறிமுகமான வேட்பாளர் நிறுத்தப்பட்டுள்ளது, அவர் எம்எல்ஏ பதவி இழப்பு செய்யப்பட்டதால் ஏற்பட்ட அனுதாபம் சாதமாக உள்ளது. கூட்டணி கட்சிகளின் பலம் இல்லாதது பாதகம்.\nஇத்தொகுதியில் மும்முனைப் போட்டி நிலவுகிறது. வெற்றியை பெற அதிமுக, திமுக, அமமுக தீவிரம் காட்டி வருகின்றன. தொடர்ந்து மூன்று முறை வென்ற அதிமுக நான்காவது முறையாக வெல்லுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.\nநாளை வேட்புமனுதாக்கல்: வாரணாசியில் பிரதமர் மோடி இன்று பிரம்மாண்ட பேரணி- பாஜக முக்கியத் தலைவர்கள் பங்கேற்பு\nதலைமை நீதிபதிமீது பாலியல்புகார்: 'நெருப்புடன் விளையாடுகிறீர்கள்; நிறுத்திக் கொள்ளுங்கள்': உச்ச நீதிமன்றம் எச்சரிக்கை\nமோடியால் ஒத்திகை பார்க்காமல் பேச முடியாது: சத்ருகன் சின்ஹா கிண்டல்\nதமிழக கடற்கரை நோக்கி புயல்: கடலோர மாவட்ட மக்களுக்கு எச்சரிக்கை- இந்திய வானிலை ஆய்வு மையம்\nஉட்பொருள் அறிவோம் 12: எங்கும் நிறைந்திருக்கும் உயிர்\nமானாமதுரையை 4-வது முறையாக கைப்பற்றுமா அதிமுக- மும்முனைப் போட்டியால் அனல் பறக்கும் தேர்தல் களம்\nகரும்புச்சாறு பிழிந்து வாக்கு சேகரிக்கும் நாம் தமிழர் கட்சி வேட்பாளர்: தண்ணீர் வண்டியை தள்ளி செல்லும் பகுஜன் வேட்பாளர்\n4 சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தேர்தல் வேட்பாளர்களை அதிமுக அறிவிக்காமல் இருப்பது ஏன்\nவிளையாட்டுப்பிள்ளை கார்த்தி சிதம்பரம்: பாஜக வேட்பாளர் ஹெச்.ராஜா கிண்டல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578711882.85/wet/CC-MAIN-20190425074144-20190425100144-00029.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilsongs.club/", "date_download": "2019-04-25T08:06:12Z", "digest": "sha1:PTK4YURVUIO3BS5CCME72TQC5ZE3ZG4H", "length": 5024, "nlines": 57, "source_domain": "www.tamilsongs.club", "title": "Tamil Songs - Tamil Songs with Lyrics", "raw_content": "\nhttps://youtu.be/aCDKULGwsps காறக்குடி இளவரசி ஏன் நெஞ்ச தாக்குர மவராசி. தூத்துக்குடி வரகரிசி நீ காயப் போடுற ஏன்ன அலசி. கண்ணு அது கண்ணு மாதிரி கன்னம் அது பன்னு மாதிரி. பார்வ அது ஜின்னு மாதிரி போத ஏத்துது டா. மூக்கு…\nhttps://youtu.be/dImiR3Sr8Wo Neeyum Naanum Song Lyrics நீயும் நானும் சேர்ந்தே செல்லும் நேரமே நீளம் கூட வானில் இல்லை எங்கும் வெள்ளை மேகமே போக போக ஏனோ நீளும் தூரமே மேகம் வந்து போகும் போக்கில் தூறல் கொஞ்சம் தூறுமே என்…\nhttps://youtu.be/7e6CsYTAHoM Urimai Song Tamil Lyrics Also , check the latest Tamil Songs. ஊரிகா காக்கா எனக்கு ஏசு நீலை மேட்ரா மனமே யெஸ்ஸு உன்னி வல்லா உரேவ் யெசு யெசுஹண்டி டூ ஊரிகா காக்கா எனக்கு ஏசு நீலை…\nhttps://youtu.be/iubQa3Bd5wg Raaja Paattu Song Tamil Lyrics Also , check the latest Tamil Songs. வா நண்பனுக்கு கோவில கட்டு அவ போவ மாட்ட உன்னதா உட்டு ஜில்லாவா இருக்கும் பிரண்டோட பேச்சி ய நட்பு தாண்டா என்னோட…\nhttps://youtu.be/rX0tJsmnUDo Nanbanukku Koila Kattu Song Tamil Lyrics Also , check latest Tamil Songs. பிகருகெல்லாம் காச கர���க்குண்டா நட்பு இன்னா கடைசி வரைக்குன்டா நண்பே வந்தா கதவு தொறக்குன்டா நம்பல தோட்டா சோடா பாட்லு பறக்குன்டா ஏ…\nhttps://youtu.be/2uE0I1ExusM Mughaiyazhi Song Tamil Lyrics You can Also Check Boomerang Movie Songs முகையாழி பெண்ணோடு அழகாடி போகின்றேன் அவளோடு நிழலாய் செல்கின்றேன் கடிகாரம் சொல்லாத நொடி நேரம் உண்டாக்கி அதில் ஏறி காதல் சொல்கின்றேன் உன்னை…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578711882.85/wet/CC-MAIN-20190425074144-20190425100144-00029.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"} +{"url": "https://www.v4umedia.in/ippadai-vellum-movie-review/", "date_download": "2019-04-25T08:03:01Z", "digest": "sha1:LGZ3DHZ76RNJQM47M5BB3NSHK5PCAQ7Y", "length": 11404, "nlines": 105, "source_domain": "www.v4umedia.in", "title": "Ippadai Vellum Movie Review", "raw_content": "\nஐ.டி இளைஞன் ஒரே நேரத்தில் வேலையையும் இழந்து சில லட்சம் கடனிலும் விழுந்து, தீவிரவாதி பட்டியலிலும் சேருகிறான். இது அத்தனையிலும் அவனது புத்திசாலிதனத்தால் அவன் எப்படி போராடி வெற்றி பெறுகிறான். என்பதே “இப்படை வெல்லும் ” படத்தின் கரு.\nகதை : முதல் பெண் பேருந்து ஓட்டுனராக தேர்வாகும் ராதிகா திருவண்ணாமலையில் பஸ் டிரைவராக பணியில் இருக்கிறார் . இவருடைய மகனானஉதயநிதி, சென்னையில் ஐ.டி. துறையில்\nவேலைபார்த்து, பின்னர் வேலை இல்லாமல் இருக்கிறார். நாயகி மாஞ்சிமாமோகனும், உதயநிதியும் காதலித்து வருகிறார்கள். இவர்களுடைய காதல் விஷயம், மாஞ்சிமா\nமோகனின் போலீஸ் அண்ணனான ஆர்.கே.சுரேஷுக்கு தெரியவருகிறது. உதயநிதி வேறு மதம் சார்ந்தவர் என்பதால் ஆர்.கே.சுரேஷ், மாஞ்சிமா மோகனின் காதலுக்கு எதிர்ப்பு தெரிவிக்கிறார். இவர்களை பிரிக்கவும் முயற்சி செய்கிறார். இந்நிலையில், உதயநிதியும், மாஞ்சிமா மோகனும், பதிவு திருமணம் செய்ய முடிவெடுக்கிறார்கள்.\nஇதற்கிடையில், தீவிரவாதியான டேனியல் பாலாஜி வட இந்தியா மற்றும் ஆந்திராவில்\nவெடிகுண்டுகளை வைத்து விட்டு, சென்னையில் வெடிகுண்டு வைப்பதற்காக வருகிறார். வந்த இடத்தில் எதிர்பாராத விதமாக, உதயநிதியையும், தன் மனைவியின் பிரசவத்திற்கு ஊருக்கு கிளம்பும் டப்பிங் ஆர்ட்டிஸ்ட் சூரியையும்., தன் வாகன தேவைக்காக பயன்படுத்திக் கொள்ளுகிறார் சர்வதேச தீவிரவாதிகளின் கைகூலி டேனியல் பாலாஜி . இவர்களின் சந்திப்பு., ஆங்காங்கே , சிசிடிவி கேமராவில் பதிவாகி விட, டேனியல்பாலாஜிக்கும், உதயநிதி மற்றும் சூரிக்கும் சம்மந்தம்இருப்பதாக கருதி போலீஸ் அவர்களை கைது செய்துவிடுகிறார்கள்.\nஇதுதான் சமயம் என்று உதயநிதியை என்கவுண்டர் செய்ய முயற்சிக��கிறார் ஆர்.கே.சுரேஷ். இறுதியில் ஆர்.கே.சுரேஷின் என்கவுண்டரில் இருந்து தப்பித்து . ஹீரோ உதயநிதி , தனது புத்திசாலிதனத்தால் , டேனியல் பாலாஜிக்கும் தனக்கும் எந்த சம்மந்தம் இல்லை….\n மாஞ்சிமா மோகனுடன் மணக்கோலத்தில் இணைந்தாரா டேனியல் பாலாஜியின் திட்டத்தை தவிடு பொடியாக்கி ., தான் தப்பிப் பதோடு., எப்படி டேனியல் பாலாஜியின் திட்டத்தை தவிடு பொடியாக்கி ., தான் தப்பிப் பதோடு., எப்படி சென்னை மாநகரையும் டேனியல் பாலாஜியின் பாம் -பணால் திட்டத்தில் இருந்து கடைசி நேரத்தில் காப்பாற்றுகிறார் .உதய். சென்னை மாநகரையும் டேனியல் பாலாஜியின் பாம் -பணால் திட்டத்தில் இருந்து கடைசி நேரத்தில் காப்பாற்றுகிறார் .உதய். என்பது தான் “இப்படை வெல்லும்.” படத்தின் விறுவிறுப்பான மீதிக்கதையும் , களமும் .\nகதாநாயகர் :உதயநிதி ஸ்டாலின் ஆட்குறைப்பில் வேலை இழந்த ஐ.டி இளைஞர் மதுசூதனனாகவும் , நாட்டை காக்க துடிக்கும் அப்பாவி வாலிப ராகவும் உதயநிதி வழக்கமான அவருக்கே உரிய ஸ்டைலில் தன் இயல்பான நடிப்பை அழகாக வெளிப்படுத்தி இருக்கிறார். மேலும் படம்முழுக்க ஓடி ஓடி நடித்திருகின்ற அவர்., டான்ஸ் மற்றும் ஆக்ஷன் காட்சிகளில் மனிதர் ரொம்பவே கஷ்டப்பட்டு ஜெயித்திருக்கிறார் முதல்பாதி மாஞ்சிமா மோகனுடன், ரொமன்ஸிலும் ., இரண்டாம் பாதியில்,சூரியுடன் காமெடியிலும் கவனம் ஈர்க்கிறார் உதயநிதி.\nபார்கவியாக மாஞ்சிமா மோகன்,கதாபாத்திரத்தை சரியாக செய்துள்ளார். அவர் வரும் காட்சிகள் இப்படத்தில் ரொம்பவே குறைவு என்றாலும் மாஞ்சிமா மோகன் காதல் காட்சிகளில்\nவில்லன் : சோட்டாவாக வரும் டேனியல் பாலாஜியும் அவரது நடிப்பும் படத்திற்கு பெரும் பலம்.\nபிற நட்சத்திரங்கள் : பொல்லாத போலீஸ் ஏ.சி ஆர்.கே.சுரேஷ் , தங்கையின்\nகாதலுக்கு எதிரியாகவும், வில்லத்தனத்திலும் மிரட்டியிருக்கிறார். இயக்குனர் கெளரவ் , பெண்பஸ் டிரைவர் கண்மணியாக ராதிகா சரத்குமார் , பைனான்ஸியர் முருகனாக ரவி மரியா , காமெடி இன்ஸ்’ ஸ்ரீமன் , எஸ்.ஐ. ரவிக்குமார் ,ரோகிணி உள்ளிட்ட எல்லோரும் கச்சிதம் .\nதொழில்நுட்பகலைஞர்கள் : பிரவின் கே.எல்.லின் படத்தொகுப்பில் சூரியின் காமெடிகள் இன்னும் சற்று கத்தரிக்கப்பட்டிருக்கலாம். ரிச்சர்டு எம். நாதனின் ஒளிப்பதிவில் கேமிரா கதைக்கேற்ப பரபரப்பாக ஒடிக் கொண்டே இருப்பது பலம் .\nபலம் : “இப்படை வெல்லும் ‘ எனும் டைட்டிலும் .,ராதிகா மாதிரியே தேர்ந்த நடிப்பில் திரும்பி பார்க்க வைக்கும் நடிப்பை தந்திருக்கின்ற சூரியின் வயிற்று பிள்ளைக்கார மனைவியாக வரும் ரோகிணி. உள்ளிட்ட ஒவ்வொரு பாத்திரமும் பெரும் பலம்\nஇயக்கம் :கெளரவ் நாராயணனின் எழுத்து , இயக்கத்தில் முன் பாதி மிரட்டல் . பின்பாதி உருட்டல் காரணம் , சீரியஸாக எடுக்கப்ட்டிருக்க வேண்டிய ஒரு சப்ஜெக்ட்டை காமெடி செய்கிறேன் …. பேர்வழி…. என திரைக்கதையில் கோட்டை விட்டிருப்பதும், முன்கூட்டியே யூகிக்க முடியும் காட்சிகளும் … பெரும் பலவீனம்.\nகளவாணி மாப்பிள்ளை சினிமா விமர்சனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578711882.85/wet/CC-MAIN-20190425074144-20190425100144-00029.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://gossip.sooriyanfm.lk/10566/2018/07/cinema.html", "date_download": "2019-04-25T08:24:49Z", "digest": "sha1:IWSLYCT4SZ4EZPCYIZT27XA5XCM33BG7", "length": 11027, "nlines": 151, "source_domain": "gossip.sooriyanfm.lk", "title": "இன்னும் அதிக கவர்ச்சி தேவை!! - Cinema - Sooriyan Gossip, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - A Rayynor Silva Holdings Company", "raw_content": "\nஇன்னும் அதிக கவர்ச்சி தேவை\nCinema - இன்னும் அதிக கவர்ச்சி தேவை\nநடிகை எமி ஜக்ஸன் தனது கவர்ச்சியான நடிப்பால் பலரின் விருப்பதைப் பெற்றவர்.\nஇந்த நிலையில் எமி தமிழ் திரைப்படங்களில் அதிக கவர்ச்சியுடன் நடிக்க ஆர்வத்துடன் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\nதனக்கு கவர்ச்சி என்றால் ரொம்பப் பிடிக்கும்.\nரசிகர்களுக்கும் அது தான் பிடிக்கிறது.\nஎனவே இன்னும் அதிக கவர்ச்சியுடன் நடிக்க ஆவலாக காத்திருப்பதாக நடிகை எமி ஜக்ஸன் தெரிவித்துள்ளார்.\n 5000 ஓட்டங்களை இன்று கடப்பாரா விராட் கோலி\nவைபவுக்கு வில்லனான வெங்கட் பிரபு\nஇந்திய பிரதமர் தம்மை பகடைக்காயாக பயன்படுத்துவதாக மல்லையா சீற்றம்\nமருத்துவமனையில் இருந்து வீடு திரும்பும் பீலே\nசூப்பர் ஸ்டார்க்கு வில்லியான லேடி சூப்பர் ஸ்டார்\nஜெயாக்காக உடல் எடை கூடும் கங்கனா\nஅதிக படங்களை கைவசம் வைத்திருக்கும் விஜய் சேதுபதி\nநீங்கள் கடன் பெற்று, இன்னும் செலுத்தாமல் இருக்கின்றீர்களா\nபாகிஸ்தானுக்கு எதிராக மீண்டும், இந்தியா தாக்குதல் நடத்தலாம்.\nநைட்ரேட் விஷம் கலந்து, குழந்தைகளுக்கு கஞ்சி கொடுத்த கொடூர ஆசிரியை\nரஜினிகாந்த்தின் மகளாக நிவேதா தோமஸ்\nபுதுமையோடு இருவேடங்களில் மிரட்டும் ஆண்ட்ரியா\nகிரிக்கட்டின் நகைச்சுவையான நடுவர் Billy Bowden இன் குறும்புகள் \nஉடலில் இந்த 14 புள்ளிகளை சரியாக அழுத்தினாள் நடக்கும் அதிசயம் Dr.C.Vijaya Laxmi \nஓ மானே மானே ….S.P.B & ஷைலஜா இணைந்து பாடும் பாடல்... \nமண்டை கிறு கிறுக்க வைக்கும் மிக வேகமான உலக சாதனைகள் படைத்த மனிதர்கள் \nகாட்டு விலங்குகளால் வளர்க்கப்பட்ட 10 அபூர்வ குழந்தைகள் 10 Kids Who Were Raised By Wild Animals\nகோழிக்குஞ்சை காப்பாற்ற பாடுபட்ட சிறுவனுக்கு விருது\n50 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த புதிய மனித இனம் கண்டுபிடிப்பு\nஅடம்பிடிக்கும் பெண்ணாய் ராங்கி த்ரிஷா\nஅருள்நிதியோடு டூயட் பாடும் அஞ்சலி\nபொன்னியின் செல்வனில் மாற்றம்; நயன்தாராவுக்கு பதில் அனுஷ்க்கா\nடிடிக்கு வாக்கில்லை ; பிறகு நடந்ததை பாருங்கள்\nஇதுதான் தல மாஸ் ; நூறாவது நாளில் கொண்டாடப்படும் விஸ்வாசம்\nஇது என்னுடைய கதை ; விஜய் படத்துக்கு அட்லீயால் மீண்டும் சர்ச்சை\n‘போதை ஏறி புத்தி மாறி’ புதிதாய் களமிறங்கும் கூட்டணி\nமருத்துவத்துறையின் ஊழல்களை தோலுரிக்கும் மெய் ; புதுமுகத்துடன் இணையும் ஐஸ்வர்யா ராஜேஷ்\nத்ரிஷாவுக்கு இராசியானவர் சித்தார்த் ; மீண்டும் கலகல அப்டேட்\nஉருவானது ''Me Too'' ஒருங்கிணைப்புக் குழு \nகைது செய்யச் சென்றபோது, பெரு நாட்டின் முன்னாள் ஜனாதிபதி தற்கொலை\nபுதிய தோற்றத்தில் வாக்களிக்க வந்தார் ஜூலி\nஅரச விமான நிறுவனங்களின் தலையெழுத்து இதுதானா\nவாக்களிக்க வரிசை கட்டிய பிரபலங்கள் - சூடு பிடிக்கும் இந்திய நாடாளுமன்றத் தேர்தல்.\nதலைவர் பதவி கிடைக்கவில்லை ; விலகுகிறாரா மாலிங்க\nதுருவ நட்சத்திரத்தைக் கலாய்த்த பார்த்தீபன் ; கடுப்பில் கௌதம் மேனன்\nபைக் ரேஸராக நடிக்கும் சிவகார்த்திகேயன்\nஉலகிலேயே மிகவும் விலையுயர்ந்த வீடு - படங்கள் உள்ளே\nசூப்பர் ஸ்டார் இரு வேடம் ; நயன்தாரா ஜோடி ; முருகதாஸ் இயக்குகிறார்\n3 தடவை திருமணம் முடித்த ரோஹித்த ராஜபக்க்ஷ டட்யானாவின் கண்கவர் படங்கள்\nகையடக்க தொலைபேசிகளுக்கு அடிமையானவர்களை விடுவிக்க ஒரு செயலி\nகுழந்தைகளைக் கொலை செய்த தாய் வெளியிட்ட கருத்தால், பெரும் பரபரப்பு....\nதிக்கெட்டும் உச்சம் பெற்ற பரபரப்புச் செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578711882.85/wet/CC-MAIN-20190425074144-20190425100144-00030.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nilacharal.com/product/%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%87-%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%87/?add-to-cart=14660", "date_download": "2019-04-25T07:51:07Z", "digest": "sha1:DYCBYVLJZ7PRGBT54EDNA72UE7B5KO6X", "length": 6941, "nlines": 154, "source_domain": "www.nilacharal.com", "title": "மலையிலே... மலையிலே - Nilacharal", "raw_content": "\nகிராமத்துக் குழந்தைகளை விடத் தான் உசத்தி என்று நினைக்கிற நகரத்து அக்ஷ்யாவின் அனுபவங்கள் அவளை எப்படி மாற்றுகின்றன என்பதுதான் கதை. பனந்தோப்பு, வரப்பு, வயல் என்று பயணப்படும் கதை நம்மையும் அதனோடு இழுத்துக் கொண்டு பயணிக்கிறது. அப்பாவித்தனம் நிறைந்த கிராம மக்களிடம் காணப்படும் சிறப்புகள் சுவையான சம்பவங்கள் மூலம் வெளிக் கொணரப்பட்டு, மனிதருள் ஏற்றத்தாழ்வு இல்லை என்ற கருத்தைக் குழந்தைகளிடம் ஆழமாய்ப் பதிக்கிறது. சீம்பால், கூழ் பதனீர், மண்பானை நீர் என்று நாவுக்குச் சுவையான பதார்த்தங்களும் “மலையிலே மலையிலே…” என்று செவிக்குச் சுவையான பாடலுமாக குழந்தைகளுக்கான இந்தக் கதை அவர்களை குதூகலமான ஒரு பயணத்திற்கு அழைத்துச் செல்கிறது.\nThe story is about a city-bred girl, Akshaya, whose experiences in the village change her thinking that she is superior to the village-bred children. The story takes us on a journey through the palm trees and fields. It brings out the excellence of innocent villagers with various tasteful events, and deeply sows the thought in children that all humans are equal. It is here that tasty drinks like Colostrum, palm sweet toddy, and cool water from the mud-pots add taste to the tongue. The song “Mazhayile Mazhayile…” adds taste to the ears in this story that takes the children on a joyful journey. (கிராமத்துக் குழந்தைகளை விடத் தான் உசத்தி என்று நினைக்கிற நகரத்து அக்ஷ்யாவின் அனுபவங்கள் அவளை எப்படி மாற்றுகின்றன என்பதுதான் கதை. பனந்தோப்பு, வரப்பு, வயல் என்று பயணப்படும் கதை நம்மையும் அதனோடு இழுத்துக் கொண்டு பயணிக்கிறது. அப்பாவித்தனம் நிறைந்த கிராம மக்களிடம் காணப்படும் சிறப்புகள் சுவையான சம்பவங்கள் மூலம் வெளிக் கொணரப்பட்டு, மனிதருள் ஏற்றத்தாழ்வு இல்லை என்ற கருத்தைக் குழந்தைகளிடம் ஆழமாய்ப் பதிக்கிறது. சீம்பால், கூழ் பதனீர், மண்பானை நீர் என்று நாவுக்குச் சுவையான பதார்த்தங்களும் “மலையிலே மலையிலே…” என்று செவிக்குச் சுவையான பாடலுமாக குழந்தைகளுக்கான இந்தக் கதை அவர்களை குதூகலமான ஒரு பயணத்திற்கு அழைத்துச் செல்கிறது.)\nஎளிது மிக மிக எளிது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578711882.85/wet/CC-MAIN-20190425074144-20190425100144-00030.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://divineinfoguru.com/slokas-mantras/devotional-songs-lyrics/karunaiyodu-anaikindra-kaiyethu-ayyappan-song/", "date_download": "2019-04-25T08:50:20Z", "digest": "sha1:P7FNAIUCMKUI2ZF77DTE76TAOR6PDZCE", "length": 4590, "nlines": 101, "source_domain": "divineinfoguru.com", "title": "Karunaiyodu Anaikindra Kaiyethu - Ayyappan Song - DivineInfoGuru.com", "raw_content": "\nகருணையோடு அணைக்கின்ற கையேது – கொடும்\nகாட்டில் நமை வழிகாட்டும் பொருளேது (கருணை)\nபம்பையாற்றில் புனிதமான குளிரேது – நமை\nபாட்டுப் பாடி தாலாட்டும் அன்னை ஏது\nஐயப்பன் சுவாமி ஐயப்பன் ( ��ருணை)\nபந்தளத்தில் பெருமை சேர்த்த புண்யமேது – நோன்பால்\nபக்தரை சுவாமியாக்கும் உருவமேது (பந்தளத்)\nபாவ சுவடுகளைச் சுட்டெரிக்கும் அக்னியேது\nஐயப்பன் சுவாமி ஐயப்பன் ( கருணை)\nஜாதிமத பேதமில்லா சமத்துவ தீபம் – காட்டி\nமனிதர்களை புனிதராக்கம் மகர தீபம் (ஜாதி)\nசைவ வைஷ்ணவங்கள் ஒன்றாய் இணைத்து சேர்க்கும்\nமகா சன்னிதானம் சானித்ய மனதில் சேர்க்கும்\nஐயப்பன் சுவாமி ஐயப்பன் ( கருணை)\nThiruppavai 30 Songs in Tamil - திருப்பாவை 30 பாடல்கள் விளக்கங்களுடன்\nபொங்கல் கோலங்கள் – Pongal Kolangal\nபொங்கல் ரங்கோலி கோலங்கள் – Pongal Rangoli Kolangal\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578711882.85/wet/CC-MAIN-20190425074144-20190425100144-00030.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.86, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2122814", "date_download": "2019-04-25T08:57:09Z", "digest": "sha1:753NUV4PS4GTD3EQMBDR6R4PWV7C3ET2", "length": 19813, "nlines": 249, "source_domain": "www.dinamalar.com", "title": "கெடுபிடி! : நீதிபதிகள் விடுப்பு எடுக்க கடும் நிபந்தனை : தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் அதிரடி| Dinamalar", "raw_content": "\nபழனிசாமி வழக்கில் தி.மு.க., கேவியட் மனு\nபதிவு செய்த நாள் : அக்டோபர் 13,2018,22:40 IST\nகருத்துகள் (8) கருத்தை பதிவு செய்ய\nநீதிபதிகள் விடுப்பு எடுக்க கடும் நிபந்தனை\nதலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் அதிரடி\nபுதுடில்லி: நிலுவையில் உள்ள கோடிக்கணக்கான வழக்குகளை விரைந்து முடிக்க வசதியாக, வேலை நாட்களில், நீதிபதிகள் விடுப்பு எடுக்க கடும் நிபந்தனை விதித்து, உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி, ரஞ்சன் கோகோய் உத்தரவிட்டுள்ளார்.\nஉச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியாக இருந்த, தீபக் மிஸ்ரா ஓய்வு பெற்றதை அடுத்து, உச்ச நீதிமன்ற நீதிபதிகளில் ஒருவராக இருந்த, ரஞ்சன் கோகோய், சமீபத்தில், தலைமை நீதிபதியாக பொறுப்பேற்றார். அசாம் மாநிலத்தைச் சேர்ந்த இவர், அடுத்த, 13 மாதங்களுக்கு இந்தபதவியில் நீடிப்பார். வழக்கறிஞராக பணியாற்றிய காலம் முதலே, நீதித்துறையில் சீர்திருத்தங்கள் மேற்கொள்ள வேண்டும் என்ற எண்ணத்துடன் பணியாற்றிய கோகோய், உயர் நீதிமன்ற, உச்ச நீதிமன்ற நீதிபதியாக பணியாற்றிய காலங்களில், அவர் விசாரித்த வழக்கின் தீர்ப்புகள்,\nமுத்திரை பதிக்கும் வகையில் அமைந்தன.வழக்குகள் தேக்கம் அடைவதை விரும்பாத இவர், மேல் முறையீட்டு வழக்கு விசாரணையின் தாமதத்தால், அப்பாவிகளுக்கு தாமதமாக நீதி கிடைப்பதை, கடுமையாக எதிர்க்கும் எண்ணம் உடையவர். இது குறித்து, பல்வேறு வழக்கு விசாரணைகளின் போது கருத்து தெரிவித்துஉள்ளார். தற��போதைய நிலையில், நாடு முழுவதும் உள்ள விசாரணை நீதிமன்றங்கள், உச்ச, உயர் நீதிமன்றங்களில், மூன்று கோடிக்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளதாக, நீதித்துறை அறிக்கையில் தெரிய வந்துள்ளது.\nஉச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியாக பதவியேற்றவுடனேயே, உச்ச நீதிமன்ற, உயர் நீதிமன்ற மற்றும் விசாரணை நீதிமன்ற நீதிபதிகளுடன், 'வீடியோ கான்பரன்ஸ்' முறையில் கலந்துரையாடிய, ரஞ்சன் கோகோய், நீதிபதிகளுக்கு அறிவுரை வழங்கினார். நிலுவை வழக்குகளை விரைந்து முடிக்கும் வகையில், அவர்களின் பணி நடைமுறைகளில் பல்வேறு நிபந்தனைகள் விதித்து உத்தரவிட்டுள்ளார்.\nஇதுகுறித்து, நீதித்துறை வட்டாரங்கள் கூறியதாவது:வீடியோ கான்பரன்ஸ் முறையில், நீதிபதிகளிடம் பேசிய தலைமை நீதிபதி, அனைத்து நீதிமன்ற நீதிபதிகளும், நீதிமன்ற வேலை நாட்களில் விடுப்பு எடுக்க, கடும் நிபந்தனைகள் விதித்துள்ளார். மிக முக்கிய காரணங்கள்தவிர, வேறு எந்த காரணத்திற்காகவும், நீதிபதிகள் விடுப்பு எடுக்கக் கூடாது என உத்தரவிட்டு உள்ளார்.நீதிபதிகள், ஓராண்டில் தங்களுக்கு கிடைக்கும் விடுமுறையை, தேவைப்பட்டால் மட்டும் பயன்படுத்தும் படி கூறியுள்ளார். பண்டிகை காலங்கள் மற்றும் குடும்பத்துடன் சுற்றுலா செல்வது போன்ற சூழ்நிலையில், தங்களுக்கு மேல் உள்ள நீதிபதிகளிடம் முன் கூட்டியே அனுமதி பெற்று, விடுப்பு எடுக்கும் படி கூறியுள்ளார்.நிலுவை வழக்குகளை தேங்க விடாமல் தடுக்க, ஒவ்வொரு நாளும் விசாரிக்கப்பட்ட வழக்குகளின் எண்ணிக்கை, அதன் நிலை உள்ளிட்டவை குறித்து, உச்ச நீதிமன்றத்திற்கு தகவல் தெரிவிக்க உத்தரவிட்டுள்ளார்.இதுவரை, வழக்குவிசாரணையின் நிலை குறித்த அறிக்கை, மூன்று மாதங்களுக்கு ஒரு முறை, உச்ச நீதிமன்றத்திற்கு அனுப்பப்பட்டு வருகிறது. இந்த நடைமுறையை, தினசரி அடிப்படையில் மாற்ற, தலைமை நீதிபதி உத்தரவிட்டுள்ளார். அனைத்து நீதிமன்றங்களைச் சேர்ந்த நீதிபதிகள், வேலை நாட்களில், பொது நிகழ்ச்சிகள், கருத்தரங்குகளில் பங்கேற்க தடை விதித்துள்ளார். ஐந்து ஆண்டுகளுக்கும் மேலாக நிலுவையில் அல்லது தொடர் விசாரணையில் உள்ள\nமேல்முறையீட்டு வழக்குகளை முதலில் பட்டியலிட்டு, அந்த வழக்குகளை முதலில் விசாரிக்கும் படி உத்தரவிட்டுள்ளார்.இதன் மூலம், நீதிமன்றங்களில் தேங்கிக் கிடக்கும், மூன���று கோடிக்கும் மேற்பட்ட வழக்குகளை விரைந்து முடிக்க முடியும் என நம்பிக்கை தெரிவித்துள்ள கோகோய், நீதிபதிகள் காலிப் பணியிடங்களை விரைந்து நிரப்ப, உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் எனவும் கருத்து தெரிவித்துள்ளார்.இவ்வாறு நீதித்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.\n3.3 கோடி வழக்குகள் தேக்கம் : நாட்டின், அனைத்து நீதிமன்றங்களிலும், 3.3 கோடி வழக்குகள் நிலுவையில் உள்ளதாக, தேசிய நீதித்துறை புள்ளி விபரங்கள் குறித்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇது குறித்து, அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: நாட்டின் அனைத்து மாநிலங்களில் உள்ள, விசாரணை நீதிமன்றங்களில், 2.84 கோடி வழக்குகள் நிலுவையில் உள்ளன. உயர்நீதிமன்றங்களில், 43 லட்சம் வழக்குகளும், உச்ச நீதிமன்றத்தில், 57 ஆயிரத்து, 987 வழக்குகளும் நிலுவையில் உள்ளன.நாட்டிலேயே மிக அதிகபட்சமாக, உத்தர பிரதேசத்தில், 61.58 லட்சம் வழக்குகள் நிலுவையில் உள்ளன. அதற்கு அடுத்தபடியாக, மஹாராஷ்டிராவில், 33.22 லட்சம்; மேற்கு வங்கத்தில், 17.59 லட்சம்; பீஹார், 16.58 லட்சம் வழக்குகள் நிலுவையில் உள்ளன.ஒட்டு மொத்தமாக, நாடு முழுவதும், 3.3 கோடி வழக்குகள் நிலுவையில் உள்ளன.இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nRelated Tags நீதிபதி நிபந்தனை\nநல்ல விசயம் தான் முதலில் மாநிலத்தின் தலைமை நீதிபதிக்க்கு அறிவிப்பு ஒன்னு வெளியிடனும் என்னவென்றால் சிவில் எது கிரிமினல் எது என்று வரையறுத்து அதற்கேற்றார்போல் வழக்கை நடத்தணும்\nஅவர்களுக்கு என்று உள்ள நேரத்தில் சரியாக, கவனத்துடன் வேலை செய்தாலே போதும் ஏராளமான வழக்குகள் முடிவுக்கு வரும்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578711882.85/wet/CC-MAIN-20190425074144-20190425100144-00030.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-chennai/vellore/2016/oct/23/%E0%AE%A8%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%88-2585841.html", "date_download": "2019-04-25T08:21:49Z", "digest": "sha1:535TFNENBVTPDAP7BIYES3YRCJEWLP3Y", "length": 5893, "nlines": 98, "source_domain": "www.dinamani.com", "title": "நெற்பயிர்களை நாசம் செய்த காட்டு யானை- Dinamani", "raw_content": "\n22 ஏப்ரல் 2019 திங்கள்கிழமை 10:04:25 AM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் சென்னை வேலூர்\nநெற்பயிர்களை நாசம் செ��்த காட்டு யானை\nBy DIN | Published on : 23rd October 2016 01:04 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nபேர்ணாம்பட்டு அருகே ஊருக்குள் நுழைந்த ஒற்றை யானை நெற்பயிர்களை நாசம் செய்து விட்டுச் சென்றது.\nபேர்ணாம்பட்டை அடுத்த பத்தரபல்லி கிராமத்துக்கு வெள்ளிக்கிழமை நள்ளிரவு யானை ஒன்று வந்துள்ளது. அது அங்குள்ள முன்னாள் எம்எல்ஏ பரந்தாமனுக்குச் சொந்தமான நிலத்தில் அறுவடைக்குத் தயாராக இருந்த நெற்பயிர்களை நாசம் செய்தது.\nதகவலின்பேரில் அங்கு சென்ற வனவர்கள் சங்கரய்யா, திருப்பதி உள்ளிட்ட வனத் துறையினர் கிராம மக்கள் உதவியுடன் பட்டாசு வெடித்தும், மேளம் அடித்தும் யானையை வனப் பகுதிக்கு விரட்டினர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nபாபி பிரவுன் ஒப்பனை ஷோவில் தமன்னா\nஇலங்கை குண்டுவெடிப்பு: சந்தேகத்திற்குரிய மர்ம நபர் வீடியோ\nஅபிநந்தனுக்கு வீர் சக்ரா விருது வழங்க பரிந்துரை\nகார் டயரில் கடத்திய ரூ.2.3 கோடி பறிமுதல்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578711882.85/wet/CC-MAIN-20190425074144-20190425100144-00030.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-trichy/perambalur/2017/jan/18/%E0%AE%89%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%95%E0%AF%88-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D-2634059.html", "date_download": "2019-04-25T07:50:08Z", "digest": "sha1:VLS24YHGV2QFZNB4SF2QX3SC7P6CPOGS", "length": 7557, "nlines": 97, "source_domain": "www.dinamani.com", "title": "உதவித்தொகை: மாற்றுத்திறனாளிகள் விண்ணப்பிக்கலாம்- Dinamani", "raw_content": "\n22 ஏப்ரல் 2019 திங்கள்கிழமை 10:04:25 AM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் திருச்சி பெரம்பலூர்\nBy DIN | Published on : 18th January 2017 05:31 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nபெரம்பலூர் மாவட்டத்தை சேர்ந்த அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் தமிழக அரசின் சிறப்புத் திட்டத்தின்கீழ், வேலைவாய்ப்பற்றோர் உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம்.\nஇதுகுறித்து மாவட்ட ஆட்சியர் க. நந்தகுமார் வெளியிட்ட செய்திக்குறிப்பு: அனைத்து வ���ை மாற்றுத்திறனாளிகளுக்கும், தமிழக அரசின் சிறப்புத் திட்டத்தின் மூலம் வேலைவாய்ப்பற்றோர் உதவித்தொகை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் மூலம் வழங்கப்படுகிறது. வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவுசெய்து ஓராண்டு முடிவடைந்தவராக இருக்க வேண்டும். 31.12.2016-ல் தாழ்த்தப்பட்ட, பழங்குடியினத்தவர்கள் 45 வயதைக் கடந்தவராகவும், இதர வகுப்பினர் 40 வயதைக் கடந்தவராகவும், அரசால் வழங்கப்படும் பிற உதவித்திட்டங்கள் ஏதும் பெறுபவராகவும், எந்த ஒரு கல்வி நிறுவனத்திலும் சேர்ந்து கல்வி பயிலும் மாணவ, மாணவியராக இருக்கக் கூடாது. மேற்கண்ட தகுதியுடையோர் அசல் கல்விச் சான்றுகள், வேலைவாய்ப்பு அடையாள அட்டை, மாற்றுத்திறனாளிகள் அடையாள அட்டை, ஒரு புகைப்படம் மற்றும் மாவட்டத்தில் உள்ள தேசியமயமாக்கப்பட்ட வங்கி ஒன்றில் தங்களது பெயரில் தொடங்கப்பட்ட வங்கி கணக்குப் புத்தகத்துடன், விண்ணப்பத்தை பிப். 28ஆம் தேதிக்குள் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் சமர்ப்பித்து உதவித்தொகை பெறலாம்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nபாபி பிரவுன் ஒப்பனை ஷோவில் தமன்னா\nஇலங்கை குண்டுவெடிப்பு: சந்தேகத்திற்குரிய மர்ம நபர் வீடியோ\nஅபிநந்தனுக்கு வீர் சக்ரா விருது வழங்க பரிந்துரை\nகார் டயரில் கடத்திய ரூ.2.3 கோடி பறிமுதல்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578711882.85/wet/CC-MAIN-20190425074144-20190425100144-00030.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/sports/sports-news/2017/aug/21/%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9F%E0%AF%86%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF-2758669.html", "date_download": "2019-04-25T07:53:11Z", "digest": "sha1:IDOXGTE6NOBB5ETIYSTSZKQVR6GOKMJL", "length": 9926, "nlines": 104, "source_domain": "www.dinamani.com", "title": "பர்மிங்காம் டெஸ்ட்: இங்கிலாந்து இன்னிங்ஸ் வெற்றி- Dinamani", "raw_content": "\n22 ஏப்ரல் 2019 திங்கள்கிழமை 10:04:25 AM\nபர்மிங்காம் டெஸ்ட்: இங்கிலாந்து இன்னிங்ஸ் வெற்றி\nBy DIN | Published on : 21st August 2017 12:44 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nமேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இன்னிங்ஸ் மற்���ும் 209 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி கண்டது இங்கிலாந்து.\nபர்மிங்காமில் பகலிரவாக நடைபெற்ற இந்தப் போட்டியில் முதலில் பேட் செய்த இங்கிலாந்து அணி தனது முதல் இன்னிங்ஸில் 135.5 ஓவர்களில் 514 ரன்கள் குவித்தது. அந்த அணியில் அதிகபட்சமாக அலாஸ்டர் குக் 243 ரன்களும், கேப்டன் ஜோ ரூட் 136 ரன்களும் குவித்தனர். மேற்கிந்தியத் தீவுகள் தரப்பில் ரோஸ்டான் சேஸ் 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.\nஇதையடுத்து முதல் இன்னிங்ûஸ ஆடிய மேற்கிந்தியத் தீவுகள் அணியில் பிளாக்வுட் 76 பந்துகளில் 2 சிக்ஸர், 9 பவுண்டரிகளுடன் ஆட்டமிழக்காமல் 79 ரன்கள் குவித்தபோதும், எஞ்சிய வீரர்கள் சொற்ப ரன்களில் நடையைக் கட்டினர். இதனால் அந்த அணி 47 ஓவர்களில் 168 ரன்களுக்கு சுருண்டது. இங்கிலாந்து தரப்பில் ஆண்டர்சன் 3 விக்கெட்டுகளை சாய்த்தார்.\nஇதையடுத்து முதல் இன்னிங்ஸில் 346 ரன்கள் முன்னிலை பெற்ற இங்கிலாந்து அணி, மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கு \"பாலோ-ஆன்' கொடுத்தது.\nஅதைத்தொடர்ந்து 2-ஆவது இன்னிங்ûஸ ஆடிய மேற்கிந்தியத் தீவுகள் அணி, இங்கிலாந்தின் பந்துவீச்சைத் தாக்குப்பிடிக்க முடியாமல் 45.4 ஓவர்களில் 137 ரன்களுக்கு சுருண்டது. அந்த அணியில் பிரத்வெயிட் அதிகபட்சமாக 40 ரன்கள் எடுத்தார்.\nஇங்கிலாந்து தரப்பில் ஸ்டூவர்ட் பிராட் 3 விக்கெட்டுகளையும், ஆண்டர்சன், ரோலன்ட் ஜோன்ஸ், மொயீன் அலி ஆகிய தலா 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர். அலாஸ்டர் குக் ஆட்டநாயகனாகத் தேர்வு செய்யப்பட்டார்.\n3 போட்டிகள் கொண்ட இந்தத் தொடரில் இங்கிலாந்து அணி 1-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது. இவ்விரு அணிகள் இடையிலான 2-ஆவது போட்டி வரும் வெள்ளிக்கிழமை ஹெட்டிங்லேவில் தொடங்குகிறது.\nபோத்தம் சாதனையை முறியடித்தார் ஸ்டூவர்ட் பிராட்: மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான 2-ஆவது இன்னிங்ஸில் 3 விக்கெட்டுகளை வீழ்த்தியதன் மூலம் டெஸ்ட் போட்டியில் அதிக விக்கெட் வீழ்த்திய இங்கிலாந்து வீரர்கள் வரிசையில் 2-ஆவது இடத்தைப் பிடித்தார் ஸ்டூவர்ட் பிராட்.\nஇதுவரை 107 போட்டிகளில் விளையாடியுள்ள ஸ்டூவர்ட் பிராட் 384 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். முன்னதாக இயான் போத்தம் 383 விக்கெட்டுகளுடன் 2-ஆவது இடத்தில் இருந்தார். அதை இப்போது பிராட் முறியடித்துள்ளார். ஜேம்ஸ் ஆண்டர்சன் 492 விக்கெட்டுகளுடன் முதலிடத்தில் உள்ளார்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nபாபி பிரவுன் ஒப்பனை ஷோவில் தமன்னா\nஇலங்கை குண்டுவெடிப்பு: சந்தேகத்திற்குரிய மர்ம நபர் வீடியோ\nஅபிநந்தனுக்கு வீர் சக்ரா விருது வழங்க பரிந்துரை\nகார் டயரில் கடத்திய ரூ.2.3 கோடி பறிமுதல்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578711882.85/wet/CC-MAIN-20190425074144-20190425100144-00030.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://gossip.sooriyanfm.lk/12349/2019/02/sooriyanfm-gossip.html", "date_download": "2019-04-25T08:21:56Z", "digest": "sha1:6MLVIGI5LX3CQFZ2TWRGMBSAACZFIT7J", "length": 12323, "nlines": 150, "source_domain": "gossip.sooriyanfm.lk", "title": "ஒரே நாளில் அண்ணனும் தம்பியும் திரையரங்குகளில் அசத்த ரெடி!! - SooriyanFM Gossip - Sooriyan Gossip, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - A Rayynor Silva Holdings Company", "raw_content": "\nஒரே நாளில் அண்ணனும் தம்பியும் திரையரங்குகளில் அசத்த ரெடி\nSooriyanFM Gossip - ஒரே நாளில் அண்ணனும் தம்பியும் திரையரங்குகளில் அசத்த ரெடி\nநடிகர் கார்த்தியின் திரைப்படங்கள் இப்போதெல்லாம் மிகப் பெரும் அளவில் பேசப்பட்டுக்கொண்டிருப்பதற்கு, அவரின் வித்தியாசமான நடிப்பும் ,அவர் திரைப்படத்தைத் தெரிவு செய்யும் விதமும் எனக் கூறப்படுகிறது.\nகார்த்தியின் நடிப்பில், தேவ் திரைப்படம் வெளியாகவுள்ள நிலையில் மிகவும் எதிர்பார்ப்போடு இருக்கிறது திரைப்படக் குழு.ரம்யா கிருஷ்ணன் ,பிரகாஷ் ராஜ் , ராகுல் ப்ரீதி சிங்க் ஆகியோரின் அசத்தலான நடிப்பிலும், ஹாரிஸ் ஜெயராஜின் இசையிலும் வர இருக்கின்றமை, குறிப்பிடத்தக்கது.எல்லோரும் அறிந்த விடயம்.\nபெப்ரவரி 14 ஆம் திகதி திரைக்கு தேவ் வரும் போது , சூர்யாவின் NGK டீசரும் ,தேவ் காண்பிக்கப்படும் திரையரங்குகளில் வெளியிடப்படும் என,தற்போது உத்தியோகப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.\nஇதனால், அண்ணன் தம்பியின் ரசிகர்கள், ஒட்டுமொத்தமாக கொண்டாட்டத்தில் இருப்பதாக ,சமூக வளைத்தளங்கள் பேசுகின்றன.\nஇன்று இந்தோனேசிய தேர்தல் - உலகின் மிகப்பெரிய ஒருநாள் தேர்தல்\nஇதுதான் தல மாஸ் ; நூறாவது நாளில் கொண்டாடப்படும் விஸ்வாசம்\nகண் கவரும் தாஜ்மஹால் - ''டுபாய் குளோபல் வில்லேஜ் கண்காட்சி 2018 - 2019\"\nநானும் அவரும் அண்ணனும் தங்கையும் - பி.சுசீலா\nஇன்று உலக ஆட்டிச நோய் விழிப்புணர்வு நாள்\nஅமிதாப்பச்சன் ஜோடியாக ரம்யா கிருஷ்ணன்\nமுஸ்லீம் பெண்களை மசூதிக்க���ள் தொழுகைக்காக அனுமதிக்க மனு\nவிஜய் சேதுபதி படத்திற்கு வசனம் எழுதும் ஹர்பஜன் சிங்\nதல படத்தின் ரிலீஸ் திகதி வெளியானது\n‘போதை ஏறி புத்தி மாறி’ புதிதாய் களமிறங்கும் கூட்டணி\nமுதல் குழந்தை, பிறந்த 25 நாளில் இரட்டை குழந்தை\nகிரிக்கட்டின் நகைச்சுவையான நடுவர் Billy Bowden இன் குறும்புகள் \nஉடலில் இந்த 14 புள்ளிகளை சரியாக அழுத்தினாள் நடக்கும் அதிசயம் Dr.C.Vijaya Laxmi \nஓ மானே மானே ….S.P.B & ஷைலஜா இணைந்து பாடும் பாடல்... \nமண்டை கிறு கிறுக்க வைக்கும் மிக வேகமான உலக சாதனைகள் படைத்த மனிதர்கள் \nகாட்டு விலங்குகளால் வளர்க்கப்பட்ட 10 அபூர்வ குழந்தைகள் 10 Kids Who Were Raised By Wild Animals\nகோழிக்குஞ்சை காப்பாற்ற பாடுபட்ட சிறுவனுக்கு விருது\n50 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த புதிய மனித இனம் கண்டுபிடிப்பு\nஅடம்பிடிக்கும் பெண்ணாய் ராங்கி த்ரிஷா\nஅருள்நிதியோடு டூயட் பாடும் அஞ்சலி\nபொன்னியின் செல்வனில் மாற்றம்; நயன்தாராவுக்கு பதில் அனுஷ்க்கா\nடிடிக்கு வாக்கில்லை ; பிறகு நடந்ததை பாருங்கள்\nஇதுதான் தல மாஸ் ; நூறாவது நாளில் கொண்டாடப்படும் விஸ்வாசம்\nஇது என்னுடைய கதை ; விஜய் படத்துக்கு அட்லீயால் மீண்டும் சர்ச்சை\n‘போதை ஏறி புத்தி மாறி’ புதிதாய் களமிறங்கும் கூட்டணி\nமருத்துவத்துறையின் ஊழல்களை தோலுரிக்கும் மெய் ; புதுமுகத்துடன் இணையும் ஐஸ்வர்யா ராஜேஷ்\nத்ரிஷாவுக்கு இராசியானவர் சித்தார்த் ; மீண்டும் கலகல அப்டேட்\nஉருவானது ''Me Too'' ஒருங்கிணைப்புக் குழு \nகைது செய்யச் சென்றபோது, பெரு நாட்டின் முன்னாள் ஜனாதிபதி தற்கொலை\nபுதிய தோற்றத்தில் வாக்களிக்க வந்தார் ஜூலி\nஅரச விமான நிறுவனங்களின் தலையெழுத்து இதுதானா\nவாக்களிக்க வரிசை கட்டிய பிரபலங்கள் - சூடு பிடிக்கும் இந்திய நாடாளுமன்றத் தேர்தல்.\nதலைவர் பதவி கிடைக்கவில்லை ; விலகுகிறாரா மாலிங்க\nதுருவ நட்சத்திரத்தைக் கலாய்த்த பார்த்தீபன் ; கடுப்பில் கௌதம் மேனன்\nபைக் ரேஸராக நடிக்கும் சிவகார்த்திகேயன்\nஉலகிலேயே மிகவும் விலையுயர்ந்த வீடு - படங்கள் உள்ளே\nசூப்பர் ஸ்டார் இரு வேடம் ; நயன்தாரா ஜோடி ; முருகதாஸ் இயக்குகிறார்\n3 தடவை திருமணம் முடித்த ரோஹித்த ராஜபக்க்ஷ டட்யானாவின் கண்கவர் படங்கள்\nகையடக்க தொலைபேசிகளுக்கு அடிமையானவர்களை விடுவிக்க ஒரு செயலி\nகுழந்தைகளைக் கொலை செய்த தாய் வெளியிட்ட கருத்தால், பெரும் பரபரப்��ு....\nதிக்கெட்டும் உச்சம் பெற்ற பரபரப்புச் செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578711882.85/wet/CC-MAIN-20190425074144-20190425100144-00031.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://gossip.sooriyanfm.lk/gallery-album-423-%E0%AE%9A%E0%AF%82%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%A8%E0%AF%81%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%A9%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%82%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D.html", "date_download": "2019-04-25T08:40:43Z", "digest": "sha1:K7WLOS6NXIIO4UO62D3RK2QOH6BJKY5I", "length": 10632, "nlines": 146, "source_domain": "gossip.sooriyanfm.lk", "title": "சூரியனின் அநுசரனையில் நாடு முழுவதும் சூரியப் பொங்கல் on Photo Gallery - Sooriyan Gossip, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - A Rayynor Silva Holdings Company", "raw_content": "\nசூரியனின் அநுசரனையில் நாடு முழுவதும் சூரியப் பொங்கல்\nசூரிய அநுசரனையில் நாடு முழுவதும் சூரியப் பொங்கல் |sooriyappongal celebration\nமேலும் படத் தொகுப்புகளை பார்வையிட\nசூரியனின் ஊடக அநுசரனையில் ஓமந்தை அரசர்பதி கண்ணகி அம்மன் பொற்கோவிலின் பொங்கல் விழா\nநாடு முழுதும் உள்ள சிவ ஆலயங்களில் சூரியனின் ஊடக அநுசரனையில் மஹா சிவராத்திரி\nவவுனியாவில் சூரியனின் ஊடக அநுசரனையில் தமிழ் மாமன்றத்தின் தமிழ் மாருதம் 2019\nவவுனியா தோணிக்கல் முத்துமாரியம்மன் ஆலய தேர் பவனி -சூரியனின் ஊடக அநுசரனையில்\nநாடு பூராக இடம்பெற்ற சூரியனின் சித்திரைப்புத்தாண்டு கொண்டாட்டங்கள்-படங்கள்\n - மலையகத்தில் சூரியனின் வலம்புரிக் குழுவினர்\nசூரியனின் ஊடக அனுசரணையில் நாடு பூராகவும் ஆலயங்களில் மகா சிவராத்திரி\nமலையகம் - நோர்வூட்டில் இடம்பெற்ற சூரியனின் இசை வாகன இசை நிகழ்ச்சி\nசூரியனின் முச்சக்கர வண்டி வெற்றியாளர்\nSooriyan Christmas Carols - Grandpass | சூரியனின் நத்தார் கரோல் கீதங்கள்\nSooriyan Christmas Carols - சூரியனின் நத்தார் கரோல் கீதங்கள்\nடயகமவில் தென்னிந்திய நட்சத்திரங்ளுடன் களைகட்டிய சூரியனின் இசை நிகழ்ச்சி 15.03.2018\nகிரிக்கட்டின் நகைச்சுவையான நடுவர் Billy Bowden இன் குறும்புகள் \nஉடலில் இந்த 14 புள்ளிகளை சரியாக அழுத்தினாள் நடக்கும் அதிசயம் Dr.C.Vijaya Laxmi \nஓ மானே மானே ….S.P.B & ஷைலஜா இணைந்து பாடும் பாடல்... \nமண்டை கிறு கிறுக்க வைக்கும் மிக வேகமான உலக சாதனைகள் படைத்த மனிதர்கள் \nகாட்டு விலங்குகளால் வளர்க்கப்பட்ட 10 அபூர்வ குழந்தைகள் 10 Kids Who Were Raised By Wild Animals\nகோழிக்குஞ்சை காப்பாற்ற பாடுபட்ட சிறுவனுக்கு விருது\n50 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த புதிய மனித இனம் கண்டுபிடிப்பு\nஅடம்பிடிக்கும் பெண்ணாய�� ராங்கி த்ரிஷா\nஅருள்நிதியோடு டூயட் பாடும் அஞ்சலி\nபொன்னியின் செல்வனில் மாற்றம்; நயன்தாராவுக்கு பதில் அனுஷ்க்கா\nடிடிக்கு வாக்கில்லை ; பிறகு நடந்ததை பாருங்கள்\nஇதுதான் தல மாஸ் ; நூறாவது நாளில் கொண்டாடப்படும் விஸ்வாசம்\nஇது என்னுடைய கதை ; விஜய் படத்துக்கு அட்லீயால் மீண்டும் சர்ச்சை\n‘போதை ஏறி புத்தி மாறி’ புதிதாய் களமிறங்கும் கூட்டணி\nமருத்துவத்துறையின் ஊழல்களை தோலுரிக்கும் மெய் ; புதுமுகத்துடன் இணையும் ஐஸ்வர்யா ராஜேஷ்\nத்ரிஷாவுக்கு இராசியானவர் சித்தார்த் ; மீண்டும் கலகல அப்டேட்\nஉருவானது ''Me Too'' ஒருங்கிணைப்புக் குழு \nகைது செய்யச் சென்றபோது, பெரு நாட்டின் முன்னாள் ஜனாதிபதி தற்கொலை\nபுதிய தோற்றத்தில் வாக்களிக்க வந்தார் ஜூலி\nஅரச விமான நிறுவனங்களின் தலையெழுத்து இதுதானா\nவாக்களிக்க வரிசை கட்டிய பிரபலங்கள் - சூடு பிடிக்கும் இந்திய நாடாளுமன்றத் தேர்தல்.\nதலைவர் பதவி கிடைக்கவில்லை ; விலகுகிறாரா மாலிங்க\nதுருவ நட்சத்திரத்தைக் கலாய்த்த பார்த்தீபன் ; கடுப்பில் கௌதம் மேனன்\nபைக் ரேஸராக நடிக்கும் சிவகார்த்திகேயன்\nஉலகிலேயே மிகவும் விலையுயர்ந்த வீடு - படங்கள் உள்ளே\nசூப்பர் ஸ்டார் இரு வேடம் ; நயன்தாரா ஜோடி ; முருகதாஸ் இயக்குகிறார்\n3 தடவை திருமணம் முடித்த ரோஹித்த ராஜபக்க்ஷ டட்யானாவின் கண்கவர் படங்கள்\nகையடக்க தொலைபேசிகளுக்கு அடிமையானவர்களை விடுவிக்க ஒரு செயலி\nகுழந்தைகளைக் கொலை செய்த தாய் வெளியிட்ட கருத்தால், பெரும் பரபரப்பு....\nதிக்கெட்டும் உச்சம் பெற்ற பரபரப்புச் செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578711882.85/wet/CC-MAIN-20190425074144-20190425100144-00031.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.navakrish.com/", "date_download": "2019-04-25T07:49:34Z", "digest": "sha1:PE73KKCKFCN4JMZS3HMSQUBDUQUQ2H4M", "length": 31153, "nlines": 157, "source_domain": "tamil.navakrish.com", "title": "Thamiraparani Thendral", "raw_content": "\n“தேன்கூடு சாகரன் அவர்களுக்கு அஞ்சலி”ன்னு ஒரு அறிவிப்பு. முதல்ல சாகரனுக்கு நன்றின்னு தப்பா வாசித்து பதிவை திறந்ததற்கு அப்புறம் தான் அதிர்ச்சி உரைத்தது.\nவலைப்பதிவுலகில் நான் சம்பாதித்த நட்புகளில் முதன்மையானவர் கல்யாண். சமீப காலமாக அவருடன் அதிக தொடர்பு இல்லை என்ற போதும்..\nகடைசியாக தொடர்பு கொண்டது அவர் தேண்கூடு தளத்தினை உருவாக்கி கொண்டிருந்த போது. என்னோட Website பார்த்துக் கொண்டிருந்த போது புது referer தெரியவே … என்ன தளம் என்று தொடர்ந்து சென்று பார்த்ததில��� இவர் இந்த தளத்தை உருவாக்கி வருநது தெரிந்தது. ஆஹா நண்பர் இப்படி ஒரு வேலை செய்துட்டிருக்காரான்னு சும்மா வம்பு செய்யலாம்னு ஒரு membership ID உருவாக்கிட்டு வந்துட்டேன். அப்போது அந்த தளம் பற்றிய அறிவிப்பு ஏதும் வந்திருக்கவில்லை.\nஅடுத்த நாள் ரொம்ப சந்தோசமா மின்னஞ்சல் அனுப்பியிருந்தார்.\nவணக்கம், நலம். நீங்க எப்படி இருக்கீங்க.\nஒரு சிஸ்டம் ஒண்ணு டெவலப் பண்ணிகிட்டிருக்கிறேன். தேன்கூடு.காம் அப்படின்னு,\nதமிழ் வலைப்பதிவுகளை வகைப்பிரிக்கும் ஒரு வலைப்பதிவுகள் வாசல்(போர்டல்) மாதிரி.\nதமிழ்மணத்துக்கு போட்டியா இல்ல.. ஆனா, ஒரே ஒரு வலைப்பதிவுகள் திரட்டி தமிழ்ல இருக்கறது சரியில்லைனு தோணுது.\nஉங்க ஐடி-யை இன்னிக்கு மெம்பர்லிஸ்டில் பார்த்தேனா, சந்தோசமாயிடுச்சு.\nஉங்க கருத்துக்களை ரொம்பவும் எதிர்பார்க்கிறேன்.\nஎனக்கு மறக்காம மெயில் அனுப்புங்க.\nஅதன் பின்பு ஓரிரு முறை அவருடன் email தொடர்பு கொண்டது தான். கடந்த 18 மாதங்களில் எனது வாழ்க்கை மாறிப்போனது… சாகரனுடனான தொடர்பும் அறுந்து போனது. அப்பப்பம் தேன்கூடு தளத்தை பார்த்திருக்கேன். Good jobன்னு மனசுக்குள்ளேயே பாராட்டிருக்கேன். இடைபட்ட இந்த காலத்தில் தேன்கூடு மூலமாக அவர் செய்திருக்கும் சாதனைகளின் வீச்சு இப்பம் தான் புரியுது. வலைப்பதிவர்கள் சாகரனை பத்தி எழுதும் போது.. அவரை பற்றிய மதிப்பு இன்னும் கூடுது.\nகூடவே எனது வாழ்க்கையில் நான் என்ன சாதித்து விட்டேன் என்ற கேள்வியும் வருது…\nஅப்துல் கலாமின் இந்த வரிகள் ஏனோ இன்னும் அர்த்தம் வாய்ந்ததாக தோன்றுகிறது…\nஇது வரைக்கும் நேரில் பார்க்காதவரை இன்று தான் புகைப்படமாக மத்த பதிவுகளில் பார்த்தேன்.\nநண்பர் ஒருவரை இழந்த இழப்பு. மனது வலிக்கிறது. அவர் குடும்பத்தாருக்கு யார் எந்த வகையில் ஆறுதல் சொல்ல முடியும் அவர்களுக்காக பிரார்த்தனை செய்வது தான் இப்போதைக்கு தேவையான விசயம்னு தோனுது.\nசாகரன் தொடங்கிய பணிகளை தொடர்வதற்கு என்னாலான உதவிகள் எதுவானாலும் செய்ய காத்திருக்கிறேன். தேன்கூடோ அல்லது அவரது மற்ற திட்டங்களோ தொடர்வதற்கு என்ன தேவைன்னு யாராவது சொல்ல முடியுமா ப்ளீஸ்…\nமொசில்லா குடும்ப உலாவிகள் தமிழ் யுனிகோடு எழுத்துக்களை பிய்த்து போடுவது பற்றி பலர் குறை பட்டாகிவிட்டது. தமிழ் தெரிந்த நிரலாளர்களுக்கு இதனை சரி செய்ய நேரம��ம் தேவையான விபரமும் இல்லாத நிலையில் இதற்கான முடிவு என்ன என்று அறியாமல் அனைவரும் முழித்துக் கொண்டிருக்க, இன்றைக்கு Mozilla Bugzilla பக்கமாக மேய்ந்து கொண்டிருந்த போது இந்த சுட்டி கண்ணில் பட்டது. http://blacksapphire.com/firefox-rtl/\nஇன்னும் சோதித்து பார்க்க வில்லை. எப்படி வேலை செய்கிறது என்று பார்க்க வேண்டும்.\nஎன்றாவது ஒரு நாள் யாராவது கேட்பதற்கு முன்பாக சொல்லி விடுவது நல்லது. நான் தமிழ்மணம் திரட்டியிலிருந்து எனது பதிவுகளை விலக்கிக் கொள்ள கேட்டுக்கொண்டு விலகியுள்ளேன்.\nஇதற்கான காரணம் என்று பெரிதாக ஒன்றும் இல்லை . சுருக்கமாக சொல்வதாக இருந்தால் தமிழ்மணம் வந்ததிலிருந்து வலைப்பதிவுகளுக்கு வாசகர் வட்டம் கூடியுள்ளது. ஆனால் வலைப்பதிவுகளுக்கான அடிப்படை தன்மைகளை பல வலைப்பதிவுகள் இழக்கத் தொடங்கியுள்ளன . Tamil blogs have now started to look like a forum. One big Tamizmanam forum.\nகொஞ்ச நாட்கள் சந்தடியிலிருந்து விலகியிருக்கலாம் என்று தான் தமிழ்மணத்திலிருந்து விலகியுள்ளேன். வலைப்பதிவுகள் மற்றும் தாங்கள் உபயோகிக்கும் சேவைகள் பற்றிய புரிந்துணர்வு கூடிய விரைவில் பயனர்களுக்கு வரும் என்று நம்புகிறேன்.\nஇன்னமும் தமிழ்மணம் RSS feedஐ எனது திரட்டிகளிலிருந்து தூக்கிவிட கை பரபரக்கிறது, தினசரி செலவழிக்கும் நேரத்தில் கொஞ்சம் மிச்சமாகும். அதற்கு முன் நான் இரசிக்கும் சிலரின் எழுத்துக்களை படிப்பதற்காக எனக்கான ஒரு OPML உருவாக்க வேண்டும்.\nநம்ம மக்களுக்கு பரபரப்பா ஏதாவது ஒன்னு இருந்து கிட்டே இருக்கு. இப்போதைக்கு காசியும் தமிழ்மணமும் எல்லார் வாயிலும் அவலாகிருக்கிறார்கள். இன்னும் கொஞ்ச நாட்கள் இந்த சந்தடியில் நானும் மூழ்கியிருந்தால் வாழ்க்கையின் கால்வாசி நேரத்தை இந்த பரபரப்புகளை பார்வையிடுவதிலேயே முடிந்து விடும். கொஞ்ச நாளா வலைப்பதிவுகள் பக்கம் வர முடியாமல் இருந்து இந்த திரும்பி இந்த பக்கம் திரும்பி பார்த்தால் காசி செஞ்சது ‘சரிXதப்பு’ன்னு ஒவ்வொருத்தரும் விடுற அறிக்கையை ஓடி ஒடி படிக்கதுலேயே இரண்டு மூனு நாளா முழு நேரமும் போயிடுச்சு. தமிழ்மணம் சேவையில் புகுத்தப்பட்டிருக்கும் மாற்றங்கள் கட்டுப்பாடுகள் பற்றி கருத்து சொல்வதற்கு ஒன்றும் இல்லை . ஆனால் இந்த மாதிரி சந்தர்ப்பங்கள்ல ஒவ்வொருததரும் விடுற அறிக்கையை படிச்சு என் BP ஏறாம இருக்க நானாவே இதை விட்டு ஒதுங்கிக்கிடுறது நல்லது இல்லை .\n“ஐரோப்பாவிலிருந்து குடி பெயர்ந்து இங்கே வருபவர்கள் பரவாயில்லை. கலாசாரத்தில் பெரிதாக மாற்றம் இல்லாதிருப்பதால் அவர்கள் இங்குள்ள சமூகத்தில் கலந்து விடுகிறார்கள். ஆனால் மற்ற நாடுகளிலிருந்து வருபர்கள் தான் பெரிய பிரச்சனை.”\nகாலையில் அலுவலகத்துக்கு கிளம்புகையில் பிபிஸியில் அந்த பெண்மனி பேசிக்கொண்டிருந்தது காதில் விழுந்தது. ஏதோ பத்திரிக்கையின் உதவி ஆசிரியர் என்று அவர் பெயர் போட்டு கீழே எழுதியிருந்து. பெயரும் பத்திரிக்கையும் நினைவு இல்லை. கூட ஒரு கறுப்பர் இன நடுத்தர வயது ஆண். முதலில் இருந்து பார்க்காததால் அவரும் யார் என்று தெரியவில்லை.\nஅவர் ‘அப்படியெல்லாம் இல்லை. இங்கு புலம் பெயர்ந்து வரும் அனைவரும் இந்த சமூகத்தில் ஒரு பகுதி தான்’ என்று மறுக்க, ‘இல்லை எனக்கு தெரிந்து ஆப்பிர்க்காவில், ஆசியாவில் இருந்து வரும் பல குடும்பத்தில் இருந்து வரும் பலர் இன்னமும் தங்கள் பழக்க வழக்கத்தை விடாமல் தொடர்ந்து கடை பிடித்து வருவதால் அவர்களால இந்த சமூகத்துடன் ஒன்றிணைய முடியவில்லை’ என்று விடாது அடம் பிடித்தார் அந்த பெண்.\nபுலம் பெயர்ந்து வருபவர்களின் கலாசாரத்தில் பெரிய வேறுபாடு இருந்தால் அது ஏற்றுக் கொள்ள முடியாது.\nபங்க்ளாதேஷ், பாகிஸ்தான் போன்ற நாடுகளில் இருந்து வருபவர்களை விட இந்தியர்கள் விரைவாக மாறிக் கொள்கிறார்கள். அதனால் அவர்களாலும் அவர்கள் குழந்தைகளாலும் அதிகமாக சம்பாதிக்க முடிகிறது. அதன் மூலம் நாட்டின் முன்னேற்றத்துக்கும் உதவ முடிகிறது.\nஇன்னும் சில காரணங்களை அடுக்கிக் கொண்டு போனார். அவர் பேசியதில் சில விசயங்கள் இனவெறியாளரின் பேச்சு போன்று தோன்றவே நிகழ்ச்சி தொகுப்பாளர்கள் நெளிந்து கொண்டிருந்தனர்.\nஆனால் அந்த கறுப்பர் அழகா இரண்டு கேள்வி கேட்டார்.\nஇங்கு வருபவர்கள் தங்கள் அடையாளங்களை அழித்து விட்டு உங்களுக்கு தகுந்தார் போல் மாற வேண்டும் என்று எதிர்பார்க்கிறீர்கள். இரண்டு மூன்று தலைமுறைகளாய் இங்கு வாழ்ந்தும் சில இனத்தவர் தங்கள் பழக்கவழக்கங்களை விடாது பிடிவாதமாய் கடைபிடித்து இங்குள்ளவர்களிடம் இருந்து தள்ளியே இருக்கிறார்கள் என்று சொல்கிறீர்கள். ஆப்பிரிக்கா போன்ற நாடுகளில் இரண்டு மூன்று நூற்றாண்டுகளாக வாழ்ந்து வந்தும் ஆங்கிலேயர்கள் ஏன் ஆப்பிரிக்க பழக்கவழக்கங்களுக்கு மாறாமல் தங்கள் பழக்க வழக்கங்களை இன்னமும் கடை பிடிக்கின்றார்கள்\nஇந்தியர்கள் சமூகத்துக்கு அதிக பங்களிப்பதாக சொல்கிறீர்கள். இந்தியர்கள் என்றால் குஜராத்தியா பஞ்சாபியா\nஇதற்குள் செய்தியறிக்கைக்கு நேரமாகிவிட்டது என்று தொகுப்பாளர் இடை புகுந்து இவர்களின் பேச்சினை முடித்துக் கொண்டார்.\nஇந்த விவாதத்துக்கு காரணம் என்ன என்று பின்னர் தான் தெரிந்தது.\nகடந்த பத்தாண்டுகளில் நாட்டின் மக்கட்தொகை அதிகரிப்பில் பாதிக்கு மேலானவர்கள் வெளிநாட்டில் இருந்து புலம் பெயர்ந்திருப்பவர்கள்.\nஇலண்டனில் இப்போது வசிப்பவர்களில் நான்கில் ஒருவர் வெளி நாட்டில் பிறந்தவர்.\nசமன்பாட்டில் நிகழ்ந்து வரும் சில மாற்றங்கள் இங்குள்ளவர்களுக்கு கவலை அளிப்பது தெரிகிறது. அதிலும் சமீபத்திய தீவிரவாத தாக்குதலுக்கு பின்பு இந்த கவலை வலுப்பட்டிருக்கிறது.\nகடந்த இரு மாதங்களாக ஊடகங்களில் வரும் பல செய்திகளும், அறிக்கைகளும், நிகழ்சிகளும் சில sensitiveஆன விசயங்களை நாசூக்காக தொட்டும் தொடாமலும் பேசி வருகிறது. இது வரைக்கும் தொலைக்காட்சிகளின் செயல்பாட்டினை பாராட்டாமல் இருக்க முடியவில்லை.\nஇதுவரைக்கும் mainstream media பேசாமல் இருந்த பல விடயங்கள் இப்போது அலசத் தொடங்கியிருக்கிறது. இஸ்லாம் மதம் பற்றி கடந்த சில வாரங்களில் பார்த்த தொலக்காட்சி நிகழ்சிகளும் இதில் அடக்கம்.\nபெரும் எதிர்பார்ப்புக்கு இடையில் வெளி வந்த சிம்ப்யூட்டர் (Simputer) கைக் கணினி அதன் மீதிருந்த எதிர்பார்ப்புகளை முழுவதுமாக பூர்த்தி செய்யவில்லை என்றே தோன்றியது.\n07 ஜூலை 2005 – சில குறிப்புகள்\nஇந்த உலகிற்கு பயங்கரவாதம் ஒன்றும் புதிதல்ல. ஆனாலும் இன்றைய நிகழ்வுகள் இரு காரணங்களால் முக்கியத்துவம் பெருகிறது.\n1. 2012 ஒலிம்பிக்ஸ் நடத்துவதற்கு இலண்டனை நேற்று தேர்ந்தெடுத்திருப்பது. இந்த வெற்றியிற்கான கொண்டாட்டங்கள் இன்னமும் முழுதாக துவங்கவில்லை. அடுத்த ஏழு வருடங்களில் இலண்டன் நகரம் காணவிருக்கும் மாற்றங்கள், அடையவிருக்கும் முன்னேற்றங்கள் என்று பிரித்தானியர்கள் கணவு கொண்டிருக்கும் போது வெடிகுண்டுகள் வெடித்திருக்கின்றன.\nகாலையில் அலுவலகத்திற்கு கிளம்பும் வரை எந்த செய்தியும் இல்லை. கொஞ்ச நேரத்திற்கு முன்பு தான் இது பற்றிய செய்தி கிடைத்தது. இது வரை நட���்திருப்பதா விபத்தா இதற்கான காரணம் என்ன என்று ஸ்காட்லான்டு யார்டோ வேறு அலுவலகங்களோ அறிவிக்கவில்லை.\nஇப்பொழுது தான் பார்த்தேன். யாஹூ 360 உபயோகிக்க விரும்புவோர் இனியும் பிறரின் அழைப்புக்காக காத்திருக்க தேவையில்லை. சோதிக்க/உபயோகிக்க விரும்புவோருக்கான சுட்டி இதோ: Yahoo\nஉங்கள் வலைப்பதிவுகளை நிறுத்தி வைப்போம் என்று சிலர் குறும்பாக சொல்லி வைக்க அதனை வாசித்த பலரும் ஆடிப்போயிருப்பதாக தெரிகிறது. தன் “Hard Disk Drive”ஐ அழிச்சுத் தொலைச்ச hackerஐ பற்றி இரு மாதங்களுக்கு முன்பு படித்தது இப்போது நினைவுக்கு வருகிறது.\nஅதற்காக இணைய தீவிரவாதிகளுக்கு பயப்படாமல் இருங்கள் என்று நான் சொன்னதை அனைவரும் தவறாக புரிந்து கொண்டு பயப்படாமல் இருந்து விட்டால் அதனால் விளையும் பின் வளைவுகளுக்கு நான் பொறுப்பாக முடியாதலாததால், உங்களுக்கு ஒரு பாதுகாப்பு வழிமுறையும் சொல்லி விடுகிறேன்.\nஇந்த வழிமுறையினை பின் பற்றுவதால் இணைய தீவிரவாதிகளிடம் இருந்து மட்டுமல்லாமல், Ad-ware, Spyware, Virus, Identity theft போன்ற பல ஆபத்துகளில் இருந்தும் உங்களை காப்பாற்றி கொள்ளலாம். இதற்காக உங்கள் மேலதிகாரி எனக்கு நன்றி செலுத்தவும் கூடும் – அலுவலகத்தில் உங்கள் பங்களிப்பு அதிகரிக்க போவதால்.\nஉங்கள் பாதுகாப்பை பலப்படுத்த தீயரண் (Firewall) எல்லாம் தேவைப்படாது. இணைய தீவிரவாதிகளிடம் இருந்து தப்பிக்க உங்களுக்கு ஒரு சுலபமான தொழில் நுட்பத்தை அறிமுகப்படுத்துகிறேன். இந்த தொழில் நுட்பத்தை வாங்குவதற்கு உங்களுக்கு அதிகம் செலவாகாது. அதே நேரத்தில் அகலப்பாட்டை, ராஜாபாட்டை என்று நீங்கள் எந்த வகையான இணைப்பு வைத்திருந்தாலும் இது வேலை செய்யும்.\nஇது பற்றிய விரிவான தகவல்கள் மற்றும் செயல் விளக்கம் இங்கே.\nபி.கு: இணையத்தில் உள்ள பிற தொழில் நுட்பங்களை போன்று இதுவும் சிலரால் தவறாக பயன்படுத்தக் கூடிய சாத்தியம் இருக்கிறது.\nதொடர் ஓட்டம் :: Book Meme\nவெளையாட்டை வேடிக்கை பார்க்கலாம்னு போன என்னையும் உள்ளே இழுத்து விட்டுட்டாரு அல்வாசிட்டி.விஜய். யோவ் விஜய் இது உமக்கே நியாயமா படுதா…வே இது உமக்கே நியாயமா படுதா…வே\nஎனக்கு எந்த வேலை செய்தாலும் ஒரு கெட்ட பழக்கம் உண்டு. எதை எடுத்தாலும் அகல உழுது தான் எனக்கு பழக்கம். என்னோட புத்தக வாசிப்பும் அதே மாதிரி தான். எல்லா தரப்பட்ட புத்தகங்களையும் படிச்சிருக��கேன். ஆனா யோசிச்சு பார்த்தா பிடிச்ச 5 புத்தகத்தை பட்டியல் போடனும்னா ரொம்ப கஷ்டமா போயிட்டுது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578711882.85/wet/CC-MAIN-20190425074144-20190425100144-00031.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=435914", "date_download": "2019-04-25T08:47:49Z", "digest": "sha1:K4RFSBGIGFTYUAM6ZIYKPNQUQF4ZD4UV", "length": 7540, "nlines": 65, "source_domain": "www.dinakaran.com", "title": "சிக்கிம் மாநிலத்தின் முதல் விமான நிலையத்தை மோடி தொடங்கி வைக்கிறார் | Modi begins the first airport of Sikkim state - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > செய்திகள் > இந்தியா\nசிக்கிம் மாநிலத்தின் முதல் விமான நிலையத்தை மோடி தொடங்கி வைக்கிறார்\nகேங்டாக்: சிக்கிம் மாநிலத்தின் முதல் விமான நிலையத்தை வரும் 23ம் ேததி பிரதமர் மோடி திறந்து வைக்கிறார். சிக்கிம் தலைநகர் கேங்டாக்கில் இருந்து 30 கிமீ தொலைவில் பாக்யாங்கில் மாநிலத்தின் முதல் விமான நிலையம் அமைக்கப்பட்டு, அதற்கான வெள்ளோட்டங்கள் கடந்த மார்ச் மாதத்தில் நடத்தப்பட்டன. இந்த விமான நிலையத்தை வரும் 23ம் தேதி பிரதமர் மோடி தொடங்கி வைக்க உள்ளதாக மாநில தலைமை செயலாளர் ஏ.கே.வஸ்தவா நேற்று தெரிவித்தார்.\nஅவர் மேலும் கூறுகையில், “சிக்கிம் மாநிலத்துக்கு பிரதமர் மோடி 2வது முறையாக வரும் 23ம் தேதி வருகிறார். அப்போது, புதிய விமான நிலையத்தை தொடங்கி வைக்கிறார். பின்னர், பொதுக் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றுகிறார்” என்றார். வரும் 23ம் தேதி பிரதமர் மோடியால் தொடங்கி வைக்கப்படவுள்ள இந்த விமானநிலையம் அடுத்த மாதம் முதல் வாரத்திலிருந்து செயல்படும் என்றும் வஸ்தவா தெரிவித்தார்.\nசிக்கிம் மாநிலம் விமான நிலையம் மோடி\nமக்களவை தேர்தல் : ஆம் ஆத்மி கட்சியின் தேர்தல் அறிக்கையை வெளியிட்டார் அரவிந்த் கெஜ்ரிவால்\nதமிழகம், புதுச்சேரியில் அடுத்த 48 மணி நேரத்தில் கனமழைக்கு வாய்ப்பு : இந்திய வானிலை ஆய்வு மையம்\nவங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி.. புயலாக மாறி தமிழகத்தில் கரையை கடக்க வாய்ப்பு : வானிலை மையம் தகவல்\nதலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் மீதான பாலியல் புகார்: 2 மணிக்கு தீர்ப்பு\nஜம்மு - காஷ்மீரில் பாதுகாப்பு படையினர் நடத்திய தாக்குதலில் 2 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை\nதலைமை நீதிபதிக்கு எதிராக சதி நடப்பதாக கூறிய புகாரின�� ஆணிவேரை கண்டுபிடிப்போம்: உச்ச நீதிமன்றம் அதிரடி\nகொஞ்சம் குண்டா இருந்தாதான் என்ன ஆரோக்கிய பலன்களை தரும் குப்பைமேனி\nபூஜ்ஜிய நிழல் தினம் ; பிர்லா கோளரங்கத்தில் பூஜ்ஜிய நிழல் அளவை காட்டும் விதமாக மாணவர்களுக்கு பல்வேறு நிகழ்வுகள் செய்து காண்பிப்பு\nஇரட்டையர்களால் நிரம்பி வழியும் நைஜிரீய நகரம் \nரஷியாவில் உலகின் முதல் மிதக்கும் அணுமின் நிலையம் : பிரம்மாண்ட சரக்கு கப்பலைப் போல் காட்சியளிக்கும் வினோதம்\nஉலகின் மிகப்பெரிய உருளைக்கிழங்கில் கட்டப்பட்டுள்ள தங்கும் விடுதி : அமெரிக்காவில் விநோதம்\nசெவ்வாய் கிரகத்தில் வாழ்வது போன்ற அனுபவத்தை கொடுக்கும் தளம் : சீனாவின் கோபி பாலைவனத்தில் திறப்பு\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578711882.85/wet/CC-MAIN-20190425074144-20190425100144-00031.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.lankaone.com/index.php?type=post&post_id=37438", "date_download": "2019-04-25T08:15:27Z", "digest": "sha1:MXCH24QJ5OLPLAKWGE5SHV57HOZAPDLE", "length": 14791, "nlines": 122, "source_domain": "www.lankaone.com", "title": "அவுஸ்ரேலிய அரசின் சட்டத", "raw_content": "\nஅவுஸ்ரேலிய அரசின் சட்டத்திற்கு பேராயர்கள் மறுப்பு\nபாவமன்னிப்புக் கூண்டில் வெளிப்படுத்தப்படும் சிறுவர் பாலியல் துஷ்பிரயோகக் குற்றங்கள் தொடர்பில் அவுஸ்ரேலியாவிலுள்ள கத்தோலிக்க தேவாலயங்கள், பொலிஸாருக்கு அறிவிக்க வேண்டுமென்ற சட்டத்தினை திருச்சபை பேராயர்கள் மறுத்துள்ளனர்.\nசிறுவர் பாலியல் துஷ்பிரயோகம் மற்றும் வன்புணர்வு போன்ற குற்றங்களை புரிந்தவர்கள் பாவமன்னிப்புக் கோரும் சுய வாக்குமூலத்தினைக் கொண்டு அவர்களை கைது செய்து, நாட்டின் சிறுவர் துஷ்பிரயோகத்தினைக் கட்டுப்படுத்த அவுஸ்ரேலிய அரசாங்கம் தீர்மானித்து சட்டமொன்றினை அமுல்படுத்தியுள்ளது.\nஅதற்கிணங்க, நாட்டின் அனைத்து கிறிஸ்தவ தேவாலயங்களும் அறிக்கை வழங்க வேண்டுமென வலியுறுத்தப்பட்டுள்ளது.\nஇந்நிலையில், இன்று (வெள்ளிக்கிழமை) அந்நாட்டு திருச்சபை பேராயர்கள் கலந்துரையாடலில் (Australian Catholic Bishops Conference -ACBC) நாட்டின் தலைமைப் பேராயர், குறித்த சட்டத்திற்கு மறுப்புத் தெரிவித்துள்ளார்.\nஇச்சட்டம், நாட்டின் எட்டு மாநிலங்களிலும் அமுல்படுத்தப்பட்டுள்ளது. இதனூடாக நாட்டின் குற்றங்களை வெகுவாகக் குறைக்கும் பொறுப்பில் பாரிய பங்கினை அரசாங்கம் திருச்சபைகளுக்கு வழங்கியுள்ளது.\nஇதேவேளை, கடந்த ஐந்து ஆண்டுகள், அவுஸ்ரேலிய அரசாங்கம் கிறிஸ்தவ தேவாலயங்கள், கல்வி நிறுவனங்கள் போன்றவற்றில் சிறுவர் துஷ்பிரயோகத்தினை மேற்கொண்டவர்களை விசாரித்து கைது செய்யும் குழுவொன்று அந்நாட்டுப் பொலிஸாரினால் நியமித்து செயற்படுத்தப்பட்டது.\nஎனினும், அக்குழுவினால் பாரியளவில் வெற்றிகாண முடியவில்லை. அதற்கு கிறிஸ்தவ தேவாலயங்களும் முக்கிய காரணமாகுமென விமர்சிக்கப்படுகிறது.\nவயது முதிர்ந்தவர்களுக்கு சிறுவர்கள் மீது பாலியல் ஈர்ப்பு தோன்றும் பியடொஃபைல் என்ற மனநோயினால் பாதிக்கப்பட்டுள்ள கிறிஸ்தவ மதகுருமார்களை, கிறிஸ்தவ தேவாலயங்களுக்கு அடிக்கடி இடமாற்றம் செய்து அவர்களை பாதுகாத்து வந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.\nகுறித்த விசாரணைக் குழுவினால் சேகரிக்கப்பட்ட தகவலுக்கிணங்க, 1950-2010 வரையான காலப்பகுதியில் ஏஞ்சலிகன் தேவாலயத்திற்கு எதிராக 1100 சிறுவர் பாலியல் வன்புணர்வுக் குற்றச்சாட்டுக்கள் பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nயாழில் பாரிய தேடுதல் நடவடிக்கை – பாதுகாப்பு...\nயாழ். இணுவில் கந்தசுவாமி ஆலயத்திற்கு அருகில் வெடிபொருட்கள் இருக்கலாம்......Read More\nசென்னை அணியில் பிடித்த வீரர் தல தான் –...\nசென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் மகேந்திர சிங் டோனி தான் பிடித்த வீரர் என......Read More\nபா.ஜ.கவும் ,பா.ம.கவும் இணைந்து மரபுகளையும்...\nபா.ஜ.கவும், பா.ம.கவும் இணைந்து மரபுகளை மீறி ஜனநாயகத்தை சிதைத்துள்ளன என......Read More\nதற்கொலை படை தாக்குதலால் நேர்ந்த சோகம்\nசிறார் வைத்தியசாலை துவங்குவதற்கு பணம் கொடுத்து உதவுவதற்காக......Read More\n32 எம்.பி. செல்ஃபி கேமரா கொண்ட சியோமி...\nசியோமி நிறுவனத்தின் புதிய ரெட்மி ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம்......Read More\nஹிஸ்புல்லா, ரிஷாட் பதியுதீன் ஆகியோரின் கனவு...\nஇரத்த ஆறு ஓடும் முஸ்லிம் இளைஞர்கள் ஆயுதம் ஏந்துவார்கள் என்ற ஹிஸ்புல்லா......Read More\nகம்பஹா – பூகொடை பகுதியில் வெடிப்பு\nகம்பஹா – பூகொடை நீதிமன்றத்திற்கு பின்னால் உள்ள காணியில் வெடிப்புச்......Read More\nநாடு முழுவதும் மேற்கொண்ட விசேட சுற்றிவளைப்பின்போது பண்டாரகம பகுதியில்......Read More\nவவுனியாவில் விசேட தேடுதல் நடவடிக்கை\nவவுனியாவில் முஸ்லிம்கள் செறிந்து வாழும் பகுதிகளில் இராணுவம் மற்றும்......Read More\nயாழில் அமெரிக்கர் உட்பட மூவர் கைது\nயாழ்ப்பாணம், நல்லூர் பகுதியில் மிக நீண்ட நேரமாக சந்தேகத்தி���்கு இடமான......Read More\nவெடிப்புச் சம்பவங்கள் – மேலும்16 பேர்...\nநாட்டில் நேற்று இரவு மேற்கொள்ளப்பட்ட அதிரடி சுற்றிவளைப்பில் 16 பேர்......Read More\nஅம்பாறை மாவட்டம் சாய்ந்தமருதுப் பிரதேசத்திலிருந்து மட்டக்களப்பு......Read More\nமுல்லைத்தீவு மாவட்டத்தின் பொதுமக்கள் அதிகமாக கூடும் இடங்களுக்கு இராணுவ......Read More\nபாடசாலை வளாவில் பாதுகாப்பை உறுதி...\nபாடசாலை மற்றும் மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக கல்வி அமைச்சர்......Read More\nஇன்று இரவும் ஊரடங்குச் சட்டம்...\nஇன்றிரவு (24) 10 மணி முதல் நாளை (25) அதிகாலை 4 மணி வரை நாடளாவிய ரீதியில் பொலிஸ்......Read More\nவடமாகாண சபைக்கு இராணுவப் பாதுகாப்பு\nஇலங்கையில் இடம்பெற்ற தொடர் குண்டு வெடிப்புச் சம்பவங்களையடுத்து......Read More\nதிருமதி பரமேஸ்வரி கணபதிப்பிள்ளை (செல்வமணி)\nயாழ். வட்டு கிழக்கு சித்தன்கேணி\nதிரு கார்திகேசு விக்னேஸ்வரநாதன் திருமதி விக்னேஸ்வரநாதன் கேதாரகெளரி (கெளரி)\nயாழ். வேலணை - யாழ். புங்குடுதீவு\nதிருமதி ராஜதுரை வரதலட்சுமி (ராசு)\nதிரு சண்முகம் தவக்குமார் (நந்தன்)\nதிரு சிவசிதம்பரம் கோபாலபிள்ளை (சிவா கோபால்)\nஈழத் தமிழர் இருளில் இருந்து விடிவை...\nசரியான அரசியற் தலைமையின் கீழ் அலையாக அணிதிரள்வோம். ஈழத்தமிழர்......Read More\nநமது நாட்டில் நடைமுறையிலுள்ள தொழிற்சங்கங்கள் தொட ர்பான கட்டளைச் சட்டம்......Read More\nதேசிய கட்சிகளை விமர்சிக்க கமல்...\nமக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தொடர்ந்து தேசியக்......Read More\n2019 இந்திய தேர்தலில் காவியா \nஇந்தியாவில் பாராளுமன்ற தேர்தல் களம் சூடு பிடித்திருக்கிறது. ஏப்ரல்......Read More\nமியான்மாரில் பொதுமக்கள் ஜனநாயக மாற்றத்தை ஏற்படுத்திய பின்னரான......Read More\nஆலயங்களில் பொங்கல் விழா மற்றும் வருடாந்த உற்சவங்கள் ஆரம்பமாகி......Read More\nஐநா கம்பத்திலேறி வெற்றிக்கொடி நாட்டும் சிங்கள தலைமைகளும்......Read More\n ஐக்கிய தேசியக் கட்சிக்கு ஆதரவளிக்கத் துணிந்த ஜி.ஜி.......Read More\nஅறிவுரை சொல்ல தகுதி எது \nஅருள் மொழி அரசு திருமுருக கிருபானந்த வாரியார் சுவாமிகள்......Read More\nதமிழரின் அரசியலில் முள்ளிவாய்க்கால் அவலம் பாதிக்கப்பட்டோர் மனதில்......Read More\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578711882.85/wet/CC-MAIN-20190425074144-20190425100144-00031.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://educationtn.com/2019/01/03/%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%81-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B2%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%87%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2/", "date_download": "2019-04-25T08:45:17Z", "digest": "sha1:HF4L5YE54VN7XPENMPP2YVR3GRQ3T3EF", "length": 18491, "nlines": 357, "source_domain": "educationtn.com", "title": "அரசு வேலைக்கு தகுதி இல்லாதவை என, 33 படிப்புகள் அறிவிக்கப்பட்டுள்ளன.!!! - EducationTN.com", "raw_content": "\n உங்களிடம் உள்ள பயனுள்ள அரசாணைகள் , கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள் ,பாடப்பொருள் சார்ந்த கையேடுகள் ,Materials, Power Points, Picture Collections, Study Materials இந்த Whatsapp எண்ணிக்கு அனுப்பிவைக்குமாறு தங்களை கேட்டுக் கொள்கிறோம். 9789158080 நன்றி\nHome Education News அரசு வேலைக்கு தகுதி இல்லாதவை என, 33 படிப்புகள் அறிவிக்கப்பட்டுள்ளன.\nஅரசு வேலைக்கு தகுதி இல்லாதவை என, 33 படிப்புகள் அறிவிக்கப்பட்டுள்ளன.\nஅரசு வேலைக்கு தகுதி இல்லாதவை என, 33 படிப்புகள் அறிவிக்கப்பட்டுள்ளன.\nஇவற்றை படித்தோருக்கு, தனியார் வேலை மட்டுமே கிடைக்கும்.\nதமிழக பல்கலைகள் மற்றும் கல்லுாரிகளில், மாணவர் சேர்க்கையை அதிகரிக்கும் வகையில், சில பொது பாடங்களுக்கு இணையாக, புதிய பெயரில், பட்ட மேற்படிப்புகள் நடத்தப்படுகின்றன.\nஉதாரணமாக, எம்.காம்., மற்றும் எம்.எஸ்சி., கணினி அறிவியல் போன்ற படிப்புகளுக்கு, வேலை வாய்ப்புகள் அதிகம் என்பதால், அதற்கு இணையானவை என்ற பெயரில், 33 புதிய பட்ட மேற்படிப்புகள் துவங்கப்பட்டு உள்ளன; பல்கலைகளும் அனுமதி அளித்துள்ளன.\nஆனால், மத்திய அரசின் பல்கலை மானிய குழு, மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம், அகில இந்திய தொழில்நுட்ப கல்வி கவுன்சிலான, ஏ.ஐ.சி.டி.இ., மற்றும் தேசிய ஆர்கிடெக்ட் கவுன்சில் ஆகியன, இவற்றை அங்கீகரிக்க மறுத்துள்ளன.\nஇந்த விபரம் தெரியாமல், புதிய படிப்புகளை முடித்தவர்கள், அரசு வேலை கிடைக்காமல் ஏமாறும் நிலை உள்ளது. இதையடுத்து, அரசு வேலைக்கு தகுதியில்லாத படிப்புகளின் பட்டியலை, தமிழக உயர் கல்வி\nதுறைதயாரித்துள்ளது.இந்த பட்டியலில், தமிழகத்தின், எட்டு பல்கலைகளில் நடத்தப்படும், 33 படிப்புகள் இடம் பெற்றுள்ளன.\n*பெரியார் பல்கலை:* எம்.காம்., – கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் மற்றும், கார்ப்பரேட் செக்ரட்ரிஷிப் ஆகிய, இரண்டுபடிப்புகள், எம்.காம்., படிப்புக்கு, இணை கிடையாது.\n*அழகப்பா பல்கலை:* எம்.எஸ்சி., ‘இன்பர்மேஷன் டெக்னாலஜி’ படிப்பு, எம்.எஸ்சி., கணினி அறிவியலுக்கு இணை இல்லை\n*சென்னை பல்கலை:* எம்.எஸ்சி., இன்பர்மேஷன் டெக்னாலஜி படிப்பு, எம்.எஸ்சி., கணினி அறிவியலுக்கு இணை இல்லை.\n*பாரதியார் பல்கலை:* எம்.எப்.டி., என்ற, ‘மாஸ்டர் ஆப் பாரின் டிரேட்’ மற்றும் எம்.காம்., ‘இன்டர்நேஷனல் வணிகம்’ ஆகிய படிப்புகள், எம்.காம்., பட்ட மேற்படிப்புக்கு இணை இல்லை.\n*எம்.எஸ்சி.,* படிப்பில் பல்வேறு பாட பிரிவுகளான, கம்ப்யூட்டர் டெக்னாலஜி, கம்ப்யூட்டர் கம்யூனிகேஷன், சாப்ட்வேர் சிஸ்டம், சாப்ட்வேர் டெக்னாலஜி, சாப்ட்வேர் இன்ஜினியரிங், இன்பர்மேஷன் சயின்ஸ் அண்ட் மேனேஜ்மென்ட், இன்பர்மேஷன் டெக்னாலஜி மற்றும் எம்.சி.ஏ., ஆகிய, எட்டு படிப்புகள், எம்.எஸ்சி., கணினி அறிவியலுக்கு இணையானவை அல்ல.\nஎம்.எஸ்., இன்பர்மேஷன் டெக்னாலஜி அண்ட் மேனேஜ்மென்ட் மற்றும் எம்.எஸ்.,இன்பர்மேஷன் டெக்னாலஜி, சாப்ட்வேர் டெக்னாலஜி; எம்.எஸ்சி., இன்பர்மேஷன் டெக்னாலஜி, சைபர் டெக்னாலஜி, இ – காமர்ஸ் அப்ளிகேஷன்ஸ், சாப்ட்வேர் டெக்னாலஜி; எம்.எஸ்., சாப்ட்வேர் டெக்னாலஜி, எம்.சி.ஏ., என, ஒன்பது படிப்புகள், எம்.எஸ்சி., கணினி அறிவியலுக்கு இணையானவை இல்லை\n*அண்ணாமலை பல்கலை:* எம்.எஸ்சி.,யில், சாப்ட்வேர் இன்ஜினியரிங்; ஒருங்கிணைந்த ஐந்து ஆண்டு படிப்பு; இன்பர்மேஷன் டெக்னாலஜி; தொலைநிலை கல்வியில், எம்.சி.ஏ., படிப்பு; கிரெடிட் மதிப்பெண் முறையிலான, எம்.சி.ஏ., ஆகிய, ஐந்து படிப்புகள், எம்.எஸ்சி., கணினி அறிவியலுக்கு இணை இல்லை.\n*மனோன்மணியம் சுந்தரனார் பல்கலை:* எம்.எஸ்சி.,யில், இன்பர்மேஷன் டெக்னாலஜி; கிரெடிட் மதிப்பெண் முறையிலான, இன்பர்மேஷன் டெக்னாலஜி மற்றும், எம்.சி.ஏ,, ஆகிய மூன்று படிப்புகள், எம்.எஸ்சி., கணினி அறிவியல் படிப்புக்கு இணை இல்லை.\n*அவினாசிலிங்கம் கல்வி நிறுவனம்:* எம்.ஏ., மேம்பாட்டு மொழியியல் படிப்பு, எம்.ஏ., தமிழுக்கு இணையானது அல்ல; முதுநிலை மனை அறிவியல் விரிவாக்க கல்வி – எம்.ஏ., சமூக பணி படிப்புக்கு இணை கிடையாது.\nஇந்த பட்டியல், தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையமான, TNPSC செயலர், அனைத்து பல்கலைகளின் பதிவாளர்கள் உட்பட பலருக்கு அனுப்பப்பட்டு\nPrevious articleஉணவு பாதுகாப்பு – உணவு மற்றும் ஊட்டச்சத்து திட்டம் – விழிப்புணர்வு பயிற்சி முதன்மைக்கல்வி அலுவலரன் செயல்முறைகள் \nNext articleவேலைவாய்ப்பு: ஆவின் நிறுவனத்தில் பணி\nபள்ளி சேர்க்கைக்கு முகவரி சான்று ரேஷன் கார்டு வழங்க கோரிக்கை\nஅரசு அங்கீகாரம் பெறாமல் தமிழகத்தில் போலியாக இயங்கும் 2,000 நர்சிங் கல்லூரிகள்: திடுக் தகவல் அம்பலம்\nபள்ளி தலைமை ஆசிரியர்களுடன் பள்ளிக்கல்வி துறை செயலர் ஆலோசனை\nபள்ளிகளில் ��திவு செய்யும் இணையதளங்கள்\nடெட் தேர்வு பிரச்சினை அரசு உதவிப்பெறும் பள்ளிகளில் சம்பளம் நிறுத்துவதை கைவிடுக. அரசு...\nமூட்டுவலியை போக்க எளிய வழி\nடெட் தேர்வு பிரச்சினை அரசு உதவிப்பெறும் பள்ளிகளில் சம்பளம் நிறுத்துவதை கைவிடுக. அரசு...\nமூட்டுவலியை போக்க எளிய வழி\nRH (2018) – வரையறுக்கப்பட்ட விடுமுறை நாட்கள்\n1957ம் ஆண்டு முதல் 2015ம் ஆண்டு வரையிலான அரசாணைகள் \nஅரசாணை 114 நாள் 27.08.2018 ன்படி விருப்பமுள்ள அரசு ஊழியர் ஆசிரியர்களிடம் மட்டும் சம்பந்தப்பட்ட...\nஅரசாணை 114 நாள் 27.08.2018 ன்படி விருப்பமுள்ள அரசு ஊழியர் ஆசிரியர்களிடம் மட்டும் சம்பந்தப்பட்ட ஊழியரிடம் விருப்பக்கடிதம் பெற்றுக்கொண்டு ஆகஸ்டு18 அல்லது செப்18 ஊதியத்தில் கேரள வெள்ள நிவாரண நிதி பிடித்தம் செய்யுமாறு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578711882.85/wet/CC-MAIN-20190425074144-20190425100144-00031.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.mirrorarts.lk/life-art/sports/925-2017-06-09-11-49-31", "date_download": "2019-04-25T08:45:46Z", "digest": "sha1:K3C5BOXTX357JQSLUO4WYHNJKC3GLLYV", "length": 10670, "nlines": 131, "source_domain": "tamil.mirrorarts.lk", "title": "உலகக் கிண்ண இறுதிப்போட்டியில் விளையாடியதைப் போல் இருந்தது", "raw_content": "\nஉலகக் கிண்ண இறுதிப்போட்டியில் விளையாடியதைப் போல் இருந்தது\nசாம்பியன்ஸ் கிண்ண தொடரில் எதிர்பாராத வகையில் வெற்றியை தனதாக்கிய இலங்கை அணியின் தலைவர் அஞ்சலோ மெத்யுஸ், ‘உலகக் கிண்ண இறுதிப் விளளையாடியது போன்ற ஒரு உணர்வு ஏற்பட்டது எனக் குறிப்பிட்டுள்ளார்.\nபோட்டியின் பின்னர் கருத்து வெளியிட்ட மெத்யுஸ், இது எங்களுக்கு மிகவும் முக்கியமான ஆட்டம். நாங்கள் வெல்வோம் என்று ஒருவர் கூட எதிர்பார்க்கவில்லை. இதுதான் எங்கள் மீதான அழுத்தத்தை அகற்றியது. நாங்கள் களத்தில் எங்களை சுதந்திரமாக வெளிப்படுத்திக்கொண்டோம். நாங்கள் சுதந்திரமாக விளையாடும்போது நாங்கள் என்ன செய்ய முடியும் என்பதை நீங்கள் பார்த்தீர்கள்.\nநாங்கள் எங்கு சென்று ஆடினாலும் இலங்கை ரசிகர்கள் எங்களுக்கு உற்சாகமூட்டி வருகின்றனர். அவர்கள் கேளிக்கை விரும்பிகள், நாங்கள் அவர்களுக்காக வெற்றி பெற விரும்பினோம். குறிப்பாக வெள்ளத்தில் நிறைய உயிரிழப்பை சந்தித்துவிட்டோம். குறைந்தது இந்த வெற்றி மூலம் அவர்களிடத்தில் சிறு புன்னகையை வரவழைத்துள்ளோம்.\nஉலகக்கிண்ண இறுதிப் போட்டியில் ஆடுவது போன்ற சூழல் இருந்தது. ஆரவாரத்துடன் சூழல் பிரமாதமாக இருந்தது. இந்திய இரசிகர்களும் ���வர்கள் பின்னால் இருக்கிறார்கள் என்பதை அறிவோம். எங்களுக்கு ஆதரவு அளித்த இலங்கை ரசிகர்களுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.\nஇன்று குசல் பெரேரா காயமடைந்து துடுப்பாட்டத்தில் பாதியிலேயே திரும்பி வந்தது கொஞ்சம் பதற்றத்தை ஏற்படுத்தியது. இதனால் தோல்வி ஏற்பட்டிருந்தால் கூட பெரிய விஷயமாக பார்க்கமாட்டேன்.\nமெண்டிஸ், குமார் சங்கக்காராவைச் சந்தித்து ஆலோசனைகளைப் பெற்றார். இந்தப் மைதானத்தில் எப்படி ஆட வேண்டும் என்பது உட்பட பல விடயங்களை அவர் எங்களுக்குக் கற்றுக் கொடுத்தார். ஆட்டத்துக்கு முதல் நாள் வீரர்கள் சங்கக்காராவைச் சந்தித்து பெற்ற ஆலோசனைகளை களத்தில் அமுல்படுத்தினர்.\nமீண்டும் கூற வேண்டுமெனில் நாங்கள் வெற்றி பெறுவோம் என்று ஒருவரும் நினைக்கவில்லை. எனவே நல்ல கிரிக்கெட் ஆட்டத்தை வெளிப்படுத்தினால், நாங்கள் எந்த ஒரு அணியையும் வீழ்த்துவோம்.“ எனக் குறிப்பிட்டார்.\n‘புதிய படைப்புகளால் மண்ணுக்குப் பெருமை சேர்ப்பேன்’ - இளம் கலைஞர் அபிநாத்\nமைசூரு முதல் - ‘81 போயஸ் கார்டன்' வரை... ஜெயலலிதா டைரி குறிப்புகள்\nசெல்வச் சந்நிதி ஆலய வரலாறு.......\nபுருவம் அழகு பெற டிப்ஸ்.....\nஆரோக்கியத்திற்கு வழிவகுக்கும் சரியான உணவுப் பழக்கம்\nசினிமா, மோசமான துறை கிடையாது\nவியர்வை - வெப்பம் - வெறுப்பு - வெயிலின் மறுபக்கம்\nபேசா மொழி தமிழ் ஸ்டுடியோ - பாலுமகேந்திரா விருது 2018 - (குறும்படங்களுக்கு மட்டும்)\nசென்னை-28 வெங்கட் பிரபு, 6 அடித்தாரா\nஎனக்கு கடவுள் நம்பிக்கை தானாகவே வந்துவிட்டது\nலுத்புதின் நடித்துள்ள பறந்து செல்லவா\nகிட்டுவின் போராட்டம் வெற்றி பெற்றுவிட்டது.\nஇப்படி ஒரு தமிழ் படத்தை நான் பார்த்ததே இல்லை\nடேட்டிங் செய்ய விரும்பும் வாலிபர் வேலையில் இருக்க வேண்டும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578711882.85/wet/CC-MAIN-20190425074144-20190425100144-00031.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://universaltamil.com/%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%81%E0%AE%B1%E0%AE%B5%E0%AF%81/", "date_download": "2019-04-25T07:53:56Z", "digest": "sha1:N7XYZKPCOM2W46LBD7RBKTNAMDFNXQU4", "length": 14138, "nlines": 101, "source_domain": "universaltamil.com", "title": "நாய் குட்டியுடன் உடலுறவு கொண்ட இளைஞன்-", "raw_content": "\nமுகப்பு News India நாய் குட்டியுடன் உடலுறவு கொண்ட இளைஞன்- சென்னையில் நடந்த சம்பவம் பின்னர் நடந்த விபரீதம்\nநாய் குட்டியுடன் உடலுறவு கொண்ட இளைஞன்- சென்னையில் நடந்த சம்பவம் பின்னர் நடந்த ��ிபரீதம்\nகோவை மாவட்டம் பொள்ளாச்சியில் இளம் பெண்கள் முதல் திருமணமான பெண்கள் வரை பலரையும் பேஸ்புக் மூலம் காதலர்களாகவும் நண்பர்களாகவும் பழகி பாலியல் வன்கொடுமை செய்து பின்னர் அதனை வீடியோவாக எடுத்து மிரட்டும் கும்பல் சிக்கியுள்ள சம்பவம் தமிழகத்தையே உலுக்கியது.\nஇந்நிலையில் தொடர்ந்து இதே போன்றே சம்பவம் சென்னையை அடுத்த பூந்தமல்லியில் அரங்கேறியுள்ளது. இப்படி இருக்க கடந்த வியாழக்கிழமை(மார்ச் 14) அன்று சென்னை மாதவரத்தில் உள்ள ஒரு காலி இடத்தில் கிடந்த நாய் குட்டியுடன், மர்மநபர் ஒருவர் பாலியல் உடலுறவில் ஈடுபட்டுள்ளதாக பெண்மணி ஒருவர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ள சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. மேலும், அந்தப் பெண் இப்படி புகார் அளிப்பது இது முதல் தடவை அல்ல என்றும் தெரியவந்துள்ளது.\nசென்னையைச் சேர்ந்த அந்த பெண்மணி ரோட்டில் அனாதையாக கிடக்கும் 15க்கும் மேற்பட்ட நாள் நாய்க்குட்டிகளை எடுத்து தனது வீட்டிலேயே வளர்த்து வருகிறார். இந்த நிலையில் கடந்த வளர்த்து அன்று தனது வீட்டு அருகில் இருந்த ஒரு காலி இடத்தில் சிறு நாய் குட்டிகள் இருந்துள்ளதை அவர் கண்டுள்ளார்.\nஅப்போது ஒரு மர்ம நபர் அந்த நாட்டு நாய் குட்டிகளை கையில் எடுத்துள்ளார். அதனை பார்த்த அந்தப் பெண்மணி அந்த நாய்க்குட்டியை அவர் பராமரித்தான் எடுத்துச் செல்லப் போகிறார் என்று பார்த்துக் கொண்டிருக்க, அவர் திடீரென்று தனது பேண்டை களற்றி அந்த நாய்க்குட்டியுடன் உடல் உறவில் ஈடுபட்டுள்ளார். இதை கண்டதும் பெண்மணி அந்த நபரை துரத்த, அந்த நபர் அங்கிருந்து தப்பிச்சென்றுள்ளார்.\nதந்தையே வளர்ப்பு மகளை பாலியல் வன்கொடுமை செய்த அவலம்\nதாய் கண் முன்னே மகளை துஷ்பிரயோகம் செய்த தந்தை- பின்னர் நடந்த விபரீதம்..\nகல்லூரி மாணவி கை, மணிக்கட்டும் மற்றும் விரல்கள் வெட்டப்பட்ட நிலையில் சடலமாக மீட்பு – ஒருதலை காதலன் கைது\n6 நாட்களில் 100 கோடியா வசூலில் தெறிக்கவிடும் காஞ்சனா 3\nசென்ற வாரம் திரைக்கு வந்த படம் காஞ்சனா 3. இந்த படத்தை லாரன்ஸ் இயக்கி நடித்திருப்பார். படம் உலகம் முழுவதும் வசூல் வேட்டை நடத்தி வருகிறது. திரைக்கு வந்து 6 நாட்களிலேயே தமிழகத்தில் மட்டுமே...\nவாணி ராணி பிரபலம் மானஸிற்கு திடீர் திருமணம்\n`வாணி ராணி’ சீரியல் மூலம் மிகவும் பிரப���மானவர் மானஸ் சாவலி. இவர் தற்போது அரண்மனை கிளி என்ற சீரியலில் நடித்து வருகிறார். இந்த நிலையில் இவருக்கு கடந்த திங்கள் கிழமை திருமணம் நடைபெற்றுள்ளது. இவர்...\nதொடர் குண்டுத்தாக்குதலுடன் தொடர்புடையவர்கள் இவர்கள் தான் – பிரதமர்\nபிரதமர் ரணில் விக்கிரசிங்க இலங்கையில் உள்ள வெளிநாட்டு ஊடகவியலாளர்களை சந்தித்த போது, கடந்த 2016 ஆம் ஆண்டு சிரியாவில் சிரியாவில் ஐ.எஸ் அமைப்பிடம் பயிற்சி பெற்றறோரே கடந்த ஞாயிற்று கிழமை நாட்டில் நடந்த...\nபொதுமக்களுக்கு பொலிஸார் விடுக்கும் அவசர எச்சரிக்கை.\nபொது மக்களை பதற்றமடைய வேண்டாமென பொலிஸார் கேட்டுக்கொண்டுள்ளனர். தமக்கு கிடைக்கும் தகவலுக்கமைய நாட்டில் சோதனை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றதாக பொலிஸார் தெரிவிப்பதோடு நாட்டு மக்கள் இதனால் பதற்றமடையாது இருக்குமாறு பொலிஸார் கேட்டுக்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. இந்நிலையிலேயே கொழும்பு...\nமீண்டும் சுழற்சிமுறையில் மின்வெட்டு – மின்சார சபை அறிவிப்பு\nநாடுமுழுவதும் பகல்வேளை சுழற்சிமுறையில் மின்வெட்டு நடைமுறைப்படும் என இலங்கை மின்சார சபை முன் அறிவித்தல் வழ்கியுள்ளது. நாட்டில் உற்பத்தியாகும் மின்சாரத்தைவிட அதற்கான கேள்வி அதிகரித்துள்ளதால் மின்வழங்கல் முகாமைத்துவதை சீராக முன்னெடுக்க இந்த மின்வெட்டு நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதாக...\nபெண்களிடம் கேட்கக்கூடாத கேள்விகள் இவை தானாம்\nமுதல் “செக்ஸ் டால்” விபச்சார விடுதி ஜேர்மனியில்\nமீண்டும் சுழற்சிமுறையில் மின்வெட்டு – மின்சார சபை அறிவிப்பு\nதீவிர சோதனை நடவடிக்கைக்கு உட்படுத்தப்பட்ட பின்னரே அனைத்து பாடசாலைகளும் திறக்கப்படும்\nபர்தா அணிந்து வந்த ஆண் ஒருவர் வத்தளை பொலிஸாரால் அதிரடி கைது\nதற்கொலை தாக்குதல் நடத்திய ஐ.எஸ்.ஐ.எஸ் பயங்கரவாதிகளின் விபரம் அம்பலம்\nகுண்டு தயாரிக்கப்பட்டதாக கூறப்படும் வெல்லம்பிட்டி தொழிற்சாலை பொலிஸாரால் முற்றுகை- அதிர்ச்சி புகைப்படங்கள் உள்ளே\nபொதுமக்களுக்கு பொலிஸார் விடுக்கும் அவசர எச்சரிக்கை.\n© 2017 Universal Tamil - \"எங்கள் வாழ்வும், எங்கள் வளமும் மங்காத தமிழ் என்று சங்கே முழங்கு\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578711882.85/wet/CC-MAIN-20190425074144-20190425100144-00031.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinemapettai.com/how-do-you-know-mother-death/", "date_download": "2019-04-25T08:30:50Z", "digest": "sha1:LBVMDZGVR675OZ3VS6SPBOYBBHXKCHZK", "length": 12660, "nlines": 108, "source_domain": "www.cinemapettai.com", "title": "அம்மா எப்படி செத்தாங்க தெரியுமா? சர்ச்சையை கிளப்ப வருகிறது புதியபடம் - Cinemapettai", "raw_content": "\nஅம்மா எப்படி செத்தாங்க தெரியுமா சர்ச்சையை கிளப்ப வருகிறது புதியபடம்\nஅம்மா எப்படி செத்தாங்க தெரியுமா சர்ச்சையை கிளப்ப வருகிறது புதியபடம்\nபல பல சர்ச்சை கருத்துக்களை டீசரிலேயே விளாசி கிழித்திருக்கும் படம்தான் R K நகர். இதன் அதிகாரப்பூர்வ டீசர் நேற்று வெளியானது.\nஇந்த படத்தில் வைபவ், சனா அல்தாப், சம்பத், அஞ்சனா கீர்த்தி, சந்தான பாரதி, சுப்பு பஞ்சு, இனிகோ, பிரேம் ஜி, கருணாகரன், அரவிந்த் ஆகாஷ் போன்றோர் நடிக்கின்றனர்.\nஅப்படியே இந்த கூட்டணி வெங்கட் பிரபு கூட்டணி என்பது மறைமுகமாக உங்களுக்கு புரிந்திருக்கும். ஆம் படத்தை வெங்கட் பிரபு தயாரிக்கிறார் அதனால் முழு நையாண்டி, குசும்பு வசனங்கள் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. என்ன ஒன்று வழக்கமான வெங்கட் பிரபு படங்கள் போல் பொறுப்பற்ற காமெடி காட்சிகள் மட்டுமின்றி இந்த படத்தில் மக்களுக்கு தேவையான பல விசயங்களை புகுத்தியுள்ளார்களாம்.\nஇதில் நடித்திருக்கும் சனா அல்தாப் மற்றும் அஞ்சனா கீர்த்தி இருவரும் சென்னை 28 இரண்டாம் பாகத்தில் நடித்தவர்கள்.\nபடத்தின் இசையமைப்பாளர் வெங்கட் பிரபுவின் தம்பியும் நகைச்சுவை நடிகருமான பிரேம் ஜி அமரன்தான், இவர் இதற்கு முன் ஞாபகம் வருதே, துணிச்சல், தோழா, நெஞ்சத்தை கிள்ளாதே, அதே நேரம் அதே இடம், என்னமோ நடக்குது, மாங்கா, அச்சமின்றி போன்ற படங்களுக்கு இசையமைத்துள்ளார். படத்தின் இயக்குனர் சரவண ராஜன், இதற்கு முன் வடகறி படத்தை இயக்கியவர்.\nபடத்தின் டிரைலரை பொறுத்த வரை இது அரசியல் ஒரு புறமும் காதல் ஒரு புறமும் நடக்கும் கதை போல் தோன்றுகிறது. டிரைலரின் ஆரம்பம் முதல் சம்பத் பேசும் வசனங்கள் மிகவும் வன்மையாக இருக்கிறது. சரியோ தவறோ சில பிரச்சனைகளை முன்னோக்கி யோசித்து அந்த காட்சிகளையும், வசனங்களையும் தவிர்ப்பதே சென்சார் போர்டின் வேலை. சம்பத்தின் வசனங்கள் எந்த அளவிற்கு எதிர்ப்பை உண்டாக்கும் என்று சென்சார் போர்டு யோசித்ததா என்று தெரியவில்லை.\nசரி என்னென்ன அப்படி சர்ச்சையான வசனங்கள் இருக்கிறது என்று பார்ப்போம்.\nமுதல் சர்ச்சை படத்தின் டைட்டில் R K நகர்\nடெங்கு மற்றும் குப்பை கழிவுகள் பற்றிய வசனம்\nஊருக்குள்ள மட்டு��் ஜவுளிக்கடை எரிஞ்சால் உடனே போய் அணைக்க தெரியுதுல்ல\nநான் ஒரு கேள்விகேக்குறேன் பதில் சொல்றியா ‘அம்மா எப்படி செத்துச்சு\nஒவியாவுக்காக கமல் சார் பீல் பண்ணிட்டு இருக்காரு\nநடிகன்னா உனக்கு ஒட்டு போற்றுவாங்ளா\nஇந்த வசனங்கள் சமீபத்திய சூழல்களை சாடுவது போன்று தோன்றினாலும் சர்ச்சையை கிளப்ப இங்கு கூடங்களுக்கா பஞ்சம் எப்படியும் அணி அணியாக திரண்டு ஆர்பாட்டம் செய்யவும், தனியார் தொலைகாட்சிகளில் விவாதம் பேசவும் கிளம்பிவிடுவார்கள்.\nதொடர்ந்து சென்னை குப்பத்து இளைஞன் கதாபாத்திரத்திலேயே நடித்து வரும் வைபவுக்கு இதுவும் அதே போன்ற கதாபாத்திரம்தான். டிரைலரில் வைபவின் வசனங்கள் வழக்கம் போல் இவர் நண்பருடன் அடிக்கும் காதல் அரட்டை போன்றே உள்ளது.\nபடம் ஜனவரிக்கு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. வெளியாகுமா என்று பொறுத்திருந்து பார்ப்போம். இதோ அந்த டிரைலர் வீடியோ உங்கள் பார்வைக்கு.\nஉள்ளாடை இல்லாமல் டவலுடன் மசாஜ் பார்லரில் படுத்து கிடக்கும் யாஷிகா.\nவளைந்து நெளிந்து பிரஜன் மனைவி சாண்ட்ரா நடத்திய கவர்ச்சி போட்டோ சூட்.\nபிங்க் கலர் டூ பீஸில் நீச்சல் குளத்தில் பூனம் பஜ்வா. புகைப்படத்தை பார்த்து கிளீன் போல்ட் ஆனா ரசிகர்கள்\nஅட நாட்டுபுற பாடல் பாடும் ராஜலக்ஷ்மியா இப்படி மார்டன் உடையில்.\nபிக் பாஸ் 3 அனைத்து வேலையும் முடிந்தது.. யார் தொகுப்பாளர் தெரியுமா\nசெம்பருத்தி சீரியலில் புடவையில் நடிக்கும் பார்வதியா இது. இந்த உடையிலேயும் சும்மா சொக்க வைக்கிறீங்களே\nவிஜய் டிவி பிரபலங்களுக்கு நடந்த சோதனை.. DDக்கு சேர்த்து வைத்த ஆப்பு.. என்ன கொடும சார் இது\nஎன்ன ரம்யா மேடம் முகத்தை காட்ட சொன்ன முதுகை காட்டுறீங்க. இதுக்கு பேரு ஜாக்கெட்டா. புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் கிண்டல்\nஎன்னோட லுக் செம்ம கியூட் என கூறி அமலா பால் பதிவிட்ட புகைப்படம்.\nஐஸ்வர்யா மேடம் என்னாச்சி உங்களுக்கு ஏன் இப்படி மேல் சட்டையை திறந்து விட்டு புகைப்படத்திற்கு போஸ் கொடுக்கிறிங்க.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578711882.85/wet/CC-MAIN-20190425074144-20190425100144-00031.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinemapettai.com/iruttu-araiyil-murattu-kuththu-azhuku-jatti-amudhavalli-song/", "date_download": "2019-04-25T08:18:30Z", "digest": "sha1:GRSXKWWXRK2K44QX6DGYO7LXUNITM7C3", "length": 6941, "nlines": 95, "source_domain": "www.cinemapettai.com", "title": "இருட்டு அறையில் முரட்டு குத்து படத்தில் அழுக்கு ஜட்டி அமுதவல்லி சாங்.! - Cinemapettai", "raw_content": "\nஇருட்டு அறையில் முரட்டு குத்து படத்தில் அழுக்கு ஜட்டி அமுதவல்லி சாங்.\nஇருட்டு அறையில் முரட்டு குத்து படத்தில் அழுக்கு ஜட்டி அமுதவல்லி சாங்.\nRelated Topics:சினிமா செய்திகள், தமிழ் செய்திகள்\nஉள்ளாடை இல்லாமல் டவலுடன் மசாஜ் பார்லரில் படுத்து கிடக்கும் யாஷிகா.\nபிங்க் கலர் டூ பீஸில் நீச்சல் குளத்தில் பூனம் பஜ்வா. புகைப்படத்தை பார்த்து கிளீன் போல்ட் ஆனா ரசிகர்கள்\nஅட நாட்டுபுற பாடல் பாடும் ராஜலக்ஷ்மியா இப்படி மார்டன் உடையில்.\nவளைந்து நெளிந்து பிரஜன் மனைவி சாண்ட்ரா நடத்திய கவர்ச்சி போட்டோ சூட்.\nபிக் பாஸ் 3 அனைத்து வேலையும் முடிந்தது.. யார் தொகுப்பாளர் தெரியுமா\nவிஜய் டிவி பிரபலங்களுக்கு நடந்த சோதனை.. DDக்கு சேர்த்து வைத்த ஆப்பு.. என்ன கொடும சார் இது\nசெம்பருத்தி சீரியலில் புடவையில் நடிக்கும் பார்வதியா இது. இந்த உடையிலேயும் சும்மா சொக்க வைக்கிறீங்களே\nஅடேங்கப்பா அஜித்-ஷாலினி மகள் அனோஷ்காவா இது. என்ன இப்படி வளர்ந்துட்டாங்க.\nஎன்ன ரம்யா மேடம் முகத்தை காட்ட சொன்ன முதுகை காட்டுறீங்க. இதுக்கு பேரு ஜாக்கெட்டா. புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் கிண்டல்\nஎன்னோட லுக் செம்ம கியூட் என கூறி அமலா பால் பதிவிட்ட புகைப்படம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578711882.85/wet/CC-MAIN-20190425074144-20190425100144-00031.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.tamilarul.net/2019/04/13_83.html", "date_download": "2019-04-25T08:38:29Z", "digest": "sha1:VW2RQ5MHPEQLBEKHPZIRLH6DTYORLGSR", "length": 9204, "nlines": 82, "source_domain": "www.tamilarul.net", "title": "ராகுல் காந்தி மீது பா.ஜ.க.முறைப்பாடு!! - Tamilarul.Net - 24மணி நேரச் செய்திகள்", "raw_content": "\nHome / இந்தியா / செய்திகள் / ராகுல் காந்தி மீது பா.ஜ.க.முறைப்பாடு\nராகுல் காந்தி மீது பா.ஜ.க.முறைப்பாடு\nபிரதமர் நரேந்திர மோடிக்கு எதிராக, உண்மைக்கு புறம்பான தகவல்களை வெளியிடும் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி மீது நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென தேர்தல் ஆணையகத்தில் பா.ஜ.க முறைப்பாடு பதிவு செய்துள்ளது.\nமத்திய அமைச்சர்கள் நிர்மலா சீதாராமன் மற்றும் முக்தார் அப்பாஸ் நக்வி ஆகியோர் அடங்கிய பா.ஜ.க குழுவொன்று தேர்தல் ஆணைய அதிகாரிகளை இன்று (சனிக்கிழமை) சந்திந்துள்ளனர். பின்னர் ராகுலுக்கு எதிராக முறைப்பாடு பதிவு செய்துள்ளனர்.\nஅதனைத் தொடர்ந்து இவ்விடயம் குறித்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த நிர்மலா சீதாராமன், “பிரதமர் மோடியை ‘திருடன்’ எனக்கூறி பொய்யான குற்றச்சாட்டுகளை ராகுல் காந்தி தொடர்ந்து கூறி வருகிறார். ஆனால் அதற்கான ஆதாரங்கள் ஏதும் அவரிடம் இல்லை.\nமேலும் உச்ச நீதிமன்றமும் மோடி மீது எந்ததொரு குற்றச்சாட்டையும் உறுதிப்படுத்தாத நிலையில், பிரதமருக்கு எதிராக பொய்யான பிரசாரத்தை ராகுல் முன்னெடுத்துள்ளார்.\nஇந்த செயற்பாடு தேர்தல் நடத்தை விதிமீறலாகும் என்பதுடன் மக்களிடத்தில் வாக்குகளை சேகரிப்பதற்காக பிரதமர் மீது அவதூறான குற்றச்சாட்டுகளை வேண்டும் என்றே ராகுல் தெரிவித்து வருகிறார்.\nஆகையால் தேர்தல் விதிகளை மீறும் ராகுலின் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்” என முறைப்பாடு பதிவு செய்துள்ளதாக நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.\nஇதற்கு முன்னரும் ராகுலுக்கு எதிராக பா.ஜ.க அளித்த முறைப்பாடுகள் மீது தேர்தல் ஆணையகம் நடவடிக்கை மேற்கொள்ளாத நிலையில் மீண்டும் அக்கட்சி முறைபாடு பதிவு செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.\nBREAKING Canada Deutsch ENGLISH France Germany Online Tamil Tv switzerland ஆய்வு ஆன்மீகம் இந்தியா ஈழவர் படைப்புக்கள் உலகம் எம்மவர் நிகழ்வுகள் கட்டுரை கவிதை காணொளி கிசு கிசு சமையல் சினிமா செய்திகள் தாயகம் தொழிநுட்ப்பம் நினைவஞ்சலி பலதும்பத்தும் பிரதான செய்தி புலம் மரண அறிவித்தல் மருத்துவம் மாவீரர் முக்கிய செய்திகள் வரலாறு விளையாட்டு செய்திகள் ஜோதிடம்\nகாணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான அலுவலகம் என்பது அரசாங்கத்தின் பாசாங்கு\nகாணாமல் ஆக்கப்பட்டவர்கள் இறந்திருக்கலாம் என பதிலளித்த ஜனாதிபதி மற்றும் பிரதமர், காணாமல் ஆக்கப்பட்டவர்களை தேடுவதற்காக அலுவலகம் தொடங்குகிறா...\nகி.கிருஷ்ணமீனனை சி.வி.விக்னேஸ்வரன் உள்வாங்கியமை குறித்து சீ.வீ.கே .சிவஞானம் கவலையாம்\nவடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் புதிதாக ஆரம்பித்துள்ள தமிழ்மக்கள் கூட்டணி கட்சிக்குள் யாழ்.பல்கலைக்கழக முன்னாள் மாணவர...\nவிடுதலைப் புலிகளின் சிறப்பு செயற்பாட்டு சான்றிதழை மீட்ட சர்வதேச பிரதிநிதிகள்\nஇறுதி யுத்தம் நடைபெற்ற பகுதிகளை பார்வையிடச் சென்ற சர்வதேச பிரதிநிதிகள் அந்தப்பகுதியில் காணப்பட்ட விடுதலைப் புலிகளின் காவலரண் ஒன்றிற்குள்...\nபிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராக கொண்டுவரப்படவுள்ள நம்பிக்கையில்லா பிரேரணையில் 32 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையெழுத்திட்டுள்ளனர். ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578711882.85/wet/CC-MAIN-20190425074144-20190425100144-00031.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ypvnpubs.com/2018/05/blog-post_17.html", "date_download": "2019-04-25T08:06:00Z", "digest": "sha1:XFL5BDDJ6XXUHDFMORGAL646XI2ELJ5R", "length": 25248, "nlines": 344, "source_domain": "www.ypvnpubs.com", "title": "Yarlpavanan Publishers: மாதகல் அரசடி சித்தி விநாயகா போற்றி", "raw_content": "\nமாதகல் அரசடி சித்தி விநாயகா போற்றி\nவேண்டுவோர் எவருக்கும் வெற்றிகள் கிடைக்க உதவும்\nமாதகல் அரசடி சித்தி விநாயகா போற்றி\nஆண்டு முழுவதும் அடியாரின் குறைகள் தீர்க்கும்\nமாதகல் அரசடி சித்தி விநாயகா போற்றி\nசிவனுக்கும் உமைக்கும் முதற்பிள்ளை ஆனவரே\nதந்தையும் தாயும் உலகமென்று உரைத்தவரே\nஇன்று போய் நாளை வாவெனச் சனியை விரட்டியவரே\nஎன்றும் முன்நின்று எங்கள் வினைகளை அறுப்பவரே\nஎங்கள் செயல்கள் யாவும் வென்றிட உதவுபவரே\nஎள்ளுப் போல நம்பு விநாயகர் வருவாரே\nதொல்லைகள் தொடராது தும்பிக்கையான் துரத்துவாரே\nபிள்ளைப் பேற்றை வேண்டு பிள்ளையார் தருவாரே\nஅம்மை, அப்பன் நீடூழிவாழக் கணபதியார் காத்திடுவாரே\nஎண்ணியது இனிதே இடம்பெற ஆனைமுகன் இரங்குவாரே\nநம்பி படைத்த அமுதுண்ட பொல்லாப் பிள்ளையாரே\nநம்பி நாடி வந்தோம் நல்லன தருவாயே\nஔவையைக் கையிலையில் இருத்திய தும்பிக்கையாரே\nநம்பிக்கையோடு நாடினோம் நலமோடு வாழவைப்பீரே\nநரகா சூரனை அழித்த ஐங்கரனே\nதீவினைகளை அழித்து நல்வழி காட்டுவீரே\n எனது குலதெய்வமாகிய என்னூர் விநாயகரை எண்ணி எழுதிய வரிகள் இவை. இதில் வரலாற்று வரிகள் இணைத்துள்ளேன். தவறுகளைச் சுட்டிக்காட்டுங்கள். திருத்தங்கள் செய்த பின் யூடியூப் இல் வெளியிட உதவும்.\nஉலகில் உள்ள எல்லா அறிவும் திருக்குறளில் உண்டு.\nதளத்தின் நோக்கம் (Site Ambition)\nவலை வழியே உலாவும் தமிழ் உறவுகளை இணைத்து உலகெங்கும் நற்றமிழைப் பரப்பிப் பேணுவதோடு நெடுநாள் வாழ உளநலம், உடல்நலம், குடும்ப நலம் பேண உதவுவதும் ஆகும்.\nஉளமாற்றம் தரும் தகவல், கணினி நுட்பம், புனைவு (கற்பனை), புனைவு கலந்த உண்மை, உண்மை, நகைச்சுவை எனப் பலச் சுவையான பதிவுகளைப் படிக்க வருமாறு அழைக்கின்றோம்.\n1-உளநலக் கேள்வி – பதில் ( 4 )\n1-உளநலப் பேணுகைப் பணி ( 6 )\n1-உளவியல் நோக்கிலோர் ஆய்வு ( 3 )\n1-எல்லை மீறினால் எல்லாமே நஞ்சு ( 3 )\n1-குழந்தை வளர்ப்பு - கல்வி ( 3 )\n1-சிறு குறிப்புகள் ( 8 )\n1-மதியுரை என்றால் சும்மாவா ( 1 )\n1-மருத்துவ நிலையங்களில் ( 1 )\n2-இலக்கணப் (மரபுப்)பாக்கள் ( 2 )\n2-எளிமையான (புதுப்)பாக்கள் ( 285 )\n2-கதை - கட்டுஉரை ( 28 )\n2-குறும் ஆக்கங்கள் ( 29 )\n2-நகைச்சுவை - ஓரிரு வரிப் பதிவு ( 74 )\n2-நாடகம் - திரைக்கதை ( 23 )\n2-நெடும் ஆக்கங்கள் ( 6 )\n2-மூன்றுநாலு ஐந்தடிப் பாக்கள் ( 40 )\n2-வாழ்த்தும் பாராட்டும் ( 13 )\n3-உலகத் தமிழ்ச் செய்தி ( 8 )\n3-ஊடகங்களில் தமிழ் ( 1 )\n3-தமிழைப் பாடு ( 1 )\n3-தமிழ் அறிவோம் ( 1 )\n3-தூய தமிழ் பேணு ( 9 )\n3-பாயும் கேள்வி அம்பு ( 4 )\n4-எழுதப் பழகுவோம் ( 11 )\n4-எழுதியதைப் பகிருவோம் ( 7 )\n4-கதைகள் - நாடகங்கள் எழுதலாம் ( 1 )\n4-செய்திகள் - கட்டுரைகள் எழுதலாம் ( 1 )\n4-நகைச்சுவை - பேச்சுகள் எழுதலாம் ( 1 )\n5-நான் படித்ததில் எனக்குப் பிடித்தது ( 3 )\n5-பா புனைய விரும்புங்கள் ( 56 )\n5-பாக்கள் பற்றிய தகவல் ( 12 )\n5-பாப்புனைய - அறிஞர்களின் பதிவு ( 34 )\n5-யாப்பறிந்து பா புனையுங்கள் ( 13 )\n6-கணினி நுட்பத் தகவல் ( 8 )\n6-கணினி நுட்பத் தமிழ் ( 2 )\n6-செயலிகள் வழியே தமிழ் பேண ( 1 )\n6-மொழி மாற்றல் பதிவுகள் ( 1 )\n6-மொழி மாற்றிப் பகிர்வோம் ( 2 )\n7-அறிஞர்களின் பதிவுகள் ( 27 )\n7-ஊடகங்களும் வெளியீடுகளும் ( 30 )\n7-எமது அறிவிப்புகள் ( 39 )\n7-பொத்தகங்கள் மீது பார்வை ( 10 )\n7-போட்டிகளும் பங்குபற்றுவோரும் ( 16 )\n7-யாழ்பாவாணனின் மின்நூல்கள் ( 5 )\n7-வலைப்பூக்கள் மீது பார்வை ( 2 )\nசிந்திக்க வைக்கும் சில பதிவுகள்\nஎல்லோரும் பாக்கள் (கவிதைகள்) புனைகின்றனர். சிலர் பா (கவிதை) புனையும் போதே துணைக்கு இலக்கணமும் வந்து நிற்குமாம். சிலர் இலக்கணத்தைத் துணைக்கு...\nகரப்பான் பூச்சிக்குக் குருதி இல்லையா நம்மாளுங்க கரப்பான் பூச்சிக்கு செந்நீர் (குருதி) இல்லை என்பாங்க… விலங்கியல் பாடம் படிப்...\nஇன்றைய சிறார்கள் நாளைய தமிழறிஞர் ஆகணும்\nமொழி எம் அடையாளம் என்பதால் நாம் பேசும் தமிழ் உணர்த்துவது தமிழர் நாமென்று பிறர் உணர்ந்திடவே தமிழ்வாழத் தமிழர் தலைநிமிருமே\nதமிழ் பற்றாளன் வினோத் (கன்னியாகுமரி)\n01/09/2016 காலை \"தமிழ்நண்பர்கள்.கொம் தளத்தின் நிறுவுனர் நண்பர் திரு.வினோத் கன்னியாகுமரி இன்று அதிகாலை இறைவனடி சேர்ந்துவிட்டார்&quo...\nநாம் வெளியிடவுள்ள மின்நூல்களின் தலைப்புகள்\nயாழ்பாவாணன் வெளியீட்டகம் ஊடாக யாழ்பாவாணனின் மின்நூல்களை மட்டும் வெளியிடுவதில் பயனில்லை. ஆகையால், அறிஞர்களின் பதிவுகளைத் திரட்டி மின்நூல் ஆக...\nவெட்டை வெளி வயலில் பட்ட மரங்களும் இருக்கும் கெட்ட பயிர்களும் இருக்கும் முட்ட முள்களும் இருக்கும் வெட்டிப் பண்படுத்துவார் உழவர்\nசுவையூட்டி உணவுகள் சாவைத் தருமே\nஎனது தமிழ்நண்பர்கள்.கொம் நண்பர் வினோத் (கன்னியாகுமரி, தமிழகம்) அவர்களது Whatsup இணைப்பூடாகக் குரல் வழிச் செய்தி ஒன்று எனக்குக் கிடைத்தது. அத...\nபடித்துச் சுவைக்கச் சில பதிவுகள்\nவலைப் பக்கம் சில நாள்களாக வரமுடியவில்லை... வலைப் பக்கம் வந்து பார்த்ததில் சில பதிவுகள் என்னையும் ஈர்த்தன வலை வழியே வழிகாட்டலும் ...\nஉங்களுக்குக் கவிதை எழுத வருமா\nஉங்கள் பதிவுகளை இணையுங்கள்; நாம் மின்நூலாக்குகிறோம்\n 1987 இல் எழுதுவதில் நாட்டம் கொண்டேன். 1990-09-25 அன்று 'உலகமே ஒருகணம் சிலிர்த்தது.' என்ற அடியில் தொடங்கிய என...\nசங்கடங்கள் தீர்க்கும் சித்தி விநாயகா\nமாதகல் அரசடி சித்தி விநாயகா போற்றி\nஉலகின் முதன் மொழியாம் தமிழுக்கு முதலில் இலக்கணம் அளித்தவர்.\nதளத்தின் செயற்பாடு (Site Activity)\nஎமது வெளியீடுகள் ஊடாகப் படைப்பாக்கப் பயிற்சி, நற்றமிழ் வெளிப்படுத்தல், படைப்புகளை வெளியிட வழிகாட்டல், வலைப்பூக்கள் வடிமைக்க உதவுதல், மின்நூல்களைத் திரட்டிப் பேணுதல் ஆகியவற்றுடன் போட்டிகள் நடாத்தி வெற்றியாளர்களை மதிப்பளித்து உலகெங்கும் நற்றமிழைப் பரப்பிப் பேண ஊக்கம் அளிக்கின்றோம். படிக்க, உழைக்க, பிழைக்க, திட்டமிட, முடிவெடுக்க, ஆற்றுப்படுத்தத் தேவையான உளநல வழிகாட்டலையும் மதியுரையையும் வழங்குகின்றோம்.\n தங்கள் கருத்துகளே; எனக்குப் பாடம் கற்பித்தும் வழிகாட்டியும் என்னையும் அறிஞன் ஆக்குகின்றதே\nமின்னஞ்சல் வழி புதிய பதிவை அறிய\nவலைப்பூ வழியே - புதிய பத்துப் பதிவுகளும்\nவலைப்பூ வழியே - பதிந்த எல்லாப் பதிவுகளும்\nவலைப்பூ வழியே - வலைப்பூக்களும் எமது வெளியீடுகளும்\nவலைப்பூ வழியே - தமிழ் மின்நூல் களஞ்சியம்\nவலைப்பூ வழியே - கலைக் களஞ்சியங்கள்\nவலைப்பூ வழியே - உங்கள் கருத்துகளை வெளியிடுங்கள்\nவலைப்பூ வழியே - என்றும் தொடர்பு கொள்ள\nஉளநலமறிவோம் - ஐக்கிய இலங்கை அமைய\nஉளநலமறிவோம் - மருத்துவ நிலையம் + மருத்துவர்கள்\nஉளநலமறிவோம் - குழந்தை + கல்வி + மனிதவளம்\nஉளநலமறிவோம் - உள நலம் + வாழ்; வாழ விடு\nஉளநலமறிவோம் - உளநோய் + நோயற்ற வாழ்வே\nஉளநலமறிவோம் - எயிட்ஸ் நலம் + பாலியல் அடிமை\nஉளநலமறிவோம் - முடிவு எடுக்கக் கற்றுக்கொள்\nஉளநலமறிவோம் - வேண்டாமா + வேணுமா\nஎன் எழுத்துகள் - எதிர்பார்ப்பின்றி எழுதுகோலை ஏந்தினேன்\nஎன் எழுத்துகள் - படித்தேன், சுவைத்தேன், எழுதினேன்\nஎன் எழுத்துக��் - பெறுமதி சேர்க்கப் பொறுக்கி எழுதினேன்\nஎன் எழுத்துகள் - நானும் எழுதுகோலும் தாளும்\nஎன் எழுத்துகள் - எழுதுவதற்கு எத்தனையோ கோடி இருக்கே\nநற்றமிழறிவோம் - தமிழ் மொழி வாழ்த்து\nநற்றமிழறிவோம் - தமிழரின் குமரிக்கண்டம்\nநற்றமிழறிவோம் - உலகெங்கும் தமிழர்\nநற்றமிழறிவோம் - நற்றமிழோ தூயதமிழோ\nநற்றமிழறிவோம் - எங்கள் தமிழறிஞர்களே\nஎழுதுவோம் - கலைஞர்கள் பிறப்பதில்லை; ஆக்கப்படுகிறார்கள்\nஎழுதுவோம் - எமக்கேற்பவா ஊடகங்களுக்கு ஏற்பவா எழுத வேணும்\nஎழுதுவோம் - எழுதுகோல் ஏந்தினால் போதுமா\nஎழுதுவோம் - படைப்பும் படைப்பாளியும்\nஎழுதுவோம் - வாசகர் உள்ளம் அறிந்து எழுதுவோம்\nபாப்புனைவோம் - யாழ்பாவாணன் கருத்து\nபாப்புனைவோம் - யாப்பறியாமல் யாப்பறிந்து\nபாப்புனைவோம் - கடுகளவேனும் விளங்காத இலக்கணப் பா\nபாப்புனைவோம் - பாபுனையப் படிப்போம்\nபாப்புனைவோம் - பா/ கவிதை வரும் வேளையே எழுதவேணும்\nநுட்பங்களறிவோம் - மொழி மாற்றிப் பகிர முயலு\nநுட்பங்களறிவோம் - நீங்களும் முயன்று பார்க்கலாம்\nநுட்பங்களறிவோம் - தமிழில் குறும் செயலிகள்\nநுட்பங்களறிவோம் - செயலிகள் வழியே தமிழ்\nநுட்பங்களறிவோம் - யாழ் மென்பொருள் தீர்வுகள்\nவெளியிடுவோம் - இதழியல் படிப்போம்\nவெளியிடுவோம் - ஊடகங்களும் தொடர்பாடலும்\nவெளியிடுவோம் - மின் ஊடகங்களும் அச்சு ஊடகங்களும்\nவெளியிடுவோம் - மின்நூல்களும் அச்சு நூல்களும்\nவெளியிடுவோம் - உலக அமைதிக்கு வெளியீடுகள் உதவுமா\nஎன்னை அறிந்தால் என்னையும் நம்பலாம்.\nஎன் ஒளிஒலிப் (Video) பதிவுகளைப் பாருங்கள்.\nஎனது இணையவழி வெளியீடுகளைத் தமிழ்நண்பர்கள்.கொம் தளத்தில் தொடங்கிப் பின் கீழ்வரும் ஆறு வலைப்பூக்களில் பேணினேன்.\nதூய தமிழ் பேணும் பணி\nஇவ் ஆறு வலைப்பூக்களையும் ஒருங்கிணைத்து இப்புதிய தளத்தை ஆக்கியுள்ளேன். இனி இப்புதிய தளத்திற்கு வருகை தந்து எனக்கு ஒத்துழைப்புத் தாருங்கள்.\nஅறிஞர் உமையாள் காயத்திரி அவர்களும் அறிஞர் ரூபன் அவர்களும் வழங்கிய வலைப்பதிவர் விருது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578711882.85/wet/CC-MAIN-20190425074144-20190425100144-00031.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.hirunews.lk/tamil/214636/%E0%AE%A4%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%95%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B5-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%80%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%95%E0%AF%88-%E0%AE%95%E0%AF%81%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81", "date_download": "2019-04-25T08:08:11Z", "digest": "sha1:C6S5NCZOD3SFYRQHHUCNTUJVS4H3BJ76", "length": 7958, "nlines": 171, "source_domain": "www.hirunews.lk", "title": "தபடகஸ்வேவ பிரதேசத்தில் மீட்கப்பட்ட கை குண்டு.. - Hiru News - Srilanka's Number One News Portal, Most visited website in Sri Lanka", "raw_content": "\nதபடகஸ்வேவ பிரதேசத்தில் மீட்கப்பட்ட கை குண்டு..\nஹம்பாந்தொடை - சூரியவேல - தபடகஸ்வேவ பிரதேசத்தில் இருந்து கை குண்டு ஒன்று மீட்கப்பட்டுள்ளது.\nபிரதேச மக்களினால் கிடைக்க பெற்றுள்ள தகவல் ஒன்றுக்கமைய இன்று அதிகாலை கை குண்டு மீட்கப்பட்டதாக காவற்துறை தெரிவித்துள்ளது.\nஇந்நிலையில் குறித்த கை குண்டு செயழிலக்க செய்யப்பட்டதாக காவற்துறை தெரிவித்துள்ளது.\nமற்றுமொரு உந்துருளி படையினரால் வெடிக்க வைக்கப்பட்டது\nவடகொரிய தலைவரும், ரஷ்ய ஜனாதிபதியும் சந்திப்பு\nவடகொரிய தலைவர் கிம் ஜோங் யுன்க்கும்,...\nவரலாற்று முக்கியத்துவமிக்க சந்திப்பு இன்று\nவடகொரியத் தலைவர் கிம் ஜோன் அன்னுக்கும்,...\nதென்னாப்பிரிக்கா வௌ்ளம் - 51 பேர் பலி\nகிழக்கு ரஷ்யா சென்ற வட கொரிய தலைவர் - ஏன் தெரியுமா\nரஷ்ய ஜனாதிபதி விளாடீமீர் புட்டினை...\nஇலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள தகவல்\nஇன்றைய நாணய மாற்று விகிதம்\nஇலங்கை முதற்கட்ட நிதிச் சந்தையில் அழுத்தம்\nபெரும் போகத்தில் 50 ஆயிரம் மெட்ரிக் தொன் நெல் கொள்வனவு\nஅமெரிக்க டொலரின் இன்றைய பெறுமதி\nநோட்ரெ-டாம் தேவாலயத்தில் ஏற்பட்ட தீப்பரவல்\nஇயேசு கிறிஸ்த்துவிற்கு அணியப்பட்டதாக நம்பப்படும் முள்முடி... Read More\nசங்ரில்லா உணவகத்தில் பயங்கரவாதியால் குண்டை வெடிக்க வைக்கும் காட்சிகள் வௌியாகியுள்ளன...\nஇலங்கை தாக்குதல் தொடர்பில் ரொயிட்டர்ஸ் செய்திச் சேவை வௌியிட்டுள்ள அதிர்ச்சித் தகவல்கள்\nபர்தா அணிந்து சென்ற நபரால் வத்தளையில் பதற்றநிலை\nதற்கொலை குண்டுதாரிகள் தொடர்பில் வௌியான காணொளியில் பெண் குண்டுதாரி\nபொது மக்கள் அச்சம் கொள்ள வேண்டாம் - காவல்துறை கோரிக்கை\nஉலக கிண்ண தொடருக்கான மேற்கிந்திய தீவுகள் அணி அறிவிப்பு\nகிங்ஸ்லெவன் பஞ்சாப்பை வீழ்த்திய ரோயல் செலஞ்சர்ஸ்\nசென்னை சூப்பர் கிங்ஸ் அணி 6 விக்கட்டுக்களால் வெற்றி\nசன்ரைசர்சஸ் ஐதராபாத்துடன் இன்று இரவு மோதவுள்ள சென்னை சூப்பர் கிங்ஸ்\nஇலங்கை குண்டு வெடிப்பில் இருந்து உயிர் தப்பிய நடிகை ராதிகா\n'மன்னர் வகையறா' திரைப்படம் இன்று பிற்பகல் ஹிரு டி.வியில்..\nகோர விபத்தில் சிக்கி இரு நடிகைகள் பலி..\nபிரபல நடிகையின் தற்போதைய நிலைமை..\nபிரபல தமிழ் ��டிகர் மரடைப்பால் மரணம்\nஇசை மழையில் நனைய தயாராகுங்கள் ஏ ஆர் ரஹ்மான் அதிரடி அறிவிப்பு....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578711882.85/wet/CC-MAIN-20190425074144-20190425100144-00032.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.tamilagarathi.com/tamilenglish/u.html", "date_download": "2019-04-25T08:26:33Z", "digest": "sha1:TCLAX2AVYK67PPWDFPMM4RDNO7SUI6UN", "length": 9457, "nlines": 67, "source_domain": "www.tamilagarathi.com", "title": "TamilAgarathi.com - தமிழ்அகராதி - Tamil - English Dictionary - தமிழ் - ஆங்கிலம் அகராதி - உ", "raw_content": "\nமுகப்பு | எங்களைப் பற்றி | நிதியுதவி அளிக்க | தொடர்புக்கு\nஅகல் விளக்கு | அட்டவணை | சென்னை நூலகம் | சென்னை நெட்வொர்க் | தமிழ் திரை உலகம் | கௌதம்பதிப்பகம் | தரணிஷ் பப்ளிகேசன்ஸ் | தேவிஸ் கார்னர் | ஸ்டார் கிரிக் இன்ஃபோ\nஉப்பு சேகரிக்கப்படும் இடம் - salt pan - (பெ.) பாத்திகளில் கடல் நீர் தேக்கப்பட்டு, ஆவியாகி உப்பு சேகரிக்கப்படும் இடம்\nபெ. - பெயர்ச்சொல் | வி. - வினைச்சொல் | து.வி. - துணை வினை | வி.மு. - வினை முற்று | பெ.அ. - பெயரடை | வி.அ. - வினையடை | இ.சொ. - இடைச்சொற்கள் | அ.வ. - அருகிவரும் வழக்கு | பெ.வ. - பெருகிவரும் வழக்கு | பே.வ. - பேச்சு வழக்கு | உ.வ. - உயர் வழக்கு | த.வ. - தகுதியற்ற வழக்கு | வ.வ. - வட்டார வழக்கு | இ.வ. - இலங்கை வழக்கு | ச.வ. - சமூக வழக்கு | இஸ். - இஸ்லாமிய வழக்கு | கிறித். - கிறித்துவ வழக்கு | இசை. - இசை வழக்கு | கணி. - கணித வழக்கு | இயற். - இயற்பியல் வழக்கு | உயிரி. - உயிரியல் வழக்கு | கணினி. - கணினி வழக்கு | இலக். - இலக்கண வழக்கு\nதமிழ்அகராதி.காம் (www.tamilagarathi.com) - வாசகர்களுக்கு ஓர் அன்பு வேண்டுகோள்\nஎம்மால் 2016 செப்டம்பர் 8ம் தேதி துவங்கப்பட்ட இந்த ‘தமிழ்அகராதி.காம்’ (www.tamilagarathii.com) இணையதளம் அனைத்து தமிழ் சொற்கள் குறித்த தகவல்களையும் திரட்டி மக்களுக்கு இலவசமாக அளிக்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.\nஇந்த தளத்தில் சொற்கள் பற்றிய விவரங்களை சிறிது சிறிதாக வலையேற்ற உள்ளேன். வாசகர்களும் தாங்கள் அறிந்த சொற்கள் குறித்த விவரங்களை எங்களுக்கு அளித்தால் அவற்றையும் உடனுக்குடன் வலையேற்றம் செய்ய தயாராக இருக்கிறேன்.\nஇது மிகப்பெரிய திட்டம், தொடர்ச்சியாக பல ஆண்டுகளுக்கு தொய்வின்றி பணி செய்ய வேண்டிய திட்டம். வாசகர்கள் அளிக்கும் ஒவ்வொரு சொற்கள் குறித்த விவரமுமே, சிரத்தையுடன் இங்கு சேர்க்கப்படும். ஆகவே வாசகர்கள் சிரமம் பார்க்காமல் தாங்கள் அறியும் தமிழ்ச் சொற்கள் குறித்த விவரங்களை அளித்து உதவ வேண்டுகிறேன். உங்களின் ஆதரவை எதிர்பார்த்து காத்திருக்கிறேன்.\nதமிழ் - ��ங்கிலம் அகராதி\nஆங்கிலம் - தமிழ் - அகராதி\nவேலூர் மக்களவை தொகுதி தேர்தல் ரத்து: குடியரசு தலைவர் உத்தரவு\nதமிழ் திரை உலக செய்திகள்\n201 பேருக்கு தமிழக அரசின் கலைமாமணி விருது அறிவிப்பு\nசிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக கல்யாணி பிரியதர்ஷன்\nநடிகர்அருண்பாண்டியன் மகள் கதாநாயகியாக அறிமுகம்\n எமது கௌதம் பதிப்பகம் & தரணிஷ் பப்ளிகேசன்ஸ் சார்பில் அடுத்த 6 மாதத்திற்குள் 100 நூல்கள் வெளியிட உள்ளோம். எவ்வித செலவுமின்றி நூலாசிரியர்கள் தங்கள் படைப்புகளை வெளியிட சிறந்த வாய்ப்பு. வித்தியாசமான படைப்புகளை எழுதி வைத்துள்ள நூலாசிரியர்கள் உடனே தொடர்பு கொள்ளவும். அன்புடன் கோ.சந்திரசேகரன் பேசி: +91-94440-86888 மின்னஞ்சல்: gowthampathippagam@gmail.com\nகௌதம் இணைய சேவைகள் : குறைந்த செலவில் இணைய தளம் வடிவமைக்க இங்கே சொடுக்கவும்.\nஉங்களின் யூடியூப் வீடியோ மூலம் வருமானம் ஈட்ட வேண்டுமா\nஎமது கௌதம் பதிப்பகம் மற்றும் தரணிஷ் பப்ளிகேஷன்ஸ் நூல் / குறுந்தகடுகளை வாங்க இங்கே சொடுக்கவும்\nஉலக சினிமா - ஓர் பார்வை\nஎந்த மொழி காதல் மொழி\nநீங்கள் எத்தனை நூல் வாங்கினாலும் அஞ்சல் கட்டணம் ஒரு நூலுக்கு மட்டும் செலுத்தவும்.\nஉதாரணமாக 3 நூல்கள் ரூ.50+ரூ.60+ரூ.90 என வாங்கினால், அஞ்சல் கட்டணம் ரூ.30 (சென்னை) சேர்த்து ரூ. 230 செலுத்தவும்.\nஅஞ்சல் செலவு: சென்னை: ரூ.30 | இந்தியா: ரூ.50 | (வெளிநாடு: நூலுக்கேற்ப மாறுபடும். தொடர்பு கொள்க: +91-9444086888)\n© 2019 தமிழ்அகராதி.காம் | பொறுப்பாகாமை அறிவிப்பு | ரகசிய காப்பு கொள்கை | உங்கள் கருத்துக்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578711882.85/wet/CC-MAIN-20190425074144-20190425100144-00032.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%8E%E0%AE%AE%E0%AF%8D._%E0%AE%95%E0%AF%87._%E0%AE%86%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2019-04-25T08:35:13Z", "digest": "sha1:HSH6AAWWM47URWK3LFWEPDQHQJWUHHB7", "length": 5787, "nlines": 90, "source_domain": "ta.wikipedia.org", "title": "எம். கே. ஆத்மநாதன் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஎம். கே. ஆத்மநாதன் (இறப்பு: சூலை 15, 2013, அகவை 88) தமிழ்த் திரைப்பட இசையமைப்பாளரும், பாடலாசிரியரும் ஆவார். 120 இற்கும் மேற்பட்ட பாடல்களை இயற்றியுள்ளார். 20 படங்களுக்கு இசையமைத்துள்ளார். கலைமாமணி உள்ளிட்ட பல விருதுகளைப் பெற்றிருக்கிறார்.\nவிண்ணோடும் முகிலோடும் விளையாடும் வெண்ணிலவே,\nகுற்றால அருவியிலே குளித்தது போல் இருக்குதா\n, தினமலர், சூலை 16, 2013\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தை���் கடைசியாக 2 அக்டோபர் 2017, 10:17 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578711882.85/wet/CC-MAIN-20190425074144-20190425100144-00032.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ntamilnews.com/archives/118557", "date_download": "2019-04-25T07:51:34Z", "digest": "sha1:IZDGM4DB3N74DATKYQOG6P4YJSU2IR2O", "length": 5182, "nlines": 64, "source_domain": "www.ntamilnews.com", "title": "பசுபிக் கடற்பிராந்தியத்தில் ராட்சத வெள்ளை சுறா! - Ntamil News", "raw_content": "\nHome உலகம் அமெரிக்கா பசுபிக் கடற்பிராந்தியத்தில் ராட்சத வெள்ளை சுறா\nபசுபிக் கடற்பிராந்தியத்தில் ராட்சத வெள்ளை சுறா\nபசுபிக் கடற்பிராந்தியத்தில் ராட்சத வெள்ளை சுறா\nவட பசுபிக் கடற்பிராந்தியத்தைச் சேர்ந்த ராட்சத வெள்ளை சுறா ஒன்றை மிகவும் நெருக்கமாக கண்டுள்ள முக்குளிப்போர் அணியொன்று, அதனை நேரலையில் அனைவருக்கும் ஔிபரப்பியுள்ளனர்.\nஹவாய் தீவுக் கடலில் முக்குளிப்போரில் சிலர் அந்த ராட்சத பெண் சுறாவை தொடக்கூடிய அளவுக்கு மிகவும் நெருக்கமாக சென்றனர்.\nகுறித்த சுறா 20 அடி நீளமும், சுமார் இரண்டரை தொன் எடையை கொண்டிருந்ததாக கணக்கிடப்பட்டுள்ளது.\nகுறித்த ராட்சத சுறா சுமார் 20 ஆண்டுகளுக்கு முன்னர் ஆய்வாளர்களால் கண்டறியப்பட்ட டீப் புளூ போன்ற சுறா என்று நம்பப்படுகிறது.\nதிமிங்கிலங்கள் புலி சுறாக்களை உட்கொண்ட தருணத்தில் ஔிப்படம் எடுத்தபோது, இந்த ராட்சத பெண் சுறா வந்ததாக முக்குளிப்போரில் ஒருவரான ஓசன் ராம்சே தெரிவித்துள்ளார்.\nPrevious articleஎச்.ஐ.வி இரத்தம் ஏற்றப்பட்ட கர்ப்பிணிப் பெண்ணுக்கு பெண் குழந்தை பிறந்தது.\nNext articleகொலம்பிய கார் குண்டு வெடிப்பில் 9 பேர் உயிரிழப்பு\nஅமெரிக்காவில் கடும் பனிப்புயல்: 1400 விமான சேவைகள் ரத்து\nஅமெரிக்க ஊடகத்தில் மகளிர் தினத்தில் முதன்மையான கண்ணிவெடியகற்றும் ஈழ மங்கைகள்.\nட்ரம்பிற்கு எதிரான ஆபாச பட நடிகையின் வழக்கு தள்ளுபடி.\nNtamilnews இணையத்தளம் ஆனது உலகின் முன்னணி தமிழ் இணையங்களில் ஒன்று என்பது அனைவரும் அறிந்ததே. இலங்கை உட்பட தமிழர்கள் வாழுகின்ற பகுதிகளில் செய்தியாளர்களை கொண்டு இயங்கி வருவதுடன் உண்மைச் செய்திகளை உடனுக்குடன் தெளிவாகவும் வழங்கிக் கொண்டுள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578711882.85/wet/CC-MAIN-20190425074144-20190425100144-00032.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ttvelb-365273735.us-east-1.elb.amazonaws.com/Programs/ArithmeticCharacter/2018/06/13233209/1001091/Organ-Transplant-Issue.vpf", "date_download": "2019-04-25T08:14:24Z", "digest": "sha1:5QOWTQBZOYA5XGVRBRBZ6URZ34CTZQUM", "length": 8748, "nlines": 87, "source_domain": "ttvelb-365273735.us-east-1.elb.amazonaws.com", "title": "ஆயுத எழுத்து - (13/06/2018) - உறுப்பு மாற்று முறைகேடு புகார் : உண்மை என்ன..?", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nஆயுத எழுத்து - (13/06/2018) - உறுப்பு மாற்று முறைகேடு புகார் : உண்மை என்ன..\nஆயுத எழுத்து - (13/06/2018) - உறுப்பு மாற்று முறைகேடு புகார் : உண்மை என்ன.. சிறப்பு விருந்தினர்கள் : சுமந்த் சி ராமன், அரசியல் விமர்சகர்..//புண்ணியகோடி, சாமானியர்..//வினோபா பூபதி,பா.ம.க..//அமலோர்பவநாதன், உறுப்புமாற்று ஆணையம்(Rtd)\nஆயுத எழுத்து - (13/06/2018) | உறுப்பு மாற்று முறைகேடு புகார் : உண்மை என்ன\nஉறுப்பு மாற்றில் வெளிநாட்டினருக்கு முன்னுரிமையா\nதமிழகம் மீது சந்தேகத்தை கிளப்பும் தேசிய அமைப்பு\nசட்டத்துக்கு உட்பட்டே நடைபெறுகிறது - அமைச்சர்\nவெளிப்படையான விசாரணை கேட்கும் கட்சிகள்\nசிறப்பு விருந்தினர்கள் : சுமந்த் சி ராமன், அரசியல் விமர்சகர்..//புண்ணியகோடி, சாமானியர்..//வினோபா பூபதி, பா.ம.க..//அமலோர்பவநாதன், உறுப்புமாற்று ஆணையம்(Rtd)\n(21.03.2019) அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா\n(21.03.2019) அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா\n(04/03/2019) ஆயுத எழுத்து : கூட்டணி : யாருக்கு சாதகம்...\nசிறப்பு விருந்தினராக - மகேஷ்வரி, அதிமுக // பாலாஜி, விடுதலை சிறுத்தைகள் // கோலாகல ஸ்ரீநிவாஸ், பத்திரிகையாளர் // அப்பாவு, திமுக\n(02/10/2018) கூவத்தூரில் நடந்தது என்ன - கருணாஸ் சிறப்பு பேட்டி\n(02/10/2018) கூவத்தூரில் நடந்தது என்ன - கருணாஸ் சிறப்பு பேட்டி\nரொக்கம் - பணம் பற்றிய மக்களின் பார்வை..\n(24/04/2019) ஆயுத எழுத்து : தேசப்பாதுகாப்பும் வாக்கு அரசியலும்..\nசிறப்பு விருந்தினராக - சிவ இளங்கோ, அரசியல் விமர்சகர் // கோபண்ணா, காங்கிரஸ் // தியாகராஜன், ராணுவம்(ஓய்வு) // நாராயணன், பா.ஜ.க\n(23/04/2019) ஆயுத எழுத்து : நேர்மையான தேர்தலை உறுதி செய்ததா ஆணையம்..\nசிறப்பு விருந்தினராக - கனகராஜ், சி.பி.எம் // பீட்டர் அல்போன்ஸ், காங்கிரஸ் // குமரகுரு, பா.ஜ.க // துரை கருணா, பத்திரிகையாளர்\n(22/04/2019) ஆயுத எழுத்து : மாற்றம் தருமா 4 தொகுதி இடைத்தேர்தல்...\nசிறப்பு விருந்தினராக - இளந்தமிழ் ஆர்வலன், அமமுக // கண்ணதாசன், திமுக // ரமேஷ், பத்திரிகையாளர் // கோவை சத்யன், அதிமுக\n(20/04/2019) ஆயுத எழுத்து - தேர்தல் கலவர���்திற்கு யார் காரணம்..\nசிறப்பு விருந்தினராக - பாலு, பா.ம.க // வன்னி அரசு, விடுதலை சிறுத்தைகள் // சித்தண்ணன், காவல்துறை (ஓய்வு) // சுமந்த் சி ராமன், அரசியல் விமர்சகர்\n(19/04/2019) ஆயுத எழுத்து - கட்சியாகும் அமமுக : அ.தி.மு.க-வுக்கு சிக்கல் தீர்ந்ததா...\nசிறப்பு விருந்தினராக - சி.ஆர்.சரஸ்வதி, அமமுக // கோவை சத்யன், அதிமுக // ப்ரியன், பத்திரிகையாளர் // ராம்கி, எழுத்தாளர்\n(18/04/2019) ஆயுத எழுத்து : வாக்கு சதவிகிதம் யாருக்கு சாதகம் \nசிறப்பு விருந்தினராக - செல்வப்பெருந்தகை, காங்கிரஸ் // சரவணன், திமுக // குறளார் கோபிநாத், அதிமுக // கே.டி.ராகவன், பா.ஜ.க\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578711882.85/wet/CC-MAIN-20190425074144-20190425100144-00033.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.arunachala-ramana.org/forum/index.php?topic=5211.msg77987", "date_download": "2019-04-25T08:30:00Z", "digest": "sha1:HF35S2E57UFZHS53VOIRA63L7OLB2UCZ", "length": 8614, "nlines": 258, "source_domain": "www.arunachala-ramana.org", "title": "Saint Thayumanavar", "raw_content": "\nபற்றொழிந்து சிந்தைப் பதைப்பொழிந்து தானேதான்\nஅற்றிருப்ப தென்றைக் கமைப்பாய் பராபரமே.355.\nஉருவெளிதான் வாதவூர் உத்தமர்க்கல் லாலினமுங்\nகுருவழிநின் றார்க்குமுண்டோ கூறாய் பராபரமே.356.\nதேகம்யா தேனுமொரு சித்திபெறச் சீவன்முத்தி\nஆகுநெறி நல்லநெறி ஐயா பராபரமே.357\nஉலகநெறி போற்சடலம் ஓயஉயிர் முத்தி\nஇலகுமெனல் பந்த இயல்பே பராபரமே.358.\nபரமாப் பரவெளியாப் பார்ப்பதல்லால் மற்றெவர்க்குந்\nதிரமேது மில்லைநன்றாய்த் தேர்ந்தேன் பராபரமே.359.\nதேடுவேன் நின்னருளைத் தேடுமுன்னே யெய்தில்நடம்\nஆடுவேன் ஆனந்த மாவேன் பராபரமே.360.\nஉள்ளங் குழைய வுடல்குழைய வுள்ளிருந்த\nகள்ளங் குழையஎன்று காண்பேன் பராபரமே.361.\nபட்டப் பகல்போலப் பாழ்த்தசிந்தை மாளின்எல்லாம்\nவெட்டவெளி யாக விளங்கும் பராபரமே.362.\nபார்க்கின்அணுப் போற்கிடந்த பாழ்ஞ்சிந்தை மாளின்என்னை\nயார்க்குச் சரியிடலாம் ஐயா பர��பரமே.363.\nபாட்டுக்கோ அன்பினுக்கோ பத்திக்கோ அன்பர்தங்கள்\nநீட்டுக்கெல் லாங்குறுகி நின்றாய் பராபரமே.364.\nமுத்தாந்த வித்தே முளைக்குநில மாயெழுந்த\nசித்தாந்த மார்க்கச் சிறப்பே பராபரமே.365.\nஉன்னா வெளியாய் உறங்காத பேருணர்வாய்\nஎன்னாவிக் குள்ளே யிருந்தாய் பராபரமே.366.\nதத்துவமெல் லாமகன்ற தன்மையர்க்குச் சின்மயமா\nநித்தமுத்த சுத்த நிறைவே பராபரமே.367\nஉள்ளக் கொதிப்பகல வுள்ளுள்ளே ஆனந்த\nவெள்ள மலர்க்கருணை வேண்டும் பராபரமே.368.\nஎன்னைப் புறப்பதரு ளின்கடனாம் என்கடனாம்\nநின்னிற் பணியறவே நிற்கை பராபரமே.369.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578711882.85/wet/CC-MAIN-20190425074144-20190425100144-00033.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.59, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=435916", "date_download": "2019-04-25T08:55:30Z", "digest": "sha1:HV2L4PBLETN4GUNJJKCTAYGHCBCDO7JP", "length": 9002, "nlines": 64, "source_domain": "www.dinakaran.com", "title": "எஸ்.டி.பி.ஐ. கட்சி சார்பில் அரசியல் எழுச்சி மாநாட்டு துவக்க பொதுக்கூட்டம்: ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர் | Estipiai Thousands participated in the general meeting of the political upheaval conference on behalf of the party - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > செய்திகள் > அரசியல்\nஎஸ்.டி.பி.ஐ. கட்சி சார்பில் அரசியல் எழுச்சி மாநாட்டு துவக்க பொதுக்கூட்டம்: ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர்\nசென்னை: எஸ்.டி.பி.ஐ. கட்சி சார்பில் திருச்சியில் “அரசியல் அதிகாரங்களில் ஒடுக்கப்பட்ட, தலித் மற்றும் சிறுபான்மை மக்கள் பலம் பெறவேண்டும் என்ற நோக்கில் ‘’அரசியலாய் அணிதிரள்வோம் அதிகாரத்தை மீட்டெடுப்போம்’’ என்ற முழக்கத்தோடு ஒடுக்கப்பட்டோர் அரசியல் எழுச்சி மாநாடு நடைபெறுகிறது. இந்த மாநாட்டின் துவக்கப் பொதுக்கூட்டம் சென்னை மண்ணடியில் நேற்று நடந்தது. எஸ்.டி.பி.ஐ.கட்சியின் மாநில தலைவர் நெல்லை முபாரக் தலைமை தாங்கினார். மத்திய சென்னை மாவட்ட தலைவர் முஹம்மது ஹுசைன் வரவேற்றார். பொதுச்செயலாளர் அப்துல் ஹமீது துவக்க உரையாற்றினார். எஸ்.டி.பி.ஐ. கட்சியின் தேசிய துணைத் தலைவர் கே.கே.எஸ்.எம். தெகலான் பாகவி, மாநில தலைவர் நெல்லை முபாரக், மாநில பொதுச்செயலாளர் அச.உமர் பாரூக், பாப்புலர் ஃப்ரண்ட் பொதுச் செயலாளர் காலித் முகம்மது, கிறிஸ்துவ நல்லெண்ண இயக்கத் தலைவர் இனிகோ இருதயராஜ், ஜம்மியத்துல் உலமாயே ஹிந்த் தலைவர் மன்சூர் காஷ��பி, எஸ்.டி.டி.யூ. தொழிற்சங்க மாநில தலைவர் முஹம்மது பாரூக், வர்த்தகர் அணி மாநில பொதுச்செயலாளர் அஜ்மல் கான், வழக்கறிஞர் அணி மாநில செயலாளர் ராஜா முகமது ஆகியோர் மாநாட்டின் நோக்கம் மற்றும் இன்றைய அரசியல் சூழல்கள் குறித்து உரையாற்றினர். இந்த பொதுக்கூட்டத்தில் பெண்கள், குழந்தைகள் உள்பட ஆயிரக்கணக்கானோர் கலந்துகொண்டனர். முடிவில் மாநில செயலாளர் ரத்தினம் நன்றியுரையாற்றினார்.\nவாரணாசி மக்களவை தொகுதியில் பிரதமர் மோடிக்கு எதிராக பிரியங்கா காந்தி போட்டியில்லை; அஜய் ராய் போட்டி\n4 தொகுதி தேர்தலில் திமுக வெற்றியை ஆளுங்கட்சியினர் களவாட விடக்கூடாது: திமுக தலைவர் ஸ்டாலின்\nதிருப்பரங்குன்றம் தொகுதியில் திமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் சரவணன் வேட்புமனு தாக்கல்\nஇரவு 10 மணிவரை நீடித்தது கேரளாவில் 30 ஆண்டுகளுக்கு பிறகு வாக்குப்பதிவு அதிகரிப்பு: 77.68 சதவீதம் பதிவு\nகேரளாவில் வாக்குப்பதிவு அதிகரிப்பிற்கு மோடி, பினராய் விஜயன் எதிர்ப்பு அலையே காரணம்: ஏ.கே.அந்தோணி பேட்டி\nமத்தியில் மூன்றாவது முறையாக ஐ.மு. கூட்டணி ஆட்சி அமைக்கும்: சல்மான் குர்ஷித் நம்பிக்கை\nகொஞ்சம் குண்டா இருந்தாதான் என்ன ஆரோக்கிய பலன்களை தரும் குப்பைமேனி\nபூஜ்ஜிய நிழல் தினம் ; பிர்லா கோளரங்கத்தில் பூஜ்ஜிய நிழல் அளவை காட்டும் விதமாக மாணவர்களுக்கு பல்வேறு நிகழ்வுகள் செய்து காண்பிப்பு\nஇரட்டையர்களால் நிரம்பி வழியும் நைஜிரீய நகரம் \nரஷியாவில் உலகின் முதல் மிதக்கும் அணுமின் நிலையம் : பிரம்மாண்ட சரக்கு கப்பலைப் போல் காட்சியளிக்கும் வினோதம்\nஉலகின் மிகப்பெரிய உருளைக்கிழங்கில் கட்டப்பட்டுள்ள தங்கும் விடுதி : அமெரிக்காவில் விநோதம்\nசெவ்வாய் கிரகத்தில் வாழ்வது போன்ற அனுபவத்தை கொடுக்கும் தளம் : சீனாவின் கோபி பாலைவனத்தில் திறப்பு\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578711882.85/wet/CC-MAIN-20190425074144-20190425100144-00033.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.lankaone.com/index.php?type=post&post_id=6254", "date_download": "2019-04-25T07:51:37Z", "digest": "sha1:2WC5BM72VAFU2ITAN7UOPQEGVF32KUCQ", "length": 11715, "nlines": 116, "source_domain": "www.lankaone.com", "title": "உலகிலேயே அதிகம் பேர் பா�", "raw_content": "\nஉலகிலேயே அதிகம் பேர் பார்த்த யூடியூப் வீடியோ....\nபாடகர்கள் விஸ்கலிஃபா மற்றும் சார்லி புத் என்ற இரண்டு பேர் சேர்ந்து பாடிய ‘சீ யு அகெய்ன்’ (See you again) என்ற பாடல் வீடியோ, இதுவரை அதிகம் பேர் பார்த்த யூடியூப் வீடியோ என்ற சாதனையை பெற்றுள்ளது.இந்த வீடியோவை இதுவரை 290 கோடிக்கும் மேலானோர் பார்த்து ரசித்துள்ளனர்.\n2015ம் ஆண்டு வெளியான பார்ஸ்ட் ஃப்யூரியஸ் 7 படத்தின் சவுண்ட் டிராக்காக இடம் பெற்ற இப்பாடல், அப்படத்தின் முந்தைய பாகங்களில் நடித்தவரும், கார் விபத்தில் பலியானவருமான ஹாலிவுட் நடிகர் பால்வாக்கருக்கு இசை அஞ்சலியாக சமர்பிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.\nஇதற்கு முன் 2012ம் ஆண்டு வெளியான கங்னம் ஸ்டைல் பாடல் வீடியோவை 280 கோடிக்கும் மேலானோர் கண்டு ரசித்ததே இதுவரை சாதனையாக இருந்தது. தற்போது அதன் சாதனையை இந்த வீடியோ முறியடித்துள்ளது.\nசென்னை அணியில் பிடித்த வீரர் தல தான் –...\nசென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் மகேந்திர சிங் டோனி தான் பிடித்த வீரர் என......Read More\nபா.ஜ.கவும் ,பா.ம.கவும் இணைந்து மரபுகளையும்...\nபா.ஜ.கவும், பா.ம.கவும் இணைந்து மரபுகளை மீறி ஜனநாயகத்தை சிதைத்துள்ளன என......Read More\nகுண்டுகளுடன் வந்த பயங்கரவாதியை தடுத்து...\nமட்டக்களப்பு சியோன் தேவாலயத்தின் மீது தற்கொலை தாக்குதல் மேற்கொண்ட போது......Read More\nதற்கொலை படை தாக்குதலால் நேர்ந்த சோகம்\nசிறார் வைத்தியசாலை துவங்குவதற்கு பணம் கொடுத்து உதவுவதற்காக......Read More\n32 எம்.பி. செல்ஃபி கேமரா கொண்ட சியோமி...\nசியோமி நிறுவனத்தின் புதிய ரெட்மி ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம்......Read More\nஹிஸ்புல்லா, ரிஷாட் பதியுதீன் ஆகியோரின் கனவு...\nஇரத்த ஆறு ஓடும் முஸ்லிம் இளைஞர்கள் ஆயுதம் ஏந்துவார்கள் என்ற ஹிஸ்புல்லா......Read More\nமட்டக்களப்பு சியோன் தேவாலயத்தின் மீது தற்கொலை தாக்குதல் மேற்கொண்ட போது......Read More\nகம்பஹா – பூகொடை பகுதியில் வெடிப்பு\nகம்பஹா – பூகொடை நீதிமன்றத்திற்கு பின்னால் உள்ள காணியில் வெடிப்புச்......Read More\nநாடு முழுவதும் மேற்கொண்ட விசேட சுற்றிவளைப்பின்போது பண்டாரகம பகுதியில்......Read More\nவவுனியாவில் விசேட தேடுதல் நடவடிக்கை\nவவுனியாவில் முஸ்லிம்கள் செறிந்து வாழும் பகுதிகளில் இராணுவம் மற்றும்......Read More\nயாழில் அமெரிக்கர் உட்பட மூவர் கைது\nயாழ்ப்பாணம், நல்லூர் பகுதியில் மிக நீண்ட நேரமாக சந்தேகத்திற்கு இடமான......Read More\nவெடிப்புச் சம்பவங்கள் – மேலும்16 பேர்...\nநாட்டில் நேற்று இரவு மேற்கொள்ளப்பட்ட அதிரடி சுற்றிவளைப்பில் 16 பேர்......Read More\nஅம்பாறை மாவட்டம் சாய்ந்தமருதுப் பிரதே���த்திலிருந்து மட்டக்களப்பு......Read More\nமுல்லைத்தீவு மாவட்டத்தின் பொதுமக்கள் அதிகமாக கூடும் இடங்களுக்கு இராணுவ......Read More\nபாடசாலை வளாவில் பாதுகாப்பை உறுதி...\nபாடசாலை மற்றும் மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக கல்வி அமைச்சர்......Read More\nஇன்று இரவும் ஊரடங்குச் சட்டம்...\nஇன்றிரவு (24) 10 மணி முதல் நாளை (25) அதிகாலை 4 மணி வரை நாடளாவிய ரீதியில் பொலிஸ்......Read More\nதிருமதி பரமேஸ்வரி கணபதிப்பிள்ளை (செல்வமணி)\nயாழ். வட்டு கிழக்கு சித்தன்கேணி\nதிரு கார்திகேசு விக்னேஸ்வரநாதன் திருமதி விக்னேஸ்வரநாதன் கேதாரகெளரி (கெளரி)\nயாழ். வேலணை - யாழ். புங்குடுதீவு\nதிருமதி ராஜதுரை வரதலட்சுமி (ராசு)\nதிரு சண்முகம் தவக்குமார் (நந்தன்)\nதிரு சிவசிதம்பரம் கோபாலபிள்ளை (சிவா கோபால்)\nஈழத் தமிழர் இருளில் இருந்து விடிவை...\nசரியான அரசியற் தலைமையின் கீழ் அலையாக அணிதிரள்வோம். ஈழத்தமிழர்......Read More\nநமது நாட்டில் நடைமுறையிலுள்ள தொழிற்சங்கங்கள் தொட ர்பான கட்டளைச் சட்டம்......Read More\nதேசிய கட்சிகளை விமர்சிக்க கமல்...\nமக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தொடர்ந்து தேசியக்......Read More\n2019 இந்திய தேர்தலில் காவியா \nஇந்தியாவில் பாராளுமன்ற தேர்தல் களம் சூடு பிடித்திருக்கிறது. ஏப்ரல்......Read More\nமியான்மாரில் பொதுமக்கள் ஜனநாயக மாற்றத்தை ஏற்படுத்திய பின்னரான......Read More\nஆலயங்களில் பொங்கல் விழா மற்றும் வருடாந்த உற்சவங்கள் ஆரம்பமாகி......Read More\nஐநா கம்பத்திலேறி வெற்றிக்கொடி நாட்டும் சிங்கள தலைமைகளும்......Read More\n ஐக்கிய தேசியக் கட்சிக்கு ஆதரவளிக்கத் துணிந்த ஜி.ஜி.......Read More\nஅறிவுரை சொல்ல தகுதி எது \nஅருள் மொழி அரசு திருமுருக கிருபானந்த வாரியார் சுவாமிகள்......Read More\nதமிழரின் அரசியலில் முள்ளிவாய்க்கால் அவலம் பாதிக்கப்பட்டோர் மனதில்......Read More\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578711882.85/wet/CC-MAIN-20190425074144-20190425100144-00033.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.lankaone.com/index.php?type=post&post_id=711", "date_download": "2019-04-25T08:24:02Z", "digest": "sha1:G365ZWPOL3Q4HAN4ZSI4HZSAUII4QOBR", "length": 24460, "nlines": 140, "source_domain": "www.lankaone.com", "title": "பிரிட்டன் விலகும் கடிதம", "raw_content": "\nபிரிட்டன் விலகும் கடிதம் ஐரோப்பிய ஒன்றியத்திடம் கையளிப்பு\nஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரிட்டன் விலகும் முடிவு குறித்த 6 பக்க கடிதத்தை ஐரோப்பிய ஒன்றியத் தலைவர் டொனால்டு டஸ்க்கிடம் பிரிட்டன் தூதர் வழங்கினார்.\nஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரிட்டன் வில��ுவதற்காக சட்ட நடவடிக்கைகளைத் துவங்குவதற்காக பிரதமர் தெரீசா மே கையெழுத்திட்ட நிலையில், அதுதொடர்பான 6 பக்க கடிதத்தை ஐரோப்பிய ஒன்றியத் தலைவர் டொனால்டு டஸ்க்கிடம் ஐரோப்பிய ஒன்றியத்துக்கான பிரிட்டன் தூதர் சர் டிம் பாரோ சற்று நேரத்துக்கு முன்னதாக கையளித்திருக்கிறார்.\nஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து பிரிட்டன் விலகுவது தொடர்பான நடவடிக்கைகளை முறைப்படி தொடங்குவதற்கான கோப்பில் பிரதமர் தெரீசா மே கையெழுத்திட்டார்\nலிப்சன் உடன்படிக்கையின் அரசியல் சட்டப்பிரிவு 50-இன் கீழ், இது ஐரோப்பிய ஒன்றியத் தலைவர் டொனால்ட் டஸ்க்கிடம் அதிகாரபூர்வமாக கையளிக்கப்பட்டது.\n\"நம் நாடு ஒன்றிணைந்து இருக்க வேண்டிய தருணம் இது\" என்று நாடாளுமன்ற பிரதிநிதிகள் சபையில் வெளியிட்ட ஓர் அறிக்கையில் பிரதமர், பிற எம்.பிக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளார்.\nஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து விலகுவதற்கு ஜூன் மாத கருத்து வாக்கெடுப்பில் பிரிட்டன் மக்கள் ஆதரவு தெரிவித்ததை அடுத்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.\nமுன்னதாக, ஒரு மணி நேரம் நடைபெற்ற பிரிட்டன் அமைச்சரவை கூட்டத்திற்கு தலைமை தாங்கிய பிரதமர் தெரீசா மெ, ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து பிரிட்டன் வெளியேறுவதற்கான கவுண்ட்-டவுன் தொடங்குவது தொடர்பான தகவல்களை எம்.பிக்களுக்கு உறுதி செய்வது குறித்த அறிக்கையை வெளியிடுவது பற்றி ஆலோசித்தார்.\nஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரிட்டன் விலகுவது தொடர்பான கடிதத்தில் தெரீசா மே கையெழுத்து\nஐரோப்பிய ஒன்றிய நாடுகள் உட்பட அனைத்து தரப்பினருடன் நடைபெறும் பேச்சுவார்த்தைகளின் போது, பிரெக்ஸிட்டிற்கு பிறகு அதன் அந்தஸ்து குறித்து பேச்சுவார்த்தைகள் நடத்தவிருப்பதாகவும், அதில் \"பிரிட்டன் முழுவதிலும் இருக்கும் ஒவ்வொருவரும் பிரதிநிதித்துவப்படுத்தப்படுவார்கள்\" என்றும் தெரீசா மே உறுதியளித்தார்.\n\"இந்த நாட்டில் இருக்கும் ஒவ்வொருவருக்கும் பொருந்தும் வகையிலான சரியான ஒப்பந்தத்தை ஏற்படுத்தவேண்டும் என்பதுதான் என்னுடைய கடுமையான உறுதிப்பாடு\" என்றார் பிரிட்டன் பிரதமர்.\n\"இது நாம் எதிர்கொள்ளும் வாய்ப்புகளுக்கான முக்கியமான பயணம், நமது பகிரபட்ட மதிப்புகள், விளைவுகள், நலன்கள் ஆகியவற்றை கட்டாயமாக ஒன்றிணைக்கவேண்டும்\".\n\"ஐரோப்பிய ஒன்றியத���தில் இருந்து வெளியேறுவதற்கான முடிவு எடுத்துள்ள இந்த நேரத்தில், நாம் ஒன்றாக இருக்க வேண்டியதற்கான தருணம்\".\nஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரிட்டன் வெளியேறும் நடைமுறையை தொடங்கும் சட்டத்திற்கு ஒப்புதல்\nஅரசின் இந்த முடிவை மதிப்பதாக கூறும் தொழிலாளர் கட்சித் தலைவரான ஜெர்மி கோபின், \"இதற்காக மேற்கொள்ளப்படும் ஒவ்வொரு அடிக்கும் அரசுதான் பொறுப்பு\" என்றார்.\nஅரசியல் சட்டப்பிரிவு 50 ஐ முன்னெடுப்பது, \"பிரிட்டனுக்கு ஒரு முக்கியத் தருணம் என்றும், \"ஒரு ஒப்பந்தத்தை பெறவேண்டும் என்றும் வலியுறுத்தினார்.\nஆனால் பி.பி.சி வானொலி 4-இன் இன்றைய நிகழ்ச்சியில் பேசிய அவர், அமைச்சர்கள் இந்த நடைமுறைகளின்போது சமரசம் செய்து கொள்வார்கள் என்றும், \"ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் பிரிட்டன் என இருதரப்பினருமே அவர்களது சொந்த நலன்களை பாதுகாக்கவே இந்த பேச்சுவார்த்தைகளின்போது முயற்சிப்பார்கள் என்றும் தெரிவித்தார்.\nபக்க விளைவுகளை சந்திக்க வேண்டும் '\n\"தேர்ந்தெடுக்கும் உரிமை நமக்கு இல்லை, நமக்கு சொந்தமான உணவுப்பொருளைப் போன்று இதை நமது விருப்பப்படி எடுத்துக்கொள்ளமுடியாது. ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து வெளியேறுவது என்ற முடிவும், எதிர்காலத்தில் ஒன்றியத்துடனான உறவுகளை குறித்தும் நடத்தும் பேச்சுவார்த்தைகளில், ஒருசில பக்கவிளைவுகளை சந்திக்கவேண்டியிருக்கும், அதை நாம் ஏற்றுக் கொள்ளத்தான் வேண்டும்\".\nஅடுத்த இரண்டு ஆண்டுகளுக்கு ஐரோப்பிய ஒன்றியத்தில் உறுப்பினராக நீடிக்கப்போகும் பிரிட்டனுக்கு, ஒன்றியத்தின் பிற உறுப்பு நாடுகளைச் சேர்ந்த மக்கள் எப்போதும் போல வந்து போகலாம் என்று அவர் கூறினார்.\nஆனால் இருதரப்புக்கு வாக்களிக்கும் உரிமை பெற்றவரும், பிரிட்டனின் முன்னாள் அரசு அதிகாரியுமான லார்ட் குஸ் ஓ'டோனெல் கூறுகிறார், \"ஐரோப்பிய ஒன்றியத்தின் விமானத்தில் பயணிக்கும் நாம், விமானத்தில் இருந்து வெளியில் குதிக்க விரும்புகிறோம். எனவே, விமானத்தை வடிவமைத்தவர்கள் கொடுக்கும் பாராசூட்டை தான் பயன்படுத்தவேண்டும். நம்மைப் போன்று வேறு யாரும் வெளியில் குதித்துவிடக்கூடாது என்ற கவனத்துடன் தான் அந்த பாராசூட்டை வடிவமைப்பார்கள்\".\nஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரிட்டன் வெளியேறும் நடவடிக்கை: நீதிமன்றத் தீர்ப்பால் தாமதமாகுமா\nசெவ்வாய்க்கிழமையன்று இரவு, டஸ்க், ஐரோப்பிய ஒன்றிய ஆணையத் தலைவர் ஜாங் க்ளோட் உன்கர் (Jean-Claude Juncker), ஜெர்மன் சான்சலர் ஆங்கெலா மெர்கல் ஆகியோருடன் பிரதமர் தொலைபேசியில் பேசினார்.\nஅரசியல் சாசன சட்டப்பிரிவு 50 இன் மூலம், இரு தரப்பினரும் ஓர் ஒப்பந்தத்திற்கு வருவதற்கு இரண்டு ஆண்டு கால அவகாசம் கிடைக்கும். எனவே, காலக்கெடு நீடிக்காத பட்சத்தில், பிரிட்டன், 2019 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 29 ஆம் நாளன்று ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து விலகிவிடும்.\nமே மாத மத்தியில் பேச்சுவார்த்தைகள் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஒன்றியத்தில் இருந்து விலகுவது மற்றும் வர்த்தகம் தொடர்பான பேச்சுவார்த்தை இரண்டுமே ஒரே நேரத்தில் நடைபெறவேண்டும் என பிரிட்டன் விரும்பும் நிலையில், ஐரோப்பிய ஒன்றியமோ, இவை இரண்டுமே தனித்தனியாக கையாளப்படவேண்டும் என்கிறது.\nபிரிட்டனில் வாழும் ஐரோப்பிய நாட்டு மக்களின் நிலை என்ன \nபிரிட்டனின் வாழும் ஐரோப்பிய ஒன்றியத்தின் பிற உறுப்பு நாடுகளின் மக்கள் மற்றும் வெளிநாடுகளில் வசிக்கும் பிரிட்டன் குடிமக்களின் உரிமைகளை உறுதி செய்யும் வகையில் ஒப்பந்தம் விரைவாக மேற்கொள்ளப்படவேண்டும் என்று பிரிட்டன் விரும்புகிறது.\nஎல்லை தாண்டிய பாதுகாப்பு ஏற்பாடுகள், ஐரோப்பிய கைது வாரண்ட், பிரிட்டனில் தலமையகங்களை கொண்டிருக்கும் ஐரோப்பிய ஒன்றிய முகமைகள் அவற்றை வேறு இடத்திற்கு மாற்றுவது, ஐரோப்பிய ஒன்றியத்தின் அரசு அதிகாரிகளுக்காக பிரிட்டன் கொடுத்து வரும் ஓய்வூதிய பங்களிப்பு குறித்த பேச்சுவார்த்தைகளை மேற்கொள்ள வேண்டியுள்ளது. இவற்றின் மதிப்பு சுமார் 50 பில்லியன் பவுண்டுகளாக இருக்கலாம் என சில அறிக்கைகள் கூறுகின்றன.\nமட்டக்களப்பில் மீண்டும் பதற்ற நிலை – பலத்த...\nமட்டக்களப்பு நகரில் உள்ள தனியார் வங்கியொன்றில் குண்டிருப்பதாக வெளியான......Read More\nசோதனை நடவடிக்கைகள் குறித்து அச்சமடைய...\nநாட்டின் பல பகுதிகளில் மேற்கொள்ளபட்டுவரும் சோதனை நடவடிக்கைகள் குறித்து......Read More\nயாழில் பாரிய தேடுதல் நடவடிக்கை – பாதுகாப்பு...\nயாழ். இணுவில் கந்தசுவாமி ஆலயத்திற்கு அருகில் வெடிபொருட்கள் இருக்கலாம்......Read More\nசென்னை அணியில் பிடித்த வீரர் தல தான் –...\nசென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் மகேந்திர சிங் டோனி தான் பிடித்த வீரர் என......Read More\nபா.ஜ.கவும் ,பா.ம.கவும் இணைந்து மரபுகளையும்...\nபா.ஜ.கவும், பா.ம.கவும் இணைந்து மரபுகளை மீறி ஜனநாயகத்தை சிதைத்துள்ளன என......Read More\nதற்கொலை படை தாக்குதலால் நேர்ந்த சோகம்\nசிறார் வைத்தியசாலை துவங்குவதற்கு பணம் கொடுத்து உதவுவதற்காக......Read More\nகம்பஹா – பூகொடை பகுதியில் வெடிப்பு\nகம்பஹா – பூகொடை நீதிமன்றத்திற்கு பின்னால் உள்ள காணியில் வெடிப்புச்......Read More\nநாடு முழுவதும் மேற்கொண்ட விசேட சுற்றிவளைப்பின்போது பண்டாரகம பகுதியில்......Read More\nவவுனியாவில் விசேட தேடுதல் நடவடிக்கை\nவவுனியாவில் முஸ்லிம்கள் செறிந்து வாழும் பகுதிகளில் இராணுவம் மற்றும்......Read More\nயாழில் அமெரிக்கர் உட்பட மூவர் கைது\nயாழ்ப்பாணம், நல்லூர் பகுதியில் மிக நீண்ட நேரமாக சந்தேகத்திற்கு இடமான......Read More\nவெடிப்புச் சம்பவங்கள் – மேலும்16 பேர்...\nநாட்டில் நேற்று இரவு மேற்கொள்ளப்பட்ட அதிரடி சுற்றிவளைப்பில் 16 பேர்......Read More\nஅம்பாறை மாவட்டம் சாய்ந்தமருதுப் பிரதேசத்திலிருந்து மட்டக்களப்பு......Read More\nமுல்லைத்தீவு மாவட்டத்தின் பொதுமக்கள் அதிகமாக கூடும் இடங்களுக்கு இராணுவ......Read More\nபாடசாலை வளாவில் பாதுகாப்பை உறுதி...\nபாடசாலை மற்றும் மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக கல்வி அமைச்சர்......Read More\nஇன்று இரவும் ஊரடங்குச் சட்டம்...\nஇன்றிரவு (24) 10 மணி முதல் நாளை (25) அதிகாலை 4 மணி வரை நாடளாவிய ரீதியில் பொலிஸ்......Read More\nவடமாகாண சபைக்கு இராணுவப் பாதுகாப்பு\nஇலங்கையில் இடம்பெற்ற தொடர் குண்டு வெடிப்புச் சம்பவங்களையடுத்து......Read More\nதிருமதி பரமேஸ்வரி கணபதிப்பிள்ளை (செல்வமணி)\nயாழ். வட்டு கிழக்கு சித்தன்கேணி\nதிரு கார்திகேசு விக்னேஸ்வரநாதன் திருமதி விக்னேஸ்வரநாதன் கேதாரகெளரி (கெளரி)\nயாழ். வேலணை - யாழ். புங்குடுதீவு\nதிருமதி ராஜதுரை வரதலட்சுமி (ராசு)\nதிரு சண்முகம் தவக்குமார் (நந்தன்)\nதிரு சிவசிதம்பரம் கோபாலபிள்ளை (சிவா கோபால்)\nஈழத் தமிழர் இருளில் இருந்து விடிவை...\nசரியான அரசியற் தலைமையின் கீழ் அலையாக அணிதிரள்வோம். ஈழத்தமிழர்......Read More\nநமது நாட்டில் நடைமுறையிலுள்ள தொழிற்சங்கங்கள் தொட ர்பான கட்டளைச் சட்டம்......Read More\nதேசிய கட்சிகளை விமர்சிக்க கமல்...\nமக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தொடர்ந்து தேசியக்......Read More\n2019 இந்திய தேர்தலில் காவியா \nஇந்தியாவில் பாராளுமன்ற தேர்தல் களம் சூடு பிடித்திருக்கிறது. ஏப்ரல்......Read More\nமியான்மாரில் பொதுமக்கள் ஜனநாயக மாற்றத்தை ஏற்படுத்திய பின்னரான......Read More\nஆலயங்களில் பொங்கல் விழா மற்றும் வருடாந்த உற்சவங்கள் ஆரம்பமாகி......Read More\nஐநா கம்பத்திலேறி வெற்றிக்கொடி நாட்டும் சிங்கள தலைமைகளும்......Read More\n ஐக்கிய தேசியக் கட்சிக்கு ஆதரவளிக்கத் துணிந்த ஜி.ஜி.......Read More\nஅறிவுரை சொல்ல தகுதி எது \nஅருள் மொழி அரசு திருமுருக கிருபானந்த வாரியார் சுவாமிகள்......Read More\nதமிழரின் அரசியலில் முள்ளிவாய்க்கால் அவலம் பாதிக்கப்பட்டோர் மனதில்......Read More\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578711882.85/wet/CC-MAIN-20190425074144-20190425100144-00033.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://aravindhskumar.com/tag/american-horror-story/", "date_download": "2019-04-25T09:18:42Z", "digest": "sha1:M3DH7PPEM4ABN4O5WVPAUXGRRPQ2YF2E", "length": 21893, "nlines": 101, "source_domain": "aravindhskumar.com", "title": "american horror story | Aravindh Sachidanandam", "raw_content": "\nஅமெரிக்கன் ஹாரர் ஸ்டோரி சொல்லித்தரும் திரைக்கதை\nஇது ஒரு ஹாரர் ஆந்தாலஜி சீரிஸ். நான்கு சீஸன்கள். ஒவ்வொன்றிலும் வெவ்வேறு கதைகள். இதில் நிறைய பேய்கள் வருகின்றன. ஆனால் வழக்கமான பேய் கதைகளில் வருவது போல் காட்சிகள் அமானுஷ்யமாக இருக்காது. பேய்கள் மனிதர்களுக்கு மத்தியில் மனிதர்களைப் போல் நடமாடுகின்றன.\nசில எபிசோட்களில் சுவாரஸ்யம் குன்றினாலும், பல இடங்களில் இதன் திரைக்கதை மிக நேர்த்தியாக எழுதப்பட்டிருக்கும். நான்கு சீஸனுமே சிங்கிள் செட்டிங் கதைக்களம் கொண்டவை. ஒரு குறிப்பிட்ட இடத்தை சுற்றியே கதை பின்னப்பட்டிருக்கும். முதல் சீசன் முழுக்க ஒரு பேய் வீட்டில் நகர்கிறது. இரண்டாவது சீசன் முழுக்க ஒரு மனநல காப்பகத்தில், மூன்றாவது சீசன் சூனியக்காரிகள் பள்ளியில், நான்காவது சீசன் ஒரு மேஜிக் கேம்ப்பில் நகர்கின்றன.\nஎந்த சீஸனிலும் இவர்தான் கதாநாயகன் இவர்தான் நாயகி என்று சொல்லிவிட முடியாது. ஒருவர் பார்வையில் கதை நகராது. ஏராளமான பாத்திரங்கள் வருகிறார்கள். குழுவாகவே பயணிக்கிறார்கள். கதை நடக்கும் இடம் அந்த பாத்திரங்களின் வாழ்கையில் ஏற்படுத்தும் தாக்கமே திரைக்கதை. இங்கே ஒவ்வொரு சீஸனிலும் இடம் தான் முக்கிய பங்கு வகிக்கிறது. அது நிலையானது. கதாபாத்திரங்கள் அந்த இடத்திற்கு வருகிறார்கள். மறைகிறார்கள். இடம், அவர்களை வைத்து விளையாடிக் கொண்டே இருக்கிறது. முதல் சீஸனில் ஒரு பேய் வீட்டில் தம்பதிகள் குடி புகுகிறார்கள். அந்த வீட்டிற்கு குடிவரும் எல்லோரும் அந்தக் வீட்டிலேயே தற்கொலை செய்துக் கொள்கிறார்கள். அந்த வீடு அவர்களை தற்கொலை செய்ய வைக்கிறது. அல்லது கொலை செய்ய வைக்கிறது. அங்கே இருக்கும் பேய்கள் அதை சாத்தியப் படுத்துகின்றன.\nஇரண்டாவது சீசனில் வரும் மனநல காப்பகத்தினுள் சிக்கிக் கொள்ளும் யாரும் உயிருடன் வெளியே செல்ல முடியாது, அவர்கள் இறுதி வரை குணமாக மாட்டார்கள் அல்லது அங்கேயே மடிவார்கள் என்பதாக கதை அமைந்திருக்கிறது. ஒரு வகையில் இதுவும் பேய் வீடு டெம்ப்ளேட் தான். இந்த டெம்ப்ளேட்டை மூன்றாவது நான்காவது சீஸனிலும் கவனிக்கலாம்.\nஒரே த்ரில்லர் டெம்ப்ளேட்டில் களத்தையும் கதாபாத்திரங்களையும் மாற்றி அமைத்து புதியதொரு திரைக்கதையை உருவாக்குவது எப்படி என்பதை புரிந்து கொள்ள இந்த சீரியல் ஒரு நல்ல உதாரணம். ஒரு நல்லதொரு டெம்ப்ளேட் சிக்கிவிட்டால் அதில் சிறு சிறு மாற்றங்களை செய்தே பல நல்ல திரைக்கதைகளை உருவாக்க முடியும். நாயகனும்; தேவர் மகனும் ஒரே டெம்ப்ளேட் தான். நாயகனில் அப்பா கதாபாதிரத்திற்கு முக்கியத்துவம் தரப்பட்டிருக்கும். தேவர்மகனில் மகன் கதாபாதிரத்திற்கு முக்கியத்துவம் தரப் பட்டிருக்கும். ‘யே ஜவானி ஹே தீவானி’ அப்படியே ‘ஜிந்தகி நா மிலேகி தோபாரா’ டெம்ப்ளேட்டில் உருவாக்கப்பட்ட படம். ‘ஜிந்தகி நா மிலேகி தோபாரா’ படத்தில் பணம் பணம் என ஓடும் நாயகனுக்கு நாயகி வாழ்க்கையின் அழகை புரியவைப்பாள். யே ஜவானியில் படிப்பு படிப்பு என ஓடும் நாயகிக்கு நாயகன் வாழ்க்கையின் அழகை உணர்த்துவான். அவ்வளவுதான் வித்தியாசம். அதுவும் டெம்ப்ளேட்டில் வரும் நிகழ்வுகளின் நீளத்தை நீட்டியும் குறைத்துமே நிறைய கதைகள் எழுதிவிட முடியும். இரண்டு நண்பர்கள் இருக்கிறார்கள். ஒருவன் புரட்சி செய்து மாண்டு போகிறான். பின்னர் இன்னொருவன் அவன் வழியில் பயணிக்கிறான். இந்த கதையில், நண்பன் முன்கதையிலேயே படம் தொடங்கி ஐந்தே நிமிடத்தில் மாண்டு விட்டால் அது ஒரு திரைக்கதை. அதே நண்பர்கள் இடைவேளை வரை அன்பாக பழகுகிறார்கள். இடைவேளைக்கு முன் நண்பன் இறந்துவிடுகிறான். இரண்டாம் பாதியில் இன்னொருவன் தன் நண்பனின் பாதையில் பயணிக்கிறான் என்றால், அது வேறொரு திரைக்கதையாக மாறிவிடும். முன் கதை என்று வைக்காமல், நண்பனின் கதையை ஃபிளாஷ்பேக்கில் வைத்தால் அது முற்றிலும் வேறொருவகை திரைக்கதை. இப்படி சிறு மாற்றங��கள் செய்து ஒரு டெம்ப்ளேட்டை வேறொரு டெம்ப்ளேட்டாக தோன்ற வைக்கலாம்.\nமேலும் இந்த சீரியலில் எல்லோருமே ‘க்ரே’ கதாப்பாத்திரங்கள். சுயநலம் கொண்டவர்கள். அதில் ஒரே ஒரு கதாபாத்திரம் மட்டும் அதிக சுயநலம் கொண்டதாக இருக்கும். அதன் சுயநலம் மற்றவர்களை எப்படி பாதிக்கிறது என்பதுதான் திரைக்கதை. ஆனால் ஒவ்வொரு சீஸனிலும் பாத்திரங்களின் கெட்ட குணங்களை கூட்டிக் காட்ட மிக தூய்மையான ஒரு பாத்திரம் உருவாக்கப்பட்டிரும். ஒரு கதையில் எல்லோருமே சுயநலமாக இருக்கிறார்கள் என்று வைத்துக் கொள்வோம். அப்போது அங்கே ஒரே ஒரு வெகுளியான பாத்திரத்தை, குழந்தை மனம் கொண்ட பாத்திரத்தை உலவவிட்டால், மற்றவர்களின் சுயநலம் பெரிதாக தெரியும். அந்த வெகுளி பாத்திரம் முக்கியமான பாத்திரமாக இருக்க வேண்டிய அவசியமில்லை. ஆனால் பாத்திரங்களுக்கு இடையே காண்ட்ராஸ்ட் உருவாக்க இந்த உத்தி பயன்படும்.\nஇந்த நாடகத்தில் நிறைய திரில்லிங்கான கிளைக்கதைகள் வருவதால் சஸ்பென்ஸிற்கு பஞ்சமில்லை. பெரும்பாலும் கதைகளில் மூன்று வகையான சஸ்பென்ஸ் சாத்தியம். ஒன்று, கதையில் இருக்கும் கதாபாத்திரங்கள் எல்லா ரகசியங்களையும் திருப்பங்களையும் அறிந்திருப்பார்கள். பார்வையாளர்களுக்கு மட்டும் சஸ்பென்ஸ் வைக்கப்படும். உதாரணமாக, கொலைகாரன் யார் என்பதை கதையில் வரும் போலீஸ் அதிகாரி அறிந்திருப்பார். ஆனால் பார்வையாளர்களுக்கு அது சொல்லப் பட்டிருக்காது. இரண்டு, பார்வையாளர்களுக்கு எல்லாம் விளங்கி இருக்கும். ஆனால் கதாபாத்த்திரங்களுக்கு சஸ்பென்ஸ் வைக்கப்படும். உதாரணமாக, ஒரு கதாபாத்திரம் கொலைகாரன் என்று முதலிலேயே பார்வையாளர்களுக்கு விளக்கி இருப்பார்கள். ஆனால் படத்தில் வரும் மற்ற கதாபாத்திரங்களுக்கு அவனுடைய உண்மை முகம் தெரிந்திருக்காது. அவர்கள் அவனுடன் சகஜமாக பழகிக் கொண்டிருப்பார்கள். மூன்றாவது உத்தியில், யாருக்குமே எதுவும் தெரிந்திருக்காது. இந்த சீரிஸில் அநேக இடங்களில் இரண்டாவது உத்தியே அதிகம் பயன்படுத்தப் பட்டிருக்கும். பேய்கள் என்றும் அல்லது கொலைகாரர்கள் என்றும் தெரியாமல் கதாபாத்திரங்கள் அவர்களுடன் பழகிக் கொண்டிருப்பார்கள். இதுதான் இங்கே சுவாரஸ்யம்.\nஎத்தனைக் கிளைக்கதைகளை வைத்தாலும் எல்லா கதைகளையும் ஒரு இடத்தில் முடிக்க வேண்டும். அதை எப்படி முடிக்கிறோம் என்பதே முக்கியமாகிறது. ஒவ்வொரு பாத்திரத்திற்கும் ஒரு குறிக்கோள் இருப்பின், அந்த குறிக்கோள் அல்லது லட்சியம் சாத்தியமாகும் இடத்தில் கதை முடியலாம். நம் படங்கள் பெரும்பாலும் இந்த வகையே. கதாபாத்திரங்களின் குறிக்கோள் நிறைவேற வில்லை அல்லது இனிமேல் நிறைவேற சாத்தியமே இல்லை என்ற புள்ளியிலும் கதை முடியலாம். ‘முகவரி’ போன்ற படங்கள் இதற்கு உதாரணம். இதை தவிர, இன்னொரு கதாபாத்திரத்தை அறிமுகம் செய்து அதை வைத்து கதையை முடிக்கலாம். ‘மௌனம் பேசியதே’ எடுத்துக்கொள்வோம். கடைசியாக ஒரு பாத்திரம் வந்து நாயகனை ஆரம்பத்திலிருந்தே காதலிப்பதாக சொல்லி கதையை முடித்து வைக்கும். இங்கே கதையை முடித்து வைக்கவே அந்த பாத்திரம் அறிமுகப் படுத்தப் பட்டிருக்கும். ஆனால், ஒரு கதாபாத்திரத்தை முன்கூட்டியே முன்கதையிலோ அல்லது கதையின் நடுவிலோ, அல்லது கதைக்கு Parallel-ஆகவோ அறிமுகம் செய்துவிட்டு அதை வைத்து இறுதியில் கதையை முடிப்பது இன்னும் சிறப்பான உத்தி. பார்வையாளர்களுக்கு திடீரென்று இந்த பாத்திரம் ஏன் வந்தது எந்த கேள்வி எழாது. இந்த குறிப்பிட்ட உத்தியை இந்த சீரியலில் பல இடங்களில் பார்க்கலாம். இந்திரா சௌந்தர்ராஜன் கதைகளில் வருவது போல, கதையின் பிற்பகுதிக்கு தேவையான விஷயங்களையும் பாத்திரங்களையும் ஒவ்வொரு எபிசோடின் முன் பகுதியில் அறிமுகம் செய்துவிடுவது இந்த நாடகத்தின் மற்றுமொரு சிறப்பு.\nPosted in அமெரிக்க தொலைக்காட்சி தொடர்கள், ஆய்வுகள், கட்டுரை, தொலைக்காட்சி தொடர்கள், விமர்சனம்\t| Tagged american horror story, aravindhskumar, aravindhskumar.com, அமெரிக்க தொலைக்காட்சி தொடர்கள், அமெரிக்கன் ஹாரர் ஸ்டோரி, அரவிந்த் சச்சிதானந்தம், திரைக்கதை உத்திகள், திரைக்கதை பயிற்சி, tamil screenplay techniques, tamil screenplay tips\nஎன் ஆசான்- அகிரா குரோசவா\nமுன்னுரை: அந்த ஆறு நாட்கள்- ஆரூர் பாஸ்கர்\nகதை, திரைக்கதை- காப்பிரைட்: அவசியங்கள், வழிமுறைகள்\nஸ்மார்ட் போன் இல்லா பெரு வாழ்வு\nஊச்சு- ஹாரர் துப்பறியும் நாவல்\nஅமெரிக்க தொலைக்காட்சி தொடர்கள் (7)\nஒரு நிமிடக் கதைகள் (2)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578711882.85/wet/CC-MAIN-20190425074144-20190425100144-00033.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://divineinfoguru.com/slokas-mantras/devotional-songs-lyrics/sri-ganesha-pancharatnam/", "date_download": "2019-04-25T08:44:29Z", "digest": "sha1:EP4CX2LLRZF6URCCHIZ6AKUFKG53EKIZ", "length": 5934, "nlines": 107, "source_domain": "divineinfoguru.com", "title": "Sri Ganesha Pancharatnam - DivineInfoGuru.com", "raw_content": "\nமுதா கராத்த மோதகம் ஸதா விமுக்தி ஸா���கம்\nகலாதராவ தம்ஸகம் விலாஸி லோக ரக்ஷ்கம்\nஅநாயகைக நாயகம் விநாசிதேப தைத்யகம்\nநதாசுபாசு நாசகம் நமாமிதம் விநாயகம்\nநதேதராதி பீகரம் நவோதி தார்க்க பாஸ்வரம்\nநமத் ஸுராரி நிர்ஜரம் நாதாதிகாப துத்தரம்\nஸுரேச்வரம் நிதீச்வரம் கஜேச்வரம் கணேச்வரம்\nமஹேச்வரம் த மாச்ரயே பாரத்பரம் நிரந்தரம்\nஸமஸ்த லோக சங்கரம் நிரஸ்ததைத்ய குஞ்சரம்\nதரேதரோதரம் வரம் வரேப வக்த்ர மக்ஷரம்\nக்ருபாகரம் க்ஷமாகரம் முதாகரம் யசஸ்கரம்\nமனஸ்கரம் நமஸ்க்ருதாம் நமஸ்கரோமி பாஸ்வரம்\nஅகிஞ்சனார்த்தி மார்ஜனம் சிரந்தனோக்தி பாஜனம்\nபுராரி பூர்வ நந்தனம் ஸுராரி கர்வ சர்வணம்\nப்ரபஞ்ச நாச பீஷணம் தனஞ்ஜயாதி பூஷணம்\nகபோலதான வாரணம் பஜே புராண வாரணம்\nநிதாந்த காந்த தந்தகாந்தி மந்தகாந்த காத்மஜம்\nஅசிந்த்யரூப மந்த ஹீன மந்தராய க்ருந்தனம்\nஹ்ருதந்தரே நிரந்தரம் வஸந்த மேவ யோகிநாம்\nதமேகதந்த மேவதம் விசிந்தயாமி ஸந்ததம்\nமஹாகணேச பஞ்சரத்ந மாதரேண யோந்வஹம்\nப்ரஜல்பதி ப்ரபாதகே ஹ்ருதிஸ்மரந் கணேச்வரம்\nAmman Gayatri Mantras – அம்மன் மந்திரங்கள்\nThiruppavai 30 Songs in Tamil - திருப்பாவை 30 பாடல்கள் விளக்கங்களுடன்\nபொங்கல் கோலங்கள் – Pongal Kolangal\nபொங்கல் ரங்கோலி கோலங்கள் – Pongal Rangoli Kolangal\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578711882.85/wet/CC-MAIN-20190425074144-20190425100144-00033.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2123230", "date_download": "2019-04-25T08:58:29Z", "digest": "sha1:EBSZFT5NOVV7A623567LM3CQEZ4HIZ2R", "length": 15257, "nlines": 237, "source_domain": "www.dinamalar.com", "title": "அரசுப்பள்ளியில் நூலகம் திறப்பு| Dinamalar", "raw_content": "\nகுழந்தை வரத்துக்கு துடைப்பம் அடி; ஒசூர் அருகே விநோதம்\nஜெ., சொத்து மதிப்பு வெளியீடு 7\nவாரணாசியில் பிரியங்கா போட்டியில்லை 11\nபெரம்பலூர் பாலியல் புகார் ; ஆடியோ ரிலீஸ்\nபயங்கரவாதிகள் முகவரியுடன் விபரம் தந்த இந்தியா 18\n'குண்டுவெடிப்பு குற்றவாளிகள் இந்திய கடல் வழி ... 2\n; நீதிபதிகள் கோபம் 33\nஅதிக இடங்களில் போட்டியிடும் பா.ஜ., 6\nவிவசாயியை இழுத்துச்சென்ற முதலை 1\nவெள்ளகோவில்:அரசு துவக்கப்பள்ளியில், நுாலகம் திறக்கப்பட்டது.வெள்ளகோவில், செம்மாண்டாம்பாளையம் அரசு ஆரம்பப்பள்ளியில், 95 பேர் படிக்கின்றனர். மணிவேல் என்ற தன்னார்வலர் வழங்கிய, ஒரு லட்சம் ரூபாய் நிதியில், கம்ப்யூட்டருடன் கூடிய நுாலகம் அமைக்கப்பட்டுள்ளது.\nநுாலக திறப்பு விழா நடந்தது. அ.தி.மு.க., ஒன்றிய செயலாளர் முத்துகுமார், நுாலகத்தை திறந்து வைத்தார். கலை, இலக்கியம், வர���ாறு, அறிவியல் என, பல துறை சார்ந்த, ஆயிரம் புத்தகங்கள் உள்ளன. நிகழ்ச்சி ஏற்பாடுகளை, பள்ளி தலைமையாசிரியர் பால சிவக்குமார், செம்மாண்டாம்பாளையம் ஊர் மக்கள் செய்திருந்தனர்.\nசாதனை புரிந்து வரும்ஏ.கே.ஆர். அகாடமி பள்ளி\n» பொது முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த ���ருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nசாதனை புரிந்து வரும்ஏ.கே.ஆர். அகாடமி பள்ளி\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578711882.85/wet/CC-MAIN-20190425074144-20190425100144-00033.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eegarai.darkbb.com/t151099-topic", "date_download": "2019-04-25T08:15:16Z", "digest": "sha1:TZ5HANV5VYJDH3KQIHKB2YRRZLEYBV6T", "length": 41050, "nlines": 276, "source_domain": "eegarai.darkbb.com", "title": "சிவபெருமானைப் பற்றி பேசும் ‘மாயன்’ திரைப்படம்..!", "raw_content": "\nநாளிதழ்கள் & வார இதழ்கள்\nதமிழ் மின் நூலகம் - 8600 PDF\n» வீடுவரை உறவு வீதி வரை மனைவி\n» திருப்பதி கோவிலில் ஆண்டு வருமானம் ரூ.3,100 கோடியாக உயர்வு\n» 48 மணி நேரத்தில் தமிழகத்தில் மிக கனமழை பெய்யும் - வானிலை ஆய்வு மையம்\n» வாரணாசியில் மோடியை எதிர்த்து பிரியங்கா போட்டி இல்லை- அஜய் ராய் போட்டியிடுகிறார்\n» மோடிக்கு எதிராக விரலை உயர்த்தி பேசினால் கைகளை துண்டிப்போம் - பா.ஜனதா தலைவர் சர்ச்சை பேச்சு\n» ஒரே நபர் 2 தொகுதிகளில் போட்டியிட தடை- அவசர வழக்காக விசாரிக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு\n» கேட்டு ரசித்த பாடல்கள் - காணொளி - தொடர் பதிவு\n» மருதகாசி திரையுலகில் ஓர் புனித காசி\n» ஒரு சின்ன முள் கால்ல குத்திடுச்சு. என்ன செய்யறது\n» படமும் செய்தியும் - தொடர் பதிவு\n» ஈரானிடமிருந்து கச்சா எண்ணெய் இறக்குமதியை நிறுத்துகிறது இந்தியா\n» சத்தியசோதனை - காந்தி\n» நான் பார்த்த அரசியல் - கண்ணதாசன்\n» திருக்கழுக்குன்றம்:-தாழக்கோயில் ரிஷிகோபுரம்முன்புற மண்டபம் இல்லாமல்..\n» இந்தோனேஷியா வெளியிட்ட ராமாயண தபால் தலை\n» சொர்க்கம் என்பது நமக்கு சுத்தம் உள்ள வீடு தான்... இன்று உலக மலேரியா தினம்\n» மண்ணிலேயே விண்ணைக் காண்போம்\n» இந்திரா செளந்தரராஜன் புத்தகங்கள்\n» உடம்புல ஒரு கரும்புள்ளி. அது என்ன\nby புத்தகப்பிாியன் Today at 9:38 am\nby புத்தகப்பிாியன் Today at 9:21 am\n» டிக் டிக் டிக் - அகதா கிரிஸ்டி\nby புத்தகப்பிாியன் Today at 9:12 am\n» குள்ளன் - தி.ஜானகிராமன்\nby புத்தகப்பிாியன் Today at 9:10 am\n» விரைவில் தொடங்கவுள்ள ஹிந்தி ‘சேது 2’\n» பெங்களூருக்கு வெற்றி தேடி தந்த 'அந்த மூன்று ஓவர்கள���'\n» சட்டசபை தேர்தலில் போட்டி : நடிகை கஸ்தூரி\n» தங்க மகளுக்கு வெறும் வாழ்த்து மட்டும்தான்... முதல்வர் பரிசுத் தொகை அறிவிக்காததன் காரணம் என்ன\n» தீவிரவாதிகளா... கேள்வியே கிடையாது சவுதியில் 37 பயங்கரவாதிகளின் தலை துண்டிப்பு\n» டெல்லியில் போட்டியிடும் கிரிக்கெட் வீரர் கவுதம் காம்பீர் சொத்து மதிப்பு ரூ.147 கோடி\n» மரபணு - ஐசக் அசிமோவ்\n» குருபீடம் - ஜெயகாந்தன்\n» பா.ராகவன் அவர்களுன் புத்தகங்கள்\n» மெஹந்தி சர்க்கஸ் - விமரிசனம்\n» நாட்டின் மிக நீண்ட சுற்றுவட்டப் பாதையில் சர்க்குலர் ரயில் பயணம் தொடங்கியது\n» ஜப்பான் உள்ளாட்சி தேர்தலில் வென்ற யோகி\nby பழ.முத்துராமலிங்கம் Yesterday at 4:43 pm\n» ராகுல் மூலம் மீனாட்சிக்கு அதிர்ஷ்டம்\nby பழ.முத்துராமலிங்கம் Yesterday at 4:40 pm\nby பழ.முத்துராமலிங்கம் Yesterday at 4:31 pm\n» மருத்துவமனையிலும் மதப் பிரசாரம் - உமாசங்கர் ஐஏஎஸ்-ஸை பணியிலிருந்து விடுவித்த ம.பி\nby பழ.முத்துராமலிங்கம் Yesterday at 4:30 pm\n» `15 ரூபாயில் 80 கி.மீ போகலாம்' கல்லூரி மாணவர்களின் கலக்கல் ஹைப்ரிட் கார்\n» கச்சா எண்ணெய் விலையேற்றம்: பங்குச் சந்தையில் கடும் சரிவு\nby பழ.முத்துராமலிங்கம் Yesterday at 12:39 pm\n» `திரும்ப வந்துட்டேன்னு சொல்லு' - மெரினா ஏரியாவில் மெர்சல் காட்டிய வாட்சன்\n» இது பல்லி இல்ல, கில்லி\n» சீனாவில் ரூ. 300 கோடி வசூல்: ‘அந்தாதுன்’ மகத்தான சாதனை\n» உங்கள் மகன், மருமகனின் சொத்துக் கணக்குகளை சொல்ல இயலுமா- உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதிக்கு சவால் விடுக்கும் குஜராத் வழக்கறிஞர்\nby பழ.முத்துராமலிங்கம் Yesterday at 9:50 am\n» தமிழகத்தில் பிடிபட்ட தங்கம்; திருப்பதி தேவஸ்தானம் விளக்கம்\n» தோழியா என் காதலியா யாரடி என் கண்ணே\n» ரவிவர்மன் எழுதாத கலையோ - திரைப்பட பாடல் வரிகள்\nசிவபெருமானைப் பற்றி பேசும் ‘மாயன்’ திரைப்படம்..\nஈகரை தமிழ் களஞ்சியம் :: பொழுதுபோக்கு :: சினிமா\nசிவபெருமானைப் பற்றி பேசும் ‘மாயன்’ திரைப்படம்..\nஃபாக்ஸ் க்ரோ ஸ்டூடியோஸ் நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர் ஜே.ராஜேஷ் கண்ணன் மற்றும் ஜி.கே.வி.எம். எலிஃபென்ட் பிக்சர்ஸ் நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர் டத்தோ கணேஷ் மோகன சுந்தரம் இணைந்து தயாரிக்கும் ‘மாயன் ’என்ற படத்தின் ஃப்ர்ஸ்ட் லுக் டீஸர் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது.\nஇந்த விழாவில் இந்தியாவிற்கான மலேசிய தூதர் லோகிதாசன் தன்ராஜ், தயாரிப்பாளர் ‘டத்தோ�� மோகன சுந்தரம், ‘டத்தின்’ குணவதி மோகன சுந்தரம், இணை தயாரிப்பாளர் ‘டத்தோ ’கணேஷ் மோகன சுந்தரம், படத்தின் நாயகன் வினோத், நடிகர் சௌந்தர், நாயகி ப்ரியங்கா, அருள் முருகன், பின்னணி இசை அமைப்பாளர் ஜோன்ஸ் ரூபர்ட், ஒளிப்பதிவாளர் அருண் பிரசாத், கலை இயக்குநர் வனராஜ், வி.எஃப்.எக்ஸ். மற்றும் டிசைனர் ரமேஷ் ஆச்சார்யா, ஆடை வடிவமைப்பாளர் நிவேதா ஜோசப், யோகீசன் இவர்களுடன் படத்தின் இயக்குநரும், தயாரிப்பாளருமான ஜே.ராஜேஷ் கண்ணன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.\nRe: சிவபெருமானைப் பற்றி பேசும் ‘மாயன்’ திரைப்படம்..\nஇந்த விழாவில் தயாரிப்பாளர்களில் ஒருவரான டத்தோ மோகன சுந்தரம் பேசுகையில், “எங்கள் நிறுவனத்தின் சார்பில் மலேசியாவில் ‘வில்லவன்’ என்ற படத்தை தயாரித்திருக்கிறோம். அதைத் தொடர்ந்து ஆஸ்திரேலியாவில் ஐயாய்(AIYAI)என்ற ஆங்கிலப் படத்தையும் தயாரித்திருக்கிறோம்.\nஎன்னுடைய பெற்றோர்கள் பிறந்த மண் தமிழகத்திலுள்ள நாகப்பட்டினம். அதனால் தமிழ்நாட்டில் வந்து ஒரு தமிழ் படத்தை தயாரிக்க ஆசைப்பட்டோம். அந்தத் தருணத்தில் இந்தப் படத்தின் இயக்குநரும், தயாரிப்பாளருமான ராஜேஷ் கண்ணன் அவர்களைச் சந்தித்தேன்.\nநான் விநாயகன் பக்தன், அகத்தில் அழகு முகத்தில் தெரியும் என்பதைப்போல் அவரை பார்த்தவுடன் பிடித்தவிட்டது. அத்துடன் அவருடைய குழுவினரையும் கண்டு வியந்தேன். இந்த படத்தை அவருடன் இணைந்து தயாரிப்பதில் மகிழ்ச்சியடைகிறேன்…” என்றார்.\nRe: சிவபெருமானைப் பற்றி பேசும் ‘மாயன்’ திரைப்படம்..\nமலேசிய தூதர் லோகிதாசன் தன்ராஜ் பேசுகையில், “இந்தியாவிலிருந்து ஏராளமான தயாரிப்பாளர்கள் மலேசியாவிற்கு சென்று படமெடுப்பதற்கு நாங்கள் உதவி செய்திருக்கிறோம். சென்னையிலிருக்கும் துணை தூதரகம் மூலமாக ஏராளமான வழிகாட்டல்களையும் வழங்கியிருக்கிறோம்.\nஆனால் தற்போது மலேசியாவிலிருந்து படமெடுப்பதற்காக இந்தியாவிற்கு அதிலும் தமிழகத்திற்கு வருகைத் தந்திருக்கிறார்கள். மலேசிய நாட்டிலுள்ள கலைஞர்கள் தங்களின் திறமையை மலேசியாவிற்குள் மட்டுமே வெளிப்படுத்திக் கொண்டிருக்கும் நிலையில், வினோத் போன்ற திறமையான கலைஞர்கள் இந்தியாவிற்கு வந்து தமிழ் மற்றும் ஆங்கில படங்களில் நடிப்பதை நான் வரவேற்கிறேன்.\nஇந்த படக் குழுவின் முயற்சியை மனதார பாராட்டுகிறேன். இத���் மூலம் மலேசியாவிலுள்ள கலைஞர்களின் திறமை உலகம் முழுவதும் பரவவேண்டும் என்று வாழ்த்துகிறேன்…”என்றார்.\nRe: சிவபெருமானைப் பற்றி பேசும் ‘மாயன்’ திரைப்படம்..\nஇத்திரைப்படம் மூலமாக தமிழில் நாயகனாக அறிமுகமாகும் நாயகன் வினோத் பேசுகையில், “நானும் சிவ பக்தன். இயக்குநரும் சிவ பக்தர். படமும் சிவனைப் பற்றித்தான் பேசுகிறது. நான் நடிக்கும் முதல் இந்திய தமிழ் திரைப்படம் இதுதான். இந்த டீஸரின் வெற்றிக்கு இயக்குநர் குழுவின் ஒருங்கிணைந்த முயற்சியே காரணம். இந்த படத்தின் மூலம்அறிமுகமாகும் எனக்கு உங்களின் ஆதரவு தேவை…” என்றார்.\nஇந்த படத்தின் ஆங்கில பதிப்பில் நாயகியாக நடிக்கும் ப்ரியங்கா பேசுகையில், “இந்த ‘மாயன்’ படம் தமிழ் மற்றும் ஆங்கில மொழியில் உருவாகிறது. ஆங்கில பதிப்பில் நான் நாயகியாக நடிக்கிறேன். நான் தமிழ் பொண்ணுதான். இந்தியாவில் தயாராகும் ஆங்கில படத்தில் ஹீரோயினாக அறிமுகமாவதில் சந்தோஷமடைகிறேன். எனக்கு வாய்ப்பளித்த இயக்குநர் மற்றும் தயாரிப்பாளர் அவர்களுக்கு நன்றி…” என்றார்.\nRe: சிவபெருமானைப் பற்றி பேசும் ‘மாயன்’ திரைப்படம்..\nபடம் சிறப்பாக வளர வாழ்த்துகள்\nRe: சிவபெருமானைப் பற்றி பேசும் ‘மாயன்’ திரைப்படம்..\nRe: சிவபெருமானைப் பற்றி பேசும் ‘மாயன்’ திரைப்படம்..\nவாழ்த்துக்கள் மாயன் படக்குழுவிற்கு .\n* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்\nவாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----\"காஞ்சி மஹா பெரியவா \"\nசாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்\nவேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி\nRe: சிவபெருமானைப் பற்றி பேசும் ‘மாயன்’ திரைப்படம்..\nநடிகர் செளந்தர்ராஜன் பேசுகையில். “நான் இங்கு சிறப்பு விருந்தினராக வரவில்லை. படக் குழுவினரின் சகோதரராக வருகை தந்திருக்கிறேன். போஸ்டரை பார்த்தவுடன் சந்தோஷமடைந்து, படக் குழுவினரை வாழ்த்தினேன். இயக்குநர் ராஜேஷ் அவர்களை எனக்கு பத்தாண்டுகளுக்கு முன்பேயே தெரியும். அவரது இயக்கத்தில் ஒரு படத்தை தயாரிக்க திட்டமிட்டிருந்தோம். இயக்குநர் ராஜேஷ் எப்போதும் ஒரு நேர்மறையான சிந்தனையாளர். படத்தின் டீஸர் நன்றாக இருக்கிறது.வாழ்த்துகள்…” என்றார்.\nபடத்தின் தயாரிப்பாளரும், இயக்குநருமான ராஜ��ஷ் கண்ணன் பேசுகையில், “மாயன் என்றால் நாம் அனைவரும் மெக்சிகோவில் உள்ள மாயன் கலாச்சாரத்தையும், மாயன் காலண்டரையும் நினைத்துக் கொள்கிறோம்.\nRe: சிவபெருமானைப் பற்றி பேசும் ‘மாயன்’ திரைப்படம்..\nமாயன் என்பது மூவாயிரம் வருட வரலாறு கொண்டது. தமிழ் என்று எடுத்துக் கொண்டால் இருபத்தைந்தாயிரம் ஆண்டுகள் பழமை கொண்டது. ஆனால் சிவன் என்று எடுத்துக் கொண்டால் அதற்கும் மேல் செல்கிறது. என்னைப் பொருத்தவரை சிவன்தான் மாயன்.\nமுதலில் மனிதர்கள் சிங்கம் போல் இருந்தார்கள். சிங்கம் பசிக்கும்போதுதான் வேட்டையாடும். பின்னர் புசித்து, பசி அடங்கியவுடன் மீதியை அங்கேயே விட்டுவிட்டு சென்றுவிடும்.\nஆனால் மனிதர்கள் தற்போது கழுதை புலி போலாகிவிட்டார்கள். கழுதை புலி என்ன செய்யும் என்றால், வேட்டையாடிவிட்டு, சாப்பிட்டுவிட்டு, மீதமிருப்பதை நாளைக்கு பசிக்கும் என்று சொல்லி அதை எடுத்துக் கொண்டு செல்லும். அதனால் அதனை சுற்றி எப்போதும் மிருகங்களின் பிணம் இருக்கும். அதைபோல் இப்போது மனிதர்களும் தங்களைச் சுற்றி எப்போதும் பணத்தை வைத்துக் கொண்டிருக்கிறார்கள்.\nRe: சிவபெருமானைப் பற்றி பேசும் ‘மாயன்’ திரைப்படம்..\nஇது போன்ற ஒரு தருணத்தில் ஆதி யோகியான சிவன் இவர்களையெல்லாம் ஏன் படைத்தோம் என்று ஒரு கணம் சிந்தித்தால்… அது என்னவாக இருந்திருக்கும் எப்படியிருந்திருக்கும்.. அதன் பின் விளைவு என்னவாக இருக்கும்.. அதுதான் இந்த ‘மாயன்’ திரைப்படம்.\nமாயன் ஒரு ஃபேண்டசி. மாயன் ஒரு ரியாலிட்டி. இதை வேறொரு கோணத்தில் சுவராசியமாக சொல்வதுதான் இந்த ‘மாயன்’ திரைப்படம்.\nசின்ன வயதில் தப்பு செய்தால் சாமி கண்ணைக் குத்தும் என்று சொல்லி வளர்த்தார்கள். அது உண்மையா பொய்யா\nகர்மா என்ற ஒன்று இருக்கிறது. அதனை செயல் வினை என்றும் சொல்லலாம். நாம் நல்ல செயல்களை செய்தால் கர்மா, செயல் வினை ஆகிறது. தவறு செய்தால் கர்மா, செய் வினை ஆகிறது.\nRe: சிவபெருமானைப் பற்றி பேசும் ‘மாயன்’ திரைப்படம்..\nமனிதர்களில் சம நிலையற்றவர்களின் சாபம் குறித்த வலிமையையும் இந்தப் படத்தில் சொல்லியிருக்கிறோம்.\nஇந்தப் படம் ஏன் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தயாராகிறது என்றால், இதன் திரைக்கதை உலகின் எந்த நிலவியல் பின்னணியிலும் பொருந்தக் கூடியது. அது சீனாவாக இருக்கட்டும். லாஸ் ஏஞ்சல்ஸாக இருக்கட்��ும். மெக்சிகோவாக இருக்கட்டும்.. எந்த புவியியல் பின்னணியிலும் இந்த கதையின் தன்மை பார்வையாளர்களுடன் இணைந்துவிடும்.\nநம்முடைய பெருமைகளையும் ,கலாச்சாரத்தையும் நம்முடைய இந்திய மொழிகளைவிட ஆங்கில மொழியில் சொன்னால் நன்றாக இருக்கும். அத்துடன் உலகம் முழுவதும் செல்லும் என்ற காரணத்தினால் இரண்டு மொழிகளில் ஒரே நேரத்தில் உருவாக்குகிறோம். இதற்கு இணை தயாரிப்பாளரும் ஒப்புக் கொண்டார்.\nசிவனை இந்த படத்தில் ஸ்டைலீஷாக காட்ட நினைத்தேன். அதனால் அதற்கு ஏற்ற வகையில் இருந்த வினோத்தை நாயகனாக்கியிருக்கிறேன்…” என்றார்.\nநிகழ்ச்சியின் முடிவில் ‘மாயன்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கிற்கான புத்தகம் ஒன்றும் வெளியிடப்பட்டது.\nRe: சிவபெருமானைப் பற்றி பேசும் ‘மாயன்’ திரைப்படம்..\nமனிதர்களில் சம நிலையற்றவர்களின் சாபம் குறித்த வலிமையையும் இந்தப் படத்தில் சொல்லியிருக்கிறோம்.\nஇந்தப் படம் ஏன் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தயாராகிறது என்றால், இதன் திரைக்கதை உலகின் எந்த நிலவியல் பின்னணியிலும் பொருந்தக் கூடியது. அது சீனாவாக இருக்கட்டும். லாஸ் ஏஞ்சல்ஸாக இருக்கட்டும். மெக்சிகோவாக இருக்கட்டும்.. எந்த புவியியல் பின்னணியிலும் இந்த கதையின் தன்மை பார்வையாளர்களுடன் இணைந்துவிடும்.\nநம்முடைய பெருமைகளையும் ,கலாச்சாரத்தையும் நம்முடைய இந்திய மொழிகளைவிட ஆங்கில மொழியில் சொன்னால் நன்றாக இருக்கும். அத்துடன் உலகம் முழுவதும் செல்லும் என்ற காரணத்தினால் இரண்டு மொழிகளில் ஒரே நேரத்தில் உருவாக்குகிறோம். இதற்கு இணை தயாரிப்பாளரும் ஒப்புக் கொண்டார்.\nசிவனை இந்த படத்தில் ஸ்டைலீஷாக காட்ட நினைத்தேன். அதனால் அதற்கு ஏற்ற வகையில் இருந்த வினோத்தை நாயகனாக்கியிருக்கிறேன்…” என்றார்.\nநிகழ்ச்சியின் முடிவில் ‘மாயன்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கிற்கான புத்தகம் ஒன்றும் வெளியிடப்பட்டது.\nRe: சிவபெருமானைப் பற்றி பேசும் ‘மாயன்’ திரைப்படம்..\nRe: சிவபெருமானைப் பற்றி பேசும் ‘மாயன்’ திரைப்படம்..\nபின்னூட்டம் எழுத உள்நுழைக அல்லது உறுப்பினராக பதிவு செய்க\nஈகரை உறுப்பினர்கள் மட்டுமே இங்குள்ள பதிவுகளுக்கு பின்னூட்டம் (மறுமொழி) எழுத முடியும்\nஉறுப்பினராக பதிவு செய்து ஈகரை குடும்பத்துடன் இணையுங்கள்\nஈகரை தமிழ் களஞ்சியம் :: பொழுதுபோக்கு :: சினிமா\nJump to: Select a forum||--வரவேற்பறை| |--உறுப்பினர் அறிமுகம்| |--கேள்வி - பதில் பகுதி| |--அறிவிப்புகள்| |--கவிதைப் போட்டி - 4| |--கவிதைப் போட்டி -3| |--கட்டுரைப் போட்டி| |--மக்கள் அரங்கம்| |--திண்ணைப் பேச்சு| |--நட்பு| | |--வேலைவாய்ப்பு பகுதி| | |--சுற்றுலா மற்றும் அனுபவங்கள்| | |--பிரார்த்தனைக் கூடம்| | |--வாழ்த்தலாம் வாங்க| | |--விவாத மேடை| | | |--சுற்றுப்புறச் சூழல்| |--விளையாட்டு (GAMES)| |--வலைப்பூக்களின் சிறந்த பதிவுகள்| |--கவிதைக் களஞ்சியம்| |--கவிதைகள்| | |--கவிதை போட்டி -1| | |--கவிதை போட்டி -2| | | |--சொந்தக் கவிதைகள்| | |--புதுக்கவிதைகள்| | |--மரபுக் கவிதைகள்| | | |--ரசித்த கவிதைகள்| |--சங்க இலக்கியங்கள்| |--மொழிபெயர்ப்புக் கவிதைகள்| |--செய்திக் களஞ்சியம்| |--தினசரி செய்திகள்| | |--கருத்துக் கணிப்பு| | | |--வேலை வாய்ப்புச்செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--வீடியோ மற்றும் புகைப்படங்கள்| | |--காணொளிகள் பழைய பாடல்கள் மட்டும்| | | |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--ஆதிரா பக்கங்கள்| |--வித்தியாசாகரின் பக்கங்கள்| |--தகவல் தொடர்பு தொழில் நுட்பம்| |--கணினி தகவல்கள்| | |--கணினி | மென்பொருள் பாடங்கள்| | | |--தரவிறக்கம் - Download| | |--பக்திப் பாடல்கள்| | | |--கைத்தொலைபேசி உலகம்| |--மின்நூல் புத்தகங்கள் தரவிறக்கம்| |--பொழுதுபோக்கு| |--நகைச்சுவை| |--சினிமா| | |--திரைப்பாடல் வரிகள்| | | |--கதைகள்| | |--நாவல்கள்| | |--முல்லாவின் கதைகள்| | |--தென்கச்சி சுவாமிநாதன்| | |--பீர்பால் கதைகள்| | |--ஜென் கதைகள்| | |--நூறு சிறந்த சிறுகதைகள்| | | |--மாணவர் சோலை| |--சிறுவர் கதைகள்| |--திருக்குறள்| |--பெண்கள் பகுதி| |--மகளிர் கட்டுரைகள்| | |--தலைசிறந்த பெண்கள்| | | |--சமையல் குறிப்புகள்| | |--கிருஷ்ணம்மாவின் சமையல்| | | |--அழகு குறிப்புகள்| |--ஆன்மீகம்| |--இந்து| |--இஸ்லாம்| |--கிறிஸ்தவம்| |--ஜோதிடம்| |--மருத்துவ களஞ்சியம்| |--மருத்துவ கட்டுரைகள்| | |--மருத்துவக் கேள்வி பதில்கள்| | | |--சித்த மருத்துவம்| |--யோகா, உடற்பயி்ற்சி| |--தகவல் களஞ்சியம்| |--கட்டுரைகள் - பொது| | |--சொந்தக் கட்டுரைகள்| | | |--பொதுஅறிவு| | |--அகராதி| | |--காலச் சுவடுகள்| | | |--விஞ்ஞானம்| |--புகழ் பெற்றவர்கள்| |--பண்டைய வரலாறு - தமிழகம்| |--பாலியல் பகுதி |--மன்மத ரகசியம் |--சாமுத்திரிகா லட்சணம் |--சாமுத்திரிகா லட்சணம் - ஆண்கள் |--சாமுத்திரிகா லட்சணம் - பெண்கள்\nContact Administrator | விதிமுறைகள் | தமிழ் எழுதி | எழுத்துரு மாற்றி | ஈகரை ஓடை | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578711882.85/wet/CC-MAIN-20190425074144-20190425100144-00034.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.navakrish.com/page/3", "date_download": "2019-04-25T08:48:06Z", "digest": "sha1:XW7KBJOGYBALDYKTMGB2SGZSRHWCK67F", "length": 25771, "nlines": 142, "source_domain": "tamil.navakrish.com", "title": "Thamiraparani Thendral | Page 3", "raw_content": "\nவலைப்பதிவர் மன்றத்தில் சமீபத்தில் வலைப்பதிவுகளை வகை பிரித்தல் பற்றிய விவாதத்தை படித்தேன்.\nஇது பற்றி சில சிந்தனைகள் எழ, சில திறமூல நிரலிகளை பயன்படுத்தி எனது மடிக்கணினியில் ஒரு சோதனை செய்து பார்த்தேன். WordPressஇற்குள் இயங்குமாறு ஒரு திரட்டியினை நிறுவி, தமிழ் வலைப்பதிவுகளை திரட்டி WordPressஇற்குள் பதிக்கும் வகையில் ஒரு ஏற்பாடு செய்து வைத்திருக்கிறேன்.\nWordPress, Nucleus, Moveable Type போன்றவை கொண்டு இயங்கும் வலைப்பதிவுகளில் பதிவுகளை ‘வகை பிரிக்கும்’ செயல்பாடு இருப்பதால் வலைப்பதிவர்களே தங்கள் பதிவுகளை ஒரு தலைப்பின் கீழ் வகை படுத்த முடியும். ஆனால் ப்ளாக்கரில் இந்த செயல்பாடு கிடையாது என்றே நினைக்கிறேன். பதிவுகளை வகைப்படுத்தும் ஒரு முயற்சியாக Technorati tags இப்போது பிரபலமடைந்து வருவதையும் அறிந்திருப்பீர்கள் என்று நினைக்கிறேன்.\nஎனது சோதனை மனற்தொட்டிக்கான உரல் இதோ. இங்கே ஏற்கெனவே வகைப்படுத்தப்பட்ட பதிவுகள் அந்தந்த தலைப்புகளின் கீழ் தானாக திரட்டப் பட்டிருப்பதை காணலாம். ஆனால் பிளாக்கர் பயனர்களின் பதிவுகள் அனைத்தும் பொதுவான தலைப்பின் கீழ் மட்டும் தான் கிடைக்கும்.\nஇந்த சோதனை செய்து பார்த்ததில் தோன்றிய இன்னொரு சிந்தனை. தமிழ்மணத்தில் ஒரு வலைப்பதிவர் எழுதிய அனைத்து பதிவுகளையும் பட்டியலிடும் ஏற்பாடு இருந்தால் சௌகரியமாக இருக்கும்.\nஇந்த தளம் is Just a proof of concept. இதில் நேற்றும் இன்றும் மட்டும் திரட்டிய பதிவுகள் இருக்கின்றன. WordPress போன்று ஏற்கெனவே முதிர்ச்சியடைந்திருக்கும் ஒரு மென்பொருளுடன் MagpieRSS போன்ற மென்பொருட்களை பொருத்துவதில் பல அனுகூலன்கள் இருக்கின்றன. தேடுதல், வகைப்படுத்துதல் போன்ற செயல்பாடுகள் WordPressஇன் உள்ளேயே அமைந்திருப்பதால் தனித்தன்மையுடைய வேறு பல செயல்பாடுகளை அறிமுகப்படுத்த நேரத்தை உபயோகிக்க முடியும்.\nகாசியே பல முறை சொல்லியிருப்பதை போன்று இனி வரும் காலத்தில் தமிழ் வலைப்பதிவுகளுக்காக தமிழ்மணம் போன்று வேறு பல சேவைகள் வரக்கூடும். ஆங்கிலத்தில் Technorati, Blogsnow போன்ற தளங்களை போன்று தமிழ் வலைப்பதிவுகளையும் வெவ்வேறு கண்ணோட்டத்தில் அனுக வகை செய்யும் தளங்கள் வர வேண்டும். எனது இந்த சோதனை கூட எவருக்கேனும் உத்வேகமாக அமைந்து ஒரு புதிய சேவை பிறக்கலாம்.\nஇந்த சோதனை தளம் இன்னும் ஒரு நாள் மட்டுமே செயல்பாட்டில் இருக்கும்.\n2005 தேர்தலுக்கான அறிவிப்பு வந்தாகி விட்டது. அறிவிப்பு வந்த உடனேயே தேர்தல் பிரச்சாரமும் சூடு பிடிக்க ஆரம்பித்து விட்டது. வானொலி, தொலைக்காட்சி, தினசரி என்று அனைத்து ஊடகத்தினையும் தேர்தல் ஜுரம் பிடுத்துக் கொண்டிருக்கிறது.\nஅமெரிக்க தேர்தலில் வலைப்பதிவுகள் மிக முக்கிய வகித்தது (போன்ற தோற்றம் எழுந்தது) உண்மை. இங்கேயும் தேர்தல் அறிவிப்பு வெளியான சூட்டுடன் வலைப்பதிவுகள் களத்தில் குதிக்க தயாராகி விட்டன. பிபிஸி போன்ற முன்னனி செய்தி நிறுவனங்கள் கூட தங்கள் வலைப்பதிவுகளுடன் தேர்தல் அல்வா கிண்ட துவங்கி விட்டன.\nயாஹூவும் களத்தில் உடனே குதித்திருக்கிறது. பிரதான கட்சிகள் மூன்றிலிருந்தும் ஒவ்வொரு பிரமுகர் எழுதவதற்கான டயரி பக்கங்களை தாங்கி நிற்கிறது யாஹூ. கூடவே வாசகர்களிடன் ஒரு கணிப்பு நடத்தி வருகிறது. தற்போதைய (மாலை, ஏப்ரல் 6) நிலவரம் தொழிலாளர் கட்சி தான் மீண்டும் வரும் என்று தெரிவிக்கிறது.\nAlastair Campbell போன்ற சில அரசியல்வாதிகளும் சொந்த வலைப்பதிவுகளுடன் கோதாவில் இறங்குகின்றனர். வரும் நாட்களில் மேலும் பல வலைப்பதிவுகள் தேர்தல் களத்தில் குதிக்கும் என்று எதிர்ப்பார்க்கிறேன்.\nபரப்பரப்பான அடுத்த சில வாரங்களை ஆவலுடன் எதிர் நோக்குகிறேன்.\nஇது நாள் வரையில் நம்மவர்களுக்கு மேலை நாட்டவர்களை விட நோய் எதிர்ப்பு சக்தி அதிகம் என்று தான் நினைத்து வந்தேன். இன்னமும் நம்புகிறேன்.\nஎனது அலுவலக தோழி ஒருத்தி இந்தியாவினை பார்ப்பதற்கு தான் மிகவும் விரும்புவதாகவும் ஆனால் இந்தியாவிற்கு பயணம் செய்வதாயிருந்தால் அதற்கு முன் சில தடுப்பு ஊசிகள் போடவேண்டும் என்ற அச்சத்தினாலேயே இந்திய பயணத்தை ஒத்தி போட்டுக்கொண்டேயிருப்பதாக மாதத்திற்கு ஒரு முறையாவது புலம்புவாள்.\nஅப்போதேல்லாம் நான் “இந்தியர்களாகிய எங்களுக்கு நோயெதிர்ப்பு சக்தி மிக அதிகம். எந்த விதமான சூழ்நிலைக்கும் எங்களால் எளிதாக மாறிக்கொள்ள முடியும். உங்களைப் போல் எங்களுக்கு தேவையில்லாமல் தடுப்பூசிகள் தேவையில்லை” என்று சமாளிப்பது வழக்கம்.\nAll India Institute of Medical Sciences (AIIMS), HIV பரவுவதற்கு வழி செய்யும் ‘HLA-B*35-Px’ என்னும் மரபணு அதிகமாயிருப்பதாகவும் அதனை எதிர்த்து நிற்கும் ‘HLA-B*35-Py’ என்னும் மரபணு இந்தியர்களிடம் இரண்டரை மடங்கு குறைவாக இருப்பதாகவும் தனது ஆய்வுகளின் மூலம் கண்டறிந்திருப்பதாக அறிவித்துள்ளது. இது உண்மை என்றால் மேலை நாட்டவர்களை ஒப்பிடும் போது நம்மவர்களை எய்ட்ஸ் தாக்கும் அபாயம் மிக அதிகம் என்ற அதிர்ச்சியினை ஏற்றுக் கொள்ள வேண்டும்.\nமரபணு ஆராய்ச்சிகளை இன்னும் தீவிரமாக மேற்கொள்ள வேண்டியது அவசியமாகிறது.\nஉங்கள் பதிவுகளுக்கு பொருத்தமான படங்களை இணைப்பதற்காக தேடிக் கொண்டிருக்கிறீர்களா. நிறைய பேர் (நானும் தான்) கூகிள் இமேஜஸ் உபயோகித்து படங்களை திருட்டுத் தனமாய் தத்தெடுப்பது உண்டு.\nஇணையத்தில் உள்ள மிகப்பெரிய (அ)சௌகரியங்களில் இதுவும் ஒன்று. வேறு இன்னொருவருக்கு சொந்தமான படத்தை உரிமையுடன் எடுத்து உபயோகித்து விட்டு ஒரு acknowledgementஉம் disclaimerஉம் போட்டால் போதும். நேர்மையாய் இருப்பது போன்ற முகமூடி தயார்.\nசமீபத்தில் யாஹூ Creative Commons உரிமத்தின் படி அமைந்த ஆக்கங்களை தேடுவதற்கு தனியாக ஒரு தேடல் பக்கத்தை அறிமுகப்படுத்தியிருப்பதை பார்த்திருப்பீர்கள். இதனை கொண்டு அடுத்தவரின் உரிமத்தை மீறாமல் “CTL+C” “CTL+V” செய்வதற்கு தேவையான ஆக்கங்களை கண்டுபிடிக்கலாம். (அங்கே போய் tamil என்ற வார்த்தை கொடுத்து தேடி பாருங்கள். இரண்டாம் இடத்தில் உங்கள் அபிமான… 🙂 )\nசரி… தலைப்புக்கு வந்துடுறேன். எந்த விதமான ராயல்டி பிரச்சனையிலும் மாட்டிக் கொள்ளாமல் படங்களை சுடுவதற்கு சில தளங்கள் இதோ.\nமேலே இருக்கிற படம் pdphoto.orgயில் இருந்து உரிமையுடன் எடுத்தது.\nபள்ளிக்கூடத்துல (ப்ராக்ஸி) அட்டென்டென்ஸ் கொடுக்கிற மாதிரில்ல இருக்கு இது.\nரொம்ப நாளா லோக்கல் அரசியல் செய்திகளை பார்க்காமல் இருந்துட்டு இன்னைக்கு பார்த்த செய்தி கொஞ்சம் அதிர்ச்சியா தான் இருந்துச்சு. இதுக்கு முன்னாடி இந்தியாவின் எந்த சட்டமன்றத்திலாவது இது மாதிரி நடந்திருக்கா யாராவது விசயம் தெரிஞ்சவங்க சொன்னா என்னோட மண்டை கொடச்சல் கொஞ்சம் நிக்கும். (ஹூம்.. இது என்ன டெஸ்ட் போட்டியில் 1000 ரன் அடிக்கிற மாதிரி ரெகார்டா யாராவது விசயம் தெரிஞ்சவங்க சொன்னா என்னோட மண்டை கொடச்சல் கொஞ்சம் நிக்கும். (ஹூம்.. இது என்ன டெஸ்ட் போட்டியில் 1000 ரன் அடிக்கிற மாதிரி ரெகார்டா சாதனையாளர்களுக்கு பாராட்டு விழா நடத்த சாதனையாளர்களுக்கு பாராட்டு விழா நடத்த) சும்மா கொஞ்சம் general knowdgeஐ வளர்த்துக்கலாமேன்னு தான்.\nசட்டமன்றத்து போய் எதிர்த்தால உட்கார்ந்து விவாதங்களில் கலந்துக்கலைன்னா பதவியை ராஜினாமாவாது செய்திருக்கலாமே\nதமிழ் மொழியில் ஏற்கெனவே சில விக்கிகள் இயங்கி வருவதை அறிந்திருப்பீர்கள். விக்கி என்பது ஒரு கட்டுப்பாடற்ற இணையதள வடிவம்.\nவிக்கி என்பது பலர் சேர்ந்து உருவாக்கும் ஒரு இணைய தள வடிவம். விக்கி கொண்டு தகவல்களை பதித்து வைக்கும் போது ஒருவர் எழுதியதில் இருக்கும் பிழைகளை இன்னொருவர் திருத்துவதோ அல்லது அதனை மேம்படுத்துவதோ சாத்தியமாகிறது. மேலும் சிறு சிறு பதிவுகளாக கட்டப்படும் இத்தகைய தளங்கள் நாளடைவில் என்சைக்ளோபீடியோக்களை போல ஒரு குறிப்பிட்ட தலைப்பைப் பற்றிய அனைத்து தகவல்களையும் உள்ளடக்கியிருக்கும் நிலையை எட்டும் சாத்தியம் உள்ளது.\nதமிழ் மொழியில் இயங்கும் சில விக்கிகள்:\nதமிழில் லினக்ஸ் மற்றும் திறமூல செயலிகளைப் பயன்படுத்தவதை எளிதாக்க உருவாக்கப்பட்டுள்ள விக்கி. தமிழ்லினக்ஸ்.ஆர்க் தளத்தில் இயங்கும் இந்த விக்கியில் லினக்ஸ் தொடர்பான தகவல்கள் சேகரிக்கப்படுகின்றன.\nதமிழ் வலைப்பதிவர்களுக்காக இயங்கும் இந்த விக்கியில் வலைப்பதிவு தொழில்நுட்பங்களையும், வலைப்பதிவர்கள் சந்திக்கும் சவால்களையும் சேகரிக்கிறார்கள்.\nவிக்கிபீடியாவின் தமிழ் பகுதியில் அனைத்து தலைப்புகளின் கீழும் தகவல்கள் சேகரிக்கப்படுகின்றன. அன்மைக் காலங்களில் விக்கிபீடியா தளம் வேகப் பற்றாக்குறையினால் பாதிக்கப்பட்டுள்ளது. ஆகவே தளம் பல நேரங்களில் மிக மெதுவாக இயங்கலாம்.\nநரியுடன் ஓர் உலா – 2\nஒரு மென்பொருளை எப்படி நிறுவுவது என்று எழுதுவதற்கு சோம்பலாய் இருந்ததால் இந்த முறை கொஞ்சம் வித்தியாசமாக படம் காட்டி விளக்க முயன்றிருக்கிறேன். இந்த விவரணப்படத்தை பார்ப்பதற்கு உங்களிடம் Flash plugin தேவைப்படும்.\nசென்ற பதிவில் நமக்கு அறிமுகமான ஃபயர்ஃபாக்ஸ் உலாவியினை நம்முடைய கணினியில் நிறவும் முறையை இந்தப் படம் விளக்க முயற்சிக்கிறது..\nகோப்பின் அளவைக் குறைக்க எவ்வளவோ முயன்றும் 1.3 MBயை விட சுருக்க முடியவில்லை. Dial-up உபயோகிப்பவர்கள் முறைத்துப் பார்ப்பது தெரிகிறது. Broadband வைத்திருப்பவர்களுக்கு சிரமம் இருக்காது என்று நினைக்கிறேன்.\nஅப்புறம்… படத்தில் ஒலிப்பதிவு ர��ம்பவும் சுமாராகத் தான் வந்திருக்கிறது. அனைவருக்கும் பிடித்திருந்தால் அடுத்த பதிவில் இன்னும் கொஞ்சம் சிரத்தையுடன் குறைகளை நிவர்த்தி செய்ய முயற்சிக்கிறேன்.\nFirefox Installation பற்றிய படத்தை பார்வையிட இங்கே சொடுக்குங்கள்.\nநரியுடன் ஓர் உலா – 1\nவலைப்பதிவோரும், வாசகர்களில் சிலரும் அவ்வப்போது மொசில்லா ஃபயர்ஃபாக்ஸ் உலாவியில் தமிழ் வலைத்தளங்களங்களையும், வலைப்பதிவுகளையும் பார்வையிடுவதில் உள்ள சிரமங்கள் பற்றி குரல் கொடுப்பதை பார்த்திருப்பீர்கள். ஆனால் நம்மில் சிலர் மொசில்லா குடும்ப உலாவிகளில் நமது தளங்களையும்/வலைப்பதிவுகளையும் தெரிய வைப்பதற்கு தேவையான மாற்றங்களை இன்னமும் செய்யாமலிருக்கிறோம். ‘ஃபயர்ஃபாக்ஸ்’ உபயோகிப்போரின் குரல் சிறுபான்மையினரின் குரலாக சபையில் எடுபடாமலிருப்பதும் இதற்கு ஒரு காரணமாக இருக்கலாம்.\nமூன்று மாதங்களுக்கு முன்பு இருந்ததை விட ஃபயர்ஃபாக்ஸ் உபயோகிப்போரின் சதவிகிதம் இப்போது கனிசமாக உயர்ந்திருக்கிறது என்பது சென்ற மாதத்தில் இந்த வலைப்பதிவிற்கு வருகை புரிந்தோரின் புள்ளி விபரத்தை ஆராய்ந்ததில் புரிந்தது.\nமின்னஞ்சல் எரிதங்கள் உதயமாகும் நாடுகளின் பட்டியலை Sophos வெளியிட்டுள்ளது. அதில் முதல் 12 இடங்களில் வரும் நாடுகள்.\nஇந்த வாரயிறுதியில் என்ன செய்வது\nஎந்த படத்திலிருந்து ஆரம்பிக்கலாம் என்று சிறு குழப்பம். Any suggestions\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578711882.85/wet/CC-MAIN-20190425074144-20190425100144-00034.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://aravindhskumar.com/2011/12/25/%E0%AE%8F%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%88%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B1%E0%AE%BF-%E0%AE%93%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%AF%E0%AF%8D/", "date_download": "2019-04-25T09:16:01Z", "digest": "sha1:SGOAFABYWR5LCBF6MIHQLRRAUXBZQR5R", "length": 41876, "nlines": 164, "source_domain": "aravindhskumar.com", "title": "ஏன் இந்த கொலைவெறி- ஓர் ஆய்வு கட்டுரை | Aravindh Sachidanandam", "raw_content": "\nஏன் இந்த கொலைவெறி- ஓர் ஆய்வு கட்டுரை\nஏன் இந்த கொலைவெறி- ஓர் ஆய்வு கட்டுரை\nஎல்லா பத்திரிக்கைகளும் கொலைவெறி பற்றியே\nபேசுகின்றன. எம்.டிவியில் ஒளிபரப்பப்பெற்ற முதல் தமிழ் பாடல், ஒரே வாரத்தில் யுட்யுபில் (Youtube) ஒரு கோடி பார்வையாளர்களை கொண்ட பாடல் என இப்பாடலின் சாதனை பட்டியல் நீண்டுகொண்டே போகிறது. இதோ இப்போது இந்த கட்டுரையை எழுதும் தருவாயிலும் கூட சோனி மேக்ஸில் இந்த பாடல் ஓடிக்கொண்டிருக்கிறது. தமிழ் தெரியாத பலரும் இந்த பாடலை முணுமுணுத்துக் கொண்டிருப்பதால்,இந்த பாடலை நாம் தத்த���வார்த்த ரீதியாக, சமுக ரீதியாக, மனோதத்துவ ரீதியாக சற்றே கொலைவெறியோடு ஆராயப் போகிறோம்.\nசமகால தமிழ் சமுதாயத்தில் “கொலைவெறி” என்பது சராசரியாக பயன் படுத்தப்படும் ஒரு சாதாரண கொச்சை சொல்லே. ஆனால் இந்த கொச்சை சொல்லின் சிறப்பம்சம் என்னவென்றால்இதை நீங்கள் எந்த பதத்தில் வேண்டுமானாலும் பயன்படுத்திக் கொள்ளலாம். கோபம்,\nஆச்சர்யம், துக்கம், களிப்பு என எந்த சூழ்நிலையில் வேண்டுனாலும்\nபொருத்திக்கொள்ளலாம்,ஆங்கிலத்தில் உபயோகிக்கப்படும் ஃபக் (fuck) என்ற வார்த்தையைபோல. (ஃபக் என்றதும் ஆபாசமாக பேசுவதாக எண்ணிவிடவேண்டாம். புக்கர் பரிசு பெற்ற பல இலக்கியங்களில் ஃபக் என்ற வார்த்தை சரமாரியாக உபயோகிக்கப் பட்டுள்ளது \nஃபக் போன்று பல பதங்களில் உபயோகிக்கப் படும் ‘கொலைவெறி’ என்ற சொல்லின் அர்த்தம் தமிழகத்தை சாரா பலருக்கு தெரியாது. இன்னும் அந்த வார்த்தையின் அர்த்தத்தை பலரும் தேடிக்கொண்டிருக்கிறார்கள். அவ்வாறெனில் ‘கொலைவெறி’ என்ற ஒரு வார்த்தைக்காக மட்டும் இந்த பாடல் பிரபாலமாகியிருக்க முடியாது .\nஇந்த அளவுக்கு இப்பாடல்பிரபாலமானதற்க்கு பிரபாலமாக்கப்பட்டதற்க்கு காரணம் யாது என்பதை நாம் ஆராய்வோம். இங்கு பிரபாலமாக்கப்பட்டது என்பதை அழுத்தி குறிப்பிடவேண்டும்.\nஇசைக்கு மொழியில்லை.அதனால் இசைக்காகவே இப்பாடல் பிரபலமானது என யாரவது கூறினால் அவர்களை நாம் கல்லால் அடிக்கலாம். 35 வருடங்களாக இளையராஜா இயற்றிடாத இசையையோ, பதினாறு வருடங்களாக ரஹ்மான் செய்திடாத இசையையோ இந்த இசையமைப்பாளர் செய்திடவில்லை. உலகிலேயே தலைசிறந்த பாடல்களில் ஒன்றாக கருதப்படும் ‘ராக்காம கைய்யதட்டு’ என்ற பாடலை நிச்சயம் வட இந்தியர்கள் பலரும் கேட்டிருக்க மாட்டார்கள். இசையமைப்பிற்காக போற்றப்பெறும் இந்தபாடலே இந்தியாவில் பிரபலமாகதபட்சத்தில், இசைக்காக ‘கொலைவெறி’ பிரபாலமாகியிருக்க முடியாது\nதனுஷ் பாடுவது போன்று இந்த பாடல் காட்சியாமைக்கப்பெற்றிருக்கும். பத்திரிக்கைகளோ, தனுஷ் இந்த பாட்டை பாடும் போது படம் பிடிக்கப் பெற்ற காணொளியேயது என்று குறிப்பிடுகின்றன. சற்றே சிந்தித்து பார்ப்போமெனில் இது அந்த நடிகரை பாடுவது போல் நடிக்க வைத்து இயக்கப்பெற்ற ஓர் சாதரணமான ப்ரோமோ பாடலே என்பது விளங்கும். ஹிந்தி திரைப்படங்கள் போன்று தமிழில் யாரும் ப்ரோ��ோ பாடல்கள் வெளியிடுவதில்லை. (சுப்ரமணியபுரம் படத்தில் இடம்பெற்ற ‘தண்ணீரில் சிநேகிதம்’ பாடலே தமிழில் வெளிவந்த முதல் ப்ரோமோ பாடல்). இந்த ஆண்டு ஹிந்தியில் வெளியான ‘டெல்லி பெல்லி” போன்ற திரைப்படங்களின் ப்ரோமோ பாடல்களோடு ஒப்பிடுகையில் கொலைவெறி ப்ரோமோ அந்த அளவுக்கு அதிசயிக்க வைக்கவில்லை. இந்தப் பாடலின் வரிகளோ லாவோசி தத்துவத்தையோ ஜெயின் கவிதைகளையோ தழுவி எழுதப்பெற்றவையன்று .எனவே பாடலின் வெற்றிக்கு காரணமாக காணொளியையும் வரிகளையும் கருத முடியாது. வழக்கமாக தமிழகத்தை சார்ந்த எந்த விடயமும் இந்திய அளவில் கண்டுக்கொள்ளப்படாது. ஏனெனில் அது தமிழகத்தை சேர்ந்த விடயம். தென் மூலையில் தொங்கிக்கொண்டிருக்கும் ஓர் பாவப்பட்ட புண்ணிய பூமியை தமிழகம்.ஜப்பானில் சக்கை போடு போட்ட முத்து திரைப்படத்தை பற்றி இந்திய துணைக்கண்டதை சார்ந்த பலரும் கேள்வி கூட பட்டிருக்க மாட்டார்கள். அவ்வாறெனில் இப்பாடலின் வெற்றியின் பின்புலம் என்னவாக இருக்க முடியும் \nஇந்த பாடலின் முழு அர்த்தம் பலருக்கு புரியாவிடினும், இதன் சாராம்சம் பலருக்கும் புரிந்துவிட்டது. புடித்து விட்டது. ‘காதல் தோல்வி’ என்பதே அது. காதல் தோல்வி பாடல்கள் அன்று தொட்டு இன்று வரை வந்துக் கொண்டிருந்தாலும் சமகாலத்தில் எழுதப் படும் வரிகள் சற்றே வித்யாசமானவை. பழைய பாடல்களில் கதாநாயகன் நாயகியை நினைத்து உருகி உருகி பாடிவிட்டு, ‘ஏன் இப்படி செய்தாய் நீலவேணி’ என்பது போல் பாடலை முடிப்பார். ஆனால் தற்போது நாயகையை எந்த அளவுக்கு திட்ட முடியுமோ அந்த அளவுக்கு நாயகன் திட்டுவது போன்று பாடல்கள் எழுதபடுகிறது. அது போன்ற பாடல்கள் பிரபலமாவது ஆரோக்கியமான விடயமா என்பன போன்ற பெண்ணிய ஆராய்ச்சியில் நாம் இறங்கப்போவதில்லை. ஆனால் ‘கொலைவெறி’ பாடலின் பின் இருக்கும் ரசனை மாற்றத்தை பற்றி மட்டுமே நாம் கவனிப்போம்.\nஇந்தியாவை பொறுத்தவரை சமுக ரீதியான தத்துவார்த்த ஆராய்சிகளில் யாரும் குறிப்பிடும்படி ஈடுபட்டதில்லை. திடிரென எம். ஜி. ஆர் பிரபாலமாகிறார். திடிரென ரஜினி பிரபாலமாகிறார். இது வெறும் ரசனை மாற்றம் என்று நாம் விட்டுவிடமுடியாது. ஒரு ஒட்டுமொத்த சமுதாயத்தில். ஓர் தலை முறையில் ஏற்படும் மாற்றமே அது. இதை நாம் ஆராய்ந்தால் ஒரு நடிகரின் பின் செல்லும் கூட்டத்திலுள்ள அத்தனை ��ேருக்கும் உளவியல் ரீதியாக ஏதோ ஓர் பொதுவான விடயம் உள்ளது என்பது விளங்கும். இது போன்ற கூட்டங்கள் வெறும் சினிமா சார்ந்தே இயங்குவதால், அணைத்து கூட்டங்களும் வெறும் ‘ரசிகன்’ என்ற பொதுவான சொல்லில் அடக்கப்பட்டுவிடுகின்றன. ரசிகர் கூட்டங்களை நாம் இயக்கமாக கருத முடியாததால் அதை சார்ந்த ஆராய்சிகளுக்கும் வழியின்றி போகிறது.\nஆனால் மேற்கத்திய நாடுகளில் சினிமா தவிர்த்து, இசை, ஆன்மிகம், விளையாட்டு என பல பிரிவுகளில் பலர் பித்து பிடித்து திரிவதால் அவ்வாறான கூட்டங்கள் ஓர் இயக்கமாக, தலைமுறையாக கருதப்படுகிறது. அதை குறித்து பல ஆராய்சிகளும் செய்யப் படுகிறது. உதாரணமாக ஹிப்பிகள் (Hippies) எனவும், பீட் தலைமுறை (beat generation) எனவும் பல இயக்கங்கள் அங்கு உண்டு. ஒத்த கருத்துடைய ,குறிப்பிட்ட எண்ண அலைகளை கொண்ட மனிதர்களை கொண்ட இயக்கங்களே அவை.\nஇந்தியாவில் ‘அகோரிகள்’ என்ற பிரிவு உள்ளது. அகோரிகள் அனைவரின் பழக்க வழக்கங்களும் ஒரே மாதிரி அமைந்திருக்கும். அதை தவிர்த்து வேற எந்த பிரிவும் இங்கு குறிப்பிட படவில்லை. ஆனால் சினிமாவால் ஏற்படும் ரசனை மாற்றத்தை ஆராய தொடங்கினால் இந்தியாவில் பல பிரிவுகள் (Sects) இருப்பதை நாம் கண்டுபிடிக்கலாம்.\nஅணைத்து ஆராய்சிகளும் அனுமானங்களைக் கொண்டே தொடங்குவதால், இந்த பாடலை பொறுத்தவரை ‘காதல் தோல்வி பிரிவு’ (Love failure Sect ) என்ற பிரிவை நாம் அனுமானித்துக் கொள்வோம். மனோதத்துவரீதியாக காதல் என்பது வெறும் காமம் எனப்பட்டாலும், சமுக ரீதியாக காதல் என குறிப்பிடப்படும் ஒன்றை பற்றியே நாம் இங்கு கவனிக்க போகிறோம்.உலகில் அனைவரும் காதலில் தோல்வி கண்டவர்களே. அணைத்து ஆண்மகனும் நிச்சயம் சிறுவயதில் தன ஆசிரியையை காதலித்து இருப்பான் என்கிறது ஓர் ஆய்வு. அதுவே அவன் முதல் காதல். பெண்களும் தன் ஆசிரியையை காதலித்து இருப்பார்கள். (பெண்களின் முதல் காதல் பெண்கள் மீதுதான் என்பது விவாததிற்கு உட்படுத்த வேண்டிய கூற்று. அதற்க்கு நாம் அவர்களின் உடல் கூறுகளை கூறு போட்டு ஆராய்ச்சி செய்யவேண்டும். அதை பின் ஒரு நாள் விவாதிப்போம். அதைப் பற்றி அதிகம் தெரிந்து கொள்ள விரும்புபவர் Simone Ernestine Lucie Marie Bertrand de Beauvoir இயற்றிய ‘The Second Sex’ என்ற புத்தகத்தையும் திரு.சுஜாதா எழுதிய ‘எப்போதும் பெண்’ என்ற நாவலையும் படித்து பார்க்கவும்’). பலரும் காதலில் தோல்வி கொண்டவர்���ள் என்பதால் இப்பாடலை பலரும் ஏற்றுக் கொண்டார்கள். இதில் குறிப்பிடும் வரிகள் உண்மையாக இருபதனால் என்னவோ பெண்களும் இப்பாடலை விரும்புகிறார்கள்.\nசிக்மண்ட் பிராய்டு மனித பிரக்ஞைகளை (உணர்வு நிலைகளை) படிநிலை படுத்துகையில் ‘தன்னுணர்வற்ற நிலை’ என்று ஒன்றை குறிப்பிடுகிறார். நுண்ணுணர்வு சார்ந்த இந்த விடயத்தை மறுவரையரைப் படுத்திய சிலர் ‘தன்னுணர்வற்ற தொடர்பாடல்’ என்ற ஒரு தத்துவத்தை முன்வைக்கின்றனர். இதை எளிதாக குறிப்பிடவேண்டுமெனில், ஒரு மனிதன் தான் அறியாமலேயே தன் எண்ணங்களை பிறர் மனதில் செலுத்துவது. இங்கு விடுநர், பெறுனர் இருவருமே எண்ண அலைகளை உணர மாட்டார்கள். ஒருவர் மனதிலிருந்து எண்ணங்கள் அடுத்தவருக்கு பரவிக் கொண்டே இருக்கும். இதன் ஓர் வடிவமே டெலிபதி என்பது. (பிசிராந்தையார் என்னும் புலவரும் கோப்பெருஞ்சோழன் என்ற மன்னரும் ஒருவரை ஒருவர் காணமலேயே நட்புக்கொண்டு,தீவிர நண்பர்களாகி பின்னொருநாள் வடக்கிருந்து (வடக்கிருந்து- உண்ணா நோன்பிருந்து உயிர் விடுதல்-சாகும் வரை உண்ணா விரதம் ) உயிர் துறந்தனர் என்று தமிழ் இலக்கியம் குறிப்பிடுகிறது.தமிழன் தீவிர மனோதத்துவ ஆராய்ச்சியில் அன்றே இறங்கியுள்ளான் என்பதற்கு இது ஓர் சான்று) .இப்பாடலின் வெற்றிக்கு ‘தன்னுணர்வற்ற தொடர்பாடல்’ என்பதை ஒரு காரணமாக குறிப்பிடமுடியும். பல பாடலின் வெற்றிக்கு அதுவே காரணமெனினும் இப்பாடலில் ‘தன்னுணர்வற்ற தொடர்பாடல்’ சற்றே தீவரமாக உள்ளது.\nஇதை தவிர்த்து இப்பாடல் பிடிக்கிறதா பிடிக்கவில்லையா என்பது தெரியாமலேயே சிலர் பிடித்த மாதிரி காட்டிக் கொள்கின்றனர். ‘சைதை தமிழரசி’ கதை போல.ஒரு படத்தில் கவுண்டமணியும் சத்யராஜும் கொக்கரிப்பார்கள், “என்ன சைதை தமிழரசி தாகப் பட்டாரா ” பின் வரும் காட்சியில், “யாருப்பா அது தமிழரசி” என்று பேசிக் கொள்வார்கள். அது போலவும் இப்பாடல் பிரபாலமாகியிருக்கலாம்.\nஇப்பாடலின் வெற்றிக்கு எத்தனை காரணங்கள் சொன்னாலும், இன்னும் சில வருடங்களில் இப்பாடல் காற்றில் கரைந்துவிடும். வெறும் பாடல் என இதை ஒதுக்கி விடாமல், இது போன்ற திடீர் தீவிர ரசனைகள் ஆரையபடவேண்டும். ஒரு மனிதனின் வாழ்வியல் அவன் வளர்ந்த சமுக சூழலை பொறுத்தே அமைகிறது.சமிபத்தில் நான் சந்தித்த ஓர் அமெரிக்க பெண்மணி ஒரு இசைக் குழுவை பற்றி வி��வினார். “உங்களுக்கு BVB தெரியுமா.” நான் “ தெரியும்..\nBlack veil Brides” என்று சொன்னதும், அவர் பின் வருமாறு பேச தொடங்கினார் “அவர்கள் கடவுள். அவர்கள் என் வாழ்க்கையை மாற்றி அமைத்தனர்…அவர்களுக்காக நான் மரணிக்கவும் தயார் ” கோர்வை அற்ற ஓர் ஆங்கிலத்தில் ஒரு பிச்சியை போல தன்னிலை மறந்து அந்த பெண்மணி பேசிக் கொண்டுபோனார். அந்த இசைக் குழு அவர் மனதில் ஏற்படுத்திய தாக்கத்தையே இது காட்டுகிறது. அவரை போல் அவர் ஊரில் பலர் உள்ளதாக குறிப்பிட்டார். இது போன்று விடயங்கள் அங்கு நிறைய நிகழ்வதுண்டு. அனால் அனைத்தும் ஆராயப்படுகின்றன. அதுபோல் ஒட்டு மொத்தமாக நம் சமுகத்தில் ஏற்படும் மாற்றங்கள், பாதிப்புகள், அது விளையாட்டு துறையெனினும் , சினிமா துறையெனினும், இன்ன பிற துறையெனினும் ஆராயப்பட வேண்டும். அப்போது தான் சம கால தலைமுறையின் மனோ நிலையை உணர முடியும். இந்தியாவில் நிச்சயம் மனோதத்துவ புரட்சி நிகழ்த்தப்படவேண்டும். அதை செய்யும் பட்சத்தில் நிறைய பிரச்சனைகளுக்கு எளிதில் தீர்வு கண்டுவிடலாம்.\nஇப்போது இப்பாடல் நல்ல பாடலா இல்லையா என்பதை பற்றி விவாதிக்க வேண்டும். எளிமையான இசை, எளிமையான வரிகள் என அமைந்த பாடல் கேட்பதற்கும் பாடுவதற்கும் நன்றாக இருப்பதால் இது நல்ல பாடலே. ஆனால் ஒரு பிரபல ஹிந்தி பாடாலாசிரியர், இதனை கீழ்த்தரமான பாடல் என குறிபிடுகிறார். பல வருடகளுக்கு முன் ஹிந்தியில் வெளிவந்த ‘சோலி கே பீச்சே க்யா ஹேய் சோலி கே பீச்சே…சுனரி கே நீச்சே க்யா ஹேய் சோலி கே பீச்சே…சுனரி கே நீச்சே க்யா ஹேய் சுனரி கே நீச்சே… ” என்ற பாடல் நினைவிருக்கலாம். இதை நேரடியாக தமிழில் மொழி பெயர்த்தால் “ரவிக்கைக்கு பின்னால் என்ன சுனரி கே நீச்சே… ” என்ற பாடல் நினைவிருக்கலாம். இதை நேரடியாக தமிழில் மொழி பெயர்த்தால் “ரவிக்கைக்கு பின்னால் என்ன ” என்ற ஓர் கவித்துவமான அர்த்தம் கிட்டும். சமிபத்தில் ஹிந்தியில் வெளியான “Bhaagh Bhaagh Dk Bose Dk “என்ற அச்சில் ஏற்ற முடியாத பாடல் பிரபலமானது. விரசமான அந்த பாடல்களை ஏற்றுக் கொண்டவர்கள், விரசமற்ற இந்த பாடலை எதிர்கிறார்கள். இந்திய சமுகம் குறிப்பாக வட இந்திய இந்து சமுகம் பெண்களை அன்று தொட்டு இன்று வரை விரசமாகவே, போகப் பொருளாகவே சித்தரித்து வருவாதாக சாரு குப்தா என்ற பெண்மணி ‘Sexuality Obscenity, Community-Womens, Muslims and the Hindu Public In Colonial India ‘ என்ற புத்தகத்��ில் குறிப்பிடுகிறார். அது போல் சமுகத்தில் நிலவும் பல கீழ்தரமான விடயங்களை எதிர்ப்பதை விடுத்து ஒரு சாதரன சினிமா படலை எதிர்பதற்கு காரணம் இப்பாடல் தமிழ்நாட்டை சேர்ந்தது என்பதை தவிர வேறென்ன இருக்கமுடியும்.\nபாடல் பிரபலமானது ஒரு புறம் இருக்க பாடல் பிரபலமாகப்பட்டதை பற்றி தீவிரமாக கவனிக்க வேண்டும். முதன் முதலில் இந்த காணொளியை நான் யுட்யுபில் பார்க்கும் போது பார்வையாளர்களின் (no of views) எண்ணிக்கையைவிட, விரும்பியவர்களின் (no of likes) எண்ணிக்கை அதிகமாக இருந்தது. அது எவ்வாறு சாத்தியம் என்று இன்னும் புரியவில்லை.\nஇந்த பாடல் தங்க்லீஷ் என குறிப்பிடப் பட்டாலும், தொண்ணுறு சதவிதம் ஆங்கிலத்தில் தான் எழுதப் பட்டிருக்கிறது. அதனால் தான் இந்த பாடலை வெளியிட்ட கார்ப்ரெட் நிறுவணும் சரி, இன்ன பிற கார்ப்ரெட்களும் சரி விழுந்து விழுந்து இந்த பாடலை பிரபலபடுத்திக் கொண்டிருக்கின்றன. இதுவே தமிழில் எழுதப் பெற்றிருந்தால் நிச்சயம் பிரபாலபடுதியிருக்க மாட்டார்கள். அது பிற மாநிலத்தவருக்கு தமிழ் புரியாது என்பதனால் அன்று.தமிழ், ஹிந்தி எதிர்க்கும் கூட்டம் என முத்திரை குத்தப் பெற்ற ஓர் இனத்தின் மொழி என்பதால். Bebot Bebot என்ற ஒரு பிலிப்பைன்ஸ் நாட்டு பாடல், மொழி புரியாமலே இந்தியாவில் வரவேற்க்கப் பட்டது. ஆனால் கொலைவெறி பாடல் தமிழில் இருந்திருந்தால் நிச்சயம் வரவேற்க்கப் பட்டிருக்காது.\nஅதனால் இந்த பாடலை பிரபலப்படுத்துபவர்களின் நோக்கம் வட இந்தியா-தென் இந்தியாவை இணைப்பது என எண்ணி விட வேண்டாம்.. கல்லா கட்டுவதே அவர்களின் நோக்கம. காரணம் இன்று சினிமா இயங்கும் முறை பெரிதும் மாறிவிட்டது. அந்த காலத்தில் சினிமாவை நன்கு புரிந்தவர்கள் மட்டுமே சினிமா தயாரிக்க முடியும். ஒரு தயாரிப்பாளர் நடிககருக்கு அட்வான்ஸ் கொடுத்து படத்தை தொடங்கி, சில காட்சிகளை இயக்கியப்பின் , விநியோகஸ்தர்களுக்கு போட்டு காண்பித்து, அவர்களிடமிருந்து பணம் பெற்று மிச்ச படத்தை முடிப்பார். அதாவது படத்தில் போடப்பெற்ற முழுப் பணமும் ஒருவருடையதாக இருக்காது. ஆனால் இன்று கார்ப்ரெட் நிறுவனங்கள் நேரடியாக கோதாவில் இறங்கி விட்டன. முழு பணத்தையும் ஒரே நிறுவனமே செலவழிக்கிறது.. .சராசரியான பட செலவு ஐம்பது கோடி என ஆகிவிட்ட நிலையில் ஒரே மாநிலத்தை மட்டுமே நம்பி கள்ள கட்ட முடியா��ு. (இந்தியாவை பொறுத்த மட்டில் இரண்டே மாநிலங்களே உள்ளன..\nஇந்தி பேசும் மாநிலம். இந்தி பேசாத மதராஸ். இந்தியாவில் பலரும் தென் இந்தியா என்பது வெறும்\nமதராஸ்தான் என இன்னும் நம்பிக் கொண்டிருக்கிண்டர்.) அதனால் இந்தியில் இயக்கப்படும்\nபெரிய படங்களை தமிழ்நாட்டில் வெளியிடவேண்டிய கட்டாயத்திற்கு கார்ப்ரெட் நிறுவனங்கள்\nதள்ளப் பட்டிருக்கின்றன. அதே போல தமிழ் படங்களையும் ஹிந்தியில் வெளியிடும்\nமுயற்சியில் இறங்கி விட்டனர். அப்போது தான் படத்திற்காக செலவு செய்த\nபல கோடிகளை மீட்க முடியும்.\nஇப்போது இந்த பாடலை பிரபலப் படுத்தினால், திடிரென நாளை தனுஷை ஹிந்தியில் ஒரு பாடல் பாடவைக்க முடியும் . அல்லது ஒரு ஹிந்தி படத்தின் கதாநாயகன் ஆக்க முடியும் . ‘கொலைவெறி ‘ பாடல் நாயகன் தனுஷ் என வட இந்திய முழுவது பிரபலபடுத்த முடியும்.அப்போது எவ்வளவு கல்லா கட்டப் படும் என்பதை கணக்கிட்டு கொள்ளுங்கள். இதுவே கார்ப்ரெட் நிறுவங்களின் நோக்கம்.\nஇந்தியாவை பொறுத்த வரையில் எல்லா விடயங்களிலும் முதலாளித்துவம் ஒளிந்து கொண்டே இருக்கிறது. ஏதோ ஒரு வகையில் முதலாளித்துவ முதலை மக்களின் காலை கடித்துக் கொண்டே இருக்கிறது. அதன் ஒரு வடிவமே கார்ப்ரெட் நிறுவனங்கள்.அம்பானி 5000 கோடியில் வீடு கட்டுகிறார் என்றால், அவர் உழைப்பு அவர் பணம் என விட்டு விடலாம். ஆனால் 50 கோடி பேர் வறுமையில் வாடும் ஓர் நாட்டில் 5000 கோடியில் ஒருவரால் வீடு கட்ட முடிகிறதென்றால் இந்தியாவின் உண்மை முகத்தை நினைத்து நாம் அருவருப்படைந்து தான் தீர வேண்டும்.\nஇந்தியா என்பது ஜனநாயக போர்வையில் ஒளிந்துள்ள ஓர் முதலாளித்துவ நாடு (A capitalist country in the disguise of democracy). இங்கு ஏற்படும் நல்ல மாற்றங்களை, அது சினிமா பாடலேனினும் நாம் வரவேற்ப்போம். ஆனால் அதன் பின்னால் ஒளிந்திருக்கும் முதலாளித்துவ முதலைகளை விழிப்புணர்வோடு புறங்கையால் ஒதுக்கிவிட்டு பயணிப்போம், பகுத்தறிவை கலட்டி வைக்காமலேயே…\n3 thoughts on “ஏன் இந்த கொலைவெறி- ஓர் ஆய்வு கட்டுரை”\nஇந்த கட்டுரையின் சாராம்சம் கடைசி 2 பத்திகள் எனபது எனது எண்ணம்\nஎன் ஆசான்- அகிரா குரோசவா\nமுன்னுரை: அந்த ஆறு நாட்கள்- ஆரூர் பாஸ்கர்\nகதை, திரைக்கதை- காப்பிரைட்: அவசியங்கள், வழிமுறைகள்\nஸ்மார்ட் போன் இல்லா பெரு வாழ்வு\nஊச்சு- ஹாரர் துப்பறியும் நாவல்\nஅமெரிக்க தொலைக்காட்சி தொடர்கள் (7)\nஒரு நிமிடக் கதைகள் (2)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578711882.85/wet/CC-MAIN-20190425074144-20190425100144-00034.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://new.internetpolyglot.com/lesson-2404771285", "date_download": "2019-04-25T07:58:12Z", "digest": "sha1:FYV36YM235O2KSPKHCNA7F5FUFS66LF3", "length": 3287, "nlines": 120, "source_domain": "new.internetpolyglot.com", "title": "Divers Adverbes 2 - பல்வேறு வினையடைகள் 2 | Lesson Detail (French - Tamil) - Internet Polyglot", "raw_content": "\nDivers Adverbes 2 - பல்வேறு வினையடைகள் 2\nDivers Adverbes 2 - பல்வேறு வினையடைகள் 2\n0 0 à droite வலது பக்கமாக\n0 0 à gauche இடது பக்கமாக\n0 0 absolument முற்றிலும்\n0 0 ailleurs வேறு இடங்களில்\n0 0 au moins குறைந்தபட்சம்\n0 0 autant அவ்வளவு அதிகமாக\n0 0 avant முன்னால்\n0 0 bruyamment இரைச்சலுடன்\n0 0 dedans உட்புறம்\n0 0 dehors வெளிப்புறம்\n0 0 déjà ஏற்கனவே\n0 0 en fait உண்மையில்\n0 0 enfin இறுதியாக\n0 0 follement வேடிக்கையான முறையில்\n0 0 heureusement அதிர்ஷ்டவசமாக\n0 0 loin தூரத்தில்\n0 0 maintenant இப்பொழுது\n0 0 même si இருந்தாலும் கூட\n0 0 moins குறைந்த\n0 0 nulle part எங்குமில்லை\n0 0 patiemment பொறுமையாக\n0 0 personnellement தனிப்பட்ட முறையில்\n0 0 pire மோசமான\n0 0 prudemment விவேகத்துடன்\n0 0 puis அடுத்து\n0 0 quand même இருப்பினும்\n0 0 récemment சமீபத்தில்\n0 0 sûrement நிச்சயமாக\n0 0 surtout குறிப்பாக\n0 0 tard பிற்பகுதியில்\n0 0 tôt ஆரம்பத்தில்\n0 0 tout droit நேர் முன்புறம்\n0 0 vite விரைவாக\n0 0 volontaire தானாக முன்வந்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578711882.85/wet/CC-MAIN-20190425074144-20190425100144-00034.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.88, "bucket": "all"} +{"url": "https://universaltamil.com/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B5%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA/", "date_download": "2019-04-25T08:18:43Z", "digest": "sha1:K6C3LN2RELZQV7QIUZSDYJ2WIBWA5GMV", "length": 14980, "nlines": 101, "source_domain": "universaltamil.com", "title": "முள்ளியவளை பாடசாலையில் பாதுகாப்பான", "raw_content": "\nமுகப்பு News Local News முள்ளியவளை பாடசாலையில் பாதுகாப்பான எதிர்காலத்தை ஏற்படுத்திய ஜனாதிபதி\nமுள்ளியவளை பாடசாலையில் பாதுகாப்பான எதிர்காலத்தை ஏற்படுத்திய ஜனாதிபதி\n“பாதுகாப்பான எதிர்காலம் – மைத்ரி ஆட்சி” என்ற தொனிப்பொருளின் கீழ் போதைப்பொருளிலிருந்து விடுதலை பெற்ற நாட்டை உருவாக்குவதற்கு செயற்படுத்தப்படும் போதைப்பொருள் ஒழிப்பு தேசிய செயற்திட்டத்தின் கீழ் தேசிய போதைப்பொருள் வாரம் பிரகடனப்படுத்தப்பட்டது.\nஇன்று முதல் எதிர்வரும் 28 ஆம் திகதி வரை இடம்பெறவுள்ள தேசிய போதைப்பொருள் ஒழிப்பு வாரத்தை பிரகடனப்படுத்தும் நிகழ்வு ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்களின் தலைமையில் இன்று (21) முற்பகல் முல்லைத்தீவு முள்ளியவளை வித்தியானந்த மகா வித்தியாலயத்தில் இடம்பெற்றது.\nபாடசாலைக்கு சென்ற ஜனாதிபதி அவர்கள் சம்பிரதாய முறைப்படி வரவேற்க��்பட்டார். இந்த தேசிய வேலைத்திட்டத்தை அடையாளப்படுத்தும் வகையில் ஜனாதிபதி அவர்களால் பாடசாலை வளாகத்தில் மரக்கன்று ஒன்று நடப்பட்டது. போதைப்பொருள் ஒழிப்பு தொடர்பிலான உறுதிமொழியை வழங்கியதன் பின்னர் செயற்திட்டங்கள் ஆரம்பமானது. யாழ்ப்பாணம், முல்லைத்தீவு, கிளிநொச்சி, மன்னார் மாவட்டங்களில் இராணுவத்தினரின் கட்டுப்பாட்டின் கீழ் இருந்து வந்த சுமார் 264 ஏக்கர் தனியார் காணிகளும் அரசாங்கத்தின் கீழ் இருந்த நான்கு பண்ணைகளுக்கு சொந்தமான 1099 ஏக்கர் காணிகளையும் விடுவிப்பதற்கான சான்றுப் பத்திரங்கள் இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் மகேஷ் சேனாநாயக்கவால் இதன்போது ஜனாதிபதி அவர்களிடம் கையளிக்கப்பட்டதுடன், ஜனாதிபதி அவர்கள் குறித்த ஆவணங்களை மாவட்ட செயலாளர்களிடம் கையளித்தார். அமைச்சர்களாகிய தயா கமகே, ரிஷாட் பதியுதீன், வட மாகாண ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன், ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளர் பாராளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர, அங்கஜன் இராமநாதன், காதர் மஸ்தான் உள்ளிட்ட மக்கள் பிரதிநிதிகளும் மாவட்ட செயலாளர்கள், மாகாண செயலாளர்கள் உள்ளிட்ட அரச அதிகாரிகளும், இராணுவ மற்றும் கடற்படை தளபதிகள், பொலிஸ்மா அதிபர் உள்ளிட்ட பாதுகாப்புத்துறை பிரதானிகளும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.\nபாதுகாப்பான எதிர்காலம் – மைத்ரி ஆட்சி\nநாடளாவிய ரீதியில் நாளை தேசிய துக்க தினம்\nஇன்று இடம்பெற்ற வெடிப்பு சம்பவம் தொடர்பில் ஜனாதிபதியின் விஷேட அறிக்கை- வீடியோ உள்ளே\n18 மாவட்டங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை- வளிமண்டலவியல் திணைக்களம்\nமட்டக்களப்பு சென் மேரி தேவாலயத்தில் குண்டுத்தாக்குதல் நடத்த முயற்சித்த தீவிரவாதிகள்- மயிரிழையில் தப்பிய மக்கள்\nமட்டக்களப்பு தற்கொலைக் குண்டுத் தாக்குதலாளி மட்டக்களப்பு கத்தோலிக்க சென் மேரிஸ் பேராலயத்தையே இலக்கு வைத்தே நகர்ந்ததாகவும் அது கைகூடாததாலேயே புரட்டஸ்டன் சியோன் தேவாலயத்தில் வெடிப்பை மேற்கொண்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. மட்டக்களப்பு கோரைப்பற்று மேற்குப்...\n6 நாட்களில் 100 கோடியா வசூலில் தெறிக்கவிடும் காஞ்சனா 3\nசென்ற வாரம் திரைக்கு வந்த படம் காஞ்சனா 3. இந்த படத்தை லாரன்ஸ் இயக்கி நடித்திருப்பார். படம் உலகம் முழுவதும் வசூல் வேட்டை நடத்தி வருகிறது. திரைக்கு வந்து 6 நாட்களிலேயே தமிழகத்தில் மட்டுமே...\nவாணி ராணி பிரபலம் மானஸிற்கு திடீர் திருமணம்\n`வாணி ராணி’ சீரியல் மூலம் மிகவும் பிரபலமானவர் மானஸ் சாவலி. இவர் தற்போது அரண்மனை கிளி என்ற சீரியலில் நடித்து வருகிறார். இந்த நிலையில் இவருக்கு கடந்த திங்கள் கிழமை திருமணம் நடைபெற்றுள்ளது. இவர்...\nதொடர் குண்டுத்தாக்குதலுடன் தொடர்புடையவர்கள் இவர்கள் தான் – பிரதமர்\nபிரதமர் ரணில் விக்கிரசிங்க இலங்கையில் உள்ள வெளிநாட்டு ஊடகவியலாளர்களை சந்தித்த போது, கடந்த 2016 ஆம் ஆண்டு சிரியாவில் சிரியாவில் ஐ.எஸ் அமைப்பிடம் பயிற்சி பெற்றறோரே கடந்த ஞாயிற்று கிழமை நாட்டில் நடந்த...\nபொதுமக்களுக்கு பொலிஸார் விடுக்கும் அவசர எச்சரிக்கை.\nபொது மக்களை பதற்றமடைய வேண்டாமென பொலிஸார் கேட்டுக்கொண்டுள்ளனர். தமக்கு கிடைக்கும் தகவலுக்கமைய நாட்டில் சோதனை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றதாக பொலிஸார் தெரிவிப்பதோடு நாட்டு மக்கள் இதனால் பதற்றமடையாது இருக்குமாறு பொலிஸார் கேட்டுக்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. இந்நிலையிலேயே கொழும்பு...\nபெண்களிடம் கேட்கக்கூடாத கேள்விகள் இவை தானாம்\nமுதல் “செக்ஸ் டால்” விபச்சார விடுதி ஜேர்மனியில்\nமீண்டும் சுழற்சிமுறையில் மின்வெட்டு – மின்சார சபை அறிவிப்பு\nதீவிர சோதனை நடவடிக்கைக்கு உட்படுத்தப்பட்ட பின்னரே அனைத்து பாடசாலைகளும் திறக்கப்படும்\nபர்தா அணிந்து வந்த ஆண் ஒருவர் வத்தளை பொலிஸாரால் அதிரடி கைது\nபொதுமக்களுக்கு பொலிஸார் விடுக்கும் அவசர எச்சரிக்கை.\nதற்கொலை தாக்குதல் நடத்திய ஐ.எஸ்.ஐ.எஸ் பயங்கரவாதிகளின் விபரம் அம்பலம்\nகுண்டு தயாரிக்கப்பட்டதாக கூறப்படும் வெல்லம்பிட்டி தொழிற்சாலை பொலிஸாரால் முற்றுகை- அதிர்ச்சி புகைப்படங்கள் உள்ளே\n© 2017 Universal Tamil - \"எங்கள் வாழ்வும், எங்கள் வளமும் மங்காத தமிழ் என்று சங்கே முழங்கு\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578711882.85/wet/CC-MAIN-20190425074144-20190425100144-00034.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinemapettai.com/vishal-health-condition/", "date_download": "2019-04-25T07:45:07Z", "digest": "sha1:I666IRZL4AKCY4JJKVF44ALOVSEIGG53", "length": 9940, "nlines": 101, "source_domain": "www.cinemapettai.com", "title": "\"என்ன தான் ஆச்சு விஷாலுக்கு ? \" உண்மை நிலை இது தான். வதந்திகளை பரப்பாதீர்கள். - Cinemapettai", "raw_content": "\n“என்ன தான் ஆச்சு விஷாலுக்கு ” உண்மை நிலை இது தான். வதந்திகளை பரப்பாதீர்கள்.\n“என்ன தான் ஆச்சு விஷாலுக்கு ” உண்மை நிலை இத��� தான். வதந்திகளை பரப்பாதீர்கள்.\nவிஷாலை பொறுத்தவரை நம் தென் இந்திய சினிமாவில் ஆல் இந்த ஆல் அழகு ராஜா.தமிழ், தெலுங்கு, மலையாள படங்களில் நடித்துவருபவர். நம் கோலிவுட்டில் தயாரிப்பு, நடிப்பு என்ற இரண்டு துறையிலும் அசத்துபவர். மேலும் தயாரிப்பாளர் மற்றும் நடிகர் சங்கங்களிலும் முழு வீச்சாக ஈடுபடுபவர். ஆர் . கே நகர் வாயிலாக அரசியலில் நுழைவதற்கும் திட்டமிட்டார், எனினும் அது எடுபடவில்லை.\nஇந்நிலையில் டெல்லியில் சண்டக்கோழி 2 ஷூட்டிங் ஸ்பாட்டில் உடல் நலம் குன்றியதாக செய்திகள் பரவியது. மேலும் தோள்பட்டை மற்றும் மூட்டு வலியால் அவதி படுகிறார். டெல்லியில் மருத்துவமனையில் தீவர சிகிச்சை பலன் அளிக்காமல், அமெரிக்கா சென்றதாக தகவல்கள் கசிந்தது.\nஇந்நிலையில் தன் உடல் நிலை குறித்த வதந்திகளுக்கு முற்று புள்ளி வைக்கும் விதமாக ட்விட்டரில் ஸ்டேட்டஸ் போட்டுள்ளார் விஷால்.\n“நான் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக வதந்திகள் வலம் வந்து கொண்டிருக்கின்றன. நான் நலமாக இருக்கிறேன் என்பதை என் நண்பர்கள், ரசிகர்கள் மற்றும் நலம் விரும்பிகளுக்குத் தெரிவித்துக் கொள்கிறேன். எனக்கு ஒற்றைத் தலைவலி ஏற்படும் காரணத்திற்காக சிகிச்சை பெற்றுள்ளேன், சில நாட்களில் அது முடிந்து விடும் . மார்ச் மாதம் முதல் வாரத்தில் என் வேலைகளை துவக்கிவிடுவேன். விரைவில் சிந்திப்போம் ,”\nஎனினும் இந்த டீவீட்டில் தான் அமெரிக்காவில் உள்ளாரா அல்லது டெல்லியில் இருக்கிறாரா என்ற தெளிவான பதில் இல்லை என்பது தான் நம்மை மேலும் குழப்புகிறது.\nRelated Topics:சினிமா கிசுகிசு, சினிமா செய்திகள், விஷால்\nஉள்ளாடை இல்லாமல் டவலுடன் மசாஜ் பார்லரில் படுத்து கிடக்கும் யாஷிகா.\nவளைந்து நெளிந்து பிரஜன் மனைவி சாண்ட்ரா நடத்திய கவர்ச்சி போட்டோ சூட்.\nபிங்க் கலர் டூ பீஸில் நீச்சல் குளத்தில் பூனம் பஜ்வா. புகைப்படத்தை பார்த்து கிளீன் போல்ட் ஆனா ரசிகர்கள்\nஅட நாட்டுபுற பாடல் பாடும் ராஜலக்ஷ்மியா இப்படி மார்டன் உடையில்.\nபிக் பாஸ் 3 அனைத்து வேலையும் முடிந்தது.. யார் தொகுப்பாளர் தெரியுமா\nசெம்பருத்தி சீரியலில் புடவையில் நடிக்கும் பார்வதியா இது. இந்த உடையிலேயும் சும்மா சொக்க வைக்கிறீங்களே\nவிஜய் டிவி பிரபலங்களுக்கு நடந்த சோதனை.. DDக்கு சேர்த்து வைத்த ஆப்பு.. என்ன கொடும சார் இது\n���ன்ன ரம்யா மேடம் முகத்தை காட்ட சொன்ன முதுகை காட்டுறீங்க. இதுக்கு பேரு ஜாக்கெட்டா. புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் கிண்டல்\nஎன்னோட லுக் செம்ம கியூட் என கூறி அமலா பால் பதிவிட்ட புகைப்படம்.\nஐஸ்வர்யா மேடம் என்னாச்சி உங்களுக்கு ஏன் இப்படி மேல் சட்டையை திறந்து விட்டு புகைப்படத்திற்கு போஸ் கொடுக்கிறிங்க.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578711882.85/wet/CC-MAIN-20190425074144-20190425100144-00034.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2122818", "date_download": "2019-04-25T08:58:07Z", "digest": "sha1:TCTP6T6D53L6PDBTGPBKQB6AXCQBCYRK", "length": 18945, "nlines": 256, "source_domain": "www.dinamalar.com", "title": "3 கோடி, பேஸ்புக் பயனாளர்களின் தகவல்கள் திருட்டு: அமெரிக்க புலனாய்வு அமைப்பு விசாரணை| Dinamalar", "raw_content": "\nபழனிசாமி வழக்கில் தி.மு.க., கேவியட் மனு\nபதிவு செய்த நாள் : அக்டோபர் 13,2018,23:31 IST\nகருத்துகள் (7) கருத்தை பதிவு செய்ய\n3 கோடி, 'பேஸ்புக்' பயனாளர்களின் தகவல்கள்...\nஅமெரிக்க புலனாய்வு அமைப்பு விசாரணை\nபுதுடில்லி 'பேஸ்புக் பயன்படுத்தும், மூன்று கோடி பேரின் தகவல்கள் திருடப்பட்டுள்ளது' என, 'பேஸ்புக்' சமூக வலைதள நிறுவனத்தின் துணைத்தலைவர், கய் ரோஸ்டன் தெரிவித்தார். இது தொடர்பாக, அமெரிக்க புலனாய்வு அமைப்பான, எப்.பி.ஐ., விசாரித்து வருகிறது.\nஉலகளவில் செயல்படும் மிகப்பெரிய சமூக வலைதளமாக, 'பேஸ்புக்' உள்ளது. இதில், உலகம் முழுவதும், 200 கோடிக்கு அதிகமானோர் பயனாளர்களாக உள்ளனர். இந்தியாவில் மட்டும், 20 கோடி பேர் பயன்படுத்துகின்றனர். தங்களை பற்றிய விபரங்களை, பேஸ்புக்கில் அவர்கள் பதிவிட்டுள்ளனர். அத்துடன், தங்களின் எண்ணங்கள், ஆசைகள் உட்பட பல தகவல்களையும், புகைப்படங்கள், வீடியோக்களையும், பேஸ்புக்கில் வெளியிடுவது, பலரின் வழக்கம்.\nஆனால், பேஸ்புக்கில் பயனாளர்களின் தகவல்கள் திருடப்படும் சம்பவம், சமீப காலமாக அதிகரித்துள்ளது. அமெரிக்காவில், 2014ல், அதிபர் தேர்தல் நடந்தது. ஐரோப்பிய\nநாடான, பிரிட்டன் தலைநகர், லண்டனை தலைமையிடமாக வைத்து செயல்படும், 'கேம்பிரிட்ஜ் அனலிடிகா' நிறுவனம், அமெரிக்க தேர்தல் நேரத்தில், 'பேஸ்புக்'கின், ஐந்து கோடி பயனாளர்களின் தகவல்களை திருடி, தேர்தல் பிரசாரத்துக்கு பயன்படுத்தியதாக குற்றச்சாட்டு எழுந்தது.குறிப்பாக, தேர்தலில் அதிபர் பதவிக்கு போட்டியிட்ட, டிரம்புக்கு ஆதரவாக பிரசாரம்செய்ய, இந்த தகவல்களை பயன்படுத்தியதாக, அனலிடிகா நிறுவனம் மீது குற்றஞ்ச��ட்டப்பட்டது. பயனாளர்களின் தகவல்கள் திருடப்பட்டதை, பேஸ்புக் நிறுவனமும் ஒப்புக் கொண்டது. இதனால், பேஸ்புக்கில் பதிவிடும் தகவல்கள், பாதுகாப்பானதில்லை என்ற நிலை ஏற்பட்டது.\nஅதைத் தொடர்ந்து, அமெரிக்க தேர்தல் மட்டுமின்றி, இந்தியா, பிரேசில் உட்பட பல நாடுகளின் தேர்தல்களில், பேஸ்புக் பயனாளர்களின் தகவல்கள் திருடப்பட்டு, பிரசாரத்துக்கு பயன்படுத்தப்படுவதாக தகவல் வெளியாகின. இந்தியாவில், அடுத்தாண்டு நடக்க உள்ள, லோக்சபா தேர்தலில், காங்கிரசுக்கு ஆதரவாகவும், அதன் தலைவர் ராகுலின் செல்வாக்கை உயர்த்துவதற்கும், கேம்பிரிட்ஜ் அனலிடிகாவை பயன்படுத்த, ஒப்பந்தம் செய்யப்பட்டு இருப்பதாக, மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத், சமீபத்தில் குற்றஞ்சாட்டினார். மேலும், இந்திய மக்களின் தகவல்கள் திருடப்பட்டது தொடர்பாகவும் விளக்கம் அளிக்கும்படி, பேஸ்புக், கேம்பிரிட்ஜ் அனலிடிகா நிறுவனங்களுக்கு, மத்திய அரசு, 'நோட்டீஸ் 'அனுப்பியுள்ளது.\nஇந்நிலையில், பேஸ்புக் பயன்படுத்துவோரில், மூன்று கோடி பேரின் தகவல்கள் திருடப்பட்டுள்ளதாக, அந்நிறுவனத்தின் துணைத் தலைவர், கய் ரோஸ்டன் தெரிவித்தார்.அமெரிக்க தலைநகர் வாஷிங்டனில், அவர் கூறியதாவது: பேஸ்புக்கிலிருந்து, 2017 ஜூலை முதல், இந்த ஆண்டு செப்டம்பர் வரை, மூன்று கோடி பயனாளர்களின் தகவல்கள் திருடப்பட்டுள்ளன.புகைப்படங்கள் : பேஸ்புக் கணக்கு வைத்திருப்போரின் பெயர், பாலினம், மொழி, நட்புகள், உறவுகள், பிறந்த நாள், வசிப்பிடம், கல்வி, தொழில், சென்ற இடங்கள், தொடர்பு முகவரிகள், தொலைபேசி எண்கள், இ - மெயில் முகவரிகள், அவர் தேடிய விபரங்கள், தனிப்பட்ட புகைப்படங்கள், வீடியோக்கள் திருடப்பட்டுள்ளன. இந்த விவரங்களை, 'டிஜிட்டல் லாகின் பாஸ்வேர்டுகள்' மூலம், 'ஹேக்கர்'கள் எனப்படும், இணைய திருடர்கள் திருடியிருக்கலாம் என, சந்தேகிக்கப்படுகிறது. இது தொடர்பான விசாரணையை, அமெரிக்கப் புலனாய்வு நிறுவனமான, எப்.பி.ஐ., மேற்கொண்டுள்ளது. இந்த விசாரணைக்கு, பேஸ்புக் நிறுவனம் முழு ஒத்துழைப்பு அளித்து வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.\nRelated Tags பேஸ்புக் அதிபர் தேர்தல் அமெரிக்கா திருட்டு\nஅச்சே தின் ஆனே வாலா ஹைன்...ஆதார் தகவலை யாரும் திருட முடியாது ஹைன்..திருடுனாலும் நமக்குத் தெரியாது ஹைன்...திருடுனவன் பரிதாபப் பட்டு நமக்கு ���ொன்னால் ஒழிய நமக்கு தெரியப் போவதில்லை ஹைன்...கம்ப்யூட்டரையே நமது மூதாதையர்கள்தான் கண்டு புடிச்சாங்க ஹைன்...அதை வெளிநாட்டுக்காரன் திருடுட்டான் ஹைன்...நமக்கு தெரியாமலே திருடிட்டான் ஹைன்...\nஅச்சே தின் ஆனே வாலா ஹைன்...ஆதார் தகவலை யாரும் திருட முடியாது ஹைன்..திருடுனாலும் நமக்குத் தெரியாது ஹைன்...திருடுனவன் பரிதாபப் பட்டு நமக்கு சொன்னால் ஒழிய நமக்கு தெரியப் போவதில்லை ஹைன்...கம்ப்யூட்டரையே நமது மூதாதையர்கள்தான் கண்டு புடிச்சாங்க ஹைன்...அதை வெளிநாட்டுக்காரன் திருடுட்டான் ஹைன்...நமக்கு தெரியாமலே திருடிட்டான் ஹைன்...\nஆபீஸ் பாஸை கச்சாமுச்சா ன்னு திட்டி fb ல போட்டுட்டு, நான் அவனில்லை சார், யாரோ என் அக்கவுண்ட் ஹேக் பண்ணிட்டாங்க சார் னு சொல்லி டலாம்\nஉமது மாணவர்கள் நீர் சொல்லும் யோசனையை பின்பற்றி உமக்கு இதை செய்தால் உமக்கு எப்படி இருக்கும் வாத்தி\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578711882.85/wet/CC-MAIN-20190425074144-20190425100144-00034.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://abdheen.com/tamil/2015/03/10/%E0%AE%92%E0%AE%B3%E0%AE%BF-222-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF-11/", "date_download": "2019-04-25T07:47:00Z", "digest": "sha1:Y2TPOKB3F36BC3AWCIEA24XGHQ4U3DXP", "length": 117901, "nlines": 204, "source_domain": "abdheen.com", "title": "ஒளி 222 கிராம்: பகுதி 11 – abdheen", "raw_content": "\nஒளி 222 கிராம்: பகுதி 11\nஒளி 222 கிராம்: பகுதி 11\n’தலா அல் பத்ரு ஆலைனா. மின்த நிய்யாத்தில் வாதா. வஜபா ஷுக்ரு ஆலைனா. மா தாஆ லில்லாஹி தாஆ’\nஅதிகாலை நான்கு மணி. லண்டனிலிருந்து ஐந்து மணிநேரத்தில் அந்த இடைநில்லா விமானம் வந்திருந்தது. கைரோ விமான நிலையத்தில் இறங்கி தயாராக நின்ற காரில் ஏறி அமர்ந்தனர். நுழைந்ததும் வழக்கம் போல் ஜோஆன் அந்த ட்ரைவருக்கு ஸலாம் சொன்னார். சிரித்த முகத்துடன் உரத்த குரலில் அவரும் பதில் கூறினார். நிசப்தமான அந்த அதிகாலை நேரத்தில் அவர் குரல் கனீரென ஒலித்தது.\nஜோஆனின் ஹிஜாபையும் ஹஸனையும் பார்த்த ஓட்டுனர் ’அஹ்லன் வ மர்ஹபா ஃபீகும் பி மஸ்ர் உம் எல் ஆலம்’அரபியில் கூறினார்.\n’ஸுக்ரன் லக். ஹய்யா பெனா இல ரஃபா’ ஜோஆன் அவருக்கு பதிலளித்தார். ஹஸனுக்கு ஆச்சர்யம் தாங்கவில்லை. இவருக்கெப்படி அரபி தெரியும். மனதின் ஓரம் குறித்துக் கொண்டான். பின்னர் வண்டி கிளம்பி���து. தலா அல் பத்ரு அலைனா என்ற பாடலை இசையே இல்லாமல் ஒருவர் பாடிக் கொண்டிருந்தார்.\n’ஜோஆன். நான் எகிப்தப் பாக்கிறதுக்காவே தூக்கத்த வரவிடாம வச்சிருக்கேன். என்ன ம்யூஸிக் இது. மொதல்ல மாத்த சொல்லுங்க. தூக்கம் வருது.’\n‘தய்யிப் சார். ஐ வில் சேஜ்’ உடைந்த ஆங்கிலத்துடன் ஓட்டுனர் பின்னால் திரும்பி தொடர்ந்தார். ‘திஸ் இஸ் வெல்கம் ஸாங். ஃபார் அவர் ப்ராபட்’\n‘ஆமாம் ஹஸன். இத நஸீத்னு சொல்வாங்க. ம்யூஸிக்கல் இண்ட்ஸ்ட்ருமெண்ட்ஸ் இருக்காது. வோக்கல்ஸ் மட்டும் தான். இப்ப நீ கேக்கிற இந்தப் பாட்டு, ப்ராஃபட் முஹம்மத் மதீனாவுக்கு போன போது அவர வரவேற்கிறதுக்காக மதினா மக்கள் பாடின பாட்டு. யூ மைட் ஹாவ் ப்ராபப்ளி ஹேர்ட். நம்மள வெல்கம் பன்றதுக்காக இந்த பாட்ட ட்ரைவர் ப்ளே பன்றார்.’ ஜோஆன் தெளிவாக்கினார்.\nஅவர் தன் ஊரை விட்டு அந்த நகருக்கு குடிபெயர்ந்தார். முஹம்மத் மக்காவை விட்டு யாத்ரிப் நகருக்கு இடம் பெயர்ந்தார். யாத்ரீபில் அரபுகளும் யூதர்களும் குடியிருந்தனர். யாத்ரிப் என்பது சிறு நகரம். கி.பி 622ன் அளவில் அது நகரம் தான். பேரீச்சம்பழச் சோலைகளை விவசாயமாகக் கொண்ட பாலைவன ஊற்று நகரம் அது. அன்று முதல் யாத்ரிப் முஹம்மதின் நகரம் ஆனது. இறைச் செய்தியாளரின் நகரம் ஆனது. நபியின் நகரம் ஆனது. மதீனத்துன் நபி ஆனது. மதீனா ஆனது. அரபு மொழியில் நபி என்றால் இறைச் செய்தியை சுமப்பவர் என்று பொருள். மதீனா என்றால் நகரம். முஸ்லிம் என்றால் இறைவனுக்கு அடிபணிந்தவர் என்று பொருள். இஸ்லாம் என்பது ஸலாம் எனும் வார்த்தையிலிருந்து பிறக்கிறது. அமைதி என்று பொருள்.\nதங்கள் உடைமைகளை அப்படியே மக்காவில் விட்டுவிட்டு வெறுங்கையுடன் மதீனாவிற்கு வந்த முஸ்லிம்களுக்கு மதீனாவின் முஸ்லிம்கள் உதவிய விதம் மிகவும் குறிப்பிடத்தக்கது. வரலாறு மிக முக்கியமாக புரிந்துகொள்ள வேண்டியது. மதினாவாசிகள் தங்கள் சொந்த சகோதரர்களைப் போல் மக்காவில் இருந்து அகதிகளாய் வந்தவர்களை நடத்தினர். ஆளுக்கு ஒருவர் என்ற விதத்தில் அகதிகளை பொறுப்பில் எடுத்துக் கொண்டனர். தங்கள் உடைமைகளில் பங்கு கொடுத்தனர். சொத்தை பிரித்துக் கொடுத்து அவர்களை ஒரு நிலைக்கு கொண்டுவந்தனர். பெரும் உதவும் கரக்காரர்களாகிப் போயினர்.\nமுஹம்மத் இறைவனின் சொல்லை அங்கு இறக்கி வைத்தார். அவ்வூரின் அரசனானார். ஆனால் ���ந்த அரசன் படுத்தது உடலில் தடம் பதிக்கும் ஈச்சம் பாயில், உண்டது கோதுமை தோலின் மாவில் செய்யப்பட்ட ரொட்டியை. பின்னால் தோன்றவிருக்கும் ஒரு அரசாங்கத்திற்குரிய அடிப்படைக் கட்டமைப்பு அங்கிருந்து தான் எழுப்பப்பட்டது. பிறப்பினால் கொண்ட குலம் அங்கு செல்லுபடியாகவில்லை. யாவரும் சகோதரர்கள். இறைவனின் சொல்படி நடப்பவர்கள் யாவரும் முஹம்மதின் சஹாபாக்கள் அதாவது தோழர்கள்.\nமக்காவில் இருந்து இரண்டு பெரும் படையெடுப்பகளும் ஒரு முற்றுகையும் நிகழ்ந்தன. ஒரு போரில் மதீனாவும் ஒரு போரில் மக்காவும் வென்றிருந்தன. அந்த முற்றுகையிலும் மதீனா தன்னைத் தற்காத்துக் கொண்டது. இந்த மூன்று படையெடுப்புகளால் துவண்டு போனது உண்மையில் மக்கா தான். தொடர்ச்சியான போர் அதன் பொருளாதாரத்தை சிதைத்திருந்தது. அதேவேளையில் முஹம்மதின் பக்கம் இன்னும் பிற ஊர்காரர்கள் பங்களிக்கத் தயாராய் இருந்தனர். யுத்தம் ஒன்று ஏற்பட்டால் வெற்றி நிச்சயம் மதீனாவின் பக்கம்.\nஅந்த நிலையில் முஹம்மத் தன் தோழர்களுடன் மக்காவிற்கு செல்ல முடிவெடுக்கிறார். போருக்குக்காக அல்ல. நிராயுதபாணியாய் மக்காவின் சதுரங்க கோவில் காபாவிற்கு. மக்காவிலிருந்து சில கல் தொலைவில் உள்ள ஹுதைபியா எனும் இடத்தை நெருங்கும் போது மக்காவசிகள் அவர்களை உள்ளே அனுமதிக்க மறுக்கிறார்கள். ஹுதைபியா உடன்படிக்கை கையெழுத்தாகிறது.\nஅப்துல்லாவின் மகன் முஹம்மத்திற்கும், மக்காவின் சார்பில் ஆம்ர் மகன் சுஹைலுக்குமிடையே கையெழுத்தாகும் அமைதிக்கான ஒப்பந்தம் இது. இன்றிலிருந்து பத்து வருடங்களுக்கு நமக்கிடையே எந்த போரும் இராது. முஹம்மதின் பக்கம் சேர நினைப்பவர்கள் தாராளமாக சேர்ந்துகொள்ளலாம். மக்காவின் பக்கம் சேர நினைப்பவர்கள் தராளமாக சேர்ந்து கொள்ளலாம். முடிவெடுக்கும் உரிமை அவரவரிடத்தில். மக்காவில் இருந்து, தகப்பன் உயிருடன் இருக்கும் யாராவது அவரது தகப்பனின் அனுமதி இல்லாமல் முஹம்மதிடம் சென்றால் அவரை முஹம்மத் மக்காவிடம் திருப்பி அனுப்பி விட வேண்டும். ஆனால் அதே வேளையில் முஹம்மதிடம் இருந்து யாராவது மக்காவிடம் வந்தால் அவர் திருப்பி அனுப்பப்படமாட்டார். இந்த வருடம் மதீனத்து முஸ்லிம்களுக்கு மக்காவிற்குள் அனுமதி இல்லை. திரும்பிச் சென்று விட வேண்டும். அடுத்த வருடத்தில் இருந்து ��ுஹம்மதும் அவரது தோழர்களும் மூன்று நாட்கள் மக்காவுக்குள் வரலாம். காபாவை சுற்றலாம். அம்மூன்று நாட்களும் மக்காவாசிகள் ஊரை விட்டுச் சுற்றி இருக்கும் மலைகளுக்கு இடம் பெயர்வர். அப்படி முஹம்மதும் அவரைச் சார்ந்தவர்களும் மக்காவுக்குள் வரும் போது ஆயுதங்கள் ஏதும் எடுத்து வரக்கூடாது.\nமுஹம்மதின் தோழர்களுக்கு ஒரே ஆவேசம். வெற்றி பெரும் நிலையில் இருக்கையில் நாம் எதற்கு அவர்களுக்குச் சார்பான ஒப்பந்தத்தில் கையெழுத்திட வேண்டும். இது தேவையற்றது. நம்மை ஊரைவிட்டு துன்புறுத்தி துரத்தியவர்களிடம் நாம் ஏன் உடன்படிக்கை செய்து கொள்ளவேண்டும் முஹம்மத் என்ன செய்து கொண்டிருக்கிறார் முஹம்மத் என்ன செய்து கொண்டிருக்கிறார் அவருக்கேனும் என்ன செய்து கொண்டிருக்கிறோம் எனத் தெரிகிறதா அவருக்கேனும் என்ன செய்து கொண்டிருக்கிறோம் எனத் தெரிகிறதா\nமுஹம்மத் பொறுமையை மட்டும் கடைபிடிக்கச் சொன்னார். இரண்டு வருடம் ஒப்பந்தத்தின் போக்கில் சென்றது. ஒப்பந்தத்தின் ஷரத்துகள் யாவும் பின்பற்றப்பட்டது. அந்நிலையில் ஒரு நிகழ்வு நடந்தது.\nகுஸா’ஆ என்ற கோத்திரத்தினர் முஹம்மதின் அணியில் சேர்ந்திருந்தனர். அதே வேளையில் பனூ பக்கர் என்ற மற்றொரு கோத்திரத்தினர் மக்காவின் அணியில் இருந்தனர். மக்கா பனூ பக்கர் கோத்திரத்திற்கு ஆயுத உதவி செய்து குஸா’ஆ கோத்திரத்திற்கு பாடம் புகட்டச் சொல்லியது. பனூ பக்கர் கொஞ்சம் உக்கிரமான இரவுத் தாக்குதலை குஸா’ஆ மீது நடத்தி பலரை கொன்றது. முஹம்மத் மக்காவிற்கு மூன்று நிபந்தனைகளுடன் செய்தி அனுப்பினார்.\nஒன்று, மக்கா தாக்குதலில் பலியான குஸா’ஆ கோத்திரத்திற்கு உரிய இரத்தத் தொகையை செலுத்த வேண்டும் அல்லது பனூ பக்கர் கோத்திரத்திற்கும் தங்களுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை எனக் கூறி அவர்களை என்ன செய்தாலும் கண்டுகொள்ளக் கூடாது அல்லது ஹுதைபியாவின் உடன்படிக்கையை முறித்துக் கொள்ள வேண்டும்.\nமக்காவிற்கு வேறு வழி தெரியவில்லை. இழப்பீட்டுத் தொகை செலுத்தும் அளவிற்கு செல்வம் இல்லை. பனூ பக்கர் கோத்திரத்தையும் கைவிட முடியாது. வேறு வழியில்லை. ஒப்பந்தம் முறிந்தது. மக்கா என்ன விலையிலும் ஒப்பந்தத்தைப் புதிப்பக்கத் தயாராய் இருந்தது. தங்களிடம் வலிமை இல்லை என நன்கு உணர்ந்திருந்தது. முஹம்மதற்கு தூது அனுப்பியது. இம்முறை முஹம்மத் தெளிவாய் இருந்தார்.\nபத்தாயிரம் பேர் கொண்ட பெரும்படை மக்காவுக்குள் முஹம்மதின் தலைமையில் நுழைந்தது. வழியில் எதிர்த்து வாளேந்தி நிற்கும் வீரனைத் தவிர யாரையும் எதுவும் செய்யக்கூடாது என கட்டளை பிறப்பிக்கப்பட்டிருந்தது. உண்மையில் யாரும் எதிர்க்கத் துணியவில்லை. மக்காவே வீட்டிற்குள் அடைபட்டிருந்தது. படை நேரே சதுரங்க கோவிலுக்கு சென்றது. காபாவில் இருந்த சிலைகள் உடைக்கப்பட்டன. தங்களைக் காப்பாற்ற இயலாத இந்த சிலைகளா உங்களை காப்பாற்றப் போகிறது என்ற தோரணையில் இருந்தது. காபா சுத்தமாக்கப்பட்டது. இறை இல்லம் என்ற தகுதியோடு நின்று கொண்டது. மக்காவாசிகளுக்கு பொது மன்னிப்பு கொடுக்கப்பட்டது. மக்கா வீழ்ந்தது, ஒரு மனிதனின் கனவில். கத்தியின்றி இரத்தமின்றி அந்தப் புரட்சி முடிவுக்கு வந்தது.\n’மக்களே கொஞ்சம் உங்கள் செவிகளை என் பக்கம் திருப்புங்கள். எனக்குத் தெரியவில்லை, அடுத்த வருடம் உங்களிடையே இங்கு நிற்பேனா என்று. அதனால் எனக்குச் சற்று செவி சாயுங்கள். இங்கு இன்று வர முடியாதவர்களுக்கு இந்த செய்தியை எடுத்துச் செல்லுங்கள்.\nஎன் மக்களே. எப்படி நீங்கள் இந்த மாதத்தை, இந்த நாளை, இந்த மண்ணைப் புனிதமாக கருதுகிறீர்களோ அதே போல் ஒவ்வொரு இறைவனுக்கு அடிபணிந்தவரின் உயிரும் பொருளும் அவர்கள் மீது நீங்கள் கொள்ளும் நம்பிக்கையும் புனிதமானதாகும். உங்களை நம்பி பாதுகாப்பிற்காக ஒப்படைக்கப்பட்டவற்றை அதன் சொந்தக்காரர்களிடம் நம்பிக்கையுடன் ஒப்படையுங்கள். யாரையும் புண்படுத்தாதீர்கள். உங்களையும் யாரும் புண்படுத்த மாட்டார்கள். என்றும் நினைவில் கொள்ளுங்கள், நீங்கள் உங்களைப் படைத்தவனிடமே மீளப்போகிறீர்கள். உங்களது ஒவ்வொரு செயலுக்கும் அவனிடம் பதில் கூற வேண்டும். இறைவன் உங்களை வட்டியில் இருந்தும் அதன் கெடுதியில் இருந்தும் விலகி நிற்கச் சொல்கிறான். வட்டி வாங்குவதையும் கொடுப்பதையும் நிறுத்திவிடுங்கள்.\nஅந்தத் தீங்கை விரும்புபவர்களிடம் கவனமாய் விலகி இருந்து கொள்ளுங்கள். உங்கள் மார்க்கத்தில் தெளிவாக நடங்கள். இன்று உங்களைப் பெரிய செயல்களில் தவறிழைக்க வைக்கமுடியும் என்ற நம்பிக்கை அவர்களுக்கு இல்லை. அதனால் உங்களது சிறிய செயல்களில் எச்சரிக்கையாய் இருங்கள்.\nமக்களே உங்களுக்குப் பெண்க��் மீது சில உரிமைகள் இருப்பது உண்மை தான். ஆனால் தெளிவாகத் தெரிந்து கொள்ளுங்கள் அவர்களுக்கும் உங்களின் மேல் உரிமை இருக்கிறது என்பதை. உங்கள் வலக்கரங்கள் சொந்தமாக்கிக் கொண்ட அப்பெண்களுக்கு உங்களிடம் உரிமை இருக்கிறது. அவர்களுக்கு அன்பை உணவாகவும் ஆடையாவும் ஊட்டுங்கள் அணிவியுங்கள். அவர்களிடம் பரிவாகவும் இரக்கமாகவும் நடந்து கொள்ளுங்கள். அவர்கள் தான் உங்களுக்கு உற்ற துணையாகவும் சிரைத்தையான அர்பணிப்பாளர்களாகவும் இருக்கின்றனர். இருந்தும் அவர்கள் நீங்கள் அனுமதிகாதவர்களிடம் பழகுவதும் கூடா ஒழுக்கத்தில் ஈடுபடுவதும் அனுமதிக்கப்பட்டதல்ல.\nமக்களே உள்ளார்வத்துடன் இதைக் கேளுங்கள். இறைவனை ஐந்து வேளை தொழுங்கள், ரமதானில் நோன்பு நோறுங்கள், உங்கள் செல்வத்திலிருந்து ஜகாத் தானத்தை கொடுங்கள். உங்களால் முடியுமாயின் ஹஜ்ஜும் செய்யுங்கள். உங்களுக்குத் தெரியும் இறைவனுக்கு அடிபணிந்தவர் அனைவரும் சகோதரர்கள் என. முஸ்லிம்கள் யாவரும் அந்த ஒரே சகோதரத்துவத்துடன் ஒன்றிணைக்கப்படுகிறார்கள். ஒரு முஸ்லிமுக்கு சொந்தமானதை அவராக முன்வந்து தன் விருப்பத்துடன் உங்களுக்கு கொடுக்காதவரை அது உங்களுக்கு சொந்தம் அல்ல. அதனால் உங்களுக்கு நீங்களே அநீதி இழைத்துக் கொள்ளாதீர்கள்.\nநீங்கள் அனைவரும் சமம். மனிதகுலம் அனைத்தும் ஆதமிடமிருந்து கிளைத்தது. ஒருவரை விட ஒருவர் எவ்வகையிலும் உயர்ந்தவர் அல்ல. அதனால் ஒரு அரபு எவ்வகையிலும் அரபு அல்லாதவரிடமிருந்து உயர்ந்தவன் அல்ல. அதே போல் எந்த அரபல்லாதவரும் எவ்வகையிலும் ஓர் அரபை விட உயர்ந்தவர் அல்ல. எவ்வகையிலும் கருப்பரோ, வெள்ளையரோ, அரபோ, அரபல்லாதோரோ ஒருவரை விட ஒருவர் உயர்ந்தவர் அல்ல, இறைப்பற்றிலும் நற்செயல்களிலும் அல்லாமல்.\nநினைவில் கொள்ளுங்கள். ஒரு நாள் உங்களைப் படைத்தவனின் முன் நின்று உங்கள் செயல்களுக்கு விளக்கமளிக்க வேண்டும் என்பதை. அதனால், நான் சென்ற பிறகு சரியான பாதையை விட்டு விலகிச் சென்று விடாதீர்கள்.\nமக்களே, எனக்கு முன் ஒவ்வொரு மொழிபேசும் மக்களுக்கும் ஒவ்வொரு குலத்திற்கும் அவர்களில் இருந்தே இறைவன் தன் தூதுவரைத் தேர்ந்தெடுத்து தன் செய்தியைக் கொண்டு சேர்த்திருக்கிறான். ஆனால், எனக்குப் பிறகு இறைவனின் பக்கமிருந்து வேறெந்த செய்தியாளரோ மார்க்கமோ வரப் போவதி��்லை. நான் இறுதியாய் விளங்குகிறேன். நன்றாக விளங்கிக் கொண்டு நான் உங்களுக்குக் கூறுவதை எடுத்துக் கொள்ளுங்கள். நான் என்னிடமிருந்து இரண்டை மட்டும் உங்களிடத்தில் விட்டுச் செல்கிறேன். ஒன்று, எனக்கு வந்த இறைச் செய்தி மற்றொன்று அதன் படி நான் நடந்துகொண்ட எடுத்துக்காட்டு. இவற்றை பின்பற்றுங்கள் வழி தவற வேண்டாம்.\nஇன்று நான் கூறியதைக் கேட்டவர்களே என் வார்த்தையைப் பிறருக்கு எடுத்துச் செல்லுங்கள். அவர்கள் பிறருக்கு எடுத்துச் சொல்லட்டும். என் செய்தி சென்று சேரும் கடைசி நபர், என்னிடம் நேரடியாக கேட்கும் உங்களைவிட தெளிவாய் இச்செய்தியை விளங்கிக் கொள்ளட்டும். இறைவா எனக்கு நீ அளித்த செய்தியை உன் மக்களிடம் இறக்கி வைத்ததற்கு நீயும் அவர்களும் தான் சாட்சியாய் இருக்கிறீர்கள்.\nயா அய்யுஹன்னாஸ். அன்தும் வ அல்லாஹ் வஹ்தஹூ அல் ஷஹீத் அலா மா தூல்’ அந்த உரையை முஹம்மத் முடித்தார்.\nபின் தனக்கு வந்த இறுதி இறைச்செய்தியை கூறினார். ‘இன்றைய தினம் உங்கள் மார்க்கம் முழுமைப் படுத்தப்பட்டுள்ளது. நான் உங்கள் மீது இறக்கிய ஆதரவை பரிபூரணப் படுத்திவிட்டேன். உங்களுக்காக இஸ்லாம் என்ற இந்தப் பாதயை திறந்துவிட்டுள்ளேன்.’\nஇறைச் செய்திகள் முடிந்தன. முஹம்மதால் ஓதப்பட்ட இறைச் செய்திகள் ‘குர்ஆன்’ ஆயின. முஹம்மதின் வேலை முடிந்தது. முஹம்மத் இறந்தார். உலகின் முதல் முஹம்மத் இறந்தார்.\nஉலகில் முதன் முதலில் முஹம்மத் என்ற பெயரைக் கொண்டவர் இறந்தார். இன்றுவரை உலகில் பல்வேறு நபர்கள் முஹம்மத் என்ற பெயரில் பல்வேறு குணங்களில் வந்திருக்கின்றனர். உலகின் அதிகம் பெயராய் சூட்டப்படும் சொல் ‘முஹம்மத்’. அதே பெயர் தான் இந்தக் காரில் உட்கார்ந்திருக்கும் முஹம்மத் ஹஸனுக்கும், அவன் கார் செல்லும் மண்ணின் அதிபர் முஹம்மத் மூர்ஸிக்கும். முஹம்மதின் புரட்சி லேசுப்பட்டதல்ல.\nமணி ஆறு. கிழக்கில் ஒளி இறங்கிக் கொண்டிருந்தது. எகிப்தின் ரம்மியத்தை பார்க்க ஆவலாய் இருந்தான். இஸ்மாய்லியா நகரத்தில் வண்டி நிறுத்தப்பட்டது. பச்சைப் பசேலென்ற நகரமாய் தெரிந்தது. ஈச்ச மரங்கள் அங்கங்கு நடப்பட்டிருந்தன. வேறொரு ஓட்டுனர் பணியெடுத்தார். ஹஸன், ட்ரைவருக்கு அருகில் இருந்த இருக்கையில் அமர்ந்து கொண்டான். அவனுக்கு புதிய வானங்கள் புதிய பூமிகளைக் கண்டால் இப்படித்தான். பரஸ்பர அறிமுகத்திற்குப் பின் இதுவரை ஓடிக்கொண்டிருந்த இசையற்ற பாடல்கள் மாற்றப்பட்டன.\nதுள்ளலான இசையில் ஒலித்தது. ’ஹபிபி அர்ரப் புஸ் வ புஸ் புஸ். ஸாலன் இஸ் அல் நுஸ் அ நுஸ் நுஸ்.’\nவண்டி ஸுயஸ் கால்வாயின் அல்-ஸலாம் பாலத்தை கடந்தது. பச்சை பகுதி மறைந்து பாலைவனப் பகுதி தென்பட்டது. ஸினாய் பகுதிக்குள் நுழைவதாய் ஜோஆன் சொன்னார்.\nஆப்ரஹாமின் மனைவி ஸாரா தங்களுக்குக் குழந்தை இல்லாததால் தன் அடிமைப் பெண்ணான ஹாஜரை தன் கனவனுக்குத் திருமணம் செய்து வைக்கிறார். ஹாஜருக்கும் அப்ரஹாமிற்கும் இஸ்மாயில் என்ற மகன் பிறக்கிறான். இஸ்மாயில் வளர்ந்து பருவம் அடைகிறான். அந்நேரத்தில் ஸாராவுக்கு குழந்தை பிறக்கிறது. ஐஸாக் என்று குழந்தை பெயரிடப்படுகிறது. இப்போது ஹாஜர் மீதும் இஸ்மாயில் மீதும் ஸாராவுக்கு பொறாமை. தன் கணவனிடம் அவர்களை வேறெங்காவது சென்று விட்டு வரச் சொல்கிறார். கனத்த மனதுடன் அவர் சென்று அவர்களைப் பாலைவன மக்காவில் விட்டு வருகிறார். மக்காவின் இஸ்மாயிலின் சந்ததியில் தான் முஹம்மத் பல நூற்றாண்டுகளுக்குப் பின் பிறக்கிறார்.\nஅதே போல், ஐஸாக்கின் மகன் ஜாகோப். ஜாகோப்பிற்கு இன்னொரு பெயர் இஸ்ராயீல். ஜாகோபிற்கு பனிரெண்டு மகன்கள். அதாவது இஸ்ராயீலின் பனிரெண்டு மகன்கள். இந்த பனிரெண்டு பேருக்குப் பின் கிளைத்த சந்ததிகள் இஸ்ராயீலின் பன்னிரெண்டு சந்ததிகள் ஆயினர். இஸ்ராயீலின் இந்த பனிரெண்டு குலத்தில் தான் யூதர்களின் மூலம் இருக்கிறது. இந்த வழியில் வருபவர்கள் தான் மோஸஸ், ஜீஸஸ் எல்லாம்.\nமோஸஸ். எகிப்தில் பிறந்தார். அப்போது இஸ்ராயீலின் சந்ததிகள் எகிப்தின் அரசனிடம் அடிமைகளாய் இருந்தனர். மோஸஸ் வளர்ந்து இறைவனின் செய்திக்குப் பணிந்து அடிமைகளாய் இருந்த இஸ்ராயீலின் சந்ததிகளை எகிப்தில் இருந்து காப்பாற்றி செங்கடலைப் பிளந்து மூட நம்பிக்கைகளைக் களைந்து சினாய் தீபகற்பத்தின் பாலைவனத்தின் ஊடே வழிநடத்திச் சென்று இஸ்ராயீல் ராஜ்ஜியத்தை உருவாக்கித் தருகிறார்.மோஸஸ் என்பவர் இஸ்ராயீலின் சந்ததிகளுக்கு இறைவனின் சொல்லைக் கொண்டு வழிநடத்தி நன்மை பயக்கிய ஒரு கருவி.\nஇதன் பின் இஸ்ராயீலின் சந்ததிகளில் தோன்றியவருள் முக்கியமானவர் ஜீஸஸ் ஆகிய இயேசு. இஸ்ராயீலின் சந்ததிக்கு இறைவனின் செய்தியை சுமந்து வந்தவராய் கிறிஸ்தவர்களால் நம்பப்படுபவர். கிறிஸ்தவர்கள் இயேசுவை கடவுளின் மகனாக கூறுவர், உலகின் பாவத்தை தன் உதிரத்தால் போக்க வந்தவர் என்பர். மோஸஸால் முன்னறிவிப்பு செய்யப்பட்ட செய்தியாளர் என்று நம்புவர். யூதர்கள் இதனை ஏற்றுக்கொள்வதில்லை. இயேசுவை பொய் செய்தியாளராகக் கூறி சிலுவையில் அறைந்தனர்.\nயூதர்கள், கிறிஸ்தவர்கள், முஸ்லிம்கள். இவர்கள் மூவருக்கும் இயேசு என்ற புள்ளி மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. யூதர்களைப் பொறுத்தவரை இயேசு இறைச் செய்தியாளரும் இல்லை இறைவனின் மகன் என்ற பேச்சுக்கும் இடம் இல்லை. அவர் என்றோ சிலுவையில் அறையப்பட்ட பொய் பிரச்சாரகர். கிறிஸ்தவர்களைப் பொறுத்தவரை உலகத்தை இரட்சிக்க வந்த இரட்சகர். சிலுவையில் அறைந்து உயிர் நீத்த இறைமகனார். முஸ்லிம்களைப் பொறுத்தவரை அவர் இறைச் செய்தியாளர், கன்னி மரியாளின் மைந்தர், ஆனால் இறை மகனெல்லாம் கிடையாது. மற்ற இறைச் செய்தியாளர்களைப் போல் இறைச் செய்தியை தான் அனுப்பப்பட்ட இஸ்ராயீலின் கூட்டத்திற்கு எடுத்துச் சொல்ல வந்த ஒரு கருவி. இறைவனுக்கு மகன் எல்லாம் கிடையாது. அவன் கற்பனைகளுக்கு அப்பாற்பட்டவன். இதுபோக முஸ்லிம்கள் இயேசு சிலுவையில் அறையப்பட்டதையும் ஏற்றுக் கொள்வதில்லை. அவரை இறைவன் உலகை விட்டு உயர்த்திவிட்டதாகவும் மீண்டும் பூமியில் தோன்றுவார் என்றும் கூறுவர். கிறிஸ்தவர்களும் இயேசு மீண்டும் பூமியில் உயிர்த்தெழுவதை நம்புகின்றனர்.\nஇயேசு வாழ்ந்த காலத்தில் இஸ்ராயீலின் சந்ததி ரோமானியர்களிடம் அடிமைப்பட்டுக் கிடந்தது. எப்படி மோஸஸின் காலத்தில் எகிப்தின் அரசினிடம் இருந்தார்களோ அதே நிலைமை. தனக்கு பின் தன்னைப் போல் ஒரு இறைச் செய்தியாளரை இறைவன் அனுப்ப இருப்பதாக ஏற்கனவே மோஸஸ் முன்னறிவிப்பு செய்திருந்தார். இது தான் யூதர்களின் வாதம். இயேசுவையே மோஸஸ் முன்னறிவிப்புச் செய்திருந்தால் ஏன் ரோமானியர்களிடமிருந்து எங்களை அவர் விடுவிக்கவில்லை\nநியாயமான கேள்வி தான் ஆனால் கேள்விக்கு பதிலளிப்பதற்கு முன் எல்லாம் தலைகீழாய் மாறிவிட்டது. ரோமானிய பேரரசு கிறிஸ்தவத்தை தழுவியது. ஐரோப்பா முழுவதும் கிறிஸ்தவம் பரப்பப்பட்டது. அதுவரை யூதர்கள் எகிப்தின் மன்னனாலும் அஸ்ஸிரிய்யர்களாலும் ஃபார்ஸிகளாலும் நாடிழந்து அகதிகளாய் அடிமைகளாய் வாழ்ந்திருக்கலாம். ஆனால் இனி ‘இயேசுவை கொலை செய்தவர்கள்’ எனும் பட்டத்துடன் இன்னும் சில நூற்றாண்டுகளுக்குக் கிறிஸ்தவ தேசங்களில் அலையப் போகிறார்கள். நிலைமை எப்படி இருக்கும் இதுதான் மத்திய காலத்தில் யூதர்களின் நிலைமை. ஐரோப்பா முழுவதும் யூதர்கள் துரத்தப்பட்டனர்.\n‘உங்களில் அவனை நம்பிக்கை கொண்டு நற்செயல்கள் செய்பவர்களுக்கு உங்களுக்கு முன் இருந்தவர்களுக்கு அளித்ததைப் போல் இந்த உலகின் மீது பெரும் வெற்றியை அளிப்பதாக இறைவன் உங்களுக்கு வாக்கு கொடுத்துள்ளான். அவன் உறுதியாக உங்களுக்கு அவன் விரும்பி அளித்த இந்தப் பாதையை நிலைநாட்டுவான். அவனை வணங்கி வேறு யாரையும் அவனுக்கு இணைவைக்காமலும் இருப்பவர்களின் பயத்தை, பாதுகாப்பை கொண்டு விரட்டுவான். ஆனால் அவன் பாதையில் இருந்து பிறழ்பவர்கள் நிச்சயம் தவறிழைத்தவர்கள். அத்தகையவர்களுக்கு கேடு தான்.’ இறைவன் குர்ஆனில் கூறினான். (24:55)\nஐரோப்பா இருளில் இருந்த சமயத்தில் அரேபியாவில் முஹம்மத் என்று ஒரு இறைத்தூதர் தோன்றினார். மறைந்தார். அவர் மரணத்திற்கு பிந்தைய இருபது வருடத்திலேயே இஸ்லாமை ஏற்று இறைவனுக்கு அடிபணிந்த முஸ்லிம்களின் கையில் அன்றைய வல்லரசுகள் கையில் இருந்த துருக்கியும், பாரசீகமும், எகிப்தும், பாலஸ்தீனமும், சிரியாவும் வீழ்ந்தன. நூறு ஆண்டுகளில் ஸ்பெய்னும், மேற்கு ஆப்பிரிக்காவும், ஆப்பிரிக்கக் கொம்பும், இந்தியாவின் சிந்தும் இணைந்தன. இது உண்மையில் அரபுகளுக்கு வந்த வெற்றியாக இருக்கவில்லை. இஸ்லாமை ஏற்ற அனைத்து மக்களுக்குமான வெற்றியாய் இருந்தது. ஐரோப்பா இருளில் இருந்த போது மத்தியக் கிழக்கு ஒளிரியது. புது நாகரிகம் தோற்றுவிக்கப்பட்டது. கிரேக்க, ரோமானிய ஆட்சிகள் அடங்கின. அவர்களது தத்துவங்கள் கிழக்கிற்குள் வந்தன. புத்துயிரூட்டப்பட்டன.\nசொல்வது அனைத்தும் ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாது, சொல்வதற்கு ஆதாரம் தேவை. அது இருந்தால் மட்டுமே உண்மையாய் இருக்கும் என்ற கோணத்தில் தத்துவத்தை பௌதீகம் ஆக்கியது இக்காலகட்டம். பிறகு இஸ்லாமை ஒரு கலாச்சாரமாக்கி கலாச்சார முஸ்லிம்களாய் வாழத் தொடங்கிய காலம் தொடங்கியது. முன்னிருந்த நேர்மையான செயல்பாடு பின்னில்லை. துருக்கியின் உஸ்மானியப் பேரரசும் இந்தியாவின் முகலாயப் பேரரசும் தோன்றுவிக்கப் பட்டன. ஐரோப்பா சிறிது சிறிதாய் இருளில் இருந்து ஒளியை நோக்கி வந்தது. இங்கிலாந்து அடுத்த வல்லரசாய் உருப்பெற்றது. அதனிடமிருந்து அமெரிக்காவுக்குச் சென்றது.\nமத்திய காலங்களில் ஐரோப்பாவில் இருந்த யூதர்கள் துரத்தப்பட்டனர். வேண்டா விருந்தாளியாகப் பார்க்கப்பட்டனர். ஆனால் இஸ்லாமிய தேசங்களில் அவர்களுக்கு ஒளி இருந்தது. அவர்கள் விரட்டப்படவில்லை. தோழமையோடு தான் பழக்கம் இருந்தது. ஐரோப்பிய யூதர்கள் ஐரோப்பாவால் கண்டெடுக்கப்பட்ட அமெரிக்கா போன்ற புதிய தேசங்களில் வாழ்வு தேடிப் போயினர். தங்கள் குழந்தைகளுக்குத் தங்கள் பூர்வீகத்தையும் அடையாளத்தையும் சொல்லிக் கொடுத்தனர். கல்வியில் சிறந்தனர். முதல் உலகப் போர் காலகட்டத்தில் ஒரளவிற்கு அவர்களுக்கெதிரான கொடுமைகள் ஐரோப்பாவில் குறைந்தது. மிக விரைவில் ஹிட்லரின் வடிவில் துவங்கியது. பழைய சித்தாந்தங்களைப் புதுப்பித்துக் கொண்டு முதல் உலகப் போரில் துவண்டு போன ஜெர்மன் தாயைத் தூக்கி நிறுத்த ஹிட்லர் முடிவெடுத்தார். யூதர்கள் கொத்துக் கொத்தாக கொன்று குவிக்கப்பட்டனர். யூதர்கள் மாபெரும் வதைக்கு உள்ளாயினர். மீண்டும் அகதிகளாய் நாட்டைவிட்டுக் கிளம்பினர்.\nஇந்நிலையில் தான் இதுவரை அவர்களைத் துரத்திய உலகம் கண்ணீர் வடித்தது. இன்னொரு வகையில் இதுவரைத் துரத்திய அனைத்து நாடுகளின் முக்கியப் பொறுப்பிலும் யூதர்கள் இருந்தனர். கல்வியாகட்டும், விஞ்ஞானமாகட்டும், கலையாகட்டும், அரசியல் ஆகட்டும், எதுவாக வேண்டுமானாலும் ஆகட்டும். எங்கும் யூதன் இருப்பான் என்றானது. அவர்கள் தங்களைப் பற்றிய மேற்கின் அபிப்பிராயத்தை முழுதாக மாற்றியிருந்தனர்.\nபல நூற்றாண்டுகளாய் நாடோடியாய் திரியும் தங்களுக்கு நாடு வேண்டும் என யூதர்கள் முடிவெடுத்தனர். ஆப்ரிக்கா போன்ற பல இடங்களில் யூத நாடு தேடி முடித்த பின் பாலஸ்தீன் அவர்கள் கண்ணில் பட்டது. கடவுள் தங்களுக்கு மோஸஸின் தலைமையில் கொடுத்த பூமி என்றனர். அங்கு ஒரு யூத நாட்டை உருவாக்க எண்ணினர். பிரிட்டன் தலையிட்டு தன் கட்டுப்பாட்டில் இருந்த பாலஸ்தீனத்தில் யூதர்களுக்கு நாடு அமைக்க முடிவெடுத்தது.\nஅதுவரை பல இடங்களில் இருந்தும் தொடர்ந்து துரத்தப்பட்ட யூதர்களை என்றும் இஸ்லாமிய நாடுகள் வரவேற்கவே செய்தன. ஆனால் அடி மடியிலேயே கைவைக்கும் திட்டத்திற்கு அவர்கள் ஒப்புக்கொள்ளவில்லை.\nஇ��்ரேல் அமைக்கப்படுவதற்கு முன்பு வரை பாலஸ்தீன் ஒன்றும் வெற்றிடமாக இல்லை. மக்கள் வாழ்ந்து தான் வந்தனர். யூதர்கள் அங்கிருந்து துடைத்துவிட்டாற் போல் எல்லாம் வெளியேறவில்லை. எஞ்சிய யூதர்களும், யூதர்களில் இருந்து கிறிஸ்தவர்களாய் மாறியவர்களும் வாழ்ந்தனர். பின்னர் இஸ்லாமின் வருகைக்குப் பின் பலர் இஸ்லாமைத் தழுவினர். பிராந்திய மொழியாக அரபு மொழி வளர்ந்தது. பல நூற்றாண்டுகள் அந்த நிலத்தைக் காக்க எதிரிகளிடம் போர் புரிந்துள்ளார்கள். கண்ணீரும் இரத்தம் சிந்தியுள்ளார்கள்.\nஅதெல்லாம் தெரியாது அந்த இடத்தில் யூத நாடு ஒன்று அமைந்தே தீரும். பெயர் இஸ்ரேல். 1948ல் பிரிட்டனின் முழு ஆசியுடன் பாலஸ்தீனைப் பிரித்தும், அங்கிருந்த அரபுகளை விரட்டியும் இஸ்ரேல் இயங்கத் துவங்கியது. வெளியில் இருந்து வந்த ஒரு அகதிக் கூட்டம் அங்கிருந்தவர்களை அகதியாக்கி அண்டை நாடுகளுக்குத் துரத்தியது. எகிப்தும், ஜோர்டானும், அண்டை அரபு தேசங்களும் இது கண்டு கொந்தளித்து இஸ்ரேலை எதிர்த்தனர். பல போர்களும் மூண்டது. அரபு தேசங்களிடம் வலிமை இல்லை. அனைத்திலும் இஸ்ரேலுக்கே ஜெயம். இப்போர்கள் இஸ்ரேலின் எல்லையை இன்னும் விரிவுபடுத்தி இருந்தன. எகிப்தின் சினாய் தீபகற்பம் முழுதும் இஸ்ரேல் வசம் போனது. ஒப்பந்தங்கள் கையெழுத்தாயின. அரபு தேசங்கள் பின் வாங்கின. பாலஸ்தீன் காஸா பட்டை மற்றும் மேற்றுகரை என்று இரு பகுதியாய் பிரிந்து நின்றது. இடையில் இஸ்ரேல். இஸ்ரேல் தன் எல்லைகளை மேற்குக் கரைக்கு உள்ளும் சில இஸ்ரேலிய குடியிருப்புகளை ஏற்படுத்தி இன்றுவரை விரிவுபடுத்தி வருகிறது.\nபாலஸ்தீனின் பெரும்பாண்மை மேற்குக் கரைப் பகுதி. காஸா பட்டை என்பது எகிப்தின் சினாயை ஒட்டிய சிறு நிலப்பரப்பு. இன்றுவரை இஸ்ரேலுக்கும் பாலஸ்தீனுக்கும் இடையே எந்த நல்ல உடன்பாடும் எட்டப்படவில்லை. இன்று நடுவில் பிரிட்டன் இல்லை. இஸ்ரேலுக்கு தோள் கொடுத்து அமெரிக்கா நிற்கிறது.\nஇது போதாதென்று பாலஸ்தீனுக்குள்ளேயே சண்டை. ஃபத்தாஹ் மற்றும் ஹமாஸ் அமைப்புகளால். ஆயுதம் ஏந்தி இஸ்ரேலை எதிர்த்த யாசர் அராஃபத் இறுதியில் பேச்சுவார்த்தையே இதற்கு தீர்வென முடிவுகட்டி அமைத்த அரசியல் இயக்கம் ஃபத்தாஹ். அதேபோல் 1980களில் அரபு தேசங்களில் தோன்றிய ‘இஸ்லாமிய சகோதரத்துவ அமைப்பின்’ விழுதாக அஹமத�� யாஸினால் துவங்கப்பட்டது ‘ஹமாஸ்’ இயக்கம். ஃபத்தாஹ் ஆயுதப் போராட்டத்தை கைவிட்டுவிட்டாலும். ஹமாஸ் விடவில்லை. இஸ்ரேலை அது அங்கீகரிக்கவே இல்லை. அது பாலஸ்தீனின் நிலம் என்று கூறிவந்தது.\n2004ல் அராஃபத் இறக்க வேலை முடிந்தது. பாலஸ்தீன பொதுத் தேர்தல் வந்தது. ஃபத்தாவும் ஹமாஸும் நின்றனர். இறுதியில் ஹமாஸ் மாபெரும் வெற்றி பெற்றது. அமெரிக்காவும் இஸ்ரேலும் அதனை ஏற்கவில்லை. வெளியிலிருந்து வரும் நிதிகளை நிறுத்தின. அரசாங்கத்தை முடக்கின. ஃபத்தாவுக்கு உதவி செய்யத் துவங்கின. ஒற்றிணைந்து இருந்த மேற்குக் கரையும் காஸா பட்டையும் பிரியத் துவங்கின. 2007ல் போர் மூண்டது.\nபோரின் இறுதியில் காஸா பட்டையை ஹமாஸும் மேற்குக் கரையை ஃபத்தாவும் நிலைநிறுத்திக் கொண்டன. மேற்குக் கரையில் வென்றிருந்தாலும் ஹமாஸ் சம்பந்தப்பட்டவர்கள் வெளியேற்றப்பட்டனர். ஹமாஸ் காஸாவில் குடிகொண்டது. ஃபத்தாஹ் சம்பந்தப்பட்டவர்கள் மேற்கு கரைக்கு அனுப்பப்பட்டனர். ஹமாஸ் கைக்கு காஸா வந்ததால் காஸாவின் மீது இஸ்ரேலும், எகிப்தும் பொருளாதாரத் தடை விதித்தன. பிறகு 2008ல் இஸ்ரேல் காஸா மீது தன் தேர்தல் நோக்கத்திற்காக படையெடுத்தது.\nஇலங்கைத் தமிழர்களை வைத்து எப்படி தமிழகத்தின் அரசியல்வாதிகள் சதுரங்கம் ஆடுகிறார்களோ அதே நிலைதான் மத்திய கிழக்கிலும். அங்கு பாலஸ்தீன் அப்படிப்பட்ட நிலையில் இருக்கிறது. இன்றைய நிலையில் ஹமாஸை இஸ்ரேலும் அமெரிக்காவும் ஐரோப்பிய ஒன்றியமும் கனடாவும் தீவிரவாத அமைப்புப் பட்டியலில் சேர்த்துள்ள நிலையில் ரஷ்யாவும், துருக்கியும், நார்வேவும் அதை அரசியல் கட்சியாக அங்கீகரித்துள்ளன.\nஇது தான் மிக முக்கியமான கேள்வி. எகிப்து. பிற நாடுகளைப் போல் இல்லை அரபு தேசங்கள். மிகவும் ஸ்திரமற்ற தன்மையில் அவை நிற்பவை. என்று என்ன நடக்கும் என்று சொல்ல முடியாது. நேற்றிருப்பது இன்றில்லை இன்றிருப்பது நாளையில்லை என்பதை ஒவ்வொரு நொடியும் உணர்த்தும் நிலங்கள் அவை. மொழியாலும் கலாச்சாரத்தாலும் மதத்தாலும் பெரும் வேறுபாடு இல்லாமல் இருந்தாலும் ஆட்சியாளர்களால் பெரிதும் மாறுபடக்கூடியது. எகிப்தும் இதற்கு விதிவிலக்கல்ல.\nஹோஸ்னி முபாரக்கின் ஆட்சியில் ஹமாஸ் தீவிரவாத இயக்கம். தற்போதைய முஹம்மத் மூர்ஸியின் ஆட்சியில் அப்படி இல்லை. மல்லிகைப் புரட்சிக்குப் ��ின் தேர்தலில் வென்ற மூர்ஸி இஸ்லாமிய சகோதரத்துவக் கட்சியை சார்ந்தவர். இஸ்லாமிய சகோதரத்துவக் கட்சியே ஹமாஸின் தாய்.\nதற்போது மூர்ஸி ஆட்சிக்கு எதிரான அதிர்வுகள் எகிப்தில் நிலவுகின்றன. நாளை மூர்ஸியின் ஆட்சிக்கு எதுவும் நிகழ்ந்தால் காஸாவின் நிலை இன்னும் மோசமாக இருக்கும்.\nஒன்பது மணி. அந்த விடியலின் மயக்கத்தில் மத்தியத் தரைகடல் மிதமான நீலத்தில் பச்சைகளுடன் கலந்து ஈர்த்தது. மத்திய தரைக் கடலை ஒட்டியே சென்று ’ஆரிஷ்’ நகருக்கு அப்துல் மஸிஹ் வண்டியைச் சேர்த்தார். அந்த ஓட்டுனரின் பெயரை ஹஸன் அறிந்து வைத்திருந்தான். இவ்வளவு நேரம் அவர் தானே நடந்த கதையை சொல்லிக் கொண்டிருந்தார். எகிப்தில் இருந்து சினாய் தீபகற்பத்திற்குள் நுழைந்ததில் இருந்து அவர் அங்கு நிகழ்ந்து வரும் அரசியலை எளிமையாகக் கூறிக்கொண்டே வந்தார். புரியும்படி அவருக்கு ஆங்கிலம் பேசத் தெரிந்திருந்தது. இந்த அரபுகளால் கைகளை ஆட்டாமல் பேசவே முடியாது போல. உரத்த குரலில் கைகளை அடித்து மடக்கி உலுக்கி உணர்ச்சி பொங்கத் தான் பேசுகிறார்கள். அப்படியே உணர்ச்சியில் மிதக்க வைத்து விடுகிறார்கள். திடீரென்று அழுகிறார், மனிதர் திடீரென்று இடி முழக்கத்துடன் சிரிக்கிறார். முகத்தில் ரேகைகள் அதிகம் தென்படுகிறது. கவலையும் வருத்தமும் வாட்டி இருக்க வேண்டும்.\nஆரிஷ் நகரில் பகல் உணவைக் கொள்ளலாம் என ஒரு உணவகத்திற்கு அழைத்துச் சென்றார். ஃபலாஃபல், ஹும்முஸ், பிட்டா என ஏதேதோ புரியாத ஐட்டங்கள் வரவழைக்கப்பட்டன. ஹஸனுக்கு எதுவும் பிடிபடவில்லை. அதை எதில் செய்தார்கள் என்று கூட அவனால் கண்டுபிடிக்க முடியவில்லை. பசிக் கொடுமை அதிகமாய் இருந்ததால் ஃபலாஃபல் உருண்டையை ஹும்முஸில் மஸிஹ் துவட்டி விழுங்குவதைப் போல் அவனும் செய்தான்.\nஉணவின் போது தான் அவனுக்குத் தெரிந்தது மஸிஹ் ’காப்ட்’ என. அதாவது எகிப்திய கிறிஸ்தவர்.\n‘உங்க பேர்ல அப்துல்மஸிஹ்னு வச்சிருக்கீங்க இது முஸ்லிம் பேர் இல்லையா இது முஸ்லிம் பேர் இல்லையா\n‘லா. தபாஆன் லா. அப்துல்னா அடிமை, மஸீஹ்னா கிறிஸ்து. இயேசு கிறிஸ்துவின் அடிமை’\n அனா மெஷ் ஃபஹ்ம எண்ட பேடயோல் எய்ஹ்.’\n’நத்திங். இட்ஸ் தமிழ். ஜேசுதாஸ் இஸ் ஒன் ஆஃப் ஆர் தமிழ் ஸிங்கர். ஹீ ஹொல்ட்ஸ் தெ ஸேம் மீனிங் ஆஃப் யுயர் நேம். ஆமா எனக்கு இன்னொரு கேள்வி. ஷால் ஐ\n‘ஸ்யூர���. தபாஅன். எஸஅல் ஸய் மன்த ஆவெஸ் யா சப்ஹி’\n’அப்பறம் ஏன் பேச்சுக்கு நடுவே. யால்லாஹ், இன்ஷாஅல்லாஹ்னு அல்லாஹ் அல்லாஹ்னு சொன்னிங்க’\n‘யா ஹஸன். ‘அல்லாஹ்’ எல் எஸ்ம் த ஹ்வா ந்ஃப்ஸோ எஸ்ம்’ காட்’ . எல் எத்னீன் வாஹித். மெஷ் பாஸ் ‘காட்’இல் மொஸல்மீன். அல்லாஹ்ன்றது அரபில இறைவன்றதுக்கு பொதுப்பெயர். முஸ்லிம்ஸ் மட்டுமில்ல நாங்களும் யூதர்களும் கூட யூஸ் பண்ணுவோம். ஈவன் பிஃபோர் அட்வெண்ட் ஆஃப்இஸ்லாம்’\n’ஓ. முஸ்லிம்ஸ் அல்லாஹ்வ ஒரே கடவுள் உருவமே இல்லைனு சொல்வாங்க. நீங்க எப்படி உங்க ட்ரினிட்டிய இதில சொல்வீங்க குழப்பமா இருக்காது\nயா மாஷா அல்லாஹ். எண்ட காயெப் எல் மொக்ஹ் ட ம்னீன். தா சஹ்ல கலெஸ். அல்லாஹ் அல் அப், அல்லாஹ் அல் வலத், அல்லாஹ் அல் ரூஹுல் குத்ஸ். மா அண்தெனஷ் அய் மிஷ்கல். மா பெத்னாஷ் நெர்பெக்ஹ அக்தர் மென் கெதா’\n‘காட் தி ஃபாதர், காட் தி சன், காட் தி ஹோலி ஸ்பிரிட். பிதா அல்லாஹ், சுதன் அல்லாஹ், பரிசுத்த ஆவி அல்லாஹ்’\n’அய்வா அனா காஹெஸ். ரஃபா ஹ்தக்ஹொத் வஆத் மென் ஹெனா 30 (கைச் சைகை) திஆஇஆஅ’\nமுப்பது நிமிடத்தில் ரஃபா வந்தடைந்தது. நம்மூர் விமான முனையம் போல் தெரிந்தது. அப்துல் மஸிஹ் காரை உள்ளே செலுத்தினார். ஜோஆன் இறங்கி ஐ.நா சபையின் சார்பாக நடக்கும் கட்டிட வேலைக்காக வந்திருப்பதாக தெரிவித்தார். ஆவணங்கள் சரிபார்க்கப்பட்டு எகிப்தின் பக்கத்தில் இருந்து உள்ளே வாகனம் அனுமதிக்கப்பட்டது. காஸாவின் பக்கம் சிறிது பரஸ்பர சோதனைக்குப் பின் நுழைய முடிந்தது.\n’என்னக் ட்ஃபூட் அலா காஸா ஷெஆ மெஷ் பெஸொஹொலா எல்லி எண்டா ஃபக்ர்ஹா எல்லி பாஆஎத் ஸமாம். டெல்வஆதி பாஆஎத் சஆபா க்ஹலெஸ். அஹ்லன் வ மர்ஹபா ஃபீக் பி காஸா, அக்பர் ஸெக்ன் மஃப்தூஹ் பெல் ஆஅல்ம் தா.\nகாஸா, உலகின் பெரிய திறந்தவெளிச் சிறைச்சாலை உங்களை வரவேற்கிறது.’\nகாஸா பட்டை. ஆறு கிலோமீட்டர் அகலமும் நாற்பது கிலோமீட்டர் நீளமும் கொண்டது. ரஃபா, கான் யூனுஸ், தைர் அல்பலாஹ், காஸா ஆகிய நான்கு நகரங்களை உள்ளடக்கியது.\nமொத்தமாக காஸா பட்டை. இந்தப் பட்டையில் இன்று வாழும் மக்களில் பெரும்பான்மையினர் இஸ்ரேல் அமைந்த பிறகு அங்கிருந்து அகதிகளாய் வந்தவர்கள். சில அகதிகள் தங்கள் வாழ்வை ஓரளவிற்கு வாழக்கூடியதாய் மாற்றிக் கொண்டிருந்தாலும் பலரால் முடியவில்லை. பலருக்கு காஸாவின் அகதிகள் மூகாம்களில் தான் வாழ்க்���ை கழிகிறது. எங்கும் மக்கள் நெரிசல் மிக அதிகமாய் தெரியும். இருந்தாலும் நம் இந்திய நகரங்கள் அளவிற்கு நெரிசல் தெரியாது. கூச்சலும் பெரிதாய் இருக்காது. ஆனாலும் மத்திய கிழக்கிற்கு இது அதிகம் தான்.\nஊரில் எங்கும் ஒரு வித பேரமைதியை உணர முடிந்தது. மக்களின் முகம் எப்போதும் ஒருவித பயத்துடன் அந்த அமைதிக்குப் பழகிப்போய் இருந்ததைப் போல் தெரிந்தது. வெயில் கொளுத்தி எடுத்தது. அந்த கடல் மட்டும் இல்லை என்றால் தாக்குப்பிடிக்க முடியாது. ஹஸன் கடலை நோக்கி நடந்தான். ஏதோ ஒன்று உள்ளிருந்து அவனைச் செலுத்திக் கொண்டிருந்தது.\nகடல்கள் என்றும் அவனுள் பயத்தை தான் தோற்றுவித்துள்ளன. தூரத்தில் இருந்து போகிற போக்கில் பார்ப்பதில் இருக்கும் ஆர்வம் அருகில் சென்றால் இருப்பதில்லை. கடலும் அலையும் அதன் ஓசையும் உள்ளுக்குள் கிலியை உண்டுபண்ணி விடுகின்றன. சிறுவயதில் ஏதாவது கடலுக்கு மாதம் ஒரு முறையாவது சென்றுவிடுவான். ஆனாலும் அந்தப் பயம் விட்டதாகத் தெரியவில்லை. சுனாமி தமிழகத்தை சுழற்றியடித்த போது இவன் கடலில் இல்லை. கடலை வெகு தொலைவில் இருந்து தொலைக்காட்சியில் வேடிக்கை பார்த்துக் கொண்டு தான் இருந்தான். இருந்தாலும் அதை உணர்வுப் பூர்வமாக உணர முடிந்தது. மனது கற்பனை செய்து பயமுறுத்தியது. அன்றுடன் கடலுடன் என்றும் விளையாடியதில்லை. அதற்கு முன்பும் விளையாடியதில்லை என்பது வேறு கதை. அப்படியே மனதுக்குள் பயத்துடன் பதிந்தது. கால்களை தொட்டு விளையாடிக் கொண்டிருந்த அது திடீரென்று உள்வாங்கியது. அப்படியே தன் மொத்த திறத்தையும் திரட்டிக்கொண்டு வானத்துக்கும் பூமிக்குமாய் ஒரு தாண்டவத்துடன் பாய்ந்தது. தன்னை மிதித்து விளையாடிய கால்களை மொத்தமாக விழுங்கியது. அந்தக் கால்கள் நேற்றுப் பிறந்தவையானாலும் சரி நாளை பிறக்கப்போவதானாலும் சரி. பாரபட்சம் ஏதும் கிடையாது. விழுங்கு. அங்கு கட்டளை ஒன்றே.\nகடலைப் பார்த்தவாறும் அங்கு மனிதர்களின் செயல்பாட்டைப் பார்த்தவாறும் அமைதியாக அமர்ந்தான். ஆனாலும் மனம் அமைதியடையவில்லை. மலைகளிலும் வயல்களிலும் காடுகளிலும் கிடைக்கும் அந்த அமைதியை இங்கே கண்டெடுக்க முடியவில்லை. தொடர்ச்சியான இரைச்சலாய் மட்டுமே கடலின் சப்தம் அவனுக்குப்பட்டது. இருந்தாலும் அந்த மனிதர்களின் செயல் அனைத்தையும் மறைத்தது. படக��களைத் திணறி இழுத்து உள்ளே செலுத்தி அந்த இரைச்சல் மிகுந்த கடலுடன் போராடி முட்டி மோதி மீன்பிடித்துத் திரும்பிக் கொண்டிருந்த அவர்களின் அந்த உழைப்பு ரசிக்கக் கூடியதாய் இருந்தது. இவனுக்கும் அந்த படகில் ஏறிச் செல்ல வேண்டும் என்று ஆசை தான். ஆனால், அது கடலில் நிலையில்லாமல் இப்படி அப்படியுமாய் ஆடிச் செல்வதைக் கண்டால் தான் ஒரு மாதிரி இருந்தது. அதில் எப்படி உறுதியாக மனிதர்கள் நிற்கிறார்கள் என்பதைப் பற்றி யோசித்துக் கொண்டிருந்தான். அப்படியே எழுந்து அருகில் சென்றான்.\nஒரு படகு நீரைத் தழுவத் தயாரகிக் கொண்டிருந்தது. அருகே சென்று ஈரத்தில் நனைந்து கொண்டே தடவிப்பார்த்தான். இதுவரை கடலுக்குள் படகில் போனதே இல்லை. இதை வட இந்தியர்கள் கேட்டால் காரி உமிழ்ந்திருப்பார்கள். கடல் விரிந்த தமிழ்நாட்டில் இருந்து கொண்டு கடலுக்குள் சென்றதில்லை என்றால் அவர்களுக்கு வியப்பாகத் தான் இருக்கும். கேட்போமா வேண்டாமா\nஅதற்குள் அவர் பார்த்தார். அந்த மீனவர் அவனைப் பார்த்தார்.\n‘அலா ஷோ ப்டெதல்ஆ யா இப்னி’ அவனுக்கு எதுவும் புரியவில்லை. ஏதோ திட்டுவதைப் போல் தெரிந்தது. விலகினான்.\n’ குரல் சற்று தணிந்ததாய் தெரிந்தது.\n அரபி அரபி’ என அரபி தெரியாதா என வாய்க்கு அருகே விரல்களை குவித்து விரித்து சாடை செய்தார்.\n’நோ. ஐ நோண்ட் நோ அரபிக். டூ யூ நோ இங்லிஸ். இங்லிஸ்\n‘அஹ் ம்னீஹ். ஷோ எஸ்மக்’ நேம் நேம் யூ நேம்’\n‘ஆன். மை நேம். ஐம் முஹம்மத் ஹஸன்’\n‘முஹம்மத் ஹஸன். ஆ ஹான். தய்யிப். எண்த மின் வீன் வேர் யூ ஃப்ரம்\n‘அல் ஹிந்த். ஆ ஹான். அஸ்ஸலாமு அலைக்கும்.’\n‘வ அலைக்கும் ஸலாம். தான்க்ஸ்.’\n‘போட். லைக் டு கம். யூ\n‘யெஸ்’ பெரிதாக தலையாட்டினான். அந்த சிறிய படகில் இருவரும் ஏறிக்கொண்டனர். அவர் மோட்டாரைச் செலுத்தினார். அவன் கால்கள் நிற்க முடியாமல் தடுமாறின. ஒருவிதக் கூச்சம் தெரிந்தது. உள்ளே ஏறியவுடன் ஹஸன் அமர்ந்து கொண்டான். நீரைப் பிளந்து கொண்டு படகு சென்றது. சிறிது தொலைவு சென்றிருக்கும், மோட்டாரை நிறுத்தினார். படகு நின்றது. நடுக்கடல் என்றெல்லாம் சொல்ல முடியாது. கரையில் இருந்து சிறிது தூரம். பின் வலையை உள்ளே வீசினார்.\n‘அனா லிஸத்ன ப்ர்மி எல்ஷபகா. காலீன நெஸ்த்ன ஷ்வாய். வெய்ட் டில் ஃபிஷ்’\n‘ஓகே. ஹவ் ஓல்ட் ஆர் யூ\n‘ஓல்ட் ஹாஹா. பட் ஸ்ட்ராங்க்’ அவரை வயதானவர் என்று சொல்லிவிட்டானோ என்று நினைத்து வயதானவன் தான் ஆனால் இன்றும் பலம் குறையவில்லை என்று புஷ்டிகளை உயத்திக் காட்டினார்.\n‘நோ. நோ. ஐம் ஆஸ்கிங் யுவர் ஏஜ். ஏஜ்\n‘ஆ ஒம்ர். யுவர் உம்ர்’ ஹிந்தி உர்தூவில் வயதை ஒமர் என்று தான் கூறுவர். இம்மொழிகளில் அரபு சொற்கள் அதிகம்.\n‘ஒம்ரி 65 (கைச் சைகை) ஸனா’. சிக்ஸ் ஃபைவ்’ அருபத்தைந்து என புரிந்து கொண்டான். ஆனால் இவர்கள் வலிமையாகத் தான் இருக்கிறார்கள். அவர் உடல் உழைப்பைப் பார்த்தால் வயதானதைப் போல் தெரியவில்லை. வலையை இளைஞனைப் போல் அவனைத் துணைக்கு அழைக்காமல் இழுத்தார். வலையில் மிகக் குறைந்த அளவு மீன்களே சிக்கி இருந்தன.\n‘’அல்லாஹ் யெல்ஆன் இஸ்ரயேல் லானா மின் எல் ஸமா. ஹாஸ்ப்ய அல்லாஹ் அலீகோ யா அந்தல்.’ முகத்தில் வருத்தம் தெரிந்தது.\n லெட்ஸ் கோ இன் டீப். நாம இன்னும் கொஞ்சம் உள்ள போய் பிடிக்கலாமே’ கையை கடல் நோக்கி காட்டி விளக்கினான்.\n‘ஹாதா ஹொவ்வ எல் மஆபர் வி அய் ஹாத் பைஇயோபர் மின்னோ பெதொகொஹ்’அவர் சொன்னதில் இருந்தும் கைகளைத் தூரத்தில் சில இஸ்ரேல் கொடி பறக்கும் படகுகளைக் காட்டி சுடுவதைப் போல் செய்தலிலும் இதுதான் எல்லை, இதை தாண்டினால் இஸ்ரேல் ரோந்துப் படகுகள் சுட்டுவிடும் எனப் புரிந்தது.\nஅவரிடம் திக்கித் திணறிப் புரிந்து கொண்டது இதுதான். காஸாவின் கடல்களும் இஸ்ரேலின் பிடியில். காஸாபட்டை மூன்று புறத்தில் நிலத்தாலும் ஒரு புறத்தில் கடலாலும் சூழப்பட்டுள்ளது. நிலப்பகுதியில் வடக்கிலும் கிழக்கிலும் மேற்கே இருக்கும் மத்திய தரைக் கடலிலும் இஸ்ரேலின் முற்றுகை தொடர்கிறது. ஹமாஸ் காரணமாகச் சொல்லப்படுகிறது. அதாவது ஹமாஸால், அவர்களின் ஏவுகணைகளால் தங்கள் நாட்டுக்கு ஆபத்து என்பதே இஸ்ரேலின் வாதம். ஹமாஸிடம் கேட்டால், முதலில் அவர்கள் தான் துவக்குகின்றனர், நாங்கள் செய்வது தற்காப்பு மட்டுமே. எங்களிடம், அமெரிக்காவின் துணையுடன் இருக்கும் அவர்களை எதிர்க்கும் அளவிற்கு ஆயுத பலம் இல்லை. இது போதாதென்று தெற்கே எகிப்தின் முற்றுகை. மூர்ஸிக்கு பிறகு நிலைமை கொஞ்சம் பரவாயில்லை. ஆனாலும் தெற்கே கடலுக்குள் செல்ல முடியாது. கரையிலிருந்து ஆறு கடல் மைல் தொலைவு தான் உள்ளே காஸா மீனவர்கள் மீன்பிடிக்கச் செல்ல முடியும். மீறிச் சென்றால் துப்பாக்கிச் சூடு.\n‘ஹாதா மெஷ் எல் பஹ்ர் எல் மொடவஸ்ஸத். ஹாதி பெர்கெ���் காஸா. நாட் ஸீ. காஸா ஸ்விம்மிங் பூல் திஸ்’ என்று கூறினார். ஆம் காஸாவைப் பொருத்தவரை அது மத்திய தரைக் கடல் கிடையாது காஸாவின் கண்மாய் தான்.\nஆனால் இங்கே ஒரு ஆறுதல் அளிக்கும் விஷயம் என்னவென்றால் இவர்களுக்கு எல்லை தாண்டுவதும் பிடித்துப் போவதும் நம்மூரைப் போல் தினசரி பிரச்சனை இல்லை. என்றோ ஒரு நாள் நடப்பது. தங்கள் எல்லையைத் தாண்டி நம் எல்லைக்குள் வந்து நம் மீனவர்களை சுடும் அல்லது சிறைக்குக் கொண்டு செல்லும் தினசரி காட்சி இங்கில்லை. இலங்கையை விடுங்கள். வேறெங்கிருந்தோ வந்து நம் மீனவனைச் சுட்ட வெளிநாட்டுக்காரன் தாய் நாடு சென்று ஓட்டுப் போட்டுவர அனுமதிப்பதும் அவன் அங்கிருந்துகொண்டு வரமாட்டேன் போ என்று அடம்பிடிப்பதையும் ஏற்றுகொள்ளும் நம் பாரத தேசம் உண்மையில் உலகத்திற்கு வியப்பைத் தான் அளித்திருக்க வேண்டும்.\nபிடித்த மீன்களை எடுத்துக் கொண்டு படகு தரைக்குத் திரும்பியது. ஹஸன் விடைபெற்றான். அவர் விடவில்லை. தன்னுடன் வீட்டிற்கு வந்து உணவருந்திவிட்டுப் போகுமாறு நிர்பந்தித்தார். ஹஸன் எவ்வளவோ மறுத்தும் அவர் விடவில்லை. சரி என்று நடையைக் கட்டினான். வீட்டில் யாரும் இல்லை. அவர் மட்டும் தான் தனித்திருந்தார். மிகச் சிறிய வீடு. கடற்கரையை ஒட்டி.\nஅவர் கதையைச் சொன்னார். அவர் சில போர்களில் பங்கு கொண்ட போர் வீரராம். இண்டிஃபாதா கிளர்ச்சியின் போது கலந்திருக்கிறார். அவருக்கு மொத்தம் எட்டு குழந்தைகளாம். எல்லாம் திருமணமாகி வேலையில் வெளியில் இருக்கின்றனராம். ஹமாஸ் மீது கொண்ட பற்றால் மேற்குக் கரையிலிருந்து இங்கு மனைவியுடன் வந்தாராம். ஆனால் நிலைமை இப்படி மாறுமென அவர் ஒரு நாளும் எண்ணியிருக்க மாட்டார். அவர் மனைவியையும் ஏதோ போரில் இழந்துள்ளார். தற்போது தனிமையில் தான் வாழ்வைக் கழிக்கிறார். அவர் கதையைப் பேசும் போது கண்ணீர் மல்குகிறது. இதை பாலஸ்தீனியர்களிடம் காண முடிகிறது. அனைவருக்கு கண்ணை முட்டும் அளவிற்கு துன்பம் இருக்கிறது. ஆனால் அவர்கள் சிரிக்க மறப்பதில்லை. வெளியில் இருந்து வருபவர்களிடம் தங்கள் துன்பமான பகுதியை அவர்கள் தெரிவிக்க விரும்புவதில்லை இருந்தாலும் சொல்வதற்குத் துன்பத்தைத் தவிர எதுவும் இல்லையாகையால் எப்படியாவது அது வெளிப்பட்டுவிடுகிறது.\nமிகச் சிறிய வீடு தான். ஆனால் நம்மைப் பொறுத��த மட்டில் அது முதல் தர நடுத்தர வர்கத்தினரின் வீடு. தரை விரிப்பு, கட்டில், மெத்தை, ஃப்ரிட்ஜ், டீவி, மார்பிள் தரை, வாஷ் பேஸின், வெஸ்டர்ன் டாய்லட். ஆனால் அகதிகள் மூகாம்கள் இப்படியல்ல. அவர்கள் மிகவும் துன்பத்தில் தான் வாடுகின்றனர். அடிப்படை வசதிகள் கூட இல்லாமல் தான் வாடுகின்றனர்.\nவீட்டிற்குள் நுழைந்து விளக்கைப் போட்டார். எரியவில்லை.\n‘அல்லாஹ் யஹோத்கோ யா அவ்பாஷ். ப்ரதோ மாஃபீஷ் கஹ்ரபா. டைய்லி சிக்ஸ் ஹவர்ஸ் நோ எலெக்ட்ரிசிடி’ இதற்கு முன் இஸ்ரேல் தொடுத்த தாக்குதலில் காஸாவின் மின் உற்பத்தி செய்யும் நிலையங்கள் துவம்சமாக்கப்பட்டன. இப்போது ஒரே ஒரு நிலையம் மட்டுமே இயங்குகிறது. கூடுதலாக எகிப்தில் இருந்தும் இஸ்ரேலில் இருந்தும் சிறிது மின்சாரம் தருவிக்கப்படுகிறது. அதாவது காஸாவின் மின்சாரத்தையும் நீரையும் இஸ்ரேல் தன் கையில் வைத்துக் கொள்ள விரும்புகிறது. ஏதாவது மோதல் அல்லது பிணக்கம் என்றால் இஸ்ரேல் செய்யும் முதல் செயல் இவ்விரண்டையும் நிறுத்திவைப்பது தான். மூச்சை பிடுங்கிவிட்டால் செயல்படுவது எப்படி\nஇங்கும் அவன் தன் நாட்டின் நிலையை நினைத்துப் பார்த்தான். கடந்த வருடம் தன் வீட்டில் இருட்டில் கழித்த கணங்களை எண்ணிப் பார்த்தான். தமிழகத்தில் இன்றுவரை குறைந்தது எட்டு முதல் இருபது மணிநேரம் வரை மின்சாரம் இல்லாத நிலையை எண்ணிப் பார்த்தான். உண்மையில் காஸாவின் நிலையைவிட இந்தியாவின் நிலை பல வகையில் மோசமாகத்தான் உள்ளது. எந்த முற்றுகையும் இல்லாமலேயே அப்படித்தான் உள்ளது. ஆனால் அவர்களைச் சுற்றியிருக்கும் நாடுகளுடன் தொடர்புபடுத்திப் பார்க்கும் பொழுது இது அவர்களுக்கு மிக மோசமான நிலைமை தான். இந்தியக் கண்ணாடியைக் கழற்றிவைத்துவிட்டு தற்போது வேலை செய்யும் இங்கிலாந்தின் கண்ணாடியை அணிந்து பார்த்தால் நிலைமை புரியும்.\nஇந்தியர்கள் இவர்களைவிட ஏன் இந்த உலகத்தை விட இன்னொரு விஷயத்தில் கெட்டிக்காரர்கள். சேமிப்பில். ஆம். நிலையற்ற போர்ச் சூழல் நிலவுவதால் இவர்கள் சேமிப்பதில் பெரிதும் கவனம் செலுத்துவதில்லை. அதுபோக வேலையில்லாத் திண்டாமும் அதிகம். டிகிரி முடித்த இளைஞர்கள் பலர் இங்கு கார் ஓட்டுனர்களாய் தான் வேலை செய்கின்றனர். காஸாவில் அரசு போக்குவரத்தெல்லாம் கிடையாது எல்லாம் டாக்ஸிகள் தான். அப்படி கி���ைக்கும் வேலையில் இருக்கும் அந்த சம்பளமும் கைக்கும் வாய்க்கும் சரியாக இருக்கிறது. நம் மக்கள் தங்கள் சேமிப்பைப் பளபள தரையிலும் மெத்தைகளிலும் விரிப்புகளிலும் செலவளிப்பத்தில்லை. தங்கத்திலும் இடத்திலும் முதலிட்டு பாதுகாத்து விடுகின்றனர். கட்டாந்தரையில் பாயை விரித்துப் படுப்பது இயற்கை. ஹஸன் இதுவரை அவன் வீட்டில் மெத்தையில் எல்லாம் படுத்ததே இல்லை. அந்த முற்றத்தில் பாயை விரித்து குடும்பத்துடன் நிலாவை வெறித்துக் கொண்டே தூங்கித்தான் பழக்கம்.\n உண்மையில் காஸா இப்பொழுது இருக்கும் நிலையில் முன்னர் இருந்ததில்லை. காஸா என்ற பெயருக்கு ‘கருவூலம்’ என்று பொருள். அந்தளவிற்கு செல்வச் செழிப்பு இருந்தது. ஆசியாவையும், ஐரோப்பாவையும், ஆஃப்ரிக்காவையும் இணைக்கும் மிக முக்கியமான பகுதியாய் விளங்கியது. வணிகத்திற்கு முக்கியமான தடம். காஸாவின் பழங்களைப் பற்றி மஸிஹ் ஏற்கனவே பேசியிருக்கிறார். தொடர்ச்சியான போர்களும் மாற்றங்களும் நிலவி வந்தாலும் உலகின் நாளங்கள் பாயும் சில முக்கியமான பகுதிகளில் ஒன்று. கிட்டத்தட்ட உலகின் நடுப்பகுதி. எல்லாம் இங்கே மாறிக்கொண்டே இருக்கும். வரலாற்றின் பார்வையில் விரைவில். மனிதர்களின் பார்வையில் தலைமுறைகளில்.\nஅவர் மீனை ஏதேதோ செய்து ஒரு மணிநேரத்திற்குள் எதையோ தயார் செய்துவிட்டார். மீனும் காய்கறி சாலடும் பிட்டா ரொட்டியும் நனைத்துக் கொள்ள ஹும்மூஸும். இந்த ஹும்மூஸ் என்பது கொண்டைக் கடலையை ஊறவைத்து அரைத்து செய்யப்படும் ஒருவகை பேஸ்ட். இதை அப்படியே கெடாமல் ஃப்ரிட்ஜில் வைத்துவிடுகிறார்கள். வெளியே எடுத்து ஆலிவ் எண்ணெய் ஊற்றி ஜாம் போல பிட்டா ரொட்டியை தொட்டுக் கொண்டு சாப்பிடுகிறார்கள்.\n, ஹவ் ஃபிஷ் இஸ்\n‘வெல். ரொம்ப அருமையா இருக்கு.’\nஅன்றைய தினத்தின் முதல் மொபைல் அழைப்பு வந்தது. ஜோஆன் எதிர் முனையில். ஹஸன் எங்கே இருக்கிறான் என்று விசாரித்துவிட்டு அவனை மாலை ஆறு மணிக்குள் அவர்கள் தங்கியிருந்த விடுதிக்கு வரச் சொன்னார். காஸாவை அளந்து கொண்டிருந்த ஹஸனுக்கு தான் இங்கு ஏதோ ஐ.நாவும் தி க்ரீனும் இணைந்து கட்டித் தரும் ஏதோ கட்டிட வேலைக்காக வந்திருக்கிறோம் என்று மட்டும் தெரியும். துபாய்க்குப் போக முடியாததில் வருத்தம் எல்லாம் இல்லை. சிறிய ஏமாற்றம் அவ்வளவுதான். மொத்தத்தில் ஊர் சு���்ற வேண்டும். அது துபாய் என்றால் என்ன\nபாலஸ்தீன் என்றவுடன் கிளம்பும்வரை ஏதோ பாலைவனம் என்று தான் நினைத்துக் கொண்டிருந்தான். அவன் சிறுவயதில் ஆசிரியர் பாடம் நடத்தியபடி ஏதோ பங்காளிச் சண்டை என்று தான் நினைத்து வந்தான். ஆனால் அப்பயணம் எல்லாவற்றையும் மாற்றியிருந்தது. மனிதர்கள் எங்கும் மனிதர்கள் தான் என ஆதாரம் காட்டியது. ஒரு வகையில் கவர்ந்திழுத்தது. அவனுக்குத் தெரியவில்லை இனிமேல் தான் அந்தக் கவர்ச்சி, அந்த மாயம், அந்த விடியல், அந்த மந்திரம் அவனுக்கு காட்சியளிக்கப் போகிறதென்று.\nஇறுதியில் அந்த எக்ஸ் ஆர்மி மீனவரிடம் விடைபெற்றுக் கிளம்பினான். அதே கடற்கரையோரம் தான் அவன் தங்கியிருந்த விடுதியும் இருந்தது. ஐநா வின் கட்டிடமும் அங்கு தான் இருந்தது. விடுதி அவன் தரத்தில் மிக ஆடம்பரமாகப் பட்டது. எல்லாம் இந்தியக் கண் என்ன செய்வது\nமாலை ஆறுமணிக்கு ஜோஆன் தொலைபேசியில் அழைத்தார். தன் அறையைவிட்டு வெளியே வந்தான். அப்துல் மஸிஹ் தயாராய் காத்திருந்தார். இருவரும் ஏறிச் சென்றனர்.\nகாஸாவில் ஐநாவின் சார்பிலும் உதவியிலும் சில பள்ளிகள் இயங்குகின்றன. அப்படிப்பட்ட பள்ளி ஒன்றுக்குத் தான் அவர்கள் சென்று கொண்டிருந்தார்கள். பள்ளியின் குழந்தைகள் பச்சைச் சீருடையில் இருந்தனர். அநேகமாக இங்கு தான் அந்த ஊரில் பச்சை நிறம் அதிகம் இருக்கவேண்டும். கண்களுக்குக் கொஞ்சம் குளிச்சியாய் இருந்தது. ஊரே ஒருவகைப் புழுதி நிறத்தில் தான் எங்கும் காட்சியளிக்கிறது. வண்டியை நிறுத்திவிட்டு யாரையோ ஜோஆன் அலைபேசியில் அழைத்தார். பின்னர் எதையோ நோக்கி நடந்தார். ஹஸனும் தொடர்ந்தான்.\nஅங்கே ஒரு வகுப்பறை. அதற்குள் நுழைந்தார். ஒரு ஆசிரியை பாடமெடுத்துக் கொண்டிருந்தார். உடலை முழுதும் மறைத்த உடை. கரும்பலகை முழுவதும் அரபியில் ஏதேதோ கோடுகள். புரியாத வரை எழுத்துகள் என்றும் கோடுகள் தான். ஆனாலும் அந்தக் கோடுகளில் ஒரு நளினம் தெரிந்தது. இழுத்து இழுத்து சேர்த்து சேர்த்து எழுதப்படும் அம்மொழியில் ஒரு அழகு தென்பட்டது. இது அறிமுகமில்லா மொழியெல்லாம் இல்லை. குர்ஆனிலும் சிறுவயதில் அரபி பாடசாலையிலும் அடிக்கடிக் கண்ட மொழிதான். இருந்தாலும் அதனிடத்தில் வந்து பார்க்கும் போது ஒரு கலைநயம் தெரிகிறது.\nஅதனை எழுதிக் கொண்டிருந்த ஆசிரியை திரும்பினார். யார் எ���்று கேட்டார். மாணவர்கள் ‘ஜோஆன் மிஸ்’ என அலறினர். ’அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வ பரகாத்துஹ் ஜோஆன் கீஃப் ஒக்ஹ்தெக். ஒரே நிமிடம் தான். ஹஸன் செய்வினை வைக்கப்பட்டவனைப் போல் ஆனான். ஏதோ மாயத்தால் தீண்டப்பட்டான். ஏதோ விடியல் அவனுள் குடிகொண்டதைப் போல் இருந்தது. ஏதோ ஒரு மந்திரம் கவர்ந்திழுத்தது. மூச்சு பெருமூச்சானது. பேசக்கூட நாக்கு எழவில்லை. ஏதோ ஒன்றால் கட்டுண்டதைப் போல் இருந்தது.\nஇதுவரை இப்படி எதுவும் நடந்ததில்லை. எந்தப் பெண்ணைப் பார்த்தும் இவ்வளவு சிலிர்த்ததில்லை. என்ன காரணம் என்றும் தெரியவில்லை. உணர்ச்சிகளுக்கு இவ்வளவு பலமா இதுவரை இந்த உணர்வு எங்கே இருந்தது இதுவரை இந்த உணர்வு எங்கே இருந்தது என்ன ஆனது இப்படி எல்லாம் உணர்ச்சிகள் ஒரு நொடியில் தோன்றுமா விந்தையிலும் விந்தைதான். மனதைக் கட்டுப்பாட்டுக்குள் வைக்க முடியும் என்ற நம்பிக்கை தகர்ந்தது. தன் முன் ஏதோ நடப்பது மட்டும் தெரிந்தது. மிக அருகில் அந்த மாயம் வந்து ஜோஆனைக் கண்டாள். மிக அருகில் வந்து ஜோஆனை உற்றுப் பார்த்தாள். அவள் முகத்தில் சந்தோச உணர்ச்சி பெருக்கெடுத்து ஓடியது. பின் ஏதேதோ இருவரும் பேசினார்கள். பின் ஹஸனை அவளுக்கு ஜோஆன் அறிமுகப்படுத்தினார். அந்த மந்திரம் ஹஸனை நேரே பார்க்காமல் ஏதோ ஒரு திசையில் பார்த்து ஸலாம் கூறினாள்.\nபின் ஒரு மணிநேரம் ஏதோ ஒரு அறையில் உட்கார்ந்து ஜோஆனும் விடியலும் பேசிக் கொண்டார்கள். அவனும் அதே அறையில் தான் இருந்தான். ஆனால் எண்ணங்கள் எதுவும் இல்லாத நிலையில். அவளைப் பார்த்தது அவனைக் கேரளத்தின் மலைகளுக்கு ஊடே மழைச் சாரலில் நிற்க வைத்திருந்தது. அடிக்கும் அனல் காற்று தென்றலாய் வந்து தழுவியது. எங்கோ இருந்தான். இன்னதென அறியாத எங்கோ இருந்தான். பின், ஜோஆன் விடைபெற்றார். இவனிடம் ஏதோ பேசினார். இவன் காதில் எதுவும் விழவில்லை. அப்படியே மாயத்தை பார்த்துக் கொண்டே இருந்தான். எங்கோ நடப்பதைப் போல் இருந்தது. காரில் ஏறி அமர்ந்தான். விடுதியில் இறங்கினான். விடுதியின் உரிமையாளர் அங்கு நின்றிருந்தார். ஹஸன் அவனை அறியாமல் சிரித்துக் கொண்டே அவரைக் கடந்து சென்றான். அவர் ஹஸனுக்கு அருகே வந்து ஏதோ சொன்னார். பின் அவன் சாலை நோக்கித் திரும்பினான். பின்னால் யார் யாரோ அழைப்பதைப் போல் கேட்டது. அவன் திரும்பும் நிலையில் இல்���ை. அவன் போக்கில் எங்கோ சென்று கொண்டிருந்தான். ஏதோ ஒரு வண்டி இடித்தது. வானம் தெரிந்தது. பின்னர் ஏதேதோ முகங்கள் தெரிந்தது. பின்னர் மஸிஹ் தெரிந்தார். பின்னர் காரின் உட்புறக் கூரை தெரிந்தது. பின்னர் ரெட்டினா ஐ டிஸ்ப்ளேவில் தெரிந்து கொண்டிருந்தவை அனைத்தும் 1080p பிக்ஸல் ஆனது. 1080p 720p ஆனது. 720p 480p ஆனது. 480p 360p ஆனது. 360p 240p ஆனது. 240p 144p ஆனது. புள்ளிகள் அதிகமானது. ஏதேதோ தெரிந்தது. எங்கோ கேட்டுக் கொண்டிருந்த சத்தம் உள்வாங்கி உள்வாங்கி இறுதியில் நின்றே போனது.\nஒளி 222 கிராம், தமிழ்\nஒளி 222 கிராம்: பகுதி 12\nஒளி 222 கிராம்: பகுதி 10\nஒளி 222 கிராம்: பகுதி 15 இறுதி\nஒளி 222 கிராம்: பகுதி 14\nஒளி 222 கிராம்: பகுதி 13\nஒளி 222 கிராம்: பகுதி 12\nஒளி 222 கிராம்: பகுதி 11\nBasil Pereira on யூ ஆர் க்ரேட் (சிறுகதை)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578711882.85/wet/CC-MAIN-20190425074144-20190425100144-00035.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://gossip.sooriyanfm.lk/gallery-album-308-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%AE%E0%AF%86%E0%AE%95%E0%AE%BE-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%B1%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A4-%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D.html", "date_download": "2019-04-25T08:42:52Z", "digest": "sha1:GJVSUZI4XLLLGTAV46L2O262KYT4OIBH", "length": 10355, "nlines": 147, "source_domain": "gossip.sooriyanfm.lk", "title": "பிரமாண்டமான மெகா பிளாஸ்டின் மறக்கமுடியாத பதிவுகள் - படங்கள் on Photo Gallery - Sooriyan Gossip, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - A Rayynor Silva Holdings Company", "raw_content": "\nபிரமாண்டமான மெகா பிளாஸ்டின் மறக்கமுடியாத பதிவுகள் - படங்கள்\nமேலும் படத் தொகுப்புகளை பார்வையிட\nவரலாறு காணாத சனத்திரள் கொண்ட சூரியனின் மிகப்பெரிய மெகா பிளாஸ்ட் முழுமையான படங்கள் - Part 01\nநுவரெலியாவில் சூரியன் நிகழ்த்திய மெகா பிளாஸ்ட் சாதனை - படங்கள்\nவரலாறு காணாத சனத்திரள் கொண்ட சூரியனின் மிகப்பெரிய மெகா பிளாஸ்ட் முழுமையான படங்கள் - Part 02\nவெற்றிகரமாக நடைபெற்று முடிந்த சூரியனின் மெகா பிளாஸ்ட் - படங்கள்\nவிஸ்வாசம் படப்பிடிப்பு தளத்தில் தலயின் புதிய படங்கள்\nமாத்தளை ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய மாசிமக பஞ்சரதபவனி -மாத்தளையில் சூரியன்Fm\nகவர்சியிலும் கலக்கும் ரெஜினாவின் படங்கள்\n'தெறி' - விஜய் 59 - இளைய தளபதியின் 'தெறி' பட அறிமுகப் படங்கள்\nபார்தீபன் மகள் கீர்த்தனாவின் திருமண படங்கள்\nஇசைப்புயலின் \"நெஞ்சே எழு\" இசை நிகழ்ச்சியின் கண்கவர் படங்கள்.\nதல அஜித் க்ளிக்கிய நடிகை ஷாம்லியின் அசத்தல் படங்கள்\nவல்வையி���் கொண்டாடப்பட்ட பட்டத்திருவிழா - படங்கள்\nகிரிக்கட்டின் நகைச்சுவையான நடுவர் Billy Bowden இன் குறும்புகள் \nஉடலில் இந்த 14 புள்ளிகளை சரியாக அழுத்தினாள் நடக்கும் அதிசயம் Dr.C.Vijaya Laxmi \nஓ மானே மானே ….S.P.B & ஷைலஜா இணைந்து பாடும் பாடல்... \nமண்டை கிறு கிறுக்க வைக்கும் மிக வேகமான உலக சாதனைகள் படைத்த மனிதர்கள் \nகாட்டு விலங்குகளால் வளர்க்கப்பட்ட 10 அபூர்வ குழந்தைகள் 10 Kids Who Were Raised By Wild Animals\nகோழிக்குஞ்சை காப்பாற்ற பாடுபட்ட சிறுவனுக்கு விருது\n50 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த புதிய மனித இனம் கண்டுபிடிப்பு\nஅடம்பிடிக்கும் பெண்ணாய் ராங்கி த்ரிஷா\nஅருள்நிதியோடு டூயட் பாடும் அஞ்சலி\nபொன்னியின் செல்வனில் மாற்றம்; நயன்தாராவுக்கு பதில் அனுஷ்க்கா\nடிடிக்கு வாக்கில்லை ; பிறகு நடந்ததை பாருங்கள்\nஇதுதான் தல மாஸ் ; நூறாவது நாளில் கொண்டாடப்படும் விஸ்வாசம்\nஇது என்னுடைய கதை ; விஜய் படத்துக்கு அட்லீயால் மீண்டும் சர்ச்சை\n‘போதை ஏறி புத்தி மாறி’ புதிதாய் களமிறங்கும் கூட்டணி\nமருத்துவத்துறையின் ஊழல்களை தோலுரிக்கும் மெய் ; புதுமுகத்துடன் இணையும் ஐஸ்வர்யா ராஜேஷ்\nத்ரிஷாவுக்கு இராசியானவர் சித்தார்த் ; மீண்டும் கலகல அப்டேட்\nஉருவானது ''Me Too'' ஒருங்கிணைப்புக் குழு \nகைது செய்யச் சென்றபோது, பெரு நாட்டின் முன்னாள் ஜனாதிபதி தற்கொலை\nபுதிய தோற்றத்தில் வாக்களிக்க வந்தார் ஜூலி\nஅரச விமான நிறுவனங்களின் தலையெழுத்து இதுதானா\nவாக்களிக்க வரிசை கட்டிய பிரபலங்கள் - சூடு பிடிக்கும் இந்திய நாடாளுமன்றத் தேர்தல்.\nதலைவர் பதவி கிடைக்கவில்லை ; விலகுகிறாரா மாலிங்க\nதுருவ நட்சத்திரத்தைக் கலாய்த்த பார்த்தீபன் ; கடுப்பில் கௌதம் மேனன்\nபைக் ரேஸராக நடிக்கும் சிவகார்த்திகேயன்\nஉலகிலேயே மிகவும் விலையுயர்ந்த வீடு - படங்கள் உள்ளே\nசூப்பர் ஸ்டார் இரு வேடம் ; நயன்தாரா ஜோடி ; முருகதாஸ் இயக்குகிறார்\n3 தடவை திருமணம் முடித்த ரோஹித்த ராஜபக்க்ஷ டட்யானாவின் கண்கவர் படங்கள்\nகையடக்க தொலைபேசிகளுக்கு அடிமையானவர்களை விடுவிக்க ஒரு செயலி\nகுழந்தைகளைக் கொலை செய்த தாய் வெளியிட்ட கருத்தால், பெரும் பரபரப்பு....\nதிக்கெட்டும் உச்சம் பெற்ற பரபரப்புச் செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578711882.85/wet/CC-MAIN-20190425074144-20190425100144-00035.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dhinasari.com/latest-news/69921-nobody-wont-allow-and-give-appointment-to-rahul-for-meeting.html", "date_download": "2019-04-25T08:12:01Z", "digest": "sha1:NXHPF45NVV4UJLHZWUTAVUJAS5LWXSRW", "length": 25382, "nlines": 309, "source_domain": "dhinasari.com", "title": "கருணாநிதியாவது செத்தவரை துணைக்கு அழைப்பார்! ஆனால் ராகுல்..? இனி எவரும் சந்திக்க அனுமதிக்கவே மாட்டார்களே! - Dhinasari News", "raw_content": "\nஈஸ்டர் விடுமுறைக்கு ப்ளோரிடா சென்ற அமெரிக்க அதிபர்\nமுகப்பு கட்டுரைகள் கருணாநிதியாவது செத்தவரை துணைக்கு அழைப்பார் ஆனால் ராகுல்.. இனி எவரும் சந்திக்க அனுமதிக்கவே மாட்டார்களே\nகருணாநிதியாவது செத்தவரை துணைக்கு அழைப்பார் ஆனால் ராகுல்.. இனி எவரும் சந்திக்க அனுமதிக்கவே மாட்டார்களே\nராகுல் இப்போது மீண்டும் தாம் ஒரு பொய்யர் என்பதை நிரூபித்துக் கொண்டிருக்கிறார். ரபேல் காந்தி எனும் பட்டப் பெயரைத் தாங்கிக் கொள்வதற்காக, சிறுபிள்ளைத்தனமான விளையாட்டுகளை ராகுல் மேற்கொள்வது, ஒரு பெரிய கட்சியின் தலைவருக்கு அழகல்ல. இந்தியாவின் தலை எழுத்து இப்படிப்பட்ட அரைவேக்காட்டுத் தனமான நபரைத்தான் காங்கிரஸ் கட்சியால் உருவாக்கிக் கொடுக்க முடியும் என்பது\nஅண்மைக் காலத்தில் பிரான்ஸ் அதிபர் தன்னிடம் ரபேல் குறித்து சொன்னதாக ஒரு கதை அளந்தார். ரபேல் உடன்படிக்கை ரகசிய உடன்படிக்கை இல்லை என பிரான்ஸ் அதிபர் தன்னிடம் தெரிவித்ததாக ராகுல் காந்தி பேசியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. ஆனால், ரபேல் விமான ஒப்பந்தத்தில் ரகசிய காப்பு அம்சம் இல்லை என்ற ராகுல்காந்தியின் குற்றச் சாட்டுக்கு பிரான்ஸ் மறுப்பு தெரிவித்தது.\nஎப்படியாவது எதையாவது சொல்லி குழப்பத்தை ஏற்படுத்திக் கொண்டே இருப்பது, அல்லது தான் சொல்ல வந்ததை மற்றவர் பெயரைப் பயன்படுத்தி அப்படித்தான் என்று நிரூபிக்க முயல்வது என்பதெல்லாம் அரசியல் வாழ்க்கையில் அசிங்கம் என்பதை ராகுல் உணரும் காலம் வரும். அதற்கு முன், எவருமே ராகுலை தம்மைச் சந்திக்க அனுமதிப்பதையே தவிர்த்து விடும் சம்பவங்கள் அதிகம் நடக்கும் அப்போது ராகுல் புரிந்து கொள்வார்.\nதிமுக., தலைவராக இருந்த கருணாநிதி, தாம் சொல்ல விரும்பும் அரசியல் லாப நோக்கிலான கருத்தை, இறந்தவர் பெயரைக் குறிப்பிட்டு, அவர் அப்படிச் சொன்னார் இப்படிச் சொன்னார் என்று கதை விடுவார். அந்தக் கதைகளை நிரூபிப்பதற்கு சம்பந்தப் பட்ட நபர் உயிருடன் இருந்தால்தானே\nஆனால், ராகுல் இந்த ஆட்டத்தை உயிருடன் உள்ளவர்களை வைத்து துவங்கியிருப்பது அவருக்கே பெரு���் சிக்கல் என்பதையும், அரசியல் வாழ்வில் இருந்து தன்னை அப்புறப் படுத்தி விடும் என்பதையும் அவர் உணரவேண்டியது அவசியம்\nஇப்போது, குள்ளநரி விட்ட முதலைக் கண்ணீர் கதை ஆகிவிட்டது, புற்றுநோய் தாக்கிய கோவா முதல்வர் மனோகர் பாரிக்கரைப் பார்த்து ராகுல் நலம் விசாரித்த நாடகம்.\nசந்திப்பு நடந்தது 7 நிமிடங்கள்தான் அதுவும் கோவா சட்டசபையில் வைத்து அதுவும் கோவா சட்டசபையில் வைத்து தனியாக சந்தித்து பேசியதும் சில நொடிகள்தான் தனியாக சந்தித்து பேசியதும் சில நொடிகள்தான் அதற்குள் ரபேல் விவகாரம் பற்றி எல்லாம் பாரிக்கர், தன்னுடன் பேசியிருப்பதாக ராகுல் ஒரு கதை அளந்திருக்கிறார். அதற்கு பாரிக்கர் மனம் நொந்து ஒரு கடிதம் எழுதியிருக்கிறார்.\nமனோகர் பாரிக்கர் எழுதிய அந்த சாட்டையடி கடிதமே, ராகுலின் அரசியல் வாழ்க்கையின் எதிர்காலத்தைத் தீர்மானிப்பது போல் அமைந்திருக்கிறது. இப்படிப்பட்ட ஒரு பொய்யரும் சுயநலமியும் இந்திய அரசியலில் இருக்க முடியுமா என்பதற்கான அத்தாட்சியாக அந்தக் கடிதம் விளங்குகிறது. காங்கிரஸால் திணிக்கப் பட்ட ராகுலை ஏன் தலைவராகவும் பிரதமர் வேட்பாளராகவும் மற்ற கட்சிகள், குறிப்பாக மம்தா, மாயாவதி போன்றவர்களும் மறுக்கிறார்கள் என்பதை நியாயப் படுத்தும் விதமாகவும் இந்தச் சம்பவம் அமைந்துவிட்டது.\nராகுலுக்கு பாரிக்கர் எழுதிய அந்தக் கடிதத்தின் சாரம்…\n“எந்தவிதமான முன்னறிவிப்பும் இல்லாமல் வந்து என்னைச் சந்தித்து உடல்நலம் விசாரித்தீர்கள். என்னதான் வேறுபாடுகள் இருப்பினும் உடல்நிலை பற்றி விசாரித்து விரைவில் குணமடைய வாழ்த்துவது அரசியல் நாகரிகம் ஆதலால், உங்களை அந்த நல்ல நோக்கினை கருத்தில் கொண்டு வரவேற்றேன்.\nநாம் சந்தித்த ஐந்து நிமிடங்களில் ரஃபேல் பற்றி நீங்கள் எதையும் குறிப்பிடவில்லை; நாம் விவாதிக்கவில்லை. ரஃபேல் குறித்து எதையுமே பேசவில்லை.\nஇவ்வாறு இருக்கையில், “ரஃபேல் முடிவுகள் எனக்குத் தெரியாமல் எடுக்கப்பட்டது; ரஃபேல் வாங்கும் விஷயத்தில் நான் பங்கு பெறவேயில்லை” என்று நான் சொன்னதாக ஊடகங்களிடம் கூறி கேவலமான அரசியல் லாபத்துக்காக தங்கள் வருகையை பயன்படுத்திக் கொண்டிருக்கிறீர்கள்.\nஅரசியல் லாபத்துக்காக மிக மட்டமான அளவுக்குக் கீழிறங்கி பொய்களைப் பேசியுள்ள நீங்கள், நாகரிகம் கருதி உங்களைச் சந்திக்க முன்வந்த என்னை ஏமாற்றியுள்ளீர்கள். கடும் நோயால் துன்பப்படும் என்னைப் பார்த்து நல்வாழ்த்து சொல்ல வரவில்லை. இப்படி வேறு எண்ணத்துடன் வந்திருப்பீர்கள் என நான் சிறிதும் நினைக்கவில்லை.\nநோயுற்று அவதிப்படும் ஒரு மனிதனை நலம் விசாரிப்பதை அரசியல் சந்தர்ப்பவாதத்துக்காக பயன்படுத்தாதீர்கள்”\nஇப்படி ஒரு கடிதத்தை ஒரு மனிதர் நொந்து நூலாகும் அளவுக்கு எழுதியிருக்கிறார் என்றால், நோய்வாய்ப்பட்டு இருக்கும் அந்த மனிதனை சாகடிப்பதற்கு சமம் என்பதை ராகுல் உணரவேண்டும். இது, கற்பனைக்கும் எட்டாத அளவுக்கு அநாகரிகம் என்பதை உலகம் உணரவேண்டும்\nஇழிவு தரத்தக்க நாடகங்களை அரங்கேற்றி பச்சைப்பொய்களை கூசாமல் தொடர்ந்து பேசி வரும் காங்கிரஸ் தலைவர் ராகுல், இந்தியாவுக்கு மிகவும் ஆபத்தான நபர் என்பதை இந்திய மக்களுக்குப் புரிய வைத்திருக்கிறார். இத்தகைய நபர்கள் முளையிலேயே கிள்ளி எறியப் படாவிட்டால், அது நம் நாட்டின் புற்றுநோயாய் உருவெடுத்து விரைவிலேயே நாட்டின் ஒற்றுமையையும் எதிர்காலத்தையும் அழித்துவிடும்\nமுந்தைய செய்திராகுல் எனும் பொய்யர்; பாரீக்கர் விஷயத்தில் மூக்குடைபட்டு கரியைப் பூசிக் கொண்டும் புத்தி வரவில்லை\nஅடுத்த செய்திநூற்றாண்டை எட்டும் ‘தமிழ்நேசன்’ நாளிதழ் இன்றுடன் நிறுத்தம்\nவாரணாசியில் பிரதமர் மோடிக்கு எதிராக பிரியங்கா காந்தி போட்டியில்லை\nமம்தா இனிப்புகள் அனுப்புவார் – மோடி மோடிக்கு இனிப்புகள் மட்டுமே; ஓட்டுகள் அல்ல – மம்தா\nபணம் படைத்தவர்கள் நீதித்துறையை கட்டுப்படுத்த முடியாது – உச்சநீதிமன்றம்\nகுண்டு வெடிப்பில்… மயிரிழையில் உயிர் தப்பிய திருப்பூர் திமுக., பிரமுகர்\nகுழந்தை வெள்ளையா இருந்தா ஒரு ரேட்.. கறுப்பா இருந்தா ஒரு ரேட் ஆடியோவில் சிக்கிய நர்ஸ் அமுதா ஆடியோவில் சிக்கிய நர்ஸ் அமுதா\nஆளில்லா விமானங்கள், ட்ரோன்கள் பறக்க இலங்கையில் தடை\nவிமல் – ஓவியா படவிவகாரம்; பொய் சொல்கிறார் சற்குணம்.. தயாரிப்பாளர் நானே: சிங்காரவேலன்\n#திருமணநாள் வாழ்த்துக்கள் அஜித் ஷாலினி ..\nஇமான் அண்ணாச்சி வீட்டில் 41 சவரன் நகை கொள்ளை\nஹீரோவாக கெத்து காட்டப் போகிறார்… ‘சரவணா ஸ்டோர்ஸ்’ சரவணன்\nசெங்கோட்டையில் மே-9ல் சமஷ்டி உபநயனம்; விரும்புபவர்கள் தொடர்பு கொள்ளலாம்\n“பொதுக் காரியங்களை எடு���்துப் போட்டுக் கொண்டு எல்லாரும் சேர்ந்து அவற்றைச் செய்தாலே தன்னால் ஒற்றுமையும் அன்பும் ஸௌஜன்யமும் உண்டாகிவிடும்.” 25/04/2019 1:02 PM\nவாரணாசியில் பிரதமர் மோடிக்கு எதிராக பிரியங்கா காந்தி போட்டியில்லை 25/04/2019 12:57 PM\nஎங்க ஊர் முடிகண்டம் இப்போ வெளில தெரியுது ரொம்ப பெருமையா இருக்கு\nமம்தா இனிப்புகள் அனுப்புவார் – மோடி மோடிக்கு இனிப்புகள் மட்டுமே; ஓட்டுகள் அல்ல – மம்தா மோடிக்கு இனிப்புகள் மட்டுமே; ஓட்டுகள் அல்ல – மம்தா\nஎடப்பாடி பழனிசாமி, மு.க.ஸ்டாலின் இருவரின் தனிப்பட்ட மேடைப் பேச்சு தாக்குதல்கள்\nபாரத் ஸ்கேன்ஸின் ஆச்சரிய ஆஃபர்..\nநான் ஏன் அர்பன் நக்சல்களை எதிர்க்கிறேன்\nசெய்தியாளர்கள் | வாசகர்களே... உங்கள் பகுதி செய்திகளை 88388 53843 என்ற எண்ணுக்கு வாட்ஸ்அப்பில் அனுப்பலாம்\nதினசரியை தொடர்பு கொள்க: [email protected]\nஉங்கள் ஸ்மார்ட் ரேஷன் கார்டில் உள்ள குறியீடுகளுக்கு என்ன அர்த்தம்\nதமிழ் மரபை அவமதித்த காஞ்சி வரதராஜப் பெருமாள் கோயில் நிர்வாகம்: அராஜக சண்டையால் அன்பர்கள்...\nஉள்ளூர் செய்திகள் 29/05/2018 10:44 PM\nதமிழகத்தில் அதிமுக, திமுக ஆட்சி அமைக்காது : மத்திய உளவுத்துறை ரகசிய...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578711882.85/wet/CC-MAIN-20190425074144-20190425100144-00035.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.mirrorarts.lk/news/1352-2018-03-23-07-57-02", "date_download": "2019-04-25T08:40:16Z", "digest": "sha1:4D47C37V675AAIJGCJ4AK2AHQX6WEF4W", "length": 7501, "nlines": 128, "source_domain": "tamil.mirrorarts.lk", "title": "சிம்பு - ஓவியா இணையும் படத்தின் கதை", "raw_content": "\nசிம்பு - ஓவியா இணையும் படத்தின் கதை\nபிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் ஓவியாவிற்கு அதிக ரசிகர்கள் உருவாகிவிட்டார்கள். ஓவியா தற்போது 90ml என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்திற்கு நடிகர் சிம்பு தான் இசையமைக்கிறார் என்பதால் பெரிய எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.\nஇந்நிலையில் இயக்குனர் அனிதா உதீப் இந்த படத்தின் கதை பற்றி விவரித்துள்ளார். \"ஐந்து பெண்கள் - அதில் ஒருவர் ஓவியா, அவர்களுக்கு இருக்கும் ஆசைகள் பற்றியது தான் முழு கதையும்.\n\"ஆனால் இந்த படத்தில் ஓவியா இந்த ரோலில் போல்டாக நடித்துள்ளார். 90ml சாதாரண பெண்களை கவரும் விதத்தில் குறிவைத்து எடுக்கப்பட்டுள்ளது. குறிப்பாக IT யில் பணியாற்றும் பெண்களை இது அதிகம் கவரும்\" என இயக்குனர் அனிதா கூறியுள்ளார்.\n‘புதிய படைப்புகளால் மண்ணுக்குப் பெருமை சேர்ப்பேன்’ - இளம் கலைஞர் அபிநாத்\nமைசூரு முதல் - ‘81 போயஸ் கார்டன்' வ���ை... ஜெயலலிதா டைரி குறிப்புகள்\nசெல்வச் சந்நிதி ஆலய வரலாறு.......\nபுருவம் அழகு பெற டிப்ஸ்.....\nஆரோக்கியத்திற்கு வழிவகுக்கும் சரியான உணவுப் பழக்கம்\nசினிமா, மோசமான துறை கிடையாது\nவியர்வை - வெப்பம் - வெறுப்பு - வெயிலின் மறுபக்கம்\nபேசா மொழி தமிழ் ஸ்டுடியோ - பாலுமகேந்திரா விருது 2018 - (குறும்படங்களுக்கு மட்டும்)\nசென்னை-28 வெங்கட் பிரபு, 6 அடித்தாரா\nஎனக்கு கடவுள் நம்பிக்கை தானாகவே வந்துவிட்டது\nலுத்புதின் நடித்துள்ள பறந்து செல்லவா\nகிட்டுவின் போராட்டம் வெற்றி பெற்றுவிட்டது.\nஇப்படி ஒரு தமிழ் படத்தை நான் பார்த்ததே இல்லை\nடேட்டிங் செய்ய விரும்பும் வாலிபர் வேலையில் இருக்க வேண்டும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578711882.85/wet/CC-MAIN-20190425074144-20190425100144-00035.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2000/08/17/rangu.html", "date_download": "2019-04-25T08:17:18Z", "digest": "sha1:M3YJKNMHHL4Z7YPBDHYH6S3Z5REUI4D4", "length": 20002, "nlines": 210, "source_domain": "tamil.oneindia.com", "title": "குமாரமங்கலம் சுகவீனம் ...கவலையில் பா.ஜ.க. | bjp prays for rangarajan kumaramangalam - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nமோடிக்கு எதிராக பிரியங்கா போட்டியில்லை\n10 min ago சென்னையில் லேடீஸ் ஸ்பெசல் ரயில் முழுவதும் சிஎஸ்கே வீரர்களின் புகைப்படங்கள்.. ரசிகர்கள் வியப்பு\n17 min ago பேரே டெர்ரரா இருக்குதே.. புயலின் பாதிப்பு எப்படி இருக்குமோ.. ஃபனி பெயர் அர்த்தம் இதுதான்\n19 min ago 30 வருஷமா தொழில் செய்றேன்... அதிர வைக்கும் குழந்தை விற்கும் ராசிபுரம் அமுதாவின் ஆடியோ பேச்சு\n23 min ago டெல்லிக்கு நிச்சயம் தனிமாநில அந்தஸ்து.. தேர்தல் அறிக்கையில் ஆம் ஆத்மி வாக்குறுதி\nSports இந்தியாவின் பி.யூ.சித்ரா தங்கம் வென்றார்.. ஆசிய தடகளப் போட்டியில் இந்தியாவுக்கு 3வது தங்கம்\nAutomobiles விரைவில் விற்பனைக்கு களமிறங்கும் சக்தி வாய்ந்த பைக்குகள்: விற்பனையில் வெல்லப்போவது யார்\nMovies காஞ்சனா 3 நடிகையை படுக்கைக்கு அழைத்து மிரட்டிய போட்டோகிராபர்\nTechnology ஒப்போ ஏ5எஸ்: பட்ஜெட் விலையில் வாங்கச் சிறந்த ஸ்மார்ட்போன்.\nFinance ரிசர்வ் வங்கி வெளி சந்தையில் ரூ25,000 கோடி கடன் பத்திரம் வாங்க முடிவு.. பணப்புழக்கம் அதிகரிக்கவே\nTravel விகாரி புத்தாண்டில் கோடீஸ்வரனாகும் இந்த நான்கு ராசிக் காரர்கள், கோவில்கள்\nLifestyle தொண்டை கட்டிச்சுன்னா உடனே சரியாகறதுக்கு என்ன செய்யணும்\nEducation சிஏ தேர்வு வினாத்தாள் அமைப்பில் மாற்றம்- ஐசிஏஐ\nகுமாரமங்கலம் சுகவீனம் ...கவலையில் பா.ஜ.க.\nசென்னை, பாரதீய ஜனதா கட்சி அலுவலகம். வருத்தத்திலும் சோகத்தின் பிடியிலும் இருக்கிறது. ஓயாத தொலைபேசி அழைப்புகள்.அனைத்துஅழைப்புகளுமே.. அமைச்சர் ரங்கராஜன் குமாரமங்கலம் எப்படியிருக்கிறார் என்பதாகவே இருக்கிறது.\nஒவ்வொரு அழைப்புகளுக்கும்.. அமைச்சர் நல்லபடியாக உடல் நலம் தேறி வர வேண்டும் என்று பிரார்த்தனை செய்யுங்கள் என்று மிக நிதானமாககலங்கிய கண்களோடு பதில் சொல்லிக்கொண்டிருக்கிறார் கட்சியின் மாநிலச் செயலாளர் ராஜசிம்மன்.\nஎல்லாம் இறைவன் கையில் இருக்கிறது. நேற்றைவிட இன்று அமைச்சரின் உடல் நிலையில் முன்னேற்றம் இருந்தபோதிலும், அபாய கட்டத்தைத்தாண்டவில்லை என்று நம்மிடம் சொல்லும்போதே கண்கலங்குகிறார் ராஜசிம்மன்.\nஇன்னும் அவரது உடம்புக்கு என்வென்று தெரியவில்லை. கடந்த வெள்ளிக்கிழமை இரவு காய்ச்சல் என்று மருத்துவமனை சென்றவர் சனிக்கிழமைகோமாவில் வீழ்ந்துவிட்டார். தொடர்ந்து செய்யும் பிரார்த்தனைதான் அவரைக் காப்பாற்ற முடியும் என்று நம்புகிறோம் என்றார் ராஜசிம்மன்.\nரங்கராஜன் குமாரமங்கலம் மருத்துவமனையில் ஆபத்தான நிலையில் இருக்கிறார் என்ற செய்தியைக் கேட்டவுடன் பதறிப் போய் கலங்கிப் போனாராம்அத்வானி. காங்கிரஸ் கட்சியில் ராஜீவ் காந்திக்கு வலது கரமாக இருந்தவர்களில் ரங்கராஜன் குமாரமங்கலமும் ஒருவர்.\nஅப்போதே மிகப்பெரிய திறமைசாலி இவர். ரங்கராஜன் குமாரமங்கலம் பா.ஜ.க.வுக்கு வந்தால் மிகவும் நன்றாக இருக்கும் என்று பல முறைபா.ஜ.க.வுக்கு அழைத்தாராம் அத்வானி.\nஇல்லை அத்வானிஜி. ராஜீவ் என் நண்பர். எனக்கு இங்கு எந்தக் குறையும் இல்லை. நீங்களும் எனக்கு நண்பர்தான். ஆனால் நண்பரின் விருப்பத்தை இப்போதுஏற்க முடியாத சூழ்நிலையில் இருக்கிறேன் என்றாராம் ரங்கராஜன் குமாரமங்கலம்.\nமிக அழகாக யாருடைய மனதையும் காயப்படுத்தாமல் பழகுகின்ற ரங்கராஜன் குமாரமங்கலத்தின் பண்பைக் கண்டு பலமுறை வியந்திருக்கிறாராம்அத்வானி. அரசியல் வேறு, நட்பு வேறு - இந்த இரண்டுக்கும் இடையே இருக்கின்ற மிக மெல்லிய கோடிழையை மிகக் கவனமாக கையாண்ட விவேகிரங்கராஜன் குமாரமங்கலம்.\nஅத்வானிக்கு இந்த மனிதரிடம் கவர்ந்த விஷயம் இதுதான் என்று சொல்லிச்சொல்லி கலங்குகிறார்கள் தமிழக பா.க.வினர்.\nராஜீவ் காந்தி இறந்த பிறகு ச��ர்ந்து போன குமாரமங்கலத்தை அத்வானிதான்..வாருங்கள் இன்னும் நாட்டுக்கு நீங்கள் நிறைய செய்யவேண்டியிருக்கிறது என்று மூன்று வருடங்களுக்கு முன்பு பா.ஜ.க.வுக்கு அழைத்து வந்தார்.\nமருத்துவமனையில் ரங்கராஜன் குமாரமங்கலத்தைக் காணச் செல்லவேண்டும் என்ற நினைப்பில் முன்தினம் இரவு முழுவதும் அத்வானி தூங்கவேயில்லை.\nதிடீரென்று மறுநாள் காலை 6 மணிக்கு மருத்துவமனைக்கு சென்றவர்..கோமா நிலையில் இருந்த ரங்கராஜன் குமாரமங்கலத்தை நெடுநேரம்..எழுந்திருக்கமாட்டாரா..சிறு அசைவு காட்டமாட்டாரா என்று மிகக் கவலையோடு பார்த்துக் கொண்டிருந்தாராம். கிட்டதட்ட எட்டரை மணிநேரம்மருத்துவமனையிலேயே இருந்தாராம் அத்வானி.\nஅடுத்து பிரதமர் வாஜ்பாய் வந்து பார்க்க, கண்கலங்கி விட்டாராம் அத்வானி. வாஜ்பாயும் கண்கலங்கி இருக்கிறார். மிக அருமையான, திறமையானமனிதர். எவருமே குறைசொல்ல முடியாத மனிதர் என்றால் அது ரங்கராஜன் குமாரமங்கலம் அவர் திரும்ப நமக்கு கிடைப்பார் என்று ஆறுதல்சொன்னாராம் பிரதமர் வாஜ்பாய்.\nஉத்திரப் பிரதேசத்தில், மின்வாரியத்தில் ஏற்பட்ட மிகப்பெரிய போராட்டத்தைத் தனது திறமையால் மிக எளிதாகத் சமாளித்தவர் ரங்கராஜன்குமாரமங்கலம்.\nடெல்லி தலைவர்கள் சற்று கவலையோடு அப் பிரச்சினையைப் பார்த்துக் கொண்டிருக்க, எதுவும் நடக்காது. இதில் குழப்பத்துக்கு இடமேயில்லை. நான் சரிசெய்கிறேன் என்று உ.பி. மின்வாரியப் பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைத்தவர் ரங்கராஜன் குமாரமங்கலம்.\nஇப்பொழுது அத்வானி, வாஜ்பாய் இருவருமே திறமையான மனிதர் , சீக்கிரம் எழுந்து நம்முடன் நடமாட வேண்டும் என்று பிரார்த்தனை செய்யுங்கள்என்று மருத்துவமனையில் இருந்தவர்களிடம் கேட்டுக் கொண்டார்களாம்.\nதமிழக பா.ஜ.க. அலுவலகத்தில் பிரசாதங்கள் குவிந்து கொண்டிருக்கிறது. சென்னை தி.நகர், நடிகர் சிவாஜி கணேசன் வீட்டுக்கு அருகில் உள்ள பிள்ளையார்கோவில் பா.ஜ.க. அலுவலகத்தினருக்கு ராசியானது. அங்கு சிறப்பு வழிபாடு செய்து. விபூதி பிரசாதம் கொரியரில் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.\nகாஞ்சி சங்கர மடத்திலும் சிறப்பு பூஜை செய்து மடத்திலிருந்தே பிரசாதங்கள் டெல்லிக்கு அனுப்பப்பட்டு விட்டதாம்.\nதமிழகத்தில் உள்ள அனைத்து பா.ஜ.க. தலைவர்களும் டெல்லியில் கவலை தோய்ந்த முகத்தோடு முகாமிட்டிருக்கின்றனர். தமிழகத்தின் பல இடங்களில்இருந்தும். கோயில்களில் சிறப்பு வழிபாடுகள் செய்து பிரசாதங்கள் டெல்லிக்கு அனுப்பப்பட்டுக் கொண்டிருக்கின்றன.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578711882.85/wet/CC-MAIN-20190425074144-20190425100144-00035.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinemapettai.com/rajinikanth-changed-his-religion-christianity/", "date_download": "2019-04-25T07:55:10Z", "digest": "sha1:QNXW423BOE4NDCU6VWYIRIVRR6F6RZBN", "length": 8111, "nlines": 95, "source_domain": "www.cinemapettai.com", "title": "நடிகர் ரஜினிகாந்த் மதம் மாறினாரா? சர்ச்சையை கிளப்பிய புகைப்படம்.... - Cinemapettai", "raw_content": "\nநடிகர் ரஜினிகாந்த் மதம் மாறினாரா\nநடிகர் ரஜினிகாந்த் மதம் மாறினாரா\nசூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மதம் மாறிவிட்டார் என சில போட்டோக்களுடன் கூடிய தகவல்கள் தற்போது பரவி வருகிறது.\nஇதில் ரஜினி கிறிஸ்தவ முறையில் பேப்டிசம் என்னும் ஞானஸ்நானம் எடுத்த படமும், வெளிநாட்டு கிறிஸ்தவ போதகரிடம் ரஜினிகாந்த் ஜெபம் செய்து கொள்ளும் போது எடுக்கப்பட்ட படமும் வெளியாகியுள்ளது.\nதற்போது வைரலாகி வரும் இந்த தகவலால் பலரும் குழப்பமடைந்துள்ளனர். இது பற்றி ரஜினி ரசிகர்களில் மிக முக்கியமானவர் சொன்னது, எங்கள் தலைவர், கிறிஸ்டியனாக மாறவில்லை.\nகபாலி படம் முடிந்த பின்னர் அவர் நியூயார்க் சென்று அங்கு 50 நாட்கள் தங்கினார். அப்போது அங்குள்ள தேவாலயத்திற்கு அழைப்பில் பேரில் செல்லும் போது இயற்கையாக நடந்த நிகழ்வு.\nஉடல் நலம் குணமாக வேண்டியே அவருக்கு இந்த முறையில் பிராத்தனை செய்யப்பட்டது என அவர் கூறியுள்ளார்.\nமேலும் அவர் மற்ற ஆலயங்களுக்கும் சென்றுள்ளார். மதம் மாறவில்லை எனவும் சொல்லிருக்கிறார்.\nஉள்ளாடை இல்லாமல் டவலுடன் மசாஜ் பார்லரில் படுத்து கிடக்கும் யாஷிகா.\nவளைந்து நெளிந்து பிரஜன் மனைவி சாண்ட்ரா நடத்திய கவர்ச்சி போட்டோ சூட்.\nபிங்க் கலர் டூ பீஸில் நீச்சல் குளத்தில் பூனம் பஜ்வா. புகைப்படத்தை பார்த்து கிளீன் போல்ட் ஆனா ரசிகர்கள்\nஅட நாட்டுபுற பாடல் பாடும் ராஜலக்ஷ்மியா இப்படி மார்டன் உடையில்.\nபிக் பாஸ் 3 அனைத்து வேலையும் முடிந்தது.. யார் தொகுப்பாளர் தெரியுமா\nசெம்பருத்தி சீரியலில் புடவையில் நடிக்கும் பார்வதியா இது. இந்த உடையிலேயும் சும்மா சொக்க வைக்கிறீங்களே\nவிஜய் டிவி பிரபலங்களுக்கு நடந்த சோதனை.. DDக்கு சேர்���்து வைத்த ஆப்பு.. என்ன கொடும சார் இது\nஎன்ன ரம்யா மேடம் முகத்தை காட்ட சொன்ன முதுகை காட்டுறீங்க. இதுக்கு பேரு ஜாக்கெட்டா. புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் கிண்டல்\nஎன்னோட லுக் செம்ம கியூட் என கூறி அமலா பால் பதிவிட்ட புகைப்படம்.\nஐஸ்வர்யா மேடம் என்னாச்சி உங்களுக்கு ஏன் இப்படி மேல் சட்டையை திறந்து விட்டு புகைப்படத்திற்கு போஸ் கொடுக்கிறிங்க.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578711882.85/wet/CC-MAIN-20190425074144-20190425100144-00035.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2122819", "date_download": "2019-04-25T09:02:30Z", "digest": "sha1:UNRH7DDPKVSP5EQM56L3Q6WMHIRY6PE5", "length": 25974, "nlines": 250, "source_domain": "www.dinamalar.com", "title": "விஸ்வரூபம்! நிலக்கரி கொள்முதல் விவகாரத்தில் குளறுபடி : அதிக விலைக்கு வாங்கப்படுவதாக குற்றச்சாட்டு | Dinamalar", "raw_content": "\nபிரதமர் மோடிக்கு மீண்டும் கொலை மிரட்டல்\nபதிவு செய்த நாள் : அக்டோபர் 13,2018,23:34 IST\nகருத்துகள் (16) கருத்தை பதிவு செய்ய\nநிலக்கரி கொள்முதல் விவகாரத்தில் குளறுபடி\nஅதிக விலைக்கு வாங்கப்படுவதாக குற்றச்சாட்டு\nபிரச்னை எழுப்ப வரிந்து கட்டுகிறது தி.மு.க.,\nதமிழக மின் வாரியத்தில் நடந்த, நிலக்கரி கொள்முதல் குளறுபடி, திடீர் விஸ்வரூபம் எடுத்துள்ளது. 'டெண்டர்' விடாமல், அதிக விலைக்கு, தனியாரிடம் நிலக்கரி வாங்கப்படுவதாக எழுந்த குற்றச்சாட்டு குறித்து, வழக்கு தொடர, தி.மு.க., தலைமை வரிந்து கட்டுகிறது.\nசென்னை, எண்ணுார் துறைமுகம் வழியாக, 24 லட்சம் டன்; துாத்துக்குடி துறைமுகம் வாயிலாக, ஆறு லட்சம் டன் நிலக்கரி வாங்க, மின் வாரியம் சார்பில், ஆகஸ்டில், 'டெண்டர்' கோரப்பட்டது.அதில், துாத்துக்குடி வழியாக, டன், 4,825 ரூபாய் விலையில், ஆறு லட்சம் டன் வாங்க, செப்டம்பரில், தனியார் நிறுவனம் ஒன்றுக்கு, 'ஆர்டர்' வழங்கப்பட்டது.\nஎண்ணுார் வழியாக, நிலக்கரி சப்ளை செய்யும் டெண்டரில் பங்கேற்ற நிறுவனங்கள், டன்னிற்கு, 5,400 ரூபாய்க்கு மேல் விலை கோரின. அது, அதிகம் என்பதால், நான்கு லட்சம் டன்னை குறைத்து, 20 லட்சம் டன் வாங்க, செப்டம்பர் இறுதியில், புதிய டெண்டர் கோரப்பட்டது. அதில், தமிழகத்தைச் சேர்ந்த, செட்டிநாடு நிறுவனமும், தெலுங்கானா மாநிலம், ஐதராபாதை சேர்ந்த, 'மகேஷ்வரி பிரதர்ஸ்' நிறுவனமும் பங்கேற்றன. ஐதராபாத் நிறுவனம், 4,968 ரூபாய் விலைப்புள்ளி வழங்கியது. இது, செட்டிநாடு வழங்கியதை விட குறைவு. அதே சமயம், சந்தையில், நிலக்கரி விலை, 4,800 ரூபாய்க்குள் தான் உள்ளது. ஆனாலும், அந்நிறுவனம் கோரிய அதிக விலைக்கு, 10 லட்சம் டன் வாங்க, வாரியம் முயற்சிப்பதாக, நமது நாளிதழில், 7ம் தேதி, செய்தி வெளியானது. அதை உறுதிப்படுத்தும் வகையில், தற்போது, ஐதராபாத் நிறுவனத்திற்கு, அதே விலைக்கு, மின் வாரியம், ஆர்டர் வழங்கியுள்ளது. இதுவரை, எண்ணுார் துறைமுகம் வாயிலாக பெறப்படும் நிலக்கரிக்கு தான், குறைந்த விலை வழங்கப்படும். அதை விட, டன்னுக்கு, 200 - 300 ரூபாய் அதிகமாக, துாத்துக்குடி துறைமுகம் வாயிலாக, வாங்கப்படும் நிலக்கரிக்கு தரப்படும். தற்போது, முதல் முறையாக,\nஎண்ணுார் துறைமுகத்திற்கு அதிக விலைக்கும், துாத்துக்குடி துறைமுகம் வாயிலாக வாங்குவதற்கு, குறைந்த விலைக்கும், ஆர்டர் வழங்கப்பட்டுள்ளது. இதுதவிர, டெண்டர் கோரப்படாமல், தமிழக அரசிடம், சிறப்பு அனுமதியை பெற்று, 'யாசின் இம்பெக்ஸ் இந்தியா' நிறுவனத்திற்கு, ஒரு டன், 5,098 ரூபாய் விலையில், 40 ஆயிரம் டன்னும், 'அதானி என்டர்பிரைசஸ்' நிறுவனத்திற்கு, டன், 5,008 ரூபாய்க்கு, 35 ஆயிரம் டன் வாங்கவும், ஆர்டர் தரப்பட்டுள்ளது. இவ்வாறு, சந்தையை விட, அதிக விலைக்கு வாங்குவதாலும், டெண்டர் கோராமல் நிலக்கரி வாங்குவதாலும், மின் வாரியத்திற்கு, பல கோடி ரூபாய் இழப்பு ஏற்படும் நிலைஉருவாகியுள்ளது. நிலக்கரி கொள்முதலுக்கு, விண்ணப்ப டெண்டர் முறை தான், முதலில் அமலில் இருந்தது. அதில், நிறுவனங்கள், தங்களுக்குள் கூட்டணி அமைத்து, அதிக விலை வழங்கின. அந்த விலைக்கே, மின் வாரியமும் வாங்கியது. முதல் முறையாக, 2016 இறுதியில், இணையதள ஏல முறையில், 'டெண்டர்' கோரப்பட்டது. இந்த முறையில், டெண்டரில் பங்கேற்கும் நிறுவனங்கள், விலைப்புள்ளி யுடன், ஏல தொகையையும் தெரிவிக்க வேண்டும். அதில், எது விலை குறைவோ, அதுவே ஏற்கப்படும். அதன்படி, எண்ணுார் துறைமுகம் வழியாக, டன் நிலக்கரி, 4,810 ரூபாய் விலையில், 14 லட்சம் டன்; துாத்துக்குடி துறைமுகம் வாயிலாக, ஒரு டன், 4,943 ரூபாய் விலையில், 6 லட்சம் டன் வாங்க, ஆர்டர் வழங்கப்பட்டது. அப்போது, சந்தையில், ஒரு டன், 5,200 ரூபாய்க்கு மேல் இருந்தது. புதிய டெண்டர் முறை மற்றும் அதிரடி விலை குறைப்பு பேச்சால், 100 கோடி ரூபாய்க்கு மேல் மிச்சமானதாக, மின் வாரியமே தெரிவித்தது. தற்போது, சர்வதேச சந்தையில், நிலக்கரி விலை குறைவாக உள்ளது. ஆனால், டெண்டரில் பங்கேற்ற நிறுவனங்கள், அதிக விலை புள்ளி வழங்க���ன. இதனால் தான், 24 லட்சம் டன்னுக்கு, டெண்டர் கோரியும், அதில் முடிவு எடுக்கவில்லை. பின், மீண்டும், 20 லட்சம் டன்னுக்கு, டெண்டர் கோரிய வாரியம், அதில், 10 லட்சம் டன் மட்டும் வாங்க, ஆர்டர் தந்துள்ளது.அதோடு, முதல் முறையாக, துாத்துக்குடி துறைமுகத்திற்கு குறைந்த விலையும்; எண்ணுாருக்கு அதிக விலையும் வழங்கப்பட்டு உள்ளது.தற்போது, 'கோல் இந்தியா'விடம், டன், 3,685 ரூபாய்க்கு வாங்குவதாக கூறும் வாரியம், இறக்குமதிக்கான சந்தை விலையை தெரிவிக்கவில்லை. அதிலிருந்தே, சந்தை யை விட, அதிக விலைக்கு ஆர்டர் வழங்கியது உறுதியாகியுள்ளது. ஜூலைமாதம், சட்டசபை முடிந்ததும், மத்திய தணிக்கை அறிக்கை வெளியானது. அதில், ஏற்கனவே நடந்த, 'நிலக்கரி கொள்முதலில், தவிர்த்திருக்க வேண்டிய செலவு, 746 கோடி ரூபாய்' என, தெரிவிக்கப்பட்டுள்ளது.\nதண்ட செலவு : தணிக்கை குற்றச்சாட்டு குறித்து, சட்டசபை பொது நிறுவனங்கள் குழு விசாரிக்கலாம். தற்போது, அந்த குழுவில், தி.மு.க.,வை சேர்ந்த, எட்டு, எம்.எல்.ஏ.,க்கள் உறுப்பினர்களாக உள்ளனர். அவர்கள், குழு கூட்டத்தை நடத்த கோரி, நிலக்கரி தண்ட செலவு குறித்து, மின் துறை அதிகாரிகளை அழைத்து விசாரிக்கலாம். அப்போது, மத்திய தணிக்கை அதிகாரிகளும் இருப்பர். அவர்கள், என்னென்ன கேள்விகள் கேட்க வேண்டும் என்று, உதவுவர். துறை அதிகாரிகள், முறையான பதில் தரவில்லை எனில், தவறுக்கு காரணமானவர்கள் மீது, நடவடிக்கை எடுக்க, அரசுக்கு பரிந்துரைக்கலாம். கேரளாவில், பொதுத் துறை நிறுவனங்களின் இழப்பு தொடர்பாக, அம்மாநில சட்டசபை குழுக்கள், கேள்விகளை எழுப்பி, முறைகேடு செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கின்றன. தற்போது, நிலக்கரி தொடர்பாக, தி.மு.க., உள்ளிட்ட எதிர்க்கட்சிகள், குற்றச்சாட்டுகளை எழுப்பி வருகின்றன. குறிப்பாக, தி.மு.க., தரப்பில், நீதிமன்றத்தில், ஊழல்கள் குறித்து, வழக்கு தொடரப்படுகிறது. இதனால், நிலக்கரி முறைகேடுகள் குறித்தும், நீதிமன்றத்தில் வழக்கு தொடர, தி.மு.க., தயாராகி வருகிறது.\nஇது குறித்து, மின் வாரிய அதிகாரி ஒருவர் கூறுகையில்,\n'துாத்துக்குடி துறைமுகம் வாயிலாக, பெரிய கப்பலில் நிலக்கரி வர உள்ளதால், தற்போது, அதிக விலை தரப்பட்டுள்ளது' என்றார்.எவ்வளவு தேவைமின் வாரியத்திற்கு, 4,320 மெகா வாட் திறனில், ஐந்து அனல் மின் நிலையங்கள் உள்ளன. இவற்றில் பயன்படுத்த, ஆண்டுக்கு, 2.60 கோடி டன் நிலக்கரி தேவை. அதில், 2.05 கோடி டன், ஒடிசா, மேற்கு வங்க மாநிலங்களில் உள்ள, மத்திய சுரங்கங்களில் இருந்து பெறப்படுகிறது. எஞ்சிய நிலக்கரி, தனியாரிடம் வாங்கப்படுகிறது. தனியாரிடம் வாங்க மட்டும், ஆண்டுக்கு, 2,000 கோடி ரூபாய்க்கு மேல் செலவு செய்யப்படுகிறது. அதற்கான தொகை, அமெரிக்க டாலரில் வழங்கப்படுகிறது. அதன்படி, தற்போது, துாத்துக்குடி துறைமுகத்திற்கு, 67.02 டாலர்; எண்ணுாருக்கு, 69 டாலர் என, வாங்கப்படுகிறது. - நமது நிருபர் -\nRelated Tags நிலக்கரி கொள்முதல் குளறுபடி\nஉள்ளே வரும் போது முதலீடு செய்கிறான் வெளியே செல்லும் போது வட்டியுடன் திரும்புகிறான் .தொழில் செய்பவர் நஷ்டப்பட விரும்புவதில்லை\n9 ஆண்டு கள் அதிமுக ஆட்சி. நிலக்கரி கொள்முதலில் கொள்ளை என்றால்.... அந்த செய்தி யின் விவரங்களை படித்து.. ஆளும் அதிமுக வை கண்டிக்கிற திராணி இருக்க வேண்டும். இல்லையா..பேசாமலிருக்கணும். அதென்ன திராவிடர் கட்சிகள் தமிழிசை என்கிற திராவிடர் தலைமை வகிக்கிற, பொ.ரா.கி என்கிற இன்னொரு திராவிடர் அமைச்சராக இருக்கிற பிஜேபி திருட்டு ஊழல் கட்சி என்று ஒத்துக் கொள்கிறீர்கள் இல்லையா தமிழிசை என்கிற திராவிடர் தலைமை வகிக்கிற, பொ.ரா.கி என்கிற இன்னொரு திராவிடர் அமைச்சராக இருக்கிற பிஜேபி திருட்டு ஊழல் கட்சி என்று ஒத்துக் கொள்கிறீர்கள் இல்லையா அதல்ல..திராவிட என்கிற வார்த்தை இருக்கும் கட்சிகளை சொல்கிறீர்கள் என்றால்..இந்த வார்த்தை இல்லாத இந்திய தேசிய காங்கிரஸ் கட்சி யை ஏன் எதிர்க்கிறீர்கள் அதல்ல..திராவிட என்கிற வார்த்தை இருக்கும் கட்சிகளை சொல்கிறீர்கள் என்றால்..இந்த வார்த்தை இல்லாத இந்திய தேசிய காங்கிரஸ் கட்சி யை ஏன் எதிர்க்கிறீர்கள் திராவிட என்ற வார்த்தை இல்லாத கம்யூனிஸ்ட் கட்சியை ஏன் எதிர்க்கிறீர்கள் திராவிட என்ற வார்த்தை இல்லாத கம்யூனிஸ்ட் கட்சியை ஏன் எதிர்க்கிறீர்கள் அந்த வார்த்தை என்பதெல்லாம் சும்மா வேஷம். நீங்கள் இனவெறி பிடித்தவர்கள். ஜாதிவெறி பிடித்தவர்கள். பகரங்கமாக குற்றம் சாட்டுகிறேன். பதிவிடுங்களேன் வாசகர்கள் சிந்தனைக்காக. // மிக்க நன்றிகள்\nஅதிமுகவினரின் அனைத்து ஊழல்கள் தவறுகள் அனைத்திற்கும் பீஜேபீயினர் முட்டுக்கொடுத்து, நியாயப்படுத்தி, அதிமுகவினரின் லஞ்ச லாவண்யங்களை சப்போர்ட் பண்ணிவிடுவார்கள். வ���ும் தேர்தலில் கூட்டணி வேண்டுமே.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578711882.85/wet/CC-MAIN-20190425074144-20190425100144-00035.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://chittarkottai.com/wp/2013/07/08/", "date_download": "2019-04-25T08:19:10Z", "digest": "sha1:UJJ23BVKRWMEHNDBJ6E2ZX3C7SCTNIB4", "length": 12438, "nlines": 148, "source_domain": "chittarkottai.com", "title": "2013 July 08 « சித்தார்கோட்டை பல்சுவை பக்கங்கள்", "raw_content": "\nஎலும்பில் ஏற்படும் வலிகளும் அறிகுறிகளும்\nசர்க்கரை நோய் – விழிப்புணர்வு 3\nமீன் உணவு பக்கவாதத்தை தடுக்கும்; மூளை சுறுசுறுப்படையும்\nகோடையை சமாளிக்க குளுகுளு டிப்ஸ்\nஏலக்காய் – ஒரு பார்வை\nதலைப்புகளில் தேட Select Category Scholarship (12) அறிவியல் (341) அறிவியல் அதிசயம் (35) அறிவியல் அற்புதம் (155) ஆடியோ (2) ஆய்வுக்கோவை (15) இந்திய விடுதலைப் போர் (12) இந்தியா (133) இந்தியாவில் இஸ்லாம் (8) இயற்கை (159) இரு காட்சிகள் (19) இஸ்லாம் (274) ஊற்றுக்கண் (16) கட்டுரைகள் (11) கம்ப்யூட்டர் (11) கல்வி (120) கவிதைகள் (19) கவிதைகள் 1 (20) காயா பழமா (20) குடும்பம் (138) குழந்தைகள் (95) சட்டம் (23) சமையல் (101) சித்தார்கோட்டை (27) சிறுகதைகள் (32) சிறுகதைகள் (43) சுகாதாரம் (65) சுயதொழில்கள் (39) சுற்றுலா (6) சூபித்துவத் தரீக்காக்கள் (16) செய்திகள் (68) தன்னம்பிக்கை (318) தலையங்கம் (30) திருக்குர்ஆன் (20) திருமணம் (48) துஆ (7) தொழுகை (12) நடப்புகள் (527) நற்பண்புகள் (179) நோன்பு (17) பழங்கள் (23) பித்அத் (38) பெண்கள் (196) பொதுவானவை (1,207) பொருளாதாரம் (54) மனிதாபிமானம் (7) மருத்துவம் (366) வரலாறு (132) விழாக்கள் (12) வீடியோ (93) வேலைவாய்ப்பு (10) ஹஜ் (10) ஹிமானா (87)\nஇதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க 2,033 முறை படிக்கப்பட்டுள்ளது\nசீனக் கட்டிடவியலின் உலகத் தகுநிலை\nபண்டைய உலகில், 7 தனிப்பட்ட கட்டிடவியல் முறைகள் இருந்தன. இவற்றில் சில நீண்டகாலத்துக்கு முன்பே தடைபட்டன அல்லது பரவலாகாமல் போயின. அவற்றில் குறிப்பிடத்தக்கவை பண்டைய எகிப்து, மேற்காசிய, இந்திய மற்றும் அமெரிக்க கட்டிடங்கள். சீன, ஐரோப்பிய மற்றும் இஸ்லாமிய கட்டிடக்கலையே உலகின் மூன்று முக்கிய கட்டிடவியல் முறைகளாக கருதப்படுகின்றன. இதில் சீன மற்றும் ஐரோப்பிய கட்டிடவியல் முறைகள் மிக நீண்டகாலம் தழைத்துச் செழித்து, மிகப் பரந்துப்பட்ட அளவில் பரவலாயின. எனவே, இவையிரண்டும் மிகப்பெருமளவில் புக���் . . . → தொடர்ந்து படிக்க..\nஅல்குர்ஆன் தமிழுடன் அத்தியாயம் வாரியாக\nஇலைகளும் அதன் மருத்துவ குணங்களும்\nகாளான் வளர்ப்பு – லாபம் நிரந்தரம்\nஅஜீரண கோளாறை விரட்ட பத்து வழிமுறைகள்…\nசுவாச மரணங்கள் :சுவாசிக்கும் முன் யோசி\nஇணைய வங்கிக்கணக்கு (Online Banking) பாதுகாப்பானதா\nஓசோன் படை ஓட்டையின் பாதிப்பு கண்களிலுமா\nநரக சிகிச்சையை அறுவை சிகிச்சையாக மாற்றியவர்\nகார்பன்டை ஆக்ஸைடை உறிஞ்சும் கடல்\nபத்ம விபூஷன் டாக்டர் வி. சாந்தா\nஇஸ்லாம் பற்றி மறைந்த எழுத்தாளர் சுஜாதா அவர்களின் கருத்து\nசூபித்துவத் தரீக்காக்கள் அன்றும் இன்றும் 7\nபுரூக்ளின் ப்ரிட்ஜ் – இது ஒரு உண்மை நிகழ்வு\nஉமர் (ரலி) இஸ்லாத்தை தழுவிய விதம்\n\"இந்த வலைப்பதிவின் உள்ளடக்கம் அனைத்தையும் Creative Commons Attribution-ShareAlike 3.0 Unported License உரிமத்தின் அடிப்படையில் வழங்குகிறேன்\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578711882.85/wet/CC-MAIN-20190425074144-20190425100144-00036.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.nilacharal.com/product/%E0%AE%A8%E0%AE%95%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B5%E0%AF%88-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%B2%E0%AF%8D/?add-to-cart=14591", "date_download": "2019-04-25T07:55:45Z", "digest": "sha1:UJUZF33OI5WYRAQOQI3JTGNKVKA2FPFX", "length": 8588, "nlines": 142, "source_domain": "www.nilacharal.com", "title": "நகைச்சுவை சாரல் - Nilacharal", "raw_content": "\nஉலகமே இயந்திர கதியாக மாறிக் கொண்டிருந்தாலும் அனுபவித்துச் சிரிப்பதற்கென்றே உலகில் விஷயங்களும் நடந்து கொண்டுதானிருக்கின்றன என்பதை இந்நூல் எடுத்துக் காட்டுகிறது. இந்நூலிலுள்ள 300க்கும் மேற்பட்ட நகைச்சுவைத் துணுக்குகள் நிலாச்சாரல் வாசகர்களின் பெரும் வரவேற்பைப் பெற்றவை. நகைச்சுவையில் என்னென்ன வகைப்பாடுகள் உண்டோ, அத்தனையும் இதில் அடங்கி விடுகின்றன. குடும்ப ஜோக்ஸ், நண்பர்கள் ஜோக்ஸ், அரசியல் ஜோக்ஸ், கல்லூரி ஜோக்ஸ், தம்பதியர் ஜோக்ஸ், டாக்டர் ஜோக்ஸ், வக்கீல் ஜோக்ஸ், ஆசிரியர் ஜோக்ஸ், மாணவர் ஜோக்ஸ், போலிஸ் ஜோக்ஸ், கிரிக்கெட் ஜோக்ஸ், சினிமா ஜோக்ஸ், மன்னர் ஜோக்ஸ், ஆபிஸ் ஜோக்ஸ், வேடிக்கையான எஸ்.எம்.எஸ்கள் என அத்தனையும் நம்மை நம் வாழ்க்கையின் வேடிக்கைகளை உணர்ந்து சிரிக்க வைக்கின்றன. இதனூடே, தேவையில்லா தொலைபேசி அழைப்புகளைத் தவிர்க்க சில ஐடியாக்கள், கால்சென்டரில் பணிபுரிவோரின் பரிதாப நிலைமை, தொல்லை இமெயில்கள் அனுப்புவோரைத் தவிர்க்க ஆலோசனைகள், 2020ல் உலகம் எப்படி இருக்கும் என சில கற்பனைகள் வயிறு குலுங்க சிரிக்க வைக்கின்றன.\n (உலகமே இயந்திர கதியாக மாறிக் கொண்டிருந்தாலு��் அனுபவித்துச் சிரிப்பதற்கென்றே உலகில் விஷயங்களும் நடந்து கொண்டுதானிருக்கின்றன என்பதை இந்நூல் எடுத்துக் காட்டுகிறது. இந்நூலிலுள்ள 300க்கும் மேற்பட்ட நகைச்சுவைத் துணுக்குகள் நிலாச்சாரல் வாசகர்களின் பெரும் வரவேற்பைப் பெற்றவை. நகைச்சுவையில் என்னென்ன வகைப்பாடுகள் உண்டோ, அத்தனையும் இதில் அடங்கி விடுகின்றன. குடும்ப ஜோக்ஸ், நண்பர்கள் ஜோக்ஸ், அரசியல் ஜோக்ஸ், கல்லூரி ஜோக்ஸ், தம்பதியர் ஜோக்ஸ், டாக்டர் ஜோக்ஸ், வக்கீல் ஜோக்ஸ், ஆசிரியர் ஜோக்ஸ், மாணவர் ஜோக்ஸ், போலிஸ் ஜோக்ஸ், கிரிக்கெட் ஜோக்ஸ், சினிமா ஜோக்ஸ், மன்னர் ஜோக்ஸ், ஆபிஸ் ஜோக்ஸ், வேடிக்கையான எஸ்.எம்.எஸ்கள் என அத்தனையும் நம்மை நம் வாழ்க்கையின் வேடிக்கைகளை உணர்ந்து சிரிக்க வைக்கின்றன. இதனூடே, தேவையில்லா தொலைபேசி அழைப்புகளைத் தவிர்க்க சில ஐடியாக்கள், கால்சென்டரில் பணிபுரிவோரின் பரிதாப நிலைமை, தொல்லை இமெயில்கள் அனுப்புவோரைத் தவிர்க்க ஆலோசனைகள், 2020ல் உலகம் எப்படி இருக்கும் என சில கற்பனைகள் வயிறு குலுங்க சிரிக்க வைக்கின்றன.)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578711882.85/wet/CC-MAIN-20190425074144-20190425100144-00036.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://educationtn.com/2019/01/18/today-rasipalan-18-01-2019/", "date_download": "2019-04-25T08:48:31Z", "digest": "sha1:3IMA2PVYTPMT4WOSP64QXZHPLS742ZU2", "length": 18507, "nlines": 361, "source_domain": "educationtn.com", "title": "Today Rasipalan 18.01.2019!!! - EducationTN.com", "raw_content": "\n உங்களிடம் உள்ள பயனுள்ள அரசாணைகள் , கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள் ,பாடப்பொருள் சார்ந்த கையேடுகள் ,Materials, Power Points, Picture Collections, Study Materials இந்த Whatsapp எண்ணிக்கு அனுப்பிவைக்குமாறு தங்களை கேட்டுக் கொள்கிறோம். 9789158080 நன்றி\nமேஷம்: கணவன்-மனை விக்குள் நெருக்கம் உண்டா கும். உறவினர்கள் சிலர் வலிய வந்து பேசுவார்கள். விலை உயர்ந்த பொருட்கள் வாங்குவீர்கள். வியாபாரத்தில் நெளிவு, சுளிவுகளைக் கற்றுக் கொள்வீர்கள். உத்யோகத்தில் சக ஊழியர்களின் ஆதரவுக் கிட்டும். திடீர் திருப்பம் ஏற்படும் நாள்.\nரிஷபம்: ராசிக்குள் சந்திரன் நீடிப்பதால் அடுக்கடுக்கான வேலைகளால் அவதிபடு வீர்கள். நீங்கள் ஒன்று பேசப் போய் மற்றவர்கள் அதை வேறுவிதமாகப் புரிந்துக் கொள்வார்கள். லேசாக தலை வலிக்கும். வியாபாரத்தில் அவசர முடிவுகளை தவிர்க்கவும். உத்யோகத்தில் அதிகாரிகளால் அலைகழிக்கப்படுவீர்கள். பொறுமைத் தேவைப்படும் நாள்.\nமிதுனம்: கணவன்-மனை விக்குள் விவாதங்கள் வந்துப் போகும். ய��ருக்கும் சாட்சி கையொப்பமிட வேண்டாம். வியாபாரத்தில் பங்குதாரர் களால் பிரச்னைகள் வரக்கூடும். உத்யோ கத்தில் சக ஊழியர்களுடன் மோதல்கள் வந்து நீங்கும். தடைகளை தாண்டி முன்னேறும் நாள்.\nகடகம்: குடும்பத்தாரின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். வெளிவட்டாரத்தில் மதிப்புக் கூடும். அதிகாரப் பதவியில் இருப்பவர்கள் அறிமுகமாவார்கள். நெருங்கியவர்களுக்காக மற்றவர்களின் உதவியை நாடுவீர்கள். உத்யோகத்தில் உங்களின் புதிய முயற்சிகளை அதிகாரி பாராட்டுவார். சிறப்பான நாள்.\nசிம்மம்: தன்னம்பிக்கையுடன் பொதுக் காரியங்களில் ஈடுபடுவீர்கள். சகோதரர்களால்நன்மை உண்டு. நெடுநாட்களாக நீங்கள் பார்க்க நினைத்த ஒருவர் உங்களை தேடி வருவார். வியாபாரத்தில் சந்தை ரகசியங்களை தெரிந்து கொள்வீர்கள். உத்யோகத்தில் முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். மதிப்புக் கூடும் நாள்.\nகன்னி: குடும்பத்தில் கலகலப் பான சூழல் உருவாகும். பழைய பிரச்னைகளுக்கு மாறுபட்ட அணுகுமுறையால் தீர்வு காண்பீர்கள். புதியவரின் நட்பால் பயனடைவீர்கள். ஆன்மிக நாட்டம் அதிகரிக்கும். வியாபாரத்தில் புது தொடர்பு கிடைக்கும். உத்யோகத்தில் உங்கள் உழைப்பிற்கு அங்கிகாரம் கிடைக்கும். உற்சாகமான நாள்.\nதுலாம்: சந்திராஷ்டமம் இருப் பதால் சில விஷயங்களில் திட்டமிட்டது ஒன்றாகவும், நடப்பது ஒன்றாகவும் இருக்கும். மற்றவர்களை நம்பி பெரிய முடிவுகள் எடுக்காதீர்கள். வியாபாரத்தில் எதிர்பார்த்த பணம் தாமதமாக வரும். உத்யோகத்தில் சக ஊழியர்களை பகைத்துக் கொள்ள வேண்டாம். நேர்மறை எண்ணங்கள் தேவைப்படும் நாள்.\nவிருச்சிகம்: பிள்ளைகள் உங்கள் அறிவுரையை ஏற்றுக் கொள்வார்கள். மனைவிவழியில் ஆதாயம் உண்டு.கல்யாண பேச்சுவார்த்தைசாதகமாக முடியும். வேற்றுமதத்தவர் உதவுவார். வியாபாரத்தில் புது வாடிக்கையாளர்கள் தேடி வருவார்கள். உத்யோகத் தில் அதிகாரியின் நம்பிக்கையைப் பெறுவீர்கள். திறமைகள் வெளிப்படும் நாள்.\nதனுசு: சமயோஜிதமாகவும், சாதுர்யமாகவும் பேசி காரியம் சாதிப்பீர்கள். உறவினர்கள், நண்பர்கள் உங்களை கலந்தாலோசித்து சில முடிவுகள் எடுப்பார்கள். வியாபாரத்தில் பழைய வேலையாட்களை மாற்றுவீர்கள். உத்யோகத்தில் உயரதிகாரிகள் அதிசயிக்கும்படி நடந்துக் கொள்வீர்கள். அமோகமான நாள்.\nமகரம்: குடும்பத்தில் உங்கள் ���ை ஓங்கும். ஆடம்பரச் செலவுகளைக் குறைத்து சேமிக் கத் தொடங்குவீர்கள். உறவினர்கள் தேடி வந்துப் பேசு வார்கள். அக்கம்-பக்கம் வீட்டாரின் ஆதரவுப்பெருகும். வியாபாரத்தை விரிவுப்படுத்துவீர்கள். உத்யோகத்தில் புதிய சலுகைகள் கிடைக்கும். புதுமை படைக்கும் நாள்.\nகும்பம்: தடைகளைக் கண்டு தளரமாட்டீர்கள். பணப் பற்றாக்குறை நீடித்தாலும் கேட்ட இடத்தில் உதவிகள் கிடைக்கும். புது பொருள் சேரும். வியாபாரத்தில் பங்குதாரர்கள் ஒத்துழைப்பார்கள். உத்யோகத்தில் சூழ்ச்சிகளை முறியடிப்பீர்கள். எதிர்பார்ப் புகள் பூர்த்தியாகும் நாள்.\nமீனம்: குடும்பத்தினருடன் கலந்தாலோசித்து பழைய பிரச்சனைகளுக்கு முக் கிய தீர்வு காண்பீர்கள்.அரசால் ஆதாயம் உண்டு. உறவினர்கள் மதிப்பார்கள். வாகனத்தை சீர் செய்வீர்கள். வியாபாரத்தில் பழைய சரக்குகள் விற்கும். உத்யோகத்தில் அதிகாரிகளுக்கு நெருக்கமாவீர்கள். முயற்சிகள் பலிதமாகும் நாள்.\nPrevious articleLKG பாடம் நடத்த மறுத்தால் சம்பளம், ‘கட்’\nபள்ளிகளில் பதிவு செய்யும் இணையதளங்கள்\nடெட் தேர்வு பிரச்சினை அரசு உதவிப்பெறும் பள்ளிகளில் சம்பளம் நிறுத்துவதை கைவிடுக. அரசு...\nமூட்டுவலியை போக்க எளிய வழி\nடெட் தேர்வு பிரச்சினை அரசு உதவிப்பெறும் பள்ளிகளில் சம்பளம் நிறுத்துவதை கைவிடுக. அரசு...\nமூட்டுவலியை போக்க எளிய வழி\nRH (2018) – வரையறுக்கப்பட்ட விடுமுறை நாட்கள்\n1957ம் ஆண்டு முதல் 2015ம் ஆண்டு வரையிலான அரசாணைகள் \nஅரசு பள்ளிகளில் 6 மாதமாக பணியாளர்களுக்கு சம்பளம் இல்லை : ஆசிரியர்களே கழிப்பறைகளை சுத்தம்...\nஅரசு பள்ளிகளில் 6 மாதமாக பணியாளர்களுக்கு சம்பளம் இல்லை : ஆசிரியர்களே கழிப்பறைகளை சுத்தம் செய்யும் அவலம் அரசு பள்ளிகளில் சுகாதார பணிகளை மேற்கொள்ளும் பணியாளர்களுக்கு மாதந்தோறும் வழங்கப்படும் சம்பளம் வழங்காததால், ஊழியர்கள் சுகாதாரப்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578711882.85/wet/CC-MAIN-20190425074144-20190425100144-00036.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://toptamilnews.com/dmk-cadres-were-behind-dmks-lost-rk-nagar-election", "date_download": "2019-04-25T08:39:52Z", "digest": "sha1:ES5FLNKJEUOI6QHHB5PI4RGBIBAUSRPO", "length": 23205, "nlines": 280, "source_domain": "toptamilnews.com", "title": "ஆர்.கே.நகரில் தினகரன் பெற்ற வெற்றிக்கு திமுகவே காரணம்: உடன்பிறப்புகளிடையே ஸ்டாலின் பேச்சு | Tamil News Online | Latest Online News | Top Tamil News", "raw_content": "\nஆர்.கே.நகரில் தினகரன் பெற்ற வெற்றிக்கு திமுகவே காரணம்: உடன்பிறப்புகளிடையே ஸ்டாலின் பேச்சு\n��ருமபுரி: ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் திமுக தோல்வியடைந்ததற்கு திமுகவினரே காரணம் என அக்கட்சியின் தலைவர் ஸ்டாலின் பேசியுள்ளார்.\nஜெயலலிதா மறைவுக்குப் பின்னர் காலியானதாக அறிவிக்கப்பட்ட ஆர்.கே.நகர் தொகுதிக்கு கடந்த 2017-ஆம் ஆண்டு டிசம்பரில் இடைத்தேர்தல் நடைபெற்றது.\nஅந்த இடைத்தேர்தலில் தனித்து விடப்பட்ட தினகரன், சுயேட்சை வேட்பாளராக குக்கர் சின்னத்தில் களம் கண்டு, வெற்றியும் பெற்றார். அவரை எதிர்த்து போட்டியிட்ட ஆளுங்கட்சியான அதிமுகவின் வேட்பாளர் மதுசூதனன், இரண்டாம் இடத்திற்கு தள்ளப்பட்டார். திமுகவின் மருதுகணேசுக்கு டெபாசிட் கூட கிடைக்கவில்லை.\nஜெயலலிதா இருந்த போதே, அவரை எதிர்த்து போட்டியிட்ட திமுக வேட்பாளர் சிம்லா முத்துச்சோழன், ஆர்.கே.நகர் தொகுதியில் 50,000 வாக்குகளை பெற்றிருந்தார். இருப்பினும், தினகரனை எதிர்த்து போட்டியிட்டு திமுக டெபாசிட் இழந்தது, அக்கட்சியினர் மட்டுமின்றி அரசியல் பார்வையாளர்களிடமும், ஏன் தினகரனுக்குமே கூட ஆச்சரியத்தை ஏற்படுத்தியிருக்கலாம்.\nஇந்த நிலையில், தருமபுரி மாவட்டத்தின் பாப்பிரெட்டிப்பட்டி சட்டமன்ற தொகுதி வாக்குச்சாவடி முகவர்களிடையே திமுக தலைவர் ஸ்டாலின் பேசுகையில், முகவர்களாக நியமிக்கப்பட்டவர்கள் என்ன நோக்கத்திற்காக நியமிக்கப்பட்டர்களோ அதன் படி பணியாற்ற வேண்டும் என தெரிவித்தார்.\nமேலும், ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தல் தோல்வி குறித்து ஆய்வு நடத்தி வருவதாக குறிப்பிட்ட அவர், ஒரு வார்டில் 25 பேர் பூத் கமிட்டி உறுப்பினர்களாக இருந்தும் 11 பேர் தான் திமுகவிற்கு வாக்களித்ததாகவும் வேதனை தெரிவித்துள்ளார். இந்த செயலானது நம் ஒட்டுமொத்த இயக்கத்தையே ஏமாற்றும் செயல் எனவும் ஸ்டாலின் உருக்கமாகப் பேசியுள்ளார்.\nPrev Articleதகாத உறவால் பெண்களை கொலை செய்து படம் பிடித்த கொலையாளி: சிக்கியது எப்படி\nNext Articleமனஅழுத்தம், உடல் சோர்வு, சிறுநீரகக் கற்கள் பிரச்னைகளிலிருந்து மீளும் சூத்திரம் உங்க கை விரல்களிலேயே இருக்கு\nஅன்புமணியை தோற்கடிக்க அதிரடி வியூகம்... வன்னியரை வைத்தே ஆட்டம்…\nஅடுத்த மெகா ரெய்டு... ஆடிப்போய் அதிர்ந்து கிடக்கும் தி.மு.க புள்ளிகள்…\nநடிகைகள் குறித்த ஸ்டாலினின் பேச்சு: டிவிட்டரில் விளாசிய நடிகை ராதிகா\nஹெச்.ராஜா ஒரு கடைந்தெடுத்த அயோக்கியவாதி: கிழித்து தொங்கவிட்ட ஸ்டாலின்\nதேர்தல் விதிமீறல் வழக்குப்பதிவு : சவால் விட்ட உதயநிதி; செய்து காட்டிய…\nமுதல்வர் மேசை மேலே ஏறி டான்ஸ் ஆடுனவருதான் ஸ்டாலின்: முதல்வர் எடப்பாடி…\nஜெயலலிதாவுக்கு எவ்வளவு சொத்துகள் இருக்கு தெரியுமா\n2,999 ரூபாய்க்கு 4G Jio phone 2; ஸ்பெஷல் ஆஃபர் உடன் இன்று முதல் விற்பனை - முழு விபரம் உள்ளே\nகிரவுண்டில் சிக்ஸ்... பெட்ரூமில் லிப்லாக் கிஸ்... தெறிக்க விடும் அதிரடி கிரிக்., வீரர் வீடியோ..\nரசிகர்களின் கேள்விகளுக்கு கூச்சமே இல்லாமல் பதிலளித்த யாஷிகா அப்படி என்ன கேள்வின்னு நீங்களே பாருங்க\nதெரியாத நபருடன் படுக்கையை பகிர்ந்து கொண்டேன்: 90எம்.எல் பட நடிகை சர்ச்சை பேச்சு\nதற்கொலை செய்து கொண்ட காதல் ஜோடி: விசாரணையில் கதையே மாறி போச்சு\n‘பச்சைமிளகாய் மண்டி’ செட்டிநாட்டு சமையலில் இது வேற லெவல்\nபஞ்சாப்பை பந்தாடிய விராட் கோஹ்லி படை; மிரட்டல் வெற்றி பெற்று அசத்தல் \nகிரவுண்டில் சிக்ஸ்... பெட்ரூமில் லிப்லாக் கிஸ்... தெறிக்க விடும் அதிரடி கிரிக்., வீரர் வீடியோ..\nதொடர் தோல்வி: கொல்கத்தா அணியில் முக்கிய 5 வீரர்களுக்கு ஓய்வு\nபச்சை நிறத்துக்கு மாறிய துங்கா ஆறு...செத்து மிதக்கும் மீன்கள்; மக்கள் அச்சம்\nநெருப்புடன் விளையாடுகிறீர்கள்; தலைமை நீதிபதிக்கு எதிரான பாலியல் வழக்கில் உச்ச நீதிமன்றம் எச்சரிக்கை\nமுன்னாள் முதல்வர் மகன் கொலை வழக்கில் மனைவி அதிரடி கைது: 90 நிமிடங்களில் தடயங்களை அழித்தது அம்பலம்\n‘பச்சைமிளகாய் மண்டி’ செட்டிநாட்டு சமையலில் இது வேற லெவல்\nஎண்ணெய் இல்லாமலே சிக்கன் செய்யலாம்…\nகானாடுகாத்தான் போனீங்கன்னா காசு செலவானாலும் பரவாயில்ல...இந்த ஹோட்டலை மிஸ் பண்ணிராதீங்க\nசுவையான மொறு மொறு கேழ்வரகு ரொட்டி செய்வது ரொம்ப ஈஸி..பேச்சிலர் சமையல்-3\nஉடலை ட்ரிம்மாகவும் ஆரோக்கியமாகவும் மாற்ற வேண்டுமா இதை மட்டும் செய்யுங்க போதும்\nஎன்றும் இளமையாக இருக்க வேண்டுமா\nபர்தாவை கழட்டிவிட்டு வந்தால்தான் சிகிச்சை; மருத்துவமனையில் அராஜகம்\nபதட்டம் அடங்குவதற்குள் இலங்கையில் மீண்டும் குண்டுவெடிப்பு: கலக்கத்தில் மக்கள்\nகார் விபத்தில் மகனை காப்பாற்றிய தாய்; 27 ஆண்டுகளுக்கு பின் கோமாவில் இருந்து மீண்ட அதிசயம்\nஇதை விட அது தான் முக்கியம் - பிரச்சாரத்தை ஒத்தி வைத்து விட்டு கோவை செல்லும் கமல்\nகுக்கர் போய் கி���ப்ட் பேக் வந்தது.. இனி தமிழ்நாடு முழுக்க பரிசு மழை தான்\nபொய் சொல்கிறார் கனிமொழி - தமிழிசை குற்றச்சாட்டு\nகோடை காலத்துக்கு ஏற்ற அழகு பராமரிப்புக்கு உதவும் \"மோர்\"\nமுடி கொட்டுகிறது என்று கவலையா இனிமேல் அந்த கவலையே வேண்டாம்\nஉங்கள் முகம் எப்போதும் பொலிவுடன் இருக்கணுமா: இந்த வாழைப்பழம் ஃபேஸ் பேக்கை ட்ரை பண்ணுங்க...\nபாடல் பெற்ற சிவ தலங்கள் வரிசை-2 தலம் :- திருவேட்களம்\nபாடல் பெற்ற சைவத் திருத்தலங்கள் வரிசை 1- தில்லை என்கிற சிதம்பரம்\nபெருமாளுடன் அபூர்வமாக ஆஞ்சநேயரும் இணைந்து காட்சியளிக்கும், சின்னமனூர் லட்சுமி நாராயணப்பெருமாள் திருக்கோவில்\nசோழ மன்னன் கிள்ளிவளவன் இந்தக் கோவிலைக் கட்டியதற்கு தல புராணம் சொல்லும் காரணம் தெரியுமா\nபாடல் பெற்ற தலங்கள்- 6:- மயேந்திரப்பள்ளி\nஇதையெல்லாம் கடைப்பிடித்தால்,உங்கள் நண்பர்கள் உறவினர்கள் இடையே உங்கள் மதிப்பு உயரும்\nகாதலர் தினம்: காதலர்களை மகிழ்விக்கும் ஓசூர் ரோஜா பூக்கள் - ரூ. 5 கோடிக்கு வர்த்தகம்\nசெக்ஸ் ரகசியம் பற்றி அம்மா தன் மகளுக்கு எழுதிய சீக்ரெட் கடிதம்\nதற்கொலை செய்து கொண்ட காதல் ஜோடி: விசாரணையில் கதையே மாறி போச்சு\nசிறுமியை பாலியல் தொழிலில் தள்ளிய பெண்: முதியவர் உள்பட 100 பேர் வன்கொடுமை செய்த கொடூரம்\nபெண் குழந்தை 3 லட்சம்; கலரா இருந்தா தனி ரேட்டு: அதிர வைக்கும் ரிப்போர்ட்\nகோவையில் சாப்பிட்டே ஆகவேண்டிய ஹோட்டல்களின் தொகுப்பு....\nநாக்கு ருசியா அசைவ உணவு சாப்பிடணும்னா நல்ல சாய்ஸ் மதுரை ஜெயவிலாஸ் சாப்பாட்டு கிளப்\n1 கிலோ எலிக்கறி ரூ.200: எங்க தெரியுமா\nதெரியாத நபருடன் படுக்கையை பகிர்ந்து கொண்டேன்: 90எம்.எல் பட நடிகை சர்ச்சை பேச்சு\nஅனுமதியில்லாமல் படப்பிடிப்பு நடத்தியது அம்பலம்: விஜய் 63 படத்துக்கு சிக்கல்\nதங்க மங்கை கோமதி மாரிமுத்துக்கு பரிசு தொகை அளித்த ரோபோ சங்கர்\nஅனகொண்டா பாம்பை பார்க்க அமேசான் காட்டுக்கெல்லாம் போக வேண்டியதில்லை...20 ரூபாய்க்கு சல்லிசாகப் பார்க்கலாம்\nதெரிந்த இடங்கள்...தெரியாத விபரங்கள்... ஆச்சரியப்படுத்தும் சென்னை\nகொடைக்கானல்,ஊட்டி,ஏற்காடுன்னு போய் போரடிச்சிருச்சா... இந்த சம்மருக்கு தேக்கடி போங்க\nபொதுத் தேர்வெழுத குதிரையில் சென்ற மாணவி; வைரல் வீடியோ\nகுற்றவாளிகளை டரியல் ஆக்கும் மரக்கூண்டுச் சிறை; நாகாலாந்தில் வினோத தண்டனை\nமகனை நரபலி கொடுக்க முடிவு: திடுக்கிட வைக்கும் மந்திரவாதி\nகடவுளே ஆம்புலன்ஸுக்கு வழிவிட்ட சம்பவம்: வைரல் வீடியோ\nஜெயலலிதாவுக்கு எவ்வளவு சொத்துகள் இருக்கு தெரியுமா\nவிஜயகாந்தை தொடர்ந்து பிரேமலாதவுக்கும் நேர்ந்த பரிதாபம்..\n2,999 ரூபாய்க்கு 4G Jio phone 2; ஸ்பெஷல் ஆஃபர் உடன் இன்று முதல் விற்பனை - முழு விபரம் உள்ளே\nடிராய் மாற்றங்களால் நட்டமாகப்போகும் அரசாங்கம்; லாபத்தை அள்ளும் ஜியோ\nடிக் டோக் மீதான தடை தானாகவே நீங்கிவிடும்: உயர் நீதிமன்ற கிளையை எச்சரித்த உச்சநீதிமன்றம்\nபிரசவத்துக்குப் பின் ஏற்படும் முடி உதிர்வை சமாளித்து அடர்த்தியான கருகரு முடி வளர 5 வழிகள்\nஇல்லத்தரசிகளே 'சிக்'கென கட்டழகான உடல்வாகைப் பெறுவதற்கான எடைக் குறைப்பு திட்டம்... இதோ\nபழசாகிப்போன வளையலை இனி தூக்கி போடாதீங்க... அத வெச்சு வீட்டை அழகுபடுத்தலாம் தெரியுமா\nசம்மர் ஸ்பெஷல்: உங்கள் முகம் கண்ணாடி மாதிரி பளபளக்கணுமா அப்போ கண்டிப்பாக இந்த ஜூஸை குடிங்க\nஅழகு க்ரீம் இல்லாமலே அழகான தோற்றம் வேண்டுமா...இந்த ஃபேசியலை ட்ரை பண்ணுங்க\nமாமன்னன் ராஜராஜ சோழனின் மரணத்தின் மர்மம்...மண்ணோடு புதைந்து போகுமா; வெளிச்சத்துக்கு வருமா\nஅசத்தலான ஐடியாவோடு களமிறங்கும் நடிகை அசின் கணவர்\nஇன்றைய பெட்ரோல் மற்றும் டீசல் விலை நிலவரம்\nஇன்றைய பெட்ரோல் மற்றும் டீசல் விலை நிலவரம்\nஹனிமூனை ரொமாண்டிக்காக மாற்ற சில டிப்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578711882.85/wet/CC-MAIN-20190425074144-20190425100144-00036.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/80980", "date_download": "2019-04-25T07:49:38Z", "digest": "sha1:UKIQMGFKQ4ZDSM4JDJ27QMNVN22UUA3G", "length": 21478, "nlines": 102, "source_domain": "www.jeyamohan.in", "title": "பௌத்தம் கடிதங்கள்", "raw_content": "\n‘வெண்முரசு’ – நூல் எட்டு – ‘காண்டீபம்’ – 74 »\nஉங்களுடைய எழுத்துக்களை தொடர்ந்து வாசித்து வருகிறேன். ஆனால், முதல் முறையாக தற்போதுதான் நான் உங்களை தொடர்பு கொள்கிறேன். எத்தனையோ முறை உங்கள் எழுத்துக்களை வாசித்து விட்டு அதைப்பற்றி உடனே உங்களிடம் என் கருத்துக்களை பகிர வேண்டும் என்று தோன்றும் ஆனால் துணிச்சல் இல்லாமல், அம்முயற்சியினை கைவிட்டுவிடுவேன். ஆனால் இன்றிரவு உங்களுடைய ”இந்துமதம்,ஆத்திகம், நாத்திகம்” குறித்த மறு பதிவினை வாசித்த பிறகு, இதை எழுதுகிறேன்.\nஆத்திகம் மற்றும் நாத்திகம் குறித்த உங்கள் விளக்கம் எனக்கு பல புதிய புரிதல்களை வழங்கியுள்ளது. குறிப்பாக, பெளத���தம் மற்றும் சமணம் போன்றவை பொருள் முதல் வாத மதங்கள் என்றே என் மனம் நம்பினாலும் கூடவே அதை ஏற்காதது போன்றும் என் மனம் எதிர்வினை புரியும் அது ஏன் என்று புரியாமல் இருந்தேன். உங்களுடைய இந்த கட்டுரையை வாசித்த பின் ஒரு தெளிவு பிறந்தது. நன்றி,\nபௌத்த கட்டிடக்கலை பற்றிய உங்கள் கட்டுரை ஒரு பெரிய திறப்பாக இருந்தது. பௌத்தம் பற்றி நிறைய வாசித்திருந்தாலும் பௌத்த கட்டிடக்கலையின் வரலாறு நம்முடைய கட்டிடக்கலையில் செலுத்தியிருக்கும் செல்வாக்கை எண்ணிப்பார்த்ததில்லை. நீங்கள் சொல்லியிருக்கும் கார்லே , ஃபாஜா எல்லா இடங்களுக்கும் நான் சென்றிருக்கிறேன்.\nஉண்டவில்லி பௌத்த குகைகளிலிருந்து வாதாபி குடைவரைகளுக்கும் அங்கிருந்து பல்லவர்கால குடைவரைக்கும் அங்கிருந்து மாமல்லபுரத்துக்கும் ஒரு கோடு வரைந்தால் தமிழகச் சிற்பக்கலையை அறிந்துவிடமுடியும் என்ற எண்ணம் வந்தது\n// அவருக்கு நான் மணிமேகலை பற்றிச் சொன்னேன். உலக அளவில் பௌத்தத்திற்கு என ஒரு காவியம் மட்டுமே உள்ளது, அது தமிழில் உள்ளது. அதன் நாயகி ஒரு பெண், கணிகையும்கூட //\nஎன்று குறிப்பிட்டிருக்கிறீர்கள் (இருதீவுகள் ஒன்பது நாட்கள் – 9). இது சரியல்ல. பௌத்தத்தின் முதலாவதும் புகழ்பெற்றதுமான மகாகாவியம் என்றால் அது அஸ்வகோஷர் சம்ஸ்கிருத மொழியில் எழுதிய “புத்த சரிதம்” தான். (பொ.பி. இரண்டாம் நூற்.). புத்தரின் வரலாற்றை விவரிக்கும் நூல். இவரே சௌந்தரானந்தம் என்ற மற்றொரு பௌத்த காவியத்தையும் எழுதியிருக்கிறார். புத்தரின் உறவினனான நந்தனுக்கும் சுந்தரிக்குமிடையேயான காதலையும், அவர்கள் புத்தநெறி தழுவுவதையும் கூறும் காதை இது. அதற்குப் பிந்தைய காலகட்டத்தில் சம்ஸ்கிருதத்தில் பல பௌத்த காவியங்கள் எழுதப் பட்டன. ஆரிய சூரர் போதிசத்வரின் முற்பிறவிக் கதைகளைத் தொகுத்து எழுதிய ஜாதகமாலா, ஆர்யதேவரின் சதுஷ்சடிகா, சந்திரகோமி எழுதிய சிஷ்யலேகதர்மகாவியம், சாந்திதேவரின் போதிசர்யாவதாரம் போன்றவை இதில் அடங்கும். புத்தரின் தெய்வீக இயல்பையும் மகாயானத்தையும் நிலைநிறுத்துவதே இவற்றின் முக்கியப் பணியாக இருந்தது. அழகிய கவித்துவம் கொண்ட அஸ்வகோஷரின் முதல் இரு காவியங்கள் தவிர்த்து, மற்றவை அனைத்தும் மிக சாதாரணனமானவை. சம்ஸ்கிருத இலக்கிய வரலாற்று நூல்களில் பட்டியல்களாக வருவதைத் தாண்��ி, அவை பரவலாகக் கற்கப் படுவதில்லை. நாகார்ஜுனர், வசுபந்து, தர்மகீர்த்தி போன்றவர்கள் பௌத்தத்தை முழுவதுமாக தூய தத்துவத்திற்குள் கொண்டு சென்று விட்டதால், பின்னர் காவியங்கள் எழவில்லை.\nஇதன் தொடர்ச்சியாகவே பாலி, பைசாசி, தமிழ், சிங்களம் போன்ற மொழிகளிலும் பௌத்த காவியங்கள் எழுதப் பட்டன. சிங்களத்தின் முதல் காவியமான மகாவமிசம் அதிலொன்று. தமிழில் மணிமேகலை, குண்டலகேசி இரண்டுமே பௌத்த காவியங்கள். மகாவமிசம் பௌத்தத்தை இலங்கையின் சிங்கள அரசவம்ச வீரகாதைகளுடன் இணைப்பது போல, மணிமேகலை தமிழில் ஏற்கனவே வழங்கிய காதையை பௌத்தத்துடன் இணைக்கிறது. புத்தரை வரவேற்று உபசரித்து அவரது தர்ம நெறியை ஏற்று பிக்குணியாக மாறிய ஆம்ரபாலி என்ற கணிகையின் கதை ஏற்கனவே புத்தரின் சரிதத்தில் கூறப்பட்டிருக்கிறது. அதன் நீட்சியே மணிமேகலை.\nசிலப்பதிகாரத்தின் உணர்வெழுச்சியும் காவிய நயங்களும் எதுவுமில்லாமல், மணிமேகலை பௌத்த சமய நெறிகளையும் தத்துவ வாதங்களையும் மட்டுமே சத்தமாக எடுத்துரைக்கும் வகையில் தட்டையாக அமைந்துள்ளதை இலக்கிய விமர்சகர்கள் சுட்டிக் காட்டியுள்ளார்கள். அந்த வகையில் பௌத்த காவியங்களின் பொது இயல்பின் படியே அது அமைந்துள்ளது.\nஇந்த கேள்விக்கான விளக்கத்தை முன்னரே எழுதியிருக்கிறேன் என நினைக்கிறேன். அஸ்வகோஷரின் புத்தசரிதம் பற்றியும், மகாவம்சம் பற்றியும் எழுதியிருக்கிறேன். பிற பௌத்த நூல்களைப்பற்றியும் சிறிய குறிப்பு ஒன்று எழுதியிருக்கிறேன்.\nபுத்தரின் வரலாற்றையும் பௌத்தஜாதகக் கதைகளையும் கூறும் செய்யுள்நூல்கள் அனைத்தையும் காவியங்கள் என்று கொண்டால் மட்டுமே நீங்கள் சொல்வது சரி.\nஆனால் அஸ்வகோஷருடையது சரித்திரநூல். ஜாதகக்கதைகள் போன்றவை புராணத்தொகுதிகள். மகாவம்சம் முதன்மையாகக் அரசகுலவரலாறு. இவையெல்லாம் காவியங்கள் அல்ல. செய்யுளில் அமைந்தவை என்பதனாலேயே காவியங்களாகக் கொள்ளக்கூடாது\nநாம் காவியம் என்னும்போது புராணங்களையும் தலவரலாறுகளையும் குலவரலாற்று நூல்களையும் அதில்சேர்ப்பதில்லை. காவியம் என்பது தனியான ஒரு கதையோ அல்லது மூலக்கதையில் இருந்து எழுந்த ஒரு கருவோ சுதந்திர மறுஆக்கம் செய்யப்படுவது. ஒரு காவியகர்த்தனின் ஆன்மா வெளிப்படுவது. பொதுவாக காவிய இலக்கணங்கள் கொண்டது.\nஅவ்வகையில்தான் மணிமேகலையே இன்று கிடைக்கும் ஒரே சுதந்திரமான பௌத்த காப்பியம் என்று சொன்னேன். இதை நான் நீண்ட ஓரு கட்டுரையாகவும் பல்கலை ஒன்றில் முன்வைத்துள்ளேன்\nநீங்கள் சொன்ன பட்டியல் பிரபலமானது. அதில் ஓரளவேனும் காவியம் என சொல்லத்தக்கது அஸ்வகோஷரின் புத்தசரிதம். ஆனால் அதில் மறு ஆக்கம் என்னும் அம்சம் இல்லை. அது வரலாறு மட்டுமே.\nமணிமேகலைக்கும் அம்ரபாலி கதைக்கும் பொது அம்சம் என ஏதுமிருப்பதாக என் பார்வையில் தெரியவில்லை. அம்ரபாலி ஓர் அழகிய கணிகை, அவளுக்காக அரசர்கள் போட்டியிட்டனர் , அவள் பின்னர் பௌத்தநெறி சார்ந்தாள். மணிமேகலை கணிகையாக இருக்கவேயில்லை. மணிமேகலை காவியத்தின் முக்கியமான அம்சமே பசிப்பிணி போக்கல்தான்.\nமணிமேகலையைப் பற்றிய பொதுவான புலவர் கருத்து ஏற்கத்தக்கது அல்ல. அதை வாசிப்பதற்கான இலக்கியரசனைமுறைகள், விமர்சிப்பதற்கான இலக்கியக் கருவிகள் இல்லாத நிலையில் பொதுவான பழந்ததமிழிலக்கிய ரசனையைக்கொண்டு மதிப்பிட்டு உருவாக்கப்பட்ட எதிர்மறைக் கருத்து அது\nமணிமேகலை சிலப்பதிகாரம்போல உணர்ச்சிகர நிகழ்ச்சிகள், பாவியல்பு ஆகியவற்றால் ஆனது அல்ல. அது குறியீடுகள், மறைபொருட்கள் ஆகியவற்றாலான காவியம். பௌத்த குறியீட்டு மரபுடன் அதை இணைத்து வாசிக்கவேண்டும். அதன் படிமங்களை நவீன வாசிப்புமுறையால் விரிவாக்கிக்கொள்ளமுடியும். அப்போது அது பல பொருளடுக்குகளைத் திறந்து காட்டும் ஒரு நூலாக ஆவதைக் காணலாம்.\nவெண்முரசு, விக்கிப்பீடியா பக்கம் நீக்கம்\nதெலுங்கில் நவீன இலக்கியம் உண்டா\n’வெண்முரசு’ – நூல் பன்னிரண்டு – ‘கிராதம்’ – 42\nராஜ் கௌதமனுக்கு விஷ்ணுபுரம் விருது -கடிதங்கள் 4\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூல���ிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் நீர்க்கோலம் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578711882.85/wet/CC-MAIN-20190425074144-20190425100144-00036.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kamadenu.in/news/Sports/24135-.html", "date_download": "2019-04-25T08:15:39Z", "digest": "sha1:TNQZRFSU5YHM5JAJSHO7IWDHAUNMBNX3", "length": 10314, "nlines": 113, "source_domain": "www.kamadenu.in", "title": "சன் ரைசர்ஸ் அணிக்கு சாதகமாக பிட்ச் தயாரிக்கப்பட்டதா?.. மோசமான பிட்ச்: டெல்லி கேப்பிடல்ஸ் கோச் பாண்டிங் தாக்கு | சன் ரைசர்ஸ் அணிக்கு சாதகமாக பிட்ச் தயாரிக்கப்பட்டதா?.. மோசமான பிட்ச்: டெல்லி கேப்பிடல்ஸ் கோச் பாண்டிங் தாக்கு", "raw_content": "\nசன் ரைசர்ஸ் அணிக்கு சாதகமாக பிட்ச் தயாரிக்கப்பட்டதா.. மோசமான பிட்ச்: டெல்லி கேப்பிடல்ஸ் கோச் பாண்டிங் தாக்கு\nடெல்லி கேப்பிடல்ஸ் அணி நேற்று சன் ரைசர்ஸ் அணிக்கு எதிராக 129 ரன்களுக்குச் சுருண்டு படுதோல்வியடைந்தது டெல்லி கேப்பிடல்ஸ் பயிற்சியாளர் ரிக்கி பாண்டிங்கின் கோபத்தைக் கிளறியுள்ளது.\nபிட்ச் தயாரிப்பாளர்கள் ஒன்றைக் கூறுகின்றனர் அங்கு சென்றால் நடப்பதே வேறாக இருக்கிறது, இது போன்ற மோசமான பிட்சை பார்த்ததிலல்லை என்று பாண்டிங் கடுமையாகத் தாக்கினார்.\nசன் ரைசர்ஸ் அணி மிக எளிதாக இலக்கை விரட்டி வெற்றி பெற்றது.\nஇந்நிலையில் ரிக்கி பாண்டிங் கூறியதாவது:\nபிட்ச் எங்களையே அதிர்ச்சியில் ஆழ்த்தியது என்று கூறுவது நியாயமாக இருக்கும் என்றே கருதுகிறேன். முதலில் பிட்ச் தயாரிப்பாளர்களிடம் பேசும்போது பெஸ்ட் பிட்ச் என்றனர் ஆனால் அதுவே இத��வரை காணாத வொர்ஸ்ட் பிட்ச் ஆகிவிட்டது. எவ்வளவு குறைவாக பவுன்ஸ் ஆனது, எவ்வளவு மந்தமாக இருந்தது என்பதை நீங்களே பார்த்தீர்கள்.\nகடைசியில் இரு அணிகளுக்கும் இதே பிட்ச்தானே என்று கூறலாம்... ஏற்றுக் கொள்கிறேன். ஆனால் நீங்கள் என்னைக் கேட்டால், நான் இந்தப் பிட்சில் சன்ரைசர்சை எதிர்கொள்ள விரும்பியிருப்பேனா என்பதுதான் விஷயம். சன் ரைசர்ஸ் அணியுடன் வேறு வித்தியாசமான பிட்ச்களில் ஆட முடியாதா (சிரித்தபடியே பாண்டிங் கேட்டாலும் பின்னால் வெறுப்பு இருந்தது தெரிந்தது)\nசன் ரைசர்ஸுக்கு சாதகமாக பிட்ச் அமைந்தது, அவர்களிடம் பெரிய ஸ்பின்னர்கள் இருந்தனர், அவர்களின் வேகப்பந்து வீச்சாளர்கள் மெதுவாக வீசினர். இந்தப் பிட்சில் ஸ்லோயர் பந்துகளை வீசினால் அது ஏறக்குறைய அடிக்க முடியாத பந்துகள்தான்.\nபிட்ச் இப்படித்தான் இருக்கப் போகிறது என்றால் நாங்கள் அணிச்சேர்க்கையை மாற்றித்தான் ஆகவேண்டும். எங்கள் பவுலர்கள் இந்தப் பிட்சுக்கு பொருந்த மாட்டார்கள். பிட்சை இப்படிப் போட்டால் இஷாந்த் சர்மா, ரபாடாவை போட்டிகளில் சேர்ப்பதே வேஸ்ட்தான்.\nஆனாலும் இது எங்கள் ஹோம் பிட்ச், மற்ற அணிகளை விட நாங்கள்தான் சிறப்பாக இங்கு ஆட வேண்டும். 3 போட்டிகளில் 2 போட்டிகள் எதிரணியினர்தான் சிறப்பாக ஆடினர். ஆகவே முன்னேற்றம் வேண்டும் என்பதில் மாற்றமில்லை. அடுத்த போட்டியில் நிச்சயம் வெற்றி பெற பாடுபடுவோம்.\nஇவ்வாறு கூறினார் ரிக்கி பாண்டிங்.\nஎன் இருதயம் இன்னும் மே.இ.தீவுகளுக்காகவே துடிக்கிறது: உலகக்கோப்பையில் ஆட முடியாததால் சுனில் நரைன் வேதனை\nஈஎஸ்பிஎன் கிரிக் இன்போவின் அனைத்து கால சிறந்த உலகக்கோப்பை அணி: இம்ரான் கான் கேப்டன்\n‘ஆயிரக்கணக்கான சாதனைகள், லட்சக்கணக்கான நினைவுகள்’ - ‘கிரிக்கெட் கடவுள்’ சச்சினுக்கு குவியும் பிறந்தநாள் வாழ்த்துக்கள்\nசென்னையில் எங்களை வீழ்த்த முடியுமா - ஹர்பஜன் சிங் சவால்\nதோனி பேசினார்; வாட்ஸன் முடித்தார்: மீண்டும் முதலிடத்தில் சிஎஸ்கே: சன்ரைசர்ஸ்க்கு பதிலடி\nசன் ரைசர்ஸில் மணீஷ் பாண்டே, ஷாகிப் அல் ஹசன்: சிஎஸ்கே முதலில் பீல்டிங்\nசன் ரைசர்ஸ் அணிக்கு சாதகமாக பிட்ச் தயாரிக்கப்பட்டதா.. மோசமான பிட்ச்: டெல்லி கேப்பிடல்ஸ் கோச் பாண்டிங் தாக்கு\nஅன்புமணியின் பேச்சால் சர்ச்சை: நெட்டிசன்கள் கடும் விமர்சனம்\nபாலா���ோட் தாக்குதலுக்குப் பிறகு ராகுலின் முகத்தில் ஆழ்ந்த சோகம்: அருணாச்சலப் பிரதேசத்தில் அமித் ஷா பேச்சு\nதிரை விமர்சனம் - Shazam", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578711882.85/wet/CC-MAIN-20190425074144-20190425100144-00036.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.podbean.com/site/EpisodeDownload/PB57C803398S7", "date_download": "2019-04-25T07:57:59Z", "digest": "sha1:ORCXBI6I3AGLIY6XEFDQ5GMZMC5VZFUB", "length": 3182, "nlines": 74, "source_domain": "www.podbean.com", "title": "Download Habeeb Nadwi - குழப்பத்தின் தீர்வு | Kuzhappathin Theervu | Podbean", "raw_content": "\nகுழப்பத்தின் தீர்வு | Kuzhappathin Theervu\nஈடு இணையற்ற மார்க்கம் | Eedu Inaiyatra Maarkkam\nஅமானிதம் பேணுவோம் | Amaanitham Paenuvom\nசமுதாயம் கட்டமைபில் பெண்களின் பங்கு | Samoothaya Kattamaippil Pengalin Pangu\nசமுதாயத்தின் பலம் எங்கே | Samoothayathin Palan Engae\nஏழு காரியங்கள் சந்திக்கும் முன் அமல்களை விரைவாக செய்யுங்கள் | 7 Kaariyangal Santhikkum Mun Amalgal Viraivaaga Seyyungal\nமுஸ்லிம் சமுதாயம் கற்கவேண்டிய பாடம் | Muslim Samuthayam Karka Vediya Paadam\nநெருங்கி வரும் ஆபத்து | Nerungi Varum Aabathu\nபெருமானாரின் இறுதி தருணங்கள் | Perumanarin Iruthi Tharunangal\nபெருமானாரின் மகத்துவம் | Perumanarin Magathuvam\nநவீன பிரச்சனைகளும் அதற்கு உண்டான தீர்வுகளும் | Naveena Prechanaigalum Atharku Undaana Theervum\nஅநியாயம் செய்யாதீர் | Aniyayam Seyyatheer\nபெண்கள் கடைப்பிடிக்க வேண்டிய ஒழுக்கங்கள் | Pengal Kadaipidikka Vendiya Ozhukkangal\nகடனும் கந்துவட்டியும் | Kadanum Kanthuvattiyum\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578711882.85/wet/CC-MAIN-20190425074144-20190425100144-00036.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"} +{"url": "https://www.padasalai.net/2018/02/blog-post_10.html", "date_download": "2019-04-25T08:25:46Z", "digest": "sha1:JHIHWXWN4CSUQUTAKQYPBVYFAIXEBBAH", "length": 8661, "nlines": 163, "source_domain": "www.padasalai.net", "title": "தேர்வு மையங்களில், 'கேமரா' அடுத்த ஆண்டு முதல் அமல் - Padasalai No.1 Educational Website", "raw_content": "\nUncategories தேர்வு மையங்களில், 'கேமரா' அடுத்த ஆண்டு முதல் அமல்\nதேர்வு மையங்களில், 'கேமரா' அடுத்த ஆண்டு முதல் அமல்\n''அடுத்த ஆண்டில், 3,000 தேர்வு மையங்களிலும், கண்காணிப்பு கேமரா அமைக்கப்படும்,'' என, பள்ளிக் கல்வித் துறை அமைச்சர், செங்கோட்டையன் கூறினார்.\nமாவட்ட கல்வி அதிகாரி களுக்கான வழிகாட்டுதல் கூட்டம், சென்னை, அண்ணா நுாற்றாண்டு நுாலகத்தில், நேற்று நடந்தது.\nஇதில், அமைச்சர், செங்கோட்டையன் பேசியதாவது: பொது தேர்வுகளை முறையாக நடத்த, அதிகாரி களும், ஆசிரியர்களும் ஒத்துழைக்க வேண்டும். கடந்த ஆண்டைவிட, இந்த ஆண்டு, தேர்வு எழுதும் மாணவர்கள் எண்ணிக்கை குறைந்துள்ளது. ஒவ்வொரு ஆண்டும், மாணவர் எண்ணிக்கை குறைந்த வண்ணம் உள்ளது. இதற்கு, மக்கள் தொகை அதிகரிப்பு விகிதம் சரிவதே காரணம். தேர்வு மையங்களை கண்காணிக்க, பல பள்ளிகளில், 'கேமரா' வசதி உள்ளது. அடுத்த ஆண்டில், ���மிழகம், புதுச்சேரியில் அமைக்கப்பட உள்ள, 3,000 மையங்களிலும், ஒவ்வொரு அறையிலும், கண்காணிப்பு கேமரா அமைக்கப்படும். பழுதான பள்ளி கட்டடங்கள் இருந்தால், அதுகுறித்து, தகவல் அனுப்புங்கள். அவை, மாணவருக்கு ஆபத்தை ஏற்படுத்தும் வகையில் இருந்தால் இடிக்கப்படும்.மேலும், 3,000 அரசு பள்ளிகளில், 437 கோடி ரூபாய் செலவில், 'ஸ்மார்ட்' வகுப்புகள் துவங்க, விரைவில், 'டெண்டர்' வெளியிடப்பட உள்ளது.தேர்வு மற்றும் மாணவர்களின் பிரச்னைகள், குறைகளை போக்க, விரைவில், உதவி மையம் துவங்கப்பட உள்ளது. வரும் கல்வி ஆண்டில், அனைத்து மாணவர்களுக்கும், 'ஸ்மார்ட்' அடையாள அட்டைகள் வழங்கப்படும்.இவ்வாறு அவர் பேசினார்.'காப்பி' அடிக்கும் நிலை வராது\nஅமைச்சர் செங்கோட்டையன் அளித்த பேட்டி:பொது தேர்வுகளை முறையாக நடத்தும்படி, அதிகாரிகள், ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தியுள்ளோம். 'நீட்' தேர்வுக்கு விலக்கு பெற, தொடர்ந்து முயற்சித்து வருகிறோம். அதுவரை, மாணவர்கள் பாதிக்கப்படாமல் இருக்க, போட்டி தேர்வுக்கான பயிற்சிகள், அரசால் இலவசமாக வழங்கப்படுகின்றன.\n'நீட் தேர்வுக்கு விலக்கு வராவிட்டால், அந்த தேர்வில், மாணவர்களை காப்பியடிக்க வைப்போம்' என, சிலர் பேசியுள்ளனர். தமிழக மாணவர்கள், எந்த தேர்விலும் காப்பியடிக்கும் நிலை ஏற்படாது. அந்த அளவுக்கு, கல்வித் தரத்தை மேம்படுத்துவோம்.இவ்வாறு அவர் கூறினார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578711882.85/wet/CC-MAIN-20190425074144-20190425100144-00036.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://www.qatartntj.com/2015/12/shia-kolhai-12.html", "date_download": "2019-04-25T07:52:37Z", "digest": "sha1:M55MI54CLV327YVA7LIU5PPJJXT2BWAV", "length": 32140, "nlines": 300, "source_domain": "www.qatartntj.com", "title": "QITC (கத்தர் TNTJ): தூதர்களுக்கு மேலான ஷியா இமாம்கள்?", "raw_content": "\n100 தலைப்புகளில் கட்டுரைகள் (பயான் குறிப்புகள்)\nபேச்சாளர்களுக்கான சொற்பொழிவு குறிப்புகள் (50 தலைப்புகள்)\nபிறமத தாஃவாவிற்கு பயன்படும் கட்டுரைகள் (குறிப்புகள்)\nஇஸ்லாம் ஓர் இனிய மார்க்கம்\nகத்தர் இந்திய தவ்ஹீத் மையம் (QITC) கத்தர்வாழ் தமிழ் பேசும் முஸ்லிம் சமூகத்திடம் இஸ்லாத்தை தூய வடிவில் எடுத்துரைக்க வியாழன் இரவு சிறப்பு பயான்கள், வெள்ளி ஜும்மா தொழுகைக்கு பின் பயான்கள், இஸ்லாமிய அடிப்படைக் கல்வி, பெண்களுக்கான சிறப்பு பயான்கள் போன்ற தாவா நிகழ்ச்சிகளையும், இரத்ததானம் போன்ற சமுதாய பணிகளையும், இஸ்லாத்தை மாற்று மத சகோதரர்களுக்கு எடுத்துரைக்க கலந்துரையாடல்கள் மற்றும் தாவா பயிற்சிகளையும் அளித்து வருகின்றது.\n100 தலைப்புகளில் கட்டுரைகள் (பயான் குறிப்புகள்)\nஇஸ்லாமிய மார்க்க விளக்க நூல்களின் தொகுப்பு\nஅல்லாஹ்வின் நிழலில் ஒன்று கூடுவோம்\nஏகத்துவம் மாத இதழ் - மார்ச் 2019\nமார்க்க அறிவுப்போட்டி - தலைப்புகள் & குறிப்புகள்\nசெவ்வாய், 1 டிசம்பர், 2015\nதூதர்களுக்கு மேலான ஷியா இமாம்கள்\nபதிவர்: QITC web | பதிவு நேரம்: 12/01/2015 | பிரிவு: கட்டுரை\nஷியாக்களின் கொள்கையும் வரலாறும் (ஷியாக்கள் ஓர் ஆய்வு -12)\nஅல்லாஹ்வுக்கு அறியாமையைக் கற்பித்து, அவனது கண்ணியத்திற்குக் களங்கத்தை ஏற்படுத்திய ஷியாக்கள், மலக்குகளின் கண்ணியத்திற்குக் களங்கம் ஏற்படுத்தியதையும், அவர்களையும் மட்டம் தட்டி எழுதியிருப்பதையும் கண்டோம்.\nஅல்லாஹ்விடமும் அவனது மலக்குகளிடமுமே விளையாட்டுக் காட்டும் இந்த ஷியா எனும் இறை மறுப்பாளர்கள் அவனது தூதர்களிடம் விளையாட்டுக் காட்டாமல் இருப்பார்களா நிச்சயம் காட்டுவார்கள். அல்லாஹ்வின் தூதர்களிடம் அவர்கள் காட்டியிருக்கும் விளையாட்டை, விஷமிக்க சேட்டைகளை நாம் இங்கே பார்ப்போம்.\nஅல்லாஹ் எனது விலாயத்தை (இறை நேசப் பதவியை) வானத்தில் உள்ளவர்களிடமும் (மலக்குகள்), பூமியில் உள்ளவர்களிடமும் காண்பித்தான். அதைச் சிலர் ஒப்புக் கொண்டனர்; சிலர் மறுத்தனர். யூனுஸ் நபி அதை ஒப்புக் கொள்ள மறுத்து விட்டார். அதனால் அவர் அதை ஒப்புக் கொள்கின்ற வரை அவரை அல்லாஹ் மீன் வயிற்றில் சிறை வைத்து விட்டான்.\nஷியாக்களின் திமிரை, தீவிர இறை மறுப்பை இங்கே தெளிவாகக் காணலாம்.\nஇறைக் கோபமும் சிறை வாசமும்\nஅல்லாஹ், தனது தூதர் யூனுஸ் அவர்களை எதற்காக மீன் வயிற்றில் சிறை வைத்தான்\nஎல்லா இறைத் தூதர்களையும் போலவே யூனுஸ் நபி தமது சமுதாயத்தாரிடம் சத்தியத்தைப் போதிக்கிறார்கள். மக்கள் சத்தியத்தை ஏற்றுக் கொள்ளவில்லை.\nஎனவே அந்தச் சமுதாயத்தின் மீது வேதனை நிச்சயமானது. இறை வேதனை வரும் போது இறைத் தூதர்கள் அந்த ஊரை விட்டும் வெளியேறி விடுவர். அந்த அடிப்படையில் யூனுஸ் நபியும் வெளியேறி விடுகின்றார்.\nஆனால் அந்தச் சமுதாயத்தினர் வேதனை வருமுன் திருந்தி விட்டனர். உலக வரலாற்றில் வேதனை வரு முன் இவ்வாறு திருந்திய சமுதாயம் யூனுஸ் நபியின் சமுதாயம் மட்டும் தான் என்று சொல்ல வேண்டும். இதை அல்லாஹ் திருக்குர்ஆனில் வெகு���ாகப் பாராட்டிச் சொல்கிறான்.\n(கடைசி நேரத்தில்) நம்பிக்கை கொண்டு, அந்த நம்பிக்கை பயன் அளித்த யூனுஸ் சமுதாயம் தவிர வேறு ஊர்கள் இருக்கக் கூடாதா அவர்கள் நம்பிக்கை கொண்ட போது இவ்வுலக வாழ்க்கையில் இழிவு தரும் வேதனையை அவர்களை விட்டும் நீக்கினோம். அவர்களுக்குக் குறிப்பிட்ட காலம் வரை வசதி வழங்கினோம்.\nதமது பிரச்சாரத்தை ஏற்காத மக்கள் அழிந்து போயிருப்பார்கள் என்று எதிர்பார்த்து வந்த யூனுஸ் நபிக்கு அதிர்ச்சியே காத்திருந்தது. வேரறுந்த மரங்களாக வீழ்ந்து கிடப்பார்கள் என்று எண்ணியிருந்த யூனுஸ் நபியின் கண் முன்னால் சீராக, சிறந்த மக்களாக அவர்கள் வாழ்ந்து கொண்டிருந்தனர். இதைக் கண்ட யூனுஸ் (அலை) அவர்கள் அல்லாஹ்வின் மீதே கோபம் கொண்டார்கள்.\nஅதனால் அங்கிருந்து வெளியேறினார்கள். கடலை நோக்கிச் சென்று கப்பலில் பயணமாகின்றார்கள். இதைத் திருக்குர்ஆன் பின்வருமாறு விளக்குகின்றது.\nயூனுஸ் தூதர்களில் ஒருவர். நிரப்பப்பட்ட கப்பலை நோக்கி அவர் ஒளிந்தோடிய போது, அவர்கள் சீட்டுக் குலுக்கினர். தோற்றவர்களில் அவர் ஆகி விட்டார். இழிந்தவராக இருக்கும் நிலையில் அவரை மீன் விழுங்கியது. அவர் (நம்மை) துதிக்காது இருந்தால் அவர்கள் உயிர்ப்பிக்கப்படும் நாள் வரை அதன் வயிற்றிலேயே தங்கியிருப்பார். அவரை நோயுற்றவராக வெட்ட வெளியில் எறிந்தோம். அவர் மீது (நிழல் தருவதற்காக) சுரைக் கொடியை முளைக்கச் செய்தோம். அவரை ஒரு லட்சம் அல்லது (அதை விட) அதிகமானோருக்குத் தூதராக அனுப்பினோம். அவர்கள் நம்பிக்கை கொண்டனர். குறிப்பிட்ட காலம் வரை அவர்களுக்கு வசதிகளை அளித்தோம்.\nதன்னிடமே கோபம் கொண்டு சென்ற யூனுஸ் மீது அல்லாஹ் கொண்ட கோபத்தைப் பின்வரும் வசனத்தில் தெரிவிக்கின்றான்.\nமீனுடையவர் (யூனுஸ்) கோபித்துக் கொண்டு சென்றார். \"அவர் மீது நாம் சக்தி பெறமாட்டோம்' என்று நினைத்தார். \"உன்னைத் தவிர வணக்கத்திற்குரியவன் வேறுயாருமில்லை. நீ தூயவன். நான் அநீதி இழைத்தோரில் ஆகி விட்டேன்'' என்று இருள்களிலிருந்து அவர் அழைத்தார்.\nஅவரது பிரார்த்தனையை ஏற்றுக் கொண்டோம். கவலையிலிருந்து அவரைக் காப்பாற்றினோம். இவ்வாறே நம்பிக்கை கொண்டோரைக் காப்பாற்றுவோம்.\nயூனுஸ் நபி அனுபவித்த சிறைவாசம், மேன்மையும் மேலாண்மையும் மிக்க அல்லாஹ்வின் மீது அவர் கொண்ட கோபத்தினால் தா��் என்று திருக்குர்ஆன் தெளிவாகச் சொல்கின்றது. ஆனால் இந்த ஷியா விஷமோ அலீயின் விலாயத்தை யூனுஸ் நபி ஏற்க மறுத்ததால் தான் என்று கூறுகின்றது. இது அப்பட்டமான இறை மறுப்பில்லையா\nஇது ஒரு புறம் என்றால், இவ்வாறு கூறுவதன் மூலம் யூனுஸ் நபியை விட அலீ (ரலி) அவர்களை உயர்த்திக் காட்டி இறை மறுப்பின் உச்சக்கட்டத்திற்குச் செல்கிறது ஷியாயிஸம்.\nதூதர்களுக்கு மேலான ஷியா இமாம்கள்\nஅலீ (ரலி) அவர்களை இறைத் தூதர்களுக்கு மேலாக உயர்த்துவதுடன் இவர்கள் நிற்கவில்லை. தங்களது பன்னிரெண்டு இமாம்களையும் இறைத் தூதர்களுக்கு மேலாக உயர்த்தி மகிழ்கின்றார்கள்.\nயூசுப் தம்மார் வழியாக கலீனீ அறிவிப்பதாவது:\nநாங்கள் அபூஅப்துல்லாஹ் உடன் ஓர் அறையில் ஷியா ஜமாஅத்தினர் சகிதமாக அமர்ந்திருந்தோம். அப்போது அவர், \"ஓர் உளவாளி நம்மைக் கண்காணித்துக் கொண்டிருக்கிறார்'' என்று கூறினார். உடனே நாங்கள் வலப் பக்கமும், இடப் பக்கமும் திரும்பிப் பார்த்து விட்டு, \"உளவாளி யாரும் இல்லையே'' என்று சொன்னோம். அதற்கு அவர், \"கஅபாவின் இறைவன் மீது ஆணையாக'' என்று சொன்னோம். அதற்கு அவர், \"கஅபாவின் இறைவன் மீது ஆணையாக கஅபாவின் இறைவன் மீது ஆணையாக கஅபாவின் இறைவன் மீது ஆணையாக கஅபாவின் இறைவன் மீது ஆணையாக கஅபாவின் இறைவன் மீது ஆணையாக கட்டமைப்பின் நாயன் மீதுஆணையாக நான் மூஸாவுக்கும் கிழ்ருக்கும் மத்தியில் இருந்திருந்தால் இவ்விருவரை விட நான் தான் அறிந்தவன் என தெரிவித்திருப்பேன். இவ்விருவருக்கும் தெரியாதவற்றை அவர்களிடம் தெரிவித்திருப்பேன். ஏனெனில் மூஸாவும், கிழ்ரும் நடந்து முடிந்தவை பற்றிய ஞானம் மட்டுமே அளிக்கப்பட்டிருந்தனர். அடுத்து நடப்பவை, கியாமத் நாள் வரை நடக்கவிருப்பவை பற்றிய ஞானம் அவ்விருவருக்கும் வழங்கப் படவில்லை'' என்று பதிலளித்தார்.\n\"வானங்கள், பூமியில் உள்ளவற்றை நான் நன்கு அறிகிறேன். சுவனத்தில் உள்ளதையும், நரகத்தில் உள்ளதையும் நான் நன்கு அறிகிறேன். நடந்ததையும், நடக்கவிருப்பதையும் நான் நன்கு அறிகிறேன்'' என்று அப்துல்லாஹ் கூறினார்.\nநூல்: அல்காஃபி ஃபில் உசூல்\nபாகம்: 1, பாடம்: நடந்தவற்றை அறிகின்ற இமாம்கள்\n\"நான் மூஸாவுக்கும் கிழ்ருக்கும் மத்தியில் இருந்திருந்தால் இவ்விருவரை விட நான்தான் அறிந்தவன் என தெரிவித்திருப்பேன்'' என்று ஷியா இமாம் கூறுகின்றார். இதிலிருந்து ஷியாக்களின் திமிர்த்தனத்தை நாம் தெரிந்து கொள்ளலாம்.\nயூனுஸ் நபியை விட அலீ உயர்ந்தவர் என்று கூறிய ஷியாக்கள், ஒரு படி மேலே சென்று மூஸா, கிழ்ர் ஆகியோரை விட தங்கள் இமாம்கள் மேலானவர்கள் என்று தூக்கி நிறுத்துகின்றார்கள்.\nஇங்கு இவர்களது நெஞ்சழுத்தத்தையும், இறை மறுப்பின் ஆழத்தையும் நாம் உணரலாம்.\nஅல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மிக மிகத் தன்னடக்கத்துடன், தம்மை மூஸாவுடன் மட்டுமல்ல, யூனுஸ் நபியை விடவும் உயர்த்தக் கூடாது என்று கட்டளையிடுகின்றார்கள்.\nயூனுஸ் நபி அல்லாஹ்வின் முடிவில் கோபம் கொண்டதால், அவரைப் போன்று ஆகி விடாதீர் என்று முஹம்மத் (ஸல்) அவர்களை நோக்கி அல்லாஹ் எச்சரிக்கின்றான்.\nஉமது இறைவனின் தீர்ப்புக்காகப் பொறுத்திருப்பீராக மீனுடையவர் (யூனுஸ்) போல் நீர் ஆகி விடாதீர்\nஅல்லாஹ்வின் மீது கோபம் கொண்டது யூனுஸ் நபிக்கு ஒரு குறை இந்தக் குறை அவர்களுக்கு ஏற்பட்டதால் மக்கள் அவரைக் குறைவாக எண்ணி விடக் கூடாது என்பதற்காகவும், இதை வைத்துக் கொண்டு தம்மை யூனுஸ் நபியை விட உயர்த்தி விடக் கூடாது என்பதற்காகவும் நபி (ஸல்) அவர்கள் இந்த முன்னெச்சரிக்கையைவிடுக்கின்றார்கள்.\nநபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:\nஒரு மனிதர், (என்னைப் பற்றி) நான் யூனுஸ் பின் மத்தா அவர்களை விடச் சிறந்தவன் என்று கூறுவது அவருக்குத் தகாது.\nநூல்: புகாரி 3415, முஸ்லிம் 4376\nஇறைத் தூதர்களுக்கு இடையில் ஏற்றத் தாழ்வு காட்டுவதை கடுமையாகக் கண்டிக்கும் நபி (ஸல்) அவர்கள், மூஸா நபியவர்களுக்கு மறுமையில் கிடைக்கும் மரியாதையையும் மாண்பையும் நமக்குத் தெளிவுபடுத்தியுள்ளார்கள். மறுமை நாளில் அனைவரும் மூர்ச்சையாகி எழும் போது மூஸா நபியவர்கள் அர்ஷைப் பிடித்துக் கொண்டு நிற்பார்கள் என்று கூறியுள்ளார்கள்.\nஇப்படிப்பட்ட மூஸா நபியவர்களைத் தான் இந்த ஷியா விஷக் கிருமிகள், தங்கள் பன்னிரெண்டு இமாம்களை விட உயர்த்திக் கூறுகின்றார்கள்.\nஐம்பது நேரத் தொழுகைகளை ஐந்து நேரமாகக் குறைப்பதற்குக் காரணமாக இருந்தவர்கள் மூஸா (அலை) அவர்கள். கழுதைக்குத் தெரியுமா கற்பூர வாசனை என்பது போல் இந்த இறை மறுப்பாளர்களுக்கு எங்கே மூஸா நபியின் அருமை புரியப் போகின்றது.\nஇவர்கள் முஸ்லிம்களாக இருந்தால் அல்லவா மூஸா நபியவர்களால் இந்தச் சமுதாயத்திற்கு விளைந்த ��ருட்கொடை விளங்கும் இவர்கள் கடைந்தெடுத்த காஃபிர்கள் என்பதால் இவர்களுக்கு இது விளங்கப் போவதில்லை.\nநபி (ஸல்) அவர்கள் யூனுஸ் நபியை விடவும் தம்மை உயர்த்தாதீர்கள் என்று கூறியுள்ளார்கள். ஆனால் இந்த ஷியா பாவிகளோ இந்தக் கட்டளையைப் புறந்தள்ளிவிட்டு அலீ (ரலி) அவர்களை யூனுஸ் நபியை விடவும் உயர்த்துகின்றார்கள். தங்கள் இமாம்களை மூஸா, கிழ்ரை விடவும் உயர்த்துகின்றார்கள். இன்னும் ஒரு படி மேலே போய் முஹம்மது (ஸல்) அவர்களை விடவும் அலீயை உயர்த்துகின்றார்கள்.\n← முந்தியது | தலைப்புக்கள் | அடுத்தது →\n100 தலைப்புக்களில் பயான் குறிப்புகள்\nபிறமத தாஃவாவிற்கு பயன்படும் கட்டுரைகள் (குறிப்புகள்)\nஆன் லைன் நிகழ்ச்சி (4)\nஇக்ரா மாத இதழ் (2)\nஇஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் (19)\nஇஸ்லாம் ஓர் எளிய மார்க்கம் (28)\nஏகத்துவம் மாத இதழ் (2)\nஃபனார் (FANAR) நிகழ்ச்சி (27)\nசொத்து பங்கீடு முறை (2)\nமனித குல வழிகாட்டி திருக்குர்ஆன் (6)\nமனித நேய உதவி (6)\nமாதந்திர பெண்கள் சிறப்பு பயான் (53)\nரமலான் சிறப்பு நிகழ்ச்சி (77)\nரமளான் தொடர் உரை (3)\n25-12-2015 அன்று கத்தரில் கொட்டும் மழையிலும் சிறப்...\nQITC யின் மாபெரும் இரத்ததான முகாம் 25-12-2015 வெள்...\nஷியாக்களின் (வழிகெட்ட) கொள்கையும் வரலாறும்\nசிறுவர் சிறுமிகளின் ஷிர்க் எதிர்ப்புப் பிரச்சார வீ...\n04-12-2015 அன்று நடைபெற்ற கத்தர் மண்டல \"ஷிர்க் ஒழி...\nயா குத்பாவை எழுதியவன் ஒரு காஃபிரே\nமாநபியை மட்டம் தட்டும் ஷியாக்கள்\nஜிப்ரயீலை மட்டம் தட்டும் ஷியாக்கள்\nதூதர்களுக்கு மேலான ஷியா இமாம்கள்\nகடவுளாக மாறிய ஷாதுலிய்யா கலீஃபா\nமலக்குகளை மட்டம் தட்டும் ஷியாக்கள்\nஅர்ஷை அவமதிக்கும் ஷாதுலிய்யா கலீபா\nஇறைத் தூதர்களை இழிவுபடுத்தும் ஷியாக்கள்\nமுஹம்மது நபிக்குத் தெரியாதது முஹய்யித்தீனுக்குத் த...\nமவ்லிது ஓதும் மவ்லவிகள் ஷியாக்களே\nஷியாக்களின் (வழிகெட்ட) கடவுள் கொள்கை\nஇஸ்லாத்தின் பெயரால் யூதக் கருத்தைப் புகுத்திய அப்த...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578711882.85/wet/CC-MAIN-20190425074144-20190425100144-00036.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.v4umedia.in/arya-official-statement-on-marriage-to-sayyeshaa/", "date_download": "2019-04-25T08:01:02Z", "digest": "sha1:GOR2FBH6UJ47SPN4DPRXVJ4424PLUTIA", "length": 5980, "nlines": 87, "source_domain": "www.v4umedia.in", "title": "Arya official statement on marriage to Sayyeshaa - V4U Media", "raw_content": "\nசாயிஷாவுடனான திருமணம் குறித்து காதலர் தினத்தன்று அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டார் நடிகர் ஆர்யா\nபொதுவாக திரையுலகில் உள்ள நடிகர் நடிகைகள் காதலிப்பதும் அதன் பிறகு அதெல்லாம் உண்மை இல்லை, நாங்கள் நண்பர்களாக பழகுகிறோம். இருவர் உள்ளன்போடு பழகினால் அதற்கு காதலிப்பதாகத்தான் அர்த்தமா வேறு எந்த காரணங்களும் இல்லையா வேறு எந்த காரணங்களும் இல்லையா என்றெல்லாம் கேட்டு சிலர் விலகி விடுவதும் உண்டு. விலகாமல் சேர்ந்து இருப்பதும் உண்டு.ஆனால் அதேநேரத்தில் காதலில் ஒன்றாக ஒன்று சேர்ந்தவர்களும் உள்ளனர். ஜோதிகா-சூர்யா, அஜித்-ஷாலினியைப் போல் மற்றொரு திரைத்துறை தம்பதிகளும் திருமண வாழ்வில் இணையவுள்ளனர். சினிமாவில் கடந்த 2005ஆம் ஆண்டு வெளிவந்த ‘உள்ளம் கேட்குமே’ என்ற திரைப்படம் மூலம் நாயகனாக அறிமுகமானவர் ஆர்யா. அதன்பிறகு பல படங்களில் நடித்திருக்கிறார். குறிப்பாக ‘நான் கடவுள்’, ‘பாஸ் என்கிற பாஸ்கரன், ‘அவன் இவன்’, ‘ராஜா ராணி’ ஆகிய படங்கள் அவருடைய நடிப்பில் வெளிவந்த முக்கியமான படங்கள். சாயிஷா 2015ல் தெலுங்கில் வெளி வந்த ‘அகில்’ படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானார். தமிழ் சினிமாவில் 2017ல் வெளி வந்த ‘வனமகன்’ படத்தின் மூலம் அறிமுகமானார். ‘கஜினிகாந்த்’ படத்தில் ஆர்யா, சாயிஷா இருவரும் சேர்ந்து நடித்தனர். கடந்த சில வாரங்களாகவே இருவருக்கும் இடையில் காதல் எனப் பல செய்திகள் வெளிவந்து கொண்டுள்ளன.தற்போது அந்த தங்கள் உண்மை என தெளிவாகி உள்ளது.\nநடிகர் ஆர்யா மற்றும் சாயிஷா இருவருமே இன்று திருமணத்தை பற்றி ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். வருகின்ற மார்ச் மாதம் திருமணம் செய்ய இருப்பதாக காதலர் தினமான இன்று அறிவித்துள்ளனர்.\nமொபைல் பயங்கரம் சொல்லும் “கீ”\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578711882.85/wet/CC-MAIN-20190425074144-20190425100144-00036.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://eegarai.darkbb.com/t146431-15", "date_download": "2019-04-25T08:15:29Z", "digest": "sha1:L2IDFR62PHVIINVTW3YC4JNE5JCBF2MJ", "length": 19598, "nlines": 181, "source_domain": "eegarai.darkbb.com", "title": "தரவரிசையில் 15வது இடத்தில் தமிழகம்", "raw_content": "\nநாளிதழ்கள் & வார இதழ்கள்\nதமிழ் மின் நூலகம் - 8600 PDF\n» வீடுவரை உறவு வீதி வரை மனைவி\n» திருப்பதி கோவிலில் ஆண்டு வருமானம் ரூ.3,100 கோடியாக உயர்வு\n» 48 மணி நேரத்தில் தமிழகத்தில் மிக கனமழை பெய்யும் - வானிலை ஆய்வு மையம்\n» வாரணாசியில் மோடியை எதிர்த்து பிரியங்கா போட்டி இல்லை- அஜய் ராய் போட்டியிடுகிறார்\n» மோடிக்கு எதிராக விரலை உயர்த்தி பேசினால் கைகளை துண்டிப்போம் - பா.ஜனதா தலைவர் சர்ச்சை பேச்சு\n» ஒரே நபர் 2 தொகுதிகளில் போட���டியிட தடை- அவசர வழக்காக விசாரிக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு\n» கேட்டு ரசித்த பாடல்கள் - காணொளி - தொடர் பதிவு\n» மருதகாசி திரையுலகில் ஓர் புனித காசி\n» ஒரு சின்ன முள் கால்ல குத்திடுச்சு. என்ன செய்யறது\n» படமும் செய்தியும் - தொடர் பதிவு\n» ஈரானிடமிருந்து கச்சா எண்ணெய் இறக்குமதியை நிறுத்துகிறது இந்தியா\n» சத்தியசோதனை - காந்தி\n» நான் பார்த்த அரசியல் - கண்ணதாசன்\n» திருக்கழுக்குன்றம்:-தாழக்கோயில் ரிஷிகோபுரம்முன்புற மண்டபம் இல்லாமல்..\n» இந்தோனேஷியா வெளியிட்ட ராமாயண தபால் தலை\n» சொர்க்கம் என்பது நமக்கு சுத்தம் உள்ள வீடு தான்... இன்று உலக மலேரியா தினம்\n» மண்ணிலேயே விண்ணைக் காண்போம்\n» இந்திரா செளந்தரராஜன் புத்தகங்கள்\n» உடம்புல ஒரு கரும்புள்ளி. அது என்ன\nby புத்தகப்பிாியன் Today at 9:38 am\nby புத்தகப்பிாியன் Today at 9:21 am\n» டிக் டிக் டிக் - அகதா கிரிஸ்டி\nby புத்தகப்பிாியன் Today at 9:12 am\n» குள்ளன் - தி.ஜானகிராமன்\nby புத்தகப்பிாியன் Today at 9:10 am\n» விரைவில் தொடங்கவுள்ள ஹிந்தி ‘சேது 2’\n» பெங்களூருக்கு வெற்றி தேடி தந்த 'அந்த மூன்று ஓவர்கள்'\n» சட்டசபை தேர்தலில் போட்டி : நடிகை கஸ்தூரி\n» தங்க மகளுக்கு வெறும் வாழ்த்து மட்டும்தான்... முதல்வர் பரிசுத் தொகை அறிவிக்காததன் காரணம் என்ன\n» தீவிரவாதிகளா... கேள்வியே கிடையாது சவுதியில் 37 பயங்கரவாதிகளின் தலை துண்டிப்பு\n» டெல்லியில் போட்டியிடும் கிரிக்கெட் வீரர் கவுதம் காம்பீர் சொத்து மதிப்பு ரூ.147 கோடி\n» மரபணு - ஐசக் அசிமோவ்\n» குருபீடம் - ஜெயகாந்தன்\n» பா.ராகவன் அவர்களுன் புத்தகங்கள்\n» மெஹந்தி சர்க்கஸ் - விமரிசனம்\n» நாட்டின் மிக நீண்ட சுற்றுவட்டப் பாதையில் சர்க்குலர் ரயில் பயணம் தொடங்கியது\n» ஜப்பான் உள்ளாட்சி தேர்தலில் வென்ற யோகி\nby பழ.முத்துராமலிங்கம் Yesterday at 4:43 pm\n» ராகுல் மூலம் மீனாட்சிக்கு அதிர்ஷ்டம்\nby பழ.முத்துராமலிங்கம் Yesterday at 4:40 pm\nby பழ.முத்துராமலிங்கம் Yesterday at 4:31 pm\n» மருத்துவமனையிலும் மதப் பிரசாரம் - உமாசங்கர் ஐஏஎஸ்-ஸை பணியிலிருந்து விடுவித்த ம.பி\nby பழ.முத்துராமலிங்கம் Yesterday at 4:30 pm\n» `15 ரூபாயில் 80 கி.மீ போகலாம்' கல்லூரி மாணவர்களின் கலக்கல் ஹைப்ரிட் கார்\n» கச்சா எண்ணெய் விலையேற்றம்: பங்குச் சந்தையில் கடும் சரிவு\nby பழ.முத்துராமலிங்கம் Yesterday at 12:39 pm\n» `திரும்ப வந்துட்டேன்னு சொல்லு' - மெரினா ஏரியாவில் மெர்சல் காட்டிய வாட்சன்\n» இது பல்��ி இல்ல, கில்லி\n» சீனாவில் ரூ. 300 கோடி வசூல்: ‘அந்தாதுன்’ மகத்தான சாதனை\n» உங்கள் மகன், மருமகனின் சொத்துக் கணக்குகளை சொல்ல இயலுமா- உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதிக்கு சவால் விடுக்கும் குஜராத் வழக்கறிஞர்\nby பழ.முத்துராமலிங்கம் Yesterday at 9:50 am\n» தமிழகத்தில் பிடிபட்ட தங்கம்; திருப்பதி தேவஸ்தானம் விளக்கம்\n» தோழியா என் காதலியா யாரடி என் கண்ணே\n» ரவிவர்மன் எழுதாத கலையோ - திரைப்பட பாடல் வரிகள்\nதரவரிசையில் 15வது இடத்தில் தமிழகம்\nஈகரை தமிழ் களஞ்சியம் :: செய்திக் களஞ்சியம் :: தினசரி செய்திகள்\nதரவரிசையில் 15வது இடத்தில் தமிழகம்\nநாட்டில், தொழில் துவங்க எளிதாக உள்ள மாநிலங்களின்\nதரவரிசை பட்டியலில், ஆந்திரா முதலிடத்தை பிடித்தது;\nதமிழகத்திற்கு 15வது இடம் கிடைத்தது.\nநாட்டில், தொழில் துவங்க எளிதாக உள்ள மாநிலங்களின்\nதரவரிசை பட்டியலை, மத்திய தொழில் மற்றும் வர்த்தகத்துறை\nஅமைச்சகம், இன்று (ஜூலை 10) வெளியிட்டது.\nஇதில் 98.42 சதவீத மதிப்பெண்களுடன் ஆந்திரா முதலிடம்\nபிடித்தது. தெலுங்கானா (98.33%) மற்றும் ஹரியானா (98.07%)\n2வது மற்றும் 3வது இடம் பிடித்தது. இப்பட்டியலில் 90.68%\nமதிப்பெண் பெற்றுள்ள தமிழகத்திற்கு 15வது இடம் கிடைத்தது.\nகடந்த, 2016க்கான பட்டியலில், ஆந்திரா, தெலுங்கானா\nஆகிய மாநிலங்கள், முதலிடத்தை பகிர்ந்து கொண்டன.\nஇப்பட்டியலில், தமிழகம் 65.48 சதவீதம் பிடித்து 18வது இடம்\nபிடித்து பின்தங்கி இருந்தது குறிப்பிடத்தக்கது.\nRe: தரவரிசையில் 15வது இடத்தில் தமிழகம்\nRe: தரவரிசையில் 15வது இடத்தில் தமிழகம்\nமுதல் 15 மாநிலங்களின் பட்டியல்\nRe: தரவரிசையில் 15வது இடத்தில் தமிழகம்\nஐயா தமிழ்நாடு மாவட்டம் என்று முதல்வரே அறிவித்திருக்கிறார்\nRe: தரவரிசையில் 15வது இடத்தில் தமிழகம்\nபின்னூட்டம் எழுத உள்நுழைக அல்லது உறுப்பினராக பதிவு செய்க\nஈகரை உறுப்பினர்கள் மட்டுமே இங்குள்ள பதிவுகளுக்கு பின்னூட்டம் (மறுமொழி) எழுத முடியும்\nஉறுப்பினராக பதிவு செய்து ஈகரை குடும்பத்துடன் இணையுங்கள்\nஈகரை தமிழ் களஞ்சியம் :: செய்திக் களஞ்சியம் :: தினசரி செய்திகள்\nJump to: Select a forum||--வரவேற்பறை| |--உறுப்பினர் அறிமுகம்| |--கேள்வி - பதில் பகுதி| |--அறிவிப்புகள்| |--கவிதைப் போட்டி - 4| |--கவிதைப் போட்டி -3| |--கட்டுரைப் போட்டி| |--மக்கள் அரங்கம்| |--திண்ணைப் பேச்சு| |--நட்பு| | |--வேலைவாய்ப்பு பகுதி| | |--சுற்றுலா மற்றும் அனுபவங்��ள்| | |--பிரார்த்தனைக் கூடம்| | |--வாழ்த்தலாம் வாங்க| | |--விவாத மேடை| | | |--சுற்றுப்புறச் சூழல்| |--விளையாட்டு (GAMES)| |--வலைப்பூக்களின் சிறந்த பதிவுகள்| |--கவிதைக் களஞ்சியம்| |--கவிதைகள்| | |--கவிதை போட்டி -1| | |--கவிதை போட்டி -2| | | |--சொந்தக் கவிதைகள்| | |--புதுக்கவிதைகள்| | |--மரபுக் கவிதைகள்| | | |--ரசித்த கவிதைகள்| |--சங்க இலக்கியங்கள்| |--மொழிபெயர்ப்புக் கவிதைகள்| |--செய்திக் களஞ்சியம்| |--தினசரி செய்திகள்| | |--கருத்துக் கணிப்பு| | | |--வேலை வாய்ப்புச்செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--வீடியோ மற்றும் புகைப்படங்கள்| | |--காணொளிகள் பழைய பாடல்கள் மட்டும்| | | |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--ஆதிரா பக்கங்கள்| |--வித்தியாசாகரின் பக்கங்கள்| |--தகவல் தொடர்பு தொழில் நுட்பம்| |--கணினி தகவல்கள்| | |--கணினி | மென்பொருள் பாடங்கள்| | | |--தரவிறக்கம் - Download| | |--பக்திப் பாடல்கள்| | | |--கைத்தொலைபேசி உலகம்| |--மின்நூல் புத்தகங்கள் தரவிறக்கம்| |--பொழுதுபோக்கு| |--நகைச்சுவை| |--சினிமா| | |--திரைப்பாடல் வரிகள்| | | |--கதைகள்| | |--நாவல்கள்| | |--முல்லாவின் கதைகள்| | |--தென்கச்சி சுவாமிநாதன்| | |--பீர்பால் கதைகள்| | |--ஜென் கதைகள்| | |--நூறு சிறந்த சிறுகதைகள்| | | |--மாணவர் சோலை| |--சிறுவர் கதைகள்| |--திருக்குறள்| |--பெண்கள் பகுதி| |--மகளிர் கட்டுரைகள்| | |--தலைசிறந்த பெண்கள்| | | |--சமையல் குறிப்புகள்| | |--கிருஷ்ணம்மாவின் சமையல்| | | |--அழகு குறிப்புகள்| |--ஆன்மீகம்| |--இந்து| |--இஸ்லாம்| |--கிறிஸ்தவம்| |--ஜோதிடம்| |--மருத்துவ களஞ்சியம்| |--மருத்துவ கட்டுரைகள்| | |--மருத்துவக் கேள்வி பதில்கள்| | | |--சித்த மருத்துவம்| |--யோகா, உடற்பயி்ற்சி| |--தகவல் களஞ்சியம்| |--கட்டுரைகள் - பொது| | |--சொந்தக் கட்டுரைகள்| | | |--பொதுஅறிவு| | |--அகராதி| | |--காலச் சுவடுகள்| | | |--விஞ்ஞானம்| |--புகழ் பெற்றவர்கள்| |--பண்டைய வரலாறு - தமிழகம்| |--பாலியல் பகுதி |--மன்மத ரகசியம் |--சாமுத்திரிகா லட்சணம் |--சாமுத்திரிகா லட்சணம் - ஆண்கள் |--சாமுத்திரிகா லட்சணம் - பெண்கள்\nContact Administrator | விதிமுறைகள் | தமிழ் எழுதி | எழுத்துரு மாற்றி | ஈகரை ஓடை | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578711882.85/wet/CC-MAIN-20190425074144-20190425100144-00037.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.lankaone.com/index.php?type=post&post_id=17760", "date_download": "2019-04-25T08:34:06Z", "digest": "sha1:OFTM2HFMDUJGGDU4XQZTQUKUFDPVN6AG", "length": 12654, "nlines": 118, "source_domain": "www.lankaone.com", "title": "தேசத்தின் குரல் பாலா அண�", "raw_content": "\nதேசத்தின் குரல் பாலா அண்ணாவின் 11வது நினைவேந்தல் நிகழ்வு\n1938 இல் தமிழீழத்தில் மலர்ந்து , எமது தேசத்தின் தேவையையும் , வலியையும் .. உலகெல்லாம் உணரச் செய்து தனது 68 வது அகவையில் இயற்கை எய்திய வீரமகன் தேசத்தின் குரல் அன்ரன் பாலசிங்கம் அவர்களின் 11 வது நினைவேந்தல் நிகழ்வானது பகுதியில் பிரித்தானிய தமிழர் ஒருங்கிணைப்பு குழுவினால் முன்னெடுக்கப்பட்டது .\nநிகழ்வின் முதல் நிகழ்வாக பொதுச் சுடரினை பிரித்தானிய இளையோர் அமைப்பின் செயற்பாட்டாளர் செல்வி சஞ்சு வசிகனேசன் ஏற்றிவைத்தார்\nஈகை சுடரினை மாவீரர் வேந்தன் அவர்களின் சகோதரன் செல்லத்தம்பி மகேந்திரன் ஏற்றி வைத்தார் தொடர்ந்து மலர்வணக்கம் மற்றும் சுடர்வணக்கம் இடம்பெற்றது . தேசத்தின் குரல் பாலா அண்ணாவைப் பற்றி கவிதையை திருமதி உமா காந்தி மற்றும் திருமதி ரேணுகா உதயகுமார் வழங்கினார்கள் .\nஎழிச்சி கானங்களை மயூரன் சதானந்தன் வழங்கினார் , சிறப்புரை ஆங்கில உரையினை தொடர்ந்து திருமதி ஆசிரியை விஜயராணி கிருஷ்ணராஜா மற்றும் நாட்டியாலய நடனப்பள்ளி ஆசிரியை திருமதி ஷாமிலி கண்ணன் ஆகியோரின் மாணவிகள் எழிச்சி நடனங்களை வழங்கினார்கள் .\nநிறைவாக தமிழீழம் கிடைக்கும் வரை தொடர்ந்தும் பயணிப்போம் என்கின்ற உறுதிமொழியோடு நிகழ்வு நிறைவு பெற்றது .\nமட்டக்களப்பில் மீண்டும் பதற்ற நிலை – பலத்த...\nமட்டக்களப்பு நகரில் உள்ள தனியார் வங்கியொன்றில் குண்டிருப்பதாக வெளியான......Read More\nசோதனை நடவடிக்கைகள் குறித்து அச்சமடைய...\nநாட்டின் பல பகுதிகளில் மேற்கொள்ளபட்டுவரும் சோதனை நடவடிக்கைகள் குறித்து......Read More\nயாழில் பாரிய தேடுதல் நடவடிக்கை – பாதுகாப்பு...\nயாழ். இணுவில் கந்தசுவாமி ஆலயத்திற்கு அருகில் வெடிபொருட்கள் இருக்கலாம்......Read More\nசென்னை அணியில் பிடித்த வீரர் தல தான் –...\nசென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் மகேந்திர சிங் டோனி தான் பிடித்த வீரர் என......Read More\nபா.ஜ.கவும் ,பா.ம.கவும் இணைந்து மரபுகளையும்...\nபா.ஜ.கவும், பா.ம.கவும் இணைந்து மரபுகளை மீறி ஜனநாயகத்தை சிதைத்துள்ளன என......Read More\nதற்கொலை படை தாக்குதலால் நேர்ந்த சோகம்\nசிறார் வைத்தியசாலை துவங்குவதற்கு பணம் கொடுத்து உதவுவதற்காக......Read More\nகம்பஹா – பூகொடை பகுதியில் வெடிப்பு\nகம்பஹா – பூகொடை நீதிமன்றத்திற்கு பின்னால் உள்ள காணியில் வெடிப்புச்......Read More\nநாடு முழுவதும் மேற்கொண்ட விசேட சுற்றிவளைப்பின்போது பண்டாரகம பகுதியில்......Read More\nவவுனியாவில் விசேட தேடுதல் நடவடிக்கை\nவவுனியாவில் முஸ்லிம்கள் செறிந்து வாழும் பகுதிகளில் இராணுவம் மற்றும்......Read More\nயாழில் அமெரிக்கர் உட்பட மூவர் கைது\nயாழ்ப்பாணம், நல்லூர் பகுதியில் மிக நீண்ட நேரமாக சந்தேகத்திற்கு இடமான......Read More\nவெடிப்புச் சம்பவங்கள் – மேலும்16 பேர்...\nநாட்டில் நேற்று இரவு மேற்கொள்ளப்பட்ட அதிரடி சுற்றிவளைப்பில் 16 பேர்......Read More\nஅம்பாறை மாவட்டம் சாய்ந்தமருதுப் பிரதேசத்திலிருந்து மட்டக்களப்பு......Read More\nமுல்லைத்தீவு மாவட்டத்தின் பொதுமக்கள் அதிகமாக கூடும் இடங்களுக்கு இராணுவ......Read More\nபாடசாலை வளாவில் பாதுகாப்பை உறுதி...\nபாடசாலை மற்றும் மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக கல்வி அமைச்சர்......Read More\nஇன்று இரவும் ஊரடங்குச் சட்டம்...\nஇன்றிரவு (24) 10 மணி முதல் நாளை (25) அதிகாலை 4 மணி வரை நாடளாவிய ரீதியில் பொலிஸ்......Read More\nவடமாகாண சபைக்கு இராணுவப் பாதுகாப்பு\nஇலங்கையில் இடம்பெற்ற தொடர் குண்டு வெடிப்புச் சம்பவங்களையடுத்து......Read More\nதிருமதி பரமேஸ்வரி கணபதிப்பிள்ளை (செல்வமணி)\nயாழ். வட்டு கிழக்கு சித்தன்கேணி\nதிரு கார்திகேசு விக்னேஸ்வரநாதன் திருமதி விக்னேஸ்வரநாதன் கேதாரகெளரி (கெளரி)\nயாழ். வேலணை - யாழ். புங்குடுதீவு\nதிருமதி ராஜதுரை வரதலட்சுமி (ராசு)\nதிரு சண்முகம் தவக்குமார் (நந்தன்)\nதிரு சிவசிதம்பரம் கோபாலபிள்ளை (சிவா கோபால்)\nஈழத் தமிழர் இருளில் இருந்து விடிவை...\nசரியான அரசியற் தலைமையின் கீழ் அலையாக அணிதிரள்வோம். ஈழத்தமிழர்......Read More\nநமது நாட்டில் நடைமுறையிலுள்ள தொழிற்சங்கங்கள் தொட ர்பான கட்டளைச் சட்டம்......Read More\nதேசிய கட்சிகளை விமர்சிக்க கமல்...\nமக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தொடர்ந்து தேசியக்......Read More\n2019 இந்திய தேர்தலில் காவியா \nஇந்தியாவில் பாராளுமன்ற தேர்தல் களம் சூடு பிடித்திருக்கிறது. ஏப்ரல்......Read More\nமியான்மாரில் பொதுமக்கள் ஜனநாயக மாற்றத்தை ஏற்படுத்திய பின்னரான......Read More\nஆலயங்களில் பொங்கல் விழா மற்றும் வருடாந்த உற்சவங்கள் ஆரம்பமாகி......Read More\nஐநா கம்பத்திலேறி வெற்றிக்கொடி நாட்டும் சிங்கள தலைமைகளும்......Read More\n ஐக்கிய தேசியக் கட்சிக்கு ஆதரவளிக்கத் துணிந்த ஜி.ஜி.......Read More\nஅறிவுரை சொல்ல தகுதி எது \nஅருள் மொழி அரசு திருமுருக கிருபானந்த வாரியார் சுவாமிகள்......Read More\nதமிழரின் அரசியலில் முள்ளிவாய்���்கால் அவலம் பாதிக்கப்பட்டோர் மனதில்......Read More\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578711882.85/wet/CC-MAIN-20190425074144-20190425100144-00037.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.lankaone.com/index.php?type=post&post_id=2793", "date_download": "2019-04-25T07:47:55Z", "digest": "sha1:EDJY43D7GEEUM5444AS5KK6UJ4H5XUTN", "length": 12823, "nlines": 118, "source_domain": "www.lankaone.com", "title": "பாப்பரசர் பிரான்சிஸை வத", "raw_content": "\nபாப்பரசர் பிரான்சிஸை வத்திக்கானில் சந்தித்தார் ட்ரம்ப்\nஅமெரிக்க ஜனாதிபதி தேர்தல் பிரசார காலத்தில் தனது கருத்துக்களை கடுமையாக விமர்சித்திருந்த பாப்பரசர் பிரான்சிஸை, ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் வத்திக்கானில் சந்தித்துள்ளார்.\nட்ரம்ப், உலக நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு மதத் தலைவர்களுடனான சந்திப்பை மேற்கொண்டுவருகின்ற நிலையில், இன்று (புதன்கிழமை) வத்திகானில் பாப்பரசரின் வாசஸ்தலத்தில் மேற்படி சந்திப்பு இடம்பெற்றுள்ளது.\nஇதற்கு முன்னர் ட்ரம்ப், சவுதி அரேபியாவிற்கு விஜயம் செய்து முஸ்லிம் நாடுகளின் தலைவர்களை சந்தித்து கலந்துரையாடியிருந்தததுடன், ஜெருசலேமில் புனித தலங்களையும் பார்வையிட்டிருந்தார்.\nசவுதி அரேபியா மற்றும் இஸ்ரேல் மதத் தலைவர்களுடனான சந்திப்பு சுமூகமாகவும் நட்பு ரீதியாகவும் அமைந்திருந்த நிலையில், பாப்பரசருடனான சந்திப்பு சற்று சவாலானதாகவே அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.\nமெக்ஸிகோ எல்லையில் தடுப்புச் சுவர் அமைப்பது தொடர்பிலான ட்ரம்பின் தீர்மானத்திற்கு பாப்பரசர் கடந்த ஆண்டு கடும் கண்டனம் வெளியிட்டிருந்ததுடன், உறவுப் பாலத்தை வலுப்படுத்துவதற்கு மாறாக தடுப்புச் சுவர் அமைக்க நினைக்கும் நபர் ஒரு சிறந்த கிறிஸ்தவராக இருக்க முடியாது என பாப்பரசர் கடுமையாக விமர்சித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.\nசென்னை அணியில் பிடித்த வீரர் தல தான் –...\nசென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் மகேந்திர சிங் டோனி தான் பிடித்த வீரர் என......Read More\nபா.ஜ.கவும் ,பா.ம.கவும் இணைந்து மரபுகளையும்...\nபா.ஜ.கவும், பா.ம.கவும் இணைந்து மரபுகளை மீறி ஜனநாயகத்தை சிதைத்துள்ளன என......Read More\nகுண்டுகளுடன் வந்த பயங்கரவாதியை தடுத்து...\nமட்டக்களப்பு சியோன் தேவாலயத்தின் மீது தற்கொலை தாக்குதல் மேற்கொண்ட போது......Read More\nதற்கொலை படை தாக்குதலால் நேர்ந்த சோகம்\nசிறார் வைத்தியசாலை துவங்குவதற்கு பணம் கொடுத்து உதவுவதற்காக......Read More\n32 எம்.பி. செல்ஃபி கேமரா கொண்ட சியோமி...\nசியோமி நிறுவனத்தின் புத��ய ரெட்மி ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம்......Read More\nஹிஸ்புல்லா, ரிஷாட் பதியுதீன் ஆகியோரின் கனவு...\nஇரத்த ஆறு ஓடும் முஸ்லிம் இளைஞர்கள் ஆயுதம் ஏந்துவார்கள் என்ற ஹிஸ்புல்லா......Read More\nமட்டக்களப்பு சியோன் தேவாலயத்தின் மீது தற்கொலை தாக்குதல் மேற்கொண்ட போது......Read More\nகம்பஹா – பூகொடை பகுதியில் வெடிப்பு\nகம்பஹா – பூகொடை நீதிமன்றத்திற்கு பின்னால் உள்ள காணியில் வெடிப்புச்......Read More\nநாடு முழுவதும் மேற்கொண்ட விசேட சுற்றிவளைப்பின்போது பண்டாரகம பகுதியில்......Read More\nவவுனியாவில் விசேட தேடுதல் நடவடிக்கை\nவவுனியாவில் முஸ்லிம்கள் செறிந்து வாழும் பகுதிகளில் இராணுவம் மற்றும்......Read More\nயாழில் அமெரிக்கர் உட்பட மூவர் கைது\nயாழ்ப்பாணம், நல்லூர் பகுதியில் மிக நீண்ட நேரமாக சந்தேகத்திற்கு இடமான......Read More\nவெடிப்புச் சம்பவங்கள் – மேலும்16 பேர்...\nநாட்டில் நேற்று இரவு மேற்கொள்ளப்பட்ட அதிரடி சுற்றிவளைப்பில் 16 பேர்......Read More\nஅம்பாறை மாவட்டம் சாய்ந்தமருதுப் பிரதேசத்திலிருந்து மட்டக்களப்பு......Read More\nமுல்லைத்தீவு மாவட்டத்தின் பொதுமக்கள் அதிகமாக கூடும் இடங்களுக்கு இராணுவ......Read More\nபாடசாலை வளாவில் பாதுகாப்பை உறுதி...\nபாடசாலை மற்றும் மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக கல்வி அமைச்சர்......Read More\nஇன்று இரவும் ஊரடங்குச் சட்டம்...\nஇன்றிரவு (24) 10 மணி முதல் நாளை (25) அதிகாலை 4 மணி வரை நாடளாவிய ரீதியில் பொலிஸ்......Read More\nதிருமதி பரமேஸ்வரி கணபதிப்பிள்ளை (செல்வமணி)\nயாழ். வட்டு கிழக்கு சித்தன்கேணி\nதிரு கார்திகேசு விக்னேஸ்வரநாதன் திருமதி விக்னேஸ்வரநாதன் கேதாரகெளரி (கெளரி)\nயாழ். வேலணை - யாழ். புங்குடுதீவு\nதிருமதி ராஜதுரை வரதலட்சுமி (ராசு)\nதிரு சண்முகம் தவக்குமார் (நந்தன்)\nதிரு சிவசிதம்பரம் கோபாலபிள்ளை (சிவா கோபால்)\nஈழத் தமிழர் இருளில் இருந்து விடிவை...\nசரியான அரசியற் தலைமையின் கீழ் அலையாக அணிதிரள்வோம். ஈழத்தமிழர்......Read More\nநமது நாட்டில் நடைமுறையிலுள்ள தொழிற்சங்கங்கள் தொட ர்பான கட்டளைச் சட்டம்......Read More\nதேசிய கட்சிகளை விமர்சிக்க கமல்...\nமக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தொடர்ந்து தேசியக்......Read More\n2019 இந்திய தேர்தலில் காவியா \nஇந்தியாவில் பாராளுமன்ற தேர்தல் களம் சூடு பிடித்திருக்கிறது. ஏப்ரல்......Read More\nமியான்மாரில் பொதுமக்கள் ஜனநாயக மாற்றத்தை ஏற்படுத்திய பின்னரான......Read More\nஆலயங்களில் பொங்கல் விழா மற்றும் வருடாந்த உற்சவங்கள் ஆரம்பமாகி......Read More\nஐநா கம்பத்திலேறி வெற்றிக்கொடி நாட்டும் சிங்கள தலைமைகளும்......Read More\n ஐக்கிய தேசியக் கட்சிக்கு ஆதரவளிக்கத் துணிந்த ஜி.ஜி.......Read More\nஅறிவுரை சொல்ல தகுதி எது \nஅருள் மொழி அரசு திருமுருக கிருபானந்த வாரியார் சுவாமிகள்......Read More\nதமிழரின் அரசியலில் முள்ளிவாய்க்கால் அவலம் பாதிக்கப்பட்டோர் மனதில்......Read More\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578711882.85/wet/CC-MAIN-20190425074144-20190425100144-00037.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.lankaone.com/index.php?type=post&post_id=34518", "date_download": "2019-04-25T08:03:08Z", "digest": "sha1:NQRGRR2UHIYREWTV7QAZVQ4T6DLAKJ4X", "length": 12315, "nlines": 117, "source_domain": "www.lankaone.com", "title": "பெரமுனவுடனான உறவை வலுப்", "raw_content": "\nபெரமுனவுடனான உறவை வலுப்படுத்த விரும்பும் சீன கம்யூனிஸ்ட் கட்சிபெரமுனவுடனான உறவை வலுப்படுத்த விரும்பும் சீன கம்யூனிஸ்ட் கட்சி\nமுன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் தலைமையிலான ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுடனான உறவுகளை மேலதிக பரிமாற்ற நிகழ்ச்சித் திட்டங்களின் மூலம் வலுப்படுத்திக் கொள்ள முடியும் என்று சீன கம்யூனிஸ்ட் கட்சி நம்பிக்கை வெளியிட்டுள்ளது.\nஇலங்கைக்கு பயணம் மேற்கொண்டுள்ள சீன கம்யூனிஸ்ட் கட்சி மத்திய குழுவின் அனைத்துலக உறவுகள் திணைக்கள உதவி அமைச்சர் கோயிசோ, நேற்று முன்தினம் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவையும், சிறிலங்கா பொது ஜன முன்னணியின் தலைவர் ஜி.எல்.பீரிசையும் சந்தித்துப் பேச்சு நடத்தினர்.\nசீனாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான உறவுகளை வலுப்படுத்த முன்னைய அரசாங்கம் எடுத்த நடவடிக்கைகளை சீன கம்யூனிஸ்ட் கட்சியின் அதிகாரி பாராட்டினார் என்று பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ், தெரிவித்துள்ளார்.\nஅத்துடன், பொதுஜன முன்னணியுடனான உறவுகளை சீன கம்யூனிஸ்ட் கட்சி வலுப்படுத்திக் கொள்ளவும், விருப்பம் வெளியிட்டுள்ளதாகவும், அவர் குறிப்பிட்டார்.\nசென்னை அணியில் பிடித்த வீரர் தல தான் –...\nசென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் மகேந்திர சிங் டோனி தான் பிடித்த வீரர் என......Read More\nபா.ஜ.கவும் ,பா.ம.கவும் இணைந்து மரபுகளையும்...\nபா.ஜ.கவும், பா.ம.கவும் இணைந்து மரபுகளை மீறி ஜனநாயகத்தை சிதைத்துள்ளன என......Read More\nதற்கொலை படை தாக்குதலால் நேர்ந்த சோகம்\nசிறார் வைத்தியசாலை துவங்குவதற்கு பணம் கொடுத்து உதவுவதற்காக......Read More\n32 எம்.பி. செல்ஃபி கேமரா கொண்ட சியோமி...\nசியோமி நிறுவனத்தின் புதிய ரெட்மி ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம்......Read More\nஹிஸ்புல்லா, ரிஷாட் பதியுதீன் ஆகியோரின் கனவு...\nஇரத்த ஆறு ஓடும் முஸ்லிம் இளைஞர்கள் ஆயுதம் ஏந்துவார்கள் என்ற ஹிஸ்புல்லா......Read More\nதென்னாபிரிக்காவின் குவாசுலு-நதால் மாகாணம் மற்றும் டர்பான் நகரில்......Read More\nகம்பஹா – பூகொடை பகுதியில் வெடிப்பு\nகம்பஹா – பூகொடை நீதிமன்றத்திற்கு பின்னால் உள்ள காணியில் வெடிப்புச்......Read More\nநாடு முழுவதும் மேற்கொண்ட விசேட சுற்றிவளைப்பின்போது பண்டாரகம பகுதியில்......Read More\nவவுனியாவில் விசேட தேடுதல் நடவடிக்கை\nவவுனியாவில் முஸ்லிம்கள் செறிந்து வாழும் பகுதிகளில் இராணுவம் மற்றும்......Read More\nயாழில் அமெரிக்கர் உட்பட மூவர் கைது\nயாழ்ப்பாணம், நல்லூர் பகுதியில் மிக நீண்ட நேரமாக சந்தேகத்திற்கு இடமான......Read More\nவெடிப்புச் சம்பவங்கள் – மேலும்16 பேர்...\nநாட்டில் நேற்று இரவு மேற்கொள்ளப்பட்ட அதிரடி சுற்றிவளைப்பில் 16 பேர்......Read More\nஅம்பாறை மாவட்டம் சாய்ந்தமருதுப் பிரதேசத்திலிருந்து மட்டக்களப்பு......Read More\nமுல்லைத்தீவு மாவட்டத்தின் பொதுமக்கள் அதிகமாக கூடும் இடங்களுக்கு இராணுவ......Read More\nபாடசாலை வளாவில் பாதுகாப்பை உறுதி...\nபாடசாலை மற்றும் மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக கல்வி அமைச்சர்......Read More\nஇன்று இரவும் ஊரடங்குச் சட்டம்...\nஇன்றிரவு (24) 10 மணி முதல் நாளை (25) அதிகாலை 4 மணி வரை நாடளாவிய ரீதியில் பொலிஸ்......Read More\nவடமாகாண சபைக்கு இராணுவப் பாதுகாப்பு\nஇலங்கையில் இடம்பெற்ற தொடர் குண்டு வெடிப்புச் சம்பவங்களையடுத்து......Read More\nதிருமதி பரமேஸ்வரி கணபதிப்பிள்ளை (செல்வமணி)\nயாழ். வட்டு கிழக்கு சித்தன்கேணி\nதிரு கார்திகேசு விக்னேஸ்வரநாதன் திருமதி விக்னேஸ்வரநாதன் கேதாரகெளரி (கெளரி)\nயாழ். வேலணை - யாழ். புங்குடுதீவு\nதிருமதி ராஜதுரை வரதலட்சுமி (ராசு)\nதிரு சண்முகம் தவக்குமார் (நந்தன்)\nதிரு சிவசிதம்பரம் கோபாலபிள்ளை (சிவா கோபால்)\nஈழத் தமிழர் இருளில் இருந்து விடிவை...\nசரியான அரசியற் தலைமையின் கீழ் அலையாக அணிதிரள்வோம். ஈழத்தமிழர்......Read More\nநமது நாட்டில் நடைமுறையிலுள்ள தொழிற்சங்கங்கள் தொட ர்பான கட்டளைச் சட்டம்......Read More\nதேசிய கட்சிகளை விமர்சிக்க கமல்...\nமக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தொடர்ந்து தேசியக்......Read More\n2019 இந்திய தேர்தலில் காவியா \nஇந்தியாவில் பாராளுமன்ற தேர்தல் களம் சூடு பிடித்திருக்கிறது. ஏப்ரல்......Read More\nமியான்மாரில் பொதுமக்கள் ஜனநாயக மாற்றத்தை ஏற்படுத்திய பின்னரான......Read More\nஆலயங்களில் பொங்கல் விழா மற்றும் வருடாந்த உற்சவங்கள் ஆரம்பமாகி......Read More\nஐநா கம்பத்திலேறி வெற்றிக்கொடி நாட்டும் சிங்கள தலைமைகளும்......Read More\n ஐக்கிய தேசியக் கட்சிக்கு ஆதரவளிக்கத் துணிந்த ஜி.ஜி.......Read More\nஅறிவுரை சொல்ல தகுதி எது \nஅருள் மொழி அரசு திருமுருக கிருபானந்த வாரியார் சுவாமிகள்......Read More\nதமிழரின் அரசியலில் முள்ளிவாய்க்கால் அவலம் பாதிக்கப்பட்டோர் மனதில்......Read More\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578711882.85/wet/CC-MAIN-20190425074144-20190425100144-00037.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.lankaone.com/index.php?type=post&post_id=37010", "date_download": "2019-04-25T08:29:53Z", "digest": "sha1:R5XZBF6GOHMMPBIWGDNXI57UXB56MNHT", "length": 12577, "nlines": 118, "source_domain": "www.lankaone.com", "title": "சர்கார் சிங்கிள் டிராக்", "raw_content": "\nசர்கார் சிங்கிள் டிராக் பற்றிய புதிய தகவல்\nஏ.ஆர்.முருதகாஸ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகி வரும் ‘சர்கார்’ படத்தின் சிங்கிள் டிராக் பற்றிய புதிய தகவல் வெளியாகியுள்ளது.\nஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடிக்கும் ‘சர்கார்’ படத்தின் படப்பிடிப்பு இறுதிக் கட்டத்தை நெருங்கியிருக்கும் நிலையில், படத்தின் இசை வெளியீட்டு விழா வருகிற அக்டோபர் 2-ஆம் தேதி வெளியாக இருப்பதாக படத் தயாரிப்பு நிறுவனம் சமீபத்தில் அறிவித்தது.\nமேலும் படப்பிடிப்பில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் ஒவ்வொரு நாளாக வெளியிட்டு வருகிறார்கள். இந்நிலையில், இப்படத்தின் சிங்கிள் டிராக் பாடலை செப்டம்பர் மாதம் 19ம் தேதி வெளியிட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.\nசன் பிக்சர்ஸ் தயாரிப்பில் பிரம்மாண்டமாக உருவாகும் இந்த படத்தில் நடப்பு அரசியல் தொடர்பான காட்சிகள் பல படத்தில் இடம்பெற்று இருப்பதால் படத்தின் மீது பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.\nஇந்த படத்தில் விஜய் ஜோடியாக கீர்த்தி சுரேஷும், முக்கிய கதாபாத்திரத்தில் வரலட்சுமி சரத்குமாரும் நடிக்கின்றனர். காமெடியனாக யோகி பாபுவும், வில்லன்களாக அரசியல்வாதி கதாபாத்திரங்களில் பழ.கருப்பையா மற்றும் ராதாரவி நடிக்கின்றனர்.\nமட்டக்களப்பில் மீண்டும் பதற்ற நிலை – பலத்த...\nமட்டக்களப்பு நகரில் உள்ள தனியார் வங்கியொன்றில் குண்டிருப்பதாக வெளியான......Read More\nசோதனை நடவடிக்கைகள் குறித்து அச்சமடைய...\nநாட்டின் பல பகுதிகளில் மேற்கொள்ளபட்டுவரும் சோதனை நடவடிக்கைகள் குறித்து......Read More\nயாழில் பாரிய தேடுதல் நடவடிக்கை – பாதுகாப்பு...\nயாழ். இணுவில் கந்தசுவாமி ஆலயத்திற்கு அருகில் வெடிபொருட்கள் இருக்கலாம்......Read More\nசென்னை அணியில் பிடித்த வீரர் தல தான் –...\nசென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் மகேந்திர சிங் டோனி தான் பிடித்த வீரர் என......Read More\nபா.ஜ.கவும் ,பா.ம.கவும் இணைந்து மரபுகளையும்...\nபா.ஜ.கவும், பா.ம.கவும் இணைந்து மரபுகளை மீறி ஜனநாயகத்தை சிதைத்துள்ளன என......Read More\nதற்கொலை படை தாக்குதலால் நேர்ந்த சோகம்\nசிறார் வைத்தியசாலை துவங்குவதற்கு பணம் கொடுத்து உதவுவதற்காக......Read More\nகம்பஹா – பூகொடை பகுதியில் வெடிப்பு\nகம்பஹா – பூகொடை நீதிமன்றத்திற்கு பின்னால் உள்ள காணியில் வெடிப்புச்......Read More\nநாடு முழுவதும் மேற்கொண்ட விசேட சுற்றிவளைப்பின்போது பண்டாரகம பகுதியில்......Read More\nவவுனியாவில் விசேட தேடுதல் நடவடிக்கை\nவவுனியாவில் முஸ்லிம்கள் செறிந்து வாழும் பகுதிகளில் இராணுவம் மற்றும்......Read More\nயாழில் அமெரிக்கர் உட்பட மூவர் கைது\nயாழ்ப்பாணம், நல்லூர் பகுதியில் மிக நீண்ட நேரமாக சந்தேகத்திற்கு இடமான......Read More\nவெடிப்புச் சம்பவங்கள் – மேலும்16 பேர்...\nநாட்டில் நேற்று இரவு மேற்கொள்ளப்பட்ட அதிரடி சுற்றிவளைப்பில் 16 பேர்......Read More\nஅம்பாறை மாவட்டம் சாய்ந்தமருதுப் பிரதேசத்திலிருந்து மட்டக்களப்பு......Read More\nமுல்லைத்தீவு மாவட்டத்தின் பொதுமக்கள் அதிகமாக கூடும் இடங்களுக்கு இராணுவ......Read More\nபாடசாலை வளாவில் பாதுகாப்பை உறுதி...\nபாடசாலை மற்றும் மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக கல்வி அமைச்சர்......Read More\nஇன்று இரவும் ஊரடங்குச் சட்டம்...\nஇன்றிரவு (24) 10 மணி முதல் நாளை (25) அதிகாலை 4 மணி வரை நாடளாவிய ரீதியில் பொலிஸ்......Read More\nவடமாகாண சபைக்கு இராணுவப் பாதுகாப்பு\nஇலங்கையில் இடம்பெற்ற தொடர் குண்டு வெடிப்புச் சம்பவங்களையடுத்து......Read More\nதிருமதி பரமேஸ்வரி கணபதிப்பிள்ளை (செல்வமணி)\nயாழ். வட்டு கிழக்கு சித்தன்கேணி\nதிரு கார்திகேசு விக்னேஸ்வரநாதன் திருமதி விக்னேஸ்வரநாதன் கேதாரகெளரி (கெளரி)\nயாழ். வேலணை - யாழ். புங்குடுதீவு\nதிருமதி ராஜதுரை வரதலட்சுமி (ராசு)\nதிரு சண்முகம் தவக்குமார் (நந்தன்)\nதிரு சிவசிதம்பரம் கோபாலபிள்ளை (சிவா கோபால்)\nஈழத் தமிழர் இருளில் இருந்து விடிவை...\nசரியான அரசியற் தலைமையின் கீழ் அலையாக அணிதிரள்வோம். ஈழத்தமிழர்......Read More\nநமது நாட்டில் நடைமுறையிலுள்ள தொழிற்சங்கங்கள் தொட ர்பான கட்டளைச் சட்டம்......Read More\nதேசிய கட்சிகளை விமர்சிக்க கமல்...\nமக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தொடர்ந்து தேசியக்......Read More\n2019 இந்திய தேர்தலில் காவியா \nஇந்தியாவில் பாராளுமன்ற தேர்தல் களம் சூடு பிடித்திருக்கிறது. ஏப்ரல்......Read More\nமியான்மாரில் பொதுமக்கள் ஜனநாயக மாற்றத்தை ஏற்படுத்திய பின்னரான......Read More\nஆலயங்களில் பொங்கல் விழா மற்றும் வருடாந்த உற்சவங்கள் ஆரம்பமாகி......Read More\nஐநா கம்பத்திலேறி வெற்றிக்கொடி நாட்டும் சிங்கள தலைமைகளும்......Read More\n ஐக்கிய தேசியக் கட்சிக்கு ஆதரவளிக்கத் துணிந்த ஜி.ஜி.......Read More\nஅறிவுரை சொல்ல தகுதி எது \nஅருள் மொழி அரசு திருமுருக கிருபானந்த வாரியார் சுவாமிகள்......Read More\nதமிழரின் அரசியலில் முள்ளிவாய்க்கால் அவலம் பாதிக்கப்பட்டோர் மனதில்......Read More\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578711882.85/wet/CC-MAIN-20190425074144-20190425100144-00037.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://educationtn.com/2019/01/17/%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81-17-01-2019/", "date_download": "2019-04-25T08:20:06Z", "digest": "sha1:UDEA7IBKNECTOSAYWOQUPPEPJ4SKZFIP", "length": 16130, "nlines": 373, "source_domain": "educationtn.com", "title": "வரலாற்றில் இன்று 17.01.2019!!! - EducationTN.com", "raw_content": "\n உங்களிடம் உள்ள பயனுள்ள அரசாணைகள் , கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள் ,பாடப்பொருள் சார்ந்த கையேடுகள் ,Materials, Power Points, Picture Collections, Study Materials இந்த Whatsapp எண்ணிக்கு அனுப்பிவைக்குமாறு தங்களை கேட்டுக் கொள்கிறோம். 9789158080 நன்றி\nHome வரலாற்றில் இன்று வரலாற்றில் இன்று 17.01.2019\n1377 – பாப்பாண்டவர் பதினோராம் கிரெகரி தனது ஆட்சியை ரோமுக்கு மாற்றினார்.\n1524 – இத்தாலிய நாடுகாண்பயணி ஜியோவன்னி டா வெரசானோ சீனாவுக்கான தனது பயணத்தை ஆரம்பித்தார்.\n1595 – பிரான்சின் நான்காம் ஹென்றி ஸ்பெயின் மீது போரை அறிவித்தான்.\n1648 – இங்கிலாந்தின் லோங் நாடாளுமன்றம் முதலாம் சார்ல்சுடனான தொடர்புகளை அறுத்தது. இதன் மூலம் இங்கிலாந்தின் உள்நாட்டுப் போர் இரண்டாம் கட்டத்தை அடைந்தது.\n1773 – கப்டன் ஜேம்ஸ் குக் அண்டார்க்டிக் வட்டத்தை அடைந்த முதல் ஐரோப்பியன் ஆனான்.\n1819 – சைமன் பொலிவார் கொலம்பியக் குடியரசை அறிவித்தார்.\n1852 – ஐக்கிய இராச்சியம் தென்னாபிரிக்காவின் டிரான்ஸ்வால் போவர் குடியேற்றங்களை அங்கீகரித்தது.\n1893 – ஹவாயில் அமெரிக்க கடற்படையின் தலையீட��டால் அரசி லிலியோகலானியின் அரசு கவிழ்க்கப்பட்டது.\n1899 – பசிபிக் பெருங்கடல் பகுதியில் வேக் தீவை ஐக்கிய அமெரிக்கா கைப்பற்றிக் கொண்டது.\n1917 – கன்னித் தீவுகளுக்காக ஐக்கிய அமெரிக்கா $25 மில்லியனை டென்மார்க்கிற்குக் கொடுத்தது.\n1928 – லியோன் ட்ரொட்ஸ்கி மொஸ்கோவில் கைது செய்யப்பட்டார்.\n1945 – இரண்டாம் உலகப் போர்: சோவியத் படைகள் போலந்தின் வார்சா நகரைக் கைப்பற்றினர்.\n1945 – சோவியத் படைகள் நெருங்கியதை அடுத்து அவுஷ்விட்ஸ் வதை முகாமில் இருந்து நாசிகள் வெளியேற ஆரம்பித்தனர்.\n1946 – ஐநா பாதுகாப்பு அவை தனது முதலாவது கூட்டத்தை நடத்தியது.\n1951 – சீன மற்றும் வட கொரியப் படையினர் சியோல் நகரைக் கைப்பற்றினர்.\n1961 – கொங்கோ சனநாயகக் குடியரசின் பிரதமர் பாட்ரிஸ் லுமும்பா இராணுவப் புரட்சியின் பின் கைது செய்யப்பட்டு சுட்டுக் கொல்லப்பட்டார்.\n1973 – பேர்டினண்ட் மார்க்கோஸ் பிலிப்பீன்சின் நிரந்தர அதிபர் ஆனார்.\n1991 – வளைகுடாப் போர் ஆரம்பித்தது.\n1995 – ஜப்பானின் கோபே நகரில் இடம்பெற்ற 7.3 ரிக்டர் நிலநடுக்கத்தில் 6,434 பேர் கொல்லப்பட்டனர்.\n1998 – ஐக்கிய அமெரிக்கத் தலைவர் பில் கிளின்டன் தன்னைப் பாலியல் வதைக்கு உட்படுத்தியதாக போலா ஜோன்ஸ் குற்றஞ்சாட்டினார்.\n1706 – பெஞ்சமின் பிராங்கிளின், அமெரிக்கக் கண்டுபிடிப்பாளர், எழுத்தாளர் (இ. 1790)\n1911 – ஜோர்ஜ் ஸ்டிக்லர், நோபல் பரிசு பெற்ற அமெரிக்கர் (இ. 1991)\n1917 – எம். ஜி. இராமச்சந்திரன், தமிழ்நாட்டின் முதலமைச்சர் (இ. 1987)\n1942 – முகமது அலி, அமெரிக்கக் குத்துச் சண்டை வீரர்\n1977 – என். சொக்கன், தமிழக எழுத்தாளர்\n1982 – டுவேன் வேட், அமெரிக்காவின் கூடைப்பந்து ஆட்டக்காரர்\n1961 – பாட்ரிஸ் லுமும்பா, கொங்கோ சனநாயகக் குடியரசின் பிரதமர் (பி. 1925)\n2002 – கமீலோ ஜோஸ் சேலா, நோபல் பரிசு பெற்ற ஸ்பானிய எழுத்தாளர் (பி. 1916)\n2007 – ஆர்ட் புச்வால்ட், அமெரிக்க நகைச்சுவையாளர் (பி. 1925)\n2008 – பாபி ஃபிஷர், அமெரிக்க சதுரங்க ஆட்டக்காரர் (பி. 1943)\n2009 – கமில் சுவெலபில், செக் நாட்டுத் தமிழறிஞர் (பி. 1927)\n2010 – ஜோதிபாசு, இந்தியா மேற்குவங்க மாநிலத்தில் நீண்டநாள் முதல்வராக இருந்தவர் (பி. 1914)\n2014 – சுசித்ரா சென், வங்காளத் திரைப்பட நடிகை (பி. 1931)\nNext articleநாட்டின் இளம் கிராண்ட் மாஸ்டர் சென்னை சிறுவன்\nபள்ளிகளில் பதிவு செய்யும் இணையதளங்கள்\nடெட் தேர்வு பிரச்சினை அரசு உதவிப்பெறும் பள்ளிகளில் சம்பளம் நிற���த்துவதை கைவிடுக. அரசு...\nமூட்டுவலியை போக்க எளிய வழி\nடெட் தேர்வு பிரச்சினை அரசு உதவிப்பெறும் பள்ளிகளில் சம்பளம் நிறுத்துவதை கைவிடுக. அரசு...\nமூட்டுவலியை போக்க எளிய வழி\nRH (2018) – வரையறுக்கப்பட்ட விடுமுறை நாட்கள்\n1957ம் ஆண்டு முதல் 2015ம் ஆண்டு வரையிலான அரசாணைகள் \nகுரூப் – 1 தேர்வு பாடத்திட்டம் இணையதளத்தில் வெளியீடு\nகுரூப் - 1 தேர்வு பாடத்திட்டம் இணையதளத்தில் வெளியீடு குரூப் - 1 முதன்மை தேர்வுக்கான பாடத்திட்டம், இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.தமிழக அரசு பணியாளர் தேர்வாணையமான, டி.என்.பி.எஸ்.சி., செயலர், நந்தகுமார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: குரூப் - 1 முதல்நிலைத் தேர்வு,...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578711882.85/wet/CC-MAIN-20190425074144-20190425100144-00037.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://lankasrinews.com/astrology/03/175999?ref=archive-feed", "date_download": "2019-04-25T08:35:20Z", "digest": "sha1:HJ5IZKHLSY3XCXWGG7XI5MDGLMO4EFI5", "length": 22383, "nlines": 152, "source_domain": "lankasrinews.com", "title": "கன்னி ராசிக்காரர்களே! இந்த வருட அதிஷ்டசாலிகள் நீங்கள் தான் - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nஇந்தியா மக்களவை தேர்தல் 2019\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\n இந்த வருட அதிஷ்டசாலிகள் நீங்கள் தான்\nகனவிலும், கற்பனையிலும் மாறி மாறி சஞ்சரிக்கும் நீங்கள் நிஜத்தைத் தேடி அலைவீர்கள். பேதம் பார்க்காமல் எல்லோரிடமும் சமமாகப் பழகும் நீங்கள், பலரையும் வழிநடத்திச் செல்லும் அளவிற்குப் பட்டறிவு கொண்டவர்கள். விட்டுக் கொடுக்கும் மனது கொண்ட நீங்கள், எல்லோரையும் அன்பால் அரவணைப்பவர்கள்.\nஉங்கள் ராசிக்கு 7ம் வீட்டில் இந்த ஆண்டு பிறப்பதால் அதிகாரப் பதவியில் இருப்பவர்களின் அறிமுகம் கிடைக்கும். சொத்து வாங்க முன் பணம் தருவீர்கள். தள்ளிப் போன திருமணப் பேச்சு வார்த்தை கூடி வரும். கணவன், மனைவிக்குள் அன்யோன்யம் அதிகரிக்கும்.\nவிலை உயர்ந்த ஆடை, ஆபரணங்களை வாங்குவீர்கள். 14.04.2018 முதல் 03.10.2018 வரை குருபகவான் 2வது வீட்டிலேயே தொடர்வதால் குடும்பத்தில் அமைதி நிலவும். விலை உயர்ந்த ஆபரணங்கள் வாங்குவீர்கள். வழக்குகள் சாதகமாக முடியும். உறவினர்கள், நண்பர்கள் மத்தியில் செல்வாக்குக் கூடும்.\nபழைய கடனில் ஒரு பகுதிய�� தந்து முடிப்பீர்கள். ஆனால் 04.10.2018 முதல் 12.03.2019 வரை 3ம் வீட்டிற்கு குரு செல்வதால் அதுமுதல் காரியத் தடைகள் அதிகரிக்கும். முதல் முயற்சியிலேயே எந்த ஒரு வேலையையும் முடிக்க முடியாமல் இரண்டாவது அல்லது மூன்றாவது முயற்சியில் போராடி முடிக்க வேண்டி வரும்.\nஇளைய சகோதரர் ஆதரவாக இருப்பார். பழைய நண்பர்களில் ஒரு சிலர் விலகுவார்கள். பணத்தட்டுப்பாடு அதிகரிக்கும். தவிர்க்க முடியாத செலவினங்களும் வந்து போகும். என்றாலும் தந்தைவழியில் உதவிகள் உண்டு. தந்தைவழி சொத்துகள் வந்து சேரும். 13.03.2019 முதல் வருடம் முடியும் வரை குருபகவான் அதிசார வக்ரமாகி 4ல் அமர்வதால் இழுபறியாக இருந்த காரியங்களெல்லாம் முடிவடையும். என்றாலும் தாயாருக்கு முதுகு, மூட்டு வலி, சிறுசிறு அறுவை சிகிச்சைகள் வந்து செல்லும். தாயார், அம்மான், அத்தைவழியில் மனஸ்தாபம் வந்து நீங்கும்.\nவாகனத்தில் செல்லும் போது தலைக்கவசம் அணிந்து செல்லுங்கள். சொத்து வாங்கும் போதும் சட்ட நிபுணர்களை கலந்தாலோசித்து தாய்பத்திரம், வில்லங்க சான்றிதழ்களையெல்லாம் சரி பார்த்து வாங்குங்கள். உங்களைப் பற்றிய விமர்சனங்கள் அதிகரிக்கும். உங்களின் நடத்தைக்கோலம் மாறாமல் பார்த்துக் கொள்ளுங்கள். இந்த ஆண்டு முழுக்க சனிபகவான் 4ம் வீட்டில் நீடிப்பதால் வீடு கட்ட அரசாங்க அனுமதி தாமதமாக கிடைக்கும். மனை வாங்கும் போது வில்லங்க சான்றிதழ், தாய்பத்திரத்தை சரி பார்த்து வாங்குவது நல்லது.\nவாகனத்தை இயக்கும் போதும், சாலையை கடக்கும் போதும் அலைபேசியில் பேச வேண்டாம். சின்ன சின்ன விபத்துகள் நிகழக்கூடும். பழைய வாகனத்தை வாங்குவதை தவிர்ப்பது நல்லது. அப்படி வாங்குவதாக இருந்தால் ஆவணத்தை சரி பார்த்து வாங்குங்கள். தாயாருக்கு மருத்துவச் செலவுகள் ஏற்படும். தாய்வழி உறவினர்களுடன் மோதல்கள் வரக்கூடும்.\nதாய்வழி சொத்துக்களில் சிக்கல்கள் வரக்கூடும். மறதியால் பணம், விலை உயர்ந்த நகையை இழக்க நேரிடும். அரசுக்கு செலுத்த வேண்டிய வரிகளில் அலட்சியம் வேண்டாம். பழைய கசப்பான அனுபவங்கள் நினைவுக்கு வரும். குடும்பத்துடன் வெளியூர் செல்லும் போது வீட்டை பாதுகாப்பாக பூட்டிச் செல்லவும்.30.04.2018 முதல 27.10.2018 வரை செவ்வாய் கேதுவுடன் சேர்ந்து உங்கள் ராசிக்கு 5ல் நிற்பதால் கர்ப்பிணிப் பெண்கள் கவனமாக செயல்படுவது நல்லது.\nகுழந்தையின் வளர்ச்சியை அவ்வப்போது பரிசோதித்துக் கொள்ளுங்கள். வரம்பு மீறி யாரையும் விமர்சிக்க வேண்டாம். உடன் பிறந்தவர்களால் வீண் அலைச்சலும், செலவுகளும் இருக்கும். சகோதரியின் கல்யாணத்தை போராடி முடிப்பீர்கள். பூர்வீகச் சொத்துப் பிரச்னையை முடிந்த வரை பேசித் தீர்ப்பது நல்லது. பிள்ளைகளின் உணர்வுகளைப் புரிந்து கொள்ளுங்கள். அவர்கள் விரும்பிய கல்வியிலேயே சேர்ப்பது நல்லது. சொத்து விற்பது வாங்குவதில் வில்லங்கம் ஏதாவது இருக்கிறதா என்று சரிபார்த்துக் கொள்ளுங்கள்.\n22.03.2019 முதல் 13.04.2019 வரை சுக்கிரன் 6ல் மறைவதால் எவ்வளவு பணம் வந்தாலும் எடுத்து வைக்க முடியாதபடி செலவுகள் இருக்கும். வாகனத்தை அதிவேகமாக இயக்க வேண்டாம். இரவு நேரப் பயணங்களை தவிர்க்கப்பாருங்கள். மனைவியின் ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுங்கள். செல்போன், லேப்டாப் போன்ற சாதனங்கள் பழுதாக வாய்ப்பிருக்கிறது. கணவன், மனைவிக்குள் விவாதங்கள் வந்து போகும். இந்த ஆண்டு தொடக்கம் முதல் 12.02.2019 வரை உங்கள் ராசிக்கு லாப வீட்டில் ராகு இருப்பதால் எவ்வளவு பிரச்னைகள் வந்தாலும் சமாளிக்கும் மனப்பக்குவம் கிடைக்கும். வெளிவட்டாரத்தில் மதிக்கப்படுவீர்கள். ஷேர் மூலம் பணம் வரும்.\nகேது 5ம் வீட்டில் நிற்பதால் பிள்ளைகள் பிடிவாதமாக இருப்பார்கள். பூர்வீக சொத்து சம்பந்தப்பட்ட வழக்கில் தீர்ப்பு தள்ளிப் போகும். ஆனால் 13.02.2019 முதல் வருடம் முடியும் வரை உங்கள் ராசிக்கு கேது 4ம் வீட்டிலும், ராகு 10ம் வீட்டிலும் அமர்வதால் வேலைச்சுமை இருக்கும். வீண் பழி வரக்கூடும். தாயாருடன் வீண் விவாதம், அவருக்கு கை, கால் வலி வந்து போகும். வீடு, வாகனப் பராமரிப்புச் செலவுகளும் அதிகரிக்கும். உத்யோகத்தில் நெருக்கடிகள், இடமாற்றங்கள் வந்து செல்லும். வாகனத்தின் ஓட்டுநர் உரிமத்தை சரியான நேரத்தில் புதுப்பிக்கத் தவறாதீர்கள். சின்னச் சின்ன அபராதத் தொகை செலுத்த வேண்டி வரும்.\n காதல் விவகாரத்தில் கொஞ்சம் உஷாராக இருங்கள். பெற்றோரின் கனவுகளை நனவாக்க முயலுங்கள். உயர் கல்வியில் வெற்றி பெறுவீர்கள். போராடி நல்ல வேலையில் அமர்வீர்கள்.\n படிப்பில் கூடுதல் கவனம் செலுத்துங்கள். அவ்வப்போது மந்தம், மறதி வந்து நீங்கும். ஆசிரியர்கள் உங்களுக்கு உறுதுணையாக இருப்பார்கள். கணிதம், வேதியியல் பாடங்களில் கூடுதல் கவனம் ச���லுத்துங்கள். விளையாட்டுப் போட்டிகளில் பதக்கம் கிடைக்கும்.\nவியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் ரசனைக்கேற்ற பொருட்களை கொள்முதல் செய்து லாபத்தை பெருக்குவீர்கள். ஆனி, ஆடி மாதங்களில் சிலர் புதுத் துறையில் முதலீடு செய்வீர்கள். வேலையாட்களிடம் தொழில் ரகசியங்களை சொல்லிக் கொண்டிருக்காதீர்கள். ஆவணி மாதத்தில் அனுபவமிக்க வேலையாட்களை பணியில் சேர்ப்பீர்கள். மார்கழி, தை மாதங்களில் புது கிளை தொடங்கும் வாய்ப்பு உண்டாகும். பாக்கிகளை நயமாகப் பேசி வசூலிப்பது நல்லது. பங்குதாரர்கள் உங்களை கோபப்படுத்தும்படி பேசினாலும், அவசரப்பட்டு வார்த்தைகளை விட வேண்டாம். புரோக்கரேஜ், சினிமா, சிமென்ட், பெட்ரோ, கெமிக்கல், மருந்து, மர வகைகளால் ஆதாயமடைவீர்கள். விலகிப் போன வியாபார வாய்ப்புகள் மீண்டும் கிடைக்கும்.\nஉத்யோகத்தில் சூட்சுமங்களை உணருவீர்கள். உங்களைப் பற்றி அவதூறானக் கடிதங்கள் உங்களை விமர்சித்து வரக்கூடும். உங்களுக்கு நெருக்கமாக இருந்த உயர் அதிகாரி வேறு இடத்திற்கு மாற்றப்பட்டு புது அதிகாரியால் சில நெருக்கடிகளை சந்திக்க நேரிடும். என்றாலும் வைகாசி, கார்த்திகை, மாசி மாதங்களில் அதிரடி முன்னேற்றங்கள் உண்டு. அலுவலகச் சூழ்நிலை அமைதியாகும். பெரிய பொறுப்புகள் தேடி வரும். சம்பளம் உயரும். சக ஊழியர்கள்மனஉளைச்சலை ஏற்படுத்துவார்கள்.\n தெலுங்கு, ஹிந்தி மொழிக்காரர்கள் உதவுவார்கள். ஒருபுறம் விமர்சனம் இருக்கத்தான் செய்யும். மற்றொரு புறம் உங்களின் திறமையால் சாதித்துக் காட்டுவீர்கள்.\n சிலர் உங்கள் பெயரை தவறாகப் பயன்படுத்துவார்கள். கவனமாக இருங்கள். கட்சி மேலிடம் உங்களை நம்பி சில போராட்டங்களுக்கு தலைமை தாங்க வைக்கும். புது பதவிகள் கிடைக்கும்.\n மகசூல் பெருகும். எலிகளை அழிக்கும் பாம்புகளை அடிக்க வேண்டாம். பூச்சித் தொல்லை குறையும். பம்பு செட் அவ்வப்போது பழுதாகும். கரும்பு, சவுக்கு, தேக்கு, கொள்ளு வகைகளால் ஆதாயமடைவீர்கள். இந்த விளம்பி ஆண்டு தானுண்டு தன் வேலையுண்டு என்றிருப்பதன் மூலம் முன்னேற வைப்பதுடன் வருங்காலத் திட்டங்களில் ஒன்றிரண்டு நிறைவேற வைப்பதாகவும் அமையும்.\nமேலும் ஜோதிடம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள�� இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578711882.85/wet/CC-MAIN-20190425074144-20190425100144-00037.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%8F%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%B2%E0%AF%8D_2015", "date_download": "2019-04-25T08:33:20Z", "digest": "sha1:4UOMZK5DP6KZ6LEIMDF4RCLVRAR22TVY", "length": 44994, "nlines": 266, "source_domain": "ta.wikipedia.org", "title": "ஏப்ரல் 2015 - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஞா தி செ பு வி வெ ச\nஏப்ரல் 2015 (April 2015), 2015 ஆம் ஆண்டின் நான்காவது மாதமாகும்.\nஏப்ரல் 2 - பெரிய வியாழன்\nஏப்ரல் 3 - புனித வெள்ளி\nஏப்ரல் 3 - பங்குனி உத்திரம்\nஏப்ரல் 4 - புனித சனி\nஏப்ரல் 5 - உயிர்ப்பு ஞாயிறு\nஏப்ரல் 6 - காரைக்கால் அம்மையார் குருபூசை\nநைஜீரியாவின் சம்பிசா காட்டுப் பகுதியில் போகோ அராம் போராளிகளால் தடுத்து வைக்கப்பட்டிருந்த மேலும் 160 பெண்களையும், சிறுவர்களையும் தாம் விடுவித்துள்ளதாக இராணுவம் அறிவித்தது. (சீஎனென்)\nயெமன் எல்லைப் பகுதியில் சவூதிப் படையினருடன் நடந்த மோதல்களில் ஹூத்தி போராளிகள் பலர் கொல்லப்பட்டனர். (ராய்ட்டர்சு)\n2015 நேபாள நிலநடுக்கம்: ஐந்து நாட்களின் பின்னர் காட்மாண்டூ அருகில் இடிபாடுகளிடையே சிக்குண்டிருந்த சிறுவன் ஒருவன் மீட்கப்பட்டான். (டைம்சு ஒஃப் இந்தியா)\nஅமைதிக்கான நோபல் பரிசு பெற்ற மலாலா யூசப்சையி மற்றும் இரண்டு பள்ளி சிறுமிகள் மீது தாக்குதல் நடத்திய 10 பேருக்கு பாக்கித்தான் நீதிமன்றம் ஆயுள் தண்டனை வழங்கியது. (பாக்கித்தான் டிரிபியூன்)\n2005 இல் ஏவப்பட்ட நாசாவின் மெசஞ்சர் விண்கலம் புதன் கோளில் மோதி செயலிழந்தது. (என்பிசி)\nஇந்தோனேசியாவில் போதைப் பொருள் கடத்தலுக்காக மரண தண்டனை விதிக்கப்பட்ட பாலி ஒன்பது ஆத்திரேலியர்கள் மயூரன் சுகுமாரன், ஆன்ட்ரூ சான், மற்றும் நான்கு நைஜீரியர்கள், ஒரு பிரேசிலியர், ஒரு இந்தோனேசியர் உட்பட எட்டுப் பேருக்கு அதிகாலை 12:25 மணிக்கு துப்பாக்கியால் சுட்டு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது. பிலிப்பீனியப் பெண் மேரி ஜேன் வெலோசோ கடைசி நிமிடத்தில் தண்டனை இடைநிறுத்தப்பட்டது. (பிபிசி)\nபாலி ஒன்பது மரணதண்டனை நிறைவேற்றத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்து ஆத்திரேலியா இந்தோனேசியாவுக்கான தனது தூதரைத் திரும்ப அழைத்துக் கொண்டது. (பிபிசி), (ஏபிசி)\nஇலங்கையில் அரசுத்தலைவரின் அதிகாரங்களைக் குறைக்கும் முக்கியமான 19வது அ���சியலமைப்புத் திருத்தச் சட்டம் 215 வாக்குகளால் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. (தினகரன்)\n2015 நேபாள நிலநடுக்கம்: இறந்தோர் எண்ணிக்கை 6,100 ஐ எட்டியது. (ஏபி)\nபல்லாயிரக்கணக்கானோர் உணவுப் பற்றாக்குறையால் காட்மாண்டூ நகரை விட்டு வெளியேறத் தொடங்கினர். (சிக்ன்குவா)\nநைஜீரியாவில் இடம்பெற்ற இராணுவ நடவடிக்கை ஒன்றில் 200 பெண் பிள்ளைகளும், 93 பெண்களும் போகோ அராம் போராளிகளிடம் ருந்து விடுவிக்கப்பட்டனர். (ராய்ட்டர்சு)\n2015 நேபாள நிலநடுக்கம், உயிரிழந்தோர் எண்ணிக்கை 5,000 ஐத் தாண்டியது. 1.4 மில்லியன் மக்களுக்கு உணவு தேவையென ஐக்கிய நாடுகள் அவை அறிவித்துள்ளது. (சீஎனென்)\nவடக்கு நைஜீரியாவில் தமசாக் நகரில் போகோ அராம் போராளிகளினால் நூற்றுக்கணக்கான பொதுமக்கள் கொல்லப்பட்டனர். (ஏஃப்பி)\n2015 நேபாள நிலநடுக்கம்: இறந்தோர் எண்ணிக்கை 3,700 ஐத் தாண்டியது. பல்லாயிரக்கணக்கானோர் வீடுகளை இழந்தனர். (ஏபி)\nசூடானில் அரசுத்தலைவர் தேர்தலில் உமர் அல்-பஷீர் 94.4 வீத வாக்குகளால் வெற்றி பெற்றார். 25 ஆண்டுகளுக்கும் மேலாக இவர் நாட்டை ஆண்டு வருகிறார். (ஏபி)\n2015 நேபாள நிலநடுக்கம்: இறந்தவர்களின் எண்ணிக்கை 2,200 ஐத் தாண்டியது. (சிஎனென்), (சிபிசி), (நியூயோர்க் டைம்சு)\n6.7 அளவு நிலநடுக்கப் பின்னதிர்வு நேபாளத்தையும், வட இந்தியாவையும் தாக்கியதில் இமயமலைப் பகுதியில் பனிச்சரிவுகள் ஏற்பட்டன. (ராய்ட்டர்சு)\nகசக்ஸ்தானில் இடம்பெற்ற அரசுத்தலைவர் தேர்தலில் நுர்சுல்தான் நசர்பாயெவ் 97.7 வீத வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். 1984 முதல் இவர் நாட்டை ஆண்டு வருகிறார். (ஏபி)\nகலிப்பொலி போரின் 100வது நிறைவு நாள் துருக்கியில் கொண்டாடப்பட்டது. ஆத்திரேலியா, நியூசிலாந்து நடுகளில் அன்சாக் நாள் நினைவுகூரப்பட்டது. (பிபிசி)\n2015 நேபாள நிலநடுக்கம்: நேபாளத் தலைநகர் காட்மாண்டூவில் 7.9 அளவு தீவிர நிலநடுக்கம் ஏற்பட்டது. 1,500 பேர் உயிரிழந்தனர், பல்லாயிரக்கணக்கானோரைக் காணவில்லை. உலக பாரம்பரியக் களங்கள் பல அழிந்தன. இந்தியா, வங்காளதேசம், திபெத்துவிலும் உயிரிழப்புகள் ஏற்பட்டன. (ஏபி), (ஏபிசி), (பிபிசி)\nடோகோவில் அரசுத்தலைவர் தேர்தல்க்ள் இடம்பெற்றது. றேபி)\nநைஜீரியாவில் போகோ அராம் போராளிகள் மார்ட்டே நகரை மீளக் கைப்பற்றினர். (ஏஃப்பி)\nபாக்கித்தான் மனிதௌரிபை ஆர்வலர் சமீன் மகுமுது என்பவர் கராச்சியில் சுட்ட��க் கொல்லப்பட்டார். (அல்ஜசீரா)\nஉதுமானியப் பேரரசினால் மேற்கொள்ளப்பட்ட ஆர்மீனிய இனப்படுகொலையின் 100வது ஆண்டு நிறைவை ஆர்மீனியா நினைவு கூர்ந்தது. (பிபிசி)\nநியூசிலாந்தின் தெற்குத் தீவில் கைக்கூரா நகருக்குநாண்மையில் 6.4 அளவு நிலநடுக்கம் ஏற்பட்டது. (நியூசி எரால்டு)\nநியூயார்க்கில் உள்ள விடுதலைச் சிலை குண்டுப்புரளி ஒன்றை அடுத்துஙகற்றப்பட்டது. (ஏபி)\nஆப்கானித்தான், பாக்கித்தான் எல்லைப் பகுதியில் மேற்கொள்ளப்பட்ட தீவிரவாதத்துக்கு எதிரான நடவடிக்கையின் போது, அல் காயிதாவினால் பிடித்து வைக்கப்பட்ட அமெரிக்க, இத்தாலியப் பணையக் கைதிகள் இருவர் கொல்லப்பட்டனர் என அமெரிக்கா அறிவித்தது. இதில் அல்கையாதுடன் தொடர்புடைய மேலும் இரு அமெரிக்கர்கள் கொல்லப்பட்டனர். (ஏபி),(சிஎன்பிசி)\nஇலங்கையின் முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ச காவல்துறை நிதிக் குற்ற விசாரணைப் பிரிவினால் கைது செய்யப்பட்டார். இவருடன் பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் முன்னாள் செயலாளர் நிகால் ஜயதிலக, திவிநெகும திணைக்களத்தின் முன்னாள் பணிப்பாளர் ஆர்.ஏ. ரணவக்க ஆகியோரும் கைது செய்யப்பட்டனர். (பிபிசி),(தி ஐலண்டு)\nபப்புவா நியூ கினியில் வப்பியாகோ, தப்பாமு இனக்குழுக்களிடையே இடம்பெற்ற மோதலில் 10 பேர் உயிரிந்தனர். குழந்தைகளே அதிகமாக இறந்தனர். (ஏபிசி)\nசிலியின் தெற்கே கல்பூக்கோ எரிமலை வெடித்ததில், 4,000 பேர் இடம்பெயர்ந்தனர். (ராய்ட்டர்சு)\nமுக்தீசூவில் உணவுச்சாலை ஒன்றில் இடமெப்ற்ற குண்டுவெடிப்பில் நால்வர் கொல்லப்பட்டனர். (அல்-ஜசீரா)\nயெமனில் தனது குண்டுத்தாக்குதல்களை நிறுத்துவதாக சவூதி அரேபியா அறிவித்தது. (பிபிசி)\nஆத்திரேலியாவின் நியூ சவுத் வேல்சு மாநிலத்தில் பெரும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. டன்கொக் நாரில் மூவர் உயிரிழந்தனர். (ஏபிசி)\nநடுநிலக் கடலில் 900 பேருடன் மூழ்கிய கப்பலின் தலைவரை இத்தாலியக் காவல்துறையினர் கைது செய்தனர். (ஏபி)\nஎகிப்தின் முன்னாள் அரசுத்தலைவர் முகம்மது முர்சி பதவியில் இருந்த போது ஆர்ப்பாட்டக்காரரைச் சுட்டுக் கொல்ல உத்தரவிட்டதாக் குற்றம் சாட்டப்பட்டு 20 ஆண்டுகள் சிறைத்தண்டனைக்கு உள்ளாக்கப்பட்டார். (பிபிசி)\nசெருமனியில் அவுஷ்விட்சு வதை முகாமின் காவலராக இருந்த முன்னாள் நாட்சி அதிகாரி ஒஸ்கார் கிரோனின் என்பவர் செருமனி நீத��மன்றத்தில் தனது செயலுக்காக மன்னிப்புக் கேட்டுக் கொண்டார். (பிபிசி)\nசீனக் குடியரசின் கிழக்குக் கரையில் 6.8 அளவு நிலநடுக்கம் ஏற்பட்டது. (ராய்ட்டர்சு)\nபெப்ரவரி மாதம் முதல் மியான்மர் தேசிய சனநாயகக் கூட்டணி இர்டாணுவத்தினருடனான சண்டையில் தமது தரப்பில் 126 படையினர் இறதுள்ளதாக மியான்மர் அறிவித்துள்ளது. (சின்குவா)\nஆப்கானித்தான், ஜலாலாபாத் நகரில் இடம்பெற்ற ஒரு தற்கொலைத் தாக்குதலில் 33 பேர் கொல்லப்பட்டனர், 100 பேர் காயமடைந்தனர். (ஆர்டி)\nகாஷ்மிரில் பிரிவினைவாதிகள் நடத்திய ஆர்ப்பாட்டம் ஒன்றில் காவல்துறையினர் சுட்டதில் ஒருவர் கொல்லப்பட்டார். (ஏபி)\nதான்சானியாவின் மசலாலா மாவட்டத்தில் தங்கச் சுரங்கம் ஒன்று இடிந்து வீழ்ந்ததில் குறைந்தது 19 பேர் உயிரிழந்தனர். (ஏஎஃப்பி)\nநைஜீரியாவின் ஒடே-இரேல் நகரில் மர்ம நோய் ஒன்று பரவியதில் கடந்த ஒரு வாரத்துக்குள் குறைந்தது 18 பேர் உயிரிழந்தனர். (ஏஎஃப்பி)\nஆத்திரேலியாவின் மெல்பேர்ண் நகரில் அடுத்த வாரம் நடைபெறவிருக்கும் முதல் உலகப் போர் ஆன்சாக் நாள் நூற்றாண்டு நினைவு நிகழ்ச்சிகளில் தாக்குதல் நடத்தத் திட்டமிட்டிருந்த இசுலாமியப் போராளிகளின் முயற்சி ஒன்றைத் தாம் முறியடித்திருப்பதாக அந்நாட்டின் காவல்துறையினர் அறிவித்துள்ளனர். (பிபிசி)\nஈராக்கின் ரமாடி நகரை இசுலாமிய தேசப் போராளிகள் தாக்கியதை அடுத்து அங்கிருந்து 150,000 மக்கள் வெளியேறினர். (ஏபிசி)\nஏமனின் தெற்கே அல் முக்காலா நகரில் உள்ள ரியான் விமானநிலையம், துறைமுகப் பகுதி ஆகியவற்றை அல் காயிதா போராளிகள் கைப்பற்றினர். (ஏபி)\nலிபியாவில் இருந்து இத்தாலி நோக்கிச் சென்ற அகதிப் படகு ஒன்று கவிழ்ந்ததில் 40 பேர் உயிரிழந்தனர். (பிபிசி)\nஆர்மீனிய இனப்படுகொலையின் 100வது ஆண்டு நிறைவை நினைவு கூர ஐரோப்பிய நாடாளுமன்றம் அனுமதி அளித்தது. (ஏபி)\nதென் கொரியாவில் இருந்து சப்பான் நோக்கிப் புறப்பட்ட ஏசியானா எயர்லைன்ஸ் ஏர்பஸ் ஆ320 விமானம் இரோசிமா ஓடுபாதையில் விபத்துக்குள்ளானதில் 20 பேர் பயணிகள் காயமடைந்தனர். (ஏபி)\nலிபியாவுக்கும் இத்தாலிக்கும் இடையில் நிலநடுக்கடலில் 550 பேருடன் சென்ற படகு ஒன்று மூழ்கியதில் 400 பேர் வரை இறந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது. (ஏபிசி)\nதீவிரவாதத்தை ஊக்குவிக்கும் நாடுகளிலிருந்து கியூபாவை நீக்குவதற்கு அமெரிக்க அத���பர் பராக் ஒபாமா ஒப்புதல் தெரிவித்தார். (நியூயோர்க் டைம்சு)\nபால்கன் 9 ஏந்துகலனை கடலில் இறங்கச் செய்து மீளவும் பயன்படுத்த எசுபேசுஎக்சு எடுத்த மற்றுமொரு முயற்சி தோல்வியில் முடிந்தது. (ஏஎஃப்பி)\nஇத்தாலிக்கு அகதிகளை ஏற்றிச் சென்ற படகு ஒன்று லிபியா கடற்பகுதியில் மூழ்கியதில் 9 பேர் உயிரிழந்தனர். 144 பேர் காப்பாற்றப்பட்டனர். (அன்சா)\nவான்கூவரில் இருந்து இரு விமானிகளுடன் புறப்பட்ட வானூர்தி ஒன்று காணாமல் போனது. பிரிட்டிசு கொலம்பியாவில் இதன் பாகக்ங்கள் கண்டுபிடிக்கப்பட்டன. (குளோபல்)\nதெற்கு சைபீரியாவில் காட்டுத்தீ பரவியதில் 26 உயிரிழந்தனர், 1,300 வீடுகள் சேதமடைந்தன. (ஏஃப்பி)\nஇசுலாமியப் போராளிகள் திரிப்பொலியில் உள்ள தென்கொரியத் தூதரகத்தைத் தாக்கி இரண்டு பாதுகாப்பு ஊழியர்களைக் கொன்றனர். (யோன்காப்)\nபாக்கித்தான், வடக்கு வசீரித்தானில் அமெரிக்க ஆளில்லா விமானங்கள் தாக்கியதில் தாலிபான்கள் எனச் சந்தேகிக்கப்படும் நால்வர் கொல்லப்பட்டனர். (ராய்ட்டர்சு)\nகென்யா, நைரோபி பல்கலைக்கழகத்தில் மின்னியற்றி ஒன்று வெடித்ததில் ஏற்பட்ட நெரிசலில் ஒரு மாணவர் கொல்லப்பட்டார். நூற்றுக்கும் அதிகமானோர் காயமடைந்தனர். (அல்-அராபியா)\nஅமெரிக்காவின் முன்னாள் அரசு செயலர் இலரி கிளின்டன் 1916 அரசுத்தலைவர் தேர்தலில் மக்களாட்சிக் கட்சியில் போட்டியிடுவதாக அறிவித்துள்ளார். (த கார்டியன்)\nஉதுமானியத் துருக்கி ஆட்சியில் ஆர்மீனியர்கள் படுகொலை செய்யப்பட்டமை இருபதாம் நூற்றாண்டின் முதலாவது இனப்படுகொலை என்று திருத்தந்தை பிரான்சிசு அறிவித்தார். (ஏபிசி)\nயெமனின் தெற்கே இடம்பெற்ற சவூதி வான்படையினரின் தாக்குதலில் குறைந்தது 20 ஹூத்தி போராளிகள் கொல்லப்பட்டனர். (ராய்ட்டர்சு)\nயெமனில் சண்டையில் சிக்கியிருந்த 4640 இந்தியர்களையும் 960 வெளிநாட்டவர்களையும் இந்தியா அங்கிருந்து வெளியேற்றியது. (நியூயோர்க் டைம்சு)'\nஅமெரிக்கத் தலைவர் பராக் ஒபாமாவும் கியூபா தலைவர் ராவுல் காஸ்ட்ரோவும் பனாமாவில் நடந்த அமெரிக்காக்களின் உச்சிமாநாட்டில் சந்தித்துக் கொண்டனர். கியூபா புரட்சிக்குப் பின்னர் இரு நாட்டுத்தலைவர்களும் சந்தித்துக் கொள்வது இதுவே முதற்தடவையாகும். (ஏபிசி)\nவங்காளதேச ஜமாத்-இ-இசுலாமி தலைவர் முகம்மது கமானுசமான் என்பவர் 1971 விடுதலைப் போரில��� குற்றம் இழைத்தமைக்காக தூக்கிலிடப்பட்டார். (தி இந்து)\nஏமனுக்கு எதிரான சவூதி-கூட்டணியில் பாக்கித்தான் சேருவதற்கு எதிராக பாக்கித்தானிய நாடாளுமன்றம் வாக்களித்தது. (அல்-ஜசீரா)\nபாக்கித்தான், பலுச்சிஸ்தான் மாகாணத்தில் 20 தொழிலாளர்கள் துப்பாக்கி நபர்களினால் கொல்லப்பட்டனர். (பிபிசி)\nஇந்தியாவின் மிகப் பெரிய, நிறுவன முறைகேடு வழக்குகளில் ஒன்றான சத்யம் வழக்கில், குற்றம்சாட்டப்பட்ட 10 பேரும் குற்றவாளிகள் என சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்து அவர்களுக்கு 7 ஆண்டுகள் சிறைத்தண்டனை வழங்கியது. (பிபிசி),(மாலைமலர்)\nதிபெத்தில் பௌத்த மதபீடங்கள் சீனக் கொடியைத் தமது கட்டடங்களில் பறக்க விட வேண்டும் என கம்யூனிஸ்டுக் கட்சி கேட்டுக் கொண்டது. (ஏபி)\nஇத்தாலி மிலன் நகரில் நீதித்துறை மாளிகை மீது துப்பாக்கி நபர்கள் தாக்குதல் நடத்தியதில், நீதிபதி ஒருவர் உட்பட மூவர் கொல்லப்பட்டனர். (ஏபி) (டெலிகிராப்)\nஆப்கானித்தானில் ஆப்கானியக்ப் படையினருக்கும், அமெரிக்கப் படையினருக்கும் இடையில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு நிகழ்வில் ஒரு ஆப்கானிய வீரரும், ஒரு அமெரிக்கரும் கொல்லப்பட்டனர். ஐவர் காயமடைந்தனர். (ராய்ட்டர்சு)\nஏமனில் மூன்று வாரங்களுக்கு முன்னர் ஆரம்பமாகிய சண்டைகளை அடுத்து அங்கு 560 பேர் உயிரிழந்தும், 1,700 பேர் காயமடைந்தும், 100,000 இற்கும் அதிகமானோர் இடம்பெர்ந்தும் உள்ளனர் என உலக சுகாதார அமைப்பு அறிவித்துள்ளது. (ஏபி)\nபயங்கரவாத சந்தேக நபர்களை விசாரணை எதுவுமின்றி நீண்டகாலம் சிறையில் வைத்திருக்க உதவும் சட்டமூலத்தை மலேசிய நாடாளுமன்றம் நிறைவேற்றியது. (ஏஎஃப்பி)\nஆந்திரப் பிரதேசத்தில் திருப்பதியை அடுத்துள்ள வனப்பகுதிய்ல் செம்மரம் கடத்தியவர்கள் என்ற குற்றச்சாட்டில் தமிழ்நாட்டைச் சேர்ந்த 20 கூலித் தொழிலாளர்கள் காவல்துறையினரால் சுட்டுக் கொல்லப்பட்டனர். (ஏஎஃப்பி)\nவங்காளதேசத்தில் வெப்ப மண்டலச் சூறாவளிகள் தாக்கியதில் 36 பேர் உயிரிழந்தனர். (ஏபி)\nஇந்தோனேசியாவில் போதைப்பொருள் கடத்தலுக்காக மரணதண்டனை விதிக்கப்பட்ட ஆத்திரேலியாவைச் சேர்ந்த மயூரன் சுகுமாரன், ஆன்ட்ரூ சான் ஆகியோரின் மேன்முறையீட்டை அந்நாட்டு நீதிமன்றம் நிராகரித்தது. (ஏபிசி)\nசிலியின் வடக்கே இடம்பெற்ற வெள்ளப்பெருக்கில் குறைந்தது 25 பேர் உயிரிழந்தனர். 100 பே���ைக் காணவில்லை. (சிஎனென்)\nசுவிட்சர்லாந்து, ஜெனீவாவில் அமைந்துள்ள பெரிய ஆட்ரான் மோதுவி மீண்டும் தொடக்கப்பட்டது. (கார்டியன்)\nமலேசியாவில் கோலாலம்பூருக்கு வெளியே உலங்கு வானூர்தி ஒன்று விபத்துக்குள்ளானதில் அமெரிக்காவின் தூதுவர் உட்பட 6 பேர் கொல்லப்பட்டனர். (ஏபிசி)(சிபிசி)\nபிரேசிலில் சாவோ பாவுலோ நகரில் உலங்கு வானூர்தி ஒன்று குடிருப்புப் பகுதி ஒன்றில் மோதியதில் மாநில ஆளுநரின் மகன் உட்பட ஐவர் கொல்லப்பட்டனர். (சின்குவா)\nசெருமன்விங்ஸ் விமானம் 9525: விமானம் ஆல்ப்சு மலையில் மோதும் போது வேண்டுமென்றே அதன் வேகம் அதிகரிக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர். (ராய்ட்டர்சு)(பிபிசி)\nஅத்திலாந்திக் பெருங்கடலில் 66 நாட்களுக்கு முன்னர் காணாமல் போன அமெரிக்க மாலுமி ஒருவர் கடலில் தத்தளித்த போது காப்பாற்றப்பட்டார். (பிபிசி)\nபுவியில் இருந்து 4200 ஒளி ஆண்டுகள் தொலைவில் சூரியனை விட எட்டு மடங்கு பெரிதான டபிள்யூ75என்(பி)-விஎல்ஏ2 என்ற புதிய விண்மீனை வானியலாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். (பிபிசி)\n132 பேருடன் சென்ற உருசிய மீன்பிடிக் கப்பல் ஒன்று கம்சாத்கா தீபகற்பக் கடல் பகுதியில் மூழ்கியதில் குறைந்தது 54 மாலுமிகள் உயிரிழந்தனர். (பிபிசி)\nகென்யாவின் வடகிழக்கேயுள்ள கரிசா பல்கலைக்கழகத்தைத் தாக்கிய அல்-சபாப் தீவிரவாதிகள் குறைந்தது 147 கிறித்தவ மாணவர்களைச் சுட்டுக் கொன்றனர். 65 பேர் காயமடைந்தனர். (பிபிசி) (ஏபி)\nயெமனில் அல் காயிதா போராளிகள் அல் முக்காலா சிறையைத் தாக்கி குறைந்தது 270 கைதிகளை விடுவித்தனர். (சீஎனென்)\nசெருமன்விங்ஸ் விமானம் 9525: விபத்துக்குள்ளான விமானத்தின் இரண்டாவது கருப்புப் பெட்டி கண்டுபிடிக்கப்பட்டது. (சீஎனென்)\nஆர்மீனிய இனப்படுகொலையை நிராகரிப்பது குற்றம் என சைப்பிரசு அறிவித்தது. (ராய்ட்டர்சு)\nசண்டைகள் இடம்பெறும் ஏமனில் சிக்குண்டிருந்த சுமார் 350 இந்தியர்கள் அங்கிருந்து இரண்டு இந்திய விமானப் படை விமானக்கள் மூலம் இந்தியா வந்து சேர்ந்தனர். (பிபிசி)\nநைஜீரியாவில் நடந்த அரசுத்தலைவர் தேர்தலில் எதிர்க்கட்சி வேட்பாளர் முகம்மது புகாரி 15.4 மில்லியன் வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். நடப்பு தலைவர் குட்லக் ஜொனத்தன் 12.9 மில்லியன் வாக்குகள் பெற்றார். (பிபிசி)\nதாய்லாந்தில் இராணுவச் சட்டத்தை நீக்குவதாக அந்நாட்டு அரச��� அறிவித்தது. (பிபிசி)\nஏப்ரல் 7 - கமலினி செல்வராஜன், ஈழத்து நாடக, திரைப்பட நடிகை, வானொலி ஒலிபரப்பாளர் (பி. 1954)\nஏப்ரல் 8 - ஜெயகாந்தன், எழுத்தாளர் (பி. 1934)\nஏப்ரல் 8 - நாகூர் அனிபா, இசுலாமியப் பக்திப் பாடகர் (பி. 1925)\nஏப்ரல் 10 - ரிச்சி பெனாட், ஆத்திரேலியத் துடுப்பாட்ட வீரர், விவரணையாளர் (பி. 1930)\nஏப்ரல் 13 - கூன்டர் கிராசு, இலக்கியத்திற்கான நோபல் பரிசு பெற்ற செருமானியர் (பி. 1927)\nஏப்ரல் 27 - க. அருணாசலம், ஈழத்து எழுத்தாளர், தமிழறிஞர், பேராசிரியர் (பி. 1946)\nஏப்ரல் 29 - மயூரன் சுகுமாரன், இந்தோனேசியாவில் துப்பாக்கியால் சுட்டு மரண தண்டனை நிறைவேற்றப்பட்ட ஆத்திரேலியத் தமிழர் (பி. 1981)\nஏப்ரல் 29 - கோபுலு, தமிழக ஓவியர் (பி. 1924)\n2016 • சனவரி | பெப்ரவரி | மார்ச் | ஏப்ரல் | மே | யூன் | யூலை | ஆகத்து | செப்டம்பர் | அக்டோபர் | நவம்பர் | டிசம்பர்\n2015 • சனவரி | பெப்ரவரி | மார்ச் | ஏப்ரல் | மே | யூன் | யூலை | ஆகத்து | செப்டம்பர் | அக்டோபர் | நவம்பர் | டிசம்பர்\n2014 • சனவரி | பெப்ரவரி | மார்ச் | ஏப்ரல் | மே | யூன் | யூலை | ஆகத்து | செப்டம்பர் | அக்டோபர் | நவம்பர் | டிசம்பர்\n2013 • சனவரி | பெப்ரவரி | மார்ச் | ஏப்ரல் | மே | யூன் | யூலை | ஆகத்து | செப்டம்பர் | அக்டோபர் | நவம்பர் | டிசம்பர்\n2012 • சனவரி | பெப்ரவரி | மார்ச் | ஏப்ரல் | மே | ஜூன் | ஜூலை | ஆகஸ்ட் | செப்டம்பர் | அக்டோபர் | நவம்பர் | டிசம்பர்\n2011 • ஜனவரி | பெப்ரவரி | மார்ச் | ஏப்ரல் | மே | ஜூன் | ஜூலை | ஆகஸ்ட் | செப்டம்பர் | அக்டோபர் | நவம்பர் | டிசம்பர்\n2010 • ஜனவரி | பெப்ரவரி | மார்ச் | ஏப்ரல் | மே | ஜூன் | ஜூலை | ஆகஸ்ட் | செப்டம்பர் | அக்டோபர் | நவம்பர் | டிசம்பர்\n2009 • ஜனவரி | பெப்ரவரி | மார்ச் | ஏப்ரல் | மே | ஜூன் | ஜூலை | ஆகஸ்ட் | செப்டம்பர் | அக்டோபர் | நவம்பர் | டிசம்பர்\n2008 • ஜனவரி | பெப்ரவரி | மார்ச் | ஏப்ரல் | மே | ஜூன் | ஜூலை | ஆகஸ்ட் | செப்டம்பர் | அக்டோபர் | நவம்பர் | டிசம்பர்\n2007 • ஜனவரி | பெப்ரவரி | மார்ச் | ஏப்ரல் | மே | ஜூன் | ஜூலை | ஆகஸ்ட் | செப்டம்பர் | அக்டோபர் | நவம்பர் | டிசம்பர்\n2006 • ஜனவரி | பெப்ரவரி | மார்ச் | ஏப்ரல் | மே | ஜூன் | ஜூலை | ஆகஸ்ட் | செப்டம்பர் | அக்டோபர் | நவம்பர் | டிசம்பர்\n2005 • ஜனவரி | பெப்ரவரி | மார்ச் | ஏப்ரல் | மே | ஜூன் | ஜூலை | ஆகஸ்ட் | செப்டம்பர் | அக்டோபர் | நவம்பர் | டிசம்பர்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 11 அக்டோபர் 2015, 16:55 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமத���யுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578711882.85/wet/CC-MAIN-20190425074144-20190425100144-00037.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AF%86%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%88_%E0%AE%A8%E0%AF%8B%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81", "date_download": "2019-04-25T08:40:32Z", "digest": "sha1:EHSRV4TCJZUIPBGLPWZCK6HGRTBFRTFC", "length": 14684, "nlines": 285, "source_domain": "ta.wikipedia.org", "title": "திருவெம்பாவை நோன்பு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇக்கட்டுரையைச் சரிபார்ப்பதற்காக மேலதிக மேற்கோள்கள் தேவைப்படுகின்றன. நம்பத்தகுந்த மேற்கோள்களைத் தருவதன் மூலம் இக்கட்டுரையை மேம்படுத்த உதவுங்கள். பக்கம் பூட்டப்பட்டிருந்தால் பேச்சுப் பக்கத்தில் தகவல்களைத் தரவும். மேற்கோள்கள் இல்லாத கட்டுரைப் பகுதிகளை கேள்விக்கு உட்படுத்துவதுடன் நீக்கப்படவும் கூடும்.\nதிருவெம்பாவை நோன்பு என்பது மார்கழி மாத திருவாதிரை (நட்சத்திரம்) நட்சத்திரத்துக்கு ஒன்பது நாட்களுக்கு முன் தொடங்கி இந்துக்களால் கடைப்பிடிக்கப்படும் நோன்பாகும்.\nஇந்நாட்களில் அதிகாலை எழுந்து நீராடி சுத்தமான ஆடை அணிந்து கோயில் சென்று சிவகாமி உடன் இருக்கும் நடராஜரைக் கண்டு அங்கு நடைபெறும் வழிபாட்டில் பங்குபற்றுவர். இந்நோன்புக் காலத்தில் ஒரு நேர உணவாக அவித்த உணவு மட்டுமே உண்பர்.\nஇந்நோன்பைக் கன்னிப் பெண்களே கூடுதலாகக் கடைப்பிடிப்பர். இக்காலத்தில் கன்னிப் பெண்கள் அதிகாலையில் எழுந்து தம் தோழியரையும் அழைத்துக் கொண்டு நீர் நிலைகளுக்குச் சென்று அம்மையப்பர் புகழ்பாடி நீராடுவர். இதனைக் கண்ணுற்ற மாணிக்கவாசகப் பெருமான் இந்நிகழ்ச்சியையே திருவெம்பாவையாக 21 பாடல்களாகப் பாடினார். இப்பாடல்களையே இன்றும் திருவெம்பாவைக் காலங்களில் கோயில்களில் பாடுவது வழக்கம்.\nதிருவெம்பாவை பூசைக்குரிய அபிபாகமாக பிட்டு படைக்கப்படுகின்றது. இதனால் இப்பூசை பிட்டுப்பூசை எனவும் அழைக்கப்படும்.\nகுடீ பாடவா (மராத்தி, கொங்கனி)\nமேற்கோள் தேவைப்படும் அனைத்து கட்டுரைகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 5 மார்ச் 2015, 17:44 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578711882.85/wet/CC-MAIN-20190425074144-20190425100144-00037.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AF%87%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-04-25T08:25:47Z", "digest": "sha1:OPGUXZHX4ZOKAUFIS422T2UU7JCOFBER", "length": 14124, "nlines": 166, "source_domain": "ta.wikipedia.org", "title": "திருவேங்கடம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nமுதலமைச்சர் எடப்பாடி க. பழனிசாமி[2]\nபேரூராட்சி மன்றத் தலைவர் சீனிவாசன்\nநேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)\nதிருவேங்கடம் (ஆங்கிலம்:Thiruvenkatam), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள திருநெல்வேலி மாவட்டம், திருவேங்கடம் வட்டத்தில் இருக்கும் ஒரு பேரூராட்சி ஆகும்.\n3 மக்கள் தொகை பரம்பல்\n6.1 தனியார் பள்ளிகள் (ஆங்கில வழி மட்டும்)\nஇப்பெரூராட்சி திருநெல்வேலியிலிருந்து 80 கிமீ தொலைவிலும்; கோவில்பட்டியிலிருந்து 25 கிமீ தொலைவிலும்; சங்கரன்கோவிலிருந்து 18 கிமீ தொலைவிலும்; சிவகாசி]]யிலிருந்து 28 கிமீ தொலைவிலும் உள்ளது. சங்கரன்கோவில் இதன் அருகமைந்த தொடருந்து நிலையம்]] ஆகும்.\n15.60 சகிமீ பரப்பும், 15 வார்டுகளும், 30 தெருக்களும் கொண்ட இப்பேரூராட்சி சங்கரன்கோவில் (சட்டமன்றத் தொகுதி)க்கும், தென்காசி மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது.[3]\n2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இப்பேரூராட்சி 2368 வீடுகளும், 8337 மக்கள்தொகையும் கொண்டது.[4] [5]\nதிருவேங்கடம் ஊரில் நிட்சேப நதி (வைப்பாறு )பாய்கிறது. இவ்வாற்றின் குறுக்கே தடுப்பணை ஒன்று கட்டப்பட்டு அந்த நீர் கீழத்திருவேங்கடத்தின் கூத்தாடி குளத்துக்கு கால்வாய் மூலம் கொண்டு செல்லப்படுகிறது.\nஅங்காள பரமேஸ்வரி அம்மன் கோவில் ( மதாங்கோவில்)\nமீனாட்சி அம்மன் உடனுறை சொக்கநாதர் கோவில் (சிவன் கோவில்)\nசி எஸ் ஐ தேவாலயம்\nஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி துவக்கப்பள்ளி\nஅரசு மேல்நிலைப் பள்ளிகள் (தமிழ் & ஆங்கிலம் பயிற்று மொழிகள்)\nதனியார் பள்ளிகள் (ஆங்கில வழி மட்டும்)[தொகு]\n↑ \"தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு\". தமிழ்நாடு அரசு (2015). பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு\". தமிழ்நாடு அரசு. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ திருவேங்கடம் பேரூராட்சியின் இணையதளம்\n↑ திருவேங்கடம் பேரூராட்சியின் மக்கள்தொகை பரம்பல்\nதிருநெல்வேலி · ஆலங்குளம் · அம்பாசமுத்திரம் · நாங்குநேரி · பாளையங்கோட்டை · ராதாபுரம் · சங்கரன்கோயில் · செங்கோட்டை · சிவகிரி · தென்காசி · வீரகேரளம்புதூர் · கடையநல்லூர் வட்டம் · திசையன்விளை · திருவேங்கடம் வட்டம் · மானூர் வட்டம் · சேரன்மாதேவி வட்டம் ·\nஆலங்குளம் · அம்பாசமுத்திரம் · கடையநல்லூர் · கடையம் · களக்காடு · கீழப்பாவூர் . குருவிகுளம் . சங்கரன்கோவில் · செங்கோட்டை · சேரன்மகாதேவி . பாப்பாக்குடி . பாளையங்கோட்டை . மானூர் · மேலநீலிதநல்லூர் · தென்காசி . வள்ளியூர் . வாசுதேவநல்லூர் . இராதாபுரம் . நாங்குநேரி\nசங்கரன்கோவில் · தென்காசி · கடையநல்லூர் · செங்கோட்டை · புளியங்குடி · அம்பாசமுத்திரம் · விக்கிரமசிங்கபுரம்\nஅச்சம்புதூர் · ஆலங்குளம் · ஆழ்வார்குறிச்சி · ஆய்குடி · சேரன்மகாதேவி · குற்றாலம் · ஏர்வாடி · கோபாலசமுத்திரம் · இலஞ்சி · களக்காடு · கல்லிடைக்குறிச்சி · கீழப்பாவூர் · மணிமுத்தாறு · மேலகரம் · மேலச்சேவல் · மூலக்கரைப்பட்டி · முக்கூடல் · நாங்குநேரி · நாரணம்மாள்புரம் · பணகுடி·பண்பொழி · பத்தமடை · புததூர் · இராயகிரி · சம்பவர் வடகரை · சங்கர் நகர் · சிவகிரி · சுந்தரபாண்டிபுரம் · சுரண்டை · திருக்குறுங்குடி · திருவேங்கடம் · திசையன்விளை · வடக்குவள்ளியூர் · வாசுதேவநல்லூர் · வீரவநல்லூர்·\nதாமிரபரணி · மணித்தாறு சிற்றாறு · கொறையாறு · வேளாறு · கடநா நதி · எலுமிச்சையாறு · பச்சையாறு · நம்பியாறு · வேனாறு ·\nதிருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள பேரூராட்சிகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 20 மார்ச் 2019, 10:05 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578711882.85/wet/CC-MAIN-20190425074144-20190425100144-00037.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%A8%E0%AF%8B%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2019-04-25T08:43:24Z", "digest": "sha1:MJUFIYOCWE2UTBK255ZQCMJ7TOHNSYKW", "length": 6169, "nlines": 160, "source_domain": "ta.wikipedia.org", "title": "பகுப்பு:நோய்ப்பரவலியல் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nவிக்கிமீடியா பொதுவகத்தில் நோய்ப்பரவலியல் என்னும் தலைப்புடன் தொடர்புடைய பல ஊடகக் கோப்புகள் உள்ளன.\nஇப்பகுப்புக்குரிய முதன்மைக் கட்டுரை: நோய்ப்பரவலியல்.\nஇந்தப் பகுப்பின் கீழ் பின்வரும் ஒரு துணைப்பகுப்பு மட்டுமே உள்ளது.\n► நோய்ப்பரவலியலாளர்கள்‎ (5 பக்.)\nஇந்தப் பகுப்பின் கீழ் பின்வரும் பக்கம் மட்டுமே உள்ளது.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 21 ஆகத்து 2016, 01:52 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578711882.85/wet/CC-MAIN-20190425074144-20190425100144-00037.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-chennai/tiruvannamalai/2017/may/30/%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%81-%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF-%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-2-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AF%81-2710979.html", "date_download": "2019-04-25T08:01:01Z", "digest": "sha1:4JFDDAEBVJG5TDN3AFE63AKRYEZ5SRLC", "length": 7224, "nlines": 102, "source_domain": "www.dinamani.com", "title": "அரசு அதிகாரி மீது தாக்குதல்: 2 பேர் கைது- Dinamani", "raw_content": "\n22 ஏப்ரல் 2019 திங்கள்கிழமை 10:04:25 AM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் சென்னை திருவண்ணாமலை\nஅரசு அதிகாரி மீது தாக்குதல்: 2 பேர் கைது\nBy DIN | Published on : 30th May 2017 01:36 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nபோளூரில் சுரங்கத் துறை அதிகாரியைத் தாக்கியதாக 2 பேரை போலீஸார் கைது செய்தனர்.\nதிருவண்ணாமலை மாவட்ட புவியியல் - சுங்கத் துறை உதவி இயக்குநரகத்தில் கண்காணிப்பாளராகப் பணியாற்றி வருபவர் ராஜேந்திரன்.\nஇவர், போளூரை அடுத்த வசூர் அருகே செய்யாற்றில் மணல் கடத்தப்படுவதாக வந்த தகவலையடுத்து, அங்கு திங்கள்கிழமை ரோந்து சென்றார்.\nதிருவண்ணாமலை - வேலூர் சாலையில் ஆஞ்சநேயர் கோயில் அருகே பணியில் இருந்த போது, அந்த வழியாக வந்த 3 லாரிகளை நிறுத்தி, விசாரணை மேற்கொண்டார்.\nஅப்போது, போளூர் கோவிந்தசாமி தெருவைச் சேர்ந்த கீரி ஏழுமலை (41), நல்லாம்பட்டு கிராமத்தைச் சேர்ந்த சுந்தரம் (49), தயாளன், ஏழுமலை ஆகிய 4 பேரும் கண்காணிப்பாளரை பணி செய்ய விடாமல் தடுத்து, இரும்பு கம்பியால் தாக்கினராம்.\nஇதுகுறித்து போளூர் காவல் நிலையத்தில் சுரங்கத் துறை அதிகாரி ராஜேந்திரன் 4 பேர் மீதும் புகார் அளித்தார். அதன் பேரில் வழக்குப் பதிவு செய்த போலீஸார், கீரி ஏழுமலை, சுந்தரம் ஆகிய இருவரையும் கைது செய்தனர்.\nதயாளன், ஏழுமலையை தேடி வருகின்றனர். மேலும், மணல் கடத்தலுக்குப் பயன்படுத்தப்பட்ட 3 லாரிகளையும் போலீஸார் பறிமுதல் செய்தனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தர��ிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nபாபி பிரவுன் ஒப்பனை ஷோவில் தமன்னா\nஇலங்கை குண்டுவெடிப்பு: சந்தேகத்திற்குரிய மர்ம நபர் வீடியோ\nஅபிநந்தனுக்கு வீர் சக்ரா விருது வழங்க பரிந்துரை\nகார் டயரில் கடத்திய ரூ.2.3 கோடி பறிமுதல்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578711882.85/wet/CC-MAIN-20190425074144-20190425100144-00037.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ttvelb-365273735.us-east-1.elb.amazonaws.com/Programs/Aavanapadam/2018/06/19224703/1001458/Inaindha-Kaigal-Documentary.vpf", "date_download": "2019-04-25T08:55:45Z", "digest": "sha1:XVXQYZW7UHGQPTHX7QWJ4ZWKDEQ25LDZ", "length": 3469, "nlines": 68, "source_domain": "ttvelb-365273735.us-east-1.elb.amazonaws.com", "title": "இணைந்த கைகள் - 19.06.2018", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nஇணைந்த கைகள் - 19.06.2018\nஇணைந்த கைகள் - 19.06.2018\nஇணைந்த கைகள் - 19.06.2018\nபோடுங்கம்மா ஓட்டு - 23.03.2019\nபோடுங்கம்மா ஓட்டு - 23.03.2019\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578711882.85/wet/CC-MAIN-20190425074144-20190425100144-00038.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/how-to-2/how-block-your-boss-your-whatsapp-009704-pg1.html", "date_download": "2019-04-25T08:17:31Z", "digest": "sha1:DPTYCCPFL7BWQFWCQNRDEBIJPJK4W2Q4", "length": 10230, "nlines": 154, "source_domain": "tamil.gizbot.com", "title": "முன்னாள் காதலை வாட்ஸ்ஆப்பில் இருந்த தூக்க..? - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nமுன்னாள் காதலை வாட்ஸ்ஆப்பில் இருந்த தூக்க..\nவாட்ஸ்ஆப் செயலி மூலம் தகவல்களை மிகவும் வேகமாக பறிமாறி கொள்ள முடியும் இந்த காலத்தில் அதன் மூலம் பிரச்சனைகளும் வேகமாகவே ஏற்படுகின்றன. குறிப்பாக இளைஞர்களுக்கு தான் அதிக பிரச்சனை, வாட்ஸ்ஆப் காதல் குறித்து பல செய்திகளை அனைவரும் படிக்க தான் செய்கின்றோம்..\nநமக்கு இவ்ளோ பெரிய பிரச்சனை இல்லைங்க, என்பவர்களுக்கும் வாட���ஸ்ஆப்பில் அடிக்கடி தொல்லை கொடுக்கும் ஆசாமிகள் நிச்சயம் இருக்க தான் செய்கின்றனர். அவர்களிடம் இருந்து தப்பிப்பது எப்படி என்பதை கீழ் வரும் ஸ்லைடர்களில் பாருங்கள்..\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.\nவாட்ஸ்ஆப் சாட் ஸ்கிரீன் செல்ல வேண்டும்.\nசாட் ஸ்கிரீனின் மெனு ஆப்ஷனில் செட்டிங்ஸ் >> அக்கவுன்டு >> ப்ரைவஸி>> ப்ளாக்டு காண்டாக்ட் செல்ல வேண்டும்.\nஇப்பகுதியில் நீங்கள் ப்ளாக் செய்ய வேண்டிய காண்டாக்ட்களை தேர்வு செய்தால் வேலை முடிந்தது.\nப்ளாக் செய்த காண்டாக்ட்களை அன்ப்ளாக் செய்ய ப்ளாக்டு காண்டாக்ட்ஸ் ஆப்ஷனை அழுத்தி பிடித்து அன்ப்ளாக் என்ற ஆப்ஷனை க்ளிக் செய்ய வேண்டும்.\nகாண்டாக்ட்களை ப்ளாக் செய்த பின் என்னவாகும் என்பதை தொடர்ந்து வரும் ஸ்லைடர்களில் பாருங்கள்.\nஒரு முறை நீங்கள் காண்டாக்ட்களை ப்ளாக் செய்தால் அந்த காண்டாக்டில் இருந்து குறுந்தகவல்கள் உங்களுக்கு வராது.\nநீங்கள் ப்ளாக் செய்த காண்டாக்ட்களுக்கு உங்களது லாஸ்ட் சீன் தகவல்களோ, ஆன்லைன் குறித்த எவ்வித தடையமும் இருக்காது.\nநீங்கள் செய்த ஸ்டேட்டஸ் மாற்றங்கள் நீங்கள் ப்ளாக் செய்த நபருக்கு தெரியாது.\nநீங்கள் மேற்கொண்ட ப்ரோஃபைல் புகைப்பட மாற்றங்களும் நீங்கள் ப்ளாக் செய்த நபருக்கு தெரியாது.\nப்ளாக் செய்த நபரை அன்ப்ளாக் செய்யாத வரை உங்களால் அவருக்கு மீண்டும் அழைப்புகள், குறுந்தகவல்கள் என எதையும் மேற்கொள்ள முடியாது.\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.\nஅசத்தலான ரியல்மி 3 ப்ரோ மற்றும் ரியல்மி சி2 ஸ்மார்ட்போன்கள் அறிமுகம்: விலை எவ்வளவு தெரியுமா\nஇலங்கை குண்டு வெடிப்பு 290 பேர் பலி- 6 தீவிரவாதிகளின் பெயர் சமூக இணையதளத்தில் வெளியீடு.\n எளிய வழியில் கண்டுபிடிப்பது எப்படி\nகிஸ்பாட் செய்திக்கு பதிவு செய்யுங்கள்\nஉலக தொழில்நுட்ப நிகழ்வுகளை இன்பாக்ஸில் பெற்றிடுங்கள்\nஇந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578711882.85/wet/CC-MAIN-20190425074144-20190425100144-00038.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.cinemapettai.com/do-this-if-you-call-for-bed-for-boating/", "date_download": "2019-04-25T08:43:58Z", "digest": "sha1:HKIKFKNNUVLFGFYAINJ26FB3PVH5I5EY", "length": 10797, "nlines": 94, "source_domain": "www.cinemapettai.com", "title": "படவாய்ப்புக்காக படுக்கைக்கு அழைத்தால் இதைச் செய்யுங்கள்... கொதிக்கும் ஹீரோயின் - Cinemapettai", "raw_content": "\nபடவாய்ப்புக்காக படுக்கைக்கு அழைத்தால் இதைச் செய்யுங்கள்… கொதிக்கும் ஹீரோயின்\nபடவாய்ப்புக்காக படுக்கைக்கு அழைத்தால் இதைச் செய்யுங்கள்… கொதிக்கும் ஹீரோயின்\nசினிமா உலகில் சமீபகாலமாக அதிகம் உச்சரிக்கப்படும் வார்த்தை கேஸ்டின் கூச் (Casting COuch). வாய்ப்புத் தேடி வருபவர்களைத் தங்கள் சொந்த உபயோகத்துக்காகப் பயன்படுத்தும் நிகழ்வினை இந்த சொல் குறிக்கும். பாலிவுட், கோலிவுட் மட்டுமல்லாமல் உலக அளவில் ஹாலிவுட்டிலும் இந்த சொல் பரவலாகப் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இது குறித்த ஆரோக்கியமான விவாதங்கள் அவசியம் என்றும், விழிப்புணர்வு ஏற்படுத்தினால் மட்டுமே இதைத் தடுக்க முடியும் என்றும் குரல்கள் எழத் தொடங்கியிருக்கின்றன.\nஇந்தநிலையில், பட வாய்ப்புக்காக படுக்கைக்கு அழைப்பவர்கள் குறித்து தைரியமாக போலீஸில் புகார் செய்யுங்கள் என்று பாலிவுட்டின் முன்னணி நடிகை ஆலியா பட் அறிவுறுத்தியிருக்கிறார். பேட்டி ஒன்றில் இதுகுறித்து பேசிய அவர், `இதுபோன்ற சம்பவங்கள் நடப்பது வேதனையளிக்கிறது. ஆனால், நடக்கவில்லை என்று நாம் மறுக்க முடியாது. ஒவ்வொருவரும், பல போராட்டங்களைக் கடந்தே சினிமாத் துறையில் கால் பதிக்கின்றனர். போராட்டங்கள் ஒவ்வொருவருக்கும் மாறுபடுகின்றன. அதுபோன்ற கடினமான சூழலைச் சிலர் தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்தி விடுகின்றனர்.\nஅதுபோன்ற சூழல்களை எதிர்கொள்பவர்கள், தங்களை முழுமையாக நம்ப வேண்டும். அந்த மோசமான சூழல்கள் கண்டு தளர்ச்சியடையாமல், அதுகுறித்து தங்கள் பெற்றோர்களுக்குத் தெரியப்படுத்தி, தைரியமாக போலீசில் புகார் கொடுக்க வேண்டும். அப்போதுதான் இதுபோன்ற சம்பவங்களுக்கு முடிவு கட்ட முடியும்’ என்று ஆவேசமாகக் கருத்துத் தெரிவித்துள்ளார்.\nமேலும், அதுபோன்ற சூழலைத்தான் எதிர்க்கொண்டதில்லை என்றும் அவர் அந்த பேட்டியில் குறிப்பிட்டுள்ளார். ஆலியா பட் நடிப்பில் சமீபத்தில் வெளியான ராஸி படம் விமர்சன ரீதியாகவும், வசூல்ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. இதனால், மகிழ்ச்சியடைந்துள்ள ஆலியா,ஜோயா அக்தர் இயக்கும் கல்லி பாய் படத்தில் ரன்வீர் சிங்குக்கு ஜோடியாக நடித்து வருகிறார். மேலும், கலங்க் என்ற பெயரில் தயாராகி வரும் படத்திலும் அவர் நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.\nRelated Topics:��ினிமா கிசுகிசு, தமிழ் செய்திகள்\nஉள்ளாடை இல்லாமல் டவலுடன் மசாஜ் பார்லரில் படுத்து கிடக்கும் யாஷிகா.\nவளைந்து நெளிந்து பிரஜன் மனைவி சாண்ட்ரா நடத்திய கவர்ச்சி போட்டோ சூட்.\nபிங்க் கலர் டூ பீஸில் நீச்சல் குளத்தில் பூனம் பஜ்வா. புகைப்படத்தை பார்த்து கிளீன் போல்ட் ஆனா ரசிகர்கள்\nஅட நாட்டுபுற பாடல் பாடும் ராஜலக்ஷ்மியா இப்படி மார்டன் உடையில்.\nபிக் பாஸ் 3 அனைத்து வேலையும் முடிந்தது.. யார் தொகுப்பாளர் தெரியுமா\nசெம்பருத்தி சீரியலில் புடவையில் நடிக்கும் பார்வதியா இது. இந்த உடையிலேயும் சும்மா சொக்க வைக்கிறீங்களே\nவிஜய் டிவி பிரபலங்களுக்கு நடந்த சோதனை.. DDக்கு சேர்த்து வைத்த ஆப்பு.. என்ன கொடும சார் இது\nஎன்ன ரம்யா மேடம் முகத்தை காட்ட சொன்ன முதுகை காட்டுறீங்க. இதுக்கு பேரு ஜாக்கெட்டா. புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் கிண்டல்\nஎன்னோட லுக் செம்ம கியூட் என கூறி அமலா பால் பதிவிட்ட புகைப்படம்.\nஐஸ்வர்யா மேடம் என்னாச்சி உங்களுக்கு ஏன் இப்படி மேல் சட்டையை திறந்து விட்டு புகைப்படத்திற்கு போஸ் கொடுக்கிறிங்க.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578711882.85/wet/CC-MAIN-20190425074144-20190425100144-00038.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/110144", "date_download": "2019-04-25T08:05:47Z", "digest": "sha1:4KERZCZNRFCWZ7P63JAOMWZACEAY7VVM", "length": 45274, "nlines": 113, "source_domain": "www.jeyamohan.in", "title": "நவீன நாவல் -எதிர்வினை, சுனீல் கிருஷ்ணன்", "raw_content": "\n« ‘வெண்முரசு’ – நூல் பதினெட்டு – ‘செந்நா வேங்கை’ – 14\nஇயல் விருது விழா- செய்தி »\nநவீன நாவல் -எதிர்வினை, சுனீல் கிருஷ்ணன்\nஎழுத்தாளர் விஷால் ராஜா விரிவாக நாவல் உருவாகி உருமாறி வரும் பின்புலத்தை நவீனத்துவ பின் நவீனத்துவ புரிதல்களின் அடிப்படையில், ஏற்கனவே இங்கு நிலவிவரும் உரையாடலின் தொடர்ச்சியாக கருத்துக்களை தொகுத்து அளித்துள்ளார். அவருடைய கட்டுரையில் இருந்து சில மேலதிக புள்ளிகளையும், மாற்று பார்வைகளையும் முன்வைக்க முயல்கிறேன்.\n2013 ஆம் ஆண்டு ஜெயமோகன் திருவண்ணாமலை வந்திருந்த போது எல்லோரும் கிரிவலம் சென்றோம். அப்போது அவரிடம் ந. பிச்ச்சமூர்த்தி எழுத்து இதழுக்கு அளித்த நேர்காணலில் “சொல்லை மந்திரம் என்பார்கள் சொல்லைக் கொண்டே சொல்லற்ற நிலையைக் காட்ட முயல்வது தான் இலக்கியம். அங்கே ஆன்மீக சிகரமும் உலகியல் சிகரமும் இணைகின்றன.” என்கிறார். மேலும் சொல்லின்மையே தன் இலக்கு என்றேனும் அது வாய்க்கும் என்றால�� எழுதுவதை விட்டுவிடுவேன் என்பதாக சொல்லியிருந்தார். சொல்லின்மையை அடைவதற்கு எகிறி குதிக்கும் உந்து பலகையாக சொல்லிருக்கிறது. ஆன்மீகவாதியும் இலக்கியவாதியும் தங்களுள் ஒரு வெறுமையை உணர்கிறார்கள். இலக்கியவாதி அந்த வெறுமையை சொற்களை இட்டு நிரப்புகிறான். ஆன்மீகவாதி சாதகங்கள் வழியாக முன்னேறி செல்கிறான். இலக்கியவாதிக்கு விடை முக்கியமில்லை. கேள்வியை கொண்டு தன் படைப்பூக்கத்தை தக்கவைத்து கொள்ளவேண்டும் என்பது மட்டுமே நோக்கம். சொற்களை கைவிட அவன் விழைவதில்லை. அவ்வகையில் தேர்ந்த இலக்கியவாதி ஆன்மீகவாதியாக முடியாது என்று என் புரிதலை ஜெயமோகனிடம் கூறினேன். நடந்து கொண்டிருந்தவர் நின்றார். ஏற இறங்க பார்த்தார். “ஒரு மரம் இருக்கிறது. அதில் பூ பூக்கிறது. அந்த மரம் இத்தனை சதுரடி வெறுமையை நிரப்புகிறது என்றா சொல்வீர்கள் அந்த பூ இத்தனை கொள்ளளவை ஆக்கிரமிக்கிறது என்றா சொல்வீர்கள் அந்த பூ இத்தனை கொள்ளளவை ஆக்கிரமிக்கிறது என்றா சொல்வீர்கள் பூ தன்னியல்பில், எந்த நோக்கமும் இன்றி மலரலாம். படைப்பும் அப்படியே. நிறைவும் நிறைவின்மையும் நவீனத்துவ சொல்லாடல். அது நீங்கள் அறியாமல் உங்களை வந்து சேர்ந்திருக்கிறது” என்றார். அந்த இருட் பாதையில் நாங்கள் சென்ற நீண்ட நடையும் காட்சிகளாகவும் சொற்களாகவும் இன்னும் என்னுள் இனிய நினைவாக அப்படியே உள்ளன.\nவிஷால் ராஜாவின் கட்டுரையை வாசித்தவுடன் எனக்கு இந்த நிகழ்வு இயல்பாக மனதில் எழுந்தது பூ தன்னியல்பில் மலர்வது என்பது பின்நவீனத்துவ சிந்தனையா இல்லை. நம் மரபில் உள்ள உருவகங்களில் ஒன்று. மரபிற்கும், நவீனத்துவத்திற்கும்,பின் நவீனத்துவத்திற்கும் உள்ள உறவை விஷாலின் கருத்துக்களைக்கொண்டு மேலதிகமாக பரிசீலிக்கலாம் எனத் தோன்றியது. மரபின் மீது நவீனத்துவம் எப்போதும் ஐயம் கொள்கிறது. ஏறத்தாழ பலவீனமான சர்வாதிகாரியைபோல், அதை புறக்கணித்து அடக்குவதன் வழியாக தனது அச்சத்தை கடக்க முயல்கிறது. யதார்த்தவாதம் மரபை பரிசீலனை செய்யாமல் கதைபோக்கில் பயன்படுத்தி வந்தது. நவீனத்துவம் ஏறத்தாழ யதார்த்தவாதத்தின் பார்வைகளை கொண்டிருந்தாலும் மரபை பிரக்ஞை பூர்வமாக எதிர்த்தது. மரபிற்கு எதிரான கலகமே நவீனத்துவம் என சொல்லலாம். வூடூ பொம்மைக்கு அஞ்சுவது போல் மரபின் ஆதிக்கத்தை அஞ்சி நவீனத்த��வம் விலகி நிற்கிறது.\n“எதிரிக்கெதிரி நண்பன் என்று சொல்வதுபோலத் தொடர்ந்து அல்லது முரண்பட்டுவரும் மரபின் ஒன்றிரண்டு கூறுகளோடு தன்னை இணைத்துக்கொள்ளவும் செய்கிறது.” என்று கோவை ஞானி பின் நவீனத்துவத்திற்கும் மரபிற்கும் உண்டான உறவைப் பற்றி அவருடைய தமிழில் நவீனத்துவம் மற்றும் பின் நவீனத்துவம் கட்டுரையில் சொல்கிறார். பின் நவீனத்துவம் மரபை தன்னுடைய களி தோழனாக,குழந்தைக்குரிய குறுகுறுப்புடன் கையாள்கிறது. தயக்கமின்றி அரவணைத்து கொள்கிறது. பொம்மையின் தலையையும் காலையையும் உடலையும் பிய்த்து இடம் மாற்றி விளையாடுகிறது. சில நேரங்களில் அதை கிழித்து உள் பொதிந்த பஞ்சை எடுத்து பார்த்து மீண்டும் தைக்கிறது. இதன் பொருள் மரபை நவீனத்துவம் அணுகவே இல்லை என்பதல்ல. ஆனால் மரபையும் கூட தன் பார்வைக்கு உகந்த மாதிரி வெட்டி எடுத்துகொண்டது. வியாச பாரதம் எனும் மரபான ஆக்கத்தை யதார்த்த நாவலாக கொம்மை,நவீனத்துவ பிரதியாக எம்.டிவி மற்றும் பைரப்பா அணுகிய விதத்திற்கும் ஜெயமோகனும் எஸ்.ராமகிருஷ்ணனும் அணுகிய விதத்திற்கும் உள்ள வேறுபாடை ஒரு உதாரணமாக சொல்லலாம்.\nநவீனத்துவ பின் நவீனத்துவ பகுப்புக்களைப் பற்றி விஷால்ராஜா கூர்மையான கருத்துக்களை முன்வைத்தார். இப்போது யோசிக்கையில் நவீனத்துவத்துடன் அடையாளபடுத்தப்படும் “இருத்தலியல்”கேள்விகள் நவீன மனிதனுக்கு மட்டும் உரியதா என்றொரு கேள்வியை எழுப்பி பார்க்கிறேன். இருத்தலியல் எனும் தத்துவம் வகுக்கப்பட்ட பின்னர் பின்னோக்கி தேடுவது என்பது ராமாயணத்தில் அணு ஆயுதங்களை கண்டுபிடிக்கும் முயற்சியாக தோன்றலாம், எனினும் இருத்தலியலின் சாயை கொண்ட கேள்விகள் மானுட குலத்தை தொன்றுதொட்டு துரத்தி வருகிறது. அவ்வகையில் மகாபாரதத்து அர்ஜுனனையும், கவுதம புத்தரையும் நாம் இருத்தலியல் கேள்விகள் கொண்ட மனிதர்களாக கருத முடியுமோ என்றொரு யோசனை எழுகிறது.\n“ஆணை துரப்ப அரவு உறை ஆழ்குழி\nநாநவிர் பற்றுபு நாளும் ஒருவன் ஓர்\nதேனின் அழிதுளி நக்கும் திறத்தது\nமானுடன் இன்பம் மதித்தனை கொள்நீ”\nஎன்று ஒரு சூளாமணிப் பாடலை பற்றி நாஞ்சில் நாடன் எழுதியுள்ளார். ‘யானை துரத்துகிறது ஒருவனை. பாழுங்கிணற்றில் இறங்கித் தப்ப முயல்கிறான். கீழே பாம்புகள் படமெடுத்து ஆடுகின்றன. புற்கற்றைகளைப் பற்றி, பாழ்குழ���யில் விழாமல் தொங்குகிறான். ஒன்று யானையிடம் மிதிபட்டு சாகலாம். அன்றேல் அரவம் கொத்தி இறக்கலாம். எது நல்ல சாய்ஸ் இந்நிலையில் பாழ்க்குழியின் பக்கத்தில் நிற்கும் மரத்தில் தொங்கும் தேன் கூட்டில் இருந்து கொட்டும் தேன் துளியை நக்க முயல்வது போல் வாழ்க்கை.’\nஇந்த பாடல் வரிகளை வாசித்தவுடன் இயல்பாக என் மனம் பைரப்பாவின் ‘ஒரு குடும்பம் சிதைகிறது’ நாவலில் வரும் சென்னிகராயனுடன் தொடர்புபடுத்திக் கொண்டது. கொள்ளைநோயால் ஊர் காலியாகிக் கொண்டிருக்கும். வீட்டு பெண்கள் துன்புற்று அவதியுறுவார்கள் ஆனால் சென்னிகராயன் ஓட்டல் சாப்பாடிற்கு ஏங்கித் தவித்து கொண்டிருப்பான். பைரப்பா இந்திய நவீனத்துவ இலக்கியத்தின் முகம். .\nஒவ்வொரு காலகட்டத்திலும் அறிதலின் பாய்ச்சல் நிகழும்போது அறிதல் வேட்கைக்கொண்ட மனிதன் பெரும் உவகை கொள்கிறான். சின்னச்சின்ன முடிச்சுக்களால் ஆன நீளமான கயிறில் மனிதன் பிணைக்கப் பட்டிருக்கிறான். (இதுவே கூட நவீனத்துவ உருவகம் தான்) அவன் கழுத்து கயிறின் ஒரு சுருக்கு அவிழ்ந்தவுடன்,துள்ளிக்குதிக்கும் கன்றைப் போல் ஓடுகிறான், ஓடி சற்றே நீண்டிருக்கும் கயிற்றின் எல்லையை உணர்கிறான். அந்தந்த காலகட்டத்தின் அறிதலின் எல்லையை முட்டித் திரும்பி வாழ்வின் நோக்கத்தை, அர்த்தத்தை அர்த்தமின்மையை பற்றி கேள்விகளை எழுப்பிகொள்கிறான். இது மீண்டும் மீண்டும் நிகழ்வதோ எனத் தோன்றுகிறது. ஆனால் இதற்கான எதிர்வினை, அல்லது அடுத்த கட்டம் வெவ்வேறு வகையாக உள்ளன. அப்போது அவன் வெட்டவெளியில் நிற்கிறான் அல்லது ஏற்கனவே இருக்கும் பற்றுகோலை இறுகப் பற்றுகிறான் அல்லது புதிய பற்றுகோலை உருவாக்குகிறான். நவீனத்துவத்தில் அவன் கரிப்பும் சிரிப்புமாக எதிர்கொள்கிறான். ‘மத்துறு தயிர்’ தானே ‘பாரதியின் விசையறு பந்து’. ‘யாக்கை நிலையாமை’ நாம் எப்போதும் பேசிய படிதானே இருக்கிறோம். .\n“ஒரு கதையை உண்மைக்கதை என்று சுட்டுவது கலைக்கும், உண்மைக்கும் என இரண்டிற்குமே நிகழும் அவமானம்” என்கிறார் விளாதிமிர் நபகோவ். யதார்த்தவாத கதைகளுக்கும் இது பொருந்தும். கதைகள் ‘முழு உண்மைகளுக்கான’ களம் அல்ல. கதைகளில் உள்ள உண்மையில் ஒரு தேர்வும் வரிசையும் உள்ளது. ஆர்வல் ‘கலை என்பதே தேர்வுதான்’ என்கிறார். ஆகவே யதார்த்தவாத புனைவுகள் முன்வைப்பதை போ��் புனைவை அளவிட புற உண்மையின் உதவியை நாட வேண்டியதில்லை, புனைவுண்மை தான் கணக்கில் கொள்ளப்பட வேண்டும்.\nநவீனத்துவத்தின் இரு முக்கிய கூறுகள் என விமர்சனபூர்வ அங்கதம் மற்றும் ஆராயும் நோக்கு ஆகியவற்றை குறிப்பிடலாம். விர்ஜினீயா வுல்ப் “கருணையை காட்டிலும் அங்கதத்தை தேர்வதைற்கும், தனி மனிதர்களை புரிந்து கொள்வதை காட்டிலும் அவர்களை ஆராய்வதற்கும் ஆங்கில நாவல்கள் எப்படியோ பழக்கப்பட்டுள்ளன” என்று எழுதுகிறார். “யதார்த்த இலக்கியம் என்பது ஆரம்பத்திலிருந்தே “பாதிக்கப்பட்டவனின்’ இலக்கியமாக இருந்திருக்கிறது. சாமானியர்களின் புற உலகை எதிர் கொள்கிறார்கள், அதனால் வெல்லப்படுகிறார்கள்” என்று எழுதும் சால் பெல்லோ, நினைவேக்க அஞ்சலி (elegy) மற்றும் அங்கதத்தைத் தவிர வேறு எதையும் எங்களால் அப்போது எழுத முடியவில்லை என சொல்கிறார்.\nமைக்கேல் மிட் அவருடைய ‘நாவல் ஒரு சுய சரிதை நூலில்’ இதற்கான காரணத்தை சொல்கிறார். “தேம்ஸ் நதியில் வேறுவழியின்றி சாக்கடை நீர் ஓடுவதை பார்க்கும்போது நவீன நாகரீகம் அவர்களுடைய கலை மனதின் மீது எல்லா தளங்களிலும் வன்முறை செலுத்தியதை உணர முடிகிறது.” தமிழில் நவீனத்துவத்தின் வெளிப்பாட்டு முறைகளான முரண்நகை மற்றும் அங்கதத்தை வெளிபடுத்திய மிகச் சிறந்த எழுத்துக்கள் என்று புதுமைபித்தன், சுந்தர ராமசாமி, அசோகமித்திரன், ஆதவன், திலீப்குமார், கோபி கிருஷ்ணா போன்றவர்களுடையதை குறிப்பிடலாம். அசோகமித்திரன் அவருடைய நேர்காணலில் “எளிய மனிதர்களின் நினைவுகளை போற்றுவதற்காக நான் கதைகளை எழுதுவதுண்டு என்கிறார்”. தேம்ஸ் சீரழிவு எப்படியோ தாமிரபரணியின் நினைவுகளும் நெல்லை எழுத்தாளர்களுக்கு அப்படியே. காலத்திற்கு எதிராக வெளிர்ந்து கொண்டிருக்கும் நினைவுகளால் ஓர் காலாதீத நினைவுச்சின்னத்தை எழுத்தாளன் எழுப்ப முற்படுகிறான்.\nஆயுர்வேதத்தில் ஆறு பருவங்களை ஒரு நாளுடைய பகுப்பாக பார்க்கும் பார்வை உண்டு. கீதை உரையில் நால்யுகங்களை பற்றி ஜெயமோகன் குறிப்பிடுகையில் அவை quantitativeஅளவுகள் அல்ல qualitative என்று குறிப்பிடுகிறார். அதாவது இயல்பு சார்ந்த வரையறை. அப்படியென்றால் ஒரே சமயத்தில் வெவ்வேறு இயல்புகள் கொண்ட நான்கு யுகங்களும் வெவ்வேறு பிரதேசத்தில் உயிர்த்திருக்க முடியும். அல்லது ஒரே மனிதனுடைய வாழ்விலும் கூட இந்த நான்கு யுகங்கள் இருக்க முடியும் என்றெல்லாம் அதை நான் நீட்டித்துக் கொண்டேன். ‘இலக்கிய வரலாற்றில்’ இவை ஒவ்வொன்றும் உருவானதற்கு சமூக வரலாற்று காரணிகள் இருக்கலாம் என்பதை மறுப்பதற்கில்லை. வெவ்வேறு காலகட்டங்களில் சுயம் சார்ந்த புரிதலும், சமூகத்துடன், வரலாற்றுடன் கொள்ளும் உறவும் மாறி வருகிறது என்றாலும் ஒரு புதிய சிந்தனை போக்கு முன்னதை முற்றிலுமாக காலாவதியாக்குவதில்லை. நான் மரபு,யதார்த்தவாத, நவீனத்துவ,பின்நவீனத்துவ பகுப்பிற்கும் இந்த இயல்பு சார்ந்த அளவையை போட்டு பார்க்கிறேன். இவை ஒரே சமயத்தில் ஒரே மொழியில் ஒரே எழுத்தாளரிடம் கூட இயைந்து வெளிப்பட முடியும் (அனல் காற்று, ஏழாம் உலகம் எழுதிய ஜெயமோகன் தான் விஷ்ணுபுரத்தையும் வெண்முரசையும் எழுதினார்). நவீனத்துவம் முடிந்துவிட்டது,பின்நவீனத்துவம் எழுந்துவிட்டது, பின் நவீனத்துவம் முடிந்துவிட்டது என்றெல்லாம் புற அளவைகளை கொண்டு நாம் திட்டவட்டமாக காலவரையறை செய்தாலும், இந்த அனைத்து போக்குகளும் ஒரு மொழியில் அதற்கான தேவை இருக்கும்வரை நீடிக்கவே செய்யும். மரபின் மைந்தன் முத்தையாவும்,பூமணியும், யூமா வாசுகியும்,ஜெயமோகனும் அவரவருக்கே உரித்தான அழகுடன், வீச்சுடன்,ஆழத்துடன் ஒரே மொழியில் இயங்க முடிகிறது. மரபு –யதார்த்தவாதம் – நவீனத்துவம் – பின் நவீனத்துவம் எனும் வரிசையில் ஒன்றைக் காட்டிலும் மற்றொன்று மேலானது என்பதை விட ஒன்றின் எல்லை மற்றும் போதாமைகளில் இருந்து மற்றொன்று கிளைத்தது என்றும் ஒன்று பிறிதொன்றின் நீட்சி என்றும் முழுமை பார்வையை நோக்கி செல்ல முற்படலாம்.\nகவிஞர் இசையின் கவிதையைப் பற்றி விஷால் playfull depthlessness எனும் பின்நவீனத்துவத்திற்கு உதாரணமாக சொல்வது எனக்கு ஏற்புடையது அல்ல. அவரிடம் விளையாட்டு உள்ளது ஆனால் ஆழமின்மை இல்லை என்றே எண்ணுகிறேன். இன்னும் சொல்வதானால் அவருடைய கவிதை விளையாட்டை ஒரு பாவனையாக சூடிக் கொண்ட ஆழமான அற கேள்விகளை எழுப்புபவை என்பது என் எண்ணம். நாவலைப் பொறுத்தவரை விஷாலின் பார்வை எனக்கு ஏற்புடையதே. நவீனத்துவத்தை விமர்சித்து எழுந்த பேரலையே பின் நவீனத்துவம். “தனது சொந்த கூண்டை நேசிக்க பழகிய பறவையின் பாடல் தான் முரண் நகை” என நவீனத்துவத்தின் ஆதார இயல்பை கேலி செய்கிறார் டேவிட் ஃபாஸ்டர் வாலஸ். நவீனத்துவத்த���ன் இறுக்கத்திலிருந்து படைப்பையும் படைப்பாற்றலையும் பின் நவீனத்துவம் விடுவித்தது.\n“நவீனத்துவம் மறுக்கப்பட்டு தோன்றுகிறது பின் நவீனத்துவம் அல்லது நவீனத்துவத்திற்குள் தொடர் இயக்கம் பின் நவீனத்துவம் என்ற இருவேறு கருத்துக்கள் நிலவுகின்றன” என்று இரு போக்குகள் நிலவுவதை சுட்டிக்காட்டுகிறார் கோவை ஞானி. நவீனத்துவத்தின் வருகை யாதார்தவாதத்தை நெகிழ செய்திருக்கிறது. நம்மை மேலும் மனிதர்களோடு நெருக்கமாக்குகிறது. யதார்த்தவாதம் இதை பயன்படுத்திக்கொண்டு முன்நகர முடியும் என்கிறார். பின் நவீனத்துவம் நவீனத்துவத்தின் மீது விமர்சனப் பூர்வமாக நிராகரித்தாலும், கொஞ்ச காலத்திற்கு அதன் கேள்விகளுக்கு செவி சாய்க்காத பாவனைகளை பூண்டிருந்தாலும் இன்று மேலும் தீவிரமாக, மேலும் பல குரலில் அக்கேள்விகளை நோக்கி திரும்பி இருக்கிறது. இதற்கு தமிழில் மிகச் சிறந்த உதாரணம் விஷ்ணுபுரமும் வெண்முரசும் என சொல்லலாம்.\nஆக ஒவ்வொரு அலையும் இலக்கிய பரப்பை நிரந்தரமாக சில வகைகளில் மாற்றியமைக்க முயல்கிறது. பின் நவீனத்துவம் நவீனத்துவத்தையோ யதார்த்தவதத்தையோ அழிக்கவும் இல்லை அதை முழுவதுமாக பெயர்த்து தான் வந்து அமரவும் இல்லை. மாறாக அதன் வருகை நவீனத்துவத்திற்கும், யதார்த்தவாதத்திற்கும் பெரும் சவாலை எழுப்பியுள்ளது. அசலான, காத்திரமான படைப்புகளை உருவாக்க முடியுமா என்பதே அந்த சவால். ஆக இன்றைய நாவல்களும் வருங்கால நாவல்களும் நவீனத்துவ பின் நவீனத்துவ பட்டிகளுக்கு அப்பால் இயங்க கூடும். தேர்ந்த படைப்பாளிகள், படைப்புகள் எப்போதுமே இப்பட்டிகளை பொருட்படுத்துவதில்லை. யதார்த்தவாத நாவல் பின் நவீனத்துவத்தின் சிதறுண்ட, மையமற்ற வடிவத்தை ஏற்கிறது. ஸ்வெட்லான அலேக்சிவிச்சின் ‘second hand time’ ஏறத்தாழ நேர்காணல்களின் தொகை. நழுவி செல்லும் காலத்தைப் பற்றிய பார்வையை கொண்டது. ஆனால் சன்னமான இணைப்பு சங்கிலி வழியாக, மையமற்ற போக்கை அடைகிறது. தேர்வும் வைப்புமுறையும் அதை நாவலாக்குகிறது. நவீனத்துவ எழுத்தாளர் என்று அடையாளபடுத்தப்படும் அசோகமித்திரன் அவருடைய நாவல்களான கரைந்த நிழல்களில் பின் நவீனத்துவ கூறாக சொல்லப்படும் மையமற்றத்தன்மை மற்றும் பலகுரல் தன்மையை அடைந்திருக்கிறார் என சுட்டிக் காட்டுகிறார் கோவை ஞானி. யூமா வாசுகியின் ‘ரத்��� உறவுகள்’ அடிப்படையில் நவீனத்துவ நாவலாக இருந்தாலும் அதில் வரும் சிறுவனின் கனவு சார்ந்த பகுதிகள் அதன் எல்லையை உடைத்து புதிய நிலைக்கு கொண்டு செல்கிறது. நவீனத்துவத்தின் அமைப்புகள் மீதான நம்பிக்கையின்மை மேலும் வலுவடைந்து பின் நவீனத்துவத்தில் உருகொள்கிறது. இன்றைய காலகட்டத்தில் உருவாகும் சிறந்த நவீனத்துவ மற்றும் யதார்த்தவாத பிரதிகள் பின் நவீனத்துவத்தின் மீதும் தாக்கம் செலுத்துகிறது. சாரமற்ற சொல் விளையாட்டாக பின் நவீனத்துவம் எஞ்சிவிடாமல் இருப்பதற்கு அது தன்னை தகவமைத்து கொள்ள வேண்டிய அழுத்தத்தை அளிக்கிறது. பின் நவீனத்துவ நாவல் வாழ்க்கையின் பொருளை, பொருளின்மையை, அபத்தத்தை, அதன் சிக்கல்களை பேசுவதை தவிர்க்க முடியாது. ராபர்டோ போலனோவின் 2666, ஜெயமோகனின் வெண்முரசு ஆகியவை இதற்கு உதாரணம்.\nவருங்கால நாவல்கள் உண்மையின் பன்முகங்களை ஒரே நேரம் உணர்சிகரமாகவோ அல்லது விலகளுடனோ பரீசிலிக்கலாம். மாற்று வரலாற்றுகளை உருவகிக்கும் ஊகப் புனைவுகள் அயல் இலக்கியங்களில் செல்வாக்குடன் திகழ்கின்றன. வருங்கால நாவல்களில் சமூக ஊடக பயன்பாட்டின் தாக்கம் திட்டவட்டமாக புலப்படும். சன்னமான இணைப்பு கொண்ட வாழ்க்கை துண்டுகள் சேர்ந்து நாவல் வடிவம் கொள்ளலாம். சமூக ஊடகத்தின் வருகை சுயம் பற்றிய குழப்பத்தை மேலும் கூர்மையாக்குகிறது. ஊடக சுயத்திற்கும் அதற்கு வெளியே உள்ள சுயத்திற்குமான விரிசல் புலப்படுகிறது. எது தன் அசல் சுயம் என்றொரு குழப்பம் மேலிடுகிறது. ஊடக ஆவண நாவல்கள் தற்காலத்தில் செல்வாக்குடன் இயங்குவதை கவனிக்க முடிகிறது. பல போக்குகள் கொண்ட ஆரோக்கியமான படைபூக்க சூழலே நிலவும் என்று எதிர்பார்க்கிறேன்.\nகோவை ஞானி அவருடைய கட்டுரையில் “பவுத்தனும், சங்கரனும் இன்றைய புதிய சூழலில் பின் நவீனத்துவ போக்கை புரிந்து கொள்ளமுடியும். பொருளையும் அதிகாரத்தையும் மதிக்காதவர்கள் உயர்வகை உயிரிகளுடன் கலந்டஹ்து கரைந்தது பிரபஞ்சம் என்பதை ஆழ உணர்ந்தவர்கள் பின் நவீனத்துவத்தோடு முரண்பட முடியாது. யதார்த்தவாதம் தான் இந்தப் பின் நவீனத்துவ வீச்சுக்கான களம். என்பதையும் புரிந்துகொள்வார்கள். வரலாற்றை விட்டு நாம் எங்கே தப்பிச்செல்ல முடியும் நிலத்தையும் நீரையும் நம்மால் எப்படி ஒதுக்க முடியும் நிலத்தையும் நீரையும் நம்ம���ல் எப்படி ஒதுக்க முடியும் நேயம் இல்லாமல் எப்படி வாழ முடியும் நேயம் இல்லாமல் எப்படி வாழ முடியும்” என்று சாராம்சபடுத்தி எழுதுகிறார்.\nநவீனத்துவ பின் நவீனத்துவ பகுப்புகளுக்கு அப்பால் மனிதனின் ஆதார கேள்விகளை விவாதிக்கும் களமாக நாவல் எப்போதும் நீடித்திருக்கும்.\nஆனை துரப்ப அரவு உறை ஆழ்குழி- நாஞ்சில் நாடன்\nதமிழில் நவீனத்துவமும் பின் நவீனத்துவமும் – கோவை ஞானி\nநவீன நாவல் -சிவமணியன் எதிர்வினை\nநவீனநாவல்- கடலூர் சீனு எதிர்வினை\nசுனில் கிருஷ்ணனுக்கு யுவபுரஸ்கார் விருது\nசுஜாதா விருது கடிதங்கள் 1\nபாரதி விவாதம் 4 - தாகூர்\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் நீர்க்கோலம் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578711882.85/wet/CC-MAIN-20190425074144-20190425100144-00038.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://archive.manthri.lk/ta/politicians/lakshman-kiriella", "date_download": "2019-04-25T08:47:31Z", "digest": "sha1:W3TE7AXPON226IQK662WNSZ3M62HFF2U", "length": 11982, "nlines": 242, "source_domain": "archive.manthri.lk", "title": "லக்‌ஷ்மன் கிரியல்ல – Manthri.lk", "raw_content": "\nHome / அரசியல்வாதிகள் / லக்‌ஷ்மன் கிரியல்ல\nதலைப்பு வகை மூலம் ஒட்டுமொத்த பங்கேற்பு\nதலைப்பு மேல் 3 மிகவும் சுறுசுறுப்பாக பங்கேற்றல்\nநன்று - புள்ளிகள் அதிகமாக 70\nசராசரி - புள்ளிகள் 30 - 69\nகுறைவு - புள்ளிகள் குறைவாக 30\nவர்த்தகம் மற்றும் கைத்தொழில் (31.85)\nதேசிய மரபுரி​மைகள் மற்றும் கலாசாரம் (15.77)\nஉள்ளூர் அரசு மற்றும் மாகாணசபை (19.57)\nதோட்ட தொழில் துரை\t(10.69)\nபெட்ரோலியம்,சக்தி மற்றும் வழு (5.6)\nசிறுவர்கள் /மகளிர் /முதியோர் உரிமைகள் (0.0)\nதபால் சேவைகள் மற்றும் தொலைத் தொடர்பு சேவைகள் (0.0)\nவிஞ்ஞானம், தொழில்நுட்பம் மற்றும் ஆராய்ச்சி (0.0)\nநீர்வளங்கள் மற்றும் வடிகாலமைப்பு\t(0.0)\nகட்டுமானம் மற்றும் வீடமைப்பு (0.0)\nதுரைமுகம் மற்றும் விமான போக்குவரத்து (0.0)\nபாராளுமன்ற அறிக்கை குறியீடு / திகதி\nUndergraduate: இலங்கை சட்ட கல்லூரி\nஉங்களுக்குப்பிடித்த அரசியல்வாதிகளை ஒப்பிட்டுப்பார்க்க தெரிவு செய்க\nSimilar to லக்‌ஷ்மன் கிரியல்ல\nmanthri.lk தொடர்பில் இருக்கவும் எப்போதும் தெரிவிக்கப்படும்.\nஇலங்கையின் முன்னோடியான பாராளுமன்ற கண்காணிப்பு இணையத்தளம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578711882.85/wet/CC-MAIN-20190425074144-20190425100144-00039.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "http://www.lankaone.com/index.php?type=post&post_id=717", "date_download": "2019-04-25T08:21:22Z", "digest": "sha1:ADP4I7UQUOBNY47N7AOWW2NIO42XB44U", "length": 11144, "nlines": 116, "source_domain": "www.lankaone.com", "title": "உண்ணா விரதத்தைக் கைவிட்", "raw_content": "\nஉண்ணா விரதத்தைக் கைவிட்டார் விமல் வீரவன்ச\nசிறைச்சாலையில் உணவு தவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வந்த பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச போராட்டத்தைக் கைவிட்டுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் ஜயன்த சமரவீர கூறினார்.\nஅவருடைய உண்ணாவிரதத்தை கைவிடுமாறு பௌத்த மதகுருமார் கேட்டுக் கொண்டதற்கிணங்க பால் அருந்தி உண்ணாவிரதத்தை முடித்துக் கொண்டடுள்ளார்.\nபணமோசடி குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச சிறைச்சாலையில் உணவு தவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வந்தார்.\nசோதனை நடவடிக்கைகள் குறித்து அச்சமடைய...\nநாட்டின் பல பகுதிகளில் மேற்கொள்ளபட்டுவரும் சோதனை நடவடிக்கைகள் குறித்து......Read More\nயாழில் பாரிய தேடுதல் நடவடிக்க�� – பாதுகாப்பு...\nயாழ். இணுவில் கந்தசுவாமி ஆலயத்திற்கு அருகில் வெடிபொருட்கள் இருக்கலாம்......Read More\nசென்னை அணியில் பிடித்த வீரர் தல தான் –...\nசென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் மகேந்திர சிங் டோனி தான் பிடித்த வீரர் என......Read More\nபா.ஜ.கவும் ,பா.ம.கவும் இணைந்து மரபுகளையும்...\nபா.ஜ.கவும், பா.ம.கவும் இணைந்து மரபுகளை மீறி ஜனநாயகத்தை சிதைத்துள்ளன என......Read More\nதற்கொலை படை தாக்குதலால் நேர்ந்த சோகம்\nசிறார் வைத்தியசாலை துவங்குவதற்கு பணம் கொடுத்து உதவுவதற்காக......Read More\n32 எம்.பி. செல்ஃபி கேமரா கொண்ட சியோமி...\nசியோமி நிறுவனத்தின் புதிய ரெட்மி ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம்......Read More\nகம்பஹா – பூகொடை பகுதியில் வெடிப்பு\nகம்பஹா – பூகொடை நீதிமன்றத்திற்கு பின்னால் உள்ள காணியில் வெடிப்புச்......Read More\nநாடு முழுவதும் மேற்கொண்ட விசேட சுற்றிவளைப்பின்போது பண்டாரகம பகுதியில்......Read More\nவவுனியாவில் விசேட தேடுதல் நடவடிக்கை\nவவுனியாவில் முஸ்லிம்கள் செறிந்து வாழும் பகுதிகளில் இராணுவம் மற்றும்......Read More\nயாழில் அமெரிக்கர் உட்பட மூவர் கைது\nயாழ்ப்பாணம், நல்லூர் பகுதியில் மிக நீண்ட நேரமாக சந்தேகத்திற்கு இடமான......Read More\nவெடிப்புச் சம்பவங்கள் – மேலும்16 பேர்...\nநாட்டில் நேற்று இரவு மேற்கொள்ளப்பட்ட அதிரடி சுற்றிவளைப்பில் 16 பேர்......Read More\nஅம்பாறை மாவட்டம் சாய்ந்தமருதுப் பிரதேசத்திலிருந்து மட்டக்களப்பு......Read More\nமுல்லைத்தீவு மாவட்டத்தின் பொதுமக்கள் அதிகமாக கூடும் இடங்களுக்கு இராணுவ......Read More\nபாடசாலை வளாவில் பாதுகாப்பை உறுதி...\nபாடசாலை மற்றும் மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக கல்வி அமைச்சர்......Read More\nஇன்று இரவும் ஊரடங்குச் சட்டம்...\nஇன்றிரவு (24) 10 மணி முதல் நாளை (25) அதிகாலை 4 மணி வரை நாடளாவிய ரீதியில் பொலிஸ்......Read More\nவடமாகாண சபைக்கு இராணுவப் பாதுகாப்பு\nஇலங்கையில் இடம்பெற்ற தொடர் குண்டு வெடிப்புச் சம்பவங்களையடுத்து......Read More\nதிருமதி பரமேஸ்வரி கணபதிப்பிள்ளை (செல்வமணி)\nயாழ். வட்டு கிழக்கு சித்தன்கேணி\nதிரு கார்திகேசு விக்னேஸ்வரநாதன் திருமதி விக்னேஸ்வரநாதன் கேதாரகெளரி (கெளரி)\nயாழ். வேலணை - யாழ். புங்குடுதீவு\nதிருமதி ராஜதுரை வரதலட்சுமி (ராசு)\nதிரு சண்முகம் தவக்குமார் (நந்தன்)\nதிரு சிவசிதம்பரம் கோபாலபிள்ளை (சிவா கோபால்)\nஈழத் தமிழர் இருளில் இருந்து விடிவை...\nசரியான அரசியற் தலைமையின் கீழ் அலையாக அணிதிரள்வோம். ஈழத்தமிழர்......Read More\nநமது நாட்டில் நடைமுறையிலுள்ள தொழிற்சங்கங்கள் தொட ர்பான கட்டளைச் சட்டம்......Read More\nதேசிய கட்சிகளை விமர்சிக்க கமல்...\nமக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தொடர்ந்து தேசியக்......Read More\n2019 இந்திய தேர்தலில் காவியா \nஇந்தியாவில் பாராளுமன்ற தேர்தல் களம் சூடு பிடித்திருக்கிறது. ஏப்ரல்......Read More\nமியான்மாரில் பொதுமக்கள் ஜனநாயக மாற்றத்தை ஏற்படுத்திய பின்னரான......Read More\nஆலயங்களில் பொங்கல் விழா மற்றும் வருடாந்த உற்சவங்கள் ஆரம்பமாகி......Read More\nஐநா கம்பத்திலேறி வெற்றிக்கொடி நாட்டும் சிங்கள தலைமைகளும்......Read More\n ஐக்கிய தேசியக் கட்சிக்கு ஆதரவளிக்கத் துணிந்த ஜி.ஜி.......Read More\nஅறிவுரை சொல்ல தகுதி எது \nஅருள் மொழி அரசு திருமுருக கிருபானந்த வாரியார் சுவாமிகள்......Read More\nதமிழரின் அரசியலில் முள்ளிவாய்க்கால் அவலம் பாதிக்கப்பட்டோர் மனதில்......Read More\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578711882.85/wet/CC-MAIN-20190425074144-20190425100144-00039.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2000/05/27/weapons.html", "date_download": "2019-04-25T07:51:37Z", "digest": "sha1:QB5GFZFBADFATTVUU5YFUG257A7557Q3", "length": 14455, "nlines": 212, "source_domain": "tamil.oneindia.com", "title": "தமிழகத்தில் இன்று | India can bring Tigers to talks: Lankan minister - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nமோடிக்கு எதிராக பிரியங்கா போட்டியில்லை\n8 min ago தமிழகத்தின் குரல் தேடல்.. கடல் கடந்து.. இன்னும் பிரமாண்டமாய்.. இப்போது உலக அளவில்\n11 min ago பிரியங்கா காந்தி போட்டியிடவில்லை.. மோடிக்கு எதிராக 'வாரணாசியின் பாகுபலியை' களமிறக்கியது காங்கிரஸ்\n18 min ago திருமாவளவனுக்கு மத்திய அமைச்சராக, அனைத்து தகுதியும் உள்ளது... கரு.பழனியப்பன் சொல்கிறார்\n36 min ago 4 தொகுதி இடைத் தேர்தல் சூடு பிடிக்கும் நிலையில்.. வாரணாசியில் என்ன செய்கிறார் ஓபிஎஸ்\nMovies அஜித்தை விட்டாலும் நயன்தாராவை விடாத சிவா\nTravel விகாரி புத்தாண்டில் கோடீஸ்வரனாகும் இந்த நான்கு ராசிக் காரர்கள், கோவில்கள்\nLifestyle தொண்டை கட்டிச்சுன்னா உடனே சரியாகறதுக்கு என்ன செய்யணும்\nSports சிஎஸ்கே-ன்னாலே பாசம் பொங்குதே.. ரசிகரின் அன்புக்கு நெகிழ வைக்கும் பதில் சொன்ன இம்ரான் தாஹிர்\nAutomobiles மிக மிக மலிவான விலையில் களமிறங்கும் புதிய கார்... ரெனால்ட் நிர்ணயித்த விற்பனை இலக்கு இதுதான்...\nTechnology அடங்கமறு அத்துமீறும் வடகொரியா-ரஷ்யாவுடன் உறவு: கதறும��� டிரம்ப் பின்னணி.\nEducation சிஏ தேர்வு வினாத்தாள் அமைப்பில் மாற்றம்- ஐசிஏஐ\nFinance சம்பள செலவை மிச்சப்படுத்த வி.ஆர்.எஸ்.. ரூ.6700 கோடி நிதி திரட்ட முடிவு.. பி.எஸ்.என்.எல்\nஇந்-தி-யா-விடம் மீண்-டும் உத-வி கேட்-கி-றது இலங்-கை\nவி-டு-த-லைப் பு-லி-க-ளை அமை-திப் --பேச்-சு-வார்த்-தைக்-கு அ-ழத்-து வர இந்-தி-யா-வால் தான் மு-டி-யும் என இலங்-கைமீன்-வ-ளத்-து-றை அமைச்-ச-ர் மகிந்-தி--ர ராஜ-பக்-ஷா கூறி-னார்.\nசார்க் நா-டு-கள் அமைப்--பின் சார்-பில் ஒ-ரு நிகழ்ச்-சி-யில் க-லந்-து கொள்-ள இந்-தி-யா- வந்-த அ--வர் உத்-த-ரப் பிர-தே-சத்-தில்-உள்-ள டேரா-டூ--னில் நி-ரு-பர்-க-ளி-டம் கூ-று-கை-யில்-, இந்-தி-யா எங்-க-ளுக்-கு -உ-த-வும் என்-று நம்-பு-கி-றோம்.\nஇந்-தி-யா-வின் உத-வி-யே-ாடு தான் இந்-தப் பிர-ச்---ச-னை-யை- நிரந்-த-ர-மா-க தீர்க்-க மு-டி-யும் என பெ-ரும்-பா-லா-ன இ-லங்-கைமக்-கள் நம்-பு-கின்-ற-னர். இந்-த பிராந்-தி-யத்-தின் சூப்-பர் பவர் இந்-தியா தான். என-வே, இந்-தி-யா சொல்-வ--தைவி-டு-த-லைப் பு-லி-கள் கேட்-பார்-க-ள்.\nஎங்-க-ளுக்-கு மிக அ-ரு-கா-மை-யில் உள்-ள நா-டு இந்-தி-யா தான். எ-ன-வே- எங்-க-ளுக்-கு உதவ வேண்-டும். எங்-க-ளுக்-குரா-ணு--வ உத-வி -அ-ளிக்-க மறுத்-த-தால் அதி-பர் சந்-தி-கா மிக-வும் வ-ருத்-த-ம-டைந்-துள்-ளார்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nஜம்மு காஷ்மீரில் பயங்கரம்… ராணுவ வீரர்கள் இடையே ஏற்பட்ட மோதலில் 3 வீரர்கள் சுட்டுக்கொலை\nராணுவ வீரர்களின் புகைப்படத்தை பயன்படுத்த கூடாது.. கட்சிகளுக்கு தேர்தல் ஆணையம் கிடுக்குப்பிடி\nமாஸ் காட்டும் அணுசக்தி கொண்டு நீர்மூழ்கி கப்பல்.. ரூ.22,000 கோடி.. இந்தியா ரஷ்யா இடையே ஒப்பந்தம்\nசபாநாயகர் எதிர்ப்பையும் மீறி இலங்கை பிரதமராக பொறுப்பேற்றார் ராஜபக்சே\nகாஷ்மீரில் வெடித்த ''மர்ம'' குண்டு.. 5 பொதுமக்கள் பலி.. 3 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை\nகாஷ்மீரில் ராணுவத்தினர் அதிரடி தாக்குதல்.. 2 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை\nகாஷ்மீரில் ராணுவத்தினர் திடீர் துப்பாக்கி சூடு.. 3 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை\nகாஷ்மீரில் தீவிரவாதிகள் திடீர் தாக்குதல்.. போலீஸ் ஒருவர் பலி, இருவர் படுகாயம்\nஅப்பா இறந்தது தெரியாமல் சவப்பெட்டி மீது குழந்தை.. ராணுவ வீரரின் இறுதி ஊர்வலத்தில் உருக்கம்\nகாஷ்மீரில் ராணுவம் துப்பாக்கி சூடு.. 3 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை\nமேற்கு வங்கத்தில் இருந்து காஷ்மீர் சென்ற 9 ராணுவ வீரர்கள் மாயம்.. போலீசில் புகார்\nவயலில் வந்து விழுந்து வெடித்த குண்டு.. விவசாயிகள் ஓட்டம்... செங்கல்பட்டு அருகே பரபரப்பு\nகாஷ்மீரில் ராணுவத்தினர் மற்றும் தீவிரவாதிகள் இடையே துப்பாக்கிச்சண்டை\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578711882.85/wet/CC-MAIN-20190425074144-20190425100144-00039.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2000/06/27/chennaigold.html", "date_download": "2019-04-25T08:02:36Z", "digest": "sha1:XN5S77NS6CV5SUHBNKBJNE4O63ANTMHA", "length": 13195, "nlines": 219, "source_domain": "tamil.oneindia.com", "title": "தமிழகத்தில் இன்று | chennai gold-silver market - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nமோடிக்கு எதிராக பிரியங்கா போட்டியில்லை\n3 min ago பேரே டெர்ரரா இருக்குதே.. புயலின் பாதிப்பு எப்படி இருக்குமோ.. ஃபனி பெயர் அர்த்தம் இதுதான்\n5 min ago 30 வருஷமா தொழில் செய்றேன்... அதிர வைக்கும் குழந்தை விற்கும் ராசிபுரம் அமுதாவின் ஆடியோ பேச்சு\n8 min ago டெல்லிக்கு நிச்சயம் தனிமாநில அந்தஸ்து.. தேர்தல் அறிக்கையில் ஆம் ஆத்மி வாக்குறுதி\n19 min ago தமிழகத்தின் குரல் தேடல்.. கடல் கடந்து.. இன்னும் பிரமாண்டமாய்.. இப்போது உலக அளவில்\nMovies காஞ்சனா 3 நடிகையை படுக்கைக்கு அழைத்து மிரட்டிய போட்டோகிராபர்\nTechnology ஒப்போ ஏ5எஸ்: பட்ஜெட் விலையில் வாங்கச் சிறந்த ஸ்மார்ட்போன்.\nFinance ரிசர்வ் வங்கி வெளி சந்தையில் ரூ25,000 கோடி கடன் பத்திரம் வாங்க முடிவு.. பணப்புழக்கம் அதிகரிக்கவே\nTravel விகாரி புத்தாண்டில் கோடீஸ்வரனாகும் இந்த நான்கு ராசிக் காரர்கள், கோவில்கள்\nLifestyle தொண்டை கட்டிச்சுன்னா உடனே சரியாகறதுக்கு என்ன செய்யணும்\nSports சிஎஸ்கே-ன்னாலே பாசம் பொங்குதே.. ரசிகரின் அன்புக்கு நெகிழ வைக்கும் பதில் சொன்ன இம்ரான் தாஹிர்\nAutomobiles மிக மிக மலிவான விலையில் களமிறங்கும் புதிய கார்... ரெனால்ட் நிர்ணயித்த விற்பனை இலக்கு இதுதான்...\nEducation சிஏ தேர்வு வினாத்தாள் அமைப்பில் மாற்றம்- ஐசிஏஐ\n24 காரட்- 10 கிராம்- விலை 4,563 ரூபாய்\n22 காரட் -1 கிராம்-விலை 418 ரூபாய்\n1 கிலோ கட்டி- 8,135 ரூபாய்\n10 கிராம் -83.50 ரூபாய்\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nசென்னை சென்ட்ரல் தொகுதியின் மொத்த தேர்தல் தகவலும் இங்கே\nபேரே டெர்ரரா இருக்குதே.. புயலின் பாதிப்பு எப்படி இருக்குமோ.. ஃபனி பெயர் அர்த்தம் இதுதான்\nதிருமாவளவனுக்கு மத்திய அமைச்சராக, அனைத்து தகுதியும் உள்ளது... கரு.பழனியப்பன் சொல்கிறார்\n4 தொகுதி இடைத் தேர்தல் சூடு பிடிக்கும் நிலையில்.. வாரணாசியில் என்ன செய்கிறார் ஓபிஎஸ்\nபவர்ஃபுல் ஃபனி.. சென்னை அருகே கரையை கடந்தால் சூப்பர்.. ஆனால்... தமிழ்நாடு வெதர்மேன்\nஆஹா செம ட்விஸ்ட்.. தவிர்க்க முடியாத சக்தியாகப்போகிறார் கமல்ஹாசன்.. எஸ்.வி.சேகர் திடீர் ட்வீட்\n4 தொகுதி இடைத்தேர்தல்... ஸ்டாலினை வீழ்த்த கை கோர்க்கும் சீமான், அழகிரி, கமல்\nவேட்பாளரை அறிவிச்சாச்சு.. அடுத்த பஞ்சாயத்து ஆரம்பமாயிருச்சு.. வேறெங்க.. நம்ம அதிமுகவில்தான்\nஅதிருப்தியில் கூட்டணி கட்சிகள்.. 'எஸ்'சாக வாய்ப்பு.. இடைத் தேர்தலில் அதிமுகவுக்கு அக்னி பரிட்சை\nகசந்து போன தாம்பத்யம்.. என்.டி. திவாரி மகனை ஒன்றரை மணி நேரத்தில் கொன்று ஆதாரத்தையும் அழித்த மனைவி\nகாற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது.. கஜா போய் ஃபனி வருகிறது.. பருவமழையில் விட்டதை பிடிக்குமா தமிழகம்\nசரக்கு மிடுக்கு பேச்சு.. திருமாவிடமிருந்து இளைஞரை காப்பாற்றுங்கள்.. தமிழிசை, எச். ராஜா டிவீட்\nஆளுநர் மாளிகை எங்க குடும்பச் சொத்து.. பாபு நடத்திய போராட்டம்.. பரபரப்பான போலீஸ்\nதிமுக எம்எல்ஏ கு.க.செல்வத்துக்கு திடீர் நெஞ்சுவலி.. அப்போலோ மருத்துவமனையில் அனுமதி\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578711882.85/wet/CC-MAIN-20190425074144-20190425100144-00039.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.bbc.com/tamil/global-39804719", "date_download": "2019-04-25T08:42:46Z", "digest": "sha1:JMAWQR5YAILRT7VISAGAA6KRODW5VB67", "length": 7009, "nlines": 118, "source_domain": "www.bbc.com", "title": "சீனாவில் மீண்டும் 'சைக்கிள் காலம்' வருகிறது - BBC News தமிழ்", "raw_content": "\nஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை\nசீனாவில் மீண்டும் 'சைக்கிள் காலம்' வருகிறது\nஇந்த வெளியார் இணைப்புகள் தனிப்பக்கங்களாகத் திறக்கும்\nஇந்த வெளியார் இணைப்புகள் தனிப்பக்கங்களாகத் திறக்கும்\nசீனாவில் காற்று மாசு பெரும் பிரச்சினையாக உள்ளது. அதை குறைக்கும் நோக்கில் சைக்கிள் பயணத்தை ஊக்குவிக்கிறது பீஜிங் நகர நிர்வாகம்.\nஇதனால் சைக்கிள் உற்பத்தி மீண்டும் ஏற்றம் பெற்றுள்ளது.\nஇந்த செய்தியைப் பகிர்க பகிர்வது பற்றி\nவீடியோ அழிவிலிருந்து உலகை காப்பாற்றுவதாக போராடும் பள்ளி மாணவி\nஅழிவிலிருந்து உலகை காப்பாற்றுவதாக போராடும் பள்ளி மாணவி\nவீடியோ இலங்கை குண்டுவெடிப்பு: வம்சத்தையே இழந்து பரிதவிக்கும் முதியவர்\nஇலங்கை குண்டுவெடிப்பு: வம்சத்தையே இழந்து பரிதவிக்கும் முதியவர்\nவீடியோ தற்கொலை குண்டுதாரியை தேவாலயத்தில் இருந்து வெளியேற்றி தானும் உயிர்விட்ட ரமேஷ்\nதற்கொலை குண்டுதாரியை தேவாலயத்தில் இருந்து வெளியேற்றி தானும் உயிர்விட்ட ரமேஷ்\nவீடியோ இலங்கை குண்டுவெடிப்பு தாக்குதலில் ஈடுபட்டவர் இவரா\nஇலங்கை குண்டுவெடிப்பு தாக்குதலில் ஈடுபட்டவர் இவரா\nவீடியோ ஒரு பெண் பைக் ரேஸரின் ஆச்சர்ய பயணம்\nஒரு பெண் பைக் ரேஸரின் ஆச்சர்ய பயணம்\nவீடியோ சீயோன் தேவாலயத்தில் அன்று என்ன நடந்தது\nசீயோன் தேவாலயத்தில் அன்று என்ன நடந்தது\nபிபிசி இணைய தளத்தில் செல்ல\nCopyright © 2019 பிபிசி. வெளீயார் இணைய தளங்களில் காணப்படும் விஷயங்களுக்கு பிபிசி பொறுப்பாகாது. வெளியார் இணைய தளங்களை இணைப்பது, மற்றும் தொடர்புகள் குறித்த எமது அணுகுமுறை.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578711882.85/wet/CC-MAIN-20190425074144-20190425100144-00039.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinemapettai.com/rakul-preet-singh-latest-stills-4/", "date_download": "2019-04-25T08:27:24Z", "digest": "sha1:JV6SVMJEKQA5ZZ4QRNY6A4AFYP2TZJID", "length": 6104, "nlines": 90, "source_domain": "www.cinemapettai.com", "title": "Rakul Preet Singh Latest Stills - Cinemapettai", "raw_content": "\nRelated Topics:சினிமா கிசுகிசு, சினிமா செய்திகள், நடிகைகள், ரகுல் ப்ரீத்தி சிங்\nஉள்ளாடை இல்லாமல் டவலுடன் மசாஜ் பார்லரில் படுத்து கிடக்கும் யாஷிகா.\nவளைந்து நெளிந்து பிரஜன் மனைவி சாண்ட்ரா நடத்திய கவர்ச்சி போட்டோ சூட்.\nபிங்க் கலர் டூ பீஸில் நீச்சல் குளத்தில் பூனம் பஜ்வா. புகைப்படத்தை பார்த்து கிளீன் போல்ட் ஆனா ரசிகர்கள்\nஅட நாட்டுபுற பாடல் பாடும் ராஜலக்ஷ்மியா இப்படி மார்டன் உடையில்.\nபிக் பாஸ் 3 அனைத்து வேலையும் முடிந்தது.. யார் தொகுப்பாளர் தெரியுமா\nசெம்பருத்தி சீரியலில் புடவையில் நடிக்கும் பார்வதியா இது. இந்த உடையிலேயும் சும்மா சொக்க வைக்கிறீங்களே\nவிஜய் டிவி பிரபலங்களுக்கு நடந்த சோதனை.. DDக்கு சேர்த்து வைத்த ஆப்பு.. என்ன கொடும சார் இது\nஎன்ன ரம்யா மேடம் முகத்தை காட்ட சொன்ன முதுகை காட்டுறீங்க. இதுக்கு பேரு ஜாக்கெட்டா. புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் கிண்டல்\nஎன்னோட லுக் செம்ம கியூட் என கூறி அமலா பால் பதிவிட்ட புகைப்படம்.\nஐஸ்வர்யா மேடம் என்னாச்சி உங்களுக்கு ஏன் இப்படி மேல் சட்டையை திறந்து விட்டு புகைப்படத்திற்கு போஸ் கொடுக்கிறிங்க.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578711882.85/wet/CC-MAIN-20190425074144-20190425100144-00039.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2123236", "date_download": "2019-04-25T08:50:05Z", "digest": "sha1:LADFL4G2XFZVAQQVJFW3LAU2BTGFBTSD", "length": 17979, "nlines": 239, "source_domain": "www.dinamalar.com", "title": "குடிமங்கலத்தில் கொசு ஒழிப்பு தீவிரம்| Dinamalar", "raw_content": "\nகுழந்தை வரத்துக்கு துடைப்பம் அடி; ஒசூர் அருகே விநோதம்\nஜெ., சொத்து மதிப்பு வெளியீடு 7\nவாரணாசியில் பிரியங்கா போட்டியில்லை 11\nபெரம்பலூர் பாலியல் புகார் ; ஆடியோ ரிலீஸ்\nபயங்கரவாதிகள் முகவரியுடன் விபரம் தந்த இந்தியா 12\n'குண்டுவெடிப்பு குற்றவாளிகள் இந்திய கடல் வழி ... 1\n; நீதிபதிகள் கோபம் 33\nஅதிக இடங்களில் போட்டியிடும் பா.ஜ., 6\nவிவசாயியை இழுத்துச்சென்ற முதலை 1\nகுடிமங்கலத்தில் கொசு ஒழிப்பு தீவிரம்\nஉடுமலை:குடிமங்கலம் வட்டாரத்தில், வடகிழக்கு பருவமழைக்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, சுகாதாரத்துறை சார்பில் கொசு ஒழிப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.\nஆண்டுதோறும், பருவமழைக்காலங்களில் கொசு உள்ளிட்ட பல்வேறு பாதிப்புகளால், நோய்தொற்றும் ஏற்படுவதற்கான வாய்ப்புள்ளது. இதனால், சுகாதாரத்துறை சார்பில் அனைத்து கிராமங்களிலும் பருவமழைக்கு முன் முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது.அதன்படி, குடிமங்கலம் வட்டாரத்தில், 23 ஊராட்சிகளிலும், கொசு ஒழிப்பு மற்றும் விழிப்புணர்வு பணிகளை சுகாதாரத்துறையினர் மேற்கொண்டுள்ளனர். மேலும், பொதுமருத்துவ முகாம்களில் டெங்கு கொசுக்கள் ஒழிப்பு முறைகள், உரிய பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது.\nஇந்நிலையில், வடகிழக்கு பருவமழை துவங்கவுள்ளதால் ஊரக வளர்ச்சித்துறையினரிடம் இணைந்து கொசு ஒழிப்பு பணிகள் தீவிரப்படுத்தப்படவுள்ளதாக சுகாதாரத்துறையினர் தெரிவித்துள்ளனர். வட்டார சுகாதார அலுவலர், யோகானந்தம் கூறியதாவது: வட்டாரத்திலுள்ள, 23 ஊராட்சிகளிலும் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் மாதம் தோறும் செயல்படுத்தப்பட்டு வருகிறது. தொடர் கண்காணிப்புகளால் தான் வட்டாரத்தில் டெங்கு நோய் முழுமையாக கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. மேலும், வடகிழக்கு பருவமழை துவங்கவுள்ள நிலையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கிராமங்களில் கொசு ஒழிப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.தண்ணீர் தொட்டிகளில் 'அபேட்' மருந்து தெளித்தல், கிராமங்களை சுகாதாரப்படுத்துதல் என, ஊரக வளர்ச்சித்துறையினருடன் இணைந்து மேற்கொண்டு வருகிறோம்.இவ்வாறு, அவர் கூறினார்.\nபிள��ஸ்டிக் பயன்பாட்டுக்கு தடை:ஊரக வளர்ச்சித்துறை அதிகாரிகளுக்கு உத்தரவு\nசோமவாரப்பட்டி பள்ளியில் மூளைக்காய்ச்சல் விழிப்புணர்வு\n» பொது முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழும���யாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nபிளாஸ்டிக் பயன்பாட்டுக்கு தடை:ஊரக வளர்ச்சித்துறை அதிகாரிகளுக்கு உத்தரவு\nசோமவாரப்பட்டி பள்ளியில் மூளைக்காய்ச்சல் விழிப்புணர்வு\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578711882.85/wet/CC-MAIN-20190425074144-20190425100144-00039.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kamadenu.in/news/Business/25848-5-20.html", "date_download": "2019-04-25T08:13:30Z", "digest": "sha1:4FODRNIIY42VOUYL6NQKCDRB7IO567PG", "length": 10115, "nlines": 110, "source_domain": "www.kamadenu.in", "title": "கடந்த 5 ஆண்டுகளில் 20 லட்சம் புதிய வேலை வாய்ப்புகள் உருவாக்கம்: பிஎம்இஜிபி தலைவர் தகவல் | கடந்த 5 ஆண்டுகளில் 20 லட்சம் புதிய வேலை வாய்ப்புகள் உருவாக்கம்: பிஎம்இஜிபி தலைவர் தகவல்", "raw_content": "\nகடந்த 5 ஆண்டுகளில் 20 லட்சம் புதிய வேலை வாய்ப்புகள் உருவாக்கம்: பிஎம்இஜிபி தலைவர் தகவல்\nபிரதமரின் வேலை உருவாக்கத் திட்டத்தின் (பிஎம்இஜிபி) கீழ் காதி மற்றும் கிராம தொழில் துறையில் கடந்த 5 ஆண்டுகளில் 20 லட்சம் வேலை வாய்ப்புகள் உருவாக்கப்பட்டன என்று கேவிஐசி தலைவர் வினய் குமார் சக்ஸேனா தெரிவித்தார். பிஎம்இஜிபி திட்டத்தை 100 சதவீதம் வெற்றிகரமாக செயல்படுத்தியுள்ளதாகவும் அவர் கூறினார்.\n2014-15-ம் ஆண்டுக்கு முந்தைய காலகட்டத்தில் ஒரு போதும் நிர்ணயித்த அளவுக்கு வேலை வாய்ப்பு உருவாக்கப்படவில்லை. ஆனால் கடந்த 5 நிதி ஆண்டுகளாக பிரதமர் நரேந்திர மோடியின் டிஜிட்டல் இந்தியா திட்டம் மூலம் கேவிஐசி இலக்கின்படி வேலை வாய்ப்புகளை உருவாக்கியுள்ளதாக அவர் கூறினார்.\nபிரதமரின் வேலை வாய்ப்பு உருவாக்கத் திட்டத்தின் (பிஎம்இஜிபி) கீழ் காதி மற்றும் கிராம கைத்தொழில் வாரியம் 20,63,152 வேலை வாய்ப்புகளை உருவாக்கியுள்ளது. மொத்தம் 2,67,226 புதிய திட்டப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு நிறைவேற்றப்பட்டன என்றார்.\n2018-19-ம் நிதி ஆண்டில் கேவிஐசி அமைப்பு தான் பிஎம் திட்டத்தை செயல்படுத்துவதற்கான நிறுவனமாக நியமிக்கப்பட்டது. மொத்தம் 70,386 திட்டங்கள் ரூ.1,968 கோடி செலவில் மேற்கொள்ளப்பட்டன. இதன் மூலம் 5,62,351 பேருக்கு வேலை வாய்ப்புகள் வழங்கப்பட்டதாக அவர் மேலும் கூறினார்.\nகேவிஐசி-யை பொருத்தமட்டில் இலக்கு 105.05 சதவீதம் எட்டப்பட்டது. மொத்தம் 73,408 புதிய திட்டப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. இதன் மூலம் ரூ.2,068.31 கோடி செலவிடப்பட்டது. இதன் காரணமாக 5,87,264 புதிய வேலை வாய்ப்புகள் உருவாக்கப்பட்டன என்றார்.\nரூ.20 கோடி வரை மிச்சம்\nடிஜிட்டல் இந்தியா திட்டத்தை உருவாக்கி அதை செயல்படுத்துவதே பிஎம்இஜிபியின் பிராதன நோக்கமாகும். இது பிரதமர் நரேந்திர மோடியின் சிறப்பு திட்டமாகும். ஜூலை 2016-லிருந்து இது ஆன்லைன் போர்டல் மூலமாக செயல்படுத்தப்படுகிறது. கேவிஐசி-யின் தகவல் தொழில்நுட்பப் பிரிவு இதை உருவாக்கி டிஜிட்டல் இந்தியா திட்டமாக செயல்படுத்துகிறது. கேவிஐசி-யே இத்திட்டத்தை செயல்படுத்துவதன் மூலம் அரசுக்கு ரூ. 20 கோடி வரை மிச்சமாகியுள்ளது. இத்திட்டத்தை செயல்படுத்த தனியார் நிறுவனத்தை நியமித்திருந்தால் ரூ. 20 கோடி வரை செலவாகும் என்று சக்சேனா குறிப்பிட்டார்.\nஆன்லைன் மூலம் இத்திட்டம் செயல்படுத்தப்படுவதால் முழுவதும் வெளிப்படைத்தன்மையோடு விளங்குகிறது. பண பரிவர்த்தனை, மானிய உதவி அனைத்தும் எவ்வித ஒளிவு, மறைவின்றி செயல்படுத்தப்படுவதாக அவர் கூறினார்.\nதலைமை நீதிபதிமீது பாலியல்புகார்: 'நெருப்புடன் விளையாடுகிறீர்கள்; நிறுத்திக் கொள்ளுங்கள்': உச்ச நீதிமன்றம் எச்சரிக்கை\nமோடியால் ஒத்திகை பார்க்காமல் பேச முடியாது: சத்ருகன் சின்ஹா கிண்டல்\nதமிழக கடற்கரை நோக்கி புயல்: கடலோர மாவட்ட மக்களுக்கு எச்சரிக்கை- இந்திய வானிலை ஆய்வு மையம்\nஉட்பொருள் அறிவோம் 12: எங்கும் நிறைந்திருக்கும் உயிர்\nஎன் இருதயம் இன்னும் மே.இ.தீவுகளுக்காகவே துடிக்கிறது: உலகக்கோப்பையில் ஆட முடியாததால் சுனில் நரைன் வேதனை\nகடந்த 5 ஆண்டுகளில் 20 லட்சம் புதிய வேலை வாய்ப்புகள் உருவாக்கம்: பிஎம்இஜிபி தலைவர் தகவல்\nஉயிருக்கு ஆபத்து: நடிகை ஊர்மிளா புகார்\n - 12 ராசிகளுக்கும் உரிய பலன்கள்\nவலை 3.0: தவமாய்க் கிடைத்த இணையம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578711882.85/wet/CC-MAIN-20190425074144-20190425100144-00039.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pricedekho.com/ta/swim-goggles/expensive-btwin+swim-goggles-price-list.html", "date_download": "2019-04-25T09:15:00Z", "digest": "sha1:DF3GF4LDNMVMJLUIGPEPVBDKMM3UOIKF", "length": 13369, "nlines": 228, "source_domain": "www.pricedekho.com", "title": "விலையுயர்ந்தது பிட்வின் ஸ்விம் கோக்க்லேஸ்India உள்ள | PriceDekho.com", "raw_content": "கூப்பன்கள், ஒப்பந்தங்கள் மற்றும் Cashback சலுகைகள்\nமொபைல்கள், கேமரா மற்றும் கேஜெட்கள்\nமடிக்கணினிகள், PC கள், கேமிங் மற்றும் கருவி��ள்\nகேமராக்கள், லென்ஸ் மற்றும் கருவிகள்\nடிவி மற்றும் பொழுதுபோக்கு சாதனங்கள்\nமுகப்பு & சமையலறைப் பொருட்கள்\nமுகப்பு அலங்கரிப்பு, சமையலறை மற்றும் நிறுவுதல்\nகுழந்தைகள் மற்றும் பேபி தயாரிப்புகள்\nவிளையாட்டு, உடற்கட்டமைப்பு & ஹெல்த்\nபுத்தகங்கள், ஸ்டேஷனரி, பரிசுகள் & மீடியா\nபுள்ளி & ஷூட் கேமராக்கள்\nசலவை இயந்திரங்கள் மற்றும் உலர்த்தி\nவெற்றிட & சாளரத்தில் சுத்தம்\nJuicer கலவை மற்றும் சாணை\nஆவ் டி டாய்லட் (இடிடீ)\nஸ்லிப்பர்ஸ் & பிளிப் தோல்விகள்\nகார் பாதுகாப்பு மற்றும் பாதுகாவலில்\n150 சிசி -200 சிசி\nExpensive பிட்வின் ஸ்விம் கோக்க்லேஸ் India விலை\nIndia2019 உள்ள Expensive பிட்வின் ஸ்விம் கோக்க்லேஸ்\nIndia உள்ள வாங்க விலையுயர்ந்தது ஸ்விம் கோக்க்லேஸ் அன்று 25 Apr 2019 போன்று Rs. 499 வரை வரை. விலை எளிதான மற்றும் விரைவான ஆன்லைன் ஒப்பீடு முன்னணி ஆன்லைன் கடைகள் பெறப்படும். பொருட்கள் ஒரு பரவலான மூலம் தேடவும்: விலையை ஒப்பிடும் உங்கள் நண்பர்களுடன் குறிப்புகள் மற்றும் மதிப்புரைகள், காட்சி படங்கள் மற்றும் பங்கு விலைகள் படித்தேன். மிக பிரபலமான விலையுயர்ந்த பிட்வின் ஸ்விம் கோக்க்லே India உள்ள பிட்வின் அரென்பெர்க் சைக்ளிங் கோக்க்லே Rs. 499 விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.\nவிலை வரம்பின் பிட்வின் ஸ்விம் கோக்க்லேஸ் < / வலுவான>\n1 ரூ மேலாக கிடைக்கக்கூடிய பிட்வின் ஸ்விம் கோக்க்லேஸ் உள்ளன. 299. உயர்ந்த கட்டணம் தயாரிப்பு India உள்ள Rs. 499 கிடைக்கிறது பிட்வின் அரென்பெர்க் சைக்ளிங் கோக்க்லே ஆகும். வாங்குபவர்கள் ஸ்மார்ட் முடிவுகளை எடுக்க ஆன்லைன் வாங்க, பிரீமியம் பொருட்கள் வழங்கப்பட்ட வரம்பில் இருந்து தேர்வு செய்யலாம் விலையை ஒப்பிடும். விலை Mumbai, New Delhi, Bangalore, Chennai, Pune, Kolkata, Hyderabad, Jaipur, Chandigarh, Ahmedabad, NCR ஆன்லைன் ஷாப்பிங் போன்ற அனைத்து முக்கிய நகரங்களில் செல்லுபடியாகும்.\nசிறந்த 10பிட்வின் ஸ்விம் கோக்க்லேஸ்\nபிட்வின் அரென்பெர்க் சைக்ளிங் கோக்க்லே\nகாண்க அதற்கும் அதிகமான உற்பத்திப் பொருள்களைக்\n* விலை அடுத்த 3 வாரங்களில் 10% சேரக்கூடிய 80% வாய்ப்பு இல்லை\nபெற உடனடி விலை வீழ்ச்சி மின்னஞ்சல் / SMS\nவிரைவு இணைப்புகளை எங்களை தொடர்பு எங்களை டி & சி தனியுரிமை கொள்கை அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்\nபதிப்புரிமை © 2008-2019 கிர்னெர் மென்பொருள் பிரைவேட் மூலம் இயக்கப்படுகிறது. லிமிடெட் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578711882.85/wet/CC-MAIN-20190425074144-20190425100144-00039.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.qatartntj.com/2017/04/blog-post_22.html", "date_download": "2019-04-25T07:52:28Z", "digest": "sha1:7COCVO4T3MVEBTXK275ZIXVL7VKV437N", "length": 28143, "nlines": 273, "source_domain": "www.qatartntj.com", "title": "QITC (கத்தர் TNTJ): செல்போனில் சீரழியும் பிள்ளைகள்", "raw_content": "\n100 தலைப்புகளில் கட்டுரைகள் (பயான் குறிப்புகள்)\nபேச்சாளர்களுக்கான சொற்பொழிவு குறிப்புகள் (50 தலைப்புகள்)\nபிறமத தாஃவாவிற்கு பயன்படும் கட்டுரைகள் (குறிப்புகள்)\nஇஸ்லாம் ஓர் இனிய மார்க்கம்\nகத்தர் இந்திய தவ்ஹீத் மையம் (QITC) கத்தர்வாழ் தமிழ் பேசும் முஸ்லிம் சமூகத்திடம் இஸ்லாத்தை தூய வடிவில் எடுத்துரைக்க வியாழன் இரவு சிறப்பு பயான்கள், வெள்ளி ஜும்மா தொழுகைக்கு பின் பயான்கள், இஸ்லாமிய அடிப்படைக் கல்வி, பெண்களுக்கான சிறப்பு பயான்கள் போன்ற தாவா நிகழ்ச்சிகளையும், இரத்ததானம் போன்ற சமுதாய பணிகளையும், இஸ்லாத்தை மாற்று மத சகோதரர்களுக்கு எடுத்துரைக்க கலந்துரையாடல்கள் மற்றும் தாவா பயிற்சிகளையும் அளித்து வருகின்றது.\n100 தலைப்புகளில் கட்டுரைகள் (பயான் குறிப்புகள்)\nஇஸ்லாமிய மார்க்க விளக்க நூல்களின் தொகுப்பு\nஅல்லாஹ்வின் நிழலில் ஒன்று கூடுவோம்\nஏகத்துவம் மாத இதழ் - மார்ச் 2019\nமார்க்க அறிவுப்போட்டி - தலைப்புகள் & குறிப்புகள்\nசனி, 22 ஏப்ரல், 2017\nபதிவர்: QITC web | பதிவு நேரம்: 4/22/2017 | பிரிவு: கட்டுரை\n அதைப் பேணி வளர்ப்பது தான் பெரிது என்று பெரியவர்கள் சொல்வார்கள். இன்று நாம் நமது பிள்ளைகளைப் படிக்க வைக்க வேண்டும் என்று பள்ளிக்கு அனுப்புகிறோம். காலையில் செல்லும் பிள்ளைகள் மாலையில் திரும்புகின்றனர். தினமும் பள்ளிக்குப் போய் படித்து விட்டு வருகின்றனர் என்று நாம் திருப்திப்பட்டுக் கொண்டிருக்கிறோம். யாரேனும் ஒரு பள்ளி மாணவி, யாருடனோ ஓடி விட்டாள் என்று தகவல் வரும் போது, நம் பிள்ளை அப்படியெல்லாம் போகாது; நம் பிள்ளை தங்கக் கட்டி என்று ஒவ்வொரு பெற்றோரும் தங்கள் பிள்ளைகள் மீது தளராத நம்பிக்கை வைத்திருக்கின்றனர்.\nபிள்ளைகள் மீது இப்படி ஒரு நம்பிக்கை வைத்திருப்பதில் தவறில்லை. இருக்க வேண்டியது தான். ஆனால் தன் பிள்ளைகளின் நடவடிக்கை மீது ஒரு கண் வைக்காமல் இருப்பது, கவனிக்காமல் இருப்பது மிகப் பெரிய ஆபத்தை வரவழைத்து விடுகின்றது.\nகுறிப்பாக இன்றைய காலத்து சினிமாக் கலாச்சாரம் மாணவ, மாணவியரைப் ���ல தவறான பாதைக்கு அழைத்துச் செல்கின்றது.\nபள்ளி விட்டு வந்ததும் நமது பிள்ளைகள் பாடம் படிப்பதை விட்டு விட்டு, படம் பார்க்கும் சூழ்நிலைக்குத் தள்ளப்படுகின்றனர். சீரியல்களின் பிடியில் கட்டுண்டு இருக்கும் நாம் டி.வி.யைப் பார்த்துக் கொண்டிருக்கும் போது நமது பிள்ளைகளும் சேர்ந்தே பார்க்கின்றனர். நம்மால் அந்தப் பிள்ளைகளைத் தடுக்க முடிவதில்லை.\nநம் வீட்டிலோ, வெளியிலோ ஆண், பெண் இருவர் கட்டிப் புரளும் காட்சிகளைப் பார்க்க முடியாது. குளிக்கும் பெண்கள் கூட ஆபாசமாகக் குளிப்பது கிடையாது. ஆனால் இந்த சினிமாக் காட்சிகளில் படுக்கையறைக் காட்சிகள், ஆபாசக் குளியல் காட்சிகள் அப்பட்டமாக அப்படியே காட்டப்படுகின்றன. இந்தக் காட்சிகளைத் தான் டி.வி.களில் பெற்றோர், பிள்ளைகள் என அனைவரும் உட்கார்ந்து பார்த்துக் கொண்டிருக்கின்றனர்.\nமாணவ, மாணவியர் எப்படிக் காதலிக்க வேண்டும் என்ற கேடு கெட்ட கலாச்சாரத்தையும் டி.வி.க்கள் கற்றுக் கொடுக்கின்றன. இதையும் பெற்றோர் சேர்ந்து கொண்டு தான் பார்க்கின்றனர். விளைவு, பிள்ளைகள் பரீட்சையில் பெயிலாகின்றனர். உடனே பெற்றோர்கள் பிள்ளைகளைத் திட்டுகின்றனர். அவர்கள் தேர்வில் தோற்றதற்குத் தாங்களும் ஒரு காரணம் என்பதைப் பெற்றோர்கள் வசதியாக மறந்து விடுகின்றனர்.\nசெல்லப் பிள்ளைக்கு ஒரு செல்போன்\nபெற்றோர் செய்கின்ற மற்றொரு பெரிய தவறு, தங்கள் பிள்ளைகளுக்கு செல்போன்கள் வாங்கிக் கொடுப்பதாகும்.\nஇது பிள்ளைகளின் படிப்பைப் பாழாக்குவதன் காரணத்தால் தான் பல்கலைக் கழகங்கள், கல்லூரிகள் போன்ற இடங்களில் பாட நேரத்தில் செல்போன் பயன்படுத்துவதற்குத் தடை செய்துள்ளனர். செல்போன்களால் படிப்பு பாழாகின்றது என்பதற்கு இது சிறந்த சான்றாகும்.\nசெல்போன்கள் இவ்வாறு படிப்பை மட்டும் பாழாக்கவில்லை. அவர்களுடைய ஒழுக்க வாழ்வையும் பாழாக்கிக் கொண்டிருக்கிறது. பல்வேறு முனைகளில் செல்போன்கள் நமது பிள்ளைகளை ஒழுக்கக் கேட்டிற்கும், சீரழிவிற்கும் இழுத்துச் செல்கின்றன.\nசெல்போன்களில் நடமாடும் பாலியல் வக்கிர, ஆபாச செயல்களின் பட்டியலில் சிலவற்றை உங்கள் பார்வைக்குத் தந்திருக்கிறோம்.\n1. நீலப்படங்களைப் பற்றிக் கேள்விப்பட்டிருக்கிறோம். அவை நம்முடைய பிள்ளைகளின் செல்போன்களில் பதிவிறக்கம் செய்யப்பட்டு, பர���மாறவும் படுகின்றன.\n2. அழகான மாணவிகள் அவ்வப்போது நேர்முகமாகவோ, மறைமுகமாகவோ படம் எடுக்கப்பட்டு, பாதுகாக்கப்பட்டு பல மாணவர்களின் பார்வைக்கு விருந்தாகப் படைக்கப்படுகின்றன.\n3. தங்கு தடையற்ற காதல் பேச்சுக்கள்: எந்த ஓர் ஆணும், பெண்ணும் நேரில் சந்திக்கும் போது, அவர்களது வெட்க உணர்வுகள் அவர்களிடமிருந்து வார்த்தைகள் வெளிவருவதைத் தடுத்து விடும். அத்துடன் சமுதாயத்தின் கழுகுப் பார்வைகள், சமூகக் கட்டுப்பாடுகள் பெரிய திரைகளாக நின்று, பெரும் தீமைகள் நடைபெறாமல் காக்கின்றன.\nஆனால் இந்த வெட்கத் தடைகளையும், சமூகத் தடைகளையும் செல்போன்கள் தகர்த்தெறிந்து, தங்கு தடையற்ற செக்ஸ் பேச்சுக்களைப் பரிமாற்றம் செய்வதற்குத் துணை புரிகின்றன.\nஅண்மையில் நம்முடைய ரகசிய கண்காணிப்புக் குழுக்கள் மூலம், மகளிர் பள்ளிக்கூடங்கள் மற்றும் கோச்சிங் சென்டர்களைக் கண்காணித்ததில் பல அதிர்ச்சி தரும் செய்திகள் கிடைத்துள்ளன.\nபருவமடைந்த பெண் பிள்ளைகள் சர்வ சாதாரணமாக வாலிபர்களுடன் செக்ஸ் பேச்சுக்களைப் பரிமாறுகின்றனர். பல சந்து பொந்துகளில் சந்திப்புகளும் நடைபெறுவதை அறிய முடிந்தது.\nபக்காவாக உடல் முழுவதும் முக்காடு போட்ட பருவ வயதுப் பெண்கள் இதில் முன்னணியில் உள்ளனர்.\nஏற்கனவே வீட்டில் இருக்கும் கன்னிப் பெண்களும், திருமணமான பெண்களும் செல்போன் செக்ஸில் பலியாகி அந்நிய ஆடவருடன் ஓடிப் போகும் கொடுமை ஆங்காங்கே நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது.\nஇதையே நம்மால் தாங்கிக் கொள்ள முடியாமல் இருக்கும் போது, பள்ளிக்கூடம் செல்லும் பருவ வயதுப் பிள்ளைகள் பற்றிய இந்த அதிர்ச்சித் தகவல் நம்முடைய இரத்தத்தை உறைய வைக்கின்றது.\nஇந்த அதிர்ச்சித் தகவலைத் தெரிந்து கொள்ளும் பெற்றோர்கள் உடனடியாக எடுக்க வேண்டிய நடவடிக்கைகளைக் கீழே தருகிறோம்.\nதங்கள் பிள்ளைகளுக்கு செல்போன் கொடுக்காமல் இருத்தல்.\nஆண், பெண் பிள்ளைகளுக்கு செல்போன்கள் வழங்கினால் நாமே அவர்களை விபச்சாரத்திற்கு ஊக்குவித்தவர்களாவோம். வாலிப வயது ஆண், பெண் இருபாலரும் செல்போன்களை செக்ஸ் போன்களாகத் தான் பயன்படுத்துகின்றனர்.\n“விபச்சாரத்தில் ஆதமுடைய மகனுக்குள்ள பங்கை இறைவன் எழுதியுள்ளான். அதை அவன் அடைந்தே தீருவான். கண் செய்யும் விபச்சாரம் பார்வையாகும். நாவு செய்யும் விபச்சார��் பேச்சாகும். மனம் ஏங்குகின்றது. இச்சை கொள்கின்றது. பிறப்பு உறுப்பு இவை அனைத்தையும் உண்மையாக்குகிறது. அல்லது பொய்யாக்குகிறது” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி) நூல்: புகாரி 6243\nஇந்த ஹதீஸில் வருகின்ற கடைசிக் கட்ட விஷயத்தைத் தவிர அனைத்து விஷயங்களும் செல்போன்கள் வழியாக நடக்கின்றன.\nகடைசிக் கட்டத்தை அடைய வேண்டும் என்று அவர்கள் உறுதி கொள்ளும் போது, ஓடிப் போக ஆரம்பிக்கிறார்கள். அப்போது நாம் கைசேதப்பட்டுப் பயனில்லை.\nசெல்போன் இல்லாவிட்டாலும் பள்ளி செல்கின்ற ஆண், பெண் பிள்ளைகளின் அனைத்து நடவடிக்கைகளின் மீதும் முழுக் கவனம் செலுத்த வேண்டும். அவ்வாறு செலுத்தாவிட்டால் கீழ்க்கண்ட ஹதீஸின்படி அல்லாஹ்விடத்தில் நாம் பதில் சொல்லாமல் தப்ப முடியாது என்று தெரிவித்துக் கொள்கிறோம்.\nஉங்களில் ஒவ்வொருவரும் பொறுப்பாளர்கள். தமது பொறுப்பின் கீழ் உள்ளவர்கள் பற்றி ஒவ்வொருவரும் விசாரிக்கப் படுவீர்கள். தலைபர் பொறுப்பாளி யாவார். அவர் தம் குடிமக்கள் பற்றி விசாரிக்கப்படுவார். ஒரு ஆண் மகன் தன் குடும்பத்துக்குப் பொறுப்பாளி யாவான். தன் பொறுப்பில் உள்ளவர்கள் பற்றி அவனும் கேட்கப்படுவான். ஒரு பெண், கணவனின் வீட்டுக்குப் பொறுப்பாளி யாவாள். அவள் தனது பொறுப்பில் உள்ளவர்கள் பற்றி விசாரிக்கப் படுவாள். ஒரு ஊழியன் தன் முதலாளியின் செல்வத்திற்குப் பொறுப்பாளியாவான். அவன் தனது பொறுப்பு பற்றி விசாரிக்கப்படுவான்.\nஅறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி) நூல்: புகாரி 893\n100 தலைப்புக்களில் பயான் குறிப்புகள்\nபிறமத தாஃவாவிற்கு பயன்படும் கட்டுரைகள் (குறிப்புகள்)\nஆன் லைன் நிகழ்ச்சி (4)\nஇக்ரா மாத இதழ் (2)\nஇஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் (19)\nஇஸ்லாம் ஓர் எளிய மார்க்கம் (28)\nஏகத்துவம் மாத இதழ் (2)\nஃபனார் (FANAR) நிகழ்ச்சி (27)\nசொத்து பங்கீடு முறை (2)\nமனித குல வழிகாட்டி திருக்குர்ஆன் (6)\nமனித நேய உதவி (6)\nமாதந்திர பெண்கள் சிறப்பு பயான் (53)\nரமலான் சிறப்பு நிகழ்ச்சி (77)\nரமளான் தொடர் உரை (3)\nஅல்லாஹ்வின் தூதரே அழகிய முன்மாதிரி\nபத்ர் போர் தரும் படிப்பினைகள்\nதீய குணங்கள் மண் மூடி போகட்டும்\nமார்க்க அறிவுப்போட்டி - தலைப்புகள் & குறிப்புகள்\nQITC- கத்தர் மண்டல புதிய நிர்வாகம் -2017\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578711882.85/wet/CC-MAIN-20190425074144-20190425100144-00039.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilnews.cc/news/news/100520", "date_download": "2019-04-25T08:16:33Z", "digest": "sha1:T2EGTMUMBIWRRBW6O5ITKPZFTGZXXU6U", "length": 26437, "nlines": 147, "source_domain": "tamilnews.cc", "title": "மன்னார் புதைகுழி மர்மம் மற்றுமொரு ஆய்வு சாத்தியமா?-கபில்", "raw_content": "\nமன்னார் புதைகுழி மர்மம் மற்றுமொரு ஆய்வு சாத்தியமா\nமன்னார் புதைகுழி மர்மம் மற்றுமொரு ஆய்வு சாத்தியமா\nமன்னார் புதை­குழி பற்­றிய மர்­மத்தை துலக்கும் என்ற நம்­பிக்­கையைச் சிதைத்து விட்­டி­ருக்­கி­றது அமெ­ரிக்­காவின் புளோ­ரி­டாவில் உள்ள பீட்டா ஆய்­வ­கத்தில் மேற்­கொள்­ளப்­படும் காபன் பரி­சோ­தனை அறிக்கை.\nமன்னார் நகர நுழை­வா­யிலில் கண்­டு­ பி­டிக்­கப்­பட்ட பாரிய மனிதப் புதை­கு­ழியில் இருந்து 150 நாட்­க­ளுக்கு மேலாக நடத்­தப்­பட்ட அகழ்வுப் பணி­களின் போது, 330இற்கும் அதி­க­மான எலும்­புக்­கூ­டுகள் முழு­மை­யாகக் கண்­டு­ பி­டிக்­கப்­பட்­டன. அவற்றில் 29 எலும்­புக்­கூ­டுகள் சிறு­வர்­க­ளு­டை­யவை.\nஇந்த புதை­கு­ழியில் எப்­போது, யாரால் சட­லங்கள் புதைக்­கப்­பட்­டன என்ற கேள்­விக்­கான பதில், பல மாதங்­க­ளாக கிடைக்­காமல் இருந்து வந்­தது.\nஇந்தப் புதை­கு­ழியில் எலும்­புக்­கூ­டுகள் தவிர்ந்த வேறு தடயப் பொருட்­களும் அவ்­வ­ள­வாகக் கிடைக்­க­வில்லை. குறிப்­பிட்ட சில தடயப் பொருட்கள் தான் கிடைத்­தன. ஆடைகள் எதுவும் கிடைத்­தி­ருக்­க­வில்லை.\n2009ஆம் ஆண்டு முடி­வுக்கு வந்த, சுமார் 30 ஆண்டு காலப் போரில், பல்லா­யிரக் கணக்­கானோர் காணாமல் ஆக்­கப்­பட்­டி­ருந்த நிலையில், இந்தப் புதை­குழி பெரும் சந்­தே­கங்­களை ஏற்­படுத்­தி­யி­ருந்­தது.\nபோரின் இறு­திக்­கட்­டத்தில், படை­யி­ன­ரிடம் சர­ண­டைந்­த­வர்கள், கைது செய்­யப்­பட்­ட­வர்கள் ஆழ­மாக தோண்­டப்­பட்ட குழியிலும், நீருக்­குள்­ளேயும், அதன் சுற்றுப் புறங்­க­ளிலும், பெரும்­பாலும் ஆடைகள் அற்ற நிலையில், அல்­லது ஒற்றை ஆடை­யுடன், இரா­ணு­வத்­தி­னரால் தடுத்து வைக்­கப்­பட்­டி­ருந்த படங்­களும் கூட வெளி­யா­கி­யி­ருந்­தன.\nஇவ்­வா­றான நிலையில் மன்னார் புதை­குழி, 2009இல் காணாமல் ஆக்­கப்­பட்­ட­வர்கள் புதைக்­கப்­பட்ட இட­மாக இருக்­கலாம் என்ற பல­மான நம்­பிக்கை காணப்­பட்­டது. காணாமல் ஆக்­கப்­பட்­ட­வர்­களின் உற­வுகள் மத்­தியில் இத்­த­கைய வலு­வான சந்­தே­கங்கள் இருந்­தன. இவை தவிர, அதற்கு முன்­ன­தாக காணாமல் ஆக்­கப்­பட்­ட­வர்­க­ளு­டை­ய­தாக இருக்­கலாம் என்றும் சந்­தேகம் கிளப்­பப்­பட்­டது.\nஏன், இது புலி­களால் புதைக்­கப்­பட்­ட­தாக இருக்­கக்­கூ­டாதா, இந்­தியப் படை­யி­னரால் புதைக்­கப்­பட்­ட­தாக இருக்கக் கூடாதா என்று கேள்வி எழுப்­பி­ய­வர்­களும் இருந்­தனர்.\nஆனால் , எந்­த­வொரு காலத்­திலும், புதை­குழி அமைந்­தி­ருந்த பிர­தேசம் புலி­களின் நிரந்­தர கட்­டுப்­பாட்டில் இருந்­த­தில்லை. போர்க்­கா­லத்தில் கிட்டத்­தட்ட முழு­மை­யான காலத்­திலும், புதை­குழிப் பிர­தேசம் இரா­ணுவக் கட்­டுப்­பாட்­டுக்குள் தான் இருந்­தது.\nஎனவே , இதற்கு இரா­ணுவம் தான் பதில் கூற வேண்டும் என்ற கோஷம் வலு­வாக எதி­ரொ­லித்­தது. இதனை மறுப்­பதில் இலங்கை இரா­ணுவம் சிக்கல்­க­ளையும் எதிர்­நோக்­கி­யி­ருந்­தது.\nஅதனால் தான், காபன் பரி­சோ­தனை அறிக்கை வெளி­யா­னதும், ஊடகம் ஒன்­றுக்கு கருத்து வெளி­யிட்ட இரா­ணுவத் தள­பதி லெப். ஜெனரல் மகேஸ் சேன­நா­யக்க, அமெ­ரிக்க ஆய்­வ­கத்தின் அறிக்கை வெளி­யா­னதும், இரா­ணு­வத்தின் மீது குற்­றம்­சாட்­டி­ய­வர்கள் வாய­டைத்துப் போய் அமை­தி­யாக இருக்­கி­றார்கள் என்று கூறி­யி­ருந்தார்.\nஇந்தப் புதை­குழி கண்­டு­பி­டிக்­கப்­பட்ட பின்னர், அது எந்தக் காலத்தில் புதைக்­கப்­பட்­டது என்று கண்­ட­றிய வேண்­டிய தேவை எழுந்­தது. அதன் அடிப்­ப­டையில் தான் புல­னாய்­வு­களை ஆரம்­பிக்க முடியும்.\nஎலும்பு மாதி­ரி­களை மர­பணுச் சோதனை­க­ளுக்கு உட்­ப­டுத்தி, அவற்றின் காலத்தைக் கணிக்கும் ஆய்­வு­களை மேற்­கொள்­வ­தற்கு இந்­தி­யா­விலும் வச­திகள் இருந்­தன. ஆனால், இந்­தி­யாவின் பரி­சோ­தனை தவிர்க்­கப்­பட்­டது.\nஅமெ­ரிக்­காவில் மேற்­கொள்­ளப்­படும் காபன் பரி­சோ­த­னையின் மூலம், துல்­லி­ய­மாக காலத்தைக் கணிக்­கலாம். அதா­வது. எந்த தசாப்­தத்­துக்குள் அவை புதைக்­கப்­பட்­டன என்­பதை சரி­யாக கணிக்க முடியும் என்று கரு­தப்­பட்­டது.\nஅதன் அடிப்­ப­டையில் தான் புளோ­ரி­டாவில் உள்ள ஆய்­வ­கத்­துக்கு 6 எலும்­புக்­கூ­டு­களின் மாதி­ரிகள் அனுப்­பப்­பட்­டன. அந்தப் பரி­சோ­தனை அறிக்­கையின் படி, எலும்­புக்­கூ­டுகள், குறைந்­த­பட்சம் 300 ஆண்­டு­க­ளுக்கும் அதி­க­பட்­ச­மாக 500 ஆண்­டு­க­ளுக்கும் முற்­பட்­டவை என கணிக்­கப்­பட்­டி­ருக்­கி­றது.\nகி.பி. 1499ஆம் ஆண்­டுக்கும், 1720 ஆம் ஆண்­டுக்கும் இடைப்­பட்ட காலத்தில், இந்த எலும்­புக்­கூ­டுகள் புதைக்­கப்­பட்­டி­ரு���்­கலாம் என்று காபன் ஆய்வு அறிக்கை கூறி­யி­ருக்­கி­றது.\nஇந்தக் கால­கட்­ட­மா­னது, போர்த்­துக்­கேயர் மற்றும் ஒல்­லாந்தர் இலங்­கையில் கால் வைப்­ப­தற்கு முற்­பட்ட மற்றும் அவர்­களின் ஆட்­சிக்­கா­லத்தை உள்­ள­டக்­கி­யது.\nஇந்தக் கால­கட்­டத்தில் கட்­டாய மத­மாற்­றங்­களும், அதற்கு எதி­ரான போர்­களும் நிகழ்ந்­தன. அதை­விட, இறந்­த­வர்­களின் சட­லங்­களை புதைக்­கின்ற வழக்கம் கூட இந்தக் காலத்தில் தான் தோன்­றி­யி­ருக்கக் கூடும்.\nஇந்தப் புதை­குழி தோண்­டப்­பட்ட போது, அதற்குப் பொறுப்­பாக இருந்த சட்ட வைத்­திய அதி­காரி, புதை­கு­ழியின் ஒரு பகு­தியில் சட­லங்கள் ஒழுங்­கான முறையில் – வரி­சை­யாக, புதைக்­கப்­பட்­டி­ருந்­தன என்றும், இன்­னொரு பகு­தியில், சட­லங்கள் ஒன்றின் மீது ஒன்­றாக, ஒழுங்­கற்ற முறையில் புதைக்­கப்­பட்­டி­ருந்­தன என்றும் கூறி­யி­ருந்தார்.\nஇதன்­மூலம், அந்தப் பகு­தியின் ஒரு இடத்தில் இடு­காடு இருந்­தி­ருக்­கலாம் என்றும், இன்­னொரு பகு­தியில் கொல்­லப்­பட்­ட­வர்­களின் சட­லங்கள் ஒன்­றாகப் போட்டுப் புதைக்­கப்­பட்­டி­ருக்­கலாம் என்றும் ஊகிக்­கப்­பட்­டது.\nஇவ்­வா­றான நிலையில், காபன் ஆய்வு அறிக்கை, இந்தப் புதை­கு­ழிக்கும், கடந்த 2009ஆம் ஆண்டு முடி­வுக்கு வந்த போரின் போது, இர­க­சி­ய­மாகப் புதைக்­கப்­பட்­ட­வர்­க­ளுக்கும் தொடர்பு இல்லை என்று கூறும் நிலையை உரு­வாக்­கி­யி­ருக்­கி­றது.\nஆனால், இதனை ஏற்­றுக்­கொள்­வ­தற்கு தமிழர் தரப்பு – குறிப்­பாக பாதிக்­கப்­பட்­ட­வர்கள் தரப்பில் தயா­ராக இல்லை.\nஇந்த புதை­குழி எலும்பு மாதி­ரிகள் அமெ­ரிக்­கா­வுக்கு அனுப்­பப்­பட்ட பின்னர், தமி­ழர்­க­ளுக்கும் அதிர்ச்சி ஏற்­ப­டலாம் என்று பாரா­ளு­மன்ற உறுப்­பினர் சுமந்­திரன் கூறி­யி­ருந்தார். இந்தப் புதை­கு­ழியின் காலம் தொடர்­பாக அவ­ருக்குக் கிடைத்த தக­வல்­களின் கார­ண­மா­கவே, அவர் அவ்­வாறு கூறி­யி­ருக்கக் கூடும்.\nஆனால், பாதிக்­கப்­பட்ட மக்­களோ, அமெ­ரிக்க ஆய்­வ­கத்தின் அறிக்கை மீது சந்­தே­கங்­களை எழுப்­பு­கின்­றனர். எலும்­புக்­கூ­டு­க­ளுடன் மீட்­கப்­பட்ட சில தடயப் பொருட்கள், எவ்­வாறு பல நூற்­றாண்­டு­க­ளாக அழி­யாமல் இருந்­தன என்ற கேள்வி அதில் ஒன்று.\nபிஸ்கட் பொதி செய்­யப்­பட்ட பொலித்தீன் எப்­படி, பல நூற்­றாண்­டு­க­ளுக்கு முன்னர் அங்கு வந்��தது என்­பது இன்­னொரு கேள்வி.\nஇவ்­வா­றான பல சந்­தே­கங்கள் இருக்கும் நிலை­யி­லேயே, மன்னார் புதை­குழி எலும்­புக்­கூ­டு­களை இரண்­டா­வது பரி­சோ­த­னைக்கு அனுப்ப வேண்டும் என்ற கோரிக்கை வலுத்­தி­ருக்­கி­றது.\nமன்னார் புதை­கு­ழியை நேரில் பார்­வை­யிட்­டி­ருந்த, இந்­திய தட­ய­வியல் நிபுணர் ஒருவர், இந்தப் புதை­குழி அரை நூற்­றாண்­டுக்கு உட்­பட்­டது தான் என்று கூறி­யி­ருக்­கிறார். அவர், புளோ­ரி­டாவில் பெறப்­பட்ட காபன் அறிக்­கை­யையும் ஜெனீ­வாவில் நிரா­க­ரித்து கருத்து வெளி­யிட்­டி­ருக்­கிறார்.\nஇவை­யெல்லாம், காணாமல் ஆக்­கப்­பட்­ட­வர்­களின் உற­வுகள் மத்­தியில் குழப்­பத்­தையும் கேள்­வி­க­ளையும் ஏற்­ப­டுத்­தி­யி­ருக்­கி­றது.\nகாணாமல் ஆக்­கப்­பட்­ட­வர்­களின் உற­வுகள், மிகவும் நொந்து போய், விரக்­தியின் உச்­சத்தில் இருக்­கி­றார்கள். அவர்­களின் உற­வுகள் காணாமல் ஆக்­கப்­பட்டு குறைந்­தது 10 ஆண்­டு­க­ளாகி விட்­டன இன்னும் பலர், 20, 30 ஆண்­டு­க­ளாக கூட காணாமல் ஆக்­கப்­பட்­ட­வர்கள் என்ற அடை­யா­ளத்­துடள் இருக்­கி­றார்கள்.\nகாணாமல் ஆக்­கப்­பட்­ட­வர்­களின் உற­வு­களில் ஒரு பகு­தி­யினர் தமது உற­வுகள் இன்­னமும் எங்­கா­வது உயி­ருடன் மறைத்து – தடுத்து வைத்­தி­ருக்­கப்­பட்­டி­ருக்­கலாம் என்று நம்­பு­கி­றார்கள். ஜோதி­டர்கள் அவர்­களின் நம்­பிக்­கையை பலப்­ப­டுத்தி வரு­கி­றார்கள். இவர்­களைப் பொறுத்­த­வ­ரையில், புதை­குழி மீது நம்­பிக்­கை­யில்லை. தமது பிள்­ளையை காட்ட வேண்டும், விடு­விக்க வேண்டும் என்­பதே அவர்­களின் கோரிக்கை.\nஇன்­னொரு பகு­தி­யி­ன­ருக்கு, காணாமல் ஆக்­கப்­பட்ட தமது உறவு திரும்பி வரப் போவ­தில்லை என்றும், அவர்கள் உயி­ரோடு இருக்க வாய்ப்­பில்லை என்றும், நன்­றா­கவே தெரியும். அவர்­களைப் பொறுத்­த­வரை, தமது உற­வுக்கு என்ன நடந்­தது என்று தெரிய வேண்டும். என்­ன­வானார் என்று அறிய வேண்டும்.\nஅவர்கள் எங்­கா­வது ஒரு புதை­கு­ழியில் புதைக்­கப்­பட்­டி­ருக்­கலாம் என்று நம்­பு­கி­றார்கள். அவர்கள் தான், மன்னார் புதை­கு­ழியில் தமது உறவு இருக்­க­லாமோ என்ற ஆதங்கம் கொண்­டி­ருந்­தனர்.\nஅவர்­க­ளுக்கு, புளோ­ரிடா ஆய்­வ­கத்தின் காபன் அறிக்கை திருப்­தியைத் தர­வில்லை. ஏமாற்­றத்தைக் கொடுத்­தி­ருக்­கி­றது. தம்மை எல்­லோரும் சேர்ந்து ஏமாற்­று­கி­றார்­களோ என்ற சந்­தே­கத்தை ஏற்­ப­டுத்­தி­யி­ருக்­கி­றது.\nபாதிக்­கப்­பட்­ட­வர்­களை, விசா­ர­ணை­களின் மூலம் திருப்­திப்­ப­டுத்த வேண்­டி­யது, சம்­பந்­தப்­பட்ட அனைத்து தரப்­பி­ன­ரதும் பொறுப்பு. இதனால் தான், இரண்­டா­வது பரி­சோ­தனை ஒன்று நடத்­தப்­பட வேண்டும் என்ற கோரிக்கை முன்­வைக்­கப்­பட்­டி­ருக்­கி­றது. அது நியா­ய­மா­னதும் கூட.\nஒரு நோய் தொடர்பாகவே, ஒரு மருத்துவரின் முடிவுக்கு அப்பால் இன்னொரு மருத்துவரின் கருத்தையும் பெற்றுக்கொள்ளும் போது, பல ஆயிரக்கணக்கானோரின் பிரச்சினைக்குத் தீர்வு காண்பதற்கு இரண்டாவது பரிசோதனையை முன்னெடுப்பதில் தவறில்லை.\nஅதேவேளை, காபன் அறிக்கை வெளியானதும் இந்தப் புதைகுழி, நல்லூர் மன்னன் பரராஜசேகரனால், மதம் மாறியதற்காக கொல்லப்பட்டவர்கள் என்று பௌத்த பிக்குகள் சிலர் கருத்து வெளியிட்டிருக்கிறார்கள். இது குழப்பத்தை ஏற்படுத்தும் யுக்தியாகவே பார்க்கப்படுகிறது,\nபுதைகுழி எந்தக் காலகட்டத்துக்குரியது, என்பதை உறுதியாகக் கண்டறிந்து வெளிப்படுத்தாத வரையில் இதுபோன்ற பல குழப்பங்களும், வரலாற்றுப் புரட்டுகள், திரிபுகளும் நீடிக்கப் போகின்றன .\nஇந்த நிலையில், இதனை அரசியலாக்குவதற்கு அப்பால், பாதிக்கப்பட்ட மக்களின் நிலையில் இருந்து அணுக முற்படுவது தான் முக்கியமானது. அதனை தமிழ் அரசியல் தரப்புகள் அனைத்தும் புரிந்து கொள்ள வேண்டும்.\nசெவ்வாய்க் கிரகப் பாறையில் துளையிட்ட ஆய்வுக் கலம்\nகாச நோய் குழந்தையின்மையை உருவாக்குமாஸ ஆய்வுகள் என்ன சொல்கின்றன\nமன்னார் மனிதப் புதைகுழியும் கார்பன் அறிக்கையும்\nஇலங்கை குண்டுவெடிப்பை ஐஎஸ் குழு உரிமை கோராதபோதும் கொண்டாடும் அதன் ஆதரவாளர்கள்\nஇலங்கைக்கு விடுமுறைக்கு வந்த இங்கிலாந்து தொழில் அதிபர் தனது குடும்பத்தை இழந்த சம்பவம்\nகிரனைட் கற்கள் மலிவு விற்பனை..Dk\nDenmark வீட்டு கொண்டாட்டங்களுக்கு 25695728\nகேர்னிங் எம்.பி. கடை Dk\nதொலைபேசி எண்: 22666542 dk\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578711882.85/wet/CC-MAIN-20190425074144-20190425100144-00040.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ttvelb-365273735.us-east-1.elb.amazonaws.com/News/India/2018/09/08154057/1007959/Madhya-Pradesh-School-Students-Record-By-making-Vinayagar.vpf", "date_download": "2019-04-25T09:15:11Z", "digest": "sha1:TV3NASEXYGII2JZVFMKMFGNY4NWSBQNA", "length": 7762, "nlines": 73, "source_domain": "ttvelb-365273735.us-east-1.elb.amazonaws.com", "title": "விநாயகர் சிலைகள் செய்து உலக சாதனை படைத்த குழந்தைகள்", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையா��்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nவிநாயகர் சிலைகள் செய்து உலக சாதனை படைத்த குழந்தைகள்\nபதிவு : செப்டம்பர் 08, 2018, 03:40 PM\nமத்திய பிரதேச மாநிலம் தேவாஸ் நகரில், பள்ளி குழந்தைகள் விநாயகர் சிலைகள் செய்தனர்.\nமத்திய பிரதேச மாநிலம் தேவாஸ் நகரில், பள்ளி குழந்தைகள் விநாயகர் சிலைகள் செய்தனர். விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு ஆசிரியர்களின் உதவியுடன், களி மண்ணில் மாணவர்கள் விநாயகர் சிலைகள் செய்தது புதிய உலக சாதனையாக பதிவு செய்யப்பட்டுள்ளது.\nபிரம்மாண்ட பாறையில் உருவான 30 அடி உயர விநாயகர்...\nதெலங்கானா மாநிலம் நாகர்குர்நூல் மாவட்டத்தில், 30 அடி உயர விநாயகருக்கு சிறப்பு அலங்காரம் பூஜைகள் செய்யப்பட்டன.\nஈரான் மீதான பொருளாதார தடையால் பெரிய பாதிப்பு இருக்காது - நாகப்பன், பொருளாதார நிபுணர்\nஈரான் மீதான பொருளாதார தடையால் பெரிய அளவில் பாதிப்பு இருக்காது என பொருளாதார நிபுணர் நாகப்பன் கருத்து தெரிவித்துள்ளார்.\nநெருப்புடன் விளையாடுகிறீர்கள் - உச்சநீதிமன்ற நீதிபதிகள் எச்சரிக்கை\nஉச்சநீதிமன்ற தலைமை நீதிபதி மீதான பாலியல் குற்றச்சாட்டு தொடர்பான வழக்கை விசாரிப்பது தொடர்பாக பிற்பகல் 2 மணிக்கு உத்தரவு பிறப்பிக்கப்படும் என நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.\nஜம்மு காஷ்மீர் முன்னாள் அமைச்சர் வீட்டில் வருமான வரிசோதனை\nஜம்மு காஷ்மீர் மாநில முன்னாள் அமைச்சர் இம்ரான் ராசா அன்சாரி வீட்டில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.\nஜம்மு காஷ்மீரில் 2 தீவிரவாதிகள் சுட்டுக் கொலை\nஜம்மு, காஷ்மீர் மாநிலத்தில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் தீவிரவாதிகள் 2 பேர் கொல்லப்பட்டனர்.\nமத்தியில் அமைய உள்ள புதிய அரசு எதிர்கொள்ள வேண்டிய முதல் சவால் இது தான்\nஈரானில் கச்சா எண்ணெய் வாங்க, விதிக்கப்பட்ட தடையால், தேர்தலுக்கு பிறகு பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலை உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளது.\nதாய்மொழியின் முக்கியத்துவத்தை வலியுறுத்தி 20,000 கி.மீ. சைக்கிள் பயணம்\nதாய் மொழியின் முக்கியத்துவத்துவம் பற்றி விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக 29 வயதான கந்தார் குல்கர்னி, 20 ஆயிரம் கிலோ மீட்டர் தொலைவுக்கு நாடு முழுவதும் சைக்கிள் பிரசாரத்தில் ஈடுபட்��ுள்ளார்.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578711882.85/wet/CC-MAIN-20190425074144-20190425100144-00040.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ttvelb-365273735.us-east-1.elb.amazonaws.com/News/Sports/2018/09/07085129/1007803/ENG-Vs-Ind-Test-Cricket.vpf", "date_download": "2019-04-25T08:41:54Z", "digest": "sha1:4FQHQRJ7BERTV622LGPFNEWGOYNE3CZ6", "length": 9956, "nlines": 81, "source_domain": "ttvelb-365273735.us-east-1.elb.amazonaws.com", "title": "இன்று இந்தியா இங்கிலாந்துக்கு இடையிலான 5வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nஇன்று இந்தியா இங்கிலாந்துக்கு இடையிலான 5வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி\nபதிவு : செப்டம்பர் 07, 2018, 08:51 AM\nமாற்றம் : செப்டம்பர் 07, 2018, 09:04 AM\nஇந்தியா இங்கிலாந்துக்கு இடையிலான 5வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி இன்று தொடங்குகிறது.\nஇந்தியா, இங்கிலாந்துக்கு இடையிலான 5வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி இன்று தொடங்குகிறது. இதற்காக இந்திய வீரர்கள் லண்டன் ஓவல் மைதானத்தில் முகாமிட்டு தீவிர பயிற்சியை மேற்கொண்டு வருகின்றனர்.\nதொடரை இந்தியா ஏற்கனவே 3க்கு 1 என்ற கணக்கில் இழந்த நிலையில், கடைசி போட்டியில் வென்று இழந்த பெருமையை மீட்கும் முனைப்புடன் இந்தியா களமிறங்குகிறது. அஸ்வினுக்கு பதிலாக ஜடேஜா, ஹர்திக் பாண்டியாவுக்கு பதிலாக ஹனுமா விஹாரி களமிறங்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.\nபட்டாசு ஆலையில் வெடி விபத்து : 3 அறைகள் தரைமட்டம்\nபட்டாசு ஆலையில் மூலப்பொருள் சேகரிக்கும் அறையில் ஏற்பட்ட வெடிவிபத்தில், 3 அறைகள் தரைமட்டமானது\nவாகனங்களுக்கு தீ வைத்த மர்மநபர்கள்..\nநீலகிரி மாவட்டம் குன்னூரில், வீட்டின் அருகே நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த 4, இரு சக்கர வாகனங்களுக்கு நேற்று இரவு மர்ம நபர்கள் தீ வைத்து கொளுத்த��னர்.\nதுப்பாக்கி சூடு தொடர்பாக எழுந்துள்ள கேள்விகளுக்கு விசாரணை ஆணையம் தான் பதில் அளிக்க வேண்டும் - அமைச்சர் ஜெயக்குமார்\nவிசாரணை கமிஷன் அறிக்கையின் அடிப்படையில் நடவடிக்கை -அமைச்சர் ஜெயக்குமார்\nவிபத்தை ஏற்படுத்தி நூதன கொள்ளை - பதற வைக்கும் சிசிடிவி காட்சிகள் வெளியீடு\nதிருப்பரங்குன்றம் அருகே விபத்தை ஏற்படுத்தி நூதன கொள்ளையில் ஈடுபட்ட நபரை காவல்துறையினர் கைது செய்தனர்.\nராசிபுரம் குழந்தை கடத்தல் ஆடியோ விவகாரம் : புகார் மனு அளிக்க அறிவுறுத்தல் - சுகாதாரத்துறை இயக்குனர் குழந்தைசாமி\nநாமக்கல் மாவட்டம் ராசிபுரம் குழந்தை கடத்தல் ஆடியோ விவகாரம் தொடர்பாக, மாவட்ட சுகாதார துறை மூலமாக தனியாக போலீசில் புகார் மனு அளிக்க அறிவுறுத்தப்பட்டு உள்ளதாக, பொது சுகாதாரத்துறை இயக்குனர் குழந்தைசாமி தெரிவித்துள்ளார்.\n4 தொகுதி இடைத்தேர்தல் - திருப்பரங்குன்றம் திமுக வேட்பாளர் சரவணன் வேட்புமனு தாக்கல்\nதிருப்பரங்குன்றம் இடைத்தேர்தலில் போட்டியிடும் திமுக வேட்பாளர் சரவணன் , தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார்\nஈரான் மீதான பொருளாதார தடையால் பெரிய பாதிப்பு இருக்காது - நாகப்பன், பொருளாதார நிபுணர்\nஈரான் மீதான பொருளாதார தடையால் பெரிய அளவில் பாதிப்பு இருக்காது என பொருளாதார நிபுணர் நாகப்பன் கருத்து தெரிவித்துள்ளார்.\nசூலூர் தொகுதி இடைத்தேர்தல் - பொதுமக்கள் கோரிக்கை\nசூலூர் தொகுதியில் வெற்றி பெறும் வேட்பாளர் அப்பகுதியில் சிறு குறு தொழில் கூடம் அமைத்து தரவேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். அதேபோல், சூலூரில் அரசு கலைக்கல்லூரி அமைத்த தர வேண்டும் என்றும் மாணவர்கள் வலியுறுத்தியுள்ளனர்\nதம்பியை சுட்டுக்கொன்ற பில்லா ஜெகன் தி.மு.க-வில் இருந்து தற்காலிக நீக்கம்\nதூத்துக்குடியில், சொத்து தகராறு காரணமாக தம்பியை சுட்டுக்கொன்ற பில்லா ஜெகன் தி.மு.கவில் இருந்து தற்காலிகமாக நீக்கப்பட்டுள்ளார்.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில��� யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578711882.85/wet/CC-MAIN-20190425074144-20190425100144-00040.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/Medical_Detail.asp?Nid=6937", "date_download": "2019-04-25T08:57:48Z", "digest": "sha1:SOUWT5J2CGYAHYV4Z75QS5GHQWAKF3RH", "length": 16378, "nlines": 97, "source_domain": "www.dinakaran.com", "title": "எலும்புகளில் ஏற்படும் நுட்பமான விரிசல் | The subtle cracks in the bones - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > மருத்துவம் > ஆரோக்கிய வாழ்வு\nஎலும்புகளில் ஏற்படும் நுட்பமான விரிசல்\nஎலும்புகளில் வெளிப்படையாக ஏற்படுகிற விரிசல்களைத் தாண்டி, நுண்ணிய விரிசல்களும் ஏற்படுவதுண்டு. இதனை ஸ்ட்ரெஸ் ஃபிராக்சர் (Stress fracture) என்கிறோம். இது நம்முடைய அதீத உடற்பயிற்சியின் ஆர்வத்தாலேயே வரலாம் என்பது வினோதமான உண்மை. உடற்பயிற்சிகள் ஆரோக்கியத்தின் அடிப்படை என்பதை நாம் அறிவோம். விளையாட்டு, உடற்பயிற்சி என உடலுக்கு தினமும் ஏதேனும் வேலைகள் கொடுப்பதன் மூலம் எலும்புகள் உறுதியாகும் என்பது உண்மைதான். ஆனால், ‘அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு’ என்பது உடற்பயிற்சி விஷயத்திற்கும் பொருந்தும்.\nஆரோக்கியத்தின் மீது அதீத அக்கறை காட்டுவதாக நினைத்துக் கொண்டு அளவுக்கு மீறி உடலை வருத்திக் கொள்பவர்களுக்கு இந்தப் பிரச்னை வரலாம். அதாவது நீண்ட தூரம் ஓடுவது அளவுக்கதிகமாக குதிப்பது அளவுக்கதிகமான எடைகளை தூக்குவது போன்றவற்றால் ஸ்ட்ரெஸ் ஃபிராக்சர் பிரச்னை வரலாம். அது மட்டுமின்றி ஏற்கனவே எலும்புகள் பலவீனமாக இருப்பவர்களுக்கு (உதாரணத்துக்கு ஆஸ்டியோபோரோசிஸ் போன்ற பிரச்னை உள்ளவர்களுக்கும்) இந்த பாதிப்பு வரலாம். புதிதாக உடற்பயிற்சி செய்ய ஆரம்பிக்கும்போது ஆர்வக்கோளாறில் அளவுக்கதிகமாக செய்தாலும் இந்தப் பிரச்னை வரலாம்.\nமுதல் கட்டமாக எலும்பு களில் வலியை உணர்வார்கள். காலப்போக்கில் அது அதிகமாகும். குறிப்பிட்ட சில பகுதிகள் மென்மையாக மாறுவது போன்று உணர்வார்கள். ஓய்வெடுக்கும்போது அது குறையும். தவிர வலியுள்ள பகுதியை சுற்றி வீக்கம் காணப்படும்.\nஉடற்பயிற்சி அல்லது ஏதேனும் செயலை அளவு���்கு அதிகமாகவும், மிக வேகமாகவும் செய்வதுதான் ஸ்ட்ரெஸ் ஃபிராக்சர் வருவதற்கான முதல் காரணம். இப்படி செய்யும்போது அல்லது அதிக எடையை தூக்கும்போது எலும்புகள் அதற்கேற்ப தன்னை ரீ மாடல் செய்து கொள்ளும். அப்போது எலும்பின் திசுக்கள் அழிக்கப்பட்டு மீண்டும் உருவாகும். அழிக்கப்பட்ட திசுக்கள் மீண்டும் உருவாக தேவைப்படுகிற வழக்கமான கால அவகாசம் கொடுக்கப்படாததே இந்த பிரச்னையின் முக்கியமான காரணம்.\n* கூடைப்பந்து, டென்னிஸ், நடனம் மற்றும் ஜிம்னாஸ்டிக்ஸ் போன்றவற்றில் ஈடுபடுபவர்களுக்கு இந்த பாதிப்பு வரலாம். வருடக்கணக்கில் உடலுக்கு வேலையே கொடுக்காமல் திடீரென தீவிரமான உடற்பயிற்சிகளில் ஈடுபடுவோருக்கும் வரலாம்.\n* குறிப்பாக, ஒரு வேலையை செய்வதில் அதிக தீவிரமும், அதிக வேகமும் காட்டுபவர்களுக்கு வரும்.\n* ஆண்களைவிட பெண்களுக்கு இந்த பாதிப்பு அதிகம். குறிப்பாக மாதவிடாய் சுழற்சியில் அசாதாரண நிலை உள்ளவர்களுக்கு வரக்கூடும்.\n* தட்டை பாதம் மற்றும் குதிகால் வளைவு பிரச்னை உள்ளவர்களுக்கு ஸ்ட்ரெஸ் ஃபிராக்சர் பாதிப்பு வரலாம்.\n* ஆஸ்டியோபோரோசிஸ் போன்று எலும்புகளை பலவீனப்படுத்தும் பிரச்னைகளும் இதற்கு காரணமாகலாம்.\n* ஏற்கனவே ஸ்ட்ரெஸ் ஃபிராக்சர் பாதிப்பு உள்ளவர்களுக்கு அது மீண்டும் தாக்கக்கூடும்.\n* வைட்டமின் டி மற்றும் கால்சியம் பற்றாக்குறையும் ஒரு காரணமாகலாம்.இந்த பாதிப்பு சிலருக்கு முழுமையாக சரியாகாது. கடுமையான வலியை ஏற்படுத்தும். எனவே, பிரச்னைக்கு அடிப்படையான காரணம் என்ன என்பதை ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்து சிகிச்சை எடுத்துக் கொள்வது பாதுகாப்பானது.\nஸ்ட்ரெஸ் ஃபிராக்சரைத் தவிர்க்கும் வழிகள்\n* புதிதாக எந்த ஒரு கடினமான வேலையை தொடங்கினாலும், புதிதாக உடற்பயிற்சி ஆரம்பித்தாலும் மிதமான வேகத்தில் செய்வது சிறந்தது. உடற்பயிற்சி செய்கிற நேரத்தை கொஞ்சம் கொஞ்சமாகத்தான் அதிகரிக்க வேண்டும்.\n* எப்போதும் உங்கள் கால்களுக்கு பொருத்தமான, வசதியான காலணிகளை அணிவதை உறுதி செய்துகொள்ளுங்கள். ஏனெனில், மாதக்கணக்கில் காலணிகளை மாற்றாமல் உபயோகிப்பவர்களுக்கும் ஸ்ட்ரெஸ் ஃபிராக்சர் வரக்கூடும்.\n* பாதங்களில் பிரச்னை உள்ளவர்கள் மருத்துவரின் ஆலோசனையின் பேரில் பிரத்யேக காலணிகளை பயன்படுத்த வேண்டும்.\n* உடற்பயிற்சி செய்யும்போது உடலின் குறிப்பிட்ட ஒரு பகுதியை அதிகம் இயக்குகிற பயிற்சிகளை கவனத்துடன் செய்ய வேண்டும்.\n* இவை எல்லாவற்றையும் விட உணவில் கால்சியம் மற்றும் வைட்டமின் டி குறையாமல் பார்த்து கொள்ள வேண்டும்.\n* எக்ஸ்ரே முதலில் பரிந்துரைக்கப்படும் பரிசோதனையாகும். ஆனால், அத்தனை துல்லியமாக பாதிப்பை கண்டுபிடிக்க முடியாது. பாதிப்பு தீவிரமடைந்த நிலையில் மட்டுமே எக்ஸ்ரே உதவும்.\n* இரண்டாவதாக எலும்புகளுக்கான ஸ்கேன் மற்றும் எம்ஆர்ஐ. பாதிப்பின் தீவிரத்தை பொறுத்து மருத்துவர் இந்த 2 சோதனைகளையும் பரிந்துரைப்பார்.\nபிரச்னையின் தீவிரம் குறையும் வரை எலும்புகளின் மீது அழுத்தம் ஏற்படாத வகையில் பிரத்யேக காலணிகள் மற்றும் ஊன்றுகோல் பயன்படுத்த வேண்டியிருக்கும். வாழ்க்கை முறை மாற்றங்கள்\n* மருத்துவர் சொல்லும்வரை வலியுள்ள பகுதிக்கு அதிக வேலை கொடுக்காமல் ஓய்வெடுக்க வேண்டியது அவசியம்.\n* வலி மற்றும் வீக்கமுள்ள பகுதியில் ஐஸ் ஒத்தடம் கொடுக்கலாம்.\n* இயல்பு வாழ்க்கைக்கு திரும்பலாம் என மருத்துவர் சொன்ன பிறகு மிகமிக மெதுவாகவே உடல் இயக்கங்களை ஆரம்பிக்க வேண்டும்.\n* எலும்புகளின் மீது அழுத்தம் ஏற்றாத உடற்பயிற்சிகளை மெதுவாக செய்ய தொடங்கலாம்.\nஎழுத்து வடிவம் : எம்.ராஜலட்சுமி\nதமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்\nகொஞ்சம் குண்டா இருந்தாதான் என்ன\nஆரோக்கிய பலன்களை தரும் குப்பைமேனி\nஅம்மை நோயின் தாக்கத்திலிருந்து விடுபட செய்ய வேண்டியவை..\nஇருபது மடங்கு வைராலாஜிஸ்ட்டுகள் தேவை\nகொஞ்சம் குண்டா இருந்தாதான் என்ன ஆரோக்கிய பலன்களை தரும் குப்பைமேனி\nபூஜ்ஜிய நிழல் தினம் ; பிர்லா கோளரங்கத்தில் பூஜ்ஜிய நிழல் அளவை காட்டும் விதமாக மாணவர்களுக்கு பல்வேறு நிகழ்வுகள் செய்து காண்பிப்பு\nஇரட்டையர்களால் நிரம்பி வழியும் நைஜிரீய நகரம் \nரஷியாவில் உலகின் முதல் மிதக்கும் அணுமின் நிலையம் : பிரம்மாண்ட சரக்கு கப்பலைப் போல் காட்சியளிக்கும் வினோதம்\nஉலகின் மிகப்பெரிய உருளைக்கிழங்கில் கட்டப்பட்டுள்ள தங்கும் விடுதி : அமெரிக்காவில் விநோதம்\nசெவ்வாய் கிரகத்தில் வாழ்வது போன்ற அனுபவத்தை கொடுக்கும் தளம் : சீனாவின் கோபி பாலைவனத்தில் திறப்பு\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578711882.85/wet/CC-MAIN-20190425074144-20190425100144-00040.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.vikatan.com/tamil-cinema/116424-an-interview-with-actor-kaali-venkat.html", "date_download": "2019-04-25T08:09:51Z", "digest": "sha1:Z7U2657JZ7DRNIXCHKT7YGN4HK7EBLKL", "length": 27148, "nlines": 442, "source_domain": "cinema.vikatan.com", "title": "டீச்சர் லவ், பல முறை 'பல்ப்', காருக்குள்ள செல்ஃபி, 'தீரன்' படம் - காதல் சொல்லும் காளி வெங்கட். #LetsLove | an interview with actor kaali venkat", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 05:08 (15/02/2018)\nடீச்சர் லவ், பல முறை 'பல்ப்', காருக்குள்ள செல்ஃபி, 'தீரன்' படம் - காதல் சொல்லும் காளி வெங்கட். #LetsLove\nசின்ன ரோல், பெரியல் ரோல் என எதுவாக இருந்தாலும் சரி, அந்த கேரக்டருக்கு உயிரோட்டம் கொடுத்து அப்ளாஸ் அள்ளுவது காளி வெங்கட்டின் ஸ்பெஷல். திருமணமாகி சில மாதங்களே ஆன, காளி வெங்கட்டிடம் காதல் குறித்து ஜாலி டாக்\nஉங்களுடைய முதல் புரபோஸல் எப்போ பண்ணீங்க\n\"நான் இதுவரை புரபோஸ் பண்ணதில்லை. ஆனா, நிறைய பேர்மேல க்ரஷ் வந்திருக்கு. நான் மூணாவது படிக்கும்போது எங்க டீச்சர்மேல எனக்கு செம க்ரஷ். அவங்களைத்தான் முதல்ல லவ் பண்ணேன். எண்ணெய் வெச்சுத் தலை சீவி, மல்லிகைப் பூ வெச்சு, மஞ்சள் வெச்சு ரொம்ப அழகா இருப்பாங்க. நான் நாலாவது போனதுக்கு அப்புறம்கூட, மூணாங் க்ளாஸுக்குப் போய் அவங்களைப் பாத்துட்டுதான் என் க்ளாஸுக்குப் போவேன். பெங்களூர்ல இருந்து எங்க ஊருக்கு வேலைக்கு வந்த பொண்ணுகிட்ட புரபோஸ் பண்ணணும்னு நினைச்சு, தைரியம் வரவெச்சுட்டுப் போனா, அதுக்குள்ள அந்தப் பொண்ணு ஊருக்குப் போயிடுச்சு\"\nகாதல்ல சொதப்பிய அனுபவம் இருக்கா\n\"அந்தப் பொண்ணுதான் நம்ம காதலினு கனவு கண்டுவெச்சிருப்போம். அது பேச்சு வாக்குல அப்படியே 'அண்ணா'னு சொல்லிடும். அந்த நேரத்துல 'சட்டை கிழிஞ்சிருந்தால்...'னு பாட்டு பேக்ரவுண்ட்ல ஓட ஆரம்பிச்சிடும். அந்தமாதிரி நிறைய முறை 'பல்ப்' வாங்கிருக்கேன். மத்தபடி காதல் பண்ணாதானே சொதப்புறதுக்கு\nஉங்க காதலிக்கு முதல் முதல்ல என்ன கிஃப்ட் கொடுக்கணும்னு நினைச்சீங்க\n\"நான் எனக்கு வரப்போற காதலிக்கு ஒரு கிஃப்ட்டைக் கொடுக்கணும்னு நினைச்சு யோசிச்சு யோசிச்சு கடைசியா ஒரு ஐடியா கிடைச்சது. நம்ம லவ் அமையாததுனால, இந்த ஐடியாவை என் குருநாதர் விஜய் பிரபாகரனுக்கு யூஸ் பண்ணிட்டேன். அது என்னன்னா, முகம் பார்க்குற கண்ணாடியை வாங்கி அதுல, 'இந்த பிம்பத்தினும் சிறந்த பரிசு இருப்பதாய் தோன்றவில்லை'னு ஒட்டிக் கொடுத்துட்டேன்.\"\nஉங்க மனைவியுடன் எடுத்த முதல் செல்ஃபி\n\"அந்தத் தருணம் சர்ப்ரைஸா இருந்துச்சு. கல்யாணம் முடிஞ்சு மணக்கோலத்துல வீட்டுக்கு கார்ல போகும்போது, எல்லாரும் தூங்கிட்டாங்க. நாங்க ரெண்டு பேரும் மட்டும்தான் முழிச்சிருந்தோம். அப்போ, அவங்கதான் 'ஒரு செல்ஃபி எடுக்கலாமே'னு கேட்டாங்க. நானும் 'ஓ...எடுக்கலாமே'னு சொல்லி ஒரு செல்ஃபியை எடுத்துவிட்டுட்டோம்\"\nபுரபோஸ் பண்ண காரணமும் அவங்க ஏத்துக்கிட்ட காரணமும்\n\"நாம்தான் புரபோஸ் பண்ணலையே. சரி, நான் என் மனைவிக்கும் எனக்குமான காதலைப் பத்தி சொல்றேன். அவங்ளை எனக்குப் பிடிச்ச காரணம், அவங்க டீச்சர்ங்கிறதுதான். ஒருவேளை, அந்த மூணாங் கிளாஸ் டீச்சர் வைப்ரேஷனா இருந்தாலும் இருக்கும்னு நினைக்கிறேன். அவங்க என்னை முதல்ல வேணாம்னு சொல்லிட்டாங்க. அப்புறம், கூட இருக்கவங்க என்னைப் பத்தி சொல்லச் சொல்ல அவங்களுக்கும் பிடிச்சுப்போச்சுனு எங்கிட்ட சொல்லிருக்காங்க. \"\nஉங்களுக்கும் உங்க மனைவிக்கும் வந்த முதல் சண்டை எப்போ\n\"ஒரு வாரத்துலயே சண்டை வந்துடுச்சு. காலையில அவசரமா கிளம்பிட்டு இருந்தேன். அப்போ, 'எங்க போகணும்'னு கேட்டாங்க. எனக்கு அப்படிக் கேட்டா பிடிக்காது. 'நாலஞ்சு இடத்துக்குப் போக வேண்டியிருக்கு. எல்லாமே விளக்கமா சொல்லணுமா'னு கேட்டாங்க. எனக்கு அப்படிக் கேட்டா பிடிக்காது. 'நாலஞ்சு இடத்துக்குப் போக வேண்டியிருக்கு. எல்லாமே விளக்கமா சொல்லணுமா என்னை கன்ட்ரோல் பண்ண ட்ரை பண்ணுறியா என்னை கன்ட்ரோல் பண்ண ட்ரை பண்ணுறியா'னு கேட்டு கோபப்பட்டுட்டேன். அதுதான் எங்களுக்குள்ள வந்த முதல் சண்டை. \"\nநீங்க ரெண்டு பேரும் கல்யாணம் ஆனபிறகு, முதல் முறையா வெளியே போன இடம்\n\"பாண்டிச்சேரிதான் முதல்ல போனோம். நான் காரை ஓட்டிட்டு, பாட்டை போட்டுட்டு ஜாலியா ரெண்டு பேரும் ஆஹா.. உண்மையாவே செம ஃபீல்ங்க\"\nஉங்க காதலை எந்தப் படத்தோட ரிலேட் பண்ணுவீங்க\n\" 'தீரன் அதிகாரம் ஒன்று' படத்தைதான் ரிலேட் பண்ணுவேன். அந்தப் படம் பார்க்கும்போது பயங்கர ஷாங்கிங்கா இருந்துச்சு. 80 சதவிகித டயலாக் நாங்க வீட்ல வழக்கமா பேசுறதுதான். என்னைவிட ஜனனி அடிக்கடி ரிலேட் பண்ணுவாங்க. 'சின்னச்சின்ன கண்ணசைவில்' பாட்டை தினமும் ஒரு முறையாவது கேட்காமல் இருக்கமாட்டாங்க. அதுல வர்ற கார்த்தி - ரகுல் ப்ரீத் சிங்தான் நானும் என் மனைவி ஜனனியும்னு ஒரு ஃபீல் இருக்கும்\"\nகோபம் வந்தா உங்களுக்குள்ள அடிக்கடி திட்டிக்குற வார்த்தை என்ன\n\" 'லூசு'னுதான் ஃபர்ஸ்ட் வாயில வரும். மத்த வார்த்தைகள் எதுமே டக்குனு சொல்ல வரமாட்டேங்குது\"\nபிடிச்ச காதல் பாடல், காதல் தோல்வி பாடல்கள்ல உங்க சாய்ஸ்\n\"பிடிச்ச காதல் பாடல் - 'ஒரு நாள் கூத்து' படத்துல வர்ற 'அடியே அழகே'. இது காதல் தோல்வி பாடலானு தெரியலை. ஆனா, '7G ரெயின்போ காலனி' படத்துல 'நினைத்து நினைத்து பார்த்தால்' பாட்டை கேட்டா மனசுல ஒரு கனம் இருக்கும். இது ரெண்டும்தான் என்னோட ஃபர்ஸ்ட் சாய்ஸ். \"\nபிரேக்அப் ஆனவங்களுக்கு உங்களின் அட்வைஸ் என்ன\n\"பிரேக்அப் ஆகிடுச்சுன்னா, அவங்களுக்கு என் வாழ்த்துகளை சொல்வேன். ஏன்னா, கமிட்மென்ட்டுதான் கஷ்டம், பிரேக்அப்னா எவ்ளோ ஃப்ரீயா இருக்கலாம். பிரேக்அப்பை நினைச்சு நினைச்சு பலர் அவங்க சுயமரியாதையை இழக்குறாங்க. அதுமாதிரி இல்லாமல் சந்தோசமா இருக்கணும். அதை நினைச்சு வருத்தப்பட்டா அவங்க இன்னும் அப்டேட் ஆகலைனு அர்த்தம். \"\n``என் கையைக்கூட பிடிச்சது இல்லை... நீ லவ்வுக்கு செட்டாக மாட்ட’' முதல் பிரேக்-அப் கதை சொல்லும் கௌதம் மேனன் #VikatanExclusive'\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\n`ஆண் குழந்தை ரூ.4 லட்சம்; பெண் குழந்தை ரூ.3 லட்சம்'- நர்ஸின் 30 ஆண்டுக்கால கடத்தல் அம்பலம்\nமோடிக்கு எதிரான புகார் திடீர் மாயம்- புதிய சர்ச்சையில் தேர்தல் ஆணையம்\n`அவரது சாதனை மிகப்பெரிய உந்து சக்தி'-கோமதிக்கு ஒருலட்சம் ரூபாய் பரிசு அறிவித்தது அவர் படித்த கல்லூரி\nபூச்சிமருந்து கலந்த நீரைக் குடித்த பசுக்கள் உயிரிழப்பு- தண்ணீர் தாகத்தால் நடந்த சோகம்\nமனைவி கண்ணெதிரே கணவரை இழுத்துச்சென்ற முதலை; கதறி அழுத மகள்கள்\nஅமெரிக்காவில் புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் தமிழ் மன்றம்\nபணக்காரர்கள் என்றால் ஹோட்டலில் நுழைவது எளிது -இலங்கையில் மனிதவெடிகுண்டான தொழிலதிபரின் மகன்கள்\nகெயில், ரஸல் மற்றும் சில ஐபிஎல் வீரர்கள் - உலகக்கோப்பை தொடருக்கான மேற்கிந்தியத் தீவுகள் அணி விவரம்\n - கேரளாவில் கைதான பில்லா ஜெகன் அதிர்ச்சி வாக்குமூலம்\n`தாக்குதல் நடத்துறாங்க; வீட்டுல இருக்கவே பயமாயிருக்கு\n``ஹிரித்திக் ஐஸ்கிரீம் சாப்பிட்டு 8 மாசமாகுது; சீக்கிரமே பார்ட்டி\n`எங்களுக்கு ஸ்கெட்ச் போட்டாங்க; நாங்க முந்திக்கிட்டோம்’- ரவுடி கொலையில் `\n`ஆண் ���ுழந்தை ரூ.4 லட்சம்; பெண் குழந்தை ரூ.3 லட்சம்'- நர்ஸின் 30 ஆண்டுக்கால கடத்த\nபணக்காரர்கள் என்றால் ஹோட்டலில் நுழைவது எளிது -இலங்கையில் மனிதவெடிகுண்டா\n``தனசேகரிடம் ஏன் அட்ரஸ் கேட்டார் புகழேந்தி'' - `நாம் தமிழர்' விளக்கம்\n`ஒவ்வொரு மேடையா ஏறி இறங்கி, கஷ்டப்பட்டு சம்பாதிச்ச நகைங்க'- கண்கலங்கிய இமான் அண்ணாச்சி\n`உங்களுக்கு அவர் எம்.எஸ்.பாஸ்கர்; எங்களுக்கு அவர் பட்டாபி’ - 90'ஸ் கிட்ஸும் நல்லா இருந்த ஊரும்\n`90 நிமிடத்தில் கணவரைக் கொன்று தடயத்தை அழித்த மனைவி' - ரோஹித் திவாரி வழக்கில் திருப்பம்\nபிராட்பேண்டு, லேண்டுலைன், கேபிள்... மூன்று சேவைகளையும் ₹600-க்குத் தரும் ஜியோ\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578711882.85/wet/CC-MAIN-20190425074144-20190425100144-00040.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://divineinfoguru.com/spiritual-astrology-information/spiritual-stories/ayyappan-story/", "date_download": "2019-04-25T08:48:15Z", "digest": "sha1:YKNQ6DO2P53RHC3GSDGKEPUK5CYT4DZI", "length": 7507, "nlines": 88, "source_domain": "divineinfoguru.com", "title": "Ayyappan Birth Story - ஐயப்பன் பிறந்த கதை - DivineInfoGuru.com", "raw_content": "\nஐயப்பன் இந்த பூமியில் பிறக்க காரணம்\nஒரு சமயம் ராஜசேகரன் என்னும் பந்தள அரசன் பம்பா நதி அருகே சென்றுகொண்டிருந்தபோது அவர் ஒரு அழகிய குழந்தையை கண்டார். அந்த குழந்தையின் கழுத்தில் மணி இருந்ததால் மணிகண்டன் என்று அந்த குழந்தைக்கு பெயரிட்டு அவரே வளர்த்துவந்தார். சில வருடங்களுக்கு பிறகு ராஜசேகரனுக்கு இன்னொரு குழந்தை பிறந்தது.\nஅதன் பிறகு மகாராணிக்கு தான் பெற்ற குழந்தையின் மீதே பாசம் அதிகமானது. மணிகண்டனுக்கு இளவரசன் பட்டம் சூட்ட முடிவெடுத்தார் ராஜசேகரன். இதை விரும்பாத அரசி மணிகண்டனை சூழ்ச்சியால் ஏதாவது செய்யவேண்டும் என்று முடிவெடுத்தாள். தனக்கு உடல்நல குறைவு ஏற்பட்டதாக பொய்யுரைத்து அதற்கு புலிப்பால் தான் மருந்து என்று மருத்துவரையும் பொய்யுரைக்க செய்தார்.\nபுலிப்பாலை கொண்டுவர ஐயப்பனை அனுப்பி வைத்தார் அந்த அரசி. இதில் இருக்கும் சூழ்ச்சியை அறிந்த பிறகும் புலிப்பாலை கொண்டுவர காட்டிற்குள் சென்றார். அங்கு மகிஷி என்னும் அரக்கியை தன் வில் மூலம் கொன்று வீழ்த்தினான் வில்லாளி வீரன். ஐயப்பன் இந்த பூமியில் அவதரித்ததற்கான நோக்கமே அந்த அரக்கியை கொள்வதற்காக தான்.\nதங்களுக்கு பெருந்துன்பம் விளைவித்த அரக்கியை வதம் செய்த ஐ��ப்பனை கண்டு தேவர்கள் மனம் மகிழ்ந்தனர். தேவேந்திரன் புலியாக மாற, மற்ற தேவர்களும் புலியாக மாறி அவரை சூழ புலிமேல் அமர்ந்து நாடு திரும்பினார் ஐயப்பன். புலிகளை கண்டு அஞ்சி நடுங்கினாள் அரசி. தன் தவறை உணர்ந்து ஐயப்பனிடம் பண்ணிப்பு கேட்டு புலிகளை திரும்ப அனுப்பும்படி வேண்டினாள். ஐயப்பனும் புலிகளை திரும்ப அனுப்பினார்.\nஅதன் பின் தன்னுடைய அவதார நோக்கம் நிறைவேறியதால் தான் சபரி மலைக்கு சென்று தவம் இருக்க போவதாகவும் தன்னை காண வேண்டும் என்றால் அங்கு வந்து காணும்படியும் அனைவரிடமும் கூறிவிட்டு சபரி மலையில் 18 படிகளுக்கு மேல் சென்று அமர்ந்தார் ஐயப்பன்.\nAyyappan Avatar Story – சுவாமி ஐயப்பன் வரலாறு\nராகு கேது பெயர்ச்சி பலன்கள் 2019 – Rahu Ketu…\nசபரிமலை போக்குவரத்து தகவல்கள் – Sabarimala…\nThiruppavai 30 Songs in Tamil - திருப்பாவை 30 பாடல்கள் விளக்கங்களுடன்\nபொங்கல் கோலங்கள் – Pongal Kolangal\nபொங்கல் ரங்கோலி கோலங்கள் – Pongal Rangoli Kolangal\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578711882.85/wet/CC-MAIN-20190425074144-20190425100144-00040.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/110146", "date_download": "2019-04-25T08:26:39Z", "digest": "sha1:HTU3BRBCLGGZ6ZKYOXDWBVZZTCMIC7BX", "length": 70640, "nlines": 113, "source_domain": "www.jeyamohan.in", "title": "நவீன நாவல் -விஷால்ராஜா", "raw_content": "\n« இயல் விருது விழா- செய்தி\nநாவல், கவிதை, விழா »\n“நவீன நாவல்” என்று சொல்லும்போது நாம் இரண்டு விஷயங்களை உத்தேசிக்க வாய்ப்புகள் உள்ளன. முதலாவது உத்தேசம் – நம் சமகாலத்து நாவல்கள். சமகால நாவல் எதையும் நவீன நாவல் என்றே அழைக்க முடியும். நவீனம் என்பது “Modern” என்பதன் பெயர்ப்புச் சொல். அதன் லேட்டின் வேர்ச்சொல்லுடைய அர்த்தமே “தற்போது” என்பதுதான். (Modo – Current). இந்த நேரடி அர்த்தத்தை தாண்டிய விரிவான பொருளிலும் “நவீன நாவல்” என்கிற சொற்றொடர் பொதுவாக உபயோகிக்கப்படுகிறது. தோராயமாக பதினாறாம் நூற்றாண்டு முதல் இருபதாம் நூற்றாண்டின் மத்திமம் வரையிலான ஐந்து நூற்றாண்டுகளின் காலத்தை நவீன காலகட்டம் (Modern Era) என்று குறிப்பிடுவது வழக்கம். நவீன மனம், நவீன அரசுமுறை, நவீன சமூகம், நவீன வாழ்க்கை போன்ற கருதுகோள்கள் ஐரோப்பாவில் உருவாகி பின் உலகின் பிற பகுதிகளிலும் பரவிய காலம் அது. ஜனநாயகம், மானுட சமத்துவம், பொது நீதி போன்ற விழுமியங்களின் தோற்றுமுகத்தை இங்கேயே கண்டுபிடிக்க முடியும். இக்காலக்கட்டத்தில் நாவல் என்கிற கலை வடிவம் உள்ளடக்கத்திலும் வெளிப்பாட்டு முறைகளிலும் அடைந்த மாற்றங்களையும் அதன் பயன்மதிப்பையும் ஒட்டுமொத்தமாக குறிப்பிடவும் அவை குறித்த உரையாடலையும் இணைத்தெடுக்கவும் “நவீன நாவல்” என்கிற சொற்றொடரே பயன்படுத்தப்படுகிறது. பல்வேறுச் சரடுகளாலான “நவீன நாவல்” எனும் வரலாற்றுத் தொகுப்பிலிருந்து ஓர் இழையை எடுத்து அதன் வழியே தமிழின் நாவல் போக்கின் ஒரு முனையுடன் முடிச்சிட இவ்வுரையில் முனைகிறேன்.\nஎனது இப்பேச்சு நவீன நாவலின் வடிவம் பற்றியது அல்ல. ஜெயமோகன் தனது “நாவல் கோட்பாடு” நூலில் நாவலின் வடிவம் குறித்து மிக விரிவாக பேசியிருக்கிறார். அந்நூலில் நாவலின் லட்சிய வடிவத்தை “நாவல் என்பது தத்துவத்தின் கலை வடிவம்” என்கிற கோட்பாட்டின் அடிப்படையில் அவர் வகுத்தளிக்கிறார். தத்துவம் எப்படி அரசியல், அறம், தர்க்கம், மீபொருண்மை, அழகியல் என அனைத்தையும் ஒன்றிணைத்து முழுமைக்கான விசாரனையை மேற்கொள்கிறதோ அதேப் போல் நாவலும் அப்படியானதொரு விசாரனை இயல்பை தன்னில் அவசியம் கொண்டிருக்க வேண்டும் என்பதும் ஆனால் அது தத்துவத்தின் இறுக்கத்துடன் அல்லாமல் கலைக்கே உரிய நெகிழ்வுத்தன்மையோடு இருக்கவேண்டும் என்பதும் அதன் சாராம்சங்கள். காலம் அல்லது வரலாற்று முன் நின்று பேசுவது, தொகுத்தளிப்பது, ஒருமையற்ற வடிவம் கொண்டிருப்பது முதலியவை நாவலின் வடிவ லட்சணங்கள் என்று அதில் அவர் வரையறை செய்கிறார். ஆனால் எனது உரை நாவலின் லட்சிய வடிவம் பற்றியதோ அதன் பொருத்தபாடுகள் பற்றியதோ அல்ல; மாறாக ஒவ்வொரு காலகட்டத்திலும் படைப்பு மனம் மீது ஆதிக்கம் செலுத்துகிற, அதன் முன்னுரிமைகளையும் அனுகுமுறைகளையும் தீர்மாணிக்கிற கருத்தியல்களை பற்றியது; ஒவ்வொரு காலகட்டத்திற்கும் உரிய தனிச் சிக்கல்களும் அவை மீதான படைப்பாளிகளின் எதிர்வினைகளும் பற்றியது. ஒற்றை வரியில் சொல்ல வேண்டும் என்றால் உலக அரங்கில் நவீன காலகட்டத்தின் இறுதியில் உருவான நவீனத்துவம் மற்றும் அதன் தொடர்ச்சியான பின் நவீனத்துவத்தின் சில அடிப்படைகளை பேசுவதன் வழியே நம் எழுத்துச் சூழலில் அவை நிகழ்த்தியிருக்கிற குறிப்பிடத்தகுந்த மாற்றங்கள் பற்றியும் அம்மாற்றங்கள் நம் சில நாவல்களில் வெளிப்பட்டிருக்கும் விதம் பற்றியும் பேசுவதே இவ்வுரையின் ஆதார நோக்கமாகும்.\nஇங்கு நான் நவீனத்துவத்தையும் பின்-நவீனத்துவத்தையும் அடிப்படை அலகு��ளாக கொண்டிருப்பது ஒரு வசதிக்காக மட்டுமே. உடன் தன் நாவல் கோட்பாடு நூலில் மறுமலர்ச்சிக்கு பின்பான தமிழ் இலக்கியத்தில் கற்பனாவாத மரபும் யதார்த்தவாத மரபும் நிலைத்து பரவும் முன்பே புதுமைபித்தன் வழியாக நவீனத்துவம் நுழைந்துவிட்டது என்கிறார் ஜெயமோகன். எனவே மேற்குலகின் நவீனத்துவ தராசைக் கொண்டு நம் நவீனத்துவத்தை மதிப்பிட முடியாது. (எந்த மொழியை சேர்ந்த எந்த நல்ல படைப்பையும் திட்டவட்டமான கோட்பாட்டு தராசுகளைக் கொண்டு அளக்க முடியாது என்பதும் உண்மை). எனினும் வகைப்படுத்தலின் நிமித்தமும் ஒரு தொடர்புச் சரடை வளர்த்தெடுக்கும் நிமித்தமும் நவீனத்துவத்தின் பொது இயல்புகளை இங்கு பேச விழைகிறேன். போலவே, தமிழில் பெருநாவல்கள் எழுத ஆரம்பிக்கப்படுவதும் கோட்பாடு விமர்சனங்கள் பரவலாவதும் ஏறத்தாழ ஒரே சமயத்தில்தான் நடக்கின்றன என்பதால் பின்-நவீனத்துவத்தை இவ்வுரையில் முக்கியமாக கணக்கில் எடுத்துக் கொள்கிறேன். இங்கு இன்னொரு விஷயத்தையும் கூற வேண்டும். நவீனத்துவமும் பின்நவீனத்துவமும் கடந்த இரு நூற்றாண்டுகளில் உருவான கோட்பாடுகள். ஆனால் கலை என்பது பல்லாயிரம் வருடங்களுக்கு முன்னால் மனிதர்கள் குகைகளில் வரையத் தொடங்கியபோது அல்லது தங்கள் வேட்டை ஆயுதங்களை கொஞ்சம் அழகுபடுத்த முற்பட்டப்போதே துவங்கிவிட்டது. அது மொழிக்கு மூத்தது. எனவே இந்த உரையாடல் முழுக்கவே கோட்பாடுகளை கலையை புரிந்துகொள்ளும் உபகரணங்கள் என்கிற அளவிலேயே நான் பயன்படுத்துகிறேனேத் தவிர, அவை முழு முற்றான இறுதி தீர்ப்பு என்கிற பார்வையில் அல்ல.\nநவீனத்துவம் – சிந்திப்பதும் இருப்பென அமைவதும்:\nஅபத்தத்தை தன் தரிசனமாக முன்வைத்த நவீனத்துவத்தின் வாழ்க்கை நோக்கு எதிர்மறையானது; அதன் ருசி கசப்பு. நவீனத்துவம் என்கிற கலை இயக்கத்தை புரிந்துகொள்ள இவ்வியல்புகளை முதலில் புரிந்துகொள்ள வேண்டியது அவசியம். ஆரம்பத்திலேயே சொன்னதுப் போல் நவீன காலகட்டம் ஐந்து நூற்றாண்டுகள் அளவுடையது. ஆனால் நவீனத்துவம் என்பதோ பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதியில் துவங்கி இருபதாம் நூற்றாண்டின் மத்தியிலேயே முடிந்துவிடுகிறது. அறிவியல் வளர்ச்சியோடு நேரடியான தொடர்பு கொண்டது நவீன காலகட்டம். உலகின் புதிர்களை அறிவியலாளர்கள் ஒவ்வொன்றாக அவிழ்க்க மதமும் கடவுளும் மிக��ும் பலவீனமாகி, மனிதர்கள் தங்களுடைய அறிவின் வல்லமையை உணரத் தொடங்கியதன் விளைவே ஐரோப்பாவின் புத்தொளிக் காலக்கட்டமும் அதைத் தொடர்ந்த மறுமலர்ச்சியும். அறிவியல் கண்டுபிடிப்புகளோடு –பூமி பிரபஞ்சத்தின் மையம் அல்ல, தொலைநோக்கி போன்றவை- சேர்ந்து நெப்போலியனின் எழுச்சி போன்ற அரசியல் நிகழ்வுகளும் மிகுதியான நம்பிக்கையை அந்த நூற்றாண்டுகளில் மானுட சமூகத்திடம் ஏற்படுத்தின. சுதந்திரம் என்பது அக்காலகட்டத்தின் முழக்கங்களில் ஒன்று. இந்த பின்னனியில் தான் அறிவை நம்புகிற சுதந்திரமான நவீன மனிதன் பிறந்து வளர்கிறான். நவீன மனிதனுடைய “நான்” என்கிற தன்னிலையை கட்டமைத்த ஆதார நியதிகளில் ஒன்றாக ரெனெ டெக்கார்த்தேவின் புகழ்பெற்ற வாசகமான “நான் சிந்திக்கிறேன், எனவே நான் இருக்கிறேன்” (I think, therefore I am) கருதப்படுகிறது. டெக்கார்த்தேவின் விளக்கம்படி நவீன மனிதன் யார் என்கிற கேள்விக்கான பதில், நவீன மனிதன் என்பவன் சிந்திக்கிற உயிர் என்பதே. சுதந்திரத்தையும் உடன் இணைத்துக்கொண்டால் நவீன மனிதன், சுதந்திரமாக சிந்திக்கிற ஓர் உயிரன்றி வேறில்லை.\nஇப்படி சுதந்திரமாக சிந்திக்கும் உயிர்களான மனிதர்களை மையப்படுத்தி நேர்மறை விசைகளோடும் உயர்ந்த கனவுகளோடும் மேலெழுந்த நவீன காலகட்டத்தின் மேல் சந்தேகத்தின் கண்கள் முளைத்து பெருகுவதே பின்னால் நடந்து, அதுவே நவீனத்துவம் என்றும் ஆகிறது. அறிவியல், அரசியல் என்று எந்தக் கூறுகள் லட்சியங்களுக்கான , “நாளை” என்கிற மகத்துவத்திற்கான நம்பிக்கையை ஊன்றினவோ அவையே பாதக நிலைகளையும் –நகர் பெயர்தல், அன்னியமாதல், போர் வன்முறை, நெப்போலியன் தோல்வி – ஏற்படுத்துவதை நவீன மனிதன் குழப்பத்துடன் அர்த்தம்கூடாமல் பார்க்க ஆரம்பிக்கிறான். நவீனத்துவத்தின் ஆரம்ப நாவல்களில் ஒன்றாகவும், இருத்தலியல் படைப்புகளின் முன்னோடியாகவும் கருதப்படுகிற தஸ்தாவெய்ஸ்கியின் “நிலவறைக் குறிப்புகள்” நாவலை இங்கு மிக பொருத்தமான உதாரணமாக கொள்ளலாம். டெக்கார்த்தேவின் சிந்திக்கும் உயிரே இரண்டு நூற்றாண்டுகள் பயணித்து கடைசியில் நிலவறை இருட்டில் வந்து தஞ்சம் புகுகிறது. “நான் சிந்திக்கிறேன்; எனவே நான் இருக்கிறேன்” என்று மலைமுகட்டில் நின்றும் முழங்கிய நவீன மனிதன் தான் நிலவறை இருட்டில் இருந்தபடியும் “நான் சிந்திக்க��றேன்; எனவே நான் செயலற்றிருக்கிறேன்” என்றும் நோய்மையோடு புலம்புகிறான். இவனை நவீன மனிதன் என்றில்லாமல் நவீனத்துவ மனிதன் என்று சொல்வதே துல்லியமான வரையறையாக இருக்கும். சுய இருப்பை துயராக உணர்கிற இந்த நவீனத்துவ மனிதனை முதல் படியாகக் கொண்டு, பின் அங்கிருந்து உருவான இன்னும் சில மாற்றங்களையும் அடித்தளமாக உருவகித்து தமிழின் முன்னோடி நவீனத்துவ எழுத்தாளர்களான ஆதவன், அசோகமித்திரன் மற்றும் சுந்தர ராமசாமியின் குறிப்பிட்ட நாவல்கள் பற்றி ஒன்றிரண்டு அபிப்ராயங்களை பதிவு செய்ய நினைக்கிறேன்.\nநவீன மனிதனின் சுயத்தை டெக்கார்த்தே உருவாக்கியளித்தார் என்றால், நவீனத்துவ மனிதனின் “நான்” என்கிற தன்னிலையின் உருவாக்கத்தில் இம்மானுவேல் காண்ட் மற்றும் சிக்மண்ட் பிராய்ட் ஆகிய இருவரின் சிந்தனைகளுக்கும் முக்கிய பங்கிருப்பதாக சொல்லப்படுகிறது. மனிதனுக்கு இயற்கையாகவே சிந்தனாற்றல் இருக்கிறது என்கிற டெக்கார்த்தேவின் முடிவை காண்ட் மறுக்கிறார் ; பொருள்முதல் உலகுடன் மனிதன் கொள்கிற அனுபவம் மற்றும் முன்னறிவான கருத்துத் தொகுப்புகள் வழியாகவே அவனது சிந்தனைத் திறன் உருவாகிறது என்பது அவரது கண்டடைதல். விளைவாக மனிதனுடைய சிந்தனை, அனுபவத்தின் அல்லது அறிதலின் எல்லைக்குட்பட்டது என்கிற நியதி இங்கே உருவாகிறது. மானுட அறிவை பிரதானமாக கொண்ட நவீன காலகட்டம் அறிவின் எல்லையை உணர்வது ஒரு பெரும் பின்னடைவு என்றால் அடுத்தக்கட்டமாக அதன் அடிப்படை நம்பிக்கையையே மாற்றியமைக்கிறது பிராய்டின் கண்டுபிடிப்பு. “மனிதன் பகுத்தறிவு குணமுள்ளவன்” என்கிற முடிவை நிரகாரித்து மனிதன் தன்னால் புரிந்துகொள்ளவே முடியாத ஆழ் மன ஆசைகளால் ஆனவன் என்றும் எனவே அவனது தேர்வுகளுக்கும் செயல்களுக்கும் தர்க்கரீதியாக காரணங்கள் இல்லை என்றும் பிராய்ட் கூறுகிறார்.\nதமிழில் ஆதவன் பிராய்டின் கருத்துக்களால் தாக்கமுற்றவர் என்பதை அவரது எழுத்துக்களில் பார்க்கிறோம். “என் பெயர் ராமசேஷன்” நாவலை பிராய்டியன் நாவலாக வாசிக்க –அது மட்டுமே இல்லையெனினும்- கணிசமான வாய்ப்பு இருக்கிறது. அதில் ராமசேஷன் தன்னை உதாசீனம் செய்கிற கட்டுப்படுத்துகிற, தன் அம்மாவின் குணம் கொண்ட, பெண்களைத் தேடியேதான் தொடந்து போகிறான். அவனுடைய செயல்களில் தர்க்கத்திற்கு எந்த முக��ந்திரமும் இல்லை. அது மாதிரியே அவனது ஆசைகளும் காரணியத்தின் சட்டகத்திற்குள் பொருந்துவது இல்லை. கிட்டத்தட்ட அது ஈடிபஸ் காம்ப்ளெக்ஸ் போலத்தான் இருக்கிறது. அறிவுக்கும் செயலுக்கும், அறிவுக்கும் ஆசைக்கும் இடையில் உள்ள தூரம் என்பது நவீனத்துவத்தின் மிக முக்கியமாக பேசுபொருள். நாம் அதையே ஆதவனின் எழுத்துக்களில் காண்கிறோம்.\nபல வகைகளிலும் தமிழில் நவீனத்துவ எழுத்துமுறையின் உச்சமாக கருதப்படுகிறவர் அசோகமித்திரன். அவர் ஒரு பேட்டியில் பெருநாவல்கள் பற்றிய கேள்விக்கு “பெரிய நாவல்கள் எழுதினால் பெரிய தவறுகள் செய்ய வேண்டியிருக்கும். சின்ன நாவல்கள் எழுதினால் சிறிய தவறுகளோடு முடிந்துவிடும்.” என்கிற பொருளில் பதில் அளித்திருப்பதை இங்கு அடிக்கோடிட வேண்டும். அசோகமித்திரனுடைய பதிலில் இருந்து இரண்டு விஷயங்களை நாம் தெரிந்துகொள்கிறோம். முதலாவதாக மனிதர்கள் தவறு செய்யக் கூடியவர்கள்; அதில் மாற்றமே இல்லை. இரண்டாவதாக தென்படும் ஜாக்கிரதையுணர்வு. நிரூபணங்கள் அடிப்படையில் நமக்கு எது தெரியுமோ அதை பற்றி மட்டும் பேசினால் போதும்; அதுவே சரியாக இருக்கும். அதாவது, நவீனத்துவ மனிதன் தன் அறிவை, தன் சுயத்தை சந்தேகப்பட்டாலும் அவனுக்கு “நான்” என்பதை தாண்டி செல்ல மாற்று பாதை இல்லை. எனவே அவன் அதை மீறி எதையும் பேச முடியாது. அதன் போதாமைகளையும் அதன் மொழியிலேயே அதன் எல்லைக்குள் நின்றே அவன் குறிப்பிட வேண்டும்.\nஅசோகமித்திரனிடம் நவீனத்துவத்தின் எதிர்மறை வாழ்க்கை நோக்கும் கசப்பு ருசியும் மட்டுப்பட்டு வேறொரு வகையான அமைதி அடிக்கடி எழுவதை காணலாம். தனக்கு தெரிந்ததற்கு மேலே ஒன்றிருக்கிறது என்பதை மறுக்க முடியாமலும், ஆனால் அதை சந்தேகித்தபடியும் சிலபோது அதை ஏற்றுக் கொண்டபடியும் அவரது எழுத்துக்கள் ஒரு சின்ன இடைவெளியில், விலகலான மௌனத்தில் ஆழ்கின்றன. இப்பண்பு நம் கலாச்சாரத்தால் உருவானதாக இருக்கலாம். அவரது படைப்புகளில் அத்தகைய இடங்கள் உன்னதமான கலை அனுபவங்களாக எப்போதும் இருக்கின்றன. உதாரணமாக, “மானசரோவர்” நாவலின் முடிவில் நடிகர் சத்யன்குமாருக்கு கோபாலன் மீட்பை அல்லது சமாதானத்தை வழங்கும் இடம். நவீனத்துவ மனிதன் தன்னை தோற்றுப் போன மனிதனாகவே கற்பிதம் செய்து கொள்கிறவன். அசோகமித்திரன் வெற்றி தோல்விகளின் பொருளின்மை���ை பேசுவதன் ஊடே தோல்வியின் ஒடுக்கத்தை மீறிய ஒருவித சமநிலையை எட்டுகிறார். அந்த அமைதி அவரது கலை சாதனை.\nமேற்கில் நவீனத்துவ காலகட்டத்தை விமர்சகர்கள் 1890முதல் 1930 வரையிலானது என தோராயமாக வகுக்கிறார்கள். அதாவது நவீன காலகட்டத்தின் முடிவு. அவ்வகையில் “நவீனத்துவம் என்பதும் நவீன காலகட்டத்தின் மீதான படைப்பாளிகளின் எதிர்வினை” என்பது விமர்சகர்களின் கூற்று. எதிர்வினை என்று பெரும்பாலும் நாம் இங்கு எதிர் விமர்சனத்தையே குறிப்பிடுகிறோம். விமர்சனம் என்பது நவீனத்துவ மனிதனின் மற்றொரு பிரதான இயல்பாகும். சுந்தர ராமசாமியின் “ஜே.ஜே சில குறிப்புகள்” மற்றும் “ஓரு புளியமரத்தின் கதை” நாவல்களை வாசிக்கையில் அதன் முக்கியச் சரடுகளில் ஒன்றாக விமர்சனத் தொனியை பார்க்க முடிகிறது. போலிகளின் மத்தியில் கலகக்காரனாக இருக்கும் ஜே.ஜே ஒரு விமர்சகனும்கூடத்தான். “ஒரு புளியமரத்தின் கதை” நாவலின் மையமான அப்புளியமரத்தை இந்தியாவின் குறியீடு என்றுக் கொள்ளுவோமேயானால் நவ இந்தியாவின் போக்குக் குறித்து பகடியான விமர்சனம் அப்படைப்பில் வெளிப்படுகிறது என்பதையும் மறுக்க முடியாது. (சமீபத்தில் நான் எஃப்.ஸ்காட் ஃபிட்ஸ்ஜெரால்டின் “தி கிரேட் கேட்ஸ்பி” நாவலை வாசித்தேன். நவீனத்துவ நாவலான அது நவ-அமெரிக்கா மீதான விமர்சனம்.) இந்த விமர்சன குணத்தினாலேயே நவீனத்துவம் இலட்சியங்களின் சரிவை பேசுகிறது என்று சொல்லப்படுகிறது. அது விமர்சனக் குரலாக இருக்கிறது ; தன் சந்தேகங்களை வெளிப்படுத்துகிறது; குறைபாடுகளை சுட்டுகிறது.\nமேற்சொன்னவற்றின் வழியே நவீனத்துவ மனிதனை ஆசைகளால் ஆனவன் என்றும், அறிவை கைவிடமுடியாதவன் என்றும் விமர்சகன் என்றும் சொல்லலாம். கூடவே அவன் தனிமனிதன் என்பதையும் சேர்த்துக் கொள்ளும்போது நவீனத்துவத்தின் பிரதான பேசுபொருளான “இருத்தலியல்” துயருக்கு பின்னுள்ள காரணமும் புரிபடுகிறது. நவீன காலகட்டத்தினுடைய செயல்திட்டங்களுக்கான எதிர்வினை என்று நவீனத்துவத்தை வகைப்படுத்தி பிரித்தாலும்கூட இவை அனைத்துமே ஒரு உரையாடல் களத்திற்குள்தான் நிகழ்கின்றன. இந்த உரையாடல் களத்தையே ஒட்டுமொத்தமாக நிரகாரித்து கலைக்கிறது பின்நவீனத்துவம்.\nபின் நவீனத்துவம் – உடைந்த தன்னிலையும் வரலாற்றுக் கதையாடல்களும் :\nநவீனத்துவமோ, பின்-நவீனத்துவமோ –எந்த கோட்பாடுமே வெறும் கலை உத்திகள் மட்டும் அல்ல. அவை வெளிப்புறம் திரும்பி மனித சமூகத்தை சுட்டும் அதே சமயம் உட்புறமாக மடங்கி மனிதனின் அகத்தையும் காட்டுகின்றன. பிற்பாடு அவ்விரண்டுக்கும் நடுவிலான தொடர்பையும் விலகலையும் பிரித்தறிய முடியாத ஒன்றிணைவையும் ஆராய்கின்றன. எனவே சமூகத்தின் எல்லா தளங்களிலும், கலையின் எல்லா வடிவங்களிலும் அவற்றின் பயணமும் பங்களிப்பும் இருக்க முடியும். ஆனால் நான் முன்னரே அடிகோடிட்டதுப் போல், இவ்வுரை முற்றிலுமாக அவற்றை முதன்மைபடுத்தியது அல்ல – அவைக் குறித்த அறிமுகங்கள் அதிகம் இருந்தாலும். மாறாக அக்கோட்பாடுகள் படைப்பு மனதை பாதிக்கிற விதம் பற்றியதே இவ்வுரையின் முக்கிய அக்கறையாகும். கலை வடிவங்களை படைப்பு மனம் தன்னை வெளிப்படுத்திக் கொள்வதற்கான ஊடகங்கள் என்று கருதுவோமேயானால், அவை எப்படி அழகியலையும் பேசுபொருளையும்கூட தீர்மாணிக்கின்றன என்பதை பற்றியதே இவ்வுரை.\nநவீன காலகட்டம் என்பது மொத்தமாகவே தனி மனிதனை மையப்படுத்தியது என்பதனாலேயே “நான்” என்கிற தன்னிலைக்கு இவ்வளவு முக்கியத்துவம் கொடுத்து அதன் மாற்றங்களை பற்றியும் பேச வேண்டியுள்ளது. நவீனத்துவம் சொல்வது “நான்”களின் கதையையே. அதனால்தான் நவீனத்துவ மனிதன் என்று மீள மீள ஒருமையில் பேசிக் கொண்டிருக்கிறோம். அங்கு சமூகம் என்பதே இரண்டாம்பட்சம்தான். வரலாறு என்பது ஏறத்தாழ இல்லை என்றேக் கூறலாம். நவீனத்துவத்தின் இந்த ஆதார முடிவைத்தான் உடைத்து இல்லாமல் ஆக்குகிறது பின் நவீனத்துவம். ஒரு பொதுவான “நானும்”, பொதுவான “சுயமும்” இல்லை என்கிறது அது. தெரிதா சுயம் என்பதற்கு முன்னாலேயே வேறுபாடு வந்துவிடுகிறது என சொல்கிறார். மேற்கின் சுயம், கிழக்கின் சுயம், காலனிய சுயம், காலனிய ஆதிக்கம் செய்த சுயம், கருப்பின சுயம் என்று தனித்தனியாகத்தான் பேச முடியுமேத் தவிர “மனிதன்” என்று ஒற்றைப்படைத்தன்மையோடு பேசமுடியாது என்கிறது பின்நவீனத்துவம். ஏனெனில் ஒரு சுயம் அது எதிர்கொள்கிற அனுபவத்தாலோ அல்லது அதற்கு மட்டுமே உரிய முன்னறிவாலோ அல்லது ஆழ்மனதிற்குள் அழுத்தி புதைக்கப்பட்ட ஆசைகளாலோ மட்டும் ஆனதில்லை; அது சமூகத்தால், பல்வேறு கலாச்சாரக் காரணிகளால், மரபின் நம்பிக்கைகளால் ஆனது – மொழி எப்படி ஒரு குறியீட்டு வெளியோ, அதே போல���.\n“நான்” என்கிற அடையாளத்தை கேள்விக்குள்ளாக்குவதைப் போலவே பின்நவீனத்துவம் வரலாறு என்பதையும் விசாரனைக்குட்படுத்துகிறது. மானுட சமுதாயம் முன்நோக்கி பயணிக்கிறது என்கிற ஹெகலிய முரணியக்க கோட்பாடே நவீன காலகட்டத்தின் வரலாறு பற்றிய அடிப்படை புரிதலாக இருந்தது. அதற்கு வலு சேர்த்தது டார்வினின் பரிணாமக் கோட்பாடு. இப்படி ஒற்றை நோக்கில் மட்டுமே வரலாற்றைப் பார்ப்பது அதிகாரத்தையும் அழிவையுமே உருவாக்கும் என்றும், கூடவே அது பல்வேறு விடுபடல்களுக்கும் இடைவெளிகளுக்கும் உள்வேறுபாடுகளுக்கும் பதில் அளிப்பதில்லை என்றும் பின்நவீனத்துவவாதிகள் கூறுகிறார்கள். “நிரந்தர உண்மை” என்கிற கருத்தை மறுக்கிறார்கள். விளைவாகவே வரலாறு என்பது உண்மை என்று அழைக்கப்படாமல் அது கதையாடல் (narrative) என்கிற சொல்லால் குறிப்பிடப்படுகிறது. ஓற்றை லட்சியத்தை, தீர்வை முன்வைக்கும் மார்க்சியம், மதம் போன்ற பெருங்கதையாடல்கள் நிராகரிக்கப்படுகின்றன. தமிழிலேயே உதாரணம் கூற வேண்டும் என்றால், சமீபத்தில் வெளியான ஸ்டாலின் ராஜாங்கத்தின் “எழுதா கிளவி” நூலைக் குறிப்பிடலாம். பல்வேறு தலித்திய சமூக செயற்பாட்டாளர்கள் மற்றும் தலைவர்கள் பற்றிய கட்டுரை நூல் அது. எனினும் அதன் ஒரு முக்கிய இழையை, தமிழ்ச் சூழலில் மையபோக்காக இருக்கும் திராவட கதையாடலுக்காக மாற்றாக அவர் முன்வைக்கும் தலித்திய கதையாடல் எனலாம். அப்படியாக வரலாறோ மானுடமோ பொதுவான ஒற்றைக் குவிதல் இல்லை; அது நெகிழ்ந்து விரிவடையும் பல்லாயிரக் கிளையூற்று என்பதை பின்-நவீனத்துவம் மையப்படுத்துகிறது.\nபின்நவீனத்துவத்தின் இரு இயல்புகள் தமிழ் இலக்கியச் சூழலில் மிக நேரடியான தாக்கத்தை உண்டு பண்ணியிருக்கின்றன. ஒன்றை நாம் கவிதையிலும், மற்றொன்றை நாவலிலும் பார்க்கிறோம். முன்னது “Playfulness of depthless” – ஆழமின்மையின் விளையாட்டு. ஜனநாயகப்படுத்துதல் பின்நவீனத்துவத்தின் முக்கிய வலியுத்தல்களில் ஒன்று. பெருங்கதையாடல்களின் உண்மையை மறுப்பதைப் போலவே, அது கலையின் தீவிரத்தன்மையையும் மறுக்கிறது. நவீனத்துவ கலை இலக்கியம் வெகுஜனப் பரப்புடன் அதிகம் தொடர்பு கொண்டது அல்ல; அது தீவிரமான செயல்பாட்டையே பரிந்துரைக்கிறது. அதன் அழகியலை வடிவமைத்ததிலும் இவ்வெதிர்ப்பு குணத்துக்கு பங்கிருக்கிறது என்கிறார்கள் விமர்சகர்கள். அர்த்தம், வடிவச் செறிவு மற்றும் ஒழுங்கு என்கிற நவீனத்துவத்தின் அழகியல் அதற்கிருந்த நோக்கம் மற்றும் செயல்பாட்டின் விளைவே. பின்நவீனத்துவம் எல்லாவற்றையும் கலைத்துப் போடுவதன் வழியே பொறுப்பின்மையை, விளையாட்டை, கேலிச் சிரிப்பை தன் ஒப்பனைகளாக உடுத்திக் கொள்கிறது. மேலும் இன்றைய உலகமே அப்படியானதுதான் என்கிறது. இந்த ஒட்டுமொத்த உலகையும் ஒரு மாபெரும் முகநூல் செய்தி பரப்பாக கற்பனை செய்துகொள்வதன் வழியே இக்கூற்றை நெருக்கமாக புரிந்துகொள்ளலாம். யார் என்ன சொல்கிறார்கள், எது உண்மை, எது பொய், எது விளம்பரம், இந்த காணொளியை நான் ஏன் பார்த்துக் கொண்டிருக்கிறேன் என்கிற எந்த கேள்விக்கும், நிகழ்வுக்கு காரண காரிய தெளிவோடு பதில் கிடைக்காது அங்கு. இன்று தமிழ் கவிதைகளின் மைய ஓட்டமாக பகடி மாறியிருப்பதை இப்பின்னனியில்தான் புரிந்துகொள்ள வேண்டியிருக்கிறது. இந்த போக்கின் மிகச் சிறந்த உதாரணம் இசையின் கவிதைகள். எதுவெல்லாம் கவிதை ஆகும் என்கிற கேள்விக்கு இன்று திட்டவட்டமாக பதிலே சொல்ல முடியாது எனும் அளவிற்கு அவர் எல்லாவற்றையுன் கவிதைகளாக்கி இருக்கிறார். அவற்றின் வெற்றி தோல்விகள் ஒருபுறம், ஆனால் அவரது கவிதைகளின் இயல்பே நாம் முக்கியமாக கருதவேண்டியது; ஏனெனில் அது இன்றைய காலத்தின் இயல்பு. நீங்கள் என் கவிதைகளை அரைகுறையாக டிவி பார்த்துக் கொண்டு படிக்கலாம் என்று முன்னுரையில் அவரே எழுதுவதற்கான தைரியத்தை இவ்வியல்பே அளிக்கிறது. “Anything goes – it is time to relax” என்கிற பின்நவீனத்துவ பிரகடனத்துடன் இதை ஒப்பிடலாம். நவீனத்துவம் தன் அறிவால் புரிந்துகொள்ள முடியாத வாழ்வின் ஒழுங்கின்மையை அபத்தம் என்று சொல்கிறது. பின்நவீனத்துவமே எதையுமே யாருமே புரிந்துகொள்ள முடியாது என்று சொல்லி அந்த அபத்த உணர்வு மேல் பெருக்கப்பட்ட பைத்திய சிரிப்பை பொருத்துகிறது.\nதமிழ் நாவலில் இவ்வியல்பை பிரதிபலித்த படைப்பு சாரு நிவேதிதாவின் “ஜீரோ டிகிரி”. (பிரேம் ரமேஷின் “சொல் என்றொரு சொல்” நாவலும் சிதைவு குணம் கொண்டிருக்கும்போதும் அதில் விளையாட்டுத்தனம் இல்லை. அது கதையாடல்களை மையப்படுத்தியது). ஆனால் இவ்வடிவம் எல்லைக்குட்பட்டது. குமிழிகள் போன்று உடனே பொங்கி உடனே வெடித்துவிடுவது. அதில் மத்தாப்பின் தெறிப்பே இருக்கிறது. இலக்கியம��� என்பது மத்தாப்பின் தெறிப்பு அல்ல; அது நட்சத்திரத்தின் வெளிச்சம் என்பது என் நம்பிக்கை. மறுபுறம் நாவலின் வழியே வரலாற்றையும் மரபையும் திரும்ப சொல்கிற போக்கு தமிழில் உருவாகியிருப்பதற்கு பின்நவீனத்துவத்தின் கதையாடல் கோட்பாட்டிற்கும் பங்கிருக்கிறது என்றே சொல்ல வேண்டும். இப்போக்கின் முகங்களாக ஜெயமோகன், எஸ்.ராமகிருஷ்ணன், சு.வெங்கடேசன் போன்றோர்களை கூறலாம்.\nசமீபத்தில் சுசீலா அவர்களுக்கான பாராட்டு விழாவில் தமிழ் நாவல்கள் குறித்து மிக விரிவாக பேசிய ஜெயமோகன் தன்னை இறுதியில் “ஒரு பின்-நவீனத்துவ எழுத்தாளர்” என்று அடையாளப்படுத்திக் கொண்டதை இங்கே கவனத்தில் எடுத்துக் கொள்கையில் ஜெயமோகனின் “விஷ்ணுபுரம்” நாவலில் செவ்வியலோடு பின்நவீனத்துவ இயல்பும் இருப்பதை உணரலாம். விஷ்ணுபுரம் பற்றிய தன் விமர்சன நூலின் முன்னுரையில் ஓ.ரா.ந.கிருஷ்ணன் பின்வரும் கருத்தை மொழிகிறார். “..அவரது நாவல் காலங்காலமாக இந்த நாட்டில் வைதீக பிராமணீய சமயத்திற்கும் பௌத்த சமயத்திற்கும் அவற்றின் வாழ்வியல் நெறிகளுக்கும் இடையே தொடர்ந்து நிகழ்ந்து வரும் போராட்டத்தை பிரதிபலிப்பதாக இருப்பதையும் கண்டு அவரது வரலாற்று உணர்வை பாராட்டாமல் இருக்க முடியவில்லை. ஏனெனில், அண்ணல் அம்பேத்கர் போன்ற சில அறிஞர்களைத் தவிர பொதுவாக வரலாற்று ஆய்வாளர்கள் வெளிப்படையாக இந்த உண்மையை கூற முன்வருவதில்லை”. இது முன்புக் கூறிய மாற்று கதையாடலுக்கான எடுத்துக்காட்டே. இப்படி வரலாற்றை, பண்பாட்டை திருப்பி எழுதுவதற்கு நாவலாசிரியர்கள் பல்வேறு கருவிகளை தங்கள் மரபுகளில் இருந்தும் மற்றும் உலகின் பிற பல மரபுகளில் இருந்தும் பெற்றுக் கொள்ளவும் அவற்றை சமகால நுண்ணுணர்வுடன் வெளிபடுத்தவும் இப்போது முடிகிறது. உதாரணமாக, எஸ்.ராவின் எழுத்துக்களில் லத்தீன் அமெரிக்க இலக்கியத்தின் மாய யதார்த்த தாக்கம் வலுவாக இருப்பதை யாரும் எளிதில் உணரலாம். அந்த வரிசையில் “நெருங்குருதி” எனக்கு மிகவும் விருப்பமாக நூல்களில் ஒன்று.\nபுனைவாக்க புனைவு, யதார்த்தத்திற்கும் கனவுக்கும் இடையிலான கோட்டை அழித்தல், சிதைவான கதை சொல்முறை போன்ற உத்திகள் பின்நவீனத்துவத்தில் பயன்படுத்தபடுவதின் நோக்கமும் நிரந்தர உண்மையை என்று எதையும் தீர்மாணமாக வரையறுக்காமல் உண்மையை நீர்ம��� பண்புடையதாக மாற்றுவதே. கடந்த வருடம் வெளியாகி தமிழில் மிகவும் கவனிக்கப்பட்ட நாவலான பா.வெங்கடேசனின் “பாகீரதியின் மதியம்” நாவலிலும் இப்பண்புகளே மேலோங்கியிருக்கின்றன. அதன் மையப் பாத்திரங்களில் ஒருவரான ஜெமினி என்கிற ஓவியர் “மிதக்கும் வண்ணங்களாலான” ஓவியத்தை வரைய வேண்டும் என்பதே தன் லட்சியம் என்கிறார். திராவிடம், கம்யூனிஸம், எமெர்ஜென்சி காலம் என்று பலவற்றையும் தொட்டு விரிவும் அந்நாவல் அரசியல் கோட்பாடுகள் ஒவ்வொன்றிலும் இருக்கும் வன்முறையை பிரதானமாக முன்னிறுத்தி, திட்டவட்டமான உண்மைகளின் விளைவென்று அவற்றைச் சுட்டுகிறது. லியோடார்ட் சொல்கிற “நவீன காலகட்டத்தின் செயல்திட்டம் இப்போது கைவிடப்படவோ அல்லது மறக்கப்படவில்லை; மாறாக அது அழிக்கப்பட்டுவிட்டது. நீர்மையாக்கப்பட்டுவிட்டது” என்பதும் இதற்கு நெருக்கத்தில்தான் வருகிறது.\nஇவ்வுரைக்குள்ளேயே இப்போது மூன்றாவது முறையாக இக்குறிப்பை சொல்கிறேன். அதாவது இந்த கோட்பாடுகள் என்பவை இறுக்கமான சட்டகங்கள் அல்ல. கோட்பாட்டு திட்டவரைவுடன் யாரும் புனைவை எழுதவும் முடியாது; வாசிக்கவும் முடியாது. பிரதிகளை தகர்த்துடைக்கும் போக்கே மோஸ்தராக இருக்கும் சமகாலத்திலும் எழுத்தும் வாசிப்பும் அகவயமானது என்று கூறும் பழமைவாதியாக இருக்கவே நான் ஆசைப்படுகிறேன். படைப்பு என்பது எழுத்தாளனுக்கும் வாசகனுக்கும் நடுவே உள்ள மாயவெளியில் நிகழும் ரகசிய உரையாடல் என்பதே என் புரிதல். மேற்சொன்ன கோட்பாடுகள் யாவும் அந்த உரையாடலை இன்னும் செழுமைப்படுத்த பயன்படும் என்கிற நோக்கத்தில்தான். தமிழ் நாவல் வரிசை என்பது நான் குறிப்பிட்ட எழுத்தாளர்களோடோ அல்லது படைப்புகளோடோ முழுமையுறுவது அல்ல; இது மிகச் சொற்ப படைப்புகளை வைத்து நான் சொல்லும் ஒரு கோணம். அவ்வளவே. இவற்றுக்கு வெளியே உள்ள வரிசைகளிலேயே நமது முக்கியமான யதார்த்தவாத மற்றும் இயல்புவாத நாவல்கள் இருக்கின்றன. யதார்த்தவாதம் மற்றும் இயல்புவாத நாவல்கள் மேல் அறிவுதளத்தில் இரு விமர்சனங்கள் சொல்லப்படுகின்றன –நவீனத்துவர்களாலும் பின்-நவீனத்துவர்களாலும். முதலாவதாக அதனால் யதார்த்தை மீறி அரூபமான மீபொருண்மை தளத்திற்கு செல்ல முடியாது. இரண்டாவதாக உள்ளதை உள்ளபடியே காட்டுவதன் வழியே அது வாசகர்களுக்கு ஒரு சௌகர்ய உணர்வை அளிக்கிறது; மாற்றம் பற்றிய பிரக்ஞையை இழக்க வைத்து அவர்களை சமூகம் பற்றிய குற்ற உணர்ச்சியிலிருந்து விடுவிக்கிறது. இவ்விரு விமர்சனங்களில் நான் முதல் கருத்தோடு உடன்படும் அளவிற்கு இரண்டாவது கருத்தோடு உடன்படவில்லை. பூமணி, இமையம், கண்மணி குணசேகரன் என்று நீளும் அப்பட்டியலில் இருந்து கண்மணியின் “அஞ்சலை” நாவல் பற்றி மட்டும் ஒரு குறிப்பை சொல்ல விரும்புகிறேன் – ஏன் எனக்கு அப்படைப்புகளும் முக்கியம் என்பதை விளக்கும் பொருட்டு.\nஅஞ்சலை உணர்ச்சிகரமான ஒரு கதை என்பது எல்லோருக்கும் தெரிந்திருக்கும். அஞ்சலை ஏன் நம்மை பாதிக்கிறாள் என்று கேட்டால் அவள் ஒரு தனி பெண் இல்லை என்பதே என் பதில். ஒவ்வொரு நிலத்திற்கும் ஒவ்வொரு சமூகத்திற்கும் அதற்கே உரிய ஆழ்படிமங்கள் (archetype) உண்டு. அஞ்சலையின் கதையை படிக்கும்போது என் மனம் உடனடியாக அவளை நல்லத்தங்காளுடனோ கண்ணகியோடோ முடிச்சிட்டுக் கொள்கிறது. பல நூற்றாண்டுகளாக கன்னித் தெய்வமாகவும், தாயாகவும், ஏமாற்றப்பட்ட பேதையாகவும் இருக்கிற பெண்கள் எல்லோரும் அஞ்சலையின் மேல் ஏறிக் கொள்கிறார்கள். நம் சமூகச் சட்டகங்களின் இரும்பு கம்பிகளை அங்கு பார்க்கிறோம். அஞ்சலையின் முடிவு இன்னும் காவியத் துயர் கொண்டது. மீண்டும் அது அவள் மகளை பற்றிக் கொள்கிறது. எப்படி அஞ்சலைக்கு முன்னால் ஒரு பெரிய காலம், படிமங்களின் வழியே வந்து சேர்ந்ததோ அதேப் போல் அஞ்சலைக்கு பின்னால் இன்னொரு முடிவற்ற காலத்தை நான் கற்பனை செய்துகொள்கிறேன். இவ்வுணர்வை அளிக்கும் படைப்பை என்னால் நிச்சயம் நிராகரிக்க முடியாது\nஒவ்வொருமுறை கடந்தகாலத்தை திரும்பி பார்க்கும்போதும் நம் கண்கள் மாறுகின்றன. மாறிய கண்களின் வெளிச்சத்தை கொண்டே நாம் எதிர்காலத்தை பார்க்கிறோம். நாவல் குறித்து மட்டும் இல்லாமல் எல்லா கலை வடிவங்கள் குறித்தும் நாம் பல நூறு கோணங்களில் உரையாட வேண்டும் என எண்ணுகிறேன். அப்போதுதான் பல நூறு கண்களின் வெளிச்சத்துடன் எதிர்காலத்தின் தூரத்தை அறிய முடியும்.\n[10- ஜூன் 2018 அன்று சென்னையில் குமரகுருபரன் -விஷ்ணுபுரம் விருது வழங்கப்படும் விழாவை ஒட்டி நிகழ்ந்த விவாத அரங்கில் பேசியது]\nநவீன நாவல் -சிவமணியன் எதிர்வினை\n[…] நவீன நாவல் -விஷால்ராஜா […]\nநவீனநாவல்- கடலூர் சீனு எதிர்வினை\n[…] நவீன நாவல் -விஷால்ராஜா […]\n[…] நவீன நாவல் -விஷால்ராஜா […]\nகொல்லம் முற்போக்கு எழுத்தாளர் சங்க விழாவில்…\nவிஷ்ணுபுரம்விழா சிறப்பு விருந்தினர் அனிதா அக்னிஹோத்ரி\nவானோக்கி ஒரு கால் - 2\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் நீர்க்கோலம் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578711882.85/wet/CC-MAIN-20190425074144-20190425100144-00040.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ntamilnews.com/archives/122415", "date_download": "2019-04-25T07:52:28Z", "digest": "sha1:GECOCKLNVD5S5HWQ3ZELV6RAACYB3S66", "length": 6029, "nlines": 66, "source_domain": "www.ntamilnews.com", "title": "நான்கு நாட்களாக மின்சாரம் இல்லை, அறிவித்தும் நடவடிக்கை எடுக்காத மின்சார சபை! - Ntamil News", "raw_content": "\nHome இலங்கை கிளிநாெச்சி நான்கு நாட்களாக மின்சாரம் இல்லை, அறிவித்தும் நடவடிக்கை எடுக்காத மின்சார சபை\nநான்கு நாட்களாக மின்சாரம் இல்லை, அறிவித்தும் நடவடிக்கை எடுக்காத மின்சா�� சபை\nநான்கு நாட்களாக மின்சாரம் இல்லை, அறிவித்தும் நடவடிக்கை எடுக்காத மின்சார சபை\nகிளிநொச்சி ஸ்கந்தபுரம் கிராமத்தில் ஒரு பகுதியில் கடந்த நான்கு நாட்களாக மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது.\nஇது தொடர்பில் மின்சார சபைக்கு அறிவித்தும் இதுவரை எவ்வித நடவடிக்கையும் இல்லை என பொது மக்கள் தெரிவித்துள்ளனர்.\nஸ்கந்தபுரம் கிராமத்தில் ஒரு வீதி சீரமைப்பின் போது கனரக இயந்திரம் மூலம் வீதியின் இரு புறமும் வெட்டப்பட்டதன் காரணமாக மின்சார தூண்கள் சரிந்து வீழ்ந்துள்ளது.\nஇதனால் குறித்த பிரதேசத்தின் மின்சாரம் கடந்த சனிக்கிழமை முதல் துண்டிக்கப்பட்டுள்ளது.\nஅன்று தொடக்கம் இன்று(12) வரை கிளிநொச்சி மின்சார சபைக்கு பொது மக்களால் அறிவித்த போதும் இதுவரை எவ்வித நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை. இந்த நிலைமை காரணமாக வீதி போக்குவரத்தும் பாதிக்கப்பட்டுள்ளது.\nஇது தொடர்பில் கிளிநொச்சி மின்சார சபையினரிடம் தொடர்பு கொண்டு வினவிய போது இன்று (12) குறித்த பணிகளை மேற்கொள்கின்றோம்.\nஎங்களிடம் பாரம் தூக்கி இல்லாதன் காரணமாக கடந்த சில நாட்களாக பணிகளை மேற்கொள்ள முடியவில்லை. என்றனர்.\nPrevious articleமாணவனை கொடூரமாக தாக்கிய அதிபர் – மாணவன் வைத்தியசாலையில்\nNext articleபுத்திக பத்திரன இன்று கிளிநொச்சி விஜயம்\nகிளிநொச்சி பளை பகுதியில் சந்தேகத்திற்கிடமான மோட்டார் சைக்கிள்\nஅவசரகால நிலை தொடர்பில் உணர்ந்து செயற்படுமாறு பளை பொலிசார்.\nவெடிப்பு சம்பவங்களில் உயிரிழந்த மக்களிற்கு கிளிநொச்சியில் அங்சலி.\nNtamilnews இணையத்தளம் ஆனது உலகின் முன்னணி தமிழ் இணையங்களில் ஒன்று என்பது அனைவரும் அறிந்ததே. இலங்கை உட்பட தமிழர்கள் வாழுகின்ற பகுதிகளில் செய்தியாளர்களை கொண்டு இயங்கி வருவதுடன் உண்மைச் செய்திகளை உடனுக்குடன் தெளிவாகவும் வழங்கிக் கொண்டுள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578711882.85/wet/CC-MAIN-20190425074144-20190425100144-00040.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ntamilnews.com/world/%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88/page/2", "date_download": "2019-04-25T08:09:48Z", "digest": "sha1:X6MKJD4CUIX6JUY7PNFVMVAO4RQPCNNV", "length": 19671, "nlines": 105, "source_domain": "www.ntamilnews.com", "title": "இலங்கை Archives - Page 2 of 827 - Ntamil News", "raw_content": "\nவெடிப்பு சம்பவங்களில் உயிரிழந்த மக்களிற்கு கிளிநொச்சியில் அங்சலி.\nவெடிப்பு சம்பவங்களில் உயிரிழந்த மக்களிற்கு கிளிநொச்சியில் அங்சலி. நேற்றய தினம் இடம்பெற்ற வெடிப்பு சம்பவங்களில் உயிரிழந்த ம��்களிற்கு இன்று கிளிநொச்சியில் அங்சலி இடம்பெற்றது. தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஏற்பாட்டில் குறித்த நிகழ்வு 6 மணியளவில் இடம்பெற்றது. கிளிநொச்சி...\nகிளிநொச்சியில் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்.\nகிளிநொச்சியில் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம். நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரண நிலைமைகளை அடுத்து கிளிநொச்சி மாவட்டத்திலும் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. தேவாலயங்கள், பள்ளிவாசல்களில் இராணுவனத்தினர் மற்றும் பொலீஸார் பாதுகாப்பு கடமைகளில் ஈடுப்படுத்தப்பட்டுள்ளதோடு, கிளிநொச்சி ஏ9 வீதியில் ஆயுதம்...\nகைது செய்யப்பட்டவர்கள் தொடர்பில் வெளியான பல முக்கிய தகவல்கள்.\nகைது செய்யப்பட்டவர்கள் தொடர்பில் வெளியான பல முக்கிய தகவல்கள். இலங்கையில் இடம்பெற்ற பயங்கரவாத தாக்குதலுடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தில் கைது செய்யப்பட்ட 24 பேரிடம் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கொழும்பு உட்பட 8 இடங்களில்...\nகுண்டுவெடிப்பில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 290ஆக அதிகரிப்பு\nகுண்டுவெடிப்பில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 290ஆக அதிகரிப்பு நாட்டின் பல பகுதிகளில் நடத்தப்பட்ட குண்டுத்தாக்குதல்களில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 290ஆக அதிகரித்துள்ளது. அத்தோடு, காயமடைந்தவர்களின் எண்ணிக்கை 500ஆக அதிகரித்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவான் குணசேகர தெரிவித்துள்ளார்.\nஇலங்கை பயணிகளுக்கு தற்காலிக தடை தொடர்பில் அறிவிப்பு.\nஇலங்கை பயணிகளுக்கு தற்காலிக தடை தொடர்பில் அறிவிப்பு. இலங்கையில் நிலவி வரும் அசாதாரண சூழ்நிலைய அடுத்து தனியார் பேருந்துகளில் பயணிப்போருக்கான முக்கிய அறிவிப்பொன்று வெளியாகியுள்ளது. அந்த வகையில் தனியார் பேருந்துகளில் பொதிகளை கொண்டு செல்வதற்கு தற்காலிக...\nஎந்தவொரு அடிப்படைவாத இயக்கங்களும் நாட்டுக்குள் செயற்பட இடமளியோம்.\nஎந்தவொரு அடிப்படைவாத இயக்கங்களும் நாட்டுக்குள் செயற்பட இடமளியோம். எந்தவொரு அடிப்படைவாத இயக்கமும் நாட்டுக்குள் செயற்பட இடமளியோம் என்றும் தாக்குதல் நடத்திய சூத்திரதாரிகளை தேடும் நடவடிக்கை உடனடியாக ஆரம்பிக்கப்பட்டுள்ளது என்றும் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சரும் ஊடக...\nபயங்கரவாத தாக்குதல் – சுவிஸ் இலிருந்து வந்த தமிழ் குடும��பம் பலி\nபயங்கரவாத தாக்குதல் - சுவிஸ் இலிருந்து வந்த தமிழ் குடும்பம் பலி இலங்கையில் நடைபெற்ற தொடர் குண்டுவெடிப்பில் சுவிஸ் இல் இருந்து இலங்கைக்கு சென்றிருந்த தமிழ்க் குடும்பமும் சிக்கியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. ஈஸ்டர் விடுமுறைக்காக இலங்கைக்கு...\nநாடளாவிய ரீதியில் ஊரடங்குச் சட்டம் தளர்த்தப்பட்டது\nநாடளாவிய ரீதியில் ஊரடங்குச் சட்டம் தளர்த்தப்பட்டது நாடு முழுவதும் அமுல்படுத்தப்பட்டிருந்த ஊரடங்குச் சட்டம் தளர்த்தப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவான் குணசேகர அறிவித்துள்ளார். நாட்டில் நேற்று தொடர்ச்சியாக இடம்பெற்ற குண்டுவெடிப்புச் சம்பவங்களைத் தொடர்ந்து, உடன் அமுலுக்கு...\nகட்டுநாயக்க விமான நிலைய வீதியில் குண்டுகள் மீட்பு\nகட்டுநாயக்க விமான நிலைய வீதியில் குண்டுகள் மீட்பு கட்டுநாயக்க பண்டாரநாயக்க விமான நிலையத்திற்கு அருகாமையில் உள்ள பாதையொன்றில் குண்டுகள் மீட்கப்பட்டுள்ளது. குறித்த குண்டு நேற்றைய தினம் சுமார் 10 மணியளவில் மீட்கப்பட்டுள்ளது என தகவல் கிடைத்துள்ளது. மீட்கப்பட்ட...\nதற்கொலைதாரிகள் தங்கியிருந்த வீடு சுற்றிவளைப்பு\nதற்கொலைதாரிகள் தங்கியிருந்த வீடு சுற்றிவளைப்பு கொழும்பில் வெடிப்பு சம்பவத்தை ஏற்படுத்திய தற்கொலைதாரிகள் தங்கியிருந்ததாக சந்தேகிக்கப்படும் வீடொன்றை பொலிஸார் சுற்றிவளைத்துள்ளனர். இன்று காலை கொழும்பில் குண்டு தாரிகளால் மேற்கொள்ளப்பட்ட குண்டுத் தாக்ககுதலில் இது வரை 207 பேர்...\nதெமட்டகொட வீட்டிலிருந்து மேலும் 3 சடலங்கள் மீட்பு\nதெமட்டகொட வீட்டிலிருந்து மேலும் 3 சடலங்கள் மீட்பு குண்டு வெடிப்பு ஏற்பட்ட தெமட்டகொட பகுதியில் அமைந்துள்ள வீட்டிலிருந்து மேலும் மூவரின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன. இன்று பகல் எட்டாவது முறையாக வெடிப்பு ஏற்பட்ட தெமட்டகொட பகுதியில் வெடிப்பு...\nமட்டக்களப்பு குண்டுவெடிப்பு சூத்திரதாரி தொடர்பான தகவல் வெளியானது\nகுண்டுவெடிப்பு சூத்திரதாரி தொடர்பான தகவல் வெளியானது மட்டக்களப்பு சியோன் தேவாலயத்தில் தாக்குதல் நடத்தியவர் ஓட்டமாவடியை சேர்ந்த உமர் என்பவரென தகவல்கள் வெளியாகியுள்ளன. குண்டு பொருத்தப்பட்ட மோட்டார் சைக்கிள் ஒன்றினை பயன்படுத்தியே இந்த தாக்குதலை நடத்தியுள்ளதாக கூறப்படுகிறது. சந்தேகநபர்,...\n கொழும்பில் இன்று இடம்பெற்ற வெடிப்புச் சம்பவங்களில் 32 வெளிநாட்டவர்கள் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சீனா, பெல்ஜியம், அமெரிக்கா மற்றும் இங்கிலாந்து நாட்டை சேர்ந்தவர்களே இவ்வாறு உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.\nமக்களுக்கு தகவல்களை வழங்குவதற்காக விசேட ஏற்பாடுகள்\nமக்களுக்கு தகவல்களை வழங்குவதற்காக விசேட ஏற்பாடுகள் மக்களுக்கு தகவல்களை வழங்கும் நோக்கில் அரசாங்கம் விசேட ஏற்பாடுகளை செய்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பொதுமக்களுக்கு 24 மணித்தியாலங்களிலும் தகவல்களை வழங்கும் நோக்கில் மூன்று விசேட செயற்பாட்டு நிலையங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. பாதுகாப்பு அமைச்சினால்...\n உயிரிழந்தோரின் எண்ணிக்கை 207 ஆக உயர்வு.\n உயிரிழந்தோரின் எண்ணிக்கை 207 ஆக உயர்வு. நாட்டின் பல்வேறு பகுதிகளில் இடம்பெற்ற தொடர் குண்டுவெடிப்புக்களையடுத்து நண்பகல் 12.30 வரையான காலப்பகுதியில் 207 பேர் உயிரிழந்துள்ளதுடன் 450 க்கும் மேற்பட்டோர்...\nகுண்டு வெடிப்பு தொடர்பான விசாரணை சீ.ஐ.டியிடம் ஒப்படைப்பு\nகுண்டு வெடிப்பு தொடர்பான விசாரணை சீ.ஐ.டியிடம் ஒப்படைப்பு கொழும்பு, நீர்கொழும்பு, மட்டக்களப்பு பிரதேசங்களில் நடந்த குண்டு தாக்குதல்கள் சம்பந்தமான விசாரணைகளை குற்றப் புலனாய்வு திணைக்களத்திடம் ஒப்படைக்க பொலிஸ் மா அதிபர் உத்தரவிட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்...\nபுலனாய்வுப் பிரிவின் அசமந்த போக்கே குண்டுவெடிப்புக்கு காரணம்\nபுலனாய்வுப் பிரிவின் அசமந்த போக்கே குண்டுவெடிப்புக்கு காரணம் நாட்டில் இடம்பெற்ற குண்டுவெடிப்புகளுக்கு புலனாய்வுப் பிரிவில் அசமந்தப் போக்கே காரணம் என ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் குற்றஞ்சாட்டியுள்ளார். குண்டுவெடிப்பு இடம்பெற்ற கொட்டாஞ்சேனை...\n4 நாட்களுக்கு முன்பே இந்திய உளவுத்துறை எச்சரிக்கை\nஇலங்கை குண்டுவெடிப்பு: 4 நாட்களுக்கு முன்பே இந்திய உளவுத்துறை எச்சரிக்கை இலங்கையில் தொடர் குண்டுவெடிப்பு நடத்தப்படலாம் என்று நான்கு நாட்களுக்கு முன்பே இந்திய உளவுத்துறை எச்சரிக்கை செய்தது. இந்தியா எச்சரிக்கை விடுத்தும் அதிகாரிகள் போதிய கவனம்...\nகொழும்பில் தற்கொலை குண்டு தாக்குதல் நடத்தியவர் குறித்த தகவல் வெளியானது\nகொழும்பில் தற்கொலை குண்டு தாக்க���தல் நடத்தியவர் குறித்த தகவல் வெளியானது கொழும்பில் இடம்பெற்ற தற்கொலை குண்டு தாக்குதலை மேற்கொண்டவர்கள் குறித்த தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளன. இதன்படி, கொழும்பு ஷங்ரி-லா நட்சத்திர விடுதியில் zahran hashim என்ற...\nவெடிப்புச் சம்பவங்கள் தொடர்பில் 7 பேர் கைது\nவெடிப்புச் சம்பவங்கள் தொடர்பில் 7 பேர் கைது நாட்டில் இன்று இடம்பெற்ற 8 குண்டு வெடிப்பு சம்பவங்கள் தொடர்பில் இதுவரை 7 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவான் விஜயவர்தன தெரிவித்துள்ளார். அத்துடன் இதுவரை...\nNtamilnews இணையத்தளம் ஆனது உலகின் முன்னணி தமிழ் இணையங்களில் ஒன்று என்பது அனைவரும் அறிந்ததே. இலங்கை உட்பட தமிழர்கள் வாழுகின்ற பகுதிகளில் செய்தியாளர்களை கொண்டு இயங்கி வருவதுடன் உண்மைச் செய்திகளை உடனுக்குடன் தெளிவாகவும் வழங்கிக் கொண்டுள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578711882.85/wet/CC-MAIN-20190425074144-20190425100144-00040.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilarul.net/2019/03/blog-post26_57.html", "date_download": "2019-04-25T07:46:46Z", "digest": "sha1:AB6H3HLRFTPSOGGB7A36PWQOUYQTITXW", "length": 7172, "nlines": 78, "source_domain": "www.tamilarul.net", "title": "மன்னார் நானாட்டானில் ஏழு வயது சிறுமி பாலியல் துஸ்பிரயோகம்!! - Tamilarul.Net - 24மணி நேரச் செய்திகள்", "raw_content": "\nHome / செய்திகள் / தாயகம் / மன்னார் நானாட்டானில் ஏழு வயது சிறுமி பாலியல் துஸ்பிரயோகம்\nமன்னார் நானாட்டானில் ஏழு வயது சிறுமி பாலியல் துஸ்பிரயோகம்\nமன்னார் நானாட்டான் பகுதியில் ஏழு வயது சிறுமியை பாலியல் துஸ்பிரயோகம் செய்யத 40 வயது நபரை நானாட்டான் பொலிஸார் கைது செய்துள்ளனர்.\nமன்னார் நானாட்டான் பகுதியில் அயல் வீட்டில் வசித்து வந்த ஏழு வயது சிறுமியினை யாரும் இல்லாத நேரத்தில் பாலியல் துஸ்பிரயோகம் செய்துள்ளார். இதனையடுத்து ஏழுவயது சிறுமி தனது பெற்றோருக்கு இது தொடர்பாக தெரிவித்ததை அடுத்தே குறித்த எழுபது வயது முதியவரை நானாட்டான் பொலிஸார் கைது செய்துள்ளனர்.\nஇது தொடர்பான மேலதிக விசாரணையினை மன்னார் நானாட்டான் பொலிஸாரினால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.\nBREAKING Canada Deutsch ENGLISH France Germany Online Tamil Tv switzerland ஆய்வு ஆன்மீகம் இந்தியா ஈழவர் படைப்புக்கள் உலகம் எம்மவர் நிகழ்வுகள் கட்டுரை கவிதை காணொளி கிசு கிசு சமையல் சினிமா செய்திகள் தாயகம் தொழிநுட்ப்பம் நினைவஞ்சலி பலதும்பத்தும் பிரதான செய்தி புலம் மரண அறிவித்தல் மருத்துவம் மாவீரர் முக்கிய செய்திகள் வரலாறு விளையாட்டு செய்திகள் ஜோதிடம்\nகாணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான அலுவலகம் என்பது அரசாங்கத்தின் பாசாங்கு\nகாணாமல் ஆக்கப்பட்டவர்கள் இறந்திருக்கலாம் என பதிலளித்த ஜனாதிபதி மற்றும் பிரதமர், காணாமல் ஆக்கப்பட்டவர்களை தேடுவதற்காக அலுவலகம் தொடங்குகிறா...\nகி.கிருஷ்ணமீனனை சி.வி.விக்னேஸ்வரன் உள்வாங்கியமை குறித்து சீ.வீ.கே .சிவஞானம் கவலையாம்\nவடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் புதிதாக ஆரம்பித்துள்ள தமிழ்மக்கள் கூட்டணி கட்சிக்குள் யாழ்.பல்கலைக்கழக முன்னாள் மாணவர...\nவிடுதலைப் புலிகளின் சிறப்பு செயற்பாட்டு சான்றிதழை மீட்ட சர்வதேச பிரதிநிதிகள்\nஇறுதி யுத்தம் நடைபெற்ற பகுதிகளை பார்வையிடச் சென்ற சர்வதேச பிரதிநிதிகள் அந்தப்பகுதியில் காணப்பட்ட விடுதலைப் புலிகளின் காவலரண் ஒன்றிற்குள்...\nபிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராக கொண்டுவரப்படவுள்ள நம்பிக்கையில்லா பிரேரணையில் 32 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையெழுத்திட்டுள்ளனர். ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578711882.85/wet/CC-MAIN-20190425074144-20190425100144-00040.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/JustIn/2018/09/10171347/1008160/School-van-Accident-in-Namakkal.vpf", "date_download": "2019-04-25T07:45:03Z", "digest": "sha1:GPFAKQU2625L5PVEYLGRLRGGF3FXBJ6H", "length": 9442, "nlines": 79, "source_domain": "www.thanthitv.com", "title": "தனியார் பள்ளி வேன் கவிழ்ந்து விபத்து : உதவியாளர் பலி", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nதனியார் பள்ளி வேன் கவிழ்ந்து விபத்து : உதவியாளர் பலி\nபதிவு : செப்டம்பர் 10, 2018, 05:13 PM\nநாமக்கல் ராசிபுரம் அருகே தனியார் பள்ளிக்கு சொந்தமான வேன் கவிழ்ந்து விபத்தில் வேன் உதவியாளர் உயிரிழந்தார். வேனில் இருந்த 15 குழந்தைகள் காயமடைந்தனர்.\nநாமக்கல் ராசிபுரம் அருகே தனியார் பள்ளிக்கு சொந்தமான வேன் கவிழ்ந்து விபத்தில் வேன் உதவியாளர் உயிரிழந்தார். வேனில் இருந்த 15 குழந்தைகள் காயமடைந்தனர். இன்று காலை சேந்தமங்கலம் பகுதியிலிருந்து, 40க்கும் மேற்பட்ட குழந்தைகளுடன் ராசிபுரம் நோக்கி அந்த வேன் வந்தது. வெள்ளக்கணவாய் பகுதி அருகே வேன் வந்தபோது, ஓட்டுனரின் கட்டுபாட்டை இழந்து வளைவில் கவிழ்ந்தது. ஓட்டுநர் செல்போனில் பேசியபடி, ஓட்டியதால் விபத்து ஏற்பட்டதாக பெற்றோ���்கள் குற்றம் சாட்டியுள்ளனர். இது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.\nதிருச்செங்கோட்டில் நடைபெற்ற மாநில அளவிலான கபடி போட்டி\nநாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டில் மாநில அளவிலான சீனியர் கபடி போட்டி நடந்தது.\nகோழியை கூண்டில் அடைத்து வளர்க்க உச்சநீதிமன்றம் தடை : பண்ணையாளர்கள் அதிர்ச்சி\nபண்ணைகளில் கோழியை கூண்டில் அடைத்து வளர்க்க உச்சநீதிமன்றம் விதித்த தடையை எதிர்த்து மத்திய, மாநில அரசுகள் மேல் முறையீடு செய்ய வேண்டும் என்று கோழிப் பண்ணையாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.\nநாமக்கல் பண்ணையம்மன் கோவில் கும்பாபிஷேக திருவிழா\nநாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே கொழிஞ்சிப்பட்டியில் உள்ள பிரசித்திபெற்ற பண்ணையம்மன் கோவிலில் கும்பாபிஷேக திருவிழா நடைபெற்றது.\nஜம்மு காஷ்மீர் முன்னாள் அமைச்சர் வீட்டில் வருமான வரிசோதனை\nஜம்மு காஷ்மீர் மாநில முன்னாள் அமைச்சர் இம்ரான் ராசா அன்சாரி வீட்டில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.\nஜம்மு காஷ்மீரில் 2 தீவிரவாதிகள் சுட்டுக் கொலை\nஜம்மு, காஷ்மீர் மாநிலத்தில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் தீவிரவாதிகள் 2 பேர் கொல்லப்பட்டனர்.\nபெற்ற மகளிடமே தவறாக நடக்க முயன்ற வி.ஏ.ஓ. - 4 மாதங்களுக்கு பிறகு போக்சோ சட்டத்தில் கைது\nபிறந்த நாளுக்கு ஆசி வாங்கச் சென்ற 12 வயது மகளிடம் தவறாக நடக்க முயன்ற தந்தையான வி.ஏ.ஓ பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.\nஉருவானது காற்றழுத்த தாழ்வு பகுதி - புயல் சின்னமாக மாறுமா...\nசென்னை வானிலை ஆய்வு மையம் முன்னதாக அறிவித்துள்ளது படியே, காற்றழுத்த தாழ்வு பகுதி ஒன்று இந்திய பெருங்கடல் மற்றும் தென்மேற்கு வங்க கடல் சந்திக்கும் பகுதியில் உருவாகியுள்ளது.\nகாய்கறிகளின் விலை 30% வரை உயர்வு...\nசென்னை கோயம்பேடு காய்கறி சந்தையில், காய்கறிகளின் விலை 30 சதவீதம் வரை உயர்ந்துள்ளது.\nமத்தியில் அமைய உள்ள புதிய அரசு எதிர்கொள்ள வேண்டிய முதல் சவால் இது தான்\nஈரானில் கச்சா எண்ணெய் வாங்க, விதிக்கப்பட்ட தடையால், தேர்தலுக்கு பிறகு பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலை உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளது.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578711882.85/wet/CC-MAIN-20190425074144-20190425100144-00040.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilnews.cc/news/news/100521", "date_download": "2019-04-25T08:10:19Z", "digest": "sha1:VXFLVAEUZBWOUFCJ2W4OPL6ZB5BYGQGS", "length": 5950, "nlines": 114, "source_domain": "tamilnews.cc", "title": "குடிபோதையில் சுய நினைவிழந்த பெண்: ஐந்து மணிநேர தொடர்ச்சியான உறவால் மரணம்..", "raw_content": "\nகுடிபோதையில் சுய நினைவிழந்த பெண்: ஐந்து மணிநேர தொடர்ச்சியான உறவால் மரணம்..\nகுடிபோதையில் சுய நினைவிழந்த பெண்: ஐந்து மணிநேர தொடர்ச்சியான உறவால் மரணம்..\nகொலம்பியாவில் குடிபோதையில் தொடர்ந்து ஐந்து மணிநேரம் உடலுறவில் ஈடுபட்ட 32 வயது பெண் பரிதாபமாக மாரடைப்பால் மரணமடைந்துள்ளார்.\nகொலம்பியாவின் தெற்கு கலி பகுதியிலுள்ள ஹோட்டலொன்றில் லா ஃபியரா என்ற 32 வயதுடைய பெண், தனது துணையுடன் குடி போதையில், ஐந்து மணிநேரம் தொடர்ச்சியாக உறவில் ஈடுபட்டுள்ளார்.\nதொடர்ச்சியாக உறவில் ஈடுபட்டதால், அந்த பெண் திடீரென்று மயக்கமடைந்துள்ளார். இதனால், அதிர்ச்சியடைந்த அந்தப் பெண்ணின் துணைவர் அவசர உதவி எண்ணிற்கு அழைத்துள்ளார்.\nஆனால், அவசர உதவி கிடைக்க தாமதம் ஆனதால், அவரே அருகில் உள்ள வைத்தியசாலைக்கு குறித் பெண் போர்வையால் சுற்றி வேறொரு வாகனத்தில் ஏற்றி அழைத்துச் சென்றுள்ளார்.\nஇந்நிலையில் குறித்த பெண்ணுக்கு வைத்தியசாலையில் சிகிச்சை அளிக்கப்பட்ட போதிலும், சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.\nமுக்கிய விழாக்களுக்குப் போகிறீர்களாஸ அழகுக்குத் தேவை ஐந்து நாட்கள்.. என்னென்ன செய்ய வேண்டும் தெரியுமா\nகோவையில் ஐந்து வயது சிறுமி பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டு கொலை\nஉலகில் மிக மகிழ்ச்சியான நாடுகள் பட்டியலில் டென்மார்க் உள்ளிட்ட ஐந்து நாடுகள் முதலிடம்\nஇலங்கை குண்டுவெடிப்பை ஐஎஸ் குழு உரிமை கோராதபோதும் கொண்டாடும் அதன் ஆதரவாளர்கள்\nஇலங்கைக்கு விடுமுறைக்கு வந்த இங்கிலாந்து தொழில் அதிபர் தனது குடும்பத்தை இழந்த சம்பவம்\nகிரனைட் கற்க��் மலிவு விற்பனை..Dk\nDenmark வீட்டு கொண்டாட்டங்களுக்கு 25695728\nகேர்னிங் எம்.பி. கடை Dk\nதொலைபேசி எண்: 22666542 dk\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578711882.85/wet/CC-MAIN-20190425074144-20190425100144-00041.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.lankaone.com/index.php?type=post&post_id=37861", "date_download": "2019-04-25T07:47:57Z", "digest": "sha1:TORPB4C4JL7D2UFNN4OI25UTN3NN3YRC", "length": 17735, "nlines": 125, "source_domain": "www.lankaone.com", "title": "தமிழகத்திலிருந்து இலங்�", "raw_content": "\nதமிழகத்திலிருந்து இலங்கை திரும்பும் அகதிகளுக்கு அனைத்து உதவிகளையும் வழங்க வேண்டும்\nதமிழகத்திலிருந்து இலங்கை திரும்பும் அகதிகளுக்கு விசேட செயற்திட்டங்களினூடாக அனைத்து உதவிகளையும் வழங்க வேண்டுமென இலங்கை நாடாளுமன்ற நிதிக்குழுவிடம் யாழ் மாவட்டச் செயலகத்தினால் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.\n2019 ஆம் ஆண்டுக்கான இலங்கையின் வரவு செலவுத் திட்டம் தயாரிப்பது தொடர்பில் பாராளுமன்ற நிதிக்குழுவின் மக்கள் கருத்தறியும் கலந்துரையாடலொன்று நேற்று (திங்கட்கிழமை) யாழ்ப்பாணத்தில் நடைபெற்றபோதே மேற்படி கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.\nஇலங்கையில் இடம்பெற்ற உள்நாட்டு யுத்தம் காரணமாக வடக்கு கிழக்கு மாகாணத்திலிருந்து லட்சக் கணக்கான மக்கள் இந்தியாவின் தமிழகத்தில் அகதிகளாக தஞ்சமடைந்திருந்தனர்.\nயுத்தம் முடிவடைந்து 2009 ஆம் ஆண்டுக்குப் பின்னர் அவர்கள் மீளவும், இலங்கைக்கு திரும்பி வருகின்றனர்.இவ்வாறு கடந்த எட்டு வருடங்களில் யாழ் மாவட்டத்தில் மட்டும் ஆயிரத்து ஐநூறு பேர் வந்துள்ளனர்.\nஅதே போன்று வடக்கு மாகாணத்தின் பல இடங்களிலும் பல ஆயிரக்கணக்கானோர் வந்திருக்கின்றனர். ஆனாலும் தற்போதும் தமிழகத்தில் சுமார் எண்பதாயிரம் வரையிலான மக்கள் அகதிகளாக வாழ்ந்து வருகின்றனர்.\nஅவர்களில் சுமார் பதினைந்தாயிரம் பேர் யாழ் மாவட்டத்தைச் சேர்ந்தவர்களாகவே காணப்படுவதாக யாழ் மாவட்டச் செயலக புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன. ஏனையவர்கள் வடக்கு மாகாணத்தின் ஏனைய மாவட்டங்களையும் கிழக்கு மாகாணத்தையும் சேர்ந்தவர்களாக காணப்படுகின்றனர்.\nயுத்தத்தின் பின்னராக தமது சொந்த நாட்டிற்குத் திரும்பி வருகின்ற மக்களுக்கான அடிப்படைய வசதி வாய்ப்புக்கள் முழுமையாக ஏற்படுத்திக் கொடுக்கப்படவில்லை என தமிழகத்திலிருந்து திரும்பிய மக்கள் குற்றஞ்சாட்டி வருகின்றனர்.\nகுறிப்பாக யாழ்ப்பாணத்திற்கு வந்திருக்கின்ற 1500 பேருக்குமான அடிப்படை வசதிகள் இதுவரையில் முழுமையாக ஏற்படுத்திக் கொடுக்கப்படவில்லை. இவர்களுக்கான அடிப்படை வசிதிகளை ஏற்படுத்திக் கொடுப்பதற்கு இலங்கை அரசாங்கம் போதுமான நிதி ஒதுக்கீடுகளை மேற்கொள்ளவில்லை என்று யாழ் மாவட்டச் செயலகம் தெரிவித்துள்ளது.\nயுத்தம் காரணமாக நாட்டை விட்டு வெளியேறி அயல் நாட்டில் அகதிகளாக வாழ்ந்த மக்கள் யுத்தம் முடிவடைந்த பின்னர் மீளவும் நாட்டிற்கு வந்திருக்கும் நிலையில் அவர்களுக்கான அடிப்படை வசதிகள் உள்ளிட்ட அனைத்து தேவைகள் பிரச்சனைகள் தீர்க்கப்படவில்லை என்று மக்கள் குற்றச்சாட்டை முன்வைத்திருகின்றனர்.\nஇதனால் தமிழகத்திலிருந்து தாயகத்திற்கு வந்து இங்கும் அடிப்படை வசிதிகள் இல்லாமல் அல்லலுற்றுக் கொண்டிருக்கின்றதாக கவலை வெளியிடுகின்ற மக்கள் தங்களுக்கான வசதி வாய்ப்புக்களை ஏற்படுத்திக் கொடுக்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று வலியுறுத்துகின்றனர்.\nஏனெனில் தற்போது தாம் வந்திருக்கின்ற நிலைமைகளைப் பார்த்தே ஏனையவர்களும் நாட்டிற்கு மீளவும் வருவதற்கு தயாராக இருக்கின்றனர். எனவே அனைத்து மக்களும் இங்கு வந்து குடியேறுவதற்குரிய வசதி வாய்ப்புக்களை ஏற்படுத்திக் கொடுக்கும் வகையில் அரசின் நிதி ஒதுக்கீடுகளைச் செய்ய வேண்டும் என்றும் அந்த மக்கள் கேட்டுள்ளனர்.\nஅதற்கமைய அடுத்த வருட வரவு செலவுத் திட்டத்தில் தமிழகத்திலிருந்து தாயகம் திரும்புகின்றவர்களுக்கு விசேட செயற்திட்டங்களை வகுத்து அதிக நிதியை ஒதுக்க வேண்டுமென்று இலங்கைப் நாடாளுமன்ற நிதிக்குழுவிடம் யாழ்மாவட்ட செயலகம் கோரிக்கை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.\nசென்னை அணியில் பிடித்த வீரர் தல தான் –...\nசென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் மகேந்திர சிங் டோனி தான் பிடித்த வீரர் என......Read More\nபா.ஜ.கவும் ,பா.ம.கவும் இணைந்து மரபுகளையும்...\nபா.ஜ.கவும், பா.ம.கவும் இணைந்து மரபுகளை மீறி ஜனநாயகத்தை சிதைத்துள்ளன என......Read More\nகுண்டுகளுடன் வந்த பயங்கரவாதியை தடுத்து...\nமட்டக்களப்பு சியோன் தேவாலயத்தின் மீது தற்கொலை தாக்குதல் மேற்கொண்ட போது......Read More\nதற்கொலை படை தாக்குதலால் நேர்ந்த சோகம்\nசிறார் வைத்தியசாலை துவங்குவதற்கு பணம் கொடுத்து உதவுவதற்காக......Read More\n32 எம்.பி. செல்ஃபி கேமரா கொண்ட சியோமி...\nசியோமி நிறுவனத்தின் புதிய ரெட்மி ஸ்மார்ட்போன் இந்��ியாவில் அறிமுகம்......Read More\nஹிஸ்புல்லா, ரிஷாட் பதியுதீன் ஆகியோரின் கனவு...\nஇரத்த ஆறு ஓடும் முஸ்லிம் இளைஞர்கள் ஆயுதம் ஏந்துவார்கள் என்ற ஹிஸ்புல்லா......Read More\nமட்டக்களப்பு சியோன் தேவாலயத்தின் மீது தற்கொலை தாக்குதல் மேற்கொண்ட போது......Read More\nகம்பஹா – பூகொடை பகுதியில் வெடிப்பு\nகம்பஹா – பூகொடை நீதிமன்றத்திற்கு பின்னால் உள்ள காணியில் வெடிப்புச்......Read More\nநாடு முழுவதும் மேற்கொண்ட விசேட சுற்றிவளைப்பின்போது பண்டாரகம பகுதியில்......Read More\nவவுனியாவில் விசேட தேடுதல் நடவடிக்கை\nவவுனியாவில் முஸ்லிம்கள் செறிந்து வாழும் பகுதிகளில் இராணுவம் மற்றும்......Read More\nயாழில் அமெரிக்கர் உட்பட மூவர் கைது\nயாழ்ப்பாணம், நல்லூர் பகுதியில் மிக நீண்ட நேரமாக சந்தேகத்திற்கு இடமான......Read More\nவெடிப்புச் சம்பவங்கள் – மேலும்16 பேர்...\nநாட்டில் நேற்று இரவு மேற்கொள்ளப்பட்ட அதிரடி சுற்றிவளைப்பில் 16 பேர்......Read More\nஅம்பாறை மாவட்டம் சாய்ந்தமருதுப் பிரதேசத்திலிருந்து மட்டக்களப்பு......Read More\nமுல்லைத்தீவு மாவட்டத்தின் பொதுமக்கள் அதிகமாக கூடும் இடங்களுக்கு இராணுவ......Read More\nபாடசாலை வளாவில் பாதுகாப்பை உறுதி...\nபாடசாலை மற்றும் மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக கல்வி அமைச்சர்......Read More\nஇன்று இரவும் ஊரடங்குச் சட்டம்...\nஇன்றிரவு (24) 10 மணி முதல் நாளை (25) அதிகாலை 4 மணி வரை நாடளாவிய ரீதியில் பொலிஸ்......Read More\nதிருமதி பரமேஸ்வரி கணபதிப்பிள்ளை (செல்வமணி)\nயாழ். வட்டு கிழக்கு சித்தன்கேணி\nதிரு கார்திகேசு விக்னேஸ்வரநாதன் திருமதி விக்னேஸ்வரநாதன் கேதாரகெளரி (கெளரி)\nயாழ். வேலணை - யாழ். புங்குடுதீவு\nதிருமதி ராஜதுரை வரதலட்சுமி (ராசு)\nதிரு சண்முகம் தவக்குமார் (நந்தன்)\nதிரு சிவசிதம்பரம் கோபாலபிள்ளை (சிவா கோபால்)\nஈழத் தமிழர் இருளில் இருந்து விடிவை...\nசரியான அரசியற் தலைமையின் கீழ் அலையாக அணிதிரள்வோம். ஈழத்தமிழர்......Read More\nநமது நாட்டில் நடைமுறையிலுள்ள தொழிற்சங்கங்கள் தொட ர்பான கட்டளைச் சட்டம்......Read More\nதேசிய கட்சிகளை விமர்சிக்க கமல்...\nமக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தொடர்ந்து தேசியக்......Read More\n2019 இந்திய தேர்தலில் காவியா \nஇந்தியாவில் பாராளுமன்ற தேர்தல் களம் சூடு பிடித்திருக்கிறது. ஏப்ரல்......Read More\nமியான்மாரில் பொதுமக்கள் ஜனநாயக மாற்றத்தை ஏற்படுத்திய பின்னரான......Read More\nஆலயங்களில் பொங்கல் விழா மற்றும் வருடாந்த உற்சவங்கள் ஆரம்பமாகி......Read More\nஐநா கம்பத்திலேறி வெற்றிக்கொடி நாட்டும் சிங்கள தலைமைகளும்......Read More\n ஐக்கிய தேசியக் கட்சிக்கு ஆதரவளிக்கத் துணிந்த ஜி.ஜி.......Read More\nஅறிவுரை சொல்ல தகுதி எது \nஅருள் மொழி அரசு திருமுருக கிருபானந்த வாரியார் சுவாமிகள்......Read More\nதமிழரின் அரசியலில் முள்ளிவாய்க்கால் அவலம் பாதிக்கப்பட்டோர் மனதில்......Read More\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578711882.85/wet/CC-MAIN-20190425074144-20190425100144-00041.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://aravindhskumar.com/2015/02/24/%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%95%E0%AE%A4%E0%AF%88/", "date_download": "2019-04-25T09:18:07Z", "digest": "sha1:RLQXPQ3B6G4ASBDOZIBULC3BH6A7F25I", "length": 24897, "nlines": 121, "source_domain": "aravindhskumar.com", "title": "தாத்தாவின் கதை-சிறுகதை | Aravindh Sachidanandam", "raw_content": "\nபள்ளிக்கூட மணி அடிப்பதற்கு முன்பே, தாத்தாவின் வருகையை எதிர்பார்த்து வாசலை பார்க்கத் தொடங்கிவிடுவது வழக்கம். கேட்டை கடந்து வெளியே வரும்போது, இரண்டு பொட்டலங்களுடன் தாத்தா காத்திருப்பார். எப்போது வந்திருப்பார் என்று நாங்கள் கேட்டதே இல்லை. ஆனால் எல்லா நாட்களிலும் தாத்தா எங்களுக்கு முன் வந்து காத்திருப்பார். தினமும் காலை வீட்டிலிருந்து பள்ளியில் எம்.ஐ.டியில் டிராப் செய்வது அப்பாவின் வேலை என்றால், பள்ளியிலிருந்து எங்களை வீட்டுக்கு அழைத்து செல்வது தாத்தாவின் வேலை. சைக்கிள் கேரியரில் முதலில் என்னை தூக்கி அமரவைத்து, பின் அண்ணனை அமர வைப்பார்.\n“குஞ்சுப் பையன். கீழ விழுந்திருவான். பெரிய பையன், நீ தான் பின்னாடி உக்காந்து புடிச்சுக்கனும்” அண்ணனிடம் சொல்வார். உண்மையில் எனக்கும் அண்ணனுக்கு ஒரு வயதுதான் வித்தியாசம். ஆனால் தாத்தாவை பொறுத்த வரை நான் குஞ்சுப் பையன், இன்றளவும்.\nஅப்போதே தாத்தாவிற்கு எழுபத்தைந்து வயதிற்கு மேல் இருக்கும். அவர் வாங்கி வரும் இரண்டு பொட்டலங்கள் தான் எல்லா எதிர்ப்பார்ப்புகளுக்கும் காரணமாய் இருந்திருக்க வேண்டும். அந்த பொட்டலங்களை பிரிக்கும் போது, அற்புத விளக்கை தேய்த்துவிட்டு ஜீனிக்காக காத்திருக்கும் அலாவுதீன் கணக்காக காத்திருப்பேன். கடலை பர்பி, வெண்ணை பிஸ்கட், க்ரீம் இல்லாத வித்தியாசமான ஏதோவொரு கிரீம் பிஸ்கட், தீனிகளின் பட்டியலுக்கு முடிவேயில்லை. இப்போது இத்தனை வருடங்கள் ஓடிவிட்ட பின், தொண்ணூற்றைந்து வயதை தொட்டுவிட்ட தாத்தா படுக்கையில் விழுந்துவி��்ட பின், தாத்தா எம்பது வயதிலும் எங்களுக்காக சைக்கிள் மிதித்திருக்கிறார் என்று எண்ணும் போது அவர் மீதான பாசம் அதிகமாகிறது.\nதாத்தாவிற்கு ஏராளமான வேலைகள் இருந்திருக்கின்றன. அந்த வேலைகளுக்கு மத்தியில் தான் பள்ளிக்கு வந்து எங்களை அழைத்துச் சென்றிருக்கிறார். தொண்ணூற்றி நாலு வயது வரை அவர் ஏதோ வேலை செய்து கொண்டே இருந்தார். கடந்த ஒரு வருடமாக தான் அவருடைய நடமாட்டம் குறைந்துவிட்டது. அப்படியும் தன் வேலைகளை தானே செய்து கொள்வார். அவருக்கு தினமும் சவரம் செய்துக் கொள்ள வேண்டும்.\n“நான் மிலிட்டரிகாரன்டா. தினைக்கும் ஷேவ் பண்ணி பழகிடுச்சு” என்பார்.\nநான் இரவு தாமதாமாக உறங்கினாலோ, பகலில் தாமதமாக எழுந்தாலோ “லைப்ல டிசிப்ளின் இருக்கணும். டைமுக்கு தூங்கி டைமுக்கு எழுந்திருக்கணும்” என்றுக் கடிந்துக் கொள்வார். மற்றபடி தாத்தா எனக்கு நெருங்கிய நண்பர். நான் ஏதேதோ படித்தேன். செலவு செய்ய முடியாத அளவிற்கு சம்பாதித்தேன். இன்று ‘சினிமா சினிமா’ என்று சம்பத்திக்காமல் சுற்றிகொண்டிருந்தாலும், போகிற போக்கில் பலரும் என்னை ‘பைத்தியக்காரன்’ என்று சொன்னாலும், தாத்தா மட்டும் “புடிச்சத செய், எல்லாம் ஜெயம்” என்று சொல்வார். இதை என்னிடம் பல முறை மீண்டும் மீண்டும் சொல்லியிருக்கிறார். அவர் சொல்லும்போதேல்லாம், அவருக்கும் எனக்குமான நெருக்கம் அதிகரித்துக் கொண்டே போகிறது. படுக்கையை விட்டு எழ முடியாத, வாய் குழறி பேசும் இந்த தருவாயிலும், தாத்தாவின் நற்பண்புகள் எதுவும் குறையவில்லை. இன்று வரை யாரையும் முகம் சுளித்து பேசியதில்லை. இப்போதெல்லாம் தாகம் என்றால் ஒரு ஸ்பூன் தண்ணீர் மட்டுமே அவரால் குடிக்க முடிகிறது. “முழுங்க முடியில…” என்பார். வெறும் ஒரு ஸ்பூன் தண்ணீரை குடித்துவிட்டு, “தண்ணீ குடுத்ததுக்கு தாங்க் யூ” என்பார். எதற்காக நன்றி சொல்கிறார். செய்வது கடமை ஆயிற்றே. ஆனால் அவர் அப்படிதான்.\nதாத்தா விநாயகர் பக்தர். ஐம்பது வருடங்களுக்கு முன்பு ஒரு விநாயகர் கோவிலை கட்டி ஓரிரு ஆண்டுகளுக்கு முன்பு வரை நிர்வகித்து வந்தார். பல லட்சங்களை அந்த கோவிலிலுக்காக இறைத்திருக்கிறார். ஆனால் கோவில் வருமானத்தில் எதையும் தனக்கென்று அவர் எடுத்துக் கொண்டதில்லை. கோவில் வரவு செலவு கணக்கை ஒரு சிறு நோட்டில் எழுதி வைத்திருப்பார். பின்பு அவர் சொல்ல சொல்ல பெரிய லெட்ஜரில் நான் எழுதுவேன். பால் வாங்கியது, பூ வாங்கியது, வஸ்திரம் வாங்கியது என்று ஒவ்வொரு செலவையும் தேதியிட்டு தெள்ளத் தெளிவாக எழுதி வைத்திருப்பார். ஐம்பது வருடக் கணக்கும் வரிசையாக பத்திரமாக வைத்திருக்கிறார். ஏன் இவ்வளவு பிரயத்தனப் பட வேண்டும்\n“நாளைக்கு யாரும் கேள்வி கேட்டுறக் கூடாது\nதன் வாழ்வின் பெரும்பகுதியை, தன் சம்பாத்தியத்தின் பெரும் பகுதியை அந்த கோவிலுக்காக செலவழித்த மனிதனை யார் கேள்விக் கேட்கக்கூடும் என்று எண்ணுவதுண்டு. அதை புரிந்து கொண்டவராய்,\n“கோவில் பொது சொத்து. அதனால யாருக்கும் கேள்வி கேட்குற உரிமை இருக்கு” என்பார்.\n“அப்படிலாம் பேசக்கூடாது. சாமிக்கு தொண்டு பண்றோம். அவ்ளோதான்”\nஇதற்கு மேல் அவரிடம் பேசமுடியாது. மேம்பாலம் கட்டுவதற்காக கோவிலையும் சுற்று புறத்தில் இருந்த கடைகளையும் இடிக்க போகிறோம் என்று வந்தவர்கள், கோவிலை மட்டும் விட்டுவிட்டு மேம்பாலத்தை கட்டிவிட்டு போனார்கள்.\n“எல்லாம் விநாயகர் அருள்” என்று சொல்லிவிட்டு தாத்தா அடுத்த வேலையை பார்க்கத் தொடங்கிவிட்டார். ஆனால் கோவிலை இடிக்கப்போகிறார்கள் என்று தெரிந்ததும், ஏராளாமான மனுக்களை போட்டு, பல அரசு அலுவலங்கள் ஏறி இறங்கி போராடி கோவிலை காப்பாற்றினார் என்பது பலருக்கும் தெரியாது. இன்று ஒரு டிரஸ்ட்டை அமைத்து அதனிடம் கோவிலை ஒப்படைத்து விட்டு எனக்கும் கோவிலுக்கும் சம்மந்தமில்லை என்று ஒதுங்கிக்கொண்டார். எப்படி ஒருவரால் இப்படி சுயநலமின்றி இருக்கமுடியும் என்று எண்ணி ஆச்சர்யப்பட்டிருக்கிறேன். இதெல்லாம் போதாதென்று, ஒருநாள் என்னை அழைத்து, “என் பென்ஷன் அக்கௌன்ட்ல எவ்வளவு இருக்கு பாரு. கோவில்ல சிவலிங்கம் ஒன்ன பிரதிஷ்டை பண்ணிறலாம்” என்று சொல்லி மேலும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தினார். எதற்காக கோவிலுக்கு இவ்வளவு செய்ய வேண்டும் என்று என் பகுத்தறிவு எட்டிப்பார்க்கும் போதே, “என் மிச்ச காசெல்லாம் எடுத்து டெபாசிட் பன்னிரு. வர வட்டில பசினு வரவங்களுக்கு சோறு போடு” என்றுக் கூறி என் வாயை அடைத்திருக்கிறார்.\n“ஓ தர்மகர்த்தா பேரனா நீ. உங்க தாத்தா மனசுலாம் யாருக்கும் வராதுப்பா” என்று பலர் என்னிடம் சொன்னதுண்டு. ஹீரோக்கள் சினிமாவில் மட்டுமில்லை என்று நான் எண்ணி மகிழ்ந்த தருணங்கள் அவை. தாத்தா வாக���கிங் சென்றபோது அவருக்கு துணையாக சென்ற நாட்களிலெல்லாம் எதிர்கொண்டவர்கள் பலரும் தாத்தாவை நலம் விசாரிப்பதை பார்த்திருக்கிறேன். இவ்வளவு மனிதர்களை சம்பாதித்து வைத்திருக்கிறாரே என்று வியந்திருக்கிறேன். உண்மையில், அவரை எண்ணி வியக்க இன்னும் ஏதேதோ நிகழ்வுகள் இருக்கின்றன.\nஇரண்டாம் உலகப் போரில் பணிபுரிந்த தாத்தா, பின்பு சுங்கவரி துறையில் வேலைக்கு சேர்ந்திருக்கிறார். முதல் நாள் முடிவிலேயே ‘உங்க பங்கு’ என்று லஞ்சத்தை நீட்டியிருக்கிறார்கள் சக ஊழியர்கள். அதை வாங்கமறுத்தவர் அடுத்த நாளிலிருந்து வேலைக்கு போகவில்லை.\n“நான் காந்தியாவதி. லஞ்சம் வாங்குறதுலாம் அசிங்கம். அதான் மறுநாளே ராஜினாமா கடுதாசி அனுப்பிட்டேன். ஒருநாள் வேலை பாத்த சம்பளம் ஒரு ரூவாய் ஒருமாசம் கழிச்சு வந்துச்சு. அதுக்கப்பறம் ரெண்டு வருஷம் வேலையே இல்ல. குடும்பத்துல ரொம்ப கஷ்டம் தான். ஆனா கைசுத்தம்னு நினச்சு இன்னைக்கும் சந்தோஷ படலாம்” இதை நான் என் வேலையை ராஜினாமா செய்துவிட்டு சென்னை வந்த நாளில் சொன்னார். ‘இதை ஏன் இப்போது சொல்கிறார்’ என்று நினைத்துக்கொண்டேன். ஆனால் அவரிடம் எதையும் கேட்கவில்லை. “நீலாம் கஷ்டம் தெரியாம வளந்தவன். எந்த சூழ்நிலை வந்தாலும் கையும் மனசும் சுத்தமா இருக்கணும்” என்று அவரே சொல்லி முடித்தார்.\nஇப்போது தாத்தாவை பார்க்க யார் யாரோ வருகிறார்கள். தாத்தாவிற்கு உடல் நலிந்துவிட்டாலும், நினைவு தவறவில்லை. எல்லோரையும் நினைவுவைத்து பேசுகிறார். எல்லோருமே தாத்தாவைப் பற்றி என்னிடம் உயர்வாக பேசுகிறார்கள். தாத்தா யார் யாரையோ படிக்க வைத்திருக்கிறார். வளர்த்துவிட்டுருக்கிறார். யார்யாருக்கோ பணம் கொடுத்து உதவி இருக்கிறார்.\n“எனக்கு கேன்சர்னு திருச்சில கை விரிச்சிடாங்க தம்பி. உங்க தாத்தா தான் மெட்ராஸ் ஹாஸ்பத்திரில வச்சு பாத்தாரு. இன்னைக்கு உசிரோட இருக்கேனா… அவர நினச்சு பாக்கணும்” என்று நேற்று தாத்தாவை பார்க்க வந்த ஒரு தாத்தா சொல்லிவிட்டு அழுதார். தாத்தாவை போல் வாழ வேண்டும் என்ற எண்ணம் இப்போதெல்லாம் அதிகம் வருகிறது. ஆம். ஹீரோக்கள் சினிமாவில் மட்டும் இருப்பதில்லை. அத்தகைய ஹீரோ தன் நாட்களை எண்ணிக் கொண்டிருக்கிறார். ஒருவேளை இவை தாத்தாவின் கடைசி நாட்களாக இருக்கலாம். என் பகலும் இரவும் தாத்தாவிற்காக தாத்தாவிற்கு அருகிலேயே கழிகிறது. தாத்தா ஏராளமான கதை சொல்கிறார். தொண்ணூற்றைந்து வருட வரலாறு அந்த கதைக்குள் ஒளிந்திருக்கிறது. தாத்தாவின் கதைகளில் நேதாஜி வருகிறார், காந்தி வருகிறார், வெள்ளைக்கார துரைமார்கள், இரண்டாம் உலகப் போர், ஸ்டீம் என்ஜின், சிலோன், இன்னும் யார்யாரோ, ஏதேதோ. ‘என் கதைய தம்பி எழுதுவான்’ என்று வருபவர்களிடம் சொல்லிவிட்டு சிரிக்கிறார். எனக்கு அழுகை வருகிறது.\nஸ்பார்ட்டகஸ் சொல்லித்தரும் திரைக்கதை →\nஎன் ஆசான்- அகிரா குரோசவா\nமுன்னுரை: அந்த ஆறு நாட்கள்- ஆரூர் பாஸ்கர்\nகதை, திரைக்கதை- காப்பிரைட்: அவசியங்கள், வழிமுறைகள்\nஸ்மார்ட் போன் இல்லா பெரு வாழ்வு\nஊச்சு- ஹாரர் துப்பறியும் நாவல்\nஅமெரிக்க தொலைக்காட்சி தொடர்கள் (7)\nஒரு நிமிடக் கதைகள் (2)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578711882.85/wet/CC-MAIN-20190425074144-20190425100144-00041.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/news/tempo-first-wearable-device-seniors-keeps-tabs-on-their-heal-009517.html", "date_download": "2019-04-25T08:16:24Z", "digest": "sha1:TUDEZOZ4G5KEXXUVB52TZSSROLZ3SL2H", "length": 13276, "nlines": 184, "source_domain": "tamil.gizbot.com", "title": "Tempo First Wearable Device for Seniors Keeps Tabs on Their Health - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nமின்சாரம் இல்லாமல் சார்ஜ் செய்யலாம்: இன்ஸ்பையரிங் டெக் சோலார் பவர் பேங்க்.\nஆளுநர் மாளிகை எங்க குடும்பச் சொத்து.. பாபு நடத்திய போராட்டம்.. பரபரப்பான போலீஸ்\nஅமெரிக்காவில் லாரி டிரைவராக உள்ள இந்தியரின் வருமானம் இதுதான் எவ்வளவு என தெரிந்தால் நம்ப மாட்டீர்கள்\nகார்த்தி பட நடிகை திருமணம் ஆகாமல் கர்ப்பம்: அறிவிப்பு வெளியிட்ட நடிகர்\nஇந்த குணம் இருப்பவர்கள் ஒருபோதும் வாழ்க்கையில் பணக்காரர் ஆகமுடியாது என்று நீதி சாஸ்திரம் கூறுகிறது..\nஏவுகணைகளை தாக்கி அழிக்கும் சீனாவின் போர் கப்பல்: அமெரிக்கா திகைப்பு.\nரன் மழை பொழிந்த டி வில்லியர்ஸ்.. சமாளிக்க முடியமால் தடுமாறிய அஸ்வின் அணி\nஈரானிடம் இருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்ய முடியாவிட்டால் வேறு வழியிருக்கு - தர்மேந்திர பிரதான்\nமகாபாரதம் நிகழ்த்தப்பட்ட இடம் எங்கிருக்கு தெரியுமா\nவயசான அம்மா-அப்பாவை இன்னும் நல்லா பாத்துக்கலாம்..\nநம்ம ஊருல பாதி பிள்ளைகளுக்கு மேல் பெத்தவங்கள சரியா பாத்துக்குறது இல்ல கவனிச்சுகுறதுமில்ல, அது தனிப்பட்ட பாவம் அதை நாம ஒண்ணுமே செய்ய முடியாது.\nஎந்திரன்-2 : வில்லன்கள் இவங்க தான்..\nஆனால் பாசம், அன்பு, நேசிப்பு, அக்கறை எல்லாமும் இருந்தும் வேலைச்சுமை, நவீன கால வாழ்க்கை என்று வயதான பெற்றோர்களை சரியாக கவனித்துக் கொள்ள முடியாமல், அடிக்கடி போன் செய்து என்ன பண்றீங்க, எப்பிடி இருக்கீங்க, மாத்திரை போட்டாச்சா என்று கேட்டுக் கொண்டே இருப்பவர்களுக்கு கண்டிப்பா உதவியே ஆகணும். உதவி பண்ணலனா அது பாவம்னு முடிவு செஞ்சி உருவானதுதான் இந்த - டெம்போ..\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.\nடெம்போ - கை கடிகாரம் போல இருக்கும் இது, அணிந்து இருப்பவர்களின் செயல்பாடுகளை பதிவு செய்யும் ஒரு கருவியாகும்.\nவயதானவர்களுக்காகவே இது உருவாக்கப்பட்டது எனலாம்.\nஇது தான் உலகின் முதல் கையில் அணிந்து கொள்ள கூடிய முதியவர்களின் உடல் நலம் சார்ந்த விடயங்களை கண்காணிக்கும் கருவியாகும்..\nபிள்ளைகளுக்கு அனுப்பி வைக்கும் :\nஇது வயதான தந்தை அல்லது தாய் என்ன செய்கிறார்கள் என்பதை கண்காணித்து குறிப்பெடுத்து, அதை அவர்களின் பிள்ளைகளுக்கு அனுப்பி வைக்கும்..\nஆபத்து மற்றும் உதவி காலங்களை அருகாமையில் இல்லாத நேரத்திலும் உணர்ந்து கொள்ள இது மிகவும் உதவும்..\nவீட்டின் ஒவ்வொரு அறையிலும் பொருத்தப்பட்டுள்ள சென்சார் கருவிகள் முதியவர்களின் நடவடிக்கையை கண்காணித்துக் கொண்டே இருக்கு\nஎத்தனை முறை பாத்ரூம் சென்றார்கள், என்பதையும் கண்காணித்து குறிப்பு அனுப்பும்.\nமறதியால் இரண்டாவது முறை பல் துலக்குகிறார்களா என்பதையும் இது கண்டறிந்து சொல்லும்.\nஎவ்வளவு மணி நேரம் தூங்கினார்கள் என்பதையும் குறிப்பிடும்..\nமாத்திரை சாப்பிட மறந்து போய் இருந்தால் ஞாபகப் படுத்த சொல்லி இது நமக்கு ஞாபகப்படுத்தும்..\n'கால்' செய்ய வேண்டும் :\nவழக்கத்திற்க்கு மாறாக அதிக மாற்றங்கள் செயல்பாடுகளில் நிகழ்ந்தால் 'கால்' செய்ய வேண்டும் என்று பிள்ளைகளுக்கு நினைவூட்டும்.\nமொபைல் அல்லது கம்ப்யூட்டருக்கோ தகவல் :\n'செட்' செய்வதை பொறுத்து பிள்ளைகளின் மொபைல் அல்லது கம்ப்யூட்டருக்கோ தகவல் அனுப்பி வைக்கும்..\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.\nடிஜிட்டலில் தெறிக்கவிடும் 1.5 லட்சம் தபால் நிலையம்.\nஇலங்கை குண்டு வெடிப்பு 290 பேர் பலி- 6 தீவிரவாதிகளின் பெயர் சமூக இணையதளத்தில் வெளியீடு.\n எளிய வழியில் கண்டுபிடிப்பது எப்படி\nஇந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578711882.85/wet/CC-MAIN-20190425074144-20190425100144-00041.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.mirrorarts.lk/news/1225-2017-10-06-12-29-39", "date_download": "2019-04-25T08:45:30Z", "digest": "sha1:2IKVRUF4VID7LJKDO5EQ2TL2Q2CKRI3V", "length": 9717, "nlines": 132, "source_domain": "tamil.mirrorarts.lk", "title": "ஐகேன் அமைப்புக்கு இந்த ஆண்டுக்கான சமாதானத்திற்கான நோபல் பரிசு", "raw_content": "\nஐகேன் அமைப்புக்கு இந்த ஆண்டுக்கான சமாதானத்திற்கான நோபல் பரிசு\nஅணுவாயுத ஒழிப்புக்காக போராடி வரும் ஐகேன் அமைப்புக்கு இந்த ஆண்டுக்கான சமாதானத்திற்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.\nஸ்வீடனைச் சேர்ந்த விஞ்ஞானி அல்பிரட் நோபல் நினைவாக பல்வேறு துறைகளில் சாதனை படைத்தவர்களுக்கு நோபல் பரிசு வழங்கப்படுகிறது. இதுவரை மருத்துவம், இயற்பியல், வேதியியல், இலக்கியம் ஆகிய துறைகளுக்கான நோபல் பரிசுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.\nஅந்த வரிசையில் நோபல் பரிசில் மிக முக்கியத்துவமான நோபல் பரிசு ஐகேன் என்ற அமைப்புக்கு இன்று அறிவிக்கப்பட்டுள்ளது.\nஐகேன் அமைப்பு 2007ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டது. இவ்வமைப்பின் தலைமையகம் ஜெனிவாவில் உள்ளது. கடந்த பத்து வருடங்களாக ஆணுவாயுத எதிர்ப்பு நடவடிக்கைகளிலும், அணுவாயுத சோதனை நடத்துவதற்கும் ஐகேன் அமைப்பு தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வந்தது.\nமேலும் அமெரிக்கா, வடகொரியா, ஈரான் ஆகிய நாடுகளிடம் அணுவாயுத உற்பத்தியை குறைத்ததில் ஐகேன் அமைப்பிற்கு பாரிய பங்கு காணப்படுகின்றது. சர்வதேச சட்டங்களுக்கு உட்பட்டு அணுவாயுதங்களை தடை செய்வதற்கான தொடர் முயற்சியிலும் ஐகேன் அமைப்பு ஈடுபட்டு வருகிறது.\nஅணுவாயுத போரினால் ஏற்படும் விளைவுகளையும், துயரங்களையும் ஐகேன் அமைப்பு தொடர் பிரச்சாரங்களாக விழிப்புணர்வு ஏற்படுத்தி வருவதோடு, சுமார் 100க்கும் மேற்பட்ட நாடுகளில் இந்த அமைப்பு செயற்பட்டு வருகிறது.\nஅணுவாயுதங்களை கொண்டு போர் பதற்றத்தை அமெரிக்காவும், வடகொரியாவும் உருவாக்கி வரும் நிலையில் அணுவாயுதத்திற்கு எதிராக போராடி வரும் ஐகேன் அமைப்புக்கு நோபல் பரிசு வழங்கப்பட்டுள்ளமை முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.\n‘புதிய படைப்புகளால் மண்ணுக்குப் பெருமை சேர்ப்பேன்’ - இளம் கலைஞர் அபிநாத்\nமைசூரு முதல் - ‘81 போயஸ் கார்டன்' வரை... ஜெயலலிதா டைரி குறிப்புகள்\nசெல்வச் சந்நிதி ஆலய வரலாறு.......\nபுருவம் அழகு பெற டிப்ஸ்.....\nஆரோக்கியத்திற்கு வழிவகுக்கும் சரியான உணவுப் பழக்கம்\nசினிமா, மோசமான துறை கிடையாது\nவியர்வை - வெப்பம் - வெறுப்பு - வெயிலின் மறுபக்கம்\nபேசா மொழி தமிழ் ஸ்டுடியோ - பாலுமகேந்திரா விருது 2018 - (குறும்படங்களுக்கு மட்டும்)\nசென்னை-28 வெங்கட் பிரபு, 6 அடித்தாரா\nஎனக்கு கடவுள் நம்பிக்கை தானாகவே வந்துவிட்டது\nலுத்புதின் நடித்துள்ள பறந்து செல்லவா\nகிட்டுவின் போராட்டம் வெற்றி பெற்றுவிட்டது.\nஇப்படி ஒரு தமிழ் படத்தை நான் பார்த்ததே இல்லை\nடேட்டிங் செய்ய விரும்பும் வாலிபர் வேலையில் இருக்க வேண்டும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578711882.85/wet/CC-MAIN-20190425074144-20190425100144-00041.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://toptamilnews.com/today-kanda-sasti-pooja-begains", "date_download": "2019-04-25T08:00:02Z", "digest": "sha1:5KGGPOGEL7ATTTCDUKQPOO6TCT2F3IIS", "length": 22396, "nlines": 275, "source_domain": "toptamilnews.com", "title": "திருச்செந்தூரில் கந்தசஷ்டி விழா தொடங்கியது: நவம்பர் 13 ஆம் தேதி சிகர நிகழ்ச்சியான சூரசம்ஹாரம் நடைபெறுகிறது. | Tamil News Online | Latest Online News | Top Tamil News", "raw_content": "\nதிருச்செந்தூரில் கந்தசஷ்டி விழா தொடங்கியது: நவம்பர் 13 ஆம் தேதி சிகர நிகழ்ச்சியான சூரசம்ஹாரம் நடைபெறுகிறது.\nகந்தசஷ்டி விழா ஆண்டுதோறும் திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோயிலில் வெகு விமர்சையாக நடைபெறுவது வழக்கம்.இந்தாண்டிற்கான கந்த சஷ்டி விழா இன்று தொடங்கியது .விழாவினை முன்னிட்டு இன்று அதிகாலை 1 மணிக்கு கோயில் நடைதிறக்கப்பட்டது.\nஇதனைஅடுத்து விஸ்வரூப தரிசனம், உதயமார்த்தாண்ட பூஜை தொடர்ந்து காலை 5.30 மணிக்கு யாகசாலை புறப்படுதல் நிகழ்ச்சியும் அதனையடுத்து உச்சிகால பூஜையும் பிற்பகல் 3 மணிக்கு சாயரட்சை தீபாராதனையும் நடைபெற உள்ளது.\n2ஆம் நாள் திருவிழா முதல் 5ஆம் திரு விழா வரை கோயில் நடை அதிகாலை 3 மணிக்கு திறக்கப்பட்டு 3.30 மணிக்கு விஸ்வரூப தரிசனமும், 4 மணிக்கு உதயமார்த்தாண்ட பூஜையும் , அதனை தொடர்ந்து மற்ற கால பூஜைகளும் நடைபெறுகிறது.\nவிழாவின் சிகர நிகழ்ச்சியாக 13 ஆம் தேதி சூரசம்ஹார விழா நடைபெறுகிறது. இதையொட்டி கோயில் நடை அன்று அதிகாலை 1 மணிக்கு திறக்கப்பட்டு 1.30 மணிக்கு விஸ்வரூப தரிசனமும் , 2 மணிக்கு உதயமார்த்தாண்ட பூஜையும் , காலை 9 மணிக்கு உச்சிகால அபிஷேகமும் , பிற்பகல் 1 மணிக்கு சாயரட்சை தீபாராதனையும் நடைபெறுகிறது. அன்றையதினம் மாலை 4.30 மணிக்கு மேல் கோயில் கடற்கரையில் சூரசம்ஹாரம் நடைபெறுகிறது.\nஅதனை தொடர்ந்து நவம்பர் 14 ஆம் தேதி திருக்கல்யாண வைபவமும் நடைபெறுகிறது. இதையொட்டி நடை அதிகாலை 3 மணிக்கு திறக்கப்பட்டு தொடர்ந்து பூஜைகள் நடைபெற்று அதிகாலை 5 மணியளவில் அம்பாள் தவசுக் காட்சிக்கு புறப்படுதல், மாலை 6.30 மணியளவில் சுவாமி, அம்பாள் தோள்மாலை மாற்றும் நிகழ்ச்சியும், இரவில் திருக்கல்யாணம் ஆகியவை நடைபெறுகின்றது.\nPrev Articleஇந்தியா-மேற்கிந்திய தீவுகள் மோதிய மூன்றாவது டி20: இந்தியா திரில் வெற்றி\nNext Article6 நாட்களில் டபுள் சென்சுரி அடித்த விஜய்யின் ‘சர்கார்’\nதமிழகத்தில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற முருகன் கோயில்களில் சூரசம்ஹார…\nதிருச்செந்தூரில் நாளை வெகு விமர்சையாக நடைபெறுகிறது சூரசம்ஹாரம் விழா\nகந்த சஷ்டி விரதம் ஏன் கடைபிடிக்க வேண்டும்\nஞானியர்களுக்கும் யோகியர்களுக்கும் தேஜஸ் பெற செய்த விரதம் கந்த சஷ்டி…\nஎண்ணெய் இல்லாமலே சிக்கன் செய்யலாம்…\nபச்சை நிறத்துக்கு மாறிய துங்கா ஆறு...செத்து மிதக்கும் மீன்கள்; மக்கள் அச்சம்\nசம்மர் ஸ்பெஷல்: உங்கள் முகம் கண்ணாடி மாதிரி பளபளக்கணுமா அப்போ கண்டிப்பாக இந்த ஜூஸை குடிங்க\n’அந்த ஆளு ஒரு சுயநலவாதி...’ அதிமுக தலைமைக்கெதிராக பொங்கியெழுந்த ஜெயலலிதா..\nதெரியாத நபருடன் படுக்கையை பகிர்ந்து கொண்டேன்: 90எம்.எல் பட நடிகை சர்ச்சை பேச்சு\n‘பச்சைமிளகாய் மண்டி’ செட்டிநாட்டு சமையலில் இது வேற லெவல்\nதற்கொலை செய்து கொண்ட காதல் ஜோடி: விசாரணையில் கதையே மாறி போச்சு\nபஞ்சாப்பை பந்தாடிய விராட் கோஹ்லி படை; மிரட்டல் வெற்றி பெற்று அசத்தல் \nதொடர் தோல்வி: கொல்கத்தா அணியில் முக்கிய 5 வீரர்களுக்கு ஓய்வு\nமீண்டும் ஒரு மிரட்டல் வெற்றி பெற்ற சென்னை சூப்பர் கிங்ஸ்; கொண்டாடும் ரசிகர்கள் \nநெருப்புடன் விளையாடுகிறீர்கள்; தலைமை நீதிபதிக்கு எதிரான பாலியல் வழக்கில் உச்ச நீதிமன்றம் எச்சரிக்கை\nபச்சை நிறத்துக்கு மாறிய துங்கா ஆறு...செத்து மிதக்கும் மீன்கள்; மக்கள் அச்சம்\nமுன்னாள் முதல்வர் மகன் கொலை வழக்கில் மனைவி அதிரடி கைது: 90 நிமிடங்களில் தடயங்களை அழித்தது அம்பலம்\n‘பச்சைமிளகாய் மண்டி’ செட்டிநாட்டு சமையலில் இது வேற லெவல்\nஎண்ணெய் இல்லாமலே சிக்கன் செய்யலாம்…\nகானாடுகாத்தான் போனீங்கன்னா காசு செலவானாலும் பரவாயில்ல...இந்த ஹோட்டலை மிஸ் பண்ணிராதீங்க\nசுவையான மொறு மொறு கேழ்வரகு ரொட்டி செய்வது ரொம்ப ஈஸி..பேச்சிலர் சமையல்-3\nஉடலை ட்ரிம்மாகவும் ஆரோக்கியமாகவும் மாற்ற வேண்டுமா இதை மட்டும் செய்யுங்க போதும்\nஎன்றும் இளமையாக இருக்க வேண்டுமா\nபதட்டம் அடங்குவதற்குள் இலங்கையில் மீண்டும் குண்டுவெடிப்பு: கலக்கத்தில் மக்கள்\nபர்தாவை கழட்டிவிட்டு வந்தால்தான் சிகிச்சை; மருத்துவமனையில் அராஜகம்\nகார் விபத்தில் மகனை காப்பாற்றிய தாய்; 27 ஆண்டுகளுக்கு பின் கோமாவில் இருந்து மீண்ட அதிசயம்\nஇதை விட அது தான் முக்கியம் - பிரச்சாரத்தை ஒத்தி வைத்து விட்டு கோவை செல்லும் கமல்\nகுக்கர் போய் கிஃப்ட் பேக் வந்தது.. இனி தமிழ்நாடு முழுக்க பரிசு மழை தான்\nபொய் சொல்கிறார் கனிமொழி - தமிழிசை குற்றச்சாட்டு\nகோடை காலத்துக்கு ஏற்ற அழகு பராமரிப்புக்கு உதவும் \"மோர்\"\nமுடி கொட்டுகிறது என்று கவலையா இனிமேல் அந்த கவலையே வேண்டாம்\nஉங்கள் முகம் எப்போதும் பொலிவுடன் இருக்கணுமா: இந்த வாழைப்பழம் ஃபேஸ் பேக்கை ட்ரை பண்ணுங்க...\nபாடல் பெற்ற சிவ தலங்கள் வரிசை-2 தலம் :- திருவேட்களம்\nபாடல் பெற்ற சைவத் திருத்தலங்கள் வரிசை 1- தில்லை என்கிற சிதம்பரம்\nபெருமாளுடன் அபூர்வமாக ஆஞ்சநேயரும் இணைந்து காட்சியளிக்கும், சின்னமனூர் லட்சுமி நாராயணப்பெருமாள் திருக்கோவில்\nசோழ மன்னன் கிள்ளிவளவன் இந்தக் கோவிலைக் கட்டியதற்கு தல புராணம் சொல்லும் காரணம் தெரியுமா\nபாடல் பெற்ற தலங்கள்- 6:- மயேந்திரப்பள்ளி\nஇதையெல்லாம் கடைப்பிடித்தால்,உங்கள் நண்பர்கள் உறவினர்கள் இடையே உங்கள் மதிப்பு உயரும்\nகாதலர் தினம்: காதலர்களை மகிழ்விக்கும் ஓசூர் ரோஜா பூக்கள் - ரூ. 5 கோடிக்கு வர்த்தகம்\nசெக்ஸ் ரகசியம் பற்றி அம்மா தன் மகளுக்கு எழுதிய சீக்ரெட் கடிதம்\nதற்கொலை செய்து கொண்ட காதல் ஜோடி: விசாரணையில் கதையே மாறி போச்சு\nசிறுமியை பாலியல் தொழிலில் தள்ளிய பெண்: முதியவர் உள்பட 100 பேர் வன்கொடுமை செய்த கொடூரம்\nடிரஸ்ஸை அவுத்துட்டு நில்லுங்க...இல்லன்னா வெளியே போங்க’...நடிகர் ஜாமினில் வெளியே வந்தார்\nகோவையில் சாப்பிட்டே ஆகவேண்டிய ஹோட்டல்களின் தொகுப்பு....\nநாக்கு ருசியா அசைவ உணவு சாப்பிடணும்னா நல்ல சாய்ஸ் மதுரை ஜெயவிலாஸ் சாப்பாட்டு கிளப்\n1 கிலோ எலிக்கறி ரூ.200: எங்க தெரியுமா\nதெரியாத நபருடன் படுக்கையை பகிர்ந்து கொண்டேன்: 90எம்.எல் பட நடிகை சர்ச்சை பேச்சு\nஅனுமதியில்ல��மல் படப்பிடிப்பு நடத்தியது அம்பலம்: விஜய் 63 படத்துக்கு சிக்கல்\nஅவெஞ்சர்ஸ் எண்ட்கேம் படத்திற்கு ஆப்படித்த தமிழ் ராக்கர்ஸ்\nஅனகொண்டா பாம்பை பார்க்க அமேசான் காட்டுக்கெல்லாம் போக வேண்டியதில்லை...20 ரூபாய்க்கு சல்லிசாகப் பார்க்கலாம்\nதெரிந்த இடங்கள்...தெரியாத விபரங்கள்... ஆச்சரியப்படுத்தும் சென்னை\nகொடைக்கானல்,ஊட்டி,ஏற்காடுன்னு போய் போரடிச்சிருச்சா... இந்த சம்மருக்கு தேக்கடி போங்க\nபொதுத் தேர்வெழுத குதிரையில் சென்ற மாணவி; வைரல் வீடியோ\nகுற்றவாளிகளை டரியல் ஆக்கும் மரக்கூண்டுச் சிறை; நாகாலாந்தில் வினோத தண்டனை\nமகனை நரபலி கொடுக்க முடிவு: திடுக்கிட வைக்கும் மந்திரவாதி\nகடவுளே ஆம்புலன்ஸுக்கு வழிவிட்ட சம்பவம்: வைரல் வீடியோ\nவிஜயகாந்தை தொடர்ந்து பிரேமலாதவுக்கும் நேர்ந்த பரிதாபம்..\n’தினகரன் பொதுச்செயலாளரானது சசிகலாவின் ஒப்புதலுடன் நடக்கவில்லை’...இளவரசியின் மகள் கிருஷ்ணபிரியா பகீர்...\nடிராய் மாற்றங்களால் நட்டமாகப்போகும் அரசாங்கம்; லாபத்தை அள்ளும் ஜியோ\nடிக் டோக் மீதான தடை தானாகவே நீங்கிவிடும்: உயர் நீதிமன்ற கிளையை எச்சரித்த உச்சநீதிமன்றம்\nஇனிமேல் உங்களால டிக் டோக் ஆப் டவுன்லோடு செய்ய முடியாது: ஏன் தெரியுமா\nபிரசவத்துக்குப் பின் ஏற்படும் முடி உதிர்வை சமாளித்து அடர்த்தியான கருகரு முடி வளர 5 வழிகள்\nஇல்லத்தரசிகளே 'சிக்'கென கட்டழகான உடல்வாகைப் பெறுவதற்கான எடைக் குறைப்பு திட்டம்... இதோ\nபழசாகிப்போன வளையலை இனி தூக்கி போடாதீங்க... அத வெச்சு வீட்டை அழகுபடுத்தலாம் தெரியுமா\nசம்மர் ஸ்பெஷல்: உங்கள் முகம் கண்ணாடி மாதிரி பளபளக்கணுமா அப்போ கண்டிப்பாக இந்த ஜூஸை குடிங்க\nஅழகு க்ரீம் இல்லாமலே அழகான தோற்றம் வேண்டுமா...இந்த ஃபேசியலை ட்ரை பண்ணுங்க\nமாமன்னன் ராஜராஜ சோழனின் மரணத்தின் மர்மம்...மண்ணோடு புதைந்து போகுமா; வெளிச்சத்துக்கு வருமா\nஅசத்தலான ஐடியாவோடு களமிறங்கும் நடிகை அசின் கணவர்\nஇன்றைய பெட்ரோல் மற்றும் டீசல் விலை நிலவரம்\nஇன்றைய பெட்ரோல் மற்றும் டீசல் விலை நிலவரம்\nஹனிமூனை ரொமாண்டிக்காக மாற்ற சில டிப்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578711882.85/wet/CC-MAIN-20190425074144-20190425100144-00041.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-coimbatore/erode/2012/sep/29/%E0%AE%88%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%81-565278.html", "date_download": "2019-04-25T07:46:07Z", "digest": "sha1:P2BZBYKBAMZFWXDYV52AO2VN5OCKBQPR", "length": 5971, "nlines": 99, "source_domain": "www.dinamani.com", "title": "ஈரோடு- Dinamani", "raw_content": "\n22 ஏப்ரல் 2019 திங்கள்கிழமை 10:04:25 AM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் கோயம்புத்தூர் ஈரோடு\nBy dn | Published on : 29th September 2012 09:53 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nவேளாளர் பொறியியல் கல்லூரி: தேசிய அளவிலான தொழில்நுட்பக் கருத்தரங்கு, பெங்களூரு சோனிக்வால் நிறுவன பொதுமேலாளர் ஜி.வி.சுரேஷ், கல்லூரித் தாளாளர் எஸ்.டி.சந்திரசேகர்-பங்கேற்பு, திண்டல், காலை 10.\nநந்தா பொறியியல் கல்லூரி: தேசிய அளவிலான கருத்தரங்கு, நந்தா கல்விக் குழுமங்களின் தலைவர் வி.சண்முகன்-பங்கேற்பு, வாய்க்கால்மேடு, காலை 10.\nஈரோடு அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி: என்.எஸ்.எஸ். முகாம், அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளி, சூரம்பட்டிவலசு, காலை 8.\nஎம்.பி. நாச்சிமுத்து எம்.ஜெகநாதன் பொறியியல் கல்லூரி: தேசிய அளவிலான கருத்தரங்கு, கல்லூரித் தாளாளர் வசந்தா சுத்தானந்தன்-பங்கேற்பு, சென்னிமலை, காலை 9.30.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nபாபி பிரவுன் ஒப்பனை ஷோவில் தமன்னா\nஇலங்கை குண்டுவெடிப்பு: சந்தேகத்திற்குரிய மர்ம நபர் வீடியோ\nஅபிநந்தனுக்கு வீர் சக்ரா விருது வழங்க பரிந்துரை\nகார் டயரில் கடத்திய ரூ.2.3 கோடி பறிமுதல்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578711882.85/wet/CC-MAIN-20190425074144-20190425100144-00041.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ntamilnews.com/world/%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88/page/3", "date_download": "2019-04-25T07:54:39Z", "digest": "sha1:AK2DU5UNMHNSR5RLLGNYHOCDMSPBZK6N", "length": 18988, "nlines": 105, "source_domain": "www.ntamilnews.com", "title": "இலங்கை Archives - Page 3 of 827 - Ntamil News", "raw_content": "\nபுலிகள் காலத்தில்கூட இவ்வாறு தாக்குதல் நடத்தப்படவில்லை\nபுலிகள் காலத்தில்கூட இவ்வாறு தாக்குதல் நடத்தப்படவில்லை விடுதலைப் புலிகளுடனான உள்நாட்டு போரின்போதுகூட, ஒரே நாளில் சுமார் 6 குண்டுவெடிப்புச் சம்பவங்கள் பதிவாகவில்லையென முன்னாள் அமைச்சர் ஏ.எச்.எம்.பௌசி தெரிவித்தார். கொட்டாஞ்சேனை அந்தோனியார் ஆலய குண்டுவெடிப்பைத் தொடர்ந்து அங்கு...\nமறு அறிவித்தல் வரை அனைத்து பல்கலைக்கழகங்களுக்கும் பூட்டு\nமறு அறிவித்தல் வரை அனைத்து பல்கலைக்கழகங்களுக்கும் பூட்டு நாட்டின் நிலவும் பதற்றமான சூழ்நிலை காரணமாக மறு அறிவித்தல் வரை அனைத்து பல்கலைக்கழகங்களையும் மூடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் மொஹான் டிசில்வா...\nகொழும்பில் இடம்பெற்றது தற்கொலை குண்டு தாக்குதல்\nகொழும்பில் இடம்பெற்றது தற்கொலை குண்டு தாக்குதல் கொழும்பில் இன்று இடம்பெற்ற குண்டுவெடிப்புகளை இஸ்லாமிய தீவிரவாத அமைப்பைச் சேர்ந்த தற்கொலைக் குண்டுதாரிகளே நடத்தியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. சம்பவம் தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட ஆரம்பக் கட்ட விசாரணைகளில் இருந்து இந்த...\nகுண்டு வெடிப்பு சம்பவங்களையடுத்து இருவர் கைது\nகுண்டு வெடிப்பு சம்பவங்களையடுத்து இருவர் கைது கொழும்பு, தெமட்டகொடை பகுதியில் இடம்பெற்ற மூன்று வெடிப்பு சம்பவங்களையடுத்து அதனுடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தின் பேரில் மூவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். இதேவேளை தெமட்டகொடை மகவில பூங்கா பகுதியில் வெடிபொருட்களை மீட்கச்...\nஇலங்கை குண்டு வெடிப்பில் சிக்கிய ராதிகா\nஇலங்கை குண்டு வெடிப்பில் சிக்கிய ராதிகா இலங்கையில் இடம்பெற்ற குண்டு வெடிப்புச் சம்பவத்தில் 1 நிமிடத்தில் உயிர் தப்பியதாக நடிகை ராதிகா தெரிவித்துள்ளார். இலங்கைக்கு வருகை தந்துள்ள ராதிகா குறித்த சம்பவத்தில் சிக்கியதாகவும் 1 விநாடியில்...\nதெமட்டகொடையில் வீடொன்றிலிருந்து வெடிபொருட்கள் மீட்பு.\nதெமட்டகொடையில் வீடொன்றிலிருந்து வெடிபொருட்கள் மீட்பு. தெமட்டகொடை பகுதியில் வெடிப்புச் சம்பவங்கள் இடம்பெற்ற பகுதியிலுள்ள வீடொன்றிலிருந்து வெடிபொருட்கள் கண்டு பிடிக்கப்பட்டுள்ளதாக விசேட அதிரடிப் படையினர் தெரிவித்துள்ளனர். இவ்வாறு கண்டெடுக்கப்பட்ட வெடிபொருட்களை பாதுகாப்பான முறையில் செயலிழக்க செய்யும் நடவடிக்கையில்...\nநாடு முழுவதும் ஊரடங்கு சட்டம்..\nநாடு முழுவதும் ஊரடங்கு சட்டம்.. நாட்டில் இடம்பெற்றுவரும் அமைதியற்ற சூழ்நிலையினால், இன்று மாலை 6.00 மணி தொடக்கம், நாளை காலை 6.00 மணிவரை பொலிஸ் ஊரடங்கு சட்டம் நாடு முழுவதும் அமுல்படுத்தப்படவுள்ளதாக ஜனாதிபதியின் செயலாளர்...\n நாட்டில் இடம்பெற்ற குண்டு வெடிப்பு சம்பவங்களையடுத்து நாட்டின் பாதுகாப்பிட்காக சமூக வலைத்தலங்களின் செயற்படுகள் மட்டுப்படுத்தப்பட்டுள்ளன. அந்த வ��ையில் குறிப்பாக முகப்புத்தகம், வைபர் மற்றும் வட்ஸ்அப் ஆகிய சேவைகள் மட்டுப்படுத்தப்பட்டுள்ளன. இதேவேளை நாட்டில் இன்று...\nதெமட்டகொடையில் 8 ஆவது வெடிப்பு சம்பவம்\nதெமட்டகொடையில் 8 ஆவது வெடிப்பு சம்பவம் கொழும்பு, தெமட்டகொடை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் சற்று முன்னர் குண்டு வெடிப்பு சம்பவம் ஒன்று ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். அதன்படி தெமட்டகொடை, மாவில உத்யான வீதியில் அமைந்துள்ள வீடமைப்புத்...\nதெஹிவளையில் சற்று முன்னர் குண்டுத்தாக்குதல்\nதெஹிவளையில் சற்று முன்னர் குண்டுத்தாக்குதல் பெரும் பதற்றத்தில் மக்கள். தெஹிவளையில் சற்று முன்னர் குண்டுத் தாக்குதல் இடம்பெற்றுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தெஹிவளை மிருகக்காட்சி சாலைக்கு அருகிலுள்ள உணவகமொன்றில் குண்டு வெடிப்பு இடம்பெற்றுள்ளதாக தெரிவித்துள்ளார். அந்த பகுதியில் இருந்து பாரிய...\nயாழில் பாதுகாப்பு தீவிரம். நாட்டில் இடம்பெற்ற தொடர் குண்டுவெடிப்பை தொடர்ந்து யாழ்ப்பாணத்திலும் பாதுகாப்பினை பலப்படுத்தும் நடவடிக்கையில் பொலிஸார் ஈடுபட்டுள்ளனர். குறிப்பாக பொது மக்களின் பாதுகாப்பினை உறுதிப்படுத்தும் வகையிலும், அவர்களை விழிப்படைய செய்யும் வகையிலும் பொலிஸார் சில...\nகட்டுநாயக்க விமான நிலையத்தில் பலத்த பாதுகாப்பு.\nகட்டுநாயக்க விமான நிலையத்தில் பலத்த பாதுகாப்பு. கொழும்பு - கட்டுநாயக்க, பண்டாரநயாக்க சர்வதேச விமான நிலையத்தின் பாதுகாப்பு நடவடிக்கைகள் பலப்படுத்தப்பட்டுள்ளதாக விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இன்று காலை 10 மணிமுதல் பண்டாரநாயக்க விமான நிலையத்தினுடைய...\nகார்தினல் ரஞ்சித் மெல்கம் ஆண்டகையின் கோரிக்கை.\nகார்தினல் ரஞ்சித் மெல்கம் ஆண்டகையின் கோரிக்கை. நாட்டில் இன்று ஏற்பட்டுள்ள இந்த வெடிப்பு சம்பவங்கள் தொடர்பில் கார்தினல் ரஞ்சித் மெல்கம் ஆண்டகை யாரும் சட்டம் ஒழுங்கை கையிலெடுக்க முயற்சிக்கக் கூடாது. எனத் தெரிவித்துள்ளார். இது தொடர்பான...\nஇரண்டு நாட்களுக்கு பாடசாலைகள் மூடப்படுவதாக அறிவிப்பு.\nஎதிர்வரும் இரண்டு நாட்களுக்கு பாடசாலைகள் மூடப்படுவதாக அறிவிப்பு. நாட்டில் நிலவி வரும் அசாதாரண நிலையை கருத்திற்கொண்டு நாடு பூராவும் உள்ள பாடசாலைகள் எதிர்வரும் இரண்டு நாட்களுக்கு மூடப்படவுள்ளதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. இதேவேளை தவணை விடுமுறை...\n6 இடங்களில் குண்டு வெடிப்பு ; 160 பேர் பலி, 370 பேர் காயம்\n6 இடங்களில் குண்டு வெடிப்பு ; 160 பேர் பலி, 370 பேர் காயம் நாடளாவிய ரீதியில் இடம்பெற்ற 6 குண்டு வெடிப்பு சம்பவங்களிலும் இதுவரை சுமார் 160 பேர் பலியாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. கொழும்பு, கொச்சிக்கடை...\n பின்னணி தொடர்பில் அதிர்ச்சித் தகவல்.\nஇலங்கையை ஆட்டங்காண வைத்துள்ள குண்டுத்தாக்குதல்கள் பின்னணி தொடர்பில் அதிர்ச்சித் தகவல். இலங்கை இன்று அதிர வைத்துள்ள குண்டுத்தாக்குதல்கள் தொடர்பில் முன்கூடிய எச்சரிக்கப்பட்டுள்ளதாக கொழும்பு ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது. இலங்கையில் பயங்கரவாத தாக்குதல் மேற்கொள்வதற்கு திட்டமிட்டதாக...\nபாரிய சம்பவத்திற்கு மைத்திரியே காரணம் – மேர்வின் சில்வா\nபாரிய சம்பவத்திற்கு மைத்திரியே காரணம் – மேர்வின் சில்வா நாடு முழுவதில் இடம்பெற்ற இந்த பாரிய சம்பவத்திற்கு பாதுகாப்பு அமைச்சர் என்ற ரீதியில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவே பொறுப்பு என மேர்வின் சில்வா குற்றம்...\nகொச்சிக்கடை தேவாலயத்தில் இன்னுமொரு குண்டு இருப்பதாக தகவல்\nகொச்சிக்கடை தேவாலயத்தில் இன்னுமொரு குண்டு இருப்பதாக தகவல் கொழும்பு கொச்சிக்கடை அந்தோனியார் தேவாலயத்தில் மற்றுமொரு குண்டு இருப்பதாக சந்தேகிக்கப்படும் நிலையில், பொலிஸார் மற்றும் குண்டு செயலிழக்கச் செய்யும் பிரிவினர் தீவிர சோதனை நடவடிக்கைகள் இடம்பெற்று...\nகுண்டுவெடிப்பு சம்பவம் தொடர்பில் தென்னிந்திய திருச்சபை பேராயம் கண்டனம்.\nகுண்டுவெடிப்பு சம்பவம் தொடர்பில் தென்னிந்திய திருச்சபை பேராயம் கண்டனம். சம்பவம் தொடர்பில் தென்னிந்திய திருச்சபையின் பேராயர் அதி.வண.கலாநிதி டானியல் செ.தியாகராஜா அறிக்கை ஒன்றின் ஊடாக கண்டனத்தை வெளியிட்டுள்ளார்.\nஆறாவது குண்டு வெடிப்பு கிங்ஸ்பெரி ஹோட்டல் ; 10 பேர் பலி\nஆறாவது குண்டு வெடிப்பு கிங்ஸ்பெரி ஹோட்டலில் ; இதுவரை 10 பேர் பலி நாட்டில் இடம்பெற்ற ஐந்து குண்டு வெடிப்புச் சம்பவங்களையடுத்து, ஆறாவது தடவையாகவும் மற்றுமோர் குண்டுவெடிப்பு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. அதன்படி குறித்த குண்டு...\nNtamilnews இணையத்தளம் ஆனது உலகின் முன்னணி தமிழ் இணையங்களில் ஒன்று என்பது அனைவரும் அறிந்��தே. இலங்கை உட்பட தமிழர்கள் வாழுகின்ற பகுதிகளில் செய்தியாளர்களை கொண்டு இயங்கி வருவதுடன் உண்மைச் செய்திகளை உடனுக்குடன் தெளிவாகவும் வழங்கிக் கொண்டுள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578711882.85/wet/CC-MAIN-20190425074144-20190425100144-00041.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/JustIn/2018/09/12191405/1008385/TNGovernment-Doctor-Salary-Issue.vpf", "date_download": "2019-04-25T08:05:05Z", "digest": "sha1:QBBT4BBBUPTH4XD7WCIFDMTYIGXMPUYT", "length": 9533, "nlines": 80, "source_domain": "www.thanthitv.com", "title": "சென்னை : அரசு மருத்துவர்கள் சம்பள உயர்வு வழங்கக் கோரிக்கை", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nசென்னை : அரசு மருத்துவர்கள் சம்பள உயர்வு வழங்கக் கோரிக்கை\nபதிவு : செப்டம்பர் 12, 2018, 07:14 PM\nமத்திய அரசு மருத்துவர்களுக்கு இணையாக சம்பளம் வழங்கக்கோரி சென்னையில் அரசு மருத்துவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.\nதமிழ்நாடு அனைத்து அரசு மருத்துவர்கள் சங்கம் சார்பில் அதன் தலைவர் செந்தில் தலைமையில் சென்னையில் பேரணி நடைபெற்றது. அண்ணா சிலையில் இருந்து கோட்டை நோக்கி நடைபெற்ற இந்த பேரணியில் 5 ஆயிரத்துக்கும் அதிகமான மருத்துவர்கள் கலந்து கொண்டனர்.\nசேப்பாக்கம் அருகே அவர்கள் சென்றபோது போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தியதால் அங்கு ஆர்ப்பாட்டம் நடந்தது. மத்திய அரசு மருத்துவர்களுக்கு இணையாக தங்களுக்கும் சம்பளம் வழங்க வேண்டும் என போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கோஷங்களை எழுப்பினர். கோரிக்கை நிறைவேறா விட்டால் காலவரையற்ற வேலைநிறுத்தத்தில் ஈடுபட உள்ளதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.\nபட்டாசு ஆலையில் வெடி விபத்து : 3 அறைகள் தரைமட்டம்\nபட்டாசு ஆலையில் மூலப்பொருள் சேகரிக்கும் அறையில் ஏற்பட்ட வெடிவிபத்தில், 3 அறைகள் தரைமட்டமானது\nவாகனங்களுக்கு தீ வைத்த மர்மநபர்கள்..\nநீலகிரி மாவட்டம் குன்னூரில், வீட்டின் அருகே நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த 4, இரு சக்கர வாகனங்களுக்கு நேற்று இரவு மர்ம நபர்கள் தீ வைத்து கொளுத்தினர்.\nதுப்பாக்கி சூடு தொடர்பாக எழுந்துள்ள கேள்விகளுக்கு விசாரணை ஆணையம் தான் பதில் அளிக்க வேண்டும் - அமைச்சர் ஜெயக்குமார்\nவிசாரணை கமிஷன் அறிக்கையின் அடிப்படையில் நடவடிக்கை -அமைச்சர் ஜெயக்குமார்\nதம்பியை சுட்டுக்கொன்ற பில்லா ஜெகன் - ப��ல்லா ஜெகன் தி.மு.க-வில் இருந்து தற்காலிக நீக்கம்\nதூத்துக்குடியில், சொத்து தகராறு காரணமாக தம்பியை சுட்டுக்கொன்ற பில்லா ஜெகன் தி.மு.கவில் இருந்து தற்காலிகமாக நீக்கப்பட்டுள்ளார்.\nநெருப்புடன் விளையாடுகிறீர்கள் - உச்சநீதிமன்ற நீதிபதிகள் எச்சரிக்கை\nஉச்சநீதிமன்ற தலைமை நீதிபதி மீதான பாலியல் குற்றச்சாட்டு தொடர்பான வழக்கை விசாரிப்பது தொடர்பாக பிற்பகல் 2 மணிக்கு உத்தரவு பிறப்பிக்கப்படும் என நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.\n\"நல்ல அழகா 3 கிலோ இருந்தா ரூ.3 லட்சம்\" - குழந்தை விற்பனை குறித்த அதிர்ச்சி ஆடியோ\nராசிபுரம் குழந்தைகள் கடத்தல் தொடர்பான ஆடியோ விவகாரத்தில், முதல் கட்ட விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளதாக தமிழக சுகாதாரத்துறை செயலர் பீலா ராஜேஷ் தெரிவித்துள்ளார்.\n\"அடுத்த 48 மணிநேரத்தில் கனமழைக்கு வாய்ப்பு\" - செல்வக்குமார் (வானிலை ஆர்வலர்)\n\"கஜா புயல் அளவிற்கு வேகம் இருக்க வாய்ப்பு\"\nஜம்மு காஷ்மீர் முன்னாள் அமைச்சர் வீட்டில் வருமான வரிசோதனை\nஜம்மு காஷ்மீர் மாநில முன்னாள் அமைச்சர் இம்ரான் ராசா அன்சாரி வீட்டில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.\nஜம்மு காஷ்மீரில் 2 தீவிரவாதிகள் சுட்டுக் கொலை\nஜம்மு, காஷ்மீர் மாநிலத்தில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் தீவிரவாதிகள் 2 பேர் கொல்லப்பட்டனர்.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578711882.85/wet/CC-MAIN-20190425074144-20190425100144-00041.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://gossip.sooriyanfm.lk/423/2014/12/g-v-piragash-romance-janani.html", "date_download": "2019-04-25T08:23:13Z", "digest": "sha1:AW62D2LEK7X6BTW273GHLZD2EI4PAKX3", "length": 11394, "nlines": 142, "source_domain": "gossip.sooriyanfm.lk", "title": "ஜனனியோடு ஜி.வி.பிரகாஷ் - G.v.piragash Romance With Janani - Sooriyan Gossip, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - A Rayynor Silva Holdings Company", "raw_content": "\nஇசையமைப்பு ஒரு பக்கமும் நடிப்பு இன்னொரு பக்கமுமாக, அழகாய் பயணம் செய்யும் ஜி.வி.பிரகாஷ் இப்பொழுது பல படங்களுக்கு இசையமைக்கிறார், அத்தோடு பல படங்களில் நாயகனாகவும் ஒப்பந்தமாகி வருகிறார்.\nடார்லிங் படத்தில் நிக்கில் பராணி , பென்சிலில் ஸ்ரீ திவ்யா, அத்தோடு இப்பொழுது இன்னொரு படத்தில் தெகிடி அழகு ஓவியம் ஜனனி ஐயரோடும் ஜோடி போட தயாராகிவிட்டார்.\nபென்சில் மற்றும் டார்லிங் ஆகிய படங்கள் தயாரிப்பு பணியில் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளன. இதனை முடித்த கையேடு, ஜனனியோடு இணைந்து ''த்ரிஷா இல்லைனன்னா நயன்தாரா'' எனும் இந்தப் புதிய படத்தில் நடிக்கவுள்ளார் ஜி.வி.பி\nதானே இசையமைத்து, தானே நாயகனாகவும் களத்தில் குதிக்கிறார் ஜி.வி.பிரகாஷ்.\nமேலும், இணைந்து பணியாற்றவுள்ள கலைஞர்கள் பற்றிய முழுமையான அறிவிப்பு விரைவில் வெளியாகுமென சொல்லப்படுகிறது.\n#யார் யாரோட இடமெல்லாம் பறிபோகப் போகுதோ\nதமிழில் பேசத் தத்தளித்த வடநாட்டுப் புதுவரவு - \"குப்பத்துராஜா\" கோபுரத்தில் வைக்குமா..\nபிரசாந்தின் பிறந்தநாளில் தொடங்கும் புதிய படம் Challange\nதனுஷ் படத்தில் தெலுங்கு நடிகர்\n\"வோட்ச்மேன்\" கண்காணிக்கும் பொள்ளாச்சி நகரம் - குற்றங்கள் குறையுமா........\nசர்ச்சையை கிளப்பப் போகும் சூர்யாவின் \"NGK\" - தடை தாண்டுமா......\n''குப்பத்து ராஜா'' குறித்து மனம் திறந்த ஜீ.வி.பிரகாஷ்...\nமே மாதம் திரைக்கு வருகிறது `என்ஜிகே'\nகிரிக்கட்டின் நகைச்சுவையான நடுவர் Billy Bowden இன் குறும்புகள் \nஉடலில் இந்த 14 புள்ளிகளை சரியாக அழுத்தினாள் நடக்கும் அதிசயம் Dr.C.Vijaya Laxmi \nஓ மானே மானே ….S.P.B & ஷைலஜா இணைந்து பாடும் பாடல்... \nமண்டை கிறு கிறுக்க வைக்கும் மிக வேகமான உலக சாதனைகள் படைத்த மனிதர்கள் \nகாட்டு விலங்குகளால் வளர்க்கப்பட்ட 10 அபூர்வ குழந்தைகள் 10 Kids Who Were Raised By Wild Animals\nகோழிக்குஞ்சை காப்பாற்ற பாடுபட்ட சிறுவனுக்கு விருது\n50 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த புதிய மனித இனம் கண்டுபிடிப்பு\nஅடம்பிடிக்கும் பெண்ணாய் ராங்கி த்ரிஷா\nஅருள்நிதியோடு டூயட் பாடும் அஞ்சலி\nபொன்னியின் செல்வனில் மாற்றம்; நயன்தாராவுக்கு பதில் அனுஷ்க்கா\nடிடிக்கு வாக்கில்லை ; பிறகு நடந்ததை பாருங்கள்\nஇதுதான் தல மாஸ் ; நூறாவது நாளில் கொண்டாடப்படும் விஸ்வாசம்\nஇது என்னுடைய கதை ; விஜய் படத்துக்கு அட்லீயால் மீண்டும் சர்ச்சை\n‘போதை ஏறி புத்தி மாறி’ புதிதாய் களமிறங்கும் கூட்டணி\nமருத்���ுவத்துறையின் ஊழல்களை தோலுரிக்கும் மெய் ; புதுமுகத்துடன் இணையும் ஐஸ்வர்யா ராஜேஷ்\nத்ரிஷாவுக்கு இராசியானவர் சித்தார்த் ; மீண்டும் கலகல அப்டேட்\nஉருவானது ''Me Too'' ஒருங்கிணைப்புக் குழு \nகைது செய்யச் சென்றபோது, பெரு நாட்டின் முன்னாள் ஜனாதிபதி தற்கொலை\nபுதிய தோற்றத்தில் வாக்களிக்க வந்தார் ஜூலி\nஅரச விமான நிறுவனங்களின் தலையெழுத்து இதுதானா\nவாக்களிக்க வரிசை கட்டிய பிரபலங்கள் - சூடு பிடிக்கும் இந்திய நாடாளுமன்றத் தேர்தல்.\nதலைவர் பதவி கிடைக்கவில்லை ; விலகுகிறாரா மாலிங்க\nதுருவ நட்சத்திரத்தைக் கலாய்த்த பார்த்தீபன் ; கடுப்பில் கௌதம் மேனன்\nபைக் ரேஸராக நடிக்கும் சிவகார்த்திகேயன்\nஉலகிலேயே மிகவும் விலையுயர்ந்த வீடு - படங்கள் உள்ளே\nசூப்பர் ஸ்டார் இரு வேடம் ; நயன்தாரா ஜோடி ; முருகதாஸ் இயக்குகிறார்\n3 தடவை திருமணம் முடித்த ரோஹித்த ராஜபக்க்ஷ டட்யானாவின் கண்கவர் படங்கள்\nகையடக்க தொலைபேசிகளுக்கு அடிமையானவர்களை விடுவிக்க ஒரு செயலி\nகுழந்தைகளைக் கொலை செய்த தாய் வெளியிட்ட கருத்தால், பெரும் பரபரப்பு....\nதிக்கெட்டும் உச்சம் பெற்ற பரபரப்புச் செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578711882.85/wet/CC-MAIN-20190425074144-20190425100144-00042.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/Medical_Detail.asp?Nid=6939", "date_download": "2019-04-25T08:48:48Z", "digest": "sha1:JFWBXTQ4GUGBPY73M3OARUW3ZKREBTA7", "length": 28950, "nlines": 88, "source_domain": "www.dinakaran.com", "title": "ரத்தப் பரிசோதனையில் ஏன் இத்தனை குழப்பம்? | Why so much confusion in blood tests? - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > மருத்துவம் > ஆரோக்கிய வாழ்வு\nரத்தப் பரிசோதனையில் ஏன் இத்தனை குழப்பம்\nசாத்தூர் கர்ப்பிணிக்கு எச்.ஐ.வி ரத்தம் ஏற்றியது, தானம் அளித்த இளைஞர் தற்கொலை செய்துகொண்டது, அதே நேரத்தில் சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனை மீதான பகீர் குற்றச்சாட்டு என்று புத்தாண்டின் தொடக்கத்திலேயே மருத்துவ உலகம் அனலில் தகித்தது. ‘ரத்தப்பரிசோதனையில் ஏன் இத்தனை குழப்பம்’ என்று சமூக ஆர்வலரும், பொது மருத்துவருமான புகழேந்தியிடம் பேசினோம்...\n‘‘முதலில் தமிழ்நாட்டின் ரத்த வங்கி களின் தரமே கேள்விக்குறியாக இருக்கிறது. மருத்துவமனைகள் மற்றும் மருத்துவ சேவை அளிப்போர்களுக்கான தேசிய அங்கீகார வாரியத்தின் (National Accreditation Board for Hospitals & Health care providers NABH) தரச்சான்றிதழ் பெற்ற ரத்த வங்கிகள் தமிழ்நாட்டில் ஐந்துதான் இருக்கின்றன. அவை அனைத்துமே தனியார் மருத்துவமனை ரத்த வங்கிகள். ஒன்றுகூட அரசு மருத்துவமனை ரத்த வங்கி கிடையாது. அதிலும் இந்த 5 ரத்த வங்கிகளும் சென்னையில் மட்டும் இருக்கின்றன. மற்ற மாவட்டங்களில் தரச்சான்று பெற்ற ரத்த வங்கிகள் இல்லை.\nஅடுத்ததாக, ரத்த வங்கிகளில் அடிப்படையான விஷயம் பின்பற்றப்படுகிறதா என்பதும் நாம் எதிர்கொள்ளும் சந்தேகம். ரத்தத்தில் உள்ள வைரஸ்கள் மற்றும் பாக்டீரியா கிருமிகளை கண்டறிய மிகவும் நுண்ணிய சோதனையான Nucleic Acid Amplification(NAA)தான் செய்ய வேண்டும் என்பதும், ஏற்கெனவே 2015-ல் மேற்கொண்ட ஆய்வின் அடிப்படையில், 3rd Generation Elisa Kit சோதனையைவிட, 4th Generation Elisa Kit சோதனையே சிறந்ததாகவும் உலக சுகாதார மையத்தால் பரிந்துரைக்கப்பட்டது.\nஅதையே இங்கிலாந்து, அமெரிக்கா என பல நாடுகளிலும் பின்பற்றப்பட்டும் வருகிறது. ஆனால், நம் நாட்டில் 3rd Generation Elisa Kit சோதனையே மேற்கொள்ளப்படுகிறது. எந்த சோதனை செய்ய வேண்டும் என்று தீர்மானிக்கும் அதிகாரம் Central Drugs Standard Control Organization-டம் உள்ளது. நான்காவது தலைமுறை சோதனைக் கருவியானது, ரத்தத்தில் உள்ள ஆன்டிபாடிகளையும் (வைரஸ்கள், பாக்டீரியாக்கள் மற்றும் வெளிப் பொருட்கள்), ஆன்டிஜென்கள்(உடலில் உள்ள நோய் எதிர்ப்புத் திறன், குறிப்பாக ஆன்டிபாடிகள் உற்பத்தி செய்யும் நச்சுக்கள் மற்றும் பிற வெளிப்பொருட்கள்) என இரண்டையும் கண்டறியக் கூடியது.\nஎச்.ஐ.வி துகளின் மேற்பரப்பில் P24 எனப்படும் புரதங்கள் ஆன்டிஜென்களாக உள்ளன. ஆன்டிபாடிகள் மற்றும் ஆன்டிஜென்கள் இரண்டும் ஒன்றோடொன்று பிணைந்திருப்பவை. மூன்றாவது தலைமுறை சோதனைக் கருவியானது, வெறுமனே ஆன்டிபாடிகளை மட்டும் சோதனை செய்யக்கூடியது. இதில், Window period அதிகம். (விண்டோ பீரியட் என்றால் உடலில் எச்.ஐ.வி பாதிப்பு ஒருவருக்கு இருக்கும். மற்றவருக்கு தொற்றக்கூடிய வாய்ப்பும் இருக்கும். ஆனால், ரத்தப் பரிசோதனையில் எச்.ஐ.வி இருப்பது தெரிய வராது. இதில், எச்.ஐ.வி பாசிடிவ் ரிசல்ட் தெரிவதற்கு, Window Period என்று சொல்லக்கூடிய காலமானது 3 வாரங்கள் முதல் 3 மாதங்கள் வரை தேவைப்படும்.)\nஅப்படியிருக்கும்போது, ஒருவருக்கு எச்.ஐ.வி நெகடிவ்வாக இருந்தால் பிரச்னை இல்லை. அதுவே பாசிடிவ் என்றால் அதற்குள் எச்.ஐ.வி கிருமிகள் பெருக��விடும்.\n4-வது தலைமுறை சோதனைகளோ துல்லியமாக ஒரு வாரத்தில் வெளிப்படுத்தி விடும். ஏனெனில், p24 ஆன்டிஜென் அளவிற்கு அதிகமாக இருக்கும்போது இது அளவிடுகிறது. இதனால், சராசரியாக 7 நாட்களாக Window period குறைகிறது. தரமற்ற ரத்தம் ஏற்றியதால் எய்ட்ஸ் நோய் பாதிக்கப்பட்ட நோயாளியை தமிழ்நாட்டில் வேலூர் CMC மருத்துவ மனையில்தான் முதன்முதலில் கண்டுபிடிக்கப்பட்டது.\nஒவ்வொரு மாநிலமும் 8 சதவீதம் ஜி.டி.பி சுகாதாரத்துறைக்கு ஒதுக்கினால்தான் சுகாதாரம் மேம்படும் என்று சொல்லப்பட்ட நிலையில், தமிழ்நாட்டில் 0.8 சதவீதம்தான் நிதி ஒதுக்கப்படுகிறது. அரசு மருத்துவமனைகளில் விதிமுறை கள் மீறப்படுகின்றன. ‘ஒவ்வொரு வருடமும் குறைந்தபட்சம் 4 லட்சம் நன்கொடையாளர்களிடம் ரத்த தானம் பெறப்படுகிறது. ஒவ்வோர் ஆண்டிலும் குறைந்தது 10% தன்னார்வ ரத்த நன்கொடையாளர்களுக்காவது எச்.ஐ.வி பாசிட்டிவாக இருக்கும். இந்த விவரத்தை அவர்களுக்கு தெரியப்படுத்துவதில்லை.\nஅடுத்து தானம் பெறப்பட்ட ரத்தத்தை பயனாளிகளுக்கு ஏற்றப்படுவதன் மூலம் எச்.ஐ.வி பரவிய நோயாளிகளில் 50 சதவீதம்பேருக்குகூட அந்த விவரத்தையும் தெரிவிப்பதில்லை. அப்படியே தெரியப்படுத்தினாலும், அதை உடனே தெரிவிப்பதும் இல்லை. உடனே தெரிவிக்கப்பட்டால், சிகிச்சையை முன்னதாக ஆரம்பிக்க முடியும்’ என, தமிழ்நாடு மாநில எய்ட்ஸ் கட்டுப்பாட்டு சங்கத்தின் (TANSACS) அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.\nமற்றொரு புறம், மும்பையைச் சேர்ந்த சமூக செயல்பாட்டாளரான சேத்தன் கோத்தாரி தகவல் அறியும் உரிமைச்சட்டத்தின் கீழ் பெறப்பட்ட தகவலின் அடிப்படையில் இந்தியாவில், அக்டோபர் 2014-ல் இருந்து, மார்ச் 2016 வரைக்குமான இடைப்பட்ட காலத்தில் குழந்தைகள் உட்பட மொத்தம் 2,234 பேர் பாதுகாப்பற்ற ரத்தம் ஏற்றப்பட்டதன் மூலம் எச்.ஐ.வி தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்ற தகவலை தேசிய எய்ட்ஸ் கட்டுப்பாட்டு அமைப்பிற்கு தெரிவித்துள்ளார்.\nகீழ்ப்பாக்கம் மருத்துவமனையில், சென்ற மாதம் 30-ம் தேதி மாங்காட்டைச் சேர்ந்த லதா என்ற பெண் தனக்கு எச்.ஐ.வி பாதித்த ரத்தம் ஏற்றப்பட்டதாக காவல்துறையில் வழக்கு பதிந்துள்ள செய்தியும் வந்துள்ளது. இதைப் பற்றி செய்தியாளர்கள் அந்த மருத்துவமனையின் முதல்வரான வனிதா மணியிடம் பேசியபோது, தங்கள் மருத்துவமனையில் நான்காம் தலைமுறை சோதனை���் கருவி மூலம்தான் ரத்தத்தின் தரம் பரிசோதிக்கப்படுவதாக கூறியிருக்கிறார்.\nஇதற்கடுத்து, அறுவை சிகிச்சையின்போது கீழ்ப்பாக்கம் மருத்துவமனையின் டீன் தன்னுடைய வயிற்றில் காட்டன் உருண்டையை வைத்துவிட்டதாக வண்ணாரப்பேட்டையைச் சேர்ந்த அஜிதா என்னும் மற்றொரு பெண் பரபரப்பு குற்றச்சாட்டை வைத்துள்ளார். கீழ்ப்பாக்கம் மருத்துவமனை முதல்வர் வசந்தா மணியோ இவற்றையெல்லாம் மறுத்து வருகிறார்.\nதமிழ்நாட்டில் சமீபகாலங்களில் பல குற்றச்சாட்டுகள் வந்துள்ளன. எங்களிடமே நிறையபேர் வந்து சொல்கின்றனர் என்று ‘தமிழ்நாடு பாசிட்டிவ் உமன் நெட்வொர்க் அமைப்பின்’ (எச்.ஐ.வி நோயாளிகள் தொடர்பு கொள்வதற்காக அரசாங்கத்துடன் ஒத்துழைக்கும் ஓர் அமைப்பு) தலைவரான கௌசல்யா, ‘கடந்த 2017-ல் கீழ்ப்பாக்கம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில், தீக்காயத்திற்காக சிகிச்சை பெறச் சென்ற 11 வயது சிறுமி ஒருவருக்கு தரமற்ற ரத்தம் ஏற்றப்பட்டதால் எச்.ஐ.வி தொற்று ஏற்பட்டிருக்கிறது.\nவேறொரு தனியார் மருத்துவமனையில் அறுவை சிகிச்சைக்கு சென்றபோது, இது கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது. இதையறிந்த அச்சிறுமியின் பெற்றோர் கீழ்ப்பாக்கம் மருத்துவமனையை அணுகியபோது, அதன் ஊழியர்கள் ‘நாங்கள் தரமான ரத்தம்தான் ஏற்றினோம், உங்களில் யாருக்கேனும் எச்.ஐ.வி இருந்திருக்கலாம், அதை மறைத்துள்ளீர்கள்’ என்று கூறி அனுப்பிவிட்டனர்.\nவிடாமல் அந்த பெற்றோர்கள் வேறொரு மருத்துவமனையில் தங்கள் ரத்தத்தை பரிசோதனை செய்ததில், அதில் நெகட்டிவ் ரிசல்ட் வந்த விவரத்தை மீண்டும் இவர்களிடம் தெரியப்படுத்தியதில், அந்த ஊழியர்கள் ‘உங்கள் குழந்தையை யாராவது பலாத்காரம் செய்திருப்பார்கள்’ என்று சொல்லியுள்ளனர். இதுதான் முக்கிய பிரச்னை. தாங்கள் செய்த தவறை மருத்துவமனைகள் ஒப்புக் கொள்வதில்லை. மற்ற மாநிலங்களில் எல்லாம் ரத்தம் மூலம் எய்ட்ஸ் பரவிய சம்பவங்களுக்குப்பிறகு, தங்கள் தவறை ஒப்புக்கொண்டு, நான்காம் தலைமுறை கருவி சோதனையை கட்டாயமாக கடைபிடிக்க வேண்டும் என்று 2 வருடங்களுக்கு முன்பே உத்தரவு பிறப்பித்திருக்கிறார்கள்.\nஆனால், தமிழ்நாட்டில் இதுவரை அதுபோன்ற உத்தரவு எதுவும் பிறப்பிக்கவில்லை. ரத்த நன்கொடையாளர்களுக்கு ரத்ததானம் பெறுவதற்கு முன்னான ஆலோசனையும் வழங்குவதில்லை, அதற்குப்பின் எச்.ஐ.வி பாசிடிவ் இருந்தாலும் அதை தெரிவித்து விழிப்புணர்வும் ஏற்படுத்துவதில்லை. சாத்தூர் பெண் விஷயத்தில் ரத்தம் கொடுத்தவர் நியாயமாக நடந்துகொண்டதால், இந்த பிரச்னை வெளிவந்துள்ளது. இல்லையென்றால், இதுவும் வெளி வந்திருக்காது. கொடையாளர் 2016-லேயே ரத்தம் கொடுத்திருக்கிறார். இன்றுவரை அவருக்கு தெரிவிக்கவில்லை.\nஅடுத்து, ரத்த தானம் பெறப்பட்ட ரத்தம் தர சோதனைக்குப்பின் பாதுகாப்பானது என்ற லேபிள் ஒட்டப்பட வேண்டும். அரசு மருத்துவமனை ரத்த வங்கிகளில், சோதிக்காமலே பாதுகாப்பானது என்று ஒட்டிவிடுவது அல்லது கவனக்குறைவாக லேபிள் ஒட்டுவது என நடக்கிறது. சாத்தூர் கர்ப்பிணிப்பெண் விஷயத்தில் இந்த தவறு நடந்திருக்கிறது. அதை மறுத்து வாதம் செய்கிறார்கள். ரத்தம் தானம் செய்தவர்கள் ஏன் Window Period-ல் இருந்திருக்கக் கூடாது என்பதே என்னுடைய சந்தேகம்.\nதமிழ்நாடு எய்ட்ஸ் கட்டுப்பாடு அமைப்பின் திட்ட இயக்குனரான செந்தில்ராஜ் பிரபல ஆங்கில பத்திரிகை ஒன்றுக்கு அளித்த பேட்டியில், ‘இது மிகவும் துரதிர்ஷ்டமானது, எந்த சந்தேகமும் இல்லை; இந்த சிஸ்டத்தில் இருக்கும் இதுபோன்ற அனைத்து ஓட்டைகளையும் அடைக்க முயற்சி செய்கிறோம். எச்.ஐ.வி வைரஸ் கண்டறிய முடியாதபோது, அதிநவீன ID NAT சோதனைக்கருவியை பயன்படுத்துவதால் Window Period-ஐ குறைக்க முடியும். ரத்தம் மாற்றுவதற்கு முன்னர் செவிலியர் மூலம் செய்யக்கூடிய எளிமையான Card Test (கர்ப்ப பரி சோதனையைற‘:\n\"\"ப் போன்ற செயல்பாடு) மூலம் எச்.ஐ.விக்கு பரிசோதிப்பதற்கான ஒரு முன் மொழிவையும் செயல்படுத்தும் எண்ணம் உள்ளது’ என்று நடைமுறையில் இருக்கும் தவறுகளை ஒப்புக் கொண்டுள்ளார். கீழ்ப்பாக்க மருத்துவமனை முதல்வர் வசந்தா மணியோ, தாங்கள் ஏற்கனவே நான்காம் தலைமுறை சோதனைக் கருவியை உபயோகிப்பதாகவும், தாங்கள் செலுத்திய ரத்தம் தரமானது என்றும் சொல்வது, செந்தில்ராஜ் சொன்ன தகவலுக்கு முற்றிலும் முரண்பாடாக இருக்கிறது. அரசாங்கம்தான் இதை தெளிவுபடுத்த வேண்டும்.\nஎச்.ஐ.வி பாதிக்கப்பட்ட கர்ப்பிணிப் பெண்ணுக்கு அரசாங்கம் தரமான சிகிச்சை அளிப்பது சாத்தியமா\nசாத்தூர் பெண்ணின் விஷயத்தில், மருத்துவர்கள் தாமதமாக விருதுநகருக்கு அனுப்பிவிட்டனர். பாதிக்கப்பட்டவர் கர்ப்பிணிப் பெண்ணாக இருக்கும்பட்சத்தில், குழந்தைக்கும் பரவுமா என்ற கேள்வி எழுகிறது. அம்மாவின் ரத்தத்தில் எச்.ஐ.வி வைரஸ் அடர்த்தி(Viral load) அதிகமாக இருந்தால், கருவிலுள்ள குழந்தைக்கும் பரவும். அதுமட்டுமில்லாமல், முதல் மூன்று மாத காலங்களில் நஞ்சுக்கொடியில் எந்தவிதமான ஒழுகலும் இருக்காது.\nஅதுவே 8, 9-வது மாதங்களில் கர்ப்பகாலம் நெருங்குவதால் நஞ்சுக்கொடி ஒழுகல் மூலமாக குழந்தைக்கு பரவும் வாய்ப்பு அதிகமாகிறது. இந்தப் பெண்ணுக்கு அடுத்த மாதம் பிரசவ காலமாக இருப்பதால், நிலைமை கொஞ்சம் சிக்கலானதுதான். எதிர்காலத்தில் என்ன நடக்கும் என்பதை பொறுத்துதான் பார்க்க வேண்டியிருக்கிறது.\nஎனவே, மக்கள் நலனில் அக்கறை கொண்டுள்ள அரசாக இருந்தால், ‘தரக்கட்டுப்பாட்டை கடுமைப்படுத்துவது; 4-ம் தலைமுறை சோதனைக்கருவியை பயன்படுத்த ரத்த வங்கிகளுக்கு உத்தரவு பிறப்பித்தல்; கைகளால் எழுதப்படும் ஒரு நோயாளியின் கேஸ் ஸ்டடியை எப்படி வேண்டுமானாலும் மாற்ற முடியும் என்பதால் எலக்ட்ரானிக் கேஸ் ஸ்டடியை நடைமுறைக்கு கொண்டு வருவது’ என இந்த 3 விஷயங்களில் கவனம் செலுத்தினால் அப்பாவி மக்களின் உயிர்களை ஓரளவிற்கு காப்பாற்ற முடியும்\nதமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்\nகொஞ்சம் குண்டா இருந்தாதான் என்ன\nஆரோக்கிய பலன்களை தரும் குப்பைமேனி\nஅம்மை நோயின் தாக்கத்திலிருந்து விடுபட செய்ய வேண்டியவை..\nஇருபது மடங்கு வைராலாஜிஸ்ட்டுகள் தேவை\nகொஞ்சம் குண்டா இருந்தாதான் என்ன ஆரோக்கிய பலன்களை தரும் குப்பைமேனி\nபூஜ்ஜிய நிழல் தினம் ; பிர்லா கோளரங்கத்தில் பூஜ்ஜிய நிழல் அளவை காட்டும் விதமாக மாணவர்களுக்கு பல்வேறு நிகழ்வுகள் செய்து காண்பிப்பு\nஇரட்டையர்களால் நிரம்பி வழியும் நைஜிரீய நகரம் \nரஷியாவில் உலகின் முதல் மிதக்கும் அணுமின் நிலையம் : பிரம்மாண்ட சரக்கு கப்பலைப் போல் காட்சியளிக்கும் வினோதம்\nஉலகின் மிகப்பெரிய உருளைக்கிழங்கில் கட்டப்பட்டுள்ள தங்கும் விடுதி : அமெரிக்காவில் விநோதம்\nசெவ்வாய் கிரகத்தில் வாழ்வது போன்ற அனுபவத்தை கொடுக்கும் தளம் : சீனாவின் கோபி பாலைவனத்தில் திறப்பு\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578711882.85/wet/CC-MAIN-20190425074144-20190425100144-00042.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dhinasari.com/complaint-box/54289-%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%81%E0%AE%B5%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B0%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF.html", "date_download": "2019-04-25T08:21:17Z", "digest": "sha1:HNBFUK3OTJXMVDDUNY6NVQY4EAP53MYE", "length": 31900, "nlines": 318, "source_domain": "dhinasari.com", "title": "ராணுவக் கரங்கள்; மாணவியின் வன்புணர்வுப் படுகொலை: 22 வருடம் கடந்தும் நீதி இல்லை! - Dhinasari News", "raw_content": "\nஈஸ்டர் விடுமுறைக்கு ப்ளோரிடா சென்ற அமெரிக்க அதிபர்\nமுகப்பு உலகம் ராணுவக் கரங்கள்; மாணவியின் வன்புணர்வுப் படுகொலை: 22 வருடம் கடந்தும் நீதி இல்லை\nராணுவக் கரங்கள்; மாணவியின் வன்புணர்வுப் படுகொலை: 22 வருடம் கடந்தும் நீதி இல்லை\nதண்டனை வழங்கப் படாததற்கு காரணம் அந்த சிறுமி தமிழர் என்பதுதான் உண்மையான விடையம். இது தாமதிக்கப்பட்ட நீதி மறுக்கப்பட்ட நீதி என்பதை நினைவு படுத்துகின்றது.\nசிங்கள காடையர்களால் படுகொலை செய்யப்பட்ட மாணவி கிருசாந்தியின் 22ஆம் ஆண்டு நினைவு நாள் இன்று. (கடந்தகால வலிகள் சுமந்த வடுக்கள் வரலாற்று பதிவில் இருந்து….)\n1996 செப்டம்பர் 7ஆம் தேதி காலை ஆறு மணிக்கு அந்த மாணவி கல்விக் கடவுள் சரஸ்வதியின் படத்தின் முன் நின்றாள். மூடிய கண்களும், கூப்பிய கரங்களுமாக நின்ற அவள் அன்று இறை வழிபாட்டில் ஈடுபடுவதற்கு சிறப்பான காரணங்களும் இருந்தன.\nஅந்த மாணவி அந்த வாரம் உயர்தரப் பரீட்சை எழுதுகின்றாள், இன்னும் சில மணி நேரங்களில் அவள் ரசாயன பாடப் பரீட்சையை எழுதவிருந்தாள்.\nஅந்த மாணவியின் பெயர் கிருசாந்தி குமாரசுவாமி, யாழ்ப்பாணத்தின் பிரபல மகளிர் பாடசாலையான சுண்டுக்குளி மகளிர் கல்லூரியின் மாணவி. அன்று காலை தாயார் அவசர அவசரமாக உணவு தயாரித்துக் கொடுத்தார். பாடசாலைக்குச் செல்லும் அவசரத்தில் அவள் முழுமையாக அதனை உண்ணவில்லை. அதன் பின்னர் சிறிது நேரம் படித்துவிட்டு, காலை 7.15 மணிக்கு அவள் தனது சிவப்பு சைக்கிளில் பாடசாலைக்குப் புறப்பட்டாள். தாயார் கிருசாந்தியை வாழ்த்தி வழியனுப்பிவைத்தார். மகளின் சைக்கிள் மறையும் வரை தாயார் பார்த்துக்கொண்டிருந்தார்.\nகிருசாந்தியின் தாயாரின் பெயர், ராசம்மா குமாரசுவாமி, 59 வயது, இந்திய பல்கலைக்கழக பட்டதாரி, அவர்கள் வசிக்கும் கைதடியில் உள்ள பாடசாலையொன்றில் அவர் துணை அதிபராக பணிபுரிந்தார்.\nமூத்த மகள் பிரசாந்தி கொழும்பில் கல்வி கற்றுக்கொண்டிருந்தார், இரண்டாவது கிரிசாந்தி. கடைசி, மகன் பிரணவன், சாதாரணதரப் பரீட்சை முடிவுகளிற்காக காத்திருந்தார், ராசாம்மா 1984 இல் தனது கணவரை இழந்தவர், அவரது வாழ்க்கை என்பது பிள்ளைகளை மையப்படுத்தியதாக காணப்பட்டது.\nமகள் பாடசாலை சென்ற பின்னர் ராசம்மா, கோவிலிற்கு சென்றார், சனிக்கிழமை என்பதால் சக ஆசிரியையின் வீட்டிற்குச் சென்று சிறிதுநேரம் உரையாடினார். அதன் பின்னர் அவர் வீட்டிற்குச் சென்றார். அப்போது காலை 8.15 இருக்கும். சனிக்கிழமை விரதம் என்பதால் மதியம் பிள்ளைகளுடன் உணவு உண்பதற்காக தனியார் வகுப்புக்குச் சென்றிருந்த மகன் மற்றும் பரீட்சைக்குச் சென்றிருந்த மகள் வரும்வரை காத்திருந்தார்.\nதனது மகளின் பரீட்சை 9.30 க்கு ஆரம்பித்து 11.30 மணிக்கு முடியும் என்பது அவரிற்கு தெரிந்திருந்தது. மகள் எப்படியும் 12.30 மணிக்கு வீடு திரும்புவார் என அவர் உணவு தயாரித்து வைத்துவிட்டு காத்திருந்தார். எனினும், மகள் எதிர்பார்த்த நேரத்திற்கு வீடு திரும்பாததால் அவர் பதற்றமடையத் தொடங்கினார். வீட்டுக்கும் வீதிக்கும் இடையே நடந்து கொண்டே இருந்தார். அவர் தனது சகோதரி சிவபாக்கியத்திடம் விடயத்தை தெரிவிக்க, அவரும் கவலை யடையத் தொடங்கினார். இருவரும் வீட்டு வாசலில் வந்துபார்த்துக்கொண்டு நின்றனர். அவர்கள் மனதில் பல கவலைகள் சூழ்ந்து கொண்டன.\nஅந்தவேளையே அவர்களின் குடும்ப நண்பரான கிருபாமூர்த்தி அவசர அவசரமாக வந்து அவர்கள் கேள்விப்பட விரும்பதா அந்த செய்தியை தெரிவித்தார், கிருசாந்தி செம்மணி காவலரணில் தடுத்துவைக்கப்பட்டுள்ளார் என்பதே அந்த செய்தி. நிலைமையின் விபரீதத்தை உணர்ந்ததும், நேரத்தை வீணடிக்காமல் ராசம்மா தனது மகளை தேடிச் செல்ல தீர்மானித்தார். கிருபாமூர்த்தியும் அதனை ஏற்றுக் கொண்டார். அந்நேரம் பார்த்து வீடுதிரும்பிய மகன் பிரணவன் நிலைமையை அறிந்து தாய் ராசம்மாவை தனது சைக்கிளின் பின் இருக்கையில் உட்கார வைத்து மயான பகுதியில் உள்ள அந்த காலரண் நோக்கி புறப்பட்டான். கிருபாமூர்த்தியும் தன்னுடைய சைக்கிளில் அவர்களைப் பின்தொடர்ந்தார்.\nஆனால், அதன் பின்னர் கிருசாந்தியோ அல்லது அவரைத் தேடிச்சென்ற மூவருமோ வீடு திரும்பவில்லை.\nமறுநாள் காலை கிருசாந்தி குடும்பத்தின் இரு உறவினர்கள், யாழ்ப்பாண தலைமை தபாலதிபராக இருந்த கோடிஸ்வரனை நாடினர். நிலைமையை புரிந்துகொண்ட அவர் அருகிலுள்ள இராணுவ முகாமிற்கு செல்ல வேண்டும் எனத் தீர்மானித்தார். கோடீஸ்வரனும் வேறு இருவரும் புங்கங்குளம் இராணுவ முகாம���ற்குச் சென்றனர். கிருசாந்தியும் குடும்பத்தினரும் காணமற் போயுள்ளதை அறிவித்தனர். கிருசாந்தி தடுத்து வைக்கப்பட்டு 24 மணிநேரத்திற்குள் இது இடம்பெற்றது.\nகிருசாந்திக்கும் அவரது குடும்பத்தினரிற்கும் என்ன நடந்தது என்பதை கண்டு பிடிப்பதற்கு கோடீஸ்வரனும், ஏனையவர்களும் தீவிர முயற்சிகளை மேற்கொண்டனர். முகாம்கள், முகாம்களாக அலைந்தனர். ஆனால், படையினரோ தங்களுக்குத் தெரியாது என கைவிரித்துவிட்டனர்.\nதபாலதிபரின் உறவினர் ஒருவர் கிருசாந்தியின் சகோதரனின் சைக்கிள் ‘செயின் கவர்’ ஒன்றை செம்மணி இராணுவ சோதனைச்சாவடிக்கு அருகிலுள்ள கடையொன்றில் கண்டிருந்தார். இது குறித்தும் அவர்கள் பொலிஸாரின் கவனத்திற்கு கொண்டுவந்தனர்.\nஇவர்கள் காணமற்போன வேளை யாழ்ப்பாணம் இராணுவத்தினரின் முழுமையான கட்டுப்பாட்டின் கீழ் காணப்பட்டது. யாழ். குடாநாடு மிக நெருக்கமான சோதனைச் சாவடிகளையும், காவலரண்களையும் கொண்டிருந்தது. ஒரு மாதத்திற்கு மேல் படையினர் இந்த விடயத்தை இரகசியமாக வைத்திருந்தனர் என்பது மர்மமாக காணப்பட்டது.\nஇலங்கையின் தேசிய பத்திரிகைகள் இந்தச் சம்பவம் குறித்து மூச்சு விடவில்லை. தேசிய ஊடகங்களைச் சேர்ந்த பத்திரிகையாளர்களைப் பொறுத்தவரை படையினரிற்கு எதிராக எழுதுவது என்பது தேசப்பற்றற்ற செயல் என்ற நிலைப்பாடு காணப்பட்டது.\nயாழ்ப்பாணத்திலிருந்து உறுதியான தகவல்கள் வெளியாகாத நிலையில் கொழும்பைச் சேர்ந்த மனித உரிமை சட்டத்தரணி பூபாலன் இந்தச் சம்பவம் குறித்து தேசிய அளவில் கவனத்தை ஈர்ப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டார், அவ்வேளை நாடாளுமன்ற உறுப்பினராக விளங்கிய ஜோசப் பரராஜசிங்கம் மூலம் நாடாளுமன்றத்தின் கவனத்தை ஈர்த்தார். பூபாலன் ஜனாதிபதி சந்திரிகாவிடம் இது குறித்து தெரிவித்தார். இது குறித்து அறிந்த சந்திரிகா . விசாரணைக்கு உத்தரவிட்டார்.\nஜனாதிபதியின் இந்த உத்தரவைத் தொடர்ந்து மேலதிக விசாரணைகளிற்காக லெப். கேணல் குணரட்ண தலைமையிலான குழுவொன்று யாழ்ப்பாணம் சென்றது. கிருசாந்தி காணாமற்போன தினத்தன்று செம்மணி காவலரணில் பணியாற்றியவர்கள் வேறு இடங்களிற்கு மாற்றப்பட்டிருந்தனர். எனினும், அவர்கள் அனைவரும் விசாரணைக்காக அழைக்கப்பட்டனர்.\nஅவர்கள் தாங்கள் கிருசாந்தியை பாலியல் வன்முறைக்கு உட்படுத்தியதை ஏற��றுக்கொண்டனர். கிருசாந்தியையும் ஏனையவர்களையும் கொலைசெய்ததையும் ஏற்றுக்கொண்டனர். அவர்கள் வழங்கிய தகவல்களின் அடிப்படையில் கிருசாந்தி காணமற்போய் 45 நாட்களிற்கு பின்னர் உள்ளூர் நீதவான் ஒருவர் முன்னிலையில் செம்மணி புதைகுழியிலிருந்து உடல்கள் மீட்கப்பட்டன. கிருசாந்தி தடுத்து வைக்கப்பட்ட காவலரணிலிருந்து சில மீட்டர்கள் தொலைவில் இந்த உடல்கள் தோண்டி எடுக்கப்பட்டன.\nஇதனைத் தொடர்ந்து அவ்வேளை அங்கு பணியாற்றிய அனைவரும் கைது செய்யப்பட்டனர்.\nதிரட்டப்பட்ட ஆதாரங்களை அடிப்படையாக வைத்து சட்டமா அதிபர் மூவர் அடங்கிய உயர்நீதிமன்ற நீதிபதிகள் முன்னிலையில் கைதுசெய்யப்பட்டவர்களுக்கு எதிராக குற்றச்சாட்டுகளை தாக்கல் செய்தார். நீதிபதிகள் நிமால் திசநாயக்க, அன்ரூ சோமவன்ச, காமினி அபயரட்ண ஆகியவர்கள் அடங்கிய டிரையல் அட்பார் விசாரணையின் போது குற்றம்சாட்டப்பட்ட அனைவரும் கூட்டு பாலியல் வல்லுறவில் ஈடுபட்டது தெரிய வந்தது. மேலும், ஆதாரங்கள் வெளியாவதை தடுப்பதற்காக அவர்கள் ஏனைய மூவரையும் கொலை செய்ததும் தெரியவந்தது. இலங்கை படையினர் தங்கள் குற்றங்களை மறைப்பதற்காக இந்த தந்திரோபாயத்தை பின்பற்றி வந்துள்ளனர்.\nஏழு மாதங்கள் நீடித்த குழப்பம் மிகுந்த விசாரணைகளின் பின்னர் நீதிபதிகள் ஐந்து படையினர் மற்றும் ஒரு பொலிஸ் உத்தியோகத்தர் குற்றவாளிகள் என தீர்ப்பு வழங்ப்பட்டும் 22 வருடங்கள் கடந்தும் தண்டனை வழங்க படவில்லை என்பதே இங்கு வேதனை அளிக்கிறது.\nதண்டனை வழங்கப் படாததற்கு காரணம் அந்த சிறுமி தமிழர் என்பதுதான் உண்மையான விடையம். இது தாமதிக்கப்பட்ட நீதி மறுக்கப்பட்ட நீதி என்பதை நினைவு படுத்துகின்றது.\nகட்டுரை: கே.புகழ் மாறன் Pugal Maran K\nமுந்தைய செய்திஅரசுப் பேருந்தில் அரிசிக் கடத்தல்\nஅடுத்த செய்திஅபிராமி கணவருக்கு ரஜினி மக்கள் மன்ற பதவி: நிர்வாகிகள் வரவேற்பு\nசெங்கோட்டையில் மே-9ல் சமஷ்டி உபநயனம்; விரும்புபவர்கள் தொடர்பு கொள்ளலாம்\nஎங்க ஊர் முடிகண்டம் இப்போ வெளில தெரியுது ரொம்ப பெருமையா இருக்கு\nமம்தா இனிப்புகள் அனுப்புவார் – மோடி மோடிக்கு இனிப்புகள் மட்டுமே; ஓட்டுகள் அல்ல – மம்தா\nகுண்டு வெடிப்பில்… மயிரிழையில் உயிர் தப்பிய திருப்பூர் திமுக., பிரமுகர்\nகுழந்தை வெள்ளையா இருந்தா ஒரு ரேட்.. கறுப்பா இருந்தா ஒரு ரேட் ஆடியோவில் சிக்கிய நர்ஸ் அமுதா ஆடியோவில் சிக்கிய நர்ஸ் அமுதா\nஆளில்லா விமானங்கள், ட்ரோன்கள் பறக்க இலங்கையில் தடை\nவிமல் – ஓவியா படவிவகாரம்; பொய் சொல்கிறார் சற்குணம்.. தயாரிப்பாளர் நானே: சிங்காரவேலன்\n#திருமணநாள் வாழ்த்துக்கள் அஜித் ஷாலினி ..\nஇமான் அண்ணாச்சி வீட்டில் 41 சவரன் நகை கொள்ளை\nஹீரோவாக கெத்து காட்டப் போகிறார்… ‘சரவணா ஸ்டோர்ஸ்’ சரவணன்\nசெங்கோட்டையில் மே-9ல் சமஷ்டி உபநயனம்; விரும்புபவர்கள் தொடர்பு கொள்ளலாம்\n“பொதுக் காரியங்களை எடுத்துப் போட்டுக் கொண்டு எல்லாரும் சேர்ந்து அவற்றைச் செய்தாலே தன்னால் ஒற்றுமையும் அன்பும் ஸௌஜன்யமும் உண்டாகிவிடும்.” 25/04/2019 1:02 PM\nவாரணாசியில் பிரதமர் மோடிக்கு எதிராக பிரியங்கா காந்தி போட்டியில்லை 25/04/2019 12:57 PM\nஎங்க ஊர் முடிகண்டம் இப்போ வெளில தெரியுது ரொம்ப பெருமையா இருக்கு\nமம்தா இனிப்புகள் அனுப்புவார் – மோடி மோடிக்கு இனிப்புகள் மட்டுமே; ஓட்டுகள் அல்ல – மம்தா மோடிக்கு இனிப்புகள் மட்டுமே; ஓட்டுகள் அல்ல – மம்தா\nஎடப்பாடி பழனிசாமி, மு.க.ஸ்டாலின் இருவரின் தனிப்பட்ட மேடைப் பேச்சு தாக்குதல்கள்\nபாரத் ஸ்கேன்ஸின் ஆச்சரிய ஆஃபர்..\nநான் ஏன் அர்பன் நக்சல்களை எதிர்க்கிறேன்\nசெய்தியாளர்கள் | வாசகர்களே... உங்கள் பகுதி செய்திகளை 88388 53843 என்ற எண்ணுக்கு வாட்ஸ்அப்பில் அனுப்பலாம்\nதினசரியை தொடர்பு கொள்க: [email protected]\nஉங்கள் ஸ்மார்ட் ரேஷன் கார்டில் உள்ள குறியீடுகளுக்கு என்ன அர்த்தம்\nதமிழ் மரபை அவமதித்த காஞ்சி வரதராஜப் பெருமாள் கோயில் நிர்வாகம்: அராஜக சண்டையால் அன்பர்கள்...\nஉள்ளூர் செய்திகள் 29/05/2018 10:44 PM\nதமிழகத்தில் அதிமுக, திமுக ஆட்சி அமைக்காது : மத்திய உளவுத்துறை ரகசிய...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578711882.85/wet/CC-MAIN-20190425074144-20190425100144-00042.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kalvimalar.dinamalar.com/tamil/news-details.asp?id=954&cat=10&q=General", "date_download": "2019-04-25T08:44:53Z", "digest": "sha1:OTVGVLOZHTIPKDQPCANIKMXCS2QUYZBC", "length": 9885, "nlines": 132, "source_domain": "kalvimalar.dinamalar.com", "title": "சினிமா", "raw_content": "\nகுறைந்த கட்டணத்தில் தரமான ..\nசிறந்த தனியார் வணிக கல்வி\nமுதல்பக்கம் » பொது - எங்களைக் கேளுங்கள்\nபிளஸ் 2 முடித்துள்ளேன். இந்திரா காந்தி தேசிய திறந்தவெளி பல்கலை கழகம் நடத்தும் பி.சி.ஏ., படிப்பில் சேரலாமா\nபிளஸ் 2 முடித்துள்ளேன். இந்திரா காந்தி தேசிய திறந்தவெளி பல்கலை கழகம் நடத்தும் பி.சி.ஏ., படிப்பில் சேரலாமா\nஇது ஆங்கில மொழியில் ந���த்தப்படும் படிப்பு. நீங்கள் எழுதும் தேர்வையும் ஆங்கிலத்திலேயே எழுத வேண்டும். கட்டணம் மிகக் குறைவு. ஆனால் முதலில் குறிப்பிட்டுள்ளவற்றை ஞாபகத்தில் கொள்ளவும்.\nஎங்களைக் கேளுங்கள் முதல் பக்கம் »\nமதுரை காமராஜ் பல்கலை அட்மிஷன்\nஎன் பெயர் பிரதீபா; இளநிலை வேதியியல் இறுதியாண்டு படிக்கிறேன். இதன்பிறகு, நான் அனலிடிகல் கெமிஸ்ட்ரி(பகுப்பாய்வு வேதியியல்) படிக்க விரும்புகிறேன். எனவே, இந்தப் படிப்பை தமிழகத்தில் மேற்கொள்வதற்கான சாத்தியக்கூறை தெரிவிக்கவும். எந்தெந்த கல்லூரிகள் இந்தப் படிப்பை வழங்குகின்றன மற்றும் அதில் சேர்வதற்கான தகுதிகள் என்னென்ன\nவெப் டிசைனிங் எங்கு படிக்கலாம்\nஓட்டல் மேனேஜ்மென்ட் படிப்பு சிறந்த படிப்பு தானா\nசுற்றுலாத் துறையில் பணி புரிய மிகுந்த ஆர்வமுடையவன் நான். என்ன படிக்கலாம் வேறு என்ன திறன்கள் இதற்கு உதவும்\nபி.எஸ்சி., கம்ப்யூட்டர் சயின்ஸ் படித்து வருகிறேன். எம்.எஸ்சி., கம்ப்யூட்டர் சயின்ஸ் படிப்புக்கு நுழைவுத் தேர்வு எழுத வேண்டுமா, எந்த பாடங்களில் தேர்வு அமையும்\nஅப்துல் கலாம் சிறப்பு கட்டுரைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578711882.85/wet/CC-MAIN-20190425074144-20190425100144-00042.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2000/05/23/bjp.html", "date_download": "2019-04-25T08:28:58Z", "digest": "sha1:LMXTN6GVUOXZ77PF34DGHYJ6RHGNJE5N", "length": 13760, "nlines": 211, "source_domain": "tamil.oneindia.com", "title": "தமிழகத்தில் இன்று | tn bjp leader met cm today - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nமோடிக்கு எதிராக பிரியங்கா போட்டியில்லை\n8 min ago ரஷ்ய - வடகொரியா அதிபர்கள் சந்தித்து பேச்சுவார்த்தை... கடுப்பில் அமெரிக்கா\n22 min ago சென்னையில் லேடீஸ் ஸ்பெசல் ரயில் முழுவதும் சிஎஸ்கே வீரர்களின் புகைப்படங்கள்.. ரசிகர்கள் வியப்பு\n29 min ago பேரே டெர்ரரா இருக்குதே.. புயலின் பாதிப்பு எப்படி இருக்குமோ.. ஃபனி பெயர் அர்த்தம் இதுதான்\n31 min ago 30 வருஷமா தொழில் செய்றேன்... அதிர வைக்கும் குழந்தை விற்கும் ராசிபுரம் அமுதாவின் ஆடியோ பேச்சு\nSports இந்தியாவின் பி.யூ.சித்ரா தங்கம் வென்றார்.. ஆசிய தடகளப் போட்டியில் இந்தியாவுக்கு 3வது தங்கம்\nAutomobiles விரைவில் விற்பனைக்கு களமிறங்கும் சக்தி வாய்ந்த பைக்குகள்: விற்பனையில் வெல்லப்போவது யார்\nMovies காஞ்சனா 3 நடிகையை படுக்கைக்கு அழைத்து மிரட்டிய போட்டோகிராபர்\nTechnology ஒப்போ ஏ5எஸ்: பட்ஜெட் விலையில் வாங்கச் சிறந்த ஸ்மார்ட்போன்.\nFinance ரிசர்வ் வங்கி வெளி சந்தையில் ரூ25,000 கோடி கடன் பத்திரம் வாங்க முடிவு.. பணப்புழக்கம் அதிகரிக்கவே\nTravel விகாரி புத்தாண்டில் கோடீஸ்வரனாகும் இந்த நான்கு ராசிக் காரர்கள், கோவில்கள்\nLifestyle தொண்டை கட்டிச்சுன்னா உடனே சரியாகறதுக்கு என்ன செய்யணும்\nEducation சிஏ தேர்வு வினாத்தாள் அமைப்பில் மாற்றம்- ஐசிஏஐ\nதமிழக பா.ஜ.க. தலைவர் -முதல்வர் சந்திப்பு\nதமிழக பாரதிய ஜனதா கட்சியின் புதிய தலைவராக பொறுப்பேற்றுள்ள டாக்டர் எஸ்.பி.கிருபாநிதி, செவ்வாய்க் கிழமை கோட்டையில் முதல்வர்கருணாநிதியைச் சந்தித்துப் பேசினார்.\nமரியாதை நிமித்தமாக நடைபெற்ற இச்சந்திப்பின் போது பாஜக தலைவருக்கு முதல்வர் வாழ்த்து தெரிவித்தார். இருவரும் தமிழக கூட்டணி நிலவரம் குறித்துஅரை மணி நேரம் விவாதித்தனர்.\nமுன்னதாக காஞ்சி சங்கராச்சாரியார் ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகளை சந்தித்து கிருபாநிதி ஆசி பெற்றார்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nஆஹா செம ட்விஸ்ட்.. தவிர்க்க முடியாத சக்தியாகப்போகிறார் கமல்ஹாசன்.. எஸ்.வி.சேகர் திடீர் ட்வீட்\nபாஜக முதல்வர்கள், கூட்டணி கட்சி தலைவர்களுடன், 6 கி.மீ ரோடு ஷோ வாரணாசியில் 'கெத்து' காட்டும் மோடி\nபிரதமர் மோடியை எதிர்த்து விரல்களை நீட்டி பேசினால் கைகள் வெட்டப்படும் .. பாஜக தலைவர் ஆவேசம்\nபாஜக வேட்பாளர் சாத்வி தாக்குருக்கு போலீஸ் பாதுகாப்பு அதிகரிப்பு.. விரைவில் இசட் பிளஸ் பாதுகாப்பு\nநாங்களும் \"டாக்டர்\" தான்.. எங்களுக்கும் ஆபரேஷன் தெரியும்.. ஸ்லீப்பர் செல்லும் இருக்கு.. குமாரசாமி\nதோல்வி பயம்.. வாக்குப்பதிவு இயந்திரங்களை குறைகூறுகின்றனர்... எதிர்க்கட்சிகள் குறித்து மோடி விமர்சனம்\nஅந்த 2 முடிவுகளால்தான் 30 வருஷமா தமிழ்நாடு அமைதியாக இருக்கிறது... சாமி சொல்கிறார்\nரூ.15 லட்சம் கிடைச்சிருச்சு... காங்., கூட்டத்தில் மோடி பற்றி பெருமிதமாக பேசிய இளைஞர்\nதேர்தல் நேரமா இருக்கு... மம்தா வாழ்க்கை வரலாற்று படத்தின் டிரைலரை நீக்குக.. தேர்தல் ஆணையம்\nமக்களவை தேர்தலில் சீட் தராமல் ஏமாற்றிய பாஜக.. காங்கிரசுக்கு தாவிய எம்.பி. உதித் ராஜ்\nபசுவதை செய்கிறது பாஜக.. சீட் கொடுக்காத விரக்தியில் மத்திய அமைச்சர் புலம்பல்\nபாஜகவில் இணைந்தார் நடிகர் சன்னி தியோல்.. குருதாஸ்பூரில் போட்டியிட வாய்ப்பு\nசைக்கிள் சின்னத்துக்கு ஓட்டு போட சொல்வியா.. தேர்தல் அதிகாரியை அடித்து துவம்சம் செய்த உ.பி. பாஜகவினர்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578711882.85/wet/CC-MAIN-20190425074144-20190425100144-00042.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2019/04/15222756/In-HosurDigg-Candidate-village-going-to-the-village.vpf", "date_download": "2019-04-25T08:32:53Z", "digest": "sha1:4LZNIQPHUCD2QXVF6CPNWE5OCGAD2OVL", "length": 15654, "nlines": 141, "source_domain": "www.dailythanthi.com", "title": "In Hosur Digg Candidate village, going to the village and taking a serious vote || ஓசூரில்அ.தி.மு.க. வேட்பாளர் கிராமம், கிராமமாக சென்று தீவிர வாக்கு சேகரிப்பு", "raw_content": "Sections செய்திகள் தேர்தல் களம் 2019 விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா : 9962278888\nரத்து செய்யப்பட்ட வேலூர் மக்களவை தொகுதி தேர்தலை உடனடியாக நடத்த வேண்டும் - தலைமை தேர்தல் ஆணையத்தில் புதிய நீதிக்கட்சி தலைவர் ஏ.சி.சண்முகம் மனு | மறைந்த முதல்வர் ஜெயலலிதாவுக்கு சொந்தமான போயஸ் தோட்ட வீடு உள்பட 4 சொத்துக்கள் முடக்கப்பட்டுள்ளன- சென்னை உயர்நீதிமன்றத்தில் வருமான வரித்துறை தகவல் |\nஓசூரில்அ.தி.மு.க. வேட்பாளர் கிராமம், கிராமமாக சென்று தீவிர வாக்கு சேகரிப்பு\nஓசூர் தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் அ.தி.மு.க. வேட்பாளர் ஜோதிபாலகிருஷ்ணரெட்டி கிராமம், கிராமமாக சென்று தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.\nவாக்குப்பதிவிற்கு இன்னும் ஓரிரு நாட்களே உள்ள நிலையில், கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் அ.தி.மு.க. வேட்பாளர் ஜோதி பாலகிருஷ்ணரெட்டி, மேற்கு மாவட்ட செயலாளரும், முன்னாள் அமைச்சருமான பாலகிருஷ்ணரெட்டி தலைமையில் கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் மற்றும் கூட்டணி கட்சியினருடன் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுள்ளார்.\nநேற்று அவர் தொகுதிக்கு உட்பட்ட பேரிகை, காட்டி நாயக்கன்தொட்டி, பி.எஸ்.திம்மசந்திரம், பி.குருபரபள்ளி ஆகிய ஊராட்சிகளுக்குட்பட்ட பகுதிகளில் கிராமம், கிராமமாக சென்று பொதுமக்களை சந்தித்து வாக்கு சேகரித்தார். அப்போது அவருக்கு பெண்கள் ஆரத்தி எடுத்தும், மாலை அணிவித்தும் உற்சாகமாக வரவேற்றனர்.\nபின்னர் பொதுமக்கள் மத்தியில் பேசிய அவர், தனது கணவர் பாலகிருஷ்ணரெட்டி அமைச்சராக இருந்தபோது, ஓசூர் தொகுதி மக்களின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று, கொடியாளம் தடுப்பணையிலிருந்து மின் மோட்டார் மூலம், ஓசூர், பேரிகை பகுதியில் உள்ள 35 ஏரிகளுக்கு நீர் நிரப்ப நடவடிக்கை மேற்கொண்டார். இதன் மூலம் நிலத்தடி நீர் உயர்வு மற்றும் குடிநீர் பிரச்சினைகளுக்கு தீர்வு காணப்பட்டுள்ளது.\nமேலும் வளர்ச்சிப்பணிகள் தொடர்ந்திட தன்னை ஆதரிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். மேலும் துண்டு பிரசுரங்களை பொதுமக்களிடம் வழங்கி இரட்டை இலை சின்னத்தில் வாக்களித்து தன்னை பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறச்செய்ய வேண்டும் என்றும் ஜோதி பாலகிருஷ்ணரெட்டி கேட்டுக்கொண்டார்.\nஇந்த பிரசாரத்தின்போது, சூளகிரி மேற்கு ஒன்றிய அ.தி.மு.க. செயலாளரும், முன்னாள் சூளகிரி ஒன்றியக்குழு தலைவருமான ஏ.வி.எம்.மது என்ற ஹேம்நாத், பேரிகை முன்னாள் ஊராட்சி தலைவர்கள் சரவணன், சின்ன அப்பையா, கே.என்.தொட்டி ஊராட்சி முன்னாள் தலைவர் ஜெயசாரதி, பத்மா மற்றும் சிவா, தாஜூத்தீன், முன்னாள் உள்ளாட்சி பிரதிநிதிகள், கட்சியினர் மற்றும் கூட்டணி கட்சியினர் உடன் சென்றனர்.\n1. திருப்பரங்குன்றம் இடைத்தேர்தலில் அ.தி.மு.க. வெற்றிபெறுவது உறுதி அமைச்சர் செல்லூர் ராஜூ பேட்டி\nதிருப்பரங்குன்றம் இடைத்தேர்தலில் அ.தி.மு.க. வெற்றிபெறுவது உறுதி என்று அமைச்சர் செல்லூர் ராஜூ கூறினார்.\n2. வாக்காளர்களுக்கு ஆளுங்கட்சியினர் பணத்தை வாரி இறைத்தனர் அ.தி.மு.க. குற்றச்சாட்டு\nவாக்காளர்களுக்கு ஆளுங்கட்சியினர் பணத்தை வாரி இறைத்தனர் என்று அன்பழகன் எம்.எல்.ஏ. கூறினார்.\n3. நிலக்கோட்டை சட்டமன்ற தொகுதியில் அ.தி.மு.க., தி.மு.க. வேட்பாளர்கள் வாக்களித்தனர்\nநிலக்கோட்டை சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் அ.தி.மு.க., தி.மு.க. வேட்பாளர்கள் நிலக்கோட்டையில் வாக்களித்தனர்.\n4. புவனகிரி பகுதியில், திருமாவளவன் வாக்குசேகரிப்பு\nபுவனகிரி பகுதியில் திருமாவளவன் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.\n5. அ.தி.மு.க. கரை வேட்டியை தினகரன் அணியினர் பயன்படுத்த கூடாது; அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி பேட்டி\nஅ.தி.மு.க. கரை வேட்டியை தினகரன் அணியினர் பயன்படுத்த கூடாது என அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி கூறினார்.\n1. இலங்கை குண்டு வெடிப்பு: உயிரிழந்தோர் எண்ணிக்கை 310 -ஆக அதிகரிப்பு\n2. அணு ஆயுதம் பற்றிய மோடியின் பேச்சு பொறுப்பற்றது, துரதிர்ஷ்டவசமானது: பாகிஸ்தான்\n3. இலங்கை குண்டு வெடிப்பு: விசாரணையை மேற்கொள்ள இந்திய புலனாய்வு பிர��வு விருப்பம்\n4. இலங்கையில் குண்டுவெடிப்பு சம்பவம்: தமிழகத்திலும் தாக்குதல் நடத்த திட்டமிடப்பட்டதா\n5. அமைதியான வாக்குப்பதிவு : முக்கிய கட்சிகளின் வேட்பாளர்கள் வாக்களித்தனர்\n1. சினிமா இயக்குனர் அட்லி மீது துணை நடிகை பரபரப்பு புகார்\n2. ஆண்டிப்பட்டியில், நண்பர்களுடன் சினிமாவுக்கு சென்ற கல்லூரி மாணவர் வெட்டிக்கொலை - 4 பேரிடம் போலீசார் விசாரணை\n3. பள்ளிக்கூட வேனை ஓட்டியபோது மாரடைப்பு: 21 மாணவர்களை காப்பாற்றி உயிர் விட்ட டிரைவர் வீட்டு சுற்றுச்சுவரில் மோதி நின்றதால் பெரும் விபத்து தவிர்ப்பு\n4. தாரமங்கலத்தில், பெண் என்ஜினீயர் தூக்குப்போட்டு தற்கொலை - வரதட்சணை கொடுமையால் பரிதாபம்\n5. ஆந்திராவுக்கு தனி சொகுசு ரெயிலில் வெங்கையாநாயுடு பயணம் அனந்தபுரி, முத்துநகர் ரெயில்கள் ஒரு மணி நேரம் நிறுத்தப்பட்டன\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578711882.85/wet/CC-MAIN-20190425074144-20190425100144-00042.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/80986", "date_download": "2019-04-25T07:49:57Z", "digest": "sha1:AABBIZG5ABAJSBZL47LOZICU6M6JPTZ7", "length": 15711, "nlines": 104, "source_domain": "www.jeyamohan.in", "title": "காந்தி, வரலாறு- கடிதம்", "raw_content": "\n« அஞ்சலி .நொபுரு கரஷிமா\nஅன்பு ஜெயமோகன் அவர்களுக்கு வணக்கம்,\nஇது என்னுடைய இரண்டாவது மின்னஞ்சல் கடிதம், முதல் கடிதம் இன்னும் பிரசுரமாகவில்லை, இருந்தாலும், துணிந்து இதை உங்களுக்கு எழுதுகிறேன். .\nஏன் நாம் வரலாற்றை வெறுக்கிறோம் என்ற தலைப்பில் Dec 19, 2012 அன்று வெளியிட்ட கேள்வி பதில் பகுதியின் மறு பிரசுரத்தை இன்று வாசித்தேன். அதில் தெரிவிக்கப்பட்டுள்ள தங்களின் கருத்தை அப்படியே ஏற்கிறேன். இருந்தாலும், ”சரளாராணி சௌதராணியைப்பற்றி சொல்லிவிட்டேன் என்பதற்காக தமிழகத்தின் காந்திய அமைப்புகள் எவையும் ‘இன்றையகாந்தி’ நூலை வாங்கவில்லை” என்ற தங்களின் கருத்தை மட்டும் என்னால் ஏற்க முடியவில்லை, இங்கே சென்னையில் நாங்கள் நடத்தி வரும் காந்திய அமைப்பின் சார்பாக, ”இன்றைய காந்தி” புத்தகம் வெளிவந்த தருணத்திலேயே ஏறக்குறைய 10 புத்தகங்கள் வாங்கி அதை நண்பர்களுக்கு இலவசமாக விநியோகித்ததோடு மட்டுமல்லாமல், எங்கள் அமைப்பின் சார்பில் நடத்தப்படும் புத்தக அறிமுக கூட்டத்திலும் அப்புத்தகம் வெளி வந்த அதே வாரத்திலேயே அப்புத்தகத்தை அறிமுகம் செய்து பேசினோம்.\nமதுரையில் இருந்த மூத்த காந்தியர் ஒருவர் “தமிழில் இப்படி ஒரு நூல் இதுவரை காந்தியைப் பற்றி வந்ததில்லை” சிலாகித்துப் பேசினார். அதற்குப் பின்னர் உங்களுடைய பல நூல்கள் எங்கள் மையத்தில் அறிமுகப்படுத்தப் பட்டன. சென்ற வாரம் கூட “இன்றைய காந்தி” மற்றும் “பின் தொடரும் நிழலின் குரல்” ஆகிய இரண்டு நூல்களையும் என் நண்பர் ஒருவருக்கு வாசிக்க என்னிடமிருந்த பிரதிகளை அவருக்கு அளித்துள்ளேன். ”இன்றைய காந்தி” க்கு முன்னரே நான் உங்களை அறிந்திருந்தும், காந்தி பற்றிய உங்களுடைய இணையப் பதிவுகளை பார்த்த பின்னர் தான் உங்களுடைய பிற படைப்புகளையும் வாசிக்கத் துவங்கினேன். இன்று தினமும் உங்கள் எழுத்துக்களை வாசிக்காமல் பெரும்பாலும் உறங்கச் சென்றதில்லை.\nகாந்தியைப் பற்றிய தங்களுடைய பார்வை என்னைப் போன்றோருக்கெல்லாம் ஏற்புடையுதே. ஏன், அவரைப் பற்றிய தங்களுடைய கருத்துக்கள் மேலும் மிகச்சிறந்த புரிதல்களை என்னைப் போன்றவர்களுக்கு அளித்துள்ளதாகவே கருதுகிறேன்.\nசமீபத்தில் கோவையில், தாங்கள் ஆற்றிய காந்தி பற்றிய உரையின் ஒலி வடிவத்தை எங்கள் அமைப்பினர் அனைவரும் கேட்டோம். அதில் காந்தியர்களிடமும் காந்திய அமைப்பினடமும் காந்தி எவ்வாறு மாட்டிக் கொண்டுள்ளார், என்ற தங்கள் கருத்தைப் பற்றித்தான் அதிகம் விவாதித்தோம் என்று தெரிவித்துக் கொள்வதோடு என்னுடைய இந்த அதிகப் பிரசங்கித் தனத்தை நிறுத்திக் கொள்கிறேன்.\nநான் எல்லா காந்திய அமைப்புகளையும் சொல்லவில்லை. பல காந்திய அமைப்புகளிடமிருந்து எனக்கு அவ்வாறு சொல்லப்பட்டது.\nஅது பரவாயில்லை. ஒரு காந்திய அமைப்பு என்னிடம் ‘உங்களுக்குத்தான் இந்த வருடத்துக்கான காந்திய இலக்கியத்துக்கான விருது. முடிவு பண்ணிட்டோம். வழக்கமா பரிசு குடுக்க புக்கே அகப்படுறதில்லை சார். எதாவது ஒண்ணை கண்டுபிடிச்சு பரிசு குடுக்கிறதுதான் வழக்கம். இல்லாட்டி நாங்களே அம்பது அறுபது பக்கத்துக்கு ஒண்ணை எழுதிக்கிறது. இந்தவருஷம் சாலிடா ஒரு புக் இருக்கு. நல்லாவும் இருக்கு” என்றார்\nகொஞ்ச நாள் கழிந்து சந்தித்தேன். “சாரி சார். நீங்க வேளாளான்னு நினைச்சு சொல்லிட்டேன். உங்க விக்கிபீடியா எண்டிரியிலே உங்க அப்பா பேரு பிள்ளைன்னு இருந்தது. நாங்க போனவாட்டி தேவருக்கும் அதுக்கு முந்தினவாட்டி கோனாருக்கும் குடுத்தோம். இந்தவாட்டி பாத்திடலாம்னு நினைச்சேன். நீங்க மலையாளின்னு சொன்னாங்க’ என்றார் “ஆமா சார்” என்றேன் சோகமாக. “சாரி சார்” என்று அவரும் சோகமாகச் சொன்னார்\nஐரோம் ஷர்மிளாவும் அண்ணா ஹசாரேவும் – 1\nகாந்தியும் தலித் அரசியலும் – 7\nகாந்தியும் தலித் அரசியலும் – 6\nநாராயண குரு எனும் இயக்கம்-2\nநாராயண குரு எனும் இயக்கம் -1\nதிருவட்டாறு பேராலயம்- ஒரு வரலாறு\nதமிழ் ஹிந்து செய்தி - கடிதங்கள்\n‘வெண்முரசு’ – நூல் பதினொன்று – ‘சொல்வளர்காடு’ – 22\nவெண்முரசு’ – நூல் பதினான்கு –‘நீர்க்கோலம்’ –97\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி நீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் நீர்க்கோலம் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578711882.85/wet/CC-MAIN-20190425074144-20190425100144-00042.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ntamilnews.com/archives/122291", "date_download": "2019-04-25T08:32:03Z", "digest": "sha1:GB7G755TDEVEJRCIFWGMVYB7KQUVSIIX", "length": 7398, "nlines": 68, "source_domain": "www.ntamilnews.com", "title": "முதல்முறையாக வெளிநாட்டில் இலங்கை பல்கலைக்கழகங்களில் கிளைகள்! - Ntamil News", "raw_content": "\nHome அரசியல் முதல்முறையாக வெளிநாட்டில் இலங்கை பல்கலைக்கழகங்களில் கிளைகள்\nமுதல்முறையாக வெளிநாட்டில் இலங்கை பல்கலைக்கழகங்களில் கிளைகள்\nமுதல்முறையாக வெளிநாட்டில் இலங்கை பல்கலைக்கழகங்களில் கிளைகள்\nபேராதனை மற்றும் மொறட்டுவ பல்கலைக்கழகங்களின் கிளைகளை மாலைதீவில் அமைப்பதற்கு அந்நாட்டு ஜனாதிபதி இணக்கம் தெரிவித்துள்ளார்.\nவரலாற்றில் முதல் முறையாக இலங்கை பல்கலைக்கழகங்களின் கிளைகள் வெளிநாட்டில் அமைக்கப்படுவதால், எமது கல்வித்தரம் சர்வதேச தரப்படுத்தலுக்கு மேம்படும் என்று இலங்கை முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் நகர திட்டமிடல் நீர் வழங்கல் மற்றும் உயர் கல்வி அமைச்சருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.\nகண்டி யஹலதென்ன முஸ்லிம் மகா வித்தியாலயத்தின் இல்ல விளையாட்டுப் போட்டியின் இறுதிநாள் நிகழ்வு இன்று பாடசாலை மைதானத்தில் நடைபெற்றபோது அமைச்சர் ரவூப் ஹக்கீம் பிரதம அதிதியாக கலந்துகொண்டு உரையாற்றும்போதே இவ்வாறு தெரிவித்தார்.\nஇலங்கை பல்கலைக்கழகங்களில் கல்வித் தரத்தை சர்வதேச தரத்துக்கு மேம்படுத்துவதற்கு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறோம். முன்னணி பல்கலைக்கழங்களை சர்வதேச தரத்துக்கு மேம்படுத்த புதியதொரு சட்டமூலத்தை உருவாக்கவுள்ளேன்.\nஇதற்கென பிரத்தியேகமாக ஒரு ஆணைக்குழுவை அமைப்பதற்கு தீர்மானித்துள்ளேன். இதற்கான முன்மொழிவை பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கவுள்ளேன்.\nகண்டி மாவட்டத்திலுள்ள யஹலதென்ன முஸ்லிம் மகா வித்தியாலயத்தில் பலவகையான பௌதீகவள பற்றாக்குறைகள் காணப்படுகின்றன.\nஇல்ல விளையாட்டுப் போட்டி நடாத்துவதற்கு மைதானத்தில் போதியளவு இடவசதிகள் இல்லை. இவற்றை நிவர்த்திக்கவேண்டிய கடைமைப்பாடு எனக்கு இருக்கின்றது.\nபாடசாலை விளையாட்டு மைதானத்துக்கு மதில் அமைத்து பரப்பளவை விஸ்தரிக்க வேண்டிய தேவையுள்ளது. இதற்கென முதற்கட்டமாக 2 மில்லியன் ரூபாவை ஒதுக்குவதற்கு தீர்மானித்துள்ளேன்.\nஅதன்பின்னர் மேலதிக ஒதுக்கீடுகளைச் செய்து விளையாட்டு மைதானத்தை புனரமைத்து தருவேன்.\nPrevious articleமேற்கு லண்டனில் விபத்து: இருவர் பலி\nNext articleவவுனியாவில் வியாபாரி ஒருவர�� வியாபராத்தின் போது பலி.\nகொழும்பு உட்பட நாடு முழுவதும் நடந்தது என்ன\nசற்றுமுன்னர் வெள்ளவத்தையில் குண்டு வெடிப்பு\n திருமணத்திற்கு தயாராக இருந்த இளம் பெண் பலி.\nNtamilnews இணையத்தளம் ஆனது உலகின் முன்னணி தமிழ் இணையங்களில் ஒன்று என்பது அனைவரும் அறிந்ததே. இலங்கை உட்பட தமிழர்கள் வாழுகின்ற பகுதிகளில் செய்தியாளர்களை கொண்டு இயங்கி வருவதுடன் உண்மைச் செய்திகளை உடனுக்குடன் தெளிவாகவும் வழங்கிக் கொண்டுள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578711882.85/wet/CC-MAIN-20190425074144-20190425100144-00042.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://abdheen.com/tamil/2012/04/", "date_download": "2019-04-25T08:47:18Z", "digest": "sha1:6J5CQYGE5TJBOZ67DQRMGZ5GBYEHRAGX", "length": 60350, "nlines": 192, "source_domain": "abdheen.com", "title": "April 2012 – abdheen", "raw_content": "\n”மணி எட்டரையாச்சு, எழுந்து குளிச்சு கிளம்ப லேட்டாயிடும் எழுதிரிப்பா”\nமாலதியின் குரல் சரவணனின் கனவைக் கலைத்தது. இது தினமும் மாலதிக்கும் சரவணனுக்கும் இடையே நடக்கும் காலை விழிப்புப் போராட்டம்.\nதன் கிராமத்துப் பள்ளிக்கூடத்தில் படிப்புத் தொழிலில் குதித்து மதுரை அமெரிக்கன் கல்லூரியில் தத்தளித்து தியாகராசர் கல்லூரியில் கணக்கராக கரை ஒதுங்கி கடந்த இருபது ஆண்டுகளாய் மதுரையில் குப்பை கொட்டும் ஜீவாத்மாதான் இந்த சரவணன். மதுரையில், தான் பெரிய பெரிய படிப்பெல்லாம் படித்து பெரிய உத்தியோகத்தில் இருப்பதாக சரவணன் தன் சொந்த ஊரில் விரித்த வதந்தி வலையில் முதலில் விழுந்தவர் கயல்விழியின் தந்தை மேஜர் கணேசன் தி கிரேட். விளைவு, சரவணன் M.Com வெட்ஸ் கயல்விழி B.A B.Ed. அன்றிலிருந்து இன்றுவரை சரவணனின் பிழைப்பு கயல்விழி டீச்சரை வைத்தும் அவளது தந்தையை வைத்தும் ஏதோ ஓடிக்கொண்டிருக்கின்றது. அவனது அரும்பு மீசை முறுக்கு மீசையாக மலர்ந்த பருவத்தில் தான் கயல்விழி வயிற்றில் மாலதி பூத்தாள்.\nமாலதி, வயது ஒன்பது. சரவணன்-கயல்விழி தம்பதியினரின் மகள். ஒரே மகள். படிப்பது சொக்கிகுளம் கேந்ரவித்யாலயாவில் நான்காம் வகுப்பு. கிண்டர்ஜாய், சோட்டா பீம், நெய்ல் பாலிஸ், கே.எஃப்.ஸி என பிடித்தனவற்றைக் காட்டிலும் மேத்தமடிக்ஸ் மேம், டமில் மொழி, பக்கத்து வீட்டு குள்ள கிரி, அப்பாவின் ஆக்ஸ் டியோட்ரண்ட் ஸ்பிரே என அவளுக்கு பிடிக்காதவை தான் ஏராளம்.\nதன் மேஜர் மாமா அளித்த சீதன மொபெட்டில் தான் தினமும் சரவணன் அலுவலகத்திற்குச் செல்வான். போகிற வழியில் மாலதியை அவளது பள்ளியில் இறக்கிவிட்டுச் செல்வது வழக்கம். அதேபோல், மாலையில் சரவணன் அலுவல் முடிந்து திரும்புவதற்கும் மாலதி ஸ்கேடிங் கிளாஸ் முடிந்து திரும்புவதற்கும் சரியாக இருக்கும். இவ்வாறாக சரவணனும் மாலதியும் ஒன்றாக வீட்டைவிட்டுக் கிளம்பி ஒன்றாக வீட்டுக்கு வருவர். தான் வேலை செய்யும் லீ சாட்லியர் பள்ளி வீட்டருகே இருப்பதனால் கயல்விழி இந்த ஆட்டதில் கலந்து கொள்வதில்லை.\n”மணி எட்டரையாச்சு, நான் கிளம்பிட்டேன் எழுதிரிப்பா”, மீண்டும் மாலதியின் குரல் சரவணனை எழுந்து உட்காரச் செய்தது.\nமடமடவென எழுந்தான். தீர்க்க வேண்டிய கடன்களை தீர்த்தான். தலையை துவட்டிக்கொண்டே அவசர அவசரமாக இட்லியை பிசைந்து உண்டான். இல்லை அமுக்கினான். காற்றில் பறந்து கொண்டே உடைகளை மாட்டினான். இரண்டு தட்டு தட்டி மொபட்டை கிளப்பினான். இதோ கிளம்பிவிட்டான்.\nதன் தந்தையின் வேகத்திற்கு ஈடு கொடுக்க முடியாமல் ”இருங்கப்பா, இதோ வந்துட்டேன்” என்று அம்மா ஊட்டிவிட்ட கடைசி வாய் இட்லியை வேண்டாவெறுப்பாக தண்ணீர் கொண்டு விழுங்கிவிட்டு ஓடிவந்து வாகனத்தில் தொற்றிக்கொண்டாள் மாலதி.\n”அம்மா ஸீயூ பய் பய்” என்ற ஓசையுடன் வண்டி அப்பார்ட்மெண்ட் வாசலைத் தாண்டி எதிரில் இருந்த இண்டியன் ஆயில் பெட்ரோல் பல்க்கில் நின்றது. வயிற்றை நிரப்பியது. மீண்டும் அங்கிருந்து ஏப்பம் விட்டபடி கிளம்பியது, வழியில் பார்ப்பவர்களுக்கெல்லாம் மாலதியின் கை அசைந்து அசைந்து டாட்டா காட்டியதையும் கவனித்துக்கொண்டே.\nகாக்கிச் சட்டை பயத்தால் வெறிச்சோடிய ரேஸ் கோர்ஸ் காவல்நிலையம், ஸ்பீக்கர் சத்தத்தின் கோரப்பிடியில் தள்ளாடிய பி.டி.ஆர் திருமண மண்டபம், குடியிருப்புக் கட்டிடங்களின் நெரிசலின் ஊடே வளைந்து செல்லும் ராம்மூர்த்தி சாலை ஆகியவற்றை மாலதி ரசித்துக்கொண்டிருக்கையிலேயே பயணம் முடிந்தது. அவளது பள்ளி வந்தது.\nசரவணன் வண்டியை ஓரமாக நிறுத்தினான். பள்ளிக்கு அருகில் இருந்த கடையில் கிண்டர் ஜாய் ஒன்றை வாங்கி மாலதிக்கு கொடுத்தான். அவள் அதை ஆவளுடன் வாங்கி தன் பேக்கிற்குள் பதுக்கி வைத்துக்கொண்டு,\n“அப்பா, ஒன் ருபி சேஞ்ச் இருக்கா” என்றாள்.\n“தட்ஸ் நன் ஆஃப் யுவர் பிஸினஸ், குடுனா குடு”\n“சரி, இந்தாங்க மேடம்”, என இரண்டு ஒரு ரூபாய் நாணயங்களை அவளிடம் கொடுத்துவிட்டு வாட்ச் மேனுக்கு ஒரு வணக்கத்தை போட்டுவிட்ட��� அங்கிருந்த தன் வண்டியை எடுத்துக்கொண்டு அலுவலகத்திற்கு கிளம்பினான் ”பய் மாலு” என்றபடி.\nபள்ளிக்குள் நுழைந்தவுடன் முதல் வேலையாக ஸ்டேஷனரி ஸ்டோர்ஸ் அருகே இருந்த எடை மிஷினுக்குச் சென்றாள். நேற்று அறிவியல் வகுப்பில், ஒன்பது வயது பெண் குழந்தை 28.5 கிலோ இருக்கவேண்டும் என்று மேடம் சொன்னதை சோதித்துப் பார்ப்பதற்காக. சுகாதாரப் பணியாளர்கள் விரைந்து தங்கள் பணியை செய்துகொண்டிருந்தனர். ஒரு ரூபாயை திணித்தவுடன் மிஷினில் இருந்த மிக்கி மவுஸ் செயல்படத் தொடங்கியது. 31kgsஎன பிரிண்ட் செய்யப்பட்ட காகிதம் வெளியில் வந்தது. சிறிது நேரம் அதனையே உற்றுப்பார்த்துக் கொண்டிருந்த மாலதி உடல் வெயிட் போட்டுவிட்டது இனிமேல் டயட்டில் இருக்கவேண்டும் என்ற முடிவுடன் மிஷினைவிட்டு கீழிறங்கினாள். அருகில் துப்பரவு பணியளார் ஒருவரின் மூன்று வயது மகன் நின்றிருந்ததைக் கண்டாள்.\n“அக்கா, இது என்னது”, என்று மிஷினை தடவிக்கொண்டே கேட்டான்.\n“உன் வெய்ட் சொல்லும் மிஷின், ஒரு ஒன் ருபி காய்ன் கொடுத்தா ஜீனியஸ் மிக்கி உன்னோட வெய்ட்ட சொல்லிடும், உனக்கும் இதுல வெய்ட் செக் பண்ண ஆசையா இருக்கா”, என்றாள் இரட்டை ஜடைகள் குதிக்க.\nஅவனை மிஷின்மேல் ஏற்றிவிட்டாள். தன்னிடமிருந்த மற்றொரு ஒற்றை ரூபாய் காசைச் சொருகி மிக்கியுடன் ஏதோ உரையாடிவிட்டு ’13 கிலோ’ என பொறிக்கப்பட்ட சீட்டை அவனிடம் நீட்டினாள்.\n”நீ எத்தினாவது ஸ்டாண்டர்ட் படிக்கிற”\n“ஓ.கே லீவ் இட், நீ என் ஹிப் சைஸ் தான் இருக்கிற, ஸோ, 24/2=14-4=10 கிலோ, உன் வயசுக்கு நீ ஓவர் வெய்ட். டைலி சாப்பிட்றத குறைக்கனும். டயட்ல இருக்கனும். இல்லைனா குண்டாயிடுவ. சரியா” என்று அவனை ஒரு உலுப்பு உலுப்பி தன் மனதை தேத்திக்கொண்டாள்.\n”தம்பி, வா போலாம் வேலை முடிஞ்சிருச்சு”, அந்தப் பையனின் தாயின் குரல்.\n”சரிக்கா” என்று அவனும் பலமாக மண்டையை ஒரு ஆட்டிவிட்டு தாயின் குரல் வந்த திசை நோக்கி ஓடினான்.\nகம்ப்யூட்டரில் கார்ட் கேம் விளையாடும் மும்முராமான பணியில் சரவணன்.\n”குட் மார்னிங் சரவணன்”, திருமதி லதாவின் குரல்.\n“குட் மார்னிங் மேடம்”, டக்கென கேம் ஸ்க்ரீனை மினிமைஸ் செய்தான்\n“பிரின்ஸிபல் உங்களை பார்க்கனும்னு வரச் சொன்னார்”\n“தெரிஞ்சாலும் சொல்லிருவ பாரு”, என்று மனதிற்க்குள் திட்டிக்கொண்டே தன் சீட்டை விட்டு எழுந்தான்.\n”தினமும் க��ம் விளையாடுவது தெரிந்து விட்டதோ, இல்லை நேற்று மாலை அலுவலகத்திற்குள் புகைத்தது கசிந்துவிட்டதோ, இருக்காதே மற்றவர்களுக்குத் தெரியாமல் தானே செய்தேன். வேறென்னவாய் இருக்கும்.” மனதில் எழுந்த சிந்தனைகளை அடக்க இயலாமல் ”மே ஐ கமின் சர்” என்றபடி கல்லூரித் தலைமையாசிரியரின் முன் போய் நின்றான்.\n“சரவணன், ஸ்டூடண்ட்ஸுக்கு செமெஸ்டர் எக்ஸாம் நெருங்கிட்டது. இந்த நேரத்தில அட்டெண்டன்ஸ் கமிட்டி ராஜா வேற ஓ.டி.ல கரூர் போய் இருக்காரு. அதனால, நீங்க என்ன பண்றீங்க அட்டெண்டன்ஸ் லேக்கா இருக்கும் ஸ்டூடன்ஸை லிஸ்ட் எடுத்து இன்னிக்கே அவங்களுக்கு வார்னிங் கொடுத்திடுங்க” என்று நழுவாமல் ஒரு வேலையை திணித்தார்.\n”ஓ.கே சர், ஐ வில் டூ இட்”, என்று அவர் முன் பவ்யமாய் கூறிவிட்டு வெளியில் பல்லைக் கடித்துக்கொண்டு வந்தான் சரவணன்.\nவருகை குறைந்த மாணவர்களின் பட்டியல் எடுப்பதற்குள் மதிய உணவு இடைவேளை வந்துவிட்டது. உணவை ஒத்திவைத்துவிட்டு மாணவர்களுக்கு தகவல் அனுப்ப அலுவலக பையனை அழைத்தான். தகவல் தீ போல் பரவியது. சரியாக, மாலை நான்கு மணிக்கு குற்றப்பத்திரிக்கையில் குறிப்பிடப்பட்ட மாணவர்கள் அனைவரும் சரவணன் முன் அணிவகுத்து நின்றனர். பிறர் மேல் இருக்கும் வெறியை அவர்கள் மேல் கக்கி தனக்கிடப்பட்ட வேலையை செவ்வனே செய்து முடித்தான் சரவணன்.\nமணி ஐந்தரையானது. இன்னும் அரைமணி நேரத்தில் கிளம்பினால் மாலதியை கூட்டிக்கொண்டு வீடு திரும்ப சரியாக இருக்கும் என்றெண்ணிக் கொண்டிருக்கையிலேயே அவனது செல்போனுக்கு அழைப்பொன்று வந்தது.\n“ஹலோ சார் நான் மாலதியின் கிளாஸ் டீச்சர் பேசறேன்”\n“ம், சொல்லுங்க மேம். நேத்தே மாலதி சொன்னா, பேங்லூர்ல ஏதோ ஸ்டேட் லெவல் ஸ்கேடிங் காம்ப்படீஸன் இருக்கு உங்க விருப்பம் கேக்க எங்க மேம் போன் பன்னுவாங்கனு”\n“இப்ப அதுக்காக நான் உங்கள கூப்பிடல சார். மாலதி காலைல ஸ்கூலுக்கு வந்த்திலிருந்தே டல்லா இருந்தா. ஸ்கேடிங் பண்ணிட்டிருந்தப்ப திடீர்னு மயங்கி விழுந்துட்டா, மூக்கில அடிபட்டு பிளீடிங் ஆகிருச்சு. இப்பதான் ஹாஸ்பிடல் கொண்டு போய்ட்டு இருக்கோம். வேறொன்னும் இல்லை. கொஞ்சம் வந்திருங்க”\nசரவணனின் குரல்வளையைக் ஏதோ கவ்வியது போல் வார்த்தைகள் வெளிவர மறுத்தன.\n“ …………………….. வந்துடறேன் மேம். கொஞ்சம் பாத்துக்கங்க” என்று கூறி இணைப்பைத் துண்டித்தான்.\n”கயல்விழியிடம் என்ன சொல்வது. ஏதும் சொல்லவேண்டாம். இது சின்ன காயம் தானே. டீச்சர் வேறு மயக்கம் என்கிறாரே. ஏதாவது பெரிதா இருக்குமோ. சேச்சே அப்படியெல்லாம் ஒன்னும் இருக்காது. ஹாஸ்பிடலுக்குச் சென்று பேசாமல் மாலதியின் காயத்திற்கு மருந்து போட்டுக்கொண்ட பின் வீட்டிற்குச் சென்று ஆற அமர அவளிடம் தெரிவிப்போம். இல்லைனா டென்ஷன் ஆகிடுவா” என மனசுக்குள்ளேயே திட்டம் தீட்டிக்கொண்டு ஹாஸ்பிடலை அடைந்தான்.\n“பேர் மாலதி, ஒன்பது வயது. மூக்கில் அடிபட்டு இங்க தான் அடமிட் பண்ணியிருக்கதா சொன்னாங்க” என்றான் ரிஷப்னிஸ்ட்டிடம்.\n”இப்படியே போய் ரைட் கட் பண்ணிங்கனா ஸ்டைர்ஸ் வரும் அதுக்கு ஆப்போஸிட்ல இருக்கும் ஐ.சி.யூ ல தான் அட்மிட் பண்ணியிருக்காங்க. போய் பாருங்க.”\nசரவணனுக்கு ’ஐ.சி.யூ’ என்ற வார்த்தை தூக்கிவாரிப் போட்டது. சிந்தனை ஸ்தம்பித்த நிலையில் அங்கிருந்து நகர்ந்தான்.\nநேரே போய் வலப்பக்கம் வளைந்தான். அங்கிருந்த படிக்கட்டில் மாலதியின் ஆசிரியை அமர்ந்திருந்ததைக் கண்டான். அவர் சொன்ன எதுவும் இவன் காதில் விழவில்லை. எதிரே ஐ.சி.யூ. கதவைத் திறந்தான். உள்ளே கயல்விழி அழுதுகொண்டு நின்றிருந்தாள், சத்தம் போடாதீர்கள் என்று நர்ஸ் கூறுவதை செவிமடுக்காமல்.\n“நீங்க தான் இந்தக் குழந்தையின் அப்பாவா” கையில் ஒரு ரெக்கார்ட் ஃபைலுடன் நின்ற அந்த நர்ஸ் கேட்டாள்.\n“அவர் தான்”, கயல்விழியின் குரல். சரவணனுக்கு தகவல் தெரிவிக்கும் முன்பே கயல்விழிக்கு டீச்சர் செய்தி அறிவித்துவிட்டார்.\n“டாக்டர் உங்கள வரச் சொன்னார் போய் பாருங்க” என்று கூறி அந்த ஃபைலை அவனிடம் கைமாற்றினாள்.\nடாக்டர் ராஜேஸ் குமார் M.B.B.S, M.D, M.S என ஏகப்பட்ட டிகிரிகளுடன் ஒரு போர்ட் தென்பட்டது. தட்டினான் திறக்கப்பட்டது. உள்ளே வழுக்கைத் தலையுடன் தீர்க்கமான பார்வையுடன் முகத்தில் புன்னகை தவழ ஒரு உருவம் தென்பட்டது. ஃபைலை அவரிடம் நீட்டினான்.\n”மிஸ்டர் சரவணன், மாலதியின் ஃபாதர், ரைட்”, மூக்குக்கண்ணாடியை சரி செய்தவண்ணம் கேட்டார்.\n“என் பையனும் உங்க பொண்ணு கூடத்தான் படிக்கிறான். ஏதோ டயட்ல இருக்கதா மாலதி சொன்னானு என் பையன் சொன்னான். இப்பதான் அவுங்க கிளாஸ் டீச்சர்கிட்ட பேசினேன். இன்னைக்கு மதியம் மாலதி எதுவும் சாப்பிடலைனு பசங்க சொன்னதா சொன்னாங்க. சாப்பிடாம ஸ்கேடிங் பண்ணதுல மயங்கி கிழே விழுந்துட்டானும் அதனால் மூக்குல அடிபட்டதாகவும் சொன்னாங்க. அதனால, முதலில் பிளீடிங் நிக்க மருந்து கொடுத்தேன். ஆனால், பிளீடிங் நிக்கவே இல்ல. ஸோ, பிளட் ஸாம்பிள் எடுத்து லேப் டெஸ்டுக்கு அனுப்பினேன். ’ஹீமோபிலியா’னு ரிசல்ட் வந்தது”\n“சாதரணமா எல்லாருக்கும் அடிபட்டு ரத்தம் வெளியேறினா கொஞ்ச நேரத்திலயே உறைஞ்சி ரத்தம் கசியிறது நின்னுடும். ஆனா ஹீமோபிலிக் பேஷண்ட்ஸுக்கு உறையாது. ரத்தம் உறையும் ’ஃபாக்டர்’ ரில் குறைபாடு இருந்தா இப்படி ஆகும். ரத்தம் நிக்காம வெளியேறிட்டே இருக்கும். இப்ப மாலதிக்கும் அதே நோய் தான். நிறைய ரத்தம் வெளியேறிடுச்சு. இப்ப அர்ஜெண்ட்டா நாலு யூனிட் ஏ.பி. நெகடிவ் ரத்தம் தேவை. இது அரிய வகை ரத்தமும் கூட. எங்ககிட்ட இருந்த ஒரு யூனிட் ரத்தத்த தான் இப்ப ஏத்திகிட்டிருக்கோம். பிளீடிங் ஸ்டாப் ஆக ஃபாக்டர் இஞ்செக்ஸன் போட்டிருக்கேன். பிளீடிங் எப்ப ஸ்டாப் ஆகும்னு சொல்ல முடியாது. ஸ்டாப் ஆகிற வரைக்கும் ரத்தம் ஏத்திக்கிட்டே தான் இருக்கனும். நாங்க எல்லா பிளட் பாங்குகளிடமும் தெரிவித்துவிட்டோம். உங்களுக்கு தெரிந்தவர்களிடமும் கேட்டுப்பாருங்கள். மற்றது இறைவன் கையில்”\nஇன்னும் ஏதேதோ சொன்னார். பேசிவிட்டு வெளிவரும் போது சரியாக இரவு ஒன்பது மணி. யாரிடம் குருதி யாசிப்பது என தீவிரமாக யோசித்தான் சரவணன். இறுதியில் அன்று மாலை அட்டெண்டன்ஸ் குறைபாட்டிற்காக தன் முன் ஆஜரான விவேக்கின் முகம் ஞாபகம் வந்தது. ஒருமுறை ஏ நெகெடிவ் ரத்தம் அவசரமாக தேவைப்படுகிறது என்று சரவணனை ரத்தம் கொடுக்கச்சொல்லி விவேக் வற்புறுத்திய நிகழ்வு ஞாபகம் வந்தது. முடியாது என்று மறுத்த கணமும் நினைவிற்கு வந்தது. மனம் மாறினால் அழைக்கவும் என்று அவன் கொடுத்த விசிடிங் கார்டும் பையில் இருந்தது. அன்று கொடுக்க மறுத்துவிட்டு இன்று கேட்டால் தருவானா என்ற ஐயம் மேலோங்கிய நிலையில் அவனது எண்ணிற்கு அழைப்பு விடுத்தார்.\n“நான் விவேக் தான் பேசறேன். நீங்க”\n“சொல்லுங்க சார். ஏன் இந்த நேரத்தில போன்\n“அது ஒன்னும் இல்லை தம்பி. அர்ஜெண்ட்டா ஏ.பி. நெகெடிவ் ரத்தம் தேவைப்படுது”\n“அப்படியா சார், யாருக்கு, எங்க, என்ன டைப்னு உடனே எனக்கு எஸ்.எம்.எஸ் பண்ணுங்க சார். ஆள் கிடச்ச நிமிஷத்தில நான் அங்க வரேன்”\n”சரி தம்பி” என அழைப்பை முடக்கினான். தனது சுயநலவாதத்தை நினைத்து நொந்துகொண்டான். கை நடுங்க டைப் செய்து எஸ்.எம்.எஸ் அணுப்பினான். நடப்பது நடக்கட்டும் என நேரே மாலதியின் அருகே போய் அமர்ந்து கொண்டான்.\nபோர்வையில் படுத்துத்துறங்கும் பூனைக்குட்டியின் துயில் கலைந்துவிடாமல் நாசுக்காக படுக்கையைவிட்டு வெளியேறினான் விவேக். கைபேசியில் சரவணன் அனுப்பியிருந்த குறுஞ்செய்தியை தன் நண்பர்கள் அனைவருடனும் பகிர்ந்து கொண்டான். ஃபேஸ்புக்கில் தன் ஸ்டேடஸை “அவசரமாக ஏ.பி.நெகெடிவ் ரத்தம் தேவை” என அப்டேட் செய்தான். தன் டையரியில் ஏ.பி.நெகெடிவ் என குறித்து வைத்திருந்த நபர்களுக்கு போன் செய்ய ஆயத்தமானான்.\n“அர்ஜுன், நாங்கள் மதுரைக் குருதி வழங்கி குழுவிலிருந்து பேசுகிறோம். அவசரமாக ஏ.பி.நெகெடிவ் ரத்தம் தேவை. கொஞ்சம் தர முடியுமா”\n“சாரிங்க, நேத்துதான் ஒருத்தவருக்குத் தந்தேன். வேறு யாரிடமாவது கேளுங்க”, என்று கூறி மழுப்பினான்.\n”இல்லைங்க இப்பதான் ஜிம்கு போக ஆரம்பிச்சிருக்கேன். இந்த நேரத்தில ரத்தம் கொடுத்தா பாடி ஏறாதுனு மாஸ்டர் சொல்லிருக்கார்”\n“நாளைக்கு எனக்கு கல்யாணம். அக்ட்சுவலி ஐம் வெரி வெரி சாரி ஃபார் தி இன்கன்வீனியன்ஸ்”\n”அவன் இப்பதான் வெளிய போனான். நான் அவன் ஃப்ரண்ட் வெங்கி. காலைல போன் பண்ணுங்க”\n“நான் கொஞ்சம் மப்புல இருக்கேன் பரவாயில்லையா”\n”என்ன ரத்தமா. ஸாரி ராங் நம்பர்”\nஅடுத்தடுத்த நபர்களும் ஏதேதோ சாக்கு போக்கு சொல்லி ’முடியாது’ என்றனர். மணி ஏற்கனவே பத்தை கடந்து விட்டது. கடைசியாக தன் வகுப்புத்தோழன் மூர்த்திக்கு டயல் செய்தான். மூர்த்திக்கு தன் கிராமத்திலிருந்து மதுரைக்கு வர குறைந்தது ஒரு மணி நேரம் பிடிக்கும் என்பதாலும் அங்கிருந்து மதுரைக்கு வர எட்டு மணிக்கு மேல் போக்குவரத்து வசதி இல்லை என்பதாலும் தான் அவனை அழைக்க விவேக்கிற்கு தயக்கம்.\nகோயில் திண்னை. வாலிபர்களின் படுக்கை. அமைதி எங்கும் பேரமைதி. போன் ஒலித்தது. அமைதியை குலைத்தது.\n“டேய் மூர்த்தி. நான் விவேக் பேசரேண்டா. நம்ம ஆஃபிஸ் சரவணன் சார் மகளுக்கு அர்ஜெண்ட்டா ஏ.பி.நெகெடிவ் ரத்தம் தேவைப்படுதுடா”\n“அவன் மகளா. பாவம். என்ன பாடு படுத்தினானோ. அன்னைக்கு அவசரம்னு ரத்தம் கேட்டப்ப உதவுனானா. இவன் ரத்தம் குடுத்திருந்தா அந்த பையன் பொழசிருப்பான். போய் ஒங்க வேலைய பாருங்கடானு நம்மள தானே தி��்னான். பக்கா சுயநலவாதி. அனுபவிக்கட்டும். எல்லாம் அவனவனுக்கு வந்தா தான்டா தெரியும். நீ தூங்கு டா அவனுக்கெல்லாம் கரிசனை காட்டிகிட்டு இருக்காம” என்று பதில் வந்த்து மறுமுனையிலிருந்து.\n“அந்தாள பலிவாங்கிற நேரமில்லடா இது. அவனே திருந்திட்டான். மன்னிகலைனா நாம மனுஷன் இல்ல. பக்கத்துல யார்டையாவது பைக் இருக்கா\n“சரி. வாங்கிட்டு எங்க வீடு வந்து சேரு”\n”பீப் பீப் பீப்” மறுமுனையில்.\nமூர்த்தி தங்களுடன் தூங்கிய ராமு வாத்தியார் மகனை எழுப்பினான். விஷயத்தை தெரிவித்தான். சாவியை வாங்கினான். மதுரையை நோக்கி முடுக்கினான். சரியாக\nபண்ணிரெண்டு மணி பேய்கள் நடமாடும் நேரம். மதுரையின் மனித நடமாட்டம் சற்றும் குறையவில்லை. விவேக் வீட்டின் முன் நின்றது மூர்த்தியின் வண்டி. இருவரும் செல்ல தயாராயினர்.\n“ஐம் சாரி மிஸ்டர் சரவணன், ரத்தம் தீரப்போகிறது. எங்களால் முயன்ற அளவு தேடிவிட்டோம். கிடைக்கவில்லை.”\nசரவணன் கையை பிசைந்துகொண்டு நின்றார். மீண்டும் விவேக்கை கூப்பிடலாமா வேண்டாமா என்று யோசித்துக்கொண்டிருந்தார்.\nஅதற்குள், விவேக் மூர்த்தியுடன் வந்து நின்றான். வேகவேகமக மூர்த்தி ரத்த தானம் அளிக்கும் அறைக்கு அழைத்துச்செல்லப்பட்டார். ஒரு யூனிட் ரத்தம் எடுக்கப்பட்டது. மாலதிக்கு செலுத்தப்பட்டது. மூர்த்தியும் விவேக்கும் அங்கேயே காத்திருந்தனர். சற்று நேரத்திலேயே பத்தாயிரம் பில்லுடன் உபரியாக நான்கு யூனிட் ரத்தம் குருதி வங்கியிலிருந்து வந்தது. மாலதிக்கு ஆபத்தேதும் இல்லை என அனைவரும் நம்பிக்கொண்டிருந்தனர்.\nஅதிகாலை இரண்டடித்தது. மாலதியின் ரத்தக்கசிவு நிக்கவில்லை, ஃபாக்டர் இஞ்செக்‌ஷன் வேலை செய்யவில்லை என மருத்துவர் கையை கசக்கிக்கொண்டு வந்தார். இரத்தம் தொடர்ந்து வெளியேறியதால் சிறிது சிறிதாக சுயநினைவை இழந்தாள். மூச்சுவிட சிரமப்பட்டாள். கண்கள் இருண்டன, சுற்றியுள்ளவர்களின் அழுகைச் சத்தத்துடன்.\n அல்லது உங்களிடம் ஒரு ரூபாய் பணமேனும் உள்ளதா அல்லது உங்களிடம் இறைவனின் கட்டளைப்படி செயல்படவேண்டும் எனும் எண்ணமேனும் உள்ளதா\nஇவற்றுள் ஒரு கேள்விக்கேனும் உங்கள் பதில் ஆம் என்றால், இது நீங்கள் கண்டிப்பாக படிக்க வேண்டிய பகுதிதான்.\nவாடிப்போன முகங்கள், வழுக்கை விழுந்த தலைகள், சுருங்கிய நெற்றிகள், அனைவரது கன்னத்திலும் கை, ஒ���ே சிந்தனை, ஒரே பெருஞ்சிந்தனை. இருபத்தி ஓறாம் நூற்றாண்டு பிறந்ததிலிருந்தே உலகப் பொருளாதார வல்லுனர்களின் கோலம் இப்படிதான். ஏன் வேறென்ன பொருளாதார வீழ்ச்சிதான். உங்க வீட்டு விழ்ச்சியில்லை எங்க வீட்டு வீழ்ச்சியில்லை உலகவீழ்ச்சி. உலகப் பொருளாதார வீழ்ச்சி. இதனை உணராதோர் உலகில் எவருமில்லை என்றே கூறிவிடலாம். உணவுப்பொருள் விலையுயர்வு, எரிபொருள் விலையுயர்வு, போக்குவரத்து விலையுயர்வு என ஏகப்பட்ட உயர்வுகளை தாங்களும் உணர்ந்திருப்பீர்கள் அல்லவா. இந்நிலையில் தான் பல்வேறு நாடுகளின் பண வீக்கமும் நாளுக்கு நாள் வீங்கிக் கொண்டே சென்றது.\nஇப்படி இருந்தவேளையில் தான் சில நாடுகள் இந்தப் பொருளாதார வீழ்ச்சியை சற்றும் உணராமல் வழக்கம் போல இயங்கிக்கொண்டிருந்தன. ”நாமெல்லாம் இங்கு பணவீக்கத்தால் அவதிப்பட்டுக்கொண்டிருக்கையில் இவர்கள் மட்டும் எப்படி அதன் அதிர்வு கூட தெரியாமல் இருக்கிறார்கள்” என்ற கேள்வியுடன் அனைத்து வல்லுனர்களும் தங்கள் கழுகுப்பார்வையை இந்நாடுகளின் மீது திருப்பினர், தங்கள் கண்ணாடிகளை சரி செய்தவண்ணம்.\nமேம்போக்காக, ஆராயத் தொடங்கியவர்களின் கண்கள் விரிந்தன. கசக்கி கசக்கி சோர்ந்து போயிருந்தவர்களின் மூளையில் பல்ப் எரிந்த்தது. திடீரென கம்மியது. சிறிது நேரம் கழித்து மீண்டும் முன்பைவிட பிரகாசமாய் உயித்தெழுந்தது. காரணம்\nபுதுமையான வங்கியியலே அந்நாடுகளின் பொருளாதாரத்தை உயிர்ப்புடன் வைத்திருந்ததைக் கண்ட வல்லுனர்கள் முதலில் மகிழ்ச்சியடைந்தனர். பின்னர் கலக்கமடைந்தனர். காரணம் அந்த வங்கியியலின் பெயர் இஸ்லாமிய வங்கியியல் என கூறப்பட்டதே.\n’இஸ்லாம்’ என்பதை சொல் அளவிலேயே வெறுப்பவர்களால் ’இஸ்லாமிய வங்கியல்’ என்ற பதத்தை சீரணிக்க இயலவில்லை. வழி தெரிந்ததடா என்று சற்று மூச்சு விட்டவர்களை இஸ்லாமிய வங்கி மீண்டும் கலக்கமடையச் செய்தது. ”இஸ்லாம் நமக்கு எந்த அளவிலும் எதிரிதான்” என அவர்கள் 9/11க்குப் பிறகு ஒரு முடிவுக்கு வந்திருந்தார்கள். இந்த முடிவிற்கு அவர்கள் வர முக்கிய காரணம் கற்பனை குதிரைகளை கிளப்பிவிட்ட ஊடகங்களும், அமெரிக்க அரசாங்கத்தின் உள்குத்து வேலைகளும் தான் என்பது உலகறிந்த ரகசியம். எனவே, சரி வந்தது வந்துவிட்டோம் ஏதாவது ஓட்டை கீட்டை இருக்கானு பார்த்து இருந்தா நம்மால் ம��டிந்த ‘நல்லுதவியை’ செய்து பெரிதாக்கிவிட்டு போவோம் என முழுவீச்சில் இஸ்லாமிய வங்கியியலுக்குள் மூழ்கினர். களை காண இறங்கியவர்கள் தங்கள் களைகள் நீக்கப்பட்டு புதுக்கலையுடன் வெளியேறினர் ஒற்றை வசனத்தோடு.\n“நான் சான்று பகிர்கிறேன், இஸ்லாமிய வங்கியே உலகப் பொருளாதாரத்தின் எதிர்காலம் என்று”\nஇதனை மிகைபடுத்தப்பட்ட கதை என்று நினைத்து விட வேண்டாம். இது முற்றிலும் உண்மை. முழுக்க முழுக்க உண்மை. நம்பிக்கையில்லையா சரி, உலக அளவில் பெயர்பெற்ற பொருளாதார நிபுணர் ஒருவரது பெயரைக் கூறுங்கள். ரொம்ப யோசிக்காதீர்கள் உலகின் தலைசிறந்த பொருளாதார வல்லுனரை நம் பிரதமராய் வைத்துக்கொண்டு. பேசாமடந்தை போல் இருக்கும் டாக்டர்.மன்மோகன் சிங் ஒன்றும் லேசுபட்ட ஆளில்லை. அவரது வரலாற்றை சற்று புரட்டிப்பாருங்கள் தெரியவரும். எதற்காக அவரை இங்கு இழுதேன் என்றால் அவர் உலகின் மிகச்சிறந்த பொருளாதார வல்லுனர் என்பதை சுட்டுவதற்காக. அவரே இந்தியாவில் இஸ்லாமிய வங்கிகள் அமைப்பதைப்பற்றி ரிசர்வ் வங்கி பரிசீலிக்க வேண்டும் என்று தனது 2010 மலேசியப் பயணத்தில் அங்கு வெற்றிகரமாக இயங்கிய இஸ்லாமிய வங்கிகளை கண்டு பரிந்துரைதார்.\nஅந்த அளவிற்கு இஸ்லாமிய வங்கியியலில் என்ன தான் உள்ளது\n’உள்ளது’ என்பதை வைத்துத் தொடங்குவதை விட ‘இல்லை’ எனபதை வைத்துத் தொடங்குவதுதான் இன்றைய ஃபேஷன் என்பதை சேதாரம் இல்லை செய்கூலி இல்லை என்று தொடங்கும் இக்கால விளம்பரங்கள் எடுத்தியம்புகின்றன.\nஇஸ்லாமிய வங்கியில் வட்டி இல்லை. பொருளாதாரத்தின் முதுகுத்தண்டே வட்டியில்தானே தொடங்குகின்றது என்று கேள்வி எழுகிறதா\nயார் வட்டி (வாங்கித்) தின்கிறார்களோ, அவர்கள் (மறுமையில்) ஷைத்தானால் தீண்டப்பட்ட ஒருவன் பைத்தியம் பிடித்தவனாக எழுவது போலல்லாமல் (வேறுவிதமாய் எழ மாட்டார்கள்): இதற்குக் காரணம் அவர்கள், “நிச்சயமாக வியாபாரம் வட்டியைப் போன்றதே” என்று கூறியதினாலேயாம்; இறைவன் வியாபாரத்தை ஹலாலாக்கி, வட்டியை ஹராமாக்கியிருக்கிறான்; ஆயினும் யார் தன் இறைவனிடமிருந்து நற்போதனை வந்த பின் அதை விட்டும் விலகிவிடுகிறானோ, அவனுக்கு முன்னர் வாங்கியது உரித்தானது – என்றாலும் அவனுடைய விவகாரம் இறைவனிடவிடம் இருக்கிறது; ஆனால் யார் (நற்போதனை பெற்ற பின்னர் இப்பாவத்தின் பால்) திரும்புகிற��ர்களோ அவர்கள் நரகவாசிகள் ஆவார்கள்; அவர்கள் அதில் என்றென்றும் தங்கிவிடுவார்கள்.\nஅல்-குர்’ஆன் அத்தியாயம் 2 வசனம் 275.\nஏன் பேசிக்கொண்டிருக்கையிலேயே திடீரென்று குர்’ஆன் வசனத்தை போட்டீர்கள் என்று கேட்பவர்கள் இதனை தொடர்ந்து படிக்கவும். புரிந்தவர்கள் இந்த பகுதியை விடுத்து அடுத்த பகுதியில் இணைந்து கொள்ளவும்.\nஇஸ்லாமிய வங்கி என்பது இஸ்லாமிய கோட்பாடுகளின்படி செயல்படும் வங்கியாகும். அதென்ன இஸ்லாமிய கோட்பாடுகள்\nஇஸ்லாமிய கோட்பாடுகள் அல்லது இஸ்லாமிய சட்டம் எனப்படுவது அரபு மொழியில் ‘ஷரியா’ எனப்படும். ஷரியா என்பது இஸ்லாமியர்களின் திருநூலாகிய குர்’ஆனிலிருந்து தான் இயற்றப்படுகிறது.\nகுர்’ஆன் என்பது இந்த உலகத்தைப் படைத்த இறைவனால் மனிதர்களை நல்வழியின் பக்கம் திருப்ப ‘முஹம்மத்’ (صلى الله عليه وسلم‎) எனும் மனிதருக்கு இறக்கியருளப்பட்டது. இதில் மனிதர்கள் உலகில் மனநிம்மதியுடன் வாழ என்ன செய்ய வேண்டும், என்ன செய்யகூடாது என்பதை தெளிவாக இறைவன் கூறுகிறான். ஷரியாவின் அடித்தளம் குர்’ஆனாலேயே நிறுவப்படுகிறது. குர்’ஆன் போக முஹம்மத் (صلى الله عليه وسلم‎) நபி வாழ்ந்த முறைகளும் ஷரியாவிற்கான சட்டமியற்ற உதவுகிறது. நபியின் (صلى الله عليه وسلم‎ ) வாழ்க்கை முறை ஹதீஸ் என அழைக்கப்படுகின்றது. இந்த ஹதீஸ்களும் குர்’ஆனை அடிப்படையாகக் கொண்டு பின்பற்றப்பட்ட முஹம்மத் நபியின் (صلى الله عليه وسلم‎) வாழ்க்கைமுறையாகும்.\nஇஸ்லாமிய சட்டதிட்டமான ஷரியா அரசியல், பொருளாதாரம், குற்றங்கள், போன்ற சமூக விதிகளிலிருந்து உண்ணல், உடுத்தல், குடித்தல், உடலுறவு கொள்ளுதல் வரையான தனிமனித விதிகள் வரைக்கும் உள்ளடக்கியதாகும்.\nவட்டி வாங்குதல், கொடுத்தல் இரண்டுமே பாவம். வியாபாரமும் வட்டியைப் போன்றது தானே என கேட்பீர்கள் அல்லவா உடல், உள உழைப்பின்றி மேற்கொள்ளப்படும் வியாபாரம் கூடும் (ஹலால்). ஆனால் பணத்தை வைத்து பணம் சம்பாதிக்கும் தொழிலான வட்டித் தொழில் செய்வது கூடாது (ஹராம்). இதுதான் மேல் காணும் குர்’ஆன் வசனத்தில் இறைவன் அளிக்கும் கட்டளை. இப்போது புரிந்திருக்கும் எதற்காக மேலே குர்’ஆன் வசனம் மேற்கோள் காட்டப்பட்டது என.\nஆக, வட்டியில்லா கொடுக்கல், வாங்கல் இருக்கவேண்டும் என இஸ்லாம் கூறுகிறது தனிமனிதனுக்கு சரி. ஒரு சமூகத்திற்கு, ஒரு நாட்டுக்கு இதெல்லாம் சரிப்பட்டு வருமா\nஏன் வராது. பாகிஸ்தான், ஈரான், மலேசியா, வங்கதேசம், ஐக்கிய அரபு அமீரகம், சவுதி அரேபியா போன்ற முஸ்லிம் நாடுகளில் மட்டுமல்லாது, அமெரிக்கா, இங்கிலாந்து, கனடா போன்ற மேற்கத்திய தேசங்களிலும் வெற்றிகரமாக இஸ்லாமிய வங்கி செயல்பட்டுவருவது இந்தக் கேள்விக்கேற்ற பதில். இதையெல்லாம் மேற்கத்திய பொருளாதார வல்லுனர்களும் யோசிக்காமலில்லை என்பதற்கும் இது சிறந்த உதாரணம்.\nஇஸ்லாமிய வங்கியியல் இஸ்லாமியர்களுக்கு மட்டுமா\nஇஸ்லாமிய வங்கிகள் எப்போதிலிருந்து புழக்கத்திற்கு வந்தன\nஇஸ்லாமிய வங்கியியலுக்கும் வழக்கமான வங்கியியலுக்கும் இடையேயான வேற்றுமைகள் யாவை\nவழக்கமான வங்கியியலை விட இஸ்லாமிய வங்கியியல் எவ்வாறு சிறந்தது\nவட்டி எவ்வாறு மனித இனத்திற்கு கெடுதியாகும்\nஇஸ்லாமிய வங்கிகள் எவ்வாறு செயல்படுகின்றன\nஇந்தியாவில் இஸ்லாமிய வங்கியின் நிலை என்ன\nஇஸ்லாமிய வங்கியில் தற்போதுள்ள குறைபாடுகள் யாவை அதனை எவ்வாறு களைவது\nஇன்னும் இவற்றை போல் ஏராளமான கேள்விகளுக்கு விரிவான பதில் காண தொடர்ந்து என் பதிவை வாசித்து வாருங்கள். புரிந்துகொள்ளலாம். இன்ஷாஅல்லாஹ்.\n(மீதி கட்டுரைகள் விரைவில் புத்தக வடிவில்……………..)\nஒளி 222 கிராம்: பகுதி 15 இறுதி\nஒளி 222 கிராம்: பகுதி 14\nஒளி 222 கிராம்: பகுதி 13\nஒளி 222 கிராம்: பகுதி 12\nஒளி 222 கிராம்: பகுதி 11\nBasil Pereira on யூ ஆர் க்ரேட் (சிறுகதை)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578711882.85/wet/CC-MAIN-20190425074144-20190425100144-00043.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kslaarasikan.blogspot.com/2018/03/blog-post_20.html", "date_download": "2019-04-25T07:49:33Z", "digest": "sha1:MTGPP6ZTVODNFLRLEPBTXHVQDBUDW74Q", "length": 21794, "nlines": 172, "source_domain": "kslaarasikan.blogspot.com", "title": "கலாரசிகன்: சமூக முதலீடு தரும் மகிழ்வு.", "raw_content": "\nசெவ்வாய், 20 மார்ச், 2018\nசமூக முதலீடு தரும் மகிழ்வு.\nஉலகின் மகிழ்ச்சிகரமான பத்து நாடுகள் .\nஇதுதான் அண்மையில் ஐ.நா வெளியிட்ட உலகின் மகிழ்ச்சியான நாடுகள்.இந்த பட்டியலில் முதலாவது இடம் பின்லாந்துக்கு.\nசென்ற ஆண்டு இந்தப் பட்டியலில் பின்லாந்து ஐந்தாவது இடத்தில் இருந்தது.நார்வே முதல் இடத்தில் இருந்தது.\nபட்டியலில் இந்தியா 133 வது இடத்தில் இருக்கிறது.\nதுல்லியமாக சொல்லவேண்டுமென்றால் மக்கள் மகிழ்ச்சியில் காங்கோவுக்கும் நைஜீரியாவுக்கும் இடையில்தான் இருக்கிறது இந்தியா.\nஇந்தப் பட்டியலில் முதல் இடத்தில் இருக்கும் பின்லாந்து. எப்படி முதலிடம் பின்லாந்தில் ���ெளிநாடுகளில் இருந்து வந்து குடியேறியவர்களும் சொந்த நாட்டில் இருந்ததைவிட மகிழ்ச்சியாக இருக்கிறார்கள் என்கிறது ஐ.நா அறிக்கை.\nபின்லாந்து காரர் ஒருவர் மகிழ்ச்சியில் தன நாடு முதலிடம் பெற்ற மகிழ்ச்சியில் \"என்தேசம் குறித்து நான் பெருமை கொள்கிறேன். ஐ.நா அறிக்கைகாக அல்ல. இந்த மகிழ்ச்சி குறியீடு அறிக்கையில் என் நாடு இடம் பெறாமல் போயிருந்தாலும் நாங்கள் இதே மகிழ்ச்சி மனநிலையில்தான் இருப்போம் .\"என்றார்.\nஎல்லாருக்கும் எல்லாவற்றுக்குமான வாய்ப்பு பின்லாந்தில் கொட்டிக்கிடக்கிறது. அதுதான் மக்கள் அனைவரும் மகிழ்ச்சியாக இருப்பதற்கு ஒரு முக்கிய காரணம்.\nமேலும் இரண்டாவது உலக போரில் சிறிது அரசியல் நெருக்கடி உண்டானது அதன் பின் இங்கு எந்த அரசியல் நெருக்கடியும் நிலவவில்லை. பின்லாந்த் ஒரு நடுநிலையான நாடு. எந்த நாட்டுடனும் மோதல் போக்கை கடைபிடிக்காமல் அமைதியாக உள்ளது.\nபின்லாந்தில் வேலையின்மை சிறிது கூட கிடையாது. வாழ்க்கைக்கு தேவையான ஊதியம் மக்கள் அனைவருக்கும் நிச்சயம்.ஓய்வு நேரங்களை இங்குள்ள மக்கள் இசை, குடும்பம், விளையாட்டு என விருப்பமானவற்றில் செலவிடுகிறார்கள். இவையெல்லாம் கூட மக்கள் மகிழ்ச்சியாக இருப்பதற்கு காரணமாக அமைந்துள்ளது.\nஇந்தியாவைப் போல் கல்வி கார்பரேட்கள் வசம் ஒப்படைக்கப்படவில்லை. இலவச கல்வியையும், இலவச தரமான மருத்துவ வசதியையும் அரசே வழங்கும் பின்லாந்து மக்கள் நல வாழ்க்கைக்கு உத்திரவாதம் தரும் மக்கள் நலம் நாடும் ஆட்சி அங்கு .\nபின்லாந்து மக்கள் யாருக்குள்ளும் எந்த வேற்றுமையும் இல்லை. முழுமையான பாலின சமத்துவமும், பொருளாதார சமத்துவமும் நிலவுகிறது. எல்லாருக்கும் சம வாய்ப்பு வழங்கப் படுகிறது. இவையெல்லாம் மக்களை மகிழ்சியாக வைத்துள்ளது.\nமேலும் இந்த மகிழ்ச்சி ஆய்வில் வெளிநாடுகளில் இருந்து வந்து பின்லாந்தில் குடியேறியவர்களும் அங்கு மகிழ்ச்சியாக இருக்கிறார்கள் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. அது தொடர்பாக பின்லாந்து அதிகாரி ஒருவர் \" எங்கள் நாட்டில் குடியேறியவர்களிடமும் நாங்கள் எந்த வேற்றுமையும் பார்ப்பதில்லை. ஒரு பின்லாந்து நாட்டவருக்கு என்னென்ன வாய்ப்புகள் எல்லாம் கிடைக்குமோ.\nஅது அனைத்தும் வெளிநாடுகளிலிருந்து குடியேறியவருக்கும் என் நாடு வழங்குகிறது. அம்மக்���ள் மகிழ்வாக இருக்கிறார்கள். ஒருசெயல் சம்பந்தப்பட்ட ஒருவரை மகிழ்ச்சியில் வைக்கிறது என்றால், அது சரி என்றுதானே அர்த்தம். அந்த `சரி` எங்களுக்கும் (பின்லாந்து மக்கள்) மகிழ்ச்சியையே தருகிறது.\nமக்கள் மகிழ்ச்சியாக இருப்பதற்கு மூலக்காரணம் அரசு வழங்கும் இலவசமாக வழங்கும் தரமான கல்வியும், நிறைவான சுகாதார வசதியும்தான் காரணம்.\nமகிழ்ச்சி என்பது ஒரு அகநிலை உணர்வு . ஆனால் அதுதான் மனிதனை நலமுடனும்,வளமுடனும் வாழவைக்கிறது. என்று குறிப்பிட்டார்.\nநார்வே, சுவீடன் என நார்டிக் நாடுகளில் நானோ தொழிற்நுட்ப ஆய்வை செய்து வரும் தமிழகத்தைச் சேர்ந்த விஜய்சங்கர் பின்லாந்தைப்பற்றி குறிப்பிடுகையில்\n\"நார்டிக் நாடுகள் அனைத்து தரப்பு மக்களையும் அங்கீகரிக்கின்றன. அனைவரையும் எப்போதும் கொண்டாட்டத்தில்,மகிழ்ச்சியில் வைத்திருக்க தன்னாலான அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்கின்றன. அதனால்தான் ஐ.நாவின் மகிழ்ச்சி குறியீடு பட்டியலில் எப்போதும் முதல் பத்து இடங்களில் , நார்டிக் நாடுகள் இருக்கின்றன.\nமக்களை நிறைவாக மகிழ்சியாக வைத்திருப்பதற்காக அரசு செலவிடும் தொகையை செலவாக இந்திய அரசு போல் சுமையாக நார்டிக் நாடுகளின் அரசுகள் கருதுவதில்லை.\nஅவர்களை பொறுத்தவரை அது `சமூக முதலீடு`. மனித மனம் ஆரோக்கியமாக மகிழ்ச்சியாக இருந்தால்தான், அதனால் ஆரோக்கியமாக சிந்திக்க முடியும். அப்படி சிந்தித்தல் நல்ல விளைவுகள் உருவாகும்.அதன் மூலம் நாடு நலமாக,வலமாக அமைதியாக இருக்கும் என்று அந்நாட்டு அரசுகள் தொலைநோக்கு பார்வையுடன் சிந்திக்கின்றன. செயல்படுகின்றன.வெற்றியடைகின்றன.\nநார்டிக் நாடுகளில் வரி அதிகம்தான். ஆனால், பெறும் வரி அனைத்தும் மக்கள் நல திட்டங்களுக்காக மட்டும்தான் செலவிடப்படுகிறது. அதனால், பெரும்பாலும் அம்மக்களுக்கு வரி குறித்த எந்த வருத்தங்களும் இல்லை.\nவெளிநாடுகளிலிருந்து அங்கு குடிபெயர்பவர்களுக்கு அவர்கள் அளிக்கும் முக்கியத்துவம் அலாதியானது. தாய் மொழி கல்வியை அந்நாடுகள் ஊக்குவிக்கின்றன. உதாரணமாக, முப்பது குடும்பங்கள் சேர்ந்து எங்கள் பிள்ளைகள் தமிழ் மொழியில் படிக்க வேண்டும் என்று விரும்புகிறோம். அதற்கு ஆவனசெய்ய வேண்டும் என்று அரசிடம் முறையிட்டால், அவர்கள் அதற்கான ஏற்பாடுகளை செய்கிறார்கள். அதையும் இலவசமா���.எல்லா மொழிகளையும் சமமாகக் கருதுகிறார்கள்.யார் மீதும் தங்கள் மொழியை திணிப்பதில்லை.\nஅனைத்தையும், அனைவரையும் அதாவது எல்லா இனம்,மொழி,மதம் உள்ளடக்கிய சமூகமாக ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்பதில் அதிகம் கவனம் செலுத்துகிறார்கள்.\nஇப்படியான சமூகத்தில் வெறுப்பிற்கும், குரோதத்திற்கும் எங்கு இடம் இருக்கப் போகிறது. எங்கும் எப்போதும் மகிழ்ச்சிதான்.\nஅதனால் அவை இந்தப் பட்டியலில் முதலிடத்தில் நார்டிக் நாடுகள் இருப்பது எந்த வியப்பும் இல்லை.\"\nஇப்போது தெரிகிறதா ஒரு நாட்டின் மக்களுக்கு அவர்கள் அரசு வழங்கும் தரமான கல்வி,சுகாதாரம்தான் அந்நாட்டின் மக்களை மகிழ்சியாக வாழ வைக்கும். அந்நாடு தனது என்ற உணர்வை உண்டாக்கும்.அதன் மூலம் நாடே வளமாக இருக்கும் என்பது.\nகல்வி,சுகாதாரம்,விவசாயம் போன்றவற்றை கர்ப்பரேட்கள் கையில் கொடுப்பதாலும் ,வங்கியில் சிறுக சேர்த்த மக்கள் பணத்தையும் சேவைக்கட்டணம் என்று சுரண்டினால் மக்கள் எங்கே மகிழ்வாக உணர்வார்கள்.\nஇந்தியாவில் மகிழ்சியாக உணர்வது போலி சாமியார்களும்,கார்பரேட்களும்தான்.\nசமூக நல்லிணக்கத்திற்காக எழும் நியாயமான குரல்களுக்கு 144 தடை உத்திரவு, கைது. அரசியல் நோக்கத்துடன் மக்களைப் பிளவுபடுத்தும் ஊர்வலத்திற்கு அனுமதி. மக்கள் மனதைப் பிரதிபலிக்காமல், மாநிலமெங்கும் தேர்வு எழுதக்காத்திருக்கும் மாணவர்களையும் மதியாமல் யாருக்கோ சாமரம் வீசுகிறது தமிழக அரசு.\nநேரம் மார்ச் 20, 2018\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nசில்லரை வர்த்தகத்தில் அந்நிய முதலீடு--2.\nஇடதுசாரி அரசியலே தீர்வைத் தரும் அமைப்புரீதியாக, தொழிலாளர்களும், விவசாயிகளும் திரண்டு இடது சாரி அரசியல் இயக்கத்தை வலுப்படுத்துகிற வழி த...\nமோடி யின் பிரம்மாண்ட தோல்வி\nசுவிஸ் வங்கியில் உள்ள இந்திய பணமுதலைகளின் கறுப்புப் பணத்தை பிடுங்கி இந்திய மக்கள் ஒவ்வொருவர் கணக்கிலும் 15 லட்சம் வரவு வைப்பதாகக் கூறி பாம...\nமோடி வித்தை; கர்நாடகாவில் எடுபடுமா\nமோடியின் மேஜிக் கர்நாடக தேர்தலில் செல்லுபடியாகுமா சில ஆண்டுகளுக்கு முன் ஊடகங்களின் உதலால் பிரமாண்டமாக வந்த 56\"பலூன் தற்போது க...\n\" தேர்தலில் வாக்காளர்களுக்கு லஞ்சம் கொடுத்தல், கொடுக்க முற்படுதல், குற்றமாகும். அது ஓராண்டு சிறை தண்டனை அல்லது அபராதம் ஆகியவை விதிக்கப...\nமுகநூல் மூலம் தகவல் திருட்டு.\nசமூக முதலீடு தரும் மகிழ்வு.\n”காவிரி பாசனம் இல்லை.பெட்ரோலிய மண்டலம். \n. \"கி.ரா\" அமேசான் அரசு ஆம்வே இதழ் இலக்கியம் உத்தமவில்லன் உலகம் உளவாளி ஊழல் எடை கடவுள் கண்ணதாசன் கணினி கமல்ஹாசன் கலை காப்பீடு காலம் கிணறு சமுகம் சி.ஐ.ஏ சிலை சின்னம் சீனா செய்தி செல் தகுதி தங்கம் தண்ணீர் தமிழிழம் தலை திவால் நீர் நெய்வேலி படங்கள் பார்வை புகை புத்தகங்கள் புதுமைப்பித்தன் பெயர் பொது போதை மதுரை மார்க்ஸ் மே தினம் மோடி ராஜீவ் வாக்கு வாழ்க்கை விக்கிபீடியா விடுதலைப்புலி விஷ[ம]ம் ஸ்டாலின்\nகலாரசிகன். சாதாரணம் தீம். தீம் படங்களை வழங்கியவர்: fpm. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578711882.85/wet/CC-MAIN-20190425074144-20190425100144-00043.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilnews.cc/news/news/100523", "date_download": "2019-04-25T08:43:25Z", "digest": "sha1:BAN3KCDVQQJCOBLWZMBDM7WEKAPZ7VHV", "length": 16105, "nlines": 133, "source_domain": "tamilnews.cc", "title": "காலையில எழுந்திருச்சதும் உள்ளங்கையைப் பார்க்க சொல்வதற்கு காரணம் என்ன தெரியுமா?", "raw_content": "\nகாலையில எழுந்திருச்சதும் உள்ளங்கையைப் பார்க்க சொல்வதற்கு காரணம் என்ன தெரியுமா\nகாலையில எழுந்திருச்சதும் உள்ளங்கையைப் பார்க்க சொல்வதற்கு காரணம் என்ன தெரியுமா\nஉலகத்தையே ஒற்றை சொல்லால் இயக்கி வரும் கடவுளின் முழு அருளையும் சக்தியையும் பெற நாங்கள் சில வழிமுறைகளை இங்கே கூறயுள்ளோம்.\nஅவரின் இதயத்தில் இடம் பிடிக்க நாமும் தினமும் விரதம் கூட இருந்து தான் பார்க்கிறோம். உண்மையான அவரின் நம்பிக்கைக்கு பாத்திரமான பக்தர்கள் எப்பொழுதும் அதிர்ஷ்டக்காரர்கள். கண்டிப்பாக அவர்களால் அவரின் அருகில் செல்ல இயலும்.\nநமது புராண இந்து மத இலக்கியங்களின் படி இந்த மாதிரியான வழிமுறைகளை நீங்கள் தினமும் மேற்கொண்டு வந்தால் கண்டிப்பாக நீங்கள் கடவுளின் நெருங்கிய நபர் ஆகிவிடுவீர்கள். அவரின் முழு ஆசிர்வாதமும், பாசமும், அன்பும் மகிமையும் உங்களுக்கு எப்பொழுதும் வரும் என்பதில் சிறுதளவும் ஐயமில்லை என்றே கூறலாம்.\nஇந்த உலகத்தில் புழுவிலிருத்து மனிதன் வரை கோடிக்கணக்காண உயிர்கள் வாழ ஏற்ற சூழ்நிலையை உருவாக்கி அவைகளுக்கு தேவையான நிலம், நீர், ஆகாயம் என்ற ஐந்து பூ தங்களையும் படைத்த வல்லமை பெற்ற மாபெரும் சக்தி சூரியன். இவர் தன் பக்தர்களின் பரிபூரண அன்பிற்கு பாத்தியப்பட்டவர். தன் பக்தர்களுக்கு சமுதாயத்தில் நல்ல மதிப்பையும் மரியாதையையும் நிலை நிறுத்துபவர். அவர்களின் எதிரிகளை வீழ்த்து வெற்றி காற்றை சுவாசிக்க வைப்பவர். இவரின் அருளால் நீண்ட ஆரோக்கியமும் நீண்ட ஆயுளும் கிட்டும்.\nசூரிய பகவான் தான் நாம் இந்த பரந்த உலகத்தை கண் கொண்டு பார்க்க உதவுகிறார். கொஞ்சம் யோசித்து பாருங்கள் சூரியன் உதிக்கவில்லை என்றால் என்னவாகும் இந்த உலகமே இருண்டு விடும். கண்ணிருந்தும் நம்மால் இந்த உலகத்தையே காண இயலாது. அப்பேற்பட்ட பெருமைக்கு பாத்தியப்பட்டவர். எனவே நமது கண்களை தினமும் பாதுகாக்கும் மாபெரும் கடவுள். இவரின் அருளை பெற நாம் தினமும் விரதம், தானம் செய்யக் கூட வேண்டாம். நாம் உயிர் வாழக் காரணமாக இருக்கும் அவருக்கு தினமும் நீரை படைத்தாலே போதும் அவரின் ஒட்டுமொத்த அன்பையும் பெற்று அவரின் அருகில் சென்று விடலாம்.\nதினமும் சூரிய உதயத்தின் போது ஒரு காப்பர் பாத்திரத்தில் சிறுதளவு தண்ணீர் வைத்தாலே போதும். அதனுடன் வெல்லம், அரிசி, குங்குமம் மற்றும் சிவப்பு நிற மலர்கள் இவற்றை படைத்து வணங்கி வந்தால் அண்ட சமாச்சாரங்களை ஆளும் அவரின் அருளால் நீடுழி வாழ்வீர்கள்.\nஇவ்பூவுலகில் பிறந்த அனைத்து உயிர்களும் கடவுளின் ஒரு அங்கம் என்றே கூறப்படுகிறது. நம்மிடம் இருப்பதை இல்லாத ஒரு ஏழைக்கு கொடுத்தாலே போதும் அது கடவுளுக்கு செய்யும் சேவையாக கருதப்படுகிறது. இந்து மதத்தை பொருத்த வரை தியாகத்தின் மறு வடிவம் என்றால் அது பசுவின் வாழ்க்கை தான். அதனால் பசுவை கடவுளுக்கு நிகராக வைத்து நாம் வழிபடுகிறோம்.\nகிட்டத்தட்ட 36 கோடி தெய்வங்களை பற்றி இந்து புராணம் கூறுகிறது. அந்த 36 கோடி தெய்வங்களும் அடங்கி இருக்கும் ஒரே உயிரினம் பசு தான் என்றும் நமது இந்து மதம் பசுவின் பெருமையை பறைசாற்றுகின்றன. கடவுள் கிருஷ்ணனுக்கு மிகவும் பிடித்தமானது கூட பசு மாடு தான். எனவே அவரின் அருளை பெற நீங்கள் பசுவை வணங்கினாலே போதும்.\nபசுவிற்கு உணவளித்தல் என்பது இந்து மதத்தில் பெரிய புண்ணியம் என்று கூறியுள்ளார்கள். ஆனால் இந்த காலங்களில் மக்கள் இதை தவறாக புரிந்து கொண்டு பழைய உணவுகள், மீந்து போன உணவுகளை படைக்கின்றனர். இதனால் உங்களுக்கு பாவம் தான் வந்து சேருமே தவிர புண்ணியம் கிடைக்காது. ஒரு உயிருக்கு உணவளித்தல் என்பது நாம் சாப்பிடுவதை பகிர்ந்தளித்தல் என்பதை நாம் மறந்து வருகிறோம். எதையாவது தானம் செய்வோம் என்பதை விட ஒரு உயிரின் தேவையை அறிந்து உதவுவோம். அப்போ கண்டிப்பாக கடவுள் வெகு தொலைவில் இருக்க மாட்டார். நம்முடனே பயணிப்பார் என்று இந்து மதம் கூறுகிறது.\nசுத்தம் சுகம் தரும் என்பார்கள். சுத்தம் சுகத்தை மட்டுமல்ல கடவுளின் அருளையும் சேர்த்து தரும் என்பதை மறவாதீர்கள். அதிலும் கடவுள் வசிக்கும் இடமான பூஜை அறையை எப்பொழுதும் சுத்தமாக பேணுவது மிகவும் முக்கியம். அப்பொழுது தான் உங்கள் வீட்டில் லட்சுமி தேவி குடிகொள்வாள்.\nஉங்கள் பூஜை அறையை முதலில் நன்றாக துடைத்து தூசி இல்லாமல் பொருட்களை எல்லாம் அடுக்கி வைத்துக் கொள்ள வேண்டும். எக்காரணம் கொண்டும் சுத்தம் செய்ய துடைப்பம் பயன்படுத்தக் கூடாது. வாக்யூம் க்ளீனர் அல்லது ஒரு சுத்தமான துணியை கொண்டு துடைத்து எடுக்கவும்.\nகோடிக்கணக்காண உயிர்களை ஆண்டவன் படைத்தாலும் நம்மை எல்லாம் தாங்குபவள் இந்த பூமா தேவி. ஒரு நாளும் தன் பாரத்தை இறக்கி வைக்காதவள். அப்படிப்பட்ட இந்த பூமியை இரு கை கூப்பி வணங்கி உள்ளங்கைகளால் அவளை தொட்டு கண்களில் ஒத்திக் கொள்ள வேண்டும். இது நாம் எல்லாரும் மனிதநேயத்துடன் செய்யும் ஒரு நன்றிக்கடன் ஆகும்.\nகடவுளின் பாதியான சரஸ்வதி தேவி மற்றும் லட்சுமி தேவி நமது உள்ளங்கைகளில் வசிப்பதாக இந்து புராணம் கூறுகிறது. எனவே காலையில் எழுந்ததும் நம் உள்ளங்கைகளை கண்களில் வைத்து ஒத்திக் கொள்வது கடவுளின் அருளையும் தேவிகளின் அருளையும் கிடைக்கச் செய்யும்.\nஇந்த முறைகளை தினமும் மேற்கொண்டு அடுத்தவர்களை துன்புறுத்தாமல் எல்லா உயிர்களிடத்தும் அன்புடன் இன்புற்று பிணைந்து வாழ்ந்து வந்தால் கண்டிப்பாக தினமும் கடவுள் தன் தோள்களில் நம்மை சுமந்து நடப்பார். நமக்காக ஒரு இடம் கடவுளின் அருகில் இருக்கும்.\nமனைவி-மாமியாரை வெட்டிக்கொன்ற கணவன்: அதிரவைக்கும் காரணம்\nகைகளால் இந்த 8 பொருட்களை தொடவே கூடாது காரணம் தெரிஞ்சா அதிர்ச்சி நிச்சயம்\nஉலகை சுற்றிப் பார்க்கணுமா.. 25 லட்சம் ரூபாய் சம்பளம்.. 40,000 விண்ணப்பங்கள்\nபார்க்க முடியாத ஒன்றைப் பார்த்துவிட்டோம்”ஸ வெளியானது `பிளாக் ஹோல்’-ன் முதல் புகைப்படம்\nஇலங்கை குண்டுவெடிப்பை ஐஎஸ் குழு உரிமை கோராதபோதும் கொண்டாட���ம் அதன் ஆதரவாளர்கள்\nஇலங்கைக்கு விடுமுறைக்கு வந்த இங்கிலாந்து தொழில் அதிபர் தனது குடும்பத்தை இழந்த சம்பவம்\nகிரனைட் கற்கள் மலிவு விற்பனை..Dk\nDenmark வீட்டு கொண்டாட்டங்களுக்கு 25695728\nகேர்னிங் எம்.பி. கடை Dk\nதொலைபேசி எண்: 22666542 dk\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578711882.85/wet/CC-MAIN-20190425074144-20190425100144-00043.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ttvelb-365273735.us-east-1.elb.amazonaws.com/News/Politics/2018/06/27095903/1002040/TN-ASSEMBLYMKSTALINEDAPPADI-PALANISAMY.vpf", "date_download": "2019-04-25T08:19:04Z", "digest": "sha1:D6GNBW3K2KJAOESMHCRTWHBEXEUXDGBW", "length": 10057, "nlines": 82, "source_domain": "ttvelb-365273735.us-east-1.elb.amazonaws.com", "title": "\"மதவெறி சக்திகளுக்கு தமிழகத்தில் இடம் கொடுக்கப்படுகிறது\" - ஸ்டாலின் புகாருக்கு முதலமைச்சர் விளக்கம்", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\n\"மதவெறி சக்திகளுக்கு தமிழகத்தில் இடம் கொடுக்கப்படுகிறது\" - ஸ்டாலின் புகாருக்கு முதலமைச்சர் விளக்கம்\nதமிழகத்தில் மதவெறி சக்திகளுக்கு இடம் கொடுக்கப்படுவதாக எதிர்கட்சி தலைவர் ஸ்டாலின் புகாருக்கு முதலமைச்சர் விளக்கம்.\nகாவல்துறை மானிய கோரிக்கையில் பேசிய ஸ்டாலின், திமுக ஆட்சியாக இருந்தாலும், அதிமுக ஆட்சியாக இருந்தாலும் மதசார்பற்ற நிலை கடைபிடிக்கப்பட்டு வந்ததாக தெரிவித்தார். ஆனால் அந்த நிலை தற்போது மாறி வருவதாக அவர் குறிப்பிட்டார். அப்போது குறுக்கிட்டு பேசிய முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, 5 ஆண்டுகள் மத்திய அரசில் அங்கம் வகித்த போது, மதசார்பின்மை தெரியவில்லையா என கேள்வி எழுப்பினார்.\nஇலங்கை தமிழர்களை பாதுகாக்க பிரதமர் மோடியால் மட்டுமே முடியும் - பொன்.ராதாகிருஷ்ணன்\nஇலங்கை தமிழர்கள் உட்பட உலகம் முழுவதும் உள்ள தமிழர்களை பாதுகாக்க பிரதமர் மோடியால் மட்டுமே முடியும் என பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.\nஅரசுப் பள்ளிகளில் சேரும் மாணவர்களின் எண்ணிக்கை சரிவு : தனியாரில் அதிகரிப்பு\nதமிழக அரசுப் பள்ளிகளில் சேரும் மாணவர்களின் எண்ணிக்கை அதிரடியாக சரிவடைந்தது, கல்வியாளர்கள் மற்றும் சமூக ஆர்வலர்களை வருத்தமடையச் செய்துள்ளது.\nகளவாணி மாப்பிள்ளை படத்தின் டிரெய்லர் வெளியீடு\nநடிகர் தினேஷ், அதிதி மேனன் நடிப்பில் உருவாகி இருக்கும் களவாணி மாப்பிள்ளை படத்தின் டிரெய்லர் வெளியாகி உள்ளது.\nதுப்பா��்கி சூடு தொடர்பாக எழுந்துள்ள கேள்விகளுக்கு விசாரணை ஆணையம் தான் பதில் அளிக்க வேண்டும் - அமைச்சர் ஜெயக்குமார்\nவிசாரணை கமிஷன் அறிக்கையின் அடிப்படையில் நடவடிக்கை -அமைச்சர் ஜெயக்குமார்\n4 தொகுதி இடைத்தேர்தல் - திருப்பரங்குன்றம் திமுக வேட்பாளர் சரவணன் வேட்புமனு தாக்கல்\nதிருப்பரங்குன்றம் இடைத்தேர்தலில் போட்டியிடும் திமுக வேட்பாளர் சரவணன் , தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார்\nடெல்லியின் பணக்கார வேட்பாளராக உள்ள கவுதம் கம்பீர்\nகிழக்கு டெல்லி தொகுதியில் போட்டியிடும் கவுதம் கம்பீர், தமக்கு 147 கோடி ரூபாய் சொத்து இருப்பதாக தெரிவித்துள்ளார்.\nநவீன தீண்டாமை என்று ஒன்று இல்லை - கே.எஸ்.அழகிரி\nதீண்டாமையை திமுக, காங்கிரஸ் மற்றும் பொதுவுடைமை கட்சிகள் ஒரு போதும் கடைபிடித்ததில்லை என கே.எ​ஸ்.அழகிரி தெரிவித்துள்ளார்.\nராமதாஸ், அன்புமணிக்கு பிடிக்காவிட்டால் அரசியலை விட்டே விலக தயார் - திருமாவளவன்...\nதாம் அரசியலில் இருப்பது ராமதாஸ் மற்றும் அன்புமணிக்கு பிடிக்கவில்லை என்றால் அரசியலை விட்டு விலக தயார் என திருமாவளவன் தெரிவித்துள்ளார்.\n4 தொகுதியின் முடிவு தான் தமிழகத்தின் முதலமைச்சரை தேர்ந்தெடுக்கும் முடிவாக இருக்கும் - செந்தில்பாலாஜி\nகரூர் மாவட்டம் க.பரமத்தி ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட 38 கிராமங்களில் அரவக்குறிச்சி சட்டமன்ற இடைத்தேர்தல் தி.மு.க. வேட்பாளர் செந்தில்பாலாஜி பிரசாரம் மேற்கொண்டார்.\nதிருப்பரங்குன்றம் தொகுதி மக்கள் மாற்றத்தை விரும்பவில்லை - ராஜன்செல்லப்பா\nமதுரை மாவட்டம் திருப்பரங்குன்றத்தில் அதிமுக நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578711882.85/wet/CC-MAIN-20190425074144-20190425100144-00043.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puliamarathinnai.com/2019/02/blog-post.html", "date_download": "2019-04-25T07:48:14Z", "digest": "sha1:RTDBCTFFVX25KXB66JYZWSTKZ7EWN64H", "length": 11596, "nlines": 136, "source_domain": "www.puliamarathinnai.com", "title": "புளியமர திண்ணை: ரைட்டு விடு...", "raw_content": "\nஎங்கள் வாழ்வும் எங்கள் வளமும் மங்காத தமிழென்று சங்கே முழங்கு எங்கள் பகைவர் எங்கோ மறைந்தார்: இங்குள்ள தமிழர்கள் ஒன்றாதல் கண்டே\nநம்ம ஊரில் நம்மை ரோசக்காரன் என்றால் பெருமை கொள்வோம்..\nமானஸ்தன் என்றால் இன்னும் அதிக பெருமை கொள்வோம்..\nஆனால் இந்த மானம், ரோசம் என்றால் என்ன இதன் வரைறைதான் என்ன மானம், ரோசமெல்லாம் எல்லோர்க்கும் ஒன்றேதானா\nஅப்படி மான ரோசத்தோடு வாழ்ந்து சாதித்தவர்கள் ஒரு பத்துப் பெயரைச் சொல்லுங்கள்\nஅதற்காக மானம், ரோசமில்லாமல் வாழவேண்டுமென்று சொல்லவில்லை... சும்மா எதற்கெடுத்தாலும் உணர்ச்சிவசப்பட்டு பார்க்க முடியாத மான ரோசத்திற்காக முடிவெடுத்து வீணாய்ப்போனவர்களை நிறயப் பார்த்திருக்கிறேன். பல தற்கொலைகள், கொலைகள் இந்த \"மான ரோசத்திற்காக\" நடந்திருக்கிறது.\nசமீபத்தில் கூட ஒரு வாடகைக் கார் ஓட்டுனர், காவலர்களின் சகிக்க முடியாத வசையை (அதுவும் ஒரு பெண் முன்னே) கேட்டு ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார்..\nஇன்னும் கிராமப்புறத்தில் இப்படி உணர்ச்சிவசப் படுபவர்கள் ஏராளம்...\nஎங்கள் தாத்தா கூட தங்கள் ஊரில் பாவு தோய்ந்தபோது அங்கு சிந்தியிருந்த கஞ்சி மீது கால் வைத்து வழுக்கி விழுந்துவிட்டாராம். அதைச் சுற்றியிருந்தவர்கள் பார்த்து சிரித்து விட்டார்களாம்..\nஅவ்வளவுதான்.. வந்தது ரோசம்.. பொண்டாட்டி பிள்ளைகளைக் கூட்டிக்கொண்டு புளியம்பட்டி வந்துவிட்டாராம்.. அவருக்குப் பெயர் வயக்காட்டுக்காரார்... அந்த வயக்காடு எங்கிருக்கிறது, யாரிடம் இப்போது இருக்கிறது என்றெல்லாம் தெரியாது..\nநானும் கூட மேலாளர் திட்டியதற்கெல்லாம் ரோசப்பட்டு வேலையை விட்டு வந்திருக்கிறேன்.. (ஆனால் அதனால் பெருமைப் படும் அளவில்தான் இருக்கிறேன்). அன்றைய காலத்தில் அது குடும்பத்திற்குச் சுமையை ஏற்படுத்தியிருந்தது என்பது மறுக்க முடியாது..\n .. வெற்றி பெற்றவர்களை உதாரணமாக எடுத்துக் கொள்ளுங்கள்.. அவர்கள் மற்றவர்கள் வசவால் ஒருபோதும் தங்களை மானமிழந்தவர்களாகக் கருதிக்கொண்டு முடிவுகளெடுப்பதில்லை..\nஇன்னும் சொல்லப்போனால் நிறுவனங்களில் பெரிய பொறுப்புகளில் இருப்பவர்கள் அதற்கு ஏற்ப மான ரோசத்தை இழந்துதான் அந்த உயரத்தை அடைந்திருப்பார்கள்.. குறிப்பாக விற்பனைப் பிரிவில் இருப்பவர்கள்..\nஆக.. சும்மா மானம் போய்விட்டது, மரியாதை போய்விட்டது என்று உணர்ச்சிவசப்பட்டு முடிவுகளெடுத்து வீணாய்ப் போவதைவிட அந்தக் கோபத்தை, உணர்ச்சியை நம் மானத்தை வாங்கியவரின் மானம் போகும் படியாக வாழ்ந்து காட்ட வேண்டும்..\nகடுங்கோபம் வந்தால் ஒரு ஆணை எப்படித் திட்டுவார்கள்.. அவன் தாயைப் பழித்தால் அவனுக்குக் கோபம் வரும் என்பதால் அதைச் செய்வார்கள்..\nஅமேசான் நிறுவனத்தின் நிறுவனர் ஜெப் பிசோ அந்த (க்கெட்ட)வார்த்தைக்கு பொருத்தமான ஆள்.. அவரும் அதைக் கேட்டு கடந்து வந்திருப்பார்தான்..\nஆனால் இன்று வெற்றி பெற்று பெரும் பணக்காரராக நம் முன் வந்து உரையாடும் போது சொல்கிறார்..\n\"எனது தாய் உயர் நிலைப்பள்ளியிலேயே என்னைக் கருத்தரித்தாள். எனது தந்தை, அதாவது உண்மையான தந்தை மைக், ஒரு கியூப வந்தேறி, என் உயிரியல் தந்தையல்ல. (கவனியுங்கள் தன் பிறப்பிற்குக் காரணமானவரை உண்மையான தந்தை என்று சொல்லவில்லை). என் பெற்றோர்கள் எனக்குக் கிடைத்த வரம்\" என்கிறார்.\nகோபப்படுவதும், ரோசம் கொள்வதும், மயிர் நீத்தால் மாண்டு விடும் மான் போல் வாழ வேண்டும் என்று சொல்வதை அப்படியே ஏற்றுக்கொண்டு மிகையுணர்ச்சி கொள்ள வேண்டியதில்லை. சில நேரங்களில் வடிவேல் போல் இருந்துவிட்டு கடந்து சென்றுவிட வேண்டும்.\nஆக இனி \"மானங்கெட்டவனே என்று திட்டினால்\"..\n\"ரைட்டு விடு\" என்று கடந்துவிட்டால் நல்லது.. இல்லை.. கவரிமான் போல் மாண்டுவிடுவேன் என்று உணர்ச்சிவசப்பட்டால்\nPosted by கொங்கு நாட்டு தமிழன் at 7:29 PM\nசட்டதின் ஆட்சியில் தவறு செய்ய மக்கள் பயப்படவேண்டும். அறத்திற்கு எதிரான செயல்களைச் செய்ய மக்கள் வெட்கப்படவேண்டும். ஆனால் அதிகாரமும், பண...\nபதிவுகளை மின் மடலில் பெற்றுக்கொள்ள\nஅது ஒரு நிலாக்காலம் (3)\nகட்டுரைகள் - பொது (83)\nகவிதை - பொது (8)\nகவிதைகள் - காதல் (3)\nபுளியமரதிண்ணை கூக்ல் குழுவில் இணைய\nசார்லட் பொங்கல் திருவிழா - 2019\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578711882.85/wet/CC-MAIN-20190425074144-20190425100144-00043.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.satyamargam.com/articles/readers-section/letter-to-ramadass-pmk/", "date_download": "2019-04-25T08:59:25Z", "digest": "sha1:A3E24XAXTKP422CUUBXNWQFYNBXVEYDO", "length": 19988, "nlines": 205, "source_domain": "www.satyamargam.com", "title": "சாதிவெறி, குடிசை கொளுத்தி இராமதாசு அவர்களே... - சத்தியமார்க்கம்.காம்", "raw_content": "\nரியாளுஸ் ஸாலிஹீன் – ஒலி வடிவில்\nரியாளுஸ் ஸாலிஹீன் – ஒலி வடிவில்\nசாதிவெறி, குடிசை கொளுத்தி இராமதாசு அவர்களே…\nமத நல்லிணக்கத்தைக் குலைத்து மதமோதலை ஏற்படுத்தும் விதத்திலான அறிக்கைகளை வெளியிடுவதை உடனடியாக நிறுத்திக் கொள்ளுங்கள்\nதிருபுவனத்தில் பாமக முன்னாள் நிர்வாகி கொடூரமாக வெட்டிப் படுகொலை செய்யப்பட்டதற்குக் கடுமையான கண்டனங்களைத் தெரிவிப்போம். குற்றவாளிகள் எவராக இருந்தாலும் அவர்கள் மீது பாரபட்சமில்லாமல் கடுமையான நடவடிக்கை எடுக்க கோரிக்கை வைப்போம்.\nகாவல்துறை வழக்குப் பதிவு செய்யும் முன்னரே, குற்றவாளி இன்னார் தான் என ஒரு சமூகத்தின் மீது பொய்க்காரணங்களைக் கூறி தீர்ப்பு வாசித்து, சமூகங்களுக்கிடையே மத மோதலை உருவாக்க முனையும் ஃபாசிச சங்கபரிவாரத்தின் அதே குரலை ஒலிக்கும் உங்களுடைய ஃபாசிச கூட்டு வெறியினைத் தயவுசெய்து கைவிடுங்கள்.\nவரும் தேர்தலில் பாஜகவுடன் கூட்டணி போட்டு அப்பாவி இந்துக்களின் ஓட்டை அள்ளுவதற்கு மதவெறியினைத் தூண்டிவிடுவதைத் தவிர வேறு வழியே இல்லை என்ற தீயமுடிவுக்கு வந்துள்ளதை உங்களுடைய அறிக்கை தெளிவாக எடுத்துரைக்கிறது.\nமதநல்லிணக்கத்தைக் குலைத்து மதமோதலை ஏற்படுத்தும் விதத்திலான இத்தகைய செயல்களை அனுமதிக்கக்கூடாது என அறிக்கையில் கூறியுள்ளீர்கள். மிக நல்ல கருத்து. ஆனால், அதனைக் கூற உங்களுக்கு என்ன யோக்கியதை உள்ளது என்பதை நினைத்துப்பாருங்கள்.\n‘மதமாற்றம் செய்ய முயன்றவர்கள்’ எனக் கூறியுள்ளது அப்பட்டமான பொய் மட்டுமல்ல, சட்ட விரோதமானதும்கூட.\nஇந்தியாவில் அவரவர் தம் மதத்தைப் பிரச்சாரம் செய்வதற்கு முழு உரிமையினைச் சட்டம் தருகிறது. அதனைத் தடுக்க உங்களுக்கோ நீங்கள் வளர்த்த சாதிவெறியர்களுக்கோ அல்லது நீங்கள் ஒட்டிக்கொள்ள நினைக்கும் ஃபாசிச சங்கபரிவாரக் கூட்டத்துக்கோ எந்த உரிமையும் இல்லை என்பதை முதலில் உணருங்கள். மதப்பிரச்சாரத்தை, ‘மதமாற்ற முயற்சி’ எனத் திரிக்கும் பார்ப்பனீய பயங்கரவாத திரிபுவாதத்துக்குத் தமிழகத்தில் கொடிபிடிக்கும் சாதிவெறிக் கூட்டமாக இருக்காதீர்கள்.\nதம் மதத்தைப் பிரச்சாரம் செய்யச் சென்றவர்களுடன் தகராறு செய்தது உம்முடைய சாதிவெறி கட்சியின் முன்னாள் நிர்வாகி ராமலிங்கம். அவர் படுகொலை செய்யப்பட்டுள்ளது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. செய்த கொடியவர்களைச் சட்டம் கண்டுபிடித்துத் தண்டிக்கும்; தண்டிக்க வேண்டும். ஆனால் அதேசமயம், சட்டம் அனுமதிக்கும் விசயத்தைச் செய்யச் சென்ற இஸ்லாமியர்களைத் தடுத்துத் தகராறு செய்தது சட்ட விரோதம். ஃபாசிச சங்கபரிவாரக் கூட்டம் செய்யும் அந்தச் சட்ட விரோத செயலைத் தமிழகத்தில் செய்ய நீங்கள் எப்போதிலிருந்து மொத்தக் குத்தகைக்கு எடுத்தீர்கள்\nசட்டம் வழங்கும் உரிமையினைத் தடுக்க முனையும் சங்கபரிவார ஃபாசிச வெறிதான் சட்ட விரோதமானது. அதுதான் மதமோதலை உருவாக்குவதற்கான முதல்படி. அதனைச் செய்யும் உங்கள் சாதிவெறி கட்சியினருக்கு அவ்வாறு செய்யாதீர்கள் என முதலில் அறிவுறுத்துங்கள்.\nஅதேசமயம், அக்காரணத்துக்காக, தாக்குதல் என்பதும் சட்டவிரோதமானதே. சட்ட விரோதச் செயல் எவர் செய்தாலும் அது கடுமையாகக் கண்டிக்கப்பட வேண்டியதே. அப்படி ஏதும் நடந்திருந்தால், அதனைக் காவல்துறை கண்டுபிடித்து நீதிமன்றத்தில் நிறுத்தி தக்க தண்டனை பெற்று கொடுக்கட்டும்.\nராமலிங்கம் படுகொலை_ கைது செய்யப்பட்டவர்களுக்கு தொடர்பு கிடையாது….\nஅதுவரை சொறிவாயைக் கொண்டு, சமூகங்களிடையே தீயைக் கொளுத்தும் தீய வேலையினைச் செய்து, ஃபாசிச சங்கபரிவாரத்துக்குக் கொடிபிடிக்காமல் கவனமாக இருங்கள்.\nஇது, தாழ்த்தப்பட்ட இந்து மக்களின் குடிசைகளைக் கொளுத்தி உயர்சாதியினரின் ஆதரவைப் பெற்று ஓட்டுகளை அள்ளிய காலமல்ல; மக்கள் உங்களின் வார்த்தைகள் ஒவ்வொன்றையும் கவனமாகவே உன்னிப்புடன் கவனித்து வருகின்றனர் என்ற நினைவிருக்கட்டும்.\nஃபாசிச பாஜகவுடனான கூட்டணிக்காக இத்தகைய மதமோதலை உருவாக்கும் சொறி வேலையினைச் செய்தால், தமிழகத்திலிருந்து பாமகவை மக்கள் ஒட்டுமொத்தமாக துடைத்து நீக்கிவிடுவர். இந்த மண் ஃபாசிசத்தின் மண் அல்ல என்பது எப்போதும் நினைவில் இருக்கட்டும்\n : பெண்கள் வெளியூர் பயணம்\nமுந்தைய ஆக்கம்அறியாமைக் காலத்தின் மீள் வரவு\nஅடுத்த ஆக்கம்திருந்தாத தினமலரின் திருகுதாளம்\nதமிழ் இணைய உலகில் பரிச்சயமானவரும், ஆக்கப்பூர்வமான சிந்தனைகளை முன் வைப்பவருமான அப்துல் ரஹ்மான் (அபூசுமையா), கத்தாரில் வசிக்கிறார். ஆணித்தரமான வாதங்களும், தீர்வுகளை நோக்கிய பார்வைகளும் இவரது பலம்.\nஒரு தாயின் கதறல் காதில் கேட்கவில்லையா …\nஇந்தியா – இந்தியர்கள் அனைவருக்கும் …\nகத்துவா – கண்ட���கொள்ளப்படாத பின்னணிகள்\nஅம்மாகிட்ட நெறய கேக்கணும் …\nகதிராமங்கலம் – ஒரு மாணவரின் களப் பார்வை\nவகுத்தவன் உதவி வந்திட்டபோது - வழிவகை விதித்தவன் வெற்றி வாய்த்திட்டபோது அலையலையாய் யாவரும் அணி திரண்டுவந்து ஆண்டவன் மார்க்கத்தில் அவர் இணையும்போது ஆண்டவன் புகழை அதிகம் துதித்திடுவீர் - அவன்றன் அளப்பரிய அருளை அழுது கேட்டிடுவீர்; மன்னிப்பை ஏற்குமந்த மாண்புடையோன் முன்னிலையில் - எல்லாப் பாவமும் பிழைகளும் பொறுத்தருள வேண்டிடுவீர் (மூலம்: அல் குர்ஆன் /...\nதோட்டா சுட்ட கிவி பழம்\nஇந்திய முஸ்லிம்களின் அரசியல் சமூக வீழ்ச்சி\nசுல்தான் ஸலாஹுத்தீன் அய்யூபி, தொடர்-17\n உனது திருப்பொருத்தத்தின் துணையுடன் உ\nவித்ருத் தொழுகையில் குனூத் - சத்தியமார்க்கம்.காம்4 days, 19 hours, 50 minutes, 31 seconds ago\nஇன்று காலையில் வாக்குச்சாவடிக்குப் போயிருந்தபோது, வெள�\nஎஸ் டி பி ஐ-க்கா முஸ்லிம்களின் ஓட்டு\nசரியான பதிவு. இதில் சீமான் பற்றிய புரிதல் வேண்டுன்.\nஎன் ஓட்டு இவருக்கு தான் வெறுப்பு விருப்பின்றி ஒரு சுய பரிசோதனை வெறுப்பு விருப்பின்றி ஒரு சுய பரிசோதனை\n௩ லட்சம் கோடி ரூபாய் என்றால், எண்ணில்\nபணமதிப்பழிப்பு : 3 லட்சம் கோடி மோசடியில் அமித்ஷா\nஇந்த நிகழ்வு உலக அளவில் தாக்கத்தை ஏற்படுத்தியது உண்மை �\nதோட்டா சுட்ட கிவி பழம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578711882.85/wet/CC-MAIN-20190425074144-20190425100144-00043.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilagarathi.com/englishtamil/d.html", "date_download": "2019-04-25T08:27:54Z", "digest": "sha1:IXHSLPXXBS4ICOPJY6OQABXGM2T7HXUT", "length": 8678, "nlines": 67, "source_domain": "www.tamilagarathi.com", "title": "TamilAgarathi.com - தமிழ்அகராதி - English - Tamil Dictionary - ஆங்கிலம் - தமிழ் அகராதி - D", "raw_content": "\nமுகப்பு | எங்களைப் பற்றி | நிதியுதவி அளிக்க | தொடர்புக்கு\nஅகல் விளக்கு | அட்டவணை | சென்னை நூலகம் | சென்னை நெட்வொர்க் | தமிழ் திரை உலகம் | கௌதம்பதிப்பகம் | தரணிஷ் பப்ளிகேசன்ஸ் | தேவிஸ் கார்னர் | ஸ்டார் கிரிக் இன்ஃபோ\nதமிழ்அகராதி.காம் (www.tamilagarathi.com) - வாசகர்களுக்கு ஓர் அன்பு வேண்டுகோள்\nஎம்மால் 2016 செப்டம்பர் 8ம் தேதி துவங்கப்பட்ட இந்த ‘தமிழ்அகராதி.காம்’ (www.tamilagarathii.com) இணையதளம் அனைத்து தமிழ் சொற்கள் குறித்த தகவல்களையும் திரட்டி மக்களுக்கு இலவசமாக அளிக்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.\nஇந்த தளத்தில் சொற்கள் பற்றிய விவரங்களை சிறிது சிறிதாக வலையேற்ற உள்ளேன். வாசகர்களும் தாங்கள் அறிந்த சொற்கள் குறித்த விவரங்களை எங்களுக்கு அளித்தால் அவற்றையும் உடனுக்குடன் வலையேற்றம் செய்ய தயாராக இருக்கிறேன்.\nஇது மிகப்பெரிய திட்டம், தொடர்ச்சியாக பல ஆண்டுகளுக்கு தொய்வின்றி பணி செய்ய வேண்டிய திட்டம். வாசகர்கள் அளிக்கும் ஒவ்வொரு சொற்கள் குறித்த விவரமுமே, சிரத்தையுடன் இங்கு சேர்க்கப்படும். ஆகவே வாசகர்கள் சிரமம் பார்க்காமல் தாங்கள் அறியும் தமிழ்ச் சொற்கள் குறித்த விவரங்களை அளித்து உதவ வேண்டுகிறேன். உங்களின் ஆதரவை எதிர்பார்த்து காத்திருக்கிறேன்.\nதமிழ் - ஆங்கிலம் அகராதி\nஆங்கிலம் - தமிழ் - அகராதி\nவேலூர் மக்களவை தொகுதி தேர்தல் ரத்து: குடியரசு தலைவர் உத்தரவு\nதமிழ் திரை உலக செய்திகள்\n201 பேருக்கு தமிழக அரசின் கலைமாமணி விருது அறிவிப்பு\nசிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக கல்யாணி பிரியதர்ஷன்\nநடிகர்அருண்பாண்டியன் மகள் கதாநாயகியாக அறிமுகம்\n எமது கௌதம் பதிப்பகம் & தரணிஷ் பப்ளிகேசன்ஸ் சார்பில் அடுத்த 6 மாதத்திற்குள் 100 நூல்கள் வெளியிட உள்ளோம். எவ்வித செலவுமின்றி நூலாசிரியர்கள் தங்கள் படைப்புகளை வெளியிட சிறந்த வாய்ப்பு. வித்தியாசமான படைப்புகளை எழுதி வைத்துள்ள நூலாசிரியர்கள் உடனே தொடர்பு கொள்ளவும். அன்புடன் கோ.சந்திரசேகரன் பேசி: +91-94440-86888 மின்னஞ்சல்: gowthampathippagam@gmail.com\nகௌதம் இணைய சேவைகள் : குறைந்த செலவில் இணைய தளம் வடிவமைக்க இங்கே சொடுக்கவும்.\nஉங்களின் யூடியூப் வீடியோ மூலம் வருமானம் ஈட்ட வேண்டுமா\nஎமது கௌதம் பதிப்பகம் மற்றும் தரணிஷ் பப்ளிகேஷன்ஸ் நூல் / குறுந்தகடுகளை வாங்க இங்கே சொடுக்கவும்\nஇணையதளம் மூலம் சம்பாதிப்பது எப்படி\nஉலக சினிமா - ஓர் பார்வை\nநீங்கள் எத்தனை நூல் வாங்கினாலும் அஞ்சல் கட்டணம் ஒரு நூலுக்கு மட்டும் செலுத்தவும்.\nஉதாரணமாக 3 நூல்கள் ரூ.50+ரூ.60+ரூ.90 என வாங்கினால், அஞ்சல் கட்டணம் ரூ.30 (சென்னை) சேர்த்து ரூ. 230 செலுத்தவும்.\nஅஞ்சல் செலவு: சென்னை: ரூ.30 | இந்தியா: ரூ.50 | (வெளிநாடு: நூலுக்கேற்ப மாறுபடும். தொடர்பு கொள்க: +91-9444086888)\n© 2019 தமிழ்அகராதி.காம் | பொறுப்பாகாமை அறிவிப்பு | ரகசிய காப்பு கொள்கை | உங்கள் கருத்துக்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578711882.85/wet/CC-MAIN-20190425074144-20190425100144-00043.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://toptamilnews.com/", "date_download": "2019-04-25T08:48:13Z", "digest": "sha1:PSDB2LXJGMS6H6X6C6BAEMJ76FZLR75U", "length": 42552, "nlines": 406, "source_domain": "toptamilnews.com", "title": "| Tamil News Online | Latest Online News | Top Tamil News", "raw_content": "\nபெங்களூர் அணிக்கு புதிய சோதனை; வேதனையில் ரசிகர்கள் \nமு.க.அழகிரிக்கு அதிரடியாக ஆப்பு வைத்த பாஜக... அஞ்சாநெஞ்சனை அலறவிடும் பகீர் பின்னணி இதுதான்..\nவிஜயகாந்தை தொடர்ந்து பிரேமலாதவுக்கும் நேர்ந்த பரிதாபம்..\nமீண்டும் ஒரு மிரட்டல் வெற்றி பெற்ற சென்னை சூப்பர் கிங்ஸ்; கொண்டாடும் ரசிகர்கள் \nஇளைய தளபதி விஜய் படப்பிடிப்பு ரத்து...உயிருக்கு ஊசலாடும் எலெக்ட்ரிஷியன்\nரஜினியை வைத்து மோடி நடத்தும் தர்பார்.. லீக்கானது புகைப்படத்தின் பகீர் பின்னணி..\nசிறையில் ரவுடியுடன் பெண் டாக்டர் கள்ளக் காதல்... திமுக முன்னாள் அமைச்சரை கொலை செய்தவனின் லீலை..\nஅட்ஜெஸ்ட்மென்ட்க்கு தயாராக இருப்பவர்கள் இந்த நம்பருக்கு அழைக்கவும்...உதவி இயக்குனரை உரிச்செடுத்த நடிகை \nவாக்குபதிவின் போது வன்முறை: ஒருவர் கொலை\nசரவணா ஸ்டோர் அண்ணாச்சியின் ’சொக்க வைக்கும் சின்ன வீடு’... நண்டு சிண்டு எல்லாம் வைச்சிருக்கும்போது இவருக்கு இருக்கக்கூடாதா..\nநெருப்புடன் விளையாடுகிறீர்கள்; தலைமை நீதிபதிக்கு எதிரான பாலியல் வழக்கில் உச்ச நீதிமன்றம் எச்சரிக்கை\nஎண்ணெய் இல்லாமலே சிக்கன் செய்யலாம்…\nஎண்ணெய் இல்லாமலே சிக்கன் செய்யலாம்…\nதங்க மங்கை கோமதி மாரிமுத்துக்கு பரிசு தொகை அளித்த ரோபோ சங்கர்\nதங்க மங்கை கோமதி மாரிமுத்துக்கு பரிசு தொகை அளித்த ரோபோ சங்கர்\nஅனகொண்டா பாம்பை பார்க்க அமேசான் காட்டுக்கெல்லாம் போக வேண்டியதில்லை...20 ரூபாய்க்கு சல்லிசாகப் பார்க்கலாம்\nஅனகொண்டா பாம்பை பார்க்க அமேசான் காட்டுக்கெல்லாம் போக வேண்டியதில்லை...20 ரூபாய்க்கு சல்லிசாகப் பார்க்கலாம்\nகடவுளே ஆம்புலன்ஸுக்கு வழிவிட்ட சம்பவம்: வைரல் வீடியோ\nகள்ளழகர் ஆற்றில் இறங்கும் வைபவம் அன்று நடந்த ஒரு சுவாரஸ்ய நிகழ்வு ஒன்று அரங்கேறியுள்ளது.\nசிங்கள புத்த தேசியவாத இயக்கம்\nபர்தாவை கழட்டிவிட்டு வந்தால்தான் சிகிச்சை; மருத்துவமனையில் அராஜகம்\nபொடு பால சேனா என்பது சிங்கள புத்த தேசியவாத அமைப்பு, 2014-ஆம் ஆண்டு இலங்கையில் நிகழ்த்தப்பட்ட இஸ்லாமியர்களுக்கு எதிரான கலவரத்தில் முக்கிய பங்கு வகிக்கிறது இந்த அமைப்பு.\nசம்மர் ஸ்பெஷல்: உங்கள் முகம் கண்ணாடி மாதிரி பளபளக்கணுமா அப்போ கண்டிப்பாக இந்த ஜூஸை குடிங்க\n’அந்த ஆளு ஒரு சுயநலவாதி...’ அதிமுக தலைமைக்கெதிராக பொங்கியெழுந்த ஜெயலலிதா..\nமுள் மேல் சிக்கிய சேலை கதையாகி விட்டது அதிமுகவின��� நிலை. நீண்ட பஞ்சாயத்திற்கு பிறகே அதிமுக வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர். அறிவித்த பிறகும் ஆயிரத்தெட்டு எதிர்ப்புகள் அதிமுக தலைமைக்கு எதிராக…\nபதட்டம் அடங்குவதற்குள் இலங்கையில் மீண்டும் குண்டுவெடிப்பு: கலக்கத்தில் மக்கள்\nஇலங்கை தலைநகர் கொழும்புவில் மேலும் ஒரு குண்டுவெடிப்பு நடைபெற்றுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.\n‘பச்சைமிளகாய் மண்டி’ செட்டிநாட்டு சமையலில் இது வேற லெவல்\nசெட்டிநாடு உணவு என்றாலே வெரைட்டிக்கு பஞ்சமே இருக்காது தமிழ் நாட்டின் ஒவ்வொரு பகுதிக்கும் ஒருவகை உணவுகள் சிறப்பாக இருக்கும்.\nஉயிரிழந்து கரை ஒதுங்கிய மீன்கள்\nபச்சை நிறத்துக்கு மாறிய துங்கா ஆறு...செத்து மிதக்கும் மீன்கள்; மக்கள் அச்சம்\nகடந்த ஐந்து, ஆறு நாட்களாக ஆற்றின் நிறம் பச்சையாக மாறியுள்ளது. மீன்கள் உயிரிழந்து கரை ஒதுங்குகிறது. இது தொடர்பாக அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்துள்ளோம்\nதற்கொலை செய்து கொண்ட காதல் ஜோடி: விசாரணையில் கதையே மாறி போச்சு\nகள்ளக்காதல் ஜோடி விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\n’அந்த ஆளு ஒரு சுயநலவாதி...’ அதிமுக தலைமைக்கெதிராக பொங்கியெழுந்த ஜெயலலிதா..\nமுள் மேல் சிக்கிய சேலை கதையாகி விட்டது அதிமுகவின் நிலை. நீண்ட பஞ்சாயத்திற்கு பிறகே அதிமுக வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர். அறிவித்த பிறகும் ஆயிரத்தெட்டு எதிர்ப்புகள் அதிமுக தலைமைக்கு எதிராக…\n4 தொகுதி இடைத்தேர்தலில் அமமுக-வுக்கு பரிசுப் பெட்டி சின்னம்; தொண்டர்கள் உற்சாகம்\nமக்களவை தேர்தல் மற்றும் 18 தொகுதி சட்டமன்ற இடைத்தேர்தலில் குக்கர் சின்னத்தை தங்களுக்கு ஒதுக்குமாறு டிடிவி தினகரன் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். ஆனால், எதிர்பார்த்தது போலவே அவருக்கு ஏமாற்றமே…\nவரவர மாமியார் கழுத போல தேய்ஞ்சாலாம்; இது என்னடா காங்கிரஸ் கட்சிக்கு வந்த சோதனை\nபெரும்பாலான மாநிலங்களில் காங்கிரஸ் கட்சியின் ஆட்சி நடைபெற்றது. அப்போதெல்லாம் சொற்ப இடங்களில் போட்டியிட்டு, மிகவும் குறைவான எம்.பி.,-க்களையே பாஜக தன் வசம் வைத்திருந்தது\nகனமழையால் கர்நாடக மாநிலத்தில் வாக்குப்பதிவு பாதிப்பு\nமதியம் முதல் மாநிலம் முழுவதும் மழை பொழிய ஆரம்பித்தது. இதனால், வாக்குச்சாவடி மையங்களுக்கு வருவதற்கு வாக்காளர்களுக்கு சிரமம் ஏற்பட்டது\nவாக்குபதிவின் போது வன்முறை: ஒருவர் கொலை\nமேற்கு வங்க மாநிலத்தில் வாக்குப்பதிவின் போது திரிணாமுல் காங்கிரஸ் மற்றும் காங்கிரஸ் தொண்டர்களிடையே ஏற்பட்ட மோதலில் ஒருவர் கொல்லப்பட்டார்\nதங்க மங்கை கோமதி மாரிமுத்துக்கு பரிசு தொகை அளித்த ரோபோ சங்கர்\nதடகள சாம்பியன்ஷிப் போட்டியில் தங்கம் வென்று சாதனை படைத்த தமிழக வீராங்கனை கோமதிக்கு நடிகர் ரோபோ ஷங்கர் ரூ.1 லட்சம் பரிசாக வழங்கியுள்ளார்.\nதெரியாத நபருடன் படுக்கையை பகிர்ந்து கொண்டேன்: 90எம்.எல் பட நடிகை சர்ச்சை பேச்சு\n90எம்.எல் பட நடிகை மஸூம் சங்கர் தான் தெரியாத நபருடன் படுக்கையைப் பகிர்ந்து கொண்டுள்ளதாகக் கூறியுள்ளார்.\nஅவெஞ்சர்ஸ் எண்ட்கேம் படத்திற்கு ஆப்படித்த தமிழ் ராக்கர்ஸ்\nஉலகமே எதிர்பார்த்துக் காத்திருக்கும் அவெஞ்சர்ஸ் எண்ட்கேம் திரைப்படம் தமிழ் ராக்கர்ஸ் இணையதளத்தில் லீக்கானதால் படக்குழு அதிர்ச்சியடைந்துள்ளது.\nஅனுமதியில்லாமல் படப்பிடிப்பு நடத்தியது அம்பலம்: விஜய் 63 படத்துக்கு சிக்கல்\nஈவிபி பிலிம் சிட்டி பல்வேறு நிர்வாக குறைபாடுகளுடன் செயல்பட்டு வருவது போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது\nபிரபல நடிகையைப் பார்த்து கண் தானம் செய்த ஆண்ட்ரியா\nபாலிவுட் நடிகை ஐஸ்வர்யா ராயைப் பார்த்துத் தான் நானும் கண்தானம் செய்தேன் என்று நடிகை ஆண்ட்ரியா தெரிவித்துள்ளார்.\nகடவுளே ஆம்புலன்ஸுக்கு வழிவிட்ட சம்பவம்: வைரல் வீடியோ\nகள்ளழகர் ஆற்றில் இறங்கும் வைபவம் அன்று நடந்த ஒரு சுவாரஸ்ய நிகழ்வு ஒன்று அரங்கேறியுள்ளது.\n4 தொகுதி இடைத்தேர்தலில் அமமுக-வுக்கு பரிசுப் பெட்டி சின்னம்; தொண்டர்கள் உற்சாகம்\nமக்களவை தேர்தல் மற்றும் 18 தொகுதி சட்டமன்ற இடைத்தேர்தலில் குக்கர் சின்னத்தை தங்களுக்கு ஒதுக்குமாறு டிடிவி தினகரன் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். ஆனால், எதிர்பார்த்தது போலவே அவருக்கு ஏமாற்றமே…\nமு.க.அழகிரிக்கு அதிரடியாக ஆப்பு வைத்த பாஜக... அஞ்சாநெஞ்சனை அலறவிடும் பகீர் பின்னணி இதுதான்..\nதமிழகத்தில் தேர்தல் முடிந்த ஆறே நாட்களில் மு.க.அழகிரி மகனின் 40 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துக்களை அமலாக்கத்துறையை ஏவிவிட்டு முடக்கியுள்ளது மோடி அரசு.\nடிக் டாக் செயலிக்கான தடை நிபந்தனைகளுடன் நீக்கம்; உயர் நீதிமன்ற கிளை அத���ரடி\nஇளைஞர்களின் நலன் கருதி டிக் டாக் செயலியைத் தடை செய்ய உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என மதுரையைச் சேர்ந்த வழக்கறிஞர் முத்துக்குமார் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் பொதுநல மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார்\nவிஜயகாந்தை தொடர்ந்து பிரேமலாதவுக்கும் நேர்ந்த பரிதாபம்..\nஅமெரிக்காவில் சிகிச்சை பெற்று வந்த தேமுதிக தலைவர் விஜயகாந்த் தேர்தல் முடிந்து விட்டதால் மீண்டும் ப்ளைட் பிடித்து சிகிச்சைக்காக கிளம்ப இருக்கிறார். இந்த நேரத்தில் தான் பொல்லாத பரிதாபத்தில் சிக்கி…\nசம்மர் ஸ்பெஷல்: உங்கள் முகம் கண்ணாடி மாதிரி பளபளக்கணுமா அப்போ கண்டிப்பாக இந்த ஜூஸை குடிங்க\nஅழகு க்ரீம் இல்லாமலே அழகான தோற்றம் வேண்டுமா...இந்த ஃபேசியலை ட்ரை பண்ணுங்க\nபொதுவாக எல்லோருக்குமே எப்போதும் ஃப்ரெஸ்ஸாக,அழகாக இருக்க வேண்டும் என்கிற விருப்பம் இருக்கும்.அதற்காக மெனக்கிடாத ஆட்களே இருக்க முடியாது\nமாமன்னன் ராஜராஜ சோழனின் மரணத்தின் மர்மம்...மண்ணோடு புதைந்து போகுமா; வெளிச்சத்துக்கு வருமா\nமதுரை உயர்நீதிமன்றத்தின் உத்தரவைத் தொடர்ந்து பழையாறையை அடுத்த ஒட்டத்தோப்பில் இந்திய தொல்லியல் துறை நடத்தும் ஆய்வு ராஜராஜ சோழனின் மரணம் குறித்த மர்மத்தை வெளிப்படுத்துமா\nஒரு காருக்கு பெயர் வைப்பதில் இவ்வளவு அக்கப்போரா…\nநவீன இந்தியாவின் முதல் கார் கம்பெனியான மாருதி வந்தபோது ராமதூதனான அனுமன் பெயரையே சூடிக்கொண்டது.இப்போது நிலைமை தலைகீழாகிவிட்டது\nஎதிர்காலத்தில் அன்பு செலுத்த ஆள் இருப்பார்கள்... உங்கள் துயரத்தை நீங்கள்தான் சுமக்கனும்\nகுறிப்பிட்ட நேரத்தில் தூங்கி எழும் ஆட்களுக்கே இன்று தவறான உணவு பழக்கங்களால் ஹார்மோன் குறைபாடுகள் ஏற்படுவதை தவிர்க்க முடியவில்லை\nபெருமாளுடன் அபூர்வமாக ஆஞ்சநேயரும் இணைந்து காட்சியளிக்கும், சின்னமனூர் லட்சுமி நாராயணப்பெருமாள் திருக்கோவில்\nசோழ மன்னன் கிள்ளிவளவன் இந்தக் கோவிலைக் கட்டியதற்கு தல புராணம் சொல்லும் காரணம் தெரியுமா\nசீர்காழியிலிருந்து 14 கிமீ தொலைவில் வங்கக் கடலோரத்தில் கிழக்கு நோக்கி உப்பனாற்றின் வடகறையில் அமைந்திருக்கிறது தென் திருமுல்லைவாசல். தல விருட்சம் முல்லை என்பதால் முல்லைவாசல்,வடக்கே சென்னையில் ஒரு…\nபாடல் பெற்ற தலங்கள்- 6:- மயேந்திரப்பள்ளி\nசிதம்பரத்தில் இருந்து,சீர்காழி போகும் சாலையில் கொள்ளிடம் சென்று அங்கிருந்து ஆச்சாள்புரம் வழியாக நல்லூர்,முதலை மேடு கடந்தால் மயேந்திரப்பள்ளி. இப்போது கோவிலடிப் பாளையம் என்று அழைக்கப்படும் இந்த…\nஇந்துக்களாக பிறந்த ஒவ்வொருவரும் கண்டிப்பாக சென்று தரிசனம் செய்ய வேண்டிய கோவில் இது...\nஅந்த இடத்தில் நின்று கொண்டு தற்போது உள்ள நவீன கட்டடங்களையும் கவலைகளையும் மறந்து விட்டு சுற்றிலும் ஒருமுறை பார்த்தோம் என்றால்,நமக்கு உடல் சிலிர்ப்பது நிச்சயம். யெஸ்...நாம் குறிப்பிடுகிற அந்த இடம்…\nவிண்ணை பிளக்கும் 'கோவிந்தா' முழக்கத்துடன் ஆற்றில் இறங்கினார் கள்ளழகர்: லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு\nபச்சை பட்டு உடுத்தி பக்தர்களின் \" கோவிந்தா கோவிந்தா \" கோஷத்தின் இடையே கள்ளகழர் வைகை ஆற்றில் இறங்கினார்.\nபிரபல சின்னதிரை நடிகைகள் கார் விபத்தில் பலி: சோகத்தில் திரையுலகம்\nசாலை விபத்தில் சின்னதிரை நடிகைகள் இருவர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nபொள்ளாச்சி பாலியல் வன்கொடுமையில் மாணவிகளுக்கு சமாதானம்... உயிரை மாய்த்துக் கொண்ட பெண் இன்ஸ்பெக்டர்..\nகடலூர் மாவட்டம், நெய்வேலி தெர்மல் காவல் நிலையத்தில் பெண் ஆய்வாளராக பணி புரிந்து வந்தார். இந்நிலையில் ஜெய்ஹிந்த் தேவி தனது வீட்டில் தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டார்.\nபொள்ளாச்சி வழக்கில் சிறப்பாக பணிபுரிந்த பெண் ஆய்வாளர் தூக்கு போட்டு தற்கொலை: விசாரணையில் வெளியான திடுக்கிடும் தகவல்கள்\nபெண் காவல் ஆய்வாளர் ஜெய்ஹிந்த் தேவி தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் தெரியவந்துள்ளது.\n''பிரபு, சத்யராஜ் உன்னத் தடவுனதெல்லாம் மறந்துபோச்சா கஸ்தூரி''... விளாசும் லதா எம்.ஜி.ஆர்...\nசூப்பர் ஸ்டார் ரஜினி காந்த நடிப்பில் உருவாகிவரும் தர்பார் படத்தில் நகைச்சுவை நடிகர் யோகி பாபு நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.\nபாதி எரிந்த உடலுடன் மரத்தில் பிணமாக தொங்கிய கல்லூரி மாணவி: உறைய வைக்கும் சம்பவம்\nகல்லூரி மாணவியை எரித்து மரத்தில் தொங்கவிட்ட கொடூர சம்பவம் ஒன்று அரங்கேறியிருப்பது நெஞ்சை பதைபதைக்க வைத்துள்ளது.\nதெரியாத நபருடன் படுக்கையை பகிர்ந்து கொண்டேன்: 90எம்.எல் பட நடிகை சர்ச்சை பேச்சு\nதற்கொலை செய்து கொண்ட காதல் ஜோடி: விசாரணையில் கதையே மாறி போச்சு\n‘பச்சைமிளகாய் மண்டி’ செட்டிநாட்டு சமையலில் இது வேற லெவல்\nபஞ்சாப்பை பந்தாடிய விராட் கோஹ்லி படை; மிரட்டல் வெற்றி பெற்று அசத்தல் \nதொடர் தோல்வி: கொல்கத்தா அணியில் முக்கிய 5 வீரர்களுக்கு ஓய்வு\nபெங்களூர் அணிக்கு புதிய சோதனை; வேதனையில் ரசிகர்கள் \nநெருப்புடன் விளையாடுகிறீர்கள்; தலைமை நீதிபதிக்கு எதிரான பாலியல் வழக்கில் உச்ச நீதிமன்றம் எச்சரிக்கை\nபச்சை நிறத்துக்கு மாறிய துங்கா ஆறு...செத்து மிதக்கும் மீன்கள்; மக்கள் அச்சம்\nமுன்னாள் முதல்வர் மகன் கொலை வழக்கில் மனைவி அதிரடி கைது: 90 நிமிடங்களில் தடயங்களை அழித்தது அம்பலம்\n‘பச்சைமிளகாய் மண்டி’ செட்டிநாட்டு சமையலில் இது வேற லெவல்\nஎண்ணெய் இல்லாமலே சிக்கன் செய்யலாம்…\nகானாடுகாத்தான் போனீங்கன்னா காசு செலவானாலும் பரவாயில்ல...இந்த ஹோட்டலை மிஸ் பண்ணிராதீங்க\nசுவையான மொறு மொறு கேழ்வரகு ரொட்டி செய்வது ரொம்ப ஈஸி..பேச்சிலர் சமையல்-3\nஉடலை ட்ரிம்மாகவும் ஆரோக்கியமாகவும் மாற்ற வேண்டுமா இதை மட்டும் செய்யுங்க போதும்\nஎன்றும் இளமையாக இருக்க வேண்டுமா\nபதட்டம் அடங்குவதற்குள் இலங்கையில் மீண்டும் குண்டுவெடிப்பு: கலக்கத்தில் மக்கள்\nபர்தாவை கழட்டிவிட்டு வந்தால்தான் சிகிச்சை; மருத்துவமனையில் அராஜகம்\nகார் விபத்தில் மகனை காப்பாற்றிய தாய்; 27 ஆண்டுகளுக்கு பின் கோமாவில் இருந்து மீண்ட அதிசயம்\nஇதை விட அது தான் முக்கியம் - பிரச்சாரத்தை ஒத்தி வைத்து விட்டு கோவை செல்லும் கமல்\nகுக்கர் போய் கிஃப்ட் பேக் வந்தது.. இனி தமிழ்நாடு முழுக்க பரிசு மழை தான்\nபொய் சொல்கிறார் கனிமொழி - தமிழிசை குற்றச்சாட்டு\nகோடை காலத்துக்கு ஏற்ற அழகு பராமரிப்புக்கு உதவும் \"மோர்\"\nமுடி கொட்டுகிறது என்று கவலையா இனிமேல் அந்த கவலையே வேண்டாம்\nஉங்கள் முகம் எப்போதும் பொலிவுடன் இருக்கணுமா: இந்த வாழைப்பழம் ஃபேஸ் பேக்கை ட்ரை பண்ணுங்க...\nபாடல் பெற்ற சிவ தலங்கள் வரிசை-2 தலம் :- திருவேட்களம்\nபாடல் பெற்ற சைவத் திருத்தலங்கள் வரிசை 1- தில்லை என்கிற சிதம்பரம்\nபெருமாளுடன் அபூர்வமாக ஆஞ்சநேயரும் இணைந்து காட்சியளிக்கும், சின்னமனூர் லட்சுமி நாராயணப்பெருமாள் திருக்கோவில்\nசோழ மன்னன் கிள்ளிவளவன் இந்தக் கோவிலைக் கட்டியதற்கு தல புராணம் சொல்லும் காரணம் தெரியுமா\nபாடல் பெற்ற தலங்கள்- 6:- மயேந்திரப்பள்ளி\nஇதையெல்லாம் கடைப்பிடித்தால்,உங்கள் நண்பர்கள் உறவினர்கள் இடையே உங்கள் மதிப்பு உயரும்\nகாதலர் தினம்: காதலர்களை மகிழ்விக்கும் ஓசூர் ரோஜா பூக்கள் - ரூ. 5 கோடிக்கு வர்த்தகம்\nசெக்ஸ் ரகசியம் பற்றி அம்மா தன் மகளுக்கு எழுதிய சீக்ரெட் கடிதம்\nதற்கொலை செய்து கொண்ட காதல் ஜோடி: விசாரணையில் கதையே மாறி போச்சு\nசிறுமியை பாலியல் தொழிலில் தள்ளிய பெண்: முதியவர் உள்பட 100 பேர் வன்கொடுமை செய்த கொடூரம்\nடிரஸ்ஸை அவுத்துட்டு நில்லுங்க...இல்லன்னா வெளியே போங்க’...நடிகர் ஜாமினில் வெளியே வந்தார்\nகோவையில் சாப்பிட்டே ஆகவேண்டிய ஹோட்டல்களின் தொகுப்பு....\nநாக்கு ருசியா அசைவ உணவு சாப்பிடணும்னா நல்ல சாய்ஸ் மதுரை ஜெயவிலாஸ் சாப்பாட்டு கிளப்\n1 கிலோ எலிக்கறி ரூ.200: எங்க தெரியுமா\nதெரியாத நபருடன் படுக்கையை பகிர்ந்து கொண்டேன்: 90எம்.எல் பட நடிகை சர்ச்சை பேச்சு\nஅனுமதியில்லாமல் படப்பிடிப்பு நடத்தியது அம்பலம்: விஜய் 63 படத்துக்கு சிக்கல்\nஅவெஞ்சர்ஸ் எண்ட்கேம் படத்திற்கு ஆப்படித்த தமிழ் ராக்கர்ஸ்\nஅனகொண்டா பாம்பை பார்க்க அமேசான் காட்டுக்கெல்லாம் போக வேண்டியதில்லை...20 ரூபாய்க்கு சல்லிசாகப் பார்க்கலாம்\nதெரிந்த இடங்கள்...தெரியாத விபரங்கள்... ஆச்சரியப்படுத்தும் சென்னை\nகொடைக்கானல்,ஊட்டி,ஏற்காடுன்னு போய் போரடிச்சிருச்சா... இந்த சம்மருக்கு தேக்கடி போங்க\nபொதுத் தேர்வெழுத குதிரையில் சென்ற மாணவி; வைரல் வீடியோ\nகுற்றவாளிகளை டரியல் ஆக்கும் மரக்கூண்டுச் சிறை; நாகாலாந்தில் வினோத தண்டனை\nமகனை நரபலி கொடுக்க முடிவு: திடுக்கிட வைக்கும் மந்திரவாதி\nகடவுளே ஆம்புலன்ஸுக்கு வழிவிட்ட சம்பவம்: வைரல் வீடியோ\nவிஜயகாந்தை தொடர்ந்து பிரேமலாதவுக்கும் நேர்ந்த பரிதாபம்..\n’தினகரன் பொதுச்செயலாளரானது சசிகலாவின் ஒப்புதலுடன் நடக்கவில்லை’...இளவரசியின் மகள் கிருஷ்ணபிரியா பகீர்...\nடிராய் மாற்றங்களால் நட்டமாகப்போகும் அரசாங்கம்; லாபத்தை அள்ளும் ஜியோ\nடிக் டோக் மீதான தடை தானாகவே நீங்கிவிடும்: உயர் நீதிமன்ற கிளையை எச்சரித்த உச்சநீதிமன்றம்\nஇனிமேல் உங்களால டிக் டோக் ஆப் டவுன்லோடு செய்ய முடியாது: ஏன் தெரியுமா\nபிரசவத்துக்குப் பின் ஏற்படும் முடி உதிர்வை சமாளித்து அடர்த்தியான கருகரு முடி வளர 5 வழிகள்\nஇல்லத்தரசிகளே 'சிக்'கென கட்டழகான உடல்வாகைப் பெறுவதற்கான எடைக் குறைப்பு திட்டம்... இதோ\nபழசாகிப்போன வளையலை இனி தூக்கி போடாதீங்க... அத வெச்சு வீட்டை அழகுபடுத்தலாம் தெரியுமா\nசம்மர் ஸ்பெஷல்: உங்கள் முகம் கண்ணாடி மாதிரி பளபளக்கணுமா அப்போ கண்டிப்பாக இந்த ஜூஸை குடிங்க\nஅழகு க்ரீம் இல்லாமலே அழகான தோற்றம் வேண்டுமா...இந்த ஃபேசியலை ட்ரை பண்ணுங்க\nமாமன்னன் ராஜராஜ சோழனின் மரணத்தின் மர்மம்...மண்ணோடு புதைந்து போகுமா; வெளிச்சத்துக்கு வருமா\nஅசத்தலான ஐடியாவோடு களமிறங்கும் நடிகை அசின் கணவர்\nஇன்றைய பெட்ரோல் மற்றும் டீசல் விலை நிலவரம்\nஇன்றைய பெட்ரோல் மற்றும் டீசல் விலை நிலவரம்\nஹனிமூனை ரொமாண்டிக்காக மாற்ற சில டிப்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578711882.85/wet/CC-MAIN-20190425074144-20190425100144-00043.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://universaltamil.com/tag/tamil-cinema/", "date_download": "2019-04-25T08:43:30Z", "digest": "sha1:OQ5TUVDGNTZF4W73JWCBQZZ2Z7TQSFIJ", "length": 7280, "nlines": 111, "source_domain": "universaltamil.com", "title": "tamil cinema Archives – Leading Tamil News Website", "raw_content": "\nமுகப்பு குறிச்சொற்கள் Tamil cinema\n2018 இல் தமிழ் சினிமாவின் பாக்ஸ் ஆபிஸ் வசூல் எத்தனை கோடி தெரியுமா\nமத்திய மந்திரி மேனகா காந்தியிடம் சின்மயி புகார்- மீண்டும் மீடு சர்ச்சையில் சிக்கிய வைரமுத்து\nஇதுவரை எத்தனை ரூ.100 கோடிகள் தெரியுமா ரஜினி மட்டுமே செய்த சாதனை\nதமிழகத்தை தாண்டி 29 நாட்களில் கர்நாடகாவில் விஸ்வாசம் செய்த சாதனை\n இப்போ எப்படி இருக்காங்க தெரியமா\nபுதிய சாதனையில் விஸ்வாசம் – ஆல் டைம் டாப் 10 இல் எந்த இடம்...\nதளபதி 63 படப்பிடிப்பின் இடையே அட்லீ வெளியிட்ட வீடியோ\nமுதன் முறையாக தனது மகனின் வீடியோவை வெளியிட்ட பிரபுதேவா\nஎப்போதும் போல் இல்லாமல் தளபதி-63 இல் விஜய் செய்த செயல்\nதல 59 படத்தில் அஜித்தின் தங்கை இந்த தொகுப்பாளினியா\nசிம்புவின் சொத்து மதிப்பு இவ்வளவா\nயு டியூப் டாப் 5 லிஸ்ட்டில் இடம்பிடித்த தென்னிந்திய பாடல்கள் இதோ…\n”கலைஞர்கள் பற்றிய வருத்தம் தான் எனக்கு” வைரலாகும் விஜய்யின் டுவிட்\nஇத்தனை வயதில் இப்படி ஒரு கவர்ச்சி போஸ் தேவைதானா சதாவின் ஹொட் புகைப்படங்கள் உள்ளே\nரஜினியின் அப்பா புகைப்படத்தை யாராவது பார்த்துள்ளீர்களா\nதமிழ் சினிமாவின் நம்பர் 1 என்றால் அது விஜய் தான் – திரையரங்க உரிமையாளர்\nஇந்த நாட்டிலும் விஜய் தான் மாஸ் – டாப் 10 லிஸ்டில் முதலிடம்\nதளபதி சொல்லியும் கேட்காத ரசிகர்கள்\nசரணன் மார்க்கெட் ராஜா எம்.பி.பி.எஸ் படப்பிடிப்பு ஆரம்பம்\nசர்காரை தொடர்ந்து ரஜினியின் படம் சர்ச்சையில் சிக்குமா ரஜினி-முருகதாஸ் படத்தின் பெயர் இதுவா\n© 2017 Universal Tamil - \"எங்கள் வாழ்வும், எங்கள் வளமும் மங்காத தமிழ் என்று சங்கே முழங்கு\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578711882.85/wet/CC-MAIN-20190425074144-20190425100144-00043.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/SirappuKatturaigal/2019/04/14120436/Usharayya-Usharoo.vpf", "date_download": "2019-04-25T08:40:34Z", "digest": "sha1:XSPDOLNFJLHSPZPTWLA42BINFFUMGQ5H", "length": 18764, "nlines": 143, "source_domain": "www.dailythanthi.com", "title": "Usharayya Usharoo .. || உஷாரய்யா உஷாரு..", "raw_content": "Sections செய்திகள் தேர்தல் களம் 2019 விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா : 9962278888\nகூலி வேலை செய்யும் அந்த பெற்றோருக்கு பிறந்த நான்கும் பெண் குழந்தைகள். பிள்ளைகளை வளர்த்து நல்ல நிலைக்கு கொண்டு வந்துவிடவேண்டும் என்று கருதிய அவர்கள், இரவு பகல் பாராமல் கடுமையாக உழைத்தார்கள்.\nகூலி வேலை செய்யும் அந்த பெற்றோருக்கு பிறந்த நான்கும் பெண் குழந்தைகள். பிள்ளைகளை வளர்த்து நல்ல நிலைக்கு கொண்டு வந்துவிடவேண்டும் என்று கருதிய அவர்கள், இரவு பகல் பாராமல் கடுமையாக உழைத்தார்கள். அளவுக்கு அதிகமான உழைப்பும், போதுமான அளவு சத்துணவுகள் உண்ணாமையும் அவர்களது ஆரோக்கியத்தில் அடிக்கடி குறைபாட்டை ஏற்படுத்தியது. அவ்வப்போது நோய்வாய்ப்பட்டார்கள். அதனால் பெற்றோரின் பெருமளவு பாரத்தை மூத்த பெண் சுமக்கவேண்டிய நிலை உருவானது.\nமூத்த பெண் ஐந்தாம் வகுப்போடு படிப்பை நிறுத்திவிட்டு, தங்கைகளை பொறுப்பாக கவனிக்கத் தொடங்கினாள். அவர்களை ‘பிளஸ்-டூ’ வரையாவது படிக்கவைத்துவிடவேண்டும் என்பது அவளது எண்ணமாக இருந்தது. அவர்கள் மூவரும் படித்த அரசு பள்ளிக்கூடத்தின் அருகில் இருந்த பேன்சி ஸ்டோர் ஒன்றில் வேலைக்கு சேர்ந்தாள். தினமும் தங்கைகளோடு இவளும் கிளம்பி கடைக்கு செல்வாள். மாலையில் தங்கைகள் பள்ளியில் இருந்து திரும்பும்போது, அவர்களோடு இவளும் கடையில் இருந்து திரும்பிவந்துவிடுவாள். பின்பு வீட்டு வேலைகளை செய்வாள். காலை முதல் மாலை வரை மட்டுமே கடையில் வேலை என்பதால், சம்பளம் குறைவாகவே கிடைத்துக்கொண்டிருந்தது.\nஅவர்கள் நால்வருமே அழகாக இருப்பார்கள். அதிலும் மூத்த பெண்ணான அவள் இளம் பருவத்தில் கூடுதல் அழகுடன் காட்சியளித்தாள். அதோடு அவள் குடும்ப சூழ்நிலையை உணர்ந்து பொறுப்போடும் நடந்துகொண்டதால், அவளை விரும்பி சில குடும்பத்தினர் பெண் கேட்டு வந்தார்கள். ஆனால் தான் திருமணமாகி ச��ன்றுவிட்டால், மூன்று தங்கைகள் மற்றும் பெற்றோர்களின் வாழ்க்கை கேள்விக்குறியாகிவிடும் என நினைத்து அவள், திருமணமே வேண்டாம் என்று முடிவுசெய்துவிட்டு, தங்கைகளின் எதிர்காலத்திற்காக தன் வாழ்க்கையை அர்ப்பணித்துவிட்டாள்.\nவருடங்கள் கடந்தன. தங்கைகள் மூவரும் பள்ளிப்படிப்பை முடித்துவிட்டு, அந்த பகுதியில் உள்ள தனியார் நிறுவனங்களில் வேலைகளில் சேர்ந்தார்கள். அவள் கடைக்கு வேலைக்கு செல்வதை நிறுத்திவிட்டு, தையல் பயிற்சிக்கு சென்றாள். கற்றுவிட்டு, வீட்டில் இருந்தபடியே பெண்களுக்கு துணிகள் தைத்துக்கொடுக்கத் தொடங்கினாள். கடுமையாக உழைத்து பணத்தை சேமித்தாள். இந்த நிலையில் பெற்றோர் இருவரும் நோய்வாய்ப்பட்டு இறந்துவிட்டனர்.\nஓரளவு பணம் சேர்ந்ததும், தங்கை களுக்கு திருமணம் செய்துவைக்கும் முயற்சியில் ஈடுபட்டாள். நாலைந்து வருடங்களில் ஒன்றன்பின் ஒன்றாக மூவருக்கும் திருமணம் நடந்தது. வெவ்வேறு ஊர்களில் அவரவர் கணவரோடு வாழ்க்கை நடத்திக்கொண்டிருக்கிறார்கள்.\nமூத்த பெண்ணான அவளுக்கு இப்போது வயது 42. முன்புபோல் தையல் தொழிலில் அவளால் ஈடுபடமுடிவதில்லை. தனிமை வாட்டும் நிலையில், குடும்பத்தின் ஒரே சொத்தாக இருக்கும் அந்த சிறிய வீட்டில் வசித்து வருகிறாள். ஊரில் பலரும் அவளை குடும்பத்திற்காக வாழ்ந்த தியாகி என்றும், சகோதரிகளுக்கு நல்ல வாழ்க்கையை அமைத்துக்கொடுத்த புண்ணியவதி என்றும் புகழ்ந்து கொண்டிருக்க, அவளோ மனம் நொந்துபோய், உண்மை எதையும் வெளியே சொல்லமுடியாத நிலையில் துயரக் கடலில் ஆழ்ந்திருக்கிறாள்.\n‘முன்பெல்லாம் ஒவ்வொரு சகோதரிகளும் அடிக்கடி வந்து என்னை பார்த்து செல்வார்கள். இப்போது போனில் பேசுவதையும் குறைத்துக்கொண்டார்கள். அவர்கள் வீடுகளில் போய் சில நாட்கள் தங்கிவிட்டு வரலாம் என்றால், ‘நீ கல்யாணம் ஆகாதவள். எங்க வீட்டுக்காரங்க ஒரு மாதிரியானவங்க.. அதனால ரொம்ப நாட்கள் இங்கே தங்கிவிடவேண்டாம்’ என்று துரத்துகிறார்கள்.\nஎன் வயதுக்குதக்கபடி ஏதாவது ஒரு வரனை தேடிக்கண்டுபிடித்து கல்யாணம் செய்துவைத்து, ‘மீதி காலத்தையாவது மகிழ்ச்சியா ஓட்டு’ என்று சொல்வார்கள் என்று நான் நினைத்தேன். அதற்கு அவர்கள் எந்த முயற்சியும் எடுக்கவில்லை. அதற்கு என்ன காரணம் என்று விசாரித்தபோது ஒரு தங்கை, ‘நீ திருமணமாகி உன�� கணவரோடு நம்ம குடும்ப வீட்டில் வசித்தால், அந்த வீட்டில் நாங்கள் பங்கு கேட்க முடியாமல் ஆகிவிடுமே’ என்றாள். அவள் அப்படி சொன்னதும் என் தலையில் இடி விழுந்ததுபோல் ஆகிவிட்டது. இவர்களுக்காகவா என் அழகு, இளமை, உழைப்பு அனைத்தையும் தொலைத்துவிட்டு இத்தனை வருடங்கள் கஷ்டப்பட்டேன் என்று கண்ணீர் விட்டுக்கொண்டிருக்கிறேன்’ என்றாள். அவள் அப்படி சொன்னதும் என் தலையில் இடி விழுந்ததுபோல் ஆகிவிட்டது. இவர்களுக்காகவா என் அழகு, இளமை, உழைப்பு அனைத்தையும் தொலைத்துவிட்டு இத்தனை வருடங்கள் கஷ்டப்பட்டேன் என்று கண்ணீர் விட்டுக்கொண்டிருக்கிறேன்\nகுடும்பத்திற்காக பெண்கள் செய்யும் தியாகங்களுக்கு பெரும்பாலும் மரியாதை கிடைக்கத்தான் செய்கிறது. ஒரு சிலரது வாழ்க்கையில் இப்படியும் நடந்துவிடுகிறது\nவசதி படைத்தவர்களின் பாலியல் தேவைகளை நிறைவேற்றுவதற்காக, ஓரளவு செல்வாக்கு பெற்ற பெண்களே அதற்கான ‘நெட் ஒர்க்’குகளை உருவாக்கி இளம் பெண்களை தங்களோடு இணைத்து, அந்த தொழிலில் வலம் வந்து கொண்டிருக்கிறார்கள்.\nஅவர் ஏழைக்குடும்பத்தில் மூத்த மகனாக பிறந்தவர். அவருக்கு மூன்று தங்கைகள். பெற்றோர் முதுமையாலும், நோயாலும் பாதிக்கப்பட்டவர்கள்.\nஅவர் குள்ளமான உயரத்துடன், சுமாரான தோற்றம் கொண்டவர். வெகுகாலம் வெளிநாட்டில் வேலைபார்த்து பணம் சம்பாதித்துவிட்டு, சொந்த ஊர் திரும்பினார்.\n‘அழகான பெண்ணை திருமணம் செய்துகொள்ள வேண்டும் என்றுதானே ஆசைப்பட்டாய். நாங்க இப்போது உனக்கு பார்த்திருக்கும் பெண் அப்படி ஒரு பேரழகு’ என்று சொன்ன அம்மா, அந்த பெண்ணின் போட்டோவை அவனிடம் காட்டினாள்.\nஅவளது தந்தையும், தாயும் தொழிற்துறை பின்னணிகொண்ட குடும்பத்தை சேர்ந்தவர்கள். அதிக வசதி படைத்தவர்கள்.\n1. இலங்கை குண்டு வெடிப்பு: உயிரிழந்தோர் எண்ணிக்கை 310 -ஆக அதிகரிப்பு\n2. அணு ஆயுதம் பற்றிய மோடியின் பேச்சு பொறுப்பற்றது, துரதிர்ஷ்டவசமானது: பாகிஸ்தான்\n3. இலங்கை குண்டு வெடிப்பு: விசாரணையை மேற்கொள்ள இந்திய புலனாய்வு பிரிவு விருப்பம்\n4. இலங்கையில் குண்டுவெடிப்பு சம்பவம்: தமிழகத்திலும் தாக்குதல் நடத்த திட்டமிடப்பட்டதா\n5. அமைதியான வாக்குப்பதிவு : முக்கிய கட்சிகளின் வேட்பாளர்கள் வாக்களித்தனர்\n1. வானொலியைக் கண்டுபிடித்த மேதை...\n2. திருவாசகத்துக்கு உருகிய ஆங்கில��யர்...\n3. தினம் ஒரு தகவல் : பசி இல்லாத வாழ்க்கை\n4. ‘நானோ’ அறிவியல் புரியும் விந்தைகள்...\n5. ஓய்வில்லாமல் பறக்கும் பறவை\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578711882.85/wet/CC-MAIN-20190425074144-20190425100144-00043.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/News/TopNews/2018/11/13152629/1212757/Mutharasan-slams-Rajinikanth-speech.vpf", "date_download": "2019-04-25T08:37:05Z", "digest": "sha1:QJEBSS3XHOTWMVAQ7DES764ZCLQTBA4F", "length": 15315, "nlines": 192, "source_domain": "www.maalaimalar.com", "title": "ரஜினியின் பேச்சு திரைப்படத்திற்கு மட்டுமே பொருந்தும்- முத்தரசன் || Mutharasan slams Rajinikanth speech", "raw_content": "\nசென்னை 25-04-2019 வியாழக்கிழமை தொடர்புக்கு: 8754422764\nரஜினியின் பேச்சு திரைப்படத்திற்கு மட்டுமே பொருந்தும்- முத்தரசன்\nபதிவு: நவம்பர் 13, 2018 15:26\nரஜினி ஒரு சிறந்த நடிகர் என்றும் அவருடைய பேச்சு திரைப்படத்திற்கு மட்டுமே பொருந்தும் என்றும் முத்தரசன் கூறியுள்ளார். #Rajinikanth #Mutharasan\nரஜினி ஒரு சிறந்த நடிகர் என்றும் அவருடைய பேச்சு திரைப்படத்திற்கு மட்டுமே பொருந்தும் என்றும் முத்தரசன் கூறியுள்ளார். #Rajinikanth #Mutharasan\nஇந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன் நிருபர்களிடம் கூறியதாவது:-\nரஜினி ஒரு சிறந்த நடிகர், அவருடைய பேச்சு திரைப்படத்திற்கு மட்டுமே பொருந்தும். தவறான கருத்துகளை கூறிவிட்டு ஊடகங்கள் மீது பழிபோடுவது வாடிக்கையாகிவிட்டது.\nபெண்கள் தங்களைத் தாங்களே பாதுகாத்துக் கொள்வதற்கு துப்பாக்கி பயிற்சி உள்ளிட்ட தற்காப்பு பயிற்சிகள் வழங்க வேண்டும்\nபாராளுமன்ற தேர்தல் நடைபெறும்போது தமிழகத்தில் அ.தி.மு.க. ஆளும் கட்சியாக இருக்க வேண்டும் என்பது மத்திய அரசின் விருப்பம்.\nஇவ்வாறு அவர் கூறியுள்ளார். #Rajinikanth #Mutharasan\nஇந்திய கம்யூனிஸ்ட் கட்சி | முத்தரசன் | ரஜினிகாந்த் | அதிமுக | மத்திய அரசு | பாராளுமன்ற தேர்தல்\nஇலங்கை வான் பகுதியில் டிரோன்கள், ஆளில்லா விமானங்கள் பறக்க தடை\nவாரணாசியில் பிரதமர் மோடிக்கு எதிராக காங்கிரஸ் கட்சியின் சார்பில் அஜய்ராய் போட்டி\nபாராளுமன்ற தேர்தல்: ஆம் ஆத்மி கட்சியின் தேர்தல் அறிக்கை வெளியீடு\nஇலங்கையில் கத்தோலிக்க தேவாலயங்கள் மூடல்\n48 மணி நேரத்தில் தமிழகத்தில் மிக கனமழை பெய்யும் - வானிலை ஆய்வு மையம்\nபுயல் எச்சரிக்கை: புதுச்சேரியில் அவசரக் கூட்டம்\nநாமக்கலில் குழந்தைகள் விற்பனை புகார்- விசாரணை நடத்த மாவட்ட ஆட்சியருக்கு சுகா��ாரத்துறை செயலர் உத்தரவு\nஜெயலலிதாவின் சொத்துக்களை நிர்வகிப்பது யார் - ஜூன் 6ல் இறுதி விசாரணை\nபணம், அதிகாரம் படைத்தவர்களால் நீதித்துறையை கட்டுப்படுத்த முடியாது- சுப்ரீம் கோர்ட் எச்சரிக்கை\nஇலங்கை வான் பகுதியில் டிரோன்கள், ஆளில்லா விமானங்கள் பறக்க தடை\nஒரே நபர் 2 தொகுதிகளில் போட்டியிட தடை- அவசர வழக்காக விசாரிக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு\nமோடிக்கு எதிராக விரலை உயர்த்தி பேசினால் கைகளை துண்டிப்போம் - பா.ஜனதா தலைவர் சர்ச்சை பேச்சு\nமே 23-ந் தேதிக்கு பிறகு ரஜினியின் அரசியல் நிலைப்பாடு தெளிவாக தெரிய வரும் - சத்திய நாராயணா\nரசிகர்களை ஏமாற்ற மாட்டேன், சட்டமன்ற தேர்தலில் போட்டியிடுவேன் - ரஜினிகாந்த்\nஅடுத்த ஓட்டு ரஜினிக்கே- ரஜினி ரசிகர்கள் ஹேஷ்டேக் டிரெண்டிங்கில் முதல் இடம்\nஎன் அனுமதி இல்லாமல் கூட்டம், போராட்டம் நடத்தக்கூடாது- நிர்வாகிகளுக்கு ரஜினிகாந்த் உத்தரவு\nபாராளுமன்ற தேர்தலில் ரஜினி பின்வாங்கியது ஏன்\nகர்ப்பத்தால் பட வாய்ப்பை தவறவிட்ட எமி ஜாக்சன்\nஒற்றை கட்டணத்தில் பிராட்பேண்ட், லேண்ட்லைன் மற்றும் டி.வி. சேவைகளை வழங்கும் ஜியோ\nவெற்றி-தோல்வியை நிர்ணயிக்க சிவகார்த்திகேயன் ஓட்டு சேர்க்கப்படாது: தேர்தல் அதிகாரி\n19-வது ஓவரில் ஒரு ரன்னுக்கு ஓடாதது ஏன்\nஇலங்கை குண்டு வெடிப்பு - பயங்கரவாதிகளாக மாறிய தொழில் அதிபர் மகன்கள்\n120 கோடி ரூபாய் பாக்கியை கட்டுங்கள், அல்லது வான்கடே மைதானத்தை விட்டு வெளியேறுங்கள்- மராட்டிய அரசு அதிரடி\n4 சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தல்- அதிமுக வேட்பாளர்கள் அறிவிப்பு\nஎன்.டி.திவாரி மகன் கொலை வழக்கில் அதிரடி திருப்பம்- மனைவியை கைது செய்தது போலீஸ்\nஐபிஎல் தொடரில் சாதனை - சென்னை சூப்பர் கிங்சுக்கு மட்டுமே கிடைத்த பெருமை\nஇலங்கை குண்டு வெடிப்பில் 310 பேர் பலி: ஐ.எஸ். தற்கொலை படையைச் சேர்ந்த 3 பேர் படம் வெளியீடு\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578711882.85/wet/CC-MAIN-20190425074144-20190425100144-00043.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://chittarkottai.com/wp/2011/10/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF/", "date_download": "2019-04-25T08:34:59Z", "digest": "sha1:335LPUC4BCBQ3QOFNK4OQKLTWAUUOSOW", "length": 15651, "nlines": 160, "source_domain": "chittarkottai.com", "title": "மாணவர்கள் உருவாக்கிய செயற்கைக்கோள் « சித���தார்கோட்டை பல்சுவை பக்கங்கள்", "raw_content": "\nமன அழுத்தம் : தவித்தலும், தவிர்த்தலும்\nபத்ம விபூஷன் டாக்டர் வி. சாந்தா\nமயிலாடுதுறையில் ஒரு மனிதநேய டாக்டர்\nபச்சைத் தேயிலை (Green Tea)\nதுபாய் நமக்கு ஒரு தொப்புள் கொடி\nதலைப்புகளில் தேட Select Category Scholarship (12) அறிவியல் (341) அறிவியல் அதிசயம் (35) அறிவியல் அற்புதம் (155) ஆடியோ (2) ஆய்வுக்கோவை (15) இந்திய விடுதலைப் போர் (12) இந்தியா (133) இந்தியாவில் இஸ்லாம் (8) இயற்கை (159) இரு காட்சிகள் (19) இஸ்லாம் (274) ஊற்றுக்கண் (16) கட்டுரைகள் (11) கம்ப்யூட்டர் (11) கல்வி (120) கவிதைகள் (19) கவிதைகள் 1 (20) காயா பழமா (20) குடும்பம் (138) குழந்தைகள் (95) சட்டம் (23) சமையல் (101) சித்தார்கோட்டை (27) சிறுகதைகள் (32) சிறுகதைகள் (43) சுகாதாரம் (65) சுயதொழில்கள் (39) சுற்றுலா (6) சூபித்துவத் தரீக்காக்கள் (16) செய்திகள் (68) தன்னம்பிக்கை (318) தலையங்கம் (30) திருக்குர்ஆன் (20) திருமணம் (48) துஆ (7) தொழுகை (12) நடப்புகள் (527) நற்பண்புகள் (179) நோன்பு (17) பழங்கள் (23) பித்அத் (38) பெண்கள் (196) பொதுவானவை (1,207) பொருளாதாரம் (54) மனிதாபிமானம் (7) மருத்துவம் (366) வரலாறு (132) விழாக்கள் (12) வீடியோ (93) வேலைவாய்ப்பு (10) ஹஜ் (10) ஹிமானா (87)\nஇதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க 2,462 முறை படிக்கப்பட்டுள்ளது\nசென்னை எஸ்.ஆர்.எம். பல்கலை. மாணவர்கள் உருவாக்கிய செயற்கைக்கோள்\nஎஸ்.ஆர்.எம். பல்கலைக்கழக மாணவர்கள் உருவாக்கி இருக்கும் 10.4 கிலோ எடையுள்ள “எஸ்.ஆர்.எம்.சாட்’ செயற்கைக்கோள் பி.எஸ்.எல்.வி.-சி18 ராக்கெட்டுடன் புதன்கிழமை விண்ணில் ஏவப்படுகிறது.\n“எஸ்.ஆர்.எம்.சாட்’ செயற்கைக்கோள் பற்றி எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழக வேந்தர் டி.ஆர்.பச்சமுத்து நிருபர்களிடம் திங்கள்கிழமை கூறியது:\nஇந்திய விண்வெளி ஆராய்ச்சி நிலைய இயக்குனர் ராகவ் மூர்த்தி வழிகாட்டுதலின் படி, எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழகத்தின் 7 துறைகளைச் சேர்ந்த 52 மாணவர்கள், கடந்த 2 வருடங்களாகச் செயற்கைக்கோள் உருவாக்கும் பணியில் ஈடுபட்டனர்.\nரூ.1.5 கோடி செலவில் உருவாக்கப்பட்டுள்ள இந்த செயற்கைக்கோள் நச்சுவாயுக்கள்,பிராணவாயு, தண்ணீர் ஆகியவற்றின் வேதியியல் மாற்றங்களைக் கணக்கீடு செய்வதுடன் தொடர்ந்து கண்காணிக்கும். இதுகுறித்தத் தகவல்களை, எஸ்.ஆர்.எம்.பல்கலைக்கழகத்தில் அமைக்கப்பட்டுள்ள ஆய்வுக்கூடத்துக்கு அனுப்பும்.\nஇந்தத் தகவல்களை ஆய்வுக்கூடத்தில் 24 மணிநேரமும் பெறும் வகையில் ஏற்ப��டு செய்யப்பட்டுள்ளது, என்றார் அவர்.\nஎஸ்.ஆர்.எம். பல்கலைக்கழகத் தலைவர் பி.சத்தியநாராயணன்:\nமுழுக்க முழுக்க மாணவர்களின் உழைப்பில் உருவாக்கப்பட்டுள்ள இந்த செயற்கைக்கோள், மாணவர்கள் சமுதாயத்துக்கு ஒரு நம்பிக்கையையும், உத்வேகத்தையும் உருவாக்கும் என்று நம்புகிறேன். மாணவர்களின் விண்வெளி ஆராய்ச்சித்திறனை மேம்படுத்தும் வகையில் எஸ்.ஆர்.எம்.பல்கலைக்கழகத்தில் விண்வெளி ஆராய்ச்சி பாடத்திட்டம் தொடங்க முயற்சி மேற்கொள்ளப்படும். தற்போது ஏவப்படும் எஸ்.ஆர்.எம்.சாட்-1 செயற்கைக்கோள் 2 ஆண்டுகள் செயல்படும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. அதன்பின்னர், எஸ்.ஆர்.எம்.சாட் செயற்கைக்கோள்-2 உருவாக்கி விண்ணில் ஏவும் திட்டம் உள்ளது என்றார்.\nஎஸ்.ஆர்.எம்.பல்கலைக்கழக துணைவேந்தர் எம்.பொன்னவைக்கோ,ஆராய்ச்சித்துறை இயக்குனர் டி.நாராயணராவ், ஆராய்ச்சித்துறைத் தலைவர் எஸ்.வி.கஸ்பர்ராஜன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.\nநேர் சிந்தனையும் உடல் நலமும் »\n« சலிப்படைந்தால் சாதனை இல்லை\nஅல்குர்ஆன் தமிழுடன் அத்தியாயம் வாரியாக\nகுர்ஆனின் ஒளியில் கருந்துளை (black hole)\nபனிரெண்டு மின்னல்கள் – சிறுகதை\nபணமதிப்பு நீக்கம் மோடியின் நாடகமா அல்லது பயனுள்ள நடவடிக்கையா\nஎன்றும் குன்றாத இளமை தரும் அமிழ்தம்\nஇரவு நன்றாக தூங்க உதவும் 5 உணவுகள்\nஎறும்பு ஓடை (வாதிந் நம்ல்) – ஓர் அகழ்வாராய்ச்சி\nநுரையீரலைப் பற்றி தெரிந்து கொள்வோம்\nசளி, சைனஸ் என்றால் என்ன\nபெண்ணுரிமை பெற்றுத்தந்த இரு ‘ஜமீலா’க்கள்\nஇஸ்லாம் காட்டும் ஊழலற்ற ஆட்சி\nஇஸ்லாம் கூறும் சகோதரத்துவம் (வீடியோ)\nபிளாஸ்டிக் (Plastic) உருவான வரலாறு\nகலைந்த கனவும் கலையாத மனமும்\n\"இந்த வலைப்பதிவின் உள்ளடக்கம் அனைத்தையும் Creative Commons Attribution-ShareAlike 3.0 Unported License உரிமத்தின் அடிப்படையில் வழங்குகிறேன்\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578711882.85/wet/CC-MAIN-20190425074144-20190425100144-00044.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://tamil.navakrish.com/archives/category/%E0%AE%95%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF/e0aeaee0af86e0aea9e0af8de0aeaae0af8ae0aeb0e0af81e0aeb3e0af8d-e0ae85e0aeb1e0aebfe0aeb5e0af8be0aeaee0af8d", "date_download": "2019-04-25T07:57:03Z", "digest": "sha1:WDKEWFZN7N3QAWEJNJR7EQEUYVSZEOKL", "length": 5361, "nlines": 57, "source_domain": "tamil.navakrish.com", "title": "மென்பொருள் அறிவோம் | Thamiraparani Thendral", "raw_content": "\nCategory Archives: மென்பொருள் அறிவோம்\nபுதிய மென்பொருட்களை அறிமுகப்படுத்தும் முயற்சி\nநரியுடன் ஓர் உலா – 2\nஒரு மென்பொருளை எப்படி நிறுவுவது என்று எழுதுவதற்கு சோம்பலாய் இருந்ததால் இந்த முறை கொஞ்சம் வித்தியாசமாக படம் காட்டி விளக்க முயன்றிருக்கிறேன். இந்த விவரணப்படத்தை பார்ப்பதற்கு உங்களிடம் Flash plugin தேவைப்படும்.\nசென்ற பதிவில் நமக்கு அறிமுகமான ஃபயர்ஃபாக்ஸ் உலாவியினை நம்முடைய கணினியில் நிறவும் முறையை இந்தப் படம் விளக்க முயற்சிக்கிறது..\nகோப்பின் அளவைக் குறைக்க எவ்வளவோ முயன்றும் 1.3 MBயை விட சுருக்க முடியவில்லை. Dial-up உபயோகிப்பவர்கள் முறைத்துப் பார்ப்பது தெரிகிறது. Broadband வைத்திருப்பவர்களுக்கு சிரமம் இருக்காது என்று நினைக்கிறேன்.\nஅப்புறம்… படத்தில் ஒலிப்பதிவு ரொம்பவும் சுமாராகத் தான் வந்திருக்கிறது. அனைவருக்கும் பிடித்திருந்தால் அடுத்த பதிவில் இன்னும் கொஞ்சம் சிரத்தையுடன் குறைகளை நிவர்த்தி செய்ய முயற்சிக்கிறேன்.\nFirefox Installation பற்றிய படத்தை பார்வையிட இங்கே சொடுக்குங்கள்.\nநரியுடன் ஓர் உலா – 1\nவலைப்பதிவோரும், வாசகர்களில் சிலரும் அவ்வப்போது மொசில்லா ஃபயர்ஃபாக்ஸ் உலாவியில் தமிழ் வலைத்தளங்களங்களையும், வலைப்பதிவுகளையும் பார்வையிடுவதில் உள்ள சிரமங்கள் பற்றி குரல் கொடுப்பதை பார்த்திருப்பீர்கள். ஆனால் நம்மில் சிலர் மொசில்லா குடும்ப உலாவிகளில் நமது தளங்களையும்/வலைப்பதிவுகளையும் தெரிய வைப்பதற்கு தேவையான மாற்றங்களை இன்னமும் செய்யாமலிருக்கிறோம். ‘ஃபயர்ஃபாக்ஸ்’ உபயோகிப்போரின் குரல் சிறுபான்மையினரின் குரலாக சபையில் எடுபடாமலிருப்பதும் இதற்கு ஒரு காரணமாக இருக்கலாம்.\nமூன்று மாதங்களுக்கு முன்பு இருந்ததை விட ஃபயர்ஃபாக்ஸ் உபயோகிப்போரின் சதவிகிதம் இப்போது கனிசமாக உயர்ந்திருக்கிறது என்பது சென்ற மாதத்தில் இந்த வலைப்பதிவிற்கு வருகை புரிந்தோரின் புள்ளி விபரத்தை ஆராய்ந்ததில் புரிந்தது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578711882.85/wet/CC-MAIN-20190425074144-20190425100144-00044.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://veeduthirumbal.blogspot.com/2011/02/blog-post_23.html", "date_download": "2019-04-25T09:19:01Z", "digest": "sha1:QI7GSNGGSYXUWSNAUTAA2Z6GTQEQYL27", "length": 35777, "nlines": 390, "source_domain": "veeduthirumbal.blogspot.com", "title": "வீடு திரும்பல்: ஆ....மீர்கான்..! அசத்திய நான்கு படங்கள்..", "raw_content": "\nதற்கால நடிகர்களில் அமீர்கான் வெகுவாக கவர்கிறார். இவரது படங்களில் அன்பையும், நம்பிக்கையும் காட்டும் காட்சிகள் பல நேரம் கண்ணிலிருந்து சில துளி நீர் வர வைத்து விடுகிறது.\nசமீபத்தில் பீப்ளி லைவ் படத்தின் சீடி வாங்கி வந்தேன். ஏன் இந்த படம் என ஹவுஸ் பாஸ் கேட்க \"அமீர்க���ன் தயாரிச்சது\" என்றேன். \" வெறும் அமீர்கான் படம் மட்டுமே பாக்கலாம் போல.. எல்லாமே அருமையா இருக்குள்ள\nடைம்ஸ் ஆப் இந்தியா சமீபத்தில் சென்ற பத்து ஆண்டின் சிறந்த பத்து படங்கள் தேர்ந்தெடுத்து வெளியிட்டது. அதில் நான்கு படங்கள் அமீர்கான் நடித்தது இது தவிர ஷாருக் நடித்தவை இரண்டு, வேறு எந்த நடிகர்க்கும் இரண்டு படம் கூட இல்லை. கடந்த பத்து ஆண்டுகளில் அமீர்கானின் தாக்கத்தை இதிலிருந்தே உணரலாம்.\nநான் ரசித்த நான்கு அமீர்கான் படங்களை இங்கு பகிர்கிறேன். இதில் கஜினி தவிர்த்து மற்றவை டைம்ஸ் ஆப் இந்தியா டாப் டென்னில் வந்தவையே. நான் பார்க்காத அமீர் கானின் நல்ல படங்கள் இருந்தால் நீங்கள் சொல்லுங்களேன். உங்களுக்கு நன்றி சொல்லியவாறே நிச்சயம் பார்ப்பேன்.\nஇந்த படத்தில் முதலில் நம்மை கவருவது இதன் கதை. பிறர் சொல்கிறார்களே என ஏதோ ஒரு கோர்ஸ் படிக்காமல் தனக்கு மிக ஆர்வமுள்ள துறையை தேர்ந்தெடுத்து படிப்பதும், அதே துறையில் வாழ் நாளை கழிப்பதும் தான் வெற்றி பெற ஒரே வழி என்பதே படம் சொன்ன சேதி. அமீர் 19 வயது இளைஞனாக நடித்தும், எந்த உறுத்தலுமின்றி ரசிக்க முடிகிறது. ஹீரோயினுடன் ஒரே ஒரு பாடல் காட்சி. இதை தவிர்த்து தேவையற்ற சண்டை, வன்முறை ஏதுமில்லை.\nஅமீர் கானின் புதிரான பாத்திரமும், கடைசி அரை மணி நேரத்தில் அவர் பற்றிய முழு கதையும் விரிவதும் நம்மை ஈர்க்கிறது. அமீர், புரொபசர், மாதவன் என அற்புதமாய் கேரக்டர்கள் உருவாக்கிய கதாசிரியரை எவ்வளவு பாராட்டினாலும் தகும். படம் நெடுகிலும் அமீர் சொல்லும் \" ஆல் இஸ் வெல்\" ...அருமை வெள்ளத்தின் நடுவே அமீர்கான் ஒரு பெண்ணுக்கு பிரசவம் பார்க்கிறார். அதுவும் யாருக்கு... ஹீரோயினின் அக்காவிற்கு வெள்ளத்தின் நடுவே அமீர்கான் ஒரு பெண்ணுக்கு பிரசவம் பார்க்கிறார். அதுவும் யாருக்கு... ஹீரோயினின் அக்காவிற்கு இந்த காட்சி முழுவதுமே வெரி இன்டரஸ்டிங். இந்த சீன் முடிந்து வெள்ளத்தின் நடுவே நின்று கொண்டு, புரொபசர் அமீருக்கு பேனா தருவார் பாருங்கள் கிளாஸ் \nமசாலா படம் தான். தமிழில் ஏற்கனவே பார்த்தும் விட்டோம். எப்பவும் ரீமேக் படங்களை ஒரிஜினலுடன் ஒப்பிட்டு எவையெல்லாம் சரியில்லை என பட்டியலிடுவது நமக்கு வழக்கம். ஆனால் இந்த படம் பார்த்து விட்டு அப்படி ஒன்றே ஒன்று சொல்லுங்களேன் பார்க்கலாம் சூர்யா செய்ததை விட மிக அற்புதமாக தன் அனுபவத்தின் மூலம் நடித்திருந்தார் அமீர். சூர்யா பணக்கார பிசினஸ் மேனாக ரொம்ப ஸ்டைலாக நடித்திருந்தாலும் கஜினியாக எப்போதும் திரு திருவென முழிப்பார். ஆனால் அமீர் கஜினியாகவும் உடல், முக பாவங்களில் அசத்தியிருந்தார். இதற்காக எயிட் பேக் உடல் வேறு சூர்யா செய்ததை விட மிக அற்புதமாக தன் அனுபவத்தின் மூலம் நடித்திருந்தார் அமீர். சூர்யா பணக்கார பிசினஸ் மேனாக ரொம்ப ஸ்டைலாக நடித்திருந்தாலும் கஜினியாக எப்போதும் திரு திருவென முழிப்பார். ஆனால் அமீர் கஜினியாகவும் உடல், முக பாவங்களில் அசத்தியிருந்தார். இதற்காக எயிட் பேக் உடல் வேறு தமிழை விட வித்யாசமான ஆனால் ரசிக்கும் படி கிளைமாக்ஸ். அசின் தமிழிலும் ஹிந்தியிலும் கலக்கிய படம். காமெடியன் இல்லாமல் ஹீரோயினே நகைச்சுவை ஏரியாவுக்கு இன் சார்ஜ் ஆக்கிய இயக்குனருக்கு வணக்கம் தமிழை விட வித்யாசமான ஆனால் ரசிக்கும் படி கிளைமாக்ஸ். அசின் தமிழிலும் ஹிந்தியிலும் கலக்கிய படம். காமெடியன் இல்லாமல் ஹீரோயினே நகைச்சுவை ஏரியாவுக்கு இன் சார்ஜ் ஆக்கிய இயக்குனருக்கு வணக்கம் பாப் கார்ன் மசாலா படம். Fully Entertaining \nஅமீரை நான் கவனிக்க ஆரம்பித்தது இந்த படத்துக்கு பின் தான். கிரிக்கெட் பிடிக்காத என் பெண் போன்றவளுக்கும் கூட இந்த படம் பிடித்தது சுதந்திர போராட்ட காலத்து கதையின் பின்னணியில் கிரிக்கெட் கலந்து எடுத்த கதை. பிரிட்டிஷாரிடம் வரி கட்ட முடியாது என போராடுகின்றனர் ஒரு கிராம மக்கள். பிரிட்டிஷார் ஒரு கட்டத்தில் \"எங்களுடன் கிரிக்கெட் மேட்ச் ஆடி ஜெயித்தால் வரி கட்ட தேவையில்லை; தோற்றால் ரெண்டு மடங்கு வரி கட்ட வேண்டும்\" என பந்தயம் கட்டுகிறார்கள். கிரிக்கட் என்றால் என்னவென்று தெரியாத கிராம மக்களை வைத்து அமீர் எப்படி ஜெயிக்கிறார் என்பதே கதை.\nஇரண்டு நாட்கள் நடக்கும் அந்த கிரிக்கெட் மேட்ச் உணர்வு குவியல். கை சரியில்லாத ஒருவனை எல்லோரும் கிண்டல் செய்ய, அவனையே ஸ்பின் பவுலாரக்கி விக்கெட் அள்ளும் காட்சிகள் அட்டகாசம். அமீர் டீமில் ஆடும் ஒவ்வொரு கேரக்டரும் சுவாரஸ்யம். கடைசி பந்தில் நாலு ரன் தேவைப்பட அமீர் அடிக்கும் ஷாட்டை எதிர் அணி கேப்டன் கேட்ச் பிடித்து விடுகிறார். ஆனாலும் அமீர் அணி ஜெயிக்கிறது. எப்படி என்று கேட்டால், இதுவரை நீங்கள் படம் பார்க்க வில்லை என்று அர்த்தம். அவசியம் பாருங்கள் . கிரிக்கெட்டும் தேச உணர்வும் கலந்து கட்டி அடித்து ஜெயித்தார்கள். ஓடுமா ஓடாதா என சரியாக சொல்ல முடியாத, இப்படி ஒரு ரிஸ்க்கான படத்தை தயாரித்தது அமீரே தான்.\nசிறு வயது முதல் இன்று வரை நான் பார்த்த படங்களிலேயே ஒரு மிக சிறந்த படம் இது. டிஸ்லெக்சியா என்கிற நோயால் பாதிக்கப்பட்டு எதையும் புரிந்து கொள்ள சிரம படும் ஒரு சிறுவனின் கதை. படத்தின் ஹீரோ இந்த சிறுவனே அமீர் என்ட்ரி இடைவேளையின் போது தான்.\nசிறுவனின் பள்ளிக்கு ஆசிரியராக வரும் அமீர்தான் அவனது நோயை புரிந்து கொள்ளுகிறார். அவனுக்கு ஓவியத்தில் ஆர்வம் இருப்பது தெரிந்து அதில் அவனை செலுத்துகிறார். மற்ற பாடங்களையும் வித்யாசமான முறையில் கற்று தருகிறார். சிறுவன் கொஞ்சம் கொஞ்சமாக நம்பிக்கையும் முன்னேற்றமும் பெறுகிறான். படத்தின் இறுதியில் ஒரு ஓவிய போட்டி நடக்கிறது. இதில் பள்ளியின் அனைத்து மாணவர்களும் ஆசிரியர்களும் கலந்து கொள்ளுகிறார்கள். படத்தில் இந்த ஓவிய போட்டி நடக்கும் போது பின்னணியில் ஒரு பாடல் ஒலிக்க, காட்சிகளை பார்த்து சிரித்தவாறே இருப்போம். பாடல் முடியும் போது அமீர் வரைந்த படத்தை காட்டுவார்கள். அப்போது நம்முள் துவங்கும் ஆனந்த அழுகை படம் \" End \" போடும் வரை தொடரும். பல முறை பார்த்தும் ஒவ்வொரு முறையும் எனக்கு இதே அனுபவம் தான். ஒரு குழந்தையின் வாழ்க்கையில் ஆசிரியர் எவ்வளவு முக்கியம் என்பதை உணர்த்தும் படம் இது. இதன் இயக்கமும் அமீர்கான் எனும் போது அவரின் மீது மதிப்பு கூடி போகிறது\nபடத்தின் கடைசி ஷாட்டில் கோடை விடுமுறைக்கு, ஊருக்கு செல்லும் சிறுவன் அமீர்கானிடம் விடை பெற்று விட்டு, தன் தந்தையின் காரில் ஏற போகிறான். அப்போது தள்ளி நிற்கும் அமீரை பார்த்து விட்டு, அன்பின் மிகுதியில் ஓடி வந்து மீண்டும் அமீரின் கைகளில் தஞ்சம் புக, அமீர் அவனை தூக்கி சிறு குழந்தை போல் சுற்றுவார். இத்தகைய படம் தந்ததற்காக அமீர்கானையே அப்படி தூக்கி சுற்றலாம்\nLabels: சினிமா, சினிமா விமர்சனம்\n//அப்போது நம்முள் துவங்கும் ஆனந்த அழுகை படம் \" End \" போடும் வரை தொடரும். பல முறை பார்த்தும் ஒவ்வொரு முறையும் எனக்கு இதே அனுபவம் தான்//\nஆதி மனிதன் 9:34:00 AM\n//கிரிக்கெட் பிடிக்காத என் பெண் போன்றவளுக்கும் கூட இந்த படம் பிடித்தது //\n அப்ப உங்க பொன்னும் நா���ும் ஒரே ஜாதி. கிரிக்கெட் பிடிக்காது ஆனால் லகான் பிடித்திருந்தது.\nஅமீர்கான் நிறைய இந்திப்படங்களில் வித்தியாசமாக நடித்திருக்கிறார்.\nஅமீர்கான் படங்கள் நிறைய சொல்லாம்...\nஹிந்தி நல்லா தெரிஞ்சா, ஹிந்திப் படங்களை இன்னமும் நல்லா ரசிக்கலாம்..\nஆமிர் கான் சிறப்பாக செய்வார் என்பது எனது கருத்தும் கூட..\n(அது எப்படி ஷாருக் நடிக்க ஆரம்பிச்சு பேமஸ் () ஆனாரோ, எங்கயோ தப்பு நடந்திடிச்சு..)\n//ஆதி மனிதன் said...\" ஒ அப்படியா அப்ப உங்க பொன்னும் நானும் ஒரே ஜாதி. கிரிக்கெட் பிடிக்காது ஆனால் லகான் பிடித்திருந்தது. \" //\nஏனெப்பா இப்படி ஜாதி வெரி பிடிச்சு அலையுறீங்க.. (சும்மா தான்..)\nவெங்கட் நாகராஜ் 1:43:00 PM\nஅமீர்கான் நிறைய சமீப காலங்களில் நல்ல படங்களில் நடித்து இருக்கிறார். பழைய படங்கள் அவ்வளவு நன்றாக இருக்காது.\nஅமீர்கான் ஒரு அருமையான நடிகர்....\nநான் கஜினி முழுதாய் பார்க்கவில்லை. எனக்கென்னவோ ஆமிர் ஸ்லிம்மாக இருந்தாதான் நன்றாக இருப்பது போலிருக்கிறது. மலைமாடு தோற்றம் சல்மானுக்குத்தான் சரிவரும்:)))\nதில் சாஹ்தா ஹை படம் கூட கேசுவலாய் நன்றாக இருக்கும்.\nகஜினி தமிழில் பார்த்து விட்டதால் ஹிந்தியில் பார்க்கவில்லை. தாரே சமீன் பார் நல்ல படமென சொல்லப் பட்டதால் சமீபத்தில் டிவிடி வாங்கி வைத்துள்ளேன். இனிதான் பார்க்க வேண்டும். மற்ற இரண்டும் ரசித்தவையே:)\nதாரே சமீன் பர், மற்றும் த்ரீ இடியட்ஸ் அருமையான படங்கள். அது சரி, ரங் தே பசந்தி பார்த்திருக்கிறீர்களோ..இல்லையென்றால் பார்க்கவும்.அது கூட அருமையான படம்.\n//வெள்ளத்தின் நடுவே அமீர்கான் ஒரு பெண்ணுக்கு பிரசவம் பார்க்கிறார். அதுவும் யாருக்கு... ஹீரோயினின் அக்காவிற்கு //\nஎன‌க்கென்ன‌வோ இந்த‌ காட்சி சினிமாத்த‌ன‌மாக‌வே தோன்றிய‌து..செல்ஃபோன் வெளிச்ச‌த்தில் கேப்ட‌ன் ஆப‌ரேஷ‌ன் செய்த‌து போல‌..\n//சூர்யா செய்ததை விட மிக அற்புதமாக தன் அனுபவத்தின் மூலம் நடித்திருந்தார் அமீர். சூர்யா பணக்கார பிசினஸ் மேனாக ரொம்ப ஸ்டைலாக நடித்திருந்தாலும் கஜினியாக எப்போதும் திரு திருவென முழிப்பார். //\nஎன‌க்கென்ன‌வோ சூர்யா பெட்ட‌ர் என்றுதான் தோன்றுகிற‌து. ப‌ல‌ காட்சிக‌ளில் ஆமிர் ஒரு ஸ்மைலுட‌ன் 'இல்லை' என்ப‌து போல் லேசாக‌ த‌லையாட்டும் ரியாக்ஷ‌ன்‌தான் கொடுத்திருந்தார்.\nபுத்திசாலித்த‌ன‌மான‌ திரைக்க‌தைக்கு இந்த‌ ப‌ட‌ம் ஒரு பாட‌ம். அணியின‌ரை தேர்வு செய்யும் வித‌மும், அவ‌ர்க‌ளின் குணாதிச‌ய‌ம் விள‌க்க‌ப்ப‌டும் காட்சிக‌ள், மேட்ச் ஃபிக்ஸிங் போன்ற‌தொரு ச‌ம்ப‌வ‌ம்...சிம்ப்ளி சூப்ப‌ர்ப்..ஆஸ்க‌ருக்கு அனுப்பிய‌து நியாய‌ம்தான்\nக‌ம‌லை நாய‌க‌னுக்கு முன் நாய‌க‌னுக்கு பின் என்று பிரிப்ப‌தைப் போல், ஆமிருக்கு ல‌கானுக்கு முன் ல‌கானுக்கு பின்.\n//பாடல் முடியும் போது அமீர் வரைந்த படத்தை காட்டுவார்கள். அப்போது நம்முள் துவங்கும் ஆனந்த அழுகை படம் \" End \" போடும் வரை தொடரும்.//\nஉண்மை..அந்த‌ சிறுவ‌னின் ந‌டிப்பும், இசையும் க‌ண் க‌ல‌ங்க‌ வைத்த‌து\nதில் சாத்தா ஹை ம‌ற்றும் ர‌ங் தே ப‌ஸ‌ந்தி பாருங்க‌ள்..குட் மூவிஸ்\nப‌த்தாம் வ‌குப்பு படிக்கும்போதிலிருந்து இன்று வ‌ரை என‌க்கு ஷாரூக்தான் ஃப‌ர்ஸ்ட்..ஆமிர் நெக்ஸ்ட் (இந்தியாவே கொண்டாடினாலும்) :)\nமோகன் குமார் 9:37:00 PM\nஇந்த பதிவு எழுதியதில், பின்னூட்டங்கள் மூலம் நான் உணர்ந்தது: அமீர் சமீப காலமாக தான் நல்ல படங்களாக நடிக்கிறார் என்பது. போலவே ரங் தே பசந்தி போன்ற சில படங்களும் சொல்லி உள்ளீர்கள். நிச்சயம் அவற்றை பார்ப்பேன்\nமோகன் குமார் 9:39:00 PM\nநன்றி இளங்கோ.. என்னை போலவே உணர்ந்துள்ளீர்கள் \nமாதவன்: ஆம். சப் டைட்டில் உடன் டி வி டி களில் தான் பார்கிறேன். பாடல் வரிகள் மொழி மாற்றத்துடன் பார்க்கும் போதே அசத்துது. மொழி புரிந்தால் அருமையாய் இருக்கும் என நினைப்பதுண்டு\nவெங்கட்: ஓகே மேலே நீங்களும், நண்பர் ரகுவும் சொன்னதை தான் எழுதி உள்ளேன் நன்றி\nமோகன் குமார் 9:43:00 PM\nநாஞ்சில் மனோ : நன்றி\nநன்றி வித்யா: தில் சாத்தா ஹை\nராம லட்சுமி: தாரே சமீன் பார் அவசியம் பாருங்கள். நிச்சயம் பிடிக்கும்\nநன்றி ஸ்ரீ ராம்: ரங் தே பசந்தி அவசியம் பார்கிறேன் நன்றி\nரகு:அசத்திட்டீங்க. அதுவும் கமலுடன் (நாயகனுக்கு முன் & பின்) ஒப்பிட்டு சொன்னது எனக்கு தெளிவாய் புரிய வைத்தது\nநன்றி காஜா. ரங் தே பசந்தி நிச்சயம் பார்கிறேன். பார்த்த படம் என்ற தலைப்பில் வானவில்லில் பகிர்கிறேன்\nஎனக்குள்ள அதே ரசனை.அனைவருக்கும் அப்படித்தான் இருக்கிறது என்பதை புரிந்து கொண்டு தேர்ந்தெடுத்ததால் தான் அமிர்கான் வென்றிருக்கிறாரோ.\nவெற்றிக்கோடு புத்தகம் இணையத்தில் வாங்க\nவானவில்: தற்கொலை தகவல்களும் உயிலும்\nநெகிழ்வான நட்சத்திர வார அனுபவங்கள்\nஉலக கோப்பை யார��க்கு: 8 அணிகளை அலசும் பிரபல பதிவர்க...\nஆணும் பெண்ணும் - சிறுகதை\nஹைதை ராமோஜி பிலிம்சிட்டி பயணம்:வீடியோ & படங்களுடன்...\nவேலை நீக்கம்: ஒரு என்கொயரி அனுபவம்\nகாதல் ஸ்பெஷல்:பெண்கள் டயலாக்ஸ்& காதல் பாடல் வரிகள்...\nஇவ்வார தமிழ் மண ஸ்டாரின் 7 காதல்கள் : வானவில்\nஹைதை பயணம்:சார்மினார்,NTR பார்க் & சலார்ஜங்\nஹைதராபாத் பயண கட்டுரை: First ஏசி அனுபவம்\nவானவில்: சிறுத்தை சினிமாவும், Warrant-ம்\nஇ மெயிலில் பதிவுகளை பெற\nஅதிகம் வாசித்தது (All Time )\nவிரைவில் உடல் எடை குறைக்க 2 வழிகள்\nசென்னையை கலக்கும் நம்ம ஆட்டோ - நிறுவனர் அப்துல்லா பேட்டி\nசூது கவ்வும் - சினிமா விமர்சனம்\nஆலப்புழா - படகு வீடு - மறக்க முடியாத பயண அனுபவம்\nவெறும் 6 லட்சம் முதலீட்டில்- 5 கோடி சம்பாதித்தவர் பேட்டி\nஅம்மா உணவக பணியாளர்கள் வாழ்க்கை - அறியாத தகவல்கள்\nஇருட்டுக்கடை அல்வா - அறியாத தகவல்கள்- வீடியோவுடன்\nசரவணபவன் ஓனர் கட்டிய கோவில் -நேரடி அனுபவம்\nதொல்லை காட்சி : நீயா நானா ஜெயித்தோருக்கு நிஜமா பரிசு தர்றாங்களா\nஅதிகம் வாசித்தது (கடந்த 30 நாளில் )\nசூப்பர் டீலக்ஸ் சினிமா விமர்சனம்\nசென்னை சூப்பர் கிங்ஸ் vs RCB பெங்களூரு- IPL - முதல் மேட்ச்: ஒரு அலசல்\nதமிழக அரசு நடத்தும் சேவை இல்லம் - அறியாத தகவல்கள்\nசட்ட சொல் விளக்கம் (18)\nடிவி சிறப்பு நிகழ்ச்சிகள் (24)\nதமிழ் மண நட்சத்திர வாரம் (11)\nதொல்லை காட்சி பெட்டி (58)\nயுடான்ஸ் ஸ்டார் வாரம் (11)\nவாங்க முன்னேறி பாக்கலாம் (12)\nவிகடன்- குட் ப்ளாக்ஸ் (5)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578711882.85/wet/CC-MAIN-20190425074144-20190425100144-00044.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.vikatan.com/movie-review/86521-kadamban-movie-review.html", "date_download": "2019-04-25T08:13:22Z", "digest": "sha1:YGGI5UWXZZZ2BAONFBA3QBSFKTL6P5ZF", "length": 25069, "nlines": 425, "source_domain": "cinema.vikatan.com", "title": "காட்டை ஒற்றை மனிதராக ஆர்யா காப்பாற்றலாம்... படத்தை?! - கடம்பன் விமர்சனம் | Kadamban Movie review", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 14:21 (15/04/2017)\nகாட்டை ஒற்றை மனிதராக ஆர்யா காப்பாற்றலாம்... படத்தை\nகாட்டை காப்பாற்ற நினைக்கும் நாயகனின் போராட்டமே கடம்பன்.\nமேற்கு தொடர்ச்சி மலையின் கடம்பவனத்தை தன் அன்னையாக நினைத்து வாழ்கிறது சில குடும்பங்கள். தலைவர் சூப்பர் சுப்பராயன், அவரது மகன் கடம்பன் (ஆர்யா), இன்னும் சில குடும்பங்கள் அந்த வனத்தில் கிடைக்கும் வளங்களை வைத்து நிம்மதியாக வாழ்ந்து வருகிறார்கள். தொங்கு பாறையில் தொ���்கிக் கொண்டே தேன் எடுப்பது, நண்பர்களுடன் கேலி பேசுவது, நாயகி கேத்ரின் தெரஸாவுடன் காதல் என நகரும் கதையில் ஃபாரஸ்ட் ரேஞ்சரால் சில சட்ட விரோத செயல்கள் நடக்கிறது. அவர்களை அங்கிருந்து காலி செய்ய பல பிரச்னைகளைக் கொடுக்கிறார். ஆர்யாவும் அவர் இடத்தினரும் அதை எப்படி சமாளிக்கிறார்கள் என்பதே கடம்பன்.\nஉடலை பயங்கரமாக முறுக்கேற்றி, தோற்றத்தில் கம்பீரம் காட்டுகிறார் ஆர்யா. மலை உச்சியில் இருந்து குதிப்பது, சரசரவென மரம் ஏறுவது, ஓடுவது, தாவுவது என காட்டில் வசிக்கும் ஆளாக நம்பவைக்கும் படியான செய்கைகளை, ஆக்‌ஷன் காட்சிகள் எல்லாவற்றையும் நிறைவாகவே செய்கிறார். இடத்தை அபகரிக்க வருபவர்களிடம் கோபப்படுவது, கேத்ரின் தெரஸாவுடனான ரொமான்ஸ் என சில எக்ஸ்பிரஷன்களில் இன்னும் மெருகேற்றி நடித்திருக்கலாம். ஆர்யா தவிர படத்தில் கொஞ்சம் நடிப்பது சூப்பர் சு​ப்பராய​ன் மற்றும் ஆடுகளம் முருகதாஸ் மட்டுமே. மற்ற அனைவரும் எல்லா ஃப்ரேமிலும் கும்பல் கும்பலாக அட்மாஸ்பியரில் நிற்கிறார்களே தவிர மனதில் நிற்கும் பர்ஃபாமென்ஸ் கொடுக்கவில்லை.\nகாடு சார்பாக காட்டப்படும் எந்த டீட்டெய்லிங்கையும் அப்படியே ஏற்றுக் கொண்டு கதையுடன் ஒன்ற முடியவில்லை. காட்டில் கிடைக்கும் ஒருவகைக் காயை, ஃபுட்பாலாக உதைத்து எதிரிகளின் ஜே.சி.பிக்களை துவம்சம் செய்வது, டயர்களைக் கொண்டே வில்லன்களைத் துரத்துவது என்று காட்சிப்படுத்திய எதிலும் நம்பகத்தன்மை ஜீரோ தொலைந்து போனவர்கள் ஊ ஊ என ஒலி எழுப்பி சேர்ந்து கொள்வதெல்லாம் ‘அன்பு மலர்களே.. நம்பி இருங்களே’ டைப் பாஸ் தொலைந்து போனவர்கள் ஊ ஊ என ஒலி எழுப்பி சேர்ந்து கொள்வதெல்லாம் ‘அன்பு மலர்களே.. நம்பி இருங்களே’ டைப் பாஸ் அதிலும் ஆர்யா-கேத்ரின் தெரஸா ரொமான்ஸுக்கு கூட ஒரு சவுண்ட் கொடுத்திருப்பதெல்லாம்... எதுக்க்க்க்க்கு\n'அவ்ன் மட்டும் என் கைல கடிக்கட்டும்' எனத் தமிழைத் தாறுமாறாகப் பேசும் அந்த போலீஸை எங்க பாஸ் புடிச்சீங்க அதை விட வில்லனாக நடித்திருக்கும் தீப்ரஜ் ரானா கதாபாத்திரம் பரிதாபம். 'காட்ட அழிக்க நினைக்கறது, உன் ஆத்தாளோட கர்பப் பையில் இருந்துகிட்டு அவளோட வயித்த கிழிக்கிறது மாதிரிடா, அதனால சாகப் போறது உன் அம்மா மட்டும் இல்ல நீயும் தான்டா' என ஆர்யா பேசும் வசனம் கேட்டுவிட்டு அவர் கையால் அடிவா��்கி சாகிறார்.\nஆடுகளம் முருகதாஸ் செய்யும் காமெடிகளுக்கு சிரி​ப்பதா, ஐயோ பாவம் இவங்களுக்கு காமெடி வரலையே எனப் பரிதாபப்படுவதா எனத் தெரியவில்லை. அதிலும், மாமியாரை வைத்து செய்யும் ஏ ஜோக்குகள் எல்லாம், கொடூரம். யுவன் இசையில் ஒற்றைப் பார்வையில் பாடல் மட்டும் ஓகே. மற்ற பாடல்கள்.. ம்ஹும். பின்னணி இசை ஓரளவு படத்தைக் காப்பாற்றுகிறது. எஸ்.ஆர்.சதீஸ்குமார் ஒளிப்பதிவில் அருவி சம்பந்தப்பட்ட காட்சி.. அருமை. க்ளைமாக்ஸில் அத்தனை யானைகளுக்கு நடுவே வரும் அந்த சண்டைக்காட்சி பிர​மிப்பு. மற்றவை அத்தனை எடுபடவில்லை. கம்ப்யூட்டர் கிராஃபிக்ஸ் ஆஹா ஓஹோ இல்லை என்றாலும்.. ஏமாற்றவில்லை.\nஇயற்கையைக் காக்க வேண்டும் என இன்றைக்கு முக்கியமான பிரச்னையை கையில் எடுத்ததற்காகவும், காட்டை சார்ந்து வாழும் மனிதர்களை அங்கிருந்து அப்புறப்படுத்த என்ன விஷயங்கள் எல்லாம் பிரயோகிக்கப்படும் என தைரியமாகக் காட்சிபடுத்தியதற்காகவும் இயக்குநர் ராகவா பாராட்டுக்குரியவர். ஆனால், அதை சொன்ன விதம் தான் மிகப் பழைய டைப். காட்டில் நடக்கும் கதை, பல காட்சிகளுக்கு க்ரீன் மேட் பயன்படுத்தியிருக்கிறார்கள், அது அப்படியே துருத்திக் கொண்டு தெரிவதில் துவங்கி, படம் நகரும் விதம், முடியும் போது வரும் ட்விஸ்ட் வரை எல்லாவற்றையும் யூகிக்க முடிவது எனப் படம் முழுக்க அவ்வளவு பிரச்னைகள். நல்ல விஷயத்தை எடுத்திருந்ததைப் போல, அதை​ காட்சிகளாக மாற்றுவதில் கூடுதல் கவனம் செலுத்தியிருந்தால் வென்றிருப்பான் கடம்பன்.\n‘சின்ன கபாலி’ ராகவா லாரன்ஸ், 'காஞ்சனா' ஆவி கூட்டணி எப்படி\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\n`ஆண் குழந்தை ரூ.4 லட்சம்; பெண் குழந்தை ரூ.3 லட்சம்'- நர்ஸின் 30 ஆண்டுக்கால கடத்தல் அம்பலம்\nமோடிக்கு எதிரான புகார் திடீர் மாயம்- புதிய சர்ச்சையில் தேர்தல் ஆணையம்\n`அவரது சாதனை மிகப்பெரிய உந்து சக்தி'-கோமதிக்கு ஒருலட்சம் ரூபாய் பரிசு அறிவித்தது அவர் படித்த கல்லூரி\nபூச்சிமருந்து கலந்த நீரைக் குடித்த பசுக்கள் உயிரிழப்பு- தண்ணீர் தாகத்தால் நடந்த சோகம்\nமனைவி கண்ணெதிரே கணவரை இழுத்துச்சென்ற முதலை; கதறி அழுத மகள்கள்\nஅமெரிக்காவில் புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் தமிழ் மன்றம்\nபணக்காரர்கள் என்றால் ஹோட்டலில் நுழைவது எளிது -இலங்கையில் மனிதவெடிகுண்டான தொழிலதிபரின் மகன்க��்\nகெயில், ரஸல் மற்றும் சில ஐபிஎல் வீரர்கள் - உலகக்கோப்பை தொடருக்கான மேற்கிந்தியத் தீவுகள் அணி விவரம்\n - கேரளாவில் கைதான பில்லா ஜெகன் அதிர்ச்சி வாக்குமூலம்\n`தாக்குதல் நடத்துறாங்க; வீட்டுல இருக்கவே பயமாயிருக்கு\n``ஹிரித்திக் ஐஸ்கிரீம் சாப்பிட்டு 8 மாசமாகுது; சீக்கிரமே பார்ட்டி\n`எங்களுக்கு ஸ்கெட்ச் போட்டாங்க; நாங்க முந்திக்கிட்டோம்’- ரவுடி கொலையில் `\n`ஆண் குழந்தை ரூ.4 லட்சம்; பெண் குழந்தை ரூ.3 லட்சம்'- நர்ஸின் 30 ஆண்டுக்கால கடத்த\nபணக்காரர்கள் என்றால் ஹோட்டலில் நுழைவது எளிது -இலங்கையில் மனிதவெடிகுண்டா\n``தனசேகரிடம் ஏன் அட்ரஸ் கேட்டார் புகழேந்தி'' - `நாம் தமிழர்' விளக்கம்\n`ஒவ்வொரு மேடையா ஏறி இறங்கி, கஷ்டப்பட்டு சம்பாதிச்ச நகைங்க'- கண்கலங்கிய இமான் அண்ணாச்சி\n`உங்களுக்கு அவர் எம்.எஸ்.பாஸ்கர்; எங்களுக்கு அவர் பட்டாபி’ - 90'ஸ் கிட்ஸும் நல்லா இருந்த ஊரும்\n`90 நிமிடத்தில் கணவரைக் கொன்று தடயத்தை அழித்த மனைவி' - ரோஹித் திவாரி வழக்கில் திருப்பம்\nபிராட்பேண்டு, லேண்டுலைன், கேபிள்... மூன்று சேவைகளையும் ₹600-க்குத் தரும் ஜியோ\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578711882.85/wet/CC-MAIN-20190425074144-20190425100144-00044.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.vikatan.com/tamil-cinema/88267-do-you-realise-baahubali-devasena-is-just-near-to-you.html", "date_download": "2019-04-25T08:25:55Z", "digest": "sha1:DVZ4BKVBGW2TFTZTR2B4L7CZP62C3COY", "length": 28548, "nlines": 425, "source_domain": "cinema.vikatan.com", "title": "டியர் ஆண்களே... 'பாகுபலி' தேவசேனா உங்கள் அருகில்தான் இருக்கிறாள். உணர்ந்திருக்கிறீர்களா? | Do you realise Baahubali Devasena is just near to you?", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 13:59 (03/05/2017)\nடியர் ஆண்களே... 'பாகுபலி' தேவசேனா உங்கள் அருகில்தான் இருக்கிறாள். உணர்ந்திருக்கிறீர்களா\nஇந்திய சினிமா ரசிகர்களின் இரண்டு வருடக் காத்திருப்புக்கு, அற்புத விருந்து படைத்துவிட்டது பாகுபலி 2. படத்தில் கட்டப்பா மற்றும் பாகுபலியைத் தாண்டி நம்மை ஈர்ப்பவள், தேவசேனா. அப்படி என்ன இருக்கிறது அவளிடம் அழகு... அறிவு... அதுக்கும் மேல... அவளது அந்தத் துணிச்சலும் அதை வெளிப்படுத்திய விதமும் பெண்மைக்கான புது கருத்தாக்கம்.\nதேவசேனாவைப் பார்த்தவுடன், மனதுக்குள் எழுந்த முதல் கேள்வி, \"அவந்திகாவை மட்டும் ஏன் இப்படி பண்ணீங்க ராஜமௌலி சார்\" என்பதுதான். பாகுபலியின் முதல் பகுதி வெளியானபோது, அவந்திகாவின் வீரம் பாராட்டப்பட்ட அளவுக்கு, அவளது பெண்மைப் பாராட்டப்படவில்லை. முன்பின் அறிமுகமில்லா ஓர் ஆடவன் வந்து ஆடைகளைக் களைத்தபோது கோபம்தானே வரவேண்டும் பெண்மைக்கு\" என்பதுதான். பாகுபலியின் முதல் பகுதி வெளியானபோது, அவந்திகாவின் வீரம் பாராட்டப்பட்ட அளவுக்கு, அவளது பெண்மைப் பாராட்டப்படவில்லை. முன்பின் அறிமுகமில்லா ஓர் ஆடவன் வந்து ஆடைகளைக் களைத்தபோது கோபம்தானே வரவேண்டும் பெண்மைக்கு வலுக்கட்டாயமாக அவளது கண்களுக்கு மையிட்டு, இதழுக்குச் சாயம் பூசி, நீரில் பிம்பத்தைக் காண்பித்து செய்யும் வன்புணர்வுக்கும் வற்புறுத்தலுக்கும் போராடத்தானே வேண்டும் வலுக்கட்டாயமாக அவளது கண்களுக்கு மையிட்டு, இதழுக்குச் சாயம் பூசி, நீரில் பிம்பத்தைக் காண்பித்து செய்யும் வன்புணர்வுக்கும் வற்புறுத்தலுக்கும் போராடத்தானே வேண்டும் ஆனால், அவந்திகாவுக்கு எழும் கோபம் சட்டென்று காதலாகிறது. கசிந்துருகி, நாயகனை மனமின்றி பிரிந்துச்செல்ல நினைக்கிறாள். இப்படியான பார்வைகளும் முன்வைக்கப்பட்ட போதிலும், 'கட்டப்பா ஏன் பாகுபலியை கொலை செய்தார் ஆனால், அவந்திகாவுக்கு எழும் கோபம் சட்டென்று காதலாகிறது. கசிந்துருகி, நாயகனை மனமின்றி பிரிந்துச்செல்ல நினைக்கிறாள். இப்படியான பார்வைகளும் முன்வைக்கப்பட்ட போதிலும், 'கட்டப்பா ஏன் பாகுபலியை கொலை செய்தார்' என்ற கேள்வியே பெரிதாக இருந்தது. கட்டப்பாவுக்கும் பாகுபலிக்கும் இடையில் அவந்திகாவின் பெண்மை போராட்டம் மறுக்கப்பட்டது. பாகுபலியின் இரண்டாம் பாகத்தில் தேவசேனா மூலம் பெண்மை மரியாதை செய்யப்பட்டுள்ளது. அவள் கற்றுத்தரும் பாடங்கள் அதிகம்.\nதிருடர்களைப் பிடிப்பதற்காக பல்லக்கின் திரையைக் கிழித்துக்கொண்டு வாளுடன் வெளியே வரும் முதல் காட்சியிலேயே மனதைப் பறிக்கிறாள் தேவசேனா. அமரேந்திர பாகுபலிக்கோ, அவள் மீது கண்டதும் காதல். இதானே முதல் பாதியின் அவந்திகாவும் என்கிறீர்களா அங்கேதான் ட்விஸ்ட். இந்த அப்பா பாகுபலிக்கு யுவராணியின் மனதை வெல்ல வேண்டும் என்ற அவா. தான் ஓர் இளவரசன் என்பதை மறைத்து, சராசரி கடைநிலை குடிமகனாக இருந்து, அந்தக் குறுநில நாட்டில் வாழ்கிறான். அவள் மீதான காதலைச் சிந்தும் இடங்கள் யாவும், மென்மையானவை. அநியாயத்தின் பக்கம் நிற்பவர் யாராயினும் அவர்களை எதிர்த்து நின்று, தன்னை நம்பி வந்தவளது புகழுக்கு குந்தகம் விளைவிக்காத வீரம் கொள்ளை அழகு. பதவியா, மனைவியா என்ற கேள்வி வரும் இடத்திலும், ''அவனது கையை அறுத்தது தவறு தேவசேனா'' என்ற கூறும் இடத்திலும், இடைநிலை மாறாது சமநிலையில் நிற்கிறான் இந்த அமரேந்திர பாகுபலி.\nசிவகாமி தேவியாக வரும் ரம்யாகிருஷ்ணனை நேருக்கு நேராய் நின்று கேள்வி கேட்கும் துணிவும் அறிவும்கொண்ட மங்கையாகப் படம் முழுக்க நம்மை எழுந்து நிற்கவைக்கிறது தேவசேனாவின் கதாப்பாத்திரம். அரசவையில் எல்லோரும் பொறுமையாகவும் நிதானமாகவும் ராஜமாதாவிடம் பேசும்போது, தேவசேனா மட்டும் குரலை உயர்த்திக் கேட்கிறாள். எதிர்த்துக் கேட்டால் என்ன வேண்டுமானாலும் நடக்கலாம் என்ற ஒருவரின் முன்பு, யார் செய்தாலும் தப்பு தப்புதானே என்ற தோரணையில் கேட்கும் அந்தத் துணிச்சலை நிச்சயம் பாராட்டலாம். ''பொன், பொருள் கொடுத்து அடைவதற்கு நான் ஒன்றும் பொருள் அல்ல, பெண்'' என்ற அந்தக் கம்பீரம், ''சம்பந்தப்பட்ட பெண்ணின் விரும்பம் என்னவென்பதை தெரிந்துகொள்ளாமல் அவள் வாழ்க்கையைத் தீர்மானிக்கும் அதிகாரம் யாருக்கும் இல்லை, உங்களுக்கும் இல்லை'' என்கிற சீற்றம், ''கயவன் ஒருவனின் குற்றத்தைக் காட்டிலும், நல்லவன் ஒருவனின் மௌனம் கொடியது என உங்களுக்குத் தெரியாதா'' என்கிற அந்தக் கோபம், ''பெண்களைத் தவறாக அவன் தொட்டான், விரலை வெட்டினேன்'' என்ற அனல் கண்கள், தவறிழைத்தது யாராகினும் கோபப்படுவாள் அவள். மனதுக்குள் வஞ்சகமும் வன்மமும் கலக்கும் பெண்களையும், ஆண்களுக்கு எதிராகப் பேசுவதையே வீரமாக நினைக்கும் பெண்களையும், காதல் என்ற பெயரில் ஏமாற்றிவிடுவதாகக் கூறப்படும் பெண்களையுமே காட்டப்பட்ட வெண்திரையில் தேவசேனா சரியான மாற்று.\nமணாளனாக மனதில் நினைத்த ஒருவன், ''கைதியாக என்னோடு தற்சமயம் வா. எல்லாவற்றையும் சரிசெய்கிறேன்'' என்கிறபோது, ''முதலில் நீ யார் எனச் சொல்'' என்று கோபப்பட்டு, பின்னர் தவறானப் புரிதலை உணர்கிறாள். 'கல்லானாலும் கணவன், புல்லானாலும் புருஷன். உன்னோடு என்றால் சிறைவாசம்கூட எனக்குச் சரிதான்' என்கிற பெண்ணாக அவள் இல்லை. ''உன் வீரத்துக்குக் கட்டுப்பட்டு உன் பணிப்பெண்ணாகவும் வரலாம். ஆனால், காதலை காரணமாக்கி என்னால் கைதி���ாக வர இயலாது. என் மரியாதைக்கோ, தன்மானத்துக்கோ இழுக்கு நேருமேயானால், நான் அதனை செய்ய மாட்டேன்'' என்று உறுதியாக நிற்கிறாள். தனக்கான சம உரிமையைக் கெஞ்சவில்லை. நிமிர்ந்த நன்னடையோடும் நேர்கொண்ட பார்வையோடும் கேட்கிறாள். ''இறுதி மூச்சு வரை உன் கற்புக்கோ, மரியோதைக்கோ இழுக்கு வராது'' என உறுதியளித்த பின்னரே பாகுபலியுடன் செல்கிறாள். கைதியாக அல்ல; மனையாளாக. படகில் அவள் ஏறும் அந்தக் காட்சி, ப்பாஆஆஆ.... அவ்வளவு கம்பீர அழகு. ''கட்டப்பாவைப் பத்திரமாக மீட்டு வாருங்கள்'' என வாளைக் கொடுத்து அனுப்புவதெல்லாம், வேற லெவல்\nஇதைப் படிக்கும் பலருக்கும், 'இங்கே தேவசேனா மாதிரி பொண்ணுங்க எங்கே இருக்காங்க' என்று தோன்றலாம். அவர்களுக்கு ஒரே ஒரு பதில். தேவசேனா புரட்சி நாயகியெல்லாம் இல்லை. அவளைப் போன்றவர்களை நீங்கள் கண்டறிவது வெகு சுலபம். உங்கள் வகுப்பில், அலுவலகத்தில், ''சரியான திமிறு பிடிச்ச பொண்ணு. அவகிட்டே பேச்சுக் கொடுக்காதே'' என யாரையாவது சொன்னால், அந்தப் பெண்ணை சற்றே நிதானமாகக் கவனியுங்கள். தேவசேனா கண்களுக்குத் தெரியலாம்\nராஜமௌலி பாகுபலி மூலம் சொன்ன பாடங்கள் இவைதான்\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\n'அவுட்ஸ்டாண்டிங்' வாங்கிய விகடன் மாணவ நிருபர். பெண்கள் எதிர்கொள்ளும் பிரச்னைகள், பாலின சமஉரிமை குறித்து எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.\n`ஆண் குழந்தை ரூ.4 லட்சம்; பெண் குழந்தை ரூ.3 லட்சம்'- நர்ஸின் 30 ஆண்டுக்கால கடத்தல் அம்பலம்\nமோடிக்கு எதிரான புகார் திடீர் மாயம்- புதிய சர்ச்சையில் தேர்தல் ஆணையம்\n`அவரது சாதனை மிகப்பெரிய உந்து சக்தி'-கோமதிக்கு ஒருலட்சம் ரூபாய் பரிசு அறிவித்தது அவர் படித்த கல்லூரி\nபூச்சிமருந்து கலந்த நீரைக் குடித்த பசுக்கள் உயிரிழப்பு- தண்ணீர் தாகத்தால் நடந்த சோகம்\nமனைவி கண்ணெதிரே கணவரை இழுத்துச்சென்ற முதலை; கதறி அழுத மகள்கள்\nஅமெரிக்காவில் புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் தமிழ் மன்றம்\nபணக்காரர்கள் என்றால் ஹோட்டலில் நுழைவது எளிது -இலங்கையில் மனிதவெடிகுண்டான தொழிலதிபரின் மகன்கள்\nகெயில், ரஸல் மற்றும் சில ஐபிஎல் வீரர்கள் - உலகக்கோப்பை தொடருக்கான மேற்கிந்தியத் தீவுகள் அணி விவரம்\n - கேரளாவில் கைதான பில்லா ஜெகன் அதிர்ச்சி வாக்குமூலம்\n`தாக்குதல் நடத்துறாங்க; வீட்டுல இருக்கவே பயமாயிருக்கு\n``ஹிரித்திக் ஐஸ்கிரீம் சாப்பிட்டு 8 மாசமாகுது; சீக்கிரமே பார்ட்டி\n`எங்களுக்கு ஸ்கெட்ச் போட்டாங்க; நாங்க முந்திக்கிட்டோம்’- ரவுடி கொலையில் `\n`ஆண் குழந்தை ரூ.4 லட்சம்; பெண் குழந்தை ரூ.3 லட்சம்'- நர்ஸின் 30 ஆண்டுக்கால கடத்த\nபணக்காரர்கள் என்றால் ஹோட்டலில் நுழைவது எளிது -இலங்கையில் மனிதவெடிகுண்டா\n``தனசேகரிடம் ஏன் அட்ரஸ் கேட்டார் புகழேந்தி'' - `நாம் தமிழர்' விளக்கம்\n`ஒவ்வொரு மேடையா ஏறி இறங்கி, கஷ்டப்பட்டு சம்பாதிச்ச நகைங்க'- கண்கலங்கிய இமான் அண்ணாச்சி\n`உங்களுக்கு அவர் எம்.எஸ்.பாஸ்கர்; எங்களுக்கு அவர் பட்டாபி’ - 90'ஸ் கிட்ஸும் நல்லா இருந்த ஊரும்\n`90 நிமிடத்தில் கணவரைக் கொன்று தடயத்தை அழித்த மனைவி' - ரோஹித் திவாரி வழக்கில் திருப்பம்\nபிராட்பேண்டு, லேண்டுலைன், கேபிள்... மூன்று சேவைகளையும் ₹600-க்குத் தரும் ஜியோ\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578711882.85/wet/CC-MAIN-20190425074144-20190425100144-00044.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.qatartntj.com/2011/10/qitc-30092011.html", "date_download": "2019-04-25T08:45:43Z", "digest": "sha1:XEWWA2XU52TLBM2WGUE2QWMACRRHVXTG", "length": 11291, "nlines": 243, "source_domain": "www.qatartntj.com", "title": "QITC (கத்தர் TNTJ): தோஹா QITC தாவா குழு ஆலோசனை கூட்டம் - 30/09/2011", "raw_content": "\n100 தலைப்புகளில் கட்டுரைகள் (பயான் குறிப்புகள்)\nபேச்சாளர்களுக்கான சொற்பொழிவு குறிப்புகள் (50 தலைப்புகள்)\nபிறமத தாஃவாவிற்கு பயன்படும் கட்டுரைகள் (குறிப்புகள்)\nஇஸ்லாம் ஓர் இனிய மார்க்கம்\nகத்தர் இந்திய தவ்ஹீத் மையம் (QITC) கத்தர்வாழ் தமிழ் பேசும் முஸ்லிம் சமூகத்திடம் இஸ்லாத்தை தூய வடிவில் எடுத்துரைக்க வியாழன் இரவு சிறப்பு பயான்கள், வெள்ளி ஜும்மா தொழுகைக்கு பின் பயான்கள், இஸ்லாமிய அடிப்படைக் கல்வி, பெண்களுக்கான சிறப்பு பயான்கள் போன்ற தாவா நிகழ்ச்சிகளையும், இரத்ததானம் போன்ற சமுதாய பணிகளையும், இஸ்லாத்தை மாற்று மத சகோதரர்களுக்கு எடுத்துரைக்க கலந்துரையாடல்கள் மற்றும் தாவா பயிற்சிகளையும் அளித்து வருகின்றது.\n100 தலைப்புகளில் கட்டுரைகள் (பயான் குறிப்புகள்)\nஇஸ்லாமிய மார்க்க விளக்க நூல்களின் தொகுப்பு\nஅல்லாஹ்வின் நிழலில் ஒன்று கூடுவோம்\nஏகத்துவம் மாத இதழ் - மார்ச் 2019\nமார்க்க அறிவுப்போட்டி - தலைப்புகள் & குறிப்புகள்\nபுதன், 5 அக்டோபர், 2011\nதோஹா QITC தாவா குழு ஆலோசனை கூட்டம் - 30/09/2011\nபதிவர்: QITC web | பதிவு நேரம்: 10/05/2011 | பிர��வு: ஆலோசனை கூட்டம்\nஒவ்வொரு மாதமும் இறுதி வெள்ளிக்கிழமைகளில் நடைபெறும் தாவா குழு ஆலோசனை கூட்டம் 30/09/2011 அன்று மாலை 7:30 மணிக்கு தோஹா QITC மர்கசில் நடைபெற்றது.\nQITC செயலாளர் எம்.முஹம்மத் அலி MISC அவர்கள் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் தாவா குழு உறுப்பினர்கள் மற்றும் QITC நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.\nஇதில் எதிர்வரும் நிகழ்ச்சிகள் மற்றும் தாவா பணிகள் குறித்து ஆலோசிக்கப்பட்டு முடிவுகள் எடுக்கப்பட்டன.\n100 தலைப்புக்களில் பயான் குறிப்புகள்\nபிறமத தாஃவாவிற்கு பயன்படும் கட்டுரைகள் (குறிப்புகள்)\nஆன் லைன் நிகழ்ச்சி (4)\nஇக்ரா மாத இதழ் (2)\nஇஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் (19)\nஇஸ்லாம் ஓர் எளிய மார்க்கம் (28)\nஏகத்துவம் மாத இதழ் (2)\nஃபனார் (FANAR) நிகழ்ச்சி (27)\nசொத்து பங்கீடு முறை (2)\nமனித குல வழிகாட்டி திருக்குர்ஆன் (6)\nமனித நேய உதவி (6)\nமாதந்திர பெண்கள் சிறப்பு பயான் (53)\nரமலான் சிறப்பு நிகழ்ச்சி (77)\nரமளான் தொடர் உரை (3)\nஅல்கோர் கம்யூனிட்டியில் 27-10-2011 அன்று நடைபெற்ற ...\n28/10/ 2011 பெண்கள் பயான் நிகழ்ச்சி அழைப்பிதழ்\nQITC செயற்குழு கூட்டம் 21/10/2011\nதோஹா QITC மர்கசில் 21-10-2011 அன்று நடைபெற்ற அரபி ...\n20-10-2011 அன்று நடைபெற்ற வாராந்திர பயான் நிகழ்ச்ச...\nதோஹா QITC மர்கசில் 14-10-2011 அன்று நடைபெற்ற அரபி ...\nQITC மர்கசில் 13-10-2011 அன்று நடைபெற்ற வாராந்திர ...\nதோஹா QITC மர்கசில் 07-10-2011 அன்று நடைபெற்ற அரபி ...\nதோஹா QITC மர்கசில் 06-10-2011 அன்று நடைபெற்ற வாராந...\nதோஹா QITC தாவா குழு ஆலோசனை கூட்டம் - 30/09/2011\n30-09-2011 அன்று தோஹா QITC மர்கசில் நடைபெற்ற பெண்க...\nதோஹா QITC மர்கசில் 30-09-2011 அன்று நடைபெற்ற அரபி ...\nதோஹா QITC மர்கசில் 29-09-2011 அன்று நடைபெற்ற வாராந...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578711882.85/wet/CC-MAIN-20190425074144-20190425100144-00044.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/TamilNadu/2018/09/07045314/1007788/Stanley-hospital-Oldman-Murder-police-investigated.vpf", "date_download": "2019-04-25T07:48:02Z", "digest": "sha1:CUNDCELSXGSW7ZT4BFPLJZYRVX7BF6U5", "length": 10874, "nlines": 82, "source_domain": "www.thanthitv.com", "title": "குடும்ப தகராறில் முதியவருக்கு அரிவாள் வெட்டு ? - 4 பேர் கும்பல் தப்பி ஓட்டம்", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nகுடும்ப தகராறில் முதியவருக்கு அரிவாள் வெட்டு - 4 பேர் கும்பல் தப்பி ஓட்டம்\nபதிவு : செப்டம்பர் 07, 2018, 04:53 AM\nதெய்வசிகாமணிக்கும் அவரது மருமகன் பாபு-விற்கும் சொத்து பிரச்சனை ���ருந்து வந்ததாக கூறப்படும் நிலையில், இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து போலீஸார் விசாரித்து வருகின்றனர்.\nசென்னை காசிமேடு மார்கெட் பகுதியை சேர்ந்தவர் தெய்வசிகாமணி. முன்னாள் கப்பல் ஊழியரான இவர், நேற்று வீட்டு வாசலில் அமர்ந்திருந்த போது, ஆட்டோவில் வந்த 4 பேர் கொண்ட மர்ம கும்பல் அரிவாளால் சராமரியாக வெட்டிவிட்டு தப்பி ஓடியுள்ளனர். இதனையடுத்து அக்கம்பக்கத்தினர் கொடுத்த தகவலையடுத்து அங்கு வந்த போலீசார் படுகாயமடைந்த தெய்வசிகாமணியை மீட்டு ஸ்டான்லி மருத்துவமனையில் அனுமதித்தனர். தெய்வசிகாமணிக்கும் அவரது மருமகன் பாபு-விற்கும் சொத்து பிரச்சனை இருந்து வந்ததாக கூறப்படும் நிலையில், இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து போலீஸார் விசாரித்து வருகின்றனர்.\nஇலங்கை தமிழர்களை பாதுகாக்க பிரதமர் மோடியால் மட்டுமே முடியும் - பொன்.ராதாகிருஷ்ணன்\nஇலங்கை தமிழர்கள் உட்பட உலகம் முழுவதும் உள்ள தமிழர்களை பாதுகாக்க பிரதமர் மோடியால் மட்டுமே முடியும் என பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.\nசந்தியாவின் உடல், தலை எங்கே - 2 வது நாளாக உடல் தலையை தேடும் பணி தீவிரம்\nபெருங்குடி குப்பை கிடங்கில் துண்டு துண்டாக வெட்டி கொல்லப்பட்ட துணை நடிகை சந்தியாவின் உடல் மற்றும் தலையை தேடும் பணி 2 வது நாளாக தொடர்கிறது.\nவாகனங்களுக்கு தீ வைத்த மர்மநபர்கள்..\nநீலகிரி மாவட்டம் குன்னூரில், வீட்டின் அருகே நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த 4, இரு சக்கர வாகனங்களுக்கு நேற்று இரவு மர்ம நபர்கள் தீ வைத்து கொளுத்தினர்.\nதுப்பாக்கி சூடு தொடர்பாக எழுந்துள்ள கேள்விகளுக்கு விசாரணை ஆணையம் தான் பதில் அளிக்க வேண்டும் - அமைச்சர் ஜெயக்குமார்\nவிசாரணை கமிஷன் அறிக்கையின் அடிப்படையில் நடவடிக்கை -அமைச்சர் ஜெயக்குமார்\nபெற்ற மகளிடமே தவறாக நடக்க முயன்ற வி.ஏ.ஓ. - 4 மாதங்களுக்கு பிறகு போக்சோ சட்டத்தில் கைது\nபிறந்த நாளுக்கு ஆசி வாங்கச் சென்ற 12 வயது மகளிடம் தவறாக நடக்க முயன்ற தந்தையான வி.ஏ.ஓ பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.\nஉருவானது காற்றழுத்த தாழ்வு பகுதி - புயல் சின்னமாக மாறுமா...\nசென்னை வானிலை ஆய்வு மையம் முன்னதாக அறிவித்துள்ளது படியே, காற்றழுத்த தாழ்வு பகுதி ஒன்று இந்திய பெருங்கடல் மற்றும் தென்மேற்கு வங்க கடல் சந்திக்கும் பகுதியி��் உருவாகியுள்ளது.\nகாய்கறிகளின் விலை 30% வரை உயர்வு...\nசென்னை கோயம்பேடு காய்கறி சந்தையில், காய்கறிகளின் விலை 30 சதவீதம் வரை உயர்ந்துள்ளது.\nகோவில் திருவிழாவில் தகராறு... சாலை மறியல்... நள்ளிரவில் பரபரப்பு\nகோவில் திருவிழாவில் தகராறு ஏற்பட்டு சாலை மறியலில் ஈடுபட்டவர்கள் மீது போலீசார் தடியடி நடத்தினர்.\nநாகேஸ்வரர் மீது சூரிய கதிர்கள் விழும் அரிய நிகழ்வு - அதிகாலையிலேயே குவிந்த பக்தர்கள்\nகும்பகோணத்தில் உள்ள நாகேஸ்வரர் கோவிலில், நாகேஸ்வரர் சன்னதி மீது சூரிய கதிர்கள் விழும் அரிய நிகழ்வை காண அதிகாலையிலேயே பக்தர்கள் குவிந்தனர்.\n - நவீன கருவிகள் மூலம் புதைபொருள் ஆராய்ச்சி\nகும்பகோணம் அருகே உடையாளூரில் தொல்லியல் துறை சார்பில் இரண்டு நாட்களாக ஆய்வுகள் நடைபெற்றன. பல்வேறு தரப்பிலும் வரவேற்பு பெற்றுள்ள இந்த ஆய்வுகள் மூலம் ராஜராஜ சோழன் நினைவிடம் மற்றும் சோழர் கால வரலாறு தெளிவாக அறிந்து கொள்ளும் வாய்ப்பு உருவாக உள்ளது.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578711882.85/wet/CC-MAIN-20190425074144-20190425100144-00044.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://archive.manthri.lk/ta/politicians/h-r-mithrapala", "date_download": "2019-04-25T08:52:14Z", "digest": "sha1:DNVXYEXOXQ4ZS4IML233XHNEW2GJXAXD", "length": 12746, "nlines": 243, "source_domain": "archive.manthri.lk", "title": "எச்.ஆர் மைதிரிபால – Manthri.lk", "raw_content": "\nHome / அரசியல்வாதிகள் / எச்.ஆர் மைதிரிபால\nதலைப்பு வகை மூலம் ஒட்டுமொத்த பங்கேற்பு\nதலைப்பு மேல் 3 மிகவும் சுறுசுறுப்பாக பங்கேற்றல்\nவர்த்தகம் மற்றும் கைத்தொழில் (35.15)\nநன்று - புள்ளிகள் அதிகமாக 70\nசராசரி - புள்ளிகள் 30 - 69\nகுறைவு - புள்ளிகள் குறைவாக 30\nவர்த்தகம் மற்றும் கைத்தொழில் (35.15)\nகட்டுமானம் மற்றும் வீடமைப்பு (14.39)\nதோட்ட தொழில் துரை\t(11.78)\nசிறுவர்கள் /மகளிர் /முதியோர் உரிமைகள் (2.44)\nஉள்ளூர் அரசு மற்றும் மாகாணசபை (0.0)\nதேசிய மரபுரி​மைக��் மற்றும் கலாசாரம் (0.0)\nபெட்ரோலியம்,சக்தி மற்றும் வழு (0.0)\nதபால் சேவைகள் மற்றும் தொலைத் தொடர்பு சேவைகள் (0.0)\nவிஞ்ஞானம், தொழில்நுட்பம் மற்றும் ஆராய்ச்சி (0.0)\nநீர்வளங்கள் மற்றும் வடிகாலமைப்பு\t(0.0)\nதுரைமுகம் மற்றும் விமான போக்குவரத்து (0.0)\nபாராளுமன்ற அறிக்கை குறியீடு / திகதி\nSchool: நக்கவத்த தேசிய பாடசாலை- குறுநாகலை\nUndergraduate: ஶ்ரீஜயவர்தனபுர பல்கலைக்கழகம்- பி.ஏ\nஉங்களுக்குப்பிடித்த அரசியல்வாதிகளை ஒப்பிட்டுப்பார்க்க தெரிவு செய்க\nSimilar to எச்.ஆர் மைதிரிபால\nmanthri.lk தொடர்பில் இருக்கவும் எப்போதும் தெரிவிக்கப்படும்.\nஇலங்கையின் முன்னோடியான பாராளுமன்ற கண்காணிப்பு இணையத்தளம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578711882.85/wet/CC-MAIN-20190425074144-20190425100144-00045.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "http://chittarkottai.com/wp/2012/07/11/", "date_download": "2019-04-25T08:11:17Z", "digest": "sha1:IXNYCYYFM73H4NQXYUZ4S65DPGTYEMTH", "length": 12196, "nlines": 151, "source_domain": "chittarkottai.com", "title": "2012 July 11 « சித்தார்கோட்டை பல்சுவை பக்கங்கள்", "raw_content": "\nசிறுநீரை நீண்ட நேரம் அடக்குவதால் சந்திக்கும் ஆபத்துக்கள்\nடெங்கு கொசுவை ஒழிக்க ஒரு எளிய வழி\nநேர் சிந்தனையும் உடல் நலமும்\nஜிம்முக்குப் போகாமலே உடல் எடை குறைய வேண்டுமா\nஆண்மை விருத்திக்கு உதவும் வெங்காயம்\nமகளிர் இட ஒதுக்கீடு உள்ளொதுக்கீடு\nமேற்கு வானில் ஜனநாயகப் பிறைக்கீற்று \nதலைப்புகளில் தேட Select Category Scholarship (12) அறிவியல் (341) அறிவியல் அதிசயம் (35) அறிவியல் அற்புதம் (155) ஆடியோ (2) ஆய்வுக்கோவை (15) இந்திய விடுதலைப் போர் (12) இந்தியா (133) இந்தியாவில் இஸ்லாம் (8) இயற்கை (159) இரு காட்சிகள் (19) இஸ்லாம் (274) ஊற்றுக்கண் (16) கட்டுரைகள் (11) கம்ப்யூட்டர் (11) கல்வி (120) கவிதைகள் (19) கவிதைகள் 1 (20) காயா பழமா (20) குடும்பம் (138) குழந்தைகள் (95) சட்டம் (23) சமையல் (101) சித்தார்கோட்டை (27) சிறுகதைகள் (32) சிறுகதைகள் (43) சுகாதாரம் (65) சுயதொழில்கள் (39) சுற்றுலா (6) சூபித்துவத் தரீக்காக்கள் (16) செய்திகள் (68) தன்னம்பிக்கை (318) தலையங்கம் (30) திருக்குர்ஆன் (20) திருமணம் (48) துஆ (7) தொழுகை (12) நடப்புகள் (527) நற்பண்புகள் (179) நோன்பு (17) பழங்கள் (23) பித்அத் (38) பெண்கள் (196) பொதுவானவை (1,207) பொருளாதாரம் (54) மனிதாபிமானம் (7) மருத்துவம் (366) வரலாறு (132) விழாக்கள் (12) வீடியோ (93) வேலைவாய்ப்பு (10) ஹஜ் (10) ஹிமானா (87)\nஇதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க 3,557 முறை படிக்கப்பட்டுள்ளது\nசாப்பிட்டதும் உடனடியாக உடலுக்குச் சக்தி தரக்கூடிய முக்கியமான கிழங்கு காய்கறி உணவுப் பொருள் உருளைக் கிழங்கு ஆகும். அதே நேரத்தில் எளிதில் ஜீரணிக்கக்கூடிய தன்மையையும் உருளைக்கிழங்கு பெற்றுள்ளது.\nமேலும் பல்வேறு வழிகளில் சமைத்து உண்ணத்தக்க வகையில் அமைந்துள்ளது இந்தக் கிழங்கு மட்டுமே.\nஇதை அவித்தோ, சுட்டோ, வேகவைத்தோ, வறுத்தோ பயன்படுத்தினாலும் கிழங்கின் மருத்துவக் குணமும் மாறாமல் இருப்பது இக்கிழங்கின் சிறப்பம்சமாகும்.\n100 கிராம் உருளைக் கிழங்கில் . . . → தொடர்ந்து படிக்க..\nஅல்குர்ஆன் தமிழுடன் அத்தியாயம் வாரியாக\nஉள்ளச்சத்தோடு நமது தொழுகை அமைய\nஇல்லம் கட்டும் முன் கொஞ்சம் கவனிங்க..\nகுழந்தைகளின் விட்டுக் கொடுக்கும் மனப்பான்மையை வளர்ப்பது\nஇஸ்லாத்தை ஏற்ற முதல் இந்தியரும் – தமிழரும்\nஅவகேடோ பழம் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்\nகரையான் புற்றுக்குள் எப்படி ஏர்கண்டிஷன்\nபார்வை குறைபாட்டை கண்ணாடி போடாமல் சமாளித்தால்…\nஊழல் மலிந்த நாட்டில் ஓர் ஆங்கில அதிகாரி\nஈரோடு கொடுமணல் தொல்லியல் களம்\nமிதிவண்டி (சைக்கிள்) உருவான வரலாறு\nஇஸ்லாம் கூறும் சகோதரத்துவம் (வீடியோ)\nஅகிலம் காணா அதிசய மனிதர்\n\"இந்த வலைப்பதிவின் உள்ளடக்கம் அனைத்தையும் Creative Commons Attribution-ShareAlike 3.0 Unported License உரிமத்தின் அடிப்படையில் வழங்குகிறேன்\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578711882.85/wet/CC-MAIN-20190425074144-20190425100144-00045.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://aravindhskumar.com/2012/04/08/%E0%AE%85%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%AA%E0%AF%80%E0%AE%9A%E0%AF%81-%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%A4/", "date_download": "2019-04-25T09:17:09Z", "digest": "sha1:7K3GYJA6YD6H7UCL5UT6WORVRYNUJQYB", "length": 8921, "nlines": 128, "source_domain": "aravindhskumar.com", "title": "அட்டு பீசு-ஒரு நிமிடக் கதை | Aravindh Sachidanandam", "raw_content": "\nஅட்டு பீசு-ஒரு நிமிடக் கதை\nபேருந்திற்காக அந்த நான்கு பெண்களும் காத்துக்கொண்டிருந்த வேலையில் அங்கே வந்து சேர்ந்தான் அந்தக் குறுந்தாடிக்காரன்.\n என்ன ஏன் இந்த மாதிரி அட்டு பீசுங்கள பார்க்க வைக்கிற” என்று அவர்களை கேலி செய்ய தொடங்கினான்.சகித்துக்கொண்டிருப்பதை தவிர அந்த பெண்களால் வேறொன்றும் செய்ய இயலவில்லை.அந்த நேரம் பார்த்து அவர்களை காப்பாற்றுவதற்க்காகவே ஆபத்பாண்டவன்போல் அங்கு வந்து சேர்ந்தான் இன்னொருவன்.\n இதுவே உன் கூடப் பிறந்தவங்களா இருந்தா இப்படி கிண்டல் பண்ணுவியா\n“இன்னும் கேவலமா பேசுவேன். என்னடா பண்ணுவ”என்றபடி கெட்ட வார்த்தையில் திட்ட தொடங்கினான் அந்தக் குறுந்தாடிக்காரன்.\nமிகக் கேவலமான வார்த்தைகளை இருவரும் பரிமாறிக் கொண்டனர்.காது கொடுத்து கேள இயலா வார்த்தைகள்.\n“இவன யாரு மத்துசத்துக்கு கூப்பிட்டா” என்று எண்ணிய அந்தப் பெண்கள், புதியவனை நோக்கி “சார், வேணாம். விட்டுடுங்க” என்றனர்.\nதிடீரென ஆபத்பாண்டவனை கீழே தள்ளிவிட்டு ஓடினான் குறுந்தாடிக்காரன்.அவனை துரத்திக் கொண்டே இந்த புதியவனும் ஓடினான். வெகுதூரம் ஓடிக் கலைத்தப்பின் தெருமுனையில் இருவரும் மூச்சிரைக்க நின்றனர்.\n” டேய் உண்மையாவே அடிக்க வர\n“நீ மட்டும் கீழ தள்ளிவிட்டு ஓடல\n“ஹீரோ ரோல்னா அப்படிதான். அனுபவி…. சரி சரி. அங்க கூட்டமா சில பொண்ணுங்க நிக்கிறாங்க பாரு. இப்ப நீ வில்லன். போய் கிண்டல் பண்ணு. நான் பின்னாடியே ஹீரோ மாதிரி வந்து காப்பாத்துறேன்….”\nதிருடன் போலிஸ்-ஒரு நிமிடக் கதை →\nஎன் ஆசான்- அகிரா குரோசவா\nமுன்னுரை: அந்த ஆறு நாட்கள்- ஆரூர் பாஸ்கர்\nகதை, திரைக்கதை- காப்பிரைட்: அவசியங்கள், வழிமுறைகள்\nஸ்மார்ட் போன் இல்லா பெரு வாழ்வு\nஊச்சு- ஹாரர் துப்பறியும் நாவல்\nஅமெரிக்க தொலைக்காட்சி தொடர்கள் (7)\nஒரு நிமிடக் கதைகள் (2)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578711882.85/wet/CC-MAIN-20190425074144-20190425100144-00045.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://educationtn.com/2019/01/20/%E0%AE%85%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%92%E0%AE%B0%E0%AF%87-%E0%AE%95%E0%AE%B2/", "date_download": "2019-04-25T07:57:34Z", "digest": "sha1:YI674SZFUQTWP6KEJZ7IRV3BGMBGMUYE", "length": 12020, "nlines": 340, "source_domain": "educationtn.com", "title": "அடுத்தாண்டு முதல் ஒரே கல்வி முறை : பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன்!!! - EducationTN.com", "raw_content": "\n உங்களிடம் உள்ள பயனுள்ள அரசாணைகள் , கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள் ,பாடப்பொருள் சார்ந்த கையேடுகள் ,Materials, Power Points, Picture Collections, Study Materials இந்த Whatsapp எண்ணிக்கு அனுப்பிவைக்குமாறு தங்களை கேட்டுக் கொள்கிறோம். 9789158080 நன்றி\nHome Education News அடுத்தாண்டு முதல் ஒரே கல்வி முறை : பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன்\nஅடுத்தாண்டு முதல் ஒரே கல்வி முறை : பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன்\nஅடுத்தாண்டு முதல் ஒரே கல்வி முறை : பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன்\nஅடுத்தாண்டு முதல் ஒரே கல்விமுறை அமல்படுத்தப்படும் என பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் கூறி உள்ளார். இது குறித்துஅவர் கூறி இருப்பதாவது: தமிழகத்தில் அடுத்த கல்வியாண்டு முதல் ஒரே கல்விமுறை அமல்படுத்தப்படும்.8-ம் வகுப்பு முதல் 10-ம் வகுப்பு வர��� பயிலும் மாணவர்களுக்கு சிறிய அளவிலான கணினி வழங்கப்படும் .\nஅரசு பள்ளி மாணவ, மாணவியர் ஆயிரம் பேர் வரையில் மருத்துவகல்வியில் சேர்ப்பதே அரசின் லட்சியம். 12-ம் வகுப்பு வணிகவியல் படிக்கும் மாணவ, மாணவியர் 500 பேர் வரை ஆடிட்டிங்கில் சேர்க்க ஏற்பாடு நடைபெற்று வருகிறது என்றார்.\nPrevious articleபோலியோ சொட்டு மருந்து முகாம் ஒத்திவைப்பு\nNext articleநீதிபதிகள் தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்பு சைதை துரைசாமியின் மனிதநேய மையம் நடத்துகிறது\nபள்ளி சேர்க்கைக்கு முகவரி சான்று ரேஷன் கார்டு வழங்க கோரிக்கை\nஅரசு அங்கீகாரம் பெறாமல் தமிழகத்தில் போலியாக இயங்கும் 2,000 நர்சிங் கல்லூரிகள்: திடுக் தகவல் அம்பலம்\nபள்ளி தலைமை ஆசிரியர்களுடன் பள்ளிக்கல்வி துறை செயலர் ஆலோசனை\nபள்ளிகளில் பதிவு செய்யும் இணையதளங்கள்\nடெட் தேர்வு பிரச்சினை அரசு உதவிப்பெறும் பள்ளிகளில் சம்பளம் நிறுத்துவதை கைவிடுக. அரசு...\nமூட்டுவலியை போக்க எளிய வழி\nடெட் தேர்வு பிரச்சினை அரசு உதவிப்பெறும் பள்ளிகளில் சம்பளம் நிறுத்துவதை கைவிடுக. அரசு...\nமூட்டுவலியை போக்க எளிய வழி\nRH (2018) – வரையறுக்கப்பட்ட விடுமுறை நாட்கள்\n1957ம் ஆண்டு முதல் 2015ம் ஆண்டு வரையிலான அரசாணைகள் \n🌞🌞🌞கோடைகால குறிப்புகள் – 2019🌞\n*🌞🌞🌞🌞🌞🌞🌞🌞கோடைகால குறிப்புகள் - 2019🌞🌞🌞🌞🌞🌞🌞🌞* *🌞காலை எழுந்தவுடன் சாப்பிட வேண்டியவைகள்🌞* *🌞பழைய சாத தண்ணீர் (வாரம் 2 நாட்கள்)🌞* *🌞ஊற வைத்த வெந்தயம் (வாரம் 2 நாட்கள்)* *பழங்கள் ( மாதுளை, தர்ப்பூசணி, பன்னீர் திராட்சை, கொய்யா, பப்பாளி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578711882.85/wet/CC-MAIN-20190425074144-20190425100144-00045.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.91, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9C%E0%AF%87%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D_%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%8C%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2019-04-25T08:34:07Z", "digest": "sha1:DRTARGOVXMFAW2MMQAGK4LPXMT5WOCED", "length": 9703, "nlines": 187, "source_domain": "ta.wikipedia.org", "title": "ஜேம்ஸ் ப்ரௌன் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஜேம்ஸ் ஜோசஃப் ப்ரௌன் ஜூனியர்[1]\nபார்ன்வெல், தென் கரொலைனா, அமெரிக்கா\nஆர்&பி, சோல், ஃபங்க், ராக்\nபாடகர், பாடல் எழுத்தாளர், bandleader, இசை தயாரிப்பாளர்\nஃபெடெரல், கிங், ட்ரை மி, ஸ்மாஷ், பீப்பிள், பாலிடோர், ஸ்காட்டி ப்ரொஸ்.\nத ஃபேமஸ் ஃப்லேம்ஸ், த ஜே.பி.'ஸ், த சோல் ஜெனெரல்ஸ்\nஜேம்ஸ் ஜோசப் ப்ரௌன் (James Joseph Brown, மே 3, 1933 - டிசம்பர் 25, 2006) பலராலும் சோல் இசையில் தந்தை (The Godfather of Soul) என்றழைக்கப்பட்டார். கேளிக்கைத் துறையிலேயே கடுமையாக உழைக்கும் மனிதன் (The Hardest Working Man in Show Business) என்ற பெயரும் இவருக்கு இருந்தது. அமெரிக்காவைச் சேர்ந்த இவர் இருபதாம் நூற்றாண்டின் இசையின் போக்கை மாற்றியமைத்தவர்களில் மிகவும் முக்கியமானவர். பலத்த குரலில் பாடும் பழக்கம், வெறிபிடித்த் ஆட்டம் மற்றும் தனித்தன்மையுள்ள தாளக்கட்டுக்குச் சொந்தக்காரர்.\nபாடகர், பாடலாசிரியர், பாடற்குழுத் தலைவர், பாடல் தயாரிப்பாளர் என்று பல முகங்களைக் கொண்டவர். Gospel இசையெனப்படும் தேவாலயங்களில் பாடும் இசை மற்றும் rhythm and blues இசை வகைகளிலிருந்து Soul இசை மற்றும் funk இசை உருவாக மிகப்பெரும் சக்தியாகவிருந்தவர் ஜேம்ஸ் ப்ரௌன். இதுபோக, ராக் (rock), ஜாஸ் (Jazz), டிஸ்கோ (disco), டான்ஸ் (dance), இலத்திரனிசை (electronic music), ரெகே (reggae), ஆஃப்ரோ-பீட் (afrobeat), ஹிப் ஹொப் (hip hop) போன்ற இசை முறைகளிலும் இவரது சுவட்டைப் பார்க்கமுடியும்.\n↑ பிழை காட்டு: செல்லாத குறிச்சொல்; jbbirthname என்னும் பெயரில் உள்ள ref குறிச்சொல்லுக்கு உரையேதும் வழங்கப்படவில்லை\n↑ பிழை காட்டு: செல்லாத குறிச்சொல்; jbMemSvc2 என்னும் பெயரில் உள்ள ref குறிச்சொல்லுக்கு உரையேதும் வழங்கப்படவில்லை\nஆபிரிக்க அமெரிக்க இசை கலைஞர்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 1 ஏப்ரல் 2017, 08:47 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578711882.85/wet/CC-MAIN-20190425074144-20190425100144-00045.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%95%E0%AE%B0%E0%AF%88", "date_download": "2019-04-25T08:29:29Z", "digest": "sha1:H4RTPYHNW2YZ3PCK3VIMVD2DISI3N5SY", "length": 6567, "nlines": 98, "source_domain": "ta.wikipedia.org", "title": "வாகரை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nவாகரை மட்டக்களப்புக்கு தென்மேற்கில் 65 கி.மி. அமைந்துள்ள இடமாகும். தமிழர்கள் அதிகம் காணப்படும் இது கோறளைப் பற்று வடக்கு பிரதேசச் செயலாளர் பிரிவுக்கு உட்பட்டது. கிட்டத்தட்ட 21,000 பேர் வசிக்கின்றனர். இங்குள்ளோர் மீன்பிடி மற்றும் விவசாயம் செய்பவர்களாவர்.\nவாகரை தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு தந்திரோபாயமிக்க இடமாக விளங்கியது. 1985 இலிருந்து இப்பகுதி பாரிய சண்டைக்களமாகவும் அரச படைகள், இந்தியப்படைகள், விடுதலைப் புலிகள் என மாறிமாறி கைப்பற்றிக் கொள்ளும் இடமாகவும் இருந்து வந்தது. 2007 இல் ���ிடுதலைப் புலிகள் இங்கிருந்து அகற்றப்பட்டனர்ர்.[1]\nமட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள ஊர்களும், நகரங்களும்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 27 மார்ச் 2017, 07:13 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578711882.85/wet/CC-MAIN-20190425074144-20190425100144-00045.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%80%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE:%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AF_%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D/2014", "date_download": "2019-04-25T08:37:23Z", "digest": "sha1:BKXRRNJRQFMN3NYZQDBVPQLPEOQMTWI2", "length": 111175, "nlines": 510, "source_domain": "ta.wikipedia.org", "title": "விக்கிப்பீடியா:இன்றைய சிறப்புப் படம்/2014 - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\n< விக்கிப்பீடியா:இன்றைய சிறப்புப் படம்\nபுதிய மாதத்தைச் சேர்க்கப் போகிறீர்களா\nசிறப்புப் படம் பகுதியானது தற்போது லுவா நிரல்வரி உதவியால் முதற்பக்கத்தில் தானாகவே இற்றைப்படுத்தப்படுகிறது (being updated). எனவே, மீடியாவிக்கியில் கொடாநிலையான (default) மாதங்களின் பெயர்களே அந்நிரலுக்கு அளபுருக்களாகத் (parameters) தரப்படும். எனவே தயவுசெய்து மாதங்களை இவ்வாறு பயன்படுத்தவும்.\nசனவரி, பெப்ரவரி, மார்ச், ஏப்ரல், மே, சூன், சூலை, ஆகத்து, செப்டம்பர், அக்டோபர், நவம்பர், திசம்பர்\nதிசம்பர் 31, 2014 ஆம் நாளிற்கான விக்கிப்பீடியா சிறப்புப் படம்\nபற்றவைத்தல் என்பது ஒரு பொருளுடன் மற்றொரு பொருளை பல்வெறு வழிகளை பயன்படுத்தி ஒன்றிணைக்கும் செயலாகும். பற்றவைத்தல் வெப்பத்தின் மூலமோ அல்லது அழுத்ததின் மூலமோ உருக்கப்பட்டு செய்யப்படுகிறது. படத்தில் வாயு உலோக மின்தீபற்றவைப்பு முறை காட்டப்பட்டுள்ளது.\nதொகுப்பு · சிறப்புப் படங்கள்\nஇச்சிறப்புப் பக்கத்தை: பார் • உரையாடல் • தொகு\nதிசம்பர் 28, 2014 ஆம் நாளிற்கான விக்கிப்பீடியா சிறப்புப் படம்\nகோழி காடுகளிலும் மனிதனால் வீடுகளிலும் பண்ணைகளிலும் வளர்க்கப்படும் ஒரு அனைத்துண்ணிப் பறவையாகும். இதில் பெண்ணினம் பேடு (பெட்டைக் கோழி) என்றும் ஆணினம் சேவல் என்றும் அழைக்கப்படுகின்றது. கோழிகள் பொதுவாக அவற்றின் இறைச்சிக்காகவும், முட்டைக்காகவும் வளர்க்கப்படுகின்றன. படத்தில் இறைச்சிக் கடையில் கொன்று இறக்கைகள் நீக்��ப்பட்டு கோழி உடல்கள் தொங்கவிடப்பட்டுள்ளன.\nதொகுப்பு · சிறப்புப் படங்கள்\nஇச்சிறப்புப் பக்கத்தை: பார் • உரையாடல் • தொகு\nதிசம்பர் 24, 2014 ஆம் நாளிற்கான விக்கிப்பீடியா சிறப்புப் படம்\nகிறித்துமசு மகிழ்ச்சிப் பாடல் (Christmas carol) என்பது கிறித்து பிறப்பு விழாவையோ குளிர் காலத்தையோ மையக்கருவாகக் கொண்ட பாடல் வகையாகும். இவ்வகை இசை கிபி 13ஆம் நூற்றாண்டில் துவங்கினாலும் மிக அண்மைய காலமாகவே தேவாலயங்களில் இடம்பெறவும் கிறித்துமசு விழாவுடன் தொடர்பு படவும் தொடங்கியது. படத்தில் கிறித்துமஸ் அன்று தேவாலயத்தில் மகிழ்ச்சிப் பாடல் பாடிக்கொண்டிருக்கும் இளைஞர்கள் காட்டப்பட்டுள்ளனர்.\nதொகுப்பு · சிறப்புப் படங்கள்\nஇச்சிறப்புப் பக்கத்தை: பார் • உரையாடல் • தொகு\nதிசம்பர் 21, 2014 ஆம் நாளிற்கான விக்கிப்பீடியா சிறப்புப் படம்\nகிராபீன் கார்பனின் புறவேற்றுமை வடிவங்களுள் ஒன்று. (மற்றொன்று வைரம்) இது வலைப்பின்னல் போன்ற, அறுபக்க வடிவில் பிணைக்கப்பட்டுள்ள கரிம அணுக்களாலான, மெல்லிய தாளையொத்த பொருள். இதுவே முதலில் உருவாக்கப்பட்ட இருபரிமாணப் பொருள் எனலாம். கிராபீனின் தடிமன் ஓர் அணு அளவையொத்தது. படத்தில் கிராபீனின் வடிவமும் இணைப்பு முறையும் காட்டப்பட்டுள்ளது.\nதொகுப்பு · சிறப்புப் படங்கள்\nஇச்சிறப்புப் பக்கத்தை: பார் • உரையாடல் • தொகு\nதிசம்பர் 17, 2014 ஆம் நாளிற்கான விக்கிப்பீடியா சிறப்புப் படம்\nவெர்னியர் அளவுகோல் என்பது சாதாரண அளவு கோலைக் காட்டிலும் திருத்தமாக நீளத்தை அளப்பதற்காகப் பயன்படுத்தப்படும் ஒரு கருவி ஆகும். இதனைப் பொறியியலாளர்களும் இயந்திர உருவாக்குனர்களும் திருத்துனர்களும் துல்லியமான நீள அளவீட்டைப் பெறுவதற்காகப் பயன்படுத்துகின்றனர். படத்தில் வெர்னியர் அளவுகோலைப் பயன்படுத்தும் முறை அசைபடம் மூலம் காட்டப்பட்டுள்ளது.\nதொகுப்பு · சிறப்புப் படங்கள்\nஇச்சிறப்புப் பக்கத்தை: பார் • உரையாடல் • தொகு\nதிசம்பர் 14, 2014 ஆம் நாளிற்கான விக்கிப்பீடியா சிறப்புப் படம்\nவைன் என்பது திராட்சைச் சாற்றைப் புளிக்க வைத்து பெறப்படும் ஒரு ஆல்ககால் பானமாகும். இவற்றில் இருக்கும் சில வேதிப்பொருட்களால் சர்க்கரை, நொதியம், அமிலம் போன்ற எவற்றின் உதவியும் இன்றி தானாகவே நொதித்து புளித்து விடுகின்றன. படத்தில் பார்ட்-ஒயின் வகை காட்டப்பட்டுள்ளது.\nதொகுப்பு · சிறப்புப் படங்கள்\nஇச்சிறப்புப் பக்கத்தை: பார் • உரையாடல் • தொகு\nதிசம்பர் 10, 2014 ஆம் நாளிற்கான விக்கிப்பீடியா சிறப்புப் படம்\nதடியூன்றித் தாண்டுதல் (Pole vault) என்பது தட கள விளையாட்டுக்களில் ஒரு போட்டியாகும். இதில் போட்டியாளர் நீளமான நெகிழ்வுடைய கம்பு ஒன்றினைப் பயன்படுத்தி கிடைநிலை சட்டத்தின் மேலாக தாவித் தாண்டுவர். 2013 ஆம் ஆண்டு நடைபெற்ற IPC தட கள விளையாட்டின் தடியூன்றித் தாண்டுதல் படம் காட்டப்பட்டுள்ளது.\nதொகுப்பு · சிறப்புப் படங்கள்\nஇச்சிறப்புப் பக்கத்தை: பார் • உரையாடல் • தொகு\nதிசம்பர் 7, 2014 ஆம் நாளிற்கான விக்கிப்பீடியா சிறப்புப் படம்\nமச்சு பிச்சு பெரு நாட்டில் உருபாம்பா பள்ளத்தாக்கின் மேலுள்ள மலைத் தொடரில் கஸ்கோ நகரில் இருந்து 80 கிமீ வடமேற்கே காணப்படுகிறது. கடல் மட்டத்தில் இருந்து 2,400 மீட்டர் உயரத்தில் அமைந்திருக்கும் இது, இன்கா பேரரசு காலத்தைய வரலாற்றுச் சிறப்பு மிக்க ஒரு பழைய நகரம் ஆகும்.\nதொகுப்பு · சிறப்புப் படங்கள்\nஇச்சிறப்புப் பக்கத்தை: பார் • உரையாடல் • தொகு\nதிசம்பர் 3, 2014 ஆம் நாளிற்கான விக்கிப்பீடியா சிறப்புப் படம்\nபெசிமர் செயல்முறை என்பது வார்ப்பிரும்பில் இருந்து திறந்த உலையில் குறைந்த செலவில் எஃகு தயாரிக்க முதன் முதலில் பயன்படுத்தப்பட்ட தொழிற்துறை செயல்முறை ஆகும். இதில் பெசிமர் மாற்றி எனும் உலை பயன்படுத்தப்படுகிறது. இவ்வுலையினுள் ஆக்சிசனேற்ற வினை நிகழ்ந்து எஃகு உருவாக்கப்படுகிறது. படத்தில் அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டுள்ள ஒரு பெசிமர் மாற்றி காட்டப்பட்டுள்ளது.\nதொகுப்பு · சிறப்புப் படங்கள்\nஇச்சிறப்புப் பக்கத்தை: பார் • உரையாடல் • தொகு\nநவம்பர் 29, 2014 ஆம் நாளிற்கான விக்கிப்பீடியா சிறப்புப் படம்\n1944 இல் ஓவர்லார்ட் நடவடிக்கையின் ஒரு பகுதியாக, நாசி ஜெர்மனியின் ஆக்கிரமிப்பிலிருந்த பிரான்சின் தலைநகர் பாரிசை நேச நாட்டுப் படைகள் தாக்கிக் கைப்பற்றின. இது பாரிசின் விடுவிப்பு எனப்படுகிறது. பாரிசுக்குள் நுழையும் விடுதலை பிரெஞ்சுப் படைகளை பாரிசு மக்கள் ஆரவாரித்து வரவேற்பதைக் காணலாம்.\nதொகுப்பு · சிறப்புப் படங்கள்\nஇச்சிறப்புப் பக்கத்தை: பார் • உரையாடல் • தொகு\nநவம்பர் 26, 2014 ஆம் நாளிற்கான விக்கிப்பீடியா சிறப்புப் படம்\nமெர்சிடிஸ்-பென்ஸ் ஒரு ஜெர்மா���ியத் தானுந்து நிறுவனம். மெர்சிடிஸ்-பென்ஸ் என்னும் அடையாளத் தொழிற்பெயரில் தானுந்துகள் மட்டுமன்றி பல்வேறுவகையான பேருந்துகளும், சுமையுந்துகளும் பிற சொகுசு வண்டிகளும் செய்யப்படுகின்றன. படத்தில் மியூனிக் நகரில் ஒரு மெர்சிடஸ் பென்ஸ் விற்பனைக்கூடத்தில் அடுக்கி வைக்கப்பட்டிருக்கும் மகிழுந்துகளைக் காணலாம்.\nதொகுப்பு · சிறப்புப் படங்கள்\nஇச்சிறப்புப் பக்கத்தை: பார் • உரையாடல் • தொகு\nநவம்பர் 22, 2014 ஆம் நாளிற்கான விக்கிப்பீடியா சிறப்புப் படம்\nஅடா லவ்லேஸ் இங்கிலாந்து நாட்டுக் கணிதவியலாளர் ஆவார். சார்லஸ் பாப்பேஜின் அனலிடிக்கல் இஞ்சின் என்னும் கருவி ஏற்கக்கூடிய படிமுறைத் தீர்வு ஒன்றை எழுதினார். இதனால் உலகின் முதல் கணினி மொழி நிரலாளராகக் கருதப்படுகிறார்.\nஓவியர்: ஆல்பிரட் எட்வர்ட் சலோன்\nதொகுப்பு · சிறப்புப் படங்கள்\nஇச்சிறப்புப் பக்கத்தை: பார் • உரையாடல் • தொகு\nநவம்பர் 19, 2014 ஆம் நாளிற்கான விக்கிப்பீடியா சிறப்புப் படம்\nசமி மக்கள் ஆர்க்டிக் பகுதியிலுள்ள சாப்மி பகுதியில் (தற்போதைய நோர்வே, சுவீடன், பின்லாந்து, உருசியா நாடுகளின் சில பகுதிகளை உள்ளடக்கிய பகுதி) வாழும் பின்ன-உக்ரிக் பழங்குடி மக்களாவர். எசுக்காண்டினாவியாவின் பழங்குடி மக்களாக சமி மக்கள் மட்டுமே உலக வழக்காறுபடி பழங்குடிகளாக அங்கீகரிக்கப்பட்டு பாதுகாக்கப்படுகிறார்கள். 1900 ஆம் ஆண்டு எடுக்கபப்ட்ட இப்படத்தில் பாரம்பரிய உடை அணிந்த சமி குடும்பம் ஒன்றைக் காணலாம்.\nதொகுப்பு · சிறப்புப் படங்கள்\nஇச்சிறப்புப் பக்கத்தை: பார் • உரையாடல் • தொகு\nநவம்பர் 15, 2014 ஆம் நாளிற்கான விக்கிப்பீடியா சிறப்புப் படம்\nசூரியகாந்தி (Helianthus annuus ) அமெரிக்க நாடுகளில் தோன்றிய பூக்கும் தாவரம். மொட்டு நிலையிலுள்ள சூரியகாந்திகள் ஒளிதூண்டு திருப்பகுணம் கொண்டுள்ளன. சூரிய உதயத்தின்போது, பெரும்பாலான சூரியகாந்திகளின் முகங்கள் கிழக்கை நோக்கித் திரும்புகின்றன. அன்றைய நாள் கழியும் போது, அவையும் கிழக்கிலிருந்து மேற்கு நோக்கிச் சூரியனைப் பின் தொடருகின்றன. இரவில் அவை மீண்டும் கிழக்கு திசைக்குத் திரும்புகின்றன.\nதொகுப்பு · சிறப்புப் படங்கள்\nஇச்சிறப்புப் பக்கத்தை: பார் • உரையாடல் • தொகு\nநவம்பர் 12, 2014 ஆம் நாளிற்கான விக்கிப்பீடியா சிறப்புப் படம்\nஉசேன் போல்ட் யமேக்காவ���ல் பிறந்த தட கள ஆட்டக்காரர். 2008 பெய்ஜிங் ஒலிம்பிக் போட்டிகளில் 9.69 நொ நேரத்தில் 100 மீட்டர் விரைவோட்டத்தை ஓடி உலக சாதனை படைத்தவர். 200 மீ ஓட்டப்போட்டியிலும் ஒலிம்பிக் மற்றும் உலக சாதனைகளைப் புரிந்தவர்.\nதொகுப்பு · சிறப்புப் படங்கள்\nஇச்சிறப்புப் பக்கத்தை: பார் • உரையாடல் • தொகு\nநவம்பர் 8, 2014 ஆம் நாளிற்கான விக்கிப்பீடியா சிறப்புப் படம்\nபுரூக்ளின் பாலம் ஐக்கிய அமெரிக்காவில், நியூ யார்க் மாநிலத்தில் உள்ள பழமையான தொங்குபாலங்களில் ஒன்றாகும். 1825 மீட்டர் நீளமுள்ள இப்பாலம் கிழக்கு ஆற்றின் மீது கட்டப்பட்டுள்ளது. நியூ யார்க் நகரின் மேன்ஹேட்டன் பகுதியை புரூக்ளின் பகுதியோடு இணைக்கிறது.\nதொகுப்பு · சிறப்புப் படங்கள்\nஇச்சிறப்புப் பக்கத்தை: பார் • உரையாடல் • தொகு\nநவம்பர் 5, 2014 ஆம் நாளிற்கான விக்கிப்பீடியா சிறப்புப் படம்\n1876-78 ஆண்டுகளில் சென்னை மாகாணத்தைப் பெரும் பஞ்சம் பீடித்தது. தாது வருடப் பஞ்சம் என்றழைக்கப்பட்ட இதில் ஐம்பது லட்சம் முதல் ஒரு கோடி மக்கள் பட்டினியாலும் நோயாலும் மாண்டனர். பஞ்சத்தின் போது பெங்களூரில் நிவாரண முகாமொன்றில் வாடும் மக்களை படத்தில் காணலாம்.\nபடம்: தி இல்லஸ்டிரேடட் லண்டன் நியூஸ்\nதொகுப்பு · சிறப்புப் படங்கள்\nஇச்சிறப்புப் பக்கத்தை: பார் • உரையாடல் • தொகு\nநவம்பர் 2, 2014 ஆம் நாளிற்கான விக்கிப்பீடியா சிறப்புப் படம்\nதக்காளி சமையலில் காயாகவும் பழமாகவும் பயன்படும் ஒரு காய்கறிச் செடியினம். இதன் தாயகம் தென் அமெரிக்கா, நடு அமெரிக்கா மற்றும் வட அமெரிக்காவின் தென் பகுதியாகும். “சீமைத்தக்காளி” என்று தமிழர்களால் வழங்கப்படும் அமெரிக்கத் தக்காளிகளைக் படத்தில் காணலாம்.\nதொகுப்பு · சிறப்புப் படங்கள்\nஇச்சிறப்புப் பக்கத்தை: பார் • உரையாடல் • தொகு\nஅக்டோபர் 29, 2014 ஆம் நாளிற்கான விக்கிப்பீடியா சிறப்புப் படம்\nஅலைச்சறுக்கு என்பது ஒரு நீர் விளையாட்டு. இதில் பங்கேற்போர் தக்கைப்பலகையின் மீது நின்று, சீறும் அலைகளில் முன்னேறி நகர்ந்து செல்வார். பெரும்பாலும் இந்த விளையாட்டை கடலில் மேற்கொள்வர்; போட்டிகளும் நடைபெறுவது உண்டு. அலைகளில் பாய்ந்து சறுக்கு சாகசம் செய்வோருக்கு போட்டிகளின் போது அதிக புள்ளிகள் வழங்கப்படும். இந்த தக்கைப்பலகைக்கு ”சர்ப் போட்” என்ற பெயர் உண்டு. இது ஒன்பது அடிவரையிலும் நீளம் கொண்டதாக இருக்கும்.\nதொகுப்பு · சிறப்புப் படங்கள்\nஇச்சிறப்புப் பக்கத்தை: பார் • உரையாடல் • தொகு\nஅக்டோபர் 26, 2014 ஆம் நாளிற்கான விக்கிப்பீடியா சிறப்புப் படம்\nவான் போரில் வானத்தில் இருந்து தாக்குதல் நடத்தவும், பிற போர் நடவடிக்கைகளுக்கும் பயன்படும் வானூர்தி (விமானம்) போர் வானூர்தி ஆகும். படத்தில் ஐக்கிய அமெரிக்க கடற்படையின் எப்/ஏ-18 வகை போர் வானூர்தி குண்டுகளையும் பிற ஆயுதங்களையும் ஏந்தி வானூர்தி தாங்கிக் கப்பல் யூ. எஸ். எஸ். ஜான் சி. ஸெடென்னிஸ் இல் இருந்து புறப்படத் தயாராக உள்ளது.\nபடம்: ஐக்கிய அமெரிக்க கடற்படை\nதொகுப்பு · சிறப்புப் படங்கள்\nஇச்சிறப்புப் பக்கத்தை: பார் • உரையாடல் • தொகு\nஅக்டோபர் 22, 2014 ஆம் நாளிற்கான விக்கிப்பீடியா சிறப்புப் படம்\nஅங்கெலா மேர்க்கெல் இடாய்ச்சுலாந்து நாட்டின் ஓர் அரசியல்வாதி; கிறித்தவக் குடியரசு ஒன்றியக் கட்சியின் உறுப்பினர். இடாய்ச்சுலாந்தின் முதல் பெண் வேந்தரும், அந்நாடு தனி நாடு ஆனதன் பின் அதனை வழி நடத்தும் முதல் பெண்ணும் இவரே.\nதொகுப்பு · சிறப்புப் படங்கள்\nஇச்சிறப்புப் பக்கத்தை: பார் • உரையாடல் • தொகு\nஅக்டோபர் 19, 2014 ஆம் நாளிற்கான விக்கிப்பீடியா சிறப்புப் படம்\nகுள்ள நரி, நரி இனத்தில் ஒரு வகை. இது நரியை விட சற்று குள்ளமாக இருப்பதால் குள்ள நரி என்று பெயர். இவை பாலூட்டி வகையைச் சேர்ந்த ஒரு காட்டு விலங்கு. இது எல்லாம் உண்ணி வகையான விலங்கு. பிற விலங்குகள் தின்னாமல் விட்டுச் சென்றவற்றையும் தின்னும். இவை சுமார் 60-75 செ.மீ நீளமும், 36 செ.மீ உயரமும் கொண்டிருக்கும்.\nபடம்: யதின் எஸ். கிருஷ்ணப்பா\nதொகுப்பு · சிறப்புப் படங்கள்\nஇச்சிறப்புப் பக்கத்தை: பார் • உரையாடல் • தொகு\nஅக்டோபர் 15, 2014 ஆம் நாளிற்கான விக்கிப்பீடியா சிறப்புப் படம்\nதுப்பாக்கி என்பது, மூடப்பட்ட இறுதிப்பாகத்துடன் கூடிய குழாய் போன்ற குழலைப் பயன்படுத்தி உந்துவிசையினால் எறியப்படத்தக்க ஆயுதம் ஆகும். பெரும்பாலான துப்பாக்கிகள், அதில் பயன்படுத்தப்படும் குழல்களின் வகை மூலமாகவும், சுடுதிறன் மூலமாகவும் வகைபடுத்தப்படுகிறது. படத்தில் சுழல்படுகை வகை துப்பாக்கியின் செயல்முறை-அசைபடம் காட்டப்பட்டுள்ளது.\nதொகுப்பு · சிறப்புப் படங்கள்\nஇச்சிறப்புப் பக்கத்தை: பார் • உரையாடல் • தொகு\nஅக்டோபர் 12, 2014 ஆம் நாளிற்கான விக்���ிப்பீடியா சிறப்புப் படம்\nபாறைக் குவிமாடம் (Dome of the Rock) என்பது எருசலேம் பழைய நகரின் கோவில் மலையில் அமைந்துள்ள திருத்தலம் ஆகும். உமையா கலீபகம் அப்ட் அல்-மலீக் என்பவரால் கி.பி. 691 இல் கட்டப்பட்ட இக்கட்டிடம் பல முறை புதுப்பிக்கப்பட்டுள்ளது. இப்பாறைக் குவிமாடத்தை பிரதி செய்து பல கட்டடங்கள் கட்டப்பட்டுள்ளன. படத்தில் பாறைக்குவிமாடத்தின் முழுமையான தோற்றம் காட்டப்பட்டுள்ளது.\nதொகுப்பு · சிறப்புப் படங்கள்\nஇச்சிறப்புப் பக்கத்தை: பார் • உரையாடல் • தொகு\nஅக்டோபர் 8, 2014 ஆம் நாளிற்கான விக்கிப்பீடியா சிறப்புப் படம்\nதொடர்வண்டி அல்லது தொடருந்து என்பது இரும்புப் பாதைகள் என்று சொல்லப்படும் தண்டவாளங்களின் வழியாக ஒரிடத்தில் இருந்து இன்னொரு இடத்துக்கு நகர்ந்து செல்லக் கூடியதுமான ஒரு போக்குவரத்து வண்டியாகும். தொடர்வண்டி முன்னர் செல்வதற்கான உந்து சக்தியானது ஒரு தனியான வண்டி மூலமோ அல்லது பல மோட்டார்கள் மூலமோ அளிக்கப்படுகிறது. வைசன் மலைப்பாலத்தின் மீது செல்லும் தொடர்வண்டியை படத்தில் காணலாம்.\nதொகுப்பு · சிறப்புப் படங்கள்\nஇச்சிறப்புப் பக்கத்தை: பார் • உரையாடல் • தொகு\nசெப்டம்பர் 28, 2014 ஆம் நாளிற்கான விக்கிப்பீடியா சிறப்புப் படம்\nநிலக்கரி (Coal) என்பது தொல்லுயிர் எச்சங்களில் இருந்து உருவாகும் திண்ம எரிபொருள் ஆகும். இது தரைப்பரப்பின் கீழே தோண்டப்படும் சுரங்கங்கள் அல்லது குழிகள் போன்றவற்றின் வாயிலாக வெளிக்கொணரப் படுகிறது. படத்தில் ஆந்திரசைட்டு (Anthracite) வகை நிலக்கரித் துண்டு காட்டப்பட்டுள்ளது.\nதொகுப்பு · சிறப்புப் படங்கள்\nஇச்சிறப்புப் பக்கத்தை: பார் • உரையாடல் • தொகு\nசெப்டம்பர் 24, 2014 ஆம் நாளிற்கான விக்கிப்பீடியா சிறப்புப் படம்\nநடிகர் அல்லது நடிகை என ஒரு திரைப்படத்திலோ தொலைக்காட்சியிலோ மேடை நாடகத்திலோ வானொலி நாடகத்திலோ பங்கு பெற்று வேடமேற்று நடிப்பவரைக் குறிக்கும். சிலநேரங்களில் அவர்கள் பாடவோ நடனமாடவோ மட்டுமே பங்காற்றியிருப்பர். படத்தில் நாடகத்தில் நடிக்க ஆயத்தமாகும் நடிகர்கள் காட்டப்பட்டுள்ளனர்.\nதொகுப்பு · சிறப்புப் படங்கள்\nஇச்சிறப்புப் பக்கத்தை: பார் • உரையாடல் • தொகு\nசெப்டம்பர் 21, 2014 ஆம் நாளிற்கான விக்கிப்பீடியா சிறப்புப் படம்\nசுழல் காட்டி என்பது திசையமைவை அளப்பதற்கோ அதனை உள்ளவாறு பேணு��தற்கோ பயன்படும் ஒரு கருவியாகும். இது கோண உந்தக் கோட்பாட்டின் அடிப்படையில் செயற்படுகின்றது. இது ஒரு சுழலும் சில்லு அல்லது தட்டு வடிவில் அமைந்தது. இதன் அச்சு எந்தத் திசையமைவையும் ஏற்கும் வகையில் எந்தக் கட்டுப்பாடுமின்றி (constraint) அமைந்துள்ளது. அசைபடத்தில் இயக்கத்திலுள்ள ஒரு சுழல் காட்டி காட்டப்பட்டுள்ளது.\nதொகுப்பு · சிறப்புப் படங்கள்\nஇச்சிறப்புப் பக்கத்தை: பார் • உரையாடல் • தொகு\nசெப்டம்பர் 17, 2014 ஆம் நாளிற்கான விக்கிப்பீடியா சிறப்புப் படம்\nகோவில் மலை பழைய எருசலேம் நகரிலுள்ள மிக முக்கிய சமயத் தலங்களில் ஒன்று. ஆயிரம் ஆண்டுகளாக இது ஒரு சமயத் தலமாகப் பாவிக்கப்பட்டு வருகின்றது. குறைந்தது நான்கு சமயங்கள் (யூதம், உரோம பாகால், கிறித்தவம், இசுலாம்) இந்த இடத்தைப் பயன்படுத்தியுள்ளன.\nதொகுப்பு · சிறப்புப் படங்கள்\nஇச்சிறப்புப் பக்கத்தை: பார் • உரையாடல் • தொகு\nசெப்டம்பர் 14, 2014 ஆம் நாளிற்கான விக்கிப்பீடியா சிறப்புப் படம்\nசிவிங்கிப்புலி பூனைக்குடும்பத்தைச் சேர்ந்த ஊனுண்ணி வகையைச் சேர்ந்த பாலூட்டி விலங்காகும். இது நிலத்தில் வாழும் விலங்குகளிலேயே மிகவும் வேகமாக ஓடக்கூடியதாகும். இதனால் மணிக்கு 112 கிமீ முதல் 120 கிமீ (70 முதல் 75 மைல்) வேகத்துக்கு மேல் ஓட முடியும். இந்தக் காணொளியில் வேகமாக ஓடும் ஒரு சிவிங்கிப் புலியின் குறைவேகக் காணொளி காட்டப்பட்டுள்ளது.\nதொகுப்பு · சிறப்புப் படங்கள்\nஇச்சிறப்புப் பக்கத்தை: பார் • உரையாடல் • தொகு\nசெப்டம்பர் 10, 2014 ஆம் நாளிற்கான விக்கிப்பீடியா சிறப்புப் படம்\nவிக்கிப்பீடியா:இன்றைய சிறப்புப் படம்/செப்டம்பர் 10, 2014\nஇச்சிறப்புப் பக்கத்தை: பார் • உரையாடல் • தொகு\nசெப்டம்பர் 7, 2014 ஆம் நாளிற்கான விக்கிப்பீடியா சிறப்புப் படம்\nலூயி பாஸ்ச்சர் ஒரு வேதியியலாளரும் நுண்ணுயிரியலின் தந்தை என்று அறியப்படுபவரும் ஆவார். வேதி நொதித்தல் நிகழ்வை உற்றுநோக்கும் போது நுண்ணுயிரிகளை பற்றி இவர் அறிந்துக்கொண்டார். இவர்தான் முதன்முதலாக வெறிநாய் முதலிய வெறிநோய் ஏறிய விலங்குகளின் கடியில் இருந்து காக்க ஒரு தடுப்பூசி மருந்தைக் கண்டுபிடித்தார்.\nபடம்: ஃபெலிக்சு நாடார் (ஃபிரெஞ்சுப் புகைப்படக் கலைஞர்)\nதொகுப்பு · சிறப்புப் படங்கள்\nஇச்சிறப்புப் பக்கத்தை: பார் • உரையாடல் • தொகு\nசெப்டம்பர் 3, 2014 ஆம் நாளி���்கான விக்கிப்பீடியா சிறப்புப் படம்\nவிண்மீன் (நட்சத்திரம்) என்பது விண்வெளியில் காணப்படும், ஒரு பெரிய ஒளிரும் கோளமாகும். இவை பாரிய அளவு வாயுக்களினாலும் பிளாஸ்மாகளினாலும் ஆக்கப்பட்டுள்ளன. புவிக்கு மிகவும் அண்மையிலுள்ள விண்மீன் சூரியன் ஆகும். இரவுநேர வானத்தில் புள்ளிபோல் தெரியும் விண்மீன்கள் கண்சிமிட்டுவதுபோல் தெரிவது புவியின் வளிமண்டலத்தின் தாக்கத்தினால் ஆகும். படத்தில் 280o கோணத்தில் விண்ணில் தெரியும் விண்மீன்கள் காட்டப்பட்டுள்ளன.\nதொகுப்பு · சிறப்புப் படங்கள்\nஇச்சிறப்புப் பக்கத்தை: பார் • உரையாடல் • தொகு\nஆகத்து 31, 2014 ஆம் நாளிற்கான விக்கிப்பீடியா சிறப்புப் படம்\nவிக்கிப்பீடியா:இன்றைய சிறப்புப் படம்/ஆகத்து 31, 2014\nஇச்சிறப்புப் பக்கத்தை: பார் • உரையாடல் • தொகு\nஆகத்து 27, 2014 ஆம் நாளிற்கான விக்கிப்பீடியா சிறப்புப் படம்\nவிக்கிப்பீடியா:இன்றைய சிறப்புப் படம்/ஆகத்து 27, 2014\nஇச்சிறப்புப் பக்கத்தை: பார் • உரையாடல் • தொகு\nஆகத்து 24, 2014 ஆம் நாளிற்கான விக்கிப்பீடியா சிறப்புப் படம்\nவிக்கிப்பீடியா:இன்றைய சிறப்புப் படம்/ஆகத்து 24, 2014\nஇச்சிறப்புப் பக்கத்தை: பார் • உரையாடல் • தொகு\nஆகத்து 20, 2014 ஆம் நாளிற்கான விக்கிப்பீடியா சிறப்புப் படம்\nஅரிவாள் மூக்கன் என்பது நீண்ட கால்களையும் வளைந்த அலகையும் கொண்ட ஒரு பறவை இனம். இதன் அலகு வளைந்து அரிவாள் போன்று தெரிவதால் இப்பெயர் பெற்றது. கூட்டமாக இரை தேடும் இப்பறவைகள் சேற்றில் வாழும் உயிரினங்களைத் தின்கின்றன. மரங்களில் கூடு கட்டி வாழ்கின்றன.\nதொகுப்பு · சிறப்புப் படங்கள்\nஇச்சிறப்புப் பக்கத்தை: பார் • உரையாடல் • தொகு\nஆகத்து 17, 2014 ஆம் நாளிற்கான விக்கிப்பீடியா சிறப்புப் படம்\nஉடுக்கை என்பது சமயச் சடங்குகளில் பயன்படுத்தப்படும் கிராமிய இசைக் கருவிகளில் ஒன்றாகும். கிராமப்புற கோயில்களிலும் முக்கியமாக மாரியம்மன் கோவில் சமயச் சடங்குகளிலும் இது ஒலிக்கப்படும். தோல் இசைக்கருவியான இதைக் கைகளைக் கொண்டு இசைக்கலாம். உலோகத்தால் அல்லது மரத்தால் செய்யப்பட்ட இரு பக்கங்களும் விரிந்து இடை சிறுத்துப் பருத்திருப்பதால் இதை இடை சுருங்குப்பறை என்றும் துடி என்றும் அழைப்பர்.\nதொகுப்பு · சிறப்புப் படங்கள்\nஇச்சிறப்புப் பக்கத்தை: பார் • உரையாடல் • தொகு\nஆகத்து 13, 2014 ஆம் நாளிற்கான விக்கிப்பீடியா சிறப்புப் படம்\nவிக்கிப்பீடியா:இன்றைய சிறப்புப் படம்/ஆகத்து 13, 2014\nஇச்சிறப்புப் பக்கத்தை: பார் • உரையாடல் • தொகு\nஆகத்து 10, 2014 ஆம் நாளிற்கான விக்கிப்பீடியா சிறப்புப் படம்\nவிக்கிப்பீடியா:இன்றைய சிறப்புப் படம்/ஆகத்து 10, 2014\nஇச்சிறப்புப் பக்கத்தை: பார் • உரையாடல் • தொகு\nஆகத்து 6, 2014 ஆம் நாளிற்கான விக்கிப்பீடியா சிறப்புப் படம்\nவிக்கிப்பீடியா:இன்றைய சிறப்புப் படம்/ஆகத்து 6, 2014\nஇச்சிறப்புப் பக்கத்தை: பார் • உரையாடல் • தொகு\nஆகத்து 3, 2014 ஆம் நாளிற்கான விக்கிப்பீடியா சிறப்புப் படம்\nவிக்கிப்பீடியா:இன்றைய சிறப்புப் படம்/ஆகத்து 3, 2014\nஇச்சிறப்புப் பக்கத்தை: பார் • உரையாடல் • தொகு\nசூலை 30, 2014 ஆம் நாளிற்கான விக்கிப்பீடியா சிறப்புப் படம்\nவிக்கிப்பீடியா:இன்றைய சிறப்புப் படம்/சூலை 30, 2014\nஇச்சிறப்புப் பக்கத்தை: பார் • உரையாடல் • தொகு\nசூலை 27, 2014 ஆம் நாளிற்கான விக்கிப்பீடியா சிறப்புப் படம்\nஅர்சா மேஜர் (Ursa Major) என்பது ஆண்டு முழுதும் வட அரைக்கோளத்தில் காணப்படுகின்ற விண்மீன் கூட்டம் ஆகும். இப்பெயர் இலத்தீன் மொழியில் பெருங்கரடி (Ursa = கரடி, major = பெரிய) எனப் பொருள்படும். இதனைத் தமிழில் எழுமீன் என்றும் வடமொழியில் சப்தரிசி மண்டலம் என்றும் அழைப்பர். படத்தில் சிட்னி ஆல் என்ற விண்மீன் ஆய்வாளர் வரைந்த வரைபடம் காட்டப்பட்டுள்ளது.\nபடம்: சிட்னி ஆல் (Sidney Hall)\nதொகுப்பு · சிறப்புப் படங்கள்\nஇச்சிறப்புப் பக்கத்தை: பார் • உரையாடல் • தொகு\nசூலை 23, 2014 ஆம் நாளிற்கான விக்கிப்பீடியா சிறப்புப் படம்\nரக்பி கால்பந்து அல்லது ரக்பி என்பது ஐக்கிய இராச்சியத்தின் பல பகுதிகளில் உருவாகி வளர்ந்த கால்பந்து விளையாட்டில் இருந்து தோன்றிப் பல்வேறு கால கட்டங்களிலும் விளையாடப்பட்டு வந்த விளையாட்டுக்களில் ஒன்றைக் குறிக்கும். படத்தில் பந்துக்காகப் போராடும் வீரர்கள் காட்டப்பட்டுள்ளனர்.\nதொகுப்பு · சிறப்புப் படங்கள்\nஇச்சிறப்புப் பக்கத்தை: பார் • உரையாடல் • தொகு\nசூலை 20, 2014 ஆம் நாளிற்கான விக்கிப்பீடியா சிறப்புப் படம்\nசாலஞ்சர் விண்ணோட விபத்து ஜனவரி 28, 1986-இல் நிகழ்ந்த மோசமான விண்கல விபத்து. சாலஞ்சர் விண்ணோடத்தீநேர்வுப் பொறியியலில் பல பாதுகாப்பு வழிமுறைகளை மேம்படுத்தியது. சாலஞ்சர் விண்ணோடம் தரையிலிருந்து கிளம்பிய 73 வினாடிகளில் வெடித்துச் சிதறியதில் அதில��� பயணம் செய்த 7 குழு உறுப்பினர்களும் உயிர் இழந்தனர். படத்தில் வெடித்துச் சிதறும் சாலஞ்சர் விண்ணோடம் காட்டப்பட்டுள்ளது.\nதொகுப்பு · சிறப்புப் படங்கள்\nஇச்சிறப்புப் பக்கத்தை: பார் • உரையாடல் • தொகு\nசூலை 16, 2014 ஆம் நாளிற்கான விக்கிப்பீடியா சிறப்புப் படம்\nவிக்கிப்பீடியா:இன்றைய சிறப்புப் படம்/சூலை 16, 2014\nஇச்சிறப்புப் பக்கத்தை: பார் • உரையாடல் • தொகு\nசூலை 13, 2014 ஆம் நாளிற்கான விக்கிப்பீடியா சிறப்புப் படம்\nஅக்ரூட் அல்லது வால்நட் என்பது ஒரு வகை தாவரத்திலிருந்து பெறப்படும் கொட்டை. இது பலரால் விரும்பி உண்ணப்படுகிறது. இந்த மரங்கள் 10 - 40 மீ உயரம் வளரக்கூடியவை. இவை ஐரோப்பா, கிழக்கு சீனா, தென்னிந்தியா, அமெரிக்கா, கனடா, மெக்சிகோ ஆகிய இடங்களில் பெரிதும் பயிரிடப்படுகிறது. படத்தில் உடைக்கப்பட்ட ஒரு வால்நட் காட்டப்பட்டுள்ளது.\nதொகுப்பு · சிறப்புப் படங்கள்\nஇச்சிறப்புப் பக்கத்தை: பார் • உரையாடல் • தொகு\nசூலை 6, 2014 ஆம் நாளிற்கான விக்கிப்பீடியா சிறப்புப் படம்\nநீர் மின் ஆற்றல் நீராற்றல் மூலம் உற்பத்தி செய்யப்படும் மின்சாரத்தைக் குறிக்கும். அதாவது, புவியீர்ப்பு விசையால் இயற்கையாக பாயும் நீரில் இருந்து உற்பத்தி செய்யப்படும் மின்னாற்றலைக் குறிக்கும். புதுப்பிக்கத்தக்க ஆற்றலை உற்பத்தி செய்யும் முறைகளில் நீர்மின் உற்பத்தி பெரும் பங்கு வகிக்கிறது. படத்தில் உலகின் மிகப்பெரிய நீர் மின்னிலையமான சீனாவின் மூன்று ஆழ்பள்ளத்தாக்கு அணை காட்டப்பட்டுள்ளது.\nபடம்: லெ கிராண்ட் போர்டேஜ்\nதொகுப்பு · சிறப்புப் படங்கள்\nஇச்சிறப்புப் பக்கத்தை: பார் • உரையாடல் • தொகு\nசூலை 2, 2014 ஆம் நாளிற்கான விக்கிப்பீடியா சிறப்புப் படம்\nகுங்குமப்பூ என்பது இரிடேசியே குடும்பத்தின் குரோக்கசு என்னும் இனத்தைச் சேர்ந்த சாஃப்ரன் குரோக்கசு என்ற செடியின் பூவிலிருந்து தருவிக்கப்படும் ஒரு நறுமணப் பொருளாகும். இது இந்தியாவின் காஷ்மீரிலும் ஈரான், கிரீஸ், எஸ்பானியா போன்ற நாடுகளிலும் அதிகமாக சாகுபடி செய்யப்படுகிறது. படத்தில் ஈரானில் நடைபெறும் குங்குமப்பூ அறுவடை காட்டப்பட்டுள்ளது.\nதொகுப்பு · சிறப்புப் படங்கள்\nஇச்சிறப்புப் பக்கத்தை: பார் • உரையாடல் • தொகு\nசூன் 29, 2014 ஆம் நாளிற்கான விக்கிப்பீடியா சிறப்புப் படம்\nவயலின் என்ற இசைக்கருவி, வில் போட்டு வாசிக்கப்படும் தந்திக் கருவியாகும். இது பழங்காலத்தில் பிடில் (fiddle) என்றும் வழங்கப்பட்டது. இக்காலத்தில் நாம் பயன்படுத்தும் வயலின் ஐரோப்பியர்களால் 16ஆம் நூற்றாண்டில் உருவாக்கப்பட்டது. படத்தில் வயலினை உருவாக்கிய ஸ்டிராடிவேரியசினால் 1721ஆம் ஆண்டு வடிவமைக்கப்பட்ட வயலின் காட்டப்பட்டுள்ளது. இந்த வயலின் இதன் கடைசி தெரிந்த உரிமையாளரான லேடி பிளன்ட் என்பவரின் பெயரால் அறியப்படுகிறது.\nதொகுப்பு · சிறப்புப் படங்கள்\nஇச்சிறப்புப் பக்கத்தை: பார் • உரையாடல் • தொகு\nசூன் 25, 2014 ஆம் நாளிற்கான விக்கிப்பீடியா சிறப்புப் படம்\nஎறி கற்குழம்பு அல்லது லாவா என்பது எரிமலை குமுறும் போது வெளிவரும் உருகிய பாறைக் குழம்பைக் குறிக்கும். இது எரிமலையின் துளையில் இருந்து வெளிவருகையில் இதன் வெப்பநிலை 700°C முதல் 1200°C வரை இருக்கும். லாவாவின் பாகுநிலை நீரினை விட சுமார் 100,000 மடங்கு அதிகமாக இருப்பினும், இக்கொதிக்கும் பாறைக் குழம்பு வெகுதூரம் உறையாமல் ஒடக்கூடியது. படத்தில் அவாய் தீவில் ஏற்பட்ட எரிமலை வெடிப்பில் வடிந்தோடும் லாவா காட்டப்பட்டுள்ளது.\nதொகுப்பு · சிறப்புப் படங்கள்\nஇச்சிறப்புப் பக்கத்தை: பார் • உரையாடல் • தொகு\nசூன் 22, 2014 ஆம் நாளிற்கான விக்கிப்பீடியா சிறப்புப் படம்\nரொசெட்டா கல் என்பது ஒரே பத்தியை பட எழுத்தை உள்ளடக்கிய இரண்டு எகிப்திய எழுத்துமுறைகளிலும், செந்நெறிக் கிரேக்க மொழியிலும் எழுதிய ஒரு கல்வெட்டு ஆகும். இது கி.மு 196 ஆம் ஆண்டில் வெட்டப்பட்டது. 1799 ஆம் ஆண்டில் எகிப்தின் மத்தியதரைக்கடற் துறைமுகமான ரொசெட்டாவில், கண்டுபிடிக்கப்பட்டது. இக்கல்லின் ஒப்பீட்டு மொழிபெயர்ப்பானது, முன்னர் வாசித்து அறியப்படாத படஎழுத்துக்களை வாசித்து அறிவதற்கு உதவியது.\nதொகுப்பு · சிறப்புப் படங்கள்\nஇச்சிறப்புப் பக்கத்தை: பார் • உரையாடல் • தொகு\nசூன் 15, 2014 ஆம் நாளிற்கான விக்கிப்பீடியா சிறப்புப் படம்\nவாள்வீச்சு கோடைக்கால ஒலிம்பிக் போட்டிகளுள் ஒன்று. இது பிரான்சு நாட்டில் உருவாகி வளர்ந்தது. இதில் பங்கேற்கும் போட்டியாளர்கள் உடலைப் பாதுகாக்கும் கவசங்களை அணிந்து வாட்கள் ஏந்தி சண்டை செய்வர். அவர்கள் ஏந்தும் வாளின் அடிப்படையில் போட்டிகள் மூன்று வகைகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன - இலகு ரக வாள் சண்டை (ஃபாயில்), அடி வாள் சண்டை (சேபர்), குத்து வா��் சண்டை (எப்பி).\nதொகுப்பு · சிறப்புப் படங்கள்\nஇச்சிறப்புப் பக்கத்தை: பார் • உரையாடல் • தொகு\nசூன் 8, 2014 ஆம் நாளிற்கான விக்கிப்பீடியா சிறப்புப் படம்\nபர்கர் இருரொட்டிகளுக்கிடையே அல்லது வெட்டப்பட்ட ரொட்டித்துண்டின் இடையே நன்றாக அரைத்த இறைச்சி (பொதுவாக மாட்டிறைச்சி, சில நேரங்களில் பன்றியிறைச்சி அல்லது கலவை) வைக்கப்பட்ட இடையூட்டு ரொட்டியாகும். இவை வழமையாக கீரை, பன்றி இறைச்சிக் குழல், தக்காளி, வெங்காயம், வெள்ளரி, பாலாடைக்கட்டி இவற்றுடன் கடுகு போன்றவையுடன் அலங்காரப்படுத்தப்பட்டு வழங்கப்படும். படத்தில் மெக்டோனால்ட்ஸ் நிறுவனத்தின் “பிக் மேக்” பர்கரைக் காணலாம்.\nதொகுப்பு · சிறப்புப் படங்கள்\nஇச்சிறப்புப் பக்கத்தை: பார் • உரையாடல் • தொகு\nசூன் 1, 2014 ஆம் நாளிற்கான விக்கிப்பீடியா சிறப்புப் படம்\nபலக்லாவா என்பது, முகத்தின் சில பகுதிகளைத் தவிர்த்து, தலையில் ஏனைய பகுதிகள் முழுவதையும் மூடியிருக்கும் துணியால் ஆன ஒருவகைத் தலையணி ஆகும். பெரும்பாலும், கண்கள் அல்லது கண்களும், வாயும் மட்டுமே திறந்து இருக்கும். உக்ரேன் நாட்டின் கிரீமியாவில் உள்ள சேவாசுத்தோபோலுக்கு அண்மையில் அமைந்துள்ள பலக்லாவா என்னும் நகரின் பெயரைத் தழுவியே இத்தலையணிக்குப் பெயர் ஏற்பட்டது.\nதொகுப்பு · சிறப்புப் படங்கள்\nஇச்சிறப்புப் பக்கத்தை: பார் • உரையாடல் • தொகு\nமே 28, 2014 ஆம் நாளிற்கான விக்கிப்பீடியா சிறப்புப் படம்\nவிக்கிப்பீடியா:இன்றைய சிறப்புப் படம்/மே 28, 2014\nஇச்சிறப்புப் பக்கத்தை: பார் • உரையாடல் • தொகு\nமே 25, 2014 ஆம் நாளிற்கான விக்கிப்பீடியா சிறப்புப் படம்\nசிங்க்கோ டே மாயோ அமெரிக்காவிலும் மெக்சிக்கோவில், முக்கியமாக புவெப்லா மாநிலத்தில் கொண்டாடப்படுகிற விழா. 1862, மே 5ஆம் தேதி அன்று, மெக்சிக்கோ படையினர்களுக்கும் பிரெஞ்சு படையினர்களுக்கும் இடையில் நடந்த புவெப்லா சண்டையை மெக்சிக்கோ வென்றதை நினைவுப்படுத்தும் வகையில் கொண்டாடப்படுகிறது. மெக்சிக்க-அமெரிக்கர்கள் தனது மெக்சிக்க பாரம்பரியத்தையும் பெருமையையும் சிங்க்கோ டே மாயோ அன்று கொண்டாடுகின்றனர். வாசிங்க்டன், டி.சி. நகரில் விழாக் கொண்டாட்டங்களில் பங்கேற்று நடனாடும் பெண்களைப் படத்தில் காணலாம்.\nதொகுப்பு · சிறப்புப் படங்கள்\nஇச்சிறப்புப் பக்கத்தை: பார் • உரையாடல் • தொகு\nமே 21, 2014 ஆம் நாளிற்கான விக்கிப்பீடியா சிறப்புப் படம்\nவிக்கிப்பீடியா:இன்றைய சிறப்புப் படம்/மே 21, 2014\nஇச்சிறப்புப் பக்கத்தை: பார் • உரையாடல் • தொகு\nமே 18, 2014 ஆம் நாளிற்கான விக்கிப்பீடியா சிறப்புப் படம்\nபச்சைப்பட்டாணி விதைகள் பூக்களின் அண்டத்தில் இருந்து உருவாகுவதால் தாவரவியலில் பழங்களாகவே கருதப்படுகின்றன. பட்டாணியில் அதிக அளவில் நார்ச்சத்து, புரதச்சத்து, ஊட்டச்சத்துகள், தாது உப்புகள் நிறைந்து இருக்கின்றன. இந்தியாவில் ஒரு வீதியோர வர்த்தகர் ஒருவர் கையில் வைத்திருக்கும் பச்சைப்பட்டாணிகளைப் படத்தில் காணலாம்.\nதொகுப்பு · சிறப்புப் படங்கள்\nஇச்சிறப்புப் பக்கத்தை: பார் • உரையாடல் • தொகு\nமே 14, 2014 ஆம் நாளிற்கான விக்கிப்பீடியா சிறப்புப் படம்\nவிக்கிப்பீடியா:இன்றைய சிறப்புப் படம்/மே 14, 2014\nஇச்சிறப்புப் பக்கத்தை: பார் • உரையாடல் • தொகு\nமே 11, 2014 ஆம் நாளிற்கான விக்கிப்பீடியா சிறப்புப் படம்\nஓர் ஒளிப்படத்தின் சரியான வெளிப்பாடு ஓர் காட்சியை படம் எடுக்கையில் ஒளிப்படக்கருவியின் உள்விழும் ஒளியின் அளவில் உள்ளது, ஒளிப்படக் கருவி பெறும் ஒளியின் அளவு அதன் நுண்துளையின் அளவு, அது திறந்து மூட எடுக்கும் நேரம், ஒளிப்பட உணரியின் உணர்தன்மையால் தீர்மானிக்கப்படுகிறது. மேலுள்ள படம் நுண்துளை திறந்து மூட எடுக்கும் நேரம் மாறுவதால் மாறும் வெளிப்பாட்டினை உணர்த்துகிறது.\nதொகுப்பு · சிறப்புப் படங்கள்\nஇச்சிறப்புப் பக்கத்தை: பார் • உரையாடல் • தொகு\nமே 7, 2014 ஆம் நாளிற்கான விக்கிப்பீடியா சிறப்புப் படம்\nவிக்கிப்பீடியா:இன்றைய சிறப்புப் படம்/மே 7, 2014\nஇச்சிறப்புப் பக்கத்தை: பார் • உரையாடல் • தொகு\nமே 4, 2014 ஆம் நாளிற்கான விக்கிப்பீடியா சிறப்புப் படம்\nவிக்கிப்பீடியா:இன்றைய சிறப்புப் படம்/மே 4, 2014\nஇச்சிறப்புப் பக்கத்தை: பார் • உரையாடல் • தொகு\nஏப்ரல் 30, 2014 ஆம் நாளிற்கான விக்கிப்பீடியா சிறப்புப் படம்\nவிக்கிப்பீடியா:இன்றைய சிறப்புப் படம்/ஏப்ரல் 30, 2014\nஇச்சிறப்புப் பக்கத்தை: பார் • உரையாடல் • தொகு\nஏப்ரல் 27, 2014 ஆம் நாளிற்கான விக்கிப்பீடியா சிறப்புப் படம்\nவிக்கிப்பீடியா:இன்றைய சிறப்புப் படம்/ஏப்ரல் 27, 2014\nஇச்சிறப்புப் பக்கத்தை: பார் • உரையாடல் • தொகு\nஏப்ரல் 23, 2014 ஆம் நாளிற்கான விக்கிப்பீடியா சிறப்புப் படம்\nவிக்கிப்பீடியா:இன்றைய சிறப்புப் படம்/ஏப்ர���் 23, 2014\nஇச்சிறப்புப் பக்கத்தை: பார் • உரையாடல் • தொகு\nஏப்ரல் 20, 2014 ஆம் நாளிற்கான விக்கிப்பீடியா சிறப்புப் படம்\nவிக்கிப்பீடியா:இன்றைய சிறப்புப் படம்/ஏப்ரல் 20, 2014\nஇச்சிறப்புப் பக்கத்தை: பார் • உரையாடல் • தொகு\nஏப்ரல் 16, 2014 ஆம் நாளிற்கான விக்கிப்பீடியா சிறப்புப் படம்\nசதுரங்கப்பலகை என்பது நீளப்பாங்காகவும், கிடைப்பாங்காகவும் சதுரங்களைக்கொண்ட, சதுரங்கம் விளையாடப்பயன்படும் பலகை ஆகும். இது அறுபத்து நான்கு சதுரங்களைக் கொண்டதாகும் (கிடையாக எட்டு, நிலைக்குத்தாக எட்டு). இது இரண்டு வேறு நிற (மென்மையான மற்றும் கடுமையான) நிறங்களைக் கொண்டதாகும். இதற்கு கருப்பு மற்றும் வெள்ளை எனும் பெயர்கள் பயன்படுத்தப்படும்.\nதொகுப்பு · சிறப்புப் படங்கள்\nஇச்சிறப்புப் பக்கத்தை: பார் • உரையாடல் • தொகு\nஏப்ரல் 13, 2014 ஆம் நாளிற்கான விக்கிப்பீடியா சிறப்புப் படம்\nநிக்கோட்டீன் எனப்படுவது, சில தாவர வகைகளில், சிறப்பாகப் புகையிலையிலும் சிறிய அளவில் தக்காளி, உருளைக்கிழங்கு, கத்தரி, பச்சை மிளகு போன்றவற்றிலும் காணப்படுகின்றது. இதனை, கோகேயின் என்னும் பொருளுடன் சேர்ந்து கொக்கோ தாவரத்தின் இலைகளிலும் காணலாம். இது புகையிலைச் செடியின் வேரில் உருவாக்கப்பட்டு இலையில் சேமிக்கப்படுகிறது. இது ஒரு தாவர உண்ணி எதிர்ப்பு வேதிப்பொருள் ஆகும். அமெரிக்க இதயக் கழகத்தின் கூற்றுப்படி, நிக்காட்டீன் பழக்கம் நிறுத்துவதற்கு மிகக் கடினமானதொரு பழக்கம் ஆகும். படத்தில் நிக்கோட்டீன் மூலக்கூறு ஒன்றின் முத்திரட்சி அசைபடம் காட்டப்பட்டுள்ளது.\nதொகுப்பு · சிறப்புப் படங்கள்\nஇச்சிறப்புப் பக்கத்தை: பார் • உரையாடல் • தொகு\nஏப்ரல் 9, 2014 ஆம் நாளிற்கான விக்கிப்பீடியா சிறப்புப் படம்\nகூழைக்கடா பறக்கும் பறவைகளில் மிகப் பெரிய நீர்ப் பறவை. 20 மில்லியன் ஆண்டுகளுக்கு முந்தைய இப்பறவைகளின் தசை கெட்டியாக இல்லாமல், மென்மையாக கூழ் போன்று இருப்பதாலும், கிடா போன்று பெரிதாக இருப்பதாலும் இதை கூழைக்கடா என அழைக்கிறார்கள். இதன் எடை 4.5 முதல் 11 கிலோ வரை இருக்கும். இவ்வினத்தின் எண்ணிக்கை மிதமான-துரித வீதத்தில் குறைந்து வருவதால் இதனை அச்சுறுத்துநிலையை எட்டியவை என்ற பிரிவில் ஐயுசிஎன் - சிவப்புப் பட்டியலில் வகுத்துள்ளது. படத்தில் ஆஸ்திரேலியக் கூழைக்கடாக்கள் காட்டப்பட்டுள்ள��.\nபடம்: ஜே ஜே ஹாரிசன்\nதொகுப்பு · சிறப்புப் படங்கள்\nஇச்சிறப்புப் பக்கத்தை: பார் • உரையாடல் • தொகு\nஏப்ரல் 6, 2014 ஆம் நாளிற்கான விக்கிப்பீடியா சிறப்புப் படம்\nவியாழன் சூரியனிலிருந்து ஐந்தாவதாக அமைந்துள்ள ஒரு கோள் அகும். மேலும் இது சூரிய மண்டலத்திலேயே மிகப் பெரிய கோள் ஆகும். வளி அரக்கக்கோள்கள் நான்கில் வியாழனும் ஒன்றாகும். படத்தில் வியாழனின் உள்ளகம், புறப்பரப்பு, நிலவுகள் ஆகியவற்றைப் புரிந்துகொள்ளும் வகையில் பாகங்கள் குறிக்கப்பட்டுள்ளன. வியாழனின் கருவம் பனிக்கட்டியாலும் பாறையாலும் ஆனது.\nதொகுப்பு · சிறப்புப் படங்கள்\nஇச்சிறப்புப் பக்கத்தை: பார் • உரையாடல் • தொகு\nமார்ச் 30, 2014 ஆம் நாளிற்கான விக்கிப்பீடியா சிறப்புப் படம்\nவிக்கிப்பீடியா:இன்றைய சிறப்புப் படம்/மார்ச் 30, 2014\nஇச்சிறப்புப் பக்கத்தை: பார் • உரையாடல் • தொகு\nமார்ச் 26, 2014 ஆம் நாளிற்கான விக்கிப்பீடியா சிறப்புப் படம்\nவிக்கிப்பீடியா:இன்றைய சிறப்புப் படம்/மார்ச் 26, 2014\nஇச்சிறப்புப் பக்கத்தை: பார் • உரையாடல் • தொகு\nமார்ச் 23, 2014 ஆம் நாளிற்கான விக்கிப்பீடியா சிறப்புப் படம்\nமான்டே கார்லோ என்பது மொனாக்கோவின் நிர்வாகம் சார்ந்த பகுதிகளில் ஒன்றாகும். சில சமயங்களில் இது நாட்டின் தலைநகரமாக தவறாக நம்பப்படுகிறது. ஃபார்முலா ஒன் கிராண்ட் பிரிக்ஸ் பந்தயங்கள், உலகக் குத்துச்சண்டை போட்டிகள், போக்கர் டூர் இறுதியாட்டம் ஆகியவை இங்கு நடைபெறுகின்றன. இந்நகரம் பல திரைப்படங்களிலும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. மேலும், உலகின் பிரபலமான ஆட்கள் பலரும் இந்நகரத்தில் வசித்து வருகின்றனர்.\nதொகுப்பு · சிறப்புப் படங்கள்\nஇச்சிறப்புப் பக்கத்தை: பார் • உரையாடல் • தொகு\nமார்ச் 19, 2014 ஆம் நாளிற்கான விக்கிப்பீடியா சிறப்புப் படம்\nசார்லஸ் ராபர்ட் டார்வின் ஓர் ஆங்கிலேய இயற்கையியல் அறிஞர். இவர் முன்வைத்த உயிரினங்களின் படிவளர்ச்சிக் கொள்கை ஓர் அடிப்படையான புரட்சிகரமான அறிவியற் கொள்கை. இவர் தாம் கண்டுபிடித்த உண்மைகளையும், கொள்கைகளையும், 1859 ஆம் ஆண்டில் உயிரினங்களின் தோற்றம் (The Origin of Species) என்னும் தலைப்பில் ஒரு நூலாக வெளியிட்டார். இது மிகவும் புகழ் பெற்ற ஒரு புரட்சி ஏற்படுத்திய நூல். படத்தில் ஜான் கோலியரால் வரையப்பட்ட டார்வினின் ஓவியம் காட்டப��பட்டுள்ளது.\nஓவியம்: ஜான் கோலியர்; மூலம்: தேசிய நேர்ப்படக் கூடம், இலண்டன்\nதொகுப்பு · சிறப்புப் படங்கள்\nஇச்சிறப்புப் பக்கத்தை: பார் • உரையாடல் • தொகு\nமார்ச் 16, 2014 ஆம் நாளிற்கான விக்கிப்பீடியா சிறப்புப் படம்\nமும்முறை தாண்டுதல் நீளம் தாண்டுதலைப் போன்ற ஓர் தடகளப் போட்டியாகும். இதில் போட்டியாளர் களத்தில் ஓடிவந்து தாவிக்குதித்து (hop), மேலெழுந்து (step), பின்னர் நீளத் தாண்டி (jump) மணல் பள்ளத்தில் விழுவார். தற்கால ஒலிம்பிக் விளையாட்டுகளின் தொடக்கத்திலிருந்தே இப்போட்டி இருந்து வருகிறது. படத்தில் மேலெழும் வீரர் ஒருவர் காட்டப்பட்டுள்ளார்.\nதொகுப்பு · சிறப்புப் படங்கள்\nஇச்சிறப்புப் பக்கத்தை: பார் • உரையாடல் • தொகு\nமார்ச் 12, 2014 ஆம் நாளிற்கான விக்கிப்பீடியா சிறப்புப் படம்\nவிக்கிப்பீடியா:இன்றைய சிறப்புப் படம்/மார்ச் 12, 2014\nஇச்சிறப்புப் பக்கத்தை: பார் • உரையாடல் • தொகு\nமார்ச் 9, 2014 ஆம் நாளிற்கான விக்கிப்பீடியா சிறப்புப் படம்\nசெவ்வாய் அறிவியல் ஆய்வுக்கூடத்திட்டத்தில் ஒரு பகுதியாக ஐக்கிய அமெரிக்காவின் நாசா நிறுவனத்தால் செவ்வாய்க்கு அனுப்பப்பட்ட ஒரு தரையுளவியே கியூரியாசிட்டி (Curiosity rover) ஆகும். தானுந்து அளவான இதன் பணிகளாவன, செவ்வாயின் காலநிலையையும் புவியியலையும் ஆராய்ந்து அது மனிதர் வாழ ஏற்ற இடமா என்று ஆய்வு செய்தல் ஆகும். படத்தில் கியூரியாசிட்டி எடுத்துக்கொண்ட ஒரு தாமி (selfie) காட்டப்பட்டுள்ளது.\nதொகுப்பு · சிறப்புப் படங்கள்\nஇச்சிறப்புப் பக்கத்தை: பார் • உரையாடல் • தொகு\nமார்ச் 5, 2014 ஆம் நாளிற்கான விக்கிப்பீடியா சிறப்புப் படம்\nதொட்டாற்சுருங்கி அல்லது தொட்டாற்சிணுங்கி என்னும் இத்தாவரத்தின் தாவரவியற் பெயர் மிமோசா பியூடிகா (Mimosa pudica) என்பதாகும். இவை மிமோசேசியே குடும்பத்தைச் சார்ந்தவை. இவை கொடி போற் தொற்றி படரும் இனத்தைச் சார்ந்த தாவரமாகும். இத்தாவரத்தின் மீது தொட்டாலோ அதன் மீது ஏதேனும் பட்டாலோ உடனே தன் சிற்றிலைகளை மூடிக்கொள்ளும். அவ்விலைகள் மூடும் காட்சியின் அசைபடம் காட்டப்பட்டுள்ளது.\nதொகுப்பு · சிறப்புப் படங்கள்\nஇச்சிறப்புப் பக்கத்தை: பார் • உரையாடல் • தொகு\nமார்ச் 2, 2014 ஆம் நாளிற்கான விக்கிப்பீடியா சிறப்புப் படம்\nவார்சா போலந்தின் தலைநகரமும் மிகப்பெரிய நகரமும் ஆகும். ஐரோப்பிய ஒன்றியத்தின் 8ஆம் மிகப்பெ���ிய நகரம் ஆகும். 2006ஆம் ஆண்டு கணக்கெடுப்பின் படி வார்சா மாநகரில் 3,350,000 மக்கள் வசிக்கிறார்கள். விஸ்டுலா ஆறு வார்சா வழியாக பாய்கின்றது. படத்தில் வார்சா நகரில் இரவு நேரத்தில் எடுக்கப்பட்ட அகலப் பரப்புக் காட்சி காட்டப்பட்டுள்ளது.\nதொகுப்பு · சிறப்புப் படங்கள்\nஇச்சிறப்புப் பக்கத்தை: பார் • உரையாடல் • தொகு\nபெப்ரவரி 26, 2014 ஆம் நாளிற்கான விக்கிப்பீடியா சிறப்புப் படம்\nகார்லா புரூனி-சார்கோசி ஓர் இத்தாலிய-பிரெஞ்சு பாடலாசிரியர், பாடகர், நடிகை மற்றும் முன்னாள் விளம்பர வடிவழகி. பிரெஞ்சுக் குடியரசுத் தலைவர் நிக்கொலா சார்கோசியை 2008ஆம் ஆண்டு பெப்ரவரியில் திருமணம் புரிந்தார். மேலும், இருவருக்கும் ஒரு பெண் குழந்தை உள்ளது.\nதொகுப்பு · சிறப்புப் படங்கள்\nஇச்சிறப்புப் பக்கத்தை: பார் • உரையாடல் • தொகு\nபெப்ரவரி 23, 2014 ஆம் நாளிற்கான விக்கிப்பீடியா சிறப்புப் படம்\nநுண்நோக்கி என்பது மனித வெற்றுக்கண்ணுக்குப் புலப்படாத பாக்டீரியங்கள், வைரசுகள் போன்ற சிறிய கூறுகளைப் பெரிதாகக் காட்டி, மனிதக் கண்களால் அவதானிக்கக் கூடியவாறு செய்ய உதவும் கருவி ஆகும். நுண்ணிய பொருட்களைப் பற்றிய அறிவியல் கல்வி நுண்நோக்கியியல் எனப்படும். படத்தில் ஓர் ஒளியியல் நுண்ணோக்கி காட்டப்பட்டுள்ளது.\nதொகுப்பு · சிறப்புப் படங்கள்\nஇச்சிறப்புப் பக்கத்தை: பார் • உரையாடல் • தொகு\nபெப்ரவரி 19, 2014 ஆம் நாளிற்கான விக்கிப்பீடியா சிறப்புப் படம்\nவானவில் என்பது மழைத் துளிகளினூடாக சூரிய ஒளிக்கதிர்கள் செல்லும் போது முழுஅக எதிரொளிப்பு நடைபெறுவதனால் வெள்ளொளி பிரிகையடைந்து ஏழு நிறங்களாகத் தெரியும் இயற்கை நிகழ்வாகும். படத்தில் ஒரு சமவெளியில் தோன்றிய வானவில் காட்டப்பட்டுள்ளது.\nதொகுப்பு · சிறப்புப் படங்கள்\nஇச்சிறப்புப் பக்கத்தை: பார் • உரையாடல் • தொகு\nபெப்ரவரி 16, 2014 ஆம் நாளிற்கான விக்கிப்பீடியா சிறப்புப் படம்\nவிக்கிப்பீடியா:இன்றைய சிறப்புப் படம்/பெப்ரவரி 16, 2014\nஇச்சிறப்புப் பக்கத்தை: பார் • உரையாடல் • தொகு\nபெப்ரவரி 12, 2014 ஆம் நாளிற்கான விக்கிப்பீடியா சிறப்புப் படம்\nதொடர்வண்டிப் போக்குவரத்து என்பது, இருப்புப்பாதைகளின் மீது ஓடுவதற்காக வடிவமைக்கப்பட்ட தொடர்வண்டிகள் மூலம் பயணிகளையும், சரக்குகளையும் வெவ்வேறு இடங்களுக்கு இடையே கொண்டு செல்வதைக் குறிக்கும். ஜார்ஜ் ஸ்டீபென்சன் என்பவரால் 1825ஆம் ஆண்டு பயணிகள் தொடர்வண்டி அறிமுகப்படுத்தப்பட்டது. இப்படம் 1860ஆம் ஆண்டு எடுக்கப்பட்ட சிறப்புமிக்க படம்.\nபடம் எடுத்தவர் யாரென்று தெரியவில்லை\nதொகுப்பு · சிறப்புப் படங்கள்\nஇச்சிறப்புப் பக்கத்தை: பார் • உரையாடல் • தொகு\nபெப்ரவரி 9, 2014 ஆம் நாளிற்கான விக்கிப்பீடியா சிறப்புப் படம்\nகிறித்துமசு விழாவின்போது ஒவ்வோர் ஊரிலும் அவர்களது கலாச்சாரத்துக்கு ஏற்றபடி விதவிதமான வகையில் உணவுப் பொருள்கள் உண்ணப்படுகின்றது. இந்த உணவு பொதுவாக குடும்பத்திலுள்ள அனைவரும் பகிர்ந்துண்ணும்படி பரிமாறப்படுகிறது. படத்தில் செர்பியக் கிறித்துமசுக் கொண்டாட்டத்தில் பொதுவாக பரிமாறப்படும் உணவுகள் காட்டப்பட்டுள்ளன.\nதொகுப்பு · சிறப்புப் படங்கள்\nஇச்சிறப்புப் பக்கத்தை: பார் • உரையாடல் • தொகு\nபெப்ரவரி 5, 2014 ஆம் நாளிற்கான விக்கிப்பீடியா சிறப்புப் படம்\nசூரியனை ஒத்த - 'சூரியப் போலிகள்' - எனும் ஒரு கருதுகோள் இன்றைக்கு உள்ள சூரியனின் கடந்த காலம் அல்லது வருங்கால நிலைகளைப் பற்றி அறியப் பயன்படுவதாகும். சூரியன் அதன் இளமைக் காலத்தில் இப்போது சுற்றுவதை விடவும் 10 மடங்கு அதிவேகமாகவும் X கதிர்கள், புறஊதாக் கதிர்கள் ஆகியவற்றை இப்போது உமிழ்வதை விட பன்னூறு மடங்கு அதிகமாகவும் உமிழ்ந்தது.\nபடம்: IAU/E. Guinan பதிவேற்றம்: ஸ்டாஸ் 1995\nதொகுப்பு · சிறப்புப் படங்கள்\nஇச்சிறப்புப் பக்கத்தை: பார் • உரையாடல் • தொகு\nபெப்ரவரி 2, 2014 ஆம் நாளிற்கான விக்கிப்பீடியா சிறப்புப் படம்\nசெங்கால் நாரை நாரை குடும்பத்தைச் சேர்ந்த ஓர் நீர் இறங்கு பறவை ஆகும். இது வெண்ணிற சிறகுத் தொகுதியையும் கருநிற இறகினையும் உடையது. நீண்ட செந்நிற கால்களும் செந்நிற அலகும் இப்பறவையை எளிதில் இனங்காண உதவும். 100 இலிருந்து 115 செ.மீ வரை இதன் உயரம் இருக்கும். பனிப்பொழிவில் தரை பனியால் மூடப்படும் போது இவை கூட்டம் கூட்டமாக வலசை போக ஆரம்பிக்கின்றன. சில கூட்டம் ஆப்பிரிக்காவிற்கும், வேறு சில இந்தியா நோக்கிப் பயணிக்கின்றன.\nதொகுப்பு · சிறப்புப் படங்கள்\nஇச்சிறப்புப் பக்கத்தை: பார் • உரையாடல் • தொகு\nசனவரி 29, 2014 ஆம் நாளிற்கான விக்கிப்பீடியா சிறப்புப் படம்\nவிக்கிப்பீடியா:இன்றைய சிறப்புப் படம்/சனவரி 29, 2014\nஇச்சிறப்புப் பக்கத்தை: பார் • உரையாடல் • தொகு\nசனவரி 26, 2014 ஆம் ந��ளிற்கான விக்கிப்பீடியா சிறப்புப் படம்\nகிளிமாஞ்சாரோ மலை தான்சானியா நாட்டின் வடகிழக்குப் பகுதியில் அமைந்திருக்கும் மிக உயரமான எரிமலை வகையைச் சேர்ந்த மலை. இதுவே ஆப்பிரிக்காக் கண்டத்தில் உள்ள மலைகள் யாவற்றினும் மிக உயர்ந்தது. இதன் உயரம் கடல் மட்டத்திலிருந்து 5895 மீட்டர் ஆகும். இம்மலையின் மிக உயரமான முகட்டுக்கு உகுரு என்று பெயர். படத்தில் மலையின் மேலிருந்து அதன் தோற்றம் காட்டப்பட்டுள்ளது.\nபடம்: முகமது மக்தி கரீம்\nதொகுப்பு · சிறப்புப் படங்கள்\nஇச்சிறப்புப் பக்கத்தை: பார் • உரையாடல் • தொகு\nசனவரி 22, 2014 ஆம் நாளிற்கான விக்கிப்பீடியா சிறப்புப் படம்\nஜேம்ஸ் டூயி வாட்சன் அமெரிக்கப் பேராசிரியரும் உயிரியலாளரும் ஆவார். கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் உள்ள கேவண்டிஷ் ஆய்வகத்தில், பிரான்சிஸ் க்ரிக்குடன் இணைந்து ஆக்சிஜனற்ற ரைபோ கரு அமிலத்தின் மூலக்கூறு அமைப்பை ஆராயும் பணியில் ஈடுபட்டார். இந்த ஆய்வுகளுக்காக 1962ல் மருத்துவத்திற்கான நோபல் பரிசைக் க்ரிக், வில்கின்ஸ் ஆகியோருடன் இணைந்து வாட்சன் பெற்றுக்கொண்டார். மரபியல், பாக்டீரியத்திண்ணிகள், புற்று நோய் ஆகிய துறைகளில் குறிப்பிடத்தக்க பங்களிப்பு செய்துள்ளார்.\nதொகுப்பு · சிறப்புப் படங்கள்\nஇச்சிறப்புப் பக்கத்தை: பார் • உரையாடல் • தொகு\nசனவரி 19, 2014 ஆம் நாளிற்கான விக்கிப்பீடியா சிறப்புப் படம்\nமீக்கடத்துத்திறன் என்பது மிகக் குறைந்த வெப்பநிலையில் கடத்திகள் சுழிய மின்தடையுடன் மின்னோட்டத்தைக் கடத்தும் தன்மை ஆகும். இவ்வாறு கடத்தும் பொருள்கள் மீக்கடத்திகள் என்றறியப்படுகின்றன. மீக்கடத்திகள் குறைந்த வெப்பநிலையில் இருக்கையில் அவற்றின் மீது வைக்கப்படும் காந்தத்தின் காந்தப்புலத்தை விலக்கி அதனை மேலே தூக்கும் மெய்ஸ்னர் விளைவு படத்தில் காட்டப்பட்டுள்ளது.\nதொகுப்பு · சிறப்புப் படங்கள்\nஇச்சிறப்புப் பக்கத்தை: பார் • உரையாடல் • தொகு\nசனவரி 15, 2014 ஆம் நாளிற்கான விக்கிப்பீடியா சிறப்புப் படம்\nவிக்கிப்பீடியா:இன்றைய சிறப்புப் படம்/சனவரி 15, 2014\nஇச்சிறப்புப் பக்கத்தை: பார் • உரையாடல் • தொகு\nசனவரி 12, 2014 ஆம் நாளிற்கான விக்கிப்பீடியா சிறப்புப் படம்\nதைப்பொங்கல் தை 1 அன்று தமிழர்களால் சிறப்பாக கொண்டாடப்படும் ஒரு தனிப்பெரும் விழா. தமிழர் திருநாளாக தமிழ்நாடு, இலங்கை, மலேசியா, சிங்கப்பூர், ஐரோப்பிய நாடுகள், வட அமெரிக்கா, தென் ஆப்பிரிக்கா, மொரிசியசு எனத் தமிழர் வாழும் அனைத்து நாடுகளிலும் கொண்டாடப்படுகிறது. இவ்விழா சமயங்கள் கடந்து அனேக தமிழர்களால் கொண்டாடப்படுகிறது. பொங்கல், உழைக்கும் மக்கள் இயற்கைக்கும், மற்ற உயிர்களுக்கும் சொல்லும் ஒரு நன்றியறிதலாக கொண்டாடப்படுகிறது.\nதொகுப்பு · சிறப்புப் படங்கள்\nஇச்சிறப்புப் பக்கத்தை: பார் • உரையாடல் • தொகு\nசனவரி 8, 2014 ஆம் நாளிற்கான விக்கிப்பீடியா சிறப்புப் படம்\nகத்தி வெட்டுவதற்குப் பயன்படும் வெட்டும் கூர்மையான பாகமும் பிடியும் கொண்ட கருவி. கற்காலத்திலிருந்து இவை ஆயுதங்களாகவும் பயன்பட்டு வருகின்றன. நவீன ஆயுதங்களின் வரவால், கத்தியின் ஆயுதப் பயன்பாடு குறைந்து வருகிறது. படத்தில் ஒரு பேனாமுனைக் கத்தி காட்டப்பட்டுள்ளது.\nதொகுப்பு · சிறப்புப் படங்கள்\nஇச்சிறப்புப் பக்கத்தை: பார் • உரையாடல் • தொகு\nசனவரி 5, 2014 ஆம் நாளிற்கான விக்கிப்பீடியா சிறப்புப் படம்\nவிண்மீன்கள் நிறைந்த இரவு என்பது நெதர்லாந்து ஓவியர் வின்சென்ட் வான் கோ என்பவரால் வரையப்பட்டது. தென்பிரான்சிலுள்ள தன்னுடைய வீட்டுப் பலகணிக்கு வெளியே இரவில் தெரியும் காட்சியைச் சித்தரித்து, அவர் நினைவிலிருந்து வரையப்பட்டது. இது வான் கோவின் புகழ்பெற்ற ஓவியங்களில் ஒன்றாகவும் பரவலாக தலைசிறந்த ஒன்றாகவும் புகழப்படுகிறது.\nஓவியம்: வின்சென்ட் வான் கோ; படம்: கூகுள் கலாச்சாரக் கழகம்\nதொகுப்பு · சிறப்புப் படங்கள்\nஇச்சிறப்புப் பக்கத்தை: பார் • உரையாடல் • தொகு\nசனவரி 1, 2014 ஆம் நாளிற்கான விக்கிப்பீடியா சிறப்புப் படம்\nவௌவால் பறக்கவல்ல முதுகெலும்புள்ள பாலூட்டி ஆகும். பாலூட்டிகளில் பறக்கவல்ல ஒரே விலங்கு இதுவே. இவ்வௌவால் இனத்தில் 1000க்கும் மேற்பட்ட வகைகள் உள்ளன. படத்தில் புதிதாகப் பிறந்த ஒரு சிறுமூக்கு வௌவால் குட்டி காட்டப்பட்டுள்ளது.\nதொகுப்பு · சிறப்புப் படங்கள்\nஇச்சிறப்புப் பக்கத்தை: பார் • உரையாடல் • தொகு\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 26 அக்டோபர் 2014, 05:13 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578711882.85/wet/CC-MAIN-20190425074144-20190425100144-00045.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.mirrorarts.lk/life-art/sports/775-2017-04-19-04-50-39", "date_download": "2019-04-25T08:43:26Z", "digest": "sha1:TJS7DFJNQFJWX2RTSDM3CMX2L62LJREL", "length": 8521, "nlines": 130, "source_domain": "tamil.mirrorarts.lk", "title": "தர்ஜினி சிவலிங்கத்திற்கு அவுஸ்ரேலியா வலைப்பந்தாட்ட குழுவில் வாய்ப்பு", "raw_content": "\nதர்ஜினி சிவலிங்கத்திற்கு அவுஸ்ரேலியா வலைப்பந்தாட்ட குழுவில் வாய்ப்பு\nஉலகில் சிறந்த வலைப்பந்தாட்ட வீராங்கனையும், ஆசியாவில் உயரம் கூடிய வலைப்பந்தாட்ட வீராங்கனையுமான தர்ஜினி சிவலிங்கத்திற்கு அவுஸ்ரேலியா வலைப்பந்தாட்ட குழுவில் விளையாடுவதற்கான சந்தர்ப்பம் கிடைத்துள்ளது.\nசர்வதேச அணியில் விளையாடுவதற்கு இலங்கை வலைப்பந்தாட்ட வீராங்கனைக்கு கிடைத்த முதலாவது சந்தர்ப்பம் இதுவாகும்.\nஅவுஸ்ரேலிய வலைப்பந்தாட்ட அணியில் இலங்கை வீராங்கனை ஒருவர் ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றவதற்கு வழங்கப்பட்டுள்ள முதலாவது சந்தர்ப்பமும் இதுவென தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇதற்கமைவாக தர்ஜினி அவுஸ்ரேலியா சிற்றி வெஸ்ற் பெல்கென்ஸ் மெல்பேன் மற்றும் புனித எல்பன்ஸ் ஆகிய அவுஸ்ரேலிய முன்னணி அணிகளுடன் விளையாடவுள்ளார்.\nஆறுமாத கால ஒப்பந்த அடிப்படையில் இவர் இந்த அணியில் பணியாற்றவுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nஇவருக்கு அவுஸ்ரேலியாவில் விளையாடுவதற்கான பயிற்சிகளை முன்னாள் வலைப்பந்தாட்ட வீராங்கனையும் இலங்கை தேசிய வலைப்பந்தாட்ட அணியின் முன்னாள் பயிற்றுவிப்பாளருமான திலக்காக ஜெனதாச வழங்கியிருக்கின்றார்.\n‘புதிய படைப்புகளால் மண்ணுக்குப் பெருமை சேர்ப்பேன்’ - இளம் கலைஞர் அபிநாத்\nமைசூரு முதல் - ‘81 போயஸ் கார்டன்' வரை... ஜெயலலிதா டைரி குறிப்புகள்\nசெல்வச் சந்நிதி ஆலய வரலாறு.......\nபுருவம் அழகு பெற டிப்ஸ்.....\nஆரோக்கியத்திற்கு வழிவகுக்கும் சரியான உணவுப் பழக்கம்\nசினிமா, மோசமான துறை கிடையாது\nவியர்வை - வெப்பம் - வெறுப்பு - வெயிலின் மறுபக்கம்\nபேசா மொழி தமிழ் ஸ்டுடியோ - பாலுமகேந்திரா விருது 2018 - (குறும்படங்களுக்கு மட்டும்)\nசென்னை-28 வெங்கட் பிரபு, 6 அடித்தாரா\nஎனக்கு கடவுள் நம்பிக்கை தானாகவே வந்துவிட்டது\nலுத்புதின் நடித்துள்ள பறந்து செல்லவா\nகிட்டுவின் போராட்டம் வெற்றி பெற்றுவிட்டது.\nஇப்படி ஒரு தமிழ் படத்தை நான் பார்த்ததே இல்லை\nடேட்டிங் செய்ய விரும்பும் வாலிபர் வேலையில் இருக்க வேண்டும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578711882.85/wet/CC-MAIN-20190425074144-20190425100144-00045.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://tamilrhymes.com/ERhymes.php?countID=Three%20blind%20mice", "date_download": "2019-04-25T07:57:13Z", "digest": "sha1:EZPBHNVWCY2X2HP6CNPNZJKF36N223GU", "length": 3317, "nlines": 82, "source_domain": "tamilrhymes.com", "title": "ஆங்கலப் பாடல்கள் - English Rhymes - Three blind mice - Tamil Rhymes", "raw_content": "\nகாலத்தால் அழியாத தமிழ் பாடல்கள்\nKids குழந்தைக்காக Books புத்தகம் Kitchen சமையல் Toys and Games\n2003 ஆம் ஆண்டு நான் மும்பையில் இருந்த போது எனது தங்கையின் குழந்தைக்கு தமிழ் பாடல்களை சொல்லி கொடுக்க விரும்பி வலைப்பின்னல்களில் நான் தமிழ் ரைம்ஸ்களை தேடினேன். ஒரு பாடலையும் கண்டு பிடிக்க முடியாததால் இந்த வலைப்பின்னலை தொடங்கினேன். உங்கள் கருத்துகளை தயவு செய்து பதிவு செய்யவும். இந்த வலைப்பதிவு தங்களுக்குப் பிடித்து இருந்தால்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578711882.85/wet/CC-MAIN-20190425074144-20190425100144-00046.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.87, "bucket": "all"} +{"url": "http://ttvelb-365273735.us-east-1.elb.amazonaws.com/Programs/ArithmeticCharacter/2018/06/22223210/1001712/Ayutha-Ezhuthu-Sarkar-Vijay.vpf", "date_download": "2019-04-25T09:10:14Z", "digest": "sha1:2WB5OFS7FUMMZP7N75IV6IDRN2AATFEM", "length": 8435, "nlines": 87, "source_domain": "ttvelb-365273735.us-east-1.elb.amazonaws.com", "title": "ஆயுத எழுத்து - 22.06.2018 விஜய் பட தலைப்பு : சினிமாவா ? அரசியலா ?", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nஆயுத எழுத்து - 22.06.2018 விஜய் பட தலைப்பு : சினிமாவா \nசிறப்பு விருந்தினர்கள் வினோபா பூபதி, பா.ம.க, பிஸ்மி, பத்திரிகையாளர், பாலாஜி, விஜய் ரசிகர்,சுமந்த் சி ராமன், அரசியல் விமர்சகர்..\nஆயுத எழுத்து - 22.06.2018 - விஜய் பட தலைப்பு : சினிமாவா \nசிறப்பு விருந்தினர்கள் வினோபா பூபதி, பா.ம.க, பிஸ்மி, பத்திரிகையாளர், பாலாஜி, விஜய் ரசிகர்,சுமந்த் சிராமன், அரசியல் விமர்சகர்..\n* சர்ச்சைக்குள்ளான நடிகர் விஜய் பட போஸ்டர்\n* \"சர்க்கார்\" பட தலைப்பு அரசியலுக்கு அச்சாரமா \n* புகைக்கும் காட்சிக்கு பா.ம.க எதிர்ப்பு\n* அரசியல் படம் மூலம் கமல்-ரஜினிக்கு சவாலா \nஹவுஸ்புல் - 10.11.2018 - கமல் சந்திக்கும் 'தேவர் மகன் 2' சர்ச்சை\nஹவுஸ்புல் - 10.11.2018 - சர்கார் - பிரச்சனைகளும்... வசூலும்...\n'பேட்ட' படப்பிடிப்பில் இணையும் த்ரிஷா - திரைகடல் 01.10.2018\nசென்ற வார சென்னை பாக்ஸ் ஆஃபிஸ் நிலவரம்\nதிரைகடல் - 27.08.2018 - இந்தியன் 2 படத்திற்கு இடம் தேடும் ஷங்கர்\nதிரைகடல் - 27.08.2018 - வைரலாகும் சர்கார் படத்தின் 3 புகைப்படங்கள்\nதிரைகடல் - 20.08.2018 - செப்டம்பர் 13-ல் சர்கார் டீசர் வெளியீடு \nதிரைகடல் - 20.08.2018 -விநாயகர் சதுர்த்திய���்று விஸ்வாசம் ஃபர்ஸ்ட் லுக்\n(24/04/2019) ஆயுத எழுத்து : தேசப்பாதுகாப்பும் வாக்கு அரசியலும்..\nசிறப்பு விருந்தினராக - சிவ இளங்கோ, அரசியல் விமர்சகர் // கோபண்ணா, காங்கிரஸ் // தியாகராஜன், ராணுவம்(ஓய்வு) // நாராயணன், பா.ஜ.க\n(23/04/2019) ஆயுத எழுத்து : நேர்மையான தேர்தலை உறுதி செய்ததா ஆணையம்..\nசிறப்பு விருந்தினராக - கனகராஜ், சி.பி.எம் // பீட்டர் அல்போன்ஸ், காங்கிரஸ் // குமரகுரு, பா.ஜ.க // துரை கருணா, பத்திரிகையாளர்\n(22/04/2019) ஆயுத எழுத்து : மாற்றம் தருமா 4 தொகுதி இடைத்தேர்தல்...\nசிறப்பு விருந்தினராக - இளந்தமிழ் ஆர்வலன், அமமுக // கண்ணதாசன், திமுக // ரமேஷ், பத்திரிகையாளர் // கோவை சத்யன், அதிமுக\n(20/04/2019) ஆயுத எழுத்து - தேர்தல் கலவரத்திற்கு யார் காரணம்..\nசிறப்பு விருந்தினராக - பாலு, பா.ம.க // வன்னி அரசு, விடுதலை சிறுத்தைகள் // சித்தண்ணன், காவல்துறை (ஓய்வு) // சுமந்த் சி ராமன், அரசியல் விமர்சகர்\n(19/04/2019) ஆயுத எழுத்து - கட்சியாகும் அமமுக : அ.தி.மு.க-வுக்கு சிக்கல் தீர்ந்ததா...\nசிறப்பு விருந்தினராக - சி.ஆர்.சரஸ்வதி, அமமுக // கோவை சத்யன், அதிமுக // ப்ரியன், பத்திரிகையாளர் // ராம்கி, எழுத்தாளர்\n(18/04/2019) ஆயுத எழுத்து : வாக்கு சதவிகிதம் யாருக்கு சாதகம் \nசிறப்பு விருந்தினராக - செல்வப்பெருந்தகை, காங்கிரஸ் // சரவணன், திமுக // குறளார் கோபிநாத், அதிமுக // கே.டி.ராகவன், பா.ஜ.க\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578711882.85/wet/CC-MAIN-20190425074144-20190425100144-00046.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.vikatan.com/tamil-cinema/116249-voice-against-manikarnika-yuvanselvaraghavans-magic-number-quickseven.html", "date_download": "2019-04-25T08:36:10Z", "digest": "sha1:V33NI7Z5EFFPBM74IK6E7GHGM45P4STB", "length": 26200, "nlines": 425, "source_domain": "cinema.vikatan.com", "title": "மணிகர்னிகாவுக்கான தடை குரல்கள், யுவன்-செல்வராகவன் மேஜிக் ஹிட் #QuickSeven | Voice against Manikarnika, Yuvan-Selvaraghavan's Magic Number #Quickseven", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 10:41 (13/02/2018)\nமணிகர்னிகாவுக்கான தடை குரல்கள், யுவன்-செல்வராகவன் மேஜிக் ஹிட் #QuickSeven\nஇயக்குநர் பா.இரஞ்சித்துடன் சேர்ந்து, சந்தோஷ் நாராயணன் 'காலா' படத்துக்கான பின்னணி இசை வேலைப்பாடுகளை ஆரம்பித்துவிட்டார் எனத் தெரியவந்துள்ளது. மேலும், தனுஷின் அடுத்த படமான 'வடசென்னை' படத்துக்கான இசையமைப்பும் பிஸியாக சென்றுகொண்டிருக்கிறது. இந்நிலையில், சந்தோஷ் நாராயணன் தனது ட்விட்டர் பக்கத்தில் இயக்குநர் ரஞ்சித் மற்றும் நடிகர் தனுஷ் ஆகிய இருவருக்கும் தனது நன்றிகளைத் தெரிவித்துள்ளார். 'இப்படத்தில் இசையைப் பொறுத்தவரை இவர்கள் இருவரும் தனக்கான மொத்த சுதந்திரத்தையும் அளித்துள்ளனர். அவ்வகையில் மிகவும் பெருமைப்படுகிறேன்' என்று அதில் குறிப்பிட்டுள்ளார். கூடிய விரைவில் இப்படத்தில் வரும் பாடல் காட்சிகளுக்கான விவரங்கள் வெளியிடப்படும் என்றும் அதில் தெரிவித்துள்ளார்.\nஏ. வெங்கடேஷ் இயக்கத்தில் வெளியாகவிருக்கும் சரத்குமாரின் அடுத்தபடம் 'பாம்பன்'. இதில், 'சரத்குமாருக்கு ஜோடியாக எந்தவொரு ஹீரோயினும் இல்லை. மேலும் இப்படத்தில் காதல் காட்சிகள் ஏதும் இல்லை' என்று படக்குழுவினர் குறிப்பிட்டுள்ளனர். இது புராண கதைகளை மையமாகக் கொண்டுள்ள படம் என்றும், இதன் படப்பிடிப்பு இம்மாத இறுதியில் தொடங்கும் என்றும் தெரிவித்துள்ளனர். இதில் குறிப்பிட்டுக் கூறும்படியான சிஜி க்ராபிக்ஸ் காட்சிகள் இடம் பெரும் என்றும் தெரியவந்துள்ளது. ஸ்ரீகாந்த் தேவா இதற்கு இசையமைக்க இருக்கிறார். வரும் ஜூலை மாதம் இதற்கான தகவல்கள் அதிகாரபூர்வமாக வெளியிடப்படும் என்று தெரியவந்துள்ளது.\n'ஆயிரத்தில் ஒருவன்' படத்துக்குப் பிறகு பிரிந்த யுவன்-செல்வராகவன் கூட்டணி, மறுபடியும் 2017- ம் ஆண்டு 'நெஞ்சம் மறப்பதில்லை' படம் மூலம் ஒன்றிணைந்தது. இந்த வெற்றிக் கூட்டணி தற்போது 'சூர்யா 36' படத்தில் மீண்டும் ஒரு ஹிட் பாடலைக் கொடுக்க இருக்கும் நோக்கத்தில் கடந்த மூன்று தினங்களாகத் தொடர்ந்து வேலை செய்து வந்தனர். இறுதியில், பாடல்கள் நன்கு வெளிவந்த சந்தோஷத்தை யுவனும், செல்வராகவனும் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துகொண்டனர். யுவன் - செல்வாவின் பாடலைக் கேட்க இவர்களின் ரசிகர்கள் தீவிர வெயிட்டிங்\nஜான்சிராணி வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து உருவாகி வ��ும் திரைப்படம் கங்கனா ரனாவத் நடிக்கும் 'மனிகர்னிகா'. சென்றமாதம் வெளியான 'பத்மாவத்' திரைப்படத்துக்கு எதிர்ப்பு கிளம்பியதுபோல, தற்போது இப்படத்துக்கும் பிராமண அமைப்பு சார்பாக எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இப்படத்தில் ஜான்சி ராணி ஒரு வெள்ளையரைக் காதலிப்பதுபோல் காட்சிகள் இருக்கின்றன என்ற கருத்துக்கு மறுப்புத் தெரிவித்துள்ள படக்குழு, அப்படியான காட்சிகள் ஏதும் படத்தில் இல்லை என்று பதிலளித்து வருகிறது. .\nபாரதிராஜா இயக்கத்தில் 1984-ம் ஆண்டு வெளிவந்த 'புதுமைப்பெண்' படத்தில் வில்லனாக அறிமுகமானவர் டாக்டர் ராஜசேகரன். இவரது மகள் 'ஷிவானி' தற்போது தெலுங்கில் கதாநாயகியாக அறிமுகமாக இருக்கிறார். அதனைத் தொடர்ந்து, விஷ்ணு விஷால் நடிக்கும் தமிழ்ப் படத்திலும் கதாநாயகியாக நடிக்க இருக்கிறார். இப்படத்தை அறிமுக இயக்குநர் வெங்கடேஷ் இயக்க இருக்கிறார். பிரபல பின்னணிப் பாடகர் க்ரிஷ் இதற்கு இசையமைக்க உள்ளார். இதுகுறித்து விஷ்ணு விஷால், \"விஷ்ணு விஷால் ஸ்டுடியோஸ் தயாரிக்கும் நான்காவது படத்தில் அறிமுகமாக உள்ள ஷிவானியை வரவேற்கிறேன்\" என்று ட்வீட் செய்துள்ளார்.\nஆரி மற்றும் ஆஷ்னா சவேரி நடித்து வரும் 'நாகேஷ் திரையரங்கம்' வரும் பிப்ரவரி மாதம் 16-ந் தேதி வெளியாக இருக்கிறது. தமிழில் 'அகடம்' என்ற திரைப்படத்தை ஒரே ஷாட்டில் இயக்கி கின்னஸ் சாதனை படைத்த முகமது இஷாக் இப்படத்தை இயக்கியுள்ளார். இப்படத்தை 16 இடங்களில் வெட்டி எடுத்து தணிக்கைக் குழு யு/ஏ சான்றிதழ் வழங்கியிருக்கிறது. இதுகுறித்து இயக்குநர் இஸாக் கூறியதாவது, \"தமிழில் ஏகப்பட்ட பேய் படங்கள் வந்திருந்தாலும், அதிலிருந்து சற்று வித்தியாசப்பட்டதுதான் நாகேஷ் திரையரங்கம். திரையரங்கில் பேய் இருப்பது போன்ற திரைக்கதை இதில் அமைக்கப்பட்டுள்ளது.\" என்று கூறினார்.\nகடந்த 9-ந் தேதி அக்‌ஷய்குமார் நடித்து வெளியான 'பேட்மேன்' திரைப்படத்தை பாகிஸ்தான் மத்திய தணிக்கை வாரியம் அந்நாட்டில் வெளியிடத் தடை விதித்துள்ளது. இப்படத்தின் கதை பெண்களின் மாதவிடாய் நாள்களில் உபயோகிக்கும் நாப்கினை வைத்து எடுக்கப்பட்டுள்ளதால், மதத்திற்கும், பண்பாட்டிற்கும் எதிராக உள்ளது என்று காரணம் தெரிவித்துள்ளனர். மேலும், அந்நாட்டுப் பட விநியோகிஸ்தர்களும் இப்படத்தை வெளியிடக் கூடாது என்பதில் உ��ுதியாக இருக்கின்றனர். இதுவரை ஒட்டப்பட்ட போஸ்டர்களும் திரையரங்குகளிலிருந்து அகற்றப்பட்டு வருகின்றன.\nசரத்குமார் கங்கனா ரனாவத் Manikarnikasarathkumarpadman\nசொல்லவந்ததை சொல்லியிருக்கலாமே... சொல்லிவிடவா விமர்சனம்\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\n`ஆண் குழந்தை ரூ.4 லட்சம்; பெண் குழந்தை ரூ.3 லட்சம்'- நர்ஸின் 30 ஆண்டுக்கால கடத்தல் அம்பலம்\nமோடிக்கு எதிரான புகார் திடீர் மாயம்- புதிய சர்ச்சையில் தேர்தல் ஆணையம்\n`அவரது சாதனை மிகப்பெரிய உந்து சக்தி'-கோமதிக்கு ஒருலட்சம் ரூபாய் பரிசு அறிவித்தது அவர் படித்த கல்லூரி\nபூச்சிமருந்து கலந்த நீரைக் குடித்த பசுக்கள் உயிரிழப்பு- தண்ணீர் தாகத்தால் நடந்த சோகம்\nமனைவி கண்ணெதிரே கணவரை இழுத்துச்சென்ற முதலை; கதறி அழுத மகள்கள்\nஅமெரிக்காவில் புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் தமிழ் மன்றம்\nபணக்காரர்கள் என்றால் ஹோட்டலில் நுழைவது எளிது -இலங்கையில் மனிதவெடிகுண்டான தொழிலதிபரின் மகன்கள்\nகெயில், ரஸல் மற்றும் சில ஐபிஎல் வீரர்கள் - உலகக்கோப்பை தொடருக்கான மேற்கிந்தியத் தீவுகள் அணி விவரம்\n - கேரளாவில் கைதான பில்லா ஜெகன் அதிர்ச்சி வாக்குமூலம்\n`தாக்குதல் நடத்துறாங்க; வீட்டுல இருக்கவே பயமாயிருக்கு\n``ஹிரித்திக் ஐஸ்கிரீம் சாப்பிட்டு 8 மாசமாகுது; சீக்கிரமே பார்ட்டி\n`ஆண் குழந்தை ரூ.4 லட்சம்; பெண் குழந்தை ரூ.3 லட்சம்'- நர்ஸின் 30 ஆண்டுக்கால கடத்த\n`எங்களுக்கு ஸ்கெட்ச் போட்டாங்க; நாங்க முந்திக்கிட்டோம்’- ரவுடி கொலையில் `\nபணக்காரர்கள் என்றால் ஹோட்டலில் நுழைவது எளிது -இலங்கையில் மனிதவெடிகுண்டா\n``தனசேகரிடம் ஏன் அட்ரஸ் கேட்டார் புகழேந்தி'' - `நாம் தமிழர்' விளக்கம்\n`உங்களுக்கு அவர் எம்.எஸ்.பாஸ்கர்; எங்களுக்கு அவர் பட்டாபி’ - 90'ஸ் கிட்ஸும் நல்லா இருந்த ஊரும்\n`90 நிமிடத்தில் கணவரைக் கொன்று தடயத்தை அழித்த மனைவி' - ரோஹித் திவாரி வழக்கில் திருப்பம்\n`ஒவ்வொரு மேடையா ஏறி இறங்கி, கஷ்டப்பட்டு சம்பாதிச்ச நகைங்க'- கண்கலங்கிய இமான் அண்ணாச்சி\nபிராட்பேண்டு, லேண்டுலைன், கேபிள்... மூன்று சேவைகளையும் ₹600-க்குத் தரும் ஜியோ\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578711882.85/wet/CC-MAIN-20190425074144-20190425100144-00046.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dhinasari.com/cinema/cinema-news/62820-rajinis-20-released-in-tamil-rockers-illegally.html", "date_download": "2019-04-25T09:09:30Z", "digest": "sha1:G3GZOGJZVQSKONICLSP7D3M5QQIW65RW", "length": 16989, "nlines": 305, "source_domain": "dhinasari.com", "title": "இணையத்தில் வெளியானது 2.0: தடை இருந்தும் தடையின்றி வெளியானது! - Dhinasari News", "raw_content": "\nஈஸ்டர் விடுமுறைக்கு ப்ளோரிடா சென்ற அமெரிக்க அதிபர்\nமுகப்பு அரசியல் இணையத்தில் வெளியானது 2.0: தடை இருந்தும் தடையின்றி வெளியானது\nஇணையத்தில் வெளியானது 2.0: தடை இருந்தும் தடையின்றி வெளியானது\nஇணையதளத்தில் வெளியானது 2.0. லைகா தயாரிப்பில் ரூ.500 கோடி பட்ஜெட்டில், ஷங்கர் இயக்கத்தில், ரஜினி, அக்சய் குமார், எமிஜாக்சன் நடிப்பில், இந்தியாவின் பெருமைமிகு படமாக 2.0 உருவாகி உள்ளது. உலகம் முழுக்க இந்தப் படம் வெளியாகி, ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றுள்ளது.\nஇந்நிலையில் படங்களை ஆன்லைனில் வெளியிட்டு சினிமா உலகத்தினருக்கு அதிர்ச்சி ஏற்படுத்தும் தமிழ் ராக்கர்ஸ் இணையதளம் 2.0 படத்தை வெளியிட்டு மேலும் அதிர்ச்சியை கொடுத்துள்ளது. படம் வெளியான 10 மணி நேரத்தில் இணையதளத்தில் திருட்டுத்தனமாக இந்தப் படத்தை வெளியிட்டுள்ளனர்.\nஅண்மைக் காலமாக வீம்புக்கு என்றே ஒவ்வொரு படத்தையும் சவால் விட்டு இணையதளத்தில் வெளியிட்டு வருகின்றனர் தமிழ் ராக்கர்ஸ் குழு. அந்த வரிசையில் 2.0 படத்தையும் வெளியிட்டுள்ளனர்.\nதமிழ் ராக்கர்ஸை ஒழிப்போம் என தமிழ் திரையுலகம் சபதம் ஏற்று பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வந்தாலும் எந்தப் பயனும் விளையவில்லை. படங்கள் தொடர்ந்து இணையதளங்களில் வெளியாகிக் கொண்டே தான் இருக்கின்றன.\nமுன்னதாக, சர்க்கார் படத்தை ஒட்டி வெளியான சர்ச்சைகளின் போது, டிவிட்டர் வலைத்தளத்தில் 2.0 படத்தையும் வெளியிடுவோம் என்று தமிழ் ராக்கர்ஸ் கூறியதாக செய்தி வெளியானது. ஆனால், அதற்கு மறுப்பு தெரிவித்த தமிழ் ராக்கர்கஸ் குழு, அது தங்களது அதிகார பூர்வ டிவிட்டர் பக்கம் இல்லை என்று தெரிவித்தது.\nஇந்நிலையில், உயர் நீதிமன்றத்தில் சென்று, இந்தப் படத்தை இணையதளங்களில் வெளியிட தடை பெற்று வந்தும், 2.0 படம் இணையதளத்தில் வெளியிடப் பட்டது, அதிர்ச்சி அளிக்கும் செய்திதான்\nமுந்தைய செய்திதலிவரு சி.எம்.மா வருவாருன்னா பாத்தா… இப்படி லலிதா ஜொள்ளரி வாச்மேனா வந்து நிக்காரே…\n தில்லியில் ரயில் மறியல் போராட்டம்; தமிழக விவசாயிகள் பேரணி\nபிராட்பேண்ட், கேபிள், லேண்ட்லைன்… மூன்றுக்கும் ரூ.600தான்\nடிக்-டாக் செயலிக்கான தட��� நீங்கியது ‘நோ’ ஆபாசம் என நிறுவனம் உறுதி\nமனைவி குழந்தைகளுடன் வந்தார்… தனிமரமாய் நாடு திரும்புகிறார்\nநம்பிக்கை தந்த பங்குச் சந்தை; 39 ஆயிரம் புள்ளிகள் தொட்டு உச்சம்\nகுண்டுவெடிப்பு; அசட்டையாக இருந்ததாக ராணுவ செயலர், காவல் துறை தலைவர் பதவி விலக உத்தரவு\nவிமல் – ஓவியா படவிவகாரம்; பொய் சொல்கிறார் சற்குணம்.. தயாரிப்பாளர் நானே: சிங்காரவேலன்\n#திருமணநாள் வாழ்த்துக்கள் அஜித் ஷாலினி ..\nஇமான் அண்ணாச்சி வீட்டில் 41 சவரன் நகை கொள்ளை\nஹீரோவாக கெத்து காட்டப் போகிறார்… ‘சரவணா ஸ்டோர்ஸ்’ சரவணன்\nபஞ்சாங்கம் ஏப்ரல்- 25 – வியாழன் | இன்றைய ராசி பலன்கள்\nடிக்-டாக் செயலிக்கான தடை நீங்கியது ‘நோ’ ஆபாசம் என நிறுவனம் உறுதி ‘நோ’ ஆபாசம் என நிறுவனம் உறுதி\nமனைவி குழந்தைகளுடன் வந்தார்… தனிமரமாய் நாடு திரும்புகிறார் நாசமாக்கியது மத பயங்கரவாதம்\nநம்பிக்கை தந்த பங்குச் சந்தை; 39 ஆயிரம் புள்ளிகள் தொட்டு உச்சம்\nஎடப்பாடி பழனிசாமி, மு.க.ஸ்டாலின் இருவரின் தனிப்பட்ட மேடைப் பேச்சு தாக்குதல்கள்\nபாரத் ஸ்கேன்ஸின் ஆச்சரிய ஆஃபர்..\nநான் ஏன் அர்பன் நக்சல்களை எதிர்க்கிறேன்\nசெய்தியாளர்கள் | வாசகர்களே... உங்கள் பகுதி செய்திகளை 88388 53843 என்ற எண்ணுக்கு வாட்ஸ்அப்பில் அனுப்பலாம்\nதினசரியை தொடர்பு கொள்க: [email protected]\nஉங்கள் ஸ்மார்ட் ரேஷன் கார்டில் உள்ள குறியீடுகளுக்கு என்ன அர்த்தம்\nதமிழ் மரபை அவமதித்த காஞ்சி வரதராஜப் பெருமாள் கோயில் நிர்வாகம்: அராஜக சண்டையால் அன்பர்கள்...\nஉள்ளூர் செய்திகள் 29/05/2018 10:44 PM\nதமிழகத்தில் அதிமுக, திமுக ஆட்சி அமைக்காது : மத்திய உளவுத்துறை ரகசிய...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578711882.85/wet/CC-MAIN-20190425074144-20190425100144-00046.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%85%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A9%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%81", "date_download": "2019-04-25T08:44:49Z", "digest": "sha1:YZIZEWJNUVGDXZ4GTNHHDXWN2LX5HP5G", "length": 9806, "nlines": 103, "source_domain": "ta.wikipedia.org", "title": "அடிமைத்தனத்தின் வரலாறு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஅடிமை முறையின் வரலாறு (history of slavery) என்பது பழங்காலந்தொட்டு தற்காலம் வரை ஒரு நாட்டின் தேசியத்தில், கலாச்சாரத்தில் மற்றும் மதத்தில் கூட கால் பதித்திருக்கிறது, இருந்தாலும் இந்த அடிமை முறை உலகின் பல காலகட்டங்களில் சமூக நிலையிலும் பொருளாதார ரீதியிலும் மற்ற��ம் சட்ட ரீதியாகவும் நிறைய மாற்றங்கைளக் கொண்டுள்ளது.[1]\nஅடிமை முறை எப்போது தோன்றியது என்பதை நாம் ஆராய்ந்து பார்க்கும் போது, பழமையான ஆவணமான மெசொப்பொத்தேமியாவின் ஹமுராபி சட்டத்தொகுப்பு (கி.மு 1860) அடிமைமுறை பொதுமக்களால் ஏற்றுக்கொள்ளப்பட்டதாகவும், முறைப்படுத்தப்பட்ட ஒரு அமைப்பாகவும் இருந்தது என்று கூறுகிறது.[2]\nஅடிமை முறை என்பது காட்டுவாசி மக்களிடையே காணப்படவில்லை ஏனென்றால் இம்முறை சமுதாய அடுக்கமைவுகளில்தான் வளர்ச்சி அடைந்தது.[3][4] கிமு 3500 ஆண்டு பழமையான மெசப்பத்தோமியாவின் சுமேரிய நாகரீகம் தான் முதன்முதலில் அடிமை முறை பற்றிக் கூறுகிறது. இந்நாகரீகம் தான் மற்ற நாகரீகங்களுக்கெல்லாம் முந்தையது. பைசாந்தியப் பேரரசுக்கும் உதுமானியத் துருக்கியருக்கும் இடையே நடைபெற்ற போரின்போது நிறைய கிறித்தவர்கள் அடிமைகளாக்கப் பட்டனர்.\nஐரோப்பாவில் அடிமை முறை என்பது இருண்ட காலம் தொடங்கி இடைக்காலம் வரை பொதுமக்களிடையே ஏற்றுக்கொள்ளக்கூடிய ஒன்றாக இருந்தது. குறிப்பாக கிபி ]]1600]]க்கு பிறகு அத்திலாந்திக்கின் அடிமை வணிகத்தில் டச்சு, பிரெஞ்சு, எசுப்பானிய, போர்ச்சுக்கீசிய, ஆங்கிலேய, அராபிய மக்கள் மற்றும் மேற்கு ஆப்பிரிக்கப் பேரரசுகள் முக்கிய பங்கினை வகித்தார்கள்.\nடேவிட் பி. போர்சைட் என்பார்[5] கூறுகிறார்: உண்மையைச் சொன்னால் 19 ஆம் நுற்றாண்டின் தொடக்கத்தில் உலக மக்கள் தொகையில் மூன்றில் ஒரு பகுதியினர் தங்கள் விருப்பத்திற்கு மாறாக பண்ணையடிமைகளாக்கப்பட்டனர். டென்மார்க், நார்வே நாடுகள்தான் முதன்முதலாக கிபி 1802-இல் அடிமை வணிகத்தைத் தடை செய்த ஐரோப்பிய நாடுகளாகும்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 2 திசம்பர் 2018, 04:16 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578711882.85/wet/CC-MAIN-20190425074144-20190425100144-00046.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%80%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE:%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%AA%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2019-04-25T08:30:55Z", "digest": "sha1:5FVIFWADY6YSX6CCHOEH7C2SP5LY42GK", "length": 16918, "nlines": 324, "source_domain": "ta.wikipedia.org", "title": "விக்கிப்பீடியா:பயனர் பெட்டிகள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nபயனர் பெட்டி என்பது பயனர் பற்றிய ஒரு தகவலைக் கொண்ட ஒரு பெட்டியாகும். மொழி, இடம், துறை, மற்றும் இதர தகவல்களை இவ்வாறு பல பயனர்கள் பகிர்கின்றனர். கீழே பரவலாக பயன்படுத்தப்படும் பயனர் பெட்டிகள் சில.\nta இந்தப் பயனரின் தாய்மொழி தமிழ் ஆகும்.\nஉலகின் எங்கோ நடக்கும் முறையின்மைக்காக உன் மனம் கொதித்தால், நீயும் எனக்குத் தோழன் தான் \nஇந்தப் பயனர் உழவர் ஆவார்.\nஇந்தப் பயனர் உயர் நிலைக் கட்டிடக்கலை வல்லுனர்.\nஇந்தப் பயனர் இயந்திரவியலில் பயிற்சி பெற்றவர்\nஇந்தப் பயனர் ஒரு மருத்துவர் ஆவார்.\nஇந்தப் பயனர் உயர் கணிதத்தில் பயிற்சி பெற்றவர்.\nஇந்தப் பயனர் உயிரியலில் பயிற்சி பெற்றவர்\nவார்ப்புரு:பயனர் வானியல் {{பயனர் வானியல்}}\nஇந்தப் பயனர் இயற்பியலில் பயிற்சி பெற்றவர்\nஇந்தப் பயனர் வேதியியலில் பயிற்சி பெற்றவர்.\nஇந்தப் பயனர் பிறமொழிக் கலப்பு இல்லாத தனித்தமிழ் நடையை ஏற்பவர்.\n{{Template:தமிழ் எழுத்து மாற்றத்தை எதிர்க்கிறேன்}}\nஇந்தப் பயனர் 72 தமிழ் எழுத்துக்களின் (29%) வடிவத்தை மாற்றி அமைக்க சிலர் எடுக்கும் முயற்சிகளை எதிர்க்கிறார்.\nஇப்பயனர் தமிழீழ விடுதலையை ஆதரிப்பவர்.\nசிங்களப் பேரினவாதத்துக்கு ஆதரவு தந்த த இந்து பத்திரிகையை இப்பயனர் புறக்கணிக்கிறார்.\nஇந்த பயனர் சமயத்தில் ஆர்வமுள்ளவர்.\nஇந்த பயனர் கிரிக்கெட் ஆடுபவராவார்.\nஇந்த பயனர் ஓவியத்தில் ஆர்வமுடையவராவார்.\nஇந்தப் பயனர் ஒளிப்படத்தில் ஆர்வமுடையவராவார்.\nஇந்த பயனர் மதுபானம் அருந்தாதவர்.\nஇந்த பயனர் புகைத்தல் பழக்கம் அற்றவர்.\n15 ஆண்டுகள், 6 மாதங்கள், மற்றும் 25 நாட்கள் ஆகின்றன.\nதமிழ் விக்கிப்பீடியாவில் 1,21,947 கட்டுரைகள் உள்ளன..\nஇந்த பயனர் தமிழகத்தை சேர்ந்தவர்.\nஇப்பயனர் இந்திய நாட்டின் குடிமகன் ஆவர்\nஇந்த பயனர் திராவிட இனத்தவராவார்.\nஇந்தப் பயனர் திராவிட இனத்தைச் சேர்ந்தவர்.\nஇப்பயனர் மஞ்சள் மாநகராம் ஈரோடு மாவட்டத்தில் வசிப்பவர்/ பிறந்தவர்\nதமிழ்99 இப் பயனர் தமிழ்99 விசைப்பலகையைப் பயன்படுத்துகிறார்.\nஇவரும் ஃபயர் ஃபாக்ஸ் இணைய உலாவியில் தமிழ் விசை நீட்சியைக் கையாளுகிறார்.\nஇப்பயனர் விரைவுப்பகுப்பி என்னும் பகுப்புருவாக்க விக்கிக்கருவியைப் பயன்படுத்துகிறார்.\nஇந்தப் பயனர் புரூவு இட்டைப் பயன்படுத்தி விக்கிப்பீடியாவில் மேற்கோள்களைச் சுலபமாக்க���கிறார்.\n10 இந்த விக்கிப்பீடியரின் வயது 10 ஆண்டுகள், 3 மாதங்கள் மற்றும் 24 நாட்கள்.\nஏப்ரல் 25, 2019 அன்று\nஇந்தப் பயனர் தமிழ் விக்கிப்பீடியாவில் இணைந்து 15 ஆண்டுகள், 5 மாதங்கள், 24 நாட்கள் ஆகின்றன.\nஇந்த பயனர் தன்னுடைய நகைச்சுவை உணர்வை தன் பயனர் பக்கத்தின் மூலம் வெளிப்படுத்துகிறார் :-)\n...ம்ம்ம்... நான் என்ன சொல்ல வந்தேன் உங்களுக்கு ஞாபகம் இருக்குதா \n{{Template:அதிகமான பயனர் பக்க தொகுப்புகள்}}\nஇந்த பயனர் தன்னுடைய பயனர் பக்கத்தை அவ்வப்போது அதிகமாக தொகுப்பவர்.\nஇந்த பயனர் சமயத்தில் ஆர்வமுள்ளவர்.\n{{Template:பயனர் மதம் இல்லை ஆனால் கடவுள்}}\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 13 அக்டோபர் 2013, 05:31 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578711882.85/wet/CC-MAIN-20190425074144-20190425100144-00046.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-thirunelveli/kanyakumari/2014/oct/26/%E0%AE%AA%E0%AE%B4%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%9A%E0%AF%81%E0%AE%9A%E0%AF%80%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B0%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%87--1001053.html", "date_download": "2019-04-25T07:47:17Z", "digest": "sha1:4RB2DSFVZQXPOC4YPE3L65O5323NRKAC", "length": 7410, "nlines": 103, "source_domain": "www.dinamani.com", "title": "பழுதான சுசீந்திரம் ரயில்வே பாலத்தைச் சீரமைக்கக் கோரிக்கை- Dinamani", "raw_content": "\n22 ஏப்ரல் 2019 திங்கள்கிழமை 10:04:25 AM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் திருநெல்வேலி கன்னியாகுமரி\nபழுதான சுசீந்திரம் ரயில்வே பாலத்தைச் சீரமைக்கக் கோரிக்கை\nBy DN | Published on : 26th October 2014 02:46 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nபழுதடைந்து இடிந்து விழும் அபாய நிலையில் உள்ள சுசீந்திரம் ரயில்வே பாலத்தை போர்க்கால அடிப்படையில் சீரமைக்கவேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.\nநாகர்கோவிலில் இருந்து கன்னியாகுமரி செல்லும் ரயில் பாதையில் சுசீந்திரம் பகுதியில் அமைந்துள்ள பாலத்தின் மேல்பகுதியில் உள்ள சுவர்கள் மிகவும் பழுதான\nநிலையில் உள்ளன. சுவர்களில் உள்ள கம்பிகள் வெளியே நீட்டிக்கொண்டு காணப்படுகிறது. இந்நிலையில் கடந்த சில நாள்களாக இப்பகுதியில் தொடர்மழை பெய்து\nவருவதால் சுற்றுச்சுவர் இடிந்து விழும் நிலை ஏற்பட்டுள்ளது.\nஇதுகுறித்து, சுசீந்திரம் கவிமணி நகரைச் சேர்ந்�� பாலசுப்பிரமணியம் கூறியதாவது: கன்னியாகுமரியில் இருந்து இந்தியாவின் முக்கியப் பகுதிகளுக்கு இவ்வழியே\nநாள்தோறும் ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. ஏற்கெனவே கடந்த ஆண்டு இந்தப் பாலம் பழுது நீக்கப்பட்டது.\nதற்போது பாலத்தின் மேற்சுவர்கள் பழுதடைந்துள்ளதால் அவை இடிந்து தண்டவாளத்தின் மீது விழும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே போர்க்கால அடிப்படையில் பாலத்தின்\nசுற்றுச் சுவர்களை பழுது நீக்க, ரயில்வே நிர்வாகம் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றார் அவர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nபாபி பிரவுன் ஒப்பனை ஷோவில் தமன்னா\nஇலங்கை குண்டுவெடிப்பு: சந்தேகத்திற்குரிய மர்ம நபர் வீடியோ\nஅபிநந்தனுக்கு வீர் சக்ரா விருது வழங்க பரிந்துரை\nகார் டயரில் கடத்திய ரூ.2.3 கோடி பறிமுதல்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578711882.85/wet/CC-MAIN-20190425074144-20190425100144-00046.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/health/2013/aug/17/%E0%AE%87%E0%AE%A4%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%9A%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%A4%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%B8%E0%AF%8D-729648.html", "date_download": "2019-04-25T07:51:39Z", "digest": "sha1:ZCSXEQQMNNGDVLRIOGCM7GJAYLDUMAQU", "length": 6655, "nlines": 99, "source_domain": "www.dinamani.com", "title": "இதயத்தை சீர் செய்வதற்கான ஸ்டெம்செல் கண்டுபிடிப்பு- Dinamani", "raw_content": "\n22 ஏப்ரல் 2019 திங்கள்கிழமை 10:04:25 AM\nஇதயத்தை சீர் செய்வதற்கான ஸ்டெம்செல் கண்டுபிடிப்பு\nPublished on : 17th August 2013 04:02 PM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nஇதயத்தை சரி செய்யவும், சீர் செய்யவும் திறன் பெற்ற ஸ்டெம்செல்கள் இதயத்திலேயே இருப்பதை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.\nலண்டன் கிங்க்ஸ் கல்லூரி ஆராய்ச்சியாளர்கள் நடத்திய ஆய்வில், மாரடைப்பு மற்றும் இதயம் செயலிழக்கும் சமயங்களில் இதயத்தில் ஏற்படும் பாதிப்புகளை சரி செய்யவும், அதனை மீண்டும் சீரான நிலைக்குக் கொண்டு வரவும் திறன் பெற்ற ஸ்டெம்செல்கள் இதயத்திலேயே அமைந்திருப்பதை கண்டறிந்துள்ளனர்.\nநல்ல ஆரோக்கியமான இதயத்தில் திடீரென மாரடைப்பு வந்து தசைகள் பாதிக்கப்படும் போது, இந்த ஸ்டெம் செல்கள் இயங்க மருந்து செலுத்தப்படும் போது, அவைகள் இ���யத்தை சரி செய்யும் பணியில் ஈடுபடும் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர்.\nஇதய பாதிப்பின் போது இந்த ஸ்டெம்செல்கள் பாதிக்கப்பட்டு விட்டால் இதயத்தை மீண்டும் சரி செய்வது இயலாமல் போய்விடுகிறது என்றும் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nபாபி பிரவுன் ஒப்பனை ஷோவில் தமன்னா\nஇலங்கை குண்டுவெடிப்பு: சந்தேகத்திற்குரிய மர்ம நபர் வீடியோ\nஅபிநந்தனுக்கு வீர் சக்ரா விருது வழங்க பரிந்துரை\nகார் டயரில் கடத்திய ரூ.2.3 கோடி பறிமுதல்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578711882.85/wet/CC-MAIN-20190425074144-20190425100144-00046.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.happynewyear.pictures/ta/17402/%E0%AE%85%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%A4%E0%AF%8B%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D.php", "date_download": "2019-04-25T08:33:42Z", "digest": "sha1:PYI63WNPE6BJZU4GEJ5KYAUJUSSYI6Q4", "length": 2584, "nlines": 52, "source_domain": "www.happynewyear.pictures", "title": "அன்பு தோழிக்கு புத்தாண்டு வாழ்த்துக்கள்", "raw_content": "\nஅன்பு தோழிக்கு புத்தாண்டு வாழ்த்துக்கள்\nஅன்பு தோழிக்கு புத்தாண்டு வாழ்த்துக்கள்\nNext : புது வருட பிறப்பு வாழ்த்துக்கள் மக்களே\nபுது வருட பிறப்பு நல்வாழ்த்துக்கள்\nஅன்பு உறவுகளுக்கு இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்\nநல்ல காலம் பிறந்ததேன்றே வாழுவோம் \nமகிழ்ச்சி பொங்கும் ஆண்டாக 2017 மலர வாழ்த்துக்கள்\nபுத்தாண்டு வாழ்த்துக்கள் அழகிய நண்பனே\nபுது வருட பிறப்பு வாழ்த்துக்கள் மக்களே\nஎன் இனிய தோழர் தோழிகள் அனைவருக்கும் இனிய புத்தாண்டு நல் வாழ்த்துகள்\nநியூ இயர் வாழ்த்து 2019\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578711882.85/wet/CC-MAIN-20190425074144-20190425100144-00046.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://semmozhichutar.com/tag/%E0%AE%86%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AF%81/", "date_download": "2019-04-25T08:40:00Z", "digest": "sha1:IXJOMCRHZ3T5ZESJZYFCCGEK4XP2DO2Y", "length": 3808, "nlines": 42, "source_domain": "semmozhichutar.com", "title": "Semmozhi Chudar » ஆசிரியர் குழு", "raw_content": "\nTag Archives: ஆசிரியர் குழு\nபேராசிரியர் சி.இலக்குவனார் அறக்கட்டளை வழங்கும் செம்மொழிச்சுடர் சிறப்பாசிரியர் குழு: முனைவர் சுப.திண்ணப்பன் (சிங்கப்பூர்) புலவர் சீனி நயினா முகம்மது (மலேசியா) முனைவர் பெஞ்சமின் லெபோ (பிரான்சு) முனைவர் (திருமதி) இராசம்இராமமுர்த்தி (அமெரிக்கா) முனைவர் வாசு அரங்கநாதன் (அமெர���க்கா) முதுமுனைவர் ச.சு.இராமர் இளங்கோ-… Read more »\nமாற்றருஞ் சிறப்பின் மரபு : செ. சீனி நைனா முகம்மது, மலேசியா. 4 Comments\nபுள்ளி-எண்ணும் எழுத்தும் 2 Comments\nஇலக்குவனாரின் ‘பழந்தமிழ்”-ஆய்வுநூல் 1 Comment\nநட்பு – திருமறை வாக்குகளும் திருக்குறட் பாக்களும் November 5, 2010\nமாற்றருஞ் சிறப்பின் மரபு : செ. சீனி நைனா முகம்மது, மலேசியா. October 2, 2010\nதொல்காப்பியர் காலமும், பேராசிரியர் இலக்குவனார் ஆய்வும்-01 September 18, 2010\nmathi abiya: மிக்கநன்று இக்கட்டுரையின் சிந்தனை தமிழ் மொழியினை ஆய்வோருக்குப் ...\nDr.R.Kumaran: மரபும் மாற்றத்திற்குரியதே என்றாலும் வலிந்து கோடல் இயற்கைக்குப் ப...\nIlakkuvanar Thiruvalluvan: மிக அருமையான ஆய்வுக் கட்டுரை. அறிஞர் சீனி நைனாமுகம்மது அவர்கள் எள...\nIlakkuvanar Thiruvalluvan: மிக அருமையான ஆய்வுக் கட்டுரை. அறிஞர் சீனி நைனாமுகமது அவர்கள் எளிம...\nDr.S.Ilakkuvanar-A Tribute Thirukkural ஆசிரியர் குழு சங்க இலக்கியத்தில் ஒலிச்சூழலமைவு திருக்குறள் திருமறை நட்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578711882.85/wet/CC-MAIN-20190425074144-20190425100144-00047.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.mygreatmaster.com/%E0%AE%A8%E0%AF%80%E0%AE%B0%E0%AF%87-%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%88%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%8D/", "date_download": "2019-04-25T08:17:59Z", "digest": "sha1:HZTYZ7KYYOD2C4THS2SVHFITQOO2V6RN", "length": 15422, "nlines": 312, "source_domain": "www.mygreatmaster.com", "title": "நீரே என் மைந்தர் | † Jesus - My Great Master † Songs | Bible | Prayers | Messages | Rosary", "raw_content": "\nதமிழ் திருப்பலியில் புதிய அமைப்பு முறை\nDaily Word Of God (விவிலிய முழக்கம்)\nதமிழ் திருப்பலியில் புதிய அமைப்பு முறை\nஜெபம் – கேள்வி பதில்\nதமிழ் திருப்பலியில் புதிய அமைப்பு முறை\nஜெபம் – கேள்வி பதில்\nதமிழ் திருப்பலியில் புதிய அமைப்பு முறை\nDaily Manna / இன்றைய சிந்தனை / தேவ செய்தி\nதாவீது அரசர் இஸ்ரயேலின் மக்களின் அரசராக திருநிலைப்படுத்தப்பட்டபோது பலவிதமான எதிர்ப்புக்கள் எழுந்தன. கடவுள் இறைவாக்கினர் சாமுவேல் மூலமாக அவரை, இஸ்ரயேல் மக்களுக்கு தலைவனாக ஏற்படுத்தினார். தாவீது தொடக்கத்தில் மக்களால் ஏற்றுக்கொள்ளப்படவில்லை என்றாலும், காலப்போக்கில் அவர் அரசராக தன்னை நிலைநிறுத்திக்கொண்டார். இந்த பிண்ணனியில், இஸ்ரயேல் மக்களின் மெசியாவைப் பற்றி இந்த திருப்பாடல் நமக்கு முன்னறிவிக்கிறது.\nநம் ஆண்டவர் இயேசுகிறிஸ்து இந்த உலகத்தில் பிறந்து, மக்களுக்கு நற்செய்தி அறிவிக்க தொடங்கியபோது, அதிகாரவர்க்கத்தினரால் ஏற்றுக்கொள்ளப்படவில்லை. மக்களின் பேராதரவு அவருக்கு இருந்தாலும், அதிகாரவர்க்கம் தங்களின் அதிகாரத்���ினால், அவரைச் சிலுவைச்சாவுக்கு கையளித்தது. ஆனாலும், தன்னுடைய உயிர்ப்பு மூலமாக, இயேசு தன்னை நிலைநிறுத்துகிறார். அரசர் என்பவர் மக்களால் அல்ல, கடவுளால் அங்கீகரிக்கப்பட்டவர். கடவுள் அவரை கைவிட மாட்டார். அவர் எந்நாளும் அவருக்கு துணையாய் இருப்பார் என்பதைத்தான் இந்த திருப்பாடல், நமக்கு கற்றுக்கொடுக்கிறது.\nநமது வாழ்வில் கடவுளால் தேர்ந்தெடுக்க்ப்படுகிறபோது, நாம் அவரது கரங்களில் கருவியாக இருந்தால் போதும். கடவுள் நம்மை வழிநடத்துவார். அவர் நமது கரம்பற்றி நம்மைக் காப்பாற்றுவார். நமது வாழ்க்கையை மற்றவர்களுக்கு பயனுள்ளதாக மாற்றுவார்.\nஅருட்பணி. ஜெ. தாமஸ் ரோஜர்\nTags: Daily mannaஇன்றைய சிந்தனைதேவ செய்தி\nஇன்று தேவையான உணவை எங்களுக்குத்தாரும்\nநல்ல நிலத்தில் விதைக்கப்பட்ட விதையைப்போல் மாறுவோம்.\nநம்முடைய பாவங்களை மன்னித்து நலன் அளிப்பார். 2 குறிப்பேடு 7:14\nDaily Word of God (விவிலிய முழக்கம்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578711882.85/wet/CC-MAIN-20190425074144-20190425100144-00047.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.55, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/%E0%AE%9A%E0%AF%82%E0%AE%A9%E0%AF%8D_13", "date_download": "2019-04-25T08:41:23Z", "digest": "sha1:UZKTGP544XWRZLLSYNVHNQQZ65NOZZCU", "length": 9796, "nlines": 119, "source_domain": "ta.wikipedia.org", "title": "\"சூன் 13\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\n\"சூன் 13\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்கிப்பீடியா விக்கிப்பீடியா பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு வலைவாசல் வலைவாசல் பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\nசூன் 13 பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nசூன் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவார்ப்புரு:JuneCalendar ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஅப்பாச்சி இணைய வழங்கி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n1966 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nயாருக்கும் வெட்கமில்லை (திரைப்படம்) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசூன் 1 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவிக்கிப்பீடியா:ஆண்டு நிறைவுகள்/சூன் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசூன் 2 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசூன் 3 ‎ (← இண��ப்புக்கள் | தொகு)\nசூன் 4 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசூன் 5 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசூன் 6 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசூன் 7 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசூன் 8 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசூன் 9 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசூன் 10 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசூன் 11 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவிக்கிப்பீடியா:ஆண்டு நிறைவுகள்/சூன் 11 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசூன் 12 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவிக்கிப்பீடியா:ஆண்டு நிறைவுகள்/சூன் 12 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவிக்கிப்பீடியா:ஆண்டு நிறைவுகள்/சூன் 13 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசூன் 14 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவிக்கிப்பீடியா:ஆண்டு நிறைவுகள்/சூன் 14 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசூன் 15 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசூன் 16 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசூன் 17 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசூன் 18 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசூன் 19 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசூன் 20 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசூன் 21 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசூன் 22 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசூன் 23 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசூன் 24 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசூன் 25 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசூன் 26 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசூன் 27 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசூன் 28 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசூன் 29 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசூன் 30 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n13 ஜூன் (வழிமாற்றுப் பக்கம்) ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஇலங்கை ரூபவாகினி கூட்டுத்தாபனம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஃபெடோரா ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nமத்தியப் பிரதேச ஆளுநர்களின் பட்டியல் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nயாழ்வாணன் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசமாக் சுந்தரவேஜ் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஜேம்ஸ் கிளார்க் மேக்ஸ்வெல் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவிக்கிப்பீடியா:விக்கிப்பீடியா பயிற்சி ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவிக்கிப்பீடியா:நிகழ்வுகளில் தமிழ் விக்கிப்பீடியா அறிமுகம் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவார்ப்புரு:Calendar ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nவார்ப்புரு:JuneCalendar/doc ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஏலங்குளம் மனக்கல் சங்கரன் நம்பூதிரிப்பாடு ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nஜான் ஃபோர்ப்ஸ் நாஷ் ‎ (← இணைப்புக்கள் | தொகு)\nசூன் 2010 ‎ (← இணைப்புக்கள் | தொகு)\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578711882.85/wet/CC-MAIN-20190425074144-20190425100144-00047.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%9A%E0%AF%80%E0%AE%A9%E0%AE%95%E0%AF%8D_%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2019-04-25T08:31:02Z", "digest": "sha1:Q3MLBP2JX4FNGYXLLUZPWS3O5Z3JCQMJ", "length": 6806, "nlines": 166, "source_domain": "ta.wikipedia.org", "title": "பகுப்பு:சீனக் கண்டுபிடிப்புக்கள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nவிக்கிமீடியா பொதுவகத்தில் சீனக் கண்டுபிடிப்புகள் என்னும் தலைப்புடன் தொடர்புடைய பல ஊடகக் கோப்புகள் உள்ளன.\n\"சீனக் கண்டுபிடிப்புக்கள்\" பகுப்பிலுள்ள கட்டுரைகள்\nஇந்தப்பகுப்பின் கீழ் உள்ள 34 பக்கங்களில் பின்வரும் 34 பக்கங்களும் உள்ளன.\nபாறை எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 23 ஆகத்து 2015, 08:06 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578711882.85/wet/CC-MAIN-20190425074144-20190425100144-00047.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://toptamilnews.com/index.php/bank-will-not-claim-trichy-punjab-national-bank-robbery", "date_download": "2019-04-25T08:45:31Z", "digest": "sha1:KQ3FTLPDU2T2IAIUGNEW63FYAUICBSW2", "length": 21133, "nlines": 278, "source_domain": "toptamilnews.com", "title": "திருச்சி வங்கி கொள்ளை: நகை, பணத்திற்கு வங்கி பொறுப்பேற்காது என அறிவிப்பு | Tamil News Online | Latest Online News | Top Tamil News", "raw_content": "\nதிருச்சி வங்கி கொள்ளை: நகை, பணத்திற்கு வங்கி பொறுப்பேற்காது என அறிவிப்பு\nதிருச்சி: சமயபுரம் டோல்கேட் அருகே உள்ள பஞ்சாப் நேஷனல் வங்கியில் கொள்ளையடிக்கப்பட்ட பல கோடி மதிப்பிலான நகை மற்றும் பணத்திற்கு வங்கி பொறுப்பேற்காது என அறிவிக்கப்பட்டுள்ளது.\nதிருச்சி சமயபுரம் டோல்கேட் அருகே இயங்கி வரும் பஞ்சாப் நேஷனல் வங்கியின் பின்புற சுவரை உடைத்து உள்ளே நுழைந்த கொள்ளையர்கள் 5 லாக்கர்களை உடைத்து அதிலிருந்த பல கோடி மதிப்புள்ள ரொக்கம் மற்றும் நகைகளை கொள்ளையடித்துச் சென்றனர். 50 சவரன் நகை மற்றும் ரூ.10 கோடி மதிப்பிலான பணம் கொள்ளையடிக்கப்பட்டிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.\nதமிழகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.\nஇந்த நிலையில், இந்த சம்பவத்தில் கொள்ளை போன தங்கநகைகள், விலைமதிப்பு மிக்க பொருட்களுக்கு ரிசர்வ் வங்கி விதிமுறைப்படி வங்கி பொறுப்பேற்காது என விளக்கமளிக்கப்பட்டுள்ளது.\nPrev Articleசிம்புக்காக உயிரிழந்த ரசிகர்:கண்ணீர் விட்டு கதறிய சிம்பு\nNext Articleஆசிரியர்கள் போராட்டத்தை அலட்சியப்படுத்துவதாக தமிழக அரசுக்கு ஸ்டாலின் கண்டனம்\nபோதையில் தகராறு செய்த மகன்: கொலை செய்து தற்கொலை நாடகமாடிய குடும்பம்\nமும்பை ரயில் நிலையத்தில் இளம் பெண்ணுக்கு பாலியல் தொல்லை; புகார்…\nஆண்டிபட்டியில் கைப்பற்றப்பட்ட பணம் அதிமுகவுடையது\nகாவல்துறை பணியாளர்கள் சுதந்திரமாக வாக்களிக்க அனுமதிக்க வேண்டும்;…\nபார் நாகராஜுக்கும், அமைச்சர் வேலுமணிக்கும் தொடர்பு: மு.க.ஸ்டாலின்…\nகோவை சிறுமி கொலை வழக்கில் குற்றவாளி சிக்கியது எப்படி\nஜெயலலிதாவுக்கு எவ்வளவு சொத்துகள் இருக்கு தெரியுமா\n2,999 ரூபாய்க்கு 4G Jio phone 2; ஸ்பெஷல் ஆஃபர் உடன் இன்று முதல் விற்பனை - முழு விபரம் உள்ளே\nகிரவுண்டில் சிக்ஸ்... பெட்ரூமில் லிப்லாக் கிஸ்... தெறிக்க விடும் அதிரடி கிரிக்., வீரர் வீடியோ..\nரசிகர்களின் கேள்விகளுக்கு கூச்சமே இல்லாமல் பதிலளித்த யாஷிகா அப்படி என்ன கேள்வின்னு நீங்களே பாருங்க\nதெரியாத நபருடன் படுக்கையை பகிர்ந்து கொண்டேன்: 90எம்.எல் பட நடிகை சர்ச்சை பேச்சு\nதற்கொலை செய்து கொண்ட காதல் ஜோடி: விசாரணையில் கதையே மாறி போச்சு\n‘பச்சைமிளகாய் மண்டி’ செட்டிநாட்டு சமையலில் இது வேற லெவல்\nபஞ்சாப்பை பந்தாடிய விராட் கோஹ்லி படை; மிரட்டல் வெற்றி பெற்று அசத்தல் \nகிரவுண்டில் சிக்ஸ்... பெட்ரூமில் லிப்லாக் கிஸ்... தெறிக்க விடும் அதிரடி கிரிக்., வீரர் வீடியோ..\nதொடர் தோல்வி: கொல்கத்தா அணியில் முக்கிய 5 வீரர்களுக்கு ஓய்வு\nபச்சை நிறத்துக்கு மாறிய துங்கா ஆறு...செத்து மிதக்கும் மீன்கள்; மக்கள் அச்சம்\nநெருப்புடன் விளையாடுகிறீர்கள்; தலைமை நீதிபதிக்கு எதிரான பாலியல் வழக்கில் உச்ச நீதிமன்றம் எச்சரிக்கை\nமுன்னாள் முதல்வர் மகன் கொலை வழக்கில் மனைவி அதிரடி கைது: 90 நிமிடங்களில் தடயங்களை அழித்தது அம்பலம்\n‘பச்சைமிளகாய் மண்டி’ செட்டிநாட்டு சமையலில் இது வேற லெவல்\nஎண்ணெய் இல்லாமலே சிக்கன் செய்யலாம்…\nகானாடுகாத்தான் போனீங்கன்னா காசு செலவானாலும் பரவாயில்ல...இந்த ஹோட்டலை மிஸ் பண்ணிராதீங்க\nசுவையான மொறு மொறு கேழ்வரகு ரொட்டி செய்வது ரொம்ப ஈஸி..பேச்சிலர் சமையல்-3\nஉடலை ட்ரிம்மாகவும் ஆரோக்கியமாகவும் மாற்ற வேண்டுமா இதை மட்டும் செய்யுங்க போதும்\nஎன்றும் இளமையாக இருக்க வேண்டுமா\nபர்தாவை கழட்டிவிட்டு வந்தா��்தான் சிகிச்சை; மருத்துவமனையில் அராஜகம்\nபதட்டம் அடங்குவதற்குள் இலங்கையில் மீண்டும் குண்டுவெடிப்பு: கலக்கத்தில் மக்கள்\nகார் விபத்தில் மகனை காப்பாற்றிய தாய்; 27 ஆண்டுகளுக்கு பின் கோமாவில் இருந்து மீண்ட அதிசயம்\nஇதை விட அது தான் முக்கியம் - பிரச்சாரத்தை ஒத்தி வைத்து விட்டு கோவை செல்லும் கமல்\nகுக்கர் போய் கிஃப்ட் பேக் வந்தது.. இனி தமிழ்நாடு முழுக்க பரிசு மழை தான்\nபொய் சொல்கிறார் கனிமொழி - தமிழிசை குற்றச்சாட்டு\nகோடை காலத்துக்கு ஏற்ற அழகு பராமரிப்புக்கு உதவும் \"மோர்\"\nமுடி கொட்டுகிறது என்று கவலையா இனிமேல் அந்த கவலையே வேண்டாம்\nஉங்கள் முகம் எப்போதும் பொலிவுடன் இருக்கணுமா: இந்த வாழைப்பழம் ஃபேஸ் பேக்கை ட்ரை பண்ணுங்க...\nபாடல் பெற்ற சிவ தலங்கள் வரிசை-2 தலம் :- திருவேட்களம்\nபாடல் பெற்ற சைவத் திருத்தலங்கள் வரிசை 1- தில்லை என்கிற சிதம்பரம்\nபெருமாளுடன் அபூர்வமாக ஆஞ்சநேயரும் இணைந்து காட்சியளிக்கும், சின்னமனூர் லட்சுமி நாராயணப்பெருமாள் திருக்கோவில்\nசோழ மன்னன் கிள்ளிவளவன் இந்தக் கோவிலைக் கட்டியதற்கு தல புராணம் சொல்லும் காரணம் தெரியுமா\nபாடல் பெற்ற தலங்கள்- 6:- மயேந்திரப்பள்ளி\nஇதையெல்லாம் கடைப்பிடித்தால்,உங்கள் நண்பர்கள் உறவினர்கள் இடையே உங்கள் மதிப்பு உயரும்\nகாதலர் தினம்: காதலர்களை மகிழ்விக்கும் ஓசூர் ரோஜா பூக்கள் - ரூ. 5 கோடிக்கு வர்த்தகம்\nசெக்ஸ் ரகசியம் பற்றி அம்மா தன் மகளுக்கு எழுதிய சீக்ரெட் கடிதம்\nதற்கொலை செய்து கொண்ட காதல் ஜோடி: விசாரணையில் கதையே மாறி போச்சு\nசிறுமியை பாலியல் தொழிலில் தள்ளிய பெண்: முதியவர் உள்பட 100 பேர் வன்கொடுமை செய்த கொடூரம்\nபெண் குழந்தை 3 லட்சம்; கலரா இருந்தா தனி ரேட்டு: அதிர வைக்கும் ரிப்போர்ட்\nகோவையில் சாப்பிட்டே ஆகவேண்டிய ஹோட்டல்களின் தொகுப்பு....\nநாக்கு ருசியா அசைவ உணவு சாப்பிடணும்னா நல்ல சாய்ஸ் மதுரை ஜெயவிலாஸ் சாப்பாட்டு கிளப்\n1 கிலோ எலிக்கறி ரூ.200: எங்க தெரியுமா\nதெரியாத நபருடன் படுக்கையை பகிர்ந்து கொண்டேன்: 90எம்.எல் பட நடிகை சர்ச்சை பேச்சு\nஅனுமதியில்லாமல் படப்பிடிப்பு நடத்தியது அம்பலம்: விஜய் 63 படத்துக்கு சிக்கல்\nதங்க மங்கை கோமதி மாரிமுத்துக்கு பரிசு தொகை அளித்த ரோபோ சங்கர்\nஅனகொண்டா பாம்பை பார்க்க அமேசான் காட்டுக்கெல்லாம் போக வேண்டியதில்லை...20 ரூபாய்���்கு சல்லிசாகப் பார்க்கலாம்\nதெரிந்த இடங்கள்...தெரியாத விபரங்கள்... ஆச்சரியப்படுத்தும் சென்னை\nகொடைக்கானல்,ஊட்டி,ஏற்காடுன்னு போய் போரடிச்சிருச்சா... இந்த சம்மருக்கு தேக்கடி போங்க\nபொதுத் தேர்வெழுத குதிரையில் சென்ற மாணவி; வைரல் வீடியோ\nகுற்றவாளிகளை டரியல் ஆக்கும் மரக்கூண்டுச் சிறை; நாகாலாந்தில் வினோத தண்டனை\nமகனை நரபலி கொடுக்க முடிவு: திடுக்கிட வைக்கும் மந்திரவாதி\nகடவுளே ஆம்புலன்ஸுக்கு வழிவிட்ட சம்பவம்: வைரல் வீடியோ\nஜெயலலிதாவுக்கு எவ்வளவு சொத்துகள் இருக்கு தெரியுமா\nவிஜயகாந்தை தொடர்ந்து பிரேமலாதவுக்கும் நேர்ந்த பரிதாபம்..\n2,999 ரூபாய்க்கு 4G Jio phone 2; ஸ்பெஷல் ஆஃபர் உடன் இன்று முதல் விற்பனை - முழு விபரம் உள்ளே\nடிராய் மாற்றங்களால் நட்டமாகப்போகும் அரசாங்கம்; லாபத்தை அள்ளும் ஜியோ\nடிக் டோக் மீதான தடை தானாகவே நீங்கிவிடும்: உயர் நீதிமன்ற கிளையை எச்சரித்த உச்சநீதிமன்றம்\nபிரசவத்துக்குப் பின் ஏற்படும் முடி உதிர்வை சமாளித்து அடர்த்தியான கருகரு முடி வளர 5 வழிகள்\nஇல்லத்தரசிகளே 'சிக்'கென கட்டழகான உடல்வாகைப் பெறுவதற்கான எடைக் குறைப்பு திட்டம்... இதோ\nபழசாகிப்போன வளையலை இனி தூக்கி போடாதீங்க... அத வெச்சு வீட்டை அழகுபடுத்தலாம் தெரியுமா\nசம்மர் ஸ்பெஷல்: உங்கள் முகம் கண்ணாடி மாதிரி பளபளக்கணுமா அப்போ கண்டிப்பாக இந்த ஜூஸை குடிங்க\nஅழகு க்ரீம் இல்லாமலே அழகான தோற்றம் வேண்டுமா...இந்த ஃபேசியலை ட்ரை பண்ணுங்க\nமாமன்னன் ராஜராஜ சோழனின் மரணத்தின் மர்மம்...மண்ணோடு புதைந்து போகுமா; வெளிச்சத்துக்கு வருமா\nஅசத்தலான ஐடியாவோடு களமிறங்கும் நடிகை அசின் கணவர்\nஇன்றைய பெட்ரோல் மற்றும் டீசல் விலை நிலவரம்\nஇன்றைய பெட்ரோல் மற்றும் டீசல் விலை நிலவரம்\nஹனிமூனை ரொமாண்டிக்காக மாற்ற சில டிப்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578711882.85/wet/CC-MAIN-20190425074144-20190425100144-00047.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2019/04/15223507/In-the-districtPolice-flag-parade.vpf", "date_download": "2019-04-25T08:35:14Z", "digest": "sha1:GGG7DGUNJI4GJJUT5G2FYTW6DYQDOIXG", "length": 12208, "nlines": 131, "source_domain": "www.dailythanthi.com", "title": "In the district Police flag parade || மாவட்டத்தில்போலீசார் கொடி அணிவகுப்பு", "raw_content": "Sections செய்திகள் தேர்தல் களம் 2019 விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா : 9962278888\nரத்து செய்யப்பட்ட வேலூர் மக்களவை தொகுதி தேர்தலை உடனடியாக நடத்த வேண்டும் - தலைமை தேர்தல் ஆணையத்தில் புதிய நீதிக்கட்சி தலைவர் ஏ.சி.சண்முகம் மனு | மறைந்த முதல்வர் ஜெயலலிதாவுக்கு சொந்தமான போயஸ் தோட்ட வீடு உள்பட 4 சொத்துக்கள் முடக்கப்பட்டுள்ளன- சென்னை உயர்நீதிமன்றத்தில் வருமான வரித்துறை தகவல் |\nமாவட்டத்தில்போலீசார் கொடி அணிவகுப்பு + \"||\" + In the district Police flag parade\nநாமக்கல் மாவட்டத்தில் போலீசாரின் கொடி அணிவகுப்பு நடந்தது.\nநாடாளுமன்ற தேர்தலில் பொதுமக்கள் அச்சமின்றி வாக்கு அளிக்கும் விதமாக ராசிபுரத்தில் போலீஸ் கொடி அணிவகுப்பு நடந்தது. இந்த அணிவகுப்பு ராசிபுரம் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் அருகில் இருந்து பேண்டு வாத்தியம் முழங்க புறப்பட்டது. புதிய பஸ் நிலையம், கச்சேரி தெரு, பழைய பஸ் நிலையம், சேலம் ரோடு வழியாக எஸ்.ஆர்.வி. பெண்கள் பள்ளி அருகே சென்று முடிவடைந்தது.இந்த ஊர்வலத்தில் நாமக்கல் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அருளரசு, மாவட்ட கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு பாஸ்கரன், துணை போலீஸ் சூப்பிரண்டுகள் விஜயராகவன் (ராசிபுரம்), சண்முகம் (திருச்செங்கோடு), போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் செல்லமுத்து (ராசிபுரம்), விஜயகுமார் (வெண்ணந்தூர்), ராமகிருஷ்ணன் (பேளுக்குறிச்சி) மற்றும் சப்-இன்ஸ்பெக்டர்கள், ராசிபுரம் உட்கோட்ட ஆண், பெண் போலீசார், போக்குவரத்து போலீசார், கேரள போலீசார், தமிழ்நாடு சிறப்பு காவல் படையினர், ஊர்க்காவல் படையினர் உள்பட 300-க்கும் மேற்பட்டவர்கள் சென்றனர்.\nவையப்பமலையில் ராசிபுரம்- திருச்செங்கோடு நெடுஞ்சாலையில் போலீசார் கொடி அணிவகுப்பு நடத்தினர். திருச்செங்கோடு துணை போலீஸ் சூப்பிரண்டு சண்முகம், ராசிபுரம் துணை சூப்பிரண்டு விஜயராகவன், எலச்சிபாளையம் இன்ஸ்பெக்டர் உமாசங்கர் மற்றும் போலீசார் கலந்து கொண்டனர்.\nதிருச்செங்கோட்டில் போலீசார் கொடி அணிவகுப்பு நடத்தினர். திருச்செங்கோடு டவுன் சேலம் ரோடு கார்னர் பகுதியில் இருந்து புறப்பட்ட இந்த கொடி அணிவகுப்பை நாமக்கல் மாவட்ட கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு பாஸ்கர் கொடியசைத்து தொடங்கி வைத்தார். முக்கிய வீதிகள் வழியாக சென்று நகர போலீஸ் நிலையம் முன்பு நிறைவடைந்தது.\n1. விழுப்புரம் நகரில் போலீசார் கொடி அணிவகுப்பு\nவிழுப்புரம் நகரில் போலீசார் கொடி அணிவகுப்பு நடத்தினர்.\n1. இலங்கை குண்டு வெடிப்பு: உயிரிழந்தோர் எண்ணிக்கை 310 -ஆக அதிகரிப்பு\n2. அணு ஆயுதம் பற்றிய மோடியின் பேச்சு பொறுப்பற்றது, துரதி���்ஷ்டவசமானது: பாகிஸ்தான்\n3. இலங்கை குண்டு வெடிப்பு: விசாரணையை மேற்கொள்ள இந்திய புலனாய்வு பிரிவு விருப்பம்\n4. இலங்கையில் குண்டுவெடிப்பு சம்பவம்: தமிழகத்திலும் தாக்குதல் நடத்த திட்டமிடப்பட்டதா\n5. அமைதியான வாக்குப்பதிவு : முக்கிய கட்சிகளின் வேட்பாளர்கள் வாக்களித்தனர்\n1. சினிமா இயக்குனர் அட்லி மீது துணை நடிகை பரபரப்பு புகார்\n2. ஆண்டிப்பட்டியில், நண்பர்களுடன் சினிமாவுக்கு சென்ற கல்லூரி மாணவர் வெட்டிக்கொலை - 4 பேரிடம் போலீசார் விசாரணை\n3. பள்ளிக்கூட வேனை ஓட்டியபோது மாரடைப்பு: 21 மாணவர்களை காப்பாற்றி உயிர் விட்ட டிரைவர் வீட்டு சுற்றுச்சுவரில் மோதி நின்றதால் பெரும் விபத்து தவிர்ப்பு\n4. தாரமங்கலத்தில், பெண் என்ஜினீயர் தூக்குப்போட்டு தற்கொலை - வரதட்சணை கொடுமையால் பரிதாபம்\n5. ஆந்திராவுக்கு தனி சொகுசு ரெயிலில் வெங்கையாநாயுடு பயணம் அனந்தபுரி, முத்துநகர் ரெயில்கள் ஒரு மணி நேரம் நிறுத்தப்பட்டன\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578711882.85/wet/CC-MAIN-20190425074144-20190425100144-00047.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/TopNews/2019/04/14195333/Hyderabad-Sunrisers-vs-Delhi-Capitals.vpf", "date_download": "2019-04-25T08:39:55Z", "digest": "sha1:XXQ7XDEVEVV4U2J2H4ATAOAD6DET3Z5H", "length": 10280, "nlines": 125, "source_domain": "www.dailythanthi.com", "title": "Hyderabad Sunrisers vs Delhi Capitals || ஐ.பி.எல். கிரிக்கெட்: டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிக்கு எதிராக ஐதராபாத் சன் ரைசர்ஸ் அணி பந்து வீச்சு தேர்வு", "raw_content": "Sections செய்திகள் தேர்தல் களம் 2019 விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா : 9962278888\nஐ.பி.எல். கிரிக்கெட்: டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிக்கு எதிராக ஐதராபாத் சன் ரைசர்ஸ் அணி பந்து வீச்சு தேர்வு + \"||\" + Hyderabad Sunrisers vs Delhi Capitals\nஐ.பி.எல். கிரிக்கெட்: டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிக்கு எதிராக ஐதராபாத் சன் ரைசர்ஸ் அணி பந்து வீச்சு தேர்வு\nடெல்லி கேப்பிட்டல்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் டாஸ் வென்ற ஐதராபாத் சன் ரைசர்ஸ் அணி பந்து வீச்சை தேர்வு செய்துள்ளது.\nமுன்னாள் சாம்பியனான ஐதராபாத் சன் ரைசர்ஸ் அணி 6 ஆட்டத்தில் ஆடி 3 வெற்றி, 3 தோல்வி கண்டுள்ளது. டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி 7 ஆட்டத்தில் ஆடி 4 வெற்றி, 3 தோல்வி பெற்றுள்ளது. அந்த அணி தனது கடைசி 2 லீக் ஆட்டங்களில் பெங்களூரு, கொல்கத்தா அணிகளை அடுத்தடுத்து சாய்த்தது. கொல்கத்தாவுக்கு எதிரான ஆட்டத்தில் டெல்லி அணியின் தொடக்க ஆட்டக்காரர் ஷிகர் தவான் ஆட்டம் இழக்காமல் 97 ரன்கள் குவித்து பார்முக்கு திரும்பி இருப்பது அந்த அணிக்கு கூடுதல் வலுசேர்க்கும். ஐதராபாத்துக்கு எதிரான லீக் ஆட்டத்தில் டெல்லி அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. அதற்கு பதிலடி கொடுக்க டெல்லி அணி முயற்சிக்கும். இரு அணிகளிலும் சிறந்த வீரர்கள் இருப்பதால் இந்த ஆட்டத்தில் விறுவிறுப்புக்கு பஞ்சம் இருக்காது.\nஐதராபாத்தில் நடைபெறும் ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியில் முன்னாள் சாம்பியனான ஐதராபாத் சன் ரைசர்ஸ் அணி, டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியும் மோதுகின்றன. முதலில் டாஸ் வென்ற ஐதராபாத் சன் ரைசர்ஸ் அணி பந்து வீச்சை தேர்வு செய்துள்ளது. டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி பேட்டிங் செய்ய உள்ளது.\n1. இலங்கை குண்டு வெடிப்பு: உயிரிழந்தோர் எண்ணிக்கை 310 -ஆக அதிகரிப்பு\n2. அணு ஆயுதம் பற்றிய மோடியின் பேச்சு பொறுப்பற்றது, துரதிர்ஷ்டவசமானது: பாகிஸ்தான்\n3. இலங்கை குண்டு வெடிப்பு: விசாரணையை மேற்கொள்ள இந்திய புலனாய்வு பிரிவு விருப்பம்\n4. இலங்கையில் குண்டுவெடிப்பு சம்பவம்: தமிழகத்திலும் தாக்குதல் நடத்த திட்டமிடப்பட்டதா\n5. அமைதியான வாக்குப்பதிவு : முக்கிய கட்சிகளின் வேட்பாளர்கள் வாக்களித்தனர்\n1. பெங்களூரு அணியின் வெற்றி நீடிக்குமா பஞ்சாப் அணியுடன் இன்று மோதல்\n2. உலக கோப்பை கிரிக்கெட் போட்டிக்கான வெஸ்ட் இண்டீஸ் அணி அறிவிப்பு பொல்லார்ட், நரினுக்கு இடமில்லை\n3. ‘உலக கோப்பை அணியில் இடம் கிடைக்காதது வருத்தம்’ - ரிஷாப் பான்ட் பேட்டி\n4. ‘டோனி, பிளமிங் என் மீது வைத்த நம்பிக்கையை காப்பாற்றி இருக்கிறேன்’ சென்னை சூப்பர் கிங்ஸ் வீரர் வாட்சன் நெகிழ்ச்சி\n5. ஐ.பி.எல்.கிரிக்கெட்: பெங்களூரு அணிக்கு எதிராக பஞ்சாப் அணி பந்து வீச்சு தேர்வு\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578711882.85/wet/CC-MAIN-20190425074144-20190425100144-00047.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.v4umedia.in/44%E0%AE%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AE%E0%AF%87%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%AE%E0%AE%B4%E0%AE%B2%E0%AF%88/", "date_download": "2019-04-25T08:29:37Z", "digest": "sha1:ZJPKLGV25W4EWLYQQCYC6FZUDDQVH37O", "length": 3808, "nlines": 83, "source_domain": "www.v4umedia.in", "title": "44ஆண்டுகளுக்கு மேலாக மழலைகள் ரசிக்கும் ஒரே ஸ்டார் சாதனை மன்னன் #ரஜினி - V4U Media", "raw_content": "\n44ஆண்டுகளுக்கு மேலாக மழலைகள் ரசிக்கும் ஒரே ஸ்டார் சாதனை ம���்னன் #ரஜினி\n44ஆண்டுகளுக்கு மேலாக மழலைகள் ரசிக்கும் ஒரே ஸ்டார் சாதனை மன்னன் #ரஜினி\nசூப்பர்ஸ்டார் ரஜினிக்கு உலகம் முழுவதும் ஏராளமான ரசிகர் பட்டாளம்.குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை என அனைவராலும் விரும்பப்படும் நடிகர்.\nஒரு சில நாட்களுக்கு முன்பு நடந்த இசைஞானி இளையராஜா 75 பிரமாண்ட விழாவில் ரஜினிகாந்த் ,கமல்ஹாசன் ,இயக்குனர் ஷங்கர் போன்ற ஏராளமான திரையுலக பிரமுககர்கள் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தார்கள்.\nஇந்த விழாவில் நடிகர் ரஜினிகாந்துடன் சிறிய வயது சிறுவன் செலஃபீ எடுக்கும் அழகிய புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாகிறது.\nகல்லூரி மாணவிகள் 9 பேரைத் தன் இசையில் பாட வைக்கிறார் இசைஞானி இளையராஜா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578711882.85/wet/CC-MAIN-20190425074144-20190425100144-00047.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.88, "bucket": "all"} +{"url": "http://chittarkottai.com/wp/2013/07/%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95-%E0%AE%9A%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%88%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B2-%E0%AE%95%E0%AF%80/", "date_download": "2019-04-25T07:55:28Z", "digest": "sha1:D7ZF4IQOXN7SYUBDFE5DHI72RLXSGOFE", "length": 18817, "nlines": 160, "source_domain": "chittarkottai.com", "title": "அதிக சத்து நிறைந்த சில கீரை வகைகள்! « சித்தார்கோட்டை பல்சுவை பக்கங்கள்", "raw_content": "\nதொந்தி குறைய எளிய உடற்பயிற்சி முறைகள்\nஅம்மை நோய் வராமல் தடுப்பது எப்படி\nசிறுநீரை நீண்ட நேரம் அடக்குவதால் சந்திக்கும் ஆபத்துக்கள்\nபத்து மில்லி எண்ணெயில் பறந்து போகும் நோய்கள்.\nமீன் உணவு பக்கவாதத்தை தடுக்கும்; மூளை சுறுசுறுப்படையும்\nதலைப்புகளில் தேட Select Category Scholarship (12) அறிவியல் (341) அறிவியல் அதிசயம் (35) அறிவியல் அற்புதம் (155) ஆடியோ (2) ஆய்வுக்கோவை (15) இந்திய விடுதலைப் போர் (12) இந்தியா (133) இந்தியாவில் இஸ்லாம் (8) இயற்கை (159) இரு காட்சிகள் (19) இஸ்லாம் (274) ஊற்றுக்கண் (16) கட்டுரைகள் (11) கம்ப்யூட்டர் (11) கல்வி (120) கவிதைகள் (19) கவிதைகள் 1 (20) காயா பழமா (20) குடும்பம் (138) குழந்தைகள் (95) சட்டம் (23) சமையல் (101) சித்தார்கோட்டை (27) சிறுகதைகள் (32) சிறுகதைகள் (43) சுகாதாரம் (65) சுயதொழில்கள் (39) சுற்றுலா (6) சூபித்துவத் தரீக்காக்கள் (16) செய்திகள் (68) தன்னம்பிக்கை (318) தலையங்கம் (30) திருக்குர்ஆன் (20) திருமணம் (48) துஆ (7) தொழுகை (12) நடப்புகள் (527) நற்பண்புகள் (179) நோன்பு (17) பழங்கள் (23) பித்அத் (38) பெண்கள் (196) பொதுவானவை (1,207) பொருளாதாரம் (54) மனிதாபிமானம் (7) மருத்துவம் (366) வரலாறு (132) விழாக்கள் (12) வீடியோ (93) வேலைவாய்ப்பு (10) ஹஜ் (10) ஹிமானா (87)\nஇதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்�� 26,514 முறை படிக்கப்பட்டுள்ளது\nஅதிக சத்து நிறைந்த சில கீரை வகைகள்\nசிறுகீரை: சிறுகீரையைப் பற்றி தெரியாதவர் யாருமில்லை. சிறுகீரை செம்புச்சத்தும், உஷ்ணவீர்யமும் உடையது. குடல், இருதயம், மூளை, ரத்தம் இவைகளுக்கு நல்ல வலிமையை தரும். சிறுகீரையை அன்றாட உணவில் சேர்த்துக்கொண்டு வந்தால் இருதய வியாதிகள் போகும். விஷ மருந்துகளால் பாதிக்கப்பட்டவர்கள் சிறுகீரையை வெறும் மிளகுடன் சேர்த்து கஷாயம் செய்து சாப்பிட்டால் பாஷானத்தின் வீறு தணிந்து அதனால் வந்த வியாதியும் குணமடையும்.\nமுளைக்கீரை; முளைக்கீரையை உண்ணுவதால் சொறி, சிரங்கு, நரம்பு தளர்ச்சி குணமடையும். எலும்பு வளர்ச்சியடையும், மாலைக்கண் பார்வை குறைவு நீங்கும். அஜீரணக்கோளாறு,வயிற்றுப்புண் சரியாகும். வாரத்திற்கு இருமுறையாவது முளைக்கீரையை உணவில் சேர்த்துக்கொண்டால் மலச்சிக்கல், நீரடைப்பு குணமாகும். மூக்கு, தொண்டை, வாய், பல் தொடர்புடைய நோயுடையவர்கள் தினசரி சாதத்துடன் முளைக்கீரையை சாப்பிட்டு வந்தால் அவை குணமடையும், உடலுக்கும் நல்லது.சிறுவர்களுக்கும், குழந்தைகளுக்கும் தினசரி முளைக்கீரை கொடுத்துவர உடல் வலிமையுடன் வளரும். இந்தக்கீரையில் வைட்டமின் உயிர்ச்சத்துக்கள் அதிகம் உள்ளன. வைட்டமின் ஏ, பி உயிர்ச்சத்தும், சுண்ணாம்புச்சத்தும் அதிகம் காணப்படுகிறது. உணவு சாப்பிடும் குழந்தைகளுக்கு வேறு எந்த மாத்திரையோ, டானிக்கோ கொடுக்காமல் முளைக்கீரையை மட்டும் கொடுத்துவர அவர்களின் வளர்ச்சி அதிகரிக்கும்.\nசாணாக்கீரை: இந்தக்கீரையுடன் பருப்பு சேர்த்துச் சமைத்து சாப்பிட்டால் ருசியாக இருக்கும். மகோதரம் என்னும் வியாதியை இது பூரணமாக குணப்படுத்தும் சக்தி வாய்ந்தது. இது குழிப்புண், ஆறாப்புண்கள், புழுவைத்த புண்களைக் கூட அகற்றிவிடும்.நெஞ்சில் கபம் கட்டியிருக்கும் போது இந்தக்கீரையை சமைத்து சாப்பிட்டால் கபம் உடைந்து வெளியேறிவிடும்.\nசிறுபசலைக்கீரை: மலத்தை இளக்கி வெளியேற்றும் தன்மை இதற்கு உண்டு. இதைச்சாப்பிட்டு வந்தால் மலச்சிக்கல் தீரும். உடல்சூட்டைத்தணிக்கும். குளிர்ச்சியைத் தரக்கூடியது. கபத்தை உண்டுபண்ணும். சிறுநீர் தொடர்புடைய அனைத்து வியாதிகளையும் குணமாக்கும். இதில் வைட்டமின் பி உயிர்சத்து அதிகம் காணப்படுகிறது.\nஅரைக்கீரை; இதை சாப்பிட்டுவர பித்தம் தொடர்புடைய அனைத்து வியாதிகளும் குணமடையும். அதிக அளவில் சிறுநீர் இறங்குவதை, கட்டுப்படுத்தி இயற்கை அளவுடன் இறங்கச் செய்யும். இரத்த பிரமேகம் என்னும் வியாதியைக் குணப்படுத்தும்.\nபுளியரைக்கீரை: இதை உட்கொண்டால் மூலம் தொடர்புடைய வியாதிகள் குணமடையும், வாத நோயை தணிக்கும். பித்தம் தொடர்புடைய நோய்களை குணமாக்கும்.\nமிளகு தக்காளி கீரை: உடலில் வீக்கம் இருந்தால் அதை வாடச்செய்யும்.வாய்ப்புண், வயிற்றுப்புண்ணை ஆற்றும், சொறி , சிரங்குகளைக் குணப்படுத்தும். பாண்டுரோகம் குணமாகும். வெள்ளை வெட்டை குணமாகும். தேகத்தில் உள்ள புண்களை ஆற்றும். அடிக்கடி உணவில் சேர்த்துக்கொண்டால் குடல் தொடர்புடைய எந்த வியாதிகளும் வராது.\nஇலட்சக்கெட்டை கீரை: இந்தக்கீரையை சாப்பிட்டு வர வாதம் தொடர்புடைய அனைத்து வியாதிகளும் குணமடையும், வாயு தொடர்புடைய நோய்கள் தீரும். இவை சாம்பிள்தான். காய்கறி கடைகளில் கிடைக்கும் அனைத்து வகை கீரைகளும் சத்து நிறைந்தவைதான். எந்த சீசனில் என்ன கீரை கிடைக்கிறதோ அவற்றை வாங்கி உட்கொண்டால் ஆரோக்யமாக வாழலாம்.\nபிளாஸ்டிக் – சிறிய அலசல்.. »\n« முகப்பரு பாதிப்பிலிருந்து தப்பிக்க…\nஅல்குர்ஆன் தமிழுடன் அத்தியாயம் வாரியாக\n30 வகை ஆல் இண்டியா அசத்தல் ரெசிபி 2/2\nஐ.பி.எல்.: ஒரு விளையாட்டே அல்ல\nதனி நபர்…. தனிப்பட்ட சுகாதாரம்\nஜெர்மனியில் வேலை ரெடி.. உயர் கல்விக்கும் வாய்ப்பு\nநோய் அறியும் கருவியாகும் போன்\nஎங்கிருந்தோ ஒரு ஏலியன் – சிறுகதை\nமழை வந்தது முன்னே; நோய் வரும் பின்னே;\nஒட்டகம் – ஓர் ஒப்பற்ற அதிசயம்..\nசிசேரியன் பிரசவம்… பின்தொடரும் பிரச்னைகள்\nசூபித்துவத் தரீக்காக்கள் அன்றும் இன்றும் 8\nஈரோடு கொடுமணல் தொல்லியல் களம்\nமுஹர்ரம் – ஆஷூரா – அனாச்சாரங்கள்\nஆக்க மேதை தாமஸ் ஆல்வா எடிசன்\n\"இந்த வலைப்பதிவின் உள்ளடக்கம் அனைத்தையும் Creative Commons Attribution-ShareAlike 3.0 Unported License உரிமத்தின் அடிப்படையில் வழங்குகிறேன்\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578711882.85/wet/CC-MAIN-20190425074144-20190425100144-00048.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eegarai.darkbb.com/t127337-topic", "date_download": "2019-04-25T08:16:45Z", "digest": "sha1:F5LMNUWCVC6UVEH4YN6WFF3KRASQS7K2", "length": 22201, "nlines": 153, "source_domain": "eegarai.darkbb.com", "title": "ஐ. நா. செயலாளர் பதவியில் கண் வைத்து இருக்கும் தமிழ் இளைஞன்!", "raw_content": "\nநாளிதழ்கள் & வார இதழ்கள்\nதமிழ் மின் நூலகம் - 8600 PDF\n» வீடுவரை உறவு வீதி வரை மனைவி\n» திருப்பதி கோவிலில் ஆ��்டு வருமானம் ரூ.3,100 கோடியாக உயர்வு\n» 48 மணி நேரத்தில் தமிழகத்தில் மிக கனமழை பெய்யும் - வானிலை ஆய்வு மையம்\n» வாரணாசியில் மோடியை எதிர்த்து பிரியங்கா போட்டி இல்லை- அஜய் ராய் போட்டியிடுகிறார்\n» மோடிக்கு எதிராக விரலை உயர்த்தி பேசினால் கைகளை துண்டிப்போம் - பா.ஜனதா தலைவர் சர்ச்சை பேச்சு\n» ஒரே நபர் 2 தொகுதிகளில் போட்டியிட தடை- அவசர வழக்காக விசாரிக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு\n» கேட்டு ரசித்த பாடல்கள் - காணொளி - தொடர் பதிவு\n» மருதகாசி திரையுலகில் ஓர் புனித காசி\n» ஒரு சின்ன முள் கால்ல குத்திடுச்சு. என்ன செய்யறது\n» படமும் செய்தியும் - தொடர் பதிவு\n» ஈரானிடமிருந்து கச்சா எண்ணெய் இறக்குமதியை நிறுத்துகிறது இந்தியா\n» சத்தியசோதனை - காந்தி\n» நான் பார்த்த அரசியல் - கண்ணதாசன்\n» திருக்கழுக்குன்றம்:-தாழக்கோயில் ரிஷிகோபுரம்முன்புற மண்டபம் இல்லாமல்..\n» இந்தோனேஷியா வெளியிட்ட ராமாயண தபால் தலை\n» சொர்க்கம் என்பது நமக்கு சுத்தம் உள்ள வீடு தான்... இன்று உலக மலேரியா தினம்\n» மண்ணிலேயே விண்ணைக் காண்போம்\n» இந்திரா செளந்தரராஜன் புத்தகங்கள்\n» உடம்புல ஒரு கரும்புள்ளி. அது என்ன\nby புத்தகப்பிாியன் Today at 9:38 am\nby புத்தகப்பிாியன் Today at 9:21 am\n» டிக் டிக் டிக் - அகதா கிரிஸ்டி\nby புத்தகப்பிாியன் Today at 9:12 am\n» குள்ளன் - தி.ஜானகிராமன்\nby புத்தகப்பிாியன் Today at 9:10 am\n» விரைவில் தொடங்கவுள்ள ஹிந்தி ‘சேது 2’\n» பெங்களூருக்கு வெற்றி தேடி தந்த 'அந்த மூன்று ஓவர்கள்'\n» சட்டசபை தேர்தலில் போட்டி : நடிகை கஸ்தூரி\n» தங்க மகளுக்கு வெறும் வாழ்த்து மட்டும்தான்... முதல்வர் பரிசுத் தொகை அறிவிக்காததன் காரணம் என்ன\n» தீவிரவாதிகளா... கேள்வியே கிடையாது சவுதியில் 37 பயங்கரவாதிகளின் தலை துண்டிப்பு\n» டெல்லியில் போட்டியிடும் கிரிக்கெட் வீரர் கவுதம் காம்பீர் சொத்து மதிப்பு ரூ.147 கோடி\n» மரபணு - ஐசக் அசிமோவ்\n» குருபீடம் - ஜெயகாந்தன்\n» பா.ராகவன் அவர்களுன் புத்தகங்கள்\n» மெஹந்தி சர்க்கஸ் - விமரிசனம்\n» நாட்டின் மிக நீண்ட சுற்றுவட்டப் பாதையில் சர்க்குலர் ரயில் பயணம் தொடங்கியது\n» ஜப்பான் உள்ளாட்சி தேர்தலில் வென்ற யோகி\nby பழ.முத்துராமலிங்கம் Yesterday at 4:43 pm\n» ராகுல் மூலம் மீனாட்சிக்கு அதிர்ஷ்டம்\nby பழ.முத்துராமலிங்கம் Yesterday at 4:40 pm\nby பழ.முத்துராமலிங்கம் Yesterday at 4:31 pm\n» மருத்துவமனையிலும் மதப் பிரசாரம் - உமாசங்கர் ஐஏஎஸ்-ஸ�� பணியிலிருந்து விடுவித்த ம.பி\nby பழ.முத்துராமலிங்கம் Yesterday at 4:30 pm\n» `15 ரூபாயில் 80 கி.மீ போகலாம்' கல்லூரி மாணவர்களின் கலக்கல் ஹைப்ரிட் கார்\n» கச்சா எண்ணெய் விலையேற்றம்: பங்குச் சந்தையில் கடும் சரிவு\nby பழ.முத்துராமலிங்கம் Yesterday at 12:39 pm\n» `திரும்ப வந்துட்டேன்னு சொல்லு' - மெரினா ஏரியாவில் மெர்சல் காட்டிய வாட்சன்\n» இது பல்லி இல்ல, கில்லி\n» சீனாவில் ரூ. 300 கோடி வசூல்: ‘அந்தாதுன்’ மகத்தான சாதனை\n» உங்கள் மகன், மருமகனின் சொத்துக் கணக்குகளை சொல்ல இயலுமா- உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதிக்கு சவால் விடுக்கும் குஜராத் வழக்கறிஞர்\nby பழ.முத்துராமலிங்கம் Yesterday at 9:50 am\n» தமிழகத்தில் பிடிபட்ட தங்கம்; திருப்பதி தேவஸ்தானம் விளக்கம்\n» தோழியா என் காதலியா யாரடி என் கண்ணே\n» ரவிவர்மன் எழுதாத கலையோ - திரைப்பட பாடல் வரிகள்\nஐ. நா. செயலாளர் பதவியில் கண் வைத்து இருக்கும் தமிழ் இளைஞன்\nஈகரை தமிழ் களஞ்சியம் :: மக்கள் அரங்கம் :: வலைப்பூக்களின் சிறந்த பதிவுகள்\nஐ. நா. செயலாளர் பதவியில் கண் வைத்து இருக்கும் தமிழ் இளைஞன்\nஐக்கிய நாடுகள் சபை செயலாளர் நாயகம் பதவியில் கண் வைத்து காத்திருக்கின்றார் தமிழ் இளைஞன் ஒருவர்.\nஎதிர்வரும் 10 ஆண்டுகளுக்கு உட்பட்ட காலப் பகுதிக்குள் ஐ. நா. செயலாளர் நாயகமாக வருவார் என்று இவர் அசைக்க முடியாத நம்பிக்கையுடன் கூறினார்.\nஅதாவது மூன்றாவது உலக யுத்தம் ஆரம்பம் ஆவதற்கு முன்பாக இப்பதவியை அடைந்து விடுவார் என்றார்.\nஇவர் இப்போது இலங்கை வந்து உள்ளார். யாழ்ப்பாணத்தில் நல்லூரில் உள்ள துர்க்கா மணி மண்டபத்தில் இவரை எதிர்வரும் 03 ஆம் திகதி சந்திக்க முடியும்.\nஇவரின் பெயர் பாஸ்கர் - வயது 38. தமிழ்நாட்டில் கோயம்புத்தூரை சேர்ந்தவர். பொறியியலாளராக கடமையாற்றினார்.\nசகல கலா விற்பன்னன் என்று தமிழில் ஒரு பாராட்டு உள்ளது. இப்பாராட்டுக்கு உண்மையிலேயே தகுந்தவர். இவரின் தேடுதல் முயற்சிகள், ஆய்வுகள் ஆகியன இவரை உலகம் தழுவிய தமிழர்கள் அனைவருக்கும் தெரிய வைத்து உள்ளன. இவர் புரிந்து கொண்ட உண்மைகளை கடந்த 08 வருடங்களாக மக்களுக்கு சொல்லி வருகின்றார்.\nஇவர்தான் ஹீலர் பாஸ்கர் என்று பொதுவாக எல்லோராலும் அறியப்படுகின்றார். செவி வழி தொடு சிகிச்சை மூலம் 95 சதவீத நோய்களுக்கு மருந்து, மாத்திரை இல்லாமல் பூரண தீர்வு காண முடியும் என்று சான்றுகள், சாட்சிகள் ம��லம் நிரூபிக்கின்றார். எயிட்ஸ், புற்று நோய், இரத்த அழுத்தம், சர்க்கரை வியாதி ஆகியனவும் இவற்றில் அடங்கும். உணவே மருந்து, எண்ணமே வாழ்க்கை என்பது இவரின் தாரக மந்திரம்.\nஇவருடைய அறிவூட்டல், விழிவூட்டல் பிரசாரத்தை செவிமடுத்து இவரின் ஆலோசனைப்படி வாழ்பவர்கள் நோய்களில் இருந்து நிரந்தரமாக குணம் அடைய முடியும். குறைந்தது 120 வயது வரை மனிதன் வாழ முடியும் என்று அடித்துக் கூறுகின்றார்.\nஇவருக்கு மாஸ்டர் பாஸ்கர், பீஸ் ஓ பாஸ்கர் என்று இன்னும் இரு முகங்கள் உள்ளன. இவர் மனம் பற்றிய விடயங்களை பேசுகின்றபோது மாஸ்டர் பாஸ்கராகவும், புத்தி சார்ந்த விடயங்களை பேசுகின்றபோது பீஸ் ஓ பாஸ்கராகவும் அறியப்படுகின்றார்.\nஐரோப்பிய நாடுகள், மத்திய கிழக்கு நாடுகள், ஆசிய நாடுகள் பலவற்றுக்கும் சென்று உள்ள ஹீலர் பாஸ்கர் அடிக்கடி இலங்கைக்கும் வருகின்றார். இலங்கையில் கடந்த வாரம் கொழும்பில் செவி வழி தொடு சிகிச்சையை மேற்கொண்டார். யாழ்ப்பாணத்துக்கு செவி வழி தொடு சிகிச்சை மேற்கொள்ளவே வருகின்றார்.\n(பிற தளத்தின் இணைப்பு நீக்கப்பட்டது)\nRe: ஐ. நா. செயலாளர் பதவியில் கண் வைத்து இருக்கும் தமிழ் இளைஞன்\nபின்னூட்டம் எழுத உள்நுழைக அல்லது உறுப்பினராக பதிவு செய்க\nஈகரை உறுப்பினர்கள் மட்டுமே இங்குள்ள பதிவுகளுக்கு பின்னூட்டம் (மறுமொழி) எழுத முடியும்\nஉறுப்பினராக பதிவு செய்து ஈகரை குடும்பத்துடன் இணையுங்கள்\nஈகரை தமிழ் களஞ்சியம் :: மக்கள் அரங்கம் :: வலைப்பூக்களின் சிறந்த பதிவுகள்\nJump to: Select a forum||--வரவேற்பறை| |--உறுப்பினர் அறிமுகம்| |--கேள்வி - பதில் பகுதி| |--அறிவிப்புகள்| |--கவிதைப் போட்டி - 4| |--கவிதைப் போட்டி -3| |--கட்டுரைப் போட்டி| |--மக்கள் அரங்கம்| |--திண்ணைப் பேச்சு| |--நட்பு| | |--வேலைவாய்ப்பு பகுதி| | |--சுற்றுலா மற்றும் அனுபவங்கள்| | |--பிரார்த்தனைக் கூடம்| | |--வாழ்த்தலாம் வாங்க| | |--விவாத மேடை| | | |--சுற்றுப்புறச் சூழல்| |--விளையாட்டு (GAMES)| |--வலைப்பூக்களின் சிறந்த பதிவுகள்| |--கவிதைக் களஞ்சியம்| |--கவிதைகள்| | |--கவிதை போட்டி -1| | |--கவிதை போட்டி -2| | | |--சொந்தக் கவிதைகள்| | |--புதுக்கவிதைகள்| | |--மரபுக் கவிதைகள்| | | |--ரசித்த கவிதைகள்| |--சங்க இலக்கியங்கள்| |--மொழிபெயர்ப்புக் கவிதைகள்| |--செய்திக் களஞ்சியம்| |--தினசரி செய்திகள்| | |--கருத்துக் கணிப்பு| | | |--வேலை வாய்ப்புச்செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--��ீடியோ மற்றும் புகைப்படங்கள்| | |--காணொளிகள் பழைய பாடல்கள் மட்டும்| | | |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--ஆதிரா பக்கங்கள்| |--வித்தியாசாகரின் பக்கங்கள்| |--தகவல் தொடர்பு தொழில் நுட்பம்| |--கணினி தகவல்கள்| | |--கணினி | மென்பொருள் பாடங்கள்| | | |--தரவிறக்கம் - Download| | |--பக்திப் பாடல்கள்| | | |--கைத்தொலைபேசி உலகம்| |--மின்நூல் புத்தகங்கள் தரவிறக்கம்| |--பொழுதுபோக்கு| |--நகைச்சுவை| |--சினிமா| | |--திரைப்பாடல் வரிகள்| | | |--கதைகள்| | |--நாவல்கள்| | |--முல்லாவின் கதைகள்| | |--தென்கச்சி சுவாமிநாதன்| | |--பீர்பால் கதைகள்| | |--ஜென் கதைகள்| | |--நூறு சிறந்த சிறுகதைகள்| | | |--மாணவர் சோலை| |--சிறுவர் கதைகள்| |--திருக்குறள்| |--பெண்கள் பகுதி| |--மகளிர் கட்டுரைகள்| | |--தலைசிறந்த பெண்கள்| | | |--சமையல் குறிப்புகள்| | |--கிருஷ்ணம்மாவின் சமையல்| | | |--அழகு குறிப்புகள்| |--ஆன்மீகம்| |--இந்து| |--இஸ்லாம்| |--கிறிஸ்தவம்| |--ஜோதிடம்| |--மருத்துவ களஞ்சியம்| |--மருத்துவ கட்டுரைகள்| | |--மருத்துவக் கேள்வி பதில்கள்| | | |--சித்த மருத்துவம்| |--யோகா, உடற்பயி்ற்சி| |--தகவல் களஞ்சியம்| |--கட்டுரைகள் - பொது| | |--சொந்தக் கட்டுரைகள்| | | |--பொதுஅறிவு| | |--அகராதி| | |--காலச் சுவடுகள்| | | |--விஞ்ஞானம்| |--புகழ் பெற்றவர்கள்| |--பண்டைய வரலாறு - தமிழகம்| |--பாலியல் பகுதி |--மன்மத ரகசியம் |--சாமுத்திரிகா லட்சணம் |--சாமுத்திரிகா லட்சணம் - ஆண்கள் |--சாமுத்திரிகா லட்சணம் - பெண்கள்\nContact Administrator | விதிமுறைகள் | தமிழ் எழுதி | எழுத்துரு மாற்றி | ஈகரை ஓடை | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578711882.85/wet/CC-MAIN-20190425074144-20190425100144-00048.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.satyamargam.com/islam/qa/for-muslims/gifting-dog/", "date_download": "2019-04-25T08:59:07Z", "digest": "sha1:MCZYQNPBVKDYM2ZOVX22MNP5JJN5LVYS", "length": 22784, "nlines": 206, "source_domain": "www.satyamargam.com", "title": "நாயை இலவசமாகக் கொடுப்பது இஸ்லாத்தில் அனுமதிக்கப்பட்டுள்ளதா? - சத்தியமார்க்கம்.காம்", "raw_content": "\nரியாளுஸ் ஸாலிஹீன் – ஒலி வடிவில்\nரியாளுஸ் ஸாலிஹீன் – ஒலி வடிவில்\nநாயை இலவசமாகக் கொடுப்பது இஸ்லாத்தில் அனுமதிக்கப்பட்டுள்ளதா\nஐயம்: அன்பு சத்தியமார்க்கம்.காம் சகோதரர்களுக்கு அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)\nஇஸ்லாம் ஒரு விஷயத்தைத் தடை செய்கிறது என்றால் அது முழு மனித குலத்துக்கும் கேடு விளைவிப்பதாகத்தான் இருக்கும். உதாரணத்திற்கு மதுவை ஒரு முஸ்லிம், தான் அருந்தாவிட்டடலும் ஒரு முஸ்லிமல்லாதவனுக்கு விற்றாலும் இலவசமாகக் கொடுத்தாலும் பெருங��குற்றமே.\nநாயினால் ஏற்படும் தீங்குகள் ஒரு புறம் இருக்கட்டும். நாய் விற்ற காசினால் என்ன கேடு\nஇங்கு ஏன் அப்படிக் கேட்கிறேன் என்றால் நாயை இலவசமாகக் கொடுப்பது இஸ்லாத்தில் அனுமதிக்கப்பட்டுள்ளதா\nமின்னஞ்சல் வழியாக சகோதரர் இப்னு ஹமீது.\nதெளிவு: வ அலைக்குமுஸ்ஸலாம் வரஹ்…\n\"ஒரு முஸ்லிம், தன்னிடமுள்ள நாயை இலவசமாகக் கொடுப்பது இஸ்லாத்தில் அனுமதிக்கப் பட்டிருக்கிறதா\" என்பது தங்களின் முழுமையான கேள்வியாக இருக்கும் என்று நம்புகிறோம்.\nதங்கள் கேள்விக்கு பதில் சொல்வதற்கு, நாய் வளர்ப்பதைப் பற்றி இஸ்லாம் கூறுவதை இங்குக் குறிப்பிட்டாக வேண்டும். காரணம், நாயை வளர்ப்பவர்/வைத்திருப்பவர்தாம் அதை அன்பளிப்புச் செய்ய இயலும்\nசரியான விளக்கம் பெறுவதற்காகத் தங்கள் கேள்வியை இரண்டு பிரிவுகளாகப் பிரித்துக் கொள்ளலாம்:\nமுதலாவதாக, முஸ்லிம்களுள் மிக மிகச்சிலர் ஆசைக்காக/ஃபாஷனுக்காக, 'செல்லப் பிராணி' என்ற பெயரில் நாய் வளர்ப்பதும் வீட்டுக்குள் நாயை வைத்துக் கொண்டு கொஞ்சுவதும் எங்குச் சென்றாலும் 'நாய் பிரியா வாழ்க்கை' நடத்துவதும் நடைமுறையில் இருக்கிறது. இந்நடைமுறை, மேட்டுக்குடி முஸ்லிம்கள் சிலரிடத்தும் சேரிவாழ் சொற்ப முஸ்லிம்களிடத்தும் காணப் பட்டாலும் இவ்விரு வகையினரும் இஸ்லாமிய அடிப்படை அறிவைப் பெற்றிருக்கவில்லை என்றே முடிவு செய்ய வேண்டியதிருக்கிறது. காரணம், இஸ்லாத்தில் நாயை வளர்ப்பதற்கு இரு காரணங்கள் மட்டுமே உள்ளன. அதில் முதலாவது வேட்டைக்காக வளர்ப்பதாகும்.\nஅனுமதிக்கப் பட்ட மாமிச உணவுகளைப் பற்றி விவரிக்கும்போது, ''… அல்லாஹ் உங்களுக்குக் கற்பித்திருக்கிறபடி வேட்டையாடும் பிராணி, பறவைகளுக்கு நீங்கள் பயிற்சியளித்து அவை வேட்டையாடி நீங்கள் பெற்றவையும் புசியுங்கள் …\" (அல்குர்ஆன் 5:4) என்று கூறுவதன் மூலம் வேட்டையாடும் பிராணியை வளர்த்து, பயிற்சி அளிப்பதை நமக்கு அல்லாஹ் அனுமதித்திருக்கிறான்.\n\"வேட்டைக்குப் பயன்படுத்தப் படும் பிராணி\" என்று குர்ஆன் பொதுவாகக் குறிப்பிட்டாலும் ஹதீஸ்கள் மூலம் \"வேட்டைநாய்\" என்ற தெளிவான சொல்லாக்கத்தில், வேட்டைக்காக நாய் வளர்ப்பதற்கு முஸ்லிம்களுக்கு அனுமதி கிடைக்கிறது:\n''கால்நடைகளைக் காவல் காக்கும் நாயையும் வேட்டைக்கான பயிற்சி அளிக்கப்பட்ட நாயையும் தவிர, (வேறு க��ரணங்களுக்காக) நாய் வளர்ப்பவருடைய நற்செயல்களின் நன்மையிலிருந்து ஒவ்வொரு நாளும் இரண்டு கீராத்துகள் அளவுக்குக் குறைந்துவிடும்'' என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பாளர் இப்னு உமர் (ரலி) நூல்கள்: புகாரி, 5480, 5482. முஸ்லிம், 3202)\n\"…விளை நிலங்களையும் காவல் காக்கும் நாய்களைத் தவிர'' என்று நபியவர்கள் கூறியதாக அபூஹுரைரா (ரலி) அவர்களின் அறிவிப்பில் கூடுதலாக இடம்பெற்றுள்ளது. (நூல்கள்: புகாரி 2322, 2324. (முஸ்லிம், 3211)\nமேற்காணும் இரு நபிமொழிகளில் (1)வேட்டைக்கும் (2)காவலுக்கும் பயன்படுத்திக் கொள்வதற்கு முஸ்லிம்கள் நாய் வளர்க்கலாம் என்ற அனுமதி உண்டு. ஆனால், அந்த அனுமதி, மனிதர்களின் புழக்கத்துக்காகப் பயன்படுத்தப் படும் \"வீட்டுக்கு உள்ளே நாயை வளர்ப்பதற்குத் தடை\" என்ற கட்டுப்பாட்டோடு கூடியதாகும்:\nஜிப்ரீல், நபி(ஸல்) அவர்களிடம் (அவர்களின் வீட்டிற்கு தாம் வருகை தருவதாக) வாக்களித்திருந்தார். [ஆனால், வரவில்லை. நபி(ஸல்) அவர்கள் ஜிப்ரீல்(அலை) அவர்களிடம் அது பற்றிப் பின்னர் கேட்டபோது] \"உருவப் படமுள்ள வீட்டிலும் நாய் உள்ள வீட்டிலும் (வானவர்களாகிய) நாங்கள் நுழைவதில்லை\" என்றார். அவிப்பாளர் அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) (நூல்: புகாரி, 3227).\nநாய்கள் குறித்து அறிவிக்கப்படும் நபிமொழிகளிலிருந்து, ஃபேஷனுக்காக நாய் வளர்ப்பதையும் அதைச் செல்லப் பிராணியாக வீட்டில் அனுமதிப்பதையும் இஸ்லாம் முற்றாகத் தடைவிதித்துள்ளது என்பது தெளிவு. அதேவேளை, மனிதனுக்குப் பயன் இருப்பதால் காவலுக்காகவும் வேட்டையாடுவதற்காகவும் பயிற்சி அளிக்கப்பட்ட நாய் வளர்ப்பதில் தவறில்லை என்று நாம் விளங்க முடிகிறது.\nஇரண்டாவதாக, குற்றவாளிகளைக் கண்டுபிடிப்பதற்காகவும் போதைப் பொருள் கடத்தல் தடுப்புக்காகவும் காவல்துறையினர் 'மோப்ப நாய்'களை வளர்க்கின்றனர். அவர்களுள் முஸ்லிம்களும் அடங்குவர். ஆனால், அவர்கள் 'மோப்ப நாய்'களை வீட்டுக்குள் வளர்ப்பதில்லை. எனவே, 'மோப்ப நாய்'கள், 'வேட்டை நாய்'களின் வரிசையில் வந்து விடுகின்றன.\nஇனி, உங்கள் கேள்வியான 'நாய் அன்பளிப்பு' பற்றிப் பார்க்கலாம்:\nதமது பயன்பாட்டிற்காக காவல்/வேட்டை நாயை வைத்திருப்பவர் புலம்பெயர்ந்து செல்லும்போது தனது நாயை தன்னுடன் கொண்டு செல்ல முடியாமல், அல்லது காவல்/வேட்டைக்கு இனி நாயின் கட்டாயம் இல்லை என்றாகி விட்டால் காவலுக்கும் வேட்டைக்கும் நாய் தேவைப்படும் ஒருவருக்கு அந்த நாயை அன்பளிப்புச் செய்யலாம்.\n''சம்பாத்தியத்திலேயே மோசமானவை விபச்சாரியின் வருமானம், நாய் விற்ற காசு, இரத்தம் உறிஞ்சி எடுப்பவர் பெறும் கூலி ஆகியவை ஆகும்'' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர் ராஃபிவூ பின் கதீஜ் (ரலி) (நூல்: முஸ்லிம், 3192, திர்மிதீ 1196).\nஃபேஷனுக்காக நாய் வளர்ப்பதற்குத் தடை இருப்பதால் அதை அன்பளிப்புச் செய்வது என்ற பேச்சுக்கே இடமில்லை.\n : கருவில் வளரும் குழந்தையை ...\nமுந்தைய ஆக்கம்எழுத்தாளர் சகோதரி கமலா சுரய்யா மரணம்.\nமனைவியின் அனுமதி – குறுக்கு விசாரணை\nபயணத்தில் தொழ முடியாதபோது …\nகாலுறை அணிந்த நிலையில் ஒளு எடுப்பது எப்படி\nதொழுகையில் கொட்டாவி வந்தால் …\nஉருவப்படம் வரைதல் – ஓர் ஆய்வு (பகுதி-2)\nவகுத்தவன் உதவி வந்திட்டபோது - வழிவகை விதித்தவன் வெற்றி வாய்த்திட்டபோது அலையலையாய் யாவரும் அணி திரண்டுவந்து ஆண்டவன் மார்க்கத்தில் அவர் இணையும்போது ஆண்டவன் புகழை அதிகம் துதித்திடுவீர் - அவன்றன் அளப்பரிய அருளை அழுது கேட்டிடுவீர்; மன்னிப்பை ஏற்குமந்த மாண்புடையோன் முன்னிலையில் - எல்லாப் பாவமும் பிழைகளும் பொறுத்தருள வேண்டிடுவீர் (மூலம்: அல் குர்ஆன் /...\nதோட்டா சுட்ட கிவி பழம்\nஇந்திய முஸ்லிம்களின் அரசியல் சமூக வீழ்ச்சி\nசுல்தான் ஸலாஹுத்தீன் அய்யூபி, தொடர்-17\n உனது திருப்பொருத்தத்தின் துணையுடன் உ\nவித்ருத் தொழுகையில் குனூத் - சத்தியமார்க்கம்.காம்4 days, 19 hours, 50 minutes, 12 seconds ago\nஇன்று காலையில் வாக்குச்சாவடிக்குப் போயிருந்தபோது, வெள�\nஎஸ் டி பி ஐ-க்கா முஸ்லிம்களின் ஓட்டு\nசரியான பதிவு. இதில் சீமான் பற்றிய புரிதல் வேண்டுன்.\nஎன் ஓட்டு இவருக்கு தான் வெறுப்பு விருப்பின்றி ஒரு சுய பரிசோதனை வெறுப்பு விருப்பின்றி ஒரு சுய பரிசோதனை\n௩ லட்சம் கோடி ரூபாய் என்றால், எண்ணில்\nபணமதிப்பழிப்பு : 3 லட்சம் கோடி மோசடியில் அமித்ஷா\nஇந்த நிகழ்வு உலக அளவில் தாக்கத்தை ஏற்படுத்தியது உண்மை �\nதோட்டா சுட்ட கிவி பழம்\nஸஜ்தாக்களின் இடையே சிறு இருப்பில் ஓத வேண்டியதென்ன\nஉருவப்படம் வரைதல் – ஓர் ஆய்வு (பகுதி-1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578711882.85/wet/CC-MAIN-20190425074144-20190425100144-00048.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://aravindhskumar.com/2011/10/02/%E0%AE%95%E0%AE%9F%E0%AE%B5%E0%AF%81%E0%AE%B3%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D/", "date_download": "2019-04-25T09:13:05Z", "digest": "sha1:RF6DFUDEWKDC7WIV3V7I5LN34JXGLGGO", "length": 23187, "nlines": 159, "source_domain": "aravindhskumar.com", "title": "கடவுளும் ப்ளாக் டிக்கெட்டும் | Aravindh Sachidanandam", "raw_content": "\nகி.பி. 2220 வெள்ளிக்கிழமை. மார்கழி மாதம் .காலை7.30 .\nபூலோகத்தில் ஆண்டவருக்கு பால் அபிஷேகம் அமோகமாக நடந்துக் கொண்டிருந்தது.\n‘ஆண்டவா ஆண்டவா’ என்று எழும்பிய பேரொலி, காற்றைக் கிழித்துக் கொண்டு பயணித்து வைகுண்டத்தில் உறங்கி கொண்டிருந்த ஆண்டவரின் காதில் விழ, திடுக்கிட்டு கண்விழித்தார் ஆண்டவர். அருகில் அவரது துணைவியார் சாந்தமாக உறங்கிக் கொண்டிருந்தார். இரா முழுதும் வேலை செய்து களைத்திருந்த ஆண்டவர் சோம்பல் முறித்தவாரே ஒலி வரும் திசையை நோக்கினார். ஒலி உலகின் தெற்குப் பகுதியில் அமைந்திருந்த இந்திய துணைக் கண்டத்தின் தென் மூலையில் உயிருக்கு ஊசல் ஆடியவாறே தொங்கிக் கொண்டிருந்த தமிழகத்திலிருந்து வருவதையறிந்து அவர் முகம் கோனிற்று.\n“இன்னுமா இந்த உலகம் நம்பள நம்பிக்கிட்டு இருக்கு ” என்றவாரே தன் மடிக்கணினியை திறந்து ஜி.பி.எஸ் மோடை கிளிக் செய்து தமிழகம் செல்லும் வழியை தேடினார். அவர் தமிழகம் வந்து பல நூறு வருடம் ஆனதால் வழி மறந்திருக்கும். அதற்காக அவரை மன்னித்து விடலாம்.\nஒருவாறு பாதையை கண்டுணர்ந்து தமிழகம் நோக்கி குதித்தார். ‘ஆண்டவா ஆண்டவா’ என்ற பேரொலிக்கு மத்தியில் வந்து குதித்தவரை யாரும் சட்டை செய்யவில்லை. அங்கு பெரிய வரவேற்ப்பை எதிர்பார்த்த ஆண்டவருக்கு ஏமாற்றமே மிஞ்சியது. ஆனால் ‘ஆண்டவா’ என்ற பேரொலி மட்டும் குறையாதது கடவுளை குழப்பத்தில் ஆழ்த்தியது.\n எதையாவாது ஒன்றை தேடுவதே உங்கள் பிழைப்பா நான் தான் வந்துவிட்டேனே ” என்று உரக்க கத்தினார் கடவுள் . ஆனால் அவரின் குரல் அவர் காதுகளிலயே விழாத அளவுக்கு அங்கு ‘ஆண்டவா’ என்ற ஒற்றை சொல், அலை அலையாக மூலை முடுக்குகளை நிரப்பிக்கொண்டிருந்தது. திடிரென பால் அபிஷேகம் நடக்கும் இடம் நோக்கி ஓடிய கூட்டத்தோடு ஆண்டவரும் சேர்ந்துக் கொண்டார். உண்மையை சொல்ல வேண்டுமெனில், மெய் மறந்து நின்ற ஆண்டவர் கூட்டத்தோடு அடித்து செல்லப்பட்டார்.\nஅங்கே ஆண்டவருக்கு பேரதிர்ச்சி காத்திருந்தது.தன்னுடைய முப்பத்திரண்டடி சிலையை எதிர்ப்பார்த்து சென்ற இடத்தில்,வேறொரு ஜாம்பவானின் உருவம் வரையப்பெற்ற முப்பத்திரண்டடி கட்டவுட் இருந்ததால் ஆண்டவர் திடிக்கிற்று நின்றார். அதில் எழுதி இருந்த வாசகங்கள் அவரை இன்னும் கிலி அடைய செய்தது.\n‘ஆண்டவர்’ அருமை ராசன் பதினைந்து அவதாரங்களில் நடிக்கும், ‘அண்டமாமுனி’.\n என்ன இது. ஒன்பது ஆவதாரம் எடுப்பதற்கே எனக்கு பல யுகமாயிற்றே பத்தாம் அவதாரத்திற்கு கொஞ்சம் இடைவெளி விட்டது தவறோ பத்தாம் அவதாரத்திற்கு கொஞ்சம் இடைவெளி விட்டது தவறோ யார் இந்த அருமைராசன் ” ஆண்டவனின் கண்களில் கண்ணீர் பெருக்கெடுத்தது.பின்னிருந்து ஒரு குரல் கேட்டு திரும்பினார்.\n”, கேட்டவாரே அங்கே நின்றுகொண்டிருந்தான் ஆண்டவரின் தீவிர பக்தனொருவன். ஆண்டவனெனில் அது அருமைராசன். இது பூலோகம்.\n“சொல்லு தலைவா. ஏன் அழுவுற டிக்கெட் கிடைக்கிலையா உன்ன யாரு முத காட்சிக்கு வர சொன்ன ஆண்டவர் படம்னா ஒரு வாரம் ஹவுஸ்புள்னு தெரியாதா ஆண்டவர் படம்னா ஒரு வாரம் ஹவுஸ்புள்னு தெரியாதா கிளம்பு அடுத்த வாரம் வா”\n” பூலோகத்தில் யாரைக் கேட்டாலும் ஆண்டவன் என்கிறார்களே. யாரப்பா அந்த ஆண்டவன் \n எந்த ஊர் நீ. எங்க தலைவர் சவுத் ஆப்பிரிக்கா வரைக்கும் பேமஸ் ஆச்சே \n“அவரை தெரிந்துக் கொள்ளும் அவசியம் ஏற்படவில்லையப்பா.\nஇதுநாள் வரை நான் மட்டும்தான் ஆண்டவன் என நினைத்திருந்தேன். ஒருவன் போட்டியாக வருவான் என நான் கனவிலும் எண்ணியதில்லை”\n“என்னது, எங்க ஆண்டவர் உனக்கு போட்டியா ஒன் சன். ஒன் மூன். ஒன் ஆண்டவர். அதான் எங்க அருமைராசன்”\n“நான் நினைத்தால் ஆயிரம் சூரியன் படைத்திடுவேன். உன் தலைவன் போல் ஓராயிரம் தலைவர்கள் செய்திடுவேன். நான் தானடா உண்மையான கடவுள்.”\n இல்லையப்பா. உண்மையாகவே நான் தான் அண்டங்களை அடக்கி ஆளும் ஆண்டவன்.வைகுண்டத்திலிருந்து வந்துள்ளேன்”\n“உன் கெட்டப்ப பார்த்த அப்படி தெரியலயே. தாடி, மீசை ஜடாமுடிலாம் வச்சிருக்க நான் தான் சவரம் பண்ண வக்கத்துப்போய் உக்காந்திருக்கேன். உனக்கின்னா நான் தான் சவரம் பண்ண வக்கத்துப்போய் உக்காந்திருக்கேன். உனக்கின்னா \n“இது தானப்பா என் உண்மையான உருவம். இதிலென்ன உனக்கு சந்தேகம்\n“பொதுவா கடவுள்ன வழிச்சு சவரம் பண்ணி மூஞ்சிலாம் டால் அடிக்கிற மாதிரி இருப்பாங்களே. கிருஷ்ணரு,ராமரு,முருகருனு எல்லாரும் அப்படித்தான இருக்குறாங்க. ஏதோ கருப்பு, சுடலை மாதிரி சாமிலாந்தான் மீசையோட இருக்காங்க,என்ன மாதிரி. நீ வைகுண்ட க���ஸ்டினா மீச இருக்க கூடாதே \n“வெறும் மீசைதானே.அதிலென்ன உனக்கு பிரச்சனை \n“என்ன சார் அப்படி மீசைய சாதரணமா நினைச்சுபுட்ட . நம்ம ஆண்டவர் ஒரு படத்துல டபுள் அக்டிங் கொடுத்திருப்பாரு பாரு. மீசை வச்சு ஒரு வேசம். மீசை இல்லாம ஒரு வேசம். படம் 175 நாள். அந்த படத்துல மீசைதான முக்கியமான கேரக்டரு”\n எனக்கு ஒன்றும் விளங்கவில்லையே “\n“செம்மொழி மானாட்டில பேசுறமாதிரியே பேசிக்கிட்டு இருக்க . நீ கடவுள்னு நான் எப்படி நம்புறது \n“நீ என்ன வேண்டுமென்றாலும் கேள் .தருகிறேன் “\n“நீயெல்லாம் ஒன்னும் தர வேணாம். இப்பலாம் அரசாங்கமே ஓசிலயே எல்லாத்தையும் கொடுக்குது. அரிசியில இருந்து லேப்டாப் வரைக்கும்.நீ என்னத்த கொடுத்துற போற பெருசா \n“உன்னை பார்த்தால் சாப்பிட்டு பலநாள் இருக்கும் போல் தோன்றுகிறது . என்ன சாப்பிடுகிறாய் கேள் “\n“தோடா. என்ன நக்கலா . உன்ன போட்டுதள்ளிட்டு உள்ள போன, ஜெயில்லயே சிக்கன் போடுவாங்க. என்ன சொல்ற.,உன்ன போட்டுடவா \nகடவுளின் கண்கள் சிவந்தன. தான் கடவுள் என்பதை நிலை நிறுத்த ஏதாவது செய்தே தீரவேண்டும் என்ற கட்டாயத்திற்கு அவர் தள்ளப்பட்டார். வெகுண்டு எழுந்த அவர், “அர்ப்பப் பதரே மூவடியில் உலகை அளந்த என்னையா நீ அவமதிக்கிறாய் மூவடியில் உலகை அளந்த என்னையா நீ அவமதிக்கிறாய் இப்போதே நரசிம்ம அவதாரமெடுத்து இவ்வுலகை அழித்துக் காட்டவா இப்போதே நரசிம்ம அவதாரமெடுத்து இவ்வுலகை அழித்துக் காட்டவா \n“என்ன தலைவா டபாய்க்கிற,நீனவாது நரசிம்ம அவதாரம் எடுக்கனும். எங்க ஆண்டவர் எதுமே இல்லாம ஓரு ரெட் சிப் வச்சே உலகத்த அழிச்சிருவார். போன படத்துல ஒரு ரோபோ செஞ்சு, அதுக்கு ரெட் சிப்ப பொருத்துவார். அந்த ரோபா உலகையே அழிக்க புறப்படும். பின்னாடியே போய் ரெட்சிப்ப அழிச்சு உலகத்த காப்பாத்துவார். படைத்தல் , காத்தல், அழித்தல்-எல்லாமே எங்க அருமைராசன்தான். அதுனாலதான் அவரு ஆண்டவரு…நீ …………..\nகடவுள் கதி கலங்கிப்போனார். அருமைராசனை எண்ணும் போது அவர் உடல் சிலிர்த்தது .அருமைராசன் நூறு அவதாரம் எடுத்தாலும் ஆச்சர்ய படுவதற்கு ஒன்றுமில்லையென எண்ணிக் கொண்டார்.\n நிச்சயம் உன் அருமை ராசன் மகான்தான் .ஆனால் நான்தான் உண்மையான சிருஷ்டிகர்த்தா. அதை நீ நம்பியே ஆகவேண்டும் .நிச்சயம் உனக்கு ஏதாவது வரம் அளிக்கிறேன். யாது வேண்டும் கேள் “\n“என்னப்பா உன்னோட ஒரே ரோ���னையாப் போச்சு. சரி விடு. நம்ம அஞ்சலா இல்ல. அதான் பா .என் செட்டப்பு. அவளுக்கும் ஆண்டவர் படம்னா உசுரு . இந்தப் படத்த இன்னைக்கே பாக்கனுமா… ஆனா பாரேன் டிக்கெட் கிடைக்கில.ஹவுஸ்புல் . நீ ஒரு ரெண்டு டிக்கெட்டு,ப்ளாக்ல,இன்னக்கு ராத்திரி ஆட்டதுக்கு வாங்கிக் கொடு. அப்புறம் நீ கடவுள்னு ஒத்துக்கிறது என்ன, ஊட்டுக்கு இட்டுப் போய் நல்ல கோழி அடிச்சு சோறு போடுறேன். நீ கவுச்ச சாப்பிடுவயில்ல டிக்கெட் கிடைக்கில.ஹவுஸ்புல் . நீ ஒரு ரெண்டு டிக்கெட்டு,ப்ளாக்ல,இன்னக்கு ராத்திரி ஆட்டதுக்கு வாங்கிக் கொடு. அப்புறம் நீ கடவுள்னு ஒத்துக்கிறது என்ன, ஊட்டுக்கு இட்டுப் போய் நல்ல கோழி அடிச்சு சோறு போடுறேன். நீ கவுச்ச சாப்பிடுவயில்ல \nகடவுளால் ஒன்றும் பேச இயலவில்லை. கடந்த காலம் அவர் கண் முன் ஓட தொடங்கிற்று. எத்தனை அரக்கர்களை கொன்று குவித்துள்ளார், எத்தனை சத்ரிய இரத்தங்களில் புனித நீராடியுள்ளார். ஆனால் இன்று தன்னால் ஒரு ப்ளாக் டிக்கெட் வாங்க இயலவில்லை என்பதை எண்ணி வெட்கி தலை குனித்து நின்றார். ஒருபுறம் சராசரி மனிதனின் ஏளனச் சொற்கள் அவரை முள்ளாய் குத்திற்று. இன்னொருபுறம்\nஅருமைராசனின்பிரமாண்ட கட் அவுட் உருவம் அவரை மிரட்டிற்று.\nநான் தான் உண்மையான ஆண்டவன் “.\n“இது வேலைக்கு ஆகாது “என்றபடி தீவிர பக்தன் அந்த இடத்தை விட்டு நழுவினான் .\nதனக்கு தானே கடவுள் புலம்பிக்கொண்டிருந்தார்.\nஆனால் அவரின் குரல் அவர் காதுகளிலயே விழாத அளவுக்கு அங்கு ‘ஆண்டவா’ என்ற ஒற்றை சொல், அலை அலையாக மூலை முடுக்குகளை நிரப்பிக்கொண்டிருந்தது.\n← ஒரு பெண்ணின் கதை\nஎன் ஆசான்- அகிரா குரோசவா\nமுன்னுரை: அந்த ஆறு நாட்கள்- ஆரூர் பாஸ்கர்\nகதை, திரைக்கதை- காப்பிரைட்: அவசியங்கள், வழிமுறைகள்\nஸ்மார்ட் போன் இல்லா பெரு வாழ்வு\nஊச்சு- ஹாரர் துப்பறியும் நாவல்\nஅமெரிக்க தொலைக்காட்சி தொடர்கள் (7)\nஒரு நிமிடக் கதைகள் (2)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578711882.85/wet/CC-MAIN-20190425074144-20190425100144-00048.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://aravindhskumar.com/2014/10/29/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%87%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9F%E0%AF%8D-breaking-bad/", "date_download": "2019-04-25T09:16:24Z", "digest": "sha1:7S3SIQZGPP3H3RDYRXCE6RDA5H7KZE2Y", "length": 21867, "nlines": 127, "source_domain": "aravindhskumar.com", "title": "‘பிரேக்கிங் பேட்’ (Breaking Bad) சொல்லித்தரும் திரைக்கதை | Aravindh Sachidanandam", "raw_content": "\n‘பிரேக்கிங் பேட்’ (Breaking Bad) சொல்லித்தரும் திரைக்கதை\nபிரேக்கிங் பேட்டில் வரும் இந்த வசனம��� தான் அந்த சீரியலின் சாராம்சம். வால்டர் ஒயிட் ஒரு வேதியியல் ஆசிரியர். காலையில் பள்ளியில் வேலை, மாலையில் ஒரு கார் வாஷ் கம்பெனியில் வேலை என அவர் வாழ்க்கை கழிகிறது. திடீரென்று ஒருநாள் அவருக்கு புற்றுநோய் இருப்பது தெரியவருகிறது. சில மாதங்களில் இறந்துவிடுவாய் என்று டாக்டர் சொல்ல, இறப்பதற்க்கு முன் குடும்பத்திற்க்கு சொத்து சேர்த்து வைக்க வேண்டும் என்று முடிவு செய்கிறார். தன் முன்னாள் மாணவன் ஜெஸ்சி பிங்க்மென் போதை பொருள் வியாபாரத்தில் நிறைய பணம் ஈட்டுவதை கண்டுகொள்கிறார். அவனுடன் இணைந்து, தன் வேதியியல் அறிவை பயன்படுத்தி மிகத் தூய்மையான ‘மெத்தம்பெட்டமைன்’ என்ற போதை பொருளை உருவாக்குகிறார். மார்க்கெட்டில் மவுசு கூடுகிறது. ஆனால் யாருக்குமே அதை யார் உருவாக்குகிறார்கள் என்று தெரியாது. அதனால் அவர்களாகவே வால்டருக்கு ‘ஐசென்பெர்க்’ என்று பெயர் சூட்டுகிறார்கள். அவன் ஆபத்தானவன், பயங்கரமானவன் என்று பேசிக்கொள்கிறார்கள். ஆனால் ஒயிட் தனக்கு எதுவும் தெரியாது என்பதுபோல் பகலில் பள்ளியில் பாடம் நடத்துகிறார். விடுமுறை நாட்களில் யாருக்கும் தெரியாமல் ஐசென்பெர்க் அவதாரம் எடுக்கிறார்.\nஒருபுறம் மற்ற போதை மருந்து வியாபாரிகள் ஐசென்பெர்க்கை கொலை செய்ய தேடுகிறார்கள். இன்னொரு புறம் யார் இந்த புதியவன் என்று போலீஸ் தேடுகிறது. போலீஸ் குழுவின் தலைவனான ஹாங் ஒயிட்டின் மைத்துனன். ஆனால் யாருக்குமே வால்டர் ஒயிட் என்ற சாதாரண ஆசிரியர் மீது சந்தேகம் வரவில்லை. இந்த ஈகோ ஒயிட்டை மேலும் மேலும் தப்பு செய்ய வைக்கிறது. எல்லோரும் தன்னை குறைவாக மதிப்பிடுகிறார்கள் என்று கருதும் ஒயிட், தன் கர்வத்தை நிலைநாட்ட மென்மேலும் தவறு செய்கிறார். ஏராளமான பணம், ஏராளமான எதிரிகள் என அவர் வாழ்க்கையே மாறுகிறது.\nஅறிவாளியான நல்லவானொருவன் காலத்தின் கட்டாயத்தால் தீய பாதையை தேர்ந்தெடுப்பதுதான் கதையின் ஒன்லைன். மிக ஸ்வாரஸ்யமான கமர்ஷியல் ஒன்லைன் இது. மிக ஆபத்தான ஒன்லைனும் கூட. ஏனெனில், ஒரு ஆசிரியர் போதை மருந்து தயார் செய்கிறார், கொலை செய்கிறார் என்று காண்பிப்பது நியாயமா என்ற கேள்வி எழலாம். ஆனால் கதாநாயகனின் அகப்போராட்டத்திற்கு முக்கியத்துவம் கொடுத்து அந்த கேள்வியை உடைத்து கதையை நகர்த்தி செல்கிறார்கள் திரைக்கதை ஆசிரியர்கள். முதலில், தனக்கான அங்கீகாரம் கிடைக்காததால் கதாநாயகன் தவறு செய்கிறான். போதிய அளவு பணம் சம்பாத்தித்துவிட்டு போதைப் பொருள் தொழிலிலிருந்து ஒதுங்கிவிட வேண்டுமென்று முடிவு செய்கிறான். நிழல் உலகில் அவனுக்கு வரவேற்பு கிடைக்காததால் அவன் ஈகோ அதிகமாகிறது. அதனால் ஆக்ரோஷமாக தொழில் செய்கிறான். பின் தன்னை உதாசீன படுத்தும் சமூகத்திடம், தன்னாலும் நிறைய சம்பாத்திக்க முடியும் என்று நிரூபிக்க மென்மேலும் தவறு செய்கிறான். ஒரு கட்டத்தில் அவன் ஈகோ அவன் அறிவை ஆக்கிரமித்துக்கொள்கிறது. புலி வால் பிடித்த கதையாக நிழல் உலகில் வெகு தூரம் பயணிக்கிறான். எதிரிகள் அதிகமாகிவிடுகிறார்கள். தொடர்ந்து மெத்தம்பெட்டமைன்’ காய்ச்சினால்தால் உயிர்வாழ முடியும் என்ற நிலை உருவாகிறது. அதனால் ஒயிட் கதாபாத்திரத்தின் மீது பரிதாபம் தான் ஏற்ப்படுகிறதே ஒழிய, அவன் செய்வது சரியா தவறா என்ற கேள்வி எழவில்லை.\nமொத்தம் ஐந்து சீஸன் 62 எபிசோட்கள் கொண்ட இந்த தொடரில் பல இயக்குனர்கள் பல திரைக்கதை ஆசிரியர்கள் பணியாற்றி இருக்கிறார்கள். ப்ரிசன் பிரேக் கட்டுரையில் குறிப்பிட்டது போல், ஆங்கில தொலைக்காட்சி தொடர்கள் திரைக்கதை எழுதும் கலையை புரிந்து கொள்ள பெரிதும் உதவுகின்றன. இது பெரும்பாலும் character driven ஸ்டோரி. கதை முழுக்க வால்டர் ஒயிட் மற்றும் அவரது கூட்டாளி ஜெஸ்ஸி ஆகியோரின் பார்வையிலேயே நகரும். அவர்களுக்குள் நிகழும் அகப்போராட்டத்தை மையப் படுத்தி, அவர்களை சுற்றி உள்ள உலகம் எப்படி மாறிக் கொண்டே வருகிறது என்று கதையை நகர்த்தியிருப்பார்கள். (புளிய மரத்தின் கதையில் ஒரு புளிய மரத்தை வைத்துகிக்கொண்டு அந்த காலகட்டத்தின் மாற்றங்களை சொல்லியிருப்பதைப் போல). அந்த பார்வை எங்கேயும் உடைபடாது. மேலும் இரண்டு கதாபாத்திரங்களுக்கும், தேவையான முக்கியத்துவம் கொடுக்கப்பட்டிருக்கும். எனினும் கதை வால்ட்டர் ஒயிட்டை பற்றியதுதான். ஜெஸ்சியின் வாழ்க்கையில் அவர் நுழைந்ததும் அவரது வாழ்க்கையும் ஜெஸ்ஸியின் வாழ்க்கையும் எப்படி மாறுகிறது என்பதே திரைக்கதை. இங்கே இந்த பார்வை (Point of view) தான் கவனிக்கப்பட வேண்டிய விஷயம். சில இரண்டு நண்பர்களை பற்றிய தமிழ் படங்களில், கதை யாரை பற்றியது என்ற தெளிவு இல்லாமல் படம் நகர்வதை கண்டிருப்போம். ஏனெனில் இரண்டு வெவ்வேறு நபர்களின�� உலகங்களையும் காட்சிகளில் திணித்திருப்பார்கள். அப்படி செய்யும் போது Point of view அடிபட்டு போய்விடும். ஒரு கதாபாத்திரம் இன்னொரு கதாபாத்திரத்தின் மீது ஏற்படுத்தும் தாக்கமும் பதியாமல் போய்விடும். அதை எப்படி சரியாக சொல்வது என்பதை இக்கதையில் இருந்து கற்றுக்கொள்ளலாம்.\nFly என்ற ஒரு எபிசோடை, ஒரு லேபிற்க்குள் வெறும் இரண்டு நபர்கள், ஒரு பறக்கும் பூச்சியை மட்டும் வைத்தே நகர்த்தியிருப்பார்கள்., பட்ஜெட் அதிகாமாகிவிட்டதால், பட்ஜட்டை குறைக்க ஒரு லேப்பிற்குள்ளேயே முழு எபிசொடையும் உருவாக்கினார்களாம். எப்படி ஸ்வாரஸ்யமாக, மூலக் கதையிலிருந்து பிறழாமல் சிங்கிள் செட்டிங் சப்ஜெக்ட் எழுதுவது என்பதற்கு இந்த எபிசோட் ஒரு சிறந்த உதாரணம்.\nஒயிட்டின் அகப்போராட்டம் ஒருபுறம் இருக்க, புற உலகிலும் அவர் போராட வேண்டி இருக்கிறது. ஐசென்பெர்க் காய்ச்சும் மெத்தம்பெட்டமைன் மார்க்கெட்டில் அதிகம் விற்ப்பதால், மற்ற போதை பொருள் வியாபாரிகள் அவரை கொல்ல துரத்துகிறார்கள். இங்கே கதை plot driven-ஆக மாறுகிறது. மாஃபியாகளிடமிருந்து தானும் தப்பிக்க வேண்டும், தன் குடும்பத்தையும் காப்பாற்ற வேண்டும். இங்கேயும் அவர் அறிவுதான் அவருக்கு கைகொடுக்கிறது. இது போன்ற external conflicts திரைக்கதையின் வேகத்தை கூட்ட உதவும்.\nபிரேக்கிங் பேட்டில் கவனிக்கப் படவேண்டிய இன்னொரு விஷயம் Character Transformation. ஆரம்பத்தில் தன் மனைவியிடம், சூழ்நிலை காரணமாக தவறான பாதையில் பயணித்துவிட்டதாக சொல்லும் கதாநாயகன், இறுதியில் தான் விரும்பியே அந்த பாதையை தேர்ந்தெடுத்ததாக கர்வத்தோடு சொல்கிறான். ஒரு கதாபாத்திரம் ஒரு விஷயத்தை செய்யாமல் தவிர்க்கிறதென்றால், அதற்கான காரணம் என்ன என்று சொல்ல வேண்டும். ஒரு செயலை செய்கிறதென்றால் அதற்கான காரணத்தையும் சொல்ல வேண்டும். முன் செய்ய மறுத்த விஷயத்தை இப்போது செய்கிறது என்றால் அதையும் விளக்க வேண்டும். இங்கே ஒயிட் கதாபாத்திரத்தின் மாற்றத்திற்க்கான காரணத்தை விளக்கி இருப்பதுதான் திரைக்கதையின் பலம்.\nமேக்கிங்கிலும் தனித்துவமான சீரியல் இது. காட்சிகள் முழுக்க ஏராளமான குறியீடுகள் உண்டு. கதாபாத்திரங்களின் குணங்களையும் transformation-ஐயும் குறிக்கும் வகையில் வண்ணங்களை பயன்படுத்தி இருப்பார்கள். தஸ்தாவெஸ்கி, காஃப்கா என பலரின் தத்துவங்களை தொட்டுவிட்டு வரும் இந்த சீரியல், தூக்கத்தைப் பிடிங்கிக்கொண்டு அதிக தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய ஆங்கில சீரியல்களில் மிகவும் முக்கியமானது.\nதொடரும் சினிமா (free e-book) →\nஎன் ஆசான்- அகிரா குரோசவா\nமுன்னுரை: அந்த ஆறு நாட்கள்- ஆரூர் பாஸ்கர்\nகதை, திரைக்கதை- காப்பிரைட்: அவசியங்கள், வழிமுறைகள்\nஸ்மார்ட் போன் இல்லா பெரு வாழ்வு\nஊச்சு- ஹாரர் துப்பறியும் நாவல்\nஅமெரிக்க தொலைக்காட்சி தொடர்கள் (7)\nஒரு நிமிடக் கதைகள் (2)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578711882.85/wet/CC-MAIN-20190425074144-20190425100144-00048.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dhinasari.com/literature/articles-literature/70298-no-difference-between-states-on-this-statue-politics.html", "date_download": "2019-04-25T08:03:51Z", "digest": "sha1:3PM5QFLWWIQ4GY3KQXOOEWKJT6MKWBK6", "length": 18991, "nlines": 305, "source_domain": "dhinasari.com", "title": "இந்த சிலை அரசியலில் மட்டும் மாநில பேதம் இல்லை! - Dhinasari News", "raw_content": "\nஈஸ்டர் விடுமுறைக்கு ப்ளோரிடா சென்ற அமெரிக்க அதிபர்\nமுகப்பு இலக்கியம் இந்த சிலை அரசியலில் மட்டும் மாநில பேதம் இல்லை\nஇந்த சிலை அரசியலில் மட்டும் மாநில பேதம் இல்லை\nசெங்கோட்டை முத்துசாமிப் பூங்காவில் உள்ள காந்தி சிலையின் அடியில் காணப்படும் கல்வெட்டு தகவல்.\nசிலையைத் திறந்து வைத்தவர் பட்டம் ஏ.தாணு பிள்ளை. திருவாங்கூர் முதல்வராக 1954ல் இருந்த போது திறந்து வைத்துள்ளார். அப்போது இவர் பிரஜா சோஷலிஸ்ட் பார்ட்டி என்ற பிஎஸ்பி கட்சியில் இணைந்து அதன் தலைவராகவும் இருந்துள்ளார். காங்கிரஸ்காரர் என்றாலும், அப்போதைய குழப்ப நிலையில் பிஎஸ்பி கட்சித் தலைவராகி காங்கிரசுடன் கூட்டணியாக தேர்தலை சந்தித்து, முதல்வராகியுள்ளார். மொழி வாரி மாநிலங்கள் பிரிக்கப்பட்ட பின்னர் நடந்த முதல் தேர்தலில், கேரளத்தில் சக்தியுடன் திகழ்ந்த பிஎஸ்பி கட்சி கம்யூனிஸ்ட் கட்சியிடம் தோல்வியடைந்தது. இருப்பினும் இவர் வெற்றிபெற்று சட்டமன்றத்துக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார்.\nஆனால் கம்யூனிஸ்ட் அரசு அங்கே ஏற்பட்ட (விமோசன சமரம்) விடுதலைப் போராட்டத்தில் அடிவாங்கியதில், மீண்டும் பிஎஸ்பி-காங்கிரஸ் கூட்டணி அரசில் முதல்வராகப் பொறுப்பேற்றுள்ளார் தாணு பிள்ளை. அந்த 60-62ல் கேரள மாநில முதல்வராக இருந்தவர் முதுபெரும் கம்யூனிஸ்ட்டான ஈ.எம்.எஸ். நம்பூதிரிபாடு.\nபட்டம் ஏ.தாணு பிள்ளை. 85 வயது வாழ்ந்தவர். காங்கிரஸ்காரர். திருவனந்தபுரம் பட்டம் பகுதியைச் சேர்ந்தவர் என்பதால், பட்டம் எனும் பேர் இவர் பேரோடு ஒட்டிக் கொண்டது.\nதிர��வனந்தபுரத்தில் நாயர் குடும்பத்தில் 1885ல் பிறந்தவர். சுதந்திரப் போராட்டத்தில் பங்கெடுத்தவர், கேரள அரசியலில் பீஷ்மாசார்யா என்று பேரெடுத்தவர். 1948ல் திருவாங்கூர் பிரதமராக இருந்தவர். பின்னரும் பஞ்சாப், ஆந்திர ஆளுநராகவும் இருந்துள்ளார்.\n1954-55ல் திருவாங்கூர்-கொச்சின் முதல்வராக இவர் இருந்தபோது திறந்துவைக்கப்பட்ட இந்த காந்தி சிலையைப் பார்த்ததும் அவரைப் பற்றிய நினைவுகள்… ஏதோ சொல்லத் தோன்றியது\n6.6.54 ல் திறக்கப்பட்ட இந்தக் கல்வெட்டில், எல்லாத் தகவலும் இங்கிலீஷில் இருந்தாலும், சிற்பி செங்கோட்டை ஆ.மாணிக்கம் ஆச்சாரி பெயர் மட்டும் தமிழில் தலைகாட்டுகிறது.\nகுறிப்பாக, காந்தி ஸ்டேசு என்ற வட்ட வடிவ எழுத்தின் கீழே காணப்படும் கலப்பை, சக்கரம் சின்னம் – கல்வெட்டுகளில் கட்சிச் சின்னத்தை அழுத்தமாகப் பதியவைப்பதில் நாங்களும் சளைத்தவர்கள் இல்லை என்று அந்தக் காலத்திலேயே காட்டியுள்ளதை வெளிப்படுத்துகிறது. இந்த அரசியலில் மட்டும் மாநில பேதங்கள் ஏதுமில்லை\nமுந்தைய செய்திதாலிகட்டிக் கொண்ட மனைவி தன்மையோடு அழைக்கிறார் போங்க ஸ்டாலின்.. அவங்களுக்கு தெரியும் சடங்கு மந்திரப் பொருள்\nஅடுத்த செய்திதம்பிதுரையின் தனி ஆவர்த்தனம்\nசெங்கோட்டையில் மே-9ல் சமஷ்டி உபநயனம்; விரும்புபவர்கள் தொடர்பு கொள்ளலாம்\nவாரணாசியில் பிரதமர் மோடிக்கு எதிராக பிரியங்கா காந்தி போட்டியில்லை\nஎங்க ஊர் முடிகண்டம் இப்போ வெளில தெரியுது ரொம்ப பெருமையா இருக்கு\nமம்தா இனிப்புகள் அனுப்புவார் – மோடி மோடிக்கு இனிப்புகள் மட்டுமே; ஓட்டுகள் அல்ல – மம்தா\nபணம் படைத்தவர்கள் நீதித்துறையை கட்டுப்படுத்த முடியாது – உச்சநீதிமன்றம்\nகுண்டு வெடிப்பில்… மயிரிழையில் உயிர் தப்பிய திருப்பூர் திமுக., பிரமுகர்\nவிமல் – ஓவியா படவிவகாரம்; பொய் சொல்கிறார் சற்குணம்.. தயாரிப்பாளர் நானே: சிங்காரவேலன்\n#திருமணநாள் வாழ்த்துக்கள் அஜித் ஷாலினி ..\nஇமான் அண்ணாச்சி வீட்டில் 41 சவரன் நகை கொள்ளை\nஹீரோவாக கெத்து காட்டப் போகிறார்… ‘சரவணா ஸ்டோர்ஸ்’ சரவணன்\nசெங்கோட்டையில் மே-9ல் சமஷ்டி உபநயனம்; விரும்புபவர்கள் தொடர்பு கொள்ளலாம்\n“பொதுக் காரியங்களை எடுத்துப் போட்டுக் கொண்டு எல்லாரும் சேர்ந்து அவற்றைச் செய்தாலே தன்னால் ஒற்றுமையும் அன்பும் ஸௌஜன்யமும் உண்டாகிவிடும்.” 25/04/2019 1:02 PM\nவாரணாசியில் பிரதமர் மோடிக்கு எதிராக பிரியங்கா காந்தி போட்டியில்லை 25/04/2019 12:57 PM\nஎங்க ஊர் முடிகண்டம் இப்போ வெளில தெரியுது ரொம்ப பெருமையா இருக்கு\nமம்தா இனிப்புகள் அனுப்புவார் – மோடி மோடிக்கு இனிப்புகள் மட்டுமே; ஓட்டுகள் அல்ல – மம்தா மோடிக்கு இனிப்புகள் மட்டுமே; ஓட்டுகள் அல்ல – மம்தா\nஎடப்பாடி பழனிசாமி, மு.க.ஸ்டாலின் இருவரின் தனிப்பட்ட மேடைப் பேச்சு தாக்குதல்கள்\nபாரத் ஸ்கேன்ஸின் ஆச்சரிய ஆஃபர்..\nநான் ஏன் அர்பன் நக்சல்களை எதிர்க்கிறேன்\nசெய்தியாளர்கள் | வாசகர்களே... உங்கள் பகுதி செய்திகளை 88388 53843 என்ற எண்ணுக்கு வாட்ஸ்அப்பில் அனுப்பலாம்\nதினசரியை தொடர்பு கொள்க: [email protected]\nஉங்கள் ஸ்மார்ட் ரேஷன் கார்டில் உள்ள குறியீடுகளுக்கு என்ன அர்த்தம்\nதமிழ் மரபை அவமதித்த காஞ்சி வரதராஜப் பெருமாள் கோயில் நிர்வாகம்: அராஜக சண்டையால் அன்பர்கள்...\nஉள்ளூர் செய்திகள் 29/05/2018 10:44 PM\nதமிழகத்தில் அதிமுக, திமுக ஆட்சி அமைக்காது : மத்திய உளவுத்துறை ரகசிய...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578711882.85/wet/CC-MAIN-20190425074144-20190425100144-00048.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://divineinfoguru.com/spiritual-astrology-information/spiritual-stories/ayyappan-avatar-story/", "date_download": "2019-04-25T08:48:31Z", "digest": "sha1:CGSBGXH7E2QGNOAPRMCLAC3H65OES3XG", "length": 9184, "nlines": 92, "source_domain": "divineinfoguru.com", "title": "Ayyappan Avatar Story - சுவாமி ஐயப்பன் வரலாறு - DivineInfoGuru.com", "raw_content": "\nAyyappan Avatar Story – சுவாமி ஐயப்பன் வரலாறு\nசுவாமி ஐயப்பன் அவதார வரலாறு\nஐயப்பன் அவதார வரலாறு பக்தி பூர்வமானது. நெஞ்சை நெகிழ வைக்கும் உன்னத சிறப்பு கொண்டது.\nகாலவ மகிஷியின் மகளான லீலாவதி,, ஒரு சாபத்தின் விளைவாக மகிஷியாக பிறந்தாள். தனது சகோதரன் மகிஷாசுரணை ஆதிபராசக்தி அழித்ததால் பிரம்மனை நோக்கி கடும் தவம் இருந்தாள். வரம் பெற்ற அவள் தேவர்களையும் முனிவர்களையும் துன்புறுத்தினாள்.\nஅவனை அழிக்க விஷ்ணு மோகினி அவதாரம் எடுத்தார். அதை கண்டு சிவபெருமான் மோகம் கொண்டார். இதன் விளைவாக ஐயப்பன் அவதாரம் நிகழ்ந்தது. அரிகர புத்திரனாக மணிகண்டன் அவதரித்தார். குழந்தையின் கழுத்தில் மணிமாலை இட்டுவிட்டு அவர்கள் இருவரும் மறைந்தனர்.\nகாட்டுக்கு வேட்டையாட வந்த பந்தளநாட்டு மன்னன் ராஜசேகரன் குழந்தையை கண்டெடுத்து அதற்கு மணிகண்டன் என்று பெயரிட்டு சீரும் சிறப்புமாக வளர்த்தான் இந்த நிலையில் ராணி, ராஜராஜன் என்ற மகனை பெற்றெடுத்தாள் மந்திரியின் துர்போதனையால் அவள் மதிமயங்கினாள்\nசதி திட்டம் தீட்டப்பட்டது. ராணி தலைவலியால் துடித்தாள் ராணியைக் குணப்படுத்த வைத்தியர் புலிப்பால் வேண்டும் என்றார். மன்னன் அதிர்ச்சி அடைந்தான். புலிப்பாலை கொண்டுவர 12 வயது ஆன மணிகண்டன் புறப்பட்டார்.\nபம்பை ஆற்றங்கரையில் மணிகண்டனுக்கும் மகிஷிக்கும் இடையே கடும்யுத்தம் நடந்தது. முடிவில் மகிஷி வீழ்ந்தாள். லீலாவதியாக அவள் சாப விமோசனம் பெற்றாள். ஐயப்பனிடம் தன்னை ஏற்றுக்கொள்ளுமாறு திருவடி பணிந்து நின்றாள்.\nஅதை ஏற்க மறுத்த ஐயப்பன், தான் நித்ய பிரம்மச்சாரி என்றும் என்றைக்கு தன்னைத்தேடி கன்னி ஐயப்பன்மார் வராமல் இருக்கிறார்களோ அன்று அவளை மணந்து கொள்வதாகவும் கூறி தமது இடப்பக்கத்தில் மாளிகைப்புறத்து மஞ்சள்மாதாவாக வீற்றிருக்க அருள்பாலித்தார்.\nஇந்திரன் புலிவடிவம் தாங்கிட ஐயப்பன் அதன்மீதேறி நாடு திரும்பினார். அதை கண்டு மிரண்டராணி, தன்னை மன்னிக்குமாறு வேண்டினாள். ஐயப்பன் தமது அவதார நோக்கினை எடுத்துக்கூறி தர்மசாஸ்தாவான தனக்கு விடை கொடுக்குமாறு வேண்டினார். இதைக்கேட்டதும் ராஜசேகர மன்னன் மனம் உடைந்தார். அவர் திருப்திக்காக ஐயப்பன் சபரிமலையில் தங்கி இருக்க சம்மதித்தார்.\nபம்பை நதிக்கரையில் மணிகண்டன் அம்பு எய்தார். அந்த அம்பு பாய்ந்து நின்ற இடத்தில் பந்தளமன்னன் கோவில் கட்டினான். பரசுராமர் அங்கு ஐயப்பன் விக்ரகத்தை பிரதிஷ்டை செய்தார். சபரி என்ற யோகியின் நினைவாக அந்த இடம் சபரிமலை என்றழைக்கப்படுகிறது. இருமுடிகட்டி தம்மைதரிசிக்க வரும் பக்தர்களுக்கு ஆண்டுதோறும் மகரசங்கராந்தி அன்று ஐயப்பன் ஜோதிவடிவில் இன்றும் அருள்பாலித்துக் கொண்டிருக்கிறார்.\nசபரிமலை போக்குவரத்து தகவல்கள் – Sabarimala…\nராகு கேது பெயர்ச்சி பலன்கள் 2019 – Rahu Ketu…\nThiruppavai 30 Songs in Tamil - திருப்பாவை 30 பாடல்கள் விளக்கங்களுடன்\nபொங்கல் கோலங்கள் – Pongal Kolangal\nபொங்கல் ரங்கோலி கோலங்கள் – Pongal Rangoli Kolangal\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578711882.85/wet/CC-MAIN-20190425074144-20190425100144-00048.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/videos/ipl-2019-schedule-will-be-declare-lately-380406.html", "date_download": "2019-04-25T07:56:10Z", "digest": "sha1:NEMJ3IAH4S5VDTZFFJEC6JFMBBVYH63U", "length": 10907, "nlines": 207, "source_domain": "tamil.oneindia.com", "title": "ஐபிஎல் அட்டவணை வெளியிடுவதில் தாமதம்- வீடியோ - Oneindia Tamil", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஐபிஎல் அட்டவணை வெளியிடுவதில் தாமதம்- வீடியோ\n‘‘ஐபிஎல் போட்டி மார்ச் 23-ந்தேதி தொடங்குகிறது. ஐபிஎல் தொடர் இந்தியாவில்தான் நடைபெறும். வெளிநாட்டுக்கு மாற்றம் செய்யப்படமாட்டாது’’ என்று இந்திய கிரிக்கெட் வாரியத்தின் நிர்வாக கமிட்டி அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. இருப்பினும் லோக் சபா தேர்தல் தேதிகள் முடிவாகததால் ஐபிஎல் அட்டவணை வெளியிடப்படுவதில் தாமதம் உருவாகியுள்ளது.\nஐபிஎல் அட்டவணை வெளியிடுவதில் தாமதம்- வீடியோ\nIPL 2019: சொந்த நாட்டுக்கு திரும்பும் வார்னர், பேர்ஸ்டோ\nIPL 2019: தினேஷ் கார்த்திக்கை கேப்டன் பதவியில் இருந்து தூக்கப் போறாங்களாமே\nChennai vs Hyderabad: பல அணிகள்,இந்நேரத்திற்கு என்னை நீக்கிஇருப்பார்கள் : உருகிய வீரர்\nIPL 2019: Chennai vs Hyderabad: ஹைதராபாத்யுடனான வெற்றி குறித்து ஹர்பஜன் தமிழ் ட்வீட்-வீடியோ\n.. மனம் திறக்கும் தோனி-வீடியோ\nபழைய ஆட்டத்தை ஆடிய சுரேஷ் ரெய்னா: ஒரே ஓவரில் 22 ரன்கள்-வீடியோ\n பெரும் சோகத்தில் இலஞ்சி மக்கள்\nவீடுகள் மீது கற்கள் வீச்சு... அச்சத்தில் இலங்கை முஸ்லீம்கள்\n6 விக்கெட் வித்தியாசத்தில் ஐதராபத்தை வீழ்த்தியது சென்னை-வீடியோ\nவார்னரை மின்னல் வேகத்தில் ஸ்டாம்பிங் செய்த தோனி\nசென்னைக்கு 176 ரன்கள் இலக்கை நிர்ணயித்தது ஐதராபாத்\nஐபிஎல் 2019: கடைசி ஆட்டத்தில் ரன் ஏதும் அடிக்காத பேர்ஸ்டோவ்\nActor Vijay & Laila: என்னிடம் இருந்து தப்பிய ஒரே ஹீரோ விஜய் தான் லைலா-வீடியோ\nபூவே பூச்சூடவா சீரியல்: சொத்துக்காக நல்லவளாக நடிக்கும் சுபத்ரா-வீடியோ\nகண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் சீரியல்: தனியாக தீயில் மாட்டிக்கொண்ட ப்ரீத்தி-வீடியோ\nஉங்கள் உடலில் புரோட்டீன் குறைவாக உள்ளது என்பதை வெளிக்காட்டும் சில அறிகுறிகள்\nபைன் ஆப்பிள் ஜாம் ரெசிபி ஹோம்மேடு அன்னாசி பழம் ஜாம் ரெசிபி Boldsky\n60 வயதைக் கடந்தும் சம்பாதிக்க வேண்டும்\nமினி கூப்பர் கன்ட்ரிமேன் எஸ்டி-ஓர் அலசல்\nரேஞ்ச் ரோவர் வோக் எஸ்இ எல்டபிள்யூபி\n2019 புதிய ஃபோர்டு ஃபிகோ ரிவியூ\nதமிழன் என்று சொல்லடா Subscribe செய்யடா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578711882.85/wet/CC-MAIN-20190425074144-20190425100144-00048.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://universaltamil.com/%E0%AE%A4%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%86/", "date_download": "2019-04-25T08:28:08Z", "digest": "sha1:MVT7KAB2AKDHTDCWEMQJZQWSGJXQPS4Y", "length": 17586, "nlines": 107, "source_domain": "universaltamil.com", "title": "தோட்டத் தொழிலாளர்களின் ஆயிரம் ரூபா சம்பள உயர்வை", "raw_content": "\nமுகப்பு News Local News தோட்டத் தொழிலாளர்களின் ஆயிரம் ர��பா சம்பள உயர்வை வலியுறுத்தி கிளிநொச்சியில் போராட்டம்\nதோட்டத் தொழிலாளர்களின் ஆயிரம் ரூபா சம்பள உயர்வை வலியுறுத்தி கிளிநொச்சியில் போராட்டம்\nதோட்டத் தொழிலாளர்களின் ஆயிரம் ரூபா சம்பள உயர்வை வலியுறுத்தி கிளிநொச்சியில் சமத்துவம் சமூக நிதிக்கான மக்கள் அமைப்பின் ஏற்பாட்டில் கிளிநொச்சி டிப்போச் சந்திக்கருகில் இன்று 23-01-2019 காலை பத்து மணிக்கு மக்கள் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.\nமலையக தோட்டத் தொழிலாளர்கள் தங்களுக்கு நாளொன்றுக்கு ஆயிரம் ரூபா கூலி கேட்டு தொடர்ச்சியாக போராட்டம் மேற்கொண்டு வருகின்றனனர். எனவே இந்தப் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து தோட்டத் தொழிலாளர்களுக்கு வலுச் சேர்க்கும் வகையில் இப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.\nசமத்துவம் சமூக நீதிக்கான மக்கள் அமைப்பினரால் ஏற்பாடு செய்யப்பட்ட இப் போராட்டத்தில் கலந்துகொண்டவர்கள்\nஉழைப்பாளிகளுக்கே இந்த உலகம் என்றால்\nஉழைக்கும் தொழிலாளர்களுக்கு ஏனிந்த அவலம்,1000 ரூபாய் கேட்பது குற்றமா,1000 ரூபாய் கேட்பது குற்றமா 1000 ரூபா தொழிலாளர்களுக்கு வழங்குவது நட்டமா 1000 ரூபா தொழிலாளர்களுக்கு வழங்குவது நட்டமா, மலைகளை விடவும் தொழிலாளர்களின் துயரம் பெரிது மலைகளில் கொழுந்து பறித்து வாழ்வது கொடிதினும் கொடிது, தொழிலாளர் உழைப்புக்கே ஊதியம் கேட்கின்றனர்.\nமுதலாளிகளின் உழைப்பில் அல்ல, நாட்டுக்காக உழைப்பவர்களின் வீட்டுத்துயரை போக்கிட உதவுங்கள், கேட்பது ஆயிரம் ரூபா சம்பளத்தையே மலைகளையோ தோட்டங்களையோ அல்ல ,வழங்கிடுவோம் வழங்கிடுவோம் தோட்டத் தொழிலாளர்களுக்கு ஆதரவு வழங்கிடுவோம், ஆயிரம் ரூபா பெறுவதற்கு உதவிடுவோம்மழை பனி வெயில் குளிரில் உழைக்கும் தொழிலாளர்களுக்கு நீதியான கூலியை கொடுங்கள் உழைப்புக்கு நியாயமான ஊதியத்தைக் கொடு\nஉழைப்பாளிகளின் உரிமையை மதித்திடு, நல்லாட்சி அரசு என்ற முகமூடிக்குள் ஒழியாதே நம்மவர்களுக்கான நீதியை வழங்கப் பின்னிற்காதே… போன்ற வாசகங்கள் எழுதப்பட்ட பதாதைகளையும் ஏந்தியிருந்தனர்.\nஇதன் போது இங்கு கருத்து தெரிவித்த முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் மு. சந்திரகுமார். வடக்கு கிழக்கில் தமிழ் மக்கள் தங்களின் உரிமைகளுக்காக போராடிய போது மலையக மக்கள் அந்தப் போராட்டத்திற்கு தங்களின் தார்மீக ஆதரவை வழங்���ியிருந்தார்கள். அதற்காக உயிர்த்தியாகங்கள் கூட செய்திருந்தார்கள். அதுமாத்திரமன்றி அவ்வவ் போது எங்களின் துயரங்களிலும் பங்குகொண்டனர்.\nஎனவே தோட்டத் தொழிலாளர்களின் நியாயமான கோரிக்கைக்கு நாம் எமது தார்மீக ஆதரவினை வழங்கி நிற்கின்றோம். அவர்களது ஆயிரம் ரூபா சம்பள உயர்வை இந்த நல்லாட்சி அரசு வழங்க வேண்டும். தற்போதைய வாழ்க்கை செலவு அதிகரிப்புக்கு நாளொன்றுக்கு ஆயிரம் ரூபா சம்பளம் கூட போதுமானது அல்ல ஆனால் அந்த ஆயிரம் ரூபாவை கூட இந்த அரசு வழங்காது முதலாளிமார்களின் நலன்களோடு ஒட்டிச் செல்கிறது.\nநாட்டின் பொருளாதாரத்திற்கு அதிகள பங்களிப்புச் செய்கின்ற தோட்டத் தொழிலாளர்கள் உழைப்புக்கேற்ற ஊதியத்தையே கோட்கின்றனர். அதனை அவர்களுக்கு வழங்குவதனால் எவருக்கும் எந்த நட்டமும் ஏற்பட போவதில்லை எனத்தெரிவித்த அவர் தோட்டத் தொழிலாளர்கள் தோடர்ச்சியாக சுரண்டப்படுவதனை ஒரு போதும் ஏற்றுக்கொள்ள முடியாது அவர்களின் உரிமைகள், நியாயமான கோரிக்கைகள் மதிக்கப்பட வேண்டும் அதுவரைக்கும் நாம் அந்த மக்களோடு உறுதுணையாக நிற்போம் என்றார்.\nஇன்று இடம்பெற்ற பாரிய அசம்பாவிதத்திற்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ள கிரிக்கெட் வீரர்கள்\nஇன்று முதல் இரண்டு நாட்களுக்கு சுகயீன விடுமுறை போராட்டத்தில் ஈடுப்பட்டுள்ள அரசாங்க தாதியர்கள்\nபிச்சை எடுப்பதற்கும், பிச்சை கொடுப்பதற்கும் கிளிநொச்சியில் தடை\nகொழும்பு சின்னமன் ஹொட்டலில் தற்கொலை குண்டு தாக்குதல் நடத்திய குண்டுதாரியின் விபரம் அம்பலம்\nகடந்த 21 ஆம் திகதி நாட்டில் பல்வேறு இடங்களில் குண்டு வெடிப்பு இடம்பெற்றது. அதில் கொழும்பு சின்னமன் ஹொட்டலும் ஒன்று. இந்த ஹொட்டலில் தாக்குதல் நடத்திய குண்டுதாரி இஷாப்(37) என்பவர் என கூறப்படுகிறது....\nமட்டக்களப்பு சென் மேரி தேவாலயத்தில் குண்டுத்தாக்குதல் நடத்த முயற்சித்த தீவிரவாதிகள்- மயிரிழையில் தப்பிய மக்கள்\nமட்டக்களப்பு தற்கொலைக் குண்டுத் தாக்குதலாளி மட்டக்களப்பு கத்தோலிக்க சென் மேரிஸ் பேராலயத்தையே இலக்கு வைத்தே நகர்ந்ததாகவும் அது கைகூடாததாலேயே புரட்டஸ்டன் சியோன் தேவாலயத்தில் வெடிப்பை மேற்கொண்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. மட்டக்களப்பு கோரைப்பற்று மேற்குப்...\n6 நாட்களில் 100 கோடியா வசூலில் தெறிக்கவிடும் காஞ்சனா 3\nசென்ற வாரம் திரைக்கு வந்த படம் காஞ்சனா 3. இந்த படத்தை லாரன்ஸ் இயக்கி நடித்திருப்பார். படம் உலகம் முழுவதும் வசூல் வேட்டை நடத்தி வருகிறது. திரைக்கு வந்து 6 நாட்களிலேயே தமிழகத்தில் மட்டுமே...\nவாணி ராணி பிரபலம் மானஸிற்கு திடீர் திருமணம்\n`வாணி ராணி’ சீரியல் மூலம் மிகவும் பிரபலமானவர் மானஸ் சாவலி. இவர் தற்போது அரண்மனை கிளி என்ற சீரியலில் நடித்து வருகிறார். இந்த நிலையில் இவருக்கு கடந்த திங்கள் கிழமை திருமணம் நடைபெற்றுள்ளது. இவர்...\nதொடர் குண்டுத்தாக்குதலுடன் தொடர்புடையவர்கள் இவர்கள் தான் – பிரதமர்\nபிரதமர் ரணில் விக்கிரசிங்க இலங்கையில் உள்ள வெளிநாட்டு ஊடகவியலாளர்களை சந்தித்த போது, கடந்த 2016 ஆம் ஆண்டு சிரியாவில் சிரியாவில் ஐ.எஸ் அமைப்பிடம் பயிற்சி பெற்றறோரே கடந்த ஞாயிற்று கிழமை நாட்டில் நடந்த...\nபெண்களிடம் கேட்கக்கூடாத கேள்விகள் இவை தானாம்\nமுதல் “செக்ஸ் டால்” விபச்சார விடுதி ஜேர்மனியில்\nமீண்டும் சுழற்சிமுறையில் மின்வெட்டு – மின்சார சபை அறிவிப்பு\nதீவிர சோதனை நடவடிக்கைக்கு உட்படுத்தப்பட்ட பின்னரே அனைத்து பாடசாலைகளும் திறக்கப்படும்\nபர்தா அணிந்து வந்த ஆண் ஒருவர் வத்தளை பொலிஸாரால் அதிரடி கைது\nபொதுமக்களுக்கு பொலிஸார் விடுக்கும் அவசர எச்சரிக்கை.\nதற்கொலை தாக்குதல் நடத்திய ஐ.எஸ்.ஐ.எஸ் பயங்கரவாதிகளின் விபரம் அம்பலம்\nகுண்டு தயாரிக்கப்பட்டதாக கூறப்படும் வெல்லம்பிட்டி தொழிற்சாலை பொலிஸாரால் முற்றுகை- அதிர்ச்சி புகைப்படங்கள் உள்ளே\n© 2017 Universal Tamil - \"எங்கள் வாழ்வும், எங்கள் வளமும் மங்காத தமிழ் என்று சங்கே முழங்கு\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578711882.85/wet/CC-MAIN-20190425074144-20190425100144-00048.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinemapettai.com/will-workout-vishal-plan/", "date_download": "2019-04-25T07:54:13Z", "digest": "sha1:I5RQ4RFV42R3L45CSWORMES2CGI2VTJV", "length": 17209, "nlines": 111, "source_domain": "www.cinemapettai.com", "title": "ஸ்டிரைக்! வேலைக்கு ஆகுமா விஷாலின் முடிவு? - Cinemapettai", "raw_content": "\n வேலைக்கு ஆகுமா விஷாலின் முடிவு\n வேலைக்கு ஆகுமா விஷாலின் முடிவு\n“நாட்டின் முதுகெலும்பான விவசாயிகளின் பிரச்சனையையே கண்டு கொள்ளாமல் கருவாடு போல காய விட்டுவிட்டது மத்திய அரசு. இந்த லட்சணத்தில் சினிமாக்காரர்கள் ஸ்டிரைக் பண்ணினால், திரும்பி பார்ப்பாங்கன்னு நினைக்கிறீங்க” – இப்படியொரு முணுமுணுப்பை பட்டிதொட்டியெல்லாம் பரப்பிவிட்டார் விஷால்” – இப்படியொரு முணுமு���ுப்பை பட்டிதொட்டியெல்லாம் பரப்பிவிட்டார் விஷால் அவர் எடுத்த முடிவு அப்படி\nதமிழ்சினிமாவுக்கு பெரும் அச்சுறுத்தலாக விளங்கி வரும் பைரஸி பிரச்சனைக்கு, கலைஞர் ஆட்சியிலிருந்த காலத்திலிருந்தே கொடி பிடித்து வருகிறது கோடம்பாக்கம். இன்று பிராண்ட் பேண்ட்டுகளின் வளர்ச்சியும் வேகமும் இன்னும் இன்னும் என்று வளர்ந்து நிற்பதால், ஐந்தே நிமிஷத்தில் ஒரு படத்தை டவுன்லோட் செய்து, அலட்டிக் கொள்ளாமல் ரசிக்கும் கூட்டம் பெருகிவிட்டது. சினிமாவை காப்பாற்ற அதிரடியாக ஏதேனும் முடிவெடுத்தால் ஓழிய…எந்த சினிமாக்காரரும் நிம்மதியாக ஒரு கவளம் சோறு தின்ன முடியாத சூழல்.\nஇந்த நேரத்தில்தான் சுமார் ஒரு டசன் கோரிக்கைகளை முன்னிறுத்தி மே மாத இறுதியிலிருந்து தமிழகம் முழுக்க படப்பிடிப்புக்கு தடை, படங்களை ரிலீஸ் செய்யத் தடை, தியேட்டர்களை திறந்து வைக்க தடை என்று அதிரடி கிளப்பியிருக்கிறது விஷால் தலைமையிலான தயாரிப்பாளர் சங்கம்.\nஇவர்கள் வைக்கும் கோரிக்கைகள் இதுதான்.\nமுதலில் மத்திய அரசுக்கான கோரிக்கை-\n1.) GST என்கிற புதிய வரிக் கொள்கையில் மிகவும் பாதிப்புக்கு உள்ளாகி இருப்பது எங்கள் திரைப்பட துறையே.\n2.) திரைப்படம் தயாரிப்பது என்பது ஒரு கலை. ஒரு படைப்பு. அப்படி தயாராகி மக்கள் பார்வைக்கு செல்லும் போது மட்டுமே அங்கு வணிகம் என்கிற நிலை வருகிறது எனவே திரைப்படம் முழுமையாகி வெளியிட தயாராகும் வரை மிகவும் குறைந்த பட்ச வரி விதிப்பாக 4 அல்லது 5 சதவிகிதம் மட்டுமே GST யாக இருக்க வேண்டும்.\n3.) திரையரங்குகளில் திரைப்படம் வெளியிடும் போது தமிழ் திரைப்படங்களுக்கு குறைவாக GST விதிக்கப்படவேண்டும்.\n4.) மத்திய அரசு புதிய மற்றும் உரிமை இல்லாத திரைப்படங்களை பதிவேற்றம் செய்பவர்கள் மற்றும் பதிவிறக்கம் செய்பவர்கள் இதே தொழிலாக செய்து கொள்ளையடிக்கும் தொலைபேசி மற்றும் இணைய சேவை நிறுவனங்களை உடனடியாக தடை செய்ய வேண்டும். மத்திய அரசாங்கம் இதற்காக தனி கண்காணிப்பு குழு அமைக்க வேண்டும்.\n5.) புதிய திரையரங்குகளுக்கு 5 வருடம் GST மற்றும் பலவித வரிகளில் இருந்து முழுவிலக்கு அளிக்க வேண்டும்.\n6.) திரைப்பட தொழிலையும் அரசாங்கம் அங்கீகரிக்கப்பட்ட தொழிலாக நினைத்து மற்ற தொழில் செய்வோருக்கு இருக்கும் அனைத்து வசதிகளையும் மரியாதையையும் அளிக்க வேண்டும். இத�� எங்கள் 75 வருட கோரிக்கை.\nமாநில அரசுக்கு எங்கள் வேண்டுகோள்\n1.) திரையரங்கு கட்டணமுறையில் பெரும் மாற்றங்கள் கொண்டு வர வேண்டிய காலம் இது. திரையரங்குகளின் தன்மை , இருக்கும் இடம் , ரசிகர்களுக்கு தரும் வசதிகள் , பண்டிகை நாட்கள் மற்றும் வார இறுதி நாட்களில் சிறப்பு கட்டணம் என பலவகை மாற்றங்கள் கொண்டு வர அரசு எங்களுக்கு ஒத்துழைக்க வேண்டும்.\n2.) திருட்டு வி.சி.டி ஒழிப்பில் மாநில அளவில் காவல்துறையின் சிறப்பு தடுப்பு பணியில் குறைந்தபட்சம் 1000 நபர் கொண்ட டீம் அமைக்க பட வேண்டும். இப்போது இருக்கும் 96 நபர்கள் கொண்ட டீம் போதவில்லை.\n3.) திரைப்பட துறையினரே இந்த பைரசி தடுப்புக்கு என ஒரு அணி அமைத்து போராட அரசாங்கம் அனுமதி வழங்க வேண்டும்.\n4.) அரசு கேபிள் தலைமையில் உள்ள கேபிள் டி.வி ஆபரேட்டர்களும் மற்றும் சில தனியார் கேபிள் டிவி தலைமையில் உள்ள கேபிள் டிவி ஆபரேட்டர்கள் எங்கள் திரைப்படங்களை முழுமையாகவும் சில காட்சிகளாகவும் , பாடல் காட்சிகளாகவும் 24மணி நேரமும் தொடர்ந்து ஒளிபரப்பும் கொடுமை நிகழ்ந்து வருகிறது. இதை இரும்பு கரம் கொண்டு அரசு அடக்க வேண்டும்.\n5.) உரிமம் இன்றி திரைப்படங்கள் மற்றும் காட்சிகள் ஒளிபரப்பும் பேருந்துகள் அனைத்திற்கும் அவற்றின் தொழில் உரிமமே ரத்து ஆகும் வகையில் அரசு ஆணை பிறப்பிக்க வேண்டும்.\n6.) ஒரே இடத்தில் இரு திரையரங்குகள் இருப்பின் அவற்றை “ Multiplex” என்ற பெயரிலேயே கருத வேண்டும்.\n7.) ஒரு திரையரங்கு உள்ள இடத்தில் இரண்டு அல்லது மூன்று சிறிய திரையரங்குகளாக மாற்றிக்கொள்ளும் உரிமை உரிமையாளர்களுக்கு தரப்பட வேண்டும். அதற்கான அனுமதிகள் எளிமையாக்கப்பட வேண்டும்.\n8.) இந்த துறையின் உடனடி வளர்ச்சிக்கு சிறிய அரங்குகள் ( மினி தியேட்டர் ) மாநிலம் முழுவதும் கட்டப்படவேண்டும். இதற்கான அனுமதி முறைகள் எளிதாக்கப்பட வேண்டும். மேலும் திரையரங்குகள் புதிதாக அமைக்கவும் புதுபித்து கொள்ளவும் அனுமதி , விண்ணப்பம் 6௦ நாட்களில் வழங்கப்பட வேண்டும். (தெலுங்கானா அரசு இதனை சிறப்பாக அமுல்படுத்தியுள்ளது.)\nஇப்படி போகிறது அந்த வேண்டுகோள்- இவற்றையெல்லாம் இரு அரசுகளும் செய்து தரும் வரை காலவரையறையற்ற வேலை நிறுத்தத்தை மேற்கொள்ளப் போகிறார்களாம்.\nவருஷக்கணக்காக வாழ்வுரிமைக்காக போராடும் பொதுமக்களுக்கே செவி சாய்க்காத அரசு, சினிமா என்கிற சின்னஞ்சிறு ஏரியாவுக்காக தலை குனிந்து காது கொடுக்குமா அரசு எந்திரம் என்கிற அசகாய சூரனை விஷால், தன் படத்தில் வரும் வில்லனை போல சாதாரணமாக நினைத்துவிட்டாரா என்கிற கேள்விகள் எழாமல் இல்லை.\nஉள்ளாடை இல்லாமல் டவலுடன் மசாஜ் பார்லரில் படுத்து கிடக்கும் யாஷிகா.\nவளைந்து நெளிந்து பிரஜன் மனைவி சாண்ட்ரா நடத்திய கவர்ச்சி போட்டோ சூட்.\nபிங்க் கலர் டூ பீஸில் நீச்சல் குளத்தில் பூனம் பஜ்வா. புகைப்படத்தை பார்த்து கிளீன் போல்ட் ஆனா ரசிகர்கள்\nஅட நாட்டுபுற பாடல் பாடும் ராஜலக்ஷ்மியா இப்படி மார்டன் உடையில்.\nபிக் பாஸ் 3 அனைத்து வேலையும் முடிந்தது.. யார் தொகுப்பாளர் தெரியுமா\nசெம்பருத்தி சீரியலில் புடவையில் நடிக்கும் பார்வதியா இது. இந்த உடையிலேயும் சும்மா சொக்க வைக்கிறீங்களே\nவிஜய் டிவி பிரபலங்களுக்கு நடந்த சோதனை.. DDக்கு சேர்த்து வைத்த ஆப்பு.. என்ன கொடும சார் இது\nஎன்ன ரம்யா மேடம் முகத்தை காட்ட சொன்ன முதுகை காட்டுறீங்க. இதுக்கு பேரு ஜாக்கெட்டா. புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் கிண்டல்\nஎன்னோட லுக் செம்ம கியூட் என கூறி அமலா பால் பதிவிட்ட புகைப்படம்.\nஐஸ்வர்யா மேடம் என்னாச்சி உங்களுக்கு ஏன் இப்படி மேல் சட்டையை திறந்து விட்டு புகைப்படத்திற்கு போஸ் கொடுக்கிறிங்க.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578711882.85/wet/CC-MAIN-20190425074144-20190425100144-00048.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Cinema/CinemaNews/2019/04/09235316/Experience-in-the-police-officer-Vivek-speech-at-the.vpf", "date_download": "2019-04-25T08:41:51Z", "digest": "sha1:B4WMR627OJDLFU6P5XQ5EEM6JLPW2HE5", "length": 10378, "nlines": 127, "source_domain": "www.dailythanthi.com", "title": "Experience in the police officer: Vivek speech at the film festival || போலீஸ் அதிகாரியாக நடித்த அனுபவம் : பட விழாவில் விவேக் பேச்சு", "raw_content": "Sections செய்திகள் தேர்தல் களம் 2019 விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா : 9962278888\nபோலீஸ் அதிகாரியாக நடித்த அனுபவம் : பட விழாவில் விவேக் பேச்சு\nவிவேக் போலீஸ் அதிகாரியாக நடித்துள்ள படம் ‘வெள்ளைப்பூக்கள்’. சார்லி, பூஜா தேவரியா, தேவ் ஆகியோரும் நடித்துள்ளனர். இந்த படத்தை விவேக் இளங்கோவன் டைரக்டு செய்துள்ளார்.\nதிகா சேகரன், வருண், அஜய் சம்பத் ஆகியோர் தயாரித்துள்ளனர். இந்த படத்தின் பாடல்கள் வெளியிடப்பட்டு உள்ளன. படவிழாவில் நடிகர் விவேக் பேசியதாவது:–\n‘‘40 வருடங்களுக்கு முன்பு ‘உதிரிபூக்கள்’ படம் ஒரு ‘டிரென்ட்செட்டராக’ தமிழ் திரையுலகுக்கு வந்து, இப்படியும் படம் எடுக்கலாம் என்ற மனநிலையை கொண்டுவந்தது. படைப்புகள் அதன் உன்னதத்தை எத்தனை நூற்றாண்டுகள் ஆனாலும் பேசிக்கொண்டே இருக்கும். அதேபோல ‘வெள்ளைப்பூக்கள்’ திரைப்படம் வரப்போகிறது. நான் காமெடி படங்களில் நடித்து பல சாதனைகள் நிகழ்த்தி இருக்கிறேன். ஆனால் முதன்மையான வேடத்தில் நடித்தாலே ஏதாவது சோதனை வந்து விடுகிறது. ‘நான்தான் பாலா’ படம் நடித்தேன். என் சினிமா பயணத்திலேயே மிகச்சிறந்த படம் என நினைத்தேன். ஆனால் அந்த படம் வெளிவந்த சமயம் பாபநாசம் படமும் வெளியானது. பாபநாசம் படத்தால் என் படம் நாசமானது.\n‘வெள்ளைப்பூக்கள்’ படம் நன்றாக வந்திருக்கிறது. ‘விவேக் மாதிரி ஒரு நகைச்சுவை நடிகர் எப்படி பெரிய போலீஸ் அதிகாரியாக நடிக்க முடியும்’, இதை மக்கள் ஏற்பார்களா’, இதை மக்கள் ஏற்பார்களா என்ற பல்வேறு எதிர்பார்ப்புகளை இயக்குனர் பெருவாரியாக ஈடு செய்திருக்கிறார்.\nதற்போது நாட்டில் நடக்கும் சில வேண்டாத அசம்பாவிதங்களை பார்த்து மக்கள் கொதிக்கிறார்கள். அந்த கோபத்துக்கு பதில் படத்தில் இருக்கும். ‘இப்படி ஒருத்தன் வரணும்டா’ என்று படத்தை பார்ப்பவர்கள் நிச்சயம் நினைப்பார்கள்.\n1. இலங்கை குண்டு வெடிப்பு: உயிரிழந்தோர் எண்ணிக்கை 310 -ஆக அதிகரிப்பு\n2. அணு ஆயுதம் பற்றிய மோடியின் பேச்சு பொறுப்பற்றது, துரதிர்ஷ்டவசமானது: பாகிஸ்தான்\n3. இலங்கை குண்டு வெடிப்பு: விசாரணையை மேற்கொள்ள இந்திய புலனாய்வு பிரிவு விருப்பம்\n4. இலங்கையில் குண்டுவெடிப்பு சம்பவம்: தமிழகத்திலும் தாக்குதல் நடத்த திட்டமிடப்பட்டதா\n5. அமைதியான வாக்குப்பதிவு : முக்கிய கட்சிகளின் வேட்பாளர்கள் வாக்களித்தனர்\n1. படுக்கைக்கு அழைத்தார் தமிழ் இயக்குனர் மீது மலையாள நடிகை புகார்\n2. சாவித்திரி முதல் சங்கீதா வரை சொத்துகளை பறிகொடுத்த நடிகைகள்\n3. டி.வி. நிகழ்ச்சி நடுவராக மாறும் அனுஷ்கா\n4. விஜய்க்கு வில்லனாக ஜாக்கி ஷெராப்\n5. சட்டமன்ற தேர்தலில் போட்டியிடுவேன் -நடிகை கஸ்தூரி\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578711882.85/wet/CC-MAIN-20190425074144-20190425100144-00048.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ntamilnews.com/archives/122297", "date_download": "2019-04-25T08:47:01Z", "digest": "sha1:P3WIKLK6Q3HQJEWW2HF6FMQOCAZDZJ3K", "length": 6719, "nlines": 66, "source_domain": "www.ntamilnews.com", "title": "காளை பந்தயத்துடன் அறுவடை காலத்தின் நிறைவை கொண்டாடும் இந்திய மாநிலம். - Ntamil News", "raw_content": "\nHome இந்தியா காளை பந்தயத்துடன் அறுவடை காலத்தின் நிறைவை கொண்டாடும் இந்திய மாநிலம்.\nகாளை பந்தயத்துடன் அறுவடை காலத்தின் நிறைவை கொண்டாடும் இந்திய மாநிலம்.\nகாளை பந்தயத்துடன் அறுவடை காலத்தின் நிறைவை கொண்டாடும் இந்திய மாநிலம்.\nவருடாந்த ஜல்லிக்கட்டு அல்லது ஏறுதழுவுதல் போன்ற வீரதீர போட்டிகளைப் போன்று தென்னிந்திய மங்களூரில் வருடாந்த கம்பாலா எனப்படும் எருமை மாடுகளை பிடித்துக்கொண்டு ஓடும் பந்தயம் இடம்பெற்று வருகின்றது.\nஇந்த வருடத்தின் அறுவடைக் காலம் மிக லாபகரமாக இடம்பெற்றதை முன்னிட்டு இடம்பெற்ற நிகழ்வுகளை தொடர்ந்து இந்த போட்டிகள் நடத்தப்படுகின்றன.\nசேறு நிறைந்த பாதையில் எருமை மாடுகளை எந்தளவிற்கு கட்டுப்படுத்தி எவ்வளவு வேகமாக அவற்றுக்கு ஈடுகொடுத்து ஓட முடியும் என்பதை நிர்ணயிக்கும் வகையில் இந்த போட்டி இடம்பெறுகின்றது.\nஇந்த நிகழ்வை பார்வையிட வந்திருந்த அமெரிக்கரான யூசெப் என்பவர் கூறுகையில், “இது வாழ்க்கையோடு இணைந்த போட்டி, கொண்டாட்டம்.\nமிகவும் உத்வேகத்துடன், சுறுசுறுப்பாக இடம்பெறும் கொண்டாட்டமாக இது இருகின்றது. இவ்வாறான ஒரு அழகான, பலம்பொருந்திய போட்டியை நான் இதுவரை காணவில்லை.\nமனிதனுக்கும், விலங்குகளுக்கும் இடையிலான ஒற்றுமை மற்றும் மனிதநேயத்தையும் எடுத்துக் காட்டுகிறது” என்று அவர் குறிப்பிட்டார்.\nஇந்த போட்டிகளின் போது 18 கம்பாலாக்கல் ஒரு சுற்றில் இடம்பெறுகின்றது. பல்வேறுபட்ட கிராமங்களில் கடந்த நவம்பர் மாதம் ஆரம்பமாகிய அறுவடைகள் எதிர்வரும் ஏப்ரல் மாதம் வரை மாறுபட்ட திகதிகளில் இடம்பெறுகின்றன.\nகம்பாலா எனப்படும் கிராமிய விளையாட்டுப் போட்டி கடந்த முன்று வருடங்களாக தடை செய்யப்பட்டிருந்த நிலையில் 2017 ஆம் ஆண்டு தடை நீக்கப்பட்டது.\nPrevious articleவவுனியாவில் வியாபாரி ஒருவர் வியாபராத்தின் போது பலி.\nNext articleபிரியங்கா காந்தி வருகை மோடி அரசுக்கு பாதிப்பு\nஅருணாசல பிரதேத்தில் அடுத்தடுத்து நிலநடுக்கம்.\nசுஷ்மா சுவராஜ் இலங்கைக்கு விஜயம் செய்ய அளுத்தம்.\nஇலங்கை குண்டுத் தாக்குதல்கள் அரசியல் சதி\nNtamilnews இணையத்தளம் ஆனது உலகின் முன்னணி தமிழ் இணையங்களில் ஒன்று என்பது அனைவரும் அறிந்ததே. இலங்கை உட்பட தமிழர்கள் வாழுகின்ற பகுதிகளில் செய்தியாளர்களை கொண்டு இயங்கி வருவதுட��் உண்மைச் செய்திகளை உடனுக்குடன் தெளிவாகவும் வழங்கிக் கொண்டுள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578711882.85/wet/CC-MAIN-20190425074144-20190425100144-00048.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/India/2018/07/21172721/1004254/farmers-conference-in-Shahjahanpur-Uttar-Pradesh-modi.vpf", "date_download": "2019-04-25T08:40:04Z", "digest": "sha1:LVF56ZNTO7ADFHHUFGO5U5PK4HYRS5SM", "length": 9532, "nlines": 76, "source_domain": "www.thanthitv.com", "title": "\"ராகுல் காந்திக்கு பிரதமர் நாற்காலி மீதே கவனம்\" \"எனது கேள்விகளுக்கு பதில் தெரியாததால் கட்டிப்பிடித்தார்\"- பிரதமர் நரேந்திர மோடி குற்றச்சாட்டு", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\n\"ராகுல் காந்திக்கு பிரதமர் நாற்காலி மீதே கவனம்\" \"எனது கேள்விகளுக்கு பதில் தெரியாததால் கட்டிப்பிடித்தார்\"- பிரதமர் நரேந்திர மோடி குற்றச்சாட்டு\nகாங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, பிரதமர் நாற்காலி மீதே எப்போதும் கவனம் வைத்திருப்பதாக பிரதமர் நரேந்திர மோடி விமர்சித்துள்ளார்.\nபிரதமர் நரேந்திர மோடி, இன்று உத்தரபிரதேச மாநிலம், ஷாஜகான்பூரில் நடைபெற்ற விவசாயிகள் மாநாட்டில், பங்கேற்றார். கூட்டத்தில் பேசிய அவர், விவசாயிகளின் நலனுக்காக பாஜக அரசு கொண்டு வந்துள்ள நலத்திட்டங்களை பட்டியலிட்டார். தொடர்ந்து பேசிய அவர், பாஜக அரசு மீது ஏன் நம்பிக்கை வைக்கவில்லை என எதிர்க் கட்சியினரை பார்த்து தாம் கேட்டதாக கூறினார். ஆனால் இதற்கு பதில் தெரியாததால், தன்னை ராகுல் காந்தி கட்டித் தழுவியதாகவும் அவர் கூறினார்.\n\"மத்திய மாநில அரசுகள் தமிழகத்தை வஞ்சித்து வருகிறது\" - கனிமொழி\nதூத்துக்குடி நாடாளுமன்ற தொகுதிக்கு ஸ்டெர்லைட் ஆலையே ஒரு வேட்பாளரை நிறுத்தியுள்ளது என அத்தொகுதியின் திமுக வேட்பாளர் கனிமொழி தெரிவித்துள்ளார்.\nவிதிகளை முறையாக பின்பற்றாததால் 7 வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி அபராதம்..\nவிதிகளை முறையாக பின்பற்றாததால் பொதுத்துறை வங்கிகள் உள்ளிட்ட 7 வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி அபராதம் விதித்துள்ளது.\nஈரான் மீதான பொருளாதார தடையால் பெரிய பாதிப்பு இருக்காது - நாகப்பன், பொருளாதார நிபுணர்\nஈரான் மீதான பொருளாதார தடையால் பெரிய அளவில் பாதிப்பு இருக்காது என பொருளாதார நிபுணர் நாகப்பன் கருத்து தெரிவித்துள்ளார்.\nநெருப்புடன் விளையாடுகிறீர்கள் - உச்சநீதிமன்ற நீதிபதிகள் எச்சரிக்கை\nஉச்சநீதிமன்ற தலைமை நீதிபதி மீதான பாலியல் குற்றச்சாட்டு தொடர்பான வழக்கை விசாரிப்பது தொடர்பாக பிற்பகல் 2 மணிக்கு உத்தரவு பிறப்பிக்கப்படும் என நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.\nஜம்மு காஷ்மீர் முன்னாள் அமைச்சர் வீட்டில் வருமான வரிசோதனை\nஜம்மு காஷ்மீர் மாநில முன்னாள் அமைச்சர் இம்ரான் ராசா அன்சாரி வீட்டில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.\nஜம்மு காஷ்மீரில் 2 தீவிரவாதிகள் சுட்டுக் கொலை\nஜம்மு, காஷ்மீர் மாநிலத்தில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் தீவிரவாதிகள் 2 பேர் கொல்லப்பட்டனர்.\nமத்தியில் அமைய உள்ள புதிய அரசு எதிர்கொள்ள வேண்டிய முதல் சவால் இது தான்\nஈரானில் கச்சா எண்ணெய் வாங்க, விதிக்கப்பட்ட தடையால், தேர்தலுக்கு பிறகு பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலை உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளது.\nதாய்மொழியின் முக்கியத்துவத்தை வலியுறுத்தி 20,000 கி.மீ. சைக்கிள் பயணம்\nதாய் மொழியின் முக்கியத்துவத்துவம் பற்றி விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக 29 வயதான கந்தார் குல்கர்னி, 20 ஆயிரம் கிலோ மீட்டர் தொலைவுக்கு நாடு முழுவதும் சைக்கிள் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளார்.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578711882.85/wet/CC-MAIN-20190425074144-20190425100144-00048.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kslaarasikan.blogspot.com/2015/08/blog-post_22.html", "date_download": "2019-04-25T08:28:22Z", "digest": "sha1:HGBLPWVJNYKR6FFINY6UHBC6WMVAVGD4", "length": 21101, "nlines": 160, "source_domain": "kslaarasikan.blogspot.com", "title": "கலாரசிகன்: தேர்தல் வரும் பின்னே !", "raw_content": "\nசனி, 22 ஆகஸ்ட், 2015\n2G வழக்கில் உச்ச நீதிமன்ற நீதிபதி அடித்த கமெண்ட் தான் உலகத்தின் கவனத்தையே ஈர்த்தது. சி.ஏ.ஜியின் குற்றச்சாட்டான \"1,76,000 கோடி நட்டம்\" என்பதை அவர் எப்படி புரிந்துக் கொண்டார் என்பது இது வரை விளங்கவில்லை.\n\"Mind boggling\", என்றார். அதிமுகவின் நாலாந்தர பேச்சாளர் சந்துமுனையில் நின்று \"நட்டம்\" என்று முழங்கியது போலவே. சிபிஐ சூராதிசூரனாய் ஊடகங்கள் முன் குதித்தது.\nகுற்றம் நிரூபிக்கப்பட்டு தண்டனை கொடுத்தது போலவே பத்திரிக்கைகள், ஊடகங்கள் பொங்கி தீர்த்தனர். இன்று நாடாளுமன்றம் முடங்குவதற்கு நீலிக் கண்ணீர் வடிக்கும் பா.ஜ.க அன்று எதிர்கட்சியாய் நின்று, நாடாளுமன்றத்தை முடக்கி நேர்மைக்கு மொத்தக் காவலனாய் காட்டிக் கொண்டது.\nகீழ் கோர்ட் விசாரிக்கும் வழக்கு தன் கண்காணிப்பில் நடக்க வேண்டும் என உத்தரவிட்டு, உச்சநீதிமன்றம் இந்தியாவின் உயர்ந்த அமைப்பாக தன்னைக் காட்டிக் கொண்டது.\nஇவர்கள் அத்தனை பேரும் ஆளுக்கொரு கோணத்தில் நின்று, \"ஒற்றை மனிதரை\" பிடுங்கித் தின்று, நீதியை நிலைநாட்டுவதாய் காட்டிக் கொள்ள துடியாய் துடித்தனர்.\nஆனால் அவர் துவளவில்லை, அசரவில்லை, அயர்ந்து வீழ்ந்து விடவில்லை. கைது செய்து அடைத்த போதும் பயந்து விடவில்லை. நெஞ்சுரத்தோடு விசாரணையை எதிர்கொண்டார்.\nஎப்.ஐ.ஆர் போடப்பட்ட போது தான் , 1.76,000 கோடி நட்டம் காணாமல் போய்,4,000 கோடி நட்டம் பதிவு செய்யப்பட்டது.\nஅது தவறு என சி.ஏ.ஜி வாதிடவில்லை. தனது வேடத்தை திறம்பட கட்டியதில் திருப்திப்பட்டு உறங்கிப் போனார். மூளை ஸ்தம்பித்தவர் , கோமா நிலையிலேயே இருந்து விட்டார். குறைந்தத் தொகை தான் நட்டம் என காதில் போய் சொல்லி இருந்தால், மீண்டிருப்பார் பாவம். அந்த பழி சி.பி ஐயையே சேரும்.\nசி.பி.ஐ வழக்கமான பூச்சாண்டி எல்லாம் காட்டியது. இந்தியா முழுதும் ரெய்டு, ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன என செய்திகளை கூவியது. ஊழல் எதிர்ப்பு புண்ணியாத்மாக்கள் வெதும்பி வெடித்தார்கள்.\n1.76 லட்சம் போய், 4000 போய், 200 கோடி பரிவர்த்தனை தான் குற்றம் என இறுதி செய்யப்பட்டது. இந்த வித்தியாசமும் \"பரமாத்மாக்களின்\" கண்களில் படவில்லை.\nவழக்கு நீதிமன்றத்தில் துவங்கியது. அவர் ஓடி ஒளியவில்லை. வாய்தா வாங்கவில்லை. வழக்கறிஞர்களின் கருப்பு கவுனுக்கு பின் போய் பதுங்கவில்லை.\nநாள் தவறாமல் கோர்ட்டுக்கு வந்தார். குற்றம் சாட்டப்பட்டவராய் பதிலளித்தார். சாட்சியாய் கூண்டில் ஏறி சாட்சியளித்தார். வழக்கறிஞர்களுக்கு குறிப்பெடுத்துக் கொடுத்தார்.\nஒரு கட்டத்தில், அவரே வழக்கறிஞராய் நின்று வாதாடினார். டில்லி வக்கீல்கள் அவரது வா���த் திறமை கண்டு, மனதிடம் கண்டு பிரமித்துப் போயினர்.\nசி.பி.ஐ தடுமாறியது, வழக்கின் போக்குக்கு தாக்கு பிடிக்க முடியாமல். அடுத்த வழியை தேடியது. அமலாக்கத் துறை களமிறங்கியது. அதே ரெய்டு, அதே விசாரணை. ஆனால் அடுத்த வழக்கு. பிரிவுகள் அதே, குற்றச்சாட்டு அதே.\nஅனுமதி வழங்கப்பட்டதில் தவறு என்றும், பணம் கைமாறியது என்றும் நிரூபிக்க தலையால் தண்ணீர் குடித்தார்கள். திடீரென விசாரணை முடியவில்லை என்றார்கள்,\nகடுப்பான நீதிபதி நேரடியாகவே கேட்டார்,\"குற்றம் சாட்டப்பட்டவர்கள் தான் வழக்கமாக வழக்கை இழுத்தடிப்பார்கள். அவர் ஒத்துழைக்கிறார், நீங்கள் இழுத்தடிக்கிறீர்களே. உங்கள் நோக்கம் என்ன\nபத்திரிக்கைகளில் தலைப்பு செய்தி போட்டார்கள், வெளிநாட்டுக்கு பணம் சென்றதை கண்டு பிடித்து விட்டார்கள். பரபரத்தனர்.\nபிரதமர் முதல்வர் சந்திப்பு நடந்தது.\nமீண்டும் ரெய்டு, மீண்டும் விசாரணை. ஊடகங்கள் பரபரப்பு. புதிய வழக்கு. வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததை கண்டுபிடித்துள்ளதாக அறிவிப்பு. ஆவணங்கள் சிக்கின என்று ஆரவாரம்.\nமூன்று முறை ரெய்டு செய்ததும் அதே இடம். மூன்று முறை ஆய்வு செய்ததும் அதே ஆவணங்கள். மூன்று முறை விசாரணை செய்யப்பட்டதும் அதே நபர்கள். ஆனால் ஒவ்வொரு முறையும் புது பரபரப்பு. ஆண்டுகள் தான் அய்ந்து உருண்டோடி விட்டன.\nஇன்னும் எத்தனை நாட்கள் இந்த நாடகமோ விசாரணையின் போதே தீர்ப்பு கொடுத்து, அதற்கு இப்போது வழக்கு புனைய முடியாமல் தவிக்கிறார்கள்.\nஅன்று துடித்தெழுந்த நீதிவான்களை காணவில்லை. மீண்டும், மீண்டும் தலைப்பு செய்தி போடும் பத்திரிக்கைகள் அத்தோடு சரி, வழக்கு ஏன் அரசு தரப்பில் இழுத்தடிக்கப் படுகிறது எனக் கேட்க மனமில்லை.\nகழுகுக் கண் கொண்டு நோக்கிய உச்ச நீதி கனவான்களுக்கு, கண் அவிந்தே போனது.\nநேர்மை திறம் அற்றவர்கள், நெஞ்சில் வஞ்சம் நிறைந்தவர்கள்.\nஆ. ராசா இதையும் எதிர் கொள்வார். வென்று வருவார்.\nஉண்மையை மறைத்து, வீண் பழி போட்டு வெற்றியை மீண்டும் களவாடத் துடிக்கிறார்கள்.\n2 ஜி வழக்கில் கோர்ட் உத்தரவின் படி வருவாய் அமலாக்க துறை, வருமான வரி துறை, சி.பி.ஐ., என 3 துறைகளும் பரிமாறி எடுத்த முடிவின்படி , 2004 முதல் 2010 வரை எனது மற்றும் எனது குடும்ப உறுப்பினர்கள் வருமான ஆவணத்தை கேட்டு பெற்று வழக்கு பதிவு செய்து விசாரணை நடந்���து.\n2013 ல் விசாரணை அதிகாரி விவேக் பிரியதர்ஷி , கோர்ட் உத்தரவின் படி நாங்கள் நடத்திய சோதனையில் ராஜாவிடம் வருமானத்திற்கு அதிகமான சொத்து இல்லை என கோர்ட்டில் ஒப்பு கொண்டுள்ளார்.\nதொலைக்காட்சிகள் ஒப்புக்கொண்டதை இதனை நான் விளக்கி இருக்கிறேன்.\nஇத்தனையும் மீறி, டில்லி சி.பி.ஐ.,க்கு தெரியாமல் சென்னை சி.பி.ஐ., சோதனையும் செய்துள்ளனர்.\nசி.பி.ஐ., ஒரு வழக்கு பதிவு செய்து இருப்பது எனக்கு அதிர்ச்சியும், ஆச்சரியமும் ஏற்படுகிறது. சி.பி.ஐ,.,க்குள் மோதல் உள்ளதையே இது காட்டுகிறது.\nபிரிவினை உள்ளது என்றே தோன்றுகிறது.\nசுப்ரீம் கோர்ட் நெறிமுறைகளுக்கு எதிரானது.\nஇது குறித்து சி.பி.ஐ., புலன் அதிகாரிக்கு நான் கடிதம் எழுதியுள்ளேன். அனைத்து உண்மைகளையும் சொல்லியிருக்கிறேன்.\nமறைந்த சாதிக்பாட்சாவின் சொத்து கிரீன் ஹவுஸ், என்னுடையது என்று சொல்லியிருக் கிறார்கள்.\nஆனால் கோர்ட் குற்றப்பத்திரிகையில் இல்லை.\nஇதற்கு அரசியல் காரணம் உள்ளது. 2014ல் நான் நீலகிரியில் போட்டியிடும் போது வெளியிட்ட சொத்துக்கள் இணையதளத்தில் அப்பேட் செய்துள்ளேன்.\nஇதனை யார் வேண்டுமானாலும் பார்க்கலாம். ராஜா தங்கம் வைத்து கொள்ளக்கடாது என்று சட்டம் சொல்லவில்லை.\nஇதற்கு மேல் என்னிடம் இல்லை.\nதங்களிடம் உள்ள ஆவணங்களை ஆராயாமல், இவ்வாறு வழக்கு பதிவு செய்திருப்பது அரசியல் காழ்ப்புணர்ச்சி. இது கோர்ட்டுக்கு எதிரானது.\nதேர்தல் நேரத்தில் வேண்டும் என்றே வழக்கு பதியப்பட்டுள்ளது.\nசென்னை வந்த மோடி-ஜெயலலிதா சந்திப்புக்குப் பின்னர் பழைய குப்பையை சி.பி.ஐ.கிளறுவது தேர்தல் கால பழி வாங்கல், திமுகவுக்கு ஆதரவாக குவிந்து வரும் மக்களின் வாக்குகளை சிதறடிக்கும் அசிங்கமான அரசியல் தந்திரம் தான்.இதற்கு பொது நிறுவனமான சி.பி.ஐ துணை போவது மிக ஆபத்தானது.\nநேரம் ஆகஸ்ட் 22, 2015\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nசில்லரை வர்த்தகத்தில் அந்நிய முதலீடு--2.\nஇடதுசாரி அரசியலே தீர்வைத் தரும் அமைப்புரீதியாக, தொழிலாளர்களும், விவசாயிகளும் திரண்டு இடது சாரி அரசியல் இயக்கத்தை வலுப்படுத்துகிற வழி த...\nமோடி யின் பிரம்மாண்ட தோல்வி\nசுவிஸ் வங்கியில் உள்ள இந்திய பணமுதலைகளின் கறுப்புப் பணத்தை பிடுங்கி இந்திய மக்கள் ஒவ்வொ���ுவர் கணக்கிலும் 15 லட்சம் வரவு வைப்பதாகக் கூறி பாம...\nமோடி வித்தை; கர்நாடகாவில் எடுபடுமா\nமோடியின் மேஜிக் கர்நாடக தேர்தலில் செல்லுபடியாகுமா சில ஆண்டுகளுக்கு முன் ஊடகங்களின் உதலால் பிரமாண்டமாக வந்த 56\"பலூன் தற்போது க...\n\" தேர்தலில் வாக்காளர்களுக்கு லஞ்சம் கொடுத்தல், கொடுக்க முற்படுதல், குற்றமாகும். அது ஓராண்டு சிறை தண்டனை அல்லது அபராதம் ஆகியவை விதிக்கப...\n. \"கி.ரா\" அமேசான் அரசு ஆம்வே இதழ் இலக்கியம் உத்தமவில்லன் உலகம் உளவாளி ஊழல் எடை கடவுள் கண்ணதாசன் கணினி கமல்ஹாசன் கலை காப்பீடு காலம் கிணறு சமுகம் சி.ஐ.ஏ சிலை சின்னம் சீனா செய்தி செல் தகுதி தங்கம் தண்ணீர் தமிழிழம் தலை திவால் நீர் நெய்வேலி படங்கள் பார்வை புகை புத்தகங்கள் புதுமைப்பித்தன் பெயர் பொது போதை மதுரை மார்க்ஸ் மே தினம் மோடி ராஜீவ் வாக்கு வாழ்க்கை விக்கிபீடியா விடுதலைப்புலி விஷ[ம]ம் ஸ்டாலின்\nகலாரசிகன். சாதாரணம் தீம். தீம் படங்களை வழங்கியவர்: fpm. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578711882.85/wet/CC-MAIN-20190425074144-20190425100144-00049.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.sampspeak.in/2010/04/emperumanar-satrumurai-greatness-of.html", "date_download": "2019-04-25T08:35:45Z", "digest": "sha1:D6NHEO2ZI7VU5CXY72WT3GHRJ7P6HJRP", "length": 13004, "nlines": 247, "source_domain": "tamil.sampspeak.in", "title": "Kairavini karaiyinile - திரு அல்லிக்கேணி குளக்கரையோரம்: EMPERUMANAR SATRUMURAI - GREATNESS OF CHITHIRAI THIRUVADIRAI", "raw_content": "\nஎம்பெருமானார் சாற்றுமுறை - சித்திரையில் செய்ய திருவாதிரை\nமண்ணுலகில் உள்ளவர்களுக்கு, ஆழ்வார்கள் தாங்கள் அவதரித்த நாட்களிலும் வாழ்வான நாளாம் சித்திரையில் செய்ய திருவாதிரையின் சிறப்பை பற்றி அடியேனின் சிறு குறிப்பு. பெரிய மகான்கள் எல்லாம் கொண்டாடி சீராட்டிய எம்பெருமானின் வைபவத்தை பற்றி அடியேன் எழுதியுள்ளதில் தவறுகள் இருந்தால் மன்னிக்கவும்.\nபதினோராவது நூற்றாண்டில் பிங்கள வருஷத்தில் (1017 கி.பி.) சோமாஜியாருக்கும் காந்திமதியாருக்கும் புத்திரராகச் சித்திரை மாதம் வெள்ளிக்கிழமை திருவாதிரை நக்ஷத்திரத்தில் நம் இராமானுஜர் அவதரித்தார். உலகோர்களெல்லாம்) 'அண்ணல் இராமானுஜன் வந்து தோன்றிய அப்பொழுதே, நண்ணரு ஞானம் தலைக்கொண்டு நாரணர்க்கு ஆயினரே' என இவரது பிறப்பு அமைந்தது.\nஇராமனுஜருக்கு பல திருநாமங்கள் : இராமாநுஜர், இளையாழ்வார், எதிராசர், உடையவர், எம்பெருமானார், ஸ்ரீபாஷ்யகாரர், அப்பனுக்குச் சங்காழி அளித்த பெருமான், நங்கோயிலண்ணர் - என பக்தர்கள் அழைக்கின்றனர்.\nலக்ஷ்மி நாத சமாரம்பாம் என குருபரம்பரையின் முதல் ஆசாரியனான திருமால், அதற்கு பின் திருமகள், சேனை முதலியார், நம்மாழ்வார், நாதமுனிகள், உய்யக்கொண்டார், மணக்கால் நம்பிகள், ஆளவந்தார், பெரிய நம்பிகள், திருக்கச்சி நம்பிகள் என்று நமது ஆசாரிய பரம்பரை உள்ளது. ஆச்சர்யர்களில் எம்மி இராமானுஜனுக்கு உயர்ந்த இடமுண்டு.\nஉடையவர் ஒரு தலை சிறந்த நிர்வாகி. ஸ்ரீரங்க கோவிலின் நிர்வாகத்தை முற்றிலும் சீர்படுத்தி தென்னரங்கனின் செல்வத்தை காப்பாற்றினவர் அவர். பாரத தேசம் முழுதும் யாத்திரை சென்று \"ஸ்ரீமன் நாராயணனின் பரத்வததை\" நிலை நாட்டினவர். ஸ்ரீ வைஷ்ணவத்தை பாரெங்கும் பரப்பினவர்.\nஸ்ரீபாஷ்யம், வேதாந்த தீபம், வேதாந்த ஸாரம், வேதார்த்த ஸங்க்ரஹம், பகவத் கீதா பாஷ்யம், கத்யத்ரயம், நித்யம் ஆகிய கிரந்தங்களை உடையவர் அருளிச் செய்தார். ஸ்ரீ பாஷ்யம் அவரது தலை சிறந்த படைப்பு. பகவத் கீதைக்கு விஷிச்டாத்வைத பிரமாணமாய் கீதா பாஷ்யம் இயற்றினார். பிரபத்தி என்கிற சரண் புகுதலை பற்றி சரணாகதி கத்யம், ஸ்ரீ ரங்கநாதரை தன்னை தாசனாக கொள்ளும்படி ஸ்ரீ ரங்கா கத்யம், மஹா விஷ்ணுவின் இருப்பிடத்தை விவரிக்கும் வைகுண்ட கத்யம் என்பன இவரது பிற நூல்கள்.\nலோகோபகாரியாகிய இராமானுசர் நமக்கு ஆதாரமாகவும் சக்தியளிப்பவராகவும் ரக்ஷகருமாகவும் இருப்பார் என்பது சுவாமி கூரேசர் வாக்கு. ஸ்ரீ வைஷ்ணவர்களுக்கு அவரது பிறந்த நாள் அதி விசேஷம். இந்நாளை சித்திரையில் ஆதிரை நாள் சிறக்க வந்தோன் வாழியே ( சித்திரை மாதம் திருவாதிரை நட்சத்திரம் பெருமை கொள்ளும் படி அதில் பிறந்தவன் வாழ்க); சீர் பெரும்பூதூர் முனிவன் திருவடிகள் வாழியே (எல்லா சிறப்பும் கொண்ட திருப்பெரும்பூதூரில் பிறந்த இராமானுச முனிவனின் திருவடிகள் வாழ்க வாழ்க.) என வைஷ்ணவர்கள் மகிழ்வர். இன்றும் எல்லா வைஷ்ணவ தலங்களிலும் சேவா காலம் முடியும் போது \"ராமானுஜார்யா திவ்யாக்யா வர்ததாம் அபிவர்ததாம்\" என அவரது கட்டளைகள் சிறப்புற நடைமுறையில் உள்ளதை பாராட்டுவர்.\nசெவ்வாயன்று 20 04 2010 - உடையவர் சாற்றுமுறை சிறப்பாக நடை பெற்றது. காலை புறப்பாட்டில் உடையவர் அழகிய பல்லக்கில் எழுந்து அருளினார்.\nகாலை புறப்பாட்டில் ஸ்தோத்ர பாடல் கோஷ்டி ஆனது. எம்பெருமானார் பிறந்த நாளை அத்யபக சுவாமிகள் மேல் உதரீவத்தை வி��்ணை நோக்கி விசிறி ஆர்பரித்து கொண்டாடினர்.\nமாலை உடையவர் பெரிய பிரபையில் எழுந்து அருளினார்.\nபெரிய கடலை போன்ற கருணை கொண்ட இராமானுஜர் திருவடிகளை தாள் பணிவோர்க்கு எல்லா நலமும் பெருகும். அவரை பற்றி சிந்திபோர்க்கு எண்ணங்கள் தேனூறி என்றென்றும் தித்திக்கும்,\nஅடியேன் - ஸ்ரீனிவாச தாசன்.\nஉடையவர் உத்சவம் - வெள்ளை சாற்றுப்படி {Emperumanar ...\nஸ்ரீ உடையவர் உத்சவ ஆரம்பம் - சித்திரையில் செய்ய ...\nதூசி மாமண்டூர் - அருள் மிகு சுந்தரவல்லி தாயார் சம...\nஅன்பார்ந்த நண்பரே, வணக்கம், வாருங்கள்\nஅன்பார்ந்த நண்பரே, வணக்கம், வாருங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578711882.85/wet/CC-MAIN-20190425074144-20190425100144-00049.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://kalvimalar.dinamalar.com/tamil/news-details.asp?id=243&cat=10&q=Courses", "date_download": "2019-04-25T08:27:31Z", "digest": "sha1:WGIIW5KRE43WAM3EBVHG2JMQP3DEP5QK", "length": 10322, "nlines": 137, "source_domain": "kalvimalar.dinamalar.com", "title": "சினிமா", "raw_content": "\nகுறைந்த கட்டணத்தில் தரமான ..\nசிறந்த தனியார் வணிக கல்வி\nமுதல்பக்கம் » பாடப்பிரிவுகள் - எங்களைக் கேளுங்கள்\nஅஸ்ட்ரோபிசிக்சில் பட்ட மேற்படிப்புகள் தரும் நிறுவனங்கள் எவை\nஅஸ்ட்ரோபிசிக்சில் பட்ட மேற்படிப்புகள் தரும் நிறுவனங்கள் எவை\nஇதில் 2 ஆண்டு எம்.எஸ்சி ., அஸ்ட்ரோபிசிக்ஸ் படிப்பு தரப்படுகிறது. பி.எஸ்சி., இயற்பியல் தகுதி. நுழைவுத் தேர்வு மூலமாக அனுமதி.\n*சுவாமி ராமானந்த் தீர்த்த மரத்வாடா\nபல்கலைக்கழகம், தியானதீர்த்தம், கவுதமி நகர், விஷ்ணுபுரி, நான்டெட் 431 606. எம்.எஸ்சி., அஸ்ட்ரோபிசிக்ஸ் படிப்பு தரப்படுகிறது. பி.எஸ்சி., இயற்பியல் தகுதி. நுழைவுத் தேர்வு மூலமாக அனுமதி.\n*ஸ்கூல் ஆப் பிசிக்ஸ் அண்ட் அப்ளைட் பிசிக்ஸ், மகாத்மா காந்தி பல்கலைக்கழகம், பிரியதர்ஷினி ஹில்ஸ், கோட்டயம் 686 560. இதில் எம்.எஸ்சி., இயற்பியல் படிப்பில் அஸ்ட்ரோபிசிக்ஸ் சிறப்புப் பாடமாகத் தரப்படுகிறது.\n*இன்டர் யுனிவர்சிட்டி சென்டர் பார் அஸ்ட்ரானமி அண்ட் அஸ்ட்ரோபிசிக்ஸ், புனே.\nஎங்களைக் கேளுங்கள் முதல் பக்கம் »\nமதுரை காமராஜ் பல்கலை அட்மிஷன்\nபி.சி.ஏ., முடித்துள்ளேன். அடுத்ததாக எம்.சி.ஏ., படிக்கலாமா அல்லது எம்.பி.ஏ., படிக்கலாமா எதைப் படித்தால் நல்ல வேலை கிடைக்கும்\nதொலை தூர கல்வி முறையில் பி.சி.ஏ., எங்கு படிக்கலாம்\nஇந்திரா காந்தி பல்கலைக்கழகத்தின் பி.எட்., படிப்பை தமிழ் மொழியில் படிக்க முடியுமா\nநான் பி.காம். முடித்துள்ளேன். அடுத்ததாக வாழ்வியல் திறன்கள் குறி��்த சிறப்புப் படிப்பு படிக்க விரும்புகிறேன். எங்கு படிக்கலாம்\nசிவில் இன்ஜினியரிங் முடித்திருக்கிறேன். நல்ல வேலை பெற என்ன செய்ய வேண்டும்\nஅப்துல் கலாம் சிறப்பு கட்டுரைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578711882.85/wet/CC-MAIN-20190425074144-20190425100144-00049.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://lankasrinews.com/cricket/03/179312?ref=archive-feed", "date_download": "2019-04-25T08:23:10Z", "digest": "sha1:WG3EHM6DBEWNKBWYRRNFQFQMZDJFEP7Q", "length": 8059, "nlines": 140, "source_domain": "lankasrinews.com", "title": "புனே மைதான பராமரிப்பாளர்களுக்கு டோனி கொடுத்த பரிசு! - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nஇந்தியா மக்களவை தேர்தல் 2019\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nபுனே மைதான பராமரிப்பாளர்களுக்கு டோனி கொடுத்த பரிசு\nசென்னை அணித்தலைவர் டோனி புனே மைதான பராமரிப்பாளர்களுக்கு பரிசு வழங்கியுள்ளார்.\nசென்னை சூப்பர் கிங்ஸ் அணி, காவிரி பிரச்சனை காரணமாக எழுந்த எதிர்ப்பினால் சென்னை மைதானத்தை விடுத்து, புனே மைதானத்தில் விளையாடியது.\nஅந்த மைதானத்தில் சென்னை அணி 6 போட்டிகளில் விளையாட ஏற்பாடு செய்யப்பட்டது. திடீரென புனேக்கு போட்டிகள் மாறியதால், சென்னை அணி அங்குள்ள சூழ்நிலைக்கு ஏற்றபடி மாற்றிக் கொள்ளுமா என்ற சந்தேகம் ஏற்பட்டது.\nஆனால், புனே மைதான பராமரிப்பாளர்கள் கடுமையாக உழைத்து சென்னை அணிக்கு ஏற்றவாறு ஆடுகளத்தை அமைத்தனர். இதனைத் தொடர்ந்து, அந்த மைதானத்தில் 6 போட்டிகளில் விளையாடிய சென்னை அணி 5-யில் வெற்றி பெற்றது.\nஇந்நிலையில், இரவு பகலாக உழைத்த மைதான பராமரிப்பாளர்களுக்கு பரிசு வழங்க டோனி முடிவு செய்தார். அதன்படி, நேற்று பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டி முடிந்தவுடன், மைதான பராமரிப்பாளர்களை டோனி சந்தித்தார்.\nஅவர்கள் ஒவ்வொருவருக்கும் தலா ரூ.20 ஆயிரத்திற்கான தொகையையும், தன்னுடன் எடுத்துக் கொண்ட புகைப்படத்தையும் டோனி வழங்கினார்.\nஇதுகுறித்து டோனி கூறுகையில், ‘இது மைதான பராமரிப்பாளர்களின் சிறப்பான செயலுக்கு வழங்கப்பட்டது. அவர்களை ஊக்கப்படுத்தும் விதமாக இந்த பணம் மற்றும் புகைப்படம் வழங்கப்பட்டது’ என தெரிவித்துள்ளார்.\nமேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nமுகப்புக்கு ச���ல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578711882.85/wet/CC-MAIN-20190425074144-20190425100144-00049.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/news/micromax-launches-yu-yufit-band-at-rs-999-009212.html", "date_download": "2019-04-25T07:49:05Z", "digest": "sha1:6SNMCZAXIZ4VZTCUN23WHZ3E3CWACCGT", "length": 10940, "nlines": 164, "source_domain": "tamil.gizbot.com", "title": "Micromax launches Yu YuFit band at Rs 999 - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nமின்சாரம் இல்லாமல் சார்ஜ் செய்யலாம்: இன்ஸ்பையரிங் டெக் சோலார் பவர் பேங்க்.\nஆளுநர் மாளிகை எங்க குடும்பச் சொத்து.. பாபு நடத்திய போராட்டம்.. பரபரப்பான போலீஸ்\nஅமெரிக்காவில் லாரி டிரைவராக உள்ள இந்தியரின் வருமானம் இதுதான் எவ்வளவு என தெரிந்தால் நம்ப மாட்டீர்கள்\nகார்த்தி பட நடிகை திருமணம் ஆகாமல் கர்ப்பம்: அறிவிப்பு வெளியிட்ட நடிகர்\nஇந்த குணம் இருப்பவர்கள் ஒருபோதும் வாழ்க்கையில் பணக்காரர் ஆகமுடியாது என்று நீதி சாஸ்திரம் கூறுகிறது..\nஏவுகணைகளை தாக்கி அழிக்கும் சீனாவின் போர் கப்பல்: அமெரிக்கா திகைப்பு.\nரன் மழை பொழிந்த டி வில்லியர்ஸ்.. சமாளிக்க முடியமால் தடுமாறிய அஸ்வின் அணி\nஈரானிடம் இருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்ய முடியாவிட்டால் வேறு வழியிருக்கு - தர்மேந்திர பிரதான்\nமகாபாரதம் நிகழ்த்தப்பட்ட இடம் எங்கிருக்கு தெரியுமா\nமைக்ரோமேக்ஸ் யு யுஃபிட் பேன்டு ரூ.999க்கு வெளியிடப்பட்டுள்ளது\nஸ்மார்ட்போன்களுக்கான பேன்டுகளின் தற்போதைய ட்ரெண்டுடன் மைக்ரோமேக்ஸ் இணைந்து மைக்ரோமேக்ஸ் நிறுவனம் யு ஃபிட் என்ற ஹெல்த் பேன்டு வகைகளை வெளியிட்டது.\nஇதில் ஓஎல்ஈடி டிஸ்ப்ளே இருப்பதோடு, உறக்கத்தை ட்ராக் செய்து அழைப்பு மற்றும் குறுந்தகவல்களையும் எச்சரிக்கை செய்யும். யு ஃபிட் பேன்டு யுஃபிட் அப்ளிகேஷனுடன் கிடைக்கும் இந்த பேன்டு ஹெல்திஃபைமீ சேவையுடன் இணைந்து தகவல்களை வழங்குகின்றது.\nபின்னஸ் சேவையை பொருத்த வரை க்ரூப் கோச்சிங், சோஷியல் பிட்னஸ் மற்றும் பல சேவைகளை வழங்குகின்றது. வாடிக்கையாளர்கள் தங்களுக்கு தேவையான பயிற்சியாளரை தேர்வு செய்து கொள்ள முடியும். முதல் 1000 பயனாளிகள் இலவச பயிற்சியாளரை பெற முடியும். யு ஃபிட் தற்சமயம் ரூ.999க்கு கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇ���ோடு இந்நிறுவனம் ஹெல்த்யு கேசெட் என்ற கருவியையும் வெளியிட்டுள்ளது. இந்த கருவி ECG, உடல் வெப்ப நிலை, இதய துடிப்பு மற்றும் சில சேவைகளை வழங்குகின்றது. இந்த கருவி ஓபன் ப்ளாட்ஃபார்ம் என்பதால் அனைத்து வித ஸ்மார்ட்போனுடன் இணைந்து செயல்படும். இது யு அப்ளிகேஷனை சப்போர்ட் செய்வதோடு அனைத்து தகவல்களும் க்ளவுடில் பதிவு செய்யப்படுகின்றது. ஹெல்த்யு கேசெட் விலை ரூ.4,999 என நிர்ணயக்கப்பட்டுள்ளது.\nஇலங்கையை விடாமல் துரத்தும் தமிழச்சி குவேனி சாபம்: தொழில்நுட்பத்தால் விலகாத மர்மம்.\nஅசத்தலான ரியல்மி 3 ப்ரோ மற்றும் ரியல்மி சி2 ஸ்மார்ட்போன்கள் அறிமுகம்: விலை எவ்வளவு தெரியுமா\nபாரம்பரிய கல்விமுறை ஏன் பயனற்றது\nஇந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578711882.85/wet/CC-MAIN-20190425074144-20190425100144-00049.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/news/obsolete-technologies-that-will-baffle-modern-children-008999.html", "date_download": "2019-04-25T08:20:47Z", "digest": "sha1:PS2AHOWADRF4H27YZ3UDW2IFL4NIIJW7", "length": 11157, "nlines": 180, "source_domain": "tamil.gizbot.com", "title": "Obsolete technologies that will baffle modern children - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nமின்சாரம் இல்லாமல் சார்ஜ் செய்யலாம்: இன்ஸ்பையரிங் டெக் சோலார் பவர் பேங்க்.\nஆளுநர் மாளிகை எங்க குடும்பச் சொத்து.. பாபு நடத்திய போராட்டம்.. பரபரப்பான போலீஸ்\nஅமெரிக்காவில் லாரி டிரைவராக உள்ள இந்தியரின் வருமானம் இதுதான் எவ்வளவு என தெரிந்தால் நம்ப மாட்டீர்கள்\nகார்த்தி பட நடிகை திருமணம் ஆகாமல் கர்ப்பம்: அறிவிப்பு வெளியிட்ட நடிகர்\nஇந்த குணம் இருப்பவர்கள் ஒருபோதும் வாழ்க்கையில் பணக்காரர் ஆகமுடியாது என்று நீதி சாஸ்திரம் கூறுகிறது..\nஏவுகணைகளை தாக்கி அழிக்கும் சீனாவின் போர் கப்பல்: அமெரிக்கா திகைப்பு.\nரன் மழை பொழிந்த டி வில்லியர்ஸ்.. சமாளிக்க முடியமால் தடுமாறிய அஸ்வின் அணி\nஈரானிடம் இருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்ய முடியாவிட்டால் வேறு வழியிருக்கு - தர்மேந்திர பிரதான்\nமகாபாரதம் நிகழ்த்தப்பட்ட இடம் எங்கிருக்கு தெரியுமா\nஇந்த கேஜெட்களை உங்களுக்கு ஞாபகம் இருக்கா\nஇன்று இருக்கும் பல தொழில்நுட்ப கருவிகளுக்கும் முன்னோடியாக இருந்த கருவிகளை இன்றைய தலைமுறையினர் பார்த்திருக்க வாய்ப்புகள் மிகவும் குறைவே, இதை போக்கும் வகையில் இந்த தொகுப்பு அமையும். கீழே வரு��் ஸ்லைடர்களில் பழைய காலத்து கேஜெட்களின் புகைப்படங்களை பாருங்கள்..\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.\nஃப்ளாப்பி டிஸ்க் அல்லது வீடியோ டேப் எனப்படும் இதனை நீங்கள் என்றாவது பயன்படுத்தியிருக்கின்றீர்களா.\n1979 ஆம் ஆண்டு சோனி நிறுவனம் வால்க்மேன் கருவிகளை வெளியிட்டது.\nடச் ஸ்கிரீன் போன்களுக்கு முன் இவை தான் அறிமுகப்படுத்தப்பட்டன.\n1860 ஆம் ஆண்டு தட்டச்சு கருவிகள் வெளியாகின.\nஇன்றும் சில புகைப்படக்காரர்கள் பயன்படுத்தி வரும் இந்த கேமரா துள்ளியமான புகைப்படங்களை வழங்குவதில் சிறந்தது.\nஅடாரி 2600 1977 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் வெளியானது, இதில் 128 பைட் ராம் வழங்கப்பட்டிருந்தது.\n1989 ஆம் ஆண்டு வெளியான கேம் பாய் பல விளையாட்டுகளை வழங்கியது.\nவிஹெச்எஸ் பார்மேட்டிற்கு போட்டியாக சோனி நிறுவனம் பீட்டாமேக்ஸ் அறிமுகப்படுத்தப்பட்டது.\nவெளியான முதல் பார்மேட்களில் விஹெச்எஸ் டேப் அதிகமாக பயன்படுத்தப்பட்டது.\nமுன்பு தொலைகாட்சி மற்றும் கணினி திரை பெரிதாக இருந்தது.\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.\nஇலங்கையை விடாமல் துரத்தும் தமிழச்சி குவேனி சாபம்: தொழில்நுட்பத்தால் விலகாத மர்மம்.\nஆண்ட்ராய்டு குரோமில் பாதுகாக்கப்பட்ட பாஸ்வேர்டுகளை தெரிந்து கொள்வது எப்படி\n எளிய வழியில் கண்டுபிடிப்பது எப்படி\nஇந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578711882.85/wet/CC-MAIN-20190425074144-20190425100144-00049.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://toptamilnews.com/actor-prakashraj-booked-violating-poll-code", "date_download": "2019-04-25T08:27:59Z", "digest": "sha1:YBU274CNADSUZSRG5O3VD4E3TQITBZNW", "length": 23353, "nlines": 281, "source_domain": "toptamilnews.com", "title": "பெங்களுர் சுயேட்சை வேட்பாளர் நடிகர் பிரகாஷ்ராஜ் மீது தேர்தல் விதி மீறல் புகார் | Tamil News Online | Latest Online News | Top Tamil News", "raw_content": "\nபெங்களுர் சுயேட்சை வேட்பாளர் நடிகர் பிரகாஷ்ராஜ் மீது தேர்தல் விதி மீறல் புகார்\nதென்னிந்தியாவின் முன்னணி நடிகர் பிரகாஷ்ராஜ் சமீபகாலமாக தீவிர அரசியல் பேசி வருகிறார். பேசுவது மட்டுமில்லாமல் தேர்தல் களத்திலும் இறங்க முடிவெடுத்திருக்கிறார்.\nஇந்த தேர்தலில் சுயேட்சையாகப் போட்டியிடப் போவதாக பிரகாஷ்ராஜ் ஏற்கனவே அறிவித்து இருந்தார். சில நாட்களுக்கு முன்பு \"இந்த வருடம் நடக்க உள்ள நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட போகிறேன��. மக்களின் ஆட்சி இனி அமையும் ''ஆப்கி பார் ஜனதா சர்க்கார்''. நாடாளுமன்றத்தில் கேள்வி கேட்பேன்.\" என்று ஒரு பொதுக்கூட்டத்தில் குறிப்பிட்டு இருந்தார். இப்போது அவர் மத்திய பெங்களூரு தொகுதியில் வேட்பாளராகக் களமிறங்க இருப்பதாக முடிவாகியிருக்கிறது.\nஇன்று பிரகாஷ்ராஜ் தனது வேட்புமனுவை தாக்கல் செய்ய இருக்கிறார். சமூக செயற்பாட்டாளர்கள், ஆம் ஆத்மி கட்சியினர் இவர் வேட்புமனு தாக்கல் செய்யும் போது உடன் வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\nஇந்நிலையில் நடிகர் பிரகாஷ் ராஜுக்கு எதிராக தேர்தல் ஆணையத்தில் தேர்தல் விதிமுறை மீறல் புகார் அளிக்கப்பட்டுள்ளது . தேர்தல் விதிமுறைகளை மீறியதாக தேர்தல் கட்டுப்பாட்டு அதிகாரி டி மூர்த்தி புகார் அளித்துள்ளார். கடந்த மார்ச் 12ம் தேதி பெங்களூர் எம்.ஜி சாலையில் நடந்த பொதுக்கூட்டம் ஒன்றில் பிரகாஷ்ராஜ் தேர்தல் பிரச்சாரம் செய்ததாகவும் அது விதிமுறைகளுக்கு புறம்பானது என்றும் புகாரளிக்கப்பட்டுள்ளது.\nஇது அரசியல் சாராத பொதுக்கூட்டம் ஆகும். அதன் பெயரிலேயே இதற்கு அனுமதி வாங்கப்பட்டு இருக்கிறது. அதனால் இதில் அனுமதியை மீறி பிரகாஷ்ராஜ் பிரச்சாரம் செய்தது தவறு என்கிறார் தேர்தல் கட்டுப்பாட்டு அதிகாரி. இந்தப் புகாரை தேர்தல் ஆணையம் விரைவில் விசாரிக்கும் என்று தெரிகிறது.\nPrev Articleமாணவர்களுடன் நிர்வாணமாக செல்பி எடுத்த டீச்சர்: ஆதாரத்தை வெளியிட்ட கணவர்; போக்சோ சட்டத்தின் கீழ் அதிரடி கைது\nNext Articleஎன் அனுமதியின்றி வீட்டிற்குள் நுழைந்தார்: சினிமா பைனான்சியர் மீது ஸ்ரீரெட்டி பரபரப்பு புகார்\nநடிகர் விஜயின் கோரிக்கைக்கு தலை சாய்த்த தேர்தல் ஆணையம்...ரசிகர்கள்…\nவாக்காளர் பட்டியலில் இந்த நடிகர்கள் பெயரெல்லாம் மிஸ்ஸிங்\nநாடாளுமன்ற மக்களவை தேர்தல் 2019; முதற்கட்ட வாக்குப்பதிவு நிறைவு\nஅடுத்த மெகா ரெய்டு... ஆடிப்போய் அதிர்ந்து கிடக்கும் தி.மு.க புள்ளிகள்…\nமோடி நாட்டு மக்களுக்கு ஆற்றிய உரை - விளக்கம் கேட்டது தேர்தல் ஆணையம்\nகாலி சேர்களை போட்டோ எடுத்தால் பத்திரிகையாளரா இருந்தாலும் அடிப்போம்:…\nகிரவுண்டில் சிக்ஸ்... பெட்ரூமில் லிப்லாக் கிஸ்... தெறிக்க விடும் அதிரடி கிரிக்., வீரர் வீடியோ..\nஎண்ணெய் இல்லாமலே சிக்கன் செய்யலாம்…\nபச்சை நிறத்துக்கு மாறிய துங்கா ஆறு...செத்து மிதக்கும் மீன்கள்; மக்கள் அச்சம்\nசம்மர் ஸ்பெஷல்: உங்கள் முகம் கண்ணாடி மாதிரி பளபளக்கணுமா அப்போ கண்டிப்பாக இந்த ஜூஸை குடிங்க\nதெரியாத நபருடன் படுக்கையை பகிர்ந்து கொண்டேன்: 90எம்.எல் பட நடிகை சர்ச்சை பேச்சு\nதற்கொலை செய்து கொண்ட காதல் ஜோடி: விசாரணையில் கதையே மாறி போச்சு\n‘பச்சைமிளகாய் மண்டி’ செட்டிநாட்டு சமையலில் இது வேற லெவல்\nபஞ்சாப்பை பந்தாடிய விராட் கோஹ்லி படை; மிரட்டல் வெற்றி பெற்று அசத்தல் \nதொடர் தோல்வி: கொல்கத்தா அணியில் முக்கிய 5 வீரர்களுக்கு ஓய்வு\nபெங்களூர் அணிக்கு புதிய சோதனை; வேதனையில் ரசிகர்கள் \nநெருப்புடன் விளையாடுகிறீர்கள்; தலைமை நீதிபதிக்கு எதிரான பாலியல் வழக்கில் உச்ச நீதிமன்றம் எச்சரிக்கை\nபச்சை நிறத்துக்கு மாறிய துங்கா ஆறு...செத்து மிதக்கும் மீன்கள்; மக்கள் அச்சம்\nமுன்னாள் முதல்வர் மகன் கொலை வழக்கில் மனைவி அதிரடி கைது: 90 நிமிடங்களில் தடயங்களை அழித்தது அம்பலம்\n‘பச்சைமிளகாய் மண்டி’ செட்டிநாட்டு சமையலில் இது வேற லெவல்\nஎண்ணெய் இல்லாமலே சிக்கன் செய்யலாம்…\nகானாடுகாத்தான் போனீங்கன்னா காசு செலவானாலும் பரவாயில்ல...இந்த ஹோட்டலை மிஸ் பண்ணிராதீங்க\nசுவையான மொறு மொறு கேழ்வரகு ரொட்டி செய்வது ரொம்ப ஈஸி..பேச்சிலர் சமையல்-3\nஉடலை ட்ரிம்மாகவும் ஆரோக்கியமாகவும் மாற்ற வேண்டுமா இதை மட்டும் செய்யுங்க போதும்\nஎன்றும் இளமையாக இருக்க வேண்டுமா\nபர்தாவை கழட்டிவிட்டு வந்தால்தான் சிகிச்சை; மருத்துவமனையில் அராஜகம்\nபதட்டம் அடங்குவதற்குள் இலங்கையில் மீண்டும் குண்டுவெடிப்பு: கலக்கத்தில் மக்கள்\nகார் விபத்தில் மகனை காப்பாற்றிய தாய்; 27 ஆண்டுகளுக்கு பின் கோமாவில் இருந்து மீண்ட அதிசயம்\nஇதை விட அது தான் முக்கியம் - பிரச்சாரத்தை ஒத்தி வைத்து விட்டு கோவை செல்லும் கமல்\nகுக்கர் போய் கிஃப்ட் பேக் வந்தது.. இனி தமிழ்நாடு முழுக்க பரிசு மழை தான்\nபொய் சொல்கிறார் கனிமொழி - தமிழிசை குற்றச்சாட்டு\nகோடை காலத்துக்கு ஏற்ற அழகு பராமரிப்புக்கு உதவும் \"மோர்\"\nமுடி கொட்டுகிறது என்று கவலையா இனிமேல் அந்த கவலையே வேண்டாம்\nஉங்கள் முகம் எப்போதும் பொலிவுடன் இருக்கணுமா: இந்த வாழைப்பழம் ஃபேஸ் பேக்கை ட்ரை பண்ணுங்க...\nபாடல் பெற்ற சிவ தலங்கள் வரிசை-2 தலம் :- திருவேட்களம்\nபாடல் பெற்ற சைவத் திருத்தலங்கள் வரிசை 1- தில்லை என்கி�� சிதம்பரம்\nபெருமாளுடன் அபூர்வமாக ஆஞ்சநேயரும் இணைந்து காட்சியளிக்கும், சின்னமனூர் லட்சுமி நாராயணப்பெருமாள் திருக்கோவில்\nசோழ மன்னன் கிள்ளிவளவன் இந்தக் கோவிலைக் கட்டியதற்கு தல புராணம் சொல்லும் காரணம் தெரியுமா\nபாடல் பெற்ற தலங்கள்- 6:- மயேந்திரப்பள்ளி\nஇதையெல்லாம் கடைப்பிடித்தால்,உங்கள் நண்பர்கள் உறவினர்கள் இடையே உங்கள் மதிப்பு உயரும்\nகாதலர் தினம்: காதலர்களை மகிழ்விக்கும் ஓசூர் ரோஜா பூக்கள் - ரூ. 5 கோடிக்கு வர்த்தகம்\nசெக்ஸ் ரகசியம் பற்றி அம்மா தன் மகளுக்கு எழுதிய சீக்ரெட் கடிதம்\nதற்கொலை செய்து கொண்ட காதல் ஜோடி: விசாரணையில் கதையே மாறி போச்சு\nசிறுமியை பாலியல் தொழிலில் தள்ளிய பெண்: முதியவர் உள்பட 100 பேர் வன்கொடுமை செய்த கொடூரம்\nடிரஸ்ஸை அவுத்துட்டு நில்லுங்க...இல்லன்னா வெளியே போங்க’...நடிகர் ஜாமினில் வெளியே வந்தார்\nகோவையில் சாப்பிட்டே ஆகவேண்டிய ஹோட்டல்களின் தொகுப்பு....\nநாக்கு ருசியா அசைவ உணவு சாப்பிடணும்னா நல்ல சாய்ஸ் மதுரை ஜெயவிலாஸ் சாப்பாட்டு கிளப்\n1 கிலோ எலிக்கறி ரூ.200: எங்க தெரியுமா\nதெரியாத நபருடன் படுக்கையை பகிர்ந்து கொண்டேன்: 90எம்.எல் பட நடிகை சர்ச்சை பேச்சு\nஅனுமதியில்லாமல் படப்பிடிப்பு நடத்தியது அம்பலம்: விஜய் 63 படத்துக்கு சிக்கல்\nதங்க மங்கை கோமதி மாரிமுத்துக்கு பரிசு தொகை அளித்த ரோபோ சங்கர்\nஅனகொண்டா பாம்பை பார்க்க அமேசான் காட்டுக்கெல்லாம் போக வேண்டியதில்லை...20 ரூபாய்க்கு சல்லிசாகப் பார்க்கலாம்\nதெரிந்த இடங்கள்...தெரியாத விபரங்கள்... ஆச்சரியப்படுத்தும் சென்னை\nகொடைக்கானல்,ஊட்டி,ஏற்காடுன்னு போய் போரடிச்சிருச்சா... இந்த சம்மருக்கு தேக்கடி போங்க\nபொதுத் தேர்வெழுத குதிரையில் சென்ற மாணவி; வைரல் வீடியோ\nகுற்றவாளிகளை டரியல் ஆக்கும் மரக்கூண்டுச் சிறை; நாகாலாந்தில் வினோத தண்டனை\nமகனை நரபலி கொடுக்க முடிவு: திடுக்கிட வைக்கும் மந்திரவாதி\nகடவுளே ஆம்புலன்ஸுக்கு வழிவிட்ட சம்பவம்: வைரல் வீடியோ\nவிஜயகாந்தை தொடர்ந்து பிரேமலாதவுக்கும் நேர்ந்த பரிதாபம்..\n’தினகரன் பொதுச்செயலாளரானது சசிகலாவின் ஒப்புதலுடன் நடக்கவில்லை’...இளவரசியின் மகள் கிருஷ்ணபிரியா பகீர்...\nடிராய் மாற்றங்களால் நட்டமாகப்போகும் அரசாங்கம்; லாபத்தை அள்ளும் ஜியோ\nடிக் டோக் மீதான தடை தானாகவே நீங்கிவிடும்: உயர் நீதி��ன்ற கிளையை எச்சரித்த உச்சநீதிமன்றம்\nஇனிமேல் உங்களால டிக் டோக் ஆப் டவுன்லோடு செய்ய முடியாது: ஏன் தெரியுமா\nபிரசவத்துக்குப் பின் ஏற்படும் முடி உதிர்வை சமாளித்து அடர்த்தியான கருகரு முடி வளர 5 வழிகள்\nஇல்லத்தரசிகளே 'சிக்'கென கட்டழகான உடல்வாகைப் பெறுவதற்கான எடைக் குறைப்பு திட்டம்... இதோ\nபழசாகிப்போன வளையலை இனி தூக்கி போடாதீங்க... அத வெச்சு வீட்டை அழகுபடுத்தலாம் தெரியுமா\nசம்மர் ஸ்பெஷல்: உங்கள் முகம் கண்ணாடி மாதிரி பளபளக்கணுமா அப்போ கண்டிப்பாக இந்த ஜூஸை குடிங்க\nஅழகு க்ரீம் இல்லாமலே அழகான தோற்றம் வேண்டுமா...இந்த ஃபேசியலை ட்ரை பண்ணுங்க\nமாமன்னன் ராஜராஜ சோழனின் மரணத்தின் மர்மம்...மண்ணோடு புதைந்து போகுமா; வெளிச்சத்துக்கு வருமா\nஅசத்தலான ஐடியாவோடு களமிறங்கும் நடிகை அசின் கணவர்\nஇன்றைய பெட்ரோல் மற்றும் டீசல் விலை நிலவரம்\nஇன்றைய பெட்ரோல் மற்றும் டீசல் விலை நிலவரம்\nஹனிமூனை ரொமாண்டிக்காக மாற்ற சில டிப்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578711882.85/wet/CC-MAIN-20190425074144-20190425100144-00049.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://toptamilnews.com/akshara-haasans-private-photos-leaked-actor-reaches-out-mumbai-police", "date_download": "2019-04-25T08:34:19Z", "digest": "sha1:IVLH6YZA6CHA7ZLFCAFPN53K4WRYZURY", "length": 23490, "nlines": 284, "source_domain": "toptamilnews.com", "title": "கமல் மகளின் அந்தரங்க புகைப்படங்கள் லீக்: அர்ப்ப சுகத்திற்காக சிலர் இப்படி செய்துள்ளனர்: அக்‌ஷரா ஹாசன் வேதனை! | Tamil News Online | Latest Online News | Top Tamil News", "raw_content": "\nகமல் மகளின் அந்தரங்க புகைப்படங்கள் லீக்: அர்ப்ப சுகத்திற்காக சிலர் இப்படி செய்துள்ளனர்: அக்‌ஷரா ஹாசன் வேதனை\nமும்பை: நடிகர் கமல் ஹாசனின் இளைய மகளான அக்‌ஷரா ஹாசனின் அந்தரங்க புகைப்படங்கள் இணையத்தில் லீக் ஆன விவகாரத்தில் விளக்கம் அளித்துள்ளார்.\nநடிகை அக்‌ஷராஹாசன் கடந்த 2015- ம் ஆண்டு நடிகர் தனுஷ் மற்றும் அமிதாப் பச்சனுடன் இணைந்து ஷமிதாப் என்ற படத்தில் நடித்திருந்தார். அதைத்தொடர்ந்து அஜித்தின் விவேகம் படத்திலும் நடித்திருந்தார். அதே வேளையில் அவர் விக்ரமுடன் இணைந்து ஒரு படத்தில் நடிக்க இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகின.\nசமீபத்தில் அக்‌ஷரா ஹாசனின் அந்தரங்க புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது. கமல் ஹாசன் அரசியலில் பரபரப்பாக இயங்கி வரும் சூழலில் அவருக்குப் பின்னடைவை ஏற்படுத்தும் விதமாக இந்தப் புகைப்படம் பரப்பப்பட்டுள்ளதாக ரசிகர்கள் ஆதங்கப்பட்டன���்.\n'இந்தப் புகைப்படங்கள் ஒரு படத்தின் டெஸ்ட் சூட்டின்போது எடுக்கப்பட்டவை. ஆனால் துரதிர்ஷ்டவசமாக இவை இணையத்தில் கசிந்துள்ளன. இவ்விவகாரத்தில் புகார் அளிப்பதற்கான வேலைகளில் தான் ஈடுபட்டு வருகிறேன். இவை ஒரு படத்தின் தவறான டேக்குகளின் போது எடுக்கப்படும் காட்சிகளைப் போன்றதாகும். மீண்டும் ஒரு வாய்ப்பு கிடைத்தால் எனது வேலை நிமித்தமாக இவ்வாறு புகைப்படம் எடுக்க நான் தயாராக உள்ளேன்' என்று அக்‌ஷரா ஹாசன் கூறியிருந்தார்.\nஇந்நிலையில் இது குறித்து தனது இன்ஸ்ட்ராகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ள அக்‌ஷராஹாசன், 'அந்தப் படங்களை பதிவிட்டது யார் என்பது குறித்து, விசாரிக்க வேண்டும் என்றும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இதுதொடர்பாக மும்பை காவல் துறையை அணுகி இருக்கிறேன். இச்சம்பவம் தனக்கு வேதனையை ஏற்படுத்தி இருக்கிறது. நாடு முழுவதும் மீ டூ விவகாரம் விஸ்வரூபம் எடுத்துள்ள இந்தச் சூழ்நிலையிலும், சிலர் அவர்களது அர்ப்ப சுகத்துக்காக இதுபோன்ற செயலில் ஈடுபடுகின்றனர்' என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.\nPrev Article2 நாளில் ரூ.100 கோடி; வசூல் ஆட்சி புரியும் விஜய்யின் ‘சர்கார்’\nNext Articleதெற்காசிய நாடுகளில் செல்லாத மாலத்தீவுக்கு பிரதமர் மோடி பயணம்\nலீக்கான வீடியோவால், மனதளவில் பாதிக்க பட்டேன்: புலம்பும் லட்சுமி மேனன்\nஓட்டு போட்ட சின்மயியை கலாய்த்த பிரபல இயக்குநர்: கூட்டு சேர்ந்த…\nமறுமணம் செய்து கொண்ட பிரபல டிவி தொகுப்பாளினி : யாரை திருமணம்…\nபிரபல நடிகர்கள் எந்தெந்த பூத்களில் ஓட்டு போடறாங்கனு தெரியுமா\nநடிகர் கார்த்திக்கு வந்த சோதனை: அக்காவாக மாறிய அண்ணி\nஜே.கே.ரித்தீஷ் மரணம் அதிர்ச்சியளிக்கிறது: நடிகர் விஷால் உருக்கம்\nஜெயலலிதாவுக்கு எவ்வளவு சொத்துகள் இருக்கு தெரியுமா\nகிரவுண்டில் சிக்ஸ்... பெட்ரூமில் லிப்லாக் கிஸ்... தெறிக்க விடும் அதிரடி கிரிக்., வீரர் வீடியோ..\nபெண் குழந்தை 3 லட்சம்; கலரா இருந்தா தனி ரேட்டு: அதிர வைக்கும் ரிப்போர்ட்\nஎண்ணெய் இல்லாமலே சிக்கன் செய்யலாம்…\nதெரியாத நபருடன் படுக்கையை பகிர்ந்து கொண்டேன்: 90எம்.எல் பட நடிகை சர்ச்சை பேச்சு\nதற்கொலை செய்து கொண்ட காதல் ஜோடி: விசாரணையில் கதையே மாறி போச்சு\n‘பச்சைமிளகாய் மண்டி’ செட்டிநாட்டு சமையலில் இது வேற லெவல்\nபஞ்சாப்பை பந்தாடிய விராட் கோஹ��லி படை; மிரட்டல் வெற்றி பெற்று அசத்தல் \nகிரவுண்டில் சிக்ஸ்... பெட்ரூமில் லிப்லாக் கிஸ்... தெறிக்க விடும் அதிரடி கிரிக்., வீரர் வீடியோ..\nதொடர் தோல்வி: கொல்கத்தா அணியில் முக்கிய 5 வீரர்களுக்கு ஓய்வு\nபச்சை நிறத்துக்கு மாறிய துங்கா ஆறு...செத்து மிதக்கும் மீன்கள்; மக்கள் அச்சம்\nநெருப்புடன் விளையாடுகிறீர்கள்; தலைமை நீதிபதிக்கு எதிரான பாலியல் வழக்கில் உச்ச நீதிமன்றம் எச்சரிக்கை\nமுன்னாள் முதல்வர் மகன் கொலை வழக்கில் மனைவி அதிரடி கைது: 90 நிமிடங்களில் தடயங்களை அழித்தது அம்பலம்\n‘பச்சைமிளகாய் மண்டி’ செட்டிநாட்டு சமையலில் இது வேற லெவல்\nஎண்ணெய் இல்லாமலே சிக்கன் செய்யலாம்…\nகானாடுகாத்தான் போனீங்கன்னா காசு செலவானாலும் பரவாயில்ல...இந்த ஹோட்டலை மிஸ் பண்ணிராதீங்க\nசுவையான மொறு மொறு கேழ்வரகு ரொட்டி செய்வது ரொம்ப ஈஸி..பேச்சிலர் சமையல்-3\nஉடலை ட்ரிம்மாகவும் ஆரோக்கியமாகவும் மாற்ற வேண்டுமா இதை மட்டும் செய்யுங்க போதும்\nஎன்றும் இளமையாக இருக்க வேண்டுமா\nபர்தாவை கழட்டிவிட்டு வந்தால்தான் சிகிச்சை; மருத்துவமனையில் அராஜகம்\nபதட்டம் அடங்குவதற்குள் இலங்கையில் மீண்டும் குண்டுவெடிப்பு: கலக்கத்தில் மக்கள்\nகார் விபத்தில் மகனை காப்பாற்றிய தாய்; 27 ஆண்டுகளுக்கு பின் கோமாவில் இருந்து மீண்ட அதிசயம்\nஇதை விட அது தான் முக்கியம் - பிரச்சாரத்தை ஒத்தி வைத்து விட்டு கோவை செல்லும் கமல்\nகுக்கர் போய் கிஃப்ட் பேக் வந்தது.. இனி தமிழ்நாடு முழுக்க பரிசு மழை தான்\nபொய் சொல்கிறார் கனிமொழி - தமிழிசை குற்றச்சாட்டு\nகோடை காலத்துக்கு ஏற்ற அழகு பராமரிப்புக்கு உதவும் \"மோர்\"\nமுடி கொட்டுகிறது என்று கவலையா இனிமேல் அந்த கவலையே வேண்டாம்\nஉங்கள் முகம் எப்போதும் பொலிவுடன் இருக்கணுமா: இந்த வாழைப்பழம் ஃபேஸ் பேக்கை ட்ரை பண்ணுங்க...\nபாடல் பெற்ற சிவ தலங்கள் வரிசை-2 தலம் :- திருவேட்களம்\nபாடல் பெற்ற சைவத் திருத்தலங்கள் வரிசை 1- தில்லை என்கிற சிதம்பரம்\nபெருமாளுடன் அபூர்வமாக ஆஞ்சநேயரும் இணைந்து காட்சியளிக்கும், சின்னமனூர் லட்சுமி நாராயணப்பெருமாள் திருக்கோவில்\nசோழ மன்னன் கிள்ளிவளவன் இந்தக் கோவிலைக் கட்டியதற்கு தல புராணம் சொல்லும் காரணம் தெரியுமா\nபாடல் பெற்ற தலங்கள்- 6:- மயேந்திரப்பள்ளி\nஇதையெல்லாம் கடைப்பிடித்தால்,உங்கள் நண்பர்கள் உறவினர்��ள் இடையே உங்கள் மதிப்பு உயரும்\nகாதலர் தினம்: காதலர்களை மகிழ்விக்கும் ஓசூர் ரோஜா பூக்கள் - ரூ. 5 கோடிக்கு வர்த்தகம்\nசெக்ஸ் ரகசியம் பற்றி அம்மா தன் மகளுக்கு எழுதிய சீக்ரெட் கடிதம்\nதற்கொலை செய்து கொண்ட காதல் ஜோடி: விசாரணையில் கதையே மாறி போச்சு\nசிறுமியை பாலியல் தொழிலில் தள்ளிய பெண்: முதியவர் உள்பட 100 பேர் வன்கொடுமை செய்த கொடூரம்\nபெண் குழந்தை 3 லட்சம்; கலரா இருந்தா தனி ரேட்டு: அதிர வைக்கும் ரிப்போர்ட்\nகோவையில் சாப்பிட்டே ஆகவேண்டிய ஹோட்டல்களின் தொகுப்பு....\nநாக்கு ருசியா அசைவ உணவு சாப்பிடணும்னா நல்ல சாய்ஸ் மதுரை ஜெயவிலாஸ் சாப்பாட்டு கிளப்\n1 கிலோ எலிக்கறி ரூ.200: எங்க தெரியுமா\nதெரியாத நபருடன் படுக்கையை பகிர்ந்து கொண்டேன்: 90எம்.எல் பட நடிகை சர்ச்சை பேச்சு\nஅனுமதியில்லாமல் படப்பிடிப்பு நடத்தியது அம்பலம்: விஜய் 63 படத்துக்கு சிக்கல்\nதங்க மங்கை கோமதி மாரிமுத்துக்கு பரிசு தொகை அளித்த ரோபோ சங்கர்\nஅனகொண்டா பாம்பை பார்க்க அமேசான் காட்டுக்கெல்லாம் போக வேண்டியதில்லை...20 ரூபாய்க்கு சல்லிசாகப் பார்க்கலாம்\nதெரிந்த இடங்கள்...தெரியாத விபரங்கள்... ஆச்சரியப்படுத்தும் சென்னை\nகொடைக்கானல்,ஊட்டி,ஏற்காடுன்னு போய் போரடிச்சிருச்சா... இந்த சம்மருக்கு தேக்கடி போங்க\nபொதுத் தேர்வெழுத குதிரையில் சென்ற மாணவி; வைரல் வீடியோ\nகுற்றவாளிகளை டரியல் ஆக்கும் மரக்கூண்டுச் சிறை; நாகாலாந்தில் வினோத தண்டனை\nமகனை நரபலி கொடுக்க முடிவு: திடுக்கிட வைக்கும் மந்திரவாதி\nகடவுளே ஆம்புலன்ஸுக்கு வழிவிட்ட சம்பவம்: வைரல் வீடியோ\nஜெயலலிதாவுக்கு எவ்வளவு சொத்துகள் இருக்கு தெரியுமா\nவிஜயகாந்தை தொடர்ந்து பிரேமலாதவுக்கும் நேர்ந்த பரிதாபம்..\nடிராய் மாற்றங்களால் நட்டமாகப்போகும் அரசாங்கம்; லாபத்தை அள்ளும் ஜியோ\nடிக் டோக் மீதான தடை தானாகவே நீங்கிவிடும்: உயர் நீதிமன்ற கிளையை எச்சரித்த உச்சநீதிமன்றம்\nஇனிமேல் உங்களால டிக் டோக் ஆப் டவுன்லோடு செய்ய முடியாது: ஏன் தெரியுமா\nபிரசவத்துக்குப் பின் ஏற்படும் முடி உதிர்வை சமாளித்து அடர்த்தியான கருகரு முடி வளர 5 வழிகள்\nஇல்லத்தரசிகளே 'சிக்'கென கட்டழகான உடல்வாகைப் பெறுவதற்கான எடைக் குறைப்பு திட்டம்... இதோ\nபழசாகிப்போன வளையலை இனி தூக்கி போடாதீங்க... அத வெச்சு வீட்டை அழகுபடுத்தலாம் தெரியுமா\nசம்மர் ஸ்ப��ஷல்: உங்கள் முகம் கண்ணாடி மாதிரி பளபளக்கணுமா அப்போ கண்டிப்பாக இந்த ஜூஸை குடிங்க\nஅழகு க்ரீம் இல்லாமலே அழகான தோற்றம் வேண்டுமா...இந்த ஃபேசியலை ட்ரை பண்ணுங்க\nமாமன்னன் ராஜராஜ சோழனின் மரணத்தின் மர்மம்...மண்ணோடு புதைந்து போகுமா; வெளிச்சத்துக்கு வருமா\nஅசத்தலான ஐடியாவோடு களமிறங்கும் நடிகை அசின் கணவர்\nஇன்றைய பெட்ரோல் மற்றும் டீசல் விலை நிலவரம்\nஇன்றைய பெட்ரோல் மற்றும் டீசல் விலை நிலவரம்\nஹனிமூனை ரொமாண்டிக்காக மாற்ற சில டிப்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578711882.85/wet/CC-MAIN-20190425074144-20190425100144-00049.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinemapettai.com/shoot-wrap-of-dhanushs-vada-chennai/", "date_download": "2019-04-25T07:55:50Z", "digest": "sha1:OU3HLXR47AA2F3VJVBXJCRDQE7CV27YF", "length": 9091, "nlines": 103, "source_domain": "www.cinemapettai.com", "title": "முடிவடைந்ததாம் தனுஷின் “வட சென்னை - பார்ட் 1\" ஷூட்டிங் ! - Cinemapettai", "raw_content": "\nமுடிவடைந்ததாம் தனுஷின் “வட சென்னை – பார்ட் 1″ ஷூட்டிங் \nமுடிவடைந்ததாம் தனுஷின் “வட சென்னை – பார்ட் 1″ ஷூட்டிங் \nபொல்லாதவன், ஆடுகளம், விசாரணை படங்களின் வெற்றியை தொடர்ந்து வெற்றிமாறன் இயக்கும் படம் “வட சென்னை”. இப்படத்தை தனுஷ் தன் வண்டர் பார் நிறுவனம் சார்பில் தயாரிக்கிறார். சந்தோஷ் நாராயணன் இசையமைத்து வரும் இப்படத்திற்கு வேல்ராஜ் ஒளிப்பதிவு . வெங்கடேஷ் எடிட்டிங்.\nதனுசுடன் இப்படத்தில் டேனியல் பாலாஜி, கிஷோர், இயக்குநர்கள் சமுத்திரக்கனி, அமீர்,சுப்ரமண்யம் சிவா, ஆண்ட்ரியா, ஐஸ்வர்யா ராஜேஷ் என பல சினிமா பிரபலங்கள் நடித்துள்ளனர்.\nகேங்க்ஸ்டர் த்ரில்லர் ஜானரில் உருவாகும் இப்படத்தை 3 பாகமாக எடுக்க இருக்கிறார்கள் . வட சென்னையில் உள்ள ரௌடிசம், அடித்தட்டு மக்களின் வாழ்வாதாரம் போன்றவற்றை துகிலுரித்து காட்டுமாம் இப்படம்.\nவட சென்னை – பார்ட் 1\nமுதல் பகுதி 1980களில் நடப்பது போன்ற கதைக்களமாம். அந்த பார்ட் 1 ஷூட்டிங் முடிவடைந்ததாம் . நேற்று மாலை படத்தின் ஷூட்டிங் ஸ்பாட் ஸ்டில் வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலானது. இனி போஸ்ட் ப்ரோடுக்ஷன் வேலைகள் தான் .\nஇயக்குனர் சமுத்திரக்கனி, டேனியல் பாலாஜி, கிஷோர் மற்றும் துணை நடிகர்கள் என தங்கள் கெட் – அப்களில் உள்ள அசத்தலான போட்டோ இதோ ..\nவிரைவில் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் டீஸர் ரிலீஸ் குறித்த தகவல்கள் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.\nRelated Topics:சினிமா கிசுகிசு, சினிமா செய்திகள், தனுஷ், வடசென்னை\nஉள்ளாடை இல்��ாமல் டவலுடன் மசாஜ் பார்லரில் படுத்து கிடக்கும் யாஷிகா.\nவளைந்து நெளிந்து பிரஜன் மனைவி சாண்ட்ரா நடத்திய கவர்ச்சி போட்டோ சூட்.\nபிங்க் கலர் டூ பீஸில் நீச்சல் குளத்தில் பூனம் பஜ்வா. புகைப்படத்தை பார்த்து கிளீன் போல்ட் ஆனா ரசிகர்கள்\nஅட நாட்டுபுற பாடல் பாடும் ராஜலக்ஷ்மியா இப்படி மார்டன் உடையில்.\nபிக் பாஸ் 3 அனைத்து வேலையும் முடிந்தது.. யார் தொகுப்பாளர் தெரியுமா\nசெம்பருத்தி சீரியலில் புடவையில் நடிக்கும் பார்வதியா இது. இந்த உடையிலேயும் சும்மா சொக்க வைக்கிறீங்களே\nவிஜய் டிவி பிரபலங்களுக்கு நடந்த சோதனை.. DDக்கு சேர்த்து வைத்த ஆப்பு.. என்ன கொடும சார் இது\nஎன்ன ரம்யா மேடம் முகத்தை காட்ட சொன்ன முதுகை காட்டுறீங்க. இதுக்கு பேரு ஜாக்கெட்டா. புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் கிண்டல்\nஎன்னோட லுக் செம்ம கியூட் என கூறி அமலா பால் பதிவிட்ட புகைப்படம்.\nஐஸ்வர்யா மேடம் என்னாச்சி உங்களுக்கு ஏன் இப்படி மேல் சட்டையை திறந்து விட்டு புகைப்படத்திற்கு போஸ் கொடுக்கிறிங்க.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578711882.85/wet/CC-MAIN-20190425074144-20190425100144-00049.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tnapolitics.org/?m=201712", "date_download": "2019-04-25T07:57:30Z", "digest": "sha1:J2KKK66XOWWJCYXYF5DJV5WCSCB2X4RZ", "length": 3987, "nlines": 40, "source_domain": "tnapolitics.org", "title": "December 2017 – T N A", "raw_content": "\nமுல்லைத்தீவு கேப்பாப்பிலவில் தம்வசமுள்ள மீதமுள்ள காணிகளை விடுப்பதற்கு இராணுவம் இணங்காது Read more\nதீர்ப்பு எழுதி நாளா­ன­தால் மறதி ஏற்­பட்­டி­ருக்­க­லாம் -சுமந்­தி­ரன் எம்.பி.\nதீர்ப்பு எழுதி நாளா­ன­தால் மறதி ஏற்­பட்­டி­ருக்­க­லாம் -சுமந்­தி­ரன் எம்.பி.\nகூட்­ட­மைப்பை விமர்­சிப்­ப­வர்­க­ளுக்கு விரைவில் உரிய பதிலை வழங்­குவோம்\nவட­மா­காண முத­ல­மைச்சர் உட்­பட கூட்­ட­மைப்­பினை விமர்­சிப்­ப­வர்­க­ளுக்கு உரிய பதில் வழங்­குவோம் Read more\nதமிழ் மக்களின் நீண்டகாலப் பிரச்சனைகள் தொடர்கின்றன – சுமந்திரன்\nயாழில் தமிழ் தேசிய கூட்டமைப்பு வேட்பு மனு தாக்கல்\nமன்னாரில் த .தே. கூட்டமைப்பு வேட்பு மனுதாக்கல் செய்தது\nகிளிநொச்சி மாவட்ட பிரதேசசபைகளில் த .தே .கூட்டமைப்பு வேட்புமனு தாக்கல்\nபிரச்சனைகளைப் பேசி தீர்த்துக் கொள்ளுவோம்\nபிரச்சினைகளைப் பேசி தீர்த்துக் கொள்வோம்\n“உள்ளூராட்சி சபை தேர்தலில் தமிழ் தேசிய கூட்டமைப்பு அமோக வெற்றி பெறும்”\n” நடைபெற இருக்கும் உள்ளூராட்சி சபை தேர்தலில் தமிழ் தேசிய கூட��டமைப்பு அமோக வெற்றி பெறும் ” Read more\nஆர்னோல்டின் பதவி விலகலுக்கான காரணத்தை வெளியிட்டார் சுமந்திரன்\nயாழ்ப்பாணம் மாநகர சபையின் மேயர் வேட்பாளராக இம்மானுவேல் ஆர்னோல்ட்டை தமிழ்த் தேசிய கூட்டமைப்பு Read more\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578711882.85/wet/CC-MAIN-20190425074144-20190425100144-00050.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://ttvelb-365273735.us-east-1.elb.amazonaws.com/Programs/TheStadium/2018/06/07225654/1000764/Legislature-Athirum-Arangam-Assembly.vpf", "date_download": "2019-04-25T08:25:19Z", "digest": "sha1:YS2S2IKYTFJGUFNXFV6ZBLG45SYUFKX3", "length": 9336, "nlines": 91, "source_domain": "ttvelb-365273735.us-east-1.elb.amazonaws.com", "title": "அதிரும் அரங்கம் - சட்டப்பேரவையில் இன்று - 07.06.2018", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nஅதிரும் அரங்கம் - சட்டப்பேரவையில் இன்று - 07.06.2018\nஅதிரும் அரங்கம் - சட்டப்பேரவையில் இன்று - 07.06.2018\nஅதிரும் அரங்கம் - சட்டப்பேரவையில் இன்று - 07.06.2018\n* சட்டப்பேரவையில் இருந்து திமுக வெளிநடப்பு,தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு திட்டமிட்ட சதி என ஸ்டாலின் குற்றச்சாட்டு\n* கோவை சிறையில் மோதல்- கைதி உயிரிழப்பு...\"தலைமைக்காவலர் மீது ஒழுங்கு நடவடிக்கை\" சட்டத்துறை அமைச்சர் சண்முகம் தகவல்\n* மறைந்த ராணுவ வீரர்கள் மனைவிகளுக்கு கருணை தொகை, உயர்த்துவது குறித்து பரிசீலனை- அமைச்சர் செல்லூர் ராஜூ\nஅதிரும் அரங்கம் - சட்டப்பேரவையில் இன்று - 28.06.2018\nஉலகத் தமிழ் ஆராய்ச்சி நிறுவனத்தில் எம்.ஜி.ஆர் பெயரில் ஆய்வு இருக்க ஏற்படுத்தப்படும் - முதலமைச்சர்\nஅதிரும் அரங்கம் - சட்டப்பேரவையில் இன்று - 25.06.2018\nஆளுநரை விமர்சித்து பேச அனுமதி கொடுக்க மறுத்த சபாநாயகர்\nஅதிரும் அரங்கம் - சட்டப்பேரவையில் இன்று - 13.06.2018\nதமிழ் மொழிக்காக பாடுபட்டது அதிமுக அரசா.. திமுக அரசா.. - சட்டப்பேரவையில் அனல் பறக்க விவாதம்\nஅதிரும் அரங்கம் - சட்டப்பேரவையில் இன்று - 11.06.2018\nஸ்டாலினின் கருத்தை அவைகுறிப்பிலிருந்து நீக்கியதற்கு எதிர்ப்பு - கடைசி நேரத்தில் முதலமைச்சரின் பதிலுரையை புறக்கணித்து திமுக வெளிநடப்பு\nஅதிரும் அரங்கம் - சட்டப்பேரவையில் இன்று - 06.06.2018\nஅதிரும் அரங்கம் - சட்டப்பேரவையில் இன்று - 06.06.2018 நடப்பாண்டில், 10 கோடியே 50 லட்சம் ரூபாய் செலவில் 30 கால்நடை நிலையங்களுக்கு புதிய கட்டடங்கள் கட்டப்பட உள்ளதாக முதலமைச்சர் அறிவித்தார்\nஅதிரும் அரங்கம் - சட்டப்பே���வையில் இன்று - 04.06.2018\nபுறக்கணிப்பை கைவிட்டு அவைக்கு திரும்பிய திமுக...\nஅதிரும் அரங்கம் சட்டப்பேரவையில் இன்று - 09.07.2018\nஇன்றைய தமிழக சட்டப்பேரவை நிகழ்வுகளின் தொகுப்பு...\nஅதிரும் அரங்கம் சட்டப்பேரவையில் இன்று - 05.07.2018\nஅதிரும் அரங்கம் சட்டப்பேரவையில் இன்று - 05.07.2018 \"உச்சநீதிமன்ற வழிகாட்டுதலில் டி.ஜி.பி நியமனம்\" - முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி விளக்கம்\nஅதிரும் அரங்கம் சட்டப்பேரவையில் இன்று - 04.07.2018\nஅதிரும் அரங்கம் சட்டப்பேரவையில் இன்று - 04.07.2018 நேபாள புனித பயணம் சென்று சிக்கியோரை மீட்க நடவடிக்கை - சட்டப் பேரவையில் முதலமைச்சர் பழனிசாமி\nஅதிரும் அரங்கம் - சட்டப்பேரவையில் இன்று - 02.07.2018\nமுதற் கூட்டத்தில் ஜூலை மாதத்திற்குரிய காவிரி நீரை திறக்க ஆணையம் உத்தரவிட்டதை மகிழ்ச்சியுடன் அறிவிப்பதாக சட்டப்பேரவையில் முதலமைச்சர் பழனிசாமி பெருமிதம்.\nஅதிரும் அரங்கம் - சட்டப்பேரவையில் இன்று - 29.06.2018\nநடிகர் சிவாஜி மற்றும் ராமசாமி படையாச்சியின் பிறந்த நாள் இனி அரசு விழாவாக கொண்டாடப்படும் - 110 விதியின் கீழ் சட்டப் பேரவையில் முதலமைச்சர் அறிவிப்பு\nஅதிரும் அரங்கம் - சட்டப்பேரவையில் இன்று - 28.06.2018\nஉலகத் தமிழ் ஆராய்ச்சி நிறுவனத்தில் எம்.ஜி.ஆர் பெயரில் ஆய்வு இருக்க ஏற்படுத்தப்படும் - முதலமைச்சர்\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578711882.85/wet/CC-MAIN-20190425074144-20190425100144-00050.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dhinasari.com/local-news/trichy-news/55322-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88%E0%AE%AF%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%8E%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA.html", "date_download": "2019-04-25T08:18:10Z", "digest": "sha1:B3MMXLGSXY25HNN4JIMRWDNK4Z25GJDP", "length": 20817, "nlines": 305, "source_domain": "dhinasari.com", "title": "குழந்தையைக் கொல்வது எப்படி? யுடியூபில் பார்த்து அதன்படியே செய்த கொடூர ’தாய்’! - Dhinasari News", "raw_content": "\nஈஸ்டர் விடுமுறைக்கு ப்ளோரிடா சென்ற அமெ���ிக்க அதிபர்\nமுகப்பு உள்ளூர் செய்திகள் குழந்தையைக் கொல்வது எப்படி யுடியூபில் பார்த்து அதன்படியே செய்த கொடூர ’தாய்’\n யுடியூபில் பார்த்து அதன்படியே செய்த கொடூர ’தாய்’\nஅந்த நேரத்தில் கணவரின் இரு சக்கர வாகன சத்தம் கேட்டதால், மயக்கமடைந்தது போல் கீழே படுத்துக் கொண்டு, அடையாளம் தெரியாத இருவர் தன்னை தாக்கி விட்டு, குழந்தையை நீரில் மூழ்கடித்துக் கொன்றதாக நாடகமாடியுள்ளார்.\nதிருப்பூர்: திருப்பூர் மாவட்டம் சாமளாபுரம் அருகே குழந்தையைக் கொலை செய்த தாய் குறித்த தகவல்கள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன.\nகொலை செய்வது எப்படி என யூடியூப் வீடியோவைப் பார்த்து தன் இரண்டரை வயது குழந்தையைக் கொன்றதாக, தாய் வாக்குமூலம் அளித்துள்ளது பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nதிருப்பூர் மாவட்டம், சாமளாபுரம் அருகே உள்ள தோட்டத்து சாலை வீதியை சேர்ந்த வர்கள் நாகராஜ், தமிழ் இசக்கி தம்பதி. இந்த தம்பதியினரின் இரண்டரை வயதுக் குழந்தை ஷிவண்யாஸ்ரீ. நாகராஜ் விசைத்தறி தொழிலாளியாக பணிபுரிந்து வருகிறார். அவரது மனைவி பனியன் தொழிற்சாலையில் வேலை பார்த்து வந்தார்.\nமகிழ்ச்சியாக சென்று கொண்டிருந்த இவர்களது வாழ்க்கையில் சந்தேகம் எனும் கொடும் நோய், புகுந்தது. கணவர் மீதுள்ள சந்தேகத்தால் தன் குழந்தையை கொன்றதாக தாய் கைதாகியுள்ளார்.\nதமிழ் இசக்கி அளித்துள்ள வாக்கு மூலத்தில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன.\nநாகராஜ் வேறு ஒரு பெண்ணுடன் பேசி வந்த நிலையில், இரவில் அதிகமாக வாட்ஸ் அப்பில் மெசெஜ் செய்து வந்ததாகக் கூறப்படுகிறது. இதனால் கணவர் மீது சந்தேகமடைந்த தமிழ் இசக்கி, அவரிடம் சண்டை போடுவதை வாடிக்கையாக்கினார்.\nமனைவியுடன் பேசுவதை நிறுத்திய நாகராஜ், தொலைபேசி அழைப்புகளையும் தவிர்த்தார். இதனால் விரக்தியடைந்த தமிழ் இசக்கி தற்கொலை செய்ய முடிவெடுத்தார். தான் உயிரிழந்தால் குழந்தையின் கதி என்னாகும் என யோசித்த தமிழ் இசக்கி, வேறு வழியின்றி குழந்தையை கொலை செய்வது எப்படி என யூடியூப் மூலம் வீடியோவை தேடிப் பிடித்துப் பார்த்துள்ளார்.\nஞாயிற்றுக் கிழமை கணவர் வெளியே சென்றிருந்த நேரத்தை பயன்படுத்தி, யூடியூப்பில் பார்த்தபடி குழந்தையை தண்ணீர் டிரம்முக்குள் முக்கி, மூச்சடைக்கச் செய்து கொலை செய்துள்ளார். உயிரிழந்த குழந்தையை தண்ணீரிலிருந்து வெளியே எடுத்து, கட்டிலில் போட்ட தமிழ் இசக்கி, தான் தற்கொலை செய்வதற்காக மின்விசிறியில் தூக்கு மாட்டிக்கொள்ள முயற்சித்துள்ளார்.\nஅந்த நேரத்தில் கணவரின் இரு சக்கர வாகன சத்தம் கேட்டதால், மயக்கமடைந்தது போல் கீழே படுத்துக் கொண்டு, அடையாளம் தெரியாத இருவர் தன்னை தாக்கி விட்டு, குழந்தையை நீரில் மூழ்கடித்துக் கொன்றதாக நாடகமாடியுள்ளார்.\nகணவர் அளித்த புகாரின் அடிப்படையில், வழக்குப் பதிவு செய்த மங்களம் போலீசார், விசாரணை மேற்கொண்டு வந்தனர்.\nவிசாரணையில் முன்னுக்குப் பின் முரணாக பேசிய தமிழ் இசக்கி, குழந்தையை யூடியூப் வீடியோ பார்த்துக் கொன்றதை ஒப்புக் கொண்டார். தானும் தற்கொலைக்கு முயன்றதாகவும், கணவர் வந்ததால் தப்பித்ததாகவும் போலீசாரிடம் வாக்குமூலம் கொடுத்துள்ளார். இதனடிப்படையில் கொலை வழக்கு பதிவு செய்த மங்கலம் போலீசார், தமிழ் இசக்கியை கைது செய்துள்ளனர்.\nமுந்தைய செய்திதூய்மையான இந்தியா உருவாக்குவதே லட்சியம்: பிரபலங்களுடன் மோடி பேச்சு\nஅடுத்த செய்திதந்தை கண் முன் பரிதாபம்.. காருக்குள் மயங்கிய நிலையில் மரணித்த மகன்\nசெங்கோட்டையில் மே-9ல் சமஷ்டி உபநயனம்; விரும்புபவர்கள் தொடர்பு கொள்ளலாம்\nஎங்க ஊர் முடிகண்டம் இப்போ வெளில தெரியுது ரொம்ப பெருமையா இருக்கு\nமம்தா இனிப்புகள் அனுப்புவார் – மோடி மோடிக்கு இனிப்புகள் மட்டுமே; ஓட்டுகள் அல்ல – மம்தா\nகுண்டு வெடிப்பில்… மயிரிழையில் உயிர் தப்பிய திருப்பூர் திமுக., பிரமுகர்\nகுழந்தை வெள்ளையா இருந்தா ஒரு ரேட்.. கறுப்பா இருந்தா ஒரு ரேட் ஆடியோவில் சிக்கிய நர்ஸ் அமுதா ஆடியோவில் சிக்கிய நர்ஸ் அமுதா\nஇஸ்ரோ.,வுக்கு மாணவர்களைத் தயார் செய்து அனுப்புங்கள் ஆசிரியர்களே\nவிமல் – ஓவியா படவிவகாரம்; பொய் சொல்கிறார் சற்குணம்.. தயாரிப்பாளர் நானே: சிங்காரவேலன்\n#திருமணநாள் வாழ்த்துக்கள் அஜித் ஷாலினி ..\nஇமான் அண்ணாச்சி வீட்டில் 41 சவரன் நகை கொள்ளை\nஹீரோவாக கெத்து காட்டப் போகிறார்… ‘சரவணா ஸ்டோர்ஸ்’ சரவணன்\nசெங்கோட்டையில் மே-9ல் சமஷ்டி உபநயனம்; விரும்புபவர்கள் தொடர்பு கொள்ளலாம்\n“பொதுக் காரியங்களை எடுத்துப் போட்டுக் கொண்டு எல்லாரும் சேர்ந்து அவற்றைச் செய்தாலே தன்னால் ஒற்றுமையும் அன்பும் ஸௌஜன்யமும் உண்டாகிவிடும்.” 25/04/2019 1:02 PM\nவாரணாசியில் பிரதமர் மோடிக்கு எதிராக பிரியங்கா காந்தி போட்டியில்லை 25/04/2019 12:57 PM\nஎங்க ஊர் முடிகண்டம் இப்போ வெளில தெரியுது ரொம்ப பெருமையா இருக்கு\nமம்தா இனிப்புகள் அனுப்புவார் – மோடி மோடிக்கு இனிப்புகள் மட்டுமே; ஓட்டுகள் அல்ல – மம்தா மோடிக்கு இனிப்புகள் மட்டுமே; ஓட்டுகள் அல்ல – மம்தா\nஎடப்பாடி பழனிசாமி, மு.க.ஸ்டாலின் இருவரின் தனிப்பட்ட மேடைப் பேச்சு தாக்குதல்கள்\nபாரத் ஸ்கேன்ஸின் ஆச்சரிய ஆஃபர்..\nநான் ஏன் அர்பன் நக்சல்களை எதிர்க்கிறேன்\nசெய்தியாளர்கள் | வாசகர்களே... உங்கள் பகுதி செய்திகளை 88388 53843 என்ற எண்ணுக்கு வாட்ஸ்அப்பில் அனுப்பலாம்\nதினசரியை தொடர்பு கொள்க: [email protected]\nஉங்கள் ஸ்மார்ட் ரேஷன் கார்டில் உள்ள குறியீடுகளுக்கு என்ன அர்த்தம்\nதமிழ் மரபை அவமதித்த காஞ்சி வரதராஜப் பெருமாள் கோயில் நிர்வாகம்: அராஜக சண்டையால் அன்பர்கள்...\nஉள்ளூர் செய்திகள் 29/05/2018 10:44 PM\nதமிழகத்தில் அதிமுக, திமுக ஆட்சி அமைக்காது : மத்திய உளவுத்துறை ரகசிய...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578711882.85/wet/CC-MAIN-20190425074144-20190425100144-00050.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/gossips/28-deepika-denies-affair-with-yuvaraj-singh-aid0136.html", "date_download": "2019-04-25T08:05:42Z", "digest": "sha1:CUKD5ISTQ3ZRO5REM7EAAKDJFONVJRVT", "length": 12706, "nlines": 173, "source_domain": "tamil.filmibeat.com", "title": "சும்மா கிசுகிசு பரப்பாதீங்க, உலகக் கோப்பை ஆட்டம் பாதிக்கும்! - தீபிகா | Deepika denies any affair with Yuvaraj | கிசுகிசு பரப்பாதீங்க, ஆட்டம் பாதிக்கும்! - தீபிகா - Tamil Filmibeat", "raw_content": "\nரிலீஸுக்கு முன்பே தமிழ் ராக்கர்ஸுக்கு அவெஞ்சர்ஸ்: என்ட் கேம் எப்படி கிடைத்தது\nஆளுநர் மாளிகை எங்க குடும்பச் சொத்து.. பாபு நடத்திய போராட்டம்.. பரபரப்பான போலீஸ்\nஅமெரிக்காவில் லாரி டிரைவராக உள்ள இந்தியரின் வருமானம் இதுதான் எவ்வளவு என தெரிந்தால் நம்ப மாட்டீர்கள்\nகார்த்தி பட நடிகை திருமணம் ஆகாமல் கர்ப்பம்: அறிவிப்பு வெளியிட்ட நடிகர்\nஇந்த குணம் இருப்பவர்கள் ஒருபோதும் வாழ்க்கையில் பணக்காரர் ஆகமுடியாது என்று நீதி சாஸ்திரம் கூறுகிறது..\nஏவுகணைகளை தாக்கி அழிக்கும் சீனாவின் போர் கப்பல்: அமெரிக்கா திகைப்பு.\nரன் மழை பொழிந்த டி வில்லியர்ஸ்.. சமாளிக்க முடியமால் தடுமாறிய அஸ்வின் அணி\nஈரானிடம் இருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்ய முடியாவிட்டால் வேறு வழியிருக்கு - தர்மேந்திர பிரதான்\nமகாபாரதம் நிகழ்த்தப்பட்ட இடம் எங்கிருக்கு தெ��ியுமா\nசும்மா கிசுகிசு பரப்பாதீங்க, உலகக் கோப்பை ஆட்டம் பாதிக்கும்\nஎன்னையும் யுவராஜ் சிங்கையும் இணைத்து கிசுகிசுக்கள் பரப்பப்படுவது நல்லதல்ல. அது யுவராஜின் மனதை பாதிக்கும். அதனால் உலகக் கோப்பைப் போட்டியில் அவரது ஆட்டமும் பாதிக்கும், என்றார் தீபிகா படுகோன்.\nஉலக கோப்பை கிரிக்கெட்டில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான காலிறுதிப் போட்டியில் இந்தியா வெற்றி பெற யுவராஜ் சிங்கின் சிறப்பான ஆட்டமும் உதவியது.\nஅந்தப் போட்டியின் முடிவில் யுவராஜ்சிங் அளித்த பேட்டியில், 'கிரிக்கெட் ஆட்டத்தில் எனக்கு நெருக்கடி வரும் போது ஒருவரை ஞாபகப்படுத்துவேன். உடனே உற்சாகம் கிளம்பும். அவர் யார் என்பதை இறுதியில் சொல்கிறேன்,' என்றார்.\nயுவராஜ்சிங் ஞாபகத்தில் வருபவர் யார் என்று பரபரப்பு ஏற்பட்டது. தற்போது அந்த நபர் தீபிகா படுகோனே என்று மும்பை பத்திரிகைகள் கிசுகிசு வெளியிட்டுள்ளன. அவரை மனதில் வைத்து தான் யுவராஜ்சிங் பேசியதாக கூறப்பட்டது.\nஇதுபற்றி தீபிகா படுகோனே கூறுகையில், \"யுவராஜ்சிங் எனக்கு நல்ல நண்பர். அவரிடம் பேசியே பல நாட்கள் ஆகி விட்டன. கிரிக்கெட்டில் இந்திய அணி வெற்றிக்காக அவர் போராடி வருகிறார். அவரையும் என்னையும் இணைத்து பேசுவது வருத்தம் அளிக்கிறது.\nஎங்களுக்குள் காதல் இல்லை. அவர் ஞாபகத்தில் வருபவர்கள் பெற்றோராகக் கூட இருக்கலாமே. அல்லது சச்சின் டெண்டுல்கராக இருக்கலாம். நான் ஞாபகத்தில் வரும் அளவுக்கு எங்களுக்குள் நெருங்கிய உறவு இல்லை. இதுபோன்ற கிசுகிசுக்கள் யுவராஜ்சிங் மனிதை காயப்படுத்தும். இதனால் நன்றாக விளையாட முடியாமல் போகலாம்.\nஇந்திய அணியை ஜெயிக்க வைத்து உலக கோப்பையை அவர் கொண்டு வர வேண்டும். அதை சச்சினுக்கு காணிக்கையாக்க வேண்டும். அதுவே இப்போதைய பிரார்த்தனை,\" என்றார் அவர்.\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nExclusive: என்னா மனுசன்ங்க அவரு.. நான் திரும்ப படங்களில் நடிக்க விஜய்சேதுபதி தான் காரணம்: கஸ்தூரி\nScoop : தல பிறந்தநாளுக்கு சர்ப்ரைஸ் இருக்கா.. இல்லையா\nசேதி தெரியுமா.. ராஜாவுக்கும் ராணிக்கும் நிச்சயதார்த்தம் முடிஞ்சிடுச்சு.. சீக்கிரமே டும் டும் டும்\nவிஜய்க்கு ஜோடி பிக் பாஸ் ஓவியா-வீடியோ\nபிக் பாஸ் காஜல் என் முதல் மனைவி-சான்டி உருக்கம்-வீடியோ\nபிக் பாஸ் ஓவியாவின் முதல் டிவீட்-வீடியோ\nதிருந்தாத பிக் பாஸ் ஜூலி-வீடியோ\nமீண்டும் பிக் பாஸ் வீட்டுக்குள் பரணி-வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578711882.85/wet/CC-MAIN-20190425074144-20190425100144-00050.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://tnapolitics.org/?paged=86", "date_download": "2019-04-25T08:37:05Z", "digest": "sha1:YCJFGYKAWGD6UFETB4GTY7BMRXAW6YB5", "length": 5120, "nlines": 56, "source_domain": "tnapolitics.org", "title": "T N A – Page 86 – Official Website of Tamil National Alliance", "raw_content": "\nபாதிக்கப்பட்ட மக்கள் ஏற்கும் வகையில் விசாரணை பொறிமுறை அமையவேண்டும் : ஐ. நா. மனித உரிமை ஆணையாளர்\nயுத்தத்தின் இறுதிக்கட்டத்தில் கொத்தணிக் குண்டுகள் பயன்படுத்தப்பட்டுள்ளதாக தற்போது பல அறிக்கைகளில் Read more\nசுதந்திரமான நடுநிலையான செற்பாட்டிற்கு சர்வதேச பங்களிப்பு அவசியம். அல் ஹுசேன் வலியுறுத்து\nபொறுப்புக்கூறல் பொறிமுறையின் சுதந்திரமான, நடுநிலையான செயற்பாட்டை உறுதிப்படுத்துவதற்கு அனைத்துலகப் Read more\nபொறுப்பு கூறுல் விவகாரத்தில் இலங்கை நீண்ட தூரத்தை கடக்க வேண்டியுள்ளது – MAP:\nகுற்றச் செயல்களுக்கு பொறுப்பு கூறுதல் விவகாரத்தில் இலங்கை அரசாங்கம் இன்னமும் நீண்ட தூரத்தை Read more\nதேசிய இனப்பிரச்சினைக்கான தீர்வு குறித்து அரசுடன் உத்தியோகபூர்வ பேச்சுவார்த்தை – See more at: http://athavansrilanka.com/\nதேசிய இனப்பிரச்சினைக்கான தீர்வு மற்றும் தமிழ் மக்கள் எதிர்நோக்கிவரும் நீண்டகால பிரச்சினைகளுக்கு Read more\nநீதி­யைப்பெற வெளிநாட்டு நீதி­ப­தி­களே தேவை­யென மக்கள் நம்­பு­கின்­ற­னர்\nதகவல் அறியும் உரிமை சட்­ட­மூ­லத்தின் உண்மை­யான நோக்கம் அடை­யப்­ப­டு­வதை உறுதி செய்­ய­வேண்­டு­மென Read more\nபுதிய நல்லிணக்க அரசாங்கம் ஜெனிவாவில் கொடுத்த வாக்குறுதிகளில் இருந்து பின்வாங்க முடியாது:\nபுதிய நல்லிணக்க அரசாங்கம் ஜெனிவாவில் கொடுத்த வாக்குறுதிகளில் இருந்து பின்வாங்க முடியாது. பின்வாங்க Read more\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578711882.85/wet/CC-MAIN-20190425074144-20190425100144-00051.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.88, "bucket": "all"} +{"url": "http://www.lankaone.com/index.php?type=post&post_id=5992", "date_download": "2019-04-25T07:43:54Z", "digest": "sha1:JW76YZEKJ5JUA43QOXWUZ74B5OSY52VR", "length": 36000, "nlines": 140, "source_domain": "www.lankaone.com", "title": "நமக்கான ஒரு தாயகம் அமைய�", "raw_content": "\nநமக்கான ஒரு தாயகம் அமையும் வரை இடைவிடாது சமர்செய்வோம்.\nமாந்த குல வாழ்வில் மனிதன் சமூகமாக வாழத் தொடங்கிய காலம் முதல் அவனுக்கான நிலத்தை அவன் வரையறுத்துக் கொண்டான். அந்த நிலம் அவன் வாழ்வோடு ஒன்றி ஒவ்வொரு அசைவிலும் அந்த நிலம் அவனோடு பேசிய���ு. அந்த நிலத்திலிருந்து அவன் அவனுக்குத் தேவையான உணவை எடுத்துக் கொண்டான். அதுவே அவனுக்கு உயிராதாரமாய் இருந்தது. அந்த மண்ணுக்கு நன்றியுடையவனாக அவன் வாழ்ந்து வந்தான். எந்த நிலையிலும் சொந்த மண்ணிற்கு துரோகம் இழைக்கக்கூடாது என்பதிலே அவன் தெளிவாக இருந்தான்.\nஆகவே, உறவைப்போல அந்த மண்ணையும் அவன் உறங்காமல் காத்தான். உயிர்போல் நேசித்தான். காரணம் அவன் வாழ்ந்த மண் என்பது அவன் மூதாதையரை உருவாக்கிய மண். தமது மூதாதையர் அந்த மண்ணிலேதான் வாழ்ந்து களித்து, சிரித்து இவனை படைத்துவிட்டு அந்த மண்ணிற்கே உரமாகி போனார்கள். ஆகவே தமது மூதாதையரின் ஒவ்வொரு அசைவும் அவனுக்கு இன்னமும் நினைவாய் இருக்கிறது.\nதமது மூதாதையரின் பண்பாடு, கலாச்சாரம், இலக்கியம், பழக்க வழக்கங்கள் அதைவிட மேலாக அவர்கள் விட்டுச் சென்ற மொழி அவனை அந்த மண்ணைவிட்டு பிரிக்க முடியாமல் செய்கிறது.ஆகவே அந்த மண் என்பது அவன் உயிர்வலி. அந்த மண் என்பது அவனின் உணவாதாரம். அந்த மண் என்பது அவனின் வாழ்வு. அவனின் இலக்கியம்.\nஅவன் வாழும் கலாச்சாரம். இது வாழ்ந்து முடித்த புத்தகம் மட்டுமல்ல. வாசித்து வாசித்து தமது வருங்காலத்திற்கு விட்டுச் செல்லக்கூடிய ஒரு பெரும் பொக்கிஷம். ஆகவேதான் மண்ணை நேசிப்பது என்பது மனிதனுக்குள் ஒரு சிறப்பு வாய்ந்த அசைக்க முடியாத, விட்டுக் கொடுக்க முடியாத பேராற்றலாய் உரைந்து போயிருக்கிறது. அவன் வாழ்வு அந்த மண்ணிலேதான் செதுக்கப்பட்டது. அந்த மண்ணில் வீசும் காற்று இவன் மொழியை சுமந்து கொண்டு சுற்றி சுற்றி அவனுடைய காதிலே பாடல்களாக, இசையாக மொழிமாற்றம் செய்து இவனை மகிழ்விக்கிறது.\nஅந்த காற்று சுமந்து செல்லும் இசையிலே இனிமை இருக்கிறது, காதல் இருக்கிறது, கருணை இருக்கிறது, அன்பு இருக்கிறது, தாலாட்டு இருக்கிறது, இறுதியாக ஒப்பாரியும் இருக்கிறது. ஆகவேதான் ஒப்பற்ற அந்த மண்ணை அவன் ஒருபோதும் மறக்க முடியாதவனாக மாறிப் போகிறான். தமக்கு தீங்கு வந்தபோதிலும்கூட தாங்கிக்கொள்ளும் அவன் தன் மண்ணுக்கு தீங்கு என்றவுடன் வீரிட்டு எழுகிறான். தன் மண்ணுக்கு கலங்கம் என்றவுடன் கனலாகிறான். காரணம் அந்த மண் அவனைக் காத்த மண். அவனை வாழ வைத்த மண். இனியும் வாழ வைக்கப்போகும் மண்.\nஆகவே ஒவ்வொரு இனமும் தன் மண்ணை நேசிப்பது என்பது தன் வாழ்வை சுவாசிப்பதற்கு சமமா��து. மண் என்பது ஏதோ உயிரற்ற பொருளல்ல. அது நம்மோடு பேசும். நம்மோடு சிரிக்கும். நம்மோடு அழும். நம்மை கரம்பிடித்து அழைத்துச் செல்லும். நம்மை தாங்கிக் கொள்ளும். நம்மை சுமந்துக் கொள்ளும். ஆகவே மண் நம்முடைய மறுஉயிர். மண் நம்முடைய உணவு. மண் நமது முகம். மண் என்பது நமது மறுபரிசீலனை. நமது பிள்ளைகளுக்கு நாம் பதிவு செய்து வைக்கும் பரிசுப்பொருள்.\nஆகவேதான் மண்ணுக்கான போராட்டம் என்பது இந்த பூமிப்பந்தில் தொடர்ந்து நிகழ்ந்துக் கொண்டு இருக்கிறது. ஆனால் பெரும் பலம் படைத்த கொள்ளைக்காரர்கள் பிற மண்ணை சூறையாட தாம் நடத்தும் சமருக்கு எதிர்ச்சமர் புரிந்து நம்மை பலியாக்கிக் கொள்ள மண்ணின் மைந்தர்கள் களம் காண்கிறார்கள். ஏதோ அந்த மண் இன்றோடு அவர்களின் வாழ்வை முடித்துக் கொள்வதற்காக அல்ல. அது தமது தலைமுறைத் தலைமுறையாய் தம்மை அடையாளப்படுத்தும் என்பதற்காக.\nசிலபேர் தமிழீழப் போராட்டத்தை கொச்சைப்படுத்தும் விதமாக ஏன் விட்டுக் கொடுத்துப்போகலாமே. அரசியலில் சில சலுகைகளை பெற்றுக் கொண்டு ஒத்து வாழலாமே என்றெல்லாம் பேசுகிறார்கள். அவர்களுக்கு நம்முடைய பதில் ஒன்றுதான். உயிரை கொடுக்கலாம், ஆனால் மானத்தை இழக்க முடியாது. மானம் என்பது உயிரை விட மேலானது. இது ஒரு காரணமாக இருந்தாலும் மேலும் ஒரு காரணம் இருக்கிறது. ஒரு இனத்திற்கான அடையளம் என்பது அந்த இனம் பேசும் மொழி. மொழியை இழப்பது என்பது உயிரை இழப்பதற்கு சமமானது.\nஇன்று உலகில் பேசப்பட்டு வந்த பல்லாயிரக்கணக்கான மொழிகள் அழிந்து விட்டது. நூற்றுக்கணக்கான மொழிகள் அழிந்து கொண்டிருக்கின்றன.\nஇந்த மொழிகள் அழிவதற்கு காரணம் என்ன என்று ஆழ்ந்து யோசித்தோமேயானால் அவர்கள் தமது மொழி அடையாளமான மொழியை தாங்கிக் கொண்டிருந்த, மொழியை அடையாளப்படுத்திக் கொண்டிருந்த, மொழியை பதிவு செய்து வைத்துக் கொண்டிருந்த தமது சொந்த மண்ணை இழந்தார்கள்.இப்போது அந்த மண்ணோடு அவர்கள் பேசிய மொழியும் புதைந்து போனது. வாழ்பவர்கள் மட்டும் பேசினார்கள். தமது பிள்ளைகள் வந்தவர்களின் மொழியை பேசினார்கள். ஆகவே தம் மூதாதையரின் மொழி என்னதென்று அவர்களுக்கு தெரியாமலேயே போனது.\nதமக்கான மொழி அடையாளத்தை மட்டுமல்ல, இன அடையாளத்தையும் அவர்கள் இழந்து விட்டார்கள். ஆகவேதான் அந்த மொழியோடு சேர்ந்து அவனின் இனமும் அழிந்தது. அந்த மொழியோடு சேர்ந்து அவன் இலக்கியமும் அழிந்தது.\nஅந்த மொழியோடு சேர்ந்து அவனின் கலாச்சாரம் அழிந்தது. நாளடைவில் அவனே அழிந்து போனான். அவனுக்கென்று ஒரு அடையாளம் இல்லாமலேயே போனது. நாளைய வரலாற்றில் அவனைப்பற்றி வாசிக்க யாரும் இல்லை. அவனைப் பற்றி யோசிக்க எவரும் இல்லை. அவனை யாரென்று யாருக்கும் தெரியாது.\n கல்தோன்றி மண்தோன்றா காலத்திற்கு முன்தோன்றிய மூத்தக்குடி அல்லவா அதை எப்படி இழப்பது அதை காப்பது நமது கடமையல்லவா ஆகவேதான் தாய் தமிழகத்தில் மொழி இழந்து, மொழிக்கான அடையாளத்தை இழந்துக் கொண்டிருக்கின்றோம்.ஆனால் தமிழீழத்தில் ஒரு மாவீரன் தோன்றினான். இனி உலகு உள்ள நாள்வரை தமிழுக்கென்று ஒரு அடையாளத்தை அவன் தக்க வைத்தான். தமிழினத்தின் முகவரியை அவன் உலகெங்கும் அனுப்பினான்.\nஇனி எந்த காலத்திலும் தமிழ், தமிழினம், தமிழ்மொழி சிதைவுக்கு சிறிதும் இடம் இருக்காது. இதை ஏழு கோடி மக்களுக்கு மேல் வாழும் தமிழ்நாடு செய்யாத நிலை இருக்கும்போது சில லட்சம் மக்கள் மட்டுமே வாழும் தமிழீழம் செய்து முடித்தது.\nகாரணம் அவர்கள் தம் இனத்தின் அடையாத்தைக் காக்க தமது உயிரை துச்சமென மதித்தார்கள். பாரதிதாசன் சொல்வாரே ‘எனையீன்ற தந்தைக்கும் தாய்க்கும் மக்களினம் என்ற தமிழ்நாடு தனக்கும் என்னால் திணை அளவு நலமேனும் கிடைக்குமென்றால் செத்தொழியும் நாள் எனக்கு திருநாள்’ என. அந்த புரட்சிக் கவிஞரின் பாடல் வரிகளை அவர்கள் முற்றிலுமாய் உள்வாங்கி களத்திற்கு வந்தார்கள்.\nதமக்கான ஒரு நாடு இருந்தால்தான் நமக்கான மொழியை காக்க முடியும் என்பதை அந்த மாபெரும் தலைவன் முற்றிலுமாய் உணர்ந்திருந்தான். இந்த 21ஆம் நூற்றாண்டில் ஈடுஇணையற்ற அறிவியல் சாதனங்களை மொழி போராட்டத்திற்கு பயன்படுத்தத் தொடங்கினான்.\nஇனம் காக்கும் போருக்கு உயிரை பலியாக்கும் தற்கொலையாளர்களை தந்துதவினான். ஒவ்வொரு உயிரின் இழப்பிலிருந்தும் ஓராயிரம் தமிழ் ஓசை உலகை சூழ்ந்தது. ஒவ்வொரு களபலியிலும் தமிழ் இனத்தின் அடையாளம் உலகுக்கு அறிமுகப்படுத்தப்பட்டது.தனக்கென ஒரு மண் தேவையா என்று மானங்கெட்டவர்களும், மதிக்கெட்டவர்களும் மாறி மாறி பேசுகிறார்கள்.\nஒருவேளை தமிழ்நாடு தனிநாடாய் இருந்திருக்குமேயானால் இங்கிருந்து இப்போதிருக்கும் நிலை இருந்திருக்குமா இங்கு நமக்கான மொழி அடையாளம் இருக்கிறதா இங்கு நமக்கான மொழி அடையாளம் இருக்கிறதா தமிழ் பேச மக்கள் இருக்கிறார்களா தமிழ் பேச மக்கள் இருக்கிறார்களா நமக்கான தமிழ் கல்வி இருக்கிறதா நமக்கான தமிழ் கல்வி இருக்கிறதா கலப்பின மொழியாக அல்லவா தமிழ் மொழி மாறிவிட்டது.\nநமக்கான மொழி, நமது உயிராதாரம், நமது அடையாளம் என்ற உணர்வு யாரிடமாவது உயிரோட்டமாக காணப்படுகிறதா வீதியெங்கும் ஆங்கிலப் பள்ளிகளும், ஆங்கில மோகமும் நம்முடைய தமிழ் மொழி சிதைவிற்கு பெரும் காரணமாகி விட்டதே. அதை மாற்றுவதற்கான மறுபரிசீலனை செய்வதற்கான ஒரு அடிப்படை முயற்சியைக் கூட நம்முடைய தமிழ் தலைவர்கள் செய்யாமல் அவர்கள் தேசிய இனத்தின் அடையாளத்தை அழித்துக் கொண்டிருக்கும் தமிழ் துரோகிகளாக மாறிவிட்டார்களே வீதியெங்கும் ஆங்கிலப் பள்ளிகளும், ஆங்கில மோகமும் நம்முடைய தமிழ் மொழி சிதைவிற்கு பெரும் காரணமாகி விட்டதே. அதை மாற்றுவதற்கான மறுபரிசீலனை செய்வதற்கான ஒரு அடிப்படை முயற்சியைக் கூட நம்முடைய தமிழ் தலைவர்கள் செய்யாமல் அவர்கள் தேசிய இனத்தின் அடையாளத்தை அழித்துக் கொண்டிருக்கும் தமிழ் துரோகிகளாக மாறிவிட்டார்களே இதை நம்மால் மறுக்க முடியுமா இதை நம்மால் மறுக்க முடியுமா\nஆகவேதான் நமக்கு கிடைத்த ஒரு சிறு பயணப்பாதையை நாம் எந்த நேரத்திலும் இழக்கக் கூடாது.இதை புரிந்து கொள்ளும்போது நமக்கு தமிழீழத்தின் கட்டாயம் புரியும். நம்முடைய தமிழ் மண்ணின் அவசியம், நமக்கான ஒரு நிலம் தேவை என்பதற்கான அடிப்படை தன்மைகள் நம்மால் தெரிந்து கொள்ள முடியும்.\nஆகவே நாம் தமிழீழத்தை ஆதரிப்பதென்பது நமது மொழியை ஆதரிப்பது. தமிழீழ மண்ணை மீட்டெடுப்பதென்பது நம்முடைய வருங்காலத்தின் அடையாளத்தை மீட்டெடுப்பது. தமிழீழத்தின் போராட்டத்தை ஆதரிப்பதென்பது நம்மையே நாம் ஆதரித்துக் கொள்வது. ஆகவே தமிழ் துரோகிகளின் கூட்டத்திற்கெதிராக ஒரு மண்ணின் அடையாளத்தை எத்தனை எத்தனை மரணங்கள் வந்தாலும் அத்தனை மரணங்களையும் மரணிக்க வைத்து ஒரு மறப் போராட்டத்தை அற தன்மையோடு அகிலத்திற்கே அறிவித்துக் கொண்டிருக்கும் மொழி காக்கும் அந்த தலைவனை இனம் காக்கும் அந்த தலைவனை நாம் ஆதரித்தே தீர வேண்டும்.\nஅத்தலைவனை ஆதரிக்கும்போது ஏற்படும் துயர்களை நாம் தூசாக கருதவேண்டும். அத்தலைவனை ஆதரிக்கும்போது இன்னல் நமக்கு ஏற்படும் என்றால் அது இனிதே என்பதை நாம் உணர வேண்டும். காரணம் அத்தலைவன் நமக்கான தலைவனல்ல.\nநம் எதிர்கால தலைமுறைக்கும் தலைவன். தமிழ் மொழியை காப்பதற்காக, இன அடையாளத்தை மீட்பதற்காக களம் கண்ட தலைவன். பெரும் ஆற்றல் வாய்ந்த படைகட்டி அதிலிருந்து பணம் ஈட்டி தமது குடும்பத்திற்கு சொத்து சேர்க்கும் தன்னல தலைவனல்ல நாம் பெற்றிருக்கும் தலைவன். அவனைப் பெறுவதற்கு நாம் பெரும் பேறு பெற்றிருக்கிறோம். ஆகவேதான் ஒரு மொழி அழியும் காலத்திலே அதை மீட்பதற்காக அவன் இயற்கையாக தோன்றியிருக்கின்றான்.\nஎந்த ஒரு போராட்டக் காலமும் அதற்கான தலைவர்களை தாமகத்தான் தோற்றுவிக்கும். தலைவர்களை மனிதர்கள் உருவாக்க முடியாது. வரலாறு தான் தலைவர்களை உருவாக்கி படைத்தளிக்கும். நம்முடைய புலிநிகர் தலைவனும் அப்படி படைத்தளிக்கப்பட்ட ஆற்றல் வாய்ந்தவன். ஆகவேதான் வெறும் இந்தியர்கள் வாழ்கிறார்கள் என்ற நிலை மாறி தமிழர்கள் வாழ்கிறார்கள் என்கின்ற வரலாற்று வரிகளை உருவாக்கி ஆயிரக்கணக்கான ஆண்டுகளாய் வாழ்ந்த தமிழ் மொழிக்கு புதிய அடையாளத்தை உருவாக்கித் தந்தான்.\nஇப்போது நமக்குப் புரிகிறது. அந்த தலைவனின் போராட்டம் என்பது அந்த மண்ணை மீட்டெடுக்க வேண்டும் என்பது தமிழீழ களம் அமைத்தது தன்னலத்திற்காக அல்ல. இந்த போராட்டத்திற்கு ஆயிரக்கணக்கான உயிர்களை கள பலியாக்கியது ஏதோ போர் வெறியால் அல்ல. அது நமது மொழியை காப்பதற்கான போராட்டம். நம்முடைய இன அடையாளத்தை காப்பதற்கான போராட்டம்.\nதமது மொழியை எந்த அளவிற்கு அவன் நேசித்தானோ, அதே அளவிற்கு அவன் அந்நிய மொழியையும் ஆழமாய் நேசித்தான். எந்த நிலையிலும் தான் எதிர்க்கும் அடக்குமுறையாளர்களுக்கெதிராக சமர் புரிந்தானே ஒழிய, அந்த இனத்தின் அடையாளத்தையோ, அந்த இன கலாச்சாரத்தையோ, பண்பாடு பழக்க வழக்கங்களையோ, அவர்கள் வாழ்க்கை முறைகளையோ எந்த நிலையிலும் எக்காரணம் கொண்டும் அவன் எதிர்த்தது கிடையாது. இதுவே அவன் தமது தாய்மொழியை எந்த அளவிற்கு நேசித்தான் என்பதை நமக்கு அடையாளம் காட்டுகிறது. தமது மொழியை நேசிக்கும்போதுதான் நாம் அந்நிய மொழியை நேசிக்கத் தொடங்குவோம். அந்நிய மொழியை நசுக்கும்போது நம்மை அறியாமலேயே நாம் நம் மொழியை நசுக்கி சிதைவடையச் செய்து விடுவோம் என்பதை அந்த தலைவன் உணர்ந்திருந்தான்.\nஆக இந்த மண்ணை நேசிப்பதென்பது தமது மொழியை காப்பதற்கான அடையாளம் என்பதை நாம் புரிந்து கொள்ளவே உயிர்பலி தந்து மண்ணை காக்கும் போராட்டத்தை அந்த மாபெரும் தலைவன் நமக்கு வழிகாட்டிக் கொண்டிருக்கின்றான். மண்ணை காப்போம், மொழியை காப்போம், இனத்தைக் காப்போம், நமக்கான ஒரு தாயகம் அமையும் வரை இடைவிடாது சமர்செய்வோம். அது நமது இழப்பிற்குப் பின் நம்முடைய சந்ததிக்கு மகிழ்ச்சியைத்தரும். அந்த மொழி காத்த தலைவனின் வழி நின்று வாழ்வோம்.\nசென்னை அணியில் பிடித்த வீரர் தல தான் –...\nசென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் மகேந்திர சிங் டோனி தான் பிடித்த வீரர் என......Read More\nபா.ஜ.கவும் ,பா.ம.கவும் இணைந்து மரபுகளையும்...\nபா.ஜ.கவும், பா.ம.கவும் இணைந்து மரபுகளை மீறி ஜனநாயகத்தை சிதைத்துள்ளன என......Read More\nகுண்டுகளுடன் வந்த பயங்கரவாதியை தடுத்து...\nமட்டக்களப்பு சியோன் தேவாலயத்தின் மீது தற்கொலை தாக்குதல் மேற்கொண்ட போது......Read More\nதற்கொலை படை தாக்குதலால் நேர்ந்த சோகம்\nசிறார் வைத்தியசாலை துவங்குவதற்கு பணம் கொடுத்து உதவுவதற்காக......Read More\n32 எம்.பி. செல்ஃபி கேமரா கொண்ட சியோமி...\nசியோமி நிறுவனத்தின் புதிய ரெட்மி ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம்......Read More\nஹிஸ்புல்லா, ரிஷாட் பதியுதீன் ஆகியோரின் கனவு...\nஇரத்த ஆறு ஓடும் முஸ்லிம் இளைஞர்கள் ஆயுதம் ஏந்துவார்கள் என்ற ஹிஸ்புல்லா......Read More\nமட்டக்களப்பு சியோன் தேவாலயத்தின் மீது தற்கொலை தாக்குதல் மேற்கொண்ட போது......Read More\nகம்பஹா – பூகொடை பகுதியில் வெடிப்பு\nகம்பஹா – பூகொடை நீதிமன்றத்திற்கு பின்னால் உள்ள காணியில் வெடிப்புச்......Read More\nநாடு முழுவதும் மேற்கொண்ட விசேட சுற்றிவளைப்பின்போது பண்டாரகம பகுதியில்......Read More\nவவுனியாவில் விசேட தேடுதல் நடவடிக்கை\nவவுனியாவில் முஸ்லிம்கள் செறிந்து வாழும் பகுதிகளில் இராணுவம் மற்றும்......Read More\nயாழில் அமெரிக்கர் உட்பட மூவர் கைது\nயாழ்ப்பாணம், நல்லூர் பகுதியில் மிக நீண்ட நேரமாக சந்தேகத்திற்கு இடமான......Read More\nவெடிப்புச் சம்பவங்கள் – மேலும்16 பேர்...\nநாட்டில் நேற்று இரவு மேற்கொள்ளப்பட்ட அதிரடி சுற்றிவளைப்பில் 16 பேர்......Read More\nஅம்பாறை மாவட்டம் சாய்ந்தமருதுப் பிரதேசத்திலிருந்து மட்டக்களப்பு......Read More\nமுல்லைத்தீவு மாவட்டத்தின் பொதுமக்கள் அதிகமாக கூடும் இடங்களுக்கு இராணுவ......Read More\nபாடசாலை வளாவில் பாதுகாப்பை உறுதி...\nபாடசாலை மற்றும் மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக கல்வி அமைச்சர்......Read More\nஇன்று இரவும் ஊரடங்குச் சட்டம்...\nஇன்றிரவு (24) 10 மணி முதல் நாளை (25) அதிகாலை 4 மணி வரை நாடளாவிய ரீதியில் பொலிஸ்......Read More\nதிருமதி பரமேஸ்வரி கணபதிப்பிள்ளை (செல்வமணி)\nயாழ். வட்டு கிழக்கு சித்தன்கேணி\nதிரு கார்திகேசு விக்னேஸ்வரநாதன் திருமதி விக்னேஸ்வரநாதன் கேதாரகெளரி (கெளரி)\nயாழ். வேலணை - யாழ். புங்குடுதீவு\nதிருமதி ராஜதுரை வரதலட்சுமி (ராசு)\nதிரு சண்முகம் தவக்குமார் (நந்தன்)\nதிரு சிவசிதம்பரம் கோபாலபிள்ளை (சிவா கோபால்)\nஈழத் தமிழர் இருளில் இருந்து விடிவை...\nசரியான அரசியற் தலைமையின் கீழ் அலையாக அணிதிரள்வோம். ஈழத்தமிழர்......Read More\nநமது நாட்டில் நடைமுறையிலுள்ள தொழிற்சங்கங்கள் தொட ர்பான கட்டளைச் சட்டம்......Read More\nதேசிய கட்சிகளை விமர்சிக்க கமல்...\nமக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தொடர்ந்து தேசியக்......Read More\n2019 இந்திய தேர்தலில் காவியா \nஇந்தியாவில் பாராளுமன்ற தேர்தல் களம் சூடு பிடித்திருக்கிறது. ஏப்ரல்......Read More\nமியான்மாரில் பொதுமக்கள் ஜனநாயக மாற்றத்தை ஏற்படுத்திய பின்னரான......Read More\nஆலயங்களில் பொங்கல் விழா மற்றும் வருடாந்த உற்சவங்கள் ஆரம்பமாகி......Read More\nஐநா கம்பத்திலேறி வெற்றிக்கொடி நாட்டும் சிங்கள தலைமைகளும்......Read More\n ஐக்கிய தேசியக் கட்சிக்கு ஆதரவளிக்கத் துணிந்த ஜி.ஜி.......Read More\nஅறிவுரை சொல்ல தகுதி எது \nஅருள் மொழி அரசு திருமுருக கிருபானந்த வாரியார் சுவாமிகள்......Read More\nதமிழரின் அரசியலில் முள்ளிவாய்க்கால் அவலம் பாதிக்கப்பட்டோர் மனதில்......Read More\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578711882.85/wet/CC-MAIN-20190425074144-20190425100144-00051.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://educationtn.com/2019/01/19/income-tax-software-2018-2019-good-formance/", "date_download": "2019-04-25T08:35:06Z", "digest": "sha1:BXB3TRWELWGABNSY4FFRMPTL4ATK2Z4J", "length": 10594, "nlines": 361, "source_domain": "educationtn.com", "title": "Income tax software 2018-2019 Good formance!!! - EducationTN.com", "raw_content": "\n உங்களிடம் உள்ள பயனுள்ள அரசாணைகள் , கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள் ,பாடப்பொருள் சார்ந்த கையேடுகள் ,Materials, Power Points, Picture Collections, Study Materials இந்த Whatsapp எண்ணிக்கு அனுப்பிவைக்குமாறு தங்களை கேட்டுக் கொள்கிறோம். 9789158080 நன்றி\nPrevious article9 வகுப்பு சமூக அறிவியல் பாட குறிப்புகள் பருவம் 3 – ஜனவரி 3வது வாரம்\nவருமான வரி கணக்கு தாக்கல் இணையதளத்தில் விண்ணப்பம்\nஇனி வருமான வரி தாக்கல் நேரடியாக இல்லை.. ஆன்லைனில் மட்டுமே தாக்கல் ��ெய்ய முடியும்\nவருமான வரியை சேமிக்க 5 எளிய வழிமுறைகள்\nபள்ளிகளில் பதிவு செய்யும் இணையதளங்கள்\nடெட் தேர்வு பிரச்சினை அரசு உதவிப்பெறும் பள்ளிகளில் சம்பளம் நிறுத்துவதை கைவிடுக. அரசு...\nமூட்டுவலியை போக்க எளிய வழி\nடெட் தேர்வு பிரச்சினை அரசு உதவிப்பெறும் பள்ளிகளில் சம்பளம் நிறுத்துவதை கைவிடுக. அரசு...\nமூட்டுவலியை போக்க எளிய வழி\nRH (2018) – வரையறுக்கப்பட்ட விடுமுறை நாட்கள்\n1957ம் ஆண்டு முதல் 2015ம் ஆண்டு வரையிலான அரசாணைகள் \nமே 19ல் JEE தேர்வு\nமே 19ல் JEE தேர்வு 'பிளஸ் 2 மாணவர்கள், ஐ.ஐ.டி.,யில் சேர்வதற்கான, ஜே.இ.இ., 'அட்வான்ஸ்டு' தேர்வு, மே, 19ல் நடக்கும்' என, அறிவிக்கப்பட்டுள்ளது.பிளஸ் 2 முடிக்கும் மாணவர்கள், இந்திய உயர்கல்வி தொழில் நுட்ப நிறுவனமான,...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578711882.85/wet/CC-MAIN-20190425074144-20190425100144-00051.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.54, "bucket": "all"} +{"url": "https://tamil.behindwoods.com/news-shots/tamilnadu-news/hc-sentences-attack-pandi-eight-others-to-life-imprisonment.html", "date_download": "2019-04-25T08:35:19Z", "digest": "sha1:TQYBRGVP6LHJWX35TGENLYKMWBRVSGUN", "length": 4129, "nlines": 26, "source_domain": "tamil.behindwoods.com", "title": "HC sentences 'attack' Pandi, eight others to life imprisonment | Tamil Nadu News", "raw_content": "\n‘தினகரன் நாளிதழ் அலுவலகம் எரிக்கப்பட்ட வழக்கு’.. அட்டாக் பாண்டி உட்பட 9 பேருக்கு ஆயுள் தண்டனை\nமுகப்பு > செய்திகள் > தமிழகம்\nதினகரன் நாளிதழ் எரிக்கப்பட்ட வழக்கில் கைதான அட்டாக் பாண்டி உட்பட 9 பேருக்கு ஆயுள் தண்டனை வழங்கி உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.\nகடந்த 2007 -ஆம் ஆண்டு, திமுக கட்சித் தொடர்பான கருத்துக் கணிப்பில் மு.க. அழகிரி குறித்து கருத்து தெரிவித்தாக அவரது ஆதரவாளர்கள், மதுரையில் உள்ள தினகரன் நாளிதல் அலுவலகத்தின் மீது பெட்ரோல் குண்டு வீசினர். இதில் தினகரன் நாளிதழ் ஊளியர்களான கோபி, முத்துராமலிங்கம், வினோத் ஆகியோர் உயிரிழந்தனர்.\nஇதனை அடுத்து இந்த சம்பவம் தொடர்பாக அட்டாக் பாண்டி என்பவர் உட்பட 17 பேரின் மீது வழக்குப்பதிவு செய்து நீதிமன்றம் விசாரணை நடத்தி வந்தது. கடந்த வாரம் முக்கிய குற்றவாளிகள் மற்றும் சாட்சிகள் ஆகியோரின் வாக்குமூலங்களை கேட்டபின் இன்று தீர்பு வழங்கப்படும் என நீதிபதிகள் தெரிவித்திருந்தனர்.\nஇந்நிலையில் இன்று(21.03.2019) இவ்வழக்கில் தொடர்புடைய அட்டாக் பாண்டி உள்ளிட்ட 9 பேருக்கு ஆயுள் தண்டனை வழக்கி உயர்நிதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. மேலும் இந்த சம்பவத்தில் உயிரிழந்த 3 பேரின் குடும்பங்களுக்கும் தலா 5 லட்சம் ரூபாயை தமிழக அரசு இழப்பீடாக வழக்க வேண்டும் எனவும் தீர்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578711882.85/wet/CC-MAIN-20190425074144-20190425100144-00051.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/tamilnadu/saral-festival-begins-july-nellai-collector-322421.html?utm_source=/rss/tamil-news-fb.xml&utm_medium=96.17.180.5&utm_campaign=client-rss", "date_download": "2019-04-25T08:39:40Z", "digest": "sha1:UZUO5K2SAHFAJ5EZXNTZQC6JTBECK7TN", "length": 16113, "nlines": 211, "source_domain": "tamil.oneindia.com", "title": "ஜிலுஜிலுன்னு மாறும் குற்றாலம்.. ஜூலையில் சாரல் விழா.. கலெக்டர் அறிவிப்பு.. ஏற்பாடுகள் தீவிரம் | Saral festival begins in July: Nellai Collector - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nகோடை மழையால் விவசாயிகளும், பொதுமக்களும் மகிழ்ச்சி-வீடியோ\njust now ஹையா.. ஜாலி.. மாமியாரை அடிச்சுட்டேன்... வெளங்கிரும் வீடு\n11 min ago காம வெறியனிடம் சிக்கி பலியான 16 வயசு சிறுவன்.. 33 வயது நபருக்கு 7 ஆண்டு சிறை தண்டனை\n16 min ago தலைமை நீதிபதிக்கு எதிராக சதி நெருப்போடு விளையாடினால் விரல் பொசுங்கும்.. உச்சநீதிமன்றம் வார்னிங்\n25 min ago தேர்தல் நேரத்தில் உ.பி மாநிலத்தை குறி வைத்துள்ள தீவிரவாதிகள்... மர்ம கடிதத்தால் பரபரப்பு\nAutomobiles மிக மிக மலிவான விலையில் களமிறங்கும் புதிய கார்... ரெனால்ட் நிர்ணயித்த விற்பனை இலக்கு இதுதான்...\nTechnology அடங்கமறு அத்துமீறும் வடகொரியா-ரஷ்யாவுடன் உறவு: கதறும் டிரம்ப் பின்னணி.\nLifestyle ஹிட்லருக்கு போர் ஏவுகணை தயாரிக்க வேதங்கள் கொண்டு உதவிய தென்னிந்திய அறிஞர் யார் தெரியுமா\nEducation சிஏ தேர்வு வினாத்தாள் அமைப்பில் மாற்றம்- ஐசிஏஐ\nFinance சம்பள செலவை மிச்சப்படுத்த வி.ஆர்.எஸ்.. ரூ.6700 கோடி நிதி திரட்ட முடிவு.. பி.எஸ்.என்.எல்\nMovies ரிலீஸுக்கு முன்பே தமிழ் ராக்கர்ஸுக்கு அவெஞ்சர்ஸ்: என்ட் கேம் எப்படி கிடைத்தது தெரியுமா\nSports அஸ்வினை இப்படி அவமானப்படுத்தலாமா கோலி செஞ்சது கொஞ்சம் கூட சரியில்லை\nTravel மஹாசமுந்த் சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nஜிலுஜிலுன்னு மாறும் குற்றாலம்.. ஜூலையில் சாரல் விழா.. கலெக்டர் அறிவிப்பு.. ஏற்பாடுகள் தீவிரம்\nகுற்றாலம்: வருகிற ஜூலை மாதம் குற்றாலத்தில் சாரல் திருவிழா நடைபெறும் என மாவட்ட நிர்வாகம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.\nஇயற்கை அளித்த கொடைகளில் அற்புதமான ஒன்று குற்றாலம். தமிழகத்தின் முக்கிய சுற்றுலாத்தலமாகவும் இது உள்ளது. குற்றாலத்தின் இதமான காற்றும், மெல்லிய சாரலும் பச்சை பசேலென்ற மலைப்பகுதியும் உடலுக்கும் மனதுக்கும் என்றம் புத்துணர்ச்சி அளிக்கக் கூடியது. குறிப்பாக மூலிகை மணம் நிறைந்த பொங்கி வரும் அருவிகளில் குளிப்பதற்காகவே மூலை முடுக்கிலிருந்தெல்லாம் ஆண்டுதோறும் சுற்றுலா பயணிகள் குவிந்து வருவர்.\nஆண்டுதோறும் ஜூன் முதல் ஆகஸ்ட் மாதம் வரை சீசனை அனுபவிக்க ஏராளமானோர் குற்றாலம் வருவதால், அவர்களை மகிழ்விக்க மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் சாரல் திருவிழா நடத்தப்படுகிறது. இந்தாண்டுக்கான சாரல் திருவிழா ஜூலை மாதத்தில் நடத்தப்படும் என்று மாவட்ட ஆட்சியர் ஷில்பா சதீஷ் பிரபாகர் இன்று செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.\nஇதனைதொடர்ந்து குற்றாலத்தில் சீசன் தொடங்கியுள்ள நிலையில் மெயின் அருவி, ஐந்தருவி, பழைய குற்றாலம், புலியருவி பகுதிகளில் ஆட்சியர் ஆய்வினையும் மேற்கொண்டு வருகிறார். சாரல் திருவிழாவின்போது வியாபாரம் சூடுபிடிக்கும் என்ற நம்பிக்கையில் நடைபாதை வியாபாரிகள் மற்றும் தற்காலிக கடை அமைத்திருப்பவர்களும் இப்போதே அதற்கான முன்னேற்பாடு வேலைகளில் இறங்கியுள்ளனர்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nபரந்து விரிந்துள்ளதே நெல்லை மாவட்டம்.. தென்காசியை தனி மாவட்டமாக அறிவிக்க அரசுக்கு என்ன தயக்கம்\nஒரு கை, 2 கால்கள்.. உடல் எங்கே பெருங்குடி பெண் கொலையில் போலீஸ் திணறல்\nஒரே நாளில் 5 கொடூர கொலைகள்.. சென்னையா இது.. என்னய்யா இது.. பதற வைக்கும் தலைநகரம்\nகை வேறு, கால் வேறு.. குப்பைத் தொட்டியில் பெண் உடல்.. அதிர்ந்து உறைந்த சென்னை\nகுளிச்சிட்டீங்களா.. ராத்திரி பங்களாவுக்கு வாங்க.. காஞ்சிபுரத்தை உலுக்கிய பலே சாமியார்\nஎன் மகனை அடிச்சே கொன்னுட்டேன்.. போலீஸை அதிர வைத்த மாரியம்மாள்.. திருவிடைமருதூரில் பரபரப்பு\nபிறந்து ஒரு மாதமே ஆன சிசு.. கடும் குளிரில் சாலையில் வீசி சென்ற குரூரர்கள்.. அதிர்ச்சியில் ஓசூர்\n4 வெறியர்களிடம் சிக்கி சீரழிந்த ரோஜா.. 3 வயதுக் குழந்தை கொடூர கொலை.. சென்னை அருகே பயங்கரம்\nமிரட்டிய காளைகள்.. அடக்கிய வாலிபர்கள்.. அவனியாபுரத்தில் விறுவிறு ஜல்லிக்கட்டு\nநடு ராத்திரி.. கோவிலுக்குள் வாக்கிங் போன கரடி.. விளக்கு எண்ணை எல்லாம் ஸ்வாஹா\nஎன்னை யாரும் எதுவும் செய்ய முடியாது.. அத்துமீறி வீடு புகுந்து சிக்கிய போலீஸ்காரர்\nசொத்துக்காக.. பெற்ற தந���தையை அடியாட்களை வைத்து தூக்கி எறிந்த மகள்.. ஓசூரில் ஷாக் சம்பவம்\nஉள்ளாடைக்குள் மினி உள்ளாடை.. உள்ளே 8 கோடி தங்கம்.. அதிர வைத்த 2 பெண்கள்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\ndistricts july மாவட்டங்கள் குற்றாலம் வியாபாரிகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578711882.85/wet/CC-MAIN-20190425074144-20190425100144-00051.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-villupuram/villupuram/2016/sep/15/%E0%AE%9A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AE%B5%E0%AF%88-%E0%AE%A8%E0%AF%87%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%80%E0%AE%A3%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-2565045.html", "date_download": "2019-04-25T08:12:25Z", "digest": "sha1:56DTW2AKV7HMEOBGIB5DD3C7QX5IG6DB", "length": 7831, "nlines": 99, "source_domain": "www.dinamani.com", "title": "சட்டப்பேரவை நேரத்தை திமுகவினர் வீணடித்து விட்டனர்: தேமுதிக குற்றச்சாட்டு- Dinamani", "raw_content": "\n22 ஏப்ரல் 2019 திங்கள்கிழமை 10:04:25 AM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் விழுப்புரம் விழுப்புரம்\nசட்டப்பேரவை நேரத்தை திமுகவினர் வீணடித்து விட்டனர்: தேமுதிக குற்றச்சாட்டு\nBy விழுப்புரம், | Published on : 15th September 2016 09:46 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nவிழுப்புரத்தில் தேமுதிகவின் 12-ஆம் ஆண்டு தொடக்க விழா பொதுக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது.\nவிழுப்புரம் நகரச் செயலர் என்.பாபு வரவேற்றார். ஒன்றியச் செயலர்கள் எல்.சுப்பிரமணி, எஸ்.நல்லத்தம்பி, ஆர்.குமார், கே.கோவிந்தன், தேசம்செல்வராசு, ஜெயக்குமார், ராமச்சந்திரன், தயாநிதி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.\nமாவட்ட அவைத் தலைவர் கோவி.முருகன், துணைச் செயலர்கள் வி.புருஷோத்தமன், கணேசன், மாநிலப் பொதுக்குழு உறுப்பினர் ஜெயசீலன், சேகர், பாலாஜி, அருள், மாணவரணிச் செயலர் சுந்தரேசன், வழக்குரைஞரணி முத்துலிங்கம், மகளிரணிச் செயலர் சூடாமணி, தொழிற்சங்கத் தலைவர் சக்திவேல், இளைஞரணித் துணைச் செயலர் ஆதவன்முத்து உள்ளிட்டோர் பேசினர்.\nகூட்டத்தில் கலந்துகொண்டு, மாவட்டச் செயலர் எல்.வெங்கடேசன் பேசியதாவது: தேமுதிகவினர் சட்டப்பேரவை உறுப்பினர்களாக இருந்தபோது, தொகுதி குறைகளைப் பேசி நலத்திட்டங்களைப் பெற்றனர். தற்போதைய சட்டப்பேரவையில் 89 திமுக உறுப்பினர்கள் உள்ளனர். எதிர்கட்சி அந்தஸ்து பெற்ற���ள்ள அவர்கள், அரசியலுக்காகவே வெளிநடப்பு செய்கின்றனர். இதுவரை எந்தவொரு மக்கள் பிரச்னையையும் பேசியதாகத் தெரியவில்லை. அவர்கள் சட்டப்பேரவை நேரத்தை வீணடித்துவிட்டனர் என்றார். கூட்டத்தில் தேமுதிக நிர்வாகிகள், தொண்டர்கள் திரளானோர் கலந்து கொண்டனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nபாபி பிரவுன் ஒப்பனை ஷோவில் தமன்னா\nஇலங்கை குண்டுவெடிப்பு: சந்தேகத்திற்குரிய மர்ம நபர் வீடியோ\nஅபிநந்தனுக்கு வீர் சக்ரா விருது வழங்க பரிந்துரை\nகார் டயரில் கடத்திய ரூ.2.3 கோடி பறிமுதல்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578711882.85/wet/CC-MAIN-20190425074144-20190425100144-00051.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/tamilnadu/2014/mar/22/%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%BF-%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A4%E0%AF%81--862999.html", "date_download": "2019-04-25T08:28:53Z", "digest": "sha1:YWZUEPEGUFVL6SGZOF2NYE46WZV6SZFI", "length": 6290, "nlines": 97, "source_domain": "www.dinamani.com", "title": "குமரி அதிமுக வேட்பாளர் மீது வழக்கு - Dinamani", "raw_content": "\n22 ஏப்ரல் 2019 திங்கள்கிழமை 10:04:25 AM\nகுமரி அதிமுக வேட்பாளர் மீது வழக்கு\nBy dn | Published on : 22nd March 2014 03:20 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nகறி விருந்து நடைபெறுவதைப் பார்வையிடச் சென்ற வருவாய் ஆய்வாளரை மிரட்டியதாக அதிமுக வேட்பாளர் உள்ளிட்ட 3 பேர் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர்.\nகன்னியாகுமரி தொகுதி அதிமுக வேட்பாளர் டி.ஜான்தங்கம் கடந்த புதன்கிழமை பேச்சிப்பாறை பகுதியில் வாக்கு சேகரித்தார். மதிய இடைவேளையில் அதிமுக பிரமுகர் மனோகரனின் வீட்டில் அவர்கள் உணவு அருந்தினராம். அப்போது தேர்தல் அலுவலர்களான குலசேகரம் வருவாய் ஆய்வாளர் பாரதி உள்ளிட்டோர் அங்கு சென்றனர். அப்போது, அதிமுகவினருக்கும் தேர்தல் அலுவலர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இப்பிரச்னை தொடர்பாக குலசேகரம் காவல் நிலையத்தில் பாரதி புகார் கொடுத்தார். இதையடுத்து போலீஸார் ஜான்தங்கம் உள்ளிட்ட 3 பேர் மீது வழக்குப் பதிந்துள்ளனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங��கள்\nபாபி பிரவுன் ஒப்பனை ஷோவில் தமன்னா\nஇலங்கை குண்டுவெடிப்பு: சந்தேகத்திற்குரிய மர்ம நபர் வீடியோ\nஅபிநந்தனுக்கு வீர் சக்ரா விருது வழங்க பரிந்துரை\nகார் டயரில் கடத்திய ரூ.2.3 கோடி பறிமுதல்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578711882.85/wet/CC-MAIN-20190425074144-20190425100144-00051.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.jeyamohan.in/81100", "date_download": "2019-04-25T08:21:06Z", "digest": "sha1:K37BBIRXKLNF6CJ45Q46NFRDQ5D5R6BO", "length": 8873, "nlines": 92, "source_domain": "www.jeyamohan.in", "title": "முன்னுரையியல்", "raw_content": "\n« இரக்கமின்மைக்கு சொற்களைப் படையலாக்குதல்: திருமாவளவன் கவிதைகள்\nஅட்டப்பாடி, திரிச்சூர்,ஆதிரப்பள்ளி, வால்பாறை »\nநாஞ்சில்நாடன் சமீபமாக படைப்பூக்கம் மிக்க முன்னுரைகளைத்தான் எழுதுகிறார் என்று அவரது தீவிர வாசகர்கள் சொன்னார்கள். சமீபத்தில் அவரது இந்த முன்னுரையை- பின்னட்டையில் – வாசித்தேன்\n‘இலக்கியம் ,மொழி ,நடை, கருத்து என எதைப்பற்றியும் அக்கறைப்படாமல் தோன்றியபடி எழுதப்பட்டது. அப்புறம் படித்துவிட்டு என்னைக் கேட்கக்கூடாது’ என்று அவர் சொல்வதாக அர்த்தம் இல்லை.\n‘எதைப்பற்றியும் கவலைப்படாத எழுத்து’ என்னும் புதுவகை அழகியலை மட்டுமே நாஞ்சில் முன்வைக்கிறார் என நான் புரிந்துகொள்கிறேன்\nபுறக்கணிக்கப்படுகிறார்களா திராவிட இயக்க எழுத்தாளர்கள்\nமின் தமிழ் பேட்டி 2\nவிஷ்ணுபுரம் விழா பங்கேற்பாளர்கள், சந்திப்புகள்\nநாஞ்சில்நாடன் கூட்டம் மக்கள் தொலைக்காட்சியில்…\nவெண்முரசு – நூல் பதினாறு–‘குருதிச்சாரல்’–53\nபெங்களூர் சந்திப்பு, லடாக் பயணம்\nஅண்டைவீட்டார் வேகும் மணம்- சிறுகதை- மதுபால்\n'வெண்முரசு' - நூல் ஆறு - 'வெண்முகில் நகரம்' - 66\nகட்டுரை வகைகள் Select Category அஞ்சலி அனுபவம் அரசியல் அறிக்கை அறிமுகம் அறிவிப்பு அறிவியல் அழைப்பிதழ் ஆன்மீகம் ஆய்வு ஆளுமை ஆவணப்படம் இசை இணையம் இதழ் இயற்கை இலக்கிய அமைப்பு உரை உரையாடல் ஊடகம் எதிர்வினை எழுத்து ஒலிப்பதிவு ஓவியம் கடிதம் கட்டுரை கருத்துரிமை கலாச்சாரம் கலை கல்வி கவிதை காணொளிகள் காந்தி காவியம் கீதை குறுங்கதை குறுநாவல் குழுமவிவாதம் கேள்வி பதில் சங்கம் சந்திப்பு சமூகம் சிறப்பு பதிவுகள் சிறுகதை சுட்டிகள் சுற்றுச்சூழல் செய்தி செய்திகள் தத்துவம் தமிழகம் தளம் திரைப்படம் தொடர் நகைச்சுவை நட்பு நாடகம் நாட்டார் கலை நாவல் நிகழ்ச்சி ��ீதி நூலகம் நூலறிமுகம் நூல் நூல் வெளியீட்டு விழா நேர்காணல் பண்பாடு பதிப்பகம் பயணம் புகைப்படம் புனைவிலக்கியம் புனைவு பொது பொருளியல் மகாபாரதம் மதம் மதிப்பீடு மருத்துவம் முன்னுரை மொழி மொழிபெயர்ப்பு வரலாறு வர்த்தகம் வாசகர் கடிதம் வாசிப்பு வாழ்த்து விமரிசகனின் பரிந்துரை விமர்சனம் விருது குமரகுருபரன் விருது விளக்கம் விழா விவாதம் வெண்முரசு இந்திரநீலம் இமைக்கணம் இருட்கனி எழுதழல் காண்டீபம் கார்கடல் கிராதம் குருதிச்சாரல் செந்நா வேங்கை சொல்வளர்காடு திசைதேர் வெள்ளம் நீர்க்கோலம் நீலம் பன்னிரு படைக்களம் பிரயாகை மழைப்பாடல் மாமலர் முதற்கனல் வண்ணக்கடல் வெண்முகில் நகரம் வெய்யோன் வெண்முரசு தொடர்பானவை வேளாண்மை\nபின் தொடரும் நிழலின் குரல்\nSubscribe to எழுத்தாளர் ஜெயமோகன் by Email\n©2015 எழுத்தாளர் ஜெயமோகன். அச்சு ஊடகம், தொலைக்காட்சி, இ-புக் முதலான பிற ஊடகங்களில் வெளியிட ஆசிரியரிடம் முன்அனுமதி பெற வேண்டும்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578711882.85/wet/CC-MAIN-20190425074144-20190425100144-00051.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nilacharal.com/product/%E0%AE%95%E0%AE%9F%E0%AE%B5%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BE/?add-to-cart=14501", "date_download": "2019-04-25T07:50:42Z", "digest": "sha1:GXITFSH2SNL5JMNHCSZ5BWJQSQBO2WQI", "length": 4550, "nlines": 154, "source_domain": "www.nilacharal.com", "title": "கடவுள் மாமா - Nilacharal", "raw_content": "\nசித்தயோகி ஶ்ரீசிவசங்கர் பாபா அவர்களின் வாழ்க்கை வரலாறு இந்நூலில் தொகுக்கப்பட்டுள்ளது. அத்துடன் பாபாவைப் பற்றி நாடி சாத்திரங்கள் கணித்துள்ளவையும், பல்வேறு ஆன்மிகத் தலைவர்கள் மற்றும் பிரபலங்களின் கருத்துகளும் பதிவு செய்யப்பட்டுள்ளன.\nA fascinating book that talks about Samratchana, biography of Siddha Yogi Sri Siva Shankar Baba, predictions of various Naadis and views of several spiritual leaders and prominent personalities on Baba. (சித்தயோகி ஶ்ரீசிவசங்கர் பாபா அவர்களின் வாழ்க்கை வரலாறு இந்நூலில் தொகுக்கப்பட்டுள்ளது. அத்துடன் பாபாவைப் பற்றி நாடி சாத்திரங்கள் கணித்துள்ளவையும், பல்வேறு ஆன்மிகத் தலைவர்கள் மற்றும் பிரபலங்களின் கருத்துகளும் பதிவு செய்யப்பட்டுள்ளன.)\nஅந்நிய மண்ணில் இந்திய ஞானி\nவிஞ்ஞானத்தை வியக்க வைக்கும் மெய்ஞானம்\nராமாயண வழிகாட்டி – பாகம் 1\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578711882.85/wet/CC-MAIN-20190425074144-20190425100144-00052.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2001/06/15/auto.html", "date_download": "2019-04-25T08:18:40Z", "digest": "sha1:FWGM5LY56UXLYLSJ6DNLGT4CQTRSL74A", "length": 17194, "nlines": 229, "source_domain": "tamil.oneindia.com", "title": "ஒரு ஆட்டோவில் 20 குழந்தைகள்: டிரைவர்கள் கைது | auto drivers arrested for children-overloading - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nமோடிக்கு எதிராக பிரியங்கா போட்டியில்லை\n12 min ago சென்னையில் லேடீஸ் ஸ்பெசல் ரயில் முழுவதும் சிஎஸ்கே வீரர்களின் புகைப்படங்கள்.. ரசிகர்கள் வியப்பு\n19 min ago பேரே டெர்ரரா இருக்குதே.. புயலின் பாதிப்பு எப்படி இருக்குமோ.. ஃபனி பெயர் அர்த்தம் இதுதான்\n21 min ago 30 வருஷமா தொழில் செய்றேன்... அதிர வைக்கும் குழந்தை விற்கும் ராசிபுரம் அமுதாவின் ஆடியோ பேச்சு\n25 min ago டெல்லிக்கு நிச்சயம் தனிமாநில அந்தஸ்து.. தேர்தல் அறிக்கையில் ஆம் ஆத்மி வாக்குறுதி\nSports இந்தியாவின் பி.யூ.சித்ரா தங்கம் வென்றார்.. ஆசிய தடகளப் போட்டியில் இந்தியாவுக்கு 3வது தங்கம்\nAutomobiles விரைவில் விற்பனைக்கு களமிறங்கும் சக்தி வாய்ந்த பைக்குகள்: விற்பனையில் வெல்லப்போவது யார்\nMovies காஞ்சனா 3 நடிகையை படுக்கைக்கு அழைத்து மிரட்டிய போட்டோகிராபர்\nTechnology ஒப்போ ஏ5எஸ்: பட்ஜெட் விலையில் வாங்கச் சிறந்த ஸ்மார்ட்போன்.\nFinance ரிசர்வ் வங்கி வெளி சந்தையில் ரூ25,000 கோடி கடன் பத்திரம் வாங்க முடிவு.. பணப்புழக்கம் அதிகரிக்கவே\nTravel விகாரி புத்தாண்டில் கோடீஸ்வரனாகும் இந்த நான்கு ராசிக் காரர்கள், கோவில்கள்\nLifestyle தொண்டை கட்டிச்சுன்னா உடனே சரியாகறதுக்கு என்ன செய்யணும்\nEducation சிஏ தேர்வு வினாத்தாள் அமைப்பில் மாற்றம்- ஐசிஏஐ\nஒரு ஆட்டோவில் 20 குழந்தைகள்: டிரைவர்கள் கைது\nஆட்டோக்களில் விதிகளுக்குப் புறம்பாக 20க்கும் மேற்பட்ட பள்ளிக் குழந்தைகளை ஏற்றிச் சென்ற 300ஆட்டோக்களை சென்னை நகர போலீஸார் பறிமுதல் செய்து நடவடிக்கை எடுத்துள்ளனர்.\nதமிழகத்தில் பள்ளிகள் திறந்து விட்டன. அப்பா, அம்மாக்கள், பாட்டிகள், பள்ளி ஆயாக்களுடன் பள்ளிச் சிறார்கள்பள்ளி சென்று வருகிறார்கள். இதுதவிர ஸ்கூல் பஸ், ஸ்கூல் வேன் உள்பட பல வாகனங்களிலும் அவர்கள் சென்றுவருகிறார்கள். இதை விட முக்கியமான வாகனமான ஆட்டோக்களில் காலை நேரங்களில் பள்ளிக் குழந்தைகள்நிரம்பி வழிகிறார்கள்.\nஒவ்வொரு ஆட்டோவிலும் குறைந்தது 15 குழந்தைகள் வரை அடைத்துச் செல்லப்படுகின்றனர். படுவேகமாகடிரைவர்கள் செல்வதாலும், அதிக குழந்தைகளை அடைத்துச் செல்வதாலும் குழந்தைகளின் உடல் நலனுக்கும்உயிருக்கும் ஆபத்து வர வாய்ப்புள்ளது.\nஆட்டோக்களில் அதிக அளவில் குழந்தைகளை அடைத்துச் செல்வது குறித்து, சென்னை ��கர போக்குவரத்துபோலீஸாருக்குப் பல புகார்கள் வந்தன. இதையடுத்து இணை கமிஷனர் ஜாபர் சேட், சந்தீப் ராய் ரத்தோர்ஆகியோர் தலைமையில் திவீர சோதனை நடத்தப்பட்டது.\nஇதில், 20க்கும் மேற்பட்ட குழந்தைகளை அடைத்து ஏற்றிச் சென்றதாக 296 ஆட்டோக்களை பிடித்து போலீஸார்பறிமுதல் செய்தனர். அந்த ஆட்டோக்களின் டிரைவர்களும் கைது செய்யப்பட்டனர்.\nஇதுதவிர பள்ளிக் குழந்தைகளை ஏற்றிச் சென்ற 80 மீன் பாடி வண்டிகளையும் (சென்னையிலேயே மிக மோசமானஉயிர்க் கொல்லி வாகனம் இதுதான்), மோட்டார் பொருத்தப்பட்ட ரிக்ஷாக்களையும் போலீஸார் பறிமுதல்செய்தனர்.\nஇந்த சோதனை தொடர்ந்து நடத்தப்படும் என்று போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nதென் சென்னை தொகுதியின் மொத்த தேர்தல் தகவலும் இங்கே\nடாக்டர் ஜெ. ஜெயவர்த்தன் அஇஅதிமுக வென்றவர் 4,38,404 41% 1,36,625\nடி.கெ.எஸ். இளங்கோவன் திமுக தோற்றவர் 3,01,779 28% 0\nராஜேந்திரன் சி அஇஅதிமுக வென்றவர் 3,08,567 42% 32,935\nபாரதி ஆர்.எஸ். திமுக தோற்றவர் 2,75,632 38% 0\nசென்னையில் லேடீஸ் ஸ்பெசல் ரயில் முழுவதும் சிஎஸ்கே வீரர்களின் புகைப்படங்கள்.. ரசிகர்கள் வியப்பு\nபேரே டெர்ரரா இருக்குதே.. புயலின் பாதிப்பு எப்படி இருக்குமோ.. ஃபனி பெயர் அர்த்தம் இதுதான்\nதிருமாவளவனுக்கு மத்திய அமைச்சராக, அனைத்து தகுதியும் உள்ளது... கரு.பழனியப்பன் சொல்கிறார்\n4 தொகுதி இடைத் தேர்தல் சூடு பிடிக்கும் நிலையில்.. வாரணாசியில் என்ன செய்கிறார் ஓபிஎஸ்\nபவர்ஃபுல் ஃபனி.. சென்னை அருகே கரையை கடந்தால் சூப்பர்.. ஆனால்... தமிழ்நாடு வெதர்மேன்\nஆஹா செம ட்விஸ்ட்.. தவிர்க்க முடியாத சக்தியாகப்போகிறார் கமல்ஹாசன்.. எஸ்.வி.சேகர் திடீர் ட்வீட்\n4 தொகுதி இடைத்தேர்தல்... ஸ்டாலினை வீழ்த்த கை கோர்க்கும் சீமான், அழகிரி, கமல்\nவேட்பாளரை அறிவிச்சாச்சு.. அடுத்த பஞ்சாயத்து ஆரம்பமாயிருச்சு.. வேறெங்க.. நம்ம அதிமுகவில்தான்\nஅதிருப்தியில் கூட்டணி கட்சிகள்.. 'எஸ்'சாக வாய்ப்பு.. இடைத் தேர்தலில் அதிமுகவுக்கு அக்னி பரிட்சை\nகசந்து போன தாம்பத்யம்.. என்.டி. திவாரி மகனை ஒன்றரை மணி நேரத்தில் கொன்று ஆதாரத்தையும் அழித்த மனைவி\nகாற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது.. கஜா போய் ஃபனி வருகிறது.. பருவமழையில் விட்டதை பிடிக்குமா தமிழகம்\nசரக்கு மிடுக்கு பேச்சு.. திருமாவிடமிருந்து இளைஞரை காப்பாற்றுங்கள்.. தமிழிசை, எச். ராஜா டிவீட்\nஆளுநர் மாளிகை எங்க குடும்பச் சொத்து.. பாபு நடத்திய போராட்டம்.. பரபரப்பான போலீஸ்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578711882.85/wet/CC-MAIN-20190425074144-20190425100144-00052.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/amp/News/TopNews/2018/11/16022935/1213174/windstorm-of-the-Ghaja-storm-began-to-pass-through.vpf", "date_download": "2019-04-25T08:35:57Z", "digest": "sha1:5CVE662N5AEKEMJ5RZAYCC6PRQIBSDRR", "length": 6775, "nlines": 33, "source_domain": "www.maalaimalar.com", "title": "Maalaimalar News: windstorm of the Ghaja storm began to pass through", "raw_content": "\nகஜா புயலின் கண் பகுதி முழுமையாக கரையை கடந்துவிட்டது - வானிலை ஆய்வு மையம்\nபதிவு: நவம்பர் 16, 2018 02:29\nகஜா புயலின் கண்பகுதி முழுமையாக கரையை கடந்து விட்டதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. #GajaStorm\nகஜா புயலின் கண்பகுதி முழுமையாக கரையை கடந்து விட்டதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.\nகஜா புயலின் கண்பகுதி கரையை கடந்தவுடன் எதிர் திசையில் இருந்து பலத்த காற்று வீசும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது. புயல் முழுமையாக கரையை கடக்க இன்னும் 2 மணி நேரமாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. புயலின் கண்பகுதி கரையை கடந்தாலும் நாகையில் காற்றின் வேகம் குறையாது என வானிலை மையம் தெரிவித்துள்ளது.\nகஜா புயலின் கண்பகுதி கரையை கடக்க தொடங்கியதால் நாகை, வேதாரண்யத்தில் 110 கிமீ வேகத்தில் காற்றி வீசி வருகிறது. இதன் காரணமாக நாகை வேதாரண்யத்தில் புயல் காற்று வீசியதால் பல வீடுகளின் மேற்கூரைகள் சேதம் அடைந்து காணப்படுகிறது. நாகை வேதாரண்யத்தில் புயல் காற்று வீசி வருவதால் பல்வேறு இடங்களில் மரங்கள் முறிந்து விழுந்தன.\nபுயல் காரணமாக பல்வேறு இடங்களில் தொலை தொடர்பு துண்டிக்கப்பட்டுள்ளது. இதனால் மீட்பு பணியில் சிறிது தொய்வு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும் மீட்பு பணியினர் இரவோடு இரவாக பல இடங்களில் மரங்களை அகற்றும் முயற்சியில் ஈடுபட்டனர்.\nஇதனிடையே புயல் கரையை கடந்தவுடன் உடனடியாக மீட்பு பணிகள் தொடங்கும் என நாகை ஆட்சியர் சுரேஷ்குமார் தெரிவித்துள்ளார். கஜா புயல் முன்னெச்சரிக்கையாக நாகை மாவட்டத்தில் 26 கிராமங்களில் மின்விநியோகம் நிறுத்தப்பட்டுள்ளது. தஞ்சை, கும்பகோணம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் காற்றுடன் கனமழை பெய்து வருகிறது.\nமேலும் தற்போது காரைக்கால் பகுதி பெரிதும் பாதிக்கப்படும் என்று மத்திய உள்துறை அமைச்சகம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதனால் அரசின் அறிவிப்பு வரும் வரை மக்கள் அனைவரும் பாதுகாப்பான இடங்கியல் இருக்குமாறும், வெளியே வரவேண்டாம் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.\nபுயலின் தாக்கத்தால் காரைக்கால் உள்ளிட்ட பகுதிகளில் மழை பெய்யத் தொடங்கியுள்ளது. நாகையில் உள்ளிட்ட பல பகுதிகளில் சூறைக்காற்றுடன் மழை பெய்து வருகிறது. #GajaStorm\nமுத்துப்பேட்டை அருகே குடிநீர் வழங்ககோரி பொதுமக்கள் நூதன போராட்டம்\nகாந்திநகரில் புயல் நிவாரணம் வழங்காததை கண்டித்து பொதுமக்கள் சாலை மறியல்\nகஜா புயல் பாதித்த பகுதியில் அரசு பள்ளி மாணவர்களுக்கு 4,200 தென்னங்கன்றுகள்\nபுயல் நிவாரணம் வழங்க கோரி அனைத்து கட்சியினர் சாலை மறியல்- 97 பேர் கைது\nகஜா புயல் நிவாரணம் கேட்டு கோழி பண்ணை உரிமையாளர்கள் ஆர்ப்பாட்டம்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578711882.85/wet/CC-MAIN-20190425074144-20190425100144-00052.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://mykollywood.com/2019/01/30/director-munuswamy-shares-about-the-upcoming-romantic-chronicle-reel/", "date_download": "2019-04-25T08:28:08Z", "digest": "sha1:FKMXQ5GK3FFBN25OV7BEOG4OZ73IB7AP", "length": 9743, "nlines": 147, "source_domain": "mykollywood.com", "title": "Director Munuswamy shares about the upcoming romantic chronicle “Reel”! – www.mykollywood.com", "raw_content": "\nகதையில் இருக்கும் கதாபாத்திரங்களும் , அதன் தன்மையுமே ஒரு ரொமான்டிக் படத்தின் தரத்தை தீர்மானிக்கிறது. குறிப்பாக தேர்ந்த நடிகர்கள் மட்டுமல்லாமல், அறிமுககங்களையும் பயன்பத்திக்கொள்ளும் திறமையே இப்படங்களின் தனித்துவம் என்று கூறலாம். கதாபாத்திரங்களின் வலிமையை உணர்த்தும் திரைப்படங்களை தமிழ் சினிமா நிறைய கண்டுள்ளது . இத்தகைய காதல் திரைப்படங்களை நிலையாக கொடுத்துவரும் தமிழ் சினிமாவின் வரிசையில் , நம்பிக்கையோடு சேர தயாராகயிருக்கிறது “ரீல்”.\n“காதல் திரைப்படங்கள் ரசிகர்களுக்கு புதியவை இல்லையென்றாலும், அதன் வடிவமைப்பே அவற்றை தனித்து காட்டுகிறது . தலைப்பு என்பது ஒரு படத்தின் முக்கிய அம்சம்,இப்படத்தின் தலைப்பான “ரீல்” என்பது எதற்காக என்று கேள்விக்கு படத்தின் கதையே பதில் கூறும். நடிகர்கள் உதய்ராஜ் மற்றும் அவந்திகா கதாபாத்திரத்தின் வலிமையை உணர்ந்து நடித்து இருக்கிறார்கள். KPY புகழ் சரத் இப்படத்தில் முழு நேர நகைச்சுவை நடிகராக மட்டுமில்லாமல் ,ஒரு குணச்சித்ர நடிகராகவும் இப்படம் வெளிப்பட��்தும்.படத்தின் இறுதியில் வரும் திருப்பங்களும், கூறப்பட்டிருக்கும் கருத்தும் மக்களை வெகுவாக கவரும். கோவை ,மெலுகொட் கோத்தகிரி மற்றும் மைசூர் போன்ற பகுதிகளில் படப்பிடிப்பு மிகவும் வேகமாக நடைபெறுகிறது” என்றார் படத்தின் இயக்குனர் முனுசாமி.\n“ரீல்” படத்தின் கதையை T.N.சூரஜ் அவர்கள் எழுத , முனுசாமி இயக்குகிறார். ரொமான்டிக் திரைப்படங்களில் , இசையின் பங்களிப்பு சற்று அதிகமாக இருக்கும் , இப்படத்திற்கு சந்தோஷ் சந்திரன் பாடல்களையும் , அச்சு ராஜாமணி பின்னணி இசையும் கவனிக்கின்றனர். சுனல் பிரேம் ஒளிப்பதிவு செய்ய , சாய் சுரேஷ் படத்தொகுப்பு செய்கிறார். ஸ்ரீ முருகா மூவி மேக்கர் தயாரிக்கும் இப்படத்தை விரைவில் வெளிக்கொண்டுவர இருக்கின்றனர்.\nஅகோரியாக நடிக்கும் அனுபவம் – ஜாக்கிஷெராப் பேட்டி\nஉலகம் முழுவதும் 500 திரையரங்குகளில் விமல் படம் – இவனுக்கு எங்கேயோ மச்சம் இருக்கு படம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578711882.85/wet/CC-MAIN-20190425074144-20190425100144-00053.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.8, "bucket": "all"} +{"url": "http://old.thinnai.com/?p=60807247", "date_download": "2019-04-25T08:57:11Z", "digest": "sha1:WJCZLNMVPMCCEDNSHTD5Z5LJID74IGN6", "length": 30745, "nlines": 769, "source_domain": "old.thinnai.com", "title": "‘கூடு’ என்ற இலக்கிய ஆய்வரங்கின் மூன்றாமாண்டு தொடக்கவிழா | திண்ணை", "raw_content": "\n‘கூடு’ என்ற இலக்கிய ஆய்வரங்கின் மூன்றாமாண்டு தொடக்கவிழா\n‘கூடு’ என்ற இலக்கிய ஆய்வரங்கின் மூன்றாமாண்டு தொடக்கவிழா\nபின்வரும் குறிப்பினைத் தங்களின் இதழில் பிரசுரம்செய்துதவுமாறு வேண்டுகிறேன்.\nஎழுத்தாளர் திரு. பெருமாள் முருகனால் நாமக்கல்லில்; மாதந்தேறும் நடத்தப்பெற்றுவரும் கூடு என்ற இலக்கிய ஆய்வரங்கின் மூன்றாமாண்டு தொடக்கவிழாவும் 25ஆவது அமர்வும் சிறப்பாக 20.07.2008 நிகழ்ந்தது. அந்த நிகழ்வு பற்றிய குறிப்பு பின்வருமாறு.\n‘மூன்று பெண்களும் முப்பது ஆண்களும்’\n‘கூடு’ என்ற இலக்கிய ஆய்வரங்கின் மூன்றாமாண்டு தொடக்கவிழாவும் 25ஆவது அமர்வும் நாமக்கல்லில் எழுத்தாளர் பெருமாள் முருகன் அவர்களின் இல்லத்தில் சிறப்பாக (20.07.2008 மாலை 4.00 – 7.00 ) நிகழ்ந்தது. இதில் ப.செயப்பிரகாசம் மற்றும் பிரபஞ்சம் ஆகியோர் சிறப்புவிருந்தினராகக் கலந்துகொண்டுஇ ப.செயப்பிரகாசம் ‘வட்டார இலக்கியம்’ என்ற தலைப்பிலும் பிரபஞ்சன் ‘கதைகளினூடே பயணம்’ என்ற தலைப்பிலும் சிறப்புரையாற்றினர்.\nநிகழ்வு முருங்கை மரத்தின் கீழ் நடைபெற்றதால் நிகழ்ச்சியினை��் தொடங்கிவைத்து உரையாற்றிய பெருமாள் முருகன்இ பிரபஞ்சனின் ‘பிருமம்’ என்ற கதையினை நினைவுகூர்ந்து பேசினார். முருங்கை மரத்தினைப் பிரபஞ்சன் ‘பிருமம்’ என்று அக்கதையில் கூறியிருந்தார். நிகழ்வில் மூன்று பெண்கள் உள்பட முப்பது ஆண்கள் கலந்துகொண்டனர். பெரும்பாலானோர் தமிழ் ஆய்வாளர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.\nதிரு. ப. செயப்பிரகாசம் மொழியின் முக்கியத்துவம் வட்டாரச் சொற்களின் அழிவு கரிசல் எழுத்தாளர்கள்இ வட்டாரமக்களின் புழங்குபொருள் சார் வழக்காறுகள் போன்றன பற்றி விளக்கிக்கூறினார். இவரது உரை தஞ்சை மற்றும் கரிசல் வட்டார இலக்கியத்தைப் பற்றி மட்டும் இருந்தது.\nதிரு. பிரபஞ்சன் கதை படிப்பதன் நோக்கம் என்ன , கதையைப் படைப்பதன் நோக்கம் என்ன, சிறந்த கதை எவ்வாறு இருக்கும் என்று பல்வேறு சிறுகதைகளை எடுத்துக்கூறி விளக்கினார். வரலாற்று மீட்டுருவாக்கக்கதைகள் என்ற போர்வையில் எழுதப்படும் விசம்தோய்ந்த கதைகள் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தினார்.\nஇரண்டுபடைப்பாளர்களும் தங்களின் உரையில் உதாரணத்திற்காகக் கூடத் தாங்கள் எழுதிய கதைகளைப் பற்றிக் கூறவில்லை என்பது இலக்கிய அவையடக்கத்திற்குச் சான்றாக இருந்தது.\nசிறப்புரைகளைத் தொடர்ந்த கலந்துரையாடல் நிகழ்ந்தது. பிராமணர் மற்றும் பிராமணர் அல்லாதோர் இலக்கியம் பற்றியும் கணிப்பொறிப் பயன்பாட்டினால் ஏற்படும் வட்டார வழக்குச் சொற்களின் அழிவு பற்றியும் வட்டார இலக்கியங்களின் பயன் குறித்தும் வினாக்கள் எழுப்பப்பட்டு விடைகள் பெறப்பட்டன.\nநிகழ்ச்சியின் நன்றியுரையில் சரவணன் மறைந்த எழுத்தாளர் திரு. நா.பார்த்தசாரதி நடத்திய ‘தீபம்’ இலக்கிய அரங்குபோலக் ‘கூடு’ இலக்கிய அரங்கும் அழிந்துபடக் கூடாது என்று தனது ஆதங்கத்தை முன்வைத்துப் பேசினார்.\nசிறப்பு விருந்தினருக்குப் பெருமாள் முருகன் அவர்கள் நினைவுப் பரிசாகப் புத்தகம் வழங்கினார். தேனீர் விருந்துடன் அரங்கு கலைந்தது. நிகழ்ச்சியினை ம. நடராஜன் சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தார்.\nகுரானிய மொழியாடல்கள் மீள்வாசிப்பின் தருணம்\nபுத்தக விமர்சனம் : கவியோகி கவிதைகள்\nவெறுப்பும் வேதனையும் – மார்க்கெரித் துராஸின் “காதலன்”\nகொடைக்கானல் பண்பலை 100.5 எப்.எம்.வானொலியின் நிகழ்ச்சித் தயாரிப்பாளர் வி.குமார் அவர்களுடனான நே��்காணல்\nவார்த்தை – ஜூலை 2008 இதழில்\nநாளைய நம்பிக்கைகளுடன் இன்றைய பொழுதுகள்..\nவயது : 52 வருஷம், 9 மாதம், 17 நாள்\nமுனைவர் பே.க.வேலாயுதனார் பற்றிய செய்தி\nபடைப்பு சாமிகள் கண் திறக்க வேணும்\nமூடநம்பிக்கை-எதிர்ப்புப் போர் மறவர் – ஆபிரகாம் தொ. கோவூர்\nஇவ்வாரம் வெள்ளித்திரைக்கு வருகிறது சிவரஞ்சனி\nபிரபஞ்சத்தின் மகத்தான ஐம்பது புதிர்கள் இரண்டு காலாக்ஸிகள் மோதினால் என்ன நேரிடும் இரண்டு காலாக்ஸிகள் மோதினால் என்ன நேரிடும் \nகாற்றினிலே வரும் கீதங்கள் – 29 வாழ்நாள் குறுகியது \nதாகூரின் கீதங்கள் – 41 என் இதயத்துடன் பேசு \nஎழுத்துக்கலைபற்றி இவர்கள்: 29 பி.எஸ்.ராமையா\n‘கூடு’ என்ற இலக்கிய ஆய்வரங்கின் மூன்றாமாண்டு தொடக்கவிழா\nகண்ணதாசன் ரசித்த கம்பன் – 1\n“உயிர் எழுத்து” ஓராண்டு பயணம்\nஉன்னத மனிதன் (வேதாந்த இன்பியல் நாடகம்) அங்கம் 4 பாகம் 1 (சுருக்கப் பட்டது)\nPrevious:பிரபஞ்சத்தின் மகத்தான ஐம்பது புதிர்கள் பூர்வாங்க விண்மீன்களின் புதிரான உருமாற்றங்கள் பூர்வாங்க விண்மீன்களின் புதிரான உருமாற்றங்கள் \nNext: மூடநம்பிக்கை-எதிர்ப்புப் போர் மறவர் – ஆபிரகாம் தொ. கோவூர்\nகுரானிய மொழியாடல்கள் மீள்வாசிப்பின் தருணம்\nபுத்தக விமர்சனம் : கவியோகி கவிதைகள்\nவெறுப்பும் வேதனையும் – மார்க்கெரித் துராஸின் “காதலன்”\nகொடைக்கானல் பண்பலை 100.5 எப்.எம்.வானொலியின் நிகழ்ச்சித் தயாரிப்பாளர் வி.குமார் அவர்களுடனான நேர்காணல்\nவார்த்தை – ஜூலை 2008 இதழில்\nநாளைய நம்பிக்கைகளுடன் இன்றைய பொழுதுகள்..\nவயது : 52 வருஷம், 9 மாதம், 17 நாள்\nமுனைவர் பே.க.வேலாயுதனார் பற்றிய செய்தி\nபடைப்பு சாமிகள் கண் திறக்க வேணும்\nமூடநம்பிக்கை-எதிர்ப்புப் போர் மறவர் – ஆபிரகாம் தொ. கோவூர்\nஇவ்வாரம் வெள்ளித்திரைக்கு வருகிறது சிவரஞ்சனி\nபிரபஞ்சத்தின் மகத்தான ஐம்பது புதிர்கள் இரண்டு காலாக்ஸிகள் மோதினால் என்ன நேரிடும் இரண்டு காலாக்ஸிகள் மோதினால் என்ன நேரிடும் \nகாற்றினிலே வரும் கீதங்கள் – 29 வாழ்நாள் குறுகியது \nதாகூரின் கீதங்கள் – 41 என் இதயத்துடன் பேசு \nஎழுத்துக்கலைபற்றி இவர்கள்: 29 பி.எஸ்.ராமையா\n‘கூடு’ என்ற இலக்கிய ஆய்வரங்கின் மூன்றாமாண்டு தொடக்கவிழா\nகண்ணதாசன் ரசித்த கம்பன் – 1\n“உயிர் எழுத்து” ஓராண்டு பயணம்\nஉன்னத மனிதன் (வேதாந்த இன்பியல் நாடகம்) அங்கம் 4 பாகம் 1 (சுருக்கப் பட்டது)\nஏழ்மை���் காப்பணிச் சேவகி (Major Barbara) மூவங்க நாடகம் (முதல் அங்கம்) அங்கம் -1 பாகம் – 2\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578711882.85/wet/CC-MAIN-20190425074144-20190425100144-00053.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.64, "bucket": "all"} +{"url": "http://tamil.navakrish.com/archives/125", "date_download": "2019-04-25T08:30:34Z", "digest": "sha1:GUXLRF6THYIL7OB5WB264SQJG64IQF6H", "length": 3818, "nlines": 76, "source_domain": "tamil.navakrish.com", "title": "Indian fonts must in computers | Thamiraparani Thendral", "raw_content": "\nசில நாட்களுக்கு முன்பு Aruna, காசி மற்றும் பிற வலைப்பதிவர்கள் பேசிக் கொண்டது அமைச்சரின் காதில் விழுந்திருக்குமோ\nநவன், உங்கள் மின்னஞ்சல் முகவரியை எனக்குத் தரமுடியுமா என்னுடைய வலைப்பதிவின் முகப்பிலிருந்து எனக்கு அஞ்சல் அனுப்ப முடியும். – வெங்கட்\nவெங்கட், இங்கிருந்து என்னால் உங்கள் வலைப்பதிவினை எட்ட முடியவில்லை. வழங்கியில் ஏதோ பிரச்சனை என்று நினைக்கிறேன்.\nஇரவில் மீண்டும் முயற்சித்து பார்க்கிறேன். இல்லையென்றால் navakrish at gmail dot com என்ற முகவரியில் என்னை தொடர்பு கொள்ளலாம்.\nமிக்க நல்ல சேதி… நன்றி நவன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578711882.85/wet/CC-MAIN-20190425074144-20190425100144-00053.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.67, "bucket": "all"} +{"url": "http://tamil.navakrish.com/archives/category/%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE", "date_download": "2019-04-25T08:01:38Z", "digest": "sha1:6MRTPN7CWGNPOECAWD7LURZCO7ZTAXPB", "length": 4125, "nlines": 76, "source_domain": "tamil.navakrish.com", "title": "ட்ரிவியா | Thamiraparani Thendral", "raw_content": "\nAmbassador Classic in London :: இலண்டனில் ஓடும் அம்பாஸிடர் டாக்ஸிகள்\nஆயிரம் வயது வரை வாழப்போகும் முதல் மனிதனுக்கு இப்போது 60 வயது ஆகியிருக்குமாம். மெய்யாலுமேவா\nMerriam-Webster இணைய தளத்தில் இந்த வருடம் தேடப்பட்ட தலை பத்து வார்த்தைகள். Merriam-Webster’s Words of the Year 2004\n2005ல் வெளிவரவிருக்கும் ‘Merriam-Webster Collegiate Dictionary, 11ஆம் பதிப்பில்’ முதன் முறையாக ‘blog‘ என்ற வார்த்தையும் நுழையவிருக்கிறது. (மூலம்: சி.என்.என். )\nசென்ற வருட தலை பத்து வார்த்தைகளில் முதல் வார்த்தை ‘democracy’.\n‘இது வரை பிரசுரமானதிலேயே பெரிய புத்தகம் இது தான்’ என்ற சாதனையை படைத்திருக்கும் புத்தகம் – ‘Bhutan’. கிட்டத்தட்ட நூறு பக்கங்கள் மட்டுமே இருக்கும் இந்த புத்தகம், பூட்டான் நாட்டின் கலாசாரத்தை காட்சிகளாக நம் முன்னே விரிக்கிறது.\nசுவத்தில ஆளுசரத்துக்கு சாத்தி வைச்சிருக்கு பாருங்க.\nஅது தான் நான் சொன்ன புக்.\nநானும் ஒரு பிரதி வாங்கலாம் என்று நினைத்தேன். ஆனால் நண்பர்கள் யாராவது வாங்கி் பரிசளிக்கும் போது நான் வாங்கி வைச்சிருக்கிற காப்பி வேஸ்டாயிடுமேன்னு விட்டுட்டுட்டேன் (ஹி.. ஹி.. விலை $10,000 தான் 🙁 ).\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578711882.85/wet/CC-MAIN-20190425074144-20190425100144-00053.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/tag/%E0%AE%85%E0%AE%B2%E0%AE%95%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2019-04-25T08:30:13Z", "digest": "sha1:T6O6QPHSWK552ZG6UCNM2354ME257M6V", "length": 5515, "nlines": 67, "source_domain": "tamilthamarai.com", "title": "அலகாக இருக்க வேண்டும் |", "raw_content": "\nவாரணாசியில் இன்று பிரமாண்ட பேரணி\nநாட்டின் எதிரிகளுடன் போரிடுவதற்கு தைரியம் வேண்டும்\nமேற்கு வங்கத்தில் நரேந்திர மோடி போட்டியிடும் எந்த திட்டமும் இல்லை\nஉங்கள் கன்னம் அழகாக இருக்க வேண்டுமா உங்களது முகம் மற்றவர்களை-வசீகரிக்க வேண்டுமா உங்களது முகம் மற்றவர்களை-வசீகரிக்க வேண்டுமா கவலை பட வேண்டாம் கன்னம் ஒட்டியிருப்பது ஒரு பெரிய குறையே அல்ல . தினமும் ஆரோக்கியமான உணவு வகைகளை எடுத்து கொண்டால் மிக ......[Read More…]\nJuly,15,11, —\t—\tஅலகாக இருக்க வேண்டும், அழகாக இருக்க வேண்டுமா, கன்னம் உப்ப, கன்னம் குண்டாக, கன்னம் சிவக்க, வேண்டுமா, வைத்து\nமக்கள் நேர்மையாளர்களாக மாறாதவரை ஜனநாய ...\nமக்கள் அவரவர் அறிவுக்கு தகுந்தாற்போல் வாக்களிக்கிறார்கள் மக்கள் பூரண அல்லது ஓரளவாவது அறிவாளிகளாக இல்லை மக்கள் பூரண அல்லது ஓரளவாவது அறிவாளிகளாக இல்லை பூரண அறிவார்ந்த ஒருவர் தேர்ந்தெடுத்த ஒரு கட்சிக்கு இன்னொருவர் வாக்களித்தார் என வைத்துக்கொள்ளுங்கள் பூரண அறிவார்ந்த ஒருவர் தேர்ந்தெடுத்த ஒரு கட்சிக்கு இன்னொருவர் வாக்களித்தார் என வைத்துக்கொள்ளுங்கள் அந்த இன்னொருவர் முட்டாள்தனம் மற்றும் அறிவற்ற நிலையில் அந்த கட்சிக்கு வாக்களித்திருக்கலாம் அந்த இன்னொருவர் முட்டாள்தனம் மற்றும் அறிவற்ற நிலையில் அந்த கட்சிக்கு வாக்களித்திருக்கலாம்\nமுருங்கை வேர் | முருங்கை வேரின் மருத்த� ...\nபுதுப்பட்டினத்தில் பதற்றம் போலிஷ் கு� ...\nDown Syndrome என்றால் என்ன அதைப் பற்றிய விழிப்புணர்வு எல்லோருக்கும் தேவையா \nகண்டிப்பாக Down Syndrome பற்றி எல்லோரும் தெரிந்து கொள்ள ...\nகருவேல் இலையின் மருத்துவக் குணம்\nகருவேலன் கொழுந்துடன் அதற்கு பாதியளவு சீரகத்தை சேர்த்து நெகிழ அரைத்து ...\nதியானத்திற்கு மன ஒருமைப்பாடு நிலை மிகவும் முதன்மையானது. மனம் அலைபாயாது ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578711882.85/wet/CC-MAIN-20190425074144-20190425100144-00053.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://aravindhskumar.com/2017/02/03/%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%95%E0%AE%A4%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-2-%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%9A/", "date_download": "2019-04-25T09:16:53Z", "digest": "sha1:IZHT7XRSOWSKSD66A7DPIBXXBIM2RFUL", "length": 7537, "nlines": 111, "source_domain": "aravindhskumar.com", "title": "லாலாகதைகள் 2- படைப்பின் உச்சம் | Aravindh Sachidanandam", "raw_content": "\nலாலாகதைகள் 2- படைப்பின் உச்சம்\n“ஆஆஆஆ-வோட ‘தாபு’ நாவல படிங்க. அவரோட படைப்பின் உச்சம்” பிரபல எழுத்தாளர் ஆஆஆஆவின் தீவிர வாசகர்/பக்தர் சொன்னார். நான் அந்த நாவலை படித்திருக்கிறேன், ஆனால் அவ்வளவாக பிடிக்கவில்லை என்பதை தயங்கி தயங்கி சொன்னேன்.\n புரிலனு சொல்லுங்க. அதெல்லாம் ஆயிர பக்க காவியம். ஒரு வாசிப்புல புரிஞ்சிறாது. திரும்ப வாசிங்க” பதட்டமாக பேசினார்.\nநான் சரி என்று தலையாட்டிவிட்டு, “உங்களுக்கு புரிஞ்சிதா\nஅக்கம்பக்கம் பார்த்துவிட்டு “சபரிமலைக்கு மாலை போட்ருக்கேன். பொய் சொல்லக்கூடாது” என்று சொன்னார்.\nநான் புரியாமல் “என்ன ப்ரோ” என்றேன்.\n“நான் இன்னும் அந்த நாவலை படிக்கல ப்ரோ” என்றார்.\n“அப்டித்தான் ஆஆஆஆ சொல்லுவாரு” என்றார். நான் எதுவும் பேசாமல் நகர்ந்தேன். அவர் அப்படியே எதையோ யோசித்துக் கொண்டு நின்றார்.\nஅறையை விட்டு வெளியே வருகையில் அவர் யாரிடமோ பேசிக்கொண்டிருந்தது காதில் விழுந்தது, “தமிழ்லயே பெஸ்ட் நாவல் ப்ரோ. அவ்ளோ சீக்கிரம் புரியாது. ரெண்டு மூணு முறை படிங்க. படைப்பின் உச்சம்”\n← லாலாகதைகள் 1- நான்கு பிரதிகள் விற்ற புத்தகம்\nஅவன் பன்றியாக மாறிக்கொண்டிருக்கிறான்-சிறுகதை →\nஎன் ஆசான்- அகிரா குரோசவா\nமுன்னுரை: அந்த ஆறு நாட்கள்- ஆரூர் பாஸ்கர்\nகதை, திரைக்கதை- காப்பிரைட்: அவசியங்கள், வழிமுறைகள்\nஸ்மார்ட் போன் இல்லா பெரு வாழ்வு\nஊச்சு- ஹாரர் துப்பறியும் நாவல்\nஅமெரிக்க தொலைக்காட்சி தொடர்கள் (7)\nஒரு நிமிடக் கதைகள் (2)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578711882.85/wet/CC-MAIN-20190425074144-20190425100144-00053.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://educationtn.com/2019/01/03/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%B8%E0%AF%8D-1-%E0%AE%85%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2/", "date_download": "2019-04-25T08:24:26Z", "digest": "sha1:IGD3Z3P5EA2Y5H3LWHRD7M6BUDZB4KBA", "length": 14132, "nlines": 342, "source_domain": "educationtn.com", "title": "பிளஸ் 1 அரையாண்டு தேர்வில், குறைந்த மதிப்பெண் பெற்ற மாணவர்களை வெளியேற்ற தடை!!! - EducationTN.com", "raw_content": "\n உங்களிடம் உள்ள பயனுள்ள அரசாணைகள் , கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள் ,பாடப்பொருள் சார்ந்த கையேடுகள் ,Materials, Power Points, Picture Collections, Study Materials இந்த Whatsapp எண்ணிக்கு அனுப்பிவைக்குமாறு தங்களை கேட்டுக் கொள்கிறோம���. 9789158080 நன்றி\nHome 11 பிளஸ் 1 அரையாண்டு தேர்வில், குறைந்த மதிப்பெண் பெற்ற மாணவர்களை வெளியேற்ற தடை\nபிளஸ் 1 அரையாண்டு தேர்வில், குறைந்த மதிப்பெண் பெற்ற மாணவர்களை வெளியேற்ற தடை\nபிளஸ் 1 அரையாண்டு தேர்வில், குறைந்த மதிப்பெண் பெற்ற மாணவர்களை வெளியேற்ற தடை\nஅரையாண்டு தேர்வில், குறைந்த மதிப்பெண் பெற்ற, பிளஸ் 1 மாணவர்களை, பள்ளிகளில் இருந்து வெளியேற்ற முயற்சிக்க கூடாது’ என, தனியார் பள்ளிகளுக்கு அறிவுறுத்தப்பட்டு உள்ளது.\nதமிழகம் முழுவதும், பள்ளிக் கல்விப் பாடத் திட்டத்தில், அரையாண்டு தேர்வு முடிந்து, விடுமுறை விடப்பட்டது. நேற்று, மீண்டும் பள்ளிகள் திறக்கப்பட்டன. ஒன்று முதல், ஒன்பதாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு, மூன்றாம் பருவ பாடங்கள் துவங்கியுள்ளன. மற்ற வகுப்புகளுக்கு, பொதுத் தேர்வுக்கான ஆயத்த பணிகள் துவங்கியுள்ளன.இந்நிலையில், 10ம் வகுப்பு, பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 ஆகிய வகுப்பு மாணவர்கள், பொதுத் தேர்வில், 100 சதவீதம் தேர்ச்சி பெற வேண்டும் என, தனியார் பள்ளிகள் இலக்கு நிர்ணயித்துள்ளன.\nஇந்த தேர்ச்சி சதவீதம் அடிப்படையில், வரும் கல்வி ஆண்டில், மாணவர் சேர்க்கையை நடத்தவும், கட்டணம் நிர்ணயிக்கவும், பல பள்ளிகள் முடிவு செய்துள்ளன.எனவே, 100 சதவீத தேர்ச்சி பெற, மதிப்பெண் குறைந்த மாணவர்களுக்கு, சிறப்பு பயிற்சி வழங்கப்படுகிறது. அதேநேரம், அரையாண்டு தேர்வில், மிகக் குறைந்த மதிப்பெண் பெற்ற மாணவர்களை, டி.சி., கொடுத்து வெளியேற்ற, சில பள்ளிகள் முயல்வதாக, புகார்கள் எழுந்துள்ளன. அவர்களை, பொதுத் தேர்வு எழுத விடாமல் முடக்கவும், சில பள்ளிகள் முயற்சிக்கின்றன.\nகடந்த ஆண்டுகளில், பல பள்ளிகளில், குறைந்த மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு, ‘ஹால் டிக்கெட்’ வழங்கப்படாமல் பிரச்னை ஏற்பட்டது. இந்த ஆண்டு, அது போல பிரச்னை ஏற்படாமல், தனியார் மற்றும் அரசு பள்ளி தலைமை ஆசிரியர்கள், முன் எச்சரிக்கையுடன் நடந்து கொள்ள வேண்டும். எந்த மாணவருக்கும், டி.சி., கொடுத்து, கட்டாயமாக வெளியேற்றக் கூடாது என, மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.\nNext articleஎய்ம்ஸ் நுழைவு தேர்வுக்கான, ஆன்லைன் பதிவு இன்றே கடைசி\n11ஆம் வகுப்பு கணக்கு கேள்வித்தாளில் குழப்பம் மாணவர்கள் அதிர்ச்சி\n பிளஸ் 1 தேர்வு எழுதும் மாணவ, மாணவிகள் எண்ணிக்கை..தேர்வு மையங்களில் அனைத்து ஏற்பாடுகளும் தயார் \nபள்ளிகளில் பதிவு செய்யும் இணையதளங்கள்\nடெட் தேர்வு பிரச்சினை அரசு உதவிப்பெறும் பள்ளிகளில் சம்பளம் நிறுத்துவதை கைவிடுக. அரசு...\nமூட்டுவலியை போக்க எளிய வழி\nடெட் தேர்வு பிரச்சினை அரசு உதவிப்பெறும் பள்ளிகளில் சம்பளம் நிறுத்துவதை கைவிடுக. அரசு...\nமூட்டுவலியை போக்க எளிய வழி\nRH (2018) – வரையறுக்கப்பட்ட விடுமுறை நாட்கள்\n1957ம் ஆண்டு முதல் 2015ம் ஆண்டு வரையிலான அரசாணைகள் \nஅமெரிக்காவை மிஞ்சும் இந்திய தேர்தல் செலவுகள்,பல்லாயிரம் மடங்கு அதிகரிப்பு :- அமெரிக்க நிபுணர் “மிலன்...\nஅமெரிக்காவை மிஞ்சும் இந்திய தேர்தல் செலவுகள்,பல்லாயிரம் மடங்கு அதிகரிப்பு :- அமெரிக்க நிபுணர் \"மிலன் வைஷ்ணவ்\" தகவல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578711882.85/wet/CC-MAIN-20190425074144-20190425100144-00053.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%87%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%80%E0%AE%B8%E0%AF%8D", "date_download": "2019-04-25T08:28:15Z", "digest": "sha1:TZGT426D7672KO33ZDCH7M56ICAFE6EQ", "length": 12196, "nlines": 166, "source_domain": "ta.wikipedia.org", "title": "இத்ரீஸ் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்த கட்டுரையில் பெரும்பகுதி உரையை மட்டும் கொண்டுள்ளது. கலைக்களஞ்சிய நடையிலும் இல்லை. இதைத் தொகுத்து நடைக் கையேட்டில் குறிப்பிட்டுள்ளபடி விக்கிப்படுத்துவதன் மூலம் நீங்கள் இதன் வளர்ச்சியில் பங்களிக்கலாம்.\nஇந்த கட்டுரையை திருத்தி உதவுங்கள்\nநபிமார்களின் கதைகளில், சொர்க்கத்தையும்,நரகத்தினையும் பார்வையிடும் இத்ரீசு\nஇறைதூதர், மறைதிறன், தத்துவ தீர்க்கதரிசிகள்\nஇத்ரீசும்,இனாக்கும் ஒருவரே.இருவரும் வெவ்வேறு இறைதூதர்கள் என்போரும் உண்டு\nஎண்ணிலடங்கா இசுலாமிய மறைஆற்றல்கள்,தத்துவ ஞானிகள்,அறிவியலாளர்கள்,சூபிஞானிகளான இபன்அரபை+ சுராவார்த்தி\nஇத்ரீசு (அலைஹிஸலாம்)(Idris (prophet)(அரபியம்: إدريس‎) (கருதப்படும் காலம்: கி.மு.4310) இருமுறை திருக்குர்ரானில் குறிப்பிடப்படுகிறார்.முதலில் சூரா19-லும், பின்னர் சூரா21-லும் காணப்படுகிறது.இசுலாமியர்களின் புனித நூலான திருக்குர்ஆனில், இருபத்தைந்து நபிமார்களைப் பற்றி கூறப்பட்டுள்ளது. அதில் இரண்டாவதாகக் குறிப்பிடப் பட்டவர், இத்ரீசு' [1] ஆவார்.வேதங்களை நன்கு கற்றும், மக்களுக்கு பாடம் கற்றுக் கொடுத்ததின் காரணத்தால், பாடம் கற்றுக் கொடுப்பவர் என பொருளுடையச் சொல்லான இத்ரீஸ் என அழைக்கப்பட்டார்.\nஆதி தந்தை ஆதம் அவர்களிலே பிரகாசித்த நூரே முஹம்மதிய்யா அவர்களின் புதல்வர் நபி ஷீது அவர்களின் நெற்றியில் பிரகாசிக்க அது அவர்களின் வழித்தோன்றலிலே ஊடுறுவி, நபி இத்ரீஸ் அவர்களிலே இலங்கியது. எகிப்து நாட்டில் உள்ள மனாப் என்ற ஊரில் பிறந்தார்கள்.\nஅவர்கள் அழகிய உருவினராக விளங்கினார்கள். அவர்களின் உடல் பழுப்பு நிறமாக இருந்தது. உடலில் சதை பற்று குறைவாக இருந்தது. உயர்ந்த உருவினராக இருந்த அவர்கள் பெரிய மீசையும், தாடியும் வைத்து இருந்தார்கள். அவர்களின் ஒரு காது மற்ற காதை விட பெரியதாக இருந்தது.\nகுணம்:அவர்கள் வாய்மூடி, எதையோ சிந்தித்த வண்ணம் இருப்பார்கள். பேசினால் மெதுவாக பேசுவார்கள். சுட்டு விரலை அசைத்து, அசைத்து பேசுவார்கள். நடந்தால் தலையை குனிந்த வண்ணம் நடந்து செல்வார்கள்.\nதொழில்:அவர்கள் தையல் தொழில் செய்து வந்தார்கள்.\n) இவ்வேதத்தில் இத்ரீஸைப் பற்றியும் நினைவு கூர்வீராக நிச்சயமாக அவர் ஸித்தீக்காக(மிக்க சத்தியவானாக), நபியாக இருந்தார்.\n21:85 இன்னும்: இஸ்மாயீலையும், இத்ரீஸையும், துல்கிஃப்லையும் (நபியே நீர் நினைவு கூர்வீராக); அவர்கள் யாவரும் பொறுமையாளர்களில் நின்றுமுள்ளவர்களே\nநபி -இசுலாமியர்களின் அனைத்து நபிமார்கள் பற்றியக் கட்டுரை.\nprophets (a.s.) - எப்பொழுது& எங்கே (ஆங்கிலத்தில்)\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 16 பெப்ரவரி 2016, 23:47 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578711882.85/wet/CC-MAIN-20190425074144-20190425100144-00053.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8B%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AE%9C%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2019-04-25T08:47:35Z", "digest": "sha1:752DE2ZUPJEPOSGOK5G2PZAZVJQP3JOW", "length": 12512, "nlines": 337, "source_domain": "ta.wikipedia.org", "title": "கடோற்கஜன் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nகடோற்கஜன் மகாபாரதக் கதையில் வரும் ஒரு பாத்திரம் ஆவான். இடும்பிக்கும் பீமனுக்கும் பிறந்தவன். இராட்சசிக்குப் பிறந்தவனாகையால் மந்திர வலிமைகள் உடையவனாக இருந்தான். இவனது தலை பானை போலிருந்ததால் கடோற்கஜன் என்ற பெயர் பெற்றான். இவனது மனைவி அகிலாவதி. நாககன்னியான அகிலாவதி கேட்ட அனைத்துக் கேள்விகளுக்கும் பதிலளித்தே அவளைத் திருமணம் செய்தான். கடோற்கஜன் தனது தந்தையைப் போலவே கதாயுதத்தால் போரிட்டான். கர்ணனால் பாரதப் போரில் கொல்லப்பட்டான்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 24 அக்டோபர் 2017, 10:39 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578711882.85/wet/CC-MAIN-20190425074144-20190425100144-00053.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B0%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF", "date_download": "2019-04-25T08:36:59Z", "digest": "sha1:A2MJBBEPCPMZEXTCFQ376VNBXHCHWYKJ", "length": 21145, "nlines": 260, "source_domain": "ta.wikipedia.org", "title": "ரென்மின்பி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\n1, 2, 5 ஜியாவ்\nரென்மின்பி (人民币, rளூnmங்nbக்) அல்லது ஆர்.எம்.பி. (RMB), என்னும் மக்களின் நாணயம் சீன மக்கள் குடியரசின் நாணயம் ஆகும். ஒரு யுவான், 10 ”ஜியாவோ”க்களாக பிரிக்கப்பட்டுள்ளது. ஜியாவோ, 10 சீன ஃபென்களுக்குச் சமம். ரென்மின்பி பணம், ஒரு ஜியாவோவில் தொடங்கி, 100 யுவான் வரையில் உள்ளது. காசுகள் ஒரு ஃபென்னில் டொடங்கி ஒரு யுவான் வரையிலும் அச்சடிக்கப்படுகின்றன. ரென்மின்பி நாணயம், சீனாவில் மட்டுமே செல்லுபடியாகும். ஹாங்காங், சீனக் குடியரசு, மக்காவு பகுதிகளில் செல்லுபடியாகாது. ஆயினும், ஆங்காங், மக்காவு பகுதிகளில் ஏற்கப்பட்டு, வங்கிகளில் கணக்கு வைத்துக் கொள்ள அனுமதிக்கப்படுகின்றனர். 2005 ஆம் ஆண்டுவரையில், அமெரிக்க டாலருக்கு இணையாக மாற்றப்பட்டது. திட்டமிட்ட பொருளாதாரத்தின் காரணமாக, சீனப் பணத்தின் மதிப்பு வீழ்ச்சியடைந்தது.\n4 சிறுபான்மையினர் பகுதிகள் ரென்மின்பி\n5 சீனாவுக்கு வெளியில் ரென்மின்பி\nஇந்த பணத்தை தயாரிக்கும் பணியை சீன பணத்தாள் அச்சடிப்பு, வார்ப்பு நிறுவனம் செய்கிறது. இதன் தலைமையகம் பெய்ஜிங் நகரில் உள்ளது. அச்சடிக்கும் கிளைகள் பெய்ஜிங், சாங்காய், செங்குடு, இஃக்சியான், ஷிஜியாசுஆங், நன்சாங் உள்ளிட்ட நகரங்களில் உள்ளன. காசுகளை வார்க்கும் அலுவலகங்கள் நாஞ்சிங், ஷாங்காய், ஷென்யாங் ஆகிய நகர்களில் உள்ளன. [1] சீன மக்கள் வங்கி, தனக்கென தனித்துவமான அச்சடிக்கும் முறையைக் கொண்டுள்ளது. [2]\n1948 ஆம் ஆண்டு, திசம்பர் 1 ஆம் நாள், புதிதாக உருவான சீன மக்கள் வங்கி, பணத்தை வினியோகித்தது. 1, 5, 10, 20, 50, 100, 1000 யுவான் என்ற எண்ணிக்கைகளில் இவை வினொயோகிக்கப்பட்டன. 62 வடிவமைப்புகள் இ��ற்றில் பயன்படுத்தப்பட்டன. 1955 ஆம் சீன மக்கள் வங்கி, சீனக் குடியரசு என்ற வரிகள் இந்த பணங்களில் எழுதப்பட்டிருந்தன. [3] ரென்மின்பி என்ற பெயர், 1949 ஆம் ஆண்டு பதிவு செய்யப்பட்டது.\n1955 இல், 1,2, 5 ஃபென் காசுகள் அலுமினியத்தில் செய்யப்பட்டு வெளியாயின. 1980 இல், 1, 2, 5 ஜியாவோ காசுகள் வெளியிடப்பட்டன. சில ஆண்டுகளுக்குப் பின்னர், 1,2 ஃபென் காசுகள் செல்லாக் காசுகள் ஆயின. அடுத்த ஆண்டே 5 ஃபென் காசும் மதிப்பிழந்தது. இவற்றின் வடிவமும் மாற்றப்பட்டது.\n2009 ஆம் ஆண்டிற்கு முன்னர், சீன ரென்மின்பி காசுகள் உலக சந்தையில் இடம்பிடிக்கவில்லை. சீன ரசின் கெடுபிடிகளால், சீனப் பணம் இறக்குமதிக்கு அனுமதிக்கப்பட்டவில்லை. சீன, வெளிநாட்டு நிறுவனங்களுக்கு உண்டான வர்த்தகத்தில் அமெரிக்க டாலர்களே பயன்படுத்தப்பட்டன. சீனப் பணத்தை வெளிநாட்டு நிறுவனங்கள் கொண்டிருக்கமுடியவில்லை. சீனாவிலும் அமெரிக்க டாலர்களை கொண்டிருக்கமுடியவில்லை. எனவே, வர்த்தகங்கள் சீன மக்கள் வங்கியின் மூலம் மேற்கொள்ளப்பட்டன. வெளிநாட்டு ஆள், இவ்வங்கியில் டாலர்களாக பணத்தைத் தருவார். இது, உள்நாட்டு மாற்றுவிகிதத்தில், சீனப் பணமாக (ரென்மின்பி) மாற்றி சீன நிறுவனங்களுக்குத் தரும். ரென்மின்பியை உலகப் பணமாக மாற்றுவதற்காக, வழிமுறைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அதன்படி, உருசியா, வியட்நாம், தாய்லாந்து, ஜப்பான் ஆகிய நாடுகளுடனான வர்த்தகத்தில் சீனப் பணத்திலேயே தொடரலாம் என்று ஒப்பந்தம் ஏற்படுத்திக்கொண்டது. விரைவில் ஆஸ்திரேலியாவும் இப்பட்டியலில் இணையவுள்ளது.[4]\nபணத்தாள்களில் சீன எண்களிலும், அரபிய எண்களிலும் பணத்தின் மதிப்பு எழுதப்பட்டிருக்கும். சீன மக்கள் வங்கி என்ற பெயர் மங்கோலியம், திபெத்தியம், உய்குர் உள்ளிட்ட மொழிகளில் எழுதப்பட்டிருக்கும். சீனப் பின்யின் எழுத்துகளில் ழோங்குவோ ரென்மின் யின்ஹாங் என்ற பெயர் இருக்கும். பார்வையற்றோருக்காக, தாளின் வலதுபுறத்தில் சீன பிரெய்லியிலும் எழுதப்பட்டுள்ளன.\n1999 இல் 50யுவான் சிவப்பு பணத்தில், சீன மக்கள் வங்கியின் ஐம்பது ஆண்டு நிறைவு விழாவைக் கொண்டாடும் வகையில், சின்னம் பொறிக்கப்பட்டது. முன்பக்கத்தில் மா சே துங் படமும், பின்பக்கத்தில் விலங்குகளின் படமும் பொறிக்கப்பட்டது. 2000 ஆம் ஆண்டை புது ஆயிரம் ஆண்டின் தொடக்கமாக நினைவுகூற, பாலிமரில் செய்யப்பட்ட ஆரஞ்சு நிற பணம் அச்சடிக்கபப்ட்டது. 100 யுவான் மதிப்புடைய இதில், டிராகன் படமும், சீன ஆயிர ஆண்டு நினைவுச் சின்னமும் பொறிக்கப்பட்டன. 2008 ஒலிம்பிக் போட்டியின் நினைவாக, ஒலிம்பிக் நடைபெற்ற சீன அரங்கத்தின் (பேர்ட்ஸ் நெஸ்ட்) சின்னத்தையும், வட்டெறியும் வீரர், பிற விளையாட்டுகள் ஆகியனவும் அச்சடிக்கப்பட்டன. தேசிய மக்கள் பேராயத்தைச் சேர்ந்தவர்கள், எதிர்கால பணத்தாள்களில் சுன் இ சியன், டங் சியாவுபிங் ஆகியோரின் படங்களை அச்சிட வேண்டும் என்றும் கருத்து கூறினர்.\nஅதிகளவில் சிறுபான்மை மொழிகளில் எழுதப்பட்ட பணம், இரண்டாவது தொடர்ச்சியில் வந்தது.\nரென்மின்பி, சிறுபான்மையினர் பகுதிகளில் வெவ்வேறு பெயர்களில் அழைக்கப்படுகிறது.\nமங்கோலியா: உள்ளூர் மங்கோலியப் பகுதிகளில், யுவான் என்னும் காசை டுக்ரெக் என அழைப்பர். மங்கோலிய குடியரசுப் பகுதியில் யுவானி என்று அழைப்பர். ரென்மின்பி என்ற பெயரை மங்கோலிய மொழியில் அரடின் ஜோகோஸ் என்பர்.\nதிபெத்: திபெத் தன்னாட்சிப் பகுதியில் யுவானை கோர் என்பர். ஒரு கோர், பத்து கோர்சுருக்கு சமம். ஒரு கோர்சுர் 10 காருக்கு சமம். ரென்மின்பி என்னும் பெயரை திபெத்திய மொழியில் மிமங்ஃசோங்கு என்பர்.\nசீனாவின் சிறப்பு நிர்வாகப் பகுதிகளான ஆங்காங், மக்காவு பகுதிகளில் தனி நாணயங்கள் உள்ளன. ஹாங்காங்கில் ஹாங்காங் டாலரும், மக்காவ் பகுதியில் மவவ் படகாவு செல்லத்தக்க நாணயங்கள். மக்காவில் ரென்மின்பியின் பயன்பாடு மிகக் குறைவே. [5] இதுதவிர பாக்கிஸ்தான், மங்கோலியா ஆகிய நாடுகளிலும் ரென்மின்பியின் பயன்பாடு உள்ளது. கம்போடியா, லாவோஸ், மியான்மர் நாட்டு எல்லைகளில் ரென்மின்பியை பயன்படுத்துவர்.\nமுன்பு, ஒரு அமெரிக்க டாலருக்கு 2.46 யுவான்கள் சமம் என்ற மாற்றுவீதம் இருந்தது. சீனாவின் பொருளாதார மாற்றத்தினால், மாற்றுவீதமும் மாறியது. 2013, ஆகஸ்டு மாதத்தில், ஒரு டாலருக்கு 6.109 யுவான் என்ற அளவில் வீதம் இருந்தது.\nதகவற்சட்டம் நாணயத்தில் இணையதளம் இணைக்கப்படவில்லை\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 19 நவம்பர் 2015, 08:29 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578711882.85/wet/CC-MAIN-20190425074144-20190425100144-00053.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://universaltamil.com/%E0%AE%9A%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9C%E0%AF%87%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%88-%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%9A/", "date_download": "2019-04-25T07:59:20Z", "digest": "sha1:WNJW247FZNN2RCC6BCGX4NC2OGPTSR3K", "length": 12772, "nlines": 101, "source_domain": "universaltamil.com", "title": "சமிந்த விஜேசிறியை கைது செய்ய அனுமதி வழங்கிய", "raw_content": "\nமுகப்பு News Local News சமிந்த விஜேசிறியை கைது செய்ய அனுமதி வழங்கிய சபாநாயகர்\nசமிந்த விஜேசிறியை கைது செய்ய அனுமதி வழங்கிய சபாநாயகர்\nகாவல்துறை அதிகாரியை தாக்கிய சம்பவம் தொடர்பில் permissionயின் பதுளை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சமிந்த விஜேசிறியை கைது செய்வதற்கு சபாநாயகரின் அனுமதி கிடைக்கப்பெற்றுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.\nஇதேவேளை, இந்த தாக்குதல் சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினரின் சாரதி நேற்றைய தினம் கைது செய்யப்பட்டார்.\nபின்னர் அவரை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்திய போது எதிர்வரும் 18 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.\nபண்டாரவளை நகரின் சுற்றுவட்ட பகுதியில், நாடாளுமன்ற உறுப்பினர் சமிந்த விஜேசிறி, பயணித்த மகிழூந்து நிறுத்தி வைக்கப்பட்ட போது, மீண்டும் முன்னோக்கி சென்றபோது ஏற்பட்ட முறுகல் நிலையை அடுத்து இந்த தாக்குதல் சம்பவம் இடம்பெற்றுள்ளது.\nபண்டாரவளை காவல்நிலைய போதைப்பொருள் ஒழிப்பு பிரிவு அதிகாரியே இந்த தாக்குதலுக்கு உள்ளானார்.\nசம்பவத்தில் தாக்குதலுக்கு இலக்கான காவற்துறை அதிகாரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வருகிறார்.\nஜனாதிபதியின் பதவிக் காலத்தை நீடிக்க வாய்ப்பில்லை\nபெலியத்த பிரதேச சபை எதிர்க் கட்சி தலைவர் மீது துப்பாக்கி சூடு\nகாத்தான்குடியில் ஆசிரியரால் தாக்கப்பட்ட 18 மாணவர்கள் வைத்தியசாலையில்…\nமட்டக்களப்பு சென் மேரி தேவாலயத்தில் குண்டுத்தாக்குதல் நடத்த முயற்சித்த தீவிரவாதிகள்- மயிரிழையில் தப்பிய மக்கள்\nமட்டக்களப்பு தற்கொலைக் குண்டுத் தாக்குதலாளி மட்டக்களப்பு கத்தோலிக்க சென் மேரிஸ் பேராலயத்தையே இலக்கு வைத்தே நகர்ந்ததாகவும் அது கைகூடாததாலேயே புரட்டஸ்டன் சியோன் தேவாலயத்தில் வெடிப்பை மேற்கொண்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. மட்டக்களப்பு கோரைப்பற்று மேற்குப்...\n6 நாட்களில் 100 கோடியா வசூலில் தெறிக்கவிடும் காஞ்சனா 3\nசென்ற வாரம் திரைக்கு வந்த படம் காஞ்சனா 3. இந்த படத்தை லாரன்ஸ் இயக்கி நடித்திருப்பார். படம் உலகம் முழுவதும் வசூல் வேட்டை நடத்தி வருகிறது. திரைக்கு வந்து 6 நாட்களிலேயே தமிழகத்தில் மட்டுமே...\nவாணி ராணி பிரபலம் மானஸிற்கு திடீர் திருமணம்\n`வாணி ராணி’ சீரியல் மூலம் மிகவும் பிரபலமானவர் மானஸ் சாவலி. இவர் தற்போது அரண்மனை கிளி என்ற சீரியலில் நடித்து வருகிறார். இந்த நிலையில் இவருக்கு கடந்த திங்கள் கிழமை திருமணம் நடைபெற்றுள்ளது. இவர்...\nதொடர் குண்டுத்தாக்குதலுடன் தொடர்புடையவர்கள் இவர்கள் தான் – பிரதமர்\nபிரதமர் ரணில் விக்கிரசிங்க இலங்கையில் உள்ள வெளிநாட்டு ஊடகவியலாளர்களை சந்தித்த போது, கடந்த 2016 ஆம் ஆண்டு சிரியாவில் சிரியாவில் ஐ.எஸ் அமைப்பிடம் பயிற்சி பெற்றறோரே கடந்த ஞாயிற்று கிழமை நாட்டில் நடந்த...\nபொதுமக்களுக்கு பொலிஸார் விடுக்கும் அவசர எச்சரிக்கை.\nபொது மக்களை பதற்றமடைய வேண்டாமென பொலிஸார் கேட்டுக்கொண்டுள்ளனர். தமக்கு கிடைக்கும் தகவலுக்கமைய நாட்டில் சோதனை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றதாக பொலிஸார் தெரிவிப்பதோடு நாட்டு மக்கள் இதனால் பதற்றமடையாது இருக்குமாறு பொலிஸார் கேட்டுக்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. இந்நிலையிலேயே கொழும்பு...\nபெண்களிடம் கேட்கக்கூடாத கேள்விகள் இவை தானாம்\nமுதல் “செக்ஸ் டால்” விபச்சார விடுதி ஜேர்மனியில்\nமீண்டும் சுழற்சிமுறையில் மின்வெட்டு – மின்சார சபை அறிவிப்பு\nதீவிர சோதனை நடவடிக்கைக்கு உட்படுத்தப்பட்ட பின்னரே அனைத்து பாடசாலைகளும் திறக்கப்படும்\nபர்தா அணிந்து வந்த ஆண் ஒருவர் வத்தளை பொலிஸாரால் அதிரடி கைது\nதற்கொலை தாக்குதல் நடத்திய ஐ.எஸ்.ஐ.எஸ் பயங்கரவாதிகளின் விபரம் அம்பலம்\nகுண்டு தயாரிக்கப்பட்டதாக கூறப்படும் வெல்லம்பிட்டி தொழிற்சாலை பொலிஸாரால் முற்றுகை- அதிர்ச்சி புகைப்படங்கள் உள்ளே\nபொதுமக்களுக்கு பொலிஸார் விடுக்கும் அவசர எச்சரிக்கை.\n© 2017 Universal Tamil - \"எங்கள் வாழ்வும், எங்கள் வளமும் மங்காத தமிழ் என்று சங்கே முழங்கு\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578711882.85/wet/CC-MAIN-20190425074144-20190425100144-00053.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/India/2018/08/25152041/1006746/Lorry-buried-in-Landslide.vpf", "date_download": "2019-04-25T07:43:45Z", "digest": "sha1:T74ZBD2JEKC7IAHPOUSNUROFSVZGW3XJ", "length": 9611, "nlines": 82, "source_domain": "www.thanthitv.com", "title": "மண் சரிவில் புதைந்தது லாரி : பதை பதைக்க வைக்கும் காட்சிகள்...", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nமண் சரிவில் புதைந்தது லாரி : பதை பதைக்க வைக்கும் காட்சிகள்...\nஇமாச்சல பிரதேசத்தில் உள்ள பதான்கோட் - தல்கவுசி தேசிய நெடுஞ்சாலையில், ஏற்பட்ட மண் சரிவில் லாரி ஒன்று புதைந்தது.\nஇமாச்சல பிரதேசத்தில் உள்ள பதான்கோட் - தல்கவுசி (Pathankot - Dalhousie) தேசிய நெடுஞ்சாலையில், ஏற்பட்ட மண் சரிவில், Nainikhad என்ற பகுதியில், லாரி ஒன்று புதைந்து போகும் காட்சிகள் வெளியாகியுள்ள.\nபசுவை 'தேச மாதா'வாக அறிவிக்க வேண்டும் : இமாச்சல் பிரதேசத்தில் தீர்மானம் நிறைவேற்றம்\nபசு மாட்டை 'தேச மாதா'வாக அறிவிக்க கோரும் தீர்மானம் ஒன்று, இமாச்சல் பிரதேச சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டுள்ளது.\nகாளிக்கு வேண்டுதல் : கல் எறிந்து பக்தர்கள் வினோத வழிபாடு\nஇமாச்சல் பிரதேசம் சிம்லாவில் கல்லை எறிந்து, வினோத வழிபாட்டை பக்தர்கள் நடத்தினர்.\nஇமாச்சல பிரதேசம் : கார் மீது வேரோடு சாய்ந்த மரம்\nஇமாச்சல பிரதேச மாநிலத்தில் மணாலியில் சாலையில் சென்றுகொண்டிருந்த கார் மீது பெரிய மரம் வேரோடு சாய்ந்தது.\nகர்நாடகா கனமழை எதிரொலி - சாலைகளில் பெருக்கெடுத்த தண்ணீர்\nகர்நாடக பகுதிகளில் வளிமண்டலத்தின் மேல்அடுக்கு சுழற்சி நிலவுவதாலும், மேற்கு திசைக்காற்றின் வலுஅதிகரிக்கும் இருப்பதாலும், கர்நாடகாவின் சிக்மகளூரு உள்ளிட்ட பகுதிகளில் மீண்டும் கனமழை பெய்து வருகிறது.\nஜம்மு காஷ்மீர் முன்னாள் அமைச்சர் வீட்டில் வருமான வரிசோதனை\nஜம்மு காஷ்மீர் மாநில முன்னாள் அமைச்சர் இம்ரான் ராசா அன்சாரி வீட்டில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.\nஜம்மு காஷ்மீரில் 2 தீவிரவாதிகள் சுட்டுக் கொலை\nஜம்மு, காஷ்மீர் மாநிலத்தில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் தீவிரவாதிகள் 2 பேர் கொல்லப்பட்டனர்.\nமத்தியில் அமைய உள்ள புதிய அரசு எதிர்கொள்ள வேண்டிய முதல் சவால் இது தான்\nஈரானில் கச்சா எண்ணெய் வாங்க, விதிக்கப்பட்ட தடையால், தேர்தலுக்கு பிறகு பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலை உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளது.\nதாய்மொழியின் முக்கியத்துவத்தை வலியுறுத்தி 20,000 கி.மீ. சைக்கிள் பயணம்\nதாய் மொழியின் முக்கியத்துவத்துவம் பற்றி விழிப்புணர���வை ஏற்படுத்தும் விதமாக 29 வயதான கந்தார் குல்கர்னி, 20 ஆயிரம் கிலோ மீட்டர் தொலைவுக்கு நாடு முழுவதும் சைக்கிள் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளார்.\nஎன்.டி.திவாரி மகன் கொலை வழக்கில் மருமகள் கைது\nதிருமண வாழ்க்கை மகிழ்ச்சிகரமாக அமையாததால் என்.டி.திவாரி மகனை, அவரின் மனைவியே தலையணையால் அமுக்கி கொலை செய்தது விசாரணையில் தெரிய வந்ததால், அவரை போலீசார் கைது செய்துள்ளனர்.\nபதிவான வாக்குகளில் 50 சதவீதத்தை ஒப்பிட்டுப் பார்க்க வழக்கு - 21 எதிர்க்கட்சிகள் உச்சநீதிமன்றத்தில் சீராய்வு மனு\nமக்களவைத் தேர்தலில் பதிவான வாக்குகளில், 50 சதவீத பதிவுகளை ஒப்பிட்டு பார்க்கக் கோரி, ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு தலைமையிலான, தெலுங்கு தேசம் உட்பட, 21 கட்சிகள், உச்ச நீதிமன்றத்தில், சீராய்வு மனுவை தாக்கல் செய்துள்ளன.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578711882.85/wet/CC-MAIN-20190425074144-20190425100144-00053.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.navakrish.com/archives/126", "date_download": "2019-04-25T08:12:41Z", "digest": "sha1:GBVQ6AOR2TJ44MBJQEB2XNNDY6JV7QWI", "length": 4819, "nlines": 83, "source_domain": "tamil.navakrish.com", "title": "Indic Developer Challenge | Thamiraparani Thendral", "raw_content": "\nமைக்ரோஸாஃப்ட் இந்திய மொழிகளில் மென்பொருட்களை உருவாக்குவதற்காக கல்லூரி மாணவர்களுக்கிடையேயான ஒரு போட்டியினை அறிவித்துள்ளது. பாஷா இந்தியா தளத்தில் இது பற்றிய முழு விபரத்தினையும் காணலாம்.\nஇந்த அறிவிப்பை பார்த்தவுடன் இது போன்ற ஒரு போட்டியினை திறமூல ஆர்வலர்கள் ஏன் நடத்தக் கூடாது என்று தோன்றியது.\n– மென்பொருட்களை தமிழாக்கம் செய்வது\n– புதிய மென்பொருட்களை உருவாக்குவது\n– தமிழில் உதவி பக்கங்கள் எழுதுவது\n– மென்பொருட்களுக்கான கையேடுகள் எழுதுவது\n– கல்லூரிகளில், பல்கலைக்கழங்களில் தமிழ் மொழியினில் அமைந்த இணையதளம், மாணவர்களுக்கான வலைவாசல்\nஎன்று ப�� தலைப்புகளின் கீழ் போட்டிகள் நடத்தலாம்.\nஇதனை எடுத்து செல்வதற்கு இந்தியாவில் இருக்கும் குழுக்கள் தயாராக இருந்தால் அவர்களுக்கு என்னாலான பங்களிப்பினை செய்வதற்கு தயாராக இருக்கிறேன்.\nபொதுவாகவே M$ மென்பொருட்களை அடிப்படையாக கொண்டு அமைந்திருக்கும் நமது பாடத்திட்டங்களின் நடுவே இது போன்ற போட்டிகள் மாணவர்களின் பார்வையினை பிற தொழில் நுட்பங்களின் பக்கம் திருப்ப உதவி செய்யக் கூடும். Any takers\nநல்ல திட்டம். எனக்கு தனியாக மடலெழுதுங்கள். இதையே தமிழ் திறமூல பதிவிலும் பதிந்திருக்கிறேன்.\nநன்றி நரேன். விரைவில் மடலெழுதுகிறேன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578711882.85/wet/CC-MAIN-20190425074144-20190425100144-00054.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://ttvelb-365273735.us-east-1.elb.amazonaws.com/News/JustIn/2018/09/02101236/1007356/Erode-Minister-Thangamani-Speech.vpf", "date_download": "2019-04-25T08:47:13Z", "digest": "sha1:XWZM2LQ6SARECWBLZJ4OKJERZSKSVJHE", "length": 9389, "nlines": 80, "source_domain": "ttvelb-365273735.us-east-1.elb.amazonaws.com", "title": "குமாரபாளையத்தில் மின்கம்பி புதைவட பாதை அமைக்கும் பணியை தொடங்கி வைத்தார் - அமைச்சர் தங்கமணி", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nகுமாரபாளையத்தில் மின்கம்பி புதைவட பாதை அமைக்கும் பணியை தொடங்கி வைத்தார் - அமைச்சர் தங்கமணி\nபதிவு : செப்டம்பர் 02, 2018, 10:12 AM\nதமிழகத்தில் நகராட்சி அளவில் முதல் முறையாக குமாரபாளையம் நகராட்சியில் மின்கம்பி புதைவட பாதை அமைக்கும் பணியை மின்துறை அமைச்சர் தங்கமணி தொடங்கி வைத்தார்.\n45 கிலோமீட்டர் தொலைவுக்கு 25 கோடியே 72 லட்சம் செலவில் இந்த பணி மேற்கொள்ளப்படுவதாக அமைச்சர் தங்கமணி தெரிவித்தார். சென்னை, மதுரை, கோவை, ​திருச்சி மற்றும் சேலத்தில் இந்த பணி முடிவடைந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.\nஈரோடு மாநகராட்சி பகுதியில் இப்பணியை தொடங்கப்பட்டு உள்ளதாகவும், அதற்கு 59 கோடி ரூபாய் நிதிஒதுக்கப்பட்டு உள்ளதாகவும் அமைச்சர் தங்கமணி தெரிவித்தார்.\nபட்டாசு ஆலையில் வெடி விபத்து : 3 அறைகள் தரைமட்டம்\nபட்டாசு ஆலையில் மூலப்பொருள் சேகரிக்கும் அறையில் ஏற்பட்ட வெடிவிபத்தில், 3 அறைகள் தரைமட்டமானது\nசந்தியாவின் உடல், தலை எங்கே - 2 வது நாளாக உடல் தலையை தேடும் பணி தீவிரம்\nபெருங்குடி குப்பை கிடங்கில் துண்டு துண்டாக வெட்டி கொல்லப்பட்ட துணை நடிகை சந்தியாவின் உடல் மற்றும் தலையை தேடும் பணி 2 வது நாளாக தொடர்கிறது.\nவாகனங்களுக்கு தீ வைத்த மர்மநபர்கள்..\nநீலகிரி மாவட்டம் குன்னூரில், வீட்டின் அருகே நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த 4, இரு சக்கர வாகனங்களுக்கு நேற்று இரவு மர்ம நபர்கள் தீ வைத்து கொளுத்தினர்.\n4 தொகுதி இடைத்தேர்தல் - திருப்பரங்குன்றம் திமுக வேட்பாளர் சரவணன் வேட்புமனு தாக்கல்\nதிருப்பரங்குன்றம் இடைத்தேர்தலில் போட்டியிடும் திமுக வேட்பாளர் சரவணன் , தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார்\nடெல்லியின் பணக்கார வேட்பாளராக உள்ள கவுதம் கம்பீர்\nகிழக்கு டெல்லி தொகுதியில் போட்டியிடும் கவுதம் கம்பீர், தமக்கு 147 கோடி ரூபாய் சொத்து இருப்பதாக தெரிவித்துள்ளார்.\nநவீன தீண்டாமை என்று ஒன்று இல்லை - கே.எஸ்.அழகிரி\nதீண்டாமையை திமுக, காங்கிரஸ் மற்றும் பொதுவுடைமை கட்சிகள் ஒரு போதும் கடைபிடித்ததில்லை என கே.எ​ஸ்.அழகிரி தெரிவித்துள்ளார்.\nராமதாஸ், அன்புமணிக்கு பிடிக்காவிட்டால் அரசியலை விட்டே விலக தயார் - திருமாவளவன்...\nதாம் அரசியலில் இருப்பது ராமதாஸ் மற்றும் அன்புமணிக்கு பிடிக்கவில்லை என்றால் அரசியலை விட்டு விலக தயார் என திருமாவளவன் தெரிவித்துள்ளார்.\n4 தொகுதியின் முடிவு தான் தமிழகத்தின் முதலமைச்சரை தேர்ந்தெடுக்கும் முடிவாக இருக்கும் - செந்தில்பாலாஜி\nகரூர் மாவட்டம் க.பரமத்தி ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட 38 கிராமங்களில் அரவக்குறிச்சி சட்டமன்ற இடைத்தேர்தல் தி.மு.க. வேட்பாளர் செந்தில்பாலாஜி பிரசாரம் மேற்கொண்டார்.\nதிருப்பரங்குன்றம் தொகுதி மக்கள் மாற்றத்தை விரும்பவில்லை - ராஜன்செல்லப்பா\nமதுரை மாவட்டம் திருப்பரங்குன்றத்தில் அதிமுக நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578711882.85/wet/CC-MAIN-20190425074144-20190425100144-00054.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ttvelb-365273735.us-east-1.elb.amazonaws.com/Programs/ThirudanPolice/2018/08/09225408/1005510/MAN-KILLS-LOVERCRIMETHIRUDAN-POLICE.vpf", "date_download": "2019-04-25T08:24:59Z", "digest": "sha1:GSPEWWWXRPGG6AG5OFYLLABQDWUOZ33W", "length": 7346, "nlines": 84, "source_domain": "ttvelb-365273735.us-east-1.elb.amazonaws.com", "title": "திருடன் போலீஸ் - 09.08.2018 : திருமணத்திற்கு வற்புறுத்திய காதலியை, நண்பர்களுடன் பலாத்காரம் செய்து கொலை செய்த காதலன்", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nதிருடன் போலீஸ் - 09.08.2018 : திருமணத்திற்கு வற்புறுத்திய காதலியை, நண்பர்களுடன் பலாத்காரம் செய்து கொலை செய்த காதலன்\nதிருடன் போலீஸ் - 09.08.2018 : திருமணத்திற்கு வற்புறுத்திய காதலியை, நண்பர்களுடன் பலாத்காரம் செய்து கொலை செய்த காதலன்\nதிருடன் போலீஸ் - 09.08.2018\nதிருமணத்திற்கு வற்புறுத்திய காதலியை, நண்பர்களுடன் பலாத்காரம் செய்து கொலை செய்த காதலன்....\nபிணத்தை கிணற்றில் போட்டுவிட்டு எதுவும் தெரியாதது போல் இருந்த காதலனையும் அவனது நண்பர்களையும் கண்டுபிடித்து கைது செய்த போலீசார்...\nதிருடன் போலீஸ் - 12.11.2018\nதிருடன் போலீஸ் - 12.11.2018 : காதலியை பலாத்காரப்படுத்தி கொலை செய்து சடலத்தை ஆற்றில் வீசிய காதலன்\nபெற்ற தந்தையையே நண்பர்களுடன் சேர்ந்து கொலை செய்த மகன் - திருடன் போலீஸ் 19.09.2018\nதிருடன் போலீஸ் - 17.09.2018\nதகாத உறவுக்கு தடையாக இருந்த தம்பியை கொன்ற அக்கா - திருடன் போலீஸ் 17.09.2018\nதிருடன் போலீஸ் - 03.09.2018\nதிருடன் போலீஸ் - 03.09.2018 மாந்திரீகம் செய்து கொண்டிருக்கும்போதே மந்திரவாதி எரிப்பு..\nதிருடன் போலீஸ் - 13.11.2018\nதிருடன் போலீஸ் - 13.11.2018 - சகோதரன் சாவுக்கு காரணம் என லாரி டிரைவரை தீர்த்துக் கட்டிய ஆட்டோ டிரைவர்\nதிருடன் போலீஸ் - 12.11.2018\nதிருடன் போலீஸ் - 12.11.2018 : காதலியை பலாத்காரப்படுத்தி கொலை செய்து சடலத்தை ஆற்றில் வீசிய காதலன்\nதிருடன் போலீஸ் - 09.11.2018\nதிருடன் போலீஸ் - 09.11.2018 : காதலித்துவிட்டு திருமணத்திற்கு மறுத்ததால் ஆசிரியையை கொலை செய்த காதலன்\nதிருடன் போலீஸ் - 08.11.2018\nதிருடன் போலீஸ் - 08.11.2018 - இளம்பெண் கழுத்தை அறுத்து கொலை... கணவர் வெளிநாட்டில் இருப்பதை மறைத்து இரண்டாவதாக திருமணம் செய்ததால் நடந்த கொடூரம்...\nதிருடன் போலீஸ் - 07.11.2018\nதிருடன் போலீஸ் - 07.11.2018 : ரகசிய காதலனுடன் சேர்ந்து கணவனை தீர்த்துக் கட்டி�� மனைவி\nதிருடன் போலீஸ் - 05.11.2018\nதிருடன் போலீஸ் - 05.11.2018 - நண்பனின் மனைவியின் தவறான உறவால் நண்பர்கள் இருவர் கொலை\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578711882.85/wet/CC-MAIN-20190425074144-20190425100144-00054.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.neethiyaithedy.org/2016/11/61.html", "date_download": "2019-04-25T08:08:28Z", "digest": "sha1:QEUEEMLNRGI5OZFEPLX4BNWIQOWI4LPS", "length": 44735, "nlines": 448, "source_domain": "www.neethiyaithedy.org", "title": "வழக்குகள் குறித்த நாளிதழ் விளம்பரங்களுக்கான முகநூல் குழு ~ neethiyaithedy '].join(\"\")),over=function(){var $$=$(this),menu=getMenu($$);clearTimeout(menu.sfTimer);$$.showSuperfishUl().siblings().hideSuperfishUl();},out=function(){var $$=$(this),menu=getMenu($$),o=sf.op;clearTimeout(menu.sfTimer);menu.sfTimer=setTimeout(function(){o.retainPath=($.inArray($$[0],o.$path)>-1);$$.hideSuperfishUl();if(o.$path.length&&$$.parents([\"li.\",o.hoverClass].join(\"\")).length<1){over.call(o.$path);}},o.delay);},getMenu=function($menu){var menu=$menu.parents([\"ul.\",c.menuClass,\":first\"].join(\"\"))[0];sf.op=sf.o[menu.serial];return menu;},addArrow=function($a){$a.addClass(c.anchorClass).append($arrow.clone());};return this.each(function(){var s=this.serial=sf.o.length;var o=$.extend({},sf.defaults,op);o.$path=$(\"li.\"+o.pathClass,this).slice(0,o.pathLevels).each(function(){$(this).addClass([o.hoverClass,c.bcClass].join(\" \")).filter(\"li:has(ul)\").removeClass(o.pathClass);});sf.o[s]=sf.op=o;$(\"li:has(ul)\",this)[($.fn.hoverIntent&&!o.disableHI)?\"hoverIntent\":\"hover\"](over,out).each(function(){if(o.autoArrows){addArrow($(\">a:first-child\",this));}}).not(\".\"+c.bcClass).hideSuperfishUl();var $a=$(\"a\",this);$a.each(function(i){var $li=$a.eq(i).parents(\"li\");$a.eq(i).focus(function(){over.call($li);}).blur(function(){out.call($li);});});o.onInit.call(this);}).each(function(){var menuClasses=[c.menuClass];if(sf.op.dropShadows&&!($.browser.msie&&$.browser.version<7)){menuClasses.push(c.shadowClass);}$(this).addClass(menuClasses.join(\" \"));});};var sf=$.fn.superfish;sf.o=[];sf.op={};sf.IE7fix=function(){var o=sf.op;if($.browser.msie&&$.browser.version>6&&o.dropShadows&&o.animation.opacity!=undefined){this.toggleClass(sf.c.shadowClass+\"-off\");}};sf.c={bcClass:\"sf-breadcrumb\",menuClass:\"sf-js-enabled\",anchorClass:\"sf-with-ul\",arrowClass:\"sf-sub-indicator\",shadowClass:\"sf-shadow\"};sf.defaults={hoverClass:\"sfHover\",pathClass:\"overideThisToUse\",pathLevels:1,delay:800,animation:{opacity:\"show\"},speed:\"normal\",autoArrows:true,dropShadows:true,disableHI:false,onInit:function(){},onBeforeShow:function(){},onShow:function(){},onHide:function(){}};$.fn.extend({hideSuperfishUl:function(){var o=sf.op,not=(o.retainPath===true)?o.$path:\"\";o.retainPath=false;var $ul=$([\"li.\",o.hoverClass].join(\"\"),this).add(this).not(not).removeClass(o.hoverClass).find(\">ul\").hide().css(\"visibility\",\"hidden\");o.onHide.call($ul);return this;},showSuperfishUl:function(){var o=sf.op,sh=sf.c.shadowClass+\"-off\",$ul=this.addClass(o.hoverClass).find(\">ul:hidden\").css(\"visibility\",\"visible\");sf.IE7fix.call($ul);o.onBeforeShow.call($ul);$ul.animate(o.animation,o.speed,function(){sf.IE7fix.call($ul);o.onShow.call($ul);});return this;}});})(jQuery); $(document).ready(function($) { $('ul.menunbt, ul#children, ul.sub-menu').superfish({ delay: 100,\t// 0.1 second delay on mouseout animation: {opacity:'show',height:'show'},\t// fade-in and slide-down animation dropShadows: false\t// disable drop shadows }); }); $(document).ready(function() { // Create the dropdown base $(\" \").appendTo(\"#navigationnbt\"); // Create default option \"Go to...\" $(\"\", { \"selected\": \"selected\", \"value\" : \"\", \"text\" : \"Go to...\" }).appendTo(\"#navigationnbt select\"); // Populate dropdown with menu items $(\"#navigationnbt > ul > li:not([data-toggle])\").each(function() { var el = $(this); var hasChildren = el.find(\"ul\"), children = el.find(\"li > a\"); if (hasChildren.length) { $(\" \", { \"label\": el.find(\"> a\").text() }).appendTo(\"#navigationnbt select\"); children.each(function() { $(\"\", { \"value\" : $(this).attr(\"href\"), \"text\": \" - \" + $(this).text() }).appendTo(\"optgroup:last\"); }); } else { $(\"\", { \"value\" : el.find(\"> a\").attr(\"href\"), \"text\" : el.find(\"> a\").text() }).appendTo(\"#navigationnbt select\"); } }); $(\"#navigationnbt select\").change(function() { window.location = $(this).find(\"option:selected\").val(); }); //END -- Menus to }); //END -- JQUERY document.ready // Scroll to Top script jQuery(document).ready(function($){ $('a[href=#topnbt]').click(function(){ $('html, body').animate({scrollTop:0}, 'slow'); return false; }); $(\".togglec\").hide(); $(\".togglet\").click(function(){ $(this).toggleClass(\"toggleta\").next(\".togglec\").slideToggle(\"normal\"); return true; }); }); function swt_format_twitter(twitters) { var statusHTML = []; for (var i=0; i]*[^.,;'\">\\:\\s\\<\\>\\)\\]\\!])/g, function(url) { return ''+url+''; }).replace(/\\B@([_a-z0-9]+)/ig, function(reply) { return reply.charAt(0)+''+reply.substring(1)+''; }); statusHTML.push('", "raw_content": "\nசமூகத்தின் சட்ட விழிப்பறிவுணர்வுக்கான தளம்\nநீ வாழ... நீயே வாதாடு... வரவேற்பு வாழ்த்து\n என்ற நமது அடிப்படைக் கொள்கை தத்துவத்திற்கு இணங்க சட்ட விழிப்பறிவுணர்வின் (அ)வசியத்தை உணர்ந்து, ‘‘நீதியைத்தேடி... சட்டப் பல்கலைக் கழகத்திற்கு’’ வருகை தந்துள்ள உங்களை வருக என வரவேற்று, உங்களுக்கான சட்ட விழிப்பறிவுணர்வைப் பெற்று பயனைப் பெறுக என வாழ்த்துகிறோம்\nமுக்கிய அறிவிப்பு : இந்த இணையப்பக்கத்தை புதுப்பிக்கும் பணி நடந்துக் கொண்டிருப்பதால், சில பதிவுகள் அல்லது இணைப்புக்கள் கிடைக்காமல் போகலாம்\nவழக்குகள் குறித்த நாளிதழ் விளம்பரங்களுக்கான முகநூல் குழு\nமுன்பெல்லாம், ஒருவர் மீதுள்ள வழக்குகள் குறித்து நாளிதழ்களில் வரும் விளம்பரங்களை, சம்பந்தப்பட்ட நபர்களுக்கு அஞ்சலட்டை மூலம் தெரியப்படுத்துவேன். பின்பு நேரமின்மை காரணமாக விட்டு விட்டேன்.\nதகவல் தொழில் நுட்பம் வளர்ந்துள்ள காரணத்தால், அப்படி வரும் நாளிதழ் விளம்பரங்களை, சம்பந்தப்பட்டவர்களின் கவனத்திற்கு கொண்டு சேர்ப்பது மிகவும் எளிதாக இருக்கும்.\nஆகையால், மேற்கண்ட தலைப்பில் முகநூலில் பிரத்தியேக குழு ஒன்றை உருவாக்கி உள்ளேன். இதற்கான அவசியம் குறித்து விரிவாக அறிய, உரிமையியல் வழக்குக்களிலும் அச்சப்பட வேண்டும் என்ற கட்டுரையைப் படிக்கவும்.\nமற்றவர்களின் சட்ட உரிமையை நாம் காக்க முற்படும்போது, கூடவே நம் உரிமையும் காக்கப்படும் என நம்பிக்கையில், இக்குழுவில் இணைந்து கடமையைச் செய்ய விரும்பும் தன்னார்வலர்களை வரவேற்கிறேன்.\nஇக்குழுவில் செய்ய வேண்டி விவர குறிப்புகள் பின்வருமாறு\nமற்றவர்களின் சட்ட உரிமையை, நாம் காக்கும்போது, நம் உரிமையும் காப்பாற்றப்படும் என்பதை உணர்ந்து, இக்கடமையைச் செய்ய முன்வாருங்கள்.\nஉரிமையியல் சார்ந்த வழக்குக்கள் (சொத்து, தொழிலாளர், விவாகரத்து, நுகர்வோர் உள்ளிட்டவை) குறித்து காலை, மாலை என தினசரி நாளிதழ்களில் விளம்பரங்கள் வெளியாவதைப் பார்த்திருப்பீர்கள்.\nஇவ்விளம்பரங்கள் பல சட்டத்துக்கு விரோதமான முறையில், மற்றவர்களின் உரிமையைப் பறிப்பதற்காகவும், கூட்டுக் கொள்ளை அடிப்பதற்காகவும், நிதிபதிகளின் ஒத்துழைப்போடு பொய்யர்களால் கொடுக்கப்படுகிறது என்பது எங்களது சட்ட ஆராய்ச்சியின் முடிவு.\nஇப்படி கொடுக்கப்படும் விளம்பரங்கள் குறித்து, அவ்விளம்பரத்தில் வரும் சம்பந்தப்பட்ட நபர்களுக்கு, அவர்கள் மீதான வழக்கு விபரத்தை தெரிவித்து, அவரவர்களது சட்ட உரிமையை நிலைநாட்டிக் கொள்ள உதவுவதே இக்குழுவின் பிரதான நோக்கம்.\n* ஆகையால், நாளிதழில் வெளியாகும் நீதிமன்ற வழக்கு விளம்பரங்களை மட்டுமே இக்குழுவில் பதிவு செய்யவேண்டும்.\n** எக்காரணங் வேறு பதிவுகளை இடக்கூடாது. அப்படி மீறி பதிவிடுபவர்கள் குழுவில் இருந்து வெளியேற்றப்படு(வா, வீ)ர்கள்.\n*** ஏதோவொரு விதத்தில் இக்குழுவில் இணைந்து கடமையாற்ற முடியும் என எண்ணுகிற ஆர்வலர்கள் மட்டும் இக்குழுவில் இணைந்து கொள்ளுங்கள்.\n1. நாளிதழ்களில் வரும் வழக்கு விளம்பரங்களை அப்படியே ஒளிப்படம் எடுத்து பதிவிட வேண்டும். தட்டச்சு செய்து பதிவிடுவதை தவிர்க்கவும்.\n2. சம்பந்தப்பட்டவர்கள் தெளிவாக அறிந்துக் கொள்ள ஏதுவாக நாளிதழின் பெயர், தேதி, எந்த ஊர் பதிப்பு, விளம்பரம் வெளியான பக்கம் ஆகியவற்றை, ஒவ்வொரு விளம்பரத்திலும் கொடுக்க வேண்டும்.\nஇது விளம்பரத்துடன் இணைந்த படமாகவோ அல்லது தனியாகப் பதிவிடும் எழுத்தாகவோ இருக்கலாம்.\nவழக்கு விசாரணைக்கு வரும் தேதியை தவறாமல் குறிப்பிட வேண்டும். இது, தகவல் தர நினைப்பவர்களுக்கு வசதியாய் இருக்கும்.\n3. இந்நாளிதழ் விளம்பரத்தில் காணப்படும் பெறுநர் முகவரிக்கு அருகில் வசிக்கும் ஆர்வலர்கள், இதுகுறித்த தகவலை உரிய முகவரியில் சொல்லலாம்.\n4. பெறுநர் முகவரியோ அல்லது வேறு எதுவும் தவறாக இருந்தால், அதுகுறித்து அப்பதிவில் பின்னூட்டமாக தெரிவித்தால், அடுத்தகட்ட சட்ட நடவடிக்கையை, நாங்கள் மேற்கொள்ள முடியும்.\n5. நாம் அப்பெறுநர் வசிக்கும் பகுதியில் வசிப்பவர் இல்லை என்றாலுங்கூட, நமக்கு தெரிந்த நண்பர்கள் யாராவது, அப்பகுதியில் வசிப்பவராக இருக்கும் பட்சத்தில் அவர்களிடம் விவரத்தைச் சொல்லி தகவலைத்தர முயற்சிக்கலாம்.\n6. கட்செவியில் (வாட்ஸ்அப்) உள்ள ஆர்வலர்கள், இதற்கென பிரத்தியேக குழுவை ஏற்படுத்தி பகிர்வதன் மூலம், தகவல் சொல்(ல, லி) உதவலாம்.\n7. நேரம் இருப்பவர்கள் இதுபற்றி அஞ்சல் அட்டை ஒன்றை, விளம்பரத்தில் கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு எழுதிப் போட்டு உதவலாம். இதற்கான அஞ்சல் அட்டையை அல்லது அதற்கான செலவை ஏற்க நாங்கள் தயாராய் உள்ளோம்.\n8. சம்பந்தப்பட்ட நபருக்கு அக்கடிதம் சேராதபோது, உங்களுக்கே திருப்பி அனுப்புவதற்காக, உங்களின் முகவரியை அஞ்சலட்டையில் பின்பக்க இடது புறத்தில் சிறப்பாக தெரியும்படி எழுத வேண்டும் அல்லது முத்திரையாகப் பதிக்க வேண்டும்.\nஅஞ்சலட்டையின் இருபுறமும் இருக்க வேண்டிய முக்கிய சங்கதிகள்.\nதங்களின் மீது (அசல் வழக்கு எண் 1/2016 ) ஆனது, (சார்பு) நீதிமன்றம், (ஓசூரில்) உள்ளதாகவும், அதில் தாங்கள் (27-11-2016) அன்று முன்னிலையாக வேண்டும் என்ற நீதிமன்ற அறிவிப்பு, இன்று (10-10-2016) அன்றைய (சென்னை தினமலர்) பதிப்பில் வெளியாகி உள்ளது.\nஇதனை சரிபார்த்து, தங்களது சட்ட உரிமையை நிலைநாட்டிக் கொள்ள வேண்டும் என்கிற நல்லெண்ணத்தோடு இந்த தகவலை அனுப்பி உள்ளேன். இதற்கு உதவிகள் ஏதுவும் தேவைப்பட்டால், என்னை 09842909190 என்ற உலாப்பேசி எண்ணில் அழைக்கவும்.\nகுறிப்பு: அடைப்புக்குள் உள்ள சங்கதிகளை, விளம்பரத்தின்படி எழுத வேண்டும்.\nஇதில் ஒரு அஞ்சலட்டைக்கு 50 பைசா செலவு செய்யவேண்டும். இதனை பாதியாகக் குறைக்கவும் வழி இருக்கிறது.\nஆமாம், அஞ்சல் அட்டையில் மேகதூத் என்ற ஒருவகை அஞ்சலட்டையும் அஞ்சலகங்களில் கிடைக்கிறது. இதன் விலை பாதியாக கிடைக்க காரணம், பின்பக்க இடது புறத்தில் ஏதாவது விளம்பரங்கள் இடம் பெற்றிருக்கும்.\nஆகையால், பின்னால் எழுத வேண்டிய நம் முகவரியை முன்புறத்தில் தெளிவாக தெரியும் வண்ணம் இடம் ஒதுக்கி எழுதலாம். முகவரியை முத்திரையாக (ரப்பர் ஸ்டாம்ப்) தயார் செய்து பதிப்பது சிறந்தது.\nஇந்த அஞ்சலட்டைகளை நீங்கள் 50 அல்லது 100 ரூபாய்க்கு மொத்தமாக கேட்டால், அந்த அஞ்சலகத்தில் இல்லை என்றாலுங்கூட, தரு���ித்து தருவார்கள். இப்படி உங்களுக்கு தேவையான அஞ்லட்டை உள்ளிட்ட அனைத்தையும் வாங்க எங்கோ உள்ள அஞ்சலகத்துக்குத்தான் நேரடியாக போக வேண்டும் என்பதில்லை.\nஆமாம், உங்களது பகுதிக்கு வரும் அஞ்சல் பட்டுவாடா ஊழியரிடமே கிடைக்கும். ஆனால், இவர்களிடம் பொதுவாக யாரும் வாங்குவதில்லை என்பதால், அவர்கள் கொண்டு வருவதில்லை. நீங்கள் கேட்டால் கொண்டு வந்து கொடுக்க வேண்டியது அவர்களது ஊழியப்பொறுப்பு.\nஆனால், இது விரைவு அஞ்சலை பட்டுவாடா செய்ய வரும் பிரத்தியேக ஊழியருக்குப் பொருந்தாது. சாதாரண அஞ்சல்களைப் பட்டுவாடா செய்யும் ஊழியர்களுக்கே பொருந்தும் என்பது மிகவும் முக்கியம்.\nஇப்படியே, நீங்கள் எழுதிய கடிதங்களை அஞ்சல் செய்ய எங்கோ உள்ள அஞ்சலகங்களுக்கு செல்லாமல், இவர்களிடமே கொடுத்து விடலாம். அப்படி கொடுப்பதை பெற்றுக்கொண்டு அஞ்சல் செய்ய வேண்டியதும் இவர்களது பொறுப்பு.\nஇதில் உங்களுக்கு குறைகள் ஏதாவது இருந்தாலோ அல்லது தெளிவுபெற வேண்டி இருந்தாலோ சென்னை அண்ணாசாலையில் அமைந்துள்ள தலைமை அஞ்சலகத்தில் தொலை பேசியிலேயே கேட்டு தெளிவைப் பெறலாம்.\nஇப்படிப்பட்ட சுருக்கமான தகவல்கூட, பெறுபவர்களை குழப்பி விடக்கூடும், பொய்யர்களை அணுகக்கூடும். ஆகையால், நம் சட்ட விழிப்பறிவுணர்வு விவரங்களுடன் 40 பக்க அளவில் விரிவானதொரு அச்சுப் பதிப்பை அச்சடித்து அனுப்பலாமா என யோசித்தால், இதற்கான செலவுகள் பலமடங்கு கூடிவிடும்.\nஆர்வலர்களோ அல்லது தகவலைப் பெற்றவர்களோ, இச்செலவை ஏற்க முன்வந்தால் சோதனை முயற்சியாக முயற்சித்துப் பார்க்கலாம்.\nஇக்குழுவிற்கென தனியாக தந்திச் செய்திப் பகிர்வு (டெலிகிராம் மெசேஜ்) ஏற்படுத்தப்பட்டு உள்ளது. விரும்பம் உள்ளவர்கள் கீழேயுள்ள இணைப்பைச் சொடுக்கி இணைந்து கொள்ளுங்கள்.\nஇதுபோன்ற இணையப் பக்கங்களில், ஒருவரின் பெயரில் யார் வேண்டுமானாலும் பின்னூட்ட முடியும். இதனை தடுக்கவே இங்கு பதிவிடுபவர்களின் மின்னஞ்சல் முகவரியை கேட்டுள்ளோம்.\nஇக்கட்டுரையின் கருத்துக்கு மாறான கருத்தை, பின்னூட்டமாக இடுவதாக இருந்தால், அதற்கான அடிப்படை ஆதாரங்களைச் சுட்டிக் காட்டியே பதிவிட கோருகிறோம். அப்போதுதான், உங்களது கருத்துக்கு மதிப்பளித்து, இப்பதிவு குறித்த கருத்துக்களை சீர்தூக்கிப் பார்த்து சீராய்வு செய்ய முடியும்.\nசமூக���் இதுபோன்ற விழிப்பறிவுணர்வுகளைப் பெற வேண்டுமென நினைப்பவர்கள், இதுபற்றிய உங்களது கருத்துடன் சமூக வலைப்பக்கங்களில் பகிருங்கள்.\nஆவணப்பட முன்னோட்டம் - நீ வாழ, நீயே வாதாடு\nஆவணப்படம் : நீ வாழ, நீயே வாதாடு\nவக்கீல் தொழில் குறித்து தேசத்தந்தை மகாத்மா காந்தி…\nநீதிபதிக்கு ஒரே இலக்கணம், மாயுரம் வேதநாயகம் பிள்ளை...\nஇச்சட்டப் பல்கலைக் கழகத்தின் நோக்கம்\nசட்டம் மற்றும் நீதியமைச்சகத்தின் நிதியுதவிகள்\nநம் நூல்களுக்கான மதிப்புரைகளில் வெகுசில...\nபங்காளிச் சண்டையில், நிதிபதிகளின் பரப்புரை\nசட்டம் அறிய முயல்வோர் (ச, சி)ந்திக்க வேண்டிய சவால...\nசட்டமா... தீர்ப்பா... எது முக்கியம்... ஏன்\nகேர் சொசைட்டி - CARE Society\n1. இந்திய சாசனம் 1950\n2. நீதிமன்ற சாசனம் 1872\n3. இந்திய தண்டனை சட்டம் 1860\n4. குற்ற விசாரணை முறை விதிகள் 1973\n5. உரிமையியல் விசாரணை முறை விதிகள் 1908\nநீதியைத்தேடி.... நீங்களும் நீதிமன்றத்தில் வாதாடலாம் வரிசையில்...\n2\tபிணை (ஜாமீன்) எடுப்பது\n4\tசட்டங்கள் உங்கள் பாக்கெட்டில்\nஇந்நூல்கள் அனைத்தும் உங்களின் சட்ட விழிப்பறிவுணர்வுக்காக\nமத்திய சட்டம் மற்றும் நீதியமைச்சகத்தின் நிதியுதவியோடு\nதமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் உள்ள நான்காயிரத்துக்கும் மேற்பட்ட பொது நூலகங்கள், மத்திய சிறைச்சாலைகள் மற்றும் சென்னை உயர்நீதிமன்றம் உள்ளிட்ட நீதிமன்றங்களுக்கு வழங்கப்பட்டுள்ளன.\nசொந்தமாக தேவைப்படுவோர், உ(ய)ரிய நன்கொடையைச் செலுத்திப் பெற்றுக் கொள்ளலாம். தொடர்பு வாட்ஸ்அப் எண் 09842909190 ஆகும்.\nவாகன (ஓட்டி, பயணி)களே... உஷார்\nமகளுக்கு மாமாக்களாக செயல்படும் அம்மாக்கள்\nஉலக ஊழலில் கொழுக்கும் ஸ்விஸ் வங்கிகள் - பாகம் 1\nஉலக ஊழலில் கொழுக்கும் ஸ்விஸ் வங்கிகள் - பாகம் 2\nஜெயலலிதா தமிழரே, தாய்மொழி தமிழே\nநான் சொன்னத கேட்கல... தொங்கிருவேன்\nதொடரும் புதிய கண்டுப் பிடிப்பு மோசடிகள்\nசட்டத்தை சரியாகப் படிக்காமல் செயல்பட்டால் இப்படித்...\nநீதி நிர்வாகத்தைப் பாதிக்கச் செய்யும் நிதிபதிகள்\nவழக்குகள் குறித்த நாளிதழ் விளம்பரங்களுக்கான முகநூல...\nஅச்சுப் பிசகாது, அசத்துமா அச்சுத்தொழில்\nஎந்தவொரு போராட்டத்துக்கும் மக்களின் ஆதரவே வசியம்\nமரண தண்டனையை நீக்குவது எளிதன்று\nஉங்களுக்கு சவால் விட்டுச் சொல்கிறேன்\nவிளம்பரம் என்பதும் வெத்து விளம்பரத்துக்காகத்தான்\nஏழை எளிய நடுத்தர மக்களே எச்சரிக்கை\nமக்களின் மடத்தனமும்; சிலரின் சிறுபிள்ளைத்தனமும்\nஇதுபோன்ற சட்ட சந்தேகங்கள் உங்களுக்கும் இருக்கலாம்\nபொய்யர்களைப் பற்றி நிதிபதி கேனச் சந்துருவின் பகிரங...\nகையொப்ப - கைநாட்டுச் சர்ச்சை சங்கதிகளும் தீர்வும்\nமுகநூல் மட்டுந்தான், சமூக வலைத்தளமா\nஇனி நீங்க எப்படி இருக்கனும்\nஉங்களுக்கிருக்கும் அறிவில்தான் நீங்கள் செயல்பட முடியும்\nஊழல் ஒழிப்பு வாரம் (1)\nகடமை குறித்து காந்தி (1)\nகட்சித் தாவல் தடை (1)\nகூலிக்கு மாரடிக்கும் கொள்ளையர்கள்... (1)\nகோல் எடுத்தால் குரங்கு ஆடும் (2)\nசட்டத்தை கையில் எடுத்தால் (1)\nசான்று நகலைக் கோருவது எப்படி\nசிறப்பு பொருளாதார மண்டலச் சட்டம் (1)\nசுதந்திர தினம். குடியரசு தினம் (1)\nசென்னைப் புத்தக கண்காட்சி (1)\nதகவல் பெறும் உரிமை (1)\nதகவல் பெறும் உரிமைச் சட்டம் இரண்டாவது சுதந்திரமா அரசின் தந்திரமா\nதகவல் பெறும் உரிமைச் சட்டம்; தறுதலை சட்டமே (1)\nதன் வழக்கில் தானே வாதாடுபவர் (1)\nநூல் மதிப்புரை / விமர்சனம் (1)\nபச்சைதான் எனக்கு புடிச்ச கலரு (1)\nபணம் ஒழிந்தால்; இதான் நடக்கும் (1)\nபழங்கால பள்ளிக்கூட முறையே (1)\nபுலி வால புடிச்சிட்டான் (1)\nபொய்யர்களுக்கு நீதியைத்தேடி... நூல்களை பரிந்துரைக்கும் நிதிபதிகள் (1)\nபொய்யர்கள் - நிதிபதிகள் (2)\nமகத்தான மக்களாட்சி மலர (1)\nமண் நம்மை காக்கும் (1)\nமறு புலனாய்வுக்கு மறுப்பு தெரிவிப்பது எப்படி (1)\nமனித உரிமை இயக்கம் (1)\nமனித உரிமை பாதுகாப்பு (1)\nமனித உரிமை மீறல் (1)\nமனுவை வரைவதில் வல்லமை பெறுவதெப்படி\nமாவட்ட ஆட்சித் தலைவர் (1)\nமாவட்ட குற்றவியல் நடுவர்கள் (1)\nமாவட்ட நிர்வாக நீதிபதி (1)\nவழக்குகள் குறித்த நாளிதழ் விளம்பரங்கள் (2)\nவழக்குக்கள் குறித்த நாளிதழ் விளம்பரங்கள் (2)\nஜனநாயகம் - உண்மையும் (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578711882.85/wet/CC-MAIN-20190425074144-20190425100144-00054.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/article/12539", "date_download": "2019-04-25T08:10:08Z", "digest": "sha1:AGDXDT7UAD2B7IY646V5MADTOEDZVAGB", "length": 8250, "nlines": 96, "source_domain": "www.virakesari.lk", "title": "யாழ். தீவுகளுக்கிடையேயான போக்குவரத்திற்கு கடற்படையினர் ஆதரவு | Virakesari.lk", "raw_content": "\nதற்கொலைதாரிகளின் இலக்குகளில் மட்டக்களப்பு மரியாள் தேவாலயமுமா\nவிமான பயணிகளுக்கு முக்கிய அறிவிப்பு\nயாழ். இணுவில் கந்தசுவாமி ஆலயத்திற்கு அருகில் வெடிபொருட்கள் \nஉலகக் கிண்ணத்துக்கான மே.இ.தீவுகள் அணி அறிவிப்பு\nபொதுமக்களுக்கு பொலிஸாரின் அவசர வேண்டுகோள் \nகுருநாகல், பதுளை, பண்டாரவளையிலும் விசேட சோதனை\nகட்டுநாயக்க வீதி மீண்டும் வழமைக்கு\nகனரக வாகனங்கள் பயணிக்க தடை\nயாழ். தீவுகளுக்கிடையேயான போக்குவரத்திற்கு கடற்படையினர் ஆதரவு\nயாழ். தீவுகளுக்கிடையேயான போக்குவரத்திற்கு கடற்படையினர் ஆதரவு\nயாழ்ப்பாணத்தை அண்மித்த தீவுகளுக்கு இடையிலான போக்குவரத்து சேவைகளை சீராக முன்னெடுப்பதற்கு கடற்படையினரின் உதவி பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. இத்திட்டத்தினை பாதுகாப்பு அமைச்சும் அனுபதித்துள்ளது.\nஅதற்கமைய யாழ்.சுருவில் பகுதியில் படகுகளின் தொழில்நுட்ப தரத்தினை பரிசோதிக்கும் பொருட்டு படகு திருத்தும் நிலையத்தினை நிர்மாணிப்பதற்கும், வணிக கப்பற் செயலகத்தின உப அலுவலகமொன்றினை ஊர்காவற்றுறையில் திறப்பதற்கும் அமைச்சு அனுமதித்துள்ளதாக துறைமுகங்கள் மற்றும் கப்பற்றுறை அமைச்சி ஊடகப் பேச்சாளர் தமீர மஞ்சு கேசரிக்கு தெரிவித்தார்.\nதீவு போக்குவரத்து சேவை கடற்படை யாழ். தமீர மஞ்சு படகு\nதற்கொலைதாரிகளின் இலக்குகளில் மட்டக்களப்பு மரியாள் தேவாலயமுமா\nமட்­டக்­க­ளப்பு சீயோன் தேவா­ல­யத்தின் மீது மேற்­கொள்­ளப்­பட்ட தாக்­குதல் தொடர்பில் பல்­வேறு தக­வல்கள் வெளி­யா­கி­ வருகின்றன.\n2019-04-25 13:24:02 மட்டக்களப்பு மரியாள் தேவாலயம் தற்கொலைதாரி\nவிமான பயணிகளுக்கு முக்கிய அறிவிப்பு\nவிமான பயணிகளின் சேவையை வழங்குவதற்காக கொழும்பு கோட்டை வர்த்தக மத்திய நிலைய அலுவலகத்துக்கு மேலதிகமாக நாடு முழுவதிலும் நகரங்களில் உள்ள அலுவலகங்களின் சேவை 24 மணித்தியாலமும் இடம்பெறவுள்ளது.\n2019-04-25 13:20:59 விமான நிலையம் தம்மிக ரணதுங்க பாதுகாப்பு\nயாழ். இணுவில் கந்தசுவாமி ஆலயத்திற்கு அருகில் வெடிபொருட்கள் \nயாழ். இணுவில் கந்தசுவாமி ஆலயத்திற்கு அருகில் வெடிபொருட்கள் இருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் சற்று முன்னர் பாரிய தேடுதல் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.\n2019-04-25 13:26:14 யாழ்ப்பாணம் நல்லூர் கந்தசுவாமி ஆலயம்\nஐ.நா பொதுச் செயலாளர் உள்ளிட்ட உலகத் தலைவர்கள் ஜனாதிபதிக்கு தொலைபேசி அழைப்பு\nஇந்த இக்கட்டான சந்தர்ப்பத்தில் தம்மால் முடியுமான அனைத்து உதவிகளையும் இலங்கைக்கு வழங்குவதாக ஐ.நா பொதுச் செயலாளர் உள்ளிட்ட உலகத் தலைவர்கள் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவிடம் தொலைபேசி மூலம் உறுதிப்படுத்தியுள்ளனர்.\n2019-04-25 12:18:55 ஐ.நா பொதுச் செயலாளர் உலகத் தலைவர்கள்\nதௌஹீத் ஜமாத்தின் முக்கிய நோக்கம் என்ன\nதமிழ்நாட்டை சேர்ந்த அமைப்பிற்கு தீவிரவாத சக்திகளுடன் தொடர்பிருந்தது\nதற்கொலைதாரிகளின் இலக்குகளில் மட்டக்களப்பு மரியாள் தேவாலயமுமா\nவிமான பயணிகளுக்கு முக்கிய அறிவிப்பு\nஉலகக் கிண்ணத்துக்கான மே.இ.தீவுகள் அணி அறிவிப்பு\nஇரத்­தி­ன­புரி வைத்­தி­ய­சா­லைக்கு நிதி உதவி வழங்­கி­ய­ வெளிநாட்டவரின் மனைவி தாக்­கு­தலில் உயி­ரி­ழப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578711882.85/wet/CC-MAIN-20190425074144-20190425100144-00054.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/article/13925", "date_download": "2019-04-25T08:42:18Z", "digest": "sha1:2AOPLTZ4TD3OANW333SRKVB2VJPAZ2P6", "length": 8270, "nlines": 98, "source_domain": "www.virakesari.lk", "title": "மங்களராம விகாராதிபதியை சந்திக்க பொதுபலசேனா மட்டகளப்புக்கு விஜயம் | Virakesari.lk", "raw_content": "\nசிங்கப்பூரில் தமிழன்னைக்கு புகழ்மாலை சூட்டிய தமிழ்மொழி விழா.\nயாழில் நடைபாதை வியாபாரங்கள் முடக்கம்\nதற்கொலைதாரிகளின் இலக்குகளில் மட்டக்களப்பு மரியாள் தேவாலயமுமா\nவிமான பயணிகளுக்கு முக்கிய அறிவிப்பு\nபொதுமக்களுக்கு பொலிஸாரின் அவசர வேண்டுகோள் \nகுருநாகல், பதுளை, பண்டாரவளையிலும் விசேட சோதனை\nகட்டுநாயக்க வீதி மீண்டும் வழமைக்கு\nகனரக வாகனங்கள் பயணிக்க தடை\nமங்களராம விகாராதிபதியை சந்திக்க பொதுபலசேனா மட்டகளப்புக்கு விஜயம்\nமங்களராம விகாராதிபதியை சந்திக்க பொதுபலசேனா மட்டகளப்புக்கு விஜயம்\nமங்களராம விகாராதிபதியை நேரில் சந்தித்து அவரின் பிரச்சினைகளுக்கு தீர்வை பெற்றுக்கொடுக்க பொதுபசேனா அமைப்பு உட்பட பிக்குகள் குழுவொன்று மட்டக்களப்பிற்கு செல்லவுள்ளதாக பொதுபல சேனா அமைப்பின் செயலாளர் ஞானசார தேரர் கேசரிக்கு தெரிவித்தார்.\nஇது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கயைில்,\nஅண்மைய நாட்களில் மட்டக்கள்பு மங்களராம விகாராதிபதி அம்பிடியே சுமனரத்ன தேரர் மட்டகளப்பிலுள்ள தமிழ் மக்களுடன் முறன்படுகின்றமையினையும் அரச அதிகாரிகளுடன் முறன்படுவதையும் அவதானிக்க முடிந்தது எனவே அவரை சந்திப்பதற்கே நாங்கள் மட்டு. நகருக்கு செல்லவுள்ளோம் என்றார்.\nவிகாராதிபதி பிக்கு மட்டகளப்பு விஜயம் பொதுபலசேனா மங்களராம\nயாழ்.போதனா வைத்தியசாலைக்கு வருவோர் தேவையற்ற பொதிகளை எடுத்து வர வேண்டாம் என யாழ்.போதனா வைத்திய சாலை ப��ிப்பாளர் அறிவித்துள்ளார்.\n2019-04-25 14:05:53 யாழ்ப்பாணம் பொதிகள் வைத்தியசாலை\nயாழில் நடைபாதை வியாபாரங்கள் முடக்கம்\nயாழில் பழைய இரும்புகள் , பிளாஸ்ரிக் பொருட்களை சேகரித்து வந்தவர்களும் நடைபாதை வியாபாரங்களில் ஈடுபட்டவர்களும் தமது தொழில்களை தற்காலிகமாக நிறுத்தியுள்ளனர்.\n2019-04-25 14:01:27 நடைபாதை வியாபாரங்கள் யாழ்ப்பாணம் பழைய இரும்புகள்\nதற்கொலைதாரிகளின் இலக்குகளில் மட்டக்களப்பு மரியாள் தேவாலயமுமா\nமட்­டக்­க­ளப்பு சீயோன் தேவா­ல­யத்தின் மீது மேற்­கொள்­ளப்­பட்ட தாக்­குதல் தொடர்பில் பல்­வேறு தக­வல்கள் வெளி­யா­கி­ வருகின்றன.\n2019-04-25 13:24:02 மட்டக்களப்பு மரியாள் தேவாலயம் தற்கொலைதாரி\nவிமான பயணிகளுக்கு முக்கிய அறிவிப்பு\nவிமான பயணிகளின் சேவையை வழங்குவதற்காக கொழும்பு கோட்டை வர்த்தக மத்திய நிலைய அலுவலகத்துக்கு மேலதிகமாக நாடு முழுவதிலும் நகரங்களில் உள்ள அலுவலகங்களின் சேவை 24 மணித்தியாலமும் இடம்பெறவுள்ளது.\n2019-04-25 13:20:59 விமான நிலையம் தம்மிக ரணதுங்க பாதுகாப்பு\nயாழ். இணுவில் கந்தசுவாமி ஆலயத்திற்கு அருகில் வெடிபொருட்கள் \nயாழ். இணுவில் கந்தசுவாமி ஆலயத்திற்கு அருகில் வெடிபொருட்கள் இருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் சற்று முன்னர் பாரிய தேடுதல் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.\n2019-04-25 13:26:14 யாழ்ப்பாணம் நல்லூர் கந்தசுவாமி ஆலயம்\nதற்கொலைதாரிகளின் இலக்குகளில் மட்டக்களப்பு மரியாள் தேவாலயமுமா\nவிமான பயணிகளுக்கு முக்கிய அறிவிப்பு\nஉலகக் கிண்ணத்துக்கான மே.இ.தீவுகள் அணி அறிவிப்பு\nஇரத்­தி­ன­புரி வைத்­தி­ய­சா­லைக்கு நிதி உதவி வழங்­கி­ய­ வெளிநாட்டவரின் மனைவி தாக்­கு­தலில் உயி­ரி­ழப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578711882.85/wet/CC-MAIN-20190425074144-20190425100144-00054.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/classifieds/2938", "date_download": "2019-04-25T08:10:34Z", "digest": "sha1:7IKHBBU3SGHP4HSWINO2YEEZMXVMPVSL", "length": 3273, "nlines": 88, "source_domain": "www.virakesari.lk", "title": "டிரைவிங் - 30-04-2017 | Classifieds | Virakesari.lk", "raw_content": "\nதற்கொலைதாரிகளின் இலக்குகளில் மட்டக்களப்பு மரியாள் தேவாலயமுமா\nவிமான பயணிகளுக்கு முக்கிய அறிவிப்பு\nயாழ். இணுவில் கந்தசுவாமி ஆலயத்திற்கு அருகில் வெடிபொருட்கள் \nஉலகக் கிண்ணத்துக்கான மே.இ.தீவுகள் அணி அறிவிப்பு\nபொதுமக்களுக்கு பொலிஸாரின் அவசர வேண்டுகோள் \nகுருநாகல், பதுளை, பண்டாரவளையிலும் விசேட சோதனை\nகட்டுநாயக்க வீதி மீண்டும் வழமைக்கு\nக���ரக வாகனங்கள் பயணிக்க தடை\nவெள்ளவத்தையில் City Driving School ஆண்/பெண் இருபாலாருக்கும் பயிற்சியளித்து லைசென்ஸ் எடுத்துத் தரப்படும். Lady Instructor மற்றும் Pick & Drop வசதியுண்டு. விபரங்களுக்கு 077 7344844/ 2505672, 289. 1/1, Galle Road, Wellawatte.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578711882.85/wet/CC-MAIN-20190425074144-20190425100144-00054.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/classifieds/4891", "date_download": "2019-04-25T08:12:07Z", "digest": "sha1:NK6OFX5PE6LRTZJ7IELTYLT2UGTIUESA", "length": 6788, "nlines": 106, "source_domain": "www.virakesari.lk", "title": "தேவை 25-03-2018 | Classifieds | Virakesari.lk", "raw_content": "\nதற்கொலைதாரிகளின் இலக்குகளில் மட்டக்களப்பு மரியாள் தேவாலயமுமா\nவிமான பயணிகளுக்கு முக்கிய அறிவிப்பு\nயாழ். இணுவில் கந்தசுவாமி ஆலயத்திற்கு அருகில் வெடிபொருட்கள் \nஉலகக் கிண்ணத்துக்கான மே.இ.தீவுகள் அணி அறிவிப்பு\nபொதுமக்களுக்கு பொலிஸாரின் அவசர வேண்டுகோள் \nகுருநாகல், பதுளை, பண்டாரவளையிலும் விசேட சோதனை\nகட்டுநாயக்க வீதி மீண்டும் வழமைக்கு\nகனரக வாகனங்கள் பயணிக்க தடை\nDehiwela இல் இருக்கும் பெரிய பள்­ளி­வா­ச­லுக்கு நன்கு தோட்ட வேலைகள் செய்ய அனு­ப­வ­முள்ள வேலை­யாட்கள் தேவை. 077 2298568, 077 7587357, 077 7276866, 011 2726718.\nவெள்­ள­வத்­தையில் இயங்கும் மீன் கடைக்கு Partner வேலைக்கு ஆள் வேண்டும். மதியம் 12 மணிக்கு பின்பு தொடர்­பு­கொள்­ளவும். தமிழர் விரும்­பத்­தக்­கது. 077 6443269, 077 6220729.\nHatton இல் உள்ள முன்­னணி கல்வி நிறு­வ­ன­மா­கிய Hill College ற்கு கணினி பெண் ஆசி­ரி­யர்கள் தேவை. தொடர்­பு­க­ளுக்கு: No.60/2, MR. Town, Hatton. Tel: 071 5523311.\nகொழும்பில் உள்ள தனியார் நிறு­வனம் ஒன்­றிற்கு படித்த மும்­மொ­ழி­க­ளிலும் தேர்ச்சி பெற்ற பெண். வயது 25 – 35 வரை­யி­லான பொறுப்­புகள் குறைந்த (Personal Secretary) தேவை. தொடர்­பு­கொள்­ளவும். 077 3746376/ 2473339/ 2337265.\nகொழும்பு –15 இல் அமைந்­துள்ள உயர்­கல்வி நிறு­வ­னத்­திற்கு சிறு­வர்­க­ளுக்கு கணினி கற்­பிக்­கக்­கூ­டிய முழு­நே­ர­மான தொழில் புரி­யக்­கூ­டிய பெண் ஆசி­ரி­யர்கள் உட­ன­டி­யாகத் தேவை. விண்­ணப்­பிக்­கவும். Claret Institute 582, Aluthmawatha Road, Colombo– 15. 011 2527575. saintclaret@gmail.com\nஓய்­வு­பெற்ற Contractors தேவை. கட்டி திருத்த வேலைகள் தொடர்­பான அனு­ப­வ­முள்ள திருத்த வேலை­களை மேற்­பார்வை செய்­யக்­கூ­டி­ய­வர்கள் விரும்­பத்­தக்­கது. 545, ஸ்ரீசங்­க­ராஜ மாவத்தை, கொழும்பு– 10. 072 7981202 / 077 8600351.\nவத்­த­ளையில் (Mabola) உள்ள பார்­ம­சிக்கு Pharmacist License தேவை. 071 8648447, 077 8843573. உடனே தொடர்­பு­கொள்­ளவும்.\nகொழும்பில் Sheny Tomato Sauce விற்­பனை செய்­வ­தற்கு பங்­காளர் தேவை. முத­லீடு செய்­யக்­கூ­டி­ய­வர்­க­ளாக இருக��­க­வேண்டும். சார­தி­யாக இருத்தல் வேண்டும். 076 7247768, 076 9131744. (1 மணிக்குப் பிறகு தொடர்­பு­கொள்­ளவும்)\nமுத­லீட்­டா­ளர்கள் தேவை. குறைந்­த­பட்ச முத­லீடு 300,000 LKR. மாதாந்தம் குறைந்­த­பட்சம் 100,000 – 150,000 பெற்றுக் கொள்­ளலாம். முத­லீடு உங்கள் வங்கி கணக்­கு­களில் வைப்­பீடு செய்­யப்­படும். 077 1151190, 076 6343083.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578711882.85/wet/CC-MAIN-20190425074144-20190425100144-00054.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/horoscopes/832", "date_download": "2019-04-25T08:55:54Z", "digest": "sha1:LYXSZWYQYZG33EBIBSPPUZFUMTXLY7VY", "length": 6069, "nlines": 97, "source_domain": "www.virakesari.lk", "title": "Horoscope", "raw_content": "\nயாழப்பாணத்தில் சந்தேகத்தின் பேரில் ஐவர் கைது\nசிங்கப்பூரில் தமிழன்னைக்கு புகழ்மாலை சூட்டிய தமிழ்மொழி விழா.\nயாழில் நடைபாதை வியாபாரங்கள் முடக்கம்\nதற்கொலைதாரிகளின் இலக்குகளில் மட்டக்களப்பு மரியாள் தேவாலயமுமா\nபொதுமக்களுக்கு பொலிஸாரின் அவசர வேண்டுகோள் \nகுருநாகல், பதுளை, பண்டாரவளையிலும் விசேட சோதனை\nகட்டுநாயக்க வீதி மீண்டும் வழமைக்கு\nகனரக வாகனங்கள் பயணிக்க தடை\n\"ஒரு மனிதனின் தலைசிறந்த நண்பர்கள் அவனது பத்து விரல்கள்....\": இன்றைய நாள் நல்ல நாளாக அமையட்டும் (06-06-2018)..\n\"ஒரு மனிதனின் தலைசிறந்த நண்பர்கள் அவனது பத்து விரல்கள்....\": இன்றைய நாள் நல்ல நாளாக அமையட்டும் (06-06-2018)..\n06.06.2018 விளம்­பிர வருடம் வைகாசி மாதம் 23ஆம் நாள் புதன்­கி­ழமை\nகிருஷ்­ண­ பட்ச ஸப்­தமி திதி காலை 8.11 வரை பின்னர் அஷ்­டமி திதி. சதயம் நட்­சத்­திரம் மாலை 5.29 வரை. பின்னர் பூரட்­டாதி நட்­சத்­திரம் சிரார்த்த திதி தேய்­பிறை அஷ்­டமி சித்­தா­மிர்த யோகம் மேல் நோக்கு நாள். சந்­தி­ராஷ்­டம நட்­சத்­தி­ரங்கள் ஆயில்யம் மகம் சுப­நே­ரங்கள் பகல் 10.30 -–11.30 மாலை 4.30 – -5.30, ராகு காலம் 12.00 – -1.30, எம­கண்டம் 7.30 – -9.00 குளிகை காலம் 10.30 -12.00. வார­சூலம் - வடக்கு (பரி­காரம் பால்)\nமேடம் : லாபம், ஆதாயம்\nஇடபம் : வெற்றி, அதிர்ஷ்டம்\nமிதுனம் : நன்மை, யோகம்\nகடகம் : கவனம், எச்­ச­ரிக்கை\nசிம்மம் : உயர்வு, மேன்மை\nகன்னி : அமைதி, தெளிவு\nதுலாம் : புகழ், பெருமை\nவிருச்­சிகம் : சுகம், ஆரோக்­கியம்\nதனுசு : லாபம், லஷ்­மீ­கரம்\nமகரம் : விவேகம், வெற்றி\nகும்பம் : வரவு, லாபம்\nமீனம் : தடை, இடை­யூறு\nஇன்று சதயம் நட்­சத்­திரம் யமன் இந்த நட்­சத்­திர தேவ­தை­யாவார். யம பயம் விலக திருக்கடையூர் சிவனை வழி­ப­டு­தலும், மிருத்­துஞ்ய மந்­திர ஜெபம் செய்­தலும் நம் ஆயுள் பலத்தை அதி­க­ரிக்கும்.\n(\"நீங்கள் மேலே ஏற வேண��­டு­மானால் கிளை­களைப் பற்­றுங்கள், மலர்­களைப் பறிக்காதீர்கள்.\nசுக்­கிரன், புதன், கிரகங்­களின் ஆதிக்க நாளின்று\nஅதிர்ஷ்ட வர்ணங்கள் பச்சை, நீலம், சிவப்பு கலப்பு வர்ணங்கள்\n(தெஹிவளை ஸ்ரீ விஷ்ணு கோயில்)\nயாழப்பாணத்தில் சந்தேகத்தின் பேரில் ஐவர் கைது\nதற்கொலைதாரிகளின் இலக்குகளில் மட்டக்களப்பு மரியாள் தேவாலயமுமா\nவிமான பயணிகளுக்கு முக்கிய அறிவிப்பு\nஉலகக் கிண்ணத்துக்கான மே.இ.தீவுகள் அணி அறிவிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578711882.85/wet/CC-MAIN-20190425074144-20190425100144-00054.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/tag/%E0%AE%86%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D?page=7", "date_download": "2019-04-25T08:12:15Z", "digest": "sha1:YAMB6J5QGF4MECGLMUCP3A7VZ34HIKN5", "length": 8178, "nlines": 124, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: ஆசிரியர் | Virakesari.lk", "raw_content": "\nதற்கொலைதாரிகளின் இலக்குகளில் மட்டக்களப்பு மரியாள் தேவாலயமுமா\nவிமான பயணிகளுக்கு முக்கிய அறிவிப்பு\nயாழ். இணுவில் கந்தசுவாமி ஆலயத்திற்கு அருகில் வெடிபொருட்கள் \nஉலகக் கிண்ணத்துக்கான மே.இ.தீவுகள் அணி அறிவிப்பு\nபொதுமக்களுக்கு பொலிஸாரின் அவசர வேண்டுகோள் \nகுருநாகல், பதுளை, பண்டாரவளையிலும் விசேட சோதனை\nகட்டுநாயக்க வீதி மீண்டும் வழமைக்கு\nகனரக வாகனங்கள் பயணிக்க தடை\nமுன்னாள் புலனாய்வு அதிகாரி தற்கொலை:பல கோணங்களில் சிறப்பு விசாரணையை ஆரம்பித்தது சி.ஐ.டி\nசண்டே லீடர் பத்திரிகையின் முன்னாள் ஆசிரியர் லசந்த விக்ரமதுங்கவை தானே படுகொலை செய்ததாக கடிதம் எழுதி வைத்துவிட்டு தற்கொலை...\nஅரசியல் நியமனங்களை இல்லாதொழிக்க நடவடிக்கை\nகல்வித்துறையில் அரசியலை முழுமையாக இல்லாதொழித்து அத்துறை சுயாதீனமாக செயற்படும் வகையில் நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது\nஆசிரியர் சங்கம் ஆர்ப்பாட்டம் ; லோட்டஸ் வீதி மூடல்\nஅகில இலங்கை ஆசிரியர் சங்கம் முன்னெடுத்துள்ள ஆர்ப்பாட்டம் காரணமாக கொழும்பு லோட்டஸ் வீதி மூடப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித...\nதேநீரை மாணவன் மீது ஊற்றிய சங்கீத ஆசிரியருக்கு பிணை..\n12 வயது மாணவர் மீது கொதிக்கும் தேநீரை ஊற்றிய சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட சங்கீத பாட ஆசிரியரை கடுமையான எச்சரிக்...\nலசந்த கொலை சந்தேக நபரான சார்ஜன்ட் மேஜர் தன்னை தாக்கினரா : அடையாளம் காட்ட அமெரிக்காவிலிருந்து வருகிறார் உபாலி தென்னகோன்\nரிவிர பத்திரிகையின் முன்னாள் ஆசிரியர் உபாலி தென்னகோன் மற்றும் அவர் மனைவி ஜயகொடி ஆரச்சிகே தம்மிகா மல்காந்தி தென்னகோன் ஆக...\nடென்மார்க் துணை விமானியான இலங்கை தமிழ் பெண்ணின் ஆசை ; வீரகேசரி இணையத்திற்கு வழங்கிய விசேட செவ்வி (காணொளி இணைப்பு)\nநம்முடைய இனம் நிறைய வித்தியாசமான துறைகளை தேர்ந்தெடுத்து எல்ல துறைகளிலும் சிகரங்களை அடைய வேண்டும் என்பதே எனது ஆசையென டென்...\nகல்வி அசை்சுக்கு முன்னாள் அதிபர்கள் ஆர்பாட்டம்\nஅகில இலங்கை ஆசிரியர் சங்கம் கல்வி அமைச்சுக்கு முன்னாள் எதிர்ப்பு ஆர்பாட்டம் ஒன்றினை இன்று (27) முன்னெடுத்துள்ளது.\nபாலித தெவரபெருமவிற்கு எதிராக பொலிஸ் மா அதிபருக்கு கடிதம்\nமதுகம, மீஹதென்ன ஆரம்ப பாடசாலைக்குள் நுளைந்து சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபட்ட பிரதி அமைச்சர் பாலித தேவபெருமவிற்கு எதிர...\nமட்டக்களப்பில் ஆசிரியர்கள் கவனயீர்ப்பு போராட்டம் (வீடியோ இணைப்பு)\nமட்டக்களப்பு வலயக்கல்வி அலுவலகத்துக்கு முன்பாக ஆசிரியர்கள் பாரிய கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர் .\nமாணவிகளுடன் தகாதமுறையில் ஈடுபட்ட ஆசிரியருக்கு விளக்கமறியல்\nயாழ்ப்பாணம் பெரியபுலம் பாடசாலையில் மாணவியொருவருடன் தகாதமுறையில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட ஆசிரியரை விளக்க...\nதற்கொலைதாரிகளின் இலக்குகளில் மட்டக்களப்பு மரியாள் தேவாலயமுமா\nவிமான பயணிகளுக்கு முக்கிய அறிவிப்பு\nஉலகக் கிண்ணத்துக்கான மே.இ.தீவுகள் அணி அறிவிப்பு\nஇரத்­தி­ன­புரி வைத்­தி­ய­சா­லைக்கு நிதி உதவி வழங்­கி­ய­ வெளிநாட்டவரின் மனைவி தாக்­கு­தலில் உயி­ரி­ழப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578711882.85/wet/CC-MAIN-20190425074144-20190425100144-00054.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.vikatan.com/movie-review/67386-ben-hur-mvoie-review.html", "date_download": "2019-04-25T08:13:30Z", "digest": "sha1:QEIMSFMXXZH4LZ5AAXT3Z3WHJAFRO2I4", "length": 24216, "nlines": 426, "source_domain": "cinema.vikatan.com", "title": "புதிய பதிப்பில் வெளியான பென்ஹர்! - படம் எப்படி? | Ben hur movie review", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 09:14 (22/08/2016)\nபுதிய பதிப்பில் வெளியான பென்ஹர்\nஉலக சினிமாக்களில் அழிக்கமுடியாத தடத்துடன் மக்களின் மனதில் பதிந்துசென்ற ஒரு படம் பென்ஹர்.\n1880ல் எழுதப்பட்ட “பென்-ஹர்: எ டேல் ஆஃப் த கிறைஸ்ட்” என்ற நாவலை அடிப்படையாககொண்டு இதுவரை நான்கு முறை பென்ஹர் திரைப்படம் உருவாக்கப்பட்டிருக்கிறது. 1959ல் வெளியான பென்ஹர் சினிமா பிரியர்களால் காவியமாக விரும்பப்படுகிறது. அந்த ஆண்டில் 11 ஆஸ்கர் விருதினையும் அள்ளியது. சாதனைகள் பல படைத்த பென்ஹர், நவீன தொழில்நுட்ப வசதியுடன் ஐந்தாவது முறையாக உருவாகியிருக்கிறது.\nகதை ரோமில் நடக்கிறது. இயேசு வாழ்ந்த காலம் அது. அந்த ரோமின் படைத்தளபதியாக இருக்கும் பால்ய நண்பன் சாட்டும் குற்றச்சாட்டினால் அந்த ஊரின் யூதபிரபுவாக இருக்கும் ஜூடோ பென்ஹர், தேசதுரோக கைதியாகிறார்; கப்பலில் வேலைசெய்யும் அடிமைகளுள் ஒருவராக அனுப்பப்படுகிறார். அடிமையாக சென்ற எவரும் மீண்டும் திரும்பிவரமுடியாது, ஆனால் மீண்டுவரும் பென்ஹர் தன் பால்ய நண்பனை பழிதீர்த்தாரா, பென்ஹரின் மனைவி, தங்கை, தாயார் மூவரின் நிலை என்னவானது என்பதே கதை\nஇயேசு வாழ்ந்த காலத்தில் நிகழும் கதையென்பதால், பென்ஹர் நாவல் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. தவிர, இந்த படத்தில் வரும் குதிரைப் பந்தயக் காட்சிகள் உலகளவில் பேசப்பட்டவை.\n1925-ம் ஆண்டு வெளியான சைலென்ட் படமும் சரி, ஆஸ்கர் விருதுகளை அள்ளிய 1959-ம் ஆண்டு வெளியான படமும் சரி மிகவும் நீளமானவை. 1959-ம் ஆண்டு வெளியான படம் 4 மணி நேரம் வரை ஓடும். ஆனால், அதில் இருக்கும் ஒரு சுவாரஸ்யம் கூட இதில் இல்லை என்றே சொல்ல முடிகிறது. படத்தின் ஆரம்பக் காட்சிகள்கூட ஒரிஜினல் பென்ஹரை ஸ்பூஃப் செய்கிறதோ என எண்ணும் நிலையில் தான் இருக்கிறது\nஎந்தவொரு தொழில்நுட்ப வசதியும் இல்லாமல், முந்தைய படங்களில் வந்த குதிரைப் பந்தயக் காட்சி பார்வையாளர்களை பிரமிக்க வைத்தது. ஆனால், அதன் பாதிப்பில் பல காட்சிகள் கடந்த 20 ஆண்டுகளாக எடுக்கப்பட்டு விட்டது. அதை, எதிர்பார்த்து காத்திருந்தால், மிகப்பெரிய ஏமாற்றமே மிஞ்சுகிறது.அதே போல், அந்த போர்க்களக் கப்பல் காட்சியும். பழைய படத்தை மீண்டும் ஒருமுறை பார்க்க வேண்டும். எடிட்டிங், சிஜி, இசை என பலவற்றிலும் ரசிகர்களுக்கு மிகப்பெரிய ஏமாற்றம்.\nகதை ஓட்டத்தில், போகிற போக்கில் இயேசு வந்து செல்வதும், அனைவருக்கும் அன்பை மட்டுமே பரிசாக தரவேண்டும் என்று பென்ஹருடன் உரையாடும் காட்சிகளும் படத்திற்கான வலிமையை கூட்டுகிறது.\nபென்ஹரை சாட்டையால் அடித்து கூட்டிச்செல்லும்போது, இயேசு குடிக்க தண்ணீர் கொடுப்பார், அதேபோல, இயேசுவை சிலுவையில் அறைய கொண்டு செல்லும் போது பென்ஹர் தண்ணீர் கொடுக்கமுயலும் காட்சியில், “ என் மக்களுக்காக நான் விரும்பி ஏ���்றுக்கொள்ளும் தண்டனை” என்று தண்ணீரை நிராகரிப்பார். முரணான இந்த காட்சியே படத்திற்கான எமோஷனல் வெற்றி.\nஜூடோ பென்ஹராக ஜாக் ஹஸ்டன் நேர்த்தியாக நடித்திருக்கிறார். யூத பிரபுவாக இருக்கும் பென்ஹர், ஐந்துவருட அடிமை வாழ்க்கையில் நிதானத்தையும், தப்பித்து தன் நண்பனையே பழிவாங்கும் இடம் என்று வாழ்ந்திருக்கிறார்.\nபென்ஹரின் நண்பனான Toby Kebbell, தான் காதலிக்கும் பெண் என்று கூட பார்க்காமல், பென்ஹரின் தங்கையையும், தாயையும் தொழுநோய் சிறையில் அடைப்பது என சோகத்தையும், மூர்க்க குணத்துடன் இருப்பதும், திருந்தி இறுதியில் பென்ஹரிடம் மன்னிப்பு கேட்கும் இடமென்றும் சென்டிமென்ட்டில் நொறுக்குகிறார். படத்தின் இன்னொரு பலம் மார்கன் ஃப்ரீமேனின் கச்சிதமான நடிப்பு.\nகாவிய படைப்பென்றாலும், மீண்டும் மீண்டும் இயேசுவின் பெருமையை உலகிற்கு படத்தின் மூலம் பறைசாற்றுகிறது ஹாலிவுட் சினிமா.\nதற்போது வெளியான பென்ஹர் பார்த்தவர்கள், 1959-ம் ஆண்டு வெளியான பென்ஹர் திரைப்படத்தைப் பார்க்கவும். பழைய பென்ஹர் பார்த்தவர்கள் , இதைப் பார்ப்பதைத் தவிர்க்கலாம். இந்த ரீமேக்கிற்கு பதில், பக்கத்து திரையில் ஓடும் மற்றொரு ரீமேக் படமான பீட்டீஸ் ட்ராகனைப் பார்க்கலாம்.\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\n`ஆண் குழந்தை ரூ.4 லட்சம்; பெண் குழந்தை ரூ.3 லட்சம்'- நர்ஸின் 30 ஆண்டுக்கால கடத்தல் அம்பலம்\nமோடிக்கு எதிரான புகார் திடீர் மாயம்- புதிய சர்ச்சையில் தேர்தல் ஆணையம்\n`அவரது சாதனை மிகப்பெரிய உந்து சக்தி'-கோமதிக்கு ஒருலட்சம் ரூபாய் பரிசு அறிவித்தது அவர் படித்த கல்லூரி\nபூச்சிமருந்து கலந்த நீரைக் குடித்த பசுக்கள் உயிரிழப்பு- தண்ணீர் தாகத்தால் நடந்த சோகம்\nமனைவி கண்ணெதிரே கணவரை இழுத்துச்சென்ற முதலை; கதறி அழுத மகள்கள்\nஅமெரிக்காவில் புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் தமிழ் மன்றம்\nபணக்காரர்கள் என்றால் ஹோட்டலில் நுழைவது எளிது -இலங்கையில் மனிதவெடிகுண்டான தொழிலதிபரின் மகன்கள்\nகெயில், ரஸல் மற்றும் சில ஐபிஎல் வீரர்கள் - உலகக்கோப்பை தொடருக்கான மேற்கிந்தியத் தீவுகள் அணி விவரம்\n - கேரளாவில் கைதான பில்லா ஜெகன் அதிர்ச்சி வாக்குமூலம்\n`தாக்குதல் நடத்துறாங்க; வீட்டுல இருக்கவே பயமாயிருக்கு\n``ஹிரித்திக் ஐஸ்கிரீம் சாப்பிட்டு 8 மாசமாகுது; சீக்கிரமே பார்ட்டி\n`எங்களுக்கு ஸ்கெட்ச் போட்டாங்க; நாங்க முந்திக்கிட்டோம்’- ரவுடி கொலையில் `\n`ஆண் குழந்தை ரூ.4 லட்சம்; பெண் குழந்தை ரூ.3 லட்சம்'- நர்ஸின் 30 ஆண்டுக்கால கடத்த\nபணக்காரர்கள் என்றால் ஹோட்டலில் நுழைவது எளிது -இலங்கையில் மனிதவெடிகுண்டா\n``தனசேகரிடம் ஏன் அட்ரஸ் கேட்டார் புகழேந்தி'' - `நாம் தமிழர்' விளக்கம்\n`ஒவ்வொரு மேடையா ஏறி இறங்கி, கஷ்டப்பட்டு சம்பாதிச்ச நகைங்க'- கண்கலங்கிய இமான் அண்ணாச்சி\n`உங்களுக்கு அவர் எம்.எஸ்.பாஸ்கர்; எங்களுக்கு அவர் பட்டாபி’ - 90'ஸ் கிட்ஸும் நல்லா இருந்த ஊரும்\n`90 நிமிடத்தில் கணவரைக் கொன்று தடயத்தை அழித்த மனைவி' - ரோஹித் திவாரி வழக்கில் திருப்பம்\nபிராட்பேண்டு, லேண்டுலைன், கேபிள்... மூன்று சேவைகளையும் ₹600-க்குத் தரும் ஜியோ\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578711882.85/wet/CC-MAIN-20190425074144-20190425100144-00054.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.vikatan.com/tamil-cinema/85484-singaravelan-stars-then-and-now.html", "date_download": "2019-04-25T08:28:50Z", "digest": "sha1:CZAASSXCAJBNUSL3LRKZGHV7JQPXJTBJ", "length": 16883, "nlines": 417, "source_domain": "cinema.vikatan.com", "title": "டைம் ட்ராவல் படத்துக்கே டைம் ட்ராவல் - சிங்காரவேலன் ஸ்டார்ஸ் அப்பவும் இப்பவும்! #Interactive | Singaravelan stars then and now", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 14:04 (05/04/2017)\nடைம் ட்ராவல் படத்துக்கே டைம் ட்ராவல் - சிங்காரவேலன் ஸ்டார்ஸ் அப்பவும் இப்பவும்\n25 வருசத்துக்கு முன்னால வெளிவந்த 'சிங்காரவேலன்' படத்துல குஷ்பு கொஞ்ச வருஷத்துக்கு அப்புறம் எப்படி இருப்பாங்கனு கண்டுபிடிப்பாங்க. அந்தளவுக்கு எங்களுக்கு சாப்ஃட்வேர் தெரியாததால அந்தப் படத்துல நடிச்சவங்க எல்லாம் இப்போ எப்படி இருக்காங்கனு சும்மா ஒரு பார்வை. இடதுபக்கத்துல இருக்குற ஏரோவை வலதுபக்கமா தள்ளுனீங்கனா அப்போ இப்போ ட்ரான்ஸ்ஃபர்மேசனைப் பார்க்கலாம். ரெடி ஸ்டார்ட்... ஆக்கம்: -ஜெ.வி.பிரவீன்குமார்\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\n`ஆண் குழந்தை ரூ.4 லட்சம்; பெண் குழந்தை ரூ.3 லட்சம்'- நர்ஸின் 30 ஆண்டுக்கால கடத்தல் அம்பலம்\nமோடிக்கு எதிரான புகார் திடீர் மாயம்- புதிய சர்ச்சையில் தேர்தல் ஆணையம்\n`அவரது சாதனை மிகப்பெரிய உந்து சக்தி'-கோமதிக்கு ஒருலட்சம் ரூபாய் பரிசு அறிவித்தது அவர் படித்த கல்லூரி\nபூச்சிமருந்து கலந்த நீரைக் குடித்த பசுக்கள் உய���ரிழப்பு- தண்ணீர் தாகத்தால் நடந்த சோகம்\nமனைவி கண்ணெதிரே கணவரை இழுத்துச்சென்ற முதலை; கதறி அழுத மகள்கள்\nஅமெரிக்காவில் புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் தமிழ் மன்றம்\nபணக்காரர்கள் என்றால் ஹோட்டலில் நுழைவது எளிது -இலங்கையில் மனிதவெடிகுண்டான தொழிலதிபரின் மகன்கள்\nகெயில், ரஸல் மற்றும் சில ஐபிஎல் வீரர்கள் - உலகக்கோப்பை தொடருக்கான மேற்கிந்தியத் தீவுகள் அணி விவரம்\n - கேரளாவில் கைதான பில்லா ஜெகன் அதிர்ச்சி வாக்குமூலம்\n`தாக்குதல் நடத்துறாங்க; வீட்டுல இருக்கவே பயமாயிருக்கு\n``ஹிரித்திக் ஐஸ்கிரீம் சாப்பிட்டு 8 மாசமாகுது; சீக்கிரமே பார்ட்டி\n`எங்களுக்கு ஸ்கெட்ச் போட்டாங்க; நாங்க முந்திக்கிட்டோம்’- ரவுடி கொலையில் `\n`ஆண் குழந்தை ரூ.4 லட்சம்; பெண் குழந்தை ரூ.3 லட்சம்'- நர்ஸின் 30 ஆண்டுக்கால கடத்த\nபணக்காரர்கள் என்றால் ஹோட்டலில் நுழைவது எளிது -இலங்கையில் மனிதவெடிகுண்டா\n``தனசேகரிடம் ஏன் அட்ரஸ் கேட்டார் புகழேந்தி'' - `நாம் தமிழர்' விளக்கம்\n`ஒவ்வொரு மேடையா ஏறி இறங்கி, கஷ்டப்பட்டு சம்பாதிச்ச நகைங்க'- கண்கலங்கிய இமான் அண்ணாச்சி\n`உங்களுக்கு அவர் எம்.எஸ்.பாஸ்கர்; எங்களுக்கு அவர் பட்டாபி’ - 90'ஸ் கிட்ஸும் நல்லா இருந்த ஊரும்\n`90 நிமிடத்தில் கணவரைக் கொன்று தடயத்தை அழித்த மனைவி' - ரோஹித் திவாரி வழக்கில் திருப்பம்\nபிராட்பேண்டு, லேண்டுலைன், கேபிள்... மூன்று சேவைகளையும் ₹600-க்குத் தரும் ஜியோ\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578711882.85/wet/CC-MAIN-20190425074144-20190425100144-00054.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.vikatan.com/tamil-cinema/news/107629-aramm-fame-child-artist-mahalakshmi-shares-her-acting-experiences.html", "date_download": "2019-04-25T08:43:17Z", "digest": "sha1:NN7JKBUL4F7MSKFCMS5MIUWYQFJBBG4Z", "length": 24124, "nlines": 424, "source_domain": "cinema.vikatan.com", "title": "“குழிக்குள்ளே இறங்குறப்ப பயந்தேன். ஆனா, நயன்தாரா அக்கா...!” - ‘அறம்’ மகாலட்சுமி ஷேரிங்ஸ் #VikatanExclusive | Aramm fame child artist Mahalakshmi shares her acting experiences", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 13:00 (13/11/2017)\n“குழிக்குள்ளே இறங்குறப்ப பயந்தேன். ஆனா, நயன்தாரா அக்கா...” - ‘அறம்’ மகாலட்சுமி ஷேரிங்ஸ் #VikatanExclusive\n‘அறம்’ படத்தில் தன்னுடைய நடிப்பாலும், யதார்த்தமான பேச்சாலும் அனைவரையும் தன் பக்கம் ஈர்த்தவர், பேபி மகாலட்சுமி. படத்தில் 'தன்ஷிகா' கதாபாத்திரத்தின்மூலம் நம் கண்களைப் பனிக்கச் செய்தவர். அவரது 'அறம்' அனுபவத்தை மழலைக் குரலில் பகிர்ந்தார்.\n''சென்னை, திருவொற்றியூர் பக்கத்துலதான் எங்க வீடு இருக்கு. என் அப்பா கூலி வேலை செய்யறார். அம்மா எங்களைப் பார்த்துக்கறாங்க. எனக்கு அண்ணாவும் தங்கச்சியும் இருக்காங்க. என் அண்ணா நாலாங் கிளாஸ் படிக்கிறான். நான் மூணாவது படிக்கிறேன். பாப்பா இன்னும் ஸ்கூல் போகலே. எங்க அம்மாவும் அப்பாவும்தான் என்னை நடிக்கக் கூட்டிட்டுப் போனாங்க. அவங்க சொல்ற மாதிரி நடிச்சேன். அவங்க எல்லோரும் என்கிட்டே ஜாலியா பேசினாங்க. அதனால், பயமில்லாமல் நடிச்சேன்'' என்றவரை மடியில் தூக்கிவைத்துக்கொண்டு தாய் பாக்கியலட்சுமி தொடர்ந்தார்.\n''என் மாமாவின் நண்பர் சினிமாவில் இருக்கார். அவருதான் பாப்பாவை நடிக்கக் கூட்டிட்டுப் போனார். ஆரம்பத்துல மகா ரொம்ப பயந்துச்சு. டைரக்டர் கோபி சார் பொறுமையா தட்டிக்கொடுத்து, டயலாக் சொல்லிக்கொடுத்தார். அப்புறம் நல்லா நடிக்க ஆரம்பிச்சுட்டா. நாங்க ரொம்ப சாதாரணக் குடும்பம். டிவியில்தான் நயன்தாராவைப் பார்த்திருக்கோம். நேரில் பார்ப்போம்னே சாமி சத்தியமா நினைச்சதில்லை. அவங்களாம் எவ்வளவு பெரிய நடிகை. அவங்க கூட சரிசமமா நிற்கவே முடியாதுனு நினைச்சோம். ஆனா, அவர்கூடவே என் பொண்ணு நடிச்சது மறக்கவே முடியாத அனுபவம்'' என்றார் நெகிழ்ச்சியுடன்.\nமகாலட்சுமியின் அப்பா மாணிக்கம், “என் பொண்ணு இவ்வளவு அழகா பேசுவான்னோ, நல்லா நடிப்பான்னோ எங்களுக்கே இப்போதான் தெரியுது. அவளுடைய திறமையைச் சரியா வெளியே கொண்டுவந்த டைரக்டருக்கு நன்றி சொல்லணும். நிறைய பேர் 'உங்க பொண்ண எங்க படத்திலும் நடிக்கக் கூப்பிடறோம்'னு சொல்லியிருக்காங்க. தியேட்டர்ல குடும்பத்தோடு போய்ப் படத்தைப் பார்த்தோம். எங்க மகளை ஸ்கிரீன்ல பார்த்ததும் சந்தோஷத்துல அழுதுட்டோம். அந்தக் குழிக்குள்ளே விழும் சீனில் மகாலட்சுமி ரொம்பவே பயந்தா. அப்போ நயன்தாரா மேடம்தான், 'என்னை மாதிரி தைரியமா நடிக்கணும். எதுக்கும் பயப்படக் கூடாது'னு சொன்னாங்க. அவங்க சொன்ன மாதிரி நடிச்சா. அந்த தன்ஷிகா கேரக்டருக்கு மகாலட்சுமியே டப்பிங் பேசுனா. எங்களுக்கு ரொம்பப் பெருமையா இருக்கு'' என்று நிறுத்த, மீண்டும் மகாலட்சுமி கொஞ்சலாகப் பேசினார்.\n''எனக்கு தனுஷ் மாமாவையும் நயன்தாரா அக்காவையும��� ரொம்பப் பிடிக்கும். எங்க வூட்டுக்கு நிறைய பேர் கார்ல வந்து என்கூட செல்ஃபி எடுத்துக்கறாங்க. குழிக்குள்ளே இருட்டுல இறங்கறப்போ ரொம்ப பயமா இருந்துச்சு. என் ஆயாதான் கூடவே இருந்துச்சு. நயன்தாரா அக்கா நான் நடிச்சு முடிச்சதும், 'சூப்பரா நடிச்ச செல்லம்'னு சொன்னாங்க. என் வூட்டாண்ட இருக்கறவங்க எல்லாரும் என்னைத் தோள்மேல வெச்சு விளையாடுறாங்க. என் ஃப்ரெண்ட்ஸ்லாம் படத்துல சூப்பரா இருக்கேனு சொன்னாங்க இது மாதிரி நிறைய படத்துல நடிக்கணும். அப்போதான் எல்லாரும் என்கூட செல்ஃபி எடுத்துட்டே இருப்பாங்க. என் ஸ்கூல்லேயும் நல்லா நடிச்சிருக்கே, நல்லாப் படிக்கவும் செய்யணும்'னு எங்க மிஸ் பாராட்டினாங்க. நான் நல்லாவும் நடிப்பேன்; நல்லாவும் படிப்பேன். படிச்சு கலெக்டர் ஆவேன். சரி, இப்போ நான் விளையாடப் போறேன்'' என்று சொல்லிவிட்டு, அம்மா மடியிலிருந்து குதித்து, துள்ளலுடன் வெளியே சென்றார் மகாலட்சுமி.\n“கல்யாணமே ஆகலை... ஆனா, சூப்பர் அம்மானு லைக்ஸ்” ‘அறம்’ சுனு லட்சுமி\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\nஎளிய மக்களின் குரலாய் இருக்க விரும்புபவள். திருநங்கைகள் குறித்து எழுதுவதில் ஆர்வம் கொண்டவர் 'அவுட்ஸ்டாண்டிங்' வாங்கிய விகடன் மாணவ நிருபர்.\n`ஆண் குழந்தை ரூ.4 லட்சம்; பெண் குழந்தை ரூ.3 லட்சம்'- நர்ஸின் 30 ஆண்டுக்கால கடத்தல் அம்பலம்\nமோடிக்கு எதிரான புகார் திடீர் மாயம்- புதிய சர்ச்சையில் தேர்தல் ஆணையம்\n`அவரது சாதனை மிகப்பெரிய உந்து சக்தி'-கோமதிக்கு ஒருலட்சம் ரூபாய் பரிசு அறிவித்தது அவர் படித்த கல்லூரி\nபூச்சிமருந்து கலந்த நீரைக் குடித்த பசுக்கள் உயிரிழப்பு- தண்ணீர் தாகத்தால் நடந்த சோகம்\nமனைவி கண்ணெதிரே கணவரை இழுத்துச்சென்ற முதலை; கதறி அழுத மகள்கள்\nஅமெரிக்காவில் புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் தமிழ் மன்றம்\nபணக்காரர்கள் என்றால் ஹோட்டலில் நுழைவது எளிது -இலங்கையில் மனிதவெடிகுண்டான தொழிலதிபரின் மகன்கள்\nகெயில், ரஸல் மற்றும் சில ஐபிஎல் வீரர்கள் - உலகக்கோப்பை தொடருக்கான மேற்கிந்தியத் தீவுகள் அணி விவரம்\n - கேரளாவில் கைதான பில்லா ஜெகன் அதிர்ச்சி வாக்குமூலம்\n`தாக்குதல் நடத்துறாங்க; வீட்டுல இருக்கவே பயமாயிருக்கு\n``ஹிரித்திக் ஐஸ்கிரீம் சாப்பிட்டு 8 மாசமாகுது; சீக்கிரமே பார்ட்டி\n`ஆண் குழந்தை ரூ.4 லட்சம்; பெண் குழந்தை ரூ.3 லட்சம்'- நர்ஸின் 30 ஆண்டுக்கால கடத்த\n`எங்களுக்கு ஸ்கெட்ச் போட்டாங்க; நாங்க முந்திக்கிட்டோம்’- ரவுடி கொலையில் `\nபணக்காரர்கள் என்றால் ஹோட்டலில் நுழைவது எளிது -இலங்கையில் மனிதவெடிகுண்டா\n``தனசேகரிடம் ஏன் அட்ரஸ் கேட்டார் புகழேந்தி'' - `நாம் தமிழர்' விளக்கம்\n`உங்களுக்கு அவர் எம்.எஸ்.பாஸ்கர்; எங்களுக்கு அவர் பட்டாபி’ - 90'ஸ் கிட்ஸும் நல்லா இருந்த ஊரும்\n`90 நிமிடத்தில் கணவரைக் கொன்று தடயத்தை அழித்த மனைவி' - ரோஹித் திவாரி வழக்கில் திருப்பம்\n`ஒவ்வொரு மேடையா ஏறி இறங்கி, கஷ்டப்பட்டு சம்பாதிச்ச நகைங்க'- கண்கலங்கிய இமான் அண்ணாச்சி\nபிராட்பேண்டு, லேண்டுலைன், கேபிள்... மூன்று சேவைகளையும் ₹600-க்குத் தரும் ஜியோ\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578711882.85/wet/CC-MAIN-20190425074144-20190425100144-00054.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://educationtn.com/2019/01/15/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B0%E0%AF%82-153-%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A3%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-100-%E0%AE%9A/", "date_download": "2019-04-25T07:54:22Z", "digest": "sha1:KND5IXT5BUQDVH5NNVRY4GTKDYFJWB2A", "length": 14695, "nlines": 343, "source_domain": "educationtn.com", "title": "மாதம் ரூ.153 கட்டணத்திற்கு 100 சேனல்கள் - டிராய் புதிய அறிவிப்பு!!! - EducationTN.com", "raw_content": "\n உங்களிடம் உள்ள பயனுள்ள அரசாணைகள் , கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள் ,பாடப்பொருள் சார்ந்த கையேடுகள் ,Materials, Power Points, Picture Collections, Study Materials இந்த Whatsapp எண்ணிக்கு அனுப்பிவைக்குமாறு தங்களை கேட்டுக் கொள்கிறோம். 9789158080 நன்றி\nHome NeWS மாதம் ரூ.153 கட்டணத்திற்கு 100 சேனல்கள் – டிராய் புதிய அறிவிப்பு\nமாதம் ரூ.153 கட்டணத்திற்கு 100 சேனல்கள் – டிராய் புதிய அறிவிப்பு\nமத்திய டெலிகாம் ஒழுங்குமுறை ஆணையமான டிராய் வெளியிட்டிருக்கும் புதிய அறிவிப்பின் படி வாடிக்கையாளர்கள் ரூ.153 மாத கட்டணத்தில் 100 சேனல்களை தேர்வு செய்யலாம். #TRAI\nமத்திய டெலிகாம் ஒழுங்குமுறை ஆணையமான டிராய் கேபிள் மற்றும் டி.டி.ஹெச். சேவை கட்டணம் பற்றி புதிய அறிக்கையை வெளியிட்டுள்ளது. அதன்படி வாடிக்கையாளர்கள் 100 இலவச அல்லது கட்டண சேனல்களை ரூ.153.40 கட்டணத்திற்கு பார்க்க முடியும்.\nபுதிய கட்டணம் மாதம் ரூ.130 என்றும் ஜி.எஸ்.டி. சேர்த்து மாதம் ரூ.154 கட்டணம் செலுத்த வேண்டும். புதிய அறிவிப்பின் படி வாடிக்கையாளர்கள் 100 சேனல்களை ஜனவரி 31 ஆம் தேதிக்குள் தேர்வு செய்ய வேண்டும். பின் வாடிக்கையாளர்க���் தேர்வு செய்யும் சேனல்களுக்கான கட்டணத்தை மட்டும் செலுத்தினால் போதுமானது. இந்த விதிமுறைகள் பிப்ரவரி 1 ஆம் தேதி முதல் அமலாக இருக்கிறது.\nடிராய் அறிவிப்பில் ஹெச்.டி. சேனல்கள் இடம்பெறாது. முன்னதாக வெளியாகி இருந்த தகவல்களில் வாடிக்கையாளர்கள் ஹெச்.டி. சேனல்களையும் தேர்வு செய்து கொள்ள முடியும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. வாடிக்கையாளர்களுக்கு சேனல்களின் கட்டணம் செட் டாப் பாக்ஸ் மூலம் நேரடியாகவே காண்பிக்கப்படும்.\nபுதிய கட்டண முறையில் சந்தேகம் ஏற்படும் பட்சத்தில் வாடிக்கையாளர்கள் 011-23237922 (ஏ.கே. பரத்வாஜ்) மற்றும் 011-23220209 (அரவிந்த் குமார்) தொலைபேசி எண்களை தொடர்பு கொண்டோ அல்லது advbcs-2@trai.gov.in, arvind@gov.in மின்னஞ்சல் முகவரிக்கு சந்தேகங்களை எழுப்பலாம் என தெரிவித்துள்ளது.\nமேலும் தனியே சேனல் ஒன்றுக்கான கட்டணம் மாதம் அதிகபட்சம் ரூ.19 வரை மட்டுமே நிர்ணயம் செய்யப்பட வேண்டும். முதல் முறையாக வாடிக்கையாளர்கள் விரும்பும் சேனல்களை தேர்வு செய்து பார்த்துரசிக்கும் வசதி வழங்கப்பட்டுள்ளது. அதன்படி வாடிக்கையாளர்கள் ஒவ்வொரு சேனலை தனியாகவோ அல்லது ஒன்றிணைந்த நோக்கில் சேனல்களை தேர்வு செய்து கொள்ளலாம்.\nPrevious articleஅரசாணை 89 நாள் 11-1-19 அங்கன்வாடியில் LKG , UKG துவங்குவதல் , செலவினங்கள் தொடர்பானவை\nNext article3,500 அரசு பள்ளிகளை இணைக்கும் திட்டம்; ஆசிரியர் சங்கங்கள் எதிர்ப்பு\n200 கி.மீ., மைலேஜ் தரும் ஹைட்ரஜன் இன்ஜின் உருவாக்கி ஜப்பானை வியக்க வைத்த கோவை தமிழன்\nபள்ளியில் மாணவர் சேர்க்கையை அதிகரிக்க ஆசிரியர்கள் பெற்றோர்களை நேரடியாக சந்தித்து பேச வேண்டும்: மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் இரா.வனஜா பேச்சு..\n இரண்டே நிமிடத்தில் இந்தியாவை உலகின் உச்சத்திற்கு கொண்டு சென்ற கோமதி – மலைக்க வைக்கும் பின்னணி..\nபள்ளிகளில் பதிவு செய்யும் இணையதளங்கள்\nடெட் தேர்வு பிரச்சினை அரசு உதவிப்பெறும் பள்ளிகளில் சம்பளம் நிறுத்துவதை கைவிடுக. அரசு...\nமூட்டுவலியை போக்க எளிய வழி\nடெட் தேர்வு பிரச்சினை அரசு உதவிப்பெறும் பள்ளிகளில் சம்பளம் நிறுத்துவதை கைவிடுக. அரசு...\nமூட்டுவலியை போக்க எளிய வழி\nRH (2018) – வரையறுக்கப்பட்ட விடுமுறை நாட்கள்\n1957ம் ஆண்டு முதல் 2015ம் ஆண்டு வரையிலான அரசாணைகள் \nNEET மற்றும் JEE நுழைவு தேர்வுக்கு 229 மத்திய அரசு இலவச பயிற்சி மையம்\nNEET மற்றும் JEE நுழைவு தேர்வுக்��ு 229 மத்திய அரசு இலவச பயிற்சி மையம் மத்திய அரசின், 'நீட்' மற்றும், ஜே.இ.இ., நுழைவு தேர்வுகளுக்கு, தமிழகத்தில், 229 இலவச பயிற்சி மையங்களை, மத்திய அரசு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578711882.85/wet/CC-MAIN-20190425074144-20190425100144-00054.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2002/03/01/police.html", "date_download": "2019-04-25T07:48:55Z", "digest": "sha1:HEE3TD4LY7AFGOE4RABQ22NKHDQTB7OI", "length": 13948, "nlines": 224, "source_domain": "tamil.oneindia.com", "title": "2 போலீசாரைக் கொன்ற லாரி டிரைவர் கைது | Lorry driver arrested for killing 2 cops - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nமோடிக்கு எதிராக பிரியங்கா போட்டியில்லை\n5 min ago தமிழகத்தின் குரல் தேடல்.. கடல் கடந்து.. இன்னும் பிரமாண்டமாய்.. இப்போது உலக அளவில்\n8 min ago பிரியங்கா காந்தி போட்டியிடவில்லை.. மோடிக்கு எதிராக 'வாரணாசியின் பாகுபலியை' களமிறக்கியது காங்கிரஸ்\n15 min ago திருமாவளவனுக்கு மத்திய அமைச்சராக, அனைத்து தகுதியும் உள்ளது... கரு.பழனியப்பன் சொல்கிறார்\n34 min ago 4 தொகுதி இடைத் தேர்தல் சூடு பிடிக்கும் நிலையில்.. வாரணாசியில் என்ன செய்கிறார் ஓபிஎஸ்\nMovies அஜித்தை விட்டாலும் நயன்தாராவை விடாத சிவா\nTravel விகாரி புத்தாண்டில் கோடீஸ்வரனாகும் இந்த நான்கு ராசிக் காரர்கள், கோவில்கள்\nLifestyle தொண்டை கட்டிச்சுன்னா உடனே சரியாகறதுக்கு என்ன செய்யணும்\nSports சிஎஸ்கே-ன்னாலே பாசம் பொங்குதே.. ரசிகரின் அன்புக்கு நெகிழ வைக்கும் பதில் சொன்ன இம்ரான் தாஹிர்\nAutomobiles மிக மிக மலிவான விலையில் களமிறங்கும் புதிய கார்... ரெனால்ட் நிர்ணயித்த விற்பனை இலக்கு இதுதான்...\nTechnology அடங்கமறு அத்துமீறும் வடகொரியா-ரஷ்யாவுடன் உறவு: கதறும் டிரம்ப் பின்னணி.\nEducation சிஏ தேர்வு வினாத்தாள் அமைப்பில் மாற்றம்- ஐசிஏஐ\nFinance சம்பள செலவை மிச்சப்படுத்த வி.ஆர்.எஸ்.. ரூ.6700 கோடி நிதி திரட்ட முடிவு.. பி.எஸ்.என்.எல்\n2 போலீசாரைக் கொன்ற லாரி டிரைவர் கைது\nசென்னையில் 2 போலீசாரைக் கொன்ற லாரி டிரைவர் கைது செய்யப்பட்டார்.\nசென்னை பூந்தமல்லி நெடுஞ்சாலையில் சமீபத்தில் ஒரு லாரி தாறுமாறாக ஒடி ரோந்து சென்று கொண்டிருந்த சப்இன்ஸ்பெக்டர் சண்முகம் மற்றும் காவலர் இளங்கோவனைக் கொன்றது.\nஇதையடுத்து அந்த லாரியின் டிரைவர் தலைமறைவாக இருந்தார்.\nஇந்நிலையில் டிரைவர் சரவணனை போலீசார் சிவகாசியில் வைத்து நேற்று (வியாழக்கிழமை) கைது செய்தனர்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இல��சம்\nசென்னை சென்ட்ரல் தொகுதியின் மொத்த தேர்தல் தகவலும் இங்கே\nதிருமாவளவனுக்கு மத்திய அமைச்சராக, அனைத்து தகுதியும் உள்ளது... கரு.பழனியப்பன் சொல்கிறார்\n4 தொகுதி இடைத் தேர்தல் சூடு பிடிக்கும் நிலையில்.. வாரணாசியில் என்ன செய்கிறார் ஓபிஎஸ்\nபவர்ஃபுல் ஃபனி.. சென்னை அருகே கரையை கடந்தால் சூப்பர்.. ஆனால்... தமிழ்நாடு வெதர்மேன்\nஆஹா செம ட்விஸ்ட்.. தவிர்க்க முடியாத சக்தியாகப்போகிறார் கமல்ஹாசன்.. எஸ்.வி.சேகர் திடீர் ட்வீட்\n4 தொகுதி இடைத்தேர்தல்... ஸ்டாலினை வீழ்த்த கை கோர்க்கும் சீமான், அழகிரி, கமல்\nவேட்பாளரை அறிவிச்சாச்சு.. அடுத்த பஞ்சாயத்து ஆரம்பமாயிருச்சு.. வேறெங்க.. நம்ம அதிமுகவில்தான்\nஅதிருப்தியில் கூட்டணி கட்சிகள்.. 'எஸ்'சாக வாய்ப்பு.. இடைத் தேர்தலில் அதிமுகவுக்கு அக்னி பரிட்சை\nகசந்து போன தாம்பத்யம்.. என்.டி. திவாரி மகனை ஒன்றரை மணி நேரத்தில் கொன்று ஆதாரத்தையும் அழித்த மனைவி\nகாற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது.. கஜா போய் ஃபனி வருகிறது.. பருவமழையில் விட்டதை பிடிக்குமா தமிழகம்\nசரக்கு மிடுக்கு பேச்சு.. திருமாவிடமிருந்து இளைஞரை காப்பாற்றுங்கள்.. தமிழிசை, எச். ராஜா டிவீட்\nஆளுநர் மாளிகை எங்க குடும்பச் சொத்து.. பாபு நடத்திய போராட்டம்.. பரபரப்பான போலீஸ்\nதிமுக எம்எல்ஏ கு.க.செல்வத்துக்கு திடீர் நெஞ்சுவலி.. அப்போலோ மருத்துவமனையில் அனுமதி\nசன்னி லியோனை பார்க்கிறார்கள்.. டிக்டாக்கை தடை செய்கிறார்கள்.. கஸ்தூரி பரபரப்பு பேச்சு\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578711882.85/wet/CC-MAIN-20190425074144-20190425100144-00054.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinemapettai.com/kamal-speech-in-kabadi/", "date_download": "2019-04-25T08:02:30Z", "digest": "sha1:FIBNQY4KJBDIDGPP5XEJKXABYUCGB5EU", "length": 8093, "nlines": 94, "source_domain": "www.cinemapettai.com", "title": "கபடி விழாவில் வார்த்தை கபடியாடிய கமல் - Cinemapettai", "raw_content": "\nகபடி விழாவில் வார்த்தை கபடியாடிய கமல்\nகபடி விழாவில் வார்த்தை கபடியாடிய கமல்\nநேற்று சென்னையில் நடந்த ஐந்தாவது புரோ கபடி லீக் போட்டியில் பங்கேற்கவுள்ள தமிழ் தலைவாஸ் அணிக்கான உடை அறிமுகம் செய்யும் விழாவில் கிரிக்கெட் நாயகன் சச்சினும் நம்ம உலகநாயகன் கமலும் கலந்துகிட்டாங்க.\nஇவுங்க மட்டும் இல்லாமல் தெலுங்கு ஸ்டார்ஸ் அல்லு அர்ஜுன் மற்றும் ராம் சரண் இவுங்களும் கலந்துகிட்டாங்க…\nஇதில் பேசிய கமல் ‘கபடி அணிக்கு தலைவாஸ்னு பன்மையில் ��ெயர் வைச்சது ரொம்ப சந்தோசமா இருக்கு… பன்மைல ஒரு ஒற்றுமை இருக்கும். ஆனா இப்போ எல்லாரும் ஒருமைல பேசுறது சகஜமாகிருச்சு’ (இப்படி சொன்னவுடன் அங்கிருந்தோர் அனைவரும் சிரித்து, கைதட்டி, விசில் அடித்தனர்)\nஉடனே கமல் அங்கிருந்த மக்களை பார்த்து ‘ஏங்க நான் ஏதாவது தப்பா பேசிட்டேனா’னு கேட்டாரு அங்கிருந்தோர் ‘நீங்க சரியா பேசுறதுதான் பிரச்சனை’னு சொல்லி சிரிச்சாங்க…\n‘தலைவாஸ்னா எல்லாரும் தலைவர்னு பொருள் வருது அதாவது எல்லாரும் இந்நாட்டு மன்னர்கள்னு அர்த்தம், இதைதான் நானும் எல்லார்கிட்டயும் சொல்றேன்’னு சொல்லி சிரித்தார்.\nஉள்ளாடை இல்லாமல் டவலுடன் மசாஜ் பார்லரில் படுத்து கிடக்கும் யாஷிகா.\nபிங்க் கலர் டூ பீஸில் நீச்சல் குளத்தில் பூனம் பஜ்வா. புகைப்படத்தை பார்த்து கிளீன் போல்ட் ஆனா ரசிகர்கள்\nதன் அம்மாவின் நயிட்டி அணிந்த படி, புத்தாண்டு ஸ்டேட்டஸ் பதிவிட்ட நிவேதா பெத்துராஜ் . என்னம்மா இப்படி பண்றிங்களேமா \nஅட நாட்டுபுற பாடல் பாடும் ராஜலக்ஷ்மியா இப்படி மார்டன் உடையில்.\nபிக் பாஸ் 3 அனைத்து வேலையும் முடிந்தது.. யார் தொகுப்பாளர் தெரியுமா\nவளைந்து நெளிந்து பிரஜன் மனைவி சாண்ட்ரா நடத்திய கவர்ச்சி போட்டோ சூட்.\nவிஜய் டிவி பிரபலங்களுக்கு நடந்த சோதனை.. DDக்கு சேர்த்து வைத்த ஆப்பு.. என்ன கொடும சார் இது\nசெம்பருத்தி சீரியலில் புடவையில் நடிக்கும் பார்வதியா இது. இந்த உடையிலேயும் சும்மா சொக்க வைக்கிறீங்களே\nஅடேங்கப்பா அஜித்-ஷாலினி மகள் அனோஷ்காவா இது. என்ன இப்படி வளர்ந்துட்டாங்க.\nஎன்ன ரம்யா மேடம் முகத்தை காட்ட சொன்ன முதுகை காட்டுறீங்க. இதுக்கு பேரு ஜாக்கெட்டா. புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் கிண்டல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578711882.85/wet/CC-MAIN-20190425074144-20190425100144-00054.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2019/04/16015243/Near-the-Koda-Road-Deer-2-people-were-hunted-down.vpf", "date_download": "2019-04-25T08:52:40Z", "digest": "sha1:V2UZ7OFMFMM4MWOM3PETQ2GHH2RF4PJ6", "length": 13842, "nlines": 138, "source_domain": "www.dailythanthi.com", "title": "Near the Koda Road, Deer 2 people were hunted down || கொடைரோடு அருகே, மான் வேட்டையாடிய 2 பேர் சிக்கினர்", "raw_content": "Sections செய்திகள் தேர்தல் களம் 2019 விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா : 9962278888\nகொடைரோடு அருகே, மான் வேட்டையாடிய 2 பேர் சிக்கினர்\nகொடைரோடு அருகே மானை வேட்டையாடிய 2 பேர் வனத்துறையினரிடம் சிக்கினர்.\nகொடைரோடு அருகே உள்ள சிறுமலையில் மர்மநபர்கள் சிலர் ��ான் வேட்டையாடுவதாக வனத்துறையினருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் சிறுமலை வனச்சரகர் மனோஜ், கொடைரோடு பிரிவு வனவர் சக்திவேல், வனக்காப்பாளர் சுந்தரராஜன் மற்றும் வன காவலர் ராஜேந்திரன் ஆகியோர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர்.\nநேற்று முன்தினம் கொடைரோட்டில் பயணியர் விடுதி அருகே ஒருவர் மான் இறைச்சி வைத்து விற்பனை செய்வதாக ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து மாறு வேடத்தில் சென்ற வனத்துறை அதிகாரிகள், அந்த நபரிடம் மான் இறைச்சி இருக்கிறதா\nமாறு வேடத்தில் வந்தது வனத்துறை அதிகாரிகள் என்பது தெரியாமல் அவரும், மான் இறைச்சி இருப்பதாக தெரிவித்துள்ளார். இதையடுத்து மறைத்து வைத்திருந்த மான் இறைச்சியை எடுத்து வந்து வனத்துறையினரிடம் கொடுத்துள்ளார். அப்போது அவரை வனத்துறை அதிகாரிகள் கையும், களவுமாக மடக்கி பிடித்தனர்.விசாரணையில் அவர் கொடைரோடு அருகே உள்ள அம்மாப்பட்டியை சேர்ந்த சிமியோன்ராஜா (வயது 32) என்பது தெரியவந்தது. இவர், அதே பகுதியை சேர்ந்த மோசை (67) என்பவருடன் சேர்ந்து சிறுமலை அடிவாரத்தில் மானை வேட்டையாடியது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து மோசையையும் வனத்துறையினர் பிடித்தனர். அவர்களிடம் இருந்து 5 கிலோ மான் இறைச்சி பறிமுதல் செய்யப்பட்டது.\nபின்னர் 2 பேரும் திண்டுக்கல் மாவட்ட வன அலுவலர் வித்யா முன்பு ஆஜர்ப்படுத்தப்பட்டனர். இதையடுத்து மோசை, சிமியோன்ராஜா ஆகியோருக்கு தலா ரூ.25 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.\n1. செம்பரம்பாக்கம் ஏரியில் 2 பவுன் நகைக்காக பெண் கொலை கட்டிடத்தொழிலாளிகள் 2 பேர் கைது\nசெம்பரம்பாக்கம் ஏரியில் 2 பவுன் நகைக்காக பெண்ணை கொன்று, நகையை அடகு வைத்து மது குடித்த கட்டிடத்தொழிலாளர்கள் 2 பேரை போலீசார் கைது செய்தனர்.\n2. மோகனூரில் வாக்கு சேகரிப்பின் போது இருதரப்பினர் மோதல்; 2 பேர் கைது 31 பேர் மீது வழக்கு\nமோகனூரில் வாக்கு சேகரிப்பின் போது இருதரப்பினரிடையே ஏற்பட்ட மோதல் தொடர்பாக 2 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் 31 பேர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.\n3. மறைமலைநகர் பகுதியில் தொடர்திருட்டு, வழிப்பறி; 2 பேர் கைது 30 பவுன் நகை, மோட்டார் சைக்கிள்கள் பறிமுதல்\nமறைமலைநகர் பகுதியில் தொடர் திருட்டு, வழிப்பறியில் ஈடுபட்டதாக 2 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து 30 பவுன் நகை, மோட்டார் சைக்கிள்கள் பறிமுதல் செய்யப்பட்டது.\n4. 7 கிலோ கஞ்சாவுடன் 2 பேர் கைது\nராமநாதபுரம் மாவட்டத்தில் போதைப்பொருள் தடுப்பு நுண்ணறிவு பிரிவு போலீசார் அதிரடி சோதனையிட்டபோது இருவேறு இடங்களில் 7 கிலோ கஞ்சாவுடன் 2 பேர் கைது செய்யப்பட்டனர்.\n5. கள்ளக்குறிச்சி பகுதியில், தொடர் திருட்டில் ஈடுபட்ட 2 பேர் சிக்கினர்\nகள்ளக்குறிச்சி பகுதியில் தொடர் திருட்டில் ஈடுபட்ட 2 பேரை போலீசார் கைது செய்தனர்.\n1. இலங்கை குண்டு வெடிப்பு: உயிரிழந்தோர் எண்ணிக்கை 310 -ஆக அதிகரிப்பு\n2. அணு ஆயுதம் பற்றிய மோடியின் பேச்சு பொறுப்பற்றது, துரதிர்ஷ்டவசமானது: பாகிஸ்தான்\n3. இலங்கை குண்டு வெடிப்பு: விசாரணையை மேற்கொள்ள இந்திய புலனாய்வு பிரிவு விருப்பம்\n4. இலங்கையில் குண்டுவெடிப்பு சம்பவம்: தமிழகத்திலும் தாக்குதல் நடத்த திட்டமிடப்பட்டதா\n5. அமைதியான வாக்குப்பதிவு : முக்கிய கட்சிகளின் வேட்பாளர்கள் வாக்களித்தனர்\n1. சினிமா இயக்குனர் அட்லி மீது துணை நடிகை பரபரப்பு புகார்\n2. ஆண்டிப்பட்டியில், நண்பர்களுடன் சினிமாவுக்கு சென்ற கல்லூரி மாணவர் வெட்டிக்கொலை - 4 பேரிடம் போலீசார் விசாரணை\n3. பள்ளிக்கூட வேனை ஓட்டியபோது மாரடைப்பு: 21 மாணவர்களை காப்பாற்றி உயிர் விட்ட டிரைவர் வீட்டு சுற்றுச்சுவரில் மோதி நின்றதால் பெரும் விபத்து தவிர்ப்பு\n4. தாரமங்கலத்தில், பெண் என்ஜினீயர் தூக்குப்போட்டு தற்கொலை - வரதட்சணை கொடுமையால் பரிதாபம்\n5. ஆந்திராவுக்கு தனி சொகுசு ரெயிலில் வெங்கையாநாயுடு பயணம் அனந்தபுரி, முத்துநகர் ரெயில்கள் ஒரு மணி நேரம் நிறுத்தப்பட்டன\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578711882.85/wet/CC-MAIN-20190425074144-20190425100144-00054.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/SirappuKatturaigal/2019/04/15110010/The-famine-occurred-in-the-Madras-Presidency.vpf", "date_download": "2019-04-25T08:36:45Z", "digest": "sha1:5VB23GMJGYAH2EQE44FBO3HT2M4ZFUGV", "length": 12080, "nlines": 127, "source_domain": "www.dailythanthi.com", "title": "The famine occurred in the Madras Presidency. || சென்னையில் உருவான பெரும் பஞ்சம்", "raw_content": "Sections செய்திகள் தேர்தல் களம் 2019 விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா : 9962278888\nசென்னையில் உருவான பெரும் பஞ்சம்\nசென்னை மாகாணத்தில் ஏற்பட்ட பஞ்சம்\nஉலகிலேயே மிகப்பெரிய பஞ்சம் என்று சொல்லப்படுவது 1876-ல் சென்னை மாகாணத்தில் ஏற்பட்ட பஞ்சம்தான். இது 2 ஆண்டுகள் நீடித்தது. ஆரம்பத்தில் சென��னையில் உருவாகி பின் கொஞ்சம் கொஞ்சமாக மைசூரு, ஐதராபாத் ஆகிய நகரங்களையும், அதன்பின் வட இந்தியாவையும் தாக்கியது. இந்த பஞ்சத்தில் 5 கோடியே 80 லட்சம் மக்கள் உணவில்லாமல் வாடினார்கள். 55 லட்சம் மக்கள் உணவில்லாமல் பட்டினியில் இறந்தார்கள்.\nஇந்தப் பஞ்சத்திற்கு மழை பொய்த்துப்போனது ஒரு காரணம் என்றால், ஆங்கிலேய அரசின் மெத்தனமும் மறு காரணம். அதுவரை கிழக்கிந்திய கம்பெனியின் கீழ் இருந்த இந்தியா, சிப்பாய்க் கலகத்திற்குப்பின் பிரிட்டனின் நேரடி ஆட்சியின் கீழ் வந்தது. உணவுப் பயிர்களுக்கு முக்கியத்துவம் தராமல் பணப்பயிர்களுக்கு முக்கியத்துவம் தந்தது. தானியங்களுக்கு பதில் விவசாயிகள் பருத்தியையும் சணலையும் விளைவிக்க வேண்டும் என கட்டளையிட்டார்கள். இதனால் உணவு உற்பத்தி, வெகுவாக குறைந்தது. உற்பத்தியாகும் உணவையும் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்தனர்.\nஅதே சமயத்தில் மழையும் தன் பங்குக்கு பொய்த்துப்போக பட்டினி மரணங்கள் தொடர்ந்து நிகழ்ந்தன. இப்படிப்பட்ட கடினமான சூழ்நிலையில் கூட அன்றைய சென்னை மாகாண கவர்னராக இருந்த ரிச்சர்ட் க்ரென்வில் உல்லாசமாக அந்தமான் நிகோபார், பர்மா என்று பயணித்துக் கொண்டிருந்தார். பிரிட்டீஷ் அரசின் கீழ் வேலை பார்த்தவர்களுக்கு மட்டும் 450 கிராம் பருப்பும், ஒரு அணா காசும் நிவாரண உதவியாக வழங்கப்பட்டது. நிவாரணக் கூலி பெற்றவர்களை கடுமையாக வேலை வாங்கினார்கள்.\nஇந்தநிலையில் தான் பிரிட்டீஷ் ராணுவத்தின் குதிரைப்படையில் வேலை செய்த வில்லோபை வாலஸ் ஹூப்பர் என்பவர் பொழுது போக்காக புகைப்படம் எடுத்தார். இந்தப் பஞ்சத்தை உலக அரங்கிற்கு கொண்டு சென்றது இவர் எடுத்த புகைப்படங்கள் தான். இந்தியாவின் மக்கள் என்ற பெயரில் இவர் வெளியிட்ட புகைப்படத் தொகுப்பு ஒட்டு மொத்த உலகையும் இந்தியா பக்கம் திருப்பியது. ஆனால், இவர் மீதும் குற்றச்சாட்டு இல்லாமல் இல்லை.\nமக்கள் ஒரு வேளை உணவுகூட இல்லாமல் பட்டினியால் கொஞ்சம் கொஞ்சமாக உயிரை விட்டுக்கொண்டிருக்கும் வேளையில் அவர்களை கட்டாயமாக தனது ஸ்டூடியோவிற்கு இழுத்து வந்து, அவர்களை வைத்து புகைப்படம் எடுத்துவிட்டு உணவுகூட கொடுக்காமல் திருப்பி அனுப்பினார். இப்படி படம் எடுத்து திரும்பிய பலர் பாதி வழியிலேயே மரணம் அடைந்தனர். சாகாவரம் கொண்ட புகைப்படங்களை ஹூப்பர் எடுத்திருந்தாலும் பலரின் மரணத்திற்கு காரணமாக இருந்தவர் என்ற விமர்சனம் அவர் மீது எப்போதுமே இருக்கிறது.\n1. இலங்கை குண்டு வெடிப்பு: உயிரிழந்தோர் எண்ணிக்கை 310 -ஆக அதிகரிப்பு\n2. அணு ஆயுதம் பற்றிய மோடியின் பேச்சு பொறுப்பற்றது, துரதிர்ஷ்டவசமானது: பாகிஸ்தான்\n3. இலங்கை குண்டு வெடிப்பு: விசாரணையை மேற்கொள்ள இந்திய புலனாய்வு பிரிவு விருப்பம்\n4. இலங்கையில் குண்டுவெடிப்பு சம்பவம்: தமிழகத்திலும் தாக்குதல் நடத்த திட்டமிடப்பட்டதா\n5. அமைதியான வாக்குப்பதிவு : முக்கிய கட்சிகளின் வேட்பாளர்கள் வாக்களித்தனர்\n1. வானொலியைக் கண்டுபிடித்த மேதை...\n2. திருவாசகத்துக்கு உருகிய ஆங்கிலேயர்...\n3. தினம் ஒரு தகவல் : பசி இல்லாத வாழ்க்கை\n4. ‘நானோ’ அறிவியல் புரியும் விந்தைகள்...\n5. ஓய்வில்லாமல் பறக்கும் பறவை\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578711882.85/wet/CC-MAIN-20190425074144-20190425100144-00054.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.qatartntj.com/2015/12/shia-kolhai-10.html", "date_download": "2019-04-25T08:20:32Z", "digest": "sha1:PKZQPTHNIJMT3AWQBKAVIGVGAFQU4NRH", "length": 42398, "nlines": 310, "source_domain": "www.qatartntj.com", "title": "QITC (கத்தர் TNTJ): மலக்குகளை மட்டம் தட்டும் ஷியாக்கள்", "raw_content": "\n100 தலைப்புகளில் கட்டுரைகள் (பயான் குறிப்புகள்)\nபேச்சாளர்களுக்கான சொற்பொழிவு குறிப்புகள் (50 தலைப்புகள்)\nபிறமத தாஃவாவிற்கு பயன்படும் கட்டுரைகள் (குறிப்புகள்)\nஇஸ்லாம் ஓர் இனிய மார்க்கம்\nகத்தர் இந்திய தவ்ஹீத் மையம் (QITC) கத்தர்வாழ் தமிழ் பேசும் முஸ்லிம் சமூகத்திடம் இஸ்லாத்தை தூய வடிவில் எடுத்துரைக்க வியாழன் இரவு சிறப்பு பயான்கள், வெள்ளி ஜும்மா தொழுகைக்கு பின் பயான்கள், இஸ்லாமிய அடிப்படைக் கல்வி, பெண்களுக்கான சிறப்பு பயான்கள் போன்ற தாவா நிகழ்ச்சிகளையும், இரத்ததானம் போன்ற சமுதாய பணிகளையும், இஸ்லாத்தை மாற்று மத சகோதரர்களுக்கு எடுத்துரைக்க கலந்துரையாடல்கள் மற்றும் தாவா பயிற்சிகளையும் அளித்து வருகின்றது.\n100 தலைப்புகளில் கட்டுரைகள் (பயான் குறிப்புகள்)\nஇஸ்லாமிய மார்க்க விளக்க நூல்களின் தொகுப்பு\nஅல்லாஹ்வின் நிழலில் ஒன்று கூடுவோம்\nஏகத்துவம் மாத இதழ் - மார்ச் 2019\nமார்க்க அறிவுப்போட்டி - தலைப்புகள் & குறிப்புகள்\nசெவ்வாய், 1 டிசம்பர், 2015\nமலக்குகளை மட்டம் தட்டும் ஷியாக்கள்\nபதிவர்: QITC web | பதிவு நேரம்: 12/01/2015 | பிரிவு: கட்டுரை\nஷியாக்களின் கொள்கையும் வரலாறும் (ஷியாக்கள் ஓர் ஆய்வு -10)\nமலக்குகளை மட்டம் தட்டும் ஷியாக்கள்\nஅல்லாஹ்வையும், அவனது தூதர்களையும் இழிவுபடுத்துகின்ற யூதர்கள், மலக்குகளையும் இழிவுபடுத்தத் தவறவில்லை. இறைத் தூதர்களுக்கு மத்தியில் ஒருவரை உயர்த்தி, இன்னொருவரைத் தாழ்த்தி வேறுபாடு கற்பிப்பது போன்று மலக்குகளான இறைத் தூதர்களுக்கு மத்தியிலும் வேறுபாடு கற்பிக்கின்றது யூத இனம்\nஇதைக் கீழ்க்கண்ட ஹதீஸ் நமக்கு உணர்த்துகின்றது.\nஅல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (மதீனாவுக்கு) வந்திருக்கும் செய்தி (யூத அறிஞராயிருந்த) அப்துல்லாஹ் பின் ஸலாம் அவர்களுக்கு, அவர்கள் ஒரு (தோட்ட) நிலத்தில் பழம் பறித்துக் கொண்டிருந்த சமயம் எட்டியது. உடனே அவர்கள் நபி(ஸல்) அவர்களிடம் வந்து, \"தங்களிடம் நான் மூன்று விஷயங்களைப் பற்றிக் கேட்கப்போகிறேன். அவற்றை ஓர் இறைத்தூதர் மட்டுமே அறிவார்'' என்று கூறினார்கள். பிறகு, \"1. இறுதிநாளின் அடையாளங்களில் முதலாவது அடையாளம் எது 2. சொர்க்கவாசிகள் உண்ணும் முதல் உணவு எது 2. சொர்க்கவாசிகள் உண்ணும் முதல் உணவு எது 3. குழந்தை தன் தந்தையின் சாயலில், அல்லது தாயின் சாயலில் இருப்பது எதனால் 3. குழந்தை தன் தந்தையின் சாயலில், அல்லது தாயின் சாயலில் இருப்பது எதனால்'' என்று கேட்டார்கள். நபி (ஸல்) அவர்கள், \"சற்று முன்பு தான் ஜிப்ரீல் எனக்கு இவற்றைக் குறித்து தெரிவித்தார்'' என்று கூறினார்கள். உடனே அப்துல்லாஹ் பின் சலாம் அவர்கள், \"ஜிப்ரீலா'' என்று கேட்டார்கள். நபி (ஸல்) அவர்கள், \"சற்று முன்பு தான் ஜிப்ரீல் எனக்கு இவற்றைக் குறித்து தெரிவித்தார்'' என்று கூறினார்கள். உடனே அப்துல்லாஹ் பின் சலாம் அவர்கள், \"ஜிப்ரீலா'' என்று கேட்டார்கள். நபி (ஸல்) அவர்கள், \"ஆம்'' என்று பதிலளிக்க, \"வானவர்களிலேயே ஜிப்ரீல் தாம் யூதர்களுக்குப் பகைவராயிற்றே'' என்று கேட்டார்கள். நபி (ஸல்) அவர்கள், \"ஆம்'' என்று பதிலளிக்க, \"வானவர்களிலேயே ஜிப்ரீல் தாம் யூதர்களுக்குப் பகைவராயிற்றே'' என்று அப்துல்லாஹ் பின் ஸலாம் அவர்கள் கூறினார்கள். அப்போது நபி (ஸல்) அவர்கள், \"யாரேனும் ஜிப்ரீலுக்கு எதிரியாக இருந்தால் (அது தவறாகும்.) ஏனெனில் அவரே அல்லாஹ்வின் விருப்பப்படி இதை (முஹம்மதே'' என்று அப்துல்லாஹ் பின் ஸலாம் அவர்கள் கூறினார்கள். அப்போது நபி (ஸல்) அவர்கள், \"யாரேனும் ஜிப்ரீலுக்கு எதிரியாக இருந்தால் (அது தவறாகும்.) ஏனெனில் அவரே அல்லாஹ்வின் விருப்பப்படி இதை (முஹம்மதே) உமது உள்ளத்தில் இறக்கினார்'' எனும் இந்த (2:97ஆவது) வசனத்தை ஓதிக் காட்டினார்கள்.... (சுருக்கம்)\nஅல்லாஹ்வுக்கும், அவனது வானவர்களுக்கும், அவனது தூதர்களுக்கும், ஜிப்ரீலுக்கும், மீகாயீலுக்கும் யார் எதிரியாக இருக்கிறாரோ, அத்தகைய மறுப்போருக்கு அல்லாஹ்வும் எதிரியாக இருக்கிறான்.\nஇந்த வசனத்தில் இவர்களை இறை மறுப்பாளர்கள் என்று தெளிவுபடுத்தி, யார் ஜிப்ரீலுக்கு எதிரியோ அவர் தனக்கும் எதிரி என்று அல்லாஹ் பிரகடனப்படுத்துகின்றான்.\nமலக்குகளை மட்டம் தட்டும் இந்த வழக்கம் யூதர்களின் ஈனப் புத்தியும் இழிவான பண்புமாகும்.\nதாயைப் போல பிள்ளை; நூலைப் போல சேலை என்று சொல்வது போன்று யூத மதத்தின் கள்ளப் பிள்ளையான ஷியா மதமும் அந்த வேலையை அப்படியே செய்கின்றது.\n\"காதில் (இறைச் செய்தி) அறிவிக்கப்படுவோரும் நம்மில் இருக்கிறார்கள். கனவில் செய்தி அறிவிக்கப்படுவோரும் நம்மில் இருக்கிறார்கள். தட்டையில் விழும் மணியோசை போல் இறை அறிவிப்பு ஓசையைச் செவியுறுவோரும் நம்மில் உள்ளனர். ஜிப்ரயீல், மீகாயீலை விடப் பிரம்மாண்டமான தோற்றமுள்ள மலக்குகள் வரக் கூடியவர்களும் நம்மிடம் இருக்கிறார்கள்'' என அபூ அப்துல்லாஹ் கூற நான்செவியுற்றேன்.\nஜிப்ரயீலை விட, மீகாயீலை விட சிறந்த மலக்குகள் இவர்களிடம் வருகிறார்களாம். இந்த ஷியாக்களுக்கு என்ன திமிர் பாருங்கள்.\nஜிப்ரயீல் (அலை) அவர்களை அல்லாஹ் ஓர் உயர்ந்த இடத்தில் வைத்துப் பேசுகின்றான். அவர்களுக்கு மாபெரும் கண்ணியத்தையும் மகத்துவத்தையும் அளித்திருக்கின்றான். நபி (ஸல்) அவர்களுக்கு வஹீ அருளும் ஜிப்ரீல் (அலை) அவர்களைப் பற்றி அல்லாஹ் தன் திருமறையில் பல்வேறு இடங்களில் சிறப்பித்துக் கூறுகின்றான்.\nஇது மரியாதைக்குரிய தூதரின் (ஜிப்ரீலின்) சொல்லாகும். வலிமை மிக்கவர்; அர்ஷுக்கு உரியவனிடத்தில் தகுதி பெற்றவர். வானவர்களின் தலைவர்; அங்கே நம்பிக்கைக்குரியவர்.\nஅஷ்ஷுஃரா அத்தியாயத்தின் 193வது வசனத்தில் நம்பிக்கைக்குரிய உயிர் என்று நற்சான்று வழங்குகின்றான்.\nஅல்லாஹ் தன் தூதர் முஹம்மது (ஸல்) அவர்களை விண்ணுலகப் பயணத்திற்கு அழைத்த போது, அவர்களுக்குத் தன்னுடைய அற்புதங்களைக் காட்டினான். அந்த வரிசையில் ஜிப்ரீல் (அலை) அவர்களை நபி (ஸல்) அவர்கள் சந்திக்கும் காட்சியை வெகுவாக சிறப்பித்துக் கூறுகின்றான்.\nஅழகிய தோற்றமுடைய வலிமை மிக்கவர் (ஜிப்ரீல்) அதைக் கற்றுக் கொடுக்கிறார். அவர் அடிவானத்தில் இருக்கும் நிலையில் நிலை கொண்டார். பின்னர் இறங்கி நெருங்கினார். அ(ந்த நெருக்கமான)து வில்லின் இரு முனைகள் அளவு அல்லது அதை விட நெருக்கமாக இருந்தது. தனது அடியாருக்கு அவன் அறிவிப்பதை அறிவித்தான். அவர் பார்த்ததில் அவரது உள்ளம் பொய்யுரைக்கவில்லை. அவர் கண்டது பற்றி அவரிடம் தர்க்கம் செய்கிறீர்களா ஸித்ரதுல் முன்தஹாவுக்கு அருகில் மற்றொரு தடவையும் அவரை இறங்கக் கண்டார்.\nவானவர்களில் அவருக்கு மேலானவர் இல்லை என்பதை இந்த வசனங்களும் 26:192, 2:253, 5:110, 16:102 ஆகிய வசனங்களும் எடுத்துக் காட்டுகின்றன.\nஆனால் ஷியாக்களோ ஜிப்ரீலை விட சிறந்த மலக்கும் தங்களிடம் வருவதாகக் கூறுகின்றனர். இங்கு ஜிப்ரயீல் (அலை) அவர்களை மட்டும் இவர்கள் மட்டம் தட்டவில்லை. நபி (ஸல்) அவர்களையும் சேர்த்தே மட்டம் தட்டுகின்றனர் இந்தஷியா ஷைத்தான்கள்.\n அதாவது அவரது தரத்திற்கு ஜிப்ரயீல் வந்திருக்கிறார். எங்கள் இமாமுக்கு வந்தவர் ஜிப்ரயீலை விட, மீகாயீலை விட உயர்ந்தவர். அதாவது எங்கள் இமாமின் தரத்திற்குத் தக்க சிறந்த மலக்கு வந்திருக்கிறார் என்று கூற வருகின்றனர். இதன் மூலம் நபி (ஸல்) அவர்களின் தரத்தையும் காலில் போட்டு மிதிக்கின்றனர்.\nஷியாக்களின் இமாம்கள் நபிமார்களை விட உயர்ந்தவர்கள் என்பது ஷியாக்களின் நம்பிக்கை அதைப் பற்றிய விளக்கம் இன்ஷா அல்லாஹ் பின்னர் இடம் பெறவுள்ளது. இப்போது ஜிப்ரயீல் தொடர்பாக இவர்கள் கொண்டிருக்கும் மட்டரகமான சிந்தனையை மட்டும் பார்ப்போம்.\n யூதர்களுக்குப் பிடிக்காது. அதனால் யூதர்களின் கள்ளப்பிள்ளையான ஷியாக்களுக்கும் பிடிக்கவில்லை. எனவே தான் ஜிப்ரயீலை விட சிறந்த மலக்கு வருகிறார் என்ற பொய் தத்துவத்தை உதிர்க்கின்றனர்.\nஇந்தச் சிந்தனையைத் தான் சுன்னத் வல்ஜமாஅத்தினர் என்ற பெயர் தாங்கிகளும் கொண்டிருக்கிறார்கள். ஷியாக்களின் கொள்கையைப் பிரதிபலித்து, ஜிப்ரயீலை மட்டம் தட்டுகிறார்கள்.\nஆதம் (அலை) அவர்களைப் படைக்க அல்லாஹ் எண்ணிய போது, ஜிப்ரீல் (அலை) அவர்களை பூமிக்கு அனுப்பி மண் எடுத்து வருமாறு பணித்தானாம். ஜிப்ரீல் (அலை) அவர்கள் பூமிக்கு வந்து மண் எடுக்க முற்பட்ட போது, பூமி மண் தர மறுத்ததாம். தோல்வியோடு ஜிப்ரீல் (அலை) திரும்பி விடுகிறார்களாம். அடுத்து மீகாயில் (அலை) அவர்களை அல்லாஹ் அனுப்ப, மீகாயிலும் தோல்வியுடன் திரும்பிச் சென்றார்களாம். மூன்றாவதாக இஸ்ராஃபீலை அனுப்பிய போது, அவர்களும் வெறுங்கையுடன் திரும்பி விட்டார்களாம். இறுதியாக மலக்குல் மவ்தை அல்லாஹ் அனுப்ப, பூமியின் மறுப்பைப் பொருட்படுத்தாமல் அவர் மண் எடுத்துச் சென்றாராம். அதனால் தான் மனித உயிர்களைப் பறிக்கின்ற பொறுப்பு அவரிடம் ஒப்படைக்கப்பட்டதாம்.\nஇப்படியொரு கதை சுன்னத் வல் ஜமாஅத் ஆலிம்களால் பல மேடைகளில் பேசப்பட்டு வருகிறது. இவர்கள் வெளியிடும் நூற்களிலும் இந்தக் கதை இடம் பெற்றுள்ளது.\nஅல்லாஹ்வின் மார்க்கத்தை விடுத்து வேறு ஒன்றையா தேடுகின்றனர்வானங்களிலும், பூமியிலும் உள்ளவை விரும்பியோ, விரும்பாமலோ அவனுக்கே அடி பணிகின்றன. அவனிடமே அவர்கள் கொண்டு செல்லப்படுவார்கள்.\nஇந்த வசனத்திற்கும் இது போன்ற ஏராளமான வசனங்களுக்கும் மாற்றமாக, பூமி அல்லாஹ்வின் உத்தரவுக்குக் கட்டுப்படவில்லை என இந்தக் கதையில் கூறப்படுகின்றது. இது ஒரு புறமிருக்க, மலக்குகளில் மிக உயர்ந்த இடத்தைப் பெற்றுள்ள ஜிப்ரீல், மீகாயில், இஸ்ராபீல் ஆகிய மூவரும் அல்லாஹ்வின் உத்தரவைவிட பூமியின் உத்தரவுக்குக் கட்டுப்பட்டு தோல்வியோடு திரும்பினார்கள் என்றால் இதை நம்ப முடிகின்றதா\nமலக்குகள் அல்லாஹ்வின் உத்தரவுக்கு எதிராக ஒரு போதும் செயல்பட மாட்டார்கள்; மாறு செய்வது அவர்களின் இயல்புக்கே அப்பாற்பட்டது என்றெல்லாம் திருக்குர்ஆனின் வசனங்கள் தெளிவாகக் கூறுகின்றன.\nவானங்களில் உள்ளவையும், பூமியில் உள்ள உயிரினங்களும், வானவர்களும் அல்லாஹ்வுக்கே ஸஜ்தாச் செய்கின்றனர். வானவர்கள் பெருமையடிக்க மாட்டார்கள். தமக்கு மேலே இருக்கும் தமது இறைவனை அவர்கள் அஞ்சுகின்றனர். கட்டளையிடப்பட்டதைச் செய்கின்றனர்.\n\"'அளவற்ற அருளாளன் சந்ததியை ஏற்படுத்திக் கொண்டான்'' எனக் கூறுகின்றனர். அவன் தூயவன். மாறாக அவர்கள் (வானவர்கள்) மரியாதைக்குரிய அடியார்கள். அவர்கள் அவனை முந்திப் பேச மாட்டார்கள். அவனது கட்டளைப்படியே செயல்படுவார்கள்.\n உங்களையும் உங்கள் குடும்பத்தினரையும் நரகை விட்டுக் காத்துக் கொள்ளுங்கள் அதன் எரிபொருள் மனிதரும், கற்களுமாகும். அதன் மேல் கடுமையும், கொடூரமும் கொண்ட வானவர்கள் உள்ளனர். தமக்கு அல்லாஹ் ஏவியதில் மாறு செய்ய மாட்டார்கள். கட்டளையிடப் பட்டதைச் செய்வார்கள்.\nசிறப்புக்குரிய வானவர்கள் அல்லாஹ்வின் கட்டளையைச் செயல்படுத்தாமல் எப்படித் திரும்பிச் சென்றிருக்க இயலும் இறை உத்தரவுக்கு முரணாக உள்ள பூமியின் உத்தரவுக்கு எப்படி அடிபணிந்திருக்க முடியும்\nஇறை உத்தரவுக்கு மலக்குகள் மாறு செய்ய மாட்டார்கள் என்று தெளிவாக்கும் திருக்குர்ஆன் வசனங்களுக்கு இந்தக் கதை முரண்படுகிறது.\nமண் எடுத்து வரச் சொன்னவன் சர்வ உலகத்தையும் படைத்து அதிகாரம் செய்யும் வல்ல அல்லாஹ். இந்தக் கதையில் அவனது உத்தரவு மதிப்பற்றதாக ஆக்கப்படுகின்றது.\nஅந்தப் பணியைச் செய்து முடிக்க அனுப்பப்பட்டவர்களும் சாதாரணமானவர்கள் அல்லர். இறைவனின் உத்தரவை அப்படியே செய்து முடிக்கும் இயல்பும், அதற்குரிய திறனும் கொடுக்கப்பட்ட மிகச் சிறந்த வானவர்கள். இந்தக் கதையில் வானவர்கள் இறை உத்தரவை மீறி விட்டார்கள் என்று காட்டப்படுகின்றது.\nயூதர்களைப் போன்று ஒரு மலக்கை உயர்த்தி, மற்றொரு மலக்கை மட்டம் தட்டுகிறார்கள். மண்ணைப் பிடுங்கி வருவதற்குக் கூட இவருக்குத் தகுதியில்லை என்று கூறி ஜிப்ரயீலை மட்டம் தட்டுகிறார்கள். இந்தக் கதைகளை ஆதரிக்கும் மவ்லவிகள் தங்களை சுன்னத் வல்ஜமாஅத் என்று கூறிக் கொள்வது தான் கேலிக் கூத்து.\nஇத்துடன் இவர்கள் நிற்கவில்லை. ஜிப்ரயீல் (அலை) அவர்களை ஒரு பாவியாகவும் நினைத்துப் பாடலும் பாடுகிறார்கள்.\nஎன்னை அச்சுறுத்தும் அளவுக்கு அநீதி இழைக்கப் பட்டால், \"தலைவர்களுக்கெல்லாம் தலைவரே என் ஊன்றுகோலே' என்று நான் உங்களை அழைப்பேன். என் குற்றங்களுக்காக ரஹ்மானிடம் பரிந்துரைப்பவராக நீங்கள் ஆகி விடுங்கள். என் கற்பனையிலும் தோன்றாத உதவிகளை எனக்குச் செய்யுங்கள். என்றென்றும் நிரந்தரமான திருப்தியான பார்வையுடன் என்னைக் கவனித்துக் கொள்ளுங்கள். உங்கள் அருளால் எனது குறைகளைக் காலா காலம் மறைத்து விடுங்கள். (சுப்ஹான மவ்லிது)\nஇவ்வாறு ஜிப்ரீல் (அலை) அவர்கள் நபி (ஸல்) அவர்களைப் பற்றிப் பாடியதாக சுப்ஹான மவ்லிதில் கூறபட்டுள்ளது.\nமலக்குகளின் தலைவர், வலிமை மிக்கவர் என்று அல்லாஹ்வால் புகழ்ந்து பாராட்டப்பட்ட ஜிப்ரீல் (அலை) அவர்களைய��� அச்சுறுத்தி அநீதி இழைத்திட மற்றவர்களால் முடியும் என்று இந்த மவ்லிது வரிகள் கூறுகின்றன.\nமேலும் ஜிப்ரீல் (அலை) அவர்கள் தவறிழைக்கக் கூடியவர் என்றும் குறைகள் உடையவர் என்றும் இந்த வரிகள் கூறுகின்றன. ஜிப்ரீல் (அலை) அவர்கள் தவறிழைப்பார்கள் என்று கூறினால் அவர்கள் கொண்டு வந்த வஹீயிலும் தவறிழைத்திருக்கக் கூடும் என்ற சந்தேகத்தை இது ஏற்படுத்தி விடாதா\nஇந்தத் தவறுகளையெல்லாம் விட்டு ஜிப்ரீல் (அலை) அவர்கள் நபியவர்களிடம் பாதுகாப்பு தேடுவதாகக் கூறுவது தான் இதில் கொடுமை\nமனிதர்களுக்கு ஒரு துன்பம் ஏற்பட்டால் கூட நபி (ஸல்) அவர்களை அழைத்துப் பிரார்த்திக்குமாறு அல்லாஹ் கூறவில்லை. தன்னிடம் மட்டுமே உதவி தேட வேண்டும் என்று அல்லாஹ் கட்டளையிடுகின்றான்.\nஎன்னைப் பற்றி எனது அடியார்கள் உம்மிடம் கேட்டால் \"நான் அருகில் இருக்கிறேன். பிரார்த்திப்பவன் என்னைப் பிரார்த்திக்கும் போது பிரார்த்தனைக்குப் பதிலளிக்கிறேன். எனவே என்னிடமே பிரார்த்தனை செய்யட்டும் என்னையே நம்பட்டும். இதனால் அவர்கள் நேர் வழி பெறுவார்கள்'' (என்பதைக் கூறுவீராக என்னையே நம்பட்டும். இதனால் அவர்கள் நேர் வழி பெறுவார்கள்'' (என்பதைக் கூறுவீராக\nஅல்லாஹ்வை அழைத்துப் பிரார்த்திக்க வேண்டும் என்று நபி (ஸல்) அவர்கள் மூலமாக இந்த வசனத்தில் மக்களுக்கு அறிவிக்கச் சொல்கின்றான். மனிதர்கள் கூட நபி (ஸல்) அவர்கள் உள்ளிட்ட யாரிடமும் உதவி தேடக் கூடாது. அல்லாஹ்விடம் மட்டுமே உதவி தேட வேண்டும் எனும் போது, இந்தச் செய்தியைக் கொண்டு வந்த ஜிப்ரீல் (அலை) அவர்கள் நபி (ஸல்) அவர்களிடம் உதவி தேட வேண்டிய அவசியம் என்ன\nஆக, ஜிப்ரீல் (அலை) அவர்களை பலவீனராகவும், தவறிழைக்கக் கூடியவராகவும் சித்தரித்து, அவர்கள் இறைவனுக்கு மாறு செய்ததாகக் காட்டுவது தான் இந்த மவ்லிதுகளின் நோக்கம் என்பது தெளிவாகின்றது. மவ்லிதை இயற்றியவர்களுக்கு ஜிப்ரீல் (அலை) அவர்கள் மீதுள்ள வெறுப்பு இங்கு அம்பலமாகின்றது.\nஜிப்ரீல் (அலை) அவர்களை முஃமின்கள் யாரும் வெறுக்க முடியாது. அப்படி வெறுப்பவர் உண்மை முஃமினாக இருக்க முடியாது. யூதர்கள் தான் ஜிப்ரீல் (அலை) அவர்களை வெறுப்பார்கள் என்பதை மேலே நாம் இடம் பெறச் செய்துள்ள புகாரி 4480வது ஹதீஸில் காணலாம். இதனால் தான் ஜிப்ரீலின் எதிரி தனக்கும் எதிரி என்று அல்லாஹ் ���ன் திருமறையில் பிரகடனம் செய்கின்றான்.\nஆக இந்த அளவுக்கு அல்லாஹ்வினால் அந்தஸ்தும் மரியாதையும் வழங்கப்பட்ட ஜிப்ரீல் (அலை) அவர்களை இந்த மவ்லிதுகள் எவ்வளவு மட்டரகமாக நடத்துகின்றன என்பதைப் பார்க்கும் போது, இந்த மவ்லிதுகள் யூதர்களின் கைவரிசையில் உருவான கைச்சரக்கு தான் என்பதைத் தெளிவாகப் புரிந்து கொள்ளலாம்.\n சுன்னத் வல்ஜமாஅத் என்று கூறிக் கொண்டிருக்கும் இந்தமவ்லவிகள் யார் இவர்களும் கடைந்தெடுத்த பக்கா ஷியாக்கள் தான். பகிரங்கபரேலவிகள், நரகத்திற்கு அழைத்துச் செல்லும் முகவர்களான இவர்களைப் பின்பற்றினால் என்ன ஆகும் என்று சிந்தியுங்கள்.\n← முந்தியது | தலைப்புக்கள் | அடுத்தது →\n100 தலைப்புக்களில் பயான் குறிப்புகள்\nபிறமத தாஃவாவிற்கு பயன்படும் கட்டுரைகள் (குறிப்புகள்)\nஆன் லைன் நிகழ்ச்சி (4)\nஇக்ரா மாத இதழ் (2)\nஇஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் (19)\nஇஸ்லாம் ஓர் எளிய மார்க்கம் (28)\nஏகத்துவம் மாத இதழ் (2)\nஃபனார் (FANAR) நிகழ்ச்சி (27)\nசொத்து பங்கீடு முறை (2)\nமனித குல வழிகாட்டி திருக்குர்ஆன் (6)\nமனித நேய உதவி (6)\nமாதந்திர பெண்கள் சிறப்பு பயான் (53)\nரமலான் சிறப்பு நிகழ்ச்சி (77)\nரமளான் தொடர் உரை (3)\n25-12-2015 அன்று கத்தரில் கொட்டும் மழையிலும் சிறப்...\nQITC யின் மாபெரும் இரத்ததான முகாம் 25-12-2015 வெள்...\nஷியாக்களின் (வழிகெட்ட) கொள்கையும் வரலாறும்\nசிறுவர் சிறுமிகளின் ஷிர்க் எதிர்ப்புப் பிரச்சார வீ...\n04-12-2015 அன்று நடைபெற்ற கத்தர் மண்டல \"ஷிர்க் ஒழி...\nயா குத்பாவை எழுதியவன் ஒரு காஃபிரே\nமாநபியை மட்டம் தட்டும் ஷியாக்கள்\nஜிப்ரயீலை மட்டம் தட்டும் ஷியாக்கள்\nதூதர்களுக்கு மேலான ஷியா இமாம்கள்\nகடவுளாக மாறிய ஷாதுலிய்யா கலீஃபா\nமலக்குகளை மட்டம் தட்டும் ஷியாக்கள்\nஅர்ஷை அவமதிக்கும் ஷாதுலிய்யா கலீபா\nஇறைத் தூதர்களை இழிவுபடுத்தும் ஷியாக்கள்\nமுஹம்மது நபிக்குத் தெரியாதது முஹய்யித்தீனுக்குத் த...\nமவ்லிது ஓதும் மவ்லவிகள் ஷியாக்களே\nஷியாக்களின் (வழிகெட்ட) கடவுள் கொள்கை\nஇஸ்லாத்தின் பெயரால் யூதக் கருத்தைப் புகுத்திய அப்த...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578711882.85/wet/CC-MAIN-20190425074144-20190425100144-00054.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://food.ndtv.com/tamil/how-to-make-bread-crumbs-1893064", "date_download": "2019-04-25T08:03:16Z", "digest": "sha1:P2GQCICK444TALFRANX4UV6VFSZVC47K", "length": 4152, "nlines": 56, "source_domain": "food.ndtv.com", "title": "How To Make Bread Crumbs | பிரட் க்ரும்ஸ் எப்படி செய்வது - NDTV Food Tamil", "raw_content": "\nபிரட் க்ரும்ஸ் எப்படி ச��ய்வது\nபிரட் க்ரும்ஸ் எப்படி செய்வது\nபிரட் க்ரும்ஸ் சூப் உடன் அருமையாக இருக்கும்.\nசரியான வகையான ரொட்டியை தேர்ந்தெடுக்கவும்\n3. நான்கு பிரட் துண்டுகள் கொண்டு செய்யதால் ஒரு கப் பிரட் க்ரும்ஸ் கிடைக்கும். பிரட் யை சிறிய துண்டுகளாக வெட்டிக்கொள்ளவும்.\n4.வெட்டிய துண்டுகளை கடாயில் வெண்ணை சேர்த்து வருது எடுக்கவும்.\n5.சூடான மொறு மொறு பிரட் க்ரும்ஸ் ரெடி\nஉணவு வகைகளைப் பற்றிய செய்திகள், ஆரோக்யக் குறிப்புகள், சமையல் குறிப்புகள் போன்றவற்றை தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.\n5 நிமிடங்களில் நீங்களே செய்யலாம் கற்றாழை ஜெல்\nதென்னிந்திய விருந்துகளில் தவறாமல் இடம் பெறும் பாயாசம்... சுவையான பாயாசம் செய்முறை இதோ\nவீட்டில் நேந்திரம் சிப்ஸ் செய்வது எப்படி \nஇஞ்சி நீண்ட நாள் கெடாமல் இருக்க இதை செய்யுங்கள்\nவைட்டமின் டி பற்றாக்குறையை போக்க இவற்றை சாப்பிடுங்கள்..\nகாலை உணவிற்கு கீரையும் முட்டையுமே சிறந்தது\nஅவகாடோ டீயில் இவ்வளவு நன்மைகளா\nகோடை காலத்திற்கு ஏற்ற வ்ராப் ரெசிபிகள்\nமயோனீஸிற்கு பதிலாக இதை சாப்பிடலாம்\nஉடல் எடை குறைக்க உதவும் ப்ரோகோலி\nகீடோ டயட்டில் இருப்பவர்கள் இந்த ரெசிபியை ட்ரை பண்ணுங்க\nஇரவில் நல்ல உறக்கம் பெற இந்த ஹெல்தி ட்ரிங்கை குடிக்கலாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578711882.85/wet/CC-MAIN-20190425074144-20190425100144-00055.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://universaltamil.com/%E0%AE%95%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%95/", "date_download": "2019-04-25T08:42:12Z", "digest": "sha1:W25UEJUOOAROMV4KCMZB3M4ZDKUCZNHP", "length": 14082, "nlines": 110, "source_domain": "universaltamil.com", "title": "கறுப்பு முகத்திடலானது காலி முகத்திடல் - அலைகடலென", "raw_content": "\nமுகப்பு News Local News கறுப்பு முகத்திடலானது காலி முகத்திடல் – அலைகடலென திரண்ட இளைஞர்கள் புகைப்படங்கள் வீடியோ உள்ளே\nகறுப்பு முகத்திடலானது காலி முகத்திடல் – அலைகடலென திரண்ட இளைஞர்கள் புகைப்படங்கள் வீடியோ உள்ளே\nபெருந்தோட்டத் தொழிலாளர்களின், 1,000 ரூபாய் சம்பளக் கோரிக்கைக்கு ஆதரவு தெரிவித்து, கொழும்புவாழ் மலையக இளைஞர்களால் ஏற்பாடு செய்யப்பட்ட போராட்டம், கொழும்பு காலி முகத்திடலில், இன்று (24) இடம்பெற்று வருகிறது.\nஇதனால் குறித்த பகுதியில் லோட்டஸ் சுற்றவட்டத்தின் ஊடான வீதி மூடப்பட்டுள்ளதாகவும் தெரியவருகின்றது.\nஇந்நிலையில் அங்கு பாதுகாப்பும் பலப்ப���ுத்தப்பட்டுள்ள நிலையில், சம்பவ இடத்திற்கு கலகம் அடக்கும் காவல்துறையினரும் வரவழைக்கப்பட்டுள்ளனர்.\nஇதில், கொழும்பையும் ஏனைய பகுதிகளையும் சேர்ந்த ஏராளமானோர் கலந்துகொண்டு, தொழிலாளர்களின் கோரிக்கைகளுக்கான ஆதரவையும் பெருந்தோட்ட நிறுவனங்களுக்கான எதிர்ப்பையும் வெளிப்படுத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.\nஇந்த ஆர்ப்பாட்டம் தற்போது ஜனாதிபதி செயலகத்திற்கு முன்னால் தீவிரமாக நடைபெற்று வருகிறது.\nஅங்கு ஆர்ப்பாட்டக்காரர்களுக்கும், பொலிஸாருக்கு இடையில் பதற்ற நிலைமை ஒன்று ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.\nஆர்ப்பாட்டம் காரணமாக காலி முகத்திடலுக்கு முன்னால் வீதி தடைகளை பயன்படுத்தி பொலிஸார் வீதிகளை மறைத்துள்ளனர்.\nஅத்துடன் நீர் பிரயோகம் மேற்கொள்வதற்காக அவ்விடத்திற்கு நீர் பவுசர்கள் கொண்டு வரப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.\n1000 ரூபாய் சம்பளக் கோரிக்கை\nஇன்று இடம்பெற்ற பாரிய அசம்பாவிதத்திற்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ள கிரிக்கெட் வீரர்கள்\nஇன்று முதல் இரண்டு நாட்களுக்கு சுகயீன விடுமுறை போராட்டத்தில் ஈடுப்பட்டுள்ள அரசாங்க தாதியர்கள்\nகாத்தான்குடியில் ஆசிரியரால் தாக்கப்பட்ட 18 மாணவர்கள் வைத்தியசாலையில்…\nநாளை நண்பகல் தொழுகைக்கு பின் பள்ளிவாசல்கள் மீது தாக்குதல் நடத்தப்படலாமென எச்சரிக்கை\nரகசிய புலனாய்வுப் பிரிவினர் பொலிஸ் மா அதிபருக்கும் மற்றும் தலைமையகத்துக்கும் தீவிரவாத தாக்குதல் பற்றி எச்சரிக்கை விடுத்துள்ளனர். இதன்படி இஸ்லாமிய பள்ளிவாசல்களுக்கு தாக்குதல் நடாத்த திட்டமிடப்பட்டிருப்பதாகவும் உருவ வழிபாடு கொண்ட பள்ளிவாசல்களென கருதப்படும் குப்பு...\nகொழும்பு சின்னமன் ஹொட்டலில் தற்கொலை குண்டு தாக்குதல் நடத்திய குண்டுதாரியின் விபரம் அம்பலம்\nகடந்த 21 ஆம் திகதி நாட்டில் பல்வேறு இடங்களில் குண்டு வெடிப்பு இடம்பெற்றது. அதில் கொழும்பு சின்னமன் ஹொட்டலும் ஒன்று. இந்த ஹொட்டலில் தாக்குதல் நடத்திய குண்டுதாரி இஷாப்(37) என்பவர் என கூறப்படுகிறது....\nமட்டக்களப்பு சென் மேரி தேவாலயத்தில் குண்டுத்தாக்குதல் நடத்த முயற்சித்த தீவிரவாதிகள்- மயிரிழையில் தப்பிய மக்கள்\nமட்டக்களப்பு தற்கொலைக் குண்டுத் தாக்குதலாளி மட்டக்களப்பு கத்தோலிக்க சென் மேரிஸ் பேராலயத்தையே இல��்கு வைத்தே நகர்ந்ததாகவும் அது கைகூடாததாலேயே புரட்டஸ்டன் சியோன் தேவாலயத்தில் வெடிப்பை மேற்கொண்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. மட்டக்களப்பு கோரைப்பற்று மேற்குப்...\n6 நாட்களில் 100 கோடியா வசூலில் தெறிக்கவிடும் காஞ்சனா 3\nசென்ற வாரம் திரைக்கு வந்த படம் காஞ்சனா 3. இந்த படத்தை லாரன்ஸ் இயக்கி நடித்திருப்பார். படம் உலகம் முழுவதும் வசூல் வேட்டை நடத்தி வருகிறது. திரைக்கு வந்து 6 நாட்களிலேயே தமிழகத்தில் மட்டுமே...\nவாணி ராணி பிரபலம் மானஸிற்கு திடீர் திருமணம்\n`வாணி ராணி’ சீரியல் மூலம் மிகவும் பிரபலமானவர் மானஸ் சாவலி. இவர் தற்போது அரண்மனை கிளி என்ற சீரியலில் நடித்து வருகிறார். இந்த நிலையில் இவருக்கு கடந்த திங்கள் கிழமை திருமணம் நடைபெற்றுள்ளது. இவர்...\nபெண்களிடம் கேட்கக்கூடாத கேள்விகள் இவை தானாம்\nமுதல் “செக்ஸ் டால்” விபச்சார விடுதி ஜேர்மனியில்\nமீண்டும் சுழற்சிமுறையில் மின்வெட்டு – மின்சார சபை அறிவிப்பு\nதீவிர சோதனை நடவடிக்கைக்கு உட்படுத்தப்பட்ட பின்னரே அனைத்து பாடசாலைகளும் திறக்கப்படும்\nபர்தா அணிந்து வந்த ஆண் ஒருவர் வத்தளை பொலிஸாரால் அதிரடி கைது\nபொதுமக்களுக்கு பொலிஸார் விடுக்கும் அவசர எச்சரிக்கை.\nதற்கொலை தாக்குதல் நடத்திய ஐ.எஸ்.ஐ.எஸ் பயங்கரவாதிகளின் விபரம் அம்பலம்\nகுண்டு தயாரிக்கப்பட்டதாக கூறப்படும் வெல்லம்பிட்டி தொழிற்சாலை பொலிஸாரால் முற்றுகை- அதிர்ச்சி புகைப்படங்கள் உள்ளே\n© 2017 Universal Tamil - \"எங்கள் வாழ்வும், எங்கள் வளமும் மங்காத தமிழ் என்று சங்கே முழங்கு\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578711882.85/wet/CC-MAIN-20190425074144-20190425100144-00055.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/News/Sports/2018/11/12204648/1212623/BANvZIM-Mushfiqur-devours-records-in-historic-innings.vpf", "date_download": "2019-04-25T08:42:53Z", "digest": "sha1:TWCH3BYP2ERE6QMNDFLQWYVBEMJRVKOG", "length": 16649, "nlines": 189, "source_domain": "www.maalaimalar.com", "title": "இரட்டை சதம் மூலம் பல்வேறு சாதனைகள் படைத்த முஷ்பிகுர் ரஹிம் || BANvZIM Mushfiqur devours records in historic innings", "raw_content": "\nசென்னை 25-04-2019 வியாழக்கிழமை தொடர்புக்கு: 8754422764\nஇரட்டை சதம் மூலம் பல்வேறு சாதனைகள் படைத்த முஷ்பிகுர் ரஹிம்\nபதிவு: நவம்பர் 12, 2018 20:46\nஜிம்பாப்வே அணிக்கெதிராக இரட்டை சதம் அடித்ததன் மூலம் வங்காள தேச விக்கெட் கீப்பர் முஷ்பிகுர் ரஹிம் பல்வேறு சாதனைகளை படைத்துள்ளார். #BANvZIM\nஜிம்பாப்வே அணிக்கெதிராக இரட்டை சதம் அடித்ததன் மூலம் வங்காள தேச விக்கெட் கீப்பர் முஷ்பிகுர் ரஹிம�� பல்வேறு சாதனைகளை படைத்துள்ளார். #BANvZIM\nவங்காள தேசம் - ஜிம்பாப்வே இடையிலான 2--வது டெஸ்ட் டாக்காவில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற வங்காள தேசம் பேட்டிங் தேர்வு செய்தது. முஷ்பிகுர் ரஹிம் (219 நாட்அவுட்), மொமினுல் ஹக்யூ (161) ஆகியோரின் சிறப்பான ஆட்டத்தால் வங்காள தேசம் முதல் இன்னிங்சில் 7 விக்கெட் இழப்பிற்கு 522 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்தது.\nஆட்டமிழக்காமல் 219 ரன்கள் குவித்ததன் மூலம் முஷ்பிகுர் ரஹிம் பல்வேறு சாதனைகள் படைத்துள்ளார். அந்த சாதனைகள் பின்வருமாறு:-\n1. 219 ரன்கள் அடித்ததன் மூலம் வங்காள தேச பேட்ஸ்மேனின் அதிகபட்ச ஸ்கோராகும். இதற்கு முன் ஷாகிப் அல் ஹசன் 217 ரன்கள் அடித்ததுதான் இதற்கு முன் சாதனையாக இருந்தது.\n2. 200 ரன்களுக்கு மேல் அடித்து இரண்டு முறை சொந்த நாட்டின் சாதனையை முறியடித்த டான் பிராட்மேன், ஜார்ஜ் ஹெட்லி, வினு மங்கட், பிரையர் லாரா, விரேந்தர் சேவாக் ஆகியோர் சாதனையுடன் இணைந்துள்ளார்.\n3. விக்கெட் கீப்பராக இரண்டு முறை இரட்டை சதம் அடித்துள்ளார். இதன்மூலம் இரண்டு முறை இரட்டை சதம் அடித்த விக்கெட் கீப்பர் என்ற பெருமையை பெற்றுள்ளார். விக்கெட் கீப்பரின் அதிபட்ச நான்காவது ஸ்கோர் இதுவாகும்.\n4. 421 பந்துகள் சந்தித்ததன் மூலம் அதிக பந்துகள் சந்தித்த வங்காள தேச பேட்ஸ்மேன் என்ற பெருமையை பெற்றுள்ளார். இதற்கு முன் அஷ்ரபுல் 417 பந்துகள் சந்தித்ததே சாதனையாக இருந்தது.\n5. 589 நிமிடங்கள் பேட்டிங் செய்து டெஸ்ட் இன்னிங்சில் அதிக நிமிடங்கள் பேட்டிங் செய்த வங்காள தேச பேட்டிஸ்மேன் என்ற சாதனையைப் படைத்துள்ளார். இதற்கு முன் அமினுல் இஸ்லாம் 535 நிமிடங்கள் களத்தில் நின்று 145 ரன்கள் சேர்த்துள்ளார்.\n6. 2018-ம் ஆண்டில் அடிக்கப்பட்ட ஒரே இரட்டை சதம் இதுதான். இலங்கை வீரர் குசால் மெண்டிஸ் 192 ரன்கள் அடித்ததே 2-வது அதிகபட்ச ஸ்கோராகும்.\n7. 160 ஓவர்கள் விளையாடியது 2-வது அதிகபட்ச சாதனையாகும். இதற்கு முன் 2013-ல் 196 ஓவர்கள் விளையாடியுள்ளனர்.\nBANvZIM | டெஸ்ட் கிரிக்கெட் | முஷ்பிகுர் ரஹிம்\nஇலங்கை வான் பகுதியில் டிரோன்கள், ஆளில்லா விமானங்கள் பறக்க தடை\nவாரணாசியில் பிரதமர் மோடிக்கு எதிராக காங்கிரஸ் கட்சியின் சார்பில் அஜய்ராய் போட்டி\nபாராளுமன்ற தேர்தல்: ஆம் ஆத்மி கட்சியின் தேர்தல் அறிக்கை வெளியீடு\nஇலங்கையில் கத்தோலிக்க தேவாலயங்கள் மூடல்\n48 மணி நேரத்தில் தமிழகத்தில் மிக கனமழை பெய்யும் - வானிலை ஆய்வு மையம்\nபுயல் எச்சரிக்கை: புதுச்சேரியில் அவசரக் கூட்டம்\nநாமக்கலில் குழந்தைகள் விற்பனை புகார்- விசாரணை நடத்த மாவட்ட ஆட்சியருக்கு சுகாதாரத்துறை செயலர் உத்தரவு\nதொடர் தோல்வியில் இருந்து மீளுமா கொல்கத்தா\nவேடிக்கையாக விளையாடிதான் பஞ்சாப்பை வீழ்த்தினோம் - விராட்கோலி\nசென்னை அணியில் பிடித்த வீரர் தல தான் - வாட்சன் மகன்\nஉலக கோப்பைக்கான வெஸ்ட் இண்டீஸ் அணி அறிவிப்பு - பொல்லார்ட், நரேனுக்கு இடமில்லை\nபோலீஸ் அதிகாரி பணியில் இருந்து நர்சிங் யாதவ் இடைநீக்கம்\nகர்ப்பத்தால் பட வாய்ப்பை தவறவிட்ட எமி ஜாக்சன்\nஒற்றை கட்டணத்தில் பிராட்பேண்ட், லேண்ட்லைன் மற்றும் டி.வி. சேவைகளை வழங்கும் ஜியோ\nவெற்றி-தோல்வியை நிர்ணயிக்க சிவகார்த்திகேயன் ஓட்டு சேர்க்கப்படாது: தேர்தல் அதிகாரி\n19-வது ஓவரில் ஒரு ரன்னுக்கு ஓடாதது ஏன்\nஇலங்கை குண்டு வெடிப்பு - பயங்கரவாதிகளாக மாறிய தொழில் அதிபர் மகன்கள்\n120 கோடி ரூபாய் பாக்கியை கட்டுங்கள், அல்லது வான்கடே மைதானத்தை விட்டு வெளியேறுங்கள்- மராட்டிய அரசு அதிரடி\n4 சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தல்- அதிமுக வேட்பாளர்கள் அறிவிப்பு\nஎன்.டி.திவாரி மகன் கொலை வழக்கில் அதிரடி திருப்பம்- மனைவியை கைது செய்தது போலீஸ்\nஐபிஎல் தொடரில் சாதனை - சென்னை சூப்பர் கிங்சுக்கு மட்டுமே கிடைத்த பெருமை\nஇலங்கை குண்டு வெடிப்பில் 310 பேர் பலி: ஐ.எஸ். தற்கொலை படையைச் சேர்ந்த 3 பேர் படம் வெளியீடு\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578711882.85/wet/CC-MAIN-20190425074144-20190425100144-00055.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.padasalai.net/2018/01/blog-post_83.html", "date_download": "2019-04-25T07:53:48Z", "digest": "sha1:QM7WOGHVQXI45JIWIQ5JM5XL6SJXB6T6", "length": 8486, "nlines": 163, "source_domain": "www.padasalai.net", "title": "அரசு ஊழியர்கள் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்: ஊதியக் குழு நிலுவைத் தொகையை வழங்கக் கோரிக்கை - Padasalai No.1 Educational Website", "raw_content": "\nUncategories அரசு ஊழியர்கள் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்: ஊதியக் குழு நிலுவைத் தொகையை வழங்கக் கோரிக்கை\nஅரசு ஊழியர்கள் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்: ஊதியக் குழு நிலுவைத் தொகையை வழங்கக் கோரிக்கை\nஅரசு ஊழியர்களுக்கு 21 மாத கால ஊதியக்குழு நிலுவைத் தொகையை வழங்குவது,\nபழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் அமல்படுத்துவது உட்பட 4 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அரசுப் பணியாளர் சங்கங்கள் கூட்டமைப்பின் சென்னை மாவட்டம் சார்பில் டிபிஐ வளாகத்தில்நேற்று மதியம் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.\nதமிழ்நாடு அரசு பணியாளர் சங்கங்கள் கூட்டமைப்பின் மாவட்ட அமைப்பாளர் கு.தேவன் தலைமையில் நடந்த இந்த ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்ட இணை அமைப்பாளர்கள் ஆர்.தரணிதரன், கே.ராஜேந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தமிழ்நாடு தேர்வுத் துறை பணியாளர் சங்கத் தலைவர் மு.குமார், பொதுச்செயலாளர் கோ.ராதாகிருஷ்ணன், மாநில பிரச்சார செயலாளர் குப்புசாமி ஆகியோர் வாழ்த்திப் பேசினர்.\nதமிழ்நாடு அரசு பணியாளர் சங்க மாநிலத் தலைவர் உமா செல்வராஜ் சிறப்புரையாற்றிப் பேசும்போது, “தமிழக அரசு ஊழியர்களுக்கு 1.1.2016 முதல் 7-வது ஊதியக்குழு சம்பள விகிதம் நடைமுறைப்படுத்தப்பட்டது. ஆனால், 21 மாத கால நிலுவைத்தொகையை அரசு வழங்கவில்லை. எனவே, அந்த நிலுவைத் தொகையை அரசு உடனடியாக வழங்க வேண்டும். மேலும், பழையஓய்வூதிய திட்டத்தை செயல்படுத்துவது தொடர்பாக அமைக்கப்பட்ட ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரி டி.எஸ்.ஸ்ரீதர் குழு இன்னும் தனது அறிக்கையை அரசிடம் சமர்ப்பிக்கவில்லை.\nஅரசுஊழியர்களின் நீண்ட கால கோரிக்கையை ஏற்று புதிய பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தை ரத்துசெய்துவிட்டு மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும்” என்றார்.அரசுப் பணியாளர் சங்க மாநில தலைமை நிலையச் செயலாளர் மு.நாகராஜன், மாநில துணைப் பொதுச்செயலாளர் கிஷோர் ஆகியோர் கோரிக்கைகள் குறித்து விளக்கவுரை ஆற்றினர்.ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற ஊழியர்கள் அனைவரும் கோரிக்கைகளை நிறைவேற்றக் கோரி கோஷமிட்டனர். நிறைவாக, மாநில செயற்குழு உறுப்பினர் மு.சரவணவேல் நன்றி கூறினார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578711882.85/wet/CC-MAIN-20190425074144-20190425100144-00055.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://www.tamilarul.net/2019/04/3_91.html", "date_download": "2019-04-25T07:49:26Z", "digest": "sha1:O5Z4XC7YXPJREDIOJZBDA6ZUMYVUQRCC", "length": 10734, "nlines": 83, "source_domain": "www.tamilarul.net", "title": "நாட்டை துண்டாட முயல்வோருக்கு நந்திக்கடலில் நேர்ந்த நிலைமையே ஏற்படும் – கமால் குணரத்ன!! - Tamilarul.Net - 24மணி நேரச் செய்திகள்", "raw_content": "\nHome / செய்திகள் / தாயகம் / பிரதான செய்தி / நாட்டை துண்டாட முயல்வோருக்கு நந்திக்கடலில் நேர்ந்த நிலைமையே ஏற்படும் – கமால் குணரத்ன\nநாட்டை துண்டாட முயல்வோருக்கு நந்திக்கடலில் நேர்ந்த நிலைமையே ஏற்படும் – கமால் குணரத்ன\nநாட்டை துண்டாட முயல்வோருக்கு 2009 ஆம் ஆண்டு தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்துக்கு நந்திக்கடலில் நேர்ந்த நிலைமையே ஏற்படும் என ஓய்வுபெற்ற இராணுவ தளபதி மேஜர் ஜெனரல் கமால் குணரத்ன எச்சரிக்கை விடுத்துள்ளார்.\nகோட்டாபய ராஜபக்ஷ தலைமையிலான வியத்மக அமைப்பு ‘நாடும் – நாளையும்’ என்ற தலைப்பில் நாடு தழுவிய ரீதியில் நடத்தத் தீர்மானித்த கருத்தரங்கின் முதலாவது அமர்வு பியகமவில் கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.\nஅதில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே கமால் குணரத்ன இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில், “பிரித்தானியாவில் பிரிகேடியர் பிரியங்க பெர்னாண்டோ கழுத்தை அறுப்பது போன்ற சைகையை காண்பித்து அங்கிருந்து சென்றார்.\nஎமது நாட்டில் நல்லிணக்கம் தொடர்பில் பெரிதாக அலட்டிக்கொள்ளும் பலரும், பிரிகேடியர் பிரியங்க பெர்னாண்டோவின் அந்த செயல் இராஜதந்திர செயற்பாடுகளுக்கு பொருத்தமற்றது என்றும், கீழ்த்தரமான செயல் என்றும் குற்றம்சாட்டினர்.\nதனது தாய்நாட்டின் தேசியக் கொடியை கீழே போட்டு மிதித்துக்கொண்டிருப்பதை கண்டதும் அமைதியாக பார்த்துக்கொண்டிருக்கும் இராணுவ அதிகாரியொருவர் இருந்தால், அந்த நபர் இராணுவ அதிகாரியாக இருக்க முடியாது.\nகாட்டிக்கொடுப்பது தொடர்பாக நீண்ட வரலாற்றைக்கொண்ட இவர்களது முழுமையான பட்டியலை நான் இங்கு கூறப்போவதில்லை. வெளியுறவு அமைச்சர் அங்கு சென்று ஜெனீவாத் தீர்மானத்தின்படி வெளிநாட்டு நீதிபதிகளை இணைத்துக்கொள்ள எமது நாட்டின் அரசியல் சாசனத்தில் இடமில்லை என்று அறிவித்தார்.\nமேலும் நாட்டை இரண்டாக பிரிப்பதாகக் கூறிக்கொண்டு வந்த பிரபாகரனை 2009ஆம் ஆண்டு நந்திக்கடலில் இல்லாது செய்த எங்களுக்கு நாட்டை நான்காக பிரிப்போமென கூறி கொண்டு வருவோரால் நாங்கள் முன்னெடுக்கும் செயற்பாட்டை தாங்க முடியாது” என்றும் அவர் கூறினார்.\nஇறுதி போரில் 53ஆவது படையணியை வழிநடத்திய கமால் குணரட்ன மீதும் பல்வேறு போர் குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டு வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.\nசெய்திகள் தாயகம் பிரதான செய்தி\nBREAKING Canada Deutsch ENGLISH France Germany Online Tamil Tv switzerland ஆய்வு ஆன்மீகம் இந்தியா ஈழவர் படைப்புக்கள் உலகம் எம்மவர் நிகழ்வுகள் கட்டுர�� கவிதை காணொளி கிசு கிசு சமையல் சினிமா செய்திகள் தாயகம் தொழிநுட்ப்பம் நினைவஞ்சலி பலதும்பத்தும் பிரதான செய்தி புலம் மரண அறிவித்தல் மருத்துவம் மாவீரர் முக்கிய செய்திகள் வரலாறு விளையாட்டு செய்திகள் ஜோதிடம்\nகாணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான அலுவலகம் என்பது அரசாங்கத்தின் பாசாங்கு\nகாணாமல் ஆக்கப்பட்டவர்கள் இறந்திருக்கலாம் என பதிலளித்த ஜனாதிபதி மற்றும் பிரதமர், காணாமல் ஆக்கப்பட்டவர்களை தேடுவதற்காக அலுவலகம் தொடங்குகிறா...\nகி.கிருஷ்ணமீனனை சி.வி.விக்னேஸ்வரன் உள்வாங்கியமை குறித்து சீ.வீ.கே .சிவஞானம் கவலையாம்\nவடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் புதிதாக ஆரம்பித்துள்ள தமிழ்மக்கள் கூட்டணி கட்சிக்குள் யாழ்.பல்கலைக்கழக முன்னாள் மாணவர...\nவிடுதலைப் புலிகளின் சிறப்பு செயற்பாட்டு சான்றிதழை மீட்ட சர்வதேச பிரதிநிதிகள்\nஇறுதி யுத்தம் நடைபெற்ற பகுதிகளை பார்வையிடச் சென்ற சர்வதேச பிரதிநிதிகள் அந்தப்பகுதியில் காணப்பட்ட விடுதலைப் புலிகளின் காவலரண் ஒன்றிற்குள்...\nபிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராக கொண்டுவரப்படவுள்ள நம்பிக்கையில்லா பிரேரணையில் 32 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையெழுத்திட்டுள்ளனர். ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578711882.85/wet/CC-MAIN-20190425074144-20190425100144-00055.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.navakrish.com/archives/128", "date_download": "2019-04-25T07:50:07Z", "digest": "sha1:ZMETYXOE6XHZIUJODNFGF7W2UD4FIXMX", "length": 3048, "nlines": 66, "source_domain": "tamil.navakrish.com", "title": "Excuses for not voting | Thamiraparani Thendral", "raw_content": "\n– உண்மையிலேயே இன்னைக்கு எலக்க்ஷனா இதுவும் அரசாங்கத்தின் இன்னொரு பொய்யுன்னுல்லா நினைச்சுட்டு இருந்தேன் இதுவும் அரசாங்கத்தின் இன்னொரு பொய்யுன்னுல்லா நினைச்சுட்டு இருந்தேன்\n– “None of the above” அப்படிங்கிற ஆப்ஷனே கொடுக்கலை வேற எதுல குத்துறதுன்னு தெரியலை.\n என் டிவி பொட்டி ரிப்பேருங்க. பத்திரிக்கையிலயும் விளையாட்டு பக்கம் மட்டும் தான் பாக்குறது. நிசமாவா சொல்றீங்க இன்னைக்கு தேர்தலுன்னு\n– ஓட்டு போட்டு என்ன பிரயோசனம். எப்படியும் labour party தான் ஜெயிக்கப் போகுது. பின்ன என் ஓட்டு மட்டும் அதை மாத்த போகுதா என்ன\n– எனக்கு பதிலாக ஓட்டு போடுவதாக உறுதியளித்த எனது நாய் என்னை ஏமாற்றி விட்டு வாக்கு சீட்டை விழுங்கிவிட்டது.\n– ஹி..ஹி.. ஆடி மாசம் வந்தா தான் எனக்கு 18 வயசு ஆகுது.\n– இன்னைக்கு தலைக்கு குளிச்சிருக்கேன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578711882.85/wet/CC-MAIN-20190425074144-20190425100144-00056.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.neethiyaithedy.org/2014/03/blog-post_8.html", "date_download": "2019-04-25T08:10:11Z", "digest": "sha1:P2QVHQ3DUXK6RSNPGY6OST26XRXTUZLZ", "length": 38221, "nlines": 420, "source_domain": "www.neethiyaithedy.org", "title": "சாதா சிவம்!? ~ neethiyaithedy '].join(\"\")),over=function(){var $$=$(this),menu=getMenu($$);clearTimeout(menu.sfTimer);$$.showSuperfishUl().siblings().hideSuperfishUl();},out=function(){var $$=$(this),menu=getMenu($$),o=sf.op;clearTimeout(menu.sfTimer);menu.sfTimer=setTimeout(function(){o.retainPath=($.inArray($$[0],o.$path)>-1);$$.hideSuperfishUl();if(o.$path.length&&$$.parents([\"li.\",o.hoverClass].join(\"\")).length<1){over.call(o.$path);}},o.delay);},getMenu=function($menu){var menu=$menu.parents([\"ul.\",c.menuClass,\":first\"].join(\"\"))[0];sf.op=sf.o[menu.serial];return menu;},addArrow=function($a){$a.addClass(c.anchorClass).append($arrow.clone());};return this.each(function(){var s=this.serial=sf.o.length;var o=$.extend({},sf.defaults,op);o.$path=$(\"li.\"+o.pathClass,this).slice(0,o.pathLevels).each(function(){$(this).addClass([o.hoverClass,c.bcClass].join(\" \")).filter(\"li:has(ul)\").removeClass(o.pathClass);});sf.o[s]=sf.op=o;$(\"li:has(ul)\",this)[($.fn.hoverIntent&&!o.disableHI)?\"hoverIntent\":\"hover\"](over,out).each(function(){if(o.autoArrows){addArrow($(\">a:first-child\",this));}}).not(\".\"+c.bcClass).hideSuperfishUl();var $a=$(\"a\",this);$a.each(function(i){var $li=$a.eq(i).parents(\"li\");$a.eq(i).focus(function(){over.call($li);}).blur(function(){out.call($li);});});o.onInit.call(this);}).each(function(){var menuClasses=[c.menuClass];if(sf.op.dropShadows&&!($.browser.msie&&$.browser.version<7)){menuClasses.push(c.shadowClass);}$(this).addClass(menuClasses.join(\" \"));});};var sf=$.fn.superfish;sf.o=[];sf.op={};sf.IE7fix=function(){var o=sf.op;if($.browser.msie&&$.browser.version>6&&o.dropShadows&&o.animation.opacity!=undefined){this.toggleClass(sf.c.shadowClass+\"-off\");}};sf.c={bcClass:\"sf-breadcrumb\",menuClass:\"sf-js-enabled\",anchorClass:\"sf-with-ul\",arrowClass:\"sf-sub-indicator\",shadowClass:\"sf-shadow\"};sf.defaults={hoverClass:\"sfHover\",pathClass:\"overideThisToUse\",pathLevels:1,delay:800,animation:{opacity:\"show\"},speed:\"normal\",autoArrows:true,dropShadows:true,disableHI:false,onInit:function(){},onBeforeShow:function(){},onShow:function(){},onHide:function(){}};$.fn.extend({hideSuperfishUl:function(){var o=sf.op,not=(o.retainPath===true)?o.$path:\"\";o.retainPath=false;var $ul=$([\"li.\",o.hoverClass].join(\"\"),this).add(this).not(not).removeClass(o.hoverClass).find(\">ul\").hide().css(\"visibility\",\"hidden\");o.onHide.call($ul);return this;},showSuperfishUl:function(){var o=sf.op,sh=sf.c.shadowClass+\"-off\",$ul=this.addClass(o.hoverClass).find(\">ul:hidden\").css(\"visibility\",\"visible\");sf.IE7fix.call($ul);o.onBeforeShow.call($ul);$ul.animate(o.animation,o.speed,function(){sf.IE7fix.call($ul);o.onShow.call($ul);});return this;}});})(jQuery); $(document).ready(function($) { $('ul.menunbt, ul#children, ul.sub-menu').superfish({ delay: 100,\t// 0.1 second delay on mouseout animation: {opacity:'show',height:'show'},\t// fade-in and slide-down animation dropShadows: false\t// disable drop shadows }); }); $(document).ready(function() { // Create the dropdown base $(\" \").appendTo(\"#navigationnbt\"); // Create default option \"Go to...\" $(\"\", { \"selected\": \"selected\", \"value\" : \"\", \"text\" : \"Go to...\" }).appendTo(\"#navigationnbt select\"); // Populate dropdown with menu items $(\"#navigationnbt > ul > li:not([data-toggle])\").each(function() { var el = $(this); var hasChildren = el.find(\"ul\"), children = el.find(\"li > a\"); if (hasChildren.length) { $(\" \", { \"label\": el.find(\"> a\").text() }).appendTo(\"#navigationnbt select\"); children.each(function() { $(\"\", { \"value\" : $(this).attr(\"href\"), \"text\": \" - \" + $(this).text() }).appendTo(\"optgroup:last\"); }); } else { $(\"\", { \"value\" : el.find(\"> a\").attr(\"href\"), \"text\" : el.find(\"> a\").text() }).appendTo(\"#navigationnbt select\"); } }); $(\"#navigationnbt select\").change(function() { window.location = $(this).find(\"option:selected\").val(); }); //END -- Menus to }); //END -- JQUERY document.ready // Scroll to Top script jQuery(document).ready(function($){ $('a[href=#topnbt]').click(function(){ $('html, body').animate({scrollTop:0}, 'slow'); return false; }); $(\".togglec\").hide(); $(\".togglet\").click(function(){ $(this).toggleClass(\"toggleta\").next(\".togglec\").slideToggle(\"normal\"); return true; }); }); function swt_format_twitter(twitters) { var statusHTML = []; for (var i=0; i]*[^.,;'\">\\:\\s\\<\\>\\)\\]\\!])/g, function(url) { return ''+url+''; }).replace(/\\B@([_a-z0-9]+)/ig, function(reply) { return reply.charAt(0)+''+reply.substring(1)+''; }); statusHTML.push('", "raw_content": "\nசமூகத்தின் சட்ட வி���ிப்பறிவுணர்வுக்கான தளம்\nநீ வாழ... நீயே வாதாடு... வரவேற்பு வாழ்த்து\n என்ற நமது அடிப்படைக் கொள்கை தத்துவத்திற்கு இணங்க சட்ட விழிப்பறிவுணர்வின் (அ)வசியத்தை உணர்ந்து, ‘‘நீதியைத்தேடி... சட்டப் பல்கலைக் கழகத்திற்கு’’ வருகை தந்துள்ள உங்களை வருக என வரவேற்று, உங்களுக்கான சட்ட விழிப்பறிவுணர்வைப் பெற்று பயனைப் பெறுக என வாழ்த்துகிறோம்\nமுக்கிய அறிவிப்பு : இந்த இணையப்பக்கத்தை புதுப்பிக்கும் பணி நடந்துக் கொண்டிருப்பதால், சில பதிவுகள் அல்லது இணைப்புக்கள் கிடைக்காமல் போகலாம்\nஆங்கில அறிவு இல்லாமலா, இந்தியாவின் இரண்டாவது தலைமை நீதிபதி, சதாசிவம், தமிழில் படித்தால் தலைமை நிதிபதியாக, தலையங்கம், வடிகட்டின முட்டாள்களா தமிழர்களான நாம்\nதமிழில் படித்தால் தலைமை நிதிபதியாக கூட ஆகலாம்....\nஆம், சதாசிவம் என்கிற தமிழ் வழிக்கல்வியில் படித்த தமிழர், குடியரசுத் தலைவருக்கே பதவிப் பிரமாணம் செய்து வைக்கும் அதிகாரம் பெற்ற இந்தியாவின் தலைமை நிதிபதியாகிட்டார் என்று, வெற்று தற்பெருமை பேசுவதில் தமிழர்களுக்கு நிகர் உலகில் வேறு யாருமில்லை என்கிற வகையில் தற்பெருமை கருத்துக்கள் சமூக வலைதளங்களிலும், ஊடகங்களிலும் அவ்வப்போது உலா வந்து சற்றே ஓய்ந்திருக்கின்றன.\nமுதலில் இதனை சரி என்றும், பின் சதாசிவம் தமிழரில் இரண்டாவது தலைமை நிதிபதியே அன்றி முதல் தலைமை நிதிபதியன்று. தமிழரில் முதல் தலைமை நீதிபதி, இந்தியாவின் இரண்டாவது தலைமை நிதிபதியாக 07-11-1951 முதல் 03-01-1954 வரை பதவி வகித்த பதஞ்சலி சாஸ்திரி அவர்களே எனவும் சில ஊடகங்கள் மட்டும், ஆதரித்த செய்தியிலேயே மறுப்பு செய்தி வெளியிட்டு உள்ளன.\nஇதுதான் உண்மையும் கூட என்பதை உச்சநீதிமன்றத்தின் இணையதள தகவல்கள் மூலம் உறுதிப்படுத்திக் கொள்ள முடிகிறது. இதனை தலைமை நிதிபதியாக பொறுப்பேற்றுள்ள நிதிபதி சதாசிவம், தெளிவுபடுத்த வேண்டிய பொறுப்பு இருந்தும், இதுவரையிலும் தெளிவுபடுத்தியதாக தெரியவில்லை.\nஇந்நிலையில், ஒரு தமிழர் இந்தியாவின் இரண்டாவது தலைமை நிதிபதியாக பதவி வகித்திருக்கிறார் என்பது கூட தெரியாத தமிழர்களாக சுமார் அறுபது ஆண்டு காலம், அறிவு வறுமையில் இருந்திருக்கிறோமே என வெட்கப்பட வேண்டியதற்கு பதிலாக, வெற்று தற்பெருமை எதற்கு\nமொழி என்பது கருத்துக்களை பரிமாறிக்கொள்ள உதவும் ஒருகருவியே தாய்மொழி கண்போன்றது என்றால், பிறமொழி இமைபோன்றது. இதில் வெற்று தற்பெருமையும், வெறித்தனமும் எதற்கு\nநம் தமிழரான சதாசிவம் இந்தியாவின் நாற்பதாவது தலைமை நிதிபதி. அப்படியானால், இவருக்கு முன்பாகவும், பதஞ்சலி சாஸ்திரிக்கு முன்பாகவும் தலைமை நிதிபதியாக இருந்த மற்ற மொழிக்காரர்கள் எல்லாம் அவரவர்களின் தாய் மொழியில் படிக்காமல், நம் தமிழில் படித்தா தலைமை நிதிபதியானார்கள்\nநிதிபதி சதாசிவத்திற்கு ஆங்கில அறிவு இல்லாமலா தலைமை நிதிபதியாகி விட்டார். ஆங்கில அறிவு இல்லையென்றால் தாலுக்கா நிதிபதியாக கூட முடியாது என்று தெரியாத வடிகட்டின முட்டாள்களா தமிழர்களான நாம்\nநிதிபதி சதாசிவத்திற்கு இந்திய குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி பதவிப் பிரமாணம் செய்து வைக்காமல் தானாகவே போய் சீட்டில் உட்கார்ந்து கொண்டாரா\nசதாசிவத்திற்கு பதவிப் பிரமாணம் செய்து வைத்த குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி தனது பதவிக்காலம் முழுவதும் பதவியில் நீடித்தால், 26 ஏப்ரலில் 2014 இல் ஓய்வு பெற போகிற சதாசிவம், எந்தவொரு குடியரசுத் தலைவருக்கும் பதவிப்பிரமாணம் செய்து வைக்கும் வாய்ப்பை பெறப் போவதில்லையே\nஇவர் எந்தவொரு உயர்நீதிமன்றத்தின் தலைமை நிதிபதியாகவும் பதவி வகிக்காததால், எந்தவொரு மாநில ஆளுநருக்கும் கூட, பதவிப் பிரமாணம் செய்து வைத்திருக்க வாய்ப்பு இல்லியே\nஉண்மைகள் இப்படி அக்குவேறு, ஆணிவேறாக இருக்க நமக்கெதற்கு விதவிதமான விதண்டாவாத வெற்று தற்பெருமைகளும், பைத்தியக்காரத்தனமான பிதற்றல்களும்\nசதாசிவம் தலைமை நிதிபதியானதில் பெருமைப்பட ஒன்றுமேயில்லை. மகாத்மா காந்தி, பெரியார் மற்றும் எனது ஆராய்ச்சியில் சிறுமைப்படவே நிறைய இருக்கிறது.\nசதாசிவம் தலைமை நிதிபதியாக பதவியேற்றபோது, இவரைவிட உச்சநீதிமன்ற நீதிபதிகளில் வயதிலும், அனுபவத்திலும் மூத்தவராக இருந்தவர் ஜி.எஸ்.சிங்வி என்பவரே.\nஇவர் ராஜஸ்தான் கிளை, பஞ்சாப், ஹரியானா மற்றும் குஜராத் ஆகிய உயர்நீதிமன்றங்களில் நீதிபதியாக 20-10-1990 முதல் 26-11-2005 வரை பணியாற்றி பின், ஆந்திர பிரதேச உயர்நீதிமன்றத்தின் தலைமை நிதிபதியாக 27-11-2005 தேதி நியமிக்கப்படுகிறார்.\nஆனால், சதாசிவம் 08-01-1996 அன்றே சென்னை உயர்நீதிமன்ற நிதிபதியாக நியமிக்கப்படுகிறார். பின் 20-04-2007 அன்று பஞ்சாப் மற்றும் ஹரியான மாநில உயர்நீதிமன்ற நிதிபதியாக நியமிக்கப்படுகிறார். இதன்பின் உயர்நீதிமன்ற தலைமை நிதிபதி பதவிக்கு நியமிக்கப்படாமலே நேரடியாக 21-08-2007 அன்று உச்சநீதிமன்ற நிதிபதியாக நியமிக்கப்படுகிறார்.\nஉயர்நீதிமன்ற தலைமை நிதிபதியாக நியமிக்கப்பட்டவர், அடுத்ததாக உச்சநீதிமன்ற நிதிபதியாக நியமிக்க தகுதியானவர் என்கிற முறையிலும், வயதிலும், அனுபவத்திலும் சதாசிவத்தை விட சிங்வியே முத்தவர்.\nஅப்படியானால், மூத்த சிங்வியை, சதாசிவம் தலைமை நிதிபதியாக முந்த காரணமே, சிங்வி 12-11-2007 அன்று உச்சநீதிமன்ற நிதிபதியாக படிப்படியாக தகுதியின் அடிப்படையில் நியமிக்கப்பட்டு 12-12-2013 அன்று ஓய்வு பெறுகிறார்.\nஆனால், சதாசிவமோ எந்தவொரு உயர்நீதிமன்றத்தின் தலைமை நிதிபதியாகவும் நியமிக்கப்படாமலே, நேரடியாக உச்சநீதிமன்ற நிதிபதியாக 21-08-2007 அன்று நியமிக்கப்படுகிறார். இந்த மூப்பு அடிப்படையிலேயே தலைமை நிதிபதியாக நியமிக்கப்பட்டுள்ளார். இவர் 26-04-2014 அன்று ஓய்வு பெறுகிறார்.\nஎது எப்படியோ, ஒரு மாநிலத்தின் ஆளுநருக்கோ அல்லது குடியரசுத் தலைவருக்கோ சத்தியப்பிரமாணம் செய்து வைக்கும் தகுதியை பெற்றிராத இந்தியாவின் ஒரே தலைமை நிதிபதி, நம்ம சதாசிவமாகத்தான் இருக்க வேண்டும் என்பதால், நீங்கள் நினைப்பது போன்று அவர் எவ்விதத்திலும் சாதனை சிவமன்று; சாதா சிவமே\nஇதுபோன்ற இணையப் பக்கங்களில், ஒருவரின் பெயரில் யார் வேண்டுமானாலும் பின்னூட்ட முடியும். இதனை தடுக்கவே இங்கு பதிவிடுபவர்களின் மின்னஞ்சல் முகவரியை கேட்டுள்ளோம்.\nஇக்கட்டுரையின் கருத்துக்கு மாறான கருத்தை, பின்னூட்டமாக இடுவதாக இருந்தால், அதற்கான அடிப்படை ஆதாரங்களைச் சுட்டிக் காட்டியே பதிவிட கோருகிறோம். அப்போதுதான், உங்களது கருத்துக்கு மதிப்பளித்து, இப்பதிவு குறித்த கருத்துக்களை சீர்தூக்கிப் பார்த்து சீராய்வு செய்ய முடியும்.\nசமூகம் இதுபோன்ற விழிப்பறிவுணர்வுகளைப் பெற வேண்டுமென நினைப்பவர்கள், இதுபற்றிய உங்களது கருத்துடன் சமூக வலைப்பக்கங்களில் பகிருங்கள்.\nஆவணப்பட முன்னோட்டம் - நீ வாழ, நீயே வாதாடு\nஆவணப்படம் : நீ வாழ, நீயே வாதாடு\nவக்கீல் தொழில் குறித்து தேசத்தந்தை மகாத்மா காந்தி…\nநீதிபதிக்கு ஒரே இலக்கணம், மாயுரம் வேதநாயகம் பிள்ளை...\nஇச்சட்டப் பல்கலைக் கழகத்தின் நோக்கம்\nசட்டம் மற்றும் நீதியமைச்சகத்தின் நி���ியுதவிகள்\nநம் நூல்களுக்கான மதிப்புரைகளில் வெகுசில...\nபங்காளிச் சண்டையில், நிதிபதிகளின் பரப்புரை\nசட்டம் அறிய முயல்வோர் (ச, சி)ந்திக்க வேண்டிய சவால...\nசட்டமா... தீர்ப்பா... எது முக்கியம்... ஏன்\nகேர் சொசைட்டி - CARE Society\n1. இந்திய சாசனம் 1950\n2. நீதிமன்ற சாசனம் 1872\n3. இந்திய தண்டனை சட்டம் 1860\n4. குற்ற விசாரணை முறை விதிகள் 1973\n5. உரிமையியல் விசாரணை முறை விதிகள் 1908\nநீதியைத்தேடி.... நீங்களும் நீதிமன்றத்தில் வாதாடலாம் வரிசையில்...\n2\tபிணை (ஜாமீன்) எடுப்பது\n4\tசட்டங்கள் உங்கள் பாக்கெட்டில்\nஇந்நூல்கள் அனைத்தும் உங்களின் சட்ட விழிப்பறிவுணர்வுக்காக\nமத்திய சட்டம் மற்றும் நீதியமைச்சகத்தின் நிதியுதவியோடு\nதமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் உள்ள நான்காயிரத்துக்கும் மேற்பட்ட பொது நூலகங்கள், மத்திய சிறைச்சாலைகள் மற்றும் சென்னை உயர்நீதிமன்றம் உள்ளிட்ட நீதிமன்றங்களுக்கு வழங்கப்பட்டுள்ளன.\nசொந்தமாக தேவைப்படுவோர், உ(ய)ரிய நன்கொடையைச் செலுத்திப் பெற்றுக் கொள்ளலாம். தொடர்பு வாட்ஸ்அப் எண் 09842909190 ஆகும்.\nவாகன (ஓட்டி, பயணி)களே... உஷார்\nமகளுக்கு மாமாக்களாக செயல்படும் அம்மாக்கள்\nஉலக ஊழலில் கொழுக்கும் ஸ்விஸ் வங்கிகள் - பாகம் 1\nஉலக ஊழலில் கொழுக்கும் ஸ்விஸ் வங்கிகள் - பாகம் 2\nஜெயலலிதா தமிழரே, தாய்மொழி தமிழே\nநான் சொன்னத கேட்கல... தொங்கிருவேன்\nதொடரும் புதிய கண்டுப் பிடிப்பு மோசடிகள்\nஉங்களுக்கிருக்கும் அறிவில்தான் நீங்கள் செயல்பட முடியும்\nஊழல் ஒழிப்பு வாரம் (1)\nகடமை குறித்து காந்தி (1)\nகட்சித் தாவல் தடை (1)\nகூலிக்கு மாரடிக்கும் கொள்ளையர்கள்... (1)\nகோல் எடுத்தால் குரங்கு ஆடும் (2)\nசட்டத்தை கையில் எடுத்தால் (1)\nசான்று நகலைக் கோருவது எப்படி\nசிறப்பு பொருளாதார மண்டலச் சட்டம் (1)\nசுதந்திர தினம். குடியரசு தினம் (1)\nசென்னைப் புத்தக கண்காட்சி (1)\nதகவல் பெறும் உரிமை (1)\nதகவல் பெறும் உரிமைச் சட்டம் இரண்டாவது சுதந்திரமா அரசின் தந்திரமா\nதகவல் பெறும் உரிமைச் சட்டம்; தறுதலை சட்டமே (1)\nதன் வழக்கில் தானே வாதாடுபவர் (1)\nநூல் மதிப்புரை / விமர்சனம் (1)\nபச்சைதான் எனக்கு புடிச்ச கலரு (1)\nபணம் ஒழிந்தால்; இதான் நடக்கும் (1)\nபழங்கால பள்ளிக்கூட முறையே (1)\nபுலி வால புடிச்சிட்டான் (1)\nபொய்யர்களுக்கு நீதியைத்தேடி... நூல்களை பரிந்துரைக்கும் நிதிபதிகள் (1)\nபொய்யர்கள் - நிதிபதிகள் (2)\nமகத்தான மக்களாட்சி மலர (1)\nமண் நம்மை காக்கும் (1)\nமறு புலனாய்வுக்கு மறுப்பு தெரிவிப்பது எப்படி (1)\nமனித உரிமை இயக்கம் (1)\nமனித உரிமை பாதுகாப்பு (1)\nமனித உரிமை மீறல் (1)\nமனுவை வரைவதில் வல்லமை பெறுவதெப்படி\nமாவட்ட ஆட்சித் தலைவர் (1)\nமாவட்ட குற்றவியல் நடுவர்கள் (1)\nமாவட்ட நிர்வாக நீதிபதி (1)\nவழக்குகள் குறித்த நாளிதழ் விளம்பரங்கள் (2)\nவழக்குக்கள் குறித்த நாளிதழ் விளம்பரங்கள் (2)\nஜனநாயகம் - உண்மையும் (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578711882.85/wet/CC-MAIN-20190425074144-20190425100144-00056.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/amp/videos/infotainment-programmes/robo-leaks/16237-robo-leaks-25-02-2017.html?utm_source=site&utm_medium=social&utm_campaign=social", "date_download": "2019-04-25T08:43:04Z", "digest": "sha1:VGZ3MCC4PTZLYXPJY257JSJCBNUEMW44", "length": 3999, "nlines": 63, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "ரோபோ லீக்ஸ் - 25/02/2017 | Robo Leaks - 25/02/2017", "raw_content": "\nரோபோ லீக்ஸ் - 25/02/2017\n''பெரிய முதுகுப்பையுடன் வந்த ஒருவரை என் கணவர் தடுத்து நிறுத்தினார்'' - இலங்கை குண்டுவெடிப்பை நினைவுகூறும் மனைவி\nநடுரோட்டில் கல்லை போட்டு விபத்தை ஏற்படுத்தும் திருடர்கள் \nஉலகக் கோப்பை கிரிக்கெட்: சொந்த நாடு திரும்பும் ஐபிஎல் வீரர்கள்\nபயிற்சி.. புறக்கணிப்பு.. போராட்டம் இது சித்ரா தங்கப் பதக்கம் வென்ற கதை \nஆம்புலன்சுக்கு வழிவிட்டு ஒதுங்கி நின்ற மதுரை கள்ளழகர் - வைரல் வீடியோ\n''பெரிய முதுகுப்பையுடன் வந்த ஒருவரை என் கணவர் தடுத்து நிறுத்தினார்'' - இலங்கை குண்டுவெடிப்பை நினைவுகூறும் மனைவி\n\"தங்கம் வெல்வது என் வாழ்நாள் கனவாக இருந்தது\"- தங்கமங்கை கோமதி மாரிமுத்து\n“நிழல் இல்லாத நாள் இன்று” - அறிவியல் விளக்கம் என்ன\nமனம் திறந்த பிரதமர் மோடி... டாப் 10 அம்சங்கள்..\nடிக்-டாக் செயலி மீதான தடை குறித்து இன்று தீர்ப்பு\nபுதிய விடியல் - 25/04/2019\nஇன்றைய தினம் - 24/04/2019\nசர்வதேச செய்திகள் - 24/04/2019\nபுதிய விடியல் - 24/04/2019\nபுதுப்புது அர்த்தங்கள் - 25/04/2019\nகிச்சன் கேபினட் - 24/04/2019\nநேர்படப் பேசு - 24/04/2019\nடென்ட் கொட்டாய் - 22/04/2019\nதடம் பதித்த தமிழர்கள் (பி. ராமமூர்த்தி) - 20/04/2019\nஅகம் புறம் களம் - 20/04/2019\nவாக்காள பெருமக்களே - 16/04/2019\nவாக்காள பெருமக்களே - 15/04/2019\nகட்சிகளின் கதை - திமுக - 13/04/2019\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578711882.85/wet/CC-MAIN-20190425074144-20190425100144-00056.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/crime/44219-doctor-abort-girl-child-women-dead.html?utm_source=site&utm_medium=article_related&utm_campaign=article_related", "date_download": "2019-04-25T08:28:29Z", "digest": "sha1:AJES4DA6EBX3JNDN4KMTPZFW4TUNRNL3", "length": 11326, "nlines": 90, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "பெண் சிசுவை பாலினம் பார்த்து அழித்த மருத்து��ர் கைது: இளம்பெண் உயிரிழப்பு | Doctor abort girl child: women dead", "raw_content": "\nவாரணாசி மக்களவை தொகுதியில் பிரதமர் மோடிக்கு எதிராக பிரியங்கா காந்தி போட்டியில்லை; மோடியை எதிர்த்து அஜய்ராய் போட்டி\nதமிழகம், புதுச்சேரியில் அடுத்த 48 மணி நேரத்தில் கனமழை முதல் மிக கனமழை பெய்யும் - இந்திய வானிலை ஆய்வு மையம்\nதலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் மீதான விவகாரத்தில் நெருப்புடன் விளையாடுகிறார்கள் என உச்சநீதிமன்றம் எச்சரிக்கை\nராசிபுரம் அருகே குழந்தைகள் விற்கப்படுவதாக எழுந்த புகாரில் விசாரணை நடத்த மாவட்ட ஆட்சியருக்கு சுகாதாரத்துறை செயலர் உத்தரவு\nசென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 75.79 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ. 70.26 காசுகளாகவும் விலை நிர்ணயம்\nபெண் சிசுவை பாலினம் பார்த்து அழித்த மருத்துவர் கைது: இளம்பெண் உயிரிழப்பு\nசேலம் மாவட்டம் வாழப்பாடி பகுதியில் பாலினம் பார்த்து கருக்கலைப்பு செய்ததோடு, அந்தப் பெண்ணின் ம‌ரணத்திற்கும் காரணமான மருத்துவர் கைது செய்யப்பட்டார்.\nசேலம் மாவட்டம் வாழப்பாடியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கர்ப்பிணி ஒருவர், தன் வயிற்றில் வளரும் குழந்தை ஆணா.. பெண்ணா.. என்பதை அறிய கடந்த 1‌8-ஆம் தேதி சென்றிருக்கிறார். வயிற்றில் வளரும் குழந்தை ஆணா பெண்ணா.. என்பதை முன்கூட்டியே தெரிவிக்க சட்டத்தில் இடமில்லை. மீறி தெரிவித்தால் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். ஆனால் விதிமுறையை பின்பற்றாமல் சட்டவிரோதமாக அங்கிருந்த மருத்து‌வர் செல்வாம்பாள், அப்பெண்ணின் கருவில் உள்‌ளது‌ பெண் குழந்தை எனக் கூறியுள்ளார். இதனையடுத்து பெண் குழந்தை தனக்கு பிறக்கப்போவதை விரும்பாத அப்பெண் அங்கேயே கருக்கலைப்பும் செய்து கொண்டார். அங்கிருந்த மருத்துவர் செல்வாம்பாளே இதனை செய்துள்ளார்.\nஇதைத்தொடர்ந்து அப்பெண்ணுக்கு அதிக‌ உதி‌ரப்போக்கு ஏற்பட்டிருக்கிறது. எனவே பெண்ணின் கருப் பையையும் மருத்துவர் செல்வாம்பாள் அகற்றியிருக்கிறார். இந்நி‌லையில் பெண்ணின் உடல்நிலை தொடர்ந்து மோசமானதால் மற்றொரு தனியார் மருத்துவ‌‌‌னைக்கு அந்தப் பெண்ணை ‌மருத்துவர் செல்வாம்பாள் அனுப்பி வைத்திருக்கிறார். அங்கு சென்ற சில நிமிடங்களிலேயே அப்பெண் பரிதாபமாக‌‌ உயிரிழந்தார். இதையடுத்து செல்வாம்பா‌ள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப��பட்டார்.\nஇந்த மருத்துவமனையில் உள்ள ஸ்கேன் மையத்தில் கடந்த 19-ம் தேதி மருத்துவ அதிகாரிகள் மேற்கொண்ட சோதனையில் ஸ்கேன் எடுப்பவர்களின் விவரங்கள் முறையாக பராமரிக்காமல் இருந்தது. எனவே அன்றைய தினமே ஸ்கேன் மையத்திற்கு சீல் வைக்கப்பட்டது. இந்நிலையில் இன்றைய தினம் மருத்துவமனைக்கும் சீல் வைத்து அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.\nப்ரியா வாரியர் போயாச்சு.. நூரின் ஷெரிப் வீடியோ வந்தாச்சு\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nபெற்ற மகனை குடும்பத்தோடு கொலை செய்த தாய், தந்தை, சகோதரர்கள் கைது\nகுண்டுவெடிப்பு சம்பவம் தொடர்பாக 8 பேர் கைது - பிரதமர் ரணில் விக்ரமசிங்கே\nபாஜக அமைச்சரை கேள்வி கேட்டவர் கைது\n10ஆம் வகுப்பு மாணவிக்கு நேர்ந்த கொடுமை : 4 கொடூரன்கள் கைது\nவாக்குப்பதிவு இயந்திரங்கள் அறையில் புகைப்படம் எடுத்தவர் கைது\nதிருத்தணி தாய், மகன் கொலை வழக்கு: மேலும் இருவர் கைது\nமாணவியை ஏமாற்றி கூட்டு பாலியல் வன்கொடுமை: விழுப்புரத்தில் மூவர் கைது\nஆண் வேடமிட்டு காதல் ஆசை காட்டி நகைகளை கொள்ளை அடித்த பெண்\nRelated Tags : கருக்கலைப்பு , இளம் பெண் உயிரிழப்பு , Abortion , Arrested\n''பெரிய முதுகுப்பையுடன் வந்த ஒருவரை என் கணவர் தடுத்து நிறுத்தினார்'' - இலங்கை குண்டுவெடிப்பை நினைவுகூறும் மனைவி\nநடுரோட்டில் கல்லை போட்டு விபத்தை ஏற்படுத்தும் திருடர்கள் \nஉலகக் கோப்பை கிரிக்கெட்: சொந்த நாடு திரும்பும் ஐபிஎல் வீரர்கள்\nபயிற்சி.. புறக்கணிப்பு.. போராட்டம் இது சித்ரா தங்கப் பதக்கம் வென்ற கதை \nஆம்புலன்சுக்கு வழிவிட்டு ஒதுங்கி நின்ற மதுரை கள்ளழகர் - வைரல் வீடியோ\n''பெரிய முதுகுப்பையுடன் வந்த ஒருவரை என் கணவர் தடுத்து நிறுத்தினார்'' - இலங்கை குண்டுவெடிப்பை நினைவுகூறும் மனைவி\n\"தங்கம் வெல்வது என் வாழ்நாள் கனவாக இருந்தது\"- தங்கமங்கை கோமதி மாரிமுத்து\n“நிழல் இல்லாத நாள் இன்று” - அறிவியல் விளக்கம் என்ன\nமனம் திறந்த பிரதமர் மோடி... டாப் 10 அம்சங்கள்..\nடிக்-டாக் செயலி மீதான தடை குறித்து இன்று தீர்ப்பு\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nப்ரியா வாரியர் போயாச்சு.. நூரின் ஷெரிப் வீடியோ வந்தாச்சு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578711882.85/wet/CC-MAIN-20190425074144-20190425100144-00056.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dhinasari.com/literature/poems/70715-where-is-sivaji-where-is-vanchi.html", "date_download": "2019-04-25T08:07:29Z", "digest": "sha1:P4INK2P5GSXK5YNAR4NIAPFZ4JMYYGMN", "length": 17388, "nlines": 353, "source_domain": "dhinasari.com", "title": "சிவாஜியின் தீரமெங்கே! வாஞ்சியின் வீரமெங்கே! - Dhinasari News", "raw_content": "\nஈஸ்டர் விடுமுறைக்கு ப்ளோரிடா சென்ற அமெரிக்க அதிபர்\nமுகப்பு இலக்கியம் சிவாஜியின் தீரமெங்கே\nஉன் மதம் உனக்கு உயர்வு\nஎன் மதம் எனக்கு உயர்வு\nஏழை மனதை மாற்றும் நோக்கில்\nஈனச் செயல் செய்யாதே என்றான்\nமதம் மாற்றும் எண்ணத்தை விட்டு விட்டு\nதேசம் உயர்த்தும் பணியை செய்ய வா\nவளர்ச்சிக்கு துணையிரு, தோள் கொடு என்றான்\nவாடகைக்கு வந்த கூட்டம் நீங்கள்\nஎன் மதம் கற்றுக் கொடுத்த\nஉன் மதத்தில் ஏன் இல்லை என\nசுற்றி நின்ற குள்ளநரிக் கூட்டத்தை\nசுற்றம் என கணக்கு போட்டான்\nசுற்றி வர ஆகும் கணப் பொழுதில்\nஎன் இந்து சொந்தம் ராமலிங்கம் \nஇது நம் நாடென நினைத்தோமே,\nநல்லவர் ஆட்சி என கொண்டோமே\nஏற்கும் நாள் நம் காலத்தில் காண்போம் என\nஅடித்து விரட்டிய வீர சிவாஜி\nஆஷ் துரையை சுட்டுக் கொன்ற\nஅவதாரம் எடுக்க இந்த மண் அரபு தேசமல்ல\nமகான்கள், சித்தர், வீர புத்திரர்கள் அவதரித்த\nஇன்றும் கூட வீரத் துறவிகள் வழிநடத்தும்\nஅடித்து நொறுக்க ஆணையிட யாரும் வேண்டாம்\nஆருயிர் சோதரனை, ராமலிங்கத்தை மனதில் வைத்தால்,\nதேசமும் தெய்வமும் காக்கப்பட வேண்டும் என பகுத்தறிந்தால்,\nபுல்லுறுவிக் கூட்டத்தை பிடுங்கி எறிய பலம் கூடும்,\nதலைமுறைகள் காக்கப்படும் சந்ததிகள் நமை வாழ்த்தும்\nமுந்தைய செய்தி‘தலித்’ பெயரில் வழங்கும் விருது வேண்டாம்..\nஅடுத்த செய்திதமிழக பட்ஜெட் தாக்கல் என் குலதெய்வம் ஜெயலலிதா என ஓபிஎஸ்., உரை\nஅடல் பிஹாரி வாஜ்பாய் கவிதைகள்\nஇதுதான் சமயம் என் தமிழ்நாடே…\nதங்கலும் தடையும் இன்றித் தமிழாண்டு பிறந்த தன்றே\nவிமல் – ஓவியா படவிவகாரம்; பொய் சொல்கிறார் சற்குணம்.. தயாரிப்பாளர் நானே: சிங்காரவேலன்\n#திருமணநாள் வாழ்த்துக்கள் அஜித் ஷாலினி ..\nஇமான் அண்ணாச்சி வீட்டில் 41 சவரன் நகை கொள்ளை\nஹீரோவாக கெத்து காட்டப் போகிறார்… ‘சரவணா ஸ்டோர்ஸ்’ சரவணன்\nசெங்கோட்டையில் மே-9ல் சமஷ்டி உபநயனம்; விரும்புபவர்கள் தொடர்பு கொள்ளலாம்\n“பொதுக் காரியங்களை எடுத்துப் போட்டுக் கொண்டு எல்லாரும் சேர்ந்து அவற்றைச் செய்தாலே தன்னால் ஒற்றுமையும் அன்பும் ஸௌஜன்யமும் உண்டாகிவிடும்.” 25/04/2019 1:02 PM\nவாரணாசியில் பிரதமர் மோடிக்கு எதிராக பிரியங்கா காந்தி போட்டியில்லை 25/04/2019 12:57 PM\nஎங்க ஊர் முடிக���்டம் இப்போ வெளில தெரியுது ரொம்ப பெருமையா இருக்கு\nமம்தா இனிப்புகள் அனுப்புவார் – மோடி மோடிக்கு இனிப்புகள் மட்டுமே; ஓட்டுகள் அல்ல – மம்தா மோடிக்கு இனிப்புகள் மட்டுமே; ஓட்டுகள் அல்ல – மம்தா\nஎடப்பாடி பழனிசாமி, மு.க.ஸ்டாலின் இருவரின் தனிப்பட்ட மேடைப் பேச்சு தாக்குதல்கள்\nபாரத் ஸ்கேன்ஸின் ஆச்சரிய ஆஃபர்..\nநான் ஏன் அர்பன் நக்சல்களை எதிர்க்கிறேன்\nசெய்தியாளர்கள் | வாசகர்களே... உங்கள் பகுதி செய்திகளை 88388 53843 என்ற எண்ணுக்கு வாட்ஸ்அப்பில் அனுப்பலாம்\nதினசரியை தொடர்பு கொள்க: [email protected]\nஉங்கள் ஸ்மார்ட் ரேஷன் கார்டில் உள்ள குறியீடுகளுக்கு என்ன அர்த்தம்\nதமிழ் மரபை அவமதித்த காஞ்சி வரதராஜப் பெருமாள் கோயில் நிர்வாகம்: அராஜக சண்டையால் அன்பர்கள்...\nஉள்ளூர் செய்திகள் 29/05/2018 10:44 PM\nதமிழகத்தில் அதிமுக, திமுக ஆட்சி அமைக்காது : மத்திய உளவுத்துறை ரகசிய...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578711882.85/wet/CC-MAIN-20190425074144-20190425100144-00056.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://educationtn.com/2019/01/17/school-morning-prayer-activities-18-01-2019-daily-updates/", "date_download": "2019-04-25T07:56:17Z", "digest": "sha1:AVUOEQO2RPW2RTY3ZVNJA5DVHCFQX4YM", "length": 23069, "nlines": 392, "source_domain": "educationtn.com", "title": "School Morning Prayer Activities - 18.01.2019 ( Daily Updates... )!!! - EducationTN.com", "raw_content": "\n உங்களிடம் உள்ள பயனுள்ள அரசாணைகள் , கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள் ,பாடப்பொருள் சார்ந்த கையேடுகள் ,Materials, Power Points, Picture Collections, Study Materials இந்த Whatsapp எண்ணிக்கு அனுப்பிவைக்குமாறு தங்களை கேட்டுக் கொள்கிறோம். 9789158080 நன்றி\nபள்ளி காலை வழிபாடு செயல்பாடுகள்:\nசமன்செய்து சீர்தூக்குங் கோல்போல் அமைந்தொருபால்\nமுன்னே தான் சமமாக இருந்து, பின்பு பொருளைச் சீர்தூக்கும் துலாக்கோல் போல் அமைந்து, ஒரு பக்கமாக சாயாமல் நடுவுநி‌லைமை போற்றுவது சான்றோர்க்கு அழகாகும்.\nஆடை இல்லாதவன் அரை மனிதன்\nஉண்மையான நட்பு ஆரோக்கியம் போன்றது.அதனை இழக்கும் வரை அதன் மதிப்பை நாம்\n1.நான் என்னுடைய வாழ்நாளில் யாருடைய உடலுக்கும் மனதிற்கும் துன்பம் தரமாட்டேன் .\n2.துன்பப்படுவோர்க்கு என்னால் முடிந்த உதவிகளை செய்வேன் .\n1) ஏலக்காயில் இருக்கும் எண்ணையின் பெயர் என்ன\n2) தன் வாழ்நாளில் நீரே அருந்தாத மிருகம் எது\nபூஞ்சோலை என்ற ஊரில் ராமு சோமு என்ற இரண்டு நண்பர்கள் இருந்தனர்.அவர்கள் இருவரும் வேலை தேடி அலைந்து கொண்டிருந்தனர். அப்போதுதான் ராமு நண்பனிடம் அடுத்துள்ள நந்திவனம் என்ற பெரிய ஊருக்கு வேலைதேடிச் செல���லலாம் என்று யோசனை கூறினான்.சோமுவும் சம்மதித்தான். அந்த ஊரின் எல்லையில் ஒரு பெரிய காடு இருந்தது.அந்தக் காட்டைக் கடந்துதான் நந்திவனத்துக்குச் செல்லவேண்டும்.\nஒருநாள் அதிகாலையில் இருவரும் புறப்பட்டனர்.இருவரும் கையில் கட்டுச்சோறு கட்டிக் கொண்டு கையில் ஒரு கம்புடனும் புறப்பட்டனர்.பேசிக்கொண்டே வழிநடந்தனர். சூரியன் உச்சியில் சுள்ளென்று அடித்தது.இருவருக்கும் பசியெடுக்க ஆரம்பித்தது. இன்னும் சிலகாததூரம் செல்லவேண்டும். உட்கார்ந்து ஓய்வெடுத்தபின் செல்லலாம் என்று எண்ணினான் சோமு.\n“ராமு ரொம்பப் பசிக்கிறது காலெல்லாம் வலிக்கிறது சாப்பிட்டுவிட்டு சிறிது நேரம் ஓய்வெடுத்துச் செல்லலாம்.”\n“அய்யோ சோமு நாம் காட்டின் நடுவில் இருக்கிறோம்.இங்கே கரடி நரி ஏன் புலிகூட வரலாம்.சீக்கிரம் ஊரின் அருகே சென்று விடலாம் அங்கே காட்டு விலங்குகள் வராது.வா சீக்கிரம் போகலாம்.”\n“பயப்படாதே ராமு நான் சிலம்பம் கற்றிருக்கிறேன்.எந்த விலங்கையும் சமாளிக்கும் திறமை இருக்கிறது. எந்த சமயத்திலும் உன்னை நான் காப்பாற்றுவேன்.இப்போது சாப்பிடலாம் வா.”\nநண்பன் சோமு சொன்ன வார்த்தைகளால் சற்று தைரியம் அடைந்த ராமு எங்காவது குளம் குட்டை ஏதாவது இருக்கிறதா என்று சுற்றிலும் பார்த்தான்.\n“ராமு வரும் வழியில் குளிர்ந்த காற்று அடித்ததே அங்குதான் அருகில் ஏதாவது குளம் இருக்கும்.” என்றபடியே நடந்தான் சோமு.அவன் சொன்ன படியே அருகில் ஒரு குளம் இருந்தது.\nஇருவரும் சோற்று மூட்டையைப் பிரித்து உண்ணத் தொடங்கினர்.அதற்குள் வானத்தில் கருமேகங்கள் திரண்டு, காற்றும் வீசியது.காடும் இருண்டு காட்சியளித்தது.\nஇருவரும் வேகமாக சாப்பிட்டு முடித்தனர்.ராமு பயத்தில் நடுங்கிக்கொண்டிருந்தான்.\n“வா,வா, சீக்கிரம் போய்விடலாம் “என்று அவசரப்பட்டான்.\n“நீ ஏன் இப்படிப் பயப்படுகிறாய்நான் இருக்கிறேன் என்று சொல்கிறேனே.”என்ற சோமு அவன் தோளில் கை போட்டு சிரித்தபடி நடந்தான். சற்று நேரத்தில் ராமு பயம் தெளிந்து சிரித்தான்.பேச்சு சுவாரஸ்யத்தில் இருவருக்கும் இருள் லேசாகக் கவிழ்ந்தது கூடத்தெரியவில்லை.\n“ஏன் ராமு ஏன் பயப்படுகிறாய்\n“ஏதோ சத்தம் கேட்கிறது.உனக்கு கேட்க வில்லையா\nசோமு சற்று கூர்ந்து கவனித்தான் அப்போது அருகே புதரில் சளசளவென்ற சத்தம் கேட்கவே அந்த இ���த்தை விட்டு வேகமாக ஓடத தொடங்கினான். அந்தப் புதருக்குள்ளிருந்து ஒரு கரடி மெதுவாக இவர்களை நோக்கி வந்து கொண்டிருந்தது தான்\n“சோமு, சோமு” என்று கத்திக் கொண்டே பின்னால் ஓடினான்.ஆனால் சோமுவோ அருகே இருந்த ஒரு மரத்தில் ஏறி மறைந்து கொண்டான்.\nகரடியோ ராமுவை நெருங்கிக் கொண்டிருந்தது.என்ன செய்வது என்று அறியாது திகைத்தவனுக்கு தான் படித்தது நினைவுக்கு வந்தது. இறந்தவர்களைக் கரடி தின்னாது . அடித்துக் கொன்றுதான் தின்னும் என்ற செய்திதான் அது.\nஉடனே சட்டென்று கீழே படுத்து மூச்சை அடக்கிக் கொண்டான்.இறந்தவன் போலக் கிடந்தான். கரடி படுத்துக் கிடந்த ராமுவை முகர்ந்து முகர்ந்து பார்த்தது பின்னர் அவனை விட்டு விலகிச் சென்று விட்டது கரடி போய்விட்டதை அறிந்து சோமு மெதுவாக மரத்தைவிட்டுக் கீழே இறங்கினான்.ராமுவின் அருகே வந்து அவனிடம்\n“நண்பா, கரடி உன் காதில் என்னவோ சொல்லிற்றே, என்ன அது\nஅவனைப் பார்த்து ஏளனமாகச் சிரித்த ராமு,,”அதுவா, ஆபத்தில் உதவாத நண்பனுடன் சேராதே.அவனால் உனக்கு ஒரு பயனும் இல்லை என்று சொல்லிவிட்டுப் போனது.”என்றான்.\nஇதைக்கேட்டு வெட்கத்தில் தலை குனிந்து நடந்தான் சோமு.\nஎந்த நேரத்திலும் நம் நண்பர்களுக்கு நாம் உதவியாக இருக்க வேண்டும்.\nஇன்றைய செய்தி துளிகள் :\n1) அங்கன்வாடி மையங்களில் படிக்கும் எல்கேஜி, யுகேஜி குழந்தைகளுக்கு நான்கு செட் சீருடை, செருப்பு ஆகியவை இலவசமாக வழங்கப்படும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.\n2) வரும், 22ம் தேதி முதல், காலவரையற்ற வேலைநிறுத்தம் செய்யப் போவதாக, ஜாக்டோ ஜியோ கூட்டமைப்பு அறிவிப்பு\n3) மதுரை மாவட்டம் அலங்காநல்லூரில் வியாழக்கிழமை நடைபெற்ற ஜல்லிக்கட்டில் 700-க்கும் மேற்பட்ட காளைகள் சீறிப்பாய்ந்தன.\n4) எம்ஜிஆர் உருவம் பொதித்த சிறப்பு நாணயங்களை வெளியிட்டார் முதல்வர் பழனிசாமி\n5) மலேசிய மாஸ்டர்ஸ் பாட்மிண்டன் தொடரில் இந்தியாவின் முன்னனி நட்சத்திரங்களான சாய்னா நேவால், கிடாம்பி ஸ்ரீகாந்த் ஆகியோர் காலிறுதிச் சுற்றுக்கு முன்னேறியுள்ளனர்.\nPrevious article🔵⚪3 ஆண்டுகளுக்கு மேல் ஒரே ஊரில் பணியாற்றும் அரசு அதிகாரிகள் மற்றும் சொந்த ஊரில் பணியாற்றும் அரசு அதிகாரிகளை பிப்.28க்குள் இடமாற்றம் செய்ய வேண்டும் நாடாளுமன்ற தேர்தலுக்கு தயாராகும் வகையில் மாநில அரசுகளுக்கு இந்திய தலைமை தேர்த���் ஆணையம் சுற்றறிக்கை\nNext articleEMIS ‘எமிஸ்’ இணையதள பணிகளை பள்ளிகள் விரைந்து முடிக்க வேண்டும் Action to finish rush  முதன்மை கல்வி அதிகாரிகளுக்கு பள்ளிகல்வித் துறை உத்தரவு\nபள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் – 12.04.2019\nபள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் – 11.04.2019\nபள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் – 10.04.2019\nபள்ளிகளில் பதிவு செய்யும் இணையதளங்கள்\nடெட் தேர்வு பிரச்சினை அரசு உதவிப்பெறும் பள்ளிகளில் சம்பளம் நிறுத்துவதை கைவிடுக. அரசு...\nமூட்டுவலியை போக்க எளிய வழி\nடெட் தேர்வு பிரச்சினை அரசு உதவிப்பெறும் பள்ளிகளில் சம்பளம் நிறுத்துவதை கைவிடுக. அரசு...\nமூட்டுவலியை போக்க எளிய வழி\nRH (2018) – வரையறுக்கப்பட்ட விடுமுறை நாட்கள்\n1957ம் ஆண்டு முதல் 2015ம் ஆண்டு வரையிலான அரசாணைகள் \nசத்துணவு பணியாளர் சங்கம் சார்பில் வேட்பு மனு தாக்கல்\nதஞ்சாவூர்: சத்துணவு பணியாளர்களின் கோரிக்கைகளை, எந்த ஒரு அரசியல் கட்சியினரும் கண்டு கொள்ளாததால், தஞ்சாவூர் சட்டசபை தொகுதியில், சத்துணவு பணியாளர் சங்கம் சார்பில், வேட்பு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. தமிழ்நாடு சத்துணவு மற்றும் அங்கன்வாடி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578711882.85/wet/CC-MAIN-20190425074144-20190425100144-00056.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://lankasrinews.com/2017-01-29", "date_download": "2019-04-25T08:39:54Z", "digest": "sha1:LSKU4AF667NTNFQFXUF4GZYN7OBTRNDK", "length": 18592, "nlines": 239, "source_domain": "lankasrinews.com", "title": "News by Date Lankasri News Tamil News Website | Latest Breaking News Online | Daily Tamil News, Sri Lankan News | Indian and World News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nஇந்தியா மக்களவை தேர்தல் 2019\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nபோல்டாகியும் வெளியேறாத இந்திய வீரர்.. தலையில் கை வைத்து புலம்பிய ஸ்டோக்ஸ்: சிரித்த நடுவர்\nதினமும் காபியுடன் இதை ஒரு ஸ்பூன் கலந்து குடித்தால், தொப்பைக்கு சொல்லலாம் குட்பை\nரூ.2.3 கோடி மதிப்பிலான வீட்டை இலவசமாக வழங்கும் பிரித்தானிய கோடீஸ்வரர்: யார் அந்த அதிர்ஷ்டசாலி\nபிரித்தானியா January 29, 2017\nநீங்கியது பெர்முடா முக்கோண மர்மமுடிச்சு.. விமானங்கள், கப்பல்கள் உள்ளிழுப்பதேன்: வெளியான ஆச்சரிய தகவல்\nமனைவி, குழந்தை கண் முன்னே கணவனை கடித்து குதறிய புலிகள்.. என்ன ஆனார் தெரியுமா\nஇரட்டை குயுரிமை ப��ற்ற கனடியர்களுக்கு அமெரிக்கா அளித்த உத்தரவாதம்: என்ன தெரியுமா\n10 ஆம் வகுப்பு பள்ளி மாணவனுக்கு செக்ஸ் டார்ச்சர் கொடுத்த இரண்டு குழந்தைகளின் தாய்\nரஷ்யாவுக்கு எச்சரிக்கை.. சக்தி வாய்ந்த போர் கப்பலை அனுப்பிய பிரித்தானிய பிரதமர்: அமெரிக்காவுக்கு மிரட்டலா\nபிரித்தானியா January 29, 2017\n31வது மனைவியை இந்தியா அனுப்பிவிட்டு மகளை சிறைப்பிடித்த 90 வயது கணவன்\nகோஹ்லியை காப்பாற்றிய பும்ரா.. கடைசி ஓவரில் திரில் வெற்றி: அனல் பறந்த இரண்டாவது டி 20 போட்டி\nஇஸ்லாமியர்களுக்கு தடை விதித்த சில மணிநேரத்தில் அமெரிக்காவில் நடந்தேறிய கொடூரம்\nஸ்டாலின் பற்றிய ஆதாரம் என்னிடம் இருக்கிறது: சசிகலாவின் கணவர் ஆவேசம்\nகணவன் முன்னால் மனைவியை கற்பழித்த கொடூரன்: நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு\nடொனால்டு டிரம்ப் செய்வது நியாயமா கொந்தளித்த ஜேர்மனி பிரதமர் ஏஞ்சலா மார்கெல்\nவழங்கப்பட்டிருந்த வசதியில் அதிரடி மாற்றம் செய்யும் பேஸ்புக்: பயனர்கள் வரவேற்பார்களா\nஎன்னை கைது செய்யுங்கள்: நடிகர் சிம்பு\nதோல் புற்றுநோயை துல்லியமாகக் கண்டறியும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம்\nதொழில்நுட்பம் January 29, 2017\nராஜீவ் காந்தியின் மரணத்தை முன்கூட்டியே கணிந்த அமெரிக்கா: வெளியான தகவல்\nஅவுஸ்திரேலிய ஓபன்: நடாலை வீழத்தி சாம்பியனாக முடிசூடினார் பெடரர்\nஅடுக்குமாடி கட்டிடத்தில் தீவிபத்து: 62 வயதான நபருக்கு நேர்ந்த விபரீதம்\nசுவிற்சர்லாந்து January 29, 2017\nலண்டன் பேருந்தில் தொடர் பாலியல் தாக்குதல்: ஆறு இளம் பெண்கள் பாதிப்பு: வெளியான படம்\nபிரித்தானியா January 29, 2017\nவீட்டில் செல்வம் கொழிக்க இந்த செடியை வளருங்கள் தென் கிழக்கு திசை முக்கியம்\nபிரபல செல்போன் நிறுவனம் மீது டோனி பரபரப்பு புகார்\nஏனைய விளையாட்டுக்கள் January 29, 2017\nபேஸ்புக்கில் அவதூறு பரப்பிய வாலிபருக்கு 11 ஆண்டுகள் சிறை\n அப்படியாயின் இந்த நற்செய்தி உங்களுக்குத்தான்\n Stair, Stare, Satire வார்த்தைகளுக்குள் உள்ள வித்தியாசம்\nஇந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளர் மர்ம மரணம்\nபெண்கள் விடயத்தில் டிரம்ப்க்கும் எனக்கும் உள்ள ஒற்றுமை\nஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் போட்டி: ஜெ.தீபா அதிரடி அறிவிப்பு\nஎன்னையும் கைது செய்யுங்கள்: நடிகர் சிம்பு பரபரப்பு பேட்டி\nஈரான் நாட்டில் நுழைய அமெரிக்கர்களுக்கு தடை: உச்சக்கட்டத்தை எட்டும் விவகாரம்\nசமையல் கலையில் புகுந்து விளையாடும் 6 வயது சிறுவன்\nசுவிஸில் புகலிடம் கோரியுள்ள இலங்கை குடிமக்கள் எத்தனை\nசுவிற்சர்லாந்து January 29, 2017\nகூகுள் குரோமின் புதிய பதிப்பு அறிமுகம்: இதின் சிறப்பம்சம் என்ன தெரியமா\n மோதலுக்கு தயராகும் இரு நாட்டு படைகள்: அதிகாரப்பூர்வ தகவல்\nடொனால்டு டிரம்பிற்கு பாடம் புகட்டிய கனடா பிரதமர்: என்ன கூறினார் தெரியுமா\n அப்ப நிச்சயம் டாப் கோடீஸ்வரர் தான்\nடிரம்ப்- புடின் போன் உரையாடல்\nஇலத்திரனியல் துறையில் புரட்சியை ஏற்படுத்தக்கூடிய புதிய உலோகம் கண்டுபிடிப்பு\nகிறியேட்டிவ் January 29, 2017\nஇந்த நடிகைகளின் மறுபக்கம் பற்றி தெரியுமா\nதேசிய கீதத்தின் போது இந்திய வீரர் செய்த காரியம்: கொந்தளித்த இந்தியர்கள்\nபொலிஸ் அதிகாரியை தாக்கிய சிறுமிக்கு 6 ஆண்டுகள் சிறை\nசூர்யா பட பாணியில் நடந்த அதிர்ச்சி சம்பவம்\n14 நாட்களில் 7 கிலோ குறைக்க இந்த பெண் என்ன செய்தார் தெரியுமா\nடொனால்டு டிரம்புக்கு முதல் அடி அதிரடி தீர்ப்பை வழங்கிய நீதிமன்றம்\nஇறந்து 20 வருடத்துக்கு பின்னர் இளவரசி டயானாவுக்கு கிடைக்க போகும் கெளரவம்\nபிரித்தானியா January 29, 2017\nஎனக்காகப் பேசி மற்றவர்களின் விடுதலை பாதிக்கக்கூடாது\n250 வழக்குகளில் தேடப்படும் இந்த அழகிய பெண் யார் எதற்காக\nசவுதி அரேபியாவை தாக்க வரும் ஷாமூன் வைரஸ்\nஏனைய தொழிநுட்பம் January 29, 2017\nஉலகம் அழிய இன்னும் இரண்டரை நிமிடங்களே அதிர்ச்சி தகவலை வெளியிட்ட விஞ்ஞானிகள்\nமனிதனின் உயிரை குடிக்கும் முட்டை: அதிர்ச்சி தகவல்\nடொனால்டு டிரம்பை எதிர்க்க பிரான்ஸ் அரசு எடுத்த அதிரடி முடிவு\nஒரு பெண்ணை கற்பழித்த 4 பேர்: நீதிபதி வேதனை\nபன்னீர் செல்வத்துக்கு எதிராக சதித்திட்டம் தீட்டிய அந்த 2 அமைச்சர்கள் யார்\nஅப்பல்லோவில் தமிழக முதல்வர்: தக்க பதிலடி கொடுத்த பெண்..\nடிரம்புக்கு மிரட்டல் விடுத்த பிரித்தானிய பிரதமர்.. வெடித்தது சண்டை: என்ன சொன்னார் தெரியுமா\nபிரித்தானியா January 29, 2017\nஎனது வாழ்க்கையில் இது கடினமான தருணம்: மின்னல் வீரர் போல்ட்\nஏனைய விளையாட்டுக்கள் January 29, 2017\nபாம்பு பெண்ணாக மாறிவரும் 16 வயது மாணவி: பள்ளியிலிருந்து விரட்டப்பட்ட கொடுமை\nதவறான பாதையில் பயணித்த நபரின் பரிதாப நிலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578711882.85/wet/CC-MAIN-20190425074144-20190425100144-00056.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/news/xiaomi-has-launched-the-highly-speculated-32gb-mi-4i-009700.html", "date_download": "2019-04-25T08:57:22Z", "digest": "sha1:SOGBXKVN3NDJOPI3IEQZSUB2DYZGMHGO", "length": 10974, "nlines": 160, "source_domain": "tamil.gizbot.com", "title": "Xiaomi has launched the highly speculated 32GB Mi 4i - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஅடங்கமறு அத்துமீறும் வடகொரியா-ரஷ்யாவுடன் உறவு: கதறும் டிரம்ப் பின்னணி.\nஆளுநர் மாளிகை எங்க குடும்பச் சொத்து.. பாபு நடத்திய போராட்டம்.. பரபரப்பான போலீஸ்\nஅமெரிக்காவில் லாரி டிரைவராக உள்ள இந்தியரின் வருமானம் இதுதான் எவ்வளவு என தெரிந்தால் நம்ப மாட்டீர்கள்\nகார்த்தி பட நடிகை திருமணம் ஆகாமல் கர்ப்பம்: அறிவிப்பு வெளியிட்ட நடிகர்\nஇந்த குணம் இருப்பவர்கள் ஒருபோதும் வாழ்க்கையில் பணக்காரர் ஆகமுடியாது என்று நீதி சாஸ்திரம் கூறுகிறது..\nஏவுகணைகளை தாக்கி அழிக்கும் சீனாவின் போர் கப்பல்: அமெரிக்கா திகைப்பு.\nரன் மழை பொழிந்த டி வில்லியர்ஸ்.. சமாளிக்க முடியமால் தடுமாறிய அஸ்வின் அணி\nஈரானிடம் இருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்ய முடியாவிட்டால் வேறு வழியிருக்கு - தர்மேந்திர பிரதான்\nமகாபாரதம் நிகழ்த்தப்பட்ட இடம் எங்கிருக்கு தெரியுமா\nசியோமி எம்ஐ 4ஐ 32 ஜிபி வெளியானது..\nமுன்பு அறிவித்ததை போன்று சியோமி நிறுவனம் இந்தியாவில் முதலாம் ஆண்டு விழாவை 32 ஜிபி எம்ஐ4ஐ கருவியின் வெளியீட்டோடு கொண்டாடுகின்றது. சாம்பல் நிறத்தில் வடிவமைக்கப்பட்டிருக்கும் இந்த கருவி எம்ஐ.காம் இணையதளத்தில் மட்டுமே விற்பனை செய்யப்படுகின்றது. எம்ஐ.காம் சியோமி எம்ஐ 4ஐ 32 ஜிபி கருவியின் விலை ரூ.14,999 என நிர்ணயக்கப்பட்டுள்ளது.\nஇதற்கான முன்பதிவு இன்று காலை 10 மணிக்கு துவங்கி அதன் விற்பனை ஜூலை 28 ஆம் தேதி மதியம் 2 மணி வரை நடைபெறுகின்றது. மேலும் முதலாம் ஆண்டு விழாவை ஒரு வாரம் கொண்டாட இருப்பதாகவும் அந்நிறுவனம் தெரிவித்திருக்கின்றது.\nஎம்ஐ 4ஐ 16ஜிபி மாடலுக்கு எம்ஐ இந்தியா இணையதளம் மட்டுமல்லாமல் ப்ளிப்கார்ட், அமேசான் மற்றும் ஸ்னாப்டீல் போன்ற தளங்களில் இன்று ஒரு நாளைக்கு மட்டும் பிரத்யேக சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளன. சிறப்பம்சங்களை வைத்து பார்க்கும் போது எம்ஐ 4ஐ கருவியில் 5 இன்ச் 1080 பி ஃபுல் எச்டி ஸ்கிரீன், 3120 எம்ஏஎச் பேட்டரி மற்றும் 32 ஜிபி இன்டர்னல் மெமரியும் வழங்கப்பட்டுள்ளது.\nகேமராவை பொருத்த வரை 13 எம்பி ப்ரைமரி கேமராவும், 5 எம்பி முன்பக்க கேமராவும் வழங்கப்பட்டுள்ளது. 5 இன்ச் திரை என்றாலும் இந்த கருவி கைகளில் கச்சிதமாக பொருந்துவகால் ஒரே கையில் பயன்படுத்த முடிகின்றது. முதலாம் ஆண்டு விழாவை அனுசரிக்கும் சியோமி நிறுவனம் எம்ஐ ஸ்டோர் செயலியை வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.\nவாகனங்களில் 5ஜி உபயோகிக்கும் நெ.1 சீனா: மற்ற நாடுகளையும் பின்தள்ளியது.\nஇந்தியா: ரூ.9,990-விலையில் அசத்தலான ஒப்போ ஏ1கே ஸ்மார்ட்போன் அறிமுகம்.\nஇலங்கை குண்டு வெடிப்பு 290 பேர் பலி- 6 தீவிரவாதிகளின் பெயர் சமூக இணையதளத்தில் வெளியீடு.\nஇந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578711882.85/wet/CC-MAIN-20190425074144-20190425100144-00056.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.cinemapettai.com/iruttu-araiyil-murattu-kuththu-actress-open-talk/", "date_download": "2019-04-25T07:44:14Z", "digest": "sha1:RYS2J5G22P2QI5Y4S6AJA6RDL23RDDCF", "length": 9878, "nlines": 95, "source_domain": "www.cinemapettai.com", "title": "நான் அதுக்கு தயார் ஆனால் இந்த நடிகருடன் மட்டும்தான்.! இருட்டு அறையில் முரட்டு குத்து நடிகை பகீர்.! - Cinemapettai", "raw_content": "\nநான் அதுக்கு தயார் ஆனால் இந்த நடிகருடன் மட்டும்தான். இருட்டு அறையில் முரட்டு குத்து நடிகை பகீர்.\nநான் அதுக்கு தயார் ஆனால் இந்த நடிகருடன் மட்டும்தான். இருட்டு அறையில் முரட்டு குத்து நடிகை பகீர்.\nஇருட்டு அறையில் முரட்டு குத்து படம் ரசிகர்களிடமும் இலசுகளிடமும் நல்ல விமர்ச்சனத்தையே பெற்று வருகிறது, ஆனால் பல பிரபலங்கள் படத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தார்கள், மேலும் இருட்டு அறையில் முரட்டு குத்து படத்தில் நடித்ததன் மூலம் நடிகை யாஷிகா பிரபலமாகிவிட்டார் , படத்தில் நடித்ததால் பல பேர் என்னை கேட்ட வார்த்தையால் திட்டியுள்ளார்கள் என கூறியுள்ளார்.\nஇவர் படத்தில் மட்டும் இல்லாமல் நிஜத்திலும் கவர்ச்சி உடையை தான் அணிவார் அது தான் பிடிக்குமாம் இவர் சமீபத்தில் கொடுத்து வரும் பேட்டிகள் அனைத்தும் பளீச் பளீச் என தில்லாக பதிலளித்து வருகிறார் இவருக்கு 18 வயதே ஆகிறது இந்த நிலையில் தனது கவர்ச்சி புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களை ஷாக் ஆக்கி வருகிறார்.\nஇவர் சமீபத்தில் பெட்டி ஒன்றில் சொன்ன தகவல் தான் அனைவரையும் அதிர்ச்சியாக்கியுள்ளது, அந்த பெட்டியில் ஆண்கள் உங்களை தாக்க வந்தால் என்ன கேட்ட வார்த்தை சொல்லி திட்டுவீர்கள் என கேட்டதற்கு ங்கொத்***, ங்கொம்***ல என திட்டுவேன் என தைரியமாக கூறியுள்ளார். மேலும் A ஜோக் சொல்லி அதிர்ச்சியாக்கியுள்ளா��்.\nமேலும் படுக்கையை யாருடன் பகிர்ந்து கொள்ள ஆசை படுகிறீர்கள் என கேட்டதற்கு பிரியங்கா சோப்ரா என கூறினார், மேலும் எந்த நடிகருடன் படுக்கையை பகிர்ந்து கொள்ள ஆசைபடுகிறீர்கள் என கேட்டதற்கு பாலிவுட் நடிகர் ரன்வீர் சிங் உடன் தான் படுக்கையை பகிர்ந்து கொள்ள ஆசை படுகிறேன் என கூறியுள்ளார் மேலும் நான் அவரின் தீவிர ரசிகை எனவும் கூறினார். இது அனைத்து ரசிகர்களிடமும் பெரும் அதிர்ச்சியடைய வைத்துள்ளது. இதோ அந்த வீடியோ\nஉள்ளாடை இல்லாமல் டவலுடன் மசாஜ் பார்லரில் படுத்து கிடக்கும் யாஷிகா.\nவளைந்து நெளிந்து பிரஜன் மனைவி சாண்ட்ரா நடத்திய கவர்ச்சி போட்டோ சூட்.\nபிங்க் கலர் டூ பீஸில் நீச்சல் குளத்தில் பூனம் பஜ்வா. புகைப்படத்தை பார்த்து கிளீன் போல்ட் ஆனா ரசிகர்கள்\nஅட நாட்டுபுற பாடல் பாடும் ராஜலக்ஷ்மியா இப்படி மார்டன் உடையில்.\nபிக் பாஸ் 3 அனைத்து வேலையும் முடிந்தது.. யார் தொகுப்பாளர் தெரியுமா\nசெம்பருத்தி சீரியலில் புடவையில் நடிக்கும் பார்வதியா இது. இந்த உடையிலேயும் சும்மா சொக்க வைக்கிறீங்களே\nவிஜய் டிவி பிரபலங்களுக்கு நடந்த சோதனை.. DDக்கு சேர்த்து வைத்த ஆப்பு.. என்ன கொடும சார் இது\nஎன்ன ரம்யா மேடம் முகத்தை காட்ட சொன்ன முதுகை காட்டுறீங்க. இதுக்கு பேரு ஜாக்கெட்டா. புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் கிண்டல்\nஎன்னோட லுக் செம்ம கியூட் என கூறி அமலா பால் பதிவிட்ட புகைப்படம்.\nஐஸ்வர்யா மேடம் என்னாச்சி உங்களுக்கு ஏன் இப்படி மேல் சட்டையை திறந்து விட்டு புகைப்படத்திற்கு போஸ் கொடுக்கிறிங்க.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578711882.85/wet/CC-MAIN-20190425074144-20190425100144-00056.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2122973", "date_download": "2019-04-25T09:05:05Z", "digest": "sha1:NDH4OHNG257IEBZMVHMWDSWRND62FLPH", "length": 18098, "nlines": 237, "source_domain": "www.dinamalar.com", "title": "பஸ் நிலையத்திற்கு கடைகள் அகற்றம்| Dinamalar", "raw_content": "\nஇலங்கை குண்டுவெடிப்பு பின்னணியில் சகோதரர்கள்\nகுழந்தை வரத்துக்கு துடைப்பம் அடி; ஒசூர் அருகே விநோதம்\nஜெ., சொத்து மதிப்பு வெளியீடு 7\nவாரணாசியில் பிரியங்கா போட்டியில்லை 11\nபெரம்பலூர் பாலியல் புகார் ; ஆடியோ ரிலீஸ்\nபயங்கரவாதிகள் முகவரியுடன் விபரம் தந்த இந்தியா 18\n'குண்டுவெடிப்பு குற்றவாளிகள் இந்திய கடல் வழி ... 2\n; நீதிபதிகள் கோபம் 33\nஅதிக இடங்களில் போட்டியிடும் பா.ஜ., 6\nபஸ் நிலையத்திற்கு கடைகள் அகற்றம்\nமந்தாரக்குப்பம்:மந்தாரக்க��ப்பம் - நெய்வேலி டவுன்ஷிப் செல்லும் சாலையில் வடக்கு வெள்ளுரில் புதிய பஸ் நிலையம் அமைய உள்ள இடத்தில் இருந்த வீடுகள், கடைகள் போலீஸ் பாதுகாப்புடன் அகற்றப்பட்டன.மந்தாரக்குப்பம் பஸ் நிலையம் அதை சுற்றியுள்ள பகுதிகளில் என்.எல்.சி., சுரங்க விரிவாக்கப் பணிக்காக இடத்தை கையகப்படுத்தும் பணியில் என்.எல்.சி., நிர்வாகம் தீவிரமாக செயல்பட்டு வருகிறது. அதையொட்டி மந்தாரக்குப்பத்தில் உள்ள பஸ் நிலையத்தை வடக்கு வெள்ளுரில் மாற்றி அமைக்கும் பணிக்காக இடம் தேர்வு செய்யப்பட்டு இடத்தை சுத்தம் செய்யும் பணி நடந்தது.மேலும், அங்கிருந்த கடை மற்றும் வீடுகளை என்.எல்.சி., சார்பில் அகற்றி கொள்ளும்படி நோட்டீஸ் வழங்கப்பட்டது. அதைத்தொடர்ந்து நேற்று காலை என்.எல்.சி., இடத்தில் பல ஆண்டு காலமாக குடியிருந்த 8 வீடுகள், 13 கடைகள் டி.எஸ்.பி., சுந்தரவடிவேலு, தாசில்தார் ஸ்ரீதரன், என்.எல்.சி., அதிகாரிகள் மேற்பார்வையில் அகற்றும் பணி நேற்று துவங்கியது.என்.எல்.சி., 2ம் சுரங்க நுழைவு வாயில் முன்பு உள்ள கடைகளை என்.எல்.சி., நிர்வாகம் அகற்ற வந்த போது வர்த்தக சங்க நிர்வாகிகள், நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள், என்.எல்.சி., அதிகாரிகளிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.முறையாக கடை உரிமையாளர்களுக்கு நோட்டீஸ் வழங்கமால் கடைகளை அகற்றக் கூடாது எனவும், மாற்று இடம் வழங்க வேண்டும் எனவும், வருவாய்துறை மூலம் இடத்தை அளவீடு செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். அதை தொடர்ந்து அளவீடு செய்த பின்னர் கடைகள் அகற்றப்படும் என கூறியதால் அனைவரும் கலைந்து சென்றனர்.புதிய பஸ் நிலையத்தில் பஸ்கள் வந்து செல்லும் பாதை, சாலை அமைக்கும் பணி, பயணிகள் இருக்கை மற்றும் அடிப்படை வசதிகள் குறித்து என்.எல்.சி., அதிகாரிகள், வருவாய்த் துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.\nபுரட்டாசி கடைசி சனிக்கிழமை கோயில்களில் குவிந்த பக்தர்கள்\n» பொது முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்��ப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nபுரட்டாசி கடைசி சனிக்கிழமை கோயில்களில் குவிந்த பக்தர்கள்\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578711882.85/wet/CC-MAIN-20190425074144-20190425100144-00056.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.qatartntj.com/2011/07/07072011.html", "date_download": "2019-04-25T08:10:50Z", "digest": "sha1:5D4UYOIZJRMUVSA4F64XNUQDW3ECB7AG", "length": 12933, "nlines": 250, "source_domain": "www.qatartntj.com", "title": "QITC (கத்தர் TNTJ): 07/07/2011 வாராந்திர பயான் நிகழ்ச்சி", "raw_content": "\n100 தலைப்புகளில் கட்டுரைகள் (பயான் குறிப்புகள்)\nபேச்சாளர்களுக்கான சொற்பொழிவு குறிப்புகள் (50 தலைப்புகள்)\nபிறமத தாஃவாவிற்கு பயன்படும் கட்டுரைகள் (குறிப்புகள்)\nஇஸ்லாம் ஓர் இனிய மார்க்கம்\nகத்தர் இந்திய தவ்ஹீத் மையம் (QITC) கத்தர்வாழ் தமிழ் பேசும் முஸ்லிம் சமூகத்திடம் இஸ்லாத்தை தூய வடிவில் எடுத்துரைக்க வியாழன் இரவு சிறப்பு பயான்கள், வெள்ளி ஜும்மா தொழுகைக்கு பின் பயான்கள், இஸ்லாமிய அடிப்படைக் கல்வி, பெண்களுக்கான சிறப்பு பயான்கள் போன்ற தாவா நிகழ்ச்சிகளையும், இரத்ததானம் போன்ற சமுதாய பணிகளையும், இஸ்லாத்தை மாற்று மத சகோதரர்களுக்கு எடுத்துரைக்க கலந்துரையாடல்கள் மற்றும் தாவா பயிற்சிகளையும் அளித்து வருகின்றது.\n100 தலைப்புகளில் கட்டுரைகள் (பயான் குறிப்புகள்)\nஇஸ்லாமிய மார்க்க விளக்க நூல்களின் தொகுப்பு\nஅல்லாஹ்வின் நிழலில் ஒன்று கூடுவோம்\nஏகத்துவம் மாத இதழ் - மார்ச் 2019\nமார்க்க அறிவுப்போட்டி - தலைப்புகள் & குறிப்புகள்\nஞாயிறு, 10 ஜூலை, 2011\n07/07/2011 வாராந்திர பயான் நிகழ்ச்சி\nபதிவர்: Mohamed | பதிவு நேரம்: 7/10/2011 | பிரிவு: வாராந்திர பயான்\nஅஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரகாத்துஹு.\nQITC மர்கசில் வாராந்திர பயான் நிகழ்ச்சி 07/07/2011 வியாழன் இரவு 8:45 மணிக்கு QITC செயலாளர் சகோதரர் A. சாக்ளா அவர்கள் தலைமையில் நடைபெற்றது.\nகத்தர் கஸ்ட் சென்டர் அழைப்பாளர் சகோதரர் M. ஷாஜஹான் அவர்கள், \"இஸ்லாமும் இங்க்லீஷ் மீடியமும்\" என்ற தலைப்பில் கிறித்தவ மிஷன் பள்ளிக்கூடங்களில் படிக்கும் முஸ்லிம்களின் நிலை பற்றி உரையாற்றினார்கள்.\nQITC அழைப்பாளர் மௌலவி தமீம் அவர்கள், \"நபி வழி திருமணம்\" என்ற தொடர் தலைப்பில் உரையாற்றினார்கள்.\nசவூதி மர்கஸ் அழைப்பாளர் மௌலவி அப்துஸ்ஸமத் மதனி அவர்கள் \"ரமலான் நோன்பின் நோக்கம்\" என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்.\nஇந்நிகழ்ச்சியில் இந்திய, இலங்கையை சேர்ந்த தமிழ் பேசும் சகோதர சகோதரிகள் ஏராளமானோர் கலந்து கொண்டார்கள்.\nஇதே நேரம், பத்து வயதுக்கு உட்பட்ட சிறார்களுக்கான வாராந்திர தர்பியா நிகழ்ச்சியை QITC செயலாளர் சகோதரர் தஸ்தகீர் அவர்கள் நடத்தினார்கள்.\nஇறுதியாக அறிவிப்புகள் மற்றும் அன்றைய பயானிலிருந்து கேள்விகளும், சென்ற வாரத்தில் கேட்கப்பட்ட கேள்விகளுக்கான பதில்களும் சொல்லப்பட்டன.\nஇரவு உணவு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.\n100 தலைப்புக்களில் பயான் குறிப்புகள்\nபிறமத தாஃவாவிற்கு பயன்படும் கட்டுரைகள் (குறிப்புகள்)\nஆன் லைன் நிகழ்ச்சி (4)\nஇக்ரா மாத இதழ் (2)\nஇஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் (19)\nஇஸ்லாம் ஓர் எளிய மார்க்கம் (28)\nஏகத்துவம் மாத இதழ் (2)\nஃபனார் (FANAR) நிகழ்ச்சி (27)\nசொத்து பங்கீடு முறை (2)\nமனித குல வழிகாட்டி திருக்குர்ஆன் (6)\nமனித நேய உதவி (6)\nமாதந்திர பெண்கள் சிறப்பு பயான் (53)\nரமலான் சிறப்பு நிகழ்ச்சி (77)\nரமளான் தொடர் உரை (3)\nகத்தர் QITC மர்கசில் 29-07-11 அன்று பெண்கள் சிறப்ப...\n28-07-11 கத்தர் QITC மர்கஸ் வாராந்திர பயான் நிகழ்ச...\n23-07-2011 கத்தர் ஃபனார் [FANAR] பள்ளி சொற்பொழிவு...\nகத்தர் QITC மர்கஸில் ரமலான் சிறப்பு ஆலோசனை கூட்டம்...\n21-07-11 கத்தர் QITC மர்கஸ் வாராந்திர பயான் நிகழ்ச...\n16-07-2011 ஃபனார் [FANAR] பள்ளி வாரந்திர சொற்பொழிவ...\n14-07-11 கத்தர் QITC மர்கஸ் வாராந்திர பயான் நிகழ்ச...\nகத்தரில் வசிக்கும் சகோதரர் மைகேல் அவர்கள் இஸ்லாத்த...\n09-07-2011 ஃபனார் பள்ளி சொற்பொழிவு\n07/07/2011 வாராந்திர பயான் நிகழ்ச்சி\n02-07-11 ஃபனார் [FANAR] பள்ளி வாரந்திர சொற்பொழிவு\n01/07/11 அரபி கல்வி பயிற்சி வகுப்பு\n30/06/11 QITC மர்கஸ் வாராந்திர பயான் நிகழ்ச்சி\n25-06-2011 ஃபனார் [FANAR] பள்ளி சொற்பொழிவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578711882.85/wet/CC-MAIN-20190425074144-20190425100144-00056.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kslaarasikan.blogspot.com/2018/04/blog-post.html", "date_download": "2019-04-25T08:30:40Z", "digest": "sha1:AJMBEMS7IV7ZBG4SAXVCAXTWBF4YHN7J", "length": 14637, "nlines": 128, "source_domain": "kslaarasikan.blogspot.com", "title": "கலாரசிகன்: சாமியே காணாமல் போனால்?", "raw_content": "\nதிங்கள், 2 ஏப்ரல், 2018\nகாவிரி மேலாண்மை வாரியம் அமைக்கத் தவறிய மத்திய அரசுக்கு எதிராக, தமிழக அரசு தாக்கல் செய்துள்ள நீதிமன்ற அவமதிப்பு வழக்கை வரும் ஏப்ரல் 9ம் தேதி விசாரிப்பதாக உச்ச நீதிமன்றம் அறிவித்துள்ளது.\nஇந்த விவகாரத்தில் தமிழகத்தின் சிரமங்களை புரிந்துள்ளதாக தெரிவித்துள்ள நீதிமன்றம் தங்கள் தீர்ப்பில் உள்ள \"ஸ்கீம் \" கும் பொருள் கூறியுள்ளது .\nஅவர்கள் கூறிய பொருள் மேலும் மத்திய அரசை கால அவகாசம் கேட்க வைக்கும் அளவில் குழப்பம் கொண்டதாகத்தான் உள்ளது.\nபாஜக கர்நாடகாவில் (ஒருக்கால் )வென்று விட்டால் கூட காவிரி பிரச்சனை இன்னமும் சிக்கலாகத்தான் மாறும்.தோற்றாலும் பாஜக காவிரியை வைத்துதான் அரசியல் செய்யும் .\nஎனவே நீதிமன்றம் குழப்பமில்லாமல் இறுதி ஆணையை வழங்கினால் மட்டுமே காவிரிக்கு தாற்காலிகமாவது தீர்வு கிடைக்கும்.\nஏற்படும் குழப்பங்களைத் தீர்க்கத்தான் இறுதி முயற்சியாக உச்ச நிதிமன்றத்தையே நாடுகிறார்கள்.அது இருக்கும் குழப்பத்தை மேலும் அதிகரிக்கும்படி தீர்ப்புகளை வழங்கினால் ..\nகாவிரி நதி நீர் பங்கீடு தொடர்பாக பிப்., 16ல், உச்ச நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவில் தமிழகம், கர்நாடகா, கேரளா, புதுச்சேரி ஆகிய மாநிலங்கள் காவிரி நீரை, முறையே 404.25 டி.எம்.சி., 284.75 டி.எம்.சி., 30 டி.எம்.சி., மற்றும் 7 டி.எம்.சி., என பிரித்துக் கொள்ள வேண்டும் என கூறப்பட்டிருந்தது.\nஇதன்படி ஒவ்வொரு ஆண்டும் பிலிகுண்டுலு அணையிலிருந்து 177.25 டி.எம்.சி., தண்ணீரை கர்நாடக அரசு தமிழகத்துக்கு திறந்து விட வேண்டும். இந்த பங்கீட்டை முறையாக அமல்படுத்தும் வகையில் மத்திய அரசு, ஆறு வாரத்திற்குள் 'ஸ்கீம்' உருவாக்க வேண்டும் என்றும் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.\nஆனால் ஆறு வாரங்கள் முடிந்த பின்னும் உச்ச நீதிமன்ற தீர்ப்பை அமல்படுத்தும் வகையில், காவிரி மேலாண்மை வாரியத்தை மத்திய அரசு அமைக்கவில்லை. மாறாக உச்சநீதிமன்றத் தீர்ப்பில் கூறப்பட்டுள்ள, 'ஸ்கீம்' என்ற வார்த்தைக்கு விளக்கம் கேட்டும், மேலும் மூன்று மாத அவகாசம் கேட்டும், மத்திய அரசு சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.\nஇந்நிலையில் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசுக்கு எதிராக தமிழக அரசு சார்பில், நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டுள்ளது. இந்த வழக்கை விசாரணைக்கு ஏற்பதாக உச்ச நீதிமன்ற நீதிபதிகள் தீபக் மிஸ்ரா, ஏ.எம்.கன்வில்கர், சந்திரசூட் அடங்கிய அமர்வு நேற்று தெரிவித்தது.\nகாவிரி விவகாரம் தொடர்பாக உச்ச நீதிமன்றம் அளித்த உத்தரவில் இடம்பெற்றிருந்த, 'ஸ்கீம்' என்ற வார்த்தைக்கு வாரியம் என்பது மட்டுமே அர்த்தம் அல்ல. பல கோணங்களில் தீர்க்கும் வகையில் பொருள் கொள்ளலாம் என்று ஆக்ஸ்போர்ட் அகராதியில் உள்ள 'ஸ்கீம்' க்கான அணைத்து விளக்கத்தையும் கூறி () மேலும் குட்டையை குழப்பி விட்டுள்ளது.\n\"காவிரி நதி நீர் தமிழகத்துக்கு கிடைக்காததால் ஏற்பட்டுள்ள சிரமங்களை நீதிமன்றம் புரிந்து வைத்துள்ளது. இந்த பிரச்னைக்கு தக்க தீர்வு காணப்பட்டு தமிழகத்துக்கு தண்ணீர் கிடைக்க வழி செய்வோம். \" என்று கூறி வழக்கை ஏற்றுக்கொண்டுள்ளனர்.இதை சொல்லியே மோடி,எட��்பாடி ஆகியோரின் தமிழக விரோத அரசுகள் இன்னும் சில காலம் இளைப்பாறி விடும்.\nபாஜக கர்நாடகாவில் (ஒருக்கால் )வென்று விட்டால் கூட காவிரி பிரச்சனை இன்னமும் சிக்கலாகத்தான் மாறும்.தோற்றாலும் பாஜக காவிரியை வைத்துதான் அரசியல் செய்யும் .எனவே நீதிமன்றம் குழப்பமில்லாமல் இறுதி ஆணையை வழங்கினால் மட்டுமே காவிரிக்கு தாற்காலிகமாவது தீர்வு கிடைக்கும்.\nஏற்படும் குழப்பங்களைத் தீர்க்கத்தான் இறுதி முயற்சியாக உச்ச நிதிமன்றத்தையே நாடுகிறார்கள்.அது இருக்கும் குழப்பத்தை மேலும் அதிகரிக்கும்படி தீர்ப்புகளை வழங்கினால் ..\nகாணாமல் போன அமைதியைத்தேடி கோவிலுக்கு செல்கிறோம் அங்கு உள்ள சாமி சிலையே அமெரிக்காவுக்கு விற்பனையானால் நமக்கு மட்டுமல்ல அந்த சாமிக்கும் குறைகளைக் களைவது யார்\nநேரம் ஏப்ரல் 02, 2018\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nசில்லரை வர்த்தகத்தில் அந்நிய முதலீடு--2.\nஇடதுசாரி அரசியலே தீர்வைத் தரும் அமைப்புரீதியாக, தொழிலாளர்களும், விவசாயிகளும் திரண்டு இடது சாரி அரசியல் இயக்கத்தை வலுப்படுத்துகிற வழி த...\nமோடி யின் பிரம்மாண்ட தோல்வி\nசுவிஸ் வங்கியில் உள்ள இந்திய பணமுதலைகளின் கறுப்புப் பணத்தை பிடுங்கி இந்திய மக்கள் ஒவ்வொருவர் கணக்கிலும் 15 லட்சம் வரவு வைப்பதாகக் கூறி பாம...\nமோடி வித்தை; கர்நாடகாவில் எடுபடுமா\nமோடியின் மேஜிக் கர்நாடக தேர்தலில் செல்லுபடியாகுமா சில ஆண்டுகளுக்கு முன் ஊடகங்களின் உதலால் பிரமாண்டமாக வந்த 56\"பலூன் தற்போது க...\n\" தேர்தலில் வாக்காளர்களுக்கு லஞ்சம் கொடுத்தல், கொடுக்க முற்படுதல், குற்றமாகும். அது ஓராண்டு சிறை தண்டனை அல்லது அபராதம் ஆகியவை விதிக்கப...\nசிரியாவைத் தாக்கும் 13 நாடுகள்.எதற்காக\n. \"கி.ரா\" அமேசான் அரசு ஆம்வே இதழ் இலக்கியம் உத்தமவில்லன் உலகம் உளவாளி ஊழல் எடை கடவுள் கண்ணதாசன் கணினி கமல்ஹாசன் கலை காப்பீடு காலம் கிணறு சமுகம் சி.ஐ.ஏ சிலை சின்னம் சீனா செய்தி செல் தகுதி தங்கம் தண்ணீர் தமிழிழம் தலை திவால் நீர் நெய்வேலி படங்கள் பார்வை புகை புத்தகங்கள் புதுமைப்பித்தன் பெயர் பொது போதை மதுரை மார்க்ஸ் மே தினம் மோடி ராஜீவ் வாக்கு வாழ்க்கை விக்கிபீடியா விடுதலைப்புலி விஷ[ம]ம் ஸ்டாலின்\nகலாரசிகன். சாதாரணம் த���ம். தீம் படங்களை வழங்கியவர்: fpm. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578711882.85/wet/CC-MAIN-20190425074144-20190425100144-00057.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilnews.cc/news/technology/96476", "date_download": "2019-04-25T08:12:34Z", "digest": "sha1:22HUSFRTRALCD47KY3DMU2SLARWOJTFZ", "length": 6714, "nlines": 116, "source_domain": "tamilnews.cc", "title": "தகவல்களை சீனாவுக்கு அனுப்பிய நோக்கியா மொபைல்ஸ விசாரிக்கும் பின்லாந்து!", "raw_content": "\nதகவல்களை சீனாவுக்கு அனுப்பிய நோக்கியா மொபைல்ஸ விசாரிக்கும் பின்லாந்து\nதகவல்களை சீனாவுக்கு அனுப்பிய நோக்கியா மொபைல்ஸ விசாரிக்கும் பின்லாந்து\nHMD நிறுவனம் சார்பில் விற்பனை செய்யப்படும் நோக்கியா 7 ப்ளஸ் என்ற ஸ்மார்ட்போன் தற்பொழுது புதிய சர்ச்சை ஒன்றில் சிக்கியிருக்கிறது.\nசில நோக்கியா 7 ப்ளஸ் ஸ்மார்ட்போன்களை தொடர்ந்து கண்காணித்த போது அவை தகவல்களைச் சீனாவில் இருக்கும் சர்வருக்கு அனுப்பப்படுவதைக் கண்டறிந்ததாக இணையதளம் ஒன்று கடந்த மாதம் தகவல் வெளியிட்டிருந்தது.\nIMEI எண்கள், ஸ்மார்ட்போனின் MAC முகவரி, மற்றும் இருப்பிடம் எனப் பல்வேறு வகையான டேட்டாக்கள் அதில் அடக்கம். ஐரோப்பிய யூனியனில் அமலில் இருக்கும் GDPR சட்டம் இது போன்ற செயல்களை அனுமதிப்பதில்லை.\nஎனவே, பின்லாந்தின் தகவல் பாதுகாப்பு அமைப்பு இது தொடர்பாக விசாரணை நடத்த முடிவு செய்தது. “முதல் கட்ட ஆய்வில் சில தனிப்பட்ட தகவல்களும் கூட சீனாவுக்கு அனுப்பப்பட்டுள்ளது தெரிய வந்துள்ளது” எனத் தெரிவித்திருக்கிறார் தகவல் பாதுகாப்பு அமைப்பைச் சேர்ந்த ரெய்ஜோ ஆர்னியோ (Reijo Aarnio). இது தொடர்பாக விளக்கமளித்திருக்கும் HMD குளோபல் நிறுவனம்.\nமென்பொருளில் உள்ள ஒரு பிழையால் தகவல்கள் தவறுதலாக சீனாவில் இருக்கும் சர்வருக்கு அனுப்பப்பட்டதாகவும், பின்னர் கடந்த மாதம் அந்தப் பிழை சரிசெய்யப்பட்டு விட்டதாகவும் தெரிவித்துள்ளது\nஒரு கைபேசிக்கு பதிலாக 10 கைப்பேசிகளை அனுப்பிய கூகுள் நிறுவனம்\nவிண்வெளியில் உள்ள குப்பைகளை அகற்றும் செயற்கை கோளை இங்கிலாந்து அனுப்பியது\nகிரெஸ்ஸோ நோக்கியா 3310 விலை ரூ.1.5 லட்சம்: அம்சங்கள் என்னென்ன\nடிக் டாக் தடை: அந்நிறுவனத்தின் வரலாறும், அது எதிர் கொள்ளும் சிக்கலும்\nடிக் டாக் தடை: அந்நிறுவனத்தின் வரலாறும், அது எதிர் கொள்ளும் சிக்கலும்\nஒரு கைபேசிக்கு பதிலாக 10 கைப்பேசிகளை அனுப்பிய கூகுள் நிறுவனம்\nகிரனைட் கற்கள் மலிவு விற்பனை..Dk\nDenmark வீட்டு கொண்டாட்டங்களுக்கு 25695728\nகேர்னிங் எம்.பி. கடை Dk\nதொலைபேசி எண்: 22666542 dk\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578711882.85/wet/CC-MAIN-20190425074144-20190425100144-00057.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ttvelb-365273735.us-east-1.elb.amazonaws.com/Programs/Soliadi/2018/07/03074458/1002575/Solli-Adi-A-Game-Show-on-Current-Affairs.vpf", "date_download": "2019-04-25T07:44:46Z", "digest": "sha1:ISLFRT2ZSTPXKBML4WM2DULMVYTIP35F", "length": 5991, "nlines": 86, "source_domain": "ttvelb-365273735.us-east-1.elb.amazonaws.com", "title": "சொல்லி அடி - 02.07.2018", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nசொல்லி அடி - 02.07.2018 சொல்லி அடி.. செய்தி பார்த்தா, பரிசு கிடைக்கும்...\nசெய்தி பார்த்தா, பரிசு கிடைக்கும்... தினந்தோறும் தந்தி டி.வி., தினத்தந்தி செய்திகளின் அடிப்படையில் கேள்வி, பதில் நிகழ்ச்சி... சொல்லுங்க... வெல்லுங்க..\n(21.03.2019) அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா\n(21.03.2019) அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா\n(04/03/2019) ஆயுத எழுத்து : கூட்டணி : யாருக்கு சாதகம்...\nசிறப்பு விருந்தினராக - மகேஷ்வரி, அதிமுக // பாலாஜி, விடுதலை சிறுத்தைகள் // கோலாகல ஸ்ரீநிவாஸ், பத்திரிகையாளர் // அப்பாவு, திமுக\n(02/10/2018) கூவத்தூரில் நடந்தது என்ன - கருணாஸ் சிறப்பு பேட்டி\n(02/10/2018) கூவத்தூரில் நடந்தது என்ன - கருணாஸ் சிறப்பு பேட்டி\nரொக்கம் - பணம் பற்றிய மக்களின் பார்வை..\nசொல்லி அடி - 13.07.2018 சொல்லி அடி.. செய்தி பார்த்தா, பரிசு கிடைக்கும்...\nசொல்லி அடி - 12.07.2018 சொல்லி அடி.. செய்தி பார்த்தா, பரிசு கிடைக்கும்...\nசொல்லி அடி - 11.07.2018 சொல்லி அடி.. செய்தி பார்த்தா, பரிசு கிடைக்கும்...\nசொல்லி அடி - 10.07.2018 சொல்லி அடி.. செய்தி பார்த்தா, பரிசு கிடைக்கும்...\nசொல்லி அடி - 09.07.2018 சொல்லி அடி.. செய்தி பார்த்தா, பரிசு கிடைக்கும்...\nசொல்லி அடி - 06.07.2018 சொல்லி அடி.. செய்தி பார்த்தா, பரிசு கிடைக்கும்...\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578711882.85/wet/CC-MAIN-20190425074144-20190425100144-00057.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/Ladies_Main.asp?Id=79&Page=3", "date_download": "2019-04-25T08:56:52Z", "digest": "sha1:B2Z2GJUMARYZAOCVOJUVMCUVVLTU7RKF", "length": 5688, "nlines": 85, "source_domain": "www.dinakaran.com", "title": "A Special Page For Women,Ladies Corner,Beauty Tips for Women - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > மகளிர் > கலைகள்\nநல்லது நடக்கும் என்ற நம்பிக்கையில் வாக்களித்துவிட்டு நானும் இளைஞர்களை போல் காத்திருக்கிறேன்: நடிகர் விஜய் சேதுபதி\nராசிபுரத்தில் குழந்தைகளை கடத்தி விற்பனை செய்த வழக்கில் செவிலியர் ஒருவர் கைது\nதலைமை நீதிபதிக்கு எதிராக சதி நடப்பதாக கூறப்படும் புகார் பற்றி ஓய்வு நீதிபதி ஏ.கே.பட்நாயக் விசாரிப்பார்: உச்சநீதிமன்றம்\n : ஆதரவற்ற பிணங்களை புதைக்கும் ஆனந்தி அம்மா\nராணி எலிசபெத்... சில சுவாரஸ்யமான தகவல்கள்\nமலேசிய அரசியலில் முத்திரைப் பதித்த முதல் பெண்\nஎன் கதைகள் சம்பவங்களை அடிப்படையாக கொண்டவை\nஅறிவியல் உலகை ஏழை மாணவர்களுக்கு திறந்துவிடும் தேவதை\nஇதயம் திருடும் இதய சிகிச்சை மருத்துவர்\nசீறிய‌து தோட்டா... கிடைத்தது உலகசாம்பியன்ஷிப்\nகிடாக்குழி என் ஊரு... மாரியம்மாள்னு பேரு...\nஆணை இயக்குகிற மையம் பெண்தான்\nபூஜ்ஜிய நிழல் தினம் ; பிர்லா கோளரங்கத்தில் பூஜ்ஜிய நிழல் அளவை காட்டும் விதமாக மாணவர்களுக்கு பல்வேறு நிகழ்வுகள் செய்து காண்பிப்பு\nஇரட்டையர்களால் நிரம்பி வழியும் நைஜிரீய நகரம் \nரஷியாவில் உலகின் முதல் மிதக்கும் அணுமின் நிலையம் : பிரம்மாண்ட சரக்கு கப்பலைப் போல் காட்சியளிக்கும் வினோதம்\nஉலகின் மிகப்பெரிய உருளைக்கிழங்கில் கட்டப்பட்டுள்ள தங்கும் விடுதி : அமெரிக்காவில் விநோதம்\nசெவ்வாய் கிரகத்தில் வாழ்வது போன்ற அனுபவத்தை கொடுக்கும் தளம் : சீனாவின் கோபி பாலைவனத்தில் திறப்பு\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578711882.85/wet/CC-MAIN-20190425074144-20190425100144-00057.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=467258", "date_download": "2019-04-25T08:57:33Z", "digest": "sha1:3SHNTWYY5PQXQJFUBNUFSOYGNY5JMVAK", "length": 8505, "nlines": 72, "source_domain": "www.dinakaran.com", "title": "சிறுமிக்கு தொல்லை; முதியவர் கைது | Childhood trouble; Old man arrested - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மா��ட்டம்\nமுகப்பு > செய்திகள் > குற்றம்\nசிறுமிக்கு தொல்லை; முதியவர் கைது\nசென்னை: சிந்தாதிரிப்பேட்டை, பல்லவன் சாலையில் உள்ள எஸ்.எம் நகரில் வசித்து வருபவர் ஜரீனா பேகம் (33). திருவல்லிக்கேணி காவல் நிலையத்தில் ஜரீனா பேகம் சமீபத்தில் அளித்த புகார் மனுவில், தனது உறவுக்கார சிறுமியிடம் அருகில் வசிக்கும் ரவி (51) என்பவர் தவறாக நடக்க முயற்சி செய்ததாககூறி இருந்தார். ேபாலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்தபோது ரவி சிறுமியிடம் தவறாக நடக்க முயற்சி செய்தது உறுதி செய்யப்பட்டது. எனவே போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் முதியவரை கைது செய்து, புழல் சிறையில் அடைத்தனர்.\nசிறுமி தொல்லை முதியவர் கைது\nநல்லது நடக்கும் என்ற நம்பிக்கையில் வாக்களித்துவிட்டு நானும் இளைஞர்களை போல் காத்திருக்கிறேன்: நடிகர் விஜய் சேதுபதி\nராசிபுரத்தில் குழந்தைகளை கடத்தி விற்பனை செய்த வழக்கில் செவிலியர் ஒருவர் கைது\nதலைமை நீதிபதிக்கு எதிராக சதி நடப்பதாக கூறப்படும் புகார் பற்றி ஓய்வு நீதிபதி ஏ.கே.பட்நாயக் விசாரிப்பார்: உச்சநீதிமன்றம்\nபெரம்பலூரில் பாலியல் கொடுமைக்கு ஆளானதாக பெண் ஒருவரின் ஆடியோ பதிவு வெளியானதால் பரபரப்பு\nதமிழகத்தை விட்டு புயல் ஆந்திரா அடுத்த ஓங்கோல் பகுதியில் தரையிறங்க குறைந்தது 2 நாட்கள் ஆகும்: வானிலை ஆர்வலர்\n'பிஎம் நரேந்திர மோடி' திரைப்படம் மே 19-ம் தேதி வரை வெளியிடப்படாது: இந்திய தேர்தல் ஆணையம்\nவாரணாசி தொகுதியில் பிரதமர் மோடியை எதிர்த்து காங்கிரஸ் சார்பில் அஜய் ராய் போட்டி\n1990-91 முதல் 2011-12 வரை ஜெயலலிதாவுக்கு ரூ10.12 கோடி செல்வ வரி பாக்கி உள்ளது: வருமான வரித்துறை\nஜெயலலிதாவின் ரூ.913 கோடி சொத்துக்களை நிர்வகிக்க நிர்வாகி நியமிக்க கோரிய வழக்கில் ஜூன் 6-ம் தேதி இறுதி விசாரணை\nதமிழகத்தில் 45 வாக்கு எண்ணும் மையங்களிலும் 4 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு: சத்யபிரத சாகு\nகளவாணி-2 திரைப்படத்துக்கு விதிக்கப்பட்ட இடைக்கால தடை நீக்கம்\nமத்தியிலும், மாநிலத்திலும் புதிய அரசு அமையும் வகையில் மக்கள் தீர்ப்பு அமையும்: ஸ்டாலின்\nஉ.பி.யின் வாரணாசி மக்களவைத் தொகுதியில் மோடியை எதிர்த்து பிரியங்கா காந்தி போட்டியிடவில்லை\nகாற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளதால் காரைக்கால் மாவட்ட ஆட்சியர் அவசர ஆலோசனை\nகொஞ்சம் குண்டா இருந்தாதான் என்ன ���ரோக்கிய பலன்களை தரும் குப்பைமேனி\nபூஜ்ஜிய நிழல் தினம் ; பிர்லா கோளரங்கத்தில் பூஜ்ஜிய நிழல் அளவை காட்டும் விதமாக மாணவர்களுக்கு பல்வேறு நிகழ்வுகள் செய்து காண்பிப்பு\nஇரட்டையர்களால் நிரம்பி வழியும் நைஜிரீய நகரம் \nரஷியாவில் உலகின் முதல் மிதக்கும் அணுமின் நிலையம் : பிரம்மாண்ட சரக்கு கப்பலைப் போல் காட்சியளிக்கும் வினோதம்\nஉலகின் மிகப்பெரிய உருளைக்கிழங்கில் கட்டப்பட்டுள்ள தங்கும் விடுதி : அமெரிக்காவில் விநோதம்\nசெவ்வாய் கிரகத்தில் வாழ்வது போன்ற அனுபவத்தை கொடுக்கும் தளம் : சீனாவின் கோபி பாலைவனத்தில் திறப்பு\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578711882.85/wet/CC-MAIN-20190425074144-20190425100144-00057.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://adhithakarikalan.wordpress.com/tag/cargo-ship/", "date_download": "2019-04-25T09:23:38Z", "digest": "sha1:7E4X7QRCWBGV2KAE6EN2SPKCID6JB4XV", "length": 11737, "nlines": 87, "source_domain": "adhithakarikalan.wordpress.com", "title": "cargo ship | களர்நிலம்", "raw_content": "\nஇடுகையை ஈ மெயிலில் பெற\nகுல்சாரி - உலகப் புகழ்பெற்ற ரஷ்ய குறுநாவல்\nபெண்களை நம்பாதே... கண்களே பெண்களை நம்பாதே...\n உழைப்பாளர் சிலை வடித்த சிற்பி யாரென்று \nமுதன் முதலில் பயன்படுத்தப்பட்ட மவுஸ் (சுட்டி)\nகுறிச்சொற்கள்:all is lost, ஆல் இஸ் லாஸ்ட், ஆஸ்கர், ஆஸ்கர் விருது, இந்தியப் பெருங்கடல், உலக சினிமா, ஒலிப்பதிவு, கூக்குரல், கொள்கலன், சமயோஜித புத்தி, சரக்குக் கப்பல், சினிமா, சுமத்ரா, சுறா மீன்கள், சைகை, டைட்டானிக், தன்னம்பிகை, திரைக்கதை, திரைப்படம், தீ, தொலைத்தொடர்பு கருவி, நாட்டிகல் மைல், பசி, பாய்மரப்படகு, பிளாஷ் பேக், பெரும்புயல், மழை, மாலுமி, மீன்பிடி படகு, ரப்பர் படகு, ராபர்ட் ரெட்போர்ட், லைப் ஆப் பை, விடாமுயற்சி, வெப்பம், best sound editing, boat, cargo ship, cinema, confident, container, cruise, don't give up, fishing boat, flashback, hot, indian ocean, life of pi, nautical mile, oscar, oscar2014, radio, rain, robert redford, ship, sumathra, titanic, WORLD CINEMA\nஆஸ்கரின் சிறந்த ஒலிப்பதிவு(Best Sound Editing) பிரிவில், வெறும் 32 பக்க அளவிலான திரைக்கதையைக் கொண்டு படமாகப்பட்ட திரைப்படம் ஆல் இஸ் லாஸ்ட்.\nபடம் ஒரு பாய்மரப்படகின் மாலுமி தனது வாழ்நாளின் இறுதியில் இருப்பதாக என்னி, நான் எவ்வளவோ முயன்றேன் எல்லாம் போய்விட்டது என்று தன் கதையை கூறுவது போல ஆரம்பிக்கிறது. 8 நாட்களுக்கு முன் தொடங்கும் பிளாஷ் பேக்கில், இந்தியப் பெருங்கடலின் சுமத்ராவிலிருந்து 1700 நாட்டிகல் மைல் தொலைவில் கதையின் ஒரே கதாபாத்திரமான நமது பாய்மரப்படகின் மாலுமி, படகின் உள்ளே தண்ணீர் புகுந்த நிலையில் தன் தூக்கத்தில் இருந்து எழுந்திருகிறார். ஏதோ ஒரு கப்பலில் இருந்து விழுந்த ஒரு கொள்கலனின்(container) கூரான ஒரு முனை படகின் பக்கவாட்டில் குத்தி படகை சேதப்படுத்தி இருப்பதை அறிகிறார். தண்ணீர் உள்ளே நுழைந்ததால் தொலைத்தொடர்பு கருவிகள் பழுதுபட்ட நிலையில் படகின் சேதப்படுத்தப்பட்ட இடத்தை அடைத்து தன் பயனத்தைத் தொடர்கிறார் மாலுமி. சில மணிநேர இடைவெளியில் ஒரு பெரும்புயலில் சிக்குகிறார், கொட்டித் தீர்க்கும் மழையில் படகு முழுமையாக பழுதடைந்து மூழ்குகிறது.\nமூழ்கும் பாய்மரபடகில் இருந்த அவசரகால உபயோகித்திற்கான ரப்பர் படகில் ஏரித் தப்பிக்கிறார். மீண்டும் மழை, வெப்பம், சுறா மீன்கள், பசி என்று பலப் பிரச்சினைகளில் இருந்து தன் உயிரைக் கையில் பிடித்துக் கொண்டு கடலின் நீரோட்டப் போக்கில் பயணிக்கிறார். இடையில் 2 சரக்குக் கப்பல்கள் இவரது கூக்குரலையும், சைகைகளையும் அறியாமல் ரப்பர் படகைத் தாண்டி போகிறது. படத்தின் இறுதியில் மாலுமிக்கு சுமத்ரா கடல் எல்லைக்குள் ஒரு சிறிய மீன்பிடி படகு கண்ணுக்கு தென்படுகிறது, சைகை செய்ய எந்த உபகரணம் இல்லாத காரணத்தினால் தன்னிடம் உள்ள சில காகிதங்களை எரித்து செய்கை செய்கிறார் மாலுமி, தீ பரவி ரப்பர் படகு முழுதும் எரிந்து பாழாகிறது, உயிரை காப்பாற்றிக்கொள்ள கடலில் விழுகுகிறார். உடலின் சக்தி யாவும் இழந்துவிட்ட நிலையில் நீச்சலிடக்கூட தெம்பு இல்லாத நிலையில் ஏறக்குறைய மூழ்கி இறந்து கொண்டிருக்கும் நிலையில் மீன்பிடி படகு, மாலுமியை நெருங்கி அவரைக் காப்பாற்ற அதிலிருந்து ஒருவர் கை கொடுத்து தூக்க முற்படுவதாக கதை முடிகிறது.\nலைப் ஆப் பை, டைட்டானிக் போன்ற பல படங்களை கடல்வெளியில் உயிரைக் காப்பாற்றிக்கொள்ள போராடும் வகையில் நாம் பார்த்திருந்தாலும் ஆல் இஸ் லாஸ்ட் திரைப்படம் அதிலெல்லாம் இருந்து வேறுபட்டே காணப்படுகிறது. கதாநாயகன் ராபர்ட் ரெட்போர்ட்டின் நடிப்பு படத்திற்கு அழகு சேர்த்து இருக்கிறது. முயற்சி, விடாமுயற்சி, தன்னம்பிகை, சமயோஜித புத்தி, இப்படி பல விசயங்களைப் பற்றிய திரைப்படம் இது . ஒரே ஒரு கதாபாத்திரம் மட்டுமே இடம்பெற்ற திரைப்படம் இதற்கு முன் எங்காவது வெளியாகி இருகிறதா என்பது தெரியவில்லை, இருக்காது என்பது எனது அபிப்ராயம். முன்னமே கூறியது போல இப்படம் 32 பக்க அளவிலான திரைக்கதை, படத்தின் வசனங்கள் அதில் 2 பக்கம் கூட இருக்காது என்று நினைக்கிறன்.\nஇப்படம் க்ராவிட்டி, கேப்டன் பிலிப்ஸ் போன்ற பெரிய படங்களுடன் ஒளிப்பதிவுக்கான(Best Sound Editing) பிரிவில் ஆஸ்கரில் போட்டியில் உள்ளது. விருது கிடைக்குமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578711882.85/wet/CC-MAIN-20190425074144-20190425100144-00057.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2000/09/18/goldies.html", "date_download": "2019-04-25T08:29:02Z", "digest": "sha1:KHDANGYKMOPIWJNFITVO64NVYK2DYMBA", "length": 14487, "nlines": 224, "source_domain": "tamil.oneindia.com", "title": "தங்கம் வென்ற தங்கங்கள் | goldies in sydney - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nமோடிக்கு எதிராக பிரியங்கா போட்டியில்லை\n8 min ago ரஷ்ய - வடகொரியா அதிபர்கள் சந்தித்து பேச்சுவார்த்தை... கடுப்பில் அமெரிக்கா\n22 min ago சென்னையில் லேடீஸ் ஸ்பெசல் ரயில் முழுவதும் சிஎஸ்கே வீரர்களின் புகைப்படங்கள்.. ரசிகர்கள் வியப்பு\n29 min ago பேரே டெர்ரரா இருக்குதே.. புயலின் பாதிப்பு எப்படி இருக்குமோ.. ஃபனி பெயர் அர்த்தம் இதுதான்\n31 min ago 30 வருஷமா தொழில் செய்றேன்... அதிர வைக்கும் குழந்தை விற்கும் ராசிபுரம் அமுதாவின் ஆடியோ பேச்சு\nSports இந்தியாவின் பி.யூ.சித்ரா தங்கம் வென்றார்.. ஆசிய தடகளப் போட்டியில் இந்தியாவுக்கு 3வது தங்கம்\nAutomobiles விரைவில் விற்பனைக்கு களமிறங்கும் சக்தி வாய்ந்த பைக்குகள்: விற்பனையில் வெல்லப்போவது யார்\nMovies காஞ்சனா 3 நடிகையை படுக்கைக்கு அழைத்து மிரட்டிய போட்டோகிராபர்\nTechnology ஒப்போ ஏ5எஸ்: பட்ஜெட் விலையில் வாங்கச் சிறந்த ஸ்மார்ட்போன்.\nFinance ரிசர்வ் வங்கி வெளி சந்தையில் ரூ25,000 கோடி கடன் பத்திரம் வாங்க முடிவு.. பணப்புழக்கம் அதிகரிக்கவே\nTravel விகாரி புத்தாண்டில் கோடீஸ்வரனாகும் இந்த நான்கு ராசிக் காரர்கள், கோவில்கள்\nLifestyle தொண்டை கட்டிச்சுன்னா உடனே சரியாகறதுக்கு என்ன செய்யணும்\nEducation சிஏ தேர்வு வினாத்தாள் அமைப்பில் மாற்றம்- ஐசிஏஐ\nஆண்கள் (சி-1 ஸ்லாலோம்) - டோனி எஸ்டான்குவெஸ்ட் (பிரான்ஸ்)\nபெண்கள் (கே-1 ஸ்லாலோம்) - ஸ்டெபான்கோ ஹில்கெர்டோவா (செக் குடியரசு)\nபெண்கள் பிரிவு - நாகி டைமியா (ஹங்கேரி)\nஆண்கள் - 52 கிலோ பிரிவு - வெர்டேசியா லெக்னா (கியூபா)\nஆண்கள் - 66 கிலோ பிரிவு - ஓஸ்கான் ஹுசைன் (துருக்கி)\nஆண்கள் - டயமன்ட் மைக்கேல் (ஆஸ்திரேலியா)\nபெண்கள் - டாவோ லுனா (சீனா)\nஆண்கள��� - 400 மீட்டர் தனிநபர் தொடர் - டோலன் டாம் (அமெரிக்கா) - உலக சாதனை\nஆண்கள் - 100 மீட்டர் பிரெஸ்ட்ஸ்டிரோக் - புளோராவந்தி டொமெனிகோ (இத்தாலி) - ஒலிம்பிக் சாதனை\nபெண்கள் - 400 மீட்டர் பிரீஸ்டைல் - பென்னெட் புரூக்கி (அமெரிக்கா)\nஆண்கள் - 62 கிலோ பிரிவு - பெசாலூர் நிக்கோலே (குரோஷியா ) - ஒலிம்பிக் சாதனை\nபெண்கள் - 48 கிலோ பிரிவு - டிராஜினேவா இசபெல்லா (பல்கேரியா)\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nதீவிரவாத தாக்குதல்.. 2 முறை எச்சரிக்கை விடுத்தது இந்தியா.. அலட்சியம் காட்டியது இலங்கை\nநாசவேலை பற்றி கோவையில் கிடைத்த தகவல்... இந்தியா எச்சரித்தும் கோட்டை விட்ட இலங்கை\nஅமெரிக்காவின் மிரட்டலுக்கு பணியும் இந்தியா.. ஈரானிடமிருந்து கச்சா எண்ணெய் வாங்குவதை நிறுத்துகிறது\nஉலகை உலுக்கிய இலங்கை தொடர் குண்டுவெடிப்புகள்: 3 இந்தியர்கள், 9 பாகிஸ்தானியர்கள் கைது\nகுண்டுவெடிப்பு குறித்து இந்தியா எச்சரித்தும் அலட்சியமாக இருந்துவிட்டோமே.. பிரதமர் ரணில் வேதனை\nபாகிஸ்தானுடன் இனி எல்லை வர்த்தகம் இல்லை.. மத்திய அரசு அதிரடி அறிவிப்பு.. பரபரப்பு காரணம்\nபோற போக்கைப் பார்த்தா சீக்கிரமே சீனாவை முந்திடுவோம் போல இருக்கே\nஜம்மு காஷ்மீர் எல்லையில் பாக். அத்துமீறல்... இந்தியா தக்க பதிலடி\nஎல்லையில் பறந்த பாக். போர் விமானங்கள்... ரேடாரில் கண்டுபிடிக்கப்பட்டதால் பரபரப்பு\nஇந்தியாவுக்கு எதிரான பாக். தாக்குதலில் அமெரிக்காவின் எப் 16 போர் விமானம்.. வெளியான புதிய தகவல்\nசிங்கம் இஸ் பேக்… பணியில் இணைய ஸ்ரீநகர் திரும்பினார் அபிநந்தன்\nஇந்தியாவை இனி தொட்டால்... பிரச்சனை பெரிதாகி விடும்… பாகிஸ்தானுக்கு அமெரிக்கா எச்சரிக்கை\nஇந்திய மக்களிடம் சிரிப்பு இருக்கு… ஆனா, சந்தோசம் இல்லை… ஐ.நா தகவல்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578711882.85/wet/CC-MAIN-20190425074144-20190425100144-00057.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://valipokken.blogspot.com/2018/10/99.html", "date_download": "2019-04-25T08:49:31Z", "digest": "sha1:FVPEGDPGOMH3AY57WWJFNDOWOWPIUNNT", "length": 7578, "nlines": 88, "source_domain": "valipokken.blogspot.com", "title": "வலிப்போக்கன் : மீண்டும் தொடரும் இம்சைகள்-99.", "raw_content": "வலிப்போக்கன்-சமூகத்தில் நிலவும் வலிகளை பதிவிடும் தமிழ் பதிவர்.\nஅங்கே ஒருத்தர் கம்பு யூட்டரில்\nஒரு படம் பார்த்துக் கொண்டிருந்தார்\nஎன்ன படம் என்று கேட்டு பார்த்தேன்\nநீயெல்லாம் இந்த படத்த பார்த���திருக்க\nமாட்ட என்றார் உண்மைதான் அப்போது\nதமிழ் படத்தையே பார்க்க வழியில்லாதபோது\nஇந்த படத்தை பார்திருக்க முடியாதுதான்\nவீட்டுக்கு வந்து நானும் கம்புயூட்டரில் தேடி\nபார்த்த பிறகுதான் தெரிந்தது. இந்த தங்கத்தை\nதான் விமானத்தில் கடத்தி வந்து பிடிபடுகிறார்கள்\nஅரசியல்,சமூகம்அனுபவம்,பொது சமூகம் , சினிமா , தங்கம். , நிகழ்வுகள்\nநானும் பார்த்து விட்டேன் நண்பரே...\nதங்கமே தங்கம் என்றிருந்தால் சரி,\nதங்கமோ தங்கம் என்றிருந்தால் பிரச்சனைதான்/\nMackennas Gold என்ற திரைபடத்தின் நல்லவற்றை ஒருவர் தமிழ் பதிவில் சொல்ல (நம்பிள்கியாக இருக்கலாம்) அந்த படத்தை தேடிபிடித்து பார்த்தேன்.அருமையான படம்.\nமுன் வரிசையில் நிற்கும் இடுகைகள்\nதாக்குதலிருந்து தன் தோழியை காத்த தோழி...\nபடம்- வினவு .. வாராயோ தோழி வாராயோ………… முன்னால் முதல்வரும இன்னாள் முதல்வரும் தேர்தலில் நின்று ஜெயிக்க எல்லாம் தெரிந்த ஏகாம்பர...\nமாலை மூன்று மணி ஆகியும் வெயில் தாக்கம் நிற்கவில்லை. தலையில் கவசத்த அணிந்து கொண்டு ஸ்கூட்டி வண்டியை ஓட்டிக் கொண்டு நேராக சாராயக் க...\nதேர்தல் பரப்புரை................ மதவெறி ஆட்சி, மாட்டுகறியே சாட்சி\nமெதுவாக என் காதருகே வந்தார் லேசாக கிசு கிசு கிசுத்தார் என்ன சொன்னாரென்று தெரியவில்லை ஒன்னுமே புரியவில்லை என்றேன் அட, செகுட்டு...\nசற்று முன்புதான் கம்பூ யூட்டர் சரி செய்யப்பட்டது. ஒரு வாரம் இந்த பக்கம் எட்டி பார்க்கவில்லை கனவில் கண்டதை எழுதி வைத்த குறிப்பையும் ...\nவழக்கம் போல் தூங்குவதற்கு மணி 12 ஆகியது... பகலில் தூங்காமல் வேல செய்வதால் படுத்தவுடன் தூக்கம் வந்துவிடுகிறது. வழக்கம் போல கனவு க...\nகேட்டவர்களும்-பார்த்தவர்களும்.... கேட்டவர்களும் பார்த்தவர்களும் அப்படி போடு..... என்பதோடு சூ...சூ.... சூப்பரோ..சூப்பரு... என்றா...\nஎனக்கு ஒரு...உண்மை... எனக்கு ஒரு உண்மை தெரிஞ்சாகனும் பதினெட்டாம் தேதிக்கு முன்னாடியே தெரிஞ்சாகனும் இப்ப இன்னிக்கு இங்கு தாமரை ...\nபாஸ் நீங்க..... பாஸ் நீங்க என்ன சொல்ல வர்றீங்கன்னு நான் தெரிஞ்சுக்கலாமா..... என்னாது சுரைக்காய்க்கு உப்பு இல்லையா உப்பு இ...\nதொடரும் பொள்ளாச்சி.................... படிக்க- பொள்ளாச்சியில் கல்லூரி மாணவி கொலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578711882.85/wet/CC-MAIN-20190425074144-20190425100144-00057.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2122820", "date_download": "2019-04-25T08:55:34Z", "digest": "sha1:OLFVYCS3PYR7TGLGFL3A2Y76QITF4K2J", "length": 12714, "nlines": 244, "source_domain": "www.dinamalar.com", "title": "பிரதமர் நரேந்திர மோடிக்கு மீண்டும் கொலை மிரட்டல்| Dinamalar", "raw_content": "\nபதிவு செய்த நாள் : அக்டோபர் 13,2018,23:35 IST\nகருத்துகள் (28) கருத்தை பதிவு செய்ய\nபிரதமர் நரேந்திர மோடிக்கு மீண்டும் கொலை மிரட்டல்\nபுதுடில்லி: பிரதமர் நரேந்திர மோடியை, வரும் ஆண்டில் கொலை செய்ய உள்ளதாக, டில்லி போலீஸ் கமிஷனருக்கு, 'இ - மெயில்' வந்ததையடுத்து, பிரதமரின் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.\nகுஜராத் மாநில முதல்வராக இருந்தபோது, மோடிக்கு பயங்கரவாத அச்சுறுத்தல் இருந்தது. பிரதமராக பதவியேற்ற பின், இந்த அச்சுறுத்தல் அதிகரித்தது. இதையடுத்து, முந்தைய பிரதமர், மன்மோகன் சிங்குக்கு அளிக்கப்பட்ட பாதுகாப்பை விட, இரு மடங்கு அதிகமாக, பிரதமர் மோடிக்கு பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது.\nபிரதமர் மோடியின் பாதுகாப்பு பணியில், 1,000 கமாண்டோ போலீசார் ஈடுபட்டுள்ளனர். மாநிலங்களில்நடக்கும், அரசு மற்றும் பொது நிகழ்ச்சிகளில் பங்கேற்க செல்லும் பகுதிகளில், கமாண்டோ போலீசார் தீவிர சோதனை நடத்துவதுடன், வான்வெளியையும் கண்காணிப்பர். பிரதமர் செல்லும் வழியில், சாலையின் இருபுறமும், 100 மீ., தொலைவுக்குள் வெடிகுண்டுகள் வைக்கப்பட்டிருந்தால், அவற்றை செயலிழக்கச் செய்யும் நவீன, 'ஜாமர்' பொருத்தப்பட்ட வாகனமும் உடன் செல்லும்.\nஏற்கனவே, பிரதமர் மோடிக்கு கொலை மிரட்டல்விடுக்கப்பட்டதை அடுத்து, அவரது பாதுகாப்பு மேலும் பலப்படுத்தப்பட்டது.இந்நிலையில், நேற்று மீண்டும் கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது\n. இம்முறை, டில்லி போலீஸ் கமிஷனர், அமுல்யா பட்நாயக்குக்கு வந்த, இ - மெயிலில், 2019ல், குறிப்பிட்ட தேதியில், பிரதமரை கொல்ல இருப்பதாக குறிப்பிடப்பட்டு இருந்தது.இதுகுறித்து, பாதுகாப்பு படையினர் மற்றும் உளவுத்துறையினரை, டில்லி போலீசார் எச்சரித்துள்ளனர். இதனால், பிரதமரின் பாதுகாப்பு மேலும் பலப்படுத்தப்பட்டுள்ளது.அசாம் சிறையில் இருந்து, கொலை மிரட்டல் இ - மெயில் வந்ததால், அங்கு, பாதுகாப்பு படையினர் மற்றும் உளவுத் துறையினர் விசாரணையை துவக்கியுள்ளனர்.\nRelated Tags பிரதமர் மோடி பாதுகாப்பு\nashak - jubail,சவுதி அரேபியா\nஇவரை கொலை செய்து யாருக்கு என்ன பயன் குரைக்கிற நாய் கடிக்காது. இது இருக்கட்டும்.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578711882.85/wet/CC-MAIN-20190425074144-20190425100144-00057.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ypvnpubs.com/2014/09/blog-post_26.html", "date_download": "2019-04-25T07:44:25Z", "digest": "sha1:3NE7WGVRYUD55XYORBOLEBTNNPUTE5J3", "length": 28408, "nlines": 376, "source_domain": "www.ypvnpubs.com", "title": "Yarlpavanan Publishers: பாடல் எழுதலாம் வாங்க", "raw_content": "\nபாட்டுக் கேட்டுப் பாட்டெழுத வாங்க\nமெட்டுப் போட்டு பாட்டெழுத வாங்க\nசொல்லைப் போட்டுப் படித்துப் பாருங்க\nமெல்லக் கேட்டு இசைத்துப் பாருங்க\nசின்ன இடை அழகைக் கண்டேனே\nஅன்ன நடை அழகைக் கண்டேனே\nமெல்ல நடை நடந்து வந்தேனே\nமெல்ல விலகக் கண்டு நொந்தேனே\nசெல்லமே உந்தன் இழுவை என்பேனே\nஎல்லாம் எந்தன் அகவை என்பேனே\nகாதல் வந்ததென எழுத வந்திச்சா\nஎழுத எண்ணினால் எழுத வருமே\nஅழுத கண்ணீரையும் எழுத வருமே\nஎழுத முயன்றால் எழுத வருமே\nமுழுதாய் வாழ்வையும் எழுத வருமே\nஇசையோடு எழுத வந்தால் வருமே\nஇசையோடு இசைத்துப் பாட வருமே\nகீழ்வரும் இணைப்பைச் சொடுக்கி எனது மின்னூலைப் படிக்கவோ பதிவிறக்கவோ முடியும்.\nஇதனைப் படித்ததும் உங்கள் நண்பர்களுக்கும் தெரிவித்துக்கொள்ளவும்.\nLabels: 5-பா புனைய விரும்புங்கள்\nஉங்கள் பாடல் அருமை ஐயா\nஇப்போ இன்னும் எழுத எனக்கும் தோணுது ஐயா\nஎதுகையும் மோனையும் எப்போதும் வேண்டும்\nகுன்றாது பாட்டில் குறிலும் நெடிலுமிங்கே \nபாப்புனையும் அனைவருக்கும் ஏற்ற நற் கருத்து\nஉலகில் உள்ள எல்லா அறிவும் திருக்குறளில் உண்டு.\nதளத்தின் நோக்கம் (Site Ambition)\nவலை வழியே உலாவும் தமிழ் உறவுகளை இணைத்து உலகெங்கும் நற்றமிழைப் பரப்பிப் பேணுவதோடு நெடுநாள் வாழ உளநலம், உடல்நலம், குடும்ப நலம் பேண உதவுவதும் ஆகும்.\nஉளமாற்றம் தரும் தகவல், கணினி நுட்பம், புனைவு (கற்பனை), புனைவு கலந்த உண்மை, உண்மை, நகைச்சுவை எனப் பலச் சுவையான பதிவுகளைப் படிக்க வருமாறு அழைக்கின்றோம்.\n1-உளநலக் கேள்வி – பதில் ( 4 )\n1-உளநலப் பேணுகைப் பணி ( 6 )\n1-உளவியல் நோக்கிலோர் ஆய்வு ( 3 )\n1-எல்லை மீறினால் எல்லாமே நஞ்சு ( 3 )\n1-குழந்தை வளர்ப்பு - கல்வி ( 3 )\n1-சிறு குறிப்புகள் ( 8 )\n1-மதியுரை என்றால் சும்மாவா ( 1 )\n1-மருத்துவ நிலையங்களில் ( 1 )\n2-இலக்கணப் (மரபுப்)பாக்கள் ( 2 )\n2-எளிமையான (புதுப்)பாக்கள் ( 285 )\n2-கதை - கட்டுஉரை ( 28 )\n2-குறும் ஆக்கங்கள் ( 29 )\n2-நகைச்சுவை - ஓரிரு வரிப் பதிவு ( 74 )\n2-நாடகம் - திரைக்கதை ( 23 )\n2-நெடும் ஆக்கங்கள் ( 6 )\n2-மூன்றுநாலு ஐந்தடிப் பாக்கள் ( 40 )\n2-வாழ்த்தும் பாராட்டும் ( 13 )\n3-உலகத் தமிழ்ச் செய்தி ( 8 )\n3-ஊடகங்களில் தமிழ் ( 1 )\n3-தமிழைப் பாடு ( 1 )\n3-தமிழ் அறிவோம் ( 1 )\n3-தூய தமிழ் பேணு ( 9 )\n3-பாயும் கேள்வி அம்பு ( 4 )\n4-எழுதப் பழகுவோம் ( 11 )\n4-எழுதியதைப் பகிருவோம் ( 7 )\n4-கதைகள் - நாடகங்கள் எழுதலாம் ( 1 )\n4-செய்திகள் - கட்டுரைகள் எழுதலாம் ( 1 )\n4-நகைச்சுவை - பேச்சுகள் எழுதலாம் ( 1 )\n5-நான் படித்ததில் எனக்குப் பிடித்தது ( 3 )\n5-பா புனைய விரும்புங்கள் ( 56 )\n5-பாக்கள் பற்றிய தகவல் ( 12 )\n5-பாப்புனைய - அறிஞர்களின் பதிவு ( 34 )\n5-யாப்பறிந்து பா புனையுங்கள் ( 13 )\n6-கணினி நுட்பத் தகவல் ( 8 )\n6-கணினி நுட்பத் தமிழ் ( 2 )\n6-செயலிகள் வழியே தமிழ் பேண ( 1 )\n6-மொழி மாற்றல் பதிவுகள் ( 1 )\n6-மொழி மாற்றிப் பகிர்வோம் ( 2 )\n7-அறிஞர்களின் பதிவுகள் ( 27 )\n7-ஊடகங்களும் வெளியீடுகளும் ( 30 )\n7-எமது அறிவிப்புகள் ( 39 )\n7-பொத்தகங்கள் மீது பார்வை ( 10 )\n7-போட்டிகளும் பங்குபற்றுவோரும் ( 16 )\n7-யாழ்பாவாணனின் மின்நூல்கள் ( 5 )\n7-வலைப்பூக்கள் மீது பார்வை ( 2 )\nசிந்திக்க வைக்கும் சில பதிவுகள்\nஎல்லோரும் பாக்கள் (கவிதைகள்) புனைகின்றனர். சிலர் பா (கவிதை) புனையும் போதே துணைக்கு இலக்கணமும் வந்து நிற்குமாம். சிலர் இலக்கணத்தைத் துணைக்கு...\nகரப்பான் பூச்சிக்குக் குருதி இல்லையா நம்மாளுங்க கரப்பான் பூச்சிக்கு செந்நீர் (குருதி) இல்லை என்பாங்க… விலங்கியல் பாடம் படிப்...\nஇன்றைய சிறார்கள் நாளைய தமிழறிஞர் ஆகணும்\nமொழி எம் அடையாளம் என்பதால் நாம் பேசும் தமிழ் உணர்த்துவது தமிழர் நாமென்று பிறர் உணர்ந்திடவே தமிழ்வாழத் தமிழர் தலைநிமிருமே\nதமிழ் பற்றாளன் வினோத் (கன்னியாகுமரி)\n01/09/2016 காலை \"தமிழ்நண்பர்கள்.கொம் தளத்தின் நிறுவுனர் நண்பர் திரு.வினோத் கன்னியாகுமரி இன்று அதிகாலை இறைவனடி சேர்ந்துவிட்டார்&quo...\nநாம் வெளியிடவுள்ள மின்நூல்களின் தலைப்புகள்\nயாழ்பாவாணன் வெளியீட்டகம் ஊடாக யாழ்பாவாணனின் மின்நூல்களை மட்டும் வெளியிடுவதில் பயனில்லை. ஆகையால், அறிஞர்களின் பதிவுகளைத் திரட்டி மின்நூல் ஆக...\nவெட்டை வெளி வயலில் பட்ட மரங்களும் இருக்கும் கெட்ட பயிர்களும் இருக்கும் முட்ட முள்களும் இருக்கும் வெட்டிப் பண்படுத்துவார் உழவர்\nசுவையூட்டி உணவுகள் சாவைத் தருமே\nஎனது தமிழ்நண்பர்கள்.கொம் நண்பர் வினோத் (கன்னியாகுமரி, தமிழகம்) அவர்களது Whatsup இணைப்பூடாகக் குரல் வழிச் செய்தி ஒன்று எனக்குக் கிடைத்தது. அத...\nபடித்துச் சுவைக்கச் சில பதிவுகள்\nவலைப் பக்கம் சில நாள்களாக வரமுடியவில்லை... வலைப் பக்கம் வந்து பார்த்ததில் சில பதிவுகள் என்னையும் ஈர்த்தன வலை வழியே வழிகாட்டலும் ...\nஉங்களுக்குக் கவிதை எழுத வருமா\nஉங்கள் பதிவுகளை இணையுங்கள்; நாம் மின்நூலாக்குகிறோம்\n 1987 இல் எழுதுவதில் நாட்டம் கொண்டேன். 1990-09-25 அன்று 'உலகமே ஒருகணம் சிலிர்த்தது.' என்ற அடியில் தொடங்கிய என...\nநடைபேசி(Mobile) வைத்திருக்கத் தகுதி வேண்டுமே\nஎழுதுகோல் ஏந்திய யாழ்பாவாணன் பதிவுகள் (மின்நூல்)\nந.கோபிநாத்தின் \"மண்ணிழந்த தேசத்து மலர்கள்\" நூலறிமு...\nதேடல் முயற்சியும் தேறல் உணர்வும்\nசின்னப்பொடியன் யாழ்பாவாணனுக்கும் வலைப்பதிவர் விருத...\nயாழ்பாவாணன் ஓர் இலக்கியத் திருடனா\nபட்டம் போல பறக்கும் கெட்ட பெயர்\nதீபாவளிக் கவிதைப் போட்டி முடிவு நாள் நீடிப்பு\nஉன் கழிவறையில் முணுமுணுப்பது பாட்டா\nஉலகின் முதன் மொழியாம் தமிழுக்கு முதலில் இலக்கணம் அளித்தவர்.\nதளத்தின் செயற்பாடு (Site Activity)\nஎமது வெளியீடுகள் ஊடாகப் படைப்பாக்கப் பயிற்சி, நற்றமிழ் வெளிப்படுத்தல், படைப்புகளை வெளியிட வழிகாட்டல், வலைப்பூக்கள் வடிமைக்க உதவுதல், மின்நூல்களைத் திரட்டிப் பேணுதல் ஆகியவற்றுடன் போட்டிகள் நடாத்தி வெற்றியாளர்களை மதிப்பளித்து உலகெங்கும் நற்றமிழைப் பரப்பிப் பேண ஊக்கம் அளிக்கின்றோம். படிக்க, உழைக்க, பிழைக்க, திட்டமிட, முடிவெடுக்க, ஆற்றுப்படுத்தத் தேவையான உளநல வழிகாட்டலையும் மதியுரையையும் வழங்குகின்றோம்.\n தங்கள் கருத்துகளே; எனக்குப் பாடம் கற்பித்தும் வழிகாட்டியும் என்னையும் அறிஞன் ஆக்குகின்றதே\nமின்னஞ்சல் வழி புதிய பதிவை அறிய\nவலைப்பூ வழியே - புதிய பத்துப் பதிவுகளும்\nவலைப்பூ வழியே - பதிந்த எல்லாப் பதிவுகளும்\nவலைப்பூ வழியே - வலைப்பூக்களும் எமது வெளியீடுகளும்\nவலைப்பூ வழியே - தமிழ் மின்நூல் களஞ்சியம்\nவலைப்பூ வழியே - கலைக் களஞ்சியங்கள்\nவலைப்பூ வழியே - உங்கள் கருத்துகளை வெளியிடுங்கள்\nவலைப்பூ வழியே - என்றும் தொடர்பு கொள்ள\nஉளநலமறிவோம் - ஐக்கிய இலங்கை அமைய\nஉளநலமறிவோம் - மருத்துவ நிலையம் + மருத்துவர்கள்\nஉளநலமறிவோம் - குழந்தை + கல்வி + மனிதவளம்\nஉளநலமறிவோம் - உள நலம் + வாழ்; வாழ விடு\nஉளநலமறிவோம் - உளநோய் + நோயற்ற வாழ்வே\nஉளநலமறிவோம் - எயிட்ஸ் நலம் + பாலியல் அடிமை\nஉளநலமறிவோம் - முடிவு எடுக்கக் கற்றுக்கொள்\nஉளநலமறிவோம் - வேண்டாமா + வேணுமா\nஎன் எழுத்துகள் - எதிர்பார்ப்பின்றி எழுதுகோலை ஏந்தினேன்\nஎன் எழுத்துகள் - படித்தேன், சுவைத்தேன், எழுதினேன்\nஎன் எழுத்துகள் - பெறுமதி சேர்க்கப் பொறுக்கி எழுதினேன்\nஎன் எழுத்துகள் - நானும் எழுதுகோலும் தாளும்\nஎன் எழுத்துகள் - எழுதுவதற்கு எத்தனையோ கோடி இருக்கே\nநற்றமிழறிவோம் - தமிழ் மொழி வாழ்த்து\nநற்றமிழறிவோம் - தமிழரின் குமரிக்கண்டம்\nநற்றமிழறிவோம் - உலகெங்கும் தமிழர்\nநற்றமிழறிவோம் - நற்றமிழோ தூயதமிழோ\nநற்றமிழறிவோம் - எங்கள் தமிழறிஞர்களே\nஎழுதுவோம் - கலைஞர்கள் பிறப்பதில்லை; ஆக்கப்படுகிறார்கள்\nஎழுதுவோம் - எமக்கேற்பவா ஊடகங்களுக்கு ஏற்பவா எழுத வேணும்\nஎழுதுவோம் - எழுதுகோல் ஏந்தினால் போதுமா\nஎழுதுவோம் - படைப்பும் படைப்பாளியும்\nஎழுதுவோம் - வாசகர் உள்ளம் அறிந்து எழுதுவோம்\nபாப்புனைவோம் - யாழ்பாவாணன் கருத்து\nபாப்புனைவோம் - யாப்பறியாமல் யாப்பறிந்து\nபாப்புனைவோம் - கடுகளவேனும் விளங்காத இலக்கணப் பா\nபாப்புனைவோம் - பாபுனையப் படிப்போம்\nபாப்புனைவோம் - பா/ கவிதை வரும் வேளையே எழுதவேணும்\nநுட்பங்களறிவோம் - மொழி மாற்றிப் பகிர முயலு\nநுட்பங்களறிவோம் - நீங்களும் முயன்று பார்க்கலாம்\nநுட்பங்களறிவோம் - தமிழில் குறும் செயலிகள்\nநுட்பங்களறிவோம் - செயலிகள் வழியே தமிழ்\nநுட்பங்களறிவோம் - யாழ் மென்பொருள் தீர்வுகள்\nவெளியிடுவோம் - இதழியல் படிப்போம்\nவெளியிடுவோம் - ஊடகங்களும் தொடர்பாடலும்\nவெளியிடுவோம் - மின் ஊடகங்களும் அச்சு ஊடகங்களும்\nவெளியிடுவோம் - மின்நூல்களும் அச்சு நூல்களும்\nவெளியிடுவோம் - உலக அமைதிக்கு வெளியீடுகள் உதவுமா\nஎன்னை அறிந்தால் என்னையும் நம்பலாம்.\nஎன் ஒளிஒலிப் (Video) பதிவுகளைப் பாருங்கள்.\nஎனது இணையவழி வெளியீடுகளைத் தமிழ்நண்பர்கள்.கொம் தளத்தில் தொடங்கிப் பின் கீழ்வரும் ஆறு வலைப்பூக்களில் பேணினேன்.\nதூய தமிழ் பேணும் பணி\nஇவ் ஆறு வலைப்பூக்களையும் ஒருங்கிணைத்து இப்புதிய தளத்தை ஆக்கியுள்ளேன். இனி இப்புதிய தளத்திற்கு வருகை தந்து எனக்கு ஒத்துழைப்புத் தாருங்கள்.\nஅறிஞர் உமையாள் காயத்திரி அவர்களும் அறிஞர் ரூபன் அவர்களும் வழங்கிய வலைப்பதிவர் விருது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578711882.85/wet/CC-MAIN-20190425074144-20190425100144-00057.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://gossip.sooriyanfm.lk/10570/2018/07/sooriyan-gossip.html", "date_download": "2019-04-25T08:50:50Z", "digest": "sha1:V5STKNQHBZBZ4S6PDRW6ZI6XWXVNVXDY", "length": 12533, "nlines": 149, "source_domain": "gossip.sooriyanfm.lk", "title": "கார்த்தியோடு ஜோடி சேரும் நிவேதா பெத்துராஜ்!!! - Sooriyan Gossip - Sooriyan Gossip, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - A Rayynor Silva Holdings Company", "raw_content": "\nகார்த்தியோடு ஜோடி சேரும் நிவேதா பெத்துராஜ்\nSooriyan Gossip - கார்த்தியோடு ஜோடி சேரும் நிவேதா பெத்துராஜ்\nகடைக்குட்டி சிங்கம் படத்தை தொடர்ந்து கார்த்தி அடுத்ததாக மித்ரன் இயக்கத்தில் நடிக்க உள்ளார். இந்த படத்தில் கார்த்தி ஜோடியாக நிவேதா பெத்துராஜ் நடிக்க உள்ளார். இந்த படத்தில் 2 கதாநாயகிகள் நடிக்க உள்ளனர். மற்றொரு கதாநாயகியாக சாயிஷா சைகல், அல்லது கீர்த்தி சுரேஷை நடிக்க வைக்க படக்குழு முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.\nஇந்தப் படத்தை சூர்யாவின் 2டி நிறுவனம் தயாரிக்கவுள்ளது. தமிழில் எழில் இயக்கத்தில் உருவாகும் ஜகஜால கில்லாடி, விஜய் ஆண்டனி நடிக்கும் திமிரு புடிச்சவன், பிரபுதேவா நடிக்கும் புதிய படம் ஆகியவற்றிலும் நிவேதா பெத்துராஜ் கதாநாயகியாக நடிக்க உள்ளார்.\nதற்போது நிவேதா பார்ட்டி என்ற படத்தில் நடித்துள்ளார். இது விரைவில் வெளியாகவுள்ளது. பி.எஸ்.மித்ரன் இயக்கத்தில் கடைசியாக வெளியான படம் இரும்புதிரை. அடுத்ததாக நடிகர் விஷாலை வைத்து இரும்புத்திரை 2 படத்தை இயக்கவுள்ளார் இயக்குனர் மித்ரன். அதற்கு முன் நடிகர் கார்த்தியை வைத்து ஒரு படத்தை இயக்க முடிவு செய்துள்ளார் மித்ரன்.\nதர்பார் படத்துக்கு பிறகு ரஜினியை இயக்கப்போவது யார்\nரஜினிக்கு வில்லனாக நடிக்க எஸ்.ஜே சூர்யா இணங்குவாரா\nரஜினிகாந்த்தின் மகளாக நிவேதா தோமஸ்\nபூஜையோடு தொடங்கிய தர்பார் ; அடுத்தடுத்து ஆச்சரியங்கள்\nஅடுத்தடுத்து தோல்விப்படங்கள் ; ராசியில்லாத நடிகையானார் அனுபமா\nபாஞ்சாலங் குறிச்சிக்கு பின் மீண்டும் இணையும் பிரபு மதுபாலா\nகன்னடத்தில் கால் பதித்த கேரளத்துச் சிட்டு - கை கொடுக்குமா \"96\"\nவைபவுக்கு வில்லனான வெங்கட் பிரபு\nவரிசை கட்டும் படங்களும் மக்கள் செல்வனும் - வெளியாகின்றது \"சிந்துபாத்\"\nமீண்டும் திரைக்கு வரும் மாளவிகா\nஆர்யாவின் மனைவியின் கடமையுணர்ச்சிக்கு அளவே இல்லையா\nசூர்யாவின் புதிய படம் சூரரைப் போற்று\nகிரிக்கட்டின் நகைச்சுவையான நடுவர் Billy Bowden இன் குறும்புகள் \nஉடலில் இந்த 14 புள்ளிகளை சரியாக அழுத்தினாள் நடக்கும் அதிசயம் Dr.C.Vijaya Laxmi \nஓ மானே மானே ….S.P.B & ஷைலஜா இணைந்து பாடும் பாடல்... \nமண்டை கிறு கிறுக்க வைக்கும் மிக வேகமான உலக சாதனைகள் படைத்த மனிதர்கள் \nகாட்டு விலங்குகளால் வளர்க்கப்பட்ட 10 அபூர்வ குழந்தைகள் 10 Kids Who Were Raised By Wild Animals\nகோழிக்குஞ்சை காப்பாற்ற பாடுபட்ட சிறுவனுக்கு விருது\n50 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த புதிய மனித இனம் கண்டுபிடிப்பு\nஅடம்பிடிக்கும் பெண்ணாய் ராங்கி த்ரிஷா\nஅருள்நிதியோடு டூயட் பாடும் அஞ்சலி\nபொன்னியின் செல்வனில் மாற்றம்; நயன்தாராவுக்கு பதில் அனுஷ்க்கா\nடிடிக்கு வாக்கில்லை ; பிறகு நடந்ததை பாருங்கள்\nஇதுதான் தல மாஸ் ; நூறாவது நாளில் கொண்டாடப்படும் விஸ்வாசம்\nஇது என்னுடைய கதை ; விஜய் படத்துக்கு அட்லீயால் மீண்டும் சர்ச்சை\n‘போதை ஏறி புத்தி மாறி’ புதிதாய் களமிறங்கும் கூட்டணி\nமருத்துவத்துறையின் ஊழல்களை தோலுரிக்கும் மெய் ; புதுமுகத்துடன் இணையும் ஐஸ்வர்யா ராஜேஷ்\nத்ரிஷாவுக்கு இராசியானவர் சித்தார்த் ; மீண்டும் கலகல அப்டேட்\nஉருவானது ''Me Too'' ஒருங்கிணைப்புக் குழு \nகைது செய்யச் சென்றபோது, பெரு நாட்டின் முன்னாள் ஜனாதிபதி தற்கொலை\nபுதிய தோற்றத்தில் வாக்களிக்க வந்தார் ஜூலி\nஅரச விமான நிறுவனங்களின் தலையெழுத்து இதுதானா\nவாக்களிக்க வரிசை கட்டிய பிரபலங்கள் - சூடு பிடிக்கும் இந்திய நாடாளுமன்றத் தேர்தல்.\nதலைவர் பதவி கிடைக்கவில்லை ; விலகுகிறாரா மாலிங்க\nதுருவ நட்சத்திரத்தைக் கலாய்த்த பார்த்தீபன் ; கடுப்பில் கௌதம் மேனன்\nபைக் ரேஸராக நடிக்கும் சிவகார்த்திகேயன்\nஉலகிலேயே மிகவும் விலையுயர்ந்த வீடு - படங்கள் உள்ளே\nசூப்பர் ஸ்டார் இரு வேடம் ; நயன்தாரா ஜோடி ; முருகதாஸ் இயக்குகிறார்\n3 தடவை திருமணம் முடித்த ரோஹித்த ராஜபக்க்ஷ டட்யானாவின் கண்கவர் படங்கள்\nகையடக்க தொலைபேசிகளுக்கு அடிமையானவர்களை விடுவிக்க ஒரு செயலி\nகுழந்தைகளைக் கொலை செய்த தாய் வெளியிட்ட கருத்தால், பெரும் பரபரப்பு....\nதிக்கெட்டும் உச்சம் பெற்ற பரபரப்புச் செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578711882.85/wet/CC-MAIN-20190425074144-20190425100144-00058.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.navakrish.com/archives/5/comment-page-1", "date_download": "2019-04-25T08:53:44Z", "digest": "sha1:M55QW4LA2UWPLUBWNDMZC4JFHJFMVL2K", "length": 10033, "nlines": 78, "source_domain": "tamil.navakrish.com", "title": "எவன்டா அது பெரியண்ணா | Thamiraparani Thendral", "raw_content": "\nதல��ப்பை பார்த்து ஏதோ தெலுங்கு டப்பிங் படத்திற்கு விமர்சணம் என்று நினைத்து விடாதீர்கள். ஏற்கெனவே நான் ஏக கடுப்பிலே இருக்கேன் இந்த பெரியண்ணாவினால்.\nஇவன் தொல்லை தாங்க முடியலை. போன வருஷத்தை நினைத்து பார்த்தால் இந்த வருஷம் இவன் தொல்லை எவ்வளவோ பரவாயில்லை தான். இருந்தாலும் தாங்க முடியலை. இதுக்கெல்லாம் காரணமானவன் மட்டும என் கையிலே கிடைக்கட்டும் அன்னைக்கு இருக்கு ஒரு பெரிய பஞ்சாயத்து.\nநான் இப்படி கோபமாய் இருக்கேன்னு யாரவது நிஜமாகவே போய் என் அண்ணனிடம் சொல்லி தொலைத்து விடாதீர்கள். அப்படியே நீங்க முயற்சி செய்தாலும் முடியாது. ஏனென்றால் எனக்கு எந்த அண்ணனும் கிடையாது. நான் தான் வீட்டிலே தலைச்சான் பிள்ளையாக்கும்.\nஅப்படியானால் எந்த பெரியண்ணாவை பத்தி சொல்கிறேன் என்று கேட்கிறீர்களா ஐயோ சத்தியமா நம்ம புரட்சி கலைஞரை பத்தி சொல்லலைங்க.\nஇது நம்ம ஆங்கில அண்ணாச்சி. BIG BROTHER.\nஇந்த பாழாய் போன ரியாலிடி TV show, \"BIG BROTHER\"ஐ பற்றி தான் சொல்லிட்டிருக்கேன். இது போன்ற \"ரியாலிடி டிவி\" (reality tv) நிகழ்ச்சிகளை முதன்முதலில் ஆரம்பித்து வைத்த பிரகஸ்பதி யாருன்னு தெரியலை. எந்த நேரத்தில் எவர் மூளையில் இந்த அற்புதமான idea உதித்ததோ தெரியவில்லை, என்னை மாதிரி அப்பாவிகள் படாத பாடு பட வேண்டி இருக்கு.\nஇந்த Bigbrother பத்தி தெரியாதவர்களுக்காக அதை பத்தி கொஞ்சம் சொல்லிவிடுகிறேன். மொத்தம் 12 பேரை கொண்டு போய் ஒரு பெரிய வீட்டுக்குள் போட்டு அடைத்து விடுவார்கள். 71 நாட்கள் அவர்கள் கொட்டாவி விடுவதிலிருந்து கெட்ட விஷயங்கள் பேசுவது வரை 24 மணி நேரமும் தொலைகாட்சியில் நேரடி ஒளிபரப்பு செய்வார்கள்.\nநம்மை (என்னை) மாதிரி பொழுது போகாதவர்கள் அதை பார்த்து விட்டு ஓட்டு போட்டு பிடிக்காதவரை வெளியேற்றுவார்கள். வாரம் ஒருவரை வெளியேற்றியபின் கடைசியில் மீதம் இருப்பவருக்கு வெற்றி பெற்றதற்கு பரிசாக £1,00,000 வரை கிடைக்கும்.\nஅதுக்கு நடுவிலே போட்டியாளர்கள் ஒவ்வொருவரும் பல் துலக்குவதிலிருந்து ஆரம்பித்து அன்றாட செயல்கள் அனைத்தையும் \"Big brother\" வீட்டிலிருந்து கேமிராக்கள் படம் பிடித்து நேரடி ஒளிபரப்பு செய்து கொண்டிருக்கும். அது என்ன மாயமோ மந்திரமோ தெரியவில்லை. இந்த நிகழ்ச்சிக்கு அப்படி ஒரு இரசிகர் கூட்டம். நம்ம ராதிகாவோட சித்தி எல்லாம் வேஸ்ட் இதனுடன் கம்பேர் செய்தால்.\nஇந்த தி���்கட்கிழமை எனது அலுவலக நண்பன் ஒருவன் வழக்கத்தை விட மிகவும் வருத்தமாக இருந்தான். சரி வழக்கம் போலே girl friend கூட சண்டையாக இருக்கும். இவனிடம் இப்பொழுது பேச்சு குடுத்தால் அவ்வளவு தான். ஒரு வேளையும் நடக்கது என்று மெதுவா அந்த இடத்தை விட்டு நகர முயற்சி செயகையில் மாட்டி கொண்டேன்.\nநான் எதிர் பார்க்கவேயில்லை. இப்படி கிட்டனை (‘kitten’ஐ) வெளியேற்றிவிடுவார்கள் என்று வாயை திறந்தான். நானும் ஏதோ \"பூனையை\" பற்றி சொல்கிறான் என்று நினைத்து பதிலுக்கு ஏதேதோ என் பங்கிற்கு உளறி வைத்தேன். அவனுடன் kitten சம்பந்தமாக 10 நிமிடம் பேசிய பிறகு தான் புரிந்தது அவன் Big Brother நிகழ்ச்சியிலிருந்து Kitten என்ற பெண் வெளியேற்றபட்டதை பற்றி பேசுகிறானென்று.\nஇந்த மாதிரி ஆட்களிடம் எனக்கும் கொஞ்சம் பொது அறிவு இருப்பதாக காட்டவேண்டி இந்த அறுவையை பார்த்து தொலைக்க வேண்டியிருக்கிறது. சரி இது ஒரு 2 மாசம் தானே அப்புறம் நிம்மதியாக இருக்கலாம் என்றால் முடியாது. Big brother இல்லையென்றாலும் \"Pop Idol\", \"I’m A Celebrity…Get Me Out Of Here\", \"Celebrity Big Brother\", \"Saloon\", \"Paradise Island\" என்று வருடம் பூராவும் இது போல் ஏதாவது ஒரு ரியாலிடி டிவி ஷோ வந்து கொண்டு தான் இருக்கிறது.\nஎங்க ஓரு பக்கம் சொல்லுவாங்க, \"கெடக்கிறதெல்லாம் கெடக்கட்டும் கிழவியை தூக்கி மனைல வை\" அப்படின்னு. அது மாதிரி இதோ \"Hells Kitchen\" ஆரம்பித்து விட்டது. அதை முதலில் பார்க்க வேண்டும். நாளைக்கு அலுவலகத்தில் நண்பர்களுடன் பேச வேண்டுமே\nPrevious Postஉனக்கு வேணும்டா இதுNext Postஇங்கேயும் ஒரு தேர்தல்\nOne thought on “எவன்டா அது பெரியண்ணா”\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578711882.85/wet/CC-MAIN-20190425074144-20190425100144-00058.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilnews.cc/news/technology/96477", "date_download": "2019-04-25T08:31:06Z", "digest": "sha1:MEC2JQBLJWIZY5RFDJXBU3FZNRTAHGFZ", "length": 12764, "nlines": 132, "source_domain": "tamilnews.cc", "title": "பூமியோடு சேர்த்து மனித குலத்தை அழிக்க போகும் 5ஜி தொழில்நுட்பம்.!", "raw_content": "\nபூமியோடு சேர்த்து மனித குலத்தை அழிக்க போகும் 5ஜி தொழில்நுட்பம்.\nபூமியோடு சேர்த்து மனித குலத்தை அழிக்க போகும் 5ஜி தொழில்நுட்பம்.\nமைக்ரோவேவ் அடுப்புகள் எப்படி வேலை செய்கிறதென்று எப்பொழுதாவது யோசித்ததுண்டா மைக்ரோவேவ் அடுப்புகளில் சமைக்கும் உணவு ஆரோக்கியமானது மற்றும் உணவின் ருசி கூடுதலாக இருக்கும் என்று பலரும் தெரிவித்துள்ளார்.ஆனால் அளவுக்கு மீறினால் அமிர்தமும் நஞ்சு என்று முன்னர் சொன்னது பொய்யல்ல.\nயாரேனும் உங்களிடம் மைக்ரோவேவ் அடுப்புகளில் எப்படி உணவு சமைக்கப்படுகிறதென்று கேட்டால் என்ன பதில் சொல்வீர்கள் நம்மில் பலருக்கும் இதற்கான பதில் மைக்ரோவேவ் கதிர்வீச்சு அலைகள் என்பது தெரியும். நம்மில் இன்னும் எத்தனை பெயருக்குத் தெரியும் இதே கதிர் வீச்சுதான் 4ஜி மற்றும் 5ஜி தொழில்நுட்பத்தில் பயன்படுத்தப்படுகிறதென்று\nஇதைக் கேட்டவுடன் உங்கள் மனம் சற்று பதறி இருக்கும். மனதைத் திடப்படுத்திக்கொள்ளுங்கள், அடுத்தபடியாக சொல்ல போகும் விஷயங்களைக் கேட்டால் உங்கள் மனம் கொந்தளிக்கலாம், நம் இனத்தின் நிலை இதுவா என்ற கவலை எண்ணம் தோன்றலாம்.\nவெந்து வெடித்துவிடும் நிலை தான் பூமிக்கும்\nமைக்ரோவேவ் அடுப்பில் ஒரு முட்டையை வைத்தால், 30 நொடியில் முட்டை வெந்து வெடித்துவிடும். மைக்ரோவேவ் அலை வீச்சின் சக்தி அத்தகையது. அதேபோல் தற்பொழுது பூமிக்கும் இதே நிலை தான் என்பதே உண்மை, புரியாதவர்களுக்குத் தெளிவுபடுத்துகிறோம்.\n5ஜி தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்தப் பல முன்னை நிறுவனங்கள் போட்டியிட்டுக் கொண்டிருக்கிறது. இந்த புதிய 5ஜி தொழில்நுட்பத்தினால் என்ன என்ன நன்மைகள் என்று பலருக்கும் தெரியும், உங்களின் மொபைல் நெட்வொர்க் வேகமாக இருக்கும், வீடியோகளை உடனுக்குடன் டவுன்லோட் செய்து பார்த்துக்கொள்ள முடியும் என்பதே நாம் பார்க்கும் சில நல்ல விஷயங்கள்.\nஇதற்குப் பின்னல் இருக்கும் ஆபத்து\nஆனால் இதற்குப் பின்னல் இருக்கும் ஆபத்தை, பலரும் கூற மறுத்துவிட்டனர். உலக மக்கள் பற்றி கவலை உள்ள சிலரும், பூமியின் காதலர்கள் என்று கூறப்படும் சில விஞ்ஞானிகள் மட்டும், இந்த 5ஜி திட்டத்தை எதிர்த்து தங்களின் கருத்துக்களையும், இதற்குப் பின்னல் உள்ள பேர் ஆபத்தையும் தெரிவித்துப் போராடி வருகின்றனர்.\nஇந்த 5ஜி தொழில்நுட்பம் வெற்றிகரமாகக் களமிறக்க, பூமியைச் சுற்றி பூமியின் சுற்றுப்பாதையில் சுமார் 20,000 சாட்டிலைட்கள் அமைக்கப்பட வேண்டும். இந்த 20,000 சாட்டிலைட்களும் பூமியை நோக்கி மைக்ரோவேவ் சிக்னலை தாக்க போகிறது.\nபூமியின் இயல்பு நிலை மாறும் அபாயம்\nஇந்த மைக்ரோவேவ் சிக்னல்கள் பூமியைத் தாக்குவதுமட்டுமின்றி, பூமியின் இயல்பு நிலையையும் மாற்றுகிறது. உண்மையில் சொல்லப்போனால் மைக்ரோவேவ் சிக்னல்கலால் பூமி சூடடைந்து, பெருமளவிலான வானிலை மாற்றத்தைச் உருவா��்க போகிறது. அதுமட்டுமின்றி அதிகளவிலான இயற்கை சீற்றத்தை பூமி சந்திக்க நேரிடும்.\nமனித இனத்தோடு பூமியை அழிக்கும் 5ஜி\nஅதைவிடக் கொடூரமான ஆபத்து, மைக்ரோவேவ் சிக்னல்கள் பூமியில் உள்ள மக்கள் இனத்தையும், பூமியில் வாழும் ஜீவராசிகளையும் நாளுக்கு நாள் வேகமாக வேகவைத்து அழித்துவிடும் என்பதே உண்மை. மனிதர்கள், பறவைகள், மிருகங்கள் மற்றும் தாவிரங்கள் என்று அனைத்தையும் அழித்துவிடும்.\nமுன்பு சொன்னதுபோல் மைக்ரோவேவ் அடுப்பில் வைத்த முட்டை எப்படி வெந்து வெடித்துவிடுமோ, அதே நிலை தான் தற்பொழுது பூமிக்கும். இந்த நிலையைப் பூமி மற்றும் பூமியில் உள்ள மக்கள் இனம் சந்திக்க வேண்டாம் என்பதற்காகப் பல விஞ்ஞானிகள் 5ஜி தொழில்நுட்பத்திற்குத் தடை வாங்க முயற்சித்து வருகின்றனர்.\nஆனால் இன்னும் சிலர், என்ன ஆபத்து நேரும் என்று தெரிந்தே மக்கள் இனத்தை வேகமாக அழிவை நோக்கி அழைத்துச் செல்வதற்கு மும்முரமாக வேலைபார்த்து வருகின்றனர்.\n5ஜி தொழில்நுட்பத்தின் தேவை கட்டாயமானது அல்ல, ஆனால் நம்முடைய வாழ்வியல் கட்டாயமானது. நம்மை வேக வைத்து பூமியை வெடிக்க வைக்கும் 5ஜி தொழில்நுட்பம் தேவைதானா என்று நீங்களும் சற்று சிந்தியுங்கள்.\nபிரிட்டனில் 3டி தொழில்நுட்பத்தில் உருவாகும் மனித ரோபோட்\nஉலகைச் சுற்றிவரப்போகும் டைட்டானிக்- 2\nஎதிர்காலத்தை ஆளப்போகும் 4 போக்குவரத்து தொழில்நுட்பங்கள்\nடிக் டாக் தடை: அந்நிறுவனத்தின் வரலாறும், அது எதிர் கொள்ளும் சிக்கலும்\nடிக் டாக் தடை: அந்நிறுவனத்தின் வரலாறும், அது எதிர் கொள்ளும் சிக்கலும்\nஒரு கைபேசிக்கு பதிலாக 10 கைப்பேசிகளை அனுப்பிய கூகுள் நிறுவனம்\nகிரனைட் கற்கள் மலிவு விற்பனை..Dk\nDenmark வீட்டு கொண்டாட்டங்களுக்கு 25695728\nகேர்னிங் எம்.பி. கடை Dk\nதொலைபேசி எண்: 22666542 dk\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578711882.85/wet/CC-MAIN-20190425074144-20190425100144-00058.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.lankaone.com/index.php?type=post&post_id=20938", "date_download": "2019-04-25T07:44:30Z", "digest": "sha1:RXUQHJE5MHMJXNLKC47UBTGDS5R37RLX", "length": 12072, "nlines": 117, "source_domain": "www.lankaone.com", "title": "300 ஆண்டுக்கு முன் இறந்தவ�", "raw_content": "\n300 ஆண்டுக்கு முன் இறந்தவரை திருமணம் செய்த விநோத பெண்....\nஅயர்லாந்தில் பெண் ஒருவர் பேயை திருமணம் செய்துக்கொண்டு வாழ்ந்து வருவது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அமண்டா டீக் என்ற அந்த பெண் இளம் வயதில் இருந்தே கடற்கொள்ளையர்களை பற்றி படித்தும், படம��� பார்த்தும் வளர்ந்து வந்துள்ளார்.\nஇதனால், கடந்த 2016 ஆம் ஆண்டு கடற்கொள்ளையன் ஒருவரை திருமணம் செய்துள்ளார். ஆனால், அந்த கடற்கொள்ளையன் 300 ஆண்டுகளுக்கு முன்பே இறந்தவன். மேலும், இருவரும் காதலித்துதான் திருமணம் செய்திக்கொண்டோம் என அந்த பெண் கூறியுள்ளார்.\nஆனால், இந்த திருமணத்தை அந்நாட்டு அரசு ஏற்றுக்கொள்ளவில்லை. இதனால் மீண்டும் அந்த பெண் திருமணம் செய்துக்கொண்டுள்ளார். இருப்பினும் இந்த திருமணத்தை பதிவு செய்ய அரசு மறுத்துவிட்டது.\nஇது குறிந்த அந்த பெண் கூறியதாவது, நான் பேயுடன் வாழவில்லை. அவர் பேய் இல்லை. உலகில் இருக்கும் மற்ற தம்பதிகளைவிட எங்களது வாழ்க்கை அழகாகவும் மகிழ்ச்சியாகவும் உள்ளது என தெரிவித்துள்ளார்.\nசென்னை அணியில் பிடித்த வீரர் தல தான் –...\nசென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் மகேந்திர சிங் டோனி தான் பிடித்த வீரர் என......Read More\nபா.ஜ.கவும் ,பா.ம.கவும் இணைந்து மரபுகளையும்...\nபா.ஜ.கவும், பா.ம.கவும் இணைந்து மரபுகளை மீறி ஜனநாயகத்தை சிதைத்துள்ளன என......Read More\nகுண்டுகளுடன் வந்த பயங்கரவாதியை தடுத்து...\nமட்டக்களப்பு சியோன் தேவாலயத்தின் மீது தற்கொலை தாக்குதல் மேற்கொண்ட போது......Read More\nதற்கொலை படை தாக்குதலால் நேர்ந்த சோகம்\nசிறார் வைத்தியசாலை துவங்குவதற்கு பணம் கொடுத்து உதவுவதற்காக......Read More\n32 எம்.பி. செல்ஃபி கேமரா கொண்ட சியோமி...\nசியோமி நிறுவனத்தின் புதிய ரெட்மி ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம்......Read More\nஹிஸ்புல்லா, ரிஷாட் பதியுதீன் ஆகியோரின் கனவு...\nஇரத்த ஆறு ஓடும் முஸ்லிம் இளைஞர்கள் ஆயுதம் ஏந்துவார்கள் என்ற ஹிஸ்புல்லா......Read More\nமட்டக்களப்பு சியோன் தேவாலயத்தின் மீது தற்கொலை தாக்குதல் மேற்கொண்ட போது......Read More\nகம்பஹா – பூகொடை பகுதியில் வெடிப்பு\nகம்பஹா – பூகொடை நீதிமன்றத்திற்கு பின்னால் உள்ள காணியில் வெடிப்புச்......Read More\nநாடு முழுவதும் மேற்கொண்ட விசேட சுற்றிவளைப்பின்போது பண்டாரகம பகுதியில்......Read More\nவவுனியாவில் விசேட தேடுதல் நடவடிக்கை\nவவுனியாவில் முஸ்லிம்கள் செறிந்து வாழும் பகுதிகளில் இராணுவம் மற்றும்......Read More\nயாழில் அமெரிக்கர் உட்பட மூவர் கைது\nயாழ்ப்பாணம், நல்லூர் பகுதியில் மிக நீண்ட நேரமாக சந்தேகத்திற்கு இடமான......Read More\nவெடிப்புச் சம்பவங்கள் – மேலும்16 பேர்...\nநாட்டில் நேற்று இரவு மேற்கொள்ளப்பட்ட அதிரடி சுற்றிவளைப்��ில் 16 பேர்......Read More\nஅம்பாறை மாவட்டம் சாய்ந்தமருதுப் பிரதேசத்திலிருந்து மட்டக்களப்பு......Read More\nமுல்லைத்தீவு மாவட்டத்தின் பொதுமக்கள் அதிகமாக கூடும் இடங்களுக்கு இராணுவ......Read More\nபாடசாலை வளாவில் பாதுகாப்பை உறுதி...\nபாடசாலை மற்றும் மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக கல்வி அமைச்சர்......Read More\nஇன்று இரவும் ஊரடங்குச் சட்டம்...\nஇன்றிரவு (24) 10 மணி முதல் நாளை (25) அதிகாலை 4 மணி வரை நாடளாவிய ரீதியில் பொலிஸ்......Read More\nதிருமதி பரமேஸ்வரி கணபதிப்பிள்ளை (செல்வமணி)\nயாழ். வட்டு கிழக்கு சித்தன்கேணி\nதிரு கார்திகேசு விக்னேஸ்வரநாதன் திருமதி விக்னேஸ்வரநாதன் கேதாரகெளரி (கெளரி)\nயாழ். வேலணை - யாழ். புங்குடுதீவு\nதிருமதி ராஜதுரை வரதலட்சுமி (ராசு)\nதிரு சண்முகம் தவக்குமார் (நந்தன்)\nதிரு சிவசிதம்பரம் கோபாலபிள்ளை (சிவா கோபால்)\nஈழத் தமிழர் இருளில் இருந்து விடிவை...\nசரியான அரசியற் தலைமையின் கீழ் அலையாக அணிதிரள்வோம். ஈழத்தமிழர்......Read More\nநமது நாட்டில் நடைமுறையிலுள்ள தொழிற்சங்கங்கள் தொட ர்பான கட்டளைச் சட்டம்......Read More\nதேசிய கட்சிகளை விமர்சிக்க கமல்...\nமக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தொடர்ந்து தேசியக்......Read More\n2019 இந்திய தேர்தலில் காவியா \nஇந்தியாவில் பாராளுமன்ற தேர்தல் களம் சூடு பிடித்திருக்கிறது. ஏப்ரல்......Read More\nமியான்மாரில் பொதுமக்கள் ஜனநாயக மாற்றத்தை ஏற்படுத்திய பின்னரான......Read More\nஆலயங்களில் பொங்கல் விழா மற்றும் வருடாந்த உற்சவங்கள் ஆரம்பமாகி......Read More\nஐநா கம்பத்திலேறி வெற்றிக்கொடி நாட்டும் சிங்கள தலைமைகளும்......Read More\n ஐக்கிய தேசியக் கட்சிக்கு ஆதரவளிக்கத் துணிந்த ஜி.ஜி.......Read More\nஅறிவுரை சொல்ல தகுதி எது \nஅருள் மொழி அரசு திருமுருக கிருபானந்த வாரியார் சுவாமிகள்......Read More\nதமிழரின் அரசியலில் முள்ளிவாய்க்கால் அவலம் பாதிக்கப்பட்டோர் மனதில்......Read More\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578711882.85/wet/CC-MAIN-20190425074144-20190425100144-00058.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.lankaone.com/index.php?type=post&post_id=35365", "date_download": "2019-04-25T08:33:06Z", "digest": "sha1:JMAI2JSFOC6ZYONC3X2NFMHJINSOLR4E", "length": 12601, "nlines": 118, "source_domain": "www.lankaone.com", "title": "இடியுடன் கூடிய மழை இன்ற�", "raw_content": "\nஇடியுடன் கூடிய மழை இன்றும் நாளையும் \nஇன்றும் நாளையும் நாட்டில் குறிப்பாக நாட்டின் தென்மேற்குப் பகுதியில் காணப்படும் மழையுடனான வானிலையும் காற்றின் வேகமும் குறிப்பிட்ட மட்டத்திற்கு அதிகரிக்கும் சா��்தியம் தற்போதும் உயர்வாகக் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.\nமத்திய, சப்ரகமுவ, மேல் மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.\nமத்திய மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் களுத்துறை மாவட்டத்திலும் சில இடங்களில் 75 மி.மீக்கும் அதிகமான ஓரளவு பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது. மேலும் குருநாகல் மாவட்டத்தில் சில இடங்களில் 50 மி.மீக்கும் அதிகமான மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.\nஅனுராதபுரம், மன்னார் மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களில் சிறிதளவில் மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.\nநாடு முழுவதும் குறிப்பாக மத்திய, சப்ரகமுவ, தென், வடமேல், வடமத்திய மற்றும் ஊவா மாகாணங்களில் அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 50 கிலோ மீற்றர் வரையான வேகத்தில் ஓரளவு பலத்த காற்று வீசுமென எதிர்பார்க்கப்படுகின்றது\nமட்டக்களப்பில் மீண்டும் பதற்ற நிலை – பலத்த...\nமட்டக்களப்பு நகரில் உள்ள தனியார் வங்கியொன்றில் குண்டிருப்பதாக வெளியான......Read More\nசோதனை நடவடிக்கைகள் குறித்து அச்சமடைய...\nநாட்டின் பல பகுதிகளில் மேற்கொள்ளபட்டுவரும் சோதனை நடவடிக்கைகள் குறித்து......Read More\nயாழில் பாரிய தேடுதல் நடவடிக்கை – பாதுகாப்பு...\nயாழ். இணுவில் கந்தசுவாமி ஆலயத்திற்கு அருகில் வெடிபொருட்கள் இருக்கலாம்......Read More\nசென்னை அணியில் பிடித்த வீரர் தல தான் –...\nசென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் மகேந்திர சிங் டோனி தான் பிடித்த வீரர் என......Read More\nபா.ஜ.கவும் ,பா.ம.கவும் இணைந்து மரபுகளையும்...\nபா.ஜ.கவும், பா.ம.கவும் இணைந்து மரபுகளை மீறி ஜனநாயகத்தை சிதைத்துள்ளன என......Read More\nதற்கொலை படை தாக்குதலால் நேர்ந்த சோகம்\nசிறார் வைத்தியசாலை துவங்குவதற்கு பணம் கொடுத்து உதவுவதற்காக......Read More\nகம்பஹா – பூகொடை பகுதியில் வெடிப்பு\nகம்பஹா – பூகொடை நீதிமன்றத்திற்கு பின்னால் உள்ள காணியில் வெடிப்புச்......Read More\nநாடு முழுவதும் மேற்கொண்ட விசேட சுற்றிவளைப்பின்போது பண்டாரகம பகுதியில்......Read More\nவவுனியாவில் விசேட தேடுதல் நடவடிக்கை\nவவுனியாவில் முஸ்லிம்கள் செறிந்து வாழும் பகுதிகளில் இராணுவம் மற்றும்......Read More\nயாழில் அமெரிக்கர் உட்பட மூவர் கைது\nயாழ��ப்பாணம், நல்லூர் பகுதியில் மிக நீண்ட நேரமாக சந்தேகத்திற்கு இடமான......Read More\nவெடிப்புச் சம்பவங்கள் – மேலும்16 பேர்...\nநாட்டில் நேற்று இரவு மேற்கொள்ளப்பட்ட அதிரடி சுற்றிவளைப்பில் 16 பேர்......Read More\nஅம்பாறை மாவட்டம் சாய்ந்தமருதுப் பிரதேசத்திலிருந்து மட்டக்களப்பு......Read More\nமுல்லைத்தீவு மாவட்டத்தின் பொதுமக்கள் அதிகமாக கூடும் இடங்களுக்கு இராணுவ......Read More\nபாடசாலை வளாவில் பாதுகாப்பை உறுதி...\nபாடசாலை மற்றும் மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக கல்வி அமைச்சர்......Read More\nஇன்று இரவும் ஊரடங்குச் சட்டம்...\nஇன்றிரவு (24) 10 மணி முதல் நாளை (25) அதிகாலை 4 மணி வரை நாடளாவிய ரீதியில் பொலிஸ்......Read More\nவடமாகாண சபைக்கு இராணுவப் பாதுகாப்பு\nஇலங்கையில் இடம்பெற்ற தொடர் குண்டு வெடிப்புச் சம்பவங்களையடுத்து......Read More\nதிருமதி பரமேஸ்வரி கணபதிப்பிள்ளை (செல்வமணி)\nயாழ். வட்டு கிழக்கு சித்தன்கேணி\nதிரு கார்திகேசு விக்னேஸ்வரநாதன் திருமதி விக்னேஸ்வரநாதன் கேதாரகெளரி (கெளரி)\nயாழ். வேலணை - யாழ். புங்குடுதீவு\nதிருமதி ராஜதுரை வரதலட்சுமி (ராசு)\nதிரு சண்முகம் தவக்குமார் (நந்தன்)\nதிரு சிவசிதம்பரம் கோபாலபிள்ளை (சிவா கோபால்)\nஈழத் தமிழர் இருளில் இருந்து விடிவை...\nசரியான அரசியற் தலைமையின் கீழ் அலையாக அணிதிரள்வோம். ஈழத்தமிழர்......Read More\nநமது நாட்டில் நடைமுறையிலுள்ள தொழிற்சங்கங்கள் தொட ர்பான கட்டளைச் சட்டம்......Read More\nதேசிய கட்சிகளை விமர்சிக்க கமல்...\nமக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தொடர்ந்து தேசியக்......Read More\n2019 இந்திய தேர்தலில் காவியா \nஇந்தியாவில் பாராளுமன்ற தேர்தல் களம் சூடு பிடித்திருக்கிறது. ஏப்ரல்......Read More\nமியான்மாரில் பொதுமக்கள் ஜனநாயக மாற்றத்தை ஏற்படுத்திய பின்னரான......Read More\nஆலயங்களில் பொங்கல் விழா மற்றும் வருடாந்த உற்சவங்கள் ஆரம்பமாகி......Read More\nஐநா கம்பத்திலேறி வெற்றிக்கொடி நாட்டும் சிங்கள தலைமைகளும்......Read More\n ஐக்கிய தேசியக் கட்சிக்கு ஆதரவளிக்கத் துணிந்த ஜி.ஜி.......Read More\nஅறிவுரை சொல்ல தகுதி எது \nஅருள் மொழி அரசு திருமுருக கிருபானந்த வாரியார் சுவாமிகள்......Read More\nதமிழரின் அரசியலில் முள்ளிவாய்க்கால் அவலம் பாதிக்கப்பட்டோர் மனதில்......Read More\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578711882.85/wet/CC-MAIN-20190425074144-20190425100144-00058.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.lankaone.com/index.php?type=post&post_id=36751", "date_download": "2019-04-25T08:46:20Z", "digest": "sha1:ORTYAVJD3AKDLJ3GEURMBAU6GJWHBMZL", "length": 15431, "nlines": 123, "source_domain": "www.lankaone.com", "title": "ஸ்மார்ட்போன் சிக்னல் கி", "raw_content": "\nஸ்மார்ட்போன் சிக்னல் கிடைக்க இதை செய்யலாம்\nஸ்மார்ட்போன் பயன்படுத்துவோர் அடிக்கடி சந்திக்கும் பிரச்சனைகளில் ஒன்று தான் சிக்னல் கோளாறு. இதனால் கால் டிராப், இண்டர்நெட் வேகம், அழைப்புகளின் போது ஆடியோ தரம் குறைவது போன்ற பல்வேறு பிரச்சனைகள் எழுகிறது. அடிக்கடி ஏற்படும் சிக்னல் கோளாறு நம் பணிகளை வெகுவாக பாதிக்கும்.\nஇதுபோன்ற பிரச்சனைகளால் நீங்களும் அவதிப்படுகிறீர்களா இதனை எவ்வாறு எதிர்கொள்வது மற்றும் ஸ்மார்ட்போன் சிக்னல் அளவை பூஸ்ட் செய்வது எப்படி என்பதை தொடர்ந்து பார்ப்போம்.\nஸ்மார்ட்போனினை பாதுகாக்க நீங்கள் பயன்படுத்தும் கவர் / கேஸ் சில சமயங்களில் மொபைல் போன் சிக்னலை பாதிக்கலாம். இதுபோன்ற நிலை பெரும்பாலும் தடிமனான மற்றும் ரக்கட் வகை மொபைல் கேஸ்களில் அதிகம் ஏற்படும். இதனால் மொபைல் போனின் ஆன்டெனாவை மொபைல் கேஸ் மறைக்காமல் இருப்பதை உறுதி செய்ய வேண்டும்.\nசெல்போன் டவர் மற்றும் மொபைல் போன் இடையேயான இடையூறை எவ்வாறு சரி செய்வது. உங்களது மொபைல் போனில் எந்நேரமும் சிக்னல்கள் வந்து கொண்டிருக்கும், இவ்வாறான சூழல்களில் பெரும்பாலும் அவை பல்வேறு இடையூறுகளை கடந்தே நம் மொபைலை வந்தடையும். இதுபோன்ற இடையூறுகளை ஓரளவு அகற்ற என்ன செய்யலாம்\nஜன்னல் அல்லது சற்றே அதிக பரப்பளவு கொண்ட இடத்திற்கு செல்லலாம்.\nஇரும்பு அல்லது சிமென்ட் சுவர் அருகே நிற்காமல் விலக வேண்டும்.\nஇரும்பு பொருட்கள் மற்றும் மின்சாதன உபகரணங்கள் அருகில் இருந்து மொபைல் போனை அகற்ற வேண்டும்.\nபொதுவாக நம் மொபைலுக்கு தேவையான சிக்னலை தேடுவதிலேயே அவற்றின் சார்ஜ் குறைய ஆரம்பிக்கும். இதனால் பேட்டரி அளவு குறையும் போது சிக்னலை தேடுவது சிரமமான காரியமே. இதுபோன்ற சூழல்களில் ஆப்ஸ், ப்ளூடூத், வைபை மற்றும் இதர கனெக்டிவிட்டி ஆப்ஷன்களை ஆஃப் செய்ய வேண்டும்.\nசில இடங்களில் 4ஜி நெட்வொர்க் சீராக இருக்காது, இதனால் திடீரென மொபைல் போன் சிக்னல் குறையலாம். இதற்கு சிம் கார்டு டிரேயில் இருக்கும் தூசு அல்லது இதர சேதங்கள் காரணமாக இருக்கலாம். நாம் பயன்படுத்தும் சிம் கார்டு தரத்தை பொருத்தே நமக்கு கிடைக்கும் சிக்னல் தரம் அமையும். இதனால் மொபைலின் சிம் கார்டினை கழற்றி சுத்தம் செ��்து மீண்டும் மொபைலில் போடலாம்.\nஇவ்வாறு செய்யும் போது சிக்னல் தரம் சீராகும். ஒருவேளை சீராகாத பட்சத்தில் புதிய சிம் கார்டு பெறுவது நல்லது. பழைய சிம் கார்டுகள் சேதமடைந்திருந்தால் இவ்வாறு நடக்க அதிக வாய்ப்புகள் இருக்கின்றன. இதனால் புதிய சிம் பெறுவது பிரச்சனையை சரி செய்யலாம்.\nகுண்டுத் தாக்குதல் விசாரணைக்கு உதவ...\nகுண்டுத் தாக்குதல் விசாரணைக்கு உதவ பிரதித்தானிய குழு ஒன்று இலங்கைக்கு......Read More\nகடந்த ஞாயிறு அன்று இலங்கையில் இடம்பெற்ற மிலேச்சத்தனமான தாக்குதலில் 13......Read More\nஇலங்கையில் ஏற்பட்டுள்ள இந்த இக்கட்டான சூழ்நிலையை சமாளிப்பதற்கு அனைத்து......Read More\nமட்டக்களப்பில் மீண்டும் பதற்ற நிலை – பலத்த...\nமட்டக்களப்பு நகரில் உள்ள தனியார் வங்கியொன்றில் குண்டிருப்பதாக வெளியான......Read More\nசோதனை நடவடிக்கைகள் குறித்து அச்சமடைய...\nநாட்டின் பல பகுதிகளில் மேற்கொள்ளபட்டுவரும் சோதனை நடவடிக்கைகள் குறித்து......Read More\nயாழில் பாரிய தேடுதல் நடவடிக்கை – பாதுகாப்பு...\nயாழ். இணுவில் கந்தசுவாமி ஆலயத்திற்கு அருகில் வெடிபொருட்கள் இருக்கலாம்......Read More\nகம்பஹா – பூகொடை பகுதியில் வெடிப்பு\nகம்பஹா – பூகொடை நீதிமன்றத்திற்கு பின்னால் உள்ள காணியில் வெடிப்புச்......Read More\nநாடு முழுவதும் மேற்கொண்ட விசேட சுற்றிவளைப்பின்போது பண்டாரகம பகுதியில்......Read More\nவவுனியாவில் விசேட தேடுதல் நடவடிக்கை\nவவுனியாவில் முஸ்லிம்கள் செறிந்து வாழும் பகுதிகளில் இராணுவம் மற்றும்......Read More\nயாழில் அமெரிக்கர் உட்பட மூவர் கைது\nயாழ்ப்பாணம், நல்லூர் பகுதியில் மிக நீண்ட நேரமாக சந்தேகத்திற்கு இடமான......Read More\nவெடிப்புச் சம்பவங்கள் – மேலும்16 பேர்...\nநாட்டில் நேற்று இரவு மேற்கொள்ளப்பட்ட அதிரடி சுற்றிவளைப்பில் 16 பேர்......Read More\nஅம்பாறை மாவட்டம் சாய்ந்தமருதுப் பிரதேசத்திலிருந்து மட்டக்களப்பு......Read More\nமுல்லைத்தீவு மாவட்டத்தின் பொதுமக்கள் அதிகமாக கூடும் இடங்களுக்கு இராணுவ......Read More\nபாடசாலை வளாவில் பாதுகாப்பை உறுதி...\nபாடசாலை மற்றும் மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக கல்வி அமைச்சர்......Read More\nஇன்று இரவும் ஊரடங்குச் சட்டம்...\nஇன்றிரவு (24) 10 மணி முதல் நாளை (25) அதிகாலை 4 மணி வரை நாடளாவிய ரீதியில் பொலிஸ்......Read More\nவடமாகாண சபைக்கு இராணுவப் பாதுகாப்பு\nஇலங்கையில் இடம்பெற்ற தொடர் குண்டு வெடிப்பு��் சம்பவங்களையடுத்து......Read More\nதிருமதி பரமேஸ்வரி கணபதிப்பிள்ளை (செல்வமணி)\nயாழ். வட்டு கிழக்கு சித்தன்கேணி\nதிரு கார்திகேசு விக்னேஸ்வரநாதன் திருமதி விக்னேஸ்வரநாதன் கேதாரகெளரி (கெளரி)\nயாழ். வேலணை - யாழ். புங்குடுதீவு\nதிருமதி ராஜதுரை வரதலட்சுமி (ராசு)\nதிரு சண்முகம் தவக்குமார் (நந்தன்)\nதிரு சிவசிதம்பரம் கோபாலபிள்ளை (சிவா கோபால்)\nஈழத் தமிழர் இருளில் இருந்து விடிவை...\nசரியான அரசியற் தலைமையின் கீழ் அலையாக அணிதிரள்வோம். ஈழத்தமிழர்......Read More\nநமது நாட்டில் நடைமுறையிலுள்ள தொழிற்சங்கங்கள் தொட ர்பான கட்டளைச் சட்டம்......Read More\nதேசிய கட்சிகளை விமர்சிக்க கமல்...\nமக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தொடர்ந்து தேசியக்......Read More\n2019 இந்திய தேர்தலில் காவியா \nஇந்தியாவில் பாராளுமன்ற தேர்தல் களம் சூடு பிடித்திருக்கிறது. ஏப்ரல்......Read More\nமியான்மாரில் பொதுமக்கள் ஜனநாயக மாற்றத்தை ஏற்படுத்திய பின்னரான......Read More\nஆலயங்களில் பொங்கல் விழா மற்றும் வருடாந்த உற்சவங்கள் ஆரம்பமாகி......Read More\nஐநா கம்பத்திலேறி வெற்றிக்கொடி நாட்டும் சிங்கள தலைமைகளும்......Read More\n ஐக்கிய தேசியக் கட்சிக்கு ஆதரவளிக்கத் துணிந்த ஜி.ஜி.......Read More\nஅறிவுரை சொல்ல தகுதி எது \nஅருள் மொழி அரசு திருமுருக கிருபானந்த வாரியார் சுவாமிகள்......Read More\nதமிழரின் அரசியலில் முள்ளிவாய்க்கால் அவலம் பாதிக்கப்பட்டோர் மனதில்......Read More\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578711882.85/wet/CC-MAIN-20190425074144-20190425100144-00058.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2000/05/29/colour.html", "date_download": "2019-04-25T08:44:52Z", "digest": "sha1:QUGIPTD72W3LBDZTLHMTV5XB2KHNWIE3", "length": 23415, "nlines": 230, "source_domain": "tamil.oneindia.com", "title": "தமிழகத்தில் இன்று | admk caders getting arrested - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nமோடிக்கு எதிராக பிரியங்கா போட்டியில்லை\n9 min ago 2016-17 வருமானவரித்துறை கணக்குப்படி ஜெ.,விற்கு வங்கியில் ரூ.10 கோடி இருப்பு..ஐகோர்ட்டில் தகவல்\n24 min ago ரஷ்ய - வடகொரியா அதிபர்கள் சந்தித்து பேச்சுவார்த்தை... கடுப்பில் அமெரிக்கா\n38 min ago சென்னையில் லேடீஸ் ஸ்பெசல் ரயில் முழுவதும் சிஎஸ்கே வீரர்களின் புகைப்படங்கள்.. ரசிகர்கள் வியப்பு\n45 min ago பேரே டெர்ரரா இருக்குதே.. புயலின் பாதிப்பு எப்படி இருக்குமோ.. ஃபனி பெயர் அர்த்தம் இதுதான்\nTechnology விவோ வி15 ஸ்மார்ட்போன் மாடலுக்கு அதிரடி விலைகுறைப்பு.\nFinance ரூ.9.45 கோடி நஷ்ட ஈடு கேட்டு விவசாயிகள் மீது வழக்கு, கொக்கரிக்கும் Pepsico.\nSports இந்தியாவின் பி.யூ.சித்ரா தங்கம் வென்றார்.. ஆசிய தடகளப் போட்டியில் இந்தியாவுக்கு 3வது தங்கம்\nAutomobiles விரைவில் விற்பனைக்கு களமிறங்கும் சக்தி வாய்ந்த பைக்குகள்: விற்பனையில் வெல்லப்போவது யார்\nMovies காஞ்சனா 3 நடிகையை படுக்கைக்கு அழைத்து மிரட்டிய போட்டோகிராபர்\nTravel விகாரி புத்தாண்டில் கோடீஸ்வரனாகும் இந்த நான்கு ராசிக் காரர்கள், கோவில்கள்\nLifestyle தொண்டை கட்டிச்சுன்னா உடனே சரியாகறதுக்கு என்ன செய்யணும்\nEducation சிஏ தேர்வு வினாத்தாள் அமைப்பில் மாற்றம்- ஐசிஏஐ\nக-லர் டிவி ஊழல் வழக்-கில் தீர்ப்-பு: தமி-ழ-கம் மு-ழு-வ-தும் -அ-தி-மு-க-வி-னர் கை-து\nஜெய-ல-லி-தா மீதா-ன கலர் டிவி ஊழல் வழக்கில் செவ்வாயக்கிழமை இறுதித் தீர்ப்பு வழங்கப்படுகிறது.\nஇதையொட்டி தமிழ்நாடு முழுவதும் அசம்பாவிதச் சம்பவம் ஏற்படாதவாறு பலத்த போலீஸ் பாதுகாப்புபோடப்பட்டுள்ளது. மாநி-லம் மு--ழு-வ--தும் -அ-தி-மு-க-வி--னர் கை-து செய்-யப்-பட்-டு வ-ரு-கின்-ற-னர்.\nஅண்மையில் பிளசன்ட் ஸ்டே ஓட்டல் வழக்கில் ஜெயலலிதாவுக்கு ஓராண்டு சிறைத்தண்டனைஅளிக்கப்பட்டதையடுத்து தர்மபுரியில் மிகப்பெரிய கலவரம் வெடித்தது. கோவை வேளாண்மைக் கல்லூரியைச்சேர்ந்த மூன்று மாணவிகள் உயிரோடு பஸ்-சில் வைத்-து எரித்துக் கொல்லப்பட்டார்கள்.\nஇதே போல் கலர் டிவி ஊழல் வழக்கில் செவ்வாய்க்கிழமை வழங்கப்படுகிற-து. தீர்ப்பு ஜெய-ல-லி-தா-வு-க்-குஎ-தி-ரா-ன-தா-க இ-ருந்-தால் அசம்பாவித சம்பவங்கள் நடக்-க-லாம் என தமி-ழ-க அர-சு அஞ்-சு-கி-ற-து. இதை-ய--டுத்-துமுன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தமிழ்நாடு முழுவதும் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.\nமுன்னாள் முதல் அமைச்சர் ஜெயலலிதா ஆட்சி காலத்தின்போது கிராமப் பஞ்சாயத்துக்களுக்கு கலர் டிவிக்கள்வாங்கியது தொடர்பாக அவர் மீது ஊழல் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கில் ரூ 10.45 கோடி ஊழல்நடந்திருப்பதாகவும் அந்த வழக்கில் கூறப்பட்டிருந்தது.\nஇந்த வழக்கில் ஜெயலலிதா, முன்னாள் அதிமுக அமைச்சர் செல்வகணபதி, உள்பட 10 பேர் மீது வழக்குத்தொடரப்பட்டது.\nதிமுக அரசு ஜெயலலிதா மீதும், அவரது கடந்த 1996 ம் ஆண்டு முதல்வராக இருந்த போதும் கலர் டிவி ஊழல்வழக்கு உள்பட இதுவரை 46 வழக்குகளைத் தொடர்ந்துள்ளது.\nதற்போது இந்த வழக்குகளின் தீர்ப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த வழக்குகளின்தீர்ப்பு 20001 ம் ஆண்டு தமிழக சட்டசபைத் தேர்தலில் எதிரொலிக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.\nஇந்த நிலையில் கலர் டிவி ஊழல் வழக்கில் செவ்வாய்க்கிழமை இறுதித் தீர்ப்பு வழங்கப்படுகிறது.\nஇந்த வழக்கை இரண்டாவது தனிநீதிபதி ராதாகிருஷ்ணன் விசாரித்து வருகிறார். இந்த வழக்கில் விசாரணைமுடிந்து, வக்கீல்கள் வாதம் முடிந்தபின் இறுதித் தீர்ப்பு வழங்கப்போவதாக நீதிபதி அறிவித்திருந்தார்.\nஇந்த வழக்கின் இறுதி தீர்ப்பு வழங்கப்படும் செவ்வாய்க்கிழமை ஜெயலலிதா, செல்வகணபதி உள்பட 10 பேரும்நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவார்கள்.\nதீர்ப்பைக் கேட்டு அதிமுக தொண்டர்கள் யாரும் கலவரத்தில் ஈடுபடாதவாறு நீதிமன்றம் முழுவதும் பலத்தபோலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இதுதவிர தமிழகம் முழுவதும் போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுவருகிறார்கள்.\nநாளைய தீர்ப்பை இன்றே தெரிந்து கொண்டது போல் போலீசாரை ஏவி அதிமுகவினரை கைது செய்ய முதல்வர் கருணாநிதிஉத்தரவிட்டுள்ளார் என்று அதி-முக அவைத் தலைவர் காளிமுத்து கண்டனம் தெ-ரிவித்துள்ளார்.\nகலர் டிவி ஊழல் வழக்கில் தனி நீதிமன்றத்தில் செவ்வாய்க்கிழமை தீர்ப்பு அளிக்கப்பட உள்ளது. இதையொட்டி தமிழகம்மு-ழு----வ-தும் மு-ன்ன்னெச்ச-ரிக்கை -நடவடிக்கையாக அதி-முகவினர் கைது செய்யப்படுவதாக தெ-ரிகிறது.\nஇதை கண்டித்து அதிமுக அவைத் தலைவர் காளித்து அறிக்கை வெளியிட்டார். அறிக்கையில் அவர் கூறியுள்ளதாவது:\nதமிழகம் முழுவதும் அதி-முகவினரை அழைத்து எச்ச-ரித்து, மிரட்டும்படி போலீஸ் அதிகா--ரி--களுக்கு -முதல்வர் கருணா-நிதிஉத்தரவிட்டுள்ளதாக தெ-ரிகிறது. -நாளை 30ம் தேதி நீதிமன்றத் தீர்ப்பை இன்றே எழுதி விட்டதுபோல் போலீசாருக்கு -முதல்வர்உத்தரவு பிறப்பித்துள்ளார்.\nநீதிமன்றத் தீர்ப்பு இப்படித்தான் இருக்கும் என்று முதல்வர் -முடிவு செய்து, நீதித்துறையை களங்கப்படுத்த -முயல்வது அதிகாரத்துஷ்பிரயோகமே. வாங்கப்பட்ட தீர்ப்பு, வழங்கப்பட்ட தீர்ப்பு என்று வக்கணை பேசும் கருணாநிதி, இப்போது தாம் எதிர்பார்க்கும்தீர்ப்பை -முன்கூட்டியே எழுதி விட்டாரா\nஅறம் வெல்லும், கருணாநிதி தோற்பார் என்று இனிக்கும் தீர்ப்பை எதிர்பார்க்கும் அதி-முகவினரை அழைத்து அமைதி காக்கும்படிபோலீசார் அச்சுறுத்துவது ஏன் இரவோடு இரவாக அதி-முகவினர் கைது செய்யப்படுவதற்கு கருணா-நிதியே காரணம்.\nநாகப்பட்டினம், திருவாரூர் மாவட்டங்களில் கைது நடவடிக்கை துவங்கி விட்டது. -நாட்டு மக்கள் மத்தியில் -நம்பிக்கை இழந்து-நிற்கும் கருணா-நிதி, -நிலை குலைந்து விட்டார் என்பதையே இது காட்டுகிறது. கலவரவங்கள் -நடத்தி மக்களை திசை திருப்பிஆட்சியில் நீடிக்க கருணா-நிதி அக்கிரமங்களை மக்கள் பு-ரிந்து கொண்டுள்ளனர்.\nநாளைய தீர்ப்பை இன்றே தெரிந்து கொண்டதுபோல் போலீசாரை ஏவி அதி-முகவினரை கைது செய்வது கருணா-நிதி தான்.கருணா-நிதி இயக்கும் வஞ்சக -நாடகம் -முடிவுக்கு வந்து விட்டது. தவறுகள் மலிந்த தடுமாற்ற ஆட்சிக்கு மக்கள் -முடிவு கட்டத்தயாராகி விட்டனர்.\nஊழல் குட்டையில் மாளிகை கட்டி மகிழும் கருணாநிதி குடும்பம் கம்பி எண்ணும் காலம் நெருங்கி வருகிறது. வரம்பு மீறியஅ-நாக-ரீக -நடவடிக்கைகளை கட்டவிழ்த்து விடும் கருணா-நிதிக்கு பதில் சொல்லும் காலம் -நருங்கி விட்டது என்று கூறியுள்ளார்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nஅதிமுகவை ஒரு கட்சியாகவே நான் கருதவில்லை- நாஞ்சில் சம்பத் செம அட்டாக்\nஓட்டு போடலைல்ல.. காசை திருப்பி கொடு.. கொந்தளித்த தேனி பெண்.. இரட்டை இலைக்கு வந்த சோதனை\nஅரவக்குறிச்சிக்காக அலை மோதும் அதிமுக பிரபலங்கள்.. நிர்மலா பெரியசாமிக்கு சான்ஸ்\nஅரவக்குறிச்சி இடைத்தேர்தல் வரட்டும்… ஸ்டாலின் முதல்வராவார்… செந்தில் பாலாஜி சொல்கிறார்\nதிட்டமிட்டு வன்முறையை தூண்டிவிட்டனர் அ.தி.மு.க.வினர்... செந்தில்பாலாஜி ஆவேசம்\nவாக்குச் சாவடிகளை கைப்பற்ற ஆளும்கட்சி திட்டம்.. திமுக பரபரப்பு புகார்\nசென்னையில் நள்ளிரவில் பணப்பட்டுவாடா.. அதிமுக - அமமுகவினர் பயங்கர மோதல்\nமதுரை அருகே மேலூரில் அதிமுக- அமமுக மோதலால் பரபரப்பு\nவேலூர் தொகுதி வாக்காளர்களுக்கு ரூ. 500.. அதிமுக முன்னாள் எம்எல்ஏ அறிவுரை- வீடியோ வெளியீடு\nஇன்னொருவர் போட்ட இலையில் ரெண்டு பேர் சாப்பிடுகின்றனர்- கமல்\nரஜினியின் ஒரே பேட்டியில் அதிமுக ஹேப்பி அண்ணாச்சி.. \"காலா ஆதரவு கழகத்துக்கே\" என புளகாங்கிதம்\nயாரெல்லாம் சிக்கி சின்னாபின்னமாக போறாங்களோ.. மீண்டும் அதிமுக மேடைகளுக்கு திரும்புகிறார் விந்தியா\nஇருக்கிறதே இரண்டு இலைதான்.. ஒன்���ில் முதல்வர்.. இன்னொன்றில் தமிழிசை.. ஆரத்தியில் இது வேற லெவல்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578711882.85/wet/CC-MAIN-20190425074144-20190425100144-00058.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/TopNews/2019/04/17123235/rahul-performs-rituals-for-late-family-members-pulwama.vpf", "date_download": "2019-04-25T08:33:43Z", "digest": "sha1:ZMEG4PR25OFZV6KVNSNKBLLCS7YKUBQ4", "length": 14320, "nlines": 140, "source_domain": "www.dailythanthi.com", "title": "rahul performs rituals for late family members pulwama attack victims at kerala temple || வயநாட்டில் உள்ள திருநெள்ளி கோவிலில் ராகுல் காந்தி சாமி தரிசனம்", "raw_content": "Sections செய்திகள் தேர்தல் களம் 2019 விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா : 9962278888\nரத்து செய்யப்பட்ட வேலூர் மக்களவை தொகுதி தேர்தலை உடனடியாக நடத்த வேண்டும் - தலைமை தேர்தல் ஆணையத்தில் புதிய நீதிக்கட்சி தலைவர் ஏ.சி.சண்முகம் மனு | மறைந்த முதல்வர் ஜெயலலிதாவுக்கு சொந்தமான போயஸ் தோட்ட வீடு உள்பட 4 சொத்துக்கள் முடக்கப்பட்டுள்ளன- சென்னை உயர்நீதிமன்றத்தில் வருமான வரித்துறை தகவல் |\nவயநாட்டில் உள்ள திருநெள்ளி கோவிலில் ராகுல் காந்தி சாமி தரிசனம்\nகேரள மாநிலம் வயநாட்டில் உள்ள திருநெள்ளி கோவிலில் ராகுல் காந்தி வழிபட்டார்.\nகேரளா மாநிலத்தில் உள்ள வயநாடு மக்களவை தொகுதியில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி போட்டியிடுகிறார். வயநாடு தொகுதியில் இன்று தேர்தல் பிரசாரத்தை துவங்கும் ராகுல் காந்தி, திருநெள்ளி கோயிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்தார்.\nஅங்கே சாமி சந்நிதானம் முன்னிலையில் கீழே விழுந்து கும்பிட்டு சாமி தரிசனம் செய்தார். மேலும், அங்குள்ள பாபநாசினி நதியில் ராஜீவ் காந்தியின் அஸ்தி கரைக்கப்பட்டது. தனது தந்தையின் அஸ்தி கரைக்கப்பட்ட பகுதி என்பதால் அவர் ஆற்றில் திதியும் கொடுத்தார்.\nராகுல் காந்தியுடன் கேரள காங்கிரஸ் பொதுச்செயலாளர் கேசி வேணுகோபால் உள்ளிட்ட நிர்வாகிகளும் உடன் சென்றனர். ராகுல்காந்தி கோவிலுக்கு சென்று வழிபாடு நடத்தியது குறித்து பேசிய கேசி வேணுகோபால், “ கடந்த முறை ராகுல் காந்தி இந்த கோவிலுக்கு வருகை தர திட்டமிட்டு இருந்தார். ஆனால், பாதுகாப்பு கெடுபிடிகள் காரணமாக அவரால் செல்ல முடியவில்லை. கோவில் பூசாரிகள் வழிகாட்டுதல் படி, தனது பாட்டி இந்திரா காந்தி, தந்தை ராஜீவ் காந்தி, உள்பட முன்னோர்களுக்கும் புல்வாமா தாக்குதலில் உயிர் நீத்த வீரர்களுக்கும் திதி கொடுத்தார்” என்றார்.\nஇன்று மாலை ஆலப்புழா மற்றும் திருவனந்தபுரத்தில் ராகுல் காந்தி பிரசாரம் மேற்கொள்ள உள்ளார். கேரளாவில் உள்ள 20 மக்களவை தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக வரும் ஏப்ரல் 23 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறுகிறது.\n1. ராகுல் காந்திக்கு நோட்டீஸ் அனுப்ப சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு: 30-ந்தேதிக்கு விசாரணை ஒத்திவைப்பு\nகோர்ட்டு அவமதிப்பு வழக்கில் வருத்தம் தெரிவித்த ராகுல் காந்திக்கு நோட்டீஸ் அனுப்ப சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது. இந்த வழக்கு விசாரணை 30-ந்தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.\n2. காங்கிரஸ் என்றால் பொய் என்பது தெரிந்துவிட்டது - ராகுல் காந்தியின் வருத்தம் பற்றி பா.ஜனதா கருத்து\nகாங்கிரஸ் என்றால் பொய் என்பது தெரிந்துவிட்டது என ராகுல் காந்தியின் வருத்தம் பற்றி பா.ஜனதா கருத்து தெரிவித்தது.\n3. மோடியை திருடன் என உச்ச நீதிமன்றம் கூறிவிட்டதாக தெரிவித்ததற்கு வருத்தம் தெரிவித்தார் ராகுல் காந்தி\nமோடியை திருடன் என உச்ச நீதிமன்றம் கூறிவிட்டதாக தெரிவித்ததற்கு ராகுல் காந்தி வருத்தம் தெரிவித்தார்.\n4. அமேதி தொகுதியில் ராகுல் காந்தியின் வேட்பு மனு ஏற்பு\nஅமேதி தொகுதியில் போட்டியிடும் ராகுல் காந்தியின் வேட்பு மனு ஏற்றுக்கொள்ளப்பட்டது.\n5. திருச்சி மலைக்கோட்டை தாயுமானசுவாமி கோவில் சித்திரை தேரோட்டம் திரளான பக்தர்கள் வடம் பிடித்து இழுத்தனர்\nதிருச்சி மலைக்கோட்டை தாயுமானசுவாமி கோவில் சித்திரை தேரோட்டம் நேற்று நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர்.\n1. இலங்கை குண்டு வெடிப்பு: உயிரிழந்தோர் எண்ணிக்கை 310 -ஆக அதிகரிப்பு\n2. அணு ஆயுதம் பற்றிய மோடியின் பேச்சு பொறுப்பற்றது, துரதிர்ஷ்டவசமானது: பாகிஸ்தான்\n3. இலங்கை குண்டு வெடிப்பு: விசாரணையை மேற்கொள்ள இந்திய புலனாய்வு பிரிவு விருப்பம்\n4. இலங்கையில் குண்டுவெடிப்பு சம்பவம்: தமிழகத்திலும் தாக்குதல் நடத்த திட்டமிடப்பட்டதா\n5. அமைதியான வாக்குப்பதிவு : முக்கிய கட்சிகளின் வேட்பாளர்கள் வாக்களித்தனர்\n1. வாக்குப்பதிவு சதவீதம் உயர்வு: செய்தியாளர்களிடம் கோபமடைந்த பினராயி விஜயன்\n2. கோவை ஐ.எஸ். ஆதரவாளர்களிடம் கிடைத்த தகவலின் அடிப்படையில் இலங்கைக்கு இந்தியா எச்சரிக்கை\n3. பில்கிஸ் பானுவுக்கு ரூ. 50 லட்சம் வழங்க குஜராத் அரசுக்கு சுப்ரீம் கோர்ட்டு உத்தரவ��\n4. வெற்றியோ, தோல்வியோ மோடியை எதிர்த்து போட்டியிட பிரியங்கா தயார்\n5. நான் பிரதமர் ஆவேன் என நினைத்துக்கூட பார்த்தது இல்லை நடிகர் அக்‌ஷய் குமாரிடம் மனம் திறந்த பிரதமர் மோடி\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578711882.85/wet/CC-MAIN-20190425074144-20190425100144-00058.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/Devotional/Christianity/2018/08/06092649/1181970/panimaya-matha-church-ther-festival.vpf", "date_download": "2019-04-25T08:39:28Z", "digest": "sha1:XOPDYKXNV3NX3UD53T73BFMLRCCFTB4W", "length": 18885, "nlines": 190, "source_domain": "www.maalaimalar.com", "title": "பனிமய மாதா ஆலய சப்பர பவனி - பல்லாயிரக்கணக்கான மக்கள் பங்கேற்பு || panimaya matha church ther festival", "raw_content": "\nசென்னை 25-04-2019 வியாழக்கிழமை தொடர்புக்கு: 8754422764\nபனிமய மாதா ஆலய சப்பர பவனி - பல்லாயிரக்கணக்கான மக்கள் பங்கேற்பு\nதூத்துக்குடி திருமந்திர நகர் பனிமய மாதா ஆலய சப்பர பவனி நேற்று கோலாகலமாக நடந்தது. இதில் பல்லாயிரக்கணக்கான மக்கள் கலந்து கொண்டனர்.\nதூத்துக்குடியில் பனிமய மாதா திருவுருவ சப்பர பவனி நடந்ததையும், கூடியிருந்த திரளான மக்களையும் படத்தில் காணலாம்.\nதூத்துக்குடி திருமந்திர நகர் பனிமய மாதா ஆலய சப்பர பவனி நேற்று கோலாகலமாக நடந்தது. இதில் பல்லாயிரக்கணக்கான மக்கள் கலந்து கொண்டனர்.\nஏழுகடல் துறையுடன் எல்லோருக்கும் ஏக அடைக்கலத்தாயாக எழுந்தருளி அன்போடு ஆட்சி புரியும் தூத்துக்குடி திருமந்திர நகர் பனிமயமாதா பேராலய திருவிழா ஆண்டுதோறும் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. பனிமயமாதா ஆலயத்தின் 436-வது ஆண்டு திருவிழா கடந்த 26-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.\nவிழா நாட்களில் ஜெபமாலை, திருப்பலி, நற்கருணை ஆசீர், அருளிக்க ஆசீர் நடந்தது. பல்வேறு தரப்பினருக்குமான சிறப்பு திருப்பலிகள், மறையுரைகள் நடத்தப்பட்டன. கடந்த 29-ந் தேதி புதுநன்மை, நற்கருணை பவனியும், நேற்று முன்தினம் பிஷப் இவோன் அம்புரோஸ் தலைமையில் பெருவிழா மாலை ஆராதனையும் நடந்தது. தொடர்ந்து ஆலய வளாகத்தில் அலங்கரிக்கப்பட்ட சப்பரத்தில் அன்னையின் திருவுருவ பவனி நடந்தது.\nவிழாவின் சிகர நிகழ்ச்சியான நேற்று அன்னையின் சப்பர பவனி நடந்தது. விழாவையொட்டி நேற்று அதிகாலை 4.30 மணிக்கு முதல் திருப்பலியும், 5.30 மணிக்கு கோட்டாறு பிஷப் நசரேன் சூசை தலைமையில் 2-ம் திருப்பலியும் நடந்தது. காலை 7.30 மணிக்கு பிஷப் இவோன் அம்புரோஸ் தலைமையில் பெருவிழா திருப்பலி நடந்தது. 10 மணிக்கு தூத்துக்குடி மறைவட்ட முதன்மை குரு ரோலிங்டன் தலைமையில் திருப்பலி நடந்தது. மதியம் 12 மணிக்கு திருச்சி பிஷப் அந்தோணி டிவோட்டா தலைமையில் நன்றி திருப்பலி நடந்தது. மாலை 3 மணிக்கு ஜெபமாலை, அருளிக்க ஆசீர் நடந்தது.\nஇதைத்தொடர்ந்து நகர வீதிகளில் அன்னையின் திருவுருவ சப்பர பவனி கோலாகலமாக நடந்தது. நிகழ்ச்சியையொட்டி ஆலயத்தை சுற்றிலும் திரண்டு இருந்த மக்கள் அன்னையின் சப்பரத்தை தூக்கி வந்தனர். அப்போது கூடியிருந்த திரளான மக்கள் ‘மரியே வாழ்க’ என்று கோஷம் எழுப்பினர். பவனி வந்த அன்னையை வரவேற்கும் வகையில் இருபுறமும் கட்டிடங்களில் பூக்களை தூவியும், பட்டாசுகளை வெடித்தும் உற்சாகமாக பிரார்த்தனை செய்தனர். அன்னையின் சப்பரம் மக்கள் வெள்ளத்தில் மிதந்து வந்தது. சாதி, மத பாகுபாடு இன்றி அனைத்து தரப்பு மக்களும் வழிபாடு செய்தனர். சப்பரம் கோவிலின் பின்புறமாக பெரியகடை தெரு, கிரேட் காட்டன் ரோடு, பீச் ரோடு வழியாக ஆலய வளாகத்தை வந்தடைந்தது.\nபனிமயமாதா ஆலய சப்பர பவனியையொட்டி, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு முரளி ரம்பா தலைமையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது. வெளிமாவட்ட போலீசார் உள்பட 1000-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு இருந்தனர். குற்ற சம்பவங்களை தடுப்பதற்காக ஏராளமான போலீசார் சாதாரண உடையில் பணியில் ஈடுபட்டனர்.\nவிழாவையொட்டி தூத்துக்குடி பழைய பஸ் நிலையத்தில் இருந்து ஆலயத்துக்கு சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன. விழாவில் ஆலய பங்குதந்தை லெரின் டிரோஸ் மற்றும் பல்லாயிரக்கணக்கான மக்கள் கலந்து கொண்டு பனிமயமாதாவை வழிபட்டனர்.\nஇன்று (திங்கட்கிழமை) அதிகாலை 5 மணிக்கு ஆலய உபகாரிகள் மற்றும் திருவிழா நன்கொடையாளர்களுக்கான முதல் திருப்பலி நடக்கிறது. காலை 6.30 மணிக்கு 2-ம் திருப்பலி மற்றும் கொடியிறக்கம் நடக்கிறது.\nஇலங்கை வான் பகுதியில் டிரோன்கள், ஆளில்லா விமானங்கள் பறக்க தடை\nவாரணாசியில் பிரதமர் மோடிக்கு எதிராக காங்கிரஸ் கட்சியின் சார்பில் அஜய்ராய் போட்டி\nபாராளுமன்ற தேர்தல்: ஆம் ஆத்மி கட்சியின் தேர்தல் அறிக்கை வெளியீடு\nஇலங்கையில் கத்தோலிக்க தேவாலயங்கள் மூடல்\n48 மணி நேரத்தில் தமிழகத்தில் மிக கனமழை பெய்யும் - வானிலை ஆய்வு மையம்\nபுயல் எச்சரிக்கை: புத���ச்சேரியில் அவசரக் கூட்டம்\nநாமக்கலில் குழந்தைகள் விற்பனை புகார்- விசாரணை நடத்த மாவட்ட ஆட்சியருக்கு சுகாதாரத்துறை செயலர் உத்தரவு\nவட்டக்கரை புனித சூசையப்பர் ஆலய திருவிழா நாளை கொடியேற்றம்\nபுனித சூசையப்பர் ஆலய திருவிழா கொடியேற்றம்\nசிலுவை மரத்திலிருந்து ஒரு வெற்றி முழக்கம்\nபைபிள் கூறும் வரலாறு: எஸ்தர்\nபாண்டுப்பில் அந்தோணியார் ஆலய ஆண்டு விழா நாளை தொடங்குகிறது\nகர்ப்பத்தால் பட வாய்ப்பை தவறவிட்ட எமி ஜாக்சன்\nஒற்றை கட்டணத்தில் பிராட்பேண்ட், லேண்ட்லைன் மற்றும் டி.வி. சேவைகளை வழங்கும் ஜியோ\nவெற்றி-தோல்வியை நிர்ணயிக்க சிவகார்த்திகேயன் ஓட்டு சேர்க்கப்படாது: தேர்தல் அதிகாரி\n19-வது ஓவரில் ஒரு ரன்னுக்கு ஓடாதது ஏன்\nஇலங்கை குண்டு வெடிப்பு - பயங்கரவாதிகளாக மாறிய தொழில் அதிபர் மகன்கள்\n120 கோடி ரூபாய் பாக்கியை கட்டுங்கள், அல்லது வான்கடே மைதானத்தை விட்டு வெளியேறுங்கள்- மராட்டிய அரசு அதிரடி\n4 சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தல்- அதிமுக வேட்பாளர்கள் அறிவிப்பு\nஎன்.டி.திவாரி மகன் கொலை வழக்கில் அதிரடி திருப்பம்- மனைவியை கைது செய்தது போலீஸ்\nஐபிஎல் தொடரில் சாதனை - சென்னை சூப்பர் கிங்சுக்கு மட்டுமே கிடைத்த பெருமை\nஇலங்கை குண்டு வெடிப்பில் 310 பேர் பலி: ஐ.எஸ். தற்கொலை படையைச் சேர்ந்த 3 பேர் படம் வெளியீடு\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578711882.85/wet/CC-MAIN-20190425074144-20190425100144-00058.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.padasalai.net/2018/02/blog-post_335.html", "date_download": "2019-04-25T07:47:08Z", "digest": "sha1:ORJFUSXIMHBUWGW64V2RFYOY3DY4V42Z", "length": 17873, "nlines": 169, "source_domain": "www.padasalai.net", "title": "ப்ளாஸ்டிக் ஆதார் அட்டை இனி செல்லாதா? மக்களைக் குழப்பிய அறிவிப்பும் பின்னணியும்! - Padasalai No.1 Educational Website", "raw_content": "\nUncategories ப்ளாஸ்டிக் ஆதார் அட்டை இனி செல்லாதா மக்களைக் குழப்பிய அறிவிப்பும் பின்னணியும்\nப்ளாஸ்டிக் ஆதார் அட்டை இனி செல்லாதா மக்களைக் குழப்பிய அறிவிப்பும் பின்னணியும்\nஆதார் அட்டை கட்டாயமில்லை என்று சொல்லிக்கொண்டே மறுபுறம் அரசு சேவைகளுக்கு ஆதாரை தரச்சொல்லி கட்டாயப்படுத்துவது,\nஆதார் தகவல் பாதுகாப்பாகத்தான் இருக்கிறது என்று சொல்லிக்கொண்டே ஆதார் தகவல்களைத் திருடியதாக பலர்மீது வழக்குப் பதிவது எனக் கடந்த சில மாதங்களாகவே குழப்பத்தில்தான் இருக்கி���து மத்திய அரசு. அரசுக்கே ஆதார்மீது அவ்வளவு குழப்பங்கள் இருக்கும்போது சாமானிய மக்களுக்கு இருக்காதா \nஎன்றைக்கு ஆதார் அட்டைகள் தபாலில் வீடு தேடி வந்ததோ அப்பொழுதே மக்களுக்குக் குழப்பம் தொடங்கிவிட்டது. ஆதார் அட்டை என்றால் சிறியதாக பிளாஸ்டிக் அட்டையில் சிப் பொருத்தப்பட்டிருக்கும் என்று நினைத்தவர்களுக்கு ஆதார் அட்டை ஒரு நீளமான காகித அட்டையில் அச்சிடப்பட்டிருந்தது அதிர்ச்சியை அளித்தது. இவ்வளவு நீள அட்டையை எப்படி எல்லா இடத்திற்கும் எடுத்துச்செல்வது, ஆதார் அட்டையை மட்டும் தனியாக வெட்டி லேமினேஷன் செய்து பயன்படுத்த வேண்டுமா என அப்பொழுதே பலருக்கும் சந்தேகங்கள் எழுந்தன. லேமினேஷன் பண்ணினாலும் சில நாள்களிலேயே அட்டை கிழிந்து போய்விட ஏடிஎம் அட்டைபோல பிளாஸ்டிக்கில் ஆதார் அட்டையை பிரின்ட் செய்யும் வசதியைக் கொண்டுவந்தார்கள். பிளாஸ்டிக் ஆதார் அட்டைகள் மக்களுக்குப் பயன்படுத்த எளிதாக இருந்து வந்த நிலையில் கடந்த சில நாள்களுக்கு முன்னால் பிளாஸ்டிக் ஆதார் அட்டைகளை இனிமேல் பயன்படுத்தக் கூடாது என்று UIDAI தரப்பிலிருந்து தகவல் வெளியானது. இது மக்களை மீண்டும் குழப்பத்தில் ஆழ்த்தியிருக்கிறது.\nபிளாஸ்டிக் ஆதார் அட்டைகள் செல்லுபடியாகுமா \n\"ஆதார் ஸ்மார்ட் கார்டுகள் என்றழைக்கப்படும் இவை நிச்சயமாக தேவையற்றவை. இவை பிரின்ட் செய்யப்படும்போது அதிலிருக்கும் QR Code சில நேரங்களில் பாதிப்படைகிறது. சாதாரண பேப்பரில் பிரின்ட் எடுக்கப்படும் ஆதாரோ அல்லது மொபைலில் இருக்கும் mAadhaar போதுமானது. இவற்றை ஆதார் தேவைப்படும் அனைத்து இடங்களிலும் பயன்படுத்தலாம்\" என்று கடந்த சில நாள்களுக்கு முன்பாகத் தெரிவித்திருந்தார் தேசிய தனிநபர் அடையாள ஆணையத்தின் (UIDAI) தலைமை நிர்வாக அதிகாரி அஜய் பூஷண் பாண்டே . அதுபோல மக்கள் ஆதார் அட்டையை லேமினேஷன் செய்வதையும் தவிர்க்கலாம் என்று அறிவித்திருந்தார். அவரது அறிவிப்புதான் மக்களிடையே இப்போது குழப்பத்தை உண்டாக்கியிருக்கிறது. தமிழ்நாட்டில் கூட அரசு இ-சேவை மையங்கள் மூலமாக 30 ரூபாய்க்கு பிளாஸ்டிக் அட்டை அச்சிடப்பட்டு மக்களுக்கு வழங்கப்பட்டு வந்தது. அப்படியிருக்கையில் எதற்காக இந்த திடீர் அறிவிப்பு\nநாடு முழுவதும் ஆதார் அட்டை பரவலாகிவிட்ட நிலையில், அதன் தேவையைப் பயன்படுத்திக்கொண்டு ஒருவரின் தகவல்களைச் சிலர் தவறாகப் பயன்படுத்துகிறார்கள் அதைத் தடுக்கவே இந்த முயற்சி. ஒரு சில கடைகளில் சாதாரண ஆதார் கார்டைக் கூட ஸ்மார்ட் கார்டாக மாற்றித் தருகிறோம் என்று கூறிவிட்டு பிளாஸ்டிக் கார்டுகளை அச்சிட பலர் அதிகப்படியான பணத்தை வசூலித்துக் கொண்டிருந்தார்கள். கலர் பிரின்ட் அவுட் எடுத்து அதை லேமினேஷன் செய்வதற்கு 50 ரூபாய், பிளாஸ்டிக் கார்டுகளை அச்சிட வேண்டுமென்றால் இன்னும் சற்று அதிகத் தொகை எனப் பல இடங்களில் இது நடந்து வந்தது. அதுவும் ஆதரைப் பற்றிய அடிப்படை விவரம் தெரியாதவர்களிடமிருந்து எவ்வளவு கேட்டாலும் கிடைக்கும் என்பதால் இந்தக் கொள்ளை தொடர்ச்சியாக நடந்து வந்தது. அதுபோல அரசு சேவை வழங்கும் இடங்களில் இல்லாமல் வேறு இடங்களில் இந்த அட்டையை அச்சிடும் போது QR Code சரிவர பிரின்ட் ஆகாவிட்டால் அந்த அட்டையைப் பயன்படுத்துவது சிரமமாக இருந்து வந்தது.\nதனியார் இடங்களில் அட்டையை அச்சிட தகவல்களை அளிக்கும் போது அவை தவறான முறையில் பயன்படுத்தப்படுவதாகவும் ஒரு குற்றச்சாட்டு எழுந்தது. ஆன்லைன் இணையதளங்கள் சிலவற்றில் இந்த வசதி அளிக்கப்பட்டு வந்திருக்கிறது. அதுவும் ஒரு வர்த்தக இணையதளத்தில் பிளாஸ்டிக் அட்டையை அச்சிட 149 ரூபாய் கட்டணம் என்று குறிப்பிடப்பட்டிக்கிறது. ஆர்டர் செய்பவரின் ஒட்டுமொத்த தகவல்களையும் அவர்களிடத்தில் அளித்தால் கார்டை பிரின்ட் அவுட் எடுத்து வீட்டிற்கு டோர் டெலிவரி செய்து விடுவோம் என்றும் அதில் தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. இதுபோன்ற தவறான நடைமுறைகளை முடிவுக்குக் கொண்டுவரவே இந்த முடிவை UIDAI எடுத்திருக்கிறது.\nசரி ஆதார் எந்த வடிவத்தில் இருந்தால் பயன்படும்\nதற்பொழுது UIDAI வெளியிட்டிருக்கும் அறிக்கையின்படி பார்த்தால் பிளாஸ்டிக் வடிவத்தில் இருப்பவற்றை தவிர்த்து மற்ற அனைத்தையும் பயன்படுத்த முடியும். அது ஆதார் ஆணையத்தால் அளிக்கப்பட்ட ஆதார் அட்டையாக இருந்தாலும் சரி ஒரு ரூபாய் பேப்பரில் பிரின்ட் அவுட் எடுக்கப்பட்டதாக இருந்தாலும் சரி அனைத்துமே செல்லுபடியாகும். அதற்காக தற்போழுது இருக்கும் பிளாஸ்டிக் அட்டைகள் பயன்படாது என்று கூறிவிட முடியாது, ஏற்கெனவே பயன்படுத்தி வந்த பிளாஸ்டிக் அட்டைகளை இப்பொழுதும் பயன்படுத்த முடியும். ஆனால் தமிழ்நாடுஅரசைப் பொறுத்தவரையில் மத்தியிலிருந்து வரும் கட்டளைகள் உடனுக்குடன் பின்பற்றப்படும் என்பதால் அரசு அலுவலகங்களில் பிளாஸ்டிக் ஆதார் அட்டை மறுக்கப்பட வாய்ப்புண்டு. எனவே பேப்பரில் பிரின்ட் செய்யப்பட்டிருக்கும் ஆதார் அட்டையை மறக்காமல் எடுத்துச் செல்வதன் மூலமாக தேவையற்ற அலைச்சலைத் தவிர்க்கலாம்.\nUIDAI-யின் அறிவிப்பையடுத்து இ-சேவை மையங்களில் புதிதாக பிளாஸ்டிக் ஆதார் அட்டை அச்சிடுவதை நிறுத்தியுள்ளதாக அந்தச் சேவையை அளித்து வந்த தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனம் அறிவித்துள்ளது. எப்பொழுதும் போலவே சாதாரண A4 பேப்பரில் பிரின்ட் செய்யப்பட்ட ஆதார் அட்டையையே அல்லது மொபைலில் இருக்கும் mAadhaar-ரையோ தேவைப்படும் அனைத்து இடங்களிலும் பயன்படுத்த முடியும். ஆதாரைப் பொறுத்தவரையில் ஸ்மார்ட் அட்டை என்ற ஒன்று இல்லவே இல்லை என்பதுதான் தேசிய தனிநபர் அடையாள ஆணையம் கூற வரும் இறுதித் தகவல். இல்லையென்றால் நாங்கள்தான் ஏற்கெனவே ஆதாருக்காகப் பல கோடிகளை செலவு செய்கிறோமே பின்னர் எதற்காக நீங்கள் தேவையில்லாமல் மீண்டும் செலவு செய்கிறீர்கள் என்ற நல்ல எண்ணத்தில் கூட UIDAI இந்த முடிவை அறிவித்திருக்கக்கூடும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578711882.85/wet/CC-MAIN-20190425074144-20190425100144-00058.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://chittarkottai.com/wp/2015/11/%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AE%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%89%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D/", "date_download": "2019-04-25T07:55:39Z", "digest": "sha1:QBQON6BGTG5HP27OTQPGNENKSTK7YAN3", "length": 22756, "nlines": 178, "source_domain": "chittarkottai.com", "title": "தலைமுடி உதிர்வதைத் தடுக்க… « சித்தார்கோட்டை பல்சுவை பக்கங்கள்", "raw_content": "\nஎன்ன இல்லை சோற்றுக் கற்றாழையில்\nஆண்களைத் தாக்கும் டாப் 8 பிரச்னைகள்\nதங்கமான விட்டமின் – வைட்டமின் ‘சி’\nமூச்சு பற்றிய முக்கிய குறிப்புகள்\nதலைப்புகளில் தேட Select Category Scholarship (12) அறிவியல் (341) அறிவியல் அதிசயம் (35) அறிவியல் அற்புதம் (155) ஆடியோ (2) ஆய்வுக்கோவை (15) இந்திய விடுதலைப் போர் (12) இந்தியா (133) இந்தியாவில் இஸ்லாம் (8) இயற்கை (159) இரு காட்சிகள் (19) இஸ்லாம் (274) ஊற்றுக்கண் (16) கட்டுரைகள் (11) கம்ப்யூட்டர் (11) கல்வி (120) கவிதைகள் (19) கவிதைகள் 1 (20) காயா பழமா (20) குடும்பம் (138) குழந்தைகள் (95) சட்டம் (23) சமையல் (101) சித்தார்கோட்டை (27) சிறுகதைகள் (32) சிறுகதைகள் (43) சுகாதாரம் (65) சுயதொழில்கள் (39) சுற்றுலா (6) சூபித்துவத் தரீக்காக்கள் (16) செய்திகள் (68) தன்னம்பிக்கை (318) தலையங்கம் (30) ��ிருக்குர்ஆன் (20) திருமணம் (48) துஆ (7) தொழுகை (12) நடப்புகள் (527) நற்பண்புகள் (179) நோன்பு (17) பழங்கள் (23) பித்அத் (38) பெண்கள் (196) பொதுவானவை (1,207) பொருளாதாரம் (54) மனிதாபிமானம் (7) மருத்துவம் (366) வரலாறு (132) விழாக்கள் (12) வீடியோ (93) வேலைவாய்ப்பு (10) ஹஜ் (10) ஹிமானா (87)\nஇதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க 1,804 முறை படிக்கப்பட்டுள்ளது\nமுப்பது வயதைத் தாண்டியதும் முன் வழுக்கை(front Bald ) விழும் என்று சொல்வார்கள்.. காரணம் பல கூறப்பட்டாலும், வயது முதிர்வும் ஒரு காரணமாக சொல்லப்படுகிறது. ஆனால் இந்த வயதில்தான் பொறுப்புகள் அதிகம் வந்து சேரும்.\nஅதிக மனச்சுமைகள் வந்து சேரும் வயது இந்த நடுத்தர வயது. அலுவலகப் பணி(Office work,), குடும்பச் சிக்கல்கள்(Family Issues) இப்படி அனைத்தும் ஒட்டுமொத்தமாக வந்து மனதை குழப்பமடையச் செய்யும் வயது..இது. இதனால் ஏற்படும் சோர்வு(Debility), கவலை(Anxiety) போன்ற காரணங்களாலும் முடி உதிரும் என்று மருத்துவ வல்லுநர்கள் கூறுகிறார்கள்..\nஉடல்கோளாறுகள் காரணமாகக்கூட தலைமுடி உதிரும். சரி.. இத்தகைய முடி உதிர்வைத் தடுக்க முடியாதா என்றால் நிச்சயம் முடியும் என்றுதான் சொல்ல வேண்டும்.\nமுதலில் உங்களுடைய பிரச்னைகளை அலசி ஆராய்ந்து, அதற்கான சுமூக முடிவெடுக்க கற்றுக்கொள்ள வேண்டும்.\nதேவையில்லாத, மனதை பாதிக்கத்தக்க வகையில் இருக்கும் பிரச்னைகளை மனதிற்குள் செலுத்தாமல் அந்தப் பிரச்னைகளை வெளியே தூக்கி எறிய வேண்டும்.\nஇந்த இரண்டும் செய்தால் மன ரீதியாக உடலில் ஏற்படும் பிரச்னைகள் உட்பட முடி உதிர்வையும் கட்டுப்பாட்டில் கொண்டு வரலாம்.\nமுடி உதிர்வை தடுக்கும் இரண்டாவது(The second way to prevent loose hair) வழிதான், அதற்குரிய முறையான வைத்தியம்..\nதலைமுடி உதிர்வைத் தடுக்கும் வழிமுறைகள்:(Methods to prevent hair shedding)\nஆலிவ் எண்ணெய், தேங்காய் எண்ணெய் இரண்டையும் சேர்த்து இளஞ்சூடாக்கவும். விரல் தாங்கும் சூட்டில் எண்ணெயை தலையில் தடவி விரல்களால் மசாஜ் செய்து விடுங்கள்..\n2. தலையில் எண்ணையைத் தேய்க்கும்போது மயிர்கால்களில் படும்படி தடவும். முடியானது மிகவும் மென்மையான தன்மையுடையதால் அதிகமாக போட்டு கசக்கித் தேய்க்ககூடாது. மிதமாகத் தேய்க்கவும். பிறகு டவல் ஒன்றை எடுத்து அதை வெந்நீரில் நனைத்துப் பிழிந்துகொள்ளுங்கள். ஈரமாக்கிய துண்டை தலையில் நன்றாக இறுக்கிக் கட்டிக்கொள்ளுங்கள். ஒரு அரைமணி நேரத்திற்குப் பிறகு தலைக்கு குளித்துப் பாருங்கள்.. உங்களுக்குப் புத்துணர்வு கிடைப்பதோடு தலைமுடிக்கும் புத்துணர்வு கிடைக்கும்.\n3. இந்த முறையை நாள்விடாமல் தொடர்ந்து ஒரு வாரம் செய்துவர முடி உதிர்வைக் கட்டுப்படுத்தாலம்.\nமுடி உதிர்வைத் தடுக்க தேங்காய்ப்பால்:(Coconut milk is used to prevent loose hair)\nதேங்காய்ப்பாலின் மகத்துவத்தை இதன் மூலம் நீங்கள் அறிந்துகொள்ளலாம். நன்றாக முற்றிய தேங்காயை துருவி அதிலிரிருந்து பால் எடுத்துக்கொள்ளுங்கள். அதை சிறிதளவு தண்ணீருடன் கலந்து இளஞ்சூடாக்கவும். சூடாக்கிய தேங்காய்பால் நீரை கைத்தாங்கும் வெப்பத்தில் இருக்கும்போது தலையில் தேய்க்கவும்..பதினைந்து நிமிடம் கழித்து குளிக்கவும். இவ்வாறு தொடர்ந்து செய்துவர உங்கள் முடி உதிரும் பிரச்னை நாளடைவில் கட்டுக்குள் வரும். முடியும் உதிராது..\nஆலிவ் ஆயிலின் அற்புதம்:(The Perfect Olive Oil)\nஆலிவ் எண்ணையைத் தொடர்ந்து முறையாகப் பயன்படுத்தி வந்தால் உங்களுக்கு தலைமுடிப் பிரச்சனை விரைவில் தீரும்.\n1. பொடுகை நீக்குகிறது. 2. நரைமுடி தோன்றாமல் காக்கிறது. 3. கூந்தலை வலுப்பெறச் செய்கிறது. 4. முடி உதிர்வை தடுக்கிறது.\nஇந்த ஆலிவ் எண்ணையுடன் பாதாம் எண்ணையும் கலந்து தேய்த்து வந்தால் பொடுகு தொல்லை ஒழியும்.\nபசும்பால் முடிஉதிர்வைக் கட்டுப்படுத்துகிறது. புதிதாக கறந்த பசும்பாலை காய்ச்சி தலையில் தேய்த்து மசாஜ் செய்து விடுங்கள். ஒரு பத்து நிமிடம் அதை ஊற விடவும். இப்போது உங்களுக்குப் பிடித்த நல்ல ஷாம்பூவை போட்டு குளித்துவிடுங்கள்.. உங்கள் தலைமுடி பளபளவென மின்னும்.. கூடவே முடி உதிர்தலும் தடுக்கப்பட்டுவிடும். தொடர்ந்து செய்துப் பாருங்கள்.. பலன் நிச்சயம்.\nநோய்த்தீர்க்கும் பந்தயத்தில் வெல்லும் வெந்தயம்:(Turmeric prevents hair shedding)\nவெந்தயம் தலைப்பில் உள்ளவாறே, முக்கிய வைத்தியங்களில் பயன்படுகிறது. தலைமுடி உதிரும் பிரச்னை உள்ளவர்களுக்கு இது மாபெரும் மருந்து. அந்தக் காலங்களில் வெந்தயத்தை சீயக்காயுடன் சேர்த்து அரைத்து தலைக்கு குளித்து வந்தார்கள். அப்போது பெண்களின் தலைமுறை “கருகரு”வென இருந்தது. இப்போது கருமைநிறம் கொண்ட கூந்தல் உடையவர்கள்கூட அதை சாயம்(hair dye) பூசி வெளுத்துவிடுகிறார்கள். இயற்கையான கூந்தலே பெண்களுக்கு என்றுமே அழகுதரும்.\nவெந்தயத்தை 4 மணி நேரம் ஊறவைத்து, அரைத்து தலை��்துக் குளித்துவர முடிஉதிரும் பிரச்னை நாளடைவில் ஒழிந்துபோகும். கூந்தலுக்கு பளபளப்புத் தன்மைத்தரக்கூடிய இந்த வெந்தயம்.\nமுடிஉதிரும் பிரச்னை யார் யாருக்கெல்லாம் வரும்\nஇதில் ஆண், பெண் என்ற பாகுபாடு இல்லை.. இது அனைவருக்கும் பொதுவான ஒன்றாகும். சிலருக்கு பாரம்பரியமாக வரும்.. சிலருக்கு இது அவரவர்கள் பணிபுரியும் சூழலுக்கேற்ப அமையும்.. தூசி மிகுந்த, வெப்ப மிகுந்த சூழல்களில் பணிபுரிபவர்களுக்கு இத்தகைய பிரச்னைகள் அதிகம் இருக்கும். இவ்வாறானவர்கள் தங்களின உடலின் வெப்ப நிலையை சீராக வைத்துக்கொள்வது அவசியமாகும்.\nவேறு சில நோய்களுக்கு எடுத்துக்கொள்ளும், மருந்து மாத்திரைகளால் கூட, பக்கவிளைவாக முடிஉதிரும் பிரச்சனை இருக்கும். இவைற்றையெல்லாம் கவனமுடன் கையாளும்போது மிக விரைவாக முடிஉதிரும் பிரச்னையை சரி செய்யலாம்..\nவழுக்கை – ஒரு விளக்கம்\nஉடல் எடையை குறைக்க சூப் குடிங்க\n« குழந்தை பிறந்ததும் பெண்கள் Belt போடுவது தவறா \nஅல்குர்ஆன் தமிழுடன் அத்தியாயம் வாரியாக\nகழுத்தை நெரிக்கும் வங்கிக் கடன் அட்டைகள்\nஇந்தியாவில் இஸ்லாம் – 8\nதேள் கடித்தால் இதய நோயே வராது\nகுர்ஆனின் ஒளியில் கருந்துளை (black hole)\n5 பைசாவுக்கு சுத்தமான குடிநீர்\n10ஆம் நூற்றாண்டில் தென் நாட்டின் சூழ்நிலை\nஉமர் (ரலி) இஸ்லாத்தை தழுவிய விதம்\nஇறுதி வார்த்தைகள்… மௌலானா முகம்மது அலி\nஇஸ்லாம் கூறும் சகோதரத்துவம் (வீடியோ)\n\"இந்த வலைப்பதிவின் உள்ளடக்கம் அனைத்தையும் Creative Commons Attribution-ShareAlike 3.0 Unported License உரிமத்தின் அடிப்படையில் வழங்குகிறேன்\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578711882.85/wet/CC-MAIN-20190425074144-20190425100144-00059.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://knowingourroots.com/index.php?option=com_content&view=article&id=1545%3A2012-03-14-15-51-15&catid=265&Itemid=53", "date_download": "2019-04-25T07:53:24Z", "digest": "sha1:TW3DY6PZEXJVUFTKKJHRETXV7KDCAZVB", "length": 17757, "nlines": 209, "source_domain": "knowingourroots.com", "title": "சிவ ரகசியம்", "raw_content": "\nஅன்பே சிவம் ஆவது எப்படி\nஆகம வழிபாட்டில் மச்ச மாமிசங்கள்\nஏழரைச் சனியும் அட்டமத்துச் சனியும்\nகலைஞர்களை, கலைப் படைப்புகளை அளவிடும் அளவீடுகள்\nகாயத்திரி மந்திரத்தின் பொருள் விளக்கம்\nஆன்மீக வழியில் தீக்ஷை அவசியமா\nஉலக முடிவு 2012 இலா\nவருடங்களின் கணிப்பில் உள்ள பொத்தல்கள்\nதமிழ் வருடங்களின் கச்சிதமும் துல்லியமும்\nஅடியார் நிந்தை அரன் நிந்தையே\nதமிழ் மரபில் மரணச் சடங்குகள்\nசைவத்தின் குரல் - voice of saivam\nகீதவாணி வானொலித் தொடர் - மெய்ஞானமும் விஞ்ஞானமும்.\nசத்சங்கம் - வைத்திய கலாநிதி இ.லம்போதரன்\nசிவஞான சித்தியார் - வைத்திய கலாநிதி இ.லம்போதரன்\nசத்சங்கம் - வைத்திய கலாநிதி இ.லம்போதரன்\nமெய்ஞானமும் விஞ்ஞானமும் - வைத்திய கலாநிதி இ.லம்போதரன்\n - வைத்திய கலாநிதி இ.லம்போதரன்\nஇராமகிருஷ்ண மிஷன் சத்சங்கம் - வைத்திய கலாநிதி இ.லம்போதரன்\nமகாபாரதம் - பேராசிரியர் நா. சுப்பிரமணியஐயர்\nகந்த புராணம் - பேராசிரியர் நா. சுப்பிரமணியஐயர்\nபகவத் கீதை - பேராசிரியர் நா. சுப்பிரமணியஐயர்\nஇறைவனே குருவாக வருவார் - பேராசிரியர் நா. சுப்பிரமணியஐயர்\nதிருவருட்பயன் பாடமும் விளக்கமும் B. Vasanthan Kurukkal\nசத்சங்கம் - கலைமாமணி தேச மங்கையர்க்கரசி\nதிருக்குறள் - வாழ்நாள் பேராசிரியர் அ.சண்முகதாஸ்\nசைவ சித்தாந்தக் கொள்கை விளக்கம்\nஇதிகாசம் என்றால் 'இப்படி நடந்தது' என்று பொருள் படும். இதிகாசங்கள் இரண்டு என்பதே வழமையாக எல்லோரும் அறிந்தது. இவை இராமாயணம், மகாபாரதம் என்பனவாம். இவற்றை விட மூன்றவாது இதிகாசம் ஒன்று உண்டு என்பது பலரும் அறியாத ஒன்று. இது சிவ ரகசியம் எனப்படும் இதிகாசமாம்.\nஇதுவும் மகாபாரதம் போல ஒரு இலட்சம் சுலோகங்கள் கொண்ட நூல். இதை சுப்பிரமணியர் தமது பிதாவாகிய சிவபெருமான் முன்னர் உமாதேவிக்குச் சொன்ன இந்த சிவ ரகசியத்தை ஜைகீவஷ்யர் என்ற ரிஷிக்கு உபதேசித்தார். ஜைகீவஷ்யர் என்பது வியாசர் என்று இரமணாசிரம நூல்கள் கூறுகின்றன. அவர் இதை சூத முனிவருக்கு உபதேசித்தார். பௌராணிகரான சூத முனிவர் சிவ ரகசியத்தை நைமிசாரண்ய முனிவர்களுக்கு உபதேசித்தார். இவ்விதமாக இந்த இதிகாசம் இவ்வுலக மக்களுக்கு வந்தடைந்தது.\nஇராமாயணத்தில் ஏழு காண்டங்கள் உள்ளன; மகாபாரத்தில் பதினெட்டு பர்வங்கள் உள்ளன; இதேபோல சிவரகசியத்தில் பன்னிரண்டு அம்சங்கள் உள்ளன. இதில் ஒன்பதாவது அம்சத்தில் கலியுகத்தில் வாழ்ந்த சிவ பக்தர்களுடைய சரித்திரங்கள் சொல்லப்பட்டிருக்கின்றன. இதிலே எங்களுடைய அறுபத்துமூன்று நாயன்மார்களுடைய வரலாறும் சொல்லப்படிருக்கின்றது. இதேபோல பதினைந்தாம் நூற்றாண்டில் வாழ்ந்த ஹரதத்த சிவாச்சாரியாருடைய வரலாறும் இங்கு கூறப்படுகின்றது. இவர் வைணவாராக இருந்து சைவராக ஆனவர். பழுக்க காய்ச்சிய இரும்பு முக்காலியில் உட்கார்ந்துகொண்டு சிவனே பரம் என்று இருபத்திரண்டு காரணங்களைக்கூறி நிரூபித��தவர். இப்படி இவர் கூறிய பாடல் சுலோக பஞ்சகம் எனப்படும். ஆதி சங்கரரின் வரலாறும் சிவரகசியத்தில் சொல்லப்படுகின்றது. இதிலே விசேடம் என்னவென்றால் பிற் காலத்திலே நிகழப்போகின்ற இந்த அடியார்களுடைய சரிதங்களை எல்லாம் ஞானதிருஷ்டியால் முற்கூட்டியே விவரித்திருக்கின்றது இந்த சிவரகசியத்தில். இதேபோல ஆகமங்களிலும் பின்னாளில் வரப்போகின்ற சம்பந்தர் முதலான நாயன்மார்களின் தேவார திருவாசகங்களைப் பற்றிய குறிப்புகளும் அவை எந்தெந்த சந்தர்ப்பங்களிலே பாடப்படவேண்டும் என்ற குறிப்புகளும் காணப்படுகின்றன.\nஉதாரணமாக சங்கரரின் வரலாற்றைக் கூறும்போது 'சங்கரர் என்ற பெயருடன் மலையாள தேசத்தில் சசலம் என்னும் காலடியில் ஒரு பிரமணோத்தமர் ஒரு உத்தமமான பிராமணப் பெண்ணுக்குப் பிறக்கப் போகின்றார்' என்று ஆரம்பிக்கின்றது.\n'கேரளே சசலக்ராமே விப்ரத்ந்யாம் மதம்சஜ\nபவிஷ்யதி மஹாதேவி சங்கராக்யோ த்விஜோத்தம;'\nஇதேபோல கலியுக்துக்கு முந்திய சிவபக்தர்களுடைய சரித்திரங்கள் பின்வரும் நூல்களில் கூறப்பட்டுள்ளன.\n1. கந்தபுராணம் - உபதேசகாண்டம்\n2. கூர்ம புராணம் - தமிழில் பாடியது அதிவீரராம பாண்டியன்\n3. வாயு சம்ஹிதை - தமிழில் பாடியது குலசேகர வரகுணராம பாண்டியன்\n4. பிரம்மோத்திர காண்டம் - தமிழில் பாடியது வரதுங்கராம பாண்டியன்\n5. காஞ்சிப் புராணம் - சிவஞானசுவாமிகள் பாடியது\nமகாபாரதத்துக்கு இதயத்தானமாக பகவத்கீதை இருப்பதுபோல இந்த சிவரகசியத்தின் இதயத்தானமாக ரிபு கீதை விளங்குகின்றது. சிவரகசியத்தில் ரிபு கீதை முன்னர் பரமசிவனால் ரிபு முனிவருக்கும் பின்னர் ரிபு முனிவரால் திருக்கேதாரத்தில் நிதாகர் முதலியோருக்கும் உபதேசிக்கப்பட்டது எனக்கூறப்படுகின்றது. சிவரகசியத்தில் ரிபு கீதை 50 அத்தியாயங்களில் 2493 சுலோகங்களில் சொல்லப்படுள்ளது. இதை திருவிடைமருதூர் பிக்ஷு சாஸ்திரி தமிழில் 44 அத்தியாயங்களில் 1924 பாடல்களில் பாடியுள்ளார்.\nஇருபதாம் நூற்றாண்டில் நம்மிடையே வாழ்ந்த ஜீவன் முத்தரான திருவண்ணாமலை இரமண மகரிஷி அவர்கள் இரிபுகீதையை பாராயணம் பண்ணுமாறு பலருக்குச் சொன்னதோடு தாமே சில பாடல்களைத் தேர்ந்தெடுத்துக் கொடுத்து அவற்றை பாராயணம் பண்ண ஊக்குவித்திருக்கின்றார். சம்பூர்ணம்மாள் என்ற அம்மையார் தனக்குப் பாடல்களின் பொருள் விளங்கவில்லை என்று ச���ல்ல, ரமணர் 'பொருள் புரியாவிட்டாலும் பாராயணம் செய்வதால் மிகுந்த பலன் உண்டு' என்று சொல்லி ஊக்குவித்தார். இன்று ரிபு கீதை இரமணாசிரம்த்தின் வெளியீடாக பல பதிப்புகள் வெளிவந்துள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578711882.85/wet/CC-MAIN-20190425074144-20190425100144-00059.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilnews.cc/news/technology/96478", "date_download": "2019-04-25T08:13:22Z", "digest": "sha1:3MT5HE3AQ66HUIZQ6M4AAKL6KY3MXHUT", "length": 6660, "nlines": 113, "source_domain": "tamilnews.cc", "title": "‘இணைய தளங்களில் தீங்கான அனைத்தையும் அகற்றுவது சாத்தியம் இல்லை’", "raw_content": "\n‘இணைய தளங்களில் தீங்கான அனைத்தையும் அகற்றுவது சாத்தியம் இல்லை’\n‘இணைய தளங்களில் தீங்கான அனைத்தையும் அகற்றுவது சாத்தியம் இல்லை’\nஉலகமெங்கும் பிரபலமாகியுள்ள ‘பேஸ்புக்’ சமூக வலைத்தள நிறுவனத்தின் நிறுவனரும், தலைமை செயல் அதிகாரியுமான மார்க் ஜூக்கர்பெர்க், அமெரிக்காவில் இருந்து வெளிவரும் ‘தி வாஷிங்டன் போஸ்ட்’ பத்திரிகையில் ஒரு கட்டுரை எழுதி உள்ளார்.\nஅதில் அவர், “இணையதள நிறுவனங்கள் மீது அரசுகள் மற்றும் கட்டுப்பாட்டாளர்கள் இன்னும் அதிக பங்களிப்பு செய்ய வேண்டிய தேவை உள்ளது. இணையதளங்கள் தொடர்பான சட்ட திட்டங்களை புதுப்பிப்பதின்மூலம், அவற்றை சிறப்பாக பாதுகாக்க முடியும். தங்கள் கருத்துக்களை வெளிப்படுத்த பொது மக்களுக்கும், புதிய விஷயங்களை உருவாக்க தொழில் அதிபர்களுக்கும் சுதந்திரம் வேண்டும்” என்று குறிப்பிட்டுள்ளார்.\nமேலும், “தீங்கான உள்ளடக்கம், தேர்தல் நேர்மை, தனியுரிமை, தகவல்களை எடுத்துச்செல்லுதல் ஆகிய 4 அம்சங்களிலும் புதிய ஒழுங்குமுறை வேண்டும்” எனவும் தெரிவித்துள்ளார்.\nஅத்துடன், “இணைய தளங்களில் இருந்து தீங்கான உள்ளடக்கம் அனைத்தையும் அகற்றுவது என்பது சாத்தியம் இல்லை. மக்கள் தங்களது சுய கொள்கைகள், செயல்முறைகள் வாயிலாக ஏராளமான பகிர்வு சேவைகளை பயன்படுத்துகிறபோது, எங்களுக்கு இன்னும் அதிகமான தரமான அணுகுமுறை தேவைப்படுகிறது” என எழுதி உள்ளார்\nஇனி ஸ்மார்ட்போன்களுக்கு சார்ஜர் தேவையில்லை\nவலைதளங்களில் ஆபத்து: விழிப்புணர்வு இல்லையெனில் விபரீதம்:நீங்கள் தப்ப முடியாது\nடிக் டாக் தடை: அந்நிறுவனத்தின் வரலாறும், அது எதிர் கொள்ளும் சிக்கலும்\nடிக் டாக் தடை: அந்நிறுவனத்தின் வரலாறும், அது எதிர் கொள்ளும் சிக்கலும்\nஒரு கைபேசிக்கு பதிலாக 10 கைப்பேசிகளை அனுப்பிய கூகுள் நிறுவனம்\nகிரனைட் கற்கள் மலிவு விற்பனை..Dk\nDenmark வீட்டு கொண்டாட்டங்களுக்கு 25695728\nகேர்னிங் எம்.பி. கடை Dk\nதொலைபேசி எண்: 22666542 dk\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578711882.85/wet/CC-MAIN-20190425074144-20190425100144-00059.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tnapolitics.org/?p=4511", "date_download": "2019-04-25T07:48:27Z", "digest": "sha1:EWLUKA3AE77S5F7VGJSDQRW3N3PRPNI6", "length": 4146, "nlines": 26, "source_domain": "tnapolitics.org", "title": "புதிய அரசியலமைப்பை நிறைவேற்ற முழுமூச்சாக செயற்பட வேண்டியதே முக்கியம் – சுமந்திரன் – T N A", "raw_content": "\nபுதிய அரசியலமைப்பை நிறைவேற்ற முழுமூச்சாக செயற்பட வேண்டியதே முக்கியம் – சுமந்திரன்\nபுதிய அரசியலமைப்பை நிறைவேற்ற முழுமூச்சாக செயற்பட வேண்டியதே சாலச்சிறந்தது என நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.\nமேலும், புதிய அரசியலமைப்பிற்கு அங்கே எதிர்ப்பு, இங்கே எதிர்ப்பு அது நடக்குமா நடக்காதா என்று சாஸ்திரம் பார்க்காது, அதனை அடைய செயற்பட வேண்டும் என அவர் குறிப்பிட்டார்.\nபுதிய அரசியலமைப்பிற்கு ஐக்கிய தேசியக் கட்சிக்குள்ளும் எதிர்ப்பு இருப்பதாக, அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்தமை தொடர்பில் ஆதவன் செய்திச் சேவைக்கு கருத்துத் தெரிவித்தபோதே, அவர் இவ்வாறு கூறினார்.\nஅவர் மேலும் தெரிவிக்கையில், “ஐக்கிய தேசியக் கட்சிக்குள்ளே இருக்கின்ற எதிர்ப்பு என்று அவர் சொல்லுவது, வீணாக இதனை தலையில் சுமந்துகொண்டு தேர்தலில் தோற்று விடுவோமோ என்கின்ற பயமே அந்த கட்சிக்குள்ளே பலருக்கு இருக்கிறது.\nஆனால் நாம் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தியதில் இணக்கப்பாடு ஒன்றை எட்டியுள்ளோம்.\nஎனவே இதற்கு ஆதரவு இருக்கிறதா இல்லையா என்று சாஸ்திரம் பார்ப்பதை விடுத்து இதனை நிறைவேற்ற மும்முரமாக செயற்பட வேண்டுமென்பதே எனது நிலைப்பாடு” என்று அவர் தெரிவித்தார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578711882.85/wet/CC-MAIN-20190425074144-20190425100144-00059.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://ttvelb-365273735.us-east-1.elb.amazonaws.com/News/India/2018/08/23073849/1006531/Tamil-NaduChennai-AirportFormer-Atal-Bihari-Vajpayee.vpf", "date_download": "2019-04-25T08:37:37Z", "digest": "sha1:E7CIFVZWI2APIFVGNBYBWVNXDKZHSB7P", "length": 9549, "nlines": 79, "source_domain": "ttvelb-365273735.us-east-1.elb.amazonaws.com", "title": "சென்னை வந்தடைந்தது முன்னாள் பிரதமர் வாஜ்பாய் அஸ்தி", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nசென்னை வந்தடைந்தது முன்னாள் பிரதமர் வாஜ்பாய் அஸ்��ி\nதமிழகத்தில் உள்ள புனித நதி, கடல் உள்ளிட்ட 6 இடங்களில் கரைப்பதற்காக மறைந்த முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் அஸ்தி சென்னைக்கு விமானம் மூலம் கொண்டு வரப்பட்டது.\nதமிழகத்தில் உள்ள புனித நதி, கடல் உள்ளிட்ட 6 இடங்களில் கரைப்பதற்காக மறைந்த முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் அஸ்தி சென்னைக்கு விமானம் மூலம் கொண்டு வரப்பட்டது. இதனை மத்திய இணையமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன், தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் உள்ளிட்டோர் கொண்டு வந்தனர். சென்னை விமான நிலையத்திற்கு வந்த அஸ்தி, ஊர்வலமாக தியாகராய நகரில் உள்ள கட்சி அலுவலகம் வரை எடுத்துச் செல்லப்பட்டது.\nமிடுக்கான தோற்றம், கனிவான குணம் : காத்திருந்து கொள்ளையடிக்கும் நூதன திருடன் கைது\nமுன்பின் அறிமுகம் இல்லாதவர்களிடம் பழகி நட்பை பெற்ற பின் கொள்ளையில் ஈடுபடும் நூதன திருடனை போலீசார் கைது செய்துள்ளனர்.\nகஜா புயல் நிவாரணம் குறைவு என குற்றம்சாட்டுவது தவறு - முதலமைச்சர் பழனிசாமி\nகஜா புயல் நிவாரணம் குறைவு என குற்றம்சாட்டுவது தவறு - முதலமைச்சர் பழனிசாமி\nநெடுஞ்சாலை ஒப்பந்த பணிகள் - லஞ்ச ஒழிப்பு துறை தரப்புக்கு உயர்நீதிமன்றம் கேள்வி\nநெடுஞ்சாலை ஒப்பந்தப் பணிகள் வழங்கியது தொடர்பாக உலக வங்கி அதிகாரிகளிடம் விசாரணை நடத்தப்பட்டதா என லஞ்ச ஒழிப்புத்துறையிடம் சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியது.\nஈரான் மீதான பொருளாதார தடையால் பெரிய பாதிப்பு இருக்காது - நாகப்பன், பொருளாதார நிபுணர்\nஈரான் மீதான பொருளாதார தடையால் பெரிய அளவில் பாதிப்பு இருக்காது என பொருளாதார நிபுணர் நாகப்பன் கருத்து தெரிவித்துள்ளார்.\nநெருப்புடன் விளையாடுகிறீர்கள் - உச்சநீதிமன்ற நீதிபதிகள் எச்சரிக்கை\nஉச்சநீதிமன்ற தலைமை நீதிபதி மீதான பாலியல் குற்றச்சாட்டு தொடர்பான வழக்கை விசாரிப்பது தொடர்பாக பிற்பகல் 2 மணிக்கு உத்தரவு பிறப்பிக்கப்படும் என நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.\nஜம்மு காஷ்மீர் முன்னாள் அமைச்சர் வீட்டில் வருமான வரிசோதனை\nஜம்மு காஷ்மீர் மாநில முன்னாள் அமைச்சர் இம்ரான் ராசா அன்சாரி வீட்டில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.\nஜம்மு காஷ்மீரில் 2 தீவிரவாதிகள் சுட்டுக் கொலை\nஜம்மு, காஷ்மீர் மாநிலத்தில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் தீவிரவாதிகள் 2 பேர் கொல்லப்பட்டனர்.\nமத்தியில் அமைய உள்ள புதிய அரசு எதிர்கொள்ள வேண்டிய முதல் சவால் இது தான்\nஈரானில் கச்சா எண்ணெய் வாங்க, விதிக்கப்பட்ட தடையால், தேர்தலுக்கு பிறகு பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலை உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளது.\nதாய்மொழியின் முக்கியத்துவத்தை வலியுறுத்தி 20,000 கி.மீ. சைக்கிள் பயணம்\nதாய் மொழியின் முக்கியத்துவத்துவம் பற்றி விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக 29 வயதான கந்தார் குல்கர்னி, 20 ஆயிரம் கிலோ மீட்டர் தொலைவுக்கு நாடு முழுவதும் சைக்கிள் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளார்.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578711882.85/wet/CC-MAIN-20190425074144-20190425100144-00059.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ttvelb-365273735.us-east-1.elb.amazonaws.com/News/JustIn/2018/09/04185319/1007568/Vinayagar-statue-case-judgement-postponed.vpf", "date_download": "2019-04-25T07:59:37Z", "digest": "sha1:CEPSAKNXMVLXJS5V4QHXQBFICUUZCBYS", "length": 10314, "nlines": 76, "source_domain": "ttvelb-365273735.us-east-1.elb.amazonaws.com", "title": "விநாயகர் சிலைகள் வழக்கு : தீர்ப்பு ஒத்திவைப்பு", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nவிநாயகர் சிலைகள் வழக்கு : தீர்ப்பு ஒத்திவைப்பு\nபதிவு : செப்டம்பர் 04, 2018, 06:53 PM\nவிநாயகர் சிலைகளை வைப்பது தொடர்பான வழக்கின் தீர்ப்பை சென்னை உயர் நீதிமன்றம் நாளைக்கு ஒத்திவைத்துள்ளது.\nவிநாயகர் சதுர்த்தியையொட்டி, விநாயகர் சிலைகள் வைப்பதற்கும் அவற்றை கரைப்பதற்கும் 24 நிபந்தனைகளை விதித்து ஆகஸ்ட் 9ம் தேதி தமிழக அரசு ஆணை பிறப்பித்தது. அதை எதிர்த்து, இந்து முன்னணி தலைவர் ராமகோபாலன், மாநில பொதுச் செயலாளர் பரமேஸ்வரன் உள்ளிட்டோர் மனு தாக்கல் செய்தனர்.\nஇந்த வழக்குகள் உயர்நீதிமன்றத்தில் கடந்த வாரம் விசாரணைக்கு வந்தபோது, ஒரே அதிகாரியிட���் அனுமதி வாங்கும் வகையில், ஒற்றை சாளர முறையில் அனுமதி வழங்க முடியுமா என அரசு பதிலளிக்க நீதிபதி உத்தரவிட்டார். இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, அரசு தலைமை வழக்கறிஞர் விஜய் நாராயண் ஆஜராகி, ஒற்றை சாளர முறையில் விண்ணப்பங்களை பரிசீலித்து மூன்று நாட்களில் முடிவெடுப்பதாகவும்\nஅதற்கு ஏதுவாக மாநகரங்களில் காவல் துணை ஆணையரையும், மாவட்டங்களில் துணை கண்காணிப்பாளரையும் அணுகி விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வேண்டுமெனவும் தெரிவித்தார். இதையடுத்து, 5 நாட்கள் மட்டுமே சிலை வைத்திருக்க வேண்டும், பட்டா இடத்தில்தான் வைக்க வேண்டும், மாட்டு வண்டியில் சிலைகளை எடுத்துச் செல்லக் கூடாது போன்ற விதிமுறைகள் இருப்பதாகவும், இவற்றில் மாற்றம் கொண்டு வருமாறும் மனுதாரர் தரப்பில் கூறப்பட்டடது.\nஇவை அனைத்தையும் பதிவு செய்துகொண்ட நீதிபதி மகாதேவன், சிலை வைக்கும் இடங்களுக்கு தேவையான மின்சாரத்தை அருகில் இருக்கும் வீடு, வணிக நிறுவன ஒப்புதலுடன் எடுப்பதில் ஆட்சேபனை இல்லை என்றும் திருட்டு மின்சாரம் எடுப்பதை அனுமதிக்க முடியாது என்றும் தெரிவித்ததோடு, வழக்கின் தீர்ப்பை நாளைக்கு ஒத்திவைத்தார்.\nபிரம்மாண்ட பாறையில் உருவான 30 அடி உயர விநாயகர்...\nதெலங்கானா மாநிலம் நாகர்குர்நூல் மாவட்டத்தில், 30 அடி உயர விநாயகருக்கு சிறப்பு அலங்காரம் பூஜைகள் செய்யப்பட்டன.\n\"நல்ல அழகா 3 கிலோ இருந்தா ரூ.3 லட்சம்\" - குழந்தை விற்பனை குறித்த அதிர்ச்சி ஆடியோ\nராசிபுரம் குழந்தைகள் கடத்தல் தொடர்பான ஆடியோ விவகாரத்தில், முதல் கட்ட விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளதாக தமிழக சுகாதாரத்துறை செயலர் பீலா ராஜேஷ் தெரிவித்துள்ளார்.\n\"அடுத்த 48 மணிநேரத்தில் கனமழைக்கு வாய்ப்பு\" - செல்வக்குமார் (வானிலை ஆர்வலர்)\n\"கஜா புயல் அளவிற்கு வேகம் இருக்க வாய்ப்பு\"\nபெற்ற மகளிடமே தவறாக நடக்க முயன்ற வி.ஏ.ஓ. - 4 மாதங்களுக்கு பிறகு போக்சோ சட்டத்தில் கைது\nபிறந்த நாளுக்கு ஆசி வாங்கச் சென்ற 12 வயது மகளிடம் தவறாக நடக்க முயன்ற தந்தையான வி.ஏ.ஓ பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.\nஉருவானது காற்றழுத்த தாழ்வு பகுதி - புயல் சின்னமாக மாறுமா...\nசென்னை வானிலை ஆய்வு மையம் முன்னதாக அறிவித்துள்ளது படியே, காற்றழுத்த தாழ்வு பகுதி ஒன்று இந்திய பெருங்கடல் மற்றும் தென்மேற்கு வங்க கடல��� சந்திக்கும் பகுதியில் உருவாகியுள்ளது.\nகாய்கறிகளின் விலை 30% வரை உயர்வு...\nசென்னை கோயம்பேடு காய்கறி சந்தையில், காய்கறிகளின் விலை 30 சதவீதம் வரை உயர்ந்துள்ளது.\nகோவில் திருவிழாவில் தகராறு... சாலை மறியல்... நள்ளிரவில் பரபரப்பு\nகோவில் திருவிழாவில் தகராறு ஏற்பட்டு சாலை மறியலில் ஈடுபட்டவர்கள் மீது போலீசார் தடியடி நடத்தினர்.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578711882.85/wet/CC-MAIN-20190425074144-20190425100144-00059.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/Cooking_Detail.asp?Nid=6227", "date_download": "2019-04-25T08:49:02Z", "digest": "sha1:L4SHHVPA7IVKXESCWPN3Z6PZWRALNIJH", "length": 6423, "nlines": 76, "source_domain": "www.dinakaran.com", "title": "சம்பா தோசை | Samba Dosa - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > சமையல் > இயற்கை உணவு\nதோல் நீக்காத உளுந்தை ஆட்டுக்கல்லில் ஆட்டி குருணை பதத்துக்கு அரைத்து ஒரு மணி நேரம் ஊறவைக்கவும். சம்பா பச்சரிசியை உரலிலிட்டு இரண்டும் கலக்கப்பட வேண்டும். அதை சிறிது நேரம் ஈரம் போக உலர்த்தி மீண்டும் அரைக்க வேண்டும். ஏழுபடி அரிசிக்கு இரண்டு படி உளுந்து சேர்த்து, தலா 150 கிராம் மிளகு, சீரகம், பொடித்த 50 கிராம் சுக்கு, 20 கிராம் பெருங்காயம் சேர்க்கவும்.\nஇத்துடன் கோவிலின் நூபுர கங்கை தீர்த்தத்தை சேர்த்து பிசைந்து எடுக்கின்றனர். ருசிக்கு இந்த தண்ணீரும் ஒரு காரணம். சிறிது நேரம் கழித்து இந்தக் கலவையை குழியான கிண்ணத்தில் எடுத்து சட்டியில் கொதிக்கும் பசு நெய்யில் வட்டமாக வார்த்து எடுக்கவேண்டும். 200 கிராம் அளவு கலவை வேக சரியாக இருக்கும். எண்ணெய் சட்டியில் தோசை மீது துளை இட்டால் நன்றாக வெந்து நெய்யும் வடையின் உள்ளே சென்று மணக்க வைக்கும்.\nதமிழ் மேட்ரிமோனி.��ாம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்\nட்ரை கலர் பருப்பு உசிலி\nகொஞ்சம் குண்டா இருந்தாதான் என்ன ஆரோக்கிய பலன்களை தரும் குப்பைமேனி\nபூஜ்ஜிய நிழல் தினம் ; பிர்லா கோளரங்கத்தில் பூஜ்ஜிய நிழல் அளவை காட்டும் விதமாக மாணவர்களுக்கு பல்வேறு நிகழ்வுகள் செய்து காண்பிப்பு\nஇரட்டையர்களால் நிரம்பி வழியும் நைஜிரீய நகரம் \nரஷியாவில் உலகின் முதல் மிதக்கும் அணுமின் நிலையம் : பிரம்மாண்ட சரக்கு கப்பலைப் போல் காட்சியளிக்கும் வினோதம்\nஉலகின் மிகப்பெரிய உருளைக்கிழங்கில் கட்டப்பட்டுள்ள தங்கும் விடுதி : அமெரிக்காவில் விநோதம்\nசெவ்வாய் கிரகத்தில் வாழ்வது போன்ற அனுபவத்தை கொடுக்கும் தளம் : சீனாவின் கோபி பாலைவனத்தில் திறப்பு\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578711882.85/wet/CC-MAIN-20190425074144-20190425100144-00059.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=435921", "date_download": "2019-04-25T08:49:53Z", "digest": "sha1:W5OBNLVKEGGYIUYYBWQUDHBV7YKRVEVL", "length": 12440, "nlines": 69, "source_domain": "www.dinakaran.com", "title": "அமெரிக்காவில் கரோலினா நகரில் புளோரன்ஸ் புயலுக்கு 5 பேர் பலி: பல பகுதிகள் வெள்ளக்காடானது | 5 dead in Florence storm in Carolina - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > செய்திகள் > உலகம்\nஅமெரிக்காவில் கரோலினா நகரில் புளோரன்ஸ் புயலுக்கு 5 பேர் பலி: பல பகுதிகள் வெள்ளக்காடானது\nவில்மிங்டன்: அமெரிக்காவின் கிழக்கு கடற்கரை பகுதிகளை தாக்கியுள்ள புளோரன்ஸ் புயலுக்கு ஒரு குழந்தையும், தாயும் உட்பட 5 பேர் பலியாகி உள்ளனர். தொடர்ந்து கனமழை கொட்டித் தீர்ப்பதால் வட, தெற்கு கரோலினா மாகாணங்கள் வெள்ளக்காடாகி உள்ளன. அட்லாண்டிக் கடலில் உருவான தீவிரமான புளோரன்ஸ் புயல், அமெரிக்காவின் கிழக்கு கடற்கரை பகுதியான வடக்கு கரோலினாவை நேற்று முன்தினம் தாக்கியது. 4ம் நிலை புயலாக இருந்த புளோரன்ஸ் வலுவிழந்து 1ம் நிலை புயலானதால், அதன் வேகம் குறைந்து மணிக்கு 150 கி.மீ வேகமாக இருந்தது. இதனால், மரங்கள், மின்கம்பங்கள் சரிந்தன. புயலைத் தொடர்ந்து கனமழை கொட்டி வருகிறது.\nஇந்த புயல் தற்போது நகர்ந்து தெற்கு கரோலினாவை மையம் கொண்டுள்ளது. நேற்று தெற்கு கரோலினா மாகாணத்தை அடைந்தபோது, வெப்ப மண்டல புயலாக வலுவிழந்த போதிலும் க���ும் சேதத்தை விளைவித்தது. தொடர்ந்து மழை பெய்து வருவதால் வடக்கு, தெற்கு கரோலினா மாகாண பகுதிகள் வெள்ளக்காடாக மாறி உள்ளன.\nவடக்கு கரோலினாவில் 7 லட்சம் வீடுகளும், தெற்கு கரோலினாவில் சுமார் 2 லட்சம் வீடுகளும் மின்சாரம் இன்றி இருளில் மூழ்கி உள்ளது. வெள்ளத்தில் மூழ்கிய வீடுகளை விட்டு வெளியேற முடியாமல் மக்கள் தவித்து வருகின்றனர். முழு வீச்சில் மீட்பு பணிகள் நடந்து வருகின்றன. புளோரன்ஸ் புயலுக்கு இதுவரை 5 பேர் பலியாகி உள்ளனர். வடக்கு கரோலினாவின் நியூ ஹனோவர் கவுன்சியில் புயலால் மரம் சரிந்து வீட்டின் மீது விழுந்ததில் குழந்தையும், தாயும் பரிதாபமாக இறந்தனர். செல்லப்பிராணியான நாயை தேடி வெளியில் வென்றவர் மீது மரம் விழுந்து பலியானார். மூதாட்டி ஒருவர் மாரடைப்பாலும், மற்றொருவர் ஜெனரேட்டர் இயக்கும் போது மின்சாரம் பாய்ந்து பலியானார்.\nவெர்ஜினியா மாகாணம் நோக்கி நகரும் இப்புயல் வலுவிழந்த போதிலும் தொடர்ந்து கடும் சேதத்தை விளைவிக்கக் கூடியது என்றும், உயிர்பலி ஏற்பட வாய்ப்புள்ளதால் மக்கள் அடுத்த 36 மணி நேரத்திற்கு எச்சரிக்கையுடன் இருக்க வேண்டுமெனவும் வடக்கு கரோலினா ஆளுநர் ராய் கூப்பர் எச்சரித்துள்ளார். ஏற்கனவே, வடக்கு, தெற்கு கரோலினாவில் புயலுக்கு முன்பாக 17 லட்சம் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு அப்புறப்படுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது. புயலால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு ஆறுதல் தெரிவித்துள்ள அதிபர் மாளிகை, ‘‘மீட்பு பணிகளுக்கு எந்த இடையூறும் ஏற்படாமல் இருக்கும் பட்சத்தில் அடுத்த வாரம் அதிபர் டிரம்ப் பார்வையிட வருவார்’’ என அறிக்கை வெளியிட்டுள்ளது.\nபிலிப்பைன்சில் இந்த ஆண்டின் மிகப்பெரிய புயலான மங்குட் தாக்கிக் கொண்டிருக்கிறது. மணிக்கு 260 கிமீ வேகத்தில் வீசும் புயலால் மரங்கள் வேரோடு சரிந்துள்ளன. பல வீடுகள் சேதமடைந்துள்ளன. மழை காரணமாக பல பகுதிகளை வெள்ளம் சூழ்ந்துள்ளது. சுமார் 4 லட்சம் மக்கள் மின்சாரம் இன்றி இருளில் தவிக்கின்றனர். புயலுக்கு 12 பேர் பலியாகி உள்ளனர். ஒவ்வொரு ஆண்டும் பிலிப்பைன்சில் 20க்கும் மேற்பட்ட புயல்கள் தாக்கி ஆயிரக்கணக்கானோர் பலியாகி வருகிறது குறிப்பிடத்தக்கது.\nஅமெரிக்கா கரோலினா நகர் புளோரன்ஸ் புயல் 5 பேர் பலி வெள்ளம்\nஇலங்கையில் அதிபர் சிறிசேன தலைமையில் அனைத்துக் கட்சி கூட்டம் : ரணில் விக்ரமசிங்கே, ராஜபக்சே பங்கேற்பு\nமாஸ்கோவில் ரஷிய அதிபர் புதினுடன் வடகொரியா அதிபர் கிம்-ஜாங்-உன் சந்திப்பு\nசீனாவில் ஜனநாயக ஆதரவு தலைவர்களுக்கு வழங்கப்பட்ட சிறை தண்டனையை எதிர்த்து வெடித்தது போராட்டம்\nஇலங்கையில் நீதிமன்ற வளாகத்தில் மீண்டும் குண்டு வெடிப்பு: மக்கள் அதிர்ச்சி\nஜப்பானில் புகைப்பிடிப்பவர்கள் பேராசிரியராக முடியாது - ஜப்பான் பல்கலையில் புதிய சட்டம்\nஇலங்கையில் 8 இடங்களில் தாக்குதல் நடத்திய ஐ.எஸ். தீவிரவாதிகள் 7 பேரின் பெயரை வெளியிட்டது: இலங்கை புலனாய்வு பிரிவு\nகொஞ்சம் குண்டா இருந்தாதான் என்ன ஆரோக்கிய பலன்களை தரும் குப்பைமேனி\nபூஜ்ஜிய நிழல் தினம் ; பிர்லா கோளரங்கத்தில் பூஜ்ஜிய நிழல் அளவை காட்டும் விதமாக மாணவர்களுக்கு பல்வேறு நிகழ்வுகள் செய்து காண்பிப்பு\nஇரட்டையர்களால் நிரம்பி வழியும் நைஜிரீய நகரம் \nரஷியாவில் உலகின் முதல் மிதக்கும் அணுமின் நிலையம் : பிரம்மாண்ட சரக்கு கப்பலைப் போல் காட்சியளிக்கும் வினோதம்\nஉலகின் மிகப்பெரிய உருளைக்கிழங்கில் கட்டப்பட்டுள்ள தங்கும் விடுதி : அமெரிக்காவில் விநோதம்\nசெவ்வாய் கிரகத்தில் வாழ்வது போன்ற அனுபவத்தை கொடுக்கும் தளம் : சீனாவின் கோபி பாலைவனத்தில் திறப்பு\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578711882.85/wet/CC-MAIN-20190425074144-20190425100144-00059.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B2%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D", "date_download": "2019-04-25T08:49:37Z", "digest": "sha1:YCDTXFCDW2DEGJHRCCHA5AGGYXSLE7TW", "length": 10302, "nlines": 152, "source_domain": "ta.wikipedia.org", "title": "தியாடர் சுலட்ஸ் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nதெற்கு டகோட்டா மாநில பல்கலைக்கழகம்\nபொருளாதாரத்திற்கான நோபல் பரிசு (1979)\nதியாடர் வில்லியம் சுலட்ஸ் (Theodore William \"Ted\" Schultz) (30 ஏப்ரல் 1902 - 26 பிப்ரவரி 1998) என்பவர் ஒரு அமெரிக்க பொருளியலாளர், நோபல் பரிசு பெற்றவர் மற்றும் சிகாகோ பொருளியல் பள்ளியின் பேராசிரியர், பொருளியல் கோட்பாடுகளை வகுத்து அதை புகழ் பெறச் செய்தவர் என்று பன்முகங்களை கொண்டவர். 1979 ஆம் ஆண்டு பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு பெற்றப் பிறகு இவர் அமெரிக்காவில் தேசிய அளவில் அறியப்பட்டார்.\nதியாடர் சுலட்ஸ் 30 ஏப்ரல் 1902 ஆம் தேதி அன்று பத்து மைல்கள் தொலைவில், வடமேற்கு பாட்ஜர், தெற்கு டகோட்டாவில் ஒரு 500 ஏக்கர் பரப்பளவு கொண்ட ஒரு பெரிய பண்னையில் பிறந்தார். சுலட்ஸ் எட்டாவது படிக்கும்போது அவரது தந்தை ஹென்றி இவரை கிங்ஸ்பெரி கவுண்டி பள்ளியில் இருந்து நிறுத்த முடிவு செய்தார். ஏனெனில் தனது மூத்த மகனான சுலட்ஸ் மேற்கொண்டு உயர் கல்வி பயின்றால் தனது பண்னை வேலைகளை செய்ய விரும்ப மாட்டார் என்று நினைத்தார். இதன் காரணமாக சுலட்ஸ் முறையான ஒரு உயர் நிலை கல்விப் பெறவில்லை. சுலட்ஸ் பின்னர் தெற்கு டகோட்டாவில் உள்ள ஒரு வேளாண்மை பள்ளியில் மூன்று ஆண்டு படிப்பில் சேர்ந்து படித்தார். இந்தப் பள்ளி, ஒரு வருடத்தில் குளிர்காலத்தில் நான்கு மாதங்கள் மட்டுமே நடைபெறும். இதன் பின்னர் இளங்கலை படித்தார். 1928 ஆம் ஆண்டில் வேளாண்மை மற்றும் பொருளாதாரத்தில் பட்டம் பெற்றார். 1959 ஆம் ஆண்டு கெளரவ முனைவர் பட்டம் பெற்றார். அவர் 1927 இல் பட்டம் பெற்றார், பின்னர் விஸ்கான்சின்-மேடிசன் பல்கலைக் கழகத்தில் 1930 ஆம் ஆண்டில் பெஞ்சமின் ஹெச். ஹிபர்ட்டின் கீழ் தனது வேளாண் பொருளியல் துறையில் முனைவர் பட்டம் பின்வரும் ஆராய்ச்சி கட்டுரைக்காகப் பெற்றார். அவரது கட்டுரையின் தலைப்பு \"சீர்-பயிர் தானியங்களுக்கு இடையே உள்ள கட்டண விலை மற்றும் கட்டண விலை ஆய்வுகளின் சில கோட்பாட்டு அம்சங்களின் வளர்ச்சி.\"[1]\nநோபல் பொருளியற் பரிசு பெற்றவர்கள்\nநோபல் பரிசு பெற்ற அமெரிக்கர்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 5 சூன் 2018, 11:06 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578711882.85/wet/CC-MAIN-20190425074144-20190425100144-00059.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF", "date_download": "2019-04-25T08:34:10Z", "digest": "sha1:4MBJIDMDOCSSBLTN7ZKIUAAPG5JRRH2G", "length": 6744, "nlines": 132, "source_domain": "ta.wikipedia.org", "title": "தேர்தல் தொகுதி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. நடுநிலையான மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகளைக் கொடுத்து இந்தக் கட்டுரையை மேம்படுத்த நீங்களும் உதவலாம். உசாத்துணைகள் இல்லாத கட்டுரைகள் விக்கிப்பீடியாவிலிருந்து நீக்கப்படலாம்.\nதேர்தல் தொகுதி அல்லது தொகுதி (electoral district, அல்லது constituency, riding, ward, division, electoral area மற்றும் electorate) என்பது ஓர் சட்டமியற்றும் அவைக்கு, ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட சார்பாளர்களை, தனியான தேர்தல் மூலம் தேர்ந்தெடுக்கவல்ல, தெளிவாக வரையறுக்கப்பட்டுள்ள, நிலப் பகுதிப் பிரிவாகும். பொதுவாக இந்த நிலப்பகுதியில் வாழ்கின்ற வாக்காளர்கள் மட்டுமே அத்தொகுதிக்கான தேர்தலில் வாக்களிக்க அனுமதிக்கப்படுவர்.\nஇந்தக் குறுங்கட்டுரையைத் தொகுத்து விரிவாக்குவதன் மூலம் நீங்களும் இதன் வளர்ச்சியில் பங்களிக்கலாம்.\nமேற்கோள் எதுவுமே தரப்படாத பக்கங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 27 திசம்பர் 2015, 16:13 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578711882.85/wet/CC-MAIN-20190425074144-20190425100144-00059.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%9A%E0%AF%80%E0%AE%A9_%E0%AE%9A%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AA%E0%AF%8D_%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%8D_(1894-1895)", "date_download": "2019-04-25T09:13:43Z", "digest": "sha1:EZCTLPD7M7K7BEEVTAHIV5OR2FNIPDQE", "length": 8034, "nlines": 176, "source_domain": "ta.wikipedia.org", "title": "முதலாம் சீன சப்பானியப் போர் (1894-1895) - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "முதலாம் சீன சப்பானியப் போர் (1894-1895)\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\n(8 மாதங்கள், 2 கிழமைகள் மற்றும் 2 நாள்கள்)\nகொரியா, Manchuria, சீனக் குடியரசு, மஞ்சள் கடல்\nவார்ப்புரு:நாட்டுத் தகவல் Qing Dynasty ஜப்பான்\nவார்ப்புரு:நாட்டுத் தகவல் Qing Dynasty Guangxu Emperor\nவார்ப்புரு:நாட்டுத் தகவல் Qing Dynasty பேரரசி டோவாகர் சிக்சி\nவார்ப்புரு:நாட்டுத் தகவல் Qing Dynasty Li Hongzhang\nவார்ப்புரு:நாட்டுத் தகவல் Qing Dynasty Ding Ruchang †\nமுதலாம் சீன சப்பானியப் போர் (1 ஆகத்து 1894 – 17 ஏப்பிரல் 1895) என்பது சீனாவின் அப்போதை சிங் வம்ச அரசுக்கும், சப்பானிய மெய்சி அரசுக்கும் இடையே கொரியாவுக்காக நடந்த போர் ஆகும். இந்தப் போரில் சப்பான் சீனாவை வெற்றி கொண்டது. இதனால் சீனாவின் சிங் வம்ச ஆட்சி பலவீனம் அடைந்ததைக் காட்டியது. சப்பானினி மெய்சி மீள்விப்பு வெற்றி கண்டதையும் காட்டியது. கிழக்கு ஆசியாய அதிகாரம் சீனாவில் இருந்து சப்பானுக்கு மாறிற்று.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 19 ஏப்ரல் 2014, 04:56 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578711882.85/wet/CC-MAIN-20190425074144-20190425100144-00059.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.behindwoods.com/news-shots/technology-news/new-smart-water-bottle-launched-to-monitor-our-body-water-level.html", "date_download": "2019-04-25T08:16:13Z", "digest": "sha1:WEAZ4A4KAUYWVKUT4RL6Q653TCUOVLTS", "length": 3306, "nlines": 26, "source_domain": "tamil.behindwoods.com", "title": "New smart water bottle launched to monitor our body water level | Technology News", "raw_content": "\nபுதிய ஸ்மார்ட் தண்ணீர் பாட்டில்.. ‘நீங்க எவ்ளோ தண்ணி குடிக்கணும்னு இது சொல்லும்\nமுகப்பு > செய்திகள் > தொழில்நுட்பம்\nசெல்போனை உபயோகிக்காதவர் இந்த உலகில் எவரும் இல்லை.\nஅந்த செல்போன் மூலம் நம் உடலையும் காத்துக் கொள்ள புதிய செயலியை லண்டனில் கண்டு பிடித்துள்ளனர்.\nநம் உடலில் உள்ள ரத்த அழுத்தம்,இதயத் துடிப்பு போன்றவற்றை கண்டு பிடிப்பதை போல் நம் உடலுக்கு எவ்வளவு தண்ணீர் வேண்டும் என்பதையும் அறிய செல்போன் செயலியுடன் கூடிய ஸ்மார்ட் தண்ணீர் பாட்டிலை உருவாக்கியுள்ளனர். லண்டனில் நடந்த வித்தியாசமான தொழில்நுட்ப பொருட்களின் கண்காட்சியில் இந்த ஸ்மார்ட் தண்ணீர் பாட்டில் காட்சிப்படுத்தப்பட்டது.\nநாம் வேலை செய்யும் போது பல நேரங்களில் தண்ணீர் குடிக்க மறந்து விடுகிறோம். எனவே நாம் எப்போது தண்ணீர் குடிக்க வேண்டும் என இந்த ஸ்மார்ட் தண்ணீர் பாட்டில் நமக்கு நினைவூட்டும். இந்த ஸ்மார்ட் தண்ணீர் பாட்டில் விரைவில் சந்தைக்கும் வர உள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578711882.85/wet/CC-MAIN-20190425074144-20190425100144-00059.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thetamilan.in/", "date_download": "2019-04-25T08:31:45Z", "digest": "sha1:SIEXUKWX6TEFIIPR5VAW73YC3O72CF5O", "length": 34043, "nlines": 174, "source_domain": "thetamilan.in", "title": "தி தமிழன் – தமிழால் இனைவோம்", "raw_content": "\nசெய்தியாளர்களைச் சந்திகாத பிரதமர் – மோடி\nதோனி – தலைவனுக்கான எடுத்துக்காட்டு\nசெய்தியாளர்களைச் சந்திகாத பிரதமர் – மோடி\nநாளை, வாரணாசியில் வேட்புமனுத் தாக்கல் செய்த பிறகு, சுமார் 12.30 மணியளவில் செய்தியாளர்களை சந்திப்பார் என்ற பரபரப்பு செய்தி இன்று வெளியாகியது. பிரதமர் மோடி செய்தியாளர்களை சந்திக்கிறார் […]\nஇந்தியாவின் அருணாச்சல் மாநிலங்களில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. அருணாச்சல் பிரதேச மாநிலம் மேற்கு சியாங் மாவட்டத்தில் இன்று காலை 1.45 மணிக்கு நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் […]\nதோனி – தலைவனுக்கான எடுத்துக்காட்டு\nஒரு சிறந்த தலைவன் தன் முழு முயற்சிக்கு பிறகு தோல���வியடைந்தாலும் அவனுக்குப் பாராட்டு வந்து சேரும் என்பதற்கு ஒரு உதாரணமான தலைவன் தோனி. இன்றைய IPL போட்டியின் […]\nஇன்று உலகம் முழுவதும் ஈஸ்டர் நாளை மிகவும் மகிழ்ச்சியாகக் கொண்டாடிக்கொண்டு இருக்கையில், அடுத்தடுத்து 3 தேவாலயங்கள் மற்றும் 4 விடுதிகள் உட்பட 8 இடங்களில் தொடர் குண்டுவெடிப்பு […]\nபாடத்திட்டத்தில் மாற்றம் கொண்டு வருகிறோம் என்று சொல்லிக்கொண்டே 5ஆம் வகுப்பு மற்றும் 8ஆம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வை நடைமுறைப் படுத்துகின்றார்கள். 10 மற்றும் 11 வயதில் மாணவர்களை பொதுத் […]\nவருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் நான் போட்டியிடப் போவதில்லை, தமிழக சட்டமன்றத் தேர்தல் தான் எங்களது இலக்கு என்று ரஜினி ரசிகர்கள் பழக்கப்பட்ட முடிவை, இன்று அறிக்கையாக வெளியிட்டுள்ளார் […]\nபோகி (போக்கி) வாழ்வின் பாவங்களை நீக்கிமனதின் தீயஎண்ணங்களை தாக்கிஏழைகளின் அன்பினை தூக்கிவற்றாத அன்பினை தேக்கிசெயல்கள் யாவற்றையும் நன்மையாக்கிதனிமனித பாவங்களை போக்கிகொண்டாடுவோம் புதிய போக்கி Corporate கவிஞன்அருண்\nதமிழர்களின் முதன்மையான தொழில் உழவுத் தொழிலாகும். வருடத்தில் தை மாதத்தில் நான்கு நாட்களை உழவர் திருநாளாக (பொங்கல்) தமிழர்கள் தொன்றுதொட்டு கொண்டாடிக்கொண்டு இருக்கிறோம். பொங்கல் விழா தமிழர்களின் […]\nமதுவை தமிழ்நாட்டில் இருந்து படிப்படியாக அகற்றுவோம் என்று சொன்ன தமிழ்நாடு அரசு அதற்கான எந்த முயற்சியும் கடந்த சில மாதங்களாக எடுக்கவில்லை. முதல் படியாக 500 மதுக்கடைகளை […]\nகுணசேகரன் – நெறி பிறழாத நெறியாளர்\nதமிழ்நாட்டில் இருந்து ராம்நாத் கோயங்கா விருதைப் பெற்ற முதல் நெறியாளர் திரு. குணசேகரன் என்கின்ற குணா (நியூஸ் 18 தமிழ்) அவர்களுக்கு எங்களின் பாராட்டு கலந்த நல்வாழ்த்துக்கள். […]\nபுத்தாண்டு நல்வாழ்த்துக்கள் – 2019\nபிளாஸ்டிக் (நெகிழி) இல்லாத தமிழகத்தை உருவாக்குவோம்\nஇந்தப் புத்தாண்டு (2019) முதல், பிளாஸ்டிக் (நெகிழி) இல்லாத தமிழகத்தை வரவேற்க காத்துக் கொண்டிருக்கிறோம். பிளாஸ்டிக் பயன்பாட்டை குறைப்பது இந்த காலகட்டத்தில் மிகவும் அவசியம் என்று அனைத்து […]\nகடற்கரையின் அழகு மற்றும் அதன் அலையின் மெல்லிய ஓசைகள் எப்பொழுதும் நம்மை ஈர்க்கும். கடற்கரையை வர்ணிக்காத கவிஞர்கள் மிகவும் குறைவு. மீனவர்கள் கடற்��ரையை தன் தாயிக்கு நிகராக […]\nஇயேசு அவர்கள் இந்த உலகத்திற்கு அன்பு, பொறுமை, சகிப்புத்தன்மை, மன்னிப்பு உள்ளிட்ட நற்பண்புகளை பொதித்தார். இந்த நாளில் இவ்வாறான நற்பண்புகளை நாம் பேணிக்காப்போம் என்று உறுதிபொழியை எடுத்துக்கொள்வோம்.\nபெரியார் குத்து என்கின்ற பாடல் மிகவும் வேகமாக இணையதளத்தில் பரவிக் கொண்டுருக்கிறது. பாடகர் : எஸ்டிஆர் மற்றும் குழுஇசையமைப்பாளர் : ரமேஷ் தமிழ்மணி ஆண் : ராக்கெட் ஏறிவாழ்க்க போகுறப்பசாக்கடைக்குள்ளமுங்காதவே ஆண் […]\nTATA Nexon புதிய சாதனை\nGlobal NCAP நடத்திய விபத்து சோதனையில் TATA Nexon 5 ஸ்டார்களை பெற்றுள்ளது. இந்தியாவில் 5 ஸ்டார்களை பெற்ற முதல் கார் என்ற பெருமையை TATA Nexon […]\nகடந்த மார்ச் 5 (05/03/2018) ஆம் தேதி முன்னாள் முதல்வர் எம்ஜிஆர் அவர்களின் சிலை திறப்பு விழாவில், சினிமாவில் அரசியல் பேசிக் கொண்டிருந்த ரஜினி அவர்கள் முதன்முதலாக […]\nபுதுமையான வழி முறையில் பழமையான உணவுப் பழக்கம் BBQ Ride. புதுச்சேரி இரயில் நிலையம் வழியாக கடற்கரைக்கு செல்லும் வழியில் இந்த நடமாடும் உணவகத்தை காணலாம். இங்கு […]\nநடிகர் நடிகைகளுக்கும் ரசிகனுக்கும் இருக்கும் உறவு\nதமிழ் சினிமாவில் மார்க்கண்டேயன் என்று அழைக்கப்படுபவர் நடிகர் திரு. சிவக்குமார் அவர்கள். சிவக்குமார் அவர்கள் ஒரு நடிகர் மட்டுமில்லாமல் ஒரு சிறந்த ஓவியர் மற்றும் பேச்சாற்றல் மிக்கவர் ஆவார். […]\nடெங்கு – வருமுன் காப்போம்\nபெரும்பாலும் டெங்குக் காய்ச்சல் மழைக்காலங்களில் அதிகமாகப் பரவும். டெங்குவினால் அதிகமான உயிர்ப்பலிகள் வருடம் தோறும் அதிகமாகிக் கொண்டே இருக்கிறது. இந்த நோயினால் அனைத்துத் தரப்பு மக்களும் அவதிப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். […]\n(இளைய)தளபதி விஜய், ஏ.ஆர்.ரகுமான், சன் பிக்சர்ஸ் மற்றும் இயக்குநர் முருகதாஸ் ஆகிய நான்கு இமயங்கள் இணைந்து சர்கார் என்ற பிரம்மாண்ட படைப்பை வரும் தீபாவளிக்கு உலகம் முழுவதும் […]\n7 யானைகள் மின்சாரம் தாக்கி இறப்பு\nஒடிசா மாநிலத்தில் கமலாநகர் என்கின்ற கிராமத்தில் 7 யானைகள் மின்சாரம் தாக்கி இறந்துள்ளது. மனிதர்களால் காட்டில் வாழும் உயிரினங்களுக்கு ஆபத்து என்று மீண்டும் நிரூபிக்கப்பட்டுள்ளது. காட்டில் வாழும் […]\nதமிழ்நாட்டின் அரசியலில் எதிர்காலம் யாருக்கு\nகலைஞர் மு. கருணாநிதி மற்றும் செல்வி ஜெ.ஜெய���லிதா ஆகியோர் தீவிர அரசியலில் இருக்கும் பொழுது. தமிழ்நாட்டில் அனைத்து அரசியல் நிகழ்வுகளும் இந்த இருவரைச் சுற்றியே இருக்கும். அன்றைய […]\nசபரிமலையில் அனைத்து வயதுப் பெண்களும் வழிபடலாம் என்கின்ற உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு கேரளம் மற்றும் இந்தியாவின் விவாத பொருளாக மாற்றப்பட்டுள்ளது. ஐயப்ப பக்தர்கள் மத்தியிலும் மிகப் பெரிய அதிருப்தி ஏற்பட்டு […]\nபரியேறும் பெருமாள் – பார்வை\nஒடுக்கப்பட்டுள்ள சமுதாயத்தின் பார்வையில் இருந்து இன்னோரு படைப்பு பரியேறும் பெருமாள். மாரி செல்வராசு அவர்களின் முதல் படைப்பு மற்றும் பா. இரஞ்சித் அவர்களின் முதல் தயாரிப்பில் வெளிவந்து […]\nஇந்தியாவின் பொருளாதாரத்தின் இன்றைய நிலை அனைவருக்கும் கவலை தரும் வகையில் இருக்கிறது என்றே சொல்லலாம். அதற்கு மிக முக்கிய காரணம். டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு […]\nஎச்சரிக்கை – உங்கள் பணம் பத்திரம்\nQNetயில் பிரமிடு திட்டம் மூலமாக நிறைய பணம் சம்பாதிக்கலாம் என்று இந்தியா முழுவதும் அதுவும் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் இப்பொழுது வேகமாக பரவிக்கொண்டு இருக்கிறது. இந்த QNet லிமிடெட் […]\n நம் முன்னோர்கள் வழியை பின்பற்றுவோம் கேரளா மற்றும் கர்நாடகாவில் தொடர் கன மழையின் காரணமாக காவிரி மற்றும் கொள்ளிடம் ஆற்றில் வெள்ளபெருக்கு ஏற்பட்டுள்ளது. இதன் […]\nவிதைக்கப்பட்டுள்ளது, இனி விரைவில் வளரும் – Blue Sattai மாறனின் மறுபக்கம்\nமாறன் என்றாலே நமக்கு நினைவுக்கு வருவது, வெள்ளிக்கிழமை திரைக்கு வரும் படங்களை விமர்சனம் செய்வது. அதுவும் படம் நன்றாக இல்லை என்றால் அவ்வளவுதான், அந்தப் படத்தை கிழித்துத் […]\nஇந்த வருடம் நல்ல மழை என்று சொல்வதற்க்கு பதில் ஏன் இவ்வளவு மழை என்று சொல்லவைத்துள்ளது, அந்த அளவுக்கு கேரள மாநிலத்தை மழை புரட்டிபோட்டுள்ளது. கேரளா வரலாற்றில், […]\nவருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் நான் போட்டியிடப் போவதில்லை, தமிழக சட்டமன்றத் தேர்தல் தான் எங்களது இலக்கு என்று ரஜினி ரசிகர்கள் பழக்கப்பட்ட முடிவை, இன்று அறிக்கையாக வெளியிட்டுள்ளார் […]\nதமிழர்களின் முதன்மையான தொழில் உழவுத் தொழிலாகும். வருடத்தில் தை மாதத்தில் நான்கு நாட்களை உழவர் திருநாளாக (பொங்கல்) தமிழர்கள் தொன்றுதொட்டு கொண்டாடிக்கொண்டு இருக்கிறோம். பொங்கல் விழா தமிழர்களின் […]\nமதுவை தமிழ்நாட்டில் இருந்து படிப்படியாக அகற்றுவோம் என்று சொன்ன தமிழ்நாடு அரசு அதற்கான எந்த முயற்சியும் கடந்த சில மாதங்களாக எடுக்கவில்லை. முதல் படியாக 500 மதுக்கடைகளை […]\nபிளாஸ்டிக் (நெகிழி) இல்லாத தமிழகத்தை உருவாக்குவோம்\nஇந்தப் புத்தாண்டு (2019) முதல், பிளாஸ்டிக் (நெகிழி) இல்லாத தமிழகத்தை வரவேற்க காத்துக் கொண்டிருக்கிறோம். பிளாஸ்டிக் பயன்பாட்டை குறைப்பது இந்த காலகட்டத்தில் மிகவும் அவசியம் என்று அனைத்து […]\nகடற்கரையின் அழகு மற்றும் அதன் அலையின் மெல்லிய ஓசைகள் எப்பொழுதும் நம்மை ஈர்க்கும். கடற்கரையை வர்ணிக்காத கவிஞர்கள் மிகவும் குறைவு. மீனவர்கள் கடற்கரையை தன் தாயிக்கு நிகராக […]\nசெய்தியாளர்களைச் சந்திகாத பிரதமர் – மோடி\nநாளை, வாரணாசியில் வேட்புமனுத் தாக்கல் செய்த பிறகு, சுமார் 12.30 மணியளவில் செய்தியாளர்களை சந்திப்பார் என்ற பரபரப்பு செய்தி இன்று வெளியாகியது. பிரதமர் மோடி செய்தியாளர்களை சந்திக்கிறார் […]\nபாடத்திட்டத்தில் மாற்றம் கொண்டு வருகிறோம் என்று சொல்லிக்கொண்டே 5ஆம் வகுப்பு மற்றும் 8ஆம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வை நடைமுறைப் படுத்துகின்றார்கள். 10 மற்றும் 11 வயதில் மாணவர்களை பொதுத் […]\nமதுவை தமிழ்நாட்டில் இருந்து படிப்படியாக அகற்றுவோம் என்று சொன்ன தமிழ்நாடு அரசு அதற்கான எந்த முயற்சியும் கடந்த சில மாதங்களாக எடுக்கவில்லை. முதல் படியாக 500 மதுக்கடைகளை […]\nகுணசேகரன் – நெறி பிறழாத நெறியாளர்\nதமிழ்நாட்டில் இருந்து ராம்நாத் கோயங்கா விருதைப் பெற்ற முதல் நெறியாளர் திரு. குணசேகரன் என்கின்ற குணா (நியூஸ் 18 தமிழ்) அவர்களுக்கு எங்களின் பாராட்டு கலந்த நல்வாழ்த்துக்கள். […]\nபுத்தாண்டு நல்வாழ்த்துக்கள் – 2019\nஇந்தியாவின் பொருளாதாரத்தின் இன்றைய நிலை அனைவருக்கும் கவலை தரும் வகையில் இருக்கிறது என்றே சொல்லலாம். அதற்கு மிக முக்கிய காரணம். டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு […]\nஇந்திய ரூபாயின் மதிப்பு தொடர்ந்து வீழ்ச்சி\nஇந்திய வரலாற்றில் முதல் முறையாக இந்திய ரூபாயின் மதிப்பு 69.96க்கு சரிந்தது. Advertisements\nஇந்திய ரூபாயின் பதிப்பு டாலருக்கு எதிராக தொடர்ந்து சரிவை சந்தித்து வருகிறது. ரூபாய் மதிப்பு சரிவு தொடர்ந்தால், நாட்டின் பொருளாதாரம் மிகவும் மோசமான நிலைமையை அடையும் என்று […]\nதமிழக துறைமுகதை அதானி குழுமம் வாங்கியது\nசென்னையை அடுத்துள்ள காட்டுப்பள்ளி துறைமுகத்தை லார்சன் அன்ட் டூப்ரோ(எல்அன்ட்டி) நிறுவனத்திடம் இருந்து ரூ.1,950 கோடிக்கு விலைக்கு வாங்கியுள்ளது குஜாராத்தைச் சேர்ந்த அதானி குழுமம். இது ஏற்றுமதிக்கும், இறக்குமதிக்கும் முகவும் […]\nகுணசேகரன் – நெறி பிறழாத நெறியாளர்\nதமிழ்நாட்டில் இருந்து ராம்நாத் கோயங்கா விருதைப் பெற்ற முதல் நெறியாளர் திரு. குணசேகரன் என்கின்ற குணா (நியூஸ் 18 தமிழ்) அவர்களுக்கு எங்களின் பாராட்டு கலந்த நல்வாழ்த்துக்கள். […]\nவிதைக்கப்பட்டுள்ளது, இனி விரைவில் வளரும் – Blue Sattai மாறனின் மறுபக்கம்\nமாறன் என்றாலே நமக்கு நினைவுக்கு வருவது, வெள்ளிக்கிழமை திரைக்கு வரும் படங்களை விமர்சனம் செய்வது. அதுவும் படம் நன்றாக இல்லை என்றால் அவ்வளவுதான், அந்தப் படத்தை கிழித்துத் […]\n15 வயதில் பொறியியல் பட்டம் பெற்ற தனிஷ்க்\nநிச்சயமாக நான் மிகவும் மகிழ்ச்சி அடைந்துள்ளேன். இது மிகுந்த உற்சாகத்தை கொடுத்துள்ளது. இது எனக்கு பெருமிதம் அளித்துள்ளது என்று 15 வயதில் இந்திய மாணவன் அமெரிக்காவில் பொறியியல் பட்டம் […]\nசெய்தியாளர்களைச் சந்திகாத பிரதமர் – மோடி\nதோனி – தலைவனுக்கான எடுத்துக்காட்டு\nபாடத்திட்டத்தில் மாற்றம் கொண்டு வருகிறோம் என்று சொல்லிக்கொண்டே 5ஆம் வகுப்பு மற்றும் 8ஆம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வை நடைமுறைப் படுத்துகின்றார்கள். 10 மற்றும் 11 வயதில் மாணவர்களை பொதுத் […]\nஇன்று உலகம் முழுவதும் ஈஸ்டர் நாளை மிகவும் மகிழ்ச்சியாகக் கொண்டாடிக்கொண்டு இருக்கையில், அடுத்தடுத்து 3 தேவாலயங்கள் மற்றும் 4 விடுதிகள் உட்பட 8 இடங்களில் தொடர் குண்டுவெடிப்பு […]\nவருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் நான் போட்டியிடப் போவதில்லை, தமிழக சட்டமன்றத் தேர்தல் தான் எங்களது இலக்கு என்று ரஜினி ரசிகர்கள் பழக்கப்பட்ட முடிவை, இன்று அறிக்கையாக வெளியிட்டுள்ளார் […]\nதோனி – தலைவனுக்கான எடுத்துக்காட்டு\nஒரு சிறந்த தலைவன் தன் முழு முயற்சிக்கு பிறகு தோல்வியடைந்தாலும் அவனுக்குப் பாராட்டு வந்து சேரும் என்பதற்கு ஒரு உதாரணமான தலைவன் தோனி. இன்றைய IPL போட்டியின் […]\nஇந்தியாவின் அருணாச்சல் மாநிலங்களில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. அருணாச்சல் பிரதேச மாநிலம் மேற்கு சியாங் மாவட்டத்தில் இன்று காலை 1.45 மணிக்கு நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் […]\nசெய்தியாளர்களைச் சந்திகாத பிரதமர் – மோடி\nநாளை, வாரணாசியில் வேட்புமனுத் தாக்கல் செய்த பிறகு, சுமார் 12.30 மணியளவில் செய்தியாளர்களை சந்திப்பார் என்ற பரபரப்பு செய்தி இன்று வெளியாகியது. பிரதமர் மோடி செய்தியாளர்களை சந்திக்கிறார் […]\nகடற்கரையின் அழகு மற்றும் அதன் அலையின் மெல்லிய ஓசைகள் எப்பொழுதும் நம்மை ஈர்க்கும். கடற்கரையை வர்ணிக்காத கவிஞர்கள் மிகவும் குறைவு. மீனவர்கள் கடற்கரையை தன் தாயிக்கு நிகராக […]\nநடிகர் நடிகைகளுக்கும் ரசிகனுக்கும் இருக்கும் உறவு\nதமிழ் சினிமாவில் மார்க்கண்டேயன் என்று அழைக்கப்படுபவர் நடிகர் திரு. சிவக்குமார் அவர்கள். சிவக்குமார் அவர்கள் ஒரு நடிகர் மட்டுமில்லாமல் ஒரு சிறந்த ஓவியர் மற்றும் பேச்சாற்றல் மிக்கவர் ஆவார். […]\nடெங்கு – வருமுன் காப்போம்\nபெரும்பாலும் டெங்குக் காய்ச்சல் மழைக்காலங்களில் அதிகமாகப் பரவும். டெங்குவினால் அதிகமான உயிர்ப்பலிகள் வருடம் தோறும் அதிகமாகிக் கொண்டே இருக்கிறது. இந்த நோயினால் அனைத்துத் தரப்பு மக்களும் அவதிப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். […]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578711882.85/wet/CC-MAIN-20190425074144-20190425100144-00059.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/supply.asp?ncat=3&dtnew=01-23-15", "date_download": "2019-04-25T08:48:38Z", "digest": "sha1:C4VRGGI56FUQ7ZNDAOAJ3CUWBJ6T7MQO", "length": 16649, "nlines": 253, "source_domain": "www.dinamalar.com", "title": "Siruvar malar | Weekly Siruvar Malar Book | Siruvar tamil Book | Tamil Short Stories | small stories for Kids | சிறுவர் மலர் வாராந்திர பகுதி", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் வாராந்திர பகுதி சிறுவர் மலர்( From ஜனவரி 23,2015 To ஜனவரி 29,2015 )\n; நீதிபதிகள் கோபம் ஏப்ரல் 25,2019\nபரிசுகள் தருவோம்; ஓட்டுக்களை அல்ல : மம்தா ஏப்ரல் 25,2019\nமுதல் முறையாக காங்.,கை மிஞ்சிய பா.ஜ., ஏப்ரல் 25,2019\nமோடி மீதான புகார் மாயம் ஏப்ரல் 25,2019\nஇலங்கையில் மீண்டும் குண்டுவெடிப்பு ஏப்ரல் 25,2019\nவாரமலர் : ஒரு முகம், ஆறு கை முருகன்\nபொங்கல் மலர் : விழா பிரியை\n» முந்தய சிறுவர் மலர்\nவேலை வாய்ப்பு மலர்: தமிழக அரசில் வாய்ப்பு\nவிவசாய மலர்: வேளாண் தொழில் முனைவோருக்கான வழிமுறைகள்\nநலம்: முதியோரின் மூட்டு வலிக்கு நிவாரணம்\nபதிவு செய்த நாள் : ஜனவரி 23,2015 IST\nமıறப்பனின் குரல்கேட்டுச் சற்றே அதிர்ந்துதான் போனான். தப்பி ஓடும் வழியில் குறுக்கிடும் மாறப்ப���ை அவன் எதிர்பார்க்க வில்லை. துரத்தி வரும் மாறப்பனின் குதிரை யின் வேகத்தைக் கண்டவன், சட்டென்று சுதாரித்தவாறு, தன் கைத்துப்பாக்கியை, துரத்தி வரும் உருவத்தின் மீது குறி வைத்தபடி, குதிரையைக் கால்களால் உந்தி, முன்னால் விரட்டினான் கொள்ளையன் ருத்ரய்யா.கொள்ளைக்காரனின் ..\nபதிவு செய்த நாள் : ஜனவரி 23,2015 IST\nமங்களபுரி செல்வம் கொழிக்கும் நாடு. பல்கலையும், பல வளமும் பொருந்திய மங்களபுரியின் மன்னர் மன்மத வர்மர், குடிமக்களின் இதயத்திலே இடம் கொண்டவர். மக்களின் மகிழ்ச்சியே தமது வாழ்வாகக் கருதுபவர்.மங்களபுரி பிரஜைகளில் ஒருவர் ரத்தின சிம்மர். அவர் ஒரு வைர வியாபாரி. அறுபது வயதான அவர் சுற்றாத தேசமில்லை. யாருடனும் அன்போடு பழகும் குணம். சாந்தம் தவழும் அவர் முகத்திலே சதா ..\n3. மக்களுக்காக மக்களுடைய மக்கள் அரசு நைனா\nபதிவு செய்த நாள் : ஜனவரி 23,2015 IST\nஐரோப்பாவைச் சேர்ந்த போர்ச்சுகீசிய மாலுமியான வாஸ்கோடகாமா என்பவர், 1498ம் ஆண்டு கடல்வழிப் பயணமாக இந்தியாவைக் கண்டறிந்தார். அதன் பிறகு, இந்தியாவின் வளமையைக் கண்ட ஐரோப்பியர்கள் வணிகம் செய்யும் நோக்கத்துடன், இந்தியாவில் குடியேறினர். அதன் அடிப்படையில் போர்ச்சுகீசியர்கள், முதன் முதலாக இந்தியாவின் கடலோரப் பகுதிகளான கோவா, டியூ, டாமன் மற்றும் பாம்பே போன்ற இடங்களில் தங்களது ..\nபதிவு செய்த நாள் : ஜனவரி 23,2015 IST\nகாட்டில் முயல் ஒன்று வசித்து வந்தது. அந்த முயல் காட்டில் உள்ள பச்சிலை மருத்துவத்தைப் பற்றி நன்கு தெரிந்து வைத்திருந்தது. பச்சிலைகள் மூலம் காட்டில் உள்ள மற்ற விலங்குகளுக்கு வைத்தியம் செய்து வந்தது முயல். அதன் காரணமாக, காட்டில் உள்ள எல்லா மிருகங்களும் அந்த முயலைக் கண்டால் வணங்கின. அதனை மதிப்போடும், மரியாதையோடும் வைத்திருந்தன. இதன் காரணமாக, அந்த முயலுக்கு ஆணவம் ..\nபதிவு செய்த நாள் : ஜனவரி 23,2015 IST\nதுருக்கி நாட்டில் பல பகுதிகளில் காணப்படும் நீரூற்றுகள், குணப்படுத்தும் சக்தி கொண்டது. கி.மு.இரண்டாம் நூற்றாண்டு காலத்தில் இது கண்டறியப்பட்டது. இதன் மீது படர்ந்திருக்கிற வஸ்து, கார்பன் கார்பனேட்டால் ஆனதால், அது வெள்ளைப் பஞ்சு யானை போன்று ..\nபதிவு செய்த நாள் : ஜனவரி 23,2015 IST\nஎகிப்தில் உள்ள மூதாதையர் குழப்பமான முறையிலான வித்தியாசமான வரைபடங்களை வரைந்தனர். கிரேக்கர்கள் இந்தப் படங்களை, \"ஹை���ராலிபிஸ்' என அழைத்தனர். இதைப் புனித வரைபடங்கள் என நினைத்தனர். பல நூற்றாண்டுகள் வரை, இப்படங்களை கோவில்களிலும், சமாதிகளிலும் பார்த்து இதன் அர்த்தம் புரியாமல் திகைத்தனர். 1799 வரை இந்தப் படங்களின் அர்த்தத்தைப் புரிந்து கொள்ளவில்லை. ரொசற்றா ஸ்டோன் என்பவர் ..\nபதிவு செய்த நாள் : ஜனவரி 23,2015 IST\n* தென் அமெரிக்காவின் உயர்ந்த சிகரம் அக்கொன்கா.* வட அமெரிக்காவின் உயர்ந்த சிகரம் மேக்கின்லி மலை.* ஆப்பிரிக்காவின் உயர்ந்த சிகரம் கிளிமஞ்சாரோ.* ஐரோப்பாவின் மிக உயர்ந்த சிகரம் எல்ப்ரூஸ் மலை.* அண்டார்டிகாவின் உயர்ந்த சிகரம் வின்சன் மாஸிப்.* ஆஸ்திரேலியாவின் உயர்ந்த சிகரம் வில்ஹெம் மலை.* ஆசியாவின் மிக உயர்ந்த சிகரம் ..\nபதிவு செய்த நாள் : ஜனவரி 23,2015 IST\nபதிவு செய்த நாள் : ஜனவரி 23,2015 IST\nபதிவு செய்த நாள் : ஜனவரி 23,2015 IST\n» தினமலர் முதல் பக்கம்\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578711882.85/wet/CC-MAIN-20190425074144-20190425100144-00059.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-chennai/tiruvannamalai/2017/may/02/%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AF%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE-%E0%AE%9A%E0%AE%AA%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%81-2694834.html", "date_download": "2019-04-25T08:21:59Z", "digest": "sha1:J45S2QBLUPXCVIWVQL3ADDXTXJIL3UEN", "length": 6266, "nlines": 98, "source_domain": "www.dinamani.com", "title": "மதுக் கடையைத் திறக்கக் கூடாது கிராம சபைக் கூட்டத்தில் மனு- Dinamani", "raw_content": "\n22 ஏப்ரல் 2019 திங்கள்கிழமை 10:04:25 AM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் சென்னை திருவண்ணாமலை\nமதுக் கடையைத் திறக்கக் கூடாது கிராம சபைக் கூட்டத்தில் மனு\nBy DIN | Published on : 02nd May 2017 09:36 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nசந்தவாசல் ஊராட்சியில் திங்கள்கிழமை நடைபெற்ற கிராம சபைக் கூட்டத்தில் மூடப்பட்ட மதுக் கடையை மீண்டும் திறக்கக் கூடாது என கிராம மக்கள் மனு அளித்தனர்.\nசந்தவாசல் ஊராட்சியில் வேலூர் - திருவண்ணாமலை நெடுஞ்சாலையோரம் இருந்த மதுக் கடை நீதிமன்ற உத்தரவின்படி அகற்றப்பட்டது. அப்போது, சந்தவாசலில் இந்த மதுக் கடையும் மூடப்பட்டது. தற்போது மூடப்பட்ட அந்த ம���ுக் கடையைத் திறக்க அதிகாரிகள் ஊராட்சிப் பகுதியில் இடம் தேடுவதாகத் தெரிய வந்தது.\nஇதனையடுத்து, ஊர் நல அலுவலர் கீதா தலைமையில் நடைபெற்ற கிராம சபைக் கூட்டத்தில், மூடப்பட்ட மதுக் கடையை மீண்டும் திறக்கக் கூடாது என கிராம மக்கள் மனு அளித்தனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nபாபி பிரவுன் ஒப்பனை ஷோவில் தமன்னா\nஇலங்கை குண்டுவெடிப்பு: சந்தேகத்திற்குரிய மர்ம நபர் வீடியோ\nஅபிநந்தனுக்கு வீர் சக்ரா விருது வழங்க பரிந்துரை\nகார் டயரில் கடத்திய ரூ.2.3 கோடி பறிமுதல்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578711882.85/wet/CC-MAIN-20190425074144-20190425100144-00059.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-chennai/tiruvannamalai/2017/may/24/%E0%AE%89%E0%AE%A3%E0%AE%B5%E0%AE%95-%E0%AE%89%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D--%E0%AE%B0%E0%AF%8215-%E0%AE%86%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B1%E0%AE%BF-8-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AF%81-2707507.html", "date_download": "2019-04-25T07:49:46Z", "digest": "sha1:I6YA3MF4QC5S7UNYSPMDWBPFTFCKHLJK", "length": 8212, "nlines": 101, "source_domain": "www.dinamani.com", "title": "உணவக உரிமையாளரிடம் ரூ.15 ஆயிரம் வழிப்பறி: 8 பேர் கொண்ட கும்பல் கைது- Dinamani", "raw_content": "\n22 ஏப்ரல் 2019 திங்கள்கிழமை 10:04:25 AM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் சென்னை திருவண்ணாமலை\nஉணவக உரிமையாளரிடம் ரூ.15 ஆயிரம் வழிப்பறி: 8 பேர் கொண்ட கும்பல் கைது\nBy DIN | Published on : 24th May 2017 06:57 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nதிருவண்ணாமலை அருகே உணவக உரிமையாளரிடம் இருந்து ரூ.15 ஆயிரத்தை வழிப்பறி செய்ததாக 8 பேர் கொண்ட கும்பலை போலீஸார் கைது செய்தனர்.\nதிருவண்ணாமலையை அடுத்த நூக்காம்பாடி கிராமத்தைச் சேர்ந்தவர் உணவக உரிமையாளர் சேகர் (43). இவர், திங்கள்கிழமை இரவு மங்கலம் கிராமத்தில் இருந்து பைக்கில் திருவண்ணாமலை நோக்கி சென்று கொண்டிருந்தார்.\nதிருவண்ணாமலை - மங்கலம் சாலை, பாலானந்தல் கூட்டுச்சாலை அருகே சென்றபோது தீடீரென 8 பேர் கொண்ட மர்ம கும்பல் சேகரை வழிமறித்து, கத்தியைக் காட்டி மிரட்டி பணம் கேட்டனராம்.\nஅப்போது, தன்னிடம் பணம் ஏதும் இல்லை என சேகர் கூறியதால் ஆத்திரமடைந்த 8 பேரும் சேர்ந்து சேகரை கடுமையாகத் தாக்கினராம். இதனிடையே, சேகரின் அலறல் சப்தத்தைக் கேட்டு பொதுமக்கள் அங்கு வந்துள்ளனர்.\nஇதனைப் பார்த்த மர்ம கும்பல், சேகரிடம் இருந்த பணத்தை பறித்துக்கொண்டு தப்பிச் சென்றதாம். இதில், மர்ம கும்பலைச் சேர்ந்த ஒருவரும், சேகரும் மயங்கி விழுந்தனராம். இருவரையும் பொதுமக்கள் மீட்டு, திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர்.\nதகவலறிந்த மங்கலம் போலீஸார் விரைந்து சென்று விசாரணை நடத்தினர். விசாரணையில், மர்ம கும்பல் சேகரிடம் இருந்து ரூ.15 ஆயிரத்தை பறித்துச் சென்றது தெரியவந்தது. இதையடுத்து, பிடிபட்ட இளைஞரிடம் நடத்திய விசாரணையில், அவர் திருவண்ணாமலை, நாவக்கரையைச் சேர்ந்த மோனிஷ் (19) என்பது தெரியவந்தது. இவர், அளித்த தகவலின்பேரில், கூட்டாளிகள் மேலும் 7 பேரை போலீஸார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nபாபி பிரவுன் ஒப்பனை ஷோவில் தமன்னா\nஇலங்கை குண்டுவெடிப்பு: சந்தேகத்திற்குரிய மர்ம நபர் வீடியோ\nஅபிநந்தனுக்கு வீர் சக்ரா விருது வழங்க பரிந்துரை\nகார் டயரில் கடத்திய ரூ.2.3 கோடி பறிமுதல்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578711882.85/wet/CC-MAIN-20190425074144-20190425100144-00059.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilnews.cc/news/technology/96479", "date_download": "2019-04-25T08:38:10Z", "digest": "sha1:2IIYHBNG5J2NNYKCF7AY3PEOXM6G67XS", "length": 14447, "nlines": 138, "source_domain": "tamilnews.cc", "title": "ஃபேஸ்புக், ட்விட்டர், வாட்சப்பை முடக்கும் அரசுகள் - காரணம் என்ன?", "raw_content": "\nஃபேஸ்புக், ட்விட்டர், வாட்சப்பை முடக்கும் அரசுகள் - காரணம் என்ன\nஃபேஸ்புக், ட்விட்டர், வாட்சப்பை முடக்கும் அரசுகள் - காரணம் என்ன\nஃபேஸ்புக், ட்விட்டர், வாட்சப் உள்ளிட்ட எதையுமே பயன்படுத்த முடியாது.\nஇந்த சூழ்நிலைதான் பெரும்பாலான ஆப்பிரிக்க நாடுகளில் நிலவுகிறது. அதாவது, ஆப்பிரிக்க நாடுகளில் மேற்கண்ட சமூக வலைதளங்களோ அல்லது முழு இணையதள சேவையோ அவ்வப்போது அரசாங்கத்தால் முடக்கப்படுகிறது.\nபிரபல சமூக வலைதளங்கள் சாட் நாட்டில் முடக்கப்பட்டு ஓராண்டு நிறைவடைந்துள்ளது.\nஜிம்பாப்வேயை போன்று சமீபத்தில் சூடானில் நடந்த அரசாங்கத்திற்கெதிரான போராட்டத்தின்போது இணைய சேவைகள் பகுதியளவ�� முடக்கப்பட்டிருந்தது.\nஇணைய பயன்பாட்டாளர்களின் செயல்பாடு தணிக்கைக்கு உட்படுத்தப்படுவதாக சமூக ஆர்வலர்கள் குற்றஞ்சாட்டும் நிலையில், பாதுகாப்பு காரணங்களுக்காகவே இவ்வாறு செய்வதாக அரசாங்கங்கள் தெரிவிக்கின்றன.\nஇந்நிலையில், பகுதியளவோ அல்லது முழுமையாகவோ அரசாங்கங்கள் எவ்வாறு இணைய சேவைகளை முடக்குகின்றன என்று பார்ப்போம்.\nஇணைய சேவை நிறுவனங்களுக்கு உத்தரவிடுவதன் மூலம் அரசாங்கங்களால் ஒரு நாட்டிலுள்ள இணைய பயன்பாட்டாளர்களின் பயன்பாட்டை பகுதியளவோ அல்லது முழுமையாகவோ முடக்க முடியும்.\nபெரும்பாலான நாடுகளில் சமூக ஊடகங்களின் செயல்பாடுகள் முதலில் முடக்கப்படுகிறது.\nமோசமான தருணங்களில், அரசுகள் நாட்டின் முழு இணையதள சேவையையுமே முடக்குவதற்கு உத்தரவிடலாம்.\nஐவோரி கோஸ்ட், டிஆர் காங்கோ, சாட், கேமரூன், சூடான், எத்தியோப்பியா, மாலி, நைஜீரியா, சியரா லியோன் ஆகிய நாடுகளில் கடந்த ஆண்டு பல்வேறு காரணங்களுக்காக இணைய சேவைகள் முடக்கப்பட்டிருந்தது.\nஆப்பிரிக்க நாடுகளை தவிர்த்து, உலகளவில் பார்க்கும்போது 2016ஆம் ஆண்டு 75 முறையும், 2017இல் 108 முறையும், அதிகபட்சமாக கடந்த ஆண்டு 188 முறையும் இணைய சேவைகள் பகுதியளவாகவோ அல்லது முழுமையாகவோ முடக்கப்பட்டன.\nஇணையதளத்தை முடக்குவதற்கு ஒரு நாட்டின் அரசாங்கம் விடுக்கும் உத்தரவை அந்த குறிப்பிட்ட நாட்டிலுள்ள இணைய சேவை நிறுவனங்கள் தனித்தனியே செயல்படுத்துகின்றன.\nபெரும்பாலும் ஒரு குறிப்பிட்ட இணையதளத்தின் முகவரி மட்டும் முடக்கப்பட்டு அதை பயன்படுத்த முடியாத நிலை ஏற்படுத்தப்படுகிறது.\nஅதுபோன்ற முடக்கப்பட்ட இணையதளங்களை பயனர்கள் பார்க்கும்போது, 'சர்வர் கிடைக்க பெறவில்லை' அல்லது 'இந்த இணையதளம் சேவை நிறுவனத்தால் முடக்கப்பட்டுள்ளது' என்பது போன்ற தகவல்கள் வரும்.\n'த்ராடல்லிங்' என்னும் மற்றொரு இணைய சேவை முடக்க முறையின் மூலம் குறிப்பிட்ட இணையதளத்தின் வேகம் மிகவும் குறைக்கப்பட்டு, அதன் சேவையில் ஏதோ பிரச்சனை இருப்பது போன்ற பிம்பம் உண்டாக்கப்படும்\nஇந்த முறையில் இணையதள சேவைகள் முடக்கப்படும்போது, இதற்கு சம்பந்தப்பட்ட இணையதளத்தில் ஏற்பட்டுள்ள பிரச்சனை காரணமா அல்லது வேண்டுமென்றே இவ்வாறு செய்யப்படுகிறதா என்பதை கண்டுபிடிக்க முடியாது.\nமேற்கண்ட நடவடிக்கைகள் பலனளிக்காத பட்ச���்தில், இணைய சேவையை முற்றிலுமாக தடை செய்வதற்கு அரசாங்கங்கள் இணைய சேவை நிறுவனங்களுக்கு உத்தரவிடுகின்றன.\nஇணைய சேவை நிறுவனங்களால் மறுக்க முடியுமா\nஒரு குறிப்பிட்ட நாட்டின் தொலைத்தொடர்புத்துறை சட்டங்களை பொறுத்தே, அதன் அரசாங்கம் இணைய சேவைகளை முடக்கும் அதிகாரம் அமைகிறது.\nஅரசாங்கங்களிடமிருந்து உரிமத்தை பெற்றே தொலைத்தொடர்பு நிறுவனங்களை தொடங்க முடியும். எனவே, இணைய சேவை முடக்கம் தொடர்பான அரசின் உத்தரவுகளை செயல்படுத்தாத பட்சத்தில் பெரும் அபராதம், உரிம ரத்து உள்ளிட்ட பிரச்சனைகளை அந்நிறுவனங்கள் சந்திக்க நேரிடும்.\nஅரசாங்கங்களின் உத்தரவை எதிர்த்து இணைய சேவை நிறுவனங்கள் நீதிமன்றங்களில் முறையிடலாம் என்றாலும், பெரும்பாலான நேரங்களில் இது நடைபெறுவதில்லை.\nஇணையதள சேவை முழுவதுமாக முடக்கப்படாத பட்சத்தில், முடக்கப்பட்ட சில இணையதளங்களை மட்டும் பயன்படுத்தும் வாய்ப்புகளும் இருக்கத்தான் செய்கிறது.\nஅந்த வகையில் மிகவும் பிரபலமான வழியாக விர்ச்சுவல் பிரைவேட் நெட்ஒர்க் (VPN) உள்ளது.\nஅதாவது, விபிஎன்-ஐ பயன்படுத்துவதன் மூலம் நீங்கள் எந்த முகவரிலிருந்து, கருவியிலிருந்து இணையதளத்தை உபயோகிக்கிறீர்கள் என்பதை இணைய சேவை வழங்கும் நிறுவனங்களால் கண்டறிய முடியாது.\nவிபிஎன்-களையும் அரசாங்கங்களால் தடைசெய்ய முடியும் என்றாலும், அவற்றை பயன்படுத்தும் வெளிநாட்டு தூதர்களுக்கும், பன்னாட்டு நிறுவனங்களுக்கும் பல்வேறு பிரச்சனைகளை ஏற்படுத்தும் என்பதால் அதுபோன்ற நடவடிக்கைகள் எடுக்கப்படுவதில்லை.\nஅதிகரித்து வரும் போலிச் செய்திகளின் காரணமாகவே இதுபோன்ற நடவடிக்கைகளை எடுப்பதாக பல்வேறு ஆப்பிரிக்க நாடுகளின் அரசாங்கங்கள் தெரிவிக்கின்றன.\nஅரசாங்கத்திற்கெதிரான மக்களின் வெறுப்புணர்வு வெளிப்படுத்தப்படுவதை நசுக்குவதற்காகவே இதுபோன்ற நடவடிக்கைகள் எடுக்கப்படுவதாக ஆய்வாளர்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.\nஉற்பத்தியைநிறுத்தும் உலகிலேயே பெரிய விமானம் - ஏர்பஸ் 380 \nஉலகின் முதல் பெண் ரோபோ செய்தி வாசிப்பாளர்- சீனாவில் அறிமுகம்\nவாட்ஸ்அப்-இல் புதிய பாதுகாப்பு வசதி\nடிக் டாக் தடை: அந்நிறுவனத்தின் வரலாறும், அது எதிர் கொள்ளும் சிக்கலும்\nடிக் டாக் தடை: அந்நிறுவனத்தின் வரலாறும், அது எதிர் கொள்ளும் சிக்கலும்\nஒரு கைபேசிக்��ு பதிலாக 10 கைப்பேசிகளை அனுப்பிய கூகுள் நிறுவனம்\nகிரனைட் கற்கள் மலிவு விற்பனை..Dk\nDenmark வீட்டு கொண்டாட்டங்களுக்கு 25695728\nகேர்னிங் எம்.பி. கடை Dk\nதொலைபேசி எண்: 22666542 dk\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578711882.85/wet/CC-MAIN-20190425074144-20190425100144-00060.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/Aanmeegam_Detail.asp?Nid=23199", "date_download": "2019-04-25T08:51:53Z", "digest": "sha1:OFJDJ5RTZBDSN2IMGU7BH3DYW4ZJRP7M", "length": 12435, "nlines": 68, "source_domain": "www.dinakaran.com", "title": "நோய் தீர்க்கும் சதுர்வேதமங்கலம் ருத்ரகோடீஸ்வரர் | - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > ஆன்மீகம் > ஆன்மீக செய்திகள்\nநோய் தீர்க்கும் சதுர்வேதமங்கலம் ருத்ரகோடீஸ்வரர்\nசிவகங்கையிலிருந்து 50 கிமீ தொலைவில் உள்ளது சதுர்வேதமங்கலம். பண்டைய காலத்தில் ‘மட்டியூர்’ என்று இந்த ஊர் அழைக்கப்பட்டுள்ளது. பாண்டிய மன்னரால், 4 வேதங்களையும் ஓதும் வேத விற்பன்னர்களுக்கு இந்த ஊர் தானமாக வழங்கப்பட்டது. பின்னர் ‘சதுர்வேதமங்கலம்’ என்று அழைக்கப்பட்டு வருகிறது. இங்கு மூலவராக ‘ருத்ரகோடீஸ்வரர்’ என்று அழைக்கப்படும் பழமையான சிவபெருமான் கோயில் உள்ளது. மூலவராக ருத்ரகோடீஸ்வரர் உள்ளார். கோயிலில் சித்தி விநாயகர், முருகன், ஆத்மநாயகி, சரபேஸ்வரருக்கு தனி சன்னதி உள்ளது.\nஇங்கு அமர்ந்த நிலையில் நவக்கிரகங்கள் இருப்பது கோயிலின் சிறப்பாகும். 5 நிலைகளுடன் ராஜகோபுரம் கட்டப்பட்டுள்ளது. கோயில் அருகே சூரிய, சந்திர தீர்த்தங்கள் உள்ளன. தல மரமாக எலுமிச்சை மரம் உள்ளது. கோயிலின் எதிரில் ‘அரவன்’ என்ற பாம்பு வடிவில் மலை உள்ளது. சிவபெருமானை எப்போதும் வணங்க வேண்டும் என்ற எண்ணத்தில், பிரம்மனே பாம்பு வடிவ மலையாக மாறியதாக பக்தர்களால் நம்பப்படுகிறது. சித்தர் முத்துவடுகநாத சுவாமிகள் தனது பாடலில் ருத்ரகோடீஸ்வரர் குறித்து பாடியுள்ளார்.\nஇந்த கோயிலை கட்டியவர் குறித்தும், கட்டிய ஆண்டு குறித்தும் சரிவர விபரங்கள் தெரியவில்லை. புராண காலத்தில் ஒரு யாகம் செய்வது தொடர்பாக பிரம்மாவுக்கும், துர்வாச முனிவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. ஆத்திரமடைந்த துர்வாச முனிவர் பிரம்மாவை சபித்தார். சாபவிமோசனம் பெற வேண்டி சிவபெருமானை பிரம்மன் வழிபட்டு வந்தார். ஆங்கீரசர் என்ற முனிவரின் ஆலோசனையின்படி, சதுர்வேதமங��கலம் பகுதியில் சிவபெருமானை பிரதிஷ்டை செய்து பிரம்மன் வணங்கினார். இதனால் மகிழ்ந்த சிவபெருமான் அவருக்கு சாபவிமோசனம் அளித்தார். இந்த நிகழ்வுக்கு பின்னர் சிவபெருமானுக்கு அப்பகுதியில் கோயில் எழுப்பப்பட்டது. இதன் பின்னர் சிவபெருமானை சாட்சியாக வைத்து கலைமகளை பிரம்மா திருமணம் செய்தார். திருமணத்திற்கு சிவபெருமானின் அம்சமான கோடி ருத்திரர்கள் வந்தனர். அவர்கள் கோயிலிலிருந்த சிவலிங்கத்தை அபிஷேகம் செய்து பூஜித்ததால், சிவபெருமானுக்கு ‘ருத்ரகோடீஸ்வரர்’ என்ற பெயர் ஏற்பட்டது.\nஆவணி, மாசி ஆகிய மாதங்களில் மூலவர் மீது சூரியனின் கதிர் விழும் வகையில் இக்கோயிலின் சன்னதி கட்டப்பட்டுள்ளது. மாசி மற்றும் மார்கழி மாதங்கள் விசேஷ மாதங்களாகும். மாசி மாதம் 10 நாட்களுக்கு பிரம்மோற்சவம் நடக்கிறது. மார்கழி மாத அதிகாலை பூஜை விசேஷமாக நடக்கிறது. விழா காலங்களில் பக்தர்கள் இங்கு அதிகளவில் வந்து சுவாமி தரிசனம் செய்கின்றனர். குழந்தை பாக்கியம் வேண்டுபவர்கள், நோயால் பாதிக்கப்பட்டவர்கள் இங்கு மூலவரிடம் பிரார்த்தனை செய்கின்றனர். வேண்டுதல் நிறைவேறியவர்கள் மூலவருக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் பூஜை செய்கின்றனர். அம்பாளுக்கு பவுர்ணமியில் விளக்கேற்றி சிறப்பு அபிஷேகம் செய்து, வளையல் காணிக்கை செலுத்துகின்றனர்.\nசரபேஸ்வரருக்கு வடை, பாசிப்பருப்பு பாயசம் படைத்து வணங்குகின்றனர். லவ, குசன் இந்த தலத்தில் அஸ்வமேத யாகம் செய்துள்ளனர். கோடி ருத்ரர்கள் வணங்கிய இந்த கோயிலில் வேண்டி கொண்டால் நிச்சயம் முக்தி கிடைக்கும் என்பது ஐதீகம். ஞாயிற்று கிழமைகளில் ராகு காலத்தில் மூலவரை வணங்கினால் குலம் சிறக்கும். நோய்கள், கஷ்டங்கள் தீரும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. காலை 5.30 மணி முதல் மதியம் 12 மணி வரையிலும், மாலை மணி 4 முதல் இரவு 8.30 மணி வரையிலும் கோயில் நடை திறந்திருக்கிறது.\nதமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்\nஎப்போதெல்லாம் என்னை நினைக்கிறாயோ, அங்கெல்லாம் உன்னிடம் இருப்பேன்\nதேவியை தேவன் தழுவிய வடசேரி மகாதேவர் கோயில்\nவளமான வாழ்வில் வசந்தம் தரும் வராஹர்\nகுழந்தை வரம் அருளும் நான்முக விநாயகர்\nசாப விமோசனம் அருளும் திருமலைநம்பி\nஉருவங்கள் செய்து வழிபட்டால் உயர்வுக்கு வழிகாட்டும் இருட்டுக்கல��� முனியப்பன்\nகொஞ்சம் குண்டா இருந்தாதான் என்ன ஆரோக்கிய பலன்களை தரும் குப்பைமேனி\nபூஜ்ஜிய நிழல் தினம் ; பிர்லா கோளரங்கத்தில் பூஜ்ஜிய நிழல் அளவை காட்டும் விதமாக மாணவர்களுக்கு பல்வேறு நிகழ்வுகள் செய்து காண்பிப்பு\nஇரட்டையர்களால் நிரம்பி வழியும் நைஜிரீய நகரம் \nரஷியாவில் உலகின் முதல் மிதக்கும் அணுமின் நிலையம் : பிரம்மாண்ட சரக்கு கப்பலைப் போல் காட்சியளிக்கும் வினோதம்\nஉலகின் மிகப்பெரிய உருளைக்கிழங்கில் கட்டப்பட்டுள்ள தங்கும் விடுதி : அமெரிக்காவில் விநோதம்\nசெவ்வாய் கிரகத்தில் வாழ்வது போன்ற அனுபவத்தை கொடுக்கும் தளம் : சீனாவின் கோபி பாலைவனத்தில் திறப்பு\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578711882.85/wet/CC-MAIN-20190425074144-20190425100144-00060.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2000/08/23/onion.html", "date_download": "2019-04-25T07:49:03Z", "digest": "sha1:B3E2OHANNNKQCEHOPNMU6DL42TZQNLCH", "length": 15923, "nlines": 200, "source_domain": "tamil.oneindia.com", "title": "வெங்காய விவசாயிகளை அழ வைக்கும்\" விலை வீழ்ச்சி | onion prices reduced in coimbatore - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nமோடிக்கு எதிராக பிரியங்கா போட்டியில்லை\n5 min ago தமிழகத்தின் குரல் தேடல்.. கடல் கடந்து.. இன்னும் பிரமாண்டமாய்.. இப்போது உலக அளவில்\n8 min ago பிரியங்கா காந்தி போட்டியிடவில்லை.. மோடிக்கு எதிராக 'வாரணாசியின் பாகுபலியை' களமிறக்கியது காங்கிரஸ்\n15 min ago திருமாவளவனுக்கு மத்திய அமைச்சராக, அனைத்து தகுதியும் உள்ளது... கரு.பழனியப்பன் சொல்கிறார்\n34 min ago 4 தொகுதி இடைத் தேர்தல் சூடு பிடிக்கும் நிலையில்.. வாரணாசியில் என்ன செய்கிறார் ஓபிஎஸ்\nMovies அஜித்தை விட்டாலும் நயன்தாராவை விடாத சிவா\nTravel விகாரி புத்தாண்டில் கோடீஸ்வரனாகும் இந்த நான்கு ராசிக் காரர்கள், கோவில்கள்\nLifestyle தொண்டை கட்டிச்சுன்னா உடனே சரியாகறதுக்கு என்ன செய்யணும்\nSports சிஎஸ்கே-ன்னாலே பாசம் பொங்குதே.. ரசிகரின் அன்புக்கு நெகிழ வைக்கும் பதில் சொன்ன இம்ரான் தாஹிர்\nAutomobiles மிக மிக மலிவான விலையில் களமிறங்கும் புதிய கார்... ரெனால்ட் நிர்ணயித்த விற்பனை இலக்கு இதுதான்...\nTechnology அடங்கமறு அத்துமீறும் வடகொரியா-ரஷ்யாவுடன் உறவு: கதறும் டிரம்ப் பின்னணி.\nEducation சிஏ தேர்வு வினாத்தாள் அமைப்பில் மாற்றம்- ஐசிஏஐ\nFinance சம்பள செலவை மிச்சப்படுத்த வி.ஆர்.எஸ்.. ரூ.6700 கோடி நிதி திரட்ட முடிவு.. பி.எஸ்.என்.எல்\nவெங்காய விவசாயிகளை அழ வைக்கும்\" விலை வீழ்ச்சி\nவெங்காய விலை வீழ்ச்சியால் கோவை மாவட்ட விவசாயிகள் பாதிப்படைந்துள்ளனர். அரசு தேவையானநடவடிக்கைகளை உடனடியாக மேற் கொள்ளவில்லையென்றால், நீலகிரி தேயிலை விவசாயிகளின்போராட்டத்தை பின்பற்றுவோம் என உழவர் உழைப்பாளர் கட்சி எச்சரிக்கை விடுத்துள்ளது.\nகடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பு வெங்காய விலை ஏற்றத்தால் டெல்லியில் நடந்த தேர்தலில் ஆட்சி மாற்றமேஏற்பட்டது. தற்போது வெங்காய விலை வீழ்ச்சியால், தென் மாநிலங்களில் விவசாயிகள் கடும்பாதிப்பிற்குள்ளாகியுள்ளனர். தமிழகத்தில் வெங்காயம் தென்காசி மற்றும் கோவை பகுதியில் அதிக அளவில்உற்பத்தியாகியுள்ளது.\nகோவை மாவட்டத்தில் பல்லடம், உடுமலை, பொள்ளாச்சி மற்றும் குண்டடம் ஆகிய இடங்களில் வெங்காயம் இந்தஆண்டு அபரிமிதமாக விளைந்துள்ளது. இந்தப் பகுதியில் 10 லட்சம் டன் வெங்காயம் அறுவடைக்கு தயாராகஉள்ளது. சில இடங்களில் அறுவடையும் நடந்து வருகிறது.\nஇந்தப் பகுதியில் உள்ள மார்க்கெட்டுகளில் விற்பனை போக, வாரம் ஒன்றிற்கு 1,500 லோடு வெங்காயம் வெளிமாநிலங்களுக்கு எடுத்துச் செல்லப்படுகின்றன. ஆனால் அங்கும் வெங்காய விளைச்சல் இருப்பதால், விலைவீழ்ச்சியடைந்துள்ளது.\nதமிழகத்திலிருந்து வழக்கமாக இந்தியாவின் தென்மாநிலங்களுக்கு வெங்காயம் அனுப்பப்படும். கல்கத்தாவிற்கும்அனுப்பப்படும். ஆனால், மாகாராஷ்டிராவிலிருந்து இந்த ஆண்டு தென் மாநிலங்களுக்கு வெங்காயம் விற்பனைசெய்யப்படுவதால், தமிழக வெங்காயத்திற்கு கிராக்கி இல்லாமல் போய்விட்டது.\nஇதனால், கடந்த சில மாதங்களுக்கு முன்பு கிலோ ரூ. 3 வரை கொள்முதல் விலையில் இருந்த வெங்காயம் ரூ.1.50 பைசா முதல் ரூ.2 வரை குறைந்துள்ளது. விவசாயிகளுக்கு உற்பத்தி செலவாக ஏக்கர் ஒன்றிற்கு ரூ. 25 ஆயிரம்செலவாகிறது. ஆனால் கட்டுபடியாகாத விலையால் விவசாயிகள் கடுமையாகப் பதிப்படைந்துள்ளனர்.\nதமிழகத்திலிருந்து 80 ஆயிரம் டன் வெங்காயம் ஏற்றுமதி செய்ய மத்திய அரசு அனுமதியளித்துள்ளது. ஆனால்ஏற்றுமதியைப் பொறுத்தவரை எதுவும் நடைமுறைக்கு வரவில்லை. இது தொடர்பாக உழவர் உழைப்பாளர் கட்சித்தலைவர் செல்லத்துரை தலைமையில் ஒரு குழு டெல்லி சென்று பிரதமர் வாஜ்பாயைச் சந்தித்து வலியுறுத்தியது.\nதற்போது இந்தக் கட்சி வெங்காய வி���ை வீழ்ச்சியை காரணம் காட்டி போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளது.இக்கட்சியின் முன்னாள் எம்.எல்.ஏ, பழனிச்சாமி, பொங்கலூர், பல்லடம், உடுமலைப் பகுதிகளில் விவசாயிகளைஒன்று திரட்டும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றார்.\nஇதுதவிர, கோவைத் தொகுதி எம்.பி.,ராதாகிருஷ்ணன், வெங்காய ஏற்றுமதியை அனுமதிக்க கோரிபாராளுமன்றத்தில் கேள்வி எழுப்பியுள்ளார். வெங்காய அறுவடை முடிவதற்குள் விலை ஏற்றமோ, ஏற்றுமதிவாய்ப்போ கிடைக்காவிட்டால், பயன்பெறப் போவது விவசாயிகள் அல்ல. குறைந்த விலைக்கு வாங்கி, பதுக்கிவைத்திருக்கும் வியாபாரிகளும், இடைத் தரகர்களும் தான் என்பது விவசாயிகளின் கருத்தாக உள்ளது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578711882.85/wet/CC-MAIN-20190425074144-20190425100144-00060.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%86%E0%AE%9A%E0%AF%80%E0%AE%B7%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D", "date_download": "2019-04-25T08:27:22Z", "digest": "sha1:E66N6WII3LQSRRACX2M2QHPL24VNF2E5", "length": 6200, "nlines": 105, "source_domain": "ta.wikipedia.org", "title": "ஆசீஷ் பாகாய் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nவகை அணியின் தலைவர், குச்சுக் காப்பாளர்.\nமுதல் ஒருநாள் போட்டி (cap 14) பிப்ரவரி 11, 2003: எ வங்காளதேசம்\nகடைசி ஒருநாள் போட்டி சூலை 10, 2010: எ கென்யா\nஒ.நா முதல் ஏ-தர T20I\nஆட்டங்கள் 54 13 86 14\nதுடுப்பாட்ட சராசரி 37.73 28.16 32.52 26.16\nஅதிக ஓட்டங்கள் 137* 93 137* 53\nபந்து வீச்சுகள் – 27 – –\nஇலக்குகள் – 0 – –\nபந்துவீச்சு சராசரி – – – –\nசுற்றில் 5 இலக்குகள் – 0 – –\nஆட்டத்தில் 10 இலக்குகள் – 0 – –\nசிறந்த பந்துவீச்சு – 0/3 – –\nபிடிகள்/ஸ்டம்புகள் 50/9 29/3 84/19 4/4\nபிப்ரவரி 16, 2011 தரவுப்படி மூலம்: [1]\nஆசீஷ் பாகாய் (Ashish Bagai, கனடா அணியின் தற்போதைய தலைவரான இவர் ஒரு வலதுகைத் துடுப்பாளர். குச்சுக் காப்பாளர். இந்தியா, டெல்லியில் பிறந்த ஆசீஷ் கனடா தேசிய அணியில் அங்கத்துவம் பெறுகின்றார்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 30 ஏப்ரல் 2016, 05:47 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578711882.85/wet/CC-MAIN-20190425074144-20190425100144-00060.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2019-04-25T08:33:16Z", "digest": "sha1:7QJWFRTSWEPD7CPLUIZRJDPWLC4FRBY6", "length": 8162, "nlines": 272, "source_domain": "ta.wikipedia.org", "title": "பகுப்பு:நடிகர்கள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்தப் பகுப்பில் மொத்தம் உள்ள 14 துணைப்பகுப்புகளில் பின்வரும் 14 துணைப்பகுப்புகள் இங்கு காட்டப்பட்டுள்ளன.\n► அமெரிக்க நடிகர்கள்‎ (2 பகு, 44 பக்.)\n► ஆண் நடிகர்கள்‎ (1 பகு)\n► கனடிய நடிகர்கள்‎ (2 பகு, 7 பக்.)\n► குரல் நடிகர்கள்‎ (1 பகு, 31 பக்.)\n► குழந்தை நட்சத்திரங்கள்‎ (1 பகு, 4 பக்.)\n► தமிழ் நகைச்சுவை நடிகர்கள்‎ (71 பக்.)\n► தற்கொலை செய்து கொண்ட நடிகர்கள்‎ (2 பக்.)\n► திரைப்பட நடிகர்கள்‎ (6 பகு, 4 பக்.)\n► தொலைக்காட்சி நடிகர்கள்‎ (3 பகு, 32 பக்.)\n► நடிகைகள்‎ (7 பகு, 3 பக்.)\n► நாடக நடிகர்கள்‎ (2 பகு, 10 பக்.)\n► பிரித்தானிய நடிகர்கள்‎ (2 பகு, 6 பக்.)\n► வங்காள நடிகர்கள்‎ (3 பக்.)\n► விளம்பர நடிகர்கள்‎ (1 பகு, 43 பக்.)\nஇந்தப்பகுப்பின் கீழ் உள்ள 3 பக்கங்களில் பின்வரும் 3 பக்கங்களும் உள்ளன.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 2 மார்ச் 2013, 21:56 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578711882.85/wet/CC-MAIN-20190425074144-20190425100144-00060.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BE_%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF_%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF_%E0%AE%8A%E0%AE%B0%E0%AE%95_%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B2%E0%AF%88_%E0%AE%89%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%9A%E0%AF%8D_%E0%AE%9A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-04-25T08:25:37Z", "digest": "sha1:P3X2YX7N256CK7BR3J6CK4MENPBZSVGH", "length": 11967, "nlines": 117, "source_domain": "ta.wikipedia.org", "title": "மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்புச் சட்டம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்புச் சட்டம்\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nமகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்புச் சட்டம் (Mahatma Gandhi National Rural Employment Guarantee Act (MNREGA)) அல்லது என்பது இந்திய அரசு கொண்டுவந்த வேலை உறுதியளிப்புத் திட்டம் ஆகும். இச் சட்டம் 25.05.2005 முதல் அமலாக்கப்பட்டது. முதலில் தேசிய ஊரக வேலை உறுதியளிப்புத் திட்டம் என்ற பெயரில் கொண்டு வரப்பட்ட இது 2009 காந்தியடிகள் பிறந்த நாளன்று மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்புத் திட்டம் என்று பெயர் மாற்றப்பட்டது. தமிழக கிராமப்புற மக்கள் இதனை 100 நாள் வேலை ��ன்று அழைக்கின்றனர்.\nஇத்திட்டத்தின் கீழ், பொதுவேலை செய்ய விருப்பம் உள்ள கிராமப்புற வயது வந்தவர்களுக்கு, அரசின் குறைந்த ஊதியத்துடன், ஒரு நிதியாண்டில் 100 நாட்களுக்கு கட்டாய சிறப்புத்திறன் இல்லா உடலுழைப்பு வேலைவாய்ப்பு அளிக்கப்படும்.\n18 வயது நிரம்பிய திறன் சாரா உடல் உழைப்பு செய்ய விரும்பும் கிராமப்புற நபர்கள், தங்கள் பெயர், வயது மற்றும் முகவரியை கிராம பஞ்சாயத்திடம், புகைப்படத்துடன் விண்ணப்பிக்க வேண்டும். கிராம பஞ்சாயத்தார், தகுந்த விசாரணைக்கு பின்னர், நபரை பதிவு செய்து, அவருக்கான, பணி அட்டையை வழங்குவார்.\nபணி அட்டையில், நபரின் விவரங்கள், புகைப்படத்துடன் இடம் பெற்று இருக்கும். 5 கிலோ மீட்டர் தூரத்திற்கு, உட்பட்டு வேலைவாய்ப்பு அளிக்கப்படும்.[1]\nஇத்திட்டம் ஒரு நிதியாண்டில் குறைந்தது 100 நாட்களுக்கு வேலை உறுதி அளிக்கிறது.\nஊரக ஏழை மக்களின் வேலைக்கான உரிமை நிலை நாட்டப்படும்.\nகிராமப்புற சமூகப் பொருளாதார உள் கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்படும். ஊரக பகுதி மக்களின் வாழ்வாதாரம் உயர்த்தப்படும்.\nதனிநபர் இல்ல கழிப்பறைகள் உருவாக்கப்பட்டு கிராமப்புறங்கள் சுகாதார மேம்பாடு அடையும்.\nஊரக பகுதிகளில் உள்ள மக்கள் இடம் பெயர்வு குறைவதோடு அவர்களின் வாங்கும் திறன் அதிகரிக்கும்.\nநிழல் தரும் மரங்கள், பயன் தரும் மரங்கள் ஆகியவை நட்டு இயற்கை வளம் மேம்படுத்தப்படும்.\nஒரு நாளைக்கான சம்பளம் தற்போது ரூபாய் 133 லிருந்து ரூ.214.(மாநில அளவில் வேறுபாடு) ஆக உயர்த்தப்பட்டுள்ளது.[2][3][4]\nஇச் சட்ட நடைமுறை திட்டத்தின் கீழ் பணியாற்றும் தொழிலாளர்களுக்கு ஊதியம் வழங்குவதில் தாமதம் செய்யப்படுவதால் ஏழை தொழிலாளர்கள் தற்கொலை செய்து கொள்கின்றனர் என்று செய்தித்தாள்களில் வந்த செய்திகளின் அடிப்படையில் தேசிய மனித உரிமைக்குழு மத்திய கிராமப்புற மேம்பாட்டு துறை செயலாளருக்கும், மகாராஷ்டிரா, ஜார்கண்ட், மேற்கு வங்கம், பீகார், கேரளா, ராஜஸ்தான், ஆந்திரா மாநிலங்களின் தலைமை செயலாளர்களுக்கு 2014இல் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது என்று தேசிய மனித உரிமைக்குழு வெளியிட்ட செய்திக்குறிப்பு கூறியது.[5]\n↑ \"மத்திய அரசுக்கும் ஏழு மாநில அரசுகளுக்கும் தேசிய மனித உரிமைக்குழு நோட்டீஸ்\". தீக்கதிர்: pp. 6. 06 சனவரி 2014. http://epaper.theekkathir.org/. பார்த்த நாள்: 13 சனவரி 2014.\nஇந்த ��பி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 23 ஏப்ரல் 2019, 14:20 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578711882.85/wet/CC-MAIN-20190425074144-20190425100144-00060.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/1870", "date_download": "2019-04-25T08:33:09Z", "digest": "sha1:6TRHNGMZSGHTK64L6E6GAZBV26EF57Z7", "length": 15479, "nlines": 412, "source_domain": "ta.wikipedia.org", "title": "1870 - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஅப் ஊர்பி கொண்டிட்டா 2623\nஇசுலாமிய நாட்காட்டி 1286 – 1287\nசப்பானிய நாட்காட்டி Meiji 3\nவட கொரிய நாட்காட்டி இல்லை (1912 முன்னர்)\nயூலியன் நாட்காட்டி கிரகோரியன் நாட்காட்டி\n1870 (MDCCCLXX) ஒரு சனிக்கிழமையில் ஆரம்பமான ஒரு சாதாரண கிரிகோரியன் ஆண்டாகும், அல்லது ஜூலியன் நாட்காட்டியில் வியாழக்கிழமையில் ஆரம்பமான ஒரு ஆண்டு ஆகும்.\nஜனவரி 3 - புரூக்ளின் பாலம் கட்டுமானப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டது.\nஜனவரி 23 - மொன்டானாவில் அமெரிக்கப் படைகளினால் பெண்கள், குழந்தைகள் உட்பட 173 செவ்விந்தியர்கள் படுகொலை செய்யப்பட்டனர்.\nஜனவரி 26 - அமெரிக்க உள்நாட்டுப் போர்: வேர்ஜீனியா அமெரிக்கக் கூட்டணியில் மீண்டும் இணைந்தது.\nபெப்ரவரி 23 - அமெரிக்க உள்நாட்டுப் போர்: மிசிசிப்பியில் இராணுவ ஆட்சி முடிவடைந்து அமெரிக்கக் கூட்டணியில் மீண்டும் இணைக்கப்பட்டது.\nமார்ச் 29 - எடின்பரோ கோமகன் இளவரசர் ஆல்பிரட் இலங்கை வந்தார்.\nமார்ச் 30 - ஐக்கிய அமெரிக்காவில் கறுப்பினத்தவர்கள் வாக்களிக்கும் உரிமையைப் பெற்றனர்.\nமார்ச் 30 - அமெரிக்க உள்நாட்டுப் போர்: டெக்சாஸ் அமெரிக்கக் கூட்டணியில் மீண்டும் இணைந்தது.\nஜூலை 15 - அமெரிக்க உள்நாட்டுப் போர்: ஜோர்ஜியா அமெரிக்கக் கூட்டணியில் மீண்டும் இணைந்தது. அமெரிக்க மாநிலங்களின் கூட்டமைப்பு கலைக்கப்பட்டது.\nஜூலை 19 - பிரான்ஸ் புரூசியாவுடன் போரை அறிவித்தது.\nஆகஸ்ட் 2 - உலகின் முதலாவது சுரங்க தொடருந்து சேவை லண்டனில் தொடங்கப்பட்டது.\nசெப்டம்பர் 2 - செடான் என்ற இடத்தில் புரூசியப் படைகள் பிரெஞ்சு இராணுவத்தைத் தோற்கடித்து மூன்றாம் நெப்போலியனையும் அவனது 100,000 இராணுவத்தினரையும் சிறைப் பிடித்தனர்.\nசெப்டம்பர் 4 - மூன்றாம் நெப்போலியன் முடி துறந்தான். அரசி யூஜின் தனது பிள்ளைகளுடன் இங்கிலாந்துக்குத் தப்பி ஓடினாள்.\n���க்டோபர் 2 - ரோம் மீண்டும் இத்தாலியுடன் இணைவதற்கு ஆதரவாக மக்கள் பெரும்பான்மையாக வாக்களித்தனர்.\nஅக்டோபர் 6 - ரோம் இத்தாலியின் தலைநகரானது.\nடிசம்பர் 26 - ஆல்ப்ஸ் மலைத்தொடரூடான 12.8-கிமீ நீள தொடருந்து சுரங்கப் பாதை அமைக்கப்பட்டது.\nடிசம்பர் 30 - ஸ்பெயின் பிரதமர் ஜுவான் பிறிம் சுட்டுக் கொல்லப்பாட்டார்.\nஜனவரி - இலங்கையில் ஏற்றுமதி வரி நீக்கப்பட்டது.\nஜனவரி - [[முதலாவது இந்தியக் கப்பல் சூயஸ் கால்வாய் ஊடாகச் சென்றது.\nஏப்ரல் 22 - விளாடிமிர் லெனின், சோவியத் தலைவர்\nஏப்ரல் 30 - தாதாசாஹெப் பால்கே, இந்திய திரைப்படத்துறையின் தந்தை (இ. 1944)\nஜூலை 6 - பரிதிமாற் கலைஞர், தமிழறிஞர் (இ. 1903)\nஆகஸ்ட் 31 - மரியா மாண்ட்டிசோரி, இத்தாலியைச் சேர்ந்த கல்வியாளர் (இ. 1952)\nநவம்பர் 5 - சித்தரஞ்சன் தாஸ், இந்திய விடுதலைப் போராட்ட வீரர் (இ. 1925)\nஜூன் 9 - சார்லஸ் டிக்கின்ஸ், ஆங்கில எழுத்தாளர்\nதி செ பு வி வெ ச ஞா\nதி செ பு வி வெ ச ஞா\nதி செ பு வி வெ ச ஞா\nதி செ பு வி வெ ச ஞா\nதி செ பு வி வெ ச ஞா\nதி செ பு வி வெ ச ஞா\nதி செ பு வி வெ ச ஞா\nதி செ பு வி வெ ச ஞா\nதி செ பு வி வெ ச ஞா\nதி செ பு வி வெ ச ஞா\nதி செ பு வி வெ ச ஞா\nதி செ பு வி வெ ச ஞா\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 30 ஏப்ரல் 2017, 04:58 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578711882.85/wet/CC-MAIN-20190425074144-20190425100144-00060.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://valipokken.blogspot.com/2018/12/32.html", "date_download": "2019-04-25T08:49:59Z", "digest": "sha1:RB4GRBPHZCDKHPJGMAMGFIUHU26WDZSG", "length": 7273, "nlines": 98, "source_domain": "valipokken.blogspot.com", "title": "வலிப்போக்கன் : நினைவலைகள்-32..", "raw_content": "வலிப்போக்கன்-சமூகத்தில் நிலவும் வலிகளை பதிவிடும் தமிழ் பதிவர்.\nஅரசியல்,சமூகம்அனுபவம்,பொது அனுபவம் , கவிதை , சமூகம் , நிகழ்வுகள் , போக்குவரத்து விதிமீறல் , மொக்கை\nநானும் எதிர்த்து நின்றால்...அதுக்கும் காலக் கொடுமைதான் காரணமாகுமோ...\nவர வர இன்றைய நிலை மோசம்....\nமுந்தியவன் நல்லவன் என்ற சூத்திரத்தை உலகுக்குள் பரப்பி விட்டவன் யாருடா\nமுன் வரிசையில் நிற்கும் இடுகைகள்\nதாக்குதலிருந்து தன் தோழியை காத்த தோழி...\nபடம்- வினவு .. வாராயோ தோழி வாராயோ………… முன்னால் முதல்வரும இன்னாள் முதல்வரும் தேர்தலில் நின்று ஜெயிக்க எல்லாம் தெரிந்த ஏகாம்பர...\nமாலை மூன்று மணி ஆகியும் வெயில் தாக்கம் நிற்கவில்லை. தலையில் கவசத்த அணிந்து கொண்டு ஸ்கூட்டி வண்டியை ஓட்டிக் கொண்டு நேராக சாராயக் க...\nதேர்தல் பரப்புரை................ மதவெறி ஆட்சி, மாட்டுகறியே சாட்சி\nமெதுவாக என் காதருகே வந்தார் லேசாக கிசு கிசு கிசுத்தார் என்ன சொன்னாரென்று தெரியவில்லை ஒன்னுமே புரியவில்லை என்றேன் அட, செகுட்டு...\nசற்று முன்புதான் கம்பூ யூட்டர் சரி செய்யப்பட்டது. ஒரு வாரம் இந்த பக்கம் எட்டி பார்க்கவில்லை கனவில் கண்டதை எழுதி வைத்த குறிப்பையும் ...\nவழக்கம் போல் தூங்குவதற்கு மணி 12 ஆகியது... பகலில் தூங்காமல் வேல செய்வதால் படுத்தவுடன் தூக்கம் வந்துவிடுகிறது. வழக்கம் போல கனவு க...\nகேட்டவர்களும்-பார்த்தவர்களும்.... கேட்டவர்களும் பார்த்தவர்களும் அப்படி போடு..... என்பதோடு சூ...சூ.... சூப்பரோ..சூப்பரு... என்றா...\nஎனக்கு ஒரு...உண்மை... எனக்கு ஒரு உண்மை தெரிஞ்சாகனும் பதினெட்டாம் தேதிக்கு முன்னாடியே தெரிஞ்சாகனும் இப்ப இன்னிக்கு இங்கு தாமரை ...\nபாஸ் நீங்க..... பாஸ் நீங்க என்ன சொல்ல வர்றீங்கன்னு நான் தெரிஞ்சுக்கலாமா..... என்னாது சுரைக்காய்க்கு உப்பு இல்லையா உப்பு இ...\nதொடரும் பொள்ளாச்சி.................... படிக்க- பொள்ளாச்சியில் கல்லூரி மாணவி கொலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578711882.85/wet/CC-MAIN-20190425074144-20190425100144-00060.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/Technology/TechnologyNews/2018/04/07103213/1155607/top-Indian-city-in-terms-of-4G-availability.vpf", "date_download": "2019-04-25T08:45:02Z", "digest": "sha1:YRUMVGYS5IKBQ6AJB674WW6VUPLKSYLH", "length": 16306, "nlines": 180, "source_domain": "www.maalaimalar.com", "title": "இந்தியாவின் அதிவேக 4ஜி கிடைக்கும் நகரம் || top Indian city in terms of 4G availability", "raw_content": "\nசென்னை 25-04-2019 வியாழக்கிழமை தொடர்புக்கு: 8754422764\nஇந்தியாவின் அதிவேக 4ஜி கிடைக்கும் நகரம்\nஇந்தியா முழுக்க அதிவேக 4ஜி சிக்னல் கிடைக்கும் நகரங்கள் பட்டியல் வெளியாகியுள்ளது. இதில் நாட்டின் தொழில்நுட்ப நகரங்கள் அதிர்ச்சியளிக்கும் இடத்தில் இருப்பது தெரியவந்துள்ளது.\nஇந்தியா முழுக்க அதிவேக 4ஜி சிக்னல் கிடைக்கும் நகரங்கள் பட்டியல் வெளியாகியுள்ளது. இதில் நாட்டின் தொழில்நுட்ப நகரங்கள் அதிர்ச்சியளிக்கும் இடத்தில் இருப்பது தெரியவந்துள்ளது.\nஇந்தியாவின் அதிவேக 4ஜி டேட்டா சிக்னல் கிடைக்கும் நகரமாக பாட்னா இருக்கிறது. நாட்டின் மிக முக்கிய தொழில்நுட்ப நகரங்களாக அறியப்படும் பெங்களூரு மற்றும் ஐதராபாத் இந்த பட்டியலில் பின்தங்கியுள்ளன.\nஓபன்சிக்னல் வெளியிட்டிருக்கும் சமீபத்திய அறிக்கையில் பாட்னாவில் 4ஜி சிக்னல் அளவு 92.6% ஆக இருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த பட்டியலில் பெங்களூரு 88.3% அளவு சிக்னல் வழங்கி பத்தாவது இடம் பிடித்துள்ளது. 4ஜி சிக்னல் பரப்பளவு இந்திய நகரங்களிடையே குறுகி வருவது இந்த அறிக்கையில் தெரியவந்துள்ளது.\nஇந்த பட்டியலில் இடம்பிடித்திருக்கும் 20 நகரங்களும் 4ஜி சிக்னல் அளவினை 80%-க்கும் அதிகமாக பதிவு செய்துள்ளன. பாட்னாவை தொடர்ந்து கான்பூர், அலகாபாத், கொல்கத்தா, போபால் மற்றும் லக்னோ உள்ளிட்ட நகரங்கள் அடுத்தடுத்த இடங்களை பிடித்துள்ளன. 4ஜி டேட்டா சிக்னல் அளவுகளில் நாட்டின் தெற்கு மற்றும் மேற்கு பகுதியை சேர்ந்த நகரங்கள் தொடர்ந்து ஆதிக்கம் செலுத்தி வருகின்றன.\nவரும் மாதங்களில் மற்ற நகரங்களிலும் 4ஜி சிக்னல் பரப்பளவு அதிகரிக்கும் என ஓபன்சிக்னல் நம்பிக்கை தெரிவித்துள்ளது. இந்தியாவின் இருபது நகரங்கள் இடம்பெற்றிருக்கும் இந்த பட்டியலில் சென்னை 16-வது இடம் பிடித்துள்ளது. சென்னையில் 4ஜி டேட்டா பரப்பளவு 85% - 90% ஆக இருக்கிறது.\nமுன்னதாக நவி மும்பை இந்தியாவின் அதிவேக 4ஜி டேட்டா அதாவது நொடிக்கு 8.72 எம்பி (8.72 Mpbs) வழங்கி முதலிடம் பிடித்திருந்தது. இரண்டாவது இடத்தில் சென்னை இருக்கிறது. சென்னையில் அதிவேக 4ஜி டேட்டா வேகம் நொடிக்கு 8.52 எம்பி (8.52Mpbs) ஆக இருக்கிறது.\nஉலகில் 4ஜி பயன்படுத்தப்படும் நாடுகளில் இந்தியா மிக முக்கிய பங்கு வகிக்கிறது. இதற்கு முக்கிய காரணமாக 4ஜி வோல்ட்இ தொழில்நுட்பம் மற்றும் இது மக்களுக்கு மலிவு விலையில் கிடைப்பது தான் என கூறப்படுகிறது.\nஇலங்கை வான் பகுதியில் டிரோன்கள், ஆளில்லா விமானங்கள் பறக்க தடை\nவாரணாசியில் பிரதமர் மோடிக்கு எதிராக காங்கிரஸ் கட்சியின் சார்பில் அஜய்ராய் போட்டி\nபாராளுமன்ற தேர்தல்: ஆம் ஆத்மி கட்சியின் தேர்தல் அறிக்கை வெளியீடு\nஇலங்கையில் கத்தோலிக்க தேவாலயங்கள் மூடல்\n48 மணி நேரத்தில் தமிழகத்தில் மிக கனமழை பெய்யும் - வானிலை ஆய்வு மையம்\nபுயல் எச்சரிக்கை: புதுச்சேரியில் அவசரக் கூட்டம்\nநாமக்கலில் குழந்தைகள் விற்பனை புகார்- விசாரணை நடத்த மாவட்ட ஆட்சியருக்கு சுகாதாரத்துறை செயலர் உத்தரவு\nஇந்திய பொது தேர்தல் - புதிய அம்சங்களை அறிமுகம் செய்த ட்விட்டர்\nடூயல் பிரைமரி கேமராவுடன் இந்தியாவில் அறிமுகமான ரெட்மி 7 ஸ்மார்ட்போன்\nஃபீச்சர்போன்களுக்கென புதிய ஆண்ட்ராய்டு உருவாக்கும் கூகுள்\n32 எம்.பி. செல்ஃபி கேமரா கொண்ட சியோமி ஸ்மார்ட்போன் அறிமுகம்\nஃபாலோவர்கள் குறைந்துவிட்டனர் - ட்விட்டர் தலைமை செயல் அதிகாரியை அழைத்து டோஸ் விட்ட டிரம்ப்\nகர்ப்பத்தால் பட வாய்ப்பை தவறவிட்ட எமி ஜாக்சன்\nஒற்றை கட்டணத்தில் பிராட்பேண்ட், லேண்ட்லைன் மற்றும் டி.வி. சேவைகளை வழங்கும் ஜியோ\nவெற்றி-தோல்வியை நிர்ணயிக்க சிவகார்த்திகேயன் ஓட்டு சேர்க்கப்படாது: தேர்தல் அதிகாரி\n19-வது ஓவரில் ஒரு ரன்னுக்கு ஓடாதது ஏன்\nஇலங்கை குண்டு வெடிப்பு - பயங்கரவாதிகளாக மாறிய தொழில் அதிபர் மகன்கள்\n120 கோடி ரூபாய் பாக்கியை கட்டுங்கள், அல்லது வான்கடே மைதானத்தை விட்டு வெளியேறுங்கள்- மராட்டிய அரசு அதிரடி\n4 சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தல்- அதிமுக வேட்பாளர்கள் அறிவிப்பு\nஎன்.டி.திவாரி மகன் கொலை வழக்கில் அதிரடி திருப்பம்- மனைவியை கைது செய்தது போலீஸ்\nஐபிஎல் தொடரில் சாதனை - சென்னை சூப்பர் கிங்சுக்கு மட்டுமே கிடைத்த பெருமை\nஇலங்கை குண்டு வெடிப்பில் 310 பேர் பலி: ஐ.எஸ். தற்கொலை படையைச் சேர்ந்த 3 பேர் படம் வெளியீடு\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578711882.85/wet/CC-MAIN-20190425074144-20190425100144-00060.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=435923", "date_download": "2019-04-25T08:57:40Z", "digest": "sha1:5JVMUC3GGMLXT7SWH2Q4R66JC6KUNFGQ", "length": 6585, "nlines": 65, "source_domain": "www.dinakaran.com", "title": "பெண்ணிடம் செயின் பறிப்பு | Chain flush to the woman - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > செய்திகள் > குற்றம்\nஆவடி: சென்னை அடையாறு, கெனால் பேங்க் ரோட்டை சேர்ந்தவர் தனசேகரன். இவரது மனைவி பத்மாவதி (46). இந்நிலையில், திருநின்றவூரில் வசிக்கும் தனது தம்பி வீட்டுக்கு நேற்று மதியம் மாநகர பேருந்தில் பத்மாவதி கிளம்பினார்.\nபின்னர் அவர் தம்பி வீட்டுக்கு சென்றுவிட்டு, நேற்று மாலை மீண்டும் பஸ்சில் வீடு திரும்புவதற்காக, பத்மாவதி திருநின்றவூர் பேருந்து நிறுத்தத்துக்கு வந்து கொண்டிருந்தார். பெரியார் நகர் பகுதியில் ஒரு தனியார் பள்ளி அருகே பத்மாவதி வந்தபோது, அவரை பைக்கில் வந்த 2 பேர் வழிமறித்தனர்.அவர்களில் ஒருவன் இறங்கி வந்து, பத்மாவதியின் கழுத்தில் இருந்து 5 சவரன் தாலி சங்கிலியைப் பறித்தான். பின்னர் இருவரும் பைக்கில் தப்பி சென்றனர். புகாரின்பேரில் திருநின்றவூர் போலீசார், வழிப்பறி ஆசாமிகளை தேடி வருகின்றனர்.\nஆந்திராவில் இருந்து பேஸ்புக் மூலம் வரவழைத்து வியாபாரியிடம் கத்தியைக் காட்டி 21 லட்சம் வைடூரியம் கொள்ளை\nநடிகர் இமான் அண்ணாச்சி வீட்டில் 41 சவரன் நகைகள் கொள்ளை\nகூடுதல் கட்டணம் வசூலித்ததால் ஆத்திரம் சுங்கச்சாவடியை டிரைவர்கள் சூறை\nதாம்பரம் அடுத்த எருமையூரில் பயங்கரம் கல்லூரி மாணவர் வெட்டிக்கொலை\nஅரும்பாக்கத்தில் ரவுடி கொலையில் மேலும் 2 பேர் கைது\nகத்திகளுடன் சுற்றிய 4 பேர் கைது\nகொஞ்சம் குண்டா இருந்தாதான் என்ன ஆரோக்கிய பலன்களை தரும் குப்பைமேனி\nபூஜ்ஜிய நிழல் தினம் ; பிர்லா கோளரங்கத்தில் பூஜ்ஜிய நிழல் அளவை காட்டும் விதமாக மாணவர்களுக்கு பல்வேறு நிகழ்வுகள் செய்து காண்பிப்பு\nஇரட்டையர்களால் நிரம்பி வழியும் நைஜிரீய நகரம் \nரஷியாவில் உலகின் முதல் மிதக்கும் அணுமின் நிலையம் : பிரம்மாண்ட சரக்கு கப்பலைப் போல் காட்சியளிக்கும் வினோதம்\nஉலகின் மிகப்பெரிய உருளைக்கிழங்கில் கட்டப்பட்டுள்ள தங்கும் விடுதி : அமெரிக்காவில் விநோதம்\nசெவ்வாய் கிரகத்தில் வாழ்வது போன்ற அனுபவத்தை கொடுக்கும் தளம் : சீனாவின் கோபி பாலைவனத்தில் திறப்பு\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578711882.85/wet/CC-MAIN-20190425074144-20190425100144-00061.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilagarathi.com/englishtamil/b.html", "date_download": "2019-04-25T08:43:47Z", "digest": "sha1:CR7D3MIWQWC4NY63DO2PZRQT3KZA4GMC", "length": 8829, "nlines": 69, "source_domain": "www.tamilagarathi.com", "title": "TamilAgarathi.com - தமிழ்அகராதி - English - Tamil Dictionary - ஆங்கிலம் - தமிழ் அகராதி - B", "raw_content": "\nமுகப்பு | எங்களைப் பற்றி | நிதியுதவி அளிக்க | தொடர்புக்கு\nஅகல் விளக்கு | அட்டவணை | சென்னை நூலகம் | சென்னை நெட்வொர்க் | தமிழ் திரை உலகம் | கௌதம்பதிப்பகம் | தரணிஷ் பப்ளிகேசன்ஸ் | தேவிஸ் கார்னர் | ஸ்டார் கிரிக் இன்ஃபோ\nv. to flower - பூக்கும், மலரும்\nதமிழ்அகராதி.காம் (www.tamilagarathi.com) - வாசகர்களுக்கு ஓர் அன்பு வேண்டுகோள்\nஎம்மால் 2016 செப்டம்பர் 8ம் தேதி துவங்கப்பட்ட இந்த ‘தமிழ்அகராதி.காம்’ (www.tamilagarathii.com) இணையதளம் அனைத்து தமிழ் சொற்கள் குறித்த தகவல்களையும் திரட்டி மக்களுக்கு இலவசமாக அளிக்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.\nஇந்த தளத்தில் சொற்கள் பற்றிய விவரங்களை சிறிது சிறிதாக வலையேற்ற உள்ளேன். வாசகர்களும் தாங்கள் அறிந்த சொற்கள் குறித்த விவரங்களை எங்களுக்கு அளித்தால் அவற்றையும் உடனுக்குடன் வலையேற்றம் செய்ய தயாராக இருக்கிறேன்.\nஇது மிகப்பெரிய திட்டம், தொடர்ச்சியாக பல ஆண்டுகளுக்கு தொய்வின்றி பணி செய்ய வேண்டிய திட்டம். வாசகர்கள் அளிக்கும் ஒவ்வொரு சொற்கள் குறித்த விவரமுமே, சிரத்தையுடன் இங்கு சேர்க்கப்படும். ஆகவே வாசகர்கள் சிரமம் பார்க்காமல் தாங்கள் அறியும் தமிழ்ச் சொற்கள் குறித்த விவரங்களை அளித்து உதவ வேண்டுகிறேன். உங்களின் ஆதரவை எதிர்பார்த்து காத்திருக்கிறேன்.\nதமிழ் - ஆங்கிலம் அகராதி\nஆங்கிலம் - தமிழ் - அகராதி\nவேலூர் மக்களவை தொகுதி தேர்தல் ரத்து: குடியரசு தலைவர் உத்தரவு\nதமிழ் திரை உலக செய்திகள்\n201 பேருக்கு தமிழக அரசின் கலைமாமணி விருது அறிவிப்பு\nசிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக கல்யாணி பிரியதர்ஷன்\nநடிகர்அருண்பாண்டியன் மகள் கதாநாயகியாக அறிமுகம்\n எமது கௌதம் பதிப்பகம் & தரணிஷ் பப்ளிகேசன்ஸ் சார்பில் அடுத்த 6 மாதத்திற்குள் 100 நூல்கள் வெளியிட உள்ளோம். எவ்வித செலவுமின்றி நூலாசிரியர்கள் தங்கள் படைப்புகளை வெளியிட சிறந்த வாய்ப்பு. வித்தியாசமான படைப்புகளை எழுதி வைத்துள்ள நூலாசிரியர்கள் உடனே தொடர்பு கொள்ளவும். அன்புடன் கோ.சந்திரசேகரன் பேசி: +91-94440-86888 மின்னஞ்சல்: gowthampathippagam@gmail.com\nகௌதம் இணைய சேவைகள் : குறைந்த செலவில் இணைய தளம் வடிவமைக்க இங்கே சொடுக்கவும்.\nஉங்களின் யூடியூப் வீடியோ மூலம் வருமானம் ஈட்ட வேண்டுமா\nஎமது கௌதம் பதிப்பகம் மற்றும் தரணிஷ் பப்ளிகேஷன்ஸ் நூல் / குறுந்தகடுகளை வாங்க இங்கே சொடுக்கவும்\nபலன் தரும் நவக்ரஹப் பாடல்களும் கோலங்களும்\nஉலக சினிமா - ஓர் பார்வை\nகொசுக்களை ஒழிக்கும் எளிய செயல்முறை\nஇக பர இந்து மத சிந்தனை\nதமிழ் புதினங்கள் - 1\nநீங்கள் எத்தனை நூல் வாங்கினாலும் அஞ்சல் கட்டணம் ஒரு நூலுக்கு மட்டும் செலுத்தவும்.\nஉதாரணமாக 3 நூல்கள் ரூ.50+ரூ.60+ரூ.90 என வாங்கினால், அஞ்சல் கட்டணம் ரூ.30 (சென்னை) சேர்த்து ரூ. 230 செலுத்தவும்.\nஅஞ்சல் செலவு: சென்னை: ரூ.30 | இந்தியா: ரூ.50 | (வெளிநாடு: நூலுக்கேற்ப மாறுபடும். தொடர்பு கொள்க: +91-9444086888)\n© 2019 தமிழ்அகராதி.காம் | பொறுப்பாகாமை அறிவிப்பு | ரகசிய காப்பு கொள்கை | உங்கள் கருத்துக்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578711882.85/wet/CC-MAIN-20190425074144-20190425100144-00061.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.vikatan.com/tamil-cinema/news/121609-classic-clicks-by-gvenkatram-for-vikram-part-4.html", "date_download": "2019-04-25T08:36:46Z", "digest": "sha1:YIZDKPGTYU4HDRQDFXUWVTZBHHHR3ITD", "length": 36422, "nlines": 439, "source_domain": "cinema.vikatan.com", "title": "\" '15 கிலோ எடை குறைச்சிருக்கேன்... கம் லெட்ஸ் க்ளிக்'ம்பார் விக்ரம்..!\" - ஜி.வெங்கட்ராம் கிளாசிக் கிளிக்ஸ் பகுதி 4 | Classic Clicks by G.Venkatram for vikram part 4", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 08:45 (09/04/2018)\n\" '15 கிலோ எடை குறைச்சிருக்கேன்... கம் லெட்ஸ் க்ளிக்'ம்பார் விக்ரம்..\" - ஜி.வெங்கட்ராம் கிளாசிக் கிளிக்ஸ் பகுதி 4\nவிக்ரம், லயோலா கல்லூரியில் எனக்கு சீனியர். சினிமா, விளம்பரங்கள், தனிப்பட்ட போட்டோஷூட்டுகள்... என்று அவருடன் கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக பயணிக்கிறேன். வித்தியாசமான நடிப்பு, வெவ்வேறு வகையான கதாபாத்திரங்கள், கடின உழைப்பு, பரிட்சார்த்த முயற்சிகள்... என்று என்னை ஆச்சர்யப்படுத்திக்கொண்டே இருக்கிறார்.\nஅஜித்துடனான ஜி.வெங்கட்ராமின் 'கிளாஸிக் கிளிக்ஸ்' அனுபவங்கள்..\nலயோலாவில் பழகியிருந்தாலும் ‘சாமுராய்’ படத்துக்காக ஷூட் செய்யும்போதுதான் போட்டோகிராஃபராக அவருடனான முதல் சந்திப்பு. அப்போது ‘சாமுராய்’ படத்தின் படப்பிடிப்பு தொடங்கவில்லை. அதன் இயக்குநர் பாலாஜி சக்திவேல் சார், கதையின் அடிப்படை ஐடியாக்கள் சிலவற்றை ஷேர் பண்ணினார். அதை அடிப்படையாக வைத்து சில கெட்டப்களில் ஷூட் செய்தோம்.\nமுதலில் ஒரு பாடல் காட்சிக்காக போர் வீரர் போன்ற கெட்டப். ஆரம்பம் முதலே தன் உடலை கட்டுக்கோப்பாக வைத்திருப்பார் விக்ரம். அதில் அடிபட்டதுபோன்று காயங்களுடன் எடுத்த ஃபைட் சீக்வென்ஸ், மேன்லியாக பவர்ஃபுல்லாக வந்திருந்தன. நான் எப்போதும் சொல்வதுபோல் விக்ரமின் ரசிகர்களின் கலெக்ஷனில் அந்தப் படங்கள் கண்டிப்பாக இடம்பெற்றிருக்கும்.\nபோட்டோ ஷூட் வித் விக்ரம் - ஜி.வெங்கட்ராமின் க்ளாசிக் க்ளிக்ஸ்\nவிக்ரமும் அடுத்து ஒர்க் பண்ணிய படம், ‘பீமா’. அந்த ஷூட்டை என்னால் மறக்கவே முடியாது. இவை, படப்பிடிப்புக்கு முன்பே பூஜைக்கான அழைப்பிதழ் ப்ரவுச்சருக்காக எடுக்கப்பட்டவை. எப்போதும் உழைப்பும் உற்சாகமுமாக இருக்கும் லிங்குசாமி சார் இயக்கிய படம். பின்னி மில்லில் இரண்டு நாள்கள் ஷூட் செய்தோம். ஒவ்வொரு இடமும் வித்தியாச லைட்டிங், வெவ்வெறு வகையான குணம் என, ஒரு போட்டோக��ராஃபராக பின்னி மில் எனக்கு ரொம்பவே பிடித்த லொக்கேஷன்.\nத்ரிஷா காம்பினேஷன், ஆக்ஷன் சீன்ஸ்... என்று அங்கும் மொத்தம் 18 ஃப்ரேம்கள் எடுத்தோம். ஒரு கட்டடத்தில் இருந்து யாரோ விக்ரமை ஷூட் பண்ணுவதுபோன்ற சீன். அதை எப்படி எடுப்பது என்று ரொம்பவே குழம்பினோம். அந்த ஜன்னல் கதவில் அவரை யார் ஷூட் செய்கிறார்கள் என்ற ரிஃப்ளெக்ஷன் தெரிய வேண்டும். மேலும், அந்தக் கண்ணாடியில் நிறைய புல்லட்ஸ் ஷாட்ஸ் இருக்க வேண்டும். அதற்காக கிளாஸ் பெயின்ட் செய்து எடுத்தோம். மூளை குழம்பும் அளவுக்கு அவ்வளவு கடினமான ஷாட்ஸ். போட்டோகிராஃபியில் ஆர்வம் உள்ளவர்களுக்கு இந்த ஷாட் ரொம்பவே இன்ட்ரஸ்டிங்காக இருக்கும். ‘தினம்தினம் கற்றல்தான்’ என்று நினைவுபடுத்திய நாள் அது.\nபோட்டோ ஷூட் வித் விக்ரம் - ஜி.வெங்கட்ராமின் க்ளாசிக் க்ளிக்ஸ்\nதரையில் தேங்கியிருக்கும் தண்ணீரில் துப்பாக்கியுடன் நடந்துவர வேண்டும். பின்னணியில் எலெக்ட்ரிக்கல் லைன் தீப்பற்றி எரிய, தீப்பொறி பறக்கும். அந்த ரிஃப்ளெக்ஷன் தண்ணீரில் தெரிய வேண்டும். அந்த ஷாட் ரொம்பவே நன்றாக வந்திருந்தது. இதுபோல் ஆக்ஷன் மூட் ஷாட்டுக்காக எப்போதும் உடம்பு கின்னென இருக்க வேண்டும். அதற்காக அங்கேயே ஒரு ஜிம் அட்டாச் பண்ணியிருந்தோம். ஒவ்வொரு ஷாட் இடைவெளியிலும் போய் ஒர்க்கவுட் செய்துவிட்டு வருவார் விக்ரம்.\nஆக்ஷனில் இப்படி என்றால் த்ரிஷா உடனான காம்பினேஷன் ஷாட்டில் ரொமான்ஸில் வேற லெவலில் இருப்பார் சியான். மரத்தடி, பைக் என்று அந்தப் போட்டோக்களை இப்போது பார்த்தாலும் அவ்வளவு அழகாக இருக்கும். எத்தனையோ படங்களுக்கு ஷூட் செய்திருந்தாலும் நம் மனதுக்கு நெருக்கமானவை என சில போட்டோக்களே அமையும். ‘பீமா’ ஷூட்டில் அமைந்த படங்களை அந்த வகையில் சேர்க்கலாம்.\nவிக்ரமுடன் பண்ணிய அடுத்த பெரிய ஷூட், ‘கந்தசாமி’ படத்துக்கான ஷூட். மீண்டும் தாணு சாரின் தயாரிப்பில் பண்ணிய படம். ‘உங்க ஸ்டைல்ல என்ன வேணும்னாலும் பண்ணுங்க தம்பி. போஸ்டர்ஸைப் பார்த்து பிரமிக்கணும் மிரளணும். மொத்தத்தில் ரசிக்க வைக்கணும்’ என்று என்கரேஜ் செய்துகொண்டே இருப்பார். அப்படி தாராளம் காட்டும் தயாரிப்பாளர் கிடைப்பது போட்டோகிராஃபர்களுக்கான வரம் என்றே சொல்லலாம். ஏனெனில் நமக்குப் பிடித்தது, பரிசோதனை முயற்சிகள் என்று நிறைய மெனக்கெ���லாம். இந்தப்பட இயக்குநர் சுசி கணேசனும் நிறைய ஐடியாஸ் பிடிப்பார்.\nமொத்தம் மூன்று நாள் நடந்த இந்த போட்டோஷூட்டும் என் மனதுக்கு நெருக்கமானது. உடல் முழுவதும் பெயின்ட் செய்த விக்ரம்-ஸ்ரேயா இருவரையும் ஃப்ளோரசென்ட் ரூமில் வைத்து எடுத்த போட்டோக்கள், ஆப்பிரிக்கன் முகப் பூச்சு-காஸ்ட்யூமில் குதிப்பது, ரோயிங் பேடல் கொண்டு அடியாட்களை அடித்து தண்ணீரில் தள்ளுவது... இப்படி சினிமா ஷூட்டிங் செட்டப்பில் ஷூட் செய்தோம். கனல் கண்ணன் மாஸ்டர்தான் போட்டோஷூட்டுக்கான ஆக்ஷன் சீக்வென்ஸை அமைத்தார். இதை முட்டுக்காடில் ஷூட் செய்தோம்.\nசூப்பர் ஹீரோ காஸ்ட்யூமில் கோட்டைச் சுவரை ஏறிவரும் ஸ்பைடர் மேன் போல் வருவதை வேறொரு நாள் எடுத்தோம். இதற்காக தோட்டாதரணி சார் பிரமாதமான செட் அமைத்துத் தந்தார். சுத்தியலை தோளில் வைத்துக்கொண்டு டை பறக்க நடந்து வரும் ஷாட்டில் பின்னால் லைட்டிங் செய்து எடுத்தோம். அவ்வளவு ஹேண்ட்ஸ்மாக இருப்பார். ஒரு போட்டோகிராஃபராக என்னால் இந்த ஷூட்டில் நிறைய எக்ஸ்பெரிமென்ட் பண்ண முடிந்தது. அவருக்கும் இப்படியான பரிட்சார்த்த முயற்சிகள் ரொம்பவே பிடிக்கும். லைட்டிங் செய்ய எவ்வளவு நேரமானாலும் அமைதியாக காத்திருப்பார். அவருடன் மறக்கமுடியாத படங்களை ஷூட் செய்துள்ளேன் என்பது சந்தோஷமான விஷயம்.\nஅடுத்து விக்ரமுக்கு நான் பண்ணிய படம், ‘ராஜபாட்டை’. சுசீந்திரன் டைரக்ஷன் செய்த படம். காலை ஒன்பது மணிக்குத் தொடங்கி அடுத்தநாள் காலை மூணு மணிவரை ஒரே நாளில் ஏழெட்டு கெட்டப்பில் ஷூட் செய்தோம். காஸ்ட்யூம், ஹேர் ஸ்டைல், பிராஸ்தெடிக்ஸ் மேக்அப் என அத்தனை லுக்ஸ், கெட்டப். ஒவ்வொன்றும் வித்தியாசமாக இருக்கும். சிறிது நேரம்கூட ஓய்வு எடுக்காமல் 22 மணிநேரம் தொடர்ந்து ஷூட் செய்தது மறக்கமுடியாத அனுபவம்.\nஏ.எல்.விஜய் சாருடன் ‘மதராசப்பட்டினம்’ படத்துக்குப்பிறகு ‘தெய்வத் திருமகள்’ பண்ணினோம். அதில் சற்றே மனநிலை குன்றிய மாற்றுத்திறனாளியாக விக்ரம். அதில் இரண்டு மூன்று வேரியேஷன்ஸ் இருக்கும். அந்த மாற்றங்களை ஒரேநாளில் நடக்கும் போட்டோஷூட்டில் கொண்டுவர வேண்டும். சொட்டருடன் ஊட்டியில் இருப்பது போன்ற ஒரு ஃபீலை ஸ்டுடியோவில் எடுக்கும் ஷாட்டில் கொண்டுவர வேண்டும். அமலாபால், அனுஷ்கா உடன் காம்பினேஷன். மோட்டார் பைக்கில், குளிர் கா���்றை கடக்கும் உடல்மொழி... இப்படி ஒவ்வொன்றுக்கும் வித்தியாச உடல்மொழி என்று வியக்கவைத்தார்.\nஅடுத்தும் ஏ.எல்.விஜய் இயக்கிய ‘தாண்டவம்’ படத்தில் உளவாளி கேரக்டர். இடையில் கண் பார்வை போய்விடும். மனைவி அனுஷ்காவை கொலை செய்துவிடுவார்கள். கண் தெரியாவிட்டாலும் மனைவியை கொன்றவர்களை எப்படி பலிவாங்குகிறார் என்பதே கதை. கூடவே ஏமி ஜாக்ஷன். ஆக்ஷன் கதை. ஏவி.எம்மில் செட் போட்டு ஷூட் செய்தோம். சூழலில் வரும் சத்தத்தை வைத்து எதிரிகள் எந்தத் திசையில் வருகிறார்கள் என்பதைக் கண்டறிந்து தாக்கும் அசாத்திய திறமை கொண்ட கேரக்டர். இதை வீடியோவில் காட்சிப்படுத்துவது எளிது. ஆனால், அந்த கதாபாத்திரத்தின் தன்மையை ஒரே ஒரு போட்டோவில் விளங்கவைப்பது கஷ்டமான விஷயம். ஆனால், விக்ரம் ரொம்பவே அழகாக, எளிதாகச் செய்தார்.\nஒரு ப்ராஜெக்ட் முடித்து ஒரு இடைவெளி கிடைக்கிறது என்றால் சும்மாவே இருக்கமாட்டார். ‘கமான் வெங்கட், லெட்ஸ் டூ சம்திங்’ என்று சொந்த ஆர்வத்தின் பேரில் கெட்டப் மாற்றி போட்டோஷூட்டுக்கு தயாராவார். அப்படி இவரை தனிப்பட்ட முறையிலும் நிறைய போட்டோஷூட் செய்துள்ளேன். சினிமாவுக்காக எடுத்ததைவிட இப்படி போர்ட்போலியோவுக்காக எடுக்கப்பட்ட ஷாட்கள்தான் நிறைய. அவரின் வீட்டுக்குச் சென்று காஸ்ட்யூம்ஸ் பார்த்து தேர்வு செய்து, நிறைய ரெஃபரன்ஸ் தேடி, ஷூட் செய்வோம். நிறைய லொகேஷன்களில் அப்படி எடுத்து இருக்கிறோம். அதில் பாண்டிச்சேரியில் எடுத்த ஷூட் ரொம்பவே ஸ்பெஷல்.\n‘ஷங்கர் சாரின் ‘ஐ’ படத்துக்காக 15 கிலோ எடை குறைத்திருக்கிறேன். இந்த லுக்கில் ஷூட் பண்ணலாமா’ என்றார். மெல்லிய டிஷர்ட், டெனிம்ஸ், கூலர்ஸ்... என்று அவரை இயல்பான லுக்கில் ஷூட் செய்தேன். இன்னும் இளமையாக, அழகாக இருந்தார். ஆனால், அவரைப்பார்க்க பாவமாகவும் பயமாகவும் இருந்தது. ‘இதுக்குமேல வெயிட் குறைக்காதீங்க’ என்றேன். சிரித்துக்கொண்டார். அந்த ஷூட்டில் எடுத்தப் படங்கள், அட்டைப் படங்களாக பல இதழ்களில் இடம்பிடித்தன.\nவிக்ரம், விலங்குகள், பறவைகள் வளர்ப்பதில் அலாதியான ஆர்வம் உடையவர். அவரின் செல்லக் கிளியை வைத்தும் ஷூட் செய்து இருக்கிறேன். அப்படி ஒருமுறை சத்யம் இதழுக்காக ஷூட் செய்தது நல்ல அனுபவம். ஒரு காலியான நீச்சல் குளத்தில் அருகில் அந்தக் கிளி காம்பினேஷனில் பண்ணிய போட்டோஷூ��் ரொம்பவே நன்றாக வந்தது.\n20-வது ஆண்டுகளுக்கு முன் எடுத்த முதல் ஷூட்டில் எப்படி என்னை ஆச்சர்யப்படுத்தினாரோ அப்படித்தான் இன்றும் ஆச்சர்யப்படுத்திக்கொண்டே இருக்கிறார். இப்படி சீயானுடனான ஒவ்வொரு போட்டோஷூட்டும் ஒவ்வொரு வகையில் வித்தியாசமாக அமையும். ஒவ்வொரு முறையும் வெவ்வேறு மாதிரியான மாற்றங்கள், கற்றல்கள்\nஇந்த சமுகத்தில் பெண்கள் ஓர் இரவை‌ தனியாக கடக்க முடியுமா.. - 'எஸ்.துர்கா' படம் எப்படி\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\nஉலகம் சுற்ற விழைகிறேன்... ஊரைச் சுற்றிக்கொண்டிருக்கிறேன்\n`ஆண் குழந்தை ரூ.4 லட்சம்; பெண் குழந்தை ரூ.3 லட்சம்'- நர்ஸின் 30 ஆண்டுக்கால கடத்தல் அம்பலம்\nமோடிக்கு எதிரான புகார் திடீர் மாயம்- புதிய சர்ச்சையில் தேர்தல் ஆணையம்\n`அவரது சாதனை மிகப்பெரிய உந்து சக்தி'-கோமதிக்கு ஒருலட்சம் ரூபாய் பரிசு அறிவித்தது அவர் படித்த கல்லூரி\nபூச்சிமருந்து கலந்த நீரைக் குடித்த பசுக்கள் உயிரிழப்பு- தண்ணீர் தாகத்தால் நடந்த சோகம்\nமனைவி கண்ணெதிரே கணவரை இழுத்துச்சென்ற முதலை; கதறி அழுத மகள்கள்\nஅமெரிக்காவில் புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் தமிழ் மன்றம்\nபணக்காரர்கள் என்றால் ஹோட்டலில் நுழைவது எளிது -இலங்கையில் மனிதவெடிகுண்டான தொழிலதிபரின் மகன்கள்\nகெயில், ரஸல் மற்றும் சில ஐபிஎல் வீரர்கள் - உலகக்கோப்பை தொடருக்கான மேற்கிந்தியத் தீவுகள் அணி விவரம்\n - கேரளாவில் கைதான பில்லா ஜெகன் அதிர்ச்சி வாக்குமூலம்\n`தாக்குதல் நடத்துறாங்க; வீட்டுல இருக்கவே பயமாயிருக்கு\n``ஹிரித்திக் ஐஸ்கிரீம் சாப்பிட்டு 8 மாசமாகுது; சீக்கிரமே பார்ட்டி\n`ஆண் குழந்தை ரூ.4 லட்சம்; பெண் குழந்தை ரூ.3 லட்சம்'- நர்ஸின் 30 ஆண்டுக்கால கடத்த\n`எங்களுக்கு ஸ்கெட்ச் போட்டாங்க; நாங்க முந்திக்கிட்டோம்’- ரவுடி கொலையில் `\nபணக்காரர்கள் என்றால் ஹோட்டலில் நுழைவது எளிது -இலங்கையில் மனிதவெடிகுண்டா\n``தனசேகரிடம் ஏன் அட்ரஸ் கேட்டார் புகழேந்தி'' - `நாம் தமிழர்' விளக்கம்\n`உங்களுக்கு அவர் எம்.எஸ்.பாஸ்கர்; எங்களுக்கு அவர் பட்டாபி’ - 90'ஸ் கிட்ஸும் நல்லா இருந்த ஊரும்\n`90 நிமிடத்தில் கணவரைக் கொன்று தடயத்தை அழித்த மனைவி' - ரோஹித் திவாரி வழக்கில் திருப்பம்\n`ஒவ்வொரு மேடையா ஏறி இறங்கி, கஷ்டப்பட்டு சம்பாதிச்ச நகைங்க'- கண்கலங்கிய இமான் அண்ணாச்சி\nபிராட்பேண்டு, லேண்டுலைன், கேபிள்... மூன்று சேவைகளையும் ₹600-க்குத் தரும் ஜியோ\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578711882.85/wet/CC-MAIN-20190425074144-20190425100144-00061.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-coimbatore/coimbatore/2014/jun/21/%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%B5-921935.html", "date_download": "2019-04-25T08:39:58Z", "digest": "sha1:RBLNO2ICNIM65U3SBCQ5JTXBEVARTZKJ", "length": 8385, "nlines": 99, "source_domain": "www.dinamani.com", "title": "குடிசைப் பகுதி மக்களுக்கு வீடுகள் கட்டித்தர மத்திய அமைச்சருக்கு கோரிக்கை- Dinamani", "raw_content": "\n22 ஏப்ரல் 2019 திங்கள்கிழமை 10:04:25 AM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் கோயம்புத்தூர் கோயம்புத்தூர்\nகுடிசைப் பகுதி மக்களுக்கு வீடுகள் கட்டித்தர மத்திய அமைச்சருக்கு கோரிக்கை\nBy மேட்டுப்பாளையம் | Published on : 21st June 2014 03:07 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nமேட்டுப்பாளையம் நகராட்சிப் பகுதியில் வசிக்கும் ஏழை, எளிய குடிசைப் பகுதி மக்களுக்கு மத்திய அரசு திட்டத்தின் கீழ் வீடுகள் கட்டித்தர நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.\nஇதுகுறித்து, மேட்டுப்பாளையம் நகர்மன்றத் தலைவர் சதீஷ்குமார் சார்பில் மத்திய நகர்ப்புற வறுமை ஒழிப்பு மற்றும் குடிசைப் பகுதி மேம்பாட்டுத் துறை அமைச்சருக்கு அனுப்பியுள்ள மனுவில் கூறியிருப்பதாவது:\nமேட்டுப்பாளையம் நகராட்சி சுமார் 75,000 மக்கள் தொகையை கொண்ட தேர்வு நிலை நகராட்சியாகும். இந்நகராட்சியில் உள்ள 21 குடிசைப் பகுதிகளில் பெரும்பாலும் ஏழை, எளிய கூலித் தொழிலாளர்களே வசிக்கின்றனர். வறுமை நிலை காரணமாக அவர்களால் புதிதாக வீடுகள் கட்டி குடியிருக்க வாய்ப்பில்லை. இந்நகராட்சியில் ஏற்கெனவே ஒரு வார்டு பகுதி மக்களுக்கு ஒருங்கிணைந்த குடியிருப்பு மற்றும் குடிசைப் பகுதி மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் 72 வீடுகள் கட்டிக் கொடுக்கப்பட்டுள்ளன. ஆனால், இத்திட்டத்தை பிற பகுதிகளிலுள்ள மக்களுக்கு செயல்படுத்த முடியவில்லை. இதனால் மற்ற பகுதிகளில் உள்ள பொதுமக்கள் தங்களுக்கும் ஏதாவது திட்டத்தில் வீடுகள் கட்டித்தர வேண்டுமென நகராட்சிக்கு கோரிக்கை விடுத்துவருகின்றனர்.\nஎனவே, மேட்டு���்பாளையம் நகராட்சிப் பகுதிகளில் வசித்துவரும் ஏழை மற்றும் குடிசைப் பகுதி மக்களின் நலனைக் கருத்தில்கொண்டு மத்திய அரசின் ஏதாவது ஒரு திட்டத்தின் கீழ் நிதி ஒதுக்கி, வீடுகள் கட்டித்தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nபாபி பிரவுன் ஒப்பனை ஷோவில் தமன்னா\nஇலங்கை குண்டுவெடிப்பு: சந்தேகத்திற்குரிய மர்ம நபர் வீடியோ\nஅபிநந்தனுக்கு வீர் சக்ரா விருது வழங்க பரிந்துரை\nகார் டயரில் கடத்திய ரூ.2.3 கோடி பறிமுதல்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578711882.85/wet/CC-MAIN-20190425074144-20190425100144-00061.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/india/2017/mar/17/%E0%AE%AA%E0%AE%A3%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8B%E0%AE%AE%E0%AE%BE-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%82%E0%AE%B1%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%85%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D-2667246.html", "date_download": "2019-04-25T08:11:19Z", "digest": "sha1:RIP2QMTAKOLNON52NVWEGAAU7HZSVYO7", "length": 8338, "nlines": 103, "source_domain": "www.dinamani.com", "title": "பணபலத்தால் ஆட்சி அமைத்தோமா? காங்கிரஸ் கூறுவது அபத்தம்- Dinamani", "raw_content": "\n22 ஏப்ரல் 2019 திங்கள்கிழமை 10:04:25 AM\nBy DIN | Published on : 17th March 2017 01:29 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nகோவாவிலும், மணிப்பூரிலும் ஆட்சியமைப்பதற்கு பாஜக பணபலத்தைப் பயன்படுத்தியதாக காங்கிரஸ் கட்சி கூறும் குற்றச்சாட்டு அபத்தமானது என்று மத்திய அமைச்சர் வெங்கய்ய நாயுடு தெரிவித்தார்.\nகோவா மற்றும் மணிப்பூர் மாநிலங்களில் அண்மையில் நடைபெற்ற சட்டப் பேரவைத் தேர்தலில் பெரும்பான்மைக்குத் தேவையான இடங்களில் பாஜக வெற்றி பெறவில்லை.\nதனிப்பெரும் கட்சியாகவும் உருவெடுக்கவில்லை. அப்படி இருந்தும் அக்கட்சி இந்த மாநிலங்களில் ஆட்சி அமைத்துள்ளது குறித்து காங்கிரஸ் கட்சி கேள்வி எழுப்பியுள்ளது.\nஇதற்குப் பதிலளிக்கும் வகையில் மத்திய அமைச்சர் வெங்கய்ய நாயுடு, தில்லியில் செய்தியாளர்களிடம் வியாழக்கிழமை கூறியதாவது:\nஉத்தரப்பிரதேசம் மற்றும் உத்தரகண்டில் பாஜக மிகப்பெரிய வெற்றியைப் பெற்றுள்ளது. அதன் பிறகும் காங்கிரஸ் கட்ச�� பாடம் கற்றுக் கொள்ளவில்லை. அக்கட்சி தற்போது அபத்தமான குற்றச்சாட்டுகளைக் கூறி வருகிறது.\nகோவாவிலும், மணிப்பூரிலும் காங்கிரஸால் ஆதரவைத் திரட்ட முடியவில்லை. இதனால், பாஜக ஆட்சியமைக்க ஆதரவு திரட்டியதும் மற்ற கட்சிகள் இது பற்றி கேள்வியெழுப்பத் தொடங்கியுள்ளன. இது ஜனநாயகத்தில் ஏற்புக்குரியதல்ல. இவ்வாறு கேள்வி எழுப்புவது ஜனநாயகத்தைக் கேலிக்கூத்தாக்கும் செயலாகும்.\nகோவா முதல்வராக மனோகர் பாரிக்கர் பதவியேற்பதைத் தடுத்து நிறுத்த வேண்டும் என்ற காங்கிரஸ் கட்சியின் கோரிக்கையை உச்ச நீதிமன்றம் கூட ஏற்கவில்லை.\nஇனியாவது காங்கிரஸ் கட்சி நாடாளுமன்றத்திலும் பொது வெளியிலும் ஆக்கபூர்வமான எதிர்க்கட்சியின் அணுகுமுறையைக் கடைப்பிடிக்கும் என்று நம்புகிறேன் என்றார் வெங்கய்ய நாயுடு.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nபாபி பிரவுன் ஒப்பனை ஷோவில் தமன்னா\nஇலங்கை குண்டுவெடிப்பு: சந்தேகத்திற்குரிய மர்ம நபர் வீடியோ\nஅபிநந்தனுக்கு வீர் சக்ரா விருது வழங்க பரிந்துரை\nகார் டயரில் கடத்திய ரூ.2.3 கோடி பறிமுதல்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578711882.85/wet/CC-MAIN-20190425074144-20190425100144-00061.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilarul.net/2019/04/Batti.html", "date_download": "2019-04-25T07:57:11Z", "digest": "sha1:TACB3O76K6ADBGZIAW4FO5OFGHOOXXFV", "length": 7827, "nlines": 78, "source_domain": "www.tamilarul.net", "title": "சட்ட விரோத துப்பாக்கியுடன் காட்டுப் பகுதிக்குள் வேட்டைக்கு சென்றவர் மரணம்!! - Tamilarul.Net - 24மணி நேரச் செய்திகள்", "raw_content": "\nHome / செய்திகள் / தாயகம் / பிரதான செய்தி / சட்ட விரோத துப்பாக்கியுடன் காட்டுப் பகுதிக்குள் வேட்டைக்கு சென்றவர் மரணம்\nசட்ட விரோத துப்பாக்கியுடன் காட்டுப் பகுதிக்குள் வேட்டைக்கு சென்றவர் மரணம்\nமட்டக்களப்பு கரடியனாறு பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட ஈரளக்குளம் காட்டுப் பகுதியில் சட்டவிரோத கட்டுத் துப்பாக்கியுடன் வேட்டைக்குச் சென்றவர் படுகாயமடைந்து மரணம்.\nமேற்படி குறித்த நபர் ஈரக்குளம் காட்டுப்பகுதிக்குள் சட்டவிரோத கட்டு துப்பாக்கியுடன் வேட்டைக்கு சென்ற வேளை துப்பாக்கி தவறுதலாக வெடித்ததில் படுகாயமடைந்த நிலையில் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.\nஎனவே இந்நிலைய���ல் தீவிர சிகிச்சை பயனளிக்காமல் இவர் நேற்று உயிரிழந்துள்ளார்.என ஏறாவூர் பொலிஸார் தெரிவித்தனர்.மேலும் குறித்த நபர் முறக்கொட்டான்சேனையைச் சேர்ந்த கணேசமூர்த்தி கருணாகரன் வயது 25 என இனங்காணப்பட்டுள்ளார்.இது தொடர்பான விசாரணைகளை ஏறாவூர் பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.\nசெய்திகள் தாயகம் பிரதான செய்தி\nBREAKING Canada Deutsch ENGLISH France Germany Online Tamil Tv switzerland ஆய்வு ஆன்மீகம் இந்தியா ஈழவர் படைப்புக்கள் உலகம் எம்மவர் நிகழ்வுகள் கட்டுரை கவிதை காணொளி கிசு கிசு சமையல் சினிமா செய்திகள் தாயகம் தொழிநுட்ப்பம் நினைவஞ்சலி பலதும்பத்தும் பிரதான செய்தி புலம் மரண அறிவித்தல் மருத்துவம் மாவீரர் முக்கிய செய்திகள் வரலாறு விளையாட்டு செய்திகள் ஜோதிடம்\nகாணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான அலுவலகம் என்பது அரசாங்கத்தின் பாசாங்கு\nகாணாமல் ஆக்கப்பட்டவர்கள் இறந்திருக்கலாம் என பதிலளித்த ஜனாதிபதி மற்றும் பிரதமர், காணாமல் ஆக்கப்பட்டவர்களை தேடுவதற்காக அலுவலகம் தொடங்குகிறா...\nகி.கிருஷ்ணமீனனை சி.வி.விக்னேஸ்வரன் உள்வாங்கியமை குறித்து சீ.வீ.கே .சிவஞானம் கவலையாம்\nவடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் புதிதாக ஆரம்பித்துள்ள தமிழ்மக்கள் கூட்டணி கட்சிக்குள் யாழ்.பல்கலைக்கழக முன்னாள் மாணவர...\nவிடுதலைப் புலிகளின் சிறப்பு செயற்பாட்டு சான்றிதழை மீட்ட சர்வதேச பிரதிநிதிகள்\nஇறுதி யுத்தம் நடைபெற்ற பகுதிகளை பார்வையிடச் சென்ற சர்வதேச பிரதிநிதிகள் அந்தப்பகுதியில் காணப்பட்ட விடுதலைப் புலிகளின் காவலரண் ஒன்றிற்குள்...\nபிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராக கொண்டுவரப்படவுள்ள நம்பிக்கையில்லா பிரேரணையில் 32 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையெழுத்திட்டுள்ளனர். ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578711882.85/wet/CC-MAIN-20190425074144-20190425100144-00061.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/India/2018/07/04115556/1002706/CentreDelhi-power-struggle-Supreme-Court-verdict.vpf", "date_download": "2019-04-25T08:08:04Z", "digest": "sha1:DEX37KDIUH5OPWYBDPZ5URGTH4OQF4CQ", "length": 10164, "nlines": 84, "source_domain": "www.thanthitv.com", "title": "யூனியன் பிரதேசங்களில் யாருக்கு அதிகாரம் : ஆளுநரா? முதலமைச்சரா? உச்சநீதிமன்றம் தீர்ப்பு", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nயூனியன் பிரதேசங்களில் யாருக்கு அதி���ாரம் : ஆளுநரா முதலமைச்சரா\nயூனியன் பிரதேசங்களில் யாருக்கு அதிகாரம் : ஆளுநரா முதலமைச்சரா\nடெல்லி போன்ற யூனியன் பிரதேசங்களை நிர்வகிக்கும் பொறுப்பு மத்திய மற்றும் மாநில அரசுகளுக்கு கூட்டானது\" - உச்சநீதிமன்ற அரசியல் சாசன அமர்வு தீர்ப்பு.\n* டெல்லியில் துணைநிலை ஆளுநருக்கு அதிக அதிகாரமா அல்லது மாநில அரசுக்கு அதிக அதிகாரமா அல்லது மாநில அரசுக்கு அதிக அதிகாரமா என்பது தொடர்பான வழக்கில் தீர்ப்பு\n* மாநில அரசின் சட்டமன்ற அதிகாரங்களில் மத்திய அரசு தலையிட கூடாது - உச்சநீதிமன்ற அரசியல் சாசன அமர்வு\nஇலங்கை தமிழர்களை பாதுகாக்க பிரதமர் மோடியால் மட்டுமே முடியும் - பொன்.ராதாகிருஷ்ணன்\nஇலங்கை தமிழர்கள் உட்பட உலகம் முழுவதும் உள்ள தமிழர்களை பாதுகாக்க பிரதமர் மோடியால் மட்டுமே முடியும் என பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.\nஅரசுப் பள்ளிகளில் சேரும் மாணவர்களின் எண்ணிக்கை சரிவு : தனியாரில் அதிகரிப்பு\nதமிழக அரசுப் பள்ளிகளில் சேரும் மாணவர்களின் எண்ணிக்கை அதிரடியாக சரிவடைந்தது, கல்வியாளர்கள் மற்றும் சமூக ஆர்வலர்களை வருத்தமடையச் செய்துள்ளது.\nகளவாணி மாப்பிள்ளை படத்தின் டிரெய்லர் வெளியீடு\nநடிகர் தினேஷ், அதிதி மேனன் நடிப்பில் உருவாகி இருக்கும் களவாணி மாப்பிள்ளை படத்தின் டிரெய்லர் வெளியாகி உள்ளது.\nதுப்பாக்கி சூடு தொடர்பாக எழுந்துள்ள கேள்விகளுக்கு விசாரணை ஆணையம் தான் பதில் அளிக்க வேண்டும் - அமைச்சர் ஜெயக்குமார்\nவிசாரணை கமிஷன் அறிக்கையின் அடிப்படையில் நடவடிக்கை -அமைச்சர் ஜெயக்குமார்\nசூலூர் தொகுதி இடைத்தேர்தல் - பொதுமக்கள் கோரிக்கை\nசூலூர் தொகுதியில் வெற்றி பெறும் வேட்பாளர் அப்பகுதியில் சிறு குறு தொழில் கூடம் அமைத்து தரவேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். அதேபோல், சூலூரில் அரசு கலைக்கல்லூரி அமைத்த தர வேண்டும் என்றும் மாணவர்கள் வலியுறுத்தியுள்ளனர்\nதம்பியை சுட்டுக்கொன்ற பில்லா ஜெகன் - பில்லா ஜெகன் தி.மு.க-வில் இருந்து தற்காலிக நீக்கம்\nதூத்துக்குடியில், சொத்து தகராறு காரணமாக தம்பியை சுட்டுக்கொன்ற பில்லா ஜெகன் தி.மு.கவில் இருந்து தற்காலிகமாக நீக்கப்பட்டுள்ளார்.\nநெருப்புடன் விளையாடுகிறீர்கள் - உச்சநீதிமன்ற நீதிபதிகள் எச்சரிக்கை\nஉச்சநீதிமன்ற தலைமை நீதிபதி மீதான பாலி���ல் குற்றச்சாட்டு தொடர்பான வழக்கை விசாரிப்பது தொடர்பாக பிற்பகல் 2 மணிக்கு உத்தரவு பிறப்பிக்கப்படும் என நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.\n\"நல்ல அழகா 3 கிலோ இருந்தா ரூ.3 லட்சம்\" - குழந்தை விற்பனை குறித்த அதிர்ச்சி ஆடியோ\nராசிபுரம் குழந்தைகள் கடத்தல் தொடர்பான ஆடியோ விவகாரத்தில், முதல் கட்ட விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளதாக தமிழக சுகாதாரத்துறை செயலர் பீலா ராஜேஷ் தெரிவித்துள்ளார்.\n\"அடுத்த 48 மணிநேரத்தில் கனமழைக்கு வாய்ப்பு\" - செல்வக்குமார் (வானிலை ஆர்வலர்)\n\"கஜா புயல் அளவிற்கு வேகம் இருக்க வாய்ப்பு\"\nஜம்மு காஷ்மீர் முன்னாள் அமைச்சர் வீட்டில் வருமான வரிசோதனை\nஜம்மு காஷ்மீர் மாநில முன்னாள் அமைச்சர் இம்ரான் ராசா அன்சாரி வீட்டில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578711882.85/wet/CC-MAIN-20190425074144-20190425100144-00061.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/India/2018/08/31105454/1007208/Mangala-Gowri-Viratham-in-Hubli.vpf", "date_download": "2019-04-25T08:00:20Z", "digest": "sha1:PTGGGGUVSW3OOF3M3TYAKX726ORXBPXB", "length": 9996, "nlines": 82, "source_domain": "www.thanthitv.com", "title": "மங்கலா கௌரி விரதம் : சுமங்கலி பெண்கள் சிறப்பு வழிபாடு", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nமங்கலா கௌரி விரதம் : சுமங்கலி பெண்கள் சிறப்பு வழிபாடு\nகர்நாடகா மாநிலம் ஹூப்ளி நகரில் வசிக்கும் மகாராஷ்டிரா மாநிலத்தை சேர்ந்த மக்கள் மங்கலா கவுரி பூஜையை சிறப்பாக நடத்தினர்.\nகர்நாடகா மாநிலம் ஹூப்ளி நகரில் வசிக்கும் மகாராஷ்டிரா மாநிலத்தை சேர்ந்த மக்கள் மங்கலா கவுரி பூஜையை சிறப்பாக நடத்தினர். வாழை இலையில் தேங்காய், வாழைப்பழம், வெற்றிலை, மஞ்சள், குங்கும��் உள்ளிட்ட மங்கல பொருட்கள் வைத்து பெண்கள் சிறப்பு வழிபாடு நடத்தினர். பின்னர் கையில் முறத்தை ஏந்தி நடனமாடினர்.\nதேடப்பட்டு வரும் 2 மாவோயிஸ்டுகள் : தகவல் தெரிவித்தால் பரிசு - தேசிய புலனாய்வு முகமை அறிவிப்பு\nதேடப்பட்டு வரும் 2 மாவோயிஸ்டுகள் குறித்து தகவல் தெரிவித்தால் 2 லட்சம் ரூபாய் பரிசு வழங்கப்படும் என தேசிய புலனாய்வு முகமை அறிவித்துள்ளது.\n\"கர்நாடகா இடைத்தேர்தலில் கூட்டணி பலன் தந்துள்ளது\" - ப.சிதம்பரம்\nகூட்டணி பலன் தந்துள்ளது என்ற பாடத்தை இதன் மூலம் கற்றுக்கொள்ள வேண்டும் என்று முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.\nபிரதமருக்கு கோரிக்கை வைத்து விட்டு, பேஸ்புக்கில் நேரலையில் இளம்பெண் தற்கொலை முயற்சி...\nகர்நாடகாவில் இளம்பெண் ஒருவர் , பிரதமர் மோடிக்கு கோரிக்கை வைத்துவிட்டு முகநூலில் நேரலையில் தற்கொலை முயற்சித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nகேரள வெள்ள பாதிப்பு குறித்து கர்நாடக பா.ஜ.க. எம்.எல்.ஏ. பேச்சால் சர்ச்சை\nகேரள வெள்ள பாதிப்பு குறித்து கர்நாடகாவை சேர்ந்த பாஜக எம்.எல்.ஏ. பசன்ன கவுடா பாட்டீல் கூறிய கருத்து சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.\nநெருப்புடன் விளையாடுகிறீர்கள் - உச்சநீதிமன்ற நீதிபதிகள் எச்சரிக்கை\nஉச்சநீதிமன்ற தலைமை நீதிபதி மீதான பாலியல் குற்றச்சாட்டு தொடர்பான வழக்கை விசாரிப்பது தொடர்பாக பிற்பகல் 2 மணிக்கு உத்தரவு பிறப்பிக்கப்படும் என நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.\nஜம்மு காஷ்மீர் முன்னாள் அமைச்சர் வீட்டில் வருமான வரிசோதனை\nஜம்மு காஷ்மீர் மாநில முன்னாள் அமைச்சர் இம்ரான் ராசா அன்சாரி வீட்டில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.\nஜம்மு காஷ்மீரில் 2 தீவிரவாதிகள் சுட்டுக் கொலை\nஜம்மு, காஷ்மீர் மாநிலத்தில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் தீவிரவாதிகள் 2 பேர் கொல்லப்பட்டனர்.\nமத்தியில் அமைய உள்ள புதிய அரசு எதிர்கொள்ள வேண்டிய முதல் சவால் இது தான்\nஈரானில் கச்சா எண்ணெய் வாங்க, விதிக்கப்பட்ட தடையால், தேர்தலுக்கு பிறகு பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலை உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளது.\nதாய்மொழியின் முக்கியத்துவத்தை வலியுறுத்தி 20,000 கி.மீ. சைக்கிள் பயணம்\nதாய் மொழியின் முக்கியத்துவத்துவம் பற்றி விழிப்புணர்வை ஏற்படுத்தும் வித��ாக 29 வயதான கந்தார் குல்கர்னி, 20 ஆயிரம் கிலோ மீட்டர் தொலைவுக்கு நாடு முழுவதும் சைக்கிள் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளார்.\nஎன்.டி.திவாரி மகன் கொலை வழக்கில் மருமகள் கைது\nதிருமண வாழ்க்கை மகிழ்ச்சிகரமாக அமையாததால் என்.டி.திவாரி மகனை, அவரின் மனைவியே தலையணையால் அமுக்கி கொலை செய்தது விசாரணையில் தெரிய வந்ததால், அவரை போலீசார் கைது செய்துள்ளனர்.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578711882.85/wet/CC-MAIN-20190425074144-20190425100144-00061.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://abdheen.com/tamil/2013/02/", "date_download": "2019-04-25T07:44:13Z", "digest": "sha1:4L3PXG33B4MOCQEFWYLSDYHNJEZSO3QP", "length": 24902, "nlines": 80, "source_domain": "abdheen.com", "title": "February 2013 – abdheen", "raw_content": "\nஇந்தப்படத்தின் நோக்கம் எண்டெர்டெய்ன்மெண்ட் மட்டுமே, கருத்து சொல்வதல்ல என்பது கமல் தன் படம் பற்றி தெரிவித்துள்ள கருத்தாகும். இதனை நினைவில் கொள்ளுங்கள். விமர்சனத்தை துவங்குவோம்.\nமுதன்முதலில் படத்தை பார்க்கும் எவருக்கும் முதலில் ஒரு பேரதிர்ச்சி ஏற்படும். தமிழ் படமா இது என. அந்த அளவிற்கு தொழில்நுட்ப ரீதியில் தமிழ் சினிமாவில் இருந்து மிகப் பெரிய பாய்ச்சலாய் விஸ்வரூபம் அமைந்துள்ளது. காமெடிக்கு தனி ட்ராக்ட், பாடலுக்கு தனி ட்ராக்ட், காதலுக்கு தனி ட்ராக்ட் என்றெல்லாம் இல்லாமல் பாடல்கள், நகைச்சுவைகள் என எல்லாம் காட்சிகளுடன் பிண்ணிப் பிணைந்திருக்கிறன. இது தமிழ் சினிமாவை அடுத்த நிலைக்கு கொண்டு செல்லும் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை. அதேபோல் இப்படத்தின் மிக முக்கிய பங்கு கமலுக்குரியது. நடிப்பு தயாரிப்பு டைரக்‌ஷன் என அனைத்துப் பங்கும் மிக நேர்த்தியாக ப்ரொஃபெஸனலாக உள்ளது. இதில் ஏதும் வியப்பில்லை. கமல் என்றும் அப்படித்தான்.\nசரி அப்படி என்றால் படம் சூப்பர் தானே பிறகு எதற்காக முஸ்லிம் அமைப்புகள் வழக்கு தொடர���ந்திருக்கின்றன\nவருகிறேன். முதலில் உங்களுக்கு ஒன்றை தெளிவுபடுத்த விரும்புகிறேன். நான் முஸ்லிம் என்பதற்காக முஸ்லிம் தலைவர்களுக்கு ஆதரவாகத்தான் எழுதுவேன் என எண்ணிவிட வேண்டாம். உண்மையை பொய்யை விட்டு விலக்கிப் பார்ப்பது ஒவ்வொரு முஸ்லிம் மீதும் கடமை, உண்மை கமலிடம் இருந்தாலும் சரி முஸ்லிம்களுடன் இருந்தாலும் சரி.\nஇந்த நோக்கில் முஸ்லிம் தலைவர்களின் கருத்தையும் பிற தலைவர்கள், சமூகநல ஆர்வலர்களின் கருத்தையும் அணுகினேன். எனக்கு புரிந்ததை இங்கு எடுத்து வைக்கிறேன். காரணம் படத்தைப் பார்த்துவிட்டு ஆயிரக்கணக்கானவர்கள் போல் நானும் ஏதோ கருத்து சொல்லிவிட்டேன் என்பதற்கு இல்லை. நண்பர்களும்,தெரிந்தவர்களும் என்னிடம் கேட்கிறார்கள். எதற்காக நீங்கள் இந்தப் படத்தை எதிர்க்கிறீர்கள் என்று (உண்மையில் இதை பற்றிய விவரம் தற்பொழுது தான் முழுமையாகத் தெரியும்.) இதுஎன்னை நோக்கி சுட்டுப்படுவதால் இதற்கு பதில் அளிக்க வேண்டிய நிலை எனக்கு உள்ளது. அதனால் இந்தப் பதிவு அவர்களுடன் கருத்துகளை பறிமார ஒரு தளம்.\nதிரைப்படங்களுக்கு ஒரு தனித்தன்மை உண்டு. அது பார்ப்பவர் மனதில் மிக எளிதில் தாங்கள் கொண்டு வரும் கருத்தை ஏற்றுவது. மற்ற ஊர்களை விட நம் தமிழகத்தில் இக்கருத்துகள் நாட்டையே ஆட்சி செய்யும் அளவிற்கு வித்திட்டுள்ளன என்பது நாம் இங்கு கவனிக்க வேண்டியது.\nவிஸ்வரூபம் படத்தை கமல் எண்டெர்டெய்ன்மெண்ட் எனக் கூறினாலும் அது கருத்துக்களை தாங்காத படம் என்றெல்லாம் கூறிவிட முடியாது. நம் வாழ்க்கையில் Just Enjoy and Forget (மகிழ்ந்திடு மறந்திடு) என உண்மையில் எந்த நிகழ்வுகளும் இல்லை. எல்லாவிதமான மகிழ்விப்புகளும் ஏதோ ஒரு கருத்தை விதைவிக்கின்றன. அந்தவகையில் விஸ்வரூபம் பார்த்துவிட்டு வெளியில் வரும் போது தெரிவிக்க விரும்பும் கருத்து என்ன\nஇந்தப் படம் பார்ப்பவர்களுக்கு முஸ்லிம் என்றாலே குலை நடுங்கும் அளவுக்கு அவர்களுக்கு வன்முறை அவர்களது தனியுடைமை ஆக்கப்பட்டுள்ளது. எதற்கெடுத்தாலும் குத்து வெட்டு கொலை. ஐந்து நிமிட்த்திற்கு ஒருமுறை ’அல்லாஹு அக்பர்’ (இறைவன் மிகப்பெரியவன் என்று பொருள்) எனும் சொல் அவர்களால் மொழியப்படுகிறது. இது போக இடையிடையே பல குரான் வசனங்கள் வேறு. ஒருவனைக் கொலை செய்யும் முன் குரானில் இருந்து சில வசனங்கள் ஓ��ப்படுகின்றன. இன்னும் ஒரு டஜன் ஓட்டைகள். இது தான் வில்லன் குரூப்பிற்கு கமல் இப்படத்தில் அளித்திருக்கும் குணாதிசயம்.\nஇதற்கு முஸ்லிம்கள் தரப்பில் இருந்து விளக்கம் கேட்கப்பட்டது. பதில், இது தமிழக முஸ்லிம்களை எங்கும் புண்படுத்தவில்லையே. ஆஃப்கானிய தாலிபான்களைத் தானே காட்டுகிறது. ஆஃப்கனில் வாழும் தாலிபான்கள் அனைவரும் முஸ்லிம்கள் தானே. பிறகெப்படி மாற்றிக் காண்பிக்க முடியும். ஆஃப்கனில் கதையைச் சொன்னால் உங்களுக்கு என்ன\nஇங்கே நாம் ஒன்றைத் தெளிவாக புரிந்து கொள்ள வேண்டும். இஸ்லாத்தில் இந்தியாவில் வாழ்பவன் இங்கிலாந்தில் வாழ்பவன் என்றெல்லாம் பாகுபாடு கிடையாது. மனிதர்கள் அனைவரும் ஒரே இனம் தான், அவன் எந்த நாட்டில் வாழ்ந்தாலும் சரி.\nஆஃப்கனிய தாலிபன்களைக் கூறுகிறோம் என்று சொல்லிக் கொண்டு குரான் போன்ற உலக முஸ்லிம்களுக்கு பொதுவான ஒரு விசயத்தின் மீது கைவைப்பது அனைவரையும் பாதிக்கிறது. இப்படத்தை பார்த்துவிட்டு வரும் சகோதரருக்கு ‘அல்லாஹு அக்பர்’ என்றால் எது நினைவுக்கு வரும். தீவிரவாதிகளால் பயன்படுத்தப்படும் சொல் எனத் தோன்றும். மக்களுக்கு புரிய வைப்பதை விட்டுவிட்டு குழப்பம் ஏற்படுத்துவது தவறு.\nசரி, ஆஃப்கனின் நிலையை இப்பட்த்தில் படம் பிடித்துள்ளார்கள் என வைத்துக் கொள்வோம். இன்றைய ஆஃப்கனில் தாலிபன்களின் ஆட்சி கிடையாது. அது என்றோ மக்களால் தூக்கி எறியப்பட்டுவிட்டது.இப்படத்தில் சிறுவன் கூட ஆயுதப் பயிற்சி பெறுவதுபோல் ஆஃப்கன் பற்றி புணையப்பட்டுள்ள பிப்பம் மிக மிகத் தவறானது. முற்றிலும் கற்பனை கலக்கப்பட்டது. ஆஃப்கன் மக்களையும் வாழ்க்கை முறையை தெரிந்தவர்கள் என்ற முறையில் யார் இதற்காக குரல் கொடுப்பார்கள் இங்கு வாழும் முஸ்லிம்கள் தானே.\nசரி தாலிபான்கள் ஆட்சியை பிரதிபலிக்கிறது என்று வைத்துக் கொள்ளலாமா எந்தத் தாலிபன் குரான் வசனத்தை ஓதி தலை வெட்டுகிறான். அரபியில் பேசுவது எல்லாம் குரான் வசனமாகிவிடுமா எந்தத் தாலிபன் குரான் வசனத்தை ஓதி தலை வெட்டுகிறான். அரபியில் பேசுவது எல்லாம் குரான் வசனமாகிவிடுமா அதாவது எல்லா தமிழ் பேச்சுக்களையும் திருக்குறள் என ஏற்றுக்கொள்ள இயலுமா அதாவது எல்லா தமிழ் பேச்சுக்களையும் திருக்குறள் என ஏற்றுக்கொள்ள இயலுமா மொழி தெரியாதவருக்கு இது ஒன்றும், பிரச்���னை இல்லை. தெரிந்தவர் எதிர்ப்பு தெரிவிக்கத்தானே செய்வார். படத்தில் இந்த இடத்தில் லாஜிக் இல்லை. குரானில் இருந்து பல வசனங்களை தாலிபன்கள் பயன்படுத்தி கொலை செய்வது போல் சித்தரிக்கப்பட்டுள்ளது. இதற்கு யார் எதிர்ப்பு தெரிவிக்க இயலும். குரான் அறிந்த முஸ்லிம்களைத் தவிர.\nபடத்தின் எதிர்ப்புக்கு முக்கியமான அம்சம். யாரைச் சித்தரிக்கிறோம் என்பதில் கமல் காட்டி இருக்கும் தடுமாற்றம் தான். அது தாலிபன்களையும் தெளிவாகச் சுட்டவில்லை ஆஃப்கனியர்களையும் தெளிவாக சுட்டவில்லை. எந்தக்காலம் என்பதும் மிக மிக முரண்பாடுகளுடன் பதியப்பட்டுள்ளது. அதனால் தான் தங்களைச் சுட்டுவது போல் பலரும் எண்ணுகின்றனர்.இதுதான் இப்படம் எதிர்க்கப்படுவதற்கு மிக முக்கியமான காரணம். நம் தமிழ் படங்களில் கதைக்கு முக்கியத்துவம் எப்பொழுதுமே கொடுக்கப்படுவதில்லை. அதுதான் இந்த புதிய படத்திலும் பிரச்சனை. கதைக்கான கள ஆராய்ச்சி பெரிதாக இல்லை. உலகத்தரத்தை ஆராய்ந்தால் நமக்கு இது நன்கு விளங்கும்.\nஇப்படத்தை சற்று ஒதுக்கிவிட்டு பொதுவான தளத்திற்கு சிறிது வருவோம். கருத்து சுதந்திரம். ஒருவன் தனக்கு சரியாகப் பட்ட கருத்தை சுதந்திரமாக சொல்வதற்கு கருத்து சுதந்திரம் என்று பெயர். அக்கருத்துகள் பிறர் நம்பிக்கைகளை தாக்க வண்ணம் இருந்தால் எல்லாம் சரி. தாக்கினால் தாக்குதலுக்குள்ளானவன் வன்முறையில் இறங்காமல் தன் கருத்தைச் சொல்லவும் அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கவும் அவனுக்கும் முழு சுதந்திரம் உண்டு. அதேபோல், தணிக்கை குழு எனும் சென்ஸார் போர்டின் தீர்ப்பே இறுதியானது என்றும் கூறப்படுகிறது. அப்படியெல்லாம் எதுவும் இல்லை. டாம் 999 படம் பற்றி கடந்த வாரம் வெளிவந்த உச்சநீதிமன்றத் தீர்ப்பு இதற்கு ஒரு பலமான எடுத்துக்காட்டு. இவற்றை எல்லாம் வைத்துக்கொண்டு சப்பைக் கட்டெல்லாம் கட்ட முடியாது.\nஇரண்டாவது இன்னொன்றையும் சொல்லியாக வேண்டும். இதில் அரசியலும் இல்லாமல் இல்லை என்பதே உண்மை. ஏனென்றால் இப்படத்தில் தடை செய்யப்படும் அளவிற்கு இதில் ஒன்றும் பெரிதாக இல்லை. அதுவும் திரைக்கு வருவதற்கு முன்பே யாரும் பார்ப்பதற்கு முன்பே தடை கோருவது இதன் பின்னால் உள்ள அரசியலைப் புரிந்து கொள்ள முடிகிறது. ஏதோ முஸ்லிம் அமைப்புகள் சொல்லிவிட்டனரே என்று அக்கரை எடுத்து தடை கோரி வழக்குத் தொடரும் டைப் இல்லை நம் முதல்வர். பழம் நழுவிப் பாலில் விழுந்த கதைதான், இவர்களும் மனுக்கொடுக்க அதை வைத்து ஜெ அழகாக ஒரு மூவ் அடித்துவிட்டார். இந்த மூவ்வை வைத்து தமிழக அரசு ஏதோ சாமர்த்தியமான சதுரங்கம் விளையாடுவது அனைவருக்கும் புரிந்ததே. இன்னும் சில காலத்தில் இதன் நோக்கம் புரிந்துவிடும்.\nஇறுதியாக, இப்படத்தில் கமல் கவனக் குறைவாக அல்லது மிக கவனமுடன் தெளிவாக சுட்டப்படாத (இதை ஜாடையாகச் சொல்லப் படுவதாகவும் கொள்ளலாம்) சில தவறுகள் அவரை நெரிக்கின்றன. அதே போல் படத்தின் கதையும் ஆழமாக இல்லை. நுனிப்புல்லைத் தான் மேய்கிறது. தாலிபன்கள் பற்றிய சித்திரத்தை முதலில் துவங்க வேண்டும் என்றால் அவர்களை சோவியத்துக்கு எதிராக முதன்முதலில் உருவாக்கிய அமெரிக்காவின் கோர முகத்தைச் சித்தரிக்க வேண்டுமே. அல்லது சித்தரிக்காமல் அமைதியாவது காக்க வேண்டும். அதை விடுத்து ஹாலிவுட் ரேஞ்சில் தாலிபன்களை உருவாக்கிய அமெரிக்கா நல்ல பிள்ளை என்று படம் காட்டுவது தேவையற்ற வேலை. அரசியல் பேசமாட்டேன் என்று கமல் சொல்லும் கமல் தன் படங்களை முழு அரசியலை வைத்து கட்டமைப்பது வேடிக்கை.\nதற்போது புதிய பிரச்சனை ஒன்று வெடித்துள்ளது. பிராமணர்களிடம் இருந்து. உனைக் காணாது எனத் தொடங்கும் பாடலின் நடுவில் கமல் தன் மனைவிக்கு சிக்கன் சமைப்பதைப் போல் ஒரு காட்சி வரும் அதை அவர் ருசிபார்க்காமல் ஆண்ட்ரியாவை ருசி பார்க்க வைப்பார். அது தான் அவர்கள் கொந்தளிப்புக்கு காரணம். இதன் மூலம் கமல் அமெரிக்காவில் பிராமணர்கள் மார்டனாக ஆகிவிட்டார் என சுட்ட வருகிறார். அமெரிக்க மார்டன் தனத்தைச் காட்ட ஏற்கனவே கதையின் நாயகிக்கு இன்னொருவனுடன் தொடர்பு இருப்பதைப் போல் காட்டுவதே போதும். உண்மையில் இந்த சிக்கன் காட்சி தேவையற்றது. பார்ப்பதற்கு வழிய உள்ளே திணிக்கப்பட்ட்தைப் போல் தான் தெரிகிறது.இது அவர்களின் வாதம். எதிர்ப்புகள் இன்றி அப்படியே அனைவரும் ஏற்றுக்கொண்டால் உன்னதம் கிடைக்காது எந்த எதிர்ப்பாக இருந்தாலும் ரிலீஸுக்குப் பிறகு வைத்துக்கொண்டால் சரியாக இருக்கும்.. பொதுமக்கள் படம் பார்த்துவிட்டு அவர்கள் கருத்தை சொல்ல வேண்டும்.\nமொத்தத்தில் நவீன உத்திகளை பயன்படுத்தி இருந்தாலும் கதையில் பல்வேறு தடுமாற்றங்கள் உள்ள புதிய பானையில் ஊற்���ப்பட்ட பழைய கள் விஸ்வரூபம். இது கமலுக்கு எப்போதோ புரிந்துவிட்டிருக்கும். எப்படியும் தவறை திருத்திக் கொண்டிருப்பார் என நம்புவோம்.\nஇந்த உன்னதம் நோக்கிய அவரது முதல் தொடக்கம் தடுமாற்றம் இருந்தாலும் நல்ல முயற்சி தான்.\nஒளி 222 கிராம்: பகுதி 15 இறுதி\nஒளி 222 கிராம்: பகுதி 14\nஒளி 222 கிராம்: பகுதி 13\nஒளி 222 கிராம்: பகுதி 12\nஒளி 222 கிராம்: பகுதி 11\nBasil Pereira on யூ ஆர் க்ரேட் (சிறுகதை)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578711882.85/wet/CC-MAIN-20190425074144-20190425100144-00062.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://veeduthirumbal.blogspot.com/2011/03/blog-post_22.html", "date_download": "2019-04-25T09:01:15Z", "digest": "sha1:2S246YIXWF6WT3ODWYPVWWUCSJERX2KK", "length": 28437, "nlines": 398, "source_domain": "veeduthirumbal.blogspot.com", "title": "வீடு திரும்பல்: மன்னர்குடியுடன் பரபரப்பான கிரிக்கெட் மேட்ச்", "raw_content": "\nமன்னர்குடியுடன் பரபரப்பான கிரிக்கெட் மேட்ச்\nமன்னார்குடி (சுருக்கமாய் மன்னை ) எங்கள் ஊரான நீடாமங்கலதிலிருந்து 13 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ளது. எங்கள் ஊரை விட பல மடங்கு பெரிய ஊர். எங்களுக்கெல்லாம் அது ஒரு \"டவுன்\". இப்படி டவுனில் உள்ள மன்னை டீம் எங்களை விட நன்றாக ஆடுவதில் எந்த ஆச்சரியமும் இல்லை. எங்கள் ஊரில் உள்ள \"பெரிய டீம்\" பல முறை மன்னையுடன் ஆடி அத்தனை முறையும் தோற்றது. மன்னையுடன் நாங்கள் ஆடிய அந்த மறக்க முடியாத மேட்சை பார்க்கும் முன் வேறு ஒரு தகவல்.\nஎங்கள் ஊரின் பெரிய டீம் கிரிக்கெட்டுக்காக எத்தனை முறை பணம் வசூல் செய்துள்ளனர் டோர்னமென்ட் விளையாடுவது , புதிதாய் கிரிக்கெட் கிட் வாங்குவது என எதற்கும் வசூல் வேட்டை ஆரம்பித்து விடும். அப்படி தான் அந்த முறையும் வசூல் நடந்தது. ஊரில் கொழும்பு ஸ்டோர் என்ற பெயரில் ஒரு மளிகை கடை இருந்தது. இசுலாமியர்கள் நடத்தி வந்த கடை. அவர்களிடம் தான் முதலில் வாங்குவார்கள். எந்த கேள்வியும் கேட்காமல் அதிக பணமும் போடுவார்கள். இப்படி வசூல் நடந்து புதிதாய் பேட் உட்பட நிறைய கிரிக்கெட் கிட் வாங்கப்பட்டது.\nபணம் தந்தவர்களில் சிலர் \" என்னப்பா புதுசா பேட் எல்லாம் வாங்கியாச்சா எப்போ அடுத்த மேட்ச்\" என்று கேட்டு கொண்டே இருப்பர்கள். அப்போது தான் மன்னையுடன் மறுபடி மேட்ச் வந்தது.\nஅந்த காலத்தில் செல்போன் இல்லாமல் , பல வீடுகளில் போனும் இல்லாமல் எப்படி மேட்ச் ஆட தேதி குறித்தார்கள் தெரியுமா யாராவது ஒரு நபர் (தூதர் போல) எந்த ஊருடன் கிரிக்கெட் ஆடணுமோ அந்த ஊருக்கு போகணும். அங்கு போய் கேம் விளையாடலாமா என்று கேட்டு தேதி குறித்து விட்டு வர வேண்டும். ம்ம் கிரிக்கெட் மேல் எவ்வளவு காதலுடன் அப்போதெல்லாம் இருந்திருக்க வேண்டும்\n(போட்டோவில் மன்னையின் புகழ் பெற்ற ராஜ கோபாலசாமி கோயில்)\nமன்னை மேட்சுக்கு வருவோம். வழக்கம் போல் எங்கள் சீனியர் கிரிக்கெட் டீம் அடி வாங்கவே செய்தது. இரண்டு இன்னிங்க்ஸ் உள்ள டெஸ்ட் மேட்ச் ஆடினர். முதலில் பேட் செய்த மன்னை அணி நூற்று நாற்பது ரன் அடித்தது. பின் ஆடிய எங்கள் அணி அறுபதுக்கு ஆள் அவுட். மன்னை எங்களை பாலோ ஆன் ஆட சொல்லியிருக்கலாம். ஆனால் அவர்கள் ஆடினார்கள். ஓரிரு விக்கெட் இழப்புக்கு ஐம்பது ரன் போல அடித்து விட்டு டிக்ளர் செய்து விட்டனர். 130 ரன் அடித்தால் வெற்றி. இவ்வளவு அதிக ரன்கள் மன்னை உடன் நாங்கள் அடித்ததே இல்லை. அதுவும் நான்காவது இன்னிங்க்ஸ் வேறு.\nஆனால் யாரும் எதிர் பாராமல் மேட்ச் சூடு பிடித்தது. எங்கள் அணி சற்று நன்கு ஆடியது. சந்தானம் என்று ஒரு ப்ளேயர். மிக நன்றாக ஆட, எங்கள் அணி ரன்களில் முன்னேறி கொண்டே இருந்தது. மறுபக்கம் விக்கெட்டுகளும் விழுந்த வண்ணம் இருந்தன. கடைசியில் பத்து ரன் எடுத்தால் நாங்கள் வெற்றி. ஒரு விக்கெட் மட்டுமே கை வசம் உள்ளது. சந்தானம் நாற்பதுக்கு மேல் எடுத்து விளையாடி கொண்டிருக்க மறு முனையில் சிங்கிள் சுந்தரம் விளையாடினார். சிங்கிள் சுந்தரம் பெயருக்கேற்ற படி சிங்கிள் மட்டும் தான் எடுப்பார். இவரை வைத்து கொண்டே சந்தானம் மீதம் உள்ள ரன்களையும் பெரும்பாலும் எடுத்து விட்டார். நாங்கள் ஜெயிக்க மூன்று ரன்கள் உள்ள போது திடீரென \"இது தான் கடைசி ஓவர்\" என முடிவானது.\nநாங்கள் ஜெயிக்க மூன்று ரன். அவர்களுக்கு தேவை ஒரு விக்கெட். கடைசி ஓவர். டென்ஷன் டென்ஷன் எப்படியோ இரண்டு ரன்கள் எடுக்கப்பட்டு விட்டன.கடைசி மூன்று பந்துகள். ஒரு ரன் எடுக்க வேண்டும். இரண்டு பந்துகளில் சிங்கிள் சுந்தரம் ரன் எடுக்க முடிய வில்லை. கடைசி பந்து. சுந்தரம் பேட்டை சுழற்ற பந்து பேட்டில் படவில்லை. ஆனாலும் சுந்தரம் ரன் எடுக்க, ஓட ஆரம்பித்து விட்டார். விக்கெட் கீப்பர் பந்தை ஸ்டம்ப் நோக்கி வீச முயல்கிறார். மறு முனையில் சந்தானம் ஓடவே இல்லை. அம்பயர் பொதுவாய் பேட்டிங் அணி ஆள் தான் நிற்பார். அவர் பிடித்து சந்தானத்தை தள்ளி விட்டு ஓட சொல்ல, சந்தானம் அந்த ரன்னை ஓடி எடுத்து விட்டார்.\nமன்னை அணியுடன் முதலும் கடைசி முறையுமாக நாங்கள் வென்றோம் சந்தானத்திடம் ஏன் ஓட வில்லை என்று கேட்டதற்கு \" அடுத்த ஓவர் நான் தானே ஆட போகிறேன். அப்போ அடிச்சிக்கலாம்\" என நினைத்தேன் என்றார். அது கடைசி ஓவர், கடைசி பந்து என்பதே அவருக்கு தெரிய வில்லை\nமன்னை அணியால் எங்களிடம் தோற்றதை டைஜஸ்ட் செய்யவே முடிய வில்லை. \"இன்னொரு சின்ன மேட்ச் (ஒரு இன்னிங்க்ஸ் மட்டும்) ஆடி விட்டு போங்கள்\" என்று சொல்ல, எங்கள் அணி சிரித்து மழுப்பி திரும்பி விட்டது.\nகிரிக்கெட்டை விட சுவாரஸ்யமாய் அடுத்து ஒரு சம்பவம் நடந்தது. \"இப்போ தான் பணம் வசூல் செய்து முடிச்சோம். மேட்ச் ஜெயிச்சிட்டோம். இதுக்கு ஒரு பேனர் எழுதி வச்சிட வேண்டியது தான்\" என்று முடிவு செய்து எங்கள் வெற்றி பற்றி ஒரு பேனர் எழுதி ஊரின் முக்கிய இடத்தில் வைத்தனர். அதில் \" மன்னை உடன் நடந்த பரபரப்பான மேட்சில் கடைசி பந்தில் நீடாமங்கலம் அணி வெற்றி பெற்றது\" என்று எழுத பட்டிருந்தது. இதனை ஊரில் பலரும் நின்று வாசித்து விட்டு மகிழ்ச்சி உடன் சென்றனர். மேட்ச் விளையாடாத என் பெயரும் கூட 13 அல்லது 14 ஆவது நபராக அதில் எழுத பட்டிருந்தது. (என்னோட அண்ணன் தான் டீம் கேப்டன். அந்த போர்ட் எழுதியது எங்கள் கடை மாடியில் உள்ள பொன். தேசிங் என்ற பெயிண்டர். பேர் வந்தது இவர்கள் உபயம்\nஇந்த போர்ட் எங்கள் ஊர் மக்கள் பார்த்து மகிழ்ந்தது இருக்கட்டும். ஊருக்கு வேறு வேலையாக வந்த மன்னை கிரிக்கெட் டீமை சேர்ந்த ஒருவரும் படித்து விட்டார். மன்னை டீம் ஆட்களுக்கு இது தெரிய வர, \"அட பாவிங்களா. நாம டிக்ளேர் செய்து குடுத்ததால் ஜெயிச்சிட்டு, இப்போ இப்படி போர்ட் வைக்கிறாங்க\" என கடுப்பாகி மறுபடி மேட்சுக்கு அழைத்த வண்ணம் இருந்தனர்.\nLabels: கிரிக்கெட், நீடா நினைவுகள்\nநல்லா இருக்குங்க மோகன் இந்த கிரிக்கெட் சீரிஸ் :)\nஅவ்வ்வ்வ்.நாந்தான் முதல் காமெண்ட்னு பாத்தேன்..மாப்ள போட்டுட்டாரு...சரி விடுங்க.அது என்னா எல்லா மேட்சும் கடேசியா ஜெவுச்சுப்புடிறீங்க :-)\nதமிழ் அமுதன் 10:30:00 PM\nநானும் மன்னை அணியுடன் விளையாடி இருக்கிறேன்..\nமன்னையில் கவாஸ்கர் கிரிக்கெட் கிளப் என்ற ஒரு அணி இருந்ததாக நினைவு...\nமோகன் குமார் 10:33:00 PM\nநன்றி ராம சாமி. நீங்க ரொம்ப நல்லவரு\nமரா: நீங்க வேற. ஜெயிச்ச மேட்ச் மட்டும் தான் இங்க சொல்லுறது. அடி வாங்கினதெல்லாம் சொல்றதில்லை\nதமிழ் அமுதன்: மிக்க நன்றி. நீங்களும் மன்னை உடன் ஆடி உள்ளீர்களா\nமதுரை சரவணன் 11:27:00 PM\nஇளைமை கால கிரிக்கெட் , அதன் கடைசி நிமிட பதட்டம் எல்லாம் என் கிரிக்கெட் வாழ்வை பிரிதிபலிக்கின்றன.வாழ்த்துக்கள்\nமேட்சுக்கு பணம் வசூலிக்க வருவார்கள் நாங்கள் இருந்த காலனியில்:)\nதமிழ்வாசி - பிரகாஷ் 12:37:00 AM\nஎனது வலைபூவில் இன்று: தனபாலு...கோபாலு.... அரட்டை மூணு\nவெங்கட் நாகராஜ் 5:38:00 AM\nகிரிக்கெட் தொடர் விருவிருப்பாய் உள்ளது. தொடரட்டும்\nசிறப்பு மிக்க மன்னார்குடி பற்றி எழுதுன்வலேன்.\nஇதைபத்தி மன்னை மைனர் ஒன்னும் சொல்லவே இல்லையே . இருங்க அவர வர சொல்றேன்\nஎல். கே வந்துட்டேன்.. ;-)))\nமன்னையை ஜெயித்த நீடாவிர்க்கு லேட்டான வாழ்த்துக்கள்.\nஆமா இது எந்த வருஷம்\nகவாஸ்கர் கிரிக்கெட் க்ளப், ஸ்டீஃபன், ராக்கெட் ராஜா போன்றோர் விளையாடிய ஹவுசிங் யூனிட் அணி... நீங்கள் எந்த ஊர்\nவெற்றி பெற்ற நீடாமங்கல அணியினருக்கு வாழ்த்துக்கள்..\nfrom மன்னையின் மைந்தருள் ஒருவன்\nஆதி மனிதன் 11:50:00 AM\n//என்னோட அண்ணன் தான் டீம் கேப்டன். அந்த போர்ட் எழுதியது எங்கள் கடை மாடியில் உள்ள பொன். தேசிங் என்ற பெயிண்டர். பேர் வந்தது இவர்கள் உபயம்\nசீசன் பதிவா.. ரொம்ப நல்லா இருக்குங்க..\nமோகன் குமார் 7:27:00 PM\nதமிழ்வாசி - பிரகாஷ்: நன்றி\nரத்னவேல் ஐயா : நன்றி\nமோகன் குமார் 7:30:00 PM\nநன்றி எல். கே பின்னூட்டத்திற்கும் மன்னை மைந்தரை அழைத்ததற்கும்\nநன்றி RVS . 1988-ல் என நினைக்கிறேன்\nமாதவன்: நன்றி மன்னை காரர்கள் அடுத்தடுத்து வர்றீங்க. உங்க பெருந்தன்மை மகிழ்ச்சியா இருக்கு\nகொழும்புல எங்க ஏரியா கொட்டாஞ்சேனை ..எங்க டீமுக்கும் வத்தளை டீமுக்கும் தான் மேட்ச் நடக்கும்...பல தடவை அடி வாங்கினாலும் திரும்ப திரும்ப விளையாடினோம்...எப்புடியும் ஒரு நாள் வெத்திடுவோம்னு...அந்த நாளும் வந்துச்சு ...கடைசி ஒரு பந்தில 6 ரன்ஸ் அடிக்கணும் ...நண்பன் ஒருத்தன் கடைசி பந்தில சிக்ஸ் அடிச்சு குல பெருமைய காப்பாத்திட்டான்\nவெற்றிக்கோடு புத்தகம் இணையத்தில் வாங்க\nகிரிக்கெட் கேரக்டர்கள்: ராஜு & பட்டப்பா\nவைரமுத்துவின் \"1000 பாடல்கள்\" விமர்சனம்\nமன்னர்குடியுடன் பரபரப்பான கிரிக்கெட் மேட்ச்\nவானவில்: சூப்பர் சிங்கரும், காலிறுதி போட்டிகளும்\nகிரிக்கெட் : ரயில்வே காலனி மேட்ச்\nவானவில்: கிரிக்கெட் தோல்வியும், விருதகிரியும்\nவானவில்: தங்க மழை.. ��ிஜய்யின் காவலன்\nஹைதராபாத் பயண கட்டுரை நிறைவு பகுதி\nஇ மெயிலில் பதிவுகளை பெற\nஅதிகம் வாசித்தது (All Time )\nவிரைவில் உடல் எடை குறைக்க 2 வழிகள்\nசென்னையை கலக்கும் நம்ம ஆட்டோ - நிறுவனர் அப்துல்லா பேட்டி\nசூது கவ்வும் - சினிமா விமர்சனம்\nஆலப்புழா - படகு வீடு - மறக்க முடியாத பயண அனுபவம்\nவெறும் 6 லட்சம் முதலீட்டில்- 5 கோடி சம்பாதித்தவர் பேட்டி\nஅம்மா உணவக பணியாளர்கள் வாழ்க்கை - அறியாத தகவல்கள்\nஇருட்டுக்கடை அல்வா - அறியாத தகவல்கள்- வீடியோவுடன்\nசரவணபவன் ஓனர் கட்டிய கோவில் -நேரடி அனுபவம்\nதொல்லை காட்சி : நீயா நானா ஜெயித்தோருக்கு நிஜமா பரிசு தர்றாங்களா\nஅதிகம் வாசித்தது (கடந்த 30 நாளில் )\nசூப்பர் டீலக்ஸ் சினிமா விமர்சனம்\nசென்னை சூப்பர் கிங்ஸ் vs RCB பெங்களூரு- IPL - முதல் மேட்ச்: ஒரு அலசல்\nதமிழக அரசு நடத்தும் சேவை இல்லம் - அறியாத தகவல்கள்\nசட்ட சொல் விளக்கம் (18)\nடிவி சிறப்பு நிகழ்ச்சிகள் (24)\nதமிழ் மண நட்சத்திர வாரம் (11)\nதொல்லை காட்சி பெட்டி (58)\nயுடான்ஸ் ஸ்டார் வாரம் (11)\nவாங்க முன்னேறி பாக்கலாம் (12)\nவிகடன்- குட் ப்ளாக்ஸ் (5)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578711882.85/wet/CC-MAIN-20190425074144-20190425100144-00062.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ttvelb-365273735.us-east-1.elb.amazonaws.com/News/JustIn/2018/09/10163356/1008155/Priest-Opposes-Supreme-Court-judgement-on-Homosexuality.vpf", "date_download": "2019-04-25T08:57:54Z", "digest": "sha1:SCTSGDWQZK66ZI7NI3VDDOXV25TOWLL4", "length": 10873, "nlines": 82, "source_domain": "ttvelb-365273735.us-east-1.elb.amazonaws.com", "title": "ஓரினச் சேர்க்கைக்கு எதிர்ப்பு : நீதிமன்றத்தில் முழக்கமிட்ட பாதிரியார்...", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nஓரினச் சேர்க்கைக்கு எதிர்ப்பு : நீதிமன்றத்தில் முழக்கமிட்ட பாதிரியார்...\nபதிவு : செப்டம்பர் 10, 2018, 04:33 PM\nஓரினச் சேர்க்கைக்கு உச்ச நீதிமன்றம் அனுமதி அளித்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து கோவை மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் கிறிஸ்தவ மதபோதகரான ராமநாதபுரம் பகுதியைச் சேர்ந்த பெலிக்ஸ் ஜெபசிங் என்பவர் முழக்கங்களை எழுப்பினார்.\nஓரினச்சேர்க்கை தண்டனைக்குரிய குற்றம் என சட்டப்பிரிவு 377 தெரிவித்திருந்தது. இதனை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், அந்த சட்டப்பிரிவை நீக்கி உத்தரவிட்டது. இந்நிலையில், ஓரினச் சேர்க்கைக்கு உச்ச நீதிமன்றம் அனுமதி அளித்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து, கோவை மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் கிறிஸ்தவ மதபோதகரான ராமநாதபுரம் பகுதியைச் சேர்ந்த பெலிக்ஸ் ஜெபசிங் என்பவர் முழக்கங்களை எழுப்பினார். இதனால் நீதிமன்ற வளாகத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.\nஓரின சேர்க்கை உணர்வு மேலோங்கியவர்களுக்கு கிறிஸ்தவ திருச்சபையில் இடமில்லை - போப் பிரான்சிஸ் திட்டவட்டம்\nஓரின சேர்க்கை உணர்வு மேலோங்கியவர்களுக்கு, கிறிஸ்தவ திருச்சபையில் இடமில்லை என, போப் பிரான்சிஸ் திட்டவட்டமாக தெரிவித்தள்ளார்.\nஓரினச் சேர்க்கை குற்றமல்ல என்ற தீர்ப்பிற்கு நடிகர் நடிகைகள் வரவேற்பு\nஇயற்கைக்கு முரணான பாலியல் உறவு தண்டனைக்குரிய குற்றமல்ல என்ற உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு நடிகர், நடிகைகள் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.\nஅர்ச்சகர் நியமனம் : மு.க. ஸ்டாலின் வரவேற்பு...\nமதுரை கோவிலில், பிராமணர் அல்லாத அர்ச்சகர் நியமிக்கப்பட்டிருப்பதற்கு, எதிர்க்கட்சி தலைவர் மு.க. ஸ்டாலின் வரவேற்பு தெரிவித்துள்ளார்.\nஅபிஷேகம் செய்யும் போது உயிரிழந்த அர்ச்சகர்\nஆந்திர மாநிலம்: அபிஷேகம் செய்யும் போது உயிரிழந்த அர்ச்சகர்\nவிபத்தை ஏற்படுத்தி நூதன கொள்ளை - பதற வைக்கும் சிசிடிவி காட்சிகள் வெளியீடு\nதிருப்பரங்குன்றம் அருகே விபத்தை ஏற்படுத்தி நூதன கொள்ளையில் ஈடுபட்ட நபரை காவல்துறையினர் கைது செய்தனர்.\nராசிபுரம் குழந்தை கடத்தல் ஆடியோ விவகாரம் : புகார் மனு அளிக்க அறிவுறுத்தல் - சுகாதாரத்துறை இயக்குனர் குழந்தைசாமி\nநாமக்கல் மாவட்டம் ராசிபுரம் குழந்தை கடத்தல் ஆடியோ விவகாரம் தொடர்பாக, மாவட்ட சுகாதார துறை மூலமாக தனியாக போலீசில் புகார் மனு அளிக்க அறிவுறுத்தப்பட்டு உள்ளதாக, பொது சுகாதாரத்துறை இயக்குனர் குழந்தைசாமி தெரிவித்துள்ளார்.\n4 தொகுதி இடைத்தேர்தல் - திருப்பரங்குன்றம் திமுக வேட்பாளர் சரவணன் வேட்புமனு தாக்கல்\nதிருப்பரங்குன்றம் இடைத்தேர்தலில் போட்டியிடும் திமுக வேட்பாளர் சரவணன் , தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார்\nஈரான் மீதான பொருளாதார தடையால் பெரிய பாதிப்பு இருக்காது - நாகப்பன், பொருளாதார நிபுணர்\nஈரான் மீதான பொருளாதார தடையால் பெரிய அளவில் பாதிப்பு இருக்காது என பொருளாதார நிபுணர் நாகப்பன் கருத்து தெரிவித்துள்ளார்.\nசூலூர் தொகுதி இடைத்தேர்தல் - பொதுமக்கள் ���ோரிக்கை\nசூலூர் தொகுதியில் வெற்றி பெறும் வேட்பாளர் அப்பகுதியில் சிறு குறு தொழில் கூடம் அமைத்து தரவேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். அதேபோல், சூலூரில் அரசு கலைக்கல்லூரி அமைத்த தர வேண்டும் என்றும் மாணவர்கள் வலியுறுத்தியுள்ளனர்\nதம்பியை சுட்டுக்கொன்ற பில்லா ஜெகன் தி.மு.க-வில் இருந்து தற்காலிக நீக்கம்\nதூத்துக்குடியில், சொத்து தகராறு காரணமாக தம்பியை சுட்டுக்கொன்ற பில்லா ஜெகன் தி.மு.கவில் இருந்து தற்காலிகமாக நீக்கப்பட்டுள்ளார்.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578711882.85/wet/CC-MAIN-20190425074144-20190425100144-00062.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ttvelb-365273735.us-east-1.elb.amazonaws.com/News/TamilNadu/2018/08/29173608/1007067/Trichy-Mukkombu-Dam-Kollidam-RiverRenovation.vpf", "date_download": "2019-04-25T08:58:40Z", "digest": "sha1:WKVDKETZRNYMTV6YCLV6ZFFFH7FF5QGN", "length": 10126, "nlines": 79, "source_domain": "ttvelb-365273735.us-east-1.elb.amazonaws.com", "title": "முக்கொம்பு கொள்ளிடம் மேலணை மதகுகள் சீரமைப்பு...", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nமுக்கொம்பு கொள்ளிடம் மேலணை மதகுகள் சீரமைப்பு...\nதிருச்சியில் கடந்த 22ஆம் தேதி இரவு இடிந்து விழுந்த முக்கொம்பு கொள்ளிடம் மேலணையின் ஒன்பது மதகுகளின் சீரமைப்பு பணிகள் நடைபெற்று வருகிறது.\nதிருச்சியில் கடந்த 22ஆம் தேதி இரவு இடிந்து விழுந்த முக்கொம்பு கொள்ளிடம் மேலணையின் ஒன்பது மதகுகளின் சீரமைப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இன்று தீயணைப்பு துறையினர் ரப்பர் படகு மூலம் ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தபோது படகின் மோட்டார் பழுதடைந்தடால் நின்று விட்டது. தண்ணீர் அதிகமாக வெளியேறும் பகுதியில் நின்று விட்டதால் அந்த ரப்பர் படகு அடித்து செல்லப்பட்டத��. அந்த படகில் 2 தீயணைப்பு துறை வீரர்கள் இருந்தனர். அவர்கள் உடனடியாக படகை அருகில் இருந்த மதகில் கட்டி வைத்து விட்டு நீந்தி வெளியேறினர்.\nதிருநாவுக்கரசர் உட்பட 31 பேரின் வேட்புமனு ஏற்பு...\nதிருச்சி நாடாளுமன்ற தொகுதிக்கு காங்கிரஸ் சார்பில் திருநாவுக்கரசர்,தே.மு.தி.க சார்பில் இளங்கோவன் உள்ளிட்ட 37 பேர் வேட்பு மனு தாக்கல் செய்திருந்தனர்.\nமேகதாது அணை- விசாரணை ஒத்திவைப்பு\nமேகதாது அணை விவகாரம் தொடர்பான வழக்கு விசாரணையை உச்சநீதிமன்றம் நான்கு வாரங்களுக்கு ஒத்தி வைத்துள்ளது.\nபேராசிரியர் மீது பாலியல் புகார் கூறிய வேளாண் கல்லூரி மாணவி...\nபேராசிரியர் மீது பாலியல் புகார் தெரிவித்த கல்லூரி மாணவி திருச்சியில் உள்ள கல்லூரியில் சேராததால் அவரை நீக்கி கோவை வேளாண் பல்கலைக்கழகம் உத்தரவிட்டுள்ளது.\nவிபத்தை ஏற்படுத்தி நூதன கொள்ளை - பதற வைக்கும் சிசிடிவி காட்சிகள் வெளியீடு\nதிருப்பரங்குன்றம் அருகே விபத்தை ஏற்படுத்தி நூதன கொள்ளையில் ஈடுபட்ட நபரை காவல்துறையினர் கைது செய்தனர்.\nராசிபுரம் குழந்தை கடத்தல் ஆடியோ விவகாரம் : புகார் மனு அளிக்க அறிவுறுத்தல் - சுகாதாரத்துறை இயக்குனர் குழந்தைசாமி\nநாமக்கல் மாவட்டம் ராசிபுரம் குழந்தை கடத்தல் ஆடியோ விவகாரம் தொடர்பாக, மாவட்ட சுகாதார துறை மூலமாக தனியாக போலீசில் புகார் மனு அளிக்க அறிவுறுத்தப்பட்டு உள்ளதாக, பொது சுகாதாரத்துறை இயக்குனர் குழந்தைசாமி தெரிவித்துள்ளார்.\n4 தொகுதி இடைத்தேர்தல் - திருப்பரங்குன்றம் திமுக வேட்பாளர் சரவணன் வேட்புமனு தாக்கல்\nதிருப்பரங்குன்றம் இடைத்தேர்தலில் போட்டியிடும் திமுக வேட்பாளர் சரவணன் , தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார்\nஈரான் மீதான பொருளாதார தடையால் பெரிய பாதிப்பு இருக்காது - நாகப்பன், பொருளாதார நிபுணர்\nஈரான் மீதான பொருளாதார தடையால் பெரிய அளவில் பாதிப்பு இருக்காது என பொருளாதார நிபுணர் நாகப்பன் கருத்து தெரிவித்துள்ளார்.\nசூலூர் தொகுதி இடைத்தேர்தல் - பொதுமக்கள் கோரிக்கை\nசூலூர் தொகுதியில் வெற்றி பெறும் வேட்பாளர் அப்பகுதியில் சிறு குறு தொழில் கூடம் அமைத்து தரவேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். அதேபோல், சூலூரில் அரசு கலைக்கல்லூரி அமைத்த தர வேண்டும் என்றும் மாணவர்கள் வலியுறுத்தியுள்ளனர்\nதம்பியை சு���்டுக்கொன்ற பில்லா ஜெகன் தி.மு.க-வில் இருந்து தற்காலிக நீக்கம்\nதூத்துக்குடியில், சொத்து தகராறு காரணமாக தம்பியை சுட்டுக்கொன்ற பில்லா ஜெகன் தி.மு.கவில் இருந்து தற்காலிகமாக நீக்கப்பட்டுள்ளார்.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578711882.85/wet/CC-MAIN-20190425074144-20190425100144-00062.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://aravindhskumar.com/2011/12/01/%E0%AE%AE%E0%AE%AF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9-3/", "date_download": "2019-04-25T09:18:26Z", "digest": "sha1:YEC4DMTDIGCYB5VZ6G5YWXTQ5ARNOUEH", "length": 23495, "nlines": 263, "source_domain": "aravindhskumar.com", "title": "மயக்கம் என்ன | Aravindh Sachidanandam", "raw_content": "\nதமிழ் சினிமாவில் தனிமனித உணர்வுகளை மையப்படுத்தி\nஎடுக்கப்பட்ட படங்கள் மிகக் குறைவு. ஒரு மனிதனின்\nவாழ்கையை நேர்கோட்டு சித்திரமாக காட்ட யாரும் அதிகம்\nமுயற்சித்ததில்லை. தமிழ் சினிமாவுக்கென எழுதப்பட்ட\nஇலக்கணம் அவ்வாறான படங்களை ஆதரித்ததில்லை.\nஇங்கு காதலை, காதலியை துரத்திப் பிடிக்கும் மனிதர்களைப்\nபற்றிய படங்களே அதிகம். தன் லட்சியத்தை துரத்திப்\nபிடிக்கும் மனிதர்களைப் பற்றி யாரும் படப் பிடிக்க\nவிரும்பியதில்லை. ஒவ்வொருவரும் வாழ்கையில் ஏதோ\nஓர் லட்சியத்தை அடைய போராடிக் கொண்டிருக்கிறோம்,\nஅவ்வாறான போராட்ட களங்களை படம் பிடிக்க தமிழ்\nசினிமா ஏதோ ஒரு வகையில் அஞ்சிக்கொண்டிருக்கிறது.\n“ஆறில் இருந்து அறுபது வரை” படத்திற்கு பின் எந்த ஓர்\nபடமும் தனி மனித உணர்வினை பேசிடவில்லை.\nஇங்கு குறிப்பிடப்படுவது மெல்லிய உணர்வுகளை.\nபோலீஸ் ஆவதை லட்சியாமாக கொண்டு ஆக்ரோசமாக\nபயணிக்கும் கதாநாயகனைப் பற்றிய படங்கள் நிறைய\nவந்துள்ளது. அந்த படங்களில் மசாலாத்தன்மையே அதிகம்\nஇருந்ததேயன்றி உணர்வுகளின் காட்சியமைப்பு மிகக் குறைவு.\nஅப்படி மசாலா காட்சிகளை அதிகம் தவிர்த்து, எதார்த்தத்தோடு\nபயணிக்கும் படமே ‘ மயக்கம் என்ன’\nவனவி��ங்கு புகைப்படக்காராரக வர விரும்பும் ஓர் சராசரி\nஇளைஞன் தன் வாழ்வில் சந்திக்கும் போராட்டங்களே இப்படம்.\nபல போராட்டங்களுக்கு பின் அவன் இறுதியில் தன் லட்சியத்தை\nBeautiful Mind போன்று இதுவும் உங்களை எந்த வகையிலும்\nஏமாற்றாத ஓர் அருமையான படம்.\n‘வறுமையின் நிறம் சிவப்பு’ படத்திலும் கதாநாயகன்\nஇலட்சியத்திற்காக போராடுவார். ஆனால் அதில் வரும் கதாநாயகன்\nசித்தாந்தம் பேசும் ஓர் மனிதனாக காட்டபட்டிருப்பார். ஆனால்\nமயக்கம் என்ன படத்தின் கதாநாயகன் ஓர் சாதரணமானவன்.\nஉங்களையும் என்னையும் போன்று. அதுவே இந்த படத்தின்\nமிகப்பெரிய பலம். ஒரு காட்சில் கதாநாயகன் கண்ணீர் வடிப்பார் ,\n“எனக்கு வேற எதுவுமே தெரியாது யாமினி “.\nஇங்குதான் கதாபத்திரம் தன் இயலாமையை ஒத்துக்கொள்கிறது.\nஇதுவே தனி மனித யதார்த்தம் …\nசில படங்கள் மட்டுமே , கதையை பல முறை கேட்டாலும்.\nதிரைக்கதையையே படித்தாலும், பார்க்கும் போது சலிப்பு தட்டாது.\nமேற்கூறிய அணைத்து ஆங்கில படங்களும் அந்த\nஅந்த படங்களில் நடித்த நடிகர்களின் திறமை.\nமயக்கம் என்ன படத்திலும் நடிகர்கள் பிளந்து கட்டுகிறார்கள்.\nகுறிப்பாக தனுஷ், ரிச்சா, சுந்தர்..\nஇது அருமையான படம் என சிலரும், மிகவும் மெதுவான\nதிரைக்கதைஎன சிலரும், இதற்குமுன் தன்\nபடத்தில் வைத்த காட்சிகளையே செல்வா\nமீண்டும் வைத்துள்ளார் என சிலரும் குறிப்பிடுகின்றனர். ஆனால்\nஇவை அனைத்தையும் தவிர்த்து மயக்கம் என்ன திரைப்படம்\nநிறைய ஆக்கப் பூர்வமான விமர்சனங்களுக்கு வழிவிட்டு\nதமிழ் திரைப்படங்களில் ஒரு பெண்ணின் கதாபாத்திரத்திற்கு\nமுக்கியத்துவம் கொடுத்து வந்த படங்களை விரல் விட்டு\nஎண்ணிவிடலாம். மொழி, தென்மேற்கு பருவகாற்று போன்ற\nபடங்கள் பெண்ணின் கதாபாத்திரத்தை முன்னிறுத்தியே\nஎடுக்கப்பட்டன . ஆனால் ஓர் கதாநாயகனின் வெற்றிக்கு\nநாயகிதான் காரணம் என குறிப்பிடும் படங்கள் தப்பி தவறியும்\nதமிழில் வந்ததில்லை. நம் சமுதாயம் ஆண் ஆதிக்கம் நிறைந்தது.\nநாம் ஒத்துக் கொள்ள மறுத்தாலும் அதுவே உண்மை.\nஇதற்க்கு முன் பெண்களை முன்னிலைப் படுத்தி வந்த படங்கள்\nசற்றே வேறு வகையை சார்ந்தவை . முதல் பாதியில் நிறைய\nஆட்டம் போடும் கதாநாயகன் இரண்டாம் பாதியில்\nகதாநாயகி மஞ்சள் அல்லது சிகப்பு புடவை உடுத்தி ‘அம்மா அம்மா ‘\nஎன கதறிடுவார். ஏதோ ஓர் பிரபல நடிக�� அம்மனாக வந்து\nகதாநாயகனை காத்திடுவார். இது போன்ற படங்களை பற்றி\nஇங்கு பேசவில்லை. அது பெண்களை மூடர்களாக காட்டி\nபணம் சம்பாதித்த ஆணாதிக்க படங்கள்\nமயக்கம் என்ன படத்தில் காட்டப்பட்டிருக்கும் மனைவி ,\nபடத்திலேயே குறிப்பிட்டது போன்று ஓர் “இரும்பு பெண்” .\nCinderalla Man படத்தில் வரும் மனைவியை போல. கணவனின்\nஎல்லா தோல்விகளிலும் உடனிருந்து அவனை முன்னிற்கு\nகொண்டு வரும் ஓர் அருமையான மனைவி….\n”மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம்”\nபடத்தில் இன்னொரு முக்கிய விஷயம் இயக்குனர் தன்\nநடிகர்களிடம் வைத்திருக்கும் நம்பிக்கை.காரணம் நிறைய\nஅழுவை காட்சியில் தைரியமா க்ளோஸ் அப் வச்சிருக்கார்.\nபிறகு அணைத்து கதாப்பாத்திரங்கள் மீதும் நம்பிக்கை வைத்து\nகாட்சிகள் அமைக்கப்பெற்ற படம் இதுவாதான் இருக்கமுடியும்\nசெல்வா இந்த படத்துல எங்கேயும் சறுக்கல.. ஆயிரத்தில் ஒருவன்\nஇரண்டாம் பாகத்துல இருந்த அந்த தலைகனம் இதுல இல்ல.\nரொம்ப எளிமையா, ஆனா அதே சமையம் அருமையாகவே\nஇந்த படம் A beautiful mind படத்தின் தழுவல்னு சொல்றதெல்லாம்\nபொய். A beautiful mind படத்தில் இறுதிகாட்சியில் விருது வாங்கிட்டு\nஹீரோ தன் மனைவிக்கு நன்றி சொல்லுவார். அதே மாதிரி ஒரு\nகாட்சி இப்படத்தில் இருப்பதனால் இந்த படத்த தழுவல்\nதமிழ் சினிமாவ பொறுத்த வரையில் கெளதம் மேனனும்,\nசெல்வராகவனும் திரைக்கதை எழுதுற வேகம்\nதிடீர் திடிர்னு படம் எடுத்து மிரட்றாங்க\n(எங்க இருந்து கதைய உருவுறாங்க\nஎன்பது தற்போது தேவைற்ற விடயம் )\nசெல்வா படங்களில் வழக்கமா கதாநாயகிய\n(அவ்வாறெனினும் அதில் விரசம் இருக்காது.)ஆனால்\nஇந்த படத்தில் வழக்கத்திற்கு மாறாக\nகதாநாயகிய ரொம்ப அருமையா சித்தரித்திருக்கார்.\nதனுஷ் தேர்ந்த நடிகர் என மீண்டும் நிருபித்துள்ளார். புதுப்பேட்டை\nபடத்திலேயே அப்பாவி இளைஞனாகவும், மிக பெரிய தாதாவாகவும் .\nமுதிர்ந்த நடிப்பை வெளிப்படுத்தி இருப்பார். அதே போன்று\nஇப்படத்திலும் ஓர் மெத்தன புகைப்பட கலைஞனாக\nஇருந்து பின் ஓர் தலை சிறந்த\nகலைஞாக மாறும் அந்த மாறுதல்,நடிப்பின் உச்சம்.\nகதாநாயகியும் தன் பங்கிற்கு அருமையான நடிப்பை வெளிபடுத்தியுள்ளார்.\nவெறும் முக பாவத்திலேயே பல இடங்களில் மனதை கொள்ளைகொள்கிறார்.\nபடம் புகைப்படக் கலைஞன் சம்பத்தப்பட்ட படம் என்பதால்,\nஒளிப்பதிவாளரும் வித்தை காட்டியு��்ளார். அனைவரும் தங்கள்\nஇசை நன்றாக இருந்தது என்பதோடு நிறுத்திக்கொள்வோம். பல இடங்களில்\nஜி.வி.பிரகாஷின் இசை அவரது பழைய படங்களை ஞாபகபடுத்துகிறது.\n(அந்த பழைய படங்களின் இசையும் பிரெஞ்சு இசையை ஞாபகப்படுத்தும்.\nஅது வேறு விடயம். ) இயக்குனர் தன் பழைய இசையமைப்பாளரோடு\nகூட்டணி வைத்திருந்தால் நிச்சயம் பத்து தீம் மியூசிக்யாவது\nகிடைத்திருக்கும்.ஆனால் இப்படத்தில் ஒரே தீம் மியூசிக் தான்\nசுற்றி சுற்றி வந்துக் கொண்டிருக்கிறது.\nஅதுவும் எரிக் சேரா வின் (Eric Serra) இசையை நினைவு படுத்துகிறது\nதமிழ் சினிமாவில் இப்போதெல்லாம் கொரிய ஜப்பானிய\nதிரைப்படங்களின் தாக்கம் அதிகாமாக தெரிகிறது.\nசேரன்,மிஸ்கின் தொடங்கி இப்போது இந்த படத்திலும்\nமுன்பெல்லாம் கதை, திரைகதைகளே தழுவப்படும்.\nஇப்போது படத்தை எடுக்கும் முறை (Way of Making) தழுவப்படுகிறது.\nஒரு காட்சியை முடிக்கும் போது கதாபாத்திரங்களின் உணர்வுகளை,\nமுக பாவங்களை சில நொடிகள் பதிவு செய்து பின் அடுத்த காட்சிக்கு\nநகரும் முறையை நீங்கள் கொரிய ஜப்பானிய திரைப்படங்களில்\nகாணலாம். அது போன்ற காட்சிகள் இப்போது தமிழிலும்\nதொற்றிக்கொண்டுவிட்டது. இந்த படத்திலும் அதை நீங்கள் உணரலாம்.\nஅருமையான வசனங்களை இந்த படத்தில் செல்வா எழுதியுள்ளார்.\nஇதுவரை ஆங்கிலத்தில் லட்சியவதிகளைப் பற்றி எடுக்கப்பட்ட\nஅணைத்து படங்களிலும் வசனங்கள் முக்கிய பங்கு வகித்தன.\nRocky, Pursuit of happiness போன்ற படங்களில் வருவது போல\nஇந்த படத்திலும் ஊக்கம் அளிக்ககூடிய வசனங்கள் சில உண்டு.\n“மனசுக்கு புடுச்ச வேலைய செய்யனுங்க. இல்லனா செத்துரனும்”\nஎன தனுஷ் பேசும் வசனம் பாலோ கோயேலோ (Paulo coelho)\nநாவல் படிச்ச ஒரு உணர்வ ஏற்படுத்துது.\nமொத்ததுல படம் நிச்சயம் பார்ப்பவர்களை மயக்கிடும் …\nசில பேர் படம் ரொம்ப ஸ்லோவா நகர்றதா குறை சொல்றாங்க…\nஆனா நம்ம வாழ்க்கையே ஸ்லொவ் தாங்க..\nகில்லி மாதிரி பாஸ்டா படம் வேனும்ன,\nஅடுத்த வாரம் ஒஸ்தி ரிலீஸ் ஆகுது..அத போய் பாருங்க…\n← 7 ஆம் அறிவு\nஎன் ஆசான்- அகிரா குரோசவா\nமுன்னுரை: அந்த ஆறு நாட்கள்- ஆரூர் பாஸ்கர்\nகதை, திரைக்கதை- காப்பிரைட்: அவசியங்கள், வழிமுறைகள்\nஸ்மார்ட் போன் இல்லா பெரு வாழ்வு\nஊச்சு- ஹாரர் துப்பறியும் நாவல்\nஅமெரிக்க தொலைக்காட்சி தொடர்கள் (7)\nஒரு நிமிடக் கதைகள் (2)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578711882.85/wet/CC-MAIN-20190425074144-20190425100144-00062.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dhinasari.com/featured/71457-i-have-heard-that-respected-mulayam-singh-ji-had-said-the-same-thing-for-manmohan-singh-ji-in-2014.html", "date_download": "2019-04-25T08:04:50Z", "digest": "sha1:4VPZ3SIEZQYMBBMC7SHW33WWXMD6P3ZW", "length": 16727, "nlines": 299, "source_domain": "dhinasari.com", "title": "2014ல் மன்மோகன் சிங்குக்கும் இதையேதான் சொன்னார் முலாயம்!: சுப்ரியா சுலே ‘பகீர்’ - Dhinasari News", "raw_content": "\nஈஸ்டர் விடுமுறைக்கு ப்ளோரிடா சென்ற அமெரிக்க அதிபர்\n 2014ல் மன்மோகன் சிங்குக்கும் இதையேதான் சொன்னார் முலாயம்: சுப்ரியா சுலே ‘பகீர்’\n2014ல் மன்மோகன் சிங்குக்கும் இதையேதான் சொன்னார் முலாயம்: சுப்ரியா சுலே ‘பகீர்’\nகடந்த 2014ல் அப்போதைய பிரதமர் மன்மோகன் சிங்குக்கும் இப்படித்தான் வாழ்த்து தெரிவித்தார் முலாயம் சிங் யாதவ் என்று கூறியுள்ளார் சுப்ரியா சுலே\nசரத் பவாரின் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் எம்.பி.யான சுப்ரியா சுலே, இன்று நாடாளுமன்ற மக்களவையில் இந்த நாடாளுமன்றத்தின் கடைசி நாள் என்பதால், மூத்த தலைவரும் சமாஜ்வாதி கட்சியின் தலைவருமான முலாயம் சிங் யாதவ் பேசிய பேச்சுக்கு பதில் அளித்துள்ளார்.\nமுலாயம் பேசுகையில், மோடி மீண்டும் பிரதமராக வருவார் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது என்று கூறினார். இது பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில், சுப்ரியா சுலே இதுகுறித்துக் கருத்து தெரிவிக்கையில், கடந்த 2014ஆம் ஆண்டு மக்களவையின் கடைசி நாளிலும் முலாயம் சிங் யாதவ் இப்படித்தான் மன்மோகனுக்கு வாழ்த்து தெரிவித்ததாகக் கூறக் கேட்டிருக்கிறேன் என்றார்.\nஅந்த வகையில் இது ஒரு அலங்கார வார்த்தை என்றும், எல்லோருக்கும் வாழ்த்து தெரிவிப்பது போல், மோடிக்கும் வாழ்த்து தெரிவித்திருக்கிறார் முலாயம் என்றும் இது ஒரு சாதாரண விசயம்தான் என்றும் சொல்லியிருக்கிறார் சுப்ரியா சுலே\nமுந்தைய செய்திஏரிகளில் நீர் இல்லை; நிலத்தடி நீர் குறைவு; தமிழகம் முழுதும் குடிநீர் பற்றாக்குறை… அரசு நடவடிக்கை என்ன\nஅடுத்த செய்திகடையனுக்கும் அருளிய குரு: சீரடி சாய்பாபா (பகுதி 9)\nவாரணாசியில் பிரதமர் மோடிக்கு எதிராக பிரியங்கா காந்தி போட்டியில்லை\nஎங்க ஊர் முடிகண்டம் இப்போ வெளில தெரியுது ரொம்ப பெருமையா இருக்கு\nமம்தா இனிப்புகள் அனுப்புவார் – மோடி மோடிக்கு இனிப்புகள் மட்டுமே; ஓட்டுகள் அல்ல – மம்தா\nபணம் படைத்தவர்கள் நீதித்துறையை கட்டுப்படுத்த முடியாது – உச்சநீதிமன்றம்\nகுண்டு வெடிப்பில்… மயிர��ழையில் உயிர் தப்பிய திருப்பூர் திமுக., பிரமுகர்\nகுழந்தை வெள்ளையா இருந்தா ஒரு ரேட்.. கறுப்பா இருந்தா ஒரு ரேட் ஆடியோவில் சிக்கிய நர்ஸ் அமுதா ஆடியோவில் சிக்கிய நர்ஸ் அமுதா\nவிமல் – ஓவியா படவிவகாரம்; பொய் சொல்கிறார் சற்குணம்.. தயாரிப்பாளர் நானே: சிங்காரவேலன்\n#திருமணநாள் வாழ்த்துக்கள் அஜித் ஷாலினி ..\nஇமான் அண்ணாச்சி வீட்டில் 41 சவரன் நகை கொள்ளை\nஹீரோவாக கெத்து காட்டப் போகிறார்… ‘சரவணா ஸ்டோர்ஸ்’ சரவணன்\nசெங்கோட்டையில் மே-9ல் சமஷ்டி உபநயனம்; விரும்புபவர்கள் தொடர்பு கொள்ளலாம்\n“பொதுக் காரியங்களை எடுத்துப் போட்டுக் கொண்டு எல்லாரும் சேர்ந்து அவற்றைச் செய்தாலே தன்னால் ஒற்றுமையும் அன்பும் ஸௌஜன்யமும் உண்டாகிவிடும்.” 25/04/2019 1:02 PM\nவாரணாசியில் பிரதமர் மோடிக்கு எதிராக பிரியங்கா காந்தி போட்டியில்லை 25/04/2019 12:57 PM\nஎங்க ஊர் முடிகண்டம் இப்போ வெளில தெரியுது ரொம்ப பெருமையா இருக்கு\nமம்தா இனிப்புகள் அனுப்புவார் – மோடி மோடிக்கு இனிப்புகள் மட்டுமே; ஓட்டுகள் அல்ல – மம்தா மோடிக்கு இனிப்புகள் மட்டுமே; ஓட்டுகள் அல்ல – மம்தா\nஎடப்பாடி பழனிசாமி, மு.க.ஸ்டாலின் இருவரின் தனிப்பட்ட மேடைப் பேச்சு தாக்குதல்கள்\nபாரத் ஸ்கேன்ஸின் ஆச்சரிய ஆஃபர்..\nநான் ஏன் அர்பன் நக்சல்களை எதிர்க்கிறேன்\nசெய்தியாளர்கள் | வாசகர்களே... உங்கள் பகுதி செய்திகளை 88388 53843 என்ற எண்ணுக்கு வாட்ஸ்அப்பில் அனுப்பலாம்\nதினசரியை தொடர்பு கொள்க: [email protected]\nஉங்கள் ஸ்மார்ட் ரேஷன் கார்டில் உள்ள குறியீடுகளுக்கு என்ன அர்த்தம்\nதமிழ் மரபை அவமதித்த காஞ்சி வரதராஜப் பெருமாள் கோயில் நிர்வாகம்: அராஜக சண்டையால் அன்பர்கள்...\nஉள்ளூர் செய்திகள் 29/05/2018 10:44 PM\nதமிழகத்தில் அதிமுக, திமுக ஆட்சி அமைக்காது : மத்திய உளவுத்துறை ரகசிய...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578711882.85/wet/CC-MAIN-20190425074144-20190425100144-00062.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://educationtn.com/2019/01/12/%E0%AE%89%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%BF-%E0%AE%86%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%A3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2019-04-25T08:50:47Z", "digest": "sha1:PZX6W35HBTM7II2P2HS7UUCSXTRJHF6K", "length": 10878, "nlines": 337, "source_domain": "educationtn.com", "title": "உபரி ஆசிரியர் கணக்கிடும்போது ஒரே நாளில் பணியில் சேர்ந்தவர்களில் யார் இளையவர் - CM CELL Reply!!! - EducationTN.com", "raw_content": "\n உங்களிடம் உள்ள பயனுள்ள அரசாணைகள் , கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள் ,பாடப்பொருள் சார்ந்த கையேடுகள் ,Materials, Power Points, Picture Collections, Study Materials இந்த Whatsapp எண்ணிக்கு அனுப்பிவைக்குமாறு தங்களை கேட்டுக் கொள்கிறோம். 9789158080 நன்றி\nHome CM CELL உபரி ஆசிரியர் கணக்கிடும்போது ஒரே நாளில் பணியில் சேர்ந்தவர்களில் யார் இளையவர் – CM CELL...\nஉபரி ஆசிரியர் கணக்கிடும்போது ஒரே நாளில் பணியில் சேர்ந்தவர்களில் யார் இளையவர் – CM CELL Reply\nPrevious articleபிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 பொது தேர்வு தட்கல் விண்ணப்பப் பதிவு அறிவிப்பு\nNext article1 லட்சம் குழந்தைகளை சேர்க்க திட்டம் அரசு பள்ளிகளில் எல்கேஜி, யுகேஜி வகுப்புகள்: சென்னையில் 21ம் தேதி முதல்வர் தொடங்கி வைக்கிறார்\n23.08.2010க்கு பிறகு பட்டதாரி ஆசிரியராக பதவி உயர்வு பெற்ற இடைநிலை ஆசிரியர் , ஆசிரியர் தகுதித் தேர்வு தேர்வு எழுத வேண்டுமா\nTNTRT ( Tamilmadu Teachers Recruitment Test ) – ஆசிரியர் நியமன தேர்வு – ஆசிரியர் தேர்வு வாரியத்தால் எப்போது நடத்தப்படும் \nஆசிரியர் தகுதித் தேர்வு எழுதி தேர்ச்சி பெற்ற பின்னரும் பட்டதாரி ஆசிரியராக பதவி உயர்வுக்கு வேறு தேர்வு எழுத வேண்டுமா\nபள்ளிகளில் பதிவு செய்யும் இணையதளங்கள்\nடெட் தேர்வு பிரச்சினை அரசு உதவிப்பெறும் பள்ளிகளில் சம்பளம் நிறுத்துவதை கைவிடுக. அரசு...\nமூட்டுவலியை போக்க எளிய வழி\nடெட் தேர்வு பிரச்சினை அரசு உதவிப்பெறும் பள்ளிகளில் சம்பளம் நிறுத்துவதை கைவிடுக. அரசு...\nமூட்டுவலியை போக்க எளிய வழி\nRH (2018) – வரையறுக்கப்பட்ட விடுமுறை நாட்கள்\n1957ம் ஆண்டு முதல் 2015ம் ஆண்டு வரையிலான அரசாணைகள் \nSchool Morning Prayer Activities - 22.02.2019 ( Daily Updates... ) பள்ளி காலை வழிபாடு செயல்பாடுகள்: திருக்குறள் : 136 ஒழுக்கத்தின் ஒல்கார் உரவோர் இழுக்கத்தின் ஏதம் படுபாக் கறிந்து. உரை: ஒழுக்கம் தவறுதலால் குற்றம் உண்டாவதை அறிந்து, மனவலிமை...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578711882.85/wet/CC-MAIN-20190425074144-20190425100144-00062.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.81, "bucket": "all"} +{"url": "https://toptamilnews.com/diwali-festival-celebration-devotees-worshiped-famous-temples", "date_download": "2019-04-25T08:41:52Z", "digest": "sha1:3BHGDFZAYN3TJEJFRON4NLRSKJB3PNX3", "length": 26019, "nlines": 281, "source_domain": "toptamilnews.com", "title": "தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தமிழகத்தில் உள்ள பிரசித்தி பெற்ற கோயில்களில் பக்தர்கள் வழிபாடு! | Tamil News Online | Latest Online News | Top Tamil News", "raw_content": "\nதீபாவளி பண்டிகையை முன்னிட்டு தமிழகத்தில் உள்ள பிரசித்தி பெற்ற கோயில்களில் பக்தர்கள் வழிபாடு\nதீபாவளி பண்டிகை இன்று நாடு முழுவதும் கொண்டாடப்பட்டு வரும் நிலையில் சென்னை மற்றும் தமிழகத்தில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற அனைத்து கோயில்களிலும் இன்று அதிகாலை முதலே பக்தர்கள் வழிபாடு செய்து வருகின்றனர்.\nதீபாவளி பண்டிகையை கொண்டாடப்படுவதற்கான காரணங்களாக கூறப்படுவது ராமன் தனது 14 ஆண்டு வனவாசத்தை முடித்து அயோத்தி திரும்பி வருவதால் அந்நாட்டில் உள்ள மக்கள் ராமனை வரவேற்பதற்கு தங்கள் வீடுகளில் விளக்கேற்றி வரவேற்பதாக ராமாயணத்தில் சொல்லப்படுகிறது.\nமேலும் கிருஷ்ணன் நரகாசுரன் என்ற அசுரனைக் கொன்ற போது அந்த நரகாசுரன் தான் இறக்கும் தினத்தை மக்கள் கொண்டாட வேண்டும் என்று கிருஷ்ணனிடம் வேண்டிக் கொண்டதால் தீபாவளி என்னும் பண்டிகையை கொண்டாடுவதாக கூறப்படுகிறது.\nஇத்தகைய சிறப்புகள் வாய்ந்த தீபாவளி பண்டிகையானது சென்னையை சுற்றி அமைந்துள்ள திருவல்லிக்கேணி பார்த்த சாரதி கோயில், மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயில், வெள்ளீஸ்வரர் கோயில்,முண்டக கண்ணி அம்மன் கோயில், வடபழனி முருகன் கோயில்,மாங்காடு காமாட்சி அம்மன் கோயில், திருநீர்மலை நீர்வண்ணப்பெருமாள் திருக்கோயில் மற்றும் ரெங்கநாதர் கோயில்,திருவேற்காடு கருமாரி அம்மன் கோயில்,ரத்தினமங்களம் ஸ்ரீ லக்ஷ்மி குபேரன் கோயில்,சிறுவாபுரி முருகன் கோவில்,பெரியபாளையம் பவானி அம்மன், கோயில் மற்றும் சென்னையை சுற்றி அமைந்துள்ள நவகிரக கோயில்களிலும் இன்று அதிகாலை முதலே சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றது.\nஇதே போல் தமிழகத்தில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற ஸ்தலங்களாக கருதப்படும் பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயில்,இராமேஸ்வரம் ராமநாதர் கோயில்,ஸ்ரீ ரங்கம் ரங்கநாதர் கோயில் ,சமயபுரம் மாரியம்மன் கோயில்,பழனி முருகன் கோயில், திருச்செந்தூர் முருகன் கோயில்,கும்பகோணத்தினை சுற்றி அமைந்துள்ள நவகிரககோயில்கள்,திருநெல்வேலி நெல்லையப்பர் கோயில்,மதுரை மீனாட்சி அம்மன் கோயில் உள்ளிட்ட அனைத்து பரசித்தி பெற்ற கோயில்களிலும் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சிறப்பு பூஜைகளும், சிறப்பு அபிஷேக ஆராதனைகளும் நடைபெற்றது.\nஇந்நிகழ்வில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். பக்தர்கள் கூட்டம் அலை மோதுவதால் அனைத்து கோயில்களிலும் பாதுகாப்பு ஏற்பாடுகளை காவல் துறையினர் மற்றும் மாவட்ட நிர்வாகம் சார்பில் சிறப்பான முறையில் ஏற்பாடு செய்து இருந்தனர். இதனை தொடர்ந்து கேதார கௌரி விரதம், லக்ஷ்மி குபேர பூஜை, ஐப்பசி மாத அமாவாசை ஆகிய மூன்று சிறப்பு வாய்ந்த வழிபாடுகளும் நாளை கொண்டாட பட உள்ளதால் தமிழகத்தில் அமைந்துள்ள அனைத்து கடற்கடைகோயில்களிலும் சிறப்பு வழிபாடுகளுக்காக தயாராகி வருகின்றது.\nராமேஸ்வரம் மற்றும் திருச்செந்தூர் கோயில்களில் நாளை மறுநாள் அதிகாலை முதல் பக்தர்கள் தங்களது முன்னோர்களுக்கு திதி மற்றும் தர்ப்பணம் கொடுக்க உள்ளதால் இத்தகைய புண்ணிய ஸ்தலங்களில் பக்தர்கள் வருகை அதிகமாக இருக்கும் என்று எதிர்பார்க்க படுவதால் பக்தர்களுக்கு தேவையான அனைத்து ஏற்பாடுகளையும் கோயில் நிர்வாகம் மேற்கொண்டு வருகின்றது.\nPrev Articleகளைகட்டும் தீபாவளி கொண்டாட்டம்: தல தீபாவளி கொண்டாடும் பிரபலங்கள்\n பட்டாசு தடையை உடைத்தெறிந்த தமிழக மக்கள்\nவேலைக்காரரின் உணவை சாப்பிட்ட தந்தை: கத்தியால் குத்தி கொலை செய்த மகன்…\nஉலக சாதனையில் இடம் பெறவேண்டிய எம்.ஜி.ஆர் பெயர்...ஜஸ்ட் மிஸ்\nஐ.டி பெண்ணுக்கு கத்திக்குத்து: பேச மறுத்தால் இளைஞர் வெறிச்செயல்\nசென்னை ஓஎம்ஆர்-ல் கட்டப்பட்டிருந்த அங்கீகாரமற்ற கட்டடங்கள் தகர்ப்பு\nசேலம்-சென்னை 8 வழிச்சாலை திட்ட அறிவிப்ப்பானை ரத்து; உயர் நீதிமன்றம்…\nஇனிமேல் சென்ட்ரல் ரயில் நிலையம் இல்லங்க; பேரு நேத்து நைட்டே மாறி…\nஜெயலலிதாவுக்கு எவ்வளவு சொத்துகள் இருக்கு தெரியுமா\n2,999 ரூபாய்க்கு 4G Jio phone 2; ஸ்பெஷல் ஆஃபர் உடன் இன்று முதல் விற்பனை - முழு விபரம் உள்ளே\nகிரவுண்டில் சிக்ஸ்... பெட்ரூமில் லிப்லாக் கிஸ்... தெறிக்க விடும் அதிரடி கிரிக்., வீரர் வீடியோ..\nரசிகர்களின் கேள்விகளுக்கு கூச்சமே இல்லாமல் பதிலளித்த யாஷிகா அப்படி என்ன கேள்வின்னு நீங்களே பாருங்க\nதெரியாத நபருடன் படுக்கையை பகிர்ந்து கொண்டேன்: 90எம்.எல் பட நடிகை சர்ச்சை பேச்சு\nதற்கொலை செய்து கொண்ட காதல் ஜோடி: விசாரணையில் கதையே மாறி போச்சு\n‘பச்சைமிளகாய் மண்டி’ செட்டிநாட்டு சமையலில் இது வேற லெவல்\nபஞ்சாப்பை பந்தாடிய விராட் கோஹ்லி படை; மிரட்டல் வெற்றி பெற்று அசத்தல் \nகிரவுண்டில் சிக்ஸ்... பெட்ரூமில் லிப்லாக் கிஸ்... தெறிக்க விடும் அதிரடி கிரிக்., வீரர் வீடியோ..\nதொடர் தோல்வி: கொல்கத்தா அணியில் முக்கிய 5 வீரர்களுக்கு ஓய்வு\nபச்சை நிறத்துக்கு மாறிய துங்கா ஆறு...செத்து மிதக்கும் மீன்கள்; மக்கள் அச்சம்\nநெருப்புடன் விளையாடுகிறீர்கள்; தலைமை நீதிபதிக்கு எதிரான பாலியல் வழக்���ில் உச்ச நீதிமன்றம் எச்சரிக்கை\nமுன்னாள் முதல்வர் மகன் கொலை வழக்கில் மனைவி அதிரடி கைது: 90 நிமிடங்களில் தடயங்களை அழித்தது அம்பலம்\n‘பச்சைமிளகாய் மண்டி’ செட்டிநாட்டு சமையலில் இது வேற லெவல்\nஎண்ணெய் இல்லாமலே சிக்கன் செய்யலாம்…\nகானாடுகாத்தான் போனீங்கன்னா காசு செலவானாலும் பரவாயில்ல...இந்த ஹோட்டலை மிஸ் பண்ணிராதீங்க\nசுவையான மொறு மொறு கேழ்வரகு ரொட்டி செய்வது ரொம்ப ஈஸி..பேச்சிலர் சமையல்-3\nஉடலை ட்ரிம்மாகவும் ஆரோக்கியமாகவும் மாற்ற வேண்டுமா இதை மட்டும் செய்யுங்க போதும்\nஎன்றும் இளமையாக இருக்க வேண்டுமா\nபர்தாவை கழட்டிவிட்டு வந்தால்தான் சிகிச்சை; மருத்துவமனையில் அராஜகம்\nபதட்டம் அடங்குவதற்குள் இலங்கையில் மீண்டும் குண்டுவெடிப்பு: கலக்கத்தில் மக்கள்\nகார் விபத்தில் மகனை காப்பாற்றிய தாய்; 27 ஆண்டுகளுக்கு பின் கோமாவில் இருந்து மீண்ட அதிசயம்\nஇதை விட அது தான் முக்கியம் - பிரச்சாரத்தை ஒத்தி வைத்து விட்டு கோவை செல்லும் கமல்\nகுக்கர் போய் கிஃப்ட் பேக் வந்தது.. இனி தமிழ்நாடு முழுக்க பரிசு மழை தான்\nபொய் சொல்கிறார் கனிமொழி - தமிழிசை குற்றச்சாட்டு\nகோடை காலத்துக்கு ஏற்ற அழகு பராமரிப்புக்கு உதவும் \"மோர்\"\nமுடி கொட்டுகிறது என்று கவலையா இனிமேல் அந்த கவலையே வேண்டாம்\nஉங்கள் முகம் எப்போதும் பொலிவுடன் இருக்கணுமா: இந்த வாழைப்பழம் ஃபேஸ் பேக்கை ட்ரை பண்ணுங்க...\nபாடல் பெற்ற சிவ தலங்கள் வரிசை-2 தலம் :- திருவேட்களம்\nபாடல் பெற்ற சைவத் திருத்தலங்கள் வரிசை 1- தில்லை என்கிற சிதம்பரம்\nபெருமாளுடன் அபூர்வமாக ஆஞ்சநேயரும் இணைந்து காட்சியளிக்கும், சின்னமனூர் லட்சுமி நாராயணப்பெருமாள் திருக்கோவில்\nசோழ மன்னன் கிள்ளிவளவன் இந்தக் கோவிலைக் கட்டியதற்கு தல புராணம் சொல்லும் காரணம் தெரியுமா\nபாடல் பெற்ற தலங்கள்- 6:- மயேந்திரப்பள்ளி\nஇதையெல்லாம் கடைப்பிடித்தால்,உங்கள் நண்பர்கள் உறவினர்கள் இடையே உங்கள் மதிப்பு உயரும்\nகாதலர் தினம்: காதலர்களை மகிழ்விக்கும் ஓசூர் ரோஜா பூக்கள் - ரூ. 5 கோடிக்கு வர்த்தகம்\nசெக்ஸ் ரகசியம் பற்றி அம்மா தன் மகளுக்கு எழுதிய சீக்ரெட் கடிதம்\nதற்கொலை செய்து கொண்ட காதல் ஜோடி: விசாரணையில் கதையே மாறி போச்சு\nசிறுமியை பாலியல் தொழிலில் தள்ளிய பெண்: முதியவர் உள்பட 100 பேர் வன்கொடுமை செய்த கொடூரம்\nபெண் குழந்தை 3 லட்சம்; கலரா இருந்தா தனி ரேட்டு: அதிர வைக்கும் ரிப்போர்ட்\nகோவையில் சாப்பிட்டே ஆகவேண்டிய ஹோட்டல்களின் தொகுப்பு....\nநாக்கு ருசியா அசைவ உணவு சாப்பிடணும்னா நல்ல சாய்ஸ் மதுரை ஜெயவிலாஸ் சாப்பாட்டு கிளப்\n1 கிலோ எலிக்கறி ரூ.200: எங்க தெரியுமா\nதெரியாத நபருடன் படுக்கையை பகிர்ந்து கொண்டேன்: 90எம்.எல் பட நடிகை சர்ச்சை பேச்சு\nஅனுமதியில்லாமல் படப்பிடிப்பு நடத்தியது அம்பலம்: விஜய் 63 படத்துக்கு சிக்கல்\nதங்க மங்கை கோமதி மாரிமுத்துக்கு பரிசு தொகை அளித்த ரோபோ சங்கர்\nஅனகொண்டா பாம்பை பார்க்க அமேசான் காட்டுக்கெல்லாம் போக வேண்டியதில்லை...20 ரூபாய்க்கு சல்லிசாகப் பார்க்கலாம்\nதெரிந்த இடங்கள்...தெரியாத விபரங்கள்... ஆச்சரியப்படுத்தும் சென்னை\nகொடைக்கானல்,ஊட்டி,ஏற்காடுன்னு போய் போரடிச்சிருச்சா... இந்த சம்மருக்கு தேக்கடி போங்க\nபொதுத் தேர்வெழுத குதிரையில் சென்ற மாணவி; வைரல் வீடியோ\nகுற்றவாளிகளை டரியல் ஆக்கும் மரக்கூண்டுச் சிறை; நாகாலாந்தில் வினோத தண்டனை\nமகனை நரபலி கொடுக்க முடிவு: திடுக்கிட வைக்கும் மந்திரவாதி\nகடவுளே ஆம்புலன்ஸுக்கு வழிவிட்ட சம்பவம்: வைரல் வீடியோ\nஜெயலலிதாவுக்கு எவ்வளவு சொத்துகள் இருக்கு தெரியுமா\nவிஜயகாந்தை தொடர்ந்து பிரேமலாதவுக்கும் நேர்ந்த பரிதாபம்..\n2,999 ரூபாய்க்கு 4G Jio phone 2; ஸ்பெஷல் ஆஃபர் உடன் இன்று முதல் விற்பனை - முழு விபரம் உள்ளே\nடிராய் மாற்றங்களால் நட்டமாகப்போகும் அரசாங்கம்; லாபத்தை அள்ளும் ஜியோ\nடிக் டோக் மீதான தடை தானாகவே நீங்கிவிடும்: உயர் நீதிமன்ற கிளையை எச்சரித்த உச்சநீதிமன்றம்\nபிரசவத்துக்குப் பின் ஏற்படும் முடி உதிர்வை சமாளித்து அடர்த்தியான கருகரு முடி வளர 5 வழிகள்\nஇல்லத்தரசிகளே 'சிக்'கென கட்டழகான உடல்வாகைப் பெறுவதற்கான எடைக் குறைப்பு திட்டம்... இதோ\nபழசாகிப்போன வளையலை இனி தூக்கி போடாதீங்க... அத வெச்சு வீட்டை அழகுபடுத்தலாம் தெரியுமா\nசம்மர் ஸ்பெஷல்: உங்கள் முகம் கண்ணாடி மாதிரி பளபளக்கணுமா அப்போ கண்டிப்பாக இந்த ஜூஸை குடிங்க\nஅழகு க்ரீம் இல்லாமலே அழகான தோற்றம் வேண்டுமா...இந்த ஃபேசியலை ட்ரை பண்ணுங்க\nமாமன்னன் ராஜராஜ சோழனின் மரணத்தின் மர்மம்...மண்ணோடு புதைந்து போகுமா; வெளிச்சத்துக்கு வருமா\nஅசத்தலான ஐடியாவோடு களமிறங்கும் நடிகை அசின் கணவர்\nஇன்றைய பெட்ரோல் மற்றும் டீசல் வில�� நிலவரம்\nஇன்றைய பெட்ரோல் மற்றும் டீசல் விலை நிலவரம்\nஹனிமூனை ரொமாண்டிக்காக மாற்ற சில டிப்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578711882.85/wet/CC-MAIN-20190425074144-20190425100144-00062.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/video_main.asp?news_id=150400&cat=32", "date_download": "2019-04-25T08:56:33Z", "digest": "sha1:RSK5JUYP6QCPJYISZWQSGM5WYBOIJ6J5", "length": 33788, "nlines": 712, "source_domain": "www.dinamalar.com", "title": "ரோலர் ஸ்கேட்டிங் விழிப்புணர்வு பயணம் | Dinamalar Videos | Breaking News Video | Current Event Video | General Videos | local News video", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் வீடியோ\nபொது » ரோலர் ஸ்கேட்டிங் விழிப்புணர்வு பயணம் ஆகஸ்ட் 18,2018 00:00 IST\nபொது » ரோலர் ஸ்கேட்டிங் விழிப்புணர்வு பயணம் ஆகஸ்ட் 18,2018 00:00 IST\nசுற்றுச்சூழல் பாதுகாப்பை வலியுறுத்தியும், மரம் நடுதல் அவசியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், திருச்சியில் இருந்து ராமேஸ்வரத்தில் உள்ள அப்துல் கலாம் நினைவிடம் வரை விழிப்புணர்வு ரோலர் ஸ்கேட்டிங் தொடர் பேரணி திருச்சி கலெக்டர் அலுவலகத்தில் தொடங்கியது.\nபுகார் அஞ்சல் அட்டை வெளியீடு\nஎம்.பி., மீது பெண் புகார்\nடெண்டர் ஊழல்; வேலுமணி மீது ஸ்டாலின் புகார்\nதி.மலை கோவில் மீது நீதிபதி சரமாரி புகார்\nகாதலன் சாவு: நடிகை மீது சரமாரி புகார்\nபாலியல் புகார் ஒழுங்கு நடவடிக்கை குழு மீண்டும் விசாரணை\nபாலியல் புகார் பள்ளி முதல்வர் மீது கலெக்டர் அதிரடி\nதமிழக கல்லூரிகளில் செல்போன் பயன்படுத்த தடை | கல்வித்துறை இயக்குனரகம் நடவடிக்கை\nசெல்போன் பேசினால் லைசன்ஸ் ரத்து\nகவர்னர் இருக்கையில் பெண் குழந்தை\n11 சுற்றுலா விடுதிகளுக்கு 'நோட்டீஸ்'\nதமிழக மீனவர்களுக்கு காவல் நீட்டிப்பு\nஅரசியல் பிரவேசம் குறித்து விஷால்\nஅனைத்து பள்ளி தடகள போட்டி\nநோய் பரவாமல் தடுக்க நடவடிக்கை\nஅனைத்து வாக்குச்சாவடிகளிலும் விவி.பேட் இயந்திரம்\nபங்காரு வாய்க்காலில் கவர்னர் ஆய்வு\nகருணாநிதி வழியில் பயணம் தொடரும்\nஇனி தவறு நடக்காது: உதயநிதி\nஅட்டை குடோனில் பயங்கர தீ\nதலித் மாணவர்கள் மீது தாக்குதல்\nகூடுதல் வரதட்சணையால் திருமணம் நின்றது\nஅறிவிக்கப்படாத மின்வெட்டு: ஸ்டாலின் புகார்\nதீயில் கருகிய 4 உயிர்\nசதுர்த்தி விழாவில் தமிழக கவர்னர்\nகூடுதல் வேகம் செல்லும் சைக்கிள்\nஒரே கோயிலில் 3வது முறை கொள்ளை\nபயிற்சி அளித்த அரசு; வேலை தரல\nசெல்போன் வெளிச்சத்தில் செயல்படும் தபால் நிலையம்\nசரக்கு ஆட்டோ விபத்து: 20பேர் காயம்\nகேரளாவின் குற்றச்சாட்டு தவறு : முதல்வர்\nகவர்னருக்கு எதிராக ஆசிரம பெண் போராட்டம்\nவேலை சரியா செய்யனும்: விக்ரம் பிரபு\nகடற் 'கரையாக' உருவெடுக்கும் புதுச்சேரி கடற்கரை\nமத்திய அரசு மறுப்பு தமிழக அரசு கலக்கம்\nகுழந்தைகள் குறை தீர்க்கும் பயிற்சி மையம்\nஐபிஎஸ் அதிகாரி போல் செயல்படுகிறார் கவர்னர்\nலஞ்ச புகார் முதல்வர் திடீர் சோதனை\nஇலங்கை அரசு மீது அமைச்சர் குற்றச்சாட்டு\nபாலியல் புகார் பேராசிரியைகள் திடீர் இடமாற்றம்\nஎஸ்.பி., மீது ஜார்ஜ் குற்றச்சாட்டே சொல்லல\nவிஜயகாந்த் நலம் பெற பிரேமலதா பூஜை\nஓரினச் சேர்க்கை குறித்து மாலினி ஜீவரத்தினம்\nசெல்போன் வாங்கி தராததால் மாணவி தற்கொலை\nகாவல் நிலையத்தில் பா.ஜ., திடீர் முற்றுகை\nஹாக்கி: 4 அணிகள் அரையிறுதிக்கு தகுதி\nவிஜய் ரசிகர்கள் மீது போலீஸ் தடியடி\nகுற்றங்களை தடுக்க வாட்ஸ் ஆப் குழு துவக்கம்\nநிதி நிறுவன மோசடி காவல் நிலையம் முற்றுகை\nசுற்றுலா துறையில் ரூ.20 ஆயிரம் கோடி நிலுவை\nபுதுச்சேரி அரசு பள்ளிக்கு தேசிய விருது அறிவிப்பு\nஇது தேவையா டி ஜி பி சார்\nவாட்ஸ் ஆப் சண்டை மணமகளை உதறிய மணமகன்\nவாட்ஸ் ஆப் செய்திகளை நம்பாதீர்; நவிகா குமார்\nபல் மருத்துவக் கல்லூரியில் கிரண்பேடி திடீர் ஆய்வு\nமீண்டும் கட்சி துவக்கினார் புதுச்சேரி மாஜி அமைச்சர்\n14ஐ விட 19ல அதிக இடம் வருவோம்\nமுந்திரிக் கொட்டை விவாதம் அம்பல படுத்தினார் கவர்னர்\nவாகனத்தின் பின்னால் அமர்பவர் கட்டாயம் ஹெல்மெட் அணிய வேண்டும்.\nகுழந்தை மீது கொதிக்கும் எண்ணெய் ஊற்றி மதுபோதையில் கொடூரம்\nகார் மீது பைக் மோதி 5 பேர் காயம்\nரவுடி நாகராஜன் மிரட்டல் : சிறை எஸ்.பி., புகார்\nசொகுசு விடுதி இல்ல... சத்தியமா இது புழல் சிறைதான்...\nபெண் மீது கொடூர தாக்கு தி.மு.க., பிரமுகர் கைது\nஆண்டோ என்னும் மாயை நூல் குறித்து முனைவர் கி.புவனேஸ்வரி\nஅவரும் நானும் நூல் குறித்து முனைவர் நா.மல்லிகா உரை\nசிலை ஊர்வல கலவரம் : 6 வழக்குகள் பதிவு\nசென்னை மின்சார ரயில்களில் 8 மாதத்தில் 1,000 செல்போன் திருட்டு\nஞாநி என்றும் நம்முடன் நூல் குறித்து முனைவர் ச.தேவராசன் உரை\nதினகரன் நல்லது செய்வார் என்ற நம்பிக்கை இருக்கிறது: தினேஷ் அதிரடி பகுதி-2\nதினமலரின் மாணவர் பதிப்பு மற்றும் பாம்பு பன்னை நடத்திய ''வன ஊர்வன விழிப்புணர்வு'' முகாம்\nதொல்லியல் தமிழர் வரலாற்றுத் தடங்கள், சிந்துவெளி முதல் கீழடி வரை நூல் குறித்து முனைவர் ம.இளங்கோவன் உரை\nஉங்கள் Browser இல் Flash உள்ளதா என்பதை சரிபார்க்கவும் Check Now\n(OR) Browser Update செய்யப்பட்டுள்ளதா என்பதை சரிபார்க்கவும் Update Now\n(OR) வீடியோ பிளேயரில் பிரச்னை இருப்பின் கீழ்க்கண்ட விபரங்களை பூர்த்தி செய்யவும் .\nதுடப்பம், முறத்தால் அடித்து விநோத வழிபாடு\nகுமரி கிராமங்களில் கடல் சீற்றம்\nஏர் இண்டியா விமானத்தில் தீ திடுக் வீடியோ |Air India Delhi | flight caught fire |\nஇட தகராறு மூதாட்டி மீது திராவகம் வீச்சு\nரெங்கநாதர் கோயிலில் சித்திரை கொடியேற்றம்\nஎனக்கு பிடித்த ஹுரோயின் மஞ்சிமா.. கவுதம் கலகல|\nதிருநங்கை திருமணம் பதிவுசெய்ய உத்தரவு\nடிக் டாக் தடை நீங்கியது\nஇலங்கை கோரம்; பலி 359 ஆனது\nஆய்வுக்கு பின்பே வருமான வரிசோதனை\nபைக்கில் சென்றவர் மர்ம கும்பலால் வெட்டி படுகொலை\nஇடது/வலது புறமாக SWIPE செய்யவும்\nராகுல் பிரதமராக மக்கள் விருப்பம்\nமோடிக்கு குர்தா பரிசளிக்கும் மம்தா\nஏர் இண்டியா விமானத்தில் தீ திடுக் வீடியோ |Air India Delhi | flight caught fire |\nகுமரி கிராமங்களில் கடல் சீற்றம்\nஇலங்கை கோரம்; பலி 359 ஆனது\nஆய்வுக்கு பின்பே வருமான வரிசோதனை\nபுயலுக்கு வாய்ப்பு; மழை வருமா\nஆற்றில் மூழ்கிய ஆறு பேரின் கடைசி நிமிடங்கள்\nசுங்கச்சாவடியை நொறுக்கிய வாகன ஓட்டிகள்\nATMல் படமெடுத்த நல்ல பாம்பு\nவெடி சத்தத்தில் கொத்தாக மடிந்த கோழிகள்\nரோஹித் திவாரி கொலை; மனைவி கைது\nCJI விவகாரம்; CBI இயக்குனருக்கு சம்மன்\nதிருநங்கை திருமணம் பதிவுசெய்ய உத்தரவு\nடிக் டாக் தடை நீங்கியது\nவாட்ஸ்அப் ஆடியோ : தொடரும் போராட்டம்\nஇட தகராறு மூதாட்டி மீது திராவகம் வீச்சு\nபைக்கில் சென்றவர் மர்ம கும்பலால் வெட்டி படுகொலை\nபொய் வழக்கு போலீஸ் நிலையம் முற்றுகை\n பூஜ்ய நிழல் நாள் |Zero Shadow day\nசிறுவன் ஜல சமாதி கலெக்டர் முன்னிலையில் உடற்கூறு ஆய்வு\nவேலூர் தேர்தல் ரத்து துரைமுருகன் சிக்கியது எப்படி\nவாக்களித்த பின் ரஜனிகாந்த் பேட்டி\nபுல்லட் சிக்கன் | Bullet Chicken\nஅரசனூரில் காற்று: வாழைகள் சேதம்\nஇன்ஜினியரிங் மூளை : பாலிஹவுஸ் விவசாயம்\nதண்ணீர் இல்லாததால் கீரை விவசாயம்\nஅயல்நாடு செல்லும் அனுக்கூர் தக்காளி\nகர்ப்பப்பை அகற்றிய பின் குழந்தை பெற்ற கேரள பெண்\nஆட்டிசத்துக்கு மண்டை ஒடு அறுவை சிகிச்சை\nரத்த வங்கியில் ரத்தம் சுத்திகரிப்பது எப்படி\nமருத்துவக் கல்லூரிகளுக்குள் விளையாட்டுப் போட்டி\nதேசிய 'ஐ லீக்' கால்பந்து: கோவை அணி தேர்வு\nதென்மண்டல ஹாக்கி: கோவில்பட்டி வெற்றி\nகத்தார் ஓட்டத்தில், திருச்சி பெண் தங்கப்பதக்கம்\nஎன்.ஜி.பி., கல்லூரியில் விளையாட்டு வீரர்கள் தேர்வு\nமாநில சிலம்பம் போட்டிக்கான தேர்வு\nதுடப்பம், முறத்தால் அடித்து விநோத வழிபாடு\nரெங்கநாதர் கோயிலில் சித்திரை கொடியேற்றம்\nஎனக்கு பிடித்த ஹுரோயின் மஞ்சிமா.. கவுதம் கலகல|\nவிஜய் படத்தில் வில்லனாக ஷாரூக்கான் \nதனிமையாக இருப்பதில் என்ன தப்பு K 13 இயக்குனர் கேள்வி\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578711882.85/wet/CC-MAIN-20190425074144-20190425100144-00062.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-chennai/vellore/2016/oct/26/%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AF-%E0%AE%AA%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%88-%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%87-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%AE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%8D-2587457.html", "date_download": "2019-04-25T08:02:42Z", "digest": "sha1:SZYY4DZV6UNBOYRXPTGP53ZLDJPTEQLA", "length": 9613, "nlines": 103, "source_domain": "www.dinamani.com", "title": "\"நாளைய பணியை இன்றே செய்வோர் சாதனை மனிதர்'- Dinamani", "raw_content": "\n22 ஏப்ரல் 2019 திங்கள்கிழமை 10:04:25 AM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் சென்னை வேலூர்\n\"நாளைய பணியை இன்றே செய்வோர் சாதனை மனிதர்'\nBy DIN | Published on : 26th October 2016 03:19 PM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nநாளைய வேலைகளை இன்றே செய்பவர்கள் சாதனை மனிதர்கள் என திருவள்ளுவர் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற விழாவில் கவிஞர் கவிதாசன் கூறினார்.\nதிருவள்ளுவர் பல்கலைக்கழக தமிழ்த் துறையும், குடியாத்தம் கே.எம்.ஜி. அறக்கட்டளையும் இணைந்து நடத்திய வள்ளுவரியல் சொற்பொழிவு-2016 பல்கலைக்கழக பல்நோக்கு கலையரங்கில் அண்மையில் நடைபெற்றது. இதில் \"சமகாலச் சிக்கல்களுக்குத் திருக்குறள் வழித் தீர்வுகள்' என்ற தலைப்பிலான சொற்பொழிவும், வள்ளுவர் சிந்தனையில் முதலிடம் பெறுவது சமூகமே தவிர அரசியல் அல்லது பொருளாதாரம் என்பது குற்றமே என்ற தலைப்பில் வழக்காடு மன்றமும் நடைபெற்றது.\nபல்கலைக்கழக தமிழ்த் துறை தலைவர் ரா.செயராமன் வரவேற்றார். விழாவில் கே.எம்ஜி.கல்வி நிறுவனங்களின் தலைவர் கே.எம்.ஜி.சுந்த���வதனம், மேலாண்மை அறங்காவலர் கே.எம்.ஜி.பாலசுப்பிரமணியம் ஆகியோர் முன்னிலை\nகே.எம்.ஜி.கல்வி நிறுவனங்களின் செயலர் கே.எம்.ஜி.ராஜேந்திரன் சொற்பொழிவு அறிமுக உரை நிகழ்த்தினார். பல்கலைக்கழக பதிவாளர் (பொ) ப.அசோகன், பல்கலைக்கழக புல புதல்வர் வி.பெருவழுதி ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். விழாவில் பல்கலைக்கழக துணைவேந்தர் க.முருகன் தலைமை உரை நிகழ்த்தினார். தொடர்ந்து சம காலச் சிக்கல்களுக்கு திருக்குறள் வழித் தீர்வுகள் என்ற தலைப்பில் கோவை ரூட் நிறுவன மனித வளத் துறை இயக்குநரும், கவிஞருமான கவிதாசன் பேசியாதாவது:\nதிருக்குறளை வாழ்வியலில் செயல்படுத்தினால் வாழ்க்கை சிறக்கும். இந்நிலையில் இன்றைய வேலைகளை இன்றே செய்பவர்கள் சாதாரண மனிதர்களாகவும், நாளைய வேலைகளை இன்றே செய்பவர்கள் சாதனை மனிதர்களாவும் ஆகின்றனர். எனவே மாணவர்களாகிய நீங்கள் சாதனை மனிதர்களாக வேண்டும் என்றார்.\nமுன்னதாக கே.எம்.ஜி.அறக்கட்டளை சார்பில் தமிழ் இளங்கலைப் பிரிவில் தகுதி வாய்ந்த குடியாத்தம் திருமகள் ஆலைக் கல்லூரி தமிழ்த்துறை இளநிலை முதலாம் ஆண்டு மாணவர்கள் ஆர்.ரம்யா,ஜெயபிரகாஷ் ஆகியோருக்கு நிதியும், திருவள்ளுவர் பல்கலைக்கழக நூலகத்துக்கு நூல்களையும் அறக்கட்டளை அறங்காவலர்கள் வழங்கினர்.\nமுடிவில் கே.எம்.ஜி.கலை மற்றும் அறிவியல் கல்லூரி தமிழ் துறைத் தலைவர் ஜா.ஜெயகுமார் நன்றி கூறினார். பேராசிரியர்கள், மாணவ, மாணவிகள் கலந்துகொண்டனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nபாபி பிரவுன் ஒப்பனை ஷோவில் தமன்னா\nஇலங்கை குண்டுவெடிப்பு: சந்தேகத்திற்குரிய மர்ம நபர் வீடியோ\nஅபிநந்தனுக்கு வீர் சக்ரா விருது வழங்க பரிந்துரை\nகார் டயரில் கடத்திய ரூ.2.3 கோடி பறிமுதல்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578711882.85/wet/CC-MAIN-20190425074144-20190425100144-00062.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kslaarasikan.blogspot.com/2017/05/blog-post_30.html", "date_download": "2019-04-25T08:45:18Z", "digest": "sha1:UWE7KY5KPJGNTNKC55R6JMYOA2AXIF26", "length": 23828, "nlines": 149, "source_domain": "kslaarasikan.blogspot.com", "title": "கலாரசிகன்: மோடியின் சாதனை", "raw_content": "\nசெவ்வாய், 30 மே, 2017\nபடு பயங்கரமான முதலாளித்துவக் கொள்கை கொண்ட நடுகளில் கூட காவல்துறை,நீதித்துறை,ராணுவம் தனியார் மயம்,அந்நிய மயமாக்கள் கிடையாது.\nமோடியின் பிதாமகன் தாராளமயமாக்கல் தாதா அமெரிக்காவில் கூட ராணுவத்தில் தனியார்களை பென்டகன் உள்ளே நுழைய விடுவதில்லை.\nடாங்க்கியில் உள்ள சின்ன துருக்கு கூட அதற்கான பாதுகாப்பான தொழிற்ச்சாலையில்தான் செய்யப்படுகிறது.\nஅங்கு தனியார் ஆயுதத் தொழிற்சாலைகள்,ஆயுத வியாபாரிகள் அதிகம்.\nஆனால் அவைகளின் விற்பனை தளங்கள் அந்நிய நாடுகள்,தீவிரவாதிகள்,கொரில்லாக்கள்தாம்.\nஅமெரிக்க பாதுகாப்புத்துறை தன நாட்டில் உள்ள ஆயுதவியாபாரிகளிடம் தொடர்பு வைத்துக்கொள்வதில்லை.காரணம் அமெரிக்காவுக்கு எக்கசக்க எதிரிகள்.\nஅதேபோல் இந்தியாவுக்கு எப்போதும் குடைச்சல் கொடுக்கும் பாகிஸ்தான்,எப்போதாவது எல்லை மீறும் சீனா என்றும் உள்ளே தீவிரவாதிகள்,நக்சல்கள் என எதிரிகள் .\nஇப்படிப்பட்ட நிலையில் ராணுவத்தில் தனியார்களை நுழைப்பது,அவர்களிடம் ஆயுதங்கள் வாங்குவது சரியான மனநிலை உள்ளவர்கள் செய்யும் காரியமா\nதனியாராகில் தங்கள் லாபத்தை அதிகரிக்க எந்த எல்லைக்கும் செல்வார்கள் .அவர்களுடன் கொஞ்சி குலஸ்வும் மோடிக்கு தெரியாததல்ல.\nகுட்டி நாடும்,அமெரிக்காவிற்கு கொடுங்கனவாகவும் உள்ள வட கொரியாவே தனது நாட்டில் விதவிதமாக ஆயுதங்களை தயாரித்து அமெரிக்காவுக்கு வேடிக்கை காட்டி வயிற்றே ச் சலை கொட்டி வரும் பொது இந்தியா இப்படி செய்வது புத்திசாலித்தனமா \nமோடி அரசாங்கம், ராணுவத் தளவாடங்கள் உற்பத்தியைத் தனியாரிடம் தாரைவார்த்திட நடவடிக்கைகள் எடுத்துக்கொண்டிருக்கிறது.\nராணுவத் தளவாடங்கள் உற்பத்தி மற்றும் உயர்தொழில்நுட்ப ஆயுதங்களை உருவாக்குவதற்கு இந்திய மற்றும் அந்நிய தனியார் நிறுவனங்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருக்கின்றன.இது நாட்டின் இறையாண்மை மற்றும் எதிர்காலத்தை மிகவும் பாதிப்புக்கு உள்ளாக்கும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி எச்சரித்துள்ளது.\nஇதுதொடர்பாக \"பீப்பிள்ஸ் டெமாக்ரசி\" ஏட்டின் தலையங்கத்தில் (மே 28) கூறப்பட் டுள்ள அம்சங்கள் வருமாறு:ராணுவத் தளவாடங்கள் உற்பத்தி தொடர்பான புதிய கொள்கையை பாது காப்பு அமைச்சகம் இறுதிப்படுத்தி இருக் கிறது. இதற்காக இந்தியாவில் உள்ள ஆறுநிறுவனங்களை அரசு அடையாளம் கண்டி ருக்கிறது. இந்நிறுவனங்கள் வெளிநாட்டு நிறுவனங்களுடன் கூட்டு சேர்ந்து ராணுவ தளவாடங்கள் உற்பத்தியில் ஈடுபடும்.\n���னியாருடன் இணைந்து ஹெலி காப்டர்கள், ஒரு என்ஜின் உள்ள போர் விமானங்கள், நீர்மூழ்கிக் கப்பல்கள் மற்றும் ஆயுதந்தாங்கிய கனரக வாகனங்கள் ஆகியவற்றை உருவாக்க இருக்கிறார்கள்.ஏற்கனவே சில பெரும் கார்ப்பரேட் நிறுவனங்கள் ராணுவ உற்பத்தியில் நுழைந் திருக்கின்றன.\nடாட்டா குழுமம், ரிலையன்ஸ் இந்தியா லிமிடெட், ரிலையன்ஸ் அடாக் (அனில் திருபாய் அம்பானி குழுமம்), மகிந்திரா குழுமம், லார்சன் & டுப்ரோ, பாரத் போர்ஜ், இந்துஜா குழுமத்தைச் சேர்ந்த அசோக் லேலண்ட் முதலானவை இவ்வாறுநுழைந்திருக்கின்றன. இந்த நிறுவனங்களி லிருந்து முதல் ஆறு கூட்டாளிகள் தெரிவு செய்யப்பட இருக்கிறார்கள்.\nராணுவத் தளவாடங்கள் உற்பத்தியில் நூறு சதவீதம் அந்நிய நேரடி முதலீட்டை அனுமதித்தபோதே ராணுவத் தளவாடங்கள் உற்பத்தியைத் தனியாரிடம் தாரை வார்ப்பதற்கான திட்டம் உருவாகிவிட்டது. தொழில்களை வளர்க்கிறோம் என்ற பெயரில் ஏற்கனவே நம்நாட்டில் உள்ள தனியார் நிறுவனங்களுடன் பன்னாட்டு நிறுவனங்கள் கூட்டாக உற்பத்தி செய்வதற்கான ஒப்பந்தங் கள் செய்துகொள்ளப்ப ட்டிருக்கின்றன.\nதற்சமயம், ராணுவத் தளவாடங்கள் உற்பத்தியில் பெரும்பகுதி பொதுத்துறை நிறுவனங்கள் மற்றும் துப்பாக்கித் தொழிற் சாலைகளால் (ordnance factories) மேற்கொள்ளப்பட்டு வந்தன.\nஇவ்வாறு பொதுத்துறையில் மேற்கொள்ளப்பட்டு வந்த உற்பத்தியில் 60 இலிருந்து 70 சதவீதம் வரைக்குமான உரிமங்களை அரசு ரத்து செய்துவிட்டது. பொதுத்துறையில் உற்பத்தி செய்து வந்த தளவாடங்களில் முதல்கட்டமாக 25 சதவீதத்தைத் தனியாரிடம் தாரைவார்த்திட, அரசு திட்டமிட்டிருக்கிறது.\nதனியார்துறையினர் ராணுவத் தள வாடங்கள் உற்பத்தியில் தனியாருக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டிருப்பதையொட்டி, அவர்கள் ராணுவம் சம்பந்தப்பட்ட பொதுத்துறை நிறுவனங்களை கபளீகரம் செய்வதற்கான வேலைகளில் மிகவும் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர்.\nபாரத் எர்த் மூவர்ஸ் லிமிடெட் (BEML-Bharat Earth Movers Ltd) என்னும் பொதுத்துறை நிறுவனத்தின் பங்குகளில் 26 சதவீதம் முதல் கட்டமாக தனியாருக்குத் தாரை வார்க்கப்பட்டிருக்கிறது. பாரத் எர்த் மூவர்ஸ் லிமிடெட் நிறுவனம் ராணுவம் சம்பந்தப்பட்ட மிகவும் பெரிய பொதுத்துறை நிறுவனங்களில் ஒன்றாகும்.\nமிகவும் கேந்திரமான இத்துறையைத் தனியாருக்குத் தாரை வார்த்திருப்பதானது, தனியார்துறையில் இயங்கும் இந்திய மற்றும் வெளிநாட்டு ராணுவத் தளவாட உற்பத்தியாளர்களுக்கு மிகுந்த குதூகலத்தை அளித்திருக்கிறது.\nராணுவ உற்பத்தித்துறையைத் தனியாரிடம் தாரைவார்ப்பதில் நாட்டின் இறையாண்மைப் பிரச்சனையும் மிகவும் சம்பந்தப்பட்டிருக்கிறது. அந்நிய ஆயுத உற்பத்தியாளர்கள் நம் நாட்டிற்குள் நுழைவதை, இந்திய – அமெரிக்க ராணுவ ஒத்துழைப்பு ஒப்பந்தம் மற்றும் அமெரிக்காவுடனான கடல்வழி மற்றும் வான்வழி போக்குவரத்துப் பரிவர்த்தனை ஒப்பந்தத்துடன் இணைத்துப் பார்த்திட வேண்டும்.\nஇந்த ஒப்பந்தங்கள் இந்தியாவுக்கு என்னவிதமான ஆயுதங்கள் தேவை என்பதையும் அந்நிய மற்றும் இந்திய பெரும் கார்ப்பரேட் நிறுவனங்களுக்குக் கட்டளை பிறப்பித்திடும்.ஏற்கனவே, அனில் திருபாய் அம்பானி குழுமத்தைச் சேர்ந்த ரிலையன்ஸ் ராணுவம் மற்றும் பொறியியல் கம்பெனி குஜராத் மாநிலம், பிபவாவ் என்னுமிடத்தில் உள்ள தன்னுடைய கப்பல்கட்டும் கம்பெனியில் அமெரிக்காவின் கடற்படை போர்க்கப்பல்களைப் பழுது பார்த்திடுவதற்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டிருக்கிறது.\nஅமெரிக்காவுடன் இந்தியா செய்துகொண்டுள்ள ஒப்பந்தத்தின் அடிப்படையில் இதனை ரிலையன்ஸ் நிறுவனம் மேற்கொண்டிருக்கிறது.\nஆயுத உற்பத்தியில் இந்திய கார்ப்பரேட்டுகள் அமெரிக்க ராணுவத்தின் ஆயுத உற்பத்தி யாளர்களுடன் பிணைப்பை ஏற்படுத்தி இருப்பது என்பது மிகவும் கேந்திரமான துறை யான ராணுவம் மற்றும் ராணுவம் சம்பந்தமான கொள்கைகளை வடிவமைப்பதில், இந்தியாவின் இறையாண்மைமீதான ஆக்கிரமிப்பு முத லானவை குறித்து பல்வேறு சங்கடத்திற்குரிய கேள்விகளை எழுப்பி இருக்கின்றன.\nஆயுத உற்பத்தியில் பெரிய கார்ப்பரேட்டு கள் நுழைந்திருப்பதானது, இந்தியாவில் ‘ராணுவ தொழில் வளாகம்’ (military industrial complex)) அமைப்பதற்கான அடித்தளளத்தை ஏற்படுத்தி இருக்கிறது. ஆயுத உற்பத்தியில் கார்ப்பரேட்டுகள் அதிகரித்துக்கொண்டி ருப்பது, இந்தியாவின் ராணுவ ரீதியான ராஜதந்திர மற்றும் அயல்துறைக் கொள்கையிலேயே கடும் விளைவுகளை ஏற்படுத்திடும்.\nஅமெரிக்காவில், ராணுவ உற்பத்தியில் பெரும் ஆயுத உற்பத்தியாளர்கள் ஈடுபட்டி ருப்பது அந்நாட்டின் ராணுவமயத்திற்கு ஒருதூண்டுவிசையாக இருக்கிறது என்பதைநாம் அனுபவபூர்வமாக பார்த்துக்கொண்டி ருக்கிறோம். அதேபோன்ற நிலைமை இந்தியாவிலும் உருவாகும்.\nஇங்கேயும் பிராந்தியவெறியை அதிகப்படுத்தி, ஆயுத மோதல்களை உருவாக்குவதற்கான வேலை களில் தனியார் ஆயுத உற்பத்தியாளர்கள் இறங்குவதற்கான சூழலை ஏற்படுத்திடும்.இவை நம்முடைய மிகவும் முக்கியமான முன்னுரிமைகளான நாட்டின் வளர்ச்சி மற்றும்சமூகநலம் ஆகியவற்றையே ஆபத்திற்குள்ளாக் கிடும், சீர்குலைத்திடும்.\nராணுவ உற்பத்தியில் தனியார்மயம் தடுத்து நிறுத்தப்பட்டாக வேண்டும்.\nஅதற்குப் பதிலாக பொதுத்துறையில் தற்போது நடை பெற்றுவரும் ராணுவத் தளவாடங்கள் உற்பத்தியை விரிவாக்குவதற்கான வேலைகளில் ஈடுபட வேண்டும்.\nஇதற்குத் தேவையான அளவிற்கு தொழில்நுட்பத்தை மேம்படுத்துவதற்கான ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சியில் ஈடுபட வேண்டும்.\nநேரம் மே 30, 2017\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nசில்லரை வர்த்தகத்தில் அந்நிய முதலீடு--2.\nஇடதுசாரி அரசியலே தீர்வைத் தரும் அமைப்புரீதியாக, தொழிலாளர்களும், விவசாயிகளும் திரண்டு இடது சாரி அரசியல் இயக்கத்தை வலுப்படுத்துகிற வழி த...\nமோடி யின் பிரம்மாண்ட தோல்வி\nசுவிஸ் வங்கியில் உள்ள இந்திய பணமுதலைகளின் கறுப்புப் பணத்தை பிடுங்கி இந்திய மக்கள் ஒவ்வொருவர் கணக்கிலும் 15 லட்சம் வரவு வைப்பதாகக் கூறி பாம...\nமோடி வித்தை; கர்நாடகாவில் எடுபடுமா\nமோடியின் மேஜிக் கர்நாடக தேர்தலில் செல்லுபடியாகுமா சில ஆண்டுகளுக்கு முன் ஊடகங்களின் உதலால் பிரமாண்டமாக வந்த 56\"பலூன் தற்போது க...\n\" தேர்தலில் வாக்காளர்களுக்கு லஞ்சம் கொடுத்தல், கொடுக்க முற்படுதல், குற்றமாகும். அது ஓராண்டு சிறை தண்டனை அல்லது அபராதம் ஆகியவை விதிக்கப...\nஅன்றைய செய்தி இன்றைய வரலாறு\nநீட் தேர்வுக்கு எதிரா ஒரு ஜல்லிக்கட்டு\nஇந்தியை அல்ல திணிப்பை எதிர்ப்போம்.\n‘நீட்’தேர்வு - சமத்துவத்துக்கு சாவுமணி\n. \"கி.ரா\" அமேசான் அரசு ஆம்வே இதழ் இலக்கியம் உத்தமவில்லன் உலகம் உளவாளி ஊழல் எடை கடவுள் கண்ணதாசன் கணினி கமல்ஹாசன் கலை காப்பீடு காலம் கிணறு சமுகம் சி.ஐ.ஏ சிலை சின்னம் சீனா செய்தி செல் தகுதி தங்கம் தண்ணீர் தமிழிழம் தலை திவால் நீர் நெய்வேலி படங்கள் பார்வை புகை புத்தகங்கள் புதுமைப்பித்தன் பெயர் பொது போதை மதுரை மார்க்���் மே தினம் மோடி ராஜீவ் வாக்கு வாழ்க்கை விக்கிபீடியா விடுதலைப்புலி விஷ[ம]ம் ஸ்டாலின்\nகலாரசிகன். சாதாரணம் தீம். தீம் படங்களை வழங்கியவர்: fpm. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578711882.85/wet/CC-MAIN-20190425074144-20190425100144-00063.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://aravindhskumar.com/2015/10/02/%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%95%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%95%E0%AE%A4%E0%AF%88/", "date_download": "2019-04-25T09:18:23Z", "digest": "sha1:XQ5W3L6UI6I47X2WGOOXCQD3WVBT53LT", "length": 38210, "nlines": 156, "source_domain": "aravindhskumar.com", "title": "நிகழ்தகவுகள் – சிறுகதை | Aravindh Sachidanandam", "raw_content": "\nஉடல் களைத்திருந்தது. எங்காவது சிறிது நேரம் அமர்ந்துக் கொள்ள வேண்டும் என்று தோன்றியது. இன்னும் சிறிது தூரம் நடந்தால் பூங்காவையே அடைந்துவிடலாம் என்பதால் முயன்று நடந்தான். சாலை ஓரமாக ஒரு கிழவர் பல வெள்ளை சட்டைகளை அடுக்கி வைத்து வியாபாரம் செய்துக் கொண்டிருந்தார். அந்த பக்கம் வரும் போதெல்லாம் அவரை பார்த்திருக்கிறான். அவரிடம் யாரும் சட்டை வாங்கி அவன் பார்த்ததில்லை. அவருக்கு என்ன வருமானம் வரும் என்ற கேள்வி மட்டும் அவரை பார்க்கும்போதெல்லாம் மனதில் எழும். எப்படி இருந்தாலும் அவர் தன்னைவிட அதிகமாகதான் சம்பாதிப்பார் என்று எண்ணி தனக்குள் சிரித்துக் கொள்வான்.\nஇன்று சிரிப்பு வரவில்லை. எல்லாமே சூனியமாகி விட்டது போல் ஒரு தோற்றம். எதுவும் கண்ணுக்கு தெரியவில்லை. பூங்காவின் நுழைவு வாயிலில் பிரம்மாண்டமாக அமர்ந்திருந்த சிவன் மட்டும் கண்ணில் பட்டார். சிவன் சிலையை நிமிர்ந்து பார்த்து மனதிற்க்குள்ளேயே வேண்டிக் கொண்டான். உள்ளே இடது மூலையில் சற்று நிழல் இருந்தது. அங்கிருந்த மேடை மீது அமர்ந்தான். அப்படியே படுத்து உறங்கிவிடு என்று உடல் சொல்லிற்று. மனமும் வலுவிழந்திருந்தது. இரண்டு நாட்களாக அழைந்துக் கொண்டிருக்கிறான். எவ்வளவு முயன்றும் முப்பதாயிறம் தான் புரட்ட முடிந்தது. இன்னும் மூனரை லட்சம் தேவைப்படுகிறது. முழு பணத்தையும் செலுத்தியப் பின் தான் ஆபரேஷன் செய்ய முடியும் என்று மருத்துவமனையில் சொல்லிவிட்டார்கள். அப்பா ஆரோக்கியமாகதான் இருந்தார். இப்போது சிறுநீரகத்தில் புற்றுநோய் என்கிறார்கள். அது அருகாமையிலுள்ள திசுக்களுக்கு பரவிக் கொண்டிருப்பதால் ஒரு வாரத்திற்குள் அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்று சொல்லிவிட்டார்கள். இதுவரை பரிசோதனை, ஸ்கேன் என ஐம்பதாயிரம் செலவாகி விட்டது. அப்���ாவின் சேமிப்பையையும் தணிகாச்சலம் மாமா கொடுத்த காசையும் வைத்து சமாளித்துவிட்டான். அவனுடைய பர்சில் முன்னூற்றி சொச்சம் இருந்தது. இன்றைய நிலையில் அவ்வளவுதான் அவனுடைய மதிப்பு.\nகடந்த சில வருடங்களாகவே அப்பாவிற்கும் அவனுக்குமான உறவு கரடுமுரடாக தான் இருந்து வந்தது. அவன் வேலையை ராஜினாமா செய்யப் போகிறேன் என்று சொன்னபோதே அப்பா எதிர்ப்பு கொடி பிடித்தார். அதுவும் அவன் சினிமாவில் உதவி இயக்குனராக சேர்ந்துவிட்டான் என்பதை அறிந்ததும் அப்பா நெஞ்சைப் பிடித்துக் கொண்டு அமர்ந்துவிட்டார். அப்பாவுடன் போர் வெடிக்கும் போதெல்லாம் அம்மாதான் சமாதானக் கொடிப் பிடிப்பாள்.\n“எல்லாரும் ஒரு நாள் சாவதானமா போறோம். எனக்கு புடிச்ச வேலைய செய்யணும்னு நினைக்குறேன். தப்பா\n“ஆமா பெரிய வேலை. டைரக்டருக்கு பொட்டி தூக்குற வேலை” அப்பாவும் நெஞ்சை நிமிர்த்திக் கொண்டு பேசுவார்.\n“அவருக்கு B.P இருக்குடா. நீதான்டா அடங்கிப் போனும்” அம்மா இவனைதான் எப்போதும் ஆசுவாசப் படுத்துவாள். ஆனால் பலன் இருக்காது. இவன் மீண்டும் குதிப்பான்.\n“படம் எடுக்குற மூஞ்சப் பாரு. அன்ஃபிட் பெல்லோ. வடபழநில பிச்ச தான் எடுக்கப் போறான்”\nபிரச்சனை உச்சத்தை அடையும் போதெல்லாம், தன் கணவனையும் மகனையும் எப்படி அடக்க வேண்டும் என்று அம்மாவுக்கு தெரியும்.\n“தட்டுவாணி முண்ட. என்ன இந்த குடும்பதுல குடுத்துட்டா…” அம்மா தன் வாழ்க்கையையே நொந்துக் கொள்ள தொடங்கியதும் அப்பாவும் பிள்ளையும் தத்தம் வேலையை பார்க்கத் தொடங்கிவிடுவார்கள். மீண்டும் ஓரிருநாளில் போர் நடக்கும். இப்படியாக போர் செய்து இருமனதாக சமாதானம் ஆகி, மீண்டும் முட்டிக் கொண்டு காலம் கடந்துக் கொண்டிருந்த ஒரு காலை வேளையில் அவனும் வழக்கம் போல் ஒரு தயாரிப்பாளரிடம் கதை சொல்ல கிளம்பினான். இரண்டரை வருடங்களுக்கு முன்பு தன் முதல் திரைக்கதையை எழுதி எடுத்துக் கொண்டு கிளம்பிய அன்று இருந்த வேகம் இப்போதெல்லாம் இல்லை. ஒரு கதைச் சொல்லச் செல்லும் இடத்தில் வேறொரு கதையை சொல்ல சொல்வார்கள். இப்படியாக இரண்டு மூன்று திரைக்கதைகள் எழுதி முடித்துவிட்டான். ஆனால் எதுவும் அடுத்தக் கட்டத்திற்கு நகரவில்லை. வீட்டு வாசற்படியை கடக்கையில் கையில் பால், தினசரியுடன் அப்பா உள்ளே நுழைந்தார். தன் பாணியில் ஆசீர்வாதம் செய்யாமல் அவ���ை வெளியே எப்படி அனுப்புவது என்று நினைத்தாரோ என்னவோ,\n விளங்கிடும்” என்று சொல்லிவிட்டு இவன் பதிலை எதிர்பார்க்காதவராய் அவனை கடந்து சென்றார். அப்பாவிற்கு உடலெல்லாம் வியர்த்திருந்ததை கவனித்தான். மேலும் அவர் உடலில் ஏதோ நடுக்கும் இருந்தது. அதனால் வழக்கத்திற்கு மாறாக அப்பாவிற்கு பாந்துவமாக பதிலளித்தான்.\n“இது புது கதைப்பா. பெரிய ஹீரோ சப்ஜெக்ட். கன்பார்மா வொர்க் ஆகும்”\n“ஆமா பெரிய….” சொல்லிமுடிப்பதற்கு முன் அவர் வாசலிலேயே சரிந்து விழுந்தார்.\nசப்தம் கேட்டு அம்மா பதறி அடித்துக் கொண்டு ஓடி வந்தாள்.\nயாரோ தன் தோளை உலுக்குவது போல் இருந்தது. விழித்துப் பார்த்தான். சிவனின் முதுகு தெரிந்தது. கண்களை துடைத்துக் கொண்டான். இப்போதுதான் தாம் எங்கு இருக்கிறோம் என்று விளங்கியது. “தம்பி இங்கலாம் தூங்கக் கூடாது.” என்று சொல்லிவிட்டு பூங்கா காவலாளி கடந்து சென்றான். சட்டைப் பையிலிருந்து மொபைல் போனை எடுத்து நேரத்தை பார்த்தான். 4.05. இந்நேரம் பாஸ்கர் சார் வந்திருக்க வேண்டும். பூங்காவில் இருந்த குழாயில் முகத்தை கழுவிக் கொண்டான். பாஸ்கர் சாருக்கு ஃபோன் செய்யலாமா என்று யோசிக்கும்போது பாஸ்கரின் இருச்சக்கர வாகனம் பூங்காவின் முன் வந்து நின்றது.\nஇருவரும் பூங்காவை வலம் வந்தவாறே பேசினர். பாஸ்கர் பேச இவன் அமைதியாகக் கேட்டிக்கொண்டிருந்தான்.\n“அப்பா தான்பா முக்கியம். படம் எப்ப வேணாப் பண்ணலாம். உன் கதை ஒன்லைன் புடிச்சிருந்துனுதான் சார் கிட்ட வந்து சொல்ல சொன்னேன். ஆனா நீ வராத வரைக்கும் நல்லது. அவர் ப்ரொடியூஸ் பண்ண ரெண்டு படத்துலயும் டிஸ்ட்ரிபியூஷன் பிரச்சனை. இதுல ஃபைனான்ஷியரோட தகராறு வேற. நீ இப்ப சார்கிட்ட வந்து கதை சொன்னாலும் வேஸ்ட். அவருக்கு கூளுக்கும் ஆசை மீசைக்கும் ஆசை. கதைய வாங்கிவச்சுகிட்டு இழுத்தடிப்பாரு. வேற ஐடியா சொல்றேன் கேக்குறியா\nஅவன் என்ன என்பது போல் பார்த்தான்\n“ஆப்ரேஷனுக்கு காசு வேணும்னு சொன்னே இல்ல…\nஅவன் அப்போது இருந்த சூழலில் தலை அசைப்பது மட்டுமே எளிதாக இருந்தது.\n“நமக்கு தெரிஞ்ச டைரக்டர் ஒருத்தர் இருக்கார். பெரிய பார்ட்டி. அடுத்த படத்துக்கு கதை தேடுறாறு. உன் சப்ஜெக்ட் நல்லா இருக்கும்னு தோணுது. இது பெரிய ஹீரோ சப்ஜெக்ட். உன்னாலலாம் ஹாண்டில் பண்ண முடியாது. ஸ்கிரிப்ட்ட குடுத்துரு. ரெண்டு ��ாள்ல நல்ல அமெளண்ட் வாங்கிக்குடுத்துறேன்”\nபாஸ்கர் இவன் அருகில் வந்து இவன் தோளில் கைப்போட்டான். “படம் ஆயிரம் பண்ணலாம். முதல அப்பாவ பாரு. அப்பறம் வேற கதை பண்ணிக்கலாம்.” சொல்லிவிட்டு பாஸ்கர். செருப்பை ஓரமாக கலட்டிவிட்டு சிவனை பார்த்து கன்னத்தில் போட்டுக்கொண்டான். இவன் பூங்காவின் வெளியே பார்த்தான். அந்த கிழவரிடம் ஒருவன் சட்டை வாங்கிக் கொண்டிருந்தான்.\nஅப்பாவுக்கு அறுவை சிகிச்சை முடிந்து சுயநினைவு திரும்பி இருந்தது. ஐ.சி.யூவுக்குள் ஒருவருக்கு மட்டுமே அனுமதி என்பதால் அம்மா உள்ளே இருந்தாள். தணிகாச்சலம் மாமா அப்பாவிற்கு சில மாத்திரைகள் வாங்க சென்றிருந்தார். ஐ.சி.யூ வாசலில் இருந்த பெரிய மீன்தொட்டிக்குள் பெரியதும் சிறியதுமாக நீந்திக் கொண்டிருந்த மீன்களையே பார்த்தவாரு இவன் நின்றுக் கொண்டிருந்தான். தொட்டிக்கு மேலே இருந்த குழாய் வழியாக மீன் உணவு கொஞ்சம் கொஞ்சமாக தொட்டிக்குள் விழுந்துக்கொண்டிருநது. ஒவ்வொரு மீனும் தனக்கான உணவை மட்டும் உண்பதை ஆச்சர்யமாக பார்த்துக் கொண்டிருந்தான்.\nதணிகாச்சலம் மாமா இவனை கடந்து அறைக்குள் சென்றதை அவன் கவனிக்கவில்லை. மாத்திரைகளை முன்னறையில் அமர்ந்திருந்த நர்ஸிடம் கொடுத்துவிட்டு, வெளியே இவன் அருகில் வந்து நின்றார். அவருக்கும் அப்பா வயசுதான். அவரும் அப்பாவும் ஒரே பள்ளிக்கூடத்தில் கணக்கு ஆசிரியர்களாக வேலை செய்தவர்கள். இவன் அவரை பார்த்து சிறு புன்னகை மட்டும் புரிந்தான். அவரே பேச்சைத் தொடங்கினார்.\n“அம்மா சொன்னாங்க. கதைல்ல தான் காசு வந்துச்சாம்”\nஇவனுக்கு உள்ளுக்குள் ஒரு கணம் பெருமித உணர்வு தோன்றி மறைந்தது. அதை வெளியில் காட்டிக் கொள்ளாமல் தலையை மட்டும் அசைத்தான்.\n“எல்லாரும் ஒரு நாள் சாவப் போறோம்னு சொல்லுவியே அப்பா போட்டும்னு விட வேண்டிதானா அப்பா போட்டும்னு விட வேண்டிதானா\n“மாமா…..” என்று பதட்டமாக அவரை அடக்கினான்.\n“முடியாது இல்ல.. ஏனா அப்பன். அதே மாதிரிதான அவனுக்கும். அவன் புள்ள நீ நல்லாருக்கணும்னு தான நினைப்பான்\nஇவனுக்கு என்ன பதில் சொல்வது என்று தெரியவில்லை.\n” மாமா கேட்டார். அவன் விழித்தான்.\n இங்கிலீஷ் மீடியம் படிச்ச புள்ள இல்ல. நிகழ்தகவுனா ப்ராபபிலிட்டி. ஒரு காச சுண்டிவிட்டா பூவும் விழும் தலையும் விழும். அதான் ப்ராபபிலிட்டி. அதான் வாழ்க்கை���ும். பூ மட்டும்தான் விழப் போதுனு நினச்சு நீ வாழ்க்கைய வேஸ்ட் பண்ணுனீனா நீ முட்டாள். இப்ப உனக்கு வயசு இருக்கு. படம் எடுப்பேனு தைரியமா சொல்ற. நீ படம் எடுத்த சந்தோஸப் படுற முதல் ஆளு உங்க அப்பனாதான் இருப்பான். ஆனா ஒருவேளை எடுக்கலனா இன்னும் பத்து வருஷம் இப்படியே ஓடிருச்சுனா இன்னும் பத்து வருஷம் இப்படியே ஓடிருச்சுனா உன் கூட படிச்சவன்லாம் சம்மாதிச்சு செட்டில் ஆகிருப்பான் உன் கூட படிச்சவன்லாம் சம்மாதிச்சு செட்டில் ஆகிருப்பான் நீ\n“காசு மட்டும்தான் வாழ்க்கையா மாமா\n“இல்ல. காசுமட்டுமே வாழ்க்கை இல்ல… ஆனா இன்னைக்கு காசு குடுத்ததுனாலதான உங்க அப்பனுக்கு ஆபரேஷன் பண்ணுனாங்க\nமாமாவை ஆமோதிக்கும் வகையில் பேசாமல் இருந்தான்.\n“காசுக்காக உன்ன வாழ சொல்லல. ஆனா வாழ்றதுக்கு காசு வேணும். அது தான் உங்க அப்பனோட கவலை. நீ அவனுக்கு அப்பறம் கஷ்டப்படக் கூடாதுனு தான் உன்ன மோசமாலாம் திட்டுவான். உன் மேல இருக்குற அக்கறைய அவனுக்கு கோவமா தான் வெளிப்படுத்த தெரியும். ஏனா அவன் கஷ்டத்துலயே வளந்தவன். அவனுக்கு கிடைக்காத சலுகைலாம் உனக்கு கொடுத்தும் நீ அத பயன்படுத்திக்கிலங்க்ற கோவம்தான் அது. ஆனா உன்ன ஒவ்வொரு முறை ஏதாவது பேசிட்டு என் கிட்ட வந்து தான் வருத்தப் படுவான். உன்கிட்ட எல்லா திறமையும் இருந்தும் சினிமா சினிமானு எல்லாத்தையும் வேஸ்ட் பண்றனு. உண்மைய சொல்லு. ஒருநாள் கூட நீ பீல் பண்ணுனது இல்ல ஏன் வேலையா விட்டோம்னு\nமாமாவிடம் பொய் சொல்ல முடியாது. ‘ஆம்’ என்று தலை அசைத்தான்.\n“வேலையா விட்டா லைஃப்ல பல பிரச்சனை வரும்னு தெரிஞ்சு தான வேலைய விட்டுருப்ப. ஆனா வேலைய விடும் போது இருக்குற கான்ஃபிடன்ஸ் ஒரு கட்டத்துக்கு மேல இருக்காது. அதான். யதார்த்தம். அந்த யதார்த்தம் எங்களுக்கு புரிஞ்சதுனாலதான் வேலைக்கு போ சொல்றோம்”\n“அப்ப மனசுக்கு புடிச்ச வேலைய விட்டுட்டு புடிக்காத வேலைய எப்டி செய்றது\n“இஞ்சீனியர் வேலை புடிக்காம போனதாலா சினிமா புடிக்க ஆரம்பிச்சிதா இல்ல சினிமா புடிச்சதால இஞ்சீனியர் வேலை புடிக்காம போச்சா இல்ல சினிமா புடிச்சதால இஞ்சீனியர் வேலை புடிக்காம போச்சா\nஇந்த கேள்விக்கு அவனிடம் பதில் இல்லை.\n“மனசுக்கு புடுச்சது புடிக்காதது எல்லாம் காலம் தான் முடிவு பண்ணனும். உனக்கு சினிமா எடுக்கணும் ஆசை. சந்தோஷம். ஆனா அதுல வருமான���் வரல. வருமானதுக்கு இப்போதைக்கு ஒரு வேலை பாத்துக்கோனுதான் சொல்றோம். இருபத்தினாலு மணி நேரமா வேலை செய்ய போற ப்ரீ டைம்ல சினிமால கவனம் செலுத்து. எல்லாமே அந்தஅந்த டைம் வந்தாதான் நடக்கும். அது நடக்கும் போது நீ இருக்கணும். ஆரோக்கியமா இருக்கணும். லட்சியம் வெறினு நீ வெளில பேசலாம். உன் அப்பன் கிட்ட சண்டை போடலாம். ஏனா அவன்கிடா மட்டும்தான் உனக்கு சண்டை போடுற உரிமை இருக்கு. ப்ரொடியூசர் சட்டைய புடிச்சு சண்டை போடமுடியாது.\n“ரொம்ப வருஷம் கழிச்சு நம்மலால மத்தவங்க மாதிரி சம்பாதிக்க முடியாம போச்சேனு நீ ஒரு செகண்ட் நினச்சினா அதுதான் உன்னோட பெரிய தோல்வி. உடம்பும் வீணாகி மனசும் வீணாகி கடைசில உன் மேலையே உனக்கு கோவம் வந்துரும்.\n“தண்ணிக்கு வெளிய இருக்கும் போது மூச்சு முட்டாது. இறங்கி நீந்தும் போதுதான் மூச்சு மூட்டும். அப்படி மூச்சு முட்டுனா ஏதாவது பாறைய புடிச்சுக்குறதுதான் புத்திசாலித்தனம். அதுக்கப்பறம் மறுபடியும் எப்ப வேணா நீந்தலாம். ஆனா நான் பின்வாங்க மாட்டேன், விடாம நீந்திக்கிட்டேதான் போவேன்னா மூச்சு முட்டி தான் சாகனும். எப்ப தண்ணிக்கு வெளிய தலைய தூக்கணும்னு தெரிஞ்சவந்தான் புத்திசாலி. நீ புத்திசாலினு நான் நம்புறேன்”\nமாமா சொல்வதில் இருக்கும் நியாயம் அவனுக்கு புரிந்துவிட்டதாலோ என்னவோ மாமாவை எதிர்த்து பேசவில்லை. சிலை போல் நின்று மாமா சொல்வதை கவனித்தான்.\n“உன் அப்பன் என்னைக்காவது சொல்லிருப்பானா சம்பாதிக்காம வீட்டுக்குள்ள வராதனு அவனுக்கு தேவை உன் காசு இல்ல. உன் தேவைய நீ பூர்த்தி செஞ்சிக்கணும். அவன் காலத்துக்கப்பறம் நீ யார் கையையும் எதிர்ப்பார்க்கக் கூடாதுனுதான் அவன் நினைக்குறான். உன் மனசுக்கு புடிச்ச வேலையை செய். ஆனா உன் மனசு எப்பவும் திடமா இருக்குறதுக்கு என்னலாம் செய்யனுமோ அதெல்லாம் செஞ்சிட்டு அந்த வேலைய செய். அதுக்கு இன்னொரு வேலைக்கு போனுனாலும் போ”\nஅவனுக்கு தனியாக சிந்திக்க நேரம் தர வேண்டும் என்று நினைத்த மாமா, சாப்பாடு வாங்கிவருவதாக சொல்லிவிட்டு வெளியே சென்றார். இவன் எதையோ யோசித்தவாறே மீண்டும் அந்த மீன் தொட்டியை பார்த்தான். முன்பு கவனிக்காத ஒன்றை இப்போது கவனித்தான். பெரிய மீன்கள் எல்லாம் தொட்டியின் மேல் பகுதியில் நீந்திக் கொண்டிருக்க, மிகச் சிறிய சில மீன்கள் தொட்டியின் அடிப்பகுதியில் உணவின்றி தவித்திக் கொண்டிருந்தன. புதிதாக பிறந்த மீன்களாக இருக்க வேண்டும் என்று நினைத்துக் கொண்டான். எந்த மீனும் குட்டி மீன்களைப் பற்றி கவலைப் படுவதாக தெரியவில்லை. மீன்கள் தன் குட்டிகளைப் பற்றி அலட்டிக் கொள்ளாது என்பதாக எங்கேயோ படித்தது நினைவுக்கு வந்தது. திடீரென்று தொட்டியின் மேல் பகுதியில் நீந்திக் கொண்டிருந்த ஒரு பெரிய மீன், உணவை தன் வாயால் கவ்வி தொட்டியின் அடிப்பகுதியில் நீந்திக் கொண்டிருந்த சிறிய மீன்களை நோக்கி துப்பியது. சிறிய மீன்கள் அந்த உணவை உண்டன. மீண்டும் மேல் பகுதிக்கு சென்று உணவைக் கவ்வி மீண்டும் கீழ் நோக்கி நீந்தியது. அவனை அறியாமலேயே அவன் உதட்டில் புன்னகை பூத்து மறைந்தது.\n“அப்பா கூப்பிடுறாரு” அம்மா வந்து சொன்னாள்.\nஇவன் உள்ளே நுழைந்தான். அம்மாவும் உடன் நுழைந்தாள்.\n“ஒருத்தர் தான் அலௌட்னு டாக்டர் சொன்னாரு இல்ல” என்று முன்னறையில் அமர்ந்திருந்த நர்ஸ் கத்தினாள். அம்மா, ‘சரி சரி’ என்றவாறே வெளியே வந்துவிட்டாள். இவன் மட்டும் உள்ளறைக்குள் சென்றான். படுத்திருந்த அப்பா, இவனை பார்த்ததும் உடலை அசைக்க முயன்றார். முடியவில்லை.\n“வேணாம்ப்பா” என்றவாறே அவர் கையை பிடித்தான்.\nஅவரும் இவன் கையை பற்றிக் கொண்டு சிறிது நேரம் அவன் கண்களையே உற்றுப் பார்த்தார். அப்பாவுடன் ஏதாவது பேசவேண்டும் என்று தோன்றினாலும் என்ன பேசுவது என்று தெரியவில்லை. மௌனமாக இருந்தான். அப்பா மிகவும் வலுவற்றிருந்தார். இவனைப் பார்த்து புன்னகைச் செய்தார். இவன் பதில் புன்னகைப் புரிந்தான். ஒருவாரமாக சரியான தூக்கம் இல்லாதததால் இவன் உடலும் களைத்திருந்தது. ஆனால் இப்போது மனம் மட்டும் திடமாக ஆகி இருந்தது.\n← நான்காவது பிறந்தநாள்- aravindhskumar.com\nஎன் ஆசான்- அகிரா குரோசவா\nமுன்னுரை: அந்த ஆறு நாட்கள்- ஆரூர் பாஸ்கர்\nகதை, திரைக்கதை- காப்பிரைட்: அவசியங்கள், வழிமுறைகள்\nஸ்மார்ட் போன் இல்லா பெரு வாழ்வு\nஊச்சு- ஹாரர் துப்பறியும் நாவல்\nஅமெரிக்க தொலைக்காட்சி தொடர்கள் (7)\nஒரு நிமிடக் கதைகள் (2)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578711882.85/wet/CC-MAIN-20190425074144-20190425100144-00063.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.vikatan.com/tamil-cinema/news/105530-film-technicians-plan-for-an-indefinite-unit-strike.html", "date_download": "2019-04-25T08:44:33Z", "digest": "sha1:WFKDBB5YLK3NV7GBSFZCYXCKMWCOUFP4", "length": 24704, "nlines": 422, "source_domain": "cinema.vikatan.com", "title": "‘தொடர் உண்ணாவிரதத்துக்குத் தயாராகும் டெக்னீஷியன்ஸ் ���ூனியன்’ - மீண்டும் களேபர களத்தில் ஃபெப்சி | Film Technicians plan for an indefinite unit strike", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 18:25 (21/10/2017)\n‘தொடர் உண்ணாவிரதத்துக்குத் தயாராகும் டெக்னீஷியன்ஸ் யூனியன்’ - மீண்டும் களேபர களத்தில் ஃபெப்சி\nதயாரிப்பாளர் சங்கத்தில் புதிய நிர்வாகிகள் பொறுப்பு ஏற்றதில் இருந்து ஃபெப்சி அமைப்புக்கும் தயாரிப்பாளர்களுக்கும் இடையே தொடர் பிரச்னை நிலவி வருகிறது. இதன் உச்சமே ஆகஸ்ட் மாதம் நடைபெற்ற ஃபெப்சி அமைப்பினரின் வேலை நிறுத்தம். இந்த வேலை நிறுத்தத்துக்கு முக்கிய காரணம் என்று கூறப்பட்ட ‘தென்னிந்திய சினி மற்றும் டிவி அவுட்டோர் யூனிட் டெக்னீஷியன்ஸ் யூனியனை’ (டெக்னீஷியன்ஸ் யூனியன்) கடந்த ஆகஸ்ட் 15-ம் தேதி ஃபெப்சியிலிருந்து நீக்கினார், அமைப்பின் தலைவர் ஆர்.கே.செல்வமணி. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வரும் திங்கள் முதல் டெக்னீஷியன்ஸ் யூனியன் தொடர் உண்ணாவிரதத்தைத் தொடங்க உள்ளனர். இதனால், ஃபெப்சியில் மீண்டும் களேபரங்கள் அரங்கேற வாய்ப்புள்ளதாக தெரிகிறது.\nஃபெப்சி சினிமா தொழிலாளர்கள் சம்மேளனத்தில் இருக்கும் 23 சங்கங்களில் ஒன்றுதான் இந்த டெக்னீஷியன்ஸ் யூனியன். ஆனால், இந்த யூனியன் ஆகஸ்ட் 15-ல் தற்காலிகமாக நீக்கப்பட்டு, செப்டம்பர் 7-ம் தேதி ஃபெப்சியில் இருந்து நிரந்தரமாக நீக்கப்பட்டது. இதற்கு காரணம், மதுரையில் நடந்த ‘பில்லா பாண்டி’ படப்பிடிப்பில் டெக்னீஷியன்ஸ் யூனியனுக்கும் அப்படத்தின் தயாரிப்பாளர் தரப்புக்கும் சம்பள விஷயத்தில் சில முரண்பாடுகள் எழுந்ததுதான் என்கிறார்கள். இரு தரப்புக்குமான முரண்பாடுகள்தான் ஆகஸ்ட் 1,2,3-ம் தேதிகளில் ஃபெப்சி வேலை நிறுத்தத்துக்கே வித்திட்டதாம். இதையடுத்து, தயாரிப்பாளர் தரப்புக்கும் ஃபெப்சிக்கும் இடையில் சுமுகமான நிலை ஏற்பட்டவுடன், டெக்‌னீஷியன்ஸ் யூனியன் நீக்கப்பட்டது.\nதயாரிப்பாளர் சங்கத்தை திருப்தி படுத்தவே இந்நடவடிக்கை எடுக்கப்பட்டதாக டெக்னீஷியன்ஸ் யூனியன் தரப்பில் அப்போதில் இருந்தே கூறப்பட்டு வந்தது. இது குறித்து டெக்னீஷியன்ஸ் யூனியன் பொதுச் செயலாளர் தனபாலிடம் கேட்டோம், ‘ஆகஸ்ட் மாதம் நடந்த போராட்டம், எங்கள் யூனியன்தான் தூண்டிவிட்டது என்பது போல சொல்லப்படுகிறது. உண்மையில், ஃபெப்சி அமைப்புக்கும் தயாரிப்பாளர் சங்கத்துக்கும் இடையில் நிலவிய சம்பள பிரச்னைதான் போராட்டத்துக்கு காரணம். தயாரிப்பாளர் சங்கம் எங்களை ஒடுக்குவதற்கு காரணம், ‘துப்பறிவாளன்’ படப்படிப்பின் போது, எங்கள் யூனியன் சார்பில் வேலை செய்தவர்களுக்கு சம்பள பாக்கி வைத்தனர். பிறகு, படப்பிடிப்பு பாதிக்கக் கூடாது என்பதற்காக சம்பள பாக்கி பைசல் செய்யப்பட்டது. அப்போதிலிருந்தே தயாரிப்பாளர் தரப்புக்கு எங்கள் மீது புகைச்சல் இருந்தது. பின்னர், ஃபெப்சி வேலை நிறுத்தம் சுமுகமாக முடியும் போது, இந்த பகையின் காரணமாக எங்கள் அமைப்பை ஃபெப்சியில் இருந்தே நீக்கினர். இதற்கு ஃபெப்சி தலைவர் செல்வமணியும் உடந்தையாக இருந்தார். கிட்டத்தட்ட இரண்டு மாதங்களாக நாங்களும் அமைப்பை செயல்பாட்டுக்குக் கொண்டு வர எல்லா வழிகளிலும் முயன்றுவிட்டோம். ஆனால், எதுவும் அதிகாரத்தில் இருப்பவர்களின் காதுகளில் விழவில்லை. எங்கள் தரப்பு, ஃபெப்சியின் மூலம்தான் தயாரிப்பாளர் சங்கத்திடம் பேச முடியும். ஆனால், ஃபெப்சியின் அமைப்பாளர்கள் இது குறித்து பேச மறுக்கிறார்கள். நாங்கள் கேட்பதெல்லாம் இரண்டே விஷயங்களைத்தான். ஃபெப்சியில் மீண்டும் எங்கள் சங்கத்தை சேர்த்துக் கொள்ள வேண்டும். பழைய முறைப்படியே சம்பளத்தை வழங்க வேண்டும். பேச்சுவார்த்தை பயன் கொடுக்காததால், இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி வரும் திங்கட்கிழமை (23-1017) முதல் காலவரையற்ற உண்ணாவிரதத்தை ஆரம்பிக்க உள்ளோம்’ என்றார் ஆதங்கத்துடன்.\nஒரு வேளை, டெக்னீஷியன் யூனியன் மீண்டும் சேர்க்கப்பட்டால், தயாரிப்பாளர் சங்கத்தை பகைத்துகொள்ள வேண்டியிருக்கும். டெக்னீஷியன் யூனியனின் கோரிக்கைகளை நிறைவேற்றாவிட்டால், ஃபெப்சி அமைப்புக்குள்ளே பல சச்சரவுகள் கிளம்பும். திங்களன்று மீண்டுமொரு பிரச்னை வெடிக்கும் என்கிறார்கள் தமிழ் சினிமா வட்டத்தினர்.\n“ ‘ஸ்லிம்’ லட்சுமி, ‘ஹீரோ’ பிரபுதேவா, ‘அப்பா’ தங்கர்” ‘யங் மங் சங்’ உருவான கதை\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\n`ஆண் குழந்தை ரூ.4 லட்சம்; பெண் குழந்தை ரூ.3 லட்சம்'- நர்ஸின் 30 ஆண்டுக்கால கடத்தல் அம்பலம்\nமோடிக்கு எதிரான புகார் திடீர் மாயம்- புதிய சர்ச்சையில் தேர்தல் ஆணையம்\n`அவரது சாதனை மிகப்பெரிய உந்து சக்தி'-கோமதிக்கு ஒருலட்சம் ரூபாய் பரிசு அறிவித்தது அவர் படித்த கல்லூரி\nபூச��சிமருந்து கலந்த நீரைக் குடித்த பசுக்கள் உயிரிழப்பு- தண்ணீர் தாகத்தால் நடந்த சோகம்\nமனைவி கண்ணெதிரே கணவரை இழுத்துச்சென்ற முதலை; கதறி அழுத மகள்கள்\nஅமெரிக்காவில் புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் தமிழ் மன்றம்\nபணக்காரர்கள் என்றால் ஹோட்டலில் நுழைவது எளிது -இலங்கையில் மனிதவெடிகுண்டான தொழிலதிபரின் மகன்கள்\nகெயில், ரஸல் மற்றும் சில ஐபிஎல் வீரர்கள் - உலகக்கோப்பை தொடருக்கான மேற்கிந்தியத் தீவுகள் அணி விவரம்\n - கேரளாவில் கைதான பில்லா ஜெகன் அதிர்ச்சி வாக்குமூலம்\n`தாக்குதல் நடத்துறாங்க; வீட்டுல இருக்கவே பயமாயிருக்கு\n``ஹிரித்திக் ஐஸ்கிரீம் சாப்பிட்டு 8 மாசமாகுது; சீக்கிரமே பார்ட்டி\n`ஆண் குழந்தை ரூ.4 லட்சம்; பெண் குழந்தை ரூ.3 லட்சம்'- நர்ஸின் 30 ஆண்டுக்கால கடத்த\n`எங்களுக்கு ஸ்கெட்ச் போட்டாங்க; நாங்க முந்திக்கிட்டோம்’- ரவுடி கொலையில் `\nபணக்காரர்கள் என்றால் ஹோட்டலில் நுழைவது எளிது -இலங்கையில் மனிதவெடிகுண்டா\n``தனசேகரிடம் ஏன் அட்ரஸ் கேட்டார் புகழேந்தி'' - `நாம் தமிழர்' விளக்கம்\n`உங்களுக்கு அவர் எம்.எஸ்.பாஸ்கர்; எங்களுக்கு அவர் பட்டாபி’ - 90'ஸ் கிட்ஸும் நல்லா இருந்த ஊரும்\n`90 நிமிடத்தில் கணவரைக் கொன்று தடயத்தை அழித்த மனைவி' - ரோஹித் திவாரி வழக்கில் திருப்பம்\n`ஒவ்வொரு மேடையா ஏறி இறங்கி, கஷ்டப்பட்டு சம்பாதிச்ச நகைங்க'- கண்கலங்கிய இமான் அண்ணாச்சி\nபிராட்பேண்டு, லேண்டுலைன், கேபிள்... மூன்று சேவைகளையும் ₹600-க்குத் தரும் ஜியோ\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578711882.85/wet/CC-MAIN-20190425074144-20190425100144-00063.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://sharechat.com/profile/diamond3449", "date_download": "2019-04-25T08:47:10Z", "digest": "sha1:GA72FHYBDQGVAKPSRKQK42ONSAU3L5VA", "length": 2399, "nlines": 105, "source_domain": "sharechat.com", "title": "Diamond Babu Celebrity PR - ShareChat - ஐ லவ் ஷேர்சாட் .ஷேர்சாட் இஸ் ஆசாம்", "raw_content": "\nஐ லவ் ஷேர்சாட் .ஷேர்சாட் இஸ் ஆசாம்\nஐ லவ் ஷேர்சாட் .ஷேர்சாட் இஸ் ஆசாம்\nயோகி பாபுவையும் ஆஸ்திரேலிய பறவையையும் இணைத்த ‘காக்டெய்ல்’\nஐ லவ் ஷேர்சாட் .ஷேர்சாட் இஸ் ஆசாம்\nஐ லவ் ஷேர்சாட் .ஷேர்சாட் இஸ் ஆசாம்\nஐ லவ் ஷேர்சாட் .ஷேர்சாட் இஸ் ஆசாம்\nநீயா படம் வெளியாகும் நாள்\nஐ லவ் ஷேர்சாட் .ஷேர்சாட் இஸ் ஆசாம்\nஐ லவ் ஷேர்சாட் .ஷேர்சாட் இஸ் ஆசாம்\nஐ லவ் ஷேர்சாட் .ஷேர்சாட் இஸ் ஆசாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578711882.85/wet/CC-MAIN-20190425074144-20190425100144-00063.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.87, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/news/stephen-hawking-thinks-these-3-things-could-destroy-humanity-tamil-010323.html", "date_download": "2019-04-25T08:45:44Z", "digest": "sha1:QDUT562WANOD73FOE5UBTMZXMXLXW3OD", "length": 18169, "nlines": 200, "source_domain": "tamil.gizbot.com", "title": "மனித இனம் அழியும்; ஏன், எப்படி.? - ஸ்டீபன் ஹாக்கிங்கின் திகிலான விளக்கம்.! | Stephen Hawking Thinks These 3 Things Could Destroy Humanity - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஅடங்கமறு அத்துமீறும் வடகொரியா-ரஷ்யாவுடன் உறவு: கதறும் டிரம்ப் பின்னணி.\nஆளுநர் மாளிகை எங்க குடும்பச் சொத்து.. பாபு நடத்திய போராட்டம்.. பரபரப்பான போலீஸ்\nஅமெரிக்காவில் லாரி டிரைவராக உள்ள இந்தியரின் வருமானம் இதுதான் எவ்வளவு என தெரிந்தால் நம்ப மாட்டீர்கள்\nகார்த்தி பட நடிகை திருமணம் ஆகாமல் கர்ப்பம்: அறிவிப்பு வெளியிட்ட நடிகர்\nஇந்த குணம் இருப்பவர்கள் ஒருபோதும் வாழ்க்கையில் பணக்காரர் ஆகமுடியாது என்று நீதி சாஸ்திரம் கூறுகிறது..\nஏவுகணைகளை தாக்கி அழிக்கும் சீனாவின் போர் கப்பல்: அமெரிக்கா திகைப்பு.\nரன் மழை பொழிந்த டி வில்லியர்ஸ்.. சமாளிக்க முடியமால் தடுமாறிய அஸ்வின் அணி\nஈரானிடம் இருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்ய முடியாவிட்டால் வேறு வழியிருக்கு - தர்மேந்திர பிரதான்\nமகாபாரதம் நிகழ்த்தப்பட்ட இடம் எங்கிருக்கு தெரியுமா\nமனித இனம் அழியும்; ஏன், எப்படி. - ஸ்டீபன் ஹாக்கிங்கின் திகிலான விளக்கம்.\nஅண்டவியல் (cosmology) மற்றும் குவாண்ட்டம் ஈர்ப்பு (quantum gravity) ஆகிய ஆய்வுத்துறையில், உலகின் மிகவும் முக்கியமான கோட்பாட்டு இயற்பியலாளர்களில் ஒருவரான ஸ்டீபன் வில்லியம் ஹாக்கிங் (Stephen William Hawking) கடந்த மார்ச் மாதம் 14-ம் தேதி இயற்கை எய்தினார்.\nஇனி இந்த உலகத்திற்கான எச்சரிக்கை மணி ஒலிக்காது என்றே கூறலாம். ஏனெனில் விசித்திரமான கருத்துக்களையும், அதன் விளைவாய் ஏற்படப்போகும் ஆபத்துகளையும் வெறும் வாய் மொழியாய் மட்டுமில்லாது, கோட்பாடுகளாய் முன்வைப்பதில் இவருக்கு நிகர் இவரே.\nதொழில்நுட்ப நுண்ணறிவு சார்ந்த வசதியுடன் மிரட்டும் ஓப்போ எப்9 ப்ரோ.\nதனது இறுதி மூச்சுவரை பல வகையான ஆய்வுகளை நிகழ்த்திய டீபன் வில்லியம் ஹாக்கிங் ஒரு குறிப்பிட்ட 3 விடயங்கள் மனித இனத்தையே அழிக்கும் வல்லமை பெற்றது என்று நம்பி வந்தார். அவைகள் என்னது.\nமிகவும் மர்மமான கருத்தியாலான பிளாக் ஹோல்கள் நிஜம் தான் என்பதை ���ிரூபித்ததுடன் சேர்த்து, கருங்குழி மற்றும் ஈர்ப்பு ஒற்றைப்படைத்தன்மைகள் (gravitational singularities) ஆகியவைகளில் சிறப்பான ஆய்வு பணிகளை மேற்கொண்ட ஸ்டீபன் ஹாக்கிங், மனித இன அழிவை ஏற்படுத்தும் 3 விடயங்கள் பற்றி விளக்கம் அளித்தபோது உலகத்தினால் அதை ஏற்றுக்கொள்ளாமல் தவிர்க்க முடியவில்லை.\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.\n01. செயற்கை நுண்ணறிவு :\nமனித இனத்தையே அழிக்கும் வல்லமை பெற்றது என்று ஸ்டீபன் ஹோக்கிங் நம்பும் முதல் விடயம் - ஆர்டிஃபிஷியல் இன்டெல்லிஜன்ஸ் (Artificial intelligence) எனப்படும் செயற்கை நுண்ணறிவு..\nஇயந்திரங்கள் அல்லது மென்பொருள்களுக்கு புலனாய்வு அறிவை செலுத்துவதே செயற்கை நுண்ணறிவு எனப்படும்.\nசெயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பமானது மனிதர்களுக்கு சமமான முறையில் செயல்படுகிறது. மேலும் சில சமயம் மனிதர்களை மிஞ்சி விடுகிறது என்றும் சில விஞ்ஞானிகள் கருதுகிறார்கள்\nஅப்படியாக, மனிதர்களால் உருவாக்கம் பெறும் இயந்திரங்கள் மனிதர்களை விட அதிக அறிவை பெறும்போது மனித இனத்தின் அழிவு சாத்தியமே என்கிறார் ஸ்டீபன் ஹாக்கிங்.\nமேலும், அதீத செயற்கை நுண்ணறிவு மூலம் ஏற்படக்கூடிய சாத்தியமான ஆபத்துக்களை தவிர்க்கும்படியான ஆய்வுகளில் நுண்ணறிவு விஞ்ஞானிகள் ஈடுபடுவது மிகவும் முக்கியம் என்றும் அவர் கூறியுள்ளார்.\n02. மனித ஆக்கிரமிப்பு :\nமனித இனத்தையே அழிக்கும் வல்லமை பெற்றது என்று ஸ்டீபன் ஹோக்கிங் நம்பும் இரண்டாவது விடயம் - மனித ஆக்கிரமிப்பு..\nஅதாவது அதீத செயற்கை நுண்ணறிவு கொண்ட இயந்திரங்கள் மனித இனத்தை அழிக்கவில்லை என்றால், மனித இனம் தன்னைத்தானே மனித ஆக்கிரமிப்பு மூலம் அழித்துக்கொள்ளும் என்கிறார் ஸ்டீபன் ஹாக்கிங்.\nமனித குறைபாடுகளில் எதை நீங்கள் மாற்ற விரும்புகிறீர்கள் என்ற கேள்விக்கு மனிதனின் ஆக்கிரமிப்பு பண்பு என்று விடை அளித்துள்ளார் ஸ்டீபன் ஹாக்கிங்.\nஆதிகாலங்களில் உணவு உறைவிடம் மற்றும் இனப்பெருக்கம் போன்ற காரணத்தால் வளர்ந்த ஆக்கிரமிப்பு பண்பு இப்போது மனித இனத்தையே அழிக்கும் வல்லமை பெற்றுள்ளது என்று கருத்து கூறியுள்ளார்.\nமேலும், அதிகப்படியான விண்வெளி ஆய்வுகள் மூலம் மனித இருப்பை உறுதி செய்யலாம் என்று நம்புவதாகவும், ஸ்டீபன் ஹாக்கிங் கருத்து கூறியுள்ளார்.\nமனித இனத்தையே ���ழிக்கும் வல்லமை பெற்றது என்று ஸ்டீபன் ஹோக்கிங் நம்பும் மூன்றாவது விடயம் - ஏலியன்கள்..\n2010-ஆம் ஆண்டிலேயே ஏலியன்கள் இருப்பது உறுதி, மற்றும் அவைகள் பூமிக்கு நட்பு பாராட்டும் முறையில் நடந்து கொள்ளாது என்றும் ஸ்டீபன் ஹாக்கிங் எச்சரிக்கை செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.\nஒருவேளை மேம்பட்ட ஏலியன் நாகரீகங்கள் என்பது கண்ணில் தென்பட்ட கிரகங்களை கைப்பற்றுவது, சொந்தம் கொண்டாடுவது போன்ற நாடோடித்தன்மை கொண்டதாய் கூட இருக்கலாம் என்று ஸ்டீபன் ஹாக்கிங் நம்புகிறார்.\nஅப்படி இருந்தால், ஏலியன்கள் மேலும் மேலும் பயணிக்க பிற கிரகங்களின் பொருட்களையும், வளங்களையும் பயன்படுத்திக் கொள்ளும் நோக்ககத்தில் இருந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை என்கிறார் ஸ்டீபன் ஹாக்கிங்.\nமேலும் அவர், எது எல்லை என்று யாருக்குமே தெரியாது என்பதை நாம் மறந்து விடக் கூடாது என்ற கருத்தையும் முன் வைக்கிறார்.\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.\n3 விடயங்களால் மனித இனமே அழியக்கூடும் என்கிறார் ஸ்டீபன் ஹோக்கிங். மேலும் படிக்க தமிழ் கிஸ்பாட்.\nவாகனங்களில் 5ஜி உபயோகிக்கும் நெ.1 சீனா: மற்ற நாடுகளையும் பின்தள்ளியது.\nஇலங்கையை விடாமல் துரத்தும் தமிழச்சி குவேனி சாபம்: தொழில்நுட்பத்தால் விலகாத மர்மம்.\nடிஜிட்டலில் தெறிக்கவிடும் 1.5 லட்சம் தபால் நிலையம்.\nஇந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578711882.85/wet/CC-MAIN-20190425074144-20190425100144-00063.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2000/11/01/economy.html", "date_download": "2019-04-25T07:50:02Z", "digest": "sha1:XJH3SG3R7UOA67ZYXYTOHZOVUCTJ4MOI", "length": 13726, "nlines": 211, "source_domain": "tamil.oneindia.com", "title": "ஏற்றுமதி விகிதம் 23 சதவீதம் அதிகரிப்பு | exports up 23.66 pc whopping rise in oil import bill - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nமோடிக்கு எதிராக பிரியங்கா போட்டியில்லை\n6 min ago தமிழகத்தின் குரல் தேடல்.. கடல் கடந்து.. இன்னும் பிரமாண்டமாய்.. இப்போது உலக அளவில்\n9 min ago பிரியங்கா காந்தி போட்டியிடவில்லை.. மோடிக்கு எதிராக 'வாரணாசியின் பாகுபலியை' களமிறக்கியது காங்கிரஸ்\n16 min ago திருமாவளவனுக்கு மத்திய அமைச்சராக, அனைத்து தகுதியும் உள்ளது... கரு.பழனியப்பன் சொல்கிறார்\n35 min ago 4 தொகுதி இடைத் தேர்தல் சூடு பிடிக்கும் நிலையில்.. வாரணாசியில் என்ன செய��கிறார் ஓபிஎஸ்\nMovies அஜித்தை விட்டாலும் நயன்தாராவை விடாத சிவா\nTravel விகாரி புத்தாண்டில் கோடீஸ்வரனாகும் இந்த நான்கு ராசிக் காரர்கள், கோவில்கள்\nLifestyle தொண்டை கட்டிச்சுன்னா உடனே சரியாகறதுக்கு என்ன செய்யணும்\nSports சிஎஸ்கே-ன்னாலே பாசம் பொங்குதே.. ரசிகரின் அன்புக்கு நெகிழ வைக்கும் பதில் சொன்ன இம்ரான் தாஹிர்\nAutomobiles மிக மிக மலிவான விலையில் களமிறங்கும் புதிய கார்... ரெனால்ட் நிர்ணயித்த விற்பனை இலக்கு இதுதான்...\nTechnology அடங்கமறு அத்துமீறும் வடகொரியா-ரஷ்யாவுடன் உறவு: கதறும் டிரம்ப் பின்னணி.\nEducation சிஏ தேர்வு வினாத்தாள் அமைப்பில் மாற்றம்- ஐசிஏஐ\nFinance சம்பள செலவை மிச்சப்படுத்த வி.ஆர்.எஸ்.. ரூ.6700 கோடி நிதி திரட்ட முடிவு.. பி.எஸ்.என்.எல்\nஏற்றுமதி விகிதம் 23 சதவீதம் அதிகரிப்பு\nஇந்தியாவின் ஏற்றுமதி இந்த நிதியாண்டின் முதல் ஆறு மாதத்தில் 23.66சதவீதமாகவும், இறக்குமதி விகிதம் 20.51 சதவீதமாகவும் இருந்தது என்று மத்தியஅரசு தெரிவித்துள்ளது.\n2000-2001ம் ஆண்டு ஏப்ரல்-ஆகஸ்ட் மாத காலகட்டத்தில் ஏற்றுமதி மதிப்பு17,451.89 மில்லியன் டாலராக நிர்ணயிக்கப்பட்டிருந்தது. ரூபாய் மதிப்பில்சொல்வதானால் ரூ. 7,7776.99 கோடியாகும்.\nசர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலை உயர்ந்ததால், எண்ணெய் இறக்குமதிஅளவு ஏப்ரல் முதல் ஆகஸ்ட் மாதம் வரையிலான காலத்தில் 6898.57 மில்லியன்டாலராக இருந்தது என்றும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nநாட்டின் ஏற்றுமதி 0.8% சரிவு - வர்த்தகப் பற்றாக்குறை 16.67 பில்லியன் டாலர்\nசென்னை ராஜீவ் காந்தி மருத்துவமனை அருகே வெடிபொருட்கள் கண்டெடுப்பு.. பரபரப்பு.. போலீஸ் தீவிர விசாரணை\nஇந்தியாவின் தங்க நகை ஏற்றுமதி 220% அதிகரிப்பு - தங்கக்கட்டிகள் இறக்குமதியும் உயர்ந்தது\nஏற்றுமதியை விட இறக்குமதி அதிகம் - வர்த்தகப் பற்றாக்குறை ரூ. 1 லட்சம் கோடியாக உயர்வு\nகரும்பு விவசாயிகள் பிரச்சினைக்கு தீர்வு காண ரூ.8,000 கோடி ஒதுக்கீடு: மத்திய அரசு முடிவு\nஉலகப் பார்வை: சிறையிலிருந்து தப்ப ‘வெடிகுண்டு` முயற்சி - 20 பேர் பலி\nதேம்ஸ் நதிக்கரையில் சக்திவாய்ந்த வெடிகுண்டு கண்டெடுப்பு... லண்டன் விமான நிலையம் மூடல்\nதிருப்பதியில் உஷார் நிலை... வெடிபொருள் பறிமுதலால் பக்தர்களுக்கு எச்சரிக்கை\nகாளவாசல் மசூதியில் வெடிமருந்து நிரப்பிய பந்து கண்டெடுப்பு... திட்டமிட்ட சதியா\nபள்ளிவாசலில் வெடிபொருள் கண்டெடுப்பு.. தொழுகைக்கு வந்தவர்கள் அதிர்ச்சி.. மதுரையில் பரபரப்பு\nராஜீவ் காந்தி கொலை வழக்கு: மறு விசாரணை அறிக்கையை சமர்ப்பிக்க சிபிஐக்கு சுப்ரீம் கோர்ட் உத்தரவு\nராஜீவ் காந்தி கொலை வழக்கில் திருப்பம்.. வெடிகுண்டு பின்னணி பற்றி சுப்ரீம்கோர்ட் சரமாரி கேள்வி\nஅடடே.. மாட்டிறைச்சி ஏற்றுமதியில் இந்தியா மூன்றாமிடம்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578711882.85/wet/CC-MAIN-20190425074144-20190425100144-00063.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Cinema/CinemaNews/2019/03/28180016/Briyamani-in-the-marathon-contest.vpf", "date_download": "2019-04-25T08:47:37Z", "digest": "sha1:REIJ4GCGLUXA6BRR5DPEXJDQQAIY2LXE", "length": 7203, "nlines": 123, "source_domain": "www.dailythanthi.com", "title": "Briyamani in the marathon contest || மாரத்தான் போட்டியில் பிரியாமணி!", "raw_content": "Sections செய்திகள் தேர்தல் களம் 2019 விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா : 9962278888\nநடிகை பிரியாமணி மாரத்தான் போட்டியில் கலந்து கொண்டு ஓடுகிறார்.\nபிரியாமணி இப்போது ஒரு தனியார் தொலைக்காட்சியில், நிகழ்ச்சி தொகுப்பாளராக இருந்து வருகிறார். சமூக சேவையில் ஈடுபாடு கொண்ட அவர், பெண்கள் கல்வியை வலியுறுத்தி பெங்களூரில் மே 19-ந் தேதி நடைபெற இருக்கும் மாரத்தான் போட்டியில் கலந்து கொண்டு ஓடுகிறார்\n1. இலங்கை குண்டு வெடிப்பு: உயிரிழந்தோர் எண்ணிக்கை 310 -ஆக அதிகரிப்பு\n2. அணு ஆயுதம் பற்றிய மோடியின் பேச்சு பொறுப்பற்றது, துரதிர்ஷ்டவசமானது: பாகிஸ்தான்\n3. இலங்கை குண்டு வெடிப்பு: விசாரணையை மேற்கொள்ள இந்திய புலனாய்வு பிரிவு விருப்பம்\n4. இலங்கையில் குண்டுவெடிப்பு சம்பவம்: தமிழகத்திலும் தாக்குதல் நடத்த திட்டமிடப்பட்டதா\n5. அமைதியான வாக்குப்பதிவு : முக்கிய கட்சிகளின் வேட்பாளர்கள் வாக்களித்தனர்\n1. படுக்கைக்கு அழைத்தார் தமிழ் இயக்குனர் மீது மலையாள நடிகை புகார்\n2. சாவித்திரி முதல் சங்கீதா வரை சொத்துகளை பறிகொடுத்த நடிகைகள்\n3. டி.வி. நிகழ்ச்சி நடுவராக மாறும் அனுஷ்கா\n4. விஜய்க்கு வில்லனாக ஜாக்கி ஷெராப்\n5. சட்டமன்ற தேர்தலில் போட்டியிடுவேன் -நடிகை கஸ்தூரி\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578711882.85/wet/CC-MAIN-20190425074144-20190425100144-00063.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eegarai.darkbb.com/t149403-topic", "date_download": "2019-04-25T08:16:01Z", "digest": "sha1:3O3DHC2DU5MZYWSBKZXEGT2EVRWQPX3O", "length": 17893, "nlines": 137, "source_domain": "eegarai.darkbb.com", "title": "அறிவியல் ஆயிரம்- நீரழிவு பிண்ணனி", "raw_content": "\nநாளிதழ்கள் & வார இதழ்கள்\nதமிழ் மின் நூலகம் - 8600 PDF\n» வீடுவரை உறவு வீதி வரை மனைவி\n» திருப்பதி கோவிலில் ஆண்டு வருமானம் ரூ.3,100 கோடியாக உயர்வு\n» 48 மணி நேரத்தில் தமிழகத்தில் மிக கனமழை பெய்யும் - வானிலை ஆய்வு மையம்\n» வாரணாசியில் மோடியை எதிர்த்து பிரியங்கா போட்டி இல்லை- அஜய் ராய் போட்டியிடுகிறார்\n» மோடிக்கு எதிராக விரலை உயர்த்தி பேசினால் கைகளை துண்டிப்போம் - பா.ஜனதா தலைவர் சர்ச்சை பேச்சு\n» ஒரே நபர் 2 தொகுதிகளில் போட்டியிட தடை- அவசர வழக்காக விசாரிக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு\n» கேட்டு ரசித்த பாடல்கள் - காணொளி - தொடர் பதிவு\n» மருதகாசி திரையுலகில் ஓர் புனித காசி\n» ஒரு சின்ன முள் கால்ல குத்திடுச்சு. என்ன செய்யறது\n» படமும் செய்தியும் - தொடர் பதிவு\n» ஈரானிடமிருந்து கச்சா எண்ணெய் இறக்குமதியை நிறுத்துகிறது இந்தியா\n» சத்தியசோதனை - காந்தி\n» நான் பார்த்த அரசியல் - கண்ணதாசன்\n» திருக்கழுக்குன்றம்:-தாழக்கோயில் ரிஷிகோபுரம்முன்புற மண்டபம் இல்லாமல்..\n» இந்தோனேஷியா வெளியிட்ட ராமாயண தபால் தலை\n» சொர்க்கம் என்பது நமக்கு சுத்தம் உள்ள வீடு தான்... இன்று உலக மலேரியா தினம்\n» மண்ணிலேயே விண்ணைக் காண்போம்\n» இந்திரா செளந்தரராஜன் புத்தகங்கள்\n» உடம்புல ஒரு கரும்புள்ளி. அது என்ன\nby புத்தகப்பிாியன் Today at 9:38 am\nby புத்தகப்பிாியன் Today at 9:21 am\n» டிக் டிக் டிக் - அகதா கிரிஸ்டி\nby புத்தகப்பிாியன் Today at 9:12 am\n» குள்ளன் - தி.ஜானகிராமன்\nby புத்தகப்பிாியன் Today at 9:10 am\n» விரைவில் தொடங்கவுள்ள ஹிந்தி ‘சேது 2’\n» பெங்களூருக்கு வெற்றி தேடி தந்த 'அந்த மூன்று ஓவர்கள்'\n» சட்டசபை தேர்தலில் போட்டி : நடிகை கஸ்தூரி\n» தங்க மகளுக்கு வெறும் வாழ்த்து மட்டும்தான்... முதல்வர் பரிசுத் தொகை அறிவிக்காததன் காரணம் என்ன\n» தீவிரவாதிகளா... கேள்வியே கிடையாது சவுதியில் 37 பயங்கரவாதிகளின் தலை துண்டிப்பு\n» டெல்லியில் போட்டியிடும் கிரிக்கெட் வீரர் கவுதம் காம்பீர் சொத்து மதிப்பு ரூ.147 கோடி\n» மரபணு - ஐசக் அசிமோவ்\n» குருபீடம் - ஜெயகாந்தன்\n» பா.ராகவன் அவர்களுன் புத்தகங்கள்\n» மெஹந்தி சர்க்கஸ் - விமரிசனம்\n» நாட்டின் மிக நீண்ட சுற்றுவட்டப் பாதையில் சர்க்குலர் ரயில் பயணம் தொடங்கியது\n» ஜப்பான் உள்ளாட்சி தேர்தலில் வென்ற யோகி\nby பழ.முத்துராமலிங்கம் Yesterday at 4:43 pm\n» ராகுல் மூலம் மீனாட்சிக்கு அதிர்ஷ்டம்\nby பழ.முத்துராமலிங்கம் Yesterday at 4:40 pm\nby பழ.முத்துராமலிங்கம் Yesterday at 4:31 pm\n» மருத்துவமனையிலும் மதப் பிரசாரம் - உமாசங்கர் ஐஏஎஸ்-ஸை பணியிலிருந்து விடுவித்த ம.பி\nby பழ.முத்துராமலிங்கம் Yesterday at 4:30 pm\n» `15 ரூபாயில் 80 கி.மீ போகலாம்' கல்லூரி மாணவர்களின் கலக்கல் ஹைப்ரிட் கார்\n» கச்சா எண்ணெய் விலையேற்றம்: பங்குச் சந்தையில் கடும் சரிவு\nby பழ.முத்துராமலிங்கம் Yesterday at 12:39 pm\n» `திரும்ப வந்துட்டேன்னு சொல்லு' - மெரினா ஏரியாவில் மெர்சல் காட்டிய வாட்சன்\n» இது பல்லி இல்ல, கில்லி\n» சீனாவில் ரூ. 300 கோடி வசூல்: ‘அந்தாதுன்’ மகத்தான சாதனை\n» உங்கள் மகன், மருமகனின் சொத்துக் கணக்குகளை சொல்ல இயலுமா- உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதிக்கு சவால் விடுக்கும் குஜராத் வழக்கறிஞர்\nby பழ.முத்துராமலிங்கம் Yesterday at 9:50 am\n» தமிழகத்தில் பிடிபட்ட தங்கம்; திருப்பதி தேவஸ்தானம் விளக்கம்\n» தோழியா என் காதலியா யாரடி என் கண்ணே\n» ரவிவர்மன் எழுதாத கலையோ - திரைப்பட பாடல் வரிகள்\nஅறிவியல் ஆயிரம்- நீரழிவு பிண்ணனி\nஈகரை தமிழ் களஞ்சியம் :: மருத்துவ களஞ்சியம் :: மருத்துவ கட்டுரைகள்\nஅறிவியல் ஆயிரம்- நீரழிவு பிண்ணனி\nநமது உடலில் இலை வடிவில் உள்ள கணையம் சுரப்பியில் பீட்டா செல்கள் உள்ளன. இவை, இன்சுலின் ஹார்மோனை சுரக்கின்றன. இன்சுலின் நமது உடலில் உள்ள ரத்தத்தின் சர்க்கரை அளவை கட்டுப்பாட்டில் வைத்திருக்க உதவுகிறது. பொதுவாக நீரிழிவு நோய் உள்ளவர்களின் உடலில் இன்சுலின் அளவு குறைவாகவே இருக்கும். சிலருக்கு இன்சுலினே இருக்காது. இவர்கள் வாழ்நாள் முழுவதும் இன்சுலின் ஊசி போட வேண்டியிருக்கும். ஓரளவு மட்டுமே இன்சுலின் உள்ளவர்கள், உணவுக்கட்டுப்பாடு மற்றும் மாத்திரைகள் மூலமாக இந்நோயைக் கட்டுப்படுத்தலாம்.\nபின்னூட்டம் எழுத உள்நுழைக அல்லது உறுப்பினராக பதிவு செய்க\nஈகரை உறுப்பினர்கள் மட்டுமே இங்குள்ள பதிவுகளுக்கு பின்னூட்டம் (மறுமொழி) எழுத முடியும்\nஉறுப்பினராக பதிவு செய்து ஈகரை குடும்பத்துடன் இணையுங்கள்\nஈகரை தமிழ் களஞ்சியம் :: மருத்துவ களஞ்சியம் :: மருத்துவ கட்டுரைகள்\nJump to: Select a forum||--வரவேற்பறை| |--உறுப்பினர் அறிமுகம்| |--கேள்வி - பதில் பகுதி| |--அறிவிப்புகள்| |--கவிதைப் போட்டி - 4| |--கவிதைப் போட்டி -3| |--கட்டுரைப் போட்டி| |--மக்கள் அரங்கம்| |--திண்ணைப் பேச்சு| |--நட்பு| | |--வேலை��ாய்ப்பு பகுதி| | |--சுற்றுலா மற்றும் அனுபவங்கள்| | |--பிரார்த்தனைக் கூடம்| | |--வாழ்த்தலாம் வாங்க| | |--விவாத மேடை| | | |--சுற்றுப்புறச் சூழல்| |--விளையாட்டு (GAMES)| |--வலைப்பூக்களின் சிறந்த பதிவுகள்| |--கவிதைக் களஞ்சியம்| |--கவிதைகள்| | |--கவிதை போட்டி -1| | |--கவிதை போட்டி -2| | | |--சொந்தக் கவிதைகள்| | |--புதுக்கவிதைகள்| | |--மரபுக் கவிதைகள்| | | |--ரசித்த கவிதைகள்| |--சங்க இலக்கியங்கள்| |--மொழிபெயர்ப்புக் கவிதைகள்| |--செய்திக் களஞ்சியம்| |--தினசரி செய்திகள்| | |--கருத்துக் கணிப்பு| | | |--வேலை வாய்ப்புச்செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--வீடியோ மற்றும் புகைப்படங்கள்| | |--காணொளிகள் பழைய பாடல்கள் மட்டும்| | | |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--ஆதிரா பக்கங்கள்| |--வித்தியாசாகரின் பக்கங்கள்| |--தகவல் தொடர்பு தொழில் நுட்பம்| |--கணினி தகவல்கள்| | |--கணினி | மென்பொருள் பாடங்கள்| | | |--தரவிறக்கம் - Download| | |--பக்திப் பாடல்கள்| | | |--கைத்தொலைபேசி உலகம்| |--மின்நூல் புத்தகங்கள் தரவிறக்கம்| |--பொழுதுபோக்கு| |--நகைச்சுவை| |--சினிமா| | |--திரைப்பாடல் வரிகள்| | | |--கதைகள்| | |--நாவல்கள்| | |--முல்லாவின் கதைகள்| | |--தென்கச்சி சுவாமிநாதன்| | |--பீர்பால் கதைகள்| | |--ஜென் கதைகள்| | |--நூறு சிறந்த சிறுகதைகள்| | | |--மாணவர் சோலை| |--சிறுவர் கதைகள்| |--திருக்குறள்| |--பெண்கள் பகுதி| |--மகளிர் கட்டுரைகள்| | |--தலைசிறந்த பெண்கள்| | | |--சமையல் குறிப்புகள்| | |--கிருஷ்ணம்மாவின் சமையல்| | | |--அழகு குறிப்புகள்| |--ஆன்மீகம்| |--இந்து| |--இஸ்லாம்| |--கிறிஸ்தவம்| |--ஜோதிடம்| |--மருத்துவ களஞ்சியம்| |--மருத்துவ கட்டுரைகள்| | |--மருத்துவக் கேள்வி பதில்கள்| | | |--சித்த மருத்துவம்| |--யோகா, உடற்பயி்ற்சி| |--தகவல் களஞ்சியம்| |--கட்டுரைகள் - பொது| | |--சொந்தக் கட்டுரைகள்| | | |--பொதுஅறிவு| | |--அகராதி| | |--காலச் சுவடுகள்| | | |--விஞ்ஞானம்| |--புகழ் பெற்றவர்கள்| |--பண்டைய வரலாறு - தமிழகம்| |--பாலியல் பகுதி |--மன்மத ரகசியம் |--சாமுத்திரிகா லட்சணம் |--சாமுத்திரிகா லட்சணம் - ஆண்கள் |--சாமுத்திரிகா லட்சணம் - பெண்கள்\nContact Administrator | விதிமுறைகள் | தமிழ் எழுதி | எழுத்துரு மாற்றி | ஈகரை ஓடை | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578711882.85/wet/CC-MAIN-20190425074144-20190425100144-00064.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://femme-today.info/ta/culture/tv-shows/ya-stesnyayus-svoego-tela-sezon-5-vypusk-14-ot-03-05-18-stb-ukraina/", "date_download": "2019-04-25T08:07:30Z", "digest": "sha1:H4PLK464EGKRRCG2LYXJEUNKGTIFRSDC", "length": 18671, "nlines": 300, "source_domain": "femme-today.info", "title": "நான் அவளை உடல் தயங்க. சீசன் 5 03/05/18 ���ஸ்டிபி உக்ரைன் வெளியீடு 14 - பெண்கள் தள ஃபெம்மி இன்று", "raw_content": "\nஎப்படி தனியாக மன பெண்ணின் வெளியே\nஅமைதி குடும்ப. வாட்ச் ஆன்லைன் \"ஹட் டாடாவுக்கு வழங்கியது\". சீசன் 6, 2017 12.25.2017 சமீபத்திய வெளியீடு №15\nகேம் படப்பிடிப்பு இருந்து 6 சீசன் செய்திகள் சிம்மாசனத்தில்\nMasterShef. வயதினராக. சமையல் கடையின். வெளியீடு 18 30/05/2018 எஸ்டிபி உக்ரைன் மீது\nMasterShef. வயதினராக. சமையல் கடையின். 23/05/2018 எஸ்டிபி உக்ரைன் வெளியீடு 17\nநான் அவளை உடல் தயங்க. சீசன் 5 31/05/18 எஸ்டிபி உக்ரைன் வெளியீட்டு 18\nஆண்கள் சேகரிப்பு லெஸ் ஹோம்ஸ் வசந்தம்-கோடை 2017\nநான் அவளை உடல் தயங்க. சீசன் 5 31/05/18 எஸ்டிபி உக்ரைன் வெளியீட்டு 18\nநான் அவளை உடல் தயங்க. சீசன் 5 24/05/18 எஸ்டிபி உக்ரைன் வெளியீட்டு 17\nவீட்டில் மெல்லிய மற்றும் cellulite க்கான மடக்கு.\nYouTube இல் சேனல் பிளாக்கர்கள் எத்தனை உள்ளன\n2018 தங்கள் கைகளால் கிறிஸ்துமஸ் கைவினை\nஒரு விளக்கம் மற்றும் இலவச திட்டங்கள் கொண்டு பெண்களுக்கு பின்னல் ஊசிகள் கார்டிகன்\nபெண்களுக்கு சூழ்நிலையில் பிறந்த நாள், குளிர் வீட்டில்\nஎளிதாக இனிப்பு | உணவுத்திட்ட ICE ஐ கிரீம்\nMasterShef. வயதினராக. சமையல் கடையின். வெளியீடு 18 30/05/2018 எஸ்டிபி உக்ரைன் மீது\nMasterShef. வயதினராக. சமையல் கடையின். 23/05/2018 எஸ்டிபி உக்ரைன் வெளியீடு 17\nபுகைப்படங்கள், எளிய மற்றும் சுவையான கொண்டு கோடை சாலட் சமையல்.\nMasterShef. வயதினராக. சமையல் கடையின். 23/05/2018 எஸ்டிபி உக்ரைன் வெளியீடு 17\nநான் அவளை உடல் தயங்க. சீசன் 5 31/05/18 எஸ்டிபி உக்ரைன் வெளியீட்டு 18\nநான் அவளை உடல் தயங்க. சீசன் 5 24/05/18 எஸ்டிபி உக்ரைன் வெளியீட்டு 17\nMasterShef. வயதினராக. சமையல் கடையின். வெளியீடு 18 30/05/2018 எஸ்டிபி உக்ரைன் மீது\nதள்ளுபடிகள் மற்றும் ஷாப்பிங் கூப்பன்கள்\nநான் அவளை உடல் தயங்க. சீசன் 5 03/05/18 எஸ்டிபி உக்ரைன் வெளியீடு 14\nமருத்துவம் , தொலைக்காட்சி நிகழ்ச்சிகள்\nஇன்று, நான் உங்கள் உடலின் சங்கடத்தில் இருக்கிறேன் திட்டத்தின் 14 ம் தேதி பதிப்பில் நீங்கள் ஒரு புதிய நோயாளி தெரிந்திருக்க கிடைக்கும் - அலெக்ஸாண்ட்ரா. அவள் தொடர்ந்து உயர் இரத்த அழுத்தத்தைக் குறித்து புகார். அவர் இந்த என்று முடியும் ஒரு குணப்படுத்த முடியாத நோய் அறிகுறிகள் இருக்க முடியும் ஒவ்வொருவரும் அஞ்சுகின்றனர் தனது இரண்டு இளம் குழந்தைகள் பறித்துவிடுபவை அனாதைகள். டாக்டர்கள் அவரது நோய் காரணத்தை அறிய முடியும் என��பதை நீங்கள் அனடோலியா Slipchenko வரலாற்றில் பார்ப்பீர்கள். மனிதன் மூக்கு பவளமொட்டுக்களுடன் பல ஆண்டுகள் பணிபுரிந்த வாழ்கிறார். அவர் அவர்களை நீக்குவதற்கு முடிவு வழங்கவில்லை நடவடிக்கைகளை யாரும் முன்பு மேற்கொள்ளப்படுகிறது என்று வாதிடுகிறார். அவருக்கு உதவ டாக்டர்கள் இருக்குமா நீங்கள் அனடோலியா Slipchenko வரலாற்றில் பார்ப்பீர்கள். மனிதன் மூக்கு பவளமொட்டுக்களுடன் பல ஆண்டுகள் பணிபுரிந்த வாழ்கிறார். அவர் அவர்களை நீக்குவதற்கு முடிவு வழங்கவில்லை நடவடிக்கைகளை யாரும் முன்பு மேற்கொள்ளப்படுகிறது என்று வாதிடுகிறார். அவருக்கு உதவ டாக்டர்கள் இருக்குமா மற்றும் கரினா ரூபில் சிகிச்சை வரலாற்றில் தொடர்ந்து மிஸ் வேண்டாம் - துணிச்சலான மற்றும் வலுவான பெண் தனது கடைசி மூச்சு ஒரு சிகிச்சை போராட தயாராக இருக்கும் ... நான் அவரது 05.03.2018 உடல் 14 வெளியீடு சங்கடத்தில் இருக்கிறேன் திட்டம் இந்த கடினமான மற்றும் அதே நேரத்தில் அற்புதமான செய்திகளைக் காண்பதற்கு பார்க்க\nபுதிய வெளியீடு தவறாதீர்கள் நான் ஒரு வாரத்தில் அவரது உடலின் சங்கடமாக இருக்கிறது\nமேலும் காண்க: உக்ரைனியன் முதல் மாதிரி. சீசன் 24/11/2017 13. புதிய சேனல் 4. வெளியீடு. உக்ரைன்\nஅதன் எஸ்டிபி வெட்கப்பட்டார் உடல் உக்ரைன் நான் அவரது உடலின் சங்கடத்தில் இருக்கிறேன்\nநான் அவளை உடல் தயங்க. சீசன் 5 04/26/18 எஸ்டிபி உக்ரைன் வெளியீடு 13\nMasterShef. வயதினராக. சமையல் கடையின். வெளியீடு 13 25/04/2018 எஸ்டிபி உக்ரைன் மீது\n\"ஃபெம்மி இன்று\" - பெண்கள் ஆன்லைன் பத்திரிகை ஜூன் 2014 இல் உருவாக்கப்பட்டது. அவரது கட்டுரையில் அழகு, சுகாதார, பொழுதுபோக்கு உளவியல் குறிக்கிறது.\nமாஸ்டர் சமையல்காரர் குழந்தைகள். 2 பருவத்தில். எஸ்டிபி 29/03/17 பிரச்சினை 18\nமாஸ்டர் சமையல்காரர் குழந்தைகள். 2 பருவத்தில். எஸ்டிபி 18/04/17 பிரச்சினை 23\nKushchenko குடும்பம். வாட்ச் ஆன்லைன் \"ஹட் டாடாவுக்கு வழங்கியது\". சீசன் 6, 2017 11.09.2017 இருந்து சமீபத்திய வெளியீடு №3\nமாஸ்டர் சமையல்காரர் குழந்தைகள். 2 பருவத்தில். எஸ்டிபி 15/03/17 பிரச்சினை 14\nநான் அவளை உடல் தயங்க. சீசன் 4. வெளியீடு 17 05/25/17 ஆன்லைன் வாட்ச் மீது\nஉக்ரைனியன் முதல் மாதிரி. சீசன் 17/11/2017 12. புதிய சேனல் 4. வெளியீடு. உக்ரைன்\nMasterShef. வயதினராக. சமையல் கடையின். வெளியீடு 2 02/07/2018 எஸ்டிபி உக்ரைன் இருந்து\nநான் அவளை உடல் தயங்க. சீசன் 5. வெளியீடு 9 29/03/18 எஸ்டிபி உக்ரைன் மீது\nKrafcik குடும்பம். வாட்ச் ஆன்லைன் \"ஹட் டாடாவுக்கு வழங்கியது\". சீசன் 6, 2017 09.04.2017 இருந்து சமீபத்திய வெளியீடு №2\nநான் அவளை உடல் தயங்க. சீசன் 4. வெளியீடு 7 3/16/17 அன்று\nஎஸ்டிபி உக்ரைன் - நான் 28/04/16 தனது உடல் சீசன் 3 13 பதிப்பு தயங்க\nMasterShef. வயதினராக. சமையல் கடையின். வெளியீடு 1 31/01/2018 எஸ்டிபி உக்ரைன் இருந்து\nஒரு கருத்துரை கருத்து ரத்து\nஉங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது\nஇத்தளம் Akismet ஸ்பேம் வடிகட்டி பயன்படுத்துகிறது. உங்கள் தரவு கருத்துகள் எப்படி கையாள அறிய .\nகாந்த தூரிகை சாளரம் வழிகாட்டி - சலவை ஜன்னல்கள் புரட்சி\nஅந்த மனிதன் நீங்கள் நேசிக்கிறார் மற்றும் திருமணம் செய்ய வேண்டும் என்று எப்படி தெரியும்\nபெண்கள் ஆடை வசந்த-கோடை காலத்தில் ஃபேஷன் 2017 புகைப்படம்\nஸ்டீபன் Marya Gursky புகைப்படம் மாக்சிம் மற்றும் மட்டுமே\nஆன்மா இந்த நிபுணர் ஆலோசனை, சுவாரஸ்யமான கட்டுரைகளைக் பேச்சு மற்றும் நண்பர்களுடன் வேடிக்கையாக செலவு நேரம் - தகவல் பெண்கள் பத்திரிகை ஃபெம்மி இன்று கருத்துகளுக்கு\nநாம் சமூக உள்ளன. நெட்வொர்க்கிங்\nபெண்கள் பத்திரிகை \"ஃபெம்மி இன்று\" © 2014-2018\nநாங்கள் எங்கள் தளத்தில் சிறந்த பிரதிநிதித்துவம் குக்கீகளைப் பயன்படுத்துவோம். நீங்கள் தளத்தில் தொடர்ந்து பயன்படுத்தலாம் என்றால், நாங்கள் உங்களுக்கு அது மகிழ்ச்சியாக என்று ஏற்றுக்கொள்ளும். சரி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578711882.85/wet/CC-MAIN-20190425074144-20190425100144-00064.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/news/man-made-nano-materials-with-futuristic-powers-tamil-010332.html", "date_download": "2019-04-25T08:52:35Z", "digest": "sha1:YMS4XZ65MH5FKB7BOVOROJIUFR37RNBC", "length": 14614, "nlines": 187, "source_domain": "tamil.gizbot.com", "title": "Man made Nano materials With Futuristic Powers - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nஅடங்கமறு அத்துமீறும் வடகொரியா-ரஷ்யாவுடன் உறவு: கதறும் டிரம்ப் பின்னணி.\nஆளுநர் மாளிகை எங்க குடும்பச் சொத்து.. பாபு நடத்திய போராட்டம்.. பரபரப்பான போலீஸ்\nஅமெரிக்காவில் லாரி டிரைவராக உள்ள இந்தியரின் வருமானம் இதுதான் எவ்வளவு என தெரிந்தால் நம்ப மாட்டீர்கள்\nகார்த்தி பட நடிகை திருமணம் ஆகாமல் கர்ப்பம்: அறிவிப்பு வெளியிட்ட நடிகர்\nஇந்த குணம் இருப்பவர்கள் ஒருபோதும் வாழ்க்கையில் பணக்காரர் ஆகமுடியாது என்று நீதி சாஸ்திரம் கூறுகிறது..\nஏவுகணைகளை தாக்கி அழிக்கும் சீனாவின் போர் கப்பல்: அமெரிக்��ா திகைப்பு.\nரன் மழை பொழிந்த டி வில்லியர்ஸ்.. சமாளிக்க முடியமால் தடுமாறிய அஸ்வின் அணி\nஈரானிடம் இருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்ய முடியாவிட்டால் வேறு வழியிருக்கு - தர்மேந்திர பிரதான்\nமகாபாரதம் நிகழ்த்தப்பட்ட இடம் எங்கிருக்கு தெரியுமா\nடாப் 10 : இனி எல்லாமே 'நானோ' தான்...\n100 நானோ மீட்டருக்கும் குறைவான அளவில் சிறப்பான பண்புகளை வெளிப்படுத்தும் கருவிகள் அல்லது பொருட்கள் நானோ கருவிகள் / பொருட்கள் எனப்படும். அது போன்ற பொருள்களை உருவாக்கும் நுட்பவியல் தான் நானோ தொழில்நுட்பம் (NanoTechnology) எனப்படுகிறது.\n1975-ஆம் ஆண்டு வரை நானோ தொழில்நுட்பம் என்று ஒரு துறை இல்லவே இல்லை என்ற போதிலும், நானோ தொழில்நுட்பத்தின் வளர்ச்சி ஆனது மிகவும் அபாரமானது என்றுதான் சொல்ல வேண்டும். அப்படியாக முழுக்க முழுக்க வருங்காலத்தை நோக்கி பயணிக்கும் படியான அதிநவீனமான மற்றும் வியக்க வைக்கும் டாப் 10 நானோ கண்டுப்பிடிப்புகளைத்தான் கீழ்வரும் ஸ்லைடர்களில் தொகுத்துள்ளோம்.\nஅவைகள், இனி வரும் காலங்களை நானோ தொழில்நுட்பம் தான் ஆளும் என்பதை நிரூபிக்கும் என்பதில் எந்த சந்தேகமுமில்லை.\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.\n10. செல்ப் ஃபூயல்டு லிக்விட் மெட்டல் (Self-Fueled Liquid Metal) :\nமின்னியல் மூலம் சிக்கலான உருவங்களை கூட அமைத்துக்கொள்ளும் வகையில் உருவாக்கப்பட்ட உலோகம்.\nஊசி இல்லாமல் உடலுக்குள் மருந்தை செலுத்த உதவும் நானோபாட்சஸ்..\n08. வாட்டர் ஃபில்டர் கோட்டிங் (Water Filter Coating) :\nநீரில் இருந்து எண்ணெய்யை பிரித்து விளக்கி நீரை மட்டும் பயணிக்கும் படியாக செய்யும் - நானோ தொழில்நுட்ப முறை..\nஆழமான கடலில் பயணிக்கும் நீர்மூழ்கி கப்பல்களின் உள்ளே சுவாசம் மற்றும் அதன் வாசம் எப்படி இருக்கும் என்று நாம் யோசித்துக்கூட இருக்க மாட்டோம், மோசமாக இருக்குமாம். அந்த சிக்கலை தீர்க்க உருவாக்கப்பட்டதே இந்த நானேபொருள்..\n06. எலெக்ட்ரிசிட்டி ஸ்டீரிங் நானோகண்டக்டர் (Electricity-Steering Nanoconductor) :\nமின்சார கடத்தியாக (Electricity conductor) உருவாக்கப்பட்ட நானோ தொழில்நுட்ப பொருள்.\nசுற்று சூழலில் இருந்து இயக்க சக்தியை (Kinetic Energy) பெற்று போன்களுக்கு சார்ஜ் செய்து கொள்ளும்படியான ஆக்க முயற்சியில் நானோ தொழில்நுட்பம் ஈடுப்பட்டு கொண்டிருக்கிறது.\nசெயற்கை கண் பார்வை அல்லது நானோ-ப்லிம் டிச��ன் (Nanofilm design) ஆகிய நானோ தொழில்நுட்ப வடிவமைப்புகள் எதிர்காலத்தில் வெளியாக இருக்கிறது.\nநானோ தொழில்நுட்பம் மூலம் ஒளிவீச்சு இழைகள் (Light-emitting fiber) கொண்டு உருவாக்கப்படும் மிளிரும் ஆடைகள்.\nமனித உறுப்புகளில் உள்ள பழுதுகளை சரி செய்ய உதவும் இது உடலுக்கு உள்ளேயே தங்கி சில நாட்களில் கழிவாக மாறி வெளியேறி விடும் என்பது குறிப்பிடத்தக்கது.\n01. 3டி கெமிக்கல் பிரிண்ட்டர் (3-D Chemical Printer) :\nஇந்த 3டி கெமிக்கல்களை கொண்டு ஆயிரக்கணக்கான கெமிக்கல்களை (Chemicals) உருவாக்க முடியும்.\nமேலும் பல தொழில்நுட்ப செய்திகளுக்கு, தொடருங்கள் - தமிழ் கிஸ்பாட் முகநூல் பக்கம் மற்றும் தமிழ் கிஸ்பாட் வலைதளம்..\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.\nஎதிர்காலத்தை ஆளும் சக்திகள் கொண்ட நானோ தொழில் நுட்ப பொருட்கள். மேலும் படிக்க தமிழ் கிஸ்பாட்.\nஅசத்தலான ரியல்மி 3 ப்ரோ மற்றும் ரியல்மி சி2 ஸ்மார்ட்போன்கள் அறிமுகம்: விலை எவ்வளவு தெரியுமா\nஆண்ட்ராய்டு குரோமில் பாதுகாக்கப்பட்ட பாஸ்வேர்டுகளை தெரிந்து கொள்வது எப்படி\nபாரம்பரிய கல்விமுறை ஏன் பயனற்றது\nஇந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578711882.85/wet/CC-MAIN-20190425074144-20190425100144-00064.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://universaltamil.com/%E0%AE%87%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%88-%E0%AE%8E%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%B0%E0%AF%82-100-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2019-04-25T07:45:25Z", "digest": "sha1:YJKKJIW4ROJEKQTTXK346WMEISVJATQI", "length": 11535, "nlines": 101, "source_domain": "universaltamil.com", "title": "இதுவரை எத்தனை ரூ.100 கோடிகள் தெரியுமா? ரஜினி", "raw_content": "\nமுகப்பு Cinema இதுவரை எத்தனை ரூ.100 கோடிகள் தெரியுமா ரஜினி மட்டுமே செய்த சாதனை\nஇதுவரை எத்தனை ரூ.100 கோடிகள் தெரியுமா ரஜினி மட்டுமே செய்த சாதனை\nதமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். இவருக்கு என உலகம் முழுவதும் மிக பெரிய ரசிகர் கூட்டம் உள்ளது. இவர் நடிப்பில் காலா, 2.0, பேட்ட போன்ற படங்கள் தொடர்ச்சியாக வெளிவந்தது.\nஅனைத்து படங்களும் பாக்ஸ் ஆபிஸில் கலக்கியது. இந்நிலையில் ரஜினிகாந்தில் எந்திரன், கபாலி, 2.0, பேட்ட வரை ரூ 100 கோடி உலகம் முழுவதும் ஷேர் மட்டுமே கிடைத்துள்ளதாம்.\nஇந்த சாதனையை இதுவரை வேறு எந்த நடிகர்களுமே தகர்த்தது இல்லையாம், இதில் விஜய் மட்டுமே மெர்சல், சர்கார் என உலகம் முழுவதும் ரூ 100 கோடி ஷேர் கொடுத்து இரண்டாவது இடத்தில் இருக்கிறார்.\n2019 இல் வெளிநாட்டில் அதிகம் வசூல் செய்த டாப் 5 படங்கள்\n புகைப்படத்தை வெளியிட்ட எமி ஜாக்சன்\nபேட்ட நடிகையின் படுஹொட்டான புகைப்படம் உள்ளே\n6 நாட்களில் 100 கோடியா வசூலில் தெறிக்கவிடும் காஞ்சனா 3\nசென்ற வாரம் திரைக்கு வந்த படம் காஞ்சனா 3. இந்த படத்தை லாரன்ஸ் இயக்கி நடித்திருப்பார். படம் உலகம் முழுவதும் வசூல் வேட்டை நடத்தி வருகிறது. திரைக்கு வந்து 6 நாட்களிலேயே தமிழகத்தில் மட்டுமே...\nவாணி ராணி பிரபலம் மானஸிற்கு திடீர் திருமணம்\n`வாணி ராணி’ சீரியல் மூலம் மிகவும் பிரபலமானவர் மானஸ் சாவலி. இவர் தற்போது அரண்மனை கிளி என்ற சீரியலில் நடித்து வருகிறார். இந்த நிலையில் இவருக்கு கடந்த திங்கள் கிழமை திருமணம் நடைபெற்றுள்ளது. இவர்...\nதொடர் குண்டுத்தாக்குதலுடன் தொடர்புடையவர்கள் இவர்கள் தான் – பிரதமர்\nபிரதமர் ரணில் விக்கிரசிங்க இலங்கையில் உள்ள வெளிநாட்டு ஊடகவியலாளர்களை சந்தித்த போது, கடந்த 2016 ஆம் ஆண்டு சிரியாவில் சிரியாவில் ஐ.எஸ் அமைப்பிடம் பயிற்சி பெற்றறோரே கடந்த ஞாயிற்று கிழமை நாட்டில் நடந்த...\nபொதுமக்களுக்கு பொலிஸார் விடுக்கும் அவசர எச்சரிக்கை.\nபொது மக்களை பதற்றமடைய வேண்டாமென பொலிஸார் கேட்டுக்கொண்டுள்ளனர். தமக்கு கிடைக்கும் தகவலுக்கமைய நாட்டில் சோதனை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றதாக பொலிஸார் தெரிவிப்பதோடு நாட்டு மக்கள் இதனால் பதற்றமடையாது இருக்குமாறு பொலிஸார் கேட்டுக்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. இந்நிலையிலேயே கொழும்பு...\nமீண்டும் சுழற்சிமுறையில் மின்வெட்டு – மின்சார சபை அறிவிப்பு\nநாடுமுழுவதும் பகல்வேளை சுழற்சிமுறையில் மின்வெட்டு நடைமுறைப்படும் என இலங்கை மின்சார சபை முன் அறிவித்தல் வழ்கியுள்ளது. நாட்டில் உற்பத்தியாகும் மின்சாரத்தைவிட அதற்கான கேள்வி அதிகரித்துள்ளதால் மின்வழங்கல் முகாமைத்துவதை சீராக முன்னெடுக்க இந்த மின்வெட்டு நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதாக...\nபெண்களிடம் கேட்கக்கூடாத கேள்விகள் இவை தானாம்\nமுதல் “செக்ஸ் டால்” விபச்சார விடுதி ஜேர்மனியில்\nமீண்டும் சுழற்சிமுறையில் மின்வெட்டு – மின்சார சபை அறிவிப்பு\nதீவிர சோதனை நடவடிக்கைக்கு உட்படுத்தப்பட்ட பின்னரே அனைத்து பாடசாலைகளும் திறக்கப்படும்\nபர்தா அணிந்து வந்த ஆண் ஒருவர் வத்தளை பொலிஸாரால் அதிரடி கைது\nதற்கொலை தாக்குதல் நடத்திய ஐ.எஸ்.ஐ.எஸ் பயங்கரவாதிகளின் விபரம் அம்பலம்\nகுண்டு தயாரிக்கப்பட்டதாக கூறப்படும் வெல்லம்பிட்டி தொழிற்சாலை பொலிஸாரால் முற்றுகை- அதிர்ச்சி புகைப்படங்கள் உள்ளே\nபொதுமக்களுக்கு பொலிஸார் விடுக்கும் அவசர எச்சரிக்கை.\n© 2017 Universal Tamil - \"எங்கள் வாழ்வும், எங்கள் வளமும் மங்காத தமிழ் என்று சங்கே முழங்கு\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578711882.85/wet/CC-MAIN-20190425074144-20190425100144-00064.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.filmistreet.com/artists/%E0%AE%86%E0%AE%B0%E0%AE%BF/page/2/", "date_download": "2019-04-25T08:13:58Z", "digest": "sha1:BWOHDF6SFK7YF4RVAPPP3IEZWPN7S7UY", "length": 6171, "nlines": 127, "source_domain": "www.filmistreet.com", "title": "ஆரி", "raw_content": "\nநடிகர்கள் : ஆரி, ஆஷ்னா சாவேரி, காளி வெங்கட், எம்ஜிஆர் லதா, சித்தாரா,…\n20 வெட்டு காட்சிகளுடன் யு/ஏ வாங்கிய நாகேஷ் திரையரங்கம்\nஒரே ‘ஷாட்’டில் எடுக்கப்பட்ட ‘அகடம்’ படத்தை இயக்கி, ‘கின்னஸ்’ சாதனை படைத்த இசாக்…\nபிப்-16ல் நாகேஷ் திரையரங்கம்; கின்னஸ் சாதனை இயக்குனரின் அடுத்த அதிரடி\nட்ரான்ஸ் இந்தியா மீடியா நிறுவனத்தின் இராஜேந்திர எம்.இராஜன்அவர்களின்தயாரிப்பில் உருவாகியிருக்கும் முதல் படைப்பு “நாகேஷ்…\nமொட்டை ராஜேந்திரனுக்கு பிஆர்ஓ.ஆக நான் வந்துட்டேன். ஆனா அவர் வரல.. : ஆரி அதிரடி\nஅருண்.சி இயக்கத்தில் விஜய் டிவி வைஷாலினி, மொட்ட ராஜேந்திரன். ரவிமரியா, லாவண்யா மற்றும்…\nகமல் ரசிகர்களின் மெகா மருத்துவ முகாம்; ஆரி-ரோபா சங்கர் கலந்து கொண்டனர்\nமத்திய சென்னை #கமல்ஹாசன் நற்பணி இயக்கம் சார்பில், மாவட்ட பொறுப்பாளர் கோமகன் கமல்…\nபிணங்களை அள்ளிவரும் குமரி மீனவர்கள்; ஜிவி.பிரகாஷ்-ஆரி உருக்கம்\nகன்னியாகுமரி மாவட்டத்தை தேசிய பேரிடர் மாவட்டமாக அறிவிக்க வேண்டும் நடிகர் ஆரி மற்றும்…\nஅரசியல் என்ட்ரீக்கு ஸ்கெட்ச் போடும் அஜித்; ரகசியம் உடைத்த ஆரி\nநடிகர்கள் அரசியலுக்கு வருவது ஒன்றும் புதிதல்ல. எம்ஜிஆர், சிவாஜி, ஜெயலலிதா காலம் தொட்டே…\nமௌனவலை பட பூஜையில் ஆரி மேற்கொண்ட அரிய முயற்சி\nவலம்புரி பிக்சர்ஸ் தயாரிப்பாளர் ராஜ சேகர்.S தயாரிக்கும் மௌனவலை திரைப்படத்தின் பூஜை மற்றும்…\nஆரி-ஸ்மிருதி இணையும் சஸ்பென்ஸ் த்ரில்லர் படம் மௌன வலை\nஆரி நடிப்பில் உருவாகவுள்ள திரைப்படம் “மௌன வலை”, இது ஒரு சஸ்பென்ஸ் த்ரில்லர்…\nஇங்கிலிஷ் படம் இயக்குனரிடம் வருத்தம் தெரிவித்த நடிகர் ஆரி\n‘இங்கிலிஷ் படம்’ என்கிற தமிழ் திரைப்படத்தின் இசையமைப்பாளர் ���ம்.சி. ரிக்கோ என்பவர் பெயர்…\nமாறுவோம் மாற்றுவோம்; சீனாவை வீழ்த்தி ஆரி செய்த கின்னஸ் சாதனை\nஆரியின் மாறுவோம் மாற்றுவோம் அறக்கட்டளை சார்பாக ‘நானும் ஒரு விவசாயி’ என்ற கின்னஸ்…\nநம் பேராசைதான் உணவை விஷமாக்கியது… உலகநாயகன் கமல்\nபாரம்பரிய நாட்டு விதைகளை விதைத்து கின்னஸ் சாதனை படைப்பதற்கான நிகழ்ச்சியை ‘மாறுவோம் மாற்றுவோம்’…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578711882.85/wet/CC-MAIN-20190425074144-20190425100144-00064.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.filmistreet.com/artists/%E0%AE%AA%E0%AE%BE-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9C%E0%AE%AF%E0%AF%8D/", "date_download": "2019-04-25T08:10:14Z", "digest": "sha1:C2INA6XYANJ6L552SL5F6PJ6ZMHXYYJQ", "length": 4414, "nlines": 108, "source_domain": "www.filmistreet.com", "title": "பா விஜய்", "raw_content": "\nநடிகர்கள்: பா விஜய், பாக்யராஜ், எஸ்.ஏ. சந்திரசேகர், ஞானசம்பந்தம், ஒய்.ஜி.மகேந்திரன், விக்னேஷ், யுவா,…\nபாடல் எழுதுவதை கவிஞர் பா. விஜய் நிறுத்தவே கூடாது… – பாக்யராஜ்\nவில் மேக்கர்ஸ் என்ற பட நிறுவனம் சார்பில் பா விஜய் நாயகனாக நடித்து,…\nதமிழில் பேசினால் கிளம்பிடுறாங்க…; பேராசிரியர் கு ஞானசம்பந்தம் வேதனை\nவில் மேக்கர்ஸ் என்ற பட நிறுவனம் சார்பில் பா விஜய் நாயகனாக நடித்து,…\nரஜினி-கமல் படங்களை போல் பாக்யராஜ் படங்களை ரீமேக் செய்ய முடியாது. – பா. விஜய்\nகவிஞர் பா. விஜய் இயக்கி நடித்துள்ள படம் ஆருத்ரா. இப்படம் இந்த மாத…\nகலைஞர் கவலைக்கிடம்; சூர்யா சூட்டிங் & விஜய் மீட்டிங் கேன்சல்\nதிமுக தலைவரும் தமிழகத்தின் முன்னாள் முதல்வருமான கலைஞர் கருணாநிதி அவர்கள் கடந்த 12…\n அதிகாரத்த சரிகட்டு; போட்டு தாக்கும் விஜய்\nகாவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டி ஒட்டு மொத்த தமிழகமே போராடி வருகிறது.…\nஸ்ரீ தேனாண்டாள் பிலிம்ஸ் தயாரிப்பில் பா.விஜய்\nபிரபல பாடலாசிரியர் பா.விஜய், அண்மைகாலமாக படங்களில் நாயகனாக நடித்து வருகிறார்.  ‘ஞாபகங்கள்’,…\nகுரு உச்சத்துல இருக்காரு பட பாடல்கள் சூட்டிங் முடிந்தபிறகு இசையமைத்த தாஜ்நூர்\nஅறிமுக இயக்குநர் தண்டபாணி இயக்கத்தில், தனசண்முகமணி தயாரிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘குரு உச்சத்துல…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578711882.85/wet/CC-MAIN-20190425074144-20190425100144-00064.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://archive.manthri.lk/ta/politicians/wijeyadasa-rajapakshe", "date_download": "2019-04-25T08:53:15Z", "digest": "sha1:VORVJXTHPVPHYJAAPGCO4NBY7OWINV3P", "length": 11471, "nlines": 235, "source_domain": "archive.manthri.lk", "title": "விஜயதாச ராஜபக்ஸ – Manthri.lk", "raw_content": "\nHome / அரசியல்வாதிகள் / விஜயதாச ராஜபக்ஸ\nMinister - Justice கொழும்பு மாவட்ட\nதலைப்பு வகை மூலம் ஒட்டுமொ���்த பங்கேற்பு\nதலைப்பு மேல் 3 மிகவும் சுறுசுறுப்பாக பங்கேற்றல்\nநன்று - புள்ளிகள் அதிகமாக 70\nசராசரி - புள்ளிகள் 30 - 69\nகுறைவு - புள்ளிகள் குறைவாக 30\nபெட்ரோலியம்,சக்தி மற்றும் வழு (25.93)\nசிறுவர்கள் /மகளிர் /முதியோர் உரிமைகள் (0.0)\nவர்த்தகம் மற்றும் கைத்தொழில் (0.0)\nஉள்ளூர் அரசு மற்றும் மாகாணசபை (0.0)\nதேசிய மரபுரி​மைகள் மற்றும் கலாசாரம் (0.0)\nதபால் சேவைகள் மற்றும் தொலைத் தொடர்பு சேவைகள் (0.0)\nவிஞ்ஞானம், தொழில்நுட்பம் மற்றும் ஆராய்ச்சி (0.0)\nநீர்வளங்கள் மற்றும் வடிகாலமைப்பு\t(0.0)\nதோட்ட தொழில் துரை\t(0.0)\nகட்டுமானம் மற்றும் வீடமைப்பு (0.0)\nதுரைமுகம் மற்றும் விமான போக்குவரத்து (0.0)\nபாராளுமன்ற அறிக்கை குறியீடு / திகதி\nPostgraduate: இலங்கை சட்ட கல்லூரி\nஉங்களுக்குப்பிடித்த அரசியல்வாதிகளை ஒப்பிட்டுப்பார்க்க தெரிவு செய்க\nSimilar to விஜயதாச ராஜபக்ஸ\nmanthri.lk தொடர்பில் இருக்கவும் எப்போதும் தெரிவிக்கப்படும்.\nஇலங்கையின் முன்னோடியான பாராளுமன்ற கண்காணிப்பு இணையத்தளம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578711882.85/wet/CC-MAIN-20190425074144-20190425100144-00065.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"} +{"url": "http://ingiriya.ds.gov.lk/index.php/ta/administrative-structure-ta/samurdhi-divisions-ta.html", "date_download": "2019-04-25T07:58:29Z", "digest": "sha1:2FQIJH6ZB2VM26QJ3GLCY2X7UBS7T52C", "length": 15029, "nlines": 266, "source_domain": "ingiriya.ds.gov.lk", "title": "பிரதேச செயலகம் - இங்கிரிய - சமுர்த்தி பிரிவுகள்", "raw_content": "\nபிரதேச செயலகம் - இங்கிரிய\nசமுர்த்தி உத்தியோகத்தர்கள் – சமுர்த்தி தலைமையகம் - இங்கிரிய\nசமுர்த்தி உத்தியோகத்தர்கள் – சமுர்த்தி தலைமையகம் - இங்கிரிய\nசமுர்த்தி தலைமையகம் - இங்கிரிய\nமேலாளர் : திருமதி. எம். சந்திரகாந்தி\nதிரு. சமந்த அல்விஸ் வீரசிங்க்ஹா +94 71 9548317\nதிருமதி. கே.பீ.ஏ. மனோரி டில்ஹாணி பெரேரா +94 77 9623572\nதிருமதி. எச்.டி. பிரேமகுசும் +94 766844215\nதிருமதி. மனோரி மேகலா ஹபுதன்த்ரி +94 77 5175910\nசமுர்த்தி உத்தியோகத்தர்கள் – சமுர்த்தி வங்கி மஹாசங்கமையா- INGIRIYA\nசமுர்த்தி உத்தியோகத்தர்கள் – சமுர்த்தி வங்கி மஹாசங்கமையா- INGIRIYA\nசமுர்த்தி வங்கி மஹாசங்கமையா - இங்கிரிய\nமேலாளர் : திரு. ஜயந்த சுதேஷ் எலபாத\nதிரு. வி.டாப். புஷ்பா குமார சொயிசா +94 71 6514017\nதிருமதி. பி. வசந்தா மல்காந்தி +94 72 9191487\nதிரு. ஏ. ஹரிச்ச்சன்ற இல்லுக்கும்புற +94 77 9368961\nதிரு. சனத் சமிந்த எலபாத +94 76 8428345\nதிருமதி. விஜிதா அகரவிட +94 77 1277986\nசமுர்த்தி உத்தியோகத்தர்கள் – சமுர்த்தி வங்கி - இங்கிரிய\nசமுர்த்தி உத்தியோகத்தர்கள் – சமுர்த்தி வங்கி - இங்கிரிய\nசமுர்த்தி வங்கி - இங்கிரிய\nமேலாளர் : திருமதி. எச்.கே. மானெல் மங்களிகா பெரேரா\nஜி.என். பிரிவு சமுர்த்தி உத்தியோகத்தரின் பெயர்\nதிருமதி. ஜி.டி. லிலாணி உடயங்கனி ரேணுகா\nசமுர்த்தி வங்கி இன்கிரிய திருமதி. பீ. புஷ்பலதா +94 767082600\nசமுர்த்தி வங்கி இன்கிரிய திருமதி. டி.எஸ். விஜயவிக்கிரம +94 702920023\nசமுர்த்தி வங்கி இன்கிரிய திருமதி. பி. உதிதா செவ்வந்தி பெரேரா +94 715961987\nசமுர்த்தி வங்கி இன்கிரிய திருமதி. எம். ஹேமலதா +94 702721570\nதிரு. கே.ஜே.எஸ். நிஷாந்த வீரசிங்க்ஹா +94 777346439\nதிரு. ஏ.டி. நயனானந்தா ரஞ்சித் +94 721947620\nதிருமதி. எச்.டி. ரஞ்சனி அபெசீலி +94 719548441\nதிருமதி. ஆர்.ஏ. ஸ்ரியாளதா +94 786501812\nதிருமதி. கே.டி. நிலங்கா +94 713009246\nதிரு. பிரஷாந்த குமாரசிங்க்ஹா +94 724850905\nதிரு. ஏ. பிலிப் குணசேகர பெரேரா +94 777346283\nஇங்கிரிய திரு. பி. லச்மன் +94 777364318\nதிருமதி. சுனந்தா பத்னசீலி +94 728871552\n620 எப் டொம்பகச்கண்ட திரு. எஸ்.ஏ.விஜயரத்ன +94 769452089\nதிருமதி. பீ. அமாலி ஷாநிகா +94 717106626\nதிருமதி. கே.கே. குமுமளதா +94 713250088\nசமுர்த்தி உத்தியோகத்தர்கள் – சமுர்த்தி வங்கி - போர்டுதாண்ட\nசமுர்த்தி உத்தியோகத்தர்கள் – சமுர்த்தி வங்கி - போர்டுதாண்ட\nசமுர்த்தி வங்கி - போர்டுதாண்ட\nமேலாளர் : திருமதி. டப்.ஏ. தமயந்தி\nGN Division சமுர்த்தி உத்தியோகத்தரின் பெயர்\nதிருமதி. எச். ஸ்ரியாளதா +94 757633511\nதிரு. பி.ஜி. சுனில் +94 774281319\nதிரு. டப்.எஸ். ஹேமந்த +94 770667042\nதிருமதி. எஸ்.தி.டி. சஞ்சீவனி +94 713937726\nதிரு. எஸ்.ஏ. மட்டுமாகே +94 775938172\nதிரு. எம்.ஜி.ஆர்.எஸ். ரத்னதிலக +94 715262806\nதிருமதி. சாந்தணி ஜெயசின்ஹா +94 718289313\nதிருமதி. ஜி. குசுமாவதி +94 776502817\nதிருமதி. டாப். ஞானசீலி +94 776387381\nதிரு. பி.ஏ. நாளின் பிரசன்னா +94 776505080\nதிரு. நயனதிலக் ராஜபக்ஷ +94 777150060\nபோருவடண்ட திரு. தர்ஷன நுவான் குமார +94 779724246\nசமுர்த்தி உத்தியோகத்தர்கள் - சமுர்த்தி வங்கி - ஹண்டபாங்கொட\nசமுர்த்தி உத்தியோகத்தர்கள் - சமுர்த்தி வங்கி - ஹண்டபாங்கொட\nசமுர்த்தி வங்கி - ஹண்டபாங்கொட\nமேலாளர் : திருமதி. குசும் ராஜமன்த்ரி\nஜி.என். பிரிவு சமுர்த்தி உத்தியோகத்தரின் பெயர்\nசமுர்த்தி வங்கி ஹண்டபாங்கொட திருமதி. ஆயி. குலசிங்க்ஹ +94 718257572\nசமுர்த்தி வங்கி ஹண்டபாங்கொட திருமதி. பூர்ணிமா சண்டீபணி மிசேல் +94 717348696\nசமுர்த்தி வங்கி ஹண்டபாங்கொட திருமதி. டாப்.ஏ. திலக்ஷி மடுமாளி +94 772767983\nஹன்டபான்கோடா மேற்கு திரு. சுபுள் ரஞ்சித் ஜெயக்கொடி +94 779933879\nசமுர்த்தி வங்கி ஹண்டபாங்கொட திருமதி. ஏ.ஜே. எலபாத +94 777068905\nசமுர்த்தி வங்கி ஹண்டபாங்கொட திரு. டி.ஜி. கமகே +94 702736123\nசமுர்த்தி வங்கி ஹண்டபாங்கொட திருமதி. எச்.டி. தேஷி அயஷா +94 766249944\nதிரு. ஹேவகே இன்றடாச +94 726372768\nதிரு. காமினி விக்ரமபால ஆரச்சிகே +94 763402236\nஹன்டபான்கோட திருமதி. சுசந்தி ப்ரீதிகா +94 756671074\nதிரு. ப. ஹல்வின் செனிவிரத்ன +94 718120077\nதிரு. கே. ரஞ்சித் பிரேமதிலக +94 724863965\nதிருமதி. ஏ. பத்மா ரோட்ரிகோ +94 729627315\nதிரு. சனத் ரவிந்திர எலபாத +94 724763041\nமாவட்ட மற்றும் பிரதேச செயலகங்களின் இணையவாசல்\nதொடர்புடைய பிரதேச செயலகப் பிரிவுகள்\nபதிப்புரிமை © 2019 பிரதேச செயலகம் - இங்கிரிய. அனைத்து உரிமைகளும் கையிருப்பில் கொண்டது.\nInformation and Communication Technology Agency நிலையத்துடன் இணைந்து உருவாக்கப்பட்டது\nவடிவமைப்பு மற்றும் அபிவிருத்தி செய்யப்பட்டது Procons Infotech\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578711882.85/wet/CC-MAIN-20190425074144-20190425100144-00065.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kslaarasikan.blogspot.com/2017/09/blog-post_21.html", "date_download": "2019-04-25T08:23:55Z", "digest": "sha1:DWVEMMQAKZQI4JHHCFRNEETVPACQSP3D", "length": 21390, "nlines": 140, "source_domain": "kslaarasikan.blogspot.com", "title": "கலாரசிகன்: ஏன் நீட் தேர்வை எதிர்க்கிறீர்கள்?", "raw_content": "\nசனி, 2 செப்டம்பர், 2017\nஏன் நீட் தேர்வை எதிர்க்கிறீர்கள்\nஇந்தியாவின் முக்கியமான கல்வி செயற்பாட்டாளரான பேராசிரியர் அனில் சடகோபால்.\nதற்போது அனில் சடகோபால் இந்தியா முழுவதும் பயணித்து நீட் தேர்வுக்கு எதிராகத் தீவிரமாக பிரசாரம் செய்துவருகிறார்.\n''ஒரு கல்வியாளராக இருந்துகொண்டு ஏன் நீட் தேர்வை எதிர்க்கிறீர்கள்... நம் கல்வித் துறை மேம்பட வேண்டும் என்று உங்களுக்கு விருப்பம் இல்லையா...\n''நான் கல்வியாளர், பேராசிரியர் என்பதனால்தான் நீட் தேர்வை எதிர்க்கிறேன். நீட் தேர்வினால் கல்வித் தரம் மேம்படும் என்பது மக்களை ஏமாற்றும் வேலை. சொல்லப்போனால், நீட் தேர்வு இந்திய அரசியலமைப்புச் சட்டத்துக்கே எதிரானது.''\n''அரசியலமைப்புச் சட்டத்தின் ஒவ்வொரு பத்தியும் சமூகநீதியையும், சமத்துவத்தையும் பரிந்துரைக்கிறது. ஆனால், இந்த நீட் தேர்வு, அதற்கு நேரெதிராக இருக்கிறது. இந்தியா என்பது ஒற்றைத் தேசம் கிடையாது. அது, பல்வேறு தேசிய இனங்கள் வாழும் மாநிலங்களின் தொகுப்பு. பல்வேறு தேசிய இனங்களின் மாணவர்களின் திறனை ஆராய ஒற்றைத் தேர்வு என்பது சுத்த அயோக்கியத்தனம். எப்படி எதுவும் இதுவரை சேராமல் இருக்கும் வட கிழக்கு மாணவனும், எல்லா செளகர்யங்களையும் பெற்ற டெல்லி மாணவனும் போட்டி போடுவ���ன். இருவருக்கும் ஒரே தேர்வு என்பது மக்களை மடையர்கள் ஆக்கும் வேலை இல்லையா அது மட்டுமல்ல, புதிய கல்விக் கொள்கையை மக்கள் மன்றத்தில் வைக்காமல், அதில் உள்ள ஷரத்களை ஒவ்வொன்றாக நிறைவேற்றும் வேலையைத்தான் இந்திய அரசாங்கங்கள் செய்துவருகின்றன. அதில் ஒரு பகுதிதான் இந்த நீட் தேர்வு.''\n''சரி... அப்படியானால் இன்னும் அதே பழைய கல்விக் கொள்கையைத்தான் தொங்கிக்கொண்டு இருக்க வேண்டுமா... காலத்துக்கு ஏற்றாற்போல் புதிய கல்விக் கொள்கை வேண்டாமா...\n''கண்டிப்பாக மாற வேண்டும். நிறுவனங்களின் நலனுக்கானதாக இல்லாமல், நம் மாணவர்களின் நலனுக்கானதாக இருக்க வேண்டும். ஆனால், இப்போது நம் கல்விக் கொள்கையைப் பெரும் நிறுவனங்கள் வடிவமைத்துக் கொண்டிருக்கின்றன. அதன் பிரதிநிதிகளாக உலக வங்கி, சர்வதேச நாணய நிதியம், உலக வர்த்தக அமைப்பு ஆகியவை வடிவமைத்துக் கொண்டிருக்கின்றன. மாணவர்களின் நலன் முதன்மை பெறாமல், முதலாளிகளின் நலன்தான் இந்தக் கல்விக் கொள்கையில் முதன்மையானதாக இருக்கிறது. உலக மூலதனம் இந்தியக் கல்வித் துறையின் மீது ஒரு யுத்தத்தைத் தொடுத்திருக்கிறது. அந்த மூலதனம் தேசத்துக்கு, மக்களுக்கு, இயற்கை வளங்களுக்கு என யாருக்கும் விசுவாசமாக இருக்காது. அது லாபத்துக்கு மட்டும்தான் விசுவாசமாக இருக்கும், அந்த மூலதனத்தின் பிள்ளைதான் ‘நீட்' தேர்வு.''\n''புரியவில்லை. நீட் தேர்வுக்கும் உலக வர்த்தக அமைப்புக்கும், உலக மூலதனத்துக்கும் என்ன சம்பந்தம்...\n''உலக வர்த்தக அமைப்புக்குச் சில வாக்குறுதிகளை இந்திய அரசு அளித்துள்ளது. அதில், ஒன்று இந்தியச் சுகாதாரத் துறையை முழுவதும் தனியார்மயமாக்குவது. அதில் தங்குத்தடை இல்லாமல், அந்நிய நிதியை அனுமதிப்பது. இது நிறைவேற வேண்டுமானால், இந்தியப் பொது சுகாதாரத் துறையைச் சிதைக்க வேண்டும். அதைச் சிதைக்கத்தான் இந்த நீட் தேர்வு.''\n''இன்னும் கொஞ்சம் விளக்கமாகச் சொல்ல முடியுமா...\nஇப்போதுள்ள மருத்துவக் கல்வி முறையில் மாணவர்கள் சில காலம் கிராமத்தில் பணியாற்ற வேண்டும். அதற்கான ஒதுக்கீடு இருக்கிறது. ஆனால், நீட் தேர்வில் அதற்கான வாய்ப்பே இல்லை. இதனால், கிராம மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்கள் அழியும். அந்த இடத்தில் தனியார் மருத்துவமனைகள் வரும். நீங்கள் நீட் தேர்வைத் தட்டையாகப் புரிந்துகொள்ளாமல் இந்தப் பின்னணியில்தான் புரிந்துகொள்ள வேண்டும். இந்த நீட் தேர்வைச் சர்வதேச அரசியல் அல்லாமல் சமூகநீதி கண்ணோட்டத்தில் பார்த்தீர்கள் என்றால், வாய்ப்பு மறுக்கப்பட்ட பின்தங்கிய சமூக மக்களை, மருத்துவத் துறையில் உள்ளே வரவிடாமல் பார்த்துக்கொள்ளும் அரசியல் தெரியும்.''\n''தகுதியானவர்கள்தானே மருத்துவத் துறையில் வரவேண்டும்\n தாழ்த்தப்பட்ட, பழங்குடி சமூகங்களைச் சேர்ந்த ஒரு மாணவன் கடினப்பட்டு படித்து, நல்ல மதிப்பெண் பெற்று மருத்துவப் படிப்பு வாய்ப்புக்காகக் காத்திருக்கும்போது, அவன் மீது நீட் தேர்வைத் திணிக்கிறீர்கள். கொஞ்சம் நினைத்துப் பாருங்கள். அவனால், நீட் தேர்வுக்கானச் சிறப்பு வகுப்பில் பணம் கொடுத்து சேர முடியுமா... ஆனால், பணம் கொடுத்து சிறப்பு வகுப்புகள் சேர முடிந்த ஒரு மாணவனையும், பணம் கொடுத்து சேர முடியாத ஒரு பழங்குடி மாணவனையும் 'ஒன்றாக ரேசில் ஓடுங்கள்' என்கிறீர்கள். கொஞ்சம் மூளையிலிருந்து யோசிக்காமல், மனதிலிருந்து யோசியுங்கள். உங்கள் மாநிலத்திலேய அனைத்து மாவட்டங்களுக்கும், அனைத்து வசதிகளும் கிடைத்துவிட்டதா ஆனால், பணம் கொடுத்து சிறப்பு வகுப்புகள் சேர முடிந்த ஒரு மாணவனையும், பணம் கொடுத்து சேர முடியாத ஒரு பழங்குடி மாணவனையும் 'ஒன்றாக ரேசில் ஓடுங்கள்' என்கிறீர்கள். கொஞ்சம் மூளையிலிருந்து யோசிக்காமல், மனதிலிருந்து யோசியுங்கள். உங்கள் மாநிலத்திலேய அனைத்து மாவட்டங்களுக்கும், அனைத்து வசதிகளும் கிடைத்துவிட்டதா நான் இங்கு பேசிக் கொண்டிருக்கும்போது... 'விழுப்புரம், ராமநாதபுரம் மாவட்டங்கள் எல்லாம் பின்தங்கி இருக்கின்றன' என்றனர். அப்படியானால், அந்த மாவட்டங்களில் உள்ள பிள்ளைகள் எப்படிச் சென்னை மாவட்டப் பிள்ளைகளுடன் போட்டிபோட முடியும்... நான் இங்கு பேசிக் கொண்டிருக்கும்போது... 'விழுப்புரம், ராமநாதபுரம் மாவட்டங்கள் எல்லாம் பின்தங்கி இருக்கின்றன' என்றனர். அப்படியானால், அந்த மாவட்டங்களில் உள்ள பிள்ளைகள் எப்படிச் சென்னை மாவட்டப் பிள்ளைகளுடன் போட்டிபோட முடியும்... ஒரு மாநிலத்திலேயே இவ்வளவு சிக்கல் இருக்கும்போது, பல்வேறு தேசிய இனங்கள், மதங்கள், சாதிகள், பாகுபாடுகள் உள்ள ஒரு தேசத்துக்கு ஒற்றைத் தேர்வு சரி வருமா.... ஒரு மாநிலத்திலேயே இவ்வளவு சிக்கல் இருக்கும்போது, பல்வேறு தேசிய இனங்கள், மதங்கள், சாதிகள், பாகுபாடுகள் உள்ள ஒரு தேசத்துக்கு ஒற்றைத் தேர்வு சரி வருமா....\n''சரி, இதற்கு என்னதான் தீர்வு...\n\"கூட்டாட்சி தத்துவத்தை மதிப்பதுதான் தீர்வு. தமிழகம்தான் எங்களுக்கு நீட் தேர்வு வேண்டாமென்று சட்டம் இயற்றிவிட்டது . கூட்டாட்சி தத்துவத்தின்படி, அதற்கு ஒப்புதல் அளிக்க வேண்டும்.\nகல்வியை வணிகமாகப் பார்க்காமல் இலவசமாக்க வேண்டும். அனைவருக்கும் தரமான கல்வி கிடைக்க வழிவகை செய்ய வேண்டும். முதலாளித்துவ தேசமான ஜெர்மனியும் சரி... கம்யூனிச தேசமான கியூபாவும் சரி... கல்வியை வணிகமாகப் பார்க்கவில்லை. ஆனால், இவ்வளவு பாகுபாடு உள்ள ஒரு தேசம் கல்வியை வணிகமாகப் பார்க்கிறது; அதிலிருந்து வருபவர்களை ஒற்றைத் தேர்வில் எடைபோடுவோம் என்கிறது.''\n''ஆனால், தமிழகம் மட்டும்தானே நீட் தேர்வைத் தீவிரமாக எதிர்க்கிறது\n''ஆம். அதற்கு நீங்கள் பெருமைகொள்ள வேண்டும்.\nஇது, அயோத்திதாச பண்டிதர், பெரியார் உங்களுக்கு ஏற்படுத்திய ஞானம். மற்ற மாநிலங்களைவிட உங்களுக்குத்தான் எது சமூக நீதி என்று தெளிவாகத் தெரிந்திருக்கிறது. அதனால்தான், அதற்கு ஏதேனும் சிறு உராய்வு ஏற்படும்போது நீங்கள் கிளர்ந்தெழுகிறீர்கள்... போராடுகிறீர்கள். உண்மையில், தமிழ் மக்கள் நடத்தும் போராட்டங்கள் இந்தியாவின் பிற இனமக்களுக்கானதும்தான். மற்ற மாநிலங்கள் ஜல்லிக்கட்டு நடத்த முடியாமல் இருக்கும்போது நீங்கள் வெற்றிகரமாக ஒரு போராட்டத்தை நடத்தி ஜல்லிக்கட்டை நடத்திவிட்டீர்கள். இப்போது நீங்கள் நடத்தவேண்டியது நீட் தேர்வுக்கு எதிரான ஜல்லிக்கட்டு போராட்டம் போன்ற போராட்டம்..''\nநேரம் செப்டம்பர் 02, 2017\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nசில்லரை வர்த்தகத்தில் அந்நிய முதலீடு--2.\nஇடதுசாரி அரசியலே தீர்வைத் தரும் அமைப்புரீதியாக, தொழிலாளர்களும், விவசாயிகளும் திரண்டு இடது சாரி அரசியல் இயக்கத்தை வலுப்படுத்துகிற வழி த...\nமோடி யின் பிரம்மாண்ட தோல்வி\nசுவிஸ் வங்கியில் உள்ள இந்திய பணமுதலைகளின் கறுப்புப் பணத்தை பிடுங்கி இந்திய மக்கள் ஒவ்வொருவர் கணக்கிலும் 15 லட்சம் வரவு வைப்பதாகக் கூறி பாம...\nமோடி வித்தை; கர்நாடகாவில் எடுபடுமா\nமோடியின் மேஜிக் கர்நாடக தேர்தலில் செல்லுபடியாகுமா சில ஆண்டுகளுக���கு முன் ஊடகங்களின் உதலால் பிரமாண்டமாக வந்த 56\"பலூன் தற்போது க...\n\" தேர்தலில் வாக்காளர்களுக்கு லஞ்சம் கொடுத்தல், கொடுக்க முற்படுதல், குற்றமாகும். அது ஓராண்டு சிறை தண்டனை அல்லது அபராதம் ஆகியவை விதிக்கப...\nநீங்கள் 24மணி நேரமும் கண்காணிக்கப்படுகிறீர்கள்\nமானத்தை துறந்த ஒரு இனத் துரோகி....\nஏன் நீட் தேர்வை எதிர்க்கிறீர்கள்\n. \"கி.ரா\" அமேசான் அரசு ஆம்வே இதழ் இலக்கியம் உத்தமவில்லன் உலகம் உளவாளி ஊழல் எடை கடவுள் கண்ணதாசன் கணினி கமல்ஹாசன் கலை காப்பீடு காலம் கிணறு சமுகம் சி.ஐ.ஏ சிலை சின்னம் சீனா செய்தி செல் தகுதி தங்கம் தண்ணீர் தமிழிழம் தலை திவால் நீர் நெய்வேலி படங்கள் பார்வை புகை புத்தகங்கள் புதுமைப்பித்தன் பெயர் பொது போதை மதுரை மார்க்ஸ் மே தினம் மோடி ராஜீவ் வாக்கு வாழ்க்கை விக்கிபீடியா விடுதலைப்புலி விஷ[ம]ம் ஸ்டாலின்\nகலாரசிகன். சாதாரணம் தீம். தீம் படங்களை வழங்கியவர்: fpm. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578711882.85/wet/CC-MAIN-20190425074144-20190425100144-00065.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nilacharal.com/product/%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AF%88/?add-to-cart=14874", "date_download": "2019-04-25T08:14:54Z", "digest": "sha1:RR2JEJI22OCSVXPWK7RORXJHB7B5HH7G", "length": 7758, "nlines": 150, "source_domain": "www.nilacharal.com", "title": "வெற்றிக்கலை - Nilacharal", "raw_content": "\n அதை அடைவதற்கான வழிமுறைகள் என்னென்ன என்பனவற்றை விளக்கும் நூல் குறிக்கோளை நிச்சயிப்பது, தன்னம்பிக்கை, உற்சாகம், ஊதியத்திற்கு மேல் உழைப்பது, பிரார்த்தனையின் மகிமை என வெற்றியை அடைவதற்கான வழிமுறைகள பல்வேறு அத்தியாயங்களில் எளிய தமிழில் கூறுகிறது இந்நூல். ஏராளமான செயல்முறை உத்திகளும் நூலில் இடம்பெற்றுள்ளன. பெரியோர்களின் வாழ்க்கையில் நிகழ்ந்த அருமையான நிகழ்ச்சிகளைக் குறிப்பிடுவதன் மூலம் உத்வேகத்தையும் ஊட்டுகிறார் ஆசிரியர். பிரபல இயக்குநர் திரு.கே.பாக்யராஜ் அவர்கள் இந்நூலுக்கு எழுதியிருக்கும் முன்னுரையில், வெற்றி ரகசியத்தை வெளியிடக் கூட விருப்பமின்றி அல்லது நேரமின்றி வெற்றி பெற்றவர்கள் மும்முரமாகச் செயலாற்றிக் கொண்டிருக்கும்பொழுது இந்த நூலாசிரியர் அதை இப்படிப் பிறருக்கும் பயன்படும் வகையில் சீராகவும் சிறப்பாகவும் வெளியிட்டிருப்பதைப் பாராட்டுகிறார்.\n அதை அடைவதற்கான வழிமுறைகள் என்னென்ன என்பனவற்றை விளக்கும் நூல் குறிக்கோளை நிச்சயிப்பது, தன்னம்பிக்கை, உற்சாகம், ஊதியத்திற்கு மே���் உழைப்பது, பிரார்த்தனையின் மகிமை என வெற்றியை அடைவதற்கான வழிமுறைகள பல்வேறு அத்தியாயங்களில் எளிய தமிழில் கூறுகிறது இந்நூல். ஏராளமான செயல்முறை உத்திகளும் நூலில் இடம்பெற்றுள்ளன. பெரியோர்களின் வாழ்க்கையில் நிகழ்ந்த அருமையான நிகழ்ச்சிகளைக் குறிப்பிடுவதன் மூலம் உத்வேகத்தையும் ஊட்டுகிறார் ஆசிரியர். பிரபல இயக்குநர் திரு.கே.பாக்யராஜ் அவர்கள் இந்நூலுக்கு எழுதியிருக்கும் முன்னுரையில், வெற்றி ரகசியத்தை வெளியிடக் கூட விருப்பமின்றி அல்லது நேரமின்றி வெற்றி பெற்றவர்கள் மும்முரமாகச் செயலாற்றிக் கொண்டிருக்கும்பொழுது இந்த நூலாசிரியர் அதை இப்படிப் பிறருக்கும் பயன்படும் வகையில் சீராகவும் சிறப்பாகவும் வெளியிட்டிருப்பதைப் பாராட்டுகிறார்.)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578711882.85/wet/CC-MAIN-20190425074144-20190425100144-00065.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://educationtn.com/2019/01/04/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%B8%E0%AF%8D-2-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%87%E0%AE%B1%E0%AF%81/", "date_download": "2019-04-25T08:12:07Z", "digest": "sha1:IHSBA3PICDS34ST2OJOYYMKOAZ4NJZZC", "length": 11313, "nlines": 341, "source_domain": "educationtn.com", "title": "பிளஸ் 2 மாணவர்களுக்கு இறுதி வாய்ப்பு!!! - EducationTN.com", "raw_content": "\n உங்களிடம் உள்ள பயனுள்ள அரசாணைகள் , கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள் ,பாடப்பொருள் சார்ந்த கையேடுகள் ,Materials, Power Points, Picture Collections, Study Materials இந்த Whatsapp எண்ணிக்கு அனுப்பிவைக்குமாறு தங்களை கேட்டுக் கொள்கிறோம். 9789158080 நன்றி\nHome 12 பிளஸ் 2 மாணவர்களுக்கு இறுதி வாய்ப்பு\nபிளஸ் 2 மாணவர்களுக்கு இறுதி வாய்ப்பு\nபிளஸ் 2 மாணவர்களுக்கு இறுதி வாய்ப்பு\n+2 தேர்வில் 1200 மதிப்பெண்களை தேர்வு எழுதி தோல்வியுற்ற\nமாணவர்களுக்கு இதுவே கடைசி வாய்ப்பு 05.01.2019 அன்றே கடைசி நாள் இந்தமுறை தேர்வு எழுத்து தேர்ச்சி பெறவில்லை என்றாலோ தேர்வுக்கு எழுத முடியாமல் போனாலோ அவர்களின் பழைய மதிப்பெண் பட்டியல் செல்லாது, அடுத்த ஆண்டு முதல் அவர்கள் புதிய பாடத்திட்டத்தில் படி +1 மற்றும் +2 இரண்டு ஆண்டுகளுக்கு பொது தேர்வு எழுத வேண்டும் எனவே தயவு கூர்ந்து அனைவரும் இந்த தகவலை அனைவருக்கும் தெரியப்படுத்தவும்…….\n+2 தேர்வு முடிவுகள் – 2019 குறைந்த தேர்ச்சி பெற்ற மாவட்டங்கள்\nBREAKING : பிளஸ்டூ தேர்வு முடிவுகள் வெளியீடு * மாவட்ட அளவில் அதிக தேர்ச்சி (முதல் 6 இடம்)\nபன்னிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வுக்கான முடிவுகள் வெளியாகின. முக்கிய பாட வாரியான தேர்ச்���ி விகிதம்\nபள்ளிகளில் பதிவு செய்யும் இணையதளங்கள்\nடெட் தேர்வு பிரச்சினை அரசு உதவிப்பெறும் பள்ளிகளில் சம்பளம் நிறுத்துவதை கைவிடுக. அரசு...\nமூட்டுவலியை போக்க எளிய வழி\nடெட் தேர்வு பிரச்சினை அரசு உதவிப்பெறும் பள்ளிகளில் சம்பளம் நிறுத்துவதை கைவிடுக. அரசு...\nமூட்டுவலியை போக்க எளிய வழி\nRH (2018) – வரையறுக்கப்பட்ட விடுமுறை நாட்கள்\n1957ம் ஆண்டு முதல் 2015ம் ஆண்டு வரையிலான அரசாணைகள் \nபள்ளிகளில் ‘மூலிகை பூங்கா’ : வனத்துறையினர் ஏற்பாடு\nமாவட்டத்திற்கு 10 பள்ளிகளில் மூலிகை பூங்கா அமைக்க வனத்துறை ஏற்பாடு செய்துள்ளது.மூலிகை வளர்ப்பால் சுற்றுச்சூழலும் இயற்கையும் பாதுகாக்கப்படுகிறது. நம் வீட்டிற்கு அருகே இருக்கும் செடிகள் கூட மூலிகைகள் தான் என்பது பலருக்கும் தெரிவதில்லை....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578711882.85/wet/CC-MAIN-20190425074144-20190425100144-00065.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.86, "bucket": "all"} +{"url": "https://lankasrinews.com/apps/03/180647?ref=category-feed", "date_download": "2019-04-25T08:33:59Z", "digest": "sha1:JCSSYG3RQ5INT47FJWEKCU543SHN4TXU", "length": 6472, "nlines": 139, "source_domain": "lankasrinews.com", "title": "இன்ஸ்டாகிராம் வீடியோ வசதியில் அதிரடி மாற்றம் - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nஇந்தியா மக்களவை தேர்தல் 2019\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nஇன்ஸ்டாகிராம் வீடியோ வசதியில் அதிரடி மாற்றம்\nபுகைப்படங்களை பகிரும் வசதியை தரும் இன்ஸ்டாகிராமில் சிறிய அளவிலான வீடியோ கோப்புக்களையும் பதிவேற்றம் செய்ய முடியும் என்பது அனைவரும் அறிந்ததே.\nஇவ் வசதியில் அதிரடி மாற்றம் ஒன்றினைக் கொண்டுவருவதற்கு இன்ஸ்டாகிராம் தீர்மானித்துள்ளது.\nஇதன்படி UHD 4K வீடியோ மற்றும் நீளமான வீடியோக்கள் என்பவற்றினை பதிவேற்றக்கூடிய வசதியினை தரவுள்ளது.\nகுறித்த வீடியோக்கள் அதிகபட்சம் 20 நிமிடங்கள் வரை நீளமானதாக இருக்க முடியும்.\nஇவ் வசதியானது ஜுன் மாதம் 20ம் திகதி அறிமுகம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.\nஇந்த தகவலை TechCrunch தொழில்நுட்ப இணையத்தளம் வெளியிட்டுள்ளது.\nமேலும் ஆப்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் ப���ரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578711882.85/wet/CC-MAIN-20190425074144-20190425100144-00065.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.mirrorarts.lk/news/246-2016-12-21-06-30", "date_download": "2019-04-25T08:47:16Z", "digest": "sha1:FP7IO2KDDGYRUHTBETMQXL63K33OUQ2N", "length": 10076, "nlines": 131, "source_domain": "tamil.mirrorarts.lk", "title": "ஆஸ்திரேலிய இளைஞருடனான காதல் சர்ச்சை", "raw_content": "\nஆஸ்திரேலிய இளைஞருடனான காதல் சர்ச்சை\nவிஜய் ஜோடியாக ‘நண்பன்’ படத்தில் நடித்தவர் இலியானா. இந்தி, தெலுங்கு படங்களிலும் நடித்துள்ளார். இலியானாவுக்கு சமீபகாலமாக பட வாய்ப்புகள் இல்லை. 2 இந்தி படங்கள் மட்டுமே கைவசம் உள்ளன. ஆஸ்திரேலிய இளைஞருடனான காதல் சர்ச்சைகளுக்கு பிறகு டைரக்டர்கள் அவரை புதிய படங்களில் ஒப்பந்தம் செய்ய தயங்குகிறார்கள்.\n“கடந்த 2 ஆண்டுகளாக தமிழ், தெலுங்கில் எனக்கு படங்கள் இல்லை. இந்தியில் மட்டுமே ஓரிரு படங்களில் நடிக்கிறேன். டைரக்டர்கள் என்னை ஒதுக்குகிறார்கள். அதற்கான காரணம் தெரியவில்லை. ஒவ்வொரு படத்திலும் இதுதான் எனக்கு கடைசி படம் என்ற உணர்விலேயே நடிக்க வேண்டி உள்ளது.\nதென்னிந்திய மொழியில் ஒரு பட வாய்ப்பு வந்தது. டைரக்டர் கதையை சொல்லிவிட்டு நான்தான் கதாநாயகி என்று உறுதி அளித்து விட்டு போனார். ஆனால் கடைசி நேரத்தில் அந்த படம் கைநழுவி விட்டது. வேறு ஒரு கதாநாயகியை அதற்கு ஒப்பந்தம் செய்து விட்டனர். அந்த டைரக்டரை போனில் தொடர்பு கொண்டு ஏன் என்னை நீக்கினீர்கள் என்று கோபப்பட்டேன். அவர் என்னிடம் மன்னிப்பு கேட்டார்.\nஇப்படித்தான் பட வாய்ப்புகள் பறிபோகின்றன. நான் நடித்த அனைத்து படங்களுமே விரும்பி செய்தவைதான். அரை மனதுடன் படங்களை ஒப்புக்கொள்ள மாட்டேன். இந்தியில் பர்பி படம் எனக்கு நல்ல பெயரை வாங்கி தந்தது. ரஷ்டம் படத்தில் அக்‌ஷய்குமாருடன் நடித்தது மறக்கமுடியாத அனுபவம். நான் நடிக்கும் ஒவ்வொரு படத்திலும் நிறைய விஷயங்களை கற்றுக்கொள்கிறேன்.\nகாட்சிகளில் நடித்து முடித்ததும் டைரக்டர் முகத்தைதான் பார்ப்பேன். அவர் மகிழ்ச்சியாக இருந்தால் நன்றாக நடித்து இருக்கிறேன் என்ற திருப்தி ஏற்படும். அதுமட்டும் எனக்கு போதும். வெற்றி, வசூல் போன்றவை குறித்து கவலைப்படுவது இல்லை. தமிழ், தெலுங்கு படங்களில் நடிக்க நல்ல கதைகளை எதிர்பார்த்துக்கொண்டு இருக்கிறேன்.”\n‘புதிய படைப்புகளால் மண்ணுக்குப் பெருமை சேர்ப்பே��்’ - இளம் கலைஞர் அபிநாத்\nமைசூரு முதல் - ‘81 போயஸ் கார்டன்' வரை... ஜெயலலிதா டைரி குறிப்புகள்\nசெல்வச் சந்நிதி ஆலய வரலாறு.......\nபுருவம் அழகு பெற டிப்ஸ்.....\nஆரோக்கியத்திற்கு வழிவகுக்கும் சரியான உணவுப் பழக்கம்\nசினிமா, மோசமான துறை கிடையாது\nவியர்வை - வெப்பம் - வெறுப்பு - வெயிலின் மறுபக்கம்\nபேசா மொழி தமிழ் ஸ்டுடியோ - பாலுமகேந்திரா விருது 2018 - (குறும்படங்களுக்கு மட்டும்)\nசென்னை-28 வெங்கட் பிரபு, 6 அடித்தாரா\nஎனக்கு கடவுள் நம்பிக்கை தானாகவே வந்துவிட்டது\nலுத்புதின் நடித்துள்ள பறந்து செல்லவா\nகிட்டுவின் போராட்டம் வெற்றி பெற்றுவிட்டது.\nஇப்படி ஒரு தமிழ் படத்தை நான் பார்த்ததே இல்லை\nடேட்டிங் செய்ய விரும்பும் வாலிபர் வேலையில் இருக்க வேண்டும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578711882.85/wet/CC-MAIN-20190425074144-20190425100144-00065.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://atptamilnadu.blogspot.com/2017/10/blog-post_92.html", "date_download": "2019-04-25T08:28:06Z", "digest": "sha1:65EDUFF6DYOLARVF4YGPBMVN2ELHR3Y3", "length": 19088, "nlines": 148, "source_domain": "atptamilnadu.blogspot.com", "title": "\"ஆதித்தமிழர் பேரவை\" தமிழ்நாடு : கோவிலுக்கு என்ற பெயரில் இடத்தை ஆக்கிரமித்தவர்களை எதிர்த்து களம் கண்டு அதே இடத்தில் புரட்சியாளர் அம்பேத்கரின் சிலையை நிறுவப்போகும் திண்டுக்கல் ஆதித்தமிழர் பேரவை தோழர்களுக்கு வாழ்த்துக்கள் ***************", "raw_content": "\nகோவிலுக்கு என்ற பெயரில் இடத்தை ஆக்கிரமித்தவர்களை எதிர்த்து களம் கண்டு அதே இடத்தில் புரட்சியாளர் அம்பேத்கரின் சிலையை நிறுவப்போகும் திண்டுக்கல் ஆதித்தமிழர் பேரவை தோழர்களுக்கு வாழ்த்துக்கள் ***************\nகோவிலுக்கு என்ற பெயரில் இடத்தை ஆக்கிரமித்தவர்களை எதிர்த்து களம் கண்டு அதே இடத்தில் புரட்சியாளர் அம்பேத்கரின் சிலையை நிறுவப்போகும் திண்டுக்கல் ஆதித்தமிழர் பேரவை தோழர்களுக்கு வாழ்த்துக்கள்\n*ஆதித்தமிழர் பேரவை*யின் மாபெரும் வெற்றி....,\n*ப.விடுதலை* மாவட்ட செயலாளர் ஒட்டன்சத்திரம் தாராபுரம் செல்லும் மெயின் ரோட்டில் உள்ள அருந்ததியர் மக்கள் வசிக்கும் *சத்தியா நகர்,தும்மிசம்பட்டி* பகுதிக்கு எதிர் புறம் உள்ள சின்ன குளம் பகுதியில் இந்து முன்னனி சார்பில் ஆக்கரமிப்பு செய்து *விநாயகர்* கோவில் அமைத்தை ஆதித்தமிழர் பேரவை சார்பில் காவல்துறை மூலமாக அதே இடத்தில் *புரட்சியாளர் அம்பேத்கர்* சிலையும் , படிப்பகமும் அமைக்க அனுமதி வேண்டி காவல் துறைக்கு மனு அளிக்கபடும் என மனு எழுதி வாட��சப்பில் பதிவிட்ட உடன் அந்த பகுதியில் உடனடியாக ஆய்வு செய்த காவல்துறை மற்றும் வருவாய் துறை சார்ந்த அதிகாரிகளால் ஆக்கரமிப்பு செய்து கட்டபட்ட விநாயகர் கோவிலை உடனடியாக இடித்து தள்ளினர்..., பேரவை தலையீட்டால் ஏதோ பிரச்சினை ஏற்படும் என உடனடியாக அப்புறபடுத்தியது .., கடந்த கால அளவில் அந்த குளத்தின் முற்பகுதியில் நமது சொந்தங்கள் மாட்டு இறைச்சி கடை அமைத்து வியாபாரம் செய்து வந்தனர் .., அப்போது ஆதிக்க சாதியினர் சின்ன குளம் விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் என்ற பெயரில் திட்டமிட்டு நம்மக்களை அப்புறபடுத்தினர் ..., பிறகு இப்போது அந்த இடத்தை கடவுளின் பெயரால் அந்த இடத்தை அபகரிக்கும் முயற்ச்சியை *ஆதித்தமிழர் பேரவை* அடித்து நொறுக்கி தவிடுபொடி ஆக்கி வெற்றி கண்டது திண்டுக்கல் மேற்கு மாவட்ட ஆதித்தமிழர் பேரவை ...,\n*அடங்கி போவதும்..., அடிபணிந்து போவதும்....., என் தலைவர் அய்யா அதியமான் அவர்களுக்கு மட்டுமே....,*\nதவகளுக்காக செய்தி பிரிவு மாவட்ட அமைப்புச் செயலாளர் *சத்திரப்பட்டி க.முருகன்*\nPosted by ஆதித்தமிழர் பேரவை - தமிழ்நாடு at 20:55\n\" ஆதித்தமிழன் அறிவாயுதம் \" மாத இதழ்கள்\nஆதித்தமிழர் பேரவை இணையதளம் ( ஆங்கிலம் )\nஆதித்தமிழர் விடுதலையே அனைவருக்குமான விடுதலை\nஆதித்தமிழர் பேரவை - தமிழ்நாடு\nபெரியார்-அம்பேத்கர் படிப்பு வட்டம் அமெரிக்கா சிறப...\nகரூரில் கந்து வட்டி கொடுமைக்கு எதிரான கண்டன ஆர்ப்ப...\nஅமெரிக்க மாகாணத்தில் கலிபோர்னியாவில் செயல்பட்டுவரு...\nதூத்துக்குடி தெற்கு மாவட்டம் திருவைகுண்டம் ஒன்றியம...\n*நவம்பர் 8 கறுப்பு நாள்* - தமிழகத்தில் முன்னெடுக்க...\nவிருதுநகர் மாவட்டம் செயல்வீரர்கள் ஆலோசனை கூட்டம் ந...\nமேலப்பாளையம் தோழர் மாரிமுத்து அவர்களின் தந்தையார் ...\nதிருப்பூர் தெற்கு மாவட்ட சிறப்பு செயர்குழு கூட்டம்...\nதிருச்செங்கோட்டில் தீண்டாமை ஒழிப்பு முன்னணி நடத்தி...\nவன்கொடுமை திருத்த சட்டம்-2015, கையால் மலமள்ளும் தட...\nஆதித்தமிழர் பேரவையின் போராட்டத்திற்கு கிடைத்த வெற்...\nஅருந்ததியர் உள்ஒதுக்கீடு பாதுகாப்பு கருத்தரங்கத்தி...\nநெல்லையில் கந்துவட்டி கொடுமையால் கருகிய உயிர்களுக்...\nகந்துவட்டி கொடுமைகளை கண்டுகொள்ளாமல் அலட்சியம் காட்...\nதிராவிடர் விடுதலை கழகத்தின் தூத்துக்குடி மாவட்ட தல...\n*நவம்பர் 8 கறுப்பு நாள்* பண மதிப்பிழப்பு செய்து இம...\nநெல்லையில் கந்துவட்டி கொடுமையால் கருகிய உயிர்களுக்...\nகந்துவட்டி கொடுமைகளை கண்டுகொள்ளாமல் அலட்சியம் காட்...\nதிராவிடர் விடுதலை கழகத்தின் தூத்துக்குடி மாவட்ட தல...\nகோவிலுக்கு என்ற பெயரில் இடத்தை ஆக்கிரமித்தவர்களை ...\nநீட் தேர்வை இரத்து செய்ய மதுரையில் பொதுக்கூட்டம்\nகந்துவட்டி ,வன்கொடுமை ,கையால்_மலமள்ளும் அவலத்திற்க...\nதருமபுரி மாவட்டம் ஈச்சம்பட்டியில் மாவட்ட செயலாளர் ...\nவன்கொடுமை தடுப்புச் சட்டம் 2015 விதிகளை தீவிரப்படு...\nதிருநெல்வேலி ஆட்சியர் அலுவலத்தில் கந்துவட்டிக் கொட...\nவரலாறு நெடுக.. வலியவர்களின் பாதுகாப்பிற்குதான் சட்...\nகால்வாய் பாலம் கட்டி தர திண்டுக்கல் ஆட்சியரிடம் ஆத...\nதூய்மை பணியாளர் குடும்பத்திற்கு உரிய நிவாரணம் வழங்...\nகடலூர் மாவட்டம் கொத்திரமங்கலம் ஆதித்தமிழர் பேரவை க...\nநேற்று தேனி நகர மாணவரணி பொறுப்பாளர்கள் ஆலோசணை கூட்...\nஆதித்தமிழர் தொழிலாளர் பேரவையில் தோழர்கள் தங்களை இண...\nதூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவை ஒன்றியம் உட்பட்ட முக்...\nகிளை அமைக்கும் பணி மன நிறைவை தந்தது. -- பொதுசெயலாள...\nகம்மாசூரங்குடியில் மாவட்டசெயலாளர் பூவை.ஈஸ்வரன் நெர...\nதிருப்பூர் மாவட்டம் குடிமங்கலம் ஒன்றியத்தில் #அதிய...\nசாத்தூர் கம்மாசூரன்குடியில் ஆதிக்கசாதியினரால் அருந...\nபாளையங்கோட்டை CSI BELL மருத்துவமனையில் செவிலியராக ...\nதீபாவளி புறக்கணிப்பு கருத்தரங்க நிகழ்வு செய்தித் த...\nநெல்லையில் தீபாவளி புறக்கணிப்பு சபதமேற்று பெரியார்...\nதேனி கம்பம் ஆதித்தமிழர் அறிவாலயம் நூலகத்தில் சிறுவ...\nநாமக்கல்லில் வன்கொடுமை தடுப்பு சட்டத்தை தீவிரபடுத்...\nகம்பம் பகுதி செயற்குழு நாளிதழில்\nடெங்குவை கட்டுபடுத்தாத மத்திய மாநில அரசை கண்டித்து...\nஆதித்தமிழர் பேரவை நடத்தும் தீபாவளி துக்கநாள் கருத்...\nஆதித்தமிழர் பேரவை தேனிமாவட்ட சிறப்பு ஆலோசனைக்கூட்ட...\nஆதித்தமிழர் பேரவை கம்பம் பகுதி மாணவரணி சார்பாக இன்...\nபாதையில் செல்லும் கழிவுநீரை அகற்ற வேண்டியும் , கழி...\nதீபாவளி துக்கநாள் கருத்தரங்கம் அனைவரையும் அழைக்கிற...\nதூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவை ஒன்றியம் சாயர்புரம் அ...\nமூனறாவது நாளாக நெல்லை ஆதித்தமிழர் பேரவை சார்பில் ம...\nகோவையில் தோழர் ஃபாருக் அவர்களின் இணையர் மற்றும் கு...\nஆதித்தமிழர் பேரவை நடத்தும் தீபாவளி துக்கநாள��� கருத்...\nநெல்லை மாவட்டம் தாழை முகாம் அருணாசலநகர் பகுதியில் ...\nநெல்லையில் ஆதித்தமிழர் பேரவை சார்பில் இரண்டாவது நா...\nதீபாவளியை புறக்கணித்து *தீபாவளி துக்கநாள் கருத்தரங...\nபெருகிவரும் டெங்கு மரணங்கள் தடுத்து நிறுத்தக்கோரி ...\nநெல்லை டாக்டர் அம்பேத்கர் நகரில் ஆதித்தமிழர் பேரவை...\nபெரம்பலூர் பார்தீபன் இல்லத்தில் அய்யா அதியமான் தலை...\nஅரியலூர் சிறுகடம்பூர் நந்தினி இல்லத்தில் அய்யா அதி...\nகுழுமூர் அனிதா இல்லத்தில் அய்யா அதியமான் அவர்கள் த...\nதிட்டக்குடி தருமக்குடிக்காடு சிவக்குமார் அய்யா அத...\nதோழர் எடப்பாடி செல்வமுருகேசன் பேரவையில் மீண்டும் இ...\nஜெ.என்.யு மாணவர் முத்துகிருஷ்ணன் இல்லத்தில், அய்யா...\nதீபாவளி புறக்கணிப்பு கருத்தரங்கம் (தீபாவளி அன்று -...\nதிண்டுக்கல் சிவகுருநாதன். இல்லத்தில் அய்யா அதியமான...\nநெல்லையில நாளை முதல் 13.14 15 தேதிகளில் மக்களுக்கு...\nசாதிய ஆணவத்தால் படுகொலை செய்யப்பட்ட உடுமலை சங்கர் ...\nபார்பனிய, சாதி ஆதிக்க பயங்கரவாதத்தால் படுகொலைகளுக்...\nதீபாவளியை புறக்கணிப்போம் என்ற பண்பாட்டு மீட்பு முழ...\nநெல்லையில் அரசு மருத்துவமனையில் நிலவும் சுகாதார சீ...\nசமூக நீதி பயணத்தில் உயிர் நீத்த போராளிகளின் வீட்டி...\nநெல்லையில் திமுக ஆதித்தமிழர் பேரவை இணைந்து மக்களுக...\nதீபாவளியை புறக்கணித்து *தீபாவளி துக்கநாள் கருத்தரங...\nமாமன்னர் ஒண்டிவீரனார் நினைவு நாளில் அய்யா அதியமான்...\nதிருப்பூர் தெற்கு மாவட்டம். குடிமங்கலம் ஒன்றியம், ...\nஅரசு அதிகாரிகளின் அலட்சிய போக்கால்-குடிநீரின்றி ஐந...\nஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சி ஒன்றியம் மன்கறடு செல்...\nதேனியில் பேரவை நிகழ்ச்சிகளை முடித்து விட்டு மதுரை ...\nகம்பம் ஒன்டிவீரன் நகரில் \"ஆதித்தமிழன் அறிவாலயம்\" #...\nஆதித்தமிழர் பேரவை மாநில செயற்குழு கூட்டம் 8.10.201...\nமக்கள் வசிக்கும் பகுதிகளில் கொட்டப்படும் கழிவு நீர...\nஅமெரிக்காவில் Ambedkar king study circle சார்பில்...\nஅமெரிக்காவில் Ambedkar king study circle சார்பில்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578711882.85/wet/CC-MAIN-20190425074144-20190425100144-00066.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eegarai.darkbb.com/t149845-topic", "date_download": "2019-04-25T08:18:26Z", "digest": "sha1:GNMBGIYB3VKE4ROEQJJDMWRGGQRXGIG4", "length": 21614, "nlines": 187, "source_domain": "eegarai.darkbb.com", "title": "ஒபேக் அமைப்பிலிருந்து வெளியேறியது கத்தார்", "raw_content": "\nநாளிதழ்கள் & வார இதழ்கள்\nதமிழ் மின் நூலகம் - 8600 PDF\n» வீடுவரை உறவு வீதி வரை மனைவி\n�� திருப்பதி கோவிலில் ஆண்டு வருமானம் ரூ.3,100 கோடியாக உயர்வு\n» 48 மணி நேரத்தில் தமிழகத்தில் மிக கனமழை பெய்யும் - வானிலை ஆய்வு மையம்\n» வாரணாசியில் மோடியை எதிர்த்து பிரியங்கா போட்டி இல்லை- அஜய் ராய் போட்டியிடுகிறார்\n» மோடிக்கு எதிராக விரலை உயர்த்தி பேசினால் கைகளை துண்டிப்போம் - பா.ஜனதா தலைவர் சர்ச்சை பேச்சு\n» ஒரே நபர் 2 தொகுதிகளில் போட்டியிட தடை- அவசர வழக்காக விசாரிக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு\n» கேட்டு ரசித்த பாடல்கள் - காணொளி - தொடர் பதிவு\n» மருதகாசி திரையுலகில் ஓர் புனித காசி\n» ஒரு சின்ன முள் கால்ல குத்திடுச்சு. என்ன செய்யறது\n» படமும் செய்தியும் - தொடர் பதிவு\n» ஈரானிடமிருந்து கச்சா எண்ணெய் இறக்குமதியை நிறுத்துகிறது இந்தியா\n» சத்தியசோதனை - காந்தி\n» நான் பார்த்த அரசியல் - கண்ணதாசன்\n» திருக்கழுக்குன்றம்:-தாழக்கோயில் ரிஷிகோபுரம்முன்புற மண்டபம் இல்லாமல்..\n» இந்தோனேஷியா வெளியிட்ட ராமாயண தபால் தலை\n» சொர்க்கம் என்பது நமக்கு சுத்தம் உள்ள வீடு தான்... இன்று உலக மலேரியா தினம்\n» மண்ணிலேயே விண்ணைக் காண்போம்\n» இந்திரா செளந்தரராஜன் புத்தகங்கள்\n» உடம்புல ஒரு கரும்புள்ளி. அது என்ன\nby புத்தகப்பிாியன் Today at 9:38 am\nby புத்தகப்பிாியன் Today at 9:21 am\n» டிக் டிக் டிக் - அகதா கிரிஸ்டி\nby புத்தகப்பிாியன் Today at 9:12 am\n» குள்ளன் - தி.ஜானகிராமன்\nby புத்தகப்பிாியன் Today at 9:10 am\n» விரைவில் தொடங்கவுள்ள ஹிந்தி ‘சேது 2’\n» பெங்களூருக்கு வெற்றி தேடி தந்த 'அந்த மூன்று ஓவர்கள்'\n» சட்டசபை தேர்தலில் போட்டி : நடிகை கஸ்தூரி\n» தங்க மகளுக்கு வெறும் வாழ்த்து மட்டும்தான்... முதல்வர் பரிசுத் தொகை அறிவிக்காததன் காரணம் என்ன\n» தீவிரவாதிகளா... கேள்வியே கிடையாது சவுதியில் 37 பயங்கரவாதிகளின் தலை துண்டிப்பு\n» டெல்லியில் போட்டியிடும் கிரிக்கெட் வீரர் கவுதம் காம்பீர் சொத்து மதிப்பு ரூ.147 கோடி\n» மரபணு - ஐசக் அசிமோவ்\n» குருபீடம் - ஜெயகாந்தன்\n» பா.ராகவன் அவர்களுன் புத்தகங்கள்\n» மெஹந்தி சர்க்கஸ் - விமரிசனம்\n» நாட்டின் மிக நீண்ட சுற்றுவட்டப் பாதையில் சர்க்குலர் ரயில் பயணம் தொடங்கியது\n» ஜப்பான் உள்ளாட்சி தேர்தலில் வென்ற யோகி\nby பழ.முத்துராமலிங்கம் Yesterday at 4:43 pm\n» ராகுல் மூலம் மீனாட்சிக்கு அதிர்ஷ்டம்\nby பழ.முத்துராமலிங்கம் Yesterday at 4:40 pm\nby பழ.முத்துராமலிங்கம் Yesterday at 4:31 pm\n» மருத்துவமனையிலும் மதப் பிரசா���ம் - உமாசங்கர் ஐஏஎஸ்-ஸை பணியிலிருந்து விடுவித்த ம.பி\nby பழ.முத்துராமலிங்கம் Yesterday at 4:30 pm\n» `15 ரூபாயில் 80 கி.மீ போகலாம்' கல்லூரி மாணவர்களின் கலக்கல் ஹைப்ரிட் கார்\n» கச்சா எண்ணெய் விலையேற்றம்: பங்குச் சந்தையில் கடும் சரிவு\nby பழ.முத்துராமலிங்கம் Yesterday at 12:39 pm\n» `திரும்ப வந்துட்டேன்னு சொல்லு' - மெரினா ஏரியாவில் மெர்சல் காட்டிய வாட்சன்\n» இது பல்லி இல்ல, கில்லி\n» சீனாவில் ரூ. 300 கோடி வசூல்: ‘அந்தாதுன்’ மகத்தான சாதனை\n» உங்கள் மகன், மருமகனின் சொத்துக் கணக்குகளை சொல்ல இயலுமா- உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதிக்கு சவால் விடுக்கும் குஜராத் வழக்கறிஞர்\nby பழ.முத்துராமலிங்கம் Yesterday at 9:50 am\n» தமிழகத்தில் பிடிபட்ட தங்கம்; திருப்பதி தேவஸ்தானம் விளக்கம்\n» தோழியா என் காதலியா யாரடி என் கண்ணே\n» ரவிவர்மன் எழுதாத கலையோ - திரைப்பட பாடல் வரிகள்\nஒபேக் அமைப்பிலிருந்து வெளியேறியது கத்தார்\nஈகரை தமிழ் களஞ்சியம் :: செய்திக் களஞ்சியம் :: தினசரி செய்திகள்\nஒபேக் அமைப்பிலிருந்து வெளியேறியது கத்தார்\nஒபேக் (Opec) எனப்படும் பெட்ரோலிய ஏற்றுமதி நாடுகளின்\nஅமைப்பில் இருந்து வெளியேறுவதாக கத்தார் அறிவித்துள்ளது.\n2019ம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் ஒபேக் அமைப்பில் இருந்து\nகத்தார் விலகுவதாக அந்நாட்டு எரிசக்தி துறை அமைச்சர்\nஷாத் அல் காபி அறிவித்துள்ளார்.\nஅதே சமயம் இந்த வாரம் வியன்னாவில் நடக்கும் ஒபேக்\nகூட்டத்தில் கத்தார் கலந்து கொள்ளும் எனவும் தெரிவிக்கப்\nஒபேக் அமைப்பில் ஈரான், ஈராக், குவைத், சவுதி அரேபியா,\nகத்தார், அரபு அமீரகம் உள்ளிட்ட 15 எண்ணெய் ஏற்றுமதி\nசெய்யும் நாடுகள் உறுப்பினர்களாக உள்ளன.\nஇந்த நாடுகளின் கூட்டம் வரும் டிசம்பர் 6 மற்றும் 7 ஆகிய\nஇந்த நிலையில் கத்தார் இந்த அதிர்ச்சிகரமான அறிவிப்பை\nவெளியிட்டுள்ளது. 1961 ம் ஆண்டு முதல் ஒபேக்கில்\nஉறுப்பினராக இருந்து வரும் கத்தார், இந்த அமைப்பில்\nகுறைவான எண்ணெய் ஏற்றுமதி செய்யும் நாடு.\nகச்சா எண்ணெய் ஏற்றுமதியை கத்தார் குறைவாக\nசெய்தாலும், இயற்கை எரிவாயு ஏற்றுமதியில் கத்தார்தான்\nஉலகிலேயே முதல் இடத்தில் உள்ளது.\n2019ல் இருந்து உலகின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு\nஇயற்கை எரிவாயு ஏற்றுமதியில் முழுக்க முழுக்க இறங்க\n77 மில்லியன் டன்னில் இருந்து 110 மில்லியன் டன் இயற்கை\nஎரிவாயு ஏற்றுமதி செய்ய போவதாக கத்தார் தெரிவித்துள்ளது.\nசவுதி அரேபியா அளித்து வரும் அழுத்தமும் ஒபேக்\nஅமைப்பில் இருந்து கத்தார் வெளியேற முக்கிய காரணம்\nRe: ஒபேக் அமைப்பிலிருந்து வெளியேறியது கத்தார்\nஒபேக் அமைப்பில் ஈரான், ஈராக், குவைத், சவுதி அரேபியா,\nகத்தார், அரபு அமீரகம் உள்ளிட்ட 15 எண்ணெய் ஏற்றுமதி\nசெய்யும் நாடுகள் உறுப்பினர்களாக உள்ளன.\nஇந்த நாடுகளின் கூட்டம் வரும் டிசம்பர் 6 மற்றும் 7 ஆகிய\nஇந்த நிலையில் கத்தார் இந்த அதிர்ச்சிகரமான அறிவிப்பை\nவெளியிட்டுள்ளது. 1961 ம் ஆண்டு முதல் ஒபேக்கில்\nஉறுப்பினராக இருந்து வரும் கத்தார், இந்த அமைப்பில்\nகுறைவான எண்ணெய் ஏற்றுமதி செய்யும் நாடு.\nஒபேக் அமைப்பு நாடுகள் இடையே\nபின்னூட்டம் எழுத உள்நுழைக அல்லது உறுப்பினராக பதிவு செய்க\nஈகரை உறுப்பினர்கள் மட்டுமே இங்குள்ள பதிவுகளுக்கு பின்னூட்டம் (மறுமொழி) எழுத முடியும்\nஉறுப்பினராக பதிவு செய்து ஈகரை குடும்பத்துடன் இணையுங்கள்\nஈகரை தமிழ் களஞ்சியம் :: செய்திக் களஞ்சியம் :: தினசரி செய்திகள்\nJump to: Select a forum||--வரவேற்பறை| |--உறுப்பினர் அறிமுகம்| |--கேள்வி - பதில் பகுதி| |--அறிவிப்புகள்| |--கவிதைப் போட்டி - 4| |--கவிதைப் போட்டி -3| |--கட்டுரைப் போட்டி| |--மக்கள் அரங்கம்| |--திண்ணைப் பேச்சு| |--நட்பு| | |--வேலைவாய்ப்பு பகுதி| | |--சுற்றுலா மற்றும் அனுபவங்கள்| | |--பிரார்த்தனைக் கூடம்| | |--வாழ்த்தலாம் வாங்க| | |--விவாத மேடை| | | |--சுற்றுப்புறச் சூழல்| |--விளையாட்டு (GAMES)| |--வலைப்பூக்களின் சிறந்த பதிவுகள்| |--கவிதைக் களஞ்சியம்| |--கவிதைகள்| | |--கவிதை போட்டி -1| | |--கவிதை போட்டி -2| | | |--சொந்தக் கவிதைகள்| | |--புதுக்கவிதைகள்| | |--மரபுக் கவிதைகள்| | | |--ரசித்த கவிதைகள்| |--சங்க இலக்கியங்கள்| |--மொழிபெயர்ப்புக் கவிதைகள்| |--செய்திக் களஞ்சியம்| |--தினசரி செய்திகள்| | |--கருத்துக் கணிப்பு| | | |--வேலை வாய்ப்புச்செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--வீடியோ மற்றும் புகைப்படங்கள்| | |--காணொளிகள் பழைய பாடல்கள் மட்டும்| | | |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--ஆதிரா பக்கங்கள்| |--வித்தியாசாகரின் பக்கங்கள்| |--தகவல் தொடர்பு தொழில் நுட்பம்| |--கணினி தகவல்கள்| | |--கணினி | மென்பொருள் பாடங்கள்| | | |--தரவிறக்கம் - Download| | |--பக்திப் பாடல்கள்| | | |--கைத்தொலைபேசி உலகம்| |--மின்நூல் புத்தகங்கள் தரவிறக்கம்| |--பொழுதுபோக்கு| |--நகைச்சுவை| |--சினிமா| | |--திரைப்பாடல் வரிகள்| | | |--கதைகள்| | |--நாவல்கள்| | |--முல்லாவின் கதைகள்| | |--தென்கச்சி சுவாமிநாதன்| | |--பீர்பால் கதைகள்| | |--ஜென் கதைகள்| | |--நூறு சிறந்த சிறுகதைகள்| | | |--மாணவர் சோலை| |--சிறுவர் கதைகள்| |--திருக்குறள்| |--பெண்கள் பகுதி| |--மகளிர் கட்டுரைகள்| | |--தலைசிறந்த பெண்கள்| | | |--சமையல் குறிப்புகள்| | |--கிருஷ்ணம்மாவின் சமையல்| | | |--அழகு குறிப்புகள்| |--ஆன்மீகம்| |--இந்து| |--இஸ்லாம்| |--கிறிஸ்தவம்| |--ஜோதிடம்| |--மருத்துவ களஞ்சியம்| |--மருத்துவ கட்டுரைகள்| | |--மருத்துவக் கேள்வி பதில்கள்| | | |--சித்த மருத்துவம்| |--யோகா, உடற்பயி்ற்சி| |--தகவல் களஞ்சியம்| |--கட்டுரைகள் - பொது| | |--சொந்தக் கட்டுரைகள்| | | |--பொதுஅறிவு| | |--அகராதி| | |--காலச் சுவடுகள்| | | |--விஞ்ஞானம்| |--புகழ் பெற்றவர்கள்| |--பண்டைய வரலாறு - தமிழகம்| |--பாலியல் பகுதி |--மன்மத ரகசியம் |--சாமுத்திரிகா லட்சணம் |--சாமுத்திரிகா லட்சணம் - ஆண்கள் |--சாமுத்திரிகா லட்சணம் - பெண்கள்\nContact Administrator | விதிமுறைகள் | தமிழ் எழுதி | எழுத்துரு மாற்றி | ஈகரை ஓடை | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578711882.85/wet/CC-MAIN-20190425074144-20190425100144-00066.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.sampspeak.in/2014/11/thiruvallikkeni-sri-peyalwar-sarrumurai.html", "date_download": "2019-04-25T08:12:34Z", "digest": "sha1:TP7ZILAL35BEWRT6E55U46O26WL7KRPO", "length": 13477, "nlines": 260, "source_domain": "tamil.sampspeak.in", "title": "Kairavini karaiyinile - திரு அல்லிக்கேணி குளக்கரையோரம்: Thiruvallikkeni Sri Peyalwar Sarrumurai - Evening purappadu 2014", "raw_content": "\nஸ்ரீ மணவாள மாமுனிகள் \"உபதேச ரத்தினமாலை\"யில் :\nமற்றுள்ள ஆழ்வார்களுக்கு முன்னே வந்துதித்து *\nநற்றமிழால் நூல் செய்து நாட்டை உய்த்த * -\nபெற்றிமையோர் என்று முதலாழ்வார்கள் என்னும் பேரிவர்க்கு *\nநின்றது உலகத்தே நிகழ்ந்து. -- என சிறப்பித்தார்.\nஐப்பசி மாதம் ‘சதயம்’ திருநட்சத்திரத்தில் பேயாழ்வார் திருமயிலையில் அவதரித்தார். ஒரு காலத்தில் திருவல்லிக்கேணி பிருந்தா அரண்யம் என துளசி காடாக இருந்ததை போலவே, திருமயிலை புதர்கள் மண்டி, மரங்கள் அடர்ந்து காடாக இருந்திருக்கிறது. சிறப்பு வாய்ந்த இந்தத்தலத்தில் மாதவப் பெருமாள் திருக்கோயில் அருகில் உள்ள ஒரு குளத்தில் (கிணற்றில்)அதிசயமான செவ்வல்லி மலரிலே மஹா விஷ்ணுவின் ஐம்படைகளில் ஒன்றாகிய நாந்தகம் எனும் வாளின் அம்சமாக பேயாழ்வார் அவதரித்தார். இவர் அயோநிஜர். இந்த அவதாரஸ்தலம் - இன்று அருண்டேல் தெரு என அழைக்கப்படும் வீதியில் மிக சாதரணமாகஉள்ளது.\nஇவர் அருளிச் செய்த பிரபந்தம் : மூன்றாம் திருவந்தாதி. முதல் ஆழ்வார்க���் மூவரும் ஒரு நல்ல மழை நாளில் திருகோவலுரில் ஒரு இடைகழியில் சந்தித்தனர். முதலில் பொய்கை ஆழ்வார் அங்கே இருந்தார்; பூதத்தாழ்வார் அவ்விடம் வந்தபோது, 'ஒருவர் படுக்கலாம்,இருவர் இருக்கலாம்' என இடமளித்தார். பிறகு பேயாழ்வாரும் அங்கே வரவே \"ஒருவர் படுக்கலாம், இருவர் இருக்கலாம், மூவர் நிற்கலாம்' என அவரையும் வரவேற்றனர். ஸ்ரீமன்நாராயணன் அவர்களை சோதிக்க எண்ணி தானும் உட்புகுந்த போது, முதலில் பொய்கைஆழ்வார் \"வையம் தகளியா, வார்கடலே நெய்யாக (உலகத்தையே விளக்காகவும் பெரியகடலை நெய்யாகவும்) கொண்டு நூறு பாடல்கள் பாடினார். பிறகு, பூதத்தாழ்வார், 'அன்பேதகளியா ஆர்வமே நெய்யாக' (அன்பை விளக்காகவும் ஆர்வமான எண்ணங்களைநெய்யாகவும்) கொண்டு நூறு பாடல்கள் பாடினார்.\nபொய்கை ஆழ்வார், பூதத்தாழ்வார் இவர்களது அருளால் இவ்வாறான விளக்குகளில் ரத்னாகரமான கடலை கண்டது போல எம்பெருமானுடைய நிர்ஹேதுககடாக்ஷம் பெற்று,பேயாழ்வார், திருமகள் கேள்வனான எம்பெருமானை முழுவதுமாக அனுபவித்து \"மூன்றாம்திருவந்தாதி\" அருளிச் செய்தார்.\n\"திருக்கண்டேன், பொன்மேனி கண்டேன், *திகழும்\nஅருக்கன் அணி நிறமும் கண்டேன்;* செருக்கிளரும்\nபொன்னாழி கண்டேன், புரிசங்கம் கைக் கண்டேன்,*\nஎன்னாழி வண்ணன் பால் இன்று\" - என நூறு பாடல்கள் பாடினார்.\nபேயாழ்வாரின் பக்தி சுரக்கும் வார்த்தைகளில் இங்கே இன்னொரு பாசுரம் :\nமருந்தும் பொருளும் அமுதமும் தானே,*\nதிருந்திய செங்கண்மாலாங்கே, - பொருந்தியும்\nநின்றுலக முண்டுமிழ்ந்தும் நீரேற்றும் மூவடியால்,\nமுதலாழ்வார்களின் சாற்றுமுறை வைபவம் திவ்யதேசங்களில் சிறப்பாக நடை பெற்றது. திருவல்லிக்கேணி திவ்யதேசத்தில் ஆழ்வாருக்கு தனி சந்நிதி (தனி கோவில் என்றுசொல்லலாம்) அமைந்துள்ளது. ஸ்ரீ பார்த்தசாரதி கோவிலுக்கு வடக்கு பக்கம் கோவிலைஒட்டி அமைந்துள்ள வீதியில் இந்த கோவில் உள்ளதால், இந்த தெரு \"பேயாழ்வார் தெரு\". இன்று காலை [2.11.2014] ஸ்ரீ பார்த்தசாரதி பெருமாள் இங்கே எழுந்துஅருளி திருமஞ்சனம் முதலியன கண்டு அருளி - சாயந்தரம் பெருமாள் ஆழ்வார் சேர்ந்து புறப்பாடு கண்டு அருளினர். மாலை மழை பெய்ததான் காரணமாக புறப்பாடு துரித கதியில் தட்டு இல்லாமல் நடை பெற்றது.\nதிருப்பாற்கடலில் (ஆதிசேஷனாகிற) சயனத்தின்மேல் பள்ளி கொண்டிருப்பவனுமான எம்பெருமானை, நாடோறும��� பணிந்து (இருக்குமவர்கள்) துக்கங்களை அனுபவிக்கமாட்டார்கள் ~ அவனது அடி சேர்ந்து இன்புறுவார்.\nஅன்பார்ந்த நண்பரே, வணக்கம், வாருங்கள்\nஅன்பார்ந்த நண்பரே, வணக்கம், வாருங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578711882.85/wet/CC-MAIN-20190425074144-20190425100144-00066.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.91, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/TamilNadu/2018/09/03191808/1007473/TNPSC-Group1-scam-case.vpf", "date_download": "2019-04-25T08:41:13Z", "digest": "sha1:Q5TB5HVXVTX75TK77TSBNHS5SVR3ZZXG", "length": 11546, "nlines": 82, "source_domain": "www.thanthitv.com", "title": "டி.என்.பி.எஸ்.சி குரூப் 1 தேர்வு முறைகேடு வழக்கு : விசாரணை அறிக்கை நாளை மறுநாள் தாக்கல்", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nடி.என்.பி.எஸ்.சி குரூப் 1 தேர்வு முறைகேடு வழக்கு : விசாரணை அறிக்கை நாளை மறுநாள் தாக்கல்\nபதிவு : செப்டம்பர் 03, 2018, 07:18 PM\nதமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணைய தேர்வு முறைகேடு தொடர்பான வழக்கில் இடைக்கால அறிக்கையை நாளை மறுநாள் தாக்கல் செய்வதாக மத்திய குற்றப்பிரிவு போலீசார் உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளனர்.\nகடந்த 2015 ஆம் ஆண்டு, நடைபெற்ற டிஎன்பிஎஸ்சி குரூப் 1 தேர்வு முறைகேடு தொடர்பான வழக்கு விசாரணை, இன்று சென்னை உயர் நீதிமன்றத்தில் நடைபெற்றது. வழக்கை விசாரித்த, நீதிபதிகள் சுப்பையா, பொங்கியப்பன் அடங்கிய அமர்வு, டிஎன்பிஎஸ்சி விடைத்தாள் முறைகேடு நடந்துள்ளதற்கு முகாந்திரம் உள்ளதா என கேள்வி எழுப்பினர். இதையடுத்து மோசடி நடந்துள்ளதற்கு முகாந்திரம் உள்ளதால் தான் டிஎன்பிஸ்சி அதிகாரிகள் 4 பேரை கைது செய்துள்ளதாக மத்திய குற்றப் பிரிவு போலீசார் தரப்பில் ஆஜரான அரசுத் தரப்பு வழக்கறிஞர் தெரிவித்தார். மேலும், வழக்கு விசாரணையின் நிலை குறித்து, இடைக்கால அறிக்கையை நாளை மறுநாள் தாக்கல் செய்யப் போவதாகவும் கூறினார். இதையடுத்து, வழக்கின் அடுத்த விசாரணையை நாளை மறுதினத்துக்கு நீதிபதிகள் ஒத்தி வைத்தனர்.\nகுரூப் 1 முதல்நிலை தேர்வு முடிவுகள் வெளியீடு\nதமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணைத்தால் நடத்தப்பட்ட டிஎன்பிஎஸ்சி குரூப் 1 முதல்நிலை தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன.\nகுரூப்-1 இரண்டாம் கட்ட தேர்வு தள்ளிவைப்பு...\nமே மாதம் நடைபெற இருந்த குரூப்-1 இரண்டாம் கட்ட தேர்வு ஜூலை மாதத்திற்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளதாக டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது.\nடி.என்.பி.எஸ்.சி.குரூப் 2 தேர்வு தேதி அறிவிப்பு\nசார்பதிவாளர்,இளநிலை வேலைவாய்ப்பு அலுவலர் மற்றும் நகராட்சி ஆணையர் உள்ளிட்ட ஆயிரத்து 199 பதவிகளை நிரப்புவதற்கான போட்டித்தேர்வை டிஎன்பிஸ்சி அறிவித்துள்ளது.\nபல்வேறு தோல்விகளை தாண்டி குரூப் 4 தேர்வில் மாநில அளவில் சாதனை படைத்த மாணவன்\nசேலம் மாவட்டம் இளம்பிள்ளை அருகே இடங்கண சாலை கிராமத்தை சேர்ந்த இவர் குரூப் 4 தேர்வில் மாநிலத்தில் முதலிடம் பிடித்து சாதனை பிடித்துள்ளார்.\nவிபத்தை ஏற்படுத்தி நூதன கொள்ளை - பதற வைக்கும் சிசிடிவி காட்சிகள் வெளியீடு\nதிருப்பரங்குன்றம் அருகே விபத்தை ஏற்படுத்தி நூதன கொள்ளையில் ஈடுபட்ட நபரை காவல்துறையினர் கைது செய்தனர்.\nராசிபுரம் குழந்தை கடத்தல் ஆடியோ விவகாரம் : புகார் மனு அளிக்க அறிவுறுத்தல் - சுகாதாரத்துறை இயக்குனர் குழந்தைசாமி\nநாமக்கல் மாவட்டம் ராசிபுரம் குழந்தை கடத்தல் ஆடியோ விவகாரம் தொடர்பாக, மாவட்ட சுகாதார துறை மூலமாக தனியாக போலீசில் புகார் மனு அளிக்க அறிவுறுத்தப்பட்டு உள்ளதாக, பொது சுகாதாரத்துறை இயக்குனர் குழந்தைசாமி தெரிவித்துள்ளார்.\n4 தொகுதி இடைத்தேர்தல் - திருப்பரங்குன்றம் திமுக வேட்பாளர் சரவணன் வேட்புமனு தாக்கல்\nதிருப்பரங்குன்றம் இடைத்தேர்தலில் போட்டியிடும் திமுக வேட்பாளர் சரவணன் , தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார்\nஈரான் மீதான பொருளாதார தடையால் பெரிய பாதிப்பு இருக்காது - நாகப்பன், பொருளாதார நிபுணர்\nஈரான் மீதான பொருளாதார தடையால் பெரிய அளவில் பாதிப்பு இருக்காது என பொருளாதார நிபுணர் நாகப்பன் கருத்து தெரிவித்துள்ளார்.\nசூலூர் தொகுதி இடைத்தேர்தல் - பொதுமக்கள் கோரிக்கை\nசூலூர் தொகுதியில் வெற்றி பெறும் வேட்பாளர் அப்பகுதியில் சிறு குறு தொழில் கூடம் அமைத்து தரவேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். அதேபோல், சூலூரில் அரசு கலைக்கல்லூரி அமைத்த தர வேண்டும் என்றும் மாணவர்கள் வலியுறுத்தியுள்ளனர்\nதம்பியை சுட்டுக்கொன்ற பில்லா ஜெகன் தி.மு.க-வில் இருந்து தற்காலிக நீக்கம்\nதூத்துக்குடியில், சொத்து தகராறு காரணமாக தம்பியை சுட்டுக்கொன்ற பில்லா ஜெகன் தி.மு.கவில் இருந்து தற்காலிகமாக நீக்கப்பட்டுள்ளார்.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட��சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578711882.85/wet/CC-MAIN-20190425074144-20190425100144-00066.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/2012-12-03-05-46-31/", "date_download": "2019-04-25T08:10:28Z", "digest": "sha1:73ODV7ZMZ4XQUMJJPCEPQW7PYNIU646P", "length": 10238, "nlines": 99, "source_domain": "tamilthamarai.com", "title": "நம்பிக்கைத் துரோகம் செய்தால் அழியவேண்டியதுதான் |", "raw_content": "\nநாட்டின் எதிரிகளுடன் போரிடுவதற்கு தைரியம் வேண்டும்\nமேற்கு வங்கத்தில் நரேந்திர மோடி போட்டியிடும் எந்த திட்டமும் இல்லை\nஏகபட்ட மர்மங்களையும் திருப்பங்களையும் கொண்ட இலங்கை குண்டு வெடிப்பு\nநம்பிக்கைத் துரோகம் செய்தால் அழியவேண்டியதுதான்\nஒரு குளத்தில் மீன்களும் நண்டுகளும் வசித்து வந்தன. அந்த குளக்கரையில் வசித்து வந்த கிழட்டு கொக்கு, அவ்வப்போது மீன்களைப் பிடித்து தின்று வந்தது. அதிக சிரமமின்றி மீன்களைப் பிடித்துத் தின்ன என்ன வழி என்று யோசித்தது. மனதில் ஒரு தந்திரம் தோன்றியது.\nவருத்தத்துடன் அமர்வதுபோல குளக்கரையில் வந்து கொக்கு அமர்ந்து கொண்டது. அதைப் பார்த்த நண்டு \"கொக்காரே , ஏன் மீன்களைப் பிடித்துத் தின்னாமல் கவலையுடன் அமர்ந்திருக்கிறீர்' என்று கேட்டது. \"சில நாட்களில் மீனவர்கள் வந்து குளத்தில் மீன் பிடிக்கப் போகிறார்கள். அதன் பிறகு ஒரு மீன் கூட இருக்காது. நான் என் உணவுக்கு என்ன செய்வேன்' என்று கேட்டது. \"சில நாட்களில் மீனவர்கள் வந்து குளத்தில் மீன் பிடிக்கப் போகிறார்கள். அதன் பிறகு ஒரு மீன் கூட இருக்காது. நான் என் உணவுக்கு என்ன செய்வேன் அதுதான் கவலை' என்று கொக்கு கூறியது. மீன்கள் பயந்துவிட்டன. \"இதிலிருந்து தப்பிக்க வேறு வழியே இல்லையா அதுதான் கவலை' என்று கொக்கு கூறியது. மீன்கள் பயந்துவிட்டன. \"இதிலிருந்து தப்பிக்க வேறு வழியே இல்லையா\n\"பக்கத்திலேயே இன்னொரு குளம் இருக்கிறது, நீங்கள் சம்மதித்தால் ஒவ்வொருவராக அங்கே தூக்கிச் சென்று விடுகிற���ன்' என்று கொக்கு கூறியது. மீன்கள் கொக்கின் யோசனைக்கு சம்மதித்தன. ஒவ்வொரு மீனாக கௌவிக் கொண்டு பறந்தது. சற்று தூரத்தில் உள்ள பாறையில் அமர்ந்து ஒவ்வொன்றாக உண்டது. மீன்முட்கள் பாறையில் சிதறிக்கிடந்தன.\nஒரு நாள் நண்டைத் தின்ன ஆசைப்பட்டது. கொக்கு நண்டுகளின் தலைவனை தூக்கிக் கொண்டு பறந்தது. பாறைக்கு நண்டை கொண்டுபோனவுடன் அங்கே சிதறிக் கிடந்த மீன் முட்களை பார்த்ததும் கொக்கின் நோக்கம் சட்டென நண்டுக்கு புரிந்து போயிற்று. எதிர்பாராதபடி தாவி கொக்கின் கழுத்தை தனது கொடுக்கால் பிடித்து இறுக்கியது நண்டு. கொக்கு \"என்னை கொன்று விடாதே' என்றுகெஞ்சியது.\n\"நம்பிக்கைத் துரோகியை விட்டால் ஆபத்து' என்று கூறிய நண்டு மேலும் தன் பிடியை இறுக்கி கொக்கின் கழுத்தைத் துண்டித்துக் கொன்றது.\nநீதி: நம்பிக்கைத் துரோகம் செய்தால் அழியவேண்டியதுதான்\nமோடி அவ்வப்போது பதில் சொல்லலாம் அல்லவா\nதேவையும், அரவமும் இருந்தால் மட்டுமே வெற்றி கைக்கூடும்\nஎதை விதைத்தார்களோ அதைத்தானே அறுவடை செய்ய வேண்டும்..\nகடவுளும் உண்மையும்தான் இந்த உலகிலுள்ள ஒரே அரசியல்\nஅருமை அர்னாப் வாருங்கள், உங்களுக்காக காத்திருக்கிறோம்\nமக்கள் நேர்மையாளர்களாக மாறாதவரை ஜனநாய ...\nமக்கள் அவரவர் அறிவுக்கு தகுந்தாற்போல் வாக்களிக்கிறார்கள் மக்கள் பூரண அல்லது ஓரளவாவது அறிவாளிகளாக இல்லை மக்கள் பூரண அல்லது ஓரளவாவது அறிவாளிகளாக இல்லை பூரண அறிவார்ந்த ஒருவர் தேர்ந்தெடுத்த ஒரு கட்சிக்கு இன்னொருவர் வாக்களித்தார் என ...\nநாட்டின் எதிரிகளுடன் போரிடுவதற்கு தைர ...\nமேற்கு வங்கத்தில் நரேந்திர மோடி போட்ட� ...\nஏகபட்ட மர்மங்களையும் திருப்பங்களையும� ...\nராகுல் காந்தியின் பேச்சு நீதிமன்ற அவம� ...\nகவுதம் கம்பீர், மீனாட்சி லெகி போட்டி\nகாங்கிரஸ் அரசை தங்கள் அரசாகவே கருதுகி� ...\nஆப்பிள் தாகத்தை தணிக்கும். எளிதில் செரிமானம் ஆகிவிடும். குடல்களை வலுவாக்கும். ...\nசோகையை வென்று வாகை சூட\nஉயிர்வளியான ஆக்சிஜனை ரத்தத்தில் கடத்தி நம் உடலின் அனைத்து பாகங்களிலும் ...\nமுருங்கை இலைக் காம்பு | முருங்கை இலை காம்பின் மருத்துவ குணம்\nமுருங்கை இலை காம்புகளை சிறிது சிறிதாக நறுக்கி அதனுடன் சீரகம்,கறிவேப்பிலை,பூண்டு, ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், ���ொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578711882.85/wet/CC-MAIN-20190425074144-20190425100144-00067.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.neethiyaithedy.org/2017/08/38.html", "date_download": "2019-04-25T08:11:52Z", "digest": "sha1:KI7TT62R57R75PBZXDZZVNMSI4TDJY2N", "length": 37159, "nlines": 419, "source_domain": "www.neethiyaithedy.org", "title": "பிளாஸ்டிக் பயன்பாட்டின் அபத்தமும்; (அ)வசியமும்! ~ neethiyaithedy '].join(\"\")),over=function(){var $$=$(this),menu=getMenu($$);clearTimeout(menu.sfTimer);$$.showSuperfishUl().siblings().hideSuperfishUl();},out=function(){var $$=$(this),menu=getMenu($$),o=sf.op;clearTimeout(menu.sfTimer);menu.sfTimer=setTimeout(function(){o.retainPath=($.inArray($$[0],o.$path)>-1);$$.hideSuperfishUl();if(o.$path.length&&$$.parents([\"li.\",o.hoverClass].join(\"\")).length<1){over.call(o.$path);}},o.delay);},getMenu=function($menu){var menu=$menu.parents([\"ul.\",c.menuClass,\":first\"].join(\"\"))[0];sf.op=sf.o[menu.serial];return menu;},addArrow=function($a){$a.addClass(c.anchorClass).append($arrow.clone());};return this.each(function(){var s=this.serial=sf.o.length;var o=$.extend({},sf.defaults,op);o.$path=$(\"li.\"+o.pathClass,this).slice(0,o.pathLevels).each(function(){$(this).addClass([o.hoverClass,c.bcClass].join(\" \")).filter(\"li:has(ul)\").removeClass(o.pathClass);});sf.o[s]=sf.op=o;$(\"li:has(ul)\",this)[($.fn.hoverIntent&&!o.disableHI)?\"hoverIntent\":\"hover\"](over,out).each(function(){if(o.autoArrows){addArrow($(\">a:first-child\",this));}}).not(\".\"+c.bcClass).hideSuperfishUl();var $a=$(\"a\",this);$a.each(function(i){var $li=$a.eq(i).parents(\"li\");$a.eq(i).focus(function(){over.call($li);}).blur(function(){out.call($li);});});o.onInit.call(this);}).each(function(){var menuClasses=[c.menuClass];if(sf.op.dropShadows&&!($.browser.msie&&$.browser.version<7)){menuClasses.push(c.shadowClass);}$(this).addClass(menuClasses.join(\" \"));});};var sf=$.fn.superfish;sf.o=[];sf.op={};sf.IE7fix=function(){var o=sf.op;if($.browser.msie&&$.browser.version>6&&o.dropShadows&&o.animation.opacity!=undefined){this.toggleClass(sf.c.shadowClass+\"-off\");}};sf.c={bcClass:\"sf-breadcrumb\",menuClass:\"sf-js-enabled\",anchorClass:\"sf-with-ul\",arrowClass:\"sf-sub-indicator\",shadowClass:\"sf-shadow\"};sf.defaults={hoverClass:\"sfHover\",pathClass:\"overideThisToUse\",pathLevels:1,delay:800,animation:{opacity:\"show\"},speed:\"normal\",autoArrows:true,dropShadows:true,disableHI:false,onInit:function(){},onBeforeShow:function(){},onShow:function(){},onHide:function(){}};$.fn.extend({hideSuperfishUl:function(){var o=sf.op,not=(o.retainPath===true)?o.$path:\"\";o.retainPath=false;var $ul=$([\"li.\",o.hoverClass].join(\"\"),this).add(this).not(not).removeClass(o.hoverClass).find(\">ul\").hide().css(\"visibility\",\"hidden\");o.onHide.call($ul);return this;},showSuperfishUl:function(){var o=sf.op,sh=sf.c.shadowClass+\"-off\",$ul=this.addClass(o.hoverClass).find(\">ul:hidden\").css(\"visibility\",\"visible\");sf.IE7fix.call($ul);o.onBeforeShow.call($ul);$ul.animate(o.animation,o.speed,function(){sf.IE7fix.call($ul);o.onShow.call($ul);});return this;}});})(jQuery); $(document).ready(function($) { $('ul.menunbt, ul#children, ul.sub-menu').superfish({ delay: 100,\t// 0.1 second delay on mouseout animation: {opacity:'show',height:'show'},\t// fade-in and slide-down animation dropShadows: false\t// disable drop shadows }); }); $(document).ready(function() { // Create the dropdown base $(\" \").appendTo(\"#navigationnbt\"); // Create default option \"Go to...\" $(\"\", { \"selected\": \"selected\", \"value\" : \"\", \"text\" : \"Go to...\" }).appendTo(\"#navigationnbt select\"); // Populate dropdown with menu items $(\"#navigationnbt > ul > li:not([data-toggle])\").each(function() { var el = $(this); var hasChildren = el.find(\"ul\"), children = el.find(\"li > a\"); if (hasChildren.length) { $(\" \", { \"label\": el.find(\"> a\").text() }).appendTo(\"#navigationnbt select\"); children.each(function() { $(\"\", { \"value\" : $(this).attr(\"href\"), \"text\": \" - \" + $(this).text() }).appendTo(\"optgroup:last\"); }); } else { $(\"\", { \"value\" : el.find(\"> a\").attr(\"href\"), \"text\" : el.find(\"> a\").text() }).appendTo(\"#navigationnbt select\"); } }); $(\"#navigationnbt select\").change(function() { window.location = $(this).find(\"option:selected\").val(); }); //END -- Menus to }); //END -- JQUERY document.ready // Scroll to Top script jQuery(document).ready(function($){ $('a[href=#topnbt]').click(function(){ $('html, body').animate({scrollTop:0}, 'slow'); return false; }); $(\".togglec\").hide(); $(\".togglet\").click(function(){ $(this).toggleClass(\"toggleta\").next(\".togglec\").slideToggle(\"normal\"); return true; }); }); function swt_format_twitter(twitters) { var statusHTML = []; for (var i=0; i]*[^.,;'\">\\:\\s\\<\\>\\)\\]\\!])/g, function(url) { return ''+url+''; }).replace(/\\B@([_a-z0-9]+)/ig, function(reply) { return reply.charAt(0)+''+reply.substring(1)+''; }); statusHTML.push('", "raw_content": "\nசமூகத்தின் சட்ட விழிப்பறிவுணர்வுக்கான தளம்\nநீ வாழ... நீயே வாதாடு... வரவேற்பு வாழ்த்து\n என்ற நமது அடிப்படைக் கொள்கை தத்துவத்திற்கு இணங்க சட்ட விழிப்பறிவுணர்வின் (அ)வசியத்தை உணர்ந்து, ‘‘நீதியைத்தேடி... சட்டப் பல்கலைக் கழகத்திற்கு’’ வருகை தந்துள்ள உங்களை வருக என வரவேற்று, உங்களுக்கான சட்ட விழிப்பறிவுணர்வைப் பெற்று பயனைப் பெறுக என வாழ்த்துகிறோம்\nமுக்கிய அறிவிப்பு : இந்த இணையப்பக்கத்தை புதுப்பிக்கும் பணி நடந்துக் கொண்டிருப்பதால், சில பதிவுகள் அல்லது இணைப்புக்கள் கிடைக்காமல் போகலாம்\nபிளாஸ்டிக் பயன்பாட்டின் அபத்தமும்; (அ)வசியமும்\nelectrical cable, plastic road, பிளாஸ்டிக் சாலை, மின்சார கேபிள்\nபிளாஸ்டிக் இல்லாத வாழ்க்கை இல்லை என்ற அளவிற்கு, மனித வாழ்வில் முன்பு குறைவாக இருந்த பிளாஸ்டிக்கின் பயன்பாடு, தற்போது மிகவும் அதிகரித்து இருக்கிறது.\nபிளாஸ்டிக் இல்லாத காலத்தில், கண்ணாடிப் பொருட்களைப் பயன்படுத்தினார்கள். இதனை கையாள்வதில் மிகவும் கவனம் வேண்டி இருந்தது. ஆனாலும், மருந்துப் பாட்டில்கள் உடைந்து சேதமாகின.\nஆனால், இப்போது, எல்லா மருந்துப் பொருட்களும் பிளாஸ்டிக் புட்டிகளில் அடைக்கப்படுகின்றன. ஆகையால் பெருமளவிலான சேதம் தவிர்க்கப்பட்டு உள்ளது.\nபிளாஸ்டிக்கை குளிர்ந்தப் பொருட்களுக்குதான் பயன்படுத்த வேண்டும் அல்லது எந்தப் பொருளை அதில் வைத்தாலும், அதனை குளிர்ந்த நிலையில் பாதுகாக்க வேண்டும்.\nஆகையால்தான், பிளாஸ்டிக்கில் அடைக்கப்படும் பொருட்களை, இத்தனை டிகிரி குளிர்ச்சியான இடத்தில் வைக்கவும் என அதிலேயே அச்சடித்து அறிவுறுத்தி இருக்கிறார்கள்.\nஅப்படி வைக்கவில்லை என்றால், வெப்பத்தின் காரணமாக வேதி வினை புரிந்து மருந்தின் தன்மை கெட்டு விடும் அல்லது விஷமாக கூட மாறிவிடும். மொத்தத்தில், பிளாஸ்டிக்கை சூடான பொருட்களுக்கு பயன்படுத்தவே கூடாது.\nகுளிர்ச்சியான பொருட்களை பாதுகாக்க அல்லது அப்படிப்பட்ட பொருட்களை அதில் அடைத்து குளிர்ச்சியான இடத்தில் வைத்திருக்க நன்மையே அதிகம்.\nஆனால், நாமோ இலைக்கு பதிலாகப் போட்டு சாப்பிடவும், டீ வாங்கி குடிக்கவும், மிகவும் சூடான உணவு பொருட்களை பொட்டலமாக கட்டவும், இதரப் வாங்கவுமே அதிகமாக பயன்படுத்���ுகிறோம்.\nஇதெல்லாம் போதாது என்று, அவை அனைத்தையும் சேர்த்து வைத்து ஏரித்து, அதிலிருந்து வேதிவினை மூலம் வெளியேறும் காற்றை நாமும் சுவாசித்து, சுற்றுப் புறத்தில் உள்ளவர்களையும் சுவாசிக்க வைத்து உடல் நலக்கேடுகளை உண்டாக்குகிறோம்.\nநீர் நிலைகளில் வீசியெரிந்து, கொசு உள்ளிட்ட வியாதிகளைப் பரப்பும் கிரிமிகளை உற்பத்தி செய்து ஆரோக்கியத்தை இழக்கிறோம்.\nகண்ணாடி போன்று உள்ள பிளாட்டிக்கை தவிர, மற்றபடி, குறைந்த விலையில் வண்ணத்தில் உள்ளதெல்லாம் மறு சுழற்ச்சி முறையில் செய்யப்படுபவை.\nஇதில் மருத்துவ பயன்பாட்டில் பயன்படுத்தப்பட்ட பொருட்களும் உண்டாம் இதில் மிக முக்கியமானது, திரவப் பொருட்களை உறிஞ்சி குடிக்கப் பயன்படும் குழாய்\nஉயர்ந்த விலையில் உள்ள வண்ணப் பாட்டில்கள் எல்லாம், மறு சுழற்சியில் தயார் செய்யப்படுபவை அல்ல. மாறாக, உள்ளேயுள்ள திரவத்தின் ஆவி தெரியாமல் மறைப்பதற்காகவாம்\nவளர்ந்த நாடுகளில் எவ்வளவு புயல் அடித்தாலும் மழை பெய்தாலும், மின்சாரந்தாக்கி யாரும் உயிரிழந்ததாக செய்தி இருக்காது. காரணம், அம்மின்சாரத்தை பிளாஸ்டிக் கேபிளில் பூமிக்கு அடியில் கொண்டு செல்கிறார்கள்.\nஇதனால், என்ன கனமழை, புயல் காற்றிலும் பயமில்லாமல் தங்கு தடையின்றி மின்சார வினியோகம் இருக்கிறது.\nஆனால், நம் வீடு உள்ளிட்ட கட்டிடங்களில் பயன்படுத்தப்படும் மிக குறைந்த அளவிலான, உயிருக்கு சேதம் விளைவிக்காத மின்சார ஒயர்களை சுவற்றுக்குள் செல்லும்படி அமைக்க வேண்டும் என்ற சட்ட விதியை வைத்திருக்கிறது, மின்சார வாரியம்.\nஆனால், அம்மின்சார வாரியம் மிகவும் உயர்ந்த அளவில் மின்சாரத்தை கடத்திச் செல்லும் மின்சார ஒயர்களை, இதிலும் பிளாஸ்டிக் மூடாத ஒயர்களை திறந்த வெளியில் கொண்டு சென்று பலரின் உயிரை குடித்திருக்கிறது. இதுபற்றி யாரும் சிந்திக்கவும் இல்லை; கேள்வி கேட்கவும் இல்லையே\nஇப்படியே சாலையையும் அமைக்கலாம் என்கிறார்கள். இப்படி அமைத்து விட்டால், ஒவ்வொரு வருடமும் பெய்யும் மழையில் சாலைகள் உடையாது. ஆகையால், அரசியல் வியாதிகள் புதிது புதிதாக சாலைகளைப் போட்டு கொள்ளையடிக்க முடியாமல் போய் விடுமே\nஆனால், இதையெல்லாம் செய்து காட்டி இருக்கிறார் பேராசிரியர் வாசுதேவன் இதையெல்லாம் செய்ய ஆரம்பித்து விட்டால், உலக நா���ுகளில் உள்ள பிளாஸ்டிக் குப்பைகளை எல்லாம் நாம் வாங்கினாலும் போதுமா என்பது சந்தேகமே\nஇப்படி, நாம் எதற்காக பயன்படுத்த வேண்டுமென்கிற சரியான புரிதல் இல்லாமல், எல்லாவற்றுக்கும் பயன்படுத்துகிறோம். பின்னர் ஒட்டு மொத்தமாக புறக்கணிப்பது என்ற தவறான நிலைப்பாட்டில் இருக்கிறோம். இதனை ஆராய்ந்தும், அறிந்தும் பயன்படுத்த தொடங்கினால், நமக்கு நன்மையே அதிகம்.\nஇதற்கு மாற்றுக் கருத்து இருந்தால், அதனை ஆதாரங்களுடன் எழுதினால், அதையும் இதன் இணைப்பாகவே வெளியிடலாம் அல்லது இதனை முழுமையாக நீக்கிவிட்டு அதனை வெளியிடலாம். தயாரா\nஇதுபோன்ற இணையப் பக்கங்களில், ஒருவரின் பெயரில் யார் வேண்டுமானாலும் பின்னூட்ட முடியும். இதனை தடுக்கவே இங்கு பதிவிடுபவர்களின் மின்னஞ்சல் முகவரியை கேட்டுள்ளோம்.\nஇக்கட்டுரையின் கருத்துக்கு மாறான கருத்தை, பின்னூட்டமாக இடுவதாக இருந்தால், அதற்கான அடிப்படை ஆதாரங்களைச் சுட்டிக் காட்டியே பதிவிட கோருகிறோம். அப்போதுதான், உங்களது கருத்துக்கு மதிப்பளித்து, இப்பதிவு குறித்த கருத்துக்களை சீர்தூக்கிப் பார்த்து சீராய்வு செய்ய முடியும்.\nசமூகம் இதுபோன்ற விழிப்பறிவுணர்வுகளைப் பெற வேண்டுமென நினைப்பவர்கள், இதுபற்றிய உங்களது கருத்துடன் சமூக வலைப்பக்கங்களில் பகிருங்கள்.\nஆவணப்பட முன்னோட்டம் - நீ வாழ, நீயே வாதாடு\nஆவணப்படம் : நீ வாழ, நீயே வாதாடு\nவக்கீல் தொழில் குறித்து தேசத்தந்தை மகாத்மா காந்தி…\nநீதிபதிக்கு ஒரே இலக்கணம், மாயுரம் வேதநாயகம் பிள்ளை...\nஇச்சட்டப் பல்கலைக் கழகத்தின் நோக்கம்\nசட்டம் மற்றும் நீதியமைச்சகத்தின் நிதியுதவிகள்\nநம் நூல்களுக்கான மதிப்புரைகளில் வெகுசில...\nபங்காளிச் சண்டையில், நிதிபதிகளின் பரப்புரை\nசட்டம் அறிய முயல்வோர் (ச, சி)ந்திக்க வேண்டிய சவால...\nசட்டமா... தீர்ப்பா... எது முக்கியம்... ஏன்\nகேர் சொசைட்டி - CARE Society\n1. இந்திய சாசனம் 1950\n2. நீதிமன்ற சாசனம் 1872\n3. இந்திய தண்டனை சட்டம் 1860\n4. குற்ற விசாரணை முறை விதிகள் 1973\n5. உரிமையியல் விசாரணை முறை விதிகள் 1908\nநீதியைத்தேடி.... நீங்களும் நீதிமன்றத்தில் வாதாடலாம் வரிசையில்...\n2\tபிணை (ஜாமீன்) எடுப்பது\n4\tசட்டங்கள் உங்கள் பாக்கெட்டில்\nஇந்நூல்கள் அனைத்தும் உங்களின் சட்ட விழிப்பறிவுணர்வுக்காக\nமத்திய சட்டம் மற்றும் நீதியமைச்சகத்தின் நிதியுதவியோடு\nதமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் உள்ள நான்காயிரத்துக்கும் மேற்பட்ட பொது நூலகங்கள், மத்திய சிறைச்சாலைகள் மற்றும் சென்னை உயர்நீதிமன்றம் உள்ளிட்ட நீதிமன்றங்களுக்கு வழங்கப்பட்டுள்ளன.\nசொந்தமாக தேவைப்படுவோர், உ(ய)ரிய நன்கொடையைச் செலுத்திப் பெற்றுக் கொள்ளலாம். தொடர்பு வாட்ஸ்அப் எண் 09842909190 ஆகும்.\nவாகன (ஓட்டி, பயணி)களே... உஷார்\nமகளுக்கு மாமாக்களாக செயல்படும் அம்மாக்கள்\nஉலக ஊழலில் கொழுக்கும் ஸ்விஸ் வங்கிகள் - பாகம் 1\nஉலக ஊழலில் கொழுக்கும் ஸ்விஸ் வங்கிகள் - பாகம் 2\nஜெயலலிதா தமிழரே, தாய்மொழி தமிழே\nநான் சொன்னத கேட்கல... தொங்கிருவேன்\nதொடரும் புதிய கண்டுப் பிடிப்பு மோசடிகள்\nபிளாஸ்டிக் பயன்பாட்டின் அபத்தமும்; (அ)வசியமும்\nபெண்ணியவாதிகளின் பிழைப்பே பொய்ப் பித்தலாட்டம்தான்...\nபுதிய பொருட்களை வாங்குவது எதற்காக\nஉயிரை (கா, போ)க்க நிதியுதவி செய்பவரா நீங்கள்\nதன் பாதுகாவலரின் மனைவி காலில் விழுந்து கதறி அழும் ...\nகள்ளக்காதலில் ஈடுபடும் பெண்களே... எச்சரிக்கை\nரூபாய் விவகாரத்தில் ரூபாவின் விஸ்வரூபம்\nஉங்களுக்கிருக்கும் அறிவில்தான் நீங்கள் செயல்பட முடியும்\nஊழல் ஒழிப்பு வாரம் (1)\nகடமை குறித்து காந்தி (1)\nகட்சித் தாவல் தடை (1)\nகூலிக்கு மாரடிக்கும் கொள்ளையர்கள்... (1)\nகோல் எடுத்தால் குரங்கு ஆடும் (2)\nசட்டத்தை கையில் எடுத்தால் (1)\nசான்று நகலைக் கோருவது எப்படி\nசிறப்பு பொருளாதார மண்டலச் சட்டம் (1)\nசுதந்திர தினம். குடியரசு தினம் (1)\nசென்னைப் புத்தக கண்காட்சி (1)\nதகவல் பெறும் உரிமை (1)\nதகவல் பெறும் உரிமைச் சட்டம் இரண்டாவது சுதந்திரமா அரசின் தந்திரமா\nதகவல் பெறும் உரிமைச் சட்டம்; தறுதலை சட்டமே (1)\nதன் வழக்கில் தானே வாதாடுபவர் (1)\nநூல் மதிப்புரை / விமர்சனம் (1)\nபச்சைதான் எனக்கு புடிச்ச கலரு (1)\nபணம் ஒழிந்தால்; இதான் நடக்கும் (1)\nபழங்கால பள்ளிக்கூட முறையே (1)\nபுலி வால புடிச்சிட்டான் (1)\nபொய்யர்களுக்கு நீதியைத்தேடி... நூல்களை பரிந்துரைக்கும் நிதிபதிகள் (1)\nபொய்யர்கள் - நிதிபதிகள் (2)\nமகத்தான மக்களாட்சி மலர (1)\nமண் நம்மை காக்கும் (1)\nமறு புலனாய்வுக்கு மறுப்பு தெரிவிப்பது எப்படி (1)\nமனித உரிமை இயக்கம் (1)\nமனித உரிமை பாதுகாப்பு (1)\nமனித உரிமை மீறல் (1)\nமனுவை வரைவதில் வல்லமை பெறுவதெப்படி\nமாவட்ட ஆட்சித் தலைவர் (1)\nமாவட்ட குற்றவியல் நடுவர்கள��� (1)\nமாவட்ட நிர்வாக நீதிபதி (1)\nவழக்குகள் குறித்த நாளிதழ் விளம்பரங்கள் (2)\nவழக்குக்கள் குறித்த நாளிதழ் விளம்பரங்கள் (2)\nஜனநாயகம் - உண்மையும் (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578711882.85/wet/CC-MAIN-20190425074144-20190425100144-00067.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.vikatan.com/tamil-cinema/news/99472-andreia-anjali-venus-homemaker-women-point-of-view-about-taramani-film.html", "date_download": "2019-04-25T08:33:09Z", "digest": "sha1:QCDYWBWJSW6L3EGA3RI7LVFL5LNOQVM5", "length": 39911, "nlines": 434, "source_domain": "cinema.vikatan.com", "title": "தரமணி பார்க்கலாமா... கூடாதா...? ஒரு பெண் மனம் சொல்வதைக் கேளுங்கள்! | Andreia, anjali, venus, homemaker.... women point of view about taramani film", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 12:40 (18/08/2017)\n ஒரு பெண் மனம் சொல்வதைக் கேளுங்கள்\nஆண், பெண் உறவுச்சிக்கல் என்பது, ராம் சொல்வதுபோல ஆதாம், ஏவாள் காலத்து ஸ்கிரிப்ட். அவர் 'தரமணி'யில் பேசியிருப்பது அதுபற்றி மட்டுமல்ல. அவரவர் வாழ்க்கை அவரவர் விருப்பம், தேர்வு. அதில் தவறுதல் மனித இயல்பு. ஆனால் ஆண்களின் தவறுகளையும், பெண்களின் தவறுகளையும் இந்த உலகம் ஒரே விதத்தில் அணுகுகிறதா, ஏற்கிறதா, மன்னிக்கிறதா காட்சிகளின் வழி நெடுக கண்ணாடி வைத்து, நம்மை நாமே கேட்கவைக்கிறார் இயக்குநர்.\nதமிழ் திரைப்படச் சூழல் என்பது, பெண் மையக் கதைகள் அரிதாக வரும் தளம். அதிலும் பெண்களின் பிரச்னைகளைத் தைரியமாகப் பேசும் திரைப்படங்கள் விரல்விட்டு எண்ணக்கூடக் கிடைக்காதவை. 'தரமணி'... பெண்ணைச் சூழ்ந்துள்ள கண்ணாடிக் கூரைகளை உடைத்துப் பேசுகிறது.\nஆண்ட்ரியா(ஆல்தியா ஜோசப்), ஓரினச் சேர்க்கையாளரான தன் கணவரைப் புரிந்துகொண்டு, அவருக்குக் குடும்பம் என்ற சிறையில் இருந்து விடுதலை கொடுத்து, தன் மகனுடன் வசித்து வரும் சிங்கிள் மதர். ஐடி நிறுவனத்தில் 80,000 சம்பளம் வாங்கும் ஹெச்.ஆர் பணியாளர். மினி ஸ்கர்டுடன் மழையில் நனைந்து கிளாமராக அறிமுகமாகிறார். 'எங்கம்மாவை 'பிட்ச்'னு சொன்னாங்க' என்று தன் மகன் எழுதிய கடிதத்தைப் படித்த பின் அவர் உழன்றழும்போது, அந்தக் கவர்ச்சி பிம்பம் எல்லாம் வடிந்துபோய், பிரச்னைகள் அழுத்தும் ஒரு பெண்ணாக அவரை உணரமுடிகிறபோது, அந்தக் கதாபாத்திரம் ஜெயித்துவிடுகிறது.\nஜீன்ஸுக்கு லாங் டாப் போட்டு, துப்பட்டாவை பின் செய்யும் ஐடி ஊழியர் அஞ்சலியும் வசந்த்ரவியும்(பிரபு) காதலிக்கிறார்கள். வெளிநாட்டுக்கு 'ஆன்சைட்' செல்லும் அஞ்சலி, அதற்காக வசந்திடம் மூன்று லட்சம் கேட்��, திருடிக்கொண்டு வந்து அந்தப் பணத்தை காதலிக்குத் தந்து விமானம் ஏற்றிவிடுகிறார் வசந்த். வெளிநாட்டு வேலையில் ஸ்ட்ராப் டாப், ஷார்ட்ஸ் என மாறும் அஞ்சலி, 'இங்க ஒருத்தர் என்னை லவ் பண்றார், கல்யாணம் பண்ணிக்கிறேன்னு சொல்றார்' என்று சொல்லி வசந்த்துக்குக் காதல் தோல்வியும், தாடியும் தருகிறார்.\nஆண்ட்ரியா மேல் சந்தேகபுத்தி கொண்டவராக வசந்த் பின்னர் மாறப்போகும் திரைக்கதைக்கு, இந்த க்ளிஷே ஃப்ளேஷ்பேக்கை இயக்குநர் எழுதியது ஏமாற்றம். என்றாலும், ஓர் ஆணுக்கு சந்தேகபுத்தி தலைதூக்க அப்படி வலிமையான, புதுமையான ஃப்ளேஷ்பேக் எதுவும் தேவையில்லைதான். சொல்லப்போனால், ஃப்ளேஷ்பேக்கே தேவையில்லை, அது பல ஆண்களுக்கும் சில பெண்களுக்கும் ஆறாம் அறிவில் ஓர் அங்கம்.\nவசந்தும், ஆண்ட்ரியாவும் வழிப்போக்கர்களாக அறிமுகமாகி, ஒருவர் கதையை ஒருவர் அறிந்த பின்னர், வாழ்க்கையில் இணைகிறார்கள். ஆனால், சில மாதங்களில் வசந்தின் சந்தேக புத்தி செழிப்பாக வளர்கிறது. 'ஃபேஸ்புக்ல உனக்கு எப்படி 2248 ஃப்ரெண்ட்ஸ்' என்று ஆரம்பிக்கிறார். 'யூ லுக் கார்ஜியஸ்' என்று கமென்ட் பதிவிட்ட ஆணைப் பற்றி விசாரிக்கிறார். ஆண்ட்ரியாவின் பிறந்தநாளுக்கு சக ஊழியர் பரிசளித்த உடையில் பிரச்னையை ஆணி அடித்து, 'உன் சைஸ் அவனுக்கு எப்படித் தெரியும்' என்று ஆரம்பிக்கிறார். 'யூ லுக் கார்ஜியஸ்' என்று கமென்ட் பதிவிட்ட ஆணைப் பற்றி விசாரிக்கிறார். ஆண்ட்ரியாவின் பிறந்தநாளுக்கு சக ஊழியர் பரிசளித்த உடையில் பிரச்னையை ஆணி அடித்து, 'உன் சைஸ் அவனுக்கு எப்படித் தெரியும்' என்று சைக்கோ முகம் காட்டுகிறார். பாஸ் ஆண்ட்ரியாவுக்கு அனுப்பிய 'பெட் ரெக்வஸ்ட்' எம்.எம்.எஸ்-ஐ கீழடியில் கிடைத்த முக்கியத் துருப்பெனப் பற்றிக்கொண்டு, ஆண்ட்ரியாவின் அம்மா அவரைச் சுட்டும், சுடும் அதே வார்த்தையால் சுடுகிறார்... 'யூ ஆர் எ பிட்ச்'\nவசந்த் என்பது, வசந்த் மட்டும்தானா சிவா, முகுந்த், ஹரீஷ், கந்தசாமி என லட்சம் பெயர்களுடன் வாழும் ஆண்களின் ஒற்றை பிம்பம். தான் நேசிக்கும் பெண் மீது அன்பைவிட உரிமையை அதிகம் செலுத்தி, 'பொஸசிவ்னெஸ்' என்ற பெயரில் சித்ரவதை செய்ய ஆரம்பித்து, இறுதியில் சந்தேக குணத்தை வெளிப்படையாகக் காட்டி, அவர்களைத் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்து அதைத் தன் வெற்றியாக முகரும் பாலினக்காரர���களின் பிரதிநிதி. குறிப்பாக, தனித்து வாழும் பெண்கள் என்றால் ஆண்களால் பயன்படுத்தப்பட்டவர்களாக, அல்லது அவர்களை அனுமதிப்பவர்களாக இருப்பார்கள் என்று எண்ணுகிற இந்த மூடநம்பிக்கைக்காரர்களுக்குத் தணல் பதிலாக நிற்கிறார், லவ்வபிள் ஆண்ட்ரியா.\nகேரக்டர் அசாஸினேஷன் செய்தால் கண்கள் சிவக்க பக்கம் பக்கமாக கற்பு டயலாக் பேசும் ஹீரோயின் வகையல்ல ஆண்ட்ரியா. அவர் 'மாடர்ன் டேஸ்' பெண்களின் பிரதிநிதி. அந்தப் பெண்களுக்கு அது மட்டுமேயல்ல பிரச்னை. தன் வேலை, வீடு, பயணம், பொருளாதாரம் என வரிசை கட்டும் பிரச்னைகளில் ஒன்றாக, அல்லது பிரச்னைகளுக்கு மத்தியில் தங்களைத் துரத்தும் 'பெட் ரெக்வஸ்ட்'களையும் கடக்க வேண்டிய சூழலில் உள்ளவர்கள். ஹீரோயிஸ துணையை நாடாமல், தங்களைத் தாங்களே பாதுகாத்துக்கொள்ளத் தெரிந்தவர்கள். 'வழக்கம்போல பாஸ் அனுப்புற மெசேஜை அவன் படிச்சிட்டான்' என்று சொல்லும் ஆண்ட்ரியா, அப்படித்தான் பல வருடங்களாக அதைக் கடந்து வந்திருக்கிறார்.\n'ஐ லவ் யூ' என்று வசந்த் சொல்லும் நொடியில் முகம் மாறி, காபி கோப்பையைப் பிடுங்கிக்கொண்டு ஆண்ட்ரியா அவரைத் துரத்தும் காட்சியில், ஓர் ஆண் இணையை நாடாத அவர் வாழ்வைக் கூப்பாடில்லாமல் கூர்மையாகச் சொல்லியிருக்கிறார் ராம். 'யூ லுக் ஸ்டைலிஷ், ஸ்கர்ட், யூ ஸ்மோக்... இதெல்லாம் ஒரு ட்ரைதானே' என்று வழியும் பாஸை போல்டாக டீல் செய்கிறார். வேலையில் இருந்து நீக்கிவிட்டு, 'என்ன ஹெல்ப்னாலும் செய்றேன்... என்ன கொஞ்சம் ஃபெளெக்‌ஸிபிளா இருக்கணும்' என்று சொல்லும் மேலதிகாரியை துச்சமெனக் கடக்கிறார்., 'ரேட் எவ்வளவு' என்று வழியும் பாஸை போல்டாக டீல் செய்கிறார். வேலையில் இருந்து நீக்கிவிட்டு, 'என்ன ஹெல்ப்னாலும் செய்றேன்... என்ன கொஞ்சம் ஃபெளெக்‌ஸிபிளா இருக்கணும்' என்று சொல்லும் மேலதிகாரியை துச்சமெனக் கடக்கிறார்., 'ரேட் எவ்வளவு' என்று போதையில் கூவும் ஆண்களைச் செருப்பால் அடிக்கிறார். இவர்கள் எல்லாம் அவருக்குப் பொருட்டேயல்ல. அவரின் கண்ணீருக்குக் காரணம், அன்பு மட்டுமே. 'பார்க்கிறவங்க எல்லாம் என்கூட படுக்கணும்னு நினைச்சப்போ, நீ மட்டும்தான் என்னோட வாழணும்னு நினைச்ச' என்று அந்த அன்பை அவர் தேர்ந்தெடுத்ததே காரணம். ஆம்... உலகின் ஆகச் சிறந்த வன்முறை அல்லவா அது\nஆண்ட்ரியா புகைப்பிடிக்கிறார். மது அருந்துகிறார். தனக்குப் பிடித்த, வசதியான மாடர்ன் உடைகளை அணிகிறார். தன் முகநூல் புகைப்படங்களுக்கான ஆண்களின் கமென்ட் குறித்து வசந்த் கேட்கும்போது, 'உன்னை யாராச்சும் அழகா இருக்கேனு சொன்னா உனக்குப் பிடிக்குமா பிடிக்காதா' என்று கூல் பதில் தருகிறார். பார்ட்டி செல்கிறார். இந்தக் காட்சிகளை எல்லாம் தியேட்டரில் எகத்தாளமான வெடிச் சிரிப்புகளுடன் கடக்கும் பொதுபுத்திக்கு, இயக்குநர் ஆண்ட்ரியா மூலம் பிரசாரமாக அல்லாமல் நுட்பமாக உணர்த்தியிருக்கும் 'ஸோ வாட்' என்று கூல் பதில் தருகிறார். பார்ட்டி செல்கிறார். இந்தக் காட்சிகளை எல்லாம் தியேட்டரில் எகத்தாளமான வெடிச் சிரிப்புகளுடன் கடக்கும் பொதுபுத்திக்கு, இயக்குநர் ஆண்ட்ரியா மூலம் பிரசாரமாக அல்லாமல் நுட்பமாக உணர்த்தியிருக்கும் 'ஸோ வாட்' கேள்வி, ஊசி. அதேவேளை, ஆண்ட்ரியா குடித்த மது பாட்டில்களை டிஸ்போஸ் செய்ய அவருடைய ஆறு வயது மகன் எடுத்துச்செல்லும் காட்சியும், 'இதெல்லாம் யாரு குடிச்சது' கேள்வி, ஊசி. அதேவேளை, ஆண்ட்ரியா குடித்த மது பாட்டில்களை டிஸ்போஸ் செய்ய அவருடைய ஆறு வயது மகன் எடுத்துச்செல்லும் காட்சியும், 'இதெல்லாம் யாரு குடிச்சது' என்ற கேள்விக்கு, 'எங்கப்பா' என்று சொல்லும் பதிலும், 'உங்களுக்கு மொட்டைத் தலை புரிஞ்சா மொட்டைத் தலை, முழங்கால் புரிஞ்சா முழங்கால்' ஷாட்ஸ்.\nஆண்ட்ரியாவை விட்டு நகர்ந்து கதையில் பிற பெண்கள் பற்றிப் பேசலாம். சந்தேகப் போரால் ஆண்ட்ரியாவை விட்டு விலகும் வசந்த், தன் ஆண் ஈகோவை ப்ளே செய்யவிடுகிறார். 'நான் சாப்பிட்ட நரகலை இந்த ஊருல இருக்கிறவங்களும் சாப்பிடுறாங்கனு தெரிஞ்சுக்கிட்டா, அதுக்கப்புறம் அந்த நரகலை கொஞ்சம் ஹேப்பியா சாப்பிடலாம்ல' என்ற வசனம், ஏற்க முடியாத 'மிஸோஜினி(misogyny)' ரகம். 'நான் அடிச்சு சொல்வேன் சார்... அடிடா அவள... உதைடா அவள.... தேவையேயில்ல' என்ற நையாண்டிக்கான நேர்மை, இந்தச் சொற்களில் வலிமை இழக்கிறது. திருமணமான பெண்களிடம் அலைபேசியில் பேசி வசீகரிக்க முயற்சிக்கிறார் வசந்த். பல பெண்கள் அவரிடம் பேச்சில் படிகிறார்கள். அதிர்ச்சியான, கண்டனங்களை எதிர்கொள்ளும் திடத்துடன் அமைக்கப்பட்ட இந்தக் காட்சிப்படுத்துதலில் கவனிக்க வேண்டியது, 'வீனஸி'ன் கணவராக வரும் அழகம்பெருமாளின் வார்த்தைகள்.\nபெயரால் மட்டுமே நமக்கு அறிமுகப்படுத்தப்படும் 'வ��னஸ்', அன்பும் அக்கறையும் கனிந்த, அழகம்பெருமாளின் குடும்பப்பாங்கான மனைவி. 'நீங்க மட்டும் பிரஷர் மாத்திரை சாப்பிட்டியா, சுகர் மாத்திரை சாப்பிட்டியா, மங்கி குள்ள கட்டுனியா, மஃப்ளர் கட்டுனியானு அப்படீனு கேட்கிற வீனஸை ஊருல இருந்து கூட்டிட்டு வருவீங்க. நாங்க மட்டும் சென்னைப் பொண்ணு, அதுவும் கல்யாணமாகி குழந்தை இருக்கிற பொண்ணைக் கல்யாணம் பண்ணனுமா சார்' என்று முன்பொரு காட்சியில் அழகம்பெருமாளிடம் கேட்பார் வசந்த். பின்னர் 'வீனஸு'ம் எதிர்பாராத விதமாக வசந்த்தின் 'அலைபேசி விக்கெட்'களில் ஒருவராகிறார். 'வீனஸ்', 'ஆல்தியா' மூலம் ஊர்க்காரப் பெண், சென்னைப் பெண் பிம்பங்களை நொறுக்குகிறார் இயக்குநர். தோற்றத்தால் பெண்ணை தராசில் நிறுக்கும் இந்த உலகத்தை, 'ப்ளீஸ் நோட்' என்கிறார். 'அப்போ ஊருப்பக்க பொண்ணுங்கன்னா, வீட்டுக்காரர் வெளிநாட்டுல இருக்குற பொண்ணுங்கன்னா அப்படித்தானா' என்று முன்பொரு காட்சியில் அழகம்பெருமாளிடம் கேட்பார் வசந்த். பின்னர் 'வீனஸு'ம் எதிர்பாராத விதமாக வசந்த்தின் 'அலைபேசி விக்கெட்'களில் ஒருவராகிறார். 'வீனஸ்', 'ஆல்தியா' மூலம் ஊர்க்காரப் பெண், சென்னைப் பெண் பிம்பங்களை நொறுக்குகிறார் இயக்குநர். தோற்றத்தால் பெண்ணை தராசில் நிறுக்கும் இந்த உலகத்தை, 'ப்ளீஸ் நோட்' என்கிறார். 'அப்போ ஊருப்பக்க பொண்ணுங்கன்னா, வீட்டுக்காரர் வெளிநாட்டுல இருக்குற பொண்ணுங்கன்னா அப்படித்தானா' என்ற கோபம் அல்ல இங்கு பார்வையாளர்கள் புரிந்துகொள்ள ராம் முன்வைப்பது. அது அழகம்பெருமாளின் வசனத்தில் இருக்கிறது.\n''இந்த 23 வருஷ கல்யாண வாழ்க்கையில எனக்கும் ரெண்டு, மூணு சபலம் இருந்துச்சு. அதை நான் மறைச்சுட்டேன். ஏன்னா... நான் ஆம்பள\" 'வீனஸ்' மீது ஏற்படும் அதிர்ச்சி, அத்தனை அன்பான மனைவி அமைந்தும், 'நானும் ரெண்டு மூணு தடவை சபலப்பட்டிருக்கேன்' என்று ஒப்புதல் வாக்குமூலம் கொடுக்கும் அழகம்பெருமாளின் மீது ஏன் ஏற்படவில்லை\" 'வீனஸ்' மீது ஏற்படும் அதிர்ச்சி, அத்தனை அன்பான மனைவி அமைந்தும், 'நானும் ரெண்டு மூணு தடவை சபலப்பட்டிருக்கேன்' என்று ஒப்புதல் வாக்குமூலம் கொடுக்கும் அழகம்பெருமாளின் மீது ஏன் ஏற்படவில்லை 'தரமணி' கேட்கும் முக்கியக் கேள்வியும், தரும் பதிலும் இது.\nஅசிஸ்டன்ட் கமிஷனரின் மனைவியாக, அன்பில்லாத இல்லறத்தின் அரசியாக, 'சாப்பிட்டியானு கேட்க ஆளில்ல' என்று சொல்லும் அந்தக் கதாப்பாத்திரம், படத்தின் ஓட்டத்தை சில நிமிடங்கள் கொதிநிலைக்கு எடுத்துச்சென்று அதிர, உறைய வைக்கிறார். புத்தகங்கள் சிதறிக் கிடக்க, 'நீ இவ்வளவு புக் படிக்கும்போதே நினைச்சேன்டீ' என்ற ஆத்திரத்தில் கத்துகிறார் அவர் கணவர். வாசிப்புப் புத்தகங்கள் பறிக்கப்பட்ட வீடடைந்திருக்கும் பெண்களுக்கும், புத்தகங்கள் படிப்பதாலேயே இதுபோன்ற குற்றச்சாட்டுகள், விமர்சனங்களைக் கடந்த, கடக்கும் பெண்களுக்கும் அது நிச்சயம் மற்றுமொரு காட்சியல்ல. 'அவன் என்னைவிட சூப்பரா' என்ற கணவரின் கேள்விக்கு, 'சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர்' என்று சொன்னபடியே அவர் உக்கிரமாகும் காட்சி, 'சூப்பரா' என்ற கணவரின் கேள்விக்கு, 'சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர்' என்று சொன்னபடியே அவர் உக்கிரமாகும் காட்சி, 'சூப்பரா' என்று கேட்டவர்களை அறைந்திருக்கும்; கேட்கப்பட்டவர்களை ஆசுவாசப்படுத்தியிருக்கும்.\nவாழ்க்கையின் எந்த வலிகளுக்கும் மருந்தாகக்கூடிய நேசத்தைத் தவறவிடும் அஞ்சலி பின்னர், 'நான் வாழ்க்கையில பார்த்த ஒரே நல்லவன், நீ மட்டும்தான்' என்கிறார். 'அவனோட படுக்கணுமா படுக்க வேண்டாமானு முடிவு பண்ண வேண்டியது நான், அவனில்ல. அதை முதல்ல புரிஞ்சுக்கோ' என்று சொல்லும் ஸ்ட்ராங்கஸ்ட் ஆண்ட்ரியா, இறுதியில் வசந்த்தை மீண்டும் ஏற்றிருக்கத்தான் வேண்டுமா என்றால்... அன்பென்ற பற்றுக்கொடியைத் தேடும், நாடும் உயிர் சுமந்த உடல்களே இங்கு அனைவருடையதும். அது பற்றக்கொடுக்குமா, நுரையீரல் சுற்றி அழுத்துமா என்பதை, வாழ்ந்து பார்த்தலில்தான் உணரக்கொடுக்கிறது காலம். அவரவர் வாழ்வு, அவரவர் முடிவு, அது தரும் விளைவு, நிறைவு\n“மாணவர்களின் மகிழ்ச்சியே சிறந்த கல்வியைக் கொடுக்கும்” - குளிர்சாதன வசதியுடன் ஓர் அரசுப் பள்ளி\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\n`ஆண் குழந்தை ரூ.4 லட்சம்; பெண் குழந்தை ரூ.3 லட்சம்'- நர்ஸின் 30 ஆண்டுக்கால கடத்தல் அம்பலம்\nமோடிக்கு எதிரான புகார் திடீர் மாயம்- புதிய சர்ச்சையில் தேர்தல் ஆணையம்\n`அவரது சாதனை மிகப்பெரிய உந்து சக்தி'-கோமதிக்கு ஒருலட்சம் ரூபாய் பரிசு அறிவித்தது அவர் படித்த கல்லூரி\nபூச்சிமருந்து கலந்த நீரைக் குடித்த பசுக்கள் உயிரிழப்பு- தண்ணீர் தாகத்தால் நடந்த சோகம்\nமனைவி கண்ணெதிரே கணவரை இழுத்துச்ச���ன்ற முதலை; கதறி அழுத மகள்கள்\nஅமெரிக்காவில் புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் தமிழ் மன்றம்\nபணக்காரர்கள் என்றால் ஹோட்டலில் நுழைவது எளிது -இலங்கையில் மனிதவெடிகுண்டான தொழிலதிபரின் மகன்கள்\nகெயில், ரஸல் மற்றும் சில ஐபிஎல் வீரர்கள் - உலகக்கோப்பை தொடருக்கான மேற்கிந்தியத் தீவுகள் அணி விவரம்\n - கேரளாவில் கைதான பில்லா ஜெகன் அதிர்ச்சி வாக்குமூலம்\n`தாக்குதல் நடத்துறாங்க; வீட்டுல இருக்கவே பயமாயிருக்கு\n``ஹிரித்திக் ஐஸ்கிரீம் சாப்பிட்டு 8 மாசமாகுது; சீக்கிரமே பார்ட்டி\n`ஆண் குழந்தை ரூ.4 லட்சம்; பெண் குழந்தை ரூ.3 லட்சம்'- நர்ஸின் 30 ஆண்டுக்கால கடத்த\n`எங்களுக்கு ஸ்கெட்ச் போட்டாங்க; நாங்க முந்திக்கிட்டோம்’- ரவுடி கொலையில் `\nபணக்காரர்கள் என்றால் ஹோட்டலில் நுழைவது எளிது -இலங்கையில் மனிதவெடிகுண்டா\n``தனசேகரிடம் ஏன் அட்ரஸ் கேட்டார் புகழேந்தி'' - `நாம் தமிழர்' விளக்கம்\n`உங்களுக்கு அவர் எம்.எஸ்.பாஸ்கர்; எங்களுக்கு அவர் பட்டாபி’ - 90'ஸ் கிட்ஸும் நல்லா இருந்த ஊரும்\n`90 நிமிடத்தில் கணவரைக் கொன்று தடயத்தை அழித்த மனைவி' - ரோஹித் திவாரி வழக்கில் திருப்பம்\n`ஒவ்வொரு மேடையா ஏறி இறங்கி, கஷ்டப்பட்டு சம்பாதிச்ச நகைங்க'- கண்கலங்கிய இமான் அண்ணாச்சி\nபிராட்பேண்டு, லேண்டுலைன், கேபிள்... மூன்று சேவைகளையும் ₹600-க்குத் தரும் ஜியோ\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nநீங்கள் விகடனின் புதிய வாசகரா\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578711882.85/wet/CC-MAIN-20190425074144-20190425100144-00067.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://lankasrinews.com/othercountries/03/194705?ref=archive-feed", "date_download": "2019-04-25T07:47:23Z", "digest": "sha1:KAHKCPHLGXSMZVAFFZO3O7SSQUCPT2BX", "length": 8898, "nlines": 144, "source_domain": "lankasrinews.com", "title": "590 கிலோ எடையுடன் இருந்த குண்டு மனிதர்: இப்போது எப்படி இருக்கிறார்? - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nஇந்தியா மக்களவை தேர்தல் 2019\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\n590 கிலோ எடையுடன் இருந்த குண்டு மனிதர்: இப்போது எப்படி இருக்கிறார்\nஉலகின் குண்டு மனிதர் என்ற சாதனைக்கு சொந்தக்காரரான மெக்ஸிக்கோ நாட்டவர் தற்போது அவரது உடல் எடையின் சரிபாதி அளவுக்கு குறைத்துள்ள���ாக தகவல் வெளியாகியுள்ளது.\nமெக்ஸிக்கோ நாட்டவரான 32 வயது ஜுவான் பெட்ரோ பிராங்கோ கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்னர் வரை சுமார் 590 கிலோ உடல் எடையுடன் கடும் அவஸ்தைக்கு உள்ளாகி வந்துள்ளார்.\nநீண்ட இரண்டு ஆண்டு கால போராட்டத்திற்கு பின்னர் உயிர் காக்கும் சிகிச்சை எடுத்துக்கொண்ட ஜுவான், தற்போது சரிபாதி அளவுக்கு எடையை குறைத்துள்ளார்.\nஅதீத உடல் எடை காரணமாக 10 ஆண்டுகளுக்கும் மேலாக ஜுவான் படுக்கையில் இருந்து எழுந்து நடமாட முடியாமல் தவித்து வந்தார்.\nமருத்துவர்கள் மேற்கொண்ட உயிர் காக்கும் சிக்கிசைக்கு பின்னர் தற்போது 298 கிலோ அளவுக்கு உடல் எடையை கொண்டு வந்துள்ளனர்.\nமட்டுமின்றி நீரிழிவு மற்றும் உயர் இரத்த அழுத்தம் தொடர்பான சிகிச்சையும் எடுத்து வருகிறார்.\nஇருப்பினும் இன்னும் சிகிச்சை மேற்கொள்ள வேண்டும், மேலும் 146 கிலோ அளவுக்கு உடல் எடையை குறைக்க வேண்டும் என மருத்துவர்கள் திட்டமிட்டுள்ளனர்.\nஅப்போது மட்டுமே அவரால் சாதாரண வாழ்க்கை வாழ முடியும் எனவும் மருத்துவர்கள் கருதுகின்றனர்.\nகடந்த 2017 ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட அறுவைச் சிகிச்சையில் சுமார் 75 சதவிகித வயிற்றுப்பகுதியை மருத்துவர்கள் நீக்கியுள்ளனர்.\nஅப்போதிலிருந்தே கடுமையான உணவு கட்டுப்பாட்டில் இருந்து வருகிறார் ஜுவான். தம்மிடம் போதிய பணம் இல்லை என்பதாலையே ஆரோக்கியமான வாழ்க்கை வாழ முடியாமல் போனது என கூறும் ஜுவான்,\nஅடுத்த ஒன்றிரண்டு ஆண்டுகளில் சாலைகளில் நடக்க முடியும் என்ற நம்பிக்கை உள்ளது என்றார்.\nமேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578711882.85/wet/CC-MAIN-20190425074144-20190425100144-00067.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/news/iphone-7-concept-shows-smartphone-without-home-button-009203.html", "date_download": "2019-04-25T07:51:05Z", "digest": "sha1:X7GJSBYBDP2SR26LNKTAIWSSYSBYVX77", "length": 11019, "nlines": 174, "source_domain": "tamil.gizbot.com", "title": "iPhone 7 Concept Shows Smartphone Without Home Button - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nமின்சாரம் இல்லாமல் சார்ஜ் செய்யலாம்: இன்ஸ்பையரிங் டெக் சோலார் பவர் பேங்க்.\nஆளுநர் மாளிகை எங்க குடும்பச் சொத்து.. பாபு நடத்திய போராட்டம���.. பரபரப்பான போலீஸ்\nஅமெரிக்காவில் லாரி டிரைவராக உள்ள இந்தியரின் வருமானம் இதுதான் எவ்வளவு என தெரிந்தால் நம்ப மாட்டீர்கள்\nகார்த்தி பட நடிகை திருமணம் ஆகாமல் கர்ப்பம்: அறிவிப்பு வெளியிட்ட நடிகர்\nஇந்த குணம் இருப்பவர்கள் ஒருபோதும் வாழ்க்கையில் பணக்காரர் ஆகமுடியாது என்று நீதி சாஸ்திரம் கூறுகிறது..\nஏவுகணைகளை தாக்கி அழிக்கும் சீனாவின் போர் கப்பல்: அமெரிக்கா திகைப்பு.\nரன் மழை பொழிந்த டி வில்லியர்ஸ்.. சமாளிக்க முடியமால் தடுமாறிய அஸ்வின் அணி\nஈரானிடம் இருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்ய முடியாவிட்டால் வேறு வழியிருக்கு - தர்மேந்திர பிரதான்\nமகாபாரதம் நிகழ்த்தப்பட்ட இடம் எங்கிருக்கு தெரியுமா\nஹோம் பட்டன் இல்லாத ஐபோன் 7 புகைப்படங்கள் வெளியாகின\nஆப்பிள் ஐபோன் 6 வெளியாகி சில மாதங்களே நிறைவடைந்திருக்கும் நிலையில் அந்நிறுவனத்தின் அடுத்த தலைமுறை போனாக ஐபோன் 7 இருக்கும் என செய்திகள் வெளியாக துவங்கிவிட்டன.\nஇந்தாண்டு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படும் ஐபோன் 7 குறித்து பல செய்திகள் ஏற்கனவே வெளியாகிவிட்டது. இங்கு ஹோம் பட்டன் இல்லாமல் வெளியாகி இருக்கும் புதிய ஐபோன் 7 கான்செப்ட் புகைப்படங்களை பாருங்கள்..\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.\nசாம்சங் நிறுவனம் கேலக்ஸி நோட் கருவியை வெளியிடும் முன் ஆப்பிள் நிறுவனம் ஐபோன் 7 போனை வெளியிடும் என்று கூறப்படுகின்றது.\nஜெர்மன் பப்ளிகேஷன் கம்ப்யூட்டர் பில்டு மற்றும் வடிவமைப்பாளரான மார்டின் ஹேஜெக் புதிய ஐபோன் 7 கான்செப்ட் புகைப்படங்களை தயாரித்துள்ளனர்.\nஐபோன் 7 டிஸ்ப்ளேவானது வித்தியாசமாக வடிவமைக்கப்பட்டுள்ளதோடு ஹோம் பட்டனும் அதனுள் வைக்கப்பட்டுள்ளது.\nஐபோன் 7 பின்புறத்தில் விளக்குடன் கூடிய ஆப்பிள் லோகோ மற்றும் இரு லென்ஸ் கொண்ட கேமரா கொடுக்கப்பட்டுள்ளது.\nஇங்கு தொகுக்கப்பட்டிருக்கும் கான்செப்ட் புகைப்படங்கள் பார்க்க உண்மையானது போன்று காட்சியளிக்கின்றது.\nஇருந்து இவைகளில் மாறுதல்கள் இருக்க அதிக வாய்ப்புகள் இருக்கின்றது.\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.\nஇந்தியா: ரூ.9,990-விலையில் அசத்தலான ஒப்போ ஏ1கே ஸ்மார்ட்போன் அறிமுகம்.\nஆண்ட்ராய்டு குரோமில் பாதுகாக்கப்பட்ட பாஸ்வேர்டுகளை தெர��ந்து கொள்வது எப்படி\n எளிய வழியில் கண்டுபிடிப்பது எப்படி\nஇந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578711882.85/wet/CC-MAIN-20190425074144-20190425100144-00067.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.dinamani.com/all-editions/edition-villupuram/cuddalore/2017/dec/11/%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%95%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%A4%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%88%E0%AE%B5%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-2824285.html", "date_download": "2019-04-25T08:11:15Z", "digest": "sha1:66W2GHV5JQV4PGEZ2DIVJS5QSCNM5OV6", "length": 8667, "nlines": 100, "source_domain": "www.dinamani.com", "title": "நியாயவிலைக் கடையில் அரிசி கடத்தலை தடுத்த அதிகாரி சிறைவைப்பு- Dinamani", "raw_content": "\n22 ஏப்ரல் 2019 திங்கள்கிழமை 10:04:25 AM\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் விழுப்புரம் கடலூர்\nநியாயவிலைக் கடையில் அரிசி கடத்தலை தடுத்த அதிகாரி சிறைவைப்பு\nBy நெய்வேலி, | Published on : 11th December 2017 08:41 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்\nநெய்வேலியில் நியாய விலைக் கடையிலிருந்து அரிசி கடத்த முயன்றதை புகைப்படம் எடுத்த வருவாய் ஆய்வாளரை கடை ஊழியர் சிறை வைத்த சம்பவம் ஞாயிற்றுக்கிழமை பரபரப்பை ஏற்படுத்தியது.\nகடலூர் மாவட்டம், நெய்வேலி 4-ஆவது வட்டத்தில் உள்ள நியாயவிலைக் கடையில் விற்பனையாளராக ராமலிங்கமும், கட்டுமம் செய்பவராக சேகர் என்பவரும் பணியாற்றி வருகின்றனர். ஞாயிற்றுக்கிழமை நியாயவிலைக் கடையிலிருந்த சேகரும், மற்றொரு நபரும் சேர்ந்து, கடை வாசலில் நின்றிருந்த என்எல்சி ஜீப்பில் ரேஷன் அரிசி மூட்டைகளை ஏற்றியதாகக் கூறப்படுகிறது.\nஅப்போது, அந்த வழியாக வந்த வருவாய் ஆய்வாளர் கருப்பையா இதனை தனது செல்லிடப்பேசி மூலம் புகைப்படம் எடுத்துள்ளார். இதையறிந்த சேகரும், அவருடன் இருந்தவரும் வருவாய் ஆய்வாளரை நியாய விலைக் கடைக்குள் அடைத்து வைத்தனர். அங்கிருந்து தப்பி வந்த வருவாய் ஆய்வாளர் கருப்பையா குறிஞ்சிப்பாடி வட்டாட்சியர் ஜான்சிராணிக்கு தகவல் அளித்தார்.\nஅதற்குள் நியாய விலைக் கடையை பூட்டிச் சென்றுவிட்டனர். தகவல் அறிந்து நியாய விலைக் கடைக்கு வந்த வட்டாட்சியர் ஜான்சிராணி, சேகரை அழைத்து கடையை திறக்கச்செய்து சோதனை நடத்தினார். அப்போது வெளியில் கேட்பாரற்றுக் கிடந்த ஒரு மூட்டை அரிசி பறிமுதல் செய்யப்பட்டது. சோதனைக்குப் பின்னர் நியாய விலைக் கடையை அதிகாரிகள் பூட்டிச் சென்றனர். ஆய்வின்போது, மாவட்ட வழங்கல் அலுவலர் தினேஷ், குறிஞ்சிப்பாடி வட்ட வழங்கல் அலுவலர் சுமித்ரா ஆகியோர் உடனிருந்தனர்.\nகடத்தல் அரிசி மூட்டை ஏற்றப்பட்ட என்எல்சி ஜீப் குறித்து விசாரிக்கப்பட்டு வருகிறது. சம்பவம் குறித்து நியாய விலைக் கடை ஊழியர்களிடம் திங்கள்கிழமை விசாரணை நடத்தப்பட உள்ளதாக வட்டாட்சியர் தெரிவித்தார்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nபாபி பிரவுன் ஒப்பனை ஷோவில் தமன்னா\nஇலங்கை குண்டுவெடிப்பு: சந்தேகத்திற்குரிய மர்ம நபர் வீடியோ\nஅபிநந்தனுக்கு வீர் சக்ரா விருது வழங்க பரிந்துரை\nகார் டயரில் கடத்திய ரூ.2.3 கோடி பறிமுதல்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578711882.85/wet/CC-MAIN-20190425074144-20190425100144-00067.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.kamadenu.in/news/World/25130-.html", "date_download": "2019-04-25T08:14:26Z", "digest": "sha1:BFNZVBUHKISKXE33DMQ356L5SSVLMANN", "length": 9677, "nlines": 111, "source_domain": "www.kamadenu.in", "title": "சவுதி கூட்டுப் படைகள் தாக்குதலில் பலியான பள்ளிக் குழந்தைகளின் இறுதி ஊர்வலம்; சிறுவர்கள் பங்கேற்பு | சவுதி கூட்டுப் படைகள் தாக்குதலில் பலியான பள்ளிக் குழந்தைகளின் இறுதி ஊர்வலம்; சிறுவர்கள் பங்கேற்பு", "raw_content": "\nசவுதி கூட்டுப் படைகள் தாக்குதலில் பலியான பள்ளிக் குழந்தைகளின் இறுதி ஊர்வலம்; சிறுவர்கள் பங்கேற்பு\nஏமனில் சவுதி கூட்டுப் படைகள் தாக்குதலில் கொல்லப்பட்ட குழந்தைகளின் இறுதி ஊர்வலத்தில் ஏராளமான சிறுவர், சிறுமியர்கள் கலந்து கொண்டனர்.\nஏமன் தலைநகர் சனாவில் பள்ளிக்கூடம் அருகே சவுதி கூட்டுப் படைகள் வான்வழித் தாக்குதல் நடத்தியது. இதில் குழந்தைகள் பலர் பலியாகினர். பொதுமக்கள் 54 பேர் படுகாயமடைந்தனர். பலியானவர்களில் பலரும் 9 வயதுக்குள்ளானவர்கள். இன்னும் பல குழந்தைகள் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.\nஇந்தத் தாக்குதலுக்கு ஐக்கிய நாடுகள் சபை கண்டனம் தெரிவித்துள்ளதுடன் ஜனவரி மாதத்திலிருந்து ஏமனில் நடந்த வான்வழித் தாக்குதலில் 100க்கும் மேற்பட்ட குழந்தைகள் கொல்லப்பட்டதாகவும் தெரிவித்துள்ளது.\nஇந்நிலையில் பள்ளிக்கூடத் தாக்க��தலில் பலியான குழந்தைகளின் இறுதி ஊர்வலத்தில் ஏராளமான சிறுவர், சிறுமியர் கலந்துகொண்டு தங்கள் இரங்கலைத் தெரிவித்தனர்.\nஇரங்கல் ஊர்வலத்தில் கலந்து கொண்ட சிறுமி ஒருவர் கூறும்போது, ''எனது தங்கை ஏதும் செய்யவில்லை. அவள் மீது எந்தத் தவறும் இல்லை. எந்த சூழ் நிலை இருந்தாலும் அல்லா இதற்கான பதிலடியை கொடுப்பார்'' என்றார்.\nதென்மேற்கு ஆசிய நாடான ஏமன் நாட்டில் சன்னி பிரிவைச் சேர்ந்த அதிபர் மன்சூர் ஹைதிக்கும் ஷியா பிரிவைச் சேர்ந்த ஹவுத்தி கிளர்ச்சிப் படைக்கும் இடையே கடந்த 2015 மார்ச் முதல் உள்நாட்டுப் போர் நடைபெற்று வருகிறது. இதில் அதிபர் மன்சூர் ஹைதிக்கு ஆதரவாக சவுதி அரேபியா செயல்படுகிறது. ஹவுத்தி கிளர்ச்சிப் படைக்கு ஈரான் ஆதரவு அளிக்கிறது.\nசவுதி அரேபியா தொடர்ந்து ஹவுத்தி கிளர்ச்சியாளர்கள் மீது குறிவைத்து ஏமனில் தாக்குதல் நடத்தி வருகிறது. ஈரானோ கிளர்ச்சியாளர்களுக்கு ஆதரவு அளித்து வருகிறது.\nஏமன் அரசுடன் இணைந்து சவுதி நடத்தும் மனிதாபிமானமற்ற தாக்குதலை ஐக்கிய நாடுகள் சபை முன்னரே கண்டித்தது.\nஇப்போரில் இதுவரை 11,000க்கும் அதிகமானவர்கள் கொல்லப்பட்டுள்ளனர். அவர்களில் 5,000 பேர் குழந்தைகள்.\nஏமன் போரில் அமெரிக்கப் படைகளை வாபஸ் பெறும் தீர்மானத்தை நிராகரித்த ட்ரம்ப்\n”எனது தங்கை எந்த தவறும் செய்யவில்லை...அவள் அப்பாவி.. சூழ்நிலை என்னவாக இருந்தாலும் இதற்கான பதிலடியை அல்லா கொடுப்பார்”\nஇட்லிப் மாகாணத்தில் ஐஎஸ் தலைவர் பதுங்கியுள்ளார்: சிரியா\nஏமனில் பள்ளி அருகே சவுதி நடத்திய தாக்குதல்: பலி எண்ணிக்கை 13 ஆக உயர்வு\nஏமனில் பள்ளியருகே குண்டுவெடித்து 7 குழந்தைகள் பலி: சவூதி கூட்டுப்படை வான்வழித் தாக்குதலா\nமீண்டும் சமூகச் செயற்பாட்டாளர்களின் குரலை நசுக்கும் சவுதி\nசவுதி கூட்டுப் படைகள் தாக்குதலில் பலியான பள்ளிக் குழந்தைகளின் இறுதி ஊர்வலம்; சிறுவர்கள் பங்கேற்பு\nஉங்களுக்கு வந்தால் ரத்தம்; எங்களுக்கு வந்தால் தக்காளி சட்னியா- மோடி குறித்து குஷ்பு கிண்டல்\nடார்க் நைட் இசையைப் பயன்படுத்தி சர்ச்சையில் சிக்கிய அமெரிக்க அதிபர்\nமின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் சின்னம் தெளிவாக இல்லை: நாம் தமிழர் கட்சி புகார்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578711882.85/wet/CC-MAIN-20190425074144-20190425100144-00067.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/Technology/TechnologyNews/2018/03/22161123/1152537/LG-G7-Smartphone-Posters-Leak-Online.vpf", "date_download": "2019-04-25T08:52:49Z", "digest": "sha1:G3X2MLP3MFSLVOMOFUDDVF5C43D525VV", "length": 17803, "nlines": 192, "source_domain": "www.maalaimalar.com", "title": "ஐபோன் X போன்று காட்சியளிக்கும் எல்ஜி ஸ்மார்ட்போன் || LG G7 Smartphone Posters Leak Online", "raw_content": "\nசென்னை 25-04-2019 வியாழக்கிழமை தொடர்புக்கு: 8754422764\nஐபோன் X போன்று காட்சியளிக்கும் எல்ஜி ஸ்மார்ட்போன்\nஎல்ஜி ஜி7 சீரிஸ் ஸ்மார்ட்போன் விவரங்கள் புதிய போஸ்டரில் தெரியவந்துள்ளது. எனினும் புதிய போஸ்டரின் உண்மை தன்மை குறித்து எவ்வித தகவலும் இல்லை.\nஎல்ஜி ஜி7 சீரிஸ் ஸ்மார்ட்போன் விவரங்கள் புதிய போஸ்டரில் தெரியவந்துள்ளது. எனினும் புதிய போஸ்டரின் உண்மை தன்மை குறித்து எவ்வித தகவலும் இல்லை.\nஎல்ஜி ஜி7 மற்றும் ஜி7 பிளஸ் ஸ்மார்ட்போனின் விளம்பர் போஸ்டர் இணையத்தில் வெளியாகியுள்ளது. இதே போஸ்டர் கடந்த மாதம் நடைபெற்ற சர்வதேச மொபைல் காங்கிரஸ் விழாவின் எல்ஜி மையத்தில் காணப்பட்டிருந்தது.\nலைம் கிரீன் நிறத்தில் காட்சியளிக்கும் புதிய ஸ்மார்ட்போன்களில் பேங் & ஒலுஃப்சன் ஆடியோ பிரான்டிங் கொண்டிருக்கிறது. அடுத்த புதிய எல்ஜி ஃபிளாக்ஷிப் ஸ்மார்ட்போன்கள் ஜூன் மாத வாக்கில் அறிமுகம் செய்யப்படலாம் என்றும் இதில் எல்ஜி தின்க்மாட்கள் கொண்டிருக்கும் என கூறப்படுகிறது.\nஎல்ஜி ஜி7, ஜி7 பிளஸ் சிறப்பம்சங்கள்:\nஸ்லாஷ்லீக்ஸ் வெளியிட்டிருக்கும் தகவல்களின் படி இரண்டு ஸ்மார்ட்போன்களிலும் கிட்டத்தட்ட ஒரே மாதிரியான சிறப்பம்சங்களை கொண்டிருக்கும் என கூறப்பட்டிருக்கிறது. எனினும் இரண்டு மாடல்களிலும் ரேம் மற்றும் இன்டெர்னல் மெமரிக்களில் மட்டும் மாற்றம் செய்யப்பட்டிருக்கலாம் என கூறப்படுகிறது.\nஎல்ஜி ஜி7 சீரிஸ் ஸ்மார்ட்போன்களில் 6.1 இன்ச் ஃபுல் விஷன் MLCD பிளஸ் 1440x3120 பிக்சல் டிஸ்ப்ளே, 19:5:9 ஆப்ஸெக்ட் ரேஷியோ கொண்டிருக்கும் என கூறப்படுகிறது. இவற்றில் குவால்காம் ஸ்னாப்டிராகன் 845 சிப்செட், எல்ஜி ஜி7 ஸ்மார்ட்போனில் 4 ஜிபி ரேம், 64 ஜிபி இன்டெர்னல் மெமரியும் எல்ஜி ஜ7 பிளஸ் ஸ்மார்ட்போனில் 6 ஜிபி ரேம், 128 ஜிபி இன்டெர்னல் மெமரி வழங்கப்படும் என கூறப்படுகிறது.\nபுகைப்படங்களை எடுக்க 16 எம்பி டூயல் பிரைமரி கேமரா, f/1.6 அப்ரேச்சர் மற்றும் 3000 எம்.ஏ.ஹெச். பேட்டரி மூலம் சக்தியூட்டப்படலாம் என கூறப்படுகிறது. இத்துடன் IP68 வாட்டர் மற்றும் டஸ்ட் ரெசிஸ்டண்ட், ஐரிஸ் ஸ்கேனர் மற்றும் ஹெச்.டி.ஆர். 10 சப்போர்ட் கொண்டிருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.\nமுன்னதாக வெளியான தகவல்களில் 2018 எல்ஜி ஃபிளாக்ஷிப் ஸ்மார்ட்போன்களின் விலை வெளியாகி இருந்தது. அதன்படி எல்ஜி ஜி7 விலை KRW 899,800 (இந்திய மதிப்பில் ரூ.54,700), எல்ஜி ஜி7 பிளஸ் KRW 10,00,000 (இந்திய மதிப்பில் ரூ.60,700) வரை நிர்ணயம் செய்யப்படலாம் என கூறப்படுகிறது, இது முந்தைய எல்ஜி ஃபிளாக்ஷிப் ஸ்மார்ட்போன்களின் விலையை விட குறைவு ஆகும்.\nஸ்மார்ட்போன் பற்றிய செய்திகள் இதுவரை...\nடூயல் பிரைமரி கேமராவுடன் இந்தியாவில் அறிமுகமான ரெட்மி 7 ஸ்மார்ட்போன்\n32 எம்.பி. செல்ஃபி கேமரா கொண்ட சியோமி ஸ்மார்ட்போன் அறிமுகம்\nஒன்பிளஸ் 7 இந்திய வெளியீட்டு விவரம்\nரூ.10,000 விலையில் இந்தியாவில் அறிமுகமான ஒப்போ ஸ்மார்ட்போன்\nபட்ஜெட் விலையில் புதிய ரியல்மி ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம்\nமேலும் ஸ்மார்ட்போன் பற்றிய செய்திகள்\nஇலங்கை வான் பகுதியில் டிரோன்கள், ஆளில்லா விமானங்கள் பறக்க தடை\nவாரணாசியில் பிரதமர் மோடிக்கு எதிராக காங்கிரஸ் கட்சியின் சார்பில் அஜய்ராய் போட்டி\nபாராளுமன்ற தேர்தல்: ஆம் ஆத்மி கட்சியின் தேர்தல் அறிக்கை வெளியீடு\nஇலங்கையில் கத்தோலிக்க தேவாலயங்கள் மூடல்\n48 மணி நேரத்தில் தமிழகத்தில் மிக கனமழை பெய்யும் - வானிலை ஆய்வு மையம்\nபுயல் எச்சரிக்கை: புதுச்சேரியில் அவசரக் கூட்டம்\nநாமக்கலில் குழந்தைகள் விற்பனை புகார்- விசாரணை நடத்த மாவட்ட ஆட்சியருக்கு சுகாதாரத்துறை செயலர் உத்தரவு\nஇந்திய பொது தேர்தல் - புதிய அம்சங்களை அறிமுகம் செய்த ட்விட்டர்\nடூயல் பிரைமரி கேமராவுடன் இந்தியாவில் அறிமுகமான ரெட்மி 7 ஸ்மார்ட்போன்\nஃபீச்சர்போன்களுக்கென புதிய ஆண்ட்ராய்டு உருவாக்கும் கூகுள்\n32 எம்.பி. செல்ஃபி கேமரா கொண்ட சியோமி ஸ்மார்ட்போன் அறிமுகம்\nஃபாலோவர்கள் குறைந்துவிட்டனர் - ட்விட்டர் தலைமை செயல் அதிகாரியை அழைத்து டோஸ் விட்ட டிரம்ப்\nகர்ப்பத்தால் பட வாய்ப்பை தவறவிட்ட எமி ஜாக்சன்\nஒற்றை கட்டணத்தில் பிராட்பேண்ட், லேண்ட்லைன் மற்றும் டி.வி. சேவைகளை வழங்கும் ஜியோ\nவெற்றி-தோல்வியை நிர்ணயிக்க சிவகார்த்திகேயன் ஓட்டு சேர்க்கப்படாது: தேர்தல் அதிகாரி\n19-வது ஓவரில் ஒரு ரன்னுக்கு ஓடாதது ஏன்\nஇலங்கை குண்டு வெடிப்பு - பயங்கரவாதிகளாக மாறிய தொழில் அதிபர் மகன்கள்\n120 கோடி ரூபாய் பாக்கியை கட்டுங்கள், அல்லது வான்���டே மைதானத்தை விட்டு வெளியேறுங்கள்- மராட்டிய அரசு அதிரடி\n4 சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தல்- அதிமுக வேட்பாளர்கள் அறிவிப்பு\nஎன்.டி.திவாரி மகன் கொலை வழக்கில் அதிரடி திருப்பம்- மனைவியை கைது செய்தது போலீஸ்\nஐபிஎல் தொடரில் சாதனை - சென்னை சூப்பர் கிங்சுக்கு மட்டுமே கிடைத்த பெருமை\nஇலங்கை குண்டு வெடிப்பில் 310 பேர் பலி: ஐ.எஸ். தற்கொலை படையைச் சேர்ந்த 3 பேர் படம் வெளியீடு\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578711882.85/wet/CC-MAIN-20190425074144-20190425100144-00067.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.padasalai.net/2018/02/blog-post_282.html", "date_download": "2019-04-25T07:47:27Z", "digest": "sha1:GBGDQXYNTYIHNGEWVWIHCQLM6MQOZD4W", "length": 9112, "nlines": 168, "source_domain": "www.padasalai.net", "title": "சொத்து கணக்குடன் வருவாய்க்கான ஆதாரத்தையும் வேட்பாளர்கள் தெரிவிக்க வேண்டும் சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு - Padasalai No.1 Educational Website", "raw_content": "\nUncategories சொத்து கணக்குடன் வருவாய்க்கான ஆதாரத்தையும் வேட்பாளர்கள் தெரிவிக்க வேண்டும் சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு\nசொத்து கணக்குடன் வருவாய்க்கான ஆதாரத்தையும் வேட்பாளர்கள் தெரிவிக்க வேண்டும் சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு\nஉத்தரபிரதேசத்தை சேர்ந்த ‘லோக் பிரஹாரி’ என்ற தொண்டு நிறுவனம், சுப்ரீம் கோர்ட்டில் ஒரு மனு தாக்கல் செய்துள்ளது. அதில் கூறப்பட்டு இருப்பதாவது:-\nவேட்பாளர்கள் வேட்புமனுவுடன் தாக்கல் செய்த சொத்து கணக்குகளை ஆய்வு செய்ததில், 26 மக்களவை எம்.பி.க்கள், 11 மாநிலங்களவை எம்.பி.க்கள் மற்றும் 257 எம்.எல்.ஏ.க்களின் சொத்து மதிப்பு கணிசமாக உயர்ந்து இருப்பதாக வருமான வரித்துறையும், மத்திய நேரடி வரிகள் வாரியமும் தெரிவித்துள்ளன. மேலும், 9 மக்களவை எம்.பி.க்கள், 11 மாநிலங்களவை எம்.பி.க்கள் மற்றும் 42 எம்.எல்.ஏ.க்களின் சொத்து கணக்கை ஆய்வு செய்யும் பணி நடந்து வருவதாகவும் மத்திய நேரடி வரிகள் வாரியம் கூறியுள்ளது.\nசொத்து கணக்கை தாக்கல் செய்வது கட்டாயம் என்று மக்கள் பிரதிநிதித்துவ சட்டம் கூறியபோதிலும், வருவாய்க்கான ஆதாரத்தை தெரிவிப்பதை கட்டாயம் ஆக்கவில்லை.\nஏதேனும் ஒரு நிறுவனத்தில் நேரடியாகவோ அல்லது குடும்ப உறுப்பினர்கள் மூலமாகவோ வர்த்தக தொடர்பு வைத்திருந்தாலோ அல்லது அரசு ஒப்பந்தம் பெற்றிருந்தாலோ அத்தகைய வேட்பாளர்கள் தகுதி இழப்பு செய்யப்படுவார்கள் என்று முன்பு இருந்த 7டி பிரிவில் கூறப்பட்டு இருந்தது. அந்த பிரிவை மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தில் மீண்டும் இடம்பெற செய்ய வேண்டும். மேலும், அத்தகைய வர்த்தக தொடர்பு வைத்திருப்பவர்கள், அதை தங்களது பிரமாண பத்திரத்தில் தெரிவிக்குமாறு இடைக்கால உத்தரவு பிறப்பிக்க வேண்டும்.\nஇவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டு இருந்தது.\nஇந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் செல்லமேஸ்வர், அப்துல் நசீர் ஆகியோர் அடங்கிய அமர்வு அதிரடி உத்தரவு பிறப்பித்தது.\nதேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள், தங்களது சொத்து கணக்குடன், தங்கள் மற்றும் தங்கள் குடும்பத்தினர் பெயரில் உள்ள சொத்துகளை வாங்கியதற்கான வருவாய் எப்படி வந்தது என்பதையும் பிரமாண பத்திரத்தில் தெரிவிக்க வேண்டும் என்று உத்தரவிட்டனர்.\nஇதன்மூலம், அந்த சொத்துகள் சட்டரீதியாக வாங்கப்பட்டதா இல்லையா என்பதை வாக்காளர்களே தெரிந்து கொள்ள முடியும் என்று நீதிபதிகள் தெரிவித்தனர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578711882.85/wet/CC-MAIN-20190425074144-20190425100144-00067.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://archive.manthri.lk/ta/politicians/susil-premajayantha", "date_download": "2019-04-25T08:50:59Z", "digest": "sha1:ZW7KYWXTDHWXAB33BXWDE2OVVODQKUIH", "length": 11558, "nlines": 240, "source_domain": "archive.manthri.lk", "title": "சுசில் பிரேம்ஞயந்த – Manthri.lk", "raw_content": "\nHome / அரசியல்வாதிகள் / சுசில் பிரேம்ஞயந்த\nதலைப்பு வகை மூலம் ஒட்டுமொத்த பங்கேற்பு\nதலைப்பு மேல் 3 மிகவும் சுறுசுறுப்பாக பங்கேற்றல்\nபெட்ரோலியம்,சக்தி மற்றும் வழு (96.81)\nநன்று - புள்ளிகள் அதிகமாக 70\nசராசரி - புள்ளிகள் 30 - 69\nகுறைவு - புள்ளிகள் குறைவாக 30\nபெட்ரோலியம்,சக்தி மற்றும் வழு (96.81)\nதேசிய மரபுரி​மைகள் மற்றும் கலாசாரம் (35.57)\nவர்த்தகம் மற்றும் கைத்தொழில் (24.97)\nவிஞ்ஞானம், தொழில்நுட்பம் மற்றும் ஆராய்ச்சி (5.14)\nதோட்ட தொழில் துரை\t(6.82)\nசிறுவர்கள் /மகளிர் /முதியோர் உரிமைகள் (0.0)\nஉள்ளூர் அரசு மற்றும் மாகாணசபை (0.0)\nதபால் சேவைகள் மற்றும் தொலைத் தொடர்பு சேவைகள் (0.0)\nநீர்வளங்கள் மற்றும் வடிகாலமைப்பு\t(0.0)\nகட்டுமானம் மற்றும் வீடமைப்பு (0.0)\nதுரைமுகம் மற்றும் விமான போக்குவரத்து (0.0)\nபாராளுமன்ற அறிக்கை குறியீடு / திகதி\nSchool: ஆனந்தா கல்லூரி-கொழும்பு, புனித ஜோன்ஸ் ல்லூரி-நுகேகொட( கொழும்பு)\nஉங்களுக்குப்பிடித்த அரசியல்வாதிகளை ஒப்பிட்டுப்பார்க்க தெரிவு செய்க\nSimilar to சுசில் பிரேம்ஞயந்த\nmanthri.lk தொடர்பில் இருக்கவும் எப்போதும் தெரிவிக்கப்படும்.\nஇலங்கைய��ன் முன்னோடியான பாராளுமன்ற கண்காணிப்பு இணையத்தளம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578711882.85/wet/CC-MAIN-20190425074144-20190425100144-00068.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "http://chittarkottai.com/wp/2011/01/26/", "date_download": "2019-04-25T08:13:36Z", "digest": "sha1:GXGDMOBQMYGORGR7GJHXSD3GSKC62CSM", "length": 14122, "nlines": 154, "source_domain": "chittarkottai.com", "title": "2011 January 26 « சித்தார்கோட்டை பல்சுவை பக்கங்கள்", "raw_content": "\nகுண்டு உடலை இளைக்கச் செய்யும் நத்தைச் சூரி\nசுக்கு, மிளகு, திப்பிலி என்பது திரிகடுகம்\nஅழகு சாதனங்களின் வழியாக உடலில் நுழையும் ரசாயனங்கள்\nசீரான உணவு பழக்க வழக்கத்தால் 11 நாட்களில் நீரிழிவை விரட்டியவர்\nபெண்ணிற்குள் சத்தமில்லாமல் இருக்கும் ஒரு பிரச்சனை\nமகளிர் இட ஒதுக்கீடு உள்ளொதுக்கீடு\nபுதிய முறைமையை நோக்கி உலகம்\nதலைப்புகளில் தேட Select Category Scholarship (12) அறிவியல் (341) அறிவியல் அதிசயம் (35) அறிவியல் அற்புதம் (155) ஆடியோ (2) ஆய்வுக்கோவை (15) இந்திய விடுதலைப் போர் (12) இந்தியா (133) இந்தியாவில் இஸ்லாம் (8) இயற்கை (159) இரு காட்சிகள் (19) இஸ்லாம் (274) ஊற்றுக்கண் (16) கட்டுரைகள் (11) கம்ப்யூட்டர் (11) கல்வி (120) கவிதைகள் (19) கவிதைகள் 1 (20) காயா பழமா (20) குடும்பம் (138) குழந்தைகள் (95) சட்டம் (23) சமையல் (101) சித்தார்கோட்டை (27) சிறுகதைகள் (32) சிறுகதைகள் (43) சுகாதாரம் (65) சுயதொழில்கள் (39) சுற்றுலா (6) சூபித்துவத் தரீக்காக்கள் (16) செய்திகள் (68) தன்னம்பிக்கை (318) தலையங்கம் (30) திருக்குர்ஆன் (20) திருமணம் (48) துஆ (7) தொழுகை (12) நடப்புகள் (527) நற்பண்புகள் (179) நோன்பு (17) பழங்கள் (23) பித்அத் (38) பெண்கள் (196) பொதுவானவை (1,207) பொருளாதாரம் (54) மனிதாபிமானம் (7) மருத்துவம் (366) வரலாறு (132) விழாக்கள் (12) வீடியோ (93) வேலைவாய்ப்பு (10) ஹஜ் (10) ஹிமானா (87)\nஇதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க 25,465 முறை படிக்கப்பட்டுள்ளது\nநமது கடமை – குடியரசு தினம்\nஇந்திய சுதந்திரத்திற்கு முன் 1946 டிச. 9ல் அரசியல் நிர்ணய சபை கூட்டப்பட்டது. அதன் தற்காலிகதலைவராக சச்சிதானந்த சின்கா தேர்வானார். இந்திய சுதந்திரசட்டம் 1947 ஜூனில் நிறைவேறியது. 1947 ஆக.15ல் இந்தியா சுதந்திரம் அடைந்தது.\n1947ல், அரசியல் நிர்ணய சபை தலைவர் சின்கா மறைவையொட்டி, டாக்டர் ராஜேந்திர பிரசாத் அதன் தலைவரானார். முதல் குடியரசு தலைவராகவும் அவர் பொறுப்பேற்றார். இந்தியாவிற்கு அரசியலமைப்பு வரைவுக்குழு அமைக்கப்பட்டது. அதன் தலைவராக டாக்டர் பீமாராவ் அம்பேத்கர் பொறுப்பேற்றார். அக்குழு தந்த வரைவினை . . . → தொடர்ந்து படிக்க..\nஇதனை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்த அச்செடுக்க 3,597 முறை படிக்கப்பட்டுள்ளது\nஅந்த ஆசிரியரை எல்லா மாணவர்களும் நேசித்தார்கள். காரணம் கஷ்டமான பாடத்தையும் எளிமையான உதாரணங்களைக் கொண்டு புரிய வைப்பதில் அவர் வல்லவராக இருந்தார். அவரிடம் படித்த மாணவர்கள் பெரிய பெரிய பதவிகளை வகித்தார்கள். பலரும் பல நாடுகளுக்குச் சென்று பிரகாசித்தார்கள். பெரிய தொழிலதிபர்களாகத் திகழ்ந்தார்கள். அவர்களுக்கு எத்தனையோ ஆசிரியர்கள் இருந்திருந்த போதிலும் அவர் மேல் காட்டிய அன்பையும் மரியாதையையும் அவர்கள் மற்றவர்களிடம் காட்டவில்லை. அந்த ஆசிரியரிடம் மட்டும் பெரும்பாலான மாணவர்கள் இன்னும் கடிதம் மூலமும், ஈ மெயில் மூலமும் . . . → தொடர்ந்து படிக்க..\nஅல்குர்ஆன் தமிழுடன் அத்தியாயம் வாரியாக\nபுகையை பற்றிய சில உண்மைகள்\nகம்ப்யூட்டர் சிப் மூலம் அதிநவீன சிகிச்சைகள்\nமே 14 பிளஸ் டூ, பத்தா‌‌ம் வகு‌ப்பு தேர்வு முடிவுகள்\nடிசைனர் குஷனில் குஷியான லாபம்\nஅவகேடோ பழம் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்\nசெயற்கை கருவூட்டல் – மரபணு சாதனை\nசர்க்கரை வியாதிக்கு எச்சில் பற்றாக்குறையே காரணம்\nகை கால்களில் விறைப்பு (numbness)\nஎறும்பு ஓடை (வாதிந் நம்ல்) – ஓர் அகழ்வாராய்ச்சி\nஇஸ்லாத்தை தழுவ வேண்டும், ஆனால்…\nசூபித்துவத் தரீக்காக்கள் அன்றும் இன்றும் 8\nஇஸ்லாமிய விஞ்ஞானம் – ஓர் அறிமுகம்\nஇந்திய விடுதலைப் போரில் முஸ்லிம்கள் – முன்னுரை\nஉலக அதிசயங்கள் (பட்டியல்) உருவான வரலாறு\n\"இந்த வலைப்பதிவின் உள்ளடக்கம் அனைத்தையும் Creative Commons Attribution-ShareAlike 3.0 Unported License உரிமத்தின் அடிப்படையில் வழங்குகிறேன்\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578711882.85/wet/CC-MAIN-20190425074144-20190425100144-00068.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://tamilthamarai.com/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%95-%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D/", "date_download": "2019-04-25T08:31:26Z", "digest": "sha1:CPZQ7Z2ZVWIMTPBBOG7L6DDLZQZFYYFB", "length": 7557, "nlines": 96, "source_domain": "tamilthamarai.com", "title": "பாஜக மிகப்பெரிய பொறுப்பை கொடுத்துள்ளது |", "raw_content": "\nவாரணாசியில் இன்று பிரமாண்ட பேரணி\nநாட்டின் எதிரிகளுடன் போரிடுவதற்கு தைரியம் வேண்டும்\nமேற்கு வங்கத்தில் நரேந்திர மோடி போட்டியிடும் எந்த திட்டமும் இல்லை\nபாஜக மிகப்பெரிய பொறுப்பை கொடுத்துள்ளது\nகோவா மாநில முதலமைச்சர் மனோகர் பாரிக்கர் கணையப் புற்றுநோயால் மரணமடைந்ததை அடுத்து, அந்த மாநிலத்துக்கு புத���ய முதலமைச்சரைத் தேர்வுசெய்ய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.\nஇந்நிலையில் கூட்டணி கட்சிகளுக்கிடையே நடந்த ஆலோசனைக்கு பிறகு, பாஜக கட்சியைச் சேர்ந்த பிரமோத் சாவந்த் புதிய முதலமைச்சராக தேர்வு செய்யப்பட்டார். அவருடன் கோவா பார்வர்டு கட்சியின் விஜய் சர்தேசாய், மகாராஷ்டிரவாதி கோமந்தக் கட்சி சட்டப்பேரவை உறுப்பினர் சுதின் தவாலிங் ஆகியோர் துணை முதலமைச்சர்களாக தேர்வு செய்யப்பட்டனர்.\nஇதனிடையே நேற்றிரவு முதலமைச்சராக பதவியேற்றுக் கொண்ட பிரமோத் சாவந்த், பாஜக கட்சி தனக்கு மிகப்பெரிய பொறுப்பை கொடுத்துள்ளதாக பெருமிதத்துடன் தெரிவித்துள்ளார்.\nகுஜராத் முதல்வராக விஜய்ரூபானி மீண்டும் தேர்வு\nஇந்தபுகார் மிகவும் அதிகப்படியான ஒன்று\nகுஜராத் முதல்வராக விஜய் ருபானி மீண்டும் பதவியேற்று கொண்டார்\nமத்திய அமைச்சரவை விரைவில் மாற்றியமைப்பு : பிரதமர்…\nகுஜராத் முதல்வராக விஜய் ரூபானி தேர்வு\nகாங்கிரசை கலைப்பது என்ற காந்தியின்விருப்பத்தை…\nமக்கள் நேர்மையாளர்களாக மாறாதவரை ஜனநாய ...\nமக்கள் அவரவர் அறிவுக்கு தகுந்தாற்போல் வாக்களிக்கிறார்கள் மக்கள் பூரண அல்லது ஓரளவாவது அறிவாளிகளாக இல்லை மக்கள் பூரண அல்லது ஓரளவாவது அறிவாளிகளாக இல்லை பூரண அறிவார்ந்த ஒருவர் தேர்ந்தெடுத்த ஒரு கட்சிக்கு இன்னொருவர் வாக்களித்தார் என ...\nவாரணாசியில் இன்று பிரமாண்ட பேரணி\nநாட்டின் எதிரிகளுடன் போரிடுவதற்கு தைர ...\nமேற்கு வங்கத்தில் நரேந்திர மோடி போட்ட� ...\nஏகபட்ட மர்மங்களையும் திருப்பங்களையும� ...\nராகுல் காந்தியின் பேச்சு நீதிமன்ற அவம� ...\nகவுதம் கம்பீர், மீனாட்சி லெகி போட்டி\nவிரவி மஞ்சளை விளக் கெண்ணையில் முக்கி விளக்கில் காட்டி சுட்டு ...\nஉங்களுக்கு நீரிழிவு என வைத்தியர் கூறியிருக்கிறார். இது உங்கள் மனத்தில் ...\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n1.வாய் , நாக்கு. தொண்டை ரணம் தீர:-பப்பாளிப் பாலைத் தடவி ...\nகுழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க\nஸ்ரீ சக்கரம் எப்படி வரைவது\nவாய், தொண்டை சம்பந்தமான நோய்கள் தீர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578711882.85/wet/CC-MAIN-20190425074144-20190425100144-00068.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.lankaone.com/index.php?type=post&post_id=34528", "date_download": "2019-04-25T08:03:29Z", "digest": "sha1:Z65GF2LJWFYLKODTQB32IC2XQLJMEWLG", "length": 13968, "nlines": 123, "source_domain": "www.lankaone.com", "title": "96 வயதில் ஆர்வமுடன் தேர்வ", "raw_content": "\n96 வயதில் ஆர்வமுடன் தேர்வெழ���திய மூதாட்டி\nகேரளாவில் முதியோர் கல்வித்திட்டத்தின் கீழ் படித்து வரும் முதியோருக்கு தேர்வுகள் நடந்து வருகிறது.\nமாநிலம் முழுவதும் இத்தேர்வை 40 ஆயிரம் முதியோர் எழுதினர். இதில் செப்பேடு, கனிச்சநல்லூர், அரசு தொடக்கப்பள்ளியில் கார்த்தியாயினி அம்மா என்ற 96 வயது மூதாட்டி தேர்வு எழுதினார். இவர் தான் இத்தேர்வை எழுதியவர்களில் அதிக வயது உடையவர்.\nவகுப்பறையில் கார்த்தியாயினி அம்மா தேர்வு எழுதிய போது அவருக்கருகில் ராமச்சந்திரன் என்ற 76 வயது முதியவர் இருந்தார். அவர் கார்த்தியாயினி அம்மாவின் விடைத்தாளை பார்த்து எழுதினார்.\nஇதனை தேர்வு கண்காணிப்பாளர் பார்த்து கண்டித்தார். அப்போது தான் கார்த்தியாயினி அம்மாவுக்கு 96 வயது ஆவதும், அவரை பார்த்து எழுதிய ராமச்சந்திரனுக்கு 76 வயது என்பதும் தெரிய வந்தது.\nராமச்சந்திரனை தேர்வு கண்காணிப்பாளர் கண்டித்ததை பார்த்து கார்த்தியாயினி அம்மாள் சிரித்தார்.\nமுதியோர் தேர்வில் முதலில் நடந்த புத்தகங்கள் படிக்கும் தேர்வு நடந்தது. இதில் கார்த்தியாயினி அம்மாவுக்கு 30க்கு 30 முழு மதிப்பெண் கிடைத்தது.\nஎழுத்து தேர்வில் கோடிட்ட இடங்களை நிரப்புவது உள்ளிட்ட கேள்விகள் கேட்கப்பட்டிருந்தது. அவை படித்த பாடங்களில் இருந்து வரவில்லை, தெரியாத கேள்விகள் கேட்கப்பட்டதாக கார்த்தியாயினி அம்மா குறைப்பட்டுக்கொண்டார்.\n96 வயதாகும் கார்த்தியாயினி அம்மா இதுவரை உடல் நலக்குறைவுக்காக ஆஸ்பத்திரிக்கு சென்றதில்லை. கண் பார்வை குறைபாடுக்காக ஆபரே‌ஷன் செய்து கொள்ள மட்டும் ஆஸ்பத்திரிக்கு சென்றுள்ளார்.\nகார்த்தியாயினி அம்மா தினமும் 4 மணி நேரம் நடைபயிற்சி செய்கிறார். இளம் வயதுடையோர் நடப்பதை காட்டிலும் வேகமாக நடக்கிறார். இவரது ஆரோக்கியத்திற்கு இதுவே காரணம் என்றும் கூறுகிறார்.\nஇவரது மகள்கள் கோவில்களில் துப்புரவு பணி செய்து வருகிறார்கள்.\nசென்னை அணியில் பிடித்த வீரர் தல தான் –...\nசென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் மகேந்திர சிங் டோனி தான் பிடித்த வீரர் என......Read More\nபா.ஜ.கவும் ,பா.ம.கவும் இணைந்து மரபுகளையும்...\nபா.ஜ.கவும், பா.ம.கவும் இணைந்து மரபுகளை மீறி ஜனநாயகத்தை சிதைத்துள்ளன என......Read More\nதற்கொலை படை தாக்குதலால் நேர்ந்த சோகம்\nசிறார் வைத்தியசாலை துவங்குவதற்கு பணம் கொடுத்து உதவுவதற்காக......Read More\n32 எம்.பி. செ���்ஃபி கேமரா கொண்ட சியோமி...\nசியோமி நிறுவனத்தின் புதிய ரெட்மி ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம்......Read More\nஹிஸ்புல்லா, ரிஷாட் பதியுதீன் ஆகியோரின் கனவு...\nஇரத்த ஆறு ஓடும் முஸ்லிம் இளைஞர்கள் ஆயுதம் ஏந்துவார்கள் என்ற ஹிஸ்புல்லா......Read More\nதென்னாபிரிக்காவின் குவாசுலு-நதால் மாகாணம் மற்றும் டர்பான் நகரில்......Read More\nகம்பஹா – பூகொடை பகுதியில் வெடிப்பு\nகம்பஹா – பூகொடை நீதிமன்றத்திற்கு பின்னால் உள்ள காணியில் வெடிப்புச்......Read More\nநாடு முழுவதும் மேற்கொண்ட விசேட சுற்றிவளைப்பின்போது பண்டாரகம பகுதியில்......Read More\nவவுனியாவில் விசேட தேடுதல் நடவடிக்கை\nவவுனியாவில் முஸ்லிம்கள் செறிந்து வாழும் பகுதிகளில் இராணுவம் மற்றும்......Read More\nயாழில் அமெரிக்கர் உட்பட மூவர் கைது\nயாழ்ப்பாணம், நல்லூர் பகுதியில் மிக நீண்ட நேரமாக சந்தேகத்திற்கு இடமான......Read More\nவெடிப்புச் சம்பவங்கள் – மேலும்16 பேர்...\nநாட்டில் நேற்று இரவு மேற்கொள்ளப்பட்ட அதிரடி சுற்றிவளைப்பில் 16 பேர்......Read More\nஅம்பாறை மாவட்டம் சாய்ந்தமருதுப் பிரதேசத்திலிருந்து மட்டக்களப்பு......Read More\nமுல்லைத்தீவு மாவட்டத்தின் பொதுமக்கள் அதிகமாக கூடும் இடங்களுக்கு இராணுவ......Read More\nபாடசாலை வளாவில் பாதுகாப்பை உறுதி...\nபாடசாலை மற்றும் மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக கல்வி அமைச்சர்......Read More\nஇன்று இரவும் ஊரடங்குச் சட்டம்...\nஇன்றிரவு (24) 10 மணி முதல் நாளை (25) அதிகாலை 4 மணி வரை நாடளாவிய ரீதியில் பொலிஸ்......Read More\nவடமாகாண சபைக்கு இராணுவப் பாதுகாப்பு\nஇலங்கையில் இடம்பெற்ற தொடர் குண்டு வெடிப்புச் சம்பவங்களையடுத்து......Read More\nதிருமதி பரமேஸ்வரி கணபதிப்பிள்ளை (செல்வமணி)\nயாழ். வட்டு கிழக்கு சித்தன்கேணி\nதிரு கார்திகேசு விக்னேஸ்வரநாதன் திருமதி விக்னேஸ்வரநாதன் கேதாரகெளரி (கெளரி)\nயாழ். வேலணை - யாழ். புங்குடுதீவு\nதிருமதி ராஜதுரை வரதலட்சுமி (ராசு)\nதிரு சண்முகம் தவக்குமார் (நந்தன்)\nதிரு சிவசிதம்பரம் கோபாலபிள்ளை (சிவா கோபால்)\nஈழத் தமிழர் இருளில் இருந்து விடிவை...\nசரியான அரசியற் தலைமையின் கீழ் அலையாக அணிதிரள்வோம். ஈழத்தமிழர்......Read More\nநமது நாட்டில் நடைமுறையிலுள்ள தொழிற்சங்கங்கள் தொட ர்பான கட்டளைச் சட்டம்......Read More\nதேசிய கட்சிகளை விமர்சிக்க கமல்...\nமக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தொடர்ந்து தேசியக்......Read More\n2019 ��ந்திய தேர்தலில் காவியா \nஇந்தியாவில் பாராளுமன்ற தேர்தல் களம் சூடு பிடித்திருக்கிறது. ஏப்ரல்......Read More\nமியான்மாரில் பொதுமக்கள் ஜனநாயக மாற்றத்தை ஏற்படுத்திய பின்னரான......Read More\nஆலயங்களில் பொங்கல் விழா மற்றும் வருடாந்த உற்சவங்கள் ஆரம்பமாகி......Read More\nஐநா கம்பத்திலேறி வெற்றிக்கொடி நாட்டும் சிங்கள தலைமைகளும்......Read More\n ஐக்கிய தேசியக் கட்சிக்கு ஆதரவளிக்கத் துணிந்த ஜி.ஜி.......Read More\nஅறிவுரை சொல்ல தகுதி எது \nஅருள் மொழி அரசு திருமுருக கிருபானந்த வாரியார் சுவாமிகள்......Read More\nதமிழரின் அரசியலில் முள்ளிவாய்க்கால் அவலம் பாதிக்கப்பட்டோர் மனதில்......Read More\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578711882.85/wet/CC-MAIN-20190425074144-20190425100144-00068.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.lankaone.com/index.php?type=post&post_id=35914", "date_download": "2019-04-25T08:16:03Z", "digest": "sha1:N6CGJG7KCT3H44LRI6ALLGNZTTA6XWAB", "length": 11164, "nlines": 117, "source_domain": "www.lankaone.com", "title": "கொழும்பில் இன்று அதிகால", "raw_content": "\nகொழும்பில் இன்று அதிகாலை 110 பேர் கைது\nதொட்டலங்க - ஹஜிமா வத்தையில் திருட்டுத்தனமாக மின் இணைப்பை பெற்றிருந்த 110 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.\nஇலங்கை மின்சார சபையின் விசேட சுற்றிவளைப்பு பிரிவால் இன்று அதிகாலை இந்த சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.\nமுகத்துவாரம் காவல்துறையின் உதவியுடன் இந்த சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டதாக மின்சக்தி அமைச்சின் ஊடகப்பேச்சாளர் சுலக்ஷன ஜயவர்தன எமது செய்தி பிரிவிற்கு தெரிவித்தார்.\nகைது செய்யப்பட்டுள்ள நபர்கள் கிராண்பாஸ் காவல்துறையில் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டார்.\nசோதனை நடவடிக்கைகள் குறித்து அச்சமடைய...\nநாட்டின் பல பகுதிகளில் மேற்கொள்ளபட்டுவரும் சோதனை நடவடிக்கைகள் குறித்து......Read More\nயாழில் பாரிய தேடுதல் நடவடிக்கை – பாதுகாப்பு...\nயாழ். இணுவில் கந்தசுவாமி ஆலயத்திற்கு அருகில் வெடிபொருட்கள் இருக்கலாம்......Read More\nசென்னை அணியில் பிடித்த வீரர் தல தான் –...\nசென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் மகேந்திர சிங் டோனி தான் பிடித்த வீரர் என......Read More\nபா.ஜ.கவும் ,பா.ம.கவும் இணைந்து மரபுகளையும்...\nபா.ஜ.கவும், பா.ம.கவும் இணைந்து மரபுகளை மீறி ஜனநாயகத்தை சிதைத்துள்ளன என......Read More\nதற்கொலை படை தாக்குதலால் நேர்ந்த சோகம்\nசிறார் வைத்தியசாலை துவங்குவதற்கு பணம் கொடுத்து உதவுவதற்காக......Read More\n32 எம்.பி. செல்ஃபி கேமரா கொண்ட சியோமி...\nசியோமி நிறுவனத்தின் புதிய ரெட்மி ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம்......Read More\nகம்பஹா – பூகொடை பகுதியில் வெடிப்பு\nகம்பஹா – பூகொடை நீதிமன்றத்திற்கு பின்னால் உள்ள காணியில் வெடிப்புச்......Read More\nநாடு முழுவதும் மேற்கொண்ட விசேட சுற்றிவளைப்பின்போது பண்டாரகம பகுதியில்......Read More\nவவுனியாவில் விசேட தேடுதல் நடவடிக்கை\nவவுனியாவில் முஸ்லிம்கள் செறிந்து வாழும் பகுதிகளில் இராணுவம் மற்றும்......Read More\nயாழில் அமெரிக்கர் உட்பட மூவர் கைது\nயாழ்ப்பாணம், நல்லூர் பகுதியில் மிக நீண்ட நேரமாக சந்தேகத்திற்கு இடமான......Read More\nவெடிப்புச் சம்பவங்கள் – மேலும்16 பேர்...\nநாட்டில் நேற்று இரவு மேற்கொள்ளப்பட்ட அதிரடி சுற்றிவளைப்பில் 16 பேர்......Read More\nஅம்பாறை மாவட்டம் சாய்ந்தமருதுப் பிரதேசத்திலிருந்து மட்டக்களப்பு......Read More\nமுல்லைத்தீவு மாவட்டத்தின் பொதுமக்கள் அதிகமாக கூடும் இடங்களுக்கு இராணுவ......Read More\nபாடசாலை வளாவில் பாதுகாப்பை உறுதி...\nபாடசாலை மற்றும் மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக கல்வி அமைச்சர்......Read More\nஇன்று இரவும் ஊரடங்குச் சட்டம்...\nஇன்றிரவு (24) 10 மணி முதல் நாளை (25) அதிகாலை 4 மணி வரை நாடளாவிய ரீதியில் பொலிஸ்......Read More\nவடமாகாண சபைக்கு இராணுவப் பாதுகாப்பு\nஇலங்கையில் இடம்பெற்ற தொடர் குண்டு வெடிப்புச் சம்பவங்களையடுத்து......Read More\nதிருமதி பரமேஸ்வரி கணபதிப்பிள்ளை (செல்வமணி)\nயாழ். வட்டு கிழக்கு சித்தன்கேணி\nதிரு கார்திகேசு விக்னேஸ்வரநாதன் திருமதி விக்னேஸ்வரநாதன் கேதாரகெளரி (கெளரி)\nயாழ். வேலணை - யாழ். புங்குடுதீவு\nதிருமதி ராஜதுரை வரதலட்சுமி (ராசு)\nதிரு சண்முகம் தவக்குமார் (நந்தன்)\nதிரு சிவசிதம்பரம் கோபாலபிள்ளை (சிவா கோபால்)\nஈழத் தமிழர் இருளில் இருந்து விடிவை...\nசரியான அரசியற் தலைமையின் கீழ் அலையாக அணிதிரள்வோம். ஈழத்தமிழர்......Read More\nநமது நாட்டில் நடைமுறையிலுள்ள தொழிற்சங்கங்கள் தொட ர்பான கட்டளைச் சட்டம்......Read More\nதேசிய கட்சிகளை விமர்சிக்க கமல்...\nமக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தொடர்ந்து தேசியக்......Read More\n2019 இந்திய தேர்தலில் காவியா \nஇந்தியாவில் பாராளுமன்ற தேர்தல் களம் சூடு பிடித்திருக்கிறது. ஏப்ரல்......Read More\nமியான்மாரில் பொதுமக்கள் ஜனநாயக மாற்றத்தை ஏற்படுத்திய பின்னரான......Read More\nஆலயங்களில் பொங்கல் விழா மற்றும் வருடாந்த உற்சவங்கள் ஆரம்பமாகி......Read More\nஐநா கம்பத்திலே���ி வெற்றிக்கொடி நாட்டும் சிங்கள தலைமைகளும்......Read More\n ஐக்கிய தேசியக் கட்சிக்கு ஆதரவளிக்கத் துணிந்த ஜி.ஜி.......Read More\nஅறிவுரை சொல்ல தகுதி எது \nஅருள் மொழி அரசு திருமுருக கிருபானந்த வாரியார் சுவாமிகள்......Read More\nதமிழரின் அரசியலில் முள்ளிவாய்க்கால் அவலம் பாதிக்கப்பட்டோர் மனதில்......Read More\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578711882.85/wet/CC-MAIN-20190425074144-20190425100144-00068.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/news/meet-lily-fully-automated-flying-camera-009294.html", "date_download": "2019-04-25T08:30:26Z", "digest": "sha1:WXEVEBTWW4Y4BVIETF6FSUZD6KNQVHJP", "length": 13676, "nlines": 183, "source_domain": "tamil.gizbot.com", "title": "Meet Lily A Fully Automated Flying Camera - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nமின்சாரம் இல்லாமல் சார்ஜ் செய்யலாம்: இன்ஸ்பையரிங் டெக் சோலார் பவர் பேங்க்.\nஆளுநர் மாளிகை எங்க குடும்பச் சொத்து.. பாபு நடத்திய போராட்டம்.. பரபரப்பான போலீஸ்\nஅமெரிக்காவில் லாரி டிரைவராக உள்ள இந்தியரின் வருமானம் இதுதான் எவ்வளவு என தெரிந்தால் நம்ப மாட்டீர்கள்\nகார்த்தி பட நடிகை திருமணம் ஆகாமல் கர்ப்பம்: அறிவிப்பு வெளியிட்ட நடிகர்\nஇந்த குணம் இருப்பவர்கள் ஒருபோதும் வாழ்க்கையில் பணக்காரர் ஆகமுடியாது என்று நீதி சாஸ்திரம் கூறுகிறது..\nஏவுகணைகளை தாக்கி அழிக்கும் சீனாவின் போர் கப்பல்: அமெரிக்கா திகைப்பு.\nரன் மழை பொழிந்த டி வில்லியர்ஸ்.. சமாளிக்க முடியமால் தடுமாறிய அஸ்வின் அணி\nஈரானிடம் இருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்ய முடியாவிட்டால் வேறு வழியிருக்கு - தர்மேந்திர பிரதான்\nமகாபாரதம் நிகழ்த்தப்பட்ட இடம் எங்கிருக்கு தெரியுமா\nதாணியங்கி முறையில் இயங்கும் பறக்கும் கேமரா தான் லிலி\nபறக்கும் டிரோன்கள் அனைவருக்கும் சிறந்த ஒன்றாக இருக்க வாய்ப்பு இல்லை. டிரோன் கேமராக்களை இரு கைகளை கொண்டு சரியாக கவனம் செலுத்தி தெளிவாக இயக்க வேண்டும். அழகான வீடியோக்களை படமாக்க டிரோன்களை பயன்படுத்த வேண்டாம் என்கின்றது லிலி.\nதற்சமயம் ஆய்வு மற்றும் சோதனை பணிகளில் இருக்கும் பறக்கும் கேமரா தான் லிலி. முற்றிலும் தாணியங்கி தொழில்நுட்பத்தை கொண்டு இயங்கும் லிலி குறித்து மேலும் அறிந்து கொள்ள தொடர்ந்து வரும் ஸ்லைடர்களை பாருங்கள்..\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.\nலிலி தாணியங்கி கேமராவின் மொத்த எடை 1.3 கிலோவாகும். குறைந்த எடை என்பதால் எங்கும் எள���தாக எடுத்து செல்ல முடியும்.\nலித்தியம் அயன் பேட்டரி மூலம் சக்தியூட்டப்படும் இந்த கேமராவினை இரண்டு மணி நேரம் சார்ஜ் செய்து 20 நிமிடங்கள் வரை பயன்படுத்தலாம்.\nதண்ணீரில் பட்டாலும் எதுவும் ஆகாத படி IP67 சான்று வழங்கப்பட்டிருக்கின்றது. இதனால் மழை நேரங்களிலும் பிரச்சனை இல்லாமல் படமாக்க முடியும்.\nகுறைந்த பட்சமாக 5 அடியில் துவங்கி அதிக பட்சம் 50 அடி அதாவது 15 மீட்டர் உயரம் வரை செல்ல கூடிய லிலி அதிகமாக சுமார் 40 கிலோ மீட்டர் வேகத்தில் பயனிக்க முடியும்.\n12 எம்பி புகைப்படங்களை எடுக்கமளவு சிறப்பான கேமராவை கொண்டிருப்பதோடு 1080p 60 fps / 720p 120 fps அளவு ரெசல்யூஷனில் வீடியோக்களை பதிவு செய்யும். இதோடு சிறப்பான போகஸ் மற்றும் இமேஜ் ஸ்டேபிலைசேஷன் போன்ற அம்சங்களும் இருக்கின்றது.\nஅக்செல்லோமீட்டர், மேக்னெட்டோமீட்டர், பாரோமீட்டர், ஜிபிஎஸ், முன்பக்க கேமரா, கீழ் பக்க கேமரா போன்றவைகள் லிலியின் சிறப்பம்சங்களில் முக்கியமானதாகும்.\nலிலி கேமராவில் ஸ்டேட்டஸ் எல்ஈடி, பவர் பட்டன், மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட், சார்ஜ் போர்ட் பட்டன்கள் வழங்கப்பட்டுள்ளன.\n4 ஜிபி மைக்ரோ எஸ்டி கார்டு வழங்கப்பட்டிருப்பதோடு கூடுதலாக மெமரி கார்டு ஸ்லாட் ஒன்றும் வழங்கப்பட்டுள்ளது.\nஇந்த செயலியை பயன்படுத்தி கேமரா செட்டிங்ஸ் மாற்ற முடியும், ப்ரெத்யேக ஷாட்களை எடுக்க முடியும், புகைப்படம் மற்றும் வீடியோக்களை எடிட் செய்து பகிர்ந்து கொள்ளவும் முடிவதோடு இந்த செயலி ஐஓஎஸ் மற்றும் ஆண்ட்ராய்டு இயங்குதளங்களிலும் கிடைக்கின்றது.\n75 கிராம் எடை கொண்ட க்ராக்கிங் கருவியும் வாட்டர் ப்ரூஃப் செய்யப்பட்டுள்ளதோடு மைக்ரோ யுஎஸ்பி மூலம் சார்ஜ் செய்யும் வசதி மற்றும் 4 மணி நேர பேக்கப் கொண்டிருக்கின்றது.\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.\nவாகனங்களில் 5ஜி உபயோகிக்கும் நெ.1 சீனா: மற்ற நாடுகளையும் பின்தள்ளியது.\nஇந்தியா: ரூ.9,990-விலையில் அசத்தலான ஒப்போ ஏ1கே ஸ்மார்ட்போன் அறிமுகம்.\nஇலங்கை குண்டு வெடிப்பு 290 பேர் பலி- 6 தீவிரவாதிகளின் பெயர் சமூக இணையதளத்தில் வெளியீடு.\nஇந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578711882.85/wet/CC-MAIN-20190425074144-20190425100144-00068.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/tamilnadu/ministry-earth-sciences-total-lunar-eclipse-will-occur-on-july-27-28-2018-324827.html", "date_download": "2019-04-25T08:14:41Z", "digest": "sha1:R3S6EWZT25XOAWVJB6KSIBO3NRQER4NO", "length": 17187, "nlines": 222, "source_domain": "tamil.oneindia.com", "title": "வரும் 27ம் தேதி முதல் 28 வரை நீடிக்கும்.. வருகிறது இந்த நூற்றாண்டிலேயே மிக நீண்ட சந்திர கிரகணம்! | Ministry of Earth Sciences: A total lunar eclipse will occur on July 27-28, 2018 - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n8 min ago திமுக எம்எல்ஏ கு.க.செல்வத்துக்கு திடீர் நெஞ்சுவலி.. அப்போலோ மருத்துவமனையில் அனுமதி\n18 min ago சன்னி லியோனை பார்க்கிறார்கள்.. டிக்டாக்கை தடை செய்கிறார்கள்.. கஸ்தூரி பரபரப்பு பேச்சு\n25 min ago பிரதமர் மோடியை எதிர்த்து விரல்களை நீட்டி பேசினால் கைகள் வெட்டப்படும் .. பாஜக தலைவர் ஆவேசம்\n51 min ago சர்வதேச சட்ட மாநாடு.. ரஷ்யா செல்கிறார் ரஞ்சன் கோகாய்\nTechnology ரூ.600க்கு ஜிகாஃபைபர் வழங்கும் லேண்ட்லைன், டிவி சேவை மற்றும் பிராட்பேண்ட்.\nMovies 'ஹீரோயினுடன் கெமிஸ்ட்ரி... விஜய் ஆண்டனி பொய் சொல்லிவிட்டார்'... செம கலாய் கலாய்த்த அர்ஜுன்\nAutomobiles 11 மாதங்களில் 85 ஆயிரம் கார்கள் விற்பனை... ஹோண்டா அமேஸின் அசத்தலுக்கு காரணம் இதுதான்...\nFinance அலகாபாத் வங்கிக்கு ரூ.8000 கோடி மூலதனம்.. நிதி திரட்டும் உச்ச வரம்பும் அதிகரித்துள்ளது\nLifestyle எந்தெந்த ராசிக்காரர்கள் குருபகவானை கட்டாயம் வழிபட வேண்டும்\nSports ரன் மழை பொழிந்த டி வில்லியர்ஸ்.. சமாளிக்க முடியமால் தடுமாறிய அஸ்வின் அணி\nTravel மஹாசமுந்த் சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது\nEducation ப்ளஸ் டூ-க்கு அப்புறம் இதப் படிங்க..\nவரும் 27ம் தேதி முதல் 28 வரை நீடிக்கும்.. வருகிறது இந்த நூற்றாண்டிலேயே மிக நீண்ட சந்திர கிரகணம்\nநூற்றாண்டின் நீண்ட சந்திர கிரகணம் இந்த 27ம் தேதி நிகழ்கிறது\nடெல்லி: இந்த நூற்றாண்டிலேயே மிக அதிக நேரம் நீடிக்கும் முழு சந்திர கிரகணம் இந்தியாவில் ஜூலை 27 ஆம் தேதி இரவு முதல் ஜூலை 28 ஆம் தேதி அதிகாலை வரை நிகழ உள்ளது என புவியியல் அமைச்சகம் அறிவித்துள்ளது.\nசந்திரன் பூமியின் பின்னால் கடந்து செல்லும் போது, சூரியனின் கதிர்களை நிலவின் மீது படுவதிலிருந்து பூமி மறைத்துவிடுவதால் சந்திர கிரகணம் ஏற்படுகிறது.\nஇந்த ஆண்டு சந்திர கிரகணம் கடந்த ஜனவரி 31 ஆம் தேதி நிகழ்ந்த நிலையில், மீண்டும் ஜூலை 27 ஆம் தேதி முழு சந்திர கிரகணம் நிகழ உள்ளது.\nஇந்த சந்திர கிரகணம் குறித்து இந்திய புவியியல் அமைச்சகம் அறிவித்திருப்பதாவத��: இந்த நூற்றாண்டின் மிக அதிக நேரம் நீடிக்கும் முழு சந்திர கிரகணம் வரும் 27 ஆம் தேதி பின்னிரவு முதல் 28 ஆம் தேதி அதிகாலை வரை நிகழ உள்ளது. முழு சந்திர கிரகணத்தை இந்தியா முழுவதும் பார்க்கலாம். சந்திர கிரகணத்தின் போது நிலவு சிவப்பாக இருள் படந்து காணப்படும்.\nஇந்த சந்திர கிரகணம் ஆசியா, ஆஸ்திரேலியா, ரஷ்யாவின் வட பகுதியைத் தவிர, ஆப்பிரிக்கா, ஐரோப்பா, கிழக்கு தென் அமெரிக்கா, அண்டார்டிகா ஆகிய பகுதிகளிலும் இந்த சந்திர கிரகணம் தோன்றும்.\nஜூலை 27, 28 தேதிகளில் நிகழும் இந்த முழு சந்திர கிரகணம் ஒரு மணி நேரம் 43 நிமிடங்கள் மிக நீண்ட நேரம் நிடிக்கிறது. பொது ஆண்டு 2001 முதல் 2100 வரை இந்த நூற்றாண்டில் நிகழ்ந்த, மற்றும் நிகழ உள்ள மொத்த சந்திர கிரணங்களின் நேரத்தை காட்டிலும் இந்த சந்திர கிரகணமே மிக நீண்ட நேரம் நிகழும் முழு சந்திர கிரகணம். கிரகணம் ஜூலை 27 ஆம் தேதி பின்னிரவு 11.54 மணிக்கு தொடங்கும் என்று புவியியல் அமைச்சகம் தெரிவித்துள்ளது.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nவடகிழக்கு டெல்லி தொகுதியின் மொத்த தேர்தல் தகவலும் இங்கே\nசர்வதேச சட்ட மாநாடு.. ரஷ்யா செல்கிறார் ரஞ்சன் கோகாய்\nநாசவேலை பற்றி கோவையில் கிடைத்த தகவல்... இந்தியா எச்சரித்தும் கோட்டை விட்ட இலங்கை\nடெல்லி கோடீஸ்வர வேட்பாளர்களிலேயே முதலிடம் யார் தெரியுமா\nஅருணாச்சல பிரதேசம், நேபாளத்தில் அடுத்தடுத்து சக்தி வாய்ந்த நிலநடுக்கம்\nமோடி பிரதமர் இல்லையாம்.. புதிதாக ஒரு பெயர் சூட்டிய பிரியங்கா காந்தி\nதலைமை நீதிபதி மீது பாலியல் புகார்.. ஒரு பெரிய கார்ப்பரேட் நிறுவனத்தின் சதி இது.. பரபர ஆதாரங்கள்\nஅமெரிக்காவின் மிரட்டலுக்கு பணியும் இந்தியா.. ஈரானிடமிருந்து கச்சா எண்ணெய் வாங்குவதை நிறுத்துகிறது\n50 சதவீத ஒப்புகைசீட்டுகளை எண்ணியே ஆகணும்.. மீண்டும் ஒன்றுகூடிய எதிர்க்கட்சிகள்.. மறுசீராய்வு மனு\nடாலருக்கு எதிரான இந்திய ரூபாய் மதிப்பு டவுன்.. 70 ரூபாய் அளவுக்கு சரிய வாய்ப்பு\nரஞ்சன் கோகாய் மீது பாலியல் புகார் கூறிய பெண் ஜாமீனை ரத்து செய்க.. நீதிமன்றத்தில் போலீஸ் வாதம்\nதற்பெருமையே பேசும் நீங்க.. மக்கள் பிரச்சனை பற்றி எப்போ பேசுவீங்க.. மோடிக்கு ப.சி கேள்வி\nமருத்துவ நிபுணர் குழு அமைக்க கோரிய அப்பல்லோ மனு மீது வெள்ளியன்று விசாரணை.. உச்சநீதிமன்றம்\nமக்களவை தேர்தலில் சீட் தராமல் ஏமாற்றிய பாஜக.. காங்கிரசுக்கு தாவிய எம்.பி. உதித் ராஜ்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\ndelhi lunar eclipse india டெல்லி சந்திர கிரகணம் இந்தியா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578711882.85/wet/CC-MAIN-20190425074144-20190425100144-00068.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://toptamilnews.com/actor-power-star-srinivasan-goes-missing-complaint-files", "date_download": "2019-04-25T08:16:38Z", "digest": "sha1:DBG3BXC6SGWYDI7OKLXK22UGJS5YY5R3", "length": 21353, "nlines": 278, "source_domain": "toptamilnews.com", "title": "நடிகர் பவர் ஸ்டார் சீனிவாசன் திடீர் மாயம்! | Tamil News Online | Latest Online News | Top Tamil News", "raw_content": "\nநடிகர் பவர் ஸ்டார் சீனிவாசன் திடீர் மாயம்\nசென்னை: பிரபல நடிகர் பவர் ஸ்டார் சீனிவாசன் திடீரென மாயமானதையடுத்து அவரது மனைவி காவல் நிலையத்தில் புகார் தெரிவித்துள்ளார்.\nநடிகர் சந்தானத்தின் தயாரிப்பில் வெளிவந்த ‘கண்ணா லட்டு தின்ன ஆசையா’, ‘ஐ’, ‘கோலி சோடா’ உள்ளிட்ட பல படங்களில் நடித்து பிரபலம் ஆனவர் நடிகர் பவர் ஸ்டார் சீனிவாசன். நெகட்டிவ் பப்ளிசிட்டி மூலம் தமிழ் சினிமாவில் இமேஜ் பெற்ற இவரை கலாய்ப்பதற்காகவே சமூகவலைதளங்களில் எப்போதும் ஒரு கூட்டம் தயாராகவே இருக்கும்.\nஇந்நிலையில், நண்பரை பார்க்கச் சென்ற நடிகர் பவர் ஸ்டார் வீடு திரும்பவில்லை என அவரது மனைவி ஜூலி, அண்ணா நகர் காவல் நிலையத்தில் புகார் தெரிவித்துள்ளார். பவர் ஸ்டாரின் சொத்துக்களை தங்களது பெயரில் எழுதி வைக்கக் கூறி மர்ம நபர்கள் சிலர் மிரட்டல் விடுத்ததாகவும் ஜூலி தனது புகாரில் தெரிவித்துள்ளார்.\nஇதையடுத்து, ஜூலியின் புகாரை ஏற்று போலீசார் விசாரணை நடத்தியதில், சொத்து விவகாரம் காரணமாக தான் ஊட்டியில் இருப்பதாக பவர் ஸ்டார் சீனிவாசன் தெரிவித்ததாக கூறப்படுகிறது. பப்ளிசிட்டிக்காக பவர் ஸ்டார் கெத்தி காட்டியதாக சமூக வலைத்தளங்களில் நெட்டிசன்கள் கலாய்த்து வருகின்றனர்.\nPrev Articleசர்கார் சர்ச்சை: அரிவாளோடு கொலை மிரட்டல் விடுத்த விஜய் ரசிகர்கள் கைது\nNext Articleஇன்றைய பெட்ரோல் மற்றும் டீசல் விலை நிலவரம்\nஉலகிலேயே 'இந்து மதம்' மிகவும் வன்முறை நிறைந்த மதமாக…\nநடிகர் மோகன்லால் மீது கேரள போலீஸ் சங்கம் பரபரப்பு புகார்\nபோலீஸ் ஸ்டேஷன் வாசலில் டிக் டோக்: 4 பேர் மீது வழக்குப்பதிவு; வைரல்…\nஜட்டியோடு உட்கார வைத்தார்கள்; செய்தியாளர்களிடம் கதறிய பவர் ஸ்டார்…\nகடன் பாக்கி பிரச்னை: பவர் ஸ்டார் மனைவியை கடத்திய 5 பேர் கொண்ட கும்பல்…\nமாயமான பவர் ஸ���டார்: சென்னை காவல்நிலையத்தில் திடீர் ஆஜர்\nஎண்ணெய் இல்லாமலே சிக்கன் செய்யலாம்…\nபச்சை நிறத்துக்கு மாறிய துங்கா ஆறு...செத்து மிதக்கும் மீன்கள்; மக்கள் அச்சம்\nசம்மர் ஸ்பெஷல்: உங்கள் முகம் கண்ணாடி மாதிரி பளபளக்கணுமா அப்போ கண்டிப்பாக இந்த ஜூஸை குடிங்க\n’அந்த ஆளு ஒரு சுயநலவாதி...’ அதிமுக தலைமைக்கெதிராக பொங்கியெழுந்த ஜெயலலிதா..\nதெரியாத நபருடன் படுக்கையை பகிர்ந்து கொண்டேன்: 90எம்.எல் பட நடிகை சர்ச்சை பேச்சு\nதற்கொலை செய்து கொண்ட காதல் ஜோடி: விசாரணையில் கதையே மாறி போச்சு\n‘பச்சைமிளகாய் மண்டி’ செட்டிநாட்டு சமையலில் இது வேற லெவல்\nபஞ்சாப்பை பந்தாடிய விராட் கோஹ்லி படை; மிரட்டல் வெற்றி பெற்று அசத்தல் \nதொடர் தோல்வி: கொல்கத்தா அணியில் முக்கிய 5 வீரர்களுக்கு ஓய்வு\nபெங்களூர் அணிக்கு புதிய சோதனை; வேதனையில் ரசிகர்கள் \nநெருப்புடன் விளையாடுகிறீர்கள்; தலைமை நீதிபதிக்கு எதிரான பாலியல் வழக்கில் உச்ச நீதிமன்றம் எச்சரிக்கை\nபச்சை நிறத்துக்கு மாறிய துங்கா ஆறு...செத்து மிதக்கும் மீன்கள்; மக்கள் அச்சம்\nமுன்னாள் முதல்வர் மகன் கொலை வழக்கில் மனைவி அதிரடி கைது: 90 நிமிடங்களில் தடயங்களை அழித்தது அம்பலம்\n‘பச்சைமிளகாய் மண்டி’ செட்டிநாட்டு சமையலில் இது வேற லெவல்\nஎண்ணெய் இல்லாமலே சிக்கன் செய்யலாம்…\nகானாடுகாத்தான் போனீங்கன்னா காசு செலவானாலும் பரவாயில்ல...இந்த ஹோட்டலை மிஸ் பண்ணிராதீங்க\nசுவையான மொறு மொறு கேழ்வரகு ரொட்டி செய்வது ரொம்ப ஈஸி..பேச்சிலர் சமையல்-3\nஉடலை ட்ரிம்மாகவும் ஆரோக்கியமாகவும் மாற்ற வேண்டுமா இதை மட்டும் செய்யுங்க போதும்\nஎன்றும் இளமையாக இருக்க வேண்டுமா\nபதட்டம் அடங்குவதற்குள் இலங்கையில் மீண்டும் குண்டுவெடிப்பு: கலக்கத்தில் மக்கள்\nபர்தாவை கழட்டிவிட்டு வந்தால்தான் சிகிச்சை; மருத்துவமனையில் அராஜகம்\nகார் விபத்தில் மகனை காப்பாற்றிய தாய்; 27 ஆண்டுகளுக்கு பின் கோமாவில் இருந்து மீண்ட அதிசயம்\nஇதை விட அது தான் முக்கியம் - பிரச்சாரத்தை ஒத்தி வைத்து விட்டு கோவை செல்லும் கமல்\nகுக்கர் போய் கிஃப்ட் பேக் வந்தது.. இனி தமிழ்நாடு முழுக்க பரிசு மழை தான்\nபொய் சொல்கிறார் கனிமொழி - தமிழிசை குற்றச்சாட்டு\nகோடை காலத்துக்கு ஏற்ற அழகு பராமரிப்புக்கு உதவும் \"மோர்\"\nமுடி கொட்டுகிறது என்று கவலையா இனிமேல் அந்த கவல���யே வேண்டாம்\nஉங்கள் முகம் எப்போதும் பொலிவுடன் இருக்கணுமா: இந்த வாழைப்பழம் ஃபேஸ் பேக்கை ட்ரை பண்ணுங்க...\nபாடல் பெற்ற சிவ தலங்கள் வரிசை-2 தலம் :- திருவேட்களம்\nபாடல் பெற்ற சைவத் திருத்தலங்கள் வரிசை 1- தில்லை என்கிற சிதம்பரம்\nபெருமாளுடன் அபூர்வமாக ஆஞ்சநேயரும் இணைந்து காட்சியளிக்கும், சின்னமனூர் லட்சுமி நாராயணப்பெருமாள் திருக்கோவில்\nசோழ மன்னன் கிள்ளிவளவன் இந்தக் கோவிலைக் கட்டியதற்கு தல புராணம் சொல்லும் காரணம் தெரியுமா\nபாடல் பெற்ற தலங்கள்- 6:- மயேந்திரப்பள்ளி\nஇதையெல்லாம் கடைப்பிடித்தால்,உங்கள் நண்பர்கள் உறவினர்கள் இடையே உங்கள் மதிப்பு உயரும்\nகாதலர் தினம்: காதலர்களை மகிழ்விக்கும் ஓசூர் ரோஜா பூக்கள் - ரூ. 5 கோடிக்கு வர்த்தகம்\nசெக்ஸ் ரகசியம் பற்றி அம்மா தன் மகளுக்கு எழுதிய சீக்ரெட் கடிதம்\nதற்கொலை செய்து கொண்ட காதல் ஜோடி: விசாரணையில் கதையே மாறி போச்சு\nசிறுமியை பாலியல் தொழிலில் தள்ளிய பெண்: முதியவர் உள்பட 100 பேர் வன்கொடுமை செய்த கொடூரம்\nடிரஸ்ஸை அவுத்துட்டு நில்லுங்க...இல்லன்னா வெளியே போங்க’...நடிகர் ஜாமினில் வெளியே வந்தார்\nகோவையில் சாப்பிட்டே ஆகவேண்டிய ஹோட்டல்களின் தொகுப்பு....\nநாக்கு ருசியா அசைவ உணவு சாப்பிடணும்னா நல்ல சாய்ஸ் மதுரை ஜெயவிலாஸ் சாப்பாட்டு கிளப்\n1 கிலோ எலிக்கறி ரூ.200: எங்க தெரியுமா\nதெரியாத நபருடன் படுக்கையை பகிர்ந்து கொண்டேன்: 90எம்.எல் பட நடிகை சர்ச்சை பேச்சு\nஅனுமதியில்லாமல் படப்பிடிப்பு நடத்தியது அம்பலம்: விஜய் 63 படத்துக்கு சிக்கல்\nஅவெஞ்சர்ஸ் எண்ட்கேம் படத்திற்கு ஆப்படித்த தமிழ் ராக்கர்ஸ்\nஅனகொண்டா பாம்பை பார்க்க அமேசான் காட்டுக்கெல்லாம் போக வேண்டியதில்லை...20 ரூபாய்க்கு சல்லிசாகப் பார்க்கலாம்\nதெரிந்த இடங்கள்...தெரியாத விபரங்கள்... ஆச்சரியப்படுத்தும் சென்னை\nகொடைக்கானல்,ஊட்டி,ஏற்காடுன்னு போய் போரடிச்சிருச்சா... இந்த சம்மருக்கு தேக்கடி போங்க\nபொதுத் தேர்வெழுத குதிரையில் சென்ற மாணவி; வைரல் வீடியோ\nகுற்றவாளிகளை டரியல் ஆக்கும் மரக்கூண்டுச் சிறை; நாகாலாந்தில் வினோத தண்டனை\nமகனை நரபலி கொடுக்க முடிவு: திடுக்கிட வைக்கும் மந்திரவாதி\nகடவுளே ஆம்புலன்ஸுக்கு வழிவிட்ட சம்பவம்: வைரல் வீடியோ\nவிஜயகாந்தை தொடர்ந்து பிரேமலாதவுக்கும் நேர்ந்த பரிதாபம்..\n’தினகரன் பொதுச்செயலாளரானது சசிகலாவின் ஒப்புதலுடன் நடக்கவில்லை’...இளவரசியின் மகள் கிருஷ்ணபிரியா பகீர்...\nடிராய் மாற்றங்களால் நட்டமாகப்போகும் அரசாங்கம்; லாபத்தை அள்ளும் ஜியோ\nடிக் டோக் மீதான தடை தானாகவே நீங்கிவிடும்: உயர் நீதிமன்ற கிளையை எச்சரித்த உச்சநீதிமன்றம்\nஇனிமேல் உங்களால டிக் டோக் ஆப் டவுன்லோடு செய்ய முடியாது: ஏன் தெரியுமா\nபிரசவத்துக்குப் பின் ஏற்படும் முடி உதிர்வை சமாளித்து அடர்த்தியான கருகரு முடி வளர 5 வழிகள்\nஇல்லத்தரசிகளே 'சிக்'கென கட்டழகான உடல்வாகைப் பெறுவதற்கான எடைக் குறைப்பு திட்டம்... இதோ\nபழசாகிப்போன வளையலை இனி தூக்கி போடாதீங்க... அத வெச்சு வீட்டை அழகுபடுத்தலாம் தெரியுமா\nசம்மர் ஸ்பெஷல்: உங்கள் முகம் கண்ணாடி மாதிரி பளபளக்கணுமா அப்போ கண்டிப்பாக இந்த ஜூஸை குடிங்க\nஅழகு க்ரீம் இல்லாமலே அழகான தோற்றம் வேண்டுமா...இந்த ஃபேசியலை ட்ரை பண்ணுங்க\nமாமன்னன் ராஜராஜ சோழனின் மரணத்தின் மர்மம்...மண்ணோடு புதைந்து போகுமா; வெளிச்சத்துக்கு வருமா\nஅசத்தலான ஐடியாவோடு களமிறங்கும் நடிகை அசின் கணவர்\nஇன்றைய பெட்ரோல் மற்றும் டீசல் விலை நிலவரம்\nஇன்றைய பெட்ரோல் மற்றும் டீசல் விலை நிலவரம்\nஹனிமூனை ரொமாண்டிக்காக மாற்ற சில டிப்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578711882.85/wet/CC-MAIN-20190425074144-20190425100144-00068.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dinamalar.com/news_detail.asp?id=2123398", "date_download": "2019-04-25T08:54:49Z", "digest": "sha1:PWNJ3JGUBUAJRFCP7SXAVZNGC5UX7UMY", "length": 15360, "nlines": 236, "source_domain": "www.dinamalar.com", "title": "ஒகேனக்கல் காவிரியாற்றில் 9,500 கன அடி நீர்வரத்து| Dinamalar", "raw_content": "\nகுழந்தை வரத்துக்கு துடைப்பம் அடி; ஒசூர் அருகே விநோதம்\nஜெ., சொத்து மதிப்பு வெளியீடு 7\nவாரணாசியில் பிரியங்கா போட்டியில்லை 11\nபெரம்பலூர் பாலியல் புகார் ; ஆடியோ ரிலீஸ்\nபயங்கரவாதிகள் முகவரியுடன் விபரம் தந்த இந்தியா 18\n'குண்டுவெடிப்பு குற்றவாளிகள் இந்திய கடல் வழி ... 1\n; நீதிபதிகள் கோபம் 33\nஅதிக இடங்களில் போட்டியிடும் பா.ஜ., 6\nவிவசாயியை இழுத்துச்சென்ற முதலை 1\nஒகேனக்கல் காவிரியாற்றில் 9,500 கன அடி நீர்வரத்து\nஒகேனக்கல்: ஒகேனக்கல் காவிரியாற்றில், 9,500 கன அடியாக நீர் வரத்து சரிந்தது.கர்நாடகா அணைகளிலிருந்து திறக்கப்படும் உபரிநீர் குறைப்பு மற்றும் நீர்பிடிப்பு பகுதிகளில் மழை குறைந்ததால், தர்மபுரி மாவட்டம், ஒகேனக்கல் காவிரியாற்றில் நீர்வரத்து சரிந்தது. நேற்று முன்தினம் மாலை, 5:00 மணிக்கு, 12 ஆ���ிரம் கன அடியாக வந்து கொண்டிருந்த நீர்வரத்து, நேற்று காலை, 10:00 மணிக்கு, 9, 800 கன அடியாக குறைந்தது. மாலை, 5:00 மணிக்கு, 9,500 கன அடியாக, மேலும் நீர்வரத்து சரிந்தது. இதனால், ஐந்தருவி, ஐவர்பாணி, மெயின் அருவி, சினி அருவி உள்ளிட்ட அருவிகளில், குறைந்தளவே தண்ணீர் கொட்டுகிறது.\nயோக நரசிம்மர் கோவிலில் சிறப்பு பூஜை வழிபாடு\n» பொது முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற��கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nயோக நரசிம்மர் கோவிலில் சிறப்பு பூஜை வழிபாடு\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578711882.85/wet/CC-MAIN-20190425074144-20190425100144-00068.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://atptamilnadu.blogspot.com/2015/11/blog-post_70.html", "date_download": "2019-04-25T08:05:12Z", "digest": "sha1:NHSSEWHCD4SDQAHIY7XS7EU2GUZ6S5RT", "length": 21260, "nlines": 146, "source_domain": "atptamilnadu.blogspot.com", "title": "\"ஆதித்தமிழர் பேரவை\" தமிழ்நாடு : மூவேந்தர்கள் கொடி தொடங்கி மூவர்ணக்கொடி வரை பறப்பது எந்த? நூலால் பூணூலால்! ----ஆனந்தன் ஆதித்தமிழா பேரவை", "raw_content": "\nமூவேந்தர்கள் கொடி தொடங்கி மூவர்ணக்கொடி வரை பறப்பது எந்த நூலால் பூணூலால்\nமூவேந்தர்கள் கொடி தொடங்கி மூவர்ணக்கொடி வரை பறப்பது எந்த நூலால் பூணூலால்\nஇந்திய வரலாற்றை பற்றி வரலாற்று ஆய்வர் அறிவர் அம்பேத்கர் அவர்கள் கூறுவது. பூர்வகுடி மக்களான தாய்வழிச் சமூகமான நாகர்களுக்கும் மத்திய கிழக்கு ஆசியாவிலிருந்து ஆடுகளை மேய்த்துக்கொண்டு பிழைப்பு தேடிவந்த தந்தை வழிச்சமூகமான ஆரிய பார்பனர்களுக்கும் நடந்த யுத்தங்க்ளே\nபடையெடுத்து வந்த ஆரிய பார்பனர்கள் நாகர் இனத்து பூர்வகுடிகள் மீது தொடர்ச்சியான பண்பாட்டு தாக்குதல் மூலமும் தமக்கு இருந்த சமஸ்கிருத மொழி ஆதிக்கத்தால் இந்தியா முழுமைக்கும் பரவியிருந்த நாகர் இனக்குழுக்களின் வட்டார மொழியோடு சமஸ்கிருத கலப்பை ஏற்படுத்தியன் காரணமாக புதிய மொழிகள் உருவாக்கின\nஇயற்கையை மட்டுமே வணங்கிவந்த நாகர் இனத்தவரிடம் உருவ வழிபாட்டை திணித்து புனைவுக் கதைகள் பலவற்றை கூறி அதற்கான கடவுள்களை உருவாக்கி, அதோடு நான்கு வர்ணங்களையும் படைத்து, சமஸ்கிருத மொழியை தேவ பாசை என்றும் நாகர்களின் மொழியை நீச பாசை என்றும் வகைப்படுத்தினான்.\nஇப்படி அவர்களின் வேதத்தை வற்புருத்தி திணித்தபோது எதிர்க்க முடியாமல் ஏற்றுக்கொடவர்களுக்கு நான்கு வர்ணங்களில் ஒரு பிரிவை ஒதுக்கி அவர்களுக்கு உண்டான வேலை பிரிவுகளை கடமையாக வகுத்து வர்ணத்துக்குள் அடக்கினான், பார்பனனையும் அவர்களின் வேதத்தை ஏற்க மறுத்து எதிர்த்து நின்றவர்களை அவர்ணர்கள் என்று ஜந்தாம் சாதியாக்கி பிரித்து வைத்து பிளவை ஏற்படுத்தினான்.\nஇன்றைக்கும் இந்த வரலாற்று யுத்தம் தொடர்ந்து கொண்டேதான் இருக்கிறது. அதன் நீட்ச்சியாக ஆரிய திணிப்பை பணிந்து ஏற்றுக்கொண்டவர்கள்தான் பிற்படுத்தப்பட்டவர்கள், இவர்கள் பிறப்பிலிருந்து இறப்பு வரை பிரமானனின் சடங்கு சம்பிரதாதத்தை அப்படியே உள்வாங்கி தங்களை உயர் குடிகளாக கருதி வாழ்ந்து வருகின்றனர். ஆனால் இன்றைக்கும் ஆரியத்திணிப்பை ஏற்க மறுத்து எதிர்த்து நிற்பவர்கள் ஐந்தாம் சாதியாக்கப்பட்ட அவர்ணர்கள் ஆரியர்களின் சடங்கு சம்பிரதாயங்களை ஏற்க மறுத்து எதிர்த்தே வாழ்ந்து வருகின்றனர்.\n3% சதவித மக்களை கொண்ட ஆரியக்கூட்டம் தனது இனத்திற்கு சேவை செய்ய 97% சதவீத பெருபான்மை சமூகமான நாகர் இனத்தை பிளவுபடுத்தி தனக்கான ஒரு நாட்டையும் போலியான வரலாற்றையும், உருவாக்கி தன் இன மக்களின் மேம்பாட்டிற்க்காகவும் சாதிப்பிளவுகளை கூர்மை படுத்தி சண்டையை மூட்டி தனது இருப்பை தங்கவைத்து கொண்டு, சாதிய படிநிலையில் முதன்மை சாதியான பார்ப்பனர்களே இந்தியாவின் வளர்ச்சியும், வீழ்ச்சியும் பார்பன பூணுலின் மூலமே தீர்மாமிக்கின்றான்.\nவளர்ச்சி வீழ்ச்சியை கணக்கிடுவதும், தீர்மானிபபாதும் வெறும் 3% சதவிதமான ஆரியனே. இதை ஏற்றுக்கொள்ளவதற்காக 97% கொண்ட பூர்வகுடி சமூகத்தை, பார்பனர்களுக்கு சேவை செய்யயும் அடிமைகளாக ஏற்றுக்கொள்ளும் மனோநிலைக்கு மூலைகளில் விளங்கை பூட்டினான்.\nஇந்த அடிமை தனத்தை உடைத்துத்தெரிய முற்படும், போததெல்லாம் சாம பேத தான தண்டத்தால் ஆரியக் கூட்டம் நாகர் இனத்தை அடக்கி ஆள்கிறது. எனவேதான் புரட்சியாளர் அம்பேத்கர் ஆரிய பார்பான் செய்த சூழ்ச்சிகளை அம்பலப்படுத்தி, அடிமைக்கு அடிமை என்று சொல் சாம பேத தான தண்டத்தால் ஆரியக் கூட்டம் நாகர் இனத்தை அடக்கி ஆள்கிறது. எனவேதான் புரட்சியாளர் அம்பேத்கர் ஆரிய பார்பான் செய்த சூழ்ச்சிகளை அம்பலப்படுத்தி, அடிமைக்கு அடிமை என்று சொல் அவனிடம் புரட்சி வெடிக்கும் என்றார். அதன் வழியே அம்பேத்கரியத்தை ஆயுதமாக்கி ஆதித்தமிழர்களாய் (பூர்வகுடி நாகர்கள்) ஒன்றிணைந்து தல���நிமிர்வோம்.\nஎன்றும் அய்யாவின் வழியில் ஆனந்தன்.\nPosted by ஆதித்தமிழர் பேரவை - தமிழ்நாடு at 20:24\n\" ஆதித்தமிழன் அறிவாயுதம் \" மாத இதழ்கள்\nஆதித்தமிழர் பேரவை இணையதளம் ( ஆங்கிலம் )\nஆதித்தமிழர் விடுதலையே அனைவருக்குமான விடுதலை\nஆதித்தமிழர் பேரவை - தமிழ்நாடு\nதலைநகரில் ஆதித்தமிழர்களின் அறிவாசான் அய்யா அதியமான...\nமுகநூல் பற்றி 1.1.2015 அன்று பொதுச்சயலாளர் ஆ.நாகரா...\nஇன்று கரூரில் நடந்த மதுவெறி மதவெறி சாதிவெறிக்கு எத...\n30/11/2015 திருச்சி பொன்மலை கணேசபுரம் பகுதியில் பே...\nஆளும் கட்சி யின் குண்டர்களால் கொலை வெறி தாக்குதலு...\n29.11.2015 அன்று கரூரில் ஆதித்தமிழர் பேரவை நடத்தும...\nஅதிமுக குண்டர்களால் கொலை முயற்சிக்கு ஆளாக்கப்பட்ட ...\n((காணொளி))வீரத்தாய் இராணி வீரவணக்கம் நாளில் திருச்...\nதிருச்சியில் பிரமாண்ட சுவர் விளம்பரங்கள்\nதற்போது அய்யா அதியமான் அவர்கள் மதுவெறி மதவெறி சாதி...\nவீரத்தாய் இராணி வீரவணக்கம் நாளில் திருச்சியில் \"ம...\nதிருச்சியில் நிறுவனர் அய்யா அதியமான் அவர்களை மாநில...\nபள்ளர் சாதிவெறியர்களால் பாதிக்கப்பட்ட திண்டுக்கல்...\nஆதித்தமிழர் பேரவை திண்டுக்கல் மாவட்டம் நீலகொடை ஒன்...\nவீரத்தாய் இராணி அவர்களின் வீரவணக்கம் நாளில் நடைபெற...\nவீரமங்கை ராணித்தாய் அவா்களுக்கு வீரவணக்கம் செலுத்த...\nவீரமங்கை திருச்சி ராணி -க்கு. சேலம் மேற்கு மாவட்டம...\nநவம்பர் 26' 2015 தோழர் இராணி அவர்களின் நினைவு நாளி...\nநவம்பர்.26 திருச்சியை நோக்கி அணிவகுப்போம்\nஎளிமையின் இலக்கணம் பொன்னம்மாள் மறைவுக்கு ஆதித்தமிழ...\nகருத்துரிமையை மீட்டெடுக்க திரண்டு வாரீர் \nமாநில அளவில் குத்துச்சண்டை போட்டிக்கு தேர்வாகிய மா...\nதோழர் இரா.மாயன்-கா.ரம்யா ஆகியோரின் வாழ்க்கை துணை ந...\nமதுவெறி மதவெறி சாதிவெறிக்கு எதிராக ஆதித்தமிழர் பேர...\nமது வெறி - மத வெறி - சாதி வெறியை எதிர்த்து தீபாவளி...\nதூத்துக்குடி மாவட்ட ஆதித்தமிழர் பேரவை நடத்திய நெடு...\nதூத்துக்குடி நெடுஞ்சாலைத்துறையின் அலட்சிய போக்கை க...\nகரூர் தாரகம்பட்டியில் மக்களுக்கு அடிப்படை வசதிகளை ...\nரீடு தொண்டு நிறுவனத்தின் இயக்குனா் ஈரோடு கருப்புசா...\nதேனியில் நாயக்கர் சமூதாயத்தை சேர்ந்த தோழர் பெரிய ப...\nஆதித்தமிழர் பேரவை திருச்சி மாவட்ட செயலாளர் தோழர் ச...\nநவம்பர்.26 வீரமங்கை ராணி நினைவு நாள். திருச்சியை ந...\nநவம்பர் -21ல் ஆதித்தமிழர் பேரவை நடத்தும் தூத்துக்...\nதீபாவளி புறக்கணிப்பு பிரச்சாரம் செய்த ஆதித்தமிழர் ...\nதமிழகம் முழுவதும் மதுவெறி, மதவெறி, சாதிவெறியை எதி...\nமதுவெறி மதவெறி சாதிவெறி க்கு எதிராக தொடர்ந்து மக்க...\nஅதிமுக கோட்டையை சரிப்பதால் ஆதித்தமிழர் பேரவையினர் ...\n\"திராவிடர் விடுதலை கழகம்\" சார்பில்மக்களைப் பிளவுபட...\nசக்பாய் கர்மச்சாரி அந்தோலன் சார்பில் மதுரை அம்பிக...\nதோழர் இராணி அவர்களின் வீரவணக்க நாளில் மதுவெறி , மத...\nபேய் அரசாண்டால் பிணம் தின்னும் சாத்தான்கள். ----- ...\nநாமக்கல் மாவட்டம் இராசிபுரம் முத்துகாளிப்பட்டி மொட...\nமதுரை தெற்கு மாவட்ட ஆதித்தமிழர் பேரவை சார்பில் தற்...\nசெகுடந்தாளி முருகேசனுக்கு நிறுவனர். தலைமையில் வீரவ...\nமாவீரன் செகுடந்தாளி முருகேசன் நினைவிடம் நோக்கி அய்...\nமானத்தை அழித்து மதியினை கெடுக்கும் மதுவெறி மதவெறி ...\nமாவீரன் செகுடந்தாளி முருகேசன் நினைவு நாள் - ஆதித்த...\nஅருந்ததியர் மக்கள் மீது கொலை வெறித் தாக்குல் --- ஈ...\nசாதிவெறிபிடித்த ஆசிரியரால் வண்கொடுமைக்கு உள்ளான நா...\nவிபத்தில் கால் உடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெ...\nதிருச்செங்கோடு வேல்முருகன் நகர் அருந்ததியர் பகுதிய...\nகால் உடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும்...\nஅய்யா அதியமான் இன்று நாமக்கல் வருகை (16.11.2015)\nதிராவிடர் விடுதலைக் கழக தலைவர் கொளத்தூர்மணி பத்திர...\nமதுரையில் பள்ளர் சாதிவெறியரகளால் பாதிக்கப்பட்ட அரு...\nஆதித்தமிழர் பேரவை மதுரை தெற்கு மாவட்டம் உசிலம்பட்...\nஇன்று திருச்செங்கோடு வேல்முருகன் நகரில் \"மதுவெறி\" ...\n\"மதுவெறி\" \"மதவெறி\" \"சாதிவெறி\" க்கு எதிராக ஆதித்தம...\nஆசிரியை விஜயலட்சுமி. ஆதித்தமிழர் பேரவை தோழர்களின் ...\nமதுரையில் பள்ளர் சாதிவெறியர்களால் கொலைவெறிதாக்குதல...\nசாதிவெறிபிடித்த கவுண்டர்சாதி ஆசிரியையின் சாதிவெறிய...\nமுற்போக்காளர் வட்டத்தின் சார்பாக, ஆதித்தமிழர் நிறு...\nமதுரையில் மீண்டும் ஒரு தூய்மை தொழிலாளி கழிவு தொட்ட...\nவருமுன் காப்பதற்கான வாய்ப்புகள் இருந்தும் செயலற்று...\nஅருந்ததியர் மக்கள் மீது தொடரும் பள்ளர்சாதி வெறியாட...\nதிராவிடர் விடுதலை கழகம் சார்பாக இந்து பார்பன-பயங்...\nநவம்பர் 7- 2015 நவம்பர் 7 ரஷ்ய புரட்சி நாளில் தமிழ...\nமதுரை தெற்கு மாவடட தோழர்களின் பிரமாண்ட வரவேற்பு பத...\nஇந்து பார்பண பயங்கரவாத எதிர்ப்பு மாநாட்டில் கலந்து...\nமதுவெறி ,மதவெறி,சாதிவெறி க்கு எதிரான துண்டறிக்கை.\nசாதிக்கு ஆதரவான ஆணவ கொலைகளை கண்டித்தும் ,மாட்டகறைச...\nஅருந்ததியர் குடியிருப்பு நிலம் ஆக்கிரமப்பை மீட்கக்...\nமூவேந்தர்கள் கொடி தொடங்கி மூவர்ணக்கொடி வரை பறப்பது...\nகுடிநீர் பிரச்சனையை சரிசெய்ய வலியுறுத்தி ஆதித்தமிழ...\nபகுத்தறிவு இதழின் வரிசையில் காட்டாறு இதழ் , ஆதித்த...\nஉசிலம்பட்டி ஆர்.சி.சிறுமலர் மேல்நிலைப்பள்ளியில் +2...\nதலைநகர் சென்னையில் ஆதித் தமிழர் பேரவை நிறுவனர் அய...\nவரலாற்று போர் வென்றது வானுயர ஒண்டிவீரன் புகழ் உயர...\nஅய்யா அதியமான் அவர்களை செருப்பு தைக்கும் தொழிலாளி ...\nஇன்று 1.11.2015 ,அருந்ததி மைந்தன் பேத்தியும் ,தோழர...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578711882.85/wet/CC-MAIN-20190425074144-20190425100144-00069.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilrhymes.com/Bharathiyar.php?countID=%E0%AE%9C%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%80%E0%AE%AF%20%E0%AE%95%E0%AF%80%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D-1", "date_download": "2019-04-25T08:52:56Z", "digest": "sha1:SUJAERQUCNL6FRFZV3MOENYBTBZ672LX", "length": 5805, "nlines": 74, "source_domain": "tamilrhymes.com", "title": "பாரதியார் பாடல்கள் - ஜாதீய கீதம்-1 - Bharathiyar Songs -", "raw_content": "\nகாலத்தால் அழியாத தமிழ் பாடல்கள்\nKids குழந்தைக்காக Books புத்தகம் Kitchen சமையல் Toys and Games\nபாரத மாதா திருப்பள்ளி யெழுச்சி\nபாரத மாதா நவரத்தின மாலை\nபாரத ஜனங்களின் தற்கால நிலைமை\nஜாதீய கீதம்-2 (புதிய மொழி பெய்ர்ப்பு)\nபங்கிம் சந்திர சட்டோபாத்தியாயர் எழுதிய\nவந்தே மாதரம் கீதத்தின் மொழிபெயர்ப்பு\n1. இனிய நீர்ப் பெருக்கினை\nதனிநறு மலயத் தண்காற் சிறப்பினை\nபைந்நிறப் பழனம் பரவிய வடிவினை\n2. வெண்ணிலாக் கதிர்மகிழ் விரித்திடும் இரவினை\nமலர் மணிப் பூத்திகழ் மரன்பல செறிந்தனை\nகுறுநகை யின்சொலார் குலவிய மாண்பினை\nநல்வகை இன்பம், வரம்பல நல்குவை\n3. முப்பது கோடிவாய் நின்னிசை முழங்கவும்\nஅறுபது கோடிதோ ளுயர்ந்துனக் காற்றவும்\nதிறனிலாள் என் றுனை யாவனே செப்புவன்\nபொருந்தலர் படைபுறத் தொழித்திடும் பொற்பினை\n4. நீயே வித்தை, நீயே தருமம்\nநீயே இதயம், நீயே மருமம்\nஉடலகத் திருக்கும் உயிருமன் நீயே\n5. தடந்தோ ளகலாச் சக்திநீ அம்மே\nசித்தம்நீங் காதுறு பக்தியும் நீயே\nஆலயந் தோறும் அணிபெற விளங்கும்\nதெய்விக வடிவமும் தேவிஇங் குனதே\n6. ஒருபது படைகொளும் உமையவள் நீயே\nகமலமெல் லிதழ்களிற் களித்திடுங் கமலை நீ\nவித்தைநன் கருளும் வெண்மலர்த் தேவி நீ\nஇனிய நீர்ப் பெருக்கினை, இன்கனி வளத்தினை\nசாமள நிறத்தினை, சரளமாந் ��கையினை\n2003 ஆம் ஆண்டு நான் மும்பையில் இருந்த போது எனது தங்கையின் குழந்தைக்கு தமிழ் பாடல்களை சொல்லி கொடுக்க விரும்பி வலைப்பின்னல்களில் நான் தமிழ் ரைம்ஸ்களை தேடினேன். ஒரு பாடலையும் கண்டு பிடிக்க முடியாததால் இந்த வலைப்பின்னலை தொடங்கினேன். உங்கள் கருத்துகளை தயவு செய்து பதிவு செய்யவும். இந்த வலைப்பதிவு தங்களுக்குப் பிடித்து இருந்தால்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578711882.85/wet/CC-MAIN-20190425074144-20190425100144-00069.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://educationtn.com/2019/01/07/%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A3%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3/", "date_download": "2019-04-25T07:56:58Z", "digest": "sha1:YD3UPVGJX2BFQKMANXO2DYSHPE3UEM44", "length": 11918, "nlines": 338, "source_domain": "educationtn.com", "title": "வழக்கு விசாரணை வரும் வெள்ளி 11.01.19 அன்று ஒத்திவைப்பு நாளை மறுநாள் அறிக்கையை தாக்கல் செய்யவும் அதன் மீதான அரசின் முடிவையும் தமிழக அரசு தெரிவிக்க வேண்டும்- நீதிமன்றம்!!! - EducationTN.com", "raw_content": "\n உங்களிடம் உள்ள பயனுள்ள அரசாணைகள் , கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள் ,பாடப்பொருள் சார்ந்த கையேடுகள் ,Materials, Power Points, Picture Collections, Study Materials இந்த Whatsapp எண்ணிக்கு அனுப்பிவைக்குமாறு தங்களை கேட்டுக் கொள்கிறோம். 9789158080 நன்றி\nHome One man Commission வழக்கு விசாரணை வரும் வெள்ளி 11.01.19 அன்று ஒத்திவைப்பு நாளை மறுநாள் அறிக்கையை தாக்கல் செய்யவும்...\nவழக்கு விசாரணை வரும் வெள்ளி 11.01.19 அன்று ஒத்திவைப்பு நாளை மறுநாள் அறிக்கையை தாக்கல் செய்யவும் அதன் மீதான அரசின் முடிவையும் தமிழக அரசு தெரிவிக்க வேண்டும்- நீதிமன்றம்\nவழக்கு விசாரணை வரும் வெள்ளி 11.01.19 அன்று ஒத்திவைப்பு நாளை மறுநாள் அறிக்கையை தாக்கல் செய்யவும் அதன் மீதான அரசின் முடிவையும் தமிழக அரசு தெரிவிக்க வேண்டும்- நீதிமன்றம்\nPrevious articleகணினி அறிவியல் சிறப்பு வழிகாட்டி 2018 – 2019\nNext articleFlash News:பொருளாதாரத்தில் பின்தங்கிய பிரிவினருக்கு கூடுதலாக 10% இட ஒதுக்கீடு: மத்திய அமைச்சரவை ஒப்புதல்\nஊதிய முரண்பாடுகளை களைய அமைக்கப்பட்ட சித்திக்குழு முதல்வரிடம் அறிக்கை தாக்கல்.சம்பளம் உயரும் என அரசு ஊழியர்கள் எதிர்பார்ப்பு\nதமிழ்நாடு அரசு ஊழியர்களின் ஊதிய முரண்பாடுகளை களைய அமைக்கப்பட்ட குழு ஜனவரி 7ம் தேதி அறிக்கை தாக்கல்\nசித்திக் தலைமையிலான ஊதிய முரண்பாடுகளை களைய அமைக்கப்பட்ட ஒரு நபர் குழு 2019 ஜனவரி 7-க்குள் அறிக்கை தாக்கல் செய்யும் என பள்ளிக்கல்வி முதன்மை செயலர��� பிரதீப் யாதவ் தகவல்\nபள்ளிகளில் பதிவு செய்யும் இணையதளங்கள்\nடெட் தேர்வு பிரச்சினை அரசு உதவிப்பெறும் பள்ளிகளில் சம்பளம் நிறுத்துவதை கைவிடுக. அரசு...\nமூட்டுவலியை போக்க எளிய வழி\nடெட் தேர்வு பிரச்சினை அரசு உதவிப்பெறும் பள்ளிகளில் சம்பளம் நிறுத்துவதை கைவிடுக. அரசு...\nமூட்டுவலியை போக்க எளிய வழி\nRH (2018) – வரையறுக்கப்பட்ட விடுமுறை நாட்கள்\n1957ம் ஆண்டு முதல் 2015ம் ஆண்டு வரையிலான அரசாணைகள் \nமுறைகேடுகளை தடுக்க ஆதாரில் முகப்பதிவு அடையாளம் இனி… கட்டாயம் செப்., 15ல் இருந்து அமல்\nஆதார் அட்டை மூலம், உண்மை தகவல்கள் சரி பார்க்கப்படும் போது, முறைகேடுகள் நடப்பதை தடுக்கும் வகையில், முகப்பதிவு அடையாள முறையை கட்டாயமாக்க, ஆதார் அடையாள அட்டை ஆணையம் முடிவு செய்துள்ளது. இது, செப்., 15...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578711882.85/wet/CC-MAIN-20190425074144-20190425100144-00069.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.88, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%89%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF", "date_download": "2019-04-25T09:19:28Z", "digest": "sha1:EM67S2AIGC3SZK45OK4JL6DSLBUAJL3U", "length": 6804, "nlines": 98, "source_domain": "ta.wikipedia.org", "title": "உயிர்வளிக்கோராப் பயிற்சி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஉயிர்வளிக்கோரா பயிற்சி (Anaerobic exercise) இலாக்டேட்டு உருவாகுமளவில் தீவிரமாகச் செய்யப்படும் உடற் பயிற்சி ஆகும். தாங்காற்றல் தேவையற்ற விளையாட்டுக்களில் பங்கேற்கும் மெய்வல்லுநர்களுக்கு இது பயனாகின்றது; உடல் வலிவைக் கூட்டவும் விரைவையும் ஆற்றலையும் மேம்படுத்தவும் பயனாகின்றது. உடற்கட்டை கட்டமைப்பவர்களுக்கும் தசைத்திறளை வளர்க்க இப்பயிற்சி உதவுகின்றது. உயிர்வளிக்கோரா பயிற்சிகள் மூலம் வளர்க்கப்படுத் தசையாற்றல் அமைப்புகள் உயிர்வளிக்கோரும் பயிற்சிகள் மூலம் வளர்க்கப்படுவதிலிருந்து வேறுபடுகின்றன; குறைந்த கால இடைவெளியில் பெரும் திறனைக் காட்டக்கூடியதாக உள்ளன. சில வினாடிகளிலிருந்து 2 நிமிடம் வரை இவை நீடிக்கக் கூடும்.[1] இரண்டு நிமிடத்திற்கும் கூடுதலாக நீடித்திருக்க வேண்டிய பயிற்சிகளில் பொதுவாக உயிர்வளிக்கோரும் வளர்சிதைமாற்றத்தின் கூறு கூடுதலாகவிருக்கும்.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 13 சனவரி 2017, 09:40 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578711882.85/wet/CC-MAIN-20190425074144-20190425100144-00069.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2019-04-25T09:06:37Z", "digest": "sha1:5AJNWWN36V4PMR2LIIXUCFOW5WEKCMHU", "length": 32043, "nlines": 249, "source_domain": "ta.wikipedia.org", "title": "பொருள்முதல் வாதம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஅண்டம் பொருட்களாலேயே ஆனது, பொருளே ஆதாரபூர்வமாக நிரூபிக்கப்பட்டது, நிகழ்வுகள் அனைத்தும் பொருட்களுகிடையான செயற்பாடே என பொருள்முதல் வாதம் (materialism) எடுத்துரைக்கிறது. இது பொருட்களுக்கு அப்பாலான கடவுள், அல்லது பொருள், பொருள் அல்லாதது என்ற கருத்து முதல்வாதத்தை மறுக்கிறது. தமிழில் இதை பொருண்மைய வாதம் என்றும் குறிப்பிடுவர்.\nபொருள் என்றால் இது என்று பொருள்முதல்வாதம் இறுதியாக வரையறை செய்யமுடியவில்லை.\n1 பொருள் முதல் வாத வரலாறு\n2 இந்திய பொருள் முதல்வாதிகள்\n3 பொருள் பற்றிய பண்டைய தத்துவஞானம்\n4 டெமாக்ரிடஸ் தந்த போதனையின் சுருக்கம்\n6 இயக்கவியல் பொருள் முதல்வாதம், வரலாற்றியல் பொருள் முதல்வாதம் ஆகியவற்றிற்கான அடிப்படைகள்\n6.2.1 இரு கட்டுமானங்களுக்கு இடையேயான தொடர்பு\n7.1.1.2 மனித ஆக்க மூலப்பொருள்கள்\nபொருள் முதல் வாத வரலாறு[தொகு]\nஉலகத்தைப் பற்றிய பொருண்முதல் வாதக் கண்ணோட்டம் புராதன காலத்திலேயே தோன்றி வேரூன்றி விட்டதாகும். அது எகிப்து நாட்டிலும் பாபிலோனியாவிலும் கி.மு. மூவாயிரம் ஆண்டின் முடிவிலும், இந்தியாவில் இரண்டாயிரத்து ஐநூறு ஆண்டுகளுக்கு முன்பும் துவங்கி உருப்பெற்றது.\nசாவுக்குப் பின்னரும் வாழ்க்கை என்ற கருத்து முதல் வாதக் கோட்பாடுகளையும் அன்று நிலவிய சமுதாய அமைப்பு ஆகியவற்றையும், அடிமை சமுதாய சொந்தக்காரர்களின் உலகக் கண்ணோட்டத்திற்கும், முற்போக்கு சிந்தனையான பொருள் முதல்வாதம் தனது எதிர்ப்பை வெளிப்படுத்தியது. சில சிந்தனையாளர்கள் இயற்கையின் நிகழ்வுகள் பொருளாயத் தோற்றுவாய்களை அனுமானித்தனர் என்பதை எகிப்தியக் கலாச்சாரத்தின் நினைவுச் சின்னங்கள் காட்டுகின்றன.\nஇந்தியாவில் இரண்டாயிரத்து ஐநூறு ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த பண்டைய இந்திய தத்துவஞானி கபிலர்கபிலா \" நிரந்தரமானது எதுவும் இல்லை. எந்த ஒரு பொருளும் வெற்றி���த்திலிருந்து தோன்றவில்லை, மாறாக மற்ற பொருள்களிலிருந்து தான் தோன்றுகிறது. ஏனெனில் அழிகின்ற பொருள்கள் ஒன்றும் இல்லாமல் போவதில்லை. புதிய பொருள்கள் தொன்றுவதற்கான ஆதாரப் பொருள்களாக அவை அமைகின்றன\" என்று கூறியுள்ளார். இவர்கள் இந்தியாவில் லோகாயிதவாதிகள் என்று குறிக்கப்படுகின்றர். இவர்களின் தத்துவ கோட்பாடுகள் குறித்த ஆதாரங்கள் கிடைக்க வில்லையாயினும் இந்திய கருத்துமுதல்வாதிகளான ஆதி சங்கரர், போன்றவர்கள் எழுதியுள்ள மறுப்புரைகளிலிருந்து அறியமுடிகிறது.[1]\nபொருள் பற்றிய பண்டைய தத்துவஞானம்[தொகு]\nஇந்திய தத்துவஞானி கபிலரைப்போலவே கிரேக்கத் தத்துவஞானிகளில் ஒருவரான தாலெஸ் (தேலேஸ்) இயற்கையில் நேரடியாக நம்முன்னுள்ள எல்லாப் பொருள்களுக்கும் மூலம் தண்ணீர் அல்லது ஈரம் என்று கருதினார். அனாக்சிமேனஸ் இயற்கையில் நேரடியாக நம்முன்னுள்ள எல்லாப் பொருள்களுக்கும் மூலம் காற்று என்றார். ஹெராக்ளிடஸ் இயற்கையில் நேரடியாக நம்முன்னுள்ள எல்லாப் பொருள்களுக்கும் மூலம் நெருப்பு என்றார். எல்லாவற்றுக்கும் மூலம் காற்று, தண்ணீர், நெருப்பு, மண் என்ற நான்குமே என்றார். ஆனால் டெமாக்ரிடஸ்(டெமோக்கிரட்டிசு) கண்ணால் காணவோ, தொட்டறிய முடியாத மிகச் சிறிய பொருளான அணுக்கள் (கிரேக்க மொழியில் \"atom\" என்னும் சொல்லுக்கு \"பிரிக்க முடியாதது என்று பொருள்\") என்ற நிரந்தரமான, அழிக்க முடியாத, மாற்றமுடியாத அணுக்கலிலிருந்து தோன்றுவதுதான் பொருள் என்றார் உறுதியாக. குறிப்பிட்ட பருமன், வடிவம், எடை, இயக்கம் ஆகியன கொண்டவை அனைத்தும் குறிப்பிட்ட முறையில் இணைந்த அணுக்களைக் கொண்டவை. அணு அடுக்குகளின் பதிவுகளே நமது புலனுணர்வுகளும், கருத்துருவங்களும் ஆகும் என்று போதித்தார்.[1]\nடெமாக்ரிடஸ் தந்த போதனையின் சுருக்கம்[தொகு]\nபருப்பொருள் என்பது (பொருள்வகை வஸ்துகளைப்போலவே) நமது உணர்வுக்கு வெளியே அதனைச் சாராமல் எதார்த்தத்தில் இருந்து வருகிறது;\nபருப்பொருள் என்பது நம்மிடம் புலனுணர்வுகளைத் தோற்றுவிக்கிற ஒன்று;\nபுலனுணர்வுகளும், கருத்துருவங்களும் பொருள் உருவாக்கும் பதிவுகளே ஆகும்;\nபருப்பொருளுக்குத் திட்டவட்டமான பௌதிகப்பண்புகள் உண்டு, இதிலிருந்துதான் எல்லா வஸ்துகளும் உருவாகின்றன, இதுவே இயற்கையின் மூலாதாரக் கோட்பாடு;\nபருப்பொருள் என்பது ��ாறாத ஒன்று, அணுக்கள் இன்று இருப்பது போலவே எப்போதும் இருந்து வந்தன, எப்போதும் இருந்தும் வரும்.[1]\nபௌதிக வடிவங்கள் - பரப்பிடம், வேகம், நிறை, ஆற்றல், மின்னேற்றம், வெப்பம், பருமன் () போன்ற உண்மைப் பொருள்களின் தன்மைகளிலான மாற்றம்;\nஇரசாயன வடிவங்கள்- ஒருவிதமான பொருள்கள் இன்னொரு விதமான பொருள்களாக மாறுவது அதாவது அணுக்களின் இணைப்பும் மறு இணைப்பும்\nசமுதாய வடிவங்கள்- மனித சமுதாயத்துக்கு மட்டுமே உரித்தான, சமுதாயத்தில் ஏற்படுகின்ற மாற்றங்கள். இவை ஒரு குறிப்பிட்ட இயக்க வடிவமும், மனித மனத்திற்கு வெளியே எதார்த்த உண்மையாய் நிலவுகிறது, பொருளாதாய நிகழ்ச்சிப் போக்காக இருக்கிறது.\nமனித உணர்ச்சிகள், மனநிலைகள், கருத்துகள் ஆகியவற்றின் இயக்கமோ மனிதனது மனதில் மட்டுமே இருந்து வருகிறது.\nஉணர்ச்சிகளும், கருத்துகளும், அவற்றின் பொருள்வகைத் தன்மையான மூளை இல்லாமல் தோன்றுவதில்லை.\nஇதை சிந்தனைப் பொருள்வகை தன்மையது என்று கூறுவது பிழையாகும், பொருள் முதல்வாதத்தையும், கருத்து முதல்வாதத்தையும் போட்டு குழப்புவதாகும்.[2]\nஇயக்கவியல் பொருள் முதல்வாதம், வரலாற்றியல் பொருள் முதல்வாதம் ஆகியவற்றிற்கான அடிப்படைகள்[தொகு]\nஇவ்விரண்டு பொருள் முதல்வாதங்களும் மார்க்சியத்தை அடிப்படையாகக் கொண்டு உருவானவையாகும். இயக்கவியல் பொருள் முதல்வாதமும் வரலாற்றுப் பொருள் முதல்வாதமும் ஒன்றோடொன்று நெருங்கிய தொடர்புடையவை. இவை, பொருள்களையும் அவற்றின் இயக்கத் தன்மைகளையும் வளர்ச்சிப் போக்குகளையும் முன்னிலைப்படுத்துவதாக உள்ளன. இதனடிப்படையில், சமூக அமைப்பை இவற்றின் செயல்பாட்டு உறவுகளின் தொடர்பு காரணமாக, இரண்டு கட்டுமான நிலைகள் இருப்பதாக மார்க்சியம் எடுத்துரைக்கிறது. இவை அடிக் கட்டுமானம் (Basic Structure) , உயர் கட்டுமானம் (Super Structure) எனப்படும்.[3]\nஅடிக் கட்டுமானம் எனப்படுவது பொருளாதார வாழ்க்கையின் பயன்பாடுகளால் கிடைக்கப்பெற்ற பொருளாதார உற்பத்தி உறவு நிலைகளைக் குறிப்பிடுவதாக அமையும். இதனைச் சமூக இருப்பு (Social Being) என்றழைப்பர்.\nஇத்தகு வாழ்வியல் தன்மையை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்படும் அதன் உயர்மட்ட கருத்தாக்கங்கள், சமய நெறிகள், அரசமைப்புகள், சமூக மரபுகள், அழகியல் கோட்பாடுகள் போன்றவற்றின் ஒட்டுமொத்தத்தைச் சமூக உணர்வு (Social Consciousness) எனக் குறிப்ப��டுவர். இத்தகைய, சமூக உணர்வே மனித சமுதாய அமைப்பின் உயர் கட்டுமானம் என்றழைக்கப்படுகிறது. இவ் அடிக் கட்டுமானமும் உயர் கட்டுமானமும் தமக்குள் ஒன்றுடனொன்று சார்ந்து காணப்பட்டு பல்வேறு உள்ளீடுகளைக் கொண்டதாக இருக்கின்றன.\nஇரு கட்டுமானங்களுக்கு இடையேயான தொடர்பு[தொகு]\nஅடிக் கட்டுமானமும் உயர் கட்டுமானமும் ஒன்றோடொன்று தொடர்புடையவை. ஒன்றுக்கொன்று ஒருமித்தவை. ஒன்றின் மீது மற்றொன்று செல்வாக்கைக் காட்டுவதாக அமைந்துள்ளது. இரண்டு கட்டுமானங்களும் வேறுவேறானது அல்ல. தனித்துச் செயற்படும் தன்மையற்றது. அடிக் கட்டுமானத்தைச் சார்ந்தே எப்போதும் உயர் கட்டுமானம் அமைந்துள்ளது. அதேபோல், உயர் கட்டுமானமானது, பொருளாதார உற்பத்தி உறவுமுறைகளால் உருவான அடிக் கட்டுமானத்தைப் பாதிப்படையச் செய்கின்றது. இத்தகைய, உயர் கட்டுமானத்தில் மொழி, கலை, இலக்கியம், அழகியல் முதலானவை அமைந்திருப்பது குறிப்பிடத்தக்கது.\nமனித சமுதாய வாழ்கையின் அடிப்படையாகப் பொருள் உற்பத்திமுறை விளங்கிறது. இந்தப் பொருள் உற்பத்திமுறையானது உற்பத்திச் சக்திகள் (Productive Forces) மற்றும் உற்பத்தி உறவுகள் (Objects of labour) ஆகிய கூறுகளை உள்ளடக்கியதாகக் காணப்படுகிறது.\nசமூகத்தின் அடிப்படையாகப் பொருள் உற்பத்தி உள்ளது. மனித சமூகம் வாழ்வதற்கு அடிப்படையான உணவு, உடை, உறைவிடம் ஆகியவற்றிற்குரிய தேவையான, இன்றியமையாதப் பொருள்களை உற்பத்தி செய்ய வேண்டி இருக்கின்றது. உற்பத்தி என்பது மனித வாழ்க்கைக்குத் தேவையான பொருட்களைத் தோற்றுவிக்கும், மக்களின் செயல்பாடாகும். இந்த உற்பத்தியை மேற்கொள்வதற்கு, மனிதனுக்கு உழைப்பின் குறிப்பொருள், உழைப்புக் கருவிகள் (Instruments of labour), உழைப்பு ஆகிய மூன்றும் இன்றியமையாததாக உள்ளன.[4]\nமனித சமூகம் உற்பத்தியைத் தொடங்குவதற்கும், அவ் உற்பத்தி மூலமாக உருவான விளைபொருட்களைப் பெறுவதற்கும் தேவைப்படும் பொருளுக்கு உழைப்பின் குறிபொருள் என்று பெயர். அதாவது, எந்தப் பொருட்களின் மீது மனித சக்தி, தமது உழைப்பை செலுத்துகிறதோ, அந்தப் பொருளானது உழைப்பின் குறிபொருள் என அழைக்கப்படுகின்றது. வழக்கத்தில் இரு வகையான உழைப்பின் குறிபொருள்கள் உள்ளன.[4]\nஇயற்கைக் குறிபொருள்கள் என்பவை இயற்கையிலிருந்து நேரடியாக பெறப்படுபவையாகும். பூமியிலிருந்து கிடைக்கும் மண் வளம், ��னிம வளம், நீர் வளம், மீன்வளம், காட்டு வளம், இயற்கையாகக் கிடைக்கும் பொருட்கள் மற்றும் நிலப்பகுதிகள் முதலானவை எடுத்துக்காட்டுகளாவன. பயிரிடுவதற்கான உரிய, உகந்த நிலம் உழவுத்தொழில் மேற்கொள்வதற்குரிய உழைப்பின் குறிபொருளாக அறியப்படுகிறது.\nஇயற்கைக் குறிபொருளைப் பயன்படுத்தி மனிதனால் உருவாக்கப்படும் கசசாப் பொருள்களுக்கு மனித ஆக்க மூலப் பொருள்கள் எனப்படும். நெல், பருத்தி, இரும்பு, கரும்பு, தங்கம், செங்கல் முதலாவை மனித ஆக்க மூலப் பொருள்களுக்குச சான்றுகளாகும்.\nஉற்பத்திக்குக் கருவிகளின் பயன்பாட்டுத் தன்மை இன்றியமையாதது. மனித உழைப்பிற்கு உபயோகப்படும் கருவிகளே உழைப்புக் கருவிகள் ஆகும். மனிதன் என்பவன், உழைப்புக் கருவிகளைப் பயன்படுத்தி, உழைப்பின் குறிபொருளின் மீது வினையாற்றிப் பொருள் உற்பத்தியில் ஈடுபடுகிறான். தொடக்கக் காலத்தில் கற்கோடாரி, மண்வெட்டி, வில் அம்பு உள்ளிட்ட ஆயுதங்களும், அண்மைக் காலத்தில் நவீன இயந்திரங்கள், சாலை வசதிகள், போக்குவரத்து வாகனங்கள், தொழில்நுட்ப வசதிகள், தொலைத்தொடர்புகள் முதலியன உழைப்புக் கருவிகளாகச் செயற்படுகின்றன. உழைப்புக் கருவிகளுடன் இணைந்த தொழிற்கூடங்கள், கிடங்குகள், இருப்புப்பாதைப் போக்குவரத்து, நீர்ப்பாசன வசதிகள், மின்சாரம் போன்றவையும் உழைப்புக் கருவிகளுக்குள் அடங்கும்.[4]\nபொருள் உற்பத்திக்கு இன்றியமையாதது உழைப்பு ஆகும். உழைப்பின் குறிபொருள் மற்றும் கருவிகள் தாமாகவே இயங்கி எந்தவொரு உற்பத்தியையும் செய்திடவியலாது. அவற்றுள், மனிதனது உழைப்பு செயற்படுத்தப்படும் போதுதான் உற்பத்தி நிகழ்கிறது. உழைப்பு என்பது இயற்கையிடமிருந்து பெறப்படும் பொருட்களைக் கொண்டு மனிதனின் தேவைகளை ஈடேற்றிட முற்படும் நடவடிக்கையாகும். உழைப்பின் பயனாக மனித சமூகம் வாழ்க்கைக்குத் தேவையான அனைத்துப் பொருள்களையும் உற்பத்திச் செய்துள்ளது. உழைப்பானது மனிதனுக்குத் திறமையையும் திறன்களையும் தருகின்றது. மனித சமுதாயம் வளர்ச்சியும் மேம்பாடும் அடைய உழைப்பு உறுதுணையாக உள்ளது. உழைப்பே புதிய கண்டுபிடிப்புகளுக்கு அடிப்படையாகும்.\n↑ 1.0 1.1 1.2 \"இயக்கவியல் பொருள்முதல்வாதமும் வரலாற்றுப் பொருள்முதல்வாதமும்\"- முன்னேற்ற பதிப்பகம்-மாஸ்கோ-1978\n↑ தி. சு. நடராசன் (2008). திறனாய்வுக் கலை. நியூ செ���்சுரி புக் ஹவுஸ் பிரைவேட் லிட். பக். ப. 170. ISBN 81-234-0485-9.\n↑ 4.0 4.1 4.2 \"வரலாற்றியல் பொருள்முதல்வாதம்\". பார்த்த நாள் 24 சூன் 2017.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 24 சூன் 2017, 08:06 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578711882.85/wet/CC-MAIN-20190425074144-20190425100144-00069.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.gizbot.com/how-to-2/tips-tricks-increase-battery-life-xiaomi-mi-4i-009167.html", "date_download": "2019-04-25T08:06:38Z", "digest": "sha1:CSACV6PHRAJK3K3WVMCYA64D6NU2GHG3", "length": 11789, "nlines": 184, "source_domain": "tamil.gizbot.com", "title": "Tips and Tricks To Increase Battery Life in Xiaomi Mi 4i - Tamil Gizbot", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nமின்சாரம் இல்லாமல் சார்ஜ் செய்யலாம்: இன்ஸ்பையரிங் டெக் சோலார் பவர் பேங்க்.\nஆளுநர் மாளிகை எங்க குடும்பச் சொத்து.. பாபு நடத்திய போராட்டம்.. பரபரப்பான போலீஸ்\nஅமெரிக்காவில் லாரி டிரைவராக உள்ள இந்தியரின் வருமானம் இதுதான் எவ்வளவு என தெரிந்தால் நம்ப மாட்டீர்கள்\nகார்த்தி பட நடிகை திருமணம் ஆகாமல் கர்ப்பம்: அறிவிப்பு வெளியிட்ட நடிகர்\nஇந்த குணம் இருப்பவர்கள் ஒருபோதும் வாழ்க்கையில் பணக்காரர் ஆகமுடியாது என்று நீதி சாஸ்திரம் கூறுகிறது..\nஏவுகணைகளை தாக்கி அழிக்கும் சீனாவின் போர் கப்பல்: அமெரிக்கா திகைப்பு.\nரன் மழை பொழிந்த டி வில்லியர்ஸ்.. சமாளிக்க முடியமால் தடுமாறிய அஸ்வின் அணி\nஈரானிடம் இருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்ய முடியாவிட்டால் வேறு வழியிருக்கு - தர்மேந்திர பிரதான்\nமகாபாரதம் நிகழ்த்தப்பட்ட இடம் எங்கிருக்கு தெரியுமா\nசியோமி எம்ஐ4ஐ பேட்டரியை சிறப்பாக பயன்படுத்த சில எளிய வழிமுறைகள்\nசீன ஸ்மார்ட்போன் நிறுவனமான சியோமி எம்ஐ 4ஐ என்ற புதிய வகை ஸ்மார்ட்போனினை இந்தியாவில் வெளியிட்டுள்ளது. 5 இன்ச் டிஸ்ப்ளே, 1.7 ஜிகாஹெர்ட்ஸ் ஸ்னாப்டிராகன் 615 ஆக்டா கோர் பிராசஸர், 2 ஜிபி ரேம் மற்றும் 16 ஜிபி இன்டர்னல் மெமரியும் வழங்கப்பட்டுள்ளது.\nஇதோடு 13 எம்பி ப்ரைமரி கேமரா, 5 எம்பி முன்பக்க கேமரா இருப்பதோடு ஆன்டிராய்டு 5.0 லாலிபாப் கொண்டு இயங்குகின்றது. 3120 எம்ஏஎஹ் பேட்டரி மூலம் சக்தியூட்டப்படும் இந்த ஸ்மார்ட்போன் இந்தியாவில் ரூ.12,999க்கு விற்பனை செய்யப்படுகின்றது.\nஇங்கு சியோமி எம்ஐ4ஐ ஸ்மார்ட்போனில் பேட்டரியை சிறப்பாக பயன்படுத���துவது எப்படி என்பதை பாருங்கள்..\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.\nமுதலில் பயன்படுத்தாத நேரங்களில் போனின் ப்ளூடூத்தினை ஆஃப் செய்ய வேண்டும்.\nதேவைப்படும் போது மட்டும் சின்க் ஆப்ஷனை ஆன் செய்ய வேண்டும்.\nஎப்பொழுதும் வைபை ஆன் செய்து வைக்க கூடாது. பயனில்லாத போது ஆஃப் செய்து வைத்தல் நல்ல பலன்களை தரும்.\nகீபோர்டு டோன் மற்றும் வைப்ரேஷன்களை ஆஃப் செய்ய வேண்டும்.\nமுடிந்த வரை ப்ரைட்னஸை அளவாக வைத்து பயன்படுத்த வேண்டும்.\nமுடிந்த வரை ஜிபிஎஸ் மோடினை ஆஃப் செய்ய வேண்டும்.\nபோன் வேக்அப் ஆகும் ப்ரீக்வன்ஸியை குறைத்து வைக்க வேண்டும்.\nகுறைந்த அளவு சிக்னல் இருக்கும் இடங்களில் அழைப்புகளை மேற்கொள்ள கூடாது.\nதேவையான சமயங்களில் மட்டும் ஏர்ப்ளேன் மோடினை பயன்படுத்த வேண்டும்.\nமுடிந்த வரை அதிகாரப்பூர்வமான ரேம் அல்லது ரோம்களை பயன்படுத்த வேண்டும்.\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.\nவிதிகளை மீறும் கேபிள் டிவி, டிடிஹெச் நிறுவனங்கள்: டிராய் கடும் நடவடிக்கை இதுதான்.\nஇலங்கை குண்டு வெடிப்பு 290 பேர் பலி- 6 தீவிரவாதிகளின் பெயர் சமூக இணையதளத்தில் வெளியீடு.\n எளிய வழியில் கண்டுபிடிப்பது எப்படி\nஇந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578711882.85/wet/CC-MAIN-20190425074144-20190425100144-00069.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2001/09/17/visit.html", "date_download": "2019-04-25T07:48:27Z", "digest": "sha1:7XKFIOUZTMR67JALR3VPQFUFE5SIXKWR", "length": 15537, "nlines": 212, "source_domain": "tamil.oneindia.com", "title": "சீனா செல்கிறார் முஷாரப் | musharaff to visit china, saudi arabia - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nமோடிக்கு எதிராக பிரியங்கா போட்டியில்லை\n4 min ago தமிழகத்தின் குரல் தேடல்.. கடல் கடந்து.. இன்னும் பிரமாண்டமாய்.. இப்போது உலக அளவில்\n8 min ago பிரியங்கா காந்தி போட்டியிடவில்லை.. மோடிக்கு எதிராக 'வாரணாசியின் பாகுபலியை' களமிறக்கியது காங்கிரஸ்\n15 min ago திருமாவளவனுக்கு மத்திய அமைச்சராக, அனைத்து தகுதியும் உள்ளது... கரு.பழனியப்பன் சொல்கிறார்\n33 min ago 4 தொகுதி இடைத் தேர்தல் சூடு பிடிக்கும் நிலையில்.. வாரணாசியில் என்ன செய்கிறார் ஓபிஎஸ்\nMovies அஜித்தை விட்டாலும் நயன்தாராவை விடாத சிவா\nTravel விகாரி புத்தாண்டில் கோடீஸ்வரனாகும் இந்த நான்கு ராசிக் காரர்கள், க��வில்கள்\nLifestyle தொண்டை கட்டிச்சுன்னா உடனே சரியாகறதுக்கு என்ன செய்யணும்\nSports சிஎஸ்கே-ன்னாலே பாசம் பொங்குதே.. ரசிகரின் அன்புக்கு நெகிழ வைக்கும் பதில் சொன்ன இம்ரான் தாஹிர்\nAutomobiles மிக மிக மலிவான விலையில் களமிறங்கும் புதிய கார்... ரெனால்ட் நிர்ணயித்த விற்பனை இலக்கு இதுதான்...\nTechnology அடங்கமறு அத்துமீறும் வடகொரியா-ரஷ்யாவுடன் உறவு: கதறும் டிரம்ப் பின்னணி.\nEducation சிஏ தேர்வு வினாத்தாள் அமைப்பில் மாற்றம்- ஐசிஏஐ\nFinance சம்பள செலவை மிச்சப்படுத்த வி.ஆர்.எஸ்.. ரூ.6700 கோடி நிதி திரட்ட முடிவு.. பி.எஸ்.என்.எல்\nஆப்கானிஸ்தானைத் தாக்க பாகிஸ்தானின் உதவியை அமெரிக்கா கேட்டு வரும் நிலையில் தனது நாட்டுக்குஏற்பட்டுள்ள பிரச்சனைகள் குறித்து விவாதிக்க சீனா, சவுதி அரேபியா ஆகிய நாடுகளுக்கு பாகிஸ்தான் அதிபர்பர்வேஸ் முஷாரப் செல்கிறார்.\nபாகிஸ்தான், சவுதி அரேபியா, ஐக்கிய அரபு நாடுகள் (யு.எ.ஈ.) ஆகிய 3 நாடுகள் மட்டுமே தலிபான் அரசைஅங்கீகரித்துள்ளன. இதனால் சவுதி மற்றும் யு.எ.ஈ. ஆகிய நாடுகளுடன் பாகிஸ்தான் தொடர்ந்து ஆலோசனைநடத்தி வருகிறது.\nஇந் நிலையில் பாகிஸ்தானின் மிக நெருங்கிய நட்பு நாடான சீனாவுக்கு முஷாரப் சில தினங்களில் செல்வார் எனத்தெரிகிறது. இந்தியாவுக்கு எதிரான பாகிஸ்தானின் நடவடிக்கைகளுக்கு சீனாவின் மறைமுக ஆதரவு எப்போதும்இருந்து வருகிறது.\nகார்கிலில் பாகிஸ்தான் ராணுவமும் ஆப்கானிஸ்தான் தீவிரவாதிகளும் ஊடுறுவியபோது அப்போது பாகிஸ்தான்ராணுவத் தளபதியாக இருந்த பர்வேஸ் முஷாரப் சீனாவில் தான் இருந்தார். அங்கிருந்தவண்ணம் தான் தனதுநாட்டுப் பிரதமர் நவாஸ் ஷெரீபுக்குக் கூடத் தெரியாமல் கார்கிலில் போர் நடத்த தனது நாட்டு ராணுவத்துக்குஆர்டர் போட்டுக் கொண்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.\nஇப்போது அமெரிக்காவின் நெருக்குதலில் சிக்கித் தவித்து வரும் முஷாரப் மீண்டும் சீனாவின் உதவிக்காக ஓடஇருக்கிறார்.\n இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்\nபாலகோட் தாக்குதலில் பாகிஸ்தானியர்கள் யாரும் உயிரிழக்கவில்லை – சுஷ்மா சுவராஜ் தகவல்\nபாகிஸ்தானுடன் இனி எல்லை வர்த்தகம் இல்லை.. மத்திய அரசு அதிரடி அறிவிப்பு.. பரபரப்பு காரணம்\nமோடியை புகழ்ந்த இம்ரான் கான்.. பின்னணியில் காங். இருக்கிறது.. நிர்மலா சீதாராமன் திடுக் பேட்டி\nபாஜக ஆட்சிக்கு வந்தால் காஷ்மீர் பிரச்சனையில் தீர்வு ஏற்படும்.. இம்ரான் கான் பல்டி.. அதிர்ச்சி\nபாக். போர் விமானத்தை சுட்டு வீழ்த்தியது உண்மைதான்.. ரேடார் ஆதாரம் இருக்கு.. இந்திய விமானப்படை அதிரடி\nஇன்னும் 5 நாட்கள்தான்.. இந்தியா இன்னொரு தாக்குதலுக்கு திட்டமிடுகிறது.. பாக். பரபரப்பு குற்றச்சாட்டு\nமனிதாபிமான அடிப்படையில் 360 இந்தியர்கள் விடுதலை... பாகிஸ்தான் அறிவிப்பு\nஇந்தியா சுட்டு வீழ்த்தியதாக சொன்ன எப்-16 போர் விமானம் பத்திரமாக உள்ளது.. கன்ஃபார்ம் செய்த அமெரிக்கா\nஜம்மு காஷ்மீர் எல்லையில் பாக். அத்துமீறல்... இந்தியா தக்க பதிலடி\nபாக். டீ எப்படியிருந்துச்சு.. விசாரித்த மனைவி.. நீ போடுவதை விட சூப்பர்.. கலாய்த்த அபிநந்தன்\nஎல்லையில் பறந்த பாக். போர் விமானங்கள்... ரேடாரில் கண்டுபிடிக்கப்பட்டதால் பரபரப்பு\nபுல்வாமா தாக்குதல் குறித்து இந்தியாவின் அறிக்கை மீதான பாக்.பதில் அதிருப்தி ஏற்படுத்துகிறது- இந்தியா\nபுல்வாமா தாக்குதல்.. செல்லாது, செல்லாது.. இந்தியாவிடம் அடம் பிடிக்கும் பாகிஸ்தான்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578711882.85/wet/CC-MAIN-20190425074144-20190425100144-00069.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://toptamilnews.com/sri-lankan-president-orders-parliament-reconvene-november-14", "date_download": "2019-04-25T08:41:37Z", "digest": "sha1:4KBWJ3UDITUT4A4GKI3YQJJXOXDSYW2S", "length": 22914, "nlines": 278, "source_domain": "toptamilnews.com", "title": "சலசலப்புகளுக்கு மத்தியில் கூடுகிறது இலங்கை நாடாளுமன்றம்! | Tamil News Online | Latest Online News | Top Tamil News", "raw_content": "\nசலசலப்புகளுக்கு மத்தியில் கூடுகிறது இலங்கை நாடாளுமன்றம்\nகொழும்பு: இலங்கை நாடாளுமன்றம் நவம்பர் 14-ம் தேதி கூட்டப்படும் என அதிபர் மைத்ரிபால சிறிசேன அறிவித்துள்ளார்.\nஇலங்கையில் ரணில் விக்ரமசிங்கே தலைமையில் ஐக்கிய மக்கள் விடுதலைக் கூட்டணி ஆட்சி நடைபெற்று வந்தது.அந்தக் கூட்டணியில் பிளவு ஏற்பட்டதையடுத்து, ரணிலுக்கு பிரதமர் பொறுப்பில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டு கூட்டணி கட்சிகளுடைய ஆதரவுடன் முன்னாள் அதிபர் ராஜபக்சே பிரதமராகப் பதவி ஏற்றார். அவருக்கு அதிபர் மைத்ரி பால சிறிசேன அவருக்கு பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். அதைத் தொடர்ந்து, இலங்கை நாடாளுமன்றம் வரும் நவம்பர் 16ம் தேதி வரை முடக்கப்படுவதாக, சிறிசேன அறிவித்திருந்தார்.\nரணில் விக்ரமசிங்கேவுக்கு ஆதரவாக ஐக்கிய தேசிய கட்சியின் 99 எம்பிக்களும், தம���ழ் தேசிய கூட்டமைப்பின் 14 எம்பிக்களும் வாக்களிக்க உள்ளனர். ஆனால் ராஜபக்ஷேவுக்கு ஆதரவாக ஸ்ரீலங்கா மக்கள் சுதந்திர கட்சியின் எம்பிகள் உள்ளிட்ட 105 எம்பிகள் வாக்களிக்க உள்ளனர். இதையடுத்து ராஜபக்சே ஆதரவாக வாக்களிக்குமாறும், அப்படி வாக்களித்தால் அமைச்சர் பதவி தர தயாராக உள்ளதாகவும், ஸ்ரீலங்கா மக்கள் சுதந்திர கட்சியின் எம்பி திசநாயகே, ஐக்கிய தேசிய கட்சி எம்பி பலித ரங்கே பண்டாரவுடன் பேரம் பேசும் ஆடியோ வெளியாகியுள்ளது. இதனடிப்படையில் ஞாயிற்றுக்கிழமை மாலையில் ராஜபக்சேவுக்கு ஆதரவு அளித்த மேலும் 3 பேருக்கு அமைச்சர் பதவி வழங்கப்பட்டுள்ளது.\nஇந்நிலையில் இலங்கை நாடாளுமன்றம் நவம்பர் 14-ம் தேதி கூட்டப்படும் என அதிபர் சிறிசேனவின் செயலாளர் உதய சேனவிரத்னே அறிவித்துள்ளார். நாடாளுமன்றம் கூடியதுமே நம்பிக்கையில்லா தீர்மானத்தை எதிர்க்கட்சியினர் முன்னெடுப்பார்கள் என்பதால் அந்நாட்டில் அரசியல் குழப்பம் விரைவில் முடிவுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.\nPrev Article‘இளவரசர் வருகிறார்..’: தவறு நடக்காது என உறுதியளித்த உதயநிதி\nNext Articleஅமெரிக்காவில் தளபதி ரசிகர்களுக்கு தீபாவளி ட்ரீட்\nதி.மு.க வேட்பாளர் 26,000 கோடி இலங்கையில் முதலீடு\nஆணின் சடலத்துக்கு பதில் பெண்ணின் சடலம்; சவப்பெட்டியை திறந்து பார்த்த…\nஇந்தியாவை காப்பாற்றிய விடுதலை புலிகள்; ஜெனிவாவில் கருணாஸ் உரை\nஇலங்கை பிரதமர் மஹிந்த ராஜபக்சே ராஜினாமா; பிரதமராக மீண்டும் ரணில்…\nதிருந்தாத ராஜபக்சே; எதிர்க்கட்சி எம்.பி.க்கள் மீது மிளகாய் பொடி…\nபரபரப்பான அரசியல் சுழலில் இலங்கை நாடாளுமன்றம் இன்று கூடுகிறது;…\nஜெயலலிதாவுக்கு எவ்வளவு சொத்துகள் இருக்கு தெரியுமா\n2,999 ரூபாய்க்கு 4G Jio phone 2; ஸ்பெஷல் ஆஃபர் உடன் இன்று முதல் விற்பனை - முழு விபரம் உள்ளே\nகிரவுண்டில் சிக்ஸ்... பெட்ரூமில் லிப்லாக் கிஸ்... தெறிக்க விடும் அதிரடி கிரிக்., வீரர் வீடியோ..\nரசிகர்களின் கேள்விகளுக்கு கூச்சமே இல்லாமல் பதிலளித்த யாஷிகா அப்படி என்ன கேள்வின்னு நீங்களே பாருங்க\nதெரியாத நபருடன் படுக்கையை பகிர்ந்து கொண்டேன்: 90எம்.எல் பட நடிகை சர்ச்சை பேச்சு\nதற்கொலை செய்து கொண்ட காதல் ஜோடி: விசாரணையில் கதையே மாறி போச்சு\n‘பச்சைமிளகாய் மண்டி’ செட்டிநாட்டு சமையலில் இது வேற லெவல்\nபஞ்சாப்பை பந்தாடிய வி��ாட் கோஹ்லி படை; மிரட்டல் வெற்றி பெற்று அசத்தல் \nகிரவுண்டில் சிக்ஸ்... பெட்ரூமில் லிப்லாக் கிஸ்... தெறிக்க விடும் அதிரடி கிரிக்., வீரர் வீடியோ..\nதொடர் தோல்வி: கொல்கத்தா அணியில் முக்கிய 5 வீரர்களுக்கு ஓய்வு\nபச்சை நிறத்துக்கு மாறிய துங்கா ஆறு...செத்து மிதக்கும் மீன்கள்; மக்கள் அச்சம்\nநெருப்புடன் விளையாடுகிறீர்கள்; தலைமை நீதிபதிக்கு எதிரான பாலியல் வழக்கில் உச்ச நீதிமன்றம் எச்சரிக்கை\nமுன்னாள் முதல்வர் மகன் கொலை வழக்கில் மனைவி அதிரடி கைது: 90 நிமிடங்களில் தடயங்களை அழித்தது அம்பலம்\n‘பச்சைமிளகாய் மண்டி’ செட்டிநாட்டு சமையலில் இது வேற லெவல்\nஎண்ணெய் இல்லாமலே சிக்கன் செய்யலாம்…\nகானாடுகாத்தான் போனீங்கன்னா காசு செலவானாலும் பரவாயில்ல...இந்த ஹோட்டலை மிஸ் பண்ணிராதீங்க\nசுவையான மொறு மொறு கேழ்வரகு ரொட்டி செய்வது ரொம்ப ஈஸி..பேச்சிலர் சமையல்-3\nஉடலை ட்ரிம்மாகவும் ஆரோக்கியமாகவும் மாற்ற வேண்டுமா இதை மட்டும் செய்யுங்க போதும்\nஎன்றும் இளமையாக இருக்க வேண்டுமா\nபர்தாவை கழட்டிவிட்டு வந்தால்தான் சிகிச்சை; மருத்துவமனையில் அராஜகம்\nபதட்டம் அடங்குவதற்குள் இலங்கையில் மீண்டும் குண்டுவெடிப்பு: கலக்கத்தில் மக்கள்\nகார் விபத்தில் மகனை காப்பாற்றிய தாய்; 27 ஆண்டுகளுக்கு பின் கோமாவில் இருந்து மீண்ட அதிசயம்\nஇதை விட அது தான் முக்கியம் - பிரச்சாரத்தை ஒத்தி வைத்து விட்டு கோவை செல்லும் கமல்\nகுக்கர் போய் கிஃப்ட் பேக் வந்தது.. இனி தமிழ்நாடு முழுக்க பரிசு மழை தான்\nபொய் சொல்கிறார் கனிமொழி - தமிழிசை குற்றச்சாட்டு\nகோடை காலத்துக்கு ஏற்ற அழகு பராமரிப்புக்கு உதவும் \"மோர்\"\nமுடி கொட்டுகிறது என்று கவலையா இனிமேல் அந்த கவலையே வேண்டாம்\nஉங்கள் முகம் எப்போதும் பொலிவுடன் இருக்கணுமா: இந்த வாழைப்பழம் ஃபேஸ் பேக்கை ட்ரை பண்ணுங்க...\nபாடல் பெற்ற சிவ தலங்கள் வரிசை-2 தலம் :- திருவேட்களம்\nபாடல் பெற்ற சைவத் திருத்தலங்கள் வரிசை 1- தில்லை என்கிற சிதம்பரம்\nபெருமாளுடன் அபூர்வமாக ஆஞ்சநேயரும் இணைந்து காட்சியளிக்கும், சின்னமனூர் லட்சுமி நாராயணப்பெருமாள் திருக்கோவில்\nசோழ மன்னன் கிள்ளிவளவன் இந்தக் கோவிலைக் கட்டியதற்கு தல புராணம் சொல்லும் காரணம் தெரியுமா\nபாடல் பெற்ற தலங்கள்- 6:- மயேந்திரப்பள்ளி\nஇதையெல்லாம் கடைப்பிடித்தால்,உங்கள் நண்பர்கள் ���றவினர்கள் இடையே உங்கள் மதிப்பு உயரும்\nகாதலர் தினம்: காதலர்களை மகிழ்விக்கும் ஓசூர் ரோஜா பூக்கள் - ரூ. 5 கோடிக்கு வர்த்தகம்\nசெக்ஸ் ரகசியம் பற்றி அம்மா தன் மகளுக்கு எழுதிய சீக்ரெட் கடிதம்\nதற்கொலை செய்து கொண்ட காதல் ஜோடி: விசாரணையில் கதையே மாறி போச்சு\nசிறுமியை பாலியல் தொழிலில் தள்ளிய பெண்: முதியவர் உள்பட 100 பேர் வன்கொடுமை செய்த கொடூரம்\nபெண் குழந்தை 3 லட்சம்; கலரா இருந்தா தனி ரேட்டு: அதிர வைக்கும் ரிப்போர்ட்\nகோவையில் சாப்பிட்டே ஆகவேண்டிய ஹோட்டல்களின் தொகுப்பு....\nநாக்கு ருசியா அசைவ உணவு சாப்பிடணும்னா நல்ல சாய்ஸ் மதுரை ஜெயவிலாஸ் சாப்பாட்டு கிளப்\n1 கிலோ எலிக்கறி ரூ.200: எங்க தெரியுமா\nதெரியாத நபருடன் படுக்கையை பகிர்ந்து கொண்டேன்: 90எம்.எல் பட நடிகை சர்ச்சை பேச்சு\nஅனுமதியில்லாமல் படப்பிடிப்பு நடத்தியது அம்பலம்: விஜய் 63 படத்துக்கு சிக்கல்\nதங்க மங்கை கோமதி மாரிமுத்துக்கு பரிசு தொகை அளித்த ரோபோ சங்கர்\nஅனகொண்டா பாம்பை பார்க்க அமேசான் காட்டுக்கெல்லாம் போக வேண்டியதில்லை...20 ரூபாய்க்கு சல்லிசாகப் பார்க்கலாம்\nதெரிந்த இடங்கள்...தெரியாத விபரங்கள்... ஆச்சரியப்படுத்தும் சென்னை\nகொடைக்கானல்,ஊட்டி,ஏற்காடுன்னு போய் போரடிச்சிருச்சா... இந்த சம்மருக்கு தேக்கடி போங்க\nபொதுத் தேர்வெழுத குதிரையில் சென்ற மாணவி; வைரல் வீடியோ\nகுற்றவாளிகளை டரியல் ஆக்கும் மரக்கூண்டுச் சிறை; நாகாலாந்தில் வினோத தண்டனை\nமகனை நரபலி கொடுக்க முடிவு: திடுக்கிட வைக்கும் மந்திரவாதி\nகடவுளே ஆம்புலன்ஸுக்கு வழிவிட்ட சம்பவம்: வைரல் வீடியோ\nஜெயலலிதாவுக்கு எவ்வளவு சொத்துகள் இருக்கு தெரியுமா\nவிஜயகாந்தை தொடர்ந்து பிரேமலாதவுக்கும் நேர்ந்த பரிதாபம்..\n2,999 ரூபாய்க்கு 4G Jio phone 2; ஸ்பெஷல் ஆஃபர் உடன் இன்று முதல் விற்பனை - முழு விபரம் உள்ளே\nடிராய் மாற்றங்களால் நட்டமாகப்போகும் அரசாங்கம்; லாபத்தை அள்ளும் ஜியோ\nடிக் டோக் மீதான தடை தானாகவே நீங்கிவிடும்: உயர் நீதிமன்ற கிளையை எச்சரித்த உச்சநீதிமன்றம்\nபிரசவத்துக்குப் பின் ஏற்படும் முடி உதிர்வை சமாளித்து அடர்த்தியான கருகரு முடி வளர 5 வழிகள்\nஇல்லத்தரசிகளே 'சிக்'கென கட்டழகான உடல்வாகைப் பெறுவதற்கான எடைக் குறைப்பு திட்டம்... இதோ\nபழசாகிப்போன வளையலை இனி தூக்கி போடாதீங்க... அத வெச்சு வீட்டை அழகுபடுத்தலாம் தெர��யுமா\nசம்மர் ஸ்பெஷல்: உங்கள் முகம் கண்ணாடி மாதிரி பளபளக்கணுமா அப்போ கண்டிப்பாக இந்த ஜூஸை குடிங்க\nஅழகு க்ரீம் இல்லாமலே அழகான தோற்றம் வேண்டுமா...இந்த ஃபேசியலை ட்ரை பண்ணுங்க\nமாமன்னன் ராஜராஜ சோழனின் மரணத்தின் மர்மம்...மண்ணோடு புதைந்து போகுமா; வெளிச்சத்துக்கு வருமா\nஅசத்தலான ஐடியாவோடு களமிறங்கும் நடிகை அசின் கணவர்\nஇன்றைய பெட்ரோல் மற்றும் டீசல் விலை நிலவரம்\nஇன்றைய பெட்ரோல் மற்றும் டீசல் விலை நிலவரம்\nஹனிமூனை ரொமாண்டிக்காக மாற்ற சில டிப்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578711882.85/wet/CC-MAIN-20190425074144-20190425100144-00069.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://universaltamil.com/%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BE/", "date_download": "2019-04-25T08:41:46Z", "digest": "sha1:Y3BDKAZTLL7YOYXMXNBQWRLLX2CAUMLG", "length": 12950, "nlines": 101, "source_domain": "universaltamil.com", "title": "கல்வி அமைச்சுக்கு முன்னால் மேற்கொள்ளப்பட்டு வரும் எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தின் மீது நீர்த்தாரைப் பிரயோகம் – Leading Tamil News Website", "raw_content": "\nமுகப்பு News Local News கல்வி அமைச்சுக்கு முன்னால் மேற்கொள்ளப்பட்டு வரும் எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தின் மீது நீர்த்தாரைப் பிரயோகம்\nகல்வி அமைச்சுக்கு முன்னால் மேற்கொள்ளப்பட்டு வரும் எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தின் மீது நீர்த்தாரைப் பிரயோகம்\nபத்தரமுல்ல – இசுறுபாயவில் உள்ள கல்வி அமைச்சுக்கு முன்னால் மேற்கொள்ளப்பட்டு வரும் எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தின் மீது நீர்த்தாரைப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.\nகுறித்த அமைச்சுக்கு முன்னால் இலங்கை ஆசிரியர் சேவை ஒன்றியத்தினரால் எதிர்ப்பு ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.\nகடந்த 22 வருடங்களாகத் தாம் எதிர்நோக்கி வரும் சம்பளப் பிரச்சினைக்குத் தீர்வு வழங்குதல், 30 மாதங்களாக நிலுவையிலுள்ள சம்பளத்தை வழங்குதல் உள்ளிட்ட கோரிக்கைகள் முன்வைத்தே, இவ்வார்ப்பாட்டம் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.\nஇந்த ஆர்ப்பாட்டம் காரணமாக, பத்தரமுல்ல – பெலவத்த பிரதேசத்தில், கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nபத்தரமுல்ல - பெலவத்த பிரதேசம்\nஇன்று இடம்பெற்ற பாரிய அசம்பாவிதத்திற்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ள கிரிக்கெட் வீரர்கள்\nஇவ்வருட தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சையில் விரும்பினால் தோற்றலாம்- கல்வி அமைச்சு தெரிவிப்பு\nஇன்று முதல் இரண்டு நாட்களுக்கு சுகயீன விடுமுறை போராட்டத்தில் ஈடுப்பட்டுள்ள அரசாங்க தாதியர்கள்\nநாளை நண்பகல் தொழுகைக்கு பின் பள்ளிவாசல்கள் மீது தாக்குதல் நடத்தப்படலாமென எச்சரிக்கை\nரகசிய புலனாய்வுப் பிரிவினர் பொலிஸ் மா அதிபருக்கும் மற்றும் தலைமையகத்துக்கும் தீவிரவாத தாக்குதல் பற்றி எச்சரிக்கை விடுத்துள்ளனர். இதன்படி இஸ்லாமிய பள்ளிவாசல்களுக்கு தாக்குதல் நடாத்த திட்டமிடப்பட்டிருப்பதாகவும் உருவ வழிபாடு கொண்ட பள்ளிவாசல்களென கருதப்படும் குப்பு...\nகொழும்பு சின்னமன் ஹொட்டலில் தற்கொலை குண்டு தாக்குதல் நடத்திய குண்டுதாரியின் விபரம் அம்பலம்\nகடந்த 21 ஆம் திகதி நாட்டில் பல்வேறு இடங்களில் குண்டு வெடிப்பு இடம்பெற்றது. அதில் கொழும்பு சின்னமன் ஹொட்டலும் ஒன்று. இந்த ஹொட்டலில் தாக்குதல் நடத்திய குண்டுதாரி இஷாப்(37) என்பவர் என கூறப்படுகிறது....\nமட்டக்களப்பு சென் மேரி தேவாலயத்தில் குண்டுத்தாக்குதல் நடத்த முயற்சித்த தீவிரவாதிகள்- மயிரிழையில் தப்பிய மக்கள்\nமட்டக்களப்பு தற்கொலைக் குண்டுத் தாக்குதலாளி மட்டக்களப்பு கத்தோலிக்க சென் மேரிஸ் பேராலயத்தையே இலக்கு வைத்தே நகர்ந்ததாகவும் அது கைகூடாததாலேயே புரட்டஸ்டன் சியோன் தேவாலயத்தில் வெடிப்பை மேற்கொண்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. மட்டக்களப்பு கோரைப்பற்று மேற்குப்...\n6 நாட்களில் 100 கோடியா வசூலில் தெறிக்கவிடும் காஞ்சனா 3\nசென்ற வாரம் திரைக்கு வந்த படம் காஞ்சனா 3. இந்த படத்தை லாரன்ஸ் இயக்கி நடித்திருப்பார். படம் உலகம் முழுவதும் வசூல் வேட்டை நடத்தி வருகிறது. திரைக்கு வந்து 6 நாட்களிலேயே தமிழகத்தில் மட்டுமே...\nவாணி ராணி பிரபலம் மானஸிற்கு திடீர் திருமணம்\n`வாணி ராணி’ சீரியல் மூலம் மிகவும் பிரபலமானவர் மானஸ் சாவலி. இவர் தற்போது அரண்மனை கிளி என்ற சீரியலில் நடித்து வருகிறார். இந்த நிலையில் இவருக்கு கடந்த திங்கள் கிழமை திருமணம் நடைபெற்றுள்ளது. இவர்...\nபெண்களிடம் கேட்கக்கூடாத கேள்விகள் இவை தானாம்\nமுதல் “செக்ஸ் டால்” விபச்சார விடுதி ஜேர்மனியில்\nமீண்டும் சுழற்சிமுறையில் மின்வெட்டு – மின்சார சபை அறிவிப்பு\nதீவிர சோதனை நடவடிக்கைக்கு உட்படுத்தப்பட்ட பின்னரே அனைத்து பாடசாலைகளும் திறக்கப்படும்\nபர்தா அணிந்து வந்த ஆண் ஒருவர் வத்தளை பொலிஸாரால் அதிரடி கைது\nபொதுமக்களுக்கு பொலிஸார் விடுக்கும் அவசர எச்சரிக்கை.\nதற்கொலை தாக்குதல் நடத்திய ஐ.எஸ்.ஐ.எஸ் பயங்கரவாதிகளின் விபரம் அம்பலம்\nகுண்டு தயாரிக்கப்பட்டதாக கூறப்படும் வெல்லம்பிட்டி தொழிற்சாலை பொலிஸாரால் முற்றுகை- அதிர்ச்சி புகைப்படங்கள் உள்ளே\n© 2017 Universal Tamil - \"எங்கள் வாழ்வும், எங்கள் வளமும் மங்காத தமிழ் என்று சங்கே முழங்கு\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578711882.85/wet/CC-MAIN-20190425074144-20190425100144-00069.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.cinemapettai.com/ajith-was-waiting-for-3-hours-at-the-doorstep-project-director-super-information/", "date_download": "2019-04-25T08:08:34Z", "digest": "sha1:X4GS73K5JTE435NREVE6T35ATJYOCFLV", "length": 7920, "nlines": 93, "source_domain": "www.cinemapettai.com", "title": "அஜித் வீட்டு வாசலில் 3 மணி நேரம் காத்திருந்தேன், தல-க்கே ஆப்பா? ப்ரேமம் இயக்குனர் சூப்பர் தகவல் - Cinemapettai", "raw_content": "\nஅஜித் வீட்டு வாசலில் 3 மணி நேரம் காத்திருந்தேன், தல-க்கே ஆப்பா ப்ரேமம் இயக்குனர் சூப்பர் தகவல்\nஅஜித் வீட்டு வாசலில் 3 மணி நேரம் காத்திருந்தேன், தல-க்கே ஆப்பா ப்ரேமம் இயக்குனர் சூப்பர் தகவல்\nப்ரேமம் படத்தின் மூலம் ஒட்டுமொத்த தென்னிந்திய சினிமா ரசிகர்களையும் கவர்ந்து இழுத்தவர் அல்போன்ஸ் புத்ரன். இவர் இயக்கத்தில் தமிழில் நேரம் படம் வெளிவந்து சூப்பர் ஹிட் ஆனது.\nஇந்நிலையில் பேஸ்புக் தளத்தில் ரசிகர் ஒருவர் நீங்கள் விரைவில் அஜித்தை வைத்து ஒரு படம் இயக்கவேண்டும் என்று விரும்புகிறேன் என்று கூறினார்.\nஅதற்கு அல்போன்ஸ் ‘நானும், என் நண்பனும் சென்னையில் படிக்கும் போது அவர் வீட்டு வாசலில் 3 மணி நேரம் காத்திருந்தோம்.\nஇன்று வரை அவரை பார்க்க முடியவில்லை, கண்டிப்பாக அவருக்காக ஒரு கதையை தயார் செய்வேன்’ என்று கூறியுள்ளார். இதுமட்டுமின்றி அஜித்திற்காக ’ஆப்பு’ என்ற கதையை ரெடி செய்துள்ளதாக தெரிவித்துள்ளார்.\nRelated Topics:அஜித், சினிமா கிசுகிசு, தமிழ் படங்கள்\nஉள்ளாடை இல்லாமல் டவலுடன் மசாஜ் பார்லரில் படுத்து கிடக்கும் யாஷிகா.\nவளைந்து நெளிந்து பிரஜன் மனைவி சாண்ட்ரா நடத்திய கவர்ச்சி போட்டோ சூட்.\nபிங்க் கலர் டூ பீஸில் நீச்சல் குளத்தில் பூனம் பஜ்வா. புகைப்படத்தை பார்த்து கிளீன் போல்ட் ஆனா ரசிகர்கள்\nஅட நாட்டுபுற பாடல் பாடும் ராஜலக்ஷ்மியா இப்படி மார்டன் உடையில்.\nபிக் பாஸ் 3 அனைத்து வேலையும் முடிந்தது.. யார் தொகுப்பாளர் தெரியுமா\nசெம்பருத்தி சீரியலில் புடவையில் நடிக்கும் பார்வதியா இது. இந்த உடையிலேயும் சும்மா சொக��க வைக்கிறீங்களே\nவிஜய் டிவி பிரபலங்களுக்கு நடந்த சோதனை.. DDக்கு சேர்த்து வைத்த ஆப்பு.. என்ன கொடும சார் இது\nஎன்ன ரம்யா மேடம் முகத்தை காட்ட சொன்ன முதுகை காட்டுறீங்க. இதுக்கு பேரு ஜாக்கெட்டா. புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் கிண்டல்\nஎன்னோட லுக் செம்ம கியூட் என கூறி அமலா பால் பதிவிட்ட புகைப்படம்.\nஐஸ்வர்யா மேடம் என்னாச்சி உங்களுக்கு ஏன் இப்படி மேல் சட்டையை திறந்து விட்டு புகைப்படத்திற்கு போஸ் கொடுக்கிறிங்க.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2019-18/segments/1555578711882.85/wet/CC-MAIN-20190425074144-20190425100144-00069.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}