diff --git "a/data_multi/ta/2018-34_ta_all_0058.json.gz.jsonl" "b/data_multi/ta/2018-34_ta_all_0058.json.gz.jsonl" new file mode 100644--- /dev/null +++ "b/data_multi/ta/2018-34_ta_all_0058.json.gz.jsonl" @@ -0,0 +1,516 @@ +{"url": "http://vaasiyogam.com/?p=1011", "date_download": "2018-08-14T21:29:42Z", "digest": "sha1:EJKEKXG2DJ2OXJEJRSUQVIXC3CSCCZR4", "length": 5611, "nlines": 93, "source_domain": "vaasiyogam.com", "title": "S.கார்த்திக், மதுரை – Sivasithan's Vaasiyoga", "raw_content": "\nHome > ஆன்மாவின் அனுபவம் > S.கார்த்திக், மதுரை\nTNHB காலனி தமிழ்நகர் ஆனையூர்\nபடிப்பு M.Tech. IIT. சென்னை ஏரோஸ்பேஸ்\n2013 ஆண்டு முன்னாள் வாசியோகப்பயிற்சியாளர்\nநிம்மதியில்லை, உறக்கமில்லை, உணவு செரிமானமில்லை .பைத்தியமாகிற அளவுக்கு வேலைப்பணி, ஜெட் ஓட்டுகிற பயிற்சி.மறுநாள் படிப்புக்காக வகுப்பில் இருக்கணும்.வாழ்க்கையில் நிம்மதியில்லை.மனைவி பிள்ளைகளைக்கூட பார்த்துப்பேசுகிற நிலை இல்லை.\nகாலை 5மணி பணி இரவு வீடு திரும்ப 2மணி ஆகிறது. படித்த படிப்புக்கு வேலையை இவ்வளவு சிரமப்பட்டு வேலையை பார்க்கணுமா என்ற நிலையில் அதிக டென்சன் .இயல்பாக இருக்கமுடியவில்லை.\n2013 ஜூலையில் சிவசித்தன் குருகுலத்தில் சேர்ந்து 2014ஆகஸ்ட்வரை நன்றாக இருந்தது.\nசிவசித்தன் கலையை வேளையின் நிமித்தமாக தொடரமுடியவில்லை.\n100 க்கும் மேல் (100)\n1009 சிவசித்தனின் பாமாலை (100)\nதமிழ் எழுத்து வரிசைப் பாடல்கள் (13)\nஸ்ரீ வில்வம் வீடியோ (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221209585.18/wet/CC-MAIN-20180814205439-20180814225439-00625.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vanakkammalaysia.com/main/2018/07/16/%E0%AE%86%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%8E%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D/", "date_download": "2018-08-14T21:02:35Z", "digest": "sha1:RMY5L3AJT2TQ3G5OFQVR6V22QQKSCANB", "length": 12372, "nlines": 130, "source_domain": "vanakkammalaysia.com", "title": "ஆர்.டி.எம்மில் பிரிமியர் லீக் கால்பந்து அமைச்சு ஆராய்கிறது! –கோபிந்த் சிங் – Vanakkam Malaysia", "raw_content": "\nஇபிஎப் ரிம.6 பில்லியனை இழந்ததா – லிம் குவான் விளக்கம்\nசிங்கைக்கு தண்ணீர்: விலையை 10 மடங்கு அதிகரிக்க மகாதீர் முயற்சி\nபனிச்சறுக்குப் போட்டிகளில் சாதனைச் சிறுமி, 6 வயது ஶ்ரீ அபிராமி சந்திரன்\nபோலீஸ் படையில் அதிக ஊழல்கள்; நடவடிக்கை நிச்சயம்\nஎலி – கராப்பான் உலாவிய உணவுக் கூடங்கள்: பினாங்கில் இழுத்து மூடப்பட்டன\n‘களவு போன’ ரிம.3.5 மில்லின்: மீட்க அம்னோ வரவில்லை\nபினாங்கில் கணவனால் வெட்டப்பட்ட மனைவியின் இடது கை\nஒட்டுமொத்த மன்னராட்சி முறை: மலேசியா ஏற்காது\n3,407 இந்தியர்களுக்கு விரைவில் குடியுரிமை\nஎம்.பி.யாக டான்ஶ்ரீ மொகிடின் பதவிப் பிரமாணம்\nஆர்.டி.எம்மில் பிரிமியர் லீக் கால்பந்து அமைச்சு ஆராய்கிறது\nகோலாலம்பூர், ஜூலை.16- உலகக் கிண்ண கால்பந்து போட்டிகளை ஆர்.டி.எம் தொலைக்காட்சியில் ஒளிபரப்பி வெற்றி கண்ட���ை தொடர்ந்து, பிரிமியர் லீக் கால்பந்து ஆட்டங்களின் நேரலையை ஒளிப்பரப்ப தகவல் தொடர்பு மற்றும் பல்லூடக அமைச்சு உத்தேசித்து வருவதாக அதன் அமைச்சர் கோபிந்த் சிங் கூறினார்.\nகடந்த ஒரு மாதக் காலமாக, உலகக் கிண்ண கால்பந்து போட்டிகளை வெற்றிகரமாக ஒளிப்பரப்பிதற்காக ஆர்.டி.எம் தொலைக்காட்சிக்கு பாராட்டுகள் குவிந்துள்ளதைத் தொடர்ந்து, இங்கிலீஷ் பிரிமியர் லீக் கால்பந்து ஆட்டங்களை நேரடியாக ஒளிப்பரப்புவது குறித்து அவ்வமைச்சு ஆராய்ந்து வருகிறது.\n“இங்கிலீஷ் பிரிமியர் லீக் ஆட்டங்களின் நேரடி ஒளிப்பரப்பை இவ்வாண்டில் எங்களால் வழங்க முடியாது. அதற்கு அதிகம் செலவாகும். அடுத்தாண்டிலும் எங்களால் வழங்க முடியாது. எதிர்காலத்தில் இதற்கு சாத்தியம் உண்டு” என்று கோபிந்த் சொன்னார்.\nஅரசாங்க தொலைக்காட்சிகளின் தரத்தை உயர்த்தும் நோக்கில், விளையாட்டு சம்பந்தப்பட்ட நிகழ்ச்சிகளை நேரடியாக ஒளிப்பரப்ப அவ்வமைச்சு ஆர்வம் கொண்டுள்ளது என்று அவர் தெரிவித்துக் கொண்டார்.\nகடந்த மாதம் 14-ஆம் தேதியிலிருந்து நேற்று வரை ரஷியாவில் நடைபெற்ற உலகக் கிண்ண கால்பந்து போட்டியின் 64 ஆட்டங்களில், 41 ஆட்டங்களை நேரடியாக ஒளிப்பரப்ப, எம்.சி.எம்.சி, மெக்சீஸ் மற்றும் ஏர் ஆசியா நிறுவனங்களின் ஆதரவில் ரிம.30 மில்லியன் தொகையை பீஃபாவிற்கு (FIFA) செலுத்தியது.\nஇதனிடையில், ஆர்.டி.எம்மின் ஒளிப்பரப்பு தரத்தை மெருகேற்றும் பொருட்டு, நவீன உபகரணங்கள் மற்றும் தொழில்நுட்பங்கள் கொண்டு தயாரிக்கப் படும் ‘மீடியா சிட்டி திட்டம்’ இன்னும் இரு மாதங்களில் முடிவடையும் என்றும் கோபிந்த் அறிவித்தார்.\nபினாங்கு மெகா திட்டங்கள்: அனுமதிக்கு காத்திருக்கிறோம்\nமலேசியாவில் மேலுமோர் ‘உயர்ந்த’ கட்டிடம்’ - 'டவர் எம்'\nஇபிஎப் ரிம.6 பில்லியனை இழந்ததா – லிம் குவான் விளக்கம்\nசிங்கைக்கு தண்ணீர்: விலையை 10 மடங்கு அதிகரிக்க மகாதீர் முயற்சி\nபோலீஸ் படையில் அதிக ஊழல்கள்; நடவடிக்கை நிச்சயம்\nஎலி – கராப்பான் உலாவிய உணவுக் கூடங்கள்: பினாங்கில் இழுத்து மூடப்பட்டன\nகோர விபத்து: இரு சிறுவர்கள் உட்பட ஐவர் பரிதாப மரணம்\nயார் புதிய சிலாங்கூர் மந்திரி புசார் ஜுன் 18 – இல் அறிவிப்பு\n‘இது நம்ம பாட்டு லா’ – அஸ்ட்ரோ வானவில்லில் புதிய நிகழ்ச்சி\nஅசுரத்தனமாக ஆக்ரோஷத்துடன் போராடிய 100 கிலோ மலைப்பாம்��ு\nஒரேயொரு திரையரங்கையும் பாஸ் அரசு மூடாது\nசிங்கைக்கு தண்ணீர்: விலையை 10 மடங்கு அதிகரிக்க மகாதீர் முயற்சி\nபனிச்சறுக்குப் போட்டிகளில் சாதனைச் சிறுமி, 6 வயது ஶ்ரீ அபிராமி சந்திரன்\nபோலீஸ் படையில் அதிக ஊழல்கள்; நடவடிக்கை நிச்சயம்\nஎலி – கராப்பான் உலாவிய உணவுக் கூடங்கள்: பினாங்கில் இழுத்து மூடப்பட்டன\nஇபிஎப் ரிம.6 பில்லியனை இழந்ததா – லிம் குவான் விளக்கம்\nசிங்கைக்கு தண்ணீர்: விலையை 10 மடங்கு அதிகரிக்க மகாதீர் முயற்சி\nஇபிஎப் ரிம.6 பில்லியனை இழந்ததா – லிம் குவான் விளக்கம்\nசிங்கைக்கு தண்ணீர்: விலையை 10 மடங்கு அதிகரிக்க மகாதீர் முயற்சி\nபனிச்சறுக்குப் போட்டிகளில் சாதனைச் சிறுமி, 6 வயது ஶ்ரீ அபிராமி சந்திரன்\nபோலீஸ் படையில் அதிக ஊழல்கள்; நடவடிக்கை நிச்சயம்\nஎலி – கராப்பான் உலாவிய உணவுக் கூடங்கள்: பினாங்கில் இழுத்து மூடப்பட்டன\nசிவராத்திரிக்கு விரதமிருந்து கண் விழித்து இருப்பது ஏன்\n118 அடி உயரத்தில் இருந்து குழந்தையை தூக்கி வீசிய தாய்\nமலைப் பாம்பிடம் சிக்கிய பாம்பாட்டி: ‘நடிப்பு’ என்று நினைத்த பொதுமக்கள்\nஅமெரிக்க ஆளுனர் தேர்தலில் போட்டியிடும் ஈழத் தமிழ்ப்பெண்\nமணப்பெண் தேர்வு: எதிர்ப்புகளால் நடிகர் ஆர்யாவுக்கு சிக்கல்\nபோலீஸ்காரரை பாலியலுக்கு அழைத்த 21 வயது பெண்ணுக்கு அபராதம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221209585.18/wet/CC-MAIN-20180814205439-20180814225439-00625.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://worldtamilforum.com/category/forum/forum_news/page/2/", "date_download": "2018-08-14T22:08:48Z", "digest": "sha1:VQAE3PWTVQYMBREMU5JIR5GRUB74KG4O", "length": 15177, "nlines": 114, "source_domain": "worldtamilforum.com", "title": "World Tamil Forum –பேரவை செய்திகள் Archives - Page 2 of 5 - World Tamil Forum -", "raw_content": "\nபேரவை செய்திகள் Subscribe to பேரவை செய்திகள்\nதமிழனுக்கு சொந்தமான காவிரியை மீட்க உயிரை கொடுக்க தயாராக இருப்போம் – உலகத் தமிழர் பேரவையின் அக்னி தமிழ்நாடு ஊடகவியலாளர் ஒன்றியத்தில் பேச்சு\nஇன்று (06-04-2018) காவேரி மேலாண்மை வாரியம் அமைக்க மறுக்கும் இந்திய மத்திய அரசை கண்டித்து தமிழ்நாடு ஊடகவியலாளர் ஒன்றியத்தின் (Tamilnadu Journalist Union-TJU) மாநில தலைவர் திரு. காளிதாஸ் அவர்களின் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் சென்னை சேப்பாக்கத்தில் சிறப்பாக நடைபெற்றது. கூட்டத்திற்கு… Read more »\nதமிழர் ஆய்வு மையத்தின் செல்வா பாண்டியன் விபத்தில் மறைந்தார்\nஇன்று (21-03-2018) மாலை பெரம்பலூர் அருகே லாரியின் பின்புறம் கார் மோதியதில் திரு. செல்வா பண்டியன் மற்றும் திர��. சுரேஷ் பண்டியன் இறந்து போயினர் என்ற செய்தி அதிர்ச்சியளிக்கிறது. செல்வா பண்டியன் முன்பு விஜய் தொலைக்காட்சியில் சிறிது காலம் பணியாற்றியுள்ளார். பின்பு… Read more »\nதமிழ் தேசிய உணர்வாளர் மறைந்த திரு. நடராசன் அவருக்கு உலகத் தமிழர் பேரவை அஞ்சலி\nதமிழ் தேசிய உணர்வாளர் மறைந்த திரு. நடராசன் அவருக்கு உலகத் தமிழர் பேரவை சார்பில், சென்னை பெசன்ட் நகர் இல்லத்தில் பகல் 12 மணியவில் திரு. அக்னி இறுதி அஞ்சலி செலுத்தினார். ஒன்றுபட்ட உலகத் தமிழினத்தை உருவாக்க, இன்றே உலகத் தமிழர் பேரவை –… Read more »\nதமிழ் வளர்ச்சி, தமிழர் பண்பாடு மற்றும் தொல்லியல் துறை அமைச்சர் மாண்புமிகு திரு க. பாண்டியராஜன் அவர்களுக்கு உலகத் தமிழர் பேரவையின் புத்தக பரிசு\nதமிழ் வளர்ச்சி, தமிழர் பண்பாடு மற்றும் தொல்லியல் துறை அமைச்சர் மாண்புமிகு திரு க. பாண்டியராஜன் அவர்களுக்கு உலகத் தமிழர் பேரவையின் ஒருங்கிணைப்பாளர் திரு. அக்னி அவர்கள் இன்று புத்தகம் ஒன்றை பரிசாக வழங்கினார். சிறப்பு பட தொகுப்பை காண….\nஉலகப் புகழ்ப் பெற்ற கொரிய நாட்டுக் கவிஞர் கிம் யாங்-ஷிக் அவர்களின் தமிழில் மொழிபெயர்ப்பு கவிதை நூல் வெளியீடு\nகொரிய நாட்டு இலக்கியங்களைத் தமிழில் மொழிபெயர்த்து தரம் வாய்ந்த நூல்களாக வெளியிடும் முதல் முயற்சியாக உலகப் புகழ்ப் பெற்ற கொரிய நாட்டுக் கவிஞர் கிம் யாங்-ஷிக் (Ms. KIM Yang-shik) அவர்களின் கவிதை நூல் இன்று சனிக்கிழமை 10-03-2018 மாலை 5.30… Read more »\nதமிழீழம் அமைவதற்கான அகச்சூழல் அல்லது புறச்சூழல் எதார்தத்தில் இன்றியமையாதது\nதமிழீழக் கனவில் தமிழ்நாட்டில் ஒரு சாரார் இருப்பது மகிழ்ச்சி தருகிறது. அது நடந்தால் எமக்கு மகிழ்ச்சியே. நடக்க வேண்டும் என்ற ஆசையாகவும் உள்ளது. ஆனால், அன்மையில் நடைபெற்ற மாநாட்டில், மாப்பிள்ளை இல்லாமலேயே நடைபெற்ற திருமணம் போல அமைந்திருந்ததுதான் வியப்பு. தமிழீழம் உருவாகுவதற்கான… Read more »\nதமிழ்நாடு ஊடகவியலாளர் சங்கம் எனப்பட்ட தமிழ்நாடு ஜர்னலிஸ்ட்ஸ் யூனியன் ஆர்ப்பாட்டத்தில் உலகத் தமிழர் பேரவை கலந்து கொண்டது\nபுகைப்பட தொகுப்புக்கு இங்கே அழுத்தவும் – (8 புகைப்படங்கள்) தமிழ்நாடு ஊடகவியலாளர் சங்கம் எனப்பட்ட தமிழ்நாடு ஜர்னலிஸ்ட்ஸ் யூனியன் சார்பாக நேற்று 10-02-2018 (சனிக்கிழமை) காலை 10.00 மணி முதல் 12.00 மணி வரை சென்னை சேப்பாக்கம் அரசு விருந்தினர் மாளிகை… Read more »\nபெங்களூரில் தமிழ் ஆர்வலர்களுடன் உலகத் தமிழர் பேரவையின் ஒருங்கிணைப்பாளர் திரு.அக்னி சந்திப்பு\nபெங்களூர் தமிழ்ச் சங்கத் தலைவர் திரு தாமோதரன் மற்றும் அகில இந்திய தமிழ்ச் சங்க தலைவரான திரு.மீனாட்சி சுந்தரம் அவர்களை பெங்களூர் தமிழ்ச் சங்கத்தில் உலகத் தமிழர் பேரவையின் ஒருங்கிணைப்பாளர் திரு. அக்னி அவர்களை இன்று சந்தித்து உலகத் தமிழர் பேரவையின்… Read more »\nபெங்களூரின் முக்கிய தொழிலதிபரும் கர்னாடக அரசின் சிறுபான்மையினர் துறையின் பொறுப்பாளருமான திரு.அசோக் அவர்களுடன் உலகத் தமிழர் பேரவையின் ஒருங்கிணைப்பாளர் திரு.அக்னி சந்திப்பு\nபெங்களூரின் முக்கிய தொழிலதிபரும் கர்னாடக அரசின் சிறுபான்மையினர் துறையின் பொறுப்பாளருமான திரு.அசோக் அவர்களின் பெங்களூர் அரண்மனை வளாகத்தில் அமைந்துள்ள அவரது அலுவலகத்தில் உலகத் தமிழர் பேரவையின் ஒருங்கிணைப்பாளர் திரு.அக்னி கர்னாடக தமிழர் குறித்து கலந்துரையாடினர். ஒன்றுபட்ட உலகத் தமிழினத்தை உருவாக்க, இன்றே… Read more »\nநாம் தமிழர் கட்சியில் தெலுங்கில் தேர்தல் பிரச்சாரமாம் நாமும் பார்த்தோம் அந்த கூத்தை… \nதெலுங்கில் பிரச்சாரம் செய்தால், தெலுங்கன் நமக்கு ஓட்டு போட்டிருவானாம். நாமும் வெற்றி பெற்ற விடுவோமாம். என்னெ ஒரு ஞானம். எல்லா மாற்று மொழியினரும் ஆரம்பத்திலே நம் தமிழருக்காக இப்படித்தான் பொங்குவானுக… ஏன், விஜயகாந்த் கூட இப்படித்தான் எல்லா படத்திலேயும், நான் ‘தமிழன்டா’… Read more »\n“சிந்துவெளியில் இன்றும் தமிழ் ஊர்ப்பெயர்கள்” 21 Comments\nதமிழரின் வரலாற்றுப் புதையலான பொற்பனைக்கோட்டை\nதிருவள்ளுவருக்கு பிரமாண்டமான விழா எடுத்து, வள்ளுவர் சிலையை ஆளுநர் மாளிகையில் நிறுவுவேன் – மாண்புமிகு தமிழக ஆளுநர் உலகத் தமிழர் பேரவையிடம் வாக்குறுதி\nதமிழ் மொழியானது மிக மிகப் பழமையான, தொன்மை வாய்ந்த மொழியாகும்\nமத்திய அரசு வெளியிட்டுள்ள மக்கள் வாழ்வதற்கு உகந்த நகரங்கள் பட்டியல் – சென்னைக்கு 14-வது இடம் – சென்னைக்கு 14-வது இடம்\nதமிழ் மக்களின் வரலாற்றில் மறக்க முடியாத செஞ்சோலை படுகொலையின் 12-ஆம் ஆண்டு நினைவு தினம்\nதமிழ்நாடு விளையாட்டு பல்கலைகழகத்துக்கு முதல் பெண் துணைவேந்தர் நியமனம்\nவிடுதலைப் புலிகளின் காலத்திலும் கூட இப்படி நடக்கவில்லையே தமிழக மீனவர்கள் மனக் குமுறல் தமிழக மீனவர்கள் மனக் குமுறல்\nThavabalachandran Kasipillai: குமரிக் கண்டத்தில் இருந்த தமிழ்ப் பேரரசு பழம் பாண்டி நாடு. அதைக்...\nadmin: வரலாற்றை மாற்ற இயலாது. தவறெனில் மாற்றி விடலாம் ஐயா....\ndr.priya krishnan: பாரி மகளிர்க்கு காரியை மணமுடித்ததாக தவறான தகவல் பதிவிடப்பட்டுள்ளத...\nமனசு இல்லைதானே: கண்ணனை மாயனை கடவுள் என்னும் வேந்தனை பாடித் துதித்திருக்க பற்றுமோ...\nரூ. 0/- உறுப்பினராக சேர...\nஉலகத் தமிழர் பேரவை – Mobile APP\nCheck email box, after clicking above Get Mobile App. (மேலே உள்ள பெட்டியை அழுத்தியவுடன், உங்களது மின்னஞ்சலை காண்க...)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221209585.18/wet/CC-MAIN-20180814205439-20180814225439-00625.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/tamilnadu/2018/feb/14/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2-%E0%AE%85%E0%AE%B3%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%9F%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%88-%E0%AE%95%E0%AF%88%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%87-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%87%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%9C%E0%AE%BF-%E0%AE%9F%E0%AF%87%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF-%E0%AE%89%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AF-2862856.html", "date_download": "2018-08-14T21:12:46Z", "digest": "sha1:GVUVI5O4N7NUXSSN3YVA7H22MRX6MZFW", "length": 11574, "nlines": 116, "source_domain": "www.dinamani.com", "title": "மாநில அளவிலான டெண்டரை கைவிட்டால் மட்டுமே பேச்சுவார்த்தையில் பங்கேற்போம்: எல்பிஜி டேங்கர் லாரி உரிமைய- Dinamani", "raw_content": "\nமாநில அளவிலான டெண்டரை கைவிட்டால் மட்டுமே பேச்சுவார்த்தையில் பங்கேற்போம்: எல்பிஜி டேங்கர் லாரி உரிமையாளர்கள் அறிவிப்பு\nஎல்.பி.ஜி. டேங்கர் லாரிகள் வேலைநிறுத்தப் போராட்டம் 2-ஆவது நாளாக செவ்வாய்க்கிழமையும் தொடர்ந்து. இந்த நிலையில், மாநில அளவிலான வாடகை டெண்டர் முறையை ரத்து செய்து அறிவிப்பு வெளியிட்டால் மட்டுமே பேச்சுவார்த்தையில் பங்கேற்போம் என தென் மண்டல எல்.பி.ஜி. டேங்கர் லாரி உரிமையாளர்கள் சங்கத்தினர் தெரிவித்தனர்.\nநாமக்கல்லைத் தலைமையிடமாகக் கொண்டு தென் மண்டல எல்.பி.ஜி. டேங்கர் லாரி உரிமையாளர்கள் சங்கம் செயல்பட்டு வருகிறது. சங்கத்தில் 4,500 டேங்கர் லாரிகள் உள்ளன. தமிழகம், கேரளம், கர்நாடகம், ஆந்திரம், தெலங்கானா மற்றும் புதுச்சேரியைச் சேர்ந்த எரிவாயு டேங்கர் லாரி உரிமையாளர்கள் உறுப்பினர்களாக உள்ளனர்.\nஇந்தியன் ஆயில், பாரத் பெட்ரோலியம், ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் ஆகிய 3 எண்ணெய் நிறுவனங்களுக்குச் சொந்தமான எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்களில் இருந்து பாட்ட���லிங் மையங்களுக்கு சமையல் எரிவாயு கொண்டு செல்லும் பணியில் ஒப்பந்த அடிப்படையில் இந்த டேங்கர் லாரிகள் இயங்குகின்றன.\nஒவ்வொரு மூன்று ஆண்டுகளுக்கு ஒரு முறை ஆயில் நிறுவனங்கள் மூலம் நடைபெறும் வாடகை டெண்டர், நிகழாண்டு முதல் 5 ஆண்டு காலமாக மாற்றப்பட்டுள்ளது. இதன்படி, 2018-2023ஆம் ஆண்டுக்கான டெண்டர் அறிவிப்பு கடந்த ஜனவரி 23-ஆம் தேதி வெளியாகியது.\nஇந்த அறிவிப்பில் மண்டல அளவில் நடைபெறும் முறை மாற்றப்பட்டு, இனிமேல் மாநில அளவில் டெண்டர் நடத்தப்படும் எனக் குறிப்பிடப்பட்டிருந்தது.\nஇதற்கு தென் மண்டல எல்.பி.ஜி. டேங்கர் லாரி உரிமையாளர்கள் கடும் எதிர்ப்புத் தெரிவித்தனர். மேலும், பழைய முறைப்படி டெண்டர் நடத்த வலியுறுத்தி கடந்த 12-ஆம் தேதி முதல் தென் மண்டல எல்.பி.ஜி. டேங்கர் லாரி உரிமையாளர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.\nஅவர்களது போராட்டம் செவ்வாய்க்கிழமை 2 ஆம் நாளாக நீடித்தது. இதே கோரிக்கையை வலியுறுத்தி, மேற்கு வங்கம், பிகார், ஒடிஸா, ஜார்க்கண்ட் ஆகிய மாநிலங்களை உள்ளடக்கிய கிழக்கு மண்டல காஸ் டேங்கர் லாரி உரிமையாளர்களும் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.\nபேச்சுவார்த்தைக்கு அழைப்பு: இதனிடையே, வேலைநிறுத்தப் போராட்டம் தொடர்பான பேச்சுவார்த்தைக்கு வரும்படி தென்மண்டல எல்.பி.ஜி. டேங்கர் லாரி உரிமையாளர்களுக்கு எண்ணெய் நிறுவனத்தினர் அழைப்பு விடுத்துள்ளதாகக் கூறப்படுகிறது.\nஇதுகுறித்து எல்.பி.ஜி. டேங்கர் லாரி உரிமையாளர்கள் சங்க நிர்வாகிகள் கூறியதாவது:\nமாநில அளவிலான டெண்டர் முறையை ரத்து செய்து, பழைய முறைப்படி மண்டல அளவிலான டெண்டர் நடத்துவதற்கான அறிவிப்பை எண்ணெய் நிறுவனத்தினர் வெளியிட்ட பின்னரே பேச்சுவார்த்தையில் பங்கேற்போம்.\nவேலைநிறுத்தப் போராட்டத்தால் தென் மண்டலத்தில் தினமும் சுமார் 600 டேங்கர் லாரிகளில் எரிவாயு நிரப்புவது தடைப்பட்டுள்ளது. இதனால் லாரி உரிமையாளர்களுக்கு தினமும் ரூ. 2 கோடி வரை இழப்பு ஏற்படுகிறது என்றனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nசுதந்திரத்தை விமர்சித்த உலக பத்திரிகைகள்\nகருணாநிதி நினைவிடத்தில் அழகிரி அஞ்சலி\nமனநிலை சரியில்லாதவர் போல் பேசுகிறார் சித்து\nமருத்துவ ஆய்வுக்கு சோம்நாத் உடல் தானம்\nவால்வோ V90 இந்தியாவில் அறிமுகம்\nப்ளே ஸ்கூலை தொடங்கி வைத்த சுனில் கவாஸ்கர்\nதி.மு.க.வின் செயற்குழுக் கூட்டம் கூடுகிறது\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221209585.18/wet/CC-MAIN-20180814205439-20180814225439-00625.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Others/Devotional/2017/10/23181617/Spiritual-drops.vpf", "date_download": "2018-08-14T21:48:22Z", "digest": "sha1:AJDTU7DZFHNHI2LNFM5ASZAO45EFECGO", "length": 7410, "nlines": 121, "source_domain": "www.dailythanthi.com", "title": "Spiritual drops || ஆன்மிகத் துளிகள்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\n‘‘உண்மையில் இல்லாத ஒன்றை, நீ இருப்பதாக நினைப்பதற்குக் காரணம், உன்னுடைய அறியாமையே ஆகும். அது ஒரு கயிற்றைப் பாம்பு என்று நீ கற்பனை செய்து கொள்வதற்கு சமமானது. உண்மையை மட்டும் நம்புங்கள்’’\nபதிவு: அக்டோபர் 24, 2017 06:15 AM\n‘‘உண்மையில் இல்லாத ஒன்றை, நீ இருப்பதாக நினைப்பதற்குக் காரணம், உன்னுடைய அறியாமையே ஆகும். அது ஒரு கயிற்றைப் பாம்பு என்று நீ கற்பனை செய்து கொள்வதற்கு சமமானது. உண்மையை மட்டும் நம்புங்கள்’’\n‘‘ஒருவன் தன்னை வெறுக்கத் தொடங்கிவிட்டால், அவன் கீழ் நிலைக்குச் செல்வதற்கான கதவு திறந்துவிட்டது என்று பொருள். நம்மை நாம் வெறுக்காமல் இருப்பதுதான் நமது முதற்கடமை’’\n‘‘காற்று வீசும்போது பல பொருட்கள் காற்றோடு கலந்து பறக்கின்றன. பின் மேகம், பஞ்சு, துணி, புல், தூசி எனப்பிரிந்துவிடுகிறது. அதுபோல் காலத்தால் மனிதர்கள் ஒன்று சேர்ந்து வாழ்வதும், பின் பிரிந்து செல்வதும் நிகழ்கிறது’’\n1. சுதந்திர தினத்தை முன்னிட்டு பலத்த பாதுகாப்பு; சென்னையில் விடிய விடிய போலீசார் வாகன சோதனை\n2. தி.மு.க செயற்குழு கூட்டத்தில் கட்சியின் தலைவர் கருணாநிதிக்கு இரங்கல் தீர்மானம்\n3. தோல்வி எதிரொலி: விராட் கோலி, ரவிசாஸ்திரியிடம் விளக்கம் கேட்க பிசிசிஐ திட்டம்\n4. கேரளாவில் எந்த வித அறிவிப்பும் இல்லாமல் திறக்கப்பட்ட அணை: மக்கள் அலறியடித்து ஓட்டம்\n5. இந்திய எல்லைக்குள் சுமார் 400 மீட்டர் தொலைவுக்கு சீன ராணுவம் ஊடுருவல்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221209585.18/wet/CC-MAIN-20180814205439-20180814225439-00625.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kathiravan.com/236243", "date_download": "2018-08-14T21:20:11Z", "digest": "sha1:6BFAA25MSXXVNLOZ3ED256JTYVBVNQS2", "length": 16999, "nlines": 95, "source_domain": "kathiravan.com", "title": "பிரித்தானியாவில் பயங்கர தீ விபத்து: 1,400 கார்கள் எரிந்து நாசம் - Kathiravan.com", "raw_content": "\nமற்றுமொரு மாபெரும் பணிப்புறக்கணிப்பு… பொதுமக்கள் முன்னெச்சரிக்கையாக இருக்கவும்\nகலைஞர் கருணாநிதி எழுதிய கடிதம் வெளியானதால் பரபரப்பில் திமுக\nமேற்பார்வையாளர்களுக்கு அதிர்ச்சி கொடுத்த உயர்தரப் பரீட்சை எழுதிய மாணவன்\nவாள்வெட்டுக் குழுவின் அட்டகாசம்… தனியார் பஸ் அடித்து நொருக்கப்பட்டது (படங்கள் இணைப்பு)\nபிரித்தானியாவில் பயங்கர தீ விபத்து: 1,400 கார்கள் எரிந்து நாசம்\nபிறப்பு : - இறப்பு :\nபிரித்தானியாவில் பயங்கர தீ விபத்து: 1,400 கார்கள் எரிந்து நாசம்\nபிரித்தானியாவில் நடைபெறவிருந்த குதிரை கண்காட்சியின் போது, திடீரென்று தீ விபத்து ஏற்பட்டதால் 1,400 கார்கள் எரிந்து சாம்பலாகியுள்ளன.\nபிரித்தானியாவின் Liverpool Echo Arena பகுதியில் உள்ள அரங்கு ஒன்றில் சர்வதேச குதிரைக்கண்காட்சி நிகழ்ச்சி நடைபெறவிருந்தது.\nஇதைக் காண வந்த மக்கள் தங்கள் கார்களை அருகில் இருந்த பல அடுக்கு கார் பார்க்கிங்கில் நிறுத்தி இருந்தனர்.\nஅப்போது திடீரென்று அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கார் ஒன்றில் ஏற்பட்ட தீ அடுத்தடுத்த கார்களில் பரவியது.\nஇதனால் அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஆயிரத்திற்கும் மேற்பட்ட கார்களில் 1,400 கார்கள் எரிந்து சாம்லாகியுள்ளன.\nஅதுமட்டுமின்றி கண்காட்சிக்காக கொண்டுவரப்பட்ட 80 குதிரைகள் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளன.\nமேலும் இந்த விபத்தின் காரணமாக குதிரைக்கண்காட்சி ரத்து செய்யப்பட்டதுடன் கண்காட்சிக்கு வந்தவர்கள் அனைவரும் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டு வாடகை வாகனம் மூலம் வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.\nஇதில் குதிரைகள் உட்பட யாருக்கும் எந்த ஒரு காயமும் ஏற்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.\nPrevious: திருமண வரவேற்பில் உயிரிழந்த சுவிஸ் மணமகன்\nNext: தீவிரவாதத்தை ஒழிக்காத பாகிஸ்தான் மீது அதிருப்தி: ரூ.1,650 கோடி நிதி உதவியை நிறுத்தி வைக்க அமெரிக்கா முடிவு\nபதவி ஏற்கும் திகதியை அறிவித்தார் இம்ரான்கான்\nகலவரத்தில் ஈடுபட்ட 75 பேருக்கு தூக்குத்தண்டனை\nகொட்டும் மழையில் மலர்ந்த காதல்… வங்கதேசத்தை அதிரவைத்த புகைப்படம்\nமற்றுமொரு மாபெரும் பணிப்புறக்கணிப்பு… பொதுமக்கள் முன்னெச்சரிக்கையாக இருக்கவும்\nஇலங்கை தனியார் போக்குவரத்து சங்கத்தினர் நாளை நள்ளிரவு முதல் பணிப்பகிஷ்கரிப்பு போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக தனியார் போக்குவரத்து சங்கத்தின் செயலாளர் தெரிவித்துள்ளார். போக்குவரத்து குற்றங்களுக்கான தண்டப்பணம் நூற்றுக்கு 35 வீதமாக அதிகரிக்கப்பட்டுள்ளமை மற்றும் தனியார் பஸ் சேவையாளர்களுக்கு இலவச சீருடை வழங்கப்படாமை உள்ளிட்ட விடயங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்தே இந்த வேலை நிறுத்த போராட்டத்தை முன்னெடுக்கவுள்ளனர். இதற்கிணங்க தனியார் போக்குவரத்து சங்கத்தினர் நாளைமறுதினம் கொழும்பு பெஸ்டியன் மாவத்தையில் ஆர்ப்பாட்டமொன்றையும் முன்னெடுக்கவுள்ளனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் தனியார் பஸ் சேவையாளர்கள், முச்சக்கரவண்டி சாரதிகள் உள்ளிட்ட தனியார் வாகன சங்கங்களின் உறுப்பினர்களும் கலந்துகொள்ளவுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nமேற்பார்வையாளர்களுக்கு அதிர்ச்சி கொடுத்த உயர்தரப் பரீட்சை எழுதிய மாணவன்\nகைப்பேசியை பயன்படுத்தி உயர்தரப் பரீட்சை எழுதிய மாணவர் ஒருவர் குறித்த தகவல், கம்பஹா பிரதேசத்தில் உள்ள பரீட்சை மையம் ஒன்றில் பதிவாகியுள்ளது. நேற்றைய பரீட்சையின் போது குறித்த மாணவர் கைப்பேசியை பயன்படுத்தியமை தெரியவந்தததை அடுத்து, அவரது கைப்பேசி பறிக்கப்பட்டுள்ளது. எனினும் பரீட்சை நிறைவடைந்தப் பின்னர் அவர் தொடர்பான விசாரணை முன்னெடுக்கப்படும் என்று பரீட்சைகள் ஆணையாளர் தெரிவித்துள்ளார்.\nஇரத்தினபுரி – மாரபன பிரதேசத்தில் மகிழுந்து ஒன்றில் பயணித்துக் கொண்டிருந்த இரத்தினக்கல் வியாபாரி ஒருவர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது. மற்றுமொரு மகிழுந்தில் பிரவேசித்த சிலர் இந்த தாக்குதலை நடத்தி தப்பிச் சென்றதாக காவற்தறையினர் தெரிவித்துள்ளனர். சம்பவத்தில் குறித்த வியாபரிக்கு ஆபத்தான காயம் எதுவும் ஏற்படவில்லை.\nவாள்வெட்டுக் குழுவின் அட்டகாசம்… தனியார் பஸ் அடித்து நொருக்கப்பட்டது (படங்கள் இணைப்பு)\nஅச்சுவேலி வடக்குப் பகுதியில், நேற்றுமுன்தினம்(12) இரவு, தனியார் பஸ் ஒன்று, வாள்வெட்டுக் குழுவினரால் அடித்துச் சேதமாக்கப்பட்டுள்ளதுடன், தீ மூட்டி எரிக்கவும் முயற்சிக்கப்பட்டுள்ளது. அச்சுவேலி – யாழ்ப்பாணம் பயணிகள் சேவையில் ஈடுபடும் தனியார் பஸ் மீதே, இவ்வாறு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக, அச்சுவேலி பொலிஸார் தெரிவித்தனர். இச்சம்பவத்தில் ஈடுபட்ட வாள்வெட்டுக் குழுவினர், சம்பவத்தை மேற்கொண்டுவிட்டு, அங்கிருந்து தப்பிச் சென்றுவிட்டதாகவும் பொலிஸார் தெரிவித்தனர். இரவு 11 மணியளவில், இரண்டு மோட்டார் சைக்கிளில் வந்த இனந்தெரியாத நபர்கள், பஸ்ஸின் கண்ணாடிகளை அடித்துடைத்துச் சேதப்படுத்தியதுடன், பஸ்ஸை பெற்றோல் ஊற்றி தீயிட்டு எரிப்பதற்கும் முயற்சித்துள்ளனர். இதையடுத்து, பஸ்ஸை அடித்து நொருக்கும் சத்தத்தைக் கேட்டு வௌியே வந்த உரிமையாளரையும் அக்குழுவினர் வெட்டுவதற்கும் முயற்சித்துள்ளனர்.\nஅரசியலில் களமிறங்குவது குறித்து சங்கக்கார அதிரடிக்கருத்து\nநான் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் அரசியலில் பிரவேசிக்க மாட்டேன் என்பதனை மிகவும் உறுதியாக தெரிவித்துக்கொள்கிறேன் என இலங்கையின் முன்னாள் கிரிக்கட் வீரர் குமார் சங்கக்கார தெரிவித்துள்ளார். சங்கக்காரவை எதிர்வரும் 2020 ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலில் களமிறக்குவது குறித்து பல்வேறு தரப்பினர் பல்வேறு கருத்துக்களை வெளியிட்டு வரும் நிலையில், குமார் சங்கக்கார தனது பேஸ்புக் பதிவு ஒன்றின் மூலம் தனது அரசியல் பிரவேசம் குறித்து கருத்து வௌியிட்டுள்ளார். அந்த அறிக்கையில் அவர் குறிப்பிட்டுள்ளதாவது, “2020 ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலில் நான் வேட்பாளராக களமிறங்க உள்ளதாக வெளியான அறிக்கைகளை மிகவும் அக்கறையுடன் வாசித்தேன். பொதுமக்கள் மற்றும் ஊடகங்களிள் எனது அரசியல் பிரவேசம் தொடர்பில் வெளியிட்ட பல்வேறுபட்ட கருத்துக்கள் தொடர்பில் நான் நன்கு அறிவேன். சிலர் என்னை பொருத்தமான வேட்பாளராக தேர்தெடுப்பதுடன் இன்னும் சிலர் எனது நம்பகத்தன்மை தொடர்பிலும், எனது துறை தொடர்பிலும் கேள்வி எழுப்புகின்றனர். பொதுமக்களின் மாறுபட்ட அனைத்து கருத்துக்களுக்கும் நான் மதிப்பளிக்கிறேன். நான் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் அரசியலில் களமிறங்க அபிலாஷைகளை தாங்கிக்கொள்ளவில்லை. அவ்வாறான ஓர் உத்தேசம் …\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221209585.18/wet/CC-MAIN-20180814205439-20180814225439-00626.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vanakkammalaysia.com/main/2018/07/16/%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%87%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AA%E0%AE%B2-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A8/", "date_download": "2018-08-14T21:02:46Z", "digest": "sha1:LYHQC3AKASUDGHTWC4APUKSIYP3ML3LY", "length": 11594, "nlines": 128, "source_domain": "vanakkammalaysia.com", "title": "மலேசியாவின் பிரபல கால்பந்து பயிற்சியாளர் சோவ் குவாய் லாம் காலமானார் – Vanakkam Malaysia", "raw_content": "\nஇபிஎப் ரிம.6 பில்லியனை இழந்ததா – லிம் குவான் விளக்கம்\nசிங்கைக்கு தண்ணீர்: விலையை 10 மடங்கு அதிகரிக்க மகாதீர் முயற்சி\nபனிச்சறுக்குப் போட்டிகளில் சாதனைச் சிறுமி, 6 வயது ஶ்ரீ அபிராமி சந்திரன்\nபோலீஸ் படையில் அதிக ஊழல்கள்; நடவடிக்கை நிச்சயம்\nஎலி – கராப்பான் உலாவிய உணவுக் கூடங்கள்: பினாங்கில் இழுத்து மூடப்பட்டன\n‘களவு போன’ ரிம.3.5 மில்லின்: மீட்க அம்னோ வரவில்லை\nபினாங்கில் கணவனால் வெட்டப்பட்ட மனைவியின் இடது கை\nஒட்டுமொத்த மன்னராட்சி முறை: மலேசியா ஏற்காது\n3,407 இந்தியர்களுக்கு விரைவில் குடியுரிமை\nஎம்.பி.யாக டான்ஶ்ரீ மொகிடின் பதவிப் பிரமாணம்\nமலேசியாவின் பிரபல கால்பந்து பயிற்சியாளர் சோவ் குவாய் லாம் காலமானார்\nகோலாலம்பூர், ஜூலை.16 – மலேசியாவின் பிரபல கால்பந்து வீரரும் பயிற்சியாளருமான சோவ் குவாய் லாம் தனது 76-ஆவது வயதில் இன்று இயற்கையை எய்தினார்.\n1995, 2000, 2013 ஆகிய ஆண்டுகளில் மூன்று முறை பக்கவாதத்தால் தாக்கப்பட்ட அவர் அம்பாங் புத்ரி மருத்துவமனையில் இன்று காலை 11 மணி அளவில் மரணமடைந்தார்.\n1965-ஆம் ஆண்டிலிருந்து 1971-ஆம் ஆண்டு வரை தேசிய கால்பந்து அணியில் இருந்த சோவ், 1965-ஆம் ஆண்டு நடைபெற்ற மெர்டேக்கா கால்பந்து போட்டியில் தேசிய கால்பந்து அணியில் தலைவராக பதவி வகித்தார்.\nஅது மட்டுமல்லாது, 1978-ஆம் ஆண்டு தேசிய கால்பந்து அணிக்கும் 1979-ஆம் ஆண்டிலிருந்து 1983-ஆம் ஆண்டு வரை சிலாங்கூர் கால்பந்து அணிக்கும் அவர் பயிற்சியாளராக விளங்கினார். அதன் பின்னர் 1984-ஆம் ஆண்டு சரவாக் கால்பந்து அணிக்கு பயிற்சி வழங்கிய அவர் 1987-ஆம் ஆண்டிலிருந்து 1989 வரையும்,1992, 1995-ஆம் ஆண்டு முதல் 1998-ஆம் ஆண்டு வரையும் கோலாலம்பூர் அணியின் பயிற்சியாளராக பணியாற்றினார்.\nஅதைத் தொடர்ந்து, 1990-ஆம் ஆண்டு முதல் 1991-ஆம் ஆண்டு வரை சோவ் ‘பார்சிலோனா பேப்ஸ்’ எனப் பெயரிடப்பட்ட தேசிய கால்பந்து அணிக்கு பயிற்சி அளித்தார்.\nமேலும், கால்பந்து சகாப்தம் என அழைக்கப்படும் அவர் மலேசியாவில் நடைபெற்ற கால்பந்து விளையாட்டு போட்டிகளில் 1987,1988,1989 ஆகிய ஆண்டுகளில் கோலாலம்பூர் கால்பந்து அணி மலேசிய கோப்பையை வெல்வதற்கு பக்கபலமாக இருந்தார் என்றால் அது மிகையாகாது.\nடுவிட்டர் போலி பயனர்களால் பாதிக்கப்பட்ட தலைவர்கள்\nஆளைக் கைது செய்ய பூவா, தலையா போட்ட பெண் போலீசார் நீக்கம் போட்ட பெண் போலீசார் நீக்கம்\nஇபிஎப் ரிம.6 பில்லியனை இழந்ததா – லிம் குவான் விளக்கம்\nசிங்கைக்கு தண்ணீர்: விலையை 10 மடங்கு அதிகரிக்க மகாதீர் முயற்சி\nபோலீஸ் படையில் அதிக ஊழல்கள்; நடவடிக்கை நிச்சயம்\nஎலி – கராப்பான் உலாவிய உணவுக் கூடங்கள்: பினாங்கில் இழுத்து மூடப்பட்டன\nஅடுத்த அரசாங்க தலைமைச் செயலாளர் அபு காசிமா\n துப்பாக்கி சூட்டில் இறந்தவர்களுக்கு தலா ரூ.2 லட்சம் உதவி\nஇவ்வாண்டு இறுதியில் புரோட்பேண்ட் விலை குறைக்கப்படும் – கோபிந் சிங்\nசிங்கைக்கு தண்ணீர்: விலையை 10 மடங்கு அதிகரிக்க மகாதீர் முயற்சி\nபனிச்சறுக்குப் போட்டிகளில் சாதனைச் சிறுமி, 6 வயது ஶ்ரீ அபிராமி சந்திரன்\nபோலீஸ் படையில் அதிக ஊழல்கள்; நடவடிக்கை நிச்சயம்\nஎலி – கராப்பான் உலாவிய உணவுக் கூடங்கள்: பினாங்கில் இழுத்து மூடப்பட்டன\nஇபிஎப் ரிம.6 பில்லியனை இழந்ததா – லிம் குவான் விளக்கம்\nசிங்கைக்கு தண்ணீர்: விலையை 10 மடங்கு அதிகரிக்க மகாதீர் முயற்சி\nஇபிஎப் ரிம.6 பில்லியனை இழந்ததா – லிம் குவான் விளக்கம்\nசிங்கைக்கு தண்ணீர்: விலையை 10 மடங்கு அதிகரிக்க மகாதீர் முயற்சி\nபனிச்சறுக்குப் போட்டிகளில் சாதனைச் சிறுமி, 6 வயது ஶ்ரீ அபிராமி சந்திரன்\nபோலீஸ் படையில் அதிக ஊழல்கள்; நடவடிக்கை நிச்சயம்\nஎலி – கராப்பான் உலாவிய உணவுக் கூடங்கள்: பினாங்கில் இழுத்து மூடப்பட்டன\nசிவராத்திரிக்கு விரதமிருந்து கண் விழித்து இருப்பது ஏன்\n118 அடி உயரத்தில் இருந்து குழந்தையை தூக்கி வீசிய தாய்\nமலைப் பாம்பிடம் சிக்கிய பாம்பாட்டி: ‘நடிப்பு’ என்று நினைத்த பொதுமக்கள்\nஅமெரிக்க ஆளுனர் தேர்தலில் போட்டியிடும் ஈழத் தமிழ்ப்பெண்\nமணப்பெண் தேர்வு: எதிர்ப்புகளால் நடிகர் ஆர்யாவுக்கு சிக்கல்\nபோலீஸ்காரரை பாலியலுக்கு அழைத்த 21 வயது பெண்ணுக்கு அபராதம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221209585.18/wet/CC-MAIN-20180814205439-20180814225439-00626.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nandhalala.com/2015/08/", "date_download": "2018-08-14T21:40:33Z", "digest": "sha1:YYVFN6LLJPJDHQAYCUH6BGHNXZ6ZOYCG", "length": 12462, "nlines": 295, "source_domain": "www.nandhalala.com", "title": "நந்தலாலா கவிதைகள் : August 2015", "raw_content": "\nகைகளில் கால் சலங்கை கட்டி\nசல சல என சத்தம் எழுப்பி\nஉதிர்ந்த பூக்கள் சில்லரை மிட்டாய்கள் தூக்கம் கலையாத கை தட்டல்கள் வாய் நிறைய வாக்குறுதிகள் இவையெல்லாம் பொய்யென‌ கோபித்து உயரச்சென்று ...\nசுகமாய் சுவ���சம் ஆழமாய் உள் செல்லும் ... மறுநொடி என்பது உறுதியில்லை மனதுக்கு சொல்லிவை ... மரணம் நிச்சயம் யாவர்க்கும்.....\nஉனக்குள் உறங்கும் குழந்தையை துயில் எழுப்பு, உலகம் எத்தனை அழகு என்பது அப்போது புரியும் ❤\nஉள்நோக்கி செல்லும் மூச்சு காற்றாய் நம்மை மேலே கொண்டுசெல்லும், பார்வையில் பூமி சரிய தொடங்கும் மறுநொடி கீழே வந்து மேல்நோக...\nசில மணி நேர வாழ்க்கையில் சின்னதாய் ஒரு காதல் கதை விளக்கோடு விளையாடும் சின்ன விட்டில் பூச்சி , உன் விளையாட்டு விளக்கோடா விளக்கோடு விளையாடும் சின்ன விட்டில் பூச்சி , உன் விளையாட்டு விளக்கோடா\nஎன்னவென்று உணராத பொழுதுக்குள் எல்லாம் இடம் பெயர்ந்தது வலிக்கும் நிதர்சனம் யதார்த்த புரிதலுக்கு பாதையிடும் கனவென்று இருக்காதோ எனும் ஏக...\nஎச்சரிக்கும் உள்மனம் உதடுகள் முத்தமிட்டு உச்சரிக்கும் பெயர் இது என்று ஆனால் என்று உனை கண்டேனோ - நழுவும் மேலாடை இறுக்கி பிடித்து சரியும...\nஅவள் கவிதை கண்களை என் பேணா கிறுக்கியது ஏராளம்... அன்பை பற்றி அவளிடம் பேசியதில்லை.. சண்டையிட்டது அதிகம் .. மௌனம் காத்தது மிக அதிகம்.....\nமனதினில் மலர்கின்றாய் பூக்களில் சிரிக்கின்றாய் மழலையில் திளைக்கின்றாய் மௌனத்தில் மொழிகின்றாய் தியானத்தில் ஸ்பரிசித்தாய் தாயாய் அரவண...\nகலாம் - எங்கள் கனவு நாயகன் \nஉன்னை போல் ஒரு பிள்ளை வேண்டும் என ஏங்கியிருப்பால் எங்கள் இந்திய தாய் கடைகோடி தீவினிலே பிறந்து கண்ட கனவுகள் நிறைவேற பயணம் தொடங்கின...\nஉதிர்ந்த பூக்கள் சில்லரை மிட்டாய்கள் தூக்கம் கலையாத கை தட்டல்கள் வாய் நிறைய வாக்குறுதிகள் இவையெல்லாம் பொய்யென‌ கோபித்து உயரச்சென்று ...\nசுகமாய் சுவாசம் ஆழமாய் உள் செல்லும் ... மறுநொடி என்பது உறுதியில்லை மனதுக்கு சொல்லிவை ... மரணம் நிச்சயம் யாவர்க்கும்.....\nஉனக்குள் உறங்கும் குழந்தையை துயில் எழுப்பு, உலகம் எத்தனை அழகு என்பது அப்போது புரியும் ❤\nஉள்நோக்கி செல்லும் மூச்சு காற்றாய் நம்மை மேலே கொண்டுசெல்லும், பார்வையில் பூமி சரிய தொடங்கும் மறுநொடி கீழே வந்து மேல்நோக...\nசில மணி நேர வாழ்க்கையில் சின்னதாய் ஒரு காதல் கதை விளக்கோடு விளையாடும் சின்ன விட்டில் பூச்சி , உன் விளையாட்டு விளக்கோடா விளக்கோடு விளையாடும் சின்ன விட்டில் பூச்சி , உன் விளையாட்டு விளக்கோடா\nஎன்னவென்று உணராத பொழுதுக்குள் எ��்லாம் இடம் பெயர்ந்தது வலிக்கும் நிதர்சனம் யதார்த்த புரிதலுக்கு பாதையிடும் கனவென்று இருக்காதோ எனும் ஏக...\nஎச்சரிக்கும் உள்மனம் உதடுகள் முத்தமிட்டு உச்சரிக்கும் பெயர் இது என்று ஆனால் என்று உனை கண்டேனோ - நழுவும் மேலாடை இறுக்கி பிடித்து சரியும...\nஅவள் கவிதை கண்களை என் பேணா கிறுக்கியது ஏராளம்... அன்பை பற்றி அவளிடம் பேசியதில்லை.. சண்டையிட்டது அதிகம் .. மௌனம் காத்தது மிக அதிகம்.....\nமனதினில் மலர்கின்றாய் பூக்களில் சிரிக்கின்றாய் மழலையில் திளைக்கின்றாய் மௌனத்தில் மொழிகின்றாய் தியானத்தில் ஸ்பரிசித்தாய் தாயாய் அரவண...\nகலாம் - எங்கள் கனவு நாயகன் \nஉன்னை போல் ஒரு பிள்ளை வேண்டும் என ஏங்கியிருப்பால் எங்கள் இந்திய தாய் கடைகோடி தீவினிலே பிறந்து கண்ட கனவுகள் நிறைவேற பயணம் தொடங்கின...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221209585.18/wet/CC-MAIN-20180814205439-20180814225439-00626.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ikman.lk/ta/ads/athurugiriya/music-books-movies", "date_download": "2018-08-14T21:44:08Z", "digest": "sha1:BGQDIOQ2HWIZRD6P6NAPF5Z7ZPMSEWDS", "length": 3557, "nlines": 65, "source_domain": "ikman.lk", "title": "அதுருகிரிய யில் திரைப்படஇஇசைஇஇலக்கிய விற்பனைக்கு", "raw_content": "\nஇசை, புத்தகங்கள் மற்றும் திரைப்படங்கள்\nதிகதி: புதியது முதல்திகதி: பழையது முதல்விலை: மிக கூடியது முதல் குறைந்தது வரைவிலை: குறைந்தது முதல் கூடியது வரை\nஓய்வு, பொழுதுபோக்கு மற்றும் விளையாட்டு\nஇசை, புத்தகங்கள் மற்றும் திரைப்படங்கள்\nஓய்வு, பொழுதுபோக்கு மற்றும் விளையாட்டு\nஇசை, புத்தகங்கள் மற்றும் திரைப்படங்கள்\nஉங்களுக்கு விற்பனை செய்ய ஏதாவது உண்டா\nஇலவசமாக விளம்பரத்தை வெளியிடவும் ikman.lk\nஎங்கள் appஇனை பதிவிறக்கம் செய்யவும்\nமுகப்புத்தகத்தில் இல் எம்மை Like செய்யவும்\nவேகமாக விற்பனை செய்வது எவ்வாறு\nஅடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் (FAQ)\nikman.lk பற்றி பாதுகாப்புடன் திகழவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221209585.18/wet/CC-MAIN-20180814205439-20180814225439-00626.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.careerindia.com/jobs/job-notification-of-national-rural-development-003405.html", "date_download": "2018-08-14T21:13:08Z", "digest": "sha1:F2QN7GPC4FFIT2INNILHKIZNFID6F2QD", "length": 11624, "nlines": 111, "source_domain": "tamil.careerindia.com", "title": "தேசிய ஊரக மேம்பாட்டுத்துறையில் வேலை வாய்ப்பு | Job Notification Of National Rural Development - Tamil Careerindia", "raw_content": "\n» தேசிய ஊரக மேம்பாட்டுத்துறையில் வேலை வாய்ப்பு\nதேசிய ஊரக மேம்பாட்டுத்துறையில் வேலை வாய்ப்பு\nதேசிய ஊரக மேம்பாட்டு திட்டத்தில் வேலை வாய்ப்பு பெற அறிவிப்பு தேசிய ஊரக மேம்பாட்டு துறையில் அறிவி���்கப்பட்டுள்ள பணியிடங்கள் எண்ணிக்கை 27 ஆகும். இந்தியா முழுவதும் பணியிடம் கொண்டது ஆகும்.\nபணியிட விவரங்கள் கிழே கொடுத்துள்ளோம்.\nசீனியர் ரிசர்ச் பெல்லோ :\nசீனியர் ரிசர்ச் பெல்லோ பணிக்கு மொத்தம் அறிவிக்கப்பட்டுள்ள பணியிடங்கள் எண்ணிக்கை 4 ஆகும்.\n3 வருடம் அனுபவம் பெற்றிருக்க வேண்டும். 40 வயதுக்குள் இருப்போர்கள் விண்ணப்பிக்கலாம்.\nஎம்டெக் முடித்தலுடன் எம்எஸ்டி, ஜியோ இன்பார்மெட்டிக்ஸ் முடிக்க வேண்டும்.\nஜூனியர் ரிசர்ச் பெல்லோ புராஜெக்ட் சைன்டிஸ்ட்:\nஜூனியர் ரிசர்ச் பெல்லோ புராஜெக்ட் சைண்டிஸ்ட் பணிக்கு விண்ணப்பிக்க மொத்த அறிவிக்கப்பட்டுள்ள பணியிடங்கள் எண்ணிக்கை 6\nஜூனியர் ரிசர்ச் பணிக்கு விண்ணப்பிக்க இரண்டு வருடம் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.\n38 வயதுகுள் இருப்பவர்கள் விண்ணப்பிக்க வேண்டும்.\nஜூனியர் ரிசர்ச் பெல்லோ பணிக்கு எம்டெக் முடித்தலுடன் எம்எஸ்சி ஜியோ இன்பார்மேசன்/ ஸ்பேட்டியல் இன்பார்மேசன் படித்திருக்க வேண்டும்.\nஜூனியர் புராஜெக்ட் சைண்டிஸ்ட் பணிக்கு\nஎம்எஸ்சி/ எம்டெக் / பிடெக் முடித்திருக்க வேண்டும். ஜியோ இன்பர்மேசன்/ ஸ்பபேட்டியல் இன்பார்மேசன் டெக்னாலஜி முடித்திருக்க வேண்டும்.\nஒரு வருடம் அனுபவம் இருக்க வேண்டும். 10 பேர் இப்பணிக்கு தேவைப்படுகின்றனர்.\nபிடெக்/ பிஇ ஜியோ இன்பார்மேசன் முடித்திருக்க வேண்டும். சிஎஸ்இ / இசிஇ/ சிவில் துறை/ இசிஇ முடித்திருப்பவர்கள் தகுதியானவர்கள் ஆவார்கள். இப்பணிக்கு 1 வருடம் அனுபவம் பெற்றிருக்க வேண்டும். 25 வயது வயதுகுள் இருப்பவர்கள் விண்ணப்பிக்கலாம். இப்பணிக்கு தேவையான ஆட்கள் 5 பேர் வேண்டும்.\nபுராஜெக்ட் சைண்டிஸ்ட் அஸிஸ்டெண்ட் / புராஜெக்ட் அட்டெண்ட்:\nபத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 1 வருடம் அனுபவம் இருந்தால் போதுமானது ஆகும். மொத்தம் அறிவிக்கப்பட்டுள்ள பணியிடங்கள் 2 ஆகும்.\nஎழுத்து மற்றும் டிரேடு , பர்சனல் இண்டர்வியூ மூலம் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.\nஅதிகாரப்பூர்வ தளத்தில் தகவல்கள் கிடைக்க பெறலாம்.\nவேலைவாய்ப்பு தகவல்கள் பகுதியில் உங்களுக்கான பணிவாய்ப்பு குறித்து தெரிய கிளிக் செய்யவும்.\nஅறிவிப்பு இணைப்பு இங்கு கொடுத்துள்ளோம். முழுமையாக படித்து பார்த்து விண்ணப்பிக்க தொடங்கவும்.\nஆன்லைனில் விண்ணப்பிக்கலாம��. நீங்கள் விண்ணப்பிக்கும் பதவிகளின் பகுதியில் விண்ணப்பிக்கவும்.\nதமிழக காவல்துறையில் வேலை: விண்ணப்பிக்க ஆகஸ்ட் 10 கடைசி\nரூ.60 ஆயிரம் சம்பளத்தில் சென்னை என்சிசி அலுவலகத்தில் வேலை\nதமிழக காவல்துறையில் வேலை: விண்ணப்பிக்க ஆகஸ்ட் 10 கடைசி\nதமிழுக்கு வெற்றி; வினாத்தாள் தயாரித்த சிபிஎஸ்இ-க்கு தோல்வி\nசென்னை இந்த் வங்கியில் ரூ.15 ஆயிரம் சம்பளத்தில் வேலை\nரூ.60 ஆயிரம் சம்பளத்தில் சென்னை என்சிசி அலுவலகத்தில் வேலை\nதமிழக காவல்துறையில் வேலை: விண்ணப்பிக்க ஆகஸ்ட் 10 கடைசி\nசென்னை இந்த் வங்கியில் ரூ.15 ஆயிரம் சம்பளத்தில் வேலை\nஆயில் இந்தியா நிறுவனத்தில் வேலை\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்\nசென்னையில் கிராபிக் டிசைனர் வாக்-இன்\nமதுரையில் மத்திய அரசு வேலை: சம்பளம் ரூ.20 ஆயிரம்\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221209585.18/wet/CC-MAIN-20180814205439-20180814225439-00626.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.careerindia.com/news/today-tet-second-paper-exam-001907.html", "date_download": "2018-08-14T21:11:20Z", "digest": "sha1:ZIGZQWEYIM7IS5KPGBDE2WBKJWMKTCDM", "length": 8348, "nlines": 79, "source_domain": "tamil.careerindia.com", "title": "டெட் இரண்டாம்தாள் தேர்வு - தமிழகம் முழுவதும் இன்று 5.03 லட்சம் பேர் பங்கேற்பு | Today TET Second paper exam - Tamil Careerindia", "raw_content": "\n» டெட் இரண்டாம்தாள் தேர்வு - தமிழகம் முழுவதும் இன்று 5.03 லட்சம் பேர் பங்கேற்பு\nடெட் இரண்டாம்தாள் தேர்வு - தமிழகம் முழுவதும் இன்று 5.03 லட்சம் பேர் பங்கேற்பு\nசென்னை : பட்டதாரி ஆசிரியர்களுக்கான தகுதித்தேர்வு இன்று தமிழகத்தில் நடைபெறுகிறது. இதில் 5.03 லட்சம் பேர் தேர்வினை எழுதுகிறார்கள்.\nஆசிரியர் தகுதிக்கான இரண்டாம் தாள் தேர்வு இன்று நடைபெறுகிறது. தேர்வு காலை 10 மணி முதல் மதியம் 1 மணிவரை நடைபெறுகிறது. காப்பியடித்தல் மற்றும் ஆள்மாறாட்டம் போன்ற குற்றச்செயல்களில் ஈடுபடுபவர்களுக்கு கடும் தண்டனை அளிக்கப்படும் மேலும் மூன்று தேர்வுகளில் பங்கேற்க தடை விதிக்கப்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.\nதமிழகம் முழுவதும், டெட் தேர்வுக்கு 7.40 லட்சம் பேர் விண்ணப்பித்து உள்ளனர். ஐந்தாம் வகுப்பு வரையிலான ஆசிரியர்களுக்கான, முதல் தாள் தேர்வினை 598 மையங்களில், 2.37 லட்சம் பேர் நேற்று எழுதினார்கள்.\nஇன்று 10ம் வகுப்பு வரையிலான ஆசிரியர்களுக்கு, இரண்டாம் தாள் தேர்வு, 1,561 மையங்களில் நட���்கிறது. இதில் 5.03 லட்சம் பேர் பங்கேற்கின்றனர். தேர்வில் காப்பியடிப்பதை தடுக்க, 3,000 ஆசிரியர்கள் இடம் பெற்ற, பறக்கும் படை அமைக்கப்பட்டுள்ளது.\n18 ஆயிரம் ஆசிரியர்கள் கண்காணிப்பு பணிக்கு நியமிக்கப்பட்டுள்ளனர். தேர்வு கண்காணிப்பாளர்களுக்கும் கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. மேலும் தேர்வு அறைக்கு செல்போன் மற்றும் கணக்கிடும் கருவி ஆகியவற்றை எடுத்துச் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.\nதமிழக காவல்துறையில் வேலை: விண்ணப்பிக்க ஆகஸ்ட் 10 கடைசி\nரூ.60 ஆயிரம் சம்பளத்தில் சென்னை என்சிசி அலுவலகத்தில் வேலை\nதமிழக காவல்துறையில் வேலை: விண்ணப்பிக்க ஆகஸ்ட் 10 கடைசி\nதமிழுக்கு வெற்றி; வினாத்தாள் தயாரித்த சிபிஎஸ்இ-க்கு தோல்வி\n\"ஆண்டுக்கு ஒரு நீட்\" மத்திய அரசுக்கு அழுத்தம்\nஆகஸ்ட் முதல் அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கு கிடுக்கிப்பிடி\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்\nRead more about: tet, tet exam, டெட் தேர்வு, டெட், ஆசிரியர் தகுதித் தேர்வு\nடிஎன்பிஎஸ்சி புதிய அறிவிப்பு: விண்ணப்பிக்க ஆகஸ்ட் 1 கடைசி\nஒரு பவுன் தங்கமும்,₹5,000 ரொக்கமும் வேண்டுமா குழந்தைகளை இந்த அரசு பள்ளியில் சேருங்கள்...\nஅழைப்பு உங்களுக்குத்தான்... இந்திய ரிசர்வ் வங்கியில் வேலை\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221209585.18/wet/CC-MAIN-20180814205439-20180814225439-00626.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://marabinmaindan.com/%E0%AE%A8%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%A8%E0%AE%AE%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%AF-9/", "date_download": "2018-08-14T21:43:02Z", "digest": "sha1:UR2MOQMKPGCQS2VCTYH76YLACJD3K5SV", "length": 13624, "nlines": 123, "source_domain": "marabinmaindan.com", "title": "நற்றுணையாவது நமச்சிவாயவே!-9 | Marabin Maindan Muthiah | Writer |Motivational speaker | Namadhu Nambikkai", "raw_content": "\nநமது நம்பிக்கை மின்னிதழுக்கும் மரபின்மைந்தன் படைப்புகளின் மின்னூல் வடிவத்திற்கும் www.m.dailyhunt.in/Ebooks/tamil/namathu-nambikkai-ithazh-03-07-june-2016-book-200704 1 வருடம் – ரூ.300/-, 2 வருடங்கள் – ரூ.550/-, 5 வருடங்கள் – ரூ.1250/-\nபாரதியார் ஒன்று சொன்னார். எனக்கு இந்த பூமிக்கு வந்த வேலையென்ன தெரியுமா என்றார். நமக்குத் தொழில் கவிதை, நாட்டுக்குழைத்தல், இமைப் பொழுதும் சோரதிருத்தல்.\nஇதைக் கேட்டதும் ஒருவனுக்கு கேள்வி வந்தது, இதுதான் உன்னுடைய வேலையென்றால் சோற்றுக்கு என்ன செய்வாயென்று. அப்போது, பாரதி சொன்னான், நமக்குத் தொழில் கவிதை, நாட்டிற்குழை���்தல், இமைப் பொழுதும் சோராதிருத்தல். உமக்கு நீயே மைந்தன் கணநாதன் சிந்தையே வாழ்விப்பான். இந்த மூன்றும் செய். நீ உன் வேலையை செய்.\nஇந்த உறுதியை, உரத்தை பாரதி எங்கிருந்து பெற்றான்\nநங்க டம்பனைப் பெற்றவள் பங்கினன்\nதென்க டம்பைத் திருக்கரக் கோயிலான்\nதன்க டன்னடி யேனையுந் தாங்குதல்\nஎன்க டன்பணி செய்து கிடப்பதே.\nஇந்த சமூகசேவைக்கு தன்னை முழுமையாக அந்தப் பணிக்கு ஒப்புக்கொடுக்கிற போது பெரும் ஆற்றல் என்னைப் பார்த்துக் கொள்ளும். இந்த நம்பிக்கையைத்தான் இன்றைக்கு பொதுவாழ்க்கைக்கு வருகிறவர்கள் பெற வேண்டும். என்னைவிட பெரிய குறிக்கோளுக்கு என்னை நான் அர்ப்பணிப்பேனேயானால் அந்தக் குறிக்கோள் என்னைப் பார்த்துக்கொள்ளும். பாரதி போய் பராசக்தி முன் கேட்கிறான். வெறும் உப்புக்கும் புளிக்கும் அலைவதற்கா என்னைப் படைத்தாய்.\nசுடர்விடும் அறிவுடன் படைத்து விட்டாய்\nவல்லமை தாராயோ இந்த மாநிலம்\n‘வல்லமை தாராயோ, மாத சம்பளம் வாங்குவதற்கே’ என்று அவன் கேட்கவில்லை. தன்னினும் பெரிய கொள்கைக்கு தன்னை ஒப்புக்கொடுத்துக்கொண்டால் அந்த பெரும் கொள்கையே ஒப்புக்கொள்கிறது. இந்த உறுதியை நாவுக்கரசர் பெருமானிடத்தில் இருந்து பாரதி பெறுகிறான்.\nசிவபக்தர்கள் இந்த இயல்பை மிக அருமையாக சொல்கிறார்கள். ஓர் உயிரும் சிவனும் ஒன்றுகிற போது என்ன நடக்கும் என்பதை பெருமான் மிக அருமையாகச் சொல்கிறார். “சிவனுக்கு வேண்டியவன் வேண்டாதவன் வேற்றுமை கிடையாது. அவர் நடுவில் இருப்பவர்.” வள்ளலார் சொல்கிறார், நடுநின்ற நடு.\nநல்லார்க்கும் பொல்லார்க்கும் நடுநின்ற நடுவே\nநரர்களுக்கும் சுரர்களுக்கும் நலங்கொடுக்கும் நலமே\nஎல்லார்க்கும் பொதுவில்நடம் இடுகின்ற சிவமே\nஇங்கே பாருப்பா. அவனுக்கு வேண்டியவன் வேண்டாதவன் என்று பேதம் கிடையாது. சலம் இலன் சங்கரன். பேதம் கிடையாது. ஆனால் ஒன்று சார்ந்தவர்க்கெல்லாம் சங்கரன். இந்த ஒலிபெருக்கி ஒரு ஜடப்பொருள். இதற்கு உயிர் கிடையாது, உணர்ச்சி கிடையாது, அறிவு கிடையாது. நம் விழாத்தலைவர் ஐயா இங்கு நின்று பேச நம் ஓதுவார் ஐயா சொன்னார், ஒலிபெருக்கி முன்னாடி போங்க என்று சொன்னார். இது வெறும் சடப்பொருள். இதுக்கு ஆங்காரம் கிடையாது. ஆனால் இதுக்கே ஓர் ஆங்காரம் என்னவென்றால் என்ன பக்கத்தில் வந்தால்தான் உன் குரலை வெளிப்படுத்�� முடியும் என்று சொல்கிறது. ஒரு ஜடத்துக்கே இருக்கிறபோது, சிவனுக்கு இருக்காதா\n‘சலம் இலன் சங்கரன் சார்ந்தவர்க்கெல்லாம் நலமிலன்.’ அவனை அணுகாமல் விட்டால் அவன் எனக்கு அருளவில்லை என்று பேசுவதில் பயன் இல்லை.\nசலமிலன் சங்கரன் சார்ந்த வர்க்கலால்\nநலமிலன் நாடொறு நல்கு வான்நலன்\nகுலமில ராகிலுங் குலத்திற் கேற்பதோர்\nநலமிகக் கொடுப்பது நமச்சி வாயவே\nஅப்போது ஒருவர் கேட்டார். ஏன் சார் நான் போய் அவரை சார்ந்து விடுகிறேன் என்றால் வருடத்திற்கு 365 நாட்கள் இருக்கிறது. வேலை நல்லா நடக்கணும். என் கனவுகள் எல்லாம் நிறைவேற வேண்டும். என் பையனுக்கு நல்ல கல்லூரியில் அட்மிஷன் கிடைக்க வேண்டும். என் பெண்ணுக்கு நல்ல இடத்தில் கல்யாணம் ஆகணும். இவ்வளவும் சிவன் செய்து கொடுப்பானா. நான் சொன்னதுபோல நிபந்தனை சார்ந்த பக்தி. மிகத் தெளிவாகச் சொல்கிறேன்.\nசலமிலன் சங்கரன் சார்ந்த வர்க்கலால்\nநலமிலன் நாடொறு நல்கு வான்நலன்\nதினம்தினம் உன் கோரிக்கையை நிறைவேற்றுவதுதான் அவனுடைய வேலையென்று நினைக்கிறீர்களா அது அல்ல. நீங்கள் செய்த வினைகளுக்கேற்ப உங்களுக்கு வரக்கூடிய எதிர்வினைகளை அவன் சமப்படுத்திக்கொடுப்பான். அவன் அருளினால் தாக்கல் குறையும். நம்முடைய வினைப்பயனை நாம் அனுபவித்தே தீரவேண்டும்.\nஅதுமட்டுமல்ல இன்னோர் இடத்தில் சொல்கிறார். பெருமானே நிறைய பேருக்கு குற்றணர்வு வந்துவிடும். ஓதுவார் மூர்த்தியிடம் பார்க்கிறோம். அவருடைய அக்கா சொன்னார்கள். லண்டனில் ஒன்பது மாதம் குளிர் இருக்கிற இடத்தில் நியமம் காரணமாக மேலாடை அணியாமல் திருமுறை ஓதுகிறார் என்று. அப்போது நமக்கு என்ன தோன்றும். நம் வீட்டில் இருந்து அலுவலகத்திற்கு போகிறபோது ஒரு பாட்டு சொல்வது கிடையாது. என்றைக்காவது மேடைக்கு வரும்போதுதான் குறிப்புகளை தேடி எடுக்கிறோம் அப்போது மட்டும் திருக்குறிப்பு தொண்டராக மாறிவிடுகிறோம்.\nஅபிராமி அந்தாதி – 15\nஅபிராமி அந்தாதி – 14\nஅபிராமி அந்தாதி – 13\nஅபிராமி அந்தாதி – 12\nஅபிராமி அந்தாதி – 11\nஅபிராமி அந்தாதி – 10\nஅபிராமி அந்தாதி – 9\n2016 - மார்கழி-16-கருணைக் கடலும் அருளின் முகிலும்\n2015 - மார்கழி 12- பொய்கையா\n2014 - கம்பனில் தவம்\n2013 - பாரதி வீட்டில் ஒரு மரம்\n2012 - கண்ணதாசன் விருதுகள்\n2011 - அம்பின் கண்ணீர்\n2010 - இப்படித்தான் ஆரம்பம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221209585.18/wet/CC-MAIN-20180814205439-20180814225439-00627.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://twit.neechalkaran.com/2014/03/19-2014.html", "date_download": "2018-08-14T21:32:36Z", "digest": "sha1:7HFMN7LHZ4PQDCJVVZXIV4Z6CPPCJRIH", "length": 9981, "nlines": 165, "source_domain": "twit.neechalkaran.com", "title": "19-மார்ச்-2014 கீச்சுகள்", "raw_content": "\nநண்பன் ரத்ததானம் செய்ய அழைத்தான் நண்பன் கிரீஸ்துவன் நோயாளி முஸ்லிம் நான் ஹிந்து நண்பன் கிரீஸ்துவன் நோயாளி முஸ்லிம் நான் ஹிந்து பெருமை கொண்டேன் நான் ஒரு இந்தியன் என்று சொல்ல\nஇந்திய நாட்டில் ஏழைகள் ஆப்பிள் உண்ண, உடம்பு சரி இல்லாமல் போக வேண்டியிருக்கிறது \nபத்துமணிக்கு கறியெல்லாம் வித்துபோகுது,சும்மா இருக்குற நேரத்துல சந்கீதமாவது கத்துகலாம்னு உங்க வீடுதேடி வந்துருக்கேன் http://t.co/f3Q1xqNfqQ\nமதுரை ட்வீட்டர்ஸ் துவங்கும் நிறுவனத்தில் பணிபுரிய பட்டதாரி பெண்கள்,ஆண்கள் தேவை #walk in interview AttractiveSalary#RT Pls\nடான் டான் டான் @krajesh4u\nமுதல் வரிசைல உட்காந்திருக்க நபர்தான் உண்மையான காங்கிரஸ் தொண்டன் போல http://t.co/VXIREniU1b\nஜெயலலிதா பிரதமராக ஆதரவு தெரிவிப்பேன் -சீமான் #இந்த நெடுந்தொடரில் இனி தா.பாண்டியனுக்கு பதிலாக இவர் நடிப்பார்\nஎனது முகமூடிகளில் ஏதேனும் ஒன்றிற்கு உங்களைப் பழக்கிக்கொள்ளுங்கள், என்னால் ஒவ்வொரு முறையும் மாற்றிக்கொண்டிருக்க முடியாது\nஇன்று ஒரு இன்ஜினீயரிங் கல்லூரியில் செய்திக்காக போனபோது எடுத்தது - மெக்கானிக்கல் மாணவர்களின் குத்து விளக்கு\nநான் உன்னை விரும்புவது உனக்கு தெரியுமென்று எனக்கு தெரிவதற்கு முன்பே நீ என்னை விரும்புகிறாய் என்பது உனக்கு தெரியுமென்று எனக்கு தெரியும்.\nபணம் சம்பாதிக்க ஆயிரம் வழி இருக்கு. ஆனா உணவை சம்பாதிக்க விவசாயம் மட்டும் தான் இருக்கு. #ப.பி\nSuper:-) RT @maryjonesna என்னிடம் ஒருவர் முதலாளியாக வேலை பாரக்கிறார் நான் அவருக்கு எட்டு மணி நேரத்தை சம்பளமாக கொடுக்கிறேன்\nஅலைகடலென திரண்டிருக்கும் காங்கிரஸ்காரர்கள் முன் உரையாற்றுகிறார் ப.சி http://t.co/7s751mVesc\nRT @thoatta குழந்தைகள் எதிர்பார்ப்பது பதிலை, ஆண்கள் எதிர்பார்ப்பது சரியான பதிலை, பெண்கள் எதிர்பார்ப்பது பிடித்தமான பதிலை.\nஇந்தியாவின் இளையராஜா என்று அழைக்கப்படத் தகுதியுள்ள ஒரே நபர் இளையராஜாதான். சொல்லப்போனால் அவர் பெயரே இளையராஜாதான்.\nவெளிநாட்டுல இருந்து ஒருத்தன் ஊருக்கு வந்தான்னா அவன் பணத்தை மரத்திலிருந்து பறிச்சுட்டு வந்த மாதிரியே எல்லாரும் நினைச்சுக்கிறாங்க.\nஏழைகள் தான் என்றும் வாறி வழங்கும் ��ள்ளல்கள். http://t.co/YUsqmElVZr\nகுறைகுடம் எனக்கூறி கல்லெறிந்து கொண்டே இருந்தனர்,ஒரு கட்டத்தில் எறிந்த கற்களைக் கொண்டு நிரம்பத்தொடங்கியது அக்குடம்.\nஎன்னது உங்க வீட்ல டேபிள் மேட் இல்லையா #டேய் எங்க வீட்ல நானே இல்லடா .\nநாங்க நல்லதும் செய்திருக்கிறோம் கெட்டதும் செய்திருக்கிறோம்-ப.சி. #அப்ப நாம காட்டியும் கொடுத்து, கூட்டியும் கொடுத்திருக்கோமா பாஸ்\nவேண்டாம் என்பதை \"நீ கேட்டதே சந்தோஷம்\" என்றும் நிராகரிக்கலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221209585.18/wet/CC-MAIN-20180814205439-20180814225439-00627.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilarul.net/2018/08/bus.html", "date_download": "2018-08-14T21:00:19Z", "digest": "sha1:FT2Z5TOC6K4CRSHBHUAFT4B6ORYIDYV7", "length": 5742, "nlines": 70, "source_domain": "www.tamilarul.net", "title": "சொகுசு பேருந்துகளை இறக்குமதி செய்ய அமைச்சரவை அனுமதி! - Tamilarul.Net - 24மணி நேரச் செய்திகள்", "raw_content": "\nHome / செய்திகள் / தாயகம் / சொகுசு பேருந்துகளை இறக்குமதி செய்ய அமைச்சரவை அனுமதி\nசொகுசு பேருந்துகளை இறக்குமதி செய்ய அமைச்சரவை அனுமதி\nபொதுமக்களின் போக்குவரத்து நன்மை கருதி சொகுசு பேருந்துகளை ஹங்கரியாவிலிருந்து இலங்கைக்கு இறக்குமதி செய்வதற்கான அனுமதியை போக்குவரத்து அமைச்சர் நிமால் சிரிபால டி சில்வாவுக்கு அமைச்சரவை வழங்கியுள்ளது.\nஇதன்படி டீசல் மற்றும் மின்கலம் ஆகிய இரண்டு எரிபொருள் சக்திகளுடன் ஓடும் 750 பேருந்துகளையும் மின்சாரத்தில் இயங்கும் 250 பேருந்துகளையும் இறக்குமதி செய்வதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.\nBREAKING Deutsch ENGLISH France Germany Online Tamil Tv switzerland ஆய்வு ஆன்மீகம் இந்தியா ஈழவர் படைப்புக்கள் உலகம் எம்மவர் நிகழ்வுகள் கவிதை காணொளி கிசு கிசு சமையல் சினிமா செய்தி செய்திகள் தாயகம் தொழிநுட்ப்பம் நினைவஞ்சலி பிரதான செய்தி புலம் மரண அறிவித்தல் மருத்துவம் மாவீரர் முக்கிய செய்திகள் விளையாட்டு செய்திகள்\nகாணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான அலுவலகம் என்பது அரசாங்கத்தின் பாசாங்கு\nகாணாமல் ஆக்கப்பட்டவர்கள் இறந்திருக்கலாம் என பதிலளித்த ஜனாதிபதி மற்றும் பிரதமர், காணாமல் ஆக்கப்பட்டவர்களை தேடுவதற்காக அலுவலகம் தொடங்குகிறா...\nபிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராக கொண்டுவரப்படவுள்ள நம்பிக்கையில்லா பிரேரணையில் 32 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையெழுத்திட்டுள்ளனர். ...\nவிடுதலைப் புலிகளின் சிறப்பு செயற்பாட்டு சான்றிதழை மீட்ட சர்வதேச பிரதிநிதிகள்\nஇறுதி யுத்தம் நடைபெற்ற பக���திகளை பார்வையிடச் சென்ற சர்வதேச பிரதிநிதிகள் அந்தப்பகுதியில் காணப்பட்ட விடுதலைப் புலிகளின் காவலரண் ஒன்றிற்குள்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221209585.18/wet/CC-MAIN-20180814205439-20180814225439-00627.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.careerindia.com/jobs/recruitment-for-project-scientist-003363.html", "date_download": "2018-08-14T21:13:30Z", "digest": "sha1:KMYZCX676DD2YTPHCCNRAU7N55R73QT5", "length": 11873, "nlines": 104, "source_domain": "tamil.careerindia.com", "title": "மத்திய புவி அமைச்சகத்தின் புராஜெக்ட் சைண்டிஸ்ட் பணிக்கான அறிவிப்பு | Recruitment For Project Scientist - Tamil Careerindia", "raw_content": "\n» மத்திய புவி அமைச்சகத்தின் புராஜெக்ட் சைண்டிஸ்ட் பணிக்கான அறிவிப்பு\nமத்திய புவி அமைச்சகத்தின் புராஜெக்ட் சைண்டிஸ்ட் பணிக்கான அறிவிப்பு\nபட்டம் புவி அறிவியல் அமைச்சக்கத்தின் சார்ப்பில் புராஜெக்ட் டெக்னிக்கல் அஸிஸ்டெண்ட் பணி மற்றும் பீல்ட் ஆபிசர் பணிக்கான வேலை வாய்ப்பு அறிவிப்பு வெளியீடு.\nமினிஸ்ட்ரி சையின்ஸ் பி, சி,& டி பிரிவில் மொத்தம் 51 பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. அவற்றின் பணியிடங்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ள பணியிடங்கள் ரூபாய் 46,000 முதல் 50,000 ஆயிரம் வரை மாதச் சம்பளம் பெறலாம்.\nடெக்னிக்கில் அஸிஸ்டெண்ட் பணிக்கு விண்ணப்பிக்க மொத்தம் அறிவிக்கப்பட்டுள்ள பணியிடங்கள் 3 பணியிடங்கள் மாதம் ரூபாய் 27,000 சம்பளத் தொகை பெறலாம்.\nபீல்ட் அஸிஸ்டெண்ட் பணிக்கு விண்ணப்பிக்க 8 பணியிடங்கள் அவற்றில் மாதம் ரூபாய் 25,000 சம்பளத் தொகை பெறலாம் .\nபுராஜெக்ட் சைன்ஸ் பணிகு பி,சி,டி, பிரிவில் ஓஸ்னோ கிராபி, மெரைன் சைன்ஸ், பிசிக்ஸ், மேத்தமெட்டிக்ஸ், ஜியாலஜி, அப்ளைடு சைன்ஸ், ஜியோ இன்பார்மேட்டிக்ஸ், கெமிஸ்ட், மெரைன் கெமிஸ்ட்டரி, அனாலிட்டிக்கல் கெமிஸ்ட், என்வைரன்மெண்ட் சைன்ஸ அதற்கு இணையான இளங்கலைபட்டம் பெற்றவர்கள் மற்றும் சிவில் இன்ஜினியரிங் மற்றும் கம்பியூட்டர் சைன்ஸ்/ கம்பியூட்டர் அப்ளிகேசன்ஸ் அதற்கு இணையான தகுதிகள் பெற வேண்டும்.\nடெக்னிக்கல் அஸிஸ்டெண்ட் பணிக்கு பேச்சலர் கெமிஸ்ட்ரி டிகிரி டிப்ளமோ மற்றும் எலக்ட்ரிக்கல் இன்ஜினியரிங் / எலக்ட்ரிக்கல் & எலக்டிரானிக்ஸ் இஞ்சினியரிங் அதற்கு இணையான பட்டம் பெற்றிருக்க வேண்டும்.\nபீல்ட் அஸிஸ்டெண்ட் 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.\nவிண்ணப்பிக்க 35/40/45 புராஜெக்ட் சைன்ஸ் பிரிவுக்கும், டெக்னிக்கல் அஸிஸ்டெண்ட் / பீல்ட் அஸிஸ்டெண்ட் பிரிவில் 28 வயதுள்ளோர் விண்ணப்பிக்கலா���்.\nபணியிடம் தமிழ்நாட்டுல் சென்னை ஆகும். விண்ணப்ப கட்டணம் எதுவும் செலுத்த வேண்டியது இல்லை.\nபுவி அமைக்கசத்தின் பணிக்கு விண்ணப்பிக்க பிப்ரவரி 21, 2018 முதல் இறுதி தேதி 14.3.2018 வரை விண்ணப்பிக்கலாம். விண்ணப்பத்தை அஞ்சலில் அனுப்ப அறிவிக்கப்பட்டுள்ள இறுதி தேதி 21.3.2108 ஆகும்.\nமத்திய அமைச்சகத்தின் புவிஅறிவியியல் துறையில் பணியிடம் பெற விண்ணப்பிக்க அதிகாரப்பூர்வ தளத்தில் ரெக்ரூட்மெண்ட் லிங்கினை கிளிக் செய்ய வேண்டும்.\nஅறிவிப்பு லிங்கில் விளம்பர இணைப்பு அத்துடன் ஆன்லைன் பாக்ஸை கிளிக் செய்ய வேண்டும்.\nமினிஸ்ட்டரி ஆப் எர்த் சைன்ஸ் பணிக்கு விண்ணப்பிக்க அறிவிப்பு இணைப்பு கொடுத்துள்ளோம்.\nமினிஸ்ட்டரி ஆப் அதிகாரப்பூரத் தளத்தினை இணைத்துள்ளோம். அந்த லிங்கில் லாகின் செய்து பதிவு செய்த பின் விண்ணப்பிக்கவும்.\nதமிழக காவல்துறையில் வேலை: விண்ணப்பிக்க ஆகஸ்ட் 10 கடைசி\nரூ.60 ஆயிரம் சம்பளத்தில் சென்னை என்சிசி அலுவலகத்தில் வேலை\nதமிழக காவல்துறையில் வேலை: விண்ணப்பிக்க ஆகஸ்ட் 10 கடைசி\nதமிழுக்கு வெற்றி; வினாத்தாள் தயாரித்த சிபிஎஸ்இ-க்கு தோல்வி\nசென்னை இந்த் வங்கியில் ரூ.15 ஆயிரம் சம்பளத்தில் வேலை\nரூ.60 ஆயிரம் சம்பளத்தில் சென்னை என்சிசி அலுவலகத்தில் வேலை\nதமிழக காவல்துறையில் வேலை: விண்ணப்பிக்க ஆகஸ்ட் 10 கடைசி\nசென்னை இந்த் வங்கியில் ரூ.15 ஆயிரம் சம்பளத்தில் வேலை\nஆயில் இந்தியா நிறுவனத்தில் வேலை\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்\nமத்திய ஆசிரியர் தகுதித் தேர்வுக்கான விண்ணப்ப பதிவு தேதி ஒத்திவைப்பு\nஇன்ஜினீயர்களுக்கு பெல் நிறுவனத்தில் வேலை\nசென்னையில் கிராபிக் டிசைனர் வாக்-இன்\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221209585.18/wet/CC-MAIN-20180814205439-20180814225439-00627.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Cinema/CinemaNews/2018/06/14162659/Zero-teaser-Dwarf-Shah-Rukh-Khan-Salman-Khan-bring.vpf", "date_download": "2018-08-14T21:48:04Z", "digest": "sha1:UUEBPVGOVV6NEGOCAWMH2ZBLI3NKH7E5", "length": 8315, "nlines": 121, "source_domain": "www.dailythanthi.com", "title": "Zero teaser: Dwarf Shah Rukh Khan, Salman Khan bring the biggest film of the year || ஷாருக் கானுடன் சல்மான் கான் நடித்த ‘ஜீரோ’ படத்தின் டீஸர் வெளியீடு", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nஷாருக் கானுடன் சல்மான் கான் நடித்த ‘ஜீரோ’ படத்தின் டீஸர் வெளியீடு\nஷாருக் கானுடன் சல்மான் கான் நடித்த ‘ஜீரோ’ படத்தின் டீஸர் வெளியீடப்பட்டுள்ளது.\nஇந்தி திரைப்பட உலகில் முன்னணி நட்சத்திரங்களான சல்மான் கான் மற்றும் ஷாருக்கான் ஆகியோர் நடித்துள்ள நடித்துள்ள ‘ஜீரோ’ படத்தின் டீஸர், ரம்ஜானை முன்னிட்டு இன்று வெளியிடப்பட்டுள்ளது.\nஷாருக் கான் நடிப்பில் ஆனந்த் எல் ராய் இயக்கியுள்ள படம் ‘ஜீரோ’. கத்ரினா கைஃப், அனுஷ்கா சர்மா, அபய் தியோல் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ள இந்தப் படத்தில், சல்மான் கான், தீபிகா படுகோனே, ஸ்ரீதேவி, ராணி முகர்ஜி, கஜோல், அலியா பட், கரிஷ்மா கபூர், ஜுகி சாவ்லா, மாதவன் ஆகியோர் சிறப்புத் தோற்றத்தில் நடித்துள்ளனர்.\nஹிமான்ஸு ஷர்மா கதை, திரைக்கதை எழுதியுள்ள இந்தப் படத்துக்கு, மனு ஆனந்த் ஒளிப்பதிவு செய்துள்ளார். இந்த வருடம் டிசம்பர் 21ஆம் தேதி இந்தப் படம் ரிலீஸாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.\n1. தி.மு.க. தலைவர் கருணாநிதி மறைவு; டி.டி.வி. தினகரன், நடிகர் ரஜினிகாந்த் அஞ்சலி செலுத்தினர்\n2. தி.மு.க. தலைவர் கருணாநிதி மறைவு; தேசிய கொடி போர்த்தப்பட்டு ராணுவ மரியாதை அளிக்கப்பட்டது\n3. ஒரே ஒருமுறை இப்போதாவது ‘அப்பா’ என அழைத்து கொள்ளட்டுமா ‘தலைவரே’- மு.க. ஸ்டாலின்\n4. திமுக தலைவர் கருணாநிதியின் இறுதி ஊர்வலம் தொடங்கியது\n1. அமெரிக்காவில் விஜய் படப்பிடிப்பு ரத்து\n2. நயன்தாரா, விக்னேஷ் சிவனுடன் சுற்றும் புதிய படம் வெளியானது\n3. கிரிக்கெட் வீரர் ஹர்திக் பாண்ட்யாவுடன் நடிகை இஷா குப்தா திருமணம்\n4. என் காலில் விழுந்து வணங்கிய சோ\n5. ராஜேஷ் எம். டைரக்‌ஷனில் சிவகார்த்திகேயனுடன் மீண்டும் நயன்தாரா\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221209585.18/wet/CC-MAIN-20180814205439-20180814225439-00627.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Others/Devotional/2017/06/19174326/Sadhana-made-funeral-akori.vpf", "date_download": "2018-08-14T21:48:05Z", "digest": "sha1:POGARQQQ7UPXR74X5AFHI65J2VHM4V23", "length": 25824, "nlines": 137, "source_domain": "www.dailythanthi.com", "title": "Sadhana made funeral akori || 16 ‘சவ சாதனா’ செய்த அகோரி", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\n16 ‘சவ சாதனா’ செய்த அகோரி\nராபர்ட் ஈ ஸ்வொபோதா (Robert E Svoboda)என்ற எழுத்தாளர், அகோரிகள் குறித்த பேரார்வம் கொண்டவர். அவர் நீண்ட தேடலின் முடிவில் ஒரு சக்தி வாய்ந்த அகோரியைக் கண்டடைந்தார்.\nராபர்ட் ஈ ஸ்வொபோதா (Robert E Svoboda)என்ற எழுத்தாளர், அகோரிகள் குறித்த பேரார்வம் கொண்டவர். அவர் நீண்ட தேடலின் முடிவில் ஒரு சக்தி வாய்ந்த அகோரியைக் கண்டடைந்தார். அந்த அகோரி மற்ற அகோரிகளில் இருந்து முற்றிலும் மாறுபட்ட தோற்றமும், வாழும் சூழலும் உடையவராக இருந்தார். சாதாரண மனிதர்களின் தோற்றம், சாதாரண மனிதர்களைப் போலவே மனைவி குடும்பம், குழந்தைகள் எல்லாம் கொண்டவராக இருந்தார். அதனால் ஒருசிலரைத் தவிர வெளி உலகத்திற்கு அவர் அகோரி என்பதே தெரியாமல் இருந்தது. ராபர்ட்டின் ஆத்மார்த்தமான தேடலால் மட்டுமே அந்த அகோரியை அறிய முடிந்தது.\nபிரபலமானால் பொதுமக்களின் தொடர் வரவாலும், எண்ணற்ற கோரிக்கைகள் மற்றும் கேள்விகளாலும் தன் சுதந்திரத்தை இழந்து விட வேண்டியிருக்கும் என்பதால் மறைவிலேயே தன் அகோர சடங்குகளையும், அபூர்வ சித்திகளையும் வைத்திருந்தார் அந்த அகோரி. அவரைக் குருவாக ஏற்றுக் கொண்ட எழுத்தாளர் ராபர்ட் ஈ ஸ்வொபோதா, அவர் குறித்து நூல்கள் எழுத வேண்டும் என்று ஆசைப்பட்ட போது தன் உண்மையான பெயரை வெளிப்படுத்தாமல் எழுத அனுமதியளித்தார் அந்த அகோரி குரு. அவர் விருப்பப்படியே அந்த அகோரி குருவின் பெயரையோ, இருப்பிடத்தையோ வெளிப்படுத்தாமல் ராபர்ட் ஈ ஸ்வொபோதா மூன்று நூல்களை ஆங்கிலத்தில் எழுதினார். அவை Aghora I At the left hand of God, Aghora II Kundalini , Aghora III The Law of Karma. இந்த மூன்று நூல்களும் தற்போது மிகவும் பிரபலமாக உள்ளன. தன் அகோரி குருவுக்கு தூய்மையான ஆனந்தம் என்னும் பொருள் கொண்ட விமலானந்தா என்ற புனைப் பெயரிட்டு, ராபர்ட் ஈ ஸ்வொபோதா விவரித்த சில சுவாரசிய சம்பவங்களைப் பார்ப்போம்.\nமும்பையில் ஒரு செல்வந்தருக்கு மகனாகப் பிறந்த அகோரி விமலானந்தாவுக்கு, சிறுவயதில் இருந்தே அபூர்வ சக்திகள் படைத்த மகான்களின் மேல் ஈர்ப்பு இருந்தது. அப்படிப்பட்ட மகான்களைப் பற்றி படிப்பதிலும், அறிந்து கொள்வதிலும் மிகுந்த ஆர்வம் காட்டினார். சமகாலத்து மனிதர்களில் அப்படி சக்தி படைத்தவர்கள் யாராவது இருந்தால், நண்பர்களுடன் சேர்ந்து சென்று அவர்களைச் சந்தித்து வருவதிலும் ஆர்வமாய் இருந்தார். ஆனால் கண்மூடித்தனமாக யாரையும் துதிப்பதோ, பின்பற்றுவதோ அவரால் சிறிதும் சகிக்க முடியாததாக இருந்தது.\nஇளைஞராக இருந்த போது ஒரு முறை, ஜீனசந்திர சூரி என்ற வயதான மனிதர் அபூர்வ சக்திகள் படைத்தவர் என்றும், எப்���ோதுமே பயணத்தில் இருக்கும் அந்த மனிதர் மும்பை வந்துள்ளார் என்றும் கேள்விப்பட்டார். உடனே அவர் தன் நண்பர்களுடன் சென்று அந்த மனிதரைச் சந்தித்தார். ஜீன சந்திர சூரி ஒரு கூட்டமாக அவரைக் காண வந்த இளைஞர் களில், விமலானந்தாவை மட்டும் கூர்ந்து கவனித்தார். பின் விமலானந்தாவிடம் அவருடைய ஜாதகத்தைக் கொண்டு வந்து தன்னைப் பார்க்கும்படி கேட்டுக் கொண்டார். ‘அத்தனை பேர் போயிருந்த போது, தன் ஜாதகத்தை மட்டும் ஏன் இந்த மனிதர் கேட்கிறார்’ என்பது விமலானந்தாவுக்குப் புரியவில்லை. ஆனால் அவர் கூறியபடியே மறுநாள் தனியாக தன் ஜாதகத்தைக் கொண்டு போய் அவரிடம் விமலானந்தா தந்தார்.\nஜீனசந்திர சூரி அந்த ஜாதகத்தை நிறைய நேரம் ஆராய்ந்தார். பின் ‘உனக்கு ஜோதிடம், கைரேகை சாஸ்திரம் மற்றும் சில அபூர்வசக்தி யந்திரங்கள் படித்துத் தேற விருப்பமா’ என்று விமலானந்தாவைக் கேட்க, விமலானந்தாவும் அதற்கு விருப்பம் தெரிவித்தார். பின் மூன்று வருடங்கள் அந்தத் துறைகளில் நிறைய அவர் கற்றுக்கொண்டார். முக்கியமாக பல வகை சக்தி யந்திரங்கள் எப்படி தயாரிப்பது’ என்று விமலானந்தாவைக் கேட்க, விமலானந்தாவும் அதற்கு விருப்பம் தெரிவித்தார். பின் மூன்று வருடங்கள் அந்தத் துறைகளில் நிறைய அவர் கற்றுக்கொண்டார். முக்கியமாக பல வகை சக்தி யந்திரங்கள் எப்படி தயாரிப்பது, அவற்றை வைத்து சில பூஜைகள் செய்வது எப்படி, அவற்றை வைத்து சில பூஜைகள் செய்வது எப்படி என்பதை ஜீனசந்திர சூரியிடம் இருந்து விமலானந்தா கற்றுத் தேர்ந்தார்.\nமூன்று வருடங்கள் கழித்து கல்லூரி விடுமுறை நாட்களின் போது ஒரு சமயம், ‘என்னுடன் வெளியூர் வருகிறாயா’ என்று ஜீனசந்திர சூரி கேட்க, விமலானந்தாவும் ஒத்துக்கொண்டார். அன்றைய தர்பாங்கா மாநிலத்தில் இருந்த, இன்றைய பீகாரில் உள்ள, ஜனக்பூர் என்ற சிறிய கிராமத்திற்கு விமலானந்தாவை, ஜீனசந்திர சூரி அழைத்துச் சென்றார். இரண்டு மூன்று நாட்கள் அந்தக் கிராமத்தில் இனிதே கழிந்தன. கிராமத்து மக்களில் பலரும் ஜீனசந்திர சூரிக்கு முன்பே மிகவும் நெருக்கமாக இருந்தவர்கள் போலிருந்தது. கிராம மக்களும் அன்பாகப் பழகினார்கள். மூன்றாவது நாள் அமாவாசை.\nஅன்று இரவு ஜீனசந்திர சூரி, விமலானந்தாவிடம் வந்து மிக இனிமையாகப் பேசினார். வழக்கத்திற்கு மாறாகக் கூடுதல் இனிமையோடு அவர் பேசியது, விமலானந்தாவுக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியது. முன்பே சொன்னது போல எத்தனை தான் மரியாதைக்குரிய நபர்களாக இருந்தாலும் அறிவை மழுங்கடித்து அவர்களைப் பின்பற்ற முடியாத விமலானந்தா, ‘இந்த மனிதர் எதற்கோ அடிபோடுகிறார்’ என்பதைப் புரிந்து கொண்டார்.\nகடைசியில் ஜீனசந்திர சூரி வி‌ஷயத்துக்கு வந்தார். ‘நீ இன்று சவ சாதனா செய்யப் போகிறாய்’ என்றார்.\nவிமலானந்தாவுக்கு ‘சவ சாதனா’ என்றால் என்ன என்று தெரியவில்லை. ‘அப்படியென்றால் என்ன\n‘சவ சாதனா என்றால் சவத்தின் மேல் அமர்ந்தபடி பூஜை செய்வது. இன்று புதியதாக ஒரு இளம்பெண்ணின் சவம் கிடைத்திருக்கிறது’ என்று ஜீனசந்திர சூரி சொன்னவுடன், விமலானந்தாவுக்குத் தூக்கிவாரிப் போட்டது. சிறு வயதில் இருந்தே சவம் என்றால் அவருக்குப் பயம். எந்தப் பிணத்தைப் பார்த்தாலும், தன் பிணமாகவே நினைத்து மயங்கி விழும் பழக்கமும் ஏற்பட்டிருந்தது. அப்படிப்பட்டவருக்குப் பிணத்தின் மீது அமர்ந்து யோக சாதனை செய்வது என்பது எப்படிப்பட்ட திகிலைக் கிளப்பி இருக்கும் என்பதை யோசித்துப் பாருங்கள்.\nஅப்போது தான் விமலானந்தாவுக்கு, ஜீனசந்திர சூரி ஆரம்பத்திலிருந்தே திட்டமிட்டு தான் செயல்பட்டிருக்கிறார் என்பது புரிந்தது. அவர் ஜாதகத்தைப் பார்த்து அவருக்கு சவ சாதனா சித்தியாகும் என்பதை அறிந்து கொண்டு தான், அதற்காக இவ்வளவு நாட்கள் தன்னை தயார்ப்படுத்தி வந்திருக்கிறார் என்பதை விமலானந்தா புரிந்து கொண்டார். உடனே உறுதியாக ‘அதெல்லாம் என்னால் முடியாது’ என்று விமலானந்தா தெரிவித்தார்.\nபல விதங்களில் சொல்லிப் பார்த்தும் விமலானந்தா கேட்காமல் போகவே, கடும் கோபம் அடைந்த ஜீனசந்திர சூரி ‘நீ அதைச் செய்யா விட்டால், உன் சவத்தின் மீது அமர்ந்து நான் அந்த ‘சவ சாதனா’ செய்ய வேண்டி வரும்’ என்று எச்சரிக்கை விடுத்தார்.\nஇளைஞரான தன்னை ஒரு வயதான மனிதர் இப்படி மிரட்டுவதைச் சகிக்காத விமலானந்தா, ‘இந்தப் பூச்சாண்டிக்கெல்லாம் நான் பயப்பட மாட்டேன்’ என்று கோபத்துடன் தெரிவித்தார்.\nஇதை முன்பே எதிர்பார்த்திருந்த ஜீனசந்திர சூரி, தன்னோடு அந்தக் கிராம எல்லையில் வசித்து வந்த சில பழங்குடி மக்களை அழைத்து வந்திருந்தார். திடகாத்திரமான அந்தப் பழங்குடி மக்கள் தங்கள் கைகளில் கத்தி முதலான தாக்குதல் ஆயுதங்களை வைத்திர��ந்தபடி விமலானந்தாவை நெருங்கினார்கள்.\nஇதைச் சற்றும் எதிர்பார்த்திராத விமலானந்தா பயந்து போனார். ‘இங்கு இவர்களால் கொல்லப்பட்டாலும் ஏனென்று கேட்க நாதியில்லை. இந்த ஆள் சொல்வது போலச் செய்தாலோ பயத்திலேயே உயிர் போய் விடும். சவசாதனத்தின் போது ஏதாவது ஒரு துஷ்ட சக்தி என்னை ஆட்கொண்டு உயிரைக் குடித்து விடும். மொத்தத்தில் இன்று எனக்கு மரணம் நிச்சயம்’ என்று மனதிற்குள் புலம்பியவராக, கடைசியில் ‘சவ சாதனா’ செய்வதற்கு விமலானந்தா ஒப்புக் கொண்டார்.\nஅதன்பிறகு மீண்டும் இனிமையான பேச்சுக்கு மாறிய ஜீனசந்திர சூரி, சவ சாதனா எப்படிச் செய்ய வேண்டும் என்று விமலானந்தாவுக்கு விளக்க ஆரம்பித்தார். சவத்தின் கை, கால்களின் கட்டை விரல்களை எப்படிக் கட்ட வேண்டும், சவத்தின் மீது எப்படி அமர வேண்டும், எப்படி சவசாதனா செய்ய வேண்டும் என்பதை எல்லாம் சொல்லித் தந்த ஜீனசந்திர சூரி, ஒரு பாட்டில் சாராயத்தையும் தந்து அப்போதே குடிக்கச் சொன்னார். அன்று வரை மதுவைக் கையாலும் தொட்டிராத விமலானந்தா ‘இன்று எல்லாம் விதி விட்ட வழி’ என்று நினைத்தவராக சாராயத்தை முழுவதுமாகக் குடித்தார். தொண்டை, வயிறு எல்லாம் எரிந்தது.\nஅவர் அருகில் இருந்த மயானத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டார். அங்கே பிணம் தயாராக வைக்கப்பட்டிருந்தது. ஜீனசந்திர சூரி, தான் ரகசியமாய் வைத்திருந்த ஒரு யந்திரத்தை எடுத்து விமலானந்தாவின் கையில் தந்தார். ‘இது நான் நாற்பது ஆண்டு காலமாக அசாமில் பூஜித்து வந்த சக்தி வாய்ந்த யந்திரம். இது உன்னைக் காக்கும். நீ எதற்கும் பயப்பட வேண்டியதில்லை’ என்று சொல்லிய அவர், விமலானந்தாவை சவத்தின் மீது அமர வைத்து, சொல்ல வேண்டிய மந்திரங்களைச் சொல்லிக் கொடுத்து, சவத்தைச் சுற்றி கருப்புக் கயிறால் பெரிய வட்ட மிட்டு மந்திரங்கள் ஜபித்தார்.\n‘சவ சாதனாவின் போது வேறெந்த ஆவியும் இதைத் தாண்டி வந்து, உன் கவனக்குவிப்பைக் கலைத்து விட முடியாதபடி ரட்சனை செய்திருக்கிறேன். பயப்படாமல் நான் சொன்னபடி செய்’ என்று சொன்னார்.\nஅமாவாசைக் கும்மிருட்டில், மயானத்தில், பிணத்தின் மேல் அமர்ந்து ஒரு அமானுஷ்ய சடங்கைச் செய்ய வேண்டிய கட்டாயத்திற்குள்ளான விமலானந்தா விரக்தியுடன் தலையசைத்தார்.\nஅந்தத் திகில் சடங்கில் நடந்தது என்ன\n1. தி.மு.க. தலைவர் கருணாநிதி மறைவு; டி.டி.வி. தினகரன், நடிகர் ரஜினிகாந்த் அஞ்சலி செலுத்தினர்\n2. தி.மு.க. தலைவர் கருணாநிதி மறைவு; தேசிய கொடி போர்த்தப்பட்டு ராணுவ மரியாதை அளிக்கப்பட்டது\n3. ஒரே ஒருமுறை இப்போதாவது ‘அப்பா’ என அழைத்து கொள்ளட்டுமா ‘தலைவரே’- மு.க. ஸ்டாலின்\n4. திமுக தலைவர் கருணாநிதியின் இறுதி ஊர்வலம் தொடங்கியது\n1. ஆன்மாக்களை அறிய உதவும் பன்னிரண்டாம் பாவம்\n2. வாழ்வில் பயத்தை அகற்றும் கம்பகரேஸ்வரர் - பனையபுரம் அதியமான்\n3. பாவமற்ற வாழ்க்கைக்கான ஒரே வழி\n4. தவறு செய்தவர்களை மன்னிப்பதே மனித மாண்பு\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221209585.18/wet/CC-MAIN-20180814205439-20180814225439-00627.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/News/District/2018/08/06131051/1182040/TN-devotees-stuck-in-Kailaya-hills.vpf", "date_download": "2018-08-14T21:44:09Z", "digest": "sha1:GFIBSJU2WTB5LPABDHR2BOBBNUU6H7TH", "length": 16888, "nlines": 174, "source_domain": "www.maalaimalar.com", "title": "கைலாய மலைக்கு ஆன்மீக சுற்றுலா சென்ற தமிழக பக்தர்கள் சிக்கி தவிப்பு || TN devotees stuck in Kailaya hills", "raw_content": "\nசென்னை 15-08-2018 புதன்கிழமை தொடர்புக்கு: 8754422764\nகைலாய மலைக்கு ஆன்மீக சுற்றுலா சென்ற தமிழக பக்தர்கள் சிக்கி தவிப்பு\nகைலாய மலைக்கு ஆன்மீக சுற்றுலா சென்ற தமிழக பக்தர்கள் மோசமான வானிலை காரணமாக சிக்கி இருப்பதால் அவர்களை மீட்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.\nகைலாய மலைக்கு ஆன்மீக சுற்றுலா சென்ற தமிழக பக்தர்கள் மோசமான வானிலை காரணமாக சிக்கி இருப்பதால் அவர்களை மீட்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.\nசீனா - நேபாள எல்லையில் கைலாய மலையில் மானசரோவர் ஏரி அமைந்துள்ளது. இங்கு உள்ள சிகரத்தை பக்தர்கள் கைலாயநாதராக நினைத்து வழிபடுவார்கள். இங்கு செல்லும் பக்தர்கள் நேபாள நாட்டின் வழியாக யாத்திரை மேற்கொள்வது வழக்கம்.\nகடந்த சில வாரங்களுக்கு முன்பு நாமக்கல், கோவை, திருப்பூர் மாவட்டத்தை சேர்ந்த 25 தமிழர்கள் உள்பட 200-க்கும் மேற்பட்டோர் கைலாய மானசரோவருக்கு ஆன்மீக சுற்றுலா சென்றனர். சிமிகோட் என்ற இடத்தில் தற்போது மோசமான சூழ்நிலை நிலவி வருகிறது. இதனால் அங்கு சென்ற தமிழக பக்தர்கள் உள்பட அனைவரும் ஊர் திரும்ப முடியாமல் சிக்கி தவித்து வருகின்றனர். அவர்களை பத்திரமாக மீட்க இந்திய தூதரகம் மூலம் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.\nசுற்றுலா யாத்திரை ���ென்றவர்களில் நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு வித்யா விகாஸ் மெட்ரிக்குலேசன் பள்ளியின் மேலாண்மை இயக்குநர்களில் ஒருவரான குணசேகரன் என்பவரும் ஆவார்.\nஇது குறித்து அவரது மகன் வெற்றிச்செல்வன் நிருபர்களிடம் கூறியதாவது:-\nஎனது தந்தை கடந்த 23-ந்தேதி கைலாய மலையில் உள்ள மானசரோவருக்கு ஆன்மீக சுற்றுலா சென்றார். இன்று அவர் ஊருக்கு வர வேண்டும்.\nஆனால், இந்தியா- சீனா எல்லையில் உள்ள சிமிகோட் பகுதியில் நிலவி வரும் மோசமான வானிலை, பனிப்பொழிவு போன்றவை காரணமாக எனது தந்தை உள்பட பல தமிழர்கள் சிக்கித் தவிக்கிறார்கள். மோசமான வானிலையால் அப்பகுதியில் விமானங்கள் இயக்கப்படவில்லை.\nஇதனால் கடந்த 5-நாட்களாக உணவு, மருத்துவ வசதி என எந்த வசதிகளும் இல்லாமல் இருக்கிறார்கள். எனது தந்தையிடம் இது பற்றி செல்போன் மூலமாக கேட்டறிந்தேன். அவர் ராணுவ ஹெலிகாப்டர்கள் வந்தால் தான் எங்களை மீட்க முடியும். சிறிய ரக விமானம் வந்து செல்வதால் பெரும்பாலான பயணிகள் செல்ல முடியவில்லை. ஆகவே, மத்திய அரசு மற்றும் தமிழக முதல்-அமைச்சர் மற்றும் அமைச்சர்கள் தலையிட்டு எனது தந்தை உள்பட அனைவரையும் மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.\nஇதற்கிடையில் குணசேகரன் தொடர்பு கொண்டு கேட்டபோது, நாங்கள் தற்போது பாதுகாப்பான இடத்தில் இருப்பதாகவும், விரைவில் ஊர் திரும்பி விடுவதாகவும் தெரிவித்தார்.\nகடந்த ஏப்ரல், ஜூன் மாதங்களில் தமிழ்நாட்டில் இருந்து ஏராளமானோர் மானசரோவருக்கு புனித யாத்திரை மேற்கொண்டனர்.\nநேபாள நாட்டின் மலைப் பகுதியில் நிலவிய மோசமான வானிலை காரணமாகவும், நிலச்சரிவு காரணமாகவும் பல இடங்களில் சாலைகள் துண்டிக்கப்பட்டன. இதில் தமிழகம் உள்பட பல்வேறு மாநில பக்தர்கள் சிக்கினார்கள். அவர்கள் இந்திய தூதரகம் உதவியுடன் பத்திரமாக மீட்கப்பட்டு தேவையான உணவுகள், தங்கும் வசதிகள் செய்து கொடுக்கப்பட்டது.\nபொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்\nமுல்லைப் பெரியாறு அணை 2 மணிக்கு திறப்பு - கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை\nஇத்தாலியில் நெடுஞ்சாலை தரைப்பாலம் இடிந்த விபத்தில் பல வாகனங்கள் சேதம்\nகாவிரி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை\nமூத்த அரசியல் தலைவர்களில் ஒருவரான சத்தீஸ்கர் மாநில ஆளுநர் பால்ராம்ஜி தாஸ் மரணம்\nதூத்துக்குடி து���்பாக்கிசூடு சம்பவம் தொடர்பாக சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட்டது சென்னை உயர்நீதிமன்றம்\nநாட்டு மக்கள் அனைவருக்கும் சுதந்திர தின திருநாள் நல்வாழ்த்துக்கள் - முதலமைச்சர் பழனிசாமி\nபுனேவில் உள்ள காஸ்மோஸ் வங்கி கணக்கை முடக்கி ரூ.94.42 கோடி கொள்ளை\nகைக்குழந்தையுடன் இளம்பெண் தீக்குளித்து தற்கொலை\nகலெக்டர் அலுவலகத்தில் காலி குடங்களுடன் பெண்கள் போராட்டம்\nசதுர்த்தி விழாவை முன்னிட்டு விநாயகர் சிலைகள் தயாரிக்கும் பணி தீவிரம்\nபாவூர்சத்திரம் அருகே கார் டிரைவர் விஷம் குடித்து தற்கொலை\nசுதந்திர தினத்தையொட்டி மாவட்டம் முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு\nஅழகிரிக்கு மீண்டும் பதவி இல்லை- அன்பழகன் திட்டவட்டம்\nசென்னை திரும்பினார் விஜய், கருணாநிதி சமாதியில் அஞ்சலி - வீடியோ இணைப்பு\nஸ்ரீரெட்டி கேள்விக்கு பதிலளித்த சிம்பு - வீடியோ மூலம் நன்றி தெரிவித்த ஸ்ரீரெட்டி\nஇங்கிலாந்து அணியிடம் படுதோல்வி: வீரர்கள் தேர்வில் தவறு செய்துவிட்டோம் - கோலி ஒப்புதல்\nகருணாநிதிக்கு இறுதி அஞ்சலி செலுத்த தமிழக முதல்வர் வர வேண்டாமா\nரூ.850 கோடிக்கு சத்யம் சினிமாசை வாங்கிய பி.வி.ஆர். குழுமம்\nசோகத்தில் கிடைத்த ஒரு மகிழ்ச்சி - கருணாநிதிக்கு மெரினாவில் இடம் கிடைத்தது பற்றி மு.க.ஸ்டாலின் உருக்கம்\nரவி சாஸ்திரி, விராட் கோலி மீது கேள்விக் கணைகளை தொடுக்க தயாராகிறது பிசிசிஐ\nகட்சியில் சேர ரூ.100 கோடி தருவதாக அரசியல் தலைவர் என்னை அணுகினார் - நடிகர் பார்த்திபன் பேச்சு\nநடிகர் சங்கம் சார்பில் கருணாநிதிக்கு நினைவேந்தல் கூட்டம் - ஸ்டாலின், ரஜினிகாந்த் பங்கேற்பு\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221209585.18/wet/CC-MAIN-20180814205439-20180814225439-00627.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/News/TopNews/2018/08/12095604/1183340/MP-boy-doles-out-dad-Rs-46L-to-his-friends.vpf", "date_download": "2018-08-14T21:44:05Z", "digest": "sha1:J5PDXJGYOE7F7ODEDFZWM4GS4SISXVQW", "length": 14743, "nlines": 171, "source_domain": "www.maalaimalar.com", "title": "தந்தையிடம் இருந்து ரூ.46 லட்சம் திருடி நண்பர்களுக்கு கிப்ட் கொடுத்த பாசக்கார மாணவன் || MP boy doles out dad Rs 46L to his friends", "raw_content": "\nசென்னை 12-08-2018 ஞாயிறு தொடர்புக்கு: 8754422764\nதந்தையிடம் இருந்து ரூ.46 லட்சம் திருடி நண்பர்களுக்கு கிப்ட் கொடுத்த பாசக்கார மாணவன்\nநண்பர்கள் தினத்தை ஒட்டி தனது தந்தை வைத்திருந்த ���ூ.46 லட்சத்தை எடுத்து பள்ளி நண்பர்களுக்கு போதும் போதும் என்ற அளவுக்கு மாணவன் அள்ளிக்கொடுத்துள்ள சம்பவம் மத்திய பிரதேசத்தில் நடந்துள்ளது.\nநண்பர்கள் தினத்தை ஒட்டி தனது தந்தை வைத்திருந்த ரூ.46 லட்சத்தை எடுத்து பள்ளி நண்பர்களுக்கு போதும் போதும் என்ற அளவுக்கு மாணவன் அள்ளிக்கொடுத்துள்ள சம்பவம் மத்திய பிரதேசத்தில் நடந்துள்ளது.\nமத்தியப்பிரதேசம் மாநிலம் ஜபால்புர் பகுதியை சேர்ந்த கட்டுமான தொழில் செய்து வரும் நபரின் மகன் சமீபத்தில் வித்தியாசமாக நண்பர்கள் தினத்தை கொண்டாடியுள்ளார்.\nதனது தந்தை பீரோவில் வைத்திருந்த ரூ.60 லட்சம் பணத்தில் ரூ.46 லட்சம் திருடிய அந்த மாணவன், தனது பள்ளி மற்றும் டியூசன் நண்பர்களுக்கு நண்பர்கள் தினத்தை ஒட்டி பரிசுகளை அள்ளி கொடுத்துள்ளார். தினக்கூலி ஒருவரின் மகனுக்கு ரூ.15 லட்சம், தனது வீட்டுப்பாடத்தை முடிக்க உதவி செய்த நண்பனுக்கு ரூ.3 லட்சம் என வாரி இறைத்துள்ளார்.\nவெறுங்கையோடு அனைவரும் போய் விடக்கூடாது என்பதற்கான வகுப்பில் உள்ள அனைவருக்கும் ஸ்மார்ட்போன் வாங்கி பரிசளித்துள்ளார். மேலும், டியூசன் நண்பர்கள் அனைவருக்கும் வெள்ளி கைசெயின் வாங்கி கொடுத்து தனது அன்பை காட்டியுள்ளார்.\nஇவரிடம் பரிசாக பெற்ற தொகையில் ஒரு மாணவன் புதிதாக கார் ஒன்றை வாங்கியுள்ளார். பீரோவில் இருந்த பணத்தை காணாததால் தந்தை போலீசில் புகாரளித்துள்ளார். வெளியில் இருந்து யாரும் திருடிய தடயங்கள் இல்லாததால் போலீசார் வீட்டில் உள்ள நபர்களை சந்தேக வளையத்தில் கொண்டு வந்தனர்.\nஅப்போதுதான், வாரி வழங்கிய வள்ளளின் செயல்பாடுகள் பற்றி போலீசாருக்கு தெரிய வந்தது. இதனை அடுத்து, அந்த மாணவனிடம் பரிசு பெற்ற மாணவர்கள் அனைவரையும் பட்டியல் போட்டு அவர்களிடம் இருந்த பரிசுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.\nரூ.15 லட்சம் பரிசாக பெற்ற மாணவன் மட்டும் தற்போது தலைமறைவாக உள்ளான். அவனை போலீசார் தேடி வருகின்றனர்.\nநண்பர்கள் தினம் | மத்தியப்பிரதேசம்\nபொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்\nமுல்லைப் பெரியாறு அணை 2 மணிக்கு திறப்பு - கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை\nஇத்தாலியில் நெடுஞ்சாலை தரைப்பாலம் இடிந்த விபத்தில் பல வாகனங்கள் சேதம்\nகாவிரி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை\nமூத்த அரசியல் தலைவ���்களில் ஒருவரான சத்தீஸ்கர் மாநில ஆளுநர் பால்ராம்ஜி தாஸ் மரணம்\nதூத்துக்குடி துப்பாக்கிசூடு சம்பவம் தொடர்பாக சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட்டது சென்னை உயர்நீதிமன்றம்\nநாட்டு மக்கள் அனைவருக்கும் சுதந்திர தின திருநாள் நல்வாழ்த்துக்கள் - முதலமைச்சர் பழனிசாமி\nபுனேவில் உள்ள காஸ்மோஸ் வங்கி கணக்கை முடக்கி ரூ.94.42 கோடி கொள்ளை\nஒரே நேரத்தில் தேர்தலை நடத்துவது சாத்தியம் இல்லை - தேர்தல் கமிஷனர் திட்டவட்டம்\nயானைகள் வழித்தட விவகாரம்: சுப்ரீம் கோர்ட்டில் கேவியட் மனு தாக்கல்\nவலுக்கும் அமெரிக்கா, துருக்கி மோதல் - அமெரிக்க மின்னணுப் பொருட்களை புறக்கணிக்க துருக்கி முடிவு\nபீகாரில் அரசு அதிகாரி சுட்டுக்கொலை\nமுல்லைப் பெரியாறு அணை 2 மணிக்கு திறப்பு - கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை\nஅழகிரிக்கு மீண்டும் பதவி இல்லை- அன்பழகன் திட்டவட்டம்\nசென்னை திரும்பினார் விஜய், கருணாநிதி சமாதியில் அஞ்சலி - வீடியோ இணைப்பு\nஸ்ரீரெட்டி கேள்விக்கு பதிலளித்த சிம்பு - வீடியோ மூலம் நன்றி தெரிவித்த ஸ்ரீரெட்டி\nஇங்கிலாந்து அணியிடம் படுதோல்வி: வீரர்கள் தேர்வில் தவறு செய்துவிட்டோம் - கோலி ஒப்புதல்\nகருணாநிதிக்கு இறுதி அஞ்சலி செலுத்த தமிழக முதல்வர் வர வேண்டாமா\nரூ.850 கோடிக்கு சத்யம் சினிமாசை வாங்கிய பி.வி.ஆர். குழுமம்\nசோகத்தில் கிடைத்த ஒரு மகிழ்ச்சி - கருணாநிதிக்கு மெரினாவில் இடம் கிடைத்தது பற்றி மு.க.ஸ்டாலின் உருக்கம்\nரவி சாஸ்திரி, விராட் கோலி மீது கேள்விக் கணைகளை தொடுக்க தயாராகிறது பிசிசிஐ\nகட்சியில் சேர ரூ.100 கோடி தருவதாக அரசியல் தலைவர் என்னை அணுகினார் - நடிகர் பார்த்திபன் பேச்சு\nநடிகர் சங்கம் சார்பில் கருணாநிதிக்கு நினைவேந்தல் கூட்டம் - ஸ்டாலின், ரஜினிகாந்த் பங்கேற்பு\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221209585.18/wet/CC-MAIN-20180814205439-20180814225439-00627.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://jayasrimahi.blogspot.com/2018/08/blog-post.html", "date_download": "2018-08-14T21:41:00Z", "digest": "sha1:QXQVHNHVEK5B7PEB25YEDHKR3QVUZOK3", "length": 26502, "nlines": 156, "source_domain": "jayasrimahi.blogspot.com", "title": "மதியின் முக்கிய தினங்கள் ... World Important Days...: உலக நண்பர்கள் தினம் ஆகஸ்டு முதல் ஞாயிற்றுக் கிழமை..", "raw_content": "மதியின் முக்கிய தினங்கள் ... World Important Days...\nநாம் கடந்துவரும் ஒவ்வொரு மணித்துளியும் வரலாற்றை வரைந்து கொண்டே இருக்கும்... கால‌ம் ந‌ம‌க்காக காத்திருக்காது நாம்தான் காலத்தை பயனுள்ளதாய் பயன் படுத்திக்கொள்ள வேண்டும்..\nசனி, 4 ஆகஸ்ட், 2018\nஉலக நண்பர்கள் தினம் ஆகஸ்டு முதல் ஞாயிற்றுக் கிழமை..\nஉலக நண்பர்கள் தினம் ஆகஸ்டு முதல் ஞாயிற்றுக் கிழமை..\nஅன்பின் கோலாகலம்... நண்பர்கள் தினம்..\nஒவ்வொரு தினம் கொண்டாடவும் ஒரு தனிப்பட்ட நபரோ அல்லது சம்பவமோ காரணமாக இருக்கும். நட்பு தினம் கொண்டாட ஏதேனும் காரணம் ஒன்று வேண்டுமா என்ன\nஉலகத்தில் பிறந்த அனைவருக்கும் நட்பு என்பது இல்லாமல் இருக்காது. எனவே எல்லோருமே கொண்டாடும் ஒரு தினம்தான் இந்த நட்பு தினம்.\nஇதற்கு முன்னோடியாக அல்லது வழிகாட்டியாக இருந்தது என்னவென்றால், அமெரிக்க நாடாளுமன்றமான காங்கிரஸில் 1935ஆம் ஆண்டு நட்பு தினம் பற்றிய தீர்மானம் ஒன்று நிறைவேற்றப்பட்டது. அதில், ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்டு முதல் ஞாயிற்றுக் கிழமை கட்டாய விடுமுறை அறிவித்து, அன்றைய தினத்தை நட்பு தினமாகக் கொண்டாட வேண்டும் என்று குறிப்பிடப்பட்டது. அன்று முதல் அமெரிக்காவில் நட்பு தினம் கொண்டாடப்பட்டு வருகிறது.\nநம் இலக்கியங்கள் சொல்லித் தந்த நட்பின் இலக்கணம்..\nசங்க காலத்தில், பாண்டிய நாட்டைச் சேர்ந்த புலவர் பிசிராந்தையாரும், சோழ நாட்டு மன்னன் கோப்பெருஞ்சோழனும் ஒருவரையொருவர் பார்க்காமலேயே நட்பை வளர்த்து நண்பர்களாக வாழ்ந்த வரலாற்றை நாம் மறக்கமுடியுமா..\nகோப்பெருஞ்சோழன் வடக்கிருந்து மரணமெய்திய செய்தி கேட்டு, பிசிராந்தையாரும் தன் நண்பரின் பக்கத்திலேயே வடக்கிருந்து மரணமெய்திய நிகழ்ச்சியை போல் நட்பை உயர்வு செய்யும் வேறு நிகழ்ச்சியை சொல்ல முடியுமா..\nஅதே போல் சங்ககாலத்தில், வாழும் காலத்தை அதிகரிக்கச் செய்யும் நெல்லிக்கனியை தான் சாப்பிடாமல் தன் நண்பரான அவ்வைக்கு கொடுத்தானே அதியமான்... இதையும் நாம் மறக்கமுடியுமா.. அதேப்போல், ''நட்பு'' என்ற அதிகாரத்தில் பத்து குறள்களை தந்திருக்கிறாரே திருவள்ளுவன்... இதையும் நாம் மறக்கமுடியுமா...\nநட்பில் பலவகை அதுபோல் கொண்டாட்டமும் பல வகை..\nநட்பு தினம் என்றதும் ஆகஸ்ட் முதல் ஞாயிறு என்று சரியாகச் சொல்லிவிடுவோம். நட்பு தினத்தை கொண்டாடுவதிலும் பல்வேறு வகைகளைப் பிரித்துள்ளனர். அதாவது தேசிய நட்பு தினம் ஆகஸ்ட் முதல் ஞாயிறு என்றும், மகளிர் நட்பு தினம் ஆகஸ்ட் 3வது ஞாயிறு என்றும், சர்வதேச நட்பு மாதம் என்பது பிப்ரவரி என்றும், பழைய மற்றும் புதிய நண்பர்களுக்கான வாரம் மே மாதத்தின் 3வது வாரம் என்றும் பிரிக்கப்பட்டுள்ளது.\nஉலகெங்கிலும் பரவியிருக்கும் நண்பர்கள், இந்த நட்பு தினத்தையும் கொண்டாடத் துவங்கிவிட்டனர். தற்போது பல்வேறு நாடுகளிலும் நட்பு தினம் கொண்டாடப்பட்டு வருகிறது.\nநண்பர்கள் தினம்: இந்த வாழ்த்துகளை அனுப்பி உங்கள் நண்பர்களை மகிழ்வியுங்கள்...\nவாட்ஸ் ஆப், ஃபேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் குறுஞ்செய்திகளாகவோ, வாழ்த்து செய்திகளாகவோ, பகிர்ந்துக் கொள்ளக்கூடிய நட்புகள் குறித்து சிறந்த வாழ்த்துகளை இன்று நண்பர்கள் தினம். வேறு எந்த உறவுகளுக்கும் இல்லாத சிறப்பம்சமே நம் நண்பர்களை நாமே தேர்ந்தெடுக்க முடியும் என்பதுதான். நண்பர்கள் எப்போதுமே அற்புதமானவர்கள்தான். அப்படியான நம் நண்பர்களுக்கு ‘நண்பர்கள் தினம்’ அன்று வாட்ஸ் ஆப், ஃபேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் குறுஞ்செய்திகளாகவோ, வாழ்த்து செய்திகளாகவோ, நிலைத்தகவல்களாகவோ பகிர்ந்துக் கொள்ளக்கூடிய நட்புகள் குறித்து சிறந்த வாழ்த்துகளை இங்கு காண்போம்.\n1. பணத்தை எளிதில் சம்பாதித்து விடலாம், ஆனால் நண்பர்களை சம்பாதிப்பது கடினம். பணம் தேய்ந்துகொண்டே செல்லும். ஆனால், நண்பர்கள் நம்மை ஊக்கப்படுத்தி மேம்படுத்திக் கொண்டே இருப்பர்.\n2. உனக்கு அறிவுரை வேண்டும் என்றால், எனக்கு குறுஞ்செய்தி அனுப்பு. உனக்கு நண்பன் வேண்டும் என்றால் என்னை தொடர்புகொள். உனக்கு நான் தேவைப்பட்டால் வந்து என்னை சந்தி. உனக்கு பணம் வேண்டும் என்றால் மட்டும், ”நீங்கள் தொடர்புகொள்ளும் நபர் தொடர்பு எல்லைக்கு அப்பால் உள்ளார்.”. இனிய நண்பர்கள் தின வாழ்த்துகள்.\n3. கடவுள் மிக அற்புத்மானவர். அதனால்தான், அவர் நண்பர்களுக்கு விலைப்பட்டியலுடன் அனுப்பவில்லை. அவ்வாறு செய்திருந்தால், நான் உன்னை பெற்றிருக்க முடியாது. இனிய நண்பர்கள் தின வாழ்த்துகள்.\n4. நண்பர்கள் மாம்பழங்களை போன்றவர்கள். யார் இனிப்பார், யார் இனிக்கமாட்டார் என்பது தெரியாது. ஆனால், நான் அதிர்ஷ்டம் நிறைந்தவர். நான் உன்னிடம் மிக இனிப்பான மாம்பழங்களை கண்டிருக்கிறேன்.\n5. நட்பு என்பது விளையாடுவதற்கான விளையாட்டு அல்ல,\nமார்ச் மாதத்தில் துவங்கி மே மாதத்தில் நட்பு முடியாது,\nநட்பு நாளை, நேற்று, இன்று, எப்பொழுதும்.\nஇனிய நண்பர்கள் தின வாழ்த்துகள்\n6. நட்பு என்பது கம்ப்யூட்டர் போன்றது;\nநான் உன் வாழ்க்கையில் ‘எண்டர்’ ஆனேன்,\nஎன் இதயத்தில் உன்னை ‘சேவ்’ செய்தேன்,\nஉன் பிரச்சனைகளை ‘ஃபார்மட்’ செய்தேன்,\n& என்னுடைய ‘மெமரியிலிருந்து’ உன்னை எப்பொழுதும்\nஇனிய நண்பர்கள் தின வாழ்த்துகள்.\n7. எல்லோராலும் இனிமையான வார்த்தைகளை பேச முடியும்,\nஎல்லோராலும் இனிப்பான சாக்லேட்டுகளை வாங்க முடியும்,\nஎல்லோராலும் அருமையான ரோஜாப்பூவின் வாசனையை உணர முடியும்,\nஆனால், உன்னைப்போல அருமையான நபர் எல்லோருக்கும் நண்பராக முடியாது.\nஇனிய நண்பர்கள் தின வாழ்த்துகள் அன்பே.\nநண்பர்கள் தினம்: அறிஞர்கள் சொல்லும் பொன்மொழிகள்...\nஇன்று சர்வதேச நண்பர்கள் தினம் ஆகும். நட்பு என்பது முழுமையான மகிழ்ச்சி, விலை மதிப்பற்றது, ஈடு இணையில்லாதது, துன்பத்தை போக்கக்கூடியது, சுயநலமற்றது என நட்பு பற்றி விளக்கம் அளித்துக்கொண்டே போகலாம்.\nநண்பர்களிடையே முறிவு என்பது வரக்கூடாது ஒன்று, அப்படி தவிர்க்க முடியாத காரணத்தினால் உங்கள் நண்பர்களை பிரிந்துவிட்டால், இந்த தினத்தை பயன்படுத்தி உங்கள் உறவை புதுப்பித்துக்கொள்ளுங்கள்.\nநண்பர்களிடம் மன்னிப்பு கேட்பதால் எந்த இழிவும் இல்லை என்பதை உணருங்கள்.\nநண்பர்கள் குறித்து சில பொன்மொழிகள்\n\"பனைமரம்\" தானாக முளைத்து ,தனக்கு கிடைத்த நீரை குடித்து தன் உடம்பையும்,ஓலையையும் மற்றும் நுங்கையும் உலகத்திற்குதருகிறது. நம்மிடம் எந்த உதவியும் கேட்காமல் உதவுபவன் பனைமரம் போன்றநண்பன்.\n\"தென்னைமரம்\" தென்னை நம்மால் நடப்பட்டு தண்ணீர் ஊற்றி வளர்த்தால் பலன் தருகிறது. அதுபோல நிமிடம் உதவி பெற்று நண்பனாக இருப்பவன் தென்னை மரத்துக்கு இணையானவன்.\n\"வாழைமரம்\" தினமும் தண்ணீர் ஊற்றினால் தான் பலன்தரும்.அதுபோல நம்மிடம் தினமும் உதவி பெற்று வாழ்பவன் வாழைமரம் போன்றவன்.\nஇந்த மூவரில் பனைமரம் போன்றவனை தேர்ந்தெடுக்க வேண்டும். -\nஒரு நண்பனை பெறுவதற்கு ஒரே வழி, நீயும் நல்ல நண்பனாக இருப்பது தான் - எமர்சன்\nபுது நண்பர்களைப் பெற முடியாதவன், வாழும் கலையை மறந்தவனாவான் - புல்லர்\nநல்ல மனிதர்களோடு நட்பு வைத்திரு, நல்ல மனிதர்களின் சாயலை அடைவாய் - வில்லியம் ஜேம்ஸ்\nநட்பு மகிழ்ச்சியை இரட்டிப்பாக்குகின்றது, துயரத்தைப் பாதியாக்குகின்றது - பிரான்சிஸ் பேகன்\nநல்ல நட்பை இழப்பதை விட, கொஞ்சம் பணத்தை இழப்பது மேலானது - காந்தியடிகள்\nஉன்னுடன் சிரித்து மகிழ்பவர்கள் எல்லோரும், உன் நண்பர்கள் அல்லர் - தோமஸ்.ஏ பெக்கட்\nபொறாமைக்காரன் நண்பனை இழக்கிறான், கோபக்காரன் தன்னையே இழக்கிறான் - பீட்டர் வெல்ஸ்\nவளமான காலத்தில் நண்பர்கள் நம்மைத் தெரிந்து கொள்வார், வறுமை காலத்தில் நாம் நண்பர்களைத் தெரிந்து கொள்கின்றோம் - இங்கர்சால்\nநிலையான புத்தி இல்லாதவனையும், போலியானவனையும், நன்றி மறப்பனைவனையும் நண்பனாக்கி கொள்ளாதே - ஜெசி\nஎல்லா நட்புகளுக்கும் உளம் கனிந்த நண்பர்கள் தின வாழ்த்துகள் உரித்தாகட்டும்.\nஇன்று பிரண்ட்ஷிப் டே 'நண்பேன்டா'..\nஇன்று நண்பர்கள் தினம்.இந்தியா உள்பட பல்வேறு நாடுகளில் ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் முதல் ஞாயிற்றுக் கிழமையை நண்பர்கள் தினமாக கொண்டாடுகின்றனர். இந்த நாளில் நண்பர்களின் கையில் பட்டை அணிவித்து வாழ்த்து அட்டைகளுடன் பரிசு பொருட்களை கொடுத்து நட்பை பரிமாறிக் கொள்வது ‘பிரண்ட்ஷிப் டே’ இலக்கணமாக இருக்கிறது.\nஅம்மா, அப்பா, அண்ணன், தம்பி, பிள்ளைகள் போன்ற சொந்தங்களிடம் நாம் அன்பு காட்டுவது இயற்கை. ஆனால் எந்த உறவும் இல்லாமல் வரும் நட்புக்கும் நண்பர்களுக்கும் எல்லை இல்லை. தோள் கொடுப்பான் தோழன். நட்பு என்ற வார்த்தைக்கு கட்டுப்பட்டவன் நண்பன். வாழ்க்கையின் கடினமான நேரங்களில் ஆறுதலாகவும், ஊன்றுகோலாக இருப்பான் உண்மையான நண்பன். அந்த நட்பு உன்னதமானது. இன்றளவும் நட்புக்கு உதாரணமாக நம்மோடு வாழ்ந்து கொண்டிருப்பவர்களை பார்க்கிறோம்.\nஉலகம் போற்றும் ஒவ்வொரு தினத்துக்கும் ஒரு பெரிய வரலாறு உண்டு. ஆனால், நண்பர்கள் தினத்துக்கு எந்த பின்னணியும் இல்லை. நண்பர்கள் தின கொண்டாட்டத்தை 1930ம் ஆண்டு Ôஹால்மார்க்Õ வாழ்த்து அட்டைகள் நிறுவனர் ஜோய்ஸ் ஹால் என்பவர் அறிமுகம் செய்தார். ஆரம்ப காலத்தில் ஆகஸ்ட் 2ம் தேதி நண்பர்கள் தினமாக கொண்டாடப்பட்டது.\n1935ம் ஆண்டு அமெரிக்க நாடாளுமன்றத்தில் நண்பர்கள் தினத்தை கொண்டாட முயற்சிகள் எடுக்கப்பட்டது. அதன்பிறகு, 1958ம் ஆண்டு பராகுவே நாட்டைச் சேர்ந்த ஆர்டிமியோ பிராக்கோ என்பவர் தனது நண்பர்களுக்கு அளித்த விருந்து ஒன்றில் உலக அளவில் நண்பர்கள் தினத்தை கொண்டாடும் ���ுடிவை வெளியிட்டார். பல்வேறு நாடுகளில் கிடைத்த வரவேற்பு காரணமாக இன்று பெரும்பாலான நாடுகளில் நண்பர்கள் தின கொண்டாட்டம் முதலிடத்தை பிடித்துள்ளது. குறிப்பாக இந்தியா, நேபாளம், வங்கதேசம் மற்றும் தென் அமெரிக்க நாடுகளில் நண்பர்கள் தினம் கோலாகலமாக கொண்டாடப்படுகிறது.\nபெரும்பாலான நாடுகளில் ஆகஸ்ட் முதல் ஞாயிற்றுக்கிழமை நண்பர்கள் தினத்தை கொண்டாடுகிறார்கள். சில நாடுகளில் ஜூலை மாதத்தில் கொண்டாடுகிறார்கள். பராகுவே நாட்டில் ஜூலை 30, அர்ஜெண்டினா, பிரேசில், உருகுவே நாடுகளில் ஜூலை 20ம் தேதி கொண்டாடப்படுகிறது. உலக நண்பர்கள் தினத்துக்கு ஐக்கிய நாடுகள் சபை 1998ம் ஆண்டு அங்கீகாரம் அளித்துள்ளது.. பெற்றோர், சகோதரர் போன்ற உறவுகள் அவரவர் விருப்பத்தில் வருவதல்ல. ஆனால், நட்பு என்பது அவரவர் முடிவு செய்யும் ஒன்று. எனவே, நண்பர்களை தேர்வு செய்வதில் பொறுப்பும் கடமையும் நமக்கு உள்ளது. அந்த நட்பு நம்மை கடைசி காலம் வரை வழி நடத்துவதாக இருக்க வேண்டும்.\nஇடுகையிட்டது Mahendran J நேரம் முற்பகல் 7:08:00\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஇந்திய சுதந்திர தினம் ஆகஸ்ட் 15 .\nசர்வதேச இடது கை பழக்கம் உடையோர் தினம் -ஆகஸ்ட் 13.\nசர்வதேச இளைஞர் தினம் ஆகஸ்ட் 12.\nஉலக பழங்குடிகள் தினம் ஆகஸ்ட் 09.\nதேசிய கைத்தறி தினம் ஆகஸ்ட் 7.\nஇந்திய தேசிய கீதத்தை இயற்றிய ரவீந்திரநாத் தாகூர் ந...\nபசுமைப் புரட்சியின் தந்தை பிறந்த தினம்\nஉலக நண்பர்கள் தினம் ஆகஸ்டு முதல் ஞாயிற்றுக் கிழமை....\nஇந்தியாவின் தேசியக் கொடியை வடிவமைத்தவர் பிங்கலி வெ...\nபட சாளரம் தீம். தீம் படங்களை வழங்கியவர்: epicurean. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221209585.18/wet/CC-MAIN-20180814205439-20180814225439-00628.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://poocharam.net/viewforum.php?f=17&sid=45166cecab7ca17e4e6ebba55de97d48", "date_download": "2018-08-14T21:18:08Z", "digest": "sha1:W3UWQDZUELVTW5MTE7JKOHAI4G3ZG4DI", "length": 38402, "nlines": 477, "source_domain": "poocharam.net", "title": "பொது (General) • பூச்சரம் தமிழ் புறவம் | Poocharam Tamil Forum", "raw_content": "\nபூச்சரத்தின் விதிகள்[Rules] என்ன பூச்சரத்தில் உறுப்பினராவது எவ்வாறு புகுபதி[Login] செய்வது எவ்வாறு புதிய பதிவிடுவது[New Post] எவ்வாறு பதிவில் படத்தை[Picture] இணைப்பது எவ்வாறு பட பிணியம்(Link) உருவாக்குவது எவ்வாறு விழியம்[Video] இணைப்பது எவ்வாறு தங்களின் அவதார்[Avatar] இணைப்பது எவ்வாறு BBCODE-களை கையாள்வது எவ்வாறு ��திவை சபி[SN]-யில் பகிர்வது எவ்வாறு\nஆற்றிடுகைகளை காண[View active topics]\nபலருக்கும் பல திறமைகள் இருக்கும், அவை இந்த இயந்திரமயமான காலச்சூழலில் அதற்கென ஒரு நேரம் செலவுசெய்து நமது விருப்பபடி கவிதைகள், கட்டுரைகள், கதைகள், இலக்கியங்கள் போன்ற எதாவது ஒரு படைப்பை படைத்தாலும் அதை மற்றவர்கள் பார்த்து, படித்து விமர்சனம் செய்தால் தானே கஷ்டப்பட்டுப் படைத்த படிப்புக்கு கிடைக்கும் உண்மையான மரியாதை.\nUTF16 தமிழி - முதல் முயற்சி\nநிலவறை ‹ செய்திகள் (News) ‹ பொது (General)\nவணக்கம் நண்பரே... நீங்களும் பூச்சரத்தில் இணையலாம்.\nபூச்சரத்தின் நோக்கம் மற்றும் தேவை பற்றி தெரிந்துக்கொள்ள இதை தொடரவும்\nஉங்கள் கவிதைகள், எண்ணங்கள், கட்டுரைகள், ஆய்வுகள், ஐயங்கள், படங்கள், விழியங்கள் போன்றவற்றை இங்கு பதியலாம்.\nதமிழை மேம்படுத்தும் எங்கள் சேவையில் நீங்களும் இணைந்து செயல்படலாம்.\nஇப்போதே உறுப்பினர் பதிகை (User Regsitration) செய்யுங்கள்... உங்கள் படைப்புகளை உலகறியச் செய்வோம்.\nவணக்கம் நண்பரே... உறுப்பினராக பதிகை [Register] செய்தோ அல்லது புகுபதி[Login] செய்தோ தளத்தினை முழுமையாகப் பயன்படுத்தலாம். நன்றி.\nஅன்றாடம் வாழ்வில் நிகழும் பொதுவான செய்திகளை இங்கு பதிவிடலாம்.\nபூச்சரம் உறுப்பினர்களுக்கு வழங்கும் புதுவித வசதிகளின் தொகுப்பு\nநிறைவான இடுகை by vaishalini\nபூச்சரத்தில் இணையும் மலர்களின் வருகைப் பதிவேடு\nநிறைவான இடுகை by கரூர் கவியன்பன்\nநொடிக்கு நொடி முக்கியச் செய்திகள் - தொடர் பதிவு\nநிறைவான இடுகை by கரூர் கவியன்பன்\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் » டிசம்பர் 13th, 2017, 10:31 am\nநிறைவான இடுகை by கரூர் கவியன்பன்\nby கரூர் கவியன்பன் » நவம்பர் 14th, 2017, 7:08 am\nநிறைவான இடுகை by கரூர் கவியன்பன்\nமதுக்கடை மூடலுக்கு காரணமானவர்; வீல் சேரில் இருந்தபடி சாதித்து காட்டினார்\nநிறைவான இடுகை by அ.இராமநாதன்\nஆன் லைனில் புக் செய்யும் ரயில் பயணிகளுக்கு ஜூன் 30 வரை சேவை கட்டண சலுகை\nநிறைவான இடுகை by அ.இராமநாதன்\nதுணை ஜனாதிபதி ஹமீது அன்சாரியின் 80-வது பிறந்த நாள் : பிரதமர் மோடி - தமிழக கவர்னர் வாழ்த்து\nநிறைவான இடுகை by அ.இராமநாதன்\nஅமெரிக்காவில் சிறுமியை பலாத்காரம் செய்து முகநூலில் நேரடியாக காட்டிய 14 வயது சிறுவன் கைது\nநிறைவான இடுகை by அ.இராமநாதன்\nஆசியாவிலேயே நீளமான சு���ங்கப்பாதையை பிரதமர் மோடி திறந்து வைத்தார்\nநிறைவான இடுகை by அ.இராமநாதன்\nகொலம்பியாவில் தோண்ட தோண்ட பிணக்குவியல்கள்: 200 பேர் மாயம்; 400 பேர் காயம்\nநிறைவான இடுகை by அ.இராமநாதன்\nby கரூர் கவியன்பன் » மார்ச் 16th, 2016, 10:58 pm\nநிறைவான இடுகை by கரூர் கவியன்பன்\nபிரீடம் - 251 செல்பேசியின் வாய் பிளக்கவைக்கும் விளம்பர உத்தி\nநிறைவான இடுகை by கரூர் கவியன்பன்\nநிறைவான இடுகை by கரூர் கவியன்பன்\nஆங்கில மோகம் இப்படியெல்லாம் பேச சொல்லுமா\nநிறைவான இடுகை by vaishalini\nநிறைவான இடுகை by கரூர் கவியன்பன்\nநெருங்கி வரும் தேர்தல்... தமிழகத்தில் 13 ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் அதிரடியாக மாற்றம் \nby கரூர் கவியன்பன் » ஜனவரி 10th, 2016, 8:41 am\nநிறைவான இடுகை by கரூர் கவியன்பன்\nவெளிநாடு வாழ் இந்தியர்களுக்கு ஆதார் அட்டை வழங்குவது குறித்து மத்திய அரசு பரிசீலனை: சுஷ்மா தகவல்\nby கரூர் கவியன்பன் » ஜனவரி 10th, 2016, 8:37 am\nநிறைவான இடுகை by கரூர் கவியன்பன்\nவிற்பனை சரிவால் ஆய்வில் குதித்த டாஸ்மாக்\nநிறைவான இடுகை by கரூர் கவியன்பன்\nநக்கீரனின் தவறான செய்தி வெளியீடு : ஆப்பிள் - சாம்சங்\nby கரூர் கவியன்பன் » மார்ச் 31st, 2014, 6:17 pm\nநிறைவான இடுகை by கரூர் கவியன்பன்\nபழம், மீன்களை உலர்த்தும் சோலார் கருவி\nby கார்த்திவாசுகி » ஜூன் 10th, 2014, 9:47 am\nநிறைவான இடுகை by கரூர் கவியன்பன்\nஉங்க வீட்ல வாட்டர் டேங்க் இருக்கா\nநிறைவான இடுகை by கரூர் கவியன்பன்\nநிறைவான இடுகை by Muthumohamed\nசரியான பாத்திரத்தில் தான் சமைக்கிறீர்களா\nநிறைவான இடுகை by Muthumohamed\nஅனைவருக்கும் வங்கிக்கணக்கு தொடங்ப்பச்சைக்கொடி காட்டிவிட்டார்\nநிறைவான இடுகை by Raja\nJump to: Select a forum ------------------ தலையங்கம் (Editorial) உறுப்பினர் அறிமுகம் (Member introduction) அறிவிப்புகள் (Announcement) வாழ்த்துகள் (Greetings) ஐயங்கள் (Doubts) கூடல் (Member Lounge) மொழியியல்( Linguistics) தமிழ் (Tamil) பிறமொழிகள் (Other languages) இது உங்கள் பகுதி உங்களை பற்றி (About You) இடங்கள் (Places) செய்திகள் (News) அரசியல் (Political) பொது (General) வணிகம் & பொருளாதாரம் (Trade and Economic) கல்வி மற்றும் வேலைவாய்ப்பு (Education and Job Opportunity) வேளாண்மை (Agriculture) அறிவியல் மருத்துவம் (Medicine) விளையாட்டுகள் (Sports) இலக்கியம் (Literature) மரபுக்கவிதைகள் (Lineage Stanza ) சொந்தக்கவிதைகள் (Own Stanza ) இரசித்த கவிதைகள் (Desire Stanza) சிறுகதைகள் (Short Stories) புதினங்கள் (Novels) கட்டுரைகள் (Articles) நுட்பவியல் (Technology) கணினி (Computer) செல்லிடை (Cellphone ) பொறியியல் (Engineering) மிடையம் & பதிவிறக்கம் (Media & Download) நிழம்புகள் (Photos) அடுகு (Audio) விழியம் (Video) தர��ிறக்க பிணியம் (Download Link) தரவிறக்க விண்ணப்பம் (Download Request) மங்கையர் புவனம் (Womans World) பொது (Common) சமையல் (Cooking) அழகு மற்றும் நாகரிகம் (Beauty and Fashion) தாய்மை (Maternity) கேளிக்கைகள் (Entertainments) பொழுதுப்போக்கு (Entertainment) வாழ்வியல் (Life Science) சோதிடம் (Astrology) இறைவழிபாடுகள் (Worships) பண்பாடு (Culture )\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\nமதுக்கடை மூடலுக்கு காரணமானவர்; வீல் சேரில் இருந்தபடி சாதித்து காட்டினார்\nஆன் லைனில் புக் செய்யும் ரயில் பயணிகளுக்கு ஜூன் 30 வரை சேவை கட்டண சலுகை\nதுணை ஜனாதிபதி ஹமீது அன்சாரியின் 80-வது பிறந்த நாள் : பிரதமர் மோடி - தமிழக கவர்னர் வாழ்த்து\nஅமெரிக்காவில் சிறுமியை பலாத்காரம் செய்து முகநூலில் நேரடியாக காட்டிய 14 வயது சிறுவன் கைது\nஆசியாவிலேயே நீளமான சுரங்கப்பாதையை பிரதமர் மோடி திறந்து வைத்தார்\nகொலம்பியாவில் தோண்ட தோண்ட பிணக்குவியல்கள்: 200 பேர் மாயம்; 400 பேர் காயம்\nஇந்திய ஓபன் பேட்மிண்டன்: கரோலினாவை வீழ்த்தி சிந்து ‘சாம்பியன்’\nசுடுகாட்டுக்குப்பக்கத்திலே ஏன் வீடூ கட்டுறார்..\nசின்னம்மா கேரக்டர்ல தான் நடிப்பாங்களாம்…\nநடிகரோட மனைவி ஏன் கோபமா இருக்காங்க..\nகண்மண் தெரியாம குடிக்கறதுன்னா என்ன அர்த்தம் சார்\nவொய்ப்பை மாற்ற சில யோசனை...\nHTML குறிப்பு பற்றி தெளிவு படுத்துங்களேன் யாரேனும்..\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 2nd, 2017, 7:46 am\nஜெ., விசுவாச போலீஸ்காரர் கட்டாய ஓய்வு :\nசட்டப்பேரவையில் வைரவிழா கண்ட கருணாநிதி:\nதவணை முறையில் வாழ்நாள் இழப்பு\nவாழ்க்கை என்பது சொர்க்கம் தான்..\nகேட்காமலே கிடைக்கும் தாய் அன்பு \nஎழுதும் விதிக்கரம் மாற்றி எழுதுமோ\nவெளியில் விட்டு வெச்சா கட்சி மாறிட���றாங்களாம்..\nஉலகம் பார்க்க பிறந்தவன் நீ\nவணக்கம் , என் பெயர் அ.இராமநாதன்\nஇனி ஒரு மெரினா போராட்டம் தோன்றாது\nby கவிப்புயல் இனியவன் >> பிப்ரவரி 19th, 2017, 11:15 am\nகவிதை எழுதும் நேரம் இதுவல்ல\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 18th, 2017, 9:57 pm\nஇனிய பொங்கல் திரு நாள் வாழ்த்துகள்......\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 14th, 2017, 10:07 am\n2017 ம் ஆங்கில புத்தாண்டே வருக வருக....\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 1st, 2017, 10:19 am\nவார்தா புயலே இனி வராதே....\nby கவிப்புயல் இனியவன் >> டிசம்பர் 16th, 2016, 9:34 am\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 12th, 2018, 8:12 am\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:10 am\nஉறக்கத்தை தரும் உணவுப்பொருட்கள் பற்றிய தகவல்:\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:08 am\nதேனின் பலன் உங்களுக்கு தெரியுமா \nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கரூர் கவியன்பன் >> ஆகஸ்ட் 26th, 2017, 5:09 pm\nபூச்சரத்தின் புது வருட பிறப்பு நல்வாழ்த்துகள் ......\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\n--தலைப்புக்கள்-- உறுப்பினர் அறிமுகம் அறிவிப்புகள் வாழ்த்துகள் ஐயங்கள் கூடல் தமிழ் பிறமொழிகள் உங்களை பற்றி இடங்கள் அரசியல் பொது வணிகம் & பொருளாதாரம் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு வேளாண்மை அறிவியல் மருத்துவம் விளையாட்டுகள் மரபுக்கவிதைகள் சொந்தக்கவிதைகள் இரசித்த கவிதைகள் சிறுகதைகள் புதினங்கள் கட்டுரைகள் கணினி செல்லிடை பொறியியல் நிழம்புகள் அடுகு விழியம் தரவிறக்க பிணியம் தரவிறக்க விண்ணப்பம் பொது சமையல் அழகு மற்றும் நாகரிகம் தாய்மை பொழுதுப்போக்கு சோதிடம் இறைவழிபாடுகள் பண்பாடு\nஇந்த புறவத்தில் பதியப்படும் கருத்துக்கள், கட்டுரைகள், கவிதைகள், தொடுப்புகள் போன்றவை பூச்சரம் உறுப்பினர்களால் பதியப்பட��பவை, இதற்கும் பூச்சரத்திற்கும் எவ்வித தொடர்பும் கிடையாது. இங்கு பதியப்பட்ட பதிவுகளில் ஏதேனும் காப்புரிமை விதிமீறல்கள் இருந்தால் உடனே admin@poocharam.net என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தெரியப்படுத்தவும். பிரச்சனைக்குரிய பதிவு மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221209585.18/wet/CC-MAIN-20180814205439-20180814225439-00628.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilgod.org/%E0%AE%AA%E0%AE%A9%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81", "date_download": "2018-08-14T22:07:55Z", "digest": "sha1:AI3EF5XAY5BINEF4PEPKXMCP5HT4XRGA", "length": 8930, "nlines": 138, "source_domain": "tamilgod.org", "title": " பனீர் கட்லெட், சமையல் குறிப்பு | tamilgod.org", "raw_content": "\nஸ்மார்ட் கருவிகள் Smart Devices\nஉங்களுக்குத் தெரியுமாFacts. Do You know\nஸ்மார்ட் கருவிகள் Smart Devices\n24 மணி நேரமும் சூரியன் மறையாமல் உதயமாகும் நாடுகளைத் தெரியுமா\nகி.பி 365 இல் சுனாமி. சுனாமியால் மூழ்கடிக்கப்பட்ட நகரம் கண்டுபிடிப்பு\nஹிரோஷிமா மற்றும் நாகசாகி அணுகுண்டு தாக்குதலில் இருந்து தப்பி பிழைத்த மனிதர்\nசமயல் குறிப்பு Tamil recipes\nஆப்பிள் - முகம் பார்க்கும் கண்ணாடி : iPad போன்று செயல்படும்\nநீங்கள் பேயுடன் விளையாடுவதைப் போல தோற்றமளிக்கும் இந்த‌ தானியங்கி செஸ் போர்டில் விளையாடலாம்\nமேஜிக் ஸ்டிக் நாற்காலி, புதுமையான படைப்பு\nHome >> பனீர் கட்லெட், சமையல் குறிப்பு\nபனீர் கட்லெட், சமையல் குறிப்பு\nமைதா 6 டேபிள் ஸ்பூன்\nஎலுமிச்சம்பழச்சாறு 1 டேபிள் ஸ்பூன்\nரஸ்க் தூள் அரை கப்\nஉப்பு, எண்ணெய் தேவையான‌ அளவு\nமுதலில் பனீரை உதிர்த்துக் கொள்ளுங்கள். உருளைக்கிழங்கை வேகவைத்துக் கட்டியில்லாமல் மசியுங்கள்.\nபச்சை மிளகாய், மல்லித்தழை,வெந்தையக்கீரை ஆகியவற்றை சுத்தம் செய்து பொடியாக‌ நறுக்குங்கள்\nபனீர், உருளைக்கிழங்கு, 3 டேபிள் ஸ்பூன் மைதா, நறுக்கிய‌ மல்லி, வெந்தையக்கீரை, ப.மிளகாய், கரம் மசாலா , எலுமிச்சம்பழச்சாறு, மிளகாய்த்தூள், உப்பு ஆகியவற்றை சேர்த்து பிசையுங்கள்\nமீதமுள்ள‌ 3 டேபிள் ஸ்பூன் மைதாவில் சிறிது தண்ணீர் சேர்த்துக் கரைத்து வைத்துக்கொள்ளுங்கள். இப்போது கலவையிலிருந்து கொஞ்சம் எடுத்து, வேண்டிய‌ வடிவத்தில் செய்து, மைதாவில் நனைத்து, ரஸ்க் தூளில் புரட்டி எண்ணெயில் பொரித்தெடுங்கள். சுடச்சுடச் சாப்பிட்டு மகிழுங்கள்.\nதமிழ் நாட்டின் மிகப் பிரபலமான‌ சைவ‌ உணவு விடுதிகள்\nசிவப்பு பூரி (Red poori)\nகாலிஃப்ளவர் மஞ்சுரியன் செய்வது எப்படி\nகேம் பயன்பாடு (Gaming App)\nKids Pages (மழலையர் பக்கம்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221209585.18/wet/CC-MAIN-20180814205439-20180814225439-00628.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tanzaniacrusher.org/ta/mining-washing-aggregate-wash-machine-prices/", "date_download": "2018-08-14T20:56:42Z", "digest": "sha1:LK32I5UQRZMFIKRFJ3HFCOXTN2BZPUIF", "length": 10513, "nlines": 109, "source_domain": "tanzaniacrusher.org", "title": "சுரங்க சலவை மொத்த கழுவும் இயந்திரம் விலைகள் - தான்சானியா நொறுக்கி", "raw_content": "\nதான்சானியா நொறுக்கி>>பயன்பாடுகள்>> சலவை சலவை மொத்த கழுவும் இயந்திரம் விலை\nமொத்த சலவை இயந்திரம் விலை சலவை சலவை\nஊட்டி மற்றும் திரையில் அதிர்வுறும்\nஅல்லாத மெஷினரி மைக்ரோனிங் உபகரணங்கள்\nஇதிலிருந்து கட்டுரை: பயன்பாடுகள் | நேரம்: மே 26, 2013 | டேக்:பயன்பாடுகள்\t|\nமொத்த ஷாப்பிங் இயந்திரம் விலைகளை சலவை, ஷாங்காய் XSM ஒரு தொழில்முறை தாது நொறுக்கி உபகரணங்கள், சுரங்க துவைக்கும் இயந்திரம் விலைகள் சலவை, இயந்திர உறிஞ்சுதல் உபகரணங்கள், தாது அரைக்கும் உபகரணங்கள் உற்பத்தியாளர்கள்.ஒரு சுரங்க செயலாக்க, முதல் கடத்து பட்டை, ஊட்டி விடுவித்தல், அனுப்பப்படும் கன்வேயர் உபகரணங்கள் தாது தாடை நொறுக்கி, தாக்கம் நொறுக்கி, ஹைட்ராலிக் நொறுக்கி ஒரு நொறுக்கப்பட்ட மூல தாது, மற்றும் இரண்டாவது ஒரு சிறிய தாடை, சுத்தி நொறுக்கி மூன்றாவது ஸ்கிரீனிங் மூலம் நிலக்கரி இரண்டாம் நிலை நசுக்கியது அதிர்வுறும் திரை தாதுவின் தரநிலை விவரங்களை சந்திக்க வேண்டும் பந்து ஆலை, அல்ட்ராபின் மில் மூலம் தாது மூன்றாவது சிகிச்சை காந்த பிரிப்பான்கள், மிதக்கும் இயந்திரம் பல்வேறு வகையான தேவைகளைத் தேர்ந்தெடுக்கவும். நிச்சயமாக, இது ஒரு பொதுவான தாது செயலாக்கமாகும், ஷாங்காய் எஸ்சிஎம்மேன், நீங்கள் விரும்பும் பொருள்களை நீங்கள் பொருத்தினால், நீங்கள் எந்தவொரு கேள்வியும் இருந்தால், எங்களை தொடர்பு கொள்ள அல்லது சரியான வரி ஐகானின் பக்கத்தில், எங்கள் தொழில்நுட்ப பணியாளர்கள் உங்களுக்கு ஒரு விரிவான பதில் கொடுப்பார்கள்.\nமொத்த சலவை இயந்திரம் விலை சலவை சலவை\nமொத்த சலவை இயந்திரம் விலை\nசக்கர மணல் வாஷர் மணலில் தூசி அகற்ற பயன்படுத்தப்படுகிறது. மணல் சலவை இயந்திரம் மணல் தரத்தை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. கட்டுமான பொருட்கள், சரளை தொழிற்சாலைகள், நீர்நிலை நிலையம் மற்றும் கான்கிரீட் அணை தளம், பதவி மற்றும் மின் துருவ தொழிற்சாலை, வார்ப்பு -20 மணல், ��ண்ணாடி தொழிற்சாலை குவார்ட்ஸ் மணல் ஆகியவற்றில் தேவையான சரளை உள்ளடக்கியது.\n← சீனா AGGREGATE விற்பனைக்கு இயந்திரம் கழுவுதல்\nஒட்டுமொத்த தாவர மணல் சலவை இயந்திரம் →\nஉங்களிடம் ஏதேனும் சந்தேகங்கள் இருந்தால் கீழே உள்ள புலங்களை முடிக்கலாம் மற்றும் நாங்கள் உங்கள் விசாரணைக்கு பதிலளிக்க வேண்டும்.\n(* தேவையான புலம் குறிக்கிறது)\n* உங்களுக்கு தேவையான தயாரிப்பு:\nஊட்டி மற்றும் திரையில் அதிர்வுறும்\nஅல்லாத மெஷினரி மைக்ரோனிங் உபகரணங்கள்\nடான்சானியாவில் கரடுமுரடான தூள் சுத்தியும் மில்\nதன்சானியாவில் சுத்தி ஆலை விற்பனை விலை\nஒட்டுமொத்த தாவர மணல் சலவை இயந்திரம்\nமொத்த சலவை இயந்திரம் விலை சலவை சலவை\nசேர்: எண் XXX, JinWen சாலை, விமான நிலையம் தொழில்துறை பூங்கா, Pudong பகுதி, ஷாங்காய், சீனா\nஊட்டி மற்றும் திரையில் அதிர்வுறும்\nஅல்லாத மெஷினரி மைக்ரோனிங் உபகரணங்கள்\nஷாங்காய் Xuanshi இயந்திரம் கூட்டுறவு, லிமிடெட்\nசேர்: எண் XXX, JinWen சாலை, விமான நிலையம் தொழில்துறை பூங்கா, Pudong பகுதி, ஷாங்காய், சீனா\n© எசுப்பானியா தான்சானியா நொறுக்கி | மூலம் இயக்கப்படுகிறது விற்பனை டான்ஜானியா நொறுக்கி | டான்சானியா நொறுக்கி | மேல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221209585.18/wet/CC-MAIN-20180814205439-20180814225439-00628.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thendhisai.blogspot.com/2011/01/blog-post_17.html", "date_download": "2018-08-14T21:56:08Z", "digest": "sha1:Y3LUFSLKJVY6MQQZZRXFTY5I2RGHWSSV", "length": 12995, "nlines": 366, "source_domain": "thendhisai.blogspot.com", "title": "தென்திசை: சக்தி கல்யாண வைபோகமே !", "raw_content": "\nநீ வைக்கப் போகும் பாயசத்தில் முந்திரிப் பருப்பாக மிதப்பேனா, தெரியாது. ஆனால் நிச்சயம் சக்கரை இனிப்பாக கலந்திருப்பேன்.\nசுடுதண்ணீர் சமைப்பதை ரசித்துப் பாராட்டத் தோன்றும் இன்றைய மனநிலை பின்னொரு நாளில் உப்பில்லா ரசம் கிடைக்கும் போதும் வாய்த்திருக்கட்டும்.\nபச்சை மிளகாய் போடாத ஆம்லேட்டாய் இருந்த என் வாழ்க்கைக்கு பெப்பர் தூவலாய் வருபவள் நீ \nமல்லிப்பூ இட்லியையும் மிளகாய் பொடியையும் சேர்த்து வைத்து சுவைக்க வைக்கிறது நல்லெண்ணை, வாழ்க்கை உன்னையும் என்னையும் சேர்ப்பதைப் போல.\nநண்பர்கள் அனைவரையும் எங்களது திருமண விழாவிற்கு அன்புடன் அழைக்கின்றோம்.\nதிருமணம்: 26/01/2011 காலை 9.30 முதல் 10.30 வரை\nவரவேற்பு: 25/01/2011 மாலை 7.35 முதல்.\nஇடம்: சந்திரகுழந்தை மகால், தெப்பக்குளம், மதுரை\nLabels: அழைப்பு, சொந்தக்கதை, திருமணம்\nஒவ்வொரு வருடமும் உங்கள் திருமண‌ நாளுக்கு, ��ந்தியா முழுவதும் அரசு விடுமுறை நாளாக அறிவிக்க வாழ்த்துகிறேன்\nஅடடா, ஒரு நல்ல கவிஞனை இழக்கப் போகிறோமா,\nஇல்லை பெப்பர் தடவிய காரக் கவிஞன் பிறக்கப் போகிறாரா :)\nபொறுத்திருந்து பார்ப்போம். திருமண நல்வாழ்த்துக்கள்.\nமதுரையும் சிதம்பரமும் ஒரு சேர மண வாழ்வு சிறக்க வாழ்த்துகள்\nஅவள் இதழும், என் இதயமும் said...\nதிருமணம் என்னும் பந்தத்தில் இரு மனம் இணைய வாழ்த்துகிறேன்.\nஉங்க மணவாழ்வு சிறக்க என் வாழ்த்துக்கள்.\nவாழ்த்திய அனைத்து நண்பர்களுக்கும் நெஞ்சம் நிறைந்த நன்றி \nடிவிட்டுக்கு கட்டியவை வேர்ட்பேட் வழியோடி ப்ளாகுக்க...\nசன் பிக்சர்ஸ் கலாநிதி மாறன் வழங்கும் \"மருதநாயகம்\"\nநீ திரும்பி தெலுங்குக்கே போயிரு குமாரு\nவாசிப்போர்களம் - புத்தக வெளியீடு - வரவேற்புரை\n\"மான் கராத்தே” - ய மஸ்ட் ஸீ மூவி \nபோட்டோ கமெண்ட்ஸ் - 26/01/2012\nமனைவியை ஸ்கூட்டி ஓட்டப் பழக்குதல்\nமாற்றான் - போட்டுத் தாக்குறான்\nகொஞ்சமே கொஞ்சம் மட்டும் உண்மை (1)\nகவிதையை வாசிக்க இங்கே சுட்டவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221209585.18/wet/CC-MAIN-20180814205439-20180814225439-00628.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://varnamfm.com/2017/11/14/%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3-%E0%AE%85%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2018-08-14T21:15:18Z", "digest": "sha1:3WSVWXXMFNJHYEZCH3VOT6LZV2G5MGUX", "length": 3062, "nlines": 32, "source_domain": "varnamfm.com", "title": "யாழில் வெள்ள அபாயம் « Varnam FM Official Website : Sri Lanka's only Tamil Melody Channel", "raw_content": "\nஅடுத்து வரும் 24 மணித்தியாங்களுக்கு யாழ் குடாநாட்டில் தொடர்ந்தும் அடைமழை பெய்தால் வெள்ள அபாயம் ஏற்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.\nஇந்தநிலையில், இது தொடர்பில் அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்திற்கு அறிவித்துள்ளதாக யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் நாகலிங்கம் வேதநாயகம் தெரிவித்துள்ளார்.\nநெருக்கடிக்கு தேவையான பாதுகாப்பு பிரிவுகளின் உதவிகளை பெற்றுக்கொள்ள கூடிய வகையிலான திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் அரசாங்க அதிபர் தெரிவித்துள்ளார்.\nஅதிக மழை மேலும் தொடர்ந்தால், மழை நீரில் பாதிக்கப்பட்டுள்ள மக்களை பாதுகாப்பான இடத்திற்கு அனுப்புவதற்கான இடம் தொடர்பில் கடற்படை மற்றும் விமான படைக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.\nபல நாடுகளின் நாணயத்தாள்களை அச்சிடும் சீனா\nசம்பளப் பிரச்சினை குறித்த அமைச்சரவை பத்திரம் சமர்ப்பிப்பு\nஇங்கிலாந்து நாடாளுமன்றத்திற்குள் காரை செலுத்தி விப��்துக்குளாக்கிய நபர் கைது\nபிரபல நிறுவனம் உற்பத்தி செய்துள்ள காரில் புற்றுநோயை ஏற்படுத்தும் வேதிப்பொருள் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221209585.18/wet/CC-MAIN-20180814205439-20180814225439-00628.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://worldtamilforum.com/tamilnadu/palm-trees-are-like-my-children-says-an-government-staff/", "date_download": "2018-08-14T22:08:33Z", "digest": "sha1:62EOH53GDINYRPEUD6MK6LQYE6ILJRWB", "length": 13458, "nlines": 109, "source_domain": "worldtamilforum.com", "title": "World Tamil Forum –பனை மரங்களின் அழிவைத் தடுக்கும் முயற்சியில் 10 ஆண்டுகளாக அசத்தும் அரசு ஊழியர்! - World Tamil Forum -", "raw_content": "\nAugust 15, 2018 3:38 am You are here:Home தமிழகம் பனை மரங்களின் அழிவைத் தடுக்கும் முயற்சியில் 10 ஆண்டுகளாக அசத்தும் அரசு ஊழியர்\nபனை மரங்களின் அழிவைத் தடுக்கும் முயற்சியில் 10 ஆண்டுகளாக அசத்தும் அரசு ஊழியர்\nபனை மரங்களின் அழிவைத் தடுக்கும் முயற்சியில் 10 ஆண்டுகளாக அசத்தும் அரசு ஊழியர்\nபண்டைய காலத்திலிருந்தே தமிழ்நாட்டில் பனை மரங்கள் அதிகம் இருந்தன. அவற்றை மேன்மேலும் வளர்க்க யாரும் முயற்சி மேற்கொள்ளாததால், பனை மரங்களின் வளர்ச்சி அழிவை நோக்கிச் சென்று கொண்டிருக்கின்றது. இந்நிலையில், கடந்த 10 ஆண்டு காலமாக மத்திய அரசு ஊழியர் ஒருவர், ஆயிரத்துக்கும் மேற்பட்ட பனங்கொட்டைகளைப் புதைத்து வைத்து, பனை மரங்களை வளர்க்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறார்.\nஒன்றுபட்ட உலகத் தமிழினத்தை உருவாக்க, இன்றே உலகத் தமிழர் பேரவை – யுடன் இணைவீர். இணைய இங்கு அழுத்தவும்\nஉலகத் தமிழர் பேரவை-யின் செயல்பேசி செயலி (Mobile App) தரவிறக்கம் செய்து விட்டீர்களா\nபனை மரங்கள் மூலம் பதநீர், நுங்கு, பனங்கற்கண்டு, பனை வெல்லம் உள்ளிட்டவை தயாரிக்கப்படுகின்றன. இவை, இயற்கை மருத்துவக் குணம் கொண்டிருப்பதால், உடல் ஆரோக்கியத்துக்கு மிகவும் பயன்படுகிறது. இம்மரங்களை வளர்க்க அதிக சிரமம் தேவையில்லை. பனங்கொட்டைகளை மண்ணில் போட்டு புதைத்துவிட்டாலே போதும், தினமும் தண்ணீர் ஊற்றவோ, வேலி போட்டுப் பராமரிக்கவோ அவசியமில்லை. தானாகவே வளர்ந்துவிடும். குறிப்பாக, ஆற்றங்கரைகளில் பனங்கொட்டைகளை நட்டு வைத்தால் அவை வளர்ந்து, கரைக்கு மிக பலத்தைக் கொடுக்கும். கரை எளிதில் உடையாது.\nஇந்நிலையில், கடந்த 10 ஆண்டுகளாக 1000-க்கும் மேற்பட்ட பனங்கொட்டைகளைப் பொறுக்கி எடுத்து, சாலை ஓரங்களிலும், ஆற்றங்கரைகளிலும் விதைப்பதை விருப்பதோடு செய்து வருகிறார், நாகை மாவட்டம் தரங்கம்படி அருகே உள்ள அரசலங்குடியைச் சேர்ந��த மத்திய அரசு ஊழியர் கரிகாலன். அவரிடம் பேசியபோது, ”எப்போதோ, யாரோ விதைத்து மரமாகியுள்ள பனை மரத்தின் பலன்களை இன்று நாம் அனுபவித்து வருகிறோம். அதுபோல, நாமும் பனங்கொட்டைகளை நட்டுவைத்தால், தானே எதிர்காலத்தில் நம் சந்ததியினருக்குப் பயன்படும். எனவே, என் கண்ணில்படும் பனங்கொட்டைகளைப் பொறுக்கி எடுத்து, ஆறு மற்றும் சாலை ஓரங்களில் விதைப்பதை வழக்கமாகக் கொண்டுள்ளேன். கடந்த 10 ஆண்டுகளாக நான் விதைத்த கொட்டைகளிலிருந்து முளைத்து வரும் பனங் கன்றுகளைப் பார்க்கும்போது, பெற்ற பிள்ளைகளைப் பார்க்கும் சந்தோஷம் ஏற்படும். மிகச்சிறந்த மருத்துவ குணம் கொண்ட பனை மரங்களை வளர்க்க பொதுமக்களும், அரசும் முன்வர வேண்டும்” என வேண்டுகோள் விடுத்தார்.\nRelated Post / தொடர்பு கட்டுரைகள் :\nபனை செழித்தால் பாரம்பரியம் செழிக்கும், பனை அழிந்தா... பனை செழித்தால் பாரம்பரியம் செழிக்கும், பனை அழிந்தால் பாரம்பரியமே அழியும் இது பனைமரம் மட்டுமல்ல, நமது பாரம்பரியப் பார்வையில் பயன்மரம். ஏனெனில், அடி ...\n200 ஆண்டுகள் பழமையான, 100 கிளைகளுடன் ஒரு பனைமரம்... 200 ஆண்டுகள் பழமையான, 100 கிளைகளுடன் ஒரு பனைமரம்... 200 ஆண்டுகள் பழமையான, 100 கிளைகளுடன் ஒரு பனைமரம் கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி வட்டத்துக்கு உட்பட்ட பண்ணந்தூர் கிராமத்தில் 200 ஆண்டுகள் பழமையான...\nசங்க காலத்து தமிழ்ச் சமூகத்தின் வரலாறு... சங்க காலத்து தமிழ்ச் சமூகத்தின் வரலாறு... சங்க காலத்து தமிழ்ச் சமூகத்தின் வரலாறு தமிழக வரலாற்றின் தொடக்க காலமான சங்ககாலம் இனக்குழு வாழ்க்கையிலிருந்து நிலமானிய முறையை நோக்கிச் சென்று கொண்டிர...\nஅகத்தியமலை (பொதிகைமலை) தமிழ் மலை அதிசயங்கள்... அகத்தியமலை (பொதிகைமலை) தமிழ் மலை அதிசயங்கள்... அகத்தியமலை (பொதிகைமலை) தமிழ் மலை அதிசயங்கள் அகத்தியமலை அல்லது அகத்தியக் கூடம் என்பது மேற்குத் தொடர்ச்சி மலையில் உள்ள ஒரு மலை முடியாகும். இம்மலை நெய...\n“சிந்துவெளியில் இன்றும் தமிழ் ஊர்ப்பெயர்கள்” 21 Comments\nதமிழரின் வரலாற்றுப் புதையலான பொற்பனைக்கோட்டை\nதிருவள்ளுவருக்கு பிரமாண்டமான விழா எடுத்து, வள்ளுவர் சிலையை ஆளுநர் மாளிகையில் நிறுவுவேன் – மாண்புமிகு தமிழக ஆளுநர் உலகத் தமிழர் பேரவையிடம் வாக்குறுதி\nதமிழ் மொழியானது மிக மிகப் பழமையான, தொன்மை வாய்ந்த மொழியாகும்\nமத்திய அரசு வெளியிட��டுள்ள மக்கள் வாழ்வதற்கு உகந்த நகரங்கள் பட்டியல் – சென்னைக்கு 14-வது இடம் – சென்னைக்கு 14-வது இடம்\nதமிழ் மக்களின் வரலாற்றில் மறக்க முடியாத செஞ்சோலை படுகொலையின் 12-ஆம் ஆண்டு நினைவு தினம்\nதமிழ்நாடு விளையாட்டு பல்கலைகழகத்துக்கு முதல் பெண் துணைவேந்தர் நியமனம்\nவிடுதலைப் புலிகளின் காலத்திலும் கூட இப்படி நடக்கவில்லையே தமிழக மீனவர்கள் மனக் குமுறல் தமிழக மீனவர்கள் மனக் குமுறல்\nThavabalachandran Kasipillai: குமரிக் கண்டத்தில் இருந்த தமிழ்ப் பேரரசு பழம் பாண்டி நாடு. அதைக்...\nadmin: வரலாற்றை மாற்ற இயலாது. தவறெனில் மாற்றி விடலாம் ஐயா....\ndr.priya krishnan: பாரி மகளிர்க்கு காரியை மணமுடித்ததாக தவறான தகவல் பதிவிடப்பட்டுள்ளத...\nமனசு இல்லைதானே: கண்ணனை மாயனை கடவுள் என்னும் வேந்தனை பாடித் துதித்திருக்க பற்றுமோ...\nரூ. 0/- உறுப்பினராக சேர...\nஉலகத் தமிழர் பேரவை – Mobile APP\nCheck email box, after clicking above Get Mobile App. (மேலே உள்ள பெட்டியை அழுத்தியவுடன், உங்களது மின்னஞ்சலை காண்க...)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221209585.18/wet/CC-MAIN-20180814205439-20180814225439-00628.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thanimaram.com/2011/04/1.html", "date_download": "2018-08-14T21:22:23Z", "digest": "sha1:PTTCMFM3LBW2OHEK6RCSS2R3NNFDRLC7", "length": 11416, "nlines": 165, "source_domain": "www.thanimaram.com", "title": "தனிமரம் நேசன்: காற்றலையில் தேடுகிறேன்....-1", "raw_content": "\nஅதிகமான சினிமாப்பாடல்களை செவிமடுப்பதாலும் இலங்கை வானொலி கற்றுத்தந்த பாடல் ஆசிரியரே முதன்மையானவர்கள் என்பதாலும் பாடல் ஆசிரியர்கள் யார் என்று தேடுவது என் ஆர்வம் .\nதமிழ்சினிமாப்பாடல் சமுத்திரத்தில் வாலி,வைரமுத்து முதலைகளைத் தாண்டி 1992முற்பகுதியில் இருந்து பலமீண்கள் படையாக கிளம்பியது தமிழ்சினிமாவிற்கு\nஇப்படியானவர்களில் இன்று அதிகம்பேர் நிலையை தேடினால் முகவரியில்லாமலும் ,அரிதாகவும் எழுதுகிறார்கள்\nபழனிபாரதி: இவர் 1995,96,97,இல் அதிக பாடல்கள் எழுதியவர் தமிழில் வைரமுத்துவின் அரியாசனையை அசைத்துப் பார்த்தவர் ஆங்கிலக்கலப்பை முன்னிறுத்தியவர் என்ற குற்றச்சாட்டு இவர் மேல் உண்டு\" அழகிய லைலா ..\"யாரது யாரது அங்கே\"\" \"\"மார்த்தாடு மார்த்தாடு\"\" என ரஜனி முதல் விஜய் என அதிகமானவர்களுக்கு பாடல் இயற்றியவர்.சினிமாவிற்கு வந்தாலும் சிற்றிதல்களில் பணிசெய்து கொண்டிருந்தவர் இப்போது இவரின் பாடல்கள் குறைந்து அடையாளம் இல்லாமல் போய்விட்டாரோ \nஎன எண்ணத்தோன்றுகிறது. முன்னர் பாடல் பேழைகளில் இயற்றியவர் பெயர் பதிவு செய்யப்படும் இப்போது இனையத்தில் அவ்வாறு வருவது அரிதாகியுள்ளது.\nபுதிய இசை அமைப்பாளர்கள் இவரைப்பயன் படுத்துவதில்லையா\nஇவரின் கவிதைகள் நூல்களாகவும்,வாரப்பத்திரிகைகளிலும் வருகிறது.\"\"காதலின் பின்கதவு \"இவரின் புதியவரவு என நான் செல்லும் புத்தக்கடை நண்பர் நேற்று என்னிடம் தந்தார்.\nஇன்னும் படிக்கவில்லை.அவரின் பாடல்கள் நினைவில் வருகின்றது பதிவு இடுவதற்கு\nமீளமுடியவில்லை.பெரும்புள்ளி படத்தில் விக்ரமின் அறிமுகத்தால் திரையுலகில் நுழைந்தாலும் சுந்தர்.c இன் உள்ளத்தை அள்ளித்தா படமே இவரை பட்டிதொட்டி எங்கும் பிரபல்யப்படுத்தியது .\nஇன்று சோபிக்க முடியாமல் இருப்பது எதனாள்\nதொலைவினிலே வாணம் தரை மேல் நானும்\"\" கோடிஸ்வரன் படப்பாடல் இன்னும் ஓலிக்கிறது\nதேவா,இசையானி,யுவன் இவரை அதிகம் பயன்படுத்தியவர்கள்.\nஅரவிந்தன் படத்தில் \"ஆல்த பெஸ்ட்\" பாடல் கவித்துவமானது ஆங்கிலம் கலந்தாலும்.\nதான் காலத்திற்கு தேவையான மாதிரி பாடல் இயற்றுகின்றேன் என்று ஓரு பேட்டியில் கூறியிருந்தார்\nஇடுகையிட்டது தனிமரம் நேரம் 4/16/2011 03:59:00 am\nகேதீஸ்வரர் தரிசனமும் தொலைந்த நிம்மதியும்-நிறைவுப்ப...\nகேதீஸ்வரர் தரிசனமும் தொலைந்த நிம்மதியும்-3\nகேதீஸ்வரர் தரிசனமும் தொலைந்த நிம்மதியும்-2\nகேதீஸ்வரர் தரிசனமும் தொலைத்த நிம்மதியும்\nதிரும்மிப் பார்க்கிறேன் நிறைவுப் பகுதி.\nதோழி ஹேமா சூட்டிய கீரீடம்\nவணக்கம் வலையுறவுகளே எல்லோரும் நலம் தானே நலமுடன் இருந்தால் தானே எப்போதும் கலகலப்புடன் புதியபுதிய பதிவுகளை எழுத்திக்கொண்டே இருக்கலாம்))) . ...\nசாகசங்கள் நிறைந்த பயணம் பிடிக்கும் என்று ஒரு விளம்பரத்தினை துளசி அண்ணர் முகநூலில் முன்னர் பதிவிட்டிருந்த நினைவுகளை மீளக்காட்...\nக லைய மறுக்கும் கனவு —- ஏதிலியின் இதயத்துக்கும் ஏனோ காதல் ஏற்றம் கட்டி ஏர் பூட்டி ஊழுவது போல ஏழ்மையில் ஏக்கம் தந...\nஈழம் என்ற யுத்தத்தில் உயிர் மீது கொண்ட பற்றில் அகதிகளாக பலர் சொந்த ஊர் விட்டு வெளியேறியவர் இன்றும் பல்வேறு இடைத்தங்கள் முக...\nகாற்றில் வந்த கவிதைகள்- 16.\nமுன்னர் இங்கே- http://www.thanimaram.com/ கவிதைக்கு தளம் தந்த புரட்சி எப்.எம், உயிர் எப்.எம் மற்றும் தமிழருவிக்கு நன்றிகளுடன். ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221209585.18/wet/CC-MAIN-20180814205439-20180814225439-00628.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://glominblog.wordpress.com/2017/09/01/%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%89%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81/", "date_download": "2018-08-14T21:15:02Z", "digest": "sha1:56BYYY2AAMNOGGTV6D5AY35GB5J4SQNY", "length": 8859, "nlines": 167, "source_domain": "glominblog.wordpress.com", "title": "தேவனுக்கு உன்னைத் தெரியும் | Glorious Ministries Blog", "raw_content": "\nஎன் தாயின் கர்ப்பத்தில் என்னைக் காப்பாற்றினீர். – சங்கீதம் 139:13\n தேவனுக்கு உன்னைத் தெரியும். இன்று அல்ல. நீ உன் வாழ்க்கையை கிறிஸ்துவுக்காக ஒப்புக்கொடுத்தபோதல்ல. நீ ஒரு பாவி என்று உணர்ந்து, தேவனுடைய குமாரனாகிய இயேசு கிறிஸ்துவை ஏற்றுக்கொண்டபோதல்ல. இல்லை, எனக்கன்பானவர்களே. உலகத்தை உருவாக்குமுன்னே, தேவன் உங்களை அறிந்து இருந்தார். நீங்கள் தாயின் கர்ப்பத்தில் உருவாகுமுன்னே, உங்களை பெயர் சொல்லி அறிந்தவர் அவர். உங்கள் தாயின் கர்ப்பத்தில் உங்களைக் காப்பாற்றி, இந்நாள் மட்டும் உங்கள்மேல் நோக்கமாயிருக்கிறவர் அவர். ஏனென்றால் அவர் உங்கள் சிருஷ்டிகர், உங்கள் பரமபிதா. தம்முடைய குமாரனாகிய இயேசுவையே உங்களுக்காகக் கொடுத்தவர். ஒரு நல்ல அப்பாவைப் போல், தேவன் உங்களைக் குறித்து, சில திட்டங்களை வைத்திருக்கிறார். உங்கள் தோல்விகள் பற்றி அவருக்குத் தெரியும். உங்கள் குறைகளும் அவருக்குத் தெரியும். ஆனாலும், உங்களுக்கு ஒரு நம்பிக்கையையும், எதிர்காலத்தையும் கொடுக்கும்படியான திட்டங்கள் அவைகள்.\nஆகவே இன்று நடக்கிற சில காரியங்கள் உன் வாழ்க்கையைத் தீர்மானிக்க விடாதிருங்கள், அன்பானவர்களே. தற்கொலை உங்களுக்கு ஒரு வழியே அல்ல. இன்று ஒருவேளை காதல் தோல்வியினால் உன் இருதயம் துவண்டு போயிருக்கலாம். ஆனாலும் இதுவும் கடந்து போகும். நீ எதிர்பார்த்த வேலை உனக்குக் கிடைக்காமல் இருக்கலாம். ஆனால் இது உன் முடிவு அல்ல. நீ கனவு கண்ட படிப்பு உனக்குக் கிடைக்காமல் இருந்திருக்கலாம். ஆனால் இது அல்ல உன் வாழ்க்கையின் முடிவு. ஒரு கதவு மூடும்போது, தேவன் உனக்காக வேறொரு கதவை நிச்சயம் திறப்பார்.\nநீ தாயின் கர்ப்பத்தில் உருவாகும்போது, உன்னை அன்போடு நோக்கிப் பார்த்த அதே கண்களால், தேவன் இந்த வேளையும் உன்னை நோக்கிப் பார்த்துக்கொண்டிருக்கிறார். தேவனிடத்தில் வாருங்கள். அவர் குமாரனாகிய இயேசு கிறிஸ்துவிடம் வாருங்கள். தம் அன்பினால் அவர் உனக்கு ஆறுதல் தருவார். உன்னைப் பெலப்படுத்தி, தம் திட்டங்களை உன் வாழ்க்கையில் நிறைவேற்றுவார். நம்பி வா. ஆமென்.\nஅனுதின மன���னா கிறிஸ்தவ வாழ்க்கை விசுவாசம்\tஎன் தாயின் கர்ப்பத்தில் என்னைக் காப்பாற்றினீர்சங்கீதம் 139:13 Leave a comment\nஉன் ஆத்துமாவைத் திரு… on பஞ்சக்காலத்தில்…\nஇயேசுவின் காலை… on ஓட்டத்தை நிறுத்தாதே\nஇயேசுவின் காலை… on சுகம் தான்\nஇயேசுவின் காலைப் பிட… on ஓட்டத்தை நிறுத்தாதே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221209585.18/wet/CC-MAIN-20180814205439-20180814225439-00628.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.pricedekho.com/ta/cameras/philips-dsc-90sl-point-shoot-digital-camera-silver-price-p6xuVj.html", "date_download": "2018-08-14T21:12:13Z", "digest": "sha1:Y7RFPP6KV3JLSQQTMU2GDH3NJNF62CNQ", "length": 18089, "nlines": 378, "source_domain": "www.pricedekho.com", "title": "India உள்ளபிலிப்ஸ் டிஸ்க் ௯௦ஸ்ல் பாயிண்ட் சுட டிஜிட்டல் கேமரா சில்வர் விலை சலுகைகள் & முழு விவரக்குறிப்புகள் | PriceDekho.com", "raw_content": "கூப்பன்கள், ஒப்பந்தங்கள் மற்றும் Cashback சலுகைகள்\nமொபைல்கள், கேமரா மற்றும் கேஜெட்கள்\nமடிக்கணினிகள், PC கள், கேமிங் மற்றும் கருவிகள்\nகேமராக்கள், லென்ஸ் மற்றும் கருவிகள்\nடிவி மற்றும் பொழுதுபோக்கு சாதனங்கள்\nமுகப்பு & சமையலறைப் பொருட்கள்\nமுகப்பு அலங்கரிப்பு, சமையலறை மற்றும் நிறுவுதல்\nகுழந்தைகள் மற்றும் பேபி தயாரிப்புகள்\nவிளையாட்டு, உடற்கட்டமைப்பு & ஹெல்த்\nபுத்தகங்கள், ஸ்டேஷனரி, பரிசுகள் & மீடியா\nஇந்தியாவில் முதல் 10 மொபைல்கள்\n4 ஜிபி ராம் மொபைல்கள்\nபின் கேமரா [13 MP]\nபுள்ளி & ஷூட் கேமராக்கள்\nசலவை இயந்திரங்கள் மற்றும் உலர்த்தி\nவெற்றிட & சாளரத்தில் சுத்தம்\nJuicer கலவை மற்றும் சாணை\nஆவ் டி டாய்லட் (இடிடீ)\nஸ்லிப்பர்ஸ் & பிளிப் தோல்விகள்\nகார் பாதுகாப்பு மற்றும் பாதுகாவலில்\n150 சிசி -200 சிசி\nபிலிப்ஸ் டிஸ்க் ௯௦ஸ்ல் பாயிண்ட் சுட\nபிலிப்ஸ் டிஸ்க் ௯௦ஸ்ல் பாயிண்ட் சுட டிஜிட்டல் கேமரா சில்வர்\nபிலிப்ஸ் டிஸ்க் ௯௦ஸ்ல் பாயிண்ட் சுட டிஜிட்டல் கேமரா சில்வர்\nபிடி மதிப்பெண்ஃபோன்அது எவ்வளவு நல்ல தீர்மானிக்க பயனர் மதிப்பீடுகளின் எண்ணிக்கையைப் பொருத்து மற்றும் பயனுள்ள users.This அறிவித்ததைப் மதிப்பெண் உள்ளது சராசரி மதிப்பீடுகள் பயன்படுத்தி கணக்கிடப்படுகிறதுமுற்றிலும் சரிபார்க்கப்பட்டது பயனர்களின் பொது மதிப்பீடுகள் அடிப்படையாக கொண்டது.\n* விலை அடுத்த 3 வாரங்களில் 10% சேரக்கூடிய 80% வாய்ப்பு இல்லை\nபெற உடனடி விலை வீழ்ச்சி மின்னஞ்சல் / SMS\nபிலிப்ஸ் டிஸ்க் ௯௦ஸ்ல் பாயிண்ட் சுட டிஜிட்டல் கேமரா சில்வர்\nபிலிப்ஸ் டிஸ்க் ௯௦ஸ்ல் பாயிண்ட் சுட டிஜிட்டல் கேமரா சில்வர் விலைIndiaஇல் பட்டியல்\nபிலிப்ஸ் டிஸ்க் ௯௦ஸ்ல் பாயிண்ட் சுட டிஜிட்டல் கேமரா சில்வர் மதிப்புவிலை மேலே உள்ள அட்டவணையில் Indian Rupee உள்ளது.\nபிலிப்ஸ் டிஸ்க் ௯௦ஸ்ல் பாயிண்ட் சுட டிஜிட்டல் கேமரா சில்வர் சமீபத்திய விலை Jul 25, 2018அன்று பெற்று வந்தது\nபிலிப்ஸ் டிஸ்க் ௯௦ஸ்ல் பாயிண்ட் சுட டிஜிட்டல் கேமரா சில்வர்ஸ்னாப்டேப்கள் கிடைக்கிறது.\nபிலிப்ஸ் டிஸ்க் ௯௦ஸ்ல் பாயிண்ட் சுட டிஜிட்டல் கேமரா சில்வர் குறைந்த விலையாகும் உடன் இது ஸ்னாப்டேப்கள் ( 3,999))\nவிலை Mumbai, New Delhi, Bangalore, Chennai, Pune, Kolkata, Hyderabad, Jaipur, Chandigarh, Ahmedabad, NCR உட்பட India அனைத்து முக்கிய நகரங்களில் செல்லுபடியாகும். எந்த விலகல் குறிப்பிட்ட கடைகளில் வழிமுறைகளைச் சரிபார்க்கவும்.\nPriceDekho மேலே விற்பனையாளர்கள் எந்த விற்பனையான பொருட்களின் பொறுப்பு அல்ல.\nபிலிப்ஸ் டிஸ்க் ௯௦ஸ்ல் பாயிண்ட் சுட டிஜிட்டல் கேமரா சில்வர் விலை தொடர்ந்து மாறுபடுகிறது. பிலிப்ஸ் டிஸ்க் ௯௦ஸ்ல் பாயிண்ட் சுட டிஜிட்டல் கேமரா சில்வர் சமீபத்திய விலை கண்டுபிடிக்க எங்கள் தளத்தில் சோதனை வைத்து கொள்ளவும்.\nபிலிப்ஸ் டிஸ்க் ௯௦ஸ்ல் பாயிண்ட் சுட டிஜிட்டல் கேமரா சில்வர் - பயனர்விமர்சனங்கள்\nசராசரி , 1 மதிப்பீடுகள்\nபிலிப்ஸ் டிஸ்க் ௯௦ஸ்ல் பாயிண்ட் சுட டிஜிட்டல் கேமரா சில்வர் விவரக்குறிப்புகள்\nஆப்டிகல் சென்சார் ரெசொலூஷன் 14.2 MP\nசென்சார் டிபே CCD Sensor\nசுகிறீன் சைஸ் 2.7 Inches\nவீடியோ டிஸ்பிலே ரெசொலூஷன் 1280 x 720 pixels (HD)\nபுய்ல்ட் இந்த பிளாஷ் Yes\nபிலிப்ஸ் டிஸ்க் ௯௦ஸ்ல் பாயிண்ட் சுட டிஜிட்டல் கேமரா சில்வர்\n2/5 (1 மதிப்பீடுகள் )\nQuick links எங்களை தொடர்பு எங்களை T&C தனியுரிமை கொள்கை FAQ's\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221209585.18/wet/CC-MAIN-20180814205439-20180814225439-00628.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://jayasrimahi.blogspot.com/2010/01/", "date_download": "2018-08-14T21:42:38Z", "digest": "sha1:AFZNHDDBBUNHD62TYJP6AEIMWI2O34U3", "length": 103923, "nlines": 917, "source_domain": "jayasrimahi.blogspot.com", "title": "மதியின் முக்கிய தினங்கள் ... World Important Days...: January 2010", "raw_content": "மதியின் முக்கிய தினங்கள் ... World Important Days...\nநாம் கடந்துவரும் ஒவ்வொரு மணித்துளியும் வரலாற்றை வரைந்து கொண்டே இருக்கும்... கால‌ம் ந‌ம‌க்காக காத்திருக்காது நாம்தான் காலத்தை பயனுள்ளதாய் பயன் படுத்திக்கொள்ள வேண்டும்..\nஞாயிறு, 31 ஜனவரி, 2010\nஉலக சதுப்பு நில நாள் -பெப்ரவரி 2\nஉலக சதுப்பு நில நாள் -பெப்ரவரி 2\nஉலகில் உவர்நீர் நிறைந்த கடலுக்கும், நிலங்களுக்கும் இடையில் குறைந்த ஆழத்தில் ஆண்டு முழுவதும் நீர் தேங்கி இருக்கும் பகுதியாக சதுப்பு நிலங்கள் உருவாகின. பூமியின் மொத்தப் பரப்பில் 6 சதவீத பகுதி சதுப்பு நிலங்களாக உள்ளன. இவை பெரும்பாலும் இயற்கையாக உருவானவை, மனிதனால் உருவாக்கப்பட்டவை என இரண்டு பிரிவாக வகைப்படுத்தப்படுகின்றன.\nஅலையாத்திக் காடுகள், குட்டைகள் உள்ளிட்டவை இயற்கையாக உருவானவை என்றும், ஏரிகள், குளங்கள், நீர்தேங்கும் குவாரிப்பள்ளங்கள் ஆகியவை மனிதனால் உருவாக்கப்பட்டவை என்றும் வகைப்படுத்தப்படுகின்றன.\nபிரத்யேக குணங்கள் கொண்ட புல் செடிகள், அரிய வகை மரங்கள், நீர் நிலைப் பறவைகள், சில வகை விலங்குகள் என அனைத்தும் ஒருங்கிணைந்து வாழும் பகுதியாக சதுப்பு நிலங்கள் உள்ளன.\nசதுப்பு நிலங்களில் காணப்படும் ரீடு எனப்படும் பிரத்யேக புல் செடிகள் வெள்ள நீரைத் தடுத்து அதன் வேகத்தைக் கட்டுப்படுத்தி அருகில் உள்ள பகுதிகளில் வெள்ளச் சேதங்கள் ஏற்படுவதைத் தடுக்கின்றன. கடலோரப் பகுதிகளில் உள்ள அலையாத்திக் காடுகள் சுனாமி உள்ளிட்ட இயற்கை பேரிடர்களின்போது கரையோரப் பகுதிகளுக்கு ஏற்படும் பாதிப்புகளை வெகுவாகக் குறைக்கின்றன. மேலும், அந்தந்தப் பகுதியில் நிலத்தடி நீர் வளத்தை பாதுகாத்து மறுசுழற்சி செய்வதில் சதுப்பு நிலங்களின் பங்களிப்பு அடிப்படை அம்சமாகியுள்ளது.\nஇந்தியாவில் 27,403 சதுப்பு நிலங்கள் உள்ளன. இதில் 23,444 சதுப்பு நிலங்கள் உள்பகுதியில் அமைந்துள்ளன. 3,959 சதுப்பு நிலங்கள் மேற்கு வங்கம், ஒரிசா, ஆந்திரம், தமிழ்நாடு, கேரளம், கோவா, மகாராஷ்டிரம், அந்தமான் – நிகோபார் தீவுகள் உள்ளிட்ட மாநிலங்களின் கடலோரங்களில் அமைந்துள்ளன. இதன் பரப்பு 6,750 சதுர கிலோ மீட்டர். இதில் 80 சதவீத சதுப்பு நிலங்கள் அலையாத்திக் காடுகளாக உள்ளன.\nஆசிய சதுப்பு நில இயக்ககத்தின் அறிக்கையில், இந்தியாவில் மொத்தம் உள்ள நிலத்தில் 18.4 சதவீதம் சதுப்பு நிலங்களாக உள்ளன. 70 சதவீத சதுப்பு நிலங்கள் நெல் சாகுபடி உள்ளிட்ட தேவைகளுக்காக விவசாய நிலங்களாக மாற்றப்பட்டுள்ளன என குறிப்பிடப்பட்டுள்ளது. உணவு உற்பத்தியைக் காரணம்காட்டி விவசாய நிலங்களாக மாற்றப்பட்டதே சதுப்பு நிலங்கள் குறைய முக்கியக் காரணமாக உள்ளது.\nகேரளத்தில் அஸ்தமுடி, சாஸ்தம் கோட்டா, வெம்பானாடு உள்ளிட்ட சில சதுப்பு நிலங்கள் கடலோரப் பகுதிகளில் மனிதனால் உருவாக்கப்பட்டதற்க�� சிறந்த உதாரணங்களாகக் கூறப்படுகின்றன.\n19 இடங்களில் சதுப்பு நிலங்கள் பறவைகள் சரணாலயங்களாக அறிவிக்கப்பட்டு அவற்றின் பாதுகாப்பு, மேம்பாட்டுக்கான பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.\nஇந்தியாவில் மொத்த சதுப்பு நிலங்களில் 50 சதவீதம் மட்டுமே தற்போது உள்ளது. இவையும் ஆண்டுக்கு 4,000 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு வீதம் குறைந்து வருகின்றன. இதன் மூலம் மொத்த சதுப்பு நிலங்களில் ஆண்டுக்கு 3 சதவீதம் இழப்பு ஏற்படுகிறது என ஆய்வு அறிக்கைகள் தெரிவிக்கின்றன.\nஎவ்வித திட்டமிடலும் இல்லாமல் வேகமாக அதிகரித்துவரும் நகரமயமாக்கல், வேளாண் உற்பத்தி அதிகரிப்புக்காக மேற்கொள்ளப்படும் திட்டங்கள், அணைகள் உள்ளிட்ட கட்டுமானத் திட்டங்கள், குடியிருப்புகள், தொழிற்சாலைகளுக்காக ஆக்கிரமிப்பு செய்வது போன்ற நடவடிக்கைகள் மூலம் இயற்கையின் கொடையான சதுப்பு நிலங்கள் பாழாகி வருகின்றன.\nஇதனால், வீணாகக் கடலில் கலக்கும் நன்னீரின் அளவு அதிகரிக்கும், நிலத்தடி நீரின் பயன்பாடு வெகுவாக அதிகரிக்கும்போது சதுப்பு நிலங்கள் இல்லாத பகுதிகளில் கடலில் இருந்த உவர்நீர் ஊடுருவல் ஏற்படும். இது தொடர்ந்தால் அடுத்த சில ஆண்டுகளில் மழைக்காலங்களில் வெள்ளத்தால் பாதிக்கப்படுவதும், கோடைக்காலங்களில் வறட்சி மற்றும் கடும் குடிநீர்த் தட்டுப்பாடு ஏற்படுவதைத் தவிர்க்க முடியாத நிலை ஏற்படும் எனவும் இயற்கை ஆர்வலர்கள் அச்சம் தெரிவித்துள்ளனர்.\nஇவ்வாறு, பாழாகிவரும் சதுப்பு நிலங்களைப் பாதுகாக்க 1971-ம் ஆண்டு பிப்ரவரி 2-ம் தேதி ஈரான் நாட்டின் ராம்சார் நகரில் சர்வதேச மாநாடு நடைபெற்றது. இந்த மாநாட்டின் முடிவில் உலகம் முழுவதும் உள்ள சதுப்பு நிலங்களைப் பாதுகாப்பதன் அவசியத்தை மக்களிடம் பரப்புவது, இதற்காக உள்ளூர், மாநில, தேசிய, சர்வதேச அளவில் திட்டங்களை உருவாக்கி சதுப்பு நிலங்களைப் பாதுகாக்க வலியுறுத்தும் ஒரு பிரகடனம் வெளியிடப்பட்டது. இதுவே ராம்சார் பிரகடனம் எனப்படுகிறது.\nஇந்தியா உள்ளிட்ட 135 நாடுகள் இந்த பிரகடனத்தில் கையெழுத்திட்டுள்ளன. இதன் தொடர் நடவடிக்கையாக இந்தியாவில் வெம்பாடு, சில்கா ஏரி உள்பட உலகம் முழுவதும் இருந்து 1,235 சதுப்பு நிலங்கள் அடங்கிய பட்டியல் வெளியிடப்பட்டது. இந்த பட்டியலின் படி இந்தியாவில் உள்ள சதுப்பு நிலங்கள் அரியவகை பறவைகளை பாதுகாப்பதற்கான இடங்களாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளன. தமிழகம் மற்றும் ஆந்திரத்தின் ஒரு பகுதியில் பரந்து விரிந்திருக்கும் பழவேற்காடு ஏரியை சேர்க்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.\nஇதையடுத்து, ஆண்டுதோறும் பிப்ரவரி 2-ம் தேதி உலக சதுப்பு நில தினமாக கடைப்பிடிக்கப்படுகிறது. சதுப்பு நிலங்களின் அவசியம், சூழலியல் மாற்றங்களால் சதுப்பு நிலங்களுக்கு ஏற்பட்டுள்ள அச்சுறுத்தல், அதனால் உலகில் வாழும் அனைத்து உயிர்களுக்கும் ஏற்படும் பாதிப்புகள் குறித்து மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கான நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன.இவ்வாறு உலக அளவில் கடைப்பிடிக்கப்படும் நாளில் கூடி சதுப்பு நிலங்கள் குறித்து பேசிவிட்டு சென்றுவிடாமல், சதுப்பு நிலங்களை சார்ந்து அதன் அருகில் வசிக்கும் மக்களிடம் அவற்றின் பயன்பாடு, முக்கியத்துவம் குறித்து விளக்கங்கள் அளித்தால் மட்டுமே அடுத்த தலைமுறையினர் சதுப்பு நிலங்களை பார்க்க முடியும்.\nஇடுகையிட்டது Mahendran J நேரம் பிற்பகல் 11:05:00\n2 கருத்துகள்: இந்த இடுகையின் இணைப்புகள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nசெவ்வாய், 12 ஜனவரி, 2010\n26 - உலக சுங்க தினம்\n30 - உலக தொழுநோய் ஒழிப்பு தினம்\n14 - உலக காதலர் தினம்\n08 - உலக பெண்கள் தினம்\n15 - உலக நுகர்வோர் தினம்\n20 - உலக ஊனமுற்றோர் தினம்\n21 - உலக வன தினம்\n22 - உலக நீர் தினம்\n23 - உலக வானிலை ஆய்வு தினம் / உலக புத்தக மற்றும் பதிப்புரிமை தினம்\n24 - உலக காசநோய் தினம்\n28 - உலக கால்நடை மருத்துவ தினம்\n05 - உலக கடல் தினம்\n07 - உலக சுகாதார தினம்\n12 - உலக வான் பயண தினம்\n18 - உலக பரம்பரை தினம்\n22 - உலக பூமி தினம்\n30 - உலக குழந்தைத் தொழிலாளர் தினம்\n01 - உலக தொழிலாளர் தினம்\n03 - உலக சக்தி தினம்\n08 - உலக செஞ்சிலுவை தினம்\n12 - உலக செவிலியர் தினம்\n14 - உலக அன்னையர் தினம்\n15 - உலக குடும்ப தினம்\n16 - உலக தொலைக்காட்சி தினம்\n24 - உலக காமன்வெல்த் தினம்\n29 - உலக தம்பதியர் தினம்\n31 - உலக புகையிலை மறுப்பு தினம்\n04 - உலக இளம் குழந்தைகள் தினம்\n05 - உலக சுற்றுப்புற தினம்\n18 - உலக தந்தையர் தினம்\n23 - உலக இறை வணக்க தினம்\n26 - உலக போதை ஒழிப்பு தினம்\n27 - உலக நீரழிவாளர் தினம்\n28 - உலக ஏழைகள் தினம்\n01 - உலக மருத்துவர்கள் தினம்\n11 - உலக மக்கள் தொகை தினம்\n01 - உலக தாய்ப்பால் தினம்\n03 - உலக நண்பர்கள் தினம்\n06 - உலக ஹிரோஷிமா தினம்\n09 - உலக நாகசாகி தினம்\n18 - உ��க உள்நாட்டு மக்களின் சர்வதேச தினம்\n08 - உலக எழுத்தறிவு தினம்\n16 - உலக ஓசோன் தினம்\n18 - உலக அறிவாளர் தினம்\n21 - உலக பொறியியல் வல்லுனர்கள் தினம்\n26 - உலக ஊமை மற்றும் காது கேளாதோர் தினம்\n27 - உலக சுற்றுலா தினம்\n01 - உலக மூத்தோர் தினம்\n02 - உலக சைவ உணவாளர் தினம்\n04 - உலக விலங்குகள் தினம்\n05 - உலக இயற்கைச் சூழல் தினம்\n08 - உலக இயற்கை சீரழிவு குறைப்பு தினம்\n09 - உலக தபால் தினம்\n16 - உலக உணவு தினம்\n17 - உலக வறுமை ஒழிப்பு தினம்\n24 - உலக ஐக்கிய நாடுகள் சபை தினம்\n30 - உலக சிந்தனை தினம்\n18 - உலக மனநோயாளிகள் தினம்\n19 - உலக குடியுரிமையாளர்கள் தினம்\n26 - உலக சட்ட தினம்\n01 - உலக எய்ட்ஸ் தினம்\n02 - உலக அடிமைத்தனம் ஒழிக்க ஐ.நா. சபையின் சர்வதேச தினம்\n10 - உலக மனித உரிமைகள் தினம்\n14 - உலக ஆற்றல் தினம்\nஇடுகையிட்டது Mahendran J நேரம் முற்பகல் 12:05:00\nகருத்துகள் இல்லை: இந்த இடுகையின் இணைப்புகள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஞாயிறு, 10 ஜனவரி, 2010\nசுவாமி விவேகானந்தர் உதய‌ நாள் ஜனவரி 12...\nசுவாமி விவேகானந்தர் ஜனவரி 12, 1863 - ஜூலை 4 1902) பத்தொன்பதாம் நூற்றாண்டின் இந்தியாவின் தலைசிறந்த சமயத் தலைவர்களுள் ஒருவராவார். இவரது இயற்பெயர் நரேந்திரநாத் தத்தா (Narendranath Dutta). இராமகிருஷ்ண பரமஹம்சரின் சீடரான இவரின் கருத்துக்கள் இளைஞர்களை எழுச்சியடையச் செய்வனவாக அமைந்துள்ளன. இவர் இந்தியாவிலும் மேலைநாடுகளிலும் அத்வைத வேதாந்த தத்துவங்களை அடிப்படையாகக் கொண்ட பல சொற்பொழிவுகளை ஆற்றியுள்ளார். 1893 ஆம் ஆண்டு அவர் சிகாகோவில் உலகச் சமயங்களின் பாராளுமன்றத்தில் நிகழ்த்திய சொற்பொழிவுகள் உலகப்புகழ் பெற்றது.\nவிவேகானந்தர் 1863 ஜனவரி 12ஆம் நாள் கல்கத்தாவில் விசுவநாத் தத்தாவுக்கும் புவனேஸ்வரி தேவிக்கும் முதல் மகனாகப் பிறந்தார். தாய் மொழி வங்காளம். சிறு வயதிலேயே மிகுந்த நினைவாற்றல் கொண்டவராகவும் சிறந்த விளையாட்டு வீரராகவும் திகழ்ந்தார். இசையும், இசை வாத்தியங்களும் பயின்றார். இள வயது முதலே தியானம் பழகினார். பகுத்தறிவாளராகவும் திகழ்ந்தார்.\nபள்ளிப்படிப்பு முடிந்தவுடன் 1879 ஆம் ஆண்டு கல்கத்தாவில் உள்ள மாநிலக் கல்லூரியில் (Presidency College) சேர்ந்தார். பின்னர் ஸ்காட்டிஷ் சர்ச் கல்லூரியில் (Scottish Church College) தத்துவம் பயின்றார். அங்கே மேல்நாட்டு தத்துவங்கள், மற்றும் ஐரோப்பிய நாடுகளின் வரலாறு முதலியவற்றை படித்தறிந்தார். இச்சமயத்தில் அவர் மனதில் இறை உண்மைகளைப் பற்றி பல கேள்விகளும் சந்தேகங்களும் எழுந்தன. இறைவனைப் பலர் வழிபடுவதும், உலகின் வேறுபாடுகளும் ஏற்றத்தாழ்வுகளும் நிறைந்துள்ளதும் அவருக்கு முரண்பாடாக தோன்றியது. இது பற்றி பல பெரியோர்களிடம் விவாதித்தார்; மேலும், அக்காலகட்டத்தில் பிரபலமாயிருந்த பிரம்ம சமாஜத்தில் உறுப்பினரானார். ஆனால் இம்முயற்சிகள் யாவும் அவர் கேள்விகளுக்கு தகுந்த விடையளிக்க முடியவில்லை.\nஇறை உண்மைகளைப் பற்றி அறிந்து கொள்வதற்காக, இராமகிருஷ்ணரைப் பற்றி கேள்விப்பட்டு அவரிடம் சென்றார் விவேகானந்தர். ராமகிருஷ்ணரை முதன் முதலாக விவேகானந்தர் சந்தித்த ஆண்டு 1881. எதையும் பகுத்தறிந்து ஏற்றுக் கொள்ளும் விவேகானந்தரால் முதலில் இராமகிருஷ்ணரின் இறைவனைப் பற்றிய கருத்துக்களை முழுமையாக ஏற்றுக்கொள்ள முடியவில்லை. இறைவழிபாட்டையும் உடனடியாக ஏற்றுக்கொள்ளவில்லை. இராமகிருஷ்ணரின் போதனைகள், உருவ வழிபாடு, அல்லது அருவ வழிபாடு என்று ஒரே தனி வழியினை போதிக்காமல், இரண்டு வழிகளிலும் இருக்கும் உண்மையை உணர்த்துவதாக இருந்தன. இராமகிருஷ்ணரின் ஈடுபாட்டால், விவேகானந்தரால், பக்தி மார்க்கம், மற்றும் ஞான மார்க்கம், இரண்டின் அவசியத்தினையும் புரிந்து கொள்ள முடிந்தது.\n1886 ஆம் ஆண்டு இராமகிருஷ்ணர் இறந்த பின் விவேகானந்தரும் இராமகிருஷ்ணரின் மற்ற முதன்மை சீடர்களும் துறவிகளாயினர். பின்னர் நான்கு ஆண்டுகள் இந்தியத் துணைக்கண்டம் முழுவதும் சுற்றினார் விவேகானந்தர். தன்னுடைய இந்த பயணங்கள் மூலம் இந்தியாவிலுள்ள அனைத்து பகுதிகளின் கலாச்சாரம், பண்பாடு, வாழ்க்கை நிலை போன்றவற்றை அனுபவித்து அறிந்தார் விவேகானந்தர். அச்சமயத்தில் இந்திய மக்களின் வாழ்க்கை நிலை மிகவும் கீழானதாக இருந்தது. மேலும், அது இந்தியர் ஆங்கிலேயரிடம் அடிமைப்படிருந்த காலமாகும். தன் பயண முடிவில் 24 டிசம்பர் 1892 இல் கன்னியாகுமரி சென்ற விவேகானந்தர் அங்கே கடல் நடுவில் அமைந்த ஒரு பாறை மீது மூன்று நாட்கள் தியானம் செய்தார். அந்த மூன்று நாட்கள் இந்தியாவின் கடந்த காலம், நிகழ்காலம், மற்றும் எதிர்காலம் குறித்து தியானம் செய்ததாக பின்னர் அவர் குறிப்பிட்டுள்ளார். இன்றும் அந்தப் பாறை விவேகானந்தர் நினைவிடமாக பராமரிக்கப் பட்டு வருகிறது.\nகன்னியாகுமரியில் இருந்த�� சென்னை வந்த விவேகானந்தரிடம், அமெரிக்காவின் 1893ஆம் ஆண்டு உலக சமய மாநாட்டில் இந்து மதம் சார்பாக கலந்து கொள்ளுமாறு சென்னை நகர இளைஞர்கள் வேண்டுகோள் விடுத்தனர். அதை ஏற்றுக்கொண்ட விவேகானந்தர் அமெரிக்கா பயணமானார். சிகாகோவின் உலகச் சமய மாநாட்டில் அவர் ஆற்றிய சொற்பொழிவுகளுக்கு அந்நாட்டில் பெரும் வரவேற்பு கிடைத்தது. மேலும் சில ஆண்டுகள் மேலைநாடுகளில் தங்கி பல சொற்பொழிவுகள் ஆற்றி வேதாந்த கருத்துக்களை அவர்களிடம் அறிமுகப் படுத்தினார். நியூயார்க், மற்றும் லண்டன் நகரங்களில் வேதாந்த மையங்களை நிறுவினார்.\n1897 ஆம் ஆண்டு இந்தியா திரும்பியவுடன் கொழும்பு முதல் கல்கத்தா வரை அவர் ஆற்றிய பேச்சுக்கள், அப்போது கீழ்நிலையில் இருந்த இந்தியரை விழிப்புறச் செய்வதாகவும், இளைஞர்கள் தம்முள் இருந்த ஆற்றல்களை உணரும்படிச் செய்வதாகவும் அமைந்ததாக கருதப்படுகிறது. பின்னர் கல்கத்தாவில் இராமகிருஷ்ண மிஷன் மற்றும் மடத்தை நிறுவினார் விவேகானந்தர். ஜனவரி 1899 முதல் டிசம்பர் 1900 வரை இரண்டாம் முறையாக மேல்நாட்டு பயணம் மேற்கொண்டார்.\n1902 ஆம் ஆண்டு ஜூலை 4 ஆம் நாள், தனது 39ஆம் வயதில் பேலூரில் விவேகானந்தர் காலமானார். இன்று அவர் நிறுவிய இராமகிருஷ்ண மிஷன் மற்றும் மடம் உலகம் முழுவதும் கிளைகள் பரவி செயல்பட்டு வருகிறது.\nமனிதர் இயல்பில் தெய்வீகமானவர்கள் என்பதையும், இந்த தெய்வீகத்தை வெளிப்படுத்தவதே மனித வாழ்வின் சாரம் என்பதையும் அவர் தன் அனைத்து சொற்பொழிவுகளிலும், எழுத்துக்களிலும் வலியுறுத்துவதைக் காணலாம். காடுகளிலும், மலைகளிலும் வசிக்கும் ரிஷிகளிடமும், சமூகத்தில் ஒரு பிரிவினரிடமும் மட்டுமே குழுமியிருந்த ஆன்மீகம், சமூகத்தில் இருந்த அனைவரிடமும் பரவ வேண்டும் என அவர் விரும்பினார். வேதாந்த கருத்துக்களை பின்பற்றி செயலாற்றும் ஒருவர், சமூகத்தில் எந்தப் பணியைச் செய்தாலும் அதை சிறப்பாக செய்யமுடியும் என்பது அவர் கருத்து. மக்கள் சேவையே மகேசன் சேவை என்ற கொள்கையின் அடிப்படையிலேயே அவர் ராமகிருஷ்ண மடத்தை நிறுவினார்.\nகடவுள் இருந்தால் அவனை நாம் காணவேண்டும், ஆத்மா இருந்தால் அதனை நாம் உணர வேண்டும், அப்படியில்லையென்றால் நம்பிக்கை இல்லாமல் இருப்பது நன்று. பாசாங்கு போடுவதை விட நாத்திகனாக இருப்பதே மேல்.\nஉலகின் குறைகளை பற்றி பேசாதே. க���றைகளை நோக்கி வருத்தப்படு, எங்கும் நீ குறைகளை காண்பாய். ஆனால், நீ உலகுக்கு உதவி செய்ய விருப்பினால் உலகை தூற்றாதே, குறை சொல்லாதே. குறை சொல்லி உலகை இன்னும் பலவீனப்படுத்தாதே. உலகின் குறைகள், குற்றங்கள் எல்லாம் அதன் பலவீனத்தால் விளைபவை அல்லவா.\nசெயல் நன்று, சிந்தித்து செயலாற்றுவதே நன்று. உனது மனதை உயர்ந்த இலட்சியங்களாலும், சிந்தனைகளாலும் நிரப்பு. அவற்றை ஒவ்வொரு நாளின் பகலிலும் இரவிலும் உன் முன் நிறுத்து; அதிலிருந்து நல் செயல்கள் விளையும்.வாழ்வும் சாவும், நன்மையும் தீமையும், அறிவும் அறியாமையும் ஆகியவற்றின் கலவைதான் மாயா, அல்லது பிரபஞ்சத்தின் இயல்பு. இவ் மாய்த்துள் நீ எல்லையற்று மகிழ்ச்சிக்காக அலையலாம், ஆனால் நீ தீமையையும் காண்பாய். தீமையின்றி நன்மை இருக்குமென்பது சிறுபிள்ளைத்தனம்.\nவிவேகானந்தர் ஆற்றிய சொற்பொழிவுகள், அவர் எழுத்துக்கள், கடிதங்கள், பேச்சுக்கள், பேட்டிகள் முதலியன The complete works of Swami Vivekananda என்ற பெயரில் தொகுக்கப்பட்டுள்ளன. இத்தொகுப்பு தமிழ் மொழியிலும் விவேகானந்தரின் ஞான தீபம் என்ற பெயரில் மொழிபெயர்க்கப்பட்டு வெளிவந்துள்ளது.\nஇடுகையிட்டது Mahendran J நேரம் பிற்பகல் 9:23:00\nகருத்துகள் இல்லை: இந்த இடுகையின் இணைப்புகள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nவியாழன், 7 ஜனவரி, 2010\nபுர‌ட்சித்தலைவ‌ர் எம்ஜிஆர் பிற‌ந்த நாள் ஜனவரி 17\nஎம்ஜிஆர் என்ற பெயரில் புகழ் பெற்ற, மருதூர் கோபாலமேனன் இராமச்சந்திரன் (ஜனவரி 17, 1917 - டிசம்பர் 24, 1987), தமிழ்த் திரைப்பட நடிகராகவும் 1977 முதல் இறக்கும் வரை தமிழ்நாட்டின் முதலமைச்சராகவும் இருந்தவர்.\nஇராமச்சந்திரன் இலங்கையின் கண்டிக்கு அருகேயுள்ள நாவலப்பிட்டியில் மருதூர் கோபாலமேனனுக்கும் சத்தியபாமாவுக்கும் மகனாகப் பிறந்தார். அவருடைய தந்தையின் மறைவுக்குப் பின்னர் தமிழ்நாட்டின் கும்பகோணத்தில் குடியேறினார். குடும்ப சூழ்நிலைகளின் காரணமாக படிப்பைத்தொடர முடியாததால் இவர் நாடகங்களில் நடிக்கத்தொடங்கினார். நாடகத்துறையில் நன்குப் அனுபவமான நிலைமையில் திரைப்படத்துரைக்குச் சென்றார். திரைப்படத்துரையில் தனது அயரா உழைப்புக் காரணமாக முன்னேரி நடிகரானார். இவரது நடிப்பு பெரும் எண்ணிகையிலான மக்களைக் கவர்ந்தது. எம்.ஜி.ஆர். திரைப்பட இயக்குனரும் தயாரிப்பாளருமாவார். இவர் தங்கமணியை மணந்தார் இவர் நோய்க்காரணமாக இறந்தார். அதன் பிறகு சதானந்தவதியை மணந்தார் இவரும் நோய்க் காரணமாக இறந்தார். பின்னர் இவர் வி.என்.ஜானகியை மணந்துக்கொண்டார். இவருக்கு பிள்ளைகள் கிடையாது.\n1936 ல் சதிலீலாவதி என்னும் திரைப்படத்தில் முதலில் நடித்திருந்தும், 1947 ல் அவர் நடித்த ராஜகுமாரி படம் வெளிவரும்வரை அதிகம் புகழ் கிடைக்கவில்லை. தொடர்ந்து வந்த அடுத்த 25 ஆண்டுகள், தமிழ் திரைப்பட உலகில் மிக முக்கியமானவர்களில் ஒருவராக விளங்கினார். இவருடைய சக நடிகர்களுள் ஒருவரான எம். ஆர். ராதாவினால் சுடப்பட்டுத் தெளிவாகப் பேசும் திறனை இழந்தபோதும் அவருடைய நட்சத்திர வலிமை குறையவேயில்லை. நல்ல குணங்கள் நிறைந்த கதா பாத்திரங்களையே தேர்வு செய்து நடித்தார்\nஇவர் ஒரு மலையாளியாக இருந்தும், ஒரு முன்னணித் தமிழ்த் தேசியவாதியாகவும், திராவிட முன்னேற்றக் கழகத்தின் முக்கிய உறுப்பினராகவும் திகழ்ந்தார். அக்கட்சியின் பொருளாளராகவும் நீண்ட காலம் பணியாற்றினார். சி. என். அண்ணாத்துரையின் மறைவுக்குப் பின், மு. கருணாநிதி முதலமைச்சரானதைத் தொடர்ந்து இடம்பெற்ற சம்பவங்களால் ஏற்பட்ட முரண்பாடுகள் எம்.ஜி.ஆர் கட்சியை விட்டு வெளியேற வேண்டிய நிலையை ஏற்படுத்தின. 1972 ல் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் என்ற பெயரில் புதிய கட்சியொன்றை அவர் ஆரம்பித்தார்.\nதிரைப்படங்களின் மூலம் அவரடைந்த புகழும், அவருடைய வசீகரமான தோற்றமும், சமூகத் தொண்டனாகவும், ஏழைகள் தோழனாகவும், கொடையாளியாகவும், வீரனாகவும் நடித்ததன் மூலம் பெற்றுக் கொண்ட நற்பெயரும், அவர் மிக விரைவில் மக்களாதரவைப் பெற உதவின. 1977ல் இடம் பெற்ற தேர்தலில் பெரு வெற்றி பெற்றுத் தமிழ் நாட்டின் முதலமைச்சரானார். 1984 ல் இவர் கடுமையாக நோய்வாய்ப்பட்டும், 1987 வரை 10 ஆண்டுகள் தொடர்ச்சியாக முதலமைச்சர் பதவியை வகித்துப் பதவியிலிருக்கும் போதே காலமானார். அவர் மறைவிற்குப் பின் பாரத ரத்னா விருது வழங்கப்பட்டது.\nஇவர் கடவுள் நம்பிக்கையற்ற நாத்திகக் கொள்கையைப் பின்பற்றினாலும் தமிழ் நாட்டில் பலர் இவரைக் கடவுள் போலவே போற்றினார்கள்இவர் இறந்து, 17 ஆண்டுகளுக்கு மேலாகியும், இன்றும் இவருக்காகவே அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்துக்கு வாக்களிப்பவர்கள் தமிழ்நாட்டில் உள்ளனர். இது அவருக்கு மக்கள் மத்தியிலிருந்த அளவு கடந்த செல்வாக்கையே காட்டுகிறது.\nஎம்.ஜி.ஆர் என்கிற எம்.ஜி.ராமச்சந்திரன் தனது திரைச்சேவைக்காகவும், பொதுச்சேவைக்காகவும் பல விருதுகளைப் பெற்றிருக்கிறார். அவைகளில் குறிப்பிடத்தக்க சில மட்டும்.\nபாரத் விருது - இந்திய அரசு\nஅண்ணா விருது - தமிழ்நாடு அரசு\nபாரத ரத்னா விருது - இந்திய அரசு\nபத்மஸ்ரீ விருது - இந்திய அரசு (ஏற்க மறுப்பு)\nசிறப்பு டாக்டர் பட்டம் - அமெரிக்கா அரிசோனா பல்கலைக் கழகம், சென்னைப் பல்கலைக் கழகம், தமிழ்ப் பல்கலைக்கழகம், மதுரை காமராஜர் பல்கலைக் கழகம் (ஏற்க மறுப்பு), சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக் கழகம் (ஏற்க மறுப்பு)\nவெள்ளியானை விருது - இந்திய சாரணர் இயக்கம்.\nபுரட்சி நடிகர் - கலைஞர் மு. கருணாநிதி\nநடிக மன்னன் - சென்னை ரசிகர்கள் (சி.சுப்பிரமணியம் அவர்களால் வழங்கப்பட்டது.)\nமக்கள் நடிகர் - நாகர்கோவில் ரசிகர்கள்\nபல்கலை வேந்தர் - சிங்கப்பூர் ரசிகர்கள்\nமக்கள் கலைஞர் - காரைக்குடி ரசிகர்கள்\nகலை அரசர் - விழுப்புரம் முத்தமிழ்க் கலை மன்றம்\nகலைச்சுடர் - மதுரை தேகப்பயிற்சிக் கலை மன்றம்\nகலை மன்னர் - நீதிபதி ராஜமன்னார்\nகலை மன்னன் - சென்னை ரசிகர்கள்\nகலை வேந்தர் - மலேசிய ரசிகர்கள்\nதிரை நாயகன் - சேலம் ரசிகர்கள்\nகொடுத்து சிவந்த கரம் - குடந்தை ரசிகர்கள்\nகலியுகக் கடவுள் - பெங்களூர் விழா\nநிருத்திய சக்கரவர்த்தி - இலங்கை ரசிகர்கள்\nபொன்மனச் செம்மல் - கிருபானந்த வாரியார்\nமக்கள் திலகம் - தமிழ்வாணன்\nவாத்தியார் - திருநெல்வேலி ரசிகர்கள்\nபுரட்சித்தலைவர் - கழகத் தோழர்கள்\nஇதய தெய்வம் - தமிழ்நாடு பொதுமக்கள்\nமக்கள் மதிவாணர் - இரா.நெடுஞ்செழியன்\n1. சதி லீலாவதி -1936\n7. வேதவதி(அ) சீதாஜனனம் -1941\n9. தமிழறிவும் பெருமாள் -1941\n10. தாசிப்பெண் (அ) ஜோதிமலர் -1943\n14. ஸ்ரீ முருகன் -1946\n21. மருதநாட்டு இளவரசி -1950\n24. ஏக்தா ராஜா -1951 (இந்தி)\n26. சர்வாதிகாரி -1951 (தெலுங்கு)\n27. அந்தமான் கைதி -1952\n29. என் தங்கை -1952\n37. அலபாபாவும் 40 திருடர்களும் -1956\n38. மதுரை வீரன் -1956\n39. தாய்க்குப் பின் தாரம் -1956\n40. சக்கரவர்த்தி திருமகள் -1957\n44. நாடோடி மன்னன் -1958\n45. தாய் மகளுக்கு கட்டிய தாலி -1959\n47. ராஜா தேசிங்கு -1960\n48. மன்னாதி மன்னன் -1960\n51. சபாஷ் மாப்ளே -1961\n52. நல்லவன் வாழ்வான் -1961\n53. தாய்சொல்லைத் தட்டாதே -1961\n54. ராணி சம்யுக்தா -1962\n56. தாயைகாத்த தனையன் -1962\n61. கொடுத்து வைத்தவன் -1963\n62. தர்மம் தலைகாக்கம் -1963\n64. பெரிய இடத்துப் பெண் -1963\n65. ஆனந்த ஜோதி -1963\n66. நீதிக்கு பின் பாசம் -1963\n67. காஞசித் தலைவன் -1963\n71. பணக்காரக் குடும்பம் -1964\n75. தாயின் மடியில் -1964\n76. எங்க வீட்டுப் பிள்ளை -1965\n78. ஆயிரத்தில் ஒருவன் -1965\n79. கலங்கரை விளக்கம் -1965\n84. நான் ஆணையிட்டால் -1966\n88. தாலி பாக்கியம் -1966\n90. பறக்கும் பாவை -1966\n91. பெற்றால் தான் பிள்ளையா\n92. தாய்க்கு தலை மகன் -1967\n93. அரச கட்டளை -1967\n96. ரகசிய போலீஸ்115 -1968\n98. குடியிருந்த கோயில் -1968\n99. கண்ணன் என் காதலன் -1968\n102. புதிய பூமி -1968\n103. காதல் வாகனம் -1969\n104. அடிமைப் பெண் -1969\n106. மாட்டுக்கார வேலன் -1970\n107. என் அண்ணன் -1970\n109. தேடிவந்த மாப்பிள்ளை -1970\n110. எங்கள் தங்கம் -1970\n112. ரிக் ஷாக்காரன் -1971\n113. நீரும் நெருப்பும் -1971\n114. ஒரு தாய் மக்கள் -1971\n115. சங்கே முழங்கு -1972\n116. நல்ல நேரம் -1972\n117. ராமன் தேடிய சீதை -1972\n118. நான் ஏன் பிறந்தேன் -1972\n121. உலகம் சுற்றும் வாலிபன் -1973\n122. பட்டிக்காட்டுப் பொன்னையா -1973\n123. நேற்று இன்று நாளை -1974\n125. சிரித்து வாழவேண்டும் -1974\n126. நினைத்ததை முடிப்பவன் -1975\n127. நாளை நமதே -1975\n129. பல்லாண்டு வாழ்க -1975\n130. நீதிக்கு தலைவணங்கு -1976\n131. உழைக்கும் கரங்கள -1976\n132. ஊருக்கு உழைப்பவன் -1976\n134. இன்று போல் என்றும் வாழ்க -1977\n135. மீனவ நண்பன் -1977\n136. மதுரை மீட்டிய சுந்தரப்பாண்டியன் -1977\n1.அலிபாபா (அலிபாபாவும் 40 திருடர்களும); -1956\n2.சாகச வீருடு (மதுரை வீரன்) -1956\n3.ராஜபுத்திரி ரகசியமு (சக்கரவர்த்தி திருமகள்) -1957\n5.வீரகட்கம் (புதுமை பித்தன்) -1958.\n6.அனகா அனகா ஒக ராஜு (நாடோடி மன்னன்) -1959\n7.பாக்தாத் கஜ தொங்கா (பாக்தாத் திருடன்) -1960\n8.தேசிங்கு ராஜூ கதா (ராஜா தேசிங்கு) -1961\n9.ஜெபு தொங்கா (திருடாதே) -1961\n11.யேனகக்கா வீருடு (மன்னாதி மன்னன்) -1962\n12.வீர பத்ருடு (தாயைக்காத்த தனையன்) -1962\n13.பாக்கிய வந்தலு (நலலவன் வாழ்வான்) -1962\n14.இத்தரு கொடுக்குலு (தாய்சொல்லை தட்டாதே) -1962\n15.ராஜாதி ராஜூ கதா(ராஜராஜன்) -1963\n16.அதிர்ஷ்டவதி (கொடுத்து வைத்தவள்) -1963\n18.ஆனந்த ஜோதி (ஆனந்த ஜோதி) -1964\n19.ஹந்தரு டெவரு (தர்மம் தலைகாக்கும்) -1954\n20.தொங்கலு பட்டின தொரா (நீதிக்குபின் பாசம்) -1954\n21.தொங்க நோட்டலு (பணத்தோட்டம்) -1964\n22.இன்டி தொங்கா (வேட்டைக்காரன்) -1964\n23.முக்குரமமாயிலு மூடு ஹத்யலு (பரிசு) -1964\n25.கராணா ஹத்தகுடு (என் கடமை) -1965\n26.சுதா நாயகடு கதா (ஆயிரத்தில் ஒருவன்) -1965\n27.காலம் மாறிந்தி (படகோட்டி) -1966\n28.எவராஸ்ரீ (கலங்கரை விளக்கம்) -1966\n29.தனமே பிரபஞ்ச லீலா (தாய்க்குத் தலைமகன்) -1967\n30.காலச்சக்கதரம் (பணம் படைத்தவன்) -1967\n31.அந்துலேயணி ஹந்��ுடு (தாயின் மடியில்) -1967\n32.பெண்ளண்டே பயம் (சந்திரோதயம்) -1967\n33.நாமாட்டண்டே (நான் ஆணையிட்டால்) -1967\n34.பொண்டி பில்லா (பறக்கும் பாவை) -1967\n35.சபாஷ் தங்கா (தனிப்பிறவி) -1967\n36.தோப்பிடி தொங்கலு (முகராசி) -1968\n37.விசித்திர சோதரலு (குடியிருந்த கோயில்) -1968\n38.மாங்கல்ய விஜயம் (தாலி பாக்கியம்) -1968\n39.ஸ்ரீமந்தலு (பணக்கார குடும்பம்) -1968\n40.தொப்பகு தொப்பா (ஆசைமுகம்) -1968\n41.ரைவர் மோகன் (காவல்காரன்) -1969\n42.கொண்ட இன்டிசிம்மம் (அடிமைப்பெண்) -1969\n43.பிரேம மனசுலு (அன்பே வா) -1969\n44.எவரிபாப்பாய் (பெற்றால் தான் பிள்ளையா) -1970\n45.விசித்திர விவாகம் (கண்ணன் என் காதலன்) -1970\n46.கூடாச்சாரி 115 (ரகசிய போலீஸ் 115) -1971\n47.செகன்ராபாத் சி.ஐ.டி. (தலைவன்) -1971\n48.பந்திபோட்டு பயங்கர் (புதிய பூமி) -1972\n49.பிராண சினேகிதுலு (நல்ல நேரம்) -1972\n50.சிக் ஷ் ராமுடு (ரிக் ஷாக்காரன்) -1972\n51.லோகம் சுட்டின வீரடு (உலகம் சுற்றும் வாலிபன்) -1973\n52.கைதி பென்ட்ளி (கணவன்) -1975\n54.ரங்கோள ராணி (குமரிக்கோட்டம்) -1975\n55.காஷ்மீர் புல்லோடு (இதய வீணை) -1976\n56.பிரேமா தர்மமா (இதயக்கனி) -1976\n57.வஞ்ரால தொங்கா (நினைத்ததை முடிப்பவன்) -1976\n58.எதுருலேனி கதாநாயகுடு (இன்றுபோல் என்றும் வாழ்க) -1978\n59.தர்மாத்முடு (நேற்று இன்று நாளை) -1978\n60.அண்டம் மூல சபதம் (நீரும் நெருப்பும்) -1978\nஇந்தி மொழி மாற்ற படங்கள்\n4.ஹமேபிஜேனே (நாடோடி மன்னன்) -1963\n5.நர்த்தகி சித்ரா (மன்னாதி மன்னன்) -1966\n6.கோயி குலாம் நஹீ (அடிமைப் பெண்) -1970\n7.ஆக்ரி நிஷ்ன் (நீரும் நெருப்பும்) -1974\n8.ரங்கீன் துனியா (உலகம் சுற்றும் வாலிபன்) -1975\n9.லவ் இன் காஷ்மீர் (இதயவீணை) -1976\nபுர‌ட்சித்தலைவ‌ர் எம்ஜிஆர் பற்றி வெளியான நூல்கள் பற்றிய விபரங்களின் தொகுப்பு கீழே...\nவெளியீடு - கல்வி உலகம் , இளந்தேரி (1977)\nவெளியீடு – நூர் பதிப்பகம் , சென்னை (1980)\n3. மக்கள் திலகம் இருவரலாற்றுப்படை.\nவெளியீடு - இராமலட்சுமி பதிப்பகம் , சென்னை (1980)\n4. அண்ணனுக்குப் பின் மன்னன்.\nவெளியீடு - மல்லி பதிப்பகம் , சென்னை (1978)\n5. மக்கள் திலகம் எம்.ஜி.ஆர்.\nஆசிரியர் – வித்துவான் வே.லட்சுமணன்\nவெளியீடு – வானதி பதிப்பகம் , சென்னை (1985)\n6. புரட்சி நடிகர் எம்.ஜி.ஆர்.\nஆசிரியர் – லேனா தமிழ்வாணன்\nவெளியீடு – மணிமேகலை பிரசுரம் , சென்னை (1983)\n7. புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர்.\nஆசிரியர் – நாகை தருமன்\nவெளியீடு - அறிஞர் அண்ணா பதிப்பகம் , சென்னை (1979)\nவெளியீடு – கவிதா பப்ளிகேசன்ஸ் , சென்னை (1978)\nவெளியீடு - இதயம் பப்ளிகேசன்ஸ் , சென்னை (1985)\nஆசிரியர�� – அறிஞர் அண்ணா தொகுப்பு- ஆர்.சீனிவாசன்\nவெளியீடு – சத்தியத்தாய் பதிப்பகம் , சென்னை (1984)\n11. புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர். பிள்ளைத்தமிழ்\nஆசிரியர் – கவிஞர் முத்துலிங்கம்\nவெளியீடு – நீரோட்டம் வெளியீடு , சென்னை (1981)\n12. அண்ணா தி.மு.க. வரலாறு\nவெளியீடு – செவ்வாய் வெளியீடு , சென்னை (1986)\n13. நெஞ்சில் ஆடும் தீபம் (கவிதை)\nஆசிரியர் – கவிஞர் டி.கே.மதியானந்தம்\nவெளியீடு – கவிதாபானு, சென்னை (1983)\nவெளியீடு – வள்ளி புத்தக நிலையம் , சென்னை (1984)\n15. அறிஞர் அண்ணா நமக்கு அறிவூட்டுகிற கடவுள் ( எம்.ஜி.ஆர். சொற்பொழிவுகள்)\nஆசிரியர் – தொகுப்பு-கழஞ்சூர் சொ.செல்வராஜ்\nவெளியீடு – குத்தூசி குருசாமி பதிப்பகம் , சென்னை (1985)\n16. தங்கத்தமிழர் எம்.ஜி.ஆர். ஓர் ஆய்வு\nவெளியீடு – வெல்கம் பப்ளிகேஷன்ஸ் , சென்னை (1986)\n17. எம் தலைவன் (கவிதை)\nஆசிரியர் – கவிஞர் வாழை வளவன்\nவெளியீடு – தில்லை நாயகி பதிப்பகம் , சேலம் (1987)\nவெளியீடு – வித்வான் பதிப்பகம் , சென்னை (1975)\n19. பொன்மனமே நீடு வாழ்க (கவிதை)\nவெளியீடு – ஏ.எஸ்.ஆர்.பப்ளிகேசன்ஸ் , சென்னை (1984)\n20. மக்கள் தலைவருக்கு மன்றத்தலைவர் டாக்டர் பட்டம்- சேலத்தில் எடுத்த விழா மலர்\nஆசிரியர் – தஞ்சை வி.எஸ்.இராசு\nவெளியீடு – புரட்சிக்குயில் பப்ளிகேசன்ஸ் , சென்னை (1983)\n21. சரித்திரத்தை மாற்றிய சத்புருஷர்\nஆசிரியர் – டாக்டர் கோ.சமரசம்\nவெளியீடு – கோணப்பர் பதிப்பகம் , சென்னை (1986)\nஆசிரியர் – கவிஞர் புலமைப்பித்தன்\nவெளியீடு – திருமகள் நிலையம் , சென்னை (1986)\n23. எமனை வென்ற எம்.ஜி.ஆர்\nஆசிரியர் – தஞ்சை தமிழழகன்\nவெளியீடு - மக்கள் பதிப்பகம் , சென்னை (1985)\n24. டாக்டர் எம்.ஜி.ஆர் ஒரு பொருளாதார வல்லுநர்\nவெளியீடு – கண்ணம்மாள் பதிப்பகம் , சென்னை (1985)\n25. பொன்மனச் செமமலும், புன்னகை மலர்களும்\nவெளியீடு - அமிழ்தம் பதிப்பகம் , சென்னை (1985)\n26. தெற்கு என்பது திசை அல்ல (கவிதை)\nவெளியீடு – கவிதாபானு , சென்னை (1984)\n27. சரித்திர நாயகன் எம்.ஜி.ஆர்\nவெளியீடு – கீதா பிரசுரம், சென்னை (1987)\n28. டாக்டர். எம்.ஜி.ஆர் வீரக்காவியம்\nஆசிரியர் – ஜெயா பொன்முடி\nவெளியீடு - ஸ்ரீ லட்சுமி பதிப்பகம் , சென்னை (1988)\n29. அப்பலோ டு அமெரிக்கா\nவெளியீடு – மேத்தா பிரசுரம் , சிவகாசி (1985)\nவெளியீடு - அறிவரசி பதிப்பகம் , தருமபுரி (1984)\n31. இந்தி ஆதிக்கப் பேரில் புரட்சித்தலைவர்\nஆசிரியர் – கவிஞர் மணிமொழி-நாஞ்சில் நீ.மணிமாறன்\nவெளியீடு – புதியபூமி பதிப்பகம் , சென்னை (1987)\n32. நான் ஏன் பிறந்தேன்\nவெளியீடு – வேல் பாண்டியன் பிரசுரம் , சென்னை (1988)\n33. புரட்சித்தலைவர் அரசின் சமதர்மச் சட்டங்கள்\nவெளியீடு - அண்ணா தொழிற்சங்கப் பேரவை , சென்னை (1984)\n34. நான் கண்ட எம்.ஜி.ஆர்\nவெளியீடு - இதயம் பப்ளிகேசன்ஸ், சென்னை (1985)\n35. எம்.ஜி.ஆர் ஒரு குமணன்\nஆசிரியர் – கவிஞர் வாழை வளவன்\nவெளியீடு – தில்லை நாயகி பதிப்பகம் , சேலம் (1988)\n36. முப்பிறவி எடுத்த முதல்வர்\nஆசிரியர் – திருப்பூர் வெ.சம்பத்குமார்\nவெளியீடு - சாயிகீதா பதிப்பகம் , சென்னை (1985)\nவெளியீடு – நியூ ஸ்டார் பப்ளிகேசன்ஸ் , சென்னை (1985)\n38. செந்தமிழ் வேளீர் எம்.ஜி.ஆர்\nவெளியீடு – கொங்கு ஆய்வு மையம் , ஈரோடு (1985)\nவெளியீடு - நெய்தல் பதிப்பகம் , சென்னை (1988)\n40. எம்.ஜி.ஆர். ஒரு சகாப்தம்\nஆசிரியர் – நியூஸ் ஆனந்தன்\nவெளியீடு – தனலட்சுமி பதிப்பகம் , சென்னை (1981)\n41. 1980-85 சட்டமன்ற நாடாளுமன்ற வேட்பாளர்கள்\nவெளியீடு – சித்ரா பப்ளிகேசன்ஸ் , சென்னை (1986)\n42. சாதனைப்பூவின் சரித்திர வசந்தம்\nஆசிரியர் – டாக்டர் ஜெகத்ரட்சகன்\nவெளியீடு – அப்போலா வெளியீடு , சென்னை (1988)\n43. முப்பிறவி கண்ட முதல்வர்\nவெளியீடு - ரேவதி பதிப்பகம் , சென்னை (1985)\nவெளியீடு – என்.எஸ்.பப்ளிகேசன்ஸ் , மதுரை (1988)\n45. புரட்சியார் ஒரு காவியம்\nவெளியீடு - சித்ரா பதிப்பகம் , வேலூர் (1987)\n46. எம்.ஜி.ஆர்.உயில்களும் உயில் சாசன சட்டங்களும்\nவெளியீடு – கலைக்கருவூலம் , சென்னை (1988)\nஆசிரியர் – கவிஞர் முத்துலிங்கம்\nவெளியீடு – பூம்புகார் பிரசுரம், சென்னை (1983)\n48. மக்கள் திலகம் பற்றிய மாணவராற்றுப்படை\nவெளியீடு - அருள்ஜோதிப் பதிப்பகம் , நாமக்கல் (1981)\n49. உலா வரும் உருவங்கள் (கவிதை)\nஆசிரியர் – கவிஞர் இளந்தேவன்\nவெளியீடு – கவிதாபானு , சென்னை (1984)\n50. அ.இ.அ.தி.மு.க வின் தோற்றமும் வளர்ச்சியும்\nஆசிரியர் – லேனா தமிழ்வாணன்\nவெளியீடு – மணிமேகலை பிரசுரம் , சென்னை (1985)\n51. சந்திரனைப் போற்றும் நட்சத்திரங்கள்\nஆசிரியர் – நாகை தருமன்\nவெளியீடு – புதியபூமி பதிப்பகம் , சென்னை (1987)\n52. புரட்சித்தலைவர் அவர்களுக்கு அறிஞர்கள் புகழ் மாலை\nஆசிரியர் – கழஞ்சூர் சொ செல்வராஜி\nவெளியீடு – குத்தூசி குருசாமி பதிப்பகம் , வேலூர் (1985)\n53. வெற்றித்தலைவர் வீர வரலாறு\nஆசிரியர் – ஜெயா பொன்முடி\nவெளியீடு - ஸ்ரீ லட்சுமி பதிப்பகம் , சென்னை (1988)\n54. எம்.ஜி.ஆர். ஒரு காவியம்\nஆசிரியர் – கவிஞர் வாழை வளவன்\nவெளியீடு - தில்லை பதிப்பகம் , சேலம் (1987)\nஆசிரியர் – கலைமாமணி மா.லட்சுமணன்\nவெளியீடு - அன்னை ஜே.ஆர். பதிப்பகம் , சென்னை (1988)\n56. புரட்சித்தலைவர் புகழ் அந்தாதி\nஆசிரியர் – மலேசியக் கவிஞர் ஐ.உலகநாதன்\nவெளியீடு - தாமரைப் பதிப்பகம் , சென்னை (1985)\n57. தந்தை பெரியார் முதல் புரட்சித்தலைவர் வரை\nவெளியீடு - ரோமா பதிப்பகம் , சென்னை (1985)\nவெளியீடு - ஆரோம் பதிப்பகம் , குமரி (1987)\n59. நடிகர் திலகமும் புரட்சித்தலைவரும்\nஆசிரியர் – ரசிகன் அருணன்\nவெளியீடு - அருணா பப்ளிசிட்டி , சென்னை (1987)\n60. திருக்குறள் பாதையில் எம்.ஜி.ஆர்\nவெளியீடு – நெய்தல் வெளியீடு , சென்னை (1984)\n61. எம்.ஜி.ஆர் பெயரில் மன்றம் தேவையா\nஆசிரியர் – திருவை ஆ.அண்ணாமலை\nவெளியீடு – நெல்சன் பதிப்பகம் , சென்னை (1961)\nவெளியீடு – நெய்தல் வெளியீடு , சென்னை (1987)\n63. எம்.ஜி.ஆர் கதை பாகம்-1\nவெளியீடு – ஜியோ பப்ளிகேசன்ஸ் , சென்னை (1989)\n64. மறு பிறவி கண்ட மக்கள் திலகம்\nஆசிரியர் – எம்.ஜி.ஆர் தாசன்\nவெளியீடு – கன்னிப் பதிப்பகம் , சென்னை (1985)\n65. சத்தியா மைந்தன் சாதனை\nஆசிரியர் – ஜெயா பொன்முடி\nவெளியீடு - ஸ்ரீ லட்சுமி பதிப்பகம் , சென்னை (1988)\n66. தமிழக முதல்வர் எம்.ஜி.ஆர்\nஆசிரியர் – கவிஞர் வாழை வளவன்\nவெளியீடு – மறைதிரு எம்.ஏ.கோலாஸ் , சேலம் (1978)\nஆசிரியர் – கவிஞர் வாழை வளவன்\nவெளியீடு - தில்லைநாயகி பதிப்பகம் , சேலம் (1987)\n68. இதயவானில் உதய நிலவு\nஆசிரியர் – தண்டு குன்னத்தூர் தமிழன்\nவெளியீடு - இளவளகி பதிப்பகம் , வேலு\\ர் (1985)\n69. பரிபூரண அவதாரம் (நாடகம்)\nஆசிரியர் – டாக்டர் கோ.சமரசம்\nவெளியீடு – கோணப்பர் பதிப்பகம் , சென்னை (1985)\n70. எம்.ஜி.ஆர் கதை பாகம்-2\nவெளியீடு - அருள்மொழி பதிப்பகம் , சென்னை (1991)\n71. எம்.ஜி.ஆர் பொருளாதார அடிப்படை சரிதானா\nவெளியீடு – திராவிடர் கழக வெளியீடு , சென்னை (1982)\n72. நிலவை நேசிக்கும் நெஞ்சங்கள்\nவெளியீடு – அவ்வை மன்றம் , சென்னை (1986)\n73. புரட்சித்தலைவர் பிள்ளைத் தமிழ்\nஆசிரியர் – கவிஞர் அக்கினிப்புத்திரன்\nவெளியீடு - குறளகம் , பழனி (1988)\n74. புரட்சித்லைவர் எம்.ஜி.ஆர். வீர வரலாறு\nவெளியீடு – ஜோதி பப்ளிகேசன்ஸ் , சிவகாசி (1993)\n75. எம்.ஜி.ஆர் நிழலும் நிஜமும்\nவெளியீடு – பந்தர் பப்ளிகேசன்ஸ் , பெங்களுர் (1993)\nவெளியீடு - இதயம் பதிப்பகம் , நாகப்பட்டினம் (1991)\n77. சரித்திர நாயகர் எம்.ஜி.ஆர். சாதனைகள்\nஆசிரியர் – லேனா தமிழ்வாணன்\nவெளியீடு – மணிமேகலை பிரசுரம் , சென்னை (1991)\n78. சரித்திரம் படைத்த எம்.ஜி.ஆர்\nவெளியீடு – மயிலவன் பதிப்பகம் , சென்னை (1993)\n79. மக்கள் தலைவர் எம்.ஜி.ஆர்\nவெளியீடு – குமரன் பதிப்பகம் , சென்னை (1992)\n80. எம்.ஜி.ஆர். ஓர் ஆய்வு\nஆசிரியர் – மு.தம்பித்துரை எம்.ஏ\nவெளியீடு – ஞானச்சுடர் பதிப்பகம் , சென்னை\n81. தலைவனே எங்களுக்குத் தத்துவம்\nவெளியீடு - அன்னை சத்யா புத்தகப்பண்ணை , சென்னை (1978)\n82. எம்.ஜி.ஆர் ஆட்சியும் சிவாஜி ரசிகர்களும்\nவெளியீடு – புரட்சியார் ரசிகன் , சென்னை (1985)\n83. அண்ணா கொள்கைக்கு நாமம்\nஆசிரியர் – விடுதலை தலையங்கங்கள்\nவெளியீடு – திராவிடக்கழக வெளியீடு , சென்னை\nஆசிரியர் – ஜோதி மணவாளன்\nவெளியீடு – ஜோதி பப்ளிகேசன்ஸ் , சென்னை (1991)\nஆசிரியர் – ஒப்பிலா மதிவாணன்\nவெளியீடு - தமிழ்ச்சுரங்கம் , மதுரை (1986)\n86. தன்னிறைவுத் திட்டத்தில் தமிழகம்\nஆசிரியர் – குமரிச் செல்வன்\nவெளியீடு - நாகர்கோவில் ( 1982)\nமுழு விபரங்கள் கிடைக்கப் பெறாத நூல்கள்\nவெளியீடு - சென்னை ( 1993)\n2. தர்மதேவன் எம்.ஜி.ஆர் வீரவரலாறு காவியம் ,வெற்றிச் செல்வர் எம்.ஜி.ஆர் வீர வரலாறு\nவெளியீடு - ஸ்ரீ தனலட்சுமி பதிப்பகம் , சென்னை\nவெளியீடு – தமிழ் நிலையம் , சென்னை (1967)\nஆசிரியர் – கவிஞர் முத்துலிங்கம்\nவெளியீடு - கவிப்பிரியா பதிப்பகம் , சென்னை\nவெளியீடு – வண்ணக் களஞ்சியம் , சென்னை (1967)\nவெளியீடு - அசோகன் பதிப்பகம் , சென்னை.\n7. எம்.ஜி.ஆர் இதழியல் நோக்கு\nவெளியீடு - சேகர் பதிப்பகம் , சென்னை\nவெளியீடு - அன்பு நிலையம் , சென்னை\nவெளியீடு – ராஜா பதிப்பகம் , அருப்புக்கோட்டை\n10. அண்ணா வழியில் எம்.ஜி.ஆர்\nவெளியீடு – ஜெயா பப்ளிகேசன்ஸ் , சென்னை\n11. எதிர்ப்பில் வளர்ந்த எம்.ஜி.ஆர்\nவெளியீடு – எம்.ஆர்.வி. பப்ளிகேசன்ஸ் , சென்னை\n12. எம்.ஜி.ஆர்.ஆட்சியில் அண்ணா அறிவாலயத்திற்குத் தடையா\nஆசிரியர் – நியூஸ் ஆனந்தன்\n16. யுக வள்ளல் எம்.ஜி.ஆர்\n17. தலைவா உன்னை யாசிக்கிறேன்\nஇடுகையிட்டது Mahendran J நேரம் பிற்பகல் 9:49:00\nகருத்துகள் இல்லை: இந்த இடுகையின் இணைப்புகள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஞாயிறு, 3 ஜனவரி, 2010\nஆஸ்கார் நாய‌க‌ன் உதய‌ தின‌ம் சனவரி 6...\nஅ. இர. இரகுமான் (அல்லா இரக்கா இரகுமான், பிறப்பு: சனவரி 6, 1967), புகழ் பெற்ற இந்திய திரைப்பட இசையமைப்பாளர் ஆவார். மணிரத்தினம் இயக்கத்தில் வெளிவந்த ரோஜா திரைப்படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானார். பல இந்தி, தமிழ், ஆங்கிலம் மற்றும் பல மொழித் திரைப்படங்களுக்கு இசையமைத்த இவர் இசைப்புயல் என்ன அழைக்கப்படுகிறார். கோல்டன் குளோப் விருது , பாஃப்டா விருது , தேசியத் திரைப்பட விருது போன்ற புகழ் பெற்ற விருதுகளைப் பெற்றவர். ஹாலிவுட் திரைப்படமான ஸ்லம் டாக் மில்லியனியர் என்ற ஆங்கிலத் திரைப்படத்திற்கு இசையமைத்தமைக்காக இவருக்கு 2008 ஆம் ஆண்டுக்கான கோல்டன் குளோப் விருது , பாஃப்டா விருது கிடைத்தன. இவ்விரு விருதுகளைப் பெற்ற முதலாவது இந்தியரும் இவரே.\nஇவர் இசையமைத்த ஸ்லம் டாக் மில்லியனியர் படத்திற்காக ஆஸ்கார் விருதுகளை வென்றிருக்கிறார் இசைப்புயல் ரஹ்மான்.\n81 வது,2009 பிரமாண்டமான ஆஸ்கார் விருது மேடையில் அவரது தாய் மொழியான தமிழில் 'எல்லாப் புகழும் இறைவனுக்கே' என்று இவர் அடிக்கடி உச்சரிக்கும் மந்திர வார்த்தையை அங்கே உச்சரித்தார்.\nரகுமான் பிறந்த ஜனவரி 6ம் தேதி தமிழ்நாட்டில் சென்னையில் பிறந்தவர். இயற்பெயர் திலீப்குமார். இசையுலகப் பயணம் ஆரம்பித்தது 1985 இல். இவரின் குடும்பம் இசை சார்ந்தது. இவரின் தந்தை சேகர் மலையாள திரைப்படத்துறையில் பணியாற்றியவர். சிறு வயதிலேயே தந்தையை இழந்தார். கஷ்டத்தோடு பியானோ, ஹார்மோனியம் மற்றும் கிதார் வாசிக்க கற்று கொண்டார். தன்ராஜ் மாஸ்டரிடம் முறைப்படி இசை கற்று கொண்டார். 11 வயதில் [[இளையராஜா[[ இசைக்குழுவில் கீபோர்டு வாசிப்பதற்காக சேர்ந்தார். பின்னர் எம். எஸ். விஸ்வநாதன், ரமேஷ் நாயுடு, ஜாகீர் உசேன் மற்றும் குன்னக்குடி வைத்தியநாதன் உள்ளிட்ட பல இசையமைப்பாளர்களிடன் பணியாற்றினார். டிரினிட்டி காலேஜ் ஆப் மியூசிக் கல்லூரியில் கிளாசிக்கல் மியூசிக்கில் பட்டம் பெற்றார்.\nஇவரது மனைவி பெயர் ஷெரினா பானு. காதிஜா, கீமா, மின் என மூன்று குழந்தைகள் உள்ளனர்.\n1992 இல் தனது வீட்டிலேயே மியூசிக் ரெக்கார்டிங் தியேட்டர் அமைத்தார். இதே ஆண்டு வெளியான மணிரத்தினத்தின் ரோஜா திரைப்படம், இவருடய வாழ்க்கையில் திருப்புமுனயாக அமைந்தது. படத்தின் பாடல்கள் அனத்தும் பிரபலமாயின. இவருக்கு முதல் தேசியவிருது வாங்கி தந்தது. பின்னர் 1997ல் மின்சாரக்கனவும், 2002 லகான் இந்தி படமும், 2003ல் கன்னத்தில் முத்தமிட்டால் படமும் இவருக்கு தேசிய விருகள் வாங்கி தந்தன.\nமுதல் படம் ஜப்பானில் வெற்றி பெற்று இவரது புகழ் உலகமெங்கும் பரவ தொடங்கியது. 2005 இவரால் வாங்கப்பட்ட ஏ.எம் ஸ்டுடியோ ஆசியாவிலே நவீன தொழிநுட்ப ரெகார்��ிங் ஸடுடியோவாக உள்ளது.\nஆண்டு தமிழ் தெலுங்கு ஹிந்தி ஆங்கிலம்\n1992 ரோஜா ரோஜா ரோஜா\n1993 ஜென்டில்மேன் ஜென்டில்மேன் தி ஜென்டில்மேன்\n1993 திருடா திருடா டொங்கா டொங்கா ச்சோர் ச்சோர்\n1994 காதலன் ஹம்ஸே ஹே முக்காப்லா\n1994 மே மாதம் 1994 புதிய மன்னர்கள்\n1995 பம்பாய் பம்பாய் பம்பாய்\n1996 இந்தியன் பாரதீயடு ஹிந்துஸ்தானி\n1996 காதல் தேசம் பிரேம தேசம் துனியா தில்வாலோன் கீ\n1996 லவ் பேர்ட்ஸ் ஃபயர்\n1997 மின்சாரக் கனவு மெருப்பு கலலு சப்னே\n1998 ஜீன்ஸ் ஜீன்ஸ் ஜீன்ஸ்\n1998 உயிரே ஹிருதயாஞ்சலி தில் ஸே\n1998 தோலி சஜா கே ரக்ஹ்னா\n1998 கபி நா கபி\n1999 முதல்வன் ஒக்கே ஓக்கடு நாயக்\n1999 காதலர் தினம் பிரேமிகுலு ரோஜு\n2000 அலைபாயுதே சகி சாத்தியா\n2000 கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் ப்ரியலு பிலிச்சிந்தி\n2000 தில் ஹே தில் மே\n2001 பார்த்தாலே பரவசம் பரவசம்\n2001 லவ் யூ ஹமேஷா\n2002 கன்னத்தில் முத்தமிட்டால் அம்ருதா\n2002 தி லெஜன்ட் ஆஃப் பகத் சிங்\n2003 வாரியர்ஸ் ஆப் ஹெவென் அண்ட் எர்த்\n2003 எனக்கு 20 உனக்கு 18 நீ மனசு நாக்கு தெலுசு\n2003 கண்களால் கைது செய்\n2004 ஆய்த எழுத்து யுவா யுவா\n2004 மீனாக்சி - எ டேல் ஆஃப் 3 சிட்டீஸ்\n2004 தில் நே ஜிஸே அப்னா கஹா\n2005 போஸ் - தி ஃபர்காட்டன் ஹீரோ\n2005 மங்கள் பாண்டே - தி ரைஸிங்\n2006 ரங் தே பசந்தி\n2006 சில்லுனு ஒரு காதல்\n2007 குரு குரு குரு\n2007 அழகிய தமிழ் மகன்\n2007 எலிசபெத்: தி கோல்டென் ஏஜ்\n2008 ஜானே து யா ஜானே நா\n2008 அடா : எ வே ஆப் லைப்\n2008 ஸ்லம் டாக் மில்லியனியர்\nபின் வரும் பிற மொழி திரைப்படங்களுக்கும் இசையமைத்துள்ளார்:\n1999- பிஸா- ஹிந்தி) (ஒரு பாடலுக்கு மட்டும் இசையமைப்பு).\nதீன் இசை மாலை (1989) (திலீப் குமார் என்ற பெயரில்)\nசெட் மீ ஃப்ரீ (1991)\nஜன கன மன (2000)\nபாம்பே ட்ரீம்ஸ் (2002) (இசை நாடகம்)\nஇக்னைட்டட் மைன்ட்ஸ் (2003) (இசைத்தொகுப்பு வெளியிடப்படாத நேரடி இசை நிகழ்ச்சி)\nராகாஸ் டான்ஸ்(2004) (வனேசா மே நடனத்திலிருந்து)\n2008 ஆம் ஆண்டுகான சிறந்த இசையமைப்பாளர் மற்றும் சிறந்த பாடல் ஆகியவற்றுக்காக ஆஸ்கார் விருதுகளைப் பெற்றுள்ளார்.\nமொரீசியசு நாட்டின் விருது, மலேசிய விருது, லாரன்ஸ் ஆலிவர் விருது, தேசிய திரைப்பட விருது, இந்தியாவின் உயரிய விருதான பத்மஸ்ரீ, ஆறு முறை தமிழக திரைப்பட விருது, 13 முறை பிலிம்பேர் விருது, 12 முறை பிலிம்பேர் சவுத் விருது, ஸ்டேன்போர்டு பல்கலைக்கழகத்தின் சிறப்பு விருது, 2009ம் ஆண்டு வெளியான \"ஸ்லம்டாக் மில்லினியர்\" படத்திற்காக கோல���டன் குளோப் விருது, பெப்டா விருது, ஆகியவற்றுடன் மிடில்செக்ஸ் மற்றும் அலிகார் முஸ்லிம் பல்கலைக்கழகம் கௌரவ டாக்டர் பட்டம் வழங்கியுள்ளன.\nஇடுகையிட்டது Mahendran J நேரம் பிற்பகல் 9:38:00\nகருத்துகள் இல்லை: இந்த இடுகையின் இணைப்புகள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\nஉலக சதுப்பு நில நாள் -பெப்ரவரி 2\nசுவாமி விவேகானந்தர் உதய‌ நாள் ஜனவரி 12...\nபுர‌ட்சித்தலைவ‌ர் எம்ஜிஆர் பிற‌ந்த நாள் ஜனவரி 17\nஆஸ்கார் நாய‌க‌ன் உதய‌ தின‌ம் சனவரி 6...\nபட சாளரம் தீம். தீம் படங்களை வழங்கியவர்: epicurean. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221209585.18/wet/CC-MAIN-20180814205439-20180814225439-00629.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kathiravan.com/236246", "date_download": "2018-08-14T21:20:00Z", "digest": "sha1:CLEY2QKYWNOS423Q25PVX3AYTKSK2PFA", "length": 18733, "nlines": 92, "source_domain": "kathiravan.com", "title": "தீவிரவாதத்தை ஒழிக்காத பாகிஸ்தான் மீது அதிருப்தி: ரூ.1,650 கோடி நிதி உதவியை நிறுத்தி வைக்க அமெரிக்கா முடிவு! - Kathiravan.com", "raw_content": "\nமற்றுமொரு மாபெரும் பணிப்புறக்கணிப்பு… பொதுமக்கள் முன்னெச்சரிக்கையாக இருக்கவும்\nகலைஞர் கருணாநிதி எழுதிய கடிதம் வெளியானதால் பரபரப்பில் திமுக\nமேற்பார்வையாளர்களுக்கு அதிர்ச்சி கொடுத்த உயர்தரப் பரீட்சை எழுதிய மாணவன்\nவாள்வெட்டுக் குழுவின் அட்டகாசம்… தனியார் பஸ் அடித்து நொருக்கப்பட்டது (படங்கள் இணைப்பு)\nதீவிரவாதத்தை ஒழிக்காத பாகிஸ்தான் மீது அதிருப்தி: ரூ.1,650 கோடி நிதி உதவியை நிறுத்தி வைக்க அமெரிக்கா முடிவு\nபிறப்பு : - இறப்பு :\nதீவிரவாதத்தை ஒழிக்காத பாகிஸ்தான் மீது அதிருப்தி: ரூ.1,650 கோடி நிதி உதவியை நிறுத்தி வைக்க அமெரிக்கா முடிவு\nதீவிரவாத அமைப்புகள் மீது நடவடிக்கை எடுக்காத பாகிஸ்தானுக்கு ரூ.1,650 கோடி நிதியை நிறுத்தி வைப்பது குறித்து அமெரிக்கா பரிசீலனை செய்து வருகிறது.\nகடந்த 2002-ம் ஆண்டு முதல் தீவிரவாதத்தை ஒழிப்பதற்காக பாகிஸ்தான் ராணுவத்துக்கு ஆண்டுதோறும் அமெரிக்கா நிதியுதவி வழங்கி வருகிறது. இதுவரை ரூ.2.14 லட்சம் கோடி வழங்கி உள்ளது. ஆனால் தீவிரவாத அமைப்புகளை ஒழிப்பதில் பாகிஸ்தான் தீவிரமாக செயல்படவில்லை என்ற குற்றச்சாட்டு நிலவுகிறது.\nகுறிப்பாக, கனடா-அமெரிக்க தம்பதி கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு ஆப்கனில் கடத்தப்பட்டனர். இவர்களை பாகிஸ்தானின் ஹக்கானி தீவிரவாத அமைப்பினர் கடத்தியதாக ��கவல் வெளியானது. ஆனால் அவர்களைப் பற்றிய விவரத்தை தர பாகிஸ்தான் மறுத்துவிட்டதாகக் கூறப்படுகிறது. இதனிடையே, அமெரிக்கா கொடுத்த தகவலின் அடிப்படையில் சமீபத்தில் அவர்கள் மீட்கப்பட்டனர். இதனால் பாகிஸ்தான் அமெரிக்கா இடையிலான உறவில் விரிசல் ஏற்பட்டுள்ளது.\nஇந்நிலையில் அமெரிக்காவிலிருந்து வெளிவரும் முன்னணி நாளிதழில், “தீவிரவாத அமைப்புகள் மீது பாகிஸ்தான் அரசு உரிய நடவடிக்கை எடுக்காததால் அமெரிக்கா அதிருப்தி அடைந்துள்ளது. இதனால் பாகிஸ்தானுக்கு வழங்கப்படும் ரூ.1,650 கோடி நிதியுதவியை நிறுத்தி வைப்பது குறித்து அதிபர் டொனால்டு ட்ரம்ப் தலைமையிலான அரசு ஆலோசித்து வருகிறது” என செய்தி வெளியிட்டுள்ளது.\nஇதுகுறித்து பாகிஸ்தான் ராணுவ செய்தித் தொடர்பாளர் மேஜர் ஜெனரல் ஆசிப் கபூர் கூறும்போது, “தீவிரவாத அமைப்புகள் மீது நடவடிக்கை எடுக்கவில்லை என்பது தவறானது. மற்ற நாடுகள் சொல்லி நாங்கள் செயல்பட அவசியமில்லை. எங்கள் நாட்டு நலன் கருதி தீவிரவாத அமைப்புகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது” என்றார்.- பிடிஐ\nPrevious: பிரித்தானியாவில் பயங்கர தீ விபத்து: 1,400 கார்கள் எரிந்து நாசம்\nNext: கோஸ்டா ரிகாவில் விமான விபத்து: 10 பேர் பலி\nபதவி ஏற்கும் திகதியை அறிவித்தார் இம்ரான்கான்\nகலவரத்தில் ஈடுபட்ட 75 பேருக்கு தூக்குத்தண்டனை\nகொட்டும் மழையில் மலர்ந்த காதல்… வங்கதேசத்தை அதிரவைத்த புகைப்படம்\nமற்றுமொரு மாபெரும் பணிப்புறக்கணிப்பு… பொதுமக்கள் முன்னெச்சரிக்கையாக இருக்கவும்\nஇலங்கை தனியார் போக்குவரத்து சங்கத்தினர் நாளை நள்ளிரவு முதல் பணிப்பகிஷ்கரிப்பு போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக தனியார் போக்குவரத்து சங்கத்தின் செயலாளர் தெரிவித்துள்ளார். போக்குவரத்து குற்றங்களுக்கான தண்டப்பணம் நூற்றுக்கு 35 வீதமாக அதிகரிக்கப்பட்டுள்ளமை மற்றும் தனியார் பஸ் சேவையாளர்களுக்கு இலவச சீருடை வழங்கப்படாமை உள்ளிட்ட விடயங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்தே இந்த வேலை நிறுத்த போராட்டத்தை முன்னெடுக்கவுள்ளனர். இதற்கிணங்க தனியார் போக்குவரத்து சங்கத்தினர் நாளைமறுதினம் கொழும்பு பெஸ்டியன் மாவத்தையில் ஆர்ப்பாட்டமொன்றையும் முன்னெடுக்கவுள்ளனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் தனியார் பஸ் சேவையாளர்கள், முச்சக்கரவண்டி சாரதிகள் உள்ளிட���ட தனியார் வாகன சங்கங்களின் உறுப்பினர்களும் கலந்துகொள்ளவுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nமேற்பார்வையாளர்களுக்கு அதிர்ச்சி கொடுத்த உயர்தரப் பரீட்சை எழுதிய மாணவன்\nகைப்பேசியை பயன்படுத்தி உயர்தரப் பரீட்சை எழுதிய மாணவர் ஒருவர் குறித்த தகவல், கம்பஹா பிரதேசத்தில் உள்ள பரீட்சை மையம் ஒன்றில் பதிவாகியுள்ளது. நேற்றைய பரீட்சையின் போது குறித்த மாணவர் கைப்பேசியை பயன்படுத்தியமை தெரியவந்தததை அடுத்து, அவரது கைப்பேசி பறிக்கப்பட்டுள்ளது. எனினும் பரீட்சை நிறைவடைந்தப் பின்னர் அவர் தொடர்பான விசாரணை முன்னெடுக்கப்படும் என்று பரீட்சைகள் ஆணையாளர் தெரிவித்துள்ளார்.\nஇரத்தினபுரி – மாரபன பிரதேசத்தில் மகிழுந்து ஒன்றில் பயணித்துக் கொண்டிருந்த இரத்தினக்கல் வியாபாரி ஒருவர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது. மற்றுமொரு மகிழுந்தில் பிரவேசித்த சிலர் இந்த தாக்குதலை நடத்தி தப்பிச் சென்றதாக காவற்தறையினர் தெரிவித்துள்ளனர். சம்பவத்தில் குறித்த வியாபரிக்கு ஆபத்தான காயம் எதுவும் ஏற்படவில்லை.\nவாள்வெட்டுக் குழுவின் அட்டகாசம்… தனியார் பஸ் அடித்து நொருக்கப்பட்டது (படங்கள் இணைப்பு)\nஅச்சுவேலி வடக்குப் பகுதியில், நேற்றுமுன்தினம்(12) இரவு, தனியார் பஸ் ஒன்று, வாள்வெட்டுக் குழுவினரால் அடித்துச் சேதமாக்கப்பட்டுள்ளதுடன், தீ மூட்டி எரிக்கவும் முயற்சிக்கப்பட்டுள்ளது. அச்சுவேலி – யாழ்ப்பாணம் பயணிகள் சேவையில் ஈடுபடும் தனியார் பஸ் மீதே, இவ்வாறு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக, அச்சுவேலி பொலிஸார் தெரிவித்தனர். இச்சம்பவத்தில் ஈடுபட்ட வாள்வெட்டுக் குழுவினர், சம்பவத்தை மேற்கொண்டுவிட்டு, அங்கிருந்து தப்பிச் சென்றுவிட்டதாகவும் பொலிஸார் தெரிவித்தனர். இரவு 11 மணியளவில், இரண்டு மோட்டார் சைக்கிளில் வந்த இனந்தெரியாத நபர்கள், பஸ்ஸின் கண்ணாடிகளை அடித்துடைத்துச் சேதப்படுத்தியதுடன், பஸ்ஸை பெற்றோல் ஊற்றி தீயிட்டு எரிப்பதற்கும் முயற்சித்துள்ளனர். இதையடுத்து, பஸ்ஸை அடித்து நொருக்கும் சத்தத்தைக் கேட்டு வௌியே வந்த உரிமையாளரையும் அக்குழுவினர் வெட்டுவதற்கும் முயற்சித்துள்ளனர்.\nஅரசியலில் களமிறங்குவது குறித்து சங்கக்கார அதிரடிக்கருத்து\nநான் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் அரசியலில் பிரவேசிக்க மாட்டேன் என���பதனை மிகவும் உறுதியாக தெரிவித்துக்கொள்கிறேன் என இலங்கையின் முன்னாள் கிரிக்கட் வீரர் குமார் சங்கக்கார தெரிவித்துள்ளார். சங்கக்காரவை எதிர்வரும் 2020 ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலில் களமிறக்குவது குறித்து பல்வேறு தரப்பினர் பல்வேறு கருத்துக்களை வெளியிட்டு வரும் நிலையில், குமார் சங்கக்கார தனது பேஸ்புக் பதிவு ஒன்றின் மூலம் தனது அரசியல் பிரவேசம் குறித்து கருத்து வௌியிட்டுள்ளார். அந்த அறிக்கையில் அவர் குறிப்பிட்டுள்ளதாவது, “2020 ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலில் நான் வேட்பாளராக களமிறங்க உள்ளதாக வெளியான அறிக்கைகளை மிகவும் அக்கறையுடன் வாசித்தேன். பொதுமக்கள் மற்றும் ஊடகங்களிள் எனது அரசியல் பிரவேசம் தொடர்பில் வெளியிட்ட பல்வேறுபட்ட கருத்துக்கள் தொடர்பில் நான் நன்கு அறிவேன். சிலர் என்னை பொருத்தமான வேட்பாளராக தேர்தெடுப்பதுடன் இன்னும் சிலர் எனது நம்பகத்தன்மை தொடர்பிலும், எனது துறை தொடர்பிலும் கேள்வி எழுப்புகின்றனர். பொதுமக்களின் மாறுபட்ட அனைத்து கருத்துக்களுக்கும் நான் மதிப்பளிக்கிறேன். நான் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் அரசியலில் களமிறங்க அபிலாஷைகளை தாங்கிக்கொள்ளவில்லை. அவ்வாறான ஓர் உத்தேசம் …\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221209585.18/wet/CC-MAIN-20180814205439-20180814225439-00629.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vaasiyogam.com/?tag=%E0%AE%86%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2018-08-14T21:31:30Z", "digest": "sha1:X4ZC4BNZPY5AIFW2BJKRWBXBEVYFVL53", "length": 4782, "nlines": 76, "source_domain": "vaasiyogam.com", "title": "ஆளாகிறார்கள் – Sivasithan's Vaasiyoga", "raw_content": "\nநான் கேட்கிறேன் ஒரு மனிதன் எப்படி திடீரென்று இறப்பார்.\nபாவம் நேற்று வரை நன்றாக இருந்தார். இன்று திடீரென்று இறந்து விட்டார் என்று பலர் வருத்தப்பட்டு நான் கேட்டிருக்கிறேன். நான் கேட்கிறேன் ஒரு மனிதன் எப்படி திடீரென்று இறப்பார். அவர் உடலில் பல நாள் அவர் உணராமல் அவர் செய்த தவறால் விளைந்த விளைவே அவர் மரணம். அவர்தான் உணராமல் போய்விட்டார். அவரைச்சுற்றி உள்ளவர்களாவது உணரவேண்டும். ஐயோ பாவம் என்றால் அவர் பாவத்தில் நீங்கள் பங்கு கொள்கிறீர்கள் என்று அர்த்தம். …\nRead More ஜெயகுமார் சிவா ஆளாகிறார்கள், உணராமல், ஏற்கமறுக்கிறான், தலைமுறையினர், திடீரென்று, புண்ணியம், மரணிக்கிறார்கள், மழுங்கச்\n100 க்கும் மேல் (100)\n1009 சிவசித்தனின் பாமாலை (100)\nதமிழ் எழுத்து வரிசைப் பாடல்கள் (13)\nஸ்ரீ வில்வம் வீடியோ (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221209585.18/wet/CC-MAIN-20180814205439-20180814225439-00629.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.brahminsnet.com/forums/showthread.php/14839-Tiruchendur-murugan", "date_download": "2018-08-14T21:22:51Z", "digest": "sha1:EXSUXJ5WL7L2H6NECCJG6EWFHKZXP6MO", "length": 13651, "nlines": 241, "source_domain": "www.brahminsnet.com", "title": "Tiruchendur murugan", "raw_content": "\nகிடைப்பதுதான் கிடைக்கும். கிடைப்பது கிடைத்தே தீரும். \nயாருக்கு எதைத் தர வேண்டும்,எப்படித் தர வேண்டும் என்பது இறைவனுக்கு மட்டும்தான் தொியும். இறைவனே கொடுக்க வேண்டும் மென்று தீா்மானித்துவிட்டான் என்றால், அவனாலும் கூட அதை நிறுத்தி வைக்கமாட்டான்.\nஇப்படித்தான் காசியபா் எனும் அந்தணா் ஒருவர், கல்வி கேள்விகளில் சிறந்து விளங்கினாா். என்னக்காரணத்தாலோ அவருக்கு கண்ணில் பாா்வை குறை ஏற்பட்டு, தொடா்ந்து சிலநாளில் கண் பாா்வை முழுவதும் ஒளியிழந்து போனது.\nபோன பாா்வை திரும்பக் கிடைக்க வேண்டி, திருச்செந்தூர் திருமுருகப் பெருமானை சரண் புகுந்தாா். தினமும் அதிகாலையில் சமுத்திரத்தில் குளித்து ,பின் நாழிக்கிணற்று தீா்த்தம் நீராடி, திருமுருகன் துதிபாடி தொழுது சன்னிதியே கதியென்று கிடந்தாா்.\nஇப்பிராா்த்தனையின் போது திடீரென ஒரு நாள், அவாின் கண்களில் மங்கலாக பாா்வை தொியத் துவங்கியது.\n என் பா்வை மங்கலாக உள்ளதே முழுமையாக பாா்வை கிடைக்கும்படி நீ அருளவில்லையா முழுமையாக பாா்வை கிடைக்கும்படி நீ அருளவில்லையா\" என வேண்டி உருகி, கண்ணீா் உகுத்தாா்.\nஅப்போது கோவிலுக்கு வந்த பக்தா்களி்ல் ஒருவருக்கு முருகன் அருள் வந்தது. அவா் முன்பு வந்து காசியப அந்தணா் நின்றாா்.\nஅருளாடியாா், தன் முன்னா் வந்து நின்ற காசியப அந்தணரைப் பாா்த்து, என் பக்தனும் இந்தநாட்டு அரசனுமான ஜகவீரன் இங்கு வருவான். அந்த உத்தமராஜனின் கை உன் மீது பட்டவுடன் , உனக்கு முழுப் பாா்வையும் கிடைத்து விடும்.....என்றாா்.\nஅருள் வந்து சொன்னவா், இவ்விதம் கூறியதும் காசியப அந்தணருக்கு மட்டற்ற மகிழ்ச்சி ஏற்பட்டாலும், மறுநொடியில் அது காணாமற்ப் போய் கவலை கொண்டாா். அதற்குக் காரணம்--- பாா்வையற்றவா்களை அரசன் பாா்க்கக் கூடாது இது அப்போதைய கால சம்பிரதாயம்.\nஇந்த மனப்போராட்த்தில் உழன்ற காசியப அந்தணா் கவலையோடு அமா்ந்திருக்க, கொஞ்ச நாளிகையில் கோயிலுக்கு வந்தாா் அரசன் ஜகவீரன். அவாிடம் அருள் வாக்கு சொன்ன விபரங்களைனைத்தையும் எடுத்துச் சொல்லப்பட்டது.\nஆனால் அரசனோ, \"நான் அரசன்; என��னிடம் நிறைய அதிகாரம் உள்ளது; தவிர அந்தணரை நான் தொட, பாா்வை வர, அதற்க்கெல்லாம் என்னிடம் சக்தியொன்றும் இல. என கூறிவிட்டு ஆலயம் புகுந்து முருகப் பெருமானை வணங்கப் போவதிலேயே குறியாக இருந்தாா்.\nஅன்றிரவு ,அரசன் கோவிலில் தங்கும் நிலையேற்பட்டது. சண்முக விலாச மண்டபத்தில் தங்கினார்.....\nதிடீரென்று அவருக்கு என்ன தோனியதோ தொியவில்லை,,,,\nஅருகிலிருந்தவா்களிடம் அந்த பாா்வையற்றவரை கூட்டி வாருங்கள் என்றாா்.\nஅதற்குப் பணியாளா்கள்,, பாா்வையற்றவரை அரசா்பெருமான் சந்திக்கக் கூடாது என்பது சம்பிரதாயம், மரபு எனச் சொன்னாா்கள். அரசன் அதை ஏற்க மறுத்து அழைத்து வரும்படி ஆணையிட்டான்.\nஅரசனின் ஆணைக்கு பணியாளா்கள் கட்டுப்பட்டு, உடன் ஓடோடிச் சென்று காசியப அந்தணரை அழைத்து வந்தாா்கள்.\nகாசியபரைப் பாா்த்ததும் மனம் கசிந்த அரசா்,\" நீங்கள் நாளை வழக்கம் போல் சமுந்திரம், நாழிக்கிணற்றுத் தீர்த்தம் நீராடி முருகன் சன்னிதிக்கு வாருங்கள்; அவன் திருவருள் விளையும் கிடைக்கும்' என்றாா்.\nமறுநாள் சமுத்திரம், நாழிக்கிணறு தீா்த்தமாடி முருகன் சன்னிதி வந்து அரசனருகே நின்றாா்.\nமுருகா உன் அருள்வாக்குப்படி உன்னடியாரை தீண்டுகிறேன்.\nஅவருக்குப் பாா்வை வராவிடின் என் தலையை நானே அறுத்து மாள்வேன் எனக்கூறி சண்முகா் விபூதி எடுத்து உள்ளங்கையில் விாித்து வைத்து காசியபாின் கண்களில் பாா்த்து ஊதினாா். தன்கை விரல்களால் அவா் கண்களையும் வருடினாா் அரசன்.\nஅந்நொடியில் காசியப அந்தணருக்கு பாா்வை வந்தது. உடனிருந்தோா் அனைவரும் அரசனை வாழ்த்தினாா்கள். அரசனோ,,, ,முருகன் எனக்களித்த உயிா்பிச்சை இது; சண்முகாின் அருள்தான் பொிது....' எனக்கூறி அமைதியாக வெளியேறினாா்.\nஅரசனின் கரங்களால் காசியபாின் துயா் தீா்த்த முருகன் ,நம் துயரங்களையும் எவா் மூலமாகவும் தீா்த்து அருளிக் கொண்டுதான் இருக்கிறான். நாமதான் தொிந்து கொள்வதில்லை.\nஜகவீரன் என்னும் அந்த அரசாின் மகன்தான் வீரபாண்டிய கட்டபொம்மன் ஆவாா்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221209585.18/wet/CC-MAIN-20180814205439-20180814225439-00629.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.brahminsnet.com/forums/showthread.php/6054-%E0%AE%AE%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%88-jaundice", "date_download": "2018-08-14T21:22:50Z", "digest": "sha1:YCTEOHC56QOFM2V2OKD5IEN522N64C76", "length": 11766, "nlines": 244, "source_domain": "www.brahminsnet.com", "title": "மஞ்சள் காமாலை-jaundice", "raw_content": "\nJAUNDICE என்கிற மஞ்சள் காமாலை இப்பொழுது அதிகரித்திருக்கிறது.அதற்க்குஎன்ன செய்ய வேண்டும்\nஇந்த நோயைஎப்படி எதிர்கொள்ளவேண்டும்என்பதைப்பற்றி இப்பொழுது பார்ப்போம்.\nமஞ்சள் காமாலை நோய்க்கு அஞ்சத்தேவையில்லை\nபொதுவாக மஞ்சள் காமாலை நோய், பித்தம் அதிகரிப்பதால் வருகிறது. கல்லீரல் செல்கள் பித்தநீரை வெளிப்படுத்தாதபோதும், பித்தப்பையில் இருந்து பித்தநீர் குடலுக்கு வருகின்ற பாதையில் ஏற்படும் அடைப்பினாலும் காமாலை ஏற்படுகிறது. மேலும், ரத்த சிவப்பணுக்கள் அழிவதினாலும், பிறவிலேயே ரத்தத்தில் உள்ள பிலிரூஃபின் அளவு அதிகரித்துக் காணப்படுவதாலும், காமாலை நோய் வைரஸ் கிருமிகளாலும், சில வகை மருந்துகளினாலும், மது அருந்துவதாலும் ஏற்படுகிறது.\nசோர்வு, பலவீனம், உடல் அரிப்பு, வாந்தி, குமட்டல், பசியின்மை, மலக்கட்டு, கழிச்சல், சுரம், மஞ்சள் நிறத்தில் சிறுநீர் போன்ற அறிகுறிகள் காணப்படும்.\nசித்த மருத்துவத்தில் எளிய தீர்வுகள்:\nகீழாநெல்லி இலை, வேர் இரண்டையும் அரைத்து நெல்லிக்காய் அளவு மோரில் கலந்து பருகலாம்.\nஅரை ஸ்பூன் கடுக்காய்ப்பொடியை நீரில் கலந்து குடிக்கலாம்.\nஅருநெல்லி இலையை அரைத்து சிறு நெல்லிக்காய் அளவு மோரில் கலந்து அருந்தலாம்.\nகொன்றைப் பூவையும், கொழுந்தையும் அரைத்த சுண்டைக்காய் அளவு மோரில் கலந்து பருகலாம்.\nசுரை இலை கைப்பிடி அளவு எடுத்து இரண்டு டம்ளர் நீர் சேர்த்து அரை டம்ளராக வற்றவைத்து சர்க்கரை கலந்து அருந்தலாம்.\nவில்வ இலைச் சாறு 30 மிலி எடுத்து அதில் மிளகுத் தூள், சர்க்கரை கலந்து பருகலாம்.\nவேம்பின் துளிர், முதிர்ந்த இலை இரண்டையும் பொடித்து இதற்கு அரைபங்கு ஒமம், உப்பு சேர்த்து அதில் அரை ஸ்பூன் உண்ணலாம்.\nநெல்லி வற்றல், மஞ்சள், புதினா சம அளவு எடுத்துப் பொடித்து அதில் அரை ஸ்பூன் எடுத்து நீரில் கலந்து அருந்தலாம்.\n15 மி.லி. கரிசலாங்கண்ணிச் சாறுடன், சர்க்கரை கலந்து பருகலாம்.\nஒரு ஸ்பூன் வெட்டி வேர்ப்பொடியில் அரை டம்ளர் நீர் சேர்த்து ஒரு மணி நேரம் ஊறவைத்து வடித்துப் பருகலாம்.\nசிற்றாமணக்கு இலையையும், கீழாநெல்லியையும் சமஅளவு எடுத்து அரைத்து மூன்று நாட்கள் காலையில், சிறு எலுமிச்சை அளவு உண்டு, பிறகு சிவதைப் பொடி அரைஸ்பூன் உண்ணலாம்.\nசெங்கரும்பின் சாற்றை ஒரு டம்ளர் காலை மாலை அருந்தலாம்.\nசீரகத்தைக் கரிசாலைச் சாற்றில் ஊறவிட்டு பொடித்த���் பொடி நான்கு கிராம், சர்க்கரை இரண்டு கிராம், சுக்குப் பொடி இரண்டு கிராம் கலந்து அதில் ஒரு ஸ்பூன் உண்ணலாம்.\nமிளகின் பழச்சாறு 15 மிலி எடுத்து மஞ்சள் பொடி கால் ஸ்பூன் சேர்த்து அருந்தலாம்.\nஅன்னாசிப் பழத்தை நன்கு பிழிந்து சாறு எடுத்து 30 மிலி அருந்தலாம்.\nநெருஞ்சில் இலைச்சாறு 30 மி.லி.யுடன் சர்க்கரை கலந்து பருகலாம்.\nபத்து கிராம் வேப்பம் பட்டை நசுக்கி, அதில் இரண்டு டம்ளர் நீர் விட்டு அரை டம்ளராக காய்ச்சி அருந்தலாம்.\nசின்ன வெங்காயம், மோர், இளநீர், பேயன் வாழைப்பழம் (அ) நாட்டு வாழைப்பழம், மொந்தன் வாழைப்பழம், வெண் பூசணி, தர்பூசணி, மாதுளம்பழம், வெள்ளரிக்காய்.\nஅசைவ உணவுகள், எண்ணெய், நெய், காரம்.\n« உலர்ந்த திராட்சையின் மருத்துவ குணங்கள் | காடுவரை பிள்ளை,கடைசி வரை ஹரி... »\nஅடை, உடல், உணவு, எப்படி, சிறுநீர், புதினா, மருத்துவ, மோர், ராம, வேண்டியவை, black, book, color, font, jaundice, size\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221209585.18/wet/CC-MAIN-20180814205439-20180814225439-00629.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://ctr24.com/%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-10/", "date_download": "2018-08-14T21:28:06Z", "digest": "sha1:ADIOYOPKMXCP7VQ7UYA4L5O6CLEPM7UT", "length": 17302, "nlines": 155, "source_domain": "ctr24.com", "title": "இலங்கை முழுவதும் அடுத்த 10 நாட்களுக்கு அவசரகால நிலை | CTR24 இலங்கை முழுவதும் அடுத்த 10 நாட்களுக்கு அவசரகால நிலை – CTR24", "raw_content": "\nநாயாற்றில் தமிழ் மக்களின் வாடிகள் வள்ளங்கள் எரிக்கப்பட்டுள்ள நிலையில், அங்குள்ள சிங்களவர்களிற்கு சிறப்பு பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது\nகாணாமல் ஆக்கப்பட்டவர்கள் பணியகத்தை கண்காணிப்பதற்கு பன்னாட்டுக் குழு அவசியம் என்பது வலியுறுத்தப்பட்டுள்ளது\nபிரிட்டிஷ் கொலம்பியாவில் காட்டுத்திச் சம்பவங்களின் எண்ணிக்கை 600ஆக அதிகரித்துள்ள நிலையில், தீயணைப்பு பணிகளில் கனேடிய இராணுவத்தினரும் களமிறக்கப்பட்டுள்ளனர்\nதூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் தொடர்பான அனைத்து வழக்குகளையும் மத்திய புலனாய்வுத் துறைக்கு மாற்றி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது\nமுல்லைத்தீவு நாயாற்றில் தமிழர்களின் மீன் வாடிகள் படகுகள் இயந்திரங்கள் அனைத்தும் தீயிட்டுக் கொழுத்தப்பட்டுள்ளன\nஇலங்கையின் தற்போதைய கூட்டரசு மக்கள் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றவில்லை என்று சம்பிக்க ரணவக்க குற்றஞ்சாட்டியுள்ளார்\nஏதிலிகளுக்கான பராமரிப்புக்காக செலவ��கும் 200 மில்லயன் டொலர்களை தந்துதவுமாறு கனேடிய மத்திய அரசாங்கத்திடம் ஒன்ராறியோ மாநில அரசு கோரிக்கை விடுத்துள்ளது\nஇந்திய நாடாளுமன்றின் மக்களவை முன்னாள் சபாநாயகர் சோம்நாத் சட்டர்ஜி மருத்துவமனையில் இன்று திங்கட்கிழமை காலை காலமானார்\nபயங்கரவாதத்துடன் தொடர்புடைய குற்றச்சாட்டில் இலங்கையர் ஒருவர் சவூதி அரேபியாவில் கைது செய்யப்பட்டுள்ளார்\nயாழ். குடாநாட்டு வாள்வெட்டுகளுடன் தொடர்புடைய 29 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்\nஇலங்கை முழுவதும் அடுத்த 10 நாட்களுக்கு அவசரகால நிலை\nஇலங்கை முழுவதும் அடுத்த 10 நாட்களுக்கு அவசரகால நிலையை பிரகடனம் செய்ய அரசாங்கம் முடிவு செய்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.\nகண்டி மாவட்டத்தில் நடந்த சிங்கள முஸ்லிம் வன்செயல்களை அடுத்து இந்த முடிவு அறிவிக்கப்பட்டுள்ளது.\nஅமைச்சரவை சந்திப்பு ஒன்றில் இலங்கை சனாதிபதியும், அமைச்சர்களும் இந்த முடிவை எடுத்ததாக, அந்த சந்திப்பை அடுத்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் எஸ். பி. திஸாநாயக்கா தெரிவித்துள்ளார்.\nஅத்துடன் இது குறித்த வர்த்தமானி அறிவித்தல் உடனடியாக வரும் என்றும் அவர் கூறியுள்ளார்.\nபதற்றத்தை தணிக்க கூடிய வகையில் சட்டம் முறையாக நடைமுறைப்படுத்தப்படவில்லை என்று குற்றச்சாட்டுக்கள் இருப்பதாக கூறிய அவர், உடனடியாக காவல்துறையினரும் இராணுவத்தினரும் அதற்காக சேவையில் ஈடுபடுத்தப்படுவார்கள் என்றும் தெரிவித்துள்ளார்.\nஅவசரகாலநிலையை மேலும் நீடிப்பதா என்பது குறித்து 10ஆவது நாளில் சனாதிபதி அறிவிப்பார் என்றும் அவர் கூறியுள்ளார்.\nமுன்னதாக நேற்று திங்கள்கிழமை முஸ்லிம்களுக்கு எதிரான தாக்குதல்களை அடுத்து கண்டி மாவட்டத்தில் நேற்று இரவு முழுமையான ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்த போதிலும், தாம் தங்கியிருந்த பகுதிகளின் மீது இரவு வேளையில் கற்களை வீசி தாக்குதல் நடத்தப்பட்டதாக அப்பகுதி முஸ்லிம்கள் தெரிவித்துள்ளனர்.\nநேற்றைய தாக்குதலில் குறைந்தபட்சம் மூன்று பள்ளிவாசல்கள், கடைகள், வீடுகள் உட்பட முஸ்லிம்களுக்கு சொந்தமான சொத்துக்கள் பல சேதமாக்கப்பட்டோ அல்லது நிர்மூலம் செய்யப்பட்டோ உள்ளதுடன், பல சொத்துக்களுக்கு தீவைக்கப்பட்டது.\nகாவல் ஊரடங்கு நடைமுறைப்படுத்தப்பட்ட போதிலும் தாம் தாக்கப்பட்டதால் அப்பகுதி மக்கள் அங்கு அச்சத்தில் உள்ளதாக தெரிவிக்கப்படும் அதேவேளை, இன்று அங்கு இராணுவத்தினர் பாதுகாப்புக்கு நிறுத்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.\nநேற்று மாலை முதல், மாவட்டம் முழுவதும் நடைமுறைக்கு வந்த ஊரடங்கு உத்தரவு, இன்று காலை 6 மணியுடன் முடிவுக்கு வந்த போதிலும், திஹன மற்றும் பல்லேகல்ல ஆகிய காவல் பிரிவுகளில் அந்த ஊரடங்கு உத்தரவு மறு அறிவித்தல் வரை நீடிக்கப்பட்டுள்ளது.\nஇன்று காலையில் வன்முறைச் சம்பவங்கள் பெரிதாக எங்கும் நடக்கவில்லையாயினும், மாலையில் நிலைமை எப்படி இருக்குமோ என்ற அச்சத்தில் முஸ்லிம்கள் இருப்பதாக அந்தப் பகுதி தகவல்கள் தெரிவிக்கின்றன.\nPrevious Postஆண்களுக்கும் பெண்களுக்கும் இடையேயான ஊதிய வேறுபாட்டினை சமப்படுத்தும் சட்டமூலம் இன்று ஒன்ராறியோ சட்டமன்றில் முன்வைக்கப்படவுள்ளது. Next Postகண்டியில் முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறைகளை பௌத்த பிக்குகளே வழிநடாத்தியதாக கூறப்படுகிறது.\nநாயாற்றில் தமிழ் மக்களின் வாடிகள் வள்ளங்கள் எரிக்கப்பட்டுள்ள நிலையில், அங்குள்ள சிங்களவர்களிற்கு சிறப்பு பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது\nகாணாமல் ஆக்கப்பட்டவர்கள் பணியகத்தை கண்காணிப்பதற்கு பன்னாட்டுக் குழு அவசியம் என்பது வலியுறுத்தப்பட்டுள்ளது\nபிரிட்டிஷ் கொலம்பியாவில் காட்டுத்திச் சம்பவங்களின் எண்ணிக்கை 600ஆக அதிகரித்துள்ள நிலையில், தீயணைப்பு பணிகளில் கனேடிய இராணுவத்தினரும் களமிறக்கப்பட்டுள்ளனர்\nதிரு இளையதம்பி பரமநாதன் (ஆனந்தா ஸ்ரோர்- சிலாபம், சுருட்டு முதலாளி- குப்பிளான், குப்பிளான் கரப்பந்தாட்ட, உதைபந்தாட்ட வீரர்)\nயாழ். குப்பிளானைப் பிறப்பிடமாகவும், கனடா Montreal ஐ வதிவிடமாகவும்...\nமரணஅறிவித்தல் திரு செல்லப்பா துரைராசா\nயாழ். அளவெட்டி வடக்கு தடுவான்கலட்டியைப் பிறப்பிடமாகவும்,...\nதிரு பெரியதம்பி சடையப்பசாமி (முன்னாள் மெய்கண்டான் அகில இலங்கை விநியோக முகாமையாளர்)\nயாழ். நயினாதீவைப் பிறப்பிடமாகவும், கனடாவை வசிப்பிடமாகவும்...\nதிரு சுப்பிரமணியம் பார்த்தீபன் – (D.J Brown Soul)\nயாழ். கைதடியைப் பிறப்பிடமாகவும், கனடா Scarborough வை வசிப்பிடமாகவும்...\nயாழ். அனலைதீவு 6ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கனடா Brampton ஐ...\nபிறை நிலவுகள் - திறமைகளின் திறவுகோல்\n18.09.2016 மாலை 4.30 மணிக்கு கேட்கத் தவறாதீர்கள்.\nபுத��் இரவு காற்றலை. ஒலிபரப்பில் உங்களோடு ஜனனி\nதூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் தொடர்பான அனைத்து வழக்குகளையும் மத்திய புலனாய்வுத் துறைக்கு மாற்றி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது\nதமிழகத்தின் தூத்துக்குடியில் இடம்பெற்ற துப்பாக்கிச்...\nஇந்திய நாடாளுமன்றின் மக்களவை முன்னாள் சபாநாயகர் சோம்நாத் சட்டர்ஜி மருத்துவமனையில் இன்று திங்கட்கிழமை காலை காலமானார்\nஇந்திய மீனவர்கள் 26 பேரை பாகிஸ்தான் நல்லெண்ண அடிப்படையில் விடுதலை செய்துள்ளது\nஅகத்திக் கீரையில் அடங்கியுள்ள சத்துக்களும் அதன் பயன்களும்…\nசித்த மருத்துவம் அகத்திக் கீரையில் 63 வகைச் சத்துகள் இருப்பதாக...\nமருத்துவ குணம் நிறைந்த கஸ்தூரி மஞ்சளின் பயன்கள்…\nமுகத்தின் கருமையை நீக்கி புத்துணர்ச்சி அளிக்கும் அழகு குறிப்புகள்…\nபூண்டு அதிகமா சாப்பிட்டாக் கூடாது ஏன் தெரியுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221209585.18/wet/CC-MAIN-20180814205439-20180814225439-00630.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://poocharam.net/print_post.php?f=50&p=7051&sid=e918d70540ab40094b6a3b28f7cbb55b", "date_download": "2018-08-14T21:17:32Z", "digest": "sha1:G4AVA2MCDH47YQLUBTPAUJGMWMQIY2QB", "length": 9511, "nlines": 22, "source_domain": "poocharam.net", "title": "பூச்சரம் தமிழ் புறவம் | Poocharam Tamil Forum • Post Print View", "raw_content": "பூச்சரம் தமிழ் புறவம் | Poocharam Tamil Forum\n“தாலி இழவு” என்ற பெயரில் பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்\n\" மாதர் தம்மை இழிவு செய்யும் மடமையை கொளுத்துவோம் \"\nநாடு ரோட்டில் நடந்த “தாலி இழவு”\nஇந்த சமுதாயம் எத்தனை முற்போக்காய் மாறிவிட்டாலும் இன்னும் மனதை பாதிக்கும் சில அவலங்கள் நிகழ்ந்து கொண்டுதான் இருக்கின்றது. பெண் முன்னேற்றம், பெண் சுதந்திரம் என்பதெல்லாம் இப்போது மிக பழம்பெரும் கதையாகி விட்டது. மிக குறைந்த சதவீதம் தவிர பெரும்பாலான அளவில் வேண்டிய அளவுக்கு பெண்கள் சுதந்திரமாகவும், முன்னேற்றத்துடனும் செயல்பட துவங்கி வெகு நாட்கள் ஆகிவிட்டது. இந்த துறை அந்த துறை என்றெந்த பாகுபாடும் இன்றி எல்லா துறைகளிலும் பெண்கள் வெகுவாக சிறப்புற செயல்பட துவங்கி சாதித்தும் வருகின்றனர். ஆனாலும் கூட இது முழுமையான முற்போக்காக எண்ண முடியவில்லை. சில சம்பவங்கள் பார்க்கும்போது பெண்கள் முன்னேற்றத்தின் அத்தனை மகிழ்வும் சற்று பின்னாலே போய் விடுகிறது. இது போன்ற அவலங்களில் இருந்து பெண்களை விடுவித்தால் மட்டுமே அந்த சாதனைகளும் முற்போக்கு என்ற முன்னேற்றமும் அடுத்த அடிக்கான மகிழ்��ை முழுமையாக தரும். ஆம்... அப்படி ஒரு நிகழ்வுதான் “தாலி இழவு” என்று சொல்லப்படுகிற ஒரு அவலம்.\n13.07.2014 அன்று ஒரு பெண்ணுக்கு நிகழ்ந்த இந்த சம்பவம் மிகவும் கொடுமையானது. இது காலம் காலமாக நடந்து வருவதுதான் என்றாலும் யாரும் அறியாமல் மறைவாக நிகழும். ஆனால் இன்றோ ஈஸ்வரி என்ற பெண்ணுக்கு கோவை, சொக்கம்புதூர் மைதானத்தில் கணவனை (ஆறுமுகம்) புதைக்க வந்த இடத்திலேயே பலர் அறிய நடு சாலையில் இந்த நிகழ்வு நடத்தப்பட்டது. காண்பவர் மனதை பதைபதைக்க வைத்தது கண்ணீர் பெருக வைத்தது. அந்த பெண் கடந்த பத்து வருடங்களாக கணவர் பிரிந்து சென்றதால் தனியே கூலிவேலை செய்து கஷ்டப்பட்டு வாழ்ந்து வந்தார். பத்து வருடங்களுக்கு பிறகு அவர் இறந்துவிட்டார் என்ற உடன் உறவினர்கள் வந்து அந்த பெண்ணை அழைத்து வந்து, அதுவும் மயானத்திலேயே பலரும் பார்க்க அரங்கேறிய இந்த கொடுமை நாம் சொல்லிக்கொள்கிற முற்போக்கு சமுதாயம் என்ற வார்த்தைக்கு வைக்கப்பட்ட கரும்புள்ளியாகும்.\nஒரு பெண் பிறந்தது முதல் அவளின் அன்னை அவளுக்கு பூசி அழகு பார்த்த மஞ்சளையும் , நெற்றியில் வைத்து அழகு பார்த்த பொட்டையும் கணவன் இறந்த பின் அழிப்பது என்ன நியாயம் அவளின் தந்தை ஆசை ஆசையாய் அவளுக்கு வாங்கி அணிவித்து அழகு பார்த்த வளையல்களை கணவன் இறந்த காரணத்துக்காக உடைத்தெறிதல் என்பது அநியாயம் அன்றோ அவளின் தந்தை ஆசை ஆசையாய் அவளுக்கு வாங்கி அணிவித்து அழகு பார்த்த வளையல்களை கணவன் இறந்த காரணத்துக்காக உடைத்தெறிதல் என்பது அநியாயம் அன்றோ கணவன் வந்த பிறகு அவள் கழுத்தில் மாங்கல்யம் ஒன்று தானே புதிதாக அணிந்தாள். பிறகு எதற்கு பொட்டையும் ,மஞ்சளையும் அழித்து வளையல்களை உடைத்தெறிய வேண்டும் .\nபெண்களின் மனதை காயப்படுத்தும் இது போன்ற நிகழ்வுகள் இன்றும் நடைபெற்று வருகிறது. அதில் செய்யப்படுகிற காரியங்கள் புண்பட்ட அந்த பெண்ணின் மனதை மேலும் காயப்படுத்துவதாகவே இருக்கிறது. பாதுகாப்பு உள்ளிட்ட பல காரணங்களை சாக்காக சொல்லி அன்றைய காலங்களில் நிகழ்த்திய இது போன்ற அவலம் இனியும் தேவையா . அந்த காரணங்கள் கூட சரியானவை இல்லை என்றாலும் இனிமேலும் இது தொடரவேண்டியது அவசியமா . அந்த காரணங்கள் கூட சரியானவை இல்லை என்றாலும் இனிமேலும் இது தொடரவேண்டியது அவசியமா \nமனிதர்கள் ஏற்படுத்திய எல்லா சடங்குகளும் சம்பிரதாயங்களும் நமது சௌகரியங்களுக்காக ஏற்படுத்தியவையே. அந்த காரியங்களுக்கு ஏதாவது அர்த்தம் இருக்க வேண்டும். தன் துணையை இழந்து விட்டோம் என்ற நிலையை விட கொடுமையானது இதில் நிகழ்த்தப்படும் அவலங்கள். முழுமையாக அந்த பெண்ணை அலங்கரித்து பூ , பொட்டு, வளையல் போன்ற எல்லாமும் அணிவித்து பின்னர் அதை எல்லாம் அழித்து , உடைத்து , தாலியை அறுத்து, வேதனையில் இருக்கும் அந்த பெண்ணின் மனதை மேலும் குத்தி காயப்படுத்தாதா இது போன்ற நிகழ்வுகளை சக மனுசிக்கு நிகழ்த்துவது என்ன நியாயம் இது போன்ற நிகழ்வுகளை சக மனுசிக்கு நிகழ்த்துவது என்ன நியாயம் கணவர் இறந்து விட்டால் உடன்கட்டை ஏறுதல், மொட்டை அடித்தல் போன்ற நிகழ்வுகளை வழக்கொழித்தது போல் இந்த அவலத்தை ஒழித்தால் தான் பெண்ணின் முன்னேற்றம் என்பதும் பெண் சுதந்திரம் என்பது முழுமையடையும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221209585.18/wet/CC-MAIN-20180814205439-20180814225439-00630.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sollacholla.blogspot.com/2009/07/sponsor-idea-1.html", "date_download": "2018-08-14T21:26:23Z", "digest": "sha1:O55GRKABM2VOXUIUIDRFLE4R2KLZDIUO", "length": 7093, "nlines": 52, "source_domain": "sollacholla.blogspot.com", "title": "சொல்லச் சொல்ல: உபயம் பெற உபாயம்", "raw_content": "\nஆஸ்திரேலியா அரசுப்பள்ளிகள், நம் தனியார் பள்ளிகளைபோல் செயல்படுவதைக்கண்டு மிகவும் ஆச்சரியமாக இருந்தது.\nஇவ்வளவு மேலாக நடத்த என்னன்ன காரணங்கள் இருக்கலாம் என நோண்டி நொறுக்கிப் பார்த்தால், பள்ளியின் மேம்பாட்டிற்கு மாணவர்களும் பெற்றோர்களும் ஒரு அங்கமாகத் திகழ்வதை இங்குக் கூறாமல் இருக்க முடியவில்லை.\nஆஸ்திரேலிய அரசு பள்ளிகளும் நம்மூர் ஸ்டைலில் நிதியே போதவில்லை என வாய்ப்பாட்டாகப் பாடினாலும் சிறிது எளிய முறையில் நிதிதிரட்டி மாணவர்களின் தேவைகளைப் பூர்த்திசெய்து வைக்கின்றனர்.\nஅவர்களின்முதற்தேவை 'updated' நூலக வசதி. நூலகத்திற்கு தேவையான நூல்களை நன்கு திட்டமிட்டு அதனை பதிபகத்திலுருந்து வரவழைத்துக் கடை போல் விரித்து விற்பனை நடத்துகிறது. இதில் பள்ளி மாணவர்களையே வைத்து வாங்க வைக்கின்றனர். யாரால் முதலில் வாங்கப்பட்டதோ அம்மாணவர்க்கு அந்த புத்தகம் முதலில் படிக்கக் கொடுக்கப்படுகிறது. பின்பு அதை நூலகத்திற்கு எடுத்துக் கொள்கின்றனர்.\nமாணவர்களும், தான் ஒரு புத்தகத்திற்கு முதல் வாசிப்பாளராக இருத்தல் வேண்டும் என்னும் எண்ணத்தில் நூலை வாங்கிப் படிக்கின்றனர். இவ்வாறாகச் செய்யும்போது புத்தகம் படிக்கும் பழக்கத்தை கொண்டுவந்ததாகவும் ஆயிற்று , நூலகத்திற்கு புத்தகம் கிடைத்ததாகவும் ஆயிற்று. \"அடிச்சது ஒரு கல்லில் இரண்டு மாங்காய்\".\n\"இப்படி extra புத்தகம் வாங்க ஒருவனுக்குப் பணமிருந்தால் அவன் ஏன் அரசு பள்ளிக்குச் செல்கிறான்\", என நினைக்கத் தோன்றும். சில பல டிக்கெட்டுகளைத் தொண்டு நிறுவனத்திற்கு நிதி திரட்ட மாணவர்களை ஏவுவதற்கு பதில் இம்மாதிரியான பணிகளைக் கூறி ஏதேனும் அவர்களுக்கு விருப்பமான ஒரு புத்தகம் வாங்க சிறிது வசதிப்பட்டவரிடமிருந்து பணம் திரட்ட அனுமதிக்கலாம்.\nஇவைகளையும் மீறி யதார்த்தமுடன் சிந்திப்போமானால் கிராமங்களில் குழந்தைகள் விடுமுறை நாட்களில் அல்லது மற்ற நேரங்களில் ஏதேனும் வேலை பார்க்கின்றனர். அவ்வாறாகக் கிடைக்கும் பணத்தை சினிமா பார்க்கவோ அல்லது வேறுத் தேவையற்றவைகளுக்கோ செலவழித்துவிடுகின்றனர். அதற்கு பதில் நல்ல புத்தகங்களை வாங்கப் பழக்கி விடலாமே நம் அரசுப்பள்ளிகள்.\nஇன்னும் சில மேல்வேலைகளை , அதாவது fence, விளையாட்டு மைதானம் போன்றவைகளைச் சரிப்படுத்தவும் நிதி திரட்டத் தயங்குவதில்லை இப்பள்ளிகள். நாம் நமக்குத் தேவையான சில அடிப்படை வசதிகளான கழிவறை, குடிநீர், சோதனைக்கூடம் இவற்றை சீர்படுத்த, பெற்றோர்களையும் பங்கு பெறவைக்கும் sponsor ideaக்கள் அடுத்தபதிவில் காண்போம்.\nம. பாண்டியராஜன் அவர்களே வருகைக்கும் தங்களின் கருத்துக்கும் மிக்க நன்றி\nஉண்மை எல்லாம் சொல்லத் தோணுதே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221209585.18/wet/CC-MAIN-20180814205439-20180814225439-00630.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ungalrasigan.blogspot.com/2009/09/blog-post_11.html", "date_download": "2018-08-14T21:00:19Z", "digest": "sha1:7GPYUBM6VPT42IFUAZCSCQXYID4JCVBC", "length": 39324, "nlines": 157, "source_domain": "ungalrasigan.blogspot.com", "title": "உங்கள் ரசிகன்: சில நேரங்களில் சில மரணங்கள்..!", "raw_content": "\nஆஹா ரசிகன்.. நல்ல ரசிகன்.. உங்கள் ரசிகன்\nசில நேரங்களில் சில மரணங்கள்..\nஇரண்டு நாட்களாக மரணம் பற்றியே என் நினைவுகள் சுற்றிச் சுழன்றுகொண்டு இருக்கின்றன. சிறு வயதில் மரணம் பற்றி ரொம்பவே பயந்திருக்கிறேன். அப்போதெல்லாம், என் உள்ளங்கையில் ஏதோ ஒரு ரேகையைச் சுட்டிக் காண்பித்து, இந்த ரேகை உள்ளவர்களுக்கெல்லாம் சாவு வராது என்று எனக்குத் தைரியமூட்டியிருக்கிறார் அப்பா.\nமரணம் என்பது பயமுறுத்தும் ஒன்றல்ல. எப்போது பிறந்தோமோ அப்போதே மரணத் தேதியும் குறிக்கப்பட்டுவிடுகிறது. மகான்கள், ���லுத்தர்கள், ஆஸ்திகர்கள், நாஸ்திகர்கள், சாதனையாளர்கள், சோம்பேறிகள், வீரர்கள், கோழைகள், புத்திசாலிகள், மடையர்கள், நல்லவர்கள், கெட்டவர்கள், பணக்காரர்கள், ஏழைகள், ஆண்கள், பெண்கள், முதியவர்கள், குழந்தைகள் எனப் பலரும் நாளும் இறந்துகொண்டே இருக்கிறார்கள். எனவே, மரணம் என்பது ஏதோ நமக்கு மட்டுமே புதிதாக வருவது அல்ல, பயந்து சாக\nஆனால், மரணம் வரும் விதம் கவலையளிப்பதாக, அச்சுறுத்துவதாக சிலருக்கு அமைந்துவிடுகிறது. தூக்கத்தில் உயிர் பிரிதல் ஓர் வரம். அது எல்லோருக்கும் வாய்ப்பதில்லை. நோயில் பல மாதங்கள் கிடந்து அவதிப்பட்டு, அல்லது விபத்தில் சிக்கி வேதனைப்பட்டு என, மரணம் அடைவதற்கு முந்தைய காலம் சிலருக்கு அதிக துயரத்தை, பயத்தை ஏற்படுத்திவிடுகிறது. நெருங்கிய உறவினர்களைப் பிரிவது துயரமானதாக இருக்கிறது. நம் அன்புக்குரிய நண்பர்களை, அபிமான நடிகர்களை, தலைவர்களை இழப்பது அதிர்ச்சிக்குரியதாக இருக்கிறது. ராஜசேகர ரெட்டியின் அகால மரணத்தின் அதிர்ச்சி தாங்காமல் நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் மாரடைப்பு ஏற்பட்டும், தற்கொலை செய்துகொண்டும் இறந்தார்கள் என்பது, ரெட்டியின் மரணத்தை விடவும் கவலை அளிப்பதாக இருக்கிறது.\nஎன்னைப் பாதித்த சில மரணங்களை நினைவுகூர்கிறேன்.\nஎனக்கு நினைவு தெரிந்து, அமரரான அரசியல் தலைவர் அறிஞர் அண்ணா. அப்போது நான் ஏழாம் வகுப்பு படித்துக்கொண்டு இருந்தேன். விழுப்புரத்திலிருந்து திருக்கோவிலூர் செல்லும் வழியில் பத்து கி.மீ. தூரத்தில் இருந்த காணை என்கிற கிராமத்தில்தான் அப்போது நாங்கள் வசித்தோம். அண்ணா முதலமைச்சராக இருந்த சமயம் அது. காணை கிராமத்தில் புதிதாகக் கட்டப்பட்ட பிளாக் டெவலப்மெண்ட் அலுவலகக் கட்டடத்தைத் திறந்து வைப்பதற்காக அண்ணா வந்திருந்தார். BDO அலுவலக வளாகத்தின் உள்ளேயே இருந்த இடத்தில் பெரிய ஷாமியானா பந்தல் போடப்பட்டு, மேடை அமைக்கப்பட்டு, எதிரே பார்வையாளர்களுக்காக ஏராளமான மடக்கு ஸ்டீல் நாற்காலிகள் போடப்பட்டிருந்தன. என் அப்பா அங்கே பள்ளி ஆசிரியராக இருந்தார். அண்ணாவும் அவரோடு வந்திருந்தவர்களும் மேடையில் அமர்ந்திருக்க, எதிரே முன் வரிசை நாற்காலிகளில் அப்பாவும் மற்ற ஆசிரியர்களும் அமர்ந்திருந்தார்கள்.\nஅண்ணாவின் பெருமை, புகழ் பற்றி எனக்கு அப்போது எதுவும் தெரிந்திருக்கவில்லை. என்றாலும், அவரைப் பார்க்க வேண்டும் என்று ஆர்வம். ஆனால், உள்ளே நுழைய முடியவில்லை. கூட்டம் நெருக்கியடித்தது. தவிர, போலீஸ் என் போன்ற சிறுவர்களைக் கிட்டேயே நெருங்க விடாமல் துரத்திவிட்டது. அண்ணாவின் குரலை மட்டும் புனல் ஸ்பீக்கர்களில் தெளிவாகக் கேட்டது ஞாபகம் இருக்கிறது. பிறகு, ஜீப்பில் ஏறிக் கிளம்பினார். கேட் அருகில் நானும் ஓரமாக நின்று அவருக்குக் கையசைத்து விடை கொடுத்தேன். அண்ணாவும் பொதுவாக எங்கள் பக்கம் பார்த்துக் கையசைத்தது, ஏதோ குறிப்பாக என்னைப் பார்த்துக் கையசைத்ததாக எனக்குத் தோன்றியது. சந்தோஷமாக இருந்தது.\nஅண்ணா முழுதாக இரண்டு ஆண்டுகள்கூட தமிழக முதல்வராக இல்லை. அவருக்கு அறுபது வயது ஆவதற்குள்ளாகவே காலன் அவரை நம்மிடம் இருந்து பிரித்துவிட்டான். வரதன் என்று எனக்கு ஒரு வகுப்புத் தோழன். அவன் அண்ணா மறைந்த அன்று, தன் வீட்டில் சாப்பிடாமல் பட்டினி கிடந்து, அண்ணா படத்தின் முன்பு விளக்கேற்றி வைத்து, நாளெல்லாம் அழுதுகொண்டே இருந்தான். விடிய விடிய அழுதுகொண்டு இருந்தான். மறுநாள் காலையில் அவன் வீட்டுக்குப் போய்ப் பார்த்தபோதும் அழுதபடியேதான் இருந்தான். பின்னர், இரண்டு மூன்று நாட்களுக்குப் பிறகு பள்ளிக்கு வந்தான். நான் உள்பட யாரிடமும் அவன் சரியாகவே பேசவில்லை.\nஅண்ணா எந்த அளவுக்கு ஜனங்களில் நெஞ்சில் பதிந்திருந்தார் என்பதற்கு இது உதாரணம். அண்ணாவுக்கு இறுதி அஞ்சலி செலுத்துவதற்காகச் சென்னையில் கூடிய கூட்டம்தான், ஒருவரின் மறைவுக்காகக் கூடிய மிக அதிகமான கூட்டம். இது கின்னஸ் ரெக்கார்ட்\nஅடுத்ததாக, என்னை பாதித்த தலைவரின் மறைவு, தந்தை பெரியாரின் மறைவு. அப்போது நான் விழுப்புரத்தில் பதினோராம் வகுப்பு படித்துக்கொண்டு இருந்தேன். என் அப்பா சங்கீதமங்கலம் என்னும் கிராமத்தில் தலைமை ஆசிரியராகப் பணியாற்றிக்கொண்டு இருந்தார். தந்தை பெரியார் இறந்துவிட்டார் என்ற செய்தி வந்ததுமே பள்ளிக்கு விடுமுறை விட்டுவிட்டார் அப்பா. பெரியார் மந்திரிப் பதவி எதிலும் இல்லாதவர். எனவே, அவர் மறைவுக்கு கல்வித் துறை உயர் அதிகாரியின் அனுமதி இல்லாமல் இப்படித் தன்னிச்சையாக விடுமுறை விடக் கூடாது; சிக்கல்கள் வரும் என்று சக ஆசிரியர்கள் அப்பாவை எச்சரித்தனர். “பெரியார் மறைவுக்காகப் பள்ளிக்கு விடுமுறை விட்டது ���வறு என்று என்னை வேலையை விட்டு டிஸ்மிஸ் செய்வார்கள் என்றால், செய்துகொள்ளட்டும். எனக்குக் கவலை இல்லை” என்று உறுதியாக விடுமுறை விட்டுவிட்டார். ஆனால், எந்தச் சிக்கலும் ஏற்படவில்லை.\nஅவர் மறைந்த இரண்டு வருடங்களில் பெருந்தலைவர் காமராஜர் மறைந்தார். விழுப்புரம் மகாத்மா காந்தி உயர்நிலைப் பள்ளியில் படித்துக்கொண்டு இருந்தபோது, பேச்சுப் போட்டி, பாட்டுப் போட்டி, கட்டுரைப் போட்டி என மூன்றுக்கும் அவர் கையால் பரிசு வாங்கினேன். ஒவ்வொரு முறை என் பெயரை அறிவிக்கும்போதும் ஓடிப் போய் மேடை ஏறி அவரிடம் பரிசு வாங்குவதும், பின்பு கீழே இறங்கி வந்து முன் வரிசையில் தரையில் உட்கார்ந்துகொள்வதும், அடுத்த பரிசுக்காக என்னை அழைக்க, மீண்டும் ஓடிப் போய்ப் பரிசு பெறுவதுமாக இருந்தபோது, அவர் என் தோளைப் பற்றி, “பொடிப்பயலே இருந்து எல்லாப் பரிசையும் வாங்கிட்டுப் போன்னேன் இருந்து எல்லாப் பரிசையும் வாங்கிட்டுப் போன்னேன்” என்று சிரித்துக்கொண்டே சொன்னது கனவு போல இருக்கிறது.\nநடிகையர் திலகம் சாவித்திரியின் மரணம் என்னை வருத்தப்பட வைத்தது. எனக்குத் தெரிந்து முதன்முதலாக ஒரு சினிமா நட்சத்திரத்தின் மரணம் அது. 1981-ல் அவர் இறப்பதற்கு முன்பு ஒரு வருடமோ அல்லது அதற்கும் அதிகமாகவோ அவர் கோமாவில் இருந்தார். கோமா என்கிற வார்த்தை பரவலாக அப்போதுதான் பரிச்சயமாகியது. வார்த்தை மட்டுமல்ல; அப்படி ஒருவர் இறக்காமல், ஆனால், மயக்க நிலையிலேயே இத்தனைக் காலம் இருக்கமுடியும் என்பதும் அப்போதுதான் தெரிய வந்தது. அவர் உடல் நலம் பெற வேண்டி, ஜெமினி கணேசன் குமுதம் பிரார்த்தனை கிளப் பகுதியில் வாசகர்கள் அனைவரையும் பிரார்த்தித்துக் கொள்ளும்படி கேட்டிருந்தார். நானும் பிரார்த்தித்துக் கொண்டேன். ஆனால், சாவித்திரி கோமாவிலிருந்து மீளாமலேயே இறந்துவிட்டார்.\nஎன்னைத் திடுக்கிட வைத்த மரணம், பாரதப் பிரதமர் இந்திரா காந்தியின் மரணம். 1984-ல் நான் முன்னே சொன்ன அதே காணை கிராமத்தில் (என் அப்பா ஆசிரியர் என்பதால், பல ஊர்களுக்கு அடிக்கடி மாறுதல் வரும். 1984-ல் கடைசியாக மீண்டும் காணைக்கு மாறுதலாகி வந்தவர், அங்கேயே தொடர்ந்து எட்டு ஆண்டுகள் வேலை செய்து, பணி ஓய்வு பெற்றார்.) டைப்ரைட்டிங் இன்ஸ்டிட்யூட் வைத்து நடத்தி வந்தேன். இந்திரா இறந்துவிட்டார் என்பது ரேடியோவி��் அவசரச் செய்தியாகச் சொல்லப்பட்டு, நாடே பரபரப்பாகியது. உடனடியாக நான் என் இன்ஸ்டிட்யூட்டுக்கு விடுமுறை விட்டுவிட்டேன். மாலையில் விசேஷ செய்தித்தாள்கள் படங்களுடன் வெளியாகின. பாதுகாவலர்களாலேயே இந்திரா சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் ‘இப்படியும்கூட நடக்குமா’ என்று நாட்டையே அதிர்ச்சியில் ஆழ்த்திவிட்டது.\n‘பசி’ ஷோபாவின் மரணம் இன்றளவும் மர்மமாக இருக்கிறது. அவர் தூக்குப் போட்டுத் தற்கொலை செய்துகொண்டாரா, அல்லது அவரைக் கொலை செய்துவிட்டு தூக்கில் தொங்கியதுபோல் செட்டப் செய்தார்களா என்கிற புதிர் விடுபடவில்லை. பாலுமகேந்திராவைக் குற்றவாளியாக்கிச் செய்திகள் வந்தன. அவரைக் கைது செய்து விசாரிக்க வேண்டும் என்று ஷோபாவின் தாயார் போலீசில் புகார் கொடுத்தார். கால ஓட்டத்தில் கரைந்துபோய்விட்டது ஷோபாவின் மரணம். அவர் நடித்த பசி, முள்ளும் மலரும், நிழல் நிஜமாகிறது, அழியாத கோலங்கள் போன்ற படங்களை இன்றைக்குப் பார்த்தாலும், ‘அடடா ஒரு நல்ல நடிகையைத் தமிழ்த் திரையுலகம் இழந்துவிட்டதே ஒரு நல்ல நடிகையைத் தமிழ்த் திரையுலகம் இழந்துவிட்டதே’ என்கிற வருத்தம் உண்டாகத்தான் செய்கிறது.\nஎன்னால் மட்டுமல்ல, உலகத் தமிழ் மக்கள் எவராலும் வெகு நாள் வரைக்கும் ஒப்புக்கொள்ளவே முடியாத மரணம் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆரின் மரணம். நான் அப்போது சாவி வார இதழில் பணியாற்றிக்கொண்டு இருந்தேன். சாவி கலைஞர் அபிமானி. எனவே, வழக்கம்போல் எம்.ஜி.ஆர் ஆட்சியைக் கேலி செய்து கட்டுரைகள், கேள்வி பதில்கள், கார்ட்டூன் என சாவி வார இதழைத் தயாரித்து, அந்த லேஅவுட் அட்டைகளை பாஸிட்டிவ் எடுக்க நடராஜா கிராஃபிக்ஸுக்கு அனுப்பிவிட்டு, நான் வீட்டுக்குப் போய்விட்டேன். விடியற்காலையில் எம்.ஜி.ஆர் இறந்துவிட்டார் என்ற செய்தி கிடைத்தது. பதறிப்போனேன்.\nஇந்த நிலையில் சாவி இதழ் வெளியானால், அது எத்தனை கெட்ட பெயரைச் சம்பாதிக்கும் என்ன செய்வதென்று புரியாமல் பதைபதைத்து காலை ஆறு மணிக்கெல்லாம் சைக்கிளில் சாவி சார் வீட்டுக்குப் பறந்தேன். வழியெல்லாம் வன்முறை வெறியாட்டங்கள். தெருவோடு பைக்கில் போகிறவர்களை இறங்கித் தள்ளிக்கொண்டு போகச் சொல்லும் கும்பல்கள், கார் ஹெட்லைட்டை குண்டாந்தடியால் அடித்து உடைக்கும் ரவுடிகள்... சைக்கிளில் சென்ற ஒரு முதியவரை ஒரு 14, 15 வயதுச் சிறுவன் வழிமறித்து, “யோவ் பெர்சு என்ன செய்வதென்று புரியாமல் பதைபதைத்து காலை ஆறு மணிக்கெல்லாம் சைக்கிளில் சாவி சார் வீட்டுக்குப் பறந்தேன். வழியெல்லாம் வன்முறை வெறியாட்டங்கள். தெருவோடு பைக்கில் போகிறவர்களை இறங்கித் தள்ளிக்கொண்டு போகச் சொல்லும் கும்பல்கள், கார் ஹெட்லைட்டை குண்டாந்தடியால் அடித்து உடைக்கும் ரவுடிகள்... சைக்கிளில் சென்ற ஒரு முதியவரை ஒரு 14, 15 வயதுச் சிறுவன் வழிமறித்து, “யோவ் பெர்சு இறங்கித் தள்ளிட்டுப் போய்யா இப்படி சைக்கிள் மெறிச்சுக்கினே போனீன்னா ஊடு போய்ச் சேர மாட்டே” என்று அவரது சைக்கிளின் முன் மட்கார்டில் தன் கையிலிருந்த கட்டையால் டொம் என்று ஒரு போடு போட்டுச் சப்பையாக்கினதை என் கண்ணால் பார்த்தேன். அருண் ஹோட்டலிலிருந்து அண்ணா நகர் வரைக்கும் சைக்கிளைத் தள்ளியபடி நடந்தேதான் போகவேண்டியிருந்தது.\nநான் வந்ததும், என் பொறுப்பு உணர்வைக் கண்டு மகிழ்ந்தார் சாவி சார். பாராட்டினார். அதே சமயம், “என்ன ரவி அங்கங்கே கலவரமா இருக்கு. இந்த நிலையில நீ வரணுமா அங்கங்கே கலவரமா இருக்கு. இந்த நிலையில நீ வரணுமா உனக்கு ஏதாவது ஆகியிருந்தா என்ன பண்றது உனக்கு ஏதாவது ஆகியிருந்தா என்ன பண்றது நான் பார்த்துக்க மாட்டேனா\n இப்போ பத்திரிகையில எந்தப் பக்கத்தைன்னு நிறுத்தி, வேற தயார் பண்ண முடியும் ஏதாவது ஒரு பக்கம்னா சமாளிக்கலாம்” என்றேன் புரியாமல்.\n“ இந்த வாரம் பத்திரிகையையே நிறுத்த வேண்டியதுதான். வேற வழியில்லே” என்றார். “பிரஸ்ஸுக்குச் சொல்லிட்டேன், பிரிண்ட் பண்ண வேண்டாம்னு.”\nஅந்த வார சாவி இதழ் வெளியாகவில்லை. அடுத்த வார இதழில், முதல்வர் எம்.ஜி.ஆர். அவர்கள் அமரரானதை முன்னிட்டு, சாவி இதழை அந்த வாரம் நிறுத்தி அஞ்சலி செலுத்தியதாக ஒரு குறிப்பு எழுதிவிட்டார் சாவி.\nராஜீவ் காந்தியின் மரணம் மிகத் துயரமானது. வேதனை நிறைந்தது. நாட்டை அதி விரைவாக முன்னேற்றத் துடித்த ஓர் இளம் தலைவர் அவர். அவரின் படுகொலையிலிருந்துதான், விடுதலைப் புலிகள் மீது தமிழக மக்களுக்கு இருந்த பிடிப்பு அறவே விலகியது. அந்த துர்ச் சம்பவம் மட்டும் நிகழ்ந்திருக்கவில்லையானால், நிச்சயம் இலங்கை அரசியல் வேறு மாதிரியாக அமைந்திருக்கும்.\nசில்க் ஸ்மிதாவின் மரணமும் என்னைப் பாதித்த ஒன்று. அவரின் உடல் வனப்பு மீதோ, நடிப்பு மீதோ, ஆட்டத்தின் மீதோ எனக்குச் சற்றும் ஈர்ப்பு இருந்தது இல்லை. சொல்லப்போனால் கொஞ்சம் வெறுப்புக்கூட ‘சுமங்கலி’ படத்தில் சிவாஜியுடன் நடிப்பார். அவருக்குப் பதிலாக வேறு ஒரு நடிகையை சிபாரிசு செய்தாராம் சிவாஜி. ‘முடியாது. வேண்டுமானால் உங்களுக்குப் பதிலாக வேறு நடிகரைப் போட்டுக் கொள்கிறேன்’ என்றாராம் தயாரிப்பாளர். இப்படி ஒரு செய்தியை வார இதழ் ஒன்றில் படித்ததிலிருந்து சில்க் என்றால் எனக்கு எட்டிக்காய்.\nஆனால், கடைசி சில ஆண்டுகளில், சில்க் ரொம்பவும் நல்லவர் என்றும், வெளியே தெரியாமல் பலருக்கு உதவி வருகிறார் என்றும் கேள்விப்பட்டு, அவர் மீது எனக்கு இருந்த கோபம் சற்றுத் தணிந்திருந்தது. இந்நிலையில்தான் அவரின் தற்கொலை. அது 1996. நான் ஆனந்த விகடனில் சேர்ந்திருந்த புதிது. சுமார் என்று நிறுத்தி வைக்கப்பட்டிருந்த அவரது பேட்டி ‘கடைசி பேட்டி’ என்கிற முக்கியத்துவத்தோடு விகடனில் வெளியானது. விஜயா ஹாஸ்பிட்டலில் வெராண்டாவில் சில்க் ஸ்மிதாவின் உடம்பு கிடத்தப்பட்டிருந்தது என்று போய் வந்த புகைப்பட நண்பர் பொன்ஸீ சொன்னபோது, சில்க் மீது பச்சாத்தாபம் ஏற்பட்டது. எத்தனைப் புகழ் வாய்ந்த நடிகை... அவரின் முடிவு இப்படியா அமைய வேண்டும்\nஎன்னைக் கதறி அழச் செய்த மரணம், சாவி சாரின் மரணம். அவரை அப்போலோவில் போய்ப் பார்த்து வந்த அனுபவத்தை விகடனில் எழுதினேன். அதன்பின் கிட்டத்தட்ட இரண்டு வாரம் கோமாவில் இருந்து மரணித்தார் சாவி. பெரியதொரு மாலையை வாங்கிக்கொண்டு அவர் வீட்டுக்குப் போகும் வரைக்கும் திடமாக இருந்தேன். ஹாலில் கிடத்தப்பட்டிருந்த அவர் உடலைக் கண்டதும் மாலையை அவர் மீது போட்டுவிட்டுக் குமுறி அழுதுவிட்டேன். ஓவியர் அரஸ்தான் என்னைத் தூக்கி அப்பால் நகர்த்திப் போய் ஆசுவாசப்படுத்தினார். மகன்கள் வெளிநாடுகளில் இருந்தனர். பெரிய மாப்பிள்ளையே சாவி சாருக்குக் கொள்ளி வைத்தார்.\nசாவி சார் கடைசியாகக் கலந்துகொண்ட நிகழ்ச்சி, அவரின் பயோகிராஃபியான ‘சாவி 80’ புத்தக வெளியீட்டு விழா. கலைஞர் தலைமை. நன்றியுரையின்போது, சாவி தமது ஆத்ம நண்பரான கலைஞரை வானளாவப் புகழ்ந்து, நன்றி சொல்லிக்கொண்டு இருந்தபோதே மயங்கி விழுந்து, அவரை உடனடியாக அப்போலோவில் கொண்டு சேர்த்தார்கள். நினைவு வராமலேயே மீளாத் துயிலில் ஆழ்ந்துவிட்டார் என் குருநாதர்.\nசி��ாஜி கணேசனின் மரணம் என்னைக் கலங்கச் செய்தது. நான் சிவாஜியின் தீவிர ரசிகன் என்கிற ஒரே காரணம்தான். நான் விழுப்புரம் கலைக் கல்லூரியில் படித்துக்கொண்டு இருந்தபோது, ஆண்டு விழாவில் சிறப்பு விருந்தினராக சிவாஜியைத்தான் அழைத்திருந்தார்கள். பல மாணவர்களும் அவரிடம் ஆட்டோகிராஃப் வாங்க, நான் விழா முடிவதற்குள் வெளியேறிச் சென்றுவிட்டேன். சிவாஜியின் வெறி பிடித்த ரசிகனாக இருந்தும், நான் அவரின் ஆட்டோகிராஃப் வாங்காதது சக மாணவர்களுக்கெல்லாம் ஆச்சரியம் ‘நான் அவரின் நடிப்புக்குத்தான் ரசிகன்; அவரின் ஆட்டோகிராஃபை வைத்துக்கொண்டு நான் செய்யப்போவது ஒன்றுமில்லை ‘நான் அவரின் நடிப்புக்குத்தான் ரசிகன்; அவரின் ஆட்டோகிராஃபை வைத்துக்கொண்டு நான் செய்யப்போவது ஒன்றுமில்லை” என்கிற என் உண்மையான பதில் அவர்களுக்குத் திருப்தி தருவதாக இல்லை. நேற்றும் இன்றும் நாளையும்கூட சிவாஜிக்கு மிஞ்சின நடிப்புத் திலகம் இல்லை, இருக்கவும் முடியாது என்பதே என் கருத்து.\n எழுத்தாளர் சுஜாதா. அவரை அப்போலோவில் பார்த்து வந்த அனுபவங்களை நான் இந்த வலைப்பூவில் அன்றே எழுதியிருக்கிறேன். அவருடனான பல நெகிழ்ச்சியூட்டும் சம்பவங்கள் உண்டு. சாவி காலத்திலிருந்து அவரோடு பழகியவன். நதி போல் ஓடிக்கொண்டு இருந்த தமிழ் நடைக்கு ஒரு மின்சாரம் பாய்ச்சி, ராக்கெட்டாகச் சீறிப் பாய வைத்தவர் சுஜாதா. அவருக்கு சாகித்ய அகாடமி உள்ளிட்ட உயரிய விருதுகள் எதுவும் வழங்கப்படாததில் எனக்கு வருத்தமே அவரது மரணம் தமிழ் இலக்கிய உலகுக்கு நிச்சயமாக ஒரு பேரிழப்பு.\nநம்பியார், நாகேஷ், பிரபாகரன், மைக்கேல் ஜாக்சன் எனப் பல பிரபலங்கள் மரணமடைந்துகொண்டே இருப்பதைப் பார்க்கிறேன். சிலர் தன் பணி முடிந்து, ஓய்வு பெற்றவர்கள். சிலர் பணி முடிவதற்குள்ளாகவே டிஸ்மிஸ் செய்யப்பட்டவர்கள். மரணத்துக்குதான் நல்லவன், கெட்டவன், வேண்டியவன், வேண்டாதவன் என்கிற பேதமெல்லாம் இல்லையே\nஉங்களுக்கு சுவாரசிய பதிவர் என்று ஒரு விருது கொடுத்திருக்கிறேன். அருமையாக எழுதுவதற்கு என் பாராட்டுகள். ஏற்கனவே இந்த விருது கொடுக்கப்பட்டிருந்தால் என் கவனக் குறைவுக்கு மன்னியுங்கள். :-)\nபடித்து முடித்ததும்\" நினைவில் நின்றவர்களை நினைவில் நிறுத்திய மிக நல்ல பதிவு \"என்று பின்னூட்டம் போட வேண்டும் என்று நினை���்து இதோ போட்டு விட்டேன் .\nபாதித்த மரணங்களைப் பற்றிய நினைவுகளும் பாதித்தன. சற்று நேரம் அமைதியாக அப்படியே இருக்க வைத்தது. சிறந்த பதிவு. -- கே. பி. ஜனா\nஎ ன்னுடைய பிளாகில் ஆசிரியர் சாவி, ஆசிரியர் எஸ்.பாலசுப்ரமணியன் என நான் பழகிய பெரிய மனிதர்கள் பற்றியெல்லாம் எழுதுவதாக இருக்கிறேன். அந்த வரிசைய...\nஇந்தி டி.எம்.எஸ்; தமிழ் லதா மங்கேஷ்கர்\nஎனையாண்ட இசை அரசர்கள்... அரசிகள்\nசில நேரங்களில் சில மரணங்கள்..\nCopyright 2009 - உங்கள் ரசிகன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221209585.18/wet/CC-MAIN-20180814205439-20180814225439-00630.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilnetwork.info/2014/02/simbu-hansika-birthday-party-midnight.html", "date_download": "2018-08-14T21:03:14Z", "digest": "sha1:2TVQZT3F7JMWARPAZ2RUWC2NGPGMPDBR", "length": 11081, "nlines": 85, "source_domain": "www.tamilnetwork.info", "title": "நட்ட நடு ராத்திரியில் இலவச அல்வா விநியோகித்த சிம்பு - ஹன்சிகா. | TAMIL NETWORK தமிழ் நெட்வேர்க்", "raw_content": "\nமீண்டும் புதுப் பொலிவுடன் தமிழ் நெட்வேர்க்.\nHome சினிமா நட்ட நடு ராத்திரியில் இலவச அல்வா விநியோகித்த சிம்பு - ஹன்சிகா.\nநட்ட நடு ராத்திரியில் இலவச அல்வா விநியோகித்த சிம்பு - ஹன்சிகா.\nசிம்பு - ஹன்சிகா ஜோடி பிரிந்துவிட்டதாக கொஞ்ச நாளாக குடுகுடுப்பை தட்டி வருகிறார்கள். சிம்பு அமெரிக்கா போனார், அந்தம்மா கதவை சாத்திச்சி என்றெல்லாம் எழுதி குவித்தனர். நயன்தாராவுடன் சிம்பு ஜோடி சேர்ந்ததும் குடுகுடுப்பையின் தொந்தரவு அதிகமானது. அதான் அப்பவே சொன்னோமே, ஹன்சிகா காதல் அவ்ளோதான், இனி புதிய அத்தியாயம் என்று சிம்பு - நயன்தாரா கிசுகிசுவுக்கு தாவினர்.\nஆனால் இவையெல்லாம் உங்க கற்பனை, உண்மை நிலவரம் வேறு என்று 2 ஆம் தேதி இரவு நிரூபித்தார் ஹன்சிகா.\nநேற்று சிம்புவின் பிறந்தநாள் என்பதால் 2 ஆம் தேதி இரவே கொண்டாட்டங்கள் தொடங்கியது. சரியாக இரவு 12 மணிக்கு பட்டாசு வேடித்து பிறந்தநாளை வரவேற்றனர். இந்த அமர்க்கள வரவேற்பின் நடுநாயகமாக இருந்தவர் ஹன்சிகா. சரியாக பன்னிரெண்டு மணிக்கு பிறந்தநாள் வாழ்த்து சொல்வதற்காக அவர் சிம்புவுடனே இருந்தார்.\nசிம்பு - ஹன்சிகா லவ் இன்னும் லைவ்வாகதான் இருக்கு என்பதற்கு இதைவிட சாட்சி என்ன வேண்டும்.\nசிம்பு - ஹன்சிகா காதல் புட்டுகிச்சி என்று எழுதிய எல்லோருக்கும் 2 ஆம் தேதி இரவு இருவருமாக இலவச அல்வா விநியோகித்ததுதான் இன்று கோடம்பாக்கத்தின் ஹாட் டாபிக்.\nஉலகின் உண்மையை உரக்க சொல்வோம் வாழ்க தமிழ் மொழி வளர்க தமிழ் மொழி.\nம��லும் சில சுவாரஸ்சியமான செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யவும்\nதமிழ்ப் பழமொழிகள் - Tamil Pazhamozhigal.\nபந்திக்கு முந்து படைக்குப் பிந்து. குண்டுச் சட்டியில் குதிரை ஓடுவது போல். பணத்தைக் கண்டால் பிணமும் வாய் திறக்கும். காய்த்த மரம்தான் ...\nFree Tamil Video Song,Movie HD & HQ Download Center வாசகர்களுக்கு ஒரு சந்தோசமான செய்தி மிக இலகுவாக எமது தளத்தில் புதிய தமிழ் HIGH QU...\nஸ்ரேயாவின் முழு நிர்வாணம் போட்டோகிராஃபர்கள் வளைத்து வளைத்து பிளாஷினார்கள்.\nசமீபத்தில் நடந்த சினிமா விழாவுக்கு கண் கூசும் கவர்ச்சி உடையில் வந்தார் ஸ்ரேயா. அதிலும் முட்டிக்கு கீழே முழு நிர்வாணம். எதிர்பார்த்தது போல்...\n> எங்கேயும் காதல் திரைப்பட பாடல்களை Media Fire மூலம் Download பண்ணலாம்.\nஎங்கேயும் காதல் திரைப்பட பாடல்களை Media Fire மூலம் Download பண்ணலாம். DOWNLOAD தீ இல்லை DOWNLOAD திமு திமு DOWNLOAD எங்கேயும் காதல் ...\nஜல்லிக்கட்டு போராட்டத்தால் மதுரையில் அசௌகரியங்களை எதிர் கொண்ட ஶ்ரீ லங்கன் ஏயார்லைன்ஸ் விமான சேவை ஊழியர்கள்.\nமதுரையில் இருந்து கொழும்பு நோக்கி புறப்பட தயாராக இருந்து ஶ்ரீ லங்கன் ஏயார்லைன்ஸ் விமான சேவை ஊழியர்கள் விமான நிலையத்தை நோக்கி பயணித்த போது...\nநடிகை சுருதிஹாஸன் மீது கிரிமினல் மற்றும் மோசடி வழக்கு பதிவு புது படங்களில் ஒப்பந்தம் ஆக தடை.\nநடிகை சுருதிஹாஸன் மீது கிரிமினல் மற்றும் மோசடி வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. பிக்சர் ஹவுஸ் மீடியா என்ற புதிய நிறுவனம் ஒன்று தயாரிக்கும்...\n> கோ திரைப்பட HD & HQ பாடல்களை Media Fire மூலம் Download பண்ணலாம்.\nகோ திரைப்பட HD & HQ Video பாடல்களை Media Fire மூலம் Download பண்ணலாம். DOWNLOAD வெண்பனியே DOWNLOAD நெற்றி பொட்டில் DOWNLOAD கல கல...\n> உலகமெல்லாம் உனதல்லவா பாடல் வரிகளுடன் - Ulagamellam Unathallava With Lyrics.\nஉலகமெல்லாம் உனதல்லவா உன் இதயம் மட்டும் எனதல்லவா தூரத்தினால் பிரிந்திருந்தும் நினைவினில் சேர்ந்திருப்போம் தனிமையினை துரத்தி விட்டு இனிமைய...\nகவர்ச்சிக்கு இனி தடையில்லை சம்பளமும் பெரிதில்லை காஜல் அகர்வால்.\nகாஜல் அகர்வால் இரண்டு வருடங்களுக்கு முன்புவரை ஒன்றரை கோடி வேணும் இரண்டு கோடி வேணும் என்று தயாரிப்பாளர்களின் இதயத்தில் இடி இறக்கிக் க...\nகாலநிலை மாற்றத்தை எதிர்கொள்வது தொடர்பாக மிகவும் அர்ப்பணிப்புடன் செயற்பட்ட ஜனாதிபதிக்கு விசேட விருது.\n\"கால நிலை மாற்றமும் வர்த்தகத்திற்கான வாய்ப்புகளும் சவால்கள���ம்\" என்ற தலைப்பில் இன்று (24) கொழும்பு கோல்பேஸ் ஹோட்டலில் நடைபெற்ற...\n உலகின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் பதிவுகளுக்குத் தொடர்ந்தும் வருகை தரும் அனைத்து வாசகர்களுக்கும், பங்களிப்புச் செய்து வரும் அனைத்துப் படைப்பாளிகளுக்கும் எங்களது மனம் நிறைந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றோம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221209585.18/wet/CC-MAIN-20180814205439-20180814225439-00630.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://jayasrimahi.blogspot.com/2011/11/", "date_download": "2018-08-14T21:42:13Z", "digest": "sha1:I2VRIOFHAXQADQGNNC7CY6SY3XXPBIRI", "length": 39274, "nlines": 482, "source_domain": "jayasrimahi.blogspot.com", "title": "மதியின் முக்கிய தினங்கள் ... World Important Days...: November 2011", "raw_content": "மதியின் முக்கிய தினங்கள் ... World Important Days...\nநாம் கடந்துவரும் ஒவ்வொரு மணித்துளியும் வரலாற்றை வரைந்து கொண்டே இருக்கும்... கால‌ம் ந‌ம‌க்காக காத்திருக்காது நாம்தான் காலத்தை பயனுள்ளதாய் பயன் படுத்திக்கொள்ள வேண்டும்..\nஞாயிறு, 6 நவம்பர், 2011\nகமல்ஹாசன் உதய நாள் நவம்பர்-நவம்பர் 7,\nகமல்ஹாசன் உதய நாள் நவம்பர்-நவம்பர் 7,\nகமல்ஹாசன் சாதனை குறிப்புகள் .\nபிறந்த தேதி : 7.11.1954\nபிறந்த இடம் : பரமக்குடி\nதந்தை : தியாகி டி.சீனிவாசன்\nமகள்கள் : க.சுருதி ராஜலெட்சுமி, க.அக்ஷ்ரா\nமுதல் படம் : களத்தூர் கண்ணம்மா\n25 வது படம் : அபூர்வ ராகங்கள்\n50 வது படம் : அவர்கள்\n75 வது படம் : சிவப்பு ரோஜாக்கள்\n100 வது படம் : ராஜபார்வை\n125 வது படம் : எனக்குள் ஒருவன்\n150 வது படம் : அபூர்வ சகோதரர்கள்\n200 வது படம் : ஆளவந்தான்\n1 முதல் படம் களத்தூர் கண்ணம்மா\n2 முதல்படம் வெளியான ஆண்டு 12-08-1960\n3 சிவாஜியுடன் நடித்த முதல் படம் பார்த்தால் பசி தீரும்\n4 எம்.ஜி.ஆருடன் நடித்த ஒரே படம் ஆனந்த ஜோதி\n5 ஜெயலலிதாவுடன் முதல் படம் உன்னை சுற்றி உலகம்\n6 முதல் மலையாளப் படம்(குழந்தை நட்சத்திரமாக) கண்ணும் கரளும்\n7 முதல் ஹிந்திப்படம் ஏக் துஜே கேலியே\n8 முதல் வங்க மொழிப் படம் கபிதா\n9 முதல் கன்னடப் படம் கோகிலா\n10 முதல் தெலுங்குப் படம் பொன்னி\n11 கதாநாயகனாக நடித்த முதல் படம் பட்டாம்பூச்சி\n12 முதல் இரட்டை வேடம்(குழந்தை நட்சத்திரமாக) பார்த்தால் பசி தீரும்\n13 முதல் இரட்டை வேடம்(கதாநாயகனாக) சட்டம் என் கையில்\n14 மூன்று வேடங்களில் நடித்த படம் அபூர்வ சகோதரர்கள்\n15 நான்கு வேடங்களில் நடித்த படம் மைக்கேல் மதன காமராஜன்\n16 பாலச்சந்தர் இயக்கத்தில் முதல் படம் அரங்கேற்றறம்\n17 பாரதிராஜா இயக்கத்தில் முதல் படம் பதினாறு வயதினிலே\n18 வில்லனாக நட��த்த முதல் படம் சொல்லத் தான் நினைக்கிறேன்\n19 மங்கம்மா சபதம் படத்திற்காகத் தான் முதல் முறையாக தமிழில் கம்ப்யூட்டர் கிராபிக்ஸ் பயன்படுத்தப்பட்டது.\n20 மொரீஷீயஸ் திரைப்பட விழாவில் நுழைந்த படம் வறுமையின் நிறம் சிவப்பு.\n21 இந்தியாவிலேயே கண்தானம் செய்த முதல் நடிகர் கமல்ஹாசன்.\n22 ஈழத் தமிழராக இலங்கைத் தமிழ் பேசி நடித்த முதல் படம் தெனாலி.\n23 சென்னைத் தமிழை பேசி நடித்தப் படம் சவால்.\n24 கமலின் 100வது படம் ராஜ பார்வை\n25 கமல் தாயாரித்த முதல் படம் ராஜ பார்வை\n26 ராஜ பார்வை திரைப்படத்திற்கு தமிழக அரசு வரி விலக்களித்தது.\n27 ரஜினியுடன் நடித்த முதல் படம் அபூர்வ ராகங்கள்\n28 அபூர்வ ராகங்கள் படத்திற்காக முறைப்படி மிருதங்கம் கற்றுக் கொண்டார்.\n29 பாலமுரளி கிருஷ்ணா உதவியுடன் முறைப்படி சங்கீதம் பயின்றவர்.\n30 சினிமாவில் சம்பாதிப்பதை சினிமாவிற்கே செலவு செய்யும் ஒரே நடிகர்.\n31 இந்தியன் படத்தில் ஐந்து மணி நேரம் மேக்கப் போடப்பட்டது.\n32 முத்தக்காட்சிகளில் அதிகம் நடித்தவர் கமல் ஒருவரே.\n33 முதன் முதலில் முத்தக்காட்சி நடித்தப் படம் சட்டம் என் கையில்\n34 ஆசியாவிலேயே மோஷன் கிராபிக்ஸ் என்ற நவீன கேமராவில் சண்டைக் காட்சி எடுத்தப்படம் ஆளவந்தான்.\n35 மாஸ்டர் கமல்ஹாசனாக கண்ணும் கரளும் படத்திலிருந்து சாணக்யன் வரை கமல் 35 மலையாளப் படம் நடித்துள்ளார்.\n36 கமல் எந்த மொழியில் நடித்தாலும் சொந்த குரலில் பேசி நடித்துள்ளார்.\n37 பார்த்தால் பசி தீரும் முதல் ஆளவந்தான் வரை இரட்டை வேடம் 21 படங்கள்.\n38 இந்திய திரையுலக சரித்திரத்திலே 610 பிரிண்ட் போடப்பட்ட முதல் படம் ஆளவந்தான்.\n39 கமல் 99 வயது கிழவனாக முற்றிலும் மாறுப்பட்ட ஒப்பனையில் வந்து பிரமிக்க வைத்தப் படம் ஹேராம்.\n40 இந்தியாவிலேயே மூன்று பேர் தேசிய விருது பெற்ற குடும்பம் கமல் குடும்பம், கமல்ஹாசன், சாருஹாசன், சுஹாசினி\n41 ஆளவந்தான் படத்தில் கார் சேஸிங் ஒன்றில், கார் ரவுண்ட் அடிப்பதையும் ஜம்பிங் பாய்ந்து போவதையும் டூப் இல்லாமல் செய்தவர் கமல்.\n42 ஹேராம் படத்தில் 1927ல் மாடல் பியட்கார் இடம் பெற்றுள்ளது. இந்த கார் கட்ச் மகாராஜா பயன்படுத்தியது.\n43 ஹேராம் படத்தில் ராம் ராம்....என்ற பாடலை கமல்ஹாசனின் மகள் சுருதியும், கமல்ஹாசனும் இணைந்து பாடியுள்ளனர்.\n44 பேசாத படம் பேசும் படத்தில் நடித்த முதல் நடிகர்.\n45 கலைமாமணி விரு��ை டாக்டர் புரட்சி தலைவர் எம்.ஜி.ஆரிடம் பெற்றார்.\n46 கலைஞரிடம் கலைஞானி பட்டத்தையும் பெற்றவர்.\n47 ராஜ பார்வை படத்தின் போது இளைய வள்ளல் என்ற பட்டத்தை புரட்சி தலைவர் எம்.ஜி.ஆரிடம் பெற்றார்.\n48 நூறு நாட்கள் தாண்டி ஓடிய படங்களின் எண்ணிக்கை126\n49 ஒரே ஆண்டில் வெளிவந்த படங்களின் எண்ணிக்கை 18 (1977)\n50 ஒரே நேரத்தில் இந்தியா முழுவதும் வெளியிடப்பட்ட படம் பேசும் படம்.\n51 ராஜ் கமல் தயாரிப்பில் 14 படங்கள்\n52 இயக்கியப் படங்கள் இரண்டு\n53 ஆஸ்கார் சாதனை ஏழுப் படங்கள், ஆஸ்கார் நுழைவு வாயில் வரை சென்றன.\n54 சிறந்த படங்கள் (தமிழக அரசால் தேர்வு செய்யப்பட்டவை) வறுமை நிறம் சிவப்பு, 16 வயதினிலே,இந்தியன்,\n55 தமிழக அரசின்க சிறந்த நடிகருக்கான விருது 6 முறை பெற்றவர்.\n56 தமிழக முதல்வர்கள் இராஜாஜி, காமராஜர், எம்.ஜி.ஆர்.ஜானகி, கருணாநிதி, ஜெயலலிதா போன்றவர்களின் பாராட்டைப் பெற்றவர்.\n57 சிறந்த நடிகருக்கான தேசிய விருது மூன்றாம் பிறை, நாயகன், இந்தியன் போன்ற படத்திற்காக கிடைத்தது.\n58 ரசிகர் மன்றத்தை கலைத்து நற்பணி மன்றமாக மாற்றி தாமே தலைவராக இருந்து வழி நடத்தும் ஒரே நடிகர்.\n59 நற்பணி இயக்கத்தில் உள்ள அனைவரையும் இரத்த தானம் செய்ய வைத்த ஒரே நடிகர்.\n60 தன்னுடைய பிறந்த நாளில் தமிழ் இலக்கிய விருது வழங்கும் ஒரே நடிகர், விருது தொகை பத்தாயிரம்.\n61 தந்தைபெயரில் சமூக சேவை விருது வழங்கும் ஒரே நடிகர்,விருது தொகை பத்தாயிர்ம்.\n62 ஆண்டு தோறும் கல்லூரி மாணவர்களுக்கு பேச்சுப் போட்டி நடத்தி வெற்றிப் பெற்ற மாணவர்களுக்கு பத்தாயிரம் ரூபாய் பரிசு வழங்கும் ஒரே நடிகர்.\n63 ஆண்டு தோறும் சிறந்த நற்பணி செய்த மாவட்டங்களுக்கு பரிசு வழங்கும் ஒரே நடிகர்.\n64 ஆகஸ்ட் 15 மற்றும் ஜனவரி 26 ஆகிய தேதிகளில் மட்டுமல்லாமல் மற்ற நாள்களிலும் தன் ரசிகர்களை தேசிய கொடி ஏற்ற வைத்தவர்.\n65 அதிகப் படங்களை இயக்கியவர் கே.பாலச்சந்தர் 23 படங்கள்.\n66 அதிகப் படங்களில் கமலுடன் ஜோடியாக நடித்த நடிகை ஸ்ரீதேவி 24 படங்கள்.\n67 சொந்த குரலில் பாடிய முதல் படம் அரந்தங்கம்.\n68 அதிகப் படங்களுக்கு பின்னணி பாடியவர் எஸ்.பி.பாலசுப்ரமணியம்.\n69 பிற நடிகர்களுக்காக பின்னணி பாடியப்படங்கள் சரணம் ஐயப்பா, ஓ மானே மானே, உல்லாசம்.\n70 முதல் முதலில் பாடல் எழுதியப் படம் ஹேராம்.\n71 ஆவிட் எடிட்டிங்கை முதன் முதலில் ஏற்படுத்திய படம் மகாநதி.\n72 ஆளவந்தான் படத்திற்காக டெல்லியில் ராணுவ வீரர்களுடன் ஒரு மாத பயிற்சி எடுத்து அங்கேயே படப்பிடிப்பு நடித்தினர். இதுவரைஅங்கு யாருமே படப்பிடிப்பு நடத்தியதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.\n73 ஸ்டெடி கேமராவை தமிழ் திரைக்கு அறிமுகப்படுத்தியப் படம் குணா.\n74 ஆளவந்தான் படப்பிடிப்பு 200 நாட்கள் நடைபெற்றது இத்தனை கூடுதல் நாட்களில் எடுத்த முதல் தமிழ் படம் இதுதான்.\n75 டிடீஎஸ் செய்யப்பட்ட முதல் படம் குருதிப் புனல்.\n76 அதிக மொழிகளில் பேசப்பட்டப் படம் ஹேராம்.\n77 விஞ்ஞானம் வளர்ந்த உடன் லைவ் சவுண்டுடன் எடுக்கப்பட்ட முதல் படம் ஹேராம்.\n78 ஆளவந்தான் விஜய் கமல் பாத்திரத்தை விட நந்து கமல் ஐந்து கிலோ கூடியவர்.\n79 ஹங்கேரி சென்று பின்னணி இசை அமைக்கப்பட்ட முதல் தமிழ் திரைப்படம் ஹேராம்.\n80 முதல் முதலில் கமல்கதை, திரைக்கதை, வசனம் எழுதியப் படம் ராஜப்பார்வை.\n81 திரைக்கதை மட்டும் எழுதியப்படங்கள் சத்யா,இந்திரன் சந்திரன், சதி லீலாவதி, விக்ரம்,அபூர்வ சகோதரர்கள்.\n82 கமல் பின்னணி பாடியப் படங்கள் 33.\n83 இந்தியாவிலேயே மூன்று முறை தேசிய விருது(பாரத்) பெற்ற முதல் நடிகர்.\n84 பாலச்சந்தரின் 100வது படத்தில் நடித்த பெருமைப் பெற்றவர் (பார்த்தால் பரவசம்)\n85 மத்திய அரசின் பிராந்திய மொழிகளுக்கான விருதுகள் அபூர்வ ராகங்கள், தேவர் மகன், மகா நதி, நம்மவர்.\n86 ஆந்திர அரசின் விருது மூன்று முறைப் பெற்ற முதல் தமிழ் நடிகர். சாகர சங்கமம், சுவாதி முத்தியம், இந்திருடு சந்திருடு.\n87 சினிமா எக்ஸ்பிரஸ் விருது 13 முறைப்பெற்றவர்.\n88 பிலிம்ஃபேர் விருது 18 முறைப் பெற்ற ஒரே நடிகர்.\n89 பிலிம்ஃபேன்ஸ் அஸோஸியேஷன் விருது 30 முறை.\n90 ஒரு வருடத்துக்கு மேல் ஓடியப் படங்கள் 7.\n91 ஆளவந்தான் நந்துவின் பாத்திரம் இடது கண்ணை விட வலது கண் சிறியதாக இருக்கும்.\n92 தமிழ் நாட்டிலேயே இரத்த தானம் செய்த முதல் நடிகர்.\n93 படத்துக்கு படம் புதுமைகள் புகுத்தும் ஒரே நடிகர்.\n94 கமலுக்கு பிடித்த நடிகை சாவித்திரி, ஊர்வசி.\n95 கமல் தன்னைவிட வயது மிகுதியுள்ள ஹேமமாலினி,ஷீலா, சுமித்ரா, லெட்சுமி விதுபாலா, வாணி கணபதி, ஸ்ரீவித்யா,ஜெயபாரதி,ஆலம் மஞ்சுளா, சுஜாதா, டிம்பிள் காம்போடியா ஆகியோருடன் ஜோடியாக நடித்துள்ளார்.\n96 கதாநாயகனாக இருந்து மீண்டும் வில்லனாக நடித்த முதல் படம் சிவப்பு ரோஜாக்கள்.\n97 கமல் குள்ளமாக நடித்த முதல் படம் புன்னகை மன்னன்.\n98 ஐயங்கார் வகுப்பினத்தில் பிறந்த பகுத்தறிவு தந்தை பெரியார் கொள்கையை பின்பற்றும் ஒரே நடிகர் கமல்.\n99 இந்திய திரையுலவரலாற்றில் குள்ளமாக நடித்த முதல் நடிகர்.\n100 கமலுக்கு பிடித்த கவிஞர்கள் பாரதியார், பாரதிதாசன், கண்ணதாசன்.\n101 பிடித்த நடிகர் சார்லி சாப்ளின்\n102 கமல்ஹாசன் நடித்து இதுவரை எந்த படமும் விலைபோகாத அளவிற்கு பஞ்ச தந்திரம் விலையாகி உள்ளது.\n103 சிங்கப்பூர், மலேசியா,கனடா போன்ற வெளிநாட்டு உரிமையை மிகப் பெரிய தொகைக்கு விற்கப்பட்ட முதல் படம் பஞ்ச தந்திரம்.\n104 62 நாடுகளில் வெளியிடப்படும் முதல் படம் பஞ்ச தந்திரம்.\nவ.எண். திரைப்படம் வெளியான தேதி\n1 களத்தூர் கண்ணம்மா 12.08.1960\n2 பார்த்தால் பசி தீரும் 14.01.1962\n3 பாத காணிக்கை 28.09.1962\n4 கண்ணும் கரளும்(ம) 28.09.1963\n8 சொல்லத்தான் நினைக்கிறேன் 07.12.1973\n10 குமாஸ்தாவின் மகள் 27.04.1974\n11 நான் அவனில்லை 07.06.1974\n13 விஷ்ணு விஜயம்(ம) 25.10.1974\n14 அவள் ஒரு தொடர்கதை 13.11.1974\n16 சினிமா பைத்தியம் 31.01.1975\n17 பட்டாம் பூச்சி 21.02.1975\n18 ஆயிரத்தில் ஒருத்தி 14.03.1975\n19 தேன் சிந்துதே வானம் 11.04.1975\n20 மேல் நாட்டு மருமகள் 10.05.1975\n21 தங்கத்திலே வைரம் 16.05.1975\n22 பட்டிகாட்டு ராஜா 12.07.1975\n25 அபூர்வ ராகங்கள்(ம) 15.08.1975\n27 மட்டொரு சீதாகுமாஸ்தாவின் மகள்(ம) 27.04.1975\n30 அக்னி புஷ்பம்(ம) 09.01.1976\n34 ஸ்விம்மிங் பூல்(ம) 26.03.1976\n37 ஒரு ஊதாப்பு கண்சிமிட்டுகிறது 04.06.1976\n39 குட்டாவும் சிட்சயும்(ம) 09.07.1976\n43 நீ என்டே லஹரி(ம) 24.09.1976\n44 மூன்று முடிச்சு 22.10.1976\n45 மோகம் முப்பது வருஷம் 27.11.1976\n51 மதுர சொப்பனம்(ம) 03.03.1977\n53 உன்னை சுற்றி உலகம் 29.04.1977\n55 அஷ்ட மாங்கல்யம்(ம) 22.07.1977\n57 ஓர்மகள் மரிக்குமோ(ம) 26.08.1977\n59 ஆடுபுலி ஆட்டம் 30.09.1977\n60 ஆனந்தம் பரமானந்தம் 30.09.1977\n61 நாம் பிறந்த மண் 07.10.1977\n63 சத்யவான் சாவித்திரி(ம) 14.10.1977\n66 காத்திருந்த நிமிஷம்(ம) 17.02.1978\n68 நிழல் நிஜமாகிறது 24.03.1978\n69 மரோ சரித்ரா(தெ) 19.05.1978\n70 இளமை ஊஞ்சலாடுகிறது 09.06.1978\n71 சட்டம் என் கையில் 14.07.1978\n72 வயசு பிலிச்சிந்தி 04.08.1978\n73 வயநாடன் தம்பன் 30.10.1978\n74 அவள் அப்படித்தான் 30.10.1978\n75 சிகப்பு ரோஜாக்கள் 28.10.1978\n76 மனிதரில் இத்தனை நிறங்களா 30.10.1978\n78 சொம்ம கொடுதி சோக்கொடுதி(தெ) 05.01.1979\n79 சிவப்புக்கல் மூக்குத்தி 12.01.1979\n81 அலாவுதீனும் அல்புத விளக்கும்(ம) 14.04.1979\n82 நினைத்தாலே இனிக்கும் 14.04.1979\n83 தாயில்லாமல் நானில்லை 14.04.1979\n84 அந்தமைன அனுபவம் 19.04.1979\n85 அலாவுதீனும் அற்புத விளக்கும 08.06.1979\n86 இதி காத காது(தெ) 29.06.1979\n87 கல்யாண ராமன் 06.07.1979\n88 மங்கள வாத்தியம் 21.09.1979\n90 உல்லாச பறவைகள் 07.03.1980\n93 வறுமையின் நிறம் சிவப்பு 06.11.1980\n94 மரியா மை டார்லிங் 14.11.1980\n95 மரியா மை டார்லிங்(க) 19.12.1980\n96 ஆகலி ராஜ்யம்(தெ) 09.01.1981\n97 மீண்டும் கோகிலா 14.01.1981\n98 பிரேம பிச்சி 20.02.1981\n99 ராம் லட்சுமண் 07.03.1980\n101 உல்லாச பறவைகள் 07.03.1980\n102 ஏக்துஜே கே லியே(இ) 1981\n105 அமாவாஸ்ய சந்துருடு(தெ) 1981\n106 டிக் டிக் டிக் 07.11.1981\n107 எல்லாம் இன்ப மயம் 05.12.1981\n108 வாழ்வே மாயம் 26.01.1981\n109 அந்த காடு(தெ) 1982\n110 அந்தி வெயிலிலே பொன்னு(ம) 1982\n111 மூன்றாம் பிறை 19.02.1982\n112 சிம்லா ஸ்பெஷல் 14.04.1982\n113 சனம் தேரி கஸம்(இ) 1982\n114 சகல கலா வல்லவன் 14.11.1982\n115 யே தோ கமால் ஹோ கயா(இ) 1982\n116 பகடை பன்னிரண்டு 14.11.1982\n117 ஜராஸி சிந்து 1983\n119 சிநேக பந்தயம்(ம) 1982\n120 சாகர சங்கமம்(தெ) 03.06.1983\n122 தூங்காதே தம்பி தூங்காதே 04.11.1983\n126 எனக்குள் ஒருவன் 23.10.1984\n128 ஒரு கைதியின் டைரி 14.01.1985\n129 காக்கி சட்டை 11.04.1985\n130 அந்த ஒரு நிமிடம் 31.05.1985\n131 உயர்ந்த உள்ளம் 27.7.1985\n134 மங்கம்மா சபதம் 21.09.1985\n135 ஜப்பானில் கல்யாணராமன் 11.11.1985\n136 தேகா பியார் துமாரா(இ) 20.12.1985\n137 சுவாதி முத்யம்(தெ) 13.03.1986\n138 நானும் ஒரு தொழிலாளி 01.05.1986\n140 ஒகராதா இத்தருகிருஷ்ணுடு(தெ) 02.10.1986\n141 புன்னகை மன்னன் 01.11.1986\n144 அந்தரி கண்டே கனுடு(தெ) 03.07.1987\n145 பேர் சொல்லும் பிள்ளை 16.07.1987\n150 அபூர்வ சகோதரர்கள் 30.07.1988\n151 உன்னால் முடியும் தம்பி 12.08.1988\n155 இந்துருடு சந்துருடு(தெ) 24.11.1989\n156 மைக்கேல் மதன காமராஜன் 17.10.1990\n158 சிங்கார வேலன் 10.04.1992\n165 சுப சங்கல்பம்(தெ) 28.04.1995\n169 அவ்வை சண்முகி 10.11.1996\n177 பம்மல் கே சம்பந்தம் 14.01.2002\n178 பஞ்ச தந்திரம் 28.06.2002\n182 மும்பை எக்ஸ்பிரஸ் 15.04.2005\n183 ராமா ஷாமா பாமா 09.12.2005\n184 வேட்டை ஆடு விளையாடு 25.08.2006\n186 உன்னைப் போல் ஒருவன் 18.09.2009\nதேசிய நாயகன் கமல்ஹாசன் கௌரவ வேடத்தில் நடித்த படங்கள்\n5 அவள் விஸ்வதய இருன்னு (மலையாளம்)\n7 சக்கைபோடு போடு ராஜா\n22 மீசம் கோசம் (தில்லு முல்லு)\n24 ஏதி தர்மமு எதி நியாயமு(தெலுங்கு)\n30 பெங்கி அல்லி அரவித ஹீவு(கன்னடம்)\n31 அந்தரி கண்டே காடு(தெலுங்கு)\nகமல்ஹாசன் சொந்த குரலில் பாடிய பாடல்கள்\n1 அந்தரங்கம் ஞாயிறு ஒளி மழையில்\n2 அவள் அப்படி தான் பன்னீர் புஷ்பங்களே\n3 மனிதரில் இத்தனை நிறங்களா\n4 சிவப்பு ரோஜாக்கள் நினைவோ ஒரு பறவை\n7 மூன்றாம் பிறை நரிக்கதை\n8 எனக்குள் ஒருவன் மேகம் கொட்டட்டும்\n9 ஜப்பானில் கல்யாண ராமன் அம்மம்மோய் அப்பப் போய்\n11 விக்ரம் கண்ணே தொட்டுக்கவா\n12 பேர் சொல்லும் பிள்ளை அம்மம்மா....\n13 நாயகன் தென்பாண்டி சீமையிலே\n14 சத்யா போட்டா மடியுது\n15 அபூர்வ சகோதரர்கள் ராஜா கையவச்சா\n16 அபூர்வ சகோதரர்கள் அம்மாவனா கால\n17 மைக்கேல் மதன காமராஜன் சுந்தரி நீயும்\n18 குணா கண்மணி அன்போடு\n19 குணா உன்னை நான்\n20 சிங்கார வேலன் போட்டு வைத்த\n21 சிங்காரவேலன் சொன்னப்படி கேளு\n22 தேவர் மகன் சாந்துப் பொட்டு\n23 தேவர் மகன் இஞ்சி இடுப்பழகி\n25 மகாநதி அன்பான தாயை\n27 மகாநதி தன்மானம் உள்ள\n29 நம்மவர் எதிலும் வல்லவன்\n30 அவ்வை சண்முகி ருக்கு ருக்கு(பெண் குரல்)\n31 காதலா காதலா காசு மேலே\n32 காதலா காதலா மெடோனா\n33 காதலா காதலா சரவணபவ\n34 ஹேராம் ராம் ராம்....\n35 ஹேராம் நீ பார்த்த\n36 ஹேராம் சந்நியாச மந்திரம்\n37 ஹேராம் ராமரானாலும் பாபரானாலும்\n38 ஆளவந்தான் கடவுள் பாதி\n39 ஆளவந்தான் சிரி .....சிரி.....\n40 ஆளவந்தான் கடவுள் பாதி.....\n41 தெனாலி ஆழங்கட்டி மழை\n43 பம்மல் கே.சம்மந்தம் கந்தசாமி மாடசாமி\n44 பம்மல் கே.சம்மந்தம் ஏண்டி சூடாமணி\n45 பஞ்சதந்திரம் வந்தேன் வந்தேன்\n46 பஞ்சதந்திரம் காதல் பிரியாமல்\n47 சரணம் ஐயப்பா அண்ணா வாடா\n48 ஓ மானே மானே பொன் மானே\n49 உல்லாசம் முத்தே முத்தம்மா\n50 அன்பே சிவம் மச்சி மச்சி,\n51 அன்பே சிவம் யார் யார் சிவம்,\n52 அன்பே சிவம் நாட்டுக் கொரு செய்தி\nஇடுகையிட்டது Mahendran J நேரம் பிற்பகல் 10:15:00\nகருத்துகள் இல்லை: இந்த இடுகையின் இணைப்புகள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\nகமல்ஹாசன் உதய நாள் நவம்பர்-நவம்பர் 7,\nபட சாளரம் தீம். தீம் படங்களை வழங்கியவர்: epicurean. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221209585.18/wet/CC-MAIN-20180814205439-20180814225439-00631.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pricedekho.com/ta/cameras/nikon-coolpix-s01-point-shoot-digital-camera-white-price-pNpK7.html", "date_download": "2018-08-14T21:13:17Z", "digest": "sha1:AN4UHVXWRIGAA4G66YEPRJZ4V7NN2OP2", "length": 22444, "nlines": 471, "source_domain": "www.pricedekho.com", "title": "India உள்ளநிகான் குல்பிஸ் ஸஃ௦௧ பாயிண்ட் சுட டிஜிட்டல் கேமரா வைட் விலை சலுகைகள் & முழு விவரக்குறிப்புகள் | PriceDekho.com", "raw_content": "கூப்பன்கள், ஒப்பந்தங்கள் மற்றும் Cashback சலுகைகள்\nமொபைல்கள், கேமரா மற்றும் கேஜெட்கள்\nமடிக்கணினிகள், PC கள், கேமிங் மற்றும் கருவிகள்\nகேமராக்கள், லென்ஸ் மற்றும் கருவிகள்\nடிவி மற்றும் பொழுதுபோக்கு சாதனங்கள்\nமுகப்பு & சமையலறைப் பொருட்கள்\nமுகப்பு அலங்கரிப்பு, சமையலறை மற்றும் நிறுவுதல்\nகுழந்தைகள் மற்றும் பேபி தயாரிப்புகள்\nவிளையாட்டு, உடற்கட்டமைப்பு & ஹெல்த்\nபுத்தகங்கள், ஸ்டேஷனரி, பரிசுகள் & மீடியா\nஇந்தியாவில் முதல் 10 மொபைல்கள்\n4 ஜிபி ராம் மொபைல்கள்\nபி���் கேமரா [13 MP]\nபுள்ளி & ஷூட் கேமராக்கள்\nசலவை இயந்திரங்கள் மற்றும் உலர்த்தி\nவெற்றிட & சாளரத்தில் சுத்தம்\nJuicer கலவை மற்றும் சாணை\nஆவ் டி டாய்லட் (இடிடீ)\nஸ்லிப்பர்ஸ் & பிளிப் தோல்விகள்\nகார் பாதுகாப்பு மற்றும் பாதுகாவலில்\n150 சிசி -200 சிசி\nநிகான் குல்பிஸ் ஸஃ௦௧ பாயிண்ட் சுட\nநிகான் குல்பிஸ் ஸஃ௦௧ பாயிண்ட் சுட டிஜிட்டல் கேமரா வைட்\nநிகான் குல்பிஸ் ஸஃ௦௧ பாயிண்ட் சுட டிஜிட்டல் கேமரா வைட்\nபிடி மதிப்பெண்ஃபோன்அது எவ்வளவு நல்ல தீர்மானிக்க பயனர் மதிப்பீடுகளின் எண்ணிக்கையைப் பொருத்து மற்றும் பயனுள்ள users.This அறிவித்ததைப் மதிப்பெண் உள்ளது சராசரி மதிப்பீடுகள் பயன்படுத்தி கணக்கிடப்படுகிறதுமுற்றிலும் சரிபார்க்கப்பட்டது பயனர்களின் பொது மதிப்பீடுகள் அடிப்படையாக கொண்டது.\n* விலை அடுத்த 3 வாரங்களில் 10% சேரக்கூடிய 80% வாய்ப்பு இல்லை\nபெற உடனடி விலை வீழ்ச்சி மின்னஞ்சல் / SMS\nநிகான் குல்பிஸ் ஸஃ௦௧ பாயிண்ட் சுட டிஜிட்டல் கேமரா வைட்\nநிகான் குல்பிஸ் ஸஃ௦௧ பாயிண்ட் சுட டிஜிட்டல் கேமரா வைட் விலைIndiaஇல் பட்டியல்\nகூப்பன்கள் பன்னா இஎம்ஐ இலவச கப்பல் பங்குஅவுட் நீக்கவும்\nதேர்வு குறைந்தஉயர் விலை குறைந்த விலை உயர்\nநிகான் குல்பிஸ் ஸஃ௦௧ பாயிண்ட் சுட டிஜிட்டல் கேமரா வைட் மதிப்புவிலை மேலே உள்ள அட்டவணையில் Indian Rupee உள்ளது.\nநிகான் குல்பிஸ் ஸஃ௦௧ பாயிண்ட் சுட டிஜிட்டல் கேமரா வைட் சமீபத்திய விலை Jun 17, 2018அன்று பெற்று வந்தது\nநிகான் குல்பிஸ் ஸஃ௦௧ பாயிண்ட் சுட டிஜிட்டல் கேமரா வைட்க்ராபிம்பூ, பிளிப்கார்ட் கிடைக்கிறது.\nநிகான் குல்பிஸ் ஸஃ௦௧ பாயிண்ட் சுட டிஜிட்டல் கேமரா வைட் குறைந்த விலையாகும் உடன் இது க்ராபிம்பூ ( 10,455))\nவிலை Mumbai, New Delhi, Bangalore, Chennai, Pune, Kolkata, Hyderabad, Jaipur, Chandigarh, Ahmedabad, NCR உட்பட India அனைத்து முக்கிய நகரங்களில் செல்லுபடியாகும். எந்த விலகல் குறிப்பிட்ட கடைகளில் வழிமுறைகளைச் சரிபார்க்கவும்.\nPriceDekho மேலே விற்பனையாளர்கள் எந்த விற்பனையான பொருட்களின் பொறுப்பு அல்ல.\nநிகான் குல்பிஸ் ஸஃ௦௧ பாயிண்ட் சுட டிஜிட்டல் கேமரா வைட் விலை தொடர்ந்து மாறுபடுகிறது. நிகான் குல்பிஸ் ஸஃ௦௧ பாயிண்ட் சுட டிஜிட்டல் கேமரா வைட் சமீபத்திய விலை கண்டுபிடிக்க எங்கள் தளத்தில் சோதனை வைத்து கொள்ளவும்.\nநிகான் குல்பிஸ் ஸஃ௦௧ பாயிண்ட் சுட டிஜிட்டல் கேமரா வைட் - பயனர்விமர்சனங்கள்\nமிக நன்று , 20 மதிப்பீடுகள்\nநிகான் குல்பிஸ் ஸஃ௦௧ பாயிண்ட் சுட டிஜிட்டல் கேமரா வைட் - விலை வரலாறு\nநிகான் குல்பிஸ் ஸஃ௦௧ பாயிண்ட் சுட டிஜிட்டல் கேமரா வைட் விவரக்குறிப்புகள்\nலென்ஸ் டிபே NIKKOR Lens\nஅபேர்டுரே ரங்கே F3.3 - F9.9 (W)\nஆப்டிகல் சென்சார் ரெசொலூஷன் 10.1 MP\nசென்சார் டிபே CCD Image Sensor\nசென்சார் சைஸ் 1/2.9 inch\nமாக்ஸிமும் ஷட்டர் ஸ்பீட் 1/2000 sec\nமினிமம் ஷட்டர் ஸ்பீட் 1 sec\nஆடியோ வீடியோ இன்டெர்ப்பிங்ஸ் Audio / Video Output (NTSC, PAL)\nஸெல்ப் டைமர் Yes, 10 sec\nஐசோ ரேட்டிங் ISO 80 - 1600\nசுகிறீன் சைஸ் 2.5 Inches\nஇமேஜ் டிஸ்பிலே ரெசொலூஷன் 230,000 dots\nவீடியோ டிஸ்பிலே ரெசொலூஷன் 720 pixels (HD)\nஆடியோ போர்மட்ஸ் WAV, AAC Stereo\nஇன்புஇலட் மெமரி 7.3 GB\nபுய்ல்ட் இந்த பிளாஷ் Yes\nநிகான் குல்பிஸ் ஸஃ௦௧ பாயிண்ட் சுட டிஜிட்டல் கேமரா வைட்\n4.3/5 (20 மதிப்பீடுகள் )\nQuick links எங்களை தொடர்பு எங்களை T&C தனியுரிமை கொள்கை FAQ's\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221209585.18/wet/CC-MAIN-20180814205439-20180814225439-00631.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ctr24.com/%E0%AE%AA%E0%AE%B4%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9-%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%B0%E0%AE%BF/", "date_download": "2018-08-14T21:30:52Z", "digest": "sha1:XNPHYRYSCUGGHYI4JERVDQDJXF5TY77L", "length": 15912, "nlines": 150, "source_domain": "ctr24.com", "title": "பழங்குடியின மக்களின் உரிமைகளுக்கு உத்தரவாதமளிக்கும் கட்டமைப்புகளை கனடா ஏற்படுத்தவுள்ளது. | CTR24 பழங்குடியின மக்களின் உரிமைகளுக்கு உத்தரவாதமளிக்கும் கட்டமைப்புகளை கனடா ஏற்படுத்தவுள்ளது. – CTR24", "raw_content": "\nநாயாற்றில் தமிழ் மக்களின் வாடிகள் வள்ளங்கள் எரிக்கப்பட்டுள்ள நிலையில், அங்குள்ள சிங்களவர்களிற்கு சிறப்பு பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது\nகாணாமல் ஆக்கப்பட்டவர்கள் பணியகத்தை கண்காணிப்பதற்கு பன்னாட்டுக் குழு அவசியம் என்பது வலியுறுத்தப்பட்டுள்ளது\nபிரிட்டிஷ் கொலம்பியாவில் காட்டுத்திச் சம்பவங்களின் எண்ணிக்கை 600ஆக அதிகரித்துள்ள நிலையில், தீயணைப்பு பணிகளில் கனேடிய இராணுவத்தினரும் களமிறக்கப்பட்டுள்ளனர்\nதூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் தொடர்பான அனைத்து வழக்குகளையும் மத்திய புலனாய்வுத் துறைக்கு மாற்றி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது\nமுல்லைத்தீவு நாயாற்றில் தமிழர்களின் மீன் வாடிகள் படகுகள் இயந்திரங்கள் அனைத்தும் தீயிட்டுக் கொழுத்தப்பட்டுள்ளன\nஇலங்கையின் தற்போதைய கூட்டரசு மக்கள் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றவில்லை என்று சம்பிக்க ரணவக்க குற்றஞ்சாட்டியுள்ளார்\nஏதிலிகள��க்கான பராமரிப்புக்காக செலவாகும் 200 மில்லயன் டொலர்களை தந்துதவுமாறு கனேடிய மத்திய அரசாங்கத்திடம் ஒன்ராறியோ மாநில அரசு கோரிக்கை விடுத்துள்ளது\nஇந்திய நாடாளுமன்றின் மக்களவை முன்னாள் சபாநாயகர் சோம்நாத் சட்டர்ஜி மருத்துவமனையில் இன்று திங்கட்கிழமை காலை காலமானார்\nபயங்கரவாதத்துடன் தொடர்புடைய குற்றச்சாட்டில் இலங்கையர் ஒருவர் சவூதி அரேபியாவில் கைது செய்யப்பட்டுள்ளார்\nயாழ். குடாநாட்டு வாள்வெட்டுகளுடன் தொடர்புடைய 29 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்\nபழங்குடியின மக்களின் உரிமைகளுக்கு உத்தரவாதமளிக்கும் கட்டமைப்புகளை கனடா ஏற்படுத்தவுள்ளது.\nபழங்குடியின மக்களின் உரிமைகளுக்கு உத்தரவாதமளிக்கும் சட்டரீதியிலான கட்டமைப்புகளை கனடா ஏற்படுத்தவுள்ளது.\nநேற்று நாடாளுமன்றில் உரையாற்றிய போது இதற்கான உத்தரவாதத்தினை வழங்கியுள்ள பிரதமர் ஜஸ்டின் ரூடோ, பழங்குடியின மக்களுடனான சமரச முயற்சிகளையும் அரசாங்கம் முன்னெடுக்கும் என்று கூறியுள்ளார்.\nகனடாவின் பழங்குடியின மக்களுக்கும் கனேடிய அரசாங்கத்திற்கும் இடையே உறவுகளில் காணப்படும் பிணக்குகளை சரிசெய்வதற்கு உறுதிபூண்டுள்ளதுடன், பழங்குடியின மக்களுடன் இணைந்து, அவர்களுக்கான “உரிமை சார் முறைமையின்” அடிப்படிடையில் இந்த விவகாரத்திற்கு தீர்வு காணவுள்ளதாக பிரதமர் ஜஸ்டின் ரூடோ தெரிவித்துள்ளார்.\nபழங்குடியின மக்களின் உரிமைகளுக்கான உறுதிப்படுத்தல்கள் அரசியலமைப்புச் சட்டத்தில் உள்ள போதிலும், கடந்த பல தசாப்தங்களாக அவற்றை முன்னிறுத்தும் செயற்பாடுகள் முன்னெடுக்கப்படவில்லை என்பதனையும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.\nகுறிப்பாக முன்னைய அரசாங்கங்கள் பழங்குடியின மக்களின் உரிமைகளை பாதுகாப்பதற்கு சரியான விதத்தில் செயற்படவில்ல எனவும் சாடியுள்ள அவர், பழங்குடியின மக்களின் உரிமைகளை உறுதிப்படுத்தி, அவற்றை முற்று முழுதாகவும், அர்த்தபூர்வமாகவும் நடைமுறைப்படுத்தும் கட்டமைப்பினை ஏற்படுத்தப் போவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.\nஅதன் மூலம் பழங்குடியின மக்கள் தமக்கான எதிர்காலம் குறித்த முடிவுகளை அவர்களே மேற்கொள்வதற்கான வாய்ப்புகள் ஏற்படுத்திக் கொடுக்கப்படும் எனவும், அவர்களின் உரிமைகளை அங்கீகரிக்கும் இந்த நடைமுறை அரசாங்கத்தின் அனைத���து துறைகளுக்கும் அறிவுறுத்தப்படும் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்\nPrevious Postசுதந்திரக் கட்சியின் சிறுபான்மை அரசாங்கத்தினை அமைப்பதற்கு ஒன்றிணைந்த எதிரணி சம்மதித்துள்ளதாக கூறப்படுகிறது. Next Postயூடியூப் சேவை ஆரம்பிக்கப்பட்ட நாள் - பிப்.15- 2005\nநாயாற்றில் தமிழ் மக்களின் வாடிகள் வள்ளங்கள் எரிக்கப்பட்டுள்ள நிலையில், அங்குள்ள சிங்களவர்களிற்கு சிறப்பு பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது\nகாணாமல் ஆக்கப்பட்டவர்கள் பணியகத்தை கண்காணிப்பதற்கு பன்னாட்டுக் குழு அவசியம் என்பது வலியுறுத்தப்பட்டுள்ளது\nபிரிட்டிஷ் கொலம்பியாவில் காட்டுத்திச் சம்பவங்களின் எண்ணிக்கை 600ஆக அதிகரித்துள்ள நிலையில், தீயணைப்பு பணிகளில் கனேடிய இராணுவத்தினரும் களமிறக்கப்பட்டுள்ளனர்\nதிரு இளையதம்பி பரமநாதன் (ஆனந்தா ஸ்ரோர்- சிலாபம், சுருட்டு முதலாளி- குப்பிளான், குப்பிளான் கரப்பந்தாட்ட, உதைபந்தாட்ட வீரர்)\nயாழ். குப்பிளானைப் பிறப்பிடமாகவும், கனடா Montreal ஐ வதிவிடமாகவும்...\nமரணஅறிவித்தல் திரு செல்லப்பா துரைராசா\nயாழ். அளவெட்டி வடக்கு தடுவான்கலட்டியைப் பிறப்பிடமாகவும்,...\nதிரு பெரியதம்பி சடையப்பசாமி (முன்னாள் மெய்கண்டான் அகில இலங்கை விநியோக முகாமையாளர்)\nயாழ். நயினாதீவைப் பிறப்பிடமாகவும், கனடாவை வசிப்பிடமாகவும்...\nதிரு சுப்பிரமணியம் பார்த்தீபன் – (D.J Brown Soul)\nயாழ். கைதடியைப் பிறப்பிடமாகவும், கனடா Scarborough வை வசிப்பிடமாகவும்...\nயாழ். அனலைதீவு 6ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கனடா Brampton ஐ...\nபிறை நிலவுகள் - திறமைகளின் திறவுகோல்\n18.09.2016 மாலை 4.30 மணிக்கு கேட்கத் தவறாதீர்கள்.\nபுதன் இரவு காற்றலை. ஒலிபரப்பில் உங்களோடு ஜனனி\nதூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் தொடர்பான அனைத்து வழக்குகளையும் மத்திய புலனாய்வுத் துறைக்கு மாற்றி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது\nதமிழகத்தின் தூத்துக்குடியில் இடம்பெற்ற துப்பாக்கிச்...\nஇந்திய நாடாளுமன்றின் மக்களவை முன்னாள் சபாநாயகர் சோம்நாத் சட்டர்ஜி மருத்துவமனையில் இன்று திங்கட்கிழமை காலை காலமானார்\nஇந்திய மீனவர்கள் 26 பேரை பாகிஸ்தான் நல்லெண்ண அடிப்படையில் விடுதலை செய்துள்ளது\nஅகத்திக் கீரையில் அடங்கியுள்ள சத்துக்களும் அதன் பயன்களும்…\nசித்த மருத்துவம் அகத்திக் கீரையில் 63 வகைச் சத்துகள் இருப்பதாக...\nமருத்துவ குணம் நிறைந்த கஸ்தூரி மஞ்சளின் பயன்கள்…\nமுகத்தின் கருமையை நீக்கி புத்துணர்ச்சி அளிக்கும் அழகு குறிப்புகள்…\nபூண்டு அதிகமா சாப்பிட்டாக் கூடாது ஏன் தெரியுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221209585.18/wet/CC-MAIN-20180814205439-20180814225439-00632.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thozhil.paramprojects.com/node/47", "date_download": "2018-08-14T21:33:58Z", "digest": "sha1:27MJQGRQBSLZVPJ6MO7TBXKMVR6AF2ZY", "length": 22784, "nlines": 171, "source_domain": "thozhil.paramprojects.com", "title": "பாதுகாப்பான வருவாய் தரும் பிக்சட் டெபாசிட் திட்டம் | தொழில் யுகம் (thozhil yugam)", "raw_content": "\nபாதுகாப்பான வருவாய் தரும் பிக்சட் டெபாசிட் திட்டம்\nபங்குச்சந்தை, மியுச்சுவல் பண்ட்ஸ், தங்கம், நிலம் போன்றவற்றில் முதலீடு செய்யும் போக்கு இந்திய மக்களிடம் அதிகரித்து வந்தாலும், வைப்பு நிதி என்று சொல்லப்படுகிற பிக்சட் டெபாசிட்டில் முதலீடு செய்பவர்களே இந்தியாவில் அதிகம்.\nஏனெனில் இது ஒரு பாதுகாப்பான முதலீடாகும். பாதுகாப்பும், உறுதியாக கிடைக்கும் வட்டி வருவாயும் இதனை நோக்கி மக்களை ஈர்க்கிறது. பங்குச்சந்தையில் ரிஸ்க் எடுக்க தயங்குபவர்களுக்கு பிக்சட் டெபாசிட் திட்டம் சிறந்தது.\n1 லட்ச ரூபாய்க்கு மேல் பிக்சட் டெபாசிட்டில் முதலீடு செய்ய விரும்புபவர்கள், தொகையை பல்வேறு வங்கியில் பிரித்து முதலீடு செய்வது சிறந்தது. ஏனெனில் ரிசர்வ் வங்கி விதிமுறைப்படி, வங்கியில் 1 லட்சம் ரூபாய் வரை வைக்கப்படும் ஃபிக்சட் டெபாசிட்களுக்கு மட்டுமே காப்பீடு உள்ளது.\nசில தனியார் நிறுவனங்களும் பிக்சட் டெபாசிட் திட்டத்தை செயல்படுத்துகின்றன. வங்கி பிக்சட் டெபாசிட்களை காட்டிலும் அதிக வட்டி விகிதத்தை நிறுவன பிக்சட் டெபாசிட் திட்டம் அளிக்கிறது. எனினும் நிறுவன பிக்சட் டெபாசிட்களில் இடர்பாடுகள் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.\nஓர் ஆண்டின் டெபாசிட் வட்டி வருமானம் ரூ.10ஆயிரத்தை தாண்டினால், வங்கிகள் அதற்கு ஜிஞிஷி பிடித்தம் செய்யும் என்பதை நினைவில் கொள்ளவும்.\nஅதிக வரி கட்டுவதை தவிர்த்து சேமிக்க விரும்பினால், குடும்பத்தில் வேலையில் இல்லாத மற்ற நபர்களின் பெயரில் பிக்சட் டெபாசிட்டை போடலாம்.\nவங்கி பிக்சட் டெபாசிட்களின் வட்டி விகிதம், காலாண்டுக்கு ஒரு முறை கூட்டு வட்டியாக கணக்கிடப்படுகிறது.\nவட்டி விகிதம் அதிகமாக இருந்தால், அசல் தொகை குறிப்பிட்ட காலம் வரை முடக்கப்படும். இது வங்கி பிக்சட் டெபாசிட்டில் இர��க்கும் முக்கிய இடர்பாடு ஆகும்.\nமுதிர்வு காலத்திற்கு முன்பே வைப்புநிதியை எடுப்பதற்கு வங்கிகள் அபராதம் விதிக்கின்றன. எனவேதான் அதிக வட்டி விகிதத்தில் குறைந்த காலத்திற்கு முதலீடு செய்வது நல்லது என முதலீட்டு ஆலோசகர்கள் கூறுகின்றனர்.\nசுயதொழில் தொடங்க உதவும் மாவட்ட தொழில் மையம்\nசொந்தமாக தொழில் தொடங்க என்ன செய்யலாம்\nபெண்களுக்கு மாதம் ரூ.30 ஆயிரம் வருமானம் ஈட்டித் தரும் கிரிஸ்டல் நகை தயாரிப்பு\nபுதிதாக தொழில் தொடங்க எளிய வழி\nபணவசதியில்லாத புதிய தொழில் முனைவோருக்கு உதவும் தமிழ்நாடு தொழில் முதலீட்டு கழகம்\nகுறைந்த முதலீட்டில் செய்வதற்கான தொழில்கள்\nஆடு - கோழி வளர்த்து அதிக லாபம் சம்பாதிக்க பயிற்சி\nபகுதி நேரமாக சொந்த தொழில் செய்ய ஆசையா\nஅருமையான வருமானம் தரும் ஒருங்கிணைந்த பண்ணை விவசாயம்\nதொழில் ஆலோசனை நான் ஓவன் பொருட்கள் தயாரிப்பில் நல்ல வருமானம்\nகணிசமான வருமானத்தை தரும் பேக்கிங் கிளிப் தயாரிக்கும் தொழில்\nபணம் சம்பாதித்து தரும் ‘மாத வருமான திட்டம்’\nவீடு கட்டுவோர் அறிந்து கொள்ள வேண்டிய விசயங்கள்\nபேரிச்சை வளர்த்து காசு கொழிக்கலாம்\nபீட்ரூட் சாகுபடி செய்து நல்ல வருமானம் பெறலாம்\nகுறைந்த லாபம்.. அதிக விற்பனை..\nதொழிலாளர்களின் அடிப்படை உரிமையை பறிக்கிறதா தொழிலாளர் சட்ட திருத்த மசோதா\nவருமான வாய்ப்பை வாரி வழங்கும் தையல் தொழில்\nசமோசா தயாரித்து தினம் ரூ.1,000 எளிதாக சம்பாதிக்கலாம்\nஅனைத்து தொழில்களுக்கும் அவசியமான அடிப்படை எது\nகுல சேகரன் பட்டினத்தில் ராக்கெட் ஏவுதளம்.. எழுச்சி பெறும் ரியல் எஸ்டேட் துறை...அதிகரிக்கும் வேலை வாய்ப்பு.. MFJ. லயன் டாக்டர். வீ.பாப்பா ராஜேந்திரன்\nஅழகுக்கலை பயிற்சி பெற்றால் வளமான வருமானம்\nஆன் லைன் பிசினஸில் கொட்டிக்கிடக்கும் தொழில் வாய்ப்புகள்..\nபாதுகாப்பான வருவாய் தரும் பிக்சட் டெபாசிட் திட்டம்\nலாபம் தரும் லாஜிஸ்டிக் தொழில்\nமக்களிடம் மிகுந்த செல்வாக்கை பெற்ற ‘செல்வமகள் சேமிப்பு கணக்கு திட்டம்’\nகுறைந்த வட்டியில் கிடைக்கும் எல்.ஐ.சி பாலிசி கடன்\nநாங்குநேரி சிறப்பு பொருளாதார மண்டல பகுதியில் தொழில் தொடங்க பல்வேறு நாட்டு நிறுவனங்கள் ஆர்வம்.. ரூ. 30 ஆயிரம் கோடி முதலீடு குவிய வாய்ப்பு\nவிவசாயம் மேம்பட அரசு செய்ய வேண்டியது என்ன\n6 கோடி பேருக்கு வேலை தந்து ச��தனை படைத்த குறு - சிறு தொழில் நிறுவனங்கள்\nதொழில் விரிவாக்கத்திற்கான வெற்றி சூத்திரம்\nநல்ல லாபம் தரும் புதினா சாகுபடி\nவருமானம் தரும் செம்மறி ஆடு வளர்ப்பு\nநல்ல வருமானம் தரும் நர்சரி கார்டன் தொழில்\nதமிழகத்தின் உயிர்களை காவு வாங்கிய தாது வருட பஞ்சம்\nசுயதொழில் தொடங்க உதவும் மாவட்ட தொழில் மையம்\nசொந்தமாக தொழில் தொடங்க என்ன செய்யலாம்\nபுதிதாக தொழில் தொடங்க எளிய வழி\nகுறைந்த முதலீட்டில் செய்வதற்கான தொழில்கள்\nபகுதி நேரமாக சொந்த தொழில் செய்ய ஆசையா\nபெண்களுக்கு மாதம் ரூ.30 ஆயிரம் வருமானம் ஈட்டித் தரும் கிரிஸ்டல் நகை தயாரிப்பு\nபணவசதியில்லாத புதிய தொழில் முனைவோருக்கு உதவும் தமிழ்நாடு தொழில் முதலீட்டு கழகம்\nஆன் லைன் பிசினஸில் கொட்டிக்கிடக்கும் தொழில் வாய்ப்புகள்..\nஆடு - கோழி வளர்த்து அதிக லாபம் சம்பாதிக்க பயிற்சி\n6 கோடி பேருக்கு வேலை தந்து சாதனை படைத்த குறு - சிறு தொழில் நிறுவனங்கள்\nஅருமையான வருமானம் தரும் ஒருங்கிணைந்த பண்ணை விவசாயம்\nகணிசமான வருமானத்தை தரும் பேக்கிங் கிளிப் தயாரிக்கும் தொழில்\nபணம் சம்பாதித்து தரும் ‘மாத வருமான திட்டம்’\nவருமான வாய்ப்பை வாரி வழங்கும் தையல் தொழில்\nவீடு கட்டுவோர் அறிந்து கொள்ள வேண்டிய விசயங்கள்\nலாபம் தரும் லாஜிஸ்டிக் தொழில்\nகுறைந்த லாபம்.. அதிக விற்பனை..\nமக்களிடம் மிகுந்த செல்வாக்கை பெற்ற ‘செல்வமகள் சேமிப்பு கணக்கு திட்டம்’\nதொழில் ஆலோசனை நான் ஓவன் பொருட்கள் தயாரிப்பில் நல்ல வருமானம்\nவேலை வாய்ப்புகளை உருவாக்கும் ‘அம்மா திறன் வேலை வாய்ப்பு மற்றும் பயிற்சி திட்டம்’\nபேரிச்சை வளர்த்து காசு கொழிக்கலாம்\nசமோசா தயாரித்து தினம் ரூ.1,000 எளிதாக சம்பாதிக்கலாம்\nநல்ல வருமானம் தரும் நர்சரி கார்டன் தொழில்\nஇந்திய பொருளாதார வளர்ச்சி: ஒரு பார்வை\nவருமானம் தரும் செம்மறி ஆடு வளர்ப்பு\nகுறைந்த வட்டியில் கிடைக்கும் எல்.ஐ.சி பாலிசி கடன்\nதொழில் முனைவோருக்கு உதவும் ‘தொழில் முனைவோர் மேம்பாட்டு நிறுவனம்’\nகுறைந்த வருமானம் கொண்டவர்களும் சேமிக்க சிறந்த வழி.....மியூச்சுவல் ஃபண்டு\nபழைய வாகனங்களை விற்போருக்கு 1.5 லட்சம் வரை சலுகை விரைவில் அமுலாகும் புதிய திட்டம்\nஅவசரத்திற்கு உதவும் தனி நபர் கடன்\nவருமானத்தைப் பெருக்கி வாழ்வில் வளம் சேர்க்கும் காளான் வளர்ப்பு தொழில்\nபாதுகாப்பான வருவாய் தரும் பிக்சட் டெபாசிட் திட்டம்\nஇந்தியா முழுவதும் ஒரே மாதிரியான வரி விதிப்பு முறைக்கு வழிவகுக்கும் ஜி.எஸ்.டி. பலனளிக்குமா\nஉற்பத்தியை அதிகம் தரும் உயர் தொழில்நுட்ப வேளாண்மை முறை\nஅதிக வருமானம் தரும் அவுட்சோர்சிங் பணி\nநல்ல லாபம் தரும் புதினா சாகுபடி\nநல்ல வருமானம் தரும் நர்சரி கார்டன் தொழில்\nஅவசரத்திற்கு உதவும் தனி நபர் கடன்\nஆன் லைன் பிசினஸில் கொட்டிக்கிடக்கும் தொழில் வாய்ப்புகள்..\nபணவசதியில்லாத புதிய தொழில் முனைவோருக்கு உதவும் தமிழ்நாடு தொழில் முதலீட்டு கழகம்\nபுதிதாக தொழில் தொடங்க எளிய வழி\nவீடு கட்டுவோர் அறிந்து கொள்ள வேண்டிய விசயங்கள்\nபெண்களுக்கு மாதம் ரூ.30 ஆயிரம் வருமானம் ஈட்டித் தரும் கிரிஸ்டல் நகை தயாரிப்பு\nவருமானத்தைப் பெருக்கி வாழ்வில் வளம் சேர்க்கும் காளான் வளர்ப்பு தொழில்\nபீட்ரூட் சாகுபடி செய்து நல்ல வருமானம் பெறலாம்\nபெண் தொழில் முனைவோர் இந்தியாவில் குறைவு:\nஅனைத்து தொழில்களுக்கும் அவசியமான அடிப்படை எது\nஆடு - கோழி வளர்த்து அதிக லாபம் சம்பாதிக்க பயிற்சி\nதொழில் முனைவோருக்கு உதவும் ‘தொழில் முனைவோர் மேம்பாட்டு நிறுவனம்’\nஅருமையான வருமானம் தரும் ஒருங்கிணைந்த பண்ணை விவசாயம்\nபகுதி நேரமாக சொந்த தொழில் செய்ய ஆசையா\nசொந்தமாக தொழில் தொடங்க என்ன செய்யலாம்\nசுயதொழில் தொடங்க உதவும் மாவட்ட தொழில் மையம்\nசாதி அடிப்படையிலான தொழில்முறை முற்றிலும் ஒழிந்து விட்டதா\nகுறைந்த லாபம்.. அதிக விற்பனை..\n6 கோடி பேருக்கு வேலை தந்து சாதனை படைத்த குறு - சிறு தொழில் நிறுவனங்கள்\nநாங்குநேரி சிறப்பு பொருளாதார மண்டல பகுதியில் தொழில் தொடங்க பல்வேறு நாட்டு நிறுவனங்கள் ஆர்வம்.. ரூ. 30 ஆயிரம் கோடி முதலீடு குவிய வாய்ப்பு\nதொழிலாளர்களின் அடிப்படை உரிமையை பறிக்கிறதா தொழிலாளர் சட்ட திருத்த மசோதா\nதொழிற்கல்வி அளித்து பொருளாதார மேம்பாட்டிற்கு உதவும் ‘மக்கள் கல்வி நிறுவனம்’\nபேரிச்சை வளர்த்து காசு கொழிக்கலாம்\nகுறைந்த வட்டியில் கிடைக்கும் எல்.ஐ.சி பாலிசி கடன்\nபட்ஜெட்டில் வரிச்சலுகை.. எதிர்பார்ப்பில் மக்களும்,நிறுவனங்களும்\nரசாயன உரங்களால் மலடாகும் நிலங்கள்\nபேரிச்சை வளர்த்து காசு கொழிக்கலாம்\nபழைய வாகனங்களை விற்போருக்கு 1.5 லட்சம் வரை சலுகை விரைவில் அமுலாகும் புதிய திட்டம்\nசாப்ட்வேர் சாம்ராஜியத்தின் சாதனை நாயகன்\nதொழிற்கல்வி அளித்து பொருளாதார மேம்பாட்டிற்கு உதவும் ‘மக்கள் கல்வி நிறுவனம்’\nகணிசமான வருமானத்தை தரும் பேக்கிங் கிளிப் தயாரிக்கும் தொழில்\nதொழிலாளர்களின் அடிப்படை உரிமையை பறிக்கிறதா தொழிலாளர் சட்ட திருத்த மசோதா\nகுறைக்கப்படும் ரிசர்வ் வங்கியின் அதிகாரம்...\nதொழில் ஆலோசனை நான் ஓவன் பொருட்கள் தயாரிப்பில் நல்ல வருமானம்\nநாங்குநேரி சிறப்பு பொருளாதார மண்டல பகுதியில் தொழில் தொடங்க பல்வேறு நாட்டு நிறுவனங்கள் ஆர்வம்.. ரூ. 30 ஆயிரம் கோடி முதலீடு குவிய வாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221209585.18/wet/CC-MAIN-20180814205439-20180814225439-00632.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.unmaionline.com/index.php/4355-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B1-%E0%AE%87%E0%AE%B3%E0%AF%88%E0%AE%9E%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D.html", "date_download": "2018-08-14T22:04:01Z", "digest": "sha1:6CZS6HYRQ35YPFZJBLIUUZNGRJYXTT3B", "length": 5559, "nlines": 50, "source_domain": "www.unmaionline.com", "title": "உண்மை - கிராமப்புற இளைஞர்கள் கல்வி குறித்த ஆய்வு முடிவுகள்", "raw_content": "\nHome -> Unmaionline -> 2018 -> பிப்ரவரி 1-15 -> கிராமப்புற இளைஞர்கள் கல்வி குறித்த ஆய்வு முடிவுகள்\nகிராமப்புற இளைஞர்கள் கல்வி குறித்த ஆய்வு முடிவுகள்\nஇந்தியாவின் கிராமப்புற இளைஞர்களைப் பற்றி ‘பிரதம்’ என்னும் தன்னார்வ அமைப்பு நடத்திய ஆய்வின் முடிவுகள் ஜனவரி 16 அன்று வெளியிடப்பட்டது. ‘2017ஆம் ஆண்டின் கல்வி நிலை அறிக்கை’ (கிஷிணிஸி) என்ற தலைப்பில் நடத்தப்பட்ட இந்த ஆய்வில், ‘36 சதவீதக் கிராமப்புற இளைஞர்களுக்கு இந்தியாவின் தலைநகரம் டெல்லி என்பது தெரியவில்லை என்பது தெரியவந்தது. 14 சதவீதக் கிராமப்புற இளைஞர்களால் இந்தியாவின் வரைபடத்தை அடையாளம் காண முடியவில்லை. 25 சதவீத இளைஞர்களால் தங்களுடைய தாய்மொழியில் அடிப்படையான வாக்கியங்களைச் சரளமாக வாசிக்க முடியவில்லை.\nநாட்டின் கிராமப்புற மாவட்டங்களைச் சேர்ந்த 14 வயதிலிருந்து 18 வயதுவரை உள்ள 6 லட்சத்து 50 ஆயிரம் இளைஞர்களிடம் இந்த ஆய்வு நடத்தப்பட்டது.\nசபரிமலை அய்யப்பனும் மாதவிடாய் ‘தீட்டு’ம்\nஇயக்கத் தொண்டனே எனக்கு முக்கியம் பெரியாரின் பேருள்ளத்தைக் காட்டும் நெகிழ்வு நிகழ்வுகள்\nசுயமரியாதைச் சுடரொளி புலவர் கோ.இமயவரம்பன் நினைவு நாள் : ஆகஸ்ட் 9,\nதந்தை பெரியாரின் தமிழ்த்தொண்டு குறளைப் போற்றுங்கள், குற���்வழி வாழுங்கள்\nபாலுறவு வன்புணர்ச்சிக்கு பச்சிளம் குழந்தைகளும் குதறப்படும் கொடுமைகள்\nபிறந்த குழந்தை ஒரே நாளில் பெரிய ஆள் ஆகுமா\nபுத்தி வந்தால் பக்தி போகும்\nவறுமையிலும் திறமைகாட்டி பன்னாட்டுப் போட்டியில் பதக்கம் வென்ற இலக்கியா\n“மத்திய அரசின் (ஆர்.எஸ்.எஸ்.) கல்விக் கொள்கை ஒரு பார்வை’’ கருத்தரங்கில் கல்வியாளர்களின் கருத்துகள்\n(இயக்க வரலாறான தன்வரலாறு - 207) தந்தை பெரியார் அவர்களுக்கு பாரீசில் மார்பளவு சிலை\nகாவிகளின் கார்ப்பரேட் ஆட்சியின் அவலங்கள், அநியாயங்கள்\nதாழ்த்தப்பட்டோர் பொது இடங்களைப் பயன்படுத்த நீதிக்கட்சி ஆட்சி வெளியிட்ட ஆணை\nபெரியார் பேருரையாளர் அ.இறையன் நினைவு நாள் : ஆகஸ்ட் ,12\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221209585.18/wet/CC-MAIN-20180814205439-20180814225439-00632.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vivasaayi.com/2015/11/without-national-flag.html", "date_download": "2018-08-14T21:03:15Z", "digest": "sha1:6QXXC7CIOKKX4QZ77HPIICGOJYCLUVKW", "length": 12081, "nlines": 96, "source_domain": "www.vivasaayi.com", "title": "எந்த தடை வந்தாலும் உயிர்தந்த மாவீரர்களை நினைவுகூர வேண்டும்! சிவாஜிலிங்கம் | TamilNews விவசாயி", "raw_content": "HOT NEWS Jaffna kavin news Really SPORTS study Tamileelam TGTE video WTRRC அறிவித்தல் அறிவித்தல்கள் அறிவியல் இது நம்மவர் இந்தியா இயற்கை இலங்கை ஈழத்து துரோணர் உலகம் உறவுகள் கணினி கல்வி கவிதை குறும்படம் கோவில் கோவில்கள் சமையல் சரவணை மைந்தன் சினிமா தமிழகம் தமிழர் வரலாறு தமிழ் வளர்ப்போம் தற்பாதுகாப்பு தேச விடுதலை வீரர்கள் தேர்தல் நிகழ்வு நிகழ்வுகள் படங்கள் பெண்ணியம் பொ.ஜெயச்சந்திரன் மரண அறிவித்தல் மரண அறிவித்தல்கள் மருத்துவம் மாற்றம் வருமா வடமாகாண தேர்தல் வல்வை அகலினியன் விபத்து வியப்பு விவசாயம்\nஎந்த தடை வந்தாலும் உயிர்தந்த மாவீரர்களை நினைவுகூர வேண்டும்\nவிடுதலைப் புலிகளுக்கு ஆதரவாக எவராவது பொது நிகழ்வுகளை மேற்கொண்டால் அவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஶ்ரீலங்கா அரசு எச்சரித்துள்ள நிலையிலும்.\nமகிந்தவின் புலிக்கொடி ஏற்றப்படலாம் என்ற எச்சரிக்கையு பொருட்படுத்தாமல் மாவீரர் தினத்தை விளக்கேற்றி நினைவு கூறவேண்டும் என சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார்\nமக்கள் அணைவருமே கோவில்கள் தேவாலயங்கள் போன்றவற்றுக்கு சென்று தீபங்களை ஏற்றி வழிபடவேண்டும் என அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.\nஎதிர்வரும் வெள்ளிக்கிழமை தமிழீழ விடுதலைப் புலிகளின் உயிர்நீத்த போராளிகளை நினை���ு கூரவேண்டும் அணைத்து மக்களும் ஒன்றுபட வேண்டும் எனவும் வடமாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் கோரிக்கை விடுத்துள்ளார்.\nராஜீவ் காந்தி கொலை ஒரு ஒப்பந்தக் கொலை புலிகளுக்கு சம்பந்தமே இல்லை\nராஜீவ் காந்தி கொலை ஒரு ஒப்பந்தக் கொலை புலிகளுக்கு சம்பந்தமே இல்லை அம்பலப்படுத்தும் டெல்லி பத்திரிகையாளர் 24 ஆண்டுகளான பிறகும் இன்னும...\nபேச்சுவார்த்தைகளுக்கு முன்னரே புலிகளை அழிப்பதற்கான முடிவு எடுக்கப்பட்டுவிட்டது என்பதுதான் உண்மை.\nபேச்சுவார்த்தை முறிந்தநிலையில் விடுதலைப் புலிகளது அரசியல்பிரிவு இலங்கையிலுள்ள ஜேர்மன் தூதரகத்தினூடாக ஜேர்மன், சுவிஸ் மற்றய ஐரோப்பிய நாடுகளின...\n14 கரும்புலிகளினால் நடத்தப்பட்ட கட்டுநாயக்க விமானப் படைத்தளத் தாக்குதல்..வரலாற்றில் மிக முக்கியமான தாக்குதல் ஆகும்.\n14 கரும்புலிகளினால் நடத்தப்பட்ட கட்டுநாயக்க விமானப் படைத்தளத் தாக்குதல்..வரலாற்றில் மிக முக்கியமான தாக்குதல் ஆகும். கட்டுநாயக்க விமானப் படைத...\nபோராளிக் கலைஞன்/பாடகன் மேஜர் சிட்டு அண்ணாவின் 21 ஆம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும்\nபோராளிக் கலைஞன்/பாடகன் மேஜர் சிட்டு அண்ணாவின் 21 ஆம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும். ஈழத்துப் போராட்டப் பாடகர்களில் தனக்கென்று தனித்துவமான இடத்...\nகறுப்பு ஜுலை 1983 ஆண்டு இனப்படுகொலை இடம்பெற்று 35 வருட நினைவு\nகறுப்பு ஜுலை 1983 ஆண்டு இனப்படுகொலை இடம்பெற்று 35 வருடங்களாகின்றன. ஆயிரக்கணக்கான தமிழ் மக்கள் கொல்லப்பட்டு. பெரும் எண்ணிக்கையானவர்கள் காயம...\nராஜீவ் காந்தி கொலை ஒரு ஒப்பந்தக் கொலை புலிகளுக்கு சம்பந்தமே இல்லை\nராஜீவ் காந்தி கொலை ஒரு ஒப்பந்தக் கொலை புலிகளுக்கு சம்பந்தமே இல்லை அம்பலப்படுத்தும் டெல்லி பத்திரிகையாளர் 24 ஆண்டுகளான பிறகும் இன்னும...\nஓ..மரணித்த வீரனே உன் சீருடைகளை எனக்குத்தா” புகழ் ஈழத்து கலைஞன் யாழ்.ரமணன் காலமானார்.\nஓ..மரணித்த வீரனே உன் சீருடைகளை எனக்குத்தா” புகழ் ஈழத்து கலைஞன் யாழ்.ரமணன் காலமானார். யாழ்.மண்ணின் பிரபல இசையமைப்பாளரும் ஈழத்தின் அத...\nபோராளிக் கலைஞன்/பாடகன் மேஜர் சிட்டு அண்ணாவின் 21 ஆம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும்\nபோராளிக் கலைஞன்/பாடகன் மேஜர் சிட்டு அண்ணாவின் 21 ஆம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும். ஈழத்துப் போராட்டப் பாடகர்களில் தனக்கென்று தனித்துவமா��� இடத்...\nமகிந்தவுக்கு ஆதரவான கூட்டம் முரளிதரனுடன் சேர்த்து 76 பாராளுமன்ற உறுப்பினர்கள் பங்குபற்றினார்கள்\nமாத்தறையில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பேரணி தற்போது நடைபெற்று வருகின்றது. இப்பேரணியில் விநாயகம...\nதிமுக தலைவர் கருணாநிதி இன்று மாலை 6.10 மணியளவில் மறைந்தார். காவேரி மருத்துவமனையில் 11 நாள் சிகிச்சைக்குப் பிறகு இன்று சிகிச்சை பலனின்றி கர...\nராஜீவ் காந்தி கொலை ஒரு ஒப்பந்தக் கொலை புலிகளுக்கு சம்பந்தமே இல்லை\nபேச்சுவார்த்தைகளுக்கு முன்னரே புலிகளை அழிப்பதற்கான முடிவு எடுக்கப்பட்டுவிட்டது என்பதுதான் உண்மை.\n14 கரும்புலிகளினால் நடத்தப்பட்ட கட்டுநாயக்க விமானப் படைத்தளத் தாக்குதல்..வரலாற்றில் மிக முக்கியமான தாக்குதல் ஆகும்.\nபோராளிக் கலைஞன்/பாடகன் மேஜர் சிட்டு அண்ணாவின் 21 ஆம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும்\nஉயிர்பலி இன்றி உரிமை வென்றெடுப்போம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221209585.18/wet/CC-MAIN-20180814205439-20180814225439-00632.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ctr24.com/%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%A9/", "date_download": "2018-08-14T21:32:20Z", "digest": "sha1:2EDQTKQBHVIYND4K2WQ76JCYW3UYEJEO", "length": 20814, "nlines": 158, "source_domain": "ctr24.com", "title": "‘‘தவறு நடந்து விட்டது, மன்னியுங்கள்’’ – ஃபேஸ்புக் நிறுவனர் | CTR24 ‘‘தவறு நடந்து விட்டது, மன்னியுங்கள்’’ – ஃபேஸ்புக் நிறுவனர் – CTR24", "raw_content": "\nநாயாற்றில் தமிழ் மக்களின் வாடிகள் வள்ளங்கள் எரிக்கப்பட்டுள்ள நிலையில், அங்குள்ள சிங்களவர்களிற்கு சிறப்பு பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது\nகாணாமல் ஆக்கப்பட்டவர்கள் பணியகத்தை கண்காணிப்பதற்கு பன்னாட்டுக் குழு அவசியம் என்பது வலியுறுத்தப்பட்டுள்ளது\nபிரிட்டிஷ் கொலம்பியாவில் காட்டுத்திச் சம்பவங்களின் எண்ணிக்கை 600ஆக அதிகரித்துள்ள நிலையில், தீயணைப்பு பணிகளில் கனேடிய இராணுவத்தினரும் களமிறக்கப்பட்டுள்ளனர்\nதூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் தொடர்பான அனைத்து வழக்குகளையும் மத்திய புலனாய்வுத் துறைக்கு மாற்றி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது\nமுல்லைத்தீவு நாயாற்றில் தமிழர்களின் மீன் வாடிகள் படகுகள் இயந்திரங்கள் அனைத்தும் தீயிட்டுக் கொழுத்தப்பட்டுள்ளன\nஇலங்கையின் தற்போதைய கூட்டரசு மக்கள் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றவில்லை என்று சம்பிக்க ர���வக்க குற்றஞ்சாட்டியுள்ளார்\nஏதிலிகளுக்கான பராமரிப்புக்காக செலவாகும் 200 மில்லயன் டொலர்களை தந்துதவுமாறு கனேடிய மத்திய அரசாங்கத்திடம் ஒன்ராறியோ மாநில அரசு கோரிக்கை விடுத்துள்ளது\nஇந்திய நாடாளுமன்றின் மக்களவை முன்னாள் சபாநாயகர் சோம்நாத் சட்டர்ஜி மருத்துவமனையில் இன்று திங்கட்கிழமை காலை காலமானார்\nபயங்கரவாதத்துடன் தொடர்புடைய குற்றச்சாட்டில் இலங்கையர் ஒருவர் சவூதி அரேபியாவில் கைது செய்யப்பட்டுள்ளார்\nயாழ். குடாநாட்டு வாள்வெட்டுகளுடன் தொடர்புடைய 29 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்\n‘‘தவறு நடந்து விட்டது, மன்னியுங்கள்’’ – ஃபேஸ்புக் நிறுவனர்\nகேம்பிரிட்ஜ் அனலிட்டிகா நிறுவனத்துடன் சேர்ந்து செயல்பட்டதில் ஃபேஸ்புக் பயன்படுத்தும் 5 கோடி பேரின் தகவல்கள் திருடப்பட்டதை ஒப்புக் கொண்டுள்ள அதன் நிறுவனர் மார்க் ஸுக்கர்பர்க் அதற்காக மன்னிப்பு கோரியுள்ளார்.\nஇங்கிலாந்தில் கேம்பிரிட்ஜ் அனலிட்டிகா என்ற அரசியல் தகவல் ஆய்வு நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனம் அமெரிக்கத் அதிபர் தேர்தலில் ஃபேஸ்புக் நிறுவனத்திடமிருந்து தகவல்களைப் பெற்று மக்கள் மனதில் மாற்றத்தை உண்டாக்கி தேர்தலில் முடிவுகள் மாற பெரிதும் துணை புரிந்தது.\nஇதில், 2016 ஆம் ஆண்டு அமெரிக்க அதிபர் தேர்தலின்போது சுமார் 5 கோடி மக்களின் தனிப்பட்ட தகவல்கள் திருடப்பட்டு கேம்பிரிட்ஜ் அனலிட்டிகா என்ற நிறுவனத்துக்கு அளிக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது. மேலும் ஃபேஸ்புக், தனது பயனாளர்களின் கணக்கில் உள்ள தகவல்களை அவர்களின் அனுமதியின்றி சோதனை செய்திருக்கிறது.\nஅமெரிக்கா மட்டுமின்றி ஜெர்மனி உட்பட பல ஐரோப்பிய நாடுளகளிலும் நடைபெற்ற தேர்தல்களில் அனலிட்டிகா நிறுவனம் இதே போன்ற முறைகேடுகளை நடந்த்தியுள்ளதும் அம்பலமாகியுள்ளது. இந்தியாவிலும் சில தேர்தல்களில் அனலிட்டிகா நிறுவனத்தின் பங்களிப்பு இருப்பதாக கூறப்படுகிறது.\nகாங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியும், கேம்பிர்ட்ஜ் அனாலிட்டிகா நிறுவனத்துடன் இணைந்து, வரும் 2019-ம் ஆண்டு தேர்தலை எதிர்கொள்ளப்போகிறார் என்று பாஜக குற்றம் சாட்டுகிறது. இந்த விவகாரம் இந்தியாவிலும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ள்ளது.\nஇந்த விவகாரம் ‘ஃபேஸ்புக் நிறுவனத்திற்கு எதிராக பெரும் எதிர்ப்பை கிளப்பியுள்ள��ு. ‘ஃபேஸ்புக் நிறுவனத்தின் பயனாளிகள் விவரங்களை வைத்துக் கொண்டு அந்நிறுவனம் பெருமளவில் வர்த்தகம் செய்துள்ளதையும், வணிக நிறுவனங்களுடன் ஒப்பந்தம் செய்து பல கோடி ரூபாய் பணம் குவித்துள்ளதாகவும் தகவல்கள் வெளிவந்து கொண்டு இருக்கின்றன.\nஇதனால் ‘ஃபேஸ்புக் நிறுவனத்திற்கு எதிராக கண்டனக் குரல்கள் எழும்பி வருகின்றன. பங்குச்சந்தைகளில் அந்நிறுவனத்தின் பங்குகளும் பெருமளவு சரிந்துள்ளன. இதனால் ‘ஃபேஸ்புக் நிறுவனம் பெரும் நெருக்கடியை சந்தித்து வருகிறது.\nஇந்நிலையில் தவறுகள் நடந்துள்ளதை ஃபேஸ்புக் நிறுவனர் மார்க் ஸுக்கர்பர்க் ஒப்புக்கொண்டுள்ளார்.\nதனது ஃபேஸ்புக் பக்கத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில் கூறியுள்ளதாவது:\n‘‘கேம்ப்ரிட்ஜ் அனலிட்டிக்கா விவகாரத்தில் முக்கிய தகவலை பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். மக்கள் அளிக்கும் தகவல்களைப் பாதுகாக்கும் பொறுப்பு எங்களுக்கு இருக்கிறது. அதை சரியான முறையில் செய்யாவிடில் மக்களுக்கு சேவை செய்ய முடியாது. விவரங்கள் எப்படி பெறப்பட்டு அதனை எவ்வாறெல்லாம் பயன்படுத்தினார்கள் என்பது குறித்து விசாரணை நடந்து வருகிறது.\nஎதிர்காலத்தில் இதுபோன்ற சம்பவம் நடக்ககூடாது என்பதில் உறுதியாக உள்ளேன். இதற்கான நடவடிக்கையை முன்கூட்டியே எடுத்துள்ளோம். நாங்கள் சில தவறுகளையும் செய்துள்ளோம். அதை திருத்திக் கொள்ள வேண்டும். ஃபேஸ்புக் நிறுவனத்தை தொடங்கியவன் என்ற அடிப்படையில் தவறுகளுக்கு நான் பொறுப்பேற்கிறேன். தவறுகளில் இருந்து பாடம் கற்றுக் கொள்வோம்’’ எனக்கூறியுள்ளார்.\nஇதுபோலவே, டிவி நிறுவனம் ஒன்றுக்கு அளித்துள்ள பேட்டியில் அவர் ‘‘அனலிட்டிகா நிறுவனத்துடன் இணைந்து செயல்பட்டதில் தவறுகள் நடந்துள்ளதை ஒப்புக் கொள்கிறேன். அதற்காக என்னை மன்னியுங்கள். இதுபோன்ற தவறு இனிமேல் நடக்காமல் பார்த்துக் கொள்கிறோம்’’ எனக் கூறியுள்ளார்.\nஇதனிடையே ஃபேஸ்புக் விவகாரம் பெருமளவில் சர்ச்சையை ஏற்படுத்தி வரும் நிலையில் அந்த நிறுவத்தின் ரகசிய காப்பு பிரிவு துணைத் தலைவர் ரோப் ஷெர்மென் அமெரிக்க எம்.பிக்களை சந்தித்து பேசி வருகிறார். மேலும் அமெரிக்க அரசு அதிகாரிகளையும் சந்தித்து ஃபேஸ்புக் நிறுவனத்தின் மீதான புகார் குறித்து விளக்கம் அளித்துள்ளார்.\nஅதுபோலவே சர்ச்சையில் சிக��கியுள்ள மற்றொரு நிறுவனமான கேம்பிரிட்ஜ் அனலிட்டிகா , புகாருக்கு ஆளான தலைமை செயல் அதிகாரி அலெக்சாண்டர் நெக்ஸ் மீது நடவடிக்கை எடுத்துள்ளதாக தெரிவித்துள்ளது.\nPrevious Postஃபேஸ்புக்கிலிருந்து வெளியேறுவதுதான் அந்தரங்க தகவல்களை காப்பதற்கான தீர்வா Next Postதிருமதி பூமணி சுப்பையா\nநாயாற்றில் தமிழ் மக்களின் வாடிகள் வள்ளங்கள் எரிக்கப்பட்டுள்ள நிலையில், அங்குள்ள சிங்களவர்களிற்கு சிறப்பு பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது\nகாணாமல் ஆக்கப்பட்டவர்கள் பணியகத்தை கண்காணிப்பதற்கு பன்னாட்டுக் குழு அவசியம் என்பது வலியுறுத்தப்பட்டுள்ளது\nபிரிட்டிஷ் கொலம்பியாவில் காட்டுத்திச் சம்பவங்களின் எண்ணிக்கை 600ஆக அதிகரித்துள்ள நிலையில், தீயணைப்பு பணிகளில் கனேடிய இராணுவத்தினரும் களமிறக்கப்பட்டுள்ளனர்\nதிரு இளையதம்பி பரமநாதன் (ஆனந்தா ஸ்ரோர்- சிலாபம், சுருட்டு முதலாளி- குப்பிளான், குப்பிளான் கரப்பந்தாட்ட, உதைபந்தாட்ட வீரர்)\nயாழ். குப்பிளானைப் பிறப்பிடமாகவும், கனடா Montreal ஐ வதிவிடமாகவும்...\nமரணஅறிவித்தல் திரு செல்லப்பா துரைராசா\nயாழ். அளவெட்டி வடக்கு தடுவான்கலட்டியைப் பிறப்பிடமாகவும்,...\nதிரு பெரியதம்பி சடையப்பசாமி (முன்னாள் மெய்கண்டான் அகில இலங்கை விநியோக முகாமையாளர்)\nயாழ். நயினாதீவைப் பிறப்பிடமாகவும், கனடாவை வசிப்பிடமாகவும்...\nதிரு சுப்பிரமணியம் பார்த்தீபன் – (D.J Brown Soul)\nயாழ். கைதடியைப் பிறப்பிடமாகவும், கனடா Scarborough வை வசிப்பிடமாகவும்...\nயாழ். அனலைதீவு 6ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கனடா Brampton ஐ...\nபிறை நிலவுகள் - திறமைகளின் திறவுகோல்\n18.09.2016 மாலை 4.30 மணிக்கு கேட்கத் தவறாதீர்கள்.\nபுதன் இரவு காற்றலை. ஒலிபரப்பில் உங்களோடு ஜனனி\nதூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் தொடர்பான அனைத்து வழக்குகளையும் மத்திய புலனாய்வுத் துறைக்கு மாற்றி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது\nதமிழகத்தின் தூத்துக்குடியில் இடம்பெற்ற துப்பாக்கிச்...\nஇந்திய நாடாளுமன்றின் மக்களவை முன்னாள் சபாநாயகர் சோம்நாத் சட்டர்ஜி மருத்துவமனையில் இன்று திங்கட்கிழமை காலை காலமானார்\nஇந்திய மீனவர்கள் 26 பேரை பாகிஸ்தான் நல்லெண்ண அடிப்படையில் விடுதலை செய்துள்ளது\nஅகத்திக் கீரையில் அடங்கியுள்ள சத்துக்களும் அதன் பயன்களும்…\nசித்த மருத்துவம் அகத்திக் கீரையில் 63 வகைச��� சத்துகள் இருப்பதாக...\nமருத்துவ குணம் நிறைந்த கஸ்தூரி மஞ்சளின் பயன்கள்…\nமுகத்தின் கருமையை நீக்கி புத்துணர்ச்சி அளிக்கும் அழகு குறிப்புகள்…\nபூண்டு அதிகமா சாப்பிட்டாக் கூடாது ஏன் தெரியுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221209585.18/wet/CC-MAIN-20180814205439-20180814225439-00633.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vaasiyogam.com/?p=1019", "date_download": "2018-08-14T21:29:25Z", "digest": "sha1:LACRN3WETFKTFEIGDMH42AHST457RGR7", "length": 6200, "nlines": 98, "source_domain": "vaasiyogam.com", "title": "K.பாலாஜி ,G.ஜீவிதா – சென்னை – Sivasithan's Vaasiyoga", "raw_content": "\nHome > ஆன்மாவின் அனுபவம் > K.பாலாஜி ,G.ஜீவிதா – சென்னை\nK.பாலாஜி ,G.ஜீவிதா – சென்னை\n35/16 ஜாகிர் உசேன் தெரு #மேற்குதாம்பரம் #சென்னை– 45\nமேனேசர். Renault -Nissan கார் தொழிற்சாலை மகிந்திராசிட்டி சென்னை\n#மூக்கின்நடுவில் உள்ள எலும்பு #வளைந்துஇருக்கு அதனால்\nஎங்கும் குணமாகாத நிலையில் சிவசித்தன் சிந்தாமணிஅவர்களை நாடிவந்துள்ளனர்.\n#சிவசித்தனின்உணவுமுறை செயல்முறை புத்தகங்கள் மற்றும் #சிவசித்தன்திருநாமங்கள் வாங்கிச் சென்றுள்ளனர்.\nபணி : ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா செங்கல்பட்டு கிளை.\n#வயிறுவலி 1வருடகாலமாக இருந்தது. இதற்காக மருத்துவமனை சென்றனர். #பித்தப்பையில் #கல் உள்ளது எனக்கூறி #பித்தப்பையை அகற்றிவிட்டனர்.(2017 ஜூலைமாதத்தில் ).#தலைவலி #10வருடங்களாகஉள்ளது.#உண்மைசிவசித்தன்\n100 க்கும் மேல் (100)\n1009 சிவசித்தனின் பாமாலை (100)\nதமிழ் எழுத்து வரிசைப் பாடல்கள் (13)\nஸ்ரீ வில்வம் வீடியோ (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221209585.18/wet/CC-MAIN-20180814205439-20180814225439-00633.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kummacchionline.com/2009/06/blog-post_13.html", "date_download": "2018-08-14T21:01:31Z", "digest": "sha1:LYEUTP4XADE7YX3UXXR45PNTFRQINSMT", "length": 8215, "nlines": 185, "source_domain": "www.kummacchionline.com", "title": "அழகிய அலைகள் (பாகம் ஒன்று) | கும்மாச்சி கும்மாச்சி: அழகிய அலைகள் (பாகம் ஒன்று)", "raw_content": "\nசிரிக்கணும்னா இங்கே வாங்க......சிரிச்சிட்டு போங்க....சண்டை சச்சரவுன்னா..அடுத்தக் கடைக்கு போங்க\nஅழகிய அலைகள் (பாகம் ஒன்று)\nஇந்த வினோதமான அழகிய அலைகள் உங்களின் பார்வைக்கு\nஉங்கள் வலைத்தளத்தை மெருகூட்டுவதற்காக இப்போது தமிழ்10 தளம் தமிழ்10 -டூல்ஸ் என்னும் பெயரில் பல வசதிகளை இணைத்துள்ளது\n1-இணையதளத்தில் முதன் முறையாக தமிழில் hits counter\nஒரு முறை வந்து பாருங்கள்\nஎன்னமோ படம் காட்ட ஆரம்பிச்சிட்டே.\nஎன்னமோ படம் காட்ட ஆரம்பிச்சிட்டே.\nஎன்னமோ படம் காட்ட ஆரம்பிச்சிட்டே.\nகும்மாச்சி சார்.. உங்களோட வலைப்பூவைத்தான் காலைல இருந்து ஒவ்வொரு இடுகையா வாசிச்சுட���டு இருக்கேன். செம ரகளையா இருக்கு ஒவ்வொண்ணும்.. உங்கள Follow பண்ணவும் ஆரம்பிச்சாச்சு.. :)\nஅட அட அடா என்னமா....இந்த போட்டோக்கள் நிஜம் எனில் இதை எடுக்க எவ்வளவு நேரம் காத்திருந்திருப்பார் அந்த போட்டோகிராபர்\nபடித்துவிட்டு குறையோ, நிறையோ எதுவென்றாலும் உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்க.\nமுடிந்தவரை பிறருக்கு உதவ வேண்டும்.\nபிறந்து வளர்ந்தது சிங்கார சென்னையிலே பிழைப்பு நடத்துவது மத்திய கிழக்கு நாடுகளில், எழுத்தில் பாசாங்கு தேவையில்லை, மனதில் பட்டதை, எழுதவும், சொல்லவும் வேண்டும் என்று கருதுபவன்.\nபதிவுகளை மின்னஞ்சலில் இலவசமாக பெற\nகவுஜ மெய்யாலுமே (சென்னை செந்தமிழில் ஒரு வசனக்கவிதை...\nஅழகிய அலைகள் (பாகம் இரண்டு)\nஅழகிய அலைகள் (பாகம் ஒன்று)\nமீள் பதிவு-ஒரே முறை வோட்டு போடப் போய் ஆனால் போடாம...\nஅமரா...(வதி) போட்ட வோட்டு....(இப்படித்தான் வோட்டுப...\nநாங்கள் கண்ட அம்மண. கு....... நடனம்\nஇது வரை வந்த விருந்தாளிகள்\nஎனது எழுத்தை ஊக்குவிக்க மற்றுமோர் விருது.\nவிருது கொடுத்த பாலா- வானம்பாடிகளுக்கு நன்றி.\nகடல்புறா பாலா கொடுத்த அவார்ட்\nநம்மளையும் மதித்து அவார்ட் கொடுத்த \"தல\" நீடூழி வாழ்க.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221209585.18/wet/CC-MAIN-20180814205439-20180814225439-00633.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://tamilmadhura.com/category/%E0%AE%95%E0%AE%A4%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%95%E0%AE%A4%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2018-08-14T21:52:11Z", "digest": "sha1:BWB764GXVXTEYH4SE7WRV3NVBUP7Y7UA", "length": 16727, "nlines": 86, "source_domain": "tamilmadhura.com", "title": "சிறுகதைகள் – Tamil Madhura's Blog", "raw_content": "\nTrending Topics: தொடர்கள்•Uncategorized•யாழ்வெண்பா•ரோஸி கஜன்•தமிழ் மதுரா\nப்ரணாவின் ‘வன்மம்’ – சிறுகதை\nவிரலிடுக்கில் பற்ற வைத்த ஆறு சென்டிமீட்டர் அரக்கனை பாதியிலேயே கீழே போட்டு மிதித்துவிட்டு,அது கொடுத்த கடைசித் துளி நச்சையும் காற்றில் கலக்கவிட்டபடியே எதிரிலிருந்தவரைப் பார்த்தார் நல்லசாமி.சதாசிவம் இன்னும் தன் ஆழ்ந்த யோசனையிலிருந்து வெளிவந்தபாடில்லை.தன் சிந்தனையின் வெளிப்பாடாய் கீழே கிடந்த எதையோ ஒன்றை […]\nசாயி பிரியதர்ஷினியின் ‘மழையின் காதலி’ – சிறுகதை\nமழை… எவ்ளோ அழகான ஒரு விஷயம் மழை ஆண்பாலா பெண்பாலா.. தெரியவில்லை எப்படி வேண்டுமாணாலும் வைத்துக் கொள்ளலாம்.. என்னுடைய முதல் காதலன்.. இவன் தான்.. இந்த மழை தான். *** அணைத்துக்கொள்ளும் ஆறுதல் சொல்லும் சாரலாய் வீசும் சங்கீதம் பேசும் […]\n“அம்மா டிபன் பாக்ஸ் கட்டின��யா” கத்தினாள் வசந்தி. “எல்லாம் ரெடி… மத்தியானம் சாப்பிட தக்காளி சாதம், முட்டை பொரியல் வச்சிருக்கேன். இன்னைக்காவது முழுசா சாப்பிடு” “சரிம்மா… மத்யானம் ஸ்பெஷல் க்ளாஸ் வச்சிருக்கேன். ஒவ்வொரு க்ளாஸ் பிள்ளைகளும் சாப்பிட்டுட்டு பத்து கணக்கு போடணும். இதுனால […]\nஆரஞ்சு நிற புடவை – சாயி பிரியதர்ஷினி\nஆரஞ்சு நிற புடவை “உங்கள பாக்க தான் வந்துருக்கேன்.. உங்கள ஒரே ஒரு முறை பாக்கணும் ப்ளீஸ்.. ஒரே ஒரு டைம்… உங்க கிட்ட கொஞ்சம் பேசணும். நேர்ல மீட் பண்ணனும்…” ****** “ஹாய்..” பேஸ்புக் சாட்டில் […]\nஓட்டை உடைசலுடன் வியாதிக்காரன் இருமுவது போல லொங்கடி லொங்கடி என்று நகர்ந்த பஸ் ஒரு வழியாக எங்கள் இருவரையும் அந்தக் குக்கிராமத்தில் இறக்கிவிட்டு அந்த மண்சாலையிலிருந்த புழுதியையம் கரியையும் எங்கள் கண்களில் சிதறவிட்டுக் கிளம்பியது. நாங்கள் நாங்கள் என்றால் உங்களுக்குத் தெரிய வாய்ப்பில்லை நான் பன்னீர் […]\nஎன்ன சொல்ல போகிறாள் – சாயி பிரியதர்ஷினி\n இன்னும் அவ வெளில வரல. மறுபடியும் என்ன கூத்து அடிக்க போறாளோ. ஆண்டவா எப்படியாவது என்ன காப்பத்திரு ப்ளீஸ்.. – கண்மூடி வேண்டினான் ஜீவா. அன்று காலையில் அமைதியாக அறையில் இருந்து எழுந்து வந்தாள் தேஜு. என்னடா […]\nஎழுத்தின் பிறப்பு – சிறுகதை – எழுத்தாளர் லா.ச. ராமாமிருதம்\nமுதலென்றும் நடுவென்றும் முடிவென்றும் அளவின் வரையற்று, முன் பின் இனி எனக் காலத்தின் வரையற்று, அங்கு இங்கு என இடத்தின் எல்லையற்று, அப்படி இப்படி எனும் இயல்பும், உண்டு இல்லை எனும் இயங்குதலுமில்லாது, உருவின்றி, பிரிவின்றி, ஏகமாய், உயிர் என்று பிறக்கு […]\nசெந்தூரம் வைகாசி இதழ்/தமிழ் மதுரா\nவணக்கம் தோழமைகளே, ‘இனி எல்லாம் சுகமே’ என்ற அழகான கதையின் மூலம் நம் தளத்தில் அடியெடுத்து வைத்திருக்கும் எழுத்தாளர் சூர்யா அவர்களை அன்புடன் வரவேற்கிறோம். இந்தக் கதை அனைவருக்குமானது அல்ல என்று முன்னரே எழுத்தாளர் குறிப்பிட்டுவிட்டார். இருந்தாலும் கதையின் ஒவ்வொரு வார்த்தையும் […]\nகொஞ்சம் இஷ்டம் கொஞ்சம் கஷ்டம்\nஹாய் பிரெண்ட்ஸ், இன்றைக்கு தனது அழகான காதல் கதையின் மூலம் நம்மை மீண்டும் சந்திக்க வந்திருக்கிறார்கள் எழுத்தாளர் உதயசகி அவர்கள். பிரிக்க முடியாதது என்னவோ… காதலும் ஊடலும். பார்த்திபன் விதுஷாவின் காதல் ஆரம்பித்தவிதத்தையும் பின்னர் ஊடல் ஏற்பட்டதையும் அழகாக இந்த சிறுகதையில் […]\nஎன் கல்யாண வைபோகம் உன்னோடுதான்\n இன்று நமது தளத்தில் தனது முதல் சிறுகதையை பதிவிட வந்திருக்கும் திருமதி அருணா சுரேஷ் அவர்களை வரவேற்கிறோம். ஒரு பெண்பார்க்கும் படலத்தை சுவாரஸ்யமாகவும் நகைச்சுவை ததும்பவும் விவரித்துள்ளார். கோபாலை வரவேற்று உபசரித்த பெண் வீட்டினர் ஏன் அத்தனை பரபரப்புடன் […]\nவணக்கம் பிரெண்ட்ஸ், தனது ‘இது காதலா’ சிறுகதை மூலம் நம் மனதைக் கொள்ளை கொள்ள வந்திருக்கும் எழுத்தாளர் உதயசகி அவர்களை வரவேற்கிறோம். காதலில்லாமல் மணந்த திவ்யா ப்ரணவ் இருவரும் தங்கள் வழி செல்லத் தீர்மானிக்கின்றனர். அவர்கள் நினைத்தபடி பிரிய முடிந்ததா \nநான் இப்ப வாய்ஸ் ஓவர் போடப் போறேன். அதனால நீங்களும் அதே பாணியில் படிக்கவும். சித்திரை பொறி பறக்க, கத்திரி வெயிலடிக்கும் அழகு மதுரைதான் என் ஊர். அப்பா டிபார்மென்ட் ஸ்டோர் வச்சிருக்கார். நான் ஒரே பொண்ணு. ரொம்பச் செல்லம். இருந்தாலும் இன்னைக்குக் […]\nஅந்த சிறிய ஜன்னலின் வழியே சுளீரென்று வெயில் அறையில் அமர்ந்திருந்த என் மேல் பட்டது. வெயில் சட்டையில் ஊடுருவித் தோலை சுட, அந்த ஜன்னலின் வெளியே தெரிந்த தெள்ளிய நீல வானைப் பார்த்தேன். போன வருடம் இந்நேரம் நானும் என் தம்பியும் […]\nஎன் பெயர் பவன். என்னைப் பற்றிய விவரங்கள் போகப் போக நீங்களே கண்டுபிடித்துவிடுவீர்கள். இதை நீங்கள் படிக்கும் நேரம் தாய்லாந்தின் சுபன்புரியின் அழகைத் தனது காமிராவில் சுட்டுக் கொண்டிருந்தேன். விண்ணைத் தொட்டு நின்ற புத்தரையும், மண்ணில் அவர் பொற்பாதங்களைத் தொட்டு வணக்கும் […]\nசென்னையின் புகை மூடிய தார் ரோட்டின் நடுவே, அந்த ஷேர் ஆட்டோ தனது பயணத்தைக் தொடர்ந்தது. நிறைமாசமான கர்ப்பிணிப் பெண் ஒருத்தி மூச்சு வாங்க நடப்பதைப் போல, பிதுங்கி வழிந்தோடும் பயணிகளை சுமந்து கொண்டு, திணறித் திணறி மறைமலைநகருக்கு அருகே நெருங்கியது. […]\nHow to guide நல்ல ஆவியை பழி வாங்கும் பிசாசாக்குவது எப்படி நானும் ரூபாவும் அந்த வீட்டை சுற்றியிருந்த தாழ்வாரத்தில் அமைதியாக சீட்டுக்கட்டுக்களை வைத்து விளையாடிக் கொண்டிருந்தோம். அந்த வீடு சற்று பழங்கால வீடுதான். பராமரிப்பு சுத்தமாக இல்லை. அவ்வளவு பெரிய வீட்டையும் […]\nசாவியின் ஆப்பிள் பசி – 9\nரியா மூர்த்தியின் ‘நான் உன் அருகினிலே’ – 25\nஜெனிபர் அனுவின் “உனக்கென நான்\nலக்ஷ்மி அஷ்டோத்தர ஷத நாம ஸ்தோத்ரம்\nதமிழ் மதுராவின் ‘ஒகே என் கள்வனின் மடியில் – இறுதிப் பகுதி’\nMari k on கணபதியின் ‘காதல் யுத்தம்…\nmahe on ரியா மூர்த்தியின் ‘நான்…\nPriya saravanan on கணபதியின் ‘காதல் யுத்தம்…\nதமிழ் மதுரா அவர்களின… on தமிழ் மதுராவின் ‘ஒகே என்…\nthoughtofriver on தமிழ் மதுராவின் ‘ஒகே என்…\nSayee on சாயி பிரியதர்ஷினியின் ‘ம…\nchriswin magi on தமிழ் மதுராவின் ‘ஒகே என்…\nDevi Pitchaiah on உன் இதயம் பேசுகிறேன் –…\nCategories Select Category அறிவிப்பு (15) ஆன்மீகம் (31) கோவில்கள் (4) சக்தி பீடங்கள் (1) பக்தி டிவி (4) பக்தி பாடல்கள் (24) கட்டுரை (2) கதம்பம் (8) கதைகள் (504) குறுநாவல் (9) சிறுகதைகள் (20) தொடர்கள் (468) உதயசகி (2) உன் இதயம் பேசுகிறேன் (6) உள்ளம் குழையுதடி கிளியே (6) ஓகே என் கள்வனின் மடியில் (2) ஜெனிபர் அனு (1) தமிழ் க்ளாசிக் நாவல்கள் (9) மோகன் கிருட்டிணமூர்த்தி (19) யாழ்வெண்பா (44) ரோஸி கஜன் (27) முழுகதைகள் (9) கவிதை (8) கைத்தொழில் (15) தையல் (15) தமிழ் மதுரா (27) நூலகம் (3) Uncategorized (85)\n இது எங்கள் வீட்டுத்தோட்டம். இங்கே பூப்பது மலர்கள் மட்டுமல்ல முட்களும் கூட எம் மனமும் விரல்களும் இணைந்த தருணங்களில் உருவாகும் ஆக்கங்களை உங்களோடு பகிர்ந்து கொள்வதில் மட்டற்ற மகிழ்ச்சி கொள்கின்றோம் எம் மனமும் விரல்களும் இணைந்த தருணங்களில் உருவாகும் ஆக்கங்களை உங்களோடு பகிர்ந்து கொள்வதில் மட்டற்ற மகிழ்ச்சி கொள்கின்றோம் ஓர் எதிர்பார்ப்போடு இங்கு வருகை தந்து, நேரம் ஒதுக்கி வாசிக்கும் நீங்களும் இதையே உணர்ந்தால் அதுவே எமக்கான மிகப் பெரிய அங்கீகாரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221209585.18/wet/CC-MAIN-20180814205439-20180814225439-00633.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/all-editions/edition-trichy/ariyalur/2018/feb/15/%E0%AE%85%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AE%E0%AF%88-%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%88%E0%AE%AF%E0%AF%88-%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%B5%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-2863640.html", "date_download": "2018-08-14T21:13:40Z", "digest": "sha1:6MBYJINGMYWO6FB2I6PJFZRG6YYJS6W3", "length": 8471, "nlines": 110, "source_domain": "www.dinamani.com", "title": "அரியலூர் தலைமை மருத்துவமனையை தரம் உயர்த்த வலியுறுத்தல்- Dinamani", "raw_content": "\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் திருச்சி அரியலூர்\nஅரியலூர் தலைமை மருத்துவமனையை தரம் உயர்த்த வலியுறுத்தல்\nஅரியலூர் மாவட்ட தலைமை அரசு மருத்துவமனையை மருத்துவக் கல்லூரிக்கு இணையாக தரம் உயர்த்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என இந���திய கம்யூ. கட்சி மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.\nஅரியலூரில் இந்திய கம்யூ. கட்சி அலுவலகத்தில் அண்மையில் நடைபெற்ற 11 ஆவது மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட இதர தீர்மானங்கள்:\nஅரியலூர் வழியாக கும்பகோணம் - சேலம் இணைப்பு மற்றும் தஞ்சையில் இருந்து திருமானூர், அரியலூர் இணைப்பு புதிய ரயில் பாதை திட்டத்தை கொண்டு வர வேண்டும். அரியலூரில் புதை சாக்கடை திட்டப் பணியை விரைந்து முடிக்க வேண்டும். திருச்சி - லால்குடி மற்றும் சேலம் -விருத்தாச்சலம் பயணிகள் ரயிலை அரியலூர் வரை நீடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். கயர்லாபாத்,கோனேரி, ராயபுரம், வைப்பம் ஆகிய கிராமங்களுக்கு அரசுப் பேருந்துகள் வந்து செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும்.\nஅரியலூர் நகரில் ஷேர் ஆட்டோக்களை இயக்கிட அதிகாரிகள் அனுமதி அளித்திட வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.\nமாநாட்டு கொடியை அக்கட்சியின் மாநில நிர்வாகக் குழு உறுப்பினர் டி. மணிவாசகம் ஏற்றி வைத்து சிறப்புரையாற்றினார். மாவட்டச் செயலாளர் உலகநாதன், மாநாட்டைத் தொடங்கி வைத்துப் பேசினார். துணைச் செயலாளர் டி.தண்டபாணி, திருமானூர் ஒன்றியச் செயலாளர் ஜி. ஆறுமுகம், தா.பழூர் ஒன்றியச் செயலாளர் சா. அபிமன்னன், ஜயங்கொண்டம் ஒன்றியச் செயலாளர் சி.ராமநாதன்,விவசாயிகள் சங்க மாவட்டச் செயலாளர் இரா.தெய்வசிகாமணி ஆகியோர் பங்கேற்று பேசினர். பின்னர் புதிய ஒன்றிய குழு உறுப்பினர்கள்-நிர்வாகிகள் தேர்வு நடைபெற்றது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nசுதந்திரத்தை விமர்சித்த உலக பத்திரிகைகள்\nகருணாநிதி நினைவிடத்தில் அழகிரி அஞ்சலி\nமனநிலை சரியில்லாதவர் போல் பேசுகிறார் சித்து\nமருத்துவ ஆய்வுக்கு சோம்நாத் உடல் தானம்\nவால்வோ V90 இந்தியாவில் அறிமுகம்\nப்ளே ஸ்கூலை தொடங்கி வைத்த சுனில் கவாஸ்கர்\nதி.மு.க.வின் செயற்குழுக் கூட்டம் கூடுகிறது\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221209585.18/wet/CC-MAIN-20180814205439-20180814225439-00634.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/all-editions/edition-villupuram/cuddalore/2018/feb/15/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81-2863838.html", "date_download": "2018-08-14T21:13:42Z", "digest": "sha1:BJ77CZ6NFQLRDC5QDSOEYGYGUK2REYEJ", "length": 7546, "nlines": 108, "source_domain": "www.dinamani.com", "title": "விழாவில்இன்று...- Dinamani", "raw_content": "\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் விழுப்புரம் கடலூர்\nநடராஜர் கோயில் நாட்டியாஞ்சலி விழா: (மாலை 4 மணி முதல் 10 மணி வரை) சென்னை ஜீவிதா நாட்டியாலயா மாணவிகள், சென்னை சிவானந்தா கலாலயம் மாணவிகள், சென்னை லஷ்மிப்ரபா, அஷ்ருதா ஹரிணி, காரைக்குடி ஸ்வர்ண அபிராமி, புதுச்சேரி சி.கீர்த்தனா, சிதம்பரம் நடராஜர் நாட்டியப் பள்ளி மாணவிகள், சென்னை ஹயக்ரீவா ஆர்ட்ஸ் - கல்சுரல் அகாதெமி மாணவிகள், சிதம்பரம் சித்ரா ஆர்ட்ஸ் - கல்சுரல் அகாதெமி மாணவிகள், சென்னை மகாலட்சுமி பரத்வாஜ், கருங்கல் நாட்டியாலயா பரதப் பள்ளி மாணவிகள், புதுச்சேரி பூஜா விர்ஷணி ராஜா, சென்னை நிருத்யார்ப்பனா பரதப் பள்ளி மாணவிகள் ஆகியோரின் பரதம் நடைபெறும்.\nராஜா சர் அண்ணாமலை செட்டியார் டிரஸ்ட் வளாகத்தில்:\n(மாலை 6 மணி முதல் இரவு 12 மணி வரை) பெங்களூரு ஜெயஸ்ரீ வாசுதேவ், நிதிகா ஷிவாணி ஆகியோரின் பரதம், பெங்களூரு நாட்டியலஹரி நாட்டியப் பள்ளி மாணவிகள், பெங்களூரு பானுப்பிரியா பரதம், பெங்களூரு மௌபியா தத்தா- ஓடிசி நடனம், சென்னை ஸ்ரீசாய் நிருத்யாலயா நாட்டியப் பள்ளி மாணவர்களின் நந்தனார் சரித்திர நாட்டிய நாடகம், மும்பை நிருத்திய கலா நிகேதன் நாட்டியப் பள்ளி மாணவிகளின் பரதம், மயிலாடுதுறை அபிநயா நாட்டியப் பள்ளி மாணவிகள், பிரேசில் கமலாக்க்ஷி ரூபினி, நிரஞ்சனா அருள், ஆரபி அகிலன் ஆகியோரின் பரதம் இடம் பெறும்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nசுதந்திரத்தை விமர்சித்த உலக பத்திரிகைகள்\nகருணாநிதி நினைவிடத்தில் அழகிரி அஞ்சலி\nமனநிலை சரியில்லாதவர் போல் பேசுகிறார் சித்து\nமருத்துவ ஆய்வுக்கு சோம்நாத் உடல் தானம்\nவால்வோ V90 இந்தியாவில் அறிமுகம்\nப்ளே ஸ்கூலை தொடங்கி வைத்த சுனில் கவாஸ்கர்\nதி.மு.க.வின் செயற்குழுக் கூட்டம் கூடுகிறது\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221209585.18/wet/CC-MAIN-20180814205439-20180814225439-00634.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilarul.net/2018/08/Mulliai.html", "date_download": "2018-08-14T21:00:09Z", "digest": "sha1:FCC5NVRQP2WQFX7WTHHPFNIFHPRH2WVX", "length": 14040, "nlines": 80, "source_domain": "www.tamilarul.net", "title": "முல்லைத்தீவில் விகாரை அமைக்க -தொல்பொருள் திணைக்களம் அனுமதி! - Tamilarul.Net - 24மணி நேரச் செய்திகள்", "raw_content": "\nHome / செய்திக��் / தாயகம் / முல்லைத்தீவில் விகாரை அமைக்க -தொல்பொருள் திணைக்களம் அனுமதி\nமுல்லைத்தீவில் விகாரை அமைக்க -தொல்பொருள் திணைக்களம் அனுமதி\nநல்லிணக்கம் நல்லாட்சி என்று சொல்லிய அரசிடம் எங்கள் மக்கள் கேட்பது உங்கள் உரிமைகளையும் சொத்துக்களையும் அல்ல. நாங்கள் பூர்வீகமாக வாழ்ந்த காணிகளை விட்டுத்தாருங்கள் என்றும, கடலில் இயல்பாக தொழில் செய்து அன்றாட வாழ்விற்கு வழிவிடுங்கள் என்று தான் கேட்கின்றார்கள்.\nஇவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சாந்தி சிறீஸ்கந்தராசா தெரிவித்தார்.\nதேசிய வீடமைப்புஅதிகார சபையினால் அதன் அமைச்சர் சஜித் பிரேமதாசா தலமையில் முல்லைத்தீவு செல்வபுரம் பகுதியில் நேற்று இடம்பெற்ற மாதிரி வீட்டுத்திட்ட கையளிப்பு நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போது அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.அவர் தெரிவித்ததாவது,\nமுல்லைத்தீவு மாவட்டத்தில் தொல்பொருள் திணைக்களத்தால் தமிழர்களின் பூர்வீக காணிகளை அபகரிப்பதற்கு பல சூழ்ச்சி வேலைத்திட்டங்கள் நடைபெற்று வரும் நிலையில் அண்மையில் 60 அடி விகாரை அமைப்பதற்கும் விடுதி அமைப்பதற்கும் தொல்பொருள் திணைக்களம் அனுமதி வழங்கியுள்ளது.\nஇலங்கையில் சகல மாவட்டங்களிலும் தேசிய வீடமைப்பு அதிகார சபையினால் வீடுகள் கட்டப்பட்டு நிறைவேற்றி கொடுக்கப்பட்டு கையளிக்கப்பட்டு கொண்டிருக்கின்றது. முல்லைத்தீவு மாவட்டம் போரின் போது பல்வேறு கோரத்தை சந்தித்த மாவட்டம் இறுதி போரின் போது இன்னல்களை எதிர்கொண்ட மாவட்டம் பன்னாட்டுப் புகழ்பெற்ற முள்ளிவாய்க்கால் கிராமம் அமைந்துள்ள மாவட்டம் அமைச்சர் அவர்களே நீங்கள் அமர்ந்துள்ள வலது பக்கமாக கடல் தொழிலாளர்கள் தங்கள் தொழிலுக்கு இடம்பெறும் அநீதிகளை எதிர்த்து போராட்டம் நடத்தி வருகின்றார்கள்.\nமாவட்டத்தின் இடது பக்கமாக இன்று ஒரு ஆண்டுக்கு மேலாக கேப்பாபுலவு மக்கள் தங்கள் பூர்வீக காணிகளை விடுவிக்க போராடிக்கொண்டிருக்கின்றார்கள். கொக்குளாய், கொக்குத்தொடுவாய், கருநாட்டுக்கேணி என்று தமிழர்களின் பூர்வீக காணிகள் மகாவலி எல் வலயத்தில் அபகரித்துக் கொண்டிருக்கின்றார்கள்.\n2013 ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட வர்த்தகமானிகள் தமிழர்களின் பூர்வீக காணிகள் தொல் பொருளியல் திணைக்களத்த��ல் கையகப்படுத்துவதற்கு பல சூழ்சிகள் நடைபெற்றது மட்டுமல்ல, அண்மையில் 60 அடி உயரமான விகாரை ஓய்வு மண்டபங்கள் கட்டு வதற்கு சம்மந்தப்பட்ட அமைச்சினால் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.\nகோத்தபாய கடற்படை முகாம் வட்டுவாகல் பாலத்தை அண்டிய தமிழ்மக்களின் ஆயிரக்கணக்கான காணிகள் படையினரால் எல்லைப்படுத்தப்பட்டுள்ளது. இவ்வாறான நிலையில் நீங்கள் ஒரு அமைச்சரவை அந்தஸ்து உள்ள அமைச்சர் இந்த செய்திகளை உங்கள் சக அமைச்சர்களுக்கு நீங்கள் கொண்டுசெல்லவேண்டும் உங்கள் சேவைகளை நாங்கள் பாராட்டுகின்ற அதே வேளையில் எங்கள் மக்களை நோக்கி நீங்கள் வருகின்றபோது மக்கள் சார்பாக எதிர்கொள்கின்ற பிரச்சனைகளை நாங்கள் உங்களுக்கு தெரிவிக்க வேண்டும்.\nஇங்கு இருக்கின்ற மக்கள் போரின் வலியினை சுமந்தவர்கள் இறுதி போரின் வலியினை நானும் சுமந்து கொண்டிருப்பவள் என்ற உரிமையில் மக்களின் குரலாக நான் உங்களுக்கு தெரியப்படுத்துகின்றேன்.\nஅத்துமீறிய கடற்தொழில் நடவடிக்கைகளால் எங்கள் அரச அதிகாரிகள் கையேறு நிலையில் கதிரையில் வெறும் பொம்மைகளாக இருப்பது போல் எங்களுக்கு தோன்றுகின்றது. அவர்களை மிஞ்சிய சுற்று நிருபங்கள் சுற்று நிருபங்களை மிஞ்சிய செயற்பாடுகள் இந்த மாவட்டத்தை மேலும் மழுங்கடிக்கச் செய்கின்றது.\nஇந்த மாவட்டத்தில் நடைபெற்றுக்கொண்டிருக்கும் அடாவடித்தனமான வேலைகளை உங்கள் சக அமைச்சர்களுக்கு தெரிவிக்க வேண்டும். நாங்கள் அரசிற்கு எதிரானவர்கள் அல்ல. இந்தப் போராட்டங்கள் தெற்கில் கூட்டு எதிர்அணி செய்வது போல அரசை வீழ்த்துவதற்கான போராட்டம் அல்ல மக்களின் அடிப்படை பிரச்சினைகளை தீர்த்துக்கொள்வதற்கு மக்களின் உரிமைகளை வென்றெடுப்பதற்கு சுமூகமாக வாழ்வதற்கான மக்களின் போராட்டம் தான்.\nஇந்த அரசானது இந்த நிலமையினை விளங்கிக்கொண்டு எமது மக்கள் சுயமாக சுதந்திரமாக வாழ்வதற்குரிய சுமூகமானசூழலை ஏற்படுத்தி தருவதற்கு நீங்கள் அரசிற்கு குரல் கொடுக்கவேண்டும் என்று மக்கள் சார்பாக கேட்டுக்கொள்கின்றேன் . என்றார்.\nBREAKING Deutsch ENGLISH France Germany Online Tamil Tv switzerland ஆய்வு ஆன்மீகம் இந்தியா ஈழவர் படைப்புக்கள் உலகம் எம்மவர் நிகழ்வுகள் கவிதை காணொளி கிசு கிசு சமையல் சினிமா செய்தி செய்திகள் தாயகம் தொழிநுட்ப்பம் நினைவஞ்சலி பிரதான செய்தி புலம் மரண அறிவித்தல் மருத்துவம் மாவீரர் முக்கிய செய்திகள் விளையாட்டு செய்திகள்\nகாணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான அலுவலகம் என்பது அரசாங்கத்தின் பாசாங்கு\nகாணாமல் ஆக்கப்பட்டவர்கள் இறந்திருக்கலாம் என பதிலளித்த ஜனாதிபதி மற்றும் பிரதமர், காணாமல் ஆக்கப்பட்டவர்களை தேடுவதற்காக அலுவலகம் தொடங்குகிறா...\nபிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராக கொண்டுவரப்படவுள்ள நம்பிக்கையில்லா பிரேரணையில் 32 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையெழுத்திட்டுள்ளனர். ...\nவிடுதலைப் புலிகளின் சிறப்பு செயற்பாட்டு சான்றிதழை மீட்ட சர்வதேச பிரதிநிதிகள்\nஇறுதி யுத்தம் நடைபெற்ற பகுதிகளை பார்வையிடச் சென்ற சர்வதேச பிரதிநிதிகள் அந்தப்பகுதியில் காணப்பட்ட விடுதலைப் புலிகளின் காவலரண் ஒன்றிற்குள்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221209585.18/wet/CC-MAIN-20180814205439-20180814225439-00634.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.vikatan.com/tamil-cinema/interview/47487.html", "date_download": "2018-08-14T21:44:46Z", "digest": "sha1:KG23SSVE37FR3B5KMYHEW55OGAFW5G5L", "length": 38815, "nlines": 424, "source_domain": "cinema.vikatan.com", "title": "“சங்கீதம் வரம்... இங்கிதம் வரணும்!” | Music Is Boon....Manners Have to come", "raw_content": "\n10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி சிறைச்சாலையில் முகிலன் காலவரையற்ற உண்ணாவிரதம்\n`மக்கள் நலன் கருதி மேல்முறையீடு செய்யாதீர்கள்’ - தமிழக அரசுக்கு சி.பி.எம் கோரிக்கை\n`எது வேண்டும்; எது வேண்டாம் என்பதை கிராம சபை உங்களுக்கு உணர்த்தும்’ - கமல் அறிவுறுத்தல்\nஅ.தி.மு.க எம்.எல்.ஏ சண்முகநாதனைக் கண்டித்து வருவாய்த்துறை ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்\n`சிறையிலிருந்தே கொலைக்கு சதித் திட்டம்’ - கும்பகோணம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட பிரபல ரவுடி\n`ஒவ்வோர் இந்தியருக்கும் சுதந்திர தினம் புனிதமானது’ - நாட்டு மக்களுக்கு குடியரசுத் தலைவர் உரை\nஉள்ளாட்சித் தேர்தல் வழக்கு - அதிகாரிகள் பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவு\n`முதல்முறையாக இணையும் சிம்பு - சுந்தர்.சி கூட்டணி’ - லைகா அதிகாரபூர்வ அறிவிப்பு\n`நெல்லையில் 5 அணைகள் நிரம்பின’ - தாமிரபரணி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை\n“சங்கீதம் வரம்... இங்கிதம் வரணும்\n''பின்னணிப் பாடகி எஸ்.ஜானகிக்கும் உங்களுக்கும் இடையிலான நட்பின் நினைவுகளைப் பகிர்ந்துகொள்ளுங்களேன்\n''1962-ல் ஆந்திர மாநிலத்தில் எங்கேயோ ஒரு சின்ன ஊர்ல நான் பாடினதைக் கேட்டுட்டு, 'நீ நல்லாப் பாடுற தம்பி. சினிமாவுல பாடலாம்’னு முதன்முதலா சொன்னவங்க ஜானகிய��்மா. என் மேல நம்பிக்கை வைச்ச முதல் மனுஷி. அவங்ககிட்ட நான் நிறையக் கத்துக்கிட்டேன். அவங்க பாடினது மாதிரி ரொம்பக் கஷ்டமான பாடல்களை இந்தியாவுல வேற யாராவது பாடியிருப்பாங்களானு சந்தேகமா இருக்கு ரிக்கார்டிங் தியேட்டர்லயே ரெண்டு பேரும் நிறையத் தடவை சண்டை போட்டிருக்கோம். அந்த உரிமையை, அவங்களோட நட்பு எனக்குக் கொடுத்திருக்கு. நான் சும்மானாச்சுக்கும் சண்டை போடுவேன். ஆனா அவங்க, சீரியஸா கையில கிடைக்கிறதை எல்லாம் தூக்கி என்னை அடிச்சிருக்காங்க. நான் அந்தளவுக்கு அவங்களைக் கிண்டல் பண்ணுவேன். அவங்களுக்கு நான் அவ்வளவு செல்லம். ஏதாவது ஜோக் சொன்னா, அரை மணி நேரம் சிரிச்சுட்டே இருப்பாங்க. அப்புறம் ஸ்டுடியோல எல்லாருக்கும் கேட்கிற மாதிரி மைக்ல, 'இந்தப் பையனுக்கு நான் நல்லாப் பாடுறதுல இஷ்டம் இல்லை. ஜோக் சொல்லிச் சிரிக்கவெச்சு எனக்குத் தொண்டை கட்டிக்கிச்சு’னு சொல்வாங்க. ஒரு தடவை, ஹைதராபாத்ல எனக்குப் பாராட்டு விழா நடந்தது. அதுக்கு அவங்க வர்றேன்னு டேட் கொடுத்திருந்தாங்க. ஆனா, தேதியைத் தப்பாக் குறிச்சிட்டாங்க போல. நிகழ்ச்சி முடிஞ்சு ரெண்டு நாளுக்குப் பிறகு எனக்கு ஆச்சரிய அதிர்ச்சி கொடுக்கணும்னு நினைச்சு, கொச்சின்ல இருந்து ஹைதராபாத் வந்து நிகழ்ச்சி நடந்த தியேட்டருக்கு வந்திருக்காங்க. அங்கே ஈ, காக்கா இல்லை. வாட்ச்மேன்கிட்ட விஷயத்தைக் கேள்விப்பட்டு ரொம்ப டிஸ்டர்ப் ஆகிட்டாங்க. ஹைதராபாத்ல அவங்க தோழி வீட்லயே தங்கிட்டாங்க. மறுநாள், நான் எதேச்சையா அவங்களுக்கு போன் பண்ணிப் பேசினா, அழ ஆரம்பிச்சிட்டாங்க. 'அந்த நிகழ்ச்சிக்கு சர்ப்ரைஸா வந்து உன்னைப் பாராட்டணும்னு திட்டம் போட்டேன். ஆனா, முடியாமப்போச்சு. இப்ப எங்க இருக்க ரிக்கார்டிங் தியேட்டர்லயே ரெண்டு பேரும் நிறையத் தடவை சண்டை போட்டிருக்கோம். அந்த உரிமையை, அவங்களோட நட்பு எனக்குக் கொடுத்திருக்கு. நான் சும்மானாச்சுக்கும் சண்டை போடுவேன். ஆனா அவங்க, சீரியஸா கையில கிடைக்கிறதை எல்லாம் தூக்கி என்னை அடிச்சிருக்காங்க. நான் அந்தளவுக்கு அவங்களைக் கிண்டல் பண்ணுவேன். அவங்களுக்கு நான் அவ்வளவு செல்லம். ஏதாவது ஜோக் சொன்னா, அரை மணி நேரம் சிரிச்சுட்டே இருப்பாங்க. அப்புறம் ஸ்டுடியோல எல்லாருக்கும் கேட்கிற மாதிரி மைக்ல, 'இந்தப் பையனுக்கு நான் நல்லாப் பாடுறதுல இ���்டம் இல்லை. ஜோக் சொல்லிச் சிரிக்கவெச்சு எனக்குத் தொண்டை கட்டிக்கிச்சு’னு சொல்வாங்க. ஒரு தடவை, ஹைதராபாத்ல எனக்குப் பாராட்டு விழா நடந்தது. அதுக்கு அவங்க வர்றேன்னு டேட் கொடுத்திருந்தாங்க. ஆனா, தேதியைத் தப்பாக் குறிச்சிட்டாங்க போல. நிகழ்ச்சி முடிஞ்சு ரெண்டு நாளுக்குப் பிறகு எனக்கு ஆச்சரிய அதிர்ச்சி கொடுக்கணும்னு நினைச்சு, கொச்சின்ல இருந்து ஹைதராபாத் வந்து நிகழ்ச்சி நடந்த தியேட்டருக்கு வந்திருக்காங்க. அங்கே ஈ, காக்கா இல்லை. வாட்ச்மேன்கிட்ட விஷயத்தைக் கேள்விப்பட்டு ரொம்ப டிஸ்டர்ப் ஆகிட்டாங்க. ஹைதராபாத்ல அவங்க தோழி வீட்லயே தங்கிட்டாங்க. மறுநாள், நான் எதேச்சையா அவங்களுக்கு போன் பண்ணிப் பேசினா, அழ ஆரம்பிச்சிட்டாங்க. 'அந்த நிகழ்ச்சிக்கு சர்ப்ரைஸா வந்து உன்னைப் பாராட்டணும்னு திட்டம் போட்டேன். ஆனா, முடியாமப்போச்சு. இப்ப எங்க இருக்க உன்னை ஒரு தடவை பார்க்க முடியுமா உன்னை ஒரு தடவை பார்க்க முடியுமா’னு கேட்டாங்க. உடனே ஓடிப் போய் அவங்களைப் பார்த்தேன். என்னைப் பார்த்ததும் திரும்ப அழ ஆரம்பிச்சிட்டாங்க. ஒருமுறை, நானும் சித்ராவும் டூயட் பாட்டு ஒண்ணு பாடிட்டு இருந்தோம். அடுத்து இன்னொரு பாட்டு பாட அவங்க வந்துட்டாங்க. வாய்ஸ் ரூமுக்குள் வந்து, 'இங்க நான் வரலாமா’னு கேட்டாங்க. உடனே ஓடிப் போய் அவங்களைப் பார்த்தேன். என்னைப் பார்த்ததும் திரும்ப அழ ஆரம்பிச்சிட்டாங்க. ஒருமுறை, நானும் சித்ராவும் டூயட் பாட்டு ஒண்ணு பாடிட்டு இருந்தோம். அடுத்து இன்னொரு பாட்டு பாட அவங்க வந்துட்டாங்க. வாய்ஸ் ரூமுக்குள் வந்து, 'இங்க நான் வரலாமா, நீங்க பாடும்போது நான் பார்க்கலாமா, நீங்க பாடும்போது நான் பார்க்கலாமா’னு கேட்டுட்டு உட்கார்ந்துட்டாங்க. சித்ராவுக்கோ தயக்கம். 'ஐயோ..’னு கேட்டுட்டு உட்கார்ந்துட்டாங்க. சித்ராவுக்கோ தயக்கம். 'ஐயோ.. அம்மா இருக்கும்போது நான் எப்படிண்ணா பாட முடியும் அம்மா இருக்கும்போது நான் எப்படிண்ணா பாட முடியும் டென்ஷனா இருக்குமே...’னு மிரண்டாங்க. 'அவங்க நம்ம அம்மா மாதிரி. அவங்க முன்னால நீ பாடுறதே பெரிய பாக்கியம். தைரியமாப் பாடு’னு சொன்னேன். பாடினோம். டேக் ஓ.கே. ஜானகியம்மா, சித்ராவைக் கட்டிப்புடிச்சு, 'உன் மாதிரி எனக்கொரு பெண் குழந்தை பிறந்திருந்தா எவ்வளவு நல்லா இருந்திருக்கும். எவ்வளவு அழகாப் பாடுற தாயே’னு ஆசீர்வாதம் பண்ணினாங்க. ரொம்ப நல்ல மனசு. அந்த மனசுதான் ஜானகியம்மா டென்ஷனா இருக்குமே...’னு மிரண்டாங்க. 'அவங்க நம்ம அம்மா மாதிரி. அவங்க முன்னால நீ பாடுறதே பெரிய பாக்கியம். தைரியமாப் பாடு’னு சொன்னேன். பாடினோம். டேக் ஓ.கே. ஜானகியம்மா, சித்ராவைக் கட்டிப்புடிச்சு, 'உன் மாதிரி எனக்கொரு பெண் குழந்தை பிறந்திருந்தா எவ்வளவு நல்லா இருந்திருக்கும். எவ்வளவு அழகாப் பாடுற தாயே’னு ஆசீர்வாதம் பண்ணினாங்க. ரொம்ப நல்ல மனசு. அந்த மனசுதான் ஜானகியம்மா\n''இன்றைய இளம் பாடகர்களின் ப்ளஸ், மைனஸ் என்ன\n''இளம் பாடகர்களுக்கு மட்டும் இல்லை, எல்லாப் பாடகர்களுக்குமே ப்ளஸ், மைனஸ் இருக்கும். அதனால இன்றைய ட்ரெண்டுக்கு இளம் பாடகர்கள் எதிர்கொள்ளும் ப்ளஸ், மைனல் பத்தி மட்டும் சொல்றேன். ப்ளஸ்... வெஸ்டர்ன் மியூசிக்கோ, இண்டியன் மியூசிக்கோ நிறையப் பேர் முறையாக் கத்துக்கிட்டு வர்றாங்க. ஆனால், வெரைட்டி வெரைட்டினு சொல்லி இசையமைப்பாளர்கள் ரெண்டு படத்துல வாய்ப்பு தர்றது, அப்புறம் இன்னொரு புது வாய்ஸுக்குப் போறதுனு யாருக்குமே நீண்ட நாள் பாட அவசாகம் கிடைக்காதது மைனஸ். நான் ஏற்கெனவே சொன்ன மாதிரி ரெண்டு ஆண், ரெண்டு பெண் பாடகர்களைத் தேர்ந்தெடுத்து நிறைய வாய்ப்புகள் தரணும். அப்பதான் அவங்க வாய்ஸ் கேட்கிறவங்களுக்குப் பழக்கப்படும்; புரியும். அதுக்கு அவங்களுக்கு சீனியர்ஸோட சேர்ந்து வேலை செய்யக்கூடிய வாய்ப்புகளைத் தரணும். அப்பதான் அவங்களால் தங்களை பாலிஷ் பண்ணிக்க முடியும். நிறைய நாள் ஃபீல்டுல இருக்கலாம். ஒரே படத்துல நாலு பாட்டுனா, நாலு சிங்கர்ஸ் பாடுறாங்க. நிறையப் பேருக்கு வாய்ப்பு தர்றது நல்ல விஷயம். ஆனா, அந்த மாதிரி எத்தனை படங்கள் எத்தனை பேருக்கு உங்களால் வாய்ப்பு தந்துட முடியும் இதெல்லாம் இளம் சிங்கர்ஸோட மைனஸ் பாயின்ட்.\n''உங்கள் ஸ்பெஷாலிட்டிகளில் முக்கியமானது ஸ்பஷ்டமான உச்சரிப்பு. இதை எப்படிப் பயின்றீர்கள்\n''மக்கள் நம்ம மேல, நம்ம உச்சரிக்கிற வார்த்தை மேல மரியாதை வெச்சிருக்காங்க. அதுக்கு நாம மரியாதை தரணுமே. அதுதான் என்னை ஓடவைக்குது அந்த உச்சரிப்புல சின்ன தப்புகூட வந்திரக் கூடாதுனு நான் தவியாத் தவிப்பேன். ஒரு தெலுங்குப் படம். லைவ் ரிக்கார்டிங். கே.எஸ்.ஆர்.தாஸ்தான் டைரக்டர்; அவரே எடிட்டரும்கூட. சத்யம் சார் மியூசிக���. ஒரு இடத்துல நல்ல டேக்ல, 'ஒக்க கண்ட...னு’ வாய்ஸ் உள்ள போயிடும். டேக் கட் பண்ணாம முடிச்சிட்டோம். டைரக்டரும் ஓ.கே. சொல்லிட்டார். 'சார்... அந்த ஒரு இடத்துல வாய்ஸ் போயிடுச்சு. இன்னொரு டேக் பாடுறேனே’னு கேட்டேன். 'டோட்டல் எக்ஸ்பிரஷன் நல்லா இருந்துச்சு. நானே எடிட்டரா இருக்கிறதால அதை ஃபிலிம்ல கட் பண்ணி பேஸ்ட் பண்ணிக்கிறேன். நீங்க கவலைப்படாதீங்க’ன்னார். அப்பல்லாம் ஃபிலிம்ல டிரான்ஸ்ஃபர் பண்ணிதான் எடிட் பண்ணுவாங்க. அதனால நானும் தைரியமா இருந்துட்டேன். ஆனா, அவர் மறந்துட்டார். படத்துலயும் அப்படியே வந்துடுச்சு. இன்னைக்கு அந்தப் பாட்டை யார் பாடினாலும் நான் பண்ணின அந்தத் தப்போடத்தான் பாடுறாங்க. அதை ஏதோ எக்ஸ்பிரஷனுக்காக நான் பண்ணினதுனு நினைக்கிறாங்க. அது தப்பு இல்லையா... பரம பாவம் இல்லையா அந்த உச்சரிப்புல சின்ன தப்புகூட வந்திரக் கூடாதுனு நான் தவியாத் தவிப்பேன். ஒரு தெலுங்குப் படம். லைவ் ரிக்கார்டிங். கே.எஸ்.ஆர்.தாஸ்தான் டைரக்டர்; அவரே எடிட்டரும்கூட. சத்யம் சார் மியூசிக். ஒரு இடத்துல நல்ல டேக்ல, 'ஒக்க கண்ட...னு’ வாய்ஸ் உள்ள போயிடும். டேக் கட் பண்ணாம முடிச்சிட்டோம். டைரக்டரும் ஓ.கே. சொல்லிட்டார். 'சார்... அந்த ஒரு இடத்துல வாய்ஸ் போயிடுச்சு. இன்னொரு டேக் பாடுறேனே’னு கேட்டேன். 'டோட்டல் எக்ஸ்பிரஷன் நல்லா இருந்துச்சு. நானே எடிட்டரா இருக்கிறதால அதை ஃபிலிம்ல கட் பண்ணி பேஸ்ட் பண்ணிக்கிறேன். நீங்க கவலைப்படாதீங்க’ன்னார். அப்பல்லாம் ஃபிலிம்ல டிரான்ஸ்ஃபர் பண்ணிதான் எடிட் பண்ணுவாங்க. அதனால நானும் தைரியமா இருந்துட்டேன். ஆனா, அவர் மறந்துட்டார். படத்துலயும் அப்படியே வந்துடுச்சு. இன்னைக்கு அந்தப் பாட்டை யார் பாடினாலும் நான் பண்ணின அந்தத் தப்போடத்தான் பாடுறாங்க. அதை ஏதோ எக்ஸ்பிரஷனுக்காக நான் பண்ணினதுனு நினைக்கிறாங்க. அது தப்பு இல்லையா... பரம பாவம் இல்லையா 'அப்படிப் பாடாதீங்க. அது மிஸ்டேக்’னு இப்பவும் சொல்லிட்டு இருக்கேன். அந்தச் சம்பவத்துக்குப் பிறகு முன்னைவிட உச்சரிப்புல கவனம் செலுத்த ஆரம்பிச்சுட்டேன் 'அப்படிப் பாடாதீங்க. அது மிஸ்டேக்’னு இப்பவும் சொல்லிட்டு இருக்கேன். அந்தச் சம்பவத்துக்குப் பிறகு முன்னைவிட உச்சரிப்புல கவனம் செலுத்த ஆரம்பிச்சுட்டேன்\n''எம்.எஸ்.வி-யின் இசையில் பாடிய அனுபவம் குறித்து..\n''அவர் என் மானசீகத் தந்தை. அவர்கிட்ட நான் பாடிய அனுபவங்களைப் பேசினா, ஆயிரம் பக்கங்களுக்கு மேல வேணும். ஒரே ஒரு உதாரணம் சொல்றேன். 'நிழல் நிஜமாகிறது’ படத்துக்காக நானும் வாணி ஜெயராம் அம்மாவும் 'இலக்கணம் மாறுதோ...’ பாட்டு பாடிட்டு வீட்டுக்குப் போயிட்டோம். ராத்திரி 11 மணிக்கு எம்.எஸ்.வி. சார் வீட்ல இருந்து போன். அண்ணி பேசினாங்க. 'என்னப்பா உங்க அண்ணா வந்ததுல இருந்து அவர் மனசு எங்கேயோ இருக்கு. கண்ணுல தண்ணி வருது. ஒண்ணும் பேச மாட்டேங்கிறார்’னாங்க. 'ரொம்ப அழகான பாட்டும்மா. அண்ணா அழகாப் பண்ணியிருந்தாங்க’னேன். 'நீயே பேசுப்பா’னு போனை அண்ணாகிட்ட கொடுத்தாங்க. என்னை அண்ணா ஒரு நாளும் 'பாலு’னு கூப்பிட்டதே கிடையாது. 'நான் விஸ்வநாதன் பேசுறேன். என்ன பாலு அவர்களே... எப்படி இருக்கீங்க’னுதான் பேசுவாங்க. அன்னைக்கு போனை கொடுத்ததும், 'பாலு கண்ணா’னு சொன்னாங்க. எனக்கு ரொம்பச் சந்தோஷமாகிருச்சு. 'அந்தப் பாட்டோட அனுபவத்துல இருந்து வெளியே வரக் கஷ்டமா இருக்கு. ரெண்டு பேரும் என் பாட்டுக்கு அவ்வளவு அழகூட்டிப் பாடினீங்களே... உங்களுக்கு நான் எப்படிப்பா நன்றிக்கடன் தீர்க்க முடியும்’னாங்க. அந்த வார்த்தைகளுக்கு மேல எனக்கு என்ன விருது வேணும்... சொல்லுங்க’னுதான் பேசுவாங்க. அன்னைக்கு போனை கொடுத்ததும், 'பாலு கண்ணா’னு சொன்னாங்க. எனக்கு ரொம்பச் சந்தோஷமாகிருச்சு. 'அந்தப் பாட்டோட அனுபவத்துல இருந்து வெளியே வரக் கஷ்டமா இருக்கு. ரெண்டு பேரும் என் பாட்டுக்கு அவ்வளவு அழகூட்டிப் பாடினீங்களே... உங்களுக்கு நான் எப்படிப்பா நன்றிக்கடன் தீர்க்க முடியும்’னாங்க. அந்த வார்த்தைகளுக்கு மேல எனக்கு என்ன விருது வேணும்... சொல்லுங்க அவரோட கோபத்துல, குழந்தைத்தனத்துல, எங்களைச் சொந்தம் கொண்டாடுற பாங்குலனு... அவரோட இருந்த ஒவ்வொரு நிமிஷமும் ஆனந்தம்தான். இப்பக்கூட யாராவது வந்து அவரோட பாட்டைப் பத்தி பேசினா, மேல கையக்காட்டி 'அதெல்லாம் கடவுள் கொடுத்தது. டீம் வொர்க். நல்ல கவிஞர்கள் இருந்தாங்க. அழகான இசைக் கலைஞர்கள் இருந்தாங்க. நல்ல பாடகர்கள் இருந்தாங்க’னு சொல்வாரே தவிர, 'இது நான் பண்ணினேன். என்னால்தான் வந்தது’னு ஒருநாளும் பேசினது கிடையாது. 'கடவுள் யார் யாருக்கு என்ன தரணும்னு ஏற்கெனவே எழுதி வெச்சிருப்பார். சில பேருக்கு சங்கீதம் கொடுப்பாங்க. ஆனா, இங்கிதம் என்பதை ��ாமதான் டெவலப் பண்ணிக்கணும்’பார். அது எத்தனை பெரிய உண்மை அவரோட கோபத்துல, குழந்தைத்தனத்துல, எங்களைச் சொந்தம் கொண்டாடுற பாங்குலனு... அவரோட இருந்த ஒவ்வொரு நிமிஷமும் ஆனந்தம்தான். இப்பக்கூட யாராவது வந்து அவரோட பாட்டைப் பத்தி பேசினா, மேல கையக்காட்டி 'அதெல்லாம் கடவுள் கொடுத்தது. டீம் வொர்க். நல்ல கவிஞர்கள் இருந்தாங்க. அழகான இசைக் கலைஞர்கள் இருந்தாங்க. நல்ல பாடகர்கள் இருந்தாங்க’னு சொல்வாரே தவிர, 'இது நான் பண்ணினேன். என்னால்தான் வந்தது’னு ஒருநாளும் பேசினது கிடையாது. 'கடவுள் யார் யாருக்கு என்ன தரணும்னு ஏற்கெனவே எழுதி வெச்சிருப்பார். சில பேருக்கு சங்கீதம் கொடுப்பாங்க. ஆனா, இங்கிதம் என்பதை நாமதான் டெவலப் பண்ணிக்கணும்’பார். அது எத்தனை பெரிய உண்மை\n''ஒரே நாளில் உங்கள் குரலில் 10 பாடல்கள் பதிவான சம்பவங்கள் உண்டாமே.... அந்த 'ஒன்-டே’ அனுபவங்கள் பற்றி..\n''ஒரே நாள்ல 10 பாட்டு சர்வசாதாரணமா நிறையத் தடவை பாடியிருக்கேன். 1978-ல் ஒரு சமயம், 'சுசிலாம்மாவும் நானும் அமெரிக்கா நிகழ்ச்சிக்காக ரெண்டு மாசம் இந்தியாவுல இருக்க மாட்டோம். அதுக்கேத்த மாதிரி ரிக்கார்டிங் பிளான் பண்ணிக்கங்க’னு எல்லா இசையமைப்பாளர்களிடமும் சொல்லிட்டோம். நாளைக்கு அமெரிக்கா கிளம்புறோம்னா, இன்னைக்கு காலையில 9 மணிக்கு ஆரம்பிச்சு சின்னச் சின்ன பிரேக் விட்டு, மறுநாள் அதிகாலை 2 மணிக்கு முடிச்சப்ப, அது... 19-வது பாட்டு. அதில் ஏறத்தாழ 12 பாடல்கள் சுசீலாம்மா என்னோட சேர்ந்து பாடினாங்க. அதே போல பெங்களூரூர்ல ஒரே தியேட்டரில் 16 பாட்டு பதிவு பண்ணினோம். மும்பையில் ஒருமுறை 16 பாட்டுனு இப்படி நிறைய நடந்திருக்கு. என் எனர்ஜி லெவலை எப்படிக் காப்பாத்திக்கிட்டு பாடினேன், 16-வது பாட்டைக்கூட முதல் பாட்டு மாதிரி பாடியிருக்கேன்னு என் உழைப்பை நினைச்சு பெருமிதப்படும் தருணங்கள் அவை, 16-வது பாட்டைக்கூட முதல் பாட்டு மாதிரி பாடியிருக்கேன்னு என் உழைப்பை நினைச்சு பெருமிதப்படும் தருணங்கள் அவை\n''டி.ராஜேந்தர் இசையமைத்த பெரும்பாலான பாடல்கள் தங்கத் தட்டு விருது பெற்றவை. அவருடைய இசை ஆளுமையைப் பற்றி சொல்லுங்களேன்\n''டி.ஆர்., ஒரு குழந்தை மனசுக்காரர். அவர் ஒரு படத்தில் எல்லாமே பண்ணுவார். அவர் ஒரு நல்ல பாடலாசிரியர். மனசுல உள்ள உணர்ச்சிகளை அழகான வார்த்தைகள்ல கொண்டுவர்றதுல வித்தகர். அவ��ுக்கு மீட்டரே இருக்காது. அவருக்குத் தெரிஞ்ச பாணியில அழகா கம்போஸ் பண்ணுவார். அவரிடம் எனக்குப் பிடிச்சது, அவருக்கு என்ன தெரியுமோ அதைத் துணிச்சலாப் பண்றதுதான். அவருக்கு, சிவமணி டிரம்ஸ்னா ரொம்ப இஷ்டம். என்ன மாதிரியான பாட்டா இருந்தாலும் அதில் சிவமணி டிரம்ஸ் இருக்கணும்னு நினைப்பார். ஆனா, டி.ஆர். கொடுக்கும் ஒரு சிச்சுவேஷனுக்கு சிவமணி 10 முறை 10 வெரைட்டிகள்ல வாசிப்பார்.\n'சிவமணி, எனக்குத் தெரிஞ்ச அந்த ஒரே ஒரு பீட்டு இருக்குப் பாரு... நம்ம தமிழ்நாட்டு பீட். அதுதான் வேணும். நீ வேற ஏதாவது வாசிச்சா, அது என் பாட்டு இல்லைனு நினைப்பாங்க. எனக்கு என்ன தெரியுமோ, அதை மட்டும் சொல்றேன். அதை மட்டும் வாசி போதும்’பார் டி.ஆர். நான்னா அவருக்கு அவ்வளவு அன்பு. ஒருமுறை என் மனைவிகிட்ட, 'அம்மா நான் மட்டும் பொண்ணாப் பிறந்திருந்தா உங்க கணவரைக் கடத்திட்டுப் போயிருந்திருப்பேன். உங்க ஹஸ்பெண்டு மேல அந்தளவுக்குக் காதல்’னு சொல்லியிருக்கார். அவர் பண்ண வேலைகள் எல்லாம் உண்மை. அதான் எல்லாருக்கும் அவரையும் அவர் படைப்புகளையும் பிடிச்சிருக்கு\n“சங்கீதம் வரம்... இங்கிதம் வரணும்\n’’நாலு நாளுக்கு அப்புறம் ’நடிக்க மாட்டே’னுட்டார்..’’ - 'அஜித் - கார்த்தி' கா\nஸ்டாலின் vs அழகிரி... 18 ஆண்டுகளுக்கு முன் மோதல் தொடங்கிய கதை\n’ மதுரை டு மெரினா வரை அழகிரியின் டைம் டிராவல\n`பிரான்ஸ் நண்பரை எரித்தது இதனால்தான்’ - பட்டுக்கோட்டை இளைஞரின் பரபரப்பு வ\nதகராறு செய்த ரவுடி - உருட்டுக்கட்டையால் அடித்துக் கொன்ற பொதுமக்கள்\n`முதல்முறையாக இணையும் சிம்பு - சுந்தர்.சி கூட்டணி’ - லைகா அதிகாரபூர்வ அறிவி\nஅழகிரிக்கு `செக்' வைக்கும் ஆறு பேர் - குடும்பத்தினருடன் ஸ்டாலின் மீண்டும்\nஅழகிரிக்கு `செக்' வைக்கும் ஆறு பேர் - குடும்பத்தினருடன் ஸ்டாலின் மீண்டும் ஆலோசனை\n`பிரான்ஸ் நண்பரை எரித்தது இதனால்தான்’ - பட்டுக்கோட்டை இளைஞரின் பரபரப்பு வாக்குமூலம்\nஸ்டாலின் vs அழகிரி... 18 ஆண்டுகளுக்கு முன் மோதல் தொடங்கிய கதை\nஓ.பி.எஸ், இ.பி.எஸ் பதவிகளில் மாற்றம்... அ.தி.மு.க-வின் அடுத்த ஆபரேஷன்\nஅழகிரிக்கு கருணாநிதி எழுதிய கடிதம்\nமிஸ்டர் கழுகு: மு.க இல்லாத தி.மு.க... அடுத்து என்ன\n“ஜோதிகா போன் பேசிப் பார்த்ததேயில்லை\nவெளிநாட்டில் இறக்கம்... உள்நாட்டில் ஏற்றம்... என்ன ஆகும் தங்கம் விலை\nஎடப்பாடிக்கு ‘த���ங்க்ஸ்’ சொன்ன ஸ்டாலின்... ஸ்டாலினிடம் ஆதங்கப்பட்ட நிர்மலா\n“சங்கீதம் வரம்... இங்கிதம் வரணும்\nஅஜித் படத்திற்காக குவியும் காமெடி நடிகர்கள்\nவிஷால், லிங்குசாமி இணையும் சண்டக்கோழி2 என்னாச்சு\n’புலி’ படத்தில் பாடல் பாடிய விஜய் .... சிறப்பு ஆல்பம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221209585.18/wet/CC-MAIN-20180814205439-20180814225439-00634.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/heroines/sarath-kumar-s-another-daughter-becomes-heroine-165401.html", "date_download": "2018-08-14T21:11:08Z", "digest": "sha1:SDDM6I2EHQAL45VDUA75MNC2ESEG5HAM", "length": 11407, "nlines": 171, "source_domain": "tamil.filmibeat.com", "title": "சரத்குமாரின் 'இன்னொரு மகளும்' ஹீரோயின் ஆனார்! | Sarath Kumar's another 'daughter' becomes heroine! | சரத்குமாரின் 'இன்னொரு மகளும்' ஹீரோயின் ஆனார்! - Tamil Filmibeat", "raw_content": "\n» சரத்குமாரின் 'இன்னொரு மகளும்' ஹீரோயின் ஆனார்\nசரத்குமாரின் 'இன்னொரு மகளும்' ஹீரோயின் ஆனார்\nசென்னை: சரத்குமார் நடித்த கம்பீரம் படத்தில் பேபி நடிகையாக நடித்தவரான மனீஷாஜித் இப்போது வளர்ந்து குமரியாகி நாயகியாகவும் மாறி விட்டார்.\nகே.ஜெயக்குமார் என்பவர் இயக்கும் படம்தான் நண்பர்கள் கவனத்திற்கு. இப்படத்தில் சஞ்சீவ் நாயகனாக நடிக்கிறார். மனீஷாஜித் நாயகியாக நடிக்கிறார். அதேபோல இன்னொரு நாயகனாக வர்ஷன் என்பவரும் தலை காட்டுகிறார்.\nகம்பீரம் படம் பார்த்திருப்பீர்கள். அதில் சரத்குமாரின் மகளாக ஒரு குட்டிப் பாப்பா நடிப்பிலும், பேச்சிலும் வெளுத்துக் கட்டியிருப்பார். அந்த பேபி நடிகைதான் இந்த மனீஷாஜித். குமரியான பின்னர் முதல் முறையாக ஹீரோயின் அவதாரம் எடுக்கிறார்.\nஇப்படத்தில் நாயகியாக நடிக்கும் மனீஷாஜித் நடிப்போடு, கவர்ச்சியையும் சரிவிகித சமானத்தில் கலந்து தரத் தயாராக இருக்கிறாராம். அதேசமயம் முழுமையான கவர்ச்சிக்கு இவர் உடன்பட மாட்டாராம்.\nஏற்கனவே சரத்குமாரின் ஒரிஜினல் மகள் வரலட்சுமி சிம்புவுடன் ஜோடி போட்டு ஹீரோயினாகி விட்டார். அடுத்து விஷாலுடன் ஜோடி சேரப் போகிறார். இந்த நிலையில், தற்போது சரத்குமாரின் மகளாக நடித்த மனீஷாஜித்தும் ஹீரோயினாகி விட்டார்.\nஇந்தப் படம் நண்பர்கள் பற்றிய கதையாம். அதனால் ஏற்படும் உணர்வுப் போராட்டத்தைத்தான் படத்தில் சொல்லியுள்ளார்களாம்.\nசங்கர மடத்தில் சரத் குமார்... விஜயேந்திரரிடம் ஆசி பெற்றார்\n'என் படத்துக்கு வரிவிலக்கு கொடுத்துட்டாங்க... பொய்யான நியூஸை ஏன் போடறீங்க\nட்ராபிக் ரீமேக் - தயாரிப்பு ராதிகா; ஹீரோ சரத்குமார்\nநட���கர் சங்கத் தேர்தலில் விதிகள் மீறல்: நிர்வாகிகளாக சரத்குமார், ராதாரவி நீடிக்க தடை கோரி வழக்கு\nவிஜய் படத்தில் முக்கிய வேடத்தில் சரத் குமார்\nதென்காசியில் சரத் குமார், சினேகா 'விடியல்'\nநடிகர் சங்கம்: சரத்-ராதாரவி மீண்டும் போட்டி\nதேர்தல் கணிப்புகள் பொய்யானது ஆச்சர்யம் அளிக்கிறது-சரத்குமார்\n1977: சென்சாருக்குத் தப்பிய முத்தம்\nசிம்புவின் டண்டனக்கா ஜோடி வரலட்சுமி\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nஐஸ்வர்யா மீது ஈர்ப்பு ஏற்பட்டது ஆனால் காதல்...: பிளேட்டை மாத்திப் போட்ட ஷாரிக்\nகருணாநிதிக்காக ஒன்று கூடும் திரை உலகம்... திங்கட்கிழமை நினைவேந்தல் நிகழ்வு\nகேரள வெள்ள பாதிப்பு.. நடிகர்கள் சூர்யா, கார்த்தி ரூ.25 லட்சம் நிவாரண உதவி\nமகத்-யாஷிகா பேசியதை கேட்டால் முகம் சுளிக்க வைக்குது-வீடியோ\nடாவின்சி சொன்ன பேரழகி தான் மஹிமா...இயக்குனர் புகழாரம்-வீடியோ\nநடிகை மெகாலி அசத்தல் பேட்டி-வீடியோ\nபிறந்த நாள் கொண்டாட்டம் குடித்துவிட்டு கும்மாளம் போட்ட பிரபலங்கள்\nஸ்ரீரெட்டி கேட்ட கேள்விக்கு பதில் அளித்த சிம்பு வைரல்-வீடியோ\nஒரு மாடர்ன் லவ் ஸ்டோரி- பியார் பிரேமா காதல்-வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221209585.18/wet/CC-MAIN-20180814205439-20180814225439-00634.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/news/chandra-hassan-talk-with-islamic-leaders-168977.html", "date_download": "2018-08-14T21:11:13Z", "digest": "sha1:PH6IA47UDFTFNXSNCKKQBDBP4ID4RDOC", "length": 11564, "nlines": 165, "source_domain": "tamil.filmibeat.com", "title": "இஸ்லாமிய தலைவர்களுடன் கமல் அண்ணன் சந்திரஹாஸன் பேச்சு | Chandra Hassan to talk with Islamic leaders | இஸ்லாமிய தலைவர்களுடன் கமல் அண்ணன் சந்திரஹாஸன் பேச்சு - Tamil Filmibeat", "raw_content": "\n» இஸ்லாமிய தலைவர்களுடன் கமல் அண்ணன் சந்திரஹாஸன் பேச்சு\nஇஸ்லாமிய தலைவர்களுடன் கமல் அண்ணன் சந்திரஹாஸன் பேச்சு\nசென்னை: விஸ்வரூபம் பட விவகாரத்தில் சுமூக முடிவுக்கு வரும் பொருட்டு இஸ்லாமிய அமைப்பின் தலைவர்களுடன் பேச்சு நடத்துகிறார் கமல் அண்ணன் சந்திரஹாஸன்.\nகமல் நடித்து இயக்கிய 'விஸ்வரூபம்' படத்துக்கு இஸ்லாமிய அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்ததால் அரசு தடை விதித்தது.\nஇதனால் கமல் தரப்பில் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. தனி நீதிபதி தடையை நீக்கினார். ஆனால் அன்று இரவே அப்பீல் செய்து அடுத்த நாள் மீண்டும் தடை பெற்றுவிட்டது அரசு. வழக்கு விசாரணை வரு��ிற 6-ந்தேதி நடக்க உள்ளது.\nஇந்த நிலையில் 'விஸ்வரூபம்' வெளியிடுவதற்கு பேச்சுவார்த்தை மூலம் சுமூக தீர்வு காண அரசு உதவும் என்று முதல்வர் ஜெயலலிதா அறிவித்தார்.\nகமல்ஹாசனும் முஸ்லிம் அமைப்புகளும் முன் வந்து பேசி சர்ச்சைக்குரிய காட்சிகளை நீக்கி விட்டு சுமூக தீர்வு கண்டால் இப்படம் திரையிடுவதற்கு அனுமதிக்கப்படும் என்று அவர் தெரிவித்துவிட்டார்.\nஇதனை கமல் தரப்பிலும் முஸ்லிம் அமைப்புகள் தரப்பிலும் வரவேற்றுள்ளனர். இதையடுத்து பேச்சுவார்த்தைக்கு அதிகாரிகள் ஏற்பாடு செய்து வருகிறார்கள்.\nஇன்று பிற்பகல் சென்னையில் உள்ள நட்சத்திர ஓட்டல் ஒன்றில் பேச்சு வார்த்தை நடைபெறும் என தெரிகிறது.\nஇஸ்லாமிய கூட்டமைப்பில் 24 சங்கங்கள் உள்ளன. அவற்றின் நிர்வாகிகள் பேச்சுவார்த்தையில் பங்கேற்கிறார்கள். கமல் தற்போது மும்பையில் இந்தி 'விஸ்வரூபம்' வெளியீட்டில் உள்ளதால், அவரது அண்ணனும் ராஜ்கமல் பிலிம்ஸ் உரிமையாளருமான சந்திரஹாசன் பேச்சுவார்த்தையில் பங்கேற்கிறார். இயக்குநர் அமீரும் கமல் சார்பில் கலந்து கொள்கிறார்.\nஅரசு அதிகாரிகள் மேற்பார்வையில் இந்த பேச்சுவார்த்தை நடப்பதால், இது முத்தரப்பு பேச்சுவார்த்தையாக மாறியுள்ளது.\nபைலட்டை மணக்கும் சுப்பிரமணியபுரம் ஸ்வாதி\nஎப்படி இருக்கிறது விஸ்வரூபம் 2.. ஒரு விறு விறு விமர்சனம்\nகமல், நயனுக்கு பயந்து ஆர்யாவுடன் போட்டி போடும் 10 படங்கள்\nவிஸ்வரூபம் படத்தால் ரூ 60 கோடி நஷ்டம் - சொல்கிறார் கமல் ஹாஸன்\nகமல் நாட்டை விட்டு வெளியேறாமல் பார்த்துக் கொண்டவர் சந்திரஹாஸன்\n'விஸ்வரூபம் விவகாரம்...சமரசத்தை ஏற்பதும் மறுப்பதும் இந்திய போட்டிகள் ஆணையத்தின் விருப்பம்தான்\nவழக்கை வாபஸ் வாங்கவே முடியாது - விநியோகஸ்தர்களிடம் கறாராகக் கூறிய கமல்\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nமறைந்த ஸ்ரீதேவியின் ஆசையை நிறைவேற்றி வைக்கும் அஜித்\n5 நிமிஷத்தில கிழிச்சிடுவேன்னீங்க, கிழிங்க பார்ப்போம்: வைஷ்ணவியை அதிர வைத்த கமல்\nஇனி தமிழ்நாட்டில் யாராவது மொட்டை கடுதாசி எழுதுவாங்க\nசுப்பிரமணியபுரம் ஸ்வாதிக்கு பைலட் மாப்பிளையுடன் திருமணம்...வீடியோ\nஒரே நாளில் வெளியாகும் சீமராஜா -சாமி 2-வீடியோ\nபிக் பாஸ் 2 வீட்டில் அடித்து கொள்ளும் மஹத்-டேனி-வீடியோ\nமகத்-யாஷிகா பேசியதை கேட்டால் முகம் சுளிக்க வைக்குது-வீடியோ\nடாவின்சி சொன்ன பேரழகி தான் மஹிமா...இயக்குனர் புகழாரம்-வீடியோ\nநடிகை மெகாலி அசத்தல் பேட்டி-வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221209585.18/wet/CC-MAIN-20180814205439-20180814225439-00634.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://poocharam.net/viewtopic.php?f=49&t=2105&view=unread&sid=6ba421ff7e9dcda11f98a90f093c12b2", "date_download": "2018-08-14T21:15:45Z", "digest": "sha1:ZOK5QIJH3OBLSJ56NPLFBCSVCE2NNOHV", "length": 59334, "nlines": 380, "source_domain": "poocharam.net", "title": "[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 649: Trying to get property of non-object", "raw_content": "\nஉங்கள் பிள்ளை சுகவீனமுற்றிருக்கிறதாவென எவ்வாறு கண்டறியலாம்\nபூச்சரத்தின் விதிகள்[Rules] என்ன பூச்சரத்தில் உறுப்பினராவது எவ்வாறு புகுபதி[Login] செய்வது எவ்வாறு புதிய பதிவிடுவது[New Post] எவ்வாறு பதிவில் படத்தை[Picture] இணைப்பது எவ்வாறு பட பிணியம்(Link) உருவாக்குவது எவ்வாறு விழியம்[Video] இணைப்பது எவ்வாறு தங்களின் அவதார்[Avatar] இணைப்பது எவ்வாறு BBCODE-களை கையாள்வது எவ்வாறு பதிவை சபி[SN]-யில் பகிர்வது எவ்வாறு\nஆற்றிடுகைகளை காண[View active topics]\nபலருக்கும் பல திறமைகள் இருக்கும், அவை இந்த இயந்திரமயமான காலச்சூழலில் அதற்கென ஒரு நேரம் செலவுசெய்து நமது விருப்பபடி கவிதைகள், கட்டுரைகள், கதைகள், இலக்கியங்கள் போன்ற எதாவது ஒரு படைப்பை படைத்தாலும் அதை மற்றவர்கள் பார்த்து, படித்து விமர்சனம் செய்தால் தானே கஷ்டப்பட்டுப் படைத்த படிப்புக்கு கிடைக்கும் உண்மையான மரியாதை.\nUTF16 தமிழி - முதல் முயற்சி\nநிலவறை ‹ மங்கையர் புவனம் (Womans World) ‹ தாய்மை (Maternity)\nவணக்கம் நண்பரே... நீங்களும் பூச்சரத்தில் இணையலாம்.\nபூச்சரத்தின் நோக்கம் மற்றும் தேவை பற்றி தெரிந்துக்கொள்ள இதை தொடரவும்\nஉங்கள் கவிதைகள், எண்ணங்கள், கட்டுரைகள், ஆய்வுகள், ஐயங்கள், படங்கள், விழியங்கள் போன்றவற்றை இங்கு பதியலாம்.\nதமிழை மேம்படுத்தும் எங்கள் சேவையில் நீங்களும் இணைந்து செயல்படலாம்.\nஇப்போதே உறுப்பினர் பதிகை (User Regsitration) செய்யுங்கள்... உங்கள் படைப்புகளை உலகறியச் செய்வோம்.\nவணக்கம் நண்பரே... உறுப்பினராக பதிகை [Register] செய்தோ அல்லது புகுபதி[Login] செய்தோ தளத்தினை முழுமையாகப் பயன்படுத்தலாம். நன்றி.\nஉங்கள் பிள்ளை சுகவீனமுற்றிருக்கிறதாவென எவ்வாறு கண்டறியலாம்\nவிருப்பம் பார்வை கருத்து பகிர்வு\nதாய்மை மற்றும் பேறுகாலம் தொடர்பான பதிவுகளை பதியும் பகுதி.\nஉங்கள் பிள்ளை சுகவீனமுற்றிருக்கிறதாவென எவ்வாறு கண்டறியலாம்\n���ுழந்தையின் நடத்தையில் மாற்றம் ஏற்படுவது பெரும்பாலும் சுகவீனத்தின் அறிகுறியாகும். உங்கள் குழந்தை சுகவீனமுற்றிருந்தால் அவன் அதிகம் அழலாம் அல்லது அவனுடையை செயல்ப்பாடுகளின் அளவில் மாற்றம் கொண்டிருக்கலாம்.\nகீழ்க்காணும் அறிகுறிகளில் எதையாவது உங்கள் குழந்தை கொண்டிருந்தால் நீங்கள் உங்கள் குழந்தையை மருத்துவரிடம் அழைத்து செல்லவேண்டும்:\nஅவனுக்குக் காய்ச்சல் இருக்கின்றது (3 மாதங்கள் அல்லது அதற்குக் குறைந்த வயதுள்ள குழந்தைகள்)\nஆறுதல்ப்படுத்த முடியாத அளவுக்கு அவன் அழுகின்றான்\nஅவன் மந்தமாக அல்லது சோர்வாக இருக்கின்றான்\nஅவனுக்கு வலிப்பு ஏற்படுகின்றது (திடீர் வலிப்பு)\nஅவனுடைய உச்சிக்குழி அதாவது தலையின் உச்சியிலுள்ள மென்மையான பகுதிவீக்கமடையத் தொடங்குகிறது\nஅவனுக்கு வலி இருப்பது போல் தோன்றுகின்றான்\nஅவனுக்கு நாவல் நிற சொறி அல்லது வேறு வகை சிரங்கு ஏற்படுகிறது\nஅவன் வெளிறி அல்லது முகம் சிவத்திருக்கிறான்\nஅவன் தாய்ப்பாலோ அல்லது புட்டிப் பாலோ பருக மறுக்கிறான்\nஅவன் விழுங்குவதற்கு சிரமப்படுவதுபோல் தெரிகிறது\nஅவனுக்கு வாந்தி அல்லது வயிற்றோட்டம் இருக்கின்றது\nபுதிதாகப் பிறந்த குழந்தைகளிலும் வயது மூன்று மாதங்கள் அல்லது அதற்கும் குறைந்த சிசுக்களிலும், கடுமையான தொற்றுநோய்க்கான முதல் மற்றும் ஒரே அறிகுறி காய்ச்சலாக இருக்கலாம். உடல் வெப்பநிலை சாதாரண அளவைவிட சற்று கூடியிருப்பதை நீங்கள் அவதானித்தாலும், உங்கள் புதிதாகப் பிறந்த குழந்தையை கூடிய விரைவில் மருத்துவரிடம் கொண்டு செல்லுங்கள். சாதாரண உடல் வெப்பநிலை, குதவழியாக அளவிட்டால் 38°C (101°F) அல்லது கமக்கட்டின் வழியாக அளவிட்டால் 37.5°C (99.5°F) ஆகும்.\nகுழந்தைகளில் சுகவீனத்திற்கான முதல் அறிகுறிகளில் ஒன்று நடத்தையில் மாற்றமாகும். குழந்தை அதிக அளவு அழக்கூடும் அல்லது அதன் நடவடிக்கையின் அளவில் மாற்றமேற்படக்கூடும். பொதுவாக குழந்தை விழித்திருக்கும்பொழுது அசைந்து கொண்டிருந்தால், நன்கு உணவு உட்கொண்டால், அழும்போது ஆறுதல் படுத்தக்கூடியதாக இருந்தால் நடவடிக்கையின் அளவில் சிறிய மாற்றங்கள் ஏற்படுவது அல்லது அழுவது சாதாரணமானதே. ஆனால் உங்கள் குழந்தை அதிக சோர்வடைந்தால் அல்லது சிடுசிடுப்புடன் இருந்தால் மருத்துவரைப் பார்ப்பதற்கு இது நேரமாக இருக்கலாம். அதிக சோர்வு அல்லது சிடுசிடுப்பு சுகவீனம் ஒன்றிருப்பதற்கான அறிகுறியாகும்.\nஅதிக சோர்வாக அல்லது மந்தமாக இருக்கும் குழந்தைகளுக் குறைந்த சக்தி அல்லது சக்தியே இல்லாமல் இருக்கும். அவர்கள் வழக்கத்தைவிட அதிகமாக தூங்குவதோடு பாலருந்துவதற்காக விழிப்பதற்கும் சிரமப்படலாம். விழித்திருக்கும்போது அவர்கள் தூக்கக்கலக்கத்தோடு அல்லது சோம்பலாக இருப்பார்கள்; விழிப்புணர்வில்லாதவர்களாக பார்வையைத் தூண்டுகின்றவைகளுக்கு அல்லது சத்தங்களுக்கு கவனம் செலுத்த மாட்டார்கள். சோர்வு சில காலமெடுத்து மெதுவாக ஏற்படலாம், மற்றும் பெற்றோர் அதை அடையாளம்காண சிரமப்படலாம்.\nஅதிக சோர்வு தடிமல் போன்ற சாதாரண ஒரு தொற்றுநோய் அல்லது இன்ஃப்ளூவென்சா போன்ற கடுமையான தொற்றுநோய் அல்லது மூழையுறை அழற்சி போன்றவற்றின் அறிகுறியாக இருக்கக்கூடும். அதிக சோம்பல் ஒரு இருதய சிக்கலினால் அல்லது தலசீமியா அதாவது இரத்த அழிவுசோகை போன்ற இரத்தத்தோடு சம்பந்தமான வியாதியினால் ஏற்படுத்தப்படலாம். அதிக சோம்பலை ஏற்படுத்தக்கூடிய பல்வேறு காரணங்கள் இருக்கின்றன, எந்த ஒரு குறிக்கப்பட்ட நிலைமையுடனும் தொடர்புடைய கூட்டு அறிகுறிகளின் ஒரு அடையாளமே அதிக சோம்பலாகும். எனவே உங்கள் குழந்தை குறிப்பாக அதிக சோம்பலாக அல்லது மந்தமாக இருப்பதை நீங்கள் அவதானித்தால், பரிசோதனை ஒன்றிற்காக அவனை மருத்துவரிடம் அழைத்துச்செல்லுங்கள். உங்கள் பிள்ளையின் அதிக சோம்பல் அல்லது மந்த நிலைக்கு என்ன காரணம் என்பதில் சிகிச்சை தங்கியிருக்கும்.\nஅழுகைதான் குழந்தை பேச்சுத்தொடர்புகொள்ளும் ஒரே முறையாகும். காலம் செல்லச் செல்ல தங்களுக்கு என்ன தேவையென்பதைப் பொருத்து குழந்தைகள் வித்தியாசமான அழுகைகளை உருவாக்குகிறார்கள்: உணவு, நித்திரை, டைப்பர் மாற்றம், அல்லது ஒரு அரவணைப்பு. மெல்ல மெல்ல பெற்றோர்களும் குழந்தையின் அழுகையின் அர்த்தத்தைப் புரிந்துகொண்டு அதற்கேற்றவாறு செயற்படுகிறார்கள். பொதுவாக குழந்தைக்கு வேண்டியதைக் கொடுத்து மற்றும் அவனை அரவணைப்பதன் மூலம் அவனைத் தேற்றுகிறார்கள். அனால் சில குழந்தைகள் தேற்ற முடியாதவாறு அழக்கூடும். இது கோலிக் எனப்படும் ஒரு நிலைமையால் ஏற்படும், இந்த நிலையின்போது தினமும் பின்னேரங்களில் குழந்தை நிறுத்தமே இல்லாமல் சுமார் மூ��்று மணி நேரங்களுக்கு அழுவான். கோலிக் நிலைமை பிறப்பின் பின் உருவாகி முதல் 6 வாரங்களுக்கு த்தொடரக்கூடும்.\nநீண்ட நேர அழுகையுடன் சிடுசிடுப்பு, இலகுவில் திருப்திப்படுத்த முடியாத நிலை மற்றும் பாடுபடுத்தும் குழந்தைக்கு வலி அல்லது வியாதியிருக்கக்கூடும். குழந்தைக்கு குறுகிய நடுக்கம் அல்லது நடுக்கம் இருக்கக்கூடும். குழந்தைக்கு மலச்சிக்கல், வயிற்றுவலி, காதுவலி, வைரஸ் அல்லது பக்டீரியா தொற்றுநோய் ஆகியவை இருப்பதற்கான அறிகுறியாக சிடுசிடுப்புத் தன்மை இருக்கலாம். குழந்தையின் சிடுசிடுப்புத் தன்மைக்கு மலச் சிக்கல் காரணமாக இருக்கலாம், ஆனால் ஒரு கடுமையான நிலையின் அறிகுறியாகவும் இது இருக்கக்கூடும். உங்கள் குழந்தை சிடுசிடுப்பதோடு வழக்கத்தைவிட அதிகமாக அழும்போது அவனை பரிசோதனைக்காக மருத்துவரிடம் அழைத்துச் செல்லுங்கள். உங்கள் குழந்தையை சிடுசிடுப்படையச் செய்யும் நிலைமையில்தான் சிகிச்சை தங்கியிருக்கும்.\nபுதிதாகப் பிறந்த குழந்தைகளுக்கு காய்ச்சல் இருப்பது ஆபத்தானதாக இருந்தாலும், குழந்தை 3 மாதங்களுக்கு மேற்பட்ட வயதுள்ளதானால் காய்ச்சல் தீங்கானதாக இருக்கவேண்டிய அவசியமில்லை என்பதை நீங்கள் அறிந்துகொள்வது மிகவும் முக்கியம். தொற்றுநோயை முறியடிக்க உடல் பயன்படுத்தும் ஒரு வழியாக காய்ச்சல் இருப்பதால் அது உண்மையில் ஒரு நல்ல விஷயமாகும்.\nஉங்கள் குழந்தையின் உடல் வெப்பநிலையை எவ்வாறு அளவிடுவது\nகுழந்தையின் உடல் வெப்பநிலையை அளவிட இரண்டு வகைகள் உள்ளன: மல வாசல் வழியாக அல்லது கமக்கட்டுக்கு அடியில். இரசம் நிறைந்த வெப்பமானியை உபயோகிக்க வேண்டாம். மல வாசல் முறைதான் மிகவும் துல்லியமானது; ஆனால் அநேகமான பெற்றோர் இந்த முறையை விரும்புவதில்லை. புதிதாகப் பிறந்த உங்கள் குழந்தையின் உடல் வெப்பநிலையை அளவிட இதோ சில வழிகள்.\nஒரு எலெக்ட்ரோனிக் வெப்பமானியைக் கொண்டு குதவழி வெப்பநிலையை அளவிடுதல்:\nஇருவர் சேர்ந்து செயற்படும்போது, குழந்தையின் உடல் வெப்பநிலையை அளவிடுவது மிகவும் இலகுவாகும்.\nகுழந்தையை மல்லாக்கப் படுக்க வைத்து அவனது முழங்கால்களை அவனது வயிற்றுக்கு மேல் கொண்டுவாருங்கள்\nவெப்பமானி சுத்தமாக இருப்பதை உறுதிப்படுத்திக்கொள்ளுங்கள்.\nவெப்பமானியை தண்ணீரில் கரையக்கூடிய ஜெலிக்குள் அமிழ்த்துங்கள்.\nஉங்கள் புதிதாகப் பிறந்த குழந்தையின் குதத்திற்குள் வெப்பமானியை 2.5 செ.மீ (1 அங்குலம்) வரை உட்செலுத்துங்கள்.\nவெப்பமானி வெப்ப அளவை எடுக்கும்வரை காத்திருங்கள். இது வழக்கமாக பீப் என்ற சத்தத்தால் குறித்துக்காட்டப்படும். வெப்பநிலையைக் கவனமாக வாசித்து ஒரு ஏட்டில் குறித்துவையுங்கள்.\nஉபயோகித்தபின் வெப்பமானியை சோப்பும் நீரும் கொண்டு கழுவுங்கள்.\nகுத வழியாக அளவிடப்படும் உடல் வெப்பனிலை சாதாரணமாக 36.6°C முதல் 38°C (97.9°F முதல் 101°F) வரை இருக்கும்.\nகமக்கட்டிற்குள் வைத்து உடல் வெப்பநிலையை அளவிடுதல்:\nவெப்பமானியின் குமிழை, உங்கள் குழந்தையின் கமக்கட்டிற்குள் வைத்து, அவனுடையை கையை உடலின் பக்கமாக கீழேவைக்கவும். குமிழ் முழுவதுமாக கமக்கட்டினால் மூடப்பட்டிருக்கும்படி பார்த்துக்கொள்ளுங்கள்.\nவெப்பமானி வெப்ப அளவை எடுக்கும்வரை காத்திருங்கள்.\nகமக்கட்டிற்குள் வைத்து அளவிடப்படும் உடல் வெப்பநிலை சாதாரணமாக 36.7°C முதல் 37.5°C (98.0°F முதல் 99.5°F) வரை இருக்கும்.\nநான்கு வயது வருமளவும் வாய்வழி வெப்பமானிகள் பரிந்துரைக்கப்படுவதில்லை. புதிதாகப் பிறந்த குழந்தைகளுக்கும் இளம் சிசுக்களுக்கும் காதுவழி வெப்பமானிகள் பயன்படுத்தப்படக்கூடாது. மிகச் சிறு குழந்தைகளில் இவ்வெப்பமானிகள் துல்லியமான வெப்பநிலையைக் காட்டுவதில்லை. இரண்டு வயதுக்கு மேற்பட்ட பிள்ளைகளில் காதுவழி வெப்பமானியைப் பயன்படுத்தலாம். பிள்ளையின் நெற்றியில் வைக்கப்படும் காய்ச்சல் பட்டிகளும் துல்லியமான வெப்பநிலையைக் காட்டுவதில்லை என்பதால் அவையும் பரிந்துரைக்கப்படுவதில்லை.\nவழக்கமாக, புதிதாகப் பிறந்த குழந்தையின் உடல் ஒரு தொற்றுநோயை எதிர்த்துப் போராடுவதின் அறிகுறியே காய்ச்சலாகும். நமது சாதாரண உடல் வெப்பநிலைக்கு அண்மையான வெப்பநிலைகளில் பக்டீரியாக்களும் வைரசுகளும் நன்கு வளரும். நமக்குக் காய்ச்சல் இருக்கும்போது நமது உடல் வெப்பநிலை உயர்வதால் பக்டீரியாக்களும் வைரசுகளும் தப்பிப் பிழைப்பது கடினமாகிவிடுகிறது. காய்ச்சல் நோயெதிர்ப்புத் தொகுதியை இயக்கிவிட்டு தொற்றுநோயை எதிர்த்துப் போராடும் இரத்தத்திலுள்ள வெள்ளை அணுக்களை செயற்பட வைக்கிறது. தடிமல், தொண்டைவலி, அல்லது காதுத்தொற்றுநோய்கள் போன்ற சாதாரணமான வியாதிகளின்போதும் காய்ச்சல் தோன்றுகிறது, ஆனால் ச��ல வேளைகளில் கடுமையான நிலையொன்றின் அறிகுறியாக இது இருக்கலாம்.\nசிலவேளைகளில் காய்ச்சல் சுகவீனத்தின் ஒரு பிரதிபலிப்பாக இருப்பதில்லை, ஆனால் வெப்பத்தால் ஏற்படும் சோர்வு அல்லது வெப்ப அதிர்ச்சியால் இது ஏற்படுகிறது. உடல் நீர் வறட்சி, சோர்வு, பலவீனம், குமட்டல், தலைவலி, மற்றும் விரைவாக மூச்சுவாங்குதல் போன்ற அறிகுறிகளுடன்கூடிய வெப்பத்தால் ஏற்படும் ஒரு சுகவீனமே வெப்ப சோர்வு எனப்படுகிறது. வெப்ப அதிர்ச்சியென்பது உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தக்கூடிய ஒரு மருத்துவ அவசர நிலைமையாகும். இந்த நிலைமையின்போது உடல் தனது வெப்பநிலையை கட்டுப்படுத்த முடியாத அளவுக்கு உஷ்ணமாகிவிடுகிறது.\nபுதிதாகப் பிறந்த குழந்தைகளின் காய்ச்சலுக்கு சிகிச்சை\nஉங்கள் புதிதாகப் பிறந்த குழந்தை ஒரு மாதத்திற்கும் குறைந்த வயதுடையதானால், நீங்களாகவே மருந்து கொடுத்து காய்ச்சலுக்கு சிகிச்சையளிக்க முயற்சி செய்யவேண்டாம். அதற்குப் பதிலாக அவனை மருத்துவரிடம் அழைத்துச் செல்லுங்கள். மருத்துவர், உங்கள் புதிதாகப் பிறந்த குழந்தைக்கு நீங்கள் அசெட்டமினோஃபென் கொடுக்கும்படி பரிந்துரைக்கலாம், ஆனால் தேவைப்படும் சரியான அளவை அவர்தான் குறிப்பிட்டுக்கூறவேண்டும்.\nஇதற்கிடையில், உங்கள் பிறந்த குழந்தைக்கு வழக்கம்போல தாய்ப்பால் அல்லது புட்டிப்பாலை நீங்கள் தொடர்ந்து ஊட்டலாம். அவன் உடல் நீர்வறட்சியின் அறிகுறிகளைக் காண்பிப்பானாயிருந்தால், பாலூட்டல்களுக்கு இடையில் அவனுக்கு எலெக்ட்ரோலைட் கரைசல் கொடுக்கப்படலாம், அல்லது பாலூட்டல்களுக்குப் பதிலாக எலெக்ட்ரோலைட் கரைசலைக் கொடுக்கவும். நிச்சயப்படுத்திக்கொள்வதற்காக மருத்துவருடன் பேசவும். வாயுலர்தல், நாளொன்றுக்கு ஆறுக்குக் குறைவான ஈரமான டையப்பர், கண்ணீரில்லாத தாழ்ந்த கண்கள், தாழ்ந்த தலை உச்சிக்குழி, மற்றும் வறட்சியடைந்த தோல் என்பனவற்றை உடல் நீர் வறட்சியின் அறிகுறிகள் உட்படுத்தும்.\nபிறந்த உங்கள் குழந்தையை இளம் சூட்டு நீரைப் பஞ்சினால் ஒற்றி குளிப்பாட்டவும் நீங்கள் முயற்சி செய்யலாம். நீரை அவனுடைய தோலிலிருந்து தானாக காயவிட்டால் அது அவனுடைய வெப்பத்தைத் தணிக்க உதவும். நீருக்குள் அல்கஹோல் சேர்க்கவேண்டாம்.\nபிறந்த குழந்தை ஒன்றில் தொற்றுநோயுடன்கூடிய காய்ச்சல் ஏற்படும்போது, அது கவ���ைப்பட வேண்டிய பெரிய விடயமாகலாம். புதிதாகப் பிறந்த குழந்தைகள் மிக விரைவாக சுகவீனம் அடைந்துவிடலாம் என்பதே இதற்குக் காரணம்.\nஅதிஷ்டவசமாக, தொற்றுநோய் சரியான நேரத்தில் கண்டுபிடிக்கப்பட்டுவிட்டதானால், சிகிச்சைக்கும் அவர்கள் மிக விரைவாக பிரதிபலிப்பார்கள். இதன் காரணமாகவே உங்கள் புதிதாகப் பிறந்த குழந்தையை கூடியவிரைவில் மருத்துவரிடம் கொண்டுவருவது முக்கியமானது. மருத்துவர் புதிதாகப் பிறந்த குழந்தைக்கு தொற்றுநோயிருக்கிறதென சந்தேகித்தால், உடனடியாக அவர் அன்டிபையோடிக் சிகிச்சையை ஆரம்பிக்கலாம்.\nவளர்ந்த குழந்தைகளின் காய்ச்சலுக்கு சிகிச்சை\nபெரும்பான்மையான காய்ச்சல்கள் வைரசுகளால் ஏற்படுத்தப்படுவதோடு சிகிச்சையில்லாமலேயே குணமாகிவிடும். இதன் காரணமாக பல மருத்துவர்கள், 38.5°C (101.5°F) கும் அதிகமாக இருந்தாலேயன்றி ஆறு மாதங்களுக்கு மேற்பட்ட சிசுக்களின் காய்ச்சலைக் குறைப்பதை பரிந்துரைப்பதில்லை. இருப்பினும், சிசுவிற்கு காய்ச்சலின் காரணமாக வலியும் வேதனையுமிருக்குமானால், அவன் இன்னுமதிக செளகரியமாக உணருவதற்காக அசெட்டமினோஃபென்னை உபயோகிக்கலாம்.\nகாய்ச்சல் பக்டீரியாத் தொற்றினால ஏற்படுத்தப்பட்டிருப்பதாக காண்டுபிடிக்கப்பட்டால், இத் தொற்றுநோய் அன்டிபையோடிக்கைக் கொண்டு சிகிச்சையைளிக்கப்படவேண்டும். அன்டிபையோடிக் பக்டீரியாவை அழிப்பதற்காக வேலைசெய்யும்போது, காய்ச்சலைக் குறைக்கும். சிலவேளைகளில், அன்டிபையோடிக்சும் அசெட்டமினோஃபென்னும் காய்ச்சலுக்கு சிகிச்சையளிப்பதற்காக ஒரே நேரத்தில் உபயோகிக்கப்படுகிறது. 41.5°C (106.7°F) க்கும் அதிகமாகக்கூடிய காய்ச்சல் அரிதாகவே ஏற்படும், அதற்கு உடனடியாக சிகிச்சையளிக்கப்படவேண்டும்.\nகாய்ச்சல் வெப்பச் சோர்வினால அல்லது வெப்ப அதிர்ச்சியால் ஏற்படுத்தப்பட்டிருந்தால், அது அபாயகரமானதாக இருப்பதோடு உடனடியாக கவனிக்கப்படவும்வேண்டும். பிள்ளையை வீட்டிற்குள் வைத்திருத்தல், அவனுடைய உடையைத் தளர்த்துதல், அவனை உண்ணவும் குடிக்கவும் உற்சாகப்படுத்துதல் மற்றும் குளிர்ச்சியான குளிப்பு போன்றவற்றின் மூலம் வெப்பச் சோர்வுக்கு சிகிச்சையளிக்கலாம். வெப்ப அதிர்ச்சி ஒரு மருத்துவ அவசரநிலையாக இருப்பதோடு உடனடியாக ஒரு மருத்துவரால் சிகிச்சையளிக்கப்படவேண்டும். மருத்துவ உதவிக்காக காத்திருக்கும்போது உங்கள் பிள்ளையை வீட்டிற்குள் வைத்திருந்து, அவனுடையை உடைகளை அகற்றி, குளிர் நீரால் பஞ்சொற்றுக் கொடுக்கவும்.\nJump to: Select a forum ------------------ தலையங்கம் (Editorial) உறுப்பினர் அறிமுகம் (Member introduction) அறிவிப்புகள் (Announcement) வாழ்த்துகள் (Greetings) ஐயங்கள் (Doubts) கூடல் (Member Lounge) மொழியியல்( Linguistics) தமிழ் (Tamil) பிறமொழிகள் (Other languages) இது உங்கள் பகுதி உங்களை பற்றி (About You) இடங்கள் (Places) செய்திகள் (News) அரசியல் (Political) பொது (General) வணிகம் & பொருளாதாரம் (Trade and Economic) கல்வி மற்றும் வேலைவாய்ப்பு (Education and Job Opportunity) வேளாண்மை (Agriculture) அறிவியல் மருத்துவம் (Medicine) விளையாட்டுகள் (Sports) இலக்கியம் (Literature) மரபுக்கவிதைகள் (Lineage Stanza ) சொந்தக்கவிதைகள் (Own Stanza ) இரசித்த கவிதைகள் (Desire Stanza) சிறுகதைகள் (Short Stories) புதினங்கள் (Novels) கட்டுரைகள் (Articles) நுட்பவியல் (Technology) கணினி (Computer) செல்லிடை (Cellphone ) பொறியியல் (Engineering) மிடையம் & பதிவிறக்கம் (Media & Download) நிழம்புகள் (Photos) அடுகு (Audio) விழியம் (Video) தரவிறக்க பிணியம் (Download Link) தரவிறக்க விண்ணப்பம் (Download Request) மங்கையர் புவனம் (Womans World) பொது (Common) சமையல் (Cooking) அழகு மற்றும் நாகரிகம் (Beauty and Fashion) தாய்மை (Maternity) கேளிக்கைகள் (Entertainments) பொழுதுப்போக்கு (Entertainment) வாழ்வியல் (Life Science) சோதிடம் (Astrology) இறைவழிபாடுகள் (Worships) பண்பாடு (Culture )\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\nமதுக்கடை மூடலுக்கு காரணமானவர்; வீல் சேரில் இருந்தபடி சாதித்து காட்டினார்\nஆன் லைனில் புக் செய்யும் ரயில் பயணிகளுக்கு ஜூன் 30 வரை சேவை கட்டண சலுகை\nதுணை ஜனாதிபதி ஹமீது அன்சாரியின் 80-வது பிறந்த நாள் : பிரதமர் மோடி - தமிழக கவர்னர் வாழ்த்து\nஅமெரிக்காவில் சிறுமியை பலாத்காரம் செய்து முகநூலில் நேரடியாக காட்ட���ய 14 வயது சிறுவன் கைது\nஆசியாவிலேயே நீளமான சுரங்கப்பாதையை பிரதமர் மோடி திறந்து வைத்தார்\nகொலம்பியாவில் தோண்ட தோண்ட பிணக்குவியல்கள்: 200 பேர் மாயம்; 400 பேர் காயம்\nஇந்திய ஓபன் பேட்மிண்டன்: கரோலினாவை வீழ்த்தி சிந்து ‘சாம்பியன்’\nசுடுகாட்டுக்குப்பக்கத்திலே ஏன் வீடூ கட்டுறார்..\nசின்னம்மா கேரக்டர்ல தான் நடிப்பாங்களாம்…\nநடிகரோட மனைவி ஏன் கோபமா இருக்காங்க..\nகண்மண் தெரியாம குடிக்கறதுன்னா என்ன அர்த்தம் சார்\nவொய்ப்பை மாற்ற சில யோசனை...\nHTML குறிப்பு பற்றி தெளிவு படுத்துங்களேன் யாரேனும்..\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 2nd, 2017, 7:46 am\nஜெ., விசுவாச போலீஸ்காரர் கட்டாய ஓய்வு :\nசட்டப்பேரவையில் வைரவிழா கண்ட கருணாநிதி:\nதவணை முறையில் வாழ்நாள் இழப்பு\nவாழ்க்கை என்பது சொர்க்கம் தான்..\nகேட்காமலே கிடைக்கும் தாய் அன்பு \nஎழுதும் விதிக்கரம் மாற்றி எழுதுமோ\nவெளியில் விட்டு வெச்சா கட்சி மாறிடுறாங்களாம்..\nஉலகம் பார்க்க பிறந்தவன் நீ\nவணக்கம் , என் பெயர் அ.இராமநாதன்\nஇனி ஒரு மெரினா போராட்டம் தோன்றாது\nby கவிப்புயல் இனியவன் >> பிப்ரவரி 19th, 2017, 11:15 am\nகவிதை எழுதும் நேரம் இதுவல்ல\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 18th, 2017, 9:57 pm\nஇனிய பொங்கல் திரு நாள் வாழ்த்துகள்......\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 14th, 2017, 10:07 am\n2017 ம் ஆங்கில புத்தாண்டே வருக வருக....\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 1st, 2017, 10:19 am\nவார்தா புயலே இனி வராதே....\nby கவிப்புயல் இனியவன் >> டிசம்பர் 16th, 2016, 9:34 am\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 12th, 2018, 8:12 am\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:10 am\nஉறக்கத்தை தரும் உணவுப்பொருட்கள் பற்றிய தகவல்:\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:08 am\nதேனின் பலன் உங்களுக்கு தெரியுமா \nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கரூர் கவியன்பன் >> ஆகஸ்ட் 26th, 2017, 5:09 pm\nபூச்சரத்தின் புது வருட பிறப்பு நல்வாழ்த்துகள் ......\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி ��மிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\n--தலைப்புக்கள்-- உறுப்பினர் அறிமுகம் அறிவிப்புகள் வாழ்த்துகள் ஐயங்கள் கூடல் தமிழ் பிறமொழிகள் உங்களை பற்றி இடங்கள் அரசியல் பொது வணிகம் & பொருளாதாரம் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு வேளாண்மை அறிவியல் மருத்துவம் விளையாட்டுகள் மரபுக்கவிதைகள் சொந்தக்கவிதைகள் இரசித்த கவிதைகள் சிறுகதைகள் புதினங்கள் கட்டுரைகள் கணினி செல்லிடை பொறியியல் நிழம்புகள் அடுகு விழியம் தரவிறக்க பிணியம் தரவிறக்க விண்ணப்பம் பொது சமையல் அழகு மற்றும் நாகரிகம் தாய்மை பொழுதுப்போக்கு சோதிடம் இறைவழிபாடுகள் பண்பாடு\nஇந்த புறவத்தில் பதியப்படும் கருத்துக்கள், கட்டுரைகள், கவிதைகள், தொடுப்புகள் போன்றவை பூச்சரம் உறுப்பினர்களால் பதியப்படுபவை, இதற்கும் பூச்சரத்திற்கும் எவ்வித தொடர்பும் கிடையாது. இங்கு பதியப்பட்ட பதிவுகளில் ஏதேனும் காப்புரிமை விதிமீறல்கள் இருந்தால் உடனே admin@poocharam.net என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தெரியப்படுத்தவும். பிரச்சனைக்குரிய பதிவு மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221209585.18/wet/CC-MAIN-20180814205439-20180814225439-00635.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tn.danvantritemple.org/news/navaksari-yagam-with-tumavati-homam.html", "date_download": "2018-08-14T22:01:26Z", "digest": "sha1:VVMB6TUICBZSTGZGXVSDMQEHCDAPPYGD", "length": 6584, "nlines": 76, "source_domain": "tn.danvantritemple.org", "title": "Sri Danvantri Temple (danvantri temple in walajapet, dhanvantri temple in walajapet, danvantri peedam in walajapet, dhanvantri peedam in walajapet, god of medicine in walajapet, sri muralidhara swamigal in walajapet, naturopathy in walajapet, yoga research centre in walajapet, homam in walajapet, yaagam in walajapet, pooja in walajapet, sumangali pooja in walajapet, panchaatchara yaagam in walajapet, annadhanam in walajapet, dattatreyar in walajapet, vaasthu homam in walajapet, prathyankara devi in walajapet, sani peyarchi mahaa yaagam in walajapet)", "raw_content": "\nஉள்நுழைவு / பதிவு / Welcome Guest\nகுருப் பெயர்ச்சி மகா யாகம் - 04/10/2018\nஸ்ரீ வரலட்சுமி ஹோமம் - 24/08/2018\nஸ்ரீ மேதா தட்சிணாமூர்த்தி ஹோமத்துடன் ஸ்ரீ சரஸ்வதி, ஸ்ரீ லக்ஷ்மி ஹயக்ரீவர், ஸ்ரீ வித்யா கணபதி யாகங்கள். - 15/08/2018\nகுரு பெரிச்சி மகா யாகம் 2018-2019 - 04/10/2018\nகாலத்தை வெல்லும் காயத்ரி ஹோமம் - 26/08/2018\nஹனி அபிஷேகத்துடன் மகா கருடா ஹோமம் - 15/08/2018\nஸ்ரீ ஹயக்ரீவர் ஹோமம் - 24/08/2018\nபித்ரு தோஷ நிவாரான ஹோமம் - 08/10/2018\nநாராயண ஹோமத்துடன் ஷோதா மகாலட்சுமி ஹோமம் - 17/10/2018\nகால பைரவர் ஹோமம் - 30/11/2018\nஸ்ரீ சதா சாந்தி மகா யகம் - 25/11/2018\nஆயூர் தேவி ஹோமம் - 11/10/2018\nமனித நேய மஹா ஹோமம் - 02/10/2018\nபஞ்சமுக ஆஞ்சநேயர் ஹோமத்துடன் பஞ்ச திரவிய திருமஞ்சனம் - 08/10/2018\nஅஷ்ட பைரவர் யாகத்துடன் சொர்ண பைரவர் ஹோமம் - 02/10/2018\nகண் ட்ரீஷ்டி கணபதி ஹோமம் - 13/09/2018\nகுரு, சித்தர்கள் மூலா மந்திரம் ஹோமம் - 07/11/2018\n5 நாட்கள் 58 ஹோம்ஸ் - 20/09/2018\nஸ்ரீ ராகவேந்திரரின் 347 வது ஆராதனை விழா - 27/08/2018\nபாரதமாதா ஹோமம் - 15/08/2018\nகைலை ஞான குரு முனைவர் . முரளிதர ஸ்வாமிகளின் ஆசிகளுடன் தன்வந்திரியின் அருட்பிரசாதங்கள் மற்றும் புத்தகங்களை வலைதள விற்பனையில் பதிவு செய்து கொரியர் மூலம் பெறலாம், தொடர்புக்கு :04172-230033.& 09443330203.\nதன்வந்திரி நகர், கில்புதுபேட்டை, வாலாஜாபேட்டை - 632513. வேலூர் மாவட்டம். தமிழ்நாடு, இந்தியா.\nமுகப்பு | தன்வந்திரி பற்றி | ஸ்வாமிகள் பற்றி | நிகழ்வுகள் | ஹோமம் | சிறப்பு பூஜைகள் | அர்ச்சனைகள் | தெய்வங்கள்\nபக்தர்களின் கருத்துகள் | ஒழுங்குவிதிகள் | ஊடகங்கள் | சான்றிதழ் | வலைப்பதிவு | வசதிகள் | ஆராய்ச்சி\nவலைதள முன்பதிவு | சேவைகள் | நடவடிக்கைகள் | பொதுத் தகவல்கள் | விசாரணை/கொரிக்கை | பலமுறை கேட்கப்படும் கேள்விகள்\nதொடர்புக்கு | காணொளி | புகைப்படங்கள் | பரிகாரம் | பொது செய்திகள் | மந்திரங்கள் | யோகா | பதிவிரக்கம் | ஹோமத்தின் சிறப்புகள் | வரைபடம்\nஇரத்து செய்தல் & பணம் திரும்ப பெறுதல் | நெறிமுறைகள்/ விதிமுறைகள் & நிபந்தனைகள் | தனியுரிமைக் கொள்கைகள் | பொருள் இடமாற்றக் கொள்கைகள் | நிராகரிப்பு கொள்கைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221209585.18/wet/CC-MAIN-20180814205439-20180814225439-00635.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/latest-news/2018/feb/15/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D-25-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%87%E0%AE%B5%E0%AF%88-2863791.html", "date_download": "2018-08-14T21:14:16Z", "digest": "sha1:5MG37VQB7HKM56ZZZJQFNGC44B57MYXH", "length": 6811, "nlines": 110, "source_domain": "www.dinamani.com", "title": "மார்ச் 25 முதல் தில்லி-திருச்சி, மும்பைக்கு விமானச் சேவை- Dinamani", "raw_content": "\nமார்ச் 25 முதல் தில்லி-திருச்சி, மும்பைக்கு விமானச் சேவை\nபுதுதில்லியிலிருந்து திருச்சி வழியாக மும்பைக்கு புதிய விமான சேவையை மார்ச் 25 முதல் தொடங்க ஜெட் ஏர்வேஸ் நிறுவனம் முடிவு செய்துள்ளது.\nஏற்கெனவே புதுதில்லியில் இருந்து மும்பைக்கு இயக்கப்படும் தினசரி விமானப் போக்குவரத்து சேவையை திருச்சி வழியாக மாற்றியமைத்து இந்த புதிய திட்டத்தைச் செயல்படுத்தவுள்ளது.\nபுதுதில்லியில் இருந்து வரும் விமானம் திருச்சிக்கு தினமும் பிற்பகல் 2 மணிக்கு வந்து சேரும். பின்னர், 2.30-க்கு திருச்சியிலிருந்து புறப்பட்டு மும்பைக்கு மாலை 4.40 -க்கு சென்று சேரும்.\nஇந்த சேவையை வரும் மார்ச் 25 முதல் செயல்படுத்த ஜெட் ஏர்வேஸ் நிறுவனம் முடிவு செய்துள்ளது. இதற்கான அனைத்து நடவடிக்கைகளும் தொடங்கப்பட்டுள்ளன.\nஇனி திருச்சியிலிருந்து மும்பைக்கும் கூடுதலாக தினசரி விமான சேவையை பெறலாம் என திருச்சி விமான நிலைய வட்டாரங்கள் தெரிவித்தன.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nசுதந்திரத்தை விமர்சித்த உலக பத்திரிகைகள்\nகருணாநிதி நினைவிடத்தில் அழகிரி அஞ்சலி\nமனநிலை சரியில்லாதவர் போல் பேசுகிறார் சித்து\nமருத்துவ ஆய்வுக்கு சோம்நாத் உடல் தானம்\nவால்வோ V90 இந்தியாவில் அறிமுகம்\nப்ளே ஸ்கூலை தொடங்கி வைத்த சுனில் கவாஸ்கர்\nதி.மு.க.வின் செயற்குழுக் கூட்டம் கூடுகிறது\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221209585.18/wet/CC-MAIN-20180814205439-20180814225439-00635.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.lakshmansruthi.com/cinema/news.asp", "date_download": "2018-08-14T21:50:48Z", "digest": "sha1:EQEMTVIYQ6JKNT6LAGMALR3QGZ5XABBF", "length": 52211, "nlines": 756, "source_domain": "www.lakshmansruthi.com", "title": "Tamil Cinema News Index | Lakshman Sruthi - 100% Manual Orchestra |", "raw_content": "\nசினிமா செய்திகள் - தொகுப்பு\nசங்கீதா - பின்னணிப்பாடகர் கிரிஷ் திருமணம்\n'அங்காடித்தெரு' - இரண்டு இசையமைப்பாளர்கள்\nஅறிமுக நாயகன் படத்தில் மூன்று நாயகிகள்\n'ஆயிரத்தில் ஒருவன்' - தாமதம் ஏன்\nசூர்யா நடிக்கும் 'சிங்கம்',கார்த்தி நடிக்கும் 'சிறுத்தை'\nவிஜய் படத்தில் குஷ்புவின் நடனம்\nசூர்யா நடிக்கும் 'சிங்கம்',கார்த்தி நடிக்கும் 'சிறுத்தை'\nவிஜய் படத்தில் குஷ்புவின் நடனம்\n'நான் கடவுள்'- பட டப்பிங்\nவிஜய்க்கு ராஜா சொன்ன கதை\nஆடியோ உரிமை இரண்டரை கோடிக்கு விற்பனை\n'புதிய வார்ப்புகள்' படத்தின் பின்னணி இசை\n'சூர்யா' வில் 11 சண்டைக்காட்சிகள்\nநடிக்க வரும் பாடகர் வீரமணி மகன்\n'அறுவடை' படத்தில் ருசிகர சண்டைக்காட்சி\nஆடியோ உரிமை - இரண்டரை கோடி\n'பையா' பட நாயகி யார்\nமீண்டும் இணையும் அஜீத் - சரண்\nபத்து இயக்குனர்கள் நடிக்கும் படம்\nவிஜய் ஆன்டனியின் புதிய ஆடியோ கம்பெனி\n'பவானி' யின் புது ஸ்டைல்\nநகுல் நடிக்கும் செளந்தர்யா படம்\nபுதிய கூட்டணியில் ஹாரீஸ் ஜெயராஜ்\nஒரு படத்த���ற்கு 137 உடைகள்\nஅசினுக்கு அமிர்கான் தேடித்தரும் வாய்ப்புகள்\nஅதிகவிலைக்கு வாங்கப்பட்ட புலிகள் பற்றிய படம்\n'எல்லாம் அவன் செயல்' - யு/ஏ சான்றிதழ்\nகல்யாணம் ஆனாலும் நடிப்பேன் - மதுமிதா\nஅடர்ந்த காடுகளில் படமாகும் 'உதிரம்'\nசனா ஃபிப்டி - சினேகா ஃபிப்டி\nநடிக நடிகையர் தொடங்கிய வெப்சைட்டுகள்\nஏ.ஆர்.ரஹ்மானின் துள்ளல் இசையில் கிரிக்கெட்\nபுதிய இசை வெளியீட்டு நிறுவனம் - சன் ஆடியோ\nஜாக்கிசான் நடிக்கும் ஆஸ்கார் பிலிம்ஸ் படம்\nசெல்வராகவன் அழைப்பை மறுத்த நாயகன்\nஇருபடங்களை இயக்கும் ஜெய் ஆகாஷ்\nஇரண்டுமுறை ரத்தான விஜய் படப்பிடிப்பு\n'நான் கடவுள்' பாணியில் உருவாகும் படங்கள்\nஇன்று சிங்கள நடிகர்-நடிகைகள் போராட்டம்\nகமல் இயக்கும் 'தலைவன் இருக்கிறான்'\n'எந்திரன்' படத்துக்கு முன் வேறொரு படம்\nநதியா மறுத்த நாயகி வாய்ப்பு\nபெரிய திரையில் தடம் பதிக்கும் நாகா\n'சிந்தனை செய்' ஆடியோ விழா\n'வில்லு' படத்தில் 'பில்லா' பாட்டு\nஅரசியல் பிரவேசம் அறுபதாவது வயதில்\nவிஷாலுடன் ஜோடி சேரும் த்ரிஷா\nரூபாய் நோட்டில் 'பைசா' படவிழா\n'மர்மயோகி' - தள்ளிப் போகிறதா\nசெல்வராகவன் போஸ்டர் -திசை திருப்பவா\nவிஜய் ரசிகர்களின் உண்ணாவிரதம் அரசியல் அஸ்திரமா\nபெரிய ரவுண்டில் சின்னப் பொண்ணு\n'தோரணை' படத்தில் விஷால் - ஸ்ரேயா\nஅஜீத்துடன் போட்டோ - ஒரு நாயகனின் ஆசை\nமுல்லைக் கொடியை படர வைத்த விஜய்\n'கந்தா' கரணுக்குத் தந்த நம்பிக்கை\nபிறந்தநாள் தொடர்பாக கமல் விட்ட அறிக்கை\nஇன்று தொலைக்காட்சி நடிகர்கள் போராட்டம்\nலாரன்சுக்கு குரல் கொடுத்த டி.ஆர்\nஉண்ணாவிரதம் இருக்கும் திரைப்பட தொழிலாளர்கள்\nபின்னணிப்பாடகி பி.சுசிலா தொடங்கிய அறக்கட்டளை\nகமலினி முகர்ஜி நடிக்கும் 'காதல்னா சும்மா இல்லை'\nதிரையுலகின் நான்காம் கட்ட போராட்டம்\nஇயக்குனர் திறமைக்கு பத்து பவுன் பரிசு\nவயலின் கற்கும் பூனம் பஜ்வா\nஉண்ணாவிரதத்தில் பேசிய ரஜினி, கமல்\nவெற்றி - தோல்வி பற்றி அஜீத் பேட்டி\n'சூர்யா சன் ஆப் கிருஷ்ணன்'\nரஜினி, கமல் பங்கேற்கும் உண்ணாவிரதம்\nஇந்திய பனோரமாவில் பங்கேற்கும் 'பில்லா'\nஆக்சன் கிங் அர்ஜுன் விளக்கம்\nஎம்.ஜி.ஆர் படம் யாருக்குச் சொந்தம்\nஅஜீத் படத்தின் தலைப்பு என்ன\nபுதிய கெட்டப்பில் சீயான் விக்ரம்\nஒரே கொள்கையில் சினேகா & த்ரிஷா\n'வில்லு' படம் பற்றி விஜய் பேட்டி\nஅம்மா என் தோழ�� - த்ரிஷா\n'ஆனந்த தாண்டவம்' ஆடியோ வெளியீட்டு விழா\nஉடம்பைக் குறைத்த நயன்தாராவின் அவஸ்தை\nவிஜயகாந்த் உதவியாளர் - வடிவேலு மீது வழக்கு\nஅரசு அனுமதித்த ஐந்து காட்சிகள்\n'ஏகன்' படம் பற்றி ராஜுசுந்தரம்\nஇரட்டை வேடத்தை தள்ளி வைத்த விஷால்\nஇளையராஜா இசையில் -கலைஞரின் வரலாறு\nஅசினுக்கு சம்பளம் இரண்டு கோடி\nபிரபல இயக்குனர் ஸ்ரீதர் மறைந்தார்\nதமிழ் திரையுலகின் கண்டனப் பேரணி\nஎம்.ஜி.ஆர். எனும் அதிசய நட்சத்திரம்\nகானா பாடிய காமெடி நடிகர்\nபுதுமுகங்களின் நடிப்பில் 'ஓடும் மேகங்களே'\nஅக்டோபர் 19 - காட்சிகள் ரத்து\n'சின்னப்பா' வான 'ஜோசப் சின்னப்பா'\nசிம்பு நடனத்தில் ரஜினி பாடல்\nபுண்ணிய பூமியில் அன்னியக் காதல்\nரவிகிருஷ்ணாவின் 'நேற்று இன்று நாளை'\n'ஏகன்' - தீபாவளி வெளியீடா...\nமீண்டும் பிரச்னையில் 'ஆயிரத்தில் ஒருவன்'\nதமிழ்நாட்டின் பில்கேட்ஸ் - நாக்ரவி\nதமிழ் சிறகை விரித்த ஜீ டிவி\nகாமெடி வேடமேற்ற வில்லன் நடிகர்\nமேக்கப் இல்லாமல் நடிக்கும் த்ரிஷா\nகவலை தரும் ரீ மிக்ஸ் கலாசாரம்\nகோகுலத்தில் சீதை - மெகா தொடர்\n'தல - தள'ன்னு கலக்கும் அஜீத் - விஜய்\nமீண்டும் நடிக்க வரும் பிரபுதேவா\n'எந்திரன்' படத்தில் கலாபவன் மணி\nத்ரிஷாவை முற்றுகையிட்ட ரசிகர் பட்டாளம்\nதீபாவளி ரேசில் சிம்பு இல்லை\nஆகாஷிற்கு தயாரிப்பாளர் தந்த அதிர்ச்சி\n'காதல்' இயக்குனரின் புதிய படம்\n'சேவல்' பட ஆடியோ வெளியீட்டு விழா\nஐஸ்வர்யாவிடம் ஷங்கர் வைத்த கோரிக்கை\nரீ- மிக்ஸ் பாடலுக்கு கிராக்கி\nநடிகர் பூர்ணம் விஸ்வநாதன் மறைந்தார்\n'நாக்கு மூக்கு' ஆக மாறிய நாக்க முக்க\nகரணின் அரவாணி வேட கனவு\nஅனுஷ்கா சம்பளத்தில் அதிர்ந்த இயக்குனர்\nகலைஞரின் - இசை வெளியீடு\nலேகா தேடும் இந்தி வாய்ப்பு\nபின்னணி பாடகர் கிரீஷ் திருமணம் - வதந்தி\n'நந்தலாலா'வில் இடம்பெறும் பிரபல பாடல்\n'நான் கடவுள்' - ஜீ டிவி\nசஞ்சய்ராம் இயக்கத்தில் 'பூவா தலையா'\nவிஜயகாந்த் எடுக்கும் இயக்குனர் அவதாரம்\nஸ்ரீகாந்த் நடிப்பில் 'ரசிக்கும் சீமானே'\n'எங்க ராசி நல்ல ராசி' பாடல் வெளியீட்டு விழா\n'ஆறுமுகம்' படத்தில் ரம்யா கிருஷ்ணன்\nஏ.ஆர். ரஹ்மான் மீது ரஜினி வருத்தம்\n'அஞ்சலி' ஷாம்லி நடிக்க வருகிறார்\nடூயட் மூவிஸிற்கு விஜய் கால்ஷீட்\nசிவசக்தி பாண்டியனின் 'சூரியன் - சட்டக்கல்லூரி'\nரஜினி எடுக்கப்போகும் புதிய முடிவு\nகவுதம் மேனனும் வார்���ர் பிரதர்ஸும்\nநாகர்கோயிலில் 'ராமன் தேடிய சீதை'\n'எந்திரம் - தி ரோபோ'- படப்பிடிப்பு ஆரம்பம்\n'ராஜாதி ராஜா' படத்தில் நமீதா\nசுந்தர் சி. ஜோடியாக மேக்னா நாயுடு\nகதிர் இயக்கத்தில் 'மாணவர் தினம்'\nஅண்ணன் தம்பி ஜோடியாகும் நயன்தாரா\nவெரைட்டி டைரியின் விருது விழா\nபிறந்தநாளில் கரண் எடுத்த ரிஸ்க்\n'அன்பே வா' நாயகனின் உயரம்\nஅதிக சம்பளம் கேட்ட சினேகா\nசிபிராஜ் கொடுத்த பேச்சுலர் பார்ட்டி\n'சரோஜா' வுக்கு தடை நீங்கியது\nதுவங்குவதற்கு முன் துவங்கிய பிரச்னை\nசிவாஜி பிலிம்ஸ் படத்தில் அஜீத்\nகொம்பு சீவிய காளை- விஜய்\nதங்கர் மீண்டும் அரிதாரம் பூசுகிறார்\nஅக்டோபர் 24-ல் 'ஏகன்' ரிலீஸ்\nலதா மங்கேஷ்கருக்கு டாக்டர் பட்டம்\nஇளையராஜா இசையில் தேசப்பிதா பாடல்கள்\n'தசாவதாரம்' படத்திற்கு நீதிமன்ற நோட்டீஸ்\n'பாண்டி' படத்தில் ரஜினி பாடல்\nதிரையுலக நண்பர்களுக்கு தியான அழைப்பு\nஇயக்குனர் மீதான தடை நீங்கியது\nராஜ் டிவியின் புதிய ஒப்பந்தம்\nபழமை பாதி புதுமை மீதி\nஅதிரடி அறிமுக நாயகன் விஜய சிரஞ்சீவி\nசுந்தர் சி. யின் புதிய படம் 'தீ'\n'இந்திர விழா' வில் சொர்ணமால்யா\nமெளன மொழியில் 'தாரே ஜமீன் பர்'\nயாரின் சொந்தம் 'ஹாரி பாட்டர்'\nசுராஜ் - கார்த்தி கூட்டணி\n'காக்கி' பட நாயகி நீக்கப்பட்டார்\n'பக்தி உலா' தரும் மெகா டிவி\nசென்சார் சிக்கலில் 'புலன் விசாரணை-2'\nதமிழ் திரையுலக நஷ்டம் இரண்டு கோடி\n'பெரியார்' க்கு பிறகு 'அண்ணா'\nநடிகர், நடிகையரின் உண்ணாவிரதப் போராட்டம்\nஅமெரிக்காவில் தடம் பதிக்கும் நிறுவனம்\n'பிரபாகரன்' படத்துக்கு இடைக்கால தடை\nபிரமிட் சாய்மீரா வெளியிடும் 'அரசாங்கம்'\nஐந்து நாயகிகளுடன் ரஜினி நடனம்\nஇயக்குனர் மீது நடிகை புகார்\nஐஸ்வர்யா ராயின் முதல் இடம்\n'வல்லமை தாராயோ' ஆடியோ வெளியீடு\nஇரண்டு படம் இயக்கும் லிங்குசாமி\n'பூ மாலையே தோள் சேரவா'\nபழைய பெயர் வைக்க கட்டுப்பாடு\nலாரன்ஸ் நடிப்பில் 'தம்பிக்கு எந்த ஊரு'\n'சேவல்' படத்தில் புதிய நாயகி\n'குருவி' யை முந்திய 'கந்தசாமி'\nஇசையிலிருந்து நடிப்புக்கு மாறும் யுவன்\n'நான் கடவுள்' படத்தில் குள்ளர்கள்\nரஜினி வெளியிட்ட 'குருராஜா சரணம்'\nநமீதாவிற்கு சவால் விடும் சோனா\nமலிவு விலையில் ஆடியோ சி.டி\nசிம்பு ஜோடி காஜல் அகர்வால்\nபிரமாண்டமான 'பிரசாந்த் ரியல் கோல்டு டவர்'\nவிவேக் மீது போலீசில் புகார்\nபெனாசிர் பூட்டோ கதைக���கு முட்டுகட்டை\nஇயக்குனர் சீமானின் ஆவேச பேச்சு\nதிருமணத்திற்கு பின் தொடரும் நடிப்பு\nமுத்தம் வாங்கிய சிவாஜி ஜூனியர்\nநடனம் ஆடும் மனிஷா கொய்ராலா\nமன்சூர் அலிகான் மனு தள்ளுபடி\nதமிழக அரசின் புது உத்தரவு\nவிவேக் இயக்கி நடிக்கும் 'ரத்தக் கண்ணீர்'\nதமிழ் பேசும் 'கி.மு.10 000'\n'லாடம்' நாயகி வீட்டில் ரெய்டு\nஎனது பாதை - ஜீவன் பேட்டி\nதமிழ் புத்தாண்டில் \"ஜெயம் கொண்டான்\"\n\"மொழி\" நாயகன் காட்டில் மழை\nபிரமிக்க வைக்கும் விஜய்'யின் உயரம்\nமேலும் ஒரு இயக்குனர் கம் தயாரிப்பாளர்\nமலையாள படத்தில் நடிக்க விரும்பும் விஷால்\nஎழுத்தாளர் சுஜாதாவின் திரையுலக பங்களிப்பு\nஎழுத்தாளர் சுஜாதாவின் நினைவலைகளில் - கமல்ஹாசன்\nசிங்கப்பூர் பயணிக்கும் \"காதலிக்க நேரமில்லை\"\nஅமிதாப் - ரேகா ஜோடி\nதசாவதார வேடங்களை ரசித்த வி.ஐ.பி கள்\nஇருமொழியில் 'எல்லாம் அவன் செயல்'\nகோர்ட்டுக்கு வந்த இ - மெயில் விவகாரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221209585.18/wet/CC-MAIN-20180814205439-20180814225439-00635.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://saibalsanskaartamil.wordpress.com/2016/07/09/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%9C%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A8%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%88/", "date_download": "2018-08-14T21:08:46Z", "digest": "sha1:2XDOHGGFUKNHHYBTS4C5UMK626T4N46Z", "length": 8827, "nlines": 147, "source_domain": "saibalsanskaartamil.wordpress.com", "title": "காந்திஜியின் நேர்மை | Saibalsanskaar Tamil", "raw_content": "\nஉப நீதி – நேர்மை\nமோகன் கூச்ச சுபாவமுடைய மாணவன். பள்ளிக்கூட மணி ஓசை கேட்டவுடன் தனது புத்தகங்களை எடுத்துக் கொண்டு வீட்டிற்கு விரைந்து செல்வான். மற்ற மாணவர்கள் நடு வழியில் நின்று விடுவார்கள், சிலர் பேசுவதற்கும், பலர் விளையாடுவதற்கும். மற்றவர்கள் அவனைப் பார்த்து கேலி செய்வார்களோ என்ற பயத்தினால் மோகன் நேராக வீட்டிற்குச் சென்றான்.\nஒரு நாள், அனைத்துப் பள்ளிகளின் மேற்பார்வையாளர் திரு. கில்ஸ் என்றவர் பள்ளிக்கு வருகை புரிந்தார். அவர் வகுப்பில் உள்ள சிறுவர்களுக்கு ஐந்து ஆங்கில வார்த்தைகளைக் கொடுத்து, எழுத்துக்கூட்டி எழுதச் சொன்னார். மோகன் நான்கு வார்த்தைகளைச் சரியாக எழுதினான். இறுதியில் கெட்டில் என்ற வார்த்தையை அவனால் சரியாக எழுத முடியவில்லை. அதைக் கவனித்த வகுப்பு ஆசிரியர் மேற்பார்வையாளர் பின்னால் நின்று கொண்டு, பக்கத்தில் அமர்ந்திருக்கும் மாணவனின் சிலேட்டிலிருந்து எழுதச் சொன்னார்; மோகன் அதைப் பொருட்படுத்தவில்லை. மற்ற சிறுவர்கள் அனைவரும் ஐந்து வார்த்தைகளையும் சர���யாக எழுதி இருந்தார்கள். ஆனால் மோகன் நான்கு வார்த்தைகளை மட்டுமே எழுதி இருந்தான்.\nமேற்பார்வையாளர் சென்ற பிறகு, ஆசிரியர் மோகனை, “பக்கத்தில் இருக்கும் மாணவனின் சிலேட்டிலிருந்து பார்த்து எழுதச் சொன்னேன்; உன்னால் அதைக் கூட சரியாக செய்ய முடியவில்லையா” என்று கோபமுற்றார். வகுப்பில் உள்ள அனைவரும் சிரித்தனர்.\nஅன்று மாலை மோகன் வீட்டிற்குச் செல்லும் போது வருத்தம் அடையவில்லை. தான் செய்தது சரிதான் என்று அவன் எண்ணினான். ஆசிரியர் அவனை ஏமாற்றச் சொன்னது தான் மிகவும் வேதனையாக இருந்தது.\nநேர்மையே சிறந்த கொள்கை. நாணயமற்ற வாழ்க்கை வெற்றிக்கு வழி வகுக்காது. குழந்தைகளுக்குச் சிறு வயதிலிருந்து நற்பண்புகளான நேர்மை மற்றும் உண்மையின் முக்கியத்துவத்தைக் கற்றுக் கொடுக்க வேண்டும். அப்போது தான், வாழ்க்கையில் பேரின்பமும், மன நிறைவும் இருக்கும்.\nமன நிம்மதிக்காக அலைந்த பணக்கார மனிதன் →\nபுத்தர் – பொறுமையின் சிகரம்\nநல்லவர்கள் ஏன் பாதிக்கப் படுகிறார்கள்\nசாதுவைப் போல் நடித்த… on சாதுவைப் போல் நடித்த மீனவ…\nranjanimurali123 on பகவத் கீதை ஏன் படிக்க வேண…\nmanojkumar on பகவத் கீதை ஏன் படிக்க வேண…\nmanojkumar on பகவத் கீதை ஏன் படிக்க வேண…\nranjanimurali123 on சாதுவைப் போல் நடித்த மீனவ…\nCategories Select Category அனுபவங்கள் அன்பு அமைதி அஹிம்சை உண்மை உதவி ஒற்றுமை கருணை குரு பக்தி சமாதானம் சரணாகதி சாந்தி தைரியம் நன்நடத்தை நம்பிக்கை நற்குணம் நிம்மதி நேர்மை பகுத்தறிவு பக்தி பண்டிகைகள் பொறுமை மன நிறைவு முன்னுரை முயற்சி வாய்மை Uncategorized\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221209585.18/wet/CC-MAIN-20180814205439-20180814225439-00635.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://twit.neechalkaran.com/2014/04/13-2014.html", "date_download": "2018-08-14T21:32:41Z", "digest": "sha1:2EY3VHTWGAWFSUSCONH3FG6I4EMNXXRK", "length": 9180, "nlines": 164, "source_domain": "twit.neechalkaran.com", "title": "13-ஏப்ரல்-2014 கீச்சுகள்", "raw_content": "\nஅஜித் சார் கைல காப்பு.. மத்தவங்களுக்கு .......\nவெயிலை திருப்பி அடிக்க வெண்டுமென்றால் மரம் நட வேண்டும்\nமின்வெட்டுக்கு காரணமானவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்-ஜெயலலிதா#எச்சூஸ்மி இந்த கொரங்கு பொம்மை என்ன விலைநல்லா பாரு அது கண்ணாடி\nஎங்களுக்கு இவர் ரெண்டாவது சூப்பர் ஸ்டார் ஆகா இஷ்டம் இல்ல, தமிழ் நாட்டுக்கு எப்போவும் இவர்தான் மொத தல.. #Thala http://t.co/wIJYwyBcnC\nமீண்டும் தல ரசிகன் என்று மார்த்தட்டிகொள்ளும் நேரம் \nமொட்டை சார் இப்பிடிதான் ரோஜா ஆல்பம் வந்தப்ப பாத்துருப��பார்ல்ல :-/ http://t.co/8DA3HLRi8N\nபாக்கெட்டில் இருக்கும் கடைசி பத்து ரூபாயின் மதிப்பு பத்து ரூபாயை விட அதிகம் \nதெருக்குரல் #Therukkural பிறவிப் பெருங்கடல் நீந்துவர் நீந்தார் , நீந்த தெரியாதவனுக்கு லாரிடியூப்பே (cont) http://t.co/q92ivOxfm9\nஅன்னிக்கு அவரு தல னா யாருன்னு கேட்டாரு இன்னிக்கு தல அவர்கூடயே சிரிச்சி பேசுறாரு இதான் தல இதான் அவர் குணம் <3 http://t.co/3imp0oTEop\nஇங்க ஒருத்தரு 'காப்பு' போட்டே படத்த Hit ஆக்கீட்டு இருக்காரு அங்க ஒருத்தரு 'சோப்பு' போட்டும்,முடியல\nதன் மனைவி யைப்பத்தி மோடி ஏன் மறைச்சாரோ, ஆனா தான் குஜராத் சி எம் மின் மனைவி என்பதை வெளிப்படுத்தாம வாழ்ந்த யசோதா தான் இந்தியப்பெண்\nகௌதம் மேனன் படத்தில் போலீஸ்னாவே கெத்து தான் அதிலும் தல நடிச்சா சொல்லவா வேணும் \nகிங் மேக்கர் அஜித் ஒரு போட்டோவே ஒரு படம் பாத்த திருப்தி தலடா http://t.co/arD72NjatQ\nநம்ம மொபைல் நம்பரை மனப்பாடமா வைச்சிருக்க்கிற 4 பேரையாவது சம்பாதிக்கணும்...\nதறுதலைகளின் மத்தியில் தரும்தலை நீ.. இறந்த பின்னே பேசும் தலைமுறையை வாழும்போதே பேசவைத்தாய் உன் தலை முறையால் நீ\nபணத்த சம்பாரிக்கிற சினிமா இன்டஸ்ரில தல மனிதர்களின் மனதை சம்பாரிக்கின்றார்\nதலய பத்தி நாலுபேர் நல்லா பேசுறத கேட்கும் போது மெய்சிலிர்த்தால் நீயும் என் நண்பனே\nகிங் மேக்கர் என்ற பட்டம் காமராஜருக்கு பிறகு அஜித்திற்கு தான் அற்புதமாய் பொருந்துகிறது.....\nஒரு பெண் கலங்கிய கண்களுடன் பிறந்த வீட்டிற்கு செல்லும்போது அவள் கணவன் ஆண் என்ற தகுதியை இழந்துவிடுகிறான்\nதல \"அஜித்\"தின் handsome லுக் பார்த்து வியந்து தூக்கம் வராமல் தவிக்கும் ரசிக பெருமக்கள் RT செய்யவும் #thala55 http://t.co/8tU0AOVvyx\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221209585.18/wet/CC-MAIN-20180814205439-20180814225439-00636.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kummacchionline.com/2009/06/blog-post_1033.html", "date_download": "2018-08-14T20:59:13Z", "digest": "sha1:CMG6FI3Z6WHLXI43NTZS5ITT6CITLUZP", "length": 21714, "nlines": 174, "source_domain": "www.kummacchionline.com", "title": "நாங்கள் கண்ட அம்மண. கு....... நடனம் | கும்மாச்சி கும்மாச்சி: நாங்கள் கண்ட அம்மண. கு....... நடனம்", "raw_content": "\nசிரிக்கணும்னா இங்கே வாங்க......சிரிச்சிட்டு போங்க....சண்டை சச்சரவுன்னா..அடுத்தக் கடைக்கு போங்க\nநாங்கள் கண்ட அம்மண. கு....... நடனம்\nஇந்தக் கதை ஒரு நண்பனின் உறவினருடன் நாங்கள் கண்ட ரெகார்ட் டான்ஸ் பற்றியது. சற்று ஒரு மாதிரியாக குன்சாவாக இருக்கும், ஆதலால் விடலைப்பசங்கள், பொடியர்கள் மற்றும் விரல் சூப்பத் தெரியாதவர்��ள் \"ஜூட்\" விடலாம்.\nபடித்து முடிந்து வேலை தேடும் சமயம், செய்தித்தாள்களில் வரும் விளம்பரங்களைப் பார்த்து, போஸ்டல் ஆர்டர் வைத்து விண்ணப்பித்துக் கொண்டிருந்த நேரம். அம்மா காலையில் நன்றாக சமைத்து வைத்திருப்பாள். வீட்டில் மற்ற எல்லோரும் அலுலகம், கல்லூரி என்று காலையில் புறப்பட்டவுடன், அம்மாவுடன், அமர்ந்து நல்ல சாப்பாடு. பின்பு ஒரு தூக்கம், மதியம் எழுந்தவுடன், கறந்த பாலில் நல்ல காபி, பின்பு காலாற நடந்து நாயர் கடையில் ஒரு தம், மாலையில் நண்பர்களுடன் அரட்டை, விளையாட்டு என்றிருந்து ஒரு மாதிரியான \"Boredom\" வந்து விட்ட நேரம்.\nநண்பன் முத்துராமனின் இரண்டாவது அக்காளுக்கு திருமணம் நிச்சயமாகி, கல்யாணம் திண்டிவனத்தில் நடக்கவிருந்தது. எங்கள் நண்பர்க் குழுவின் எல்லோருக்கும் அழைப்பு விடுத்திருந்தான். எல்லோரும் போகலாம் என்று பிளான் போட்ட நேரம், எனக்கு அப்பாவிடம் அனுமதி கிடைக்காது. ஆனால் நண்பர்கள் என்னை வற்புறுத்தியதாலும், மேலும் அங்கு நிழலான காரியங்கள் செய்யலாம் எனக்கு ஆசை காட்டினார்கள். ஆதலால் அம்மாவை நச்சரிக்க ஆரம்பித்தேன். எப்படியோ அப்பாவிடம் பேசி எனக்கு அனுமதியும், என் செலவுக்கு பணமும் வாங்கிக் கொடுத்து விட்டாள்.\nகல்யாணத்திற்கு எல்லாம் முதல் நாள் காலையிலேயே திண்டிவனம் போய் சேர்ந்து விட்டோம். இரவு மாப்பிள்ளை அழைப்பெல்லாம் முடிந்தவுடன், நண்பர்கள் எல்லோரும் இரவு அருகில் உள்ள விடுதியில் ஒரு ரூம் எடுத்து, முதலில் சிறிது பீர் அருந்தினோம். இதில் நண்பன் முத்துராமனும் அடக்கம். ஆனால் அவன் விரைவில் கல்யாண விடுதிக்கு செல்லவேண்டும் என்று புலம்பிக்கொண்டிருந்தான். ஆனால் நண்பர்களில் ஒருவன் இங்கிருந்து ஒரு ஐந்துக் கிலோமீட்டர் தூரம் போனால் ஒரு இடத்தில் ரெகார்ட் டான்ஸ் நடப்பதாகவும், அதற்க்கு போகலாம் என்று ஆசை காட்டினான். விரைவில் வந்துவிடலாம் என்று முத்துராமனையும் கூட்டிக்கொண்டு புறப்பட்டோம். இதற்கெல்லாம் தலைவன் \"கஜக்கோல்\" என்கிற ஸ்ரீதர் தான். அவன் யாரிடமோ சொல்லி ஒரு நான்கு வாடகை சைக்கிளுக்கு ஏற்பாடு செய்துவிட்டான். எல்லோரும் அந்த நிழலான இடத்தை அடைந்தோம்.\nஅது ஒரு பழைய வீடு போல இருந்தது. நடுவில் முற்றமும், சுற்றி நான்கு தாழ்வாரமும் இருந்தது. அதன் வடக்கு மூலையில் ஒரு ஆறு பேர் சில வாத்தியக் கருவிகளுடன் அமர்ந்து, அதை அப்பப்போ தட்டிக்கொண்டு இருந்தனர். நாங்கள் யாவரும் ஒரு இடத்தில் அமர்ந்து செட்டில் ஆகும் முன்பு அந்த இடத்தில் விளக்கு அணைக்கப்பட்டது. வாத்தியங்கள் உயிர் பெற்று எழுந்தவுடன் ஒரு சிகப்பு ஜிகினா உடை அணிந்து ஒருத்தி கீச்சுக் குரலில் பாடினாள். எங்களுக்கெல்லாம் இவள் தான் ஆடப்போகிராளா, அல்லது வேறு யாராவதா எப்படி இருக்கும் என்ற ஆவலில் மயான அமைதியிலிருந்தோம்.பிறகு ஒரு சிறிது செகண்ட் இடைவெளியில் அடுத்த பாட்டு துவங்கியவுடன் வேறொருத்தி வந்து புல் கவர் செய்து ஆடிவிட்டு போனாள்.(அம்பயர் பக்னர் பார்த்தல் எல்.பி.டௌபில்யு தான்) , அப்போது நண்பன் கஜகோல் அருகில் இருப்பவரிடம் விசாரித்ததில் இங்கு நேரம் போகப்போக அம்மண கு. ஆட்டமும் இருப்பதாக தெரிவித்தான். எங்கள் எல்லோருக்கும் காதெல்லாம் ஜிவ் என்று ஆகி, மேற்படி ஆட்டத்தை காண அடுத்து யுவதியின் வழிமேல் விழி வைத்து காத்திருந்தோம். மேற்படி ஆட்டத்தை போலவே மேலும் ஒரு நான்கு ஐந்து ஆட்டங்கள் வேறு வேறு பேர் ஆடிவிட்டு போனார்கள், ஒன்றும் சுகமில்லை. பிறகு ஒரு பத்து நிமிட இடைவேளைக்காக எல்லா இடத்திலும் விளக்கு போடப்பட்டது.\nநிற்க, அப்போது தான் என் கூட வந்திருந்த பாலு, \"சொம்பை\" எதிர் தாழ்வாரத்தில் பார்த்து விட்டன், பிறகு எங்கள் எல்லோரிடமும் டேய், \"சொம்பும்\" இங்கே வந்திருக்குடா என்றான். எங்கள் எல்லோரையும் விட முத்துராமனுக்கு தான் திகைப்பும் பயமும். நாங்கள் எல்லோரும் வெளியே இருட்டில் வந்து தம் அடிக்கும் பொது, முத்துராமன் கல்யாண கூடத்திற்கு திரும்பிவிடலாம் என்று நச்சரிக்க ஆரம்பித்தான். ஆனால் எங்கள் எல்லோருக்கும் இவ்வளவு தூரம் வந்து விட்டு எதிர் பார்க்கும் அம்மண கு. ஆட்டம் பார்க்காமல் போவதாக இல்லை. ஒஹ், சொல்லமறந்து விட்டேன், முத்துராமனின் பயத்திற்கு காரணம், பாலு சொன்ன அந்த “சொம்பு” என்பது முத்துராமனின் பெரிய அக்காவோட கணவரின் பட்டப்பெயர். பெயர்க்காரணம் ஒன்றும் ஆச்சர்யம் அல்ல, இவர் ஒரு ஒன்றும் தெரியாதவர் போல இருப்பார், கொஞ்சம் லூசும் கூட. மேலும் அவர் முத்துராமனின் குடும்பத்திற்கு மிகவும் மரியாதைப்பட்டவர். ஆதலால் அவர் கண்ணில் பட்டால் வீட்டில் எல்லோரிடமும் சொல்லி விடுவாரென்று பயம்தான்.\nஆனாலும் அவனை எப்படியோ சமாதனம் செய்து, தலைய���ல் ஒரு கர்சிப் கட்டி நாங்கள் பழைய இடத்திலே விளக்கு அணைத்தவுடன் போய் அமர்ந்து கொண்டோம். ஆட்டம் தொடங்கியவுடன் முதலில் வந்தவள் தன் மேல்பாகம் முழுவதையும் ஒரு நான்கு செகண்டுக்கு சந்தேகத்திற்கு இடமில்லாமல் காட்டிசென்றாள். அடுத்த வந்த இரண்டு நுங்கு மார்பு நங்கைகள் முழுவதும் மேலாடையை துறந்து ஆட அந்த இடத்தில் சற்று ஜிவென்று சூடு ஏற ஆரம்பித்த சமயம், மற்றுமொரு இடைவேளை, விளக்குகள் எரிய, ஒருவர் முகத்தை ஒருவர் பார்க்க, முத்துராமனின் பக்கத்தில் சொம்பு, முதலில் என்னை அடையாளம் கண்டு, \"எங்கேடா இங்கே\" என்று ஒரு முறை முறைத்து, பின்பு முத்துராமனையும் பார்த்துவிட்டது. எப்படிடா வந்தீர்கள் என்று, கேட்க, நாங்கள் பயத்தில் அது வந்து இந்த கஜகோல் தான் என்று நாங்கள் தடுமாறிய போது, எப்படி திரும்ப போகிறீர்கள் என்று வினவியது. அப்போதுதான் எங்களுக்கு புரிந்தது இது வரும்போது எப்படியோ இங்கு வந்து விட்டது திரும்புவதற்கு எங்களை எதிபார்க்கிறது. சைக்கிளில் வந்தோம் சார் என்றோம். நிற்க.\nஇப்போது எங்களுக்கு இந்த சொம்பைக் கண்ட பயம் ஒரு புறம், மேற்படி நடனத்தை எதிர்ப்பார்த்து, ஆவல் எல்லாம் கலந்துக்கட்டி இருக்கும் நேரம் அந்த சரித்திர புகழ்க் பெற்ற அம்மண. கு ஆட்டம் தொடங்கியது. முதலில் எல்லாம் அணிந்து அதை ஒரு குப்பையாக மேல்புறம் மறைத்து கொண்டு ஒருத்தி வந்து ஆடத்தொடங்கினாள். சிறிது நேரத்திலேயே திறந்த மார்பாகிவிட்டாள். ஆனால் இந்த கதையின் \"ஹைலைட்\" அவள் ஆடிய பத்து செகண்ட் நிர்வாண நடனம் அல்ல. அவள் ஆடிய பொழுது அவளை ஒரு நூறு ருபாய் தாளை வைத்துகொண்டு சொம்பு அவளை அழைத்ததும், பின்பு அவள் அவருக்காக ஒரு பிரத்தியேக நடனம் ஆடியதும்தான்.\nஇதற்க்கெல்லாம் முத்தாயிப்பாக சொம்பு திரும்பும் பொழுது \"இது என்னடா ஆட்டம்னு இதப் பார்க்கவந்தீக\" என்றார். சார் அது வந்து என்று நான் இழுக்கும் பொது, \"பாண்டிச்சேரி வாங்கடா அங்க என்னமா இருக்கும்\" என்றார்.\nஇப்போதெல்லாம் \"சொம்பைப்\" பார்த்தால் என்ன சார் எப்போ பாண்டி போலாம் என்று கேட்டுக் கொண்டிருக்கிறோம்.\nநன்றி ராகவன் அப்படியே வோட்டப் போடுங்க.\nஎது அதிகம் தடை செய்யபபடுமோ,அதுவே அதிகம் ரசிக்கப்படும்\nபடித்துவிட்டு குறையோ, நிறையோ எதுவென்றாலும் உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்க.\nமுடிந்தவரை பிற���ுக்கு உதவ வேண்டும்.\nபிறந்து வளர்ந்தது சிங்கார சென்னையிலே பிழைப்பு நடத்துவது மத்திய கிழக்கு நாடுகளில், எழுத்தில் பாசாங்கு தேவையில்லை, மனதில் பட்டதை, எழுதவும், சொல்லவும் வேண்டும் என்று கருதுபவன்.\nபதிவுகளை மின்னஞ்சலில் இலவசமாக பெற\nகவுஜ மெய்யாலுமே (சென்னை செந்தமிழில் ஒரு வசனக்கவிதை...\nஅழகிய அலைகள் (பாகம் இரண்டு)\nஅழகிய அலைகள் (பாகம் ஒன்று)\nமீள் பதிவு-ஒரே முறை வோட்டு போடப் போய் ஆனால் போடாம...\nஅமரா...(வதி) போட்ட வோட்டு....(இப்படித்தான் வோட்டுப...\nநாங்கள் கண்ட அம்மண. கு....... நடனம்\nஇது வரை வந்த விருந்தாளிகள்\nஎனது எழுத்தை ஊக்குவிக்க மற்றுமோர் விருது.\nவிருது கொடுத்த பாலா- வானம்பாடிகளுக்கு நன்றி.\nகடல்புறா பாலா கொடுத்த அவார்ட்\nநம்மளையும் மதித்து அவார்ட் கொடுத்த \"தல\" நீடூழி வாழ்க.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221209585.18/wet/CC-MAIN-20180814205439-20180814225439-00636.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/tamilnadu/actor-rajinikanth-offered-prayer-at-ragavendrar-temple/", "date_download": "2018-08-14T22:03:54Z", "digest": "sha1:KK3BCZJLD6KYEBYRS7QYDZO74YSFWSTR", "length": 11559, "nlines": 86, "source_domain": "tamil.indianexpress.com", "title": "புகைப்படங்கள்: ராகவேந்திரர் மடத்தில் வழிபாட்டில் ஈடுபட்டார் ரஜினிகாந்த்-actor rajinikanth offered prayer at ragavendrar temple", "raw_content": "\nஇந்தியன் சூப்பர் லீக்: புதிய சாதனையை படைக்க விரும்பும் சென்னையின் எஃப்சி அணி\nதூத்துக்குடி துப்பாக்கிச் சூடு வழக்குகள் அனைத்தும் சிபிஐக்கு மாற்றம் – சென்னை ஐகோர்ட் அதிரடி\nபுகைப்படங்கள்: ராகவேந்திரர் மடத்தில் வழிபாட்டில் ஈடுபட்டார் ரஜினிகாந்த்\nபுகைப்படங்கள்: ராகவேந்திரர் மடத்தில் வழிபாட்டில் ஈடுபட்டார் ரஜினிகாந்த்\nசென்னை திருவல்லிக்கேணியில் உள்ள ராகவேந்திரர் மடத்துக்கு சென்ற நடிகர் ரஜினிகாந்த், அங்கு சிறிதுநேரம் பிரார்த்தனையில் ஈடுபட்டார்.\nநடிகர் ரஜினிகாந்த் இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலையில் ராகவேந்திரர் மடத்தில் வழிபாட்டில் ஈடுபட்டார்.\nசென்னை திருவல்லிக்கேணியில் உள்ள ராகவேந்திரர் மடத்துக்கு சென்ற ரஜினிகாந்த், அங்கு சிறிதுநேரம் பிரார்த்தனையில் ஈடுபட்டார். பின்னர் அங்கிருந்து புறப்பட்டு போயஸ் கார்டனில் உள்ள தனது இல்லத்திற்கு திரும்பினார்.\nரஜினிகாந்தின் வருகையால் கோவிலை சுற்றியுள்ள பகுதிகளில் அவரைக் காண ஏராளமானோர் திரண்டனர்.\nகடந்தாண்டு டிசம்பர் 31-ஆம் தேதி தன் அரசியல் வருகையை அறிவித்த ரஜினிகாந்த், தான் ஆன்மிக அரசியலில��� ஈடுபட உள்ளதாக தெரிவித்தார். நேர்மையான மற்றும் தர்மமான அரசியல் தான் ஆன்மிக அரசியல் என அவர் விளக்கம் கொடுத்தார்.\nஇந்நிலையில், ரஜினிகாந்த் இந்துத்துவ அரசியலை முன்னெடுப்பார் என பரவலாக கருத்து நிலவிவரும் நிலையில், ராகவேந்திரர் மடத்துக்கு சென்று ரஜினிகாந்த் சாமி தரிசனம் செய்தது குறிப்பிடத்தக்கது.\nதூத்துக்குடி துப்பாக்கிச் சூடு வழக்குகள் அனைத்தும் சிபிஐக்கு மாற்றம் – சென்னை ஐகோர்ட் அதிரடி\nஸ்டெர்லைட் போராட்டம் : 6 பேர் மீதான தேசிய பாதுகாப்பு சட்டம் ரத்து\nகலைஞர் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து நிறைவேற்றிய தீர்மானம்\nநமக்கு எதிராகச் செயல்படும் ‘அந்த’ உறவை ஸ்டாலின் துண்டிக்க வேண்டும் – ஜெ.அன்பழகன்\nமூன்று இதயங்கள் கொண்ட ஸ்டாலினை வீழ்த்த எந்த கொம்பனாலும் முடியாது\nதீர்ப்பு மாறியிருந்தால் என்னை தலைவர் அருகே புதைத்து இருப்பீர்கள்\nTraffic Advisory for 15 August: மெரினாவில் போக்குவரத்து மாற்றம்\nஜெயலலிதா இருந்த போது பேசியிருந்தால் ரஜினியால் நடமாடியிருக்க முடியுமா\nமத்திய அரசு வெளியிட்டுள்ள வாழத்தகுந்த நகரங்கள் பட்டியல்… தமிழக நகரங்கள் இடம் பெற்றுள்ளதா\nதென்னாப்பிரிக்க தொடரை பசியுடன் எதிர்நோக்குகிறேன் – ‘குட்டி தல’ சுரேஷ் ரெய்னா\nஎடப்பாடியின் ஓராண்டு : விக்கெட்டை பாதுகாத்தார், ரன்கள் வரவில்லையே\nகாவிரி விவகாரத்தில் தமிழகத்திற்கு ஆதரவாக பாஜக செயல்பட்டது – தமிழிசை\nகாவிரி வழக்கில் தீர்ப்பு: காவிரி விவகாரத்தில் தமிழகத்திற்கு ஆதரவாக பாஜக செயல்பட்டுள்ளது என தமிழிசை பேட்டி\n50 ஆண்டு பிரச்னைக்கு தீர்வு: ‘காவிரி மேலாண்மை ஆணையம்’ அமைக்க நீதிமன்றம் உத்தரவு\nகாவிரி மேலாண்மை ஆணையத்தை உடனே அமைக்க வேண்டும் என்றும், இந்த உத்தரவை அரசிதழில் வெளியிட வேண்டும் என்றும் உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.\nVishwaroopam 2 Review : விஸ்வரூபம் 2 விமர்சனம் … இது கமல் படம் தானா\nஇந்தியன் சூப்பர் லீக்: புதிய சாதனையை படைக்க விரும்பும் சென்னையின் எஃப்சி அணி\nதூத்துக்குடி துப்பாக்கிச் சூடு வழக்குகள் அனைத்தும் சிபிஐக்கு மாற்றம் – சென்னை ஐகோர்ட் அதிரடி\nஸ்டெர்லைட் போராட்டம் : 6 பேர் மீதான தேசிய பாதுகாப்பு சட்டம் ரத்து\nதமிழக அரசியலை வெட்ட வெளிச்சமாக்கும் ‘குக்கருக்கு விசில் போடு’..நீங்க பார்த்திட்டீங்களா\n72-வது சுதந்திர தின விழா: ப���ரதமர் நரேந்திர மோடி பேச்சு ‘லைவ்’… எங்கே\nசுதந்திர தினம் 2018: தமிழ் விடுதலை போராட்ட வீரர்களின் கண்ணோட்டம்\n72 ஆவது சுதந்திர தினம்: மறைக்க முடியாத, மறுக்கவும் முடியாத வரலாறு\nகலைஞர் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து நிறைவேற்றிய தீர்மானம்\nஇந்தியன் சூப்பர் லீக்: புதிய சாதனையை படைக்க விரும்பும் சென்னையின் எஃப்சி அணி\nதூத்துக்குடி துப்பாக்கிச் சூடு வழக்குகள் அனைத்தும் சிபிஐக்கு மாற்றம் – சென்னை ஐகோர்ட் அதிரடி\nஸ்டெர்லைட் போராட்டம் : 6 பேர் மீதான தேசிய பாதுகாப்பு சட்டம் ரத்து\nஐஇதமிழ் என்பது இந்தியாவின் மிகப்பெரிய செய்தி இணையதளங்களில் ஒன்றான இந்தியன் எக்ஸ்பிரஸ்.காம் -ன் தமிழ் பதிப்பாகும். நடப்புச் செய்திகள், ஆய்வுகள், கருத்துக்கள் மற்றும் வீடியோக்களை உள்ளூர் மணம் மாறாமல், அதேசமயம் நம்பகத்தன்மை குறையாமலும் இது வழங்குகிறது. இதன் பதிப்புகள் ஒவ்வொரு இளைஞனின் குரலாகவும், உலகில் வாழும் ஒவ்வொரு தமிழனுக்காகவும் உருவாக்கப்பட்டவையாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221209585.18/wet/CC-MAIN-20180814205439-20180814225439-00636.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/tamilnadu/109689-ramadoss-slams-tn-government.html", "date_download": "2018-08-14T21:05:54Z", "digest": "sha1:TAZNVY3PWPBIYCKEZSLA7ZGDEPBTBNII", "length": 26496, "nlines": 413, "source_domain": "www.vikatan.com", "title": "`தியாகத்தின் திருவுருவங்களான எடப்பாடி பழனிசாமிக்கும், பன்னீர்செல்வத்துக்கும் பதாகைகள் தேவையா?' - ராமதாஸ் கேள்வி | Ramadoss slams TN government", "raw_content": "\n10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி சிறைச்சாலையில் முகிலன் காலவரையற்ற உண்ணாவிரதம்\n`மக்கள் நலன் கருதி மேல்முறையீடு செய்யாதீர்கள்’ - தமிழக அரசுக்கு சி.பி.எம் கோரிக்கை\n`எது வேண்டும்; எது வேண்டாம் என்பதை கிராம சபை உங்களுக்கு உணர்த்தும்’ - கமல் அறிவுறுத்தல்\nஅ.தி.மு.க எம்.எல்.ஏ சண்முகநாதனைக் கண்டித்து வருவாய்த்துறை ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்\n`சிறையிலிருந்தே கொலைக்கு சதித் திட்டம்’ - கும்பகோணம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட பிரபல ரவுடி\n`ஒவ்வோர் இந்தியருக்கும் சுதந்திர தினம் புனிதமானது’ - நாட்டு மக்களுக்கு குடியரசுத் தலைவர் உரை\nஉள்ளாட்சித் தேர்தல் வழக்கு - அதிகாரிகள் பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவு\n`முதல்முறையாக இணையும் சிம்பு - சுந்தர்.சி கூட்டணி’ - லைகா அதிகாரபூர்வ அறிவிப்பு\n`நெல்லையில் 5 அணைகள் நிரம்பின’ - தாமிரபரணி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை\n`தியாகத்த���ன் திருவுருவங்களான எடப்பாடி பழனிசாமிக்கும், பன்னீர்செல்வத்துக்கும் பதாகைகள் தேவையா' - ராமதாஸ் கேள்வி\n\"மக்கள் நலன் காக்கும் அரசு என்பதற்கான எந்தத் தகுதியும் தங்களுக்கு இல்லை'' என்பதை எடப்பாடி பழனிசாமி தலைமையிலான பினாமி மீண்டும் மீண்டும் நிரூபித்துவருகிறது\" என்று பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார்.\nஇது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, `கோவையில் எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவுக்காக அவினாசி சாலையை அடைத்துவைத்திருந்த அலங்கார வளைவில், கடந்த சனிக்கிழமை அதிகாலை மோதியதால் ஏற்பட்ட விபத்தில் அமெரிக்கவாழ் பொறியாளர் உயிரிழந்தார். இதுகுறித்த வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், அனுமதியின்றி வைக்கப்பட்ட அனைத்து பதாகைகளையும் அகற்ற வேண்டும்; அனுமதி பெற்ற பதாகைகளாக இருந்தாலும் அவை மக்களுக்கு இடையூறாக இருந்தால் அவற்றையும் உடனடியாக அகற்ற வேண்டும் என்று ஆணையிட்டது. ஆனால், உயர் நீதிமன்றத் தீர்ப்பை மதிக்காத ஆளுங்கட்சி, கோவை முழுவதும் பதாகைகளை அமைத்துள்ளது. அதுமட்டுமன்றி, விதிகளையும், நீதிமன்றத்தின் ஆணையையும் மீறி மக்களுக்கு இடையூறாக அமைக்கப்பட்டுள்ள பதாகைகளை யாரும் அகற்றிவிடக்கூடாது என்பதற்காக, ஒவ்வொரு பதாகைக்கும் தலா ஐந்து காவலர்களை காவலுக்கு நிறுத்தியிருக்கிறது எடப்பாடி அரசு.\nகோவை மாநகர மக்கள் மட்டுமன்றி, ஒட்டுமொத்த தமிழகமும் எழுப்பும் வினாக்கள் என்னவென்றால், தமிழகம் இப்போது எதிர்கொண்டு வரும் இக்கட்டான சூழலில், இப்படி ஒரு கொண்டாட்டம் தேவையா இதற்காகத் தியாகத்தின் திருவுருவங்களான எடப்பாடி பழனிசாமிக்கும் ஓ.பன்னீர்செல்வத்துக்கும் பதாகைகளும், அலங்கார வளைவுகளும் தேவையா இதற்காகத் தியாகத்தின் திருவுருவங்களான எடப்பாடி பழனிசாமிக்கும் ஓ.பன்னீர்செல்வத்துக்கும் பதாகைகளும், அலங்கார வளைவுகளும் தேவையா விதிகளை மீறி அமைக்கப்பட்டுள்ள இந்த அவலச் சின்னங்களுக்கு காவல்துறையினரைக்கொண்டு பாதுகாப்பு அளித்து, அவற்றுக்கு சட்டப்பூர்வ அங்கீகாரம் அளிக்க வேண்டுமா விதிகளை மீறி அமைக்கப்பட்டுள்ள இந்த அவலச் சின்னங்களுக்கு காவல்துறையினரைக்கொண்டு பாதுகாப்பு அளித்து, அவற்றுக்கு சட்டப்பூர்வ அங்கீகாரம் அளிக்க வேண்டுமா எ���்பவைதான். இவற்றுக்கு இந்த பினாமி அரசிடமிருந்து நிச்சயமாக பதில் கிடைக்காது.\nஇந்த விஷயத்தில் காவல்துறையினரின் செயல்பாடுகள் மிகக் கடுமையாகக் கண்டிக்கத்தக்கதாகும். பதாகைகளை அகற்றுவது தொடர்பான சென்னை உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை செயல்படுத்தவேண்டிய காவல்துறை, அதற்கு நேர்மாறாக சட்டவிரோத பதாகைகளுக்கு பாதுகாப்பளித்துக்கொண்டிருக்கிறது. ஜெயலலிதா ஆட்சியில் மது ஒழிப்புப் போராட்டங்களின்போது டாஸ்மாக் மதுக்கடைகளுக்கு பாதுகாப்பு அளித்தும், குடிகாரர்களுக்கு வரவேற்பு அளித்தும் தன்னைத்தானே களங்கப்படுத்திக்கொண்ட காவல்துறை, இப்போது பதாகைகளுக்கு பாதுகாப்பு அளிப்பதன்மூலம் தன்மீது மேலும் கரி பூசிக்கொண்டிருக்கிறது.\nஆட்சியாளர்களின் விதி மீறல் இத்துடன் நிற்கவில்லை. எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவுக்கு பள்ளி மாணவர்களை அழைத்துச் செல்லக்கூடாது; தனியார் பள்ளி வாகனங்களைப் பயன்படுத்தக்கூடாது என்ற சென்னை உயர் நீதிமன்றத்தின் ஆணையும் மீறப்பட்டு வருகிறது. கோவையில் இன்று நடக்கும் எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவுக்கு மாணவர்கள் அழைத்து வரப்படுகின்றனர்; பள்ளி வாகனங்களும் பயன்படுத்தப்படுகின்றன. இதைத் தடுக்க அரசு இயந்திரம் நடவடிக்கை எடுக்கவில்லை. மாறாக, இந்த விதிமீறலுக்கு அரசு எந்திரமே துணைபோகிறது என்பதுதான் மிகவும் வேதனையளிக்கும் உண்மை.\nஇவை ஒருபுறமிருக்க, தார்மீக அடிப்படையிலாவது இவ்விழாவை நடத்த ஆட்சியாளர்களுக்குத் தகுதி உள்ளதா ஒக்கி புயல் தாக்கத்தால் தென் மாவட்டங்கள், குறிப்பாக கன்னியாகுமரி மாவட்டம் சிதைந்துபோயிருக்கிறது. அம்மாவட்டங்களில் கட்டமைப்புகள் மிகவும் மோசமாகச் சேதமடைந்துள்ள நிலையில், வாழை, ரப்பர் உள்ளிட்ட பயிர்களும் பாதிக்கப்பட்டிருக்கின்றன. 1000-கும் மேற்பட்ட மீனவர்கள் காணாமல் போய், எங்கிருக்கிறார்கள் என்பதே தெரியவில்லை. இவற்றையெல்லாம் சரிசெய்ய முதல்வர், துணை முதல்வரின் நேரடி கவனம் தேவைப்படுகிறது. அடுத்ததாக, சாகர் என்று பெயரிடப்படவுள்ள புயல் சின்னம், வட தமிழகத்தை அடுத்த சில நாள்களில் தாக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதனால் ஏற்படும் பாதிப்புகளைத் தடுப்பதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். அதற்கான ஆலோசனைகளையும் முதலமைச்சர்தான் நடத்த��� உத்தரவுகளைப் பிறப்பிக்க வேண்டும்.\nஆனால், இவற்றையெல்லாம் செய்யாத தமிழக ஆட்சியாளர்கள், மக்களைப் பாதிக்கும் வகையில் எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவை நடத்திக்கொண்டிருக்கிறார்கள். உயர் நீதிமன்றத் தீர்ப்புகளை மதிக்காத, மக்கள் நலனில் அக்கறை இல்லாத இந்த அரசுக்கு இனியும் பதவியில் நீடிக்கத் தகுதியில்லை. ஆனாலும் ஒட்டுண்ணி போன்று அதிகாரத்தின் பயன்களைக் கடைசி நிமிடம் வரை உறிஞ்சத் துடிக்கும் பினாமி ஆட்சியாளர்களை தமிழக மக்கள் துரத்தி அடிப்பர். அந்த நாள் வெகுதொலைவில் இல்லை\" இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.\nசீருடையுடன் களமிறங்கத் தயாரான பயிற்சியாளர்கள்.. இந்திய அணி டிக்ளேர் செய்ய நிர்பந்திக்கப்பட்டதா\nஇரா.செந்தில் குமார் Follow Following\nமுதுநிலை பொறியியல் படித்தவர். எழுத்தின் மீதான ஆர்வத்தால் இதழியல் துறைக்கு வந்தவர். சமூகப் பிரச்னைகள் குறித்து எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்Know more...\nஅழகிரிக்கு `செக்' வைக்கும் ஆறு பேர் - குடும்பத்தினருடன் ஸ்டாலின் மீண்டும் ஆலோசனை\n`பிரான்ஸ் நண்பரை எரித்தது இதனால்தான்’ - பட்டுக்கோட்டை இளைஞரின் பரபரப்பு வாக்குமூலம்\nஸ்டாலின் vs அழகிரி... 18 ஆண்டுகளுக்கு முன் மோதல் தொடங்கிய கதை\nஓ.பி.எஸ், இ.பி.எஸ் பதவிகளில் மாற்றம்... அ.தி.மு.க-வின் அடுத்த ஆபரேஷன்\nஅழகிரிக்கு கருணாநிதி எழுதிய கடிதம்\nமிஸ்டர் கழுகு: மு.க இல்லாத தி.மு.க... அடுத்து என்ன\n“ஜோதிகா போன் பேசிப் பார்த்ததேயில்லை\nவெளிநாட்டில் இறக்கம்... உள்நாட்டில் ஏற்றம்... என்ன ஆகும் தங்கம் விலை\nஎடப்பாடிக்கு ‘தேங்க்ஸ்’ சொன்ன ஸ்டாலின்... ஸ்டாலினிடம் ஆதங்கப்பட்ட நிர்மலா\n`தியாகத்தின் திருவுருவங்களான எடப்பாடி பழனிசாமிக்கும், பன்னீர்செல்வத்துக்கும் பதாகைகள் தேவையா' - ராமதாஸ் கேள்வி\n`ஒகி புயலில் சிக்கி இறந்த மீனவர்களுக்கு ரூ.10 லட்சம் இழப்பீடு வேண்டும்' – வசந்தகுமார் எம்.எல்.ஏ.\n`மீனவர்களை மீட்கும் பணி தொடர்ந்து நடந்துவருகிறது' - நிர்மலா சீதாராமன் தகவல்\nகாரைக்குடி நகராட்சியின் புதிய வரி விதிப்பால் வியாபாரிகள் போர்க்கொடி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221209585.18/wet/CC-MAIN-20180814205439-20180814225439-00636.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ctr24.com/%E0%AE%9A%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B2%E0%AE%BE-%E0%AE%95%E0%AE%A3%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%9F%E0%AE%B2/", "date_download": "2018-08-14T21:30:50Z", "digest": "sha1:Q4KJ4E43OOQKAS4MRWXFPOOITXHTMOF4", "length": 16857, "nlines": 151, "source_domain": "ctr24.com", "title": "சசிகலா கணவர் நடராஜன் உடல்நலக்குறைவால் சென்னையில் காலமானார் | CTR24 சசிகலா கணவர் நடராஜன் உடல்நலக்குறைவால் சென்னையில் காலமானார் – CTR24", "raw_content": "\nநாயாற்றில் தமிழ் மக்களின் வாடிகள் வள்ளங்கள் எரிக்கப்பட்டுள்ள நிலையில், அங்குள்ள சிங்களவர்களிற்கு சிறப்பு பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது\nகாணாமல் ஆக்கப்பட்டவர்கள் பணியகத்தை கண்காணிப்பதற்கு பன்னாட்டுக் குழு அவசியம் என்பது வலியுறுத்தப்பட்டுள்ளது\nபிரிட்டிஷ் கொலம்பியாவில் காட்டுத்திச் சம்பவங்களின் எண்ணிக்கை 600ஆக அதிகரித்துள்ள நிலையில், தீயணைப்பு பணிகளில் கனேடிய இராணுவத்தினரும் களமிறக்கப்பட்டுள்ளனர்\nதூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் தொடர்பான அனைத்து வழக்குகளையும் மத்திய புலனாய்வுத் துறைக்கு மாற்றி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது\nமுல்லைத்தீவு நாயாற்றில் தமிழர்களின் மீன் வாடிகள் படகுகள் இயந்திரங்கள் அனைத்தும் தீயிட்டுக் கொழுத்தப்பட்டுள்ளன\nஇலங்கையின் தற்போதைய கூட்டரசு மக்கள் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றவில்லை என்று சம்பிக்க ரணவக்க குற்றஞ்சாட்டியுள்ளார்\nஏதிலிகளுக்கான பராமரிப்புக்காக செலவாகும் 200 மில்லயன் டொலர்களை தந்துதவுமாறு கனேடிய மத்திய அரசாங்கத்திடம் ஒன்ராறியோ மாநில அரசு கோரிக்கை விடுத்துள்ளது\nஇந்திய நாடாளுமன்றின் மக்களவை முன்னாள் சபாநாயகர் சோம்நாத் சட்டர்ஜி மருத்துவமனையில் இன்று திங்கட்கிழமை காலை காலமானார்\nபயங்கரவாதத்துடன் தொடர்புடைய குற்றச்சாட்டில் இலங்கையர் ஒருவர் சவூதி அரேபியாவில் கைது செய்யப்பட்டுள்ளார்\nயாழ். குடாநாட்டு வாள்வெட்டுகளுடன் தொடர்புடைய 29 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்\nசசிகலா கணவர் நடராஜன் உடல்நலக்குறைவால் சென்னையில் காலமானார்\nசசிகலாவின் கணவர் நடராஜனுக்கு கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் உடல்நல குறைவு ஏற்பட்டது. அவரது சிறுநீரகம் மற்றும் கல்லீரல் பாதிக்கப்பட்டிருந்தது. இதனை தொடர்ந்து சென்னையை அடுத்துள்ள பெரும்பாக்கம் குளோபல் ஆஸ்பத்திரியில் நடராஜன் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர்.\nஅவரது கல்லீரல், சிறுநீரகம் இரண்டையும் மாற்ற வேண்டும் என்கிற நிலை உருவானது. இதனை தொடர்ந்து தஞ்சையை சேர்ந்த இளைஞர் ஒருவர் இந்த 2 உறுப்புகளையும் நடரா��னுக்கு தானமாக கொடுத்தார். உடல் உறுப்பு மாற்று ஆபரே‌ஷன் மூலமாக நடராஜனுக்கு மாற்று கல்லீரல், சிறுநீரகம் ஆகியவை பொறுத்தப்பட்டன. இதன் பின்னரே நடராஜன் உயிர் பிழைத்தார். 1 மாதம் அவருக்கு ஆஸ்பத்திரியிலேயே சிகிச்சை அளிக்கப்பட்டது.\nஉடல்நிலை தேறிய நிலையில் கடந்த ஆண்டு நவம்பர் 2-ந்தேதி நடராஜன் வீடு திரும்பினார். நுங்கம்பாக்கம் மகாலிங்கபுரத்தில் உள்ள வீட்டில் தங்கி இருந்து அவர் ஓய்வெடுத்து வந்தார். ஒவ்வொரு மாதமும் ஆஸ்பத்திரிக்கு சென்று உடல் நிலையை பரிசோதித்து வந்தார்.\nஇந்த நிலையில் நடராஜனுக்கு 17-ம் தேதி இரவு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டது. மூச்சு திணறலாலும் அவதிப்பட்டார். உடனடியாக அவர் ஏற்கனவே சிகிச்சை பெற்ற குளோபல் ஆஸ்பத்திரியில் மீண்டும் அனுமதிக்கப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சை பிரிவில் நடராஜனுக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்து வந்தனர்.\nநடராஜனின் உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளதாகவும், அவருக்கு செயற்கை சுவாசம் பொறுத்தப்பட்டு தீவிர கண்காணிப்பில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக குளோபல் மருத்துவமனை அறிக்கை வெளியிட்டுள்ளது. திருச்சியில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள இருந்த டி.டி.வி தினகரன் தனது பயணத்தை ரத்து செய்துவிட்டு மருத்துவமனையில் உள்ளார்.\nஇந்நிலையில், நெஞ்சுவலி காரணமாக இன்று நள்ளிரவு 1.35 மணியளவில் அவர் மரணமடைந்தார்.\nஇதையடுத்து பெங்களூர் சிறையில் உள்ள சசிகலா பரோலில் வர இருப்பதாகவும், அதற்கான பணிகள் நடந்து வருவதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன.\nPrevious Postமுள்ளிவாய்க்கால் நினைவு மண்டபத்தின் ஆணிவேர். தமிழ்தேசிய பற்றாளர் ,ஈழவிடுதலைக்கு தொடர்ந்து குரல் கொடுப்பவர் -ஐயா முனைவர் நடராஜன் இயற்கை எய்தியுள்ளார். Next Postஇலங்கை மனித உரிமை விவகாரம் தொடர்பில் ஐ.நா.வின் மீளாய்வு என்ற உபகுழுக்கூட்டத்தில் எலிய அமைப்பின் பிரதிநிதியான றியர் அட்மிரல் சரத் வீரசேகர தலைமையிலான குழுவினர் சர்ச்சை \nநாயாற்றில் தமிழ் மக்களின் வாடிகள் வள்ளங்கள் எரிக்கப்பட்டுள்ள நிலையில், அங்குள்ள சிங்களவர்களிற்கு சிறப்பு பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது\nகாணாமல் ஆக்கப்பட்டவர்கள் பணியகத்தை கண்காணிப்பதற்கு பன்னாட்டுக் குழு அவசியம் என்பது வலியுறுத்தப்பட்டுள்ளது\nபிரிட்டிஷ் கொலம்பியாவில் காட்டுத்திச் சம்பவங்களின் எ��்ணிக்கை 600ஆக அதிகரித்துள்ள நிலையில், தீயணைப்பு பணிகளில் கனேடிய இராணுவத்தினரும் களமிறக்கப்பட்டுள்ளனர்\nதிரு இளையதம்பி பரமநாதன் (ஆனந்தா ஸ்ரோர்- சிலாபம், சுருட்டு முதலாளி- குப்பிளான், குப்பிளான் கரப்பந்தாட்ட, உதைபந்தாட்ட வீரர்)\nயாழ். குப்பிளானைப் பிறப்பிடமாகவும், கனடா Montreal ஐ வதிவிடமாகவும்...\nமரணஅறிவித்தல் திரு செல்லப்பா துரைராசா\nயாழ். அளவெட்டி வடக்கு தடுவான்கலட்டியைப் பிறப்பிடமாகவும்,...\nதிரு பெரியதம்பி சடையப்பசாமி (முன்னாள் மெய்கண்டான் அகில இலங்கை விநியோக முகாமையாளர்)\nயாழ். நயினாதீவைப் பிறப்பிடமாகவும், கனடாவை வசிப்பிடமாகவும்...\nதிரு சுப்பிரமணியம் பார்த்தீபன் – (D.J Brown Soul)\nயாழ். கைதடியைப் பிறப்பிடமாகவும், கனடா Scarborough வை வசிப்பிடமாகவும்...\nயாழ். அனலைதீவு 6ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கனடா Brampton ஐ...\nபிறை நிலவுகள் - திறமைகளின் திறவுகோல்\n18.09.2016 மாலை 4.30 மணிக்கு கேட்கத் தவறாதீர்கள்.\nபுதன் இரவு காற்றலை. ஒலிபரப்பில் உங்களோடு ஜனனி\nதூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் தொடர்பான அனைத்து வழக்குகளையும் மத்திய புலனாய்வுத் துறைக்கு மாற்றி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது\nதமிழகத்தின் தூத்துக்குடியில் இடம்பெற்ற துப்பாக்கிச்...\nஇந்திய நாடாளுமன்றின் மக்களவை முன்னாள் சபாநாயகர் சோம்நாத் சட்டர்ஜி மருத்துவமனையில் இன்று திங்கட்கிழமை காலை காலமானார்\nஇந்திய மீனவர்கள் 26 பேரை பாகிஸ்தான் நல்லெண்ண அடிப்படையில் விடுதலை செய்துள்ளது\nஅகத்திக் கீரையில் அடங்கியுள்ள சத்துக்களும் அதன் பயன்களும்…\nசித்த மருத்துவம் அகத்திக் கீரையில் 63 வகைச் சத்துகள் இருப்பதாக...\nமருத்துவ குணம் நிறைந்த கஸ்தூரி மஞ்சளின் பயன்கள்…\nமுகத்தின் கருமையை நீக்கி புத்துணர்ச்சி அளிக்கும் அழகு குறிப்புகள்…\nபூண்டு அதிகமா சாப்பிட்டாக் கூடாது ஏன் தெரியுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221209585.18/wet/CC-MAIN-20180814205439-20180814225439-00637.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://jayasrimahi.blogspot.com/2017/11/", "date_download": "2018-08-14T21:41:47Z", "digest": "sha1:NNJ3MKKQHL26W23UGUVW3NGA454XNDJ7", "length": 305184, "nlines": 832, "source_domain": "jayasrimahi.blogspot.com", "title": "மதியின் முக்கிய தினங்கள் ... World Important Days...: November 2017", "raw_content": "மதியின் முக்கிய தினங்கள் ... World Important Days...\nநாம் கடந்துவரும் ஒவ்வொரு மணித்துளியும் வரலாற்றை வரைந்து கொண்டே இருக்கும்... கால‌ம் ந‌ம‌க்காக காத்திருக்காது நாம்தான் காலத்தை பயனுள்ளதாய் பய���் படுத்திக்கொள்ள வேண்டும்..\nவியாழன், 30 நவம்பர், 2017\nஉலக எய்ட்ஸ் தினம் டிசம்பர் 01.\nஉலக எய்ட்ஸ் தினம் டிசம்பர் 01.\nஉலக எய்ட்ஸ் நாள் ஆண்டுதோறும் டிசம்பர் முதல் நாள் கடைப்பிடிக்கப்படுகிறது. ஆண்டுதோறும் ஒரு கருப்பொருளின் அடிப்படையில் நிகழ்வுகள் மேற்கொள்ளப்படுவது வழக்கம். இந்நாள்\nஎய்ட்ஸ் நோய் மற்றும் அதன் விளைவுகள் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதை நோக்கமாகக் கொண்டது. எய்ட்ஸ் நாள் பற்றிய எண்ணக்கரு முதலாவதாக 1988 இல் நடைப்பெற்ற, எய்ட்ஸ் பற்றிய உலக சுகாதார அமைச்சர் மாநாட்டில் உருவானது. அதன் பிறகு அரசுகளும் தன்னார்வத் தொண்டு நிறுவனங்களும் இந்நாளை உலகம் முழுவதும் நடைமுறைப்படுத்தி வருகின்றன.\n1981-ஆம் ஆண்டிலிருந்து 2007-ஆம் ஆண்டு வரை எய்ட்ஸ் நோயால் இறந்தவரின் எண்ணிக்கை 250 லகரங்களுக்கு மேல். மற்றும் 2007-ஆம் ஆண்டு வரை 332 லகரம் மக்கள் இந்நோயுடன் வாழ்ந்து வருகின்றனர்.இதனால் இந்நோய் வரலாற்றிலேயே மிக கொடூரமான தொற்றுநோயாக கருதபடுகிறது. சமீபத்திய சிகிச்சை முறைகளின் முன்னேற்றம் மற்றும் கண்காணிப்பின் கீழ் இருந்தும், எய்ட்ஸ் நோயால் உலகெங்கிலும் 2007-ஆம் ஆண்டில் 20 லகரம் உயிரிழப்பு ஏற்பட்டது ,இதில் 270,000 குழந்தைகள்.\nசுவிட்சர்லாந்தில் உள்ள ஜெனீவாவில் அமைந்துள்ள உலக சுகாதார அமைப்பில் எயட்சிர்க்கான உலகளாவிய நிகழ்ச்சியின் பொது தகவல் அதிகாரிகளான ஜேம்ஸ் பன்ஸ் மற்றும் தாமஸ் நெட்டேர் எனும் இருவரால் 1987-ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் உருவாக்கப்பட்டதே உலக எய்ட்ஸ் தினம். . தங்கள் யோசனையை எயட்சிர்கான உலகளாவிய நிகழ்ச்சியின் இயக்குனர் முனைவர் ஜோனதன் மன்னிடம் கொண்டு சென்றனர் இருவரும். முனைவர்.மன்னுக்கு இது பிடித்து போகவே,அவர் இதை அங்கீகரித்து , 1988-ஆம் ஆண்டு டிசம்பர் முதலாம் நாளை உலக எய்ட்ஸ் தினமாக கடைபிடிக்க பரிந்துரை செய்தார்.\nடிசம்பர் முதலாம் நாளை அத்தினமாக கடைபிடிக்க பன் தான் யோசனை வழங்கினர்,ஏனெனில் அப்பொழுது தான் மேற்க்கத்திய செய்தி நிறுவனங்களின் கவனம் அவ்வருடம் (1988) நடைபெறும் தேர்தலை முழுமையாக ஒலிபரப்பு செய்து ஓய்ந்திருக்கும்.ஆதலால்,புது செய்திக்காக காத்திருக்கும் அமெரிக்க செய்தி நிறுவனங்களை கொண்டு இந்நாளை உலகம் முழுதும் கடைபிடிக்க அணுகவது செரியானது என்று தீர்மானித்தார்கள்.மேலும், டிசம்பர் ஒன்று என்பது தே��்தல் முடிந்து சில நாட்களுக்கு பின்னும், கிறிஸ்த்துமஸ் விடுமுறை தொடங்க சில நாட்களுக்கு முன்னும் வருவதால், அதுவே உலக நாள்காட்டியில் சரியான நாளாக அமையும் என்று பன்ஸ் மற்றும் நெட்டேர் உணர்ந்தார்கள்.\nஎச். ஐ. வி/எய்ட்ஸ்க்காக கூட்டு ஐக்கிய நாடுகள் நிகழ்ச்சி 1996-ஆம் ஆண்டு செயல்பாட்டிற்கு வந்தது, மேலும் இதுவே உலக எய்ட்ஸ் தினத்திற்கான திட்டம் மற்றும் ஊக்குவிப்பை செய்தது .\nஒரே நாளில் செய்வதற்கு பதிலாக1997-ஆம் ஆண்டு இந்நிகழ்ச்சி உலக எய்ட்ஸ் பிரச்சாரத்தை உருவாக்கி,அதன் மூலமாக வருடம் முழுவதும் செய்திப்பரிமாற்றம்,தடுப்பு மற்றும் கல்வி வழங்கின .\nமுதல் இரண்டு வருடங்களில்,எய்ட்ஸ் தினத்திற்கான கருப்பொருள் குழந்தைகள் மற்றும் இளம் வயதினரையே சுற்றி இருந்தது. எய்ட்சால் அவதியூருபவர்கள் மற்றும் ஹெட்ச்.ஐ.வியால் பாதிக்கப்படுபவர்கள் எல்லா வயதினருமே என்பதனால் இந்த கருப்பொருள்கள் பின்பு கடினமாக எதிர்க்கப்பட்டன.\n2004-ஆம் ஆண்டு உலக எய்ட்ஸ் பிரச்சாரம் ஒரு சுதந்திர சங்கமாக மாறியது.\nஇரண்டாம் ஜான் பால் மற்றும் பதினாறாம் பெனெடிக்ட் உலக எய்ட்ஸ் தினத்தன்று நோயாளிகள் மற்றும் மருத்துவர்களுக்கு வாழ்த்துச் செய்தி வெளியிடுவார்கள்.\nஎயிட்சு மேலும் பரவாமல் தடுக்கவும், அதனால் ஏற்பட்ட பாதிப்புகளை குறைக்கவும், பாதிக்கப்பட்டவர்களுக்கு பரிவு காட்டவும் மக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்ப்படுத்துவது தான் உலகளாவிய இந்த தினத்தின் நோக்கமாகும். எயிட்சு பாதிப்புக்கு உள்ளானவர்களின் உணர்வுகளை மதிக்கவும் அவர்களின் உரிமைகளை மதிக்கவும் மக்களை பழக்குவதும் இதன் முக்கிய குறிக்கோளாகும். 'கல்வி மற்றும் விழிப்புணர்வு' மட்டுமே எயிட்சு தடுப்பிற்க்கான சிறந்த மற்றும் சரியான சமூக மருந்து என்பதை உணர்ந்து விழாக்கள், நாடகங்கள், நாட்டியங்கள் ஆகியவற்றில் எயிட்சு தடுப்பு மற்றும் விழிப்புணர்வு அம்சங்களை இடம் பெற செய்து மக்களுக்கு விழிப்புணர்வு கருத்துகளை பரப்ப செய்வதே இந்நாளின் நோக்கமாகும்.\nஎச் ஐ வி பாதிப்பின் விவரங்கள்\nஎச் ஐ வி பாதிப்புக்குள்ளான மக்களை அதிகம் கொண்டுள்ள இரண்டாவது நாடு இந்தியா ஆகும். 35 % எயிட்சு நோயாளிகள் 15 முதல் 24 வயதிற்கு உட்பட்டவர்களே. 86 % பாதுகாப்பு அற்ற உடலுறவின் மூலமாகவும், 4 % எச் ஐ வி தொற்று உள்ள கர்ப்ப��ணிகளின் மூலமாகவும், 2 % சரியாக சுத்தம் செய்யப்படாத ஊசிகளை பயன்படுத்துவதின் மூலமும், 2 % பரிசோதனை செய்யப்படாத ரத்தத்தின் வழியாகவும், மீதி 6 % பிற காரணங்களாலும் பரவுவதாக கண்டறியப்பட்டுள்ளது. (NACO 2004).\nஇந்தியாவில் எயிட்சு தடுப்பு முயற்சிகள்\nஎயிட்சு-ஐ வெற்றிகொள்ள யுவா என்னும் இளைஞர் தேசிய இயக்கம் தொடங்கப்பட்டுள்ளது. யுவா என்பது 'Youth Unite for Victory on Aids என்பதன் சுருக்கமாகும். அதாவது எயிட்சு-ஐ வெல்ல ஒன்றுபட்ட இளைய பாரதம் . இத்திட்டம் 27.06.2006 -இல் குடியரசு துணைத் தலைவரால் தொடங்கப்பட்டது.\nநாட்டு நலப்பணித் திட்டம் , தேசிய மாணவர் படை,நேரு யுவ கேந்த்ரா ,சாரணர் இயக்கம்,இளைஞர் செஞ்சிலுவை சங்கம் உள்ளிட்ட 7 தேசிய இளைஞர் அமைப்புகள் அங்கம் வகிக்கின்றன. மொத்தமாக 21 மில்லியன் தனார்வ தொண்டர்கள் சேவை புரிகின்றனர்.\nதமிழ்நாட்டில் எயிட்சு தடுப்பு முயற்சிகள்\n2005 -06 ம் கல்வி ஆண்டு முதல் தமிழகத்தில் உள்ள அனைத்து கல்லூரிகளிலும் தமிழ்நாடு மாநில எயிட்சு கட்டுப்பாட்டு சங்கத்தின் நிதி ஆதரவில் ரெட் ரிப்பன் கிளப் தொடங்கப்பட்டு உள்ளது.\n30 நவம்பர் 2007 அன்று உலக எய்ட்ஸ் தினத்திற்காக\nவெள்ளை மாளிகையின் வடக்கு வாசலின் தூண்களுக்கு இடையே தொங்கவிடப்பட்டுள்ள பெரிய சிகப்பு நாடா\n2005-ஆம் ஆண்டு உலக எய்ட்ஸ் தினத்திற்காக விழிப்புணர்ச்சி பிரச்சாரத்தின் ஒரு அங்கமாக அர்ஜெண்டினாவின்\nபுவெனஸ் ஐரிஸ் நகரில் வைக்கப்பட்டுள்ள 67 மீட்டர் உயரமுள்ள\n1988- 2004 வரையான எய்ட்ஸ் நாள் யுஎன்எய்ட்ஸ் நிறுவனத்தால் மேற்கொள்ளப்பட்டு வந்தது. 2005 முதல் இப்பொறுப்பு \"உலக எய்ட்ஸ் பிரச்சாரம்\" ( உலக எய்ட்ஸ் பிரச்சாரம் ) என்ற அமைப்பிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.\nஉலக எய்ட்ஸ் நாள் கருப்பொருள் 1988 - 2015\n1991 சவாலை பகிர்ந்து கொள்ளல்\n1995 உரிமைகளையும் பொறுப்புகளையும் பகிர்ந்து கொள்ளல்\n1996 ஒரு உலகம் ஒரு நம்பிக்கை\n1997 எய்ட்சுடன் வாழும் குழந்தைகள்\n1998 மாற்றத்துக்கான சக்தி: இளம் வயதினருடன் உலக எய்ட்ஸ் பிரச்சாரம்.\n1999 செவிகொடு, கற்றுக்கொள், வாழ்: குழந்தைகள் மற்றும் இளம் வயதினருடன் உலக எய்ட்ஸ் பிரச்சாரம்.\n2000 எய்ட்ஸ்: மாற்றம் செய்யும் மனிதர்\n2002 வடு மற்றும் பாகுப்பாடு\n2003 வடு மற்றும் பாகுப்பாடு\n2004 பெண்கள், எச்.ஐ.வி., எய்ட்ஸ்\n2005 எய்ட்சை நிறுத்து. சத்தியத்தை காப்பாற்று\n2006 எய்ட்சை நிறுத்து. சத்தியத்தை காப்பாற்று- Accountability\n2007 எய்ட்சை நிறுத்து. சத்தியத்தை காப்பாற்று\n2008 எய்ட்சை நிறுத்து. சத்தியத்தை காப்பாற்று\n2009 எய்ட்சை நிறுத்து. சத்தியத்தை காப்பாற்று\n2010 எய்ட்சை நிறுத்து. சத்தியத்தை காப்பாற்று\n2011 பூஜ்யத்தை அடைவோம் : எச்.ஐ.வி பாதிப்பு பூஜ்யமாக இருக்கட்டும்\n2012 ஒன்றாய் இணைந்து எய்ட்ஸை ஒழிப்போம்\n2015 விரைவான வழியில் எய்ட்ஸ்க்கு முடிவளிப்போம்.\nடிசம்பர் - 1 உலக எய்ட்ஸ் தினம் - எச்சரிக்கை\n2015-ம் ஆண்டுக்குள் ஹெச்.ஐ.வி தொற்றை அறவே அழிக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் உலக எய்ட்ஸ் தினம் அனுசரிக்கப்படுகிறது. எய்ட்ஸ் நோய் தாக்கியவர்கள் அனைவருக்கும் ஏ.ஆர்.டி தெரப்பி சிகிச்சை கிடைக்க வேண்டும் என்பதை மையக் கருத்தாக உலக சுகாதார நிறுவனம் அறிவித்துள்ளது.\nஉலக அளவில் 3.5 கோடி மக்கள் எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் 1.17 கோடி பேர் மட்டுமே எய்ட்ஸ் நோயைக் கட்டுக்குள் வைக்கும் ‘ஏ.ஆர்.டி தெரப்பி’ சிகிச்சையை எடுக்கின்றனர். மற்றவர்களின் நிலை கவலைக்கிடம்தான்.\nஹெச்.ஐ.வி தாக்கிய ஒருவரின் உடலில் ஒரு துளி ரத்தத்தில் 250-க்கும் கீழ் வெள்ளை அணுக்கள் இருந்தால், அவர் கண்டிப்பாக ஏ.ஆர்.டி தெரப்பியை எடுக்க வேண்டும். தினமும் இரண்டு வேளை, இந்த ஆன்ட்டி ரெட்ரோவைரல் மருந்தை 12 மணி நேர இடைவேளையில் எடுக்க வேண்டும். ஒரு நாள்கூட மருந்தை நிறுத்தக் கூடாது. எய்ட்ஸ் நோயைக் கட்டுக்குள் வைப்பதற்கு மட்டுமே மருந்துகள் இருக்கின்றன. குணப்படுத்த முடியாது.\nபாதுகாப்பற்ற உடலுறவின் மூலமாகவே 90 சதவிகிதத்தினரை ஹெச்.ஐ.வி வைரஸ் தாக்குகிறது. எய்ட்ஸ் நோய் பாதித்தவர்களை தொடுவதாலோ அவர்களது எச்சில், வியர்வை மூலமாகவோ மற்றொருவருக்குப் பரவாது. எய்ட்ஸ் நோயாளியின் ரத்தத்தை செலுத்தும்போதும், ஊசிமருந்து செலுத்துவதன் மூலமும் எய்ட்ஸ் பரவும்.\nஒருவர் எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்டு இருக்கிறாரா, இல்லையா என்பதை அறிய `எலிசா' பரிசோதனை செய்ய வேண்டும். எய்ட்ஸ் பரிசோதனை முடிவை அறிந்துகொள்ள நாட்கணக்கில் காத்திருக்கத் தேவை இல்லை. 15 நிமிடங்களில் முடிவைத் தெரிந்துகொள்ளலாம்.\nதிருமணம் செய்துகொள்ளும் ஆண், பெண் இருவரும் கட்டாயம் ஹெச்.ஐ.வி பரிசோதனை செய்துகொள்ள வேண்டும். கருவுற்ற பெண்களுக்கு, மருத்துவமனையிலேயே எய்ட்ஸ் பரிசோதனை செய்யப்படுகிறது. கருவுற்ற பெண்களுக்கு எய்ட்ஸ் இருந்தால் குழந்தைக்கு அந்த நோய் பரவாமல் தடுத்துவிட முடியும்.\nஉலக சுகாதார நிறுவனத்தின் அறிக்கைப்படி, உலக அளவில் எய்ட்ஸ் நோயாளிகள் அதிகம் வசிக்கும் மூன்றாவது நாடாக இந்தியா இருக்கிறது. இந்தியாவில் மட்டும் 24 லட்சம் பேர் எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள். அதில் தமிழ்நாட்டில் மட்டும் 1.5 லட்சம் பேர் உள்ளனர்.\nஎய்ட்ஸ் நோய் வந்தவர்கள் மிகவும் கவனத்துடன் இருக்க வேண்டும். உடலில் வரும் சிறு ரத்தக் காயம்கூட மிகப் பெரிய விளைவை ஏற்படுத்தும். உடலில் வரும் புண்கள் விரைவில் ஆறாது. காலணிகள் அணியாமல் வெளியே செல்லக் கூடாது.\nவினையாக முடியும் \"விளையாட்டு' : -உலக எய்ட்ஸ் தினம்\nஎய்ட்ஸ் பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தவும், பாதிக்கப்பட்டோருக்கு ஆதரவுக் கரம் நீட்டவும், டிச.,1ம் தேதி உலக எய்ட்ஸ் தினம் கடைபிடிக்கப்படுகிறது. 2011 - 2015 வரை \"கெட்டிங் டூ ஜூரோ' (எய்ட்ஸ் இல்லாத) என்பது மையக்கருத்து. எச்.ஐ.வி., வைரசால் எய்ட்ஸ் ஏற்படுகிறது. இது மனித செல்களில் பரவி, நோய் எதிர்ப்பு மண்டலத்தை தாக்கி, உடலை போராட முடியாத நிலையை ஏற்படுத்துகிறது.\nபாதுகாப்பற்ற உறவு, எச்.ஐ.வி., உள்ள தாய் மூலம் குழந்தைக்கு, பரிசோதிக்கப்படாத ரத்தம், சுத்திகரிக்கப்படாத ஊசி ஆகிய காரணங்களால் மட்டுமே எச்.ஐ.வி., தாக்குகிறது. இதைத்தவிர அவர்களின் பொருட்களை பயன்படுத்துவது, அவர்களை தொடுவது, அவர்களுடன் உணவுகளை பகிர்ந்துகொள்வது ஆகியவற்றால் எச்.ஐ.வி., பரவாது.\nஎய்ட்சுக்கு மருந்து கண்டுபிடிப்பதில், ஆராய்ச்சியாளர்கள் இன்னமும் தீவிரமாக உள்ளனர். தற்போது, வைரசின் வீரியத்தை குறைக்கும் மருந்து மட்டும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. எய்ட்சை முழுமையாக குணப்படுத்த முடியாவிட்டாலும், நீண்ட நாட்கள் வாழ சிகிச்சை முறைகள் உள்ளன.\nஉலகில், 2011ம் ஆண்டு கணக்கின் படி 3 கோடியே 40 லட்சம் பேர் எய்ட்ஸ் நோயுடன் வாழ்கின்றனர். 25 லட்சம் பேருக்கு புதிதாக நோய் ஏற்பட்டுள்ளது. 17 லட்சம் பேர் இறந்துள்ளனர் என ஐ.நா., ஆய்வு தெரிவிக்கிறது. \"இந்தியாவில் 1986ம் ஆண்டு, தமிழகத்தில் தான் எச்.ஐ.வி., கண்டுபிடிக்கப்பட்டது. தற்போது 57 லட்சம் பேர் எய்ட்சுடன் வாழ்கின்றனர். இதில் 35 சதவீதம் பேர், 25 வயதுக்குட்பட்டவர்கள். 38 சதவீதம் பேர் பெண்கள். 2 லட்சத்து 20 ஆயிரம் பேர் குழந்தைகள். இந்தியாவில், ஆண்டுதோறும் 60 ஆயிரம் குழந்தைகள் எய்ட்ஸ் பாதித்த தாய்க்கு பிறக்கின்றன என யூனிசெப் தெரிவிக்கிறது.\nஎய்ட்ஸ் வராமல் தடுப்பது, அவரவர் கையில் உள்ளது. பாதுகாப்பற்ற உடலுறவை முற்றிலும் தவிர்க்க வேண்டும். எய்ட்ஸ் குறித்த பாடங்கள் மூலம் மாணவர்களிடம் எய்ட்ஸ் விழிப்புணர்வை ஏற்படுத்தலாம்.\nஉலக எய்ட்ஸ் தினம்: இனி ஒரு விதி செய்வோம்.. எய்ட்ஸை ஒழிப்போம்\n1988-ஆம் ஆண்டு முதல், ஒவ்வொரு வருடமும் டிசம்பர் 1-ம் நாள் உலக எய்ட்ஸ் தினம் கடைபிடிக்கப்பட்டு வருகிறது.\nஎச்.ஐ.வி (Human Immuno Deficiency Virus) என அழைக்கப்படும் கொடுமையான வைரஸ் மனிதனின் நோய் எதிர்ப்பு சக்திகளை அழித்து, உடலில் வேகமாக பரவிக் உயிர் செல்களை அழிக்கும் திறன் வாய்ந்தது. இந்த வைரசே எய்ட்ஸ் நோயிக்கு முக்கிய காரணமாகும். உலகில் அதிக எய்ட்ஸ் நோயாளிகளை கொண்ட நாடுகளில் இந்தியா 3-வதாக உள்ளது. ஐக்கிய நாடுகள் சபையின் கூற்றுப்படி, இந்தியாவில் 2.1 மில்லியன் பேருக்கு இந்த நோய் பாதிப்பு உள்ளது. அதில் 36% பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். எச்.ஐ.வி, பாதுகாப்பற்ற உடலுறவு, பரிசோதனை செய்யப்படாத ரத்தம் மற்றும் எய்ட்ஸ் நோய் பாதிக்கப்பட்ட தாயிடமிருந்து குழந்தைகளுக்கு ஆகிய மூன்று முக்கிய வழிகளில் பரவுகிறது.\nஅரசு மருத்துவ மையங்களில் எச்.ஐ.வி பரிசோதனை செய்யவும், உரிய சிகிச்சையளிக்கவும் வசதிகள் இருப்பதோடு மட்டுமல்லாமல், நோயாளிகளின் பதிவேடுகளை இரகசியமாக பராமரிக்கவும் வசதிகள் உள்ளன. எச்.ஐ.வி-ஐ ஆரம்ப நிலையிலேயே கண்டறிவதன் மூலம், அது எய்ட்ஸ் என்ற முழு வல்லமை வாய்ந்த உயிர்க்கொல்லி நோயாக வளர்வதை தவிர்த்திட முடியும்.\nஎச்.ஐ.வி-யின் ஆரம்ப கால அறிகுறிகள்: எடை குறைதல், தொடர்ந்த இருமல், நகம் பிரிந்து அவற்றின் வண்ணங்கள் குறைவது, களைப்பு, தசைகள் மற்றும் மூட்டுகளில் வலி, தலைவலி, தோலில் எரிச்சல் ஆகியவை ஆகும்.\nஒவ்வொரு ஆண்டும் எய்ட்ஸ் நோய் குறித்த விழிப்புணர்வு பிரச்சாரங்களும் நடத்தப்பட்டு வருகின்றன. எச்.ஐ.வி பாதிப்புகளை சிகிச்சை செய்வதை விட, வராமல் தவிர்ப்பதையே நோக்கமாக கொண்டு செயல்படுவோம்.\nஇடுகையிட்டது Mahendran J நேரம் பிற்பகல் 5:09:00\nகருத்துகள் இல்லை: இந்த இடுகையின் இணைப்புகள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஇந்தி எதிர்ப்புப் போரின் முதல் படைத்தலைவி அன்னை மீனாம்பாள் சிவராஜ் நினைவு தினம் -நவம்பர் 30 , 1992.\nஇந்தி எத���ர்ப்புப் போரின் முதல் படைத்தலைவி அன்னை மீனாம்பாள் சிவராஜ் நினைவு தினம் -நவம்பர் 30 , 1992.\nமீனாம்பாள் சிவராஜ் (அன்னை மீனாம்பாள் சிவராஜ்) 26 டிசம்பர் , 1904 - 30 நவம்பர் , 1992 பெண் விடுதலைக்காகவும், தலித் விடுதலைக்காகவும் போராடுவததைத் தன் வாழ்நாள் இலட்சியமாகக் கொண்டு போராடி வென்ற பெண். இவர் இந்தி எதிர்ப்புப் போரின் முதல் படைத்தலைவியாக விளங்கியவர்.\nதமிழ் , தெலுங்கு , இந்தி , ஆங்கிலம் போன்ற மொழிகளில் வல்லமை பெற்றவர். சென்னை மாநகராட்சியின் துணை மேயர். 1938 திசம்பரில் நீதிக்கட்சியின் மாநாடு 29,30,31 மூன்று நாட்கள் நடைப்பெற்றன.அந்த மாநாட்டில்தான் பெரியார் நீதிக்கட்சியின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். அந்த மாநாட்டுப் பந்தலிலேயே மூன்றாம்நாள் இறுதியில் ஆதி திராவிடர் மாநாடு நடத்த மீனாம்பாள் சிவராஜ் நீதிக்கட்சி தலைவர்களிடம் ஒப்புதல் பெற்றிருந்தார்.மீனாம்பாள் தலைமையில் நடைபெற்ற அந்த மாநாட்டில் அம்பேத்கர் தலைமையை ஏற்று அகில இந்திய அளவில் மாநாடு நடத்துவது என்று தீர்மானித்தனர் .\nஇவர் தலித் சமுதாயத்திலிருந்து சென்னை மாநகராட்சிக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் பிரதிநிதியான வாசுதேவப்பிள்ளையின் மகள். முதன் முதல் கப்பலோட்டிய தமிழர் என்று புகழப்பட்டவரும், கோடீஸ்வரப்பிள்ளை என்று அழைக்கப்பட்டவருமான மதுரைப்பிள்ளையின் பேத்தி.இவர் அக்காலத்தில் ரங்கூனில் மிகவும் வசதியான குடும்பத்தில் பிறந்தவர். அக்காலத்திலேயே ரங்கூனில் மெட்ரிக்குலேசன்வரை படித்தவர். இவர் தனது 16வது வயதில் 1918இல் தலித் இயக்கத் தலைவர் ந. சிவராஜ் என்பவரை மணந்து கொண்டார்.\nகௌரவ மாகாண நீதிபதி (16 ஆண்டுகள்)\nதிரைப்பட தணிக்கை குழு உறுப்பினர் (6 ஆண்டுகள்)\nசென்னை மாகாண ஆலோசணைக் குழு உறுப்பினர் (9 ஆண்டுகள்)\nசென்னை நகர ரேஷன் ஆலோசனைக் குழு உறுப்பினர்\nசென்னை பல்கலைக் கழக செனட் உறுப்பினர் (13 ஆண்டுகள்)\nநெல்லிக்குப்பம் பாரி கம்பெனி தொழிலாளர் தலைவர்\nதாழ்த்தப்பட்டோர் கூட்டுறவு வங்கி இயக்குனர்\nஅண்ணாமலை பல்கலைக்கழக செனட் உறுப்பினர் (6 ஆண்டுகள்)\nசென்னை கூட்டுறவு வீட்டு வசதி சங்க இயக்குனர்\nவிடுதலை அடைந்த கைதிகள் நலச்சங்க உறுப்பினர்\nகாந்தி நகர் மகளிர் சங்கத் தலைவர்\nமகளிர் தொழிற் கூட்டுறவு குழுத்தலைவர் (6 ஆண்டுகள்)\nசென்னை அரசு மருத்துவ மனைகளின் ஆலோசனைக�� குழு உறுப்பினர்\nஅடையார் மதுரை மீனாட்சி மகளிர் விடுதி நடத்துனர்\nலேடி வெலிங்டன் கல்லூரி தேர்வுக்குழு தலைவர்.\nபழங்குடி மக்களுக்கு மாதர் தரப்பில் கிடைத்த தாய் அன்னை மீனாம்பாள் சிவராஜ் அவர்கள். அறிவிலும் ஆற்றலிலும் பெருமையுடன் திகழ்ந்தவர். அன்னை அவர்கள் நாடறிந்தவர். குறிப்பாகவும் சிறப்பாகவும் பழங்குடி மக்களின் வாழ்வுப் போராட்ட சரித்திரத்தில் அவருக்கு நிறைவான இடம் ஒதுக்கப்பட்டே ஆக வேண்டும்.\nஅன்னை மீனாம்பாள் குறித்து சில முக்கிய குறிப்புகள்:-\nபல்வேறு மகளிர் போராட்டங்களில் தலைமை ஏற்று வழி நடத்தியவர் அன்னை மீனாம்பாள் .\nதிராவிட கழக தலைவர் ஈ. வெ. ராமசாமிக்கு \"பெரியார்\" என்ற பெயர் வழங்கி சிறப்பித்தவர் அன்னை மீனாம்பாள்.\nசைமன் குழு வருகையை ஆதரித்து முதல் மேடை பேச்சில் 1928 ல் தம் பொது வாழ்வை தொடங்கினார்.\nதமிழ், தெலுங்கு, இந்தி, ஆங்கிலம் போன்ற மொழிகளில் வல்லமை பெற்றவர்.\nஇந்தி எதிர்ப்பு போரின் முதல் படைத்தலைவியாக விளங்கியவர்.\n1930 இல் இருந்தே அண்ணல் அம்பேத்கரின் பணிகளை தமிழக மக்களிடம் எடுத்துக் கூறியவர்.\nஇணையர் தந்தை சிவராஜுடன் இணைந்து பவுத்த நெறியினை மக்களிடம் பரப்பினார் அன்னை மீனாம்பாள்.\nடாக்டர் அம்பேத்கரின் தங்கை என செல்லமாக அழைக்கப்பட்டவர் அன்னை மீனாம்பாள் .\nஅன்னை மீனாம்பாள் 26 -12 -1904 இல் வி .ஜி.வாசுதேவப்பிள்ளை -மீனாட்சி தம்பதியருக்கு மகளாய் பிறந்தார்.\nஅன்னையின் பிறப்பிலேயே பெருமையிருக்கிறது என்றால் மிகையாகாது. அவரது முப்பாட்டனார் ஒரு வணிகர். தாய்வழிப்பாட்டனார் பெ. ம.மதுரைபிள்ளை ஒரு பெரும் வணிகர். வள்ளலுங்கூட இரங்கூன் மாநகரில் கப்பல் வணிகத்தில் சிறந்து வாழ்ந்தவர். கப்பல் வைத்திருக்குமளவுக்கு செல்வம் படைத்தவர். அன்னையாரின் தந்தை திரு. வி.ஜி.வாசுதேவப்பிள்ளை அவர்கள் ஆதிதிராவிட தலைவர்களில் சிறப்பானவர். பழங்குடி மரபில் சென்னை மாநிலத்திலேயே முதன்முதலில் மாநகராட்சி மன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டவர். நெடுங்காலம் சென்னை மாநில சட்டமன்றத்தை அலங்கரித்தவர்.\nதந்தை சிவராஜின் வாழ்க்கை இணையர்.\nசைமன் குழு வருகையை ஆதரித்து முதல் மேடை பேச்சில் 1928 ல் தம் பொது வாழ்வை தொடங்கினார். தமிழ், தெலுங்கு, இந்தி, ஆங்கிலம் போன்ற மொழிகளில் வல்லமை பெற்றவர். இந்தி எதிர்ப்பு போரின் முதல் படைத���தலைவியாக விளங்கியவர். 1930 இல் இருந்தே அண்ணல் அம்பேத்கரின் பணிகளை தமிழக மக்களிடம் எடுத்துக் கூறியவர். \"என் அன்பு சகோதரி\" என்று அண்ணல் அம்பேத்கரால் அழைக்கப்பட்டவர். திராவிட கழக தலைவர் ஈ. வெ. ராமசாமிக்கு \"பெரியார்\" என்ற பெயர் வழங்கி சிறப்பித்தவர்.\nகிட்டதட்ட 1970 வரை அவரது பொதுப்பணி தீவிரமாக இருந்தது. அன்னையின் அயராத உழைப்பிற்கும் உண்மையான தொண்டிற்கும் பல பதிவிகள் அவரைத் தேடிவந்தன. அவரில் சில:- சென்னை மாநகராட்சியின் துணை மேயர் ,கவுன்சிலராக 6 ஆண்டுகள், கவுரவ மாகாண நீதிபதியாக 16 ஆண்டுகள், திரைப்பட தணிக்கை குழு உறுப்பினராக 6 ஆண்டுகள், சென்னை மாகாண ஆலோசணைக் குழு உறுப்பினராக 9 ஆண்டுகள், தொழிலாளர் ட்ரிப்யூனல் உறுப்பினர் , சென்னை நகர ரேஷன் ஆலோசனைக் குழு உறுப்பினர், சென்னை பல்கலைக் கழக செனட் உறுப்பினராக 13 ஆண்டுகள் , போருக்குப்பின் புணரமைப்புக்குழு உறுப்பினர், S.P.C.A உறுப்பினர், நெல்லிக்குப்பம் பாரி கம்பெனி தொழிலாளர் தலைவர், தாழ்த்தப்பட்டோர் கூட்டுறவு வங்கி இயக்குனர், அண்ணாமலை பல்கலை கழக செனட் உறுப்பினராக 6 ஆண்டுகள் , சென்னை கூட்டுறவு வீட்டு வசதி சங்க இயக்குனர், விடுதலை அடைந்த கைதிகள் நலச்சங்க உறுப்பினர், காந்தி நகர் மகளிர் சங்கத் தலைவர், மகளிர் தொழிற் கூட்டுறவு குழுத்தலைவராக 6 ஆண்டுகள், சென்னை அரசு மருத்துவ மனைகளின் ஆலோசனைக் குழு உறுப்பினர், அடையார் மதுரை மீனாட்சி மகளிர் விடுதி நடத்துனர், லேடி வெலிங்டன் கல்லூரி தேர்வுக்குழு தலைவர் போன்ற பொறுப்புகள் வகித்து மக்கள் பணி ஆற்றியவர்.\nஅன்னையார் ஆதிதிராவிடர் தலைவர்களுடன் இன்னைந்து பணியாற்றியவர், அவர்களால் விரும்பப்பட்டு பெரிதும் பாராட்டப்பட்டவர். இருப்பினும் தான் தனித்தன்மையை நிலைநாட்டுவதில் சற்றும் தயங்காதவர். அன்னையவர்கள் பலநூறு கூட்டங்களுக்கும் மாநாடுகளுக்கும் தலைமை தாங்கியும் கலந்துகொண்டும் சிறப்பித்திருக்கிறார்.\n31 -1 -1937 இல் திருநெல்வேலில் ஆதிதிராவிடர் மாநாட்டில் அன்னை மீனாம்பாள் பேசியது :-\n\" ஒற்றுமையில்லாக் குடும்பம், ஒருமிக்க கெடும் என்பார்கள். அதுபோல ஒரு குடும்பமோ, ஒரு சமுதாயமோ, ஒரு தேசமோ முன்னேற்றமடைய வேண்டுமானால் ஒற்றுமை மிகவும் அவசியம். நாம் தேசத்தில் சாதிப்பிரிவினை அறவே ஒழிய இன்னும் பல ஆண்டுகள் செல்லுமாயினும் நம் சமூகத்தினர், நாம் முன்னேற்றமடைய நாங்களும் மனிதர்கள்தான்; எல்லா உரிமைகளும் எங்களுக்கும் உண்டு என்று நிருபிப்பான் வேண்டி நாம் யாவரும் பிரிவினை இல்லாமல் ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்று வலியுறுத்திய ஆதிதிராவிடர்களின் கடைசி தலைவியான அன்னை மீனாம்பாள் சிவராஜ் அவர்கள்\n30 -11 -1992 இல் இம் மண்ணுலகிலிருந்து மறைந்தார்.\nஇடுகையிட்டது Mahendran J நேரம் பிற்பகல் 4:49:00\nகருத்துகள் இல்லை: இந்த இடுகையின் இணைப்புகள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதன், 29 நவம்பர், 2017\nஒரு ரூபாய் நோட்டு பிறந்த நாள் நவம்பர் 30. ( 30-11-1917 )\nஒரு ரூபாய் பிறந்த நாள் நவம்பர் 30. ( 30-11-1917 )\nபார்க்கக்கூடிய சில விஷயங்களில் மிகவும் அரிதான ஒன்று நாம் பயன்படுத்திய ஒரு ரூபாய். அந்த ஒரு ரூபாய் நோட்டிற்கு இன்றுடன் 100 வயது ஆகிறது.\n💸 ரூபாய் நோட்டு இல்லாத டிஜிட்டல் பரிவர்த்தனையை நோக்கி நாடு சென்று கொண்டு இருக்கிறது. ஆனாலும் ரூபாய் நோட்டுகளுக்கு மக்கள் மத்தியில் எப்போதும் மதிப்பு இருக்கத்தான் செய்கிறது. தற்போது ஒரு ரூபாய் நோட்டை கண்ணில் பார்ப்பது என்பது அரிதாகிவிட்டது. ஏனெனில் அதன் மதிப்பு குறைந்து போய்விட்டது.\n💸 ஆனாலும் அந்த காலம் முதல் இந்த காலம் வரை, ஒத்த ரூபா கூட இல்லையா என்பது வழக்கு சொல்லாக இருக்கிறது. அந்த ஒத்த ரூபாய் நோட்டுதான் தற்போதைய புதிய 2 ஆயிரம் ரூபாய் நோட்டுக்கெல்லாம் முன்னோடி என்று சொல்லலாம். இந்தியாவில் கடந்த 30-11-1917-ம் ஆண்டு அச்சடிக்கப்பட்ட ஒரு ரூபாய் நோட்டுக்கு இன்றுடன் (புதன்கிழமை) 100 வயது ஆகிறது.\n💸 இந்தியாவில் முதன் முதலாக கி.பி.1770-ம் ஆண்டு பேங்க் ஆப் இந்துஸ்தான் என்ற தனியார் வங்கி மூலம்தான் ரூபாய் நோட்டு வெளியிடப்பட்டது. பின்னர், ரூபாய் நோட்டுகள் இந்திய அரசின் அதிகாரப்பு+ர்வ நோட்டாக கடந்த 6-8-1861-ம் ஆண்டு முதல் வெளியானது. முதலில் வெளியான 10 ரூபாய் நோட்டு ஒரு பக்கம்தான் அச்சிடப்பட்டு இருக்கும். பின்புறம் வெள்ளையாகவே இருந்தது.\n💸 இந்த நிலையில் ஒரு ரூபாய் நோட்டுகள் இந்தியாவில் கடந்த 30-11-1917-ம் ஆண்டு அச்சடிக்கப்பட்டு வெளியிடப்பட்டது. இரு பக்கமும் அச்சிடப்பட்ட முதல் நோட்டும் இதுதான். அதில் 5-ம் ஜார்ஜ் மன்னரின் உருவம் அச்சிடப்பட்டு இருக்கும்.\n💸 இதைத்தொடர்ந்து கடந்த 1935-ம் ஆண்டு முதல், நோட்டு அச்சிடும் முழு அதிகாரத்தையும் இந்திய ரிசர்வ் வங்கி ஏற்றது. முதலில் வெளியிடப்பட்ட ஒரு ரூபாய் நோட்டில் தமிழ் உள்பட 8 மொழிகள் மட்டுமே பயன்படுத்தப்பட்டன. தற்போது வெளியாகும் ரூபாய் நோட்டுகளில் 15 மொழிகள் பயன்படுத்தப்படுகின்றன. 1940-ம் ஆண்டு ரிசர்வ் வங்கி வெளியிட்ட 1 ரூபாய் நோட்டில் 6-ம் ஜார்ஜ் மன்னரின் உருவம் வெளியிடப்பட்டது. சுதந்திரத்துக்கு பிறகு வெளியான நோட்டில் அப்போதைய நிதித்துறை செயலாளர் கையொப்பம் இடம் பெற்றது. ஜார்ஜ் மன்னருக்கு பதிலாக அசோக் ஸ்தூபி சின்னம் இடம் பெற்றது.\n💸 1952-ம் ஆண்டு முதல் 1956-ம் ஆண்டு வரையிலும், 1958-ம் ஆண்டு முதல் 1962-ம் ஆண்டு வரையிலும், 1982-ம் ஆண்டிலும் ஒரு ரூபாய் நோட்டு அச்சடிக்கப்படவில்லை. மீண்டும் கடந்த 2015-ம் ஆண்டு ஒரு ரூபாய் நோட்டு அச்சடிக்கப்பட்டு வெளியானது. ஒரு ரூபாய் நோட்டு அச்சடிக்க அரசுக்கு ரூ.1.14 பைசா செலவாகிறது.\nநம் பாரம்பரியமிக்க ஒரு ரூபாய் நோட்டுகளை பாதுகாப்போம். அதற்கு இன்று 100 வயது என்பதில் பெருமிதம் கொள்வோம்\nஇடுகையிட்டது Mahendran J நேரம் பிற்பகல் 9:54:00\nகருத்துகள் இல்லை: இந்த இடுகையின் இணைப்புகள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nசெவ்வாய், 28 நவம்பர், 2017\n175 ஆம் ஆண்டில் கம்பீரமாக கால் எடுத்து வைக்கும் நெல்லை சுலோச்சனா முதலியார் பாலம் நவம்பர் 28, 1843.\n175 ஆம் ஆண்டில் கம்பீரமாக கால் எடுத்து வைக்கும் நெல்லை சுலோச்சனா முதலியார் பாலம் நவம்பர் 28,\n175 ஆம் ஆண்டில் கம்பீரமாக கால் எடுத்து வைக்கும் நெல்லை சுலோச்சனா முதலியார் பாலம் - முத்தாலங்குறிச்சி காமராசு\nஉதவிய நூல்கள் குகன் அவர்களின் பெரும்புள்ளிகள்- எழிழமுதனின் புதுமை பித்தன் நூல், திருநெல்வேலி மாவட்ட அரசு வெளியீடு\n1840 மார்ச் மாதம் 10ஆம் தேதி இரவு, திருநெல்வேலி கலெக்டராக ணி.றி.தாம்சன் பொறுப்பேற்று இருந்தார்.\nதிருநெல்வேலி&பாளையங்கோட்டை ஆகிய இரட்டை நகரங்களை பிரிக்கும் தாமிரபரணி ஆற்றில் அப்போது பாலம் இல்லை. ஆனால் வெள்ளம் வந்தால் ஆற்றை கடப்பது கடினம்.\nகொக்கிரக்குளத்தில் இருந்து நெல்லை செல்ல தாமிரபரணி 800 அடி அகலமாக இருந்தது. வியாபார பொருட்களை கொண்டு வருவது படகு மூலமாகவே நடைபெற்று வந்தன. ஆற்றங்கரையில் அமைந்த படகுத்துறையில் எப்போதுமே ஆண்களும், பெண்களும், வியாபாரிகளும் மொய்த்துக் கொண்டிருப்பது வழக்கம். கரையில் பல மணி நேரம் காத்திருந்தால்தான் படகு கிடைக்கும். அதிலும் பத்து பேர�� கொண்ட ஒரு குடும்பம்தான் போக வேண்டும் என்றால், அவர்கள் ஒரே படகில் ஏறி விட முடியாது. எல்லோருக்கும் ஒரே படகில் இடம் கிடைக்காது. முன்னால் இடம் கிடைத்தவர்கள் அக்கரைக்கு போய் மற்றவர்கள் வரும் வரை காத்திருக்க வேண்டும். அதிலும் குழந்தைக் குட்டிகளோடு படகில் ஏறிச் செல்வது ஒரு சோதனை மிகுந்த காட்சி.\nஇந்த லட்சணத்தில் படகுத்துறையில் முந்தி இடம் பெற லஞ்சம் கொடுப்பதும் வாங்குவதும் சர்வசாதரணமாகவே நடந்தது. தட்டுமுட்டு சாமான்களோடு வருபவர்களின் பொருட்கள் களவாடப்படுவதும் சமூகவிரோதிகள் ஆங்காங்கே குழப்பத்தை உண்டாக்குவதும், திடீர் என்று சாதிச்சண்டை தோன்றுவதும் அப்போதே நடைபெற்று வந்தன.\nஇப்படியாக திருநெல்வேலி ஜில்லா போர்டின் கட்டுப்பாட்டில் செயல் பட்டு வந்த இப்படகு துறைகளில் ஒவ்வொரு நாளும், பொழுதும் விடிந்து, பொழுது போவது என்பது ஒரு யுகமாகவே கருதப்பட்டது. 19&ம் நூற்றாண்டில் இடைப்பகுதி வரை படகுத்துறையில் நடந்த குழப்பங்களை பற்றி அப்போது ஆட்சி செய்த வெள்ளையக்காரர்களே வேதனையோடு எழுதியிருக்கிறார்கள்.\nபடகுத்துறை என்றால் இதுபோன்ற நிகழ்ச்சிகள் எல்லாம் நடக்கும் என்பது கலெக்டருக்கு நன்றாகவே தெரியும். ஆனால் அன்று மார்ச் 10 ம் நாள் படகுத்துறையில் சாதிக்கலவரம் உச்சகட்டத்தை அடைந்து நாலைந்து கொலைகள் விழுந்து விட்டன.\nதாமிரபரணி பாலத்தை பற்றி தனக்கு முந்திய கலெக்டராக இருந்த ஆர்.ஈடன் என்பவர் 1836ல் எழுதி வைத்த குறிப்பை படித்துப் பார்க்கிறார். அவசியத்தினை உணருகிறார். உடனே அவசர கூட்டம் ஒன்று நடத்தப்படுகிறது.\nபாலங்களுக்கு வரைபடம் தயாரிக்கும் புகழ்பெற்ற கேப்டன் பேபெர் தொழில் நுட்ப வல்லுநர் இஞ்சினியர் கேப்டன் டபிள்யூ.எச்.ஹார்ஸ்லி ,கலெக்டர் அலுவலகத்தில் சிரஸ்தராக வேலை பார்த்துக் கொண்டிருந்த சுலோச்சன முதலியாரும் உள்பட பலர் அதில் கலந்துகொண்டார்.\nலண்டன் தேம்ஸ் நதியில் அமைந்துள்ள வாட்டர்லூ பாலத்தை மாதிரியாக கொண்டு பாலம் தயாரிக்கப்பட்டது. பாலத்தின் அடிமட்ட நீளம் 760 அடியாகவும், அகலம் 21 1/2 அடியாகவும், 11 ஆர்ச்சிகளோடு, ஒவ்வொரு ஆர்ச்சின் விட்டமும் 60 அடியாகவும் அமைந்திருந்தன. ஒவ்வொரு ஆர்ச்சையும் தாங்குகின்ற இரட்டைத் தூண்கள் ரோமானிய அரண்மனை தூண்களை நினைவுபடுத்தின. அதை கட்டி முடிக்க அரைலட்சத்திற்கு சற���று அதிகமாகவே பணம் தேவைப்பட்டது. இன்றைய மதிப்பீட்டில் இருபத்து ஐந்து கோடி ரூபாய்.\n அன்றைய அரசிடம் பணம் இல்லை. மக்களிடம் வசூல் செய்து தான் இந்த பாலப்பணியை முடிக்க வேண்டும்.\nஇந்த சமயத்தில் தான் சுலோச்சன முதலியார் உதவிசெய்ய முன்வருகிறார்.\nஇவர் தென்மாவட்டங்களிலேயே மிகப்பெரிய செல்வந்தர். கௌரவமாக உத்தியோகம் பார்ப்பவர். அந்த காலத்தில் குதிரை பூட்டிய கோச் வண்டியில் கலெக்டருக்கு சமமாக அலுவலகத்துக்கு வருபவர். நீளமான கறுப்பு கோட்டு, தலையில் ஜரிகை தலைப்பாவும், கழுத்தை சுற்றி அங்கவஸ்திரமும், காதில் வைரக்கடுக்கனும் அணிந்து அவர் அலுவலகத்துக்கு வரும் அழகே தனி அழகாம்.\nமனைவி வடிவோடு சேர்ந்து பேசுகிறார். அவரிடம் இருந்து நகைகளையெல்லாம் பெற்று, அதன் பின் அ¬தை விற்று பாலம் கட்டககூடிய முழுதொகையை அவரே கொடுத்துவிடுகிறார்.\nபாளையங்கோட்டையிலிருந்து இடிந்து போன கோட்டைகளிலிருந்து கருங்கற்கள் கொண்டு வரப்படுகிறது.\nஇக்கற்களை கொண்டே பாலத்தின் அஸ்திவாரமும், தூண்களும் உருவாகின்றன. சிமெண்ட் இல்லாத அந்த காலத்தில் சுண்ணாம்புடன், பதனி, கருப்புக்கட்டி இவைகளை சாந்தாக்கி செங்கல்லை கொண்டு பாலம் உருவாகின்றது. இந்த வேலைக்காக சிறையில் இருந்த ஆயுட்கைதி 100 பேரை அரசாங்கம் தந்து உதவுகின்றது. இஞ்சினியர் டபிள்யூ.எச்.ஹார்ஸ்லி மேற்பார்வையில் பால வேலை வேகமாக நடைபெறுகின்றது. பணத்தட்டுப்பாடு இல்லாமல் சுலோசன முதலியார் பார்த்துக்கொள்ள ஏனைய மேற்பார்வை பணியாளர்களையும் தொழில்நுட்ப வல்லுநர்களையும்அரசாங்கம் தந்து உதவுகின்றது. 60 அடி விட்டத்தில் ஆர்ச் வடிவில் 11 தூண்களும், பிரமாண்டமான தூண்களும், 21 1/2 அடி அகலமும், 760 அடி கீழ் நீளமும்கொண்ட பாலம் 1843ல் கட்டி முடிக்கப்படுகின்றன. இதற்கு சுலோசன முதலியாரின் பெயரும் சூட்டப்படுகின்றன.\nபால வேலை நடந்து கொண்டிருக்கும் போதே கலெக்டர் தாம்சனுக்கு மாற்றம் ஏற்பட கலெக்டர் தாமஸ் என்பவர் கலெக்டர் பொறுப்பை ஏற்கிறார். பாலத்தின் திறப்புவிழா 1843 நவம்பரில் கோலாகலமாக கொண்டாடப்படுகின்றது. திறப்புவிழா அன்று அலங்கரிக்கப்பட்ட யானை ஒன்று முதல் பயணி அல்லது முதல் குடிமகன் என்ற பெருமிதத்தோடு பாலத்தில் முன்செல்கிறது. இதை தொடர்ந்து ஆங்கில வீரர்கள் அடங்கிய காலட்படை சென்றது. அதைதொடர்ந்து சீறிய ப��ரங்கிபடைப் போகிறது. இவர்களை தொடர்ந்து சுலோசன முதலியாரும், இவருக்கு பின்னால் நீதிபதி டக்லஸ், கலெக்டர் தாமஸ் அவருக்கு பின்னால் மேற்பார்வையிட்டு பாலத்தை கட்டிமுடித்த இஞ்சினியர் ஹார்ஸ்லி ஆகியோர் சென்றனர். இவர்களையெல்லாம் தொடர்ந்து திருநெல்வேலி நகரின் மக்கள் வெள்ளம் இப்படியாக ஒரு கோலாகல திறப்பு விழா ஊர்வலம் யானையின் தலைமையில் அன்று நடந்தது.\n150வருடங்களுக்கு முன்னால் அரசால் சாதிக்க முடியாத ஒரு சாதனையை தனி ஒரு மனிதர் தம் வள்ளல் தன்மையால் சாதித்து விட்டார். எனவே அவர் பெயரால் சுலோசன முதலியார் பாலம் என இது அழைக்கப்படுகிறது.\n1869ல் தாமிரபரணியில் ஏற்ப்பட்ட பெரும் வெள்ளப்பெருக்கு காரணமாக இப்பாலத்தின் நான்கு தூண்கள் சேதமடைந்தன. அந்த சமயத்தில் கலெகடராக இருந்து பககிள் துரை இந்த பாலத்தினை செப்பனிட்டார். மீண்டும் 1871ல் இப்பாலம் திறககப்பட்டது. விடுதலைக்கு பின் இப்பாலத்தை விரிவுபடுத்த வேண்டும் என்ற எண்ணம் உருவாயிற்று,. தென்வடலாக இருக்கும் இப்பாலத்தின் பழைமை கெட்டுவிடாமல் பாலத்தின் மேற்குப்பகுதியை மட்டிலும் விரிவுபடுத்தினர் அப்பகுதியில் அமைந்திருந்த வளைவுகள் அதனுள் அடங்கிவிட்டன. காங்கிரீட் முறையில் இது அமைக்கப்பட்டது. 21 1/2 அடியாக இருந்த பாலம் 50 அடி அகலம் கொண்ட பாலமாக விரிவுபடுத்தப்பட்டு 1967ல் அப்போதைய முதல்வர் பகதவத்சலம் திறந்து வைத்தார்.\nலண்டன் லாட்டரி பணத்தினால்தான் இந்த பாலம் கட்டப்பட்டது என்ற ஒரு வரலாறும் பேசப்பட்டு வருகிறது. அந்த வரலாறும் சுவையானது தான். அதாவது லண்டனுக்கு வெள்ளைத்துரைகளோடு சுலோசனா முதலியார் சென்ற போது அங்கு ஒரு லாட்டரியை வாங்குகிறார். அதில் 1 லட்ச ரூபாய் பரிசு விழுகிறது. அந்த சமயம் வெள்ளையனை எதிர்த்து இந்தியாவில் போராட்டம் நடந்து கொண்டிருக்கிறது. எனவே வீட்டில் கூட ஆங்கிலேயரிடம் வேலை பார்த்த சுலோசனா முதலியாருக்கு எதிர்ப்பு காத்திருந்தது. தாயாரிடம் வந்து , “அம்மா எனக்கு லண்டன் லாட்டரியில் ஒரு லட்சம் விழுந்து இருக்கிறது என்ன செய்ய” என்று கேட்டாராம். அதற்கு அவர் “இங்கிலிஸ்காரன் பணம் அதை கொண்டு போய் ஆத்தில போடு”. என்று கூறி விட்டாராம். அதிர்ந்து போன சுலோசன முதலியார் வெளியே வந்து விட்டார். கலெக்டர் ஆபிஸ் வேலைக்கு வர ஆற்றில் படகில் -ஏற நிற்கிறார். அப்போத��� படகில் ஏறுவோர் சண்டை போடுகிறார்கள் அங்கு வந்த போலீஸ் அவர்களை குண்டுகட்டாக தூக்கிக்கொண்டு செல்கிறது. இதனால் வேதனை பட்ட அவர், “தாயார் லண்டன் பணத்தினை ஆற்றில் போடு என்று சொன்னாரே, பேசாமல் ஆற்றில் பாலமாக போட்டுவிட்டால் என்ன” என்று பாலம் கட்ட ஏற்பாடு செய்தாராம் என்றும் சுவையாக ஒரு வரலாறு சொல்வார்கள்.\nஎது எப்படி என்றாலும் அந்த பணம் சுலோசன முதலியார் பண ம் தான். 174 வருடங்களை கடந்துவிட்டது. அந்த பாலத்தில் நாம் செல்லும் போதெல்லாம் அவரின் நினைப்பு நம்மை மென்மையாக வருடிக்கொண்டே தான் இருக்கும்\nஇடுகையிட்டது Mahendran J நேரம் முற்பகல் 4:16:00\nகருத்துகள் இல்லை: இந்த இடுகையின் இணைப்புகள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nதிங்கள், 27 நவம்பர், 2017\nசமூக சீர்திருத்தவாதி மகாத்மா ஜோதிபாபூலே நினைவு தினம் நவம்பர் 28.\nசமூக சீர்திருத்தவாதி மகாத்மா ஜோதிபாபூலே நினைவு தினம் நவம்பர் 28.\nமகாத்மா ஜோதிபா கோவிந்த ராவ் புலே ( மராட்டி : जोतीबा गोविंदराव फुले ஆங்கிலம் : Mahatma Jyotirao Govindrao Phule ) இந்திய விடுதலைப் போராட்டக் காலத்தில் வாழ்ந்த ஒரு சமூக சீர்திருத்தவாதி . சமூக அவலங்களுக்கு எதிராகக் குரல் கொடுத்ததோடு அவற்றைக் களையும் முயற்சிகளிலும் இறங்கியவர். ஒடுக்கப்பட்டோர் மற்றும் பெண்களுக்கென்று பள்ளிகளை நடத்தியவர்.\nஆங்கிலேயர் ஆட்சியை விரும்பியவர்களுள் இவரும் ஒருவர். 1857\nசிப்பாய்க் கலகத்தை இவர் உயர் சாதி\nஇந்துக்கள் உண்டாக்கிய கலகமாகவே பார்த்தார்.\n1873 ஆம் ஆண்டு தனது ஆதரவாளர்களுடன் இணைந்து இவர் சத்ய சோதக் சமாஜம் (பொருள்: உண்மையைத் தேடுவோரின் சமூகம்) எனும் அமைப்பைத் துவங்கினார். ஆனால் இவரது மறைவுக்குப் பின் இந்த இயக்கம் காங்கிரசுடன் கரைந்தது.\nஅக்கால வழக்கப்படி இவர்தன் 13 ஆம் அகவையில் சாவித்ரிபாய் (9 அகவை) அவர்களுடன் 1840இல் திருமணம் நடந்தது. ஜோதிராவ் புலே அவர்கள் தனது துணைவி சாவித்ரிபாய் புலே அவர்களைச் சாதீய, பெண் ஒடுக்குமுறைக்கு எதிரான போராட்டத்தில் இணைத்துக் கொண்டார். இவர்களுக்கு குழந்தைகள் இல்லை. ஒரு அந்தண விதவையின் யஸ்வந்த் ராவ் என்ற குழந்தையை தத்தெடுத்து வளர்த்தனர்.\nமனுதர்மம் எல்லாப் பெண்களையும், சாதி வித்தியாசம் பாராமல் அடிமைகளாக (தாஸா) அல்லது சூத்திரர்களாக நடத்துகிறது. சூத்திராதி சூத்திரர்கள் என்ற தனது கணிப்பில் பெண்க���ையும் புலே இணைத்தார். 1842 ஆம் ஆண்டில் ஆரம்பிக்கப்பட்ட பெண் குழந்தைகளுக்கான அவரது முதல் பள்ளிக் கூடத்திற்கு சமூக அந்தஸ்து கிடைக்கவில்லை. குழந்தைகளைக் கருவிலேயே கலைக்க வேண்டிய நிலையிலோ அல்லது பிறந்த பின் அவற்றைக் கொல்ல வேண்டிய நிலையிலோ உள்ள விதவைப் பெண்களுக்கான இல்லத்தை 1863 ஆம் ஆண்டில் நிறுவினார். 1864 ஆம் ஆண்டில் நடைபெற்ற சாரஸ்வத் பிராமண விதவையின் மறுமணத்தில் முக்கியப் பங்கு புலேயினுடையது. 1882 ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட பெண் விடுதலை பற்றிய தவறான கருத்துக்களைக் கொண்ட ஆய்வுக் கட்டுரையான, ஆண் பெண் பற்றிய ஒப்பீடு (ஸ்திரீ புருஷ்துலானா) என்பதை எதிர்த்து குரல் கொடுத்தவர் புலே மட்டுமே.\nசமூக சீர்திருத்தத்தின் தந்தை ஜோதிபாபூலே\nபுலே ஒரு முதல் சூத்திர அறிஞர். அவரே தன்னைப் பற்றி மதிப்பீடு செய்ய விரும்பியது போல பெண்பால் பற்றிய கேள்விகளை முதலில் ஆராய்ந்தவர் என்ற பெயரும் அவருக்கு உண்டு. இந்தப் பிரச்சினையில் அடித்தளமான மனித நேயப் பார்வை கொண்டால் போதும் என்ற மனநிலையை இந்திய மறுமலர்ச்சியின் சமூக சீர்திருத்தவாதிகள் பலரும் கொண்டனர். அவர்களது அணுகுமுறை வரலாற்று நோக்கமும், தாராளமனப்பாங்கும் முற்போக்கும் கொண்டதாக இருந்தது. அவர்களது பிரச்சாரத்திலும், செயலிலும் மேல் ஜாதியினரின் வெறுப்பு மேலோட்டமாக வெளிப்பட்டது. ஆனால் தனது சமகாலத்தவரை விட புலே மிகவும் முற்போக்காக இருந்தார் எனத் தெரிகிறது.\nமனுசாஸ்திரம் எல்லாப் பெண்களையும், ஜாதி வித்தியாசம் பாராமல் அடிமைகளாக (தாஸா) அல்லது சூத்திரர்களாக நடத்துகிறது. சூத்திராதி சூத்திரர்கள் என்ற தனது கணிப்பில் பெண்களையும் புலே இணைத்துள்ளார். 1842 ஆம் ஆண்டில் ஆரம்பிக்கப்பட்ட பெண் குழந்தைகளுக்கான அவரது முதல் பள்ளிக் கூடத்திற்கு சமூக அந்தஸ்து கிடைக்கவில்லை. குழந்தைகளைக் கருவிலேயே கலைக்க வேண்டிய நிலையிலோ அல்லது பிறந்த பின் அவற்றைக் கொல்ல வேண்டிய நிலையிலோ உள்ள விதவைப் பெண்களுக்கான இல்லத்தை 1863 ஆம் ஆண்டில் நிறுவினார்.\nஒரு பிராமண விதவையின் மகனை தனது மகனாக புலே தத்தெடுத்தார். 1864 ஆம் ஆண்டில் நடைபெற்ற சரஸ்வட் பிராமண விதவையின் மறுமணத்தில் முக்கிய பங்கு புலேயினுடையது. பிராமண சாஸ்திரத்தின் படி அக்காலத்தில் விதவைகள் தங்களது தலையை மொட்டையடித்துக் கொள்ள வேண்டும். ம��ித நேயமில்லாத இந்தப் பழக்கத்தை எதிர்த்து சவரத் தொழிலாளிகளின் வேலை நிறுத்தத்தை நடத்தினார், தாராபாய் ஷிண்டே..\n1882 ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட பெண் விடுதலை பற்றிய தவறான கருத்துக்களைக் கொண்ட ஆய்வுக் கட்டுரையான, ஆண் பெண் பற்றிய ஒப்பீடு (ஸ்திரீ புருஷ்துலானா) என்பதை எதிர்த்து குரல் கொடுத்தவர் புலே மட்டுமே.\nபெண்களின் பிரச்சினையை பிராமண சூத்திராதி சூத்திரர்களின் பிரச்சினையாக புலே பார்க்கவில்லை. தனது சத்திய தர்மாபுஸ்தக் என்ற நூலில் எல்லா பெண்களும், ஆண்களும் ஒன்றே (சர்வ எகாண்டர் ஸ்திரீபுருஷ்) என்று பேசுகிறார். ஆண் – பெண் இருவருக்கும் பொதுவாக சமமான மனித உரிமைகள் தேவை என்று கூறும்போது, ஆண் – பெண் (ஸ்திரி – புருஷ்) என்று வேறுபாட்டினை காட்டும்படியான சொல்லைப் பயன்படுத்துகிறார். மனிதம் என்று பொதுவான வார்த்தையை உபயோகப்படுத்தவில்லை என்று கெய்ல் ஓம்வெட் சுட்டிக் காட்டுகிறார். இந்தியாவிலேயே இதுபோல் முதன் முதலாக செய்தவர் புலே மட்டுமே.\nஆண் வழிச் சமுதாயம் பற்றி புலே பேசவில்லை. ஆண் – பெண் ஏற்றத்தாழ்வு நிலை பற்றியும் கருத்துக் கூறவில்லை. ஆனால், பிராமணிய சமூக வாழ்நிலையில் இருந்த பெண்களின் நிலையோடு ஒப்பிட்டு கருத்துக்கள் கூறியுள்ளார்.\nபிராமணிய அதிகாரம் முடிவடையும் காலத்தில் ஆண் – பெண் சமத்துவம் ஏற்படும் என்று வெளிப்படையாகக் கூறாவிடினும் அந்தக் கருத்தினையே மறைமுகமாக கோடிட்டுள்ளார். சூத்திராதி சூத்திரர்களை அடிமைப்படுத்திய மிகப் பெரிய சூழ்ச்சியின் ஒரு பகுதியே பெண்களையும் அடிமைப்படுத்தியது என்பது இக்கருத்தின் அடிப்படையில் அமைந்துள்ளது.\nவெவ்வேறு ஜாதியின் அடிப்படையில் பெண்களை இயக்க ரீதியில் திரட்டும் தற்போதைய போக்கினை அவர் ஏற்றுக் கொள்ளவில்லை. ஒரு தலித் பெண்ணைப் போலவே பிராமணப் பெண்ணும் ஒரு சூத்திராதி சூத்திரர் என்று எண்ணினார். பெண்ணடிமைக்குரிய அடிப்படைக் காரணமாக வர்ணாஸ்ரமல்லாது பால் வேறுபாட்டை மட்டுமே காரணமாகக் கொண்ட அவரது கருத்து மிகப் புதுமையாக இருந்தது.\nகுடும்பம் என்ற ஏற்பாடு சமூகத்தின் மைய நிலையாக இருந்தது போல சமூகத்தில் அடக்குமுறைக்கும் மையமாக இருந்தது என்றே புலே நம்பினார். அதன் அடிவேர்கள் ஜாதிய முறையில் கிடைக்கும். வர்ணாசிரமம் பற்றிய புலேயின் கருத்துக்கள் உண்டு. ஆனால் ஆண் வழிச் சமுதாய முறையினால் ஆண் – பெண் இருபாலரின் ஏற்றத் தாழ்வும், பெண்ணடிமையும் ஏற்பட்டன என்ற எண்ணங்கள் அவரிடம் இல்லை.\n19 ஆம் நூற்றாண்டில் மிக அதிகமான சீர்திருத்தவாதிகள் பெண்களின் பிரச்சினைகளான விதவை திருமணம், குழந்தை திருமணத்தை தடை செய்தல், சதி என்ற பழக்கத்தை தடை செய்தல், பெண்களுக்கு கல்வி உரிமை முதலியவற்றை கையிலெடுத்துள்ளனர். புலேயும் அவர்களில் ஒருவர். இளம் மணப்பெண் திருமணம் செய்து போகும் குடும்பத்தின் ஒப்பந்த ஊழியராக செல்கிறாள் என்ற கருத்தினை நோக்கி தனது வாதத்தைக் கொண்டு சென்றார்.\nஒட்டுமொத்தமாக மாற்றம் செய்ய முடியாவினும் திருமணமும் குடும்ப வாழ்க்கை முறையும் சில மாற்றங்களுக்காவது உட்பட வேண்டும் என்று புலே நம்பினார். பரம்பரையாக பின்பற்றப்படும் திருமண சடங்குமுறைகளை மாற்றி அமைப்பது பற்றி சத்யதர்ம புஸ்தக் என்ற நூல் அலசுகிறது. புலேயைப் பின்பற்றி பல சமூக சீர்திருத்தவாதிகளும் திருமண சடங்குகளைப் பற்றியே சிந்தித்து செயல்பட்டனர் என்று கெய்ல் ஓம்வெல்ட் கூறுகிறார். தனது சுயமரியாதை இயக்கத்தின் ஒரு பகுதியாக சுயமரியாதைத் திருமணங்களாக மாற்றியவர் ஈ.வே.ரா. பெரியார். நாட்டின் சில பகுதிகளில், தேசிய இயக்கத்தின் ஒரு அம்சமாக காந்திய கொள்கையின் வழியில் கல்யாணங்கள் நடைபெற்றன.\nபண்டித ரமாபாய் கிறித்தவத்திற்கு மதமாற்றம் செய்ததற்கு ஆதரவாக புலே இருந்தது பற்றி நாம் விளக்கியுள்ளோம். பால் சார்ந்த ஒரு அம்சத்தை அந்த ஆதரவில் குறிப்பிட்டுச் சொல்ல முடியாது. ஆனால் பிராமண பரம்பரை வழக்கத்திலிருந்து விடுதலையாகும் இயக்கத்திற்கு ஆதரவாக இருந்தார்.\nஒரு பெண் தனது அடிமைத்தளத்திலிருந்தும், பிராமண வழக்கங்களிலிருந்தும் வெளியில் வருவதற்கான தனது உரிமையை நிலைநாட்ட வேண்டும் என்பதே அவருக்கு முக்கியம். பிராமணியத்தை எதிர்த்த சூத்திரர்களின் புரட்சியாகவே அதைக் கண்ணுற்றார். சூத்திராதி சூத்திரர்களின் போராட்டத்தின் அடிப்படையாக பெண்ணுரிமையை நிலை நாட்டுவதும் அமையும் என்பதே புலேயின் எண்ணமாக இருந்தது.\nமராட்டிய இலக்கியத்தின் வரலாற்று ஆசிரியர்கள் பலரும் புலேயைப் பற்றி குறிப்பிடுவதில்லை. இது மிகவும் விநோதமாகவும் வருத்தமாகவும் உள்ளது. புலேயின் உரைநடை, பத்தொன்பதாம் நூற்றாண்டின் பேச்சு வழக்கு மொ��ியை அவர் உபயோகம் செய்தது, அவரது கோர்வையான கருத்துரையாடல்களில் வந்து விழுந்துள்ள மிகவும் காட்டமான சொல்லாடல்கள், அவரது கவிதைகள் (18 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த பக்தி இலக்கிய கவிஞர் துர்காராமின் தாக்கம் உள்ளவை) மராட்டிய சமூக இலக்கிய விமர்சனங்களுக்கு இட்டுச் சென்ற பக்தி இலக்கிய கவிதைகள் குறித்த அவரது ஆய்வு என்ற பல அம்சங்கள் பற்றி எதுவுமே குறிப்பிடப்படவில்லை. இவற்றில் ஏதோ ஒரு சிலவற்றை குறிப்பிடுபவர்களும் பிராமணர்கள் புலேயின் கருத்துக்களில் கவலை கொள்ளவில்லை என்று எடுத்துக் காட்டவோ அல்லது மராட்டியத்தில் முதன் முதலில் அரசியல் விவாதம் செய்யும் நாடகமாகிய திருத்திய ரத்னைவை எழுதியவர் என்று சொல்வதற்கும் அவரது பெயரை உபயோகப்படுத்தியுள்ளார்.\nபால் சந்திர நமதா என்பவர் புலேயின் புலமை பற்றி எழுதிய கட்டுரையைத் தவிர்த்து, அவரது எழுத்துக்ள் மீதான அக்கறை கொண்ட விமர்சனங்கள் இல்லை என்றே கூறலாம். மராட்டியத்தில் நிரப்பப்பட வேண்டிய ஒரு இடைவெளி இது. ஆனால் அந்த வேலையை நிறைவு செய்வதல்ல நமது நோக்கம். ஆனால் நமது கருத்துப் பதிவுகளை வரிசையாக இங்கே எடுத்துரைக்கலாம்.\nஉரையாடல் வடிவத்தில் எழுதுவது புலேக்கு மிகவும் பிடிக்கும். அவரது மிகப் பல நூல்களும், குறிப்பாக ஒரு நாடகமும், இந்த இலக்கிய வடிவத்தில் உள்ளன. ஒருபுறத்தில் மேற்கத்திய பழக்கமான கிரேக்க எழுத்துப் பரம்பரையையும் அவருக்குப் பிடிக்காவிடினும், உபநிடதங்களில் உள்ள வழக்கத்தையும் இது இணைப்பதாக இருந்தது. பாத்தாஸ் என்பவர்கள் இது போன்ற உரையாடல் வடிவத்தை பயன்படுத்தியுள்ளனர். 1909 ஆம் ஆண்டில் வெளியான காந்தியின் இந்து சுயராஜ்ஜியம் என்ற புத்தகம் இந்த உரையாடல் வடிவத்தில் வெளியான முதல் பெரிய இந்திய நூல் என்றாகிறது.\nஅவருடைய காலத்தில் அவரது மொழி உபயோகம் மிகவும் தனித்துவம் வாய்ந்தது. அவருடைய மராட்டிய மொழியின் துள்ளலையும் முரட்டுத்தனத்தையும் அவ்வளவு எளிதாக மொழி மாற்றம் செய்ய முடியாது. நமது மொழி பெயர்ப்பாளர்கள் துணிவோடு இப்படிப்பட்ட ஒரு சோதனையை மேற்கொண்டுள்ளனர். இலக்கிய மராட்டியத்தை விடவும் பேச்சு மொழியையே அதிகமாகப் பயன்படுத்தியுள்ளார். அடிமைப்படுத்தப்பட்டவர்களுக்காக இயக்கத்தை கட்டியதால் தனது எழுத்துக்களின் மூலம் முதன் முதலில் பொது ஜனத்தை அடைய முயன்றார். அவர்களுக்காக பேசும் போது அவர்களது பேசும் மொழியை உபயோகப்படுத்தினார் என எதிர்பார்க்கலாம். ஆனால் புலே இன்னும் கொஞ்சம் ஆழமாகவே சென்றார். பொது ஜனக் கல்விக்காக அவர் எழுதாத போது கூட வழமையான மராட்டிய மொழி போல் இல்லாமல் வித்தியாசமாக அவரது காலத்தில் தோற்றம் அளித்தது. உண்மையான மராட்டிய மொழி சமஸ்கிருத மொழி கலந்த பிராமணீய தாக்கம் கொண்டதாக இல்லாமல் பொது ஜனங்களின் மொழியாகவே இருக்க வேண்டும் என்று புலே அதற்கு மறு உருவம் கொடுப்பதில் கவனமாக இருந்தார்.\nஇந்த இடத்தில் மிக ஆர்வம் தரும் இன்னுமொரு கருத்தினை பதிவு செய்தல் வேண்டும். புலேயின் தனிப்பட்ட உதாரணம் தவிர மற்ற பத்தொன்பதாம் நூற்றாண்டு மராட்டிய நூல்களில் ஏழை முகமதிய விவசாயியோ அல்லது கைத்தொழிலாளியோ பேசப்படவில்லை. ஒவ்வொரு முறையும் இடம் கிடைக்கும் போதெல்லாம், ஏழை மராட்டிய முகமதியன் பேசிய வார்த்தைகள் அல்லது சொல்லாடல்களை புலே உபயோகப்படுத்தினார். ராணடேக்கு எழுதிய கடிதத்தின் கடைசி வரி இதற்கு நல்ல உதாரணமாகும்: எப்படியாவது இந்த முதியவனின் வணக்கத்தை ஏற்றுக் கொள்ளவும் தீர்க்கதரிசி முகம்மது பற்றி ஒரு கவிதை எழுதினார். நம் காலத்தைச் சேர்ந்த மத அடிப்படைவாதிகள் உட்படுத்தும் கடுமையான தத்துவக் கொள்கைகளுக்கான பரீட்சையில் இந்தக் கவிதை வெற்றி பெறாது. ஆனால் முகம்மது இஸ்லாம் மதத்தில் தாராளமான முற்போக்கான சாரத்தைக் காட்டியவர் என்பது புலேயின் கருத்து.\nதற்கால சமூக உண்மையை மொத்த ரூபத்தில் கண்டு உணரும்படியான ஒரு கட்டமைப்பை உருவாக்க வேண்டுமென்று புலே முயன்றார். சமூக மாற்றத்தை உருவாக்க வல்லவர் எவரும் செய்வதைப் போலவே இறந்த காலம் மற்றும் நிகழ் காலத்தையும் கணக்கில் எடுத்துக் கொண்டார். இரு ஜாதி சமூகக் கட்டமைப்பை தூக்கி எறிவதற்காக அதைப் பற்றி முழுவதும் தெரிந்து கொள்ள முயன்றார். பிராமணர்களைப் போல சமகாலத்தில் கிறிஸ்தவ மத சேவகர்கள் பழைமைவாதிகளாகவோ எதிர்ப்பாளர்களாகவோ இருக்கவில்லை என்று அவர் நினைத்தது ஒரு உதாரணம். மத சேவகர்கள் இன உணர்வோடும் காலனியாதிக்கத்திற்கு ஆதரவாகவும் எப்படியெல்லாம் எந்த காரணங்களுக்காக அப்படி இருந்தனர் என்பது பண்டித ராமபாய் எதிர்நோக்கிய பிரச்சினை. இதுபோன்ற கேள்வியை புலே எழுப்பவில்லை.\nதிருத்திய ரத்னாவில் சிலை வழிபாட்டிற்கு எதிரான கடுமையான வாதத்தைக் காணலாம். ஒரு கிறித்துவ மதசேவகரை சிலைகளை உடைப்பவராக, அதுவும் கிறித்துவ சிலைகளல்லாது இந்து சிலைகளை உடைப்பராக மாற்றியுள்ளார். பக்தி இயக்கத்தையும், அதிலிருந்த உருவ வழிபாட்டினையும் புலே பெரிது பண்ணவில்லை. சில நூல்களில் புலேயால் தாக்கப்பட்ட தியானேஷ்வர் உருவ வழிபாட்டினை எதிர்த்துக் கவிதைகள் எழுதியுள்ளார். மராட்டிய சூத்திராதி சூத்திரர்களின் நம்பிக்கைக்கு மிகவும் பாத்திரமான பழக்கங்களை தாக்குவது போல் அவர் தனது வாதங்களை அமைக்கவில்லை. மத சேவகர்களின் செயல்பாட்டினை சரிவர முழுமையாகப் புரிந்து கொள்ளாததால் வந்த விளைவு. ஏகாதிபத்தியம் பற்றியும் காலனியாதிக்கம் பற்றியும் அவர் கொண்டிருந்த புரிதல் இத்தோடு தொடர்புடையது.\nமிகவும் கவனமாக ஆராய வேண்டிய ஒரு கேள்வியும் உள்ளது. ஏகாதிபத்தியம் பற்றிய வாதங்கள் இன்றைய மகாராஷ்டிரத்தில் இல்லையென்றே சொல்லலாம். காரல் மார்க்ஸ் புரிந்து கொண்டது போல் இந்தியாவில் ஆங்கில ஆட்சியைப் பற்றி புலே ஓரளவு புரிந்திருந்தார். 1853 ஆம் ஆண்டில் மார்க்ஸ் இவ்வாறு எழுதினார், இந்தியாவில் இங்கிலாந்து இரண்டு வகையான சேவை செய்ய வேண்டியுள்ளது. ஒன்று அழிக்கும் பணி. அதாவது பழைய ஆசிய சமூக முறையை அழித்தொழிப்பது. மற்றொன்று ஆக்கும் பணி.\nஅதாவது இந்தியாவில் மேற்கத்திய சமுதாயத்திற்கான பொருளாதார அஸ்திவாரத்தை அமைப்பதுதான் ஆங்கிலேய ஆட்சியின் எதிர்கால விளைவாக இருக்கும் என மார்க்ஸ் எழுதினார். ஆனால் ஆங்கில ஆட்சியில் இந்தியாவின் எதிர்காலம் பற்றி புலே சிந்தித்தார். பிராமண சமூக அமைப்பை முற்றிலுமாக ஆங்கில ஆட்சி முறை அழிக்க முடியும் என்றால் அது வரவேற்கக் கூடியதாக இருக்கும் என அவர் கருதினார். புதிய சமத்துவ சமூகத்திற்குரிய நிர்வாக பொருளாதார ரீதியான அடித்தளத்தை ஆங்கில அரசாட்சி அமைத்து தரும் என்று நம்பினார். கட்டாயமாக அது நடந்தே தீரும் என்பதில் அவ்வளவு நிச்சயம் அவருக்கில்லை. ஆதலால் அவர் நம்பினார் என்ற சொல் உபயோகப்படுத்தப்படுகிறது. மக்களுடைய தேவைகளுக்கும் கோரிக்கைகளுக்கும் ஆங்கில அரசின் செயல்பாடு எரிச்சலூட்டும் வகையில் மிகவும் காலம் தாழ்த்துவதாக இருந்தது பற்றிய கருத்தில் ஓரளவிற்கு அவரிடம் ஒரு இரட்டைத் தன்மை காணப்பட்டது. மார்க்ஸ் மற்றும் புலே இரண்டு வேறுபட்ட கோணத்திலிருந்து கண்டு கொண்ட அதனது அழிக்கும் சக்தி மிக முக்கியமானது. அதையே இருவரும் எதிர்பார்த்தனர். ஏகாதிபத்தியம் பற்றிய புலேயின் கருத்து சரித்திர கண்ணோட்டத்தில் அமைந்தது என்று வாதிடலாம்.\nஏகாதிபத்தியம் தர்க்கத்திற்குரியதாக புலே கருதவில்லை. ஆங்கிலேயே ஆட்சியாளர்கள் கீழ்மட்ட மக்களிடம் அன்பாக இல்லை என்றும் நினைக்கவில்லை. ஆங்கில சட்ட அமைப்பில் புலே நம்பிக்கை கொண்டிருந்தார். விவசாயிகளிடமும், தொழிலாளர்களிடமும் சுரண்டல் தன்மையைக் காட்டுவதிலும் அநியாயமாக நடப்பதிலும் கொஞ்சமும் ஆங்கில சட்டத்துறை குறைத்துக் கொள்ளவில்லை. அவரது காலத்திலேயே ஆங்கில அரசாங்கத்தை எதிர்த்து நடந்த சூத்திராதி சூத்திரர்களின் கிளர்ச்சியில் அவருக்குள்ள அவநம்பிக்கை ஆங்கில அரசின் மீது அவர் கொண்டிருந்த ஆர்வத்தை காட்டுகிறது. இதற்கு ஒரு எடுத்துக் காட்டாக உமாஜிநாயக் தலைமையில் நடந்த கிளர்ச்சியைக் கூறலாம்.\nபிராமண தேசியத்தின் உயர்ந்தோர் கூட்டத்தைப் பற்றி பற்றி கெய்ல் ஓம்வெட் கூறும் கருத்துக்கள் இதுபோல அமைந்துள்ளன. பி.டி. ராணடே இப்புத்தகத்தைப் பற்றிய தனது விமர்சனத்தில் ஒரு கேள்வியை எழுப்புகிறார், இது ஒரு மார்க்சிய கண்ணோட்டத்தின் படியான ஆய்வா மார்க்சியம் புரிவதற்குரிய மூலமாகவும் அதுவே மிகச்சரியான கொள்கையாகவும், மனித சமூகத்தை புரிந்து கொள்ளவும், மாற்றவும் வல்லது என ஒம்வெட் எண்ணுவதால் இந்தக் கேள்வி மிகவும் சரியானது. இன்னும் ஆழமான ஒரு கேள்வியும் எழலாம். பிராமண உயர்ந்தோர் கூட்டம் எந்த வகையில் தேசியமாகும் மார்க்சியம் புரிவதற்குரிய மூலமாகவும் அதுவே மிகச்சரியான கொள்கையாகவும், மனித சமூகத்தை புரிந்து கொள்ளவும், மாற்றவும் வல்லது என ஒம்வெட் எண்ணுவதால் இந்தக் கேள்வி மிகவும் சரியானது. இன்னும் ஆழமான ஒரு கேள்வியும் எழலாம். பிராமண உயர்ந்தோர் கூட்டம் எந்த வகையில் தேசியமாகும் பிராமண உயர்ந்த அறிவு ஜீவிகள் என்ற வேறுபாட்டினை ஒருவர் ஏற்றுக் கொண்ட போதிலும், அதே பக்கத்தில் மற்ற வகுப்பினர்களும், உழைக்கும் மக்களும் இருக்கிறார்களா என்று பார்க்க வேண்டியது அவசியமாகிறது. உதாரணமாக வாசுதேவ் பாதக் என்ற பிராமணன் ரொமோசிஸ் உடன் சேர்ந்து இயங்கியதை புலே பொருட்படுத்தவில்லை. அதன் விளைவாக புலேயும் அவரது தோழர்களும் சீடர்களும் ஆங்கிலேயே ஏகாதிபத்தியத்தைப் பற்றிய மிதமான கருத்துக்களைக் கொண்டனர். இறுதியாக தேசிய இயக்கத்தின் அடிப்படையை இழந்தனர்.\nஇதே போன்ற நிகழ்வினை இன்றும் நாம் காணலாம். இன்றைய நிலையில் இன்னும் மோசமான சூழ்நிலையாக உள்ளது. இன்றைய தேசிய அறிவு ஜீவிகள் தங்களது கொள்கைகளில் உலகமயமாகியும் உலகம் தழுவிய கண்ணோட்டம் கொண்டுள்ள சூழலில் வாழ்ந்து வருகின்றோம். வெளிறிய கண்கள் கொண்ட சிவந்த மக்கள் என்று பிராமணர்களைப் பற்றிய புலேயின் கருத்து இன்றும் உபயோகமாக உள்ளது. உள்ளூர் பிராமணர்கள் உலகலாவிய பிராமணர்களுடன் உறவாடும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. சூத்திராதி சூத்திரர்களிடையே ஏகாதிபத்தியம் பற்றிய கவனம் குறைந்து கொண்டே வருகிறது. அறிவு ஜீவிகள் ஏகாதிபத்தியத்தை ஒரு பிரச்சினையாக கருதுவது இல்லை. உள்ளூர் பிராமணர்கள் வாஷிங்டன் பிராமணர்களின் விளையாட்டை விளையாடுகிறார்கள். ஆனால் உள்ளூர் பிராமணர்களுக்கும் பிறநாட்டு பிராமணர்களுக்கும் உறவு எதுவுமில்லை என்று நடித்துக் கொண்டே சூத்திராதி சூத்திரர்களும் இந்த விளையாட்டை ஒட்டியே செல்கின்றனர். சூத்திராதி சூத்திரர்களுக்காக பரிந்து பேசிய சமூக அரசியல் இயக்கங்கள் இவர்களை ஒன்று சேர்ப்பதற்காக வேலை செய்துள்ளனர். ஒரு புதிய கண்ணோட்டமும் கூடுதல் செரிவான கொள்கைப் பிடிப்பும், ஏகாதிபத்தியம் குறித்து எழுந்தால் மட்டுமே புலேயின் கருத்தோட்டம் உபயோகம் உள்ளதாகவும், மாற்றங்களுக்கு உதவுவதாகவும் அமையும் என்று பார்க்க வேண்டிய அவசியம் உள்ளது.\nமராட்டிய சமுதாய இயக்கங்களுக்கும், ஒன்றுபட்ட இடதுசாரிகளுக்குமுள்ள உறவு பற்றியும் இதுபோலவே பேச வேண்டியுள்ளது. இடதுசாரிகள் தேவையில்லாதவர்கள் என்ற கருத்தை நிலை நிறுத்துவதற்காக புலேயையும் அம்பேத்காரையும் உபயோகப்படுத்துகிறார்கள். சரத் பட்டீல் தனது எழுத்துக்களில் மார்க்ஸ், புலே மற்றும் அம்பேத்காரை இணைத்துப் பேசுகிறார்.\nநமது சமுதாயத்தில் உள்ள உண்மையான பிரச்சினை வலதுசாரிகளின் வெறித்தனமான குறுகிய நோக்கு காரணமல்ல. இடதுசாரிகளின் வளைந்த கொடுக்காத, மரபு பிறழாத தன்மையே முக்கிய காரணம் என்கிறார். ஏகாதிபத்தியம் பற்றி மிகவும் அரிதாகவே பேசுகிறார். மகாராஷ்டிரத்திலுள்ள இன்றைய சமூக அரசியல் குழுக்களின் நிலையும் இதுபோலவே உள்ளது என்பதும் உண்மை.\nஇந்த மாதிரியான அணுகுமுறை மிக முக்கியமான ஒரு கருத்தை நழுவவிடுகிறது. ஒரு அமைப்பை உருவாக்குபவரோடு எப்படி தொடர்புபடுத்துவது இன்றைய பிரச்சினைகளோடு அந்த அமைப்பினைப் பற்றிய விளக்கம் செய்தல் வேண்டும். ஏகாதிபத்தியம் குறித்த புலேயின் மிதவாத கருத்துக்களை ஒதுக்காமல் புலேயின் பிற கருத்துக்களுக்கு உருப்படியாக விளக்கம் கூற முடியாது.\nபிரச்சினையின் உண்மை இதுதான். சமுதாயத்தை அடிப்படையிலிருந்தே உருமாற்றம் செய்ய வேண்டும் என்று நினைக்கின்ற அத்துனை ஆற்றல்களுக்கும் உரியவர்கள் சூத்திராதி சூத்திரர்கள். அவர்களை எதிர்த்து நிற்பவர்கள் பிராமணர்கள். தேசியத் தலைவர்களை பிராமணர்கள் என்று பழிசொல்லும் தவறுகளும், அதுபோல கம்யூனிஸ்ட்டுகளை பிராமணக் கம்யூனிஸ்ட் என்று பெயரிடும் தவறுகளும் நிறுத்தப்படுவதற்கு இந்தக் கருத்தினை புரிந்து கொள்ள வேண்டும். எதிர்வரும் தடைகளை பார்க்காவிடில், எல்லா இயக்கங்களும் தேவையற்றவை என்ற நிலை உருவாகும். படைப்புத் திறன் கொண்டவர், முற்போக்குவாதி என்ற கண்ணோட்டத்தோடு புலேயின் நூல்கள் வாசிக்கப்பட வேண்டும்.\nஅமைப்புக்களை உருவாக்குபவர்கள் இவ்வாறே புரிந்து கொள்ளப்பட வேண்டும். அவரது கூடாரம் மிக பரந்து பட்டது. வேகம் கம்பீரமானது. அவரது காலத்தில் ஏற்பட்ட பிரச்சினைகளின் தன்மைகளின் படியே அதைக் கொள்கை ரீதியாகப் பார்த்தார். மதம், வர்ணாசிரமம், சடங்குகள், மொழி, இலக்கியம், ஆங்கிலேயே ஆட்சி பழங்கதைகள், ஆண் – பெண் சமத்துவம், விவசாயத்தில் விளைச்சலுக்குரிய பிரச்சினைகள். இந்தப் பட்டியல் இன்னும் அதிகரிக்கலாம். இவ்வளவு பெரிய பட்டியலை வெளியிட்ட இந்திய நபர் 19ஆம் நூற்றாண்டில் யாருமில்லை. அப்படியெனில் புலே ஒரு சமூக சீர்திருத்தவாதியா இல்லை என்பதே இதற்குரிய பதில். பரந்த மனம் கொண்ட மனித தேசியவாதியாக மட்டும் இருந்தால் கூட சமூக சீர்திருத்தவாதியாக முடியும். ஆனால் புலே புரட்சியாளர். இந்திய சமுதாயத்தில் இருந்த வகுப்புப் பிரிவுகளை அடையாளம் கண்டு கொண்ட அறிஞர்களில் முக்கியமானவர். அவருக்கென்று முழுமை யான ஒரு அமைப்பு ரீதியான கருத்துக்களை கொண்டிருந் தார். துவை வர்னிக் என்ற இந்திய சமூக கட்டமைப்பை நன்கு அலசி ஆராய்ந்து, அதில் சூத்திராதி சூத்திரர்கள் சமூகப் புரட்சியை வழிநடத்தும் செயல் வல்லவர்கள் என்று கண்டார்.\nஇடுகையிட்டது Mahendran J நேரம் பிற்பகல் 5:46:00\nகருத்துகள் இல்லை: இந்த இடுகையின் இணைப்புகள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nமாவீரர் நாள் நவம்பர் 27\nமாவீரர் நாள் நவம்பர் 27\nதமிழீழத்தில் மாவீரர் நாள் என்பது தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் பங்குபற்றி தாய்நாட்டுக்காக தமது உயிரை ஈந்த\nதமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கத்தின் உறுப்பினர்களையும், அவர்களோடு சேர்ந்து போரிட்டு உயிர் ஈந்த\nஎல்லைப்படை துணைப்படை வீரர்களையும், புலிகளோடு இணைந்து உயிர் ஈந்த ஈழ புரட்சிகர மாணவர் இயக்க உறுப்பினர்களையும், மற்றும் குட்டிமணி,\nதங்கத்துரை போன்ற வேறு சில ஈழப்போராட்ட போராளிகளையும் நினைவுகூர்ந்து அஞ்சலி செய்து, பெருமைப்படுத்தும் நாள் ஆகும். இதற்குரிய நாளாக நவம்பர் 27 ஆம் நாள்\nதமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பினரால் 1989 ஆண்டில் அறிவிக்கப்பட்டது. நினைவுறுத்தும் நாள் போன்று மற்ற நாடுகளில் போர்வீரர்களை நினைவு கூரும் நாட்களோடு மாவீரர் நாள் ஒப்பிடத்தக்கது.\nஈழத்தமிழர் அனேகர் வெவ்வேறு அரசியல் நிலைப்பாடுகளைக் கொண்டிருந்தாலும், ஈழப் போராட்டத்தில் மடிந்த வீரர்களுக்கு மரியாதை செய்வர். மற்ற இயக்கங்களுடைய போராளிகளுக்கும் இவ்வாறு வணக்கம் செலுத்தும் நாட்கள் உண்டு.\nவிடுதலைப் புலிகள் ஈழப் போரில் இறந்த போராளிகளை நினைவுகூருவது, மதிப்பது தமது அடிப்படைக் கடமைகளில், கொள்கைகளில் ஒன்றாகக் கருதுகிறார்கள். மாவீரர் நாளாக நவம்பர் 27\nவிடுதலைப் புலிகளால் 1989 அறிவிக்கப்பட்டது. தமிழீழ மாவீரர் நாளாக இந்நாளைத் தேர்ந்தெடுத்ததற்கு தமிழீழ போராட்ட வரலாற்றுடன் இணைந்த ஒரு முக்கிய காரணம் உள்ளது. இந்த நாளில்தான் தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பின் முதலாவது போராளியான\nசங்கர் (செ. சத்தியநாதன்) வீரமரணம் அடைந்தார்.\nமுதன்மை கட்டுரை: தமிழீழ விடுதலைப் புலிகளின் மாவீரர்கள் எண்ணிக்கை\nபோராட்டக் காலத்தில் மாவீரர் நாளில் பல மாவீரர் குடும்பங்கள் மாவீரர்களின் கல்லறைக்களுக்கு சென்று அஞ்சலி செலுத்துவர். கொடியேற்றுதல், ஈகைச்சுடரேற்றுதல், மலர்தூவி அஞ்சலி செய்தல் என்பன மாவீரர்நாளின் முக்கிய நிகழ்வுகளாக இடம்பெறுகின்றன. அதனைத் தொடர்ந்து தமிழீழத் தேசியத்தலைவரின் மாவீரர்நாள் உரைய��ம், விடுதலை வேட்கையையும், வீர உணர்வுகளையும் தரக்கூடியதான கலைநிகழ்வுகளும், பல்வேறு நினைவுகூர் நிகழ்வுகள், உரைகளும் இடம்பெற்றன. மாவீரர் வாரத்தில் மாவீரர் குடும்பங்களின் உறுப்பினர்களும் கௌரவிக்கப்பட்டனர். 2009 ஈழப்போராட்டத் தோல்வியின் பின் இலங்கை அரசால் மாவீரர்நாள் துயிலும் இல்லங்கள் அழிக்கப்பட்டும், மாவீரர்நாள் நினைவு நிகழ்வுகள் தடைசெய்யப்பட்டும் உள்ளன.\nமாவீரர் துயிலுமில்லம் செயற்கை முறையில் அமைக்கப்பட்டு நினைவுகூரப்படல், இடம்: ஜெர்மனி\nபுலம்பெயர் நாடுகளிலும் தமிழீழத்தில் கடைப்பிடிக்கப்படும் அத்தனை முறைகளும் மாவீரர்நாளில் கடைப்பிடிக்கப்படுகிறது. ஆனால் மாவீரர்துயிலும் இல்லமும், கல்லறைகளும் செயற்கை முறைகளில் வடிவமைக்கப்பட்டு அதற்கென ஒரு மண்டபத்தில் வைத்து மாவீரர்கள் நினைவுகூரப்படுகிறார்கள். முன்னர் புலம்பெயர் நாடுகளில் நடைபெறும் மாவீரர்நாட்கள் அந்தந்த நாடுகளின் விடுமுறைகளோடு ஒட்டி, ஈழமக்களின் வசதிக்கேற்றபடி நாள் குறிக்கப்பட்டு நினைவுகூரப்பட்டது. தற்போது சில ஆண்டுகளாக அந்த நிலையில் மாற்றங்கள் ஏற்படுத்தப்பெற்று மாவீரர்நாளான நவம்பர் 27ஆம் நாளிலேயே அனேகமான புலம்பெயர் நாடுகளில் மாவீரர்நாள் நிகழ்கிறது.\nஉயிரிழந்த மாவீரர் ஒருவரின் தாய், தமிழீழத் தேசியக்கொடியை ஏற்றுகிறார். இடம்: ஜெர்மனி; ஆண்டு: 2002\nமுதன்மை கட்டுரை: தமிழீழத் தேசியக்கொடி\nவடக்கு, கிழக்கு இணைந்த தமிழர் தாயகப் பிரதேசமான தமிழீழத்தின் தேசிய கொடியாக, தமிழீழ விடுதலைக்கான போராட்டத்தின் போது விடுதலைப்புலிகள் இயக்கத்தின் கொடியிலுள்ள எழுத்துக்கள் நீக்கப்பெற்ற கொடி, விடுதலைப் புலிகளின் தலைவர்\nவே. பிரபாகரனால் 1990ம் ஆண்டு அறிவிக்கப்பட்டது. அத்துடன் புலிகளின் நிழல் ஆட்சி நடந்த பகுதிகளில்\nஅனைத்து நிகழ்வுகளின் போதும் ஏற்றும் வழக்கு உருவாகியது. அதனைத் தொடர்ந்து உலகெங்கும் புலம் பெயர்ந்து வாழும் ஈழத் தமிழர்கள் தாம் வாழும் நாடுகளில், இக்கொடியை ஏற்றும் வழக்கம் தொடர்ந்தது. தற்போது தமிழீழ விடுதலைப் புலிகள் அழிக்கப்பட்டுவிட்டனர் என்று கருதும் நிலையிலும், புலம் பெயர் நாடுகளில் வாழும் ஈழத் தமிழர்களால் தேசியக்கொடியாக தமிழீழக் கொடியை தம் இனத்தின் தேசிய கொடியாக உயர்த்தி வருகின்றனர். ஈழத் தமிழருக்கு ஆதர��ான நிகழ்வுகளின் போது\nஇந்தியாவிலும் இக்கொடி உயர்த்தப்பட்டு வருகின்றது. உலகின் ஏனைய நாடுகளின் மத்தியிலும் தமிழீழத் தேசியக் கொடி பலவேறு நிகழ்வுகளின் உயர்த்தப்பட்டு தமது தேசியத்தின் தனித்துவத்தை நிலை நிறுத்தும் முயற்சிகள் தொடர்ந்த வண்ணம் உள்ளன. இலங்கையின் தேசிய கொடி உயர்த்தப்படும் அதே களத்தில் தமிழீழத் தேசியக் கொடியையும் உயர்த்திய நிகழ்வுகளும் உள்ளன.\nவிடுதலைப் புலிகளின் கொடி 1977ம் ஆண்டு தொடக்கம் தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கத்தின் கொடியாக இருந்து வருகிறது. தமிழீழ விடுதலைப் போரில் மரணமடைந்தவர்களை நினைவுகூர்ந்த இரண்டாவது மாவீரர் நாளில் ( நவம்பர் 21 , 1990 ) முதல் தடவையாக பிரபாகரனது பாசறையில் ஏற்றி வைக்கப்பெற்றது.\nஇக்கொடியில் மஞ்சள், சிவப்பு, கறுப்பு, வெள்ளை ஆகிய நான்கு நிறங்கள் உள்ளன.\nதனிப்பாங்கான தேசிய இனமான தமிழீழத் தேசிய இனம் தனது சொந்த மண்ணில் தன்னாட்சி அமைத்துக்கொள்ள விளைவது அதனது அடிப்படை அரசியல் உரிமையும் மனித உரிமையுமாகும். தமிழீழ மக்கள் நடத்துகின்ற தேசிய விடுதலைப் போராட்டம் அறத்தின்பாற்பட்டது, நியாயமானது என்பதையும் தமிழீழத்தேசம் எப்பொழுதும் அறத்தின் பக்கம் நிற்குமென்பதையும் மஞ்சள் நிறம் குறித்து நிற்கிறது.\nதேசிய விடுதலை பெற்ற தமிழீழத் தனியரசை அமைத்துவிடுவதால் மட்டும் முழுமையான விடுதலையைப் பெற்றுவிட்டதாகக் கொள்ளமுடியாது. தமிழீழக் குமுகாயத்திலுள்ள ஏற்றத்தாழ்வுகள் ஒழிக்கப்படவேண்டும். சாதிய, வகுப்பு முரண்பாடுகள் அகற்றப்படவேண்டும். பெண்ணடிமைத்தனம் நீக்கப்படவேண்டும். இதற்குக் குமுகாய அமைப்பிற் புரட்சிகரமான மாற்றங்களைக் கொண்டுவர வேண்டும். சமன்மையும், சமதருமமும் குமுகாய நீதியும் நிலைநாட்டப்பட வேண்டும். இத்தகைய புரட்சிகரமான குமுகாயமாற்றத்தை வேண்டிநிற்கும் தமிழீழ அரசியல் இலக்கைச் சிவப்பு நிறம் குறியீடு செய்கின்றது.\nவிடுதலைப்பாதை கரடுமுரடானது. சாவும் அழிவும் தாங்கொணாத் துன்பங்களும் நிறைந்தது. இவற்றைத் தாங்கிக் கொள்ளவும் விடுதலையடைந்தபின் ஏற்படப் போகும் நெருக்கடிகளையும் அச்சுறுத்தல்களையும் எதிர்கொண்டு தேசத்தைக் கட்டியெழுப்பவும் பாதுகாக்கவும் உருக்குப் போன்ற உறுதியான உள்ளம் வேண்டும். அசையாத நம்பிக்கை வேண்டும். தளராத உறுதி வேண்டும். இவற்றைக் கறுப்பு நிறம் குறித்துக் காட்டுகின்றது.\nவிடுதலை அமைப்பும், மக்களும், தலைவர்களும் தூய்மையையும், நேர்மையையும் கடைப்பிடிக்க வேண்டுமென்பதை வெள்ளை நிறம் குறித்து நிற்கிறது.\nதமிழீழ தேசியக்கொடிப் பயன்பாட்டு விதிக்கோவை\nநாட்டைப் போற்றி வணங்குதற்கு ஈடாக தேசியக்கொடிக்கு வணக்கம் செலுத்தப்படுகின்றது. தேசியக்கொடியை வணங்குவது, நாட்டை வணங்குவது போலாகும். நாட்டின் தலைவர், படை, ஆட்சி என்பவற்றைவிடவும் உயர்ந்ததாகத் தேசியக்கொடி மதிக்கப்படுகின்றது. எனவேதான் எந்தவொரு நாட்டிலும் எந்தச் சிறப்பு நிகழ்வுகளின்போதும் நாட்டின் தலைவர், படை வீரர், அரசுப் பணியாளர், குடிமக்கள் அனைவரும் கொடிவணக்கம் செய்கின்றனர்.\nநாட்டின் எல்லைப்புறப் பகுதிகளிலும், குறிப்பிட்ட சில பொது இடங்களிலும் தேசியக்கொடியை நாள்தோறும் பறக்கவிடலாம்.\nவெளிநாடுகளிலுள்ள எமது பணியகங்களிலும் தூதரகங்களிலும் பகலில் எந்நாளும் தேசியக்கொடியைப் பறக்க விடலாம்.\nதேசியக்கொடி ஏற்றப்படும்போது அனைவரும் எழுந்துநின்று வணக்கம் செலுத்துதல் வேண்டும்.\n+ கொடிவணக்கத்தின்போது சீருடையில் இருக்கும் பணி ஆளணியினர் (படையணிகள், சாரண இயக்கத்தவர், முதலுதவிப்படை முதலியன) தத்தமது பணிகளுக்குரிய கட்டளைகளில் விதித்துரைக்கப்பட்டவாறு முறைப்படி கொடிவணக்கம் செலுத்துவர்.\nசீருடை அணிந்தவர்கள் தவிர ஏனையோர் தலையணி (தொப்பி) அணிந்திருப்பின் தேசியக்கொடி ஏற்றப்படும் வேளையில் அவற்றை வலது கையாற் களைதல் வேண்டும். தலையணியைக் களைந்த பின்பு வலது கையை இடப்பக்க நெஞ்சின் மீது வைத்துக் கொடி வணக்கம் செலுத்தவேண்டும். தமிழீழக் குடியுரிமையாளரல்லாதாரும் வலது கையை இடப்பக்க நெஞ்சின் மீது வைத்து வணக்கம் செலுத்தலாம். அல்லது கவன நிலையில் (Attentntion) நிற்கவேண்டும்.\nவணக்கத்துக்குரிய தேசியக்கொடியை உடையாக அணியவோ, உடையின் பகுதியாகப் பொருத்தவோ கூடாது.\nதேசியக்கொடியிற் பொறிக்கப்பட்டுள்ள இலச்சினையைப் பெறுமதியான பொருட்களிலோ, உடைகளிலோ பொறிக்கலாம்.\nதேசியக்கொடியில் எவ்வகையான அடையாளங்களையோ, எழுத்துக்களையோ, சொற்களையோ, எண்களையோ, வடிவங்களையோ, படங்களையோ எழுதவோ, வரையவோ கூடாது.\nதற்காலிகமாகப் பயன்படுத்திவிட்டு வீசப்படும் எப்பொருளிலும் தேசியக்கொடியைப் பதிக்கக்கூடாது.\nதேசியக்க���டி நிலத்தில் வீழ்வதை எப்பாடுபட்டேனும் தவிர்க்க வேண்டும். ஒருவேளை நிலத்தில் வீழ்ந்து விட்டால் உடனடியாக நிலைமையைச் சீராக்கி விடவேண்டும். கொடியில் அழுக்குப்படிந்துவிட்டால் உடனடியாகக் கழுவிக் காய விட்டபின்பே பயன்படுத்தவேண்டும்.\nதேசியத்துயர நிகழ்வின்போது தேசியக்கொடியை அரைக்கம்பத்திற் பறக்க விடப்படுவதன் மூலம் நாட்டின் துயரம் உணர்த்தப்படுகின்றது. கொடிக்கம்பத்தின் நுனியிலே பறக்கின்ற கொடி நடுப்பகுதிவரை இறக்கப்பட்டு அரைக்கம்பத்திற் பறப்பதே நாட்டின் மிகுதுயரை உணர்த்துவதாயின் தேசியக்கொடி சிதைவுறுவதோ, கீழே வீழ்த்தப்படுவதோ, வீசப்படுவதோ, கால்களில் மிதிக்கப்படுவதோ எண்ணிக்கூடப் பார்க்க முடியாத இழி நிலையாகும்.\nதேசியக்கொடியின் நிறம் மங்கிப்போனாலோ வேறு ஏதாவது வகையிற் பழுதடைந்து பறக்கவிடுவதற்குரிய நிலையை இழந்துவிட்டாலோ அதனை உரியமுறையில் எரித்து அழித்துவிட வேண்டும். பழந்துணியாகப் பயன்படுத்துவதோ, குப்பைத்தொட்டியிற் போடுவதோ தேசத்திற்குச் செய்யப்படும் அவமானமாகும். எனவே அவ்வாறு செய்யக் கூடாது.\nதேசியக்கொடிக்கு வழங்கப்படுகின்ற மதிப்பு, சிறப்பு என்பன அந்த நாட்டைச் சென்றடைவது போன்று, தேசியக்கொடிக்கு ஏற்படுத்தப்படும் இழிவு, புறக்கணிப்பு என்பனவும் அதன் நாட்டையே சென்றடையும். எனவேதான் தேசியக்கொடிக்கு ஏற்படுத்தப்படும் இழிவு பெருங்குற்றமாகக் கருதப்பட்டு அக்குற்றத்துக்கு மிகுதியான ஒறுப்பு (தண்டனை) வழங்கப்படுகின்றது.\nதேசியக்கொடிக்கு மதிப்புச் செலுத்துகின்ற கொடிவணக்க நிகழ்வுக்கு நன்கு ஒழுங்கமைக்கப்பட்ட சீரான ஒழுங்குமுறை வரையறுக்கப்பட்டு, நடைமுறைப்படுத்தப் படுகின்றது. கொடியேற்றம், கொடிவணக்கம் என்பனவற்றுக்கான ஒழுங்குமுறை, நடைமுறை நாட்டுக்கு நாடு வேறுபட்ட முறையில் அமைந்திருக்கும். அந்த வரையறுக்கப்பட்ட ஒழுங்கு முறைகளை மீறுவது தேசியக்கொடிக்கு இழைக்கப்படுகின்ற இழிவாகவே கொள்ளப்படும்.\nமடித்தபடி மேலே ஏற்றி அங்கிருந்து விரிந்து பறக்கும் வகையில் தேசியக்கொடியை ஏற்றுதல் கூடாது. தேசியக்கொடியைக் கீழிருந்து பறந்தபடி இருக்கும் நிலையிலேயே ஏற்றவேண்டும்.\nஏறுது பார் கொடி என்ற பாடல் புதுவை இரத்தினதுரையால் இயற்றப்பட்டு, ] தமிழீழத் தேசியக் கொடி ஏற்றப்படும் போது பாடப்படுகிறது.\nஏறுதுபார் கொடி ஏறுது பார்\nஏறுதுபார் கொடி ஏறுது பார் – இங்கு\nஏறுதுபார் கொடி ஏறுது பார் – தமிழ்\nஈழத்தின் வேதனை தீர்த்தகொடி – எட்டுத்\nகாலத்தை வென்றுமே நின்றகொடி – புலி\nசெக்க நிறத்திலே வேங்கை நடுவிலே\nசீறிடும் கொடியிது – தமிழ்\nமக்களைக் காத்த நம்மானமா வீரரை\nவாழ்த்திடும் கொடியிது – புலி\nவீரத்தின் கொடியிது – மா\nஎத்தனை எத்தனை வேங்கைகள் ரத்தத்தில்\nஏறிய கொடியிது – பெரும்\nசத்திய வேள்வியில் செந்தமிழ் மீதினில்\nசாற்றிய கொடியிது – தமிழ்\nஈழத்தின் கொடியிது – புலி\nசாதிகள் சண்டைகள் சாய்த்து விழுத்திய\nசாதனைக் கொடியிது – சங்கு\nஊதி முழங்கிட ஊர்மனை யாவிலும்\nஉலவிய கொடியிது – சம\nதர்மத்தின் கொடியிது – எங்கள்\nதாயவள் கொடியிது – (ஏறுதுபார்)\nஆக்கிய கொடியிது – பிர\nபாகரன் என்றிடும் காவிய நாயகன்\nபோற்றிடும் கொடியிது – தமிழ்த்\nதேசத்தின் கொடியிது – எங்கள்\nமாவீரர் நாள் நிகழ்வுகளில் தமிழீழத் தேசியக்கொடியை ஏற்றிப் போற்றுதல் மிக முக்கியமான நிகழ்வாகக் கருதப்படுகிறது. தமிழீழத் தேசியக் கொடி மாவீரர் குடும்ப உறுப்பினர்களால் ஏற்றப்படும். கொடியேற்றப்படும் போது\nபுதுவை இரத்தினதுரையால் எழுதப்பெற்ற ஏறுது பார் கொடி ஏறுது பார்... என்ற உணர்வு மிக்க பாடல் ஒவ்வொரு முறையும் ஒலிக்க விடப்படும்.\nஉலகத் தமிழர் அனைவரும் மாவீரர் நாளன்று தமிழ் மக்களைக் காக்க இன்னுயிர் நீத்த தியாகிகளுக்கு அஞ்சலி செலுத்தும் வகையிலும், அவர்கள் கண்ட தமிழீழக் கனவை நனவாக்கவும் அரும்பாடு படுவேன் என்றும் உறுதிக்கூறி கீழ்க்கண்ட உறுதிமொழியை எடுப்பார்கள்.\nஎங்கள் மூச்சாகி - நாளை\nஈகைச்சுடர் ஏற்றப்படுகிறது. இடம்: ஜெர்மனி\nதொடக்க காலங்களில் மாவீரர் நாளில் ஈகைச்சுடரேற்றுவது நள்ளிரவு 12.00 மணிக்கு என்றிருந்தது. பின்னர் அது மாலை 06.05 மணிக்கு என்று மாற்றப்பட்டு விட்டது. அதற்கும் காரணம் உள்ளது. தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் முதற் களப்பலியான சங்கர் வீரமரணமடைந்தது நவம்பர் 27, 1982 அன்று மாலை 6.05 மணிக்கு. லெப். சங்கர் தனது தாய் நாட்டுக்காக தன் இன்னுயிரை அணைத்துக் கொண்ட அதே நாள், அதே நேரமான 6.05 மணியே தமீழீழ மாவீரர்நாளில் ஈகைச்சுடரேற்றும் நேரமானது.\nஈசைக்சுடரேற்றும் போது மாவீரர்நாள் பாடல் பாடப்படும்.\nமொழியாகி எங்கள் மூச்சாகி நாளை முடிசூடும் தமிழ்மீது உறுதி\nவழிகாட்டி எம்மை உருவாக்கும் தலைவன் வரலாறு மீதிலும் உறுதி\nவிழிமூடி இங்கே துயில்கின்ற வேங்கை வீரர்கள் மீதிலும் உறுதி\n தமிழீழப்போரில் இனிமேலும் ஓயோம் உறுதி\nதாயகக்கனவுடன் சாவினை தழுவிய சந்தனப்பேழைகளே\nதாயகக்கனவுடன் சாவினை தழுவிய சந்தனப்பேழைகளே\nஇங்குகூவிடும் எங்களின் குரல்மொழி கேட்கிதா\nஇங்குகூவிடும் எங்களின் குரல்மொழி கேட்கிதா\nதாயகக்கனவுடன் சாவினை தழுவிய சந்தனப்பேழைகளே\nஉங்களைப் பெற்றவர் உங்களின் தோழிகள் உறவினர் வந்துள்ளோம்\nஉங்களைப் பெற்றவர் உங்களின் தோழிகள் உறவினர் வந்துள்ளோம்\nஅன்று செங்களம் மீதிலே உங்களோடாடிய தோழர்கள் வந்துள்ளோம்\nஅன்று செங்களம் மீதிலே உங்களோடாடிய தோழர்கள் வந்துள்ளோம்\n ஒருதரம் விழிகளை இங்கே திறவுங்கள்\n ஒருதரம் விழிகளை இங்கே திறவுங்கள்\nஒருதரம் உங்களின் திருமுகம் காட்டியே மறுபடி உறங்குங்கள்\nஒருதரம் உங்களின் திருமுகம் காட்டியே மறுபடி உறங்குங்கள்\nதாயகக்கனவுடன் சாவினை தழுவிய சந்தனப்பேழைகளே\nவல்லமை தாருமென்றுங்களின் வாசலில் வந்துமே வணங்குகின்றோம்\nவல்லமை தாருமென்றுங்களின் வாசலில் வந்துமே வணங்குகின்றோம்\nஉங்கள் கல்லறை மீதிலும் கைகளை வைத்தொரு சத்தியம் செய்கின்றோம்\nஉங்கள் கல்லறை மீதிலும் கைகளை வைத்தொரு சத்தியம் செய்கின்றோம்\nவல்லமை தாருமென்றுங்களின் வாசலில் வந்துமே வணங்குகின்றோம்\nசாவரும்போதிலும் தணலிடைவேகிலும் சந்ததி தூங்காது\nசாவரும்போதிலும் தணலிடைவேகிலும் சந்ததி தூங்காது\nஎங்கள் தாயகம் வரும்வரை தாவிடும்புலிகளின் தாகங்கள் தீராது\nஎங்கள் தாயகம் வரும்வரை தாவிடும்புலிகளின் தாகங்கள் தீராது\nஎங்கே எங்கே ஒருதரம் விழிகளை இங்கே திறவுங்கள்\nஎங்கே எங்கே ஒருதரம் விழிகளை இங்கே திறவுங்கள்\nஒருதரம் உங்களின் திருமுகம் காட்டியே மறுபடி உறங்குங்கள்\nஒருதரம் உங்களின் திருமுகம் காட்டியே மறுபடி உறங்குங்கள்\nதாயகக்கனவுடன் சாவினை தழுவிய சந்தனப்பேழைகளே\nஉயிர்விடும் வேளையில் உங்களின்வாயது உரைத்தது தமிழீழம்\nஉயிர்விடும் வேளையில் உங்களின்வாயது உரைத்தது தமிழீழம்\nஅதை நிரைநிரையாகவே இன்றினில் விரைவினில் நிச்சயம் எடுத்தாள்வோம்\nஅதை நிரைநிரையாகவே இன்றினில் விரைவினில் நிச்சயம் எடுத்தாள்வோம்\nஉயிர்விடும் வேளையில் உங்களின்வாயது உரைத���தது தமிழீழம்\nதலைவனின் பாதையில் தமிழினம் உயிர்பெறும் தனியர சென்றிடுவோம்\nதலைவனின் பாதையில் தமிழினம் உயிர்பெறும் தனியர சென்றிடுவோம்\nஎந்தநிலைவரும் போதிலும் நிமிருவோம் உங்களின் நினைவுடன் வென்றிடுவோம்\nஎந்தநிலைவரும் போதிலும் நிமிருவோம் உங்களின் நினைவுடன் வென்றிடுவோம்\nஎங்கே எங்கே ஒருதரம் விழிகளை இங்கே திறவுங்கள்\nஎங்கே எங்கே ஒருதரம் விழிகளை இங்கே திறவுங்கள்\nஒருதரம் உங்களின் திருமுகம் காட்டியே மறுபடி உறங்குங்கள்\nஒருதரம் உங்களின் திருமுகம் காட்டியே மறுபடி உறங்குங்கள்\nதாயகக்கனவுடன் சாவினை தழுவிய சந்தனப்பேழைகளே\nஇங்குகூவிடும் எங்களின் குரல்மொழி கேட்கிதா\nதாயகக்கனவுடன் சாவினை தழுவிய சந்தனப்பேழைகளே\nமுதன்மை கட்டுரை: மாவீரர் நாள் பாடல்\nமாவீரர் நாள் அன்றும் போராளிகளின் இறுதிச் சடங்குகளின் அன்றும் ஒலிக்கப்படும் பாடல் மாவீரர் நாள் பாடல் ஆகும். இந்தப் பாடல் புதுவை இரத்தினதுரை இயற்றியதாகும். வர்ணராமேஸ்வரன் பாடியது. ஈகச்சுடரேற்றும் பொழுது இது பாடப்படுகிறது, அல்லது ஒலிபரப்படுகிறது. [1] இந்தப் பாடல் பின்வருமாறு தொடங்குகிறது:\nமொழியாகி எங்கள் மூச்சாகி நாளை முடிசூடும் தமிழ்மீது உறுதி\nவழிகாட்டி எம்மை உருவாக்கும் தலைவன் வரலாறு மீதிலும் உறுதி\nவிழிமூடி இங்கே துயில்கின்ற வேங்கை வீரர்கள் மீதிலும் உறுதி\n தமிழீழப்போரில் இனிமேலும் ஓயோம் உறுதி\nதாயகக்கனவுடன் சாவினை தழுவிய சந்தனப்பேழைகளே\nதாயகக்கனவுடன் சாவினை தழுவிய சந்தனப்பேழைகளே\nஇங்குகூவிடும் எங்களின் குரல்மொழி கேட்கிதா\nஇங்குகூவிடும் எங்களின் குரல்மொழி கேட்கிதா\nதாயகக்கனவுடன் சாவினை தழுவிய சந்தனப்பேழைகளே\nஉங்களைப் பெற்றவர் உங்களின் தோழிகள் உறவினர் வந்துள்ளோம்\nஉங்களைப் பெற்றவர் உங்களின் தோழிகள் உறவினர் வந்துள்ளோம்\nஅன்று செங்களம் மீதிலே உங்களோடாடிய தோழர்கள் வந்துள்ளோம்\nஅன்று செங்களம் மீதிலே உங்களோடாடிய தோழர்கள் வந்துள்ளோம்\n ஒருதரம் விழிகளை இங்கே திறவுங்கள்\n ஒருதரம் விழிகளை இங்கே திறவுங்கள்\nஒருதரம் உங்களின் திருமுகம் காட்டியே மறுபடி உறங்குங்கள்\nஒருதரம் உங்களின் திருமுகம் காட்டியே மறுபடி உறங்குங்கள்\nமாவீரர் வாரத்தில் மாவீரர் குடும்பங்களின் உறுப்பினர்களும் விடுதலைப்புலிகள் அமைப்பினரால் கௌரவிக்கப்பட்��ார்கள். ஆரம்பத்தில் இந்தச் செயற்பாடு தமிழீழத்தில் மட்டுமே கடைப்பிடிக்கப் பெற்றது. அதற்குப் பிறகு வெளிநாடுகளிலும் இந்தக் கௌரவிப்பு நிகழ்வு நடைபெற்றது.\nஒரு மாவீரனின் நினைவுச்சின்னம் எந்த மாவீரர் துயிலும் இல்லத்தில் உள்ளதோ அந்த இடத்துக்கு அவரது குடும்ப உறுப்பினர்கள் (பெற்றோர்கள், உடன்பிறப்புகள்) அழைத்து வரப்பட்டு மாவீரர் வாரத்தின் மூன்று நாட்கள் அதற்குரிய மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டு கௌரவ விருந்தினர்களாகக் கவனிக்கப்பட்டனர்.\nஅதற்கென மாவீரர் வாரத்தின் ஒரு நாளையோ அன்றி மாவீரர் நாளையோ தேர்ந்தெடுத்து அந்த நாளில் மாவீரர் குடும்பத்தினர் கௌரவிக்கப்பட்டார்கள்.\nமுதன்மை கட்டுரை: மாவீரர் நாள் உரை\nமாவீரர்நாள் உரை தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனால் ஒவ்வோர் ஆண்டும் மாவீரர் நாளில் உரைக்கப்பட்டது. இவ்வுரை தமிழீழத்தில் இருந்து ஆற்றப்பட்டாலும் உலகின் பல நாடுகளுக்கும் நேரடி ஒலிபரப்பாகவும், ஒளிபரப்பாகவும் எடுத்துச் செல்லப்பட்டது. இவ்வுரை தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பில் பற்று கொண்டோர்களால் மட்டுமன்றி விடுதலையில் அக்கறை கொண்ட மற்றைய அமைப்பினர்களாலும், மாற்றுக் கருத்துக்கொண்ட அமைப்பினர்களாலும், விடுதலைப்போரையே வெறுப்பவர்களாலும், சாதாரண தமிழ் மக்களாலும், சிங்கள அரசினாலும் கூட மிகுந்த ஆவலுடன் எதிர்பார்க்கப்பட்டு செவிமடுக்கப்பட்டது.\nதமிழர்களின் தேசியப்பூவாக, கார் காலத்தில் மலர்ந்திடுவதும், தமிழீழ தேசியக்கொடியின் வர்ணங்களைத் தன்னகத்தே கொண்டுள்ளதும், தமிழீழத் தேசியத் திருநாளாம் மாவீரர் நாள் வருகின்ற திங்களில் கொடிபரப்பி பூத்துக் குலுங்குவதும், தமிழீழ தேசமெங்கும் பரவி முகிழ் விடுவதுமான கார்த்திகைப் பூ பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. கார்த்திகைப் பூவினை பண்டைத் தமிழ் இலக்கியங்களிலே காந்தள் என்றே அழைப்பர்.\nஇடுகையிட்டது Mahendran J நேரம் பிற்பகல் 5:20:00\nகருத்துகள் இல்லை: இந்த இடுகையின் இணைப்புகள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஇந்தியாவின் 10வது பிரதமர் வி.பி.சிங் பிறந்த தினம் நவம்பர் 27, 1940.\nஇந்தியாவின் 10வது பிரதமர் வி.பி.சிங் பிறந்த தினம் நவம்பர் 27, 1940.\n1931-ம் ஆண்டு ஜுன் மாதம் 25-ந்தேதி அலகாபாத் நகரில் பிறந்த வி.பி.சிங் அரச குடும்பத்தைச் சேர்ந்தவர். இவரது தந்தை உத்தரபிரதேசத்தில் இருந்த `தையா' சமஸ்தான மன்னர் ஆவார். அந்த மன்னருக்கு 2 மகன்கள். மூத்த மகன் சந்திரசேகர் பிரதாப் சிங். இரண்டாவது மகன்தான் வி.பி.சிங் என்றழைக்கப்பட்ட விஸ்வநாத் பிரதாப் சிங்.\nவி.பி.சிங்குக்கு 5 வயதானபோது, மண்டா நகரின் மன்னர் ராஜ்பகதூர் அவரை தனது வாரிசாக தத்து எடுத்துக் கொண்டார். டேராடூன் கர்னல் பிரவுன் பள்ளியில் படிப்பை தொடங்கிய வி.பி.சிங், பின்பு அலகாபாத்தில் உள்ள பாய்ஸ் உயர்நிலைப்பள்ளியிலும், புனே பெர்குஷன் கல்லூரியில் பி.எஸ்.சி.யும் படித்தார்.\nஅப்போது அணுசக்தி விஞ்ஞானத்தில் மிகுந்த ஆர்வம் கொண்டிருந்த வி.பி.சிங் கல்லூரியில் சிறந்த மாணவராகவும் தேர்ச்சி பெற்றார்.\n1950-ல் அலகாபாத் பல்கலைக்கழகத்தில் எம்.எஸ்.சி. படிப்பை முடித்த வி.பி.சிங், தீவிர அரசியலில் குதித்தார். வினோபாவேவின் பூமிதான இயக்கத்தில் ஆர்வம் கொண்டவர். தனது சொந்த நிலத்தையே அந்த இயக்கத்துக்கு தானமாகக் கொடுத்தார்.\n1969-ம் ஆண்டு ஆண்டு உ.பி. சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டு எம்.எல்.ஏ. ஆனார். 1971-ல் முதல் முறையாக பாராளுமன்றத்துக்கு போட்டியிட்டு எம்.பி. ஆனார். 1974-ம் ஆண்டு இந்திராகாந்தி மந்திரி சபையில் துணை வர்த்தக மத்திய மந்திரி ஆனார்.\nஇவர் நேரு காலத்தில் அலகாபாத் உள்ளூர் அரசியலில் நுழைந்து விரைவில் இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியில் தன் உறுதியான நேர்மையின் காரணமாக புகழ் பெற்றார். இவரின் அரசியல் வாழ்வு முழுக்க நேர்மையாக இருந்து மதிப்பு பெற்றார்.\nபிறகு மீண்டும் மாநில அரசியலுக்குத் திரும்பி 1980-ம் ஆண்டு உத்தரபிரதேச மாநில முதல்-மந்திரியாக பணியாற்றினார். 1980 ல் ஜனதா கட்சியிடமிருந்து ஆட்சியை இந்திய தேசிய காங்கிரஸ் கைப்பற்றியது, இந்திரா காந்தி இவரை உத்திரப் பிரதேசத்தின் முதல் அமைச்சராக நியமித்தார். தென் மேற்கு மாவட்டங்கள் வழிப்பறி, கொள்ளை போன்றவற்றால் கடுமையாக பாதிக்கப்பட்டிருந்தது. முதல்வரானதும் வழிப்பறி & கொள்ளையை தடுக்க கடும் நடவடிக்கையை மேற்கொண்டார். முழுவதுமாக இக்கொள்ளையை தடுக்கமுடியாததால் இதற்கு தானே பொறுப்பேற்றுக்கொண்டு பதவி விலக முன்வந்தார், இவரின் இச்செய்கை இவருக்கு இந்தியா முழுவதும் பெயர் பெற்று தந்தது. 1983 ல் இவரின் மேற்பார்வையில் சில பயங்கரமான கொள்ளையர்கள் சரண் அடைந���தனர்.\n1984ல் நடைபெற்ற மக்களவை தேர்தலில் இராஜீவ் காந்தி தலைமையிலான இந்திய தேசிய காங்கிரஸ் பெருவெற்றி பெற்றது. இராஜீவ் காந்தி முக்கியதுவம் வாய்ந்த நிதி அமைச்சகத்துக்கு இவரை அமைச்சராக்கினார். இராஜீவ் நினைத்தபடி லைசன்ஸ் ராஜ்' முறையை சீராக தளர்த்தி வந்தார். இந்தியாவில் தங்கம் விலை அதிகமாக இருந்ததால் அதிகளவில் தங்க கடத்தல் இருந்துவந்தது. தங்கத்திற்கான வரியை குறைத்தும், கடத்தப்பட்ட தங்கத்தை பிடிக்கும் காவல்துறையினருக்கு அவர்கள் பிடித்த தங்கத்தில் சிறியதை ஊக்கமாக கொடுத்தும் தங்க கடத்தலை கட்டுக்குள் கொண்டுவந்தார். அமுலாக்கப்பிரிவுக்கு அதிக அதிகாரங்களை கொடுத்தார். வரிஏய்ப்பு செய்பவர்களுக்கு எதிராக இப்பிரிவு பல அதிரடி சோதனைகளை நடத்தியது. குறிப்பாக திருபாய் அம்பானி , அமிதாப் பச்சன் போன்ற அதிகாரவட்ட செல்வாக்குள்ள பலர் சோதனைக்குள்ளாகினர். பலர் காங்கிரஸ் கட்சிக்கு நிதி உதவி செய்தவர்கள் ஆனதால் வேறுவழியின்றி இராஜீவ் காந்தி இவரை நிதி அமைச்சர் பதவியிலிருந்து நீக்கினார். நிதி அமைச்சராக அவர் எடுத்த நடவடிக்கைகள் புகழடைந்ததால் அமைச்சரவையை விட்டு விலக்காமல் அவருக்கு மற்றொரு முக்கிய துறையான பாதுகாப்பு துறை ஒதுக்கப்பட்டது.\nபாதுகாப்பு துறை அமைச்சரானதும் பாதுகாப்பு தளவாடங்களை கொள்முதல் செய்யும் முறையை ஆய்வு செய்தார். போபர்ஸ் பீரங்கி பேர ஒப்பந்தத்தில் நடந்த முறைகேடு தொடர்பான தகவல்களை இவர் வைத்திருப்பதாகவும் அவை பிரதமரின் பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் தகவல்கள் என்றும் செய்திகள் வர தொடங்கியது. அதைத்தொடர்ந்து இவர் அமைச்சரவையிலிருந்து நீக்கப்பட்டார். இதற்கு பதில் கொடுக்கும் விதமாக காங்கிரஸ் கட்சியின் உறுப்பினரிலிருந்து இவர் விலகிக்கொண்டார், மக்களவை உறுப்பினர் (அலகாபாத் தொகுதி) பதவியையும் இராஜினாமா செய்தார்.\nமக்களவையிலிருந்து விலகியதும் அருண் நேரு & ஆரிப் முகமது கானுடன் இணைந்து ஜனமோர்ச்சா என்ற கட்சியை தொடங்கினார். இவர் பதவி விலகியதால் அலகாபாத் மக்களவை தொகுதிக்கு இடைத்தேர்தல் நடைபெற்றது. அதில் போட்டியிட்டு கடும் போட்டிக்கிடையே காங்கிரஸ் கட்சி வேட்பாளர் அனில் சாஸ்திரியை தோற்கடித்தார். ஜனதா கட்சியின் குருவான ஜெயப்பிரகாஷ் நாராயணனின் பிறந்த நாளான அக்டோபர் 11 அன்று 1988 ல் ஜனமோர்ச்சா, ஜனதா கட்சி, லோக் தளம், காங்கிரஸ் (எஸ்) ஆகிய கட்சிகள் இணைந்து ஜனதா தளம் என்ற புதிய கட்சியை தோற்றுவித்தனர். ஜனதா தளத்திற்கு வி.பி.சிங் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். மாநில கட்சிகளான திமுக, தெலுங்கு தேசம், அசாம் கன பரிசத் ஆகியவற்றுடன் இணைந்து தேசிய முன்னனி உருவாக்கப்பட்டது, இதற்கு என்.டி.இராமா ராவ் தலைவராகவும், வி.பி.சிங் ஒருங்கிணைப்பாளராகவும் இருந்தனர்.\nகாங்கிரஸுக்கு எதிரான வாக்குகள் சிதறாமல் இருப்பதற்காக இடது சாரி கம்யூனிஸ்டுகளுடனும், வலது சாரி பாஜகவுடனும் தேர்தல் கூட்டணி வைத்து தேசிய முன்னனி 1989 பொது தேர்தலில் போட்டியிட்டது. தேசிய முன்னனி மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் மக்களவையில் பெரும்பான்மை இடங்களை பெற்றதால் ஆட்சி அமைக்க முடிவு செய்தன. கம்யூனிஸ்டுகளும், பாரதிய ஜனதா கட்சியும் அரசில் பங்கேற்க மறுத்துவிட்டு அரசில் பங்குபெறாமல் வெளியிலிருந்து தேசிய முன்னனி அரசை ஆதரிப்பதாக கூறின.\nஇராஜிவ் காந்திக்கு மாற்றாக காங்கிரஸ் எதிர் அணியினர் வி.பி.சிங் அவர்களையே தூய்மையான மாற்று பிரதம் வேட்பாளராக முன்னிருத்தி இருந்த போதிலும் டிசம்பர் 1, 1989 அன்று வி.பி.சிங் அவர்கள் நாடாளுமன்றத்தின் நடு அவையில் தேவிலாலை பிரதமர் பதவிக்கு பரிந்துரைத்தார். அரியானாவின் ஜாட் தலைவரான தேவி லால் அப்பரிந்துரையை மறுத்து வி.பி.சிங்கையே பிரதமர் பதவிக்கு பரிந்துரைத்தார். ஐனதா தளத்தில் வி.பி.சிங்கிற்கு போட்டியாளராக விளங்கிய சந்திர சேகருக்கு தேவிலால் பிரதமர் பதவியை மறுத்தது ஆச்சரியத்ததை கொடுத்தது. ஏனென்றால் கருத்தொருமித்த வேட்பாளராக தேவிலால் வருவார் என சில தலைவர்கள் அவரிடம் கூறியதே. வி.பி.சிங் பிரதமருக்கான வேட்பாளராக அறிவிக்கப்பட்டதும் நாடாளுமன்ற கூட்டத்திலிருந்து அவர் வெளியேறிவிட்டார், அமைச்சரவையில் பங்கு பெறவும் மறுத்து விட்டார். காங்கிரஸ் அல்லாத கட்சிகளுடன் இணைந்து மத்தியில் முதல் கூட்டணி அரசை அமைத்தவர் என்ற பெருமையும் வி.பி.சிங்குக்கு உண்டு.\nடிசம்பர் 2, 1989 லிருந்து நவம்பர் 10 1990 வரை இவர் இந்தியாவின் பிரதம மந்திரியாக இருந்தார்.\nபதவியேற்ற சில தினங்களிலேயே அரசு நெருக்கடியை சந்தித்தது. காஷ்மீர் தீவிரவாதிகள் அப்போதய உள்துறை அமைச்சர் முப்தி முகமது சையதின் மகளை கடத்திச்சென்றனர். தீவிரவாதிகளின் நிபதனைக்கிணங்க சில தீவிரவாதிகளை அரசு விடுதலை செய்து அமைச்சரின் மகளை மீட்டது. மாநில பிரிவினைவாதிகளுக்கு எதிராக அரசு கடும் நடவடிக்கை எடுக்கவில்லை என கருதிய பாஜகவின் வற்புறுத்தலினால் சர்ச்சைக்குரிய முன்னால் அதிகாரியான ஜக்மோகனை ஜம்மு காஷ்மீர் மாநில ஆளுனராக நியமித்தார். அதிகாரபூர்வமற்ற காஷ்மீர் இஸ்லாம் தலைவரான மிர்வாச்சின் மரண ஊர்வலத்தின் போது நடந்த துப்பாக்கி சூடு நடத்த ஜக்மோகன் உத்தரவு கொடுத்ததன் விளைவாக காஷ்மீர் தீவிரவாதம் மேலும் பரவகாரணமாக இருந்தார்.\nபஞ்சாபில் கடும் போக்குடைய சித்தார்த்த சங்கர் ரேவை நீக்கிவிட்டு மித போக்குடைய முன்னால் அதிகாரி நிர்மல் குமார் முகர்ஜி அவர்களை ஆளுனராக நியமித்தார். இவர் புது தேர்தல் நடத்துவதற்குரிய நடவடிக்கைகளை முன்னெடுத்து சென்றார். வி.பி.சிங் பொற்கோவிலுக்கு சென்று இந்திரா காந்தி அரசில் நடைபெற்ற புளுஸ்டார் நடவடிக்கைக்காக மன்னிக்கும் படி வேண்டிக்கொண்டார்.\nஇலங்கையிலிருந்து இந்திய அமைதி காக்கும் படையை வி.பி.சிங் விலக்கிக்கொண்டார்.\nதேசிய அளவில் சமூக நீதி தொடர்புடைய கருத்துக்களையும் பிரச்சனைகளையும் முன்னெடுத்து செல்ல முடிவு செய்து மண்டல் கமிசன் பரிந்துரைகளை நடைமுறை படுத்த முடிவு செய்தார். பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு பொது துறை அமைப்புகளில் வேலை வாய்ப்புகளில் குறிப்பிட்ட விழுக்காடு இடங்களை ஒதுக்கீடு செய்ய மண்டல் கமிசன் பரிந்துரைத்தது. வட இந்தியாவில் இம்முடிவுக்கு பிற்படுத்தப்பட்ட மக்கள் அல்லாதவர்களிடம் கடும் எதிர்ப்பு ஏற்பட்டு நகர்புறங்களில் போராட்டங்கள் நடைபெற்றது.\nஇட ஒதுக்கீடு தொடர்பான வழக்கில் 1992-ம் ஆண்டு நவம்பர் மாதம் மத்திய அரசின் உத்தரவு செல்லும் என்று சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு வழங்கியபோது, `இந்த தீர்ப்பு வரலாற்றுச் சிறப்புமிக்கது. பல்லாண்டுகளாக சுரண்டப்பட்டு வந்தவர்களுக்கு இந்த தீர்ப்பு மகத்தான வெற்றியாகும்' என்று வி.பி.சிங் மகிழ்ச்சி தெரிவித்து இருந்தார்.\n1989 ல் அம்பானி லார்சன் & டூப்ரோ நிறுவனத்தின் தலைவராக பொறுப்பேற்றுக்கொண்டார். 1990 ல் லார்சன் & டூப்ரோ நிறுவனத்தின் முழு நிர்வாகத்தை கைப்பற்ற திருபாய் அம்பானியின் ரிலையன்ஸ் குழுமம் மேற்கொண்ட முயற்சிகளை அரசு நிதி நிறுவனங்களான ஆயுள் காப்பீட்டு நிறுவனம் மற்றும் பொது காப்பீட்டு நிறுவனம் ஆகியவை தடுத்தன. லார்சன் & டூப்ரோ நிறுவனத்தின் நிர்வாகத்தை கைப்பற்ற முடியாது என்பதை உணர்ந்து கொண்ட அம்பானி அந்நிறுவனத்தின் செயற்குழு- தலைவர் பதவியிலிருந்து விலகிக்கொண்டார். அதைத்தொடர்ந்து இந்திய ஸ்டேட் வங்கியின் டி.என்.கோஸ் தலைவராக பொறுப்பேற்றுக்கொண்டார்.\nதீவிர இந்து அமைப்புகளின் போராட்டமாக இராம ஜென்மபூமி இருத்தது, பாஜக அதை ஆதரித்து வந்தது. இராம ஜென்மபூமி இயக்கத்துக்கு ஆதரவு திரட்ட பாஜகவின் தலைவர் எல் கே அத்வானி வட இந்திய மாநிலங்களில் இரத யாத்திரை மேற்கொண்டார். அவருடைய இரத யாத்திரை அயோத்தியை அடையும் முன்னர் பீகாரில் கைது செய்யப்பட்டார். இதனால் பாஜக தேசிய முன்னனிக்கு அளித்து வந்த ஆதரவை விலக்கிக்கொண்டது. இதைத்தொடர்ந்து நாடாளுமன்றத்தில் வி. பி. சிங் அரசு நம்பிக்கை வாக்கெடுப்புக்கு சென்றது. அதில் 142-346 என்ற அளவில் வி. பி. சிங் அரசு தோல்வி கண்டது.\nவி.பி.சிங் 17 ஆண்டுகளாக ரத்தப் புற்றுநோயால் அவதிப்பட்டு வந்தார். தவிர, அவருக்கு சிறுநீரக கோளாறும் இருந்து வந்தது.வி.பி.சிங் உடல் நலக்குறைவால் 27-11-2008 அன்று மரணம் அடைந்தார்.வி.பி.சிங்குக்கு சீதா குமாரி என்ற மனைவியும், அஜய் சிங், அபய்சிங் என்னும் இரண்டு மகன்களும் உள்ளனர்.மூத்த மகன் அஜய் சிங் சார்ட்டட் அக்கவுண்டண்ட் படித்து அமெரிக்காவில் வங்கி அதிகாரியாக பணியாற்றினார். இளைய மகன் அபய் சிங் டாக்டர் ஆவார். மனைவி சீதாகுமாரியும் அரச குடும்பத்தைச் சேர்ந்தவர்தான்.\nஇடுகையிட்டது Mahendran J நேரம் முற்பகல் 2:05:00\nகருத்துகள் இல்லை: இந்த இடுகையின் இணைப்புகள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nசனி, 25 நவம்பர், 2017\nஇந்திய அரசியலமைப்பு நாள் (Constitution Day Of India) எனப்படும் இந்நாள், 2015 நவம்பர் 26 .\nஇந்திய அரசியலமைப்பு நாள் (Constitution Day Of India) எனப்படும் இந்நாள், 2015 நவம்பர் 26 .\nஇந்திய அரசியல் சாசன தினம் அல்லது இந்திய அரசியலமைப்பு நாள் (Constitution Day Of India) எனப்படும் இந்நாள், 2015 நவம்பர் 26 ஆம் திகதியன்று முதல் முறையாக\nஅனுசரிக்கப்படுவதாகவும். மேலும் இந்திய அரசியலமைப்பின் முக்கியத்துவத்தை வலியுறுத்தும் வகையிலும், இந்திய அரசியலமைப்புச் சட்டம் இயற்றப்பட்ட தினமான நவம்பர் 26 ஆம் நாளை, அரசியலமைப்பு தினமாக, கொண்டாடப்படுவதாக அறியப்படுகிறது.\nஇந்திய அரசியலமை���்பு சாசனத்தின் வரைவுக்குழுவின் தலைவராக செயற்பட்ட டாக்டர் அம்பேத்கர் [3] என்பவரை கௌரவிக்கும் விதமாகவும், நினைவுகூரும் வகையிலும் மற்றும் இந்திய அரசியலமைப்புக்காக அயாரதுழைத்த அனைவருக்கும் மரியாதை செய்யும் விதமாகவும்\nஇந்தியப் பிரதமர் நரேந்திர மோதியின் தலையில் உள்ள இந்திய அரசால் 2015 ஆம் ஆண்டு, நவம்பர் 26 இல் அரசியல் சாசன தினம் துவக்கப்பட்டு கொண்டாடப்பட்டது.\nதெற்கு ஆசியா நாடான இந்தியாவின் பெரும்பகுதி 1858 லிருந்து 1947 வரையில் ஆங்கிலேயர்கள் காலனித்துவ ஆட்சிக்கு கீழ் இருந்துள்ளது. இக்காலகட்டத்தில், ஆங்கிலேய ஆட்சியிலிருந்து விடுதலைப்பெற\nஇந்திய சுதந்திர இயக்கம் படிப்படியாக முயன்று வெற்றியை ஈட்டியது. 1934 ஆம் ஆண்டுவாக்கில் இந்திய நாட்டிற்கு அரசியல் நிர்ணயசபை அமைக்க ஒரு கோரிக்கை முனவைக்கப்பட்டது. பிறகு\n1936 இலும், மற்றும் 1939 -லும் இருமுறை இக்கோரிக்கையை பற்றி வலியுறத்தப்பட்டன. அதன்படி 1942 ஆம் ஆண்டு மார்ச் இல் கிரிப்ஸ் தூதுக்குழு\nஅரசியல் நிர்ணய சபையை உருவாக்க பரிந்துரைக்கப்பட்டது. அதன்பின்பு 1946\nமே இல் அரசியல் நிர்ணய சபை ஏற்பத்த பரிந்துரைக்கப்பட்டு, 1946 சூலையில் அரசியல் நிர்ணய சபைக்கான தேர்தல் நடைபெற்றது 1946 திசம்பர் 11 இல் அரசியல் நிர்ணய சபை கூட்டப்பட்டு அச்சபையின் தலைவராக இராசேந்திர பிரசாத் தேர்வு செய்யப்பட்டார்.\n1947 ஆகத்து 15 க்கு (விடுதலைக்கு) பின்பு, பிரித்தானியாவின் இந்தியா , இந்திய மாகாணம், பாக்கித்தான் மாகாணம் என இருவேறு பிராந்தியங்களாக பிரிக்கப்பட்டு சுதந்திர இந்தியாவின் அரசியலமைப்புச்சாசனத்தை, உருவாக்கும் பணியை அரசியல் நிர்ணயசபை குழு செய்யவேண்டிய நிலை ஏற்பட்டது.\nஇந்திய அரசியலமைப்புச் சட்டம், உறுப்பு 14\nஇந்திய அரசியலமைப்பு நிர்ணய சபை\n1946 திசம்பர் 6-ஆம் திகதி தோற்றுவிக்கப்பட்டது.\nஇந்திய அரசியலமைப்பு நிர்ணய சபை முதல் கூட்டம் 1946 -ம் ஆண்டு திசம்பர்-9-ல் நடைபெற்றது.\nஇந்திய அரசியலமைப்பு நிர்ணய சபை தலைவராக டாக்டர் சச்சிதானந்த சின்கா (தர்க்காலிகம்) செயற்பட்டார்.\nஇந்திய அரசியலமைப்பு நிர்ணய சபை தலைவராக டாக்டர் இராசேந்திர பிரசாத் (நிரந்தரம்) தலைமைவகித்தார்.\nஇந்திய அரசியலமைப்பு நிர்ணய சபை முதல் கூட்டம் தில்லியில் நடைபெற்றது.\nஇந்திய அரசியலமைப்பு நிர்ணய சபை அமைச்சரவை தூதுக்குழு திட்டத்தின் கீழ் உறுவாக்கப்பட்டது.\nஇந்திய அரசியலமைப்பு எழுது வரைவுக்குழு தலைவராக டாக்டர்\nஇந்திய அரசியலமைப்பு நிர்ணய சபையின், ஆரம்பகால மொத்தம் 389 உறுப்பினர்கள் இருந்துள்ளனர்.\nஇந்திய அரசியலமைப்பு நிர்ணய சபையின், உறுப்பினர்களின் எண்ணிக்கை 299-ஆக இருந்தது.\nConstitution of India ) என்பது இந்தியாவின் உயர்ந்தபட்ச சட்டமாகும் . உலகின் மிகப்பெரிய குடியரசு நாடான சுதந்திர இந்தியாவின் அரசியலமைப்பு, உலகிலேயே மிக நீளமான\nஅரசியலமைப்பாகும். இது எழுதப்பட்டு சட்டமாக்கப்பட்ட அரசியலமைப்பு, நெகிழாத்தன்மையும் நெகிழ்ச்சித் தன்மையும் உடையது, கூட்டாட்சியும் ஒருமுகத்தன்மையும் கொண்டது, பொறுப்புள்ள அரசாங்கத்தை உடையது என்று பல சிறப்பம்சங்களைக் கொண்டது. இது அடிப்படை அரசியல் கொள்கைகள், அரசாங்க நிறுவனங்களின் கட்டமைப்பு, நடைமுறைகள், சக்திகள், மற்றும் அடிப்படை உரிமைகள், உத்தரவுக் கொள்கைகள், குடிமக்களின் கடமைகள் ஆகியவற்றின் கட்டமைப்புகளை உள்ளடக்கியுள்ளது. இது தான் இதுவரை உலக நாடுகளின் இடையே எழுதப்பட்டதில் மிக நீண்ட அரசியலமைப்பாகும். இதில் மொத்தம் 22 பிரிவுகள், 12 அட்டவணைகள், 101 திருத்தங்கள், 465 உட்பிரிவுகள் மற்றும் 117,369 சொற்கள் உள்ளன. இது ஆங்கிலப் பதிப்பைத் தவிர, ஒரு அதிகாரப்பூர்வ\nஇந்தி மொழிபெயர்ப்பினையும் கொண்டுள்ளது. இந்திய அரசியலமைப்பை உருவாக்கும் பணி 29 ஆகஸ்ட் 1947 அன்று முதல் இந்திய அரசமைப்பு நிர்ணய மன்றத்தால் தொடங்கப்பட்டது. முழுமையடைந்த அரசியலமைப்பு 1950 ஆம் ஆண்டு ஜனவரி 26 அன்று நடைமுறைக்கு வந்தது. (இத்தேதி 26 ஜனவரி 1929, முழு தன்னாட்சி சாற்றல் நினைவாகத் தேர்வு செய்யப்பட்டது). இதன் மூலம் இந்தியா ஒரு ஒருங்கிணைந்த, தன்னாட்சி கொண்ட, குடியரசின் மக்களாட்சிக் கோட்பாட்டின்படி வழிநடத்துகின்ற நாடாக அறிவித்துக் கொண்டது. நடைமுறைக்கு வந்த பிறகு, அதுவரை நாட்டின் அடிப்படை நிருவாக ஆவணமாக இருந்த இந்திய அரசு சட்டம், 1935 என்னும் சட்டத்திற்கு பதில் இந்திய அரசியலமைப்பு நாட்டின் அடிப்படை நிர்வாக ஆவணமாக மாற்றியது. அரசியலமைப்புக்கு வலுசேர்க்கும் விதமாக 1976 ல் நடைபெற்ற திருத்தங்களில் இந்தியா\nபொதுவுடைமை, மதச்சார்பின்மை மற்றும் நேர்மை இவைகளை தன் கொள்கைகளாக அறிவித்தது. இந்தியா தனது அரசியலமைப்பின் ஏற்பை ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 26ம் தேதியை\nஇந்திய அரசியலமைப்பின் படி இந்தியா ஒரு கூட்டாட்சி (federalism) நாடாகும். இருப்பினும் இந்திய அரசியலமைப்புச் சட்டத்தில் 'கூட்டாட்சி' (கூட்டரசு - federal government) என்ற சொல்லிற்குப் பதிலாக 'ஒன்றியம்' (union) என்ற சொல்தான் பயன்படுத்தப்பட்டுள்ளது.\nஇந்திய அரசியலமைப்பின் முகப்புரை(preamble)யில், \" இறையாண்மை உடைய ஜனநாயக, சமதர்ம, சுதந்திரக் குடியரசு\" என்றும் \" இந்திய யூனியன்\" என்றும் இந்தியா பெயரிடப்பட்டுள்ளது. இது இச்சட்டத் தொகுப்பின் முழுப் புரிதலையும் தரும்படி அமைக்கப்பட்டுள்ளது. இதில் இந்தியக் குடிமக்களுக்கான அடிப்படை உரிமைகள் தொடக்கத்திலேயே வழங்கப்பட்டிருந்தாலும், பின்பு அடிப்படைக் கடமைகளும் உருவாக்கப்பட்டன. இந்திய அரசமைப்பின் தனிச் சிறப்புக்களில் ' அடிப்படை உரிமைகளும்' அடங்கும்.\nஇந்திய அரசமைப்பு சட்டம் உருவாக்கப்படும் போது, பல்வேறு நாடுகளின் அரசமைப்புச் சட்டங்களின் கூறுகள் எடுத்துக் கொள்ளப்பட்டன. இதனால் இந்திய அரசமைப்பு சட்டத்தை, 'கடன்களின் பொதி' என்பர். 'கூட்டாட்சி முறையை' கனடாவில் இருந்தும், 'அடிப்படை உரிமைகள்'\nஅமெரிக்க ஐக்கிய நாடுகளிடம் இருந்தும், அடிப்படைக் கடமைகளை அன்றைய\nசோவியத் யூனியனிடமிருந்தும் பெற்றது. அரசியல் சட்டத்திருத்த முறையை தென்னாப்பிரிக்கா இருந்தும், ராஜ்யசபா நியமன எம்.பி.,க்கள் முறையை\nஇந்திய அரசியலமைப்பு உருவான வரலாறு\nஇந்திய துணைக்கண்டத்தின் பெரும்பாலான பகுதி 1858 லிருந்து 1947 வரை ஆங்கிலேயர் காலனித்துவ ஆட்சியின் கீழ் இருந்தது. இந்த காலத்தில் வெளிநாட்டு ஆட்சியில் இருந்து சுதந்திரம் பெற இந்திய சுதந்திர இயக்கம் படிப்படியாக உயர்வு கண்டது. 1934-ல் இந்தியாவிற்கு ஒரு அரசியல் நிர்ணய சபை வேண்டும் என்ற கோரிக்கை எழுப்பப்பட்டது. பின்னர் 1936-இலும் 1939-இலும் இக்கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன. அதன்படி, அரசியல் நிர்ணய சபையை உருவாக்கலாம் என\nகிரிப்ஸ் தூதுக்குழு மார்ச்-1942-ல் பரிந்துரைத்தது. பின்னர் வந்த\nஅமைச்சரவைத் தூதுக்குழு (மே-1946) அரசியல் நிர்ணய சபை ஏற்படுத்த வேண்டும் எனப் பரிந்துரைத்தது. அதன்படி அரசியல் நிர்ணய சபைக்கான தேர்தல், ஜூலை 1946-ல் நடைபெற்றது. டிசம்பர் 1946-ல் அரசியல் நிர்ணய சபை கூடியது. அச்சபையின் தற்காலிக தலைவராக சச்சிதானந்த சின்ஹா டிசம்பர் 09 தேர்வுசெய்யப்பட்டார். பிறகு நிர்ணய மன்றத்தின் ந���ரந்தர தலைவராக டிசம்பர்-11, 1946-ல் இராசேந்திர பிரசாத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.\n1947,ஆகஸ்ட் 15-ல் பிரித்தானிய இந்தியாவானது இந்திய மாகாணம், பாக்கிஸ்தான் மாகாணம் என்ற இரண்டு நாடுகளாகப் பிரிக்கப்பட்டதால் சுதந்திர இந்தியாவிற்கான அரசியலமைப்பை மட்டும் உருவாக்கும் பணியை அரசியல் நிர்ணய சபை செய்ய வேண்டியதாயிற்று.\nஇந்திய அரசியலமைப்பு நிர்ணய மன்றம்\nமுதன்மை கட்டுரை: இந்திய அரசியலமைப்பு நிர்ணய மன்றம்\nஒன்றிய மற்றும் மாநில சட்டமன்றங்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட இந்திய உறுப்பினர்களால் அரசியலமைப்பு நிர்ணய மன்றம் அமைக்கப்பட்டது. ஜவகர்லால் நேரு , சி ராஜகோபாலாச்சாரி ,\nராஜேந்திர பிரசாத், சர்தார் வல்லபாய் படேல், சந்திப் குமார் படேல், டாக்டர்\nஅம்பேத்கர் , மவுலானா அபுல் கலாம் ஆசாத், ஷ்யாமா பிரசாத் முகர்ஜி, நளினி ரஞ்சன் கோஷ், மற்றும் பால்வந்த் சிங் மேத்தா ஆகியோர் சட்டமன்றத்தில் முக்கிய பிரமுகர்களாக இருந்தனர். தாழ்த்தபட்ட வகுப்புகளை சேர்ந்த 30 மேற்பட்ட உறுப்பினர்கள் அங்கு இருந்தன. பிராங்க் அந்தோணி ஆங்கிலோ இந்திய சமூகத்தை பிரதிபலித்தார். பார்சி இனத்தவர்களை ஹெச்பி மோடி பிரதிபலித்தார். சிறுபான்மையினர் குழுவின் தலைவராக, ஆங்கிலோ இந்தியர்கள் தவிர மற்ற அனைத்து கிரிஸ்துவர்களின் பிரதிநிதியாக ஃஅரென்ட்ர Cஊமர் முகெர்ஜீ என்ற புகழ்பெற்ற கிரிஸ்துவர் இருந்தார். அரி பகதூர் குறூங் கோர்கா சமூகத்தை பிரதிபலித்தார். அல்லாடி கிருஷ்ணசாமி ஐயர், பி ஆர் அம்பேத்கர், பெனகல் நர்சிங் ராவ் மற்றும் கி.மீ. முன்ஷி, கணேஷ் மவ்லன்கர் போன்ற முக்கிய நடுவர்கள் சட்டமன்ற உறுப்பினர்களாக இருந்தனர். சரோஜினி நாயுடு , ஹன்சா மேத்தா, துர்காபாய் தேஷ்முக் , ராஜ்குமாரி அம்ரித் கவுர் மற்றும் விஜயலட்சுமி பண்டிட் போன்றவர்கள் முக்கியமான பெண்கள் உறுப்பினர்களாக இருந்தனர். அரசமைப்பு சபையின் முதல் ஜனாதிபதியாக டாக்டர் சச்சிதானந்தன் சின்ஹா ​​இருந்ததார். பின்னர், ராஜேந்திர பிரசாத் சட்டசபை தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். அரசமைப்பு சபை உறுப்பினர்கள் டிசம்பர் 9, 1946 அன்று முதல் முறையாகக் கூடினர்.\nஅரசியலமைப்புச் சட்ட வரைவுக் குழு\n1947, ஆகஸ்ட் 29 -ல் அரசியல் நிர்ணய சபை ஒரு தீர்மானம் நிறைவேற்றியது. அதன்படி இந்திய அரசியலமைப்புச் சட்டத்தை எழுத பீ. இரா. அம்பேத்கர் தலைமையில் அவர் உட்பட ஏழுபேர் கொண்ட அரசியலமைப்புச் சட்ட வரைவுக்குழு (Drafting committee) உருவாக்கப்பட்டது.\n1. பீ. இரா. அம்பேத்கர்\n4. கே. எம். முன்ஷி\n5. சையது முகமது சாதுல்லா\n7. டி. பி. கைதான்\nஆகியோர் இக்குழுவில் உறுப்பினர்களாக இடம்பெற்றனர். இக்குழு தனது அறிக்கையை 1948, பிப்ரவரி 21-ல் ஒப்படைத்தது. நவம்பர் 4-ல் அரசியல் நிர்ணய சபைக்கு ஒப்படைக்கப்பட்ட இவ்வறிக்கை, முழு வடிவம் பெற்று 1949 நவம்பர் 26-ல் அரசியல் நிர்ணய சபையின் தலைவர் இராஜேந்திரப் பிரசாத்தின் கையொப்பம் பெற்றது. ஜனவரி 24-ல் நடைபெற்ற அரசியல் நிர்ணய சபையின் கடைசிக் கூட்டத்தில் சுதந்திர இந்தியாவின் முதல் குடியரசுத் தலைவராக இராசேந்திர பிரசாத் தேர்ந்தெடுக்கப்பட்டார். லாகூரில் நடைபெற்ற இந்திய தேசியக் காங்கிரஸ் மாநாட்டில் 1930,ஜனவரி 26-ல் இந்தியாவிற்கு சுதந்திரம் பெற்றே தீருவது என்ற தீர்மானம் நிறைவேற்றப்பட்டதன் நினைவாக ஜனவரி 26 தேதியை இந்தியக் குடியரசு நாளாக ஏற்பது என்றும் அரசியல் நிர்ணய சபை முடிவு செய்தது. \"இந்திய அரசியலமைச் சட்டம்-1950\" இந்தியக் குடியரசு தினத்தில் நடைமுறைக்கு வந்தது.\nஇது பிரிட்டிஷ் ஆட்சியில் இருந்து அதன் விடுதலைக்கு பிறகு இந்திய அரசின் நில சட்டத்தின் ஸ்தாபக கொள்கைகளைக் கொண்டிருந்தது. அரசியலமைப்பு நடைமுறைக்கு வந்த நாளிலிருந்து, இந்தியா பிரிட்டிஷ் அரசாட்சியில் இருந்து நீக்கப்பட்டது.\nசட்டமன்றத்தின் 14 ஆகஸ்ட் 1947 கூட்டத்தில், பல்வேறு குழுக்களை உருவாக்கும் திட்டம் வழங்கப்பட்டது. அத்தகைய குழுக்களில் அடிப்படை உரிமைகள், ஒன்றியத்துக்கான அதிகாரக் குழு மற்றும் ஒன்றிய அரசியல் குழு அடங்கியிருந்தன. 29 ஆகஸ்ட் 1947 அன்று, வரைவு குழு, தலைவரை டாக்டர் அம்பேத்கராக கொண்டு, ஆறு உறுப்பினர்களுடன் நியமிக்கப்பட்டது. அரசியலமைப்பின் வரைவு தயாரிக்கப்பட்டு 4 நவம்பர், 1947 அன்று சட்டமன்ற குழுவிடம் சமர்பித்தது. இந்திய அரசியலமைப்பை உருவாக்கியவர்கள், பல வெளிப்புற ஆதாரங்களை தழுவினாலும், மிக அதிக அளவில் பிரிட்டிஷ் முறையான பாராளுமன்ற ஜனநாயகத்தால் ஈர்க்கப்பட்டனர். கூடுதலாக பல கொள்கைகள் அமெரிக்க அரசியலமைப்பிலிருந்து ஏற்றுக்கொள்ளப்பட்டன. அரசாங்கத்தின் முக்கிய கிளைகள் மத்தியில் அதிகார பிரிப்பு, உச்ச நீதிமன்ற நடைமுறை, மற்றும் கூட்டாட்சி கட்டமைப்பு ஆகிய கொள்கைகள் அடங்கும். சட்டமன்ற அரசியலமைப்பு தத்தெடுக்கும் முன்னதாக 2 ஆண்டுகள் 11 மாதங்கள் மற்றும் 18 நாட்கள் முழுவதும் கொண்ட மொத்தம் 166 நாட்கள், பொது திறந்த அமர்வுகளில் சந்தித்தது. சில மாற்றங்களுக்கு பிறகு, சட்டமன்றத்தின் 308 உறுப்பினர்களும் இரண்டு ஒப்பந்ததிலும் (இந்தி மற்றும் ஆங்கிலம்)24 ஜனவரி,1950 அன்று கையெழுத்து இட்டனர். இந்தியாவின் உண்மையான அரசியலமைப்பு கையால் எழுதப்பட்டு, பியூகார் ராம்மனோஹர் சின்ஹா ​​மற்றும் மற்றவர்கள் உட்பட சாந்திநிகேதன் கலைஞர்கள் மூலம் அலங்கரிக்கப்பட்டுள்ளது. இரண்டு நாட்களுக்கு பின்னர், 26 ஜனவரி 1950 அன்று, இந்திய அரசியலமைப்பு அனைத்து இந்திய மாநிலங்களுக்கும் ஒன்றியப் பகுதிகளுக்குமான சட்டமானது.\nஅரசியலமைப்பு அதன் அரங்கேற்றம் முதல் பல திருத்தங்களை பெற்றுவிட்டது.\nடாக்டர் அம்பேத்கர் தலைமையிலான சட்ட வரைவுக்குழு இந்திய அரசியல் சாசனத்தை உருவாக்கும் பொருட்டு அப்போது மக்களாட்சி நடைபெற்ற நாடுகள் பலவற்றிலிருந்து இந்திய நடைமுறைக்கு பொருத்தும் சட்டக்கூறுகளை இந்திய அரசியல் சாசன வரைவில் சேர்த்தது. இவற்றில், 1935ஆம் ஆண்டு முதல் இந்தியாவில் நடைமுறைக்கு கொண்டுவரப்பட்ட இந்திய அரசாங்க சட்டம் 1935 -உம் அடக்கம்.\nஅவைத்தலைவர் முறைமை மற்றும் அவரது பணிகள்\nநீதித்துறையின் தன்னாட்சி மற்றும் அரசாங்கத்தின் மூன்று அங்கங்களுக்கிடையேயான அதிகாரப் பகிர்வு\nசுதந்திர மற்றும் ச கருத்தாக்\nபலமிக்க ந அரசாங்க அமையப்ப அரைகுற முறை\nமைய மற் அரசுகள அதிகாரப்\nஎஞ்சிய அ மைய அரச\nநாட்டின் வளர்ச்சிக முன்னெ திட்டக்கு\nஅரசியலமைப்பு அதன் தற்போதைய வடிவத்தில் (மார்ச்,2011), ஒரு முன்னுரை, 450 கட்டுரைகள், 12 அட்டவணை, 2 பின் இணைப்பு மற்றும் 114 திருத்தங்களை இன்றுவரை கொண்டு மொத்தம் 24 பகுதிகளை கொண்டுள்ளது. இது கூட்டாட்சி தத்துவம் கொன்டது எண்றாலும் ஒரு வலுவான ஒற்றை சார்பு கொண்டிருக்கிறது.\nஇந்திய அரசியலமைப்பின் முகப்புரை என்பது இந்திய அரசியலமைப்பின் அறிமுகப்பகுதியாகும்.\n“ நாம், இந்திய மக்கள் , உறுதிக் கொண்டு முறைப்படி தீர்மானித்து, இந்தியாவை ஓர்\nஇறையாண்மை சமூகத்துவ சமயசார்பற்ற ஜனநாயக குடியரசாக கட்டமைத்திட, மற்றும் இதன் எல்லா குடிமக்களுக்கும்\nசமூக, பொருளாதார மற்றும் அரசியல் நீதி\nஎண���ணம், கருத்து, பக்தி, நம்பிக்கை மற்றும் வழிபாடு\nமற்றும் தனிநபர் கண்ணியத்தையும், தேசிய ஒற்றுமை மற்றும் ஒருமைபாட்டையும் உறுதிப்படுத்த அனைவரிடத்திலும்\nஇந்த 1949, நவம்பர் இருபத்தி-ஆறாம் நாள் நம்முடைய அரசியல் நிர்ணய சபையில் உருவாக்கப்பட்ட இந்த அரசியல் அமைப்பு முறைமையை, இதன்படி ஏற்று, சட்டமாக்கி நமக்கு தருகிறோம். ”\nபகுதி 1 (உட்பிரிவு 1-4) இந்திய யூனியன் பற்றியது. அதாவது மாநில அமைப்பு. மாநில எல்லை வரையறை போன்றவை.\nபகுதி 2 (உட்பிரிவு 5-11) இந்திய குடியுரிமை பற்றியது.\nபகுதி 3 (உட்பிரிவு 12-35) அடிப்படை உரிமைகள்/ அது மறுக்கப்படும் போது அதற்கான தீர்வுகள்.\nபகுதி 4 (உட்பிரிவு 36-51) அரசு கொள்கைக்கான வழி காட்டும் நெறிகள்.\nபகுதி 4A ( உட்பிரிவு 51 A) அடிப்படை கடமைகள்.(1976 ஆம் ஆண்டு 42வது திருத்தத்தின் மூலம் சேர்க்கப்பட்டது)\nபகுதி 5 (உட்பிரிவு 52- 151) ஒன்றிய அரசமைப்பு அதாவது குடியரசு தலைவர், துணைக் குடியரசு தலைவர், நடுவண் அமைச்சரவை, பாராளுமன்றம் மற்றும் அதன் அமைப்பு, உச்ச நீதிமன்றம் மற்றும் அதன் அமைப்பு.\nபகுதி 6 ( உட்பிரிவு 152-237) மாநில அரசமைப்பு, கவர்னர், மாநில அமைச்சரவை. மாநில சட்டமன்றம் / சட்ட மேலவை அதன் அமைப்பு உயர் நீதி மன்றம் அதன் அமைப்பு.\nபகுதி 7 (உட்பிரிவு 238) அரசமைப்பு சட்டம் முதல் பட்டியலில் உள்ள மாநிலங்கள் பற்றியது- இந்தப் பிரிவு இப்போது நீக்கப் பட்டுள்ளது.\nபகுதி 8 (உட்பிரிவு 239 -242) ஒன்றியப் பகுதிகள் குறித்து.\nபகுதி 9 ( உட்பிரிவு 243) உள்ளாட்சி நிர்வாகம் இந்த உட்பிரிவில் குறிப்பிடப்பட்டுள்ளன.\nபகுதி 9A ( உட்பிரிவு 243P-243Z,243ZA-243ZG) நகராட்சி நிர்வாகம் இந்த உட்பிரிவில் குறிப்பிடப்பட்டுள்ளன.\nபகுதி 10 (உட்பிரிவு 244) பட்டியல் சாதிகள்/ பழங்குடியினர்/ ஆங்கிலோ இந்தியர் ஆகியோர் குறித்து.\nபகுதி 11 (உட்பிரிவு 245-263) ஒன்றிய மற்றும் மாநில அரசு உறவு, மாநிலங்ளுக்கிடையேயான உறவு.\nபகுதி 12 (உட்பிரிவு 264-300) அரசின் நிதி குறித்த உட்பிரிவுகள் நிதி / நிதியினைக் கையாளும் நெறிகள்.\nபகுதி 13 ( உட்பிரிவு 301- 307) இந்திய நாட்டில் வணிகம் செய்யும் நடைமுறைக்கான உட்பிரிவுகள்.\nபகுதி 14 ( உட்பிரிவு 308-323) அரசுப் பணிகள்\nபகுதி 14A (உட்பிரிவு 323ஏ மற்றும் 323 பி) ஒன்றிய அரசின் தீர்ப்பாயங்கள்.\nபகுதி 15 (உட்பிரிவு 324-329) தேர்தல்கள், தேர்தல் ஆணையம்.\nபகுதி 16 (உட்பிரிவு 330-342) - பகுதிவாரி பெரும்பாண்மை சாதிகளுக்கான உரிமைகள் பற்றி.\nபகுதி 17 (உட்பிரிவு 343-351) அலுவல் மொழி, வட்டார மொழி, நீதி மன்றங்களில் மொழி.\nபகுதி 18 (உட்பிரிவு 352-360) அவசர நிலைக்கானது (எமெர்ஜென்சி)\nபகுதி 19 (உட்பிரிவு 361-367) இதர (இதில் குடியரசு தலைவர், கவர்னர் இந்தப் பதவிக்கான சட்ட சிறப்பு பாதுகாப்பு மற்றும் சில)\nபகுதி 20 (உட்பிரிவு 368) இந்திய அரசமைப்புச் சட்டம் திருத்தம் அதற்கான நடைமுறை.\nபகுதி 21 (உட்பிரிவு 369-392) தற்காலிக, இடைநிலை மற்றும் சிறப்பு ஒதுக்கீடுகள்\nபகுதி 22 (உட்பிரிவு 392-395) குறுகிய தலைப்பு, ஆரம்பம் தேதி, இந்தி மற்றும் ரிப்பீல்ஸில் அதிகாரப்பூர்வ உரை.\nமுதலாம் அட்டவணை (Articles 1 and 4)\nஐந்தாம் அட்டவணை (Article 244(1))\nஏழாம் அட்டவணை (Article 246)\nஒன்பதாம் அட்டவணை (Article 31-B)\nபதினோராம் அட்டவணை (Article 243-G)\nபனிரெண்டாம் அட்டவணை (Article 243-W)\nஇந்திய அரசியலமைப்பின் முக்கிய கூறுகள்\nஇந்திய அரசியலமைப்பில் 22 அத்தியாயங்களும்(Chapters) 9 அட்டவணைகளும் (Schedules) (முதலில் 8 அட்டவணைகளே இருந்தன; 1951-ல் 9-ஆவது அட்டவணை சேர்க்கப்பட்டது) 22 அத்தியாயங்களும் 395 பிரிவு (Article) களாகப் பிரிக்கப்பட்டுள்ளன. அவற்றில் இந்தியக் குடிமகனின் அடிப்படை உரிமைகள், அரசு நெறிமுறைக் கோட்பாடுகள், ஒன்றிய அரசின் நிர்வாகக்குழு, மாநில அரசுகள், நீதிமன்றங்கள் ஆகியன பற்றி சொல்லப்பட்டுள்ளது.\nஇந்திய அரசியலமைப்பு கீழ்கண்ட முகப்புரையுடன் தொடங்குகிறது:\n“ இந்தியாவின் மக்களாகிய நாங்கள் இந்தியாவை ஒரு சுதந்திரமான, சமுதாயநலம்நாடும், சமயச்சார்பற்ற, சமஉரிமைக் குடியரசு நாடாக அமைக்க மனமார்ந்து முடிவுசெய்து,\nஅதன் குடிமக்கள் எல்லோருக்கும் சமூக, பொருளாதார, மற்றும் அரசியல் நியாயமும், எண்ணத்தில், வெளிப்பாடுகளில், நம்பிக்கையில், மதம் மற்றும் வழிபாடுகளில் சுதந்திரமும், சமூகநிலையில் மற்றும் வாய்ப்புகளில் சமத்துவமும் கிடைக்கச் செய்யவும், ஒவ்வொரு மனிதனின் மதிப்பையும் நாட்டின் ஒருமையையும் முழுமையையும் காக்கும்வண்ணம் அவர்கள் அனைவரிடமும் சகோதரத்துவத்தை ஊக்குவிக்கவும் நம் அரசியல் அமைப்பு உருவாக்கும் அவையில் இந்த 1949 நவம்பர் இருபத்தாறாம் நாளில் இங்ஙனம் இந்த அரசாங்க சாசனத்தை இயற்றி, எங்களுக்கே தந்து, ஏற்றுக்கொள்கிறோம். ”\nஇந்திய அரசியலமைப்பின் முதல் அத்தியாயத்தில் நாட்டின் பெயர், ஆட்சிப்பரப்பு ஆகியனவும், இரண்டாவது அத்தியாயத்தில் குடிமை(Citizenship) பற்றியும் சொல்லப்பட்டுள்ள���ு. 12-ஆவது பிரிவு முதல் 35-ஆவது பிரிவு வரை உள்ள மூன்றாவது அத்தியாயத்தில்\nஇந்தியரின் அடிப்படை உரிமைகள் பட்டியலிடப்பட்டு உள்ளன. அவற்றுள்:\n1. இந்தியாவிற்குள் அனைவரும் சம பாதுகாப்பு (பிரிவு-14)\n2. வேறுபாடின்றி சட்டத்தின் முன் அனைவரும் சமம் (பிரிவு-15)\n3. பொதுவேலைவாய்ப்பில் சம வாய்ப்பு (பிரிவு-16)\n4. தீண்டாமை ஒழிப்பு (பிரிவு-17)\n5. பட்டங்கள் ஒழிப்பு (பிரிவு-18)\n6. ஏழு சுதந்திரங்கள் (பிரிவு-19 முதல் 22)\n7. சமய உரிமை (பிரிவு 25-28)\n8. சிறுபான்மையினரின் பண்பாட்டு,கல்வி உரிமை (பிரிவு 29-30)\n9. இவ்வுரிமைகளைக் காத்துக் கொள்ள உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரும் உரிமை (பிரிவு-32)\nஆகியன முக்கியமானவையாகும். நெருக்கடி நிலையின் போது தற்காலிகமாக அடிப்படை உரிமைகள் நீக்கப்படும். ஆனால் நெருக்கடி நிலை ரத்தானதும் அடிப்படை உரிமைகள் தானாக அமுலாகிவிடும்.\nஇந்தியாவிலுள்ள ஒன்றிய மற்றும் மாநில அரசுகள் மக்களைப் பாதுகாத்து நல்வழிப்படுத்த, எந்தக் கோட்பாடுகளை உள்ளடக்கி சட்டங்கள் இயற்ற வேண்டும் என்பதே அரசு நெறிமுறைக் கோட்பாடுகள் (Directive Principles) ஆகும். இது பற்றி நான்காம் அத்தியாயத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. எல்லோருக்கும் போதுமான வாழ்க்கை வசதிகள், வயதுக்கும் வேலைக்கு ஏற்ற பொருத்தமான வேலை, தொழில் செய்ய ஏற்ற சூழ்நிலை, வேலைக்கு ஏற்ற வயது வரை இலவச கட்டாயக் கல்வி, பொது சுகாதாரம், மது விலக்கு, வேளாண்மை வளர்ச்சி, வரலாற்றுச் சின்னங்கள் பாதுகாப்பு, சட்டம்-ஒழுங்கு ஆகியன அக்கோட்பாடுகளுள் சிலவாகும்.\nஇக்கோட்பாடுகள் யாவும் அறிவுரைகளே ; இவற்றைச் செயல்படுத்தக் கோரி அரசுகள் மீது நீதிமன்றங்களில் வழக்கு தொடர முடியாது.\nஅரசியலமைப்பு ஒன்றிய அரசுக்கும், மாநில அரசுக்கும் இடையே அதிகாரங்களை பகிர்ந்து வழங்குகிறது. இது பாராளுமன்றம் மற்றும் மாநில சட்டமன்றங்களின் அதிகாரங்களை மூன்று பட்டியல்,அதாவது ஒன்றிய அரசுப் பட்டியல், மாநில பட்டியல் மற்றும் உடன்நிகழ்கிற பட்டியல் என பிரிக்கிறது. தேசிய பாதுகாப்பு, வெளியுறவு கொள்கை, நாணய வழங்கல் போன்ற விஷயங்கள் யூனியன் பட்டியலில் ஒதுக்கப்பட்டுள்ளன. பொது ஒழுங்கு, உள்ளூர் அரசாங்கங்கள், சில வரிகள் ஆகியவை மாநிலம் பட்டியல் உள்ளன. பாராளுமன்றம் விதிவிலக்கான சூழ்நிலைகளில் தவிர, அந்த சட்டங்களை இயற்ற எந்த சக்தியும் கிடையாது.கல்வி, போக்���ுவரத்து, குற்றவியல் சட்டம் ஆகிய உடன்நிகழ்கிற பட்டியலில் உள்ள பாடங்களில் மாநில சட்டமன்றம் மற்றும் நாடாளுமன்றம் சட்டங்களை இயற்ற அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது .எஞ்சியுள்ள அதிகாரங்கள் யூனியன் வசம் உள்ளது.மாநிலங்களின் பிரதிநிதிகளை கொண்டிருக்கும் மேல்சபையான ராஜ்ய சபா ,மேல் கூட கூட்டாட்சி அரசாங்கம் முறைக்கு ஒரு எடுத்துக்காட்டாக உள்ளது.\nஇந்திய குடியரசு தலைவர், பாராளுமன்றம் மற்றும் மாநில சட்டமன்ற உறுப்பினர்களாலும் தேர்ந்தெடுக்கப்படுபவர்.நேரடியாக மக்களால் கிடையாது. பாராளுமன்றத்தில் இயற்றப்படும் நிர்வாகம் மற்றும் சட்டங்கள் அனைத்தும் அவர் பெயரில் நிறைவேற்றப்படுகிறது. ஆனால் இந்த அதிகாரங்கள் பெயரளவுக்கு மட்டுமே உள்ளன, ஜனாதிபதி பிரதமர் மற்றும் அமைச்சரவையின் ஆலோசனையின் படி தான் செயல்பட வேண்டும். இதே போன்ற ஒரு அமைப்பு, நேரடியாக தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டமன்ற உறுப்பினர்கள்,முதல்வர் மீதும் அமைச்சர்கள் மீதும் தங்கள் கட்டுப்பாட்டை செலுத்தும் முறை தற்போது மாநிலங்களில் உள்ளது.\nஇந்திய நீதித்துறை, நிர்வாகிகள் முதல் பாராளுமன்றம் வரை அதன் கட்டுப்பாட்டை செலுத்த முடியும். நீதித்துறை அரசியல் பொருள் விளக்குபவராக செயல்படுகிறது. இரு மாநிலங்களுக்கு இடையிலோ,ஒரு மாநிலத்துக்கும் ஒன்றிய அரசுக்கும் இடையிலோ ஏற்படும் பிரச்சினைகளில் நடுநிலையாளராக செயல்படும். பாராளுமன்றத்திலும், சட்டமன்றத்திலும் இயற்றப்பட்ட சட்டம் நீதிமுறை மேலாய்வுக்கு உட்பட்டது. அந்த சட்டம் அரசியலமைப்பு விதிகளை மீறுகிறது என்று நினைத்தால் நீதித்துறை அரசியலமைப்பில் அல்லாததாக அறிவிக்க முடியும்.\nநீதிமுறை மேலாய்வை அமெரிக்காவின் அரசியலமைப்பிலிருந்து இந்திய அரசியலமைப்பு பயன்படுத்திக்கொண்டது. நீதிமன்ற உறுப்புரை 13 கீழ் நீதிமுறை மேலாய்வு செயல்படுகிறது. நீதிமன்ற அரசியலமைப்பு நாட்டின் உச்ச சக்தி மற்றும் அனைத்து சட்டங்களும் அதன் மேலாதிக்கத்தின் கீழ் என்பதை குறிக்கிறது. உறுப்புரை 13 கூறுவதாவது,\n1. அனைத்து முன் அரசியலமைப்பு சட்டங்களும் பின்னர் அரசியலமைப்பு சட்ட விதிகளுடன் மோதல்கள் ஏற்பட்டால், அரசியலமைப்பின் விதிகள் அதற்கு ஏற்றதாக மாற்றப்படும் வரை செயல்படுத்த படாமல் இருக்கும்.இது டாற்றின் ஆப் எலிப்ஸ் கொள்கை என்று அழைக்கப்படுகிறது. 2. இதே முறையில், அரசமைப்பு சபையால் அரசியலமைப்பு ஏற்றுக்கொண்டதிலிருந்து இயற்றபடும் சட்டங்கள் அரசியலமைப்புக்கு இணக்கத்தன்மை கொண்டதாக இருக்க வேண்டும், இல்லையெனில் சட்டங்கள் மற்றும் திருத்தங்களை வய்டு-அ பி- இனிடியோ வேண்டும் என கருதப்படுகிறது.\nஒன்றிய அரசு நிர்வாகக் குழு\nகுடியரசுத் தலைவர், குடியரசுத் துணைத்தலைவர், ஒன்றிய அமைச்சரவை, பாராளுமன்றம் ஆகியவற்றைக் கொண்டதாக ஒன்றிய அரசு நிர்வாகக் குழு அமையும்.\nகுடியரசுத் தலைவர் (President of India)\nஇந்தியக் குடியரசுத் தலைவர் என்பவர் இந்தியக் குடியரசு எனப்பட்ட \"இந்திய அரசின் தலைவர்\" ஆவார். ஒன்றிய அரசு நிர்வாகக் குழுவின் தலைவரும், கூட்டாட்சி நிர்வாகத்தின் தலைவரும், இந்திய இராணுவத்தின் முப்படைகளின் தலைமைத் தளபதியும் ஆவார். 'இந்தியாவின் முதல் குடிமகன்' என்றும் அவர் குறிப்பிடப்படுகிறார்.\nஇந்தியாவின் இரண்டாவது மிக உயர் பதவிக்குரியதாகும், குடியரசுத் தலைவருக்கு அடுத்த நிலையில் வரும் பதவியாகும். துணைக்குடியரசுத்தலைவரே நாடாளுமன்றத்தின் மாநிலங்களவைத் தலைவராவார். எனினும் இவருக்கு மாநிலங்களவை வாக்கெடுப்பில் வாக்களிக்கும் உரிமை இல்லை. ஏனெனில் இவர் மாநிலங்களவை உறுப்பினர் அல்லர். எனினும் வாக்குகள் சமநிலையில் இருக்கும் போது இவர் வாக்களிக்கலாம்.\nஅமெரிக்கா மற்றும் இங்கிலாந்தில் உள்ளதைப்போல் இந்தியாவிலும் பாராளுமன்றம் ஈரவை கொண்ட அமைப்பாக விளங்குகிறது. முதலாம் மன்றம் அல்லது கீழவை அல்லது மக்களவை (First Chamber or Lower House or House of the People) என்ற அவை மக்களை பிரதிநித்துவப்படுதுகிறது. இரண்டாம் மன்றம் அல்லது மேலவை அல்லது\nமாநிலங்களவை ( Second Chamber or Upper House or Council of the States) என அழைக்கப்படும் இரண்டாவது அவை இந்திய யூனியனில் இடம்பெற்றுள்ள மாநிலங்களையும் மற்றும் ஒன்றிய அரசின் ஆளுகைப்பகுதிகளையும் பிரதிநித்துவப்படுத்துகிறது. இது தவிர குடியரசுத்தலைவர் இந்தியப் பாராளுமன்றத்தின் ஒரு அங்கமாக விளங்குகிறார்.\nமாநிலங்களவையின் 233 உறுப்பினர்கள் மாநில-பிரதேச சட்டப்பேரவைகளால் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர். மேலும் 12 உறுப்பினர்கள் குடியரசுத் தலைவரால் நியமிக்கப்படுகின்றார்கள். இவர்கள் ஆறு வருடங்களுக்கு பணிபுரிவார்கள். மூன்றில் ஒரு பகுதி மாநிலங்களவை உறுப்பினர்கள் இரு வருடங்களுக்கு ஒரு முறை தேர்தல் மூலம் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர்.\nமுதன்மை கட்டுரை: இந்திய மக்களவை\nமக்களவை, மக்களால் நேரடியாக தேர்ந்தெடுக்கப்படும் 543 உறுப்பினர்களையும் குடியரசுத் தலைவரால் நியமிக்கப்படும் இரண்டு உறுப்பினர்களையும் கொண்டிருக்கின்றது. மக்களவைக்கு ஐந்து ஆண்டுகளுக்கு ஒரு முறை தேர்தல் நடைபெறும்.\n1935 முன்பான பிரித்தானிய நாடாளுமன்றத்தின் சட்டங்கள்\nஅச்சட்டம் மேலும் இங்கிலாந்தில் இந்திய மாநில செயலாளர் அலுவலகத்தை நிறுவி நாடாளுமன்றம், அதன் மூலம் ஆட்சி செய்தது. அதே போல் இந்திய அரச பிரதிநிதி அலுவலகத்தை நிறுவியது. நிருவாகச் சபை மற்றும் அல்லாத அதிகாரப்பூர்வ உறுப்பினர்கள் கொண்ட சட்ட சபையை இந்திய சபைகள் சட்டம், 1861 வழங்கியது. இந்திய சபைகள் சட்டம், 1892 மாகாண சட்டமன்றங்களை நிறுவியது. சட்ட சபையின் அதிகாரங்களை அதிகரித்தது. இந்த சட்டங்களால் அரசாங்கத்தில் இந்தியர்களின் பிரதிநிதித்துவம் அதிகரித்த போதிலும், அவர்களின் அதிகாரம் குறைவாகத் தான் இருந்தது.\nஇந்திய சபைகள் சட்டம், 1909 மற்றும் இந்திய அரசுச் சட்டம், 1919 ஆகியவற்றால் இந்தியர்களின் பங்கு மேலும் விரிவடைந்தது.\nஇந்திய அரசுச் சட்டம் 1935\nமுதன்மை கட்டுரை: இந்திய அரசுச் சட்டம், 1935\nஇந்திய அரசு சட்டம் 1935 யின் விதிகள் முழுமையாக அமல்படுத்தப்படவில்லை, எனினும் இந்திய அரசியலமைப்பில் பெரும் தாக்கத்தை ஏர்படுத்தியது. சுதந்திர இந்தியாவின் அரசியலமைப்பின் பல முக்கிய அம்சங்கள் நேரடியாக இந்த சட்டத்தில் இருந்து எடுக்கப்பட்டன.\nகூட்டாட்சி அரசாங்கம் அமைப்பு, மாகாண சுயாட்சி, கூட்டாட்சி சட்டமன்றம் மற்றும் சட்ட அதிகாரங்களை மத்தியிலும் மாகாணங்களின் இடையிலும் பிரித்தல் ஆகியவற்றை தற்போது இந்திய அரசியலமைப்பு அவை சட்டத்தின் விதிகளில் இருந்து எடுத்துக்கொண்டது.\nமுதன்மை கட்டுரை: இந்திய 1946 கேபினெட் மிஷன்\n1946 இல், பிரித்தானியப் பிரதமர் கிளெமென்ட் அட்லி அதிகாரத்தை பிரித்தானிய இந்தியாவிடமிருந்து இந்திய தலைமைக்கு மாற்ற விவாதித்து முடிவு செய்யவும், காமன்வெல்த்து நாடுகளின் ஒரு அங்கமாக இந்தியாவை\nமேலாட்சி அரசுமுறையின் கீழ் சுதந்திரம் வழங்க ஒரு அமைச்சரவைக் குழுவை உருவாக்கினார். இக்குழு கேபினட்டு மிஷன் என அழைக்கப்பட்டது.\nபிரித்தானிய இந்திய மாநிலங்களில் ஒதுக்கப்பட்டிருந்த 296 இடங்களுக்கான தேர்தல் ஆகத்து 1946 இல் நிறைவு பெற்றது. இந்திய அரசியலமைப்பு நிர்ணய மன்றம் திசம்பர் 9, 1946 அன்று முதல் கூடி புதிய அரசமைப்பை உருவாக்கும் வேலையைத் தொடங்கியது.\nஇந்திய சுதந்திர சட்டம் 1947\nமுதன்மை கட்டுரை: இந்திய சுதந்திர சட்டம், 1947\nசூலை 18 , 1947 பிரித்தானிய நாடாளுமன்றத்தில் இந்திய விடுதலை (சுதந்திர)ச் சட்டம் நிறைவேற்றப்பட்டது. அது இரண்டு புதிய சுதந்திர மேலாட்சி நாடுகளான - இந்தியா மற்றும் பாக்கிஸ்தான் என்று பிரித்தானிய இந்தியாவைப் பிரித்து, அவர்கள் தங்களுக்கான புதிய அரசியலமைப்பு சட்டம் எழுதப்படும் வரை, காமன்வெல்த் நாடுகள் கீழ் இருக்க வேண்டும் என்றது. தனி மாநிலங்களுக்காக அரசமைப்பு சபை இரண்டாக பிரிக்கப்பட்டு, ஒவ்வொரு புதிய சட்டமன்றத்திற்கும் சம்பந்தப்பட்ட அரசாங்க அதிகாரங்கள் வழங்கப்பட்டது. இந்த சட்டம் மன்னர்கள் ஆளும் மற்ற மாநிலங்களை ஏதாவது ஒன்றின் அடியே இணையச் சொன்னது. இந்திய அரசியலமைப்பு 1950 ஆம் ஆண்டு சனவரி 26 அன்று வழக்குக்கு வந்த போது இந்திய விடுதலைச் சட்டம் நீக்கப்பட்டது. இந்தியா ஆங்கிலேயர் ஆட்சியிலிருந்து விடுப்பட்டு இறையாண்மை கொண்ட மக்களாட்சிக் குடியரசாக மாறியது. 26 நவம்பர், 1949 தேசிய சட்ட தினம் என்று அறியப்படுகின்றது.\nபின்வருமாறு ஒன்றிய அரசு அடிப்படை வடிவம் எதிர்நோக்குகிறது\n\"ஒரு ஜனநாயக நிர்வாகம் மூன்று நிலைகளை தீர்க்க வேண்டும்: 1. ஒரு நிலையான நிர்வாகம் இருக்க வேண்டும் 2. ஒரு பொறுப்பான நிர்வாகம் இருக்க வேண்டும். துரதிர்ஷ்டவசமாக, அது சம அளவு இரண்டு நிலைமைகளையும் உறுதி செய்ய ஒரு முறையை திட்டமிடுவது இதுவரை சாத்தியமே இல்லை. ..... அமெரிக்க முறையில் இல்லாத தினசரி பொறுப்பு மதிப்பீடு குறித்த காலத்து மதிப்பீட்டை விட மிகவும் பயனுள்ளதக இந்தியா போன்ற நாடுகளில் மிகவும் பயனுள்ளதாக அமையும். வரைவு அரசியமைப்பு நிலைத்தன்மையைவிட பொறுப்புக்கு விருப்பமாக பாராளுமன்ற அமைப்புக்கு பரிந்துரைத்துள்ளது.”\nகட்டுரை 368 அமைக்கப்பட்டுள்ள செயல்முறை படி, அரசியல் சட்ட திருத்தங்களை பாராளுமன்றம் மாற்றம் செய்யலாம். ஒரு திருத்த மசோதா மூன்றில் இரண்டு பெரும்பான்மையினரின் வாக்கெடுப்பால் பாராளுமன்றத்தின் இரு அவைகளிலும் நிறைவேற வேண்டும். மேலும் கூட்டாட்சி அரசியலமைப்பு தொடர்புடையதான சில திருத்தங்களை மாநில சட்டமன்றங்கள் பெரும்பான்மை மூலம் உறுதிப்படுத்த வேண்டும். செப்டம்பர் 2010 வரை, பாராளுமன்றம் முன் செலுத்தப்பட்ட 108 திருத்த மசோதாக்களில் 94 திருத்தம் சட்டமாக நிறைவேறி உள்ளது. எனினும், அரசியலமைப்பு அரசாங்க அதிகாரங்களை மிகவும் கவனிப்பதால் இந்த பிரச்சினைகளில் அரசியலமைப்பு திருத்தம் செய்யப்பட வேண்டும். இதன் விளைவாக, ஆவணம் ஒரு வருடத்திற்கு சுமார் இரண்டு முறை திருத்தப்பட்டு உள்ளது.\nஇந்திய அரசியலமைப்புச் சட்டதின் 14ஆம் உறுப்பு இந்திய குடிமக்களின் சமத்துவத்தை கூறுகிறது.\nசம நிலை மற்றும் சம பாதுகாப்பு\n\"சட்டத்தின் முன் சம நிலை\" மற்றும் \"சட்டங்களின் சம பாதுகாப்பு\" என்ற இரண்டு வரிகளும் ஒன்றையே குறிப்பதை போல் தோன்றினாலும், உண்மையில் இரு வேறு பொருளை சொல்கிறது.\nஆனால், \"சட்டங்களின் சம பாதுகாப்பு\" என்பது சூழ்நிலைகள் சமமாக இருக்கும்போது, சட்டத்தால் சமமாக நடத்தப்படுவதற்கான ஒருவரின் உரிமையை நேர்மறையாக எடுத்து இயம்புகிறது.\nஇந்த இரண்டு கருத்துக்களும், ஒரு அரசியல் மக்களாட்சியில் சமூக மற்றும் பொருளாதார நியதியை உள்ளடக்கியது (டால்மியா சிமென்ட் (பாரத்) லிட். எதிர். இந்திய அரசு, 1996, 10 எஸ்.சி.சி. 104)\n\"சட்டத்தின் முன் சம நிலை\" என்ற கோட்பாடானது \"சட்டத்தின் ஆட்சி\" (பேராசிரியர் டைசியின் \"அரசியலைப்புச் சட்டம்\", 1885) என்ற கருத்தின் இயற்கையான விளைவாகும். எந்த ஒரு மனிதனும் நாட்டின் சட்டத்திற்கு மேலானவன் அல்ல, ஒவ்வொருவரும் சட்டத்திற்கு உட்பட்டவரே, என்பதையே \"சட்டத்தின் ஆட்சி\" என்ற கருத்து குறிக்கிறது. ஆனால், இத்தகைய சமத்துவமானது கட்டுப்பாடற்ற ஒன்று அல்ல, சில விதிவிலக்குகளுக்கு உட்பட்டதே ஆகும்.\nஉறுப்பு 14 ஒரு வகுப்பிற்காக சட்டம் இயற்றுவதை தடை செய்யும் அதே நேரத்தில், அறிவார்ந்த காரணங்களுக்காக வகைப்படுத்துவதை தடை செய்யவில்லை. மக்களை, சொத்துக்களை அல்லது பணிகளை வகைப்படுத்தி தனித்தனியான மற்றும் தகுதியான சட்டங்களுக்கு உட்படுத்துவது பொது நலனுக்கு கட்டாயமான ஒன்றாகும்.\nஒரு வகைப்பாடானது ஏற்கத்தக்கதா என்பதை கண்டறிய இந்திய உச்ச நீதிமன்றம் இரண்டு சோதனைகளை உருவாக்கியது (மேற்கு வங்க மாநிலம் எதிர். அன்வர் அலி சர்கார், ஏ.ஐ.ஆர். 1952 எஸ்.சி. 75):\n(1) அறியக் கூடிய வேறுபாடு சோதனை: எந்த நபர்களோ அல்லது பொருட்களோ அடங்கிய குழுவை வேறுபடுத்த விரும்புகிறோமோ அதற்கும் விடுபட்ட குழுவிற்கும் இடையே உள்ள அறியக்கூடிய வேறுபாட்டின் அடிப்படையில் வகைப்பாடானது அமைந்திருக்கிறதா\n(2) தொடர்பு சோதனை: சோதனைக்கு உள்ளாகியுள்ள சட்டத்தின் நோக்கத்திற்கும், மேற்சொன்ன அறியக் கூடிய வேறுபாட்டிற்கும் அறிவார்ந்த தொடர்பு இருக்கிறதா\nஉதாரணத்திற்கு, இந்திய ஒப்பந்த சட்டம், 1872 -ன் பிரிவு 11 -ன் படி இளவர்கள் ஒப்பந்தம் மேற்கொள்ள இயலாது. இங்கு இளவர்கள், வயது வந்தோர் என்ற வகைப்பாடு மேற்கொள்ளப்படுகிறது. வயதின் அடிப்படையிலான இந்த வகைப்பாடு அறியக் கூடிய ஒரு தகுதியான வேறுபாடாகும். வயதிற்கும் ஒருவரின் ஒப்பந்தம் மேற்கொள்ளக் கூடிய தகுதிக்கும் அறிவார்ந்த தொடர்பு இருக்கிறது. ஆகவே இந்த வகைப்பாடு செல்லத்தக்கது.\nஆனால், கருப்பு நிற தலைமுடி உள்ளவர் மட்டுமே ஒப்பந்தம் மேற்கொள்ள முடியும் என்று சொன்னால், அது ஏற்கத்தக்கது அல்ல. ஏனெனில் அத்தகைய வகைப்பாட்டிற்கும் சட்டத்தின் நோக்கத்திற்கும், அதாவது ஒப்பந்தம் மேற்கொள்பவரின் தகுதிக்கும் எந்தவொரு அறிவார்ந்த தொடர்பும் இல்லை.\n1970 -ல் இருந்து உறுப்பு 14 -ற்கு ஒரு புதிய அணுகுமுறையை உச்ச நீதிமன்றம் கொடுக்கத் தொடங்கியது. இ.பி. ராயப்பா எதிர். தமிழ்நாடு மாநில அரசு (ஏ.ஐ.ஆர். 1974 எஸ்.சி. 555) என்ற வழக்கில் நீதியரசர் பகவதி சமத்துவம் என்பது ஒரு துடிப்பான கருத்து, அதனை விதிகளுக்குள் கட்டுப்படுத்த இயலாது என்றும் எந்தவொரு செயல் தன்னிச்சையானதாக இருக்கிறதோ அது உறுப்பு 14 -ஐ மீறுவதாகும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.\nஅவரே, மேனகா காந்தி எதிர். இந்திய அரசு (ஏ.ஐ.ஆர். 1978 எஸ்.சி. 597) என்ற வழக்கிலும் உறுப்பு 14 அரசின் தன்னிச்சையான செயல்பாட்டை தாக்குவதாகவும் நியாயத்தையும், சமமாக நடத்தப்படுவதையும் கட்டிக் காப்பதாகவும் உள்ளது என்கிறார்.\nஆகவே அரசின் செயல்பாடுகளில் நியாயத் தன்மை அமைந்திருக்க வேண்டும் என்பதே உறுப்பு 14 -ன் தேவையாகும்.\nசமத்துவக் கொள்கையின் புதிய வளர்ச்சிகளில் ஒன்றாக அரசின் ஆக்கப்பூர்வ செயல்பாடுகளுக்கு முக்கியத்துவம் அளித்தலும் திகழ்கிறது. சமத்துவம் ஒரு ஆக்கப்பூர்வமான உரிமை, சமமற்ற நிலையை குறைத்து சமமற்றோருக்கும் வாய்ப்பில்லாதோருக்கும் சிறப்பு கவனம் செலுத்த அது அரசை பணிக்கிறது (இந்திரா சானி எதிர். இந்திய அரசு ஏ.���.ஆர். 1992 எஸ்.சி. 477)\nஅரசியலமைப்புச் சட்டம் ஒப்புதல் பெற்ற நாள்: 1949 நவம்பர் 26\nஉலகின் மிகப் பெரிய ஜனநாயக நாடான இந்தியாவின் அரசியல் சட்டத்துக்கு மிகப் பெரிய வரலாற்றுப் பின்னணியும் சிறப்புகளும் உண்டு. உலகிலேயே மிகப் பெரிய அல்லது மிக நீண்ட, எழுத்துபூர்வமான அரசியல் சட்டம் நம்முடையதுதான். 1949-ம் ஆண்டு நவம்பர் 26-ம் தேதி இந்திய நாடாளுமன்றத்தால் இது முறையாக ஏற்கப்பட்டது. இந்தியா சுதந்திரம் அடையும்போது அதற்கென்று தனி அரசியல் சட்டம் வேண்டும், அதற்கான பணிகளை இப்போதே தொடங்க வேண்டும் என்று தலைசிறந்த இடதுசாரிச் சிந்தனையாளர் எம்.என். ராய் முதன்முதலாக 1934-ல் குரல் கொடுத்தார். அவருடைய யோசனையை ஏற்று இந்திய தேசிய காங்கிரஸ் கட்சி 1935-ல் அதையே தீர்மானமாக நிறைவேற்றி, பிரிட்டிஷ் அரசுக்கு அனுப்பியது. 5 ஆண்டுகளுக்குப் பிறகு பிரிட்டிஷ் அரசும் அந்த யோசனையை ஏற்றது. கவர்னர் ஜெனரல் லின்லித்கோ பிரபு தலைமையிலான தேசிய நிர்வாகக் கவுன்சில் இதற்காக விரிவுபடுத்தப்பட்டது. அப்போதே பூர்வாங்க வேலைகள் தொடங்கின.\nஅரசியல் சட்டத்தை வகுப்பதற்கான அரசியல்சட்ட நிர்ணய சபை 9.12.1946-ல் முதல்முறையாகக் கூடியது. நாடாளுமன்றத்தின் மைய மண்டபம் என்று இப்போது அழைக்கப்படும் இடத்தில்தான் அரசியல் சட்ட நிர்ணய சபை கூடியது. இந்தச் சபையின் மொத்த உறுப்பினர் எண்ணிக்கை 389 என்று முதலில் நிர்ணயிக்கப்பட்டது. பாகிஸ்தான் தனி நாடாகப் பிரிந்ததாலும், சில சமஸ்தானங்கள் உறுப்பினர் தகுதியை இழந்ததாலும் இந்தியப் பகுதிக்கான அரசியல் சட்ட நிர்ணய சபையின் உறுப்பினர் எண்ணிக்கை 299 ஆகக் குறைந்தது. இவற்றுள் 207 உறுப்பினர்கள் பல்வேறு மாகாண சட்டசபைகளிலிருந்து பிரதிநிதிகளாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்கள். சுதேச சமஸ்தானங்கள் 93 பிரதிநிதிகளை அனுப்பின. 4 பிரதான மாகாணங்களிலிருந்து 4 பேர் சேர்க்கப்பட்டனர்.\n13.2.1946-ல் இந்த சபைக்கான நோக்கங்களைத் தெரிவிக்கும் தீர்மானத்தை ஜவாஹர்லால் நேரு முன்மொழிந்தார். 22.1.1947-ல் இந்தத் தீர்மானம் ஏற்கப்பட்டது. 14.8.1947-ல் இந்த சபை கூடி, சட்டத்தை வகுக்கும் பணியைத் தொடங்கியது. 29.8.1947-ல் அரசியல் சட்டத்தை வகுக்கும் குழு, டாக்டர் பி.ஆர். அம்பேத்கர் தலைமை யில் அமைக்கப்பட்டது. அரசியல் சட்ட நிர்ணய சபைக்கு முதலில் சச்சிதானந்த சின்ஹா தலைவரானார். பிறகு, பாபு ராஜேந்திர ���ிரசாத் தலைமையேற்றார். ஹரேந்திர குமார் முகர்ஜி என்ற வங்காள கிறிஸ்தவர் துணைத் தலைவரானார்.\nஇந்த அரசியல் சட்ட நிர்ணய சபை, பல்வேறு குழுக்களாகப் பிரிந்து பணி செய்தது. பாபு ராஜேந்திர பிரசாத் 4 குழுக்களுக்குத் தலைவராக இருந்தார். நிர்ணய சபைக்கான விதிகளை வகுக்கும் குழு, வழிகாட்டும் குழு, நிர்ணய சபைக்காகும் நிதியை நிர்வகித்தல், ஊழியர்களை அமர்த்துதல் ஆகியவற்றுக்கான குழு, தேசியக் குடியைத் தேர்வுசெய்யும் குழு ஆகியவற்றுக்கு அவர் தலைவராகத் திகழ்ந்தார்.\nமாநிலங்களின் சட்டங்களுக்கான குழு, மத்திய அரசின் அதிகாரங் களையும் கடமைகளையும் வகுக்கும் குழு, மத்திய அரசின் அரசியல் சட்டங்களைத் தெரிவு செய்யும் குழு ஆகியவற்றுக்கு ஜவாஹர் லால் நேருவே தலைவராக இருந்தார். அடிப்படை உரிமைகள், சிறுபான்மை யினர், பழங்குடிகள் உரிமை, விலக்களிக்கப்பட்ட பகுதிகள் தொடர்பான ஆலோசனைக் குழுவுக்குத் தலைவர், உள்துறை அமைச்சர் சர்தார் வல்லபபாய் படேல். ஒட்டுமொத்தமான அரசியல் சட்ட வரைவுக் குழுத் தலைவர் டாக்டர் பி.ஆர். அம்பேத்கர்.\nஇந்த அரசியல்சட்ட நிர்ணய சபை மொத்தம் 2 ஆண்டுகள், 11 மாதங்கள், 17 நாட்களுக்குப் பணி செய்தது. 11 தொடர்களாகக் கூட்டங்கள் நடந்தன. மொத்தம் 165 நாட்கள் சபை கூட்டம் நடந்தது. அதில் 114 நாட்கள் வரைவு அரசியல் சட்டம் தொடர்பான பிரதான விவாதங்களுக்கும் திருத்தத் தீர்மானங்களுக்கும் செலவிடப்பட்டது. மொத்தம் 7,635 திருத்தத் தீர்மானங்கள் தாக்கல் செய்யப்பட்டன. அவற்றுள் 2,473 விவாதித்து பைசல் செய்யப்பட்டன. பிரிட்டனில் நடை முறையில் உள்ள அரசியல் சட்டத்தை அடிப்படையாக வைத்து, இந்திய அரசியல் சட்டம் உருவாக்கப்பட்டது. அமெரிக்கா, கனடா, அயர்லாந்து, ஜெர்மனி, ஆஸ்திரேலியா உள்ளிட்ட சில நாடுகளின் அரசியல் சட்டங்களின் சில அம்சங்களும் தேவைக்கேற்பச் சேர்க்கப்பட்டன.\nஇந்திய அரசியல் சட்டத்தில் மொத்தம் 395 பிரிவுகள், 12 அட்ட வணைகள் இடம்பெற்றன. இந்திய அரசியல் சட்டம் ஆங்கிலம், இந்தி ஆகிய 2 மொழிகளில் இயற்றப்பட்டிருக்கிறது.\n“இறையாண்மை மிக்க, சோஷலிச, மதச்சார்பற்ற, ஜனநாயக, குடியரசு” என்று இந்திய அரசியல் சட்டம் நம் நாட்டைப் பற்றிக் கூறிக்கொள்கிறது. அனைவருக்கும் சம நீதி, சம அந்தஸ்து, சம சுதந்திரம் வழங்குவதே இந்திய அரசியல் சட்டத்தின் அடிப்படை அம்சம். 1976-ல் இந்திராகாந்தி ஆட்சியில் கொண்டுவரப்பட்ட திருத்தம் மூலமாகத்தான் நம்முடைய அரசியல் சட்டத்தின் முகப்பு வாசகத்தில் ‘சோஷலிச, மதச்சார்பற்ற’ என்ற 2 வார்த்தைகள் சேர்க்கப்பட்டன. 26.11.1949-ல் அரசியல் சட்டம் இறுதி செய்யப்பட்டு ஏற்கப்பட்டது. சபையின் 284 உறுப்பினர்கள் 24.1.1950-ல் அதில் கையெழுத்திட்டார்கள்.\n26.1.1950-ல் புதிய இந்திய அரசியல் சட்டம் அமலுக்கு வந்தது. அன்றைய தினம் தேசிய சட்டப் பேரவையின் பதவிக்காலம் முடிந்து, அதுவே நாடாளுமன்றமாக மாறியது. 1952-ல் முதல் பொதுத் தேர்தலுக்குப் பிறகு, புதிய நாடாளுமன்றம் உருவானது.\nஇந்தியா மிகப் பெரிய ஜனநாயக நாடாகத் திகழ முக்கியமான காரணம், நம்முடைய அரசியல் சட்டம்தான். மகத்தான மானுட ஆவணம் என்று அழைக்கப்படும் ‘இந்திய அரசியலமைப்புச் சட்ட’த்தின் உருவாக்கத்தில் நூற்றுக் கணக்கான ஆண்டுகளின் போராட்டங்கள், தவிப்புகள், மகத்தான தலைவர்களின் கனவுகள், தியாகங்கள் எல்லாமே இருக்கின்றன. நள்ளிரவில் சுதந்திர நடையை ஆரம்பித்த நம் தேசத்துக்கு, வெளிச்சத்தைத் தந்தது நமது அரசியலமைப்புச் சட்டமே. அது ஏற்கப்பட்ட இந்த நாள் இந்திய வரலாற்றில் மிகவும் முக்கியமான நாள்.\nஒட்டுமொத்த இந்தியாவா, இந்தி இந்தியாவா\nஇந்தி, இந்துஸ்தானி ஆகிய மொழிகளின் ஆதிக்கத்தை எதிர்த்துத் தமிழகத்தைச் சேர்ந்த டி.டி. கிருஷ்ணமாச்சாரி எழுப்பிய குரல் மிகவும் முக்கியமானது: “ஷேக்ஸ்பியரையும் மில்டனையும் படிக்குமாறு கட்டாயப்படுத்தியதால் ஆங்கிலத்தை வெறுத்தோம்; இந்தியைப் படித்துத்தான் தீர வேண்டுமென்றால், படிக்கும் வயதைக் கடந்துவிட்ட என்னால் படிக்க முடியாது. நீங்கள் எனக்குத் தரும் நெருக்கடியாலும் படிக்க முடியாது. வலுவான மத்திய அரசு வேண்டும் என்று நினைக்கிறோம். ஆனால், அந்த மத்திய அரசு மக்களை அடிமைப்படுத்தி தேசிய மொழியைப் படிக்குமாறு கட்டாயப்படுத்தும் என்றும் அஞ்சுகிறோம். ஏற்கெனவே, தென்னிந்தியாவில் சிலர் பிரிவினையைப் பற்றிப் பேசிக்கொண்டிருக்கின்றனர். இந்நிலையில், இந்தியைக் கட்டாயமாக்க வேண்டும் என்று ஐக்கிய மாகாண நண்பர்கள் வலியுறுத்துவது நாட்டின் ஒற்றுமைக்கு எந்த விதத்திலும் உதவாது. ஒட்டுமொத்த இந்தியா வேண்டுமா, இந்தி இந்தியா வேண்டுமா என்பதை அவர்கள்தான் தீர்மானித்துக்கொள்ள வேண்டும்.”\nஇந்திய அரசியல் சட்ட நிர்ணய சபைக் கூட்டத்தில் நடந்த விவாதங்கள், நடைமுறைகள், செயல்பாடுகள் 11 பெரிய தொகுப்புகளாக அச்சிடப்பட்டுள்ளன. இவற்றில் சில 1,000 பக்கங்களுக்கும் மேல் கொண்டவை.\nகாந்தி குல்லாய்களும் நேரு பாணி சட்டைகளும் நிறைந்த அவையில் 9 பெண்கள் இடம்பெற்றிருந்தது அவைக்குத் தனி சோபையைத் தந்தது என்று ஒரு தேசிய நாளிதழ் வர்ணித்திருந்தது. காலம்காலமாகப் பெண்களை வீட்டுக்குள்ளே பூட்டிவைத்திருந்த இந்திய சமூகத்தில் இது பெரும் புரட்சி\nஇந்திய அரசியலமைப்புச் சட்ட வரைவுக் குழுவின் தலைவர் அம்பேத்கருடன் குழு உறுப்பினர்கள்.\nமிகக் குறுகிய காலமே சட்ட அமைச்ச ராகப் பணியாற்றினாலும், சுதந்திர இந்தியாவின் சட்டப் பாதைக்கு மகத்தான வழிகாட்டியவர் அம்பேத்கர். சுதந்திரத்துக்குப் பிந்தைய முதல் அமைச்சரவைப் பட்டியல் காந்தியின் பார்வைக்குப் போனபோது அதில் அம்பேத்கர் பெயர் இல்லை. அப்போது “சுதந்திரம் இந்தியாவுக்குக் கிடைத் திருக்கிறது. காங்கிரஸுக்கு அல்ல” என்றார் காந்தி. சட்ட அமைச்சராக அம்பேத்கர் பெயர் இடம்பெற்றது.\nஅரசியலமைப்புச் சட்டத்துக்கு விமர்சகர்களும் உண்டு. கிராமம், நகரம் இரண்டில் இந்தியா எதை அடிப்படையாகக்கொள்வது என்ற கேள்வி அப்போது எழுந்தது. கிராமமா, நகரமா என்பதைவிட, தனிநபரை அடிப்படையாக வைத்தே சட்டங்கள் இருக்க வேண்டும் என்று தீர்மானிக்கப்பட்டது. அரசியல் சட்டம் தொகுக்கப்பட்ட பிறகு, காந்தியத் தன்மையே இதில் இல்லையே என்று மகாவீர் தியாகி ஏமாற்றத்தை வெளிப்படுத்தினார். “என்னைப் போன்ற சுதந்திரப் போராட்டத் தியாகிகள் வீணை அல்லது சிதாரின் ஒலியைத்தான் எதிர்பார்த்தோம், முடிவில் இங்கிலீஷ் பேண்டு அல்லவா ஒலிக்கிறது” என்று அங்கலாய்த்தார் கே. ஹனுமந்தையா.\nஇடுகையிட்டது Mahendran J நேரம் பிற்பகல் 7:42:00\nகருத்துகள் இல்லை: இந்த இடுகையின் இணைப்புகள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\nஉலக எய்ட்ஸ் தினம் டிசம்பர் 01.\nஇந்தி எதிர்ப்புப் போரின் முதல் படைத்தலைவி அன்னை மீ...\nஒரு ரூபாய் நோட்டு பிறந்த நாள் நவம்பர் 30. ( 30-11-...\n175 ஆம் ஆண்டில் கம்பீரமாக கால் எடுத்து வைக்கும் நெ...\nசமூக சீர்திருத்தவாதி மகாத்மா ஜோதிபாபூலே நினைவு தின...\nமாவீரர் நாள் நவம்பர் 27\nஇந்தியாவின் 10வது பிர��மர் வி.பி.சிங் பிறந்த தினம் ...\nஇந்திய அரசியலமைப்பு நாள் (Constitution Day Of Indi...\nதமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் வேலுப்...\nபெண்களுக்கு எதிரான வன்முறை ஒழிப்பு தினம்.நவம்பர் 2...\nகவிஞர் சுரதா பிறந்த நாள் நவம்பர் 23 , 1921.\nதிரைப்படத் தயாரிப்பாளர் சதாசிவம் நினைவு தினம் - நவ...\nஉலகத் தொலைக்காட்சி நாள் ( World Television Day ) ந...\nஆங்கிலேயரை எதிர்த்துப் போர் புரிந்த ஜான்சி ராணி ல...\nஇந்தியாவின் முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி பிறந்...\nஉலகக் கழிவறை நாள் ( World toilet day ) நவம்பர் 19...\nகப்பலோட்டிய தமிழன் வ. உ. சிதம்பரம் பிள்ளை நினைவு த...\nஉலக குறைப்பிரசவ குழந்தை தினம் - நவம்பர் 17.\nதேசிய பத்திரிக்கையாளர்கள் தினம் நவம்பர் 16.\nஉலக நீரிழிவு நாள் ( World Diabetes Day ) நவம்பர் 1...\nஇந்தியாவின் முதல் பிரதமர் ஜவகர்லால் நேரு பிறந்த தி...\nகுழந்தைகள் தினம் நவம்பர் 14.\nஉலக நிமோனியா நாள், நவம்பர் 12\nமுத்தமிழ் காவலர் கி. ஆ. பெ. விசுவநாதம் பிள்ளை பிறந...\nகிரிக்கெட் வீரர் விராட் கோலி Virat Kohli, பிறந்த ந...\nஅக்டோபர் புரட்சி ( October revolution) நவம்பர் 7 ,...\nதமிழறிஞர் பரிதிமாற் கலைஞர் நினைவு தினம் நவம்பர் 2,...\nபட சாளரம் தீம். தீம் படங்களை வழங்கியவர்: epicurean. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221209585.18/wet/CC-MAIN-20180814205439-20180814225439-00637.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vettipayapullaiga.blogspot.com/2008/08/blog-post_29.html", "date_download": "2018-08-14T21:22:19Z", "digest": "sha1:COPDC35WWSQLVILNPRV3XSQHDY2WXXFB", "length": 11343, "nlines": 211, "source_domain": "vettipayapullaiga.blogspot.com", "title": "வெட்டி பய புள்ளைக சங்கம்!!!: மஞ்சளாடை மாவீரர்", "raw_content": "\nவெட்டி பய புள்ளைக சங்கம்\n(ஒத்துக்கிறோம்... நீங்களும் வெட்டியா தான் இருக்கீங்கனு\nஆல் இன் ஆல் அழகுராஜா\nஅமெரிக்க ஜனாதிபதி தேர்தல் (1)\nஇந்திய பாதுகாப்பு ஒரு கேள்வி (1)\nதமிழ் திரையுலகின் விடிவெள்ளி (1)\nநியூ அல்டிமேட் ஸ்டார் (1)\nபதநீர் வித் பாசக்கார பய புள்ள (1)\nமிட் நைட் மசாலா (1)\nமுட்டை பிரியாணி அனாலிஸிஸ் (1)\nரஜினி ஒரு சந்தர்ப்பவாதி (1)\nவீதிக்கு வந்த சகோதரர்கள் (1)\nநிலா நிலா ஓடி வா\nமன்னிப்பு கேட்ட விஜய டி.ஆர்\nநம்ப மேல குருவுக்கு நம்பிக்கையே இல்லை\nகலியுக ஜாதகம் - கடன் அறிக்கை(credit report), சம்பள...\nஉயிரை எடுக்குமா லைப் லைன்\nகாமெடி சீரியல் இல்லீங்க.. இது சீரியல் காமெடி..\nஅமெரிக்க அதிபர் புஷ் பேட்டி - வடிவேலு\nஅமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் அண்ணன் T(error)R \nசமீப காலமா பல பேரு பத்திரிக்கைகளில் கவிதை எழுதி மற்றவங்கள தாக்கிட்டு இருக்காங்க.. ஏன் நாமலே ஒரு கவ���தை எழுத கூடாதுனு குப்புற படுத்து யோசிச்சேன். உடனே திரும்பி மல்லாக்க படுத்து ஒரு கவிதை தீட்டினேன் பாருங்க ... (நீங்களெல்லாம் நல்லாருக்குனு சொல்லுவீங்கனு எதிர்பார்த்து ஒரு சுய விளம்பரம் தான்)\nமஞ்சள் வஸ்திரம் தரித்து மானம் காத்த மாவீரராம்.\nமானாட மயிலாட கண்டு மனம் மகிழ்பவராம்.\n\"பாளையங்கோட்டை சிறையினிலே\" என்று அஞ்சாமல் பரணி பாடியவராம்\nபாலகனை போல் சென்னை சிறைக்கு அஞ்சி புரணியில் புலம்பியவராம்.\nநாராயணீ பீடத்தில் நாள் முழுக்க தவம் புரிந்தவராம்.\nஊருக்கு (மதுரை, காடுவெட்டி) ஒரு நீதி சொன்னவராம்.\nஉலகிற்கு இவர் தான் சமூக நீதி காவலராம்\nஅவாள், இவாள் என்று இனம் பிரித்து குணம் பார்ப்பவராம்.\nஅப்படி இனம் பிரித்தே நமது இனத்திற்கே தலைவனானவராம்.\nசேது சேது என்று பாலத்திற்காக கேது போல் கலகம் விளைவித்தவராம்.\nசமதர்ம ராம் இல்லையேல் சேது இல்லை என்ற ராம பலம் தெரியாதவராம்.\nபசுவிற்காக மகனை கொன்ற மனுநீதி சோழன் மண்ணில் பிறந்தவராம்.\nபத்திரிக்கை எரித்து பல உயிரை பறித்த மக(ன்) நீதி சோழராம்.\nதிரைப் பட விழாக்களே கதியென்று தமிழனின் நேரத்தை வீணாக்கியவராம்.\nதிரை மறைவு தந்திரம் பல புரிந்து அணி பிரிக்கும் அரசியல் சாணக்கியராம்.\nவிலைவாசி உயர்வினால் அன்றாடம் காய்ச்சிகளின் வாழ்வில் தான் எவ்வளவு பாரம்\nவிதியை நொந்து உலகை காக்க உனை அழைக்கிறேன் ராம்.. ஹே ராம்\nLabels: கவிதை, மஞ்சளாடை மாவீரர்\nசொல்லனும்னு நினைச்சேன், நல்லா இருக்கு இத படிக்க வேண்டியவங்க படிச்சா, நான்தான் தமிழன் னு சொல்லமாட்டாங்க\nஅட இம்புட்டுதானா மேட்டர் வர தேர்தல அரிசி இனமா கொடுப்பாக அதயும் வாங்கி கிட்டு ஒட்டு போடும் நம்ம மனுசகல என்னனு சொல்ல ...\n.. நீ இவ்வளவு வெட்டியா கடைசி வர வந்து பார்ப்பேனு நாங்க எதிர்பாக்கல...", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221209585.18/wet/CC-MAIN-20180814205439-20180814225439-00637.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilarul.net/2018/07/Sathi.html", "date_download": "2018-08-14T20:59:58Z", "digest": "sha1:Q7VBN5YA76ORJH4TEQPTWFA7QHJ4LQTC", "length": 10066, "nlines": 75, "source_domain": "www.tamilarul.net", "title": "சந்தோஷம் வழங்கும் சக்தி விரதம்! - Tamilarul.Net - 24மணி நேரச் செய்திகள்", "raw_content": "\nHome / ஆன்மீகம் / செய்திகள் / பிரதான செய்தி / சந்தோஷம் வழங்கும் சக்தி விரதம்\nசந்தோஷம் வழங்கும் சக்தி விரதம்\nஆடி மாதம் பெண் தெய்வ வழிபாட்டின் மூலமும், முன்னோர் வழிபாட்டின் மூலமும் முத்தான பலன்கள் நமக்கு கிடைக்க வைக்கும் மாதமாகும். ஆ��ி வெள்ளியில் அம்பிகை வழிபாட்டை மேற்கொண்டால் தேடிய செல்வம் நிலைக்கும். ஆடி அமாவாசையில்\nமுன்னோர்களுக்குத் தர்ப்பணம் செய்துவந்தால் முன்னேற்றப் பாதையில் இருக்கும் தடைகள் விலகும். எனவே மனித தெய்வங்களையும், மகத்தான பலன் தரும் தெய்வங்களையும் வழிபட உகந்த மாதமாக இம்மாதம் விளங்குகின்றது.\nஅம்பிகையைச் ‘சக்தி’ என்று சொல்கிறோம். எந்தக் காரியத்தையும் செய்யும் பொழுது ‘சக்தி இருந்தால் செய். இல்லையேல் சிவனே என்றிரு’ என்று பெரியவர்கள் சொல்வது வழக்கம். எனவே, ஒரு மனிதன் செயல்படக் காரணமாக இருப்பது அவன் உடலில் உள்ள சக்தியும், அவனுக்கு அருள்கொடுக்கும் சக்தி எனப்படும் அம்பிகையும் தான். அந்த சக்தி வழிபாடு நம் சஞ்சலத்தைத் தீர்க்கும். நம் வாழ்வில் சந்தோஷத்தைச் சேர்க்கும்.\nசக்தியை சாந்த வடிவத்தில் மீனாட்சி என்றும், காமாட்சி என்றும், விசாலாட்சி என்றும், உண்ணாமலை என்றும், அகிலாண்டேஸ்வரி என்றும், கமலாம்பிகை என்றும், திரிபுரசுந்திரி என்றும், காந்திமதி என்றும், பெரியநாயகி என்றும், தையல்நாயகி என்றும், ஞானப்பூங்கோதை என்றும், வடிவுடையம்மன் என்றும், கொடியிடையம்மன் என்றும், திருவுடையம்மன் என்றும் நாம் எண்ணற்ற பெயர்கள் சூட்டி வழிபாடு செய்கின்றோம்.\nமாரியம்மன் என்றும், காளியம்மன் என்றும், பொன்னழகி என்றும், கனகதுர்க்கா என்றும், கண்ணாத்தாள் என்றும், சமயபுரத்தாள் என்றும் அந்த ஓம்கார நாயகனின் தாயாக விளங்கும் ஆங்கார சக்திக்கு வடிவம் கொடுத்திருக்கிறார்கள். அந்த அம்பிகையை நாம் முறையாக விரதமிருந்து வழிபட்டு வர ஏற்ற மாதம் ஆடி மாதமாகும்.\nகோடி மாதங்கள் கிடைத்தாலும் ஆடி மாதம் போல் ஒரு மாதம் வழிபாட்டிற்கு கிடையாது. ஆடி மாதத்தில் அம்பிகையை நோக்கி விரதமிருந்து நம் கோரிக்கைகளை நினைத்துக்கொண்டால் இன்பங்கள் அனைத்தும் இல்லம் தேடிவந்துகொண்டேயிருக்கும். துன்பங்கள் ஓடி ஒளியும்.\nஅம்பிகைக்கு உகந்த ஆடி மாதத்தில் வரும் ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் லட்சுமியை இல்லத்திலும் வழிபாடு செய்யலாம். ஆலயத்தை நோக்கி நாம் அடியெடுத்து வைத்து மகாலட்சுமியை வழிபட்டால் வாழ்வில் வளம் சேரும். வசதி வாய்ப்புகளும் பெருகும். இமயத்தில் வீற்றிருக்கும் அம்பிகைக்கு சமய மாலை பாடினால் சமயத்தில் வந்து நமக்கு கைகொடுத்து உதவுவாள்.\nஆன்மீகம் செய்திகள் பிரதான செய்தி\nBREAKING Deutsch ENGLISH France Germany Online Tamil Tv switzerland ஆய்வு ஆன்மீகம் இந்தியா ஈழவர் படைப்புக்கள் உலகம் எம்மவர் நிகழ்வுகள் கவிதை காணொளி கிசு கிசு சமையல் சினிமா செய்தி செய்திகள் தாயகம் தொழிநுட்ப்பம் நினைவஞ்சலி பிரதான செய்தி புலம் மரண அறிவித்தல் மருத்துவம் மாவீரர் முக்கிய செய்திகள் விளையாட்டு செய்திகள்\nகாணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான அலுவலகம் என்பது அரசாங்கத்தின் பாசாங்கு\nகாணாமல் ஆக்கப்பட்டவர்கள் இறந்திருக்கலாம் என பதிலளித்த ஜனாதிபதி மற்றும் பிரதமர், காணாமல் ஆக்கப்பட்டவர்களை தேடுவதற்காக அலுவலகம் தொடங்குகிறா...\nபிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராக கொண்டுவரப்படவுள்ள நம்பிக்கையில்லா பிரேரணையில் 32 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையெழுத்திட்டுள்ளனர். ...\nவிடுதலைப் புலிகளின் சிறப்பு செயற்பாட்டு சான்றிதழை மீட்ட சர்வதேச பிரதிநிதிகள்\nஇறுதி யுத்தம் நடைபெற்ற பகுதிகளை பார்வையிடச் சென்ற சர்வதேச பிரதிநிதிகள் அந்தப்பகுதியில் காணப்பட்ட விடுதலைப் புலிகளின் காவலரண் ஒன்றிற்குள்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221209585.18/wet/CC-MAIN-20180814205439-20180814225439-00637.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.trttamilolli.com/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%8C%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-1600-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0/", "date_download": "2018-08-14T22:16:47Z", "digest": "sha1:K5UAWEDACIIIL2TNDZBVCQSBD732H3DP", "length": 23033, "nlines": 156, "source_domain": "www.trttamilolli.com", "title": "பிரான்ஸ் வௌ்ளத்தால் 1600 பேர் இடப்பெயர்வு – ஜேர்மனியர் ஒருவரை காணவில்லை | TRT தமிழ் ஒலி", "raw_content": "\nபன் மொழி பல் சுவை\nபிரான்ஸ் வௌ்ளத்தால் 1600 பேர் இடப்பெயர்வு – ஜேர்மனியர் ஒருவரை காணவில்லை\nதெற்கு பிரான்சில் ஏற்பட்டுள்ள பாரிய வௌ்ளப் பெருக்கு காரணமாக சுமார் 1600 பேர் வரை பாதிக்கப்பட்ட பிரதேசங்களிலிருந்து வௌியேற்றப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.\nஇவர்களில் அதிகமானவர்கள் முகாம்களில் தங்கியிருந்தவர்கள். இதனிடையே, விடுமுறை பாசறையில் தங்கியிருந்த சிறார்களை கண்காணிப்பதற்கான அமர்த்தப்பட்டிருந்த 70 வயதான ஜேர்மனியர் ஒருவரை காணவில்லை என தெரிவிக்கப்படுகிறது.\nகார்ட், ஆடெசே மற்றும் ட்ரோம் போன்ற பகுதிகள் பாரியளவில் பாதிக்கப்பட்ட நிலையில். சுமார் 400 தீயணைப்பு படையினரும் பொலிசாரும், 4 உலங்கு வானூர்த்திகளில் வான்படையினரும் மீட்பும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.\nஎதிர்பாராத வெப்ப காலநிலை கார���மாக, தென் பிரான்ஸில் பெரும்பாலான பகுதிகளிலும், ஐரோப்பாவின் சில பகுதிகளிலும் வௌ்ளம் தாக்கம் செலுத்தியுள்ளது.\nவௌ்ளப் பெருக்கை அடுத்த 6 திணைக்கள அதிகாரிகள் பணியில் ஈடுபட்டுள்ளதாக பிரான்ஸ் உள்துறை அமைச்சு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nவௌ்ளப் பெருக்கு காரணமாக பல கூடாரங்கள் சேதமடைந்ததுடன் 119 சிறார்கள் அங்கிருந்து வௌியேற்றப்பட்டுள்ளனர். ஐரோப்பாவில் நிலவும் உயர்ந்த வெப்ப காலநிலை காரணமாக பெரும்பாலான பகுதிகளில் வௌ்ளப் பெருக்கு ஏற்பட்டது.\nகாணாமல் போனவர்களை தேடும் பணிகளில் சுழியோடிகள் ஈடுபடுத்தப்பட்டுள்ளதுடன், காயமடைந்த பல பொதுமக்கள் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். ஆற்றில் நிலவும் நீர்மட்டம் மற்றும் அதன் வேகம் என்பன தற்போது சீரடைந்து வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.\nநடிகை ரம்பாவுக்கு கனடாவில் வளைகாப்பு\nபிரபல நடிகை ரம்பாவுக்கும், யாழ்பாணத்தை பூர்விகமாக கொண்ட கனேடிய தொழிலதிபர் இந்திரகுமாருக்கும் கடந்த 2010ஆம் ஆண்டு திருமணம் நடந்தது. இந்த தம்பதிக்கு ஏற்கனவே லாவண்யா, சம்பா என இரண்டு ..\nபார்சிலோனா தீவிரவாத தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு நினைவஞ்சலி\nஸ்பெயினின் பார்சிலோனா நகரில் கடந்த வருடம் மேற்கொள்ளப்பட்ட தீவிரவாத தாக்குதல்களில் உயிரிழந்தவர்களுக்கான நினைவஞ்சலி நிகழ்வொன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. எதிர்வரும் 17ஆம் திகதி வெள்ளிக்கிழமை இந்நினைவஞ்சலி நிகழ்வை நடத்த ஏற்பாடு ..\nஇத்தாலியில் 1100M பாலம் இடிந்து வீழ்ந்து நூற்றுக் கணக்கானவர்கள் பாதிப்பு\nஇத்தாலி – ஜெனோவா பகுதியில் உள்ள பாலம் ஒன்று இடிந்து வீழ்ந்ததில், நூற்றுக்கணக்கானவர்கள் படுகாயமடைந்துள்ள நிலையில், பலர் உயிரிழந்திருக்கலாம் என அவசர பிரிவினர் தெரிவித்துள்ளனர். ஜெனோவாவிலுள்ள A10 நெடுஞ்சாலைப் ..\nசுவீடனில் பலநகரங்களிலும் நூற்றுக்கணக்கான வாகனங்கள் எரிப்பு\nசுவீடனில் பல நகரங்களிலும் நூற்றுக்கணக்கான வாகனங்கள் முகங்களை மறைத்திருந்த இளைஞர்களால் எரிக்கப்பட்டுள்ளன. ஸ்ரொக்ஹோம், மால்மோ, கோட்டன்பேர்க் மற்றும் உப்சாலா ஆகிய நகரங்களில் நேற்று திங்கட்கிழமை மாலை மற்றும் இன்று ..\nஊழல் – வறுமையை ஒழிக்கும் நாளே உண்மையான சுதந்திர தினம்\nஊழல் மற்றும் வறுமையையும் ஒழிக்கும் நாளே இந்தி��ாவுக்கு உண்மையான சுதந்திர தினம் என, பா.ம.க. இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார். சுதந்திர தின தினத்தை முன்னிட்டு இன்று ..\nஜப்பான் மன்னிப்புக் கோர வேண்டும் – தாய்வான் ஆர்ப்பாட்டக் காரர்கள்\nஜப்பானை மன்னிப்புக் கேட்கக் கோரி, தாய்வானிலுள்ள ஜப்பான் தூதரகத்திற்கு முன்னால் 50இற்கும் மேற்பட்ட பெண் சமூக சேவையாளர்கள் வெள்ளை நிற முகமூடிகளையும் கறுப்பு மேலாடைகளையும் அணிந்து ஆர்ப்பாட்டமொன்றை ..\nதி.மு.க.தொண்டர்கள் யாருடைய கவர்ச்சிக்கும் – சதிக்கும் உடன்பட மாட்டார்கள்: இளங்கோவன்\nதி.மு.க. தொண்டர்கள் யாருடைய கவர்ச்சிக்கும், சதிக்கும் உடன்பட மாட்டார்கள் என அக்கட்சியின் ஊடக பேச்சாளர் டி.கே.எஸ்.இளங்கோவன் தெரிவித்தார். தி.மு.க. தலைமை செயற்குழு கூட்டம் நிறைவடைந்த பின்னர், இன்று (செவ்வாய்க்கிழமை) ..\nமுல்லைத்தீவு விவகாரத்தில் பொலிஸார் பக்க சார்பான வகையில் நடந்து கொண்டனரா\nமுல்லைத்தீவு – நாயாற்றுப் பகுதியில் கடற்றொழிலாளர்களின் வாடிகள் எரிக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் மூவர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளார். இவர்கள் இன்று(செவ்வாய்கிழமை) மாலை கைது செய்யப்பட்டிருந்ததாக முல்லைத்தீவு பொலிஸார் தெரிவித்துள்ளனர். வெளிமாவட்டத்தைச் சேர்ந்த ..\nமுல்லைத்தீவு மீனவர்களின் பிரச்சினை தொடர்பில் ஜனாதிபதி கரிசனை\nஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தமது வடக்கிற்கான விஜயத்தின் போது, முல்லைத்தீவு மாவட்ட மீனவர்களது பிரச்சினை தொடர்பில் விசேட அவதானம் செலுத்தவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அமைச்சர் மனோ கணேசன் இதனை தெரிவித்தார். முல்லைத்தீவு ..\nபிரான்ஸ் Comments Off on பிரான்ஸ் வௌ்ளத்தால் 1600 பேர் இடப்பெயர்வு – ஜேர்மனியர் ஒருவரை காணவில்லை Print this News\n« படுகொலை செய்யப்பட்ட மோல்டா ஊடகவியலாளரின் குடும்பத்தாருக்கும் அச்சுறுத்தல்\n(மேலும் படிக்க) வட மாகாண சபை உறுப்பினர் து.ரவிகரன் கைது\nNotre-Dame de Paris புனித நீரில் விஷம் கலந்துள்ளதா\nNotre-Dame de Paris தேவாலயத்தில் வழங்கப்படும் புனித நீரில் விஷம் கலக்கப்பட்டுள்ளதாக புதிய சர்ச்சை ஒன்று கிளம்பியுள்ளது. பல்வேறு நபர்கள்மேலும் படிக்க…\nஈரான் விவகாரம்: ட்ரம்ப் – மக்ரோன் அவசர கலந்துரையாடல்\nஈரான் விவகாரம் மற்றும் மத்திய கிழக்கு நாடுகளுக்கிடையிலான நெருக்கடிகள் தொடர்பான க��ந்துரையாடலொன்று, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மற்றும் பிரான்ஸ் ஜனாதிபதிமேலும் படிக்க…\nகத்தி மூலம் காவல்துறையினரை தாக்க முற்பட்ட நபர்\n – 7000 வீடுகளுக்கு மின்தடை – இருளில் மூழ்கிய தென் மேற்கு பிராந்தியம்\nபிரான்சில் ஜூன் 1 ஆம் திகதியில் இருந்து – நீரில் மூழ்கி 251 பேர் பலி\nசிறைச்சாலை மேற்பார்வையாளரை தாக்கிய கைதி\nதாயை கொலை செய்த 30 வயதுடைய மகள் கைது\nவீதிகளில் குப்பை வீசும் மூன்றில் ஒருவர் – அவர்கள் தெரிவித்த காரணங்கள்\nYvelines – கொள்ளையனை விட்டுவிட்டு – பறிகொடுத்தவரை கைது செய்த காவல்துறையினர்\nகுற்றவாளியை துரத்தும் போது விபத்து – ஜோந்தாம் அதிகாரி பலி\nமூன்றாவது நாளாக பாதிப்பு – பாதியாக குறைந்த தொடரூந்து சேவைகள்\n2019 தேர்தல் எதிர்காலத்தை தீர்மானிக்கும்: மக்ரோன்\nதாக்குதலுக்கு மக்ரோன் பொறுப்புக் கூறுவார்: பிரான்ஸ் அரசாங்க பேச்சாளர் தெரிவிப்பு\nகாற்று மாசினால் பரிஸ் காலநிலையில் மாற்றம்\nமக்ரோனின் பாதுகாப்பு உத்தியோகத்தர் விவகாரம்: பிரதமர் கருத்து\nபயங்கரவாத தாக்குதல் நடத்த திட்டமிட்ட நபர் கைது\nதாக்குதல் விவகாரம்: மறு சீரமைக்கப் படுகிறது மக்ரோனின் அலுவலகம்\nChamps-Elysees இல் விபத்து – கடைக்குள் பாய்ந்த மகிழுந்து\nஇந்த வாரம் முழுவதும் நீடிக்கும் சுட்டெரிக்கும் வெயில்\nவானொலியை கேட்க PLAY அழுத்தவும் \nஎமது வானொலியை ANDROID மற்றும் iOS கைத்தொலைபேசியில் கேட்க \n3வது ஐரோப்பிய தமிழ் ஆய்வியல் மாநாடு – 2018\nTRT தமிழ் ஒலியின் பொதி அனுப்பும் சேவை\nஎமது வானொலியை நீங்கள் தற்போது Android TV Box ஊடாகவும் கேட்கலாம்.\nஇணைய வானொலியை பெற்றுக்கொள்ள இங்கே அழுத்தவும்\nபிரான்சில் வதிவிட உரிமை பெற இலகுவான வழி..\nஉங்கள் பிறந்த தேதிக்கான பலன்கள் 1ல் இருந்து 9 வரை..\nபிறந்த தேதியை வைத்து உங்களின் அதிர்ஷ்டம் மற்றும் துரதிர்ஷ்டங்களை தெரிந்து கொள்ள..\n25 வயதிற்கு பிறகும் இளமையாக இருக்க 10 அருமையான தோல் பராமரிப்பு குறிப்புகள்..\nநா.முத்துக்குமார் தன் மகனுக்கு எழுதிய கடிதம்\n25வது ஆண்டு திருமண நாள் வாழ்த்து – வேலழகன் & சாந்தினி (21/10/2016)\nபிறந்த நாள் வாழ்த்து – திருமதி.பத்மராணி இராஜரட்ணம் (11/03/2015)\n100 நகைச்சுவை கடி சிரிப்புகள்\n“துன்முகி வருடம்” : 2016 தமிழ் புத்தாண்டு இராசி பலன்கள்\nபிறந்த நாள் வாழ்த்து (02/12/2014) – திருமதி .இராஜேஸ்வரி சக்திவேல் அவர்கள்\nகனடாவிற்���ு செல்ல பத்து வழிகள்\nடென்மார்க்கில் தமிழ்பெண் துணை விமானி\nபிறந்த நாள் வாழ்த்து – திருமதி.றஜிதா தீபன் (25/05/2015)\nகுரு பெயர்ச்சி பலன்கள் 2015-2016\nபிறந்த நாள் வாழ்த்து – திரு.சுப்பிரமணியம் தேவா அவர்கள் (07/05/2015)\nதிருமண வாழ்த்து – பிரேம்நாத் – றஜிவித்தியா (01/08/2015)\nமகனை திருமணம் செய்யபோவதாக அமெரிக்க தாய் பகிரங்க அறிவிப்பு\nபிறந்தநாள் வாழ்த்து – செல்வி.நர்மதா இரவீந்திரன் (14/11/2015)\nசர்வதேச ரீதியிலான சிறுகதைப் போட்டி..\nயாழ்ப்பாணம் புகுந்த வீட்டிற்கு இன்று வருகை தந்த நடிகை ரம்பா (படங்கள்)\nகுருப்பெயர்ச்சி 2016 : மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளுக்கும் பலன்கள்\nகவிஞர் கண்ணதாசன் பிறந்த தினம்: ஜூன் 24,1927\nசிறுமியைத் தாக்கிய பெண் கைது\nமுன்னாள் போராளியின் உதவி கோரல் கடிதம்\nஐரோப்பிய நாடுகளில் வாள்வெட்டுக்களுடன் ஆரம்பமாகியிருக்கும் மாவீரர் வாரம்\nதிருமண வாழ்த்து – அன்ரனி – பிறிஜித் (22/06/2015)\nவெள்ளை மாளிகையில் முதன்முறையாக குத்துவிளக்கு ஏற்றி தீபாவளி கொண்டாடிய ஒபாமா\nபிரான்ஸில் மீண்டுமொரு பயங்கரவாத தாக்குதல்: 80 பேர் பலி\nடென்மார்க்கில் யாழ் மாணவிக்கு நடந்த துயரம்\n5வது பிறந்த நாள் வாழ்த்து – செல்வன்.தர்ஷன் ஹரீஷ் (21/04/2015)\nகல்லீரலை சேதப்படுத்தும் 12 பழக்கவழக்கங்கள்\nerror: நீங்கள் பிரதி செய்வது தடை செய்யப்பட்டுள்ளது ", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221209585.18/wet/CC-MAIN-20180814205439-20180814225439-00637.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.vikatan.com/tamil-cinema/interview/85492-actor-arya-reveals-the-secret-behind-their-success-in-producer-council-election.html", "date_download": "2018-08-14T21:43:39Z", "digest": "sha1:SKEETLENPPIPDHA2KYRVQOFX55SBKOFG", "length": 25001, "nlines": 420, "source_domain": "cinema.vikatan.com", "title": "'தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் எப்படி வென்றோம் தெரியுமா!?’ - உற்சாக ஆர்யா | Actor Arya reveals the secret behind their success in Producer Council Election", "raw_content": "\n10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி சிறைச்சாலையில் முகிலன் காலவரையற்ற உண்ணாவிரதம்\n`மக்கள் நலன் கருதி மேல்முறையீடு செய்யாதீர்கள்’ - தமிழக அரசுக்கு சி.பி.எம் கோரிக்கை\n`எது வேண்டும்; எது வேண்டாம் என்பதை கிராம சபை உங்களுக்கு உணர்த்தும்’ - கமல் அறிவுறுத்தல்\nஅ.தி.மு.க எம்.எல்.ஏ சண்முகநாதனைக் கண்டித்து வருவாய்த்துறை ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்\n`சிறையிலிருந்தே கொலைக்கு சதித் திட்டம்’ - கும்பகோணம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட பிரபல ரவுடி\n`ஒவ்வோர் இந்தியருக்கும் சுதந்திர தினம் புனிதமானது’ - நாட்டு மக்களுக்கு குடியரசுத் தலைவர் உரை\nஉள்ளாட்சித் தேர்தல் வழக்கு - அதிகாரிகள் பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவு\n`முதல்முறையாக இணையும் சிம்பு - சுந்தர்.சி கூட்டணி’ - லைகா அதிகாரபூர்வ அறிவிப்பு\n`நெல்லையில் 5 அணைகள் நிரம்பின’ - தாமிரபரணி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை\n'தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் எப்படி வென்றோம் தெரியுமா’ - உற்சாக ஆர்யா\nதமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் விஷால் தலைமையிலான 'நம்ம அணி' பெரும்பான்மையுடன் வெற்றிபெற்றுள்ளது. வெற்றிக்கான காரணம் குறித்து நடிகர் ஆர்யாவிடம் பேசினோம்.\n\"தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் போட்டியிட வேண்டுமென்ற எண்ணம் துளியும் இல்லை. ஆனால், நாங்கள் எடுக்கும் படங்கள் அல்லது நடிக்கும் படங்களை வெளியிடுவதில் தொடர்ந்து சிக்கல்கள் இருந்து கொண்டே இருந்தன. தயாரிப்பாளர் சங்கத்தை அணுகினால், அவர்கள் எங்களை கிள்ளுக்கீரைப் போல நடத்தினர். எங்களை நடத்திய விதம் அவ்வளவு மோசமக இருந்தது. தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் எங்களை அவர்களாகத்தான் குதிக்க வைத்தனர். அந்த தூண்டுதல்தான், எங்களை வெறித்தனமாக வேலை செய்ய வைத்தது. இது சக தயாரிப்பாளர்களிடம், எங்கள் மீது நம்பிக்கையை விதைத்தது. சின்ன பட்ஜெட் பட தயாரிப்பாளர்கள் பெரும்பாலும், எங்களைத்தான் ஆதரித்தார்கள். பல ஆண்டுகளாகத் தயாரிப்பாளராக இருக்கும் பெரிய பட்ஜெட் தயாரிப்பாளர்கள் சிலர் கூட, எங்களின் புதிய அணியை ஆதரிக்க முன்வந்தனர். பழம்பெரும் தயாரிப்பார்கள் முதல் சின்ன பட்ஜெடில் படம் எடுக்கும் தயாரிப்பாளர்கள் வரை நற்பெயர் வாங்கினோம்.\nஎங்கள் நோக்கம் பொதுவானது. துளியும் சுயநலம் இல்லை. நாங்கள் இந்த பதவிக்கு வந்தால், ஒட்டுமொத்த தமிழ் சினிமாவும், ஆரோக்கியமாக மாறும் என்று அனைவரும் நம்பினார்கள். அந்த நம்பிக்கைதான் நாங்கள் கண்ட வெற்றி. இந்த வெற்றிக்காக உழைத்த கௌதம் வாசுதேவ் மேனன், பிரகாஷ் ராஜ், மிஷ்கின், சுந்தர்.சி, ஆர்.கே.சுரேஷ் அனைவருக்கும் நன்றி. யாரும் யாருக்கும் காசு கொடுக்கவில்லை. நேர்மையாக வேலைப்பார்த்தார்கள். மற்ற தயாரிப்பாளர்களை அழைத்து நடக்கும் விஷயங்களை, நாங்கள் செய்யப் போகிற விஷயங்களைத் தெளிவாகப் பேசினோம். எங்கள் வார்த்தை மற்றவர்களுக்கு நம்பிக்கையைத் தந்தது. சொன்னது போல் எங்கள் வாக்குறுதியைக் காப்பாற்றுவோம���.\nநடிகர்கள் அதிகமாக சம்பளம் வாங்குவதால்தான் தயாரிப்பாளர்கள் சிரமப்படுகிறார்கள் என்ற குற்றச்சாட்டை முன்வைக்கிறார்கள். அது, அப்படி இல்லை. ஒரு கடைக்குப் போகிறோம். குறிப்பிட்ட ஒரு பொருளை வாங்குகின்ற அளவுக்கு நம்மிடம் காசு இருந்தால் அந்தப் பொருளை வாங்குவோம். இல்லையெனில் நம் கையில் எந்த அளவுக்குக் காசு இருக்கிறதோ, அதற்கு தகுந்தாற்போல பொருளை வாங்கப் பார்ப்போம். ஒருவேளை அந்த பொருள், நமக்கு ரொம்பப் பிடித்திருந்தால், அதிக விலை கொடுத்து வாங்குவோம். இதையும் அதுமாதிரிதான் பார்க்கிறேன். பட்ஜெட்டுக்கு தகுந்தாற்போல், கதையையும், நடிகர்களையும் தயாரிப்பாளர்கள்தான் தேர்வு செய்ய வேண்டும். நடிகர்கள் மீது குற்றம் சுமத்துவதில், துளியும் நியாயமில்லை.\nஇனி வரும் நாட்களில், தயாரிப்பாளர்களுக்கு நஷ்டம் எப்படி வருகிறது என்பதைக் கண்டறிந்து, அதனைக் களைய முற்படுவோம். படம் வெளியிடும் முறையைச் சீரமைக்க உள்ளோம். அதே நேரத்தில், தயாரிப்பில் தேவையில்லாத செலவுகளைத் தவிர்த்து, அனைவருக்கும் லாபம் வரும்படி பல புதிய திட்டங்களை கொண்டுவர உள்ளோம். தமிழ்நாட்டில் ஒரு புதுப்படம் திரைக்கு வந்தால், அதைத் தியேட்டரிலேயே திருட்டுத் தனமாக பதிவு செய்வதும், அதை அடுத்த நிமிடமே இணையதளத்தில் வெளியிடுவதும், கேபிள் டி.வியில் ஒளிபரப்புவதும், சி.டி போட்டு விற்பனை செய்வது போன்ற செயல்கள் இனி தமிழ்நாட்டில் நடக்காது. இனி ஒருபோதும், அதுபோன்ற செயல்களை, நாங்கள் பொறுத்துக்கொள்ள மாட்டோம். அடுத்த நடவடிக்கைகள் அதிரடியாக இருக்கும். மொத்தத்தில் தமிழ் சினிமா இனி ஆரோக்கியமானதாகவும் பாதுகாப்பதானகவும் இருக்கும்\" என்றார்.\n- ரா.அருள் வளன் அரசு\n‘மாணவர்கள் மற்றும் காதலர்கள் வரத் தடை’ - சென்னை மாநகர பூங்காவின் விபரீத அறிவிப்பு\nசமூக மாற்றத்தை தேடி ஊடகத்துறைக்கு வந்தவர். கடந்த ஆறு ஆண்டுகளாக ஊடகத்துறையில் இயங்கி வருகிறார். எல்லாவிதமான செய்திகளையும் அழகாக எழுதக்கூடியவர்.Know more...\n’’நாலு நாளுக்கு அப்புறம் ’நடிக்க மாட்டே’னுட்டார்..’’ - 'அஜித் - கார்த்தி' கா\nஸ்டாலின் vs அழகிரி... 18 ஆண்டுகளுக்கு முன் மோதல் தொடங்கிய கதை\n’ மதுரை டு மெரினா வரை அழகிரியின் டைம் டிராவல\n`பிரான்ஸ் நண்பரை எரித்தது இதனால்தான்’ - பட்டுக்கோட்டை இளைஞரின் பரபரப்பு வ\nதகராறு செய்த ரவுடி - உருட்டுக்கட்டையால் அடித்துக் கொன்ற பொதுமக்கள்\n`முதல்முறையாக இணையும் சிம்பு - சுந்தர்.சி கூட்டணி’ - லைகா அதிகாரபூர்வ அறிவி\nஅழகிரிக்கு `செக்' வைக்கும் ஆறு பேர் - குடும்பத்தினருடன் ஸ்டாலின் மீண்டும்\nஅழகிரிக்கு `செக்' வைக்கும் ஆறு பேர் - குடும்பத்தினருடன் ஸ்டாலின் மீண்டும் ஆலோசனை\n`பிரான்ஸ் நண்பரை எரித்தது இதனால்தான்’ - பட்டுக்கோட்டை இளைஞரின் பரபரப்பு வாக்குமூலம்\nஸ்டாலின் vs அழகிரி... 18 ஆண்டுகளுக்கு முன் மோதல் தொடங்கிய கதை\nஓ.பி.எஸ், இ.பி.எஸ் பதவிகளில் மாற்றம்... அ.தி.மு.க-வின் அடுத்த ஆபரேஷன்\nஅழகிரிக்கு கருணாநிதி எழுதிய கடிதம்\nமிஸ்டர் கழுகு: மு.க இல்லாத தி.மு.க... அடுத்து என்ன\n“ஜோதிகா போன் பேசிப் பார்த்ததேயில்லை\nவெளிநாட்டில் இறக்கம்... உள்நாட்டில் ஏற்றம்... என்ன ஆகும் தங்கம் விலை\nஎடப்பாடிக்கு ‘தேங்க்ஸ்’ சொன்ன ஸ்டாலின்... ஸ்டாலினிடம் ஆதங்கப்பட்ட நிர்மலா\n'தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் எப்படி வென்றோம் தெரியுமா’ - உற்சாக ஆர்யா\nடைம் ட்ராவல் படத்துக்கே டைம் ட்ராவல் - சிங்காரவேலன் ஸ்டார்ஸ் அப்பவும் இப்பவும்\n''என் கல்யாணப் பரிசை 18 வருஷமா பொக்கிஷமா வைச்சுருக்கேன்’’ நெகிழும் நடிகை ரேணுகா\n - 'எனை நோக்கி பாயும் தோட்டா' இசையமைப்பாளர் இவர்தான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221209585.18/wet/CC-MAIN-20180814205439-20180814225439-00637.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://mahaperiyavaa.blog/2018/03/12/183-maha-periyavas-siva-vishnu-abedham-series-who-is-bhagawan-bhagawadpadhal-answers/", "date_download": "2018-08-14T21:27:08Z", "digest": "sha1:NVATFUAVK4DX6MK6M6WOKZVLYRGQOOU5", "length": 25473, "nlines": 130, "source_domain": "mahaperiyavaa.blog", "title": "183. Maha Periyava’s Siva Vishnu Abedham Series – Who is Bhagawan? Bhagawadpadhal Answers – Sage of Kanchi", "raw_content": "\nபரமேசுவரனும் ஸ்ரீமந் நாராயணனும் ஒரே வஸ்து; இரண்டல்ல. பெயர் வேறு. உருவம் வேறு, வேலை வேறு. ஆனால் உள்ளேயிருக்கப்பட்ட வஸ்து ஒன்றேதான். ஸ்ரீசங்கர பகவத் பாதர்களின் அபிப்பிராயம் இதுதான். கேள்வியும் பதிலுமாக ‘ப்ரச்னோத்தர ரத்னமாலிகா’ என்று அவர் ஒரு கிரந்தம் செய்திருக்கிறார். ப்ரச்னம் – கேள்வி. (இப்போது அந்தப் பிரச்னை இந்தப் பிரச்னை என்கிறோமே. ‘பிரச்னை’ என்பது ‘ப்ரச்னம்’ தான்) உத்தரம் – பதில். ப்ரச்னம் உத்தரம் (கேள்வி பதில்) இரண்டும் சேர்த்து ப்ரச்னோத்தரம். மாலை மாதிரி கேள்வியையும் பதிலையும் தொடுத்துக் கொடுக்கிறார் ஆசார்யாள். ‘பண்டிதர்களுக்கு இது ரத்னமாலை’ என்று பிரச்னோத்தர ரத்னமாலிகாவை அநுக்கிரகித்திருக்கிறார்.\nஅதில��� ஒரு கேள்வி: பகவான் யார்\nஅதற்குப் பதில்: சங்கரனாகவும் நாராயணனாகவும் இருக்கிற ஒருவன். சங்கர நாராயணாத்மா ஏக:\nஇதிலிருந்து ஆசார்யாள் மனஸில் சிவன், விஷ்ணு என்ற பேதபாவம் கொஞ்சம்கூட இல்லை என்றாகிறது.\nஇதே மனோபாவத்தில்தான் அவரது சம்பிரதாயத்தைப் பின்பற்றும் ஸ்மார்த்தர்கள் எல்லோரும், ஒவ்வொரு காரியத்தையும் ‘பரமேசுவரப் பிரீதிக்காக’ என்ற சங்கல்பத்துடன் ஆரம்பித்து, முடிவில் ‘கிருஷ்ணார்ப்பணம்’ என்று பூர்த்தி பண்ணுகிறோம். ‘பரமேச்வர பிரீத்யர்த்தம்’ என்று தொடங்கி, ‘ஜனார்த்தன: ப்ரீயாதாம்’ என்று முடிக்கிறோம். ஒருத்தன் பிரீதிக்கு என்று ஆரம்பித்ததை இன்னொருத்தன் பிரீதிக்கு என்று எப்படி இருக்க முடியும் இரண்டும் ஒன்றாகவே இருப்பதால்தான் முடிகிறது. பேர்தான் வேறு வேறு.\nதீவிர வைஷ்ணவர்களைக் கேட்டால், விஷ்ணுதான் கடவுள்; சிவன் மற்ற ஜீவராசிகளைப் போல் என்பார்கள். இதே மாதிரி வீர சைவர்களைக் கேட்டால், சிவன் முழு முதல் தெய்வம். விஷ்ணு ஜீவகோடியைச் சேர்ந்தவர்தான் என்பார்கள். இவர்கள் ஒவ்வொருவரது சித்தாந்தப்படியும் சிவன் அல்லது விஷ்ணுதான் எல்லா ஜீவராசிகளின் இருதயத்துக்குள்ளும் அந்தர்யாமியாக இருக்கிறார். இப்படி வைத்துக் கொண்டாலும் ஒன்று சிவன் விஷ்ணுவின் இருதயத்தில் இருக்கிறார்; அல்லது விஷ்ணு சிவனின் இருதயத்தில் இருக்கிறார். எப்படிப் பார்த்தாலும் தங்கள் ஸ்வாமியை இருதயத்தில் வைத்துக் கொண்டிருக்கிற அந்த இன்னொருவரையும் பூஜிக்கத்தானே வேண்டும்\nசித்தாந்தம் எனறு கட்சி பேசாமல் நடுநிலையிலிருந்து பேசக்கூடிய மகாகவியான காளிதாஸன், பாணன் முதலியவர்களுடைய வாக்கைப் பார்த்தால், ஒரே வஸ்துதான் பல தேவதைகளாக வந்திருக்கிறது என்று ஸ்பஷ்டமாகத் தெரியும்.\n‘ஒரு மூர்த்திதான் உள்ளது. அதுவே மூன்றாகப் பிரிந்தது. இவை ஒன்றுக்கொன்று சமம். ஒன்று உயர்ந்தது – மற்றது தாழ்ந்தது என்றில்லை’ என்கிறார் காளிதாஸன்.\nஏகைவ மூர்த்தி: பிபிதே த்ரிதா ஸா\nபாணரும் இப்படியே சொல்கிறார். “எந்த ஒன்றே ரஜோ குணத்தால் சிருஷ்டி செய்கிற பிரம்மாவாகவும், ஸத்வ குணத்தால் பரிபாலிக்கிற விஷ்ணுவாகவும், தமோ குணத்தால் பிரளயத்தை உண்டாக்கும் ருத்திரனாகவும் இருக்கிறதோ, அந்தப் பிறப்பற்ற ஒன்றை – முத்தொழிலுக்கும் காரணமாக, மூன்று வேத ரூபமாக இருக்கிற முக���குண மூலத்தை நமஸ்கரிக்கிறேன்” என்கிறார்.*\nஸ்திதௌ ப்ரஜானாம் ப்ரளயே தம: ஸ்ப்ருசே |\nஆஜாய ஸர்க்க ஸ்திதி நாச ஹேதவே\nத்ரயீமயாய த்ரிகுணாத்மனே நம: ||\nஒரு சித்தாந்தத்தை நிலைநாட்ட வேண்டும் என்ற வீம்பு இல்லாமல், உள்ளதை உள்ளபடி திறந்த மனஸோடு பார்க்கிற மகாகவிகள் இருவர் இப்படிச் சொல்கிறார்கள். பிரம்மா, விஷ்ணு, சிவன் விஷயத்தில் இவர்கள் சொல்கிற ஐக்கியம் அத்தனை தேவதைகளுக்கும் பொருந்தும்.\nஅநுபவ சிகரத்திலிருந்து பேசிய மகான்கள் தங்களுக்கென்று ஓர் இஷ்ட தெய்வம் இருந்தாலும்கூட, மற்ற தேவதைகளும் அதுவேதான் என்று தெளிவாகக் கண்டு கூறியிருக்கிறார்கள். ‘மகேசுவரனுக்கும் ஜனார்த்தனனுக்குமிடையே வஸ்து பேதம் துளிக்கூட இல்லாவிட்டாலும் என் மனசு என்னவோ சந்திரனைச் சிரஸில் சூடிய சிவபெருமானிடம்தான் விசேஷமாக ஈடுபடுகிறது’ என்று ஸ்ரீ அப்பைய தீக்ஷிதர் கூறுகிறார். ‘நான் சைவன்தான்; சிவபஞ்சாக்ஷர ஜபம் செய்கிறவன்தான். இருந்தாலும் காயாம்பூ நிறத்து கோபிகாரமணனிடமே என் சித்தம் லயிக்கிறது’ என்கிறார் ‘கிருஷ்ண கர்ணாம்ருத’த்தில் லீலாசுகர்.\nஇஷ்ட தெய்வம் என்று ஒன்று இருக்கலாம். ஆனால் அதுதான் எல்லாமாயிருக்கிறது என்பதால், அதுவேதான் மற்ற தெய்வங்களுமாயிருக்கிறது என்ற எண்ணம் இருக்க வேண்டும். ஒன்றைப் பிடித்துக் கொண்டதற்காக இன்னொன்றை நிந்திக்கக்கூடாது. விஷ்ணுதான் கடவுள், சிவன் ஒரு ஜீவன் – அல்லது சிவன்தான் கடவுள், விஷ்ணு ஒரு ஜீவன் – என்றால்கூட, ஒரு மூர்த்தியிடம் துவேஷம் பாராட்ட இடமில்லை. ஒருத்தர் ஸ்வாமி, இன்னொருத்தர் பக்தர் என்றாலும் பக்தருக்குரிய மரியாதையைச் செய்யத்தானே வேண்டும் சிவன் விஷ்ணுவுக்குப் பக்தன்; அல்லது சிவனுக்கு விஷ்ணு பக்தன் என்றே சொல்கிறார்களே தவிர, இருவருமே பரஸ்பரம் துவேஷித்துக் கொள்ளும் விரோதிகள் என்று யாரும் சொல்லவில்லையே. அப்படியிருக்க அவர்களில் ஒருவரை நாம் ஏன் துவேஷிக்க வேண்டும்\nஒரு புராணத்தில் சிவன் விஷ்ணுவை நமஸ்கரிக்கிறார்; இன்னொரு புராணத்தில் விஷ்ணு சிவனை நமஸ்கரிக்கிறார் என்பதால் இவர்கள் சின்னவர்களாகிவிடவில்லை. சிவனை நமஸ்காரம் பண்ணு என்று சிவனே சொல்லாமல், விஷ்ணு அதை நமக்குக் காரியத்தில் உபதேசிக்கிறார்; இப்படியே நமக்கு விஷ்ணு பக்தி உண்டாக்கவே, சிவன் விஷ்ணுவைப் பூஜிக்கிறார். ஜனங்களின் விதவிதமான ருசிக்குத் தகுந்த மாதிரி ஒரே பரமாத்மா வேறு வேறு ரூபத்தில் வருகிறார். அவரவருக்கும் தங்கள் இஷ்ட மூர்த்தியால் இந்த மூர்த்தியை நமஸ்காரம் பண்ணுகிறார். பகவானைப் பூஜிக்கிற மாதிரியே பாகவதர்களையும் பூஜிக்க வேண்டும் என்று வைஷ்ணவர்கள் சொல்கிறார்கள். சிவனைப்போலவே சிவனடியாரையும் வழிபட வேண்டும் என்று சைவர்களும் சொல்கிறார்கள். எனவே, இவர்களில் ஒருத்தர் இன்னொருத்தரைப் பூஜை செய்வபரையும் நாம் நமஸ்கரிக்கத்தான் வேண்டும்.\nமுன்னே சொன்ன ‘ப்ரச்னோத்ர ரத்ன மாலிகா’வில் இன்னோரிடத்தில் ‘மேலான தெய்வம், பரதேவதை எது’ என்ற கேள்வியை எழுப்பிக் கொண்டு, அதற்கும் ‘சித்சக்தி’ என்று பதில் சொல்கிறார் ஸ்ரீ ஆசார்யாள். சித்சக்தி என்பது தான் பரப்பிரம்மத்தின் பேர் அறிவு. அதுதான் அத்தனை தேவதைகளுமாயிற்று. அதுவே நமக்கு நல்லறிவு தரும் ஞானம்பிகை. அந்த ஞானாம்பிகைதான் நமக்கு எல்லா விதமான பேத புத்தியும் போவதற்கு அநுக்கிரகிக்க வேண்டும்.\n* அதர்வண வேதத்தை நீக்கி ரிக் — யஜுர் — ஸாமம் ஆகியவற்றை மட்டும் மூன்று வேதங்கள், ‘த்ரயீ’ என்பர்.\nசர்வக்ஞா சர்வவ்யாபி பெரியவா சரணம்\nமாயப்பிறப்பறுக்கும் மஹா பெரியவா அடி போற்றி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221209585.18/wet/CC-MAIN-20180814205439-20180814225439-00637.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.89, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/shooting-spot/siva-karthikeyan-cries-at-kbkr-sets-168257.html", "date_download": "2018-08-14T21:13:51Z", "digest": "sha1:QJRYYNI72PAOC4YPEITBKGJOF65DW5IJ", "length": 10293, "nlines": 160, "source_domain": "tamil.filmibeat.com", "title": "ஷூட்டிங்கில் அழுத சிவகார்த்திகேயன்: சமாதானப்படுத்திய இயக்குனர் | Siva Karthikeyan cries at KBKR sets | ஷூட்டிங்கில் அப்பா ஞாபகம் வந்து அழுத சிவகார்த்திகேயன் - Tamil Filmibeat", "raw_content": "\n» ஷூட்டிங்கில் அழுத சிவகார்த்திகேயன்: சமாதானப்படுத்திய இயக்குனர்\nஷூட்டிங்கில் அழுத சிவகார்த்திகேயன்: சமாதானப்படுத்திய இயக்குனர்\nசென்னை: கேடி பில்லா கில்லாடி ரங்கா ஷூட்டிங்கில் சிவ கார்த்திகேயன் அழுதுவிட்டாராம். இயக்குனர் அவரை ஒரு வழியாக சமாதானப்படுத்தியுள்ளார்.\nபாண்டிராஜ் இயக்கத்தில் விமல், சிவ கார்த்திகேயன், பிந்து மாதவி, ரெஜினா, சூரி உள்ளிட்டோர் கேடி பில்லா கில்லாடி ரங்கா படத்தில் நடித்து வருகின்றனர். படத்தில் சிவ கார்த்திகேயனுக்கு அப்பாவாக நடிக்கிறார் மனோஜ் குமார். அண்மையில் ஷூட்டிங் திருச்சியில் நடந்தது.\nஅப்போது மனோஜ் குமார் தான் சிறு வயதில் பட்ட கஷ்டங்களை தனது மகனிடம் உணர்ச்சி பொங்க கூறுவது போலவும் அதை சின்சியராகக் கேட்டுவிட்டு சிவகார்த்திகேயன் சிரித்துக் கொண்டே ஓடுவது போன்றும் காட்சியமைக்கப்பட்டது. அந்த காட்சி படமாக்கப்பட்டபோது மனோஜ் குமார் சொல்வதைக் கேட்ட சிவகார்த்திகேயன் சிரிப்பதற்கு பதிலாக அழுதுவிட்டார்.\nஇதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த இயக்குனர் அவரிடம் என்னாச்சு என்று கேட்க, இல்லை மனோஜ் குமார் உணர்ச்சி பொங்க பேசியதைக் கேட்டதும் தனது அப்பா ஞாபகம் வந்துவிட்டது என்றாராம். அப்புறம் அவரை சமாதானப்படுத்தி சில மணி நேரம் கழித்து அந்த காட்சியை படமாக்கியுள்ளனர்.\nரூ. 100 கோடி பேரம்: பார்த்திபன் பகீர்\nசிவகார்த்திக்கேயனுக்கு 9.. விக்னேஷ் சிவனுக்கு நயன் போட்ட மார்க் எவ்வளவு தெரியுமா\nமாஸ் காட்டப்போவது யார்... விக்ரமா... சிவகார்த்திகேயனா...\nசார் ப்ளீஸ் சார்… எங்களுக்காக ஒரே ஒரு… அனிருத்திடம் கெஞ்சிய சிவகார்த்திகேயன்..\nசிவகார்த்திகேயனுக்காக விட்டுக் கொடுத்த அனிருத்: எதை விட்டுக் கொடுத்தார்\n: தனுஷை வாழ்த்திய சிவகார்த்திகேயன்\nசிவகார்த்திகேயனுக்காக இணையும் சர்கார் கூட்டணி\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nஇவங்கள நம்பி ஒரு வருசம் வீணாப் போச்சே... ரூட்டை மாற்றிய ’பேய்’ நடிகை\nஇன்று ஸ்ரீதேவி பிறந்தநாள்: வைரலாகும் அவரின் கடைசி பிறந்தநாள் வீடியோ\nமோமோ சேலஞ்ச் கெடக்கு, முதலில் சித்தப்பு பொன்னம்பலம் சேலஞ்சை பாருங்க\nவிரைவில் வருகிறது படையப்பா 2-வீடியோ\nவிக்னேஷ் சிவன், சிவகார்த்திகேயனுக்கு மார்க் போட்ட நயன்தாரா-வீடியோ\nஇந்த பிக் பாஸும் திருந்த மாட்டார், நாமும் திருந்தவே மாட்டோம்-வீடியோ\nபடப்பிடிப்பில் காயமடைந்த அமலா பால்-வீடியோ\nதல அஜித் அடுத்த பட டைரக்டர் யாரு\nதன் நிலைமை புரியாமல் உலரும் ஐஸ்வர்யா தத்தா-வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221209585.18/wet/CC-MAIN-20180814205439-20180814225439-00637.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://new-democrats.com/ta/corporate-funds-for-taking-people-lives/", "date_download": "2018-08-14T22:04:57Z", "digest": "sha1:XGOS6K525VFLGDXKHY6BBSBQDSHGSPXE", "length": 32021, "nlines": 143, "source_domain": "new-democrats.com", "title": "மக்களின் உயிருக்கு விலையாக கார்ப்பரேட் நன்கொடை பெறும் அரசியல்வாதிகள் | பு.ஜ.தொ.மு - ஐ.டி/ஐ.டி சேவை ஊழியர்கள் பிரிவு", "raw_content": "\nபு.ஜ.தொ.மு – ஐ.டி/ஐ.டி சேவை ஊழியர்கள் பிரிவு\nஐ.டி சங்கம் – சட்டப் போராட்டங்கள்\n8 மணி நேர வேலை நாள்\nதொலை தொடர்புத் துறை முதலாளிகளின் கண்ணீர் துடைக்கும் மோடி அரசு\nகார்ப்பரேட்டுக்கு சேவை செய்யும் அரசியல்வாதிகள், நமது கடமை என்ன\nமக்களின் உயிருக்கு விலையாக கார்ப்பரேட் நன்கொடை பெறும் அரசியல்வாதிகள்\nFiled under அரசியல், இந்தியா, உலகம், கருத்து, கார்ப்பரேட்டுகள்\n“அரசியல்வாதிகளே உங்களுக்கு வெட்கமாக இல்லையா” என்ற தலைப்பில் ஒரு கட்டுரை தி இந்து தமிழில் 21-02-2018 அன்று வந்துள்ளது.\nஅமெரிக்க துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்தவர்களுக்கான இரங்கல் கூட்டத்தில் பேசிய மாணவி எம்மா கோன்ஸலஸ் .\nஅமெரிக்காவில் கடந்தவாரம் (பிப்ரவரி 3-ம் வாரம்) ஒரு பள்ளியில் நடந்த துப்பாக்கி சூட்டில் 17 பள்ளி மாணவர்கள் பலியானார்கள், அதற்கான நினைவேந்தல் கூட்டத்தில் பேசிய 18 வயதுடைய பள்ளி மாணவிதான் இப்படி பேசியவர். அத்துடன், “அதிபர் டிரம்ப் ஆறுதல் சொல்ல இங்கு வந்தால் நான் அவரிடம் ஒரு கேள்வி கேட்பேன். தேசிய துப்பாக்கி கழகத்திடம் எத்தனை கோடி டாலர்கள் நன்கொடை வாங்கினீர்கள் ஒருவேளை அவர் சொல்லாமல் போகலாம். ஆனால் அதை நான் சொல்கிறேன். $3 கோடி வாங்கியுள்ளீர்கள்.கடந்த ஒன்றரை மாதத்தில் மட்டும் கொல்லப்பட்டவர்களை கணக்கிட்டால் தலைக்கு $5,800 வருகிறது, அவ்வளவுதானா ஒரு உயிரின் மதிப்பு டிரம்ப் அவர்களே” என்று பேசியுள்ளார்.\nஇதேபோல் நமது நாட்டில் பேசினால், “நீ தேச விரோதி, பாகிஸ்தானுக்கு போ” என்பார்கள் அல்லது “என்ன ஆதாரம்\nநமது நாட்டில் கார்ப்பரேட்டுகளிடம் நன்கொடை வாங்காத ஓட்டரசியல் கட்சிகள் ஏதாவது இருக்கின்றனவா அளவில் மாற்றம் இருக்கலாம், ஆனால் வாங்காத கட்சியில்லை.\nபுத்தம் புதிய கட்சி அலுவலகத்தை டெல்லியில் கட்டி முடித்திருக்கிறது பா.ஜ.க\nகற்பனையாக அல்ல, ஆதாரங்களுடந்தான் சொல்கிறோம். ஆகஸ்ட் 2016 (பணமதிப்பு அழிப்பு அறிவிப்புக்கு 3 மாதங்களுக்கு) முன்பு அடிக்கல் நாட்டி ஒன்றரை ஆண்டுகளுக்குள் புத்தம் புதிய கட்சி அலுவலகத்தை டெல்லியில் கட்டி முடித்திருக்கிறது பா.ஜ.க. 2016-17ல் மொத்த கார்ப்பரேட் நன்கொடைகளில் 89% பா.ஜ.க வுக்கு வழங்கப்பட்டது என்று கணக்கிடுகிறது ஜனநாயக சீர்திருத்தங்களுக்கான கூட்டமைப்பு.\nஇதை நன்கொடை என்று சொல்கிறார்கள். பலர் லஞ்சம், ஊழல் என்று பல்வேறு பெயர்களில் அழைக்கலாம். உண்மையில் இதை சம்பளம், ஊதியம், கூலி என்றுதான�� சொல்ல வேண்டும். ஏனென்றால், தங்களது எஜமானர்களுக்கு வேலை செய்கிறார்கள், அதற்கான கூலியை நன்கொடை என்ற பெயரில் பெற்றுக்கொள்கிறார்கள்.\nபழைய படங்களில் சில காட்சிகள் வரும் அதில் தனது எஜமானர் சொல்லிவிட்டார் என்பதற்காக எஜமானருக்கு கடன் பட்டவரின் வீட்டிலிருக்கும் சாமானையெல்லாம் அள்ளி வெளியே வீசிவிட்டு, வீட்டைப் பூட்டிவிட்டு வந்துவிடுவார் நேர்மையான, சொன்ன சொல்லைத்தட்டாத வேலையாள். அதுபோல, எத்தனை மக்கள் தெருவுக்கு வந்தால் என்ன, எத்தனை விவசாயிகள் செத்தால் என்ன, எத்தனை விவசாயிகள் செத்தால் என்ன சிறு குறுந்தொழில்கள் என்ன ஆனால் என்ன சிறு குறுந்தொழில்கள் என்ன ஆனால் என்ன என்று நடந்து கொள்கிறார்களே ஓட்டுக்கட்சிகள், அதற்கு அவர்கள் வாங்குவதற்கு பெயர் நன்கொடையா\nஒருவேளை நன்கொடை என்றால் கூட தூக்கி முகத்தில் எறிந்துவிட்டு வந்துவிடலாம், சம்பளம் என்பது அப்படியில்லை. வேலை செய்கிறோம், சொல்வதை செய்யவேண்டும் மறுத்தால், நம்மைத்தூக்கிவிட்டு வேறு ஆளை நியமித்துவிடுவார்கள் என்ற பயம் இருக்கும்.\nFixed Term Contract (குறிப்பிட்ட காலத்துக்கான வேலை ஒப்பந்தம்) என்பது ஏற்கனவே செத்துக் கொண்டிருக்கும் தொழிலாளர் உரிமைகளில் மேலும் மண்ணள்ளி போட்டுள்ளது\nஉதாரணமாக, நமது நாட்டில் இருக்கும் தொழிலாளிகளது நிலைமை நன்றாகத்தெரியும். சங்கமாக திரளமுடியாத, தனது உரிமையைக்கூட கேட்கமுடியாத, சட்டத்தை கடைப்பிடி என்பதைக்கூட வலியுறுத்தமுடியாத, மறு நாள் உழைப்பிற்கு கூட போதுமான சம்பளம் இல்லாதவர்களாகவே பெரும்பாலும் இருக்கிறார்கள். இந்தத் தொழிலாளிகளது வாழ்க்கையை சிறப்பானதாக்கவேண்டிய மத்திய அரசும் மாநில அரசும் என்ன செய்கிறார்கள்.\nஅரசு நிறுவனங்களுக்கு போதுமான ஊழியர்களை நியமிக்காமல் இழுத்தடிப்பது, அதன் மூலம் அரசு நிறுவனங்கள் சேவைக்குறைபாடானவை, நிர்வாக திறனற்றவை என்ற பிம்பத்தை உருவாக்கி, பின்னர் மக்கள் வெறுக்கும் சமயம் பார்த்து நட்டக்கணக்கு காட்டி தனியாருக்கு அடிமாட்டு விலைக்கு தாரைவார்க்கிறார்கள். அதே சமயம் தனியார் நிறுவனங்களுக்கு பல்வேறு சலுகைகளை அறிவித்து அவர்களை மேலும் வளர அனுமதிக்கிறார்கள்.\nதனியார்தான் வேலை கொடுக்கவேண்டும், தனியார் நிறுவனங்கள் ஒவ்வொரு ஆண்டும் இவ்வளவு வேலை வாய்ப்பு கொடுத்துள்ளன என்ற பிரச்சாரம் மூலமாக தனியார் நிறுவனங்கள்தான் எல்லாமும் என்ற நிலைமையை உருவாக்குகிறார்கள்.\nஇவை அனைத்தையும் பின்னாலிருந்து இயக்கிய கார்ப்பரேட்டுகள் முதலீடு செய்ய மறுப்பது போலவும், உங்களை விட்டால் வேறு யார் எங்கள் மக்களுக்கு வேலை வாய்ப்பு அளிப்பார்கள் என்ற ரீதியில் தனியார் முதலீடு, அந்நிய முதலீடு ஈர்க்கிறேன் என்ற போர்வையில் மாநாடு நடத்தி சிவப்புக் கம்பளம் விரித்து தனியார் நிறுவனங்களை வரவேற்கிறார்கள். அப்படி வரவேற்கையில் தனியார் முதலாளிகள் பல நிபந்தனைகளை விதிக்கிறார்கள்.\nசமீபத்தில் பாரதப் பிரதமரும், அருண் ஜெட்லியும் 2018 ஜனவரியில் நடந்த பட்ஜெட் கூட்டத்தொடரில் அறிவித்துள்ள Fixed Term Contract (குறிப்பிட்ட காலத்துக்கான வேலை ஒப்பந்தம்) என்பது ஏற்கனவே செத்துக் கொண்டிருக்கும் தொழிலாளர் உரிமைகளில் மேலும் மண்ணள்ளி போட்டுள்ளது. ஒப்பந்த உழைப்பை முறைப்படுத்தும் சட்டத்தை மேலும் பலவீனமாக்கி ஒப்பந்த ஊழியர்கள் மூலமாகவே அனைத்து வேலைகளையும் செய்வதற்கு வசதி செய்து தருகிறது.\nகார்ப்பரேட் சேவைக்கு உகந்த வகையில் கடந்த காங்கிரஸ் ஆட்சிகாலத்தில் போடப்பட்ட பல திட்டங்களை (ஆதார், ஜி.எஸ்.டி, மானிய ஒழிப்பு முதலியன) அன்றைக்கு எதிர்த்தாலும் இன்றைக்கு பா.ஜ. அரசு அதிரடியாக நிறைவேற்றுகிறது, துணிச்சலான 56 இன்ச் மார்பு கொண்ட பிரதமரின் ஆட்சி அல்லவா எனவே, அதற்கேற்றவாறு கார்ப்பரேட்டுகள் கொடுக்கும் கூலியும் அதிகமாகத்தான் இருக்கும்.\nஒவ்வொரு ஆண்டும் மக்கள் தொகை அதிகமாகிக்கொண்டே செல்கிறது, அதுபோல் நகரங்களை நோக்கி வருபவர்களது எண்ணிக்கையும் அதிகமாகிக் கொண்டே செல்கிறது என்பது நமக்கே தெரியும். அப்படியிருக்க அதற்கேற்ப பள்ளி, கல்லூரி, மருத்துவமனை, வேலை வாய்ப்பு, கழிவு நீர் வெளியேற்றம், குடி நீர் வசதி, ஊழியர்கள் நியமனம் என்று திட்டமிட வேண்டிய அரசு முறையாக செய்யவில்லை. உங்களது அருகாமையிலிருக்கும் பகுதியில் நூலகம்,அரசுப்பள்ளி, மருத்துவமனை என்று சுற்றிப்பாருங்கள் உண்மை புரியும்.\nபல்வேறு சூழ் நிலைகளில் விவசாயிகளுக்கு நிவாரணம் கொடுப்பதைக்கூட காப்பீட்டு நிறுவனங்களின் வேட்டைக்கு இரையாக்கும் திட்டம்\nஇவற்றை எல்லாம் எப்படி கார்ப்பரேட், நிதி மூலதன நலனுக்கு எப்படி பயன்படுத்துவது என்பதுதான் காங்கிரஸ்-பா.ஜ.க ஆட்சியாளர்களின�� கவலையாக உள்ளது.\nதனியார் பள்ளிகளில் ஏழை மாணவர்களுக்கு இலவச சீட்கள் ஒதுக்குவது.\nஇதில் இலவசம் ஏதுமில்லை. அந்த இடங்களுக்கான தொகையை அரசே செலுத்திவிடும். அரசுப்பள்ளிகளுக்கு வரும் மாணவர்களை அரசே பணம் கட்டி தனியார் பள்ளிகளில் சேர்க்கும் புரோக்கர் வேலை பார்க்கிறது.\nதனியார் நிறுவனங்கள் போதுமான ஆட்களை வேலைக்கு அமர்த்தாமல், உரிய கூலி கொடுக்காமல் இழுத்தடிப்பதை பார்த்திருக்கிறோம். எத்தனையோ வழக்குகள் நிலுவையில் உள்ளன. அதைப்பற்றி எதுவுமே பேசாமல் ஏற்கனவே இருக்கும் கூலியைவிட இன்னும் மலிவாக கூலியே இல்லாமல் தனியார் நிறுவனங்களுக்கு வேலைக்கு ஆள் பிடித்து கொடுக்கும் வேலையை செய்கிறது.\nஅரசு மருத்துவமனைக்கு போதிய நிதி, மருத்துவர்கள், செவிலியர்கள் நியமிக்காத அரசு மக்கள் நலனில் அக்கறை உள்ளதுபோல பிம்பத்தை உருவாக்க கொண்டுவந்ததுதான் இந்ததிட்டம். இதனால் பயனடையப் போவது காப்பீட்டு நிறுவனங்கள் தான்.\nபயிர் காப்பீட்டு திட்டம்: பல்வேறு சூழ் நிலைகளில் விவசாயிகளுக்கு நிவாரணம் கொடுப்பதைக்கூட காப்பீட்டு நிறுவனங்களின் வேட்டைக்கு இரையாக்கும் திட்டம். 22.02.2018 அன்று சென்னையில் விவசாயிகள் ஐ.சி.ஐ.சி.ஐ லம்பார்டு அலுவலகத்தை முற்றுகையிட்டனர். தரவேண்டிய நிவாரணத்தொகையை 6 மாதமாகத் தராமல் இழுத்தடித்துள்ளது இந்த நிறுவனம்.\nஇப்படி பல உதாரணங்களைக் கூற முடியும். ஒவ்வொன்றும் பல்வேறு பெரு நிறுவனங்களால் முடிவெடுக்கப்பட்டு, முறையாக திட்டமிடப்பட்டு, மத்திய அரசு மாநில அரசுகள் வழியாக மக்களை வந்தடைகின்றன. ஒவ்வொன்றின் பின்னாலும் கோடிகளில் பணம் சுற்றுகிறது.\nஅரசியல்வாதிகள் ஆட்சி மாறும்போது மாறிவிடுவார்கள். ஆனால் அதனை தொடர்ச்சியாக எடுத்து நடைமுறைப்படுத்துவது அதிகாரிகள் தான். இதற்காக உலக வங்கியில் பயிற்சி, உலக புகழ்பெற்ற முதலாளிகளது பயிற்சி பட்டறைகள், பல்வேறு உலக நிறுவனங்கள் உள்ளன. TRAI, RBI, போன்றவற்றின் தலைமைப் பொறுப்பில் இருப்பவர்கள் பெரும்பாலும் இதுபோன்ற பயிற்சி பெற்றவர்கள்தான். அங்கு வகுக்கப்படும் திட்டங்கள்தான் நாடுமுழுக்க நடைமுறைப்படுத்தப்படுகிறது.\nஅன்பிற்கும் பெரும் மதிப்பிற்கும் உரிய அரசியல்வாதிகளே, கல்வியில் சிறந்த அதிகாரிகளே,\nவிவசாயிகள் தற்கொலை செய்து கொண்டு மரணம், மீனவர்கள் ஒக்கி புயலில் மரணம் ��ெண்கள் தாக்குதல்களில் மரணம், குழந்தைகள் ஊட்டச் சத்து குறைவால் மரணம். இதற்கெல்லாம் விலையாக கார்ப்பரேட்டுகளிடம் எவ்வளவு வாங்கினீர்கள்\nஎன்று நாம் கேட்க வேண்டிய நேரம் இது\nநமக்கிருப்பது ஓட்டுப்போடும் உரிமை மட்டும்தான், நமது மக்கள் பிரதிநிதிகள் நேர்மையாக இல்லை என்பதை நாம் பார்த்துவிட்டோம். புதிது புதிதாக வருபவர்களும் அதே வழியில்தான் போகிறார்கள். அவர்களை ரமணா படத்தில் வருவதைப்போல மிரட்டி பணிய வைத்து விடுகிறார்கள். ஆகவே, வெறுமனே ஓட்டுப்போடும் உரிமையை மட்டும் வைத்துக்கொண்டு ஆட்சியாளர்களை குறை சொல்வதற்கு பதிலாக, தவறு நடந்தால் தட்டி கேட்கும் உரிமையும் நம்மிடம் இருக்கவேண்டும்.\n“ஆட்சியாளர்களே உங்களுக்கு வெட்கமாக இல்லையா ஊழலை ஒழிப்பேன் என்கிறீர்களே, தவறினால் பதவியை விட்டு தூக்கும் அதிகாரத்தை கொடுங்கள்” என்று கேட்போம்.\nஅரசியல்வாதிகள், அதிகாரிகளின் வேலையை மேற்பார்வையிடும் செக்கிங் இன்ஸ்பெக்டர்களாக மக்கள் செயல்படும் ஜனநாயகத்தை உருவாக்குவோம்\nஸ்டெர்லைட் ஆலையும் அதன் பின்னணியும் – 31 குறிப்புகள்\nகோரக்பூர் குழந்தைகள் படுகொலை – உண்மையில் நான் குற்றவாளியா\n70 குழந்தைகளை பலிவாங்கிய உ.பி. பா.ஜ.க அரசின் கிரிமினல் அலட்சியமும் ஊழலும்\nபா.ஜ.க.-வை எரிக்கும் தலித் கோபம்\nடி.சி.எஸ்-ஐ கறந்து ஆட்டம் போடும் டாடா குடும்ப அரசியல்\nஇந்தியாவுக்கு ஸ்டெர்லைட், ஹைட்ரோகார்பன் கழிவுகள், அமெரிக்காவுக்கு ஐஃபோன், பெப்சி லாபம்\nஉ.பி.யில் பா.ஜ.க-வின் மக்கள் விரோத மதவாத அரசியல்\nகருப்புப் பண ஒழிப்பு மோசடி – மக்கள் அதிகார நிலைப்பாடு\n//“ஆட்சியாளர்களே உங்களுக்கு வெட்கமாக இல்லையா ஊழலை ஒழிப்பேன் என்கிறீர்களே, தவறினால் பதவியை விட்டு தூக்கும் அதிகாரத்தை கொடுங்கள்” என்று கேட்போம்.// kasu kodunganu ketpaanga athigaram venumnu ivangalavathu ketkurathavathu\nசங்கக் கூட்டம் - ஆகஸ்ட் 18, 2018\nசங்கக் கூட்டம் – ஆகஸ்ட் 18, 2018\nமெட்ரோ ரெயில் – சென்னை நகரில் வளர்க்கப்படும் “வெள்ளை யானை”\nதூசான் ஆலை தொழிலாளர்கள் போராட்டத்தை ஆதரிப்போம்\nஎச்.ஆர் : முதலாளித்துவ சுரண்டலின் மனித உருவம்\nஜி.எஸ்.டி ஓராண்டு நிறைவு : உழைக்கும் வர்க்கத்தைச் சுரண்டும் மோடி அரசின் சாதனை\nCategories Select Category அமைப்பு (223) போராட்டம் (219) பு.ஜ.தொ.மு (20) பு.ஜ.தொ.மு-ஐ.டி (119) இடம் (465) இந்தியா (259) உலகம் (80) சென்னை (79) தமிழ்நாடு (97) பிரிவு (490) அரசியல் (195) கருத்துப் படம் (11) கலாச்சாரம் (112) அறிவியல் (12) இரங்கல் செய்தி (3) கல்வி (26) சாதி (7) நுட்பம் (10) பெண்ணுரிமை (12) மதம் (3) வரலாறு (28) விளையாட்டு (4) பொருளாதாரம் (310) உழைப்பு சுரண்டல் (10) ஊழல் (13) கடன் (11) கார்ப்பரேட்டுகள் (43) பணியிட உரிமைகள் (91) பணியிட மரணம் (2) முதலாளிகள் (41) மோசடிகள் (15) யூனியன் (66) விவசாயம் (31) வேலைவாய்ப்பு (20) மின் புத்தகம் (1) வகை (484) அனுபவம் (14) அம்பலப்படுத்தல்கள் (74) அறிவிப்பு (6) ஆடியோ (6) இயக்கங்கள் (18) கருத்து (85) கவிதை (3) காணொளி (26) கேலி (3) சமூக வலைத்தளம் (7) செய்தி (102) தகவல் (49) துண்டறிக்கை (18) நிகழ்வுகள் (50) நேர்முகம் (5) பத்திரிகை (69) பத்திரிகை செய்தி (16) புத்தகம் (9) போஸ்டர் (15) மார்க்சிய கல்வி (8)\n8 மணி நேர வேலை நாள் (2)\nஇந்திய அரசின் வரலாறு (11)\nஇந்திய ஐ.டி அயல் சேவைத் துறை (1)\nஐ.டி ஊழியர்கள் கிராமத்தில் (3)\nஐ.டி சங்கம் – சட்டப் போராட்டங்கள் (3)\nபண மதிப்பழிப்பு விளைவுகள் (3)\nபண மதிப்பு நீக்கம் (22)\nமூலதனத்தின் பெறுமதி எதிர்காலம் (8)\n2016 பு.ஜ.தொ.மு - ஐ.டி ஊழியர்கள் பிரிவு\nஅடித்தளத்தில் புதையுண்டு கிடக்கும் கட்டுமானத் தொழிலாளர் வாழ்க்கை\nகாவிரியின் கல்லணை முதல் எகிப்தியப் பிரமிடுகள் வரையிலான வரலாற்றின் நினைவுச் சின்னங்கள் அனைத்தும் இந்தத் தொழிலாளர்களது உழைப்பில் நிலைகொண்டிருக்கும் உன்னதங்களே.\nகொடைக்கானல் பாதரச நச்சு : யூனிலீவரின் இனவெறி கொள்கை\nஇங்கிலாந்தில் பாதரசம் நச்சுக்கான வரம்பு 100 கிராமுக்கு 1 மி.கி-க்கு மிகாமல் இருக்க வேண்டும் - குடியிருப்பு பகுதிகளில். ஆனால், கொடைக்கானலில் 100 கிராமுக்கு 20 மி.கி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221209585.18/wet/CC-MAIN-20180814205439-20180814225439-00638.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/Cooking_Detail.asp?Nid=6165&Cat=502", "date_download": "2018-08-14T22:11:37Z", "digest": "sha1:OD45BCILAL3WNJ4PCSBVAYH7Z7XBV7UR", "length": 6174, "nlines": 78, "source_domain": "www.dinakaran.com", "title": "முருங்கைக்காய் சூப் | Soup for drumstick - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > சமையல் > சூப் வகைகள்\nகுழைய வேகவைத்த பயத்தம்பருப்பு - 4 டேபிள்ஸ்பூன்,\nபொடியாக நறுக்கிய பூண்டு - 1 டேபிள்ஸ்பூன்,\nசிறிய தக்காளி - 1,\nசோள மாவு, கேரட் துருவல்,\nவெண்ணெய் - தலா 1 டேபிள்ஸ்பூன்,\nமிளகுத்தூள் - 1 டீஸ்பூன்,\nநறுக்கிய மல்லித்தழை - 1 டேபிள்ஸ்பூன்,\nஉப்பு - தேவைக்கு, நசுக்கிய பட்டை,\nகிராம்பு - தலா 1/2 டீஸ்பூன்.\nபாத்திரத்தில் முருங்கைக்காய், உப்பு, பட்டை, கிராம்பு, தேவையான அளவு தண்ணீர் சேர்த்து வேகவிடவும். முருங்கைக்காய் வெந்ததும் இறக்கவும். ஆறியதும் சதைப்பற்று பகுதியை மட்டும் எடுத்து தனியே வைக்கவும். வெந்த தண்ணீரை வடிகட்டி வைத்துக் கொள்ளவும். ஒரு பாத்திரத்தில் பயத்தம்பருப்பு, வடித்த தண்ணீர் ஊற்றி கரைத்து கொதிக்க விடவும். கடாயில் வெண்ணெயை போட்டு உருகியதும் பொடியாக நறுக்கிய வெங்காயம், பூண்டு, கேரட் துருவல், தக்காளி சேர்த்து வதக்கி கொதிக்கும் கரைசலில் கொட்டவும். முருங்கைக்காய் சதைப்பற்று சேர்க்கவும். அனைத்தும் சேர்ந்து 2 கொதி வந்ததும் சோள மாவை சிறிது தண்ணீரில் கரைத்து ஊற்றி, மிளகுத்தூள், கொத்தமல்லி தூவி இறக்கி பரிமாறவும்.\nதமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்\nமைதானங்கள் அதிகமானால் மருத்துவமனைகள் குறைந்துவிடும்\n15-08-2018 இன்றைய சிறப்பு படங்கள்\nசீனாவின் யுன்னான் மாகாணத்தில் நிலநடுக்கம்: 18 பேர் காயம்\nஆண்டுக்கு ஒருமுறை நடைபெறும் விண்கல் மழை: வானில் நிகழ்ந்த அதிசயம்\nஇந்தோனேஷியாவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தின் பாதிப்பு: மக்களின் வாழ்வாதாரம் முடக்கம்\nசீனாவில் சிஜ்ஜா பாண்டா கரடியின் 12-வது பிறந்தநாள் கொண்டாட்டம்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221209585.18/wet/CC-MAIN-20180814205439-20180814225439-00638.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/finance/34787-finance-minister-arun-jaitley-hints-at-further-trimming-of-gst.html", "date_download": "2018-08-14T21:06:23Z", "digest": "sha1:FTCV3Z5BYWBBQVRLY4F2UPWRIYU4LKKX", "length": 8877, "nlines": 91, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "ஜி.எஸ்.டி வரி மேலும் குறைகிறது: அருண் ஜெட்லி சூசகம்! | Finance minister Arun Jaitley hints at further trimming of GST", "raw_content": "\nஇன்று கூடுகிறது திமுக அவசர செயற்குழு\nமெரினாவில் கருணாநிதிக்கு இடம் கொடுத்த தீர்ப்புக்கு எதிராக அரசு மேல்முறையீடு செய்திருந்தால் நானே போராட்டத்தில் இறங்கியிருப்பேன் -ரஜினிகாந்த்\nசென்னையில் நடிகர் சங்கம் சார்பில் மறைந்த திமுக தலைவர் கருணாநிதிக்கு நினைவேந்தல் நிகழ்ச்சி\nஆகஸ்ட் 20ம் தேதி அதிமுக செயற்குழு கூட்டம் நடைபெறுகிறது\nகேரளாவில் பெய்து வரும் கனமழையால் சபரிமலைக்கு பக்தர்கள் வர வேண்டாம்: தேவசம் போர்டு அறிவிப்பு\nசுதந்திர தின விழாவை முன்னிட்டு சென்னை விமான நிலையத்திற்கு 7 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு\nபிளாஸ்டிக் தேசியக் கொடிகளை பயன்படுத்த வேண்டாம் - உள்துறை அமைச்சகம்\nஜி.எஸ்.டி வரி மேலும் குறைகிறது: அருண் ஜெட்லி சூசகம்\nஜி.எஸ்.டி வரி விகிதம் மேலும் குறைய வாய்ப்புள்ளது என்பதை மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி சூசகமாகத் தெரிவித்துள்ளார்.\nகுஜராத் மாநில சட்டப்பேரை தேர்தல் டிசம்பரில் நடைபெறுகிறது. இந்நிலையில், 200 க்கும் மேற்பட்ட பொருட்கள் மீதான ஜி.எஸ்.டி. வரி, 28 ல் இருந்து 18 சதவீதமாக மத்திய அரசு குறைத்தது. இது அரசியல் வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தியது. குஜராத் தேர்தலை கருத்தில் கொண்டே, இந்த முடிவு எடுக்கப்பட்டதாக காங்கிரஸ் உள்ளிட்ட கட்சியினர் குற்றம்சாட்டி வருகின்றனர்.\nஇந்நிலையில் மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி, ’ஜி.எஸ்.டி வரி சீரமைப்பு நடைமுறைகள் தொடரும். வரும் காலங்களில் வருவாய் மிதப்பு (revenue buoyancy) நிலையை பொறுத்து இந்த சீரமைப்பு இருக்கும்’ என்று தெரிவித்துள்ளார். இதனால் மேலும் சில பொருட்களுக்கு ஜி.எஸ்.டி வரி விகிதம் குறைய வாய்ப்புள்ளதாகத் தெரிகிறது.\nவருங்கால இந்தியாவே குழந்தைகள்தான்.. இன்று குழந்தைகள் தினம்..\nபோலீஸ் அதிகாரிக்கு மசாஜ் செய்யும் பெண் போலீஸ்: வைரலாகும் வீடியோ\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nவாட்ஸ் அப் உங்கள் நண்பன் \nமின்னணு முறையில் பணம் செலுத்தினால் வரிக்கழிவு\nகடனைத் திருப்பித்தராத இளைஞர் : 100 தோப்புக்கரணம் தண்டனை\nரயிலில் தொங்கியபடி செல்ஃபி எடுத்த இளைஞர்கள்\nஜிஎஸ்டி எதிரொலி : விலை குறையும் வாஷிங்மெஷின், ஃப்ரிட்ஜ், டிவி\nவரி குறைந்தாலும் குறையாத உணவு விலை : ‘டாமினோஸ் பீஸா’வுக்கு நோட்டீஸ்\nகருணாநிதியிடம் இளைஞர்கள் கற்றுக்கொள்ள வேண்டும்: நடிகர் விவேக்\nஇந்த பொருட்களின் விலை இனி குறையப் போகிறது..\nஜிஎஸ்டியில் இருந்து சானிட்டரி நாப்கின்களுக்கு விலக்கு\n\"ஒரே நாடு; ஒரே தேர்தல் சாத்தியமல்ல\" - தேர்தல் ஆணையர்\nசுதந்திர தினத்தை சீர்குலைக்க 6 பயங்கரவாதிகள் சதி திட்டம்\nதமிழகத்தின் 5 மாவட்டங்களில் மிக கனமழை : வானிலை எச்சரிக்கை\n“நடிகர்கள் எல்லாம் வெற்றிடத்தை நிரப்ப முடியாது” - தமிழிசை\n“மணமகள் தேவை” : விளம்பரம் கொடுத்து பல பெண்களை ஏமாற்றியவர்\nமெரினா தீர்ப்பு மாறாக வந்திருந்தால் செயற்குழுவில் ஸ்டாலின் கண்ணீர் மல்க உருக்கம்\nதோற்கலாம், ஆனால் இவ்வளவு மோசமாகவா \nமழை வெள்ள நிவா��ண நிதி: மலையாள ரசிகர்கள் கடும் எதிர்ப்பு\nவிஹாரி- இந்திய கிரிக்கெட்டின் புதிய நம்பிக்கை\nவாட்ஸ் அப் உங்கள் நண்பன் \nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nவருங்கால இந்தியாவே குழந்தைகள்தான்.. இன்று குழந்தைகள் தினம்..\nபோலீஸ் அதிகாரிக்கு மசாஜ் செய்யும் பெண் போலீஸ்: வைரலாகும் வீடியோ", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221209585.18/wet/CC-MAIN-20180814205439-20180814225439-00638.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilarul.net/2018/08/56.html", "date_download": "2018-08-14T21:01:46Z", "digest": "sha1:ZEJBZGSAVKJSJWZ3PUGZIIYRG5A5NZ7G", "length": 8198, "nlines": 76, "source_domain": "www.tamilarul.net", "title": "முல்லைத்தீவில் 5வது நாளாகவும் தொடரும் மீனவர்கள் போராட்டம்! - Tamilarul.Net - 24மணி நேரச் செய்திகள்", "raw_content": "\nHome / செய்திகள் / தாயகம் / முக்கிய செய்திகள் / முல்லைத்தீவில் 5வது நாளாகவும் தொடரும் மீனவர்கள் போராட்டம்\nமுல்லைத்தீவில் 5வது நாளாகவும் தொடரும் மீனவர்கள் போராட்டம்\nமுல்லைத்தீவு மாவட்ட மீனவர்களின் சட்டவிரோத மீன்பிடிக்கு எதிரான கவனயீர்ப்பு நடவடிக்கை தொடர்ந்தும் இன்று ஐந்தாவது நாளாக நடைபெற்றுக்கொண்டிருக்கின்றது.\nமேலும் இரவுபகலாக தொடர்ந்து மீனவர்களால் மேற்கொள்ளப்பட்டுவரும் கவனயீர்ப்பு நடவடிக்கையில் அரசியல் பிரமுகர்கள் மற்றும் பொது அமைப்புகளை சார்ந்தவர்கள் என பலரும் கலந்து கொண்டு ஆதரவு தெரிவித்துவருகின்றனர்.\nஅத்துடன் தொடர்ந்தும் முல்லைத்தீவு மாவட்டத்தில் சட்டவிரோத மீன்பிடித் தொழில்கள் இடம்பெற்றுவருவதாகவும், இன்றைய தினமும் வெளிமாவட்ட மீனவர்கள் சட்டவிரோத வெளிச்சம்\nபாய்ச்சி மீன்பிடிக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்ததாகவும் கவனயீர்ப்பில் கலந்துகொண்டிருந்த மீனவர்களால் கருத்துத் தெரவிக்கப்பட்டது.\nஇது தொடர்பில் வடமாகாணசபை உறுப்பினர் மதிப்புறு துரைராசா - ரவிகரன் அவர்கள் கருத்துத் தெரிவிக்கையில்.\nதடைசெய்யப்பட்ட சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட வெளிமாவட்ட மீனவர்களின் சில படகுகள் இன்றும் கடற்பரப்பில் காணப்பட்டன. கடற்படையினர் அவர்களைக் கைதுசெய்யவில்லை.\nஎமது மீனவர்கள் அப் படகுகளை கரைக்குக் கொண்டுவரும் முனைப்பில் இருந்தார்கள். நேற்று முன்தினம் கரைக்குக் கொண்டுவந்த வெளிமாவட்ட படகினை காவற்றுறையினர் பொறுப்பேற்காமலும்,\nஅசட்டையாக இருந்த நிலையிலையையும் கவனத்தில்கொண்டு எமது மீனவர்களுக்கு அதனைத் தெளிவுபடுத்தி அதனைச் செய்யவில்லை என து.ரவிகரன் தெரிவ���த்தார்.\nசெய்திகள் தாயகம் முக்கிய செய்திகள்\nBREAKING Deutsch ENGLISH France Germany Online Tamil Tv switzerland ஆய்வு ஆன்மீகம் இந்தியா ஈழவர் படைப்புக்கள் உலகம் எம்மவர் நிகழ்வுகள் கவிதை காணொளி கிசு கிசு சமையல் சினிமா செய்தி செய்திகள் தாயகம் தொழிநுட்ப்பம் நினைவஞ்சலி பிரதான செய்தி புலம் மரண அறிவித்தல் மருத்துவம் மாவீரர் முக்கிய செய்திகள் விளையாட்டு செய்திகள்\nகாணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான அலுவலகம் என்பது அரசாங்கத்தின் பாசாங்கு\nகாணாமல் ஆக்கப்பட்டவர்கள் இறந்திருக்கலாம் என பதிலளித்த ஜனாதிபதி மற்றும் பிரதமர், காணாமல் ஆக்கப்பட்டவர்களை தேடுவதற்காக அலுவலகம் தொடங்குகிறா...\nபிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராக கொண்டுவரப்படவுள்ள நம்பிக்கையில்லா பிரேரணையில் 32 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையெழுத்திட்டுள்ளனர். ...\nவிடுதலைப் புலிகளின் சிறப்பு செயற்பாட்டு சான்றிதழை மீட்ட சர்வதேச பிரதிநிதிகள்\nஇறுதி யுத்தம் நடைபெற்ற பகுதிகளை பார்வையிடச் சென்ற சர்வதேச பிரதிநிதிகள் அந்தப்பகுதியில் காணப்பட்ட விடுதலைப் புலிகளின் காவலரண் ஒன்றிற்குள்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221209585.18/wet/CC-MAIN-20180814205439-20180814225439-00638.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.unmaionline.com/index.php?option=com_content&view=category&id=117&Itemid=139", "date_download": "2018-08-14T22:03:26Z", "digest": "sha1:MLF2U6ENCMNCVKHU3I5FGINII4L2T4PU", "length": 4719, "nlines": 69, "source_domain": "www.unmaionline.com", "title": "உண்மை - 2015 இதழ்கள்", "raw_content": "\nகொலை நூலா தேசிய நூல்\nஎது தமிழ்த் திருமணம் - 11\nஎது தெரிந்ததோ அது நன்றாகவே தெரிந்தது\nஅய்யாவின் அடிச்சுவட்டில்.... 121 ஆம் தொடர்\nவிவேகானந்தர் - ஓர் எக்ஸ்ரே பார்வை\nமத பீடத்தில் ஏறிய மாந்தரே\nயார் இந்த “மண்ணுருண்டை மாளவியா\nலிங்கா : ஆபாசத்தின் அதிஉச்சம்\nகம்பராமாயணம் இல்லாவிட்டால் கலையும் ஒழுக்கமும் கெட்டிருக்காது\nஅரவிந்தர் “ஆ”சிரமத்தில் பாலியல் கொடுமை\nபிகே(PK) : கற்பிதங்களுக்கு எதிரான கலகம்\nசபரிமலை அய்யப்பனும் மாதவிடாய் ‘தீட்டு’ம்\nஇயக்கத் தொண்டனே எனக்கு முக்கியம் பெரியாரின் பேருள்ளத்தைக் காட்டும் நெகிழ்வு நிகழ்வுகள்\nசுயமரியாதைச் சுடரொளி புலவர் கோ.இமயவரம்பன் நினைவு நாள் : ஆகஸ்ட் 9,\nதந்தை பெரியாரின் தமிழ்த்தொண்டு குறளைப் போற்றுங்கள், குறள்வழி வாழுங்கள்\nபாலுறவு வன்புணர்ச்சிக்கு பச்சிளம் குழந்தைகளும் குதறப்படும் கொடுமைகள்\nபிறந்த குழந்தை ஒரே நாளில் பெரிய ஆள் ஆகுமா\nபுத்தி வந்தால் பக்தி போகும்\nவறுமையிலும் திறமைகாட்டி பன்னாட்டுப் போட்டியில் பதக்கம் வென்ற இலக்கியா\n“மத்திய அரசின் (ஆர்.எஸ்.எஸ்.) கல்விக் கொள்கை ஒரு பார்வை’’ கருத்தரங்கில் கல்வியாளர்களின் கருத்துகள்\n(இயக்க வரலாறான தன்வரலாறு - 207) தந்தை பெரியார் அவர்களுக்கு பாரீசில் மார்பளவு சிலை\nகாவிகளின் கார்ப்பரேட் ஆட்சியின் அவலங்கள், அநியாயங்கள்\nதாழ்த்தப்பட்டோர் பொது இடங்களைப் பயன்படுத்த நீதிக்கட்சி ஆட்சி வெளியிட்ட ஆணை\nபெரியார் பேருரையாளர் அ.இறையன் நினைவு நாள் : ஆகஸ்ட் ,12\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221209585.18/wet/CC-MAIN-20180814205439-20180814225439-00638.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/article/23531", "date_download": "2018-08-14T21:02:43Z", "digest": "sha1:LJUPYWUTWUZWGWSRSFBCH5ALTE4L2EDG", "length": 12420, "nlines": 100, "source_domain": "www.virakesari.lk", "title": "தெற்கு சீனா வெள்ளக்காடா­னது ; ஹொங்கொங் நகரை சூறை­யா­டிய ஹாட்டோ புயல் | Virakesari.lk", "raw_content": "\nஅடக்க நினைத்தாலும் அடித்துக் காட்டினார் சந்திமால் ; இருபதுக்கு 20 தொடர் இலங்கை வசம்\nபிரதமர் ரணில் கிளிநொச்சிக்கு விஜயம்\nகாரில் கஞ்சா கடத்த முயன்ற இருவர் கைது\nகசிப்பு விற்பனையில் ஈடுபட்ட ஒருவர் கைது ; உபகரணங்களும் மீட்பு\nவாள்வெட்டுத் தாக்குதல் நடத்திய இருவர் 3 மாதங்களின் பின் கைது\nஅடக்க நினைத்தாலும் அடித்துக் காட்டினார் சந்திமால் ; இருபதுக்கு 20 தொடர் இலங்கை வசம்\nகாரில் கஞ்சா கடத்த முயன்ற இருவர் கைது\nவாள்வெட்டுத் தாக்குதல் நடத்திய இருவர் 3 மாதங்களின் பின் கைது\nஇலங்கையின் பந்து வீச்சில் சின்னாபின்னமான தென்னாபிரிக்கா ; வெற்றியிலக்கு 99\n\"இம்ரான்கான் பிரதமராக பதவியேற்பதை எண்ணி பெருமிதம் கொள்கிறேன்\"\nதெற்கு சீனா வெள்ளக்காடா­னது ; ஹொங்கொங் நகரை சூறை­யா­டிய ஹாட்டோ புயல்\nதெற்கு சீனா வெள்ளக்காடா­னது ; ஹொங்கொங் நகரை சூறை­யா­டிய ஹாட்டோ புயல்\nஹொங்கொங் நகரை நேற்று சுழற்­றி­ய­டித்த ஹாட்டோ புயலால் மக்­களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்­கப்­பட்­டுள்­ளது. இராட்­சத அலை­களின் எழுச்­சியால் தெற்கு சீனா வெள்­ளக்­கா­டா­னது.\nஆசி­யாவின் பொரு­ளா­தார மையம் என அழைக்­கப்­படும் ஹொங்கொங் நகரை நேற்று பத்தாம் எச்­ச­ரிக்கை எண் கொண்ட ஹாட்டோ புயல் தாக்­கி­யது. மணிக்கு 155 கிலோ­மீற்றர் வேகத்தில் தாக்­கிய இந்த பெரும்­பு­யலால் கடல் அலைகள் சீற்­றத்­துடன் நகர வீதி­க­ளுக்குள் பாய்ந்து மோதின.\nபுயலின் வேகத்­துக்கு ஈடு­கொ­டுக்க முடி­யாமல் பல ���ரங்கள் வேரோடு சாய்ந்­ததால் சாலை­களில் போக்­கு­வ­ரத்து முற்­றி­லு­மாக பாதிக்­கப்­பட்­டுள்­ளது. ஹொங்­கொங்கின் மக்காவ் நகரில் பல்­வேறு வங்­கிகள், அலு­வ­ல­கங்கள், கடைகள் உள்­ளிட்ட வர்த்­தக நிறு­வ­னங்கள் அனைத்தும் மூடிக் கிடக்­கின்­றன. சாலையில் சென்ற கார்கள் வெள்­ளத்தில் சிக்கி பாதி உய­ரத்­துக்கு நீரில் மூழ்கி காணப்­ப­டு­கின்­றன.\nவிக்­டோ­ரியா துறை­முகம் பகு­தியில் ஆவே­ச­மாக மோதிய கடல் அலைகள், ஆர்ப்­ப­ரித்துக் கொண்டு அரு­கா­மையில் உள்ள சாலை­களை வெள்­ளக்­கா­டாக மாற்­றி­யது. குறிப்­பாக, தாழ்­வான தீவுப்­ப­கு­தி­யான ஹெங் ஃபா சுவேன் நகரம் முழு­வ­தையும் வெள்­ளநீர் சூழ்ந்­துள்­ளது. பல மரங்கள் முறிந்து கட்­ட­டங்­க­ளின்­மீது சாய்ந்து கிடக்­கின்­றன. மின்­சார இணைப்பு துண்­டிக்­கப்­பட்­டுள்­ளதால் மக்கள் பெரும் அவ­திக்­குள்­ளாகி வீடு­க­ளுக்­குள்­ளேயே முடங்கி கிடக்­கின்­றனர். ஹொங்கொங் விமான நிலையம் மூடப்­பட்­டுள்­ளது. சுமார் 450 விமானச் சேவைகள் இரத்து செய்­யப்­பட்­டுள்­ளது. இந்த கோரப் புயலின் தாக்­கத்தால் பியர்ல் ஆற்­றங்­க­ரையை ஒட்­டி­யுள்ள பகு­தி­களில் மட்டும் மூன்­றுபேர் பலி­யா­ன­தா­கவும், முப்­ப­துக்கும் அதி­க­மா­ன­வர்கள் படு­கா­ய­ம­டைந்­த­தா­கவும் முதல்­கட்ட தகவல் வெளி­யா­கி­யுள்­ளது.\nஹாட்டோ புயலின் தாக்கம் மக்காவ் நக­ரை­யொட்­டி­யுள்ள சீனாவின் தெற்கு பகு­தி­யி­லுள்ள குவாங்டாங் மாகா­ணத்­தையும் பதம் பார்த்­தது. குறிப்­பாக, மக்காவ் நக­ரை­யொட்­டி­யுள்ள சீனாவின் ஸுஹாய் நக­ரத்­துக்குள் வெள்ளம் புகுந்­துள்­ளது.\nஇதனால், சாலை போக்­கு­வ­ரத்து வெகு­வாக பாதிக்­கப்­பட்­டுள்­ளது. ரயில் சேவைகள் நிறுத்தி வைக்­கப்­பட்­டுள்­ளன. இங்­குள்ள ஷென்ஸென் விமான நிலை­யத்தை வெள்ளம் சூழ்ந்­துள்­ளது. இதனால், இந்­ந­கரை இணைக்கும் அனைத்து விமானச் சேவை­களும் இரத்து செய்­யப்­பட்­டுள்­ளது.\nஹொங்கொங் ஹாட்டோ புயல் சீனா பொரு­ளா­தார மையம்\nஇத்தாலியில் மேம்பாலம் இடிந்து விழுந்து பலத்த சேதம்\nஇத்தாலி நாட்டின் ஜெனோவா நகரில் விரைவு நெடுஞ்சாலை மேம்பாலம் இடிந்து விழுந்த விபத்தில் பாலத்தின் அடியில் சிக்கி ஏராளமான வாகனங்கள் சேதமடைந்தன.\n2018-08-14 19:10:03 இத்தாலி ஜெனோவா மேம்பாலம் பலத்த சேதம்\nஅழகிரிக்கு பா.ஜ.க அமைச்சர் வலைவீச்சு\nதேர்தல்களை திச���த்திருப்பும் வல்லமை படைத்தவர் மு க அழகிரி என மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் தெரிவித்திருக்கிறார்.\n2018-08-14 17:12:28 .அழகிரி பொன் ராதாகிருஷ்ணன்\nமுதல்வரின் கையை பிடித்து கருணாநிதிக்கு இடம்கேட்டேன்- ஸ்டாலின்\nநீதிமன்றத்தில் எங்களிற்கு சாதகமாக தீர்ப்பு வந்திருக்காவிட்டால் மெரீனாவில் என்னை புதைக்கும் நிலை வந்திருக்கும் எனவும் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.\nரஜினிக்கு அரசியல் தெரியவில்லை; ஜெயக்குமார்\nரஜினிக்கு அரசியல் வரலாறு தெரியவில்லை என அமைச்சர் ஜெயக்குமார் குற்றம் சாட்டியிருக்கிறார்.\n2018-08-14 15:49:16 ரஜினி ஜெயக்குமார்\nபிரிட்டன் பாராளுமன்ற பாதுகாப்பு வேலியில் மோதிய கார்: நடந்தது என்ன\nபிரிட்டன் பாராளுமன்றத்திற்கு வெளியே உள்ள பாதுகாப்பு வேலியின் மீது கார் ஓன்று மோதிய சம்பவத்தில் இருவர் காயமடைந்துள்ள அதேவேளை காரை செலுத்திய நபர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.\n2018-08-14 15:40:41 பிரிட்டன் பாதுகாப்பு வேலி கார்\nஅடக்க நினைத்தாலும் அடித்துக் காட்டினார் சந்திமால் ; இருபதுக்கு 20 தொடர் இலங்கை வசம்\nஇலங்கையின் பந்து வீச்சில் சின்னாபின்னமான தென்னாபிரிக்கா ; வெற்றியிலக்கு 99\n\"இம்ரான்கான் பிரதமராக பதவியேற்பதை எண்ணி பெருமிதம் கொள்கிறேன்\"\n\"பாதாள குழுவை விட ஆவா குழு பயங்கரமானதல்ல\"\nதென்னாபிரிக்கா முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221209585.18/wet/CC-MAIN-20180814205439-20180814225439-00638.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.careerindia.com/news/new-syllabus-making-will-finish-soon-002373.html", "date_download": "2018-08-14T21:11:41Z", "digest": "sha1:ED4HPV427OG2MRVU5HKAJE34BXTZHCKB", "length": 9370, "nlines": 80, "source_domain": "tamil.careerindia.com", "title": "தமிழக அரசின் பள்ளி மாணவர்களுக்கான புதிய பாடத்திட்டம் தயாரிக்கும் பணி வெகுவிரைவில் முடிவடையும் | new syllabus making will finish soon - Tamil Careerindia", "raw_content": "\n» தமிழக அரசின் பள்ளி மாணவர்களுக்கான புதிய பாடத்திட்டம் தயாரிக்கும் பணி வெகுவிரைவில் முடிவடையும்\nதமிழக அரசின் பள்ளி மாணவர்களுக்கான புதிய பாடத்திட்டம் தயாரிக்கும் பணி வெகுவிரைவில் முடிவடையும்\nதமிழக அரசின் புதிய பாடத்திட்டம் தயாரிக்க மாநில கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனங்கள் ஈடுப்பட்டுள்ளன. பாடத்திட்டங்களை மாற்றும் பணி நடகின்றது . இதுவரை புதியபாட்த்திட்டங்கள் தயாரிக்கும் பணியில் 821 பேர் பாடவாரியாக புதிய பாடத்திட்டங்கள் தயாரிக்க பதிவுசெய்துள்ளனர் . இந்நிலையில் மாநில ஆராய்ச்சி பயிற்சி நிறுவன இயக்குநர் க.அறிவொளி கூறிகையில் புதிய பாடத்திட்டங்களை 1 முதல் 12 வரை மாற்ற அரசு ஆணை பிறப்பித்துள்ளது . அத்துடன் 1, 6,9,11 வகுப்புகளுக்கான புதிய பாடத்திட்டங்கள் ஜனவரி மாததிற்க்குள் முடிவடையும் 2018 மற்றும் 2019 வருடங்களுக்கான பாடத்திட்ட மாற்றத்தில் அமல்ப்படுத்தப்படும் . ஆகவே ஐஐடி, ஐஐஎம் அண்ணா பல்கலைகழக ஆசிரியர்களிடம் ஆலோசனை நடைபெற்று வருகின்றது என்று க. அறிவொளி தெரிவித்தார்.\nஇந்த ஆண்டு நீட் தேர்வு அறிமுகப்படுத்தப்பட்டதால் நீட் தேர்வு எழுதும் அளவிற்கு பள்ளி பாடத்திட்டங்கள் தரமானதாக இல்லை என விமர்சனங்கள் எழுந்தவண்ணம் உள்ளன . மாணவர்கள் நீட் தேர்வு எழுத மிகுந்த சிரமத்திற்கு உள்ளானார்கள் என்பதால் அரசு இதனை கருத்தில் கொண்டு பாடப்புத்தகங்களை மாற்றி சிபிஎஸ்இ தரத்திற்கு மாணவர்களை உருவாக்க முனைந்துள்ளது . ஆகவே 2018 முதல் மாணவர்களுக்கு புதியபாடத்திட்டங்கள் வழங்குவதன் மூலம் மாணவர்கள் நீட் தேர்வை சந்திக்க சிரமப்படவேண்டிய அவசியம் இருக்காது மற்றும் மத்திய அரசின் எந்த தேர்வையும் எளிதில் எதிர்கொள்வார்கள் என பள்ளி கல்வியமைச்சர் இதனை அறிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.\nபள்ளி கல்லுரிகளில் சட்டம் பாடமாக்கப்பட சட்டத்துறை அமைச்சர் அறிவிப்பு\nபாடத்திட்டம் தயாரிக்க ஆர்வம் உள்ள ஆசிரியர்கள் இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்.. கால அவகாசம் நீட்டிப்பு\nதமிழக காவல்துறையில் வேலை: விண்ணப்பிக்க ஆகஸ்ட் 10 கடைசி\nரூ.60 ஆயிரம் சம்பளத்தில் சென்னை என்சிசி அலுவலகத்தில் வேலை\nதமிழக காவல்துறையில் வேலை: விண்ணப்பிக்க ஆகஸ்ட் 10 கடைசி\nதமிழுக்கு வெற்றி; வினாத்தாள் தயாரித்த சிபிஎஸ்இ-க்கு தோல்வி\n\"ஆண்டுக்கு ஒரு நீட்\" மத்திய அரசுக்கு அழுத்தம்\nஆகஸ்ட் முதல் அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கு கிடுக்கிப்பிடி\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்\nஅழைப்பு உங்களுக்குத்தான்... இந்திய ரிசர்வ் வங்கியில் வேலை\nஇன்ஜினீயர்களுக்கு பெல் நிறுவனத்தில் வேலை\nமதுரையில் மத்திய அரசு வேலை: சம்பளம் ரூ.20 ஆயிரம்\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221209585.18/wet/CC-MAIN-20180814205439-20180814225439-00638.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/heroines/kajal-the-late-viewer-thuppakki-165212.html", "date_download": "2018-08-14T21:13:58Z", "digest": "sha1:YJZ6QVEUSPKLJKGPYBJYJMP6RZCOOFWQ", "length": 9709, "nlines": 161, "source_domain": "tamil.filmibeat.com", "title": "துப்பாக்கி படத்தை காஜல் அகர்வால் எப்போ பார்த்தார் தெரியுமா? | Kajal, the late viewer of Thuppakki | துப்பாக்கி படத்தை காஜல் எப்போ பார்த்தார் தெரியுமா? - Tamil Filmibeat", "raw_content": "\n» துப்பாக்கி படத்தை காஜல் அகர்வால் எப்போ பார்த்தார் தெரியுமா\nதுப்பாக்கி படத்தை காஜல் அகர்வால் எப்போ பார்த்தார் தெரியுமா\nசென்னை: துப்பாக்கி படத்தை அதன் நாயகி காஜல் அண்மையில் தான் பார்த்துள்ளார் என்று உங்களுக்கு எல்லாம் தெரியுமா\nதுப்பாக்கி படம் தீபாவளிக்கு ரிலீஸ் ஆகி வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. விஜய் ரசிகர்கள் தியேட்டர்களுக்கு படையெடுத்து வருகின்றனர். இந்நிலையில் அந்த படத்தின் ஹீரோயினான காஜல் அகர்வால் ஊர், உலகமெல்லாம் படத்தைப் பார்த்த பிறகு கடந்த சில நாட்களுக்கு முன்பு தான் ஹைதராபாத்தில் உள்ள சினிமேக்ஸில் பார்த்துவிட்டு அட படம் நல்லா வந்துருக்கே என்று லேட் ரியாக்ஷன் கொடுத்துள்ளார்.\nசூப்பர் ஸ்டாரே படத்தை இரண்டு வாட்டி பார்த்துவிட்டு பாராட்டியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.\nஇந்நிலையில் ஷூட்டிங்கிற்கு வரும் காஜலுக்கு யூனிட் சாப்பாடு சுத்தமாகப் பிடிக்காதாம். அதனால் ஷூட்டிங் வரும்போது தனது சமையல்காரரையும் கையோடு அழைத்து வந்துவிடுவாராம்.\nஎன்ன விஜய் உங்க ஸ்வீட் கேர்ள் பிரண்ட் இப்படி இருக்கிறாரே\nரூ. 100 கோடி பேரம்: பார்த்திபன் பகீர்\n குழம்பித் தவிக்கும் விஜய் ரசிகர்கள்\n'ஐ ஆம் வெயிட்டிங்'... ரசிகர்களைக் கவர்ந்த டாப் 5 இடைவேளைக் காட்சிகள்\nதுப்பாக்கி முதல் பாகுபலி வரை தமிழ் சினிமாவில் 100 கோடியைத் தாண்டிய படங்களின் பட்டியல்\nட்விட்டரில் 'துப்பாக்கி தினம்' கொண்டாடும் விஜய் ரசிகர்கள்\n'துப்பாக்கி'யுடன் இந்திய சினிமாவைக் கொண்டாடும் ரஷ்யா...\nசிமா விருது: விஜய்யின் துப்பாக்கிக்கு 10 பரிந்துரைகள்\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nஇந்த உறவுக்கு என்ன பெயர்னு சொல்லுங்க பார்ப்போம்\nஓடியாங்க, ஓடியாங்க பிக் பாஸ் வீட்டில் போர் வந்துடுச்சு\nஇவங்கள நம்பி ஒரு வருசம் வீணாப் போச்சே... ரூட்டை மாற்றிய ’பேய்’ நடிகை\nவிரைவில் வருகிறது படையப்பா 2-வீடியோ\nவிக்னேஷ் சிவன், சிவகார்த்திகேயனுக்கு மார்க் போட்ட நயன்தாரா-வீடியோ\nஇந்த பிக் பாஸும் திருந்த மாட்டார், நாமும் திருந்தவே மாட்டோம்-வீடியோ\nபடப்பிடிப்பில் காயமடைந்த அமலா பால்-வீடியோ\nதல அஜித் அடுத்த பட டைரக்டர் யாரு\nதன் நிலைமை புரியாமல் உலரும் ஐஸ்வர்யா தத்தா-வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221209585.18/wet/CC-MAIN-20180814205439-20180814225439-00638.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/television/2-main-characters-killed-sun-tv-serials-163578.html", "date_download": "2018-08-14T21:14:03Z", "digest": "sha1:BFQNC6R5I7MBK4EJ2Z2CXRCJXTDBPZA3", "length": 14929, "nlines": 176, "source_domain": "tamil.filmibeat.com", "title": "சுப்புலட்சுமிக்கு கத்திக் குத்து.. லட்சுமணனுக்கு ஹார்ட் அட்டாக்.. ஒன்று 'அவுட்டு', இன்னொன்று 'டவுட்ட | 2 main characters killed in Sun TV serials! | சுப்புலட்சுமிக்கு கத்திக் குத்து.. லட்சுமணனுக்கு ஹார்ட் அட்டாக்.. ஒன்று 'அவுட்டு', இன்னொன்று 'டவுட்டு'!! - Tamil Filmibeat", "raw_content": "\n» சுப்புலட்சுமிக்கு கத்திக் குத்து.. லட்சுமணனுக்கு ஹார்ட் அட்டாக்.. ஒன்று 'அவுட்டு', இன்னொன்று 'டவுட்ட\nசுப்புலட்சுமிக்கு கத்திக் குத்து.. லட்சுமணனுக்கு ஹார்ட் அட்டாக்.. ஒன்று 'அவுட்டு', இன்னொன்று 'டவுட்ட\nசென்னை: தமிழ்த் தொலைக்காட்சி மெகா சீரியல் வரலாற்றிலேயே முதல் முறையாக.. 2 முக்கியமான மெகா சீரியல்களில் ரொம்ப காலமாக வலம் வந்த ஒரு முக்கிய கேரக்டரைக் கொன்று விட்டனர்.\nமகா இழுவை.. மெகா அழுகை\nதொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகும் சீரியல்களை குறைந்தது 3 வருடத்திற்காவது இழுத்து விடுகின்றனர். பிழியப் பிழிய அழ வைத்து விடுகின்றனர். அந்த வகையில் நேற்று சன் டிவியில் ஒளிபரப்பான தென்றல் தொடரில் வலம் வந்த ஒரு முக்கிய கேரக்டரை ஹார்ட் அட்டாக் மூலம் கொன்று விட்டனர். தங்கம் தொடரில் வந்த சுப்புலட்சுமி கேரக்டரை கத்தியால் குத்தி விட்டர்கள். அவரது நிலைமை சீரியஸாக உள்ளதாம்.\nதங்கம் தொடரில் முக்கிய கேரக்டர் சுப்புலட்சுமி. அந்த தொடரில் அய்யா என்ற கேரக்டரில் வலம் வரும் விஜயக்குமாரின் 2வது மனைவிதான் சுப்புலட்சுமி. இந்தக் கேரக்டரை நேற்று கத்தியால் குத்தி விட்டனர்.\nஅதாவது சுப்புலட்சுமி ஒரு கைதி. சிறையில் அவரைக் கொலை செய்ய ஒரு குரூப் முயல்கிறது. அதில் அவர் படுகாயமடைகிறார். இதையடுத்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அங்கு வைத்து நேற்று இரவு ஒரு மர்ம மனிதன் கத்தியால் குத்தினான்.\nசெத்துச் செத்துப் பிழைக்கும் சுப்புலட்சுமி\nஏற்கனவே சிறையில் வைத்து கொலை முயற்சிக்குள்ளானார் சுப்புலட்சுமி. இந்த நிலையில் நேற்று மறுபடியும் ஒரு கொலை முயற்சிக்குள்ளாகியுள்ளார். அவரது நிலைமை கவலைக்கிடமாக இருக்கிறதாம்.\nஅடுத்து தென்றல் சீரியல். இந்தத் தொடரின் முக்கியப் பாத்திரம் லட்சுமணன். டாக்டர். இவருக்கும் ரெண்டு பொண்டாட்டிதான். அதில் முதல் மனைவி வில்லியாக வலம் வருகிறார். அவர்தான் சுதா சந்திரன்.\nநேற்று கோர்ட்டில் வைத்து படு உக்கிரமான காட்சிகளை அரங்கேற்றினர். தன்னை சிறையில் தள்ள துடித்த 2வது மனைவி புவனாவை கழுத்தை நெரித்துக் கொல்ல ஆவேசமாக முயல்கிறார் லட்சுமணன். அப்போது பார்த்து அவருக்கு திடீரென ஹார்ட் அட்டாக் வந்து கீழே விழுகிறார். உறவுகள் பதறித் துடிக்கின்றன. ஆனால் லட்சுமணன் உயிர் பிழைக்கவில்லை, செத்துப் போகிறார்.\nநேற்று ஒரு கேரக்டர் செத்துப் போனதும், இன்னொரு கேரக்டர் குத்துயிரும் குலையிருமாக மாறிப் போனதைப் பார்த்தபோது பல நேயர்களுக்கும் அப்பாடா, என்ற நிம்மதிதான் வந்தது...\nரூ. 100 கோடி பேரம்: பார்த்திபன் பகீர்\nசன் டிவி மேடையில் புருவ அழகி பிரியா.. அரங்கமே அதிர அசத்தல் பெர்ஃபாமன்ஸ்\nவாவ்... இன்னும் ஷூட்டிங்கே ஆரம்பிக்கல.. அதுக்குள்ள சிவகார்த்திகேயன் படம் வித்துடுச்சாம்\n\"சூர்யா ஃபேன்ஸுக்கு எவ்ளோ தில்லு பார்த்தியா..\" - ட்விட்டரில் ரசிகர்கள் சண்டை\nசன் டி.வி முன்பு தானா சேர்ந்த ரசிகர்கள் கூட்டம்.. சூர்யாவை கேவலமாக விமர்சித்ததால் எதிர்ப்பு\n - ரசிகர்களுக்கு சூர்யா அட்வைஸ்\nதெறி சாட்டிலைட் உரிமத்தை வாங்கிய சன் டிவி: ட்விட்டரை தெறிக்கவிடும் தளபதியன்ஸ்\nஷூட்டிங் துவங்கிய கையோடு சிவகார்த்திகேயன் பட சாட்டிலைட் உரிமையை வாங்கிய சன்டிவி\nஅந்த இரவில் என்ன நடந்தது 'குடுமிபிடி சண்டை' சபீதா ராய் தன்னிலை விளக்கம்\nடிசி கிரி தப்பிச்சிட்டாரே.... பிரபாவுக்கு யார் கூட கல்யாணம் நடக்கும்\nதனுஷுவுக்கு அம்மாவாக நடிக்கவும் ரெடி... அப்ளிகேசன் போட்ட 'வம்சம்' பூமிகா\nசாதரணமாக தமிழில் சொன்னதே புரியலையாம்.... டிரான்ஸ்லேட் பண்ணனுமாம்.. எரிச்சல் நடிகை \"டிம்பிள்\"\nமாமனார், மாமியாரை துரத்தும் மருமகள்கள்.... குடும்பத்தை சிதைக்கும் சீரியல்கள்\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nஓடியாங்க, ஓடியாங்க பிக் பாஸ் வீட்டில் போர் வந்துடுச்சு\nஇன்று ஸ்ரீதேவி பிறந்தநாள்: வைரலாகும் அவரின் கடைசி பிறந்தநாள் வீடி��ோ\nநேற்று மகத்-யாஷிகா பேசியதை கேட்டால் காரித் துப்புவது போல் இருக்கு பாஸ்\nவிரைவில் வருகிறது படையப்பா 2-வீடியோ\nவிக்னேஷ் சிவன், சிவகார்த்திகேயனுக்கு மார்க் போட்ட நயன்தாரா-வீடியோ\nஇந்த பிக் பாஸும் திருந்த மாட்டார், நாமும் திருந்தவே மாட்டோம்-வீடியோ\nபடப்பிடிப்பில் காயமடைந்த அமலா பால்-வீடியோ\nதல அஜித் அடுத்த பட டைரக்டர் யாரு\nதன் நிலைமை புரியாமல் உலரும் ஐஸ்வர்யா தத்தா-வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221209585.18/wet/CC-MAIN-20180814205439-20180814225439-00638.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://maruthuvathadaham.blogspot.com/2014/08/blog-post_27.html", "date_download": "2018-08-14T21:51:21Z", "digest": "sha1:BLKJF27BG5WD6JSU5ZFDA5IQXQUC2J5Q", "length": 13194, "nlines": 221, "source_domain": "maruthuvathadaham.blogspot.com", "title": "மருத்துவத்தடாகம்: ரத்த குழாய் அடைப்பு நீங்க…!", "raw_content": "\nரத்த குழாய் அடைப்பு நீங்க…\nநண்பர் ஒருவருக்கு ரத்த குழாய் அடைப்பு ஏற்பட்டதால் பைபாஸ்\nஅறுவை சிகிச்சை செய்ய நேர்ந்தது, ஆனால் அறுவை சிகிச்சை இல்லாமல் சாதரணாமாக நாம் உண்ணும் உணவில் (ஆயுர்\nவேத டாக்டர் பரிந்துரைத்த) எல்லா அடைப்புகளும் நீங்கியதுதான்\nஉங்கள் ரத்த குழாய் அடைப்பு திறந்து கொள்ளும்.\nஆஞ்சியோவுக்கோ, பைபாஸ் அறுவை சிகிச்சைக்கோ செல்லுமுன்\nநம்பிக்கையுடன் இதனைச் செய்யுங்கள். நீங்கள் குணமடைவீர்கள்.\nதன் இதய வலிக்காக சிகிச்சைக்குச் சென்ற நோயாளி ஒருவர்-பைபாஸ் சிகிச்சைக்கு பரிந்துரைக்கப்பட்டார்.\nஇந்நிலையில் நோயாளி ஆயுர்வேத டாக்டரை சந்தித்தார்.\nதன்னுடைய ஆஞ்சியோ சோதனையில், இருதய இரத்த குழாயில் மூன்று அடைப்புகள் இருப்பதாகவும், பைபாஸ் அறுவை\nஒரு மாதத்திற்கு அடியிற்கண்ட பானத்தை அருந்தும்படி ஆயுர்வேத டாக்டர் நோயளிக்கு பரிந்துரைத்தார்.\nமும்பையில் உள்ள இருதய மருத்துவமனையில் பைபாஸ் அறுவை ஆப்ரசேனுக்கு முதல் நாள் ரூ2,25,000த்தை டெபாசிட் செய்தார்.\nநோயாளியை பரிசோதனை செய்த டாக்டர் அவருடைய முந்தைய பரிசோதனையை சரிபார்த்து வியந்தார்.\nஆச்சரியப்பட்டார். தன்னுடைய முந்தைய பரிசோதனைக்குப் பிறகு ஏதாவது மருந்து சாப்பீட்டீர்களா\nஇதனை கவனமுடன் படியுங்கள், நீங்களும் குணமடையலாம்.\nஇருதய இரத்தக் குழாய் அடைப்புகளை திறக்க அருந்தும் பானத்திற்கு உரிய\n1 கப் எலுமிச்சை சாறு\n1 கப் இஞ்சிச் சாறு\n1 கப் பூண்டு சாறு\n1 கப் ஆப்பிள் சைடர் விநிகர்.\nஎல்லாச் சாறுகளையும் ஒன்றாக கலக்குங்கள். இலேசான இளஞ்சூட்டில் (சிம்மரில்) 60 நிமிடம் கொதிக்க வையுங்கள். நான்கு\nகப் மூன்றாக குறையும். சூடு ஆறியவுடன் சாறு இருக்கும்\nஅளவுக்கு சம அளவு இயற்கைத் தேனை கலந்து ஜாரில் வைத்துக் கொள்ளுங்கள்.\nநாள்தோறும் காலை உணவுக்கு முன் ஒரு டீ ஸ்புன் பானத்தை\nஅருந்துங்கள் மகிழ்ச்சியுடன் பானத்தை அருதுங்கள்….\nசுவையாகவும் இருக்கும் நீங்களே உங்களை பைபாஸ் அறுவை சிகிச்சையிலிருந்து காப்பாற்றிக் கொள்ளுங்கள்.\nஇடுகையிட்டது J Mohaideen Batcha நேரம் 1:00 பிற்பகல்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: இதயம், இயற்கை மருத்துவம்\nஇஞ்சி,பூண்டு,எலுமிச்சை,ஆப்பிள் சைடர் வினிகர் மற்றும் சில மூலிகைகள் அடங்கிய பானம் BIOZEN-( Health Supplementary Mix - Syrup form) என்ற பெயரில் கிடைக்கிறது. 100% இயற்கையான முறையில் தாயரிக்கப்பட்டது. பைபாஸ் அறுவை சிகிச்சைக்கு மருத்துவர் பரிந்துரைக்கப்பட்ட பின்னர் இதை அருந்தி பலர் பயன் அடைந்துள்ளனர். இது உடலில் உள்ள கெட்ட கொழுப்பைக் கரைத்து இதயத்தை ஆரோக்கியமாக வைக்கிறது. நீங்கள் வேண்டுமானால் courier மூலமாக பெற்றுக்கொள்ளலாம். அனைவரும் உபயோகித்து குணமடைய வாழ்த்துக்கள்.\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nரத்த குழாய் அடைப்பு நீங்க…\nகருத்தரிக்க விருப்பமில்லை ஆனால் உடலுறவு வேண்டும்\nகொத்தமல்லி இலையால் சுத்தம் செய்வீர் சிறுநீரகம்\nஉடற்பயிற்சி செய்யாமலேயே தொப்பையைக் குறைக்க வேண்டும...\nஉளவியல் / மனோதத்துவம் (8)\nகண்ணில் தெரியும் உடல் வியாதி (1)\nசீசன் நோய்களும் தீர்வுகளும் (6)\nசெக்ஸ் - உடலுற‌வு (1)\nநாகரீக உணவுகளின் தீங்குகள் (2)\nபயனுள்ள 100 மருத்துவ குறிப்புகள் (1)\nமசாலா பொருட்களின் மகிமைகள் (3)\nமருத்துவம் தொடர்பான தள இணைப்புகள் (1)\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nபயணம் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221209585.18/wet/CC-MAIN-20180814205439-20180814225439-00639.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://varnamfm.com/2017/12/07/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%88-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8A%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4/", "date_download": "2018-08-14T21:14:58Z", "digest": "sha1:MBD7IU7FSUPOGXSPBASMNFJLKRZEM2EI", "length": 2991, "nlines": 33, "source_domain": "varnamfm.com", "title": "இந்தியாவை போட்டுக்கொடுத்த இலங்கை! « Varnam FM Official Website : Sri Lanka's only Tamil Melody Channel", "raw_content": "\nடெல்லி காற்று மாசுபாடு தொடர்பில் சர்வதேச கிரிக்கெட் பேரவையிடம் இலங்கைக் கிரிக்கெட் சபை முறைப்பாடு செய்துள்ளது.\nஇந்திய – இலங்கை அணிகளுக்கிடையிலான மூன்றாவது டெஸ்ட் போட்டி இந்திய தலைநகர் டெல்லியில் நடைபெற்றது.\nஇந்தப் போட்டியின் இரண்டாவது நாள் ஆட்டத்தின் போது காற்று மாசுபாடு காரணமாக, இலங்கை வீரர்கள் சிலருக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டது.\nமேலும், முகமூடி அணிந்தவாறு இலங்கை வீரர்கள், களத்தடுப்பில் ஈடுபட்டனர்.\nஇந்தநிலையில், டெல்லியில் காற்று மாசுபாடு அதிகளவில் காணப்பட்ட நிலையில், போட்டி நடத்தப்பட்டதாகக் கூறி சர்வதேச கிரிக்கெட் பேரவையிடம் இலங்கைக் கிரிக்கெட் சபை முறைப்பாடு செய்துள்ளது.\nபல நாடுகளின் நாணயத்தாள்களை அச்சிடும் சீனா\nசம்பளப் பிரச்சினை குறித்த அமைச்சரவை பத்திரம் சமர்ப்பிப்பு\nஇங்கிலாந்து நாடாளுமன்றத்திற்குள் காரை செலுத்தி விபத்துக்குளாக்கிய நபர் கைது\nபிரபல நிறுவனம் உற்பத்தி செய்துள்ள காரில் புற்றுநோயை ஏற்படுத்தும் வேதிப்பொருள் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221209585.18/wet/CC-MAIN-20180814205439-20180814225439-00639.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/all-editions/edition-nagapattinam/nagapattinam/2018/feb/14/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AF%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B4-%E0%AE%95%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE-2863366.html", "date_download": "2018-08-14T21:15:06Z", "digest": "sha1:3EX6FTITQVVCGHZQMZIT4GBCNHGRFQAE", "length": 8283, "nlines": 110, "source_domain": "www.dinamani.com", "title": "தமிழின் தனித் தன்மையைக் காக்க வேண்டியது காலத்தின் கட்டாயம்: பழ. கருப்பையா- Dinamani", "raw_content": "\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் நாகப்பட்டினம் நாகப்பட்டினம்\nதமிழின் தனித் தன்மையைக் காக்க வேண்டியது காலத்தின் கட்டாயம்: பழ. கருப்பையா\nதமிழ் மொழியின் தனித் தன்மையைக் காக்க வேண்டியது காலத்தின் கட்டாயம் என்றார் பழ.கருப்பையா.\nவேதாரண்யம் ராஜாஜி பூங்காவில் தந்தை பெரியார், மா.மீ. அறக்கட்டளை சார்பில் பொங்கல் விழா திங்கள்கிழமை இரவு நடைபெற்றது.\nவிழாவில் சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்ற சட்டப் பேரவை முன்னாள் உறுப்பினரும், இலக்கியவாதியுமான பழ. கருப்பையா பேசியது: தமிழில் இருந்துதான் பிற நிலை திராவிட மொழிகள் உருவாகின.திராவிடம் என்பதும், தமிழ் என்பதும் ஒன்றே. இந்தியாவில் பல மொழிகள் பேசப்பட்டாலும், தமிழுக்கென தனித் திறன் உண்டு. தமிழ் மக்களின் தொன்மை கலை, இலக்கியம், கலாசாரம் அனைத்தும் உலகில் ஒப்பற்றதாக திகழ்கிறது. தற்போது, தமிழ் மொழியின் தனித் தன்மையைக் காக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.\nதமிழ்த் தாய் வாழ்த்துப் பாடும்போது எழுந்து நிற்காமல் அமர்ந்திருப்பது அவமதிப்பு என்றார் பழ.கருப்பையா. விழாவுக்கு சட்டப் பேரவை முன்னாள் உறுப்பினர் மா. மீனாட்சிசுந்தரம் தலைமை வகித்தார். சட்டப்பேரவை முன்னாள் உறுப்பினர் என்.வி. காமராஜ், வர்த்தகர் சங்கத் தலைவர் எஸ்.எஸ். தென்னரசு ஆகியோர் முன்னிலை வகித்தனர்.\nதிமுக மாவட்டப் பொறுப்பாளர் கௌதமன், வர்த்தகர் மாவட்டத் தலைவர் அம்பாள்.குணசேகரன், அரிமா சங்க முன்னாள் ஆளுநர் எஸ். வேதநாயகம், பகுத்தறிவாளர் கழக மாவட்டச் செயலாளர் கவிஞர் புயல்குமார், திராவிடர் கழக மாவட்டச் செயலாளர் முருகையன் உள்ளிட்டோர் பங்கேற்றுப் பேசினர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nசுதந்திரத்தை விமர்சித்த உலக பத்திரிகைகள்\nகருணாநிதி நினைவிடத்தில் அழகிரி அஞ்சலி\nமனநிலை சரியில்லாதவர் போல் பேசுகிறார் சித்து\nமருத்துவ ஆய்வுக்கு சோம்நாத் உடல் தானம்\nவால்வோ V90 இந்தியாவில் அறிமுகம்\nப்ளே ஸ்கூலை தொடங்கி வைத்த சுனில் கவாஸ்கர்\nதி.மு.க.வின் செயற்குழுக் கூட்டம் கூடுகிறது\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221209585.18/wet/CC-MAIN-20180814205439-20180814225439-00639.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilvip.com/295/%E2%80%8B%E0%AE%AE%E0%AF%87-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AE%A3%E0%AE%BF-%E0%AE%AA%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B8%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87/", "date_download": "2018-08-14T21:02:15Z", "digest": "sha1:PD3AZTZH22IE5TYQHWSNV7KROCX45URS", "length": 3402, "nlines": 66, "source_domain": "www.tamilvip.com", "title": "​மே தினப் பேரணி: பஸ்ஸில் இருந்து விழுந்த ஒருவர் பலி மற்றொருவர் படுகாயம் - My blog", "raw_content": "\n​மே தினப் பேரணி: பஸ்ஸில் இருந்து விழுந்த ஒருவர் பலி மற்றொருவர் படுகாயம்\nMay 2, 2017 இலங்கைச்செய்திகள்உயிரிழந்துள்ளார், ஏற்றிச், ஒருவர், கீழே, சென்ற, தின, பஸ்ஸிலிருந்து, பேரணிக்காக, மக்களை, மே, விழுந்தlog\n← வேலையில்லா திண்டாட்டத்தை போக்க மாற்று வழிகள் ஏராளம் – அமைச்சர் றிஷாட்\tமக்களின் தொடர் போராட்டமே முள்ளிக்குளம் காணி விடுவிப்புக்கு காரணம் →\nசென்னையில் சட்டக்கல்லூரி மாணவர்கள் – போலீசார் இடையே மோதல் போலீஸ் குவிப்பால் பதட்டம்\nகொல்கத்தா உயர்நீதிமன்ற நீதிபதி கர்ணனுக்கு 6 மாத சிறை தண்டனை- உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு\nஅண்மையில் இந்தியாவுடன் கைசாத்திட்ட ஒப்பந்தத்தின் உள்ளடக்கம் என்ன : சபையில் பதிலளித்தார் பிரதமர்\nமலிங்க இலங்கை அணிக்குத் தேவையானதை ஈடுசெய்யவார் : அலன் டொனால்ட்\nமக்களின் தொடர் போராட்டமே முள்ளிக்குளம் காணி விடுவிப்புக்கு காரணம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221209585.18/wet/CC-MAIN-20180814205439-20180814225439-00639.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tinystep.in/blog/%E0%AE%87%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F-%E0%AE%87%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BE", "date_download": "2018-08-14T21:14:30Z", "digest": "sha1:VMD6SBGOJNQWYQSN3FS3IYTQAPWH3HO2", "length": 9871, "nlines": 237, "source_domain": "www.tinystep.in", "title": "இப்படிக்கூட இட்லி சாம்பார் வைக்கலாமா? - Tinystep", "raw_content": "\nஇப்படிக்கூட இட்லி சாம்பார் வைக்கலாமா\nஎல்லோருடைய வீட்டிலும் வாரத்தில் ஒரு நாள் இட்லி சாம்பார் இருக்கிறதோ இல்லையோ. கண்டிப்பாக, கல்யாணக்கார வீட்டுக்கு சென்று விருந்து உபசரிப்பில் கலந்துக்கொள்ள இலையில் இவனை நம்மால் காணாமல் இருக்க முடியாது. இட்லி சாம்பார் எல்லோரும் ஒரே விதமாக ஒருபோதும் வைப்பதில்லை. ஒரு சிலர் கத்தரிக்காய் போட்டு வைப்பர். இன்னும் ஒரு சிலர் வெங்காயம் மட்டுமே போட்டு ருசியாக வைப்பர். இங்கே எம்முறையை பின்பற்றி இட்லி - சாம்பார் வைக்கப்பட்டிருக்கிறது என இப்போது நாம் பார்க்கலாமா\nதுவரம்பருப்பு - 25 கிராம்\nபாசிப்பருப்பு - 25 கிராம்\nகடலைப்பருப்பு - 25 கிராம்\nதக்காளி, பச்சை மிளகாய் - 1\nசின்ன வெங்காயம் - 4\nசாம்பார் பொடி - 1 மேஜைக்கரண்டி\nமஞ்சள்தூள் - 1/2 தேக்கரண்டி\nபெருங்காயத்தூள் - 1/4 தேக்கரண்டி\nஉப்பு - தேவையான அளவு\nஎண்ணெய் - 3 மேஜைக்கரண்டி\nகடுகு - 1/2 தேக்கரண்டி\nஉளுந்தம்பருப்பு - 1/2 தேக்கரண்டி\nசின்ன வெங்காயம் - 4\nசெய்முறை நேரம் - 25 நிமிடங்கள்\nஎத்தனை பேர் உண்ணலாம் - 5\n1. அடுப்பில் கடாயை வைத்து சூடானதும், துவரம்பருப்பு, பாசிப்பருப்பு, கடலைப்பருப்பு மூன்றையும் போட்டு வறுத்து ஆறவிட்டு, பொடி செய்து கொள்ளவும்; தண்ணீர் சேர்த்து கரைத்து வைத்துக் கொள்ளவும்.\n2. தக்காளி, வெங்காயம், பச்சை மிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும்.\n3. கடாயில், 2 மேஜைக்கரண்டி எண்ணெய் ஊற்றி, காய்ந்ததும் வெங்காயம், பச்சை மிளகாய் போட்டு வதக்கவும்.\n4. வெங்காயம் வதங்கியதும் தக்காளி சேர்த்து நன்கு வதக்கவும்; தக்காளி வதங்கிய���ும் சாம்பார் பொடி, மஞ்சள் தூள், பெருங்காயத்தூள் சேர்த்து கிளறவும். பின் உப்பு, தண்ணீர் சேர்த்து மசாலா வாடை போகும் வரை கொதிக்க விடவும்.\n5. அதில் அரைத்து வைத்த பருப்பு பொடியை சேர்த்து கொத்தமல்லி தூவி அடுப்பை அணைக்கவும்.\n6. மற்றொரு கடாயில் 2 மேஜைக்கரண்டி எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு, உளுந்தம்பருப்பு, கறிவேப்பிலை, வெங்காயம் சேர்த்து வதக்கி குழம்பில் ஊற்றி நன்றாக கலக்கி இறக்கவும்.\n7. அவ்வளவு தான் சூடான இட்லி சாம்பார் இதோ ரெடி.\n கர்ப்பப்பையை வலுப்படுத்த உதவும் ஒரு மேஜிக்..\nதுப்பட்டாவை இத்தனை விதமாக அணியலாமா\n உங்கள் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் ஒரு அற்புத உணவு..\n1-3 வயது வரையிலான குழந்தை வளர்ப்பு..\nசுமங்கலி பூஜை செய்வது எப்படி\nகுழந்தையை எடுக்க வேண்டிய 13 புகைப்படங்கள்\nடாப் டென் தமிழ் சீரியல்...\nபெட்ரோலியம் ஜெல்லியின் 23 பயன்கள்\nகொய்யா பழத்தால் கர்ப்பிணிகளுக்கான 14 நன்மைகள்...\nதம்பதியர் கட்டாயம் செல்ல வேண்டிய தலைசிறந்த 10 சுற்றுலாத்தலங்கள்.\nகுழந்தைகளுக்கு புற்றுநோயை ஏற்படுத்தும் 7 நொறுக்குத்தீனிகள்\nசுகப்பிரசவத்துக்கு பின் உணர வேண்டிய முக்கிய விஷயங்கள்...\nதாய்ப்பாலை நிறுத்த எட்டு எளிய வழிமுறைகள் என்ன தெரியுமா\nகர்ப்பிணிகள் செய்யும் 11 முக்கியத் தவறுகள்..\nபெண்களுக்கு என்றும் இளமை அழகை தரும் உணவுகள்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221209585.18/wet/CC-MAIN-20180814205439-20180814225439-00639.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://worldtamilforum.com/category/india/page/3/", "date_download": "2018-08-14T22:06:01Z", "digest": "sha1:2ZOA75FF6OYVKJ2HO6ZR7MZSWDG2NFTB", "length": 14685, "nlines": 114, "source_domain": "worldtamilforum.com", "title": "World Tamil Forum –இந்தியா Archives - Page 3 of 8 - World Tamil Forum -", "raw_content": "\nஇந்தியா Subscribe to இந்தியா\nதெலுங்கர் ஒருவரை யாழ்ப்பாண துணைத் தூதுவராக இந்திய அரசு நியமிக்கிறது\nயாழ்ப்பாணத்தில் இந்திய துணைத் தூதுவராக இதுவரை செயல்பட்டு வந்த நடராஜன் சில நாட்களுக்கு முன் பணி முடிந்து இந்தியா திரும்புகிறார். புதிய துணைத்தூதுவர் பொறுப்பிற்கு ஆந்திராவை சேர்ந்த எஸ்.பாலச்சந்திரன் என்பவர் நியமனம் செய்யப்பட்டுள்ளார். இவர் யாழ்ப்பாணம் துணைத்தூதுவராக பதவி வகிக்கும் முன்… Read more »\nஆந்திராவுக்கு சென்ற 700 தமிழர்களின் நிலை என்ன\nகல்வராயன் மலையில் இருந்து, ஆந்திரா, கர்நாடகா, கேரள மாநிலங்களுக்கு, கூலி வேலைக்கு சென்ற, 2,010 பேர், மூன்று மாதங்களாகியும் வீடு திரும்பவில்லை. இதில், 700 பேர் ஆந்திராவுக்கு சென்று, மாயமானதாக திடுக்கிடும் தகவல் வெளியாகியுள்ளது. ஜனவரியில், சேலம் மற்றும் கருமந்துறை இடைத்தரகர்கள்… Read more »\nஆந்திராவில் கொல்லப்படும் தமிழர்கள்- செம்மரக் கடத்தல் மட்டும்தான் காரணமா\nஆந்திராவில் தமிழர்கள் தொடர்ச்சியாகக் கொல்லப் படுவதற்கு, செம்மரக் கடத்தல் விவகாரம் மட்டும்தான் காரணமா தமிழகத்தில் ஒரு என் -கவுன்ட்டர் நடந்தாலே பதறித் துடிக்கிற நிலை இருந்தும், தமிழகத்தைச் சேர்ந்த 20 பேரை ஆந்திராவில் சாதாரணமாகச் சுட்டுக் கொல்ல முடிகிறது, ஐந்து பேரைக்… Read more »\nசெம்மரம் வெட்ட வந்ததாக கூறி 80 தமிழர்கள் திருப்பதி அருகே கைது\nசெம்மரம் வெட்டச் சென்றதாகக் கூறி லாரியில் சென்ற 3 பட்டதாரி இளைஞர்கள் உள்பட 80 தமிழர்களை ஆந்திர மாநிலத்தின், செம்மரக் கடத்தல் தடுப்பு பிரிவு போலீஸார் கைது செய்துள்ளனர். ஆனால், சமையல் வேலைக்கும், கட்ட வேலைக்குமே ஆந்திராவிற்கு சென்றதாக கைதான இளைஞர்கள்… Read more »\nடெல்லி சக்கூர்பூர் மெட்ரோ ரயில் நிலையத்துக்கு திருவள்ளுவர் பெயர் சூட்ட வேண்டும்: டெல்லிவாழ் தமிழர்கள் கோரிக்கை\nமேற்கு டெல்லியில் உள்ள சக்கூர்பூர் மெட்ரோ ரயில் நிலையத்திற்கு திருவள்ளுவர் பெயர் சூட்ட வேண்டும் என டெல்லிவாழ் தமிழர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். ஒன்றுபட்ட உலகத் தமிழினத்தை உருவாக்க, இன்றே உலகத் தமிழர் பேரவை – யுடன் இணைவீர். இணைய இங்கு அழுத்தவும்…. Read more »\nசமஸ்கிருதத்தை விடவும் தொன்மையான மொழி தமிழ்; ஆனால் எனக்கு தமிழில் ‘வணக்கம்’ மட்டுமே சொல்லத் தெரியும்: பிரதமர் மோடி\nசமஸ்கிருதத்தை விடவும் தமிழே மிகத் தொன்மையான மொழி, அந்த மொழியில் பேச முடியவில்லையே என்ற வருத்தும் உள்ளது என பிரதமர் மோடி கூறியுள்ளார். ஒன்றுபட்ட உலகத் தமிழினத்தை உருவாக்க, இன்றே உலகத் தமிழர் பேரவை – யுடன் இணைவீர். இணைய இங்கு… Read more »\nகர்நாடகத் தமிழர்களின் சிக்கல்களும், அதற்கான தீர்வுகளும்: ஆய்வறிக்கைகள் வரவேற்பு\nகர்நாடகத் தமிழர்களின் சிக்கல்களும், அதற்கான தீர்வுகளும் என்ற தலைப்பில் ஆய்வறிக்கைகள் வரவேற்கப்படுகின்றன. இதுகுறித்து பெங்களூரு தமிழ்ச் சங்கத் தலைவர் தி.கோ.தாமோதரன், செயலாளர் ராமசுப்பிரமணியன் வெளியிட்ட அறிக்கை: ஒன்றுபட்ட உலகத் தமிழினத்தை உருவாக்க, இன்றே உலகத் தமிழர் பேரவை – யுடன் இணைவீர். … Read more »\nதிருவள்ளுவர் நாள் பேரணியில் தமிழர்கள் திரளாக பங்கேற்க ”பெங்களூரு தமிழ்ச் சங்கம்” அழைப்பு\nபெங்களூரு தமிழ்ச் சங்கம் சார்பில் பெங்களூரில் ஜன.28-ஆம் தேதி நடைபெறும் திருவள்ளுவர் நாள் விழா மற்றும் பேரணியில் கர்நாடகத் தமிழர்கள் திரளாக பங்கேற்க வேண்டும் என்று அச்சங்கத் தலைவர் தி.கோ.தாமோதரன் அழைப்பு விடுத்துள்ளார். ஒன்றுபட்ட உலகத் தமிழினத்தை உருவாக்க, இன்றே உலகத் தமிழர் பேரவை… Read more »\nஇளையராஜாவுக்கு பத்ம விபூஷண் விருது; விஜயலட்சுமி நவநீதகிருஷ்ணனுக்கு பத்மஸ்ரீ விருது – மத்திய அரசு அறிவிப்பு\n2018ம் ஆண்டுக்கான பத்ம விருதுகளை மத்திய அரசு அறிவித்துள்ளது. இதில் இசையமைப்பாளர் இளையராஜாவுக்கு பத்ம விபூஷன் விருதும் நாட்டுப்புற கலைஞர் விஜயலட்சுமி நவநீத கிருஷ்ணனுக்கும் பத்ம ஸ்ரீ விருதும் அறிவிக்கப்பட்டுள்ளது. ஒன்றுபட்ட உலகத் தமிழினத்தை உருவாக்க, இன்றே உலகத் தமிழர் பேரவை – யுடன்… Read more »\nதேசிய, ‘கலா உத்சவ்’ போட்டி: தமிழக மாணவர்கள் சாதனை\nதேசிய அளவிலான, ‘கலா உத்சவ்’ போட்டியில், தமிழக மாணவர்கள் சாதனை படைத்துள்ளனர். இசை பிரிவில், தேசிய அளவில், இரண்டாம் பரிசு கிடைத்துள்ளது. பள்ளி மாணவர்களின் தனித்திறன்களை ஊக்குவிக்கவும், அங்கீகாரம் அளிக்கவும், மத்திய அரசு, ‘கலா உத்சவ்’ என்ற கலை திருவிழா போட்டிகளை,… Read more »\n“சிந்துவெளியில் இன்றும் தமிழ் ஊர்ப்பெயர்கள்” 21 Comments\nதமிழரின் வரலாற்றுப் புதையலான பொற்பனைக்கோட்டை\nதிருவள்ளுவருக்கு பிரமாண்டமான விழா எடுத்து, வள்ளுவர் சிலையை ஆளுநர் மாளிகையில் நிறுவுவேன் – மாண்புமிகு தமிழக ஆளுநர் உலகத் தமிழர் பேரவையிடம் வாக்குறுதி\nதமிழ் மொழியானது மிக மிகப் பழமையான, தொன்மை வாய்ந்த மொழியாகும்\nமத்திய அரசு வெளியிட்டுள்ள மக்கள் வாழ்வதற்கு உகந்த நகரங்கள் பட்டியல் – சென்னைக்கு 14-வது இடம் – சென்னைக்கு 14-வது இடம்\nதமிழ் மக்களின் வரலாற்றில் மறக்க முடியாத செஞ்சோலை படுகொலையின் 12-ஆம் ஆண்டு நினைவு தினம்\nதமிழ்நாடு விளையாட்டு பல்கலைகழகத்துக்கு முதல் பெண் துணைவேந்தர் நியமனம்\nவிடுதலைப் புலிகளின் காலத்திலும் கூட இப்படி நடக்கவில்லையே தமிழக மீனவர்கள் மனக் குமுறல் தமிழக மீனவர்கள் மனக் குமுறல்\nThavabalachandran Kasipillai: குமரிக் கண்டத்தில் இருந்த தமிழ்ப் பேரரசு பழம் பாண்டி நாடு. அதைக்...\nadmin: வரலாற்றை மாற்ற இயலாது. தவறெனில் மாற்றி விடலாம் ஐயா....\ndr.priya krishnan: பாரி மகளிர்க்கு காரியை மணமுடித்ததாக தவறான தகவல் பதிவிடப்பட்டுள்ளத...\nமனசு இல்லைதானே: கண்ணனை மாயனை கடவுள் என்னும் வேந்தனை பாடித் துதித்திருக்க பற்றுமோ...\nரூ. 0/- உறுப்பினராக சேர...\nஉலகத் தமிழர் பேரவை – Mobile APP\nCheck email box, after clicking above Get Mobile App. (மேலே உள்ள பெட்டியை அழுத்தியவுடன், உங்களது மின்னஞ்சலை காண்க...)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221209585.18/wet/CC-MAIN-20180814205439-20180814225439-00640.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.etr.news/%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%B9%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%BF/", "date_download": "2018-08-14T21:05:31Z", "digest": "sha1:FIQRUFFBDHWFGJKMH3HOUNIILZE6UQC5", "length": 7963, "nlines": 109, "source_domain": "www.etr.news", "title": "ETR News", "raw_content": "\nHome ETR சினிமா “தாத்தாக்கள் ஹீரோவாக நடிக்கும்போது திருமணமான நடிகைகள் ஹீரோயின்களாக நடிக்க கூடாதா\n“தாத்தாக்கள் ஹீரோவாக நடிக்கும்போது திருமணமான நடிகைகள் ஹீரோயின்களாக நடிக்க கூடாதா\nநடிகை கஸ்தூரிக்கு பெரிதாக சினிமா வாய்ப்புகள் இல்லை. ஆனாலும் அவ்வப்போது ஏதாவது கருத்துக்களை கூறி தன்னை லைம் லைட்டிலேயே வைத்துக் கொள்வார். இப்போதும் அப்படி ஒரு பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறார்.\nநடிகை சமந்தா, நாகசைதன்யாவை திருமணம் செய்து கொண்டார். இந்த நிகழ்வில் ஒரு பத்திரிகையாளர் அவரிடம் “திருமணத்துக்கு பிறகும் சினிமாவில் நடிப்பீர்களா” என்று கேட்டுள்ளார். அதற்கு சமந்தா நடிப்பேன் என்று பதிலளித்துள்ளார்.\nஇது குறித்து தனது டுவிட்டரில் குறிப்பிட்டுள்ள கஸ்தூரி “திருமணத்திற்கு பிறகு நடிப்பீர்களா என்று சமந்தாவிடம் கேட்பவர்கள், ஏன் அதே கேள்வியை நாக சைதன்யாவிடம் கேட்பதில்லை” என்று கேட்டிருந்தார்.\nஅவ்வளவுதான் நெட்டிசன்கள் கஸ்தூரியை போட்டு தாக்கிவிட்டார்கள். “உங்களுடன் நடித்த ரஜினியும், கமலும் இன்னும் ஹீரோவாக நடித்துக் கொண்டிருக்கிறார்கள். உங்களால் முடியவில்லையே ஏன் என்று ஒருவர் கேட்க, அதற்கு கஸ்தூரி,\n“நானும் அதைத்தான் ஏன் என்று கேட்கிறேன். தாத்தாக்கள் ஹீரோக்களாக நடிப்பதை ஏற்றுக் கொள்ளும் நீங்கள், திருமணமான பெண்களை ஹீரோயினாக நடிப்பதை ஏற்றுக் கொள்வதில்லையே ஏன்\nகஸ்தூரி யாரை குறிப்பிடுகிறார். விவாதங்கள் தொடர்ந்து கொண்டிருக்கின்றன\nPrevious articleலிப் லாக் முத்தம் சாதாரணமாகிவிட்டது ஆண்ட்ரியா\nNext articleஜெயிக்கிற குதிர படத்தை பார்த்து ஷாக் ஆன தணிக்கை குழு\nநவம்பர் 13 காலை 6.15 மணி��ளவில் சிறிலங்கா அருகே, பூமியைத் தாக்கவுள்ள மர்மப்பொருள் –...\nநயன்தாராவின் கடைசி 3 படங்களுக்கும் அமைந்த அபூர்வ ஒற்றுமை\nசிவாஜிலிங்கம் பத்திரிகையாளர் சந்திப்பு (ஒலி வடிவம் இணைப்பு)\nஅரசியல் கைதிகளை விடுதலை செய்யகோரி ஆர்ப்பாட்டத்திற்கு அழைப்பு\nகைதிகள் விவகாரம் – பிரதமரின் பணிப்பில் துரிதமாக விபரங்கள் சேகரிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221209585.18/wet/CC-MAIN-20180814205439-20180814225439-00640.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://news.lankasri.com/uk/03/169094?ref=archive-feed", "date_download": "2018-08-14T21:52:43Z", "digest": "sha1:5HR27J6FL52NTDT6OIQG53E52T2TOCPX", "length": 8661, "nlines": 142, "source_domain": "news.lankasri.com", "title": "பிரித்தானியாவில் இருந்து நாடு கடத்தப்படும் நிலையில் புது மாப்பிள்ளை - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nபிரித்தானியாவில் இருந்து நாடு கடத்தப்படும் நிலையில் புது மாப்பிள்ளை\nபிரித்தானியாவில் பத்தாண்டுகளாக வசித்து வரும் அவுஸ்திரேலியாவை சேர்ந்த James Geale, தனது காதலியை திருமணம் செய்து கொள்ள திட்டமிட்ட நிலையில் நாடு கடத்தப்படவுள்ளார்.\nபுகழ்பெற்ற கட்டிடங்களாகிய The Shard மற்றும் The Walkie Talkie யில் மர வேலை செய்து வருபவர் James Geale, பத்தாண்டுகளாக பிரித்தானியாவில் வசித்து வருகிறார்.\nஇந்நிலையில் பாஸ்போர்ட் விண்ணப்பத்தில் தவறான திகதியை குறிப்பிட்ட காரணத்தினால் நாடு கடத்தப்படவுள்ளதாக The CroydonAdvertiser பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.\nJames தன்னுடைய பாஸ்போர்ட்டை கடந்தாண்டு ஜூலை 10ம் திகதி புதுப்பித்திருக்க வேண்டும், ஆனால் அவர் ஆகஸ்ட் 12 என தவறாக நினைத்ததால் இக்கட்டான நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார்.\nஇதற்கிடையே பிரித்தானியப் பிரஜையாகிய தனது காதலி Miss Suttonஐ திருமணம் செய்து கொண்டால் Spouse Visa பெறலாம் என்று எண்ணி, திருமணப் பதிவு அலுவலகத்துக்குச் சென்றாலும் அங்கும் பாஸ்போர்ட் நகல் தேவைப்படுகிறது.\nJames பாஸ்போர்ட் உள்துறை அலுவலகத்தில் இருப்பதால், நாட்டை விட்டு வெளியேறினாலொழிய பாஸ்போர்ட்டைக் கொடுக்கமாட்டார்கள்.\n20 மாதங்கள் சேர்ந்து வாழ்ந்துவிட்டு இப்போது பிரியவேண்டும் என்று நினைக்கும்போதே பயமாக உள்ளதாக தெரிவிக்கும் James Gealeஇன் காதலி Sutton, தங்களது வாழ்வே தலைகீழாக மாறிவிட்டதுபோல் உணர்வதாக தெரிவிக்கிறார்.\nJames Geale குறித்த காலத்திற்குள் விண்ணப்பிக்காததால், அவரது விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டதாகத் தெரிவிக்கும் உள்துறை அலுவலர், இந்த முடிவை மறுபரிசீலனை செய்யுமாறு விண்ணப்பிக்கலாம் என கூறியுள்ளார்.\nமேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221209585.18/wet/CC-MAIN-20180814205439-20180814225439-00641.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vanakkammalaysia.com/main/2018/08/12/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%93%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%9A/", "date_download": "2018-08-14T21:06:40Z", "digest": "sha1:4X5W4DMNYLGGV4EKAKIQI2GYM7P7UO4F", "length": 12791, "nlines": 131, "source_domain": "vanakkammalaysia.com", "title": "விமானத்தை திருடி, ஓட்டிச் சென்ற ஊழியர்! விபத்தில் பலி! – Vanakkam Malaysia", "raw_content": "\nஇபிஎப் ரிம.6 பில்லியனை இழந்ததா – லிம் குவான் விளக்கம்\nசிங்கைக்கு தண்ணீர்: விலையை 10 மடங்கு அதிகரிக்க மகாதீர் முயற்சி\nபனிச்சறுக்குப் போட்டிகளில் சாதனைச் சிறுமி, 6 வயது ஶ்ரீ அபிராமி சந்திரன்\nபோலீஸ் படையில் அதிக ஊழல்கள்; நடவடிக்கை நிச்சயம்\nஎலி – கராப்பான் உலாவிய உணவுக் கூடங்கள்: பினாங்கில் இழுத்து மூடப்பட்டன\n‘களவு போன’ ரிம.3.5 மில்லின்: மீட்க அம்னோ வரவில்லை\nபினாங்கில் கணவனால் வெட்டப்பட்ட மனைவியின் இடது கை\nஒட்டுமொத்த மன்னராட்சி முறை: மலேசியா ஏற்காது\n3,407 இந்தியர்களுக்கு விரைவில் குடியுரிமை\nஎம்.பி.யாக டான்ஶ்ரீ மொகிடின் பதவிப் பிரமாணம்\nவிமானத்தை திருடி, ஓட்டிச் சென்ற ஊழியர்\nவாஷிங்டன், ஆகஸ்ட்.12- அமெரிக்காவில் விமான ஊழியர் ஒருவர் பயணிகள் விமானத்தை திருடி ஓட்டிச் சென்ற போது அது கீழே விழுந்து நொறுங்கியதால் சம்பந்தப்பட்ட நபரும் உயிரிழந்தார்.\nஅலாஸ்கா ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் துணை நிறுவனமான ஹாரிஷான் பயணிகள் விமானம் 9 பேர் பயணம் செய்யக் கூடிய விமானமாகும். அது, அமெரிக்காவின் சியேட்டல் அனைத்துலக விமான நிலையத்தில், நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. அந்த விமானத்தின் பழுதுகளை சரி செய்யும் பணியில் ஊழியர் ஒருவர் ஈடுபட்டு இருந்தார்.\nஆனால், திடீரென அந்த விமானத்தை அவர் திருடி, யாரும் எதிர்பார்க்காத வகையில் ஓட்டிச் சென்���ார். அந்த விமான நிலைய அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்தனர். இது குறித்து உடனடியாக விமானக் கட்டுப்பாட்டு அறைக்கு புகார் செய்யப்பட்டது.\nஅதைத் தொடர்ந்து அந்த விமானத்தை இரு ‘எப் 15’ போர் விமானங்கள் பின்னாலே துரத்திச் சென்றன. ஆனால் அந்த விமானம் கெட்ரான் தீவில் விழுந்து நொறுங்கி விபத்துக்கு உள்ளானது. இதில் அந்த விமானத்தை ஓட்டிச் சென்ற மெக்கானிக் அங்கேயே பலியானார்.\nஅமெரிக்காவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள இந்த சம்பவத்தை தொடர்ந்து சியேட்டல் விமான நிலையம் சிறுது நேரம் மூடப்பட்டது. இதனால், பயணிகள் அவதிஅடைந்தனர். பின்னர் அந்த விமான நிலையம் வழக்கம் போல இயங்கத் தொடங்கியது.\nவிபத்துக்குள்ளான விமானத்தை அந்த நபர் ஓட்டிச் சென்றதையும் அதை போர் விமானங்கள் துரத்திச் சென்றதையும் பலரும் தங்கள் செல்போனில் படம் பிடித்து சமூக வலைத்தளங்களில் பதிவிட்டனர்.\nஇச்சம்பவம் நடந்ததன் பின்னணி என்ன என்பது குறித்தும் அதிகாரிகள் விசாரித்து வருகிறார்கள். அந்த ஊழியரின் பெயர் ரிச்சர்ட் ரஸல் என சக ஊழியர்கள் உறுதிப்படுத்தினர். இது போன்று கடத்தப்பட்ட விமானங்களை மோதச் செய்ததன் வழி தான் அமெரிக்காவின் உலக வர்த்தக மைய இரட்டைக் கட்டடம் தகர்க்கப்பட்டது என்பதால் இச்சம்பவத்தை அமெரிக்கத் தற்காப்புத் துறை கடுமையாக கருதுகிறது.\nகார் விபத்து: விக்ரமின் மகன் துருவ், குடிபோதையில் ஓட்டினாரா\nஇபிஎப் ரிம.6 பில்லியனை இழந்ததா – லிம் குவான் விளக்கம்\nசிங்கைக்கு தண்ணீர்: விலையை 10 மடங்கு அதிகரிக்க மகாதீர் முயற்சி\nபோலீஸ் படையில் அதிக ஊழல்கள்; நடவடிக்கை நிச்சயம்\nஎலி – கராப்பான் உலாவிய உணவுக் கூடங்கள்: பினாங்கில் இழுத்து மூடப்பட்டன\nSRC நிதி முறைகேடு : முக்கிய சாட்சியாளர் சரண்\nமுன்னாள் தென் கொரிய பிரதமர் கிம் ஜோங் பில் காலமானார்\n‘செல்பி’ ஆசையால் பிரான்சில் உயிரிழந்த சீனக் கோடீஸ்வரர்\nசொந்த வீடுகளை வாங்க இ.பி.எப். கடன்களா\nசிங்கைக்கு தண்ணீர்: விலையை 10 மடங்கு அதிகரிக்க மகாதீர் முயற்சி\nபனிச்சறுக்குப் போட்டிகளில் சாதனைச் சிறுமி, 6 வயது ஶ்ரீ அபிராமி சந்திரன்\nபோலீஸ் படையில் அதிக ஊழல்கள்; நடவடிக்கை நிச்சயம்\nஎலி – கராப்பான் உலாவிய உணவுக் கூடங்கள்: பினாங்கில் இழுத்து மூடப்பட்டன\nஇபிஎப் ரிம.6 பில்லியனை இழந்ததா – லிம் குவான் விளக்கம்\nசிங்கைக்கு தண்ணீர்: விலையை 10 மடங்கு அதிகரிக்க மகாதீர் முயற்சி\nஇபிஎப் ரிம.6 பில்லியனை இழந்ததா – லிம் குவான் விளக்கம்\nசிங்கைக்கு தண்ணீர்: விலையை 10 மடங்கு அதிகரிக்க மகாதீர் முயற்சி\nபனிச்சறுக்குப் போட்டிகளில் சாதனைச் சிறுமி, 6 வயது ஶ்ரீ அபிராமி சந்திரன்\nபோலீஸ் படையில் அதிக ஊழல்கள்; நடவடிக்கை நிச்சயம்\nஎலி – கராப்பான் உலாவிய உணவுக் கூடங்கள்: பினாங்கில் இழுத்து மூடப்பட்டன\nசிவராத்திரிக்கு விரதமிருந்து கண் விழித்து இருப்பது ஏன்\n118 அடி உயரத்தில் இருந்து குழந்தையை தூக்கி வீசிய தாய்\nமலைப் பாம்பிடம் சிக்கிய பாம்பாட்டி: ‘நடிப்பு’ என்று நினைத்த பொதுமக்கள்\nஅமெரிக்க ஆளுனர் தேர்தலில் போட்டியிடும் ஈழத் தமிழ்ப்பெண்\nமணப்பெண் தேர்வு: எதிர்ப்புகளால் நடிகர் ஆர்யாவுக்கு சிக்கல்\nபோலீஸ்காரரை பாலியலுக்கு அழைத்த 21 வயது பெண்ணுக்கு அபராதம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221209585.18/wet/CC-MAIN-20180814205439-20180814225439-00641.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vettipayapullaiga.blogspot.com/2008/06/blog-post.html", "date_download": "2018-08-14T21:22:12Z", "digest": "sha1:XZPJB3XEHHRT72DGGXW7524HCD3QC4PB", "length": 8663, "nlines": 194, "source_domain": "vettipayapullaiga.blogspot.com", "title": "வெட்டி பய புள்ளைக சங்கம்!!!: எது நல்ல கதை - இவர்களிடம் கேளுங்கள்", "raw_content": "\nவெட்டி பய புள்ளைக சங்கம்\n(ஒத்துக்கிறோம்... நீங்களும் வெட்டியா தான் இருக்கீங்கனு\nஆல் இன் ஆல் அழகுராஜா\nஅமெரிக்க ஜனாதிபதி தேர்தல் (1)\nஇந்திய பாதுகாப்பு ஒரு கேள்வி (1)\nதமிழ் திரையுலகின் விடிவெள்ளி (1)\nநியூ அல்டிமேட் ஸ்டார் (1)\nபதநீர் வித் பாசக்கார பய புள்ள (1)\nமிட் நைட் மசாலா (1)\nமுட்டை பிரியாணி அனாலிஸிஸ் (1)\nரஜினி ஒரு சந்தர்ப்பவாதி (1)\nவீதிக்கு வந்த சகோதரர்கள் (1)\n\"தி ஹேப்பனிங்\" பட விமர்சனம்\nஎன் இனிய தமிழ் மக்களே.... உங்களுக்கு ஒரு IT வீரனின...\nஉங்க சிரிப்பு... அது எங்க பொறுப்பு....\nசரம் - சரமாரியாக வெடிப்பவன்\nஎது நல்ல கதை - இவர்களிடம் கேளுங்கள்\nஎது நல்ல கதை - இவர்களிடம் கேளுங்கள்\n\"கதையோட கரு கலையாம நிலைச்சு நின்னு முடியும்போது நறுக்னு மனசுல தச்ச மாதிரி\n\"கதை ஆரம்பிச்சதுலேர்ந்து முடியரவரைக்கும் ஜிவ்னு மேல மேல போய்கிட்டே இருக்கணும்.\"\n\"விறுவிறுப்பா தொடங்கி படிக்கறவங்களை திக்குமுக்காட வைச்சு நெத்தியடியா முடிக்கணும்.\"\n\"என்னதான் கதை அப்படி இப்படி போனாலும் அதன் மெயின் தீம் ஸ்டெடியா நிக்கணும்.\"\nகதை போய்கிட்டே இருந்து ஒவ்வொரு பாத்திரமும் பளிச் பளிச்னு இருக���கணும்.\"\n\"கதையோட நுனியும் முடிவும் என்னவென்றே தெரியாம வாசகர்களை குழப்பி அவரவர் எண்ணங்களுக்கு ஏற்ப புரிஞ்சுக்க விட்டுடணும்.\"\n\"கதை ஸ்பீடா போய்கிட்டே இருந்தாலும் பல அதிரடி திருப்பங்கள் வந்துகிட்டே இருக்கணும்.\"\n\"எடுத்தோம் கவிழ்த்தோம்னு இல்லாம படிப்படியா இதயத்தில\nஇடம்பிடிச்சு மனசை கொள்ளை கொள்ளணும்.\"\n.. நீ இவ்வளவு வெட்டியா கடைசி வர வந்து பார்ப்பேனு நாங்க எதிர்பாக்கல...", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221209585.18/wet/CC-MAIN-20180814205439-20180814225439-00641.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/all-editions/edition-trichy/pudukottai/2018/feb/14/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-2863057.html", "date_download": "2018-08-14T21:13:51Z", "digest": "sha1:LE7BCJTA7ZXQC7IV2DJQALI6GDZ73KZY", "length": 6808, "nlines": 108, "source_domain": "www.dinamani.com", "title": "புதுகையில் செவிலியர்கள் ஆர்ப்பாட்டம்- Dinamani", "raw_content": "\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் திருச்சி புதுக்கோட்டை\nதிருப்பூர் மாவட்டம் வெள்ளக்கோவில் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் செவிலியராகப் பணிபுரிந்த மணிமாலாவைத் தற்கொலைக்கு தூண்டிய வட்டார மருத்துவ அலுவலர், மருத்துவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென வலியுறுத்தி புதுக்கோட்டையில் செவிலியர்கள் செவ்வாய்க்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.\nபுதுக்கோட்டை, சுகாதார துணை இயக்குநர் அலுவலகம் அருகே தமிழ்நாடு எம்ஆர்பி செவிலியர்கள் மேம்பாட்டு சங்கம் சார்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு சங்கத்தின் மாவட்டத் தலைவர் க. கவுசல்யா தலைமை வகித்தார். ஆர்ப்பாட்டத்தில், செவிலியர் மணிமாலா தற்கொலைக்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை கோரி முழக்கங்கள் எழுப்பினர்.\nஇதில், அரசு ஊழியர் சங்கத்தின் மாவட்டத் தலைவர் கே.நாகராஜன், செவிலியர் சங்கத்தின் மாவட்டச் செயலாளர் கார்த்திகா , பொருளாளர் ஜான் பிரிட்டோ உள்ளிட்டோர் பங்கேற்றனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nசுதந்திரத்தை விமர்சித்த உலக பத்திரிகைகள்\nகருணாநிதி நினைவிடத்தில் அழகிரி அஞ்சலி\nமனநிலை சரியில்லாதவர் போல் பேசுகிறார் சித்து\nமருத்துவ ஆய்வுக்கு சோம்நாத் உடல் தானம்\nவால்வோ V90 இந்தியாவில் அறிமுகம்\nப்ளே ஸ்கூலை தொடங்கி வைத்த சுனில் கவாஸ்கர்\nதி.மு.க.வின் செயற்குழுக் கூட்டம் ���ூடுகிறது\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221209585.18/wet/CC-MAIN-20180814205439-20180814225439-00641.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.unmaionline.com/index.php/4348-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%B1%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%9A%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2.html", "date_download": "2018-08-14T22:04:56Z", "digest": "sha1:5C5B2OE3VIPDXR2JAXO6DHMRIX6WF2AP", "length": 18669, "nlines": 77, "source_domain": "www.unmaionline.com", "title": "உண்மை - நாத்திகம் தவறான சொல் அல்ல!", "raw_content": "\nHome -> Unmaionline -> 2018 -> பிப்ரவரி 1-15 -> நாத்திகம் தவறான சொல் அல்ல\nநாத்திகம் தவறான சொல் அல்ல\nநாத்திகம் என்ற சொல் ஒன்றும் தவறானதல்ல. கடவுள் மறுப்பாளர்களை நாத்திகர்கள் என்று சொல்லுவது சரிதான். மதுரைத் தமிழ்ப் பேரகராதி கூட நாத்திகம் என்ற சொல்லுக்கு தெய்வமின்மை, நிரீஸ்வரம் என்றே பொருள் கூறுகிறது.\nபிரிட்டானிகா தகவல் களஞ்சியம் (பக்கம் 626) என்ன கூறுகிறது\nநாத்திகம் Atheism: தெய்வம் அல்லது தெய்வ நம்பிக்கை போன்ற பொருண்மை சாராத வற்றைத் திறனாய்தல். கடவுள் உள்ளாரா என்று வினா எழுப்பி சடப்பொருட்களில் மட்டும் நம்பிக்கை கொள்ளும் உலகாயதம் போலல்லாமல் நாத்திகம் கடவுளை முற்றிலும் மறுக்கிறது. பல தத்துவ முறைகளில் இது வேரூன்றியுள்ளது. பண்டைய கிரேக்க தத்துவ ஞானிகளான டெமாகிரிட்டஸ், எபிக்யுரஸ் ஆகியோர் பொருண்மைத்துவம் குறித்துப் பேசுகையில் இதை ஆதரித்து வாதிட்டுள்ளனர். 18ஆம் நூற்றாண்டில் டேவிட் ஹ்யூம், இம்மானுவல் கான்ட் ஆகியோர் நாத்திகவாதிகளல்லர் எனினும், கடவுள் இருப்பதற்கான மரபு வழிச் சான்று களுக்கு எதிராக வாதிட்டனர். கடவுட்பற்றே நம்பிக்கைக்குக் காரணம் என்றனர். லுட்விக் ஃபாயர்பாக் போன்ற நாத்திகவாதிகள் கடவுள் என்பது மனித லட்சியங்களின் உருவகப் புனைவு என்றும், இந்தப் புனைவை அடையாளம் காண்பது தன்னை உணர்தலைச் சாத்திய மாக்குகிறது என்றும் கூறினர். மார்க்ஸியம் நவீன பொருண்மைத்துவத்தின் வடிவமாகத் திகழ்கிறது. ஃபிரடெரிக் நீட்ஷேயிலிருந்து தொடங்கிய இருத்தலியல் நாத்திகம், கடவுளின் மரணத்தைப் பிரகடனப்படுத்தி, மதிப்பையும் பொருளையும் நிர்மானிக்கும் மனித உரிமையை அறிவித்தது. தர்க்க நேர்காட்சி வாதம் (லாஜிகல் பாசிடிவிஸம்) கடவுள் இருக்கிறாரா இல்லையா என்ற பிரச்சினையே முட்டாள்தனமானது அல்லது பொருளற்றது என்று கூறுகிறது. இந்தியாவில் கிறிஸ்துவுக்கு முற்பட்ட சகாப்தத்தி��் சார்வாகர் என்று அறியப்பட்ட ரிஷியின் சார்வாகக் கொள்கையும் நாத்திகம் சார்ந்ததே. பவுத்த மதத்தின் ஸ்தாபகரான புத்தர் கடவுளை ஏற்கவோ மறுக்கவோ இல்லை. எனவே பவுத்த மதம் எல்லாம் வல்ல முழுமுதற் கடவுளை வழிபடுவதில்லை. தமிழகத்தில் நாத்திக வாதத்தை முன்னெடுத்துச் சென்றவர்களில் பெரியார் என்று அழைக்கப்படும் ஈ.வெ.ராமசாமி முக்கியமானவர் என்கிறது பிரிட்டானிகா தகவல் களஞ்சியம்.\nஇன்னும் சொல்லப்போனால் இந்து மதத்தில் நாத்திகத்திற்கு இடம் உண்டு என்று பெருமையாகச் சொல்லிக் கொள்பவர்கள், நாத்திகத்தை ஏன் வெறுக்க வேண்டும். சாருவாகனம் என்பதெல்லாம் நாத்திக வாதம் தானே.\nஇந்து மதத்தில் ஒரு வினோதம் என்னவென்றால் கடவுளை மறுப்பவர்கள் நாத்திகர்கள் அல்லர், மாறாக வேதத்தை மறுப்பவர்தான் நாத்திகர்.\nமனுதர்மம் 2ஆம் அத்தியாயம் 11ஆம் சுலோகம் என்ன சொல்லுகிறது\nவேதம் (சுருதி), தரும சாஸ்திரம் (ஸ்மிருதி) இவ்விரண்டையும் தர்க்க யுக்தியைக் கொண்டு மறுப்பவன் நாஸ்திகனாகின்றான். இத்தகைய நாஸ்திகன் வேதத்தை நிந்தித்ததால் தெய்வத்தை நிந்திக்கின்றவனாவான். நாத்திகத்துக்கு மனுதர்மம் கூறும் விளக்கம் இது.\nமறைந்த காஞ்சி சங்கராச்சாரியார் சந்திரசேகரேந்திர சரஸ்வதி என்ன சொல்லுகிறார்\n“நாஸ்திகம் என்றால் ஸ்வாமி யில்லை என்று சொல்கிற நிதீச்வர வாதம் என்றுதானே இப்போது நாம் நினைத்துக் கொண்டிருக் கின்றோம். இது தப்பு. ஸ்வாமியில்லை என்று சொல்லிக் கொண்டே கூட ஆஸ்திகர்களாக இருக்க முடியும்.’’\n“அப்படிப்பட்ட பலபேர் இருந்திருக் கிறார்கள். இது என்ன வேடிக்கையாக இருக்கிறது அப்படியானால் ஆஸ்திகம் என்றால் என்ன அப்படியானால் ஆஸ்திகம் என்றால் என்ன ஆஸ்திகம் என்றால் வேதத்தில் நம்பிக்கை இருப்பது என்பது அர்த்தம்.’’\n“வைதிக வழக்கை ஆட்சேபிப்பதுதான் நாஸ்திகம் என்பதே ஞானசம்பந்தரின் கொள்கையாகவும் இருந்திருக்கிறது. ஈசுவர பக்தி இல்லாமலிருப்பதுங்கூட அல்ல’’ (‘தெய்வத்தின் குரல்’ இரண்டாம் தொகுதி, பக்கம் 407-408)\nஇப்பொழுது புரிகிறதா _ நாத்திகம் _ ஆத்திகம் என்பதற்கான விளக்கம்\n1971ஆம் ஆண்டில் தமிழ்நாட்டில் நடைபெற்ற சட்டப் பேரவைத் தேர்தலின்போது சேலத்தில் திராவிடர் கழகத்தின் சார்பில் நடத்தப்பட்ட மூடநம்பிக்கை ஒழிப்பு மாநாட்டு ஊர்வலத்தில் ஜனசங்கத்தினர் தந்தை பெரியார் மீது செருப்பினை வீச, அந்தச் செருப்பினை இலாவகமாகப் பிடித்த கருஞ்சட்டைத் தோழர் மூடநம்பிக்கை ஊர்வலத்தில் எடுத்துச் செல்லப்பட்ட ராமன் படத்தினை அந்த செருப்பைக்கொண்டு அடிக்க _ தேர்தல் நேரம் என்பதால் பார்ப்பனர்கள் குறிப்பாக ‘துக்ளக்’, ‘தினமணி’ போன்ற ஏடுகள் அதைப் பெரிதுபடுத்தியதோடு தேர்தல் பிரச்சாரமே இதனை மய்யப் புள்ளியாகக் கொண்டு சுழன்றது.\nஅப்பொழுது தவத்திரு குன்றக்குடி அடிகளார் அவர்கள் திருக்குறள்போல இரண்டு வரிகளில் தம் கருத்தைப் பதிவு செய்தார்.\n“இன்று ‘ஆஸ்திகம்’ என்பது உயர் ஜாதியினரின் நலம். இன்று ‘நாஸ்திகம்’ என்பது பெருவாரியான தமிழ் மக்களின் நலம்.” உங்களுக்கு இதில் எது வேண்டும் என்றார் தவத்திரு குன்றக்குடி அடிகளார். (‘விடுதலை’ 19.2.1971 )\nஇராமனை தி.க.வினர் செருப்பாலடித்து விட்டனர்; அப்படிப்பட்ட தி.க. ஆதரிக்கும் தி.மு.க.வுக்கா ஓட்டு என்று எதிரிகள் பிரச்சாரம் செய்தனர். தேர்தல் முடிவு என்ன தெரியுமா இராமனை செருப்பாலடித்ததற்கு முன்பு 1967இல் தி.மு.க.வுக்கு கிடைத்த சட்டமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை 138, செருப்படிக்குப் பிறகு மிகப் பெரிய அளவில் தீவிரமாகப் எதிர்ப் பிரச்சாரம் செய்த நிலையில் தி.மு.க.வுக்குச் சட்டமன்றத்தில் கிடைத்த இடங்கள் 186.\nஅப்பொழுது ராஜாஜி கையொப்பமிட்டு ‘கல்கி’ இதழில் (4.4.1971) என்ன எழுதினார் தெரியுமா\n“இனி தமிழகம் ஆஸ்திகர்கள் வாழத் தகுதி இழந்து விட்டது. இந்த ராஜ்ஜியத்தை விட்டே வெளியேறிவிட வேண்டும் என்று சில மகா புருஷர்கள் உள்படப் பலர் எண்ணத் தொடங்கி விட்டனர்’’ என்று எழுதினார். தமிழ்நாட்டில் தந்தை பெரியார் உறுதி செய்த நாத்திகம்\nஎத்தன்மையுடையது என்பதை இதன் மூலம் நன்கு அறியலாமே\nஆன்மீக அரசியல் பேசுவோருக்கும் இது ‘காணிக்கை\nஇராமாயணத்தில் தசரதன் அமைச்சரவை யில்கூட ஜாபாலி என்ற நாத்திகர் இருந்தார். அவர் ஒரு பார்ப்பனர்.\n“நாத்திக வாதமென்றால் ஜாபாலி சொன்னதுபோல் இருக்க வேண்டும். பவுத்த மதம், ஜைன மதம் நம்மிடம் நாத்திக வாதம் பேசி இருக்கிறது. புனர்வாதம், புத்திவாத மெல்லாம் பேசி இருக்கிறார்கள்’’ என்று காஞ்சி சங்கராச்சாரியார் ஜெயேந்திர சரஸ்வதி, மணியனின் ‘இதயம் பேசுகிறது’ இதழுக்கு (10.7.1988) அளித்த பேட்டியில் கூறியதுண்டே\nஉண்மைகள் இவ்வாறு இருக்க நாத்திகம் என்றால் தவி��்க்கப்பட வேண்டிய பெருமையற்ற வார்த்தையல்ல _ எதிர்மறையான சொல்லாடலும் அல்ல. பகுத்தறிவை உள்ளடக்கிய தலைநிமிர்ந்து சொல்லக்கூடிய சிந்தனைக் கூர்மையுடைய கம்பீரமான பொருள் பொதிந்த சொல்லே.\nஎங்கு எங்கு அறிவுக்கு மரியாதை இல்லையோ,\nஅங்கெல்லாம் இருந்துதான் நாஸ்திகம் முளைக்கிறது.\nசபரிமலை அய்யப்பனும் மாதவிடாய் ‘தீட்டு’ம்\nஇயக்கத் தொண்டனே எனக்கு முக்கியம் பெரியாரின் பேருள்ளத்தைக் காட்டும் நெகிழ்வு நிகழ்வுகள்\nசுயமரியாதைச் சுடரொளி புலவர் கோ.இமயவரம்பன் நினைவு நாள் : ஆகஸ்ட் 9,\nதந்தை பெரியாரின் தமிழ்த்தொண்டு குறளைப் போற்றுங்கள், குறள்வழி வாழுங்கள்\nபாலுறவு வன்புணர்ச்சிக்கு பச்சிளம் குழந்தைகளும் குதறப்படும் கொடுமைகள்\nபிறந்த குழந்தை ஒரே நாளில் பெரிய ஆள் ஆகுமா\nபுத்தி வந்தால் பக்தி போகும்\nவறுமையிலும் திறமைகாட்டி பன்னாட்டுப் போட்டியில் பதக்கம் வென்ற இலக்கியா\n“மத்திய அரசின் (ஆர்.எஸ்.எஸ்.) கல்விக் கொள்கை ஒரு பார்வை’’ கருத்தரங்கில் கல்வியாளர்களின் கருத்துகள்\n(இயக்க வரலாறான தன்வரலாறு - 207) தந்தை பெரியார் அவர்களுக்கு பாரீசில் மார்பளவு சிலை\nகாவிகளின் கார்ப்பரேட் ஆட்சியின் அவலங்கள், அநியாயங்கள்\nதாழ்த்தப்பட்டோர் பொது இடங்களைப் பயன்படுத்த நீதிக்கட்சி ஆட்சி வெளியிட்ட ஆணை\nபெரியார் பேருரையாளர் அ.இறையன் நினைவு நாள் : ஆகஸ்ட் ,12\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221209585.18/wet/CC-MAIN-20180814205439-20180814225439-00641.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://saibalsanskaartamil.wordpress.com/2015/02/23/%E0%AE%A4%E0%AF%88%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%95/", "date_download": "2018-08-14T21:08:43Z", "digest": "sha1:ZTWAAXOXB536DTV4BWEUN43HGRO6ZKWC", "length": 6489, "nlines": 147, "source_domain": "saibalsanskaartamil.wordpress.com", "title": "தைரியம் என்பது தன்னம்பிக்கையின் மறுபெயர் | Saibalsanskaar Tamil", "raw_content": "\nதைரியம் என்பது தன்னம்பிக்கையின் மறுபெயர்\nஒரு ஊரில் அரசர் ஒருவன் இருந்தார். அதிகாலையில் எழுந்தவுடன் சூரிய உதயத்தைப் பார்ப்பது அவரது வழக்கம்.\nஒரு நாள் காலை சூரியோதத்துக்கு பதில் பிச்சைகாரர் முகத்தில் விழித்து கோபத்தோடு திரும்பியபோது தலையில் அடிபட்டு ரத்தம் வந்துவிட்டது…\nகடுப்பாகி பிச்சைகாரரை அரண்மனைக்கு இழுத்துவரச் செய்து தூக்கிலிட கட்டளை பிறப்பித்தார்..\nபிச்சைகாரன் கலங்கவில்லை கல கல வென சிரிக்க தொடங்கினான். அரசருக்கு மேலும் கோபம் மற்றவர்களுக்கு திகைப்பு..\nபிச்சைக்காரன் சொன்னான், “என் முகத்தில் நீங்கள் விழித்ததால் உங்களுக்கு சிறு காயம் மட்டுமே.”\nஉங்கள் முகத்தில் நான் முழித்ததால் என் உயிரே போக போகிறதே அதை எண்ணிச் சிரித்தேன்..\nஅரசன் தன் தவறு உணர்ந்து தலை குனிந்தான் தண்டனை ரத்து செய்யப்பட்டது.\nதைரியம் என்பது தன்னம்பிக்கையின் மறுபெயர். அது இல்லையென்றால், சமயத்தில் உயிரைக் கூட காப்பாற்றிக் கொள்ள முடியாமல் போய் விடும்.\n← காலத்தினார் செய்த உதவி\nநன்றி மறப்பது நன்றன்று →\nபுத்தர் – பொறுமையின் சிகரம்\nநல்லவர்கள் ஏன் பாதிக்கப் படுகிறார்கள்\nசாதுவைப் போல் நடித்த… on சாதுவைப் போல் நடித்த மீனவ…\nranjanimurali123 on பகவத் கீதை ஏன் படிக்க வேண…\nmanojkumar on பகவத் கீதை ஏன் படிக்க வேண…\nmanojkumar on பகவத் கீதை ஏன் படிக்க வேண…\nranjanimurali123 on சாதுவைப் போல் நடித்த மீனவ…\nCategories Select Category அனுபவங்கள் அன்பு அமைதி அஹிம்சை உண்மை உதவி ஒற்றுமை கருணை குரு பக்தி சமாதானம் சரணாகதி சாந்தி தைரியம் நன்நடத்தை நம்பிக்கை நற்குணம் நிம்மதி நேர்மை பகுத்தறிவு பக்தி பண்டிகைகள் பொறுமை மன நிறைவு முன்னுரை முயற்சி வாய்மை Uncategorized\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221209585.18/wet/CC-MAIN-20180814205439-20180814225439-00641.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Others/Devotional/2017/05/30133127/80-Wind.vpf", "date_download": "2018-08-14T21:47:10Z", "digest": "sha1:CTQJY5SRDWEEKAPUQJKHUVCPZLAUS2AV", "length": 17910, "nlines": 136, "source_domain": "www.dailythanthi.com", "title": "80. Wind || 80. காற்று", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nநிலம், நீர், காற்று, நெருப்பு, ஆகாயம் என்ற ஐம்பெரும் பூதங்களின் சேர்க்கையே இந்தப் புவி என்றனர் நம் முன்னோர்கள்.\nநிலம், நீர், காற்று, நெருப்பு, ஆகாயம் என்ற ஐம்பெரும் பூதங்களின் சேர்க்கையே இந்தப் புவி என்றனர் நம் முன்னோர்கள்.\nஇந்தப் பூமியை வளிக்கோளம், நீர்க்கோளம், நிலக்கோளம் என்று மூன்று பிரிவுகளாகப் பிரிக்கலாம்.\n‘வளிக்கோளம்’ என்பது வாயு நிலையில் உள்ள பொருள். ‘நீர்க்கோளம்’ என்பது திரவப்பொருள். ‘நிலக்கோளம்’ என்பது திடப்பொருள்.\nபொருள்கள் எல்லாவற்றிற்கும் மூன்று நிலைகள் உள்ளன என்பதை நாள்தோறும் நமக்கு உணர்த்தும் உருமாதிரிகள் இந்த மூன்று பிரிவுகள் என்றும் சொல்லலாம்.\nகாற்றில் ஒரு சில வாயுக்களின் செறிவு நிலை மாறாமல் இருக்கும். உலகமெங்கும் இவைகளின் அளவு ஒரே விதத்தில் இருக்கும்.\nவளிக்கோளத்தில் அடங்கியுள்ள காற்றுகள் நைட்ரஜன், ஆக்சிஜன், ஆர்கான், கரியமில வாயு, நியான், ஹீலியம், கிரிப்டான், செனான், ஹைட்ரஜன், நைட்ரஸ் ஆக்சைடு, மீத்தேன் முதலியன.\nஇவற்றில் நைட்ரஜன் கன அளவில் 78 சதவீதம்; ஆக்சிஜன் 21 சதவீதம். மற்ற காற்றுகள் எல்லாம் சேர்ந்து ஒரு சதவீதம் மட்டுமே உள்ளன.\nகாற்று மண்டலத்தில் அடங்கியுள்ள முக்கியமான காற்று, நைட்ரஜன். இது எந்தவித வினைச்செயல்களிலும் ஈடுபடாமல் தனித்து இயங்கக்கூடியது. இதற்கு முக்கியத்துவம் அளிப்பதற்கு ஒரு முக்கிய காரணம் உண்டு. ஆக்சிஜன் எளிதில் தீப்பற்றக் கூடியது. வெடிக்கக் கூடியது. காற்றில் நைட்ரஜன் இல்லாவிட்டால் என்ன ஆகும் அடுப்புப் பற்ற வைக்க ஒரு தீக்குச்சியைக் கிழித்தாலே ஆக்சிஜன் பற்றி எரியத் தொடங்கும். மிகவும் கடுமையாக வெடித்து பலத்த சேதங்களை ஏற்படுத்தி விடும். ஆக்சிஜனின் அத்தகைய தன்மையை அடக்கி ஒடுக்கி ஒரு கட்டுப்பாட்டுக்குள் வைத்திருப்பது நைட்ரஜன் தான்.\nகாற்றுகளின் சேர்க்கைதான் வளிக்கோளம். பூமியில் காற்று (வாயு) மண்டலம் எப்படி உண்டானது பூமி தோன்றிய தொடக்கத்தில் இது ஒரு நெருப்புக் கோளமாய் இருந்தது. பின்னர் சிறிது சிறிதாகக் குளிர்வடையத் தொடங்கியது. மேற்பகுதி குளிர்ந்து திடத்தன்மை பெற்ற போதிலும் உட்புறம் தொடர்ந்து எரிந்து கொண்டே இருந்தது. அப்போது பூமியின் உட்பகுதியில் இருந்து நெருப்பைக் கக்கியவாறு எரிமலைகள் தோன்றி வெடித்துச் சிதறிக் கொண்டிருந்தன. இவற்றில் இருந்து ஏராளமான வாயுக்களும் வெளியேறின. இது பல கோடிக் கணக்கான ஆண்டுகள் தொடர்ந்து நிகழ்ந்து வந்ததால் இந்த வாயுக்கள் அனைத்தும் ஒன்று சேர்ந்து பூமியைச் சூழ்ந்தவாறு வாயு மண்டலத்தை உருவாக்கின.\nவளி, காற்று என்னும் இரண்டு வார்த்தைகளையும் தமிழில் பொது வழக்கில் ஒரே பொருளில் பயன்படுத்துகிறோம். இருந்தபோதிலும் அறிவியலில் இவை வெவ்வேறான பொருள் கொள்ளப்படுகின்றன.\n‘வளி’ என்றால் ‘நிலைத்து நிற்கும் காற்று’. வளி அசையும்போது அது ‘காற்று’ என்றாகி விடுகிறது.\nவெவ்வேறு திசைகளில் இருந்து வீசும் காற்றுக்குத் தனித் தனியான பெயர்களைச் சூட்டி அழைக்கும் வழக்கம் பண்டைக் காலத்தில் இருந்தே இருந்துள்ளது.\nவடக்கில் இருந்து வீசும் காற்று, வாடை; தெற்கில் இருந்து வீசும் காற்று, தென்றல்;\nகிழக்கில் இருந்து வீசும் காற்று, கொண்டல்; மேற்கில் இருந்து வீசும் காற��று, கோடை.\nகாற்று இல்லாத இடமே இல்லை. அது எங்கும் நீக்கமற நிறைந்துள்ளது.\nகாற்றை நம்மால் உணர முடிகிறதே தவிர பார்க்க முடியாது. காற்றுக்கு எடையும் உண்டு. காற்றில் எப்போதும் ஈரம் உண்டு. இதற்குக் காரணம் அதில் உள்ள நீராவிதான்.\nநாம் உயிர் வாழ ஆக்சிஜன் ஆதாரமாக உள்ளது. மனிதன், விலங்குகள் சுவாசிப்பது ஆக்சிஜனைத்தான். ஆக்சிஜன் இல்லாவிட்டால் உயிரினங்கள் இருக்காது. மனிதர்கள் ஆக்சிஜனை சுவாசித்து கரியமில வாயுவை வெளியிடுகிறார்கள். இதைத் தாவரங்கள் சுவாசித்து, அதற்குப் பதிலாக ஆக்சிஜனை வெளியிட்டு காற்று மண்டலத்தில் கலக்கச் செய்கின்றன.\nமனிதன் உயிர் வாழ காற்று, நீர், உணவு இம்மூன்றும் மிகவும் அவசியம். ஒரு மனிதன் நிமிடத்திற்கு 15 முறை சுவாசத்தை உள்ளிழுத்து வெளியே விடுகிறான். இந்தக் கணக்கின்படி ஒருநாளைக்கு 21,600 முறை சுவாசிக்கிறான். மனிதன் ஒரு நாளைக்கு 16 கிலோ கிராம் காற்றைச் சுவாசிக்கிறான். சராசரியாக 2.5 லிட்டர் நீரைப் பருகுகிறான். ஒவ்வொரு மனிதனுக்கும் நாள்தோறும் 1.5 கிலோ உணவு தேவை.\nஉணவின்றி 5 வாரம் உயிர் வாழ முடியும். நீரில்லாமல் 5 நாள் உயிர் வாழலாம். ஆனால் காற்று இல்லாமல் 5 நிமிடங்கள் கூட தாக்குப் பிடிக்க முடியாது.\nகாற்று- இறைவன் ஒருவன் இருக்கின்றான் என்பதை அறிந்து கொள்ள துணை புரியும் அற்புத சான்றாகும்.\n“நிச்சயமாக வானங்களையும், பூமியையும் படைத்திருப்பதிலும், இரவும்-பகலும் மாறி மாறி வருவதிலும், மனிதர்களுக்குப் பயன் தருவதைக் கொண்டு கடலில் செல்லும் கப்பல்களிலும், வானத்தில் இருந்து அல்லாஹ் தண்ணீரை இறக்கி அதன் மூலமாக பூமி இறந்தபின் அதை உயிர்ப்பிப்பதிலும், அதன் மூலம் ஒவ்வொரு விதமான உயிரினத்தையும் பரவ விட்டிருப்பதிலும், காற்றுகளை மாறி மாறி வீசச் செய்வதிலும், வானத்திற்கும், பூமிக்கும் இடையே கட்டுப்பட்டிருக்கும் மேகங்களிலும்-விளங்கும் மக்களுக்கு (அல்லாஹ்வுடைய வல்லமையையும், கருணையையும் எடுத்துக் காட்டும்) சான்றுகள் உள்ளன” (திருக்குர்ஆன் 2:164) என்றும்,\n“இரவு-பகல் மாறி மாறி வருவதிலும், வானத்தில் இருந்தும் அருள் மழையை அல்லாஹ் இறக்கி வைத்து, இறந்து போன பூமியை அதைக் கொண்டு உயிர்ப்பிப்பதிலும், காற்றுகளை மாறி மாறி வீசச் செய்வதிலும் அறிவுடைய சமூகத்தாருக்கு அத்தாட்சிகள் இருக்கின்றன” (45:5) என்றும் இறைவன் கூறுகின்றான்.\nஎந்தக் காற்றினால் இந்த உலகம் உயிர் வாழ்கிறதோ அதே காற்றினால் உலகத்திற்கு பேரழிவும் ஏற்படுவதுண்டு. புயல், சூறாவளி போன்றவற்றைக் காணும்போது இறைவனின் ஆற்றலை நம்மால் உணர்ந்து கொள்ள முடிகிறது.\n1. சுதந்திர தினத்தை முன்னிட்டு பலத்த பாதுகாப்பு; சென்னையில் விடிய விடிய போலீசார் வாகன சோதனை\n2. தி.மு.க செயற்குழு கூட்டத்தில் கட்சியின் தலைவர் கருணாநிதிக்கு இரங்கல் தீர்மானம்\n3. தோல்வி எதிரொலி: விராட் கோலி, ரவிசாஸ்திரியிடம் விளக்கம் கேட்க பிசிசிஐ திட்டம்\n4. கேரளாவில் எந்த வித அறிவிப்பும் இல்லாமல் திறக்கப்பட்ட அணை: மக்கள் அலறியடித்து ஓட்டம்\n5. இந்திய எல்லைக்குள் சுமார் 400 மீட்டர் தொலைவுக்கு சீன ராணுவம் ஊடுருவல்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221209585.18/wet/CC-MAIN-20180814205439-20180814225439-00641.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Sports/Cricket/2018/06/06134425/Wax-statue-of-Indian-cricket-team-captain-ViratKohli.vpf", "date_download": "2018-08-14T21:47:12Z", "digest": "sha1:NGRDY7ZRN4TPXONWMB5CW3GHLQ4RNIJY", "length": 9896, "nlines": 122, "source_domain": "www.dailythanthi.com", "title": "Wax statue of Indian cricket team captain ViratKohli to be unveiled shortly at Madame Tussauds, || டெல்லி அருங்காட்சியகத்தில் விரைவில் விராட் கோலியின் மெழுகு சிலை", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nடெல்லி அருங்காட்சியகத்தில் விரைவில் விராட் கோலியின் மெழுகு சிலை\nஇந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலியின் மெழுகு சிலை விரைவில் டெல்லியில் உள்ள மேடம் துசாட்ஸில் திறக்கப்படுகிறது.\nஇந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலியின் மெழுகு சிலை விரைவில் டெல்லியில் உள்ள மேடம் துசாட்ஸ் அருங்காட்சியகத்தில் திறந்து வைக்கப்படும். டெல்லியில் உள்ள மேடம் துசாட்ஸ் அருங்காட்சியகத்தில் விளையாட்டு, கலைத்துறை, அரசியல், பொதுச்சேவை போன்ற பல துறைகளில் சாதனைபுரியும் பிரபலங்களுக்கு மெழுகு சிலை வைக்கப்பட்டுள்ளது. இந்த வரிசையில் இந்திய கிரிக்கெட் வீரரான விராட் கோலிக்கு மெழுகு சிலை வைக்கப்பட உள்ளது.\nஇங்கு புகழ்பெற்ற நபர்களின் சிலைகள் இடம் பெறுவது வழக்கம். லண்டனை தலைமையிடமாகக் கொண்டுள்ள மேடம் துசாட்ஸ் அருங்காட்சியகத்துக்கு சர்வதேச அளவில் பல்வேறு முக்கிய நகரங்களிலும் கிளைகள் உள்ளன.\nஏற்கெனவே, இந்திய கிரிக்கெட் வீரர்கள் கபில் தே��், சச்சின் டெண்டுல்கர் ஆகியோரது சிலைகள் மேடம் துசாட்ஸ் அருங்காட்சியகத்தில் இடம் பெற்றுள்ளன. அந்த வரிசையில் இப்போது விராட் கோலியும் இணைய இருக்கிறார். இதற்காக, லண்டனில் இருந்து தில்லிக்கு வந்த அந்த அருங்காட்சியகத்தைச் சேர்ந்த சிற்பக் கலைஞர்கள் விராட் கோலியின் முகம் மற்றும் உருவ அமைப்பை முழுமையாக அளவெடுத்துள்ளனர்.\n1. சுதந்திர தினத்தை முன்னிட்டு பலத்த பாதுகாப்பு; சென்னையில் விடிய விடிய போலீசார் வாகன சோதனை\n2. தி.மு.க செயற்குழு கூட்டத்தில் கட்சியின் தலைவர் கருணாநிதிக்கு இரங்கல் தீர்மானம்\n3. தோல்வி எதிரொலி: விராட் கோலி, ரவிசாஸ்திரியிடம் விளக்கம் கேட்க பிசிசிஐ திட்டம்\n4. கேரளாவில் எந்த வித அறிவிப்பும் இல்லாமல் திறக்கப்பட்ட அணை: மக்கள் அலறியடித்து ஓட்டம்\n5. இந்திய எல்லைக்குள் சுமார் 400 மீட்டர் தொலைவுக்கு சீன ராணுவம் ஊடுருவல்\n1. இங்கிலாந்துக்கு எதிரான 2-வது டெஸ்ட்: ‘ஆடும் லெவன் அணி தேர்வில் தவறு நடந்து விட்டது’ - கேப்டன் விராட்கோலி ஒப்புதல்\n2. இங்கிலாந்து அணிக்கு எதிரான 2-வது டெஸ்ட்: இந்தியா இன்னிங்ஸ் தோல்வி\n3. இலங்கைக்கு எதிரான கடைசி ஒரு நாள் கிரிக்கெட்: தென்ஆப்பிரிக்க அணி படுதோல்வி\n4. டி.என்.பி.எல். கிரிக்கெட்: திண்டுக்கல் டிராகன்சை வீழ்த்தி மதுரை பாந்தர்ஸ் அணி ‘சாம்பியன்’\n5. மோசமான தோல்வி: இந்திய அணி மீது முன்னாள் வீரர்கள் சாடல்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221209585.18/wet/CC-MAIN-20180814205439-20180814225439-00641.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/Cinema/CinemaNews/2018/07/11203249/1175893/Rajini-Going-To-Kasi.vpf", "date_download": "2018-08-14T21:43:59Z", "digest": "sha1:IXM2GXW47WQHZHWN5H44CG3QTCIUFCBB", "length": 13467, "nlines": 177, "source_domain": "www.maalaimalar.com", "title": "காசிக்கு செல்கிறாரா ரஜினி? || Rajini Going To Kasi", "raw_content": "\nசென்னை 15-08-2018 புதன்கிழமை தொடர்புக்கு: 8754422764\nகார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடித்து வரும் ரஜினி, டார்ஜிலிங்கை தொடர்ந்து அடுத்ததாக காசிக்கு செல்ல இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. #Rajini\nகார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடித்து வரும் ரஜினி, டார்ஜிலிங்கை தொடர்ந்து அடுத்ததாக காசிக்கு செல்ல இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. #Rajini\nகார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரஜினி நடிக்கும் படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு முடிந்த நிலையில் அடுத்த கட்ட படப்பிடிப்பு டேராடூனில் அடுத்த வாரம் தொடங்க இருக்கிறது.\nஅது முடிந்த பின்னர் அடுத்து மதுரைக்கு செல்வார்கள் என்று செய்திகள் வந்த நிலையில் அந்த திட்டம் மாறி இருக்கிறது. அடுத்த மாத இறுதியில் காசி நகரில் படப்பிடிப்புக்காக செல்ல இருக்கிறார்கள்.\n20 நாட்கள் தொடர்ந்து அங்கே படப்பிடிப்பு நடத்த திட்டமிட்டு இருப்பதாக தகவல் வருகிறது. இந்நிலையில் ரஜினி நடிப்பில் சங்கர் இயக்கத்தில் உருவாகும் 2.0 படம் நவம்பர் 29 ம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.\nஇந்த அறிவிப்பை வெளியிட்டிருக்கும் சங்கர், ‘கிராபிக்ஸ் நிறுவனங்கள் இறுதியாக பணி எப்போது முடியும் என்று கூறிவிட்டார்கள். எனவே படம் நவம்பர் 29 ம் தேதி வெளியாகும்’ என்று அறிவித்து இருக்கிறார். அது மழைக்காலம் ஆயிற்றே என்ற வருத்தம் இருந்தாலும் ரஜினி பிறந்தநாளை ஒட்டி படம் வெளியாவதால் உற்சாகத்தில் இருக்கிறார்கள் ரசிகர்கள்.\nRajini | Rajinikanth | Karthik Subbaraj | ரஜினி | ரஜினிகாந்த் | கார்த்திக் சுப்புராஜ்\nமுல்லைப் பெரியாறு அணை 2 மணிக்கு திறப்பு - கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை\nஇத்தாலியில் நெடுஞ்சாலை தரைப்பாலம் இடிந்த விபத்தில் பல வாகனங்கள் சேதம்\nகாவிரி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை\nமூத்த அரசியல் தலைவர்களில் ஒருவரான சத்தீஸ்கர் மாநில ஆளுநர் பால்ராம்ஜி தாஸ் மரணம்\nதூத்துக்குடி துப்பாக்கிசூடு சம்பவம் தொடர்பாக சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட்டது சென்னை உயர்நீதிமன்றம்\nநாட்டு மக்கள் அனைவருக்கும் சுதந்திர தின திருநாள் நல்வாழ்த்துக்கள் - முதலமைச்சர் பழனிசாமி\nபுனேவில் உள்ள காஸ்மோஸ் வங்கி கணக்கை முடக்கி ரூ.94.42 கோடி கொள்ளை\nஅப்பா வேடத்தில் நடிக்க மாட்டேன் - சத்யராஜ்\nஅடங்காதே படத்தின் இசை வெளியீட்டு தேதி அறிவிப்பு\nசிம்புவின் அடுத்த படத்தை இயக்குவது யார்\nமேற்குத் தொடர்ச்சி மலை படத்தின் முக்கிய அறிவிப்பு\nநேற்று வரதன், இன்று தியாகு, நாளை\nஇந்த நாள் என் வாழ்நாளில் நான் மறக்க முடியாத ஒரு கருப்பு நாள் - ரஜினிகாந்த்\nமேலும் 2 படங்களில் நடிக்க ரஜினிகாந்த் முடிவு - இயக்குனர்கள் இவர்களா\nரஜினியுடன் மோதும் கங்கனா ரணாவத்\nரஜினிக்காக இப்படியா செய்வார் விஜய்சேதுபதி\nஉழைப்பவர்கள் மட்டும் வாழ்க்கையில் முன்னேற முடியாது - ரஜினிகாந்த்\nஅழகிரிக்கு மீண்டும் பதவி இல்லை- அன்பழகன�� திட்டவட்டம்\nசென்னை திரும்பினார் விஜய், கருணாநிதி சமாதியில் அஞ்சலி - வீடியோ இணைப்பு\nஸ்ரீரெட்டி கேள்விக்கு பதிலளித்த சிம்பு - வீடியோ மூலம் நன்றி தெரிவித்த ஸ்ரீரெட்டி\nஇங்கிலாந்து அணியிடம் படுதோல்வி: வீரர்கள் தேர்வில் தவறு செய்துவிட்டோம் - கோலி ஒப்புதல்\nகருணாநிதிக்கு இறுதி அஞ்சலி செலுத்த தமிழக முதல்வர் வர வேண்டாமா\nரூ.850 கோடிக்கு சத்யம் சினிமாசை வாங்கிய பி.வி.ஆர். குழுமம்\nசோகத்தில் கிடைத்த ஒரு மகிழ்ச்சி - கருணாநிதிக்கு மெரினாவில் இடம் கிடைத்தது பற்றி மு.க.ஸ்டாலின் உருக்கம்\nரவி சாஸ்திரி, விராட் கோலி மீது கேள்விக் கணைகளை தொடுக்க தயாராகிறது பிசிசிஐ\nகட்சியில் சேர ரூ.100 கோடி தருவதாக அரசியல் தலைவர் என்னை அணுகினார் - நடிகர் பார்த்திபன் பேச்சு\nநடிகர் சங்கம் சார்பில் கருணாநிதிக்கு நினைவேந்தல் கூட்டம் - ஸ்டாலின், ரஜினிகாந்த் பங்கேற்பு\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221209585.18/wet/CC-MAIN-20180814205439-20180814225439-00641.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/News/District/2018/08/06145724/1182070/TNJ01NET064.vpf", "date_download": "2018-08-14T21:44:00Z", "digest": "sha1:Q7TGEUBPOYFWNTEDX4M3DGLUMQ5WSTPN", "length": 14683, "nlines": 178, "source_domain": "www.maalaimalar.com", "title": "அம்மாபேட்டை அருகே பெண்ணிடம் 6 பவுன் நகை பறிப்பு || Woman jewel flush in Ammapettai", "raw_content": "\nசென்னை 15-08-2018 புதன்கிழமை தொடர்புக்கு: 8754422764\nஅம்மாபேட்டை அருகே பெண்ணிடம் 6 பவுன் நகை பறிப்பு\nமாற்றம்: ஆகஸ்ட் 06, 2018 15:01\nஅம்மாபேட்டை அருகே தூங்கி கொண்டிருந்த பெண்ணிடம் கத்தியை காட்டி மிரட்டி 6 பவுன் நகை கொள்ளையடிக்க சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.\nஅம்மாபேட்டை அருகே தூங்கி கொண்டிருந்த பெண்ணிடம் கத்தியை காட்டி மிரட்டி 6 பவுன் நகை கொள்ளையடிக்க சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.\nதஞ்சை மாவட்டம் அம்மாபேட்டை அருகே சூழியக்கோட்டை மேலத்தெருவைச் சேர்ந்தவர் தர்மராஜன். இவரது மனைவி மல்லிகா (வயது 55).\nநேற்று இரவு மல்லிகா வீட்டில் தூங்கி கொண்டிருந்தார். அப்போது அதிகாலை 3 மணியளவில் 2 மர்ம நபர்கள் மல்லிகா வீட்டில் நுழைந்தனர். பின்னர் மல்லிகாவை கத்தியை காட்டி மிரட்டி அவரிடம் இருந்த 6 பவுன் நகை, 600 கிராம் வெள்ளி ஆகியவற்றை பறித்து சென்றனர்.\nஇதுகுறித்து மல்லிகா அம்மாபேட்டை போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்ப��ிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.\nஇதேபோல் சூழியக்கோட்டை கீழத்தெருவைச் சேர்ந்தவர் காசிநாதன். இவரது மனைவி அமுதா (வயது 53). இவர் கடந்த 4-ந்தேதி வீட்டை பூட்டிவிட்டு தஞ்சையில் உள்ள உறவினர் வீட்டிற்கு சென்றிருந்தார். பின்னர் நேற்று வீட்டிற்கு சென்றார்.\nஅப்போது அவரது வீட்டின் முன்பக்க கதவு உடைந்து கிடந்தது. இதைப் பார்த்து அதிர்ச்சியடைந்த அவர் வீட்டின் உள்ளே சென்று பார்த்தார். அப்போது வீட்டில் வைத்திருந்த 2 பவுன் நகை, வெள்ளி கொலுசு ஆகியவை திருட்டு போயிருந்தது.\nஇதனால் அதிர்ச்சியடைந்த அமுதா அம்மாபேட்டை போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.\nசூழியக்கோட்டை பகுதியில் தொடர்ந்து திருட்டு- நகைப்பறிப்பு சம்பவங்கள் நடந்து வருவதால் அப்பகுதி மக்கள் பீதியில் இருந்து வருகின்றனர்.\nபொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்\nமுல்லைப் பெரியாறு அணை 2 மணிக்கு திறப்பு - கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை\nஇத்தாலியில் நெடுஞ்சாலை தரைப்பாலம் இடிந்த விபத்தில் பல வாகனங்கள் சேதம்\nகாவிரி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை\nமூத்த அரசியல் தலைவர்களில் ஒருவரான சத்தீஸ்கர் மாநில ஆளுநர் பால்ராம்ஜி தாஸ் மரணம்\nதூத்துக்குடி துப்பாக்கிசூடு சம்பவம் தொடர்பாக சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட்டது சென்னை உயர்நீதிமன்றம்\nநாட்டு மக்கள் அனைவருக்கும் சுதந்திர தின திருநாள் நல்வாழ்த்துக்கள் - முதலமைச்சர் பழனிசாமி\nபுனேவில் உள்ள காஸ்மோஸ் வங்கி கணக்கை முடக்கி ரூ.94.42 கோடி கொள்ளை\nகைக்குழந்தையுடன் இளம்பெண் தீக்குளித்து தற்கொலை\nகலெக்டர் அலுவலகத்தில் காலி குடங்களுடன் பெண்கள் போராட்டம்\nசதுர்த்தி விழாவை முன்னிட்டு விநாயகர் சிலைகள் தயாரிக்கும் பணி தீவிரம்\nபாவூர்சத்திரம் அருகே கார் டிரைவர் விஷம் குடித்து தற்கொலை\nசுதந்திர தினத்தையொட்டி மாவட்டம் முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு\nவடமதுரை அருகே பைக்கில் சென்றவரிடம் நகை பறிப்பு\nதிருமங்கலம் அருகே 2 பெண்களிடம் நகை பறிப்பு\nகண்ணமங்கலம் அருகே ஓடும் பஸ்சில் மூதாட்டியிடம் செயின் பறித்த வாலிபருக்கு அடிஉதை\nதாம்பரத்தில் மூதாட்டியிடம் நகை பறிப்பு\nகோவை அருகே வீடு புகுந்து கத்தி முனையில் தாய் - மகளை மிரட்டி நகை பறிப்பு\nஅழகிரிக்கு மீண்டும் பதவி இல்லை- அன்பழகன் திட்டவட்டம்\nசென்னை திரும்பினார் விஜய், கருணாநிதி சமாதியில் அஞ்சலி - வீடியோ இணைப்பு\nஸ்ரீரெட்டி கேள்விக்கு பதிலளித்த சிம்பு - வீடியோ மூலம் நன்றி தெரிவித்த ஸ்ரீரெட்டி\nஇங்கிலாந்து அணியிடம் படுதோல்வி: வீரர்கள் தேர்வில் தவறு செய்துவிட்டோம் - கோலி ஒப்புதல்\nகருணாநிதிக்கு இறுதி அஞ்சலி செலுத்த தமிழக முதல்வர் வர வேண்டாமா\nரூ.850 கோடிக்கு சத்யம் சினிமாசை வாங்கிய பி.வி.ஆர். குழுமம்\nசோகத்தில் கிடைத்த ஒரு மகிழ்ச்சி - கருணாநிதிக்கு மெரினாவில் இடம் கிடைத்தது பற்றி மு.க.ஸ்டாலின் உருக்கம்\nரவி சாஸ்திரி, விராட் கோலி மீது கேள்விக் கணைகளை தொடுக்க தயாராகிறது பிசிசிஐ\nகட்சியில் சேர ரூ.100 கோடி தருவதாக அரசியல் தலைவர் என்னை அணுகினார் - நடிகர் பார்த்திபன் பேச்சு\nநடிகர் சங்கம் சார்பில் கருணாநிதிக்கு நினைவேந்தல் கூட்டம் - ஸ்டாலின், ரஜினிகாந்த் பங்கேற்பு\nமாற்றம்: ஆகஸ்ட் 06, 2018 15:01\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221209585.18/wet/CC-MAIN-20180814205439-20180814225439-00641.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://marabinmaindan.com/2-%E0%AE%95%E0%AE%A9%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81/", "date_download": "2018-08-14T21:42:22Z", "digest": "sha1:ODTRNLFSWAOMFKZWXRCZOIEILOTGJPLG", "length": 11231, "nlines": 109, "source_domain": "marabinmaindan.com", "title": "2. கனவு சிப்பியைத் திறந்துபார்! | Marabin Maindan Muthiah | Writer |Motivational speaker | Namadhu Nambikkai", "raw_content": "\nநமது நம்பிக்கை மின்னிதழுக்கும் மரபின்மைந்தன் படைப்புகளின் மின்னூல் வடிவத்திற்கும் www.m.dailyhunt.in/Ebooks/tamil/namathu-nambikkai-ithazh-03-07-june-2016-book-200704 1 வருடம் – ரூ.300/-, 2 வருடங்கள் – ரூ.550/-, 5 வருடங்கள் – ரூ.1250/-\n2. கனவு சிப்பியைத் திறந்துபார்\nகனவுகள் பிறக்காத இதயம் என்பது கண்கள் திறக்காத சிலையைப் போன்றது. உறக்கத்தில் சில கனவுகள் பிறக்கும். அவை விழிக்கும்முன்னரே விடை பெற்றுக்கொள்ளும். விழிப்பு நிலையில் வருகிற கனவுகள், செயல்வடிவம் பெற்று வெற்றியை எட்டும்.\nகனவுகள், உற்சாகத்தின் ஊற்றுக்கண்கள். களைப்பும் சலிப்பும் அண்டவிடாமல், மனதைக் காக்கும் மந்திரத் திரைகள். “நடக்க முடியுமா” என்று தவிக்கும் மனிதனுக்கு, “பறக்க முடியும் பார்” என்று சிறகுகளைப் பரிசளிப்பபை கனவுகள்.\nகுடிசையில் வாழும் கதாநாயகன், மாளிகையை ஆளும் இ���வரசியைக் காதலிப்பான். காதல் கீதம் பாடுவான். கனவுக் காட்சியில் மரங்களைச் சுற்றி வருவான். பிறகு, நெடிய போராட்டத்திற்குப் பின் அவளைக் கரம் பிடிப்பான். கனவு கண்டால் காதலி கிடைப்பாள் என்பது திரைப்படம். கனவு காணத் தெரிந்தால் காதலிக்கும் இலட்சியங்கள் கைக்குக் கிட்டும் என்பதுதான் நம்பிக்கையின் வார்ப்படம்.\n“கனவு காணுங்கள்” என்று கலாம் சொல்வது அதனால்தான். கனவுகள்தான் அவரை அங்குலம் அங்குலமாய் உயர்த்தின.\nஇராமேஸ்வரம் அருகில், ஒரு கடலோர கிராமத்தின் குடிமகன், கடல் சூழ்ந்த பாரதத்தின் தலைமகனாய்க் கோலோச்சக் கனவுகள்தான் கை கொடுத்தன.\nஇத்தனை சிகரங்களை எட்டிய பிறகு, ‘இந்தியா 2020’ என்கிற புதிய கனவை வகுத்துக் கொண்டும் அதை நோக்கி உழைத்துக் கொண்டும் இருந்தார்.\nஇதுதான், கனவு காண்பதற்கும் கனவிலேயே வாழ்வதற்கும் இடையிலான வேறுபாடு. உள்மனக் கனவுகள் ஒவ்வொன்றும் உலக வாழ்வுக்கான உந்துசக்தியாய், இயங்குவதற்கான எரிசக்தியாய், மாறும்போதுதான் வெற்றிக்கான வாசல் திறக்கும்.\nகனவுகள் தரும் சுகத்திலேயே நனவுலகத்தில் இருந்து நகர்ந்து விடுபவர்கள், காலத்தின் கணக்கெடுப்பில் விடுபட்டுப்போகிறார்கள்.\nகனவுகள், வெற்றிக்கோலம் வரைவதற்காக வைக்கப்படுகிற புள்ளிகள். அவற்றை செயல் என்னும் கோடுகளால் சேர்ப்பவர்களே பெரும்புள்ளிகள்.\nபயனில்லாத கனவுகளைப் “பகல் கனவு” என்கிறார்களே, ஏன் தெரியுமா\n“பகல்” என்பது, செயல்படும் நேரத்திற்கான சிறந்த குறியீடு. செயல்படும் நேரத்தில் கனவுகளிலேயே காலம் கடத்துபவர்களை எச்சரிக்கும் விதமாகவே “பகல் கனவு” என்கிற பதம் பிறந்தது.\n“அதிகாலைக் கனவு பலிக்கும்” என்பதும், மக்கள் மனதிலிருக்கும் ஒருவித நம்பிக்கை.\nஆனால், “அதிகாலை” என்பது, வாழ்வின் ஆரம்பப் பருவமாகிய இளமைப் பருவத்தின் உருவகம் என்று கொள்ள வேண்டும்.\nசிறிய வயதில் மலரும் கனவுகள், மனதில் மகத்தான தாக்கத்தை ஏற்படுத்தும். அவற்றை நோக்கி அயராமல் உழைத்தால் நிச்சயம் பலிக்கும்.\n“பகல் கனவு” , “அதிகாலைக் கனவு” போன்ற சொற்கள், ஒரு நாளின் பொழுதுகளைக் குறிப்பதாய்க் கருதாமல், வாழ்வின் பொழுதுகளைக் குறிப்பதாய்க் கொள்வதே பொருத்தம்.\nகண்ணனைக் கைப்பற்றும் கல்யாணக் கனவுகள், ஆண்டாளின் மனதில் உதித்தன. அந்தக் கனவுகளே ஆண்டாளின் தவமாய் ஆயின. அவை, கவிதைகளாய் மலர்ந்தன. மலர்மாலைகளை சூடிக்கொடுத்ததும், மகத்துவக் கவிதைகளைப் பாடிக் கொடுத்தும் ஆண்டவனாகிய அரங்கனைக் கைப்பிடித்தாள் ஆண்டாள் என்பது, ஆன்மீகவாதிகளின் அசைக்கமுடியாத நம்பிக்கை.\nகனவுகள் இலட்சியங்களாகலாம். இலட்சியங்கள், வெறும் கனவுகளாக விரயமாகி விடக்கூடாது. கனவாய் முளைவிட்டு, முயற்சியில் துளிர்விட்டு, செயலாய் வேர்பிடிக்கும் விருட்சங்களே இலட்சியங்கள்.\nஅந்த இலட்சியங்களுக்கு, கனவின் பதிவுகளே உரமாகின்றன.\nஇலட்சியப் பயணத்தில் நிழல் கொடுக்கும் விருட்சமாய் அந்த இலட்சியமும் அது குறித்த கனவுகளுமே திகழ்கின்றன.\nகனவென்னும் சிப்பிக்குள் கலையழகோடு கண் சிமிட்டுகிறது சாதனை என்னும் ஆணி முத்து முயற்சியின் கடலுக்குள் மூழ்குங்கள்; முத்தெடுங்கள்\nவெற்றிச் சிறகுகள் விரியட்டும் நூலிலிருந்து…\nஅபிராமி அந்தாதி – 15\nஅபிராமி அந்தாதி – 14\nஅபிராமி அந்தாதி – 13\nஅபிராமி அந்தாதி – 12\nஅபிராமி அந்தாதி – 11\nஅபிராமி அந்தாதி – 10\nஅபிராமி அந்தாதி – 9\n2016 - மார்கழி-16-கருணைக் கடலும் அருளின் முகிலும்\n2015 - மார்கழி 12- பொய்கையா\n2014 - கம்பனில் தவம்\n2013 - பாரதி வீட்டில் ஒரு மரம்\n2012 - கண்ணதாசன் விருதுகள்\n2011 - அம்பின் கண்ணீர்\n2010 - இப்படித்தான் ஆரம்பம்\n1.\tதோள்கள் தொட்டு பேசவா 3. தலைவனைத் தேடு… உனக்குள்ள...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221209585.18/wet/CC-MAIN-20180814205439-20180814225439-00642.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ulagatamiloli.com/mobi/%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%82%E0%AE%95-%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%88%E0%AE%A4/", "date_download": "2018-08-14T21:47:45Z", "digest": "sha1:WTKDBNRBF6U3JR3GL3EXDC2K36577G3M", "length": 11569, "nlines": 130, "source_domain": "ulagatamiloli.com", "title": "சர்ச்சைக்குரிய சமூக வலைத்தள கருத்தினால் ஒடிசாவில் இணையதள வசதிக்கு தடை..! | UlagaTamil oli | Tamil News Portal", "raw_content": "\nபோயிங், ஸ்பேஸ் எக்ஸ் நிறுவன விண்கலன்களை உதவிக்கு அழைக்கும் நாசா..\nகடந்த 11 ஆண்டுகளில் நீரிழிவு நோயால் ஏற்படும் மரணங்கள் 50 சதவீதமாக அதிகரிப்பு..\nஇந்தியாவில் அறிமுகமாக உள்ள உபேரின் புதிய சேவை..\nதனது இறுதிப் பயணத்தை டைட்டன் துணைக்கோளில் முடிக்க உள்ள காசினி விண்கலம்..\nசர்ச்சைக்குரிய சமூக வலைத்தள கருத்தினால் ஒடிசாவில் இணையதள வசதிக்கு தடை..\nஇந்தியாவில் சோதனை முறையில் தொழிற்சாலை அமைக்க உள்ள ஆப்பிள்..\nஇந்தியாவிலேயே சிறந்த இணைய வசதியை பெற்றிருப்பது டெல்லி தானாம்..\nகணினியிலிருந்து வெளியாகும் வெப்பத்தை மாற்று சக்தியாக உருவாக்கும் கருவி..\nமங்கோலியா தனது முதல் விண்கலத்தை ஏவி சாதனை படைத்துள்ளது..\nடெலகிராமின் புதிய குரல் குறுஞ்செய்தி வசதிக்கு ஈரான் தடை..\nHome இந்தியா சர்ச்சைக்குரிய சமூக வலைத்தள கருத்தினால் ஒடிசாவில் இணையதள வசதிக்கு தடை..\nசர்ச்சைக்குரிய சமூக வலைத்தள கருத்தினால் ஒடிசாவில் இணையதள வசதிக்கு தடை..\nUlagatamiloliApr 21, 2017இந்தியா, தொழில்நுட்பம்0\nசமூக வலைத்தளங்களில் வன்முறையை தூண்டக்கூடிய வகையில், சர்ச்சைக்குரிய கருத்துகள் பரப்பப்பட்டதால் ஒடிசாவில் 48 மணி நேரத்திற்கு இணைய சேவைகள் துண்டிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.\n”ஒடிசாவின் நகர்ப்பகுதிகளில் மாலை 3 மணி முதல் அடுத்த 48 மணி நேரத்திற்கு இணைய வசதிகள் துண்டிக்கப்படுகின்றன.” என ஒடிசா மாநில உள்துறை அமைச்சகம் நேற்று அறிவித்துள்ளது. கேந்திரபாரா மாவட்ட நிர்வாகம் அளித்துள்ள அறிவுறுத்தலை தொடர்ந்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அம்மாநில உள்துறை அமைச்சகம் விளக்கமளித்துள்ளது.\n”பதற்றம் அதிகமுள்ள பகுதிகளில் சமூக வலைத்தள கருத்துகளால் வன்முறை சம்பவங்கள் தூண்டிவிடப்பட கூடாது என்பதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகவே இணையவசதிகள் அடுத்த 48 மணி நேரத்திற்கு தடை செய்யப்பட்டுள்ளன. தங்களின் நம்பிக்கைகளுக்கு எதிரான கருத்துகள் சமூக வலைத்தளங்களில் பரபரப்படுவதாக பலர் குற்றச்சாட்டு தெரிவித்துள்ளனர்.” என கேந்திரபாரா மாவட்ட ஆட்சியர் முரளிதர் தெரிவித்துள்ளார்.\nமேலும் சர்ச்சைகுரிய கருத்துகளை சமூக வலைத்தளங்களில் பரப்புபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க சைபர் குற்ற காவல்துறையினருக்கு கேந்திரபாரா மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. தற்போது கேந்திரபாராவில் நிலைமை கட்டுக்குள் உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nமுஸ்லீம் சிறுவன் ஒருவன் முகநூலில் மற்றொரு தரப்பினர் மீது தரக்குறைவான கருத்தை தெரிவித்ததை தொடர்ந்து ஒடிசா மாநிலத்தில் உள்ள பர்தக் மாவட்டத்தில் வன்முறை மூண்டது. இதனைத் தொடர்ந்து அப்பகுதியில் பல வன்முறை சம்பவங்கள் அரங்கேறின.\nPrevious Postதனது இறுதிப் பயணத்தை டைட்டன் துணைக்கோளில் முடிக்க உள்ள காசினி விண்கலம்.. Next Postஇந்தியாவில் சோதனை முறையில் தொழிற்சாலை அமைக்க உள்ள ஆப்பிள்..\nநீரிழிவு இதய தசை நோய்க்கு இயற்கையிலே இருக்கிறது தீர்வு..\nநீரிழிவு நோயை கட்டுப்ப��ுத்தும் மசாலா பொருட்கள்..\nமுதல்ரக நீரழிவு நோய் பற்றிய ஆய்வு\nவியாழன் வாயுக்கோள் வெப்பமாகி வருகிறதா\nநீரிழிவு இதய தசை நோய்க்கு இயற்கையிலே இருக்கிறது தீர்வு..\nநீரிழிவு இதய தசை நோய்க்கு இயற்கையிலே இருக்கிறது தீர்வு..\nநீரிழிவு நோயை கட்டுப்படுத்தும் மசாலா பொருட்கள்..\nகுறைபாடு காரணமாக 53,000 கார்களை திரும்பப்பெறும் டெஸ்லா..\nபோயிங், ஸ்பேஸ் எக்ஸ் நிறுவன விண்கலன்களை உதவிக்கு அழைக்கும் நாசா..\nபோயிங், ஸ்பேஸ் எக்ஸ் நிறுவன விண்கலன்களை உதவிக்கு அழைக்கும் நாசா..\nகடந்த 11 ஆண்டுகளில் நீரிழிவு நோயால் ஏற்படும் மரணங்கள் 50 சதவீதமாக அதிகரிப்பு..\nஇந்தியாவில் அறிமுகமாக உள்ள உபேரின் புதிய சேவை..\nதனது இறுதிப் பயணத்தை டைட்டன் துணைக்கோளில் முடிக்க உள்ள காசினி விண்கலம்..\nசர்ச்சைக்குரிய சமூக வலைத்தள கருத்தினால் ஒடிசாவில் இணையதள வசதிக்கு தடை..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221209585.18/wet/CC-MAIN-20180814205439-20180814225439-00642.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.cutetamil.net/puthusu/category/special/documentaries/", "date_download": "2018-08-14T21:44:38Z", "digest": "sha1:BMBVP34DPH46GGTQVZYGF6Q6PPDBD6CG", "length": 6232, "nlines": 168, "source_domain": "www.cutetamil.net", "title": "Documentaries Archives - Watch Tamil HD Movies online FREE", "raw_content": "\nபெர்முடா முக்கோணம் பற்றி சில தகவல்கள்\nஅட்லாண்டிக் கடல் பகுதியில் மியாமி(வட புளோரிடா),ப்யூர்ட்டோரிகோ தீவு,பெர்முடாஇவற்றின் மும் முனைகள் இணைக்கும் ஒரு கற்பனை முக்கோண பகுதி பெர்முடா முக்கோணம் [\" சாத்தானின் முக்கோணம்\" ]என அழைக்கப்படுகிறது.அட்லாண்டிக் ...\nபாம்பிற்கும் முதலைக்கும் நடக்கும் சன்டை வெற்றி யாருக்கு\nவேற்றுக்கிரகங்களில் இருந்து பூமிக்கு உயிரினங்கள் வருகைதந்துள்ளதாக விஞ்ஞானிகள், ஆய்வாளர்கள் உறுதியாகவே நம்புகின்றார்கள். வேற்றுக்கிரகங்களில் இருந்து பூமிக்கு உயிரினங்கள் வருகைதந்தது உண்மையானால், அதற்கான ஆதாரங்கள் - பூம...\nவிமானத்திற்கு மின்னல் அடித்தால் என்ன நடக்கும்\nமதுரையின் பெருமை – BBC\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221209585.18/wet/CC-MAIN-20180814205439-20180814225439-00642.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.59, "bucket": "all"} +{"url": "https://saibalsanskaartamil.wordpress.com/2015/08/29/%E0%AE%AF%E0%AF%8B%E0%AE%9C%E0%AE%A9%E0%AF%88%E0%AE%AF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2018-08-14T21:07:40Z", "digest": "sha1:2HQOU2VT5CGTMXZZQLPFBQBNV6RLNURE", "length": 9241, "nlines": 162, "source_domain": "saibalsanskaartamil.wordpress.com", "title": "சிந்தனையற்ற செயல் | Saibalsanskaar Tamil", "raw_content": "\nஉப நீதி – ஆணவம்\nநன்கு படித்த விஞ்ஞானி ஒருவர்.. தன் காரில் பயணம் செய்து கொண்டு இருந்தார்… வழியில் டயர் பஞ்சர் ஆகி விட்டது..\nகடை ஏதும் இல்���ை.. கடை குறைந்தது ஒரு கிலோமீட்டர் தூரத்தில் இருந்ததால், அவரே டயரை மாற்ற ஆரம்பித்தார்..\nஅனைத்து போல்ட்டையும் கழட்டி விட்டு ஸ்டெப்னி எடுக்க போகும் போது கால் தவறி கீழே விழுந்தார்.. கையில் வைத்திருந்த போல்ட்கள் ஒரு குட்டையில் விழுந்து விட்டன..\nஇப்பொழுது என்ன செய்வது என்று யோசித்துக் கொண்டு இருந்தார்..\nஅப்பொழுது கிழிந்த ஆடைகளோடு ஒரு வழிப்போக்கன் அந்த வழியாக வந்தான்.. அந்த வழிப்போக்கன், இவரைப்பார்த்து ஐயா என்ன ஆச்சு.. என்றான். இவனிடம் சொல்லி என்ன ஆக போகிறது என்று எண்ணிய விஞ்ஞானி “ஒன்றும் இல்லை” நீங்கள் போகலாம்..என்றார்.\nஅந்த வழிப்போக்கன் கிளம்பத் தயாரானான்… அந்த விஞ்ஞானிக்கு அப்பொழுது ஒரு எண்ணம் தோன்றியது.. இந்தக் குட்டையில் இவனை விட்டால் வேறு யாரும் இறங்க மாட்டார்கள், அதனால் இவனை இறங்கச் சொல்லலாம் என்று எண்ணி அவனிடம், நான் எவ்வளவு பணம் வேண்டுமானாலும் தருகிறேன், அந்தக் குட்டையில் விழுந்த என்னுடைய போல்ட்டை எடுத்துத் தாருங்கள் என்றார்..\nஓ.. இது தான் உங்கள் பிரச்சனையா.. நான் அந்தக் குட்டையில் இறங்கி எடுத்துத் தர ஆட்சேபனை ஏதும் இல்லை..\nஆனால் அதை விட ஒரு சுலபமான வழி இருக்கிறது..\nமூன்று சக்கரங்களில் இருந்து தலா ஒரு போல்ட்டைக் கழற்றி இந்தச் சக்கரத்தை மாட்டி, அருகில் உள்ள மெக்கானிக் கடையில் 4 போல்ட்டுகள்\nவாங்கி எல்லாச் சக்கரத்திலும் மாட்டிக் கொள்ளுங்கள் என்று சொன்னார்.\nதான் இத்தனை பெரிய விஞ்ஞானியாக இருந்தும் கூட, இந்தச் சுலபமான வழி தெரியாமல் போய் விட்டதே என்றும்..\nஇவருக்கு மூளை இல்லை என்று தப்பாக நினைத்ததற்கு வருந்தி வெட்கத்தில் தலை குனிந்தார்..\nஉயிருள்ள பறவைக்கு எறும்பு உணவு;\nஉயிரற்ற பறவையோ எறும்புக்கு உணவு.\nஒரு மரத்தில் பல்லாயிரம் தீக்குச்சிகளை உருவாக்கலாம்.\nநேரமும், சூழ்நிலையும் எப்பொழுதும் மாறலாம்\nஎனவே யாரையும் குறைவாக எண்ண வேண்டாம்.\n← குருவின் பாதங்களில் சரணாகதி\nபுத்தர் – பொறுமையின் சிகரம்\nநல்லவர்கள் ஏன் பாதிக்கப் படுகிறார்கள்\nசாதுவைப் போல் நடித்த… on சாதுவைப் போல் நடித்த மீனவ…\nranjanimurali123 on பகவத் கீதை ஏன் படிக்க வேண…\nmanojkumar on பகவத் கீதை ஏன் படிக்க வேண…\nmanojkumar on பகவத் கீதை ஏன் படிக்க வேண…\nranjanimurali123 on சாதுவைப் போல் நடித்த மீனவ…\nCategories Select Category அனுபவங்கள் அன்பு அமைதி அஹிம்சை உண்மை உதவி ஒற்றுமை க��ுணை குரு பக்தி சமாதானம் சரணாகதி சாந்தி தைரியம் நன்நடத்தை நம்பிக்கை நற்குணம் நிம்மதி நேர்மை பகுத்தறிவு பக்தி பண்டிகைகள் பொறுமை மன நிறைவு முன்னுரை முயற்சி வாய்மை Uncategorized\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221209585.18/wet/CC-MAIN-20180814205439-20180814225439-00642.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/sports/100646-national-sports-day-special-article.html", "date_download": "2018-08-14T21:05:25Z", "digest": "sha1:BROFQA6ETIG6V2DKKQJ7C2VLUAWWMNAF", "length": 49449, "nlines": 456, "source_domain": "www.vikatan.com", "title": "ஓர் ஒலிம்பிக் பதக்கத்துக்குப் பின்னால்...! #NationalSportsDay #3MinutesRead | National Sports Day Special Article", "raw_content": "\n10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி சிறைச்சாலையில் முகிலன் காலவரையற்ற உண்ணாவிரதம்\n`மக்கள் நலன் கருதி மேல்முறையீடு செய்யாதீர்கள்’ - தமிழக அரசுக்கு சி.பி.எம் கோரிக்கை\n`எது வேண்டும்; எது வேண்டாம் என்பதை கிராம சபை உங்களுக்கு உணர்த்தும்’ - கமல் அறிவுறுத்தல்\nஅ.தி.மு.க எம்.எல்.ஏ சண்முகநாதனைக் கண்டித்து வருவாய்த்துறை ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்\n`சிறையிலிருந்தே கொலைக்கு சதித் திட்டம்’ - கும்பகோணம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட பிரபல ரவுடி\n`ஒவ்வோர் இந்தியருக்கும் சுதந்திர தினம் புனிதமானது’ - நாட்டு மக்களுக்கு குடியரசுத் தலைவர் உரை\nஉள்ளாட்சித் தேர்தல் வழக்கு - அதிகாரிகள் பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவு\n`முதல்முறையாக இணையும் சிம்பு - சுந்தர்.சி கூட்டணி’ - லைகா அதிகாரபூர்வ அறிவிப்பு\n`நெல்லையில் 5 அணைகள் நிரம்பின’ - தாமிரபரணி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை\nஓர் ஒலிம்பிக் பதக்கத்துக்குப் பின்னால்...\n‘ஒலிம்பிக்கில் வாங்கிய தங்கப் பதக்கத்தை ஏலத்தில் விற்றால் 2 கோடி ரூபாய் கிடைக்கும். ஆனால், அதை வாங்குவதற்கு குறைந்தது ஒரு கோடி ரூபாய் செலவு செய்ய வேண்டும்’ - இது, ஒலிம்பிக்கில் தனிநபர் பிரிவில் தங்கம் வென்ற ஒரே இந்தியரான அபினவ் பிந்த்ரா சொன்னது. 2008 பெய்ஜிங் ஒலிம்பிக்கில் 10 மீட்டர் ஏர் ரைஃபிள் பிரிவில் அபினவ் தங்கம் வென்றார். இந்தப் பதக்கத்தை வாங்க அவர் செலவழித்தது 20 ஆண்டுகள், ஆண்டுக்கு 2 கோடி ரூபாய். ‘Born with silver spoon’ குடும்பத்தில் பிறந்த பிந்த்ராக்களுக்கு இது சாத்தியம். சாமானியனுக்கு\nஒலிம்பிக்கை விடுங்கள். உலக தடகள சாம்பியன்ஷிப்பில் அஞ்சு பாபி ஜார்ஜுக்குப் பிறகு, வேறு எவராலும் பதக்கம் வெல்ல முடியவில்லை. சமீபத்தில் லண்டனில் நடந்த இந்தத் தொடரில் 5,000 மீட்டர் ஓட்டத்தில் பங்கேற்ற தமிழக ���ீரர் ஜி.லட்சுமணனுக்கு முத்திரை பதிக்கும் ஒரு வாய்ப்பு கிடைத்தது. ஆசிய தடகள சாம்பியன்ஷிப்பில் தங்கம் வென்ற அவருக்கு, அங்கு போன பின்புதான் தெரிந்தது, வேர்ல்ட் சாம்பியன்ஷிப் என்பது பெருங்கடல். எல்லோராலும் அவ்வளவு எளிதில் கரை சேர முடியாது என்று.\nபள்ளிகளில் பி.இ.டி வகுப்பு புறக்கணிக்கப்படுவதில் இருந்து, ஆசிய அளவிலான போட்டியில் சாதித்தவனுக்கு அங்கீகாரம் கிடைக்காமல் போவது வரை, அரசின் அலட்சியம், அதிகாரிகளின் மெத்தனம், விளையாட்டு சங்கங்களில் இருக்கும் அரசியல், தேவையில்லாத இடத்தில் குவியும் பணம், உள்கட்டமைப்பில் ஓட்டை என சர்வதேச அரங்கில் பதக்கம் கிடைக்காதன் பின்னணியில் பல காரணங்கள்.\nஏழு கோடிக்கும் மேல் மக்கள் தொகை உள்ள தமிழ்நாட்டில் இருந்து 2016 ரியோ ஒலிம்பிக்கில் பங்கேற்றவர்களின் எண்ணிக்கை வெறும் 6. பதக்கம் வெல்வது ஒருபுறம் இருக்கட்டும், ஒலிம்பிக்கில் பங்கேற்பதே நமக்கு குதிரைக் கொம்பு. தமிழ் நாட்டில் இருந்து பத்து பேரைக் கூட ஒலிம்பிக் அனுப்பி வைக்க முடியாத அளவு, முட்டுக்கட்டையாக இருக்கும் விஷயங்கள் என்ன இதை எல்லாம் பற்றி தேசிய விளையாட்டு தினமான இன்று அலசுவோம்.\nஒலிம்பிக்கில் சாதிக்கவல்ல வீரர், வீராங்கனைக் கண்டறிந்து அவர்களுக்கு ஆண்டுதோறும் 25 லட்சம் ரூபாய் ஒதுக்கி, அவர்களுக்கு வேண்டிய வசதிகளை செய்து தருவதற்காக உருவாக்கப்பட்ட திட்டமே எலைட் பேனல். ஆனால் இந்தத் திட்டத்தில் இருப்பவர்களில் பலர் ரியோ ஒலிம்பிக்கில் பங்கேற்கவில்லை. ஒலிம்பிக்கில் பங்கேற்ற வெயிட்லிஃப்டர் சதீஷ் சிவலிங்கம், தடகள வீரர்கள் ஆரோக்கிய ராஜீவ், தருண், ராஜா இவர்கள் யாரும் உரிய நேரத்தில் இந்தத் திட்டத்தில் சேர்க்கப்படவில்லை. வாள்வீச்சில் சர்வதேச அளவில் சாதித்து வரும் பவானி தேவிக்கு மறைந்த முதல்வர் ஜெயலலிதா தனிக்கவனம் செலுத்தினார். ஆனால், ஜெயலலிதா மறைவுக்குப் பின், பவானிக்கு சேர வேண்டிய உதவித்தொகை இழுத்தடிக்கப்பட்டுக் கொண்டே இருக்கிறது. ‘‘எப்ப கொடுக்கிறாங்களோ கொடுக்கட்டும். நம்ம எதாவது சொல்ல, கிடைக்கிறதும் கிடைக்காம போயிடும்’’ - என்ற பயம் எல்லா வீரர்களுக்கும் இருக்கிறது.\nஉலகக் கோப்பை நழுவியது ஏன்\nஇந்தியாவில் விரைவில் அண்டர்- 17 உலகக் கோப்பை கால்பந்து தொடர் நடக்க உள்ளது. சர்வதேச கால்பந்து கூட்டமைப்பு (FIFA) நடத்தும் இந்தப் போட்டி, நம் ஊர் மைதானத்தில் நடக்க வேண்டும் என, பிற மாநிலங்கள் போட்டி போட்டு விண்ணப்பித்தன. உரிய ஆவணங்களை சமர்ப்பித்து, கொச்சியில் போட்டி நடப்பதற்கான உரிமம் பெறும் வேலையை 15 நாட்களில் முடித்தது கேரள அரசு. ஆனால் தமிழ்நாடு அரசு\nசென்னையில் உள்ள, நேரு மைதானம் இந்தியாவிலேயே சிறந்த ஸ்டேடியம். என்ன பயன் அங்கு உலக கோப்பை நடக்கப் போவதில்லை. காரணகர்த்தா தமிழ்நாடு அரசும், தமிழ்நாடு கால்பந்து சங்கமும். ‘மினிஸ்டரை பிடிக்கவே முடியலை. அவர் பை எலக்ஷன்ல பிசியா இருக்கார்’ என தமிழ்நாடு கால்பந்து சங்கம் விளக்கம் சொல்ல, ‘நான் ஒரு மாசமா சென்னையில்தான் இருக்கேன். யாரும் வந்து என்னைப் பார்க்கலை’ என நழுவினார் அப்போதைய ஸ்போர்ட்ஸ் மினிஸ்டர். இரு தரப்பு மிஸ்கம்யூனிகேசனால் வேர்ல்ட் கப் நடத்தும் வாய்ப்பு மிஸ் ஆனது. முதல் அமைச்சரிடம் பேசி MoE வாங்க முடியாததால், உலக கோப்பைப் போட்டிகள் வேறு இடத்துக்கு மாறுவது எல்லாம், நம் ஊரில் மட்டுமே சாத்தியம்.\n‘அது ஒன்னுமில்லைங்க. அம்மா கையால குடுக்கணும்னு காத்துட்டு இருக்கோம்’ இது, 2014 ஏசியன் கேம்ஸில் பதக்கம் வென்றவர்களுக்கு பரிசு வழங்குவதில் ஏற்பட்ட தாமதம் குறித்து கேட்டபோது அப்போது விளையாட்டுத் துறை அமைச்சராக இருந்த சுந்தர்ராஜ் சொன்ன பதில். அப்போது ஜெயலலிதா சொத்துக்குவிப்பு வழக்கில் சிறையில் இருந்தார்.\n‘பரிசுக்கு நீங்க தகுதியானவர்னு லெட்டர் வந்துருச்சு. ஆனா, இழுத்தடிக்கிறாங்க. சீக்கிரமே கொடுத்தா நல்லா இருக்கும். நாம ஏதாவது சொல்ல, அதையும் நிறுத்திட்டா.... வர்ற நேரத்துல வரட்டும்’ என புலம்பினர் பதக்கம் வென்றவர்கள். ஜெயலலிதா மீண்டும் அரியணையில் அமர்ந்து, சாவகாசமாக பரிசுத் தொகையை கொடுத்தபோது ஓராண்டு கடந்திருந்தது.\nகாமன்வெல்த், ஏசியன் கேம்ஸ், ஒலிம்பிக்கில் பதக்கம் வென்றவர்களுக்கு பரிசுத்தொகை வழங்க வேண்டும் என்பது அரசு உத்தரவு. ஆனால், பரிசுத்தொகையை உடனடியாக வழங்காமல் இழுத்தடிப்பது அரசின் வாடிக்கை.\nஒருபுறம் பதக்கம் வாங்கியவர்கள் பரிசுக்காக ஏங்கி நிற்க, சம்பந்தமே இல்லாதவர்கள் கல்லா கட்டி வருகின்றனர். புதுக்கோட்டையைச் சேர்ந்த இளம் தடகள வீரர் ஜி.லட்சுமணன், வேர்ல்ட் தடகள சாம்பியன்ஷிப் வரை முன்னேறிவிட்டார். தே��ிய அளவில், 5,000; 10,000 மீட்டர் ஓட்டத்தில் லட்சுமணனை மிஞ்ச ஆளில்லை. சிறப்புக் கவனம் செலுத்தி, அவரை தயார் செய்திருக்க வேண்டாமா குறைந்தபட்சம் ஒரு வாழ்த்து... எதுவும் இல்லை. ராணுவத்தில் மட்டும் அவர் வேலை பார்க்கவில்லை எனில், வேர்ல்ட் சாம்பியன்ஷிப் செல்வதை அவர் நினைத்துப் பார்த்திருக்கவே முடியாது.\nசாம்பியன்களைக் கண்டுகொள்ளாத இந்த அரசுதான், துருக்கியில் நடந்த பள்ளி அளவிலான போட்டிகளில் ஜெயித்தவர்களுக்கு ரூ.50 லட்சம் ரூபாய், டெனிகாய்ட் உலக கோப்பையில் ஜெயித்தவர்களுக்கு பத்து லட்சம் ரூபாய் அள்ளிக் கொடுத்தது. இந்த இரண்டும் அவ்வளவு பெரிய தொகைக்கு ஏற்ற போட்டிகளே இல்லை என்பதே கொடூரமான உண்மை\nபோதாக்குறைக்கு, தேசிய அளவில் வில்வித்தைப் போட்டி நடத்துகிறேன் என ரூ.50 லட்சத்தை லபக்கிச் சென்றார் அதிமுக அட்டென்சன் சீக்கிங் பேர்வழி ஒருவர். ஆனால் செஸ் ஒலிம்பியாட் தொடரில் சாதித்த சேதுராமன், அதிபன், பயிற்சியாளர் ரமேஷ் இவர்களுக்கு உரிய நேரத்தில் அங்கீகாரமே கிடைக்கவில்லை. விஸ்வநாதன் ஆனந்த் உச்சத்தில் இருந்தபோது கூட, ஒலிம்பியாட் தொடரில் இந்தியா பதக்கம் வென்றதில்லை. சாதித்தவர்களை இந்த லட்சணத்தில் நடத்தினால், இன்னொரு ஆனந்த் எப்படி உருவாக முடியும்\nசி.எம். டிராபியின் நோக்கம் என்ன\nஜெயலலிதாவின் முயற்சியில் உதித்த ‘முதல் அமைச்சர் கோப்பை’ உண்மையிலயே நல்ல விஷயம். முதலிடம் பிடித்தால் ஒரு லட்சம், குழு விளையாட்டு எனில் அணியில் உள்ள ஒவ்வொருவருக்கும் ஒரு லட்சம், மாவட்ட அளவில் வென்றவர்களுக்கும் ஆயிரக் கணக்கில் பரிசு என, இந்தியாவில் வேறு எந்த மாநிலத்திலும் இந்த அளவு பரிசு கொடுத்ததில்லை. பாராட்டுக்குரிய விஷயம். ஆனால்...\nபத்தாயிரம் ரூபாய்க்கு கிரிக்கெட் டோர்னமென்ட் நடத்தினாலே, ஏரியா எம்.எல்.ஏ-வைக் கூப்பிட்டு அலப்பறை பண்ணும் மார்க்கெட்டிங் உலகம் இது. கேரளாவில் பள்ளி அளவிலான போட்டிகள் கூட, ஊடகங்களில் பெரிதாகப் பேசப்படுகிறது. எனில், கோடிகளைக் கொட்டி நடத்தும் சி.எம் டிராபி தொடரை எப்படி எல்லாம் பிரபலப்படுத்தி இருக்க வேண்டும் இந்த விஷயத்தில் SDAT-யின் செயல்பாடு மோசமாக உள்ளது\nஇந்தியாவில் இருக்கும் ஒரு விளையாட்டு சங்கம் கூட விளையாட்டை வளர்க்கும் நோக்கில் செயல்படவில்லை. தமிழகமும் அதற்கு விதி விலக்கு அல்ல. பதவ��யில் இருப்பதெல்லாம் விளையாட்டுக்கு சம்பந்தமே இல்லாதவர்கள். 30 ஆண்டுகளுக்கும் மேல் ஒரு விளையாட்டு சங்கத்தின் தலைவராக நீடிக்கிறார் ஒருவர். அவரை நீக்கி விட்டு அந்த இடத்தில் அமரத் துடிக்கிறார் இந்திய ஒலிம்பிக் கவுன்சிலில் இருக்கும் இன்னொருவர். அவரை சமாதானப்படுத்த புதிதாக ஒரு பதவி உருவாக்கப்படுகிறது.\nவாலிபால் சங்க தலைவர் ஒரு மீட்டிங் போட்டு, செயலாளரை டிஸ்மிஸ் செய்கிறார். செயலாளர் தன் ஆதரவாளர்களுடன் ஒரு கூட்டம் கூட்டி தலைவரை நீக்குகிறார். பேட்மின்டன் சங்கத்திலும் இதே கூத்து. பின் எப்படி ஸ்போர்ட்ஸ் வளரும்\nதடகளம், வாலிபால் பரவாயில்லை. தமிழகத்துக்கு பரிச்சயம் இல்லாத ஜிம்னாஸ்டிக், டிரையாத்லன், நீச்சல் என எல்லா சங்கத்திலும் அரசியல். வாள் வீச்சில் பவானிதேவிக்கு அரசு பணம் கொடுத்தால், இதை எதிர்த்து மொட்டைக் கடிதம் எழுதத்தான் ஆள் இருக்கிறதே தவிர, ஃபென்சிங்கை வளர்ப்பதற்கு அல்ல.\nகிரிக்கெட் மற்ற விளையாட்டுகளை அழித்து விட்டதாக சொல்வது அபத்தம். சி.எஸ்.கே சஸ்பெண்ட் செய்யப்பட்டதும், ஒரே வருடத்தில் தமிழ்நாடு பிரிமியர் லீக் தொடரை ஆரம்பித்தது தமிழ்நாடு கிரிக்கெட் கவுன்சில். மற்ற சங்கங்கள் இப்படி ஒரு தொடரையாவது நடத்தி இருக்கிறதா\nசென்னையில் சீனியர் டிவிஷன் கால்பந்து போட்டி நடந்தபோது, கேரளாவில் இருந்து வந்த பயிற்சியாளர் ஒருவர், ‘எங்களுக்கு ஒரு குறை என்றால் முதல் அமைச்சரை நேரில் சந்தித்து முறையிடுவோம். இங்கு விளையாட்டில் வேலைவாய்ப்பே இல்லையே... இதுசம்பந்தமாக யாராவது ஒருவர் முதலமைச்சரிடம் பேச வேண்டும்’ என்றார் அப்பாவியாக. அவர் சொன்னதைப் போல, டிபார்ட்மென்ட்டுகளில் விளையாட்டு வீரர்களை வேலைக்கு எடுத்து பல ஆண்டுகள் ஆகிவிட்டது.\nமின் வாரியத்தில் வாலிபால், போலீஸில் கால்பந்து என, குறைந்தபட்சம் ஒவ்வொரு துறையிலும் ஒவ்வோர் அணியை உருவாக்கலாம். ஜாப் செக்யூரிட்டி இருக்கும் பட்சத்தில் சாதிப்பது சாத்தியம். அப்படி வேலைக்கு எடுப்பவர்களிடம், ‛உச்சத்தில் இருக்கும் வரை நீ தமிழ்நாடு சார்பில் போட்டிகளில் பங்கேற்க வேண்டும்’ என வரைமுறை வகுத்துக் கொள்ளலாம். அதேநேரத்தில் திறமையான வீரர்களை அடிமாட்டு விலைக்கு பணிநியமனம் செய்வதையும் தவிர்க்க வேண்டும்.\nமல்யுத்த வீரர்களான யோகேஷ்வர் தத், சுஷில் கு��ார் இருவரும் ஹரியானாவில் டி.எஸ்.பி. லெவலில் வேலையில் இருப்பவர்கள். அந்த மாதிரி திறமையான வீரர்களை அதிக சம்பளம் கொடுத்து, உயரிய பதவியில் பணி நியனம் செய்ய வேண்டும். 10,000, 12,000 ரூபாய் சம்பளத்துக்கு பந்தோபஸ்து பணியில் இருந்து கொண்டு, விளையாட்டிலும் சாதிக்க எந்த வீரனும் சம்மதிக்க மாட்டான்.\nசென்னையில் செயின்ட் தாமஸ் மவுன்ட் பகுதியைச் சுற்றிலும் ஒரு காலத்தில் நிறைய ஹாக்கி மைதானங்கள் இருந்தன. இப்போது இல்லை. சென்னை, மதுரை, நெல்லை, திருச்சி தவிர மற்ற இடங்களில் சின்தெடிக் கிரவுண்ட் இல்லை. சென்னையில் பாதிக்கும் மேற்பட்ட கார்ப்பரேசன் மைதானங்கள், இயற்கை உபாதை கழிக்கும் இடங்களாகவும், சமூக விரோதிகளின் கூடாரமாகவும் மாறி வருகிறது. பெருநகரங்களில் இந்த நிலைமை எனில், பிற பகுதிகளில் சொல்லத் தேவையில்லை. சென்னை தவிர்த்து திருச்சி போன்ற பெரு நகரங்களில் கூட போதிய அகாடமிகள் இல்லை.\nசென்னை நேரு மைதானத்தில் இன்டோர் ஸ்டேடியம் பரவாயில்லை. ஆனால், உபகரணங்கள் அரதப் பழசாக இருப்பதாக புகார் எழுந்துள்ளது. அரசு நினைத்தால் மட்டுமே உள்கட்டமைப்பில் புரட்சி ஏற்படுத்த முடியும். கொல்கத்தாவில் நகரின் மையப்பகுதியில் ஏக்கர் கணக்கில் மைதானங்கள் இருக்கின்றன. அதேபோல, ஒவ்வொரு நகரிலும் ஹார்ட் ஆஃப் தி சிட்டியில் நிறைய மைதானங்கள் இருக்க வேண்டும். திறந்தவெளி இடங்களை மைதானங்களாக மாற்றலாம். பிரைவேட் நிறுவனங்களுடன் சேர்ந்து உள்கட்டமைப்பை மேம்படுத்தலாம். மாவட்ட தலைநகரங்களில் அவுட்டோர் ஸ்டேடியம் கட்டும் பணி வரவேற்கத்தக்கது. ஆனால், பேட்மின்டன், வாலிபால், டேபிள் டென்னிஸ், ஹேண்ட் பால், பேஸ்கட் பால் போட்டிகள் அனைத்தும் இன்டோர் ஸ்டேடியத்தில் நடப்பவை. எனவே, முக்கிய நகரங்களில் எல்லாம் சிறிய அளவில் இன்டோர் ஸ்டேடியம் கட்ட வேண்டும்.\nஆண்டுதோறும் இன்ஜினியரிங் கவுன்சிலிங்கில் 500 பேர் ஸ்போர்ட்ஸ் கோட்டா மூலம் வருகின்றனர். குறிப்பாக, யாருக்குமே தெரியாத ரோலர் ஸ்கேட்டிங், ஒலிம்பிக்கில் இல்லாத த்ரோ பால் போன்ற போட்டிகளின் மூலம் உள்ளே நுழைகின்றனர். அண்ணா பல்கலையில் நுழைவதும், மெட்ராஸ் மெடிக்கல் காலேஜில் சீட் வாங்குவதும்தான் அவர்கள் இலக்கு. அடித்துப் பிடித்து கோட்டாவில் சீட் வாங்கி விட்டு, முதல் செமஸ்டரிலேயே விளையாட்டுக்கு குட்பை சொ��்லி விடுகின்றனர். எனில், எதற்காக அந்த ஸ்போர்ட்ஸ் கோட்டா\nSDAT என்பது தமிழ்நாட்டில் விளையாட்டை மேம்படுத்துவதற்கான ஆணையம். இங்கு பணி புரிபவர்கள் விளையாட்டை நேசிப்பவராக, நிபுணத்துவம் வாய்ந்தவராக, உடனுக்குடன் ஆவணங்களை சரிபார்ப்பவராக, விரைந்து முடிவெடுக்கும் திறமையுள்ளவராக இருக்க வேண்டும். பெரிய அளவிலான தொடர் நடத்துவதற்கு முன் அதிகாரிகள், நிபுணர் குழுவிடம் ஆலோசிக்க வேண்டும். ஆனால் இங்கு நிலைமை தலைகீழ்.\nபயிற்சியாளர்கள்தான் ரீஜினல் ஆஃபீசர்ஸ், ஸ்போர்ட்ஸ் ஆஃபீசர் என உயரிய பொறுப்புகளை வகிக்கின்றனர். இவர்களால் நிர்வாகத்தை நடத்துமளவு சிந்திக்க முடிவதில்லை. அதனால்தான் குரூப் 1 தேர்வு எழுதி வருபவர்களை நியமிக்க வேண்டும் என, மெம்பர் செக்ரட்டரி கேட்பதாக கேள்வி. திறமையான ஐ.ஏ.எஸ் அதிகாரிக்கும், அந்த துறை புரிய சில நாட்களாகும். அதற்குள் அவரை வேறு இடத்துக்கு மாற்றக் கூடாது. இதையெல்லாம் விட, ‘பாதி விளையாட்டுக்கும் மேல், இந்தியாவில் நாம்தான் சாம்பியனாக இருக்க வேண்டும்’ என இலக்கு வைக்கும், ஸ்போர்ட்ஸ் மீது பிரியம் உள்ளவர் விளையாட்டு அமைச்சராக இருக்க வேண்டும்.\n‘அன்னிக்கி மட்டும் கணக்கு வாத்தியார் P.E.T வகுப்பை கடன் வாங்காம இருந்திருந்தா, இன்னிக்கு நான் ஒலிம்பிக்ல தங்கம் ஜெயிச்சிருப்பேன்’ என ஒலிம்பிக் சமயத்தில் ட்விட்டரில் கமென்ட் தட்டினார் ஒருவர். தமிழ்நாட்டில் மொத்தம் 4,426 பி.இ.டி ஆசிரியர் பணியிடங்களில் 517 காலியாக உள்ளன. 250 மாணவர்களுக்கு ஒரு பி.இ.டி ஆசிரியர் கட்டாயம் என்பது விதிமுறை. ஆனால், 3,600 பள்ளிகளில், 8 லட்சம் மாணவர்களுக்கு 326 பி.இ.டி ஆசிரியர்கள் மட்டுமே உள்ளனர்.\nபற்றாக்குறை ஒருபுறம் இருக்க, பி.இ.டி ஆசிரியர்கள் விளையாட்டு தவிர்த்து வேறு வித வேலைக்கும் பணிக்கப்படுகின்றனர்.\nதனியார் பள்ளிகளில் அவர்களுக்கு சம்பளமும் குறைவு. பள்ளி முதல்வர்கள் அவர்களை வார்டன்கள் போல பாவிக்கின்றனர். மதிப்பதே இல்லை. அடுத்த குறை மைதானம். மொத்தம் உள்ள 57,583 பள்ளிகளில் 13,249 பள்ளிகளில் மைதானங்கள் இல்லை. இந்த நிலை மாற வேண்டுமெனில், பெயரளவில் இருக்கும் விதிமுறைகளை தூசி தட்ட வேண்டும்.\nஇவை எல்லாவற்றையும் விட, ‘எப்பப்பாரு விளையாட்டு..’ என மட்டம் தட்டும் பெற்றோர் மனநிலையிலும் மாற்றம் வேண்டும்.\nதினேஷ் கார்த்திக், ஜி.லட்சுமண���ுக்கு சிறந்த வீரர் விருது...\n’’நாலு நாளுக்கு அப்புறம் ’நடிக்க மாட்டே’னுட்டார்..’’ - 'அஜித் - கார்த்தி' கா\n’ மதுரை டு மெரினா வரை அழகிரியின் டைம் டிராவல\nஸ்டாலின் vs அழகிரி... 18 ஆண்டுகளுக்கு முன் மோதல் தொடங்கிய கதை\nதகராறு செய்த ரவுடி - உருட்டுக்கட்டையால் அடித்துக் கொன்ற பொதுமக்கள்\n`பிரான்ஸ் நண்பரை எரித்தது இதனால்தான்’ - பட்டுக்கோட்டை இளைஞரின் பரபரப்பு வ\n`முதல்முறையாக இணையும் சிம்பு - சுந்தர்.சி கூட்டணி’ - லைகா அதிகாரபூர்வ அறிவி\n\" - சீமானுக்கு பிக்பாஸிலிருந்து டேனியின் சவால் #BiggBossTamil2\nஅழகிரிக்கு `செக்' வைக்கும் ஆறு பேர் - குடும்பத்தினருடன் ஸ்டாலின் மீண்டும் ஆலோசனை\n`பிரான்ஸ் நண்பரை எரித்தது இதனால்தான்’ - பட்டுக்கோட்டை இளைஞரின் பரபரப்பு வாக்குமூலம்\nஸ்டாலின் vs அழகிரி... 18 ஆண்டுகளுக்கு முன் மோதல் தொடங்கிய கதை\nஓ.பி.எஸ், இ.பி.எஸ் பதவிகளில் மாற்றம்... அ.தி.மு.க-வின் அடுத்த ஆபரேஷன்\nஅழகிரிக்கு கருணாநிதி எழுதிய கடிதம்\nமிஸ்டர் கழுகு: மு.க இல்லாத தி.மு.க... அடுத்து என்ன\n“ஜோதிகா போன் பேசிப் பார்த்ததேயில்லை\nவெளிநாட்டில் இறக்கம்... உள்நாட்டில் ஏற்றம்... என்ன ஆகும் தங்கம் விலை\nஎடப்பாடிக்கு ‘தேங்க்ஸ்’ சொன்ன ஸ்டாலின்... ஸ்டாலினிடம் ஆதங்கப்பட்ட நிர்மலா\nஓர் ஒலிம்பிக் பதக்கத்துக்குப் பின்னால்...\nகூட்டணிக் கட்சியைச் சேர்ந்த மூன்று எம்.எல்.ஏ-க்களின் ஆதரவு யாருக்கு\n‘இந்த மிரட்டல் வேலைகள் என்னிடம் நடக்காது’ - எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக சீறிய விவேக் #VikatanExclusive\nமார்க் சக்கர்பெர்க் குழந்தையின் பெயருக்குப் பின்னால் இவ்வளவு பெரிய ஆராய்ச்சியா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221209585.18/wet/CC-MAIN-20180814205439-20180814225439-00642.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://marabinmaindan.com/5-%E0%AE%89%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AF%87-%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88/", "date_download": "2018-08-14T21:42:20Z", "digest": "sha1:VZDKMGH436R27UZTUEWKVK6C2CIPZOUB", "length": 10877, "nlines": 104, "source_domain": "marabinmaindan.com", "title": "5. உள்ளே ஒரு குழந்தை! | Marabin Maindan Muthiah | Writer |Motivational speaker | Namadhu Nambikkai", "raw_content": "\nநமது நம்பிக்கை மின்னிதழுக்கும் மரபின்மைந்தன் படைப்புகளின் மின்னூல் வடிவத்திற்கும் www.m.dailyhunt.in/Ebooks/tamil/namathu-nambikkai-ithazh-03-07-june-2016-book-200704 1 வருடம் – ரூ.300/-, 2 வருடங்கள் – ரூ.550/-, 5 வருடங்கள் – ரூ.1250/-\n5. உள்ளே ஒரு குழந்தை\nஒவ்வொரு மனிதனின் உள் மனதிலும் உறங்கிக்கிடக்கிறது ஒரு குழந்தை. அது கட்டாய உறக்கமென்றும் சொல்லலாம். கையாலாகா உறக்கமென்றும் கொள்ளலாம். விளையாட��டுக் குணம் முடங்கியபிறகு, வியாபாரக் கண்ணோட்டம் தொடங்கிய பிறகு, தூங்கப் போனது அந்தக் குழந்தை.\nதனக்குள் இருக்கும் குழந்தையை விழிப்பு நிலையிலும் வைத்திருப்பவர்கள் ஞானிகளும் கவிஞர்களும். அதனால்தான் ஞானிகளை “சேய்போல் இருப்பர் கண்டீர்” என்று பழம்பாடல் ஒன்று பேசுகிறது. கவிஞர்களின் குழந்தை மனதுக்கு நடைமுறை உதாரணங்கள் நிறைய உண்டு.\nகுழந்தைத்தனம் என்பது வாழ்வின் பெரிய வரம் என்பதை எத்தனையோ பேர் உணராமலேயே இருக்கிறார்கள். குழந்தைத்தனம் என்பதன் முதல் அடையாளம், திறந்த மனம்.\nஎதையும் புதிதாய்க் காணும் எண்ணம் இருந்தால் உள்ளம் உற்சாக ஊற்றாகும். சந்தோஷக் காற்றாகும். புதிய தகவலின்மீது நம் பழைய பதிவுகளின் நிழல் பதியும் போதெல்லாம் காட்சிக் குழப்பம் ஏற்படுகிறது.\nகுழந்தைகளின் மனம், புத்தம் புதிய கண்ணாடி. அருகே வருவதை அப்படியே பிரதிபலிக்கிறது. காட்சித் தெளிவில்தான் நிறைகளும் குறைகளும் நேர்படத் தெரிகின்றன.\nமாசாலும் தூசாலும் மங்கி, ரசம் போன கண்ணாடிகளில் காட்சி மங்கலாய்த் தெரிவதுபோல ரசனை போன மனதில் வாழ்க்கையே மங்கலாகத்தான் தெரிகிறது.\nகுழந்தைத்தனத்தின் இன்னொரு தன்மை, நம்பிக்கை. அனாவசியமான அவநம்பிக்கைக்கு அங்கே இடமில்லை. அதனால்தான் வேகமாய் ஓடும்போது வழி நேர்ந்தால்கூட விழுந்த வேகத்திலேயே எழுந்து, குதித்தோடுகிறது குழந்தை.\nவளர்ந்தபிறகோ, விழுந்தால் எழுந்துகொள்ளவே நேரம் பிடிக்கிறது. அது மட்டுமா விழுந்ததால் விளைந்த வலியை விடவும் அந்த அவமானத்தின் வலியே அதிகமாயிருக்கிறது. ஓட மறுத்து மெல்ல மெல்ல நடக்கத் தோன்றிவிடுகிறது.\nதோல்விகளைத் துடைத்துவிட்டுக்கொண்டு குதித்தோடும் குணத்தைக் குழந்தைப் பருவத்தில் இழந்துவிட்டு, “பெரிய” மனித வாழ்க்கையில் பயனேதும் இருக்கிறதா என்ன\nகுழந்தைப் பருவத்தில் போட்டி மனப்பான்மை இருக்கும், என்றாலும் எதிரிகள் இருக்க மாட்டார்கள். போட்டிகளையே விளையாட்டாய்ப் பார்க்கும் பக்குவம், பிள்ளைப் பருவத்தில் இருக்கிறது. விளையாட்டைக் கூடப் போட்டிகளாய் விளங்கிக்கொள்ளும் வீம்பும் பகையும் வளர வளர… வளர்கிறது.\nஉள்ளே உறங்கும் குழந்தையை எழுப்பி விடும்போதுதான் வாழ்க்கை அர்த்தமுள்ளதாகிறது. அறிவோடு உணர்வும், செயலோடு கனவும் சேர்கிறது. பார்வையில் தெளிவும் பிறக்கிறது. பூட்டிய மனதும் திறக்கிறது. “இன்று புதிதாய்ப் பிறந்தோம்” என்று பாரதி இதைத்தான் சொன்னான்.\nவீழ்ச்சிகளைப் பெரிதாய்க் கருதினால் எழுந்துகொள்ள முடியாது. இப்போது சொல்லுங்கள் உள்ளே தூங்கும் குழந்தையை என்ன செய்வதாய் உத்தேசம் உள்ளே தூங்கும் குழந்தையை என்ன செய்வதாய் உத்தேசம் உங்களுக்குள் உள்ள குழந்தை தூங்குகிறதா விழித்திருக்கிறதா என்று சோதித்துப் பாருங்கள். அன்று, “அணில், ஆடு” என்று பாடப் புத்தகத்தில் பார்த்தபோது எழுந்த பரவசம், இன்று அணிலையும் ஆட்டையும் நேர்படக் காண்கையில் நேர்கிறதா என்று உங்களை நீங்களே கேளுங்கள்.\nமனதுக்குள் ஊற்றெடுக்கும் உற்சாகத்தை வெளிப்பட அனுமதிக்கிறீர்களா வெறும் புன்னகையாய் மட்டும் வெளிப்படுத்துகிறீர்களா என்று பாருங்கள்.\nசிரிப்போ அழுகையோ சீறி வெளிப்படுகிறதா அல்லது உங்கள் பகீரத முயற்சியால் புதைந்து போகிறதா என்று பரிசோதியுங்கள். குழப்பங்களுக்கு மத்தியில் குடியிருந்தது போதும்… அந்தக் குழந்தையை எழுப்புங்கள்.\nநீங்களாக வாழ்க்கையை எதிர்கொள்வதில் தயக்கமிருந்தால், அந்தக் குழந்தையை அனுப்புங்கள்.\nவெற்றிச் சிறகுகள் விரியட்டும் நூலிலிருந்து…\nஅபிராமி அந்தாதி – 15\nஅபிராமி அந்தாதி – 14\nஅபிராமி அந்தாதி – 13\nஅபிராமி அந்தாதி – 12\nஅபிராமி அந்தாதி – 11\nஅபிராமி அந்தாதி – 10\nஅபிராமி அந்தாதி – 9\n2016 - மார்கழி-16-கருணைக் கடலும் அருளின் முகிலும்\n2015 - மார்கழி 12- பொய்கையா\n2014 - கம்பனில் தவம்\n2013 - பாரதி வீட்டில் ஒரு மரம்\n2012 - கண்ணதாசன் விருதுகள்\n2011 - அம்பின் கண்ணீர்\n2010 - இப்படித்தான் ஆரம்பம்\n4. வெற்றிக்கு ஒரே வழி 6. உலகம் திறந்தது; உள்ளம் திற�...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221209585.18/wet/CC-MAIN-20180814205439-20180814225439-00643.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://selvamperumal.blogspot.com/2010/11/blog-post_26.html", "date_download": "2018-08-14T21:03:03Z", "digest": "sha1:FMTRFHSUMIF7A2Z44OO7QZV6HDPLAFBN", "length": 5587, "nlines": 64, "source_domain": "selvamperumal.blogspot.com", "title": "தமிழ் ஆசிரியர்: பெரியார் ஈ.வே. இராமசாமி", "raw_content": "\nதமிழ் மொழி தொடர்பான செய்திகளையும் ஆவணங்களையும் பகிர்ந்து கொள்ளும் தமிழ் உடன் பிறப்பு.\nதமிழில் உள்ள நூல்களிலேயே சிறப்பிடம் பெற்ற நூல் திருக்குறள் . இது அடிப்படையில் ஒரு வாழ்வியல் நூல் . மனித வாழ்வின் முக்கிய அங்கங்...\nஇடுபணி- ஆசிரியர் கல்வி கழகம்\n1) இ லக்கை தொட்டது இலக்கியம் எனப்படுகிறது . இலக்கு + இயம் = இலக்கியம் ஆகும் . அதாவது இலக்கு - நோக்கம் , கொள்கை , குறிக்கோள்...\n2.1 சிறுகதையின் தோற்றம் காலம் காலமாகக் கதை சொல்வதும் , கதை கேட்பதும் எல்லாத் தேசங்களிலும் , எல்லா மக்களிடையேயும் வாய்மொழி ம...\nஇடுபணி- ஆசிரியர் கல்வி கழகம்\n1) மலேசியத் தமிழ் இலக்கியம் ஒரு நூற்றாண்டையும் கடந்து இரண்டாம் நூற்றாண்டிலும் காலடி வைத்து , தடம் பதித...\nஒலியியல் - புனைகருத்து ஒலியியல்(phonology) என்பது ஒரு மொழியின் ஒலி அமைப்பைப் பற்றிய ஆய்வாகும். மொழியின் ஒலி அமைப்பு முறை எவ்வாறு இயங்...\nPGSR BAHASA TAMIL - இடுபணி-மொழிச்சிதைவு\nமொழிச் சிதைவே ஓர் இனத்தில் சிதைவு என்பதைத் தமிழர்களுக்கு வரலாறு கற்றுக் கொடுத்த ஒப்பற்ற பாடம் . “ ஓர் இனத்தை அழிக்க வேண்டுமானா...\nமலேசியத் தமிழ் இலக்கியம் ஒரு நூற்றாண்டையும் கடந்து இரண்டாம் நூற்றாண்டிலும் காலடி வைத்து , தடம் பதித்து பீடுநடை போட்டு வருகின்...\nவால்முனி / மகா காளியம்மன் ஆலயம் கோலசவா சிரம்பான்,மலேசியா.\nமகா காளியம்மன் மகா காளியம்மன் வால் முனி வால் முனி\nதமிழ் நாவல்கள் பல்வேறு மொழிகளில் நாவல்களின் தோற்றம் நிகழ்ந்த காலச் சூழலில் ஆங்கிலக் கல்வி கற்ற தமிழ்ப் ப...\nதேசியப் பள்ளியில் பணியாற்றும் வழிகாட்டி ஆசிரியர். தொடர்பு: selvamgel@yahoo.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221209585.18/wet/CC-MAIN-20180814205439-20180814225439-00643.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://twit.neechalkaran.com/2014/04/7-2014.html", "date_download": "2018-08-14T21:33:02Z", "digest": "sha1:HA3RYBXL6DYQ7ZKSXY5MWPNQKRCTWJN3", "length": 9690, "nlines": 164, "source_domain": "twit.neechalkaran.com", "title": "7-ஏப்ரல்-2014 கீச்சுகள்", "raw_content": "\nபத்து பால்தானடா தின்னேன் இதுக்கெதுக்கு பாகிஸ்தான் தீவிரவாதி கூடல்லாம் கம்பேர் பண்ணி பேசுறீங்க\nகோடி கோடியா கொட்டி செலவு பண்றானுங்க ,கிரவுண்டுக்கு மேல ஒரு ஷாமியானா பந்தல் போடணும்னு துப்பு இருக்கா \nரெய்னா விளையாடிருக்கலாம் இல்லேன்னா 'ரெயினாவது' விளையாடியிருக்கலாம்.\nபுடிக்கலன்னா செருப்பால அடிப்பாளுங்க... புடிச்சிருந்தா கல்யாணம் பண்ணிகிட்டு பூரிகட்டையால அடிப்பாளுங்க... இதான் வாழ்க்கை...\nநமக்கு துரோகம் பண்ணுன காங்கிரஸ்க்கும் அதுக்கு துணை நின்ற திமுகவுக்கும் ஓட்டு போடறதவிட முட்டாள்தனம் இல்லை...\nதமிழ் சினிமாவில் நேர்மையான மனிதர்கள் எனக்கு தெரிந்து ரஜினி, அஜித் மட்டுமே ~ டான்ஸ் மாஸ்டர் கலா. #Rajini #Ajith #Thala55\nஇனிமேலாவது விஜய் மேல கல் எறியும் போது ஒரு தடவைக்கு ரெண்டு தடவ யோசிங்கலே ஏனா திரும்பி வந்து விழுகறது பாராங்கல்லா இருக்கும்..:-D #AjakryBirds\n5 படம் flopபானால���ம் 6வது படம் ஹவுஸ்புல்லாகுவது அஜித்/விஜய்யோட ஓவர். இனி யாரா இருந்தாலும் ப்ளாப்புன்னா கிடைக்காது clap :-)\nநல்ல விவாதத்தின் பயன் அதில் பங்கேற்பவர்களை விட மெளனமாய் அதை உற்று கவனிக்கும் மூன்றாம் நபர்களுக்கே அதிகம்.\nவெள்ளை ஆடைகள் மட்டும் தயாரிக்கிற நிறுவனத்துக்கு யாரு ராமராஜ்ன்னு பெயர் வெச்சது:))\nமோசம் போய்ட்டோம்டா மவனே மோசம் போய்ட்டோம் நாட்டுக் கோழின்னு நினைச்சு போண்டா கோழிய வாங்கிட்டோம்டா - மல்லையா கதறல்\nஅணில் மூஞ்சில சாக்கப்போத்தி பேஸ் பால் பேட்லயே வெளு வெளுனு வெளுத்துட்டு சாக்க அவுத்துப்பாத்தீங்கனா சங்ககாரா நிப்பான்\nபள்ளிப் பருவத்தில் எந்த நண்பன் வீட்டுக்கு வந்தாலும் \"அண்ணனுக்கு தண்ணி கொடு\" எனும் அம்மாவின் நுட்பத்தை எண்ணி வியந்ததுண்டு:)\nயுவராஜ் அவுட் ஆனா போதும்னு வேண்டறவங்க RT பண்ணவும்.\n ஒருநாள் இல்ல ஒருநாள் மாணிக்கமே மதம்புடிச்சி அந்த கேசட்ட ஒடைச்சாதான் அடங்குவானுக போல..:-//\nகாலையில் மட்டும்தான் கரண்ட் போச்சு அப்புறம் போகவே இல்லை, போன கரண்ட்டு திரும்ப வந்தால்தானே மறுபடியும் போறதுக்கு. அடேய்..கரண்ட்ட விடுங்கடா\nஆம்பூர் பிரியாணி உளுந்தூர்பேட்டை நாய்க்கு தான் கிடைக்கனும்னு இருந்தா. . .\nமலிங்கா உண்மையான நன்றி உணர்வு உள்ளவனாக இருந்தால் கோப்பையை யுவராஜ் சிங்கிடம் கொடுத்து வாங்க வேண்டும்.\nமாசமாசம் NIFTY ஏறுதோ இல்லையோ கோலி கணக்குல பல பல FIFTY ஏறிடுது\nஇவன் கோலி இல்ல, நம்ம டீமோட தாலி, தினம் காலைல கண்ல ஒத்திக்குங்கய்யா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221209585.18/wet/CC-MAIN-20180814205439-20180814225439-00643.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamalar.com/user_comments.asp?uid=38027&name=POORMAN", "date_download": "2018-08-14T21:55:32Z", "digest": "sha1:FPVYEYBBZB6OCAUGYT7OMMELRZHQ4TOK", "length": 15404, "nlines": 289, "source_domain": "www.dinamalar.com", "title": "Dinamalar: User Comments: POORMAN", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் POORMAN அவரது கருத்துக்கள்\nPOORMAN : கருத்துக்கள் ( 190 )\nபொது போலீசாருக்கு வார விடுமுறை அளிக்க டிஜிபி நடவடிக்கை\nஅரசு ஊழியர்களில் மிக மோசமான நிலையில் இருப்பவர்கள் போலீஸ் தான். ஆசிரியர் சம்பளத்தை இவர்களுக்கும். இவர்கள் சம்பளத்தை ஆசிரியர்களுக்கும் மாத்தி பிக்ஸ் செய்து விடலாம். 13-ஆக-2018 05:13:59 IST\nபொது நீட் தேர்வில் மீண்டும் மாற்றம்\nமத்தியில் ஆளும் பிஜெபி அரசின் செய்கைகளை பார்க்கையில் துக்ளக் ஆட்சி ஞாபகத்துக்கு வந்து போவதை தடுக்கவே முடியவில்லை. எல்லாத்துலயும் பெரிதாக சாதிக்க வே��ும்ன்னு நினைச்சி சூப்பராக சொதப்புகிறார்கள். சரியான திட்டமிடல், போர்காஸ்ட் இல்லாமல் எடுத்தேன் கவிழ்த்தேன் என்று அதிகாரம் இருக்கும் ஒரே காரணதினால் மக்களை கஷ்டப்படுத்தி வரலாற்று பிழைகளை நடத்திய துக்ளக்கிற்கும் இவர்களுக்கும்.என்ன பெரிய வித்தியாசம். பணமதிப்பிழப்பில் எதிர் பார்த்த கருப்பு பணத்தையும் போலிகளையும் அப்புறப்படுத்த முடியவில்லை. எவ்வளவு பணம் வந்தது என்பதை கூட 3 வருடங்களாய் சொல்ல முடியாத அளவுக்கு மிகப் பெரிய பிழை நிகழ்ந்து இருக்கு. துக்ளக் தோல் நாணயத்தை அறிமுகப்படுத்தி அவமானப்பட்டதை போல. 11-ஆக-2018 06:59:01 IST\nபொது அரசு ஊழியர்கள் மீது பழனிசாமி பாய்ச்சல் வலைதளங்களில் வரவேற்பும், எதிர்ப்பும்\nமுதல்வர் பழனி சாமீ அவர்களே அடுத்தமுறை ஆட்சி அமைத்தால் இந்த அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் சம்பளத்தை 30 லிருந்து 40 % குறைப்பேன் என்று சொல்லுங்கள் . குடும்பத்தில் ஒருவருக்கு மட்டுமே அரசு வேலை என்ற திட்டம் செயல் படுத்த படும் என்ற திட்டத்தை அறிவியுங்கள். கண்டிப்பாக அடுத்த முதல்வரும் நீங்கள்தான். 05-ஆக-2018 20:52:51 IST\nபொது அரசு ஊழியர்கள் மீது பழனிசாமி பாய்ச்சல் வலைதளங்களில் வரவேற்பும், எதிர்ப்பும்\nமுக்கியமான நிதர்சனமான உண்மை 05-ஆக-2018 20:45:46 IST\nபொது அரசு ஊழியர்கள் மீது பழனிசாமி பாய்ச்சல் வலைதளங்களில் வரவேற்பும், எதிர்ப்பும்\nஆமாம் அரசு ஊழியர்களின் சம்பளம் வருடத்துக்கு 2 லட்சத்துக்கு மேல போன 50 % வருமான வரி போடணும் அப்புறம் அவர்களுக்கு வரி கழித்தல் எதுவும் தர கூடாது. 05-ஆக-2018 20:45:10 IST\nபொது அரசு ஊழியர்கள் மீது பழனிசாமி பாய்ச்சல் வலைதளங்களில் வரவேற்பும், எதிர்ப்பும்\nஉங்கள் மீது மோடி அரசு நடவடிக்கை எடுக்க சட்டம் இயற்ற உள்ளது தெரியுமா \nபொது அரசு ஊழியர்கள் மீது பழனிசாமி பாய்ச்சல் வலைதளங்களில் வரவேற்பும், எதிர்ப்பும்\nஇது என்ன மேட்டர், எனக்கு தெரிந்து ரெண்டு பொண்டாட்டிக்காரர் அவரும் அரசு வேலை அவரது இரு மனைவிகளும் அரசு வேலை. அப்புறம் அவரது 6 பிள்ளைகளில் 4 பேர் அரசு வேலை. 3 மருமகன் அரசு வேலை, 2 மருமகள் அரசு வேலை. 05-ஆக-2018 20:40:24 IST\nபொது அரசு ஊழியர்கள் மீது பழனிசாமி பாய்ச்சல் வலைதளங்களில் வரவேற்பும், எதிர்ப்பும்\nதமிழ் வேள் அவர்கள் கூறிய கருத்துக்கள் அத்தனையும் ஏற்கத் தக்கது. நகை கடையில் நகை வாங்குவது 50% பேர் அரசு ஊழியரே. 05-ஆக-2018 13:46:15 IST\nபொது நாடு முழுவதும் 24 லட்சம் அரசு காலி பணியிடங்கள்\nஆசிரியர் பணிக்கு சம்பள விகிதத்தை 60% அரசு ஊழியருக்கு 40% குறைத்து ஆளெடுங்கள் ரிட்டையர்மென்ட் வயது 55 ஆக்கிடுங்கள். செலவும் மீதி இளைஞர்கள் துடிப்புடன் பணி புரிய காத்திருப்பர் 05-ஆக-2018 13:41:10 IST\nபொது அரசு ஊழியர்கள் மீது பழனிசாமி பாய்ச்சல் வலைதளங்களில் வரவேற்பும், எதிர்ப்பும்\nஅரசு ஊழியர் ஆசிரியர்களுக்கு சம்பளத்தில் sealing முறை கொண்டு வாருங்கள். தமிழ் நாட்டின் சராசரி வருமானத்தைவிட 5 மடங்குக்கு மிகக் கூடாதுன்னு சொல்லுங்கள். ஆசிரியர்களுக்கு ஞாயிறு தவிர எல்லா நாட்களுக்கும் வேலை கொடுங்கள். 05-ஆக-2018 07:32:06 IST\n» தினமலர் முதல் பக்கம்\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221209585.18/wet/CC-MAIN-20180814205439-20180814225439-00643.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://saibalsanskaartamil.wordpress.com/2013/11/23/%E0%AE%A4%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9C%E0%AE%BF/", "date_download": "2018-08-14T21:06:35Z", "digest": "sha1:JYMHUG2MM6XYJS7QVZNNQEJOS5I76IRU", "length": 9152, "nlines": 153, "source_domain": "saibalsanskaartamil.wordpress.com", "title": "தஸ்துர்ஜி | Saibalsanskaar Tamil", "raw_content": "\nபல ஆண்டுகளுக்கு முன்பு தஸ்துர்ஜி என்ற பெயரில் ஒரு அதிகாரி இருந்தார். அவர் ஒரு சமயம் மும்பைக்கு ஏதோ வேலையாகச் சென்றிருந்தார். ஒரு நாள் அவர் நகரத்தின் ஒரு பகுதிக்கு பெஸ்ட் பஸ்ஸில் சென்றார். பஸ் கண்டக்டர் தவறுதலாக தஸ்துர்ஜியிடம் ஒரு ரூபாய் அதிகமாகக் கொடுத்து விட்டார். தன் இருக்கையில் அமர்ந்ததும் தஸ்துர்ஜி யோசித்தார். “இந்த ரூபாயை என்ன செய்வது திருப்பிக் கொடுத்து விடலாம், என்னிடம் வைத்துக் கொள்வது தவறு” என்று எண்ணினார். பிறகு வேறு ஒரு எண்ணம் தோன்றியது. “ஏன் திருப்பிக் கொடுக்க வேண்டும் திருப்பிக் கொடுத்து விடலாம், என்னிடம் வைத்துக் கொள்வது தவறு” என்று எண்ணினார். பிறகு வேறு ஒரு எண்ணம் தோன்றியது. “ஏன் திருப்பிக் கொடுக்க வேண்டும் நானே வைத்துக் கொண்டால் பஸ் கம்பனிக்கு ஒன்றும் பெரிய நஷ்டம் ஆகி விடாது. இதைக் கடவுளின் ஒரு பரிசாக வைத்துக் கொண்டு மௌனமாக இருப்போம்” என தீர்மானித்தார்.\nதஸ்துர்ஜி இறங்கும் இடம் வந்தவுடன் ஒரு வினாடி யோசித்து அந்த ரூபாயை கண்டக்டரிடம் கொடுத்து “நீங்கள் ஒரு ரூபாய் அதிகமாக சில்லறை கொடுத்து விட்டீர்கள்” என்று சொன்னார்.\nகண்டக்டர் அவரிடம் “நீங்கள் இவ்வூருக்கு வந்திருக்கும் தஸ்துர்ஜி தானே நான் உங்களை பற்றி நிறைய கேள்விப்பட்டிருக்கேன். உங்களுக்கு சில்லறை அதிகமாக தந்தால் நீங்கள் என்ன செய்வீர்கள் என்று பார்க்க எண்ணினேன்” என்று சிரித்துக்கொண்டே சொன்னார்.\nதஸ்துர்ஜி பஸ்ஸிலிருந்து இறங்கியதும் ஒரு கம்பத்தை பிடித்து கொண்டு “கடவுளே, கேவலம் ஒரு ரூபாய்க்காக என் மனசாட்சியை விற்க நினைத்தேனே” என்று நினைத்து வருத்தப்பட்டார். ஆனால் சில்லறையை திருப்பிக் கொடுக்கும் மனப்பான்மையை நினைத்து கடவுளுக்கு நன்றி கூறினார்.\n நம் மனம் எல்லா விதமான ஆட்டமும் காட்டும். ஜாக்கிரதை\n– உன் எண்ணங்களை பார், அதுவே உன் வார்த்தைகளாகும்\n– உன் வார்த்தைகளை பார், அதுவே உன் செய்கைகளாகும்\n– உன் செய்கைகளை பார், அதுவே உன் பழக்கங்களாகும்\n– உன் பழக்கங்களை பார், அதுவே உன் நடத்தை ஆகும்\n– உன் நடத்தையை பார், அதுவே உன் விதி ஆகும்\nஆதலால், மனதை அடக்க வேண்டும். அல்லது அது வேண்டாத எண்ணங்களை நோக்கி செல்லும். தவறான செயலுக்கு பிறகு நம் மனசாட்சி நம்மை நிம்மதியாக வாழ விடாது.\n← தான்சேனின் இசையைக்காட்டிலும் இனியது\nஅன்பை வளர்க்கவும், பகைமையை ஒழிக்கவும் →\nபுத்தர் – பொறுமையின் சிகரம்\nநல்லவர்கள் ஏன் பாதிக்கப் படுகிறார்கள்\nசாதுவைப் போல் நடித்த… on சாதுவைப் போல் நடித்த மீனவ…\nranjanimurali123 on பகவத் கீதை ஏன் படிக்க வேண…\nmanojkumar on பகவத் கீதை ஏன் படிக்க வேண…\nmanojkumar on பகவத் கீதை ஏன் படிக்க வேண…\nranjanimurali123 on சாதுவைப் போல் நடித்த மீனவ…\nCategories Select Category அனுபவங்கள் அன்பு அமைதி அஹிம்சை உண்மை உதவி ஒற்றுமை கருணை குரு பக்தி சமாதானம் சரணாகதி சாந்தி தைரியம் நன்நடத்தை நம்பிக்கை நற்குணம் நிம்மதி நேர்மை பகுத்தறிவு பக்தி பண்டிகைகள் பொறுமை மன நிறைவு முன்னுரை முயற்சி வாய்மை Uncategorized\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221209585.18/wet/CC-MAIN-20180814205439-20180814225439-00643.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.connectgalaxy.com/bookmarks/view/333410/ndash-ndash", "date_download": "2018-08-14T21:45:04Z", "digest": "sha1:VDTGYNXS4AKJNPDIHTVTAYJJKKJX3C3A", "length": 3096, "nlines": 91, "source_domain": "www.connectgalaxy.com", "title": "பொய்மான் கரடு – நாவல் – கல்கி கிருஷ்ணமூர்த்தி : Connectgalaxy", "raw_content": "\nபொய்மான் கரடு – நாவல் – கல்கி கிருஷ்ணமூர்த்தி\nநூல் : பொய்மான் கரடு\nஆசிரியர் : கல்கி கிருஷ்ணமூர்த்தி\nஉரிமை – கிரியேட்டிவ் காமன்ஸ். எல்லாரும் படிக்கலாம், பகிரலாம்.\nஆன்ட்ராய்டு(FBreader), ஆப்பிள், புது நூக் கருவிகளில் படிக்க\nபுது கிண்டில�� கருவிகளில் படிக்க\nகுனூ/லினக்ஸ், விண்டோஸ் கணிணிகளில் படிக்க\nபழைய கிண்டில்,நூக் கருவிகளில் படிக்க\nபுத்தக எண் – 426\nபொய்மான் கரடு – நாவல் – கல்கி கிருஷ்ணமூர்த்தி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221209585.18/wet/CC-MAIN-20180814205439-20180814225439-00643.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.91, "bucket": "all"} +{"url": "http://athavancine.com/?p=239966", "date_download": "2018-08-14T21:27:11Z", "digest": "sha1:3QM3WUYFUEKXNP4LVIYS6LN2SUOGSE2W", "length": 8827, "nlines": 75, "source_domain": "athavancine.com", "title": "ABC OF CHENNAI VIDEO SONG – MASALA PADAM | Athavan News", "raw_content": "\nபுதிய திருப்பம்- ஓவியா வெளியேறுவரா\nஅஜித் படம் விவேகம் படம் முதலில் வெளிவரும் -அஜித் ரசிகர்கள்\nவடிவேலுவின் ரசிகைக்கு கிடைத்த ஆச்சரியம்\nமாவீரன் கிட்டு இசை வெளியீட்டு விழா\n“ஆளுக்கு பாதி 50-50” படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிடும் நடிகர் சந்தானம்\nசினிமா இயக்குநர் பற்றிச்சொல்லும் ‘ருசிகண்ட பூனை’ குறும்படம்\nசங்கருக்கு தர்மசங்கடத்தை ஏற்படுத்திய எமி ஜாக்ஸனின் போட்டோ\nதமிழில் நிரந்தர இடத்தைப்பிடிக்க பாடுபடும் பார்வதி நாயர்\nசோனியா அகர்வாலின் புது கவர்ச்சி அவதாரம்\nபேய் பட வரிசையில் வருகிறது “மோ”\nதல ரசிகர்களின் தீபாவளி கொண்டாட்டம்: யாரோடு தெரியுமா\nசூர்யா, விஷால் மற்றும் கார்த்தி வெளியிடும் ‘கடம்பன்’ பெர்ஸ்ட் லுக் மற்றும் டீசர்\nசிபியுடன் ஜோடி சேரும் ரம்யா நம்பீசன்\nசில காலம் நயன்தாராவுடன் பேசாமல் இருந்தேன்: திரிஷா\nHome » திரைப்பட பாடல்கள்\nஉங்கள் கருத்துக்கள் Cancel reply\nஅன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன *\nஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.\nபுதிய திருப்பம்- ஓவியா வெளியேறுவரா\nஅஜித் படம் விவேகம் படம் முதலில் வெளிவரும் -அஜித் ரசிகர்கள்\nவடிவேலுவின் ரசிகைக்கு கிடைத்த ஆச்சரியம்\nமாவீரன் கிட்டு இசை வெளியீட்டு விழா\n“ஆளுக்கு பாதி 50-50” படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிடும் நடிகர் சந்தானம்\nசினிமா இயக்குநர் பற்றிச்சொல்லும் ‘ருசிகண்ட பூனை’ குறும்படம்\nசங்கருக்கு தர்மசங்கடத்தை ஏற்படுத்திய எமி ஜாக்ஸனின் போட்டோ\nதமிழில் நிரந்தர இடத்தைப்பிடிக்க பாடுபடும் பார்வதி நாயர்\nசோன��யா அகர்வாலின் புது கவர்ச்சி அவதாரம்\nபேய் பட வரிசையில் வருகிறது “மோ”\nதல ரசிகர்களின் தீபாவளி கொண்டாட்டம்: யாரோடு தெரியுமா\nவானொலி | தொலைக்காட்சி | திரைப்படங்கள் | திரையுலகம் | பாடல்கள் | sitemap\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221209585.18/wet/CC-MAIN-20180814205439-20180814225439-00644.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://jayasrimahi.blogspot.com/2017/09/", "date_download": "2018-08-14T21:42:24Z", "digest": "sha1:AL7FXY63OHJF375HU6JJOF4Q5OTWF2V6", "length": 182817, "nlines": 522, "source_domain": "jayasrimahi.blogspot.com", "title": "மதியின் முக்கிய தினங்கள் ... World Important Days...: September 2017", "raw_content": "மதியின் முக்கிய தினங்கள் ... World Important Days...\nநாம் கடந்துவரும் ஒவ்வொரு மணித்துளியும் வரலாற்றை வரைந்து கொண்டே இருக்கும்... கால‌ம் ந‌ம‌க்காக காத்திருக்காது நாம்தான் காலத்தை பயனுள்ளதாய் பயன் படுத்திக்கொள்ள வேண்டும்..\nசனி, 30 செப்டம்பர், 2017\nஇசையமைப்பாளர் எஸ். டி. பர்மன் பிறந்த தினம் அக்டோபர் 1.\nஇசையமைப்பாளர் எஸ். டி. பர்மன் பிறந்த தினம் அக்டோபர் 1.\nஎஸ். டி. பர்மன் அல்லது சச்சின் தேவ் பர்மன் ( Sachin Dev Burman ) என்பவர் இந்தி திரையுலகப் பின்னணி இசையில் தனிப்பெரும் ஆளுமை கொண்டவர் ஆவார். ரசிகர்களால் \"தாதா\" என அன்புடன் அழைக்கப்பட்ட சச்சின் தேவ் பர்மன்,\nதிரிபுரா மன்னரின் நேரடி வாரிசு ஆவார்.\nஇவர், இந்தியிலும் வங்காளத்திலும் நூற்றுக்கும் மேலான திரைப்படங்களுக்கு இசை அமைத்துள்ளார். லதா மங்க்கேசுகர் ,\nமுகமது ரபி , கிஷோர் குமார் , ஆசா போசுலே, கீதா தத்து போன்ற பாடகர்கள் பர்மனின் இசை அமைப்பில் பாடியுள்ளார்கள். எஸ். டி. பர்மன், 14 இந்தி திரைப்படங்களிலும் 13 வங்காள மொழித் திரைப்படங்களிலும் பாடல்கள் தாமே பாடியுள்ளார். இவரது மகன் ராகுல் தேவ் பர்மன் பாலிவுட் திரைப்படங்களின் பின்னணி இசையமைப்பாளர் ஆவார்.\nஅக்டோபர் 1, 1906 அன்று, அன்றைய பிரித்தானிய இந்தியாவின் வங்காளத்தில் (தற்போது பங்களாதேஷ்), கோமில்லா என்னும் இடத்தில் பர்மன் பிறந்தார். எஸ். டி. பர்மனின் தந்தையார், திரிபுராவின் ராச குடும்பத்தைச் சார்ந்த நபாட்விப்சந்திர தேவ் பர்மன் மற்றும் தாயார் மணிப்பூர் மன்னர் குடும்பத்தைச் சார்ந்த நிருபமாதேவி ஆவர். அவர்களின் 9 குழந்தைகளில் 5 ஆண்பிள்ளைகளுள் கடைசியாகப் பிறந்தவர் சச்சின் தேவ் பர்மன் ஆவார். இவரது இரண்டாவது அகவையில் தாயார் காலமானார்.\nஎஸ். டி. பர்மன், கோமில்லா விக்டோரியா கல்லூயில் இளங்கலைபட்டமும்,\nகொல்கத்தா பல்கலைக்கழகத்தில் முதுகலைப்பட்ட��்தையும் முடித்துள்ளார். . அதோடு, 1925 முதல்\n1930 ஆம் ஆண்டு வரை இசைக்கலைஞர் கே.சி டேவிடம் முறையான இசைப்பயிற்சி பெற்றார். அதன் பின்னர் 1932 ஆம் ஆண்டு, பீசமதேவ் சட்டோபதயா என்பவரின் அறிவுறுத்தலின்படி கைஃபா பாதால் கான் (சாரங்கி கலைஞர்),\nஅகர்தலாவில் உள்ள உஸ்தாத் அல்லாவுதீன் கான், உஸ்தாத் பாதல் கான் ஆகியோரின் கீழும் பயிற்சிகள் மேற்கொண்டார்.\n1934 : தங்க பதக்கம் வங்காளம் அகில இந்திய இசை மாநாட்டில் கல்கத்தா .\n1934, 1958 : சங்கீத நாடக விருது.\n1958: ஆசியா திரைப்பட சொசைட்டி விருது.\n1970 : சிறந்த ஆண் பின்னணி பாடகருக்கான தேசிய திரைப்பட விருது.\n1974 : சிறந்த இசை அமைப்பாளருக்கான தேசிய திரைப்பட விருது: ஜிந்தகி ஜிந்தகி.\n1969 : நாட்டுப்புற இசை மீது பத்ம சிறீ சர்வதேச யூரி.\n1954 : பிலிம்பேர் சிறந்த இசை இயக்குநர் விருது: டாக்சி டிரைவர்\n1973 : பிலிம்பேர் சிறந்த இசை இயக்குநர் விருது: அபிமான்\n1959 : பிலிம்பேர் சிறந்த இசை இயக்குநர் விருது: சுஜாதா: பரிந்துரை\n1965 : பிலிம்பேர் சிறந்த இசை இயக்குநர் விருது: கையேடு : பரிந்துரை\n1969: பிலிம்பேர் சிறந்த இசை இயக்குநர் விருது: ஆராதனா : பரிந்துரை\n1970: பிலிம்பேர் சிறந்த இசை இயக்குநர் விருது: தலாஷ் : பரிந்துரை\n1974: பிலிம்பேர் சிறந்த இசை இயக்குநர் விருது: பிரேம் நகர்: பரிந்துரை\n1975ஆம் வருடம் அக்டோபர் மாதம் 31 ஆம் நாள், இந்தியாவின் மகாராட்டிர மாநிலம்,\nமும்பையில் தனது 69 வது அகவையில் காலமானார்.\nஇடுகையிட்டது Mahendran J நேரம் பிற்பகல் 5:56:00\nகருத்துகள் இல்லை: இந்த இடுகையின் இணைப்புகள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஉலக சைவ உணவு தினம் ( World Vegetarian Day ) அக்டோபர் 1 .\nஉலக சைவ உணவு தினம் ( World Vegetarian Day ) அக்டோபர் 1 .\nஉலக சைவ உணவு நாள் ( World Vegetarian Day ) என்பது ஒவ்வோர் ஆண்டும் அக்டோபர் 1 ஆம் நாளில், உலகம் முழுவதும் அனுசரிக்கப்படுகிறது. இது, 1977 இல்\nவட அமெரிக்க சைவ உணவு சமூகத்தால் முன்மொழியப்பட்டு, 1978 இல் பன்னாட்டு சைவ உணவாளர் ஒன்றியத்தால் அங்கீகரிக்கப்பட்ட ஒரு-நாள் கொண்டாட்டமாகும். மகிழ்ச்சி, கருணை மற்றும் சைவ உணவு வாழ்வை மேம்படுத்தும் நோக்கில் இத்தினம் கொண்டாடப்படுகிறது.\nஉலக சைவ உணவு நாள்\nஉலக சைவ உணவு நாள்\nகடைபிடிப்போர் உலகெங்கணும் உள்ள சைவ உணவாளர்கள்\nகொண்டாட்டங்கள் சைவ (தாவர) உணவின் சிறப்புகளையும் பயன்களையும் வலியுறுத்தும் நோக்கில் உள்ளூர், பிராந்திய, மற்றும் தேசியக் குழுக்கள் நிகழ்வுகளை ஒழுங்கு செய்கின்றன.\nதொடர்புடையன சைவ உணவு விழிப்புணர்வு மாதம், World Farm Animals Day, பன்னாட்டு சைவ உணவு வாரம், உலக தாவர உணவு நாள்\nஉலக சைவ உணவு தினம் ( World Vegetarian Day ) அக்டோபர் 1 .\n அப்ப \"உலக சைவ உணவாளர் தினம்\" கொண்டாடுங்க...\nஅசைவ உணவை உண்ணாமல், சைவ உணவை மட்டும் உண்பவர்களுக்கு, ஆண்டுதோறும் அக்டோபர் மாதம் முதல் நாள் \"உலக சைவ உணவாளர் தினம்\" ( World Vegetarian Day) ஆக உலகம் முழுவதும் கொண்டாப்படுகிறது.\nஇந்த உலகில் அசைவ உணவை உண்ணாமல் சைவ உணவை மட்டும் உண்டு வாழ முடியும் என்று ஒருசிலர் இருக்கின்றனர். உண்மையில் அசைவ உணவை உண்டால் தான் வாழ முடியும் என்பதில்லை. சைவ உணவுகளிலேயே அனைத்து சத்துக்களும் அடங்கியுள்ளன.\nசொல்லப்போனால் இந்த நாள் கொண்டாடுவதின் ஒரு நோக்கம், அனைத்து உயிர்கள் மீதும் அன்பை தெரிவிக்க வேண்டும் என்பதனால் தான். இதாவது எந்த உயிரையும் கொன்று சாப்பிடக்கூடாது என்பது தான். மேலும் ஐந்து அறிவு இருக்கும் மிருகங்களுக்குத் தான் தங்கள் உணவை உற்பத்தி செய்து சாப்பிடத் தெரியாது, அதனால் அவை மற்ற உயிர்களை சார்ந்து வாழ்கின்றன. ஆனால் ஆறு அறிவு படைத்த மக்களுக்கு தன் உணவு தாமே தயாரித்து உண்ணும் அளவில் அறிவு இருக்கிறது. இருப்பினும் மற்ற உயிர்களையும் ஒரு வகையில் சார்ந்து வாழ்கின்றோம்.\nமேலும் அசைவ உணவுகளான முட்டை, மீன் போன்றவற்றில் கிடைக்கும் சத்துக்கள் அனைத்தும், கீரை, முளைக்கட்டிய பயிர்கள், தானியங்கள் போன்றவற்றில் கிடைக்கின்றன. அதுமட்டுமல்லாமல், அசைவ உணவுகள் மிகவும் விலை உயர்ந்தவை. ஆனால் காய்கறிகள், தானியங்கள் போன்றவை அன்றாடம் நமது வீடுகளில் பயன்படுத்தக்கூடியவையே. மேலும் அவை விலைமலிவானது.\nஉடல் ஆரோக்கியமாக இருக்க தினமும் அசைவ உணவுகளை சாப்பிடுகிறோமா என்ன வாரத்திற்கு ஒரு முறை தானே சாப்பிடுகின்றோம். அவ்வாறு ஒரு முறை மட்டும் சாப்பிட்டதால் தான் நாம் இவ்வளவு ஆரோக்கியத்துடன் வாழ்கின்றோமா என்ன வாரத்திற்கு ஒரு முறை தானே சாப்பிடுகின்றோம். அவ்வாறு ஒரு முறை மட்டும் சாப்பிட்டதால் தான் நாம் இவ்வளவு ஆரோக்கியத்துடன் வாழ்கின்றோமா என்ன சைவ உணவுகளைத் தானே பெரும்பாலும் சாப்பிடுகின்றோம். சொல்லப்போனால், அசைவ உணவுகளை சாப்பிட்டால் அது ஜீரணம் ஆவதற்கு அதிக நேரம் எடுத்துக் கொள்ளும். இதனாலேயே சில சமயங்களில் நிறை�� உடல் பிரச்சனைகள் ஏற்பட்டுவிடுகின்றன. ஆனால் அதுவே சைவ உணவுகள் எளிதில் ஜீரணமாகிவிடும்.\nஆகவே அவற்றை கொன்று சாப்பிடுவதை விட, நாம் உற்பத்தி செய்யும் உணவுகளான, காய்கறி, பழங்கள், பயிர்கள், கீரைகள் மற்றும் மற்றவைகளை சாப்பிட்டாலே, நாம் ஆரோக்கியத்துடன் நீண்ட நாட்கள் வாழலாம். மேலும் அசைவ உணவுகளில் தான் அதிக நன்மைகள் இருக்கின்றன என்று நினைப்பவர்கள், அந்த தவறான கருத்தை நீக்கி, சைவ உணவுகளை சாப்பிட்டாலும் ஆரோக்கியமாக வாழலாம் என்று நம்பி, அந்த உணவுகளையும் விரும்பி சாப்பிடுங்கள்.\nஇடுகையிட்டது Mahendran J நேரம் பிற்பகல் 5:48:00\nகருத்துகள் இல்லை: இந்த இடுகையின் இணைப்புகள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஉலக முதியோர் தினம் அக்டோபர் 01.\nஉலக முதியோர் தினம் அக்டோபர் 01.\nஉலகம் முழுவதிலும் உள்ள மூத்த குடிமக்களை மதிக்கவும், மரியாதையை செலுத்தவும், குடும்பம் , சமூகம் மற்றும் நாட்டுக்கு அவர்கள் ஆற்றிய சேவைகளை நினைவு கூறும் வகையிலும், அவர்களின் அறிவு , ஆற்றல் மற்றும் சாதனைகளை பார்த்துக் கற்றுக்கொள்ளவும் மக்களுக்கு எடுத்துரைக்கும் நாளாக காணப்படுகிறது.\nபொதுவாக 60 வயதை கடந்த ஆண், பெண் அனைவரும் மூத்த குடிமக்கள் அல்லது முதியோர் என்று கருதப்படுகின்றனர். அவர்கள் நலனை பாதுகாக்கவும், அவகளின் உரிமைகளை மதிக்கவும் அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன.\n1991 ஆம் ஆண்டின் ஐக்கிய நாடுகள் அவை அறிவுறுத்தலின் படி, (தீர்மானம்: 45/106) கீழ்க்கண்டவை முதியோர்களுக்கான அத்தியாவசிய விதிமுறைகளாக அறிவிக்கப்பட்டுள்ளது.\nஉணவு , உடை , இருப்பிடம் மற்றும் சுகாதார வசதிகள் போன்றவை கிடைக்கப்பெற வேண்டும்.\nவாழ்வதற்க்கான நல்ல சூழலை உருவாக்கிக் கொள்ள அவர்களுக்கு வாய்ப்புகள் வழங்கப் பட வேண்டும்.\nஅவர்களை பாதிக்ககூடிய எந்த கொள்கை முடிவுகளிலும் அவர்களின் கருத்துக்களுக்கு அரசுகள் மதிப்பளிக்க வேண்டும்.\nசமூகத்திற்கு சேவை புரியவும் வாய்ப்புகள் கொடுக்கப்பட வேண்டும்.\nசமூக மற்றும் சட்டப் பாதுகாப்புகள் அவர்களுக்கு அளிக்க வேண்டும்.\nமனித உரிமை மற்றும் அடிப்படைச் சுதந்திரத்தை அவர்களும் அனுபவிக்க வேண்டும்.\nஇவை அனைத்து நாடுகளுக்கும் பொதுவான வரைமுறை ஆகும்.\nபெற்றோர் மற்றும் மூத்தகுடி மக்கள் நலன் மற்றும் பராமரிப்பு சட்டம், 2007, பெற்றோர் மற��றும் மூத்த குடிமக்களின் தேவையான பராமரிப்பை உறுதி செய்கிறது. இதுவரை 23 மாநிலங்கள், அனைத்து ஒன்றியப் பிரதேசங்களும் இச்சட்டத்தை நடைமுறைபடுத்தி உள்ளன. இதில் 13 மாநிலங்கள் அதாவது சட்டீஸ்கர், கோவா, குஜராத், ஹரியானா, கர்நாடகா, கேரளா, மத்திய பிரதேசம், மகாராஷ்டிரா, ஓடிசா, ராஜஸ்தான், தமிழ்நாடு, திரிபுரா, மற்றும் மேற்கு வங்காளம், மற்றும் ஒரு யூனியன் பிரதேசமான புதுடில்லி ஆகியவை இந்த சட்டத்தின் படி விதிகளை முறைப்படுத்தி உள்ளன. மீதமுள்ள மாநில அரசுகள் / யூனியன் பிரதேசங்கள் இந்த சட்டத்தின் விதிகளை முறைப்படுத்தவும், இச்சட்டத்தை நடைமுறைப்படுத்தவும் விரைந்த நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுள்ளது.\nஇந்த சட்டம் வழங்குவது :\nதீர்ப்பாயங்கள் மூலம் சட்டரீதியான மற்றும் கட்டாயமான குழந்தைகள் / உற்றார் மூலம் பெற்றோர் மற்றும் மூத்தோர் நலன். பராமரிப்பு\nஉறவினர்களால் ஒதுக்கப்பட்ட மூத்த குடிமக்களின் சொத்துக்களை மீண்டும் ஒப்படைத்தல்.\nகைவிடப்பட்ட மூத்த குடிமக்களுக்கு சட்டப்படியான பாதுகாப்பு வழங்கல்.\nமூத்த குடிமக்களுக்கான பராமரிப்பு இல்லங்கள் நிறுவுதல்.\nமூத்த குடிமக்களின் சொத்துக்கள் மற்றும் தேவையான உயிர் பாதுகாப்பு மருந்துகள் கிடைக்க செய்தல்.\nதமிழ் நாட்டில் முதியோர் நலத்திட்டங்கள்\nமத்திய அரசின் பல்வேறு நலத்திட்டங்கள் போக தமிழ்நாடு மாநில அரசின் சார்பிலும் முதியோர் நலன் காக்க பல்வேறு திட்டங்கள் நடைபெறுகின்றன.\n65 வயதை கடந்த ஆதரவற்றோருக்கு மாத மாதம் ரூ.500 முதல் ரூ.1000 வரை உதவித்தொகையாக வழங்கப்படுகிறது.\nஇலவச மத்திய உணவு திட்டமும், இலவச அரிசித் திட்டமும் முதியோர்களுக்கு தனியாக வழங்கப்படுகிறது.\nஅரசு மருத்துவமனைகளில் முதியோர்களுக்கு தனி படுக்கை மற்றும் மருத்துவ வசதி செய்ய நிதி ஒதுக்கீடு செய்கிறது.\nஅக்டோபர் முதலாம் தேதி சர்வதேச முதியோர் தினமாகும். மூத்த பிரஜைகள் என்று அழைக்கப்படும் முதியோர்களை ஒவ்வொரு சமூகமும் கண்ணியமாகவும், கௌரவமாகவும் நோக்கி அவர்களை மதிக்க வேண்டியதன் அவசியத்தை உணர்த்தும் முகமாக ஐக்கிய நாடுகள் பொதுச்சபை ஆண்டுதோறும் அக்டோபர் 1ம் தேதியை சர்வதேச முதியோர் தினமாக பிரகடனப்படுத்தியுள்ளது. 1990ம் ஆண்டு டிசம்பர் 14ம் தேதி ஐக்கிய நாடுகள் பொதுச்சபையினால் கொண்டு வரப்பட்ட பிரிவ�� 45/106 தீர்மானத்திற்கமையவே இத்தினம் பிரகடனம் செய்யப்பட்டுள்ளது.\nஇதன்படி முதன் முதலாக 1991ம் ஆண்டு சர்வதேச முதியோர் தினம் உலகெங்கும் கொண்டாடப்பட்டது. தொடர்ந்து ஒவ்வோர் ஆண்டுகளும் கொண்டாடப்பட்டு வருகின்றது. உலகெங்கும் வாழும் முதியோர்களின் நலன் மற்றும் அவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் குறித்து ஆராய்வதும் அவர்களுக்கென ஒரு சமூக கட்டமைப்பை உருவாக்குவதுமே இந்த நாளின் பிரதான நோக்கமாகும். ஐக்கிய அமெரிக்கா மற்றும் கனடா ஆகிய நாடுகள் இத்தினத்தை தேசிய விடுமுறை தினமாகவும், ஜப்பானில் மூத்தோருக்கு கௌரவம் செலுத்தும் தினமாகவும் இது அனுட்டிக்கப்படுகின்றது.\nஇவ்விடத்தில் முதுமை என்றால் என்ன என்பதைப் பற்றி சிந்தித்தல் வேண்டும். பொதுவாக 60 வயதுக்கு மேற்பட்டோர் முதியோர் என வரையறுக்கப்பட்டாலும்கூட, முதுமை என்பது ஒரு நபரின் பிறப்பிலிருந்து தொடங்குகின்றது என்பர். ஒரு குழந்தையானது வளர்ந்து பெரிதாகும் ஒவ்வொரு காலகட்டத்திலும் முதுமை நிகழ்வு ஏற்பட்டுக் கொண்டே இருக்கின்றது. முதுமையும் இறப்பும் மனிதன் சந்திக்கும் தவிர்க்கமுடியா நிலையாகும்.\nமுதுமையின் போது ஏற்படும் நிகழ்வுகளை விஞ்ஞான ரீதியில் எடுத்து நோக்குமிடத்து மூளை மற்றும் நரம்புமண்டல அமைப்பு முதுமையடையும் போது, மூளையின் நரம்புமண்டல அணுக்களின் எண்ணிக்கையானது குறையவடையத் தொடங்குகின்றது. இழையச் சீர்கேடு, தோல் சுருக்கம், தசை எடை குறைவு, புலன் குறைபாடு, உடல் அசைவுத் தன்மைக் குறைவு, இனப்பெருக்கத் தடை, உளவியல் பாதிப்புகள் என பல்வேறு முறைகளில் உடலியல் தொழிற்பாடு பாதிக்கப்படுவதனால் வயதானவர்களின் நடவடிக்கைகளில் வேகம் குறைந்து காணப்படுகின்றது. ஞாபகசக்தி குறைவு, புதிய விஷயங்களை கற்றுக் கொள்வதிலும் குறைவான வேகத்துடனேயே காணப்படுவர்.\n60 வயதிற்கு மேல் முதுகு தண்டில் உள்ள அணுக்கள் குறைய ஆரம்பிப்பதால் அவர்களின் உணர்வு சக்தி குறையத் தொடங்குகின்றது. முதுமையடையும் பொழுது உடலின் நோய் எதிர்ப்பு சக்தியானது மெதுவாக குறைய ஆரம்பிக்கின்றது, இது பல நோய்த்தொற்றுகளுக்கு, குறிப்பாக இதய நோய், பக்கவாதம், மூட்டுவலி, புற்று நோய், நீரிழிவு நோய் போன்றவை பெரிதும் முதுமைப்படுதலின் காரணமாகவே ஏற்படுகிறது.\nவாழ்நாள் எதிர்பார்ப்பு என்பது ஒரு உயிரினத்தின��� சராசரி வாழும் காலத்தைக் குறிக்கும். சத்துணவு, நலவாழ்வு, மருத்துவம் ஆகிவற்றிலேயே வாழ்நாள் எதிர்பார்ப்பு பெரும்பாலும் தங்கி இருக்கிறது. சுமுக அரசியல் சூழலும் பொருளாதார வளர்ச்சியும் வாழ்நாள் எதிர்பார்ப்பைக் கூட்டும் காரணிகளை ஏதுவாக்கத் தேவை. இத்தகைய சூழலைப் பொறுத்து ஒரு மனிதனுக்கு சராசரி ஆயுட்காலம் 81 வருடங்களாக கணிப்பிடப்பட்டுள்ளது. நாட்டுக்கு நாடு இந்த கணிப்பீடு வேறுபடலாம்.\nபதியப்பட்ட மனித வரலாற்றில் யாரும் 123 வயதுக்கு மேல் இருந்ததாக ஆதாரம் இல்லை. மிகக் குறைவான எண்ணிக்கையிலான மனிதர்களே 100 வயதுக்கு மேலே வாழக்கூடியதாக இருக்கின்றது. மனிதனின் சராசரி வாழ்நாள் கூடி வந்திருப்பினும், மிக கூடிய வாழ்நாளின் அளவு கூடவில்லை. இதற்கு உயிரியல் அடிப்படையிலான எல்லைகள் இருக்கலாம். இருப்பினும், அண்மையில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளின் படி இந்த எல்லை நீடிக்கப்படக்கூடியதே.\nமுதுமை தொடர்பாக பல கோட்பாடுகள் காணப்படுகின்றன. மனிதரின் படிவளர்ச்சியை பேணவே மனிதர் முதுமை பெற்று இறக்கின்றனர் என்பதே படிவளர்ச்சிக் கோட்பாட்டின் (Evolutionary Theory) சாரம். காலம் செல்ல செல்ல ஒரு உயிரினத்துக்கு இயற்கையால் ஏற்படுத்தப்படும் அச்சுறுத்தல் கூடுகின்றது. எடுத்துக்காட்டாக உயிரினம் விபத்துக்குள்ளாகும் வாய்ப்பு கூடுகின்றது. உயிர் உற்பத்தித் திறன் இளவயதிலேயே வீரியமாக இருக்கிறது. ஆனால் நாட்கள் செல்ல செல்ல உடல் வலு இழந்து போகின்றது.\nமேலும், யாரும் இறக்காவிட்டால், உயிரினங்களின் தொகைகூடி பெரும் அழிவுக்கு இட்டுச் செல்லலாம். மாறிவரும் சூழலுக்கு முதிய உயிரினங்கள் தாக்குப்பிடிப்பது கடினமாக இருக்கும். முதிய உயிரினங்களே இருந்தால் அவற்றின் குடிவழிகளே மக்கள் தொகையில் கூடுதலாக இருக்கும். இது இனப் பெருக்கத்துக்கும் படிவளர்ச்சிக்கும் உகந்தது அல்ல.\nமரபணு முதுமைக் கோட்பாட்டின்படி (The Genetic Theory of Aging) மரபணுக்களாலேயே வாழ்நாள் பெரிதும் முடிவாவதாக மரபணுக் கோட்பாடு கூறுகிறது. அதாவது, பிறக்கும்போதே ஒவ்வொருவருக்கும் கிடைக்கும் மரபணுக்களைக் கொண்டு வாழ்நாள் முடிவாகிறது என்பது அடிப்படையாகும்.பெற்றோர்கள் நீண்ட வாழ்நாளைக் கொண்டால் பிள்ளைகளும் நீண்ட காலம் வாழ்வதை அவதானிக்க முடியும். மேலும் இரட்டை மனிதர்களின் வாழ்நாள் உடன் பிறந்தவர்களை விட ஒரே கால அளவைக் கொண்டதாக இருக்கும். இவை மரபணுக் கோட்பாட்டுக்கு ஆதாரங்களாக கொள்ளப்படுகின்றன. இதைப் போன்று மேலும் பல கோட்பாடுகள் காணப்படுகின்றன.\nஐ.நாவின் கணிப்பீட்டின்படி தற்போது உலகில் ஒவ்வொரு பத்துப் பேருக்கு ஒருவர் என்றடிப்படையில் அறுபது அதற்கு மேற்பட்ட வயதை உடையவர்கள் காணப்படுகின்றனர். இது 2050ம் ஆண்டில் 5க்கு ஒன்று என்றடிப்படையிலும் 2150ல் 3க்கு ஒன்று என்றடிப்படையிலும் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது. புள்ளிவிபரங்களின் அடிப்படையில் நோக்குமிடத்து தற்போது உலகலாவிய ரீதியாக 60 கோடி முதியவர்கள் இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.\nஇந்தத் தொகை 2050ம் ஆண்டளவில் 200 கோடியாக அதிகரிக்கலாம் என நம்பப்படுகிறது. கடந்த காலங்களில் உலக அளவில் பிறப்பு மற்றும் இறப்பு விகிதம் குறைந்து வருவது இதற்கு அடிப்படை காரணமாகக் கூறப்படுகின்றது. குழந்தை பிறப்பு வீதம் அதிகம் அதே போல் இறப்பு வீதம் அதிகம் என்ற நிலை மாறி தற்போது பிறப்பு-இறப்பு எண்ணிக்கை குறைந்திருப்பதால் நாட்டில் வயதானவர்களின் எண்ணிக்கை குறிப்பிடத்தக்க அளவுக்கு உயர்ந்துள்ளது.\nகடந்த 2002ம் ஆண்டிலிருந்து, சர்வதேச அளவில் முதியோருக்கான செயல்பாட்டுத் திட்டம் நடைமுறைப்படுத்தப்படுகிறது. இதன் கீழ் முதியோரின் சுதந்திரம், அவர்களின் பங்களிப்பு, வயதானவர்களை மதித்தல் போன்றவை விசேடமாக கவனத்தில் கொள்ளப்படுகின்றன. உலக முதியோர் தினத்தில் இத்திட்டங்கள் முதன்மைப்படுத்தப்பட வேண்டுமெனவும் மனிதர்களுக்கு வயதாக ஆக அவர்களின் தேவை முழுமையடைதல், சுகாதாரம் மற்றும் பாதுகாப்பு மட்டுமின்றி சமூக, கலாச்சார, அரசியல்ரீதியிலும் அவர்கள் பங்களிப்பதை உறுதி செய்தல் வேண்டுமெனவும் எதிர்பார்க்கப்படுகின்றன.\nமுதியோர் தினத்தை உலகமே அனுஸ்டிக்கின்ற இச்சூழ்நிலையில் எமது முதிய பெற்றோர்கள் பற்றியும் சிந்திக்க வேண்டிய கட்டாயப்பாட்டில் நாம் உள்ளோம். எம்மை வளர்த்து ஆளாக்கியவர்கள் தமது வாழ்நாளில் பல்வேறுபட்ட தியாகங்களைப் புரிந்து எம்மை இந்நிலைக்கு கொண்டு வந்துள்ளனர். நவீன உலகமயமாக்கல் யுகத்தில் வாழ்ந்து கொண்டிருக்கும் நாம் பொருளாதாரத்தை மையமாகக் கொண்டே எமது வாழ்க்கைத்திட்டத்தை ஒழுங்குபடுத்தி கொண்டு வருவதனால்; எமது பெற்றோரை பராமரிக்க எமக்கு கால அவகசாம் கிடைப்பதில்லை.\nஅண்மைக்கால ஆய்வுகளின்படி கடந்த ஒரு தசாப்தத்துக்கு இடைப்பட்ட காலத்தில் முதியோர் இல்லங்களில் தமது பெற்றோரை சேர்த்துவிடும் நிலை அதிகரித்து வருவதாக புள்ளி விபரத் தகவல்கள் குறிப்பிடுகின்றன. இந்த நிலையை நாம் ஆத்மார்த்த வாக்குமூலங்களாக இதயங்களில் பதிவாக்கி சிந்திக்க வேண்டும்.\nநாம் பெற்றோர் ஆகும் வரை நமது பெற்றோரின் அருமை தெரியாது என்ற முன்னோர் கருத்துக்களுக்கு வலுசேர்க்கும் விதமாகவே இன்றைய காலகட்டத்தில் பெற்றோராக இருப்பவர்கள் தங்கள் குழந்தைகளின் எதிர்காலத்தை எண்ணி எண்ணி நாட்களை நகர்த்திக் கொண்டிருக்கின்றனர். பெற்றோருக்கு மதிப்பு தரவேண்டுமென்பது நம் எல்லோருடைய கலாசாரத்திலும் ஊறிப்போன விஷயம் என்றாலும், தற்போதுள்ள சூழலில் பெற்றோருக்குரிய மதிப்புகள் குறைந்து கொண்டே வருகிறதென்பது வருத்தமளிக்கும் விஷயமாகவே உள்ளது\nஇயந்திரமான வாழ்க்கை, மேலைநாடுகளின் கலாசார தாக்கம் போன்றவற்றின் காரணமாக பெற்றோர் தங்கள் குழந்தைகளுடன் கொஞ்சி விளையாடும் நேரங்கள் குறைந்து கொண்டே வருகின்றன. இதனால்தான் தற்போதெல்லாம் பிஞ்சு குழந்தைகளை மணிக்கணக்கில் பாதுகாக்க குழந்தைப் பராமரிப்பு இல்லங்களையும், ஆயாக்களையும் தேடிப்பிடிக்க வேண்டிய சூழல் உருவாகி விட்டது.\nஇன்று குழந்தைகளாக இருப்பவர்கள் பிற்காலத்தில் பெற்றோராக மாறும் போது தன்னை பெற்றெடுத்த தாய் தந்தையர்களை முதியோர் இல்லங்களுக்கு அனுப்புவதென்பது என்னவோ தற்போது பேஷனாகி விட்டது. பணம் கட்டி விட்டால் போதும் முதியோர் இல்லங்களில் பெற்றோர் மகிழ்ச்சியாக இருப்பார்கள் என்று நம்பும் இன்றைய பிள்ளைகள், முதியோர் இல்லங்களில் தங்கள் பெற்றோர் படும் துன்ப துயரங்களை எண்ணுவதில்லை.\nவளரும் வரைதான் பெற்றோர்... சொந்தக்காலில் நின்று விட்டால் யாரும் தேவையில்லை என்ற கண்ணோட்டம் இன்றைய இளைஞர்கள் மற்றும் இளம்பெண்கள் மனதில் ஆழமாகவே வேரூன்றியிருக்கிறது. ஆனால், தாமும் ஒரு காலத்தில் முதியவர்களாவோம் என்ற எண்ணத்தை மறந்துவிடுகின்றார்கள்.\nஇலங்கையைப் பொறுத்தவரை உலகளாவிய ரீதியில் ஒப்புநோக்கும்போது கூடிய முதியோர்களைக் கொண்ட நாடு என்ற பெருமை உள்ளது. 2006ம் ஆண்டு எடுக்கப்பட்ட ஒரு கணக்கெடுப்பில் இலங்கையில் அண்ணளவாக 22 லட்சம் மூத்த பிர���ைகள் இருப்பதாக தெரியவந்துள்ளது. இக்கணிப்பீட்டின்படி இத்தொகை 2011ம் ஆண்டளவில் 60 வயதுக்கு மேற்பட்டோரின் தொகை 27 லட்சமாகவும், 2031ம் ஆண்டில் 50 லட்சமாகவும் இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது அப்போதைய மொத்த சனத்தொகையில் 13 சதவீதமாக இருக்கும்.\nஇலங்கையைப் பொறுத்தவரையில் முதியோர்கள் எண்ணிக்கை அதிகரித்திருப்பதால் இவாகள் பெரும்பாலும் தமது பிள்ளைகளில் தங்கியிருக்க வேண்டிய நிலைமை காணப்படுகின்றது. ஒரு சிலர் தமது பிள்ளைகளாலேயே முதியோர் இல்லங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.ஏனையோர் பிள்ளைகளால் கைவிடப்பட்ட நிலையில் உள்ளனர்.\nபுள்ளி விபரங்களைப் பார்க்கும் போது இலங்கையில் 48.3 சதவீதமான முதியோர்கள் தமது பிள்ளைகளின் பராமரிப்பில் வாழ்ந்து வருகின்றனர். ஓய்வூதியம் மூலம் 13.5 வீதத்தினரும் விவசாயம் மற்றும் ஏனைய தொழில்கள் மூலம் 10.3 வீதத்தினரும் தமது சொத்துகளின் வருமானம் மூலம் 7.7 வீதத்தினரும் வாழ்க்கையை நடத்துகின்றனர். இலங்கையில் உள்ள முதியோர்களில் 60-70 வயதுக்கிடைப்பட்டோர் 54.4 வீதமாக உள்ளனர்.70-80 வயதுக்கிடைப்பட்டோர் 32.3 வீதமும் 80-90 வயதுக்கிடைப்பட்டோர் 10 வீதமும் 90 வயதுக்கு மேற்பட்டோர் 1.3 வீதமுமாக உள்ளனர். இதே வேளை இலங்கையில் அதிகரித்து வரும் முதியோர்கள் தொடர்பில் அவர்களுக்குரிய பல செயற்றிட்டங்கள் முன்வைக்கப்படல் அவசியம் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.\nகாரணம், அதிகரித்து வரும் முதியோர்களை வைத்து பராமரிக்கும் அளவிற்கு இங்கு முதியோர் இல்லங்களின் எண்ணிக்கை குறைவாக இருப்பதும் அவ்வில்லங்களுக்குரிய போதிய வருமானங்கள் நன்கொடைகள் கிடைப்பதில்லை என்ற காரணங்களாகும்.\nஇலங்கையில் உள்ள முதியோர்களில் 70 சதவீதமானோர் வறுமை கோட்டிற்கு கிழே வாழ்ந்து வருவதாகவும் சில புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன, எனினும் இலங்கையில் மிக அதிகமான (34 சதவீதம்) வறுமை வீதத்தை கொண்டிருக்கக்கூடிய பெருந் தோட்டப் பகுதி முதயோர்களின் நிலை எப்படி இருக்கும் என்பது கூடியளவில் சிந்திக்க வேண்டிய விடயமே.\nபெரியோர்களை மதி, கவனி என்று அறிவுரை வழங்கும் போது நம் பிற்காலத்தைக் கவனத்தில் கொண்டுதான் இப்படிக் கூறுகின்றோமோ என்று கூட எண்ணத்தோன்றுகின்றது. பிரபல்யம் மிக்க ஆங்கில மகாகவி வில்லியம் ஷேக்ஸ்பியர் முதுமை எவ்வாறு உருவாகிறது. அதனை வரவேற்பது எப்படி. அதனை வரவேற்பது எப்படி என்பதை இவ்வாறு இயப்பினார். ஒருமனிதன் தன் வாழ் நாளில் பல பாத்திரங்களை ஏற்கிறான். முதலில் குழந்தை பிறகு மாணவன் பின்னர் விடலைப்பருவம், தொழில் வாய்ப்பை பெற்றபின் குடும்பஸ்தன் ஆகின்றான். காலச்சக்கரத்தின் அபரிமித சுழற்சியின் விளைவாக இறுதியில் மூக்கு கண்ணாடி அணிந்து முகம் சுருங்கி, உடல் மெலிந்து பல், கண்பார்வை எல்லாம் அற்ற நிலையில் கூன் விழுந்து முதுமையாகி மறைவது தான் சரித்திரம் என்றார்.\nஇன்றைய சமூக அமைப்பு பெரும்பாலும் கூட்டுக் குடும்ப அமைப்பிலிருந்து விலகி தன்னிச்சையாக இயங்கும் குடும்பங்களையே பெரிதும் சார்ந்துள்ளது. 'திரை கடலோடியும் திரவியம் தேடு' என்பதற்கிணங்க ஒரு சில குடும்பங்களில் உள்ள ஒரு நபரோ அல்லது குடும்பமோ புலம் பெயர்ந்து சென்று அயல் நாடுகளில் அமர்ந்தார்கள் என்றால் இதனால் பாதிக்கப்படுவது பெரும்பாலும் முதுமையில் காலம் தள்ளி வரும் வயதான பெற்றோர்கள்தான் என்பது சொல்லித் தெரிவதற்கில்லை.\nபுலம் பெயர்தலால் அடையும் நன்மைகள் பலப்பல, அதே நேரத்தில் நாம் நமது பெற்றோர்களுக்கு கொடுக்கும் மன உளைச்சலுக்கும் நிம்மதியின்மைக்கும் அளவில்லை என்பதையும் கருத்திற் கொள்ள வேண்டியுள்ளது. உலகமயமாக்கலுடன் இணைந்த எமக்கு இது சற்று சிரமத்தைத் தந்தாலும்கூட, இவற்றை நடுநிலைமைப்படுத்திக் கொள்ளக்கூடிய அளவில் எம்மை நாம் பக்குவப்படுத்திக் கொள்ளாதவிடத்து முதியோராகப்போகும் எம் நிலையைப் பற்றி நாம் ஓரளவுக்கேனும் சிந்திக்க வேண்டிய கட்டாயப்பாட்டில் உள்ளோம்.\nஒவ்வொரு சாதனையாளரின் வெற்றிக்குப் பின்னால், அவர்களின் குழந்தைப் பருவ சிந்தனைத் திறன் வளர்ச்சிக்கு அவர்களது தாத்தா, பாட்டிகள் இருப்பதாக முதியோர் பற்றிய ஆய்வில் ஈடுபட்டுள்ள திண்டுக்கல் காந்திகிராமம் கிராமிய பல்கலைக்கழக பேராசிரியர் தெரிவித்துள்ளார்.\nமூத்த குடிமக்களை மரியாதையுடன் நடத்தவும், குடும்பம், சமூகத்துக்கு அவர்கள் ஆற்றிய சேவைகளை நினைவுகூரவும், அவர்களின் அறிவு, சிந்தனை ஆற்றல் மற்றும் சாதனைகளை இளைய சமுதாயத்தினர் பார்த்து கற்றுக்கொள்ளவும், ஆண்டுதோறும் அக்டோபர் 1-ம் தேதி சர்வதேச முதியோர் தினவிழா கொண்டாடப்படுகிறது.\nமுதியோர் எதிர்நோக்கும் குடும்பம், சமூகப் பிரச்சினைகள் குறித்���ு ஆராய்வதும், அவர் களுக்கென சமூகக் கட்டமைப்பை உருவாக்குவதும் இந்த நாளின் முக்கிய நோக்கமாகும்.\nவயதானவர்களின் சமூகப் பாதுகாப்பு குறித்து ஆராய்ச்சி மேற்கொண்ட காந்திகிராமம் கிராமியப் பல்கலைக்கழக தமிழ்த் துறை உதவிப் பேராசிரியர் சி.சிதம்பரம் ‘தி இந்து’விடம் கூறியது:\nபொதுவாக 60 வயதைக் கடந்த ஆண், பெண் அனைவரும் மூத்த குடிமக்கள் அல்லது முதியோர் என்று கருதப்படுகின்றனர்.\nஐக்கிய நாடுகள் நிறுவனத்தின் கணிப்புப்படி இன்று உலகில் பத்துக்கு ஒருவர் 60 வயது அல்லது அதற்கு மேற்பட்ட வயதை எட்டியவர்கள். 2050-ம் ஆண்டுக்குள் ஐந்துக்கு ஒருவர் 60 வயது அல்லது அதற்கு மேற்பட்ட வயதை எட்டுவார்கள் என்றும், 2150-ம் ஆண்டுக்குள் இது மூன்றுக்கு ஒருவர் என்ற நிலையை எட்டிவிடும் எனவும் கூறப்படுகிறது. தற்போது உலகில் சுமார் 60 கோடி முதியவர்கள் இருப்பதாகவும், இந்த எண்ணிக்கை 2050-ம் ஆண்டு 200 கோடியாக அதிகரிக்கலாம் எனவும் கூறப்படுகிறது.\nஅமெரிக்கா, கனடா ஆகிய நாடுகளில் இந்த தினம் தேசிய விடுமுறை தினமாகவும், ஜப்பானில் மூத்தோருக்கு கவுரவம் செலுத்தும் தினமாகவும் கடைபிடிக்கப்படுகிறது.\nதனி மனித ஆயுள் 81 வயது\nசத்துணவு, நலவாழ்வு, மருத்துவம் இவற்றைக் காரணிகளாகக் கொண்டு ஒரு தனிமனிதனின் சராசரி ஆயுள்காலம் 81 ஆண்டுகளாக கணிக்கப்பட்டுள்ளது.\nநாட்டுக்கு நாடு இந்த கணிப்பு வேறுபடுகிறது. உலக மனித ஆயுள் காலப் பதிவின்படி, இதுவரை 123 வயதுக்குமேல் யாரும் வாழ்ந்ததாக சான்றுகள் இல்லை. 100 வயதுக்கு மேற்பட்டவர்கள் மிகக் குறைவாகவே உள்ளனர்.\nஉலகமயமாக்கல் சூழலில், மேலை நாடுகளின் கலாச்சாரத் தாக்கத்தால் இயந்திர வாழ்க்கையில் சிக்குண்ட மனிதன் தன் பெற்றோருடனும், முதியோருடனும் பேசும் நேரத்தைக்கூட குறைத்துக் கொண்டே வருகிறான். பொருளாதார ரீதியிலான தன்னிறைவுக்கு, தன்னை ஆற்றுப்படுத்துவதிலேயே ஆயுளை தேய்க்கிறான். கடந்த காலங்களில், உலக அளவில் மாற்றத்தை ஏற்படுத்திய சிந்தனையாளர்கள் சரித்திரப் புகழ் சாதனையாளர்கள் அனைவரும் முதியோரின் வழிகாட்டுதலில், பராமரிப்பில் வளர்ந்தவர்களாகவே இருப்பார்கள்.\nசிந்திக்க வைக்கும் பாட்டிக் கதை\nகுறிப்பாக, பாட்டிக் கதை சொல்வதற்கு, முன்பெல்லாம் ஒவ்வொரு வீட்டிலும் தாத்தா, பாட்டி இருப்பார்கள். அவர்கள் தங்களது வாழ்க்கை அனுபவத்தை கதைகளாக தன் பேரன், பேத்திகளுக்கு சொல்வர்.\nசிறுவயது முதலே இதுபோன்று கதைகளைக் கேட்டு வளரும் குழந்தைக்கு சிந்திக்கும் திறனும், ஆக்கத்திறனும் கூடும். வரலாற்றில் பார்த்தால் ஒவ்வொரு சாதனையாளரின் குழந்தைப் பருவத்தில் தாத்தா, பாட்டிகளுக்கு பெரும் பங்கு உண்டு. அதேபோல, குடும்ப அளவில் வழிநடத்தும் நல்வழிமுறைகளை தங்கள் அனுபவ ரீதியில் தன் குடும்பத்தாருக்கு போதித்து அந்தத் தலைமுறையை செழிக்க செய்வார்கள் ’’ என்றார்.\nமுதியோருக்கு ஒதுக்கப்படும் நிதி கேள்விக்குறி\nஇதுகுறித்து சி.சிதம்பரம் மேலும் கூறியது:\nஇந்திய வாழ்க்கைச் சூழலில் வயதான ஆண்களைவிட, பெண்களே அதிக அளவில் பாதிப்புக்கு உள்ளாகின்றனர். இன்றைய இந்திய வாழ்வியல் சூழல் அடிப்படையில் ஆண்களின் சராசரி திருமண வயது 30-க்கும் மேலாக உள்ளது. ஒரு ஆண் திருமணம் செய்வதற்கு அடிப்படைத் தேவையாக அவனது வேலைவாய்ப்பு அமைகிறது. பிறகு திருமணம் செய்து குடும்பத் தேவைகளைப் பூர்த்தி செய்வதிலேயே, அவனது ஆயுட்காலம் முடிந்துவிடுகிறது. பிறகு கணவரை இழந்த பெண், சமூகத்தில் பல்வேறு சவால்களை எதிர்நோக்க வேண்டியுள்ளது.\nஅரசும் பல்வேறு நலத்திட்ட உதவிகளை அறிவித்து செயல்படுத்தி வந்தாலும், வயதான பெண்களின் சமூகப் பாதுகாப்பு பெரும் கேள்விக்குறியாகவே உள்ளது. மேலை நாடுகளை ஒப்பிடும்போது வயதானோருக்கு ஒதுக்கப்படும் நிதி, பாதுகாப்பு சார்ந்த முக்கியத்துவத்தைக் காட்டிலும், இந்தியாவில் மிகக்குறைந்த அளவிலேயே காட்டப்படுகிறது. முதியோர்களுக்கென ஒதுக்கப்படும் நிதி, உதவிகள் அவர்களை முறையாக சென்றடைகின்றனவா என்பதும் கேள்விக்குறியாகவே உள்ளது என்றார்.\nஇடுகையிட்டது Mahendran J நேரம் முற்பகல் 7:11:00\nகருத்துகள் இல்லை: இந்த இடுகையின் இணைப்புகள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபோராளி வீரமங்கை குயிலி நினைவு தினம்\nபோராளி வீரமங்கை குயிலி நினைவு தினம்\nகுயிலி பதினெட்டாம் நூற்றாண்டில் பிரித்தானியக் கிழக்கிந்தியக் கம்பனிக்கு எதிராக ஆயுதம் ஏந்திப் போராடிய பெண் போராளி வீரமங்கை குயிலி. இவர் சிவகங்கை சீமை சேர்ந்த பெண்போராளி ஆவார்.\nமுதன்மை கட்டுரை: வேலு நாச்சியார்\nஆங்கிலேய அரசாங்கம் சுட்டுக்கொன்றது. 8 ஆண்டுகள் அவர் மனைவி வேலு நாச்சியார் தலைமறைவாக இருந்தார். அப்போது ஆங்கிலேயர்களுக்க��க உளவு பார்த்த வெற்றிவேல் என்பவரை குயிலி என்றபெண் குத்திக் கொன்றார். அதனால் வேலுநாச்சியார் தனது மெய்க்காப்பாளராக குயிலியை நியமித்தார்.\n1780 இல் வேலுநாச்சியார் மானாமதுரை, திருப்பூர், திருப்பூவனம், காளையார்கோவில் போன்ற இடங்களை மீட்டார். மருதுபாண்டியர், ஹைதர் அலி ஆகியோரின் உதவியுடன் சிவகங்கையை மீட்க படையெடுத்தார் வேலுநாச்சியார்.\nசிவகங்கை அரண்மனையில் வெள்ளையரின் ஆயுதக்கிடங்கு இருந்ததால் அப்பகுதிக்குள் யாரும் செல்ல அனுமதி இல்லை.\nசிவகங்கை அரண்மனையில் உள்ள ராஜராஜேஸ்வரி அம்மன் கோயிலில்\nநவராத்திரி விழாவிற்காக விஜயதசமி அன்று கொலு தரிசனத்திற்கு பெண்களுக்கு மட்டுமே அனுமதி இருந்தது.\nஇதைப் பயன்படுத்தி பெண்கள் படையில் இருந்த குயிலி தன் உடம்பில் எரி நெய்யை ஊற்றி தீ வைத்து வெள்ளையரின் ஆயுதக்கிடங்கில் குதித்து தற்கொலை தாக்குதல் நடத்தி ஆயுதங்களை அழித்தாள்.\nமுதல் தமிழ் தற்கொலைப் போராளி குயிலி..\nஇலட்சியத்திற்கான பயணத்தில் எதிரிகளை வீழ்த்துவதற்காகவோ, அல்லது சுரணையற்ற சமூகத்தில் ஒரு எழுச்சியை ஏற்படுத்துவதற்காகவோ, ஒருவர் தம் உயிரையே அர்ப்பணிப்பாரெனில் அவரைத் தற்கொலைப்படைப் போராளி என்கிறோம்.\nதற்கொலைப் போராளிகளின் தொடக்கம் இரண்டாம் உலகப் போரில்தான் என்கிறது எழுதப்பட்ட வரலாறு. ஜெர்மனிக்கும், ஜப்பானுக்கும் இடையே நீர்மூழ்கிக் கப்பலில் நடைபெற்ற யுத்தத்தில் ஜப்பானிய வீரர்களின் தற்கொலைப் போராட்டமே இதற்கான தொடக்கமாகக் கருதப்படுகிறது.\nஆனால் இரண்டாம் உலகப்போர் நடைபெறுவதற்கு 150 ஆண்டுகளுக்கு முன்னரே, பிரிட்டிஷாரை எதிர்த்துத் தமிழ் மண்ணில் நடைபெற்ற போர்க்களத்தில்தான் முதன்முதலாக 'தற்கொலைப் போராளி' உருவானார் என்பது நாம் அறியாதது.\nஅந்த போராளி வீரமங்கை யின் பெயர்தான் குயிலி.\nவேலுநாச்சியார், வெள்ளையர் எதிர்ப்பில் தம் கணவர், சிவகங்கைச் சீமையின் மன்னர் முத்து வடுகநாதரைப் பறிகொடுத்து, எட்டாண்டுகள் தலைமறைவு வாழ்க்கை வாழ்ந்து வந்த காலம். அப்போது வேலுநாச்சியார் விருப்பாட்சி என்ற ஊரில் தங்கியிருந்தார்.\nகுயிலி. அதுதான் அவள் பெயர்.\nவயது பதினெட்டு. பிறந்த மண்ணையும், வீரத்தாய் வேலு நாச்சியாரையும் உயிரென மதிப்பவள்.\nவேலுநாச்சியாரின் சிலம்பு வாத்தியார் வெற்றிவேல்..ஒருநாள். குயிலியி��ம் வந்தார்,\n\"நீ உன் ஊரான பாசாங்கரைக்கு செல்லும்போது இந்தக் கடிதத்தை, சிவகங்கை அரண்மனைக்கருகில் இருக்கும் வீட்டில், மல்லாரிராயன் என்பவனிடம் சேர்ப்பிக்க வேண்டும். சேர்த்து விடுவாயா...\n\"சரி.'' என்றபடி, குயிலி வாங்கிக் கொண்டாள்.\nகுயிலி. குத்தீட்டியைக் கையில் எடுத்துக்கொண்டு சிலம்பு வாத்தியாரின் இருப்பிடம் விரைந்தார். அடுத்த நிமிடம் சிலம்பு வாத்தியாரின் குடிசையிலிருந்து அலறல் சத்தம். இரத்த வெள்ளத்தில் மிதந்துகிடந்த சிலம்புவாத்தியாரின் உடலையும் அருகே ஒரு கையில் குத்தீட்டியோடும் மறு கையில் சிலம்பு வாத்தியாரின் கடிதத்தோடும் கண்கள் சிவக்க தலைவிரி கோலமாக நின்ற குயிலியையும் வேலு நாச்சியார் உள்ளிட்ட அனைவரும் கண்டார்கள்.\nகுயிலி ஓடிவந்து அவர் காலில் விழுந்து கதறியழுதாள். கடிதத்தை நீட்டினாள். கடிதத்தை வாங்கிப் படித்த வேலுநாச்சியாரின் முகம் உணர்ச்சியில் துடித்தது. கடிதத்தில், வெற்றிவேல் வாத்தியார் மல்லாரிராயன் என்பவனுக்கு வேலு நாச்சியார் குறித்த சில விஷயங்களை எழுதியிருந்தார்.\nநம்பிக்கைக்குரியவராக இருந்த சிலம்பு வாத்தியார் தன் காலைச் சுற்றியிருந்த நச்சுப்பாம்பு என அறிந்து வேலுநாச்சியார் அதிர்ச்சியுற்றார். தன் மீதும் நாட்டின் மீதும் கொண்ட பற்றின் காரணமாக ஒரு பெண் துணிச்சலாக மேற்கொண்ட செயலைக் கண்டு அகமகிழ்ந்தார். கூட்டத்தில் பத்தோடு பதினொன்றாகப் பார்க்கப்பட்ட குயிலி அன்றிலிருந்து இராணி வேலுநாச்சியாரின் மெய்க் காப்பாளரானார்.\nகுயிலி தாழ்த்தப்பட்ட அருந்ததியர் வகுப்பைச் சேர்ந்தவள். இதைக் காரணம் காட்டி ஒரு கும்பல், குயிலியின் மேல் துவேஷத்தை வளர்க்க முனைந்தது. வேலு நாச்சியாரோ குயிலிக்கு தம் ஆதரவுக் கரத்தை இரும்பு அரணாக வைத்து காத்து வந்தார்.\nவேலு நாச்சியார் மஞ்சத்தில் அயர்ந்து உறங்கிக் கொண்டிருந்தார். குயிலி தூக்கம் வராமல் அங்குமிங்கும் நடைபயின்று கொண்டிருந்தாள். வெளியே காலடிச் சத்தம் கேட்டு உஷாரானாள். மறைந்து நின்று கொண்டாள். ஒரு உருவம் சாளரத்தின் வழியே குதித்து இறங்கியது. அங்குமிங்கும் பார்த்தபடி வேலுநாச்சியாரின் மஞ்சத்தினருகே மெதுவாகப் போனது. கையை ஓங்கி, கத்தியால் வேலு நாச்சியாரை குத்த முனைய மறைந்திருந்த குயிலி ஓடி வந்து தன் கைகளால் அந்தக் கத்தியை இற��க்கமாகப் பிடித்துக் கொண்டாள். அந்த உருவம் திமிற, கத்தியில் வெட்டுப்பட்ட குயிலியின் கரங்களில் ரத்தம் ஆறாக ஓடியது. சத்தம் கேட்டு வேலு நாச்சியார் எழுந்து கொண்டார். அந்தக் கயவன் சடாரெனத் துள்ளி, சாளரத்தின் வழியே குதித்து ஓடிப் போனான். மயங்கிச்சரிய இருந்த குயிலியை தாங்கிப் பிடித்துக் கொண்டார் வேலுநாச்சியார்.\nஅன்று முதல் குயிலி, வேலுநாச்சியாரின் நெஞ்சில் பன்மடங்கு உயர்ந்தார். மெய்க்காப்பாளராக விளங்கிய குயிலி பெண்கள் படைக்குத் தளபதியாக்கப்பட்டார்.\nநாட்கள் கடந்தன. 8 ஆண்டுகளுக்குப் பிறகு போருக்குத் தேவையான தளவாடங்கள் வந்து சேர்ந்தன. பன்னிரண்டு பீரங்கி வண்டிகள், நூற்றுக் கணக்கான துப்பாக்கிகள் திப்பு சுல்தானால் வேலு நாச்சியாரிடம் ஒப்படைக்கப்பட்டன. 1780ம் ஆண்டு ஐப்பசி மாதம் 5ம் நாள் விருப்பாச்சி பாளையத்திலிருந்து சிவகங்கையை நோக்கி வேலு நாச்சியாரின் படை புறப்பட்டது. உடையாள் பெண்கள் படைக்குத் தலைமையேற்று குயிலி கம்பீரமாக வந்து கொண்டிருந்தார்.\nமுத்துவடுகநாதரின் படுகொலையில் பெரும்பங்கு வகித்த மல்லாரி ராயன், முதலாவதாக வேலுநாச்சியாரின் படையை மதுரை கோச்சடையில் எதிர்த்து நின்றான். ஒரு மணிநேரப் போரிலேயே மல்லாரி ராயன் குத்திக் கொலை செய்யப்பட்டான். ஆங்கிலத் தளபதி ஜோசப் சுமித் காளையார் கோவிலில் வேலுநாச்சியாரின் படையை எதிர்கொண்டான். அங்கும் தமிழர் படை வெற்றிக்கொடி நாட்டியது. ஆங்கிலப் படைகள் புறமுதுகிட்டு ஓடின.\nவேலுநாச்சியாரின் படைகள் சிவகங்கைச் சீமையில் வெற்றி முழக்கத்துடன் நுழைந்தன. ஆனால் அங்குதான் யாரும் எதிர்பாராத ஆபத்து காத்துக்கொண்டிருந்தது.\nதனது நயவஞ்சகத்தால் மறைந்திருந்து வேலு நாச்சியாரின் கணவரது உயிரைப் பறித்த கொடுங்கோலன் ஆங்கிலத் தளபதி பாஞ்சோர் காளையார் கோவிலிலிருந்து சிவகங்கை அரண்மனை வரையிலும் அடிக்கு ஒரு போர் வீரனை நிறுத்தி யிருந்தான். அனைவரது கைகளும் துப்பாக்கி ஏந்தி யிருந்தன. பீரங்கிகளும் அரண்மனையைச் சுற்றி நிறுத்தப்பட்டிருந்தன. ஆயிரக் கணக்கான துப்பாக்கிகளும் வெடிபொருட்களும் அரண்மனைக் கிட்டங்கியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்தன.\nஎன்னதான் வீரமறவர்கள் வேலுநாச்சியாரின் படையில் இடம்பெற்றிருந்தாலும் ஆங்கிலேயரின் நவீன ஆயுதங்கள் மிகப்பெரிய சவாலாக இருந்தன. விருப்பாச்சியிலிருந்து தொடர் வெற்றிகளைக் குவித்து வந்த வேலுநாச்சியாருக்கு இறுதிப் போரில் தோற்றுவிட்டால் என்ன ஆவது என நினைப்பதற்கே அச்சமாக இருந்தது. இருப்பினும் நம்பிக்கையைக் கைவிடவில்லை.\nஅந்த நேரம் அங்கே ஒரு தள்ளாத கிழவி ஒருத்தி வந்து கொண்டிருந்தாள்.\nசபையின் நடுவே தடுமாறி நடந்து வந்த அவள், வேலுநாச்சியாரை வணங்கிவிட்டு, பேசத் தொடங்கினாள்.\n\"தளவாய் பெரிய மருது அவர்களே, இப்போது நவராத்திரி விழா நடந்து வருகிறது. நாளை மறுநாள் விஜயதசமி. அன்று சிவகங்கைக் கோட்டையில் உள்ள ராஜராஜேஸ்வரி அம்மன் கோயிலில் கொலு வைக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்காக அன்று ஒருநாள் காலை மட்டும் மக்களுக்கு, அதுவும் பெண்களுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது. இதைப் பயன்படுத்தி ராணியாரின் தலைமையில் பெண்கள் படை உள்ளே கோட்டைக்குள் புகுந்துவிடும். பிறகு என்ன\nஅவள் மூச்சுவிடாமல் சொல்ல, அத்தனை பேரின் கண்களும் வியப்பில் விரிந்தன.\nபெரிய மருதுவின் சந்தேகப் பார்வையைக் கண்டதும் அந்தப் பெண் கடகடவென நகைத்தாள். \"பேராண்டி பெரிய மருது, இப்போது என்னைத் தெரிகிறதா'' என்றபடியே மெல்ல தனது தலையில் கை வைத்து வெள்ளை முடியை விலக்கினாள். அந்த முடி, கையோடு வந்தது. குயிலி புன்னகை மின்ன நின்றிருந்தாள்.\nஆம், சிவகங்கைக் கோட்டையை உளவு பார்க்க ராணியின் உயிர்த்தோழி குயிலி மாறுவேடத்தில் சென்றாள் என்ற உண்மை வெளிச்சமிட்டு நின்றது.\n\"என்ன பெரிய மருது, உங்கள் சந்தேகம் தீர்ந்ததா நாளை மறுநாள் நமது படைகள் போர்முரசு கொட்டட்டும், இந்த முறை ஒலிக்கும் முரசு, வெள்ளையரின் அடிமை விலங்கை ஒடித்து, விடுதலை வெளிச்சத்தைக் கொண்டுவரும் முரசாக ஒலிக்கட்டும் நாளை மறுநாள் நமது படைகள் போர்முரசு கொட்டட்டும், இந்த முறை ஒலிக்கும் முரசு, வெள்ளையரின் அடிமை விலங்கை ஒடித்து, விடுதலை வெளிச்சத்தைக் கொண்டுவரும் முரசாக ஒலிக்கட்டும்'' ஆணையிட்டுவிட்டு சென்றார் வேலுநாச்சியார்.\nராணி குறித்தது போல படைகள் இரண்டு பிரிவாகப் பிரிந்து, முரசறைந்து போர் முழக்கமிட்டுப் புறப்பட, ராணி வேலுநாச்சியாரின் தலைமையில் பெண்கள்படை சிவகங்கை நகருக்குள் புகுந்தது. அம்மனுக்கு சாத்தி வழிபட அவர்கள் கையில் பூமாலைகளோடு அணிவகுத்தனர்.\nபூமாலைக்குள் கத்தியும், வளரியும் பதுங்கி இருந்தது பரங்கியருக்குத் தெரியாது. வேலுநாச்சியாரும் தனது ஆபரணங்களை எல்லாம் களைந்துவிட்டு சாதாரணப் பெண்போல மாறுவேடத்தில் கோயிலுக்குள் புகுந்தார். எட்டு ஆண்டுகளுக்கு முன்பு கணவரோடு கோட்டைக்குள் இருந்து வெளியேறிய பிறகு, இன்று தான் மட்டும் தனியே மாறுவேடத்தில் வரவேண்டி வந்துவிட்டதே என்றி எண்ணி வேலு நாச்சியார் ஒரு கணம் கலங்கினார். ஆனால், ஒரே நொடியில் அந்தக் கலக்கம் காலாவதியானது. \"எனது கணவரை மாய்த்து நாட்டை அடிமைப்படுத்திய நயவஞ்சகரை ஒழிப்பேன். விடுதலைச் சுடரை நாடு முழுக்க விதைப்பேன்'' என்ற வீரசபதம் நினைவில் புகுந்தது.\nஅவரது கண்கள் கோட்டையின் ஒவ்வொரு பகுதியையும் அலச ஆரம்பித்தது. விஜயதசமி என்பதால் ஆயுதங்கள் அனைத்தையும் கோட்டையின் நில முற்றத்தில் வழிபாடு நடத்த குவித்து வைத்திருந்தனர். ஒரு சில வீரர்களின் கையில் மட்டுமே ஆயுதங்கள் இருந்தன.\nராணி கோட்டையை அளவெடுத்தது போலவே குயிலியின் கண்களும் அளவெடுத்தன. நிலா முற்றத்தில் குவிக்கப்பட்டிருந்த ஆயுதங்களைக் கண்டதும், அவளது மனதில் ஒரு மின்னல் யோசனை தோன்றி மறைந்தது.\nஆனால், அந்த யோசனையை வெளியே சொன்னால் செயல்படுத்த அனுமதி கிடைக்காது என்பதை அறிந்திருந்த குயிலி, மெதுவாக ராணி வேலுநாச்சியாரைப் பிரிந்து கூட்டத்தோடு கலந்துகொண்டாள்.\nஅதே நேரத்தில் கோட்டையில் பூஜை முடிந்தது. அனைவரும் கோட்டையை விட்டு வெளியேற ஆரம்பித்தனர். பொதுமக்கள் கூட்டமும் மெதுவாக கலையத் தொடங்கியது. வேலுநாச்சியார் தனது போரைத் தொடங்க இதுவே தருணம் என்பதை உணர்ந்தார். அவரது கை மெல்ல தலைக்குமேல் உயர்ந்தது. மனத்திற்குள் ராஜராஜேஸ்வரியை வணங்கியபடியே, \"வீரவேல் வெற்றிவேல்'' என்று விண்ணதிர முழங்கினாள்.\nஅந்த இடிக்குரல் அரண்மனையே கிடுகிடுக்கும் அளவிற்கு முழங்கியது. ராணியின் குரலோசையைக் கேட்டதும் பெண்கள் படை புயலாய்ச் சீறியது. புது வெள்ளமாய்ப் பாய்ந்தது. மந்திர வித்தைபோல பெண்களின் கைகளில் வாளும் வேலும் தோன்றின.\nஆயுதங்கள் அனைத்தையும் மின்னலெனச் சுழற்றி வெள்ளையர்களை சிவகங்கைப் பெண்கள் படை வெட்டிச்சாய்த்தது. இந்தக் காட்சியை மேல்மாடியில் நின்று பார்த்துக் கொண்டிருந்த ஆங்கிலேயன் பான்சோருக்கு இடிவிழுந்தது போலாயிற்று.\n..'' என்று பான்சோர் தொண்டை கிழியக் கத்தியபடியே, தனது இடுப்பில் இருந்த 2 கைத்துப்பாக்கிகளை எடுத்து சரமாரியாகச் சுட ஆரம்பித்தான். வெள்ளைச் சிப்பாய்கள் ஆயுதக் குவியலை நோக்கி ஓடிவர ஆரம்பித்தார்கள்.\nவேலு நாச்சியார் பான்சோரைப் பிடிக்க மேல்மாடத்திற்குச் செல்வதற்குள் அங்கிருந்த யாரோ ஒரு பெண் தனது உடல் முழுக்க கொளுந்துவிட்டு எரியும் தீயோடு, \"வீரவேல், வெற்றிவேல்'' என்று, அண்டம் பொடிபடக் கத்தியபடியே ஆயுதக்கிடங்கை நோக்கி கீழே குதித்தாள்.\nநிலா முற்றத்தில் இருந்த ஆயுதங்கள் அனைத்தும் வெடித்தும், தீ பிடித்தும் எரிந்தன.\nஆயுதக் குவியலில் பற்றிய தீயைக் கண்டதும் பான்சோரும், அவனது வீரர்களும் நிராயுதபாணியாகி பயந்து நின்றனர்.\nபான்சோர் தப்பி ஓட முயன்றான். ஆனால் வேலுநாச்சியாரின் வீரவாள் அவனை வளைத்துப் பிடித்தது. தளபதி சரணடைந்தான். கோட்டை மீண்டும் ராணியின் கைக்கு வந்தது.\nஇதே நேரத்தில் பெரிய மருது வெற்றியோடு வந்தார். திருப்பத்தூர் கோட்டையை வென்ற சின்ன மருதுவும் தனது படைகளோடு வந்து சேர்ந்தார். வெற்றி முழக்கம் எங்கும் ஒலித்தது. ஆனால் வேலுநாச்சியாரின் கண்களோ தன் உயிரான தோழியும், இந்த வெற்றிக்கு வித்திட்ட பெண்கள் படை தளபதியுமான குயிலியைத் தேடியது.\nபோர் தொடங்கிய போது குயிலின் எண்ணம் ஆயுதக் கிடங்கின் மேல் நின்றது. அப்போது அவள் எண்ணினாள், \"நமது விடுதலைக்கான இறுதிப்போர் இது. இதில் நாம் தோல்வி அடைந்தால் இனி எத்தனை ஜென்மம் எடுத்தாலும் வெற்றி பெற முடியாது. நான் வெற்றிக்கு வழிகாட்ட ஒளியூட்டப் போகிறேன். என்று கூறியபடியே உடல் முழுவதும் நெய்யை ஊற்றிக்கொண்டு, கோயிலில் இருந்த எரியும் பந்தத்தோடு அரண்மனையின் உப்பரிகையை நோக்கிப் பறந்தாள்.\nஅரண்மனை உப்பரிகையை அடைந்ததும் தீப்பந்தத்தால் தனது உடலில் தனக்குத்தானே தீவைத்துக்கொண்டு, அந்த ஆயுதக் குவியலில் குதித்து விட்டாள். வெள்ளையர்களை ஆயுதம் அற்றவர்களாக்கி தன் தலைவிக்கு வெற்றியை அள்ளித்தர, தன்னையே பலியிட்டுக்கொண்டாள்.\nமானம் காக்கும் மறவர் சீமையின் விடுதலைக்காக குயிலி தன்னையே பலி கொடுத்தார் என்பதை அறிந்ததும் அந்தத் தியாக மறத்திக்காக வேலுநாச்சியாரின் வீர விழிகள் அருவியாய் மாறின. கண்ணீர் வெள்ளம் அவரது உடலை நனைத்தது.\n குயிலிக்காக சிவகங்கைச் சீமையே அழுதது. குயிலி போன்ற தியாகச்சுடர்கள் தந்த ஒ��ியின் ஒட்டுமொத்தக் கூட்டுத்தொகைதான் இந்தியாவிற்கு விடுதலை வழிகாண வைத்தது. தங்கள் உடலையே எரிபொருளாக்கிய எத்தனையோ குயிலிகள் இன்னும் சரித்திரம் ஏறாமலேயே சருகாய்ப் போனார்கள். அவர்களது உன்னத தியாகத்திற்குத் தலைவணங்குவோமாக\n(நடந்து முடிந்த சட்டசசபையில் உறுப்பினர்கள் வேண்டுகோளுக்கிணங்க வேலு நாச்சியாருக்கு மணி மண்டபம் கட்டும் போது அதில் குயிலிக்கும் மண்டபம் கட்டப்படும் என்று முதல்வர் அறிவித்தார், யார் அந்த குயிலி என்ற தேடுதலின் அடிப்படையில் சுருக்கமாக எழுதப்பட்டதே இந்த கட்டுரை, நன்றி- விஜயபாரதம், தமிழ்தேசம், மகளிர் வரலாறு கட்டுரையாளர்களுக்கு)\nஉலகின் முதல் தற்கொலைப் படை போராளி வீரத்தாய் குயிலி...\n: இந்திய விடுதலை வரலாற்றில் ஜான்சிராணியைப் பற்றி பேசுகிற பக்கங்கள் அதிகமாக இருக்கலாம்.. ஆனால் அவருக்கும் முன்பாக தமிழ் மண்ணில் தாய் மண்ணின் விடுதலைக்காக ஆங்கிலேயரை எதிர்த்து பெரும் புரட்சியையே நடத்தியவர் வீரமங்கை வேலுநாச்சியார்..அவரது பெருமைக்குரிய தளபதியாக இருந்தவர்தான் வீரத்தாய் குயிலி...\nஇலங்கையில் தமிழீழம் கோரி விடுதலைப் போர் நடத்திய விடுதலைப் புலிகள் இயக்கத்தில் ஆண்களுக்கு நிகராக பெண்களும் இணைந்து போர்க்களங்களில் பங்கேற்றனர். அதற்கு முன்பாக 1750களில் மிகப் பெரிய பெண்கள் படையணியை கட்டி வீரச்சமர் புரிந்தவர் அரசியார் வேலுநாச்சி அவர்கள்...வேலுநாச்சியாரின் வளரிப் படையும் பெண்கள் படை அணியும் ஆங்கிலேயருக்கு சிம்ம சொப்பணமாக இருந்தவை... வேலுநாச்சாரியின் வளரிப் படைக்கு தலைமை வகித்து தமிழர் வீரத்தை உலகுக்குப் பறை சாற்றியவர் வீரத்தாய் குயிலில்..\n1730ம் ஆண்டு பிறந்தவர் வேலுநாச்சியார். இளம்பிராயத்திலேயே அனைத்து போர் பயிற்சிகளையும் பிற மொழிகளையும் கற்றுத் தேர்ந்திருந்தார் வேலு நாச்சியார். 1746ஆம் ஆண்டு சிவகங்கை மன்னர் சசிவர்ணத்தேவரின் மகன் முத்துவடுகநாதரை திருமணம் செய்து கொண்டார். 1772ஆம் ஆண்டு ஜூன் 21-ந் தேதி ஆற்காடு நவாப்பின் படையெடுப்பின் போது சூழ்ச்சியால் முத்துவநடுகநாதர் சுட்டுக் கொல்லப்படுகிறார். அவருடன் இளைய மனைவி கவுரி நாச்சியாரும் கொல்லப்படுகின்றனர். இதனால் மகள் வெள்ளச்சி நாச்சியார், தளபதிகள் மருது பாண்டியர்கள் துணையோடு திண்டுக்கல் அருகே உள்ள விருப்பாட்சி என���ற பாளையத்தில் தஞ்சம் அடைந்தார் வேலுநாச்சியார்,...\nவிருப்பாட்சி பாளையம் கோபால் நாயக்கர்\nவிருப்பாட்சி பாளையமானது ஹைதர் அலியின் நிர்வாகத்துக்கு உட்பட்டதாக இருந்தது. ஹைதர் அலி உதவியுடன் நவாப்- ஆங்கிலேயர் படைகளை வீழ்த்தி சிவகங்கையை மீட்க படை திரட்டிக் கொண்டிருந்தார் வேலுநாச்சியார்.\nதுரோகிகளை கருவறுத்த வீரத்தாய் குயிலி\nவிருப்பாட்சி பாளையத்தில் வேலுநாச்சியார் தங்கியிருந்த காலத்தில் அவருடன் அவரது சிலம்பு வாத்தியாரான வெற்றிவேலுவும் உடன் இருந்தார். அவரை மிகவும் நம்பிக்கைக்குரியவராகவே நம்பிவந்தார் வேலுநாச்சியார். ஆனால் வெற்றிவேலு வாத்தியாரோ, வேலுநாச்சியாரின் போர் திட்டங்களை ஆங்கிலேயருக்கு காட்டிக் கொடுத்து வந்தார். விருப்பாட்சியில் இருந்து சிவகங்கையில் இருக்கும் தாயாரைப் பார்க்க குயிலி செல்ல திட்டமிட்டிருந்தார். அப்போது வெற்றிவேலு வாத்தியார், குயிலியிடம் எழுதப் படிக்கத் தெரியுமா எனக் கேட்க தெரியாது என்று பதில் சொல்லி இருக்கிறார். அப்போது வெற்றி வேலு வாத்தியார் ஒரு கடிதத்தைக் கொடுத்து சிவகங்கை அரண்மை அருகே இருக்கும் மல்லாரிராயன் என்பவரிடம் கொடுக்கச் சொன்னார். வெற்றிவேலு வாத்தியாரின் கடிதத்தை வாங்கி வைத்துக் கொண்டார் குயிலி. சந்தேகப்பட்டு அக்கடிதத்தைப் பிரித்துப் படிக்க வெற்றிவேலுவாத்தியாரின் துரோகம் தெரியவருகிறது. வெற்றிவேலு வாத்தியாரின் குடிசைக்கு ஆக்ரோஷத்துடன் சென்று அவரைக் குத்தி படுகொலை செய்து விடுகிறார்.\nதாழ்த்தப்பட்ட சமூகத்தில் பிறந்தவராக இருந்தாலும் நம்பிக்கைக்குரியவராக வீரத்துடன் செயல்படுகிறவராக இருந்ததால் வேலுநாச்சியாரின் மெய்க்காப்பாளராக நியமிக்கப்பட்டார். இதை சிலர் எதிர்த்த போது சாதி பார்க்காதவர்கள்தான் என் படையணியில் இருக்க வேண்டும் பிரகடனமே செய்தவர் வேலுநாச்சியார்.\nமருது சகோதரர்கள் துணையுடன் 8 ஆண்டுகாலத்துக்குப் பின் 1780ஆம் ஆண்டு விருப்பாட்சி பாளையத்தில் இருந்து சிவகங்கை நோக்கி வேலுநாச்சியாரின் படை அணி புறப்பட்டது. அதில் பெண்கள் படையான உடையாள் படை அணிக்கு தலைமை வகித்தவர் வீரத்தாய் குயிலி. வேலுநாச்சியார் படை திண்டுக்கல் தொடங்கி ஒவ்வொரு தடையையும் தகர்த்துக் கொண்டு சிவகங்கை நோக்கி சீறியது.\nஆங்கிலத் தளபதி பாஞ்சோர் காளையார்கோவிலிலிருந்து சிவகங்கை அரண்மனை வரையிலும் வரிசையாக படை அணியை நிறுத்தியிருந்தான். அரண்மனைக் கிடங்கில் ஆயிரக்கணக்கான துப்பாக்கிகள், வெடிமருந்துகள் குவிக்கப்பட்டிருந்தன. போர்க்களத்தில் இருந்த வேலுநாச்சியாரிடம் ஒரு மூதாட்டி, நாளை விஜயதசமி திருவிழா.. அன்று சிவகங்கை ராஜராஜேஸ்வரி கோயிலில் பெண்கள் மட்டும்தான் வழிபாடு நடத்துவர்.. அந்த சந்தர்ப்பத்தை நீங்கள் ஏன் பயன்படுத்தக் கூடாது என்று கேட்டார். அற்புதமான யோசனையை சொன்ன நீங்கள் யார் என்று மூதாட்டியிடம் வேலுநாச்சியார் கூற அம்மூதாட்டியோ எதுவும் சொல்லாமல் ந்கர சின்ன மருது வாள்முனையில் அம்மூதாட்டியை தடுத்தார். அப்போதுதான் தெரிந்தது அது குயிலி என.. தாம் அனுமதியின்றி வேவுபார்த்தேன் என்று சொல்லி வேலுநாச்சியாரை மகிழ்ச்சி கொள்ள வைத்தார் குயிலி.\nகுயிலி யோசனைப்படி ராஜராஜேஸ்வரி அம்மன் கோயிலுக்குள் வேலுநாச்சியார் படையணி நுழைந்து உக்கிரதாக்குதலை நடத்தியது. ஆனாலும் ஆங்கிலேயரின் அதி நவீன ஆயுதங்கள் முன்பு வேலுநாச்சியார் படை தோல்வியின் விளிம்பில் நின்று கொண்டிருந்தது. அப்போது சட்டென ஒரு உருவம் எரிநெய்யை உடலில் ஊற்றிக்கொண்டு ஆங்கிலேயரின் ஆயுத கிடங்கில் குதித்தது. அப்படியே அந்த கிடங்கு வெடித்துச் சிதற அந்த உருவமும் வெடித்து சிதறியது...இதனால் ஆங்கிலேயர் பெரும் தோல்வியை சந்திக்க நேரிட்டது. ஆங்கில தளபதி பாஞ்சோர் சிவகங்கையைவிட்டு வெளியேறினான்... வேலுநாச்சியாரின் வெற்றிக்காக தன் உடலில் எரிநெய்யை ஊற்றிக் கொண்டு ஆங்கிலேயரின் ஆயுதக் கிடங்கில் குதித்தவர்தான் வீரத்தாய் குயிலி... ஆம் உலகின் முதல் தற்கொலைப்படை போராளியாக சரித்திரத்தின் பக்கங்களில் பிறப்பெடுத்தார் வீரத்தாய் குயிலி.. இந்த வீரத்தாய் குயிலிக்குத்தான் தமிழக அரசு நினைவு மண்டபம் கட்டப் போவதாக அறிவித்துள்ளது.\nஇடுகையிட்டது Mahendran J நேரம் முற்பகல் 4:55:00\nகருத்துகள் இல்லை: இந்த இடுகையின் இணைப்புகள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nவெள்ளி, 29 செப்டம்பர், 2017\nஉலக மொழிபெயர்ப்பு நாள் ( International Translation Day ) செப்டம்பர் 30.\nஉலக மொழிபெயர்ப்பு நாள் ( International Translation Day ) செப்டம்பர் 30.\nபன்னாட்டு மொழிபெயர்ப்பு நாள் ( International Translation Day ) ஆண்டுதோறும்\nவிவிலிய மொழிபெயர்ப்பாளர் புனித ஜெரோமின் (கிபி 347-420) நினைவு நாளான செப்டம்பர் 30ஆம் நாள் கொண்டாடப்படும் ஒர் சிறப்பு நாளாகும். ஜெரோம்\nமொழிபெயர்ப்புகளின் பாதுகாவலர் என அழைக்கப்படுகிறார்.\nபுனித ஜெரோம் தனது படிப்பறையில். டொமெனிக்கோ கிர்லாந்தையோ வரைந்தது.\n1953ஆம் ஆண்டில் நிறுவப்பட்ட 'பன்னாட்டு மொழிபெயர்ப்பாளர்களின் கூட்டமைப்பினால்' இந்த சிறப்புத்தினம் ஆண்டுதோறும் கொண்டாடப்பட்டு வருகிறது. 1991 ஆம் ஆண்டில் இவ்வமைப்பு பல்வேறு நாடுகளிலும் மொழிபெயர்ப்புத் துறையில் ஈடுபட்டுள்ளோர் தம் ஒருமைப்பாட்டைக் காட்டும் முகமாக இந்நாளைப் பன்னாட்டு ரீதியில் கொண்டாட அழைப்பு விடுத்தது.\nதமிழகத்தில் எவ்வாறு எங்கெங்கே, யார்யாரால் பன்னாட்டு மொழிபெயர்ப்பு தினம் கொண்டாடப்பட்டது என்ற மூலங்கள் இல்லை. தமிழ்நாட்டில் மொழிபெயர்ப்புக்கென்று அரசு சார்பில் சில தனிப்பட்ட துறைகள் இயங்குவது அறியப்படுகிறது. பல்கலைக்கழங்களில், குறிப்பாக தமிழ் பல்கலைக்கழகத்தில் மொழிபெயர்ப்புக்கென்று தனித்துறை உள்ளது. 1980களில் தமிழ்நாடு பாடநூல் கழகம் பல நூல்களை தமிழ் வழி பாடதிட்டத்திற்கேன்று மொழிபெயர்த்து வெளியிட்டன, அவற்றுள் பல நேரடி மொழிபெயர்ப்பு நூல்களாகும்.\nபல மொழிபெயர்ப்பு நூல்கள் வழக்கமான, வறட்சியான பாடத்திட்ட நூல்கள்களாக இருப்பினும், சில நூல்கள் அபூர்வமாகவும், அருமையாகவும் இடம்பெற்றிருந்ததன. இருப்பினும் அந்த நூல்கள் பயன்பாடற்று குப்பைகளாயின. அனைத்து பொது நூலகங்களுக்கும், பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கும் அவைகள் இலவசமாக அளிக்கப்பட்டு கேட்பாரற்று கிடந்ததன.\n1990களில் சில இலக்கிய மொழிபெயர்ப்பு நூல்களை தமிழக அரசு வெளியிட்டது. அதில் கலீல் கிப்ரான்.] எழுதிய\nதீர்க்கதரிசி , ஆலிவர் கோல்ட்ஸ்மித் எழுதிய\nவேக்பீல்டு பாதிரியார் போன்ற சில ஆங்கில மொழிபெயர்ப்பு நூல்கள் குறிப்பிடத்தக்கது.\nஇடுகையிட்டது Mahendran J நேரம் பிற்பகல் 6:11:00\nகருத்துகள் இல்லை: இந்த இடுகையின் இணைப்புகள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஉலக இதய தினம். செப்டம்பர் 29-ம் தேதி.\nஉலக இதய தினம். செப்டம்பர் 29-ம் தேதி.\nகாக்க காக்க இதயம் காக்க\nடாக்டர் விகடனில் ... இருந்து...\nசெப்டம்பர் 29-ம் தேதி, உலக இதய தினம். 'ஆரோக்கிய இதயத்துக்கான வழி’ என்ற மையக் கருத்தின் அடிப்படையில் 'உலக இதய தினம்’ கொண்டாடப்படுகிறது. அதிலும் குறிப்பாக, பெண்கள் குழந்தைகள் ஆரோக்கியம் பற்றி, இந்த ஆண்டு அதிகக் கவனம் செலுத்தப்படுகிறது.\nஇதயநோயானது ஆண், பெண் பேதமின்றி அனைவரையும் பாதிக்கிறது. பெண்கள் மத்தியில் மார்பகப் புற்றுநோய், கர்ப்பப்பைப் புற்றுநோய் பற்றிய பயமும், விழிப்பு உணர்வும் அதிகம் உள்ளன. ஆனால், ஓராண்டில் உயிரிழக்கும் பெண்களில் பாதிக்கும் மேற்பட்டவர்கள் இதயநோயால் உயிரிழக்கின்றனர் என்கிறது ஒரு புள்ளிவிவரம். குழந்தைகளுக்கு பிறவியிலேயேகூடக் பிரச்னை ஏற்படலாம். ஒவ்வோர் ஆண்டும் 10 லட்சம் குழந்தைகள் இதய கோளாறுடன் பிறக்கின்றனர்.\nஇதயத்தில் ஏற்படும் பிரச்னைகள், காரணங்கள், அவற்றை தவிர்க்கும் வழிகள் பற்றி இதயநோய் சிறப்பு மருத்துவர்கள் சிவகடாட்சம், மதுசங்கர், சுரேஷ்குமார் ஆகியோர் அளிக்கும் பயனுள்ள தகவல்கள் இந்தக் கையேட்டில் இடம் பெற்றிருக்கின்றன...\nமனிதனின் நெஞ்சுக்கூட்டில், இடது பக்கத்தில் இதயம் உள்ளது. இது உடலுக்குத் தேவை யான ஆக்சிஜன் நிரம்பிய ரத்தத்தை அனுப்பும் ஒரு 'பம்ப்’. உடல் முழுவதிலும் இருந்து வரும் கார்பன் டை ஆக்சைடு நிரம்பிய ரத்தத்தைப் பெறும் இதயம், அதை நுரையீரலுக்கு அனுப்புகிறது. நுரையீரல், கார்பன் டை ஆக்சைடு நிரம்பிய ரத்தத்தைப் பிரித்து வெளி யேற்றுகிறது. அதேநேரத்தி லேயே, ஆக்சிஜன் ரத்தத்தில் சேர்க்கப்பட்டு, அது இதயத் துக்கு அனுப்பப்படுகிறது. இதயம், அதை உடல் முழு வதும் அனுப்புகிறது. ஒரு நிமிடத்துக்கு 60 முதல் 100 முறை இதயம் துடிக்கிறது. வயது, பாலினத்துக்கு ஏற்ப இந்த எண்ணிக்கை மாறு படலாம்.\nதங்களுக்குப் பிரச்னை ஏற்படும்வரை இதயநோய்ப் பற்றிய கவலை மக்களுக்கு இல்லை. இதயமும் நம்முடைய உடலின் மற்ற தசைகளைப் போலதான். அது ஆரோக்கியமாக இருக்க, ஆக்சிஜன் மற்றும் ஊட்டச்சத்து நிறைந்த ரத்தம் தேவை. கொரனரி ரத்தக்குழாய்கள் இதயத்துக்குத் தேவையான ரத்தத்தைக் கொண்டுசெல்கின்றன. இந்த ரத்தக்குழாய்கள் இதயம் முழுக்க பரவியுள்ளன. இவற்றுக்குள் கொழுப்புப் படிவதால், பாதைகள் குறுகிவிடுகின்றன. இதனால், இதயத் தசைகளுக்குப் போதுமான ரத்தம் செல்வதில்லை. இதை ஈடுகட்ட இதயம் சற்று மெதுவாக இயங்குகிறது. ரத்தம் குறைந்த அளவில் செல்லும்போது, நெஞ்சு வலி ஏற்படுகிறது.\nஇதயத்தின் ரத்தக் குழாயில் ஏற்பட்ட அடைப்பின் வழியாக ரத்தம் செல்ல முடியாத நிலைமை ஏற்பட்டு, அ��ு உறையும் தன்மையை அடையும்போது, மாரடைப்பு ஏற்படுகிறது. இதயத்தின் எந்தப் பகுதிக்கு ரத்த ஓட்டம் தடைபடுகிறதோ, அந்தப் பகுதியில் இதயத்தின் தசை உயிரிழக்கிறது.\nஇதயம், ரத்தத்தை அழுத்தி உடல் முழுவதும் அனுப்ப, துடிக்க வேண்டும். அதற்கு மின் ஆற்றல் தேவைப்படுகிறது. இதற்காக, இதயத்தின் உள்ளே ஒரு மின் உற்பத்தி நிலையமும், அந்த மின்சாரத்தை இதயம் முழுக்கக் கொண்டு செல்லும் அமைப்பும் உள்ளது. இந்த மின் உற்பத்தி அளவு அதிகமானாலோ, குறைந்தாலோ, இதயம் துடிப்பதில் பாதிப்பு ஏற்பட்டு அது செயலிழக்க நேரிடலாம்.\nஇதயத்தில் ஏற்படும் நோயை, குழந்தைகளுக்கு ஏற்படுவது; பெரியவர்களுக்கு ஏற்படுவது; முதியவர்களுக்கு ஏற்படுவது என்று மூன்று வகைகளாகப் பிரிக்கலாம். இந்த மூன்று பேருக்குமே வரக்கூடிய இதய நோய்களை, பிறவியிலேயே ஏற்படுவது (சிஷீஸீரீமீஸீவீtணீறீ), பிற்காலத்தில் ஏற்படும் நோய் (கிநீஹீuவீக்ஷீமீபீ) என்று இரண்டு வகைகளாகப் பிரிக்க வேண்டும்.\nகுழந்தைகளுக்கு, பெரும்பாலும் பிறவிக் குறைபாடு காரணமாக இதயக்கோளாறுகள் ஏற்படுகின்றன. பிற்காலத்தில் ஏற்படக்கூடிய இதயநோய்களும், குழந்தைகளுக்கு ஏற்படலாம்.\nபிற்காலத்தில் பெரியவர்களுக்கும் வால்வு, ரத்தக்குழாய் அடைப்பு போன்ற பிரச்னைகள் வரலாம்.\nமுதியவர்களுக்கும் 99 சதவிகிதம் ரத்தக் குழாயில் கொழுப்புப் படிவதால், பிரச்னைகள் ஏற்படுகின்றன.\nஇதயத்தில் ஏற்படக்கூடிய பிரச்னையை, ரத்தக் குழாயில் வரக்கூடிய நோய்; வால்வில் வரக்கூடிய நோய்; இதயத் தசையில் வரக்கூடிய நோய் என்று மூன்று வகைகளாகப் பிரிக்கலாம். இதயத்தில் எத்தனையோ பிரச்னைகள் ஏற்பட்டாலும், இதயத்தசைக்குச் செல்லும் ரத்தக்குழாய் அடைப்பு மூலம் உயிரிழப்பு ஏற்படுவதுதான் மிகவும் அதிக அளவில் உள்ளன. இதயநோய்களுக்கு என்னதான் பல்வேறு சிகிச்சைகள் இருந்தாலும், அவை வராமல் தவிர்ப்பதுதான் மிகவும் முக்கியமானது.\n உயர் ரத்த அழுத்தம்.\n ரத்தத்தில் கொழுப்பு அளவு அதிகரிப்பு.\n புகைப் பிடிக்கும் பழக்கம்.\nரத்தக்குழாய் அடைப்பு, இதயம் செயலிழப்பு, மாரடைப்பு என இவற்றுக்கான சிகிச்சை முறைகள் வெவ்வேறாக இருந்தாலும் அறிகுறிகள் கிட்டத்தட்ட ஒன்றாகவே இருக்கின்றன. எனவே, ஒருவருக்கு இதயத்தில் என்ன பிரச்னை என்பதை டாக்டரால் மட்டுமே பரிசோதித்துக் கண்டறிய முடி��ும்.\nபின்வரும் அறிகுறிகள் தென்பட்டால், உடனடியாக அருகில் உள்ள இதயநோய் சிகிச்சை மையத்தை அணுக வேண்டியது அவசியம்.\nஇதய ரத்தக்குழாய்ப் பிரச்னைகளின்போது, பொதுவாக நெஞ்சுவலி இருக்கும். நெஞ்சில் அழுத்தம், வலி, எரிச்சல், கனமான தன்மை போன்றவை தோன்றும். மேலும் தோள்பட்டை, கை, கழுத்து, தொண்டை, தாடை, முதுகில் வலி இருக்கும்.\nஇதுதவிர, மூச்சுவிடுவதில் சிரமம், சீரற்ற இதயத்துடிப்பு, இதயம் வேகமாகத் துடித்தல், சோர்வு, மயக்கம், அதிகம் வியர்வை வருவது போன்றவையும் இதயநோயின் அறிகுறிகள்.\nமாரடைப்பு ஏற்படும்போதும் நெஞ்சு வலி, நெஞ்சில் அழுத்தம், கடினமானத் தன்மை இருக்கும். கை, கழுத்து, தாடை, முதுகுப் பகுதியில் வலி இருக்கும். வியர்வை, மயக்கம், வாந்தி அல்லது குமட்டல் இருக்கும். அதிகப்படியான சோர்வு, மனப்பதற்றம், மூச்சுத் திணறல் இருக்கும். சீரற்ற அல்லது அதிவேக இதயத்துடிப்பு இருக்கும்.\nமாரடைப்பின்போது, இந்த ஆரம்பக்கட்ட அறிகுறிகள் அரை மணி நேரம் அல்லது அதற்கு மேல் இருக்கும். உடனடியாக பாதிக்கப்பட்டவர்களை மருத்துவமனைக்குக் கொண்டுசெல்ல வேண்டும்.\nசர்க்கரை நோயாளிகளுக்கு இந்த அறிகுறிகள் தெரியாமல்கூட இருக்கலாம். இதனால்தான் சர்க்கரை நோயை 'சைலன்ட் கில்லர்’ என்கின்றனர்.\nரத்தக்குழாயில் கொழுப்புப் படிந்து அடைப்பு ஏற்படுவதை, முன்கூட்டியே பரிசோதனைகள் மூலம் கண்டறியலாம்.\nஇதய ரத்தக்குழாயில் ஏற்படும் அடைப்பானது 50 சதவிகிதத்துக்கும் குறைவாக இருந்தால், மருந்து மாத்திரைகளாலேயே சரிசெய்துவிட முடியும்.\nஒன்று - இரண்டு ரத்தக் குழாய்களில் மட்டும் அடைப்பு இருந்தால் 'ஸ்டெண்டிங்’ என்ற சிகிச்சை முறையால் குணப்படுத்தலாம்.\nமூன்றுக்கும் மேற்பட்ட ரத்தக் குழாய்களில் அடைப்பு ஏற்பட்டிருந்தால், அறுவைச் சிகிச்சை செய்வதுதான் நல்லது.\nஎளிய ஈ.சி.ஜி. பரிசோதனை மூலம் வலியின்றி ஒருவரின் இதய மின் செயல்பாட்டைக் கண்டறிய முடியும். இது இதயம் எவ்வளவு வேகமாகத் துடிக்கிறது என்பதைக் காட்டும். கொரனரி இதயநோய் காரணமாக, இதயம் எவ்வளவு பாதிக்கப்பட்டுள்ளது என்பதை இது சுட்டிக்காட்டுவதன் மூலம் மாரடைப்பு வருவதைத் தெரிந்துகொள்ளலாம்.\nஒலி அலையைச் செலுத்தி இதயத்தின் படத்தை எடுத்து அதன் செயல்பாடு மதிப்பிடப்படுகிறது. எக்கோகார்டியோகிராபி மூலம் இதயத்தின் வால்���ுகள், இதயத்தசையின் தடிமன் போன்றவற்றைப் பார்க்கலாம். இதன் மூலம் இதயத் தசைகளுக்கு ரத்த ஓட்டம் எப்படி இருக்கிறது என்பதைக் கண்டறியலாம்.\nசி.டி ஸ்கேன் மூலம் இதய ரத்தக்குழாயின் முழுப் பரிமாணத்தையும் படம் பிடித்துப்பார்க்கலாம். 64 ஸ்லைஸ், 320 ஸ்லைஸ் சி.டி. ஸ்கேன் கருவிகள் உள்ளன. 320 ஸ்லைஸ் சி.டி. ஸ்கேன் மூலம் இதயத் தசைகளுக்குச் செல்லும் ரத்தக் குழாய்களில் எவ்வளவு கொழுப்பு உள்ளது எத்தனை ஆண்டுகளாக உள்ளது\nநோயாளியின் இதயத்தில் உள்ள அடைப்புகள், அவர் வேகமாக நடப்பது போன்ற செயல்களில் ஈடுபடும்போதுதான் கண்டறிய முடியும். இதற்கு டிரெட்மில் பரிசோதனை உதவுகிறது.\nஇதயம் காக்க எளிய வழிகள்\nஇதயநோய்கள் வந்துவிட்டதா, அதற்காகக் கவலைப்பட்டு ஒன்றும் ஆகிவிடப்போவதில்லை. புகைப் பழக்கத்தைக் கைவிட்டு, ஆரோக்கிய உணவு முறைகளைப் பின்பற்றி, உடற்பயிற்சிகள் செய்தால், மாரடைப்புக்கான வாய்ப்பை 92 சதவிகிதம் வரை குறைக்கலாம்.\nஇதயநோய் வராமல் தவிர்க்க எளிய வழிகள்:\nஇதயநோய் ஏற்படுவதற்கு, உயர் ரத்த அழுத்தம் மிக முக்கியக் காரணமாக இருக்கிறது. எனவே, உங்கள் ரத்த அழுத்தம் கட்டுக்குள் இருக்கிறதா என்பதை அவ்வப்போது பரிசோதித்துக்கொள்ளுங்கள்.\nரத்த அழுத்தமானது 141/91 என்ற அளவைத் தாண்டினால், அது உயர் ரத்த அழுத்தம் என்று அர்த்தம். அதுவே, 89/59 என்ற அளவுக்கு கீழ் இருந்தால், அது குறைந்த ரத்த அழுத்தம் என்று தெரிந்து கொள்ளலாம்.\nரத்த அழுத்தம், 120/80 என்பதுதான் சரியான அளவு.\nவாழ்க்கை முறை மாற்றங்கள் காரணமாகவே உயர் ரத்த அழுத்தம் ஏற்படுகிறது. உயர் ரத்த அழுத்தமானது, பக்கவாதம், இதயச் செயலிழப்பு, மாரடைப்பு மற்றும் சிறுநீரகச் செயலிழப்பு என பல்வேறு பாதிப்புகளை ஏற்படுத்தலாம்.\nஉயர் ரத்த அழுத்தம் பிரச்னை உள்ளவர்களுக்கு மாத்திரைகள் பரிந்துரைக்கப்படும். அவற்றை எடுத்துக்கொள்வதால் கால் வலி, தூக்கம் போன்ற பிரச்னைகள் ஏற்படலாம். வாழ்க்கை முறைகளை சரிசெய்து கொள்வதன் மூலம் பிரச்னையை ஓரளவுக்குச் சமாளிக்கலாம்.\nபுகைப்பிடிப்பது, புகையிலைப் பொருட்களைப் பயன்படுத்துவது போன்றவற்றால் இதயம், ரத்தக் குழாய்கள், நுரையீரல், கண், வாய், இனப்பெருக்க மண்டலம், எலும்பு, செரிமாண மண்டலம் என உடலில் உள்ள ஒவ்வோர் உறுப்பையும் பாதிக்கிறது.\nசிகரெட்டைப் புகைக்கும்போது தார், கார்பன் மோன��க்சைட் உள்பட ஏழு ஆயிரத்துக்கும் மேற்பட்ட ரசாயனங்கள் உடலுக்குள் செல்கின்றன.\nபுகைப் பிடிக்கும்போது ரத்த அழுத்தம் அதிகரிக்கிறது. இதயத் துடிப்பு அதிகரிக்கிறது. ரத்தச் செல்கள் ஆக்சிஜனை ஈர்க்கும் அளவு குறைகிறது. ரத்தக் குழாயின் சுவரைத் தாக்குகிறது.\nஉடலின் கடைமட்டம் வரையில் ரத்த ஓட்டம் சீராகச் செல்வதைத் தடுக்கிறது.\nபுகையிலைப் பொருட்களைப் பயன்படுத்துவது, உடலில் உள்ள நல்ல கொழுப்பின் (எச்.டி.எல்.) அளவைக் குறைத்துவிடுகிறது.\nபுகைக்கும்போது ரத்தக்குழாய்கள் மற்றும் இதயத்தின் செயல்பாடும் பாதிக்கப்படுகிறது. இது ஆர்த்ரோஸ்லேரோசிஸ் (Atherosclerosis) வருவதற்கான வாய்ப்பை அதிகரிக்கிறது. அதாவது, ரத்தக் குழாய்களில் அடைப்பு ஏற்பட்டு ரத்த ஓட்டத்தைப் பாதிக்கிறது. இதனால், ஆக்சிஜன் நிறைந்த ரத்தம், செல்களுக்குச் செல்வது தடுக்கப்படுகிறது. அடைப்பு அதிகரிக்கும்போது மாரடைப்பு ஏற்படலாம்.\nஒன்றோ, இரண்டோ அல்லது ஒரு நாளைக்கு ஒரு பாக்கெட்டுக்கு மேல் சிகரெட் புகைப்பவராக இருந்தாலும் சரி, அவர்களுக்கு இதயம் மற்றும் காலில் உள்ள ரத்தக் குழாய்களில் அடைப்பு ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம்.\nபுகைப் பிடிப்பவர்களுக்கு மட்டும் அல்ல, புகைப்பவர் வெளியிடும் புகையைச் சுவாசிப்பவர்களுக்குக்கூட இதயநோய்கள் வருவதற்கான வாய்ப்புகள் அதிகம்.\nஎனவே, புகைப் பிடிப்பவர்கள் அந்தப் பழக்கத்தைக் கைவிடுவதும், மற்றவர்கள் புகைப் பிடிப்பவர்கள் அருகில் இருப்பதைத் தவிர்ப்பதும் நல்லது.\nபுகைப் பழக்கத்தைக் கைவிட்ட ஒர் ஆண்டுக்குள், இதய நோய்க்கான வாய்ப்பு ஆச்சர்யப்படத்தக்க அளவுக்கு பெருமளவு குறைந்துவிடுகிறது.\nடாக்டர் கருணாநிதி, சர்க்கரை நோய் மருத்துவர்\nசாதாரண மக்களைக் காட்டிலும், சர்க்கரைகள் நோயாளிகளுக்கு இதயநோய் வருவதற்கான வாய்ப்புகள் இரண்டு மடங்கு அதிகம்.\nசர்க்கரை நோய் உடலின் வளர்ச்சிதை மாற்றப்பணியைப் பாதிக்கிறது. இதனால், ரத்தக்குழாய்களில் கொழுப்பு அதிக அளவில் படிகிறது. குறிப்பிட்ட காலத்துக்குப் பிறகு அந்த அடைப்பு பெரிதாகி, ரத்த ஓட்டத்தைத் தடுத்துவிடுகிறது. சர்க்கரை நோய் இதயத்தில் உள்ள ரத்தக்குழாயை மட்டுமல்ல, உடல் முழுவதும் குறிப்பாக, சிறிய ரத்த நாளங்கள் உள்ள இதயம், கைவிரல், பாதம், கால் விரல்களில் உள்ள ரத்தக் குழாய்களையு���் பாதிக்கிறது.\nமாரடைப்பைப் பொறுத்தவரை, பெண்களைக்காட்டிலும் ஆண்கள்தான் அதிகம் பாதிக்கப்படுகின்றனர். அதுவே, பெண்களுக்கு சர்க்கரை நோய் வந்துவிட்டால் ஆண், பெண் இருவருக்கும் இதயநோய் வருவதற்கான வாய்ப்புகள் சம அளவில் இருக்கின்றன.\nசர்க்கரை நோய் இல்லாதவர்களுக்கு மாரடைப்பு ஏற்படும்போது நெஞ்சு அடைப்பு, வலி போன்ற அறிகுறிகள் தென்படும். ஆனால், சர்க்கரை நோயாளிகளுக்கு மாரடைப்பு ஏற்படும்போது அறிகுறிகள் தெரியாமல்கூட இருக்கலாம்.\nசாதாரண மக்களுக்கு இதயநோய் வரும்போது, அதில் இருந்து அவர்கள் மீண்டு வரும் காலத்தைக் காட்டிலும் சர்க்கரை நோயாளிகள் மீண்டு வருவதற்கான காலம் அதிகம்.\nசர்க்கரை நோயாளிகள், சர்க்கரை நோய் வருவதற்கான வாய்ப்புள்ளவர்கள் குறிப்பிட்ட கால இடைவெளியில் உடல் பரிசோதனை செய்துகொள்ள வேண்டும்.\nஇதைத் தவிர்க்க, குறிப்பிட்ட கால இடைவெளியில் ரத்தத்தில் சர்க்கரை அளவைப் பரிசோதித்து கட்டுக்குள் வைத்திருங்கள். ரத்தத்தில் இயல்புநிலை சர்க்கரை அளவு என்பது 70-100. சாப்பிட்ட பின் இது 140-க்கும் கீழ் இருக்க வேண்டும்.\nபெற்றோருக்கு சர்க்கரை நோய் இருந்தால், பிள்ளைகளுக்கு வர வாய்ப்புகள் அதிகம். இவர்கள் குறிப்பிட்ட இடைவெளியில் ரத்தப் பரிசோதனை செய்துகொள்ள வேண்டும்.\nமாரடைப்புக்கான வாய்ப்புகள் உள்ளவர்கள், வருடத்துக்கு ஒரு முறை ரத்தத்தில் உள்ள கொழுப்பின் அளவைப் பரிசோதித்துக்கொள்ள வேண்டும். மற்றவர்கள், குறைந்தது ஐந்து ஆண்டுகளுக்கு ஒரு முறையாவது ரத்தத்தில் கொழுப்பின் அளவைப் பரிசோதித்துக்கொள்ள வேண்டும்.\nஎல்.டி.எல் (கெட்டக் கொழுப்பு) 100-க்கும் கீழ்\n40 அல்லது அதற்கு மேல்\nகொழுப்பு விகிதம் (மொத்தக் கொழுப்பு / எச்.டி.எல்.): ஐந்துக்கும் கீழ்\nபெரும்பாலானவர்கள் உடற்பயிற்சி செய்ய நேரம் இல்லை என்பார்கள். 24 மணி நேரத்தில் சாப்பிடுவதற்கு ஒரு மணி நேரம், தூங்க ஏழு மணி நேரம். மீதம் 16 மணி நேரம் உள்ளது. இதில், ஒரு மணி நேரத்தை ஒதுக்க முடியவில்லை என்றால், 45 நிமிடங்களையாவது உடற்பயிற்சிக்குச் செலவிடுங்கள். நடைப் பயிற்சி, ஓட்டப் பயிற்சி அல்லது நீச்சல் பயிற்சி செய்வது உடலுக்கு ஆரோக்கியம் தரும்.\nவேலைக்குச் செல்லும் பெண்கள், கணவனுடன் இருசக்கர வாகனம் அல்லது பேருந்தில் செல்கின்றனர். அவர்கள், இரண்டு பஸ் நிறுத்தத்துக்கு முன��பு இறங்கி வீட்டுக்கு நடந்தே வந்தால்கூடப் போதும், ஆரோக்கியமாக இருக்கலாம். தினசரி ஒரே மாதிரியான பயிற்சியைச் செய்வதைக்காட்டிலும், வித்தியாசமாக ஏதாவது பயிற்சிகளைச் செய்ய முயற்சியுங்கள்.\nஜிம்முக்குச் சென்று வியர்க்க விறுவிறுக்க வொர்க் அவுட் செய்வதுதான் பயிற்சி என்று இல்லை. வீட்டு வேலை, தோட்டப் பராமரிப்பு, மாடிப்படி ஏறி இறங்குவதும்கூட உடலுக்கானப் பயிற்சிகள்தான்.\nபெரியவர்கள் நாள் ஒன்றுக்கு குறைந்தது 7 முதல் 8 மணி நேரம் தூங்க வேண்டும். 7 மணி நேரத்துக்கும் குறைவாகத் தூங்குபவர்களுக்கு மாரடைப்பு உள்ளிட்ட இதயநோய்க்கான வாய்ப்புகள் அதிகரிக்கிறது.\nபோதுமான தூக்கமின்மை, மன அழுத்தம் உள்ளிட்டப் பிரச்னைகளை ஏற்படுத்துகிறது. மனஅழுத்தம் அதிகரிக்கும்போது, வெளியாகும் ஹார்மோன் இதயத்தைப் பாதிக்கிறது.\nஎவ்வளவு சாப்பிடுகிறோம் என்பது அல்ல... என்ன சாப்பிடுகிறோம் என்பதுதான் முக்கியம்.\nவயிறு முட்டச் சாப்பிடும்போது, உடலில் கலோரியின் அளவு அதிகரிக்கும். இந்த அதிகப்படியான கலோரி கொழுப்பாக மாற்றப்பட்டுவிடும். எனவே, உணவில் கவனம் தேவை.\nகலோரி குறைந்த அதேசமயம் ஊட்டச்சத்து நிறைந்த காய்கறி, பழங்களை எடுத்துக்கொள்ளுங்கள்.\nகாய்கறிகளில் அதிக அளவில் வைட்டமின்கள், தாது உப்புக்கள் மற்றும் நார்ச்சத்து உள்ளன.\nஅதிக கலோரி, சோடியம் உப்பு அதிகம் உள்ள உணவுகள் மற்றும் பதப்படுத்தப்பட்ட, அதிக அளவில் சுத்திகரிக்கப்பட்ட உணவு வகைகளைத் தவிர்த்துவிடுங்கள். இது உங்கள் உடல் அளவை மட்டும் அல்ல, இதயமும் ஆரோக்கியமாக இருக்க உதவும்.\nஇதில் அதிக அளவில் ஆன்டி ஆக்சிடன்ட் இருப்பதால், உடலில் உள்ள கெட்டக் கொழுப்பு அளவையும், உயர் ரத்த அழுத்தத்தையும் குறைக்கிறது. தினமும் ஒரு கப் அளவுக்கு க்ரீன் டீ பருகுவது போதுமானது. க்ரீன் டீயை, கொதிக்கும் தண்ணீரில் போட்டு, சில நிமிடங்கள் கழித்து இறக்கி, வடிகட்டி அப்படியே அருந்த வேண்டும். சுவைக்காக சர்க்கரை, தேன் என எதையும் சேர்க்க வேண்டாம்.\nஉணவுப் பொருட்களில் ஊட்டச்சத்து அளவைக் கவனியுங்கள்\nஇன்று எந்த ஓர் உணவுப் பொருளை வாங்கினாலும், அவற்றோடு ஊட்டச்சத்துப் பட்டியலும் இணைப்பாகவே வருகிறது பெரும்பாலும் யாரும் அதைப் பார்ப்பது இல்லை. இனியாவது அந்தப் பட்டியலில் கலோரி மற்றும் கொழுப்பு எவ்வளவு உள்ள��ு என்று பாருங்கள்.\nசாட்சுரேட்டட் (Saturated Fat) கொழுப்பு எனப்படும் நிறைவுற்ற கொழுப்பு 7 சதவிகிதத்துக்கும் மேல் இல்லாமல் பார்த்துக்கொள்ளுங்கள்.\nஒரு கிராமுக்கு மேல் 'டிரான்ஸ் பேட்’ இருக்கக் கூடாது. இந்த சேச்சுரேட்டட் கொழுப்பு மற்றும் டிரான்ஸ் கொழுப்புதான் ரத்தத்தில் கொழுப்பு அளவை அதிகரித்து, அதன் மூலம் இதய ரத்தக்குழாய் அடைப்புக்கான வாய்ப்பை அதிகரிக்கின்றன.\nஇறைச்சி, பால் பொருட்கள், தேங்காய் எண்ணெய், பனை எண்ணெயில் சாச்சுரேட்டட் கொழுப்பு உள்ளது. இந்தப் பொருட்களைக் குறைந்த அளவில் பயன்படுத்த வேண்டும்.\nஉணவு சமைக்க நல்லெண்ணெய், சூரியகாந்தி எண்ணெய் போன்றவற்றைப் பயன்படுத்தலாம். முடிந்தவர்கள் ஆலிவ் எண்ணெயைப் பயன்படுத்தலாம். ஒருவருக்கு ஒரு நாளைக்கு 15 மி.லி போதுமானது. ஒரு மாதத்துக்கு அரை லிட்டருக்கு மேல் பயன்படுத்தாதீர்கள். பதப்படுத்தப்பட்ட உணவு, எண்ணெயில் பொறிக்கப்பட்ட உணவைத் தவிர்ப்பது நல்லது\nஒரு நாளைக்கு குறைந்தது 25 முதல் 35 கிராம் அளவுக்கு நார்ச்சத்து தேவை. நார்ச்சத்துள்ள உணவைச் சாப்பிடுவது மாரடைப்புக்கான வாய்ப்புகளைக் குறைக்கிறது. கெட்டக் கொழுப்பைக் குறைக்கும் தன்மை ஓட்ஸுக்கு உள்ளது. இதில் அதிக அளவில் நார்ச்சத்தும் உள்ளது. இதைக் காலை உணவாக எடுத்துக்கொள்வதன் மூலம் மாரடைப்புக்கான வாய்ப்பைக் குறைக்கலாம்.\nஒமேகா 3 கொழுப்பு அமிலம்\nமாரடைப்புக்கான அபாயத்தைக் குறைக்கும் தன்மை ஒமேகா 3 கொழுப்பு அமிலத்துக்கு உள்ளது. மேலும், இது உயர் ரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்தும். வால்நட், பாதாம் போன்றவற்றில் இந்த 'ஒமேகா 3’ நிறைவாக உள்ளது. ஒருநாளைக்கு ஒன்று, இரண்டுக்கு மேல் இவற்றை எடுத்துக்கொள்ள வேண்டாம்.\nஅசைவ உணவுப் பிரியர்கள் மீன், தோல் நீக்கப்பட்ட கோழி இவை இரண்டை மட்டும் எடுத்துக்கொள்ளுங்கள். மாடு, ஆட்டு இறைச்சியில் உள்ள கொழுப்பு, இதய ரத்தக் குழாய்களைப் பாதிக்கிறது. ஆனால், மீன் அதிலும் குறிப்பாக எண்ணெய்ச் சத்துள்ள மீன் வகைகளை எடுத்துக்கொள்ளும்போது, அதில் உள்ள 'ஒமேகா 3’ கொழுப்பு அமிலமானது, இதயம் சீராகத் துடிக்க உதவுகிறது. எண்ணெய் சேர்க்காமல், வேக வைத்த மீனைச் சாப்பிட வேண்டும்.\nஆரஞ்சு சாற்றில் அதிக அளவில் ஃபோலிக் அமிலம் உள்ளது. இது மாரடைப்புடன் தொடர்புடைய ஹோமோசிஸ்டீன் (Homocysteine) என்ற அமிலத்தின�� அளவைக் குறைக்க உதவுகிறது. திராட்சையில் அதிக அளவில் ஃபிளவனாய்ட்ஸ், ஆன்டி ஆக்சிடன்ட் உள்ளன. இது ரத்தக்குழாயில் அடைப்புகள் ஏற்படுவதைத் தவிர்க்கின்றன. எனவே, காலையில் சர்க்கரைச் சேர்க்காமல் தயாரிக்கப்பட்ட, ஆரஞ்சு அல்லது ஏதேனும் ஒரு பழச்சாற்றைக் குடித்து அன்றைய தினத்தைத் தொடங்குங்கள்.\nஅதிக அளவில் காய்கறிகளைச் சேர்த்துக்கொள்ளுங்கள்\nகாய்கறிகளில் கொழுப்பு மற்றும் கலோரி மிகவும் குறைவாகவும், நார்ச்சத்து மிகவும் அதிகமாகவும் உள்ளன. மேலும், இவற்றில் போலிக் அமிலம், மக்னீசியம், கால்சியம், பொட்டாசியம் போன்ற தாது உப்புகள் உள்ளன. இவை அனைத்தும் இதயம் ஆரோக்கியமாக செயல்பட உதவுகின்றன.\nஎனவே, உணவில் 50 சதவிகிதம் அளவுக்கு பச்சைக் காய்கறிக்கு இடம் அளியுங்கள். முட்டைகோஸ், ப்ருகோலி போன்ற காய்கறிகள், ஆன்டிஆக்சிடன்ட் மற்றும் இதயத்தை வலுவாக்கும் ஊட்டச் சத்துக்களின் சுரங்கங்கள்.\nதினசரி உணவில் பூண்டைச் சேர்த்துக்கொள்ளுங்கள். பூண்டில், ரத்தக்குழாயைத் தாக்குபவற்றை எதிர்த்துச் செயலாற்றும் 15 வகையான ஆன்டி ஆக்சிடன்ட்கள் உள்ளன. பூண்டு ரத்தக் குழாய்களுக்குள் ரத்தம் உறைவதைத் தடுக்கும் ஆற்றல் கொண்டது. மேலும், கொழுப்பின் அளவைக் குறைக்கும் ஆற்றலும் பூண்டுக்கு உண்டு.\nஉடல் எடை ஆரோக்கியமானதுதான் என்பதை பாடி மாஸ் இன்டெக்ஸ் மூலம் கணக்கிடலாம்.\nபி.எம்.ஐ. அளவு 16.9-க்குக் கீழ் இருந்தால், குறிப்பிட்ட எடைக்கும் குறைவு என்று அர்த்தம். இதனாலும் சில பிரச்னைகள் வரலாம்.\n17 முதல் 24.99 வரை இருந்தால், அது இயல்பு நிலை.\n26 முதல் 29.9 வரை இருந்தால், உடல் பருமனுக்கு முந்தைய நிலை.\n30-க்கு மேல் இருந்தால் உடல் பருமன். எனவே, உங்கள் பி.எம்.ஐ. 25 முதல் 29.9 வரைக்குள் இருக்கும்படி பார்த்துக்கொள்ளுங்கள்.\nஆண்களுக்கு இடுப்பின் சுற்றளவு 40 இன்ச்களாக இருக்க வேண்டும். இதுவே பெண்களுக்கு 35 இன்ச்கள் அளவுக்கும் குறைவாக இருக்க வேண்டும்.\nபெரியவர்களுக்கு உடல் எடை கூடுகிறது என்றால், அது பெரும்பாலும் கொழுப்பின் அளவு அதிகரிப்பாகத்தான் இருக்கும். இப்படி அதிகரிக்கும் கொழுப்பு உயர் ரத்த அழுத்தம், ரத்தத்தில் கொழுப்பின் அளவு அதிகரிப்பு, சர்க்கரை நோய் போன்ற பிரச்னைக்கு வழிவகுத்து மாரடைப்புக்கான வாய்ப்பை அதிகரித்துவிடுகிறது.\nஆரோக்கியமான உடல் எடையைப் பராமரிப்ப��ன் மூலம், இதய நோய்க்கான வாய்ப்பைக் குறைக்கலாம்.\nஉயர் ரத்த அழுத்தம், சர்க்கரை நோய்க்கு டாக்டர்கள் அளிக்கும் மாத்திரை, மருந்துகளை எக்காரணம் கொண்டும் தவிர்க்காதீர்கள். மேலும் சிகிச்சைகளையும் எடுத்துக்கொள்ளுங்கள். பயம் காரணமாக, எந்த ஒரு விஷயத்தையும் தள்ளிப் போடாதீர்கள்.\nஇதயநோயாளிகளின் எண்ணிக்கை முன்பைக் காட்டிலும் அதிகரித்துக்கொண்டே செல்கிறது. ஒரு காலத்தில் 40 வயதைக் கடந்தவர்களுக்கு மாரடைப்பு போன்ற பிரச்னைகள் வந்தன. இன்று 25 வயதினருக்குக்கூட வருகின்றன. இதற்கு மாறிவரும் வாழ்க்கை முறை முக்கியக் காரணம்.\nஅமெரிக்காவில் இதயநோயாளிகளின் எண்ணிக்கை மிகவும் அதிகமாக இருந்தது. மக்கள் மத்தியில் விழிப்பு உணர்வு ஏற்படுத்துவதன் மூலமும், கார்ப்பரேட் நிறுவனங்கள் தங்கள் அலுவலக உணவுக் கூடங்களில் ஜங்க் ஃபுட் விற்பதில்லை என்று முடிவெடுத்ததன் மூலமும், இதயநோயை வெகுவாகக் குறைத்துள்ளனர். இந்தியாவில் இதுபோன்ற விழிப்பு உணர்வை ஏற்படுத்துவதன் மூலம், இதய நோயாளிகளின் எண்ணிக்கையை, பெருமளவுக் குறைக்க முடியும்.\nமன அழுத்தமும் இதய நோய்களும்\nடாக்டர் எஸ்.ஆவுடையப்பன், மனநல மருத்துவர், சென்னை\nமன அழுத்தத்துக்கும் இதயநோய்க்கும் என்ன சம்பந்தம் என்று நினைக்கலாம். ரத்தத்தில் கொழுப்பின் அளவு அதிகமாக இருப்பவர்களுக்கும், உயர் ரத்த அழுத்தம் உள்ளவர்களுக்கும் மன அழுத்தம் அதிகரிக்கும்போது அது பிரச்னையை அதிகமாக்கிவிடும். நீண்டநாள் மன அழுத்தம் பிரச்னை இருப்பவர்களுக்கு மன அழுத்தத்துக்கு காரணமான 'அட்ரினல்’ மற்றும் 'கார்டிசோல்’ போன்ற ஹார்மோன்களின் அளவு அதிகரிக்கின்றன . ரத்தம் கட்டியாவதற்கு, மாரடைப்பு வருவதற்கான வாய்ப்புகளை இந்த ஹார்மோன்கள் உண்டாக்குகின்றன என்று பல்வேறு ஆய்வுகள் கூறுகின்றன.\nமன அழுத்தத்துக்கும் இதயத்துக்கும் உள்ள தொடர்பை நாம் அறிய வேண்டும் என்றால், நம் உடல் ஒரு பிரச்னையை எதிர்கொள்ளும் விதத்தைப் பற்றி முதலில் தெரிந்துகொள்ள வேண்டும். ஆதிகாலத்தில் மனிதன் காட்டில் வேட்டையாடி வாழ்ந்தபோது, அவன் சந்தித்த மிக முக்கிய அச்சுறுத்தல் சிங்கம், புலி, பாம்பு போன்ற விலங்குகளின் தாக்குதல். அதைச் சமாளிக்க உருவானதே நம்முடைய உடலின் பல்வேறு செயல்பாடுகள். இன்றும் அவை அவ்வாறே இயங்குகின்றன.\nஎந்த வகைப் ப���ரச்னையாக இருந்தாலும், நம் உடலில் நிலவும் சமநிலை பாதிக்கும்போது, நம் உடல் அதை ஒரு அச்சுறுத்தலாகவே பார்க்கிறது. உடனே, மூளையின் பாதுகாப்பு அமைப்பு வேலை செய்யத் தொடங்குகிறது. மூளையில் இருந்து அட்ரீனல் சுரப்பியைத் தூண்டும் சமிக்ஞை அனுப்பப்படுகிறது. அட்ரீனல் சுரப்பியின் ஹார்மோன் நம் உடலின் எல்லாத் தசைகளையும் தயார்ப்படுத்த உதவுகிறது இதயத்தை வேகமாகச் செயல்பட வைக்கிறது. ரத்த நாளங்களைச் சுருங்கச் செய்கிறது. இதனால், உடலில் பல்வேறு மாறுதல்கள் ஏற்படுகின்றன. எல்லாமும் சேர்ந்து இதயத்துக்குக் கூடுதல் பளுவை ஏற்படுத்துகின்றன.\nமன அழுத்தம் ஏற்படும்போது, அதை இதயம் இரண்டு வகைகளில் எதிர்கொள்கிறது.\n1. திடீரென்று வரும் பாதிப்புகள்,\n2. அதிகமான உணர்ச்சியின்போது வெளியேறும் ஹார்மோன் பாதிப்புகள். இதனால், இதயத்தின் ரத்த ஓட்டம் பாதிக்கப்பட்டு மாரடைப்பு ஏற்படுகிறது.\nமிக முக்கியமான மற்றொரு வகை... சிறு சிறு எரிச்சல்கள், கோபங்கள், இயலாமைகள் போன்றவை இதயத்தைப் பாதிக்கும். தினசரி வாழ்வில் நாம் சந்திக்கும் ஒவ்வொரு பிரச்னையும் நம் மனதில் பாதிப்பை ஏற்படுத்துகின்றன. இதனால், உடலின் வளர்ச்சிதை மாற்றப் பணியில் பாதிப்பு ஏற்படுகிறது. கொழுப்பின் அளவு அதிகரிக்கிறது. மீண்டும் மீண்டும் ரத்த அழுத்தம், இதயத் துடிப்பு அதிகரிக்கிறது. இதயத்துக்குச் செல்லும் ரத்த ஓட்டம் குறைகிறது. இதை 'க்ரானிக் ஸ்டிரஸ்’ என்பார்கள். மன அழுத்தம் அதிகரிக்கும்போது அதைக் குறைக்கிறேன் என்று பலர் சிகரெட் பிடிப்பார்கள், டீ அருந்துவார்கள், நொருக்குத் தீனி சாப்பிடுவார்கள். இவை அனைத்தும் இதயத்தைப் பாதிக்கின்றன.\nமன அழுத்தத்தைக் குறைக்க வழி\nமன அழுத்தம், இதய நோய்க்கான முக்கிய வாய்ப்பு. உங்களுக்கு மன அழுத்தம் எவ்வளவு உள்ளது என்பதைக் கண்டறியுங்கள். மன அழுத்தம் போக தினசரி குறைந்தது 5 முதல் 10 நிமிடங்களுக்கு கண்களை மூடி தியானம் செய்யுங்கள்; யோகா செய்யுங்கள். இதனால் மன அழுத்தம், ரத்த அழுத்தம் வெகுவாககுறையும்.\nபடங்கள் : செ.திலீபன், தே.தீட்ஷித்\nஇடுகையிட்டது Mahendran J நேரம் பிற்பகல் 5:46:00\nகருத்துகள் இல்லை: இந்த இடுகையின் இணைப்புகள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\nஇசையமைப்பாளர் எஸ். ��ி. பர்மன் பிறந்த தினம் அக்டோபர...\nஉலக முதியோர் தினம் அக்டோபர் 01.\nபோராளி வீரமங்கை குயிலி நினைவு தினம்\nஉலக இதய தினம். செப்டம்பர் 29-ம் தேதி.\nஉலக இதய தினம் செப்டம்பர் கடைசி ஞாயிறு\nசர்வதேச காப்பி தினம் செப்டம்பர் 29 .\n\" சர்வதேச காப்பி தினம் \" செப்டம்பர் 29.\nநீதிக்கட்சித் தலைவர் தந்தை ந. சிவராஜ் பிறந்த தினம்...\nஉலக வெறி நாய்க்கடி நோய் நாள் செப்டம்பர் 28.\nவிடுதலைப் போராட்ட வீரர் பகத் சிங் Bhagat Singh பி...\nஉலக சுற்றுலா நாள் ( World Tourism Day) செப்டம்பர் ...\nதமிழர் தந்தை சி. பா. ஆதித்தனார் பிறந்த தினம் செப்ட...\nகவிமணி தேசிக விநாயகம் பிள்ளை நினைவு தினம் - செப்டம...\nமுன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் Manmohan Singh,பிறந...\nஉலக காது கேளாதோர் தினம்.செப்டம்பர் கடைசி ஞாயிறு..\nதமிழ்ப் பத்திரிகை உலகின் முடிசூடா மன்னர் டாக்டர் ச...\nஉலக ரோஜா தினம் செப்டம்பர் 22.\nசம இரவு நாள் செப்டம்பர் 22\nசமூக சீர்திருத்த செயல்பாட்டாளர் திவான் பகதூர் இரட்...\nஇந்தியப் பிரதமர் நரேந்திர மோடி பிறந்த நாள் செப்டம்...\nதந்தை பெரியார் பிறந்த தினம் செப்டம்பர் 17,\n'இன்று ஒரு தகவல்' தென்கச்சி கோ. சுவாமிநாதன் நினைவு...\nகருநாடக இசைப் பாடகி எம். எஸ். சுப்புலட்சுமி பிறந்த...\nஉலக ஜனநாயக தினம் செப்டம்பர் 15.\nஅறிஞர் அண்ணா பிறந்த தினம் செப்டம்பர் 15, 1909.\nதலித் பேந்தர் இயக்கத்தின் மாநில அமைப்பாளர் மாவீரன...\nமகாகவி சுப்பிரமணிய பாரதி நினைவு தினம் செப்டம்பர் 1...\nதியாகி இம்மானுவேல் சேகரன் நினைவு தினம் -செப்டம்பர்...\nஉலக முதலுதவி தினம்​ செப்டம்பர் 2வது சனிக்கிழமை.\nஎழுத்தாளர் அ. க. செட்டியார் நினைவு தினம்- செப்டம்ப...\nதலித் மக்களின் முன்னேற்றத்திற்காக பாடுபட்ட தலைவர் ...\nநகைச்சுவை எழுத்தாளர் தேவன் அல்லது ஆர். மகாதேவன் பி...\nசுதந்திர இந்தியாவின் முதல் குடியரசுத் துணைத்தலைவர்...\nஇந்திய விடுதலைப் போராட்ட வீரர் வ. உ. சி என்றழைக்கப...\nஆசிரியர் தினம் செப்டம்பர் 5.\nஉலக தேங்காய் தினம் செப்டம்பர் 2 .world coconut day...\nபட சாளரம் தீம். தீம் படங்களை வழங்கியவர்: epicurean. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221209585.18/wet/CC-MAIN-20180814205439-20180814225439-00644.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kisukisu.lk/?p=23938", "date_download": "2018-08-14T21:33:16Z", "digest": "sha1:2HRG4VJRVCI5G7AUBVKKQYPSHMBV7DAT", "length": 11791, "nlines": 130, "source_domain": "kisukisu.lk", "title": "» இளைஞர் உயிரை காப்பாற்றிய ஆப்பிள் வாட்ச்.!", "raw_content": "\nமே மாதம் வெளியாகும் புதிய ஐபோன்\nஇணையத்தில் லீக் ஆன பென்ஸ் மேபக் ஜ��எல்எஸ் புகைப்படங்கள்…\nஐபோன் X-க்கு போட்டியாக வெளிவரும் ஹூவாய் P20 லைட்.\nஉங்கள் மொபைலின் பாஸ்வேர்டு மறந்துவிட்டால்….\nமொபைல்போனை வைக்க கூடாத 10 இடங்கள்.\n← Previous Story ஆரவ் இல்லை, என் பார்ட்னர் இவர் தான் – மனம் திறந்த ஓவியா\nNext Story → பட வாய்ப்புக்காக படுக்கை – உண்மையை சொன்ன நடிகை\nஇளைஞர் உயிரை காப்பாற்றிய ஆப்பிள் வாட்ச்.\nஇப்போது வரும் சிறந்த தொழில்நுடபங்கள் அனைத்தும் மக்களிடையே அதிக வரவேற்பை பெற்றுள்ளது, குறிப்பாக ஸ்மார்ட்போன், வாட்ச், போன்ற பல்வேறு சாதனங்கள் மனிதனின் அன்றாட வாழ்க்கையில் மகிவும் அதிகமாக பயன்படுகிறது. பின் வரும் காலங்களில் தொழில்நுட்ப முன்னேற்றம் அதிக நன்மையை தரும் என எதரிபார்க்கப்படுகிறது.\nதற்சமயம் ஆப்பிள் வாட்ச் ஒன்று அமெரிக்காவில் உள்ள இளைஞர் உயிரை காப்பாற்றியுள்ளது, மேலும் ஆப்பிள் நிறுவனம் இப்போது சிறந்த மென்பொருள் தொழில்நுட்பங்களை பயன்படுத்துகிறது.\n28வயது இளைஞர் ஜேம்ஸ் கிரீன் என்பவர் அமெரிக்காவை சார்ந்தவர், இவர் அமெரிக்காவில் உள்ள பிரபலமான பத்திரிக்கை ஒன்றில் பணிபுரிந்து வருகிறார்.\nஜேம்ஸ் கிரீனுக்கு அவ்வப்போது லேசான நெஞ்சு வலி ஏற்பட்டிருந்தது. இவர் மருந்துவமனைக்கு சென்று பல பரிசோதனைகள் செய்துள்ளார், நுரையீரலில் பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது.\nசில வருடங்களுக்கு முன்பு ஜேம்ஸ் கிரீன் ஆப்பிள் வாட்ச்ஒஎஸ் 4 மாடலை ஒன்றை தனது பொழுதுபோக்கிற்காக வாங்கியுள்ளார், இந்த வாட்ச் பொறுத்தவரை பல்வேறு தொழில்நுட்பங்களை கொண்டுள்ளது. மேலும் இதய துடிப்பு கண்காணிக்கும் அற்புதமான தொழில்நுட்பம் இவற்றில் இடம்பெற்றுள்ளது.\nஇந்த வாட்ச் ஜேம்ஸ் கிரீன் சாதாரணமான நிலையில் இருந்தபோது இவரது இதயம் இயல்பை விட அதிகமாக துடிப்பதாக காட்டியது, இதையடுத்து அவர் தனது மருத்துவமணைக்கு கால் செய்து விசாரித்தார்.\nஅதன்பின்பு ஜேம்ஸ் கிரீன் மருத்துவமணைக்கு சென்றுள்ளார் அவர் மருத்துவமனையில் இருந்தபோது அவருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டது.அதிர்ஷ்டவசமாக ஜேம்ஸ் கிரீன் மருத்துவமனையில் இருந்ததால் அவர் உயிர் தப்பியுள்ளார்.\nபொதுவாக ஆப்பிள் சாதனங்களின் விலை மிக உயர்வாக இருக்கும், இருந்தபோதிலும் சிறந்த தரம் மற்றும் அதிநவீன மென்பொருள் கொண்டு தயாரிக்கப்படுவதால் அனைத்து இடத்திலும் சிறந்த வரவேற்ப��பை பெற்றுள்ளது.\nஉடலுறவில் ஈடுபட்ட பின் கட்டாயம் செய்யக் கூடாதவை\nதமிழ் பெண்கள் வீட்டில் தனியாக இருந்தால்\nபெண்கள் பயன்படுத்தும் சில வினோதமான கருவிகள்\nஅல்லாஹ் முட்டையில் அனுப்பிய கட்டளை – அதிர்ச்சியில் உலக மக்கள்\nஇமயமலையில் ஆஞ்சநேயர் இன்னும் உயிருடன் உள்ளார் – திடுக்கிடும் உண்மைகள்\nMohamed on விஜய்யின் உச்சக்கட்ட கோபம் இதுதான்\nkisukisu on “காந்திக்கு பதிலாக மோடி புகைப்படமா\ns.sarma on பேஸ்புக்கில் வேலை வாய்ப்பு – மாதம் 3 லட்சம் சம்பாதிக்கலாம்\nM. KARUPPA SAMY on பேஸ்புக்கில் வேலை வாய்ப்பு – மாதம் 3 லட்சம் சம்பாதிக்கலாம்\nRajee Nila on பேஸ்புக்கில் வேலை வாய்ப்பு – மாதம் 3 லட்சம் சம்பாதிக்கலாம்\nஉடலுறவில் ஈடுபட்ட பின் கட்டாயம் செய்யக் கூடாதவை\nதமிழ் பெண்கள் வீட்டில் தனியாக இருந்தால்\nபெண்கள் பயன்படுத்தும் சில வினோதமான கருவிகள்\nஅல்லாஹ் முட்டையில் அனுப்பிய கட்டளை – அதிர்ச்சியில் உலக மக்கள்\nஇமயமலையில் ஆஞ்சநேயர் இன்னும் உயிருடன் உள்ளார் – திடுக்கிடும் உண்மைகள்\nநடிகை அசினின் அதிர்ச்சி வீடியோ…\n26-01-2017 சனி மாற்றம் உங்களுக்கு எப்படி\nமூன்றே நாளில் தொப்பையை குறைக்க உதவும் அற்புத ஜூஸ்\nஆண்களின் விந்தணு ஃபேஸ் பேக் – கிடைக்கும் நன்மைகள்\nபலானப் படம், காமம் பற்றி பெண்களின் அதிர்ச்சியான பதில்கள்\nBigg Boss இல் இவர்களின் சம்பளம் தெரியுமா\nசின்னத்திரை வீடியோ\tJuly 4, 2017\nசினி செய்திகள்\tFebruary 11, 2016\nஒரு நாளைக்கு எத்தனை தடவை முகம் கழுவலாம்\nஅஜித் இடத்துக்கு வந்த பாபி சிம்ஹா\nசினி செய்திகள்\tFebruary 14, 2016\nஅதுக்காக பிளாஸ்டிக் சர்ஜரி செய்தாரா காஜல் அகர்வால்\nசினி செய்திகள்\tJuly 10, 2017\nஇளவரசர் ஹாரி – மெகன் திருமண புகைப்படத் தொகுப்பு\nபுகைப்படம்\tMay 19, 2018\nசோனம் கபூர் திருமண வரவேற்பு புகைப்பட தொகுப்பு\nபுகைப்படம்\tMay 9, 2018\nமேக்னா, சிரஞ்சீவி திருமணம் – புகைப்பட தொகுப்பு\nசினி செய்திகள் புகைப்படம்\tMay 3, 2018\nநெருப்பு – புகைப்பட தொகுப்பு\nபுகைப்படம்\tApril 23, 2018\nபிக்பாஸ் பிரம்மாண்ட ஓப்பனிங் (புகைப்பட தொகுப்பு)\nபுகைப்படம்\tApril 15, 2018\nபிரியங்கா சோப்ராவின் கவர்ச்சி (புகைப்பட தொகுப்பு)\nபுகைப்படம்\tApril 14, 2018\nஹாலிவுட் படத்தில் தனுஷ் (புகைப்பட தொகுப்பு)\nபுகைப்படம்\tApril 13, 2018\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221209585.18/wet/CC-MAIN-20180814205439-20180814225439-00644.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://twit.neechalkaran.com/2017/10/16-2017.html", "date_download": "2018-08-14T21:34:23Z", "digest": "sha1:5ZLP7WOTA4NQ6UHYLKBRAM2SAYYPARU4", "length": 10319, "nlines": 165, "source_domain": "twit.neechalkaran.com", "title": "16-அக்டோபர்-2017 கீச்சுகள்", "raw_content": "\nஎடப்பாடி : என்னையும் முதல்வரா மதிச்சு வந்து சந்திச்ச பார்த்தியா.. ரொம்ப பெருமையா இருக்குடா.. http://pbs.twimg.com/media/DMKsD1YVoAAvjs8.jpg\nஆனா இவனுங்க \"இது அம்மாவின் அரசு\"ன்னு மேடையில் சொல்றத நிரூபிக்கிற ஒரே விஷயம் விஜய் படம் ரிலீஸ தடுக்குறது மட்டும் தான்..\nஅவ்வோள பயம் இருக்கறவன் எதுக்கு ஒரு தலைவன் உருவாக ஒரு யுகம் ஆகும்னு டயலாக் பேசனும், ஆளப்போறான் தமிழனு பாடி இப்டி கா… https://twitter.com/i/web/status/919487748976795648\n வருசாவருசம் விஜய் படத்த தாம்மா தடுக்கறாங்க… :/ http://pbs.twimg.com/media/DMK_bLyUMAA6sz1.jpg\nஅழுத கண்ணீர் கூற்றாகும்- இந்த அரசு அழியப்போகிறது\nவாழ்க்கையில் நிமிடத்திற்கு நிமிடம் அறிவுரை கேட்க வேண்டுமா அப்பாவை பின்னே உட்கார வைத்து வண்டி ஓட்டி செல்லவும்...\n யாளியின் சிற்பமோ உள்ளங்கை அளவு அதன் வாய்க்குள் இரு சிம்மங்களின் சண்டைக் காட்சி அதன் வாய்க்குள் இரு சிம்மங்களின் சண்டைக் காட்சி\nஇன்று நாங்கள் இருந்திருந்தால் உங்களை டெங்கு கொசு மட்டுமல்ல எந்த கொசுவும் ஒன்றும் செய்ய முடியாது http://pbs.twimg.com/media/DMHO6hUUQAEX4Co.jpg\n#Oviya : தப்புனா தப்புனு சொல்லுங்க, எல்லாத்துக்கும் கைத்தட்ட வேணாம். இதுக்காகவே கை தட்டலாம். #OviyaArmy ❤\nநெடுநாளைக்கு பிறகு நான் இறக்கை இன்றி பறக்கின்றேன். என் \"ஆண்டவர்\" இன்று என்னை \"பிரசன்னா \" என்று அழைத்தார். — feeling blessed\nகேரளா,பஞ்சாப் இடைத்தேர்தல் BJP படுதோல்வி இது வெறும் ட்ரைலர்தா கண்ணா மெயின் பிக்சர் 2மாசத்துல புண்ணிய பூமி குஜராத்துலயே ரிலீஸ் ஆகப்போகுது\n'மோடியை ஆதரித்தது தவறு என்று உணர்கிறேன்' - பாஜக மூத்த தலைவர் அருண் ஷோரி தமிழன் மட்டும்தான் சாரே அட்வான்ஸா யோசிப்பான்😉\nபேசாம பதாஞ்சலி கம்பனி மூலமா பட்டாசுதயாரிக்க சொல்லுங்க👌 வெடிச்சவுடனே வாசனை திரவியங்கள காற்றிலேபரப்பி டெங்கு கொசுக்களைகூட அதுவிரட்டிவிடும்😜😂🏃\nசலூன் கடைகளில் கூட நமது ஆசைகள் அதற்கு மாற்றமாக தான் நடக்கிறது\n தமிழர் வேறு ஹிந்துக்கள் வேறு என்று சொல்பவர்கள் உணர/தெளிய இப்பதிவு \nஅருகில் ஒருவர் பணம் எண்ணிக் கொண்டிருக்க அதை பிடுங்கிக் கொண்டு ஓடிடலாம் என்று தோன்றுவது மரபணு கோளாறாக இருக்குமோ\nநகரத்தில் வசிப்பவர்களுக்கு சொந்த ஊருக்கு போவதே ஒரு பண்டிகைதான்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221209585.18/wet/CC-MAIN-20180814205439-20180814225439-00644.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://ungalrasigan.blogspot.com/2011/05/blog-post_18.html", "date_download": "2018-08-14T21:01:50Z", "digest": "sha1:3WRT3XTA4EVUHSIWALPCGJYKIGMY3MKD", "length": 26527, "nlines": 159, "source_domain": "ungalrasigan.blogspot.com", "title": "உங்கள் ரசிகன்: முருகன் மீது ஒரு வழக்கு!", "raw_content": "\nஆஹா ரசிகன்.. நல்ல ரசிகன்.. உங்கள் ரசிகன்\nமுருகன் மீது ஒரு வழக்கு\n‘கடவுள் இல்லைன்னு நான் சொல்லவில்லை; இருந்தா நல்லா இருக்கும்னுதான் சொல்றேன்’ - இது கலைஞானி.\n‘கடவுளை நான் ஏற்றுக்கொள்கிறேனா இல்லையா என்பது முக்கியமில்லை; கடவுள் என்னை ஏற்றுக்கொள்கிறாரா இல்லையா என்பதுதான் முக்கியம்’ - இது கலைஞர்.\nஇந்த மாதிரியான ‘பகுத்தறிவு’க் கருத்துக்கள் எல்லாம் அறிவுஜீவிகளின் தலையில்தான் உதிக்கும். நான் சாமானியன்.\nகடவுள் என்று யாரோ ஒருவர் அல்லது சிலர் இருக்கிறார்கள் என்பதில் எனக்கு அறவே நம்பிக்கை இல்லை. ஆனால், ஆச்சரியமூட்டும் சில காரியங்கள் நடக்கும்போது, நமக்கும் மேலே ஏதோ ஒரு சக்தி இருக்கிறது என்று எனக்குத் தோன்றுகிறது.\nமகாஸ்ரீ அன்னை என் வாழ்வில் நிகழ்த்துகிற அற்புதங்களைத் தற்செயலானவை என்று நினைக்க முடியவில்லை. என்ன முட்டி மோதியும் நடக்காத காரியம், அன்னையிடம் பிரார்த்தித்துக் கொண்டதும் உடனடியாக நடந்துவிடுவதை எப்படித் தற்செயல் என்று எடுத்துக்கொள்ள முடியும் ஒரு முறை அப்படி நடக்கலாம்; இரண்டு மூன்று முறை அப்படி நடக்கலாம். ஒவ்வொரு முறையுமா இந்தத் தற்செயல் நடக்கும் ஒரு முறை அப்படி நடக்கலாம்; இரண்டு மூன்று முறை அப்படி நடக்கலாம். ஒவ்வொரு முறையுமா இந்தத் தற்செயல் நடக்கும் இதை நான் பரீட்சார்த்த முறையில் சோதித்தே பார்த்துவிட்டேன்.\nஆனால், இப்போது எழுதப்போவது மகாஸ்ரீ அன்னையின் மகத்துவங்கள் பற்றி அல்ல அரசியல் மேடைகளில் நான் ஏறிப் பேசியது போன்று, ஆன்மிக மேடைகளில் பங்கேற்றுப் பேசியதைப் பற்றியே\nஅரசியல் மேடைகளில் பேசி, மிரட்டப்பட்டு, இந்தச் சனியனே வேண்டாம் என்று ஒதுங்கிய பின்பு, என் பேச்சுத் தாகம் அதிகரித்துவிட்டது. ஏதாவது மேடை கிடைத்தால் போதும் என்றிருந்தது. அந்த நேரம் மேற்படிப்பும் இல்லாமல், உத்தியோகமும் இல்லாமல் வெட்டியாக வேறு இருந்தேன். எனக்கும் பொழுது போகவேண்டும் அல்லவா\nஅப்போது எனக்குக் கிடைத்ததுதான் ஆன்மிக மேடை. என் அப்பாதான் இதற்கு வழி செய்து கொடுத்தார். தன் மகனின் (நான்தான்) திறமைகள் () பற்றிக் கூச்சமே இல்லாமல் தன் சக ஆசிரியர்களிடமும், நண்பர்களிடமும�� பகிர்ந்து கொள்வார். நான் திறமையாக நடிப்பேன், மேடைகளில் ஏறிக் கலக்குவேன், அற்புதமாகப் பாடுவேன், அருமையாகச் சிறுகதைகள் எழுதுவேன் என்றெல்லாம் என் புகழ் பரப்புவார்.\nஅப்படி அவர் ஒருமுறை தன் சக ஆசிரிய நண்பர்களிடம் என்னைப் பற்றி வழக்கம்போல் பெருமையடித்துக்கொண்டு இருந்தபோது, திருக்குணம் என்னும் ஊரைச் சேர்ந்த நாகராஜன் என்னும் ஆசிரியர், என் பேச்சுத் திறமையை ஆன்மிக வழியில் பயன்படுத்தலாமே என்று ஒரு யோசனையை முன்வைத்தார்.\nஅவர் ஆன்மிகச் சொற்பொழிவாளர். ஆன்மிகப் பட்டிமன்றங்களிலும், வழக்காடு மன்றங்களிலும் கலந்துகொண்டு கர்ஜிப்பவர். பாண்டிச்சேரி வானொலி நிலைய நிகழ்ச்சிகளிலும் பங்கேற்றுள்ளவர். நிறைய ஊர்களுக்குச் சென்று, அங்கே நடைபெறும் கோயில் திருவிழாக்களில் ஆன்மிகச் சொற்பொழிவுகள் நிகழ்த்திவிட்டு வருபவர்.\nஅவர் கலந்துகொள்ளும் ஒரு ஆன்மிக பட்டிமன்றத்தில் என் பெயரையும் ஒரு அணியில் சேர்த்துவிட்டார். ‘சீதையை மீட்க ராமனுக்கு அதிகம் உதவியது லக்ஷ்மணனா, அனுமனா அல்லது விபீஷணனா’ என்பதே தலைப்பு. மூன்று அணிகளில் நான் அனுமன் அணியில் இடம்பெற்றேன். இந்தப் பட்டிமன்றத்தில் பேசுவதற்குத் தயார் செய்துகொள்வதற்காக கம்பராமாயணப் பாடல்கள் அனைத்தையும் அவசரமாக ஒரு புரட்டு புரட்டினேன். உதவி: கம்பன் கழகம் வெளியிட்ட கையடக்க கம்பராமாயணப் பதிப்பு.\nமூன்று அணிகள். அனுமன் அணியில் என் பெயரைக் கொடுத்திருந்தார் நாகராஜன். அவர் எதிர் அணி ஒன்றில் இருந்தார்.\nகம்பராமாயணத்தில் ஓரிடத்தில், ராமனே அனுமனை மெச்சி, \"உன் உதவி மட்டும் இல்லையென்றால், என்னால் சீதையை அடைந்திருக்க முடியாது\" என்று சொல்வதாக வரும் ஒரு பாடல் வசமாக எனக்குச் சிக்கியது. அதை வைத்து ஆணித்தரமாக நான் பேசியதும், நடுவர் அரங்க.தியாகராஜனால் மறுக்க முடியாமல், அதையே தனது தீர்ப்பில் குறிப்பிட்டு, என் அணிக்குச் சாதகமாகத் தீர்ப்பு கூறிவிட்டார்.\nஇதனால் ஆசிரியர் நாகராஜன் என் மேல் ஏதேனும் கடுப்பு கொள்வாரோ என்று பயந்தேன். ஆனால், அப்படி இல்லை. அவர் என் பேச்சாற்றலை ரசித்ததோடில்லாமல், தொடர்ந்து ஆன்மிக மேடைகளில் பேச வாய்ப்புகள் பெற்றுத் தந்தார்.\nஅன்னியூர், நங்காத்தூர், சங்கீதமங்கலம், அனந்தபுரம் எனப் பல ஊர் கோயில்களில் நடக்கும் பட்டிமன்றம், வழக்காடு மன்றங்களில��� கலந்துகொண்டு பேசினேன். சுத்துப்பட்டு எந்தக் கோயிலில் விசேஷம் என்றாலும், அங்கே ஆன்மிகப் பட்டிமன்றமோ, வழக்காடு மன்றமோ, ஆன்மிகச் சொற்பொழிவோ ஏதோ ஒன்று அல்லது அனைத்துமேவோ கட்டாயம் நடைபெறும். (இப்போது மாதிரி ஆபாச அங்க அசைவுகளுடன் கூடிய டப்பாங்குத்து நையாண்டி மேளமோ, வெட்டவெளி சினிமாவோ இருக்காது.) கோயில் விசேஷத்துக்காக அடிக்கப்படும் நோட்டீஸில் கட்டாயம் என் பெயரும் கொட்டை எழுத்துக்களில் அச்சிடப்பட்டிருக்கும். இப்படியாக என் பெயர் அச்சிடப்பட்ட‌ நோட்டீஸ்களை ஒரு புத்தகம் போல் தைத்து வைத்திருந்தார் அப்பா. பொக்கிஷம் போல் அதை ரொம்ப காலம் பாதுகாத்து வந்தார். சுமார் பத்து ஆண்டுகளுக்கு முன், வேண்டாத குப்பைகளை ஒழிக்கும்போது அவற்றையும் தூக்கிப் போட்டுவிட்டேன். அதில் மாளாத வருத்தம் என் அப்பாவுக்கு.\nஇங்கே ஒரு விஷயம். பழைய நினைவுகளின் அடையாளமாக இருக்கும் இது போன்ற அழைப்பிதழ்களை, கடிதங்களை, பொருள்களைப் பாதுகாத்து வைத்திருந்து, பின்னாளில் அவற்றை எடுத்துப் பார்ப்பது ஒரு சுகம்தான். ஆனால், அந்தக் காலத்தில் அவற்றின் மதிப்பு எனக்குத் தெரியவில்லை.\nஎன்னுடைய சிறுகதைகள் கல்கி, ஆனந்தவிகடன், குங்குமம், தினமணிகதிர் போன்ற பத்திரிகைகளில் மாறி மாறி, சராசரியாக‌ இரண்டு மாதங்களுக்கு ஒருமுறை எனப் பிரசுரமாகி வந்த காலத்தில், அதாவது 1979, 80-களில், சுமார் பத்து கதைகள் வெளியாகியிருந்த நிலையில், நண்பர் மார்க்கபந்து கேட்டார் என்று, (அப்போது நான் கிராமத்தில் இருந்தேன். கடிதம் மூலம் மார்க்கபந்து அறிமுகமாகியிருந்த சமயம் அது) என்னிடமிருந்த அந்த பத்து இதழ்களையும் தபாலில் மார்க்கபந்துவின் முகவரிக்கு அனுப்பி வைத்துவிட்டேன். அதில் அப்பாவுக்கு என் மீது ஏகப்பட்ட வருத்தம்; கோபம். அவரே ஒவ்வொரு பத்திரிகைக்கும் கைப்படக் கடிதங்கள் எழுதி, அந்தப் பிரதிகள் அனைத்தையும் வரவழைத்துப் பத்திரப்படுத்திக்கொண்டார்.‌\nநோட்டீஸ்களைப் பொறுத்தவரையில் அப்படித் திரும்பப் பெற வழியில்லை. ஆனால், அதற்காக எள்ளளவும் எனக்கு வருத்தம் இல்லை. அன்றைய சந்தோஷத் தருணங்கள் யாவும் இனிய தடங்களாக என் மனதில் பதிந்துள்ளன. அதை மீண்டும் மனசுக்குள் ஓட்டிப் பார்ப்பதே ஒரு சுகம்தான்.\nஒரு சிறு கிராமம். பெயர் மறந்துவிட்டது. அங்கே ஒரு முருகன் கோயில். சூரசம்ஹ��ர தினத்தன்று, அந்தக் கோயில் மண்டபத்தில் ஒரு வழக்காடு மன்றத்துக்கு ஏற்பாடாகியிருந்தது. அதில் நானும் கலந்துகொண்டேன். வழக்குத் தொடுப்பவர் நான். மறுப்பவர் ஆசிரியர் நாகராஜன். 'முருகன் செய்தது குற்றம் குற்றமே' என்பது வழக்கின் தலைப்பு. முருகப் பெருமான் செய்த‌ குற்றங்களை நான் வரிசைப்படுத்தி, அவர் மீது வழக்குத் தொடுக்க வேண்டும். அதை மறுத்து, முருகனுக்கு ஆதரவாக வாதிடுவார் நாகராஜன்.\nவயதில் மூத்தவர் என்றும் மதிக்காமல் பிரம்மனை முருகன் குட்டியது குற்றம், தனக்கு ஓம் என்னும் பிரணவ மந்திரத்தின் பொருள் தெரிந்துவிட்டது என்கிற கர்வ‌த்தில், தந்தைக்கே உபதேசம் செய்யும் அளவுக்குத் தலைப்பட்டது குற்றம் என வரிசையாக முருகப் பெருமானின் குற்றங்களை முன்வைத்து வாதிட்டேன். என் வாதங்களுக்குப் பொருத்தமாகவும், ஆதரவாகவும் இருந்த கந்தரலங்காரம், கந்தரனுபூதி போன்ற பழந்தமிழ் இலக்கியப் பாடல்களையெல்லாம் தொகுத்து, ஆணித்தரமாக வாதிட்டேன். ஒரு கட்டத்தில், நாகராஜன் எதிர் வாதம் செய்வதற்கே முடியாமல் திணறித் திக்குமுக்காடிப் போனார்.\nஅந்த நிலையில், பார்வையாளர்கள் கூட்டத்தில் சலசலப்பு எழுந்தது. முருகன் கோயிலுக்கே வந்து, முருகப் பெருமானை அவதூறாகப் பேசுவதா என என் மீது அவர்களுக்குக் கட்டுக்கடங்காத‌ கோபம் உண்டாயிற்று. என்னை ஏதோ நாத்திகன் போன்று எண்ணி, \"எவண்டா இந்தக் கம்மனாட்டிகளையெல்லாம் கோயிலுக்குள்ள கூட்டிக்கிட்டு வந்தது எங்கே வந்து என்ன பேசுறே எங்கே வந்து என்ன பேசுறே பார்த்து தம்பி, உருப்படியா ஊர் போய்ச் சேரு பார்த்து தம்பி, உருப்படியா ஊர் போய்ச் சேரு\" என ஆங்காங்கே மிரட்டல் கூச்சல்கள் எழுந்தன. மேடை மீது கற்களும், மண்ணும் வந்து விழுந்தன. நிலைமை விபரீமாவதைக் கண்ட நாகராஜன், மைக்கில் சத்தமாக, \"பக்த கோடிகளே\" என ஆங்காங்கே மிரட்டல் கூச்சல்கள் எழுந்தன. மேடை மீது கற்களும், மண்ணும் வந்து விழுந்தன. நிலைமை விபரீமாவதைக் கண்ட நாகராஜன், மைக்கில் சத்தமாக, \"பக்த கோடிகளே ஆன்மிக அன்பர்களே இது ஓர் இலக்கிய நிகழ்ச்சி. இந்தத் தம்பியும் முருகன் மீது பக்தி உள்ளவர்தான். ஒரு சுவைக்காக அவர் தன் வாதங்களை இங்கே எடுத்து வைத்தார். இது இறைவனை அவதூறு செய்யும் நிகழ்வல்ல. எங்களுக்கு அது நோக்கமும் அல்ல\nஆனால், நிகழ்ச்சி தொடர்ந்து நடக்கவி���்லை. ஒரு மணி நேரத்துக்குத் திட்டமிட்டிருந்த அந்த வழக்காடு மன்றம் இருபது நிமிடத்துக்குள் முடிந்துபோனது.\nபக்தியிலும் முரட்டு பக்தி உண்டென்று நான் அறிந்துகொண்ட சம்பவம் அது. அதுதான் என் கடைசி ஆன்மிக மேடையும்கூட\nஅரசியல், ஆன்மிகம் இரண்டிலும் ஈடுபாடு இருக்கலாம்; தீவிரம் இருக்கக்கூடாது. தங்கள் கட்டுரை என்னை ரொம்ப யோசிக்க வைத்தது\n1)உங்கள் மென்மையான தோற்றத்துக்கு மாறான கனமான குரலைக் கேட்கும்போதே அடிக்கடி நினைப்பேன். மேடைக்கு ஏற்ற குரலாயிருக்கிறதே என்று\n2) மஹா அன்னையின் திருநாமம் என்ன என்று தெரிந்து கொள்ள விரும்புகிறேன்.\n1) உங்களது மென்மையான தோற்றத்துக்கு மாறான கனமான குரலைக் கேட்கும்போது அடிக்கடி நினைத்துக் கொள்ளுவேன் மேடைக்கு ஏற்ற குரலாய் இருக்கிறதே என்று\n2) மஹா அன்னையின் திரு நாமம் என்ன வென்று தெரிந்து கொள்ள ஆர்வமாக இருக்கிறேன்.\n+ நன்றி கணேஷ் ராஜா\n//ஒரு முறை அப்படி நடக்கலாம்; இரண்டு மூன்று முறை அப்படி நடக்கலாம். ஒவ்வொரு முறையுமா இந்தத் தற்செயல் நடக்கும் இதை நான் பரீட்சார்த்த முறையில் சோதித்தே பார்த்துவிட்டேன்.// சமீபத்தில் அன்னையின் அருளால் ஏதாச்சும் நடந்ததா சார்\n அடிக்கடி அன்னையின் அருளை அனுபவபூர்வமாக உணர்ந்து வருகிறேன். எனினும், மேலோட்டமாகப் பார்த்தால், யதேச்சையான நிகழ்வு போலத்தான் தெரியும். அப்படிச் சில விஷயங்கள் சமீபத்திலும் நடந்தன.\nசுவையாக எழுதி இருகிறீர்கள் தங்கள் வாழ்கையில் நடந்த சம்பவங்களை சாவியில் உங்கள் எழுத்துக்கள் நிறைய படித்து உள்ளேன் .வாழ்த்துக்கள்\nசுவையாக எழுதி இருகிறீர்கள் தங்கள் வாழ்கையில் நடந்த சம்பவங்களை சாவியில் உங்கள் எழுத்துக்கள் நிறைய படித்து உள்ளேன் .வாழ்த்துக்கள்\nஎ ன்னுடைய பிளாகில் ஆசிரியர் சாவி, ஆசிரியர் எஸ்.பாலசுப்ரமணியன் என நான் பழகிய பெரிய மனிதர்கள் பற்றியெல்லாம் எழுதுவதாக இருக்கிறேன். அந்த வரிசைய...\nமுருகன் மீது ஒரு வழக்கு\nCopyright 2009 - உங்கள் ரசிகன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221209585.18/wet/CC-MAIN-20180814205439-20180814225439-00644.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://varnamfm.com/2018/07/13/prayut-chan-o-cha-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B0%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AE%AE/", "date_download": "2018-08-14T21:15:32Z", "digest": "sha1:K2QSI6DJKM5Q4TEMEIYGGB4XHAEXWRNM", "length": 5120, "nlines": 38, "source_domain": "varnamfm.com", "title": "Prayut Chan-o-cha, பிரதமர் ரணில் விக்கரமசிங்கவை இன்று காலை சந்திக்கவுள்ளார் « Varnam FM Official Website : Sri Lanka's only Tamil Melody Channel", "raw_content": "\nPrayut Chan-o-cha, பிரதமர் ரணில் விக்கரமசிங்கவை இன்று காலை சந்திக்கவுள்ளார்\nதாய்லாந்து பிரதமர் ப்ரயூத் சான் ஓ சா (Prayut Chan-o-cha), பிரதமர் ரணில் விக்கரமசிங்கவை இன்று காலை சந்திக்கவுள்ளார்.\nஇரண்டு நாட்கள் உத்தியோகப்பூர்வ விஜயம் மேற்கொண்டு அவர் இலங்கைக்கு வருகைத் தந்துள்ளார்.\nதாய்லாந்து பிரதமர் ப்ரயூத் சான் ஓ சா, கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் ஊடாக நேற்று பிற்பகல் நாட்டை வந்தடைந்தார்\nஇலங்கை அரசாங்கத்தின் அழைப்பின் பேரிலேயே அவர் இலங்கைக்கு விஜயம் செய்துள்ளதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.\nஅத்துடன், இரு நாடுகளுக்கும் இடையிலான இராஜதந்திர உறவுகளை மேலும் வலுப்படுத்திக் கொள்ளும் நோக்கிலேயே அவர் இலங்கைக்கு வருகை தந்துள்ளதாக வெளிவிவகார அமைச்சு கூறியுள்ளது.\nதாய்லாந்து பிரதமரை வரவேற்பதற்கான உத்தியோகபூர்வ நிகழ்வு, ஜனாதிபதியின் தலைமையில், ஜனாதிபதி செயலகத்தில் நேற்று மாலை இடம்பெற்றது.\nஅத்துடன், இந்த நிகழ்வினை அடுத்து, இருநாட்டுத் தலைவர்களுக்கும் இடையில் பேச்சுவாரத்தைகள் இடம்பெற்றுள்ளதாக ஜனாதிபதி செயலகம் அறிவித்துள்ளது.\nஇதேவேளை, தாய்லாந்து பிரதமர் ப்ரயூத் சான் ஓ சா, பிரதமர் ரணில் விக்ரமசிங்கவை இன்று காலை சந்திக்கவுள்ளார்.\nஅத்துடன், கண்டிக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ள தாய்லாந்து பிரதமர், மகாநாயக்க தேரர்களை சந்திக்கவுள்ளதுடன், பேராதனை தாவரவியல் பூங்காவில் மரக்கன்று ஒன்றையும் நாட்டவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஅத்துடன், தாய்லாந்து பிரதமர் ப்ரயூத் சான் ஓ சா (Prayut Chan-o-cha) வின் இந்த விஜயத்தின் போது சில முக்கிய ஒப்பந்தங்கள் கைச்சாத்திடப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nபல நாடுகளின் நாணயத்தாள்களை அச்சிடும் சீனா\nசம்பளப் பிரச்சினை குறித்த அமைச்சரவை பத்திரம் சமர்ப்பிப்பு\nஇங்கிலாந்து நாடாளுமன்றத்திற்குள் காரை செலுத்தி விபத்துக்குளாக்கிய நபர் கைது\nபிரபல நிறுவனம் உற்பத்தி செய்துள்ள காரில் புற்றுநோயை ஏற்படுத்தும் வேதிப்பொருள் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221209585.18/wet/CC-MAIN-20180814205439-20180814225439-00644.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vivasaayi.com/2017/07/london-attack-tamil-people.html", "date_download": "2018-08-14T21:04:37Z", "digest": "sha1:AVGGGCPICE7NUA2O6QM3Y6UEW3SECQX3", "length": 14783, "nlines": 103, "source_domain": "www.vivasaayi.com", "title": "லண்டனில் தமிழ் குடும்பத்தினர் மீது வீடு புகுந்து தாக்குதல்: மர்ம நபர்களுக்கு வலைவீச்சு. | TamilNews விவசாயி", "raw_content": "HOT NEWS Jaffna kavin news Really SPORTS study Tamileelam TGTE video WTRRC அறிவித்தல் அறிவித்தல்கள் அறிவியல் இது நம்மவர் இந்தியா இயற்கை இலங்கை ஈழத்து துரோணர் உலகம் உறவுகள் கணினி கல்வி கவிதை குறும்படம் கோவில் கோவில்கள் சமையல் சரவணை மைந்தன் சினிமா தமிழகம் தமிழர் வரலாறு தமிழ் வளர்ப்போம் தற்பாதுகாப்பு தேச விடுதலை வீரர்கள் தேர்தல் நிகழ்வு நிகழ்வுகள் படங்கள் பெண்ணியம் பொ.ஜெயச்சந்திரன் மரண அறிவித்தல் மரண அறிவித்தல்கள் மருத்துவம் மாற்றம் வருமா வடமாகாண தேர்தல் வல்வை அகலினியன் விபத்து வியப்பு விவசாயம்\nலண்டனில் தமிழ் குடும்பத்தினர் மீது வீடு புகுந்து தாக்குதல்: மர்ம நபர்களுக்கு வலைவீச்சு.\nby விவசாயி செய்திகள் 12:09:00 - 0\nலண்டனில் தமிழ் குடும்பத்தினர் மீது வீடு புகுந்து தாக்குதல்: மர்ம நபர்களுக்கு வலைவீச்சு.\nபிரித்தானியாவின் Stanmore பகுதியில் குடியிருக்கும் தமிழ் குடும்பம் ஒன்றின் மீது மர்ம நபர்கள் வீடு புகுந்து தாக்குதல் நடத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nபிரித்தானியாவின் வடமேற்கு லண்டனில் அமைந்துள்ள Stanmore பகுதியில் இந்த கொடூர தாக்குதல் சம்பவம் நிகழ்ந்துள்ளது.\nசம்பவத்தன்று குறித்த குடியிருப்பின் கதவை தட்டிய மர்ம நபர்கள் இருவர், அந்த குடியிருப்பின் கதவை திறந்த 40 வயது மதிக்கத்தக்க நபரை துப்பாக்கியை காட்டி பயமுறுத்தி திறந்த வீட்டினுள் வலுக்கட்டாயமாக புகுந்துள்ளனர்.\nஅதுமட்டுமின்றி அந்த 40 வயது மதிக்கத்தக்க நபரை கடுமையாக தாக்கியுள்ளனர்.\nஇந்த நிலையில் வாசல் பக்கம் என்ன களேபரம் என பார்க்கச் சென்ற பாதிக்கப்பட்டவரின் தாயார், நடப்பவற்றைக் கண்டு பயத்தில் அலறியுள்ளார்.\nஇதனையடுத்து அந்த கும்பல் இவரையும் தாக்கியுள்ளது. தொடர்ந்து அந்த மர்ம நபர்கள் இர்வரும் அங்கிருந்து தலைமறைவானதாக கூறப்படுகிறது.\nமர்ம நபர்களால் கடுமையாக தாக்கப்பட்டு பாதிக்கப்பட்ட குடும்பமானது தமிழர்கள் என தெரிய வந்துள்ளது. இதனிடையே காயமடைந்த இருவரையும் மீட்டு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.\nஇச்சம்பவமானது கடந்த யூன் மாதம் 15 ஆம் திகதி நடந்துள்ளது. அத்துமீறி நுழைந்து தாக்குதல் நடத்திய இருவரும் கறுப்பினத்தவர்கள் எனவும் இளைஞர்கள் என்றும் தெரிய வந்துள்ளது.\nகுறித்த தாக்குதலானது மிகவ���ம் மோசமான திட்டமிட்ட தாக்குதல் சம்பவம் என, வழக்கை விசாரிக்கும் பொலிசார் தெரிவித்துள்ளனர்.\nகுறித்த நபர்கள் தொடர்பில் ஏதேனும் தகவல் தெரிய வரும் பொதுமக்கள் உடனடியாக Harrow பகுதி பொலிசாரை தெரியப்படுத்த வேண்டும் என அறிவுறுத்தியுள்ளனர்.\nஇதனிடையே இந்த விவகாரம் தொடர்பில் கைது செய்யப்பட்ட 23 வயது நபர் ஒருவரை கைது செய்து விசாரித்த பின்னர் விடுவித்துள்ளனர்.\nராஜீவ் காந்தி கொலை ஒரு ஒப்பந்தக் கொலை புலிகளுக்கு சம்பந்தமே இல்லை\nராஜீவ் காந்தி கொலை ஒரு ஒப்பந்தக் கொலை புலிகளுக்கு சம்பந்தமே இல்லை அம்பலப்படுத்தும் டெல்லி பத்திரிகையாளர் 24 ஆண்டுகளான பிறகும் இன்னும...\nபேச்சுவார்த்தைகளுக்கு முன்னரே புலிகளை அழிப்பதற்கான முடிவு எடுக்கப்பட்டுவிட்டது என்பதுதான் உண்மை.\nபேச்சுவார்த்தை முறிந்தநிலையில் விடுதலைப் புலிகளது அரசியல்பிரிவு இலங்கையிலுள்ள ஜேர்மன் தூதரகத்தினூடாக ஜேர்மன், சுவிஸ் மற்றய ஐரோப்பிய நாடுகளின...\n14 கரும்புலிகளினால் நடத்தப்பட்ட கட்டுநாயக்க விமானப் படைத்தளத் தாக்குதல்..வரலாற்றில் மிக முக்கியமான தாக்குதல் ஆகும்.\n14 கரும்புலிகளினால் நடத்தப்பட்ட கட்டுநாயக்க விமானப் படைத்தளத் தாக்குதல்..வரலாற்றில் மிக முக்கியமான தாக்குதல் ஆகும். கட்டுநாயக்க விமானப் படைத...\nபோராளிக் கலைஞன்/பாடகன் மேஜர் சிட்டு அண்ணாவின் 21 ஆம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும்\nபோராளிக் கலைஞன்/பாடகன் மேஜர் சிட்டு அண்ணாவின் 21 ஆம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும். ஈழத்துப் போராட்டப் பாடகர்களில் தனக்கென்று தனித்துவமான இடத்...\nகறுப்பு ஜுலை 1983 ஆண்டு இனப்படுகொலை இடம்பெற்று 35 வருட நினைவு\nகறுப்பு ஜுலை 1983 ஆண்டு இனப்படுகொலை இடம்பெற்று 35 வருடங்களாகின்றன. ஆயிரக்கணக்கான தமிழ் மக்கள் கொல்லப்பட்டு. பெரும் எண்ணிக்கையானவர்கள் காயம...\nராஜீவ் காந்தி கொலை ஒரு ஒப்பந்தக் கொலை புலிகளுக்கு சம்பந்தமே இல்லை\nராஜீவ் காந்தி கொலை ஒரு ஒப்பந்தக் கொலை புலிகளுக்கு சம்பந்தமே இல்லை அம்பலப்படுத்தும் டெல்லி பத்திரிகையாளர் 24 ஆண்டுகளான பிறகும் இன்னும...\nஓ..மரணித்த வீரனே உன் சீருடைகளை எனக்குத்தா” புகழ் ஈழத்து கலைஞன் யாழ்.ரமணன் காலமானார்.\nஓ..மரணித்த வீரனே உன் சீருடைகளை எனக்குத்தா” புகழ் ஈழத்து கலைஞன் யாழ்.ரமணன் காலமானார். யாழ்.மண்ணின் பிரபல இசையமைப்பாளரும் ஈழத்��ின் அத...\nபோராளிக் கலைஞன்/பாடகன் மேஜர் சிட்டு அண்ணாவின் 21 ஆம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும்\nபோராளிக் கலைஞன்/பாடகன் மேஜர் சிட்டு அண்ணாவின் 21 ஆம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும். ஈழத்துப் போராட்டப் பாடகர்களில் தனக்கென்று தனித்துவமான இடத்...\nமகிந்தவுக்கு ஆதரவான கூட்டம் முரளிதரனுடன் சேர்த்து 76 பாராளுமன்ற உறுப்பினர்கள் பங்குபற்றினார்கள்\nமாத்தறையில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பேரணி தற்போது நடைபெற்று வருகின்றது. இப்பேரணியில் விநாயகம...\nதிமுக தலைவர் கருணாநிதி இன்று மாலை 6.10 மணியளவில் மறைந்தார். காவேரி மருத்துவமனையில் 11 நாள் சிகிச்சைக்குப் பிறகு இன்று சிகிச்சை பலனின்றி கர...\nராஜீவ் காந்தி கொலை ஒரு ஒப்பந்தக் கொலை புலிகளுக்கு சம்பந்தமே இல்லை\nபேச்சுவார்த்தைகளுக்கு முன்னரே புலிகளை அழிப்பதற்கான முடிவு எடுக்கப்பட்டுவிட்டது என்பதுதான் உண்மை.\n14 கரும்புலிகளினால் நடத்தப்பட்ட கட்டுநாயக்க விமானப் படைத்தளத் தாக்குதல்..வரலாற்றில் மிக முக்கியமான தாக்குதல் ஆகும்.\nபோராளிக் கலைஞன்/பாடகன் மேஜர் சிட்டு அண்ணாவின் 21 ஆம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும்\nஉயிர்பலி இன்றி உரிமை வென்றெடுப்போம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221209585.18/wet/CC-MAIN-20180814205439-20180814225439-00644.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://saibalsanskaartamil.wordpress.com/2016/12/02/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%88%E0%AE%AF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%8D/", "date_download": "2018-08-14T21:07:44Z", "digest": "sha1:3YHYEJJ5R3CKX7EIULJBO7AVL5OFCRAX", "length": 10711, "nlines": 153, "source_domain": "saibalsanskaartamil.wordpress.com", "title": "பார்வையற்ற சிறுவன் | Saibalsanskaar Tamil", "raw_content": "\nஉபநீதி – புலனறிவு, நுண்ணுணர்வு, ஞானம்\nஒரு பார்வையற்ற சிறுவன், ஒரு கட்டிடத்தின் படிகளில் உட்கார்ந்து கொண்டு, தன் கால்களுக்கு அருகில் ஒரு தொப்பியை வைத்துக் கொண்டிருந்தான். ஒரு அறிவிக்கைப் பலகையில், “நான் பார்வையற்றவன்; தயவு செய்து எனக்கு உதவி செய்யவும்” என எழுதியிருந்தான். அந்தத் தொப்பிக்குள் சில காசுகள் இருந்தன.\nஅங்கு ஒரு மனிதர் நடந்து கொண்டிருந்தார். அவர் சில காசுகளைத் தொப்பியில் போட்டுவிட்டு, அறிவிக்கைப் பலகையைத் திருப்பி, வேறு சில வார்த்தைகளை எழுதினார். வழிப்போக்கர்களுக்கு, இந்த புது வார்த்தைகள் தெரியுமாறு வைத்து விட்டுச் சென்றார்.\nசிறிது நேரத்தில், தொப்பி நாணயங்களால் நிறைந்து விட்டது. பல மக்கள், அந்தப் பார்���ையற்ற சிறுவனுக்கு நிறைய பணம் அளித்தனர். அன்று மதியம், அறிவிக்கைப் பலகையில் மாற்றி எழுதிய அம்மனிதர், ஏதாவது மாற்றங்கள் இருக்கிறதா என்று பார்க்க அங்கு வந்தார். சிறுவன் உடனடியாக அவர் வருவதை அடையாளம் கண்டு, “நீங்கள் தானே இன்று காலை ஏதோ மாற்றி எழுதினீர்கள் அது என்ன என்று சொல்ல முடியுமா அது என்ன என்று சொல்ல முடியுமா\nஅதற்கு அந்த மனிதர், ”நான் உண்மையைத் தான் எழுதினேன். நீ குறிப்பிட்டிருந்த வார்த்தைகளைச் சற்று மாற்றி எழுதினேன்“ என்றார்.\nஅவர் மாற்றி எழுதிய வார்த்தைகள்: “இன்றைய நாள் மிகவும் இனிமையானது; ஆனால், என்னால் பார்க்க முடியவில்லையே”\nஇரண்டு செய்திகளுக்கும் ஒரே அர்த்தம் தான் என நீங்கள் நினைக்கிறீர்களா\nஆம். இரண்டு செய்திகளும் அச்சிறுவன் பார்வையற்றவன் என்பதையே குறிப்பிடுகின்றன. ஆனால் இரண்டாவது செய்தி, அச்சிறுவனின் மன வருத்தத்தை மற்றவர்களின் உணர்ச்சிகளை தூண்டுகின்ற வகையில் அழகாக வெளிப்படுத்துகிறது.\nநாம் ஒவ்வொரு நொடியும், நன்றி உணர்வோடு இருக்க வேண்டும். எப்போதும், சற்று வித்தியாசமாக யோசனை செய்து, நல்லதையே நினைக்க வேண்டும்.\nவாழ்க்கையை அன்பான மனப்பான்மையுடன், குற்றம் குறைகளைப் பாராட்டாமல் வாழ வேண்டும். வாழ்க்கை நமக்கு அழுவதற்கு 100 காரணங்களை கொடுத்தால், சிரிப்பதற்கு 1000 காரணங்களை அளிக்கிறது என்று திடமாக நம்பி செயல்பட வேண்டும். கடந்த காலத்தை நினைத்து வருத்தப் படாமல், நிகழ் காலத்தைத் திட நம்பிக்கையுடன் வாழ்ந்து, எதிர்காலத்தைப் பயப்படாமல் எதிர் கொள்ள வேண்டும். பயத்தை தவிர்த்து நம்பிக்கையுடன் வாழவும்.\nபல ஞானிகள் வாழ்க்கையைப் பற்றி அழகாகக் கூறியிருக்கிறார்கள். வாழ்க்கைச் சக்கரம் பழுது பார்த்துச் சரி செய்யும் ஒரு சுழற்சி. கெட்ட விஷயங்களை மறந்து, நல்லவற்றை மட்டும் ஏற்றுக் கொள்ள வேண்டும். வாழ்க்கை என்னும் பயணத்தில் அச்சமில்லாமல் செயல்பட, நல்ல மனப்பான்மை என்னும் பயணச் சீட்டு நமக்கு அவசியம்.\nமற்றவரின் புன்சிரிப்பே உலகில் மிக அழகான விஷயம்; அதற்குக் காரணமாக நீங்கள் இருப்பது தான் அதைவிட அழகானது.\nஏழை மனிதனின் செல்வம் மன நிம்மதி →\nபுத்தர் – பொறுமையின் சிகரம்\nநல்லவர்கள் ஏன் பாதிக்கப் படுகிறார்கள்\nசாதுவைப் போல் நடித்த… on சாதுவைப் போல் நடித்த மீனவ…\nranjanimurali123 on பகவத் கீதை ஏன் படிக்க வேண…\nmanojkumar on பகவத் கீதை ஏன் படிக்க வேண…\nmanojkumar on பகவத் கீதை ஏன் படிக்க வேண…\nranjanimurali123 on சாதுவைப் போல் நடித்த மீனவ…\nCategories Select Category அனுபவங்கள் அன்பு அமைதி அஹிம்சை உண்மை உதவி ஒற்றுமை கருணை குரு பக்தி சமாதானம் சரணாகதி சாந்தி தைரியம் நன்நடத்தை நம்பிக்கை நற்குணம் நிம்மதி நேர்மை பகுத்தறிவு பக்தி பண்டிகைகள் பொறுமை மன நிறைவு முன்னுரை முயற்சி வாய்மை Uncategorized\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221209585.18/wet/CC-MAIN-20180814205439-20180814225439-00644.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil-kama-kathaikal.com/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D-15/", "date_download": "2018-08-14T22:11:42Z", "digest": "sha1:5YZO7TGLFKLAM43HMHEQOP7GYS6O47NC", "length": 24367, "nlines": 113, "source_domain": "tamil-kama-kathaikal.com", "title": "சித்தியின் வாசம் – 15 – Tamil Sex Stories Tamil KamaKathaikal | தமிழ் காம கதைகள் தமிழ் இன்ப கதைகள்", "raw_content": "\nசித்தியின் வாசம் – 15\nTamil Kamakathaikal – ஆதரவுக்கு நன்றி, பல இடையூருக்கு பின் மீண்டும் எழுதுகிறேன். தயவு செய்து குடும்ப உறவு பிடிக்காத நண்பர்கள் படிக்க வேண்டாம். மற்றும் பிடித்தவர்கள் உங்கள் கமெண்ட் இணை மெயில் அனுப்பலாம்.\nநான் காலேஜ் முடிந்து வீடு வரும்போது சித்தியும் சூரியும் வீட்டில் இருந்தனர். நான் வீடு வந்ததும் முகம் கழுவிக்கொண்டு ஹாலில் வந்து டிவி போட்டு கொண்டு பார்த்தேன். சூரி ரூமில் இருந்தான். காலையில் நடந்ததை பற்றி சித்தி எதுவும் என்னுடன் போசவில்லை. நான் சித்தி இருக்கும் இடத்துக்கு சென்றேன். சித்தியின் முகம் வாடி காணப்பட்டது. நான் போச்சை தொடக்கி ஏன் சித்தி இன்று சூரி நேரத்துடன் வந்திட்டுட்டான் என்று கேட்டேன். சித்தியிடம் இருந்து எந்த பதிலும் இல்லை. காலையில் நடந்ததை நினைத்து இன்னும் இவள் என்னுடன் கோவத்தோடு இருக்கிறாளா என்று நினைத்துக்கொண்டு.\nஅவளிடம் கழட்டிய யட்டியை நான் இன்னும் போட்டிருந்தேன். நான் அதனை எனது லுங்கிக்கு மேல் தடவிக்கொண்டு, ஏன் சித்தி உன் யட்டியை போட்டு கொண்டதுக்கு என் மேல் கோவமா சித்தி என்று அவளின் காதருகில் சென்று கொட்டேன். அவள் என்பக்க திரும்பினாள். அவள் கண்கள் கலங்கி கணீர் வந்தது. நான் உடனே என்ன சித்தி, சாரி சித்தி நான் உன்னை வேதனை படுத்திடுவதற்க்காக இவ்வாறு கேட்கவில்லை. சித்தி கோவம் ஒன்றும் இல்லை நீ இங்கிருந்து போ என்றால். நான் இல்லை சித்தி உனக்கென்ன பிரச்சினை என்று கூறு என்றேன். அவள் கண்களை துடைத்து கொண்டு சூரி எங்கே என்று கேட்டால். நான், ���கா சூரி ஏதும் தப்பா நடந்து மாட்டிகிட்டானா என்று அவளின் காதருகில் சென்று கொட்டேன். அவள் என்பக்க திரும்பினாள். அவள் கண்கள் கலங்கி கணீர் வந்தது. நான் உடனே என்ன சித்தி, சாரி சித்தி நான் உன்னை வேதனை படுத்திடுவதற்க்காக இவ்வாறு கேட்கவில்லை. சித்தி கோவம் ஒன்றும் இல்லை நீ இங்கிருந்து போ என்றால். நான் இல்லை சித்தி உனக்கென்ன பிரச்சினை என்று கூறு என்றேன். அவள் கண்களை துடைத்து கொண்டு சூரி எங்கே என்று கேட்டால். நான், ஆகா சூரி ஏதும் தப்பா நடந்து மாட்டிகிட்டானா என்று நினைத்தது கொண்டேன், அப்படியே ஏன் சித்தி அவன் ரூமில் படித்துக்கொண்டு இருக்கிறான். அவனால் ஏதும் பிரச்சினையை என்று நினைத்தது கொண்டேன், அப்படியே ஏன் சித்தி அவன் ரூமில் படித்துக்கொண்டு இருக்கிறான். அவனால் ஏதும் பிரச்சினையை அவனும் வளமைய விட நிறத்துக்கு வீட்டுக்கு வந்திட்டான். என்றேன்.\nசித்தி ம் ம்……….. அவன் பிரச்சினை தான், அதுதான் என்னால் என்ன செய்வதென்று தெரியவில்லை. நான் இதுவரை அவனை திட்டியது கூட இல்லை ஆனால் இன்று நான் அவன் மேல் கை நீட்டி விட்டேன். அதுதான் என் மனதுக்குள் பெரும் போராட்டமா இருக்கு. உடனே என் மனம் வேறு எதையோ எல்லாம் கற்பனை செய்ய தொடங்கியது. ஆகா சூரி ஏதும் தப்பா முயற்சி செய்து மாட்டிகிட்டானா நான் தொடர்ந்து ஏன் சித்தி கை நீட்டும் அளவுக்கு அவன் என்ன செய்தான்\nசித்தி தொடங்கினாள், இன்னைக்கு அவனோட ஸ்கூல்ல இருந்து கால் வந்தது, என்னை உடனடியா வர கூறினார்கள். நான் எங்கு சென்று இவன் கிளாஸ் டீச்சரை சந்தித்தேன். இந்தமுறை இன்டெர்னல் எக்ஸாம் முடிவு வந்த்திருந்தது அதில், இவன் கிளாஸ்ல இவன்தான் குறைவான மார்க் எடுத்திருந்தான். இவன் எப்பவும் வகுப்பிலே நல்ல படிக்கிறவனாம், ஆனால் கடந்த இரு மாதங்களாக இவன் கவனம் படிப்பில் இல்லை. இவன் புத்தக பையில் போதை மாத்திரையினை எடுத்திருக்கிறார்கள். இன்னும் ஆறு மாதத்தில் எக்ஸாம் வருது இப்போது இவன் இப்படி நடப்பது பாடசாலைக்கு பெரும் பிரச்சினையாம். இவனை பாடசாலையில் இருந்து இடைநிறுத்த முடிவெடுத்தார்களாம், ஆனால் இவனது பழைய ரெகார்டஸ் பார்த்து இவனுக்கு இந்தமுறை மன்னிப்பு வழங்கியிருக்கிறார்கள்.\nஇவனுக்கு எங்கிருந்து இந்த பழக்கம் வந்தது என்று தெரியவில்லை. நான் வாழ்வதே இவனுக்காக தான், ஊரில் இருப்பவர்களின் அசிங்க பேச்சை சகித்து கொண்டு, நான் இன்னொரு கல்யாணம் பண்ணாது இவனுக்காக மட்டும் தான் இருக்கிறேன். ஏனோ தெரியவில்லை இவன் புத்தி இப்படி போகுது. என்று கூறி அழுதாள்.\nநான் இல்லை சித்தி அவனுக்கு போதை பொருள் பாவிக்கும் பழக்கம் இல்லை, எனக்கு நன்றாக தெரியும். நான் அவனிடம் கேக்கிறேன் என்று சமாதானப்படுத்த முயற்சி செய்தேன். இல்ல நீ என்னை சமாதான படுத்த முயற்சிக்கிறாய், அப்பிடி என்றால் இவன் இன்டெர்னல் எக்ஸாம் மார்க் ஏன் குறைந்தது. என்னால் என்னை சமாதான படுத்த முடியவில்லை எண்டு அழுதாள்.\nஎனக்கு தெரியும் அது அவள் அம்மாவுக்கு கொடுத்தது அவளை மயக்க வைத்திருந்த மாத்திரை, இதை நான் எப்பிடி சித்தியிடம் கூற முடியும்.\nஉடனே, நான் இல்லவே இல்ல சித்தி எனக்கு நல்ல தெரியும் அவனுக்கு எந்த மாதிரி எந்த பழக்கமும் இல்லை. நான் அவனிடம் கேக்கிறேன். அவன் எப்பிடி செய்பவன் இல்லை என்றேன். சித்தி ரமேஷ் நீதான் அவனிடம் பேச வேண்டும், அவனுக்கு போதை பொருள் பழக்கம் இல்லாவிட்டால் எனக்கு மிகவும் சந்தோசம். நான் அவனை அடித்து விட்டேன். நீதான் அவனை சமாதான படுத்த வேண்டும். அவனது படிப்பில் மிகவும் கவனம் செலுத்து ப்ளீஸ். உனக்கு தேவையான உதவிகளை நான் செய்து தருகிறேன் என்றால்.\nநான் சித்தியிடம் நீ அவனை பற்றி கவலை படாதே சித்தி, நான் அவனை கவனித்து கொள்கிறேன் என்று சமாதான படுத்தினேன். சித்தியும் கண்களை துடைத்து கொண்டு, அவன் பகல் ஏதும் சாப்பிடவில்லை. ரூமுக்குள்ளேயே இருக்கிறான் எண்டு சாப்பாடு போட்டு தந்து இதை அவனிடம் கொடுத்தது சாப்பிட சொல்லு என்றால் சொல்லி சற்று சிரித்தாள். நான் குட் சித்தி, நீ சிரித்தாள் தான் அழகு, நீ இப்படியே இருக்கணும் நான் அவன் பிரச்சசினையா பார்த்துகொள்ள்கிறேன் என்று அங்கிருந்து சென்றேன்.\nநான் சாப்பாட்டை வேண்டி கொண்டு ரூமுக்கு வரும் பொது, சித்தி ரமேஷ் இங்கே வா என்று அழைத்தால். நான் திரும்பி வந்து என்ன சித்தி என்று கேட்டேன். நா எதையும் மறக்கவில்லை, எங்கே என் யட்டி என்றால். நான் சிரித்தபடி என் உறுப்பை தடவி போட்டிருக்கேன் என்றேன். சித்தி, ரமேஷ் அது தப்பு நீ அத போட கூடாது. பெண்களின் உள்ளாடையை ஆண்கள் போடக்கூடாது. அது உங்களுக்கு பிரச்சினை. நீ இனிமேல் இவ்வாறு செய்யாதே. அதனை இப்பவே கழட்டி என் ரூமில் போட்டுவிட்டு வா என்ற�� சாப்பிட்டு மறுபடியும் வேண்டினாள். பின் நான் அதனை அவள் முன்னே கழட்டி அவளின் கையில் கொடுத்துவிட்டு சாப்பாட்டை எடுத்தது கொண்டு ரூமுக்கு போனேன்.\nநான் சாப்பாட்டை சூரியிடம் நீட்டி சாப்பிட சொன்னேன், அவன் வேண்டாம் என்று மறுத்தான். நான் எனக்கு எல்லாம் தெரியும் நீ முதலில் சாப்பிடு அப்புறம் பேசலாம் என்று நீட்டினேன்.\nஅவன் சாப்பாட்டை வேண்டினான் சாப்பிட்டான். பின் நான் எதுவும் இப்ப பேச வேண்டாம் உன் பிரச்சினை எனக்கு தெரியும் நாம இப்ப பேச வேண்டாம் என்றேன்.\nஇரவு சித்தி தூங்கியதும் நான் அவனிடம் பேச ஆரம்பித்தேன். எனக்கு நீ போதை பொருள் பாவிக்க மாட்டாய் என்று தெரியும். எனக்கு ஏதும் தெரியாதது போல். அதனை உனது பையில் யாராவது போட்டிருக்கலாம் நீ மாட்டிக்கொண்டாய். நான் சித்தியிடம் பேசிக்கொள்கிறேன். நீ அதை பட்டி கவலை படமால் பிடிக்கும் வேலையினை பார். உனது மார்க் ரொம்பவே குறைவாக இருக்குதாம் சித்தி சொன்னால்,என்றேன்,\nசூரி அழ தொடங்கினான். நான் அவனை சமாதான படுத்தி என்ன பிரச்சினை உனக்கு. என்னிடம் கூறு என்னால் முடிந்தவரை உதவுகிறேன் என்றேன்.\nஅவன் என்னிடம் அவன் பிரச்சினையை கூற தொடங்கினான்.\nஇல்லை அண்ணா, நான் தான் இந்த மாத்திரையை வாங்கினேன், ஆனால் எனக்காக இல்லை என்று ஆரம்பித்தான். என்னால் இப்ப சரியாக படிக்க முடியவில்லை. என் அம்மாவின் உடம்பினை பார்க்காமல் அவளின் வாசத்தினை மோந்தது பார்க்காமல் இருக்க முடியவில்லை. அவளின் உடம்பின் மேல் எனக்கு ஒரு வெறி மாதிரி வந்து விட்டது. எனக்கு புத்தகத்தினை எடுத்தால் அவளின் உடம்பு தான் ஞாபகம் வருது. என் மூளை எல்லாம் அவள் உருவம் தான் இருக்கு, எனக்கு அவளின் வாசம் வேணும். அவளை நான் ஒருதடவையெனும் நிர்வாணமா தொட்டு பார்க்கணும். எனக்கு அது தவிர வேறு எதையும் சிந்திக்க முடியவில்லை. இதை அவளிடம் கேக்கும் தைரியமும் எனக்கு இல்லை நான் என்ன செய்வது என்று தெரியவில்லை என்று அழுதான். முதல் ஆவது அவளை நிர்வாணமா பார்த்தும் அவளின் அழுக்கு துணிய மோந்த்து பார்த்தும் எனது ஆசையா கட்டுப்படுத்தி கொண்டேன். அனால் இப்ப அதுக்கும் வழி இல்லை. என்னால் அவளை தவிர வேறு எதையும் சிந்திக்க முடியவில்லை என்றான்.\nநான் அப்போ, இன்ன போதை மாத்திரை எதுக்கு இதனை பாவித்தது உன்னை கட்டுப்படுத்தவ இதனை பாவித்தது உன்னை க��்டுப்படுத்தவ\nஒருபோது இல்லை அண்ணா, நான் இதனை பாவிக்க மாட்டேன். அப்பா இதை எதுக்கு வேண்டி வைத்திருக்க\nஅவன் அது…………… என்று இழுத்து கொண்டு.\nநான் இதனை அம்மாவுக்கு கொடுத்தது அவளை மயங்கி அவளை நிர்வாணமாக்கி எனது ஆசையா தீர்த்தது கொள்ள தான் வேண்டினேன். அனால் எனக்கு அந்த சந்தர்ப்பம் கிடைக்கவில்லை. அதுக்கு இப்பிடியே நான் மாட்டிக்கொண்டேன் என்று அழுதான்.\nநான் அவனை சமாதான படுத்தி, சரி உனக்கு என்ன உன் அம்மவை பார்க்கணும். நான் உனக்கு உதவி செய்கிறேன். அனால் நீ நல்ல படிக்கணும். நீ பழையபடி நல்ல மார்க் எடுக்கணும் சரியா நீ எனக்கு சத்தியம் செய்து கொடு நல்ல படிப்பதாக அப்பத்தான் நான் உன் ஆசையா நிறைவேற்றுவேன் என்றேன். அவனும் உடனே சத்தியம் செய்தான்.\nசரி எனக்கு கொஞ்சம் காலம் தேவை நான் யோசித்தது உனக்கொரு ஏற்பாடு செய்கிறேன். அதுவரை நீ பொறுமையா இருக்கணும் கூறினேன். அவனும் சரி என்று ஒத்து கொண்டான்.\nபின் சித்தி ரூமுக்கு போய், சித்திய எழுப்பி அவளின் அழுக்கு துணிகளை கேட்டேன். அவள் அது எதுக்குடா இப்ப. தர முடியாது என்று மறுத்தால். நான் ப்ளீஸ் சித்தி எனக்கு வேணும் என்றேன். சூரி இருக்கான் ப்ளீஸ் நீ போ காலைல பார்க்கலாம் என்றால். நான் சித்தி, அவன் தூங்கிவிட்டான், ஏதும் பிரச்சினை இல்லை நீ குடு சித்தி என்றேன். நீ தானே எனக்கு தேவையான எல்லா உதவியும் செய்வதாக ஒத்துக்கொண்டாய். இப்ப எனக்கு அத கொடு சித்தி என்றேன்.\nஉன்னால் தாண்ட எனக்கு பிரச்சினை வரப்போகுது என்று அவளின் அழுக்கு துணி இருக்கும் இடத்தினை காட்டினாள். நான் எடுத்தது கொண்டு சித்தியின் குதியை தடவி விட்டு என் ரூமுக்கு போனேன். அதனை சூரியிடம் நீட்டி, இந்த இப்போதைக்கு இதனை மோந்து பார்த்துக்கொள் என்றேன். அவன் முகம் நிறைய புன்னகையுடன் அதனை வாங்கி முகத்தில் போட்டுகொண்டு வாசம் பிடித்தான்.\nகால் பாய் கார்த்திக் – அத்தியாயம்-1 (பாகம்-2)\nகால் பாய் கார்த்திக் – அத்தியாயம் 1\nதங்கைக்கு தொண்டை வரை – 2\nதமிழ் காம கதைகள் (1,792)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221209585.18/wet/CC-MAIN-20180814205439-20180814225439-00644.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.careerindia.com/news/isro-vssc-recruitment-2017-001787.html", "date_download": "2018-08-14T21:11:55Z", "digest": "sha1:3NQJ5UMT7U4KCTCGUXUDFY5SEGZXIYDA", "length": 8408, "nlines": 92, "source_domain": "tamil.careerindia.com", "title": "இஸ்ரோவில் என்ஜினியரிங் பட்டதாரிகளுக்கு வேலை! | ISRO VSSC Recruitment 2017 - Tamil Careerindia", "raw_content": "\n» இஸ்ரோவில் என்ஜினியரி���் பட்டதாரிகளுக்கு வேலை\nஇஸ்ரோவில் என்ஜினியரிங் பட்டதாரிகளுக்கு வேலை\nசென்னை : இஸ்ரோ விஎஸ்எஸ்சி சயின்டிஸ்ட், என்ஜினியரிங் பதவிளுக்கான காலிப்பணியிடங்களை நிரப்ப உள்ளதாக அறிவித்துள்ளது. விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் ஏப்ரல் 24ம் தேதிக்குள் விண்ணப்பிக்கவும்.\nவேலை - சயின்டிஸ்ட்/என்ஜினியர் எஸ்சி\nகல்வித்தகுதி - பி.இ/ பி.டெக்/ எம்இ/ எம்.டெக்/ எம்எஸ்சி\nமொத்த காலிப்பணியிடங்கள் - 12\nவேலை இடம் - இந்தியா முழுவதும்\nசயின்டிஸ்ட்/என்ஜினியர் எஸ்சி - (மெக்கானிக்ஸ்/ மெஷின் டிசைன்/ மெக்கானிக்கல் டிசைன்) 3 காலியிடங்கள் - எம்இ, எம்டெக்\nசயின்டிஸ்ட்/என்ஜினியர் எஸ்சி (கெமிஸ்ட்ரி) - 2 காலியிடங்கள் - எம்எஸ்சி கெமிஸ்ட்ரி\nசயின்டிஸ்ட்/என்ஜினியர் எஸ்சி (கெமிக்கல் என்ஜினியரிங்) - 4 காலியிடங்கள் - பி.இ/ பி.டெக் கெமிக்கல் என்ஜினியரிங்\nபயர் ஆபிசர் - 1 காலியிடம் - பிஎஸ்சி பிசிக்ஸ், கெமிஸ்ட்ரி, கணிதம் மற்றும் அட்வான்ஸ் டிப்ளமோ என்எப்எஸ்சியில் 6 வருட முன் அனுபவம் அல்லது பிடெக்\nபயர் என்ஜினியரிங்கில் 6 வருட முன் அனுபவம்.\nரிசர்ச் சயின்டிஸ்ட் - 2 காலியிடங்கள் - மீட்டியரோலாஜியில் எம்எஸ்சி பட்டப்படிப்பு\nமேற்கண்ட 12 காலியிடங்களும் நிரப்பப்பட உள்ளதாக இஸ்ரோ நிறுவனம் அறிவித்துள்ளது.\nவிருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் 27 ஏப்ரல் 2017ம் தேதிக்குள் ஆன்லைனில் விண்ணப்பிக்கவும்.\nஆன்லைன் அப்ளிகேசன் தொடங்கும் நாள் - 10 ஏப்ரல் 2017\nஆன்லைன் அப்ளிகேசன் முடியும் நாள் - 24 ஏப்ரல் 2017\nமேலும் விபரங்களுக்கு www.vssc.gov.in என்ற இணையதள முகவரியை அனுகவும்.\nதமிழக காவல்துறையில் வேலை: விண்ணப்பிக்க ஆகஸ்ட் 10 கடைசி\nரூ.60 ஆயிரம் சம்பளத்தில் சென்னை என்சிசி அலுவலகத்தில் வேலை\nதமிழக காவல்துறையில் வேலை: விண்ணப்பிக்க ஆகஸ்ட் 10 கடைசி\nதமிழுக்கு வெற்றி; வினாத்தாள் தயாரித்த சிபிஎஸ்இ-க்கு தோல்வி\n\"ஆண்டுக்கு ஒரு நீட்\" மத்திய அரசுக்கு அழுத்தம்\nஆகஸ்ட் முதல் அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கு கிடுக்கிப்பிடி\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்\nடிஎன்பிஎஸ்சி புதிய அறிவிப்பு: விண்ணப்பிக்க ஆகஸ்ட் 1 கடைசி\nமத்திய ஆசிரியர் தகுதித் தேர்வுக்கான விண்ணப்ப பதிவு தேதி ஒத்திவைப்பு\nவீடியோ கேம்ஸ் பிரியரா நீங்கள்.. விண்ணைத் தொடும் வேலை வாய்ப்புகள்\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221209585.18/wet/CC-MAIN-20180814205439-20180814225439-00644.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://adadaa.net/11085/%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88-%E0%AE%87%E0%AE%B3%E0%AF%88%E0%AE%9E%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B1%E0%AF%8D/", "date_download": "2018-08-14T21:15:00Z", "digest": "sha1:PPJVJPGF3BTQRG6XP27YI4ITKM626TRX", "length": 9105, "nlines": 117, "source_domain": "adadaa.net", "title": "இலங்கை இளைஞர்களின் செயற்பாடு! கண்ணீருடன் நன்றி தெரிவித்த … - Adadaa.net Tamil News Network", "raw_content": "\nHome » த‌மிழ் » Searched News » இலங்கை இளைஞர்களின் செயற்பாடு கண்ணீருடன் நன்றி தெரிவித்த …\n கண்ணீருடன் நன்றி தெரிவித்த …\nComments Off on இலங்கை இளைஞர்களின் செயற்பாடு கண்ணீருடன் நன்றி தெரிவித்த …\nசூப்பர் ஸ்டார் ரஜினிகாந்திடம் இலங்கை அமைச்சர் விடுத்துள்ள …\nஇலங்கை தமிழ் அகதிகள் குடும்பங்களுக்கு காணி வழங்க கோரிக்கை\nஇலங்கை அகதி ஒருவர் வெளிநாட்டில் தீக்குளிக்க முயற்சி\nஇருநாட்டு மீனவர்களை மோதவிட்டு இலங்கை அரசு வேடிக்கை …\nஇலங்கை அதிரடி படையினரின் அட்டகாசத்தை அம்பலப்படுத்திய …\n கண்ணீருடன் நன்றி தெரிவித்த … தமிழ்வின்Full coverage\nComments Off on இலங்கை இளைஞர்களின் செயற்பாடு கண்ணீருடன் நன்றி தெரிவித்த …\nஅரசின் செயற்பாட்டால் நாளை ஸ்தம்பிதம் அடையவுள்ள இலங்கை\nPhotos:மூத்த உறுப்பினர் லெப். செல்லக்கிளி அம்மான் வீரவணக்க நாள் இன்றாகும்\nசிறுமியிடம் சில்மி‌ஷம் செய்த இலங்கை அகதி கைது\n32 சதுர Km களப்பை 21 சதுர Km ஆக குறைக்க துணை போகும் 3 பிரதேச …\nவரலாற்றில் முதல் முறையாக கனடா நாடாளுமன்றத்தில் …\nஐரோப்பிய நாடொன்றில் இலங்கை தமிழ் பெண்கள் உட்ட பலர் அதிரடி …\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221209585.18/wet/CC-MAIN-20180814205439-20180814225439-00645.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.51, "bucket": "all"} +{"url": "http://kisukisu.lk/?p=7421", "date_download": "2018-08-14T21:32:54Z", "digest": "sha1:5ACUULDEWXKUVMLTDXOENWBOHBUY2HGZ", "length": 7503, "nlines": 121, "source_domain": "kisukisu.lk", "title": "» அழகை காண,!", "raw_content": "\nRun for Little Hearts – நீங்களும் ஒரு பங்காளராகுங்கள்\nஜூன் மாதம் சுழற்றி அடிக்கப்போகும் ராசி மாற்றம்..\nஒரு மில்லியன் ரூபாவை வெல்லும் வாய்ப்பு\n26-01-2017 சனி மாற்றம் உங்களுக்கு எப்படி\n← Previous Story ஒரு துளி கண்ணீர்..\nNext Story → நடிகர் கார்த்திக்கு திடீர் உடல் நலக் குறைவு: தொடர் சிகிச்சை\nஇனியவளே நீ துயில் கலையும் அழகை காண,\nநீ தூங்கும் அழகை ரசிக்க இரவில் நிலவும்\nஇந்த பூமியே சுழல்கிறது ..\nஉடலுறவில் ஈடுபட்ட பின் கட்டாயம் செய்யக் கூடாதவை\nதமிழ் பெண்கள் வீட்டில் தனியாக இருந்தால்\nபெண்கள் பயன்படுத்தும் சில வினோதமான கருவிகள்\nஅல்லாஹ் முட்டையில் அனுப்பிய கட்டளை – அதிர்ச்சியில் உலக மக்கள்\nஇமயமலையில் ஆஞ்சநேயர் இன்னும் உயிருடன் உள்ளார் – திடுக்கிடும் உண்மைகள்\nMohamed on விஜய்யின் உச்சக்கட்ட கோபம் இதுதான்\nkisukisu on “காந்திக்கு பதிலாக மோடி புகைப்படமா\ns.sarma on பேஸ்புக்கில் வேலை வாய்ப்பு – மாதம் 3 லட்சம் சம்பாதிக்கலாம்\nM. KARUPPA SAMY on பேஸ்புக்கில் வேலை வாய்ப்பு – மாதம் 3 லட்சம் சம்பாதிக்கலாம்\nRajee Nila on பேஸ்புக்கில் வேலை வாய்ப்பு – மாதம் 3 லட்சம் சம்பாதிக்கலாம்\nஉடலுறவில் ஈடுபட்ட பின் கட்டாயம் செய்யக் கூடாதவை\nதமிழ் பெண்கள் வீட்டில் தனியாக இருந்தால்\nபெண்கள் பயன்படுத்தும் சில வினோதமான கருவிகள்\nஅல்லாஹ் முட்டையில் அனுப்பிய கட்டளை – அதிர்ச்சியில் உலக மக்கள்\nஇமயமலையில் ஆஞ்சநேயர் இன்னும் உயிருடன் உள்ளார் – திடுக்கிடும் உண்மைகள்\nநடிகை அசினின் அதிர்ச்சி வீடியோ…\n26-01-2017 சனி மாற்றம் உங்களுக்கு எப்படி\nமூன்றே நாளில் தொப்பையை குறைக்க உதவும் அற்புத ஜூஸ்\nஆண்களின் விந்தணு ஃபேஸ் பேக் – கிடைக்கும் நன்மைகள்\nபலானப் படம், காமம் பற்றி பெண்களின் அதிர்ச்சியான பதில்கள்\nஐஸ்வர்யாவை அழவைத்த போட்டோ கிராபர்கள்…\nசினி செய்திகள்\tNovember 25, 2017\nபுதிய புகைப்படத்தால் சர்ச்சையில் சிக்கிய ஐஸ்வர்யா ராய்….\nசினி செய்திகள்\tAugust 12, 2016\nவீதியில் பெண்களின் உள்ளாடைகளை வாங்கும் இளைஞன்\nBigg boss ஜூலி நடிகர் விமல் திருமணம்\nசினி செய்திகள்\tNovember 29, 2017\nசினி செய்திகள்\tAugust 19, 2016\nஇளவரசர் ஹாரி – மெகன் திருமண புகைப்படத் தொகுப்பு\nபுகைப்படம்\tMay 19, 2018\nசோனம் கபூர் திருமண வரவேற்பு புகைப்பட தொகுப்பு\nபுகைப்படம்\tMay 9, 2018\nமேக்னா, சிரஞ்சீவி திருமணம் – புகைப்பட தொகுப்பு\nசினி செய்திகள் புகைப்படம்\tMay 3, 2018\nநெருப்பு – புகைப்பட தொகுப்பு\nபுகைப்படம்\tApril 23, 2018\nபிக்பாஸ் பிரம்மாண்ட ஓப்பனிங் (புகைப்பட தொகுப்பு)\nபுகைப்படம்\tApril 15, 2018\nபிரியங்கா சோப்ராவின் கவர்ச்சி (புகைப்பட தொகுப்பு)\nபுகைப்படம்\tApril 14, 2018\nஹாலிவுட் படத்தில் தனுஷ் (புகைப்பட தொகுப்பு)\nபுகைப்படம்\tApril 13, 2018\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221209585.18/wet/CC-MAIN-20180814205439-20180814225439-00645.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://marabinmaindan.com/category/blog/2018-blog/page/2/", "date_download": "2018-08-14T21:43:21Z", "digest": "sha1:DJXU3EVLU73JWMM75M3WZISVB4L6TK7R", "length": 78868, "nlines": 331, "source_domain": "marabinmaindan.com", "title": "2018 | Marabin Maindan Muthiah | Writer |Motivational speaker | Namadhu Nambikkai - Page 2", "raw_content": "\nநமது நம்பிக்கை மின்னிதழுக்கும் மரபின்மைந��தன் படைப்புகளின் மின்னூல் வடிவத்திற்கும் www.m.dailyhunt.in/Ebooks/tamil/namathu-nambikkai-ithazh-03-07-june-2016-book-200704 1 வருடம் – ரூ.300/-, 2 வருடங்கள் – ரூ.550/-, 5 வருடங்கள் – ரூ.1250/-\nமுந்தைய பதிவுகள் : 2018\nபாரதியார் ஒன்று சொன்னார். எனக்கு இந்த பூமிக்கு வந்த வேலையென்ன தெரியுமா என்றார். நமக்குத் தொழில் கவிதை, நாட்டுக்குழைத்தல், இமைப் பொழுதும் சோரதிருத்தல்.\nஇதைக் கேட்டதும் ஒருவனுக்கு கேள்வி வந்தது, இதுதான் உன்னுடைய வேலையென்றால் சோற்றுக்கு என்ன செய்வாயென்று. அப்போது, பாரதி சொன்னான், நமக்குத் தொழில் கவிதை, நாட்டிற்குழைத்தல், இமைப் பொழுதும் சோராதிருத்தல். உமக்கு நீயே மைந்தன் கணநாதன் சிந்தையே வாழ்விப்பான். இந்த மூன்றும் செய். நீ உன் வேலையை செய்.\nஇந்த உறுதியை, உரத்தை பாரதி எங்கிருந்து பெற்றான்\nநங்க டம்பனைப் பெற்றவள் பங்கினன்\nதென்க டம்பைத் திருக்கரக் கோயிலான்\nதன்க டன்னடி யேனையுந் தாங்குதல்\nஎன்க டன்பணி செய்து கிடப்பதே.\nஇந்த சமூகசேவைக்கு தன்னை முழுமையாக அந்தப் பணிக்கு ஒப்புக்கொடுக்கிற போது பெரும் ஆற்றல் என்னைப் பார்த்துக் கொள்ளும். இந்த நம்பிக்கையைத்தான் இன்றைக்கு பொதுவாழ்க்கைக்கு வருகிறவர்கள் பெற வேண்டும். என்னைவிட பெரிய குறிக்கோளுக்கு என்னை நான் அர்ப்பணிப்பேனேயானால் அந்தக் குறிக்கோள் என்னைப் பார்த்துக்கொள்ளும். பாரதி போய் பராசக்தி முன் கேட்கிறான். வெறும் உப்புக்கும் புளிக்கும் அலைவதற்கா என்னைப் படைத்தாய்.\nசுடர்விடும் அறிவுடன் படைத்து விட்டாய்\nவல்லமை தாராயோ இந்த மாநிலம்\n‘வல்லமை தாராயோ, மாத சம்பளம் வாங்குவதற்கே’ என்று அவன் கேட்கவில்லை. தன்னினும் பெரிய கொள்கைக்கு தன்னை ஒப்புக்கொடுத்துக்கொண்டால் அந்த பெரும் கொள்கையே ஒப்புக்கொள்கிறது. இந்த உறுதியை நாவுக்கரசர் பெருமானிடத்தில் இருந்து பாரதி பெறுகிறான்.\nசிவபக்தர்கள் இந்த இயல்பை மிக அருமையாக சொல்கிறார்கள். ஓர் உயிரும் சிவனும் ஒன்றுகிற போது என்ன நடக்கும் என்பதை பெருமான் மிக அருமையாகச் சொல்கிறார். “சிவனுக்கு வேண்டியவன் வேண்டாதவன் வேற்றுமை கிடையாது. அவர் நடுவில் இருப்பவர்.” வள்ளலார் சொல்கிறார், நடுநின்ற நடு.\nநல்லார்க்கும் பொல்லார்க்கும் நடுநின்ற நடுவே\nநரர்களுக்கும் சுரர்களுக்கும் நலங்கொடுக்கும் நலமே\nஎல்லார்க்கும் பொதுவில்நடம் இடுகின்ற சிவமே\nஇங்கே பாருப்பா. அவனுக்��ு வேண்டியவன் வேண்டாதவன் என்று பேதம் கிடையாது. சலம் இலன் சங்கரன். பேதம் கிடையாது. ஆனால் ஒன்று சார்ந்தவர்க்கெல்லாம் சங்கரன். இந்த ஒலிபெருக்கி ஒரு ஜடப்பொருள். இதற்கு உயிர் கிடையாது, உணர்ச்சி கிடையாது, அறிவு கிடையாது. நம் விழாத்தலைவர் ஐயா இங்கு நின்று பேச நம் ஓதுவார் ஐயா சொன்னார், ஒலிபெருக்கி முன்னாடி போங்க என்று சொன்னார். இது வெறும் சடப்பொருள். இதுக்கு ஆங்காரம் கிடையாது. ஆனால் இதுக்கே ஓர் ஆங்காரம் என்னவென்றால் என்ன பக்கத்தில் வந்தால்தான் உன் குரலை வெளிப்படுத்த முடியும் என்று சொல்கிறது. ஒரு ஜடத்துக்கே இருக்கிறபோது, சிவனுக்கு இருக்காதா\n‘சலம் இலன் சங்கரன் சார்ந்தவர்க்கெல்லாம் நலமிலன்.’ அவனை அணுகாமல் விட்டால் அவன் எனக்கு அருளவில்லை என்று பேசுவதில் பயன் இல்லை.\nசலமிலன் சங்கரன் சார்ந்த வர்க்கலால்\nநலமிலன் நாடொறு நல்கு வான்நலன்\nகுலமில ராகிலுங் குலத்திற் கேற்பதோர்\nநலமிகக் கொடுப்பது நமச்சி வாயவே\nஅப்போது ஒருவர் கேட்டார். ஏன் சார் நான் போய் அவரை சார்ந்து விடுகிறேன் என்றால் வருடத்திற்கு 365 நாட்கள் இருக்கிறது. வேலை நல்லா நடக்கணும். என் கனவுகள் எல்லாம் நிறைவேற வேண்டும். என் பையனுக்கு நல்ல கல்லூரியில் அட்மிஷன் கிடைக்க வேண்டும். என் பெண்ணுக்கு நல்ல இடத்தில் கல்யாணம் ஆகணும். இவ்வளவும் சிவன் செய்து கொடுப்பானா. நான் சொன்னதுபோல நிபந்தனை சார்ந்த பக்தி. மிகத் தெளிவாகச் சொல்கிறேன்.\nசலமிலன் சங்கரன் சார்ந்த வர்க்கலால்\nநலமிலன் நாடொறு நல்கு வான்நலன்\nதினம்தினம் உன் கோரிக்கையை நிறைவேற்றுவதுதான் அவனுடைய வேலையென்று நினைக்கிறீர்களா அது அல்ல. நீங்கள் செய்த வினைகளுக்கேற்ப உங்களுக்கு வரக்கூடிய எதிர்வினைகளை அவன் சமப்படுத்திக்கொடுப்பான். அவன் அருளினால் தாக்கல் குறையும். நம்முடைய வினைப்பயனை நாம் அனுபவித்தே தீரவேண்டும்.\nஅதுமட்டுமல்ல இன்னோர் இடத்தில் சொல்கிறார். பெருமானே நிறைய பேருக்கு குற்றணர்வு வந்துவிடும். ஓதுவார் மூர்த்தியிடம் பார்க்கிறோம். அவருடைய அக்கா சொன்னார்கள். லண்டனில் ஒன்பது மாதம் குளிர் இருக்கிற இடத்தில் நியமம் காரணமாக மேலாடை அணியாமல் திருமுறை ஓதுகிறார் என்று. அப்போது நமக்கு என்ன தோன்றும். நம் வீட்டில் இருந்து அலுவலகத்திற்கு போகிறபோது ஒரு பாட்டு சொல்வது கிடையாது. என்றைக்காவ��ு மேடைக்கு வரும்போதுதான் குறிப்புகளை தேடி எடுக்கிறோம் அப்போது மட்டும் திருக்குறிப்பு தொண்டராக மாறிவிடுகிறோம்.\nஅண்மையில் மகாசிவராத்திரியின் பொழுது கோவையில் என்னுடைய குருநாதர் ஈஷா யோகா மையத்தில் ஆதியோகி திருவுருவச் சிலையை பிரதிஷ்டை செய்திருந்தார். பிரதமர் வந்து திறந்து வைத்தார். நம்முடைய திருவாவடுதுறை சன்னிதானங்கள் நம்முடைய குருநாதர்கள் தலைமையில் அருளாளர்கள் எல்லாம் எழுந்தருளினார்கள். இதில் என்ன முக்கியமென்றால் ஆதியோகியாக பரமனை காணுகிற பெற்றிமை நம்முடைய மரபில் உண்டு என்பதற்கு திருமுறைகளில் உதாரணங்கள் இருக்கின்றன. சிவபெருமான் தவம் செய்தான் என்பதை கருவூர் தேவர் பாடுகிறபோது ‘யோகு செய்வான்’ என்கிறார். யோகம் புரிந்தான் என்கிறார். இதற்கு ஒருபடி மேலே போய் நம்முடைய நாவுக்கரசர் பெருமான் பரமயோகி என்று அழைக்கிறார். ஆதியோகியை பரமயோகி என்கிறார்.\nநம்பனே யெங்கள் கோவே நாதனே யாதி மூர்த்தி\nபங்கனே பரம யோகீ யென்றென்றே பரவி நாளும்\nசெம்பொனே பவளக் குன்றே திகழ்மலர்ப் பாதங் காண்பான்\nஅன்பனே யலந்து போனே னதிகைவீ ரட்ட னீரே.\nஎன்று அற்புதமான பாடல் அமைந்திருப்பதை நாம் பார்க்கிறோம். வைத்தீஸ்வரர் கோவிலிருந்து வந்திருக்கிறார் பெருமான். அதுதான் அவருடைய முகூர்த்த தலம். அங்கே பாடுகிறபோதும் பரமயோகி என்று சொல்லுகிறார். இந்த ஆதியோகியினுடைய கோட்பாடு என்னவென்றால் ஏகன் அனேகன். உருவமாகவும் இருக்கிறான். அருவமாகவும் இருக்கிறான். அவன் விரும்புகிற வடிவங்களை எடுத்துக்கொண்டு வருகிறான். சமத்துவான்களுக்கு போதிக்கிற போது தட்சிணாமூர்த்தியாக வருகிறான். சப்தரிஷிகளுக்கு போதிக்கிறபோது யோகியாக வருகிறான். சித்த கணங்களாக வருகிறான். விரும்புகிற வடிவத்தை எடுத்துக் கொள்கிறான். இந்த இரகசியத்தை வைத்தீஸ்வரர் கோவில் பெருந்தலத்தில் பாடுகிறபோது நாவுக்கரசர் பாடுகிறார்.\nநாதனா யுலக மெல்லா நம்பிரா னெனவு நின்ற\nபாதனாம் பரம யோகி பலபல திறத்தி னாலும்\nபேதனாய்த் தோன்றி னானைப் பெருவேளூர் பேணி னானை\nஓதநா வுடைய னாகி யுரைக்குமா றுரைக்குற் றேனே.\nவிரும்பிய வடிவத்தை எடுப்பார். அதனால்தான் அவருக்கு பிறவாயாக்கை பெரியோன் என்று பெயர். ஒரு தாயினுடைய கருவில் பிறக்கமாட்டாரே தவிர தான் விரும்புகிற வடிவத்தை விரும்புகிறபோது ��டுத்துக்கொள்கிறார் என்பதை நாம் பார்க்கிறோம். இதில் முக்கியமான நிறைய விஷயங்கள் இருந்தாலும்கூட சில விஷயங்களை மையப்படுத்துகிறேன்.\nஇரண்டு இயல்புகளை முக்கியமாக நம்முடைய அடிகளார் அருளுகிறார். ஒன்று என்னவென்றால் உயிரியினுடைய இயல்பு. இன்னொன்று சிவனுடைய இயல்பு. இந்த உயிரியினுடைய இயல்பு எல்லாவற்றையும் தான் செய்வதாக நினைத்துக் கொள்ளும். தான் செய்வதாய் நினைத்துக்கொள்கிறபோது அது தானாய் தருக்கி தனியனாய் நிற்கும். ஆனால் என்னுடைய கடமையை நான் சிவன் ஆணையின் பேரில் செய்கிறேன். அந்த ஆணையை நிறைவேற்றுவதனால் சிவன் என்னை பார்த்துக் கொள்வான். எனக்கு இந்த உலகில் கவலை கிடையாது.\nசின்ன வயதிலேயே அந்தப் பற்று, அந்த ஈடுபாடு வர வேண்டும். இளமையில் இறை சிந்தனையை விட்டு பின்னால் போய்ப் பிடிக்கிறோம். அதை அழகாகச் சொல்கிறார். வயதான பிறகு சிவநாமம் சொல்லாலமென்று வாயை திறப்போம்; இருமல்தான் வரும். இந்த முதுமை எப்படியென்று அருணகிரிநாத சாமி சொல்கிறார்.\nதொந்தி சரிய மயிரே வெளிறநிரை\nதந்த மசைய முதுகே வளையஇதழ்\nதொங்க வொருகை தடிமேல் வரமகளிர் நகையாடி\nதொண்டு கிழவ னிவரா ரெனஇருமல்\nகிண்கி ணெனமு னுரையே குழறவிழி\nதுஞ்சு குருடு படவே செவிடுபடு செவியாகி\nநமக்கு நோய்வருமாம். அது யாருக்கு மிகவும் மகிழ்ச்சி என்றால் மருத்துவருக்கு. இப்படியெல்லாம் நோய் வரும் என்று நம்மை வைத்துதான் ஆராய்ச்சி செய்வார்கள்.\nவந்த பிணியு மதிலே மிடையுமொரு\nபண்டி தனுமெ யுறுவே தனையுமிள\nமைந்த ருடைமை கடனே தெனமுடுக துயர்மேவி\nமங்கை யழுது விழவே யமபடர்கள்\nநின்று சருவ மலமே யழுகவுயிர்\nமங்கு பொழுது கடிதே மயிலின்மிசை வரவேணும்.\nபருவத்தில் சிவநாமத்தை சொல்ல வாய் திறந்தால் இருமல் வருகிறது. எப்படி அருணகிரிநாதர் பாடினாரோ, பல நூற்றாண்டுகளுக்கு முன்பு நாவுக்கரசர் சொல்கிறார்.\nமுன்பெலா மிளைய காலம் மூர்த்தியை நினையா தோடிக்\nகண்கண விருமி நாளுங் கருத்தழிந் தருத்த மின்றிப்\nபின்னால் சாமி கும்பிட ஆரம்பித்தேன். பின்னால் சாமி கும்பிட ஆரம்பித்தேன் என்பது எவ்வளவு ஒரு முக்கியமான விஷயம். இதற்கு கிண்டலாக ஓர் உவமையைச் சொல்கிறார் நாவுக்கரசர். சாரதா அவர்கள் மேடையில் இருக்கிறார்கள். நான் சென்னையில் இருந்து பேசிவிட்டு இரவு மலேசியா போகிறேன். அக்கா அவர்களிடம் நான், மதிய சாப்பாட்டுக்கு வீட்டுக்கு வருகிறேன் என்று சொல்கிறேன். பயப்படாதீங்கள், சொல்லமாட்டேன். உடனே முகத்தில் ஓர் அதிர்ச்சி வருகிறது அக்காவிற்கு. அதுக்கென்ன தம்பி வாங்க. ஒன்று போகும் போதே சரவணபவனுக்கு போன் பண்ணி கொண்டு வரச் சொல்லுவாங்க. இல்லையென்றால், நம் தம்பியென்று நினைத்து கொஞ்ச நேரம் உட்காருங்க என்று சொல்லி சமையல் செய்து, கத்துகடல் சூழ்நாகைக் காத்தான்தன் சத்திரத்தில்\nஅத்தமிக்கும் போதில் அரிசிவரும் அவ்வளவு நேரமாகாது. 3 மணிக்கு சாப்பாடு போடுவார்கள். இப்போது மேடையில் இருக்கிறார்கள். வேலையில் இருக்கிறார்கள். திடீர் விருந்தாளி அழையா விருந்தாளி. ஆனால் உரிமையுள்ள விருந்தாளி. அதனால் செய்து செய்து போடுகிறார்கள்.\nநாவுக்கரசர் சொல்கிறார், கும்பிட வேண்டிய வயதில் கடவுளைக் கும்பிடாமல் காலம் போன பின்பு கும்பிடுகிறவர்கள் எல்லாம் எப்படிப்பட்டவர்கள் என்றால், காலையில் இருந்து வீட்டில் ஒரு வேளையும் பார்க்காமல் பகல் முழுவதும் தொலைக்காட்சித் தொடர்களைப் பார்த்துவிட்டு கணவர் வருகிற நேரம் பார்த்து 1 1/2 மணிக்கு மேல் அடுப்பைப் பற்றவைக்கிற பெண் போல என்கிறார். நான் சொல்லவில்லை; நாவுக்கரசர் சொல்கிறார்.\nமுன்பெலா மிளைய காலம் மூர்த்தியை நினையா தோடிக்\nகண்கண விருமி நாளுங் கருத்தழிந் தருத்த மின்றிப்\nபின்பக லுணங்க லட்டும் பேதைமார் போன்றேன்.\nமதியத்துக்கு மேல் அடுப்பை பத்த வைக்கிற பொம்பளை மாதிரி இருக்கிறேன் என்றார்.\nபின்பக லுணங்க லட்டும் பேதைமார் போன்றே னுள்ளம்\nஅன்பனாய் வாழ மாட்டேன் அதிகைவீ ரட்ட னீரே.\nஎன்றெல்லாம் அவர் பாடுகிற அழகைப் பார்க்கிற போது நமக்கு அதில் பெரும் மகிழ்ச்சியும் -ஈடுபாடும் தோன்றுகிறது.\nஇந்த அருமையான பாடலைப் பார்க்கும் போது எப்படியெல்லாம் சிவபெருமான் சிந்தையில் ஈடுபட்டு இருக்கிறார் என்பதை நாம் பார்க்கிறோம். உலகியலோடும் வாழ்வியலோடு ஒத்துப்போக வேண்டும் என்று நம்முடைய விழாத்தலைவர் பேசுகிறபோது சொன்னார். இந்த உலகியலை ஒத்துப்போவதற்காகத்தான் பழமொழிகள் வந்தன.\nஒருமுறை கவியரசு கண்ணதாசன் அழுகை என்ற தலைப்பில் கவிதை பாடினார். வாழ்க்கையில் எவ்வளவு முறை அழுவீர்கள் என்று அவரை கேட்டபோது, கண்ணதாசன் சொன்னார். நான் எல்லாவற்றையும் பட்டுபட்டுதான் திருந்தியிருக்கிறேன்.\nஅவர் சொன்னார��, அனுபவத்தினால் அறிந்தார் நாவுக்கரசர் பெருமான் என்று.\nதொட்டபின் பாம்பென்றும் சுட்டபின் நெருப்பென்றும்\nபட்டபின் உணர்வதே என்பழக்கமென்று ஆனபின்பு\nகெட்டவன் அழுகை தானே கெடுவதை நிறுத்த வேண்டும்\nபட்டபின் தேறல்தானே பட்டினத்தார்கள் வாழ்வு.\nபட்டால்தான் ஒருத்தனுக்கு புத்திவருமென்ற பழமொழி நாவுக்கரசர் காலத்திலேயே இருந்திருக்கிறது. அவர் தன்னைப் பற்றிச் சொல்லும்போது சொல்கிறார், ஒரு குறிக்கோள் இல்லாமல் வெறுமனே வாழ்க்கையை வாழ்ந்து பாலுக்கு நீர் வைத்தேன் என்கிறார்.\nபற்றிலா வாழ்க்கை வாழ்ந்து பாழுக்கே நீரி றைத்தேன்\nஉற்றலாற் கயவர் தேறா ரென்னுங்கட் டுரையோ டொத்தேன்\nஅடிபட்டுதான் தேறுவார் என்பதற்கு நானே உதாரணம் என்றார்.\nபற்றிலா வாழ்க்கை வாழ்ந்து பாழுக்கே நீரி றைத்தேன்\nஉற்றலாற் கயவர் தேறா ரென்னுங்கட் டுரையோ டொத்தேன்\nஎற்றுளே னென்செய்கேனா னிடும்பையால் ஞானமேதும்\nகற்றிலேன் களைகண்காணேன் கடவூர்வீ ரட்டனீரே.\nஎன்று பாடுகிறார். இது மிகவும் அருமையான இடம்.\nநகைச்சுவைக்கு இன்னொரு உதாரணம். சிவபெருமானுடைய பல்வேறு செயல்பாடுகள் நமக்கே தெரியும். கங்கையை தலையில் சூடி இருக்கிறார்; இது எல்லோருக்கும் தெரியும். மங்கைக்கு இடப்பாகம் கொடுத்து இருக்கிறார்; இது எல்லோருக்கும் தெரியும். அவர் சாமகானம் பாடுகிறார்; இது எல்லோருக்கும் தெரியும். நடனம் ஆடுகிறார்; இது எல்லோருக்கும் தெரியும். இவை நான்கும் தனிதனியான வேலையென்று நாம் நினைக்கிறோம். ஆனால் நாவுக்கரசர் சொல்கிறார் அப்படியெல்லாம் இல்லை. இது ஒன்றுக்கொன்று தொடர்புடையது என்கிறார். இது எப்படி ஒன்றுகொன்று தொடர்புடையது- இது வேறு ஒன்றுமில்லை. சிவபெருமான் என்ன செய்தார்- இது வேறு ஒன்றுமில்லை. சிவபெருமான் என்ன செய்தார்- கங்கையைக் கொண்டான் என்று சடைக்குள் மறைத்து வைத்தார். கங்கையை மறைத்து வைத்தார் தெரிந்து உமாதேவிக்கு ஊடல் வந்துவிட்டது. உமாதேவிக்கு ஊடல் வந்ததும் அந்த ஊடலை மறைக்கச் செய்வதற்கு பாட்டுப் பாடினார்; சாமகானம் பாடினார். பாடினால் அம்மா ஊடல் தணியவில்லை என்று நடனமும் ஆடினார். கங்கையை தலையில் மறைக்கப் போய்தான் இவ்வளவு வேலையும் செய்தார்.\nசூடினார் கங்கை யாளைச் சூடிய துழனி கேட்டங்\nகூடினா ணங்கை யாளு மூடலை யழிக்க வேண்டிப்\nபாடினார் சாம வேதம் பாடிய பாணி யாலே\nஆடினார் கெடில வேலி யதிகைவீ ரட்ட னாரே\nநான் பேசிவிட்டு வெளியில் வருகிறேன். எ.எல்.எஸ்-அவர்களோ, வாசுகி அம்மாவோ என்ன நினைக்கிறார் இன்று அவர் நன்றாகப் பேசியிருக்கிறார் என்று நினைத்து ஓடிப்போய் பக்கத்தில் இருக்கும் கிருஷ்ணா ஸ்வீட்ஸில் 2 கிலோ மைசூர்பா வாங்கி வருகிறார். ஒரு கற்பனைதான். இப்போது அவர்கள் இனிப்பு வாங்கிக்கொண்டு வருகிறார்கள் என்றால் நான் என்ன செய்ய வேண்டும் அவர்கள் மேல் மிகுந்த மரியாதை காட்ட வேண்டும், அன்பு காட்ட வேண்டும். இதே சமயத்தில் ஒருவர் ஆயுதத்துடன் நிற்கிறார் என்றால் ‘படிக்காம அடுத்த வருடம் வந்து பேசுவ நீ அவர்கள் மேல் மிகுந்த மரியாதை காட்ட வேண்டும், அன்பு காட்ட வேண்டும். இதே சமயத்தில் ஒருவர் ஆயுதத்துடன் நிற்கிறார் என்றால் ‘படிக்காம அடுத்த வருடம் வந்து பேசுவ நீ’ என்று கேட்டால் விலகிப்போய்விடவேண்டும்.\nஆனால் சிவபெருமானிடம் ஒருவர் கரும்போடு வந்தாராம்; அவனை காயப்பட வைத்தார். இன்னொருத்தர் இரும்போடு வந்தார்; அவருக்கு இன்பம் கொடுத்தார். கரும்போடு வந்தவன் மன்மதன். இரும்போடு வந்தவர் விசாகதர்மர். அவருக்கு சண்டிகாஷ பதம் கொடுத்தார். கரும்பைப் பிடித்தவர் காயப்பட்டார். அங்கொரு கோடலியால் இரும்பைப் பிடித்தவர் இன்பப்பட்டார். என்னவொரு அருமையான பாடல் பாருங்கள்.\nஇனிப்பு கொண்டு வந்தால் அவனுடைய நோக்கம் இவர் மேல் ஆசையை தூண்டுவது. இவர் கையில் ஆயுதம் எடுத்தார். ஏன் பெற்ற தந்தையாக இருந்தாலும் சிவபூஜைக்கு ஊறு விளைவித்தால் கால்களை வெட்டுவேன். கரும்பு பிடித்தவர் காயப்பட்டார். இரும்பு பிடித்தவர் இன்பப்பட்டார் என்று ஓர் அருமையான நயத்தோடு நம்முடைய பெருமான் பாடுவதை நாம் பார்க்கிறோம். இப்படி பல்வேறு அம்சங்கள் சொல்லிக்கொண்டே போகலாம்.\nஇன்றைக்கு நான் ஒரு விஷயத்தை சொல்வதற்கு மிகவும் யோசித்தேன். அதை நம் சாரதா அக்கா அவர்கள் அடியெடுத்துக் கொடுத்தார்கள்.\nஅவர்கள் பேசியபோது, ஒரு திவ்விய பிரபந்த பாசுரத்தைச் சொன்னார்கள்-. பொதுவாக வைணவ மேடைகளில் திருமுறை சொல்லமாட்டார்கள். திருமுறை மேடையில் பிரபந்தம் பொதுவாக பேசமாட்டார்கள். ஆனால் ஒரு புதுமையைச் செய்ததில் எனக்கு மகிழ்ச்சி. என்ன காரணமென்றால் நாலாயிரம் திவ்வியபிரபந்தம். நாலாயிரம் என்பது வைணவர்களுக்கு மட்டும்தான் இருக்கிறது என்று நாம் நினைக்கிறோம். ஆனால் சைவர்களுக்கும் ஒரு நாலாயிரம் உண்டு.\nஉங்களுக்கே தெரியும். அவ்வையாரிடம் போய் ஒரு நிமிடத்தில் நாலு கோடி பாட்டு பாடச் சொன்னால் ஒரு பாட்டு பாடினார். என்ன பாட்டு என்றால்\nமதியாதார் முற்ற மதித்தொருகாற் சென்று\nஉண்ணீருண் ணீரென்றே யூட்டாதார் தம்மனையில்\nகோடி கொடுத்துங் குடிப்பிறந்தார் தம்மோடு\nகோடானு கோடி கொடுப்பினுந் தன்னுடைநாக்\nஅதேபோன்று, நாலாயிரம் பாட்டு திருமாலுக்கு இருக்கிறது. ஒரே ஒரு பாட்டில் நாலாயிரம் வைத்தார் நான்காம் திருமுறையில் திருநாவுக்கரசர். இந்தக் கடலில் அமுதம் வருகிறது இல்லையா கடலில் எவ்வளவு நதிகள் வந்து மொய்க்கிறது. எண்ண முடியுமா கடலில் எவ்வளவு நதிகள் வந்து மொய்க்கிறது. எண்ண முடியுமா நம்மால் எண்ண முடியவில்லை என்றால் ஆயிரம் என்போம். அவன் ஆயிரம் சொல்வான் என்றால் நாம் அவன் சொன்னதை எண்ணிக்கொண்டா இருந்தோம். ஊர் ஆயிரம் பேசும். ஏன் 999 பேசாதா நம்மால் எண்ண முடியவில்லை என்றால் ஆயிரம் என்போம். அவன் ஆயிரம் சொல்வான் என்றால் நாம் அவன் சொன்னதை எண்ணிக்கொண்டா இருந்தோம். ஊர் ஆயிரம் பேசும். ஏன் 999 பேசாதா 1002 பேசாதா ஆயிரம் என்பது நிறைய என்று அர்த்தம். திருநாவுக்கரசர் சொல்கிறார், சிவபெருமான் என்னவெல்லாம் செய்தார் என்று.\nஆயிர நதிகண் மொய்த்த வலைகட லமுதம் வாங்கி\nஆயிர மசுரர் வாழு மணிமதின் மூன்றும் வேவ\nஆயிரந் தோளு மட்டித் தாடிய வசைவு தீர\nஆயிர மடியும் வைத்த வடிகளா ரூர னாரே.\nஇவை நான்கும் நாலாயிரமாயிற்று. சைவத்தினுடைய நாலாயிரம் இந்த பாட்டு.\n“புழலேரி நீரிருக்க போகவர காரிருக்க\nபொன்னுச்சாமி சோறிருக்க தங்கமே தங்கம் – நான்\nபோவேனோ சென்னையை விட்டு தங்கமே தங்கம்”\nஇன்றளவும் சென்னையில் செயல்படும் பொன்னுச்சாமி ஹோட்டல் சாப்பாட்டை சிலாகித்து பட்டுக்கோட்டையார் எழுதியகுறுங்கவிதை இது. அதே உணவகத்தில் காரசாரமாகக் காடை சாப்பிட்டதன் விளைவையும் அவர் கவிதையாக்கி இருக்கிறார்.\n29 ஆண்டுகளுக்குள் ஏகப்பட்ட தொழில்கள் செய்து குறுகிய காலமே பாடல்களெழுதினாலும் பாட்டுக்கோட்டையாகவே நிலைநின்று புரட்சிகரமானபாடல்கலைஎழுதியபட்டுக்கோட்டையாரின் குறும்பு முகத்தின் அடையாளம் பொன்னுச்சாமி உணவகம் பற்றிய பாடல்கள்\nஇசைப்பாட்டுக்கு இயைபு மிகவும் முக்கியம். முன்னெதுகைபோலவே இயைப��ம் பாடலை நினைவில் நங்கூரம் பாய்ச்சி நிறுத்துகிறது.\nபட்டுக்கோட்டையார் பாடல்களின் தனியழகு இந்த இயைபு.\nமனிதனாக வாழ்ந்திட வேண்டும் மனதில் வையடா\nவளர்ந்துவரும் உலகத்துக்கேநீ வலது கையடா\nதனியுடைமைக் கொடுமைகள் தீர தொண்டு செய்யடா\nதானாய் எல்லாம் மாறும் என்பது பழைய பொய்யடா- தம்பி\nஇதில் மனிதனாக – தனியுடைமை போன்ற முன்னெதுகைகளை பின்னெதுகைகள் தூக்கிச் சாப்பிட்டு விடுகின்றன.\nஇந்த உத்தியை உறுத்தாத நேர்த்தியில் அனாயசமாகக் கையாண்டவர் பட்டுக்கோட்டை.\n(இதைஎரிச்சலூட்டும் வகையில் தொடார்ந்து கையாண்டு அதையே தன்பாணியாக்கிக் கொண்டவர்கள் திரையுலகில் உண்டு)\nவலிந்து போடப்படும் எதுகைகள் நெளிந்து போனபித்தளைப் பாத்திரங்களாய் விகாரம் காட்டும். ஆனால் பட்டுக்கோட்டையாரின் கவிதை இலக்கணம் எளிமையில் பூத்தஎழில்மலர்கள்.\n“சிந்திச்சுப் பார்த்து செய்கையை மாத்து சிறிசா இருக்கையில் திருத்திக்கோ\nதெரிஞ்சும் தெரியாமநடந்திருந்தா…திரும்பவும் வராம பார்த்துக்கோ”\nகண்டிப்பும் கனிவும் கலந்த இந்த வரிகளின் பரிவும்\nகொடுக்கற காலம் நெருங்குவதால் இனி எடுக்கற அவசியம் இருக்காது\nஉழைக்கிற நோக்கம் உறுதியாயிட்டா கவுக்கற வேலையும் இருக்காது”\nஎன்ற வரிகளின் தெளிவும் தீர்வு நோக்கிய பயணமும் இந்தப் பாடலை தாக்கம்மிக்கதாய் ஆக்குகிறது.\nஆறேழு சொற்களுக்கே வாய்ப்பிருக்கும் குறுகலான சந்தத்தில் கூட\nதெரிந்து நடந்து கொள்ளடா -இதயம்\nஎன்றுநிறைகர்ப்பச் சொற்களின் நர்த்தனத்தைக் காட்டுகிற அழகு, தனியழகு.\n“தெள்ளுதமி ழுக்குதவு சீலன் -துதி\nஊர் செழியப் புகழ்விளைத்த கழுகுமலைவளத்தை\nஇது சென்னிக்குளம் அண்ணாமலை ரெட்டியாரின் காவடிச் சிந்து. இலக்கணம் கற்றவர்களுக்கே கூட இடக்கரடக்கலான\nஇந்த சிந்து பட்டுக்கோட்டையார் வரிகளில் பாமரர்கள் நாவிலும் அனாயசமாய் புகுந்து புறப்படுகிறது\nஉப்புக் கல்லை வைரமென்று சொன்னால்- அதை\nஒப்புக் கொள்ளும் மூடருக்கு முன்னால்\nநாம் உளறியென்ன கதறியென்ன ஒன்றுமே நடக்கவில்லை\nகடைகோடி மனிதர்களுக்கும் கொள்கைகளைக் கொண்டு சேர்க்கும் அழுத்தமான எளிமை பட்டுக்கோட்டையாரின் புலமை.\nஎளிமையின் பிரமாண்டம் எத்தகையது என்பதை நித்தம் நித்தம் நிரூபிக்கிறது காற்றில் வருகிற பட்டுக்கோட்டையாரின் பாடல்கள்\nஆனால் நாவுக்கரசரிடத்தில் பெருகின்ற நகைச்சுவை இருக்கிறதே மிக அபாரமான நகைச்சுவை. அவர் என்ன சொல்கிறார், சிவபெருமான் கையிலையில் வீற்றிருக்கிறார். இடப்பகுதியிலே உமையம்மை வீற்றியிருக்கிறாள். உமையம்மை ஏதோ சொல்லிவிட்டு திடீரென திரும்புகிற போது அவர் கழுத்தில் கடந்த பாம்பு திரும்பி இருக்கிறது. திடீரென அந்த பாம்பு கண்களில் பட்டதும் ஒரு விநாடி தூக்கிப் போட்டுவிட்டது. உமையம்மையை தூக்கிபோட்டு விட்டது. தூக்கிபோட்டதும் அவர்கள் திரும்பியதும் உமை திரும்பிய சாயலைப் பார்த்து நம்மைக் கொத்த மயில் வந்துவிட்டது என்று நினைத்து பாம்பு பயந்துவிட்டது. அப்போது உமையம்மை பார்த்து பயந்து இப்படி விலக, பாம்பு பயந்து இப்படி விலக, பாம்பு இங்கே வந்ததும் பெருமான் சடாபாரத்தில் இருக்கிற நிலவுக்குப் பயம் வந்துவிட்டது. தன்னை விழுங்க பாம்பு வந்துவிட்டது என்று. கடவுள் பக்கத்திலேயே இருந்தாலும் மனிதனுக்குப் பயம் வரும் என்பதற்கு இவை எல்லாம் அடையாளம். மனநல மருத்துவர் வந்திருக்கிறார். மனதில் பயம் வந்தால், அவ்வளவு சீக்கிரம் போய்விடாது.\nகிடந்தபாம் பருகுகண் டரிவை பேதுறக்\nகிடந்தபாம் பவளையோர் மயிலென் றையுறக்\nகிடந்தநீர்ச் சடைமிசைப் பிறையு மேங்கவே\nஇவை மூன்றும் பயந்ததாம். இதைப் பார்த்து சிவபெருமான் என்ன செய்தார். என் பக்கத்தில் இருக்கும் போதே மூன்று பேரும் இப்படி பயப்படுகிறீர்களே என்று விழுந்து விழுந்து சிரித்தார். சிவபெருமான் விழுந்து விழுந்து சிரித்தார் என்று கவிதையில் எப்படி எழுதுவார்கள்- அந்த சவாலை திருநாவுகரசர் எடுத்துக்கொள்கிறார்.\nகிடந்தபாம் பருகுகண் டரிவை பேதுறக்\nகிடந்தபாம் பவளையோர் மயிலென் றையுறக்\nகிடந்தநீர்ச் சடைமிசைப் பிறையு மேங்கவே\nகிடந்துதா னகுதலைக் கெடில வாணரே.\nஇதை கதையை திருவாரூரில் சொல்கிறார். இதில் இன்னொன்று என்னவென்றால் பாம்பை பார்த்து தன்னைக் கடிக்க வருகிறது என்று நிலா பயந்தது. அதை விரிவுபடுத்தி திருவாரூரில் இதே கதைக்குச் சொல்கிறார். நிலா பயந்து சிவபெருமானுடைய யானை தும்பிக்கைக்கு பக்கத்தில் போய் மறைந்து கொண்டது. ஒரு துளி நிலா வெளியில் தெரிய மின்னல் என்று நினைத்து பாம்பு பயந்தது. நிலாவைப் பார்த்து பாம்பு பயப்பட, பாம்பைப் பார்த்து நிலா பயப்பட, பாம்பைப் பார்த்து உமா பயப்பட, உமாவைப் பார்த���து பாம்பு பயப்பட தன்னைச் சுற்றி மனம் என்கின்ற ஒன்றை கட்டுப்படுத்தாவிட்டால் கைக்குள்ளே கடவுள் இருந்தாலும் மனிதன் பயந்து சாவான் என்று இது நமக்கு உணர்த்துகிறது. இந்த அச்சம் வரக்கூடாது.\nநாமார்க்குங் குடியல்லோம் நமனை யஞ்சோம்\nநரகத்தி லிடர்ப்படோம் நடலை யில்லோம்\nஏமாப்போம் பிணியறியோம் பணிவோ மல்லோம்\nஇன்பமே யெந்நாளுந் துன்ப மில்லை\nமேலைநாட்டு பயிற்சியாளர் வந்தால் 2000ரூபாய் கொடுத்து நாம் வகுப்புக்கு போய் உட்காருகிறோம். பயிற்சியாளர் Passtive attitude என்று சொல்வார். இதை அவர் அன்றே சொல்லிவிட்டார், இன்பமே என்நாளும் துன்பமில்லை. எனவே நாவுக்கரசர் பெருமான் உளவியல் சார்ந்தும் பல புதுமைகளை செய்து இருக்கிறார்.\nபொன்வண்ணம் எவ்வண்ணம் அவ்வண்ணம் மேனி பொலிந்திலங்கும்\nமின்வண்ணம் எவ்வண்ணம் அவ்வண்ணம் வீழ்சடை வெள்ளிக்குன்றம்\nதன்வண்ணம் எவ்வண்ணம் அவ்வண்ணம் மால்விடை தன்னைக்கண்ட\nஎன்வண்ணம் எவ்வண்ணம் அவ்வண்ணம் ஆகிய ஈசனுக்கே\nஎன்கிறார் சேரமான் பெருமான் நாயனார். இந்த வண்ணங்களை சொல்லி வழிபாடு செய்கிற பதிகம் பாடுகிற இந்த முறையை சேரமான் பெருமான் நாயனாருக்கு முன்னதாக யார் செய்து இருக்கிறார்கள் என்று பார்த்தால் நான்காம் திருமுறையில் திருநாவுக்கரசர் பெருமான் அதையும் செய்து இருக்கிறார். அவர் சொல்லுகிறார், பெருமானுடைய சடா பாரம் மின்னல் போல் இருக்கிறது.\nஅவர் ஏறுகிற அந்த வெள்ளை ஏறு இருக்கிறதே அதனுடைய நிறமும், அவர் மார்பில் பூசுகிற திருநீற்றின் நிறமும் ஒன்றாக இருக்கிறது. பெருமானுடைய திருமேனி பாற்கடல் போல் இருக்கிறது. உதிக்கின்ற கதிரவனுடைய திருவடி போல் சிவபெருமானுடைய திருவடி இருக்கிறது என்று சொல்கிறார். அந்த சூரிய நிறத்தில் திருவடி இருக்கிறது.\nமுடிவண்ணம் வானமின் வண்ணந்தம் மார்பின்\nபொடிவண்ணந் தம்புக ழூர்தியின் வண்ணம்\nபடிவண்ணம் பாற்கடல் வண்ணஞ்செஞ் ஞாயி\nறடிவண்ண மாரூ ரரநெறி யார்க்கே.\nஎன்று திருவாரூர் பக்கத்தில் திருவாதரைநதி இறைவன் பாடுகிறார்.\nஅப்படியென்றால், சேரமான் பெருமான் மனதில் தாக்கத்தை ஏற்படுத்தியது, அநேகமாக இந்த நான்காம் திருமுறையாக இருக்ககூடும் என்று நமக்குத் தோன்றுகிறது. திருத்தொண்ட தொகைக்கு அவர் எப்படி முன்னோடியாக விளங்கினார் என்று பார்த்தோம். சேரமான் பெருமான் நாயனார் பொன் வண்ணத்���ந்தாதிக்கு முன்னோடியாக விளங்கினார் என்று பார்த்தோம்.\nஇந்த மனதினுடைய உருக்கத்தைச் சொல்கிறபோது இந்த இறைவன் வாழ்க்கையினுடைய துன்பங்களில் இந்த உயிர் எப்படி தடுமாறுகிறது என்று சொல்ல வந்தவர்கள், அதற்கு உவமையாக தயிர் எப்படித் தடுமாறுகிறது என்று சொன்னார்கள். மத்து இட்டு தயிரைக் கடைந்தால் தயிர் எப்படித் தடுமாறுமோ அப்படி உயிர் தடுமாறுகிறது. ஏனெனில், முதலில் திருவாசகத்தில் பார்க்கிறோம், “மத்துறு தண்தயிரின்புலன் தீக்கதுவக் கலங்கி” மாணிக்கவாசக பெருமான் சொல்கிறார்.\nஇந்த உவமையை பின்னாளில் கவிச்சக்கரவர்த்தி கம்பர் கையாளுகிறார். எங்கே கையாளுகிறார் என்றால் அனுமன் போய் சொல்லுகிறான். சீதா பிராட்டி இடத்தில், “உன்னைப் பிரிந்து இருக்கிற இராமனுடைய மனது எப்படி இருக்கிறது தெரியுமா மத்தில் சிக்கிய தயிர் போல அப்படி இப்படி போய்வருகிறது” என்கிறான் அனுமன்.\n“மத்துறு தயிரென வந்து சென்றிடைத்\nதத்துறும் உயிரொடு புலன்கள் தள்ளுற\nபித்து நின் பிரிவினிற் பிறந்த வேதனை”\nதிருக்கடவூரில் அபிராமிபட்டர் இந்த உவமையை எடுக்கிறார்.\n“ததியுறு மத்தில் சுழலுமென் ஆவி தளர்விலதோர்\nகதியுறு வண்ணம் கருதுகண்டாய்” என்கிறார்.\nமாணிக்கவாசகர் இடத்திலேயும், கம்பர் இடத்திலேயும், அபிராமிபட்டர் இடத்திலேயும் நாம் பார்க்கிற இந்த உவமையை முதலில் பாடியவர் நாவுக்கரசர் பெருமான் என்பது நமக்கு தெரிய வருகிறது.\nஇதே திருவாரூரில் மூலட்டான நாதரை பாடுகிறபோது\nபத்தனாய் வாழ மாட்டேன் பாவியேன் பரவி வந்து\nசித்தத்து ளைவர் தீய செய்வினை பலவுஞ் செய்ய\nமத்துறு தயிரே போல மறுகுமென் னுள்ளந் தானும்\nஅத்தனே யமரர் கோவே யாரூர்மூ லட்ட னாரே.\nஎன்று கேட்கிறபோது ஒரு பெரிய இலக்கிய முன்னோடியாகவும்தான் இருந்திருக்கிறார்கள் என்பது நமக்கும் தெரிய வருகிறது. நாம் இதுபோன்ற பார்வையில் பார்க்கிறபோதுதான் நமக்கு இவருடைய பெருமை நன்றாகத் தெரிய வருகிறது. எல்லாவற்றையும்விட நாவுக்கரசர் பெருமானிடத்தில் நான் மிக வியந்து பார்க்கிற விஷயம் ஒன்று உண்டு.\nகோவையில் ஒரு பெரிய தமிழறிஞர் 94வயது வரை வாழ்ந்தார். சகோதரி சாரதா அவர்களுக்கு மிகவும் பழக்கமானவர். அவர் பெயர் முனைவர்.ம.ரா.போ.குருசாமி அவர்கள் நம்முடைய சாமி ஐயா அவர்களுடைய தலைமாணாக்கன். அவரிடம் நான் ஒரு தடவை கேட்டேன். திருக்குறளில் நகைச்சுவை எப்படி இருக்கும் ஐயா என்று கேட்டேன். அவர், “திருக்குறளில் நகைச்சுவை இருக்கிறது; இல்லாமல் இல்லை. ஆனால் கொஞ்சம் இறுக்கமாக இருக்கும்” என்று சொல்லிவிட்டு அதற்கு அவர் ஓர் உவமை சொன்னார், “போலீஸ்காரர் சிரிக்கிற மாதிரி இருக்கும்” என்று. அது மிகவும் பொருத்தமான ஒரு உவமையாக இருந்தது. நாம் சிரித்தபிறகு பார்த்தால் அவருக்கு போலீஸ்காரர் ஞாபகம் வந்துவிடும். அதுமாறி நாவுக்கரசர் பெருமானை ஒரு தன்னிகரக்கம் மிக்கவராக எப்படிப் பார்த்தாலும் தான், சமணத்துக்கு போய் வந்துவிட்டோம் என்று வருத்தப்படக்கூடியவராக.\nபாசிப்பல் மாசு மெய்யர் பலமிலாச் சமண ரோடு\nநேசத்தா லிருந்த நெஞ்சை நீக்குமா றறிய மாட்டேன்\nதேசத்தார் பரவி யேத்துந் திருவையா றமர்ந்த தேனை\nவாசத்தால் வணங்க வல்லார் வல்வினை மாயு மன்றே.\nஅந்த தன்னிரக்கத்தோடு பாடுகிறவராக நாம் பார்க்கிறோம்.\nஇங்கே எனக்குத் தரப்பட்டு இருக்கிற நேரத்தில் நான்காம் திருமுறையில் நாவுக்கரசர் பெருமானுடைய பங்களிப்புகள் பற்றி ஒரு நிரல்பட யோசிக்க வேண்டும் என்று கருதுகிறேன். முதல் விஷயம் பெரிய புராணத்தில் 63 நாயன்மார்கள், நம்முடைய 9 தொகையடியார்கள், இவர்களைப் பற்றிய குறிப்புகள் வருவதற்கு எது மூலம் என்பது நமக்குத் தெரியும்.\nதிருத்தொண்டத் தொகை நமக்கு மூலம். ஆனால் திருத்தொண்ட தொகையினுடைய பாடல் பாணிக்கு எது மூலம் என்பதை நாம் யோசிக்க வேண்டும். இதே திருவாரூர்க்கு இதே தேவாசிரியர் மண்டபத்திற்கு திருநாவுக்கரசர் பெருமான் எழுந்தருளுகிறார். அவருக்கு தோன்றுகிறது, அங்கே அடியார் பெருமக்கள் எல்லாம் அமர்ந்து இருக்கிறார்கள். சுந்தரருக்கு முன்னாலே இப்படியரு சூழ்நிலை நாவுக்கரசர் பெருமானுக்கு ஏற்படுகிறது. அவர், அவர்கள் அருகே போய் வணங்குவதற்கு அஞ்சுகிறார்கள்-. நாவுக்கரசர் அவர் என்ன சொல்கிறார். கொஞ்ச காலம் சமணர்களோடு ஈடுபட்டு அவர்கள் வாழ்க்கை முறையில் இருந்த எனக்கு இவர்களை வழிபடுகிற புண்ணியம் எனக்குக் கிடைக்குமா என்று திருவாரூரில் நின்று கேட்கிறார்.\nஇடமே இல்லாமல் குகையில் வாழக்கூடிய சமணர்கள்,\nமற்றிட மின்றி மனைதுற தல்லுணா வல்லமணர்\nஇரவு நேரத்தில் சாப்பிடாத அமணர்கள், அவர்கள் சொல்வதைப் பெரிதாக நினைத்து நான் போனேன்.\nசொற்றிட மென்று துரிசுப டேனுக்��ு முண்டுகொலோ\nவிற்றிடம் வாங்கி விசயனோ டன்றொரு வேடுவனா\nபுற்றிடங் கொண்டான்றன் தொண்டர்க்கு தொண்டராம் புண்ணியமே.\nஅப்போது திருவாரூரில் எழுந்தருளியிருக்கக்கூடிய புற்றிடங்கொண்டீசருக்கு தொண்டருக்கு தொண்டராக வேண்டிய புண்ணியம் எனக்கு வேண்டும் என்று திருநாவுக்கரசர் விண்ணபித்தார். தொண்டருக்கு தொண்டர் என்று அவர் அருளிய அந்த சொல்தான் சுந்தரமூர்த்தி சாமிகள் அவர்கள் வாயில் அடியாருக்கு அடியேன் என்று வந்ததாக நாம் பார்க்கிறோம். இதிலிருந்து திருத்தொண்டத் தொகைக்கு வித்திட்டவர் நம்முடைய திருநாவுக்கரசர் பெருமான் என்பது இந்தப் பதிகத்தின் வாயிலாக நமக்கு விளங்குகிறது.\nபொதுவாக உணவு உண்ணுவதிலேயே ஒரு முறை வேண்டும். வாழ்க்கையில் முதலில் உணவு உண்ணுகிற முறை. இன்றைக்கு நாம் பார்க்கிறோம் கல்யாண வீட்டிற்குப் போனால் தட்டை எடுத்துக்கொண்டு அவன் தெருத்தெருவாக அலைகிறான். அப்புறம் அங்கும் இங்கும் நின்றுகொண்டே சாப்பிடுகிறான். நின்றுகொண்டே சாப்பிடுகிற பழக்கம் சைவர்களுடைய பழக்கம் அல்ல என்பதை நாவுக்கரசர் இந்தப் பதிகத்தில் கண்டிக்கிறார்.\nகையில் இடும் சோறு நின்று உண்ணும் காதல் அமணர் என்று சொல்கிறார். அது அமணர்களுடைய பழக்கமாம். அருந்தும் போது உரையாடாத அமணர். அவர்கள் சாப்பிடும் போது பேசமாட்டார்கள். நின்று கொண்டே சாப்பிடுகிறபோது நாம் நெற்றியில் நீறுபூசி இருந்தால் கல்யாண வீட்டில் தட்டை எடுத்து நின்று கொண்டே சாப்பிடுகிற நேரம் நாமும் சமணர்களாக மாறிவிடுவோம். நான் சொல்வதைத்தான் நாவுகரசர் பெருமானும் சொல்கிறார்.\nஆக அந்த அடியாருக்கு அடியேன் என்பதற்கு தொண்டருக்கு தொண்டர் என்கிற சொற்றொடரை நான்காம் திருமுறையில் பெருமான் பெய்து இருக்கிறார் என்பதை நான் முதலில் உங்களுடன் பகிர்ந்து கொள்வதில் நான் மகிழ்ச்சியடைகிறேன். இப்போ அம்மா சொன்ன மாதிரி போன வாரம் கிருஷ்ணஞான சபாவில் பன்னிரு திருமுறை விழா நடந்தது. அதில் கலந்து கொண்டு சேரமான் பெருமான் நாயனார் பொன் வண்ணத்தந்தாதி பற்றி பேசினேன். இந்த பொன் வண்ணத்தந்தாதி உங்களுக்கு எல்லாம் தெரியும். சுந்தரமூர்த்தி நாயனார் ஐராவதத்திலே ஆகாய கைலாயத்திற்கு எழுந்தருள்கிறார். இவர் பஞ்ச கல்யாணி குதிரையிலே ஏறி புரவியின் செவியில் திருவைந்தெழுத்தைச் சொல்ல அதுவும் ஆ���ாயத்தில் பறக்கிறது.\nமுதலில் அவருக்குத்தான் முறைப்படி சுந்தரருக்குத்தான் அனுமதி. இவர் அப்பாயின்மென்ட் வாங்கவில்லை. அதனால் வெளியே நிறுத்திவிட்டார்கள். நமது ஆளுனராக இருந்தால் அவர்களை 5 மணிக்கு வரச் சொல்லுங்கள். 7மணிக்கு வரச்சொல்லுங்கள் என்று சொல்வார். ஆனால் சிவபெருமானுக்கு அந்த தகவல் போகவில்லை. பிறகு இவர் போய் நண்பரை கூப்பிட்டுக் கொண்டுபோகிறார். உள்ளே போய்விட்டு வெளியே வந்தபிறகு பத்திரிகையாளர்கள் சூழ்ந்து கொள்கிறார்கள். யாரை- சேரமான் பெருமான் நாயனார் உள்ளே சென்றீர்களே என்ன சொன்னார்- சேரமான் பெருமான் நாயனார் உள்ளே சென்றீர்களே என்ன சொன்னார்-\nஅப்போ அவர் சொல்கிறார், “அவர் மேனி பொன் வண்ணமாக இருந்தது. மின்னல் வண்ணமாக அவர் சடை இருந்தது. வெள்ளி குன்றமாகிய இந்த கைலாயத்தினுடைய வண்ணம் எதுவோ அதுதான் நந்தியினுடைய வண்ணமாக இருந்தது.”\n“சரி. உங்களைப் பார்த்ததில் அவர்க்கு மகிழ்ச்சியா” என்று கேட்கிற போது அப்போதுதான் ஒரு பெரிய உண்மையை சேரமான் நாயனார் சொல்கிறார். “அப்பா, சிவபெருமானை தரிசிக்கிற போது அவனை தரிசிப்பதில் எனக்கு மகிழ்ச்சியென்றுதான் நான் நினைத்தேன். ஆனால் சிவனை தரிசித்ததில் எனக்கு எவ்வளவு மகிழ்ச்சியோ இவனைப் பார்த்ததில் சிவனுக்கும் அவ்வளவு மகிழ்ச்சி” என்றார். இந்த நம்பிக்கையோடு நாம் வழிபாடு செய்தால் அந்த வழிபாடு நம்மை அதில் இன்னும் ஈடுபடுத்தும்.\nஅபிராமி அந்தாதி – 15\nஅபிராமி அந்தாதி – 14\nஅபிராமி அந்தாதி – 13\nஅபிராமி அந்தாதி – 12\nஅபிராமி அந்தாதி – 11\nஅபிராமி அந்தாதி – 10\nஅபிராமி அந்தாதி – 9\n2016 - மார்கழி-16-கருணைக் கடலும் அருளின் முகிலும்\n2015 - மார்கழி 12- பொய்கையா\n2014 - கம்பனில் தவம்\n2013 - பாரதி வீட்டில் ஒரு மரம்\n2012 - கண்ணதாசன் விருதுகள்\n2011 - அம்பின் கண்ணீர்\n2010 - இப்படித்தான் ஆரம்பம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221209585.18/wet/CC-MAIN-20180814205439-20180814225439-00645.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.zajilnews.lk/91132", "date_download": "2018-08-14T20:56:12Z", "digest": "sha1:SGMB67UP62KLPTSKLVMVC37PZBIA4UUC", "length": 6196, "nlines": 89, "source_domain": "www.zajilnews.lk", "title": "உயர்தர மாணவர்களுக்கு இன்ப அதிர்ச்சி; என்ன தெரியுமா? - Zajil News", "raw_content": "\nHome Education உயர்தர மாணவர்களுக்கு இன்ப அதிர்ச்சி; என்ன தெரியுமா\nஉயர்தர மாணவர்களுக்கு இன்ப அதிர்ச்சி; என்ன தெரியுமா\nக.பொ.த உயர்தர பரீட்சை போது பரீட்சை வினாத்தாளின் இரண்டாம் பகுதிக்கு விடையளிக்க புதிய முறையொன்றை அறிமுகம் செய்ய பரீட்சை திணைக்களம் தீர்மானித்துள்ளது.\nஅதனப்படையில் வினாத்தாளின் இரண்டாம் பகுதிக்கு விடையளிக்க ஆரம்பிப்பதற்கு முன்னர் வினாவினை வாசித்த புரிந்துகொள்ளவதற்காக மேலதிக நேரத்தினை வழங்க தீர்மானித்துள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் ஜெனரல் சனத் பூஜித தெரிவித்துள்ளார்.\nஎதிர்வரக்கூடிய க.பொ.த உயர்தர பரீட்சையில் இருந்தே இதனை நடைமுறைப்படுத்த தீர்மானித்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.\nPrevious articleபுத்தளம் பதிவில் உள்ள வட மாகாண மக்களை தேர்தல் காலத்தில் தேடி செல்லும் புத்தளம் அரசியல் வாதிகள் அரச நியமனத்தின் போது விமர்சிக்கிறார்கள்; ஏன் இந்த நிலை…\nNext articleஇரண்டாவது தேசிய இளைஞர் மாநாடு இளைஞர் மற்றும் சமாதானத்தைக் கட்டி எழுப்புவதற்கான புதிய கொள்கை முன்மொழிவுடன் நிறைவு பெற்றது\nமுஸ்லிம் ஊழியர்களின் சம்பளத்தை முன்கூட்டி வழங்குக பிரதி அமைச்சர் பைசல் காசீம் அரசிடம் வேண்டுகோள்\nகண்டி வன்செயல் பாதிப்புகள்: நம்பிக்கை இழக்காதீர் நஷ்டஈடு வழங்கப்படும்\nகிழக்கு மாகாணத்தில் முதலீடு செய்வது குறித்து ஜப்பான் தூதுக்குழு ஹிஸ்புல்லாஹ்வுடன் பேச்சு\nகண்டி வன்செயல் பாதிப்புகள்: நம்பிக்கை இழக்காதீர் நஷ்டஈடு வழங்கப்படும்\nகாத்தான்குடி டெலிகொம் வீதிக்கு காபட் இடும் பணிகள் இன்று ஆரம்பம்\nஇன்றைய காலத்தில் அதிகமாக இஸ்லாத்தைப்பற்றி முஸ்லிம் சமூதாயத்துக்கே எடுத்துச் சொல்ல வேண்டிய தேவைப்பாடு நம்...\nகாத்தான்குடி குபா ஜூம்ஆ பள்ளிவாயலில் இடம்பெற்ற மாதாந்த விஷேட தர்பிய்யா பயான் நிகழ்வு\nஇலங்கை மற்றும் சர்வதேச செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள சாஜில் நியூஸ்.\nமுஸ்லிம் ஊழியர்களின் சம்பளத்தை முன்கூட்டி வழங்குக பிரதி அமைச்சர் பைசல் காசீம் அரசிடம் வேண்டுகோள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221209585.18/wet/CC-MAIN-20180814205439-20180814225439-00645.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.boldsky.com/insync/pulse/2018/the-most-perfectly-timed-pictures-021211.html", "date_download": "2018-08-14T21:45:58Z", "digest": "sha1:ZCCIVGW374VMLAVA5KGMOLKZXUPJBFMV", "length": 19161, "nlines": 154, "source_domain": "tamil.boldsky.com", "title": "பர்ஃபெக்ட் டைம்ல பிசுரில்லாம எடுத்த டாப் டக்கர் போட்டோஸ் - புகைப்படத் தொகுப்பு! | The Most Perfectly Timed Pictures - Tamil Boldsky", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n» பர்ஃபெக்ட் டைம்ல பிசுரில்லாம எடுத்த டாப் டக்கர் போட்டோஸ் - புகைப்படத் தொகுப்பு\nபர��ஃபெக்ட் டைம்ல பிசுரில்லாம எடுத்த டாப் டக்கர் போட்டோஸ் - புகைப்படத் தொகுப்பு\nசிற்பம், ஓவியம் மாதிரி போட்டோகிராபியும் ஒரு கலை தான். இது ஒளியோட விளையாடுற கலை. ஒளி கொண்டு வரையபடுற ஓவியம் தான் புகைப்படங்கள். ஃபிலிம்ல எடுத்த போட்டோஸ்களுக்கும், இப்போ டிஜிட்டல்ல எடுக்குற போட்டோஸ்களுக்கும் நிறையவே வித்தியாசம் இருக்கு.\nஅதுலயும் இப்போ மொபைல் போட்டோகிராபின்னு ஒன்னு வந்திருக்கு... அதாவது கத்தி எடுத்தவன் எல்லாம் ரவுடியான்னு கேட்கிற மாதிரி, இவங்க எல்லாருமே ஒரு போட்டோகிராபர் ஆயிட்டாங்க. எப்படி எல்லா கிறுக்கலும் கவிதை ஆகிட முடியாதோ. எல்லா போட்டோஸ்ம் பர்பெக்ட்தானது கிடையாது.\n இந்த போட்டோ பாருங்களேன். சிலவன சிரிக்க வெச்சா கூட... இப்படியான போட்டோஸ் எடுக்கிறது கொஞ்சம் கஷ்டம் தான்...\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nதண்ணியில ஓடுற கார் கூட பாத்திருக்கோம். ஏன் சிலர் பைக் ஓட்டி காமிக்கிற வீடியோக்கள் கூட இணையங்கள்ல வைரலா பார்த்திருப்போம். ஆனா, நடக்க முடியுமோ... சில மேஜிக் கலைஞர்கள் தண்ணியில நடக்குற மாதிரியான சம்பவங்கள் உலகத்துல பல முறை நடந்திருக்கு. ஆனா, அது எல்லாமே ட்ரிக்ஸ். ஆனா, கேமரா ட்ரிக்ஸ் வெச்சும் தண்ணியில நடக்குற மாதிரி காமிக்க முடியும். இதோ, இந்த மாதிரி\nபகல்ல தான் சூரியன் தெரியும், இராத்திரி தான் நிலா தெரியும்ங்கிறது நமக்கு எல்லாம் தெரியும். ஆனால், சில சமயத்துல சூரியன் உதயமாகிற அதிகாலை நேரத்துல, இல்ல அஸ்தமனம் ஆகுற மாலை நேரத்துல சூரியன், நிலா ரெண்டுமே வானத்துல கண்ணுக்கு தெரியும்.\nஅப்படி தெரிஞ்ச நிகழ்வா இது இருக்குமோன்னு கேள்வி கேட்டா அது முட்டாள்தனம். இந்த போட்டோவ நாசாவுல இருந்து எடுத்தாங்களான்னு கேள்வி கேட்டா அது முட்டாள்தனம். இந்த போட்டோவ நாசாவுல இருந்து எடுத்தாங்களா இஸ்ரோவுல இருந்து எடுத்தாங்களான்னு எல்லாம் தெரியாது. ஆனா, கனக்கச்சிதமா, அழகா இரவையும், பகலையும் சேர்த்து எடுத்திருக்காங்க.\nஇதுக்கு பெயரு தான் கியூட்டா... இத நம்ம நார்னியா இல்ல, எக்ஸ் மேன் படத்துக் காரங்க பார்த்தா அவங்க படத்துல நிச்சயம் செர்த்திடுவாங்க. சொல்ல முடியாது அடுத்து புது பாகங்கள்ல இப்படியான குணாதியம் கொண்ட சூப்பர் ஹீரோ கதாபாத்திரம் வெளிவரலாம். பின்னாடி நாய் காதோட இருந்��ாலும், குழந்தை பார்க்க முயல்க்குட்டி மாதிரி அழகா இருக்கு\nஇப்ப சும்மா ஒரு ஸ்மார்ட் போன் வாங்கிட்டு, ஒரு படத்த எடுத்து, அதுல நாலஞ்சு பில்டர் சேர்த்து நானும் ஒரு போட்டோகிராபர்ன்னு சிலர் ஃபேஸ்புக் பேஜ் எல்லாம் ஆரம்பிச்சிடுறாங்க. போட்டோகிராபில பல வகை இருக்கு. அதுல ஒன்னு தான் ஸ்போர்ட்ஸ் போட்டோகிராபி. வைல்ட் லைப் போட்டோகிராபிக்கு அடுத்து சவாலான போட்டோகிராபின்னு இதையும் சொல்லலாம்.\nகூகுள்ல போய் தோனி, விராத் வால்பேப்பர்ன்னு சொல்லி தேடுனா பல அசத்தல் போட்டோஸ் கிடைக்கும். ஆனா, அதுக்கு பின்னாடி அவங்க எவ்வளவு நேரம் அந்த பர்பெக்ட் ஷாட்-காக காத்திருந்தாங்கன்னு அவங்களுக்கு மட்டும் தான் தெரியும். இதோ தரையில மிதக்குற மாதிரியான இந்த ஸ்போர்ட்ஸ் போட்டோகிராபி எவ்வளோ அசத்தலா இருக்கு பாருங்க.\nதலைகீழாக தான் குதிக்க போகிறேன்னு.. கவுண்டமணி காமெடி சீன்ல சொல்ற மாதிரி இருந்தாலும்.... இதுவொரு பர்பெக்ட் க்ளிக் தான். ரக்பி ஒரு வெறித்தனமான விளையாட்டு. ஆனா, இதுல பர்பெக்ட் டைமிங் ஜம்புல மட்டுமில்லங்கிறது வேற விஷயம்.\nரெண்டு பேருமே, தங்கள் எதிர் பக்கமா நிக்கிற போட்டியாளர் கழுத்துல பர்பெக்ட்ரா கத்திய கழுத்துல வெச்சிருக்காங்க. இதுல என்ன அருமைன்னா அந்த கத்தியோட நிலை பாருங்களேன்... ஒரு வேவ்லென்த் மாதிரி அப்படியே வளைஞ்சு நிக்கிது. கணக்கு பாடத்துல கிராப் வரைவோமே அந்த மாதிரி. நிச்சயமா இது ஒரு சிறந்த புகைப்படம் தான்.\nதன் துணையை புல் தரையில படுக்க வெச்சு... வாட்டர் பலூன்ல நீர் நிரப்பட்டு இருக்காப்புல. ஒரு அளவுக்கு மேல் கொள்ளளவு பிரஷர் தாங்காம பலூன் வெடிக்குது. பாருங்களேன்... அந்த பலூனோட வடிவம் அப்படியே போட்டோவுல கேப்சர் ஆயிருக்கு.\nஎத்தனை வயசானாலும் பார்த்த உடனே துள்ளி குதிச்சு விளையாட தோன்ற விளையாட்டு ஊஞ்சல். யாருக்கு தான் காத்துல பறக்க பிடிக்காது சொல்லுங்க. ஆனால், கொஞ்சம் நண்பர்கள் கூட விளையாடும் போதும் ஜாக்கிரதையா இருக்கனும் இல்ல ஸ்பீடா தள்ளிவிட்டு சாவு பயத்த காமிக்க நிறைய பேரு இருக்காங்க. இதோ இப்படி தான். தம்பி கம்பி அறுந்து கீழே விழறதுக்கு ஒரு முன்னாடி... எத்தன எலும்பு உடைஞ்சதோ...\nகவிதையே தெரியுமா என் கனவு நீதானடி\nஇதயமே தெரியுமா உனக்காகவே நானடி\nஇமை மூட மறுக்கின்றதே ஆவலே\nஇதழ் சொல்ல துடிக்கின்றதே... காதலே...'ன்னு ஜெயம் படத்துல ஒரு பாட்டு இருக்கு. அதுல நம்ம ஜெயம் ரவி இப்படி தான் கயிறு கட்டு கட்டில் மேல தொங்கிட்டு இருப்பாரு. இங்க அம்மணி கேமரா ட்ரிக்ஸ்ல கட்டில் மேல மிதக்குற மாதிரி போட்டோ எடுத்திருக்காங்க.\nசில சமயம் ஆணுறை பயன்படுத்தியும் கருத்தரிக்கிறது இல்லையா அப்படி தான் சில சமயம் ஹெல்மெட் போட்டாலும் சிலருக்கு விபத்துல அடிப்பட்டுடும். இதோ சைக்கிள் பயிற்சி பண்றப்ப நம்ம தம்பிக்கு அடிப்பட்டது போல. நீங்களே சொல்லுங்க... நிச்சயம் இந்த தம்பிக்கு ஹெல்மெட் அடியில இருந்து பாதுகாப்பு கொடுத்திருக்காது.... சரி அப்படி தான் சில சமயம் ஹெல்மெட் போட்டாலும் சிலருக்கு விபத்துல அடிப்பட்டுடும். இதோ சைக்கிள் பயிற்சி பண்றப்ப நம்ம தம்பிக்கு அடிப்பட்டது போல. நீங்களே சொல்லுங்க... நிச்சயம் இந்த தம்பிக்கு ஹெல்மெட் அடியில இருந்து பாதுகாப்பு கொடுத்திருக்காது.... சரி என்ன பண்றது விதி வலியது.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nஎந்த இரண்டு ராசிகள் பிறவியிலேயே நண்பர்களாக இருப்பார்கள்\nதினமும் 16 அடி மலை பாம்புடன் படுத்து உறங்கும் பெண்\nகடந்த 2 நூற்றாண்டுகளில் எதிர்காலம் பற்றி கணிக்கப்பட்டு பொய்த்த 10 விஷயங்கள்\nமின்னல் தாக்கினால் உடலில் எத்தகைய தாக்கம் உண்டாகும் என்று அறிவீர்களா\nமகாத்மா காந்தியை அறிந்த நம்மில் எத்தனை பேருக்கு மதுரை காந்தியை தெரியும்\nகண்டமேனிக்கு அர்த்தம் மாறி போன ஸ்பெல்லிங் மிஸ்டேக் விவகாரங்கள் - போட்டோஸ்\nமகன்களின் பெயர்களிலும் தன் தனித்தன்மையை நிரூபித்தவர் கலைஞர் கருணாநிதி\nகொஞ்ச நேரம் வாய்விட்டு சிரிக்க, அஞ்சு நிமிஷம் இப்படிக்கா வந்துட்டு போறது...\nஇந்திய இராணுவ வீரரின் அசத்தல் நடன திறமை - வைரலாகும் வீடியோ\nகொட்டும் மழையில் வெட்கப்படாமல் குஜாலாக ஆட்டம் போட்ட வயதான தம்பதி - (வீடியோ)\nமெரீனா அருகே கலைஞரின் ஆவி - இதோ கிளம்பிட்டாங்கய்யா\nகருணாநிதியும், கருப்பு கண்ணாடியும் - அடுத்தடுத்த விபத்தும், பெரிய வரலாறும்\n04.12.1945ல் கருணாநிதி எழுதிய ஒரு விசித்திரமான கடிதம் - கலைஞரின் தமிழும், ஆளுமையும்\nRead more about: pulse insync சுவாரஸ்யங்கள் உலக நடப்புகள்\nஆண்களின் விந்தணுவை அதிகரித்து ஆண்மை குறைவிற்கு முற்றுப்புள்ளி வைக்கும் கேரட்..\nவெந்தயத்தால் பெண்களுக்கு ஏற்படும் பாதிப்புகள்\nஉடனட��� செய்தி அலர்ட் பெற - Tamil Boldsky\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221209585.18/wet/CC-MAIN-20180814205439-20180814225439-00645.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://maruthuvathadaham.blogspot.com/2012/05/blog-post_8335.html", "date_download": "2018-08-14T21:52:03Z", "digest": "sha1:O5EPUB6427P4TSR6CX7HYEKW2PDJMV5P", "length": 12559, "nlines": 209, "source_domain": "maruthuvathadaham.blogspot.com", "title": "மருத்துவத்தடாகம்: இரத்தத்தை சுத்தமாக வைத்துக்கொள்ள...", "raw_content": "\nஉடலில் உள்ள இரத்தம் சுத்தமில்லாமல் இருந்தால் உடல் அசதி, காய்ச்சல், வயிற்றுப் பொருமல், சுவாசக் கோளறுகள் போன்றவை உண்டாகலாம். அதனால் உடலின் அடிப்படை சக்தியான இரத்தத்தை சுத்தமாக வைத்துக்கொள்வது அவசியமாகும்.\nஇயற்கை உணவுகள் மூலம் இரத்தத்தை சுத்தமாக வைத்துக்கொள்வது எப்படி இரத்தத்தை விருத்தி செய்வது எப்படி என்பதை பார்ப்போம்.\nபீட்ரூட் கிழங்கு சாப்பிட்டு வந்தால் புதிய இரத்தம் உற்பத்தியாகும். இதுதவிர, செம்பருத்திப் பூவை வெறும் வயிற்றில் சாப்பிட்டுவர வெட்டை சூடு தீர்ந்து இரத்தம் விருத்தியாகும்.\nமுருங்கைக் கீரையை துவரம் பருப்புடன் சமைத்து ஒரு கோழிமுட்டை உடைத்து விட்டு கிளறி நெய் சேர்த்து 41 நாட்கள் சாப்பிட்டு வர இரத்தம் விருத்தியாகும்.\nநாவல் பழம் தினமும் சாப்பிட்டால் கூட இரத்தம் விருத்தி ஆகிறது.\nஇஞ்சிச் சாறுடன் தேன் கலந்து சாப்பிட்டால் இரத்தம் சுத்தப்படுத்தப்படுகிறது. தக்காளிப் பழம் சாப்பிட்டு வந்தால் கூட இரத்தம் சுத்தமாகும். ஆனால், வாத நோய் உள்ளவர்கள் தவிர்த்தல் நல்லது.\nஇலந்தைப் பழம் சாப்பிட்டால் இரத்தத்தை சுத்தம் செய்வது மட்டுமில்லாமல், சுறுசுறுப்பாக வைத்துக் கொள்ளும். பசியையும் தூண்டும் தன்மை கொ‌‌ண்டது.\nஇன்றைய காலகட்டத்தில் பெரும் அச்சுறுத்தல் இரத்தக் குழாய் அடைப்பு. இதனை சாதாரண தவிர்த்துவிடலாம் என்கிறது இயற்கை வைத்தியம். தினமும் ஒரு கப் தயிர் சாப்பிட்டு வந்தால் போதும் இரத்தக் குழாய் அடைப்பு நீங்கும்.\nஇதற்கடுத்தது இரத்தம் அழுத்தம். இதனை முற்றிலுமாக போக்க வழி உண்டு. கொதிக்க வைத்து ஆறிய நீரில் சீரகப் பொடி 12 நேரம் ஊறவைத்து குடித்து வந்தால் போதும். மேலும், ஒரு டம்ளர் மோரில் எலுமிச்சம் பழச்சாறு பிழிந்து சாப்பிட்டால் இரத்த அழுத்தம் சீர்படும். இதுதவிர, அகத்திக் கீரையை வாரம் 2 முறை சாப்பிட்டால் வந்தாலும் இரத்தக் கொதிப்பு குணமாகும்.\nஇரத்தக்கட்டு, சுளுக்கு நிவர்த்தியாக, மஞ்சள், உப்பு, சுண்ணாம்பு ஆகியவற்றை வெந்நீர் ��ிட்டு அரைத்து அந்த விழுதை சூடு செய்து சுளுக்கின் மீது பற்றுபோட்டால் போதும்.\nவிளாம்பழம் சாப்பிட்டால் இரத்தத்தில் உள்ள கிருமிகள் அழிந்துபோகும்.\nஇடுகையிட்டது J Mohaideen Batcha நேரம் 1:55 பிற்பகல்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nமீன் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்:\nமுட்டைகோஸ்யின் மருத்துவ குணம் பற்றிய தகவல் \nஆண்மையை விருத்தி செய்யும் அரைக்கீரை\nருசிக்காக சாப்பிடாதீங்க... பசியோட சாப்பிடுங்க\nவயிறு சுத்தமா இருந்தா ஜீரணம் ஈசியாகும்\nஉடல் எடையை குறைக்கும் \"வெந்தயம்\".\nஉடல் எடை குறைய சில வழிகள்\nஉணவுகளின் மருத்துவம் குறித்து நபிகள் நாயகம் ஸல்லல்...\nஉளவியல் / மனோதத்துவம் (8)\nகண்ணில் தெரியும் உடல் வியாதி (1)\nசீசன் நோய்களும் தீர்வுகளும் (6)\nசெக்ஸ் - உடலுற‌வு (1)\nநாகரீக உணவுகளின் தீங்குகள் (2)\nபயனுள்ள 100 மருத்துவ குறிப்புகள் (1)\nமசாலா பொருட்களின் மகிமைகள் (3)\nமருத்துவம் தொடர்பான தள இணைப்புகள் (1)\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nபயணம் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221209585.18/wet/CC-MAIN-20180814205439-20180814225439-00646.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kummacchionline.com/2011/08/2.html", "date_download": "2018-08-14T20:59:51Z", "digest": "sha1:DIDSY52HKZJN2NL3GMMS6VZILDY5WFZE", "length": 13604, "nlines": 199, "source_domain": "www.kummacchionline.com", "title": "பதிவுலகின் சூப்பர் ஸ்டார்கள்-பாகம் 2 | கும்மாச்சி கும்மாச்சி: பதிவுலகின் சூப்பர் ஸ்டார்கள்-பாகம் 2", "raw_content": "\nசிரிக்கணும்னா இங்கே வாங்க......சிரிச்சிட்டு போங்க....சண்டை சச்சரவுன்னா..அடுத்தக் கடைக்கு போங்க\nபதிவுலகின் சூப்பர் ஸ்டார்கள்-பாகம் 2\nஇந்தவார சுப்பர் ஸ்டார் பதிவர் அமெரிக்காவில் வாழும் பாளையங்கோட்டை பெண் சிங்கம் கொஞ்சம் வெட்டிப்பேச்சு சித்ரா.\nப்ளாக் எழுத ஆரம்பித்து ஒன்றரை வருடம் தான் ஆகிறது அதற்குள் இவரின் வாசகர் பட்டாளாம் ரஜினி ரசிகர் கூட்டத்தை எட்டும் அளவுக்கு போயிருக்கிறது. இவர் பதிவு போட்டவுடன் எப்படித்தான் குறைந்தபட்சம் ஐம்பது பின்னூட்டங்கள் வந்து விடுகிறது என்று தெரியவில்லை. நாங்களெல்லாம் பத்து ஓட்டுக்கும் இருபது ஓட்டுக்கும் மன்றாடும் பொழுது இவர் பாட்டுக்கு எல்லா திரட்டிகளிலும் ஓட்டை அள்ளுகிறார்(வோட்டிங் மிசினில் சூட்சுமம் (சூடு) வைத்திருப்பாரோ). இதில் எனக்கு ஒரு தனிப்பட்ட ஆச்சர்யம் கலந்த பொறாமை உண்டு. அது அந���த அம்மையாரின் எழுத்திற்கு கிடைத்த அங்கீகாரம். எழுத்தில் இயல்பான நகைச்சுவை இவரது பலம். அமெரிக்காவின் சில கேள்விப்படாத ஊர்கள், அமெரிக்க வாழ் இந்தியர்களின் அனுபவங்கள் என்று எல்லாம் எழுதுகிறார். இவர் எழுதிய “நூவே (அல்லது நேநேவா) சந்திரமுகி நான் ரசித்த இடுகைகளின் ஒன்று. சந்திரமுகி முதல் காட்சி அமெரிக்காவில் பார்த்த அனுபவத்தை தனக்கே உரிய நகைச்சுவை பாணியில் எழுதியிருந்தார்.\nமற்றுமொரு முக்கியமான விஷயம் எல்லோருடைய பதிவுகளுக்கும் பறந்து பறந்து பின்னூட்டம் இடுவார்.\nஇப்பொழுது இந்த சிங்கம் திருநெல்வேலியில் இளைப்பாறிக்கொண்டிருக்கிறது. அங்கு போயும் நக்கல் போகவில்லை. அவருடைய சமீபத்திய இடுகையான நெல்லை பதிவர் சந்திப்புக்கு போட்டிருக்கிற கேலி சித்திரத்தைப் பாருங்கள்.\nஅப்டிக்கா போக இருப்பதால் இப்படிக்கா என்னை மறந்துவிடாதீர்கள் என்று லீவ் லெட்டர் கொடுத்துவிட்டு ஆகஸ்டில் பதிவுகள் தொடர்வதாக சொல்லியிருக்கிறார்கள்.\nபாரதி சொன்ன ரௌத்திரம் பழகிக்கொண்டிருக்கும் பதிவர், நான் பதிவு ஆரம்பித்த காலத்தில் எனக்கு வழக்கமாக பின்னூட்டம் இடுவார். கவிதைகள் இவருக்கும் ரொம்பப் பிடிக்கும். இவரும் கவிதைகள் எழுதுவார். சமீப காலமாக இவரது பதிவுகளை காணவில்லை.\n................சூப்பர் ஸ்டார் பதிவர்கள் தொடரும்\nLabels: சமூகம், சிந்தனை, பதிவுலகம்\nஉங்கள் பதிவுகளை எங்கள் திரட்டியில் சேர்த்து பயனடையுங்கள். http://udanz.com\nஅச்சோ....அச்சோ.....எதுவும் சொல்ல தன்னடக்கம் தடுக்குதே..... ஹா,ஹா,ஹா,ஹா...\nமிக்க மிக்க மிக்க நன்றிங்க. :-)\nசித்ரா அமெரிக்கா திரும்பி ஜெட்-லாகை முறியடித்து ஜெட் வேகத்தில் இடுகை போட்டு, பட்டையைக் கிளப்பிட்டிருக்காங்க\nகலகலப்ரியா-வை மீண்டும் வலையுலகில் காண நானும் ஆவலாயிருக்கிறேன்.\nசித்ரா அக்கா பற்றிய அறிமுகம் கலக்கல்.\nகாணாமற்போன பதிவர், நமக்கெல்லாம் புதுப் பதிவராக இருக்காரே.\n>>மற்றுமொரு முக்கியமான விஷயம் எல்லோருடைய பதிவுகளுக்கும் பறந்து பறந்து பின்னூட்டம் இடுவார்.\nஹா ஹா நிஜம் தான்\nஇண்ட்லியில் 99.4% போஸ்ட் ஹிட் ஆனது உங்களுக்கு மட்டும் தான் என நினைக்கிறேன்.வாழ்த்துக்கள் 221 ஃபார் 223 ( இதுல இந்த போஸ்ட் ஹிட் ஆனதும் 222 ஹிட்ஸ் ஆகிடும்..\nசித்திராக்கா ஒரு பதிவர் என்பதற்கப்பால் எல்லாருடைய இன்ப துன்பங்களிலும் பங்கெடுக்கும் ஒரு தனி���்துவமானவர்... அவருக்கு என்றும் இறைவன் ஆசி இருக்கும்..\nபதிவிட்ட பின் அழித்த பதிவுகளையும் தேடிப் படிக்கலாம்.\nவணக்கம் கும்மாச்சி, நல்ல பதிவு. இதனால் மற்ற பதிவர்களை அறிந்து கொள்ள ஒரு சந்தர்ப்பம்.\nபடித்துவிட்டு குறையோ, நிறையோ எதுவென்றாலும் உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்க.\nமுடிந்தவரை பிறருக்கு உதவ வேண்டும்.\nபிறந்து வளர்ந்தது சிங்கார சென்னையிலே பிழைப்பு நடத்துவது மத்திய கிழக்கு நாடுகளில், எழுத்தில் பாசாங்கு தேவையில்லை, மனதில் பட்டதை, எழுதவும், சொல்லவும் வேண்டும் என்று கருதுபவன்.\nபதிவுகளை மின்னஞ்சலில் இலவசமாக பெற\nசில சரித்திர பிரசித்திபெற்ற உண்ணாவிரதப் போராட்டங்க...\nபதிவுலகின் சூப்பர் ஸ்டார்கள்-பாகம் 5\nபதிவுலகின் சூப்பர் ஸ்டார்கள்-பாகம் 4\nபதிவுலகின் சூப்பர் ஸ்டார்கள்-பாகம் 3\nபதிவுலகின் சூப்பர் ஸ்டார்கள்-பாகம் 2\nஇது வரை வந்த விருந்தாளிகள்\nஎனது எழுத்தை ஊக்குவிக்க மற்றுமோர் விருது.\nவிருது கொடுத்த பாலா- வானம்பாடிகளுக்கு நன்றி.\nகடல்புறா பாலா கொடுத்த அவார்ட்\nநம்மளையும் மதித்து அவார்ட் கொடுத்த \"தல\" நீடூழி வாழ்க.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221209585.18/wet/CC-MAIN-20180814205439-20180814225439-00646.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ptfindia.org/06-08-2017-orphanage-visit", "date_download": "2018-08-14T21:39:13Z", "digest": "sha1:6C47GHQSOEXZGI5E6ZOW5VUPSSF76UKH", "length": 3165, "nlines": 83, "source_domain": "www.ptfindia.org", "title": "06.08.2017 Orphanage Visit", "raw_content": "\nபுதிய தலைமுறை அறக்கட்டளை, SRM பல்கலைகழகத்தில்” புதிய தலைமுறை – விழுதுகள்” இலவச உயர் கல்வித் திட்டத்தின் மூலம் படிக்கும் மாணவர்கள் ஆகியோர் 06.08.2017 அன்று சென்னை மேற்கு தாம்பரத்தில் உள்ள Good Life நல்வாழ்வு மையத்திற்கு சென்றனர்.\nஇம்மையத்தில், ஆதரவற்ற மற்றும் மனவளர்ச்சி குன்றிய 90 க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர்கள் உள்ளனர்.\nபுதிய தலைமுறை அறக்கட்டளை வாயிலாக SRM மாணவர்கள் அங்குள்ள குழந்தைகளுக்கு கேக்குகளும், பிஸ்கட்டுகளும் வழங்கினர்.\nமாணவர்கள் தங்களின் பள்ளிப் பருவ அனுபவங்களையும் கருத்துகளையும் அங்குள்ள குழந்தைகளோடு பகிர்ந்து கொண்டனர். பின்னர் அவர்களோடு சிறிது நேரம் கலந்து உரையாடி மகிழ்ந்தனர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221209585.18/wet/CC-MAIN-20180814205439-20180814225439-00646.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.9, "bucket": "all"} +{"url": "https://glominblog.wordpress.com/tag/%E0%AE%89%E0%AE%A3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2018-08-14T21:15:36Z", "digest": "sha1:P67GET3F5MGNY54I77SGVRRJ73IAVJMQ", "length": 11970, "nlines": 137, "source_domain": "glominblog.wordpress.com", "title": "உணர்ச்சிகள் | Glorious Ministries Blog", "raw_content": "\nஅநேக நேரங்களில் நம்முடைய பிரச்னை என்னவென்றால், நம்முடைய உணர்ச்சிகளுக்கும், விசுவாசத்திற்கும் வித்தியாசம் தெரியாமல் போவது தான். ஒரு காரியத்திற்காக அழுது அழுது ஜெபம் பண்ணுகிறோம்; பண்ணின உடனே, மனம் சமாதானமாக இருக்கிறது. உடனே, அதை விசுவாசம் என்று நினைத்து திருப்தியாகி விடுவோம்.\nஉலகத்தில் பார்க்கிறோம். ஒரு துக்க காரியம் நடந்தால், வாய் விட்டு அழுகிறார்கள். ஏன் அது அந்த துக்கத்தை, அந்த பாரத்தை இறக்கி வைக்க உதவுகிறது. வாய் விட்டு அழுத உடனே, ஒரு அமைதி நம்மை சூழ்ந்து கொள்ளும். அதனால் அதை விசுவாசம் என்று நினைக்க முடியுமா அது அந்த துக்கத்தை, அந்த பாரத்தை இறக்கி வைக்க உதவுகிறது. வாய் விட்டு அழுத உடனே, ஒரு அமைதி நம்மை சூழ்ந்து கொள்ளும். அதனால் அதை விசுவாசம் என்று நினைக்க முடியுமா அதேபோல நாம் கதறி அழுது ஜெபம் பண்ணும்போது, நமக்கு ஒரு சமாதானம் உண்டாகிறது. அது உணர்ச்சிகள் (ஃபீலிங்க்ஸ் – feelings) அடிப்படையில் ஏற்படுகிற ஒன்று. அது விசுவாசம் இல்லை.\nஇப்படி சொல்வது அநேகருக்கு கோபத்தை உண்டாக்கும். ஏன், அப்படி கொஞ்ச நேரம் நம்மை சமாதானப்படுத்திக் கொண்டு, அது விசுவாசம் என்று நினைத்தால் தவறா என்று சண்டைக்கு வருவார்கள்; வந்திருக்கிறார்கள். ஆனால், இது உங்களைக் குற்றப்படுத்தவோ, இல்லை, உங்களுக்குள் ஒரு குறை இருக்கிறது என்று சொல்லவோ இல்லை. இது நம்முடைய நன்மைக்காகவே. எப்படி என்று வேத வசனத்தின் மூலம் சொல்கிறேன்.\nஆனாலும் அவன் எவ்வளவாகிலும் சந்தேகப்படாமல் விசுவாசத்தோடே கேட்கக்கடவன்; சந்தேகப்படுகிறவன் காற்றினால் அடிபட்டு அலைகிற கடலின் அலைக்கு ஒப்பாயிருக்கிறான். அப்படிப்பட்ட மனுஷன் தான் கர்த்தரிடத்தில் எதையாகிலும் பெறலாமென்று நினையாதிருப்பானாக.\nயாக்கோபு சொல்கிறார் – நாம் கேட்கும்போது விசுவாசத்தோடு கேட்கவேண்டும். சந்தேகப்படும்போது, நாம் காற்றினால் அடிபட்டு அலைகிற கடலின் அலை போலிருக்கிறோம். நமக்குத் தெரியும், காற்று வீசும்போது, அலைகள் மேலே போகும், உடனே கீழே வரும், மீண்டும் மேலே போகும், திரும்பவும் கீழே வரும். இது உலக நியதி. ஆனால் இப்படிப்பட்ட மனுஷன் கர்த்தரிடத்தில் இருந்து எதையாவது எப்படியாவது பெற்றுக்கொள்ளலாம் என்று நினைக்கக் கூட கூடாது என்று யாக்கோபு சொல்கிறார்.\nஒருவேளை நாம் உணர்ச்சிக��ை விசுவாசம் என்று நினைத்தால், இது தான் பிரச்னை. நம்முடைய உணர்ச்சிகள் மாறும். நாம் மனிதர்கள். எனவே, எந்த ஒரு சின்ன காரியம் கூட நம்முடைய உணர்ச்சிகளைப் பாதிக்கும். சிலருக்கு வெயில் காலத்தில் சோர்ந்து போவார்கள்; “டல்லா இருக்குது” என்று சொல்வார்கள். சிலருக்கு மழைக்காலத்தில் அப்படி இருக்கும். கொஞ்சம் சீதோஷண நிலைமை மாறினாலே, நம்முடைய உணர்ச்சிகள் மாறும். ஏன், நாம் சாப்பிடுகிற உணவு கூட நம் உணர்ச்சிகளைப் பாதிக்கும். கேட்கும் பாடல்கள் நம்மை பாதிக்கும். உற்சாகமான பாடல்களைக் கேட்கும்போது, உற்சாகமாக மேலே போகிறோம். துக்கமான பாடல்களைக் கேட்கும்போது, கீழே வந்து விடுகிறோம். கடல் அலைகள்போல மேலே போய், கீழே வருகிறோம்.\n ஜெபம் பண்ணிவிட்டு உற்சாகமாய் இருக்கிறோம். உணர்ச்சிகள் அடிப்படையில் விசுவாசத்தை நினைக்கும்போது, ரொம்ப விசுவாசத்தோடு இருக்கிறதாக நினைக்கிறோம். அப்பொழுது நாம் கடல் அலை மேலே போவதுபோல போகிறோம். கொஞ்ச நேரம் கழித்தோ, மறுநாள் எழுந்திருக்கும்போதோ, “டல்லாக மனசு இருக்கிறது” என்று சொல்கிறோம். சோர்ந்து போகிறோம். இப்போது, கடல் அலைகள் கீழே விழுவதுபோல விழுந்து போகிறோம். பிறகு உற்சாகமான காரியங்கள் நடந்தால், மீண்டும் உற்சாகம். பிறகு மீண்டும் விழுகிறோம். இப்படியே மாறி, மாறி நடக்கும்போது, தேவனிடத்தில் இருந்து எதையுமே பெற்றுக்கொள்ள முடியாமல் போகிறது. அப்போது ஒரு வார்த்தை சொல்வோம்:“அன்னிக்கே எனக்கு மனசில ஒரு டவுட் (doubt) இருந்திச்சு. அதே மாதிரி ஆயிடுச்சு, பாரேன்.”\nஇன்றைக்குத் தீர்மானிப்போம் – நம்முடைய உணர்ச்சிகள் அடிப்படையில் அல்ல, தேவனுடைய வார்த்தையினால் உருவாக்கப்பட்ட உண்மையான விசுவாசத்தில் நாம் நிலைத்திருப்போம். ஆமென்.\nவிசுவாசம்\tஆனாலும் அவன் எவ்வளவாகிலும் சந்தேகப்படாமல் விசுவாசத்தோடே கேட்கக்கடவன்; ச�உணர்ச்சிகள்யாக்கோபு 1:6-7விசுவாசம்\tLeave a comment\nஉன் ஆத்துமாவைத் திரு… on பஞ்சக்காலத்தில்…\nஇயேசுவின் காலை… on ஓட்டத்தை நிறுத்தாதே\nஇயேசுவின் காலை… on சுகம் தான்\nஇயேசுவின் காலைப் பிட… on ஓட்டத்தை நிறுத்தாதே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221209585.18/wet/CC-MAIN-20180814205439-20180814225439-00646.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vettipayapullaiga.blogspot.com/2009/12/blog-post.html", "date_download": "2018-08-14T21:22:31Z", "digest": "sha1:LW3EFC3ANAKKRKBARMJRQUFQIHOGWXKY", "length": 7448, "nlines": 258, "source_domain": "vettipayapullaiga.blogspot.com", "title": "வெட்டி பய புள்ளைக சங்கம்!!!: ��ேட்டைக்காரனுக்கு போட்டி யார்???", "raw_content": "\nவெட்டி பய புள்ளைக சங்கம்\n(ஒத்துக்கிறோம்... நீங்களும் வெட்டியா தான் இருக்கீங்கனு\nஆல் இன் ஆல் அழகுராஜா\nஅமெரிக்க ஜனாதிபதி தேர்தல் (1)\nஇந்திய பாதுகாப்பு ஒரு கேள்வி (1)\nதமிழ் திரையுலகின் விடிவெள்ளி (1)\nநியூ அல்டிமேட் ஸ்டார் (1)\nபதநீர் வித் பாசக்கார பய புள்ள (1)\nமிட் நைட் மசாலா (1)\nமுட்டை பிரியாணி அனாலிஸிஸ் (1)\nரஜினி ஒரு சந்தர்ப்பவாதி (1)\nவீதிக்கு வந்த சகோதரர்கள் (1)\nவேறே யாரு நம்ம சேட்டைக்காரன் தான்....\nநம்ம டாக்(டர்) விஜய் \"ரசிகன்\" மாதிரி பல படத்துல பண்ணுன களியாட்டத்துக்கு அவருக்கு டிமாண்டு.. அதே களியாட்டத்தை பண்ணுன நம்ம சேட்டைக்கார குருக்களுக்கு ரிமாண்டா\nLabels: காமெடி, சேட்டைக்காரன், நகைச்சுவை, விஜய், வேட்டைக்காரன்\n.. நீ இவ்வளவு வெட்டியா கடைசி வர வந்து பார்ப்பேனு நாங்க எதிர்பாக்கல...", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221209585.18/wet/CC-MAIN-20180814205439-20180814225439-00647.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://worldtamilforum.com/category/forum/press_release/page/2/", "date_download": "2018-08-14T22:08:50Z", "digest": "sha1:SLCJCOTKUK2ZYNZP33HRCR4JN7IIM7A6", "length": 8499, "nlines": 96, "source_domain": "worldtamilforum.com", "title": "World Tamil Forum –அறிக்கைகள் Archives - Page 2 of 2 - World Tamil Forum -", "raw_content": "\nஅறிக்கைகள் Subscribe to அறிக்கைகள்\nஉலகத் தமிழர் பேரவை – கோவை மண்டலம் : நவம்பர் 1 கூட்டம்\nதமிழகம் அமைந்த 60-ம் ஆண்டு, தமிழக எல்லை மறவர்களுக்கு வீரவணக்கம் மற்றும் உலகத் தமிழர் பேரவை – கோவை மண்டல ஆலோசனை கூட்டம் வரும் நவம்பர் 1-ம் தேதி பகல் 3-மணிக்கு கோவையில் நடைபெறுகிறது. கோவை மற்றும் அதன் சுற்றுப் பகுதியிலுள்ள… Read more »\nகாவேரி வாரியம் அமைக்க கோரி ம.ஜ.க. வோடு இணைந்து இன்று தொடருந்து (ரயில்) மறியல் போராட்டத்தில் உலகத் தமிழர் பேரவை களமாடும்\nதமிழர்களில் காவேரி ஆற்று நீர் உரிமைப் போராட்டத்தில் நீதி மன்றம் உத்தரவிட்டும், இந்திய மைய அரசு காவேரி மேலாண்மை வாரியத்தை அமைக்க முன்வராததை கண்டித்தும், அவ்வாரியத்தை உடனடியாக அமைக்கப்பட வேண்டும் என கோரி மனிதநேய ஜனநாயக கட்சி (ம.ஜ.க.) இன்று… Read more »\nஅறிக்கை : உலகத் தமிழர் பேரவையின் முகநூல், வாட்ஸ் அப் போன்ற சமூக வலைதளங்களில் எச்சரிக்கையுடன் பயன்படுத்த வேண்டுகோள்\nஒன்றுபட்ட உலகத் தமிழினத்தை இணைக்கும் நோக்கோடு இயங்கி வரும் உலகத் தமிழர் பேரவையின் முகநூல், வாட்ஸ் அப் போன்ற சமூக வலைதளங்களில் உணர்ச்சிபூர்வமாக பதிவிடுகிறோம் என்ற வகையில் சட்டத்திற்கு புறம்பான செய்திகள�� பதிவிட வேண்டாம் என வேண்டுகோள் விடுக்கிறோம். இன்றைக்கு சமூக… Read more »\nஅறிக்கை: 002 – உலகத் தமிழர் பேரவை\nசிதறிக் கிடக்கும் நம் ஒட்டு மொத்த உலகத் தமிழினத்தையே ஒன்று படுத்திடும் நோக்கத்தை கொண்டுள்ளது நமது பேரவை. அவ்வகையில், நமது தமிழகத்தில் இருக்கும் இன உணர்வாளர்களை திரட்டி ஒரு குடையின் கீழ் கொண்டு வரும் எண்ணத்தில் சென்னையில் ஒரு அரங்க கூட்டம்… Read more »\n“சிந்துவெளியில் இன்றும் தமிழ் ஊர்ப்பெயர்கள்” 21 Comments\nதமிழரின் வரலாற்றுப் புதையலான பொற்பனைக்கோட்டை\nதிருவள்ளுவருக்கு பிரமாண்டமான விழா எடுத்து, வள்ளுவர் சிலையை ஆளுநர் மாளிகையில் நிறுவுவேன் – மாண்புமிகு தமிழக ஆளுநர் உலகத் தமிழர் பேரவையிடம் வாக்குறுதி\nதமிழ் மொழியானது மிக மிகப் பழமையான, தொன்மை வாய்ந்த மொழியாகும்\nமத்திய அரசு வெளியிட்டுள்ள மக்கள் வாழ்வதற்கு உகந்த நகரங்கள் பட்டியல் – சென்னைக்கு 14-வது இடம் – சென்னைக்கு 14-வது இடம்\nதமிழ் மக்களின் வரலாற்றில் மறக்க முடியாத செஞ்சோலை படுகொலையின் 12-ஆம் ஆண்டு நினைவு தினம்\nதமிழ்நாடு விளையாட்டு பல்கலைகழகத்துக்கு முதல் பெண் துணைவேந்தர் நியமனம்\nவிடுதலைப் புலிகளின் காலத்திலும் கூட இப்படி நடக்கவில்லையே தமிழக மீனவர்கள் மனக் குமுறல் தமிழக மீனவர்கள் மனக் குமுறல்\nThavabalachandran Kasipillai: குமரிக் கண்டத்தில் இருந்த தமிழ்ப் பேரரசு பழம் பாண்டி நாடு. அதைக்...\nadmin: வரலாற்றை மாற்ற இயலாது. தவறெனில் மாற்றி விடலாம் ஐயா....\ndr.priya krishnan: பாரி மகளிர்க்கு காரியை மணமுடித்ததாக தவறான தகவல் பதிவிடப்பட்டுள்ளத...\nமனசு இல்லைதானே: கண்ணனை மாயனை கடவுள் என்னும் வேந்தனை பாடித் துதித்திருக்க பற்றுமோ...\nரூ. 0/- உறுப்பினராக சேர...\nஉலகத் தமிழர் பேரவை – Mobile APP\nCheck email box, after clicking above Get Mobile App. (மேலே உள்ள பெட்டியை அழுத்தியவுடன், உங்களது மின்னஞ்சலை காண்க...)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221209585.18/wet/CC-MAIN-20180814205439-20180814225439-00647.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/Ladies_Detail.asp?Nid=5962&cat=501", "date_download": "2018-08-14T22:14:27Z", "digest": "sha1:76DZSDA2ZSWMH4H5HEHLDLOC5O57ZJ5Q", "length": 7685, "nlines": 69, "source_domain": "www.dinakaran.com", "title": "வெளியூரில் கைப்பை தொலைந்தால்... | If the handbag is lost in the outdoors - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > மகளிர் > ஆலோசனை\nவெளியூருக்கு சென்று, அங்கு திடீரென ஏ.டி.��ம். கார்டு உட்பட பணப்பையை கணவரோ அல்லது மனைவியோ, வேலை விஷயமாகச் சென்ற மகனோ, மகளோ தொலைத்து விட்டால் அவர்களுக்கு நாம், நம் இருக்குமிடத்திலிருந்தே உதவ இதோ ஓர் வழி...அருகில் உள்ள ஏதாவது ஒரு பெரிய தபால் நிலையத்திற்குச் செல்ல வேண்டும். அங்கே போய் IMO (Instant Money Order) அனுப்ப வேண்டும் என்று சொல்ல வேண்டும். விண்ணப்பத்தில் பெறுநர், அனுப்புநர் விவரம் மற்றும் அனுப்ப விரும்பும் தொகை மூன்றையும் நிரப்பி பணத்தை செலுத்தினால், ஒரு சீல் செய்யப்பட்ட கவரை நம்மிடம் தருவார்கள். வெளியே வந்து அந்தக் கவரைப் பிரித்தால் உள்ளே ஒரு பதினாறு இலக்க எண் இருக்கும். அந்த நம்பரை, வெளியூரில் எல்லாவற்றையும் தொலைத்து விட்டு தவித்துக் கொண்டிருக்கும் நபருக்கு, அந்த பதினாறு இலக்க எண்ணை எஸ்.எம்.எஸ் செய்ய வேண்டும். அந்தக் கவரை நம்மிடம் கொடுத்த தபால் இலாகா ஊழியருக்கே அந்த நம்பர் தெரியாது. அந்த எண் அவ்வளவு ரகசியமாக பாதுகாக்கப்படுகிறது.\nநாம் எஸ்.எம்.எஸ் செய்த எண்ணை தொலைத்த நபர், அந்த ஊரிலுள்ள பெரிய தபால் நிலையத்திற்கு சென்று அங்குள்ள விண்ணப்பத்தில் இந்த பதினாறு இலக்க எண்ணை எழுதிக் கொடுத்தால், உடனே பணம் கொடுக்கப்படும்.ரூ.1000 முதல் ரூ.50,000 வரை அனுப்பலாம். இது ‘வெஸ்டர்ன் யூனியன் மணி டிரான்ஸ்ஃபர்’ (Western Union Money Transfer) போல தானேன்னு எல்லோரும் கேட்பார்கள். ஆனால் ‘வெஸ்டர்ன் யூனியன்’ கிளைகள் இல்லாத இடங்களிலும் அஞ்சல் துறை அலுவலகம் உள்ளது.இந்த சேவை இந்தியா முழுவதும் சுமார் 40,000 இடங்களில் உள்ளது. தமிழ்நாட்டில் மட்டும் சுமார் 1,500 கிளைகளில் இந்த சேவை கிடைக்கும்.\n- சுகந்தாராம், சென்னை- 59.\nதமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்\nஉயிர் காக்கும் சிகிச்சைக்குப் பணமில்லையா வந்துவிட்டது ஆன்லைன் க்ரவுட் ஃபண்டிங்\nபெற்றோர் கவனத்துக்கு ஓர் எச்சரிக்கை\nமைதானங்கள் அதிகமானால் மருத்துவமனைகள் குறைந்துவிடும்\n15-08-2018 இன்றைய சிறப்பு படங்கள்\nசீனாவின் யுன்னான் மாகாணத்தில் நிலநடுக்கம்: 18 பேர் காயம்\nஆண்டுக்கு ஒருமுறை நடைபெறும் விண்கல் மழை: வானில் நிகழ்ந்த அதிசயம்\nஇந்தோனேஷியாவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தின் பாதிப்பு: மக்களின் வாழ்வாதாரம் முடக்கம்\nசீனாவில் சிஜ்ஜா பாண்டா கரடியின் 12-வது பிறந்தநாள் கொண்டாட்டம்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221209585.18/wet/CC-MAIN-20180814205439-20180814225439-00647.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tn.loksatta.org/2013/12/consumerrightsact2/", "date_download": "2018-08-14T21:06:16Z", "digest": "sha1:ASMXBFO4CRC4PVTPHPNFSJH6JB6FAQ4W", "length": 11042, "nlines": 152, "source_domain": "tn.loksatta.org", "title": "நுகர்வோர் பாதுகாப்பு சட்டம் – 2", "raw_content": "\nநுகர்வோர் பாதுகாப்பு சட்டம் – 2\nசென்ற இதழில் நுகர்வோர் என்பவர் யார் தரமற்ற பொருள் என்றால் என்ன சேவை குறைபாடு என்றால் என்ன சேவை குறைபாடு என்றால் என்ன சேவை குறைப்பாட்டிற்கு புகார் எங்கே செய்ய வேண்டும் சேவை குறைப்பாட்டிற்கு புகார் எங்கே செய்ய வேண்டும் வாதாட வழக்கறிஞர் தேவையா போன்ற விபரங்களை பார்த்தோம். இந்த இதழில் நுகர்வோர் பாதுகாப்புச் சட்டத்தை பற்றி மேலும் பார்போம்.\nஇந்தியாவில் நுகர்வோர் பாதுகாப்புச் சட்டம் நிறைவேற்றப்படுவதற்கு முன்பு நுகர்வோர் தங்களுக்கு இழைக்கப்பட்ட எல்லா அநீதிகளையும் பொருத்துக் கொள்ள வேண்டிய அவல நிலையில் இருந்தோம். 1986-ஆம் ஆண்டு நுகர்வோர் பாதுகாப்புச் சட்டம் நடைமுறைக்கு வந்த பிறகு நாம் வாங்கிய பொருளில் குறையோ, அல்லது சேவையில் குறைபாடோ இருந்தால் நுகர்வோர் நீதிமன்றத்தை நாடலாம். இவ்வாறு நுகர்வோர் நீதிமன்றங்களில் புகார் செய்வதினால் நாமும் இழந்த நஷ்டத்தை அபாராதத்துடன் பெற முடியும். இது போல் மற்ற நுகர்வோருக்கு நஷ்டம் நேரிடுவதை தவிர்க்கலாம். இதன் மூலம் அனைவருக்கும் தரமான பொருள் – சேவை அனைவருக்கும் கிடைக்க வழி ஏற்படும்.\nஒரு பொருளை அல்லது சேவையைத் தன்னுடைய உபயோகத்திற்காக அல்லது பயனுக்காக பணம் கொடுத்து வாங்குபவர்/பெறுபவர் மட்டுமே நுகர்வோர் ஆவர். இவர்கள் நுகர்வோர் நீதிமன்றத்தில் புகார் செய்யலாம்.\nஒரு வியாபாரி கடைப்பிடித்த, முறைகெட்ட வர்த்தகச் செயலால் உங்களுக்கு கஷ்டமோ, நஷ்டமோ ஏற்பட்டிருந்தால்,\nநீங்கள் பெற்றுக் கொண்ட சேவையில் எந்த விதத்திலாவது குறைபாடு இருந்தால்,\nநடைமுறையில் உள்ள சட்டத்தின் விதிகளின்படி தீர்மானிக்கப்பட்ட அல்லது அறிவிக்கப்பட்ட விலையைவிட அதிகமான விலை உங்களிடமிருந்து வசூலிக்கப்பட்டிருந்தால்,\nஉபயோகப்படுத்தும் பொதுமக்களின் பாதுகாப்புக்கோ அல்லது உயிருக்கோ ஆபத்து விலைவிக்கக்கூடிய பொருளை நடைமுறையில் இருக்கும் ஒரு சட்டத்தின் விதிகளை மீறி, பொதுமக்களுக்கு விற்கப்படுகிறதென்றால்,\nமேற்கண்ட காரணங்களுக்காக நுகர்வோர் பாதுகாப்புச் சட்ட விதிகளின்படி புகாரை பதிவு செய்யலாம்.\nஉங்கள் புகாருக்கு உரிய இழப்பீடு – நிவாரணம் கிடைக்க வேண்டும் என்றால் நீங்கள் சரியான முறைகளைப் பின்பற்றிப் புகார் செய்வது நல்லது.\nபுகார் செய்யவேண்டிய அளவுக்கு நியாமான குறையோ அல்லது இழப்போ உங்களுக்கு ஏற்பட்டிருந்தால் முதலில் எதிர் தரப்பிற்கு (நீங்கள் யாருக்கு எதிராகப் புகார் செய்ய இருக்கிறீர்களோ அவர் அவர் எதிர்த்தரப்பு என்று குறிப்பிடப்படுவர்) எழுத்து மூலம் ஒரு கடிதம் எழுதி, நீங்கள் அவரிடமிருந்து வாங்கிய பொருளில் அல்லது பெற்ற சேவையில் உங்கள் குறையை விவராமகத் தெரிவித்து அதற்கு நீங்கள் விரும்பும் பரிகாரம் என்ன என்பதையும் தெரிவிக்கவேண்டும். அக்கடிதம் அவரை அடைந்ததற்கான அத்தாட்சி தேவை (பதிவுத்தபாலில் அனுப்பவேண்டும் அல்லது நகலில் அவர் கையெழுத்து பெறவேண்டும்)\nஉங்கள் புகார் சம்மந்தப்பட்ட எல்லாத் தகவல்களையும் மற்றும் ஆதாரங்களையும் ஒன்றாய் திரட்டுங்கள். ஆதாரங்கள் என்று நீங்கள் பொருளை வாங்கியதை உறுதி செய்யும் பில் அல்லது ரசீது பொருளின் தன்மைப் பற்றி விளக்கி வெளியிடப்பட்ட விளம்பரத்தாள் அல்லது புத்தகம். முன் மதிப்பீடு, கொட்டேஷன் போன்றவையாகும்.\nமுடிந்தவரை விரைவாக புகார் செய்யுங்கள். உங்கள் கடிதத்தில் எதிர்தரப்பு செயல்படுவதற்கு நியாயமான கால அவகாசம் (சுமார் 15 நாட்கள்) கொடுங்கள்\nஎல்லா ஒரிஜினல் ஆவணங்களையும் (Originial Bills, Receipts, Brochures etc.,) நீங்களே வைத்துக் கொள்ளுங்கள் அவற்றை நீதிமன்றம் சொன்னாலொழிய வேறு எவரிடமும் கொடுக்காதீர்கள். தேவைப்படும் போதெல்லாம் ஜெராக்ஸ்(Xerox) எடுத்தே பயன்படுத்துங்கள்.\nமேலும் இச்சட்டப்படி புகார் செய்வதற்கான, கால வரையரை, நிவாரணங்கள் புகாரை பதிவு செய்யும் முறைகளை அடுத்த இதழில் பார்ப்போம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221209585.18/wet/CC-MAIN-20180814205439-20180814225439-00648.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://varnamfm.com/2018/07/12/%E0%AE%9F%E0%AF%86%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%92%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%B5%E0%AF%87%E2%80%8B%E0%AE%B2%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF/", "date_download": "2018-08-14T21:14:31Z", "digest": "sha1:YJ6UFKQUNKTWISDXMWFL6VEFOJHU3EMB", "length": 3126, "nlines": 32, "source_domain": "varnamfm.com", "title": "டெங்கு ஒழிப்பு வே​லைத்திட்டம் ஆரம்பம். « Varnam FM Official Website : Sri Lanka's only Tamil Melody Channel", "raw_content": "\nடெங்கு ஒழிப்பு வே​லைத்திட்டம் ஆரம்பம்.\nஇன்றும் நாளையும் விசேட நுளம்பு ஒழிப்பு வே​லைத்திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளதாக தேசிய டெங்கு ஒ���ிப்புப்பிரிவு தெரிவித்துள்ளது.\nபருவப் பெயர்ச்சி காலநிலை வலுவடைந்துள்ளமை மற்றும் அவ்வப்போது ஏற்படும் மழை காரணமாக டெங்கு காய்ச்சல் பரவும் அபாயம் காணப்படுவதாக தேசிய டெங்கு ஒழிப்புப்பிரிவின் சமூக வைத்தியநிபுணர் ப்ரசீலா சமரவீர தெரிவித்துள்ளார்.\nஅத்துடன் நாட்டிலுள்ள 8 மாவட்டங்களில், தெரிவுசெய்யப்பட்ட 54 வலயங்களில் விசேட டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.\nவருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் 26,000 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக வைத்திய நிபுணர் ப்ரசீலா சமரவீர தெரிவித்துள்ளார்.\nபல நாடுகளின் நாணயத்தாள்களை அச்சிடும் சீனா\nசம்பளப் பிரச்சினை குறித்த அமைச்சரவை பத்திரம் சமர்ப்பிப்பு\nஇங்கிலாந்து நாடாளுமன்றத்திற்குள் காரை செலுத்தி விபத்துக்குளாக்கிய நபர் கைது\nபிரபல நிறுவனம் உற்பத்தி செய்துள்ள காரில் புற்றுநோயை ஏற்படுத்தும் வேதிப்பொருள் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221209585.18/wet/CC-MAIN-20180814205439-20180814225439-00648.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kummacchionline.com/2018/06/", "date_download": "2018-08-14T21:00:17Z", "digest": "sha1:KUNS5MN3QOWOTIWSSTHX3A7UMUFQR5U5", "length": 43606, "nlines": 298, "source_domain": "www.kummacchionline.com", "title": "June 2018 | கும்மாச்சி கும்மாச்சி: June 2018", "raw_content": "\nசிரிக்கணும்னா இங்கே வாங்க......சிரிச்சிட்டு போங்க....சண்டை சச்சரவுன்னா..அடுத்தக் கடைக்கு போங்க\nடீ வித் முனியம்மா சீசன்- 2(4)\nஎண்டே முனிம்மா எந்து பட்டி......\nடேய் மீச பட்டி கிட்டின செவுலு திரும்பிடும்.\nஐய முனிம்மா இன்னா நூசுன்னு கேக்குறான் நீ சூடாயிட்ட.\nசரி மீச அல்லாருக்கும் சாயா போடு...\nஇன்னா பாய் பெருநாள் நல்லா போச்சா\n இன்னா நீ வூட்டாண்ட வரல, நல்ல பிரியாணி செஞ்சு வச்சு உனுக்காக காத்துக்கிட்டு இருந்தோம்.....\nஎங்க பாய் அன்னிக்கி கடையாண்ட ஒரே கூட்டமா நவுரவே முடில.\nசரி முனிம்மா ஊரு நடப்பு, நாட்டு நடப்பு அல்லாம் எப்படி கீது\nஅத்தே ஏன் கேட்குற லிங்கம் சாரு தெனிக்கும் ஒரு போராட்டம் நடத்திகினு கீறாங்க தெனிக்கும் ஒரு போராட்டம் நடத்திகினு கீறாங்க ஜெனங்க ஒரு போராட்டம் நடத்திகினா ஜெனங்க ஒரு போராட்டம் நடத்திகினா எதிர் கட்சி ஒரு சால் சாப்பு சொல்லிகினு தெனிக்கும் வெளிநடப்பு செஞ்சுகின்னு கீறானுங்க\nமெய்தான் முனிம்மா, சேலத்துக்கு போறத்துக்கு புச்சா ரோடு போடுறேன்னு பத்தாயிரம் கோடி எடுத்துகினு வந்தானுங்க, ஜென��்க விவசாய நெலம் கொடுக்க மாட்டேன்னு தகராறு பண்ணிகிறாங்க, நியாயம்தானே\nஆனா நீ பாரு முனிம்மா அல்லாரையும் துட்டு கொடுத்தே செட்டப் பண்ணிடுவானுங்க.........இதெல்லாம் நடக்கிறதுதானே.\n அப்பால மதுரையாண்ட ஆசுபத்ரி கொண்டாரப் போறாங்கலாம்\n அல்லாம் துட்டு செய்யுற வேல\nசரியா சொன்ன பாய், ஆசுபத்ரி கொணாந்தா, இட்லி வேவாது, பப்பு வேவாது, சால்னா துன்ன முடியாதுன்னு சொல்லி கொடி பிடிச்சு கூவிட்டு சரக்கு அடிச்சு மட்டையாய்டுவானுங்க.\nமுனிம்மா செயலு.....ஸ்ரீரங்கம் போயி யாகம் செஞ்சிகினாராமே\nஆமா லிங்கம் சார், அதெல்லாம் நல்லா செய்வாங்க, சொம்மனாங்காட்டி பகுத்தறிவு, பெரியாரு.........அண்ணா திராவிடம்னு அப்பப்ப ஓட்டு பிச்சைக்கு அவுத்துவுடுவானுங்க\nடேய் லோகு அப்பத்தான் மத்த மதத்துக்காரன் குஜாலா இருப்பான், நமக்கு ஒட்டு உயுமுன்னு இன்னுன் நம்பிகினு கீறானுங்க\nசரி இன்னா புது பட போஸ்டர் உட்டதுக்கு ஏதோ தகராறு செஞ்சுகினுகிறாங்க\nஅது ஒன்னியும் இல்லடா செல்வம், போஸ்டருல ஈரோ சுருட்ட வாயில வச்சிகின்னு போஸ் கொடுத்துகிராறு.\nஆமா அதுக்கு இன்னா இப்போ\nஅடப்போடா லோகு, அத்த கண்டு நம்ம குட்டி மருத்துவரு வயக்கம் போல இதெல்லாம் நல்ல இல்லன்னு சொல்லிகிறாரு.\nஆமா அவரு வயக்கமா சொல்றதுதானே\nஅடேய் செல்வம் அது உனுக்கு புரியுது ஆனா ஈரோக்கு பாலூத்தி பிகில் அடிக்கிறானுங்களே ஒரு கூட்டம் அவனுங்களுக்கு அது புரியுமா\nஅவுக ஈரோ குடிக்கிற சுருட்டு ஒசத்தியான், ரொம்ப துட்டாம் அது குடிச்சா கேன்சர் வராதாம்\nஏன் முனிம்மா அதுல இஞ்சி, அதிமதுரம், அசுவகந்தா, குப்பைமேனி, கீழாநெல்லி அல்லாம் வச்சி இஸ்குறாரா\n ஆனா அதுக்காக \"லவ்பெல்ல\" செமையா கலாய்க்கிரானுங்க. எவனோ ஒரு பையன் டாஸ்மாக் சரக்கடிக்கிரத போட்டு லவ்பெல் பையன் சர்க்கடிக்கிறான், அவுன மொதலா திருத்த சொல்லு அப்பால எங்க தளபதியாண்ட வரலாம்னு ஒரே மெர்சல்.\nஐய முனிம்மா அந்தாளுக்கு மூனும் பொண்ணுதானே, பையனே கெடியாதே\nடேய் லோகு அது ஊருக்கே தெரியும் இவனுக ஒரு தனி கூட்டமடா இவனுக ஒரு தனி கூட்டமடா ஒன்னியும் தெரியாது அவனுக அவருதான் டாப்பு, மத்தவன எல்லாம் கெட்ட வார்த்தையிலேயே திட்டுவானுங்க அவனுக திட்டசொல்ல சொறிநாய் கூட குறுக்க ஓடாது\nஇந்த பேஸ்புக்கு, ட்விட்டர் பக்கம் பாரு ஒரே கலீஜா ஆக்கி வச்சிருப்பானுங்க.\nகரெட்டு லிங்கம் சாரு. அத்த ஏன் கேக்குற நேத்து கோயம்பேடு பக்கம் போவ சொல்ல ரோகினி தியேட்டராண்ட ஒரு கலாட்டா நேத்து கோயம்பேடு பக்கம் போவ சொல்ல ரோகினி தியேட்டராண்ட ஒரு கலாட்டா அதேதான் வயக்கம் போல இவன் ரசிகனுக்கும் அவன் ரசிகனுக்கும் அடிச்சிகினானுங்க அதேதான் வயக்கம் போல இவன் ரசிகனுக்கும் அவன் ரசிகனுக்கும் அடிச்சிகினானுங்க அப்பால ட்விட்டர்ல வந்து கெட்ட வார்த்தையிலே அடிச்சிகிரானுங்க\nஇந்த வாரம் இன்னா புது படம் வந்துகுது\nடேய் செல்வம் \"டிக் டிக் டிக்\" டா, இன்னும் நீ பாக்கலையா\nLabels: அரசியல், சமூகம், நகைச்சுவை, நிகழ்வுகள்\nகலக்கல் காக்டெயில் - 187\nகண்ணாத்தா கொள்ளையடிச்சுதுன்னு தீர்ப்பு சொன்ன குன்ஹாவை எப்படி எல்லாம் வச்சு செஞ்சீங்க அடிமைஸ்......இப்போ ஆத்தா கொள்ளைடிச்ச பணத்தைதான் தினகரன் பதினெட்டு அல்லக்கைகளுக்கு கொடுத்ததா ஒரு டயர் நக்கி வாக்கு மூலம் கொடுக்குது, டேய் என்னங்கடா இது அதாலதான் கடைசிவரைக்கும் உங்கள் டயர் நக்க வச்சுது. அந்தம்மா கடைசி வரைக்கும் ரெண்டு இட்லி சாப்டுச்சா அதாலதான் கடைசிவரைக்கும் உங்கள் டயர் நக்க வச்சுது. அந்தம்மா கடைசி வரைக்கும் ரெண்டு இட்லி சாப்டுச்சா சட்னி வச்சாங்களா இல்லை ஐஸ் கிரீம்தான் சாப்டுச்சா தெரியாமயே அடக்கம் பண்ணிட்டு இப்போ அவனவன் அத்த கழுவுல ஏத்தறான்\nஎல்லோரையும் காலில விழ வச்ச ஒத்த ரோசா காலோட போச்சா காலில்லாம போச்சான்னு விசாரணை கமிஷன் வச்சு நல்ல வச்சு செயுரானுங்க\nவெற்றிடம்னு சொன்னவரையும் வச்சு செய்யுறானுங்க\n பொன்னம்பலம், ஆனந்த வைத்யநாதன், தாடி பாலாஜி, யாரோ மகாத்தான், ஜனனி, யாஷிகா, நித்யா, இன்னும் சில சில்லறைகளை \"உலக்கை\" எறக்கி இருக்கிறார்.\nபிக் பாஸ் அசிங்கம், யாஷிகா அசிங்கம், பொன்னம்பலம் அசிங்கம், தாய் கிழவி அசிங்கம், மலையெல்லாம் பெண்டத்தால் வாசனை, எல்லாம் அசிங்கம், அபிராமி சீ, ஓவியா ஓவியா, அப்பப்போ மானே தேனே எல்லாம் போட்டுக்கணும்.\nசீ இந்த பிக் பாஸ் அசிங்கம்............பிக் பாஸ் அசிங்கம்...........\nLabels: அரசியல், கவிதை, சமூகம், நகைச்சுவை, நிகழ்வுகள்\nபெத்த பாஸ் ஒன்று முடிந்து இப்பொழுது இரண்டாம் பாகம் அடுத்த வாரத்திலிருந்து தொடக்கமாம். இந்த முறையும் \"உலக்கை\" தான் தொகுத்து வழங்குகிறாராம். இந்தமுறை ஒரு ஓவியா இல்லையாம் பல ஒவியாக்கள் இருப்பாங்களாம், சொல்கிறார்.\nபோனமுறை ஒரு ஐம்பது நாட்கள் வரை அப்படி இப்படி பார்வையாளர்களை வரவைக்க எத்தனையோ தகிடுதத்தம் செய்தார், போறாததற்கு கூகிளில் வாக்குப்பெட்டி வைத்து \"ஒட்டு\" என்று சூடேற்றினார்கள். பார்வையாளர்களை கவர ஓவியா, ஆரவ், மருத்துவ முத்தம் என்றும், \"ரோமரிஷி\" காயத்ரி, ட்ரிக்கர் ஷக்தி, \"வாய்புரி\" நமீதா, மெண்டல் ஜூலி என்று ஜல்லியடித்தார்கள். ஆனால் ஓவியா \"எஸ்\" ஆனவுடன் நிகழ்ச்சி புட்டுக்கொண்டது. எவ்வளவோ வாய்புரி அங்கிளும், கணேஷ் வெங்கட்ராமும் முட்டுக்கொடுத்தாலும் பிந்து மாதவி, சுஜா வாருணி எல்லாம் வேலைக்காகவில்லை. இருந்தாலும் நூறு நாட்களை எப்படியோ எட்டிப் பிடித்தார்கள்.\nஇந்த முறை இரண்டாம் பாகம் தொடக்கம், முன்னோட்டம், என்று உசுப்பிவிட்டு \"புஸ்வரூபம் 2\" ட்ரைலர் விட்டு கல்லா கட்டப்பார்க்கிறார். ட்ரைலரில் \"தேச துரோகி\" என்று பன்ச் அடித்து யாரை தூண்டவேண்டுமோ அவர்களை தூண்டிவிட்டு ப்ரமோஷன் வேலையை தொடங்கிவிட்டார் ஆழ்வார் பேட்டையார். இந்த வசனத்திற்கு மெதுவாக எதிர்ப்பு கிளம்பிக்கொண்டிருக்கிறது. இந்த தாழ்வு நிலையானது, வலுப்பெற்று புயலாக மாறி \"போராட்டம்\" \"நான் நாட்டை விட்டே ஓடிடுறேன்\" என்று மேலும் வலுப்பெற்று சூறாவளியாக மாற அதிக வாய்ப்புள்ளது என்று நம்பத்தகுந்த வட்டாரங்கள் சொல்கின்றன.\nபெத்த பாஸ் நிகழ்ச்சி நடந்து கொண்டிருக்கும் போதே \"நசரத்பேட்டில்\" உள் வீட்டு(நாட்டு) சண்டையும், \"பன்ச்\" புஸ்வரூபம் எடுத்து வெளிநாட்டை கைப்பற்றி தடியடி, முற்றுகை, என்று கொழுந்துவிட்டு எரிய எல்லா ஏற்பாடுகளும் நடந்து கொண்டிருக்கின்றன.\nஊரு இரண்டுபட்டால் கூத்தாடிக்கு கொண்டாட்டம்தானே\nLabels: அரசியல், சமூகம், நகைச்சுவை, நிகழ்வுகள்\nஇந்த பதிவு நான் இந்த வாரம் கண்ட தமிழ் திரைப்படம் \"காலா\" பற்றியது. இது அரசியல் பதிவு என்று இங்கு வரும் \"குபீர்\" போராளிகள், உ.பி.ஸ், சங்கீஸ், மங்கீஸ், மற்றும் ஒரு சில அக்கிரமங்களை மட்டுமே கண்டு பொங்கி, தினம் பொங்கல் வைக்கும் முக நூல் வாசிகள், தயவு செய்து பொத்திக்கொண்டு அடுத்த பொட்டிக்கு போயி பொங்கல் வைக்கலாம். மேலும் முக்கியமாக பின்னூட்டம் இட அண்டாவில், இல்ல அண்ட்ராயரில் ஒளிந்து வரும் \"அனானிகள்\" கொண்ட தெரியுது, நூல் தெரியுது என்று துப்ப வேண்டுமென்றால் உங்கள் வீட்டு குப்பை தொட்டியில் துப்பிக்கொள்ளவும்.\nமுதலில் பா. ரஞ்ச���த்திற்கு ஒரு பாராட்டு, கதைக்களம் ஒரே வரி \"எனது நிலம் எனது உரிமை\" என்பதை வைத்து அதை நேர்த்தியாக கதை சொன்ன விதம். மேலும் ரஜினி என்ற மாபெரும் கலைஞனை அவரது பாட்ஷா, படையப்பா சிறையிலிருந்து மீட்டு கபாலியிலும், காலாவிலும் அவரது \"முள்ளும் மலரும்\" \"ஆறிலிருந்து அறுபதுவரை\" போன்ற பலபரிமான நடிப்பை வெளிக்கொணர்ந்ததற்கு மற்றுமொரு ஒரு சபாஷ். திரைக்கதைக்கு உதவியாக \"ஆதவன் தீட்சண்யா\", வசனம் மெருகேற்றலில் \"மகிழ்நன்\". நல்ல கூட்டணி. ஒடுக்கப்பட்ட சமுதாயத்தின் கருத்துக்களையும், தற்கால அரசியல் அவலங்களையும் பிரச்சார நெடி இல்லாமல் உரைப்பதில் ரஞ்சித் சாதாரண கதாசிரியர்களிடமிருந்து விலகி நிற்கிறார்.\nகாலாவில் ரஜினிக்கு வித்தியாசமான அறிமுகம் . எஸ்.பி.பி குரலுடன் \"ஒருவன் ஒருவன் முதலாளி, ஆட்டோக்காரன்\" என்று வழக்கமான என்ட்ரி தவிர்த்து \"காலா ரெண்டு ரன் தான் வேணும், நீ சும்மா தட்டிட்டு வா, ரெண்டு ரன் ஓடிடலாம்\" என்ற சிறுவனின் அடவைசை கேட்டு கேமரா பார்த்து \"இப்ப பாரு எங்க ஆட்டத்த\" என்று சவால் விட்டு ஏதோ என்று சிக்ஸ் அடிக்கப்போகிறார் என்று நினைத்தால் கிளீன் போல்ட் ஆகிறார். அதற்குப் பிறகு அவர் தோன்றும் ஒவ்வொரு சீனிலும் நடிப்பில் சிக்ஸ் அடிக்கிறார். ஜீப்பில் உட்கார்ந்து வரும் தோரணையிலேயே \"எமராஜ்\" காலனை கண்முன் நிறுத்துகிறார். ஆமா குமாரு........யாரு இவரு.........என்று மந்திரியை நக்கலடிக்கும் விண்டேஜ் ரஜினி, நானா படேகரிடம் \"நான் இன்னும் உன்ன கெளம்பச் சொல்லலையே\" என்று கெத்து காட்டுவதும், என்ன \"உன்னால கொல்ல முடியாது வேணுமென்றால் முதுகுல குத்திக்கோ\" என்று நக்கலடிப்பதும் ரஜினி அட் ஹிஸ் பெஸ்ட். ஸ்டைலு, ஆக்ஷன், காமெடி, ரொமான்ஸ் என்று எந்தப் பிச்சிலும் செஞ்சுரி அடிக்கும் அதிரடி நாயகன். கடந்த பத்து வருஷமாகவே இவர் திரைப்பட வாழ்க்கை முடிந்தது என்று கூறிக்கொண்டு குப்பை கொட்டுபவர்களுக்கு வழக்கம் போல அவர்கள் வயிற்றில் நெருப்பு அணையாமல் பார்த்துக்கொண்டு இருக்கிறார்.\nதிலீப் சுப்பராயனின் அந்த மழை சண்டை காட்சி சூப்பர்.\nசந்தோஷ் நாராயணன் பாடல்கள் சுமார் ரகம்தான், ஆனால் பி.ஜி.எம் வழக்கம் போல மிரட்டல்.\nபடத்தின் ஆர்ட் டைரெக்டர் டி. ராமலிங்கத்திற்கு ஒரு தேசிய விருது பார்சல், தாராவியை அவளவு தத்ரூபம்மாக அமைத்ததற்கு, அதுவும் அந்த டாப��� ஆங்கிளில் தாராவி அமர்க்களம்.\nவழக்கமான ரஜினி படமாக இருந்தால், அவரைத்தவிர மற்ற கதாபாத்திரங்களுக்கு அவ்வளவ முக்கியத்துவம் இருக்காது, ஒரு சில படங்களை தவிர. ஆனால் காலாவில் மூன்று வலிமையான பெண் கதாபாத்திரங்கள். ரஜினியின் மனைவி, முன்னாள் காதலி, மற்றும் பெண் போராளி என்ற மூன்றும் வலிமை மிக்கவை.\nஈஸ்வரி ராவ் தேர்ந்த நடிப்பு, எனக்கும் நெல்லைக்கு டிக்கட் போடுங்க \"பெருமாள பார்த்து பேசிட்டு வரணும்\" என்று சினுங்குவதிலும் சரி, கணவனை எதிர்த்துக் கொண்டு வெளியே செல்லும் மகனிடம் அடே ராஜா நீ எங்கபோவ என்று அவருக்கு ஆதரவாக பேசியே சரி போடா என்பதில் காலா\nசேட்டும் நானே என்று உணர்த்துவதாகட்டும் அருமை.\nகாலாவின் முன்னாள் காதலியாக வரும் ஹ்யூமா குரேஷி காதல் காட்சிகளில் கரிகாலன் என்று நெகிழ்வதிலும், தாராவியை உயர்த்துகிறேன் என்று மக்களிடம் பேசி கார்பரேட் சூழ்ச்சியை அறிந்து மாறுவதிலும் மின்னுகிறார்.\nஅடுத்தது \"அஞ்சலி பட்டீல்\" தாராவியின் பெண் போராளி அறிமுக சீனிலேய அள்ளுகிறார்.\nசமுத்திரக்கனி காலாவின் நண்பராக வருகிறார். சதா போதையில் தள்ளாடியபடியே தள்ளாடாத பங்களிப்பு. படம் முழுவதும் காமெடி ஒன் லைனில் சிரிக்க வைக்கிறார்.\nஇவர்களை தவிர திலீபன், மணிகண்டன், சாயாஜிஷிண்டே, அருந்ததி, சம்பத் என்று ஒரு பெரிய கூட்டமே சொன்ன வேலையை செய்திருக்கிறது.\nஹரிதாதாவாக வரும் நானா படேகர் ரஜினிக்கு சரியான வில்லன், வெறும் அந்த கண்ணாடி மூலம் பார்வையிலேயே நடுங்க வைக்கிறார். தாது \"He is a good man don't kill him \"என்று சொல்லும் பேத்தியிடம் சிரிக்கும் புன்சிரிப்பில் நானா நானாதான்.\nபடத்தில் நெகடிவ்............அந்த எரிச்சல் மூட்டும் ராப் பாடகர்கள், கதையை முடிக்க குழம்பியிருப்பது, இன்னும் வலுவாக காட்சி அமைக்க வேண்டிய இடத்தில் இயக்குனரின் சறுக்கல்.\nகாலா....................ரஞ்சித்தும் ரஜினியும் செய்த சரவெடி\nLabels: அனுபவம், நகைச்சுவை, நிகழ்வுகள்\nஇதோ முன்பே சொல்லியிருந்ததுபோல் அடுத்த போராட்டம் ஆரம்பம். சென்னை-சேலம் பசுமை வழிச்சாலைக்கு எதிர்ப்பு. தற்போது சென்னை-சேலம் இடையே உள்ள 340 கிலோ மீட்டர் தூரத்தை கடக்க ஆறு மணி நேரம் ஆகிறது. இப்பொழுது வரும் 10000 கோடி மதிப்பில் உருவாகும் புதிய 8 வழி பசுமை வழிச்சாலையால் 66 கிலோமீட்டர் தூரம் மிச்சமாகும் என்று சொல்லப்படுகிறது.\nசமீபத்தில் இதற்கான தொடக்கமாக அரூர் பகுதியில் அளவு கற்கள் அமைக்கப்பட்டன. அதை தொடர்ந்துதான் அந்த ஊர் மக்கள் ஆட்சியரிடம் மனு கொடுக்க சென்றுள்ளனர். இது தொடக்கம்தான் இந்த போராட்டம் மேலும் வீறுகொண்டு எழும், மிகவும் உக்கிரமாக இருக்கும் என்று சொல்லப்படுகிறது.\nஆனால் போகப் போக மேலும் உக்கிரம் அடையும் பொழுது வழக்கம் போல பஸ் எரிப்பு, ஆட்சியர் அலுவலகத்தில் பாஸ்பரஸ் வீச்சு என்று அதகளமாகும். மிச்சமிருக்கும் டம்ளர் பாய்ஸ்க்கு வேலை வந்துவிட்டது.\nஅணு உலை வந்தால் உயிருக்கு ஆபத்து\nஅனல் மின்சாரம் காற்றை மாசுபடுத்தும்\nகாற்றாலைகள் மேகத்தை விரட்டி மழையைக் தடுக்கிறது\nசூரிய ஒளி மின்சார பேனல்கள் கழுவ தண்ணீர் தரமாட்டோம்\nஆனால் எங்களுக்கு தடையில்லா மின்சாரம் வேண்டும்.\nபுதிய தொழிற்சாலைகள் தொடங்க விடமாட்டோம்.\nஎல்லா போராட்டங்களையும் அரசு அடக்கிவிடும்........ஆனால்\nடாஸ்மாக் எதிரா போராட்டமுன்னா மட்டும் ஆளுங்கட்சி, எதிர்கட்சி, அல்லக்கை கட்சிகள் என்று எல்லோரும் ஒன்று சேர்ந்து பொத்திக்கிட்டு இருப்பானுங்க.\nடாஸ்மாக் சரக்கு உற்பத்திக்கு மட்டும் தண்ணீர் எங்கிருந்து வருகின்றது என்றெல்லாம் நாங்க கேட்கமாட்டோமே ஏன்னா நாங்கள் எல்லாம் வீரம் விளைஞ்ச தமிழ் மண்ணுல இருக்கிறவனுங்க. ஆமா\nLabels: அரசியல், சமூகம், நகைச்சுவை, நிகழ்வுகள்\nதூத்துகுடியில் ஸ்டெர்லைட்டுக்கு எதிரான போராட்டத்தில் நூறாவது நாள் நடந்த கலவரமும் அதை தொடர்ந்து நடந்த துப்பாக்கி சூடும் தவிர்க்கப் படவேண்டியது. நூறாவது நடந்த போராட்டத்தில் நிலைமை கட்டுக்கடங்காமல் போனதால் துப்பாக்கி சூடு நடந்ததாக அரசு தரப்பில் சொல்லுகிறார்கள். சமூக விரோதிகள்தான் காரணம் என்று அந்த நடிகர் சொல்லப்போக அவரை \"தொம்பிகள்\" வறுத்தெடுத்துக் கொண்டிருக்கிறார்கள்.\nஅவரை போராளிகளை கொச்சை படுத்துகிறார் என்கிறார்கள். சமூக விரோதிகள் பொது சொத்த நாசமாகியதும், குடியிருப்பில் தீ வைத்தது உண்மைதானே, அப்போது அதை செய்தது சமூக விரோதிகள் இல்லை என்று உங்கள் கூற்றில்தான் நீங்கள் போராளிகளை கொச்சை படுத்துகிறீர்கள்.\n என்று கேட்ட மானமுள்ள தமிழன் வீரத்தமிழன் அடுத்த நாள் தலையில் இருந்த கட்டுகளை அவிழ்த்து அந்தர் பல்டி அடித்து தன்மானத் தமிழன் ஆகிவிட்டான்.\nஇதுதான் சாக்கு என்று இணையப்போராளிகள் இ���ண்டு நாட்களுக்கு நடிகரை ட்ரோல் செய்ய, தன்மானத்தமிழன் குறுக்கு சால் ஓட்டியதில் பொந்துக்குள் சென்று விட்டனர்.\nஆனாலும் விடாமல் தொம்பிகள் தமிழருக்கு எதிரான நடிகரின் படம் ஆஸ்திரியாவில் இல்லை, நார்வேயில் இல்லை, அண்டார்டிக்காவில் இல்லை என்று ட்ரோல் செய்து ஆர்கசம் அடைந்து கொண்டிருக்கின்றனர்.\nகலைஞர் தனது தொண்ணூற்று ஐந்தாவது பிறந்த நாளை கொண்டாடிக்கொண்டு இருக்கிறார் மன்னிக்கவும் அவரது உடன் பிறப்புகள் கொண்டாடிக்கொண்டு இருக்கின்றனர். இந்த நாளில் கூட இணையங்களில் அவரை ஹாஷ் டேக் போட்டு கலாய்த்துக்கொண்டிருக்கின்றனர்.\nஅவரை என்னதான் கிண்டலடித்தாலும் அவர் ஒரு சிறந்த நிர்வாகி என்பதில் யாருக்கும் மாற்று கருத்து இருக்காது என்றே நினைக்கிறேன். எந்த ஒரு அரசியல்வாதியும் புகழ்ச்சிக்கும், இகழ்ச்சிக்கும் ஆளாகிறார்கள் கலைஞர் அதற்கு விதிவிலக்கல்ல. ஆனால் அவை இரண்டையும் அவர் எதிர் கொண்ட விதம் எல்லோராலும் கவனிக்கப் பட வேண்டிய ஒன்று.\nதற்பொழுது அவர் அரசியல் அரங்கில் இல்லாதது தமிழ் நாட்டிற்கு பேரிழப்பு தான்.\nவயல் நடுவே நின்று கொண்டு\nவரிசையாய்ப் பெட்டிகளை எண்ணியபடி கையசைக்கும்\nசமீபத்தில் வந்த \"சாவித்திரி\" வாழ்க்கை திரைப்படமும் அதை தொடர்ந்து வந்த அவர்களது குடும்ப சர்ச்சைகளும் படத்தின் பிரமோஷனுக்காக செய்ததா என்பதற்கு ஆதாரம் இல்லை, ஆனால் படத்தை நன்றாக எடுத்திருக்கிறார்கள் என்று கேள்வி, இன்னும் பார்க்கவில்லை, பார்க்கவேண்டும்.\nகைகொடுத்த தெய்வம், மிஸ்ஸியம்மா போன்ற சாவித்ரியின் படங்களை சமீபத்தில் பார்க்க நேர்ந்தது, What an artist\nLabels: அரசியல், கவிதை, சமூகம், நகைச்சுவை, நிகழ்வுகள்\nமுடிந்தவரை பிறருக்கு உதவ வேண்டும்.\nபிறந்து வளர்ந்தது சிங்கார சென்னையிலே பிழைப்பு நடத்துவது மத்திய கிழக்கு நாடுகளில், எழுத்தில் பாசாங்கு தேவையில்லை, மனதில் பட்டதை, எழுதவும், சொல்லவும் வேண்டும் என்று கருதுபவன்.\nபதிவுகளை மின்னஞ்சலில் இலவசமாக பெற\nடீ வித் முனியம்மா சீசன்- 2(4)\nகலக்கல் காக்டெயில் - 187\nஇது வரை வந்த விருந்தாளிகள்\nஎனது எழுத்தை ஊக்குவிக்க மற்றுமோர் விருது.\nவிருது கொடுத்த பாலா- வானம்பாடிகளுக்கு நன்றி.\nகடல்புறா பாலா கொடுத்த அவார்ட்\nநம்மளையும் மதித்து அவார்ட் கொடுத்த \"தல\" நீடூழி வாழ்க.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221209585.18/wet/CC-MAIN-20180814205439-20180814225439-00648.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.valaitamil.com/Valluvan-tamil-academy-helped-virginia-Brambleton-Library-to-start-523-tamilbooks_17347.html", "date_download": "2018-08-14T21:45:58Z", "digest": "sha1:IDOC4GI3CW5BNNAWAB23LOKG22HV3MXG", "length": 23213, "nlines": 213, "source_domain": "www.valaitamil.com", "title": "அமெரிக்காவின் (Loudoun County Public Library)லவுடன் பகுதி அரசு நூலகங்களில் தமிழ் நூல் சிறப்பு பகுதிக்கு 523 தமிழ்நூல்கள் வழங்கப்பட்டன...", "raw_content": "\nதமிழ் மொழி - மரபு\nகுழந்தை வளர்ப்பு - Bring up a Child\nதமிழ்க்கல்வி - Tamil Learning\nசுட்டிக்கதைகள் - Kids Stories\nவிளையாட்டு - Tamil Games\nகுழந்தைப் பெயர்கள் - Baby Name\nபிறந்தநாள் பாடல் -Tamil Birthday Song\nசிறார் செய்திகள் - தகவல்கள்\nஹெல்த் டிப்ஸ் -(Health Tips)\nகால்நடை - மீன் வளர்ப்பு\nஇந்தியச் சட்டம் (Inidan Law)\nமுதல் பக்கம் செய்திகள் உலகம்-World\nஅமெரிக்காவின் (Loudoun County Public Library)லவுடன் பகுதி அரசு நூலகங்களில் தமிழ் நூல் சிறப்பு பகுதிக்கு 523 தமிழ்நூல்கள் வழங்கப்பட்டன...\nஅமெரிக்காவின் குறிப்பிட்ட சில மாநிலங்களில் தமிழ் நூல்கள், தமிழ் திரைப்படங்கள் , ஆவணப்படங்கள் ஆகியவற்றிற்கெனதனி பகுதி உருவாக்கப்பட்டு அங்கே பொதுமக்கள் பயன்படுத்தும் வகையில் சிறப்பாக இயங்கி வருகின்றன. குறிப்பாக ஜார்ஜியா , மேரிலாந்து உள்ளிட்ட மாநிலங்களில் இவைகளை சிறப்பாகசெயல்பட்டு வந்தாலும், வெர்ஜினியா மாநிலத்தில் இதுபோன்ற வசதிகள் இதுவரை இல்லை என்ற குறை இருந்துவந்தது. தற்போது அதிகரித்துவரும் தமிழ்ப் பள்ளிகளின் தேவையும் இதற்கு ஒரு அழுத்தத்தை கொடுத்துவருகிறது. இதை உணர்ந்த வள்ளுவன் தமிழ் மையம் இதற்கென குழு அமைத்து நூலக நிர்வாகத்துடன் பேசி லவுடன் பகுதியில் (Loudon County Public Library) புதிதாக திறக்கப்படவிருக்கும் Brambleton Library -ல் 523 தமிழ் நூல்களை திரட்டி வழங்கியுள்ளது. வெர்ஜினியா மாகாணத்தில் தமிழ் நூல்கள் பகுதி உள்ள முதல் நூலகமாக இது இருக்கும். இதைத் தொடர்ந்து அமெரிக்காவில் தமிழர்கள் வசிக்கும் பல்வேறு நூலகங்களில் தமிழ்நூல்கள் பகுதி உருவாகும் என்ற நம்பிக்கை ஏற்பட்டுள்ளது.\nஅமெரிக்காவில் வசிக்கும் தமிழ் குழந்தைகள் , இளைஞர்கள், இந்தியாவிலிருந்து வரும் உறவினர்கள் என்று அனைவரும் அவரவர்களுக்கு பிடித்த நூல்களை படிக்க வசதியாக இது அமையும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது ..\nஇந்த தமிழ்நூல் வழங்கும் நிகழ்வில் வள்ளுவன் தமிழ்மையத்திலிருந்து வேல்முருகன் பெரியசாமி, பாஸ்கர் குமரேசன், அச்சுதன், ராம் வெங்கட், விஜய் சத்யா, சதீஷ் கிருஷ்ணமூர்த்தி, பாலாஜி துரைசாமி, சுதா தில்ராஜ் , அன்னபூரணி சுரேஷ் , ஆகியோர் கலந்துகொண்டனர்.\nஅமெரிக்காவின் குறிப்பிட்ட சில மாநிலங்களில் தமிழ் நூல்கள், தமிழ் திரைப்படங்கள் , ஆவணப்படங்கள் ஆகியவற்றிற்கெனதனி பகுதி உருவாக்கப்பட்டு அங்கே பொதுமக்கள் பயன்படுத்தும் வகையில் சிறப்பாக இயங்கி வருகின்றன. குறிப்பாக ஜார்ஜியா , மேரிலாந்து உள்ளிட்ட மாநிலங்களில் இவைகளை சிறப்பாகசெயல்பட்டு வந்தாலும், வெர்ஜினியா மாநிலத்தில் இதுபோன்ற வசதிகள் இதுவரை இல்லை என்ற குறை இருந்துவந்தது. தற்போது அதிகரித்துவரும் தமிழ்ப் பள்ளிகளின் தேவையும் இதற்கு ஒரு அழுத்தத்தை கொடுத்துவருகிறது. இதை உணர்ந்த வள்ளுவன் தமிழ் மையம் இதற்கென குழு அமைத்து நூலக நிர்வாகத்துடன் பேசி லவுடன் பகுதியில் (Loudon County Public Library) புதிதாக திறக்கப்படவிருக்கும் Brambleton Library -ல் 523 தமிழ் நூல்களை திரட்டி வழங்கியுள்ளது. வெர்ஜினியா மாகாணத்தில் தமிழ் நூல்கள் பகுதி உள்ள முதல் நூலகமாக இது இருக்கும். இதைத் தொடர்ந்து அமெரிக்காவில் தமிழர்கள் வசிக்கும் பல்வேறு நூலகங்களில் தமிழ்நூல்கள் பகுதி உருவாகும் என்ற நம்பிக்கை ஏற்பட்டுள்ளது.\nஅமெரிக்காவில் வசிக்கும் தமிழ் குழந்தைகள் , இளைஞர்கள், இந்தியாவிலிருந்து வரும் உறவினர்கள் என்று அனைவரும் அவரவர்களுக்கு பிடித்த நூல்களை படிக்க வசதியாக இது அமையும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.\nஇந்த தமிழ்நூல் வழங்கும் நிகழ்வில் வள்ளுவன் தமிழ்மையத்திலிருந்து வேல்முருகன் பெரியசாமி, பாஸ்கர் குமரேசன், அச்சுதன், ராம் வெங்கட், விஜய் சத்யா, சதீஷ் கிருஷ்ணமூர்த்தி, பாலாஜி துரைசாமி, சுதா தில்ராஜ் , அன்னபூரணி சுரேஷ் , ஆகியோர் கலந்துகொண்டனர்.\nஉலக அமைதி மராத்தான் ஓட்டத்தில் ஏழு கண்டத்தின் 72 நாடுகளில் ஓடும் தமிழர் சுரேஷ்\nவாசிங்டன் வட்டாரத் தமிழ்ச்சங்கத்தின் முத்தமிழ் விழா காணொளிகள் ..\nவட அமெரிக்கத் தமிழ்ச் சங்க பேரவையின் 31-வது மாநாட்டில் 5500க்கும் மேற்பட்ட தமிழர்கள் கலந்துகொண்டனர்..\nஅமெரிகாவில் பாவலர் அறிவுமதி கவிதைக்கு நர்த்தகி நடராஜ் ஆடிய நடனம் அமெரிக்க மக்களை வெகுவாகக் கவர்ந்தது..\nவட அமெரிக்காவில் பேரவையின் திருவிழா சூன் 29,30, சூலை 1 தேதிகளில்..\nவடஅமெரிக்காவின் நியூசெர்சி மாகாணத்தில் உலகத் தொல்காப்பிய மன்றத்தின் முதல் கிளை தொடங்கப்பட்ட���ு.\nகனடாவில் விபுலாநந்த அடிகளார் ஆவணப்படம் வெளியீடு\nஉலகத்தமிழர் மாநாடு - சரவண பவனில் சிக்கன் பிரியாணி.\nஉங்கள் கருத்துகள் பதிவு செய்ய\nஇயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.\nவலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.\nஉலக அமைதி மராத்தான் ஓட்டத்தில் ஏழு கண்டத்தின் 72 நாடுகளில் ஓடும் தமிழர் சுரேஷ்\nவாசிங்டன் வட்டாரத் தமிழ்ச்சங்கத்தின் முத்தமிழ் விழா காணொளிகள் ..\nவட அமெரிக்கத் தமிழ்ச் சங்க பேரவையின் 31-வது மாநாட்டில் 5500க்கும் மேற்பட்ட தமிழர்கள் கலந்துகொண்டனர்..\nஅமெரிகாவில் பாவலர் அறிவுமதி கவிதைக்கு நர்த்தகி நடராஜ் ஆடிய நடனம் அமெரிக்க மக்களை வெகுவாகக் கவர்ந்தது..\nவட அமெரிக்காவில் பேரவையின் திருவிழா சூன் 29,30, சூலை 1 தேதிகளில்..\nமலேசியா, இங்கிலாந்து, ஐரோப்பா, தென்கிழக்கு ஆசியா, வளைகுடா நாடுகள், ஆஸ்திரேலியா, ஆப்ரிக்கா, ஜப்பான், வட அமெரிக்கா, சிங்கப்பூர், துபாய், இலங்கை,\nசுயத்தொழில் (entrepreneurship), தொழிலதிபர்கள், தொழில் முனைவோர்,\nநாணய மாற்றம் உலக நேரம்\nபங்கு வர்த்தகம் தமிழ் காலண்டர்\nதமிழ் அறிவியல் மொழி என்ற இரகசியம் தெரியுமா - இயற்கை விவசாய ஆர்வலர் திருமதி.ரேவதி\nயாளியின் தேடல் - 2018 உலகத் தமிழ் இணைய மாநாடு, கோவை\n\"மாசறு பொன்னே வலம்புரி முத்தே\" சிலப்பதிகாரம் மனதை உருக்கும் பாடல் -தமிழிசை குரு.ஆத்மநாதன்\nமெய்நிகர், மிகை மெய்நிகர் தொ���ில்நுட்பங்களில் புத்தாக்க கணினி தளங்கள், செயலிகள், மென் பொருட்கள் வழி தமிழ் பெரும் எதிர்கால ஆதாய அனுகூலங்கள் - பகுதி 1 - சி.குணசேகரன்\nபாவலர் அறிவுமதியின் எழுத்தில் -ட்ராஸ்கி மருது ஓவியத்தில் தங்கத்தமிழ் நூல் அமெரிக்காவில் வெளியீடு\nதமிழ் மொழி - மரபு\nகுழந்தை வளர்ப்பு - Bring up a Child\nதமிழ்க்கல்வி - Tamil Learning\nசுட்டிக்கதைகள் - Kids Stories\nவிளையாட்டு - Tamil Games\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221209585.18/wet/CC-MAIN-20180814205439-20180814225439-00648.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://senthilmsp.blogspot.com/2017/03/Indo-Islamic-Civilization.html", "date_download": "2018-08-14T21:06:25Z", "digest": "sha1:6GP4YJZOTTQTZCSRFIEIZO4C6BD66TJF", "length": 40650, "nlines": 558, "source_domain": "senthilmsp.blogspot.com", "title": "இந்திய இஸ்லாமிய நாகரிகங்கள் - கூட்டாஞ்சோறு", "raw_content": "\nசனி, மார்ச் 11, 2017\nHome இந்து-முஸ்லிம் சம்ஸ்கிருத மொழி சமய இலக்கியங்கள் தாஜிக் இந்திய இஸ்லாமிய நாகரிகங்கள்\nமார்ச் 11, 2017 இந்து-முஸ்லிம், சம்ஸ்கிருத மொழி, சமய இலக்கியங்கள், தாஜிக்\nபழங்காலம் தொட்டே இந்தியா மீது பல அந்நியர்கள் படையெடுத்து வந்திருக்கிறார்கள். கிரேக்கர்கள், சாகர்கள், ஹீனர்கள் போன்றோர்களின் ஆட்சியில் இந்திய மக்களிடையே எந்த வேறுபாடும் தோன்றவில்லை. இவர்கள் இந்திய மக்களுடன் இரண்டறக் கலந்து விட்டனர். வேறுபாடின்றி கலந்ததால் தங்களின் தனி அடையாளங்களை இழந்துவிட்டனர்.\nஆனால், இந்தியா மீது படையெடுத்த துருக்கிய ஆப்கானியர்களை பொறுத்தவரை நிலைமை தலைகீழ். அவர்கள் தங்களின் தனி அடையாளங்களை இழக்க தயாராக இல்லை. இந்தியாவின் சமுதாய கொள்கை முஸ்லிம்களின் கொள்கையோடு அடிப்படையில் மாறுபட்டிருப்பதே இதற்கு காரணம். இருந்தாலும் பல நூற்றாண்டுகளாக இருவகைப்பட்ட நாகரிகங்களும் அருகருகே இருந்ததால் ஒன்றையொன்று தழுவிக்கொண்டன.\nஇந்து-முஸ்லிம் மதம் மாறியவர்களின் எண்ணிக்கை அதிகமானது. பொது இயக்கங்களில் ஒருவர் மற்றொருவர் பழக்கங்களை ஏற்கவேண்டிய நிலை வந்தது. வெளித்தோற்றத்தில் வேறுபாடும் வெறுப்பும் காணப்பட்ட போதிலும், பொறுத்துக்கொள்ளும் பண்பும், இணங்கி செல்லும் குணமும் கலந்தே காணப்பட்டன. நாளடைவில் முஸ்லீம் அறிஞர்களும் சூபிக்களும் இந்திய மக்களிடையே இஸ்லாமிய தத்துவத்தையும் நெறிகளையும் பரப்பினர். இந்துக்கள் சூபிக்களின் போதனைகளை கேட்டனர். இதனால் இருவருக்குள்ளும் பொறுத்துப்போகும் மனநிலை உருவானது.\nசம்ஸ்கிருத மொழியில் இருந்த சமய இலக்கியங்கள் இஸ்ல��மிய அரசவையில் பயிலப்பட்டும், மொழி பெயர்க்கப்பட்டும் வந்தன. காஷ்மீரின் ஜெய்னுலாப்தீன், வங்காளத்தின் ஹூசேன் ஷா ஆகியோர் இந்த வகை பணிகளை சிறப்புறச் செய்தனர். முஸ்லிம் அறிஞர்கள் யோகம், வேதாந்தம், மருத்துவம், ஜோதிடம் சம்மந்தமான அறிவியல் நூல்களைப் படித்தனர். வானியல் வல்லுநர்கள் இஸ்லாமிய கலைச்சொற்களை ஏற்றனர். அதேபோல் அட்சரேகை, தீர்க்க ரேகை பற்றிய இஸ்லாமிய கணக்கு முறைகளையும், பஞ்சாங்க முறையில் சில கருத்துக்களையும் தாஜிக் என்ற ஜாதக கணிப்பையும் மருத்துவ துறையில் உலோக தாழிகளை பற்றியும் இந்துக்கள் இஸ்லாமியர்களிடம் இருந்து கற்றனர்.\nஉருது என்ற மொழி, பாரசீக, அரபிக், துருக்கி மொழி வார்த்தைகளையும், சம்ஸ்கிருத மூல மொழிகளையும் கொண்டு ஒரு புதிய மொழியாக வளர்ந்தது. இது இந்த நாகரிகத்தின் கூட்டுறவுக்கு நல்ல எடுத்துக்காட்டு. உருது மொழியில் முஸ்லிம்கள் மட்டுமல்லாது இந்துக்களும் தேர்ச்சி பெற்ற கவிஞர்களாகவும் எழுத்தாளர்களாகவும் விளங்கினர்.\nஆட்சி அதிகாரத்தில் இருந்த இந்துக்கள், இஸ்லாமியர்களிடையே திருமண பந்தங்களும் நிகழ்ந்தன. இந்த திருமணங்கள் இரு தரப்பினருக்கும் அப்போது இருந்த வெறுப்பை வெகுவாக குறைத்தன. இந்துக்களின் சில பழக்க வழக்கங்களை இஸ்லாமியர்களும், இஸ்லாமியர்களின் சில பழக்க வழக்கங்களை இந்துக்களும் ஏற்றனர். இதனால் கலைகளிலும் கட்டட வடிவமைப்பிலும் முன் எப்போதும் இல்லாத புதிய பாணி உருவானது.\nசில இலாமிய மன்னர்கள் இந்துக்களையும், இந்து மன்னர்கள் இஸ்லாமியர்களையும் உயர் பதவியில் அமர்த்தினர். கலை, கைத்தொழில், இசை, ஓவியம், ஆடை, ஆபரணங்கள், விளையாட்டுகள் போன்றவற்றில் இரு மதத்தினரும் பெரிதும் ஒத்துப்போயினர். இதனால் இரு தரப்பினருக்கும் நிறைய நன்மைகள் ஏற்பட்டன. அதேவேளையில் அவ்வப்போது இரு தரப்பினரும் உரசிக்கொண்டதையும் மறுப்பதற்கில்லை.\nஏற்கனவே கூட்டாஞ்சோறு தளத்தில் வெளியான மூவாயிரம் ஆண்டுகளாக தொடரும் பெண்ணுறுப்பு சிதைவு பதிவு இப்போது காணொலி வடிவம் எடுத்திருக்கிறது.\n'டிராவல்ஸ் நெக்ஸ்ட்' சேனலில், மர்மம் நிறைந்த கொல்லிமலையில் எந்தெந்த இடத்தை சுற்றிப் பார்க்கலாம் என்பதை விரிவாக சொல்லும் காணொலி.\nநேரம் மார்ச் 11, 2017\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: இந்து-முஸ்லிம், சம்ஸ்க���ருத மொழி, சமய இலக்கியங்கள், தாஜிக்\nஅன்பே சிவம் 12 மார்ச், 2017 ’அன்று’ முற்பகல் 12:52:00 IST\nசிந்திக்க தூண்டும் பதிவு நன்றி.\nதிண்டுக்கல் தனபாலன் 12 மார்ச், 2017 ’அன்று’ முற்பகல் 6:57:00 IST\nகவிஞர்.த.ரூபன் 12 மார்ச், 2017 ’அன்று’ முற்பகல் 8:05:00 IST\nயாவரும் நிச்சயம் படிக்க வேண்டிய விடயத்தை மிக அழகாக சொல்லியமைக்கு நன்றி அண்ணா\nவெங்கட் நாகராஜ் 12 மார்ச், 2017 ’அன்று’ முற்பகல் 9:20:00 IST\nTravels Next காணொளி மனதைக் கவர்ந்தது. நன்றி.\nகரந்தை ஜெயக்குமார் 12 மார்ச், 2017 ’அன்று’ முற்பகல் 10:02:00 IST\nதங்களின் காணொளிகளை யூ ட்யூபில் தொடர்கிறேன்\nபரிவை சே.குமார் 12 மார்ச், 2017 ’அன்று’ முற்பகல் 11:42:00 IST\nமதம் பிடித்தவர்கள் கண்டிப்பாக படிக்க வேண்டிய பகிர்வு....\nகாணொளிகள் தொடர்ந்து பாத்து வருகிறோம்\nகீதா: கொல்லிமலை 3 முறை சென்றதுண்டு. அருவியில் குளித்து ரசித்ததுண்டு. ரகசியங்கள், மூலிகைகள் நிறைந்த மலை. அங்கு காய்க்கும் கொய்யாப்பழம் மிக் மிக அருமையாக இருக்கும் சிவந்த வண்ணத்தில் தித்திப்பாக...தேன் போன்று அங்கு செல்லும் போது காய்கள், பழங்க்ள் எல்லாம் வாங்கிவந்துவிடுவோம்....\nதரமான செய்திகளுக்கு கூட்டாஞ்சோறு ...\nஎங்கள் பகுதியல் உங்கள் பத்திரிக்கை கிடைப்பதில்லை என்கிற தகவலும் உண்டு\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇத்தனை காலம் இதனை அந்த சமாச்சாரம் என்று நினைத்தோம்\nபாம்புகள் பற்றிய பல மூடநம்பிக்கைகள் நம்மிடையே நிறைய இருக்கிறது. அதேபோல் பல கட்டுக்கதைகளும் இருக்கின்றன. அதில் மிக முக்கியமானது நாகப் ப...\nமூவாயிரம் ஆண்டுகளாக தொடரும் பெண்ணுறுப்பு சிதைவு\nஅ ந்த வீடு விழாக்கோலம் பூண்டிருந்தது. உறவினர்கள் வந்து கொண்டிருந்தார்கள். ஐந்து வயது சிறுமி நடக்கப் போகும் விபரீதம் தெரியாமல் விளையாடிக் ...\nபைசா செலவில்லாமல் நான்கே நாட்களில் கிட்னி ஸ்டோனை கரைக்கும் அற்புத மூலிகை\nஇ யற்கை மனிதனுக்கு ஏற்படும் அரோக்கிய பிரச்சனைகளை தீர்த்து வைப்பதற்கென்றே பல அபூர்வ மூலிகைகளை படைத்திருக்கிறது. பழங்காலத்தில் இதை நன்கு உ...\nபத்து கோடி ரூபாய் விலையில் ஒரு காளை..\nபொ துவாக பால்தரும் விலங்கினங்களில் காளைகளுக்கு மதிப்பிருப்பதில்லை. பெண்ணினத்திற்கு மட்டுமே மதிப்புண்டு. ஆனால், இங்கொரு காளையை கொண்டாடுகி...\nசெம்மரத்திற்கு காப்புரிமை கோரும் ஆந்திர அரசு\nசெ ம்மரத்திற்கும் தமிழர்களுக்குமான பந்��ம் இன்று நேற்றல்ல, தலைமுறை தலைமுறையாக பாரம்பரியமாக தொன்றுத்தொட்டு வருகிறது என்று சொல்கிறார், சிவக...\nகும்கியை பயிற்றுவிக்கும் குரும்பர்கள் - 2\nஇந்தப் பதிவின் முதல் பகுதியை படிக்காதவர்கள் இங்கே சொடுக்கி படிக்கவும்.. கும்கியை பயிற்றுவிக்கும் குரும்பர்கள் - 1 கா ட்டு யானைகளுக...\nஇந்தியாவில் இயங்கும் ஒரே தனியார் ரயில்வே இதுதான்\nபெற்றோர்களைப் பயமுறுத்தும் நீலநிறக் குழந்தைகள்\nசிவப்புப் பட்டுக் கயிறு நூலுக்கு பரிசு.\nஇரண்டு ஆசிரியர்கள் - சில நினைவுகள்\nதீதும் நன்றும் பிறர் தர வாரா...\nஔவ்வையாரை தெரியும். ஔவ்வை நோன்பை தெரியுமா\nசெல்லுலார் ஜெயில் தியாகங்களின் அடையாளம்\nமகளிருக்கு பயன் அளிக்கும் ஹேண்ட் புக்\nகேட்டு வாங்கிப் போடும் கதை - விசுவாசிகள் - கமலா ஹரிஹரன்.\nகதம்பம் – மிளகுக் குழம்பு – ஷாஹி பனீர் – அணில் கூடு - நாயன்மார்கள்\nநாவூரும் சாலட் செய்வது எப்படி / Tasty and Healthy Salad\nகூழைக்கடா (Pelican) - பறவை பார்ப்போம் (பாகம் 28)\nமனித மனங்களின் உள் சென்று பார்க்கிற யுத்தி......அரவிந்தனின் பார்வை - கா செ கோ\n\"திங்க\"ற கிழமைக்கு ஒரு திப்பிச பக்ஷணம்\nஆடிப் பூரம் - ஆண்டாள் அவதார திருநட்சத்திரம்\nபிக்பாஸ் வீடும் நம் வேலையிடமும்: பாஸ் பார்த்துக் கொண்டிருக்கிறார் (3)\nமெரினாவில் கலைஞர் எனில் அவர்கள் கொதிப்பதையும்\nஅயலக வாசிப்பு : ஜுலை 2018\nமரபுசார் வாழ்வியல் எனும் நல்ல நோக்கமும் ஈலர் பாசுகர் எனும் அரை வேக்காடும்\nமு.க. - வாழ்வும் மரணமும்\nஓய்வறியாது உழைத்து மறைந்த சூரியன்\nசித்தார்த்தன் ஓடிப் போன கதையே சுவராஸ்யமானதாய் ....\nபடித்ததில் பிடித்தது - மதுரை சித்தையன் சிவக்குமாரின் வலைப்பூக்கள்\nசான்பிரான்சிஸ்கோ poop மேப் ம் ஹாரி பாட்டரும் \nகம்போடியா - அங்கோரில் சில நாட்கள் - 26\nஇன்றைய இந்து தமிழ் திசை நாளிதழில் எனது கருத்து சித்திரம்\nவானவில்- இரும்புத்திரை-பிக் பாஸ்- போனில் வரும் திடுக் தகவல்\nகவனிப்பின்றி கிடந்த அரசு பள்ளியின் மீட்பர்\"\nபறத்தல் - பறத்தல் நிமித்தம்\nகீத மஞ்சரியில் 'புதிய வேர்கள்' - நூல் விமர்சனம்\nஎனது எண்ணங்கள் ENATHU ENNANGKAL\nதிருச்சி அன்னை ஆசிரமத்தில் … …\nNEET - கருகிய கனவுகள்\nஊற்றின் அடுத்த பரிணாம வளர்ச்சி\nசிங்கப்பூர் பயணம் - (நாள் 2) சிங்கப்பூர் பயண தொடர்(பாகம்-9)\nபொழுதுபோக்கு மன்றம்போல புதியகட்சிகள்-நாளும் புற்றீசல் போலயிங்கு தோன்ற���ம் காட்சிகள்\n’விமர்சன வித்தகி’யின் வியப்பளிக்கும் விஜயம் \nமண்ணின் குரல்: பிப்ரவரி 2018: சாந்தோம் தேவாலயம்\nகோலி சோடா 2 அசத்தலான ட்ரைலர் வெளியீடு.\nநிம்மதி உந்தம் சந்நிதி சாயி\nஊர் ஸ்பெஷல் - தூத்துக்குடி மக்ரூன் \nsujaathaa+100 சுஜாதாவிடம் சில கேள்விகள் + 100ஆவது பதிவு\nஇது ,காதல் தோல்வி தற்கொலை அல்ல :)\nமௌனி கதைகள் - முன்னுரை- பிரமிள்\n\"ஆரண்ய நிவாஸ்\" ஆர். ராமமூர்த்தி\n'பொன்வீதி' -எனது புதிய சிறுகதைத் தொகுப்பு நூல்\nஆசீவகம் - 4: உங்கள் தலைவிதி எப்படி நிர்ணயிக்கப்படுகிறது\nசின்னவள் என்னும் தேவதை -மீரா செல்வக்குமார் அவர்களின் 'சின்னவள்' கவிப்பார்வை\nபைரவா – சினிமா விமர்சனம்\nபுதுக்கோட்டை புத்தகத் திருவிழா 2016\nநல்ல தமிழில் எழுத வாருங்கள்..\nPiT Photography in Tamil தமிழில் புகைப்படக்கலை\nஆகஸ்ட் 2016 போட்டி முடிவுகள்\nஎனக்குப்பிடித்த டிவிட்டர்கள் 2015 -பகுதி 2\nஎன் பதிவு பத்திரிக்கை.காம் இணைய பத்திரிக்கையில்....\nபேரிடி முழக்கம் சேருமோ உன்னை\nவலைப்பதிவர் சந்திப்பு திருவிழா - 11.10.2015 - புதுவைமாவட்டம் - புதுக்கோட்டை.\nவலைச்சரம் - முதல் பிராகாரம் - 7ம் நாள்\nபுதிய முகவரிக்கு வருகை தாருங்கள் - 03\nஏப்ரல் 2015 - கணையாழி இதழ்\nகோடுகள் பாதையாகலாம்,பாதைகள் கோடுகளில் முடியலாம்\nகுரங்கணில்முட்டம் - குடவரைக் கோயில் ஓர் அதிசயம் \n10 காண்பி எல்லாம் காண்பி\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221209585.18/wet/CC-MAIN-20180814205439-20180814225439-00648.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://manavili.blogspot.com/2011/09/blog-post_16.html", "date_download": "2018-08-14T21:41:14Z", "digest": "sha1:Y6B65WEKTTDAGGN4DKN4W7OCOKA4L2G4", "length": 72687, "nlines": 1098, "source_domain": "manavili.blogspot.com", "title": "மனவிழி: தமிழா ... நீ அறிவாளியா? புத்திசாலியா?", "raw_content": "\nதமிழா ... நீ அறிவாளியா\nதமிழன் உருப்படாததற்குப் பத்து காரண‌ங்கள்....\nஇந்தியா, இலங்கை, மலேசியா போன்ற நாடுகளில்... ஒரு நிமிடம் இது பல்பொடி விளம்பரம் அல்ல. தமிழன் புறக்கணிக்கப்படுகிற, அடிவாங்குகிற தேசங்களின் பட்டியல் தான் இது.\nகேரளா, கர்நாடகாவில் தமிழன் ஜென்ம எதிரியாகவே பார்க்கப்படும் நிலை. ஆந்திராவிலும் தமிழனுக்கு எதிரான ஆவேசம். மராட்டியம், மும்பையில் தமிழன் என்றாலே எட்டிக்காய். கல்கத்தாவிலும், டில்லியிலும் தமிழனுக்கு எதிரான அரசியல். ஜெர்மனியில் கூட நியோ நாஜிக்கள் என்ற குழுவினருக்குத் தமிழன் என்றால் பிடிக்கவில்லை.\n எல்லோரும் திட்டமிட்டு அவனுக்கு கட்டம் கட்டுவது ஏன் அவன் ச���ய்த தவறுதான் என்ன\n1. முதல் காரணம் தமிழனின் அறிவாற்றல்\nஎந்த இடத்தில் விட்டாலும் அதில் மூளையைச் செலுத்தி முன்னேறும் ஆற்றல். அந்த தன்னம்பிக்கை காரணமாகவே அவன் தன் மண்ணில் மற்ற யார் பிழைப்பதையும் தடுப்பது இல்லை. ஆனால், அதே தமிழன் வேறு மண்ணில் பிழைக்கப் போகும் போது அங்கு அவன் காட்டும் ஆற்றல் மற்றவர்களைப் பொறாமையும் ஆத்திரமும் கொள்ளச் செய்கிறது. அதற்குத் தீர்வாக &தம் மண்ணில் தமிழனைப் பிழைக்க விடக்கூடாது என்று முடிவெடுத்து மற்றவர்கள் செயல்படுகின்றனர்.\n* தமிழன் அறிவாளி. ஆனால், புத்திசாலி அல்ல. இரண்டுக்கும் வித்தியாசம் உண்டு. தன் அறிவை எல்லோருக்கும் பயன்பெறத் தருபவன் அறிவாளி (உதாரணம்: தாமஸ் ஆல்வா எடிசன்). தன் அறிவையும் மற்றவர்கள் அறிவையும் தனக்கு லாபமாக பயன்படுத்திக் கொள்வது புத்திசாலித்தனம் (உதாரணம்: தமிழக அரசியல் தலைக்ள்). பிழைக்கச் செல்லும் இடங்களில் தன்னைப் பார்த்து வயிறு எரிகிற மற்றவர்களை தாஜா செய்வது பற்றி கவலையே படாமல்கண்ணை மூடிக்கொண்டு உழைத்து முன்னேறுவது. அதனால் ஒரு நிலையில் அநியாயம் செய்கிற எதிரிகளிடம் சுலபமாகச் சிக்கிக் கொள்கிறான்.\n2. மிருகங்களில் நாய்... பாலில் பெண்பால்... இனத்தில் தமிழன்... இந்த மூன்றுக்கும் ஒரு வினோத ஒற்றுமை உண்டு.தம்மவர்கள் முன்னேறினால் பொறுக்காது.\nஒரு நாய் அதிகம் குரைப்பதே தெருவில் இன்னொரு நாய் வரும்போதுதான். அது போல சக பெண்ணின் முன்னேற்றம் இன்னொரு பெண்ணைத்தான் மனம் சுருங்கச் செய்யும். இது உண்மை. அதைப்போலவே ஒரு தமிழன் முன்னேறினால் இன்னொரு தமிழனுக்குப் பிடிக்காது. தன் இனத்தவனைக் கெடுக்கவோ,போட்டுக்கொடுத்து கவிழ்க்கவோ தமிழன் தயங்க மாட்டான்.\nஇந்தச் சண்டையை இங்கு பிழைக்க வரும் மற்ற இனத்தவர் பயன்படுத்திக்கொள்கின்றனர். பிழைக்கப் போன வேறு இடத்திலும் தமிழன் இதே தவறைச் செய்கிறான். கடைசியில் எல்லாத் தமிழனுக்குமே அது பாதிப்பாகிறது. தமிழனை வைத்தே தமிழனை அழிக்கலாம் சுலபம்.\nஅதே நேரம் தமிழ்நாட்டுக்கு ஒரு மலையாளியோ, தெலுங்கரோ, கன்னடரோ பிழைக்க வந்தால், தான் காலூன்றியவுடன், தன் மண்ணில் இருந்து பிழைக்க வருபவனைத் தேடிப்பிடித்து அரவணைத்துக் கொள்கிறார்கள். திட்டமிட்டு அழைத்துக்கொண்டும் வருகிறார்கள். இன்று மலையாளிகளுக்கு மட்டுமே வீடு வாடகைக்கு தரும் ��லையாள வீட்டு உரிமையாளர்களே சென்னையில் உண்டு. அதுபோல கடை உரிமையாளர்களும் உண்டு. குறைந்தது அவர்களுக்கு வாடகையாவது குறைக்கப்படும். தமிழனுக்கு அதிக வாடகை. நடப்பது கேரளாவில் அல்ல தமிழகத்தில்\nபெண்ணாசைக்கு தமிழினம் , மங்கோலிய இனம் என்றெல்லாம் வித்தியாசம் கிடையாது என்றாலும் கூட ,தமிழனுக்கு காலகாலமாக மரபணுவிலேயே அது கொஞ்சம்\nஅதிகமாக ஊறிவிட்டதோ என்று யோசிக்கத் தோன்றுகிறது .அந்தக் கால அரசர்கள் , பின்னால் வந்த குறு நில மன்னர்கள் , என்று பெண்ணாலும் அழகிய பெண்களை முன் நிறுத்திய படைகள் மற்றும் தனிப்பட்ட விதத்திலும் பெண்ணால்அழிந்தவர்கள் என்று வரலாற்றில் அதிகம் . இன்றும் கூட பெரிய வணிக\nநிறுவனங்களை உருவாக்கி அதை பிழைப்பு தேடி வரும் வேற்று மாநிலப் பெண்களிடம் இழந்து புலம்புபவர்கள் அதிகம் . காலகாலமாக இதை மற்றவர்கள் பயன்படுத்திக் கவிழ்த்துப் பலன் பெறுகின்றனர்.\n4. மற்ற மொழியினத்தவர்கள் எல்லோரும், தங்கள் மொழி, இன உணர்வைக் காக்க, சாதி மத உணர்வுகளைத் தாராளமாகத் தள்ளி வைப்பார்கள். உதாரணமாக கிறித்தவரான கே.ஜே.யேசுதாஸின் குரல்,தினசரி ‘அரிவராசனம்’பாடி சபரி மலை அய்யப்பனைத் தூங்க வைக்கும். அது மலையாளிகளின் ஒற்றுமை. ஆனால், தமிழனோ மத, சாதி உணர்வுகளுக்காக, தமிழ் உணர்வையும், தமிழின உணர்வையும் தரையில் போட்டு மிதிப்பான்.\nஇலங்கையில் முதன் முதலாக பிரச்னை வந்தது சிங்களர்களுக்கும் தமிழ் பேசும் முஸ்லிம்களுக்கும்தான். ஆனால், தமிழர்களில் பெரும்பான்மையான இந்துக்கள், புத்தமதச் சிங்களன்தான் நமக்கு நெருக்கம் என்று அவனோடு உறவாடி தமிழ் முஸ்லிம்களை எதிர்த்தனர். அங்கே மொழியை விட மதம் பெரிதாகப் போனது.\nவடக்கு மாகாணத் தமிழன், கிழக்கு மாகாணத் தமிழனை ‘மட்டக்களப்பான் மடையன்’ என்று சொல்லி&தாழ்ந்த ஜாதி என்று காரணம் காட்டித் தள்ளி வைத்தான். புறக்கணித்தான். அங்கே மொழியை விட சாதி பெரிதாகப் போனது. தமிழகத்தில் இருந்து இலங்கை போன மலையகத் தமிழர்களை, சிங்கள அரசு ஒடுக்கியபோது, ஈழத் தமிழன் அதைக் கண்டுகொள்ளவில்லை. அங்கும் இன உணர்வில்லை.\n5. தன் அடிப்படை அடையாளங்களை, விரும்பி முற்றிலுமாகத் தொலைக்கிற கேடுகெட்ட மனோபாவம் தமிழனின் இன்னொரு குணம். ஒரு வங்காளி எங்கு போனாலும் வங்காளியாகவே இருப்பான். ஒரு மலையாளி எங்கு போனாலும் தன் கலாசார வேர்களைக் கைவிடுவது இல்லை. ஆனால், தமிழன் அதைப்பற்றிக் கவலைப்படுவதே இல்லை. பொதுவாக உலக மக்களிடம் உள்ள இன உணர்வு தமிழனிடம் இல்லாததால் மரியாதை கிடைப்பது இல்லை. ஒரு நிலையில் தமிழன் கேலிப் பொருள் ஆகிறான்.\n6. இரண்டு மலையாளிகள் சந்தித்துக் கொண்டால் மலையாளத்தில் பேசுவார்கள். இரண்டு தெலுங்கர்கள் சந்தித்துக்கொண்டால் தெலுங்கில் பேசுவார்கள். இரண்டு கன்னடர்கள் சந்தித்துக் கொண்டால் கன்னடத்தில் பேசிக்கொள்வார்கள். இரண்டு தமிழர்கள் சந்தித்துக் கொண்டால்..\nநீங்கள் அறிந்த விஷயம் இது. ஆனால் தாய்மொழியை மதிக்கிற எந்த இனமும் இந்த கேடுகெட்ட குணத்தை மதிப்பது இல்லை. அதனால் ஏற்படும் எரிச்சல் கோபமாக மாறுகிறது. தாய்மொழியை தாய் மண்ணிலேயே புறக்கணிக்கிற எந்த இனமும் உருப்பட முடியாது என்பதற்கு தமிழனே உலகளாவிய சாட்சி\n7. மொழிவாரி மாநிலங்கள் பிரிக்கப்பட்ட போது, தமிழ் மக்களுக்கு நிலம் சொந்தமாக உள்ள பல பகுதிகள்,தமிழின வரலாற்றின் களமாக இருந்த பல நிலங்கள், தமிழின கலாசாரமாக சின்னமாக இருந்த நிலங்கள்,நியாயமாகத் தமிழ்நாட்டோடு வரவேண்டிய பல வளமான பகுதிகள், நதி உற்பத்தியாகும் இடங்கள் எல்லாம்,மற்ற மாநிலத்தவரால் திட்டமிட்டுப் பிடுங்கப்பட்டன. அப்போது திராவிட நாடு என்ற கனவில் இருந்த தி.மு.க.,அதையெல்லாம் எதிர்த்தால் அந்த மாநிலங்களில் ஓட்டு வாங்க முடியாது என்று எண்ணி, தமிழ்ப் பெருமாநிலம் சிதறிப்போனதைத் தடுக்காமல் வேடிக்கை பார்த்தது. திராவிட நாடு என்ற சித்தாந்தம் காரணமாக பெரியாரும் இதைத் தடுக்காமல் வேடிக்கைப் பார்த்தார்.\nமொழிவாரி மாநிலங்கள் பிரிக்கப்பட்ட போது, ஆந்திர, கேரள, கர்நாடக மாநிலங்களில் உயர்பதவிகளில் இருந்த தமிழர்கள் எல்லோரும் பதவி பறிக்கப்பட்டனர். விரட்டப்பட்டனர். அடுத்தடுத்த கட்டங்களில் தமிழர்கள் அங்கே பதவிக்கு வருவது தடுக்கப்பட்டது. ஆனால், தமிழ்நாடோ திராவிடம் என்ற பெயரில் எல்லோரையும் தொடர்ந்து அனுமதித்தது. இங்கு வளர்ந்த மற்ற மொழி பேசும் அதிகார வர்க்கத்தினர்,அதன் பின்னர் தமிழ்நாட்டில் வேலைப் பார்த்துக்கொண்டே, தங்கள் மாநிலத்துக்கு உண்மையாக நடந்தனர். தமிழனை சுரண்டினர். தமிழன் இதையெல்லாம் கண்டுகொள்ளாமல், மீட்டிங் பார்ப்பதில் குறியாக இருந்தான்.\n8. இந்தியாவின் ஜனாதிபதியாக அப்துல்கலாம��� இருந்த நேரம்... காங்கிரஸ் கட்சி அடுத்த ஜனாதிபதி வேட்பாளராகப் பிரதீபா பட்டீலை நிறுத்துகிறது. அவர் மராட்டியப் பெண்மணி. மராட்டியத்தில் காங்கிரஸும், சிவசேனாவும் எதிர்க்கட்சிகள். ஆனால் சிவசேனா தலைவர் பால்தாக்கரே சொன்னார், ‘‘பிரதீபா பட்டில் எங்கள் ஜென்ம விரோதக் கட்சியான காங்கிரஸ் ஆளாக இருக்கலாம். ஆனால் எங்கள் மண்ணின் மகள். மராட்டிய மாணிக்கம். எனவே கட்சி உணர்வை தூக்கி எறிந்துவிட்டு, கூட்டணி&எதிரணி என்று பாராமல் பிரதீபா பட்டீலை ஆதரிக்கிறேன்’’என்று சொன்னார்.\nஆனால் தமிழரான அப்துல் கலாமுக்கு எதிராகக் களம் இறங்கிய பிரதீபா பட்டீலை, அப்துல் கலாம் பிறந்த தமிழ்நாட்டுக்கே முதன் முதலாகக் கொண்டு வந்து அறிமுகக் கூட்டம் நடத்தி, பிரதீபா பட்டீலுக்கு பலம் சேர்த்து,ஒரு ஜனாதிபதித் தமிழன் வீழக் காரணமாக இருந்தவர்கள் சாட்சாத் தமிழர்கள்தான்.\n9. ஆந்திராவோ, கர்நாடகாவோ, கேரளாவோ அந்த மொழி இனம் சம்பந்தப்பட்ட ஒரு பிரச்னைக்காக, ஒரு போராட்டம் நடந்தால், அரசாங்கம், அரசியல் தலைவர், ஆள்வோர் அதை அடக்கச் சொன்னாலும் அதிகார வர்க்கமும்,காவல்துறையும் போராட்டக்காரர்களை பூப்போலக் கையாளும். அவர்கள் எல்லாம் உப்பு போட்டு சோறு தின்பதாலேயோ என்னவோ, நம் இன மொழிக்குத்தானே போராடுகிறான் என்ற உணர்வு அங்கு பலருக்கும் இருக்கும். அதே நேரம் ஈழப் பிரச்னைக்காக பெங்களூரில் மறியல் செய்த தமிழர்களை கர்நாடக போலீஸ் எப்படி புரட்டிப் புரட்டி அடித்தது என்பதையும் பார்த்தோம்.\n நமது மீனவர்களை சிங்களக் கடற்படை என்ன செய்தாலும் கவலை இல்லை. ஆனால் அத்து மீறி தமிழக எல்லைக்குள் வரும் சிங்கள மீனவர்களைப் பார்த்து குனிந்து கும்பிட்டு,சுடுநீரில் குளிப்பாட்டி,சொறிந்து விட்டு, சொடக்கெடுத்து, தலைவாழை இழைபோட்டு, உணவு ஊட்டி, பீடா மடித்துக்கொடுக்கும் தமிழக போலீஸ்... தமிழ்நாட்டில் யாராவது தமிழுக்காக, தமிழனுக்காக போராடினால் மட்டும் சட்டக் கல்லூரிக்குள்ளேயே புகுந்து புரட்டி எடுக்கும் தமிழகக் காவல்துறை.\n10. காசு வாங்கிக்கொண்டு ஓட்டுப்போடுவதில் மூத்த குடி கன்னடக் குடிதான் என்றாலும், அது கட்சி அரசியலோடு நின்றுவிடும். கன்னட இனம் அழியும் போது காசுக்கு அவர்கள் ஓட்டுப்போட மாட்டார்கள். ஆனால், தொப்புள் கொடி நீளமுள்ள தூரத்தில் 80,000 தமிழர்கள் கொசுக்கள் போ�� நசுக்கப்பட்டபோதும்... அது பற்றிக் கவலைப்படாமல்,ஒரு நாளைக்கு கூட உருப்படியாகப் பலன் தராத ஓரிரு நூறுரூபாய்த் தாளுக்காக ஓட்டு வியாபாரம் செய்த தமிழக வாக்காளர்கள்...\nதமிழன் நலிவுறவும் புறக்கணிக்கப்படவும், இப்படிப் பல காரணங்கள்....\nபொதுவாக தமிழன் அழிக்கப்படுபவன் இல்லை. அழிக்கப்படும் வாய்ப்பை தானே தருபவன். அதனால் தன்னைத் தானே அழித்துக்கொள்பவன். மாறவேண்டும். இல்லையென்றால் இன்னும் நாற வேண்டி வரும்.\nகுறிப்பு: இத் தகவல் நண்பர் திரு.தியாகரமேஷ் எனக்கு மின்னஞ்சலில் அனுப்பியிருந்தார். அவருக்கு நன்றி.\nடொன்ட டொன்ட டொன்ட டொயின்.\nஅண்ணா, இது எல்லா இனத்துக்கும் பொருந்தும் என்ன பண்றது நாம தமிழனா பொறந்ததால நமக்கு இது தெரியுது, மத்த இனங்கள் தங்கள் குறைகளை வெளியில் சொல்வதில், நாம வெளிய சொல்றோம், அந்த வகையில நாம் பெரிய தைரியசாலிகளே..\nபொதுவாக தமிழன் அழிக்கப்படுபவன் இல்லை. அழிக்கப்படும் வாய்ப்பை தானே தருபவன். அதனால் தன்னைத் தானே அழித்துக்கொள்பவன்.\nஇன்று நான் இணையத்தில் உலவும்போது\nவேண்டுமா மின்சாரம் என்றொரு கட்டுரை படித்தேன்..\nசொல்வதெல்லாம் முழு உண்மையாய் இருக்கே\nதமிழனை வைத்தே தமிழனை அழிக்கலாம் சுலபம்.//\nச்சே என்ன அநியாயம்யா இது.. தமிழன் ஒற்றுமையா இருந்திருந்தா, இப்பிடி நாடோடியா போகவேண்டி வந்துருக்காது, தமிழனுக்கு என ஒரு தனிநாடும் பிறந்திருக்கும் என்பதே உண்மை...\n///தமிழன் வேறு மண்ணில் பிழைக்கப் போகும் போது அங்கு அவன் காட்டும் ஆற்றல் மற்றவர்களைப் பொறாமையும் ஆத்திரமும் கொள்ளச் செய்கிறது.///\nஒரு மலையாளி எந்த நாட்டில் எந்த பதவியில் இருந்தாலும் அடுத்த மலையாளியைக் காண்கையில் நிங்கள் மலையாளியானு என்று குழைய ஆரம்பித்து விடுகிறார்கள்,,,, நம்மவர்கள் அப்படியில்லை கொஞ்சம் பதவி உயர்ந்துவிட்டால் தான் தமிழன் என்று சொல்ல்லிக்கொல்வதில்லை.. அதெல்லாம் வேலைக்கு அப்புறம் தானாம்...\nபடிக்கையில் ஆயாசம்தான் மிஞ்சுகிறது. தமிழன்னு சொல்லிக்கிற ஒவ்வொருத்தரும் படிக்க வேண்டிய பதிவு,பாடம் கூட.நன்றி.\nஅருமை என பதிவு செய்ய என்னால் முடியவில்லை.... ”நெஞ்சு பொறுக்குதில்லையே இந்த நிலை கெட்ட மானிடரை நினைக்கையிலே”தான் நினைவுக்கு வருகிறது\nவந்தோரை வாழ்விக்கும் இவனுக்கு உள்ளோனை காப்பாற்ற துப்பு கிடையாது....\nநீங்கள் எழுதிய அத்���ுணையும் கசப்பான உண்மை என்பதை ஒத்துக்கொள்ள வேண்டியுள்ளது\nஇனத்தை காப்பாற்றாத... இனத்தால் அழிகிற... தமிழனின் முகத்திரையை கிழித்து அனுப்பிய தங்கள் நண்பர் திரு.தியாக ரமேஷ் அவர்களுக்கு நன்றிகள்\nநீங்கள் சொன்ன அனைத்தும் முற்றிலும் உண்மையே. நாளடைவில் மாற்றம் வருமென நம்புவோம்.\nதமிழனை வைத்தே தமிழனை அழிக்கலாம் தமிழனிடம் ஒற்றுமையே இல்லை\nதமிழன் அறிவாளி. ஆனால், புத்திசாலி அல்ல./\nசரியான அலசல் பகிர்வுக்கு பாராட்டுக்கள்.\nதமிழன் அறிவாளீயா இருந்தா தான் பரவாயில்லையே\n//மிருகங்களில் நாய்... பாலில் பெண்பால்... இனத்தில் தமிழன்... இந்த மூன்றுக்கும் ஒரு வினோத ஒற்றுமை உண்டு.தம்மவர்கள் முன்னேறினால் பொறுக்காது.//\nசரியாக சொன்னீர்கள். தமிழனுக்கு தன் இனத்தவன் முன்னேறினால் பிடிக்காது. ஆனால் மற்றவர்களிடம் மொக்குத்தனமாக அடிவாங்குகிறான்\nநல்ல ஆக்கம். பாராட்டுகள் சகோதரா\nசொல்லித் தெரிவதில்லை... இங்கே என்ன செய்ய வேண்டுமென.\nநினைவில் காதல் உள்ள மிருகம்...\nதமிழா ... நீ அறிவாளியா\n“சாரலின்பா” - பிறந்த நாள்.\nசிவப்புப் பட்டுக் கயிறு நூலுக்கு பரிசு.\nதீதும் நன்றும் பிறர் தர வாரா...\nதேசிய நூலகர் தினம் உருவானது எப்படி\nஅவன் தவறவிட்ட பட்டாம்பூச்சிகளைப் பிடிக்கப் போய் இருக்கிறான்\n997. வடக்கு வளர்கிறது ... தெற்கு தேய்கிறது ....\nநோய்கள் தீர இங்கே செல்லலாம்\nகூழைக்கடா (Pelican) - பறவை பார்ப்போம் (பாகம் 28)\nபிக்பாஸ் வீடும் நம் வேலையிடமும்: பாஸ் பார்த்துக் கொண்டிருக்கிறார் (3)\n\"ஈழத்தமிழ் மக்களின் நம்பிக்கை நட்சத்திரம்\" கலைஞருக்கு அஞ்சலி\nகலைஞர் மு.கருணாநிதி செய்த சாதனைகள் சில..\nமு.க. - வாழ்வும் மரணமும்\nவிளங்காயும் விளாங்காயும் - பேரா. இராம. சுப்பிரமணியன் (வெண்பா இயற்றும் மரபு)\nஉதிரத்தின் நிறம் உரிமை - கருத்துகள் தொகுப்பு :2\nவேலன்:-கணினி பயன்படுததுகையில் ஸ்கிரின்ஷாட் எடுக்க -மாற்றங்கள் செய்து உபயோகிக்க -Ablessoft ScreenPhoto\nமனம் நிறைவான ஊர் பயணம் 8...\n‘சினிமேட்டிக் வெட்டிங்’ பயிற்சிப்பட்டறை - சென்னை ஆகஸ்ட் 5ஆம் தேதி\nவானவில்- இரும்புத்திரை-பிக் பாஸ்- போனில் வரும் திடுக் தகவல்\nதொட்டில் பழக்கம் ஆரோக்கிய வழக்கம்\nஐம்பொன் மேனியனாய் - அகிலனுக்கு பிறந்தநாள் வாழ்த்து\nஇசைக்குப் பிறந்த நாள் வாழ்த்து ;)\nபில்டர் காபி போடுவது எப்படி \nஇனிய தமிழ்ப் புத்தாண்டு நல்வாழ்த்துகள்\n���ாழிசை ஓர் இலக்கிய பயணம்......\nசோரட்..உனது பெருகும் வெள்ளம் (குஜராத்தி நாவல் )\nஉதவும் பொருள் ஆபத்தாகலாம் - Super glue\nபொழுதுபோக்கு மன்றம்போல புதியகட்சிகள்-நாளும் புற்றீசல் போலயிங்கு தோன்றும் காட்சிகள்\nபாலியல் கல்வியின் அவசியத்தை உணர்வோம்\nகோலி சோடா 2 அசத்தலான ட்ரைலர் வெளியீடு.\nகூகுள் அட்சென்ஸ் தற்போது தமிழ் இணையதளங்களுக்கு\n37. சம்பளதாரருக்கு பட்ஜெட் பரிசு\nதேடல் உள்ள உயிர்களுக்கே தினமும் பசியிருக்கும் ...\nஇட ஒதுக்கீட்டை ஒழித்துக்கட்ட மோடி அரசு தயாராகிவிட்டதா\nநானும் தமிழன் தான் ..\nவசன கவிதை - 85\nதெத்திப் பல்லும்.. பிடறி மயிரும்...\nமௌனி கதைகள் - முன்னுரை- பிரமிள்\nமாநில சுயாட்சி: திமுக எனும் வெட்கம் கெட்ட கட்சி\n ❤ பனித்துளி சங்கர் ❤ \nதிட்டமிடப்படாத தனிநபர் வாழ்வாதார திட்டங்களும் தோல்வியும்.\nஅரியலூரில் விதைத் திருவிழா ....\nமீன்கள் துள்ளும் நிசி: கிண்டில் மின்னூல்\n194.சல்லிக் கட்டுப் போராட்டம் சொல்லும் சேதி\nService Tax என்ற பெயரில் பகல் கொள்ளை...\nகஸல் காதலன் – கவிக்கோ\nயாவரும். காம்: ஒரு குவளை நீரில் சேற்றைக் கழுவு\nஒரு சிறந்த கை மருந்து \nPiT Photography in Tamil தமிழில் புகைப்படக்கலை\nஆகஸ்ட் 2016 போட்டி முடிவுகள்\nஅது முகப்புத்தகம் இல்லாத காலம்...\nநிலாக்காலம் - தேய்தலும் வளர்தலும்\n*நமது தேசிய சின்னங்கள் என்ன என்று உங்களுக்கு தெரியுமா\nமக்கள் சட்டம் (PEOPLE'S LAW)\nதமிழ்நாடு வழக்கறிஞர்களின் போராட்டத்திற்கு காரணம்... நீதியரசர் ஹரிபரந்தாமன்\nநூல் அறிமுகம் \"ஏழு கடல்கன்னிகள்\" France\nமாணவர்களுக்குக் கெடு விதிக்கும் வங்கிகள்\nஎங்கெங்கு காணினும் தாய் மொழி தமிழ் நாட்டிலா \nமேகங்கள் கலைந்த போது ..\nதாய்த் தமிழின் எழுச்சி காண்போம் \nமனித முன்னோடிகள் ஆசியாவில்தான் - ஆப்பிரிக்க வெளிப்பகுதிதான்\nநடிகர் விஜய் சேதுபதி பேசுகிறார்.\nவட இந்தியா - 1\nகுமாரி 21 F – செம ஹாட் மச்சி\nIn My world - என் உலகத்தில்...\n\" நந்தலாலா இணைய இதழ் \"\nபிகார் தேர்தல் : பாஜக கற்கப்போவதில்லை\nதெரிவை நூல் குறித்து கவிஞர் ஷாகிதா....மூன்றாம் கோணம் இணைய இதழில்.\nதிரைக்கதை சூத்திரங்கள் - IV - பகுதி 57\nவலைச்சரம் - முதல் பிராகாரம் - 7ம் நாள்\nசுங்கை பாக்காப் தமிழ்ப்பள்ளிக்கு மக்களின் ஆதரவு வலுக்கிறது.\nசிறி - ஐபோன் (Siri) ---ஒரு சூப்பர் பயன்பாடு\nமூதாதயரைத் தேடிப் பயணம் இனி\nஓ காதல் கண்மணி - மலர்கள் கேட்டேன்\nபன்றிக்காய்ச்���ல் - சாதாரண சளி- சில வித்தியாசங்கள்\nமோடி லட்ச ரூபாய் மதிப்பில் ஆடை அணியலாமா\nவைகுண்ட ஏகாதசி சொர்க்க வாசல் திறப்பது - எது \nநாலு பேர் நாலுவிதமா பேசுவாங்க - இரண்டு\nமண், மரம், மழை, மனிதன்.\nஒரு 'பெரிய' வாசகர் கடிதம்....\nஇட ஒதுக்கீட்டில் நடக்கும் மிகப் பெரும் மோசடி\nஎக்சலில் பேஸ்புக் பயன்படுத்த ஒரு ட்ரிக்\nதென்றல் காற்றில் ஊஞ்சலாடும் வனமரங்கள்\nதலைநகர் பார்க்க வந்த தங்க விக்கிரகங்கள்.\n'தி இந்து’ பொங்கல் புகைப்படப் போட்டி - வெற்றிபெற்ற எனது புகைப்படம்.\nஉயிர் திறக்கும் முத்தம் ... அது என்ன வித்தையோ..\nஒரு கூடும் சில குளவிகளும்..\nகுழந்தையின் கல்வியும், வாழ்வின் எதார்த்தமும்\nஇலங்கையில் திசை திரும்பும் இனவாதம்\nபிரெட்ரிக் பாஸி - ('அமைதியின் தூதுவன்') - வரலாற்று நாயகர்\nசாப்ட்வேர் இளைஞன் ஒரு சாபக்கேடு\nஎங்கே செல்லும் இந்தப் பாதை .....\nஜெயமோகன் சாரு இமயமலைப் பயணமும் சில எண்ணங்களும்\nஎன் மகள் எழுதிய கதைகள்\nதமிழில் இருந்து ஆங்கிலத்திற்கும் பிற மொழிகளுக்கும் சென்ற சொற்கள் - Ornament\nகட்டண ஆண்ட்ராய்டு அப்பிளிகேசன்களை இலவசமாக பெறுவது எப்படி How to Download Paid Android Apps for Free\nஅவள் ஒப்பமிட்ட என் கையெழுத்தின் கடைசி பிரதி - சூரிய பிரதமன்\n”உலகெனப்படுவது உயர்ந்தோர் மாட்டே” - சினுவா ஆச்சிபியின் ‘சிதைவுகளை’ முன்வைத்து..\nஓவியத்தில் ஆர்வமுள்ளவர்களுக்காக கூகுளின் புதிய வசதி\nபுரை ஏறும் மனிதர்கள் - இருபது\nவிண்டோஸ் 7 மற்றும் விண்டோஸ் 8 பயன்படுத்துபவர்களுக்கு தமிழில் எழுத சிறந்த மென்பொருள்\nகடல் - இதை எதிர்ப்பதற்கான காரணங்கள் மற்றும் எதிர்க்க கூடாது என்பதற்கான காரணங்கள்\nஇதுவும் ஒரு காதல் கதை - 17\nகருவில் இருக்கும் குழந்தையின் கடிதம்\nதகவல் அறியும் உரிமை சட்டத்தை அனைவரும் அறிய அரசின் இலவச ஆன்லைன் சான்றிதழ் பயிற்சிகள்\nகவுரவக்கொலை செய்யப்பட்டவர்கள் , பலியிடப்பட்டவர்கள், எதிர்பாராமல் கொல்லப்பட்டவர்கள் எல்லாம் தான் குல தெய்வமாக கும்பிடப்பபடுகிறார்களாம்.\nசோலார் செல் - காட்மியம் டெலுரைடு பகுதி 2\nரெசிடென்ட் ஈவில் - ஒரு அபலையின் கதை...\nஈரோடு தமிழ் வலைப்பதிவர்கள் குழுமம்\nதாராபுரத்தான்: தாராபுரத்தான்: வாங்க காற்று வாங்கலாம்..\nசங்க இலக்கியச் செந்தமிழ் முழக்கம் -26\nஎன் நீண்ட இடைவெளியின் வெளிநடப்பு\nமாறாத பூமியும் இயற்கையின் நடுநிலைத்தன்மையும்\nசென்ற வாரம், இந்தியாவுக்கு நேரம் சரியில்லையாம்....\nMicrosoft Office: ரிப்பன் மெனுவில் தேவையான கட்டளைகளை கொண்ட புதிய டேபை உருவாக்க..\nலோன் மூலம் வாகனம் வாங்கி இருக்கிறீர்களா\nதவிர்க்க கூடாத பத்து உணவுகள்\nவந்தாரை வாழ வைக்கும் திருப்பூர்…கண்ணீரில்…\nகாவிரி ஆறும் கைக்குத்தல் அரிசியும்....\nகோயில் கட்டுங்கப்பா இந்த ஆளுக்கு, அப்பு\nநீ சொன்னது போல் அம்மா.....\nஒரு பயணம் ஒரு புத்தகம்\nஇந்தியாவின் தேசிய பறவை காக்கை தேசிய விலங்கு எருமை\nநேர்மறைச் சிந்தனைகளின் கிரியா ஊக்கி..\nசிலு சிலுவென குளிர் அடிக்குது அடிக்குது\nகுறிப்பிட்ட செல்களுக்கு மட்டும் பூட்டு மாட்ட..\nவிளம்பரம் - ஒரு வரலாறு\nசந்திப்பு வலைதள தோழர். கே. செல்வப்பெருமாள் நேற்று இரவு (22.1.2010) காலமானார்\nவாசகன் - எனைத்தானும் நல்லவை கேட்ப....\nகலியுக எழுத்தாளனும் கைமீறிய பிரஜையும்\nபதிவர்களைப் பற்றி திரைப்படம் எடுத்தால்\nவானம் எனக்கொரு போதி மரம்....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221209585.18/wet/CC-MAIN-20180814205439-20180814225439-00649.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ungalrasigan.blogspot.com/2012/06/blog-post_24.html", "date_download": "2018-08-14T21:01:52Z", "digest": "sha1:FCLINXM6CKGSCG2QTHST64BVDO3D7HOY", "length": 17785, "nlines": 138, "source_domain": "ungalrasigan.blogspot.com", "title": "உங்கள் ரசிகன்: என்னோடு இருக்கிறார் சாவி சார்!", "raw_content": "\nஆஹா ரசிகன்.. நல்ல ரசிகன்.. உங்கள் ரசிகன்\nஎன்னோடு இருக்கிறார் சாவி சார்\nசாவி சாரின் சதாபிஷேகத்துக்குப் பின்னர், அவரை நான் அதிகம் சந்திக்கவில்லை. சாவி பத்திரிகையை திருவேங்கடம் என்பவர் வாங்கி, நடத்திக்கொண்டு இருந்தார். சாவி சாரே அதற்கு ஆசிரியராக இருந்து நடத்தினார். முன்னர் ஆனந்த விகடனில் பணியாற்றிய எஸ்.வரதராஜன் என்பவர் சில காலமும், பாக்கியம் ராமசாமி அவர்கள் சில காலமும் சாவி சாருக்கு உதவியாக இருந்து நடத்திக் கொடுத்தார்கள். சாவி சாரின் கோப தாபங்கள் தொடர்ந்ததில், அவர் ஆசிரியர் பொறுப்பிலிருந்து சீக்கிரமே விலகிக்கொண்டார். பின்பு, திருவேங்கடம் அவர்களே ஆசிரியராக இருந்து நடத்தி வந்தார் என நினைக்கிறேன். பின்பு, அவரும் தொடர்ந்து பத்திரிகையை நடத்த இயலாமல் நிறுத்திவிட்டார். எப்படியோ... சாவி பத்திரிகை மறுபிறவி எடுத்தும், இரண்டு இரண்டரை ஆண்டுகள் மட்டுமே வெளியாகி நின்று போனது வருத்தத்துக்குரிய விஷயம்.\nஅதற்குப் பின்னர் சாவி சார் மந்தைவெளியில் இருந்த தமது மகள் ஜெயந்தி வீட்டில் செட்டிலாகி, பூரண ஓய்வில் இருந்தார���. அங்கே அவரும் மாமியும் மட்டும்தான். மகள் ஜெயந்தியும் மருமகனும் பேரக் குழந்தைகளும் ஆஸ்திரேலியாவில் இருந்தனர்.\nஇந்த நிலையில்தான் சாவி சார் ஒரு நாள் என்னை விகடன் அலுவலக தொலைபேசி எண்ணில் தொடர்பு கொண்டு பேசினார். நெடுநேரம் விகடனில் என் பணிகள் குறித்து விசாரித்தார். விகடனில் என்னைச் சேர்த்துக்கொள்வதற்கு முன்பு, விகடன் சேர்மன் பாலசுப்பிரமணியன் அவர்கள் என்னைப் பற்றி அவரிடம் விசாரித்ததையோ, அதற்கு சாவி சார் என்னைப் பற்றி ஆஹா, ஓஹோ என்று பாராட்டிச் சொன்னதையோ என்னிடம் சொல்லவே இல்லை. அப்போது மட்டுமல்ல; கடைசி வரைக்கும்கூட இது பற்றி சாவி சார் சொல்லவில்லை. நானும்கூட அவரிடம் இது குறித்துப் பேசி, நன்றி தெரிவிக்கவில்லை.\nஅன்றைய தொலைபேசி உரையாடலின் இறுதியில், முடிந்தால் தன்னை வந்து சந்திக்குமாறு சொன்னார் சாவி. “கண்டிப்பா ஒரு நாள் வரேன் சார்” என்றேன். “அப்படிப் பொதுவா சொன்னா, என்னிக்காவது ஒரு நாள் போய்க்கலாம்னு தோணும். போகவே கைவராது. அதனால, யாரையாவது போய்ச் சந்திக்கணும்னா என்னிக்குன்னு ஒரு டேட்டை ஃபிக்ஸ் பண்ணிக்கோ. அப்பத்தான் அந்தச் சந்திப்பு நிகழும். சரி, உன்னால என்னிக்கு இங்கே வரமுடியும், சொல்லு” என்றார். “நீங்களே சொல்லுங்க சார், என்னிக்கு வரட்டும்” என்றார். “நீங்களே சொல்லுங்க சார், என்னிக்கு வரட்டும் இந்த ஞாயித்துக்கிழமை வரட்டுமா வரும்போது வொய்ஃபையும் குழந்தைகளையும் அழைச்சுக்கிட்டு வா காலையில 10 மணிக்கு இங்கேயே சாப்பிடற மாதிரி வா காலையில 10 மணிக்கு இங்கேயே சாப்பிடற மாதிரி வா\nஅதன்படியே காலையில் ஆட்டோ பிடித்து, மனைவி, குழந்தைகளோடு மந்தைவெளி போனேன். சாவி சாரும், மாமியும் மிகவும் மகிழ்ச்சியோடும் அன்போடும் வரவேற்றார்கள். ஜூஸ் கொடுத்தார்கள். சிறிது நேரம் பேசிக்கொண்டிருந்தோம். விகடனில் என் வேலை, குடும்ப விஷயங்கள், குழந்தைகளின் நலன் எனப் பேச்சு பொதுவானதாகவே இருந்தது. விகடனில் தான் பணியாற்றியபோது நடந்த சுவாரஸ்யமான சம்பவங்களைப் பகிர்ந்துகொண்டார் சாவி. விகடன் சேர்மன் பாலசுப்பிரமணியன் அவர்களின் நினைவாற்றல், கருணை உள்ளம், மிக நேர்மையான குணம் எனப் பலவற்றை அனுபவ உதாரணங்களுடன் சொன்னார்.\nபிறகு, 11 மணி அளவில், “வா, வெளியே ஓர் ஓட்டலில் போய் சாப்பிட்டுட்டு வரலாம் மாமியால இப்பல்லாம் வெறும் ரச���் மட்டும்தான் சமைக்க முடியுது மாமியால இப்பல்லாம் வெறும் ரசம் மட்டும்தான் சமைக்க முடியுது” என்று மாமியையும் எங்களையும் அழைத்துக்கொண்டு காரில் கிளம்பினார். முன்பக்கத்தில் டிரைவருக்கு அருகில் சாவி சார் ஏறிக்கொள்ள, பின் சீட்டில் மடியில் குழந்தைகளை அமர்த்திக்கொண்டு நானும் மனைவியும் அமர்ந்துகொண்டோம். அருகில் மாமி.\nகார் நேரே அண்ணா சாலையில் இருந்த மதுரா ஓட்டலுக்குச் சென்றது. அனைவருக்கும் மீல்ஸ் ஆர்டர் செய்தார். குழந்தைகள் உள்பட திருப்தியாகச் சாப்பிட்டோம். பின்னர் அனைவருக்கும் ஐஸ்க்ரீம் வந்தது. குழந்தைகளுக்குக் கொண்டாட்டம்தான். பின்னர் ஒரு பாக்கெட் நிறைய சாக்லேட்ஸ் வாங்கிக் குழந்தைகளுக்குக் கொடுத்தார். கிளம்பினோம்.\n“காரை பீச் ரோடு வழியா மெதுவா விடு” என்றார். வெயில் இல்லை. நல்ல காற்று வேறு” என்றார். வெயில் இல்லை. நல்ல காற்று வேறு மீண்டும் சாவி சாரின் இல்லத்துக்குத் திரும்பினோம்.\nசிறிது நேரம் பேசிக்கொண்டு இருந்தோம். சாவி சார் ஒரு கணினி வாங்கியிருந்தார். அதில் கம்போஸ் செய்யவும், ஸேவ் செய்யவும் பழகிக்கொண்டு இருப்பதாகச் சொன்னார். கணினி அருகேயே நான் போயிராத காலம் அது. எனவே, இந்த வயதில் சாவி சார் கணினி கற்றுக்கொள்கிறாரா என்று எனக்கு ஆச்சரியமாக இருந்தது. “கொஞ்சம் காசு சேர்த்து நீயும் ஒண்ணு வாங்கிப் போடு உன் வேலைக்கு ரொம்ப யூஸ்ஃபுல்லா இருக்கும் உன் வேலைக்கு ரொம்ப யூஸ்ஃபுல்லா இருக்கும்” என்றார். ‘ஏதோ ஆர்வத்தில் சொல்கிறார். எனக்கெதற்கு கம்ப்யூட்டர்” என்றார். ‘ஏதோ ஆர்வத்தில் சொல்கிறார். எனக்கெதற்கு கம்ப்யூட்டர் அநாவசியம்’ என்றுதான் அப்போது நினைத்தேன்.\nபிறகு, மாமியை அழைத்து, உள்ளே சென்று பீரோவிலிருந்து என் மனைவிக்காக வைத்திருந்த புடவையை (ஜப்பான் சில்க்) எடுத்துக் கொண்டு வந்து கொடுக்கும்படி சொன்னார். வெற்றிலை பாக்கு, குங்குமச் சிமிழ், ரவிக்கை பிட் உள்பட ஒரு தட்டில் புடவையை வைத்து என் மனைவியிடம் கொடுத்தார் மாமி. குழந்தைகளுக்கு பலூன் பாக்கெட், குட்டிக் குட்டி பொம்மைகள் அடங்கிய ஒரு பெட்டி, காற்றுத் தலையணை, ஃபாரின் செண்ட், யூஸ் அண்ட் த்ரோ ரேஸர்கள் 50 அடங்கிய ஒரு பாக்கெட் என என்னென்னவோ தந்தார்.\nமணி மதியம் 3 இருக்கும். விடைபெறுகிற நேரம் வந்தது.\n“ரவி, நீ குடும்பத்தோடு இங்கே வந்தத��ல எனக்கு ரொம்ப சந்தோஷம். அடிக்கடி நீ மட்டுமாவது வந்துண்டு போயிண்டு இரு ரவி” என்றவர், “உனக்குன்னு நான் ஒண்ணுமே தரலை. இந்தா, இது பழசுதான்” என்றவர், “உனக்குன்னு நான் ஒண்ணுமே தரலை. இந்தா, இது பழசுதான் என் ஞாபகார்த்தமா இதை வெச்சுக்கோ என் ஞாபகார்த்தமா இதை வெச்சுக்கோ” என்று தன் கையில் பல ஆண்டுகளாகக் கட்டிக்கொண்டிருந்த வாட்ச்சைக் கழற்றி என் கைகளில் தந்தார்.\nஎனக்குக் கண்கள் கலங்கிவிட்டன. அவரையும் மாமியையும் மனைவியோடு நமஸ்கரித்து எழுந்து, அந்த வாட்சைப் பெற்றுக்கொண்டேன். (படத்தில் இருப்பது சாவி சாரின் வாட்ச்தான்\nஅந்த வாட்ச்சைப் பார்க்கிறபோதெல்லாம், சாவி சாரே என்னோடு இருந்து, தைரியம் சொல்லி, ஊக்கம் கொடுத்து, ஆசீர்வதித்து வழிநடத்துவதான ஒரு திருப்தி எனக்குள் எழுவது உண்மை\nஅரிய பொக்கிஷம். சாவி சாருடைய அன்பும் நெருக்கமும் கிடைக்கப் பெற்ற பாக்கியசாலியான உங்களை வாழ்த்தி மகிழ்கிறேன் நான்.\nமீண்டும் ஒருமுறை.... ச்சே.. என்னமோ போங்க சார். சாவி சாரின் அருகில் இருந்து பனி புரிந்ததே பெரிய பாக்கியம். அவரைப் பற்றி இன்னும் எழுதுங்கள். ஒரு புத்தகமாக போடலாம்.\nஅடிக்கடி இப்போதெல்லாம் சந்தித்தாலும் கடிகாரத்தைப்பார்க்காமல் இருந்துவிட்டேனே அடுத்த முறை உங்களைப் பார்க்கும்போது கடிகாரத்தியும் பார்ப்பேன்.\nஎ ன்னுடைய பிளாகில் ஆசிரியர் சாவி, ஆசிரியர் எஸ்.பாலசுப்ரமணியன் என நான் பழகிய பெரிய மனிதர்கள் பற்றியெல்லாம் எழுதுவதாக இருக்கிறேன். அந்த வரிசைய...\nஎன்னோடு இருக்கிறார் சாவி சார்\nதந்தையானார் சாவி; மகளானேன் நான்\nகொதித்தார் சாவி; குலைந்தேன் நான்\nCopyright 2009 - உங்கள் ரசிகன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221209585.18/wet/CC-MAIN-20180814205439-20180814225439-00649.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://viduthalai.in/2011-07-28-10-38-43/163140-q------q.html", "date_download": "2018-08-14T21:49:41Z", "digest": "sha1:5HP6KYPMJRVPJXWCVLGBCZ2AVB3XRWOI", "length": 12921, "nlines": 68, "source_domain": "viduthalai.in", "title": "\"கூடி மகிழ்ந்திடு தாத்தா - குலவிடும் மகிழ்ச்சி வரும் தாத்தா!\"", "raw_content": "\nதாய்க்கழகம் கவசமாக, உறுதுணையாக நிற்கும் » அண்ணா மறைந்த நிலையில் கட்டுப்பாட்டுடன் தி.மு.க. பாதுகாக்கப்பட்டதுபோலவே கலைஞர் மறைவிற்குப் பின் அவரால் அடையாளம் காட்டப்பட்ட தலைமையின்கீழ் தி.மு.க. கட்டுப்பாட்டுடன் நடைபோடட்டும்\nஆளுநர் ஆய்வு முதலில் ராஜ்பவனிலிருந்து தொடங்கட்டும் » * தலைமை நீதிபதி பதவி ஏற்பில் உயர்நீதிமன்ற நீதிபதிகளுக்குரிய மரியாதை அளிக்கப்படாத கொடுமை » * தலைமை நீதிபதி பதவி ஏற்பில் உயர்நீதிமன்ற நீதிபதிகளுக்குரிய மரியாதை அளிக்கப்படாத கொடுமை * கலைஞர் மறைவின்போதும் முக்கிய பிரமுகர்கள்கூட நெரிசலில் சிக்கி அவதிப்படும் அளவுக்குப் பாதுகாப்பு குறைபாடு * கலைஞர் மறைவின்போதும் முக்கிய பிரமுகர்கள்கூட நெரிசலில் சிக்கி அவதிப்படும் அளவுக்குப் பாதுகாப்பு குறைபாடு\nபாசிச பா.ஜ.க. அரசின் அடுத்த கட்டம் பத்திரிகையாளர்கள்மீது பாய்ச்சல் » புதுடில்லி, ஆக. 12 இந்திய பத்திரிகை ஆசிரியர் சங்கம், பத்திரிகையாளர்கள் மீது கடுமையான அரசியல் அழுத்தம் உள்ளதாகவும், பல தொலைக்காட்சி ஊடகங்களை அரசு தடை செய்வதாகவும் புகார் கூறி உள்ளது. சமீபகாலமாக இந்த...\nதந்தை பெரியார் - அன்னை மணியம்மையார் கட்டளைப்படி மீண்டும் கலைஞர் சிலையை அதே இடத்தில் நிறுவுவோம் » அரசு ஆணையும்- உயர்நீதிமன்றத் தீர்ப்பும் உள்ளதால் அரசின் ஒத்துழைப்பையும்- பொதுமக்களின் ஆதரவையும் கோருகிறோம் » அரசு ஆணையும்- உயர்நீதிமன்றத் தீர்ப்பும் உள்ளதால் அரசின் ஒத்துழைப்பையும்- பொதுமக்களின் ஆதரவையும் கோருகிறோம் தந்தை பெரியார், அன்னை மணியம்மையார் ஆணைப்படி மானமிகு சுயமரியாதைக்காரரான கலைஞரின் முழு உருவ...\nசமூகநீதிபற்றியும், தாழ்த்தப்பட்டோர் நலன்பற்றியும் பேசுவதற்கு பி.ஜே.பி., ஆர்.எஸ்.எஸ்.சுக்குத் தகுதி உண்டா » மண்டல் குழுப் பரிந்துரையை செயல்படுத்திய சமூகநீதிக் காவலர் வி.பி.சிங் ஆட்சியைக் கவிழ்த்தவர்கள்தானே இவர்கள் » மண்டல் குழுப் பரிந்துரையை செயல்படுத்திய சமூகநீதிக் காவலர் வி.பி.சிங் ஆட்சியைக் கவிழ்த்தவர்கள்தானே இவர்கள் தேர்தல் உத்திகளுக்காக பி.ஜே.பி. மேற்கொள்ளும் நடவடிக்கைகளை மக்கள் அறிவார்கள் தாழ்த்தப்ப...\nபுதன், 15 ஆகஸ்ட் 2018\nவாழ்வியல் சிந்தனைகள்»\"கூடி மகிழ்ந்திடு தாத்தா - குலவிடும் மகிழ்ச்சி வரும் தாத்தா\n\"கூடி மகிழ்ந்திடு தாத்தா - குலவிடும் மகிழ்ச்சி வரும் தாத்தா\nசெவ்வாய், 12 ஜூன் 2018 15:04\nதனிமையில் வாழ்பவர்கள் விரைவில் மரணமடைகிறார்கள்\n\"லண்டன், ஜூன் 11 தனிமையில் வாழ்பவர்களின் பாடு திண்டாட்டம் என்பது பொதுவான நியதி. ஆனால் அவர்கள் விரைவில் மரணம் அடை கிறார்கள் என்று புதிய ஆய்வு தெரிவிக்கிறது. டென்மார்க்கை சேர்ந்த கோபின் கேகன் பல்கலைக்கழக ஆஸ்பத்திரியை சேர்ந்த பயிற்சி மாணவர் அன்னி விண்கார்ட் கிறிஸ்டன்கன் இத்தகைய ஆய்வை மேற்கொண்டார்.\n13,463 இருதய நோயாளிகள் இதில் ஈடு படுத்தப்பட்டனர். அவர்களிடம் உங்களுக்கு எப்படி இருதய நோய் ஏற்பட்டது உடல்நலமும், மனநலமும் பாதிக்கப்பட்டது ஏன் உடல்நலமும், மனநலமும் பாதிக்கப்பட்டது ஏன் புகை பிடித்தல், மது அருந்துதல் மற்றும் வாழ்க்கை முறை மாற்றம் போன்றவற்றால் இருதயநோய் உண்டானதா புகை பிடித்தல், மது அருந்துதல் மற்றும் வாழ்க்கை முறை மாற்றம் போன்றவற்றால் இருதயநோய் உண்டானதா என்பன போன்ற கேள்விகள் எழுப்பப்பட்டன.\nஅதற்கு பதில் அளித்த அவர்கள் \"தனிமை கொடுமையால் தான் இத்தகைய நோய் ஏற்பட்டது\" என்றனர். தனிமையால் இருமடங்கு மனஅழுத்தம் மற்றும் அச்ச உணர்வு ஏற்பட்டு உடல்நலமும், மனநலமும் பாதிக்கப்படுகிறது.\nஇதேநிலை தொடரும் பட்சத்தில் அவர்கள் எதிர்பார்த்ததை விட முன் கூட்டியே மரணம் அடைகின்றனர் என ஆய்வில் கூறப்பட்டுள்ளது.\" ஒரு நாளேட்டின் செய்தி.\nமேலே சுட்டிக்காட்டப்பட்ட செய்திப்படி தனிமை இனிமை தரும் என்பதைவிட தனிமை இனிமை தராது, கொடுமையான மரணத்தைத்தான் தரும் என்பது இந்த ஆய்வுகளால் நமக்கு உணர்த்தப்படுகிறது.\nஓய்வு பெற்ற முதுகுடி மக்கள், வயதான பெரியவர்கள் நல்ல நெருக்கமான நண்பர்கள் வட்டத்தை உருவாக்கி, அன்றாடம் சந்திப்பது, நடைபயிற்சிக்கு நண்பர்கள் குழுவுடன் செல்வது, அடிக்கடி கலகலப்பாக உரையாடுவது, நகைச்சுவை உணர்வுடன் கூடிய வாழ்வினில் தோய்ந்து வாய்விட்டுச் சிரிப்பது, படித்த நல்ல புத்தகங்கள், பெற்ற திடீர் அனுபவங்களைப் பகிர்ந்து கொள்ளுதல் - இவைகளை தங்கள் முதுமையில், வாழ்க்கை முறையாக ஆக்கிக் கொள்ள வேண்டும் முதியவர்கள்.\nதற்கால நடப்புகளில் ஒன்றாக வாழும் பல குடும்பங்களில் உள்ள நம் பிள்ளைகளோ, பேரப் பிள்ளைகளோகூட, நம்முடன் (வயதானவர் களுடன்) ஆர அமரப் பேசிட வாய்ப்பில்லை. காரணம், அவர்கள் பணிச்சுமை, களைப்பு, தங்களது வாழ்விணையர்களுக்குக் காட்டிட வேண்டிய அன்பு, கடமைகள் - இவைகளுக்கு அவர்களுக்கு போதிய நேரம் போதவில்லை என்ற நிலையும் யதார்த்தமே\nஎனவே, நாமே நம் நண்பர்கள் வட்டத்தைப் பெருக்கி, வாழ்வை நல வாழ்வாக நீட்டிட முயல வேண்டும். சிறைச்சாலைகளில் கைதி களுக்குக் கடும் தண்டனை விதிக்க தனியே கூட்டாளி இன்றி தனிமைச் சிறையில் (Solitary Confinement) உள்ளே இருக்கும் தண்டனை ஏன் என்பது இப்போது புரிகிறதா\nபொதுவாக மனிதன் ஒரு சமூகக் கூட்டுப் பிராணி என்பதால்தான் 'கூடி வாழ்ந்தால் கோடி நன்மை' என்று உணர்ந்தான்\nஅதுவேறு; அதே நேரத்தில் நல்ல நண்பர்களை முதுமையில் பெறுதல் - கலந்துறவாடல், பெரும் வைப்பு நிதி வைத்தலைவிட, மா மருந்துகளால் ஏற்படும் சுகத்தை விட, பன்மடங்கு பயன் தருவது என்பதை உணர்ந்து, தனிமை தேடும் தனித்தவர்களே, - உங்கள் வாழ்க்கைப் போக்கை மாற்றி பாசம் உள்ள நட்புறவுடன் வாழ்ந்து மகிழ்ச்சியை அரவணைப்பீர்களாக\nகுலவிடும் மகிழ்ச்சி வரும் தாத்தா\nமின்னஞ்சல் (அவசியம், ஆனால் வெளிபடுத்தப்படாது)\nதமிழில் கருத்துக்களை தெரிவிக்க -\nதொடரும் கருத்துகள் குறித்து எனக்குத் தெரிவியுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221209585.18/wet/CC-MAIN-20180814205439-20180814225439-00649.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/tag/%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88", "date_download": "2018-08-14T21:04:05Z", "digest": "sha1:VFLYK4DUEYFVHSYQF7HT2TE7MYP5YDXJ", "length": 8703, "nlines": 117, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: கொள்கை | Virakesari.lk", "raw_content": "\nஅடக்க நினைத்தாலும் அடித்துக் காட்டினார் சந்திமால் ; இருபதுக்கு 20 தொடர் இலங்கை வசம்\nபிரதமர் ரணில் கிளிநொச்சிக்கு விஜயம்\nகாரில் கஞ்சா கடத்த முயன்ற இருவர் கைது\nகசிப்பு விற்பனையில் ஈடுபட்ட ஒருவர் கைது ; உபகரணங்களும் மீட்பு\nவாள்வெட்டுத் தாக்குதல் நடத்திய இருவர் 3 மாதங்களின் பின் கைது\nஅடக்க நினைத்தாலும் அடித்துக் காட்டினார் சந்திமால் ; இருபதுக்கு 20 தொடர் இலங்கை வசம்\nகாரில் கஞ்சா கடத்த முயன்ற இருவர் கைது\nவாள்வெட்டுத் தாக்குதல் நடத்திய இருவர் 3 மாதங்களின் பின் கைது\nஇலங்கையின் பந்து வீச்சில் சின்னாபின்னமான தென்னாபிரிக்கா ; வெற்றியிலக்கு 99\n\"இம்ரான்கான் பிரதமராக பதவியேற்பதை எண்ணி பெருமிதம் கொள்கிறேன்\"\nடிரம்ப் - கிம் சந்திப்பு குறித்து நாமலின் புதிய சிந்தனை\nஅணிசேரா நாடுகளின் இணைப்பு முக்கியமான நிலையிலும் அண்மைக்காலங்களாக இலங்கை போன்ற நாடுகள் அதன் கொள்கையில் இருந்து விலகிச்செல...\n“தமிழீழம்” தமிழர் தாயகமாக அங்கீகரிக்கப்பட வேண்டும் - காசி.ஆனந்தனின் செவ்வி\nதற்போதைய சூழலில் விக்கினேஸ்வரன் தலைமையில் இளம் தலைவர்கள் அமைப்பாக எழுச்சியடைவதை வரவேற்கின்றேன் - காத்தமுத்து சிவானந்தன்...\nகைதுசெய்யப்பட்ட இருவர் மீதும் சட்டத்தை கடுமையாக அமுல்படுத்துக : ஜனாதிபதி\nஜனா���ிபதி அலுவலகத்தின் உயரதிகாரி ஒருவரும் வேறு அரச நிறுவனமொன்றின் தலைவரும் இலஞ்ச குற்றச்சாட்டின் பேரில் கைதுசெய்யப்பட்டுள...\nஅதி­கார பர­வ­லாக்கம் உள்­ளது என்றால் வடக்கு மாகா­ணத்­தையும் உள்­வாங்­குங்கள்\nஉண்­மை­யா­கவே அதி­கார பர­வ­லாக்கம் உள்­ளது என்றால் வடக்கு மாகா­ணத்­தையும் உள்­வாங்கி திட்டங்­களை நடை­மு­றைப்­ப­டுத்த வேண...\nதனித்த பயணம் என்ற நிலைப்­பாட்டில் உறுதி : ஸ்ரீலங்கா சுதந்­திர கட்­சி­\nதனித்த பயணம் ஒன்றை முன்­னெ­டுக்கும் கொள்­கையில் நாம் தொடர்ந்தும் செயற்­பட்டு வரு­கின்றோம். அடுத்து வரும் 48 மணி­நே­ரத்த...\nவிரைவில் உண்மையை வெளிவிடுவோம் ; மாவை\nகுற்றச்சாட்டு சுமத்தியவரே குற்றத்திற்கு பொறுப்பானவர் தனிப்பட்ட ரீதியில் எவரையும் தாக்கியதில்லை. நாங்கள் விரைவில் உண்மைய...\nத. தே. வி. கூட்டமைப்பானது எதிர்காலத்தில் பல வேலைத்திட்டங்களை முன்னெடுக்கவுள்ளது\nதமிழ் தேசிய விடுதலைக்கூட்டமைப்பானது எதிர் காலத்தில் கொள்கைகளுடன் ஒத்துப்போகக்கூடிய ஈழ விடுதலைப்போராட்ட அமைப்புக்களை ஒன்ற...\nதமிழ்க்கூட்டமைப்பு தற்போது மக்களிடம் மாட்டிக்கொண்டுள்ளது\nநாம் ஆரம்ப காலம் தொடக்கமே எமது கொள்கையாக மத்தியில் கூட்டாட்சி மாநிலத்தில் சுயாட்சி, என்றும் பிரிக்கப்பட முடியாத வடகிழக்க...\nஉறு­தி­யான மாற்று அணி உரு­வா­வதை தடுக்க சுரேஷ் ஏமாற்­றப்­பட்­டுள்ளார்\nநேர்­மை­யான, கொள்­கையில் உறு­தி­யான விட்­டுக்­கொ­டுப்­பின்­றிய மாற்றுத் தலைமை உரு­வாகக் கூடாது என்ற தேவை இலங்கை அர­சுக்க...\nகொள்கைக்காக சுதந்திரக் கட்சியும் பொது எதிரணியும் இணையத்தயார் : சுசில்\nதேவை கருதி ஒரு கொள்கைக்காக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியும் பொது எதிரணியும் ஒன்றிணைந்து செயற்படும் நிலைமை வரும் நிலையில் இ...\nஅடக்க நினைத்தாலும் அடித்துக் காட்டினார் சந்திமால் ; இருபதுக்கு 20 தொடர் இலங்கை வசம்\nஇலங்கையின் பந்து வீச்சில் சின்னாபின்னமான தென்னாபிரிக்கா ; வெற்றியிலக்கு 99\n\"இம்ரான்கான் பிரதமராக பதவியேற்பதை எண்ணி பெருமிதம் கொள்கிறேன்\"\n\"பாதாள குழுவை விட ஆவா குழு பயங்கரமானதல்ல\"\nதென்னாபிரிக்கா முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221209585.18/wet/CC-MAIN-20180814205439-20180814225439-00649.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vivasaayi.com/2016/08/19-major-siddu.html", "date_download": "2018-08-14T21:02:30Z", "digest": "sha1:OK7CAPOZ6TD4MZSUXFVGFO4UO2J66PEB", "length": 23453, "nlines": 109, "source_domain": "www.vivasaayi.com", "title": "போராளிக் கலைஞன்/பாடகன் மேஜர் சிட்டுவின் 19 ம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும் | TamilNews விவசாயி", "raw_content": "HOT NEWS Jaffna kavin news Really SPORTS study Tamileelam TGTE video WTRRC அறிவித்தல் அறிவித்தல்கள் அறிவியல் இது நம்மவர் இந்தியா இயற்கை இலங்கை ஈழத்து துரோணர் உலகம் உறவுகள் கணினி கல்வி கவிதை குறும்படம் கோவில் கோவில்கள் சமையல் சரவணை மைந்தன் சினிமா தமிழகம் தமிழர் வரலாறு தமிழ் வளர்ப்போம் தற்பாதுகாப்பு தேச விடுதலை வீரர்கள் தேர்தல் நிகழ்வு நிகழ்வுகள் படங்கள் பெண்ணியம் பொ.ஜெயச்சந்திரன் மரண அறிவித்தல் மரண அறிவித்தல்கள் மருத்துவம் மாற்றம் வருமா வடமாகாண தேர்தல் வல்வை அகலினியன் விபத்து வியப்பு விவசாயம்\nபோராளிக் கலைஞன்/பாடகன் மேஜர் சிட்டுவின் 19 ம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும்\nஈழத்துப் போராட்டப் பாடகர்களில் தனக்கென்று தனித்துவமான இடத்தைப் பெற்றிருப்பவர் மேஜர் சிட்டு போராளியாகப் பணியாற்றி களமொன்றில் வீரச்சாவடைந்தது கலையுலகிற்கு இழப்புத்தான் என்றாலும் மக்கள் மனங்களில் என்றும் நீங்கா இடம்பெற்ற வாழ்க்கை அவருடையது.தொன்னூறுகளின் தொடக்கத்தில் மேஜர் செங்கதிர் என்ற போராளியின் பாடல்வரிகளைத் தன் குரலிற் பாடி இசையுலகிற்குள் நுழைந்தார். அருமையான போராளிக்கலைஞனை இனங்காட்டியதும் தொடக்கி வைத்ததும் “கண்ணீரில் காவியங்கள் செந்நீரில் ஓவியங்கள்” என்ற அப்பாடலே.சிட்டண்ணனின் நுழைவின்போது இன்னோர் ஈழத்துப்பாடகர் சாந்தன் புகழ்பெற்றிருந்தார். பின்வந்த காலத்தில் கேணல் கிட்டு அவர்கள் நினைவாகப் பாடப்பட்ட பாடல்கள் வெளிவந்தபோது சிட்டண்ணன் புகழின் உச்சிக்குச் சென்றார். அவசரமாக உருவாக்கப்பட்டு இருநாட்களுள் வெளிவந்த பாடலான “கடலம்மா.. எங்களுக்கு நீதி சொல்ல எவருமில்லையா” என்ற பாடல் மிகப்பிரபலமானது. அதன்பின் சிட்டண்ணன் என்றுமே நீங்காத இடத்தைப் பெற்றுவிட்டார். அதன்பின் அவருக்கு இறங்குமுகமேயில்லை.\nபோராளியாக தன் கடமையைச் செய்துகொண்டிருந்தார். கலைபண்பாட்டுக் கழகப்பொறுப்பு தொடக்கம் பல கடமைகளைச் செய்திருக்கிறார்.\nவிடுதலைப்புலிகளால் தயாரிக்கப்பட்ட ஒரு திரைப்படம் ‘உயிர்ப்பூ’.\nஇப்படத்தில் சிட்டண்ணன் பாடும் ஒரு பாடல் வருகிறது.\nஒருமுறை கேட்டால் யாரையும் கட்டிப்போட்டுவிடும் பாடல்.\n“சின்ன சின்ன கண்ணில் வந்து மின்னல் விளையாடிடும்”\nசிட்டண்ணனின் புகழ்பெற்ற பாடல்களில் இப்பாடல் எப்போதும் முதன்மையாக இருக்கும்.\nகண்ணீரில் காவியங்கள் தொடங்கி இறுதியாக அவர் பாடிய பாடல் . ‘சிறகு முளைத்து உறவை நினைத்துப் பறக்கும் குருவிகள்’ என்ற சோலைச் சிறுவர்களின் இசைத்தட்டில் இடம்பெற்ற பாடல்வரையும் சுமார் 75 பாடல்களைப் பாடியிருக்கிறார்.\nதமிழீழ இசைக்குழு என்ற பெயரில் போராளிக் கலைஞர்களைக் கொண்ட இசைக்குழு மக்களிடத்தில் விடுதலைகானங்களை இசைக்கும். ஏராளமான மக்கள் கூடுவர். சிட்டண்ணன் இருந்தவரை மிகப்பெரும் வரவேற்பு இவ்விசை நிகழ்ச்சிக்கு இருந்தது. சிட்டண்ணையின் வீரச்சாவின்பின் மக்கள் இசைநிகழ்ச்சிக்குச் செல்வதைக் குறைத்துக்கொண்டனர்.‘சிட்டு இல்லாத கோஷ்டிக்கு ஏன் போவான்\nஅக்காலகட்டம், மேடை அரங்குகள் செயலிழந்துபோகத் தொடங்கிய காலம். மக்களிடத்தில் செய்தியைச் சொல்ல 'தெருக்கூத்து' எனப்படும் வீதி நாடகத்தைப் பரவலாகப் பாவிக்கத் தொடங்கிய காலம். மிகப்பெரும் வீரியத்துடன் வீதிநாடகங்கள் வன்னியில் செழிப்புற்ற காலத்தில் இசைக்குழுக்களோ பெரிய மேடை நிகழ்வுகளோ நடத்தப்படுவதைத் தவிர்த்தனர். அனேகமாக ஓயாத அலைகள்-3 தொடங்கப்பட்டும்வரை வீதி நாடகமே முதன்மைக் கலையாகவும் பரப்புரை ஊடகமாகவும் வன்னியில் இருந்ததுசிட்டண்ணையின் இழப்பு மக்கள் மத்தியில் பேரிழப்பாகவே உணரப்பட்டது. சிட்டண்ணை ஏன் சண்டைக்குப் போனார் என்றுகூட விசனப்பட்டுக் கதைத்தனர் மக்கள்.\n01.08.1997 அன்று ஜெயசிக்குறு நடவடிக்கைமூலம் முன்னேறி ஓமந்தையில் நிலைகொண்டிருந்த சிங்களப்படைகள் மீதான வலிந்த தாக்குலொன்று புலிகளால் தொடுக்கப்பட்டது. அந்நடவடிக்கை எதிர்பார்த்ததைப் போல் வெற்றியாக அமையவில்லை. அச்சமரில்தான் எங்கள் அன்புக்குரிய பாடகன் மேஜர் சிட்டு வீரச்சாவடைந்தார்.\n“சோகப்பாட்டுக்கு சிட்டண்ணை” என்ற எடுமானம் பொதுவாக எல்லோரிடமுமுண்டு. அவர் பாடிய பாடல்கள் பெரும்பாலானவை அப்படித்தாம். கரும்புலிகள் நினைவுப்பாடல்கள் பல பாடியுள்ளார்.\nதமிழீழ எழுச்சிப் பாடல்களில் எழுபதுக்கும் மேற்பட்ட பாடல்களைப் பாடிய இம்மாவீரன் 01.08.1997 அன்று ஓமந்தை இராணுவ முகாம் மீதான தாக்குதலில் வீரச்சாவடைந்தார்.இவர் பாடிய அனைத்துமே அருமையான பாடல்கள். என்றாலும் || உயிர்ப்பூ || படத்தில் இவர் பாடிய ” சின்னச் சின்னக் கண்ணில்” என்ற பாடல் அனைவரையும் உருக்கியது. தனியே பாடலைக் கேட்பதைவிட படத்தோடு பார்த்தால் அப்பாடலின் முழு அனுபவத்தையும் பெற முடியும்.\nஅப்படத்தில் மூத்த பிள்ளை (நகுலன்) ஊர்ப்பெண்ணொருத்தியின் தண்ணீர்க்குடத்தை விளையாட்டுத் தனமாக உடைத்ததால் தந்தையால் வீட்டை விட்டுத் துரத்தப்படுகிறான். அவன் மீது அளவற்ற பாசம் கொண்ட தம்பி, தமையனை நினைத்து நொடித்துப்போகிறான். ஒரு குந்தில் இருந்து கொண்டு தமையன் (நகுலன்) தம்பியை நினைத்துப்பாடும் பாடல் தான் இது.\nசிட்டுவின் குரல் அழகாக இழைந்தோடும். அந்தப் பாத்திரமாகவே மாறிவிட்ட தமையன், தம்பி இருவரின் நடிப்பும் பாடலுக்கு மேலும் மெருகூட்டும். அந்த நகுலன் பற்றியும் சிறிது சொல்ல வேண்டும்.அந்தப் படத்தின் கதையின்படி, எந்தப்பொறுப்புமற்றுச் சுற்றித் திரியும் மூத்தபிள்ளை தான் நகுலன். ஒரு நேரத்தில் உணர்ந்து கடற்றொழிலுக்குச் செல்கிறான். தன் தம்பியை சிங்களக் கடற்படையினரின் துப்பாக்கிக் குண்டுக்குப் பலிகொடுக்கிறான். பின்னொரு நாள் தந்தையையும் அவ்வாறே கண்ணெதிரில் பலிகொடுக்கிறான். பின் போராட்டத்திலிணைந்து ஒரு கட்டத்தில் கரும்புலியாக எதிரியின் கப்பலை மோதி அழிக்கிறான்.\nஇதுதான் அடிப்படைக்கதை. இதில் நகுலன் நடிக்கும்போதே போராளி. பின்னொரு நாளில் அப்படத்தில் நடந்தது போலவே சம்பவம் நடந்தது. ஆம் ‘உயிர்ப்பூ’ படத்தில் இறுதியாக கரும்புலியாக எதிரியின் கப்பலைத் தகர்ப்பதாய் நடித்த அதே நகுலன், புல்மோட்டைக் கடற்பரப்பில் எதிரியின் டோறாப் பீரங்கிப்படகொன்றைத் தாக்கி மூழ்கடித்து கடற்கரும்புலி மேஜர் நகுலனாக வீரச்சாவடைந்தான்.போர்க்குயில்களாய்ப் பாடித்திரிந்த மேஜர் சிட்டு, மேஜர் மாதவன் போன்றோர் (இன்னும் பலர்) களத்திலேயே சமரிட்டு வீரச்சாவடைந்தனர். அப்படியே நகுலனும் நடிகனாகவே இருந்துவிடவில்லை. அதேபோல் குட்டிக்கண்ணனும் வீரத்தின் சுவடாகி தமிழினத்தின் காவலராகி ஒளிரவிட்டு வீசுகின்றனர்.\nஉடுத்துறை மண்ணில் பிறந்த சிட்டு அழியாத வரலாறு.\nராஜீவ் காந்தி கொலை ஒரு ஒப்பந்தக் கொலை புலிகளுக்கு சம்பந்தமே இல்லை\nராஜீவ் காந்தி கொலை ஒரு ஒப்பந்தக் கொலை புலிகளுக்கு சம்பந்தமே இல்லை அம்பலப்படுத்தும் டெல்லி பத்திரிகையாளர் 24 ஆண்டுகளான பிறகும் இன்னும...\nபேச்சுவார்த்தைகளுக்கு முன்னரே புலிகளை அழிப்பதற்கான முடிவு எடுக்கப்பட்டுவிட்டது என்பதுதான் உண்மை.\nபேச்சுவார்த்தை முறிந்தநிலையில் விடுதலைப் புலிகளது அரசியல்பிரிவு இலங்கையிலுள்ள ஜேர்மன் தூதரகத்தினூடாக ஜேர்மன், சுவிஸ் மற்றய ஐரோப்பிய நாடுகளின...\n14 கரும்புலிகளினால் நடத்தப்பட்ட கட்டுநாயக்க விமானப் படைத்தளத் தாக்குதல்..வரலாற்றில் மிக முக்கியமான தாக்குதல் ஆகும்.\n14 கரும்புலிகளினால் நடத்தப்பட்ட கட்டுநாயக்க விமானப் படைத்தளத் தாக்குதல்..வரலாற்றில் மிக முக்கியமான தாக்குதல் ஆகும். கட்டுநாயக்க விமானப் படைத...\nபோராளிக் கலைஞன்/பாடகன் மேஜர் சிட்டு அண்ணாவின் 21 ஆம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும்\nபோராளிக் கலைஞன்/பாடகன் மேஜர் சிட்டு அண்ணாவின் 21 ஆம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும். ஈழத்துப் போராட்டப் பாடகர்களில் தனக்கென்று தனித்துவமான இடத்...\nகறுப்பு ஜுலை 1983 ஆண்டு இனப்படுகொலை இடம்பெற்று 35 வருட நினைவு\nகறுப்பு ஜுலை 1983 ஆண்டு இனப்படுகொலை இடம்பெற்று 35 வருடங்களாகின்றன. ஆயிரக்கணக்கான தமிழ் மக்கள் கொல்லப்பட்டு. பெரும் எண்ணிக்கையானவர்கள் காயம...\nராஜீவ் காந்தி கொலை ஒரு ஒப்பந்தக் கொலை புலிகளுக்கு சம்பந்தமே இல்லை\nராஜீவ் காந்தி கொலை ஒரு ஒப்பந்தக் கொலை புலிகளுக்கு சம்பந்தமே இல்லை அம்பலப்படுத்தும் டெல்லி பத்திரிகையாளர் 24 ஆண்டுகளான பிறகும் இன்னும...\nஓ..மரணித்த வீரனே உன் சீருடைகளை எனக்குத்தா” புகழ் ஈழத்து கலைஞன் யாழ்.ரமணன் காலமானார்.\nஓ..மரணித்த வீரனே உன் சீருடைகளை எனக்குத்தா” புகழ் ஈழத்து கலைஞன் யாழ்.ரமணன் காலமானார். யாழ்.மண்ணின் பிரபல இசையமைப்பாளரும் ஈழத்தின் அத...\nபோராளிக் கலைஞன்/பாடகன் மேஜர் சிட்டு அண்ணாவின் 21 ஆம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும்\nபோராளிக் கலைஞன்/பாடகன் மேஜர் சிட்டு அண்ணாவின் 21 ஆம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும். ஈழத்துப் போராட்டப் பாடகர்களில் தனக்கென்று தனித்துவமான இடத்...\nமகிந்தவுக்கு ஆதரவான கூட்டம் முரளிதரனுடன் சேர்த்து 76 பாராளுமன்ற உறுப்பினர்கள் பங்குபற்றினார்கள்\nமாத்தறையில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பேரணி தற்போது நடைபெற்று வருகின்றது. இப்பேரணியில் விநாயகம...\nதிமுக தலைவர் கருணாநிதி இன்று மாலை 6.10 மணியளவில் மறைந்தார். காவேரி மரு���்துவமனையில் 11 நாள் சிகிச்சைக்குப் பிறகு இன்று சிகிச்சை பலனின்றி கர...\nராஜீவ் காந்தி கொலை ஒரு ஒப்பந்தக் கொலை புலிகளுக்கு சம்பந்தமே இல்லை\nபேச்சுவார்த்தைகளுக்கு முன்னரே புலிகளை அழிப்பதற்கான முடிவு எடுக்கப்பட்டுவிட்டது என்பதுதான் உண்மை.\n14 கரும்புலிகளினால் நடத்தப்பட்ட கட்டுநாயக்க விமானப் படைத்தளத் தாக்குதல்..வரலாற்றில் மிக முக்கியமான தாக்குதல் ஆகும்.\nபோராளிக் கலைஞன்/பாடகன் மேஜர் சிட்டு அண்ணாவின் 21 ஆம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும்\nஉயிர்பலி இன்றி உரிமை வென்றெடுப்போம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221209585.18/wet/CC-MAIN-20180814205439-20180814225439-00649.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://glominblog.wordpress.com/2016/12/", "date_download": "2018-08-14T21:15:00Z", "digest": "sha1:YYBNMUTDMDH5GMGOUNK7EOWJSBT4YYQ3", "length": 18326, "nlines": 170, "source_domain": "glominblog.wordpress.com", "title": "December | 2016 | Glorious Ministries Blog", "raw_content": "\nஅவன் காலைப் பிடித்துக்கொண்டாள். – 2 இராஜாக்கள் 4:27\nசூனேமியாள் எலிசா தீர்க்கதரிசியிடம் வந்தபோது, அவள் ஒரே ஒரு காரியம் செய்தாள். அவருடைய காலை அவள் பிடித்துக் கொண்டாள். அவள் அழவில்லை; கண்ணீர் விடவில்லை. அழுது புலம்பவில்லை. ஆனாலும் அவள் ஆத்துமா துக்கத்தால் நிறைந்திருக்கிறது என்பதை நம் தேவனும், மனதுருகுகிற கர்த்தருமாகிய பிதாவுமானவர் எலிசா தீர்க்கதரிசிக்கு வெளிப்படுத்தி, அவள் அறிக்கையிட்டபடியே, அவள் வாழ்க்கையில் எல்லாம் சுகம் தான் என்று சொல்லும்படி மாற்றினார்.\nஎன் அன்பானவர்களே, ஒருவேளை ஒரு சிலர் போல, உங்கள் மனதில் இருக்கிறதை ஒரு கோர்வையாக உங்களால் சொல்ல முடியாதவர்களாய் நீங்கள் இருக்கலாம். உங்கள் இருதயத்தின் பாரங்களை எல்லாம் வார்த்தைகளால் சொல்ல முடியாத அளவுக்குப் போராட்டம் உங்கள் வாழ்க்கையில் சூழ்ந்து இருக்கலாம். அப்படியே வார்த்தையில் சொல்லலாம் என்று தீர்மானித்தாலும், துக்கம் தொண்டையை அடைக்க, வெறும் கண்ணீர் மாத்திரமே வருகிறது… என்ன செய்வது கலங்காதே, திகையாதே. நம் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் பாதங்களைப் பற்றிக்கொள். வேறு ஒரு இடம் இல்லை நமக்கு ஆறுதல் தர. நம்முடைய எல்லா பாரங்களையும், கவலைகளையும், துக்கங்களையும் நம்மால் சொல்ல முடியாமல் இருந்தாலும் பரவாயில்லை. இயேசு கிறிஸ்துவுக்குத் தெரியும். அவருக்குப் புரியும். அன்பான புன்னகையோடு அவர் உன்னை இப்போது பார்க்கிறார். பார்த்து, உன்னிடம் சொல்கிறார்: எல்லாம் சுகம் தான் கலங்காதே, திகையாதே. நம் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் பாதங்களைப் பற்றிக்கொள். வேறு ஒரு இடம் இல்லை நமக்கு ஆறுதல் தர. நம்முடைய எல்லா பாரங்களையும், கவலைகளையும், துக்கங்களையும் நம்மால் சொல்ல முடியாமல் இருந்தாலும் பரவாயில்லை. இயேசு கிறிஸ்துவுக்குத் தெரியும். அவருக்குப் புரியும். அன்பான புன்னகையோடு அவர் உன்னை இப்போது பார்க்கிறார். பார்த்து, உன்னிடம் சொல்கிறார்: எல்லாம் சுகம் தான்\nஅனுதின மன்னா கிறிஸ்தவ வாழ்க்கை\t2 இராஜாக்கள் 4:27இயேசு கிறிஸ்துஎலிசாசூனேமியாள்\tLeave a comment\nபோகிற வழியில் எங்கும் ஓட்டத்தை நிறுத்தாதே. – 2 இராஜாக்கள் 4:24\nநேற்றைய தினம், “சுகம் தான்” என்று சூனேமியாளுடன் சொல்லி, இந்த கடைசி மாதத்துக்குள் பிரவேசித்தோம். பரலோகத்திலிருக்கிற நம்முடைய பிதா, தம்முடைய குமாரனும் நம்முடைய இரட்சகருமாகிய இயேசு கிறிஸ்துவின் மூலமாய் நமக்கு அப்படியே சகலவற்றையும் சுகமாயிருக்கும்படி செய்வாராக.\nதுக்கம் அவள் ஆத்துமாவை நிரப்பின உடனே, அந்த சூனேமியாள், தேவனுடைய மனுஷனாகிய எலிசாவைப் பார்க்கும்படி புறப்பட்டாள். அப்படி புறப்பட்டபோது, அவள் தன்னுடைய வேலைக்காரனுக்குக் கொடுத்த கட்டளை தான்: போகிற வழியில் எங்கும் ஓட்டத்தை நிறுத்தாதே.\n உங்கள் இருதயம் துக்கத்தினால் சோர்ந்துபோயிருக்கிறதோ ஆத்துமா அநேக பிரச்னைகளினாலே துவண்டு போய் இருக்கிறதோ ஆத்துமா அநேக பிரச்னைகளினாலே துவண்டு போய் இருக்கிறதோ அந்த சூனேமியாளுடைய வார்த்தையின்படியே செய்யுங்கள். தேவனுடைய மனுஷனைச் சந்திக்க தான் அவள் போனாள்; ஆனால் உங்களுக்காகவும் எனக்காகவும், தேவனுடைய குமாரனாகிய இயேசு கிறிஸ்துவே ஆயத்தமாய் இருக்கிறார். அவரிடம் வாருங்கள். நீங்கள் இருக்கிற இடத்திலேயே அவரைத் தேடினால் போதும், அவர் வருவார். வந்து, துக்கத்தில் இருக்கிற உங்கள் ஆத்துமாவிடம் சொல்வார்: சுகம் தான். ஆமென்.\nஅனுதின மன்னா கிறிஸ்தவ வாழ்க்கை\t2 இராஜாக்கள் 4:24இயேசு கிறிஸ்துஎலிசாஓட்டத்தை நிறுத்தாதேசூனேமியாள்தேவனுடைய குமாரன்தேவனுடைய மனுஷன்\t2 Comments\nஅவள்: சுகந்தான் என்று சொல்லி… – 2 இராஜாக்கள் 4:26\nஇந்த சூனேமியாளுடைய ஒரே மகன் இறந்து விட்டான். ஆனால் அவள் புருஷன் கேட்கும்போது, எல்லாம் சரியாயிருக்கிறது என்று சொல்கிறாள். எலிசா தீர்க்கதரிசியின் வேலைக்காரனாகிய கேயாசி விசாரிக்கும்போதும், சுகந்தான் என்று சொல்கிறாளே அல்லாமல், தன்னுடைய உள்ளத்தின் துக்கங்களை அவள் சொல்லவில்லை.\nஅதனால் அவள் உள்ளத்தில் துக்கமோ, துயரமோ இல்லாமல் இல்லை. எலிசா சொல்கிறார்: அவள் ஆத்துமா துக்கமாயிருக்கிறது என்று (2 இராஜாக்கள் 4:27). ஆனால் தனக்கு ஓர் ஆசீர்வாதமாய் ஒரு பிள்ளையைக் கொடுத்த கர்த்தர், அந்த ஆசீர்வாதம் வீணாய்ப்போக விடமாட்டார் என்று அவள் விசுவாசித்தாள்; அந்த விசுவாசத்தை அறிக்கையாகச் செய்தாள். அவள் வார்த்தையின்படியே, அவள் வாழ்க்கை சுகமாய் மாறிற்று.\n இந்த 11 மாதங்கள் உங்களுக்கு எப்படி இருந்ததோ, எனக்குத் தெரியாது. ஆனால் இந்த 12 மாதத்திற்குள் நீங்கள் நுழைந்திருக்கும் இந்த வேளையில், பரலோகத்தில் இருக்கும் நம்முடைய நல்ல பிதா உங்களை நோக்கிப் பார்க்கிறார். உங்கள் ஆத்துமா துக்கத்தால் நிறைந்திருக்கிறதைக் காண்கிற பரம பிதா, உங்கள்மேல் மனதுருகி, உங்களிடம் சொல்கிறார்: சுகம் தான். ஆமென்.\n இதுவே இந்த 12-ஆம் மாதம் முழுவதும் உங்களுடைய விசுவாச அறிக்கையாய் இருக்கட்டும். சகல ஆறுதலின் தேவன் இந்த மாதத்தில், எல்லாவற்றையும் உங்களுக்கு சுகமாய் மாற்றித் தருவாராக. நீங்கள் பட்ட ஒவ்வொரு உபத்திரவத்தையும், உங்கள் வாழ்க்கையின் ஒவ்வொரு ஏமாற்றங்களையும், தோல்விகளையும், உங்கள் ஒவ்வொரு கண்ணீர்த்துளிகளையும் கூட கர்த்தர் வெற்றியாக, ஜெயமாக மாற்றித் தருவாராக. இந்த மாதத்தில் கர்த்தர் உங்களை வழிநடத்தும் விதத்தைக் காண்கின்ற யாவரும் உங்களைக் குறித்து சொல்லட்டும்: சுகம் தான். நம்ம் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தில், அப்படியே ஆகக்கடவது. ஆமென்.\nஅனுதின மன்னா கிறிஸ்தவ வாழ்க்கை\t2 இராஜாக்கள் 4:26அனுதின மன்னாசுகந்தான்சுகம் தான்தினந்தோறும் வேத வசனம்\t3 Comments\nஉன் ஆத்துமாவைத் திரு… on பஞ்சக்காலத்தில்…\nஇயேசுவின் காலை… on ஓட்டத்தை நிறுத்தாதே\nஇயேசுவின் காலை… on சுகம் தான்\nஇயேசுவின் காலைப் பிட… on ஓட்டத்தை நிறுத்தாதே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221209585.18/wet/CC-MAIN-20180814205439-20180814225439-00649.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://tamil.boldsky.com/relationship/marriage-and-beyond/2017/why-cheating-husband-doesn-t-leave-his-wife-017087.html", "date_download": "2018-08-14T21:48:16Z", "digest": "sha1:K5LRK7RQN7HHU5ARA4ZWR2GA2OAKWRMC", "length": 15307, "nlines": 148, "source_domain": "tamil.boldsky.com", "title": "வேறு பெண்ணுடன் கள்ளத் தொடர்பு வைப்பவர்கள் ஏன் மனைவியை விட்டுப் பிரிய மாட்டாங்க தெரியுமா? | Why Cheating husband doesn't leave his wife? - Tamil Boldsky", "raw_content": "\nஉங்கள் செய்த��� அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n» வேறு பெண்ணுடன் கள்ளத் தொடர்பு வைப்பவர்கள் ஏன் மனைவியை விட்டுப் பிரிய மாட்டாங்க தெரியுமா\nவேறு பெண்ணுடன் கள்ளத் தொடர்பு வைப்பவர்கள் ஏன் மனைவியை விட்டுப் பிரிய மாட்டாங்க தெரியுமா\nதிருமணம் ஆன பிறகு ஒரு ஆணுக்கு இன்னொரு பெண் மீது வரும் காதலை இந்த சமூகம் ஒரு போதும் ஏற்பதில்லை.\nமனைவி அருகில் இருக்கும் போதே இன்னொரு பெண்ணுடன் எப்படி காதல் வரும். சரி, காதல் வந்தால் மனைவியை விட்டு பிரிய வேண்டியது தானே. மனைவியை விட்டுப் பிரியாமல் காதலியையும் விட்டு வர மனமில்லாமல் தவிக்கிறார்கள் என்று தெரியுமா\nகொஞ்சம் விசித்திரமான அதே நேரத்தில் யோசிக்க வேண்டிய கேள்வி இது.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nஆண்களுக்கு ஒரு மாற்றம் தேவையாய் இருக்கிறது. என்ன தான் மனதிற்கு பிடித்தவள் மனைவியாக இருந்தாலுமே சிறுமாற்றத்திற்காக இன்னொருவள் தேவைப்படுகிறாள். அதற்காக திருமண வாழ்க்கையை பிரச்சனைக்கு உள்ளாக்க அவர்கள் விரும்பவில்லை.\nஏமாற்றும் கணவன் தந்திரமாக டபுள் கேம் ஆட நினைக்கிறார். ஒன்று தனக்கு சேவை செய்திடும், இந்த சமூகத்திற்கு பகட்டாய் தெரியும் கணவன், தந்தை என்ற அந்தஸ்த்துடன் வாழவேண்டும் அதாவது பிறருக்காக வாழ்கிறார்.இன்னொன்று தனக்காக தன்னுடைய சந்தோசத்திற்காக இருக்க வேண்டும் என்று நினைக்கிறார்.\nஇங்கே மனைவியை விட்டு பிரியாததற்கு காரணம் எங்கே சமூகத்தில் தனக்கு இருக்கும் மதிப்பு குறைந்திடுமோ என்ற பயம் தான்.\nதிருமணத்திற்கு பிறகு வேறொரு பெண்ணுடன் காதல் ஏற்ப்பட்டால் மனைவியை பிரியாததற்கு இருக்கும் காரணங்களில் முதன்மையானது ஆனால் அதை வெளியே சொல்ல சங்கோஜப்படும் ஒன்று மனைவி மீதான சாஃப்ட் கார்னர்.\nகுடும்பம் என்ற அமைப்பிற்குள் வந்த பிறகு மீண்டும் வெளியே செல்ல தயக்கம் காட்டுவது இதனால் தான்.\nபொதுவாகவே ஆண்கள் ஒரு விஷயம் குறித்து முடிவெடுக்க அதிகம் யோசிப்பார்கள். இந்த விஷயத்தில் முடிவே எடுப்பதில்லை என்பதில் தான் சிக்கல்.\nதிருமணம் செய்து கொண்டு என்னை நம்பி வந்த பெண்ணை பார்ப்பதா அல்லது நான் காதலிக்கும் பெண்ணைப் பார்ப்பதா என்ற குழப்பத்தில் முடிவெடுக்கத்தெரியாமல் இரட்டை சவாரி செய்துகொண்டிருப்பார்கள்.\nவெளி���ே என்னதான் மார்டன், ட்ரெண்டி என்று தன்னை அடையாளப்படுத்திக் கொண்டாலும் குடும்பம் என்று வரும் போது தன்னுடைய பாரம்பரியமான கலாச்சாரத்தை விட்டுத் தர முன்வருவதில்லை.\nவிவாகரத்து பெற்று இன்னொரு துணையுடன் செல்வது என்பது இன்னும் அதிர்ச்சியாக அணுகும் சமூகமாகத்தான் இருக்கிறது. சில நகர்ப்புறங்களில் இது சர்வ சாதரணமாக நடந்தாலும் உள்ளூர்களில் அப்படியல்ல.\nஎப்போதும் திரில்லிங் லைஃப் வேண்டும் என்கிறவர்கள் எமோஷனல் லாக் ஆவது குழந்தைகளிடத்தில் தான்.\nகுடும்பத்தின் மீது, மனைவி மீது சில நேரங்களில் வெறுப்பு உண்டாகும் கணவன்மார்களுக்கு குழந்தைகள் விஷயத்தில் கொஞ்சம் சிக்கல் உண்டு. தனக்குப் பிறந்த குழந்தை என்று அதீத பாசத்தை வைத்திருப்பார்கள்.\nஅந்த பாசத்தினாலும் குழந்தையை விட்டு பிரிய மனமில்லாமல் மனைவியோடு இருப்பார்கள்.\nகாதலியின் எதிர்காலம் குறித்த பயமாகவோ அல்லது தன் இணைக்கு இன்னொருவள் மீது காதல் என்று தெரிந்து மனைவி அதனை எப்படி எதிர்கொள்வாளோ என்கிற பயம் தான் பல கசப்புகளின் ஆரம்பமாக இருக்கிறது.\nயாரேனும் கேள்வி கேட்டால் என்ன பதில் சொல்வது என்னை கார்னர் செய்துவிடுவர் என்ற பயத்தில் தான் முந்திக் கொண்டு கோபமடைந்து ஆவேசமடைபவனாக தன்னை மாற்றிக் கொள்கிறான்.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nஎந்த இரண்டு ராசிகள் பிறவியிலேயே நண்பர்களாக இருப்பார்கள்\nநண்பர்கள் தினத்தன்று ரசிகர்ளுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்திய காதலர் தினம் நடிகை\nசெக்ஸ் வாழ்க்கை ஜோரா இருக்கணும்னா 12 ராசிக்காரர்களும் எதிலெல்லாம் கவனம் செலுத்தணும்\nஇந்த 7 விஷயத்த பசங்க, லவ் பண்ற பொண்ணுங்க கிட்ட மட்டும் தான் பண்ணுவாங்க\nநடிகருடன் காதலில் பிக்பாஸ் ஜூலி\nபுதிய பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானின் காதல் லீலைகள் - ஸ்டோரி ஆப் ப்ளேபாய்\n எது ஆரோக்கியமான வாழ்வை தரும்...\nமனைவிட்ட கேட்டுடக் கூடாத 10 விஷயம், இல்ல அப்பறம் எல்லாம் கட் ஆயிடும்\nகாதலனிடம் சொல்ல மறுக்கும் அந்த ஒரு விஷயம் - பெண்கள் கூறும் பற்பல உண்மைகள்\nபெரும் வயது வித்தியாசத்தில் உறவில் இணைந்து இருந்த இந்திய நடிகர், நடிகைகள்\nஹாட்டஸ்ட் நடிகையுடன் காதலுறவில் ஹர்திக் பாண்டியா\nஇந்த 5 டெக்னிக் ஃபாலோ பண்ணா, உங்க இல்வாழ்க்கை உறவை மேம்படுத்தலாம்\nஇந���திய பெண்கள் கணவர்களிடம் ரொமாண்டிக்காக கருதும் 10 விஷயங்கள்\nRead more about: காதல் அன்பு திருமணம் மனைவி குடும்பம் குழந்தைகள் குழந்தை பெண் பெண்கள் ஆண் ஆண்கள் relationship love love and romance marriage babies wife\nகண்டமேனிக்கு அர்த்தம் மாறி போன ஸ்பெல்லிங் மிஸ்டேக் விவகாரங்கள் - போட்டோஸ்\nதினமும் என் படங்கள் எந்த இணையத்தில் பதிவாகி இருக்கும் என்ற அச்சத்துடன் வாழ்கிறேன் - My Story #292\nஉடனடி செய்தி அலர்ட் பெற - Tamil Boldsky\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221209585.18/wet/CC-MAIN-20180814205439-20180814225439-00649.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://marabinmaindan.com/%E0%AE%85%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BF-%E0%AE%85%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF-1-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2/", "date_download": "2018-08-14T21:41:26Z", "digest": "sha1:MQEZVSMLDCRPYVLS6AZ5EXSDZKDHEUBW", "length": 21046, "nlines": 127, "source_domain": "marabinmaindan.com", "title": "அபிராமி அந்தாதி 1 – வாழ்வில் நிரம்பும் வசந்தம் | Marabin Maindan Muthiah | Writer |Motivational speaker | Namadhu Nambikkai", "raw_content": "\nநமது நம்பிக்கை மின்னிதழுக்கும் மரபின்மைந்தன் படைப்புகளின் மின்னூல் வடிவத்திற்கும் www.m.dailyhunt.in/Ebooks/tamil/namathu-nambikkai-ithazh-03-07-june-2016-book-200704 1 வருடம் – ரூ.300/-, 2 வருடங்கள் – ரூ.550/-, 5 வருடங்கள் – ரூ.1250/-\nYou are here: Home / Blog / 2018 / அபிராமி அந்தாதி 1 – வாழ்வில் நிரம்பும் வசந்தம்...\nஅபிராமி அந்தாதி 1 – வாழ்வில் நிரம்பும் வசந்தம்\nபொதிகைத் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிவரும் அபிராமி அந்தாதி விளக்கயுரையின் சுட்டி\nஅபிராமி அந்தாதி 1 – வாழ்வில் நிரம்பும் வசந்தம்\nஅபிராமி அந்தாதி நூலுக்கு விளக்கவுரை\nபொன்புலரும் காலைகளிலோ, முன்னந்தி மாலைகளிலோ நெடுந் தொலைவில், ஏதோவோர் ஆலயத்திலிருந்து காற்றில் கலந்துவரும் தெய்வீக கானங்கள் சில நம்மை காலக்கணக்குகள் மறக்க வைக்கும். மற்றவற்றை விட்டு சற்றே விலகி மனம் லயிக்கச் செய்யும்.\nஅதற்குமுன் பலமுறை கேட்டிருந்தாலும் முதல்முறை கேட்கும் மலர்ச்சியைத் தரும் பாடல்கள் அவை. அவற்றில் ஒன்று, சீர்காழியின் கணீர்க்குரலில் வரும் இந்தப் பாடல்…\nமுன்பின் சிவகங்கை சென்றிராத சின்னஞ்சிறுவர்களை சுற்றிலும் அமர வைத்துக் கொண்டு அங்கே போய்வந்த கதையை ஒரு பாசக்கார மாமா சொல்வதுபோல் இருக்கும் அந்தப் பாடல்.வரிகளுக்கிடையிலான நிறுத்தங்களும் நிதானமும் ஓர் உரையாடலுக்கான தொனியை உருவாக்கிக் கொண்டே இருக்கும்.\n“பின்னல் ஜடை போட்டு…” என்று சில நொடிகள் நிறுத்தாமல் நிறுத்தி, “பிச்சிப் பூ சூடிடுவாள்..” என்கிறபோது அந்தப் பிச்சியின் கூந்தலில் இருந்து பிச்சிப்பூ மணம் சூழ்வதை உணரலாம்.\n“பித்தனுக்கு இணையாக…” என்று நீட்டி, ஒரு விடுகதைபோல் நிறுத்தி “நர்த்தனம் ஆ..ஆ..ஆடிடுவாள்” என்கிறபோது தோன்றும் பரவசம் ஒவ்வொரு முறையும் புதியது.\nஎனக்கு மிகவும் பிடித்த இந்தப்பாட்டின் உச்ச வரிகள் இரண்டு.\n“பெண்ணவளின் கண்ணழகை பேசி முடியாது…\nஇறைமையின் பேரழகையோ பேராற்றலையோ விளக்க முயலும் எந்தக் கலைகளும் தம் எல்லையைக் கண்டு கொள்ளும் இடம் இதுதான். கலைகளென்ன வேதங்களுக்கே அந்தக் கதிதான். “வேதங்கள் ஐயா எனவோங்கி நிற்கும் அளவு ஆழ்ந்தகன்றதும் நுண்ணியதுமான இறைத் தன்மையை விளக்கும் முயற்சிகள் நடக்கும் போதெல்லாம் முயற்சி தோற்றாலும் அந்த அனுபவம் அவர்களுக்கு சித்தித்துவிடுகிறது. அந்த அனுபவம் சிந்தாமல் சிதறாமல் பகிரப்படும்போது கிடைக்கும் உன்னத உன்மத்தத்தை என்னென்பது வேதங்களுக்கே அந்தக் கதிதான். “வேதங்கள் ஐயா எனவோங்கி நிற்கும் அளவு ஆழ்ந்தகன்றதும் நுண்ணியதுமான இறைத் தன்மையை விளக்கும் முயற்சிகள் நடக்கும் போதெல்லாம் முயற்சி தோற்றாலும் அந்த அனுபவம் அவர்களுக்கு சித்தித்துவிடுகிறது. அந்த அனுபவம் சிந்தாமல் சிதறாமல் பகிரப்படும்போது கிடைக்கும் உன்னத உன்மத்தத்தை என்னென்பது அத்தகைய உன்னதம்தான், அத்தகைய உன்மத்தம்தான் அபிராமி அந்தாதி.\n“ஆதியும் அந்தமும் இல்லா அருட்பெருஞ்சோதியை யாம் பாட”\nஎன்றார் மாணிக்கவாசகர். ஆதியந்தம் இல்லாத அம்பிகையை அந்தாதியிலேயே பாடினார் அபிராமி பட்டர். இஷ்ட தெய்வத்தை இதயத்தில் இருத்துவதும் துதியிலும் தியானத்திலும் அதனுடனேயேகலந்திருப்பதும் முடிவுறாத் தொடர்ச்சிதானே அந்தத் தொடர்ச்சியின்ஆனந்தத்தைத் தருவது அபிராமி அந்தாதி.\nவாழ்வின் அற்புத கணங்கள் எவையென்று கேட்டால் தன்னை மறக்கும் கணங்கள் தன்னை இழக்கும் கணங்கள் என்றெல்லாம் பலரும் சொல்வார்கள். தன்னை மறப்பதைவிட தன்னை இழப்பதைவிட தன்னைக் கடக்கிற கணம் தான் உண்மையிலேயே மிக அற்புதமான கணம்.\nஅலுவலகம் விட்டுவரும் அப்பா குழந்தையின் கையிடுக்குகளில் கைகள் கோர்த்து கரகரவென சுற்றுவார். கண்கள் செருக தலைசுற்ற அலறிச்சிரிக்கும் குழந்தை. இறக்கிவிட்ட மறுநொடியே “இன்னும் இன்னும்” என்று கைவிரித்து ஓடிவரும். இதில் குழந்தைக்கு ஒன்று தெரிகிறது.\nகண்கள் செருகினாலும் தலை சுற்றினாலும் அப்பாவின் கைகளில் பத���திரமாக இருக்கிறோம் என்பதால் அது தன்னை மறக்கிற போதே தன்னைப் பற்றிய அச்சத்தைக் கடக்கவும் செய்கிறது.\nஅபிராமி பட்டர் என்னும் அப்பாவின் கவிதைக் கரங்களைப் பற்றி கரகரவென சுற்றும் உயிருக்கு ஏற்படும் அபிராமி அனுபவம், தன்னை மறக்கவும் செய்கிறது, தன்னை, தன் வினைகளை, பிறவித் தொடர்களை கடக்கவும் செய்கிறது.\nஅபிராமி என்ற சொல்லுக்கே பேரழகி என்றுதான் பொருள். பேச்சில் அடங்காப் பேரழகு. பேசி முடியாப் பேரழகு. “அழகுக்கு ஒருவரும் ஒவ்வாத வல்லி.” அது வெறும் திருமேனி அழகா இல்லை. கருணையின் அழகு. பேரறிவின் அழகு. மூவராலும் பணிந்து வணங்கப்படும் பேரருளின் பேரழகு. “அவள் இருக்கிறாள்” என்னும் பாதுகாப்புணர்வில் நம்மில் பெருகுகிற நிம்மதி என்ன அழகோ, அந்த அழகே அபிராமி.\nதன்னில் அவளை ஒளியாக உணர்ந்து அவளின் அருளமுதத்தில் முற்றாய் நனைந்து அந்த மௌனத்திலேயே அமிழ்ந்து, சரியான தருணம் தாழ்திறக்க தனக்குள் தளும்பி வழியும் அந்த அனுபவம் தன்னையும் தாண்டி உடைப்பெடுப்பதையும் பெருக்கெடுப்பதையும் அபிராமிபட்டர் மௌன சாட்சியாகப் பார்த்துக்கொண்டிருக்க உருவான பனுவல்களே அபிராமி அந்தாதி.\nதை அமாவாசையில் சரபோஜி மன்னன் திருக்கடவூர் வந்ததும், அன்னையின் திருமுகவிலாசத்தை மனத்தே வைத்து தன்னந்தனியிருந்த அபிராமி பட்டரிடம் என்ன திதி என்று வினவியதும் அவர் பவுர்ணமி என்று சொன்னதும் அந்தத் தருணத்தின் தாழ்திறப்புக்கான ஏற்பாடுகள் மட்டுமே. திதிகேட்க வைத்தவளும் அவளே\nஎதையும் தொடங்கும்போதே விநாயகரை வழிபட்டுத் தொடங்கும் மரபு வழுவாமல் நிதானமாக விநாயகர் காப்பில் தொடங்குகிறார் அபிராமிபட்டர் என்பதில் எந்த வியப்புமில்லை. ஆனால் திருக்கடவூரிலுள்ள அம்பிகையைப் பாடும்போது அங்கிருக்கும் விநாயகரை விட்டுவிட்டு தில்லையிலுள்ள கற்பக விநாயகரைப் பாடுகிறார் என்பதுதான் வியப்பு.\n“தாரமர்க் கொன்றையும் சண்பக மாலையும் சார்த்தும் தில்லை\nசீரபிராமி அந்தாதி எப்போதும் என் சிந்தையுள்ளே\nஇத்தனைக்கும் திருக்கடவூரிலுள்ள விநாயகர்மீது தனியாகவே பின்னாளில் பதிகம் பாடப்போகிறவர்தான் அபிராமிபட்டர். அப்படியானால் அபிராமி அந்தாதியின் விநாயகர் காப்புச் செய்யுளில் திருக்கடவூர் விநாயகரை விட்டு விட்டு தில்லை விநாயகரைப் பாட என்ன காரணம்\nஇப்படி வேண்டுமானா��் இருக்கலாம். திருக்கடவூரிலுள்ள பிள்ளையாருக்கு திருட்டுப் பிள்ளையார் என்று பெயர். அமரர்களும் அசுரர்களும் அமுதக் குடத்தை முன்னிட்டு சண்டையிட்டுக் கொள்ள அந்தக் கலசத்தைத்தூக்கி கமுக்கமாக வைத்துக் கொண்ட கள்ள வாரணப் பிள்ளையார் அவர். தில்லையில் இருப்பவரோ கற்பக விநாயகர். எல்லாவற்றையும் தருபவர்.\nஅந்தாதி என்னும் அமுதக் கலசத்தை கள்ளவாரணப் பிள்ளையார் கைப்பற்றிக் கொள்ளக்கூடாதென்றுகூட அதனைக் காக்கும் பொறுப்பை கற்பக விநாயகருக்கு அபிராமி பட்டர் அளித்திருக்கலாம்.\n அபிராமி அந்தாதி முழுமையிலும் தென்படும் ஒரு தரிசனத்தை விநாயகர் வணக்கப் பாடலிலேயே தொடங்கிவைக்கிறார் அபிராமிபட்டர். அபிராமி என்னும் அனுபவம் விகசிக்கும் அந்தாதியில் அம்மையையும் அப்பனையும் ஏகவுருவில் அர்த்தநாரீசுவரத் திருக் கோலத்திலேயே காட்டுவார் அபிராமிபட்டர். அந்தக் காட்சி காப்புச் செய்யுளிலேயே துவங்குகிறது.\nதார், ஆண்களுக்குரியது. மாலை பெண்களுக்குரியது. முனைகள் கட்டப் படாதது தார். முனைகள் கட்டப்பட்டது மாலை. அதிலும் கொன்றையந்தார் சிவ பெருமானுக்குரியது. சண்பகமாலை அம்பிகைக்குரியது இரண்டும் ஒருங்கே சார்த்தப்பட்ட உமையொரு பாகராம் தில்லை ஊரரின் புதல்வராகிய கார்மேனிக் கணபதியே உலகேழையும் பெற்ற புவனமுழுதுடைய அம்பிகையாம் அபிராமியின் அந்தாதி, எப்போதும் என் சிந்தையில் நிற்க அருள்புரிவாயாக என்று அபிராமி பட்டர் வேண்டுகிறார்.\nவிநாயகப் பெருமானின் திருமேனி மேக நிறம். “நெஞ்சிற் குடிகொண்ட நீலமேனி” என்பது விநாயகர் அகவல். விநயகருக்கு நிறமும் குணமும் கார்மேகம்தான். எப்படி வானிலுள்ள கார்முகில் தன்னில் தண்ணீரை மீதம் வைக்காமல் முழுமையாகப் பொழிகிறதோ அதுபோல் கருணையைக் கரவாது பொழிபவர் கணபதி. அந்த விநாயகர் திருவருளால் முகிலில் இருக்கும் வானமுதம் போலவே தன் உயிரில் இருக்கும் தேனமுதமாகிய அபிராமி அனுபவத்தை கரவாது வெளிப்படுத்தும் கவிதைப் பெருக்காக அபிராமி அந்தாதி அமைய வேண்டும் என்று விநாயகரை வழிபடுகிறார் பட்டர்.\nஒரு நூலுக்கான காப்புச் செய்யுளாக மட்டும் இப்பாடல் அமையவில்லை. “சீரபிராமி அந்தாதி எப்போதும் என் சிந்தையுள்ளே.”\nஅபிராமி என்னும் முடிவுறாத் தொடர்சுழல் அனுபவம் எப்போதும் தன் சிந்தையில் நிலைபெற்றிருக்க வேண்டும் என்பதற்கான விண்ணப்பமாகவும் இந்தப் பாடல் அமைகிறது.\nஅபிராமி அந்தாதி – 15\nஅபிராமி அந்தாதி – 14\nஅபிராமி அந்தாதி – 13\nஅபிராமி அந்தாதி – 12\nஅபிராமி அந்தாதி – 11\nஅபிராமி அந்தாதி – 10\nஅபிராமி அந்தாதி – 9\n2016 - மார்கழி-16-கருணைக் கடலும் அருளின் முகிலும்\n2015 - மார்கழி 12- பொய்கையா\n2014 - கம்பனில் தவம்\n2013 - பாரதி வீட்டில் ஒரு மரம்\n2012 - கண்ணதாசன் விருதுகள்\n2011 - அம்பின் கண்ணீர்\n2010 - இப்படித்தான் ஆரம்பம்\nம.இலெ.தங்கப்பா மரபின் மகத்துவ... அபிராமி அந்தாதி 2\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221209585.18/wet/CC-MAIN-20180814205439-20180814225439-00650.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.exyi.com/Wj8yLnzwciR__-tamil-cinema-kollywood-news-cinema-seithigal", "date_download": "2018-08-14T21:23:22Z", "digest": "sha1:SP2VJ7CNGPYEBOUDJSTSMDMHEK5E3OXL", "length": 2195, "nlines": 36, "source_domain": "www.exyi.com", "title": " காலா பட நடிகை யார் தெரியுமா Tamil Cinema Kollywood News Cinema Seithigal - Exyi - Ex Videos", "raw_content": "\n மும்பையை ஆண்ட மூன்று தமிழர்கள் | Who is Real Kaala\nகாலா ரஜினி மனைவி யார் தெரியுமா\nதன்னைப்பற்றிய ரகசியங்களை வெளியிட்ட நடிகர் சதீஷ் | Natchathira Jannal | 12/08/2018\nசெந்தில் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா\nஅந்த நாய்கூட நடிக்க மாட்டேன் தமன்னா சற்றுமுன் வீடியோ | kollywood latest News | Tamil Cinema Latest\nபஞ்சும் நெருப்பும் பக்கத்துல இருக்கமாறி : Ponnambalam Interview | Bigg Boss Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221209585.18/wet/CC-MAIN-20180814205439-20180814225439-00650.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.9, "bucket": "all"} +{"url": "https://tamil.boldsky.com/beauty/how-to/2017/beauty-benefits-fig-016939.html", "date_download": "2018-08-14T21:45:40Z", "digest": "sha1:W5UHZO6TT66LA3IA2CDJXDDJ7JSGAQWM", "length": 11725, "nlines": 139, "source_domain": "tamil.boldsky.com", "title": "அத்திப்பழ அழகு குறிப்புகள் பற்றி தெரியுமா? | Beauty benefits of fig - Tamil Boldsky", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n» அத்திப்பழ அழகு குறிப்புகள் பற்றி தெரியுமா\nஅத்திப்பழ அழகு குறிப்புகள் பற்றி தெரியுமா\nஉடல் நலத்திற்கு மிகவும் நல்லது என கொண்டாடப்படும் பழங்களில் ஒன்று அத்திப்பழம். ஃப்ரஷ்ஷான பழமாக இருந்தாலும் சரி காய்ந்து உலர்ந்த பழமானாலும் சரி உடல்நலத்திற்கு மிகவும் நல்லது தான்.\nஅதில் விட்டமின்ஸ்,மினரல்ஸ்,ஃபைபர் உட்பட பல்வேறு சத்துக்கள் நிறைந்திருக்கும். தினமும் சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகளைப் பற்றி நாம் அறிந்திருப்போம். ஆனால் அத்திப்பழத்தினால் நம் சருமத்திற்கும் ஏராளமான நன்மைகள் உண்டு.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nமுகத்தில் தோன்றும் கரும்புள்ளிகளை அழிக்கக்கூடியது. இரண்டு அத்திப்பழங்களை எடுத்து பேஸ்��ாக அரைத்துக் கொள்ளுங்கள். அத்துடன் ஒரு ஸ்பூன் தேன் கலந்து முகத்தில் தடவி 15 நிமிடங்கள் கழித்து கழுவிடலாம். வாரத்தில் மூன்று முறை இப்படிச் செய்து வந்தால் நல்ல பலன் கிடைக்கும்.\nசருமத்திற்கு ஆரோக்கியம் தரக்கூடிய ஸ்க்ரப் வேண்டுமானால் நீங்கள் தாரளமாக அத்திப்பழத்தை பயன்படுத்தலாம். அத்திப்பழத்தை அரைத்து பேஸ்ட்டாக்கிக் கொள்ளுங்கள். அத்துடன் மூன்று சொட்டு எலுமிச்சை சாறு கலந்து முகத்தில் ஸ்க்ரப் செய்யலாம்.\nஅத்திப்பழத்தில் அதிகப்படியான விட்டமின் சி இருக்கிறது.சூரிய கதிர்வீச்சினால் உண்டான நிற மாற்றங்களை போக்க பெரிதும் உதவிடும். அத்திப்பழம் பேஸ்ட் ஒரு ஸ்பூன் ஒரு ஸ்பூன் தயிர் மற்றும் சிறிதளவு தேன் மூன்றையும் ஒன்றாக கலந்து முகத்தில் பூசுங்கள். காய்ந்ததும் கழுவி விடுங்கள்.\nஅத்திப்பழம் ஃபைபர் நிறைந்தது. இதனை முந்தைய தினம் இரவே தண்ணீரில் ஊற வைத்திடுங்கள். பின்னர் அதனை சாப்பிட்டு வர உடலில் உள்ள நச்சுக்கள் எளிதாக வெளியேறும்.\nதலைமுடியின் வளர்ச்சிக்கும் ஆரோக்கியத்திற்கும் பெரிதும் துணை நிற்கும் விட்டமின்கள் மற்றும் மினரல்ஸ்கள் நிறைந்தது அத்திப்பழம். தினமும் இரண்டு முதல் மூன்று அத்திப்பழங்களை சாப்பிட்டு வர முடி உதிர்தலை தவிர்க்க முடியும்.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nஎந்த இரண்டு ராசிகள் பிறவியிலேயே நண்பர்களாக இருப்பார்கள்\nமுடி வளர்ச்சியை அதிகரிக்க வெல்லத்தை எப்படி பயன்படுத்த வேண்டும்\nஅக்குளில் தொடர் அரிப்பு ஏற்படுவதற்கான காரணங்கள் என்னென்ன\nலேடி சூப்பர்ஸ்டார் நயன்தாராவின் இளமைக்கான இரகசியம் இதுதான்..\nஉதட்டில் ஏன் பரு வருகிறது வந்தால் என்ன செய்ய வேண்டும்\nஆண்களே... உங்கள் வெள்ளை முடியை கருகருவென மாற்ற இந்த பூக்களே போதும்..\nஇந்த 7 அழகியல் டிப்ஸ் போதும், ஆண்களின் முகத்தை பட்டுப்போல மாற்ற..\nபாலை பயன்படுத்தி சருமத்தை பளபளப்பாக்க உதவும் சில அழகுக் குறிப்புகள்\nநம்ம வீ்ட்டு குழந்தைக்கு இப்படி முடி இருந்தா எப்படி இருக்கும்... அதுக்கு என்னலாம் பண்ணணும்\nஆண்கள் மார்பு முடியை ஷேவ் செய்யலாமா எங்கு செய்யலாம்\nஇப்படி வர்ற கால் ஆணிய ஆரம்பத்துலயே எப்படி சரி பண்ணலாம்\nஒரே வாரத்தில் தலை பேனை எப்படி ஒழிக்கலாம்... எந்த செலவும் இல்லாம...\nகை மற்றும் கால் முட்டிகளில் உள்ள கருமை ஏன் உண்டாகிறது\nAug 28, 2017 ல் வெளியிடப்பட்ட பிற செய்திகளைப் படிக்க\nகண்டமேனிக்கு அர்த்தம் மாறி போன ஸ்பெல்லிங் மிஸ்டேக் விவகாரங்கள் - போட்டோஸ்\nஆண்களின் விந்தணுவை அதிகரித்து ஆண்மை குறைவிற்கு முற்றுப்புள்ளி வைக்கும் கேரட்..\nகர்ப்ப காலத்தில் பெண்கள் சுய இன்பம் காண்பது கருவை பாதிக்குமா\nஉடனடி செய்தி அலர்ட் பெற - Tamil Boldsky\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221209585.18/wet/CC-MAIN-20180814205439-20180814225439-00650.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.boldsky.com/beauty/skin-care/2017/home-remedies-fire-burns-017072.html", "date_download": "2018-08-14T21:45:43Z", "digest": "sha1:ZGC6WC2VOPU5LUJLL4FB7ODPJJN5XG25", "length": 16347, "nlines": 150, "source_domain": "tamil.boldsky.com", "title": "தீக்காயம் தழும்பாகாமல் இருக்க உடனடி பலன் தரும் இயற்கை வைத்தியங்கள்!! | Home remedies for Fire Burns - Tamil Boldsky", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n» தீக்காயம் தழும்பாகாமல் இருக்க உடனடி பலன் தரும் இயற்கை வைத்தியங்கள்\nதீக்காயம் தழும்பாகாமல் இருக்க உடனடி பலன் தரும் இயற்கை வைத்தியங்கள்\nசூடாக எதாவது ஒரு பொருள் நம் உடலில் பட்டால் , உடனடியாக அதனை குணப்படுவதற்கான சிகிச்சையை மேற்கொள்ள வேண்டும். மேலும் காயம் அதிகரிக்காமல் பார்த்து கொள்ள வேண்டும். இல்லையென்றால் அவை தழும்பாகி நிரந்தமாக அசிங்கமான தோற்றத்தை தந்துவிடும்.\nஇங்கே சில குறிப்புகள் கொடுக்க பட்டுள்ளன. வீட்டில் இருக்கும் பொருட்கள் கொன்டே நெருப்பு காயத்தை ஆற்றவும், விரைவான நிவாரணத்திற்கும் இவைகள் பயன்படுகின்றன.\nஅப்படி உடனடியாக பலனைத் தரும் குறிப்புகளை காண்போம்.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nசமைக்கும்போது சூடான பாத்திரத்தை தொட்டு விடுவதால் அல்லது, சமைக்கும் போது உணவு பொருள் நம் மீது கொட்டி விடுவதால் தீ காயங்கள் ஏற்படும். அப்படி ஏற்படும்போது உடனடியாக சேதப்பட்ட இடத்தை குழாய் தண்ணீரில் நேரடியாக காண்பிக்க வேண்டும் .\nதொடர்ச்சியாக சில நிமிடங்கள் தண்ணீரில் காண்பித்து பின்பு துணியால் ஒத்தி எடுக்கவும். பின்பு காயத்தின் மேல் பல் தேய்க்க பயன்படுத்தும் பேஸ்டை தடவவும்.\nசிறிய வகை தீக்காயங்களுக்கு வெனிலா சாறை பஞ்சில் நனைத்து காயத்தின் மேல் தடவுவதால் எரிச்சல் தீரும். வெனிலா சாறில் உள்ள ஆல்கஹால் ஆவியாகும், காயம் குளிர்ச்சியடையும். வலியும் குறையும்.\nஈரமான டீ பையை காயத்தின் மீது வைத்து ஒரு துணியை கொண்டு கட்டி விடுவதனால் பைகள் கீழே விழாமல் இருக்கும். பிளாக் டீயில் டானிக் அமிலம் உள்ளது.\nஅது காயத்தில் உள்ள சூட்டை உறிஞ்சும் தன்மை கொண்டது. இதனால் எரிச்சல் குறையும். (இந்த தன்மை இருப்பதால் தான் சில நேரங்களில் பல் வலி ஏற்படும்போது டீ குடித்தால் வலிக்கு ஒரு நிவாரணம் கிடைப்பதை உணர்ந்திருப்பீர்கள்.)\nஅசிட்டிக் அமிலம் ஆஸ்பிரினில் இருக்கும் ஒரு கூறாகும் .இது வலி, அரிப்பு மற்றும் வீக்கத்தை குறைகின்றது. அது ஒரு ஆன்டிசெப்டிக்க்காக வேலை செய்கிறது.\nஇதனால் நோய் தோற்று ஏற்படாமல் காக்கப்படுகிறது. வினிகர், காயத்தில் இருக்கும் சூட்டை இழுத்து கொள்வதால், விரைவில் காயங்கள் குணமாகும். பஞ்சில் வினிகரை ஊற்றி காயத்தின் மேல் தடவலாம்\nதேன் எல்லாவற்றிற்கும் ஒரு சிறந்த மருந்து. இது இயற்கையான பிஹெச்(pH) சமநிலையைக் கொண்டது, தேனை காயத்தின் மேல் தடவுவதால் தொ ற்று ஏற்படாமல் தடுக்க படுகிறது. காயத்தில் இருக்கும் நுண் பாக்டீரியாக்கள் அழிக்கப்பட்டு சருமத்தை பழைய நிலைக்கு மாற்றுகிறது. காயத்தை குளிர்ச்சியடைய செய்து, விரைவில் ஆற்றுகிறது.\nபாலில் உள்ள புரதம் மற்றும் கொழுப்பு சத்து காயத்தை ஆற்றுவதில் வினை புரிகிறது . காயம் ஏற்பட்ட இடத்தை பாலின் ஒரு 10 நிமிடங்கள் வைப்பதால் விரைவான குணம் தெரியும். கொழுப்பு அதிகமுள்ள தயிர் கூட காயத்திற்கு மருந்தாகும்.\nதேங்காய் எண்ணெய் ஒரு சிறந்த வலி நிவாரணி. சரும பிரச்சனைகளுக்கு தீர்வான வைட்டமின் ஈ, தேங்காய் எண்ணெய்யில் அதிகம் உள்ளது.\nகொழுப்பு அமிலங்கள் மற்றும் பாக்டீரியாவுக்கு எதிராக செயலாற்றும் தன்மை கொண்டுள்ளதால், காயத்தில் இருக்கும் கிருமிகளை எதிர்த்து போராடி, காயத்தை ஆற்றும் தன்மை இந்த எண்ணெய்க்கு உண்டு.\nதீ காயத்தினால் ஏற்பட்ட வடு மறைய, எலுமிச்சை சாறுடன் சிறிது தேங்காய் எண்ணெய் கலந்து அந்த வடுவில் தினமும் மசாஜ் செய்ய வேண்டும். எலுமிச்சை சாறில் உள்ள அசிட்டிக் அமிலம்,வடுவை லேசாக்கி மறைய உதவும்.\nதீ காயங்கள் ஏற்படும்போது காயத்தின் மேல் ஐஸ் கட்டியை வைத்து தடவ கூடாது. இது இரத்த ஓட்டத்தை நிறுத்துகிறது. இதனால் திசுக்கள் மேலும் சேதமடைகின்றன. இதற்கு பதிலாக, காயப்பட்ட இடத்தை ஓடும் தண்ணீரில் வைக்கலாம். குழாய் அடியில் காயப்பட்ட இடத்தை காண்பிப்பதால் மேலும் காயம் பரவாமல் தடுக்க படுகிறது.\nதீ காயங்களுக்கு மருந்தை தெரிந்து கொண்டோம். இதனை பின்பற்றி காயங்களை உடனடியாக ஆற்றுங்கள். இதை விட சிறந்தது, கவனமாக சமயலறையில் வேலை செய்யும்போது இத்தகைய காயங்கள் ஏற்படாமல் இருப்பது தான். அப்படியும் தழும்\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nஎந்த இரண்டு ராசிகள் பிறவியிலேயே நண்பர்களாக இருப்பார்கள்\nஇந்தியர்களின் முகத்திற்கேற்ற ஃபேஷியல் முறைகள்...\nஆண்களின் முகத்தை இளமையாக வைக்கும் 8 ஆயுர்வேத முறைகள்..\nஆண்கள் என்றும் அதிக இளமையுடன் இருக்கனுமா.. அதற்கு மாதுளை தோலே போதும்...\nஅக்குளில் தொடர் அரிப்பு ஏற்படுவதற்கான காரணங்கள் என்னென்ன\nபாலை பயன்படுத்தி சருமத்தை பளபளப்பாக்க உதவும் சில அழகுக் குறிப்புகள்\nநமக்கு ராஜா ராணி கதை தெரியும்...ஆனால், ராஜா ராணி அழகு குறிப்புகள் பற்றி தெரியுமா..\nதேவதை போன்று உங்கள் காதலி மாற வேண்டுமா.. அதற்கு இந்த ஒரு இலையே போதும்.\nகை மற்றும் கால் முட்டிகளில் உள்ள கருமை ஏன் உண்டாகிறது\nகிளியோபாட்ராவின் 8 ரகசிய அழகு குறிப்புகள் வேண்டுமா.. இதை படித்து தெரிந்து கொள்ளுங்கள்.\nஇந்த ஒரு பழமே போதும் உங்களை உலக அழகி போல மாற்றுவதற்கு...\nபெண்களை ஈசியாக இம்ப்ரெஸ் செய்வது, கவர்வது எப்படி\nஆண்களின் முகத்தை பட்டுபோல வைக்கும் பப்பாளி இலை..\nகண்டமேனிக்கு அர்த்தம் மாறி போன ஸ்பெல்லிங் மிஸ்டேக் விவகாரங்கள் - போட்டோஸ்\nதினமும் என் படங்கள் எந்த இணையத்தில் பதிவாகி இருக்கும் என்ற அச்சத்துடன் வாழ்கிறேன் - My Story #292\nஉங்கள் குழந்தைகளை கண்டிப்பாக எடுக்க வேண்டிய புகைப்படங்களுக்கான ஐடியாக்கள்\nஉடனடி செய்தி அலர்ட் பெற - Tamil Boldsky\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221209585.18/wet/CC-MAIN-20180814205439-20180814225439-00650.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thendhisai.blogspot.com/2016/05/blog-post_20.html", "date_download": "2018-08-14T21:57:36Z", "digest": "sha1:DHF6RYTIL3KVK54QBR2M5RMVGGGDFDT5", "length": 32435, "nlines": 339, "source_domain": "thendhisai.blogspot.com", "title": "தென்திசை: இயந்திரம்", "raw_content": "\nஅலைபேசியில் பேசும் போதே குப்பென வியர்த்து விட்டது. உலகின் ஒட்டு மொத்த இயக்கமும் ஒரு நொடி நின்று போனது போலவே தோன்றியது. மனைவி கருவுற்றது உறுதியான நாளில் இருந்து, இந்த நாளுக்காகத்தான் காத்திருந்த்தான். சரியாக இப்போது பார்த்து இப்படியான சூழ்நிலை அமைந்து விட்டதே என்று உள்ளுக்குள் குமைந்து கொண்டிருந்தான். எவ்வளவு சாதார���மாக இருக்க முயன்றும், பதற்றத்தைக் கட்டுப்படுத்த முடியவில்லை.\nநேற்று காலை பரிசோதனைக்குச் செல்லும் போது கூட ஸ்கேன் செய்து பார்த்து விட்டு,குழந்தை தலை இன்னும் திரும்பவில்லை, இன்னும் பத்து நாட்களாவது ஆகும் என்று தான் மருத்துவர் கூறியிருந்தார். நீர்ச்சத்து மட்டும் சற்று குறைவாக இருப்பதால், இன்று காலை வந்து ஒரு ஊசி போட்டுக் கொள்ளச் சொல்லியிருந்தார்கள்.\nஇன்னும் பத்து நாட்களுக்கு அலுவலத்திற்கு விடுப்பு. எங்கும் வெளியே கூட செல்லப் போவதில்லை , மனைவி அருகிலேயே இருக்க வேண்டும் என்று நேற்று மாலை தான் நினைத்துக் கொண்டான். நினைத்த சற்று நேரத்திற்கெல்லாம், அலுவலகத்தின் தலையமையகத்திலிருந்து அதிமுக்கியமான அவசர அழைப்பு. ஹைதராபாத்தில் ஏதோ பெயர் தெரியாத ஊரின் ஆளரவமற்ற நெடுஞ்சாலையில் பழுதாகிக் கிடக்கும் இயந்திரத்தை இரண்டு நாட்களுக்குள் சரி செய்தால் தான் ஆச்சு என்று கட்டளை. மறுத்துக் கெஞ்சிய அத்தனை பதில்களுக்கும், கட்டாயம் செல்லவேண்டும், வேறு வழியில்லை என்ற ஒற்றை கட்டளை மட்டுமே மீண்டும் மீண்டும் வந்தது. சரி, பத்து நாள் இருக்கிறதே என்ற தைரியத்தில், பக்கத்து வீட்டு அக்காவை துணைக்கு இருக்கச் சொல்லி விட்டு வேறு வழியின்றி நேற்று இரவு தான் இரயிலேறினான். இரண்டு நாள் வேலை தான் என்றாலும் கிளம்பும் போதே சிறு உறுத்தல் இருந்து கொண்டே இருந்தது. ஒன்றும் ஆகாது என்று மனதை சமாதானம் செய்து கொண்டு கிளம்பி வந்தால், இன்று சரியாக காலை பத்து மணிக்கு அலைபேசி அழைப்பு வந்து விட்டது.\n“என்னங்க, நீர்ச்சத்து ரொம்ப கம்மியா இருக்காம், இன்னிக்கே சிசேரியன் செய்யனும்னு டாக்டர் சொல்றாங்க\n“என்னப்பா சொல்ற, நேத்து தானே எல்லாம் நார்மலா இருக்குனு சொன்னாங்க\n“ஆமாங்க, இன்னிக்கு மறுபடியும் ஒரு ஸ்கேன் செஞ்சு பார்த்தாங்க. பேபி முழு வளர்ச்சி வந்திருச்சு. நீர்ச்சத்து கம்மியாயிட்டா மூச்சு முட்ட ஆரம்பிச்சுரும். ரிஸ்க் வேணாம் இன்னிக்கே எடுத்துறலாம்னு சொல்றாங்க”\n“சரி, டாக்டர் என்ன சொல்றாங்களோ, அது மாதிரி செய்யுங்க. நீ ஒன்னும் பதட்டப்படாதே.எல்லாம் நல்லபடியா நடக்கும். அக்காட்ட ஃபோனை குடு”\n“அக்கா, ஒன்னும் டென்ஷன் ஆகாதீங்க. நான் எவ்ளோ சீக்கிரம் கிளம்பி வர முடியுமோ அவ்ளோ சீக்கிரம் வரப்பாக்குறேன். டாக்டரம்மாட்ட தெளிவா கேளுங்க. கண்டிப்பா சிசேரியன் தான் பண்ணனும், அதுவும் வெயிட் பண்ண முடியாது… இன்னிக்கே பண்ணனும்னு சொன்னாங்கன்னா, சரின்னு சொல்லீருங்க… வேற என்ன செய்ய.. \nவழக்கமாய், எதிர்பாராத நேரத்தில் அடிக்கடி வெளியூர் செல்ல வேண்டிய வேலை தான் என்றாலும், கண்டிப்பாக பிரசவ நேரத்தில் உடன் இருக்க வேண்டும் என்று உறுதியாகத் தான் இருந்தான். அதற்காகவே இந்த ஒரு மாதத்திற்கு எந்த வெளியூர் வேலையும் இல்லாதவாறு அட்டவணை எல்லாம் அமைத்து வைத்திருந்தான். போதாக்குறைக்கு மேலாளரிடமும் அவசர வேலை எதுவும் கொடுக்க வேண்டாம் என்றும் வேண்டாத குறையாய் சொல்லி வைத்திருந்தான். ஒருவன் எதைப்பற்றி அதிக அக்கறை எடுத்துக் கொள்கிறோனோ, அதில் சொதப்ப வைப்பது தான் விதியின் விளையாட்டு.\n“ரெண்டு நாள் வேலை தான், ரொம்ப முக்கியமான பிராஜட். இங்கிருந்து போன மெஷின்ல ஏதோ பிரச்சனை, அதை சரி செய்ய மாட்டாம மொத்த வொர்க்கும் அப்படியே நின்னு போய் கிடக்கு. நீ போய்யிட்டு வந்துரு, என்ன” என்று விதி முதலாளி குரலில் பேசும் போது ஊழியனின் மறுப்பெல்லாம் எடுபடவா போகிறது” என்று விதி முதலாளி குரலில் பேசும் போது ஊழியனின் மறுப்பெல்லாம் எடுபடவா போகிறது இன்று தன் முதல் குழந்தையின் வரவுக்காக மருத்துவமனையின் வராண்டாக்களில் குறுக்கும் மறுக்குமாக கையை பிசைந்தபடி நடந்து கொண்டிருக்க வேண்டியவன், ஆயிரம் கிலோமீட்டர்கள் தள்ளி கனரக வாகனங்கள் புழுதி இரைத்துச் செல்லும் இந்த மாநில நெடுஞ்சாலையின் பராமரிப்புப் பணிக்காக தாரும், டீசலும் கலந்த வாசனையோடு மூச்சு விட்டுக் கொண்டு நிற்கும் இந்த ராட்சச இயந்திரத்தை உயிர்ப்பிக்கப் போராடிக் கொண்டிருக்கின்றான்.\nஇரண்டு மணி நேர இடைவெளியில் மனைவியை அலைபேசியில் அழைத்தான்\n“என்னப்பா, டாக்டர் என்ன சொல்றாங்க\n“எத்தனை மணிக்கு ஆப்பரேஷன் வச்சுக்கலாம்னு கேட்டாங்க”\n“இதென்ன, நம்மட்ட கேக்குறாங்க. அவங்களுக்குத் தெரியாதாமா\n“இல்லங்க நல்ல நேரம் பார்த்து சொல்லச் சொன்னாங்க”\n“எல்லா நேரமும் நல்ல நேரம் தான், குழந்தைக்கு மூச்சு முட்டும்னு சொல்றாங்க, பார்த்து சீக்கிரமா பண்ணச் சொல்லுங்க”\n“ம்ம்ம்… நீங்க கூட இருந்தா கொஞ்சம் தைரியமா இருக்கும், நீங்க எங்கேயோ போய் உட்கார்ந்திருக்கீங்க\n“என்ன லூசுத்தனமா பேசுற, நான் என்ன வேணும்னா வந்து விளையாட்டி இருக்கேன்…சும்மா டென்ஷனைக் கிளப்பாதே… சரி நான் ஃபோனை வைக்குறேன். சார்ஜ் வேற கம்மியா இருக்கு”\nஒருவனின் ஆற்றாமை தான் கடுஞ்சொற்களை உற்பத்தி செய்கிறது. ஆறுதலாய் இரண்டு வார்த்தை பேசுவதற்காக அலைபேசியை எடுத்தவன், கடைசியில் அவள் மனம் புண்படும்படி பேச நேர்ந்து விட்டதே என்று அலைபேசியை வைத்த பின் அவனுக்குத் தோன்றியது. மீண்டும் அவளை அழைக்கத் தோன்றிய எண்ணம் வேலை பளுவில் பின்னுக்குச் சென்றது.\nசாதாரண வேலை என்று சொல்லி முதலாளி அனுப்பி வைத்து விட்டார். இங்கு வந்த பார்த்த பிறகு தான் தோண்டத் தோண்ட பூதம் போல கிளம்பி வந்து கொண்டிருப்பது தெரிந்தது. கிட்டத்தட்ட முழு இயந்திரத்தையும் கழற்றி மறுசீரமைப்பு செய்து மாட்ட வேண்டிய வேலை. இயந்திரம் பழுதாகி நிற்கும் நெடுஞ்சாலையின் சுற்று வட்டாரத்தில் மருந்துக்குக் கூட ஒரு கடை கண்ணி இல்லை. ஊற்றி வழியும் வியர்வையும், கிரீஸ் பிசுபிசுப்பும், தார் வாசமும், அவ்வப்பொழுது அடிக்கும் புழுதிக் காற்றும், காலையிலிருந்து எதுவும் சாப்பிடாத பசியும் சோர்வும் சேர்ந்து வேலையை இன்னும் கடுமையாக்கிக் கொண்டிருந்தது. ஆனாலும் கூட வேலையை சீக்கிரம் முடித்து விட்டுக் கிளம்ப வேண்டும் என்ற ஆர்வம், பணியை துரிதப்படுத்திக் கொண்டே இருந்தது. அந்த இயந்திரத்தோடு உழன்று கொண்டிருந்த பத்து மணி நேரமும், மனது மனப்பாடம் செய்த செய்யுளை ஒப்பிப்பது போல, “மகன் நல்லபடியாகப் பிறக்கட்டும், மகன் நல்லபடியாகப் பிறக்கட்டும்”என்று பிரார்த்தனை செய்து கொண்டே இருந்தது.\nஇத்தனை நாளும் கணவன் மனைவிக்குள் மகனா, மகளா என்று ஒரு பெரிய போட்டியே நடந்து வந்தது. இவன் எப்போதும் தங்களுக்கு மகள் தான் பிறக்கும் என்று உறுதியாய் நம்பிக் கொண்டிருந்தான். அவளோ,“என் வயித்துல இருக்க பிள்ள எனக்குத் தெரியாதா,நிச்சயம் பையன் தான்” என்று வாதிடுவாள்\n“பையன், பையன்னு சொல்லிட்டு இருக்க, கடைசீல பொண்ணு பிறக்குறப்ப ஏமாந்து போயிடாதே” என்று அவளை வம்பிழுப்பாள்\n”அதெல்லாம் இல்ல, பையன் தான் பிறப்பான். நீங்க பார்க்கத்தானே போறீங்க” என்று அவளும் விடாமல் அடம் பிடிப்பாள்\n”பாரு, ஏழாவது மாச ஸ்கேன்ல ஒன்னும் சொல்லலேல்ல, அப்ப பொண்னு தான்,பையன்னா நர்ஸ்மார்க குறிப்பால சொல்லிருப்பாங்க”\n“நீங்க என்ன வேண்ணா சொல்லுங்க என் பையனை எனக்குத் தெரியாதா\n“சரி, எந்தக்குழந்தைன்னா என்ன, நல்லபடியா பிறந்தா சரி தான்” என்று இவன் தான் கடைசியில் இறங்கிப் போவான்.\nஇன்று காலையில் இருந்து அவனையும் அறியாமல் மனம் “மகன் நல்லபடியாகப் பிறக்கட்டும்” என்று வேண்டுவது ஏனென்று அவனுக்கும் புரியவில்லை. இரண்டு நாட்கள் பிடிக்கும் வேலையை முழுமூச்சாய் பத்து மணி நேரத்தில் சரி செய்து விட்டான். ஒரு வழியாய் வேலையை முடித்து இயந்திரத்தை முழுத்திறனில் இயக்க விட்டு சோதித்ததில் முழு திருப்தி. மேலாளரை அழைத்து தகவலை சொல்லி விட்டுக் கிளம்பலாம் என்று அலைபேசியில் எடுத்தால் சிக்னல் சுத்தமாக இல்லை. பிறகு சிறிது தூரம் நடந்து அலைபேசியை தூக்கிப் பிடித்துப் பார்க்கும் போது ஒற்றைக் கோடு வந்தது. அவசரமாய் மேலாளரை அழைத்து வேலை முடிந்த விஷயத்தை சொல்லி விட்டு வைக்கும் போது பேட்டரி 1 சதவீதத்தில் இருந்தது. இன்னும் ஒரு அழைப்புத் தாங்கும் என்று நினைத்தவனாய் மனைவிக்கு அழைத்தான். பதிலில்லை. மீண்டும் முயற்சித்தான்.அப்பொழுதும் பதிலில்லை.\nசரி, உடனிருக்கும் அக்காவை அழைக்கலாமென அவர்கள் எண்ணுக்கு அடித்தான். நீண்ட காத்திருத்தலுக்குப் பிறகு, “எவ்ளோ நேரமாப்பா, உன் நம்பருக்கு ட்ரை பண்றது. அவள இப்போ தான் ஆப்பரேஷ்ன் தியேட்டருக்குக் கூட்டிட்டுப் போறாங்க. அதுக்கு முன்னாடி அவ உன்கிட்ட ஒரு வார்த்தை பேசனும்னு முயற்சி செஞ்சுட்டே இருந்தா… உன் ஃபோன் நாட் ரீச்சபிளாவே இருந்தது…” என்று சொல்லிக்கொண்டிருக்கும் போதே அலைபேசி உயிரை விட்டு விட்டது.\nசில தருணங்கள் அப்படித்தான் அமைந்து விடுகிறது. எழுதி வைத்து நிகழ்ச்சி நிரல் படி நடக்குற விஷயமெல்லாம் வாழ்க்கையில் எதிர்பார்க்க முடியுமா என்ன பெற்று வளர்த்த அம்மா அப்பாவை விட்டு விட்டு எந்த நம்பிக்கையில் தன்னோடு வந்தாளோ அதனை இன்றளவு இம்மி பிசகாது காப்பாற்றி வருவதாகத் தான் நம்புகிறான். இருந்தும் இப்படி ஒரு சூழ்நிலை இன்று அமைந்து விட்டது. தான் உடலளவில் அவள் அருகில் இல்லாவிட்டாலும் கூட தனது நினைவு முழுதும் அவளைச் சுற்றிக் கொண்டிருப்பதை அவளும் இந்நேரம் உணர்ந்து கொண்டு தான் இருப்பாள் என முழுதாக நம்பினான்.அத்தகைய புரிதல் இல்லாமல் என்ன தாம்பத்யம் பெற்று வளர்த்த அம்மா அப்பாவை விட்டு விட்டு எந்த நம்பிக்கையில் தன்னோடு வந்தாளோ அதனை இன்றளவு இ��்மி பிசகாது காப்பாற்றி வருவதாகத் தான் நம்புகிறான். இருந்தும் இப்படி ஒரு சூழ்நிலை இன்று அமைந்து விட்டது. தான் உடலளவில் அவள் அருகில் இல்லாவிட்டாலும் கூட தனது நினைவு முழுதும் அவளைச் சுற்றிக் கொண்டிருப்பதை அவளும் இந்நேரம் உணர்ந்து கொண்டு தான் இருப்பாள் என முழுதாக நம்பினான்.அத்தகைய புரிதல் இல்லாமல் என்ன தாம்பத்யம். முன்னும் பின்னுமாக நினைவுகள் முந்தியடிக்க ஸ்தம்பித்தவனாய்ச் சிறிது நேரம் அசைவற்று நின்றான்.\nபின் சுதாரித்துக் கொண்டவன் மனதில், சரி, அறுவை சிகிச்சை முடிய எப்படியும் ஒரு மணி நேரம் ஆகும். அதற்குள் நகர எல்லையை அடைந்து விட்டால், அங்கிருந்து தொலைபேசி செய்து தகவலை தெரிந்து கொள்ளலாம், அதற்கு முன் இங்கிருந்து உடனே கிளம்பு,உடனே கிளம்பு, என பரபரக்கத் துவங்கியது. நெடுஞ்சாலையில் விரைந்து கொண்டிருந்த கனரக வாகனங்களுக்கு சைகை காட்டி நிறுத்த முயற்சித்தான். நான்கைந்து வண்டிகள் நிற்காமல் செல்ல, பின் வந்து நின்ற லாரி ஒன்றில் தொற்றிக் கொண்டான். நகரத்திற்குள் சென்றதும், அங்கிருந்து ஏதேனும் வாடகை ஊர்தியோ, அல்லது லிஃப்டோ கேட்டு அரை மணி நேரத்தில் இரயில் நிலையத்தை அடைந்து விட்டால் எப்படியும் நள்ளிரவு பணிரெண்டு மணி இரயிலை பிடித்து விடலாம். அப்படியானால் நாளை இரவுக்குள் ஊருக்குச் சென்று பொண்டாட்டியையும், பிள்ளையையும் பார்த்து விடலாம். நினைத்துக் கொண்டே வந்தவனுக்கு கண்களில் இருந்து நீர் தாரை தாரையாய் வழிந்து கொண்டிருந்தது. “மகன் நல்லபடியாகப் பிறக்கட்டும், மகன் நல்லபடியாகப் பிறக்கட்டும்”என்ற பிரார்த்தனை வலுத்துக் கொண்டே வந்தது.\nஅகாலத்தின் மெல்லிசை – கவிஞர் சமயவேல் பணிநிறைவில் ச...\nநீர்க்கோழி - ஹருகி முரகாமி கதைகள் ( தமிழில் ஸ்ரீதர...\nகுழந்தைகள் உலகில் ஒரு பயணம்\nசன் பிக்சர்ஸ் கலாநிதி மாறன் வழங்கும் \"மருதநாயகம்\"\nநீ திரும்பி தெலுங்குக்கே போயிரு குமாரு\nவாசிப்போர்களம் - புத்தக வெளியீடு - வரவேற்புரை\n\"மான் கராத்தே” - ய மஸ்ட் ஸீ மூவி \nபோட்டோ கமெண்ட்ஸ் - 26/01/2012\nமனைவியை ஸ்கூட்டி ஓட்டப் பழக்குதல்\nமாற்றான் - போட்டுத் தாக்குறான்\nகொஞ்சமே கொஞ்சம் மட்டும் உண்மை (1)\nகவிதையை வாசிக்க இங்கே சுட்டவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221209585.18/wet/CC-MAIN-20180814205439-20180814225439-00651.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kallarai.com/ta/index-6.html", "date_download": "2018-08-14T21:11:42Z", "digest": "sha1:LQB5YSK3YTJXLRTLPE46GZF3FTFLRJLJ", "length": 13362, "nlines": 199, "source_domain": "www.kallarai.com", "title": "முகப்பு - Lankasri Notice", "raw_content": "\nபிறந்த இடம்: யாழ். நெடுந்தீவு\nவாழ்ந்த இடம்: வவு/ பெரியதம்பனை, சுவிஸ் Laufen\nபிரசுரித்த திகதி: 8 ஓகஸ்ட் 2018\nபிறந்த இடம்: யாழ். ஏழாலை\nவாழ்ந்த இடம்: யாழ். மல்லாகம்\nபிரசுரித்த திகதி: 14 ஓகஸ்ட் 2018\nபிறந்த இடம்: யாழ். புங்குடுதீவு 10ம் வட்டாரம்\nவாழ்ந்த இடம்: யாழ். புங்குடுதீவு 2ம் வட்டாரம், கொழும்பு\nபிரசுரித்த திகதி: 14 ஓகஸ்ட் 2018\nபிறந்த இடம்: யாழ். நீராவியடி\nபிரசுரித்த திகதி: 13 ஓகஸ்ட் 2018\nபிறந்த இடம்: யாழ். பருத்தித்துறை வீதி\nவாழ்ந்த இடம்: பிரான்ஸ், ஜெர்மனி\nபிரசுரித்த திகதி: 13 ஓகஸ்ட் 2018\nபிறந்த இடம்: யாழ். வசாவிளான்\nவாழ்ந்த இடம்: யாழ். மிருசுவில், கனடா\nபிரசுரித்த திகதி: 13 ஓகஸ்ட் 2018\nபிறந்த இடம்: யாழ். மாவிட்டபுரம்\nவாழ்ந்த இடம்: கொழும்பு வெள்ளவத்தை\nபிரசுரித்த திகதி: 12 ஓகஸ்ட் 2018\nபிறந்த இடம்: யாழ். அச்சுவேலி தெற்கு\nவாழ்ந்த இடம்: யாழ். அச்சுவேலி தெற்கு\nபிரசுரித்த திகதி: 12 ஓகஸ்ட் 2018\nபிறந்த இடம்: யாழ். மூளாய்\nவாழ்ந்த இடம்: யாழ். பருத்தித்துறை, கொழும்பு\nபிரசுரித்த திகதி: 12 ஓகஸ்ட் 2018\nபிறந்த இடம்: யாழ். உரும்பிராய்\nவாழ்ந்த இடம்: ஜெர்மனி, கனடா Toronto\nபிரசுரித்த திகதி: 12 ஓகஸ்ட் 2018\nபிறந்த இடம்: யாழ். சாவகச்சேரி\nவாழ்ந்த இடம்: லண்டன் Wembley\nபிரசுரித்த திகதி: 11 ஓகஸ்ட் 2018\nவாழ்ந்த இடம்: முல்லை/ புதுக்குடியிருப்பு அளம்பில்\nபிரசுரித்த திகதி: 11 ஓகஸ்ட் 2018\nபெயர்: அன்ரனி லியோ போல்\nபிறந்த இடம்: யாழ். இளவாலை\nவாழ்ந்த இடம்: நெதர்லாந்து Anna Paulowna\nபிரசுரித்த திகதி: 11 ஓகஸ்ட் 2018\nபிறந்த இடம்: யாழ். மாவிட்டபுரம்\nபிரசுரித்த திகதி: 11 ஓகஸ்ட் 2018\nபிறந்த இடம்: யாழ். வடமராட்சி வல்வெட்டி\nவாழ்ந்த இடம்: யாழ். வடமராட்சி வல்வெட்டி\nபிரசுரித்த திகதி: 11 ஓகஸ்ட் 2018\nபிறந்த இடம்: யாழ். கல்வியங்காடு\nவாழ்ந்த இடம்: பிரித்தானியா Peterborough\nபிரசுரித்த திகதி: 11 ஓகஸ்ட் 2018\nபிறந்த இடம்: யாழ். அச்சுவேலி வடக்கு\nபிரசுரித்த திகதி: 11 ஓகஸ்ட் 2018\nபிறந்த இடம்: யாழ். நல்லூர்\nபிரசுரித்த திகதி: 10 ஓகஸ்ட் 2018\nபிறந்த இடம்: யாழ். ஏழாலை\nவாழ்ந்த இடம்: யாழ். சுன்னாகம்\nபிரசுரித்த திகதி: 10 ஓகஸ்ட் 2018\nபிறந்த இடம்: சுவிஸ் Schotz\nவாழ்ந்த இடம்: சுவிஸ் Schotz\nபிரசுரித்த திகதி: 9 ஓகஸ்ட் 2018\nபிறந்த இடம்: யாழ். குப்பிளான்\nபிரசுரித்த திகதி: 28 யூலை 2018\nபிறந்த இடம்: யாழ். பண்ணாகம்\nவாழ்ந்த இடம்: யாழ். பண்ணாகம்\nபிரசுரித்த திகதி: 28 யூலை 2018\nபிறந்த இடம்: யாழ். வேலணை கிழக்கு 3ம் வட்டாரம்\nவாழ்ந்த இடம்: டென்மார்க் Billund\nபிரசுரித்த திகதி: 28 யூலை 2018\nபிறந்த இடம்: யாழ். உரும்பிராய் கிழக்கு\nவாழ்ந்த இடம்: கொழும்பு வெள்ளவத்தை\nபிரசுரித்த திகதி: 27 யூலை 2018\nபிறந்த இடம்: யாழ். நெடுந்தீவு மேற்கு 2ம் வட்டாரம்\nவாழ்ந்த இடம்: முல்லை/ முத்தையன்கட்டு\nபிரசுரித்த திகதி: 27 யூலை 2018\nபிறந்த இடம்: யாழ். ஏழாலை மேற்கு\nவாழ்ந்த இடம்: யாழ். நாரந்தனை, கனடா\nபிரசுரித்த திகதி: 27 யூலை 2018\nபிறந்த இடம்: யாழ். அச்சுவேலி தோப்பு\nவாழ்ந்த இடம்: யாழ். வியாபாரிமூலை, அச்சுவேலி தோப்பு\nபிரசுரித்த திகதி: 27 யூலை 2018\nபிறந்த இடம்: யாழ். புத்தூர்\nவாழ்ந்த இடம்: சுவிஸ் Herzogenbuchsee\nபிரசுரித்த திகதி: 27 யூலை 2018\nபிறந்த இடம்: யாழ். சாவகச்சேரி மட்டுவில் தெற்கு\nவாழ்ந்த இடம்: யாழ். சாவகச்சேரி மட்டுவில் தெற்கு\nபிரசுரித்த திகதி: 27 யூலை 2018\nபிறந்த இடம்: யாழ். புங்குடுதீவு 11ம் வட்டாரம்\nபிரசுரித்த திகதி: 27 யூலை 2018\nவாழ்ந்த இடம்: யாழ்ப்பாணம், கனடா\nபிரசுரித்த திகதி: 27 யூலை 2018\nபிறந்த இடம்: யாழ். கோப்பாய் தெற்கு\nவாழ்ந்த இடம்: டென்மார்க் Olsted\nபிரசுரித்த திகதி: 26 யூலை 2018\nபிறந்த இடம்: யாழ். அளவெட்டி\nவாழ்ந்த இடம்: ஜெர்மனி Wuppertal\nபிரசுரித்த திகதி: 26 யூலை 2018\nபிறந்த இடம்: யாழ். அராலி வடக்கு\nபிரசுரித்த திகதி: 26 யூலை 2018\nபிறந்த இடம்: யாழ். ஆனைக்கோட்டை\nவாழ்ந்த இடம்: யாழ். மானிப்பாய், லண்டன் Clayhall\nபிரசுரித்த திகதி: 26 யூலை 2018\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221209585.18/wet/CC-MAIN-20180814205439-20180814225439-00651.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilarul.net/2018/08/vedukunari.html", "date_download": "2018-08-14T21:00:15Z", "digest": "sha1:U4FYQKO2DHLP267GYBLLPXNJX47SMO2W", "length": 8233, "nlines": 74, "source_domain": "www.tamilarul.net", "title": "வெடுக்குநாறி மலைக்கு செல்ல தொல்லியல் திணைக்களம் அனுமதி - Tamilarul.Net - 24மணி நேரச் செய்திகள்", "raw_content": "\nHome / செய்திகள் / தாயகம் / பிரதான செய்தி / வெடுக்குநாறி மலைக்கு செல்ல தொல்லியல் திணைக்களம் அனுமதி\nவெடுக்குநாறி மலைக்கு செல்ல தொல்லியல் திணைக்களம் அனுமதி\nநெடுங்கேணி- ஒலுமடு வெடுக்குநாறி மலைக்கும் அங்குள்ள ஆதி ஜயனார் ஆலயத்திற்கும் செல்லகூடாதென தொல்லியல் திணைக்களம் வழங்கியிருந்த உத் தரவை தொல்லியல் திணைக்களம் நிபந்தனைகளுடன் தளர்த்தியுள்ளது.\nஒலுமடு கிராமத்தில் உள்ள வெடுக்குநாறி மலை மாற்றும் அங்குள்ள ஆதி ஜயனார் ஆலயம் ஆகியன தமது கட்டுப்பாட்டுக்கு���் வருவதாக கடந்த 10ம் திகதி அறிவி த்த தொல்லியல் திணைக்களம் அங்கு செல்ல கூடாதெனவும் மீறி சென்றால் த ண்டிக்கப்படுவீர்கள் என மக்களுக்கு கூ றியிருந்தது.\nஇந்நிலையில் மிகுந்த போராட்டத்தின் பின்னர் நேற்றய தினம் ஆடி அமாவாசை விரதத்திற்கு மட்டும் வெடுக்குநாறி மலைக்கும் ஆலயத்திற்கும் மக்கள் செல்வதற்கு தொல்லியல் திணைக்களம் அனுமதி வ ழங்கியிருந்தது.\nஇந்நிலையில் வெடுக்குநாறி மலைக்கும் ஆலயத்திற்கும் செல்வதற்கு சில நிபந்த னைகளுடன் தொல்லியல் திணைக்களம் அனுமதி வழங்கியுள்ளது. இது குறித்து நெடுங்கேணி பிரதேச்சபை உறுப்பினர் துரைராசா தமிழ்செல்வனுடன் தொடர்பு கொண்டு கேட்டபோது,\nஇன்று காலை நெடுங்கேணி பொலிஸ் நிலையத்தில் இருந்து அழைப்பு வந்தது. அதற்கமைய நாங்கள் பொலிஸ் நிலையத்திற்கு சென்றோம். அங்கே தொல்லியல் திணைக்கள அதிகாரகள் வந்திருந்தனர். தாம் வெடுக்குநாறி மலைக்கும் ஆலயத்திற்கும் செல்வதற்கும் தாம் அனுமதிக்கிறோம்.\nஆனால் ஆலயத்தை புனரமைப்பது அல்லது பெரிதாக கட்டுவது போன்ற செயற்பாடுகளை செய்வதாக இருந்தால் தம்முடைய ஒப்புதல் பெறவேண்டும் என கூறியுள்ளார் என கூறினார்.\nசெய்திகள் தாயகம் பிரதான செய்தி\nBREAKING Deutsch ENGLISH France Germany Online Tamil Tv switzerland ஆய்வு ஆன்மீகம் இந்தியா ஈழவர் படைப்புக்கள் உலகம் எம்மவர் நிகழ்வுகள் கவிதை காணொளி கிசு கிசு சமையல் சினிமா செய்தி செய்திகள் தாயகம் தொழிநுட்ப்பம் நினைவஞ்சலி பிரதான செய்தி புலம் மரண அறிவித்தல் மருத்துவம் மாவீரர் முக்கிய செய்திகள் விளையாட்டு செய்திகள்\nகாணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான அலுவலகம் என்பது அரசாங்கத்தின் பாசாங்கு\nகாணாமல் ஆக்கப்பட்டவர்கள் இறந்திருக்கலாம் என பதிலளித்த ஜனாதிபதி மற்றும் பிரதமர், காணாமல் ஆக்கப்பட்டவர்களை தேடுவதற்காக அலுவலகம் தொடங்குகிறா...\nபிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராக கொண்டுவரப்படவுள்ள நம்பிக்கையில்லா பிரேரணையில் 32 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையெழுத்திட்டுள்ளனர். ...\nவிடுதலைப் புலிகளின் சிறப்பு செயற்பாட்டு சான்றிதழை மீட்ட சர்வதேச பிரதிநிதிகள்\nஇறுதி யுத்தம் நடைபெற்ற பகுதிகளை பார்வையிடச் சென்ற சர்வதேச பிரதிநிதிகள் அந்தப்பகுதியில் காணப்பட்ட விடுதலைப் புலிகளின் காவலரண் ஒன்றிற்குள்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221209585.18/wet/CC-MAIN-20180814205439-20180814225439-00651.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.boldsky.com/beauty/skin-care/2017/reasons-why-you-should-never-use-skincare-wipes-017186.html", "date_download": "2018-08-14T21:45:26Z", "digest": "sha1:5W6JBIYVCOBBTM7Q2I53444SJD4UMFNF", "length": 15148, "nlines": 148, "source_domain": "tamil.boldsky.com", "title": "தினமும் முகத்திற்கு டிஸ்யூ பயன்படுத்துகிறீர்களா? அப்போ இதெல்லாம் தெரிஞ்சுக்கோங்க! | Reason for why should you never use skin care wipes - Tamil Boldsky", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n» தினமும் முகத்திற்கு டிஸ்யூ பயன்படுத்துகிறீர்களா\nதினமும் முகத்திற்கு டிஸ்யூ பயன்படுத்துகிறீர்களா\nசருமத்தை பாதுகாக்க நாளுக்கு நாள் புதுப்புது அழகு சாதனப்பொருட்களை பயன்படுத்தி வருகிறோம். நம்முடைய வேகமான இயந்திரத்தனமான வாழ்க்கையை காரணம் காட்டி சந்தையில் புதுப்புது ப்யூட்டி ப்ராடெக்ட்கள் அறிமுகமாகிக் கொண்டேயிருக்கின்றன.\nநம்முடைய நேரத்தை மிச்சப்படுத்துவதாலும் பயன்படுத்த எளிதாக இருப்பதாலும் அப்படியான பொருட்கள் வாங்க மக்களும் அதிக ஆர்வம் காட்டுகிறார்கள். இப்படியான ப்யூட்டி ப்ராடெக்ட்களில் தற்போது அதிகம் பயன்படுத்தப்படுவது ஸ்கின் கேர் வைப்ஸ்.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nபேபி வைப்ஸ் போலவே தற்போது பெரும்பாலானோர் ஸ்கின் கேர் வைப்ஸ் பயன்படுத்துகிறார்கள். காற்று புகாத வண்ணம் டைட்டான பாக்ஸில் ஈரப்பசையுடன் வைப்ஸ் இருக்கும்.\nஇதனை நாம் எளிதாக பயன்படுத்தலாம். தண்ணீரைக் கொண்டு முகத்தை கழுவ முடியாத சமயங்களில் இதனைப் பயன்படுத்தலாம். மேக்கப் ரீமூவ் செய்வதற்கு சருமம் வறண்டு காணப்பட்டால் இதனைப் பயன்படுத்தி முகத்தை துடைக்கலாம்.\nஇதனைப் பயன்படுத்த எளிதாக இருந்தாலும் இதனால் ஏராளமான தீமைகள் ஏற்படுகிறது.\nஸ்கின் கேர் வைப்ஸில் ஏராளமான கெமிக்கல்ஸ் இருக்கும். எப்போதும் அவை ஈரப்பதத்துடன் இருப்பதற்காக அவற்றில் கெமிக்கல் சேர்க்கப்படுகிறது. அதோடு ஈரமாக இருப்பதல பூஞ்சைகள் வராமல் தடுக்க ப்ரிசர்வேட்டிவ் சேர்க்கப்படும்.\nஇவற்றால் சென்ஸிட்டிவ் ஸ்கின் இருப்பவர்களுக்கு நோய்த்தொற்று ஏற்பட வாய்ப்புண்டு.\nஇந்த வைப்ஸ் அதிக வாசத்துடன் இருக்கும். சில வைப்ஸ்களில் பாக்டீரியா உருவாகாமல் தடுக்க அல்கஹால் பயன்படுத்தப்படும். இதனை தொடர்ந்து பயன்படுத்தினால் சருமம் வரண்டு போகும். இதனால் பல்வேறு சரும பாதிப்புகள் உண்டாகும்.\nத��்ணீரை பயன்படுத்த முடியாத சூழ்நிலைகளில் தான் அதிகமாக இதனை பயன்படுத்துகிறார்கள் ஆனால் இதனை பயன்படுத்துவதால் முகம் முழுவதுமாக சுத்தம் ஆகாது.\nசில நுண்ணிய துகள்கள் முகத்தில் ஒட்டியபடியிருக்கும். இப்படியே அடிக்கடி செய்து வந்தால் அது சருமத்திற்கு பாதிப்பையே உண்டாக்கும்.\nஎளிதாக அப்புறப்படுத்தலாம், பயன்படுத்திய உடனேயே தூக்கிப்போடலாம் என்று தான் இதனை பெரும்பாலும் வாங்குகிறார்கள். இப்படி அதிகமாக பயன்படுத்துவதால் சுற்றுச்சூழலுக்கு அதிக மாசு ஏற்படும். இது ப்ளாஸ்டிக்கை ஒத்த பாதிப்பை ஏற்படுத்திடும்.\nகண்களுக்கு போடப்படும் மேக்கப் கலைய இந்த வைப்ஸ் தொடர்ந்து பயன்படுத்தினால் அது கண்களுக்கு பாதிப்பை உண்டாக்கும்.\nகண்களைச் சுற்றி இருக்கும் சருமம் மிகவும் மெல்லியதாக காணப்படும். முகத்தில் இருக்கும் சருமத்தை விட பத்து மடங்கு மெல்லியது கண்களுக்கு அருகில் இருக்கும் சருமம். அங்கு ஏற்கனவே ஐ மேக்கப் கெமிக்கல் இருக்கும் மேலும் கெமிக்கல் நிறைந்த இந்த வைப்ஸ் கொண்டு துடைப்பதினால் கண்களுக்கு எரிச்சல் ஏற்பட வாய்ப்புண்டு.\nவைப்ஸில் இருக்கும் ஆல்கஹால் நம் சருமத்தை வறட்சியாக்கிடும். இது சீக்கிரத்திலேயே சருமத்தில் சுருக்கம் விழுவதற்கு காரணமாக அமைந்திடும். இதனால் பருக்கள், கரும்புள்ளி தோன்றும்.\nமுகத்தில் சுரக்கும் அதிகப்படியான எண்ணெய்ப் பசையை நீக்குவதற்கு பதிலகா அது மேலும் மேலும் பரவவே செய்கிறது.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nஎந்த இரண்டு ராசிகள் பிறவியிலேயே நண்பர்களாக இருப்பார்கள்\nஅக்குளில் தொடர் அரிப்பு ஏற்படுவதற்கான காரணங்கள் என்னென்ன\nஉதட்டில் ஏன் பரு வருகிறது வந்தால் என்ன செய்ய வேண்டும்\nபாலை பயன்படுத்தி சருமத்தை பளபளப்பாக்க உதவும் சில அழகுக் குறிப்புகள்\nஆண்கள் மார்பு முடியை ஷேவ் செய்யலாமா எங்கு செய்யலாம்\nஇப்படி வர்ற கால் ஆணிய ஆரம்பத்துலயே எப்படி சரி பண்ணலாம்\nஒரே வாரத்தில் தலை பேனை எப்படி ஒழிக்கலாம்... எந்த செலவும் இல்லாம...\nகை மற்றும் கால் முட்டிகளில் உள்ள கருமை ஏன் உண்டாகிறது\nஇப்படி உங்க கண்ணுக்கு கீழயும் கருவளையம் இருக்கா... இந்த 5 பொருள வெச்சு அத காலி பண்ணலாம்...\nநுனியில முடி வெடிச்சிக்கிட்டெ இருக்கே... வெட்டிவிடாமலே எப்படி சரி பண்ணலாம்... வெட்டிவிடாமலே எப்படி சரி பண்ணலாம்\nபெண்களை ஈசியாக இம்ப்ரெஸ் செய்வது, கவர்வது எப்படி\nஆண்களின் முகத்தை பட்டுபோல வைக்கும் பப்பாளி இலை..\nபுருவத்தை திரெட்டிங் செய்வது பற்றி நீங்கள் அறியாத தகவல்கள்\nSep 12, 2017 ல் வெளியிடப்பட்ட பிற செய்திகளைப் படிக்க\nவாழ்க்கைக்கு தேவையான சாணக்கியரின் பொன்மொழிகள்\nஉங்கள் குழந்தைகளை கண்டிப்பாக எடுக்க வேண்டிய புகைப்படங்களுக்கான ஐடியாக்கள்\nஆண்களின் விந்தணுவை அதிகரித்து ஆண்மை குறைவிற்கு முற்றுப்புள்ளி வைக்கும் கேரட்..\nஉடனடி செய்தி அலர்ட் பெற - Tamil Boldsky\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221209585.18/wet/CC-MAIN-20180814205439-20180814225439-00651.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.boldsky.com/health/herbs/2017/an-amazing-home-remedy-treat-irregular-periods-015775.html", "date_download": "2018-08-14T21:46:45Z", "digest": "sha1:DIDPTMAQL4CSKUBTXNCGG4BNPE4L4N7W", "length": 18169, "nlines": 150, "source_domain": "tamil.boldsky.com", "title": "பெண்களின் மாதவிலக்கு கோளாறை நீக்கும் ஒரு அற்புத வைத்தியம்!! | An Amazing home remedy to treat irregular periods - Tamil Boldsky", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n» பெண்களின் மாதவிலக்கு கோளாறை நீக்கும் ஒரு அற்புத வைத்தியம்\nபெண்களின் மாதவிலக்கு கோளாறை நீக்கும் ஒரு அற்புத வைத்தியம்\nபெண்கள் இப்போதெல்லாம், மாத விடாய் காலங்களில் அதிக வலியுடன் அல்லல் படுகின்றனர். மேலும், தாமதமாக வரும் ஒழுங்கற்ற மாதவிடாய்க் காலங்களிலும், இந்த வேதனைகளால், பள்ளிச் சிறுமியர் முதல் வேலைக்குச் செல்லும் பெண்கள் வரை, அனைவரும் துயருறுகின்றனர்.\nஎதனால் வருகிறது இந்த வலியும், ஒழுங்கற்ற மாதவிடாயும்\nஅதிக காலை நேர வீட்டு வேலைகளால் அல்லது நேரமின்மையால் காலை உணவைத் தவிர்ப்பது, முதல் காரணம். ஹார்மோன்கள் குறைபாடு மற்றும் தாமதமாகும் மாத விடாய்க் காலங்களால் பெண்களுக்கு இந்த வலி அதிகமாக ஏற்படும்.\nபொதுவாக, மாதவிடாய்க் காலங்களில் வலியும், சோர்வும் வருவது இயற்கையே என்றாலும், இன்றைய உலகில் பள்ளி கல்லூரிகளுக்குச் செல்லும் மாணவிகளும், பணிக்குச் செல்லும் பெண்களுமே, அதிகம் பாதிக்கப்படுகின்றனர்.\nகாலை உணவை தவிர்க்கக் கூடாது, அவசியம் சாப்பிட வேண்டும், இட்லி அல்லது கஞ்சி கூட குடிக்கலாம், ஆனால் ஏதேனும் ஒரு உணவு அவசியம் எடுத்துக் கொள்ள வேண்டும். வெறும் வயிற்றில் உடல் ஜீரண உறுப்புகளுக்கு ஏதும் வேலைகள் இல்லாத போது, ஹார்மோன் உற்பத்தி பாதிக்கப்பட்டு, மாதவிலக்கு நேரத்தில் வலிகள் ஏற்படக் காரணமாகிறது. எண்ணெய் உணவுகள் மற்றும் மசாலாப் பொருட்களின் உபயோகத்தைத் தவிர்க்க வேண்டும்.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nஉடலின் வலிவிற்கும் மனதின் பொலிவிற்கும் சித்தர்கள் கூறும் காய கற்பங்கள், உறு துணையாகும், காய கற்பங்கள் மூலம் நோய் நீங்கி மனமும் செம்மையாகி, நரை திரை மூப்பு இன்றி, பெரு வாழ்வு வாழலாம் என்பது சித்தர்களின் நல் வாக்கு.\nஅத்தகைய பெருமையும் உயரிய குணங்களும் கொண்ட காய கற்ப மூலிகைகளில் சித்தர்கள் முதலாய்க் குறிப்பிடுவது கடுக்காய் ஆகும். கடுக்காய் உண்டால், மிடுக்காய் வாழலாம் என்பது மூத்தோர் வாக்கு. மிக உயர்ந்த நலம் பயக்கும் ஆற்றல்களை தன்னகத்தே கொண்டு விளங்குவதால் தான் சித்தர்கள், கடுக்காயை தாயினும் மேலான இடத்தில் வைத்துப் போற்றுகின்றனர்.\nபெற்ற தாய் குழந்தையின் மேல் உள்ள பற்றால், பல விதமான தின் பண்டங்களைச் செய்து அவர்கள் உடல் நலன் கெடுத்து விடுவர், ஆயினும், கடுக்காயோ அத்தகைய உடல் நலனைச் சரி செய்து அவர்களின் வயிற்றை சுத்தம் செய்துக் காத்து, அவர்களின் நல்வாழ்வை நீட்டிக்கிறது என்பர்.\nதேவர்களின் அமிர்தத்துக்கு ஒப்பானது என சித்தர்களால் போற்றப்படும் கடுக்காய் மனிதனின் உடல் நலத்தில் பெரும் பங்கு வகிக்கிறது, ஒருவன் தன் உடல் நலனுக்காக மருந்து உண்ண முயற்சிக்கும் வேளையில், முதலில் உடலில் உள்ள நச்சுக்கள் நீக்கி உடல் தூய்மை பெற வேண்டும். தினமும் இரவில் கடுக்காய்ப் பொடி உண்டுவர, மாசுக்கள் நீங்கி உடல் வலுவாக, கடுக்காய் அருந் துணை புரியும்.\nஇத்தகைய ஆற்றல் மிக்க தேவ மூலிகை கடுக்காய் மூலம் இளம் பெண்டிரின் மாத விடாய்க் கோளாறுகளை சரி செய்வது எவ்வாறு, எனப் பார்க்கலாமா\nகடுக்காய் எனப்படுவது காய்ந்து சற்று சுருங்கிய தோலுடன் காணப்படும், கடைகளிலும் காயாகவும் கிடைக்கும், இந்தக் கடுக்காய்களை வாங்கிக் கொள்ளவும். இவற்றிலிருந்து கொட்டையை நீக்க வேண்டும், கடுக்காய்க் கொட்டைகள் மருந்துக்கு ஏற்றதல்ல, கடுக்காயின் தோலே மருந்தாகும் என்பதே, சித்தர்கள் கூறும் இரகசியம்.\nகொட்டை நீக்கிய கடுக்காய்த் தோல்கள் உள்ளங்கையில் பாதியளவு எடுத்துக் கொண்டு, அத்துடன் இரண்டு டம்ளர் நீரை ஊற்றிக் கொதிக்க விடவும். அத்துடன் சிறிது இலவங்கப் பட்டையும் சேர்க்கவும். தண்ணீர் வற்றி ஒரு டம்ளர் என்ற அளவில் வரும்போது, வடிகட்டி பருகி வர, மாதாந்திர வலிகள் எல்லாம் ஓடி விடும்.\nஅது மட்டுமா, ஒழுங்கற்ற மாதவிடாயும் சீராகும், பெண்கள் அதன் பிறகு இனி, மாதா மாதம் மாதவிடாய் நேரங்களில், நிம்மதியாக இருக்கலாம்.\nகடுக்காய் உடலில் உள்ள நச்சுப் பொருட்களை வெளியேற்றி, உடல் நலம் காப்பதில் பெரும் பங்கு வகிக்கிறது. அதிக காரம் மற்றும் கொழுப்புகள் சேர்ந்த உணவுகளால், உடலின் செரிமானத் திறன் பாதிக்கப்பட்டு, அதனால் வயிற்றில் சேரும் நச்சுத் தன்மைகளே உடலின் பல்வேறு உபாதைகளுக்கும் மூல காரணம், இத்தகைய நச்சுக்களால் தான், மாதாந்திர வலிகளும் கடுமையாக ஏற்பட்டன.\nநோய் எதிர்ப்பு சக்தி :\nகடுக்காய் தோல் தீநீர் உடல் நச்சு போக்கி, உடலின் இயற்கையான நோய் எதிர்ப்பு சக்தியை தூண்டிவிடும்,\nஉடலின் பாதுகாப்பு அரணாக விளங்கும் இந்த அற்புத குணப்படுத்தும் நிலைகளால்தான், இயற்கையாக அதிகரிக்கும் உடலின் ஆரோக்கிய செயல் பாடுகளால், பெண்கள் உடல் பாதிப்புகள் ஏதுமின்றி, தேறி வரும்.\nஅற்புத கற்ப மூலிகை கடுக்காய்ப் பொடி, தினந்தோறும் இரவில் சாப்பிட்டு வர, நம் உடலை நோய்களில் இருந்து காக்கும், உடலுக்கும் மனதிற்கும் எப்போதும், நல்லதை மட்டுமே செய்யும்.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nஎந்த இரண்டு ராசிகள் பிறவியிலேயே நண்பர்களாக இருப்பார்கள்\nபீநட், பாதாம், முந்திரி பட்டர்களில் எது நல்லது\nபெண்களை தாக்கும் லுக்கேமியா பற்றிய தகவல்கள்\nசர்க்கரை நோயுள்ளவர்கள் இந்த பழங்களை தாராளமாக சாப்பிடலாம்\nஉயிரை பறிக்கும் கால்பந்து விளையாட்டு..\nமாதவிடாயின்போது சுய இன்பம் கொள்வது மாதவிடாய் வலியை குறைக்குமாம்...\nபழச்சாறுகள் பற்றி இதுவரை நாம் நம்பிக் கொண்டிருந்த சில பொய்கள் இவைதான்\nபெண்கள் ஏன் அதிக நேரம் தூங்கவேண்டும்\nபாலியல் செயல்திறனை குறைக்கும் CKD நோய்\nஉங்களின் இறப்பையும் கணித்து சொல்லும் கூகுளின் செயற்கை நுண்ணறிவு (AI)...\nஆண்களின் விந்தணுவை அதிகரித்து ஆண்மை குறைவிற்கு முற்றுப்புள்ளி வைக்கும் கேரட்..\nவெந்தயத்தால் பெண்களுக்கு ஏற்படும் பாதிப்புகள்\n30 வயதுக்குட்பட்டோருக்கு வரும் கொடிய வகை புற்றுநோய்கள்..\nRead more about: health body women periods ஆரோக்கியம் உடல் நலம் பெண்கள் மாதவிடாய்\nJun 24, 2017 ல் வெளியிடப்பட்ட பிற செய்திகளைப் படிக்க\nதினமும் என் படங்கள் எந்த இணையத்தில் பதிவாகி இருக்கும் என்ற அச்சத்துடன் வாழ்கிறேன் - My Story #292\nஆண்கள் என்றும் அதிக இளமையுடன் இருக்கனுமா.. அதற்கு மாதுளை தோலே போதும்...\nவெந்தயத்தால் பெண்களுக்கு ஏற்படும் பாதிப்புகள்\nஉடனடி செய்தி அலர்ட் பெற - Tamil Boldsky\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221209585.18/wet/CC-MAIN-20180814205439-20180814225439-00651.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://lankasrinews.com/entertainment/03/180785?ref=section-feed", "date_download": "2018-08-14T21:02:14Z", "digest": "sha1:GA5W446UXNFMFZ3GJGRXPXYNMMS24YR5", "length": 7251, "nlines": 141, "source_domain": "lankasrinews.com", "title": "கீழாடை அணியாமல் சென்றதால் பிரபல நடிகையின் தங்கைக்கு ஏற்பட்ட அவமானம்: காவலர்கள் செய்த செயல் - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nகீழாடை அணியாமல் சென்றதால் பிரபல நடிகையின் தங்கைக்கு ஏற்பட்ட அவமானம்: காவலர்கள் செய்த செயல்\nபிரபல நடிகையான யாமி கெளதமின் தங்கை பேண்ட் அணியாமல் உணவகத்திற்குள் சென்றதால், அவரை உணவக பாதுகாவலர்கள் உள்ளே அனுமதிக்கவில்லை.\nதமிழில் இயக்குநர் ராதாமோகன் இயக்கிய கௌரவம் படத்தில் நடித்திருந்தவர் நடிகை யாமி கௌதம். தற்போது இந்தியில் உரி எனும் படத்தில் நடித்து வருகிறார்.\nஇந்நிலையில் உரி படத்தின் படப்பிடிப்புக்காக செர்பியாவிற்கு யாமி கௌதமுடன் அவரது தங்கை செர்லியும் சென்றுள்ளார்.\nஅங்கே சென்ற செர்லி அங்கிருக்கும் உணவகத்திற்குள் மேலாடை மட்டும் அணிந்துகொண்டு, கீழாடை அணியாமல் சென்றுள்ளார்.\nஇதனால் இதைக் கண்ட உணவக பாதுகாவலர்கள், அவரை உள்ளே அனுமதிக்கவில்லை.\nதமிழில் ஒரு படம் மட்டுமே நடித்த யாமி கௌதம் இந்தி, தெலுங்கு ஆகிய மொழிகளில் பிரபலமானவர் என்பது குறிப்பிடத்தக்கது.\nமேலும் பொழுதுபோக்கு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221209585.18/wet/CC-MAIN-20180814205439-20180814225439-00652.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://marinabooks.com/category?authorid=1%201048", "date_download": "2018-08-14T22:00:34Z", "digest": "sha1:EYGHHENHAQ7NU5OJEV5UHKW74GWTPIRE", "length": 3202, "nlines": 71, "source_domain": "marinabooks.com", "title": "ஆர். சத்தியநாத அய்யர்", "raw_content": "\n2018 சென்னை புத்தகக் காட்சி வெளியீடுகள்\n2017 சென்னை புத்தகக் காட்சி வெளியீடுகள்\nகுடும்ப நாவல்கள் உடல்நலம், மருத்துவம் நாட்டுப்புறவியல் சமூகம் அகராதி கதைகள் உரைநடை நாடகம் இலக்கியம் நவீன இலக்கியம் பகுத்தறிவு சிறுவர் நூல்கள் தமிழ்த் தேசியம் பொது அறிவு தத்துவம் மொழிபெயர்ப்பு வாழ்க்கை வரலாறு மேலும்...\nஉலகத் தமிழாராய்ச்சி நிறுவனம்தடம் பதிப்பகம்குறிஞ்சி பதிப்பகம்பண்மொழி பதிப்பகம்சர்வோதய இலக்கியப் பண்ணை அக்ஷயாசாலிவாகனன் பதிப்பகம்படி வெளியீடுதமிழ் வளர்ச்சிக் கழகம்அடவி பதிப்பகம்பாலாஜி பப்லிகேஷன்ஸ்சால்ட் பதிப்பகம் வாசக சாலைஹெல்த் டைம் பப்ளிகேசன்ஸ் அதிபத்தர் பதிப்பகம் மேலும்...\nஆசிரியர்: ஆர். சத்தியநாத அய்யர்\nகருத்து - பட்டறை வெளியீடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221209585.18/wet/CC-MAIN-20180814205439-20180814225439-00652.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://varnamfm.com/2018/01/12/%E0%AE%A8%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BE-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%87%E0%AE%B7%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%8D/", "date_download": "2018-08-14T21:15:09Z", "digest": "sha1:OTGBCX2IVBF5BILKWPEJVRUE7PPYGAC3", "length": 4895, "nlines": 34, "source_domain": "varnamfm.com", "title": "நயன்தாரா – விக்னேஷ் சிவன் என்ன தான் முடிவெடுத்துருக்காங்க ?????? « Varnam FM Official Website : Sri Lanka's only Tamil Melody Channel", "raw_content": "\nநயன்தாரா – விக்னேஷ் சிவன் என்ன தான் முடிவெடுத்துருக்காங்க \nதமிழ் திரையுலகில் லேடி சூப்பர் ஸ்டார் என கொண்டாடப்படும் நடிகை நயன்தாராவுக்கும் இயக்குனர் விக்னேஷ் சிவனுக்கும் இடையே காதல் உள்ளதாகவும், இருவரும் காதலித்து வருவதாக பல செய்திகள் வந்தன. ஆனால் அவர்கள் இருவரும் இதுவரை அதுபற்றி பேசவே இல்லை.\nஅவ்வப்போது நடிகை நயன்தாரா இயக்குனர் விக்னேஷ் சிவனுடன் இருக்கும் புகைப்படங்கள் வெளியாகி அவை வைரலாக பரவும். ஆனால் இருவரும் தங்கள் காதல் குறித்து இதுவரை ஊடகத்தில் பேசவே இல்லை. இந்நிலையில் இசையமைப்பாளர் அனிருத் விக்னேஷ் சிவனை வைத்துக்கொண்டு அதற்கான பதிலை கூறியுள்ளார்.\nமேலும் தானா சேர்ந்த கூட்டம் படத்தின் ப்ரோமோஷனுக்காக விழா ஒன்று சென்னையில் நடைபெற்றது. இதில் இயக்குனர் விக்னேஷ் சிவன் மற்றும் இசையமைப்பாளர் அனிருத்திடம் பல சுவாரஸ்யமான கேள்விகளை தொகுப்பாளர்கள் தொகுத்தனர்.\nகுறிப்பாக இயக்குனர் விக்னேஷ் சிவனிடம் எப்போது திருமணம் யாருடன் திருமணம் என பல கே���்விகளை கேட்டனர். ஆனால் அவர் நேரடியாக பதில் சொல்லாமல் வெகு நேரமாக சமாளித்தார்.\nஆனாலும் தொடர்ந்தும் தொகுப்பாளர்கள் கேள்விகளை கேட்க அந்த கேள்விக்கு முற்றுப் புள்ளி வைக்கும் வகையில் இசைமைப்பாளர் அனிருத், நீங்க கேட்ட எல்லா கேள்விக்கும் ஒரே பதில் நயன்தாராதான், போதுமா என்றார் கூறியுள்ளார்.\nவிக்னேஷ் சிவன், நயன்தாரா திருமணம் செய்ய உள்ளதை அனிருத் உறுதி செய்ததும் அரங்கமே கைதட்டல்களால் அதிர்ந்தது.இந்த செய்து எந்தளவு உண்மையோ \nபல நாடுகளின் நாணயத்தாள்களை அச்சிடும் சீனா\nசம்பளப் பிரச்சினை குறித்த அமைச்சரவை பத்திரம் சமர்ப்பிப்பு\nஇங்கிலாந்து நாடாளுமன்றத்திற்குள் காரை செலுத்தி விபத்துக்குளாக்கிய நபர் கைது\nபிரபல நிறுவனம் உற்பத்தி செய்துள்ள காரில் புற்றுநோயை ஏற்படுத்தும் வேதிப்பொருள் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221209585.18/wet/CC-MAIN-20180814205439-20180814225439-00652.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.cureyogaindia.com/%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D/", "date_download": "2018-08-14T20:59:55Z", "digest": "sha1:AKWQKJPTE4Q4ZCSTC3AAOVRCJ3UXF67H", "length": 12207, "nlines": 92, "source_domain": "www.cureyogaindia.com", "title": "சர்க்கரை வியாதியிலிருந்து குணம்", "raw_content": "\nமனிதனது முதல் உணவு தண்ணீர்\nHome > ஒளி உடல் > சர்க்கரை வியாதியிலிருந்து குணம் பெற‌ முடியும் எப்படி \nசர்க்கரை வியாதியிலிருந்து குணம் பெற‌ முடியும் எப்படி \nஒவ்வொரு மனிதனுக்கும் வரக்ககூடிய நோய்களில் இருந்தும் குணம் பெறமுடியும்.எளிமையான வியாதியிலிருந்து,விபத்துக்கள்,மனபிரச்சனைகள் மற்றும் கர்மவினை வியாதி வரை குணப்படுத்தி கொள்ள் முடியும்.வியாதியிலிருந்து குணப்படுத்தி கொள்ள் இன்று விஞ்ஞான் கருவிகளை அதிக அளவில் பயன் படுத்தி இன்ன வியாதி என்று தெரிந்து கொள்கிறோம். இருந்தபோதும் இன்று குணப்படுத்தமுடியாமல் வியாதியால் இறப்ப்வர் எண்ணிக்கை அதிகமாகி கொணடே வருகிற்து.இந்த வகையில் சர்க்கரை வியாதியால் இறப்பவர் எண்னிக்கை இந்தியாவில் அதிகமாகி விட்டது.இந்த வியாதியால் அனேகர் தஙகள்து உறுப்பை இழக்கிறார்கள். கை கால் வெட்ட்படுகிற்து.கண் பார்வை பறிபோகிறது.இருதய அடைப்பு வந்து அனேக‌ர் இறக்கிறார்கள். மற்ற்வர்களை போல அவர்கள் உணவு எடுத்து கொள்ள் முடிவதில்லை. இதை குணபடுத்த முடியுமா இதிலிருந்து வெளியே வர முடியுமா இதிலிருந்து வெளியே வர முடியுமா நிச்சயமாக முடியும்.எப்படி முயற்சி செய்ய வேண்டும்.மருந்து மாத்திரை எடுத்து கொள்வதலோ அல்ல்து ஆலோசனை சொல்வதை கடை பிடிப்பதாலோ இது நடப்பதில்லை.இன்று உடலளவு குறிகளுக்கே மருந்து எடுத்து கொள்ள் படுகிற்து.இது விபத்தில் பாதிக்கப்பட்ட வாகனத்தை மட்டும் சரி செய்ய முயற்சி செய்வது போலகும்.ஒட்டுனரின் மன நிலையை சீர்செய்வதே சரியானதும் பூரணமானதாகும்.ஒவ்வொரு நாளும் சுயமாக வியாதியின் தன்மையோடு, குறிகளோடூம் போறாட வேண்டும்.போறடி பெறுவதுதான் வெற்றி.அலோபதி மருத்துவத்தில் குணப்படுத்த மருந்தில்லை. பராமறிக்க் மட்டுமே மருந்து உள்ள்து என்று அறீவித்து விட்டார்கள். ஆரோக்கியம் இலகுவாக வறாது. எப்ப்டி குணம் பெறுவது. இதற்கு யோகா கற்று தருகிற்து. எப்படி எல்லாம் குணப்படுத்தி கொள்ள்லாம்.உணர்வுகளை நாம் கவனிக்க வேண்டும்.1.உடல் சின்னங்கள் 2.உடல் உணர்வுகள்.3.மன உணர்வுகள் இதை முதலில் பட்டியலிடவும்.இதை பட்டியலிடும் போதே தங்களை பற்றி அறிந்து கொள்ள்லாம்.ஏன் நாம் நோய் வாய் பட்டுள்ளோம் என்று அப்போதே தெரிந்து கொள்ள்லாம்.நோய் நாடி நோய்முதல் நாடி என்று நம் முன்னோர்கள் கூறி இருக்கிறார்கள்.இதுதான் நோய். இதுதான் பள்ளம் என்று தெரியாதவைரை நாம் உழன்று கொண்டேதான் இருக்க வேண்டும். மருந்து மாத்திரைகலை வாழ்நாள் முழுவதும் எடுத்து கொண்டுதான் இருக்க வேண்டும்.தனிப்பட்ட உண்ர்வு பூர்வமான முயற்சிதான் குணம்பெற உதவியாயிருக்கும்.பரிசோதனைகூட முடிவை மட்டும் வைத்து நாம் தீர்மானிக்கின்றோமோ அதுவரை தோல்வியைதான் தழுவமுடியும்.ந்ம் உடல் என்ன மொழியில் பேசுகிற்து.என்ன உண்ர்வுகளை தெரிவிக்கிற்து.நம் மனதில் என்ன பிரச்சினை உள்ள்து.இதை தெரிந்து கொள்ள்வேண்டும்.சர்க்கரை வியாதியில் ஆறாத புண்,அரிப்பு,அதிக பசி,அதிக தாகம் உள்ள்ங்கை எரிச்சல் அதிமூத்திரம் எடை குறைதல் இரத்தநாள் படிவுகள் உறவில் சக்தியின்மை மனஅழுத்தம், பய்ம் தூக்கமின்மை களைப்பு இன்னும் பல‌.இவை அனைத்திற்கும் தனிதனியாக மருத்துவம் செய்கின்ற்னர்.வியாதி ஒன்றே.எந்த ஒன்றை சரி செய்தால் அனைத்தும் சரி ஆகுமோ அதை செய்ய வேண்டும்.அது எது அது தான் பிராணாசக்தி.எப்ப்டி எல்லாம் செய்யலாம் \n1.பிரார்த்த‌னை 2.பிராணாசிகிட்சை 3.யோகா.4.அக்கு/ஆயில் மசாஜ் 5.இயற்கை சிகிட்சை.6.உணவுகட்டுபாடு 7.வாழ்வியல் முற��.அடிப்படையில்\nஇந்த சிகிட்சைகள் குணப்படுத்தும்.வாரம் ஒரு முறை பரிசோதனை செய்து கொண்டும் உடல் நலகுறிகளை உணர்ந்து கொண்டும் வந்தால் நிச்சய்மாக குண்ம்பெற் முடியும்\nஒளி உடல், சிகிச்சை, தமிழ், யோகா\nநோய் உருவாக காரணம் என்ன\n“ஹீலிங்” என்பது மருந்து இன்றி மாத்திரை இன்றி ஒரு மனிதனின் பிராண ஆற்றலை கொண்டு செய்யப்படும் சிகிச்சை முறையாகும். மனிதனின் ஸ்தூல உடலை தொடாமல்...\nநோய் உருவாக காரணம் என்ன\nநோய் உருவாகுவதற்கு இந்த உலகத்தில் பல காரணங்கள் உள்ளது ஆனால் உண்மையில் உடலில் என்ன நிகழ்கிறது.. இந்த ரகசியத்தை மிக அதிகமான மக்கள்...\nTamil ஒளி உடல் சிகிச்சை தமிழ்\nகுழந்தையின்மைக்கு தீர்வு யோகாவில் உண்டா \nமனநல குறைவால் உடல் எடை குறையுமா கூடுமா \nஉடல் எடை எப்படி அதிகரிக்கிறது காரணங்கள் என்ன \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221209585.18/wet/CC-MAIN-20180814205439-20180814225439-00652.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.etr.news/%E0%AE%95%E0%AF%8B%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%85%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%99/", "date_download": "2018-08-14T21:01:57Z", "digest": "sha1:QLOBTCPIBZ7YYJQSABURAG553AMXLAAW", "length": 8864, "nlines": 109, "source_domain": "www.etr.news", "title": "ETR News", "raw_content": "\nHome செய்திகள் இலங்கைச் செய்திகள் கோத்தாவுக்கு அஞ்சும் சிங்களப் பத்திரிகைகள்\nகோத்தாவுக்கு அஞ்சும் சிங்களப் பத்திரிகைகள்\nகோத்தபாய ராஜபக்ஷ தொடர்பான பல இரகசியங்கள் உள்ளன. அதனை படிப்படியாக வெளிப்படுத்துவோம் என்று தெரிவித்துள்ளார் நிதி மற்றும் ஊடக அமைச்சர் மங்கள சமரவீர.\nஐக்கிய தேசியக் கட்சியின், ஊடக மத்திய பிரிவு இன்று கட்சியின் தலைமையகமான சிறிகொத்தாவில் உத்தியோகபூர்வமாக ஆரம்பிக்கப்பட்டது. இந் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றிய மங்கள சமரவீர,\n“தனக்கு சொகுசான மாட மாளிகைகள் இருந்தால் நிரூபிக்குமாறு கோத்தபாய ராஜபக்ஷ சவால் விடுத்த போது அண்மையில் ரஞ்சன் ராமநாயக்க பகிரங்கமாக அந்த சவாலை ஏற்றுக்கொண்டு கதிர்காமத்தில் மெனிக் கங்கைக்கு அருகாமையில் நிர்மாணிக்கப்பட்ட மாளிகையின் மின்சார கட்டண பட்டியலை எடுத்து வந்து காண்பித்தார்.\nஅவரின் பெயரில் மாளிகை இல்லையென்றால் எமது மின்சார சபை வேறு வேலையில்லையா அவரது பெயருக்கு கட்டண பட்டியல் அனுப்ப என்ன கஷ்டம் உள்ளது அவரது பெயருக்கு கட்டண பட்டியல் அனுப்ப என்ன கஷ்டம் உள்ளது இராணுவத்தை வைத்து குறித்த மாளிகையை நிர்மாணித்ததாக அப்பகுதியி���ுள்ள பிக்குகளும் கூறுகின்றனர்.\nஎனவே நல்லாட்சி அரசாங்கத்தின் அமைச்சர்களை போன்று சுய மரியாதை இருந்தால் இப்போதாவது தமது பூர்வீகபூமியான அமெரிக்காவிற்கு செல்ல வேண்டும். இங்கிருந்து கொண்டு பொய்களை கூறி குழப்பம் ஏற்படுத்த முனைய கூடாது.\nகோத்தபாய ராஜபக்ஷ தொடர்பில் கூறுவதற்கு இன்னும் பல விடயங்கள் உள்ளன. அதனை படிப்படியாக வெளிப்படுத்துவோம். ஆகவே அவசரப்பட தேவையில்லை.நான் கோத்தபாய ராஜபக்ஷ தொடர்பான வழக்குகள் குறித்து அண்மையில் ஊடகவியலாளர் மாநாட்டில் தெரிவித்த போது இலத்திரனியல் ஊடகங்கள் அதனை வெளியிட்டன.\nஆனால் அச்சு ஊடகங்களில், சிங்கள பத்திரிகைகள் கோத்தபாயவிற்கு பயந்து அதனை வெளியிடவில்லை. நாட்டிலுள்ள ஊடகங்கள் சத்தியத்தை வெளிப்படுத்த வேண்டும் என்றார்.\nPrevious articleகோத்தாவுக்கு நெருக்கமான தயானுக்கு தூதுவர் பதவி கொடுக்கிறார் ஜனாதிபதி\nNext articleமஹிந்தவைப் பிரதமராக்க வேண்டும்\nநவம்பர் 13 காலை 6.15 மணியளவில் சிறிலங்கா அருகே, பூமியைத் தாக்கவுள்ள மர்மப்பொருள் –...\nநயன்தாராவின் கடைசி 3 படங்களுக்கும் அமைந்த அபூர்வ ஒற்றுமை\nசிவாஜிலிங்கம் பத்திரிகையாளர் சந்திப்பு (ஒலி வடிவம் இணைப்பு)\nஅரசியல் கைதிகளை விடுதலை செய்யகோரி ஆர்ப்பாட்டத்திற்கு அழைப்பு\nகைதிகள் விவகாரம் – பிரதமரின் பணிப்பில் துரிதமாக விபரங்கள் சேகரிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221209585.18/wet/CC-MAIN-20180814205439-20180814225439-00652.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/finance/39838-indian-share-market-achieve-new-record.html", "date_download": "2018-08-14T21:05:13Z", "digest": "sha1:5JQ6G6KSL6SCE2EKLXBDC2FWZCOH2PLS", "length": 9346, "nlines": 90, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "அடுத்த உச்சத்தில் இந்திய சந்தை வணிகம் | Indian Share Market achieve new record", "raw_content": "\nஇன்று கூடுகிறது திமுக அவசர செயற்குழு\nமெரினாவில் கருணாநிதிக்கு இடம் கொடுத்த தீர்ப்புக்கு எதிராக அரசு மேல்முறையீடு செய்திருந்தால் நானே போராட்டத்தில் இறங்கியிருப்பேன் -ரஜினிகாந்த்\nசென்னையில் நடிகர் சங்கம் சார்பில் மறைந்த திமுக தலைவர் கருணாநிதிக்கு நினைவேந்தல் நிகழ்ச்சி\nஆகஸ்ட் 20ம் தேதி அதிமுக செயற்குழு கூட்டம் நடைபெறுகிறது\nகேரளாவில் பெய்து வரும் கனமழையால் சபரிமலைக்கு பக்தர்கள் வர வேண்டாம்: தேவசம் போர்டு அறிவிப்பு\nசுதந்திர தின விழாவை முன்னிட்டு சென்னை விமான நிலையத்திற்கு 7 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு\nபிளாஸ்டிக் தேசியக் கொடிகளை ���யன்படுத்த வேண்டாம் - உள்துறை அமைச்சகம்\nஅடுத்த உச்சத்தில் இந்திய சந்தை வணிகம்\nஇந்திய பங்குசந்தை இன்றும் தனது சாதனை பயணத்தைத் தொடர்ந்தது. இதனால், மும்பை பங்குசந்தை குறியீட்டெண் சென்செக்ஸ் 232 புள்ளிகள் ஏற்றத்துடன் 36,283 புள்ளிகள் என்ற அளவிலும், தேசிய பங்குசந்தை குறியீட்டெண் நிப்டி 60 புள்ளிகள் உயர்ந்து 11,130 என்ற நிலையிலும் தங்கள் வணிகத்தை முடித்துக் கொண்டன.\nஇந்திய பங்குசந்தையின் தொடர் முன்னேற்றத்துக்கு பல்வேறு காரணங்கள் சொல்லப்படுகின்றன. எனினும், இன்று நாடாளுமன்றத்தில் தாக்கலான பொருளாதார ஆய்வறிக்கை உடனடி காரணமாகச் சொல்லப்படுகிறது. அதில் கணிக்கப்பட்டிருந்த அடுத்த ஆண்டின் வளர்ச்சி விகிதம் 7 சதவீதத்தைத் தொடும் என்பது பரவலான வரவேற்பைப் பெற்றுள்ளது. அடுத்து இன்னும் இரு நாள் இடைவெளியில் தாக்கல் செய்யப்பட உள்ள 2018-19ம் நிதியாண்டுக்கான பட்ஜெட் மற்றொரு முக்கிய காரணியாக கருதப்படுகிறது. பொருளாதாரத் துறையில் தொடர்ந்து நடைபெற்று வரும் சீர்திருத்தங்களின் அடுத்த கட்ட அறிவிப்புகள் இந்த பட்ஜெட்டில் இருக்கும் என்பது பெருமுதலீட்டாளர்கள் பலரது எதிர்பார்ப்பு. எனினும், மோடி தலைமையிலான அரசின் கடைசி முழு ஆண்டுக்கான பட்ஜெட் இது என்பதால், மக்களைக் கவரும் கவர்ச்சி திட்டங்களும் இதில் இடம்பெறலாம் எனவும் நம்பப்படுகிறது.\nமண்டை ஓடுகளோடு விவசாயிகள் போராடும்போது எம்.எல்.ஏக்களுக்கு சம்பள உயர்வா\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nவருடாந்திர விடுமுறையில் சாந்தா கோச்சார் உள்ளார்: ஐசிஐசிஐ விளக்கம்\nமக்களே மார்க்கெட்டிங் ஏஜெண்ட் - புதிய அணுகுமுறை\nஏர்டெல் 2000 ரூபாய் கேஷ்பேக் ஆஃபர்\nஇந்தியப் பங்குச் சந்தைகள் கடும் வீழ்ச்சி\nபங்குச் சந்தையின் வீழ்ச்சி முடியவில்லை: எனினும் இடைவேளை உண்டு\nபயம் காட்டிய பட்ஜெட்: பங்குச் சந்தைகளில் சரிவு\nதினமும் ஒரு 'ஸிப்'; உங்களால் முடியுமா\n\"ஒரே நாடு; ஒரே தேர்தல் சாத்தியமல்ல\" - தேர்தல் ஆணையர்\nசுதந்திர தினத்தை சீர்குலைக்க 6 பயங்கரவாதிகள் சதி திட்டம்\nதமிழகத்தின் 5 மாவட்டங்களில் மிக கனமழை : வானிலை எச்சரிக்கை\n“நடிகர்கள் எல்லாம் வெற்றிடத்தை நிரப்ப முடியாது” - தமிழிசை\n“மணமகள் தேவை” : விளம்பரம் கொடுத்து பல பெண்களை ஏமாற்றியவர்\nமெரினா தீர்ப்பு மாறாக வ��்திருந்தால் செயற்குழுவில் ஸ்டாலின் கண்ணீர் மல்க உருக்கம்\nதோற்கலாம், ஆனால் இவ்வளவு மோசமாகவா \nமழை வெள்ள நிவாரண நிதி: மலையாள ரசிகர்கள் கடும் எதிர்ப்பு\nவிஹாரி- இந்திய கிரிக்கெட்டின் புதிய நம்பிக்கை\nவாட்ஸ் அப் உங்கள் நண்பன் \nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nமண்டை ஓடுகளோடு விவசாயிகள் போராடும்போது எம்.எல்.ஏக்களுக்கு சம்பள உயர்வா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221209585.18/wet/CC-MAIN-20180814205439-20180814225439-00652.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ashtabairava.blogspot.com/2013/10/1008_7.html", "date_download": "2018-08-14T22:06:31Z", "digest": "sha1:VNH4LNCIIE5UPHT44UB4AEEA4L65SXZM", "length": 86003, "nlines": 1115, "source_domain": "ashtabairava.blogspot.com", "title": "ஓம் ஹ்ரீம் மஹாபைரவாய நமஹ: ஸ்ரீகால பைரவர் 1008 போற்றிகள்!!!(முழுமையான வடிவில்)", "raw_content": "ஓம் ஹ்ரீம் மஹாபைரவாய நமஹ\nநம் ஒவ்வொருவரின் அனைத்து கர்மவினைகளும் தீர்ந்து,வளமோடும்,நிம்மதியோடும் வாழ குலதெய்வ வழிபாடும்,பைரவ வழிபாடும் செய்தாலே போதும்;இந்த உண்மை ஒவ்வொரு மனிதர்களிடமும் சென்றடைய வேண்டும் என்பதற்காகவே ஐயா சகஸ்ரவடுகர் அவர்களின் ஆசியோடு இந்த வலைப்பூ நடத்தப்படுகிறது.மேலும் விபரமறிய aanmigakkadal@gmail.com என்ற மின் அஞ்சலைத் தொடர்பு கொள்ளவும்.\nஸ்ரீகால பைரவர் 1008 போற்றிகள்\nஉலகம்,உயிர்கள்,பிரபஞ்சம் மற்றும் அனைத்து கடவுள்களையும் நிர்வாகித்து வருபவர் ஸ்ரீகால பைரவர் ஆவார்.ஸ்ரீகால பைரவரின் உயர்ந்த வடிவமே ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ணாகர்ஷண பைரவர் ஆவார்.கடுமையான கர்மவினைகள் இருப்பவர்கள் நிம்மதியாக தூங்கியே பல மாதங்கள் அல்லது வருடங்கள் ஆகியிருக்கும்; அல்லது மனதார சிரித்தே பல வாரங்கள் அல்லது மாதங்கள் ஆகியிருக்கும்;அப்படிப்பட்டவர்களுக்கு இந்த ஆயிரத்து எட்டு போற்றி ஒரு பைரவ வரப்பிரசாதம் என்றே கூறலாம்.\nநம்மில் பலர் நமக்கு விருப்பமான சித்தரை நேரில் சந்திக்க ஆசைப்படுகிறோம்;ஆன்மீக முயற்சிகளும் எடுக்கிறோம்;நாம் விரும்பும் சித்தரை தரிசனம் செய்தாலும்,அவரிடம் சீடராகச் சேர்ந்தாலும் அவர் நமக்கு போதிப்பது ஸ்ரீகால பைரவர் வழிபாடுதான்.பெரும்பாலான சித்தர்கள் ஸ்ரீகாலபைரவர் வழிபாடு செய்வதன் மூலமாகவே அஷ்டக் கர்மாக்களிலும் பரிபூரணமான தேர்ச்சியை எட்டினார்கள்;நம்மைப் போன்ற சாதாரண மக்களும் நேரடியாகவே ஸ்ரீகால பைரவர் வழிபாடு செய்வதன் மூலமாக நாமும் சித்தர் ஆகமுடியும்.கடந்த கால யுகங்களில் ஏராளமானவர்கள் இவ்வாறு சராசரி மனித நிலையில��ருந்து நேரடியாகவே சித்தர் நிலையை எட்டியுள்ளனர்.அவ்வாறு எட்டுவதற்கு ஸ்ரீகால பைரவர் வழிபாடு ஒன்றே போதுமானது\nஎனவே,ஸ்ரீகால பைரவர் 1008 போற்றியை தினமும் அல்லது தேய்பிறை அஷ்டமி வரும் நாட்களில் ஜபிப்போம்;சகல கர்மாக்களிலிருந்தும் விடுபட்டு வளமோடும்,நலமோடும் வாழ்வோம்\nஓம் கால பைரவனே போற்றி\nஓம் லோகவல்லபனே போற்றி ஓம் காளிநாயகனே போற்றி\nஓம் வெள்ளி உடையோனே போற்றி\nஓம் பூதங்களுக்குத் தலைவனே போற்றி\nஓம் தேவர்களின் தலைவனே போற்றி\nஓம் தனம் தருபவனே போற்றி 10\nஓம் நதிகளின் புண்ணியனே போற்றி\nஓம் புகழ் உடையோரே போற்றி\nஓம் ஆசை ஒழிப்பவனே போற்றி\nஓம் பரமாத்மா ஆனவனே போற்றி\nஓம் ரம்ய மூர்த்தியே போற்றி\nஓம் வனங்களின் தலைவனே போற்றி 20\nஓம் சித்தாந்த வல்லபனே போற்றி\nஓம் சதியின் கேசவனே போற்றி\nஓம் எல்லாம் ஆனவனே போற்றி\nஓம் எங்கள் நாயகனே போற்றி\nஓம் சிறந்த புருசனானவனே போற்றி\nஓம் யோகத்தின் தலைவனே போற்றி\nஓம் ஆத்மாவில் உள்ளவனே போற்றி\nஓம் நாகராசனே போற்றி 30\nஓம் சர்வமும் ஆனவனே போற்றி\nஓம் அன்பின் வளர்ச்சியே போற்றி\nஓம் ஈஸ்வரனின் தோற்றமே போற்றி\nஓம் ஒளிச்சேர்க்கையே போற்றி 40\nஓம் விருப்பங்களின் தலைவா போற்றி\nஓம் சிந்துநதித் தலைவனே போற்றி\nஓம் விருட்சம் அளிப்பவனே போற்றி\nஓம் கோரநாதனே போற்றி 50\nஓம் தலைச்சடை உடையோய் போற்றி\nஓம் இயக்கத்தின் காரணனே போற்றி\nஓம் மகா தபசியே போற்றி\nஓம் தயை உடையாய் போற்றி\nஓம் நதிகளின் தலைவனே போற்றி\nஓம் அன்பின் இருப்பிடமே போற்றி\nஓம் வேதங்களுக்குத் தலைவனே போற்றி\nஓம் பூதபதியே போற்றி 60\nஓம் தர்மத்தின் தலைவனே போற்றி\nஓம் அறிவின் வடிவே போற்றி\nஓம் மகா வீர்யனே போற்றி\nஓம் சித்தி அளிப்பவரே போற்றி\nஓம் பிரபாகரனே போற்றி 70\nஓம் காளி நந்தவர்ணனே போற்றி\nஓம் தரணிக்கு அதிபதியே போற்றி\nஓம் பரணிக்கு அதிபதியே போற்றி\nஓம் அணுவிலும் உள்ளவனே போற்றி\nஓம் செல்வக் கோடானே போற்றி\nஓம் மந்திரவடிவானவனே போற்றி 80\nஓம் பரம் பொருளே போற்றி\nஓம் பலம் உடையவனே போற்றி\nஓம் பூத நாயகனே போற்றி\nஓம் மேதாப் பிரியனே போற்றி\nஓம் மந்திரத் தலைவனே போற்றி\nஓம் மல்லிகா சுந்தரமானாய போற்றி\nஓம் யாமம் ஆனவனே போற்றி\nஓம் சுராதீசனே போற்றி 90\nஓம் சேவாப் பிரியனே போற்றி\nஓம் காளியின் தலைவனே போற்றி\nஓம் யாக புருசனே போற்றி\nஓம் தீட்சாகரனே போற்றி 100\nஓம் தீனங்களைக் காப்பவனே போற்றி\nஓம் வெற்றிகளைத் தருபவனே போற்றி\nஓம் பார்வதி நாதனே போற்றி\nஓம் கைமாலை அணிந்தவனே போற்றி\nஓம் சகலமும் அருள்பவனே போற்றி 110\nஓம் சப்த வடிவமே போற்றி\nஓம் கற்பகத் தருவே போற்றி\nஓம் குதிரை தலைவனே போற்றி\nஓம் இனிய பேச்சுடையவனே போற்றி\nஓம் பீதி அகற்றுபவனே போற்றி\nஓம் தேவ முதல்வனே போற்றி\nஓம் காளியின் தனமே போற்றி\nஓம் என்றும் இருப்பவனே போற்றி\nஓம் கருணைக்கடலே போற்றி 120\nஓம் காரியத்தின் தலைவனே போற்றி\nஓம் காசிக்குத் தலைவனே போற்றி\nஓம் பார்வதீ ரமணனே போற்றி\nஓம் காலதேசம் கடந்தவனே போற்றி\nஓம் முக்குண உருவே போற்றி\nஓம் மூவுலகிற்கரசே போற்றி 130\nஓம் மாலதீ நாயகா போற்றி\nஓம் உமை ஒரு பாகமே போற்றி\nஓம் செல்வ நாயகனே போற்றி\nஓம் இனிமையின் உருவே போற்றி\nஓம் இனிப்பினை அருள்பவனே போற்றி\nஓம் அகர முதலானவனே போற்றி\nஓம் பலிப்ரியனே போற்றி 140\nஓம் காளி இதய ஞானமே போற்றி\nஓம் வாட்டமில்லா முகத்தவனே போற்றி\nஓம் மக்கள் நோய் தீர்ப்பவனே போற்றி\nஓம் வரங்கள் மிகத் தருபவனே போற்றி\nஓம் செல்வம் அருள்பவனே போற்றி\nஓம் தீரருக்கு இறைவனே போற்றி\nஓம் பார்வதியின் இதயநாதனே போற்றி 150\nஓம் பலம் தருபவனே போற்றி\nஓம் ஈடு இணை இல்லாதவனே போற்றி\nஓம் மந்தர நாயகனே போற்றி\nஓம் மாலதிப்பூ விரும்புவனே போற்றி\nஓம் மாயை ஆனவனே போற்றி\nஓம் நாவின் சுவையே போற்றி\nஓம் கோரியது கொடுப்பவனே போற்றி\nஓம் சூலம் ஏந்தியவனே போற்றி\nஓம் விளக்காய் ஒளிர்பவனே போற்றி 160\nஓம் பிறப்பை அழிப்பவனே போற்றி\nஓம் பெருவாழ்வு அளிப்பவனே போற்றி\nஓம் பிழைகளைப் பொறுப்பவனே போற்றி\nஓம் நான்முகன் தலைவனே போற்றி\nஓம் சராசரம் உடையவனே போற்றி\nஓம் மக்களின் தலைவனே போற்றி\nஓம் தாவரம் ஆனவனே போற்றி\nஓம் தவத் தெய்வமே போற்றி\nஓம் செல்வ ஒளியோனே போற்றி 170\nஓம் பார்த்தனனால் பூசிக்கப்பட்டவனே போற்றி\nஓம் ஒலியின் ஓசையே போற்றி\nஓம் உயர்வுகள் தருபவனே போற்றி\nஓம் மானம் உடையாய் போற்றி\nஓம் கோள்களின் தலைவா போற்றி\nஓம் சிற்றின்பம் அற்றவனே போற்றி\nஓம் மேன்மைக்குரியவனே போற்றி 180\nஓம் காங்கேயன் தந்தையே போற்றி\nஓம் நிறைவினைத் தருபவனே போற்றி\nஓம் தெய்வத்தின் தெய்வமே போற்றி\nஓம் தீமைகள் அழிப்பவனே போற்றி\nஓம் அற்புத உருவே போற்றி\nஓம் வழி நடத்துபவனே போற்றி\nஓம் அழகிய வடிவானவனே போற்றி\nஓம் ஆனந்தச் சிலையே போற்றி\nஓம் அடியாந்த காவலனே ��ோற்றி 190\nஓம் மகா நாதனே போற்றி\nஓம் யமி தேவனே போற்றி\nஓம் நினைத்ததைத் தருபவனே போற்றி\nஓம் சதி நாதனே போற்றி\nஓம் நிம்மதி அருள்பவனே போற்றி\nஓம் உன்னத தெய்வமே போற்றி\nஓம் காளிகா ரமணனே போற்றி\nஓம் கண முதல்வனே போற்றி 200\nஓம் நாதங்கள் உள்ளவனே போற்றி\nஓம் தல சோதியே போற்றி\nஓம் செல்வ ராசனே போற்றி\nஓம் உலக நாதனே போற்றி\nஓம் பூதங்கள் உடையவனே போற்றி\nஓம் தக்கன தருபவனே போற்றி\nஓம் தருமத்தின் தலைவனே போற்றி\nஓம் மனம் அருள்பவனே போற்றி 210\nஓம் வெற்றியின் ஈசனே போற்றி\nஓம் திவ்யம் ஆனவனே போற்றி\nஓம் தேவர்களின் தலைவனே போற்றி\nஓம் கொற்றக் குடையோனே போற்றி\nஓம் நீதி பூசிப்பவனே போற்றி\nஓம் நாகர் இறைவனே போற்றி\nஓம் உலகினைக் காப்பவனே போற்றி 220\nஓம் உலகைக் காப்பவனே போற்றி\nஓம் உயிரினும் உயிரே போற்றி\nஓம் வன வடிவானவனே போற்றி\nஓம் கருணையின் கடலே போற்றி\nஓம் தேவர்கள் வணங்கும் தெய்வமே போற்றி\nஓம் உடமைகள் தருபவனே போற்றி\nஓம் தேவர்களின் தலைவனே போற்றி 230\nஓம் ஆனந்தம் தருபவனே போற்றி\nஓம் ஆசைகள் அற்றவனே போற்றி\nஓம் வில்லும் வாளும் உடையவனே போற்றி\nஓம் குணமெனும் குன்றே போற்றி\nஓம் பூ இதழில் பிறந்தவனே போற்றி\nஓம் செல்வம் உடையாய் போற்றி\nஓம் விண்ணவர் தலைவனே போற்றி 240\nஓம் பூமியைக் காப்பவனே போற்றி\nஓம் பீம சேனனே போற்றி\nஓம் மோட்சம் அளிப்பவனே போற்றி\nஓம் கண்களின் ஒளியே போற்றி\nஓம் கனக மாமணியே போற்றி\nஓம் அன்பருக்கு அன்பே போற்றி\nஓம் அனைவருக்கும் அருள்பவனே போற்றி 250\nஓம் செல்வத்தின் நிதியே போற்றி\nஓம் தத்துவத் தலைவனே போற்றி\nஓம் காமத்தை வென்றவனே போற்றி\nஓம் பழங்களை ஏற்பவனே போற்றி\nஓம் வெற்றி அடைந்தவனே போற்றி\nஓம் வெற்றியின் காரணனே போற்றி\nஓம் ஓங்கார உருவே போற்றி\nஓம் மனத்தை வென்றவனே போற்றி 260\nஓம் நாகத் தலைவனே போற்றி\nஓம் பயங்கர வடிவானவனே போற்றி\nஓம் மோட்சம் காப்பவனே போற்றி\nஓம் சொர்ணம் கொடுப்பவனே போற்றி 270\nஓம் சித்தரில் உள்ளவனே போற்றி\nஓம் திருமாளிகைத் தேவனே போற்றி\nஓம் சூரர்களின் தலைவனே போற்றி\nஓம் பூதங்களின் தலைவனே போற்றி ஓம் வெற்றிச் செல்வனே போற்றி\nஓம் ஞானமே போற்றி 280\nஓம் உயிர்களுக்கு இறைவனே போற்றி\nஓம் உயிர்களைத் தாங்குபவனே போற்றி\nஓம் டங்க நாயகனே போற்றி\nஓம் சமநிலை ஆனவனே போற்றி\nஓம் எங்கும் நிறைந்தவனே போற்றி\nஓம் பூமியைக் காப்பவனே போற்றி\nஓம் பார்த்தனன���க் காத்தவனே போற்றி\nஓம் கோவிலைக் காப்பவனே போற்றி\nஓம் ஒளிவீசும் ஒளியே போற்றி 290\nஓம் தியானத்தின் தலைவா போற்றி\nஓம் தூய தீபம் ஏற்பவனே போற்றி\nஓம் தேனும் பழமும் ஏற்பவனே போற்றி\nஓம் முழு முதற் பொருளே போற்றி\nஓம் வேள்விப் பொருளே போற்றி\nஓம் வாம வல்லபனே போற்றி\nஓம் சகல கலா வல்லபனே போற்றி\nஓம் அன்பின் ஊற்றே போற்றி\nஓம் ஏழைகளின் துணையே போற்றி\nஓம் இரக்கமிக்கோனே போற்றி 300\nஓம் உலக நாயகனே போற்றி\nஓம் உயிர்களின் நாதனே போற்றி\nஓம் வேள்வித் தலைவனே போற்றி\nஓம் பள்ளி அணைப் பரமனே போற்றி\nஓம் தலத்தின் தலைவனே போற்றி\nஓம் தனஞ்சயனே போற்றி 310\nஓம் உலகப் பிரியனே போற்றி\nஓம் பழம் பொருளே போற்றி\nஓம் ஆண்களின் தலைவனே போற்றி\nஓம் எண்ணத்தின் எண்ணமே போற்றி\nஓம் மூல முதல் ஆனவனே போற்றி\nஓம் வேள்வியின் இறைவா போற்றி\nஓம் வளங்களின் தலைவா போற்றி 320\nஓம் வீரத் தலைவா போற்றி\nஓம் காக்கப் பிறந்தவனே போற்றி\nஓம் ஞான மயமே போற்றி\nஓம் சித்த ராசனே போற்றி\nஓம் நீரால் பூசிக்கப்படுபவனே போற்றி\nஓம் கருணைக் கடலே போற்றி\nஓம் பனிமலை அரசே போற்றி 330\nஓம் எங்களின் சிந்தையே போற்றி\nஓம் மோக மூர்த்தியே போற்றி\nஓம் மானம் காப்பவனே போற்றி\nஓம் சய சய ஒளியே போற்றி\nஓம் பலிதானம் விரும்புபவனே போற்றி\nஓம் பாவங்களைப் போக்குபவனே போற்றி\nஓம் திருவடி முதலே போற்றி\nஓம் உலக நாயகனே போற்றி 340\nஓம் பூ அழகனே போற்றி\nஓம் எங்கும் நிற்பவனே போற்றி\nஓம் உயிர்களின் உயிரே போற்றி\nஓம் முக்கட் சுடரே போற்றி\nஓம் தூய சித்தமே போற்றி\nஓம் மகாபலம் உடையவனே போற்றி\nஓம் தெய்வக் கடலே போற்றி\nஓம் பேரொளியின் பேரொளியே போற்றி 350\nஓம் திருவிளையாட்டு உடையவனே போற்றி\nஓம் கொற்றக் கொடையோனே போற்றி\nஓம் வெற்றி அளிப்பவனே போற்றி\nஓம் நிலையான ஞானமே போற்றி\nஓம் மலர்களின் மனமே போற்றி\nஓம் செல்வம் தருபவனே போற்றி 360\nஓம் பூமியின் கேள்வனே போற்றி\nஓம் ஆத்ம நாதனே போற்றி\nஓம் அகந்தை அழிப்பவனே போற்றி\nஓம் மங்கள நாதனே போற்றி\nஓம் பிச்சை ஏற்றவனே போற்றி ஓம் பிரபஞ்ச ஆத்மாவே போற்றி\nஓம் இந்திரனுக்கு அரனே போற்றி 370\nஓம் மீன் பிடித்தவனே போற்றி\nஓம் கங்கையைத் தாங்கியவனே போற்றி\nஓம் தீரம் உடையவனே போற்றி\nஓம் சமுத்திரத்தின் தலைவா போற்றி\nஓம் கேடகப் பிரியனே போற்றி\nஓம் மலையைக் காத்தவனே போற்றி\nஓம் சீறும் சிவனே போற்றி\nஓம் கணங்களின் தலைவனே போற்றி 380\nஓம் குணங்களின் தலைவா போற்றி\nஓம் கணங்கள் உடையவனே போற்றி\nஓம் ஆத்மாவில் மறைந்தவனே போற்றி\nஓம் எட்டெட்டு உருவானவனே போற்றி\nஓம் பூத நாயகனே போற்றி\nஓம் எண்ணில் அடங்கா குணமே போற்றி\nஓம் ஆத்மாக்களின் கூட்டமே போற்றி\nஓம் எதிரிகளை வெல்பவனே போற்றி\nஓம் பல்லுயிர் ஈன்றவனே போற்றி 390\nஓம் ஞான வடிவமே போற்றி\nஓம் வெற்றியைக் கொடுப்பவனே போற்றி\nஓம் வெற்றியின் செல்வமே போற்றி\nஓம் குடைநிழல் போன்றோனே போற்றி\nஓம் புலன்களை வென்றவனே போற்றி\nஓம் மனதுக்கு உகந்தவனே போற்றி\nஓம் வேத மயிலே போற்றி\nஒம் வீரத்தின் தலைவனே போற்றி\nஓம் தெய்வத்தின் தெய்வமே போற்றி 400\nஓம் வெற்றியின் வீரனே போற்றி\nஓம் சந்தேகம் நீக்குபவனே போற்றி\nஓம் டகார வடிவமே போற்றி\nஓம் வினாயக ராசனே போற்றி\nஓம் விரதம் ஏற்பவனே போற்றி\nஓம் நிலையான ராசியே போற்றி\nஓம் அருளும் அப்பனே போற்றி 410\nஓம் நிலையான ஆதாரமே போற்றி\nஓம் உடுக்கை உடையவனே போற்றி\nஓம் மாதுளம் பூவை விரும்புவனே போற்றி\nஓம் ஆகாசம் நிறைந்தவனே போற்றி\nஓம் தாயுள்ளம் கொண்டவனே போற்றி\nஓம் எங்கும் இயங்குபவனே போற்றி 420\nஓம் அக்னி தேவனே போற்றி\nஓம் அக்னியை ஏந்தியவனே போற்றி\nஓம் கருணைக் கடலே போற்றி\nஓம் ஆதிக்கு இறைவனே போற்றி\nஓம் இதழால் அர்ச்சிக்கப்படுபவனே போற்றி 430\nஓம் தலத்தின் நாயகனே போற்றி\nஓம் நீண்ட தோளனே போற்றி\nஓம் உலகினைத் தாங்குபவனே போற்றி\nஓம் உலகம் எங்கும் ஈன்றவனே போற்றி\nஓம் எங்கும் பரந்தவனே போற்றி\nஓம் மானிடரைக் காப்பவனே போற்றி\nஓம் எல்லாம் உடையவனே போற்றி\nஓம் பூமியைத் தாங்குபவனே போற்றி 440\nஓம் மண்ணின் நாயகனே போற்றி\nஓம் துன்பங்கள் துடைப்பவனே போற்றி\nஓம் நிலம் தருபவனே போற்றி\nஓம் பால் குணனே போற்றி\nஓம் மலை அரசன் மனமே போற்றி\nஓம் பல் குணனே போற்றி\nஓம் தவ வலி கொண்டவனே போற்றி 450\nஓம் அருள் தரும் அப்பனே போற்றி\nஓம் பாம்பை உடையவனே போற்றி\nஓம் புருவங்களின் ஈசனே போற்றி\nஓம் புகழ ஓங்கியவனே போற்றி\nஓம் மலையின் அரசே போற்றி\nஓம் எங்களின் அன்பனே போற்றி 460\nஓம் எங்களைக் காப்பவனே போற்றி\nஓம் காப்பாற்றுவதில் முதல்மையோனே போற்றி\nஓம் மாயப் பிறப்பறுப்பவனே போற்றி\nஓம் எங்களின் அரனே போற்றி\nஓம் எங்களின் பெருமானே போற்றி\nஓம் வேத முடிவே போற்றி\nஓம் வள்ளலே போற்றி 470\nஓம் தென் தில்லையில் நிற்போனே போற்றி\nஓம் பலம் தருபவனே போற்றி\nஓம் ஞான மூர்த்தியே போற்றி\nஓம் மணி ரம்மியனே போற்றி 480\nஓம் மனுப் பிரியனே போற்றி\nஓம் மகீப் பிரியனே போற்றி\nஓம் மணி மண்டலமே போற்றி\nஓம் மனு ராசனே போற்றி\nஓம் மந்திரத் தலைவனே போற்றி\nஓம் மந்திரம் அருள்பவனே போற்றி\nஓம் மகீ பாலனே போற்றி\nஓம் மூலப் பொருளே போற்றி\nஓம் மாணிக்க ஒளியே போற்றி 490\nஓம் வேள்வி வளர்ப்பவனே போற்றி\nஓம் எல்லாம் ஆனவனே போற்றி\nஓம் மூலப் பொருளே போற்றி\nஓம் மணி கூடனனே போற்றி\nஓம் மணிப் பிரியனே போற்றி\nஓம் ரமாபதியே போற்றி 500\nஓம் பரஞான வடிவே போற்றி\nஓம் ரமா காந்தனே போற்றி\nஓம் தவ வலிவுடையோனே போற்றி ஓம் வணங்கப்படுபவனே போற்றி ஓம் ரமா தீசனே போற்றி\nஓம் நான்மறை முதல்வா போற்றி\nஓம் வனத்தில் உள்ளவனே போற்றி\nஓம் எங்களின் நினைவே போற்றி\nஓம் அருள் தரும் அப்பனே போற்றி\nஓம் எங்களின் துணைவா போற்றி 510\nஓம் வனங்களில் உலவுபவனே போற்றி\nஓம் மாந்தர்க்கு அரசனே போற்றி\nஓம் ராம வல்லபனே போற்றி\nஓம் குளிரின் சுகமே போற்றி\nஓம் வன நாயகனே போற்றி\nஓம் சித்தி கரனே போற்றி\nஓம் சீலம் உடையவனே போற்றி\nஓம் சனி பகவானே போற்றி 520\nஓம் சதியின் ஆத்மாவே போற்றி\nஓம் நெறியே போற்றி 530\nஓம் தேவர்களின் இறைவா போற்றி\nஓம் அழிவில்லா ஆனந்தமே போற்றி\nஓம் கருமுகில் கண்ணனே போற்றி\nஓம் சரமுத்திரை காட்டுபவனே போற்றி\nஓம் தாமரைத் தடாகமே போற்றி\nஓம் சதீஸ்வரனே போற்றி 540\nஓம் சர்வமூர்த்தி சொரூபனே போற்றி\nஓம் அமுதக் கடலே போற்றி\nஓம் சூரியனைக் காப்பவனே போற்றி\nஓம் அரசனே போற்றி 550\nஓம் மலையில் வாழ்பவனே போற்றி\nஓம் கமல நாதனே போற்றி\nஓம் பெரும்பிணி மருந்தே போற்றி\nஓம் மகத அரசனே போற்றி\nஓம் நதி நாயகனே போற்றி\nஓம் குணங்களைக் கற்பிப்பவனே போற்றி 560\nஓம் மலர் போன்றவனே போற்றி\nஓம் அச்சத்தைப் போக்குபவனே போற்றி\nஓம் தேவாதி தேவனே போற்றி\nஓம் நெருப்பு ஏந்தியவனே போற்றி\nஓம் சோதிப் பரனே போற்றி\nஓம் சய சய போற்றி\nஓம் புதுமையோனே போற்றி 570\nஓம் நாக மண்டல மண்டிதனே போற்றி\nஓம் எவர்க்கும் அரசனே போற்றி\nஓம் வாசுகி கண்ட பூசனே போற்றி\nஓம் புதனுக்கு அரசே போற்றி\nஓம் வாசல் காப்போனே போற்றி\nஓம் நல்வாக்கு அளிப்போனே போற்றி\nஓம் நற்குணம் உடையவனே போற்றி\nஓம் மாம்பூ மகிழ்வோனே போற்றி 580\nஓம் குரு பைரவனே போற்றி\nஓம் தேவர்களின் வாழ்வே போற்றி\nஓம் எங்களின் சிந்தையே போற்றி\nஓம் இலட்சுமியின் அன்பனே போற்றி\nஓம் கால தேவனே போ���்றி\nஓம் விதிகளை நியமிப்பவனே போற்றி\nஓம் முகிலே போற்றி 590\nஓம் சிந்தை புகுந்தாய் போற்றி\nஓம் பாவம் அறுப்பவனே போற்றி\nஓம் புதன் ஆவியே போற்றி\nஓம் மனத்துக்கு அன்பனே போற்றி\nஓம் தேவியின் புதல்வனே போற்றி\nஓம் எரி ஊட்டுபவனே போற்றி\nஓம் யாவும் ஆனவனே போற்றி\nஓம் மாம்பூ உடையோனே போற்றி\nஓம் சுப்ரமணிய பைரவனே போற்றி 600\nஓம் தேவர்களால் பாடப்படுபவனே போற்றி\nஓம் நீங்கா இறைவனே போற்றி\nஓம் வேள்விப்பலியை ஏற்பவனே போற்றி\nஓம் மான் ஏந்தியவனே போற்றி\nஓம் சிந்தை புகுந்தவனே போற்றி\nஓம் கபால மாலை சூடியவனே போற்றி\nஓம் மலை அரசனே போற்றி\nஓம் கமலா காந்த வல்லபனே போற்றி 610\nஓம் போர்க்கோலம் கொண்டவனே போற்றி\nஓம் புதனால் வணங்கப்படுபவனே போற்றி\nஓம் சுந்தரியால் சேவிக்கப்படுபவனே போற்றி\nஓம் குணங்களின் சிறப்பே போற்றி\nஓம் மாலதீ மலரே போற்றி\nஓம் பைரவ ஈசனே போற்றி\nஓம் தேவர்களின் சுடரே போற்றி 620\nஓம் கலப்பை ஏந்தியவரே போற்றி\nஓம் கடயோக வல்லவனே போற்றி\nஓம் சூரியனின் ஆத்மாவே போற்றி\nஓம் மாலை எழுந்த மதியே போற்றி\nஓம் வினைகள் அறுப்பாய் போற்றி\nஓம் திசைகளில் உள்ளவனே போற்றி\nஓம் நாகங்களைப் படைப்பவனே போற்றி\nஓம் அரசருக்கு அரசனே போற்றி\nஓம் குண்டலீசனே போற்றி 630\nஓம் புத சித்தனே போற்றி\nஓம் இலக்கின் கட்டமே போற்றி\nஓம் துவாரகையில் வாழ்பவனே போற்றி\nஓம் மாம் பூ மணத்தோனே போற்றி\nஓம் அமுதம் அருளியவனே போற்றி\nஓம் கரும்பின் இனிப்பே போற்றி 640\nஓம் கலப்பை உடையோனே போற்றி\nஓம் கடலின் முத்தே போற்றி\nஓம் இடாகினி நாயகனே போற்றி\nஓம் சுடர் மிகு விளக்கே போற்றி 650\nஓம் தாபங்களை போக்குபவனே போற்றி\nஓம் கர்ப்பத்தைக் காப்பவனே போற்றி\nஓம் மாமர வாசனனே போற்றி\nஓம் அமுத அன்பனே போற்றி\nஓம் எங்கும் நிறைந்த சுடரே போற்றி\nஓம் நஞ்சுண்டவனே போற்றி 660\nஓம் நன்மை செய்வோனே போற்றி\nஓம் பால்பானகம் பருகுபவனே போற்றி\nஓம் திகம்பரவரப் பிரதனே போற்றி\nஓம் மலையில் பள்ளி கொண்டவனே போற்றி\nஓம் எங்கும் பிரகாசிப்பவனே போற்றி\nஓம் காலனை வென்றவனே போற்றி\nஓம் புதன் அன்பனே போற்றி 670\nஓம் அவதாரம் செய்பவனே போற்றி\nஓம் தேவியின் தொண்டனே போற்றி\nஓம் மெய்தோல் உரித்தவனே போற்றி\nஓம் அடியவர்களின் அமுதமே போற்றி\nஓம் மாமர வல்லபனே போற்றி\nஓம் எட்டுத்திசை காவலனே போற்றி\nஓம் ஆடல் மகிழ்வோனே போற்றி\nஓம் அக்னியால் பூசிக்கப்பட்டவனே போற்றி 680\nஓம் பார்வதியின் பாகனே போற்றி\nஓம் எங்களின் கதியே போற்றி\nஓம் உலக நாதனே போற்றி\nஓம் திசைகளைக் காப்பவனே போற்றி\nஓம் நித்ய தர்ம பராயணனே போற்றி\nஓம் மகமாலை அணிந்தவனே போற்றி\nஓம் பொருளே போற்றி 690\nஓம் தேவி புத்ரனே போற்றி\nஓம் அமுத இனியவா போற்றி\nஓம் சூலம் ஏந்தியவனே போற்றி\nஓம் சதுரா போற்றி 700\nஓம் காலக் கடவுளே போற்றி\nஓம் வித்தின் வித்தே போற்றி\nஓம் கூர்வாள்படையோய் போற்றி 710\nஓம் தாப அக்னியே போற்றி\nஓம் மாம்பழ அழகனே போற்றி\nஓம் பைரவியின் துணையே போற்றி\nஓம் பிணிகள் போக்கும் மருந்தே போற்றி\nஓம் மூலநோய் தீர்க்கும் முதல்வனே போற்றி\nஓம் பேரருள்கள் செய்தவனே போற்றி\nஓம் ஐம்புலன் காப்பவனே போற்றி 720\nஓம் நலம் செய்பவனே போற்றி\nஓம் காமனை வென்றவனே போற்றி\nஓம் செம்பொன் மேனியனே போற்றி\nஓம் வாட்படை கொண்டாய் போற்றி\nஓம் கற்பகமாய் அருள்பவனே போற்றி\nஓம் கெளரவனே போற்றி 730\nஓம் மேன்மை ஆனவனே போற்றி\nஓம் ஹூம் ஹூம் மந்திரப்ரியனே போற்றி\nஓம் அரன் வடிவே போற்றி\nஓம் மாணிக்க ஒளியோனே போற்றி\nஓம் ஈசான திசையோனே போற்றி\nஓம் பொறுமையை ஆக்குபவனே போற்றி\nஓம் காபாலியே போற்றி 740\nஓம் தேவரறியாத தேவனே போற்றி\nஓம் ஆயுதம் ஏந்தியவனே போற்றி\nஓம் சூரியனின் ஆத்மாவே போற்றி\nஓம் தர்க்கப் பிரியனே போற்றி\nஓம் புத நாதனே போற்றி\nஓம் எதிலும் உள்ளவனே போற்றி\nஓம் மாலதி மலர் அணிந்தவனே போற்றி 750\nஓம் அஷ்ட பைரவனே போற்றி\nஓம் மலையில் உள்ளவனே போற்றி\nஓம் சம்காரம் செய்பவனே போற்றி\nஓம் பகைவரை ஒழிப்பவனே போற்றி\nஓம் அருகம்புல்லால் அலங்கரிப்பவனே போற்றி\nஓம் உலகைக் காப்பவனே போற்றி\nஓம் உர்வாங்கனே போற்றி 760\nஓம் மரணத்தை வெல்பவனே போற்றி\nஓம் நாமங்கள் உடையவனே போற்றி\nஓம் வறுமையை நீக்குபவனே போற்றி\nஓம் நெஞ்சிருக்கை கொண்டவனே போற்றி\nஓம் கணங்களை உடையவனே போற்றி 770\nஓம் வார்சடை விரும்பியே போற்றி\nஓம் உலகேழும் ஆனவனே போற்றி\nஓம் விளக்கொளியில் நின்றவனே போற்றி\nஓம் அன்ன நடையோனே போற்றி\nஓம் காளியின் மனதுக்கு உகந்தவனே போற்றி\nஓம் நிர்வாண மூலப் பொருளே போற்றி\nஓம் கண்டவாத்தியம் வாசிப்பவனே போற்றி 780\nஓம் இடாகினி இதயமே போற்றி\nஓம் அம்பிகா வல்லவனே போற்றி\nஓம் நீண்ட கரங்கள் உடையவனே போற்றி\nஓம் கரும்புச்சாற்றின் இனிமையே போற்றி\nஓம் மதுமாமிச மாகோத்சவனே போற்றி 790\nஓம் அமுதக்கடலால் வணங்கப்பட்டவனே போற்றி\nஓம் மலர்தூவ நின்றவனே போற்றி\nஓம் சிந்தையில் அமர்ந்தவனே போற்றி\nஓம் அன்ன வாகனத் தலைவனே போற்றி\nஓம் கருணைக் கடலே போற்றி\nஓம் சீர்காழி அமர்ந்தவனே போற்றி\nஓம் பொறுமையின் வடிவே போற்றி\nஓம் கருணைப் பார்வையனே போற்றி\nஓம் இடாகினி பாகனே போற்றி 800\nஓம் வெள்ளெலும் பூண்டார் போற்றி\nஓம் கோலாடைக் குழகரே போற்றி\nஓம் நரர்களின் தேவனே போற்றி\nஓம் தேவியின் பிராணனே போற்றி\nஓம் ஒலியின் கம்பீரமே போற்றி\nஓம் பொன்னே போற்றி 810\nஓம் அரக்கனை அழித்தவனே போற்றி\nஓம் பூதத் தலைவனே போற்றி\nஓம் அன்ன மந்திர வடிவமே போற்றி\nஓம் ஸ்ரீவராகியின் ஆத்மநாதனே போற்றி\nஓம் நொடியை அருள்பவனே போற்றி\nஓம் பொறுமையின் கலையே போற்றி\nஓம் டமாரம் வாசிப்பவனே போற்றி\nஓம் கபால கவசவிரும்பியே போற்றி\nஓம் பரம்பரை மேலார்த்தார் போற்றி 820\nஓம் தூய திருமேனி கொண்டவனே போற்றி\nஓம் சோமப் பிரபையே போற்றி\nஓம் நாற்களை படைப்பவனே போற்றி\nஓம் நெடுவீதி நடப்பவனே போற்றி\nஓம் ஞானப் பெருங்கடலே போற்றி\nஓம் தர்மத்தைக் காப்பவனே போற்றி\nஓம் ஒலியின் இருப்பிடமே போற்றி\nஓம் மாநாகம் வளைத்தோனே போற்றி\nஓம் அழித்தல் தொழிலோனே போற்றி 830\nஓம் சிரிப்பை விரும்புபவனே போற்றி\nஓம் பகைவர்க்கும் பகைவனே போற்றி\nஓம் உலகச் சுடரே போற்றி\nஓம் பொறுமையின் ஆதாரமே போற்றி\nஓம் கபாலமாலை அணிந்தவனே போற்றி\nஓம் இலங்கைக்கும் வேந்தனே போற்றி\nஓம் மூலத்தை அழிப்பவனே போற்றி\nஓம் நாமங்கள் ஆனவனே போற்றி\nஓம் பொறுமையே போற்றி 840\nஓம் முப்பத்துமூவருக்கு அதிபதியே போற்றி\nஓம் உன்மத்த பைரவனே போற்றி\nஓம் மாதவி மலர் விரும்பியே போற்றி\nஓம் ஆனந்த பைரவனே போற்றி\nஓம் கருட வாகனனே போற்றி\nஓம் நன்மனத்துறையும் பைரவா போற்றி 850\nஓம் லயம் செய்பவனே போற்றி\nஓம் தேய்வுக்குக் காரணனே போற்றி\nஓம் பிண்டத்தை காப்பவனே போற்றி\nஓம் அடைக்கலம் அருள்பவனே போற்றி\nஓம் பிறப்பு இறப்பு அற்றவனே போற்றி\nஓம் மர்மங்களை உடையவனே போற்றி\nஓம் ஆராதனைக்கு உரியவனே போற்றி\nஓம் திருவிளையாட்டு உடையவனே போற்றி\nஓம் பெளத்த காமனனே போற்றி 860\nஓம் முழுநீறு பூசும் முதல்வனே போற்றி\nஓம் மகிழ்ச்சி தருபவனே போற்றி\nஓம் தவவலிமை உடையோய் போற்றி\nஓம் பல்லுயிர் என்றவனே போற்றி\nஓம் அருள் தரும் அப்பனே போற்றி\nஓம் தென்னவன் செல்வமே போற்றி\nஓம் அன்ன ஒளியோனே போற்றி\nஓம் உலகத் தலைவனே போற்ற�� 870\nஓம் பொறுமை உடையவனே போற்றி\nஓம் நீலமணி ஒளியோனே போற்றி\nஓம் யானைத் தோல் போர்த்தியோனே போற்றி\nஓம் கிங்கிணீ ஜாலம் உடையோனே போற்றி\nஓம் திசை மலைகளே போற்றி\nஓம் ஏக நாயகனே போற்றி\nஓம் மோதகம் ஏந்தியவனே போற்றி 880\nஓம் வீடளிக்கும் அப்பனே போற்றி\nஓம் கோளரக்கர் தலைவனே போற்றி\nஓம் கணங்களால் வணங்கப்படுபவனே போற்றி\nஓம் மஞ்சள் நிறத்தோனே போற்றி\nஓம் நலம் செய்பவனே போற்றி\nஓம் காலங் கடந்தவனே போற்றி\nஓம் நெருப்பு மலர்ச் சுடரே போற்றி\nஓம் மூலத்து முதலே போற்றி\nஓம் உலக நலத்தைச் செய்பவரே போற்றி\nஓம் பொறுமை மனமே போற்றி 890\nஓம் கனகச் சுடரே போற்றி\nஓம் திசைகளின் அரசனே போற்றி\nஓம் புதனுக்கு அதிபதியே போற்றி\nஓம் காமத்தை வெல்பவனே போற்றி\nஓம் வடமாலைப் பிரியனே போற்றி\nஓம் மோதகம் அளிக்கும் வள்ளலே போற்றி\nஓம் உலகத்து போகப் பொருளே போற்றி 900\nஓம் கணங்களின் அரசே போற்றி\nஓம் சிந்தை குளிரச் செய்பவனே போற்றி\nஓம் ஆனந்த வடிவானவனே போற்றி\nஓம் முழு முதல் வித்தே போற்றி\nஓம் சூலம் ஏந்தியவனே போற்றி\nஓம் பொறுமைக்கு அன்பனே போற்றி\nஓம் நீலமணி அணிந்தவனே போற்றி\nஓம் யானை வாகன அழகனே போற்றி\nஓம் பெரிய நாயகனே போற்றி 910\nஓம் பொன்னை அளிப்பவனே போற்றி\nஓம் திக்குகளின் தலைவனே போற்றி\nஓம் விமானம் ஆள்பவனே போற்றி\nஓம் ஆத்ம நாதனே போற்றி\nஓம் தமிழின் அழகே போற்றி\nஓம் செந்தமிழ் விரும்பியே போற்றி\nஓம் ஏகமாய் எழுந்தாய் போற்றி\nஓம் தொழுவோர் உளம் நின்றவனே போற்றி\nஓம் கம்பீர ஒலியின் வாழ்விடமே போற்றி\nஓம் சக்கரத்து அரசே போற்றி 920\nஓம் பழச்சுவை அமுதே போற்றி\nஓம் பொருள்தரும் பொன்னே போற்றி\nஓம் அன்னத்தின் அன்பனே போற்றி\nஓம் பொறுமைக்கு அரசே போற்றி\nஓம் மேன்மைக்கு அரசே போற்றி\nஓம் வள்ளலே போற்றி ஓம் வாழ்க்கையை இயக்குபவனே போற்றி ஓம் வாழ்வின் ஆதாரமே போற்றி\nஓம் இடாகினிக்கு உயிரானவனே போற்றி\nஓம் பேச வைப்பவனே போற்றி 930\nஓம் குருவாகி நின்றவனே போற்றி ஓம் உளம் நின்ற கொழுந்தே போற்றி\nஓம் அன்பரசு வாழ்வே போற்றி\nஓம் ஒலியின் பிறப்பிடமே போற்றி\nஓம் நான்மறை போற்றும் நாயகனே போற்றி 940\nஓம் நிழல்தரு மரமே போற்றி\nஓம் பாடுவோரின் பாடலே போற்றி\nஓம் அவி உணவை விரும்புவோனே போற்றி\nஓம் பல்லூளித் தலைவா போற்றி\nஓம் பொறுமை வடிவே போற்றி\nஓம் உலக நலமே போற்றி 950\nஓம் உலக நாதனே போற்றி\nஓம் நொடிக் காலமே போற்றி\nஓம் வாள் ஏந்தியவனே போற்றி\nஓம் பொறுமைக்கு அரசே போற்றி\nஓம் நீலமணி ஒலியோனே போற்றி\nஓம் மேன்மை அருள்பவனே போற்றி\nஓம் முத்துப்பல் உடையோனே போற்றி\nஓம் சூலம் ஏந்தியவனே போற்றி 960\nஓம் தாளாண்மை உடையவனே போற்றி\nஓம் நாக வல்லபனே போற்றி\nஓம் பற்பல உயிரோனே போற்றி\nஓம் வேல் ஏந்தியவனே போற்றி\nஓம் வசனப் பிரியனே போற்றி\nஓம் எங்களின் கோவே போற்றி\nஓம் தர்ப்பைப்புல் விரும்புபவனே போற்றி\nஓம் மங்கல வாத்தியப் பிரியனே போற்றி\nஓம் ஆவிவடிவே போற்றி 970\nஓம் எங்கும் உள்ளவனே போற்றி\nஓம் சோம சித்தனே போற்றி\nஓம் காசியைக் காத்தவனே போற்றி\nஓம் நாகர்களின் இறைவனே போற்றி\nஓம் வீரமுனீஸ்வரனே போற்றி 980\nஓம் ஒலிக்கு இறைவா போற்றி\nஓம் உலகநோயைத் தீர்ப்பவனே போற்றி\nஓம் ஒலியின் இறைவனே போற்றி\nஓம் உள்ளத்துள் உள்ளவனே போற்றி\nஓம் கண்கண்ட தெய்வமே போற்றி\nஓம் பொய்யா புகழே போற்றி 990\nஓம் மரகத அதிபதியே போற்றி\nஓம் சிவலோக அதிபதியே போற்றி\nஓம் பிறவியைப் போக்குவோனே போற்றி\nஓம் ஆவி நாயகனே போற்றி\nஓம் ஆனந்த வெள்ளமே போற்றி\nஓம் அறந்த முடி நெறியே போற்றி\nஓம் வீர மார்த்தாண்டனே போற்றி\nஓம் எங்கள் பெருமானே போற்றி ஓம் மும்மூர்த்திகளின் இறைவா போற்றி\nஓம் வீடளிக்கும் அப்பனே போற்றி 1000\nஓம் இகபோகம் ஈவாய் போற்றி\nஓம் கள்ளமில்லா ஒருவனே போற்றி\nஓம் அருள் தரும் அப்பனே போற்றி\nஓம் உயிரனைத்தும் காப்பாய் போற்றி\nஓம் அழியாச் செல்வம் போற்றி\nஓம் அமிர்த கரும்பே போற்றி\nஓம் காலமும் தேசமும் போற்றி\nஓம் இமைப்பொழுதும் காப்பாய் போற்றி போற்றி போற்றி\nஓம் ஹ்ரீம் மஹாபைரவாய நமஹ\nஇந்த அஷ்டபைரவ வலைப்பூவை வழிநடத்தும் நமது குரு திர...\nபூச நட்த்திரக்காரர்கள் வழிபட வேண்டிய ஸ்ரீவாஞ்சியம்...\nபுனர்பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் வழிபடவேண்ட...\nதிருவாதிரை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் வழிபட வேண்...\nமிருகசீரிடம் நட்சத்திரத்துக்குரிய க்ஷேத்திரபால பைர...\nரோகிணி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் வழிபட வேண்டிய ...\nஅசுபதி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் வழிபட வேண்டிய ...\nஉத்திரம் நட்சத்திரக்காரர்களுக்கு உரிய ஜடாமண்டல பைர...\nஅனுஷ நட்சத்திரக்காரர்கள் வழிபட வேண்டிய ஆடுதுறை சொர...\nகேட்டை நட்சத்திரக்காரர்களுக்குரிய சூரக்குடி கதாயுத...\nஉத்திராட நட்சத்திரக்காரர்கள் வழிபட வேண்டிய கரூர் வ...\nஆயில்யம் நட்சத்திரக்காரகள் வழிபட வேண்டிய காளஹஸ்தி ...\nதிருமயம் கோட்டை பைரவரே விசாக நட்சத்திர பைரவர்\nசுவாதி நட்சத்திர பைரவர் திருவரங்குள(பொற்பனைக் கோட்...\nசதய நட்சத்திர பைரவர் சங்கரன்கோவில் சர்ப்ப பைரவர்\nசொர்ண பைரவர் ரட்சை கயிறு \nநவகிரக பைரவர்கள் - சண்ட பைரவர் (செவ்வாய்)\nநவகிரக பைரவர்கள் - குரோதன பைரவர் (சனி)\nநவகிரக பைரவர்கள் - பீஷண பைரவர் (கேது)\nநவகிரக பைரவர்கள் - ருரு பைரவர் (சுக்கிரன்)\nநவகிரக பைரவர்கள் – உன்மத்த பைரவர் (புதன்)\nநவகிரக பைரவர்கள் - சம்ஹார பைரவர் (ராகு)\nநவகிரக பைரவர்கள் - அசிதாங்க பைரவர் (வியாழன்)\nநவகிரக பைரவர்கள் - கபால பைரவர் (சந்திரன்)\nநவகிரக பைரவர்கள் - சொர்ண பைரவர் (சூரியன்)\nபரணி நட்சத்திர பைரவர் பெரிச்சி கோவில் நவபாஷாண பைரவ...\nபூரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் வழிபடவேண்டி...\nபைரவப் பெருமான் ஒரு அறிமுகம்\nஅஷ்ட பைரவர்களும் - அவர்களின் வாகனங்களும்\nகாலபைரவர் ரட்சை கயிறு என்ற காசிக்கயிறு\nபல்லாயிரம் கோடி வருடங்களாக வாழும் சிரஞ்ஜீவி ஸ்ரீகா...\nஸ்ரீகாலபைரவப் பெருமானின் அருளைப் பெற. . .\nபைரவ மூர்த்திகளுக்கெல்லாம் ஈஸ்வர மூர்த்தியான ஸ்ரீப...\nசனியின் தாக்கத்திலிருந்து பாதுகாக்கும் ஸ்ரீகாலபைரவ...\nவெளிப்பட்ட காலபைரவரின் அருளால் ஏற்பட்ட அதிசயங்கள்=...\nவெளிப்பட்ட காலபைரவரின் அருளால் ஏற்பட்ட அதிசயங்கள்=...\nஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ணாகர்ஷண பைரவர் 1008 போற்றி\nஸ்ரீகால பைரவர் 1008 போற்றிகள்\nருண விமோசனத்தை உறுதியாகத் தரும் ஸ்ரீகால பைரவர்\nபைரவ சஷ்டி கவசம்:பயன்பாட்டு முறை\nதிருவதிகை வீரட்டானத்தில் சோடேச வலம்\nஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ண ஆகர்ஷண பைரவர் வழிபாடு(செல்வச் செ...\nகல்வித்தடையை நீக்கிடும் திருக்கண்டியூர் வீரட்டானம்...\nவெளிப்பட்ட காலபைரவரின் அருளால் ஏற்பட்ட அதிசயங்கள்\nஸ்ரீகால பைரவப் பெருமானின் பாடல்கள்\nஅருள்மிகு காலபைரவ வடுகநாதர், குண்டடம், திருப்பூர் ...\nவிஜய வருடத்தின்(ஏப்ரல் 2013 டூ ஏப்ரல் 2014) தேய்பி...\nஎட்டாவது வீரட்டானம் திருக்கடையூரின் வரலாறு\nகொறுக்கை வீரட்டானத்தின் மறக்கப்பட்ட பெருமைகள்\nதிருக்கண்டியூர் வீரட்டானத்தின் பெருமைமிகு சாதனைகள்...\nநான்காவது வீரட்டானம் திருப்பறியலூர் என்ற பரசலூர்\nநட்சத்திர பைரவரும்,பைரவ அருளைப் பெறும் ரகசியமும்\nசுக்கிரபகவனாக்குரிய சக்திவாய்ந்த பரிகாரஸ்தலம் திரு...\nபைரவர் அர��ளை நமக்கு அருளும் பைரவ சஷ்டி\nஅஷ்ட பைரவர்களும் அவர்களின் கோவில்களும்\nஒரு பொக்லைன் டிரைவரும்,ஸ்ரீ கால பைரவரின் மந்திரத்த...\nஇளைஞரை பாதுகாக்கத் துவங்கிய ஸ்ரீகாலபைரவர் வழிபாடு\nடி.கல்லுப்பட்டியில் அருள்புரியும் யோக பைரவர்\nசீர்காழி பைரவரின் பெருமை மிகு வரலாறு\nஅஷ்டமாசித்திகளை அள்ளித்தரும் சீர்காழி சட்டைநாதர்\nதேய்பிறை அஷ்டமியின் வகைகளும் அவற்றின் பெயர்களும்\nஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ண பைரவர் வழிபாட்டு அனுபவங்கள்\nஇலுப்பைக்குடி பைரவ பெருமானின் அருள் வரலாறு\nநமது ஏக்கங்களைத் தீர்க்கும் பைரவர் வழிபாடுகள்\nஸ்ரீபைரவரின் பிறந்தநாளே கார்த்திகை மாத தேய்பிறை அஷ...\nவைரவன் நாங்கூரரில் தனி கோவில் கொண்டு அருளும் ஸ்ரீ ...\nஸ்ரீகால பைரவப் பெருமானின் 64 சிவவடிவங்கள்\nருண விமோசனத்தை உறுதியாகத் தரும் ஸ்ரீகால பைரவர்\nகல்வித்தடையை நீக்கிடும் திருக்கண்டியூர் வீரட்டானம்...\nஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ணாகர்ஷண பைரவர் 1008 போற்றி\nஸ்ரீகால பைரவப் பெருமானின் பாடல்கள்\nவெளிப்பட்ட காலபைரவரின் அருளால் ஏற்பட்ட அதிசயங்கள்\n14000 ஆண்டுகள் பழமையான வயிரவன்பட்டி,காரைக்குடி பகு...\nஸ்ரீ பைரவர் 108 போற்றி\nசொர்ண ஆகர்ஷணபைரவர் படமும் வழிபாட்டுமுறையும்\nபதவி, புகழ் தரும் பைரவ தரிசனம்\nஅஷ்ட பைரவர்களும் - அவர்களின் வாகனங்களும்\nபைரவப் பெருமான் ஒரு அறிமுகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221209585.18/wet/CC-MAIN-20180814205439-20180814225439-00653.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://twit.neechalkaran.com/2017/11/10-2017.html", "date_download": "2018-08-14T21:34:48Z", "digest": "sha1:QM6IL7B22L374NLAHVTNDN4PGBPDNBSZ", "length": 10083, "nlines": 163, "source_domain": "twit.neechalkaran.com", "title": "10-நவம்பர்-2017 கீச்சுகள்", "raw_content": "\nHD Channel னு சொல்லி ஊர ஏமாத்துனா இப்படித்தான் Raid வரும். #JayaTV\nBJP ஆபீசுக்கு எப்படி சார் போகனும்..\nஜெயா டிவி IT சோதனையின் ஒரு பகுதியா, பழைய தேன்கிண்ணம் சிடி ரெண்டு இருக்கும், அதை தூக்கி வெளிய எறிஞ்சுட்டு வந்துடுங்க ஆபிசர்\nகபடில கூட தான் ரெய்டு போறாங்க அப்போ அது என்ன திட்டமிட்ட செயலா - எச். ராஜா பாத்தியாடி எவ்வளவு அறிவுனு 👌👌👌 http://pbs.twimg.com/media/DOLEFKgU8AEhvvS.jpg\nஎன்ன அஜித் னு மரியாதை இல்லாம சொல்ற \nமோடி நேத்து நைட்டு சிட்டிசன் படம் பாத்திருப்பாரு போல, சசிகலா,தினகரன்,திவாகரன்,மாமன்,மைத்துனன் அவர்களுக்கு பெண் கொ… https://twitter.com/i/web/status/928513277944057858\nஊழல்வாதிகளை கண்டால் அறையனும் போல இருக்கு- ஸ்டாலின் # தாடியும் மீசையும் வச்சுகிட்டு நெஞ்சை நிமிர்த்தி ஐயாவையே எதிர்… https://twitter.com/i/web/status/928548624732061696\nதீபாமா அடுத்து உங்க வீட்ல தான் மதியம் ரெய்டாம்.. - வரட்டும்.. நான் தான் தூங்கிட்டு இருப்பேனே..\nஜெயா டிவியே வருமானமில்லாம சோதனைல தான் இருக்கு, இதுல வருமான வரி சோதனைக்கு போயிருக்காங்க\nஆண்கள் செய்யும் தவரை சுட்டிக்காட்டுங்கள். பெண்ணியத்தை போற்றுகிறோம் என்று சொல்லி பெண்ணியத்தையும் சேர்த்து பாரதியாரையும் கொச்சை படுத்தாதீர்.\nஎங்க ஓட்டு #கமலுக்கு தான் *எங்க இளைஞர்கள் ஓட்டு எல்லாம் #கமலுக்கு தான் *எங்க குடும்பத்தோட அனைத்து ஓட்டும்… https://twitter.com/i/web/status/928551013585379328\nஉலகிலேயே இந்த பறவை மட்டுமே நீர் அருந்தும் போது வெட்கப்படுமாம்👇 இது தான் சுரகப்பறவை🐤. இதன் விலை ரூபாய் 25 லட்சம். 1… https://twitter.com/i/web/status/928445665218199552\n(சிக்னலில்..) பிச்சக்காரன் : ஐயா தர்மம் பண்ணுங்கயா.. மீ : விலகுப்பா சிக்னல் விழுக போகுது.. பிச்சக்காரன் : அதெல்… https://twitter.com/i/web/status/928612166768386053\n90% அதிமுக தொண்டர்களின் ஆதரவிருந்தும், எதிர்காலத்தில் கட்சி முழுமையாகத் தன் வசம் வரும் சூழல் இருந்தும், ஏற்கனவே மூ… https://twitter.com/i/web/status/928556845706264576\nஜெயலலிதா இருந்தபோது மோடி, அருண் ஜெட்லி போயஸ்கார்டன் போவாங்க..ஜெயலலிதா இல்லாதப்ப ஐடி ஆபிசர்ஸ் போறாங்க.. பயம் ஜெயலலிதான்னா பயம் \nரொம்ப நாளா ஒரு பென்டிரைவ காணோம்.. டிடிவி கட்சில சேர்ந்தோம்னா வருமான வரித்துறை வந்து சோதனை போட்டு எடுத்து தந்துருவாங்க..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221209585.18/wet/CC-MAIN-20180814205439-20180814225439-00653.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://viduthalai.in/component/content/article/37-dravidar-kazhagam-news/163214--6.html", "date_download": "2018-08-14T21:51:04Z", "digest": "sha1:UZA7DJ7EHHJ4XQ2MFERGI4OFDFI44XLL", "length": 22687, "nlines": 88, "source_domain": "viduthalai.in", "title": "இராமாயணம்-இராமன்-இராமராஜ்யம் ஆய்வு சொற்பொழிவு-6", "raw_content": "\nதாய்க்கழகம் கவசமாக, உறுதுணையாக நிற்கும் » அண்ணா மறைந்த நிலையில் கட்டுப்பாட்டுடன் தி.மு.க. பாதுகாக்கப்பட்டதுபோலவே கலைஞர் மறைவிற்குப் பின் அவரால் அடையாளம் காட்டப்பட்ட தலைமையின்கீழ் தி.மு.க. கட்டுப்பாட்டுடன் நடைபோடட்டும்\nஆளுநர் ஆய்வு முதலில் ராஜ்பவனிலிருந்து தொடங்கட்டும் » * தலைமை நீதிபதி பதவி ஏற்பில் உயர்நீதிமன்ற நீதிபதிகளுக்குரிய மரியாதை அளிக்கப்படாத கொடுமை » * தலைமை நீதிபதி பதவி ஏற்பில் உயர்நீதிமன்ற நீதிபதிகளுக்குரிய மரியாதை அளிக்கப்படாத கொடுமை * கலைஞர் மறைவின்போதும் முக்கிய பிரமுகர்கள்கூட நெரிசலில் சிக்கி அவதிப்படும் அளவுக்குப் பாதுகாப��பு குறைபாடு * கலைஞர் மறைவின்போதும் முக்கிய பிரமுகர்கள்கூட நெரிசலில் சிக்கி அவதிப்படும் அளவுக்குப் பாதுகாப்பு குறைபாடு\nபாசிச பா.ஜ.க. அரசின் அடுத்த கட்டம் பத்திரிகையாளர்கள்மீது பாய்ச்சல் » புதுடில்லி, ஆக. 12 இந்திய பத்திரிகை ஆசிரியர் சங்கம், பத்திரிகையாளர்கள் மீது கடுமையான அரசியல் அழுத்தம் உள்ளதாகவும், பல தொலைக்காட்சி ஊடகங்களை அரசு தடை செய்வதாகவும் புகார் கூறி உள்ளது. சமீபகாலமாக இந்த...\nதந்தை பெரியார் - அன்னை மணியம்மையார் கட்டளைப்படி மீண்டும் கலைஞர் சிலையை அதே இடத்தில் நிறுவுவோம் » அரசு ஆணையும்- உயர்நீதிமன்றத் தீர்ப்பும் உள்ளதால் அரசின் ஒத்துழைப்பையும்- பொதுமக்களின் ஆதரவையும் கோருகிறோம் » அரசு ஆணையும்- உயர்நீதிமன்றத் தீர்ப்பும் உள்ளதால் அரசின் ஒத்துழைப்பையும்- பொதுமக்களின் ஆதரவையும் கோருகிறோம் தந்தை பெரியார், அன்னை மணியம்மையார் ஆணைப்படி மானமிகு சுயமரியாதைக்காரரான கலைஞரின் முழு உருவ...\nசமூகநீதிபற்றியும், தாழ்த்தப்பட்டோர் நலன்பற்றியும் பேசுவதற்கு பி.ஜே.பி., ஆர்.எஸ்.எஸ்.சுக்குத் தகுதி உண்டா » மண்டல் குழுப் பரிந்துரையை செயல்படுத்திய சமூகநீதிக் காவலர் வி.பி.சிங் ஆட்சியைக் கவிழ்த்தவர்கள்தானே இவர்கள் » மண்டல் குழுப் பரிந்துரையை செயல்படுத்திய சமூகநீதிக் காவலர் வி.பி.சிங் ஆட்சியைக் கவிழ்த்தவர்கள்தானே இவர்கள் தேர்தல் உத்திகளுக்காக பி.ஜே.பி. மேற்கொள்ளும் நடவடிக்கைகளை மக்கள் அறிவார்கள் தாழ்த்தப்ப...\nபுதன், 15 ஆகஸ்ட் 2018\nபத்மினி வாசுதேவன் புற்றுநோய் ஆய்வு மய்யம் அமைத்திட ரூபாய் 10 லட்சம் தொகையை நன்கொடையாக வழங்கிய பொறியாளர் கோவிலூர் வாசுதேவன் இணையரை மேடையில் அமரவைத்து பாராட்டி, தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் பயனாடை அணி வித்து சிறப்பு செய்தார்.\nபத்மினி வாசுதேவன் புற்றுநோய் ஆய்வு மய்யம் அமைத்திட ரூபாய் 10 லட்சம் தொகையை நன்கொடையாக வழங்கிய பொறியாளர் கோவிலூர் வாசுதேவன் இணையரை மேடையில் அமரவைத்து பாராட்டி, தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் பயனாடை அணி வித்து சிறப்பு செய்தார்.\nசென்னை, ஜூன் 13 இராமாயணம் இராமன் இராமராஜ்யம் ஆய்வு சொற்பொழிவின் ஆறாவது சிறப்புக்கூட்டம் நேற்று (12.6.2018) மாலை சென்னை வேப்பேரி பெரியார் திடல் நடிகவேள் எம்.ஆர்.ராதா மன்றத்தில் நடை பெற்றது.\nஇராமாயணம் இராமன் இராமராஜ்ய��் ஆய்வு சொற் பொழிவு 6 சிறப்புக்கூட்டத்தில் திராவிடர் கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் தொடக்க உரையாற்றினார்.\n“கம்பனின் புளுகும் வால்மீகியின் வாய் மையும்“ எனும் தலைப்பில் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் இராமாயணம் இராமன் இராமராஜ்யம் ஆய்வு ஆறாவது சொற்பொழிவை ஆற்றினார்.\nநீட் உள்ளிட்ட அனைத்துக்கும் போராட வேண்டியதாக இருக்கிறது. தந்தை பெரியார் சொன்னதைப்போல், நடக்கின்ற அனைத்தும் அரசியல் போராட்டங்கள் அல்ல, ஆரிய திராவிடப் போராட்டமே. இருவேறு பண்பாடு களுக்கு இடையிலான போராட்டம்.\nதமிழ்நாட்டின் ஹரப்பா கீழடி அகழ்வாய்வு களை மறைத்திட முயன்றார்கள். அதற்கும் போராடினோம். மாநில அரசு செய்ய முன்வந்தது. கீழடி அகர்வாராய்ச்சி செய்த ஆய்வாளர் அமர் நாத் ராமகிருஷ்ணனை வடஅமெரிக்காவில் டல்லாஸ் விழாவில் அழைத்தார்கள் என்றால், அவருக்கு அனுமதி மறுக்கப்படுகிறது.\nதிராவிடம் எந்த ரூபத்திலும் வரக்கூடாது என்று நினைக்கிறார்கள். அது முடியாது. நாட்டுப் பண்ணில் திராவிட உத்கல.... என்று இருக்கிறதே அதை மாற்ற முடியுமா\nஎண்ணற்ற ராமாயணங்கள் உள்ளன. லங்கேஸ்வரன் நாடகத்தில் இராவணனுக்கு சீதை மகள் என்றிருக்கிறது.\nகதையில் ராமன் 2000 ஆண்டுகளுக்கு முன் இருந்ததாக கூறப் படுகிறது. ஆனால், வரலாற்று அறிஞர்களின், அகழ்வாராய்ச்சியாளர்களின் ஆய்வுகளில் இராமன் வாழ்ந்ததற் கான தடயமே இல்லை என்று நிரூபிக்கப்பட்டுள்ளது.\nபார்ப்பனர்களுக்கு இக்கட்டான நேரத்தில் இராமாயணத்தைப் படிக்க வேண்டும் என்று சங்கராச்சாரி கூறுகிறார்.\nபார்ப்பனர்களுக்கான குற்றவியல் நடை முறைச் சட்டம், சிவில் நடைமுறைச் சட்டம் எல்லாம் இராமாயணம்தான் என்கிறார்.\nஉண்மை, பெரியார் பிஞ்சு இதழ்களுக்கான சந்தா தொகையை தமிழர் தலைவர் ஆசிரியரிடம் அந்தமான் தேவா, அன்பு ஆகியோர் வழங்கினர்.\nஎதேச்சதிகார மோடி அய்.ஏ.எஸ். அல்லாத வர்களை இணைச் செயலாளர்களாக நியமித்து, பின்னர் கூடுதல் செயலாளர், செயலாளர் ஆக்கிவிடலாம் என்று உத்தரவு பிறப்பித் துள்ளார். யுபிஎஸ்சி நடத்துகின்ற அய்.ஏ.எஸ். தேர்வு நடைமுறைகள், அரசமைப்புச் சட்டத் தைப்பற்றி கவலைப் படாமல் இருக்கிறார்கள். அதன் உள்நோக்கம் சமூக நீதி, இட ஒதுக்கீட்டை ஒழிப்பதாகவே இருக்கிறது.\nதாழ்த்தப்பட்ட வகுப்பி���ர் பணியிலிருக்கும் போது பதவி உயர்வு அளிக்கப்பட வேண்டும் என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பு உள்ளது. கிஜீஜீஷீவீஸீtனீமீஸீt வீஸீநீறீuபீமீs றிக்ஷீஷீனீஷீtவீஷீஸீ என்று ரங்காச்சாரி வழக்கில் உச்சநீதிமன்ற தீர்ப்பு உள்ளது.\nநீட் உள்ளிட்ட தொடர்போராட்டங் களுக்கு முடிவு கட்டுவதற்கு ஒரே வழி ஆர்.எஸ்.எஸ்., பிஜேபி ஆட்சியை எவ்வளவு சீக்கிரம் வீட் டுக்கு அனுப்பவேண்டும் என்பதில் தான் இருக்கிறது. ஆகவே இவை யாவும் சுலபமாக மறைத்துவிடக் கூடிய பிரச்சினைகள் அல்ல என்று பல்வேறு தகவல்களை எடுத்துக் காட்டி தமிழர் தலைவர் உரையாற்றினார்.\nபா.வே.மாணிக்கநாயக்கரின் ‘கம்பனின் புளுகும் வால் மீகியின் வாய்மையும்’ நூல், வால்மீகி இராமாயண ஆய்வாளர் தி.அமிர்த லிங்க அய்யர் உள்ளிட்ட பல்வேறு ஆதாரங் களை முன்வைத்து, கம்பனின் ராமன், வால் மீகியின் ராமன் மற்றும் கம்பனின் கோசலை, வால்மீகியின் கோசலை உள்ளிட்ட அனைத்து இராமாயணப் பாத்திரங்களின் வழியே கம்பன் செய்த மோசடிகளை தோலுரித்துக்காட்டினார் தமிழர் தலைவர்.\n‘கம்பனின் புளுகும் வால்மீகியின் வாய் மையும்’ தலைப்பில் கூட்டம் முடிந்து அடுத்ததாக கம்பனின் கூற்றுக்கு கம்பனே மறுத்துக் கூறுவதை எடுத்து விளக்கும் வகையில் அடுத்தக்கூட்டம் அமையும் என்று தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் அறிவித்ததை யடுத்து பார்வையா ளர்கள் கரவொலி எழுப்பி வரவேற்றனர்.\nபூ.வள்ளி - பு.மணிகண்டன் ஆகியோரின் வாழ்க்கை இணையேற்பு விழாவை தமிழர் தலைவர் ஆசிரியர் நடத்தி வைத்தார்.\nதொடக்க நிகழ்வாக எளிமையான சுயமரி யாதை திருமண விழா நடைபெற்றது.\nதிருவண்ணாமலை மாவட்டம் கல்லாய் சொரத்தூர் பூபதி- மஞ்சுளா மகள் பூ.வள்ளிக்கும், விழுப்புரம் மாவட்டம், அன்னியூர் புரட்சி வீரன்- நாகம்மாள் மகன் பு.மணிகண்டனுக்கும் வாழ்க்கை இணையேற்பு விழாவை தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் உறுதிமொழி கூறச் செய்து நடத்தி வைத்து வாழ்த்துரை யாற்றினார்.\nஇணையேற்பு விழா மகிழ்வாக விடுதலை நாளிதழுக்கு ஓராண்டு சந்தாத் தொகையை தமிழர் தலைவரிடம் மணமக்கள் அளித்தார்கள்.\nதமிழர் தலைவரிடமிருந்து நூல்களை பெறுகின்றனர்\nபா.வே.மாணிக்க நாயக்கர் எழுதிய “கம்பன் புளுகும் வால்மீகியின் வாய்மையும்” நூலின் புதிய பதிப்பு (ரூ.50), ராவ்பகதூர் பேராசிரியர் ஏ.சக்ரவர்த்தி எழுதிய “இராவணன் வ���த்யா தரனா” (ரூ.10), மு.அண்ணாமலை எழுதிய “கம்பன் கெடுத்த காவியம்” (ரூ.12), “அறிவரசன் எழுதிய யார் இந்த ராமன்” (ரூ.10), மு.அண்ணாமலை எழுதிய “கம்பன் கெடுத்த காவியம்” (ரூ.12), “அறிவரசன் எழுதிய யார் இந்த ராமன்” (ரூ.20), பண்டிதர் இ.மு.சு. எழுதிய “இதிகாசங்களின் தன்மைகள்” (ரூ.20), அன்னை மணியம்மையார் எழுதிய “கந்தபுராணமும், இராமாயணமும் ஒன்றே” (ரூ.20), பண்டிதர் இ.மு.சு. எழுதிய “இதிகாசங்களின் தன்மைகள்” (ரூ.20), அன்னை மணியம்மையார் எழுதிய “கந்தபுராணமும், இராமாயணமும் ஒன்றே” (ரூ.6) ஆகிய நூல்கள் வெளியிடப் பட்டன. புத்தகங் களின் நன்கொடை ரூ.118 சிறப்புக்கூட்டத்தில் ரூ.100க்கே வழங்கப்பட்டது.\nநூல்களை தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் வெளியிட அமைப்புச் செயலாளர் வி.பன்னீர்செல்வம் பெற்றுக்கொண்டார்.\nஅவரைத் தொடர்ந்து மேனாள் அமைப்புச் செயலாளர் வெ.ஞானசேகரன், சென்னை மண்டல செயலாளர் தே.செ.கோபால், வழக் குரைஞரணி அமைப்பாளர் ஆ.வீரமர்த்தினி, தலைமை செயற்குழு உறுப்பினர் ச.இன்பக்கனி, மயிலாடுதுறை மாவட்டச் செய லாளர் கி.தளபதிராஜ், கவிஞர் கண்மதியன், த.கு.திவாகரன், புலவர் பா.வீரமணி, வடசென்னை மாவட்டத் தலைவர் வழக்குரைஞர் சு.குமாரதேவன், ஆவடி மாவட்டத் தலைவர் பா.தென்னரசு, தாம்பரம் மாவட்டத் தலைவர் ப.முத்தய்யன், மாவட்டச் செயலார் கோ.நாத்திகன், தங்க.தனலட்சுமி, சென்னை மண்டல இளைஞரணி செயலாளர் ஆ.இர.சிவ சாமி, கு.சோமசுந்தரம், பழ.சேரலாதன், ஆதம்பாக்கம் சவரி யப்பன், செந்துறை இராசேந்திரன், கொரட்டூர் பன்னீர் செல்வம், அரிமா கு.திவாகரன், திண்டிவனம் சிறீராமுலு, அந்தமான் டான்போஸ்கோ, திராவிட மாணவர் கழகம் சீர்த்தி, தொண்டறம் உள்பட ஏராளமானவர்கள் புத்தகங்களை உரிய தொகையை அளித்து தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களிடமிருந்து பெற்றுக் கொண்டனர்.\nபெருங்கவிக்கோ வா.மு.சேதுராமன், மாநில மாணவர் கழக செயலாளர் ச.பிரின்சு என்னாரெசு பெரியார், தென்சென்னை மாவட்டத் தலைவர் இரா.வில்வநாதன், செயலாளர் செ.ர.பார்த்தசாரதி, சி.வெற்றிசெல்வி, சுயமரியாதை திருமண நிலையத்தின் இயக்குநர் பசும்பொன் செந்தில் குமாரி, பெரியார் களம் இறைவி, சென்னை மண்டல மாணவரணி செயலாளர் பாமணி யம்மை, செல்வி, கோ.வீ.ராகவன், பெரி யார் மாணாக்கன், மஞ்சநாதன்,கொடுங்கையூர் தங்கமணி, ஊரப்பாக்கம் வேமன்னா உள்பட பலர் கலந்துகொண்டனர்.\nமின்னஞ்சல் (அவசியம், ஆனா���் வெளிபடுத்தப்படாது)\nதமிழில் கருத்துக்களை தெரிவிக்க -\nதொடரும் கருத்துகள் குறித்து எனக்குத் தெரிவியுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221209585.18/wet/CC-MAIN-20180814205439-20180814225439-00653.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.etr.news/2028-%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%8F%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D/", "date_download": "2018-08-14T21:03:54Z", "digest": "sha1:472UVGKOV3F3MQZDTSQ7DGQJDEN7NMGA", "length": 7420, "nlines": 106, "source_domain": "www.etr.news", "title": "ETR News", "raw_content": "\nHome விளையாட்டு 2028-ம் ஆண்டில் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் கோடைக்கால ஒலிம்பிக் போட்டிகள்\n2028-ம் ஆண்டில் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் கோடைக்கால ஒலிம்பிக் போட்டிகள்\nஅமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் 2028-ம் ஆண்டுக்கான கோடைக்கால ஒலிம்பிக் போட்டிகள் நடக்க உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.\nஉலகின் மிக பாரம்பரியமான விளையாட்டு தொடர்களில் முதன்மையிடம் வகிக்கும் ஒலிம்பிக் போட்டிகள், நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை கோடைக்கால போட்டிகள் மற்றும் குளிர்கால போட்டிகள் என இரண்டு முறை நடைபெறுகின்றது. மேலும், மாற்றுத்திறனாளிகளுக்கான பாராலிம்பிக் போட்டிகளும் நான்காண்டுகளுக்கு ஒருமுறை நடைபெருகின்றன.\nவரும் 2020-ம் ஆண்டில் கோடைக்கால ஒலிம்பிக் போட்டிகள் ஜப்பானின் டோக்கியோ நகரில் நடைபெற உள்ளது. இதேபோல், 2024-ம் ஆண்டுக்கான ஒலிம்பிக் போட்டிகளை நடத்துவது குறித்து பாரீஸ் மற்றும் லாஸ் ஏஞ்சல்ஸ் நகர்களுக்கிடையே போட்டி நிலவியது.\nஇந்நிலையில், 2024 போட்டிகள் பாரீஸ் நகரிலும், 2028-ம் ஆண்டுக்கான போட்டிகள் அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரிலும் நடக்க இருப்பதாக ஊடகங்களில் தகவல்கள் வெளியாகியுள்ளன.\nஎனினும், இது தொடர்பான அதிகாரப்பூர்வ தகவல்களை சர்வதேச ஒலிம்பிக் கவுன்சில் விரைவில் வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.\nPrevious articleதேர்தலில் வெற்றி பெற்றதாக அதிபர் அறிவிப்பு – எதிர்க்கட்சிகளின் போராட்டம் தொடர்கிறது\nNext articleகிளிநொச்சி விபத்தில் சாரதி உட்பட நான்குபேர் படுகாயம்\nநவம்பர் 13 காலை 6.15 மணியளவில் சிறிலங்கா அருகே, பூமியைத் தாக்கவுள்ள மர்மப்பொருள் –...\nநயன்தாராவின் கடைசி 3 படங்களுக்கும் அமைந்த அபூர்வ ஒற்றுமை\nசிவாஜிலிங்கம் பத்திரிகையாளர் சந்திப்பு (ஒலி வடிவம் இணைப்பு)\nஅரசியல் கைதிகளை விடுதலை செய்யகோரி ஆர்ப்பாட்டத்திற்கு அழைப்பு\nகைதிகள் விவகாரம் – பிரதமரின் பணிப்பில் துரிதமாக விபரங்கள் சேகரிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221209585.18/wet/CC-MAIN-20180814205439-20180814225439-00653.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.trttamilolli.com/%E0%AE%95%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A3%E0%AE%BE%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B2%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%A4%E0%AF%80/", "date_download": "2018-08-14T22:17:10Z", "digest": "sha1:YERVHFZGFPQWXL6KJ6GIJWZG3JDYBHP7", "length": 23820, "nlines": 157, "source_domain": "www.trttamilolli.com", "title": "கருணாநிதியின் இலட்சிய தீபத்தை நாம் கையில் எடுப்போம்: மு.க.ஸ்டாலின் | TRT தமிழ் ஒலி", "raw_content": "\nபன் மொழி பல் சுவை\nகருணாநிதியின் இலட்சிய தீபத்தை நாம் கையில் எடுப்போம்: மு.க.ஸ்டாலின்\nகருணாநிதியின் இலட்சிய தீபத்தை நாம் கையில் எடுத்துக் கொண்டு, தமிழர்களுக்கும், இந்திய திருநாட்டிற்கும் பெருமை சேர்க்க வேண்டிய மிகப்பெரிய பொறுப்பு அனைவருக்கும் உள்ளதாக, தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.\nசென்னை மெரினாவில், நல்லடக்கம் செய்யப்பட்ட கருணாநிதியின் உடலுக்கு, இன்று (வியாழக்கிழமை) மலர் தூவி அஞ்சலி செலுத்திய பின்னர் ஊடகங்களுக்கு அவர் வெளியிட்ட அறிக்கையிலேயே மேற்படி தெரிவித்துதார்.\nஅத்துடன் மெரினா கடற்கரையில் இடம் ஒதுக்கக்கோரி முறைப்படி கோரிக்கை விடுத்தும், நேரிலும் சென்று கோரியும் அ.தி.மு.க அரசின் காழ்ப்புணர்சிகளாலும், அவர்களை ஆட்டுவிப்போரின் சூழ்ச்சிகளாலும் ஆரம்பத்தில் அந்த கோரிக்கை மறுக்கப்பட்டதையும் அவர் நினைவு கூர்ந்துள்ளார்.\nஆனால், பல போராட்டங்களுக்கு பின்னர், கருணாநிதியின் சேவைகளை போற்றும் வகையில் அண்ணாவுடன் இணையும் ‘இறுதிப் பரிசை’ நீதிபதிகள் வழங்கியதாகவும் மு.க.ஸ்டாலின் தனது அறிக்கையில் கூறியுள்ளார்.\nஇந்த நிலையில், கருணாநிதியின் இலட்சிய தீபத்தை நம் கையில் எடுத்துக் கொண்டு, தமிழர்களுக்கும், இந்திய திருநாட்டிற்கும் பெருமை சேர்க்க வேண்டிய மிகப்பெரிய பொறுப்பு அனைவருக்கும் உள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.\nமெரினா கடற்கரையில் அறிஞர் அண்ணாவின் சமாதிக்கு அருகில் கருணாநிதியின் பூதவுடலை அடக்கம் செய்வதற்கு தி.மு.க, தமிழக அரசை கோரிய நிலையில் தலைவர்களை மெரினாவில் நல்லடக்கம் செய்வதில் சட்ட சிக்கல் உள்ளதாக கூறி மறுப்பு தெரிவிக்கப்பட்டது.\nபின்னர் தி.மு.க. சார்பில் உயர்நீதிமன்றில் மனு தாக்கல் செய்யப்பட்டு, குறித்த மனு மீதான விசாரணை உடனடியாக நீதிபதி சுந்தர் வீட்டில் விசாரணைக்கு எடுத்துகொள்ளப்பட்டது.\nஅதனை தொடர்ந்து நேற்று காலை உயர் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு தி.மு.க.விற்கு சாதகமாக அமைந்ததை தொடர்ந்து, கருணாநிதியின் உடல் மெரினாவில் நல்லடக்கம் செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.\nநடிகை ரம்பாவுக்கு கனடாவில் வளைகாப்பு\nபிரபல நடிகை ரம்பாவுக்கும், யாழ்பாணத்தை பூர்விகமாக கொண்ட கனேடிய தொழிலதிபர் இந்திரகுமாருக்கும் கடந்த 2010ஆம் ஆண்டு திருமணம் நடந்தது. இந்த தம்பதிக்கு ஏற்கனவே லாவண்யா, சம்பா என இரண்டு ..\nபார்சிலோனா தீவிரவாத தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு நினைவஞ்சலி\nஸ்பெயினின் பார்சிலோனா நகரில் கடந்த வருடம் மேற்கொள்ளப்பட்ட தீவிரவாத தாக்குதல்களில் உயிரிழந்தவர்களுக்கான நினைவஞ்சலி நிகழ்வொன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. எதிர்வரும் 17ஆம் திகதி வெள்ளிக்கிழமை இந்நினைவஞ்சலி நிகழ்வை நடத்த ஏற்பாடு ..\nஇத்தாலியில் 1100M பாலம் இடிந்து வீழ்ந்து நூற்றுக் கணக்கானவர்கள் பாதிப்பு\nஇத்தாலி – ஜெனோவா பகுதியில் உள்ள பாலம் ஒன்று இடிந்து வீழ்ந்ததில், நூற்றுக்கணக்கானவர்கள் படுகாயமடைந்துள்ள நிலையில், பலர் உயிரிழந்திருக்கலாம் என அவசர பிரிவினர் தெரிவித்துள்ளனர். ஜெனோவாவிலுள்ள A10 நெடுஞ்சாலைப் ..\nசுவீடனில் பலநகரங்களிலும் நூற்றுக்கணக்கான வாகனங்கள் எரிப்பு\nசுவீடனில் பல நகரங்களிலும் நூற்றுக்கணக்கான வாகனங்கள் முகங்களை மறைத்திருந்த இளைஞர்களால் எரிக்கப்பட்டுள்ளன. ஸ்ரொக்ஹோம், மால்மோ, கோட்டன்பேர்க் மற்றும் உப்சாலா ஆகிய நகரங்களில் நேற்று திங்கட்கிழமை மாலை மற்றும் இன்று ..\nஊழல் – வறுமையை ஒழிக்கும் நாளே உண்மையான சுதந்திர தினம்\nஊழல் மற்றும் வறுமையையும் ஒழிக்கும் நாளே இந்தியாவுக்கு உண்மையான சுதந்திர தினம் என, பா.ம.க. இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார். சுதந்திர தின தினத்தை முன்னிட்டு இன்று ..\nஜப்பான் மன்னிப்புக் கோர வேண்டும் – தாய்வான் ஆர்ப்பாட்டக் காரர்கள்\nஜப்பானை மன்னிப்புக் கேட்கக் கோரி, தாய்வானிலுள்ள ஜப்பான் தூதரகத்திற்கு முன்னால் 50இற்கும் மேற்பட்ட பெண் சமூக சேவையாளர்கள் வெள்ளை நிற முகமூடிகளையும் கறுப்பு மேலாடைகளையும் அணிந்து ஆர்ப்பாட்டமொன்றை ..\nதி.மு.க.தொண்டர்கள் யாருடைய கவர்ச்சிக்கும் – சதிக்கும் உடன்பட மாட்டார்கள்: இளங்கோவன்\nதி.மு.க. தொண்டர்கள் யாருடைய கவர்ச்சிக்கும், சதிக்கும் உடன்பட மாட்டார்கள் என அக்கட்சியின் ஊடக பேச்சாளர் டி.கே.எஸ்.இளங்கோவன் தெரிவித்தார். தி.மு.க. தலைமை செயற்குழு கூட்டம் நிறைவடைந்த பின்னர், இன்று (செவ்வாய்க்கிழமை) ..\nமுல்லைத்தீவு விவகாரத்தில் பொலிஸார் பக்க சார்பான வகையில் நடந்து கொண்டனரா\nமுல்லைத்தீவு – நாயாற்றுப் பகுதியில் கடற்றொழிலாளர்களின் வாடிகள் எரிக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் மூவர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளார். இவர்கள் இன்று(செவ்வாய்கிழமை) மாலை கைது செய்யப்பட்டிருந்ததாக முல்லைத்தீவு பொலிஸார் தெரிவித்துள்ளனர். வெளிமாவட்டத்தைச் சேர்ந்த ..\nமுல்லைத்தீவு மீனவர்களின் பிரச்சினை தொடர்பில் ஜனாதிபதி கரிசனை\nஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தமது வடக்கிற்கான விஜயத்தின் போது, முல்லைத்தீவு மாவட்ட மீனவர்களது பிரச்சினை தொடர்பில் விசேட அவதானம் செலுத்தவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அமைச்சர் மனோ கணேசன் இதனை தெரிவித்தார். முல்லைத்தீவு ..\nஇந்தியா Comments Off on கருணாநிதியின் இலட்சிய தீபத்தை நாம் கையில் எடுப்போம்: மு.க.ஸ்டாலின் Print this News\n« கருணாநிதியின் சமாதிக்கு ஸ்டாலின் அஞ்சலி (முந்தைய செய்திகள்)\n(மேலும் படிக்க) கருக்கலைப்புச் சட்டமூலம் நிராகரிப்பு – ஆர்ஜன்டீன ஆர்ப்பாட்டக்காரர்கள் கைகலப்பு – ஆர்ஜன்டீன ஆர்ப்பாட்டக்காரர்கள் கைகலப்பு\nஊழல் – வறுமையை ஒழிக்கும் நாளே உண்மையான சுதந்திர தினம்\nஊழல் மற்றும் வறுமையையும் ஒழிக்கும் நாளே இந்தியாவுக்கு உண்மையான சுதந்திர தினம் என, பா.ம.க. இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ்மேலும் படிக்க…\nதி.மு.க.தொண்டர்கள் யாருடைய கவர்ச்சிக்கும் – சதிக்கும் உடன்பட மாட்டார்கள்: இளங்கோவன்\nதி.மு.க. தொண்டர்கள் யாருடைய கவர்ச்சிக்கும், சதிக்கும் உடன்பட மாட்டார்கள் என அக்கட்சியின் ஊடக பேச்சாளர் டி.கே.எஸ்.இளங்கோவன் தெரிவித்தார். தி.மு.க. தலைமைமேலும் படிக்க…\nநாளை சுதந்திர தினம் – நாட்டு மக்களுக்கு இன்று உரையாற்றுகிறார் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த்\nஇந்தியாவின் 72ஆவது சுதந்திர தினம் நாளை: பாதுகாப்பு நடவடிக்கைகள் தீவிரம்\nதி.மு.க.வின் செயற்குழு கூட்டம் இன்று\nமுன்னாள் மக்களவை சபாநாயகர் காலமானார்\nஇந்தியா – பாகிஸ்தான் இடையே புதிய பாலம்\nஇந்திய நாட்டின் மூன்றில் ஒரு பகுதி கடல் அரிப்புக்கு உள்ளாகியுள்ளது\nசுதந்திர தினத்தை முன்னிட்டு பலப்படுத்தப்படும் பாதுகாப்பு\nகேரளாவிற்கு மத்திய அமைச்சர் விஜயம்:100 கோடி உடனடி நிவாரணம்\nதமிழக மீனவர்களின் விடுதலையை கோரி இலங்கை அரசாங்கத்துக்கு எதிராக போராட்டம்\nகேரளாவுக்கு அதியுயர் அபாய எச்சரிக்கை\nதி.மு.க.வில் முக்கிய பதவி கேட்கும் மு.க.அழகிரி\nவெள்ளத்தில் மூழ்கியது கேரளா: உயிரிழப்புக்கள் மேலும் அதிகரிப்பு\nகருணாநிதி விடயத்தில் தமிழக அரசிடம் எந்த காழ்ப்புணர்சியும் இல்லை: பாண்டியராஜன்\nகருணாநிதிக்கு பாரதரத்னா விருது வழங்க வேண்டும் : திருச்சி சிவா\nராஜீவ் கொலை வழக்கு குற்றவாளிகளை விடுவிக்க முடியாது: உச்சநீதிமன்றம்\nகருணாநிதியின் சமாதிக்கு ஸ்டாலின் அஞ்சலி\nவானொலியை கேட்க PLAY அழுத்தவும் \nஎமது வானொலியை ANDROID மற்றும் iOS கைத்தொலைபேசியில் கேட்க \n3வது ஐரோப்பிய தமிழ் ஆய்வியல் மாநாடு – 2018\nTRT தமிழ் ஒலியின் பொதி அனுப்பும் சேவை\nஎமது வானொலியை நீங்கள் தற்போது Android TV Box ஊடாகவும் கேட்கலாம்.\nஇணைய வானொலியை பெற்றுக்கொள்ள இங்கே அழுத்தவும்\nபிரான்சில் வதிவிட உரிமை பெற இலகுவான வழி..\nஉங்கள் பிறந்த தேதிக்கான பலன்கள் 1ல் இருந்து 9 வரை..\nபிறந்த தேதியை வைத்து உங்களின் அதிர்ஷ்டம் மற்றும் துரதிர்ஷ்டங்களை தெரிந்து கொள்ள..\n25 வயதிற்கு பிறகும் இளமையாக இருக்க 10 அருமையான தோல் பராமரிப்பு குறிப்புகள்..\nநா.முத்துக்குமார் தன் மகனுக்கு எழுதிய கடிதம்\n25வது ஆண்டு திருமண நாள் வாழ்த்து – வேலழகன் & சாந்தினி (21/10/2016)\nபிறந்த நாள் வாழ்த்து – திருமதி.பத்மராணி இராஜரட்ணம் (11/03/2015)\n100 நகைச்சுவை கடி சிரிப்புகள்\n“துன்முகி வருடம்” : 2016 தமிழ் புத்தாண்டு இராசி பலன்கள்\nபிறந்த நாள் வாழ்த்து (02/12/2014) – திருமதி .இராஜேஸ்வரி சக்திவேல் அவர்கள்\nகனடாவிற்கு செல்ல பத்து வழிகள்\nடென்மார்க்கில் தமிழ்பெண் துணை விமானி\nபிறந்த நாள் வாழ்த்து – திருமதி.றஜிதா தீபன் (25/05/2015)\nகுரு பெயர்ச்சி பலன்கள் 2015-2016\nபிறந்த நாள் வாழ்த்து – திரு.சுப்பிரமணியம் தேவா அவர்கள் (07/05/2015)\nதிருமண வாழ்த்து – பிரேம்நாத் – றஜிவித்தியா (01/08/2015)\nமகனை திருமணம் செய்யபோவதாக அமெரிக்க தாய் பகிரங்க அறிவிப்பு\nபிறந்தநாள் வாழ்த்து – செல்வி.நர்மதா இரவீந்திரன் (14/11/2015)\nசர்வதேச ரீதியிலான சிறுகதைப் போட்டி..\nயாழ்ப்பாணம் புகுந்த வீட்டிற்கு இன்று வருகை தந்த நடிகை ரம்பா (படங்கள்)\nகுருப்பெயர்ச்சி 2016 : மேஷம் முதல் மீனம் வரை 12 ராசி��ளுக்கும் பலன்கள்\nகவிஞர் கண்ணதாசன் பிறந்த தினம்: ஜூன் 24,1927\nசிறுமியைத் தாக்கிய பெண் கைது\nமுன்னாள் போராளியின் உதவி கோரல் கடிதம்\nஐரோப்பிய நாடுகளில் வாள்வெட்டுக்களுடன் ஆரம்பமாகியிருக்கும் மாவீரர் வாரம்\nதிருமண வாழ்த்து – அன்ரனி – பிறிஜித் (22/06/2015)\nவெள்ளை மாளிகையில் முதன்முறையாக குத்துவிளக்கு ஏற்றி தீபாவளி கொண்டாடிய ஒபாமா\nபிரான்ஸில் மீண்டுமொரு பயங்கரவாத தாக்குதல்: 80 பேர் பலி\nடென்மார்க்கில் யாழ் மாணவிக்கு நடந்த துயரம்\n5வது பிறந்த நாள் வாழ்த்து – செல்வன்.தர்ஷன் ஹரீஷ் (21/04/2015)\nகல்லீரலை சேதப்படுத்தும் 12 பழக்கவழக்கங்கள்\nerror: நீங்கள் பிரதி செய்வது தடை செய்யப்பட்டுள்ளது ", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221209585.18/wet/CC-MAIN-20180814205439-20180814225439-00653.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vivasaayi.com/2015/10/big-ben.html", "date_download": "2018-08-14T21:03:40Z", "digest": "sha1:PSCKLV3HOHLWN67B3G665UQOSHED46YN", "length": 14225, "nlines": 98, "source_domain": "www.vivasaayi.com", "title": "லண்டன் Big Ben கடிகார மணியோசை நிறுத்தப்படுகிறது! | TamilNews விவசாயி", "raw_content": "HOT NEWS Jaffna kavin news Really SPORTS study Tamileelam TGTE video WTRRC அறிவித்தல் அறிவித்தல்கள் அறிவியல் இது நம்மவர் இந்தியா இயற்கை இலங்கை ஈழத்து துரோணர் உலகம் உறவுகள் கணினி கல்வி கவிதை குறும்படம் கோவில் கோவில்கள் சமையல் சரவணை மைந்தன் சினிமா தமிழகம் தமிழர் வரலாறு தமிழ் வளர்ப்போம் தற்பாதுகாப்பு தேச விடுதலை வீரர்கள் தேர்தல் நிகழ்வு நிகழ்வுகள் படங்கள் பெண்ணியம் பொ.ஜெயச்சந்திரன் மரண அறிவித்தல் மரண அறிவித்தல்கள் மருத்துவம் மாற்றம் வருமா வடமாகாண தேர்தல் வல்வை அகலினியன் விபத்து வியப்பு விவசாயம்\nலண்டன் Big Ben கடிகார மணியோசை நிறுத்தப்படுகிறது\nஉலக அளவில் நன்கு அறியப்பட்ட லண்டன் Big Ben என்று அழைக்கப்படும் மணிக்கூண்டு கோபுர கடிகாரத்தின் மணியோசை நிறுத்தப்படும் ஆபத்தை எதிர்நோக்குகிறது.\nதேம்ஸ் நதிக்கரையில் அமைந்திருக்கும் பிரிட்டிஷ் நாடாளுமன்றத்தின் வானுயர் மணிக்கூண்டு கோபுரம் மிகவும் மோசமான நிலையை எட்டியிருப்பதாகவும், உடனடியாக அதற்கு பராமரிப்புப் பணிகள் செய்யவேண்டிய அவசரம் ஏற்பட்டிருப்பதாகவும் பிரிட்டிஷ் நாடாளுமன்ற நிலைக்குழு ஒன்று பரிந்துரை செய்திருக்கிறது.\nஇந்த பராமரிப்புக்கு சுமார் ஆறுகோடி டொலர்கள் செலவாகும் என்றும் மதிப்பிட்டிருக்கிறது.\nஇந்த பராமரிப்புப்பணிகள் மேற்கொள்ளப்பட்டால் இந்த நான்குமுகக் கடிகாரமும் அதன் உலகப்புகழ் ப��ற்ற மணியோசையும் பல மாதங்களுக்கு நிறுத்தப்படும்.\n1859 ஆம் ஆண்டு இந்த மணிக்கோபுரம் கட்டப்பட்ட காலத்தில் இருந்து மிக நீண்டநாட்களுக்கு அதன் மணியோசை நிறுத்தப்படும் காலமாக இந்த பராமரிப்புக்காலம் அமையக்கூடும் என்றும் கருதப்படுகிறது.\nஇந்த கடிகாரத்தின் நீண்ட உலோக முட்களும் அதன் மணியோசை எழுப்பும் தொங்குருண்டையும் சிதிலமடைந்திருப்பதாகவும், கடிகாரத்தின் வேறு சில உலோக பாகங்களும் துருப்பிடித்து சேதமடைந்திருப்பதாகவும், இந்த மணிக்கூண்டின் கூரையில் ஓட்டைகள் ஏற்பட்டிருப்பதாகவும் நாடாளுமன்றக் குழுவின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.\nWest Minister Palace என்று அழைக்கப்படும் உலகப்புகழ் பெற்ற பிரிட்டிஷ் நாடாளுமன்ற கட்டிடத்தில் இந்த மணிக்கூண்டு மட்டும் பாதிக்கப்படவில்லை. ஒட்டுமொத்த நாடாளுமன்ற கட்டிடமுமே அவசரமாக புனரமைக்கவேண்டிய அளவுக்கு மோசமடைந்திருப்பதாகவும் இதை பராமரித்து புனரமைக்கவேண்டுமானால் 11 பில்லியன் டொலர்கள் தேவைப்படும் என்றும் நாடாளுமன்றத்தின் நிலைக்குழு தெரிவித்திருக்கிறது.\nராஜீவ் காந்தி கொலை ஒரு ஒப்பந்தக் கொலை புலிகளுக்கு சம்பந்தமே இல்லை\nராஜீவ் காந்தி கொலை ஒரு ஒப்பந்தக் கொலை புலிகளுக்கு சம்பந்தமே இல்லை அம்பலப்படுத்தும் டெல்லி பத்திரிகையாளர் 24 ஆண்டுகளான பிறகும் இன்னும...\nபேச்சுவார்த்தைகளுக்கு முன்னரே புலிகளை அழிப்பதற்கான முடிவு எடுக்கப்பட்டுவிட்டது என்பதுதான் உண்மை.\nபேச்சுவார்த்தை முறிந்தநிலையில் விடுதலைப் புலிகளது அரசியல்பிரிவு இலங்கையிலுள்ள ஜேர்மன் தூதரகத்தினூடாக ஜேர்மன், சுவிஸ் மற்றய ஐரோப்பிய நாடுகளின...\n14 கரும்புலிகளினால் நடத்தப்பட்ட கட்டுநாயக்க விமானப் படைத்தளத் தாக்குதல்..வரலாற்றில் மிக முக்கியமான தாக்குதல் ஆகும்.\n14 கரும்புலிகளினால் நடத்தப்பட்ட கட்டுநாயக்க விமானப் படைத்தளத் தாக்குதல்..வரலாற்றில் மிக முக்கியமான தாக்குதல் ஆகும். கட்டுநாயக்க விமானப் படைத...\nபோராளிக் கலைஞன்/பாடகன் மேஜர் சிட்டு அண்ணாவின் 21 ஆம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும்\nபோராளிக் கலைஞன்/பாடகன் மேஜர் சிட்டு அண்ணாவின் 21 ஆம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும். ஈழத்துப் போராட்டப் பாடகர்களில் தனக்கென்று தனித்துவமான இடத்...\nகறுப்பு ஜுலை 1983 ஆண்டு இனப்படுகொலை இடம்பெற்று 35 வருட நினைவு\nகறு���்பு ஜுலை 1983 ஆண்டு இனப்படுகொலை இடம்பெற்று 35 வருடங்களாகின்றன. ஆயிரக்கணக்கான தமிழ் மக்கள் கொல்லப்பட்டு. பெரும் எண்ணிக்கையானவர்கள் காயம...\nராஜீவ் காந்தி கொலை ஒரு ஒப்பந்தக் கொலை புலிகளுக்கு சம்பந்தமே இல்லை\nராஜீவ் காந்தி கொலை ஒரு ஒப்பந்தக் கொலை புலிகளுக்கு சம்பந்தமே இல்லை அம்பலப்படுத்தும் டெல்லி பத்திரிகையாளர் 24 ஆண்டுகளான பிறகும் இன்னும...\nஓ..மரணித்த வீரனே உன் சீருடைகளை எனக்குத்தா” புகழ் ஈழத்து கலைஞன் யாழ்.ரமணன் காலமானார்.\nஓ..மரணித்த வீரனே உன் சீருடைகளை எனக்குத்தா” புகழ் ஈழத்து கலைஞன் யாழ்.ரமணன் காலமானார். யாழ்.மண்ணின் பிரபல இசையமைப்பாளரும் ஈழத்தின் அத...\nபோராளிக் கலைஞன்/பாடகன் மேஜர் சிட்டு அண்ணாவின் 21 ஆம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும்\nபோராளிக் கலைஞன்/பாடகன் மேஜர் சிட்டு அண்ணாவின் 21 ஆம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும். ஈழத்துப் போராட்டப் பாடகர்களில் தனக்கென்று தனித்துவமான இடத்...\nமகிந்தவுக்கு ஆதரவான கூட்டம் முரளிதரனுடன் சேர்த்து 76 பாராளுமன்ற உறுப்பினர்கள் பங்குபற்றினார்கள்\nமாத்தறையில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பேரணி தற்போது நடைபெற்று வருகின்றது. இப்பேரணியில் விநாயகம...\nதிமுக தலைவர் கருணாநிதி இன்று மாலை 6.10 மணியளவில் மறைந்தார். காவேரி மருத்துவமனையில் 11 நாள் சிகிச்சைக்குப் பிறகு இன்று சிகிச்சை பலனின்றி கர...\nராஜீவ் காந்தி கொலை ஒரு ஒப்பந்தக் கொலை புலிகளுக்கு சம்பந்தமே இல்லை\nபேச்சுவார்த்தைகளுக்கு முன்னரே புலிகளை அழிப்பதற்கான முடிவு எடுக்கப்பட்டுவிட்டது என்பதுதான் உண்மை.\n14 கரும்புலிகளினால் நடத்தப்பட்ட கட்டுநாயக்க விமானப் படைத்தளத் தாக்குதல்..வரலாற்றில் மிக முக்கியமான தாக்குதல் ஆகும்.\nபோராளிக் கலைஞன்/பாடகன் மேஜர் சிட்டு அண்ணாவின் 21 ஆம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும்\nஉயிர்பலி இன்றி உரிமை வென்றெடுப்போம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221209585.18/wet/CC-MAIN-20180814205439-20180814225439-00653.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.zajilnews.lk/90249", "date_download": "2018-08-14T21:00:04Z", "digest": "sha1:BZO55EHUK6GEU3CZET6RSOR5DAHKUWT2", "length": 7307, "nlines": 91, "source_domain": "www.zajilnews.lk", "title": "மூதூர்-மல்லிகைத்தீவு இந்து மயானத்துக்கு முன்னால் உள்ள வாய்க்காலில் இளைஞரின் சடலம் மீட்பு - Zajil News", "raw_content": "\nHome பிரதான செய்திகள் மூதூர்-மல்லிகைத்தீவு இந்து மயானத்துக்கு முன்னால் உள்ள வாய���க்காலில் இளைஞரின் சடலம் மீட்பு\nமூதூர்-மல்லிகைத்தீவு இந்து மயானத்துக்கு முன்னால் உள்ள வாய்க்காலில் இளைஞரின் சடலம் மீட்பு\nதிருகோணமலை மூதூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மல்லிகைத்தீவு இந்து மயானத்துக்கு முன்னால் உள்ள வாய்க்காலில் மிதந்த நிலையில் நேற்று (22) மாலை இளைஞர் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதென மூதூர் பொலிஸார் தெரிவித்தனர்.\nஇவ்வாறு மீட்கப்பட்ட சடலம் கிளிவெட்டி பாரதிபுரத்தைச் சேர்ந்த குணசேகரம் மங்களதீபன் (வயது 30) எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.\nகுறித்த வாய்க்காலுக்கு அருகில் துவிச்சக்கர வண்டியொன்று கிடப்பதையும் வாய்க்காலில் சடலமொன்று மிதப்பதையும் வயலுக்குச் சென்றவர்கள் அவதானித்ததையடுத்து பொலிஸாருக்குத் தகவல் வழங்கியுள்ளனர்.\nஇதனையடுத்து சடலத்தை மீட்ட மூதூர் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதுடன் குறித்த இளைஞனுக்கு வலிப்பு நோய் உள்ளதென அவரது தந்தை பொலிஸ் ஆரம்பகட்ட விசாரணையின் போது தெரிவித்துள்ளார் எனவும் தெரிய வருகின்றது.\nஇளைஞன் வலிப்பு வந்து வாய்க்காலில் விழுந்து உயிரிழந்தாரா அல்லது வேறு காரணங்கள் உண்டா என்பது குறித்து மூதூர் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.\nPrevious articleதொட்டில் கயிறு கழுத்தில் இறுக்கி சிறுவன் பலி\nNext articleSLTJ பாலமுனை கிளை நடாத்திய மாபெரும் இரத்ததான முகாம்\nமுஸ்லிம் ஊழியர்களின் சம்பளத்தை முன்கூட்டி வழங்குக பிரதி அமைச்சர் பைசல் காசீம் அரசிடம் வேண்டுகோள்\n“முல்லைத்தீவு முஸ்லிம்களின் மீள்குடியேற்றத் தடைக்கான காரணம் என்ன” ஹிஜ்றாபுரத்தில் அமைச்சர் ரிஷாட்\nகிழக்கு மாகாணத்தில் முதலீடு செய்வது குறித்து ஜப்பான் தூதுக்குழு ஹிஸ்புல்லாஹ்வுடன் பேச்சு\nகண்டி வன்செயல் பாதிப்புகள்: நம்பிக்கை இழக்காதீர் நஷ்டஈடு வழங்கப்படும்\nகாத்தான்குடி டெலிகொம் வீதிக்கு காபட் இடும் பணிகள் இன்று ஆரம்பம்\nஇன்றைய காலத்தில் அதிகமாக இஸ்லாத்தைப்பற்றி முஸ்லிம் சமூதாயத்துக்கே எடுத்துச் சொல்ல வேண்டிய தேவைப்பாடு நம்...\nகாத்தான்குடி குபா ஜூம்ஆ பள்ளிவாயலில் இடம்பெற்ற மாதாந்த விஷேட தர்பிய்யா பயான் நிகழ்வு\nஇலங்கை மற்றும் சர்வதேச செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள சாஜில் நியூஸ்.\nமுஸ்லிம் ஊழியர்களின் சம்பளத்தை முன்கூட்டி வழங்குக பிரதி அமைச்சர் பை��ல் காசீம் அரசிடம் வேண்டுகோள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221209585.18/wet/CC-MAIN-20180814205439-20180814225439-00653.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://newceylon.com/news/2616", "date_download": "2018-08-14T21:07:00Z", "digest": "sha1:7PBVCJ5DRMRX37TO7TLV3SQPOYZYHA2E", "length": 7330, "nlines": 75, "source_domain": "newceylon.com", "title": "எள்", "raw_content": "\nஉடல் இளைக்க அல்லது பருக்க\nகாலை எழுந்தவுடன் சுமார் 20 கிராம் கறுப்பு எள்ளை மென்று தின்று தண்ணீர் குடியுங்கள். 3மணி நேரம் வேறு எதுவும் உண்ணக்கூடாது, குச்சி உடம்பு உள்ளவர்களுக்கு சதை போடும். குண்டானவர்கள் இளைப்பர்,\nபடுக்கையில் சிறுநீர் கழிக்கும் குழந்தைகளுக்கு இரவில் வெண்முள்ளங்கியுடன் எள் சேர்த்துக் கொடுத்தால். அப்பழக்கம் ஒழியும்\nமூல நோய் உடையவர்கள் 5 கிராம் ஆட்டுப்பாலையும், 5 கிராம் சர்க்கரையையும் கரைத்துக் குடித்து வந்தால் பயன் தெரியும்.\nரத்தக்காயம் ஏற்பட்டால் அவ்விடத்தில் நுரைத்த எள்ளுடன் தேனையும் நெய்யையும் கலந்து தடவ குணமாகும்.\nதினசரி காலை ஒரு கைப்பிடி எள் சாப்பிட்டால் பற்கள் பலப்படும்.\nஎள், உப்பு, மிளகாய் வகைக்கு 5 கிராம் எடுத்து லேசாக வறுத்து, இடித்து, சலித்துப் பாட்டிலில் போட்டு வைத்துத் தினசரி காலை, மாலை 2 சிட்டிகை அளவு பசு நெய்யில் கலந்து 21 நாள் செய்து அதில் போட்டுக் கிளறி எலுமிச்சம் பழ அளவு உருண்டையாக்கி காலை 1 உருண்டை வீதம் உண்டு வெந்நீர் பருகுக. 21 நாட்கள் இவ்வாறு சாப்பிட நீரிழிவு குறையும். இனிப்பை இந்நேரம் தவிர்க்க தினம் பாகற்காய் சேர்க்கவும்.\nபுதிய உறுப்பினர்களின் விபரம் 9 ஆம் திகதி வர்த்தமானியில்\nஅலோசியஸ் மற்றும் கசுன் 15 ஆம் திகதி வரை விளக்கமறியலில்\nலலித் வீரதுங்க வெளிநாடு செல்ல விதிக்கப்பட்ட தடை தற்காலிகமாக நீக்கம்\nகஞ்சா மற்றும் ஹெரோயின் போதைபொருளுடன் 27 பேர் கைது\nகாங்கேசன்துறையில் எரிபொருளுக்கான எண்ணைக்களஞ்சியம் அமைக்க திட்டம்\nயாழ். ஊர்காவற்துறையில் மதகுரு ஒருவர் கைது \nதமிழீழம் வேண்டும்.. யாழில் சிங்கள மாணவர்கள் கோஷம்\nஉள்ளூராட்சி மன்றத் தேர்தலில் வாக்களிப்பு வீதம் அதிகரிப்பு\nதெற்காசியாவையே உலுக்கிய ஆழிப்பேரலையின் 13 ஆவது நினைவு தினம்\nஇராணுவத்தினர் வசமுள்ள காணிகள் விடுவிக்கப்படும் இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் மகேஷ் சேனாநாயக்க\nஎகிப்த் பூர்வகுடிகள் வரலாற்றில் தமிழர்கள் : 5 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே உலகம் முழுவதும் விதைக்கப்பட்ட தமிழனின் பெருமை\nஇன���மேல் தொண்டை கிழிய தமிழின் பெருமைகளை நாம் பேசவேண்டாம்... இனி உலகமே பேசப்போகிறது: தமிழினத்தின் முடிவுகளை உலகமே ஏற்கும் பின்னணி..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221209585.18/wet/CC-MAIN-20180814205439-20180814225439-00653.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/tamilnadu/109859-zaheer-khans-kolhapur-mahalakshmi-temple-visit-proves-india-is-tolerant.html", "date_download": "2018-08-14T21:05:56Z", "digest": "sha1:N3LYDV34WT5XMT6XI6MYHSMFXHAFG6HV", "length": 18222, "nlines": 410, "source_domain": "www.vikatan.com", "title": "மத நல்லிணக்கத்துக்கு ஜாகீர்கான் சிறந்த உதாரணம்! | Zaheer Khan's Kolhapur Mahalakshmi temple visit proves India is TOLERANT", "raw_content": "\n10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி சிறைச்சாலையில் முகிலன் காலவரையற்ற உண்ணாவிரதம்\n`மக்கள் நலன் கருதி மேல்முறையீடு செய்யாதீர்கள்’ - தமிழக அரசுக்கு சி.பி.எம் கோரிக்கை\n`எது வேண்டும்; எது வேண்டாம் என்பதை கிராம சபை உங்களுக்கு உணர்த்தும்’ - கமல் அறிவுறுத்தல்\nஅ.தி.மு.க எம்.எல்.ஏ சண்முகநாதனைக் கண்டித்து வருவாய்த்துறை ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்\n`சிறையிலிருந்தே கொலைக்கு சதித் திட்டம்’ - கும்பகோணம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட பிரபல ரவுடி\n`ஒவ்வோர் இந்தியருக்கும் சுதந்திர தினம் புனிதமானது’ - நாட்டு மக்களுக்கு குடியரசுத் தலைவர் உரை\nஉள்ளாட்சித் தேர்தல் வழக்கு - அதிகாரிகள் பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவு\n`முதல்முறையாக இணையும் சிம்பு - சுந்தர்.சி கூட்டணி’ - லைகா அதிகாரபூர்வ அறிவிப்பு\n`நெல்லையில் 5 அணைகள் நிரம்பின’ - தாமிரபரணி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை\nமத நல்லிணக்கத்துக்கு ஜாகீர்கான் சிறந்த உதாரணம்\nஇந்திய அணியின் முன்னாள் பந்துவீச்சாளர் ஜாகீர்கான் சமீபத்தில் திருமணம் செய்துகொண்டார். அவரின் மனைவி ககாரிகா காடேஜ், இந்து மதத்தைச் சேர்ந்தவர். கலப்புத் திருமணம் ஆகும். இருவருமே நீண்ட காலம் காதலித்து வந்தனர். யுவராஜ் சிங், திருமணத்தில் ஜோடியாகவே பங்கேற்றனர். திருமணம் நடந்த விதம்கூட எந்த மதத்தையும் அடையாளப்படுத்தவில்லை.\nஇந்நிலையில், புதுடெல்லி கோல்காபூர் மாகாலட்சுமி கோயிலுக்குப் புதுமணத் தம்பதியர் நேற்று இரவு சென்று சிறப்பு வழிபாடு நடத்தி, இருவருமே சாமி கும்பிட்டனர். அப்போது, ஜாகீர்கான் தன் நெற்றியில் குங்குமப் பொட்டு வைத்துக்கொண்டார். ஜாகிர்கான் நெற்றியில் பொட்டு வைத்திருப்பது போன்ற புகைப்படங்கள் இணையத்தில் பரவியதால், `இஸ்லாமிய மதத்தைச் சேர்ந்தவர் எப்படி பொட்டு வைக்கலாம்' என சர்ச���சை எழாமலும் இல்லை\n''உண்மைக் காதலுக்கு மதமாற்றம் தேவை இல்லை. இருவருமே பரஸ்பரம் அவரவர் மதங்களுக்கும் நம்பிக்கைக்கும் மரியாதை அளித்தாலே போதுமானது. அந்த வகையில், தன் வாழ்க்கைத் துணைவியின் நம்பிக்கையை மதித்து ஜாகீர்கான் மதித்து பொட்டு வைத்துள்ளார். இதில், சர்ச்சைக்கு எங்கே இடம் இருக்கிறது'' என ஜாகீர்கானுக்கு ஆதரவாகவும் குரல் எழுந்துள்ளது.\nஇன்னும் சிலர் மதநல்லிணக்கத்துக்கு ஜாகீர்கான் சிறந்த உதாரணம் என்று அவரைப் பாராட்டியுள்ளனர்.\nதில்லாலங்கடி வேலை இலங்கைக்கு புதிதல்ல... காற்று மாசுபாடு டிராமாலாம் சும்மா\nபோட்டோ கிராபி, கால்பந்து விளையாட்டு ரொம்ப பிடித்த விஷயங்கள்.Know more...\nஅழகிரிக்கு `செக்' வைக்கும் ஆறு பேர் - குடும்பத்தினருடன் ஸ்டாலின் மீண்டும் ஆலோசனை\n`பிரான்ஸ் நண்பரை எரித்தது இதனால்தான்’ - பட்டுக்கோட்டை இளைஞரின் பரபரப்பு வாக்குமூலம்\nஸ்டாலின் vs அழகிரி... 18 ஆண்டுகளுக்கு முன் மோதல் தொடங்கிய கதை\nஓ.பி.எஸ், இ.பி.எஸ் பதவிகளில் மாற்றம்... அ.தி.மு.க-வின் அடுத்த ஆபரேஷன்\nஅழகிரிக்கு கருணாநிதி எழுதிய கடிதம்\nமிஸ்டர் கழுகு: மு.க இல்லாத தி.மு.க... அடுத்து என்ன\n“ஜோதிகா போன் பேசிப் பார்த்ததேயில்லை\nவெளிநாட்டில் இறக்கம்... உள்நாட்டில் ஏற்றம்... என்ன ஆகும் தங்கம் விலை\nஎடப்பாடிக்கு ‘தேங்க்ஸ்’ சொன்ன ஸ்டாலின்... ஸ்டாலினிடம் ஆதங்கப்பட்ட நிர்மலா\nமத நல்லிணக்கத்துக்கு ஜாகீர்கான் சிறந்த உதாரணம்\nபெண்களுக்கு எதிரான குற்றங்கள் 2.9%, குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் 13.6% அதிகரிப்பு\n`ஒகி புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்குச் செய்த உதவிகள் என்ன' - அறிக்கை தாக்கல் செய்ய அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு\nவிஷாலின் வேட்புமனு பரிசீலனை நிறுத்திவைப்பு..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221209585.18/wet/CC-MAIN-20180814205439-20180814225439-00653.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://news.lankasri.com/women/03/126137?ref=archive-feed", "date_download": "2018-08-14T21:51:53Z", "digest": "sha1:MXLYKNBWC4CG3D6WZ34UJ65IC6YP5BNR", "length": 6994, "nlines": 143, "source_domain": "news.lankasri.com", "title": "மாதவிடாய் காலத்தில் பெண்கள் தனிமைப்படுத்தப்படுவது ஏன்? - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nமாதவ��டாய் காலத்தில் பெண்கள் தனிமைப்படுத்தப்படுவது ஏன்\nபழங்காலத்தில் மாதவிடாய் நாட்களில் பெண்களை ஒரு இருட்டு அறையில் அடைத்து வைப்பாளர்கள்.\nஅந்த நாட்கள் முழுவதும் ஒரே ஆடையைத் தான் அணிய வேண்டும், கூந்தலை வாரக்கூடாது, யாரிடமும் பேசக்கூடாது.\nவெறும் தரையில் தான் படுக்க வேண்டும், சுப காரியங்களில் பங்கேற்க கூடாது, இப்படி பலவகையான கட்டுப்பாடுகளை விதித்தார்கள்.\nஇதெல்லாம் ஏன் என்று உங்களுக்கு தெரியுமா\nஇதற்கு முதன்மையான காரணமாக இருப்பது பெண்கள் எளிதில் தொற்றுக்கு ஆளாவார்கள்.\nஅதுமட்டுமின்றி அந்த நாட்களில் உடல் பலவீனமாக இருக்கும், அதிகளவு ஓய்வு தேவைப்படும்.\nஇதனாலேயே வீட்டு வேலைகள் செய்ய அனுமதிக்கப்படுவதில்லை, மேலும் அவர்களிடமிருந்து வெளியாகும் எதிர்மறை ஆற்றல் சுற்றியிருப்பவர்கள் மத்தியில் தாக்கத்தை உண்டாக்கலாம்.\nமாதவிடாய் என்பது ஆரோக்கியமான ஒன்றே\nமேலும் பெண்கள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221209585.18/wet/CC-MAIN-20180814205439-20180814225439-00654.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilgod.org/internet/wordart-magic-reminds-you-the-past", "date_download": "2018-08-14T21:58:32Z", "digest": "sha1:KRGPQ5FLMLP2KYACN3EC2IAZL4OE2F74", "length": 10315, "nlines": 131, "source_domain": "tamilgod.org", "title": " இந்த‌ அற்புத வேர்டு ஆர்ட் ஜெனரேட்டர் உங்களுக்கு 1990 களின் ஞாபகத்தினைக் கொண்டுவரும் | tamilgod.org", "raw_content": "\nஸ்மார்ட் கருவிகள் Smart Devices\nஉங்களுக்குத் தெரியுமாFacts. Do You know\nஸ்மார்ட் கருவிகள் Smart Devices\n24 மணி நேரமும் சூரியன் மறையாமல் உதயமாகும் நாடுகளைத் தெரியுமா\nகி.பி 365 இல் சுனாமி. சுனாமியால் மூழ்கடிக்கப்பட்ட நகரம் கண்டுபிடிப்பு\nஹிரோஷிமா மற்றும் நாகசாகி அணுகுண்டு தாக்குதலில் இருந்து தப்பி பிழைத்த மனிதர்\nசமயல் குறிப்பு Tamil recipes\nஆப்பிள் - முகம் பார்க்கும் கண்ணாடி : iPad போன்று செயல்படும்\nநீங்கள் பேயுடன் விளையாடுவதைப் போல தோற்றமளிக்கும் இந்த‌ தானியங்கி செஸ் போர்டில் விளையாடலாம்\nமேஜிக் ஸ்டிக் நாற்காலி, புதுமையான படைப்பு\nHome >> Internet >> இந்த‌ அற்புத வேர்டு ஆர்ட் ஜெனரேட்டர் உங்களுக்கு 1990 களின் ஞாபகத்தினைக் கொண்டுவரும்\nஇந்த‌ அற்புத வேர்டு ஆர்ட் ஜெனரேட்டர் உங்களுக்கு 1990 களின் ஞாபகத���தினைக் கொண்டுவரும்\nநீங்கள் 90 களில் சில நிமிடங்களாவது கணினியை பயன்படுத்தியவர் என்றால்.. : நீங்கள் அந்த காலத்தில் \"WordArt\" எவ்வளவு முக்கியமாக‌ இருந்தது என்று நினைத்துக்கொள்வீர்கள். ஒரு பிராஜக்ட் செய்யும்போது அதன் அட்டையில் தலைப்பிற்காகவும், வாழ்த்து அட்டைகளுக்காகவும் என‌ பலவகையில் நமக்கு பயன்பட்ட‌ இந்த‌ வேர்டு ஆர்ட்டினை ஞாபகப்ப‌டுத்தி பாருங்கள் \nநமது இளம் பருவத்தில், பள்ளியில் படிக்கும்போது டாக்குமெண்ட் செய்யவும், ரெக்கார்டு அட்டையை அழகுபடுத்தவும், குளிர்ச்சியானதாய்க் காட்டவும் ஒரே வழி வேர்டு ஆர்ட் தான் . சில பட்டன் கிளிக்குகள் செய்வதன் மூலம், நம் வேலையை சக‌ வகுப்பு தோழர்களை விடவும் (சிலரை) அழகானதாய் காட்டியிருப்போம்.\nஆம். அன்றைய‌ விண்டோஸ் 95 வேர்ட் இல் இருந்த‌ மாதிரியான‌ ஒரு வேர்ட் ஆர்ட் கருவியை இப்போது ஆன்லைனில் பெறலாம். மேக் வேர்ட் ஆர்ட் (Make WordArt) என்பது வடிவமைப்பாளர் மைக் மச்மில்ல‌ன் ( Mike McMillan) என்பவரின் ஒரு இணைய‌ படைப்பாகும்.\nநீங்களும் இந்த‌ வேர்ட் ஆர்ட் கருவியை பயன்படுத்தி / முய‌ற்சி செய்து பாருங்கள். கீழ்க்காணும் பட்டனை அழுத்தவும்.\nஜிமெயிலிலும் இப்போது @ உடன் நபர்களைக் குறிப்பிடலாம். ட்விட்டர் போலவே \nஜிமெயிலின் புது Smart Compose வசதியினை பயன்படுத்துவது எப்படி \nகூகிள் குரல் தேடல் இப்போது தமிழிலும்\nஅதிக‌ லைக்ஸ் பெற்ற‌ பராக் ஒபாமாவின் ட்வீட் சாதனை படைத்தது\nஃபேஸ்புக்கின் வாட்ச் (Watch), யூட்யூப் போன்ற புதிய வீடியோ சேவை அத்தியாயத்தினை துவங்கியுள்ளது\nமுதல் 1Gbps பிராட்பேண்ட் சேவையை இந்தியா பெறுகிறது\nபிஎஸ்என்எல் 5ஜி சேவை திட்டம் : நோக்கியாவுடன் ஒப்பந்தம்\nகேம் பயன்பாடு (Gaming App)\nKids Pages (மழலையர் பக்கம்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221209585.18/wet/CC-MAIN-20180814205439-20180814225439-00654.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thozhil.paramprojects.com/content/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%8E%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%BF", "date_download": "2018-08-14T21:33:07Z", "digest": "sha1:4QFNEYMOFBBK6BDTTKFYPHJDYFRCNFUD", "length": 27679, "nlines": 181, "source_domain": "thozhil.paramprojects.com", "title": "புதிதாக தொழில் தொடங்க எளிய வழி! | தொழில் யுகம் (thozhil yugam)", "raw_content": "\nபுதிதாக தொழில் தொடங்க எளிய வழி\nஇன்றைக்கு இந்தியாவின் முக்கிய நகரங்களில் எங்கு பார்த்தாலும் வெளிநாட்டு உணவு கடைகளை பார்க்கிறோம். உலக அளவில் முன்னணி பிரைடு சிக்கன் பிராண்ட் நம்ம ஊரு மதுரையிலும் கிடைக்கிறது. இது எப்படி சாத்தியமானது\nஇந்த நிறுவனங்கள் வெளிநாடுகளில் இருந்து கொண்டு தங்களுக்கான நுகர்வோர்களை நமது நாட்டில் பிடிப்பது எப்படி\nஒரு மளிகைக் கடை நடத்தும் அண்ணாச்சியை, இன்னொரு கடை திறக்க வேண்டியது தானே என்று கேட்டால், ‘ஐயோ.. ஒரு கடையை நடத்துவதற்கே பெரும் பாடாய் இருக்கிறது, இன்னொரு கடை எதற்கு\nஇந்த சிந்தனை முறை என்பது பழைய சிந்தனை போக்காகும். மாறி வரும் பொருளாதார உலகில் நமது பாரம்பரிய தொழில் அறிவு மட்டும் போதாது. புதிய தொழில் சிந்தனைகளை உள்வாங்கிக் கொண்டு தொழில் செய்தால்தான் தொழிலில் முன்னேற்றம் காண முடியும்.\nஅந்நிறுவனங்கள் நவீன முறையில் சிந்தித்து பிரான்சைஸி முறையின் மூலம் தங்களது தொழில் சாம்ராஜ்ஜியத்தை விரிவு படுத்துகின்றன.\nபுதிதாக தொழில் தொடங்குபவர்களுக்கு குறிப்பாக முன் அனுபவம் இல்லாதவர்களுக்கு பிரான்சைஸி தொழில்கள் மிகவும் சிறந்தது. என்ன தொழில்... எப்படி தொடங்குவது போன்ற குழப்பம் எதுவும் இதில் இல்லை.\nஇதை இப்படித்தான் நடத்த வேண்டும் என்பதும், இவ்வளவு இலாபம் கண்டிப்பாக கிடைக்கும் என்பதும் இதில் தெளிவாக தெரிந்த விஷயம்.\nதொழிலை ஏற்று நடத்தி, கிடைக்கும் இலாபத்தை பகிர்ந்து கொள்வதுதான் இத்தொழில் முறையில் உள்ள அடிப்படை அம்சமாகும். இதற்கு அடிப்படை தேவையானது முதலீடு மட்டுமே. ஏற்கெனவே பிரபலமாக திகழும் நிறுவனங்களின் பிரான்ஸைசாக ஆவது சிறந்தது.\nஅடிப்படை கல்வி, உயர் கல்வி, கார் சர்வீஸ், உணவகம், காபி கடை, அழகு நிலையம், கம்ப்யூட்டர் சர்வீஸ் என எல்லா தொழில்களிலும் பிரான்சைஸி வாய்ப்பு வந்து விட்டது. உங்களது முதலீட்டுக்கு ஏற்பவும், அனுபவத்திற்கு ஏற்பவும் தொழிலை தேர்ந்தெடுத்து கொள்ளலாம்.\nதேர்ந்தெடுக்கும் தொழிலையும், அதன் வியாபார வாய்ப்புகளையும் பொறுத்து முதலீட்டு தொகை அமையும். சில நிறுவனங்கள் டெபாசிட் தொகையை மட்டும் வாங்குகின்றன. இந்த தொகையை குறிப்பிட்ட வருடங்களில் திருப்பி எடுக்கலாம் என்ற உத்தரவாதமும் கொடுக்கப்படுகிறது.\nகுறிப்பிட்ட பொருட்கள் மற்றும் சேவைகளுக்கு பிரான்சைஸை வாங்கி விட்டால் அந்நிறுவனத்தின் சட்ட திட்டங்களுக்கு கட்டுப்பட்டு செயல்பட வேண்டும். அப்போது தான் அந்த நிறுவனத்தின் பிராண்ட் மதிப்பு சீராக இருக்கும். இதை மீறாமல் இருக்க ஒப்ப��்தத்தில் குறிப்பிடபட்டு இருக்கும்.\nஒரு குறிப்பிட்ட நிறுவனத்திற்கு, குறிப்பிட்ட அடையாளம் மக்கள் மனதில் பதிந்திருக்கும். அதுதான் அந்த நிறுவனத்திற்கு கிடைத்த பிராண்ட் வேல்யூ. இந்த சிறப்பு அம்சத்தை குலைக்கும் வகையில் பிரான்சைஸி எடுக்கும் நபர் செயல்படக்கூடாது என்பது குறிப்பிடத்தக்கது.\nஅடிப்படை பயிற்சி, ஊழியர்கள் திறன் மேம்பாட்டு பயிற்சி போன்ற உதவிகளை நிறுவனங்கள் வழங்கும்.\nவாடிக்கையாளர்கள் சேவையை நிறுவனமே கட்டுப்பாட்டில் வைத்திருக்கும். மூலப்பொருட்கள், விளம்பரம், அலங்காரம், தொழில் தொடர்பான பயிற்சி, தேவையான கருவிகள் உள்பட அனைத்தையும் நிறுவனமே வழங்கி விடும்.\nபொதுவாக, புதிதாக ஒருவர் தொழில் தொடங்கினால் அந்த பிராண்டை மக்கள் மனதில் நிலைக்க வைக்க நீண்ட காலம் பிடிக்கும். அது வரை தொடர்ந்து செயல்பட வேண்டும்.\nஅவ்வாறு நீண்ட காலம் காத்திருக்க முடியாது என்று நினைப்பவர்களுக்கு பரிச்சயமான பிராண்டுகள் சார்ந்த நிறுவனங்களிடம் பிரான்சைஸ் வாய்ப்பு பெற்று தொழில் தொடங்குவது சிறந்தது.\nஇதன்மூலம் நேரடியாக, தொழிலில் முழு கவனத்தையும் செலுத்த முடியும் என்பது இதில் உள்ள முக்கியமான சிறப்பு அம்சம்.\nபிரான்சைஸி தொழில்களைப் பொறுத்தவரையில் உங்கள் விருப்பத்திற்கு செயல்பட முடியாது என்பது அதில் உள்ள பலவீனமான அம்சம்.\nதொழிலை விரிவாக்கம் செய்யவோ, விருப்பம்போல மாற்றங்களை செய்யவோ முடியாது. ஒப்பந்தங்கள், விதிமுறைகள் இவற்றின்படியே செயல்பட முடியும். வருமானத்தின் அடிப்படையில் லாபமும் வரையறுக்கப் பட்டிருக்கும்.\nஇந்த அடிப்படை உண்மைகளை எல்லாம் தெரிந்து கொண்டு பிரான்ஸைசி வாய்ப்பு பெற்று தொழில் தொடங்கி வெற்றி பெறுங்கள்.\nசுயதொழில் தொடங்க உதவும் மாவட்ட தொழில் மையம்\nசொந்தமாக தொழில் தொடங்க என்ன செய்யலாம்\nபெண்களுக்கு மாதம் ரூ.30 ஆயிரம் வருமானம் ஈட்டித் தரும் கிரிஸ்டல் நகை தயாரிப்பு\nபுதிதாக தொழில் தொடங்க எளிய வழி\nபணவசதியில்லாத புதிய தொழில் முனைவோருக்கு உதவும் தமிழ்நாடு தொழில் முதலீட்டு கழகம்\nகுறைந்த முதலீட்டில் செய்வதற்கான தொழில்கள்\nஆடு - கோழி வளர்த்து அதிக லாபம் சம்பாதிக்க பயிற்சி\nபகுதி நேரமாக சொந்த தொழில் செய்ய ஆசையா\nஅருமையான வருமானம் தரும் ஒருங்கிணைந்த பண்ணை விவசாயம்\nதொழில் ஆலோசனை நான் ஓவ���் பொருட்கள் தயாரிப்பில் நல்ல வருமானம்\nகணிசமான வருமானத்தை தரும் பேக்கிங் கிளிப் தயாரிக்கும் தொழில்\nபணம் சம்பாதித்து தரும் ‘மாத வருமான திட்டம்’\nவீடு கட்டுவோர் அறிந்து கொள்ள வேண்டிய விசயங்கள்\nபேரிச்சை வளர்த்து காசு கொழிக்கலாம்\nபீட்ரூட் சாகுபடி செய்து நல்ல வருமானம் பெறலாம்\nகுறைந்த லாபம்.. அதிக விற்பனை..\nதொழிலாளர்களின் அடிப்படை உரிமையை பறிக்கிறதா தொழிலாளர் சட்ட திருத்த மசோதா\nவருமான வாய்ப்பை வாரி வழங்கும் தையல் தொழில்\nசமோசா தயாரித்து தினம் ரூ.1,000 எளிதாக சம்பாதிக்கலாம்\nஅனைத்து தொழில்களுக்கும் அவசியமான அடிப்படை எது\nகுல சேகரன் பட்டினத்தில் ராக்கெட் ஏவுதளம்.. எழுச்சி பெறும் ரியல் எஸ்டேட் துறை...அதிகரிக்கும் வேலை வாய்ப்பு.. MFJ. லயன் டாக்டர். வீ.பாப்பா ராஜேந்திரன்\nஅழகுக்கலை பயிற்சி பெற்றால் வளமான வருமானம்\nபாதுகாப்பான வருவாய் தரும் பிக்சட் டெபாசிட் திட்டம்\nலாபம் தரும் லாஜிஸ்டிக் தொழில்\nவிவசாயம் மேம்பட அரசு செய்ய வேண்டியது என்ன\nநாங்குநேரி சிறப்பு பொருளாதார மண்டல பகுதியில் தொழில் தொடங்க பல்வேறு நாட்டு நிறுவனங்கள் ஆர்வம்.. ரூ. 30 ஆயிரம் கோடி முதலீடு குவிய வாய்ப்பு\nமக்களிடம் மிகுந்த செல்வாக்கை பெற்ற ‘செல்வமகள் சேமிப்பு கணக்கு திட்டம்’\nகுறைந்த வட்டியில் கிடைக்கும் எல்.ஐ.சி பாலிசி கடன்\nஆன் லைன் பிசினஸில் கொட்டிக்கிடக்கும் தொழில் வாய்ப்புகள்..\nவருமானம் தரும் செம்மறி ஆடு வளர்ப்பு\nதொழில் விரிவாக்கத்திற்கான வெற்றி சூத்திரம்\nநல்ல லாபம் தரும் புதினா சாகுபடி\nஒரு நபர் நடத்தும் தொழிலை நிறுவனமாக பதிவு செய்ய முடியுமா\nதமிழகத்தின் உயிர்களை காவு வாங்கிய தாது வருட பஞ்சம்\n6 கோடி பேருக்கு வேலை தந்து சாதனை படைத்த குறு - சிறு தொழில் நிறுவனங்கள்\nசுயதொழில் தொடங்க உதவும் மாவட்ட தொழில் மையம்\nசொந்தமாக தொழில் தொடங்க என்ன செய்யலாம்\nபுதிதாக தொழில் தொடங்க எளிய வழி\nகுறைந்த முதலீட்டில் செய்வதற்கான தொழில்கள்\nபகுதி நேரமாக சொந்த தொழில் செய்ய ஆசையா\nபெண்களுக்கு மாதம் ரூ.30 ஆயிரம் வருமானம் ஈட்டித் தரும் கிரிஸ்டல் நகை தயாரிப்பு\nபணவசதியில்லாத புதிய தொழில் முனைவோருக்கு உதவும் தமிழ்நாடு தொழில் முதலீட்டு கழகம்\nஆன் லைன் பிசினஸில் கொட்டிக்கிடக்கும் தொழில் வாய்ப்புகள்..\nஆடு - கோழி வளர்த்து அதிக லாபம் சம்பா���ிக்க பயிற்சி\n6 கோடி பேருக்கு வேலை தந்து சாதனை படைத்த குறு - சிறு தொழில் நிறுவனங்கள்\nஅருமையான வருமானம் தரும் ஒருங்கிணைந்த பண்ணை விவசாயம்\nகணிசமான வருமானத்தை தரும் பேக்கிங் கிளிப் தயாரிக்கும் தொழில்\nபணம் சம்பாதித்து தரும் ‘மாத வருமான திட்டம்’\nவருமான வாய்ப்பை வாரி வழங்கும் தையல் தொழில்\nவீடு கட்டுவோர் அறிந்து கொள்ள வேண்டிய விசயங்கள்\nலாபம் தரும் லாஜிஸ்டிக் தொழில்\nகுறைந்த லாபம்.. அதிக விற்பனை..\nமக்களிடம் மிகுந்த செல்வாக்கை பெற்ற ‘செல்வமகள் சேமிப்பு கணக்கு திட்டம்’\nதொழில் ஆலோசனை நான் ஓவன் பொருட்கள் தயாரிப்பில் நல்ல வருமானம்\nவேலை வாய்ப்புகளை உருவாக்கும் ‘அம்மா திறன் வேலை வாய்ப்பு மற்றும் பயிற்சி திட்டம்’\nபேரிச்சை வளர்த்து காசு கொழிக்கலாம்\nசமோசா தயாரித்து தினம் ரூ.1,000 எளிதாக சம்பாதிக்கலாம்\nநல்ல வருமானம் தரும் நர்சரி கார்டன் தொழில்\nஇந்திய பொருளாதார வளர்ச்சி: ஒரு பார்வை\nவருமானம் தரும் செம்மறி ஆடு வளர்ப்பு\nகுறைந்த வட்டியில் கிடைக்கும் எல்.ஐ.சி பாலிசி கடன்\nதொழில் முனைவோருக்கு உதவும் ‘தொழில் முனைவோர் மேம்பாட்டு நிறுவனம்’\nகுறைந்த வருமானம் கொண்டவர்களும் சேமிக்க சிறந்த வழி.....மியூச்சுவல் ஃபண்டு\nபழைய வாகனங்களை விற்போருக்கு 1.5 லட்சம் வரை சலுகை விரைவில் அமுலாகும் புதிய திட்டம்\nஅவசரத்திற்கு உதவும் தனி நபர் கடன்\nவருமானத்தைப் பெருக்கி வாழ்வில் வளம் சேர்க்கும் காளான் வளர்ப்பு தொழில்\nபாதுகாப்பான வருவாய் தரும் பிக்சட் டெபாசிட் திட்டம்\nஇந்தியா முழுவதும் ஒரே மாதிரியான வரி விதிப்பு முறைக்கு வழிவகுக்கும் ஜி.எஸ்.டி. பலனளிக்குமா\nஉற்பத்தியை அதிகம் தரும் உயர் தொழில்நுட்ப வேளாண்மை முறை\nஅதிக வருமானம் தரும் அவுட்சோர்சிங் பணி\nநல்ல லாபம் தரும் புதினா சாகுபடி\nவீடு கட்டுவோர் அறிந்து கொள்ள வேண்டிய விசயங்கள்\nபெண்களுக்கு மாதம் ரூ.30 ஆயிரம் வருமானம் ஈட்டித் தரும் கிரிஸ்டல் நகை தயாரிப்பு\nவருமானத்தைப் பெருக்கி வாழ்வில் வளம் சேர்க்கும் காளான் வளர்ப்பு தொழில்\nபீட்ரூட் சாகுபடி செய்து நல்ல வருமானம் பெறலாம்\nபெண் தொழில் முனைவோர் இந்தியாவில் குறைவு:\nஅனைத்து தொழில்களுக்கும் அவசியமான அடிப்படை எது\nஆடு - கோழி வளர்த்து அதிக லாபம் சம்பாதிக்க பயிற்சி\nதொழில் முனைவோருக்கு உதவும் ‘தொழில் முனைவோர் மே��்பாட்டு நிறுவனம்’\nஅருமையான வருமானம் தரும் ஒருங்கிணைந்த பண்ணை விவசாயம்\nபகுதி நேரமாக சொந்த தொழில் செய்ய ஆசையா\nசொந்தமாக தொழில் தொடங்க என்ன செய்யலாம்\nசுயதொழில் தொடங்க உதவும் மாவட்ட தொழில் மையம்\nசாதி அடிப்படையிலான தொழில்முறை முற்றிலும் ஒழிந்து விட்டதா\nகுறைந்த லாபம்.. அதிக விற்பனை..\n6 கோடி பேருக்கு வேலை தந்து சாதனை படைத்த குறு - சிறு தொழில் நிறுவனங்கள்\nநாங்குநேரி சிறப்பு பொருளாதார மண்டல பகுதியில் தொழில் தொடங்க பல்வேறு நாட்டு நிறுவனங்கள் ஆர்வம்.. ரூ. 30 ஆயிரம் கோடி முதலீடு குவிய வாய்ப்பு\nதொழிலாளர்களின் அடிப்படை உரிமையை பறிக்கிறதா தொழிலாளர் சட்ட திருத்த மசோதா\nதொழிற்கல்வி அளித்து பொருளாதார மேம்பாட்டிற்கு உதவும் ‘மக்கள் கல்வி நிறுவனம்’\nபேரிச்சை வளர்த்து காசு கொழிக்கலாம்\nநல்ல வருமானம் தரும் நர்சரி கார்டன் தொழில்\nகுறைந்த வட்டியில் கிடைக்கும் எல்.ஐ.சி பாலிசி கடன்\nபட்ஜெட்டில் வரிச்சலுகை.. எதிர்பார்ப்பில் மக்களும்,நிறுவனங்களும்\nரசாயன உரங்களால் மலடாகும் நிலங்கள்\nஒவ்வொரு இளைஞனும் கனவு காண வேண்டும்-MFJ. லயன் டாக்டர் வீ.பாப்பா ராஜேந்திரன்\nஏற்றுமதியாளர்களுக்கு பயன்படும் அரசின் இணையதளம்\nவங்கி- & நிதி நிறுவனங்களில் கேட்பாரற்று முடங்கியிருக்கும் கோடிகள்\nகணிசமான வருமானத்தை தரும் பேக்கிங் கிளிப் தயாரிக்கும் தொழில்\nபேரிச்சை வளர்த்து காசு கொழிக்கலாம்\nபழைய வாகனங்களை விற்போருக்கு 1.5 லட்சம் வரை சலுகை விரைவில் அமுலாகும் புதிய திட்டம்\nசாப்ட்வேர் சாம்ராஜியத்தின் சாதனை நாயகன்\nதொழிற்கல்வி அளித்து பொருளாதார மேம்பாட்டிற்கு உதவும் ‘மக்கள் கல்வி நிறுவனம்’\nகணிசமான வருமானத்தை தரும் பேக்கிங் கிளிப் தயாரிக்கும் தொழில்\nதொழிலாளர்களின் அடிப்படை உரிமையை பறிக்கிறதா தொழிலாளர் சட்ட திருத்த மசோதா\nகுறைக்கப்படும் ரிசர்வ் வங்கியின் அதிகாரம்...\nதொழில் ஆலோசனை நான் ஓவன் பொருட்கள் தயாரிப்பில் நல்ல வருமானம்\nநாங்குநேரி சிறப்பு பொருளாதார மண்டல பகுதியில் தொழில் தொடங்க பல்வேறு நாட்டு நிறுவனங்கள் ஆர்வம்.. ரூ. 30 ஆயிரம் கோடி முதலீடு குவிய வாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221209585.18/wet/CC-MAIN-20180814205439-20180814225439-00654.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.lakshmansruthi.com/cineprofiles/munneru-munnetru16.asp", "date_download": "2018-08-14T21:50:50Z", "digest": "sha1:U5GYWS7QHIX4TL5E6DXXVCCXAC3BHKME", "length": 15402, "nlines": 59, "source_domain": "www.lakshmansruthi.com", "title": "முன்னேறு!முன்னேற்று!! | Lakshman Sruthi - 100% Manual Orchestra |", "raw_content": "\nகட்டணம் குறைவில் –தரமான கல்வி –கலாசாரத்துடன் கூடிய கட்டுப்பாடு –நல்லொழுக்கம் –மாணவர்களுக்கு வேண்டிய வசதிகளை என இந்த நிறுவனங்கள் பெற்றோர்களிடம் பெரும் மதிப்பு பெற்றிருக்கின்றன. இங்குச் சேர்த்தால் தங்கள் பிள்ளைகள் நல்ல மாணவனாக –மனிதனாக வெளியே வருவான் என்கிற நம்பிக்கையையும் இது ஏற்படுத்தியிருக்கிறது.\nஇங்கு 17 கல்வி நிறுவனங்கள் ஏறக்குறைய 30 ஆயிரம் மாணவர்கள் ஏறக்குறைய 30 ஆயிரம் மாணவர்கள் மாணவர்களுக்கு 4 மாணவிகளுக்கு 4 என தனித்தனியாய் விடுதிகள் மாணவர்களுக்கு 4 மாணவிகளுக்கு 4 என தனித்தனியாய் விடுதிகள் எட்டு மாடிக் கட்டடம் ஏஸி லைப்ரரி. இங்கே கிடைக்காத நூல்கள் கிடையாது.\nவிளையாட்டு, விஞ்ஞானம், கலை, இலக்கியம், பாட்டு, நடனம் என அத்தனை துறைகளுக்கும் வசதிகள் செய்து தந்துள்ளனர் அறைக்கு அறை தொலைபேசி இணைப்புகள் இண்டர்நெட்\nமனம் குளிரவும், மகிழவும் எங்கும் பசுமை பரப்பிச் செடி கொடி மரங்கள் எனப் பராமரிக்கிறார்கள். வீட்டுக் கஷ்டம் படிப்பைப் பாதிக்காமலிருக்க சிங்கப்பூர் அட்மாஸ்பியர் இங்கே\nவிடுதியில் தரமான உணவு. புதுப்புது உபகரணங்கள் வரவழைத்து வேகமான விநியோகம்.\n1 மணி நேரத்தில் 2000 சப்பாத்திகள் சூடாக –சுவையாக தயாரிக்க மெஷின்\n1 மணி நேரத்தில் 400 தோசைகள் தரும் மெஷின்கள்\nசுத்தமான –சுவையான சத்தான உணவு இங்கே வழங்கப்படுகிறது.எல்லோருக்கும் மினரல் வாட்டர்\nஇங்கே நல்லொழுக்கத்திற்கு முக்கியத்துவம் தருகிறார்கள்.\nநியாயமான தேவைகளுக்கு வேண்டியதையெல்லாம் செய்து தருகிறார்கள். படிப்போடு –கடமை –கண்ணியம் –கட்டுப்பாட்டுடன் –நாளைய பாரதத்திற்கு இங்கே இளைஞர்கள் தயாரிக்கப்படுகிறார்கள்.\nஅதே மாதிரிப் பிரச்சனையில்லாத –பெண்கள் கல்லூரி.\n1996 –இல் முதன் முதலில் பெண்கள் கல்லூரி ஆரம்பித்த போது இதை வழி நடத்த சரியான பிரின்ஸ்பால் வேண்டும் என்று தேடினபோது காரைக்குடியில் ரிடையராகியிருந்த டாக்டர் ராமமீனாட்சி பற்றித் தகவல் வந்தது.\nஉடன் அவர்களைப் போய் அணுகினர். விவரம் சொல்ல –அவர் உடனே ஒப்புக் கொள்ளவில்லை. ``நான் வந்து உங்கள் நிறுவனங்களைப் பார்த்துவிட்டுச் சொல்கிறேன்’’ என்றார்.\nஅதே மாதிரி வந்து பார்த்து-பிடித்துப் போய்,``உங்களின் சீரிய நோக்கம் -லட்சியத்திற்கா��� –உங்களின் கஷ்டநஷ்டத்திலும் பங்கேற்கத் தயாராய் இருக்கிறேன்’’ என்று எந்த வித கண்டிஷன்கள் –டிமான்ட்களும் இல்லாமல் அவர் பொறுப்பை ஏற்றுக் கொண்டார். அன்று முதல் பெண்கள் கல்லூரியின் வளர்ச்சியில் இவரது பங்கு அதிகம்.\nஇங்குக் கண்டிப்பான –தரமான –பாதுகாப்பான நிர்வாகத்தை ஏற்படுத்தித் தரமான மாணவிகளை இந்த நிறுவனம் உற்பத்தி செய்யப் பெருந்தூணாய் அவர் நிற்கிறார்\nஇவர்களின் சேவையும் சாதனையும் மக்கள் மத்தியில் மட்டுமல்ல அரசாங்கம் –அலுவலர்கள் மத்தியிலும் நன்கு பதிந்திருக்கிறது. இந்தப் பகுதியில் கரும்புச் சாகுபடி செய்பவர்கள் –கரும்பு வெட்டக் குறித்த காலத்தில் ஆர்டர்கள் கிடைக்காமல் மனம் வெந்து நெருப்பு வைத்துக் கொளுத்தும் நிலை ஏற்பட்டது.\nஅதைப் பார்த்ததும் ஏன் சர்க்கரை ஆலை ஆரம்பித்து விவசாயிகளின் துயர் துடைக்கக் கூடாது எனச் சர்க்கரை ஆலைக்கு மனு போட்டனர். உடன் கிடைத்தது.\n500 பேர்களுக்கு வேலை தரும் வண்ணம் –சர்க்கரை, டிஸ்டிலரி, மின்சாரம் உற்பத்தி செய்யும் இந்த ஆலை 21.2.2010 –இல் சிறப்பாக குறித்தபடி ஆரம்பிக்கப்பட்டது.\n1994 –இல் இவர்கள் முதலில் கல்வி நிறுவனம் ஆரம்பிக்கலிருந்த சமயம்-எஸ்.எஸ். ராஜகோபால் எனும் பெரிய கல்வியாளர் இந்தப் பகுதியில் மருத்துவமனையும் மருத்துவக்கல்லூரியும் ஆரம்பியுங்கள் என்று ஆலோசனை தெரிவித்தார்.அது ஜனங்களுக்கு நல்ல சேவையாக இருக்கும் என்று தூண்டினார்.\nசேவை என்பதில் நாட்டமிருந்தாலும்கூட கிராமப்பகுதியில் மருத்துவமனை கட்டினால் பணிபுரிய டாக்டர்கள் வரமாட்டார்கள் என்கிற தயக்கம் அப்போது இருந்தது. இவர்களுக்கு.\nடாக்டர்களை நான் ஏற்பாடு செய்து தருகிறேன் என்று அவர் முன் வந்தார். ஆனாலும் கூட ஐயாவிற்கு அப்போது அதைச் செயல்படுத்த முடியவில்லை.\nஇருந்தாலும் அன்றிலிருந்தே மருத்துவச் சேவை எண்ணம் அவரது மனத்தில் ஓடிக் கொண்டிருந்தது. அதற்கான சூழ்நிலை தருணத்திற்காகக் காத்திருந்தார்.\nஅது இப்போது சேர்ந்து அமைந்துள்ளது.\nமருத்துவமும் கல்வி போல மக்களுக்கு அடிப்படைத் தேவைகளில் ஒன்று. கிராம மக்கள் வசதியின்மை –சரியான வழிகாட்டுதலில்லாமல் நோய்க்கான சிகிச்சை பெற முடியாமல் கஷ்டப்படுகிறார்கள். கல்வியைப் போலவே இந்தப் பகுதியில் மருத்துவப் புரட்சியும் ஏற்படுத்த வேண்டும் என்று ஐய�� விரும்பினார்கள்.\nஅதன் செயல் வடிவம் சென்னை –திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் சிறுவாச்சூர் எனும் ஊரின் அருகே இவரின் மருத்துவமனைக் கனவு நனவாகியிருக்கிறது.\nதனலட்சுமி சீனிவாசன் மருத்துவமனையில் தற்போது 100 டாக்டர்கள் பணிபுரிகிறார்கள். இரவு –பகல் எப்போதும் சேவை, இதில் என்ன விசேஷம் என்றால் மக்களுக்கு இலவசமாகவும் மிக்க குறைந்த கட்டணத்திலும் மருத்துவ சேவை.\nஅரசாங்கம் இலவச மருத்துவமனையை நடத்தச் சிரமப்படும் காலத்தில் இந்த மருத்துவமனை சிறப்பாக இயங்குகிறது. இங்கே தினம் 1000 பேர்களுக்கு மேல் வந்து சிகிச்சை பெறுகிறார்கள்.\nமத்திய அமைச்சர் திரு.இராசா திறந்து வைத்த இந்த மருத்துவமனைக்கு நோயாளிகள் வந்து போக தனலட்சுமி சீனிவாசன் நிர்வாகம் பெரம்பலூர் பஸ் ஸ்டாண்டு மற்றும் முக்கியப் பகுதிகளிலிருந்து பஸ்களை இயக்குகிறது.\nஐயாவின் சேவைக்கு மகுடம் சூட்டுவதாக இம்மருத்துவமனை அமைந்துள்ளது. இந்த மருத்துவமனையை ஏழைகளுக்கு மட்டுமின்றி –வெளி நாட்டினரும் இங்கு வந்து சிகிச்சை பெறும்படி உலக்த் தரத்திற்கு உயர்த்த வேண்டும் என்பது ஐயாவின் லட்சியம்.\nஇந்த வளாகத்தில் இவர்களின் மருத்துவக் கல்லூரியும் உருவாகிவருகிறது. 2011 –இல் இது நிறைவடைந்து திறக்கப்படும்.\nமனதிருந்தால் மார்க்கமுண்டு என்பதற்கு சீனிவாசன் அவர்கள் ஒரு முன் உதாரணம்.எந்தக் காரியத்திலும் முழு ஈடுபாடு கொண்டு ஜெயிக்கணும் என்கிற முனைப்போடும் தன்னம்பிக்கையோடும் விடாமுயற்சி-துணிவு –நாணயம் தவறாமை –தரம் பேணல் –சேவை மனப்பான்மை போன்றவற்றை அடிப்படையாய் வைத்து இவரும் குழுவினரும் செயல்பட்டதால்.\nஅந்தந்தக் காலகட்டத்தில் ஏற்பட்ட சிக்கல்கள் –கஷ்டங்கள் –பிரச்சனைகளையும் எதிர்கொண்டு வெற்றி பெற முடிந்திருக்கிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221209585.18/wet/CC-MAIN-20180814205439-20180814225439-00654.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nandhalala.com/2009/12/", "date_download": "2018-08-14T21:40:24Z", "digest": "sha1:MVJ5YVVHGS5FVTA3SYCSJENHZPQR6CBQ", "length": 11936, "nlines": 285, "source_domain": "www.nandhalala.com", "title": "நந்தலாலா கவிதைகள் : December 2009", "raw_content": "\nஉதிர்ந்த பூக்கள் சில்லரை மிட்டாய்கள் தூக்கம் கலையாத கை தட்டல்கள் வாய் நிறைய வாக்குறுதிகள் இவையெல்லாம் பொய்யென‌ கோபித்து உயரச்சென்று ...\nசுகமாய் சுவாசம் ஆழமாய் உள் செல்லும் ... மறுநொடி என்பது உறுதியில்லை மனதுக்கு சொல்லிவை ... மரணம் நிச்சயம் யாவர்க்கும்.....\nஉன���்குள் உறங்கும் குழந்தையை துயில் எழுப்பு, உலகம் எத்தனை அழகு என்பது அப்போது புரியும் ❤\nஉள்நோக்கி செல்லும் மூச்சு காற்றாய் நம்மை மேலே கொண்டுசெல்லும், பார்வையில் பூமி சரிய தொடங்கும் மறுநொடி கீழே வந்து மேல்நோக...\nசில மணி நேர வாழ்க்கையில் சின்னதாய் ஒரு காதல் கதை விளக்கோடு விளையாடும் சின்ன விட்டில் பூச்சி , உன் விளையாட்டு விளக்கோடா விளக்கோடு விளையாடும் சின்ன விட்டில் பூச்சி , உன் விளையாட்டு விளக்கோடா\nஎன்னவென்று உணராத பொழுதுக்குள் எல்லாம் இடம் பெயர்ந்தது வலிக்கும் நிதர்சனம் யதார்த்த புரிதலுக்கு பாதையிடும் கனவென்று இருக்காதோ எனும் ஏக...\nஎச்சரிக்கும் உள்மனம் உதடுகள் முத்தமிட்டு உச்சரிக்கும் பெயர் இது என்று ஆனால் என்று உனை கண்டேனோ - நழுவும் மேலாடை இறுக்கி பிடித்து சரியும...\nஅவள் கவிதை கண்களை என் பேணா கிறுக்கியது ஏராளம்... அன்பை பற்றி அவளிடம் பேசியதில்லை.. சண்டையிட்டது அதிகம் .. மௌனம் காத்தது மிக அதிகம்.....\nமனதினில் மலர்கின்றாய் பூக்களில் சிரிக்கின்றாய் மழலையில் திளைக்கின்றாய் மௌனத்தில் மொழிகின்றாய் தியானத்தில் ஸ்பரிசித்தாய் தாயாய் அரவண...\nகலாம் - எங்கள் கனவு நாயகன் \nஉன்னை போல் ஒரு பிள்ளை வேண்டும் என ஏங்கியிருப்பால் எங்கள் இந்திய தாய் கடைகோடி தீவினிலே பிறந்து கண்ட கனவுகள் நிறைவேற பயணம் தொடங்கின...\nஉதிர்ந்த பூக்கள் சில்லரை மிட்டாய்கள் தூக்கம் கலையாத கை தட்டல்கள் வாய் நிறைய வாக்குறுதிகள் இவையெல்லாம் பொய்யென‌ கோபித்து உயரச்சென்று ...\nசுகமாய் சுவாசம் ஆழமாய் உள் செல்லும் ... மறுநொடி என்பது உறுதியில்லை மனதுக்கு சொல்லிவை ... மரணம் நிச்சயம் யாவர்க்கும்.....\nஉனக்குள் உறங்கும் குழந்தையை துயில் எழுப்பு, உலகம் எத்தனை அழகு என்பது அப்போது புரியும் ❤\nஉள்நோக்கி செல்லும் மூச்சு காற்றாய் நம்மை மேலே கொண்டுசெல்லும், பார்வையில் பூமி சரிய தொடங்கும் மறுநொடி கீழே வந்து மேல்நோக...\nசில மணி நேர வாழ்க்கையில் சின்னதாய் ஒரு காதல் கதை விளக்கோடு விளையாடும் சின்ன விட்டில் பூச்சி , உன் விளையாட்டு விளக்கோடா விளக்கோடு விளையாடும் சின்ன விட்டில் பூச்சி , உன் விளையாட்டு விளக்கோடா\nஎன்னவென்று உணராத பொழுதுக்குள் எல்லாம் இடம் பெயர்ந்தது வலிக்கும் நிதர்சனம் யதார்த்த புரிதலுக்கு பாதையிடும் கனவென்று இருக்காதோ எனும் ஏக...\nஎச்சரிக்கும் உள்மனம் உதடுகள் முத்தமிட்டு உச்சரிக்கும் பெயர் இது என்று ஆனால் என்று உனை கண்டேனோ - நழுவும் மேலாடை இறுக்கி பிடித்து சரியும...\nஅவள் கவிதை கண்களை என் பேணா கிறுக்கியது ஏராளம்... அன்பை பற்றி அவளிடம் பேசியதில்லை.. சண்டையிட்டது அதிகம் .. மௌனம் காத்தது மிக அதிகம்.....\nமனதினில் மலர்கின்றாய் பூக்களில் சிரிக்கின்றாய் மழலையில் திளைக்கின்றாய் மௌனத்தில் மொழிகின்றாய் தியானத்தில் ஸ்பரிசித்தாய் தாயாய் அரவண...\nகலாம் - எங்கள் கனவு நாயகன் \nஉன்னை போல் ஒரு பிள்ளை வேண்டும் என ஏங்கியிருப்பால் எங்கள் இந்திய தாய் கடைகோடி தீவினிலே பிறந்து கண்ட கனவுகள் நிறைவேற பயணம் தொடங்கின...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221209585.18/wet/CC-MAIN-20180814205439-20180814225439-00654.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/sports/suresh-raina-released-video-of-gujrat-lions-final-ipl-match/", "date_download": "2018-08-14T22:04:38Z", "digest": "sha1:7EILQHUGUPFT4INKG7ULG6KIUHNXND7O", "length": 10687, "nlines": 84, "source_domain": "tamil.indianexpress.com", "title": "- suresh raina released video of gujrat lionஇறுதியாக உருக்கமான வீடியோ வெளியிட்ட சுரேஷ் ரெய்னா...!s final IPL match", "raw_content": "\nஇந்தியன் சூப்பர் லீக்: புதிய சாதனையை படைக்க விரும்பும் சென்னையின் எஃப்சி அணி\nதூத்துக்குடி துப்பாக்கிச் சூடு வழக்குகள் அனைத்தும் சிபிஐக்கு மாற்றம் – சென்னை ஐகோர்ட் அதிரடி\nஇறுதியாக உருக்கமான வீடியோ வெளியிட்ட சுரேஷ் ரெய்னா…\nஇறுதியாக உருக்கமான வீடியோ வெளியிட்ட சுரேஷ் ரெய்னா...\nஅனைவருக்கும் நன்றி. அடுத்த வருடம் குஜராத் அணி விளையாடாது.....\nநடப்பு ஐபிஎல் தொடரில் ஆடிவரும் ரெய்னா தலைமையிலான குஜராத் லயன்ஸ் அணிக்கு இதுதான் கடைசி வருடமாகும். இத்தோடு அவர்களுடைய அணி கலைக்கப்படுகிறது. ஏனெனில், இரண்டு ஆண்டுகால தடைக்குப் பின் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் அடுத்த ஆண்டு மீண்டும் ஐபிஎல்-ல் களமிறங்குகிறது.\nஇந்நிலையில், கடந்த இரண்டு ஆண்டுகளாக குஜராத் லயன்ஸ் அணிக்கு கேப்டனாக செயல்பட்டு வந்த சுரேஷ் ரெய்னா, தனது ட்விட்டரில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.\nஅதில், “இரண்டு வருடமாக எங்களுக்கு ஆதரவு தந்த அனைவருக்கும் நன்றி. எங்கள் அணியின் பயிற்சியாளர் என அனைவருக்கும் நன்றி. அடுத்த வருடம் குஜராத் அணி விளையாடாது. எனவே, அடுத்த வருடம் முதல் நான் எந்த அணிக்கு ஆடினாலும், எப்போதும் போல உங்களுடைய ஆதரவை எனக்கு தர வேண்டும்” என்று பேசியுள்ளார்.\nஎஜமானை சூழ்ந்த 3 சிங���கங்கள்…உயிரை பணயம் வைத்து போராடிய நாய்\nதோனியுடன் எடுத்த செல்ஃபீஸ்.. திரைப்பிரபலங்களின் வாழ்த்து மழையில் தல தோனி\nIND vs IRE: ஒரு ரன் வித்தியாசத்தில் வெற்றிப் பெற்ற அயர்லாந்து அணி\n100 பந்து கிரிக்கெட் மேட்ச் எதிர்கால கிரிக்கெட்டா\nஎதிர்கால இந்திய கிரிக்கெட் அணியில் ரிஷப் பண்ட்க்கு வாய்ப்பு உண்டு – கங்குலி\n‘ரிங்கா ரிங்கா ரோசஸ்’ விளையாடும் தோனி, ரைனா மற்றும் ஹர்பஜன் குழந்தைகள்: க்யூட் வீடியோ\n”தந்தையை மிஞ்சிய மகள்கள்”…சின்ன தல ரெய்னாவின் அசத்தல் ட்வீட்\nஅமெரிக்காவுல நீங்க மேட்ச் நடத்தினாலும் என் தமிழினம் அங்கேயும் வரும்\nசென்னை அணியின் ஐபிஎல் போட்டிகள் புனேவுக்கு இடமாற்றம்\nஜெயலலிதாவின் சமையல்காரர் மீது கொலைவெறி தாக்குதல்\nஇமைக்கும் நொடிக்குள் பெண்ணை காப்பாற்றிய ரியல் ஹீரோ…\nதூத்துக்குடி துப்பாக்கிச் சூடு வழக்குகள் அனைத்தும் சிபிஐக்கு மாற்றம் – சென்னை ஐகோர்ட் அதிரடி\nசம்பவம் நடந்தபோது, மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கலெக்டர் இல்லை\nஸ்டெர்லைட் போராட்டம் : 6 பேர் மீதான தேசிய பாதுகாப்பு சட்டம் ரத்து\nAnti-Sterlite Protests: ஆறு பேருக்கு எதிராக பதிவு செய்யப்பட்ட தேசியப் பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது செய்த உத்தரவை ரத்து செய்வதாக தீர்ப்பளித்தனர்.\nVishwaroopam 2 Review : விஸ்வரூபம் 2 விமர்சனம் … இது கமல் படம் தானா\nஇந்தியன் சூப்பர் லீக்: புதிய சாதனையை படைக்க விரும்பும் சென்னையின் எஃப்சி அணி\nதூத்துக்குடி துப்பாக்கிச் சூடு வழக்குகள் அனைத்தும் சிபிஐக்கு மாற்றம் – சென்னை ஐகோர்ட் அதிரடி\nஸ்டெர்லைட் போராட்டம் : 6 பேர் மீதான தேசிய பாதுகாப்பு சட்டம் ரத்து\nதமிழக அரசியலை வெட்ட வெளிச்சமாக்கும் ‘குக்கருக்கு விசில் போடு’..நீங்க பார்த்திட்டீங்களா\n72-வது சுதந்திர தின விழா: பிரதமர் நரேந்திர மோடி பேச்சு ‘லைவ்’… எங்கே\nசுதந்திர தினம் 2018: தமிழ் விடுதலை போராட்ட வீரர்களின் கண்ணோட்டம்\n72 ஆவது சுதந்திர தினம்: மறைக்க முடியாத, மறுக்கவும் முடியாத வரலாறு\nகலைஞர் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து நிறைவேற்றிய தீர்மானம்\nஇந்தியன் சூப்பர் லீக்: புதிய சாதனையை படைக்க விரும்பும் சென்னையின் எஃப்சி அணி\nதூத்துக்குடி துப்பாக்கிச் சூடு வழக்குகள் அனைத்தும் சிபிஐக்கு மாற்றம் – சென்னை ஐகோர்ட் அதிரடி\nஸ்டெர்லைட் போராட்டம் : 6 பேர் மீதான தேசிய பாதுகாப்��ு சட்டம் ரத்து\nஐஇதமிழ் என்பது இந்தியாவின் மிகப்பெரிய செய்தி இணையதளங்களில் ஒன்றான இந்தியன் எக்ஸ்பிரஸ்.காம் -ன் தமிழ் பதிப்பாகும். நடப்புச் செய்திகள், ஆய்வுகள், கருத்துக்கள் மற்றும் வீடியோக்களை உள்ளூர் மணம் மாறாமல், அதேசமயம் நம்பகத்தன்மை குறையாமலும் இது வழங்குகிறது. இதன் பதிப்புகள் ஒவ்வொரு இளைஞனின் குரலாகவும், உலகில் வாழும் ஒவ்வொரு தமிழனுக்காகவும் உருவாக்கப்பட்டவையாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221209585.18/wet/CC-MAIN-20180814205439-20180814225439-00654.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/viral/muslim-women-share-sexual-harassment-incidents-at-hajj-with-mosquemetoo/", "date_download": "2018-08-14T22:04:35Z", "digest": "sha1:2BFVQ3CWE3IQGUDHJCCXZIVNFD4ULMHK", "length": 15360, "nlines": 103, "source_domain": "tamil.indianexpress.com", "title": "ஹஜ் புனித யாத்திரையிலும் பாலியல் சீண்டல்: முஸ்லிம் பெண்ணின் அதிர்ச்சி பதிவு-Muslim women share sexual harassment incidents at Hajj with #MosqueMeToo", "raw_content": "\nஇந்தியன் சூப்பர் லீக்: புதிய சாதனையை படைக்க விரும்பும் சென்னையின் எஃப்சி அணி\nதூத்துக்குடி துப்பாக்கிச் சூடு வழக்குகள் அனைத்தும் சிபிஐக்கு மாற்றம் – சென்னை ஐகோர்ட் அதிரடி\nஹஜ் புனித யாத்திரையிலும் பாலியல் சீண்டல்: முஸ்லிம் பெண்ணின் அதிர்ச்சி பதிவு\nஹஜ் புனித யாத்திரையிலும் பாலியல் சீண்டல்: முஸ்லிம் பெண்ணின் அதிர்ச்சி பதிவு\nஇதனை தான் பகிர மிகவும் அச்சம் கொண்டதாகவும், அதனால் மதம் சார்ந்த நம்பிக்கைகள் பாதிக்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.\nகடந்த சில மாதங்களுக்கு முன், பெண்கள் பலரும் தாங்கள் பொது இடங்களில் அனுபவித்த பாலியல் துன்புறுத்தல்களை #Metoo என்ற ஹேஷ்டேகில் பகிர்ந்து வந்தனர். இது உலகம் முழுவதிலும் பல அதிர்வலைகளை ஏற்படுத்தியது.\nஅதேபோல், ஹஜ் புனித பயணத்தின்போது தான் அனுபவித்த பாலியல் துன்புறுத்தலை முகநூலில் பகிர்ந்துள்ளார். இதனை தான் பகிர மிகவும் அச்சம் கொண்டதாகவும், அதனால் மதம் சார்ந்த நம்பிக்கைகள் பாதிக்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.\nசபீகா கான் என்ற அந்த பெண்மணி பகிர்ந்துள்ள அப்பதிவு தற்போது முகநூலில் இல்லை. இருப்பினும், அவரது பதிவு சமூக வலைத்தளங்களில் கடும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது.\nஅப்பதிவில், ஹஜ் புனித யாத்திரையில் கடும் மக்கள் கூட்டத்தினிடையே பயணம் மேற்கொண்டிருந்தபோது, தன் உடலின் பின்புறத்திலும், மார்பக பகுதியிலும் கை வைத்ததாக குறிப்பிட்டுள்ளார். முதலில் தான் கூட்ட நெரி���லில் அவ்வாறு நிகழ்ந்திருக்கலாம் என நினைத்ததாகவும், ஆனால், தொடர்ந்து அதேபோன்று நிகழ்ந்ததால் தான் அச்சம் கொண்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார். கூட்ட நெரிசல் காரணமாக தன்னால் வேறு எங்கும் நகர முடியவில்லை என அப்பெண் கூறியுள்ளார்.\nஉலகெங்கிலும் உள்ள முஸ்லிம்களுக்கு புனித தலமாக கருதப்படும் ஹஜ் பயணத்தில் இவ்வாறு நடந்ததை தான் வெளியே சொன்னால் யாரும் நம்பக்கூட மாட்டார்கள் என அப்பெண் நினைத்ததால், தன் தாயிடம் மட்டும் அச்சம்பவத்தைப் பகிர்ந்துள்ளார்.\nஇதனை முகநூலில் அவர் பகிர்ந்த பின், பல பெண்கள் மத வழிபாட்டு தலங்களில் தாங்கள் அனுபவித்த பாலியல் சீண்டல்களை சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து வருகின்றனர்.\nகுழந்தைகளுக்கு ‘குட் டச், பேட் டச்’ கற்றுக் கொடுங்கள்\n12 வயது சிறுமிக்கு கூட்டு பாலியல் வன்கொடுமை : கைதான 17 பேர் மீது வழக்கறிஞர்கள் தாக்குதல்\nகேரள பாதிரியார்கள் மீது தொடரும் பாலியல் புகார்கள்\nசிறுமி ஹாசினி கொலை வழக்கு: தஷ்வந்துக்கு தூக்கு தண்டனையை உறுதி செய்த உயர்நீதிமன்றம்\nகாதல் விவகாரத்தை மறைக்க ஆசிரியர் மீதே பாலியல் புகார் கொடுத்த மாணவி\nகேரளாவில் ஒரு பெண்ணை மிரட்டி பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கிய ஐந்து பாதிரியார்கள்\nவாய்ப்புக்காக படுக்கைக்கு அழைக்கிறார்கள் – நடிகர்கள் பகீர் குற்றச்சாட்டு\nநைஜீரியப் பெண்களிடம் தவறாக நடந்து கொள்ள முயன்ற 2 பேர் சிறையில் அடைப்பு\nரூ. 251 க்கு ஸ்மார்ட்ஃபோன் வழங்குவதாக புரட்சி செய்தவர் கைது\nநான்காவது ஒருநாள் போட்டியில் தென்னாப்பிரிக்கா வெற்றி\n‘உள்ளாட்சி தேர்தலில் தமிழ் மக்களின் தீர்ப்பை ஏற்கிறோம்’ – நமல் ராஜபக்ஷே\nதூத்துக்குடி துப்பாக்கிச் சூடு வழக்குகள் அனைத்தும் சிபிஐக்கு மாற்றம் – சென்னை ஐகோர்ட் அதிரடி\nசம்பவம் நடந்தபோது, மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கலெக்டர் இல்லை\nஸ்டெர்லைட் போராட்டம் : 6 பேர் மீதான தேசிய பாதுகாப்பு சட்டம் ரத்து\nAnti-Sterlite Protests: ஆறு பேருக்கு எதிராக பதிவு செய்யப்பட்ட தேசியப் பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது செய்த உத்தரவை ரத்து செய்வதாக தீர்ப்பளித்தனர்.\nVishwaroopam 2 Review : விஸ்வரூபம் 2 விமர்சனம் … இது கமல் படம் தானா\nஇந்தியன் சூப்பர் லீக்: புதிய சாதனையை படைக்க விரும்பும் சென்னையின் எஃப்சி அணி\nதூத்துக்குடி துப்பாக்கிச் சூடு வழக்குகள் அனைத்தும் சிபிஐக்கு மாற்றம் – சென்னை ஐகோர்ட் அதிரடி\nஸ்டெர்லைட் போராட்டம் : 6 பேர் மீதான தேசிய பாதுகாப்பு சட்டம் ரத்து\nதமிழக அரசியலை வெட்ட வெளிச்சமாக்கும் ‘குக்கருக்கு விசில் போடு’..நீங்க பார்த்திட்டீங்களா\n72-வது சுதந்திர தின விழா: பிரதமர் நரேந்திர மோடி பேச்சு ‘லைவ்’… எங்கே\nசுதந்திர தினம் 2018: தமிழ் விடுதலை போராட்ட வீரர்களின் கண்ணோட்டம்\n72 ஆவது சுதந்திர தினம்: மறைக்க முடியாத, மறுக்கவும் முடியாத வரலாறு\nகலைஞர் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து நிறைவேற்றிய தீர்மானம்\nஇந்தியன் சூப்பர் லீக்: புதிய சாதனையை படைக்க விரும்பும் சென்னையின் எஃப்சி அணி\nதூத்துக்குடி துப்பாக்கிச் சூடு வழக்குகள் அனைத்தும் சிபிஐக்கு மாற்றம் – சென்னை ஐகோர்ட் அதிரடி\nஸ்டெர்லைட் போராட்டம் : 6 பேர் மீதான தேசிய பாதுகாப்பு சட்டம் ரத்து\nஐஇதமிழ் என்பது இந்தியாவின் மிகப்பெரிய செய்தி இணையதளங்களில் ஒன்றான இந்தியன் எக்ஸ்பிரஸ்.காம் -ன் தமிழ் பதிப்பாகும். நடப்புச் செய்திகள், ஆய்வுகள், கருத்துக்கள் மற்றும் வீடியோக்களை உள்ளூர் மணம் மாறாமல், அதேசமயம் நம்பகத்தன்மை குறையாமலும் இது வழங்குகிறது. இதன் பதிப்புகள் ஒவ்வொரு இளைஞனின் குரலாகவும், உலகில் வாழும் ஒவ்வொரு தமிழனுக்காகவும் உருவாக்கப்பட்டவையாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221209585.18/wet/CC-MAIN-20180814205439-20180814225439-00654.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://adadaa.net/10617/%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88-%E0%AE%AA%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%87%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF/", "date_download": "2018-08-14T21:13:48Z", "digest": "sha1:PPYXZQ6H2OZDQ4ZLHE6GRETPT2CGDL5U", "length": 8995, "nlines": 117, "source_domain": "adadaa.net", "title": "இலங்கை பங்கேற்கும் அமெரிக்காவின் சர்வதேச இராணுவப் பயற்சி … - Adadaa.net Tamil News Network", "raw_content": "\nHome » த‌மிழ் » Searched News » இலங்கை பங்கேற்கும் அமெரிக்காவின் சர்வதேச இராணுவப் பயற்சி …\nஇலங்கை பங்கேற்கும் அமெரிக்காவின் சர்வதேச இராணுவப் பயற்சி …\nComments Off on இலங்கை பங்கேற்கும் அமெரிக்காவின் சர்வதேச இராணுவப் பயற்சி …\nபுழல் சிறையில் இருந்து இலங்கை மீனவர்கள் 5 பேர் விடுதலை\nஇலங்கை அரசாங்கத்தின் நிதியில் சுற்றுலா மேற்கொண்ட இயன் …\nஇலங்கை பாதுகாக்க அமைப்பின் சுற்றுச்சூழல் மாநாடு\nஅவுஸ்திரேலியா முகாமில் இருந்த இலங்கை அகதிகள் உட்பட 36 …\nபத்திரிகை தரவரிசைப் பட்டியலில் இலங்கை முன்னேற்றம்\nஇலங்கை பங்கேற்கும் அமெரிக்காவின் சர்வதேச இராணுவப் பயற்��ி … தமிழ்வின்Full coverage\nComments Off on இலங்கை பங்கேற்கும் அமெரிக்காவின் சர்வதேச இராணுவப் பயற்சி …\nஇலங்கை தேசிய கீதம் தமிழில் இசைக்கும் போது கண்ணீர் …\nகாணாமல்போன விடுதலைப் புலிகளின் அரசியல் பிரிவு தலைவர் படம் …\nகுவைத் சிறைகளில் உள்ள இலங்கை கைதிகள் தொடர்பில் அரசாங்கம் …\nஉலக கோடீஸ்வரரின் பார்வையில் இலங்கை\nசுவிஸில் 16 புகைப்பட விழாக்களை நடத்திய இலங்கை தமிழ் அகதி\nசிறுத்தை புலி கால் தடம் கிராம மக்கள் அச்சம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221209585.18/wet/CC-MAIN-20180814205439-20180814225439-00655.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.53, "bucket": "all"} +{"url": "http://cinemaparvai.com/tag/karthik/", "date_download": "2018-08-14T21:28:14Z", "digest": "sha1:H5KBXIT562QO5WO6HZARORDC64QRFW4N", "length": 6493, "nlines": 149, "source_domain": "cinemaparvai.com", "title": "Cinema Parvai Karthik Archives - Cinema Parvai", "raw_content": "\nமறைந்த இயக்குநர் ஜீவாவின் உதவியாளர் இயக்கும் “ஜூலை காற்றில்”..\nபாடலாசிரியராக மாறிய நடிகர் விவேக்\nகலைஞருக்காக போராட்டத்தில் இறங்கி இருப்பேன் – ரஜினி ஆவேசம்\n‘மறைந்திருந்து பார்க்கும் மர்மம் என்ன’ படத்தில் நடிக்க காரணம் – நெகிழும் சரண்யா பொன்வண்ணன்\nவிஸ்வரூபம் 2 – திரை விமர்சனம்\nரம்யா நம்பீசன் பரபரப்பு குற்றச்சாட்டு\n“தளபதி 63” வெளியான புதிய தகவல்.. உண்மையா அது\nசூர்யாவின் 2டி என்டர்டெயின்மென்ட் தயாரிப்பில்...\nபாடகியாக அறிமுகமாகும் சூர்யாவின் தங்கை\nகார்த்தியின் கண்முன்னே வந்து போகும் காட்சிகள்\nநடிகர் கார்த்தி விவசாயிகளுக்கு ஆதரவான...\nஉதயநிதி படத்தில் நவரச நாயகன்\nநீண்ட இடைவேளைக்கு பிறகு `அனேகன்’ படத்தின் மூலம்...\nவிஸ்வரூபம் 2 – திரை விமர்சனம்\nமுதலில் கமல்ஹாசன் என்கிற இந்தியாவின் ஆகச் சிறந்த...\nஆர்யாவிற்கு கடைசியாக வெளியான படங்கள் எதுவும்...\nமறைந்த இயக்குநர் ஜீவாவின் உதவியாளர் இயக்கும் “ஜூலை காற்றில்”..\nபாடலாசிரியராக மாறிய நடிகர் விவேக்\nகலைஞருக்காக போராட்டத்தில் இறங்கி இருப்பேன் – ரஜினி ஆவேசம்\n‘மறைந்திருந்து பார்க்கும் மர்மம் என்ன’ படத்தில் நடிக்க காரணம் – நெகிழும் சரண்யா பொன்வண்ணன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221209585.18/wet/CC-MAIN-20180814205439-20180814225439-00655.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://tamilgod.org/cooking-recipes/red-poori", "date_download": "2018-08-14T22:07:44Z", "digest": "sha1:NLXT6H4P7QTMGW3SQH76PZFPNPKD73W7", "length": 7981, "nlines": 134, "source_domain": "tamilgod.org", "title": " சிவப்பு பூரி (Red poori) | tamilgod.org", "raw_content": "\nஸ்மார்ட் கருவிகள் Smart Devices\nஉங்களுக்குத் தெரியுமாFacts. Do You know\nஸ்மார்ட் கருவிகள் Smart Devices\n24 மணி நேரமும் சூரியன் மறையாமல் உதயமாகும் நாடுகளைத் தெரியுமா\nகி.பி 365 இல் சுனாமி. சுனாமியால் மூழ்கடிக்கப்பட்ட நகரம் கண்டுபிடிப்பு\nஹிரோஷிமா மற்றும் நாகசாகி அணுகுண்டு தாக்குதலில் இருந்து தப்பி பிழைத்த மனிதர்\nசமயல் குறிப்பு Tamil recipes\nஆப்பிள் - முகம் பார்க்கும் கண்ணாடி : iPad போன்று செயல்படும்\nநீங்கள் பேயுடன் விளையாடுவதைப் போல தோற்றமளிக்கும் இந்த‌ தானியங்கி செஸ் போர்டில் விளையாடலாம்\nமேஜிக் ஸ்டிக் நாற்காலி, புதுமையான படைப்பு\nசிவப்பு பூரி (Red poori)\nகோதுமை மாவு 2 கப்\nகாய்ந்த‌ மிளகாய் 10‍ முதல் 12\nகரம் மசாலா 1 டீஸ்பூண்\nகாய்ந்த‌ மிளகாயோடு , சீரகத்தைச் சேர்தது மை போல‌ அரையுங்கள்.\nஇதனுடன் கோதுமை மாவினைக் கலந்து, கரம்மசாலா, உப்பு சேர்த்து சிறிதளவு தன்ணீர் தெளித்து நன்கு பிசைந்து சிறு பூரிகளாக‌ தெளியுங்கள்.\nவாணாலியில் எண்ணெயை காயவைத்து திரட்டிய‌ மாவுக் கலவையைப் பொரித்தெடுங்கள்.\nதயிற் பச்சடியுடன் நன்றாக‌ சுவைது மகிழலாம். காரம் தெவையில்லை என‌ விரும்பினால், பீட் ரூட்டினை வேக‌ வைத்த‌ நீரினை உபயோகித்துக்கொள்ளவும்\nதமிழ் நாட்டின் மிகப் பிரபலமான‌ சைவ‌ உணவு விடுதிகள்\nபனீர் கட்லெட், சமையல் குறிப்பு\nகாலிஃப்ளவர் மஞ்சுரியன் செய்வது எப்படி\nகேம் பயன்பாடு (Gaming App)\nKids Pages (மழலையர் பக்கம்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221209585.18/wet/CC-MAIN-20180814205439-20180814225439-00655.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://ungalrasigan.blogspot.com/2009/07/blog-post_05.html", "date_download": "2018-08-14T20:56:31Z", "digest": "sha1:MAI2Q7IQFFJREJGPZ7HEG2JTXGIBSEBO", "length": 36461, "nlines": 168, "source_domain": "ungalrasigan.blogspot.com", "title": "உங்கள் ரசிகன்: ஏன் படிக்கவேண்டும்?", "raw_content": "\nஆஹா ரசிகன்.. நல்ல ரசிகன்.. உங்கள் ரசிகன்\nநமது கல்வி முறையில் உள்ள ஒரு பெரிய குறை - அது வாழ்க்கையை நடத்தக் கற்றுத் தருகிறதே தவிர, வாழக் கற்றுத் தருவதில்லை.\n‘வயிற்றுக்குச் சோறிட வேண்டும் இங்கு வாழும் மனிதருக்கெல்லாம்\nபயிற்றிப் பல கல்வி தந்து இந்தப் பாரை உயர்த்திட வேண்டும்’ என்றார் மகாகவி பாரதி.\n‘தனியொரு மனிதனுக்கு உணவில்லையெனில் இந்த ஜகத்தினை அழித்திடுவோம்’ என்று சீறிய பாரதி, இங்கு வாழும் மனிதருக்கெல்லாம் கல்வி தரவேண்டும் என்று வலியுறுத்துகிறார். அதே பாடலில் அந்த வரிகளுக்கு முன்பாக,\n‘அறிவை வளர்த்திட வேண்டும் மக்கள் அத்தனை பேருக்கும் ஒன்றாய்\nசிறியரை மேம்படச் செய்தால் பின்பு தெய்வம் எல்லோரையும் வாழ்த்தும்’ என்கிறார் மகாகவி பாரதி.\nமக்கள் அத்தனை பேருக்குமான கல்வியை ஏற்றத் த���ழ்வில்லாமல் ஒன்றாய் அளித்திடவேண்டும் என்று சொல்லியிருக்கிறார். கல்வி பிற்காலத்தில் வளம் கொழிக்கும் வியாபாரமாகப் போகிறது என்று அவருக்கு அன்றைக்கே தோன்றியிருக்கிறது போலும்\nகாசிருந்தால்தான் இன்றைக்கு ஒருவன் கல்வி கற்க முடியும். ஒவ்வொரு விலைக்கு ஏற்ப ஒரு கல்வி என்று கடைச்சரக்காகிவிட்டது கல்வி. இத்தகைய ‘காசுக்குக் கல்வி’ முறை வேறு எந்த நாட்டிலும் இல்லை. அமெரிக்காவிலும் ஐரோப்பாவிலும் தனியார் பள்ளிகள் என்கிற ஒரு விஷயமே கிடையாது. கேட்டால் சிரிப்பார்கள். எல்லோருக்கும் ஒரே விதமான, சமமான, பாரதியார் விரும்பிய கல்வி அங்கேயெல்லாம் இருக்கிறது.\nசரி, காசுக்கேற்ற கல்வியும்தான் எந்த லட்சணத்தில் இருக்கிறது வளர்ந்துவிட்ட இன்றைய தொழில்நுட்ப யுகத்திலும் பள்ளிக் குழந்தைகள் கழுதைகளைப் போல புத்தகப் பொதி சுமந்து செல்கிறார்கள். ஒரு டிவிடியில் அவர்களின் அத்தனைப் புத்தகங்களையும் பதிந்துகொள்ள முடியும். ஓர் ஐந்தாம் வகுப்பு மாணவனுக்குக் கணினியை இயக்கக் கற்றுக்கொடுத்தால், நம்மை விட வேகமாகவும் ஆர்வமாகவும் அவன் அதை இயக்குவான். வீட்டுக்கொரு இலவச டி.வி. கொடுக்கிற அரசாங்கம் ஒவ்வொரு அரசு பள்ளிக்கும் போதிய கணினிகளை இலவசமாகக் கொடுக்கலாமே வளர்ந்துவிட்ட இன்றைய தொழில்நுட்ப யுகத்திலும் பள்ளிக் குழந்தைகள் கழுதைகளைப் போல புத்தகப் பொதி சுமந்து செல்கிறார்கள். ஒரு டிவிடியில் அவர்களின் அத்தனைப் புத்தகங்களையும் பதிந்துகொள்ள முடியும். ஓர் ஐந்தாம் வகுப்பு மாணவனுக்குக் கணினியை இயக்கக் கற்றுக்கொடுத்தால், நம்மை விட வேகமாகவும் ஆர்வமாகவும் அவன் அதை இயக்குவான். வீட்டுக்கொரு இலவச டி.வி. கொடுக்கிற அரசாங்கம் ஒவ்வொரு அரசு பள்ளிக்கும் போதிய கணினிகளை இலவசமாகக் கொடுக்கலாமே தனியார் பள்ளிகளும் தாராளமாகத் தங்கள் பள்ளியை கணினிமயமாக்கலாமே தனியார் பள்ளிகளும் தாராளமாகத் தங்கள் பள்ளியை கணினிமயமாக்கலாமே புத்தக மூட்டைகளை வீட்டு உபயோகத்துக்கு மட்டும் வைத்துக் கொள்ளலாமே\nபடிப்பு எதற்கு என்று யாரையாவது கேட்டுப் பாருங்கள். நல்ல வேலையில் அமர்வதற்கு என்றுதான் பதில் வரும். ஆக, பெற்றோர்களின் கவனம் எல்லாம் தங்கள் மகன் அல்லது மகள் புத்திசாலியாக ஆக வேண்டும் என்பதில் இல்லாமல், என்ன படிப்பு படித்தால் அவன் நல்ல வேலையில் அமர்ந்து கை நிறையச் சம்பாதிக்கலாம் என்று கணக்குப் போடுவதிலேயே இருக்கிறது. திரும்பத் திரும்ப டாக்டர், இன்ஜினீயர் என்று அவர்கள் தங்கள் குழந்தைகளை பிரெயின் வாஷ் செய்து வருவதற்கு இதுதான் காரணம். இன்றைக்கு அந்த இரண்டோடு சாஃப்ட்வேர் இன்ஜினீயர் வேறு சேர்ந்துகொண்டு இருக்கிறது. அந்தக் குழந்தைகளுக்குப் பிடிக்கவே இல்லை என்றாலும்கூட, பெருந்தொகை செலவிட்டு, கட்டாயப்படுத்தி அவர்களைத் தாங்கள் விரும்பிய படிப்பில்தான் சேர்க்கிறார்கள்.\nஉண்மையில், படிப்புகளில் உசத்தி தாழ்த்தி என்பது இல்லை. எந்தப் படிப்புமே நல்ல படிப்புதான். பெற்ற அந்தப் படிப்பை நாம் வாழ்க்கையில் என்ன விதமாகப் பயன்படுத்திக்கொள்ளப் போகிறோம் என்பதில்தான் நமது வெற்றியும் தோல்வியும் உள்ளதே தவிர, படிப்பில் இல்லை. என்னுடைய உறவினர் பையன் ஒருவனைக் கட்டாயப்படுத்தி டாக்டருக்குப் படிக்க வைத்தார்கள். அவனும் கஷ்டப்பட்டுப் படித்து எம்.பி.பி.எஸ். ஆகிவிட்டான். தனியாகக் கிளினிக் வைத்தான். கைராசியில்லாத டாக்டர் என்று பெயர் எடுத்துவிட்டான். கிளினிக் ஈயாடியது. மூடிவிட்டு அரசு சுகாதார மையத்தில் சொற்ப சம்பளத்தில் காலத்தை ஓட்டிக்கொண்டு இருக்கிறான்.\nகல்வியின் முக்கிய அம்சம் கைத்திறன் வேலைகள். ஆனால், இன்றைய கல்வித் திட்டத்தில் கைத்திறன் வேலைக்கு எங்கே வாய்ப்பிருக்கிறது புத்தகத்தில் இருப்பதை மனப்பாடம் செய்து, தேர்வில் வாந்தியெடுப்பது தவிர, சுயமாகச் சிந்தித்து முடிவெடுக்க நமது கல்வி எங்கே கற்றுத் தருகிறது\nநினைவாற்றல் என்பது தேவையில்லை என்று சொல்லவில்லை. அது அவசியம்தான். ஆனால், ஓரளவுக்கு. சில தமிழ்ப் பாடல்களை, கணித, அறிவியல் சூத்திரங்களை மனதில் பதித்துக்கொள்வது அவசியம்தான். ஆனால், கேள்விக்கான பதில்களையுமல்லவா மாணவர்கள் உருப்போடுகிறார்கள்\n‘ஏட்டுச் சுரைக்காய் கவைக்கு உதவாது’ என நம் முன்னோர் அன்றைக்கே சொல்லி வைத்திருக்கிறார்கள். ஆனாலும் என்ன பயன் ஐஐடி போன்ற கல்வி நிறுவனங்களில் நீங்கள் சேர வேண்டும் என்றால், வெறும் ஏட்டுக் கல்வி மட்டும் இருந்து பயனில்லை. மனப்பாடம் செய்து வைத்திருக்கும் பதில்கள் மட்டும் போதாது. கல்லூரிகளில் கேம்பஸ் இண்டர்வியூக்கள் எனப் பல பெரிய தொழில் நிறுவனங்கள் வந்து முகாமிட்டுத் தேர்வு செய்கின்��னவே, அவர்கள் வெறும் படிப்பை மாத்திரமா பார்த்துவிட்டுத் தேர்வு செய்கிறார்கள். இல்லை. ஒரு மாணவன் என்ன கற்றுக்கொண்டிருக்கிறான் என்று மட்டும் அவர்கள் பார்ப்பதில்லை; கற்றுக்கொண்டவற்றிலிருந்து என்ன புரிந்துகொண்டு இருக்கிறான் என்பதை அவர்கள் பிரத்யேகமாகச் சோதித்து அறிகிறார்கள். இதனால்தான் முதல் மதிப்பெண் எடுத்தவன் வேலைக்குத் தேர்வாகாமல் போய்விட, ஐம்பத்தாறாவது நிலையில் இருப்பவனாக இருந்தாலும், அவனை நல்ல சம்பளம் கொடுத்து அள்ளிக்கொள்கின்றன நிறுவனங்கள்.\nகல்வி என்பது நமக்கு என்னென்ன வழங்க வேண்டும் நான்கு அடிப்படைத் திறன்களைக் கொடுப்பதாக இருக்க வேண்டும். எந்த ஒரு பிரச்னைக்கும் தீர்வைக் கண்டுபிடிக்கும் திறமையை அளிக்க வேண்டும். எந்த ஒரு விஷயத்தையும் இது ஏன் இப்படி இருக்கிறது, இதை மாற்றினால் என்ன ஆகும் என்று ஆராய்ந்து தெளியும் புத்தியைத் தரவேண்டும். எதையும் லாஜிக்கலாக யோசித்து முடிவெடுக்க நமக்குக் கற்றுக் கொடுக்க வேண்டும். புதுசாக ஒரு விஷயத்தை உருவாக்கும் திறமையை அளிக்க வேண்டும்.\nஆனால், நமது இன்றைய கல்வி இதையெல்லாம் செய்கிறதா இல்லை. மனப்பாடம், தேர்வு, மதிப்பெண் இதிலேயே சுற்றிச் சுழன்றுகொண்டு இருக்கிறது.\nநான் விழுப்புரம் மகாத்மா காந்தி உயர்நிலைப்பள்ளியில் எட்டாம், ஒன்பதாம், பத்தாம் வகுப்புகளில் படிக்கும்போது, வாரம் ஒரு முறை மாணவர் சங்கக் கூட்டம் நடக்கும். அதில் மாணவர்கள் பெயர் கொடுத்துக் கலந்துகொண்டு பேச வேண்டும். நான் தவறாமல் பேசுவேன்.\nஆரம்பத்தில் எல்லாம், கூட்டத்தில் என்ன பேச வேண்டும் என்பதை என் மாமாவிடம் எழுதி வாங்கிக்கொண்டு, அதைத் தலைகீழ் மனப்பாடம் செய்துகொண்டு போய், அங்கே ஏற்ற இறக்கத்துடன் பேசிக் கைத்தட்டல் வாங்கிவிடுவேன். ஆனால், இதில் ஓர் ஆபத்து இருந்தது. பேசிக்கொண்டே இருக்கும்போது நடுவில் ஒரு வரி மறந்துவிட்டால் போச்சு லிங்க் விட்டுப் போய்விடும். அடுத்து என்ன பேச வேண்டுமென்றே தெரியாது. மொத்தமும் மறந்து போய்விடும். இதனால் சபை நடுவே திருதிருவென்று முழிக்கும்படியாகி, கேலிப் பொருளாகிவிடுவோம். இப்படி இரண்டொரு முறை நடக்கவும், நான் சுதாரித்துக்கொண்டேன்.\nஎன்ன பேச வேண்டும் என்பதை எழுதி வாங்கிக்கொள்வதோடு சரி; அதை ஒரு வரி கூட மனப்பாடம் செய்வதில்லை. மாறாக, அதிலிருந்து நாம் சொல்ல வருவது என்ன என்று புரிந்து கொள்வேன். முக்கிய வார்த்தைகளை மட்டும் ‘கீ வேர்ட்ஸ்’ ஆகக் குறித்துக்கொண்டு போய், கூட்டத்தில் எனக்குத் தெரிந்ததை என் சொந்த மொழியில், சொந்த வாக்கியங்களில் இயல்பாகச் சொல்லத் தொடங்கினேன். அதன்பிறகு மேடை பயமும் இல்லை; என் பேச்சில் மறதியும் தடுமாற்றமும் இல்லை.\nஇதுவே தேர்வுக்குப் பொருந்தும். ஒரு பதிலை மனப்பாடம் செய்துகொண்டு போனால், நடுவில் ஒரு வார்த்தை மறந்தாலும் மொத்த பதிலும் மறந்துவிடும். எனவே, மனனம் செய்யக் கூடாது. புரிந்துகொள்ள வேண்டும். நாம் புரிந்துகொண்டதைத் தெளிவாக விவரித்து எழுத நமக்கு மொழியறிவு முக்கியம். இங்கேதான் தாய்மொழி வழிக் கல்வி என்பது முக்கியமாகிறது. காரணம், வீட்டில் பேசிப் பழகும் மொழி தாய்மொழி. நம் எண்ணங்களைப் பிறருக்கு எளிதாகவும் தெளிவாகவும் புரியவைக்கும் மொழி அது. எனவே, பாடங்களைத் தமிழில் படித்தால் அதை மனப்பாடம் செய்ய வேண்டிய தேவையிருக்காது. மனதில் வீணான பாரமோ, குழப்பமோ இருக்காது.\nதாய்மொழிக் கல்வி என்பதையே புரிந்துகொள்ளாத சிலர், ‘அறிவியலை எப்படித் தமிழில் படிப்பது ஒவ்வொரு அறிவியில் வார்த்தைக்கும் தமிழ் வார்த்தைகள் கண்டுபிடிக்க வேண்டும். அந்த வார்த்தைகளும் கடினமாக இருக்கும். அதைப் புரிந்து கொள்வது சிரமமாக இருக்காதா ஒவ்வொரு அறிவியில் வார்த்தைக்கும் தமிழ் வார்த்தைகள் கண்டுபிடிக்க வேண்டும். அந்த வார்த்தைகளும் கடினமாக இருக்கும். அதைப் புரிந்து கொள்வது சிரமமாக இருக்காதா’ என்கிறார்கள். தமிழில் படிப்பது என்பதற்கு இதுவா அர்த்தம்’ என்கிறார்கள். தமிழில் படிப்பது என்பதற்கு இதுவா அர்த்தம் ரேடியோவை ரேடியோ என்று சொல்லுங்கள். செல்போனை செல்போன் என்றே சொல்லுங்கள். அதற்கு ஏன் வீணாக வானொலி, கைபேசி, அலைபேசி என்று மண்டையைப் போட்டு உருட்டுகிறீர்கள் ரேடியோவை ரேடியோ என்று சொல்லுங்கள். செல்போனை செல்போன் என்றே சொல்லுங்கள். அதற்கு ஏன் வீணாக வானொலி, கைபேசி, அலைபேசி என்று மண்டையைப் போட்டு உருட்டுகிறீர்கள் மொழி என்பது தகவல் பரிமாற்றத்தை எளிமைப்படுத்துவதற்கானது. பஸ்ஸும் ரேடியோவும் செல்போனுமே சுலபமாகப் புரிகிறபோது, அதை வேலைமெனக்கெட்டுத் தமிழ்ப்படுத்த வேண்டுமா\nஅதே போல, விஞ்ஞானச் சொற்களையும் ஆக்ஸிஜன், நைட்ரஜன், கார்பன் ���ை ஆக்ஸைடு என்றே சொல்லுங்களேன். கரியமில வாயு, பிராண வாயு என்று ஏன் பிராணனை வாங்குகிறீர்கள் அவற்றைக்கொண்டு மாணவனுக்கு நீங்கள் என்ன புரியவைக்கப் போகிறீர்கள் என்கிற வழிமுறையைத்தான் தமிழில் விளக்க வேண்டுமேயல்லாது, மேலும் குழப்பத்தை உண்டுபண்ணுவதற்கல்ல தமிழ்க் கல்வி.\nமேல் நிலைப்படிப்பு வந்த பிறகுதான் விருப்பப்பாடம் என்று ஒரு மாணவன் தான் விரும்பிய படிப்பை எடுத்துப் படிக்க முடிகிறது. அதுவே தவறு என்பது என் கருத்து. ஐந்தாம் வகுப்பு படிக்கும்போதே ஒரு மாணவனுக்கு ஒரு பாடத்தில் விருப்பம் இருக்கும்; வேறொன்றில் இருக்காது. ஐந்தாம் வகுப்பு வரை கணிதம், சரித்திரம், பூகோளம், அறிவியல் எனப் பலவற்றையும் ஓர் அறிமுகமாகக் கற்றுத் தந்துவிட்டு, அவனுக்கு எதில் ஆர்வம் இருக்கிறது என்று பார்த்து, ஆறாம் வகுப்பிலிருந்தே அந்தப் பாடத்தில் சிறப்புக் கவனம் செலுத்தவும், அதில் உச்ச நிலைக்குப் போகவும் பயிற்றுவிக்க வேண்டும்.\nஎனக்குச் சரித்திரம், பூகோளம் என்றால் வேப்பங்காய். தமிழும் கணிதமும் விருப்பமாக இருந்தது. என் பள்ளி மார்க்குகளைப் பார்த்தால் இந்த இரண்டிலும்தான் நான் தொடர்ந்து அதிக மார்க்குகள் வாங்கினேன். ஆனாலும், இன்றைய கல்வித் திட்டத்தால், தமிழ்ப் பாடமாக என்ன கொடுக்கப்பட்டிருந்ததோ அதை மட்டும்தான் நான் படிக்க முடிந்ததே தவிர, அதைத் தாண்டி என் தமிழறிவு விருத்தியாகவில்லை. கணிதமும் அப்படித்தான்.\nஇப்படி, ஒவ்வொரு மாணவனின் விருப்பத்துக்கும் திறனுக்கும் ஏற்ப அவனைப் பயிற்றுவிப்பதற்குரிய திட்டத்தைக் கல்வியாளர்கள் தீட்ட வேண்டும். தமிழில் சிறந்து விளங்கும் மாணவனைச் சொந்தமாய்க் கதை, கட்டுரைகள் எழுதிக் காட்டச் சொல்லவேண்டும். அறிவியலில் சிறந்து விளங்கும் மாணவனை அறிவியல் உண்மைகளைப் பிராக்டிகலாகச் செய்து பார்க்கச் சொல்லிப் பழக்க வேண்டும். சிறு சிறு கண்டுபிடிப்புகளைச் செய்யச் சொல்லி ஊக்குவிக்க வேண்டும். பூகோளத்தில் பிரியமுள்ள மாணவனுக்கு இயற்கைச் சூழல் உள்ள பல இடங்களுக்கும் சுற்றுலா அழைத்துப் போய் நேரடியாகக் காண்பிக்க வேண்டும். இதையெல்லாம் சாத்தியப்படுத்துவது எப்படி என்று கல்வியாளர்களும் அரசாங்கமும்தான் ஒன்றாக அமர்ந்து யோசித்து, நடைமுறைப்படுத்த வேண்டும்.\nகல்வியாளர்கள் மட்டுமின்றி, சமூக ��க்கறையுள்ள பெரியவர்கள், உளவியல் நிபுணர்கள், தொழிலதிபர்கள் எனப் பலரும் உள்ள ஒரு குழுதான் இதைச் சரியான முறையில் சாத்தியப்படுத்த முடியும்.\nஏட்டுக் கல்வித் திட்டத்தை ஒழித்துக் கட்டி, செயல்முறைக் கல்வித் திட்டத்தை நடைமுறைக்குக் கொண்டு வந்துவிட்டால், தேர்வுகளும் மார்க்குகளும் தாமாகவே முக்கியமற்றுப் போய்விடும்.\nதனக்கு எந்த அளவுக்குத் தெரிந்திருக்கிறது என்று சுய பரிசோதனை கொள்வதற்காகத்தான் தேர்வுகளும் மதிப்பெண்களும் உள்ளனவே தவிர, அதில் அச்சம் கொள்ள எதுவும் இல்லை என்பது மாணவனுக்குத் தன்னால் புரிந்துபோகும். இதையெல்லாம் செய்யாமல், மதிப்பெண் முறையை மாற்றி கிரேடு முறை கொண்டு வந்துவிடுவதால் மட்டும் எந்தப் பயனும் விளையப் போவது இல்லை.\nஎன் பாட நோட்டில் வகுப்பாசிரியர் ஒருமுறை எல்லாப் பக்கங்களிலும் சிவப்பு மையால் ரைட் போட்டு, ‘குட்’, ‘குட்’ என்று போட்டுக் கொடுத்தார். எனக்கு ரொம்பச் சோகமாகிவிட்டது. அன்று முழுக்க நான் மிக வருத்தத்தில் இருந்தது இன்றைக்கும் எனக்கு நன்றாக ஞாபகத்தில் இருக்கிறது. காரணம், அவரிடம் ‘குட்’ வாங்கியது அதுதான் முதல் தடவை. அதற்கு முன்னெல்லாம் அவர் ‘வெரி குட்’ என்றுதான் எனக்குப் போடுவார். டீகிரேடு ஆகிவிட்டால் வருத்தம் இருக்குமா, இருக்காதா\nஎனவே, மீண்டும் சொல்கிறேன்... தேர்வுகளும் மதிப்பெண்களும் ஒரு விஷயமே இல்லை. கல்வி முறை மாறினால், தேர்வு முறைகளும் மதிப்பெண் முறைகளும் தன்னால் மாறிவிடும்.\nகாய்ச்சலுக்கான காரணத்தைக் கண்டுபிடித்து, அந்த நோய்க்கு மருந்து கொடுக்க வேண்டுமே தவிர, காய்ச்சலுக்கு வெறுமே ஜுர மாத்திரை முழுங்கிப் பயனில்லை.\nசரியான பதில்களைச் சொல்வதற்கு உங்கள் குழந்தைகளைப் பழக்காதீர்கள்; சரியான கேள்விகளைக் கேட்கப் பழக்குங்கள்\nஇந்தப் பதிவிலும் நீங்கள் மதிப்பெண் முறை இருக்கலாம் என்றுதான் சொல்லியிருக்கிறீர்களே தவிர, அது மாணவர்களின் தன்னம்பிக்கையைக் குலைக்கும் என்பதை ஒப்புக்கொள்ளவே இல்லையே 99 மதிப்பெண் பெற்றவர் புத்திசாலி, 98 மதிப்பெண் பெற்றவர் முட்டாளா 99 மதிப்பெண் பெற்றவர் புத்திசாலி, 98 மதிப்பெண் பெற்றவர் முட்டாளா இதை என்னால் ஒப்புக்கொள்ள முடியாது\nசரியான பதில்களைச் சொல்வதற்கு உங்கள் குழந்தைகளைப் பழக்காதீர்கள்; சரியான கேள்விகளைக் கேட்கப் ��ழக்குங்கள்\nஎன்ன முறையை வேண்டுமானாலும் கடைப்பிடியுங்கள் ஆனால் தகுதிவாய்ந்தவர்களை இனம் கண்டு, பொறுப்புக்களில் அமர்த்தும் விதமாய் அது இருக்கட்டும்.\n//விஞ்ஞானச் சொற்களையும் ஆக்ஸிஜன், நைட்ரஜன், கார்பன் டை ஆக்ஸைடு என்றே சொல்லுங்களேன். கரியமில வாயு, பிராண வாயு என்று ஏன் பிராணனை வாங்குகிறீர்கள்\n* கிருபாநந்தினி, தேர்வு முறை, மதிப்பெண் முறை என்பதெல்லாம் மாணவர்களின் தன்னம்பிக்கையைக் குலைக்கும் என்பதை என்னால் ஒப்புக்கொள்ள முடியவில்லை. பெரியவர்களாகிய நாம் அதற்குக் கொடுக்கும் முக்கியத்துவம்தான் பிள்ளைகளைத் தன்னம்பிக்கையைக் குலைக்கச் செய்கிறது.கணிதத்தில் 100 மதிப்பெண் வாங்காமல் 99 வாங்கிய தன் பிள்ளையைப் போட்டு அடிஅடியென்று அடித்த ஒரு தகப்பனை எனக்குத் தெரியும். அதுதான் தவறே தவிர, மதிப்பெண் முறையே தவறு அல்ல. தவிர, கல்வித் திட்டம் மாறும்போது தேர்வு, மதிப்பெண் பற்றிய நமது மதிப்பீடுகளும் மாறும் என்பதே என் கருத்து.\n* சரியாகச் சொன்னீர்கள் லதானந்த்ஜி\n* பின்னூட்டத்துக்கு நன்றி யு.எம்.கிரிஷ் தமிழ்ப்படுத்துகிறேன், தமிழ்ப்படுத்துகிறேன் என்று இங்கே ரொம்பப் பேர் தமிழைப் படுத்திக்கொண்டு இருக்கிறார்கள்.\nஎ ன்னுடைய பிளாகில் ஆசிரியர் சாவி, ஆசிரியர் எஸ்.பாலசுப்ரமணியன் என நான் பழகிய பெரிய மனிதர்கள் பற்றியெல்லாம் எழுதுவதாக இருக்கிறேன். அந்த வரிசைய...\nசி.ஆர்.கண்ணன் - சில நினைவுகள்\nஇது சரியான தேர்வு அல்ல\nCopyright 2009 - உங்கள் ரசிகன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221209585.18/wet/CC-MAIN-20180814205439-20180814225439-00655.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/sattamani/2018/feb/12/the-tamil-nadu-prohibition-of-ragging-act-1997-2862041.html", "date_download": "2018-08-14T21:15:42Z", "digest": "sha1:VW66MKDUSVMR3427LYBBF3XHD4NH2CFM", "length": 21519, "nlines": 151, "source_domain": "www.dinamani.com", "title": "The Tamil Nadu Prohibition of Ragging Act, 1997| கேலிவதை தடுப்புச் சட்டம்,1997!- Dinamani", "raw_content": "\nகல்லூரி மாணவி சரிகாஷா மரணத்தைத் தொடர்ந்து கொணரப்பட்ட கேலிவதை தடுப்புச் சட்டம்,1997\nகடந்த 1998ம் ஆண்டு ஜூலை மாதம் 18ம் தேதி, சென்னை, எத்திராஜ் கல்லூரியில் பிபிஎம் இரண்டாம் ஆண்டு படித்து வந்த சரிகாஷா, கல்லூரி அருகேயுள்ள ஜூஸ் கடைக்கு தோழிகளுடன் சென்றிருந்தபோது, ஆட்டோவில் வந்த ரெளடிகள்... இவர்கள் மீது தண்ணீரைப் பீய்ச்சி அடித்தனர். அவர்களின் ஒருவன் அப்படியே சரிகாஷாவின் துப்பட்டாவைப் பிடித்து இழுக்க... நிலைதடுமாறி கீழே விழுந்தவருக்கு தலையில் பலத்த காய���் ஏற்பட்டது. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர், சில நாட்களில் உயிரிழந்தார். அன்றுதான் அவருக்கு பிறந்த நாளும்கூட\nதமிழகத்தை பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்திய இச்சம்பவத்தில் அப்பகுதி இளைஞர் காங்கிரஸ் தலைவர் ஹரி, புகழேந்தி, பிரபுதாஸ், வினோத், ஸ்ரீதர், இன்னொரு ஸ்ரீதர், பன்னீர் செல்வம், சரவணன், முருகன் ஆகியோரை போலீஸார் கைது செய்தனர். ஆனால் அத்தனை பேரும் பின்னர் ஜாமீனில் விடுதலையாகி விட்டனர். இவர்கள் மீது சென்னை முதலாவது கூடுதல் செஷன்ஸ் நீதிமன்றத்தில் விசாரணை நடந்தது. 2001ம் ஆண்டு 9 பேருக்கும் தலா 5 ஆண்டு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. ஆனால் அதை எதிர்த்து 9 பேரும் சென்னை உயர்நீதிமன்றத்தில் அப்பீல் செய்தனர். இந்த வழக்கை நீதியரசர் கிருஷ்ணன் விசாரித்தார். இதில் 14, மார்ச், 2008 அன்று குற்றவாளிகள் 9 பேருக்கும் விதிக்கப்பட்ட தலா 5 ஆண்டு சிறைத் தண்டனையை உறுதி செய்து நீதிபதி உத்தரவிட்டார்.\nதமிழ்நாட்டில் மாணவி சரிகாஷா மரணத்தை தொடர்ந்து கேலி வதையிலிருந்து பெண்களை பாதுகாக்க சிறப்பு சட்டம் இயற்றப்பட்டு, நடைமுறையில் உள்ளது.\nஇந்தச் சட்டம் 1996- ஆம் ஆண்டு டிசம்பர் திங்கள் 19 ஆம் நாளன்றே நடைமுறைக்கு வந்துவிட்டது.\nஇந்தச் சட்டத்தில் சூழல் வேறு பொருள் குறித்தாலன்றி, “கேலிவதை செய்தல்” என்றால், கல்வி நிலையம் எதிலும் உள்ள மாணவரொருவருக்கு எதிராக இரைச்சல் கூடிய ஒழுங்கு முறையற்ற நடத்தையை வெளிப்படுத்துவது என்றும், அவருக்கு உடலளவில் அல்லது மன அளவிலான கேட்டினை அல்லது அவமானத்தை அல்லது மனக்குழப்பதினை உண்டாக்குவது என்று பொருள்படும். மற்றும் அது,\n(a) அத்தகைய மாணவரை சிறுகுறும்பு செய்து வெறுப்பூட்டுவதை தவறாகப் பயன்படுத்துவதை, அவரிடம் செயற்குறும்பு செய்து விளையாடுவதை, அல்லது அவருக்கு காயத்தை உண்டாக்குவதை; அல்லது,\n(b) புதிய மாணவரை, செயல் எதனையும் செய்யுமாறு அல்லது சாதாரண நிலையில் அத்தகைய மாணவர் விரும்பிச் செய்யாத செயல் எதையும் செய்யுமாறு கேட்பதை உள்ளடக்கும்.\nகேலிவதை செய்தலை தடை செய்தல்:\nகல்வி நிறுவனம் எதற்குள்ளுமோ அல்லது அல்லது வெளியேயோ “கேலிசெய்வதை” தடை செய்யப்படுகிறது.\nகல்வி நிறுவனம் எதற்குள்ளுமோ அல்லது வெளியேயோ, நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ கேலிவதை செய்கின்ற, அதில் பங்கு கொள்ளுகினற, அதற்கு உடந்தையாயிருக்கின்ற அல்லது அதனைப் பரப்புகின்ற எவரொருவரும், இரண்டாண்டுகளுக்கு நீடிக்கக்கூடியதொரு கால அளவிற்குச் சிறைத் தண்டனை விதித்துத் தண்டிக்கப் பெறுதல் வேண்டும் என்பதோடு அவர் பத்தாயிரம் ரூபாய்கள் வரை நீட்டிக்கக்கூடிய பணத் தண்டனைக்கு உள்ளாக்கப்படுதலும் வேண்டும்.\nமாணவரைக் கல்வி நிறுவனத்திலிருந்து நீக்குதல்:\n4-ஆம் பிரிவின்படியான குற்றச் செயலைச் செய்துள்ளதாக தண்டனைத் தீர்ப்பளிக்கப்பட்டுள்ள மாணவர் எவரும், கல்வி நிறுவனத்திலிருந்து நீக்கப்படுதல் வேண்டும்; மற்றும் அத்தகைய மாணவர் பிற கல்வி நிறுவனம் எதிலும் சேர்த்துக் கொள்ளப்படுதல் கூடாது.\nமாணவரைத் தற்காலிகமாக கல்வி நிறுவனத்திலிருந்து நீக்கி வைத்தல்:\n(1) முன்சென்ற வகைமுறைகளுக்கு குந்தகமின்றி, கல்வி நிறுவனமொன்றின் தலைவரிடமோ, அல்லது அக்கல்வி நிலையத்தின் மேலாண்மைப் பொறுப்பில் கொண்டுள்ள நபரெவரிடமுமோ, மாணவரெவரும், கேலிவதை செய்வது குறித்து முறையீடு செய்கிறபோதொல்லாம், அத்தகைய கல்வி நிறுவனத்தின் தலைவரானவர் அல்லது அக்கல்வி நிறுவனத்தின் மேலான்மையைப் பொறுப்பில் கொண்டுள்ள நபரானவர் அது குறித்து உடனடியாக விசாராணை செய்தல் வேண்டும் என்பதோடு அது உண்மையானதென அறியப்படுமானால், அக்குற்றச் செயலைச் செய்துள்ள மாணவரை அக்கல்வி நிறுவனத்திலிருந்து தற்காலிகமாக நீக்கிவைத்தலும் வேண்டும்.\n(2) (1)-ஆம் உட்பிரிவின்படி மாணவர் எவரும் கேலிவதை செய்வதில் ஈடுபட்டுள்ளார் என்னும்படியான, கல்வி நிறுவனத் தலைவரின் அல்லது கல்வி நிறுவனத்தின் மேலாண்மைப் பொறுப்பில் கொண்டுள்ள நபரெவரின் முடிவானது இறுதியானதாகும்.\nகேலிவதை செய்தல் குறித்த முறையீடொன்று செய்யப்படுகிற போது, கல்வி நிறுவனத்தின் தலைவரானவர் அல்லது அக்கல்வி நிறுவனத்தின் மேலாண்மைப் பொறுப்பில் கொண்டுள்ள நபரானவர், 6 –ஆம் பிரிவின் (1) ஆம் உட்பிரிவில், குறித்துரைக்கப்பட்ட முறையில் நடவடிக்கை எடுப்பதற்கு தவறுவராயின் அல்லது அது குறித்து அசட்டையாக இருப்பாராயின் “கேலிவதை செய்தல்” எனும் குற்றச் செயலைச் செய்வதற்கு அத்தகைய நபரானவர் உடந்தையாக இருந்தாரெனக் கொள்ளப்பட்டு அவர் 4 ஆம் பிரிவில் வகை செய்யப்பட்டவாறு தண்டிக்கப்படுதல் வேண்டும்.\n(1) மாநில அரசானது, இந்தச் சட்டத்தின் நோக்கங்கள் அனைத்தையும் அல்லது அவற்றுள் எதனையும் நிறைவேற்றுவதற்காக விதிகளைச் செய்யலாம்.\n(2) இந்தச் சட்டத்தின்படிச் செய்யப்பட்ட விதிகள் அனைத்தும் தமிழ்நாடு அரசிதழில் வெளியிடப்படுதல் வேண்டும்; மற்றும் அவை ஒரு குறிப்பிட்ட நாளில் நடைமுறைக்கு வரும் என வெளிப்படையாக தெரிவிக்கப்படாலன்றி அவை அவ்வாறு வெளியிடப்படும் நாளிலேயே நடைமுறைக்கு வருதல் வேண்டும்.\n(3) இந்தச் சட்டத்தின்படி செய்யப்பட்ட விதி ஒவ்வொன்றும், அது செய்யப்பட்டதற்குப் பின்பு, கூடிய விரைவில் சட்டமன்றப் பேரவையில் வைக்கப்படுதல் வேண்டும், அது அவ்வாறு வைக்கப்படும் கூட்டத்தொடரோ, அல்லது அடுத்துவரும் கூட்டத்தொடரோ முடிவடைவதற்கு முன்பு, அப்பேரவை, அந்த விதியில் மாறுதல் எதனையும் செய்யுமாயின் அல்லது அப்பேரவை, விதி செய்யப்படக்கூடாது என்று முடிவு செய்யுமாவின், அவ்விதி, அவ்வாறு மாறுதல் செய்யப்பட்ட வடிவத்தில் மட்டுமே நடைமுறைக்கு வரும் அல்லது நேர்விற்கேற்ப நடைமுறைக்கு வராமலே போகும். எனினும், அத்தகைய மாறுதலோ நீக்கமோ அந்த விதியின்படி முன்னரே செய்யப்பட்ட செயல் ஏதொன்றின் செல்லுந்தன்மைக்கும் குந்தகமில்லாமல் இருத்தல் வேண்டும்.\n(1) 1996-ஆம் ஆண்டு தமிழ்நாடு கேலிவதை செய்தலைத் தடுத்தல் அவசரச் சட்டமானது, இதன் மூலம் நீக்கஞ் செய்யப்படுகிறது.\n(2) அவ்வாறு நீக்கஞ் செய்யப்பட்டிருக்கின்ற போதிலும், மேற்சொன்ன அவசரச் சட்டத்தினால் திருத்தப்பட்டவாறான முதன்மைச் சட்டத்தின்படி செய்யப்பட்ட செயல் எதுவும், அல்லது எடுக்கப்பட்ட நடவடிக்கை எதுவும், இந்தச் சட்டத்தினால் திருத்தப்பட்டவாறான முதன்மைச் சட்டத்தின்படி செய்யப்படுள்ளதாகவோ அல்லது எடுக்கப்பட்டுள்ளதாகவோ கொள்ளப்படுதல் வேண்டும்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nஇன்று முதல் தினமணி வாசகர்களுக்காக பிரத்யேக நெடுந்தொடர் ‘சட்டமணி’ அறிமுகம்\nஓட்டை, உடைசல் சீர்ப்படுத்தும் கடைகளுக்கான வரம்புச் சட்டங்கள் - 1\nஓட்டை, உடைசல் சீர்படுத்தும் கடைகள் - 2\nதமிழ்நாடு மருந்துச் சரக்குகள் (சட்டமுரணான உடைமை) சட்டம் -1986\nதமிழ்நாடு வரம்பிகந்த வட்டி விதிப்பு தடுப்புச் சட்டம் 2003\nசுதந்திரத்தை விமர்சித்த உலக பத்திரிகைகள்\nகருணாநிதி நினைவிடத்தில் அழகிரி அஞ்சலி\nமனநிலை சரியில்ல��தவர் போல் பேசுகிறார் சித்து\nமருத்துவ ஆய்வுக்கு சோம்நாத் உடல் தானம்\nவால்வோ V90 இந்தியாவில் அறிமுகம்\nப்ளே ஸ்கூலை தொடங்கி வைத்த சுனில் கவாஸ்கர்\nதி.மு.க.வின் செயற்குழுக் கூட்டம் கூடுகிறது\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221209585.18/wet/CC-MAIN-20180814205439-20180814225439-00655.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilarul.net/2018/08/indo.html", "date_download": "2018-08-14T21:00:49Z", "digest": "sha1:NOPBKMQTW6SMZO2T7WUIUJNRWR7IA62S", "length": 5457, "nlines": 70, "source_domain": "www.tamilarul.net", "title": "இந்தோனேசியா நிலநடுக்கம்; பலி எண்ணிக்கை அதிகரிப்பு! - Tamilarul.Net - 24மணி நேரச் செய்திகள்", "raw_content": "\nHome / உலகம் / செய்திகள் / இந்தோனேசியா நிலநடுக்கம்; பலி எண்ணிக்கை அதிகரிப்பு\nஇந்தோனேசியா நிலநடுக்கம்; பலி எண்ணிக்கை அதிகரிப்பு\nஇந்தோனேசியாவில் ஞாயிற்றுக்கிழமை சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. அதில், பலியானவர்களின் எண்ணிக்கை 347ஆக அதிகரித்துள்ளது. அதில், 1,400-க்கும் அதிகமானோர் காயமடைந்தனர். இந்த விபத்தில் 1,65,000 பேர் வேறு இடத்துக்கு மாற்றப்பட்டனர். பலி எண்ணிக்கை அதிகரித்தது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.\nBREAKING Deutsch ENGLISH France Germany Online Tamil Tv switzerland ஆய்வு ஆன்மீகம் இந்தியா ஈழவர் படைப்புக்கள் உலகம் எம்மவர் நிகழ்வுகள் கவிதை காணொளி கிசு கிசு சமையல் சினிமா செய்தி செய்திகள் தாயகம் தொழிநுட்ப்பம் நினைவஞ்சலி பிரதான செய்தி புலம் மரண அறிவித்தல் மருத்துவம் மாவீரர் முக்கிய செய்திகள் விளையாட்டு செய்திகள்\nகாணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான அலுவலகம் என்பது அரசாங்கத்தின் பாசாங்கு\nகாணாமல் ஆக்கப்பட்டவர்கள் இறந்திருக்கலாம் என பதிலளித்த ஜனாதிபதி மற்றும் பிரதமர், காணாமல் ஆக்கப்பட்டவர்களை தேடுவதற்காக அலுவலகம் தொடங்குகிறா...\nபிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராக கொண்டுவரப்படவுள்ள நம்பிக்கையில்லா பிரேரணையில் 32 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையெழுத்திட்டுள்ளனர். ...\nவிடுதலைப் புலிகளின் சிறப்பு செயற்பாட்டு சான்றிதழை மீட்ட சர்வதேச பிரதிநிதிகள்\nஇறுதி யுத்தம் நடைபெற்ற பகுதிகளை பார்வையிடச் சென்ற சர்வதேச பிரதிநிதிகள் அந்தப்பகுதியில் காணப்பட்ட விடுதலைப் புலிகளின் காவலரண் ஒன்றிற்குள்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221209585.18/wet/CC-MAIN-20180814205439-20180814225439-00655.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.valaitamil.com/ullatchi-ungal-aatchi-02-makkalidam-kelungal_17060.html", "date_download": "2018-08-14T21:48:01Z", "digest": "sha1:SDBDBKSYPSQCLYXR5PENAAOFK4UKSA4C", "length": 28942, "nlines": 226, "source_domain": "www.valaitamil.com", "title": "உள்ளாட்சி உங்களாட்சி 02 : மக்களிடம் கேளுங்கள்", "raw_content": "\nதமிழ் மொழி - மரபு\nகுழந்தை வளர்ப்பு - Bring up a Child\nதமிழ்க்கல்வி - Tamil Learning\nசுட்டிக்கதைகள் - Kids Stories\nவிளையாட்டு - Tamil Games\nகுழந்தைப் பெயர்கள் - Baby Name\nபிறந்தநாள் பாடல் -Tamil Birthday Song\nசிறார் செய்திகள் - தகவல்கள்\nஹெல்த் டிப்ஸ் -(Health Tips)\nகால்நடை - மீன் வளர்ப்பு\nஇந்தியச் சட்டம் (Inidan Law)\nமுதல் பக்கம் அரசியல் கிராமப்புற வளர்ச்சி\n- உள்ளாட்சி உங்களாட்சி - தொடர்\nஉள்ளாட்சி உங்களாட்சி 02 : மக்களிடம் கேளுங்கள்\n- திரு.நந்தகுமார் , உள்ளாட்சி ஆய்வாளர்\nதமிழ்நாடு பஞ்சாயத்துகள் சட்டம் பிரிவு 205 ன் படி, பஞ்சாயத்துகளின் ஆய்வாளர் என்ற முறையில் மாவட்ட ஆட்சியர் பஞ்சாயத்து தலைவரைப் பதவி நீக்கம் செய்யலாம் எனச் சென்ற கட்டுரையில் பார்த்தோம்.\nபஞ்சாயத்துத் தலைவர்கள் 205 ல் பதவி நீக்கம் செய்யப்படுவது சாதாரணமான ஒரு விசயமாகிவிட்டது. ஆனால் ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை உள்ள யாராலும் அதை அவ்வளவு சாதாரணமாக கடந்துசென்றுவிட முடியாது. எப்படி நாம் இந்திய அரசியில் அமைப்பு சட்டம் பிரிவு 356 வை விவாதத்திற்கு உட்படுத்துகிறோமோ, அதாவது அச்சட்ட பிரிவை பயன்படுத்தி மத்திய அரசு, மாநில அரசுகளைக் கலைத்துவிட்டு குடியரசுத் தலைவர் ஆட்சியை அமல்படுத்துவதை விவாதத்திற்கு உட்படுத்துகிறோமோ அதேபோல மக்களால் நேரடியாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒருவரை அரசின் ஊழியராக இருக்கும் ஆட்சியர் பதவி நீக்கம் செய்வதையும் விவாதத்திற்கு உட்படுத்த வேண்டும்.\nஆயிரக்கணக்கான மக்களால் ஜனநாயக முறைப்படி தேர்தல் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒருவர் முறையாகச் செயல்படாதபோது, சட்டத்திற்குப் புறம்பாக செயல்படும் போது அவரின் பதவியை பறிக்கும் இறுதி முடிவு எடுக்க வேண்டிய பொறுப்பு யாரிடம் இருக்க வேண்டும்... அவரைத் தேர்ந்தெடுத்த அந்த மக்களிடமா அவரைத் தேர்ந்தெடுத்த அந்த மக்களிடமா அல்லது ஊராட்சிகளின் ஆய்வாளர் என்ற முறையில் மாவட்ட ஆட்சியரிடமா அல்லது ஊராட்சிகளின் ஆய்வாளர் என்ற முறையில் மாவட்ட ஆட்சியரிடமா என்னைக் கேட்டால் மக்களின் தீர்ப்பிற்கு மதிப்பளிக்கவேண்டும் என்பேன். சட்டத்திற்குப் புறம்பாக செயல்படும் ஒரு பஞ்சாயத்து தலைவர் பதவியில் தொடரலாமா என்னைக் கேட்டால் மக்களின் தீர்ப்பிற்கு மதிப்பளிக்கவேண்டும் எ���்பேன். சட்டத்திற்குப் புறம்பாக செயல்படும் ஒரு பஞ்சாயத்து தலைவர் பதவியில் தொடரலாமா வேண்டாமா என்ற இறுதி முடிவு எடுக்கவேண்டிய வாய்ப்பும் பொறுப்பும் மக்களிடம்தான் இருக்க வேண்டும் என்பேன். வலுவான ஆதாரத்தோடுதான் இதை நாம் சொல்லுகிறோம். ஆம். 205 மூலம் பதவி பறிக்கப்பட்டு இருந்த திரு.இளங்கோ அவர்களை மீண்டும் அதே பொறுப்பை ஏற்க வைத்தது மக்களே. பதவி நீக்கம் செய்தவர்களே அவரை மீண்டும் பதவி ஏற்க அழைத்தார்கள். எப்படித் தெரியுமா 205 ரூபத்தில் பஞ்சாயத்து சட்டம் அவருக்கு எதிராகப் பாய்ந்தாலும் அதே சட்டம் வேறொருபத்தில் அவரைக் காத்தது. உண்மையை உலகறியச் செய்தது. அது கிராமசபை. வெறும் வாக்காளர்களாக இருந்த மக்களுக்கு அதிகாரம் வழங்கும் கிராமசபை.\nகுத்தம்பாக்கத்தில் நடந்த அந்தக் கிராமசபை மிக முக்கியமானது. அதை விரிவாகப் பார்ப்போம். அதற்கு முன்பு நாம் அறிந்து கொள்ள வேண்டியது ஒன்று உள்ளது. அது, இந்த கிராமசபையின் சட்டப்படியான நிலையைப் பற்றி. வாருங்கள் வேகமாக ஒரு வரலாற்று நிகழ்வைப் பார்த்துவிட்டு வருவோம். நாம் அறிந்து கொள்ள வேண்டிய வரலாறு அது.\n1951 ஆம் ஆண்டு ஜூன் மாதம் துவங்கி பலமுறை திருத்தப்பட்டாலும், நம் இந்திய அரசியல் அமைப்புச் சட்டம் 73 வது முறையாகத் திருத்தப்பட்டது ஒரு வரலாற்று நிகழ்வு. 1993 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் இத்திருத்தம் சட்டமானது. அதுதான் இப்புதிய பஞ்சாயத்துச் சட்டம். அது நாள் வரை ஊசலாடிக்கொண்டிருந்த பஞ்சாயத்து அமைப்புகள் சட்டத்தால் அங்கீகரிக்கப்படுகிறது. இந்திய அரசியல் அமைப்புச் சட்டம், பிரிவு ஒன்பதில் இடம்பிடிக்கிறது, வலுவாக நிலைநிறுத்தப்படுகிறது. ஆம், நிலைநிறுத்தப்படுகிறது. இனி மத்திய மாநில அரசுகளைப் போல் பஞ்சாயத்தும் ஒரு அரசாங்கமே என இந்திய மக்களுக்கு அறிவிக்கப்பட்டது அன்றுதான். மேலும், இப்புதிய பஞ்சாயத்து சட்டத்தின் மிக முக்கிய கூறு கிராமசபை. சுதந்திர இந்திய வரலாற்றில் இதுவரை இல்லாத வகையில் முதல்முதலாக உதயமாகிறது கிராமசபை என்ற அமைப்பு. ஒரு இளம் விஞ்ஞானியாக இருந்த திரு.இளங்கோ அவர்களை இது யோசிக்க வைத்தது. 33 வயதே ஆன அவர் தன் மக்களை உயர்த்த, அவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த ஒரு வாய்ப்பாகப் பார்த்தார் இப்புதிய பஞ்சாயத்து அரசை. \"நாம் இல்லாவிட்டால் வேறு யார்\" என யோசிக்கிறார். முட���வெடுக்கிறார். மத்திய அரசு பணியைத் துறந்து தனது ஊருக்குத் திரும்புகிறார். பிறகு அவர் பஞ்சாயத்து தலைவரானதும், மேற்கொண்ட முயற்சிகளும், ஏற்படுத்திய மாற்றங்களும் நாம் அறிவோம். சென்ற கட்டுரையில் விரிவாகப் பார்த்தோம்.\nசரி, குத்தம்பாக்கத்தில் நடந்த அந்தக் கிராமசபைக்கு வருவோம்.\nபதவி நீக்கம் செய்யப்பட்ட திரு.இளங்கோ நியாயம் கேட்டார். ஜனநாயகத்தின் கதவுகளைத் தட்டினார். கதவு திறந்தது. பிரபலமான நாளிதழின் ஆசிரியருடன் நீண்ட நேரம் பேசுகிறார். விவரிக்கிறார். தன் நிர்வாக பணிகளை வெளிப்படையாக ஆய்வுக்கு உட்படுத்தத் தயார் என்கிறார்...\"மக்களிடம் கேட்டுப்பாருங்கள்\" என்கிறார்...ஊடகங்களின் உதவியை வேண்டினார். உதவிக் கிடைத்தது.\nஅடுத்த நாள். முதல் பக்கத்தில் பத்திரிக்கை செய்தி வருகிறது. \"முன்மாதிரியாக இயங்கும் கிராமத்தில்...முன்னோடி முயற்சிகளை முடக்கலாமா...\", \"அடித்தளஜனநாயகத்திலேயே ஜனநாயகம் இல்லை என்றால் எப்படி\", \"அடித்தளஜனநாயகத்திலேயே ஜனநாயகம் இல்லை என்றால் எப்படி இளம் தலைவர் இளங்கோவிற்கு நியாயம் கிடைக்குமா இளம் தலைவர் இளங்கோவிற்கு நியாயம் கிடைக்குமா என்று குத்தம்பாக்கத்தின் சூழலை விளக்கிய கட்டுரை... \"ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை உள்ள முதல்வர் நடவடிக்கை எடுப்பாரா... என்று குத்தம்பாக்கத்தின் சூழலை விளக்கிய கட்டுரை... \"ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை உள்ள முதல்வர் நடவடிக்கை எடுப்பாரா...\" என்ற கேள்வியுடன் முடிகிறது. இது நடந்தது 1998 ல்.\nநடவடிக்கை எடுத்தார் முதல்வர். உடனடியாக நடவடிக்கை எடுத்தார். அடுத்த சில நாட்களில் மாவட்ட ஆட்சியர் குத்தம்பாக்கத்தில். சிறப்பு கிராமசபை கூட்ட முடிவெடுக்கப்படுகிறது. தேதி அறிவிக்கப்படுகிறது.\nதிரளான கூட்டம். ஒட்டுமொத்த கிராமமே திரண்டது போன்ற கூட்டம். அரசின் சார்பாக மாவட்ட ஆட்சியர் பங்கேற்றார். பஞ்சாயத்துத் தலைவர் மீது அரசு எழுப்பிய குற்றச்சாட்டுகளை பட்டியலிடத் துவங்கினார் மாவட்ட ஆட்சியர். ஓரிரு குற்றச்சாட்டுகளை எழுப்பினார்....அவர் துவங்கியதுதான் தாமதம். மக்கள் சற்றும் தாமதிக்கவில்லை. ஆட்சியர் வாசித்த குற்றச்சாட்டுகளை முற்றிலுமாக மறுத்தார்கள். ஒருவர் இருவர் அல்ல....அனைவரும். ஆம் நண்பர்களே. மக்களே செய்த பணியல்லவா தவறு நடக்கவில்லை என அவர்களுக்குத்தெரியுமே.\nஇதைச��� சற்றும் எதிர்பார்க்கவில்லை ஆட்சியர். பணிகள் அனைத்தையும் உடனே ஆய்வு செய்ய உத்தரவிடுகிறார்...\nஅனைத்துப் பணிகளும் விரிவாக ஆய்வு செய்யப்டுடுகிறது. பாலங்களின் தரம் சோதிக்கப்படுகிறது.... பயனாளிகள் பட்டியல் பரிசோதிக்கப்படுகிறது.... வரவு - செலவு கணக்குகளும் முழுமையாகத் தணிக்கைக்கு உட்படுகிறது.... எதிலும் தவறில்லை...அனைத்தும் சரியாகவும் தரமாகவுமே இருக்கின்றன... சொல்லப்போனால் பணிகள் தரம் உயர்ந்ததாக இருக்கின்றன...\nஇவை அனைத்தும் மக்கள் முன் நடக்கிறது.... பார்த்துக்கொண்டிருக்கிறார்கள் மக்கள்.\nஇறுதியில்... சட்டம் தவறாக பயன்படுத்தப்பட்டுள்ளதை உணர்கிறார் ஆட்சியர். அங்கேயே ஆட்சேபனைகள் அனைத்தும் ரத்து செய்யப்படுகிறது.... மீண்டும் பஞ்சாயத்து தலைவராகப் பொறுப்பேற்க அழைக்கப்படுகிறார் திரு.இளங்கோ . வென்றது மக்கள் சக்தி. சாதித்தது கிராமசபை.\nஆட்சியர் பதவி பிரமாணம் செய்துவைக்கிறார். மக்களின் ஆர்ப்பரிப்பு விண்ணை முட்டியது.\nஉள்ளாட்சி உங்களாட்சி 06 : சாமானியருக்கும் அதிகாரம் அளித்த தினம்\nஉள்ளாட்சி உங்களாட்சி 05 : தலைகீழாக இருக்கிறது முக்கோணம் \nஉள்ளாட்சி உங்களாட்சி 02 : மக்களிடம் கேளுங்கள்\nஉள்ளாட்சி உங்களாட்சி 01 : ஊராட்சி எனும் ஓர் குடியரசு\nமக்கள் சிந்தனைப் பேரவையின் சார்பில் மொழிபெயர்ப்பாளர் மாநில மாநாடு 2018-இல் திருச்சியில் நடைபெற உள்ளது\nஜல்லிக்கட்டு நடைபெற கிராமசபை தோறும் தீர்மானம் கொண்டுவரலாமே \nநாட்டுக்காக 4 பேர் டாஸ்மாக்கை ஊத்தி மூடும் போராட்டம்…\nதமிழக ஆளுநரை நேரில் சந்தித்து சட்ட பஞ்சாயத்து இயக்கம் மனு அளித்தது..\nஉங்கள் கருத்துகள் பதிவு செய்ய\nஇயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.\nவலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.\nமாற்றங்களை ஏற்படுத்த பங்கெடுப்போம் கிராமசபையில் \nஉள்ளாட்சி உங்களாட்சி 06 : சாமானியருக்கும் அதிகாரம் அளித்த தினம்\nஉள்ளாட்சி உங்களாட்சி 05 : தலைகீழாக இருக்கிறது முக்கோணம் \nஉள்ளாட்சி உங்களாட்சி -04 : திட்டமிட்டு வெல்வோம் \nஉள்ளாட்சி உங்களாட்சி 03 : வெறும் மனுதாரர்களா நாம் \nதமிழக அரசியல் பங்கேற்பாளர்கள்(Tamilnadu Political Participants), இந்திய அரசியல்வாதிகள் (Indian Politiciansans ),\nஉள்ளாட்சி உங்களாட்சி - தொடர்,\nநாணய மாற்றம் உலக நேரம்\nபங்கு வர்த்தகம் தமிழ் காலண்டர்\nதமிழ் அறிவியல் மொழி என்ற இரகசியம் தெரியுமா - இயற்கை விவசாய ஆர்வலர் திருமதி.ரேவதி\nயாளியின் தேடல் - 2018 உலகத் தமிழ் இணைய மாநாடு, கோவை\n\"மாசறு பொன்னே வலம்புரி முத்தே\" சிலப்பதிகாரம் மனதை உருக்கும் பாடல் -தமிழிசை குரு.ஆத்மநாதன்\nமெய்நிகர், மிகை மெய்நிகர் தொழில்நுட்பங்களில் புத்தாக்க கணினி தளங்கள், செயலிகள், மென் பொருட்கள் வழி தமிழ் பெரும் எதிர்கால ஆதாய அனுகூலங்கள் - பகுதி 1 - சி.குணசேகரன்\nபாவலர் அறிவுமதியின் எழுத்தில் -ட்ராஸ்கி மருது ஓவியத்தில் தங்கத்தமிழ் நூல் அமெரிக்காவில் வெளியீடு\nதமிழ் மொழி - மரபு\nகுழந்தை வளர்ப்பு - Bring up a Child\nதமிழ்க்கல்வி - Tamil Learning\nசுட்டிக்கதைகள் - Kids Stories\nவிளையாட்டு - Tamil Games\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221209585.18/wet/CC-MAIN-20180814205439-20180814225439-00655.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/Automobile/AutomobileNews/2018/03/10160906/1150131/World-First-Flying-Car-set-for-Production-In-2019.vpf", "date_download": "2018-08-14T21:44:22Z", "digest": "sha1:D45GFWS57YQWEHDKNW23MUJOFBSOCS6V", "length": 15157, "nlines": 164, "source_domain": "www.maalaimalar.com", "title": "உலகின் முதல் பறக்கும் கார் அறிமுகம் || World First Flying Car set for Production In 2019", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nசென்னை 15-08-2018 புதன்கிழமை தொடர்புக்கு: 8754422764\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nஉலகின் முதல் பறக்கும் கார் அறிமுகம்\nஉலகின் முதல் பறக்கும் கார் சர்வதேச மோட்டார் விழாவில் அறிமுகம் செய்யப்பட்டு அதன் தயாரிப்பு பணிகள் 2019-ம் ஆண்டு துவங்க இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஉலகின் முதல் பறக்கும் கார் சர்வதேச மோட்டார் விழாவில் அறிமுகம் செய்யப்பட்டு அதன் தயாரிப்பு பணிகள் 2019-ம் ஆண்டு துவங்க இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஉலகின் முதல் பறக்கும் கார் கிட்டத்தட்ட தயாராகி விட்டது. உண்மையில் முதல் கார் இது கிடையாது என்றாலும், தயாரிப்பு பணிகள் துவங்கப்பட இருக்கும் மாடல் என்ற வகையில் இது முதல் கார் என கூற முடியும்.\nடட்சு நிறுவனமான பால்-வி 2018 ஜெனிவா சர்வதேச மோட்டார் விழாவில் பெர்சனல் ஏர் மற்றும் லேண்ட் வெய்க்கில் லிபெர்டி-ஐ (Personal Air and Land Vehicle Liberty) அறிமுகம் செய்துள்ளது. இதுபோன்ற பல்வேறு கான்செப்ட் வாகனங்கள் அறிமுகம் செய்யப்பட்டிருக்கும் நிலையில், 2019-ம் ஆண்டு தயாரிப்பு பணிகள் துவங்கப்பட இருக்கின்றன.\nபால்-வி லிபர்டி மூன்று சக்கரம் கொண்ட பறக்கும் கார் ஆகும். இது ஹெலிகாப்டர் மற்றும் மோட்டார்-டிரைசைக்கிள் போன்று காட்சியளிக்கிறது. இதன் முன்பக்கம் கிட்டத்தட்ட வாகனத்தினுள் இருக்கிறது. இரண்டு பேர் அமரக்கூடிய வாகனம் ஐரோப்பா மற்றும் அமெரிக்க சாலை மற்றும் வானில் பயன்படுத்த அனுமதி பெற்றிருக்கிறது.\nகார்பன் ஃபைபர், டைட்டானியம் மற்றும் அலுமினியம் மூலம் உருவாக்கப்பட்டிருக்கும் பறக்கும் காரின் எடை 680 கிலோ ஆகும். குறைந்தளவு எடை கொண்டிருப்பதால் தரையில் இருந்து குறைந்த தூரத்திலேயே டேக்-ஆஃப் ஆகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் 165 மீட்டர் ரன்வேயில் டேக்-ஆஃப் ஆகி, 30 மீட்டரில் தரையிறங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஉலகின் முதல் பறக்கும் காரில் 100 பி.ஹெச்.பி. பவர் கொண்ட இரண்டு இன்ஜின்களை கொண்டிருக்கிறது. தரை மற்றும் வானில் அதிகபட்சம் 180 கிலோமீட்டர் வேகத்தில் செல்லும் திறன் கொண்டுள்ளது. பால்-வி வாகனத்தை வாங்குவோர், முறையான ஓட்டுநர் உரிமம் மற்றும் விமான ஓட்டிகளுக்கான உரிமம் பெற்றிருக்க வேண்டும்.\n2019-ம் ஆண்டு வாக்கில் கிடைக்கும் வரவேற்புக்கு ஏற்றார்போல் 50 முதல் 100 வாகனங்களை முதற்கட்டமாக தயாரிக்க வால்-வி திட்டமிட்டுள்ளது. 2020-ம் ஆண்டில் இந்த எண்ணிக்கை அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. தயாரிக்கப்படும் பறக்கும் கார் ஒவ்வொன்றும் 150 மணி நேர சோதனைக்கு பின் விநியோகம் செய்வதற்கான சான்று வழங்கப்படுகிறது.\nபால்-வி லிபெர்டி விலை ஆறு லட்சம் டாலர்கள் (இந்திய மதிப்பில் ரூ.3.90 கோடி) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. எனினும் பால்-வி லிபெர்���ி ஸ்போர்ட் எனும் விலை குறைந்த மாடலை 3.35 லட்சம் டாலர்கள் (இந்திய மதிப்பில் ரூ.2.18 கோடி) நிர்ணயம் செய்யப்பட இருக்கிறது.\n2019-இல் தயாரிக்கப்பட இருக்கும் உலகின் முதல் பறக்கும் கார் வீடியோவை கீழே காணலாம்..,\nபொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்\nமுல்லைப் பெரியாறு அணை 2 மணிக்கு திறப்பு - கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை\nஇத்தாலியில் நெடுஞ்சாலை தரைப்பாலம் இடிந்த விபத்தில் பல வாகனங்கள் சேதம்\nகாவிரி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை\nமூத்த அரசியல் தலைவர்களில் ஒருவரான சத்தீஸ்கர் மாநில ஆளுநர் பால்ராம்ஜி தாஸ் மரணம்\nதூத்துக்குடி துப்பாக்கிசூடு சம்பவம் தொடர்பாக சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட்டது சென்னை உயர்நீதிமன்றம்\nநாட்டு மக்கள் அனைவருக்கும் சுதந்திர தின திருநாள் நல்வாழ்த்துக்கள் - முதலமைச்சர் பழனிசாமி\nபுனேவில் உள்ள காஸ்மோஸ் வங்கி கணக்கை முடக்கி ரூ.94.42 கோடி கொள்ளை\nபின்புற டிஸ்க் பிரேக் கொண்ட பஜாஜ் பல்சர் என்.எஸ். 160\nஹோன்டா சிவிக் ஃபேஸ்லிஃப்ட் அறிமுகம்\nஅழகிரிக்கு மீண்டும் பதவி இல்லை- அன்பழகன் திட்டவட்டம்\nசென்னை திரும்பினார் விஜய், கருணாநிதி சமாதியில் அஞ்சலி - வீடியோ இணைப்பு\nஸ்ரீரெட்டி கேள்விக்கு பதிலளித்த சிம்பு - வீடியோ மூலம் நன்றி தெரிவித்த ஸ்ரீரெட்டி\nஇங்கிலாந்து அணியிடம் படுதோல்வி: வீரர்கள் தேர்வில் தவறு செய்துவிட்டோம் - கோலி ஒப்புதல்\nகருணாநிதிக்கு இறுதி அஞ்சலி செலுத்த தமிழக முதல்வர் வர வேண்டாமா\nரூ.850 கோடிக்கு சத்யம் சினிமாசை வாங்கிய பி.வி.ஆர். குழுமம்\nசோகத்தில் கிடைத்த ஒரு மகிழ்ச்சி - கருணாநிதிக்கு மெரினாவில் இடம் கிடைத்தது பற்றி மு.க.ஸ்டாலின் உருக்கம்\nரவி சாஸ்திரி, விராட் கோலி மீது கேள்விக் கணைகளை தொடுக்க தயாராகிறது பிசிசிஐ\nகட்சியில் சேர ரூ.100 கோடி தருவதாக அரசியல் தலைவர் என்னை அணுகினார் - நடிகர் பார்த்திபன் பேச்சு\nநடிகர் சங்கம் சார்பில் கருணாநிதிக்கு நினைவேந்தல் கூட்டம் - ஸ்டாலின், ரஜினிகாந்த் பங்கேற்பு\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221209585.18/wet/CC-MAIN-20180814205439-20180814225439-00655.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/Health/Naturalbeauty/2018/07/31084838/1180502/mens-Shoe-types.vpf", "date_download": "2018-08-14T21:44:20Z", "digest": "sha1:BY5UMUX53GLOEMUMHAL4M3CNY6TVLR3F", "length": 18447, "nlines": 176, "source_domain": "www.maalaimalar.com", "title": "ஆண்களை கவரும் ஷூ வகைகள் || mens Shoe types", "raw_content": "\nசென்னை 12-08-2018 ஞாயிறு தொடர்புக்கு: 8754422764\nஆண்களை கவரும் ஷூ வகைகள்\nஆண்கள் வெளியே செல்லும்போது அணியும் ஷூக்கள் அதிக கவனத்தை ஈர்க்கின்றன. ஆண்களின் அழகை மாற்றும் ஸ்டைலை மேம்படுத்தும் வகையில் ஷூக்கள் இருப்பது அவசியமாகிறது.\nஆண்கள் வெளியே செல்லும்போது அணியும் ஷூக்கள் அதிக கவனத்தை ஈர்க்கின்றன. ஆண்களின் அழகை மாற்றும் ஸ்டைலை மேம்படுத்தும் வகையில் ஷூக்கள் இருப்பது அவசியமாகிறது.\nஆண்கள் வெளியே செல்லும்போது அணியும் ஷூக்கள் அதிக கவனத்தை ஈர்க்கின்றன. ஆண்களின் அழகை மாற்றும் ஸ்டைலை மேம்படுத்தும் வகையில் ஷூக்கள் இருப்பது அவசியமாகிறது. எனவே, ஒவ்வொரு ஆண் மகனும் அணிய ஏற்ற ஸ்டைலான ஷூ எனும்போது ஏழு வகையான ஷூக்கள் கட்டாயம் ஒவ்வொரு ஆணிடமும் இருத்தல் வேண்டும். ஒவ்வொரு விழாக்கள் மற்றும் அலுவலகப்பணிகள் என்பதுடன் தினசரி ஜாக்கிங், ரன்னிங் போன்றவைக்கு அணிய ஏற்றவாறும் ஷூ இருத்தல் வேண்டும். வெவ்வேறு விதமான ஷூ வகைகள் என்பது ஒவ்வொரு விதமான வடிவமைப்பு மற்றும் சிறப்பு மிக்க அழகுடன் காட்சி அளிக்கின்றன.\nலேஸ் கொண்டு கட்டக்கூடிய பிரோக்\nஇன்றைய நாளில் அனைவரும் விரும்பி அணியும் பிரோக் வகை ஷூ என்பது லேஸ் கயிறு கொண்டு இறுக கட்டும் அமைப்பிலான ஷூ வகை. இதனை பெரும்பாலும் பார்மல் மற்றும் கேஸ்வல் வகை ஆடைகளுக்கு இணையாக அணிந்து கொள்ளலாம். பிரவுன் பிரோக் ஷூக்கள் பார்மல் நிகழ்வுகளுக்கும், லைட் பிரவுன் கேஷ்வல் நிகழ்வுகளுக்கும் அணிந்து கொள்ளலாம். கருப்பு நிற பிரோக் ஷூக்கள் சூட் போன்ற ஆடைகளை அணியும்போது அணிய ஏற்ற ஷூவாக உள்ளது. எப்படி இருப்பினும் ஒரு பிரோக் வகை ஷூ வைத்திருப்பது நமக்கு உதவிகரமாக இருக்கும்.\nசுக்கா ஷூக்கள் தற்காலத்தில் மிக பிரபலமாக உள்ளது. முன்பு 40-களில் அதிக பிரபலமானதாக இருந்தது. இந்த ஷூ குறுகிய குழல் வடிவ உள்நுழைவு பகுதி மற்றும் கணுக்கால் வரை நீண்ட பூட் அமைப்பில் மூன்று அல்லது இரண்டு லேஸ் ஐலெட் உள்ளவாறு உள்ளது. கேஸ்வல் வகை ஆடைக்கு மிக கச்சிதமான ஷூ சுக்கா. ஜீன்ஸ் மற்றும் சினோஸ், போலோ ஷார்ட் போன்றவை அணியும்போது சுக்கா ஷூ சரியானதாக இருக்கும்.\nஅனைத்து ஆடைகளுக்கு ஏற்ற வகை ஷூ எனும்போது லெதர் பூட் சிறப்பானதாக அமையும். பூட் வகை ��ூக்களை சேகரிப்பதில் பல ஆண்களும் ஆர்வமாகவே உள்ளனர். ஒவ்வொரு வண்ண பூட்ஸ்களும் ஒவ்வொரு விதமான அழகை தரும். கணுக்கால் மேல் வரை நீண்ட பூட்ஸ் மற்றும் நிறைய லேஸ் ஐலெட்களுடன் காணப்படும் பூட்ஸ் கருப்பு மற்றும் பிரவுன் நிறத்தில் வழவழப்பான வடிவமைப்புடன் காணப்படுகிறது. இதில் தோல் வகையை பொருத்து அதன் ஆயுட்காலம் மற்றும் பளபளப்பு வரையறை செய்யப்படும்.\nஒயிட் லோ டாப் டிரையனர்\nமிக அழகிய கேஸ்வல் போன்ற தோற்றத்தை தருவதுடன் பார்த்தவர் அனைவரும் மூக்கில் மேல் விரல் வைக்கக்கூடியது இந்த ஒயிட் லோ டாப் டிரையனர். கருப்பு ஜீன்ஸ் பேண்ட்களுக்கு அணிய ஏற்ற வகையில் ஒயிட் டிரையனர் சிறந்த அழகுடன் திகழ்கிறது.\nபல வண்ணங்களில் கிடைக்கும் லோபர்ஸ்\nஸ்கான்டிவிபனின் அடிப்படையில் உருவான நவீன லோபர்ஸ் தற்போது அதிக விருப்பமான ஷூ ஆகும். கீழ் இறக்கப்பட்ட அமைப்பு மற்றும் லேஸ் இல்லாத ஷூவான லோபர்ஸ் நவீன வகை ஆடை அனைத்திற்கும் ஏற்ற அமைப்பாகும். பிரவுன் நிற லோபர்ஸ் கேஸ்வல் மற்றும் பார்மல் நிகழ்வுகளுக்கு ஏற்றதாகும். மிகச்சிறந்த வெள்ளை, பீஜ் மற்றும் பச்சை நிறங்களுடன் பார்கெண்டி நிறமும் கிடைக்கின்றன.\nஆக்ஸ்போர்டு ஷூக்கள் மூடப்பட்ட லேஸ் அமைப்புடன் உள்ளது. அதாவது பிளைன் ஷூ வகையான இது தோலால் செய்யப்படுகிறது. சில ஆண்டுகளில் பல துணிகள் மற்றும் சிறந்த வடிவமைப்புகளில் ஆக்ஸ்போர்டு ஷூ உருவாக்கப்படுகின்றன. டேன் மற்றும் கருப்பு நிறத்தில் கிடைக்கும் ஆக்ஸ்போர்டு ஷூக்கள் பார்மல் மற்றும் கேஷ்வல் ஆடைக்கு ஏற்றதாகவும், அழகாகவும் உள்ளது.\nபிரகாசமான வண்ண கலவையுடன் கிடைக்கும் ரன்னிங் ஸ்நிக்கர்ஸ் மிக கச்சிதமான ஷூ வகையாக உள்ளது. மிக சிறந்த மிருதுவான ஷூ என்பதுடன் அதிக நாள் உழைக்கக்கூடியதாக உள்ளது. எந்த வகை ஆடைகளுக்கும் ஏற்ற ரன்னிங் ஸ்நிக்கர்ஸ் என்பது அனைத்து வகை நிகழ்வுகளுக்கும் அணிய ஏற்ற வகையாக உள்ளது. ஆண்களுக்கான ஷூக்கள் என்பதில் மேற்கூறிய ஷூ வகைகள் கட்டாயமாக இருக்க வேண்டியதாக உள்ளன.\nபொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்\nமுல்லைப் பெரியாறு அணை 2 மணிக்கு திறப்பு - கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை\nஇத்தாலியில் நெடுஞ்சாலை தரைப்பாலம் இடிந்த விபத்தில் பல வாகனங்கள் சேதம்\nகாவிரி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரி��்கை\nமூத்த அரசியல் தலைவர்களில் ஒருவரான சத்தீஸ்கர் மாநில ஆளுநர் பால்ராம்ஜி தாஸ் மரணம்\nதூத்துக்குடி துப்பாக்கிசூடு சம்பவம் தொடர்பாக சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட்டது சென்னை உயர்நீதிமன்றம்\nநாட்டு மக்கள் அனைவருக்கும் சுதந்திர தின திருநாள் நல்வாழ்த்துக்கள் - முதலமைச்சர் பழனிசாமி\nபுனேவில் உள்ள காஸ்மோஸ் வங்கி கணக்கை முடக்கி ரூ.94.42 கோடி கொள்ளை\nமேலும் இயற்கை அழகு செய்திகள்\nசேலைக்கு உலைவைக்கும் இளைய தலைமுறை\nஅழகிரிக்கு மீண்டும் பதவி இல்லை- அன்பழகன் திட்டவட்டம்\nசென்னை திரும்பினார் விஜய், கருணாநிதி சமாதியில் அஞ்சலி - வீடியோ இணைப்பு\nஸ்ரீரெட்டி கேள்விக்கு பதிலளித்த சிம்பு - வீடியோ மூலம் நன்றி தெரிவித்த ஸ்ரீரெட்டி\nஇங்கிலாந்து அணியிடம் படுதோல்வி: வீரர்கள் தேர்வில் தவறு செய்துவிட்டோம் - கோலி ஒப்புதல்\nகருணாநிதிக்கு இறுதி அஞ்சலி செலுத்த தமிழக முதல்வர் வர வேண்டாமா\nரூ.850 கோடிக்கு சத்யம் சினிமாசை வாங்கிய பி.வி.ஆர். குழுமம்\nசோகத்தில் கிடைத்த ஒரு மகிழ்ச்சி - கருணாநிதிக்கு மெரினாவில் இடம் கிடைத்தது பற்றி மு.க.ஸ்டாலின் உருக்கம்\nரவி சாஸ்திரி, விராட் கோலி மீது கேள்விக் கணைகளை தொடுக்க தயாராகிறது பிசிசிஐ\nகட்சியில் சேர ரூ.100 கோடி தருவதாக அரசியல் தலைவர் என்னை அணுகினார் - நடிகர் பார்த்திபன் பேச்சு\nநடிகர் சங்கம் சார்பில் கருணாநிதிக்கு நினைவேந்தல் கூட்டம் - ஸ்டாலின், ரஜினிகாந்த் பங்கேற்பு\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221209585.18/wet/CC-MAIN-20180814205439-20180814225439-00655.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://islamakkam.blogspot.com/2013/08/blog-post_5811.html", "date_download": "2018-08-14T21:54:18Z", "digest": "sha1:2KEGEBNISUP6A3ERLT6VSBOO5O7T7L3I", "length": 9395, "nlines": 138, "source_domain": "islamakkam.blogspot.com", "title": "தூய தேசம் நோக்கி... - இஸ்லாமிய ஆக்கங்கள்", "raw_content": "\nHome » கவிதை » தூய தேசம் நோக்கி...\nஇந்தப் பயணம் சுமை தரவில்லை.\nபறக்க வழி தெரியாத போது\nகாலம் கடந்து இன்னும் நீள்கிறது.\nஒரு தூய தேசத்தின் விடியலில்தான்\nPosted by இஸ்லாமிய ஆக்கங்கள் at 9:41 AM\nஇஸ்லாமிய ஆக்கங்கள். Powered by Blogger.\nஊடகத்துறை ஒரு புனிதமான பணி\nஅல்லாஹ்வின் கையிற்றைப் (குர்ஆன், சுன்னாவை) பற்றிப்...\nஒரு பெண்ணிற்கு உண்மையான ஆழகு என்ன \nமுஸ்லிம் சமுகத்தில் உலமாக்களின் பங்கு\nஇவர்களால் தான் உலகத்தில் அமைதியா\nநவீன தொடர்பாடல் ஊடகங்களும் இஸ்லாமிய தஃவாவும்\nஅதிக நன்மையுள்ள தர்மம் எது\nஉங்களில் யார் மக்களுக்குத் தொழுவித்தாலும் அவர் சுர...\nஅல்-குர்ஆன் கூறும் இரு வகை ஆட்சியாளர்கள்.\nகுவிக்கப்படாத அதிகாரமும் நபிகளாரின் மந்திரி சபையும...\nஅர்ஷின் நிழல் பெறும் ஏழு கூட்டத்தார் யார்\nமனிதனை பொருளாதாரப் பிராணியாக்கும் வறுமைப் பயம்\nமாற்றம் வருவதில்லை... வரவழைக்கப்பட வேண்டும்\nஅது ஒரு அழகிய பொற்காலம்\nவெற்றி - தோல்விக்குரிய காரணிகள்\nஅந்தக் காலைப் பொழுது ஒரு தூய தேசத்தில் உதயமாகும்\nதொடர்பூடக ஒழுக்கவியல் : அல்குர்ஆனின் வழிகாட்டல்\nசாணக்கியமான வழிமுறை சாதிக்க வழி\nஒரு முஸ்லிம் இனவாதியல்ல, அவன் ஒரு கொள்கைவாதி...\nஇரண்டு போராளிகள் - இரண்டு வரலாறுகள்\nஇமாம் ஹஸனுல் பன்னாவின் பத்து அறிவுரைகள்\nஇமாம் ஹசனுல் பன்னாவின் கடிதம் (சிந்தனைக்கு...)\nஆட்சியாளர்கள் மக்கள் நலன் காக்கத் தவறினால்...\nஅறிவுடையோருக்கு திடமாக அத்தாட்சிகள் பல இருக்கின்றன...\nஅர்ஷின் நிழல் பெறும் ஏழு கூட்டத்தார் யார்\nமறுமை நாளில் மஹ்ஷர் மைதானத்தில் அனைவரும் ஒன்று திரட்டப்பட்டு, சூரியன் மிக அண்மையில் கொண்டு வரப்படும் போது, அல்லாஹ் தனது நிழலில் ஏழு பே...\nநவீன தொடர்பாடல் ஊடகங்களும் இஸ்லாமிய தஃவாவும்\nகடந்த இரு தசாப்தங்களில் உலகம் பாரிய பல மாற்றங்களைக் கண்டுள்ளது. இத்தகைய மாற்றங்கள் மனித வாழ்வில் குறிப்பிடத்தக்க தாக்கங்களை ஏற்படுத்தி...\nமனிதனை பொருளாதாரப் பிராணியாக்கும் வறுமைப் பயம்\nஉலகிலுள்ள பெரும்பாலான மனிதர்கள் இன்று பொருளாதாரப் பிராணியாக மாறியுள்ளார்கள். இதனால் அவர்களுக்கு நேரம் ஒரு பிரச்சினையாக மாறியுள்ளத...\nமானுட சமூகத்தின் உயர்ச்சியும் வீழ்ச்சியும் ஒழுக்கப் பண்பாட்டில் தான் தங்கியுள்ளது. பொதுவாக ஒழுக்கநெறியை மனுஷ்ய பண்புகள் என்றும் இஸ்லாமி...\nகுவிக்கப்படாத அதிகாரமும் நபிகளாரின் மந்திரி சபையும்\nநபி(ஸல்) அவர்கள் ஏக காலத்தில் இறை தூதராகவும், முஸ்லிம் சமூகத்தின் தலைவராகவும், மதீனாவின் ஆட்சியாளராகவும் இருந்துள்ளார்கள் என்பதை அவர...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221209585.18/wet/CC-MAIN-20180814205439-20180814225439-00656.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kathiravan.com/236252", "date_download": "2018-08-14T21:20:24Z", "digest": "sha1:OXIO777BQA5RK3RCWKSXFCWUW7PSTMTC", "length": 16412, "nlines": 92, "source_domain": "kathiravan.com", "title": "கோஸ்டா ரிகாவில் விமான விபத்து: 10 பேர் பலி - Kathiravan.com", "raw_content": "\nமற்றுமொரு மாபெரும் பணிப்புறக்கணிப்பு… பொதுமக்கள் முன்னெச்சரிக்கையாக இருக்கவும்\nகலைஞர் கருணாநிதி எழுதிய கடிதம் வெளியானதால் பரபரப்பில் திமுக\nமேற்பார்வையாளர்களுக்கு அதிர்ச்சி கொடுத்த உயர்தரப் பரீட்சை எழுதிய மாணவன்\nவாள்வெட்டுக் குழுவின் அட்டகாசம்… தனியார் பஸ் அடித்து நொருக்கப்பட்டது (படங்கள் இணைப்பு)\nகோஸ்டா ரிகாவில் விமான விபத்து: 10 பேர் பலி\nபிறப்பு : - இறப்பு :\nகோஸ்டா ரிகாவில் விமான விபத்து: 10 பேர் பலி\nகோஸ்டா ரிகாவில் ஏற்பட்ட விமான விபத்தில் 10 அமெரிக்கர்கள் உட்பட 12 பேர் பலியாகினர்.\nஇதுகுறித்து கோஸ்டா ரிகா அரசு தரப்பில், “அமெரிக்கப் பயணிகளை சுமந்து வந்த விமானம் வனப் பகுதியில் விழுந்து விபத்துக்குள்ளானதில் 10 அமெரிக்கர்கள், 2 உள்ளூர் குழுவைச் சேர்ந்த 2 பேரும் பலியாகினர்” என்று கூறியுள்ளது.\nகோஸ்டா ரிகாவின் வடகிழக்குப் பகுதியில் ஏற்பட்ட இந்த விமான விபத்து தொடர்பான புகைப்படங்களை கோஸ்டா ரிகா பாதுகாப்புத் துறை அமைச்சர் வெளியிட்டுள்ளார்.\nவிபத்தில் பலியான 3 அமெரிக்கர்களின் உடல் அடையாளம் காணப்பட்டுள்ளது. விபத்தில் பலியான புருஸ் ஸ்டெயின்பெர்க் என்பவரின் சகோதரி இதுகுறித்து கூறும்போது, “நாங்கள் பெரும் அதிர்ச்சியில் இருக்கிறோம்” என்றார்.\nஞாயிற்றுக்கிழமையன்று இந்த விமான விபத்து ஏற்பட்டுள்ளது விபத்துக்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை. தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.\nPrevious: தீவிரவாதத்தை ஒழிக்காத பாகிஸ்தான் மீது அதிருப்தி: ரூ.1,650 கோடி நிதி உதவியை நிறுத்தி வைக்க அமெரிக்கா முடிவு\nNext: புது வருட பிறப்பான இன்று காலை கிளிநொச்சியில் இடம்பெற்ற சோகச் சம்பவம்\nபதவி ஏற்கும் திகதியை அறிவித்தார் இம்ரான்கான்\nகலவரத்தில் ஈடுபட்ட 75 பேருக்கு தூக்குத்தண்டனை\nகொட்டும் மழையில் மலர்ந்த காதல்… வங்கதேசத்தை அதிரவைத்த புகைப்படம்\nமற்றுமொரு மாபெரும் பணிப்புறக்கணிப்பு… பொதுமக்கள் முன்னெச்சரிக்கையாக இருக்கவும்\nஇலங்கை தனியார் போக்குவரத்து சங்கத்தினர் நாளை நள்ளிரவு முதல் பணிப்பகிஷ்கரிப்பு போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக தனியார் போக்குவரத்து சங்கத்தின் செயலாளர் தெரிவித்துள்ளார். போக்குவரத்து குற்றங்களுக்கான தண்டப்பணம் நூற்றுக்கு 35 வீதமாக அதிகரிக்கப்பட்டுள்ளமை மற்றும் தனியார் ப���் சேவையாளர்களுக்கு இலவச சீருடை வழங்கப்படாமை உள்ளிட்ட விடயங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்தே இந்த வேலை நிறுத்த போராட்டத்தை முன்னெடுக்கவுள்ளனர். இதற்கிணங்க தனியார் போக்குவரத்து சங்கத்தினர் நாளைமறுதினம் கொழும்பு பெஸ்டியன் மாவத்தையில் ஆர்ப்பாட்டமொன்றையும் முன்னெடுக்கவுள்ளனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் தனியார் பஸ் சேவையாளர்கள், முச்சக்கரவண்டி சாரதிகள் உள்ளிட்ட தனியார் வாகன சங்கங்களின் உறுப்பினர்களும் கலந்துகொள்ளவுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nமேற்பார்வையாளர்களுக்கு அதிர்ச்சி கொடுத்த உயர்தரப் பரீட்சை எழுதிய மாணவன்\nகைப்பேசியை பயன்படுத்தி உயர்தரப் பரீட்சை எழுதிய மாணவர் ஒருவர் குறித்த தகவல், கம்பஹா பிரதேசத்தில் உள்ள பரீட்சை மையம் ஒன்றில் பதிவாகியுள்ளது. நேற்றைய பரீட்சையின் போது குறித்த மாணவர் கைப்பேசியை பயன்படுத்தியமை தெரியவந்தததை அடுத்து, அவரது கைப்பேசி பறிக்கப்பட்டுள்ளது. எனினும் பரீட்சை நிறைவடைந்தப் பின்னர் அவர் தொடர்பான விசாரணை முன்னெடுக்கப்படும் என்று பரீட்சைகள் ஆணையாளர் தெரிவித்துள்ளார்.\nஇரத்தினபுரி – மாரபன பிரதேசத்தில் மகிழுந்து ஒன்றில் பயணித்துக் கொண்டிருந்த இரத்தினக்கல் வியாபாரி ஒருவர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது. மற்றுமொரு மகிழுந்தில் பிரவேசித்த சிலர் இந்த தாக்குதலை நடத்தி தப்பிச் சென்றதாக காவற்தறையினர் தெரிவித்துள்ளனர். சம்பவத்தில் குறித்த வியாபரிக்கு ஆபத்தான காயம் எதுவும் ஏற்படவில்லை.\nவாள்வெட்டுக் குழுவின் அட்டகாசம்… தனியார் பஸ் அடித்து நொருக்கப்பட்டது (படங்கள் இணைப்பு)\nஅச்சுவேலி வடக்குப் பகுதியில், நேற்றுமுன்தினம்(12) இரவு, தனியார் பஸ் ஒன்று, வாள்வெட்டுக் குழுவினரால் அடித்துச் சேதமாக்கப்பட்டுள்ளதுடன், தீ மூட்டி எரிக்கவும் முயற்சிக்கப்பட்டுள்ளது. அச்சுவேலி – யாழ்ப்பாணம் பயணிகள் சேவையில் ஈடுபடும் தனியார் பஸ் மீதே, இவ்வாறு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக, அச்சுவேலி பொலிஸார் தெரிவித்தனர். இச்சம்பவத்தில் ஈடுபட்ட வாள்வெட்டுக் குழுவினர், சம்பவத்தை மேற்கொண்டுவிட்டு, அங்கிருந்து தப்பிச் சென்றுவிட்டதாகவும் பொலிஸார் தெரிவித்தனர். இரவு 11 மணியளவில், இரண்டு மோட்டார் சைக்கிளில் வந்த இனந்தெரியாத நபர்கள், பஸ்ஸின் கண்ணாடி��ளை அடித்துடைத்துச் சேதப்படுத்தியதுடன், பஸ்ஸை பெற்றோல் ஊற்றி தீயிட்டு எரிப்பதற்கும் முயற்சித்துள்ளனர். இதையடுத்து, பஸ்ஸை அடித்து நொருக்கும் சத்தத்தைக் கேட்டு வௌியே வந்த உரிமையாளரையும் அக்குழுவினர் வெட்டுவதற்கும் முயற்சித்துள்ளனர்.\nஅரசியலில் களமிறங்குவது குறித்து சங்கக்கார அதிரடிக்கருத்து\nநான் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் அரசியலில் பிரவேசிக்க மாட்டேன் என்பதனை மிகவும் உறுதியாக தெரிவித்துக்கொள்கிறேன் என இலங்கையின் முன்னாள் கிரிக்கட் வீரர் குமார் சங்கக்கார தெரிவித்துள்ளார். சங்கக்காரவை எதிர்வரும் 2020 ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலில் களமிறக்குவது குறித்து பல்வேறு தரப்பினர் பல்வேறு கருத்துக்களை வெளியிட்டு வரும் நிலையில், குமார் சங்கக்கார தனது பேஸ்புக் பதிவு ஒன்றின் மூலம் தனது அரசியல் பிரவேசம் குறித்து கருத்து வௌியிட்டுள்ளார். அந்த அறிக்கையில் அவர் குறிப்பிட்டுள்ளதாவது, “2020 ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலில் நான் வேட்பாளராக களமிறங்க உள்ளதாக வெளியான அறிக்கைகளை மிகவும் அக்கறையுடன் வாசித்தேன். பொதுமக்கள் மற்றும் ஊடகங்களிள் எனது அரசியல் பிரவேசம் தொடர்பில் வெளியிட்ட பல்வேறுபட்ட கருத்துக்கள் தொடர்பில் நான் நன்கு அறிவேன். சிலர் என்னை பொருத்தமான வேட்பாளராக தேர்தெடுப்பதுடன் இன்னும் சிலர் எனது நம்பகத்தன்மை தொடர்பிலும், எனது துறை தொடர்பிலும் கேள்வி எழுப்புகின்றனர். பொதுமக்களின் மாறுபட்ட அனைத்து கருத்துக்களுக்கும் நான் மதிப்பளிக்கிறேன். நான் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் அரசியலில் களமிறங்க அபிலாஷைகளை தாங்கிக்கொள்ளவில்லை. அவ்வாறான ஓர் உத்தேசம் …\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221209585.18/wet/CC-MAIN-20180814205439-20180814225439-00656.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://marinabooks.com/detailed?id=0640&name=%E0%AE%AA%E0%AF%82%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%20%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%20%E0%AE%B5%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%81", "date_download": "2018-08-14T22:02:01Z", "digest": "sha1:7CW4EVBPKABGQINVPV5625QRDS3CTC34", "length": 5699, "nlines": 139, "source_domain": "marinabooks.com", "title": "பூமியின் பாதி வயது Boomiyin Paathi Vayathu", "raw_content": "\n2018 சென்னை புத்தகக் காட்சி வெளியீடுகள்\n2017 சென்னை புத்தகக் காட்சி வெளியீடுகள்\nகுடும்ப நாவல்கள் கட்டுரைகள் உடல்நலம், மருத்துவம் வரலாறு மாத இதழ்கள் பெண்ணியம் நேர்காணல்கள் மனோதத்துவம் கணிதம் விளையாட்டு கல்வி English சமூகம் சமையல் குடும்ப நாவல்கள் நவீன இலக்கியம் மேலும்...\nபோதி பிரவேஷ்பாலாஜி கணினி வரைகலைப் பயிலகம்மங்கை பதிப்பகம்தும்பிபி.எஸ்.பதிப்பகம்கவிதாலயம்பஃறுளி பதிப்பகம்செட்டியார் பதிப்பகம்செம்மொழிக் கழகம்கீற்று வெளியீட்டகம்மனிதன் பதிப்பகம்கமலினி பதிப்பகம்பஞ்சு மிட்டாய்அல்லி நிலையம்சங்கர் பதிப்பகம் மேலும்...\nதொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866\nஉங்கள் கருத்துக்களை பகிர :\nதமிழ் மொழிக்கு ஒரு நாடில்லை\nஅ. முத்துலிங்கத்தின் மூன்று உலகங்கள்\nஊரின் மிக அழகான பெண்\nஊரின் மிக அழகான பெண்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221209585.18/wet/CC-MAIN-20180814205439-20180814225439-00656.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.trttamilolli.com/%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A-%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%95-%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE/", "date_download": "2018-08-14T22:16:25Z", "digest": "sha1:ONLJX4DYOE4DNLOC624XTU2VZJN7MLOF", "length": 26305, "nlines": 163, "source_domain": "www.trttamilolli.com", "title": "தேச துரோக வழக்கில் திருமுருகன் காந்தி கைது | TRT தமிழ் ஒலி", "raw_content": "\nபன் மொழி பல் சுவை\nதேச துரோக வழக்கில் திருமுருகன் காந்தி கைது\nதேச துரோக வழக்கு பதிவு செய்யப்பட்டிருந்த மே 17 இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி பெங்களூரு விமான நிலையத்தில் இன்று கைது செய்யப்பட்டார்.\nமே 17 இயக்கத்தின் தலைமை ஒருங்கிணைப்பாளராக இருப்பவர் திருமுருகன் காந்தி. இவர் கடந்த 2016-ம் ஆண்டு செப்டம்பரில் மத்திய அரசுக்கு எதிராக சென்னை தேனாம்பேட்டையில் போராட்டம் நடத்தினார். அப்போது ஐ.ஓ.சி. நிறுவனம் மீது கல் எறிந்ததாக கூறி இவர் உள்பட 4 பேர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டனர்.\nமுள்ளிவாய்க்கால் நினைவேந்தல் கூட்டத்தை சென்னை மெரினா கடற்கரையில் நடத்த முயன்ற போது திருமுருகன் காந்தி மற்றும் தமிழர் விடியல் கட்சி நிர்வாகிகளான டைசன், இளமாறன், அருண்குமார் ஆகியோர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டனர். 4 மாதங்கள் சிறையில் இருந்த இவர்கள் சென்னை ஐகோர்ட்டு உத்தரவின் பேரில் விடுதலை ஆனார்கள். இதுதவிர மேலும் பல வழக்குகள் இவர் மீது நிலுவையில் இருந்தன.\nகடந்த 2 மாதங்களுக்கு முன்பு தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவத்தை கண்டித்து போராட்டம் நடத்தினார். இந்த நிலையில் இவர் வெளிநாடு சென்றுவிட்டார்.\nஜெர்மனி சென்ற திருமுருகன் காந்தி அங்கு ஈழத்தமிழர் நலன் தொடர்பான கூட்டத்தில் பேசினார். பின்னர் ஐ.நா. சபையில் தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பாக பேசினார். பல்வேறு நாடுகளுக்கு சென்று பேசிவிட்டு நார்வேயில் இருந்து விமானம் மூலம் இன்று அதிகாலை 3.45 மணிக்கு பெங்களூரு விமான நிலையம் வந்து இறங்கினார். அப்போது அவரை பெங்களூரு விமான நிலைய போலீசார் கைது செய்தனர்.\nஇதுகுறித்து தமிழக உள்துறைக்கும், சென்னை நகர போலீசாருக்கும் தகவல் தெரிவித்தனர். சென்னை நகர போலீசார் அவரை அழைத்து வர பெங்களூரு விரைந்து உள்ளனர்.\nதிருமுருகன் காந்தி சென்னை அழைத்து வரப்பட்ட பிறகு அவரிடம் போலீசார் விசாரணை நடத்திவிட்டு கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைக்க திட்டமிட்டுள்ளனர்.\nஅவர் கைதானது குறித்து மே 17 இயக்க ஒருங்கிணைப்பாளர் பிரவீன் கூறியதாவது:-\nதூத்துக்குடி ஸ்டெர்லைட் பிரச்சினையில் துப்பாக்கி சூடு நடத்தப்பட்ட சம்பவத்தை கண்டித்து கடந்த 2 வாரங்களுக்கு முன்பு அவர் ஐ.நா. சபையில் தனது எதிர்ப்பை பதிவு செய்தார். இதைத்தொடர்ந்து அவர் மீது 124 ஏ என்ற தேச துரோக குற்றச்சாட்டின் கீழ் தமிழக அரசு வழக்குப்பதிவு செய்திருந்தது. அவரை கைது செய்ய லுக்அவுட் நோட்டீசையும் தமிழக அரசு பிறப்பித்திருந்தது.\nஇது தொடர்பாக அனைத்து விமான நிலையங்களுக்கும் இந்த நோட்டீசை தமிழக அரசு அனுப்பி இருந்தது. இன்று அதிகாலை நார்வேயில் இருந்து பெங்களூரு திரும்பிய அவரை பெங்களூரு விமான நிலைய போலீசார் கைது செய்து அங்கேயே வைத்துள்ளனர்.\nஇதுகுறித்து சென்னை நகர போலீசாருக்கு அவர்கள் தகவல் தெரிவித்துள்ளனர்.\nஏற்கனவே குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்ட அவர் கோர்ட்டு மூலம் விடுதலை ஆனார். மேலும் பல வழக்குகள் அவர் மீது போடப்பட்டன. அதையெல்லாம் அவர் சந்தித்து வருகிறார். தற்போது தேச துரோக வழக்கில் அவர் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த வழக்கையும் சட்டப்படி சந்திப்போம்.\nநடிகை ரம்பாவுக்கு கனடாவில் வளைகாப்பு\nபிரபல நடிகை ரம்பாவுக்கும், யாழ்பாணத்தை பூர்விகமாக கொண்ட கனேடிய தொழிலதிபர் இந்திரகுமாருக்கும் கடந்த 2010ஆம் ஆண்டு திருமணம் நடந்தது. இந்த தம்பதிக்கு ஏற்கனவே லாவண்யா, சம்பா என இரண்டு ..\nபார்சிலோனா தீவிரவாத தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு நினைவஞ்சலி\nஸ்பெயினின் பார்சிலோனா நகரில் கடந்த வருடம் மேற்கொள்ளப்பட்ட தீவிரவாத தாக்குதல்களில் உயிரிழந்தவர்களுக்கான நினைவஞ்சலி நிகழ்வொன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. எதிர்வரும் 17ஆம் திகதி வெள்ளிக��கிழமை இந்நினைவஞ்சலி நிகழ்வை நடத்த ஏற்பாடு ..\nஇத்தாலியில் 1100M பாலம் இடிந்து வீழ்ந்து நூற்றுக் கணக்கானவர்கள் பாதிப்பு\nஇத்தாலி – ஜெனோவா பகுதியில் உள்ள பாலம் ஒன்று இடிந்து வீழ்ந்ததில், நூற்றுக்கணக்கானவர்கள் படுகாயமடைந்துள்ள நிலையில், பலர் உயிரிழந்திருக்கலாம் என அவசர பிரிவினர் தெரிவித்துள்ளனர். ஜெனோவாவிலுள்ள A10 நெடுஞ்சாலைப் ..\nசுவீடனில் பலநகரங்களிலும் நூற்றுக்கணக்கான வாகனங்கள் எரிப்பு\nசுவீடனில் பல நகரங்களிலும் நூற்றுக்கணக்கான வாகனங்கள் முகங்களை மறைத்திருந்த இளைஞர்களால் எரிக்கப்பட்டுள்ளன. ஸ்ரொக்ஹோம், மால்மோ, கோட்டன்பேர்க் மற்றும் உப்சாலா ஆகிய நகரங்களில் நேற்று திங்கட்கிழமை மாலை மற்றும் இன்று ..\nஊழல் – வறுமையை ஒழிக்கும் நாளே உண்மையான சுதந்திர தினம்\nஊழல் மற்றும் வறுமையையும் ஒழிக்கும் நாளே இந்தியாவுக்கு உண்மையான சுதந்திர தினம் என, பா.ம.க. இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார். சுதந்திர தின தினத்தை முன்னிட்டு இன்று ..\nஜப்பான் மன்னிப்புக் கோர வேண்டும் – தாய்வான் ஆர்ப்பாட்டக் காரர்கள்\nஜப்பானை மன்னிப்புக் கேட்கக் கோரி, தாய்வானிலுள்ள ஜப்பான் தூதரகத்திற்கு முன்னால் 50இற்கும் மேற்பட்ட பெண் சமூக சேவையாளர்கள் வெள்ளை நிற முகமூடிகளையும் கறுப்பு மேலாடைகளையும் அணிந்து ஆர்ப்பாட்டமொன்றை ..\nதி.மு.க.தொண்டர்கள் யாருடைய கவர்ச்சிக்கும் – சதிக்கும் உடன்பட மாட்டார்கள்: இளங்கோவன்\nதி.மு.க. தொண்டர்கள் யாருடைய கவர்ச்சிக்கும், சதிக்கும் உடன்பட மாட்டார்கள் என அக்கட்சியின் ஊடக பேச்சாளர் டி.கே.எஸ்.இளங்கோவன் தெரிவித்தார். தி.மு.க. தலைமை செயற்குழு கூட்டம் நிறைவடைந்த பின்னர், இன்று (செவ்வாய்க்கிழமை) ..\nமுல்லைத்தீவு விவகாரத்தில் பொலிஸார் பக்க சார்பான வகையில் நடந்து கொண்டனரா\nமுல்லைத்தீவு – நாயாற்றுப் பகுதியில் கடற்றொழிலாளர்களின் வாடிகள் எரிக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் மூவர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளார். இவர்கள் இன்று(செவ்வாய்கிழமை) மாலை கைது செய்யப்பட்டிருந்ததாக முல்லைத்தீவு பொலிஸார் தெரிவித்துள்ளனர். வெளிமாவட்டத்தைச் சேர்ந்த ..\nமுல்லைத்தீவு மீனவர்களின் பிரச்சினை தொடர்பில் ஜனாதிபதி கரிசனை\nஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தமது வடக்கிற்கான விஜயத்தின் போது, முல்லைத்தீவு மாவட்ட மீனவர்களது பிரச்சினை தொடர்பில் விசேட அவதானம் செலுத்தவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அமைச்சர் மனோ கணேசன் இதனை தெரிவித்தார். முல்லைத்தீவு ..\nஇந்தியா Comments Off on தேச துரோக வழக்கில் திருமுருகன் காந்தி கைது Print this News\n« இந்தோனேசியாவை உலுக்கிய நில நடுக்கம்: உயிரிழப்பு அதிகரிப்பு (முந்தைய செய்திகள்)\n(மேலும் படிக்க) பாகிஸ்தான் பிரதமராக இம்ரான்கான் பதவி ஏற்பதில் சிக்கல் »\nஊழல் – வறுமையை ஒழிக்கும் நாளே உண்மையான சுதந்திர தினம்\nஊழல் மற்றும் வறுமையையும் ஒழிக்கும் நாளே இந்தியாவுக்கு உண்மையான சுதந்திர தினம் என, பா.ம.க. இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ்மேலும் படிக்க…\nதி.மு.க.தொண்டர்கள் யாருடைய கவர்ச்சிக்கும் – சதிக்கும் உடன்பட மாட்டார்கள்: இளங்கோவன்\nதி.மு.க. தொண்டர்கள் யாருடைய கவர்ச்சிக்கும், சதிக்கும் உடன்பட மாட்டார்கள் என அக்கட்சியின் ஊடக பேச்சாளர் டி.கே.எஸ்.இளங்கோவன் தெரிவித்தார். தி.மு.க. தலைமைமேலும் படிக்க…\nநாளை சுதந்திர தினம் – நாட்டு மக்களுக்கு இன்று உரையாற்றுகிறார் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த்\nஇந்தியாவின் 72ஆவது சுதந்திர தினம் நாளை: பாதுகாப்பு நடவடிக்கைகள் தீவிரம்\nதி.மு.க.வின் செயற்குழு கூட்டம் இன்று\nமுன்னாள் மக்களவை சபாநாயகர் காலமானார்\nஇந்தியா – பாகிஸ்தான் இடையே புதிய பாலம்\nஇந்திய நாட்டின் மூன்றில் ஒரு பகுதி கடல் அரிப்புக்கு உள்ளாகியுள்ளது\nசுதந்திர தினத்தை முன்னிட்டு பலப்படுத்தப்படும் பாதுகாப்பு\nகேரளாவிற்கு மத்திய அமைச்சர் விஜயம்:100 கோடி உடனடி நிவாரணம்\nதமிழக மீனவர்களின் விடுதலையை கோரி இலங்கை அரசாங்கத்துக்கு எதிராக போராட்டம்\nகேரளாவுக்கு அதியுயர் அபாய எச்சரிக்கை\nதி.மு.க.வில் முக்கிய பதவி கேட்கும் மு.க.அழகிரி\nவெள்ளத்தில் மூழ்கியது கேரளா: உயிரிழப்புக்கள் மேலும் அதிகரிப்பு\nகருணாநிதி விடயத்தில் தமிழக அரசிடம் எந்த காழ்ப்புணர்சியும் இல்லை: பாண்டியராஜன்\nகருணாநிதிக்கு பாரதரத்னா விருது வழங்க வேண்டும் : திருச்சி சிவா\nராஜீவ் கொலை வழக்கு குற்றவாளிகளை விடுவிக்க முடியாது: உச்சநீதிமன்றம்\nகருணாநிதியின் இலட்சிய தீபத்தை நாம் கையில் எடுப்போம்: மு.க.ஸ்டாலின்\nகருணாநிதியின் சமாதிக்கு ஸ்டாலின் அஞ்சலி\nவானொலியை கேட்க PLAY அழுத்தவும் \nஎமது வானொலியை ANDROID மற்றும் iOS கைத்தொ���ைபேசியில் கேட்க \n3வது ஐரோப்பிய தமிழ் ஆய்வியல் மாநாடு – 2018\nTRT தமிழ் ஒலியின் பொதி அனுப்பும் சேவை\nஎமது வானொலியை நீங்கள் தற்போது Android TV Box ஊடாகவும் கேட்கலாம்.\nஇணைய வானொலியை பெற்றுக்கொள்ள இங்கே அழுத்தவும்\nபிரான்சில் வதிவிட உரிமை பெற இலகுவான வழி..\nஉங்கள் பிறந்த தேதிக்கான பலன்கள் 1ல் இருந்து 9 வரை..\nபிறந்த தேதியை வைத்து உங்களின் அதிர்ஷ்டம் மற்றும் துரதிர்ஷ்டங்களை தெரிந்து கொள்ள..\n25 வயதிற்கு பிறகும் இளமையாக இருக்க 10 அருமையான தோல் பராமரிப்பு குறிப்புகள்..\nநா.முத்துக்குமார் தன் மகனுக்கு எழுதிய கடிதம்\n25வது ஆண்டு திருமண நாள் வாழ்த்து – வேலழகன் & சாந்தினி (21/10/2016)\nபிறந்த நாள் வாழ்த்து – திருமதி.பத்மராணி இராஜரட்ணம் (11/03/2015)\n100 நகைச்சுவை கடி சிரிப்புகள்\n“துன்முகி வருடம்” : 2016 தமிழ் புத்தாண்டு இராசி பலன்கள்\nபிறந்த நாள் வாழ்த்து (02/12/2014) – திருமதி .இராஜேஸ்வரி சக்திவேல் அவர்கள்\nகனடாவிற்கு செல்ல பத்து வழிகள்\nடென்மார்க்கில் தமிழ்பெண் துணை விமானி\nபிறந்த நாள் வாழ்த்து – திருமதி.றஜிதா தீபன் (25/05/2015)\nகுரு பெயர்ச்சி பலன்கள் 2015-2016\nபிறந்த நாள் வாழ்த்து – திரு.சுப்பிரமணியம் தேவா அவர்கள் (07/05/2015)\nதிருமண வாழ்த்து – பிரேம்நாத் – றஜிவித்தியா (01/08/2015)\nமகனை திருமணம் செய்யபோவதாக அமெரிக்க தாய் பகிரங்க அறிவிப்பு\nபிறந்தநாள் வாழ்த்து – செல்வி.நர்மதா இரவீந்திரன் (14/11/2015)\nசர்வதேச ரீதியிலான சிறுகதைப் போட்டி..\nயாழ்ப்பாணம் புகுந்த வீட்டிற்கு இன்று வருகை தந்த நடிகை ரம்பா (படங்கள்)\nகுருப்பெயர்ச்சி 2016 : மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளுக்கும் பலன்கள்\nகவிஞர் கண்ணதாசன் பிறந்த தினம்: ஜூன் 24,1927\nசிறுமியைத் தாக்கிய பெண் கைது\nமுன்னாள் போராளியின் உதவி கோரல் கடிதம்\nஐரோப்பிய நாடுகளில் வாள்வெட்டுக்களுடன் ஆரம்பமாகியிருக்கும் மாவீரர் வாரம்\nதிருமண வாழ்த்து – அன்ரனி – பிறிஜித் (22/06/2015)\nவெள்ளை மாளிகையில் முதன்முறையாக குத்துவிளக்கு ஏற்றி தீபாவளி கொண்டாடிய ஒபாமா\nபிரான்ஸில் மீண்டுமொரு பயங்கரவாத தாக்குதல்: 80 பேர் பலி\nடென்மார்க்கில் யாழ் மாணவிக்கு நடந்த துயரம்\n5வது பிறந்த நாள் வாழ்த்து – செல்வன்.தர்ஷன் ஹரீஷ் (21/04/2015)\nகல்லீரலை சேதப்படுத்தும் 12 பழக்கவழக்கங்கள்\nerror: நீங்கள் பிரதி செய்வது தடை செய்யப்பட்டுள்ளது ", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221209585.18/wet/CC-MAIN-20180814205439-20180814225439-00656.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.unmaionline.com/index.php?option=com_content&view=category&id=148&Itemid=139", "date_download": "2018-08-14T22:03:31Z", "digest": "sha1:S55UZCKZUICJTCKQCWMS5UIO5RKRRG5F", "length": 5095, "nlines": 69, "source_domain": "www.unmaionline.com", "title": "உண்மை - 2015 இதழ்கள்", "raw_content": "\nபெரியாரைப் பாடிய சிங்கைப் பெரியார்\nசிறந்த நூலிலிருந்து சில பக்கங்கள்\nகுழந்தை பெற உடலுறவு கொள்ள வேண்டிய நாள்கள்\nஃபிரிட்ஜ், ஏசி,மைக்ரோ அவ்வன் போன்றவை பராமரிப்பதெப்படி\n”பகவான்” கண்ணனும் “படா” மோசடியும் பாரதம் போதிக்கும் பண்பாடு இதுதானா\nஉற்சாக சுற்றுலாத் தொடர் - 17\nமனிதனை மனிதனாக்க 95 ஆண்டுகள் உழைத்த தலைவர்\nதனிமை தரும் மன உணர்வே பேய்த்தோற்றம் - க.அருள்மொழி\nபார்ப்பனர்கள் மருத்துவம், பொறியியல் போன்றவை படிக்கலாமா\nவிளம்பரமில்லா வியக்கத்தக்க பெரியார் தொண்டர்கள்\nசபரிமலை அய்யப்பனும் மாதவிடாய் ‘தீட்டு’ம்\nஇயக்கத் தொண்டனே எனக்கு முக்கியம் பெரியாரின் பேருள்ளத்தைக் காட்டும் நெகிழ்வு நிகழ்வுகள்\nசுயமரியாதைச் சுடரொளி புலவர் கோ.இமயவரம்பன் நினைவு நாள் : ஆகஸ்ட் 9,\nதந்தை பெரியாரின் தமிழ்த்தொண்டு குறளைப் போற்றுங்கள், குறள்வழி வாழுங்கள்\nபாலுறவு வன்புணர்ச்சிக்கு பச்சிளம் குழந்தைகளும் குதறப்படும் கொடுமைகள்\nபிறந்த குழந்தை ஒரே நாளில் பெரிய ஆள் ஆகுமா\nபுத்தி வந்தால் பக்தி போகும்\nவறுமையிலும் திறமைகாட்டி பன்னாட்டுப் போட்டியில் பதக்கம் வென்ற இலக்கியா\n“மத்திய அரசின் (ஆர்.எஸ்.எஸ்.) கல்விக் கொள்கை ஒரு பார்வை’’ கருத்தரங்கில் கல்வியாளர்களின் கருத்துகள்\n(இயக்க வரலாறான தன்வரலாறு - 207) தந்தை பெரியார் அவர்களுக்கு பாரீசில் மார்பளவு சிலை\nகாவிகளின் கார்ப்பரேட் ஆட்சியின் அவலங்கள், அநியாயங்கள்\nதாழ்த்தப்பட்டோர் பொது இடங்களைப் பயன்படுத்த நீதிக்கட்சி ஆட்சி வெளியிட்ட ஆணை\nபெரியார் பேருரையாளர் அ.இறையன் நினைவு நாள் : ஆகஸ்ட் ,12\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221209585.18/wet/CC-MAIN-20180814205439-20180814225439-00656.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.zajilnews.lk/91737", "date_download": "2018-08-14T20:59:52Z", "digest": "sha1:Z6OCAMATWKQP7ZMBAEMJKWDKZNXLQTRC", "length": 8849, "nlines": 91, "source_domain": "www.zajilnews.lk", "title": "பிரதேச அபிவிருத்தி மையங்களாக சனசமூக நிலையங்கள் மாறவேண்டும்: தவிசாளர் எம்.ஏ.எம் தாஹிர் - Zajil News", "raw_content": "\nHome பிராந்திய செய்திகள் பிரதேச அபிவிருத்தி மையங்களாக சனசமூக நிலையங்கள் மாறவேண்டும்: தவிசாளர் எம்.ஏ.எம் தாஹிர்\nபிரதேச அபிவிருத்தி மையங்களாக சனசமூக நிலையங்கள் மாறவேண்டும்: தவிசாளர் எம்.ஏ.எம் தாஹிர்\nபொழுது போக்கிற்கு பத்திரிகை வாசிக்கும் நிலையங்களாக மட்டுப்படாமல் சமூக, பிரதேச அபிவிருத்தி மையங்களாக சனசமூக நிலையங்கள் மாறவேண்டும் என நிந்தவூர் பிரதேச சபையின் தவிசாளர் எம்.ஏ.எம் தாஹிர் தெரிவித்தார்.\nஅண்மையில் நிந்தவூர் பிரதேச சபையின் கேட்போர் கூடத்தில் இடம் பெற்ற நிந்தவூர் பிரதேச அபிவித்தி தொடர்பான, நிந்தவூர் சனசமுக நிலையங்களுக்கிடையிலான கலந்துரையாடலில் கலந்துகொண்டு பேசும்போதே மேற்கண்டவாரு தெரிவித்தார்.\nஅவர் மேலும் தெரிவிக்கையில் நிந்தவூரை பொறுத்தவரையில் 25 சனசமூக நிலையங்கள் பதியப்பட வேண்டும் ஆனால் இப்போது 9 நிலையங்களே பதியப்பட்டுள்ளன. பதியப்பட்டுள்ள அனைத்தும் சிறப்புற இயங்குகின்றனவா என்றால் இல்லையென்றே கூறவேண்டியுள்ளது.\nசனசமூக நிலையங்கள் வினைத்திறனாக இயங்குவதற்கான பூரண ஒத்துழைப்பினை பிரதேச சபை செய்துவருகின்றது இனியும் செய்யும். சனசமூக நிலையங்களை நடாத்தும் நீங்கள் சமூக, பிரதேச அபிவிருத்திகளை கருத்திற்கொண்டு எதிர்காலங்களிலும் செயற்படவேண்டும் என்பதே எமது எதிர்பார்ப்பு.\nஎதிர்வரும் காலங்களில் கூடுதலான அபிவிரத்திப் பணிகள் சனசமூக நிலையங்கள் ஊடாகவே மேற்கொள்ள வேண்டியுள்ளதால் தத்தம் பிரதேச அபிவிருத்திகளைக் கருத்திற்கொண்டு சனசமூக நிலையங்கள் உருவாக்கப்பட்டு செயற்படுத்தப்பட வேண்டும்.\nபதியப்பட்டுள்ள சனசமூ நிலையங்களின் எண்ணிக்கையினை அதிகரிப்பதோடு அவை சிறப்புற இயங்குவதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் நாம் அனைவரும் இணைந்தே மேற்கொள்ள வேண்டும் என தெரிவித்தார்.\nஇக் கலந்துரையாடலில் நிந்தவூரில் பதியப்பட்ட அனைத்து சனசமூக நிலைய நிர்வாகிகள், மற்றும் சனசமூக நிலைய அபிவிருத்தி உத்தியோகத்தர் எஸ்.பீ மௌலானா ஆகியோரும் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.\nPrevious articleசவூதியினால் இது­வரை பேரீச்சம்பழம் வழங்­கப்படவில்லை; 250 மெற்றிக் தொன் பேரீச்சம்பழம் சதொச ஊடாக கொள்வனவு\nNext articleறிதிதென்ன மஸ்ஜிதுன் நூர் ஜூம்ஆ பள்ளிவாயலுக்கான ஓலி பெருக்கி சாதானம்; பொறியியலாளர் சிப்லி பாறூக்கினால் வழங்கி வைப்பு\n“முல்லைத்தீவு முஸ்லிம்களின் மீள்குடியேற்றத் தடைக்கான காரணம் என்ன” ஹிஜ்றாபுரத்தில் அமைச்சர் ரிஷாட்\nகிணற்றில் தவறி விழுந்து வயோதிபர் மரணம்\nபெண்களுக்கான கருத்துரை நிகழ்வு சிறப்��ாக இடம்பெற்றது\nகண்டி வன்செயல் பாதிப்புகள்: நம்பிக்கை இழக்காதீர் நஷ்டஈடு வழங்கப்படும்\nகாத்தான்குடி டெலிகொம் வீதிக்கு காபட் இடும் பணிகள் இன்று ஆரம்பம்\nஇன்றைய காலத்தில் அதிகமாக இஸ்லாத்தைப்பற்றி முஸ்லிம் சமூதாயத்துக்கே எடுத்துச் சொல்ல வேண்டிய தேவைப்பாடு நம்...\nகாத்தான்குடி குபா ஜூம்ஆ பள்ளிவாயலில் இடம்பெற்ற மாதாந்த விஷேட தர்பிய்யா பயான் நிகழ்வு\nஇலங்கை மற்றும் சர்வதேச செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள சாஜில் நியூஸ்.\nமுஸ்லிம் ஊழியர்களின் சம்பளத்தை முன்கூட்டி வழங்குக பிரதி அமைச்சர் பைசல் காசீம் அரசிடம் வேண்டுகோள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221209585.18/wet/CC-MAIN-20180814205439-20180814225439-00656.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vivasaayi.com/2017/07/past-away-rip.html", "date_download": "2018-08-14T21:04:09Z", "digest": "sha1:Q6IOODO7BXQL6XYLNWKTCYMJJXMNSBQT", "length": 30971, "nlines": 126, "source_domain": "www.vivasaayi.com", "title": "ஓவியர் வீர .சந்தானம் மறைந்தார் .. | TamilNews விவசாயி", "raw_content": "HOT NEWS Jaffna kavin news Really SPORTS study Tamileelam TGTE video WTRRC அறிவித்தல் அறிவித்தல்கள் அறிவியல் இது நம்மவர் இந்தியா இயற்கை இலங்கை ஈழத்து துரோணர் உலகம் உறவுகள் கணினி கல்வி கவிதை குறும்படம் கோவில் கோவில்கள் சமையல் சரவணை மைந்தன் சினிமா தமிழகம் தமிழர் வரலாறு தமிழ் வளர்ப்போம் தற்பாதுகாப்பு தேச விடுதலை வீரர்கள் தேர்தல் நிகழ்வு நிகழ்வுகள் படங்கள் பெண்ணியம் பொ.ஜெயச்சந்திரன் மரண அறிவித்தல் மரண அறிவித்தல்கள் மருத்துவம் மாற்றம் வருமா வடமாகாண தேர்தல் வல்வை அகலினியன் விபத்து வியப்பு விவசாயம்\nஓவியர் வீர .சந்தானம் மறைந்தார் ..\nby விவசாயி செய்திகள் 18:06:00 - 0\nஓவியர் வீர .சந்தானம் மறைந்தார் ..\nதூரிகை நெருப்பு ஓவியர் வீர .சந்தானம் மூச்சுதிணறல் காரணமாக தனியார் மருத்துவமனையில் மறைந்தார்.\nதமிழின தலைவன்னு மார்தட்ட யாருக்கும் உரிமை கிடையாது\nஎன் அடிவயிறு பத்தி எரியுது; என் இரத்தம் கொதிக்குது. நாம தோத்துட்டோம். தமிழனை நம்பவெச்சு தோற்கடிச்சுட்டாங்க. 25 வருஷங்களா சிங்களவனால் வெல்ல முடியாத புலிகளை, உலக நாடுகளோடு ஒண்ணுசேர்ந்து இந்திய ஒன்றியம் கொன்றொழித்தது.\nஒன்பது மாதப் போராட்டத்துக்குப் பிறகு உயிர் மீண்டு வந்திருக்கிறார் ஓவியர் வீரசந்தானம். தமிழ்ச் சமூகத்தின் மதிக்கத்தக்க கலை ஆளுமை.\nஒருவகையில் இது எனக்கு ரெண்டாவது பிறப்பு. மரணத்தோட பின்வாசல் வரைக்கும் போயிட்டு வந்துட்டேன். போன வருஷம் மே மாசத்துல ஒ��ுநாள்... ஒரு கூட்டத்துல பேசிட்டு வீட்டுக்கு வரும்போதே என் உடம்பு துவள ஆரம்பிச்சிருச்சு. மறுநாள் காலையில் கடைத்தெருவுக்குக் கிளம்பும் போது, அப்படியே சுருண்டு விழுந்துட்டேன். சுத்தமா நீர் பிரியலை. நெஞ்சு வரைக்கும் ஏறி வந்திருச்சு. சளி, நெஞ்சை அடைச்சது. மூச்சுவிட முடியலை. மரணம், என் கண்ணுக்கு முன்னாடி தெரியுது. கீழே விழுந்ததுல தலையில் அடிபட்டு, மூளையில் ரத்தம் ஒழுக ஆரம்பிச்சிருச்சு. அது நின்னாதான் சிகிச்சை ஆரம்பிக்க முடியும்னு சொல்லிட்டாங்க. நினைவு இழக்க ஆரம்பிச்சுட்டேன்.\nஎன் நீண்ட தலைமுடியையும் அடர்ந்த தாடியையும் மழிச்சிட்டாங்க. அதுலயே என் பாதி அடையாளம் போயிருச்சு. செய்தி கேள்விப்பட்டு அண்ணன் வைகோ, எம்.நடராசன், சீமான், பழ.நெடுமாறன், அய்யா வே.ஆனைமுத்து, பெ.மணியரசன்... எல்லாரும் கிளம்பி வந்துட்டாங்க. இவங்களை எல்லாம் பார்த்ததும் சிகிச்சை இன்னும் வேகமா நடந்துச்சு. இப்படித்தான் உயிர் பிழைச்சு வந்து பழைய சந்தானமா உங்க முன்னாடி நடமாடுறேன்.\nமண்ணையும் மக்களையும் உயிரா நேசிக்கிற ஒரு கலைஞனை, இந்தச் சமூகம் கைவிட்டுடாதுங்கிறதுக்கு உயிர் சாட்சியா நிக்கிறேன்’’ - ஓவியர் வீரசந்தானத்தின் கண்கள் நெகிழ்ச்சியின் ஈரத்தில் மின்னுகின்றன.\nமக்களுக்கான கலையையும் மண்ணுக்கான அரசியலையும் சுமந்து திரியும் இந்தக் கலைஞனுக்கு வயது 70. சமீபத்தில் இவர் வரைந்த `சகட யாழ்’, `மகர யாழ்’, `காமதேனு’ என தமிழர் அடையாள ஓவியங்கள் சுற்றிக் கிடக்கின்றன. இந்த ஓவியங்களையும் இவரது பள்ளிக்கால ஓவியங்களையும் ஒன்றுதிரட்டி, கிழக்கு கடற்கரை சாலை `தக்‌ஷன் சித்ரா’வில் காட்சிக்கு வைத்திருக்கிறார் ஓவியர் கீதா. `காமதேனு' என்ற பெயரில் வீரசந்தானத்தைப் பற்றி ஆவணப்படமும் எடுத்திருக்கிறார்.\nநான் கோயில் சோற்றைத் தின்னு வளர்ந்தவன். எங்க ஊர் உப்பிலியப்பன் கோயில்ல இருந்து அஞ்சு மைல் தூரம் நடந்து போய், கும்பகோணம் ஓவியப் பள்ளியில் ஓவியம் கத்துக்கிட்டேன். என் கஷ்டத்தைப் புரிஞ்சுக்கிட்டு ரிலே சைக்கிள் வாங்கிக் கொடுத்த கோயில் ஈ.ஓ மீசை சீனிவாசன், நான் பசியோடு வருவேன்னு, தன் காலை உணவுல எனக்கும் பங்குவெச்ச ஓவியப் பள்ளி பிரின்சிபால் கிருஷ்ண ராவ், சென்னையில் என்னை ஒரு வருஷம் தங்கவெச்சு, மதிய உணவும் போட்டு சிற்பம் செய்யக் கத்துக்கொடுத்த ���ன் குருநாதர் தனபால் சார், எனக்குத் திருமணம் செய்துவைத்த ஓவியர் ஆதிமூலம்... இப்படி எத்தனையோ பேரால்தான் இந்த சந்தானம் உருவானான்.\nமும்பையில நெசவாளர் பணி மையத்தில் டிசைனர் வேலைக்குச் சேர்ந்த பிறகுதான் மூணு வேளையும் வயிறாரச் சாப்பிட்டேன். அந்த வேலையில் இருந்து நானா விருப்ப ஓய்வு கொடுத்துட்டு வெளியில் வர்ற வரைக்கும், என் வேலையை ஒருத்தனும் கைநீட்டிக் குறை சொன்னது கிடையாது. இன்னும் கொஞ்சம் நாள் இருந்திருந்தா, நான் ஐந்து மாநிலங்களுக்கும் இயக்குநர் ஆகியிருப்பேன்.\nஆனா, என் இனத்துக்காகப் போராடணும், என் மக்கள் துன்பப்படுறாங்க, அவங்களுக்காகப் போராடணும்னு விருப்ப ஓய்வு கொடுத்துட்டு வந்துட்டேன். இன்னைக்கு வரைக்கும் ஈழத்துக்கு ஆதரவா, தமிழ் இனத்துக்கு ஆதரவா எங்கே கூட்டம், போராட்டம் நடந்தாலும் நான்தான் முதல் ஆளா நின்னு குரல் கொடுத்திருக்கேன்.\nஆனால், உங்களைப் போன்றவர்கள் களத்தில் நின்று போராடி, கட்டியெழுப்பிய அந்த ஈழ ஆதரவும் இன உணர்வும் இன்றைக்கு அரசியல்வாதிகளால் தேர்தலுக்குத் தொட்டுக்கொள்ளப்படும் ஊறுகாய்போல ஆகிவிட்டதே\nஎன் அடிவயிறு பத்தி எரியுது; என் இரத்தம் கொதிக்குது. நாம தோத்துட்டோம். தமிழனை நம்பவெச்சு தோற்கடிச்சுட்டாங்க. தமிழனுக்கு, தனித்த கலாசாரம் இருக்கு; தொன்மையான பண்பாடு இருக்கு; வரையறுக்கப்பட்ட நிலமும் வாழ்வாங்கு வாழ்ந்த வரலாறும் இருக்கு. அதனால அவனை ஒண்ணுசேரவிடக் கூடாது. அவன் இனமான உணர்வோடு இருக்கக் கூடாதுனு இப்பவும் ஒரு கூட்டம் வேலைபார்க்குது.\nஅதனாலதான் 25 வருஷங்களா சிங்களவனால் வெல்ல முடியாத புலிகளை, உலக நாடுகளோடு ஒண்ணுசேர்ந்து இந்திய ஒன்றியம் கொன்றொழித்தது. இந்த விஷயத்தில் தமிழக அரசியல்வாதிகளும் எவ்வளவு முடியுமோ, அவ்வளவு அரசியல் பண்ணிட்டாங்க. பொங்கிவந்த இன உணர்வுகள்ல மண்ணைப் போட்டுட்டாங்க. ஆனா ஒண்ணு... முத்துக்குமார், செங்கொடி போன்றோரின் தியாகம் இவங்க மனசாட்சியைக் கேள்வி கேட்கும்.\nஉங்கள் நண்பர்களாக இருக்கும் அரசியல்வாதிகளும் இதில் அரசியல் பண்ணிட்டாங்கனு சொல்றீங்களா\nபழ.நெடுமாறன் ஐயா, வைகோ போன்ற அரசியல்வாதிகள், பெ.மணியரசன் போன்ற சில இயக்கவாதிகள் எல்லோரும் உணர்வுபூர்வமாத்தான் இருந்தாங்க. இவங்களைத் தவிர மத்தவங்க இந்த விஷயத்தில் பெரிய அரசியல் பண்ணிட்ட��ங்க.\nஎன்னைப் போன்ற தமிழீழ உணர்வாளர்களைப் பைத்தியக்காரனாக்கி துரோகம் பண்ணிட்டாங்க. நான்தான் தமிழினத்துக்குத் தலைவன்னு மார்தட்ட இங்கே யாருக்கும் உரிமை கிடையாது. மானம்கெட்ட சமூகத்தின் தலைவனா வேணும்னா அவங்க இருக்கலாம்.\nஇதற்கு எல்லாம் மாற்றாகத்தான் மக்கள் நலக் கூட்டணி அமைச்சிருக்கோம்’னு வைகோ சொல்றாரே\nஎனக்கு மார்க்சிஸ்ட்கள் மீது மதிப்பு உண்டு. அய்யா நல்லகண்ணு, எனக்குத் தந்தை போன்றவர். அதெல்லாம் வேற. ஆனால் தமிழ் ஈழத்தை ஏற்றுக்கொள்ளாதவர்களாக, அணு உலைகளுக்கு ஆதரவாக இருக்கிறவர்கள் மார்க்சிஸ்ட்கள். அவர்கள் இருக்கும் மக்கள் நலக் கூட்டணியை எப்படி என்னால் ஆதரிக்க முடியும் தன் வாழ்நாள் முழுக்க `தமிழ் ஈழம்தான் தீர்வு’ என முழங்கிக்கொண்டிருக்கும் அண்ணன் வைகோவை மக்கள் நலக் கூட்டணி என்ற பெயரில் மார்க்சிஸ்ட்கள் மடைமாற்றி வருகிறார்களோ என நான் வேதனைப்படுகிறேன்; சந்தேகப்படுகிறேன்.\nவிஜயகாந்த்தை தங்கள் கூட்டணிக்கு வரச் சொல்லி தி.மு.க., மக்கள் நலக் கூட்டணி, பா.ஜ.க உள்ளிட்ட கட்சிகள் அழைத்தனவே, இதை எப்படிப் பார்க்கிறீர்கள்\nஒரு கட்சித் தலைவருக்கான எந்தத் தகுதியும் கொள்கையும் இல்லாதவர் விஜயகாந்த். இவருக்காகக் காத்திருப்பதைக் காட்டிலும் மானக்கேடான செயல் வேறு ஒன்றும் இல்லை.\nஇளவரசன் - கோகுல்ராஜ்... இப்போ உடுமலைப்பேட்டையில் சங்கர்\nதமிழனுக்கு ஏதுங்க சாதி, மதம் எல்லாம் இடையில் வந்தது. உடுமலைப்பேட்டையில் நடந்த சம்பவத்தை நானும் தொலைக்காட்சியில் பார்த்தேன். என் குலையெல்லாம் பதறுது. சாதி மாறி கல்யாணம் பண்ணிக்கிறது தமிழ்நாட்டுல ஒண்ணும் புதுசு கிடையாது. அப்போல்லாம் ஊரைவிட்டு ஒதுக்கிவைப்பாங்க. அதுகூட அந்தத் தம்பதிக்கு ஒரு குழந்தை பிறக்கிற வரைக்கும்தான். குழந்தை பிறந்ததும், ஒதுக்கி வெச்சவன்தான் ஓடிப்போய் முதல் ஆளா பார்ப்பான். கொலைகாரப் பாவிங்க இப்படியா வெட்டிக் கொல்வாய்ங்க.\nமாவோ பயணம் செய்து அரசியல் விழிப்புஉணர்வு ஏற்படுத்தியதுபோல மனித நேயர்கள் ஒன்றுசேர்ந்து சாதி, மதத்துக்கு எதிரா பிரசாரம் பண்ணணும். இது மட்டும்தான் நீண்டகாலத் தீர்வா இருக்கும். இதுல அரசியல்வாதிகளை உள்ளே விடக் கூடாது. ஏன் இதை நான் சொல்றேன்னா... மருத்துவர் ராமதாஸ் அய்யாகிட்ட இதைப் பற்றி பத்திரிகையாளர்கள் கேட்கும்போத�� கருத்து சொல்லாம எழுந்து போறார். ஜெயலலிதாவும் கருணாநிதியும் இதை எதிர்த்து அறிக்கைவிடறதுக்கே தயங்குறாங்க. இது எல்லாம் கேவலம் இல்லையா\nமுன்னர் எல்லாம் குடிப்பதை நீங்க ஆதரிப்பீர்கள்... தமிழக அரசு மூலைமுடுக்கெல்லாம் டாஸ்மாக்கைத் திறந்து ஒரு குடிகாரத் தலைமுறை உருவாகிவிட்டதே... இதை எப்படிப் பார்க்கிறீர்கள்\nநான் பதினைஞ்சு வயசுல குடிக்க ஆரம்பிச்சவன். நான் குடிக்காத மதுவே இல்லை. எங்க குடும்பமே குடிகாரக் குடும்பம். `சண்டி கணபதி / சவசண்டி மாணிக்கம் / கள்ளி அப்பாசாமி / கள்ளு குடிப்பதிலோர் / கனமோச சீனிவாசன்...' என என் தாத்தா சீனிவாசன் குடியைப் பற்றி ஒரு ஆசுகவி பாடினார்.\nகலைஞர்களுக்கு, `குடிப்பதில் சலுகையும் அனுமதியும் தரணும்'னு நான் மருத்துவர் ராமதாஸ் அய்யாகிட்ட சொல்லியிருக்கேன். ஆனா, குடி உடல்நலத்துக்கு மட்டும் அல்ல, சமூகத்துக்கும் கெடுதலானதுங்கிற இடத்துக்கு இப்போ ...\nநான் வந்திருக்கேன். எனக்கு உடம்பு சரியில்லாமப் போனதுல நான் குடிச்ச சாராயத்துக்கும் பிடித்த சிகரெட்டுக்கும் பெரிய பங்கு இருக்கு. எவ்வளவோ தலைவர்கள், அறிஞர்கள் என்னிடம் `குடிக்காதீங்க’னு சொன்னப்போ நான் கேட்கலை, பட்டதும்தான் தெரியுது.\nஇப்போ நான் குடிக்கிறது இல்லை. டாஸ்மாக்கை, மக்கள் இழுத்து மூடுவதில் இருந்து அடித்து நொறுக்கும் எண்ணத்துக்கு வந்திருக்காங்க. அந்த எண்ணம் தீவிரம் அடையறதுக்குள்ள அரசாங்கமே டாஸ்மாக்கை மூடணும்; தமிழினத்தைக் காப்பாத்தணும்.\nராஜீவ் காந்தி கொலை ஒரு ஒப்பந்தக் கொலை புலிகளுக்கு சம்பந்தமே இல்லை\nராஜீவ் காந்தி கொலை ஒரு ஒப்பந்தக் கொலை புலிகளுக்கு சம்பந்தமே இல்லை அம்பலப்படுத்தும் டெல்லி பத்திரிகையாளர் 24 ஆண்டுகளான பிறகும் இன்னும...\nபேச்சுவார்த்தைகளுக்கு முன்னரே புலிகளை அழிப்பதற்கான முடிவு எடுக்கப்பட்டுவிட்டது என்பதுதான் உண்மை.\nபேச்சுவார்த்தை முறிந்தநிலையில் விடுதலைப் புலிகளது அரசியல்பிரிவு இலங்கையிலுள்ள ஜேர்மன் தூதரகத்தினூடாக ஜேர்மன், சுவிஸ் மற்றய ஐரோப்பிய நாடுகளின...\n14 கரும்புலிகளினால் நடத்தப்பட்ட கட்டுநாயக்க விமானப் படைத்தளத் தாக்குதல்..வரலாற்றில் மிக முக்கியமான தாக்குதல் ஆகும்.\n14 கரும்புலிகளினால் நடத்தப்பட்ட கட்டுநாயக்க விமானப் படைத்தளத் தாக்குதல்..வரலாற்றில் மிக முக்கியமான தாக்குதல் ஆகும். கட்டுநாயக்க விமானப் படைத...\nபோராளிக் கலைஞன்/பாடகன் மேஜர் சிட்டு அண்ணாவின் 21 ஆம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும்\nபோராளிக் கலைஞன்/பாடகன் மேஜர் சிட்டு அண்ணாவின் 21 ஆம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும். ஈழத்துப் போராட்டப் பாடகர்களில் தனக்கென்று தனித்துவமான இடத்...\nகறுப்பு ஜுலை 1983 ஆண்டு இனப்படுகொலை இடம்பெற்று 35 வருட நினைவு\nகறுப்பு ஜுலை 1983 ஆண்டு இனப்படுகொலை இடம்பெற்று 35 வருடங்களாகின்றன. ஆயிரக்கணக்கான தமிழ் மக்கள் கொல்லப்பட்டு. பெரும் எண்ணிக்கையானவர்கள் காயம...\nராஜீவ் காந்தி கொலை ஒரு ஒப்பந்தக் கொலை புலிகளுக்கு சம்பந்தமே இல்லை\nராஜீவ் காந்தி கொலை ஒரு ஒப்பந்தக் கொலை புலிகளுக்கு சம்பந்தமே இல்லை அம்பலப்படுத்தும் டெல்லி பத்திரிகையாளர் 24 ஆண்டுகளான பிறகும் இன்னும...\nஓ..மரணித்த வீரனே உன் சீருடைகளை எனக்குத்தா” புகழ் ஈழத்து கலைஞன் யாழ்.ரமணன் காலமானார்.\nஓ..மரணித்த வீரனே உன் சீருடைகளை எனக்குத்தா” புகழ் ஈழத்து கலைஞன் யாழ்.ரமணன் காலமானார். யாழ்.மண்ணின் பிரபல இசையமைப்பாளரும் ஈழத்தின் அத...\nபோராளிக் கலைஞன்/பாடகன் மேஜர் சிட்டு அண்ணாவின் 21 ஆம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும்\nபோராளிக் கலைஞன்/பாடகன் மேஜர் சிட்டு அண்ணாவின் 21 ஆம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும். ஈழத்துப் போராட்டப் பாடகர்களில் தனக்கென்று தனித்துவமான இடத்...\nமகிந்தவுக்கு ஆதரவான கூட்டம் முரளிதரனுடன் சேர்த்து 76 பாராளுமன்ற உறுப்பினர்கள் பங்குபற்றினார்கள்\nமாத்தறையில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பேரணி தற்போது நடைபெற்று வருகின்றது. இப்பேரணியில் விநாயகம...\nதிமுக தலைவர் கருணாநிதி இன்று மாலை 6.10 மணியளவில் மறைந்தார். காவேரி மருத்துவமனையில் 11 நாள் சிகிச்சைக்குப் பிறகு இன்று சிகிச்சை பலனின்றி கர...\nராஜீவ் காந்தி கொலை ஒரு ஒப்பந்தக் கொலை புலிகளுக்கு சம்பந்தமே இல்லை\nபேச்சுவார்த்தைகளுக்கு முன்னரே புலிகளை அழிப்பதற்கான முடிவு எடுக்கப்பட்டுவிட்டது என்பதுதான் உண்மை.\n14 கரும்புலிகளினால் நடத்தப்பட்ட கட்டுநாயக்க விமானப் படைத்தளத் தாக்குதல்..வரலாற்றில் மிக முக்கியமான தாக்குதல் ஆகும்.\nபோராளிக் கலைஞன்/பாடகன் மேஜர் சிட்டு அண்ணாவின் 21 ஆம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும்\nஉயிர்பலி இன்றி உரிமை வென்றெடுப்போம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221209585.18/wet/CC-MAIN-20180814205439-20180814225439-00656.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://poocharam.net/viewtopic.php?f=59&p=8231&sid=7b2906a0ef3d52a420be97561253edfa", "date_download": "2018-08-14T21:00:19Z", "digest": "sha1:PPV4WRXH4Y3ALNGDZZFCUTDVZMTMG24I", "length": 33679, "nlines": 369, "source_domain": "poocharam.net", "title": "[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 649: Trying to get property of non-object", "raw_content": "\nகவிஞர் கண்ணதாசன் வாழ்வில்..அவமானம் ஒரு மூலதனம் • பூச்சரம் தமிழ் புறவம் | Poocharam Tamil Forum\nபூச்சரத்தின் விதிகள்[Rules] என்ன பூச்சரத்தில் உறுப்பினராவது எவ்வாறு புகுபதி[Login] செய்வது எவ்வாறு புதிய பதிவிடுவது[New Post] எவ்வாறு பதிவில் படத்தை[Picture] இணைப்பது எவ்வாறு பட பிணியம்(Link) உருவாக்குவது எவ்வாறு விழியம்[Video] இணைப்பது எவ்வாறு தங்களின் அவதார்[Avatar] இணைப்பது எவ்வாறு BBCODE-களை கையாள்வது எவ்வாறு பதிவை சபி[SN]-யில் பகிர்வது எவ்வாறு\nஆற்றிடுகைகளை காண[View active topics]\nபலருக்கும் பல திறமைகள் இருக்கும், அவை இந்த இயந்திரமயமான காலச்சூழலில் அதற்கென ஒரு நேரம் செலவுசெய்து நமது விருப்பபடி கவிதைகள், கட்டுரைகள், கதைகள், இலக்கியங்கள் போன்ற எதாவது ஒரு படைப்பை படைத்தாலும் அதை மற்றவர்கள் பார்த்து, படித்து விமர்சனம் செய்தால் தானே கஷ்டப்பட்டுப் படைத்த படிப்புக்கு கிடைக்கும் உண்மையான மரியாதை.\nUTF16 தமிழி - முதல் முயற்சி\nநிலவறை ‹ இலக்கியம் (Literature) ‹ கட்டுரைகள் (Articles)\nவணக்கம் நண்பரே... நீங்களும் பூச்சரத்தில் இணையலாம்.\nபூச்சரத்தின் நோக்கம் மற்றும் தேவை பற்றி தெரிந்துக்கொள்ள இதை தொடரவும்\nஉங்கள் கவிதைகள், எண்ணங்கள், கட்டுரைகள், ஆய்வுகள், ஐயங்கள், படங்கள், விழியங்கள் போன்றவற்றை இங்கு பதியலாம்.\nதமிழை மேம்படுத்தும் எங்கள் சேவையில் நீங்களும் இணைந்து செயல்படலாம்.\nஇப்போதே உறுப்பினர் பதிகை (User Regsitration) செய்யுங்கள்... உங்கள் படைப்புகளை உலகறியச் செய்வோம்.\nவணக்கம் நண்பரே... உறுப்பினராக பதிகை [Register] செய்தோ அல்லது புகுபதி[Login] செய்தோ தளத்தினை முழுமையாகப் பயன்படுத்தலாம். நன்றி.\nகவிஞர் கண்ணதாசன் வாழ்வில்..அவமானம் ஒரு மூலதனம்\nவிருப்பம் பார்வை கருத்து பகிர்வு\nஉறுப்பினர்கள் படைக்கும் கட்டுரைகள் மற்றும் படித்ததில் பிடித்த கட்டுரைகளை பதியும் பகுதி.\nகவிஞர் கண்ணதாசன் வாழ்வில்..அவமானம் ஒரு மூலதனம்\nசெட்டிநாட்டிலிருந்து எழுத்துக் கனவுகளுடன் 14 வயதுப் பையனாகச் சென்னை வந்தார் கவிஞர். அன்று இரவு படுக்க இடமின்றி மெரினா பீச்சில் காந்தி சிலைக்குப் பின்னால் பெட்டியைத் தலை��்கு வைத்துப் படுத்துக் கொண்டிருக்கிறார் கவிஞர்.\nநள்ளிரவு போலீஸ்காரரின் உருட்டுத்தடி அவரைத் தட்டி மிரட்டியது. காலையில் நகரத்தார் விடுதிக்குப் போக வேண்டும்.\nஇரவு மண்ணடி வரை நடந்து போக முடியாது. அதனால் பீச்சில் படுத்துக் கொள்ள அனுமதிகேட்ட அந்தப் பதினாறு வயதுப் பையனின் கோரிக்கையைப் போலீஸ் நிராகரித்தது.\n\"\"படு...படுக்கணும்னா நாலணா கொடு'' என்று காவல் மிரட்டியது.\nநாலணாவுக்கு வழியின்றி கலங்கிய கண்களுடன் காந்தி சிலையிலிருந்து நடந்திருக்கிறார் கவிஞர்.\nஅவர் வளர்ந்து கவியரசர் கண்ணதாசன் என்று பெயர் பெற்று \"சுமைதாங்கி' என்ற சொந்தப்படம் எடுக்கிறார்.\nகதாநாயகனாக நடித்த ஜெமினி கணேசனை எங்கிருந்து நடக்க விடுவது என்று யோசித்த கவிஞர் அதே காந்தி சிலையைத் தேர்ந்தெடுத்தார்.\nஆனால் படத்தில் இரவு 7 மணி மாதிரி இருக்க பீச் ரோட்டில் நிறைய கார்கள் வரிசையாக வர வேண்டும்.\nஏழு கார்களை நிற்க வைத்து மாறி மாறி ஒன்றன் பின் ஒன்றாக வருகிற மாதிரி படம் எடுக்கிறார்கள்.\nவீட்டில் இந்தப் படத்தைப் போட்டுப் பார்த்துக் கொண்டிருந்த கவிஞர் தன் பின்ளைகளைப் பார்த்துச் சொல்லியிருக்கிறார்.\nஇவை எல்லாமே நம்முடைய கார்கள்.\nவாழ முடியும் என்று நம்பிக்கையோடு சென்னை வந்த என்னை இந்த இடத்தில்தான் நாலணா இல்லை என்பதற்காகப் போலீஸ் நடக்கவிட்டது.\nஇதே இடத்தில் என் ஏழு கார்களை ஓடவிட்டுப் படம் எடுத்திருக்கிறேன்.\nநம்பிக்கை என்னை ஜெயிக்க வைத்துவிட்டது\nஎங்கு அவமதிக்கப்பட்டாரோ அங்கு கவிஞர் தம் வெற்றியை அரங்கேற்றியிருக்கிறார்.\nஇது புரிந்தால் வெற்றி நிச்சயம்\n(\"வெற்றி நிச்சயம்' என்ற புத்தகத்தில் \"அவமானம் ஒரு மூலதனம்' என்ற கட்டுரையில் சுகி.சிவம்..)..\nதமிழுக்கு தான் என் முதல் வணக்கம்\nஇணைந்தது: டிசம்பர் 12th, 2013, 8:47 pm\nRe: கவிஞர் கண்ணதாசன் வாழ்வில்..அவமானம் ஒரு மூலதனம்\nby கரூர் கவியன்பன் » பிப்ரவரி 18th, 2017, 1:51 pm\nதலை கொய்யும் நிலை வரினும்\nஇணைந்தது: டிசம்பர் 12th, 2013, 9:39 pm\nJump to: Select a forum ------------------ தலையங்கம் (Editorial) உறுப்பினர் அறிமுகம் (Member introduction) அறிவிப்புகள் (Announcement) வாழ்த்துகள் (Greetings) ஐயங்கள் (Doubts) கூடல் (Member Lounge) மொழியியல்( Linguistics) தமிழ் (Tamil) பிறமொழிகள் (Other languages) இது உங்கள் பகுதி உங்களை பற்றி (About You) இடங்கள் (Places) செய்திகள் (News) அரசியல் (Political) பொது (General) வணிகம் & பொருளாதாரம் (Trade and Economic) கல்வி மற்றும் வேலைவாய��ப்பு (Education and Job Opportunity) வேளாண்மை (Agriculture) அறிவியல் மருத்துவம் (Medicine) விளையாட்டுகள் (Sports) இலக்கியம் (Literature) மரபுக்கவிதைகள் (Lineage Stanza ) சொந்தக்கவிதைகள் (Own Stanza ) இரசித்த கவிதைகள் (Desire Stanza) சிறுகதைகள் (Short Stories) புதினங்கள் (Novels) கட்டுரைகள் (Articles) நுட்பவியல் (Technology) கணினி (Computer) செல்லிடை (Cellphone ) பொறியியல் (Engineering) மிடையம் & பதிவிறக்கம் (Media & Download) நிழம்புகள் (Photos) அடுகு (Audio) விழியம் (Video) தரவிறக்க பிணியம் (Download Link) தரவிறக்க விண்ணப்பம் (Download Request) மங்கையர் புவனம் (Womans World) பொது (Common) சமையல் (Cooking) அழகு மற்றும் நாகரிகம் (Beauty and Fashion) தாய்மை (Maternity) கேளிக்கைகள் (Entertainments) பொழுதுப்போக்கு (Entertainment) வாழ்வியல் (Life Science) சோதிடம் (Astrology) இறைவழிபாடுகள் (Worships) பண்பாடு (Culture )\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\nமதுக்கடை மூடலுக்கு காரணமானவர்; வீல் சேரில் இருந்தபடி சாதித்து காட்டினார்\nஆன் லைனில் புக் செய்யும் ரயில் பயணிகளுக்கு ஜூன் 30 வரை சேவை கட்டண சலுகை\nதுணை ஜனாதிபதி ஹமீது அன்சாரியின் 80-வது பிறந்த நாள் : பிரதமர் மோடி - தமிழக கவர்னர் வாழ்த்து\nஅமெரிக்காவில் சிறுமியை பலாத்காரம் செய்து முகநூலில் நேரடியாக காட்டிய 14 வயது சிறுவன் கைது\nஆசியாவிலேயே நீளமான சுரங்கப்பாதையை பிரதமர் மோடி திறந்து வைத்தார்\nகொலம்பியாவில் தோண்ட தோண்ட பிணக்குவியல்கள்: 200 பேர் மாயம்; 400 பேர் காயம்\nஇந்திய ஓபன் பேட்மிண்டன்: கரோலினாவை வீழ்த்தி சிந்து ‘சாம்பியன்’\nசுடுகாட்டுக்குப்பக்கத்திலே ஏன் வீடூ கட்டுறார்..\nசின்னம்மா கேரக்டர்ல தான் நடிப்பாங்களாம்…\nநடிகரோட மனைவி ஏன் கோபமா இருக்காங்க..\nகண்மண் தெரியாம குடிக்கறதுன்னா என்ன அர்த்தம் சார்\nவொய்ப்பை மாற்ற சில யோசனை...\nHTML குறிப்பு பற்றி தெளிவு படுத்துங்களேன் யாரேனும்..\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 2nd, 2017, 7:46 am\nஜெ., விசுவாச போலீஸ்காரர் கட்டாய ஓய்வு :\nசட்டப்பேரவையில் வைரவிழா கண்ட கருணாநிதி:\nதவணை முறையில் வாழ்நாள் இழப்பு\nவாழ்க்கை என்பது சொர்க்கம் தான்..\nகேட்காமலே கிடைக்கும் தாய் அன்பு \nஎழுதும் விதிக்கரம் மாற்றி எழுதுமோ\nவெளியில் விட்டு வெச்சா கட்சி மாறிடுறாங்களாம்..\nஉலகம் பார்க்க பிறந்தவன் நீ\nவணக்கம் , என் பெயர் அ.இராமநாதன்\nஇனி ஒரு மெரினா போராட்டம் தோன்றாது\nby கவிப்புயல் இனியவன் >> பிப்ரவரி 19th, 2017, 11:15 am\nகவிதை எழுதும் நேரம் இதுவல்ல\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 18th, 2017, 9:57 pm\nஇனிய பொங்கல் திரு நாள் வாழ்த்துகள்......\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 14th, 2017, 10:07 am\n2017 ம் ஆங்கில புத்தாண்டே வருக வருக....\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 1st, 2017, 10:19 am\nவார்தா புயலே இனி வராதே....\nby கவிப்புயல் இனியவன் >> டிசம்பர் 16th, 2016, 9:34 am\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 12th, 2018, 8:12 am\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:10 am\nஉறக்கத்தை தரும் உணவுப்பொருட்கள் பற்றிய தகவல்:\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:08 am\nதேனின் பலன் உங்களுக்கு தெரியுமா \nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கரூர் கவியன்பன் >> ஆகஸ்ட் 26th, 2017, 5:09 pm\nபூச்சரத்தின் புது வருட பிறப்பு நல்வாழ்த்துகள் ......\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\n--தலைப்புக்கள்-- உறுப்பினர் அறிமுகம் அறிவிப்புகள் வாழ்த்துகள் ஐயங்கள் கூடல் தமிழ் பிறமொழிகள் உங்களை பற்றி இடங்கள் அரசியல் பொது வணிகம் & பொருளாதாரம் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு வேளாண்மை அறிவியல் மருத்துவம் விளையாட்டுகள் மரபுக்கவிதைகள் சொந்தக்கவிதைகள் இரசித்த கவிதைகள் சிறுகதைகள் புதினங்கள் கட்டுரைகள் கணினி செல்லிடை பொறியியல் நிழம்புகள் அடுகு விழியம் தரவிறக்க பிணியம் தரவிறக்க விண்ணப்பம் பொது சமையல் அழகு மற்றும் நாகரிகம் தாய்மை பொழுதுப்போக்கு சோதிடம் இறைவழிபாடுகள் பண்பாடு\nஇந்த புறவத்தில் பதியப்படும் கருத்துக்கள், கட்டுரைகள், கவிதைகள், தொடுப்புகள் போன்றவை பூச்சரம் உறுப்பினர்களால் பதியப்படுபவை, இதற்கும் பூச்சரத்திற்கும் எவ்வித தொடர்பும் கிடையாது. இங்கு பதியப்பட்ட பதிவுகளில் ஏதேனும் காப்புரிமை விதிமீறல்கள் இருந்தால் உடனே admin@poocharam.net என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தெரியப்படுத்தவும். பிரச்சனைக்குரிய பதிவு மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221209585.18/wet/CC-MAIN-20180814205439-20180814225439-00657.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://rightmantra.com/?p=18480", "date_download": "2018-08-14T20:58:52Z", "digest": "sha1:OBBMOCT23CIWYQXRUMRSX5HSEM3EJRM6", "length": 52032, "nlines": 282, "source_domain": "rightmantra.com", "title": "குரங்கை அடித்ததால் ஏற்பட்ட தோஷம்! மகா பெரியவா சொன்ன பரிகாரம்!! குரு தரிசனம் (32) – RightMantra.com", "raw_content": "\nரோல் மாடல் / வி.ஐ.பி. சந்திப்பு\nநமது ரைட் மந்த்ரா தள நிறுவனர் மற்றும் ஆசிரியரும் ஆன திரு சுந்தர் அவர்கள் சனிக்கிழமை(11.3.2017) அன்று காலை 5 மணியளவில் மதுரை அருகே சாலை விபத்தில் மரணம் அடைந்தார் என்பதை ஆழ்ந்த வருத்தத்துடன் தெரிவித்து கொள்கிறோம். அவரது இறுதி சடங்கு 12.3.2017 அன்று நடை பெற்றது. அன்னாரது ஆன்மா சாந்தியடைய ஆண்டவனை பிராதிப்போம்.\nHome > Featured > குரங்கை அடித்ததால் ஏற்பட்ட தோஷம் மகா பெரியவா சொன்ன பரிகாரம் மகா பெரியவா சொன்ன பரிகாரம்\nகுரங்கை அடித்ததால் ஏற்பட்ட தோஷம் மகா பெரியவா சொன்ன பரிகாரம் மகா பெரியவா சொன்ன பரிகாரம்\nசென்னை மறைமலை நகரை அடுத்து அமைந்துள்ள ‘ஔஷதகிரி’ எனப்படும் ஆப்பூர் நித்திய கல்யாணப் பெருமாள் கோவிலில் நடைபெற்ற நம் தளத்தின் உழவாரப்பணி குறித்த அப்டேட் இது. இந்த உழவாரப்பணியில் எண்ணற்ற சுவையான சமபவங்கள் நடைபெற்றதையடுத்து, இரண்டு பகுதிகளாக இந்த உழவாரப்பணி குறித்த அப்டேட்டை அளிக்கிறோம். இந்த வாரம் வெளியிடப்படும் முதல் பகுதி, உழவாரப்பணிக்கு செல்லும்போது மலையில், வழியில் அனுமனின் வழித்தோன்றல்களிடம் நாம் மாட்டிக்கொண்டு விழித்த கதை பற்றியது.\nஆப்பூர் மலைக்கோவில் செல்லும் அழகிய பாதை\nதினசரி புடவை கட்டிக்கொள்ளும் நித்தியகல்யாணப் பெருமாள்\nஇந்த கோவிலை பற்றி கேள்வி���்பட்டவுடன், இங்கு செல்லவேண்டும் என்கிற ஆவல் ஏற்பட்டது. இதையடுத்து எப்படியோ பட்டரின் அலைபேசி எண்ணை தேடிப்பிடித்து நம்மை அறிமுகப்படுத்திக்கொண்டு கோவிலுக்கு வருவதாக சொன்னோம். வரும்போது ஏதாவது வாங்கி வரவேண்டுமா என்று கேட்டபோது, எனக்கு ஒன்றும் வேண்டாம். இங்கு குரங்குகள் நிறைய உண்டு. அவற்றுக்கு பிஸ்கெட் ஏதாவது வாங்கி வாருங்கள் என்றார்.\nஇதையடுத்து சுமார் 20 பாக்கெட்டுகள் பார்லே-ஜி பிஸ்கட்டுகள் வாங்கிக்கொண்டு சென்றோம். நாம் சென்ற நேரம் பட்டர் வரவில்லை. சன்னதி திறக்கவில்லை. எனவே வெளியே பிரகாரத்தில் அமர்ந்து கொண்டு சென்றிருந்த பிஸ்கெட்டுகளை பிரித்து வானரங்களுக்கு அளித்தோம். அனைத்தும் ஒழுங்காக வாங்கி சாப்பிட்டன. அவற்றுக்குள் சண்டையிட்டுக்கொண்டன, சேட்டைகள் செய்தன என்பது வேறு விஷயம். நம்மிடம் தவறாகவோ முரட்டுத்தனமாகவோ நடந்துகொள்ளவில்லை. நம்மிடம் நன்கு பழகிவிட்டன. எனவே இந்த குரங்குகள் குறித்த பயம் நமக்கு துளியும் இல்லாமல் இருந்தது.\nஇதற்கிடையே கோவிலில் அர்ச்சகராக இருக்கும் பாலாஜி பட்டர் வந்த பிறகு, சுவாமி தரிசனம் செய்தோம். அவரிடம் பேசுகையில் நமது உழவாரப்பணி குழு குறித்து எடுத்துக்கூறி அப்படியே அங்கு உழவாரப்பணிக்கும் அனுமதி பெற்றோம்.\nஅதற்கு அடுத்த வாரம் அந்த கோவிலை பற்றி ஆலய தரிசனத்தில் பதிவளித்துவிட்டு அங்கு உழவாரப்பணி செய்யப்போகும் விஷயத்தை அறிவித்தோம். (புடவை கட்டிக்கொள்ளும் பெருமாள் – சென்னை புறநகரில் ஒரு அதிசய மலைக்கோவில்\nமலைக்கோவில், அதுவும் இதுவரை கேள்விப்பட்டிராத கோவில் என்பதால் வழக்கமாக வரும் நம் உழவாரப்பணி குழு அன்பர்கள் தவிர, மேலும் சிலர் கூட இந்த உழவாரப்பணிக்கு திரண்டனர்.\nமுன்னதாக தளத்தில் உழவாரப்பணி குறித்து பதிவளிக்கும்போது, குரங்குகள் அங்கு இருப்பதை கூறி பணிக்கு செல்லும்போது அவற்றுக்கு பிஸ்கட், பொரி உருண்டை உள்ளிட்ட தின்பண்டங்கள் வாங்கி செல்வோம் என்று வேறு கூறியிருந்தோம். எனவே பணிக்கு நாம் மற்றும் பணிக்கு வந்த சில அன்பர்கள் என பலர் அவற்றுக்கு பல்வேறு தின்பண்டங்களை வாங்கிச் சென்றோம்.\nபணி செய்த நாளன்று, அனைவரும் வேனில் சென்று அடிவாரத்தில் இறங்கினோம். ஆளாளுக்கு ஒரு ஒரு சாமான்களை எடுத்துக்கொண்டு மலையேற ஆரம்பித்தனர். (பக்கெட், துடைப்பம், மாப், பிளாஸ்டிக் குடம், பிரஷ், மதிய உணவு etc. etc.). நாம் நம்மிடம் ஒரு பெரிய கவரில் பட்டருக்கு மரியாதை செய்யவேண்டி வாங்கிய வேட்டி, சட்டை, சால்வை, மற்றும் இனிப்புக்கள் அடங்கிய சுவீட் பாக்ஸ் என அனைத்தையும் எடுத்துக்கொண்டு மலையேறினோம். வழியில் நாம் சந்திக்கப்போகும் ஆபத்தை அறியாமல்.\nபொருட்களோடு மேலே ஏறும் நம் உழவாரப்பணி குழுவினர்\nபாதி படிக்கட்டுக்கள் ஏறி இருப்போம். எங்கிருந்து தான் வந்தனவோ தெரியவில்லை. ஒரு பெரிய வானரப்படை நமது குழுவினரை மறித்தது. மற்றவர்கள் கைகளில் இருந்தது வெறும் துப்புரவு பொருட்கள் மட்டுமே. எனவே அவர்கள் தப்பித்துவிட்டார்கள். ஆனால், நாமும் பிஸ்கெட்டுகளை வைத்திருந்த நண்பர் ஒருவரும் மாட்டிக்கொண்டுவிட்டோம். மலையில் உள்ள குரங்குகளை பற்றித் தான் நமக்கு தெரியுமே தவிர, இவற்றை பற்றி தெரியாது.\nஇவை சரியான முரடாக இருந்தன. நமது கைகளில் இருந்த கவரை ஒரு குரங்கு வந்து பறிக்க எத்தனித்தது. உள்ளே இருக்கும் சுவீட் பாக்ஸை அது பார்த்துவிட்டது. ஏதோ வெயிட்டாக இவன் கொண்டு போகிறான் என்று நினைத்துவிட்டதோ என்னவோ, எத்தனை விரட்டியும் போகவில்லை. கவர் பறிபோய்விட்டால் என்ன செய்வதென்று நமக்கு ஒரே பதட்டமாகிவிட்டது. காரணம், அதில் வெறும் இனிப்பு மட்டுமில்லை… வேட்டி, சட்டை, சுவாமிக்கு பட்டுப்புடவை மற்றும் பட்டருக்கு மரியாதை செய்ய சால்வை என வேறு சில முக்கியமான பொருட்களும் இருந்தன.\nபிஸ்கட் பையை கொண்டு சென்றவர், கையில் ஒரு பிரம்பை எடுத்துக்கொண்டு அதை சுழற்றியபடியே சென்றுவிட்டார். ஆனால் நாம் தான் நிராயுதபாணியாக மாட்டிக்கொண்டுவிட்டோம். நமக்கு இயல்பாகவே எந்த விலங்கையும் அடிப்பதோ அச்சுறுத்துவதோ பிடிக்காது. குரங்கை மட்டும் எப்படி அடிப்பதாம்.\nஅண்ணன்… எங்கே எப்படி உட்கார்ந்திருக்காரு பாருங்க…\nஎனவே அங்கு கிடந்த ஒரு பெரிய சுள்ளியை எடுத்துக்கொண்டு சும்மா அதை மிரட்டியபடி ஒவ்வொரு படியாக மேலே ஏறினோம். மற்ற குரங்குகள் குச்சியை பார்த்ததும் சற்று பயந்து பின்வாங்க, ஒரே ஒரு குரங்கு மட்டும் ‘இவன் சும்மா பிலிம் காட்டுறான்… நான் பிடுங்குறேன் பார் இவன் கிட்டேயிருந்து அதை…’ என்று நினைத்ததோ என்னவோ, விடாமல் நம்மிடம் இருந்த கவரை பிடுங்க முயற்சித்தது.\nஒரு கட்டத்தில் நாம் சற்று வேகமாக கையிலிருந்த குச்சியை சு���ற்ற, திடீரென அதற்கு கோபம் வந்துவிட்டது. உர்ரென்று ஒரு கர்ஜனை செய்து அதன் பல்லை காண்பித்தது பாருங்கள்… குரங்குகளுக்கு கடைவாய்ப் பல் மிகவும் கூராக இருக்கும் போல… அப்போது தான் அதை கவனித்தோம். நமக்கு குலை நடுங்கிவிட்டது.\nசரி… நம்மை கடிக்காமல் விடாது என்று முடிவே செய்துவிட்டோம்.\nகடைசியில் வேறு வழியின்றி அதனிடம் பேச்சு வார்த்தை நடத்தினோம்.\n“டேய்… ஆஞ்சநேயா விட்டுடு… இது நல்லாயில்லே…. டேய் ஆஞ்சநேயா விட்டுடு… இது உங்களுக்கு கொடுக்கத்தானே எடுத்துட்டு போறேன்… அது புரியாம என்னையே கடிக்க வர்றே…. உங்களுக்குத் தான் சாப்பிட நிறைய வாங்கிட்டு வந்திருக்கோம்ல.. இதை எதுக்கு பிடுங்குறே…. விட்டுடு… ப்ளீஸ்…ப்ளீஸ்… ” என்று அதினிடம் கெஞ்சினோம்.\nஅது நமது கெஞ்சலை சட்டை செய்யவில்லை.\nஇன்னும் வேகமாக சீறியபடி, பல்லை காண்பித்து பயமுறுத்தியது. அதன் பல்லை பார்க்க பார்க்க நமக்கு பயம். குரங்குக் கடிக்கு மட்டும் மருந்தே கிடையாது தெரியுமா\nஎப்படியாவது இதனிடமிருந்து இந்த பொருட்களை காப்பாற்றி நாமும் தப்பிக்கவேண்டுமே என்று தோன்றியது. கடைசியில் பெருமாளிடம் வேண்டிக்கொண்டோம். “ஹே…. ஸ்ரீனிவாசா… இவைகளை மறக்காமல் இவைகளுக்கும் சாப்பிட நாங்கள் நிறைய வாங்கிக்கொண்டு வந்திருக்கிறோம். அது புரியாமல், பட்டருக்கு மரியாதை செய்யவும் உனக்கு சார்த்த புடவையும் நாங்கள் கொண்டு வந்த பையை பிடுங்க முயற்சிக்கின்றனவே… நீ தான் இவைகளுக்கு புரியவைக்கவேண்டும்…” என்று பிரார்த்தித்தோம்.\nஇதற்கிடையே, குரங்குகளிடம் மாட்டிக்கொண்டு நாம் விழித்ததை மேலேயிருந்து பார்த்த மகளிர் குழுவினர் சிலர், “வழியில சுந்தர் சார்… குரங்குகள் கிட்டே பேச்சு வார்த்தை நடத்திகிட்டு இருக்கார்” என்று நம் நிலையை வைத்து காமெடி செய்துவிட்டனர். நாம் குரங்கிடம் நடத்திய பேச்சுவார்த்தையை கவனித்த சிலர் நம்மைப் போலவே மேலே நடித்துக்காட்டியாதாக வேறு தகவல்.\nஇங்கே ஒரு மனுஷன், குலை நடுங்கிப் போய் எப்படிடா இதுங்ககிட்டே இருந்து தப்பிக்கிறதுன்னு போராடிக்கிட்டுருந்தா… இவங்க நம்மளை வெச்சு காமெடி பண்ணிட்டாங்க… இந்த கொடுமையை எங்கே போய் சொல்றது… ஹூம்…. யானை குழிக்குள்ளே விழுந்தா பூனை கூட எட்டிப்பார்க்குமாம்…\nஇதற்கிடையே குச்சியை சுழற்றியபடியே நாம் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டோம். ‘கிட்டே வந்தீங்கன்னா… அடிச்சேபுடுவேன்’ என்று சற்று வேகமாகவே நாம் குச்சியை சுழற்ற, என்ன நினைத்ததோ அந்த விடாக்கொண்டன் குரங்கு நம்மை ஒரு வழியாக விட்டது.\nதன் டிபன் பாக்ஸை பறிகொடுத்த கிருஷ்ண முரளி….\nவிட்டால் போதுமென வேக வேகமாக படியேறி மலையுச்சியை சென்றடைந்தோம்.\nஎனவே ஆப்பூர் மலைக்கோவில் செல்பவர்கள், அங்கு குரங்குகளுக்கு ஏதேனும் வாங்கிச் சென்றால், அதை ஜிப் வைத்த பையில் தோளில் மாட்டிக்கொண்டு எடுத்துச் செல்லவேண்டும். பிளாஸ்டிக் கவரில் எதையும் எடுத்துச் செல்வதை தவிர்க்கவும். இல்லையென்றால் வழியிலேயே அவற்றை பறிகொடுக்க நேரிடும்.\nசோளிங்கரிலும் இதே போன்ற குரங்குகள் தொல்லை உண்டு என்று கேள்விப்பட்டிருக்கிறோம். சொல்லப்போனால் இவற்றைவிட அவை மிகவும் வயலண்ட்டாம். கையில் பழமோ உணவுப்பொருட்களோ இருப்பதை பார்த்தால் பிடுங்கிச் செல்லாமல் விடவே விடாதாம்.\nஇத்தோடு விட்டதா குரங்குகள் தொல்லை… பணி நடக்கும்போது எங்கள் பொருட்களை காக்க நாங்கள் பட்டபாடு இருக்கிறதே… அதை வைத்து ஒரு மெகா சீரியலே எடுத்துவிடலாம்…\nகீழே பணி முடித்து திரும்பவரும்போது நண்பர் ஸ்ரீஹரி அவர்களின் மகன் குழந்தை கிருஷ்ண முரளியின் டிபன் பாக்ஸை ஒரு குரங்கு பிடுங்கிச் சென்றுவிட்டது. டிபன் பாக்ஸை பறிகொடுத்துவிட்டு அவன் அழுத அழுகை இருக்கிறதே…. அவன் பெற்றோர்களுக்கு அவனை சமாதனப்படுத்துவதற்குள் போதும் போதுமென்றாகிவிட்டது.\nநாம் இந்த பதிவில் கூறியது குரங்குகள் செய்த அட்டகாசத்தில் சில சாம்பிள்கள் தான். ஒரு பக்கம் நாங்கள் பணி செய்ய மறுப்பக்கம் அவை தங்கள் சேட்டைகளை தொடர்ந்து செய்துவந்தன. அது பற்றி அடுத்த வாரம் விரிவாக பார்க்கலாம். கூடவே ஆப்பூர் உழவாரப்பணி நடைபெற்ற விதம் குறித்தும் பதிவளிக்கப்படும்.\nஒரு விஷயம்… குரங்குகள் எத்தனை விஷமம் செய்தாலும் அவற்றை அடிக்கவே அடிக்கக்கூடாதாம். குரங்குகள் மட்டுமல்ல பூனைகளுக்கும் இது பொருந்தும்.\nஇரண்டு மகன்களும் பார்க்க குரங்குகள் போல….\nபல ஆண்டுகளுக்கு முன்னர் வாரப் பத்திரிகை ஒன்றில் படித்த ஒரு சம்பவம் இன்னும் நம் நினைவில் பசுமையாக இருக்கிறது. ஆனந்த விகடன் என்று கருதுகிறோம். தினசரி தாம் கொண்டு செல்லும் மதிய உணவை, ஒரு சில குரங்குகள் தின்று தீர்ப்பதை கண்டுபிடி��்த கூலித் தொழிலாளி ஒருவன், ஒரு முறை அந்த உணவில், கண்ணாடி துண்டுகளையும் கடுக்காய் முள்ளையும் கலந்து வைக்க, அதை தின்ற குரங்குகள் வாயில் இரத்த காயம் ஏற்பட்டு துடிதுடித்து அவை இறந்து போய்விட்டன. ஆனால், அதற்கு பிறகு அந்த தொழிலாளிக்கு பிறந்த இரண்டு மகன்களும் பார்க்க குரங்குகள் போலவே இருந்தார்களாம். அவர்களின் புகைப்படங்களை வேறு வெளியிட்டிருந்தது அந்த பத்திரிகை. உண்மையிலே பார்க்க அச்சு அசலாக குரங்குகள் போலவே அவர்களுக்கு தோற்றம். மூளை வளர்ச்சியும் அவ்வளவாக இல்லை. ஐந்தறிவு விலங்குகளை போன்றே அவர்களது செயல்பாடுகளும் இருந்தன. குரங்குகள் மரணத்திற்கு காரணமான அவர்களின் தந்தை காலமான பிறகு அவர்களை வைத்துக்கொண்டு அந்த சகோதரர்களின் தாய் பட்டபாடு சொல்லிமாளாது. அந்த ஊர் குழந்தைகளுக்கும் சிறுவர்களுக்கும் ஓர் காட்சிபொருளாகவே அந்த இரண்டு சகோதரர்களும் இறுதிவரை வாழ்க்கையை கழித்துவிடுவார்களோ என்று அஞ்சுவதாக அந்த தாய் கூறியிருந்தார். இப்போதும் அந்த கட்டுரையையும் அந்த சகோதர்களின் முகத்தையும் நம்மால் மறக்க முடியவில்லை.\nஎனவே குரங்குகளை சும்மா மிரட்டத் தான் செய்யவேண்டுமே தவிர ஒரு போதும் அவற்றை அடிப்பதோ, தாக்குவதோ கூடாது.\nஇது குறித்து மகா பெரியவா தொடர்புடைய ஒரு சம்பவத்தை கோதண்டராம சர்மா அவர்கள் எழுதிய ‘மகா பெரியவாள் தரிசன அனுபவங்கள்’ தொகுப்பில் படித்ததை தருகிறோம்…\nகுரங்கை அடித்ததால் ஏற்பட்ட தோஷம்\nஒரு கோடைக்கால ஞாயிற்றுக்கிழமை. காஞ்சிபுரம் ஸ்ரீ மடத்தில் ஒரு பல்லகில் அமர்ந்து தரிசனம் தந்துகொண்டிருந்தார்கள் பெரியவா. ஏரளமான பக்தர்கள் வந்திருந்தார்கள். தட்டு தட்டாக பழங்கள், திராட்சை, கல்கண்டு, தேன் பாட்டில்கள் பல்லக்குக்கு வெளியே சமர்பிக்கப்பட்டிருந்தன.\nதிடீரென்று ஒரு குரங்குப் படை அங்கே வந்தது.\n பழங்களை குதறித் தின்றன. தேன் பாட்டில்கள் உருண்டன.\nபெரியவாளிடம் போய் விஷமம் செய்யப்போகின்றனவோ என்று சிஷ்யர்கள் தவியாய்த் தவித்தனர்.\nபெரியவா முகத்தில் சஞ்சலத்தின் ரேகையே தென்படவில்லை.\n தடிகளை கொண்டு வந்த அன்பர்கள் செயலிழந்து தடிகளாய் நின்றுவிட்டார்கள்.\nஒரு வழியாக தம் வேலைகளை முடித்துக்கொண்டு ராம காரியத்துக்கு போய்விட்டன வானரங்கள்.\nபக்தர்களுக்கு ஒரு கதை சொன்னார்கள் பெரியவா.\nதஞ்ச�� மாவட்டத்தில் ஒரு கிராமத்தில் குரங்குகள் தொல்லை தாங்கமுடியவில்லை. அசட்டுத் தனமாக மாட்டிக்கொண்டுவிட்ட ஒரு குரங்கை தடியால் அடித்துவிட்டார் ஒருவர். உள்காயம் ஏற்பட்டு சில நாட்களுக்கு பிறகு உயிரை விட்டது அந்த குரங்கு.\nஅடுத்ததாக அவருக்கு பிறந்த குழந்தைக்கு பேச்சு வரவில்லை. பெண் குழந்தை. கல்யாணம் செய்துகொடுக்க வேண்டிய பருவம் வந்தது.\nபெரியவாளிடம் வந்து, செய்த பாவத்தை கூறி அழுதார்கள் தம்பதிகள்.\n“மண்ணால் குரங்கு பொம்மை செய்து, உங்கள் ஊர் கிராம தேவதை கோவிலில் காணிக்கை மாதிரி சமர்பித்துவிடு. மனமொப்பி கல்யாணம் செய்துகொள்பவனாக பார்த்து, விவாஹம் செய்துகொடு.”\nஅப்படியே நடந்தது. வாய் பேசாத அந்த பெண்ணுக்கு சுட்டித் தனமாக பேசுகின்ற குழந்தை பிறந்ததாம்.\n“குரங்கை அடிக்கக்கூடாது. அவைகளிடம் கருணை காட்டவேண்டும். ராம சேவகர்கள் பரம்பரையில் தோன்றியவை. நமக்கு தொந்தரவு கொடுத்தாலும் அனுமனை நினைத்துக்கொண்டு அவைகளை விட்டுவிடவேண்டும்\nபெரியவாளிடமிருந்தே கதையையும் உபதேசத்தையும் கேட்ட அன்பர்கள் உருகிப்போனார்கள்.\nநம் தளத்தின் அடுத்த உழவாரப்பணி மே 17, 2015 ஞாயிற்றுக்கிழமை அன்று நடைபெறும். இரண்டு மூன்று ஆலயங்களை பரிசீலித்து வருகிறோம். (விபரங்கள் பின்னர் அறிவிக்கப்படும்.​)\nஉழவாரப்பணியில் பங்கு கொள்ள விரும்பும் அன்பர்கள் நமக்கு தங்கள் பெயர், அலைபேசி எண், வசிக்கும் இடம் ஆகிய மூன்றையும் குறிப்பிட்டு editor@rightmantra.com என்ற முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்பவும். அல்லது TEMPLE CLEANING VOLUNTEER என்று மேற்படி மூன்று விபரத்தையும் குறிப்பிட்டு எஸ்.எம்.எஸ். அனுப்பவும். தங்களுக்கு மின்னஞ்சல் மூலமும் குறுந்தகவல் மூலமும் தகவல் அனுப்பப்படும்\nநமது தளத்தின் ‘விருப்ப சந்தா’ திட்டத்தில் சேர்ந்துவிட்டீர்களா\nநம் உழவாரப்பணிக்கு பெருமை சேர்த்த சிறுவன்\nஹரிஹர தரிசனமும் தாத்திரீஸ்வரர் கோவில் உழவாரப்பணியும்\nபுடவை கட்டிக்கொள்ளும் பெருமாள் – சென்னை புறநகரில் ஒரு அதிசய மலைக்கோவில்\nதீவினைகளை அகற்றி பாவங்களை துடைத்தெறிய ஓர் அரிய வாய்ப்பு\nஉயிரை பறிக்க வந்த எமதூதர்கள்; தடுக்க வந்த சிவகணங்கள்\nஇவர்களின் சேவையை விட பெரியது இந்த உலகில் உண்டா “இதோ எந்தன் தெய்வம்” – (3)\nவள்ளி என்றொரு சிவத்தொண்டர் – ஒரு சிலிர்க்க வைக்கும் நிகழ்வு\n” — சேக்கிழார் மணிமண்டபத்தில் சில நெகிழ்ச்சியான தருணங்கள்\nபாயாசம் சாப்பிட்டதற்கு பாராட்டு கிடைத்த அதிசயம் — சிவராத்திரி SPL (5)\n“என் கடைக்காலம் அரங்கன் சேவைக்கே’ – கண்கலங்க வைத்த ரங்கநாயகி – திருநீர்மலை உழவாரப்பணி\n‘பெரிய’ இடத்து பணியாளர்களுக்கு நம் தளம் செய்த சிறப்பு – A quick update on திருநின்றவூர் உழவாரப்பணி \nதிருமகளின் புகுந்த வீட்டில் (திருநின்றவூர்) நமக்கு உழவாரப்பணி வாய்ப்பு கிடைத்த கதை \nபாராட்டும் வரவேற்பும் பெற்ற நமது ஒத்தாண்டீஸ்வரர் கோவில் உழவாரப்பணி\n“என் பிள்ளை குட்டிங்க நல்லாயிருந்தா அது போதும்” – திருமழிசையில் நெகிழவைத்த ஈஸ்வரியம்மா\nகீழே விழும்போதெல்லாம் நினைத்துப் பார்க்க வேண்டிய ஒரு வீரனின் கதை\nமகா பெரியவாவும் பெசன்ட் நகர் அறுபடையப்பன் கோவிலும் – நெஞ்சையள்ளும் நெகிழ்ச்சியான சம்பவங்கள்\n11 thoughts on “குரங்கை அடித்ததால் ஏற்பட்ட தோஷம் மகா பெரியவா சொன்ன பரிகாரம் மகா பெரியவா சொன்ன பரிகாரம்\nஒரே பதிவில் மூன்று முக்கியமான விசயங்களை தொகுத்தளித்த உங்களுக்கு எங்கள் மனமார்ந்த நன்றிகள்.\n1. பழைய நிகழ்வுகளை நினைத்து பார்த்து மறுபடியும் சிரிக்க வைத்தது.\n2. எல்லா பிராணிகளின் மேலும் எல்லோராலும் ஒரேமாதிரியான அன்பு காட்ட முடியாது. அதை புரிந்துகொண்டு குரங்குகளை அனுமனின் சொருபமாக நினைக்கவேண்டும் என்று சொன்னது.\n3. அதே மாதிரி மிக அற்புதமாக மகா பெரியவா அவர்களின் நெகிழ்ச்சி கொடுக்கும் கதை சொன்னது.\nஎல்லா உழவர பணியிலும் கதை, திரைகதை, வசனகர்த்த, direction எல்லாமே தாங்கள் தான். ஆனால் ஆப்பூரில் மட்டும் நீங்கள் அனுமனிடம் மாட்டிகொண்டு திரைகதை செய்து காமித்ததை உமா மேடம் மலை மேலே direction செய்ய மகளிர் அணி மொத்தமும் கலாட்டா தான்.\nஇப்போது நினைத்தாலும் ஒரே சிரிப்பு தான் வருகிறது.\nanjeneya காப்பாத்து நன்றாக இருந்தது.\nயானை குழிக்குள்ளே விழுந்தால் பூனை கூட எட்டி பார்க்குமாம்.\nநீங்கள் என்ன குச்சி வைத்து மிரட்டும் ஆசிரியர் போலவா இருக்கீங்க நாங்கள் பயபடுவதர்க்கு. சரிக்கு சரி விளையாடி விட்டு யானை பூனை என்று பழமொழி எல்லாம் சொல்லகூடாது.\nஒருவேளை அப்போது நீங்கள் இருந்த தோற்றத்தை வைத்து யானை என்று சொன்னீங்களா\nஒரு ஓடை போல காவியும் வெள்ளையுமான படிக்கட்டு மனதை கவர்கிறது.\nஒரே ஒரு சன்னதியாக இருந்தாலும் அங்கு பணி செய்தது மனதுக்கு மிகவும் நிறைவாக இருந்தது.\nஆனால் இறுதி வரை அனுமனின் பயம் இருந்தது உண்மை தான்.ஆரம்பம் முதல் இறுதி வரை ஒரே சிரிப்பு தான்.\nஎல்லோருக்கும் இனிய காலை வணக்கம். நம் தளத்திற்கு வந்து 10 நாட்கள் ஆகி விட்டது. நான் திடீரென ஒரு வாரம் அலுவலகத்திற்கு விடுமுறை எடுத்து விட்டு மதுரை சென்று விட்டேன். மதுரை மீனாக்ஷி அம்மன் கோவில் , திருப்பரங்குன்றம், இன்மையில் நன்மை தருவார் கோவில், மதன கோபால் சுவாமி கோவில். திருசெந்தூர், சங்கரன் கோவில் , கூடல் அழகர் பெருமாள் கோவில். ஒத்தக்கடை நரசிம்மர் கோவில் சென்று விட்டு இன்று காலையில் தான் சென்னை வந்தேன். அதுவும் ஏப்ரல் 22ம் தேதி எனக்கு வாழ்கையில் மறக்க முடியாத நாள். அதை பற்றி தனி பதிவாக திரு சுந்தர் அவர்கள் எழுதுவார்கள். மீனாக்ஷி அம்மனை தரிசனம் செய்ததையும், ரமண மந்திரம் சென்றதையும் வாழ்நாளில் மறக்க முடியாது. திரு சிட்டி. மனோ, சுந்தரி மற்றும் அவர் கணவர் எங்களுடன் கோவிலுக்கு வந்து தரிசனம் செய்தது பசுமரத்து ஆணி போல் மனதில் பதிந்து விட்டது.\nதங்கள் ஆப்பூர் பதிவு அருமை. தாங்கள் குரங்குகளிடம் மாட்டிக்கொண்டு அவஸ்தைப் பட்டு ஒரு வழியாக மலை மேல் ஏறியதை எப்படி சொல்வது என்று தெரியவில்லை. செம காமெடி. பரிமளத்திடமும் நம் மகளிர் குழுவினரிடமும் தாங்கள் குரங்கிடம் மாட்டிக் கொண்டு கடந்து வந்த பாதையை எல்லோரிடமும் நான் சொல்லி சொல்லி சிரித்து வயிறு புண்ணாகி விட்டது. அந்த உழவாரப் பணி செய்து மாதங்கள் ஆகி விட்டாலும் மறக்க முடியாத நிகழ்வு .\nமகா பெரியவா சொன்ன கதை நெஞ்சம் நெகிழ வைக்கிறது. நாம் எல்லா பிராணி களிடத்திலும் அன்பு செலுத்த வேண்டும்\nவணக்கம் சுந்தர். அழகான மலைப்பாதை ,அழகான கோவிலில் உழவார பனி முடித்துவிட்டு வந்து இருகிறீர்கள்.அழகர் மலைமேல் உள்ள ராகாய் கோவிலுக்கு செல்லும் வழியில் நிறைய வானரங்கள் உண்டு.பயமாகத்தான் இருக்கும்.ஆனால் மஹா பெரியவா சொல்லியதை கேட்ட பிறகு அனுமார் வழிதோன்றலை எதுவும் செய்ய தோன்றாது. நன்றி.\nதங்களின் இந்த பதிவின் மூலம் ஆப்பூர் மலை கோவில் பற்றி அறிந்து கொண்டேன்.அடுத்த பதிவில் ஆப்பூர் உழவார பணி பற்றியும் மற்றும் பெருமாள் தரிசனம் பற்றியும் அறிய ஆவலாய் உள்ளேன்.\nசுந்தர் அண்ணனுக்கு ஏற்பட்ட ஆப்பூர் அனுபவம் தான், வள்ளிமலையில் எனக்கும் அறிவுரை செய்தார் என்று நினைக்கிறேன்.\nஆப்பூர் சென்று, பெருமாளை தரிசனம் செய்திட வேண்டும் என்று தங்களின் பதிவின் முதல் வண்ணப்படம் என்னை மேலும்,மேலும் உற்சாகமூட்டுகிறது அண்ணா.\nசுந்தர்ஜி அவர்களுக்கும்,நமது தள வாசகர்கள் அனைவருக்கும் வணக்கம்.\nஆப்பூர் உசவாரபணி திருப்பதி தரிசனம் போன்றதொரு மகிழ்ச்சியை ஏற்படுத்தியது,\nஆனால் சுந்தர்ஜி வாரனங்களுடன் நடத்திய கெஞ்சல் நாடகங்களை நான் பார்க்கும் பாக்கியம் கிடைக்கவில்லை.\nபதிவை முழுக்க படித்துவிட்டே இந்த கமெண்ட்டை அளிக்கிறீர்கள் என்று நம்புகிறேன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221209585.18/wet/CC-MAIN-20180814205439-20180814225439-00657.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vaasiyogam.com/?p=1022", "date_download": "2018-08-14T21:29:30Z", "digest": "sha1:B3CRX3PWUAUTI7C7Y4CS5QAT3AKDG23E", "length": 5612, "nlines": 96, "source_domain": "vaasiyogam.com", "title": "R. ஜெகன், மதுரை – Sivasithan's Vaasiyoga", "raw_content": "\nHome > ஆன்மாவின் அனுபவம் > R. ஜெகன், மதுரை\nR. ஜெகன் வயது 28\n#முதுகுவலி #கழுத்துவலி #வாய்வுத்தொந்தரவு அதிகாலை #எழமுடியாது ‘\n#உடல்அசதி அதிகநேரம் இயல்பாக #நிற்கமுடியாது.\n#15ஆண்டுகள் #மதுபபழக்கத்தை தொடர்ந்து #தூக்கம்வராது.\nகுறிப்பு : #கடந்த15ஆண்டுகளாக தீபாவளி என்பது #மதுவும்\n#அசைவஉணவு #கொத்துப்பரோட்டா சாப்பிட்டு இரவு முழுவதும் #தூங்காமல் இருந்தேன்.\nசிவசித்தனின் 29 நாள் தொடர்ந்து அகத்தெளிவுரையை கேட்டு 2017ம் ஆண்டில் #தீபாவளிகொண்டாடவில்லை.\n#நன்றாகஉறங்குகிறேன் #சிவசித்தன் சொன்ன #உணவுமுறைபின்பற்றி வருகிறேன்.\n#உறவினர் #நண்பர்கள் என்னை நான் மாறிவிட்டதை #பார்க்கிறார்கள்.\nஇன்று #என்மனைவியிடத்தில் #கறி எடுக்கிறேன் சாப்பிடுங்கள் என்றேன். வேண்டாம் என்று சொன்னார்.\nK.பாலாஜி ,G.ஜீவிதா – சென்னை\n100 க்கும் மேல் (100)\n1009 சிவசித்தனின் பாமாலை (100)\nதமிழ் எழுத்து வரிசைப் பாடல்கள் (13)\nஸ்ரீ வில்வம் வீடியோ (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221209585.18/wet/CC-MAIN-20180814205439-20180814225439-00657.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nandhalala.com/2015/09/", "date_download": "2018-08-14T21:41:34Z", "digest": "sha1:2Z45MAASVFNE2NZ54PVN56R3V5XKMLMU", "length": 12740, "nlines": 297, "source_domain": "www.nandhalala.com", "title": "நந்தலாலா கவிதைகள் : September 2015", "raw_content": "\nஉன் புகழ் பாட எத்திக்கும்\nஉதிர்ந்த பூக்கள் சில்லரை மிட்டாய்கள் தூக்கம் கலையாத கை தட்டல்கள் வாய் நிறைய வாக்குறுதிகள் இவையெல்லாம் பொய்யென‌ கோபித்து உயரச்சென்று ...\nசுகமாய் சுவாசம் ஆழமாய் உள் செல்லும் ... மறுநொடி என்பது உறுதியில்லை மனதுக்கு சொல்லிவை ... மரணம் நிச்சயம் யாவர்க்கும்.....\nஉனக்குள் உறங்கும் குழந்தையை துயில் எழுப்பு, உலகம் எத்தனை அழகு என்பது அப்போது புரியும் ❤\nஉள்நோக்கி செல்லும் மூச்சு காற்றாய் நம்மை மேலே கொண்டுசெல்லும், பார்வையில் பூமி சரிய தொடங்கும் மறுநொடி கீழே வந்து மேல்நோக...\nசில மணி நேர வாழ்க்கையில் சின்னதாய் ஒரு காதல் கதை விளக்கோடு விளையாடும் சின்ன விட்டில் பூச்சி , உன் விளையாட்டு விளக்கோடா விளக்கோடு விளையாடும் சின்ன விட்டில் பூச்சி , உன் விளையாட்டு விளக்கோடா\nஎன்னவென்று உணராத பொழுதுக்குள் எல்லாம் இடம் பெயர்ந்தது வலிக்கும் நிதர்சனம் யதார்த்த புரிதலுக்கு பாதையிடும் கனவென்று இருக்காதோ எனும் ஏக...\nஎச்சரிக்கும் உள்மனம் உதடுகள் முத்தமிட்டு உச்சரிக்கும் பெயர் இது என்று ஆனால் என்று உனை கண்டேனோ - நழுவும் மேலாடை இறுக்கி பிடித்து சரியும...\nஅவள் கவிதை கண்களை என் பேணா கிறுக்கியது ஏராளம்... அன்பை பற்றி அவளிடம் பேசியதில்லை.. சண்டையிட்டது அதிகம் .. மௌனம் காத்தது மிக அதிகம்.....\nமனதினில் மலர்கின்றாய் பூக்களில் சிரிக்கின்றாய் மழலையில் திளைக்கின்றாய் மௌனத்தில் மொழிகின்றாய் தியானத்தில் ஸ்பரிசித்தாய் தாயாய் அரவண...\nகலாம் - எங்கள் கனவு நாயகன் \nஉன்னை போல் ஒரு பிள்ளை வேண்டும் என ஏங்கியிருப்பால் எங்கள் இந்திய தாய் கடைகோடி தீவினிலே பிறந்து கண்ட கனவுகள் நிறைவேற பயணம் தொடங்கின...\nஉதிர்ந்த பூக்கள் சில்லரை மிட்டாய்கள் தூக்கம் கலையாத கை தட்டல்கள் வாய் நிறைய வாக்குறுதிகள் இவையெல்லாம் பொய்யென‌ கோபித்து உயரச்சென்று ...\nசுகமாய் சுவாசம் ஆழமாய் உள் செல்லும் ... மறுநொடி என்பது உறுதியில்லை மனதுக்கு சொல்லிவை ... மரணம் நிச்சயம் யாவர்க்கும்.....\nஉனக்குள் உறங்கும் குழந்தையை துயில் எழுப்பு, உலகம் எத்தனை அழகு என்பது அப்போது புரியும் ❤\nஉள்நோக்கி செல்லும் மூச்சு காற்றாய் நம்மை மேலே கொண்டுசெல்லும், பார்வையில் பூமி சரிய தொடங்கும் மறுநொடி கீழே வந்து மேல்நோக...\nசில மணி நேர வாழ்க்கையில் சின்னதாய் ஒரு காதல் கதை விளக்கோடு விளையாடும் சின்ன விட்டில் பூச்சி , உன் விளையாட்டு விளக்கோடா விளக்கோடு விளையாடும் சின்ன விட்டில் பூச்சி , உன் விளையாட்டு விளக்கோடா\nஎன்னவென்று உணராத பொழுதுக்குள் எல்லாம் இடம் பெயர்ந்தது வலிக்கும் நிதர்சனம் யதார்த்த புரிதலுக்கு பாதையிடும் கனவென்று இருக்காதோ எனும் ஏக...\nஎச்சரிக்கும் உள்மனம் உதடுகள் முத்தமிட்டு உச்சரிக்கும் பெயர் இது என்று ஆனால் என்று உனை கண்டேனோ - நழுவும் மேலாடை இறுக்கி பிடித்து சரியும...\nஅவள் கவிதை கண்களை என் பேணா கிறுக்கியது ஏராளம்... அன்பை பற்றி அவளிடம் பேசியதில்லை.. சண்டையிட்டது அதிகம் .. மௌனம் காத்தது மிக அதிகம்.....\nமனதினில் மலர்கின்றாய் பூக்களில் சிரிக்கின்றாய் மழலையில் திளைக்கின்றாய் மௌனத்தில் மொழிகின்றாய் தியானத்தில் ஸ்பரிசித்தாய் தாயாய் அரவண...\nகலாம் - எங்கள் கனவு நாயகன் \nஉன்னை போல் ஒரு பிள்ளை வேண்டும் என ஏங்கியிருப்பால் எங்கள் இந்திய தாய் கடைகோடி தீவினிலே பிறந்து கண்ட கனவுகள் நிறைவேற பயணம் தொடங்கின...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221209585.18/wet/CC-MAIN-20180814205439-20180814225439-00657.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/entertainment/has-popular-contestant-of-big-boss-reality-show-actress-oviya-suicide-attempt-in-the-house/", "date_download": "2018-08-14T22:01:51Z", "digest": "sha1:7M7PRKLGPXZH6M3RIJFRJZJPZNWCRWPO", "length": 17427, "nlines": 91, "source_domain": "tamil.indianexpress.com", "title": "’பிக் பாஸ்’ வீட்டிற்குள் ஓவியா தற்கொலை முயற்சியா? காவல் துறை சந்திக்கவும் அனுமதி மறுப்பு!-/Has popular contestant of 'Big Boss' reality show Actress Oviya suicide attempt in the house?", "raw_content": "\nஇந்தியன் சூப்பர் லீக்: புதிய சாதனையை படைக்க விரும்பும் சென்னையின் எஃப்சி அணி\nதூத்துக்குடி துப்பாக்கிச் சூடு வழக்குகள் அனைத்தும் சிபிஐக்கு மாற்றம் – சென்னை ஐகோர்ட் அதிரடி\n’பிக் பாஸ்’ வீட்டிற்குள் ஓவியா தற்கொலை முயற்சியா காவல் துறை சந்திக்கவும் அனுமதி மறுப்பு\n’பிக் பாஸ்’ வீட்டிற்குள் ஓவியா தற்கொலை முயற்சியா காவல் துறை சந்திக்கவும் அனுமதி மறுப்பு\n‘பிக் பாஸ்’ நிகழ்ச்சியில், போட்டியாளர்களில் ஒருவரான நடிகை ஓவியா அந்த வீட்டிற்குள் தற்கொலை முயற்சி மேற்கொண்டதாக தகவல் பரவியதால் பரபரப்பு ஏற்பட்டது.\nபிரபல தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் ‘பிக் பாஸ்’ நிகழ்ச்சியில், போட்டியாளர்களில் ஒருவரான நடிகை ஓவியா அந்த வீட்டிற்குள் தற்கொலை முயற்சி மேற்கொண்டதாக தகவல் பரவியதால் பரபரப்பு ஏற்பட்டது.\n’பிக் பாஸ்’ நிகழ்ச்சி கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக ஒளிபரப்பாகி வருகிறது. இந்த நிகழ்ச்சியை நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்குகிறார். போட்டியாளர்கள் ‘பிக் பாஸ்’ வீட்டிற்குள் 100 நாட்கள் எந்தவொரு தகவல் தொழில்நுட்ப சாதனங்களும் இல்லாமல் தங்க வேண்டும். அவர்கள் 24 மணிநேரமும் 30 கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படுவர். இதற்காக, சென்ன��யை அடுத்த பூந்தமல்லி, செம்பரம்பாக்கம் பகுதியில் உள்ள ஈ.வி.பி. பிலிம் சிட்டியில் வீடு போன்ற அமைப்பில் அரங்கு அமைக்கப்பட்டுள்ளது.\nஇந்நிகழ்ச்சி ஆரம்பிக்கப்பட்டதிலிருந்தே பரபரப்பாக ஒளிபரப்பாகி கொண்டிருக்கிறது. இந்நிலையில், போட்டியாளர்களுள் ஒருவரான நடிகை ஓவியா அந்த வீட்டிற்குள் தற்கொலை முயற்சி மேற்கொண்டதாக வெள்ளிக்கிழமை மாலை முதல் சமூக வலைத்தளங்களில் தகவல் பரவியது.\nஇதனால், நடிகை ஓவியாவின் ரசிகர்கள் கடும் அதிர்ச்சியடைந்தனர். இதையடுத்து, அந்த இடத்திற்கு பூந்தமல்லி காவல் துறை உதவி ஆணையர் ஆல்பர்ட் வில்சன், நசரத்பேட்டை காவல் ஆய்வாளர் ஜெயச்சந்திரன் ஆகியோர் விரைந்து சென்றனர்.\nபின் அங்கிருந்த நிகழ்ச்சியின் மேலாளர் மற்றும் ஊழியர்களிடம் இதுகுறித்து கேட்டபோது, நடிகை ஓவியா தற்கொலை முயற்சியில் ஈடுபடவில்லை எனவும், அவர் சற்று மன அழுத்தத்தில் இருப்பதால் அவருக்கு உரிய ஆலோசனைகள் வழங்கப்பட்டு வருவதாகவும் கூறியதாக தெரிகிறது.\nஓவியாவை பார்க்க முடியுமா என காவல் துறையினர் கேட்டதற்கு அவர்கள் மறுப்பு தெரிவித்ததாகவும், அவர் உள்ளே இருக்கிறாரா அல்லது அரங்கை விட்டு வெளியே சென்றுவிட்டாரா என்ற கேள்விக்கு பதில் தெரிவிக்க மறுப்பு தெரிவித்ததாகவும் கூறப்படுகிறது.\nஇதையடுத்து, தங்களுக்கு வந்த தகவலின் அடிப்படையிலேயே விசாரணை மேற்கொண்டதாக காவல் துறையினர் தெரிவித்தனர்.\nநடிகை ஓவியா சக போட்டியாளரான ஆரவ் என்பவரை காதலிப்பதாகவும், ஆரவ் அவர் காதலை ஏற்றுக்கொள்ளாதது போலவும் கடந்த சில நாட்களாக ஒளிபரப்பப்பட்டது. இதனால், ஓவியா மன அழுத்தத்தில் இருப்பதாகவும் காண்பிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.\nஇந்நிலையில், வெள்ளிக்கிழமை ஒளிபரப்பான ‘பிக் பாஸ்’ நிகழ்ச்சியில், நடிகை ஓவியா அங்குள்ள நீச்சல் குளத்தில் சிறிது நேரம் மூழ்கியிருப்பது போலவும், அவரை சக போட்டியாளர்கள் மீட்பது போலவும் ஒளிபரப்பானது. இதையடுத்து, ஓவியாவின் மேலாளருக்கு ‘பிக் பாஸ்’ நிர்வாகம் தொடர்புகொண்டு அவர் வந்துகொண்டிருப்பதாகவும், அதனால் உடனேயே ஓவியா கிளம்பிவிடலாம் எனவும் மற்ற போட்டியாளர்கள் அவரை சமாதானப்படுத்தினர்.\nஇதனிடையே, அவர் அந்த வீட்டைவிட்டு வெளியேறி காரில் செல்வது போல சமூக வலைத்தளங்களில் புகைப்படம் ஒன்று வெளியானது. ஆனால், அது பழைய புகைப்படம் எனவும் கூறப்படுகிறது. மேலும், மருத்துவர் அறிவுரைப்படி ஓவியா ஒரு நாள் மட்டும் வெளியே சென்றதாகவும், சனிக்கிழமை மீண்டும் வீட்டிற்கு வந்துவிடுவார் எனவும் கூறப்படுகிறது.\nநடிகை ஓவியா இன்னும் ’பிக் பாஸ்’ வீட்டிற்குள் உள்ளாரா என்பது சனிக்கிழமை ஒளிபரப்பாகும் நிகழ்ச்சியிலேயே தெரியவரும்.\nஏற்கனவே, மற்றொரு போட்டியாளரான நடிகர் பரணி மற்றவர்கள் தனிமைப்படுத்துவதாக கூறி, அந்த வீட்டில் ஆபத்தான முறையில் வெளியேற முயற்சி செய்து, அதன்பின் முறையாக வெளியேற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது.\nமமதி சாரியிடம் செம்ம பல்ப் வாங்கிய சினேகன்\nசூப்பர் சிங்கர் செந்தில் கணேஷ் செம்ம ஹாப்பி… சூர்யாவுக்கே பாடியாச்சி\nமோகன்லால் மீது கமலுக்கு என்ன கோபம்\nசெந்தில் கணேஷூக்கு அடித்தது யோகம்.. வெற்றி பெற்ற 2 ஆவது நாளிலியே இப்படி ஒரு வாய்ப்பா\nசூப்பர் சிங்கர் 6ல் வாகை சூடிய ராஜலட்சுமியின் ஆசை மச்சான் செந்தில் கணேஷ்\n பிக் பாஸ் 2 நிகழ்ச்சியில் விஸ்வரூபம் 2 பாடலை இன்று வெயிடுகிறார் கமல்\n‘களவாணி 2’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு\nபிக் பாஸ் 2 நிகழ்ச்சியில் மீண்டும் பங்கேற்கிறாரா ஓவியா\n”அரசியலில் நடிகர்கள் தோற்றால் மக்களுக்கு நல்லது”: யாரை சொல்கிறார் சத்யராஜ்\nதேடப்படும் நபராக கார்த்தி சிதம்பரம் அறிவிப்பு: நாளை மறுநாள் மீண்டும் விசாரணை\nதமிழருவி மணியனின் திருச்சி மாநாட்டில் கலந்து கொள்கிறார்களா ரஜினி ரசிகர்கள்\nகலைஞர் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து நிறைவேற்றிய தீர்மானம்\nஎந்நாளும் எளிமையைப் போற்றிய, இந்திய அரசியலின் தவிர்க்க முடியாத தலைவராக விளங்கிய கலைஞர் அவர்களுக்கு மத்திய அரசின் சார்பில் துக்கம் (National Mourning) கடைப்பிடிக்கப்பட்டதுடன், நாடாளுமன்றக் கட்டடத்தில் தேசியக் கொடி அரைக்கம்பத்தில் பறக்கவிடப்பட்டது\nநமக்கு எதிராகச் செயல்படும் ‘அந்த’ உறவை ஸ்டாலின் துண்டிக்க வேண்டும் – ஜெ.அன்பழகன்\nமெரினாவில் இடமில்லை என்று சொன்னவர்களுக்கு தமிழகத்தில் இடமில்லை என்று மக்கள் தீர்ப்பால் உணர்த்தும் வரை ஓயக்கூடாது.\nVishwaroopam 2 Review : விஸ்வரூபம் 2 விமர்சனம் … இது கமல் படம் தானா\nஇந்தியன் சூப்பர் லீக்: புதிய சாதனையை படைக்க விரும்பும் சென்னையின் எஃப்சி அணி\nதூத்துக்குடி துப்பாக்கிச் சூடு வழக்குகள் அனைத்தும் சிபிஐக்கு ���ாற்றம் – சென்னை ஐகோர்ட் அதிரடி\nஸ்டெர்லைட் போராட்டம் : 6 பேர் மீதான தேசிய பாதுகாப்பு சட்டம் ரத்து\nதமிழக அரசியலை வெட்ட வெளிச்சமாக்கும் ‘குக்கருக்கு விசில் போடு’..நீங்க பார்த்திட்டீங்களா\n72-வது சுதந்திர தின விழா: பிரதமர் நரேந்திர மோடி பேச்சு ‘லைவ்’… எங்கே\nசுதந்திர தினம் 2018: தமிழ் விடுதலை போராட்ட வீரர்களின் கண்ணோட்டம்\n72 ஆவது சுதந்திர தினம்: மறைக்க முடியாத, மறுக்கவும் முடியாத வரலாறு\nகலைஞர் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து நிறைவேற்றிய தீர்மானம்\nஇந்தியன் சூப்பர் லீக்: புதிய சாதனையை படைக்க விரும்பும் சென்னையின் எஃப்சி அணி\nதூத்துக்குடி துப்பாக்கிச் சூடு வழக்குகள் அனைத்தும் சிபிஐக்கு மாற்றம் – சென்னை ஐகோர்ட் அதிரடி\nஸ்டெர்லைட் போராட்டம் : 6 பேர் மீதான தேசிய பாதுகாப்பு சட்டம் ரத்து\nஐஇதமிழ் என்பது இந்தியாவின் மிகப்பெரிய செய்தி இணையதளங்களில் ஒன்றான இந்தியன் எக்ஸ்பிரஸ்.காம் -ன் தமிழ் பதிப்பாகும். நடப்புச் செய்திகள், ஆய்வுகள், கருத்துக்கள் மற்றும் வீடியோக்களை உள்ளூர் மணம் மாறாமல், அதேசமயம் நம்பகத்தன்மை குறையாமலும் இது வழங்குகிறது. இதன் பதிப்புகள் ஒவ்வொரு இளைஞனின் குரலாகவும், உலகில் வாழும் ஒவ்வொரு தமிழனுக்காகவும் உருவாக்கப்பட்டவையாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221209585.18/wet/CC-MAIN-20180814205439-20180814225439-00657.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Others/Devotional/2018/01/10111504/Nandi-mouth-Tirtha.vpf", "date_download": "2018-08-14T21:48:32Z", "digest": "sha1:WBQVQOTZRAMLCBYKUBTAYSMWCHLLW3LR", "length": 9379, "nlines": 116, "source_domain": "www.dailythanthi.com", "title": "Nandi mouth Tirtha || சிவனை நீராட்டும் நந்தி வாய் தீர்த்தம்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nசிவனை நீராட்டும் நந்தி வாய் தீர்த்தம் + \"||\" + Nandi mouth Tirtha\nசிவனை நீராட்டும் நந்தி வாய் தீர்த்தம்\nநமது முன்னோர்களால் அமைக்கப்பட்ட பெரும்பாலான கோவில்களில் அறிவியலின் நுட்பமான பார்வைக்கும் புலப்படாத ஏதேனும் ஒரு ஆச்சரியம் இருப்பதுண்டு.\nபழைய கோவில்களில் உள்ள அதிசயமான கட்டுமான அமைப்புகள் அல்லது இயற்கைக்கு மாறாக இருக்கும் புதிரான நிகழ்வுகள் ஆகியவை பற்றி அவ்வப்போது நாம் கேள்விப்படுவது உண்டு.\nமேற்கண்ட வகையில் கட்டமைக்கப்பட்டிருக்கும் ஒரு கோவில் கர்நாடக மாநிலத்தில் உள்ளது. அங்குள்ள மல்லேஸ்வரம் என்ற ஊரில் அமைந்த தட்சிணமுக நந்தி தீர்த்த கல்யாணி கோவிலில், ந��்தி சிலை ஒன்று அமைக்கப் பட்டுள்ளது. நந்தி சிலை அமைப்பில் அதிசயம் எதுவுமில்லை. ஆனால், நந்தி சிவபெருமானுக்கு எதிர்ப்புறமாக இல்லாமல் நேர் மேலே இருக்கிறது. அதைவிடவும் அதிசயம் என்ன வென்றால் அந்த நந்தியின் வாயிலிருந்து வழிந்து வரும் நீர், கீழே உள்ள சிவலிங்கத்துக்கு அபிஷேகமாக அமைகிறது.\nஅந்த செய்தி ஆச்சரியமானதாக இருந்தாலும், அதிசயமாக இருப்பது நந்தியின் வாயிலிருந்து எப்போதுமே நீர் ஊற்றாக பெருகி வழிந்து வருவதுதான். அதுவும் ஒருநாள், இரண்டு நாள் அல்ல. ஒரு வருடம், இரண்டு வருடம் அல்ல.. கிட்டத்தட்ட ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக அந்த நீர் அபிஷேகம் நடந்து வருகிறது. சிவபெருமானுக்கு அபிஷேகமாக மாறிய பிறகு அந்த நீர் எதிரில் உள்ள கோவில் தீர்த்தக்குளத்தில் கலந்து விடுவதுபோல செய்யப்பட்டுள்ளது.\nநந்தியின் வாயில் இருந்து பெருகிவரும் ஊற்று நீர் எப்போதும் சிவலிங்கத்தின் மீது படும்படி மிகவும் சரியாக அமைக்கப்பட்டுள்ள நிலையில், அந்த தண்ணீர் எங்கிருந்து வருகிறது என்பதை யாராலும் அறிய இயலவில்லை. மேலும், அந்த தீர்த்தத்தில் அபூர்வ சக்தி இருப்பதாகவும், அதை பருகினால் தீராத நோய்கள் எல்லாம் தீரும் என்றும் பக்தர்கள் நம்புகின்றனர்.\n1. சுதந்திர தினத்தை முன்னிட்டு பலத்த பாதுகாப்பு; சென்னையில் விடிய விடிய போலீசார் வாகன சோதனை\n2. தி.மு.க செயற்குழு கூட்டத்தில் கட்சியின் தலைவர் கருணாநிதிக்கு இரங்கல் தீர்மானம்\n3. தோல்வி எதிரொலி: விராட் கோலி, ரவிசாஸ்திரியிடம் விளக்கம் கேட்க பிசிசிஐ திட்டம்\n4. கேரளாவில் எந்த வித அறிவிப்பும் இல்லாமல் திறக்கப்பட்ட அணை: மக்கள் அலறியடித்து ஓட்டம்\n5. இந்திய எல்லைக்குள் சுமார் 400 மீட்டர் தொலைவுக்கு சீன ராணுவம் ஊடுருவல்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221209585.18/wet/CC-MAIN-20180814205439-20180814225439-00657.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://poocharam.net/viewtopic.php?f=17&t=2778&sid=746a47d1b49961aff52fb017825a7946", "date_download": "2018-08-14T21:11:45Z", "digest": "sha1:BAFBXESVGGJU67QG6GMZIGEEJZHGYI6J", "length": 33120, "nlines": 371, "source_domain": "poocharam.net", "title": "[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 649: Trying to get property of non-object", "raw_content": "\nமதுக்கடை மூடலுக்கு காரணமானவர்; வீல் சேரில் இருந்தபடி சாதித்து காட்டினார் • பூச்சரம் தமிழ் புறவம் | Poocharam Tamil Forum\nபூச்சரத்தின் விதிகள்[Rules] என்ன பூச்சரத்தில் உறுப்பினராவது எவ்வாறு புக���பதி[Login] செய்வது எவ்வாறு புதிய பதிவிடுவது[New Post] எவ்வாறு பதிவில் படத்தை[Picture] இணைப்பது எவ்வாறு பட பிணியம்(Link) உருவாக்குவது எவ்வாறு விழியம்[Video] இணைப்பது எவ்வாறு தங்களின் அவதார்[Avatar] இணைப்பது எவ்வாறு BBCODE-களை கையாள்வது எவ்வாறு பதிவை சபி[SN]-யில் பகிர்வது எவ்வாறு\nஆற்றிடுகைகளை காண[View active topics]\nபலருக்கும் பல திறமைகள் இருக்கும், அவை இந்த இயந்திரமயமான காலச்சூழலில் அதற்கென ஒரு நேரம் செலவுசெய்து நமது விருப்பபடி கவிதைகள், கட்டுரைகள், கதைகள், இலக்கியங்கள் போன்ற எதாவது ஒரு படைப்பை படைத்தாலும் அதை மற்றவர்கள் பார்த்து, படித்து விமர்சனம் செய்தால் தானே கஷ்டப்பட்டுப் படைத்த படிப்புக்கு கிடைக்கும் உண்மையான மரியாதை.\nUTF16 தமிழி - முதல் முயற்சி\nநிலவறை ‹ செய்திகள் (News) ‹ பொது (General)\nவணக்கம் நண்பரே... நீங்களும் பூச்சரத்தில் இணையலாம்.\nபூச்சரத்தின் நோக்கம் மற்றும் தேவை பற்றி தெரிந்துக்கொள்ள இதை தொடரவும்\nஉங்கள் கவிதைகள், எண்ணங்கள், கட்டுரைகள், ஆய்வுகள், ஐயங்கள், படங்கள், விழியங்கள் போன்றவற்றை இங்கு பதியலாம்.\nதமிழை மேம்படுத்தும் எங்கள் சேவையில் நீங்களும் இணைந்து செயல்படலாம்.\nஇப்போதே உறுப்பினர் பதிகை (User Regsitration) செய்யுங்கள்... உங்கள் படைப்புகளை உலகறியச் செய்வோம்.\nவணக்கம் நண்பரே... உறுப்பினராக பதிகை [Register] செய்தோ அல்லது புகுபதி[Login] செய்தோ தளத்தினை முழுமையாகப் பயன்படுத்தலாம். நன்றி.\nமதுக்கடை மூடலுக்கு காரணமானவர்; வீல் சேரில் இருந்தபடி சாதித்து காட்டினார்\nவிருப்பம் பார்வை கருத்து பகிர்வு\nஅன்றாடம் வாழ்வில் நிகழும் பொதுவான செய்திகளை இங்கு பதிவிடலாம்.\nமதுக்கடை மூடலுக்கு காரணமானவர்; வீல் சேரில் இருந்தபடி சாதித்து காட்டினார்\nநாடு முழுவதும் தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள\nமதுக்கடைகளை மூட காரணமாக இருந்தவர் ஒரு\nஉடல் ஊனமுற்ற சண்டிகாரை சேர்ந்தவர் ஆவார்.\nசண்டிகர் பகுதியில் உள்ள ஹர்பன் சித்து ( வயது 47).\nஇவர் கடந்த 1996 அக்., 24 ல் தனது நண்பர்களுடன்\nகாரில் இமாச்சல பிரதேசம் சென்று விட்டு சண்டிகருக்கு\nதிரும்புகையில்; கார் பள்ளத்தில் விழுந்தது.\nஇதில் சித்துவின் முதுகு தண்டுவடம் முழு அளவில்\nசேதமடைந்தது. இருப்பினும் விடாத மருத்துவ சி\nகிச்சையால் வீல் சேரில் அமர்ந்து வாழ்க்கையை கழித்து\nஅவரிடம் பேசுகையில்: நான் இளம் வயதில் கார்,\nபைக்கில் செல்லும��� போது மிக வேகமாக செல்வதே எனது\nவழக்கம். இந்த ரோட்டில் நான்தான் ராஜா என்று நினைப்பேன்.\nஆனால் விபத்திற்கு பின் நான் அப்படியே மாறினேன்.\nபல சிந்தனைகள் வந்தன. இதுவே என்னை மனிதனாக்கியது.\nஆக்கப்பூர்வமாக ஏதேனும் செய்ய வேண்டும் என நினைத்தேன்.\nசாலை பாதுகாப்பு தொடர்பாக ஒரு அமைப்பை தொடர்ந்தேன்.\n2006 ல் முதலில் நெடுஞ்சாலைகளில் மதுக்கடைகள் அகற்றப்பட\nவேண்டும். இதற்கென பஞ்சாப் , அரியானா கோர்ட்டில் வழக்கு\nதொடர்ந்தேன். இது தொடர்பான பல முக்கிய ஆதாரங்களை\nகோர்ட்டுக்கு அளித்தேன். இதனை ஏற்று கொண்ட கோர்ட்\nஇந்த உத்தரவு வந்த போது நாள்முழுவதும் எனது மொபைல்\nபோனுக்கு அழைப்பு வந்து கொண்டே இருந்தது. இதில் பலர்\nவாழ்த்து சொன்னாலும், பார் ஓனர்கள் என்னை மிரட்டினர் .\nபல கோடி தருவதாக பேரம் பேசினர். ஆனால் எனது\nகுறிக்கோளில் உறுதியாக இருந்தேன் என்றார்.\nதற்போது சுப்ரீம் கோர்ட் இறுதி உத்தரவை பிறப்பித்ததன்\nமூலம் நாடு முழுவதும் தேசிய மற்றும் மாநில நெடுஞ்\nசாலைகளில் மதுக்கடைகள் மூடப்பட்டுள்ளன. தமிழகத்தில்\nமட்டும் நேற்று ஒரே நாளில் 3 ஆயிரத்திற்கும் மேலான\nஇந்த வழக்கிற்காக சித்து டில்லிக்கு பல முறை சென்றதாகவும்,\nநாடு முழுவதும் பல மாநிலங்களுக்கு பயணித்து தகவல்கள்\nதிரட்டியதாகவும், மொத்தம் 9 லட்சம் வரை செலவானதாகவும்\nதொடர்ந்து அவர் அடுத்தக்கட்டமாக பாதுகாப்பு இல்லாத\nபாலங்கள் குறித்து கணக்கெடுத்து ஒரு வழக்கு தொடுத்துள்ளார்.\nஇந்த வழக்கும் வரும் 10 ம் தேதி விசாரணைக்கு வரவுள்ளது.\nJump to: Select a forum ------------------ தலையங்கம் (Editorial) உறுப்பினர் அறிமுகம் (Member introduction) அறிவிப்புகள் (Announcement) வாழ்த்துகள் (Greetings) ஐயங்கள் (Doubts) கூடல் (Member Lounge) மொழியியல்( Linguistics) தமிழ் (Tamil) பிறமொழிகள் (Other languages) இது உங்கள் பகுதி உங்களை பற்றி (About You) இடங்கள் (Places) செய்திகள் (News) அரசியல் (Political) பொது (General) வணிகம் & பொருளாதாரம் (Trade and Economic) கல்வி மற்றும் வேலைவாய்ப்பு (Education and Job Opportunity) வேளாண்மை (Agriculture) அறிவியல் மருத்துவம் (Medicine) விளையாட்டுகள் (Sports) இலக்கியம் (Literature) மரபுக்கவிதைகள் (Lineage Stanza ) சொந்தக்கவிதைகள் (Own Stanza ) இரசித்த கவிதைகள் (Desire Stanza) சிறுகதைகள் (Short Stories) புதினங்கள் (Novels) கட்டுரைகள் (Articles) நுட்பவியல் (Technology) கணினி (Computer) செல்லிடை (Cellphone ) பொறியியல் (Engineering) மிடையம் & பதிவிறக்கம் (Media & Download) நிழம்புகள் (Photos) அடுகு (Audio) விழியம் (Video) தரவிறக்க பிணியம் (Download Link) தர��ிறக்க விண்ணப்பம் (Download Request) மங்கையர் புவனம் (Womans World) பொது (Common) சமையல் (Cooking) அழகு மற்றும் நாகரிகம் (Beauty and Fashion) தாய்மை (Maternity) கேளிக்கைகள் (Entertainments) பொழுதுப்போக்கு (Entertainment) வாழ்வியல் (Life Science) சோதிடம் (Astrology) இறைவழிபாடுகள் (Worships) பண்பாடு (Culture )\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\nமதுக்கடை மூடலுக்கு காரணமானவர்; வீல் சேரில் இருந்தபடி சாதித்து காட்டினார்\nஆன் லைனில் புக் செய்யும் ரயில் பயணிகளுக்கு ஜூன் 30 வரை சேவை கட்டண சலுகை\nதுணை ஜனாதிபதி ஹமீது அன்சாரியின் 80-வது பிறந்த நாள் : பிரதமர் மோடி - தமிழக கவர்னர் வாழ்த்து\nஅமெரிக்காவில் சிறுமியை பலாத்காரம் செய்து முகநூலில் நேரடியாக காட்டிய 14 வயது சிறுவன் கைது\nஆசியாவிலேயே நீளமான சுரங்கப்பாதையை பிரதமர் மோடி திறந்து வைத்தார்\nகொலம்பியாவில் தோண்ட தோண்ட பிணக்குவியல்கள்: 200 பேர் மாயம்; 400 பேர் காயம்\nஇந்திய ஓபன் பேட்மிண்டன்: கரோலினாவை வீழ்த்தி சிந்து ‘சாம்பியன்’\nசுடுகாட்டுக்குப்பக்கத்திலே ஏன் வீடூ கட்டுறார்..\nசின்னம்மா கேரக்டர்ல தான் நடிப்பாங்களாம்…\nநடிகரோட மனைவி ஏன் கோபமா இருக்காங்க..\nகண்மண் தெரியாம குடிக்கறதுன்னா என்ன அர்த்தம் சார்\nவொய்ப்பை மாற்ற சில யோசனை...\nHTML குறிப்பு பற்றி தெளிவு படுத்துங்களேன் யாரேனும்..\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 2nd, 2017, 7:46 am\nஜெ., விசுவாச போலீஸ்காரர் கட்டாய ஓய்வு :\nசட்டப்பேரவையில் வைரவிழா கண்ட கருணாநிதி:\nதவணை முறையில் வாழ்நாள் இழப்பு\nவாழ்க்கை என்பது சொர்க்கம் தான்..\nகேட்காமலே கிடைக்கும் தாய் அன்பு \nஎழுதும் விதிக்கரம் மாற்றி எழுதுமோ\nவெளியில் விட்டு வெச்சா கட்சி மாறிடுறாங்களாம்..\nஉலகம் பார்��்க பிறந்தவன் நீ\nவணக்கம் , என் பெயர் அ.இராமநாதன்\nஇனி ஒரு மெரினா போராட்டம் தோன்றாது\nby கவிப்புயல் இனியவன் >> பிப்ரவரி 19th, 2017, 11:15 am\nகவிதை எழுதும் நேரம் இதுவல்ல\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 18th, 2017, 9:57 pm\nஇனிய பொங்கல் திரு நாள் வாழ்த்துகள்......\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 14th, 2017, 10:07 am\n2017 ம் ஆங்கில புத்தாண்டே வருக வருக....\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 1st, 2017, 10:19 am\nவார்தா புயலே இனி வராதே....\nby கவிப்புயல் இனியவன் >> டிசம்பர் 16th, 2016, 9:34 am\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 12th, 2018, 8:12 am\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:10 am\nஉறக்கத்தை தரும் உணவுப்பொருட்கள் பற்றிய தகவல்:\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:08 am\nதேனின் பலன் உங்களுக்கு தெரியுமா \nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கரூர் கவியன்பன் >> ஆகஸ்ட் 26th, 2017, 5:09 pm\nபூச்சரத்தின் புது வருட பிறப்பு நல்வாழ்த்துகள் ......\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\n--தலைப்புக்கள்-- உறுப்பினர் அறிமுகம் அறிவிப்புகள் வாழ்த்துகள் ஐயங்கள் கூடல் தமிழ் பிறமொழிகள் உங்களை பற்றி இடங்கள் அரசியல் பொது வணிகம் & பொருளாதாரம் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு வேளாண்மை அறிவியல் மருத்துவம் விளையாட்டுகள் மரபுக்கவிதைகள் சொந்தக்கவிதைகள் இரசித்த கவிதைகள் சிறுகதைகள் புதினங்கள் கட்டுரைகள் கணினி செல்லிடை பொறியியல் நிழம்புகள் அடுகு விழியம் தரவிறக்க பிணியம் தரவிறக்க விண்ணப்பம் பொது சமையல் அழகு மற்றும் நாகரிகம் தாய்மை பொழுதுப்போக்கு சோதிடம் இறைவழிபாடுகள் பண்பாடு\nஇந்த புறவத்தில் பதியப்படும் கருத்துக்கள், கட்டுரைகள், கவிதைகள், தொடுப்புகள் போன்றவை பூச்சரம் உறுப்பினர்களால் பதியப்படுபவை, இதற்கும் பூச்சரத்��ிற்கும் எவ்வித தொடர்பும் கிடையாது. இங்கு பதியப்பட்ட பதிவுகளில் ஏதேனும் காப்புரிமை விதிமீறல்கள் இருந்தால் உடனே admin@poocharam.net என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தெரியப்படுத்தவும். பிரச்சனைக்குரிய பதிவு மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221209585.18/wet/CC-MAIN-20180814205439-20180814225439-00658.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/tag/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%95%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%20%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2018-08-14T21:03:28Z", "digest": "sha1:JOUUZ7DI3RHM7EOWZS2ODN3SS5L43SKK", "length": 3853, "nlines": 76, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: சிவகங்கை மாவட்டம் | Virakesari.lk", "raw_content": "\nஅடக்க நினைத்தாலும் அடித்துக் காட்டினார் சந்திமால் ; இருபதுக்கு 20 தொடர் இலங்கை வசம்\nபிரதமர் ரணில் கிளிநொச்சிக்கு விஜயம்\nகாரில் கஞ்சா கடத்த முயன்ற இருவர் கைது\nகசிப்பு விற்பனையில் ஈடுபட்ட ஒருவர் கைது ; உபகரணங்களும் மீட்பு\nவாள்வெட்டுத் தாக்குதல் நடத்திய இருவர் 3 மாதங்களின் பின் கைது\nஅடக்க நினைத்தாலும் அடித்துக் காட்டினார் சந்திமால் ; இருபதுக்கு 20 தொடர் இலங்கை வசம்\nகாரில் கஞ்சா கடத்த முயன்ற இருவர் கைது\nவாள்வெட்டுத் தாக்குதல் நடத்திய இருவர் 3 மாதங்களின் பின் கைது\nஇலங்கையின் பந்து வீச்சில் சின்னாபின்னமான தென்னாபிரிக்கா ; வெற்றியிலக்கு 99\n\"இம்ரான்கான் பிரதமராக பதவியேற்பதை எண்ணி பெருமிதம் கொள்கிறேன்\"\nArticles Tagged Under: சிவகங்கை மாவட்டம்\nதம்பியின் மனைவி மீது மோகம் ; ஆசையினை அடைய 60 அடி கோபுரத்தில் ஏறி மிரட்டல்\nகாரைக்குடியில் தன் ஒருதலை காதலை சேர்த்து வைக்ககோரி கையடக்கத் தொலைபேசி கோபுரத்தின் மீது ஏறி தற்கொலை செய்து கொள்ள முயற்சித...\nஅடக்க நினைத்தாலும் அடித்துக் காட்டினார் சந்திமால் ; இருபதுக்கு 20 தொடர் இலங்கை வசம்\nஇலங்கையின் பந்து வீச்சில் சின்னாபின்னமான தென்னாபிரிக்கா ; வெற்றியிலக்கு 99\n\"இம்ரான்கான் பிரதமராக பதவியேற்பதை எண்ணி பெருமிதம் கொள்கிறேன்\"\n\"பாதாள குழுவை விட ஆவா குழு பயங்கரமானதல்ல\"\nதென்னாபிரிக்கா முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221209585.18/wet/CC-MAIN-20180814205439-20180814225439-00658.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/tag/%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88", "date_download": "2018-08-14T21:03:27Z", "digest": "sha1:JVRBF43YRURTE4FK4PFBFWOUTEDWWMNE", "length": 8747, "nlines": 122, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: பேச்சுவார்த்தை | Virakesari.lk", "raw_content": "\nஅடக்க நினைத்தாலும் அடித்துக் காட்டினார�� சந்திமால் ; இருபதுக்கு 20 தொடர் இலங்கை வசம்\nபிரதமர் ரணில் கிளிநொச்சிக்கு விஜயம்\nகாரில் கஞ்சா கடத்த முயன்ற இருவர் கைது\nகசிப்பு விற்பனையில் ஈடுபட்ட ஒருவர் கைது ; உபகரணங்களும் மீட்பு\nவாள்வெட்டுத் தாக்குதல் நடத்திய இருவர் 3 மாதங்களின் பின் கைது\nஅடக்க நினைத்தாலும் அடித்துக் காட்டினார் சந்திமால் ; இருபதுக்கு 20 தொடர் இலங்கை வசம்\nகாரில் கஞ்சா கடத்த முயன்ற இருவர் கைது\nவாள்வெட்டுத் தாக்குதல் நடத்திய இருவர் 3 மாதங்களின் பின் கைது\nஇலங்கையின் பந்து வீச்சில் சின்னாபின்னமான தென்னாபிரிக்கா ; வெற்றியிலக்கு 99\n\"இம்ரான்கான் பிரதமராக பதவியேற்பதை எண்ணி பெருமிதம் கொள்கிறேன்\"\nபின்லாந்து ஜனாதிபதியை சந்தித்தார் டிரம்ப் ; சற்று நேரத்தில் ரஷ்ய ஜனாதிபதியுடன் சந்திப்பு\nரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டினை சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்துவதற்கு முன்னர் பின்லாந்து ஜனாதிபதி சவுலி நீனிஸ்டோவை ச...\nஇரு வல்லரசு தலைவர்கள் சந்திப்பு : கிம்மை அடுத்து புட்டினை சந்திப்பதால் பரபரப்பு\nஅமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்பிற்கும் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டினுக்கும் இடையில் பின்லாந்தின் தலைநகர் ஹெல்சின்கி...\nவடக்கு முதல்வருடன் பேசத் தயார் - பிரதமர்\nவடக்கு, கிழக்கு அபிவிருத்தி அதிகார சபை நிறுவுவது தொடர்பாக வட மாகாண முதலமைச்சருடன் பேசுவதற்கு தயாராகவுள்ளேன் என பிரதமர்...\nரூபா 800 மில்லியனை வழங்க சிறிலங்கன் எயர்லைன்ஸ் இணக்கம் - பெற்றோலிய கூட்டத்தாபனம்\nசிறிலங்கா எயார்லைன்ஸ் நிறுவனம் ரூபா 800 மில்லியன் ரூபா பெற்றோலிய கூட்டுத்தாபனத்திற்கு வழங்க இணக்கம் தெரிவித்துள்ளதாக பெற...\nபிரதமருடன் பேச்சுவார்த்தை தோல்வி; நாளை போராட்டம்\nபிரதமருடன் இடம்பெற்ற பேச்சுவார்த்தையானது தோல்வியில் முடிவடைந்தமையினால் நாளைய தினம் போராட்டம் முன்னெடுக்கப்படும் என்று...\nகிம் - டிரெம்ப் சந்திப்பின் போது தென்கொரிய ஜனாதிபதியும் பிரசன்னமாக வாய்ப்பு \nஅமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரெம்ப் மற்றும் வடகொரிய தலைவர் கிம் யொங் உன் ஆகியோருக்கிடையிலான சந்திப்பு இடம்பெற்றால், அதன்...\nபேச்சுவார்த்தை என்ற பெயரில் காலத்தை கடத்த நாம் தயாரில்லை - அநுரகுமார\nநிறைவேற்று ஜனாதிபதி முறைமையினை நீக்குவதா இல்லையா என்பது குறித்து ஜனாதிபதியுடனே��� அல்லது பிரதமருடனோ கலந்துரையாடி காலத்த...\nஅரசியலில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள சந்திப்பு\nஇலங்கையின் தேசிய அரசாங்கத்திலிருந்து விலகிய 16 பாராளுமன்ற உறுப்பினர்களும் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவை சந்திக்கவுள...\nகருத்துவேறுபாடுகளிற்கு தீர்வு காணப்படும் வரை பலவீனமான தென்கொரியாவுடன் பேச்சுவார்த்தைகளில் ஈடுபடப்போவதில்லை என வடகொரியா த...\nஒரே இரவில் தென்கொரியாவுக்காக அரைமணி நேரம் முன்னோக்கிச் சென்ற வடகொரியா\nஇரு கொரிய நாடுகளுக்கிடையே புதிய உறவு மலர்ந்துள்ள நிலையில் தனி நேர மண்டலம் பின்பற்றி வந்த வடகொரியா தற்போது தென்கொரியாவுக்...\nஅடக்க நினைத்தாலும் அடித்துக் காட்டினார் சந்திமால் ; இருபதுக்கு 20 தொடர் இலங்கை வசம்\nஇலங்கையின் பந்து வீச்சில் சின்னாபின்னமான தென்னாபிரிக்கா ; வெற்றியிலக்கு 99\n\"இம்ரான்கான் பிரதமராக பதவியேற்பதை எண்ணி பெருமிதம் கொள்கிறேன்\"\n\"பாதாள குழுவை விட ஆவா குழு பயங்கரமானதல்ல\"\nதென்னாபிரிக்கா முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221209585.18/wet/CC-MAIN-20180814205439-20180814225439-00658.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://aumsai.wordpress.com/category/shiva/", "date_download": "2018-08-14T21:53:01Z", "digest": "sha1:AKVE3BHCDDVGSQ6JVIM3ZKTNBPK6CK3U", "length": 3568, "nlines": 41, "source_domain": "aumsai.wordpress.com", "title": "Shiva – 🙏 ஓம் நமோ நாராயணாய 🙏", "raw_content": "\n🙏 ஓம் நமோ நாராயணாய 🙏\nமகா சிவராத்திரி மகா சிவராத்திரி இந்துக்களால் கொண்டாடப்படும் சிவனுக்குரிய விரதமாகும். இவ்விரதம் ஆண்டுதோறும் மாசி மாதத்தில் வரும் கிருஷ்ணபட்ச (தேய்பிறை) சதுர்த்தசி திதியில் இரவில் கொண்டாடப்படும். இதன் நோன்பு முறைகளைக் கூறும் நூல் மகா சிவராத்திரி கற்பம் என்னும் சிறிய நூல். சிவராத்திரி விரத வகைகள் சிவராத்திரி விரதம் ஐந்து வகைப்படும். 1. நித்திய சிவராத்திரி 2. மாத சிவராத்திரி 3. பட்ச சிவராத்திரி 4. யோக சிவராத்திரி 5. மகா சிவராத்திரி ஒவ்வொரு மாதமும் தேய்பிறை…\nகார்த்திகை மாத சோமவார விரதம் கடைபிடிப்பது ஏன் தெரியுமா\nகார்த்திகை மாதத்தில் பல முக்கிய விரதங்கள் கடைப்பிடிக்கப்பட்டு வருகின்றன. அவற்றுள் முக்கியமானது கார்த்திகை சோமவாரம் ஆகும். திங்கட்கிழமை தோறும் இந்த விழா கடைப்பிடிக்கப்படும். ‘சோமன்’ என்றால் உமையுடன் கூடிய சிவன் என்று பொருள்படும். அத்தோடு சந்திரன் என்ற பொருளும் உண்டு. சிவபெருமானுக்குரிய விரதங்கள் ��ட்டு என்று ஸ்கந்த புராணம் கூறுகின்றது அவற்றுள் ஒன்று கார்த்திகை சோம வார விரதம். கார்த்திகை மாதத்தின் திங்கள் கிழமைகளில் இவ்விரதம் கடைபிடிக்கப்படுகின்றது. கார்த்திகை மாத முதல் சோம வாரத்தில் இருந்து சோம…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221209585.18/wet/CC-MAIN-20180814205439-20180814225439-00658.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.careerindia.com/news/to-the-attention-parents-001896.html", "date_download": "2018-08-14T21:11:49Z", "digest": "sha1:46KTQXBXWE43TY72Z3O5P2OJCEGOGKCV", "length": 13509, "nlines": 87, "source_domain": "tamil.careerindia.com", "title": "ஸ்கூல் லீவு விட்டாச்சு... குழந்தைகளுக்கு என்ன கற்றுத்தரப்போகிறீர்கள் பெற்றோர்களே? | To the attention of parents - Tamil Careerindia", "raw_content": "\n» ஸ்கூல் லீவு விட்டாச்சு... குழந்தைகளுக்கு என்ன கற்றுத்தரப்போகிறீர்கள் பெற்றோர்களே\nஸ்கூல் லீவு விட்டாச்சு... குழந்தைகளுக்கு என்ன கற்றுத்தரப்போகிறீர்கள் பெற்றோர்களே\nசென்னை : குழந்தைகளுக்கு இரண்டு மாதம் லீவு. இந்த நாட்களில் பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுக்கு நல்ல பழக்கவழக்கங்களையும், அறிவார்ந்த விஷயங்களையும் கற்றுக் கொடுப்பது சாலச் சிறந்தது.\nசம்மர் கோச்சிங் வகுப்புகளில் போய் அடைத்து வைக்காமல் பெற்றோர்கள் குழந்தைகளுக்கு லீவு நாட்களில் செய்யவேண்டியது இதுதான்...\n1. உங்கள் வீட்டின் அருகில் இருக்கும் ஏதேனும் ஒரு வங்கிக்கு உங்கள் குழந்தைகளை அழைத்துச் செல்லுங்கள், வங்கியில் உள்ள அனைத்து செல்லான்களையும் நிரப்புவது எப்படி என்பதை கற்றுக்கொடுங்கள். ஏ.டி.எம்ல் எவ்வாறு பணமெடுப்பது என்பதையும், சேமிப்பின் அவசியத்தையும் அக்கறையுடன் சொல்லிக்கொடுங்கள்.\n2. அதுபோல அருகில் உள்ள அனாதை ஆசிரமங்களுக்கும், முதியோர் இல்லத்திற்கும், மனநல காப்பகத்திற்கும் அழைத்துச் சென்று, அவர்கள் ஏன் இவ்வாறு ஆளாக்கப்பட்டார்கள் எனப்தை அருகிலிருந்து எடுத்துக்கூறுங்கள், அவர்கள் படும் துன்பங்களையும், ஏக்கங்களையும் அவர்களாகவே புரிந்து கொள்ள வழிவகை செய்து கொடுங்கள்.\n3. அருகில் இருக்கும் குளங்கள், ஆறுகள், கடல்கள் ஆகிய இடங்களுக்கு கூட்டிச்சென்று நீச்சலடிக்க அதுவும் நீங்களே கற்றுக் கொடுங்கள்.\n4. அவர்களுக்கு இரண்டு மரக்கன்றுகளை பரிசாக அளித்து, அதை அவர்களை வைத்தே தண்ணீரை ஊற்றி வளர்க்க சொல்லுங்கள். மரம் வளர வளர சிறு சிறு பரிசு கொடுத்து அசத்துங்கள்.\n5. இந்த இரண்டு மாதங்களில் ஒருமுறையேனும் நீங்கள் இரத்ததானம் செய்யுங்கள். அதுவும் உங்கள் குழந்தைகள் முன் செய்யுங்கள். இரத்ததானத்தின் அவசியத்தை அவர்கள் கண்டிப்பாக உணர்வார்கள். (என் பெற்றோர்கள் எப்போதும் எனக்கு ஹீரோ தான் என்று அவர்கள் கண்டிப்பாக பெருமை கொள்வார்கள்.)\n6. மிக முக்கியமாக அரசாங்க மருத்துவமனைக்கு அழைத்து சென்று, அங்கு நோயாளிகள் படும் கஷ்டத்தை அவர்கள் கண்முன் கொண்டுவாருங்கள், விபத்தினால் அடிபட்டு சிகிச்சை பெற்றுவருபவரை காணச் செய்தாலே போதும் அவர்கள் எவ்வாறு வாகத்தை ஓட்ட வேண்டுமென்று முடிவெடுத்து கொள்வார்கள்.\n7. ஒவ்வொருவருக்கும் சொந்த கிராமம் உண்டு. அங்கு உங்கள் குழந்தைகளை அழைத்து சென்று நம் தாத்தா பாட்டி மற்றும் நம் சொந்தங்களை அறிமுகப்படுத்தி அன்பு செலுத்த வழி வகை செய்யுங்கள். நம் முன்னோர்களின் விவசாய முறைகளையும் வாழ்க்கையையும் அவர்களின் பெருமைகளையும் அதற்காகபட்ட கஷ்டங்களையும் கூறுங்கள்.\n8. அதுபோல அருகில் உள்ள நீதிமன்றம், காவல்நிலையம், அரசு அலுவலகங்கள் போன்ற இடங்களுக்கு கூட்டிச்சென்று அரசாங்கமும் அது செயல்படும் விதங்களையும் எடுத்துக் கூறுங்கள். அவர்கள் எந்த துறைக்கு வேலைக்கு எதிர்காலத்தில் செல்லலாம் என்பதற்கு சின்ன பொறி தட்டி விடுங்கள். அதன்பின் அவர்களாகவே எந்த துறையில் காலூன்ற வேண்டுமென்று தீர்மானித்து அதற்காக செயல்பட ஆரமித்துவிடுவார்கள்.\n9. உங்கள் குழந்தைகளை அருகில் அழைத்து அவர்களின் சின்ன சின்ன ஆசைகளை கேட்டறிந்து அதற்காகவே நாங்கள் இருக்கிறோம் என்பதை மனதில் ஆழமாக பதிய வையுங்கள். அவர்களுக்காக சிறு விளையாட்டு பொருட்களை நீங்களே செய்து, அதை அவர்களுக்கு கற்றுக் கொடுத்து, அவர்களையும் செய்யச்சொல்லி அவர்களின் நண்பர்களுக்கு பரிசளிக்கச் சொல்லுங்கள்.\n10. அனைத்து மத கோவில்களுக்கும் அழைத்து சென்று, எல்லோருடைய வழிபாட்டு முறைகளையும் காணச் செய்யுங்கள். அனைத்து மதமும் அன்பை மட்டுமே போதிக்கிறது என்ற உண்மையை அவர்களை உணரச் செய்யுங்கள். அன்பால் அனைத்தையும் பெறமுடியும் என்பதை உணர்த்துங்கள்.\nஇதில் உள்ள சிலவற்றை நீங்கள் செய்ய முயற்சித்தாலே உங்கள் குழந்தையின் மீதுள்ள அக்கறையை உங்கள் குழந்தைகளே உணர்ந்து கொள்வார்கள்.\nதமிழக காவல்துறையில் வேலை: விண்ணப்பிக்க ஆகஸ்ட் 10 கடைசி\nரூ.60 ஆயிரம் சம்பளத்தில் சென்னை என்சிசி அலுவலகத்தில் வேலை\nதமிழக காவல்து��ையில் வேலை: விண்ணப்பிக்க ஆகஸ்ட் 10 கடைசி\nதமிழுக்கு வெற்றி; வினாத்தாள் தயாரித்த சிபிஎஸ்இ-க்கு தோல்வி\n\"ஆண்டுக்கு ஒரு நீட்\" மத்திய அரசுக்கு அழுத்தம்\nஆகஸ்ட் முதல் அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கு கிடுக்கிப்பிடி\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்\nமத்திய ஆசிரியர் தகுதித் தேர்வுக்கான விண்ணப்ப பதிவு தேதி ஒத்திவைப்பு\nவீடியோ கேம்ஸ் பிரியரா நீங்கள்.. விண்ணைத் தொடும் வேலை வாய்ப்புகள்\nமதுரையில் மத்திய அரசு வேலை: சம்பளம் ரூ.20 ஆயிரம்\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221209585.18/wet/CC-MAIN-20180814205439-20180814225439-00658.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kathiravan.com/236255", "date_download": "2018-08-14T21:20:35Z", "digest": "sha1:MGMOD2QMKAP3WGWFJLC7DD2WOKZM2BBH", "length": 18737, "nlines": 98, "source_domain": "kathiravan.com", "title": "காற்றில் பறந்தது படையினரின் வாக்குறுதி: சிறீதரன் விசனம் - Kathiravan.com : Illegal string offset 'cat_color' in /home/kathiravan/public_html/wp-content/themes/black/functions/common-scripts.php on line 356", "raw_content": "\nமற்றுமொரு மாபெரும் பணிப்புறக்கணிப்பு… பொதுமக்கள் முன்னெச்சரிக்கையாக இருக்கவும்\nகலைஞர் கருணாநிதி எழுதிய கடிதம் வெளியானதால் பரபரப்பில் திமுக\nமேற்பார்வையாளர்களுக்கு அதிர்ச்சி கொடுத்த உயர்தரப் பரீட்சை எழுதிய மாணவன்\nவாள்வெட்டுக் குழுவின் அட்டகாசம்… தனியார் பஸ் அடித்து நொருக்கப்பட்டது (படங்கள் இணைப்பு)\nகாற்றில் பறந்தது படையினரின் வாக்குறுதி: சிறீதரன் விசனம்\nபிறப்பு : - இறப்பு :\nகாற்றில் பறந்தது படையினரின் வாக்குறுதி: சிறீதரன் விசனம்\nகிளிநொச்சி மாவட்டத்தில் படையினர் வசமுள்ள 1,515.07 ஏக்கர் காணிகளில், பொதுமக்களுக்குச் சொந்தமான காணிகளை உடனடியாக விடுவிப்பதாக படையினர் உறுதியளித்து ஒரு வருடம் கடந்துள்ள நிலையிலும், அவை இன்னும் விடுவிக்கப்படவில்லை என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தெரிவித்துள்ளார்.\nகிளிநொச்சி – இரணைதீவை விடுவிக்கக்கோரி, அங்கு பூர்வீகமாக வாழ்ந்த மக்கள் கடந்த மே மாதம் முதலாம் திகதி முதல் தொடர் கவனயீர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.\nஇந்த மக்களுடைய காணிகளை இன்னமும் அரசு விடுவிப்பதற்குத் தயாராகவில்லை. அதேவேளை, கிளிநொச்சி நகரப் பகுதியில், நீர்த்தாங்கி அமைந்திருந்த காணியை படையினர் விடுவித்துள்ளதாகத் தெரிவ��த்துள்ளபோதும், அதில் பழைய நீர்த்தாங்கியை அகற்றுவதற்கும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.\nகிளிநொச்சி மாவட்டத்தில் படையினர் வசமுள்ள 1,515.07 எக்கர் காணியை மக்களிடம் மீள வழங்குவற்குப் படையினர் இணக்கம் தெரிவித்திருந்தனர்.\nஎனினும், இதுவரை ஒரு துண்டு காணிகூட கிளிநொச்சி மாவட்டத்தில் மக்களிடம் வழங்கப்படவில்லை. கிளிநொச்சி நகரில் வீழ்த்தப்பட்டிருந்த தண்ணீர் தாங்கி மட்டும், கட்டுப்பாட்டிலிருந்து கரைச்சிப்பிரதேச செயலரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.\nஇரணைமடு படைத்தலைமையகத்தின் கீழ் உள்ள சுமார் 1,200 ஏக்கர் காணி விடுவிக்கப்படும் எனவும் படையினர் தரப்பிலிருந்து கூறப்பட்டது.\nஆனால், அது கிளிநொச்சி மாவட்டத்துக்குள் சேராது. அது முல்லைத்தீவு மாவட்டத்துக்குளேயே சேரும் என்றார்.\nPrevious: புது வருட பிறப்பான இன்று காலை கிளிநொச்சியில் இடம்பெற்ற சோகச் சம்பவம்\nNext: விடுதலைப் புலிகளின் பலத்தை இழந்து நிற்கின்றோம்\nமற்றுமொரு மாபெரும் பணிப்புறக்கணிப்பு… பொதுமக்கள் முன்னெச்சரிக்கையாக இருக்கவும்\nமேற்பார்வையாளர்களுக்கு அதிர்ச்சி கொடுத்த உயர்தரப் பரீட்சை எழுதிய மாணவன்\nமற்றுமொரு மாபெரும் பணிப்புறக்கணிப்பு… பொதுமக்கள் முன்னெச்சரிக்கையாக இருக்கவும்\nஇலங்கை தனியார் போக்குவரத்து சங்கத்தினர் நாளை நள்ளிரவு முதல் பணிப்பகிஷ்கரிப்பு போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக தனியார் போக்குவரத்து சங்கத்தின் செயலாளர் தெரிவித்துள்ளார். போக்குவரத்து குற்றங்களுக்கான தண்டப்பணம் நூற்றுக்கு 35 வீதமாக அதிகரிக்கப்பட்டுள்ளமை மற்றும் தனியார் பஸ் சேவையாளர்களுக்கு இலவச சீருடை வழங்கப்படாமை உள்ளிட்ட விடயங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்தே இந்த வேலை நிறுத்த போராட்டத்தை முன்னெடுக்கவுள்ளனர். இதற்கிணங்க தனியார் போக்குவரத்து சங்கத்தினர் நாளைமறுதினம் கொழும்பு பெஸ்டியன் மாவத்தையில் ஆர்ப்பாட்டமொன்றையும் முன்னெடுக்கவுள்ளனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் தனியார் பஸ் சேவையாளர்கள், முச்சக்கரவண்டி சாரதிகள் உள்ளிட்ட தனியார் வாகன சங்கங்களின் உறுப்பினர்களும் கலந்துகொள்ளவுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nமேற்பார்வையாளர்களுக்கு அதிர்ச்சி கொடுத்த உயர்தரப் பரீட்சை எழுதிய மாணவன்\nகைப்பேசியை பயன்படுத்தி உயர்தரப் பரீட்சை எழுதிய மாணவர் ஒருவர் குறித்த தகவல், கம்பஹா பிரதேசத்தில் உள்ள பரீட்சை மையம் ஒன்றில் பதிவாகியுள்ளது. நேற்றைய பரீட்சையின் போது குறித்த மாணவர் கைப்பேசியை பயன்படுத்தியமை தெரியவந்தததை அடுத்து, அவரது கைப்பேசி பறிக்கப்பட்டுள்ளது. எனினும் பரீட்சை நிறைவடைந்தப் பின்னர் அவர் தொடர்பான விசாரணை முன்னெடுக்கப்படும் என்று பரீட்சைகள் ஆணையாளர் தெரிவித்துள்ளார்.\nஇரத்தினபுரி – மாரபன பிரதேசத்தில் மகிழுந்து ஒன்றில் பயணித்துக் கொண்டிருந்த இரத்தினக்கல் வியாபாரி ஒருவர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது. மற்றுமொரு மகிழுந்தில் பிரவேசித்த சிலர் இந்த தாக்குதலை நடத்தி தப்பிச் சென்றதாக காவற்தறையினர் தெரிவித்துள்ளனர். சம்பவத்தில் குறித்த வியாபரிக்கு ஆபத்தான காயம் எதுவும் ஏற்படவில்லை.\nவாள்வெட்டுக் குழுவின் அட்டகாசம்… தனியார் பஸ் அடித்து நொருக்கப்பட்டது (படங்கள் இணைப்பு)\nஅச்சுவேலி வடக்குப் பகுதியில், நேற்றுமுன்தினம்(12) இரவு, தனியார் பஸ் ஒன்று, வாள்வெட்டுக் குழுவினரால் அடித்துச் சேதமாக்கப்பட்டுள்ளதுடன், தீ மூட்டி எரிக்கவும் முயற்சிக்கப்பட்டுள்ளது. அச்சுவேலி – யாழ்ப்பாணம் பயணிகள் சேவையில் ஈடுபடும் தனியார் பஸ் மீதே, இவ்வாறு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக, அச்சுவேலி பொலிஸார் தெரிவித்தனர். இச்சம்பவத்தில் ஈடுபட்ட வாள்வெட்டுக் குழுவினர், சம்பவத்தை மேற்கொண்டுவிட்டு, அங்கிருந்து தப்பிச் சென்றுவிட்டதாகவும் பொலிஸார் தெரிவித்தனர். இரவு 11 மணியளவில், இரண்டு மோட்டார் சைக்கிளில் வந்த இனந்தெரியாத நபர்கள், பஸ்ஸின் கண்ணாடிகளை அடித்துடைத்துச் சேதப்படுத்தியதுடன், பஸ்ஸை பெற்றோல் ஊற்றி தீயிட்டு எரிப்பதற்கும் முயற்சித்துள்ளனர். இதையடுத்து, பஸ்ஸை அடித்து நொருக்கும் சத்தத்தைக் கேட்டு வௌியே வந்த உரிமையாளரையும் அக்குழுவினர் வெட்டுவதற்கும் முயற்சித்துள்ளனர்.\nஅரசியலில் களமிறங்குவது குறித்து சங்கக்கார அதிரடிக்கருத்து\nநான் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் அரசியலில் பிரவேசிக்க மாட்டேன் என்பதனை மிகவும் உறுதியாக தெரிவித்துக்கொள்கிறேன் என இலங்கையின் முன்னாள் கிரிக்கட் வீரர் குமார் சங்கக்கார தெரிவித்துள்ளார். சங்கக்காரவை எதிர்வரும் 2020 ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலில் களமிறக்குவது குறித்து ப���்வேறு தரப்பினர் பல்வேறு கருத்துக்களை வெளியிட்டு வரும் நிலையில், குமார் சங்கக்கார தனது பேஸ்புக் பதிவு ஒன்றின் மூலம் தனது அரசியல் பிரவேசம் குறித்து கருத்து வௌியிட்டுள்ளார். அந்த அறிக்கையில் அவர் குறிப்பிட்டுள்ளதாவது, “2020 ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலில் நான் வேட்பாளராக களமிறங்க உள்ளதாக வெளியான அறிக்கைகளை மிகவும் அக்கறையுடன் வாசித்தேன். பொதுமக்கள் மற்றும் ஊடகங்களிள் எனது அரசியல் பிரவேசம் தொடர்பில் வெளியிட்ட பல்வேறுபட்ட கருத்துக்கள் தொடர்பில் நான் நன்கு அறிவேன். சிலர் என்னை பொருத்தமான வேட்பாளராக தேர்தெடுப்பதுடன் இன்னும் சிலர் எனது நம்பகத்தன்மை தொடர்பிலும், எனது துறை தொடர்பிலும் கேள்வி எழுப்புகின்றனர். பொதுமக்களின் மாறுபட்ட அனைத்து கருத்துக்களுக்கும் நான் மதிப்பளிக்கிறேன். நான் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் அரசியலில் களமிறங்க அபிலாஷைகளை தாங்கிக்கொள்ளவில்லை. அவ்வாறான ஓர் உத்தேசம் …\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221209585.18/wet/CC-MAIN-20180814205439-20180814225439-00659.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kummacchionline.com/2011/02/blog-post.html", "date_download": "2018-08-14T21:02:16Z", "digest": "sha1:UD2USMFVAQM2YXIVQUWJOSBBMGNDOSIZ", "length": 15619, "nlines": 176, "source_domain": "www.kummacchionline.com", "title": "டூ மச், த்ரீ மச், ஃபோர் மச்சுங்னா............................... | கும்மாச்சி கும்மாச்சி: டூ மச், த்ரீ மச், ஃபோர் மச்சுங்னா...............................", "raw_content": "\nசிரிக்கணும்னா இங்கே வாங்க......சிரிச்சிட்டு போங்க....சண்டை சச்சரவுன்னா..அடுத்தக் கடைக்கு போங்க\nடூ மச், த்ரீ மச், ஃபோர் மச்சுங்னா...............................\nசென்னை: “மிக மிக தாமதமாக ராசா கைது செய்யப்பட்டிருப்பது மேலும் பல கேள்விகளை எழுப்புகிறது. இது மக்களை ஏமாற்றும் ஒரு தந்திரச் செயல் என்றும் தோன்றுகிறது” என்று அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா கூறியுள்ளார்.\nஅம்மா, கைது செஞ்சாலும் குரல் விடுறீங்க, கைது செய்யவில்லை என்றாலும் குரல் விடுறீங்க. முன்ன வந்தா முட்டுறீங்க, பின்ன வந்தா உதைக்கிறீங்க. கொடனாட்டுல குப்புற படுத்துகிட்டு குமுறி குமுறி யோசிச்சிங்களோ.\nசென்னை: “செய்யாத குற்றத்திற்காகப் பழி சுமப்பது, குற்றவாளிக் கூண்டில் நிறுத்தப்படுவது தமிழ்நாட்டிற்குப் புதிதல்ல. காவிய காலந்தொட்டே கண்ட காட்சி. குற்றம் புரியாத கோவலனைத் தண்டித்த சிலப்பதிகார காவியத்தைக் கண்ட தமிழ்நாடு, மத்திய ஆட்சியின் சிறப்பதிகாரத்தின் கீழ் குற்றவாளியாக்கப���பட்டுள்ள ராசாவையும் பார்க்கிறது” என்று கூறியுள்ளார் தி.க. தலைவர் கி.வீரமணி.\nயுவர் ஹானர் இவர் சம்மன் இல்லாமல் அப்பப்போ ஆஜராகிறார். சூரமணி ஸார் ராசாவை கோவலன் என்று கூறிவிட்டு, கண்ணகியும் மாதவியும் யாருன்னு சொல்லாம விட்டுட்டீங்களே. தேவையில்லாம ஆப்புல தேடிப் போயி உக்காரறீங்க. பார்த்து உறவு முறையை மாத்தி உண்டகட்டிக்கு ஊசி வைக்காதீங்க. “ரெண்டேழுத்து ரெண்டும் ஒரே எழுத்து” என்று உணர்ச்சில உட்டுராதீங்க. போடி உனக்கு இருக்குடி எதிர் பக்கம் போனா எறி வைப்பாங்க ஆப்பு.\nஐயா உங்க தலைவர் பெரியார், “தனி மனித கோபத்தில் இடது முலையை பிய்த்து எறிந்து மதுரையை எரித்த கதையெல்லாம் டுபாகூர், இதையெல்லாம் பின் தொடராதீங்க” என்றார். உங்களுக்கு தெரியாதா\n''சென்னை குரோம்பேட்டையில் இருக்கிற வெற்றி தியேட்டரில் என்னுடைய 'காவலன்’ ரிலீஸ் ஆனது. அங்கு ஆளுங்கட்சிக்காரங்க வந்து நின்னு, 'விஜய் படத்தை ரிலீஸ் பண்ணாதே... பேனரைக் கட்டாதே... வெளியில போ’ன்னு மிரட்டி அதிகாரம் பண்ணி இருக்காங்க. ரசிகர்களிடம், 'பொறுமையா இருங்க’ன்னு சமாதானப்படுத்தி வெச்சேன். அந்த ஏரியாவில் தண்ணீர் கஷ்டம் இருக்கு. கரன்ட் தட்டுப்பாடு இருக்கு. ரோடு சரி இல்லை, சாக்கடை வசதி இல்லைன்னு என்னென்னவோ பிரச்னைகள் இருக்கு. அதையெல்லாம் தீர்க்கத்தானே மக்கள் ஓட்டு போட்டுத் தேர்ந்து எடுத்தாங்க விஜய்யிடம் சண்டை போடுறதுக்கு இல்லையே விஜய்யிடம் சண்டை போடுறதுக்கு இல்லையே 'காவலன்’ படம் ரிலீஸாகாமல் கலாட்டா பண்றதுக்கு இல்லையே 'காவலன்’ படம் ரிலீஸாகாமல் கலாட்டா பண்றதுக்கு இல்லையே\nஏனுங்ணா குருவி, சுறா, வேட்டைக்காரன் வரும் பொழுதெல்லாம் குரோம்பேட்டையில் தேனும் பாலும் ஓடி, தண்ணி கரண்ட்டு தட்டுப்பாடு இல்லாம மக்கள் “சந்தோஷமா” இருந்தாகளாங்காட்டியும். ரொம்பதான் அலப்புறே.\nகாந்தி, எம்ஜிஆர், ஜெயலலிதா, விஜய்காந்த்.... அடுத்து நான்\n“சரித்திரத்துல ஒரு சம்பவம் வரும். நம்முடைய மகாத்மா காந்திக்கு ஏற்பட்ட அனுபவம் அது. தென் ஆப்பிரிக்காவில் ரயிலில் பயணம் போன மோகன்தாஸ் கரம்சந்த் காந்தியை, வெள்ளைக்காரன் ஒருவன் 'ப்ளாக் டாக்’னு கூச்சலிட்டு எட்டி உதைப்பான். சாதாரண மோகன்தாஸாக விழுந்த அவர், மகாத்மா காந்தியாக அந்த பிளாட்ஃபார்ம்லதான் பிறந்தார்\nதி.மு.க பொருளாளர் பதவியில் இருந்த ���ுரட்சி நடிகர் எம்.ஜி.ஆரை, ஒரு கேள்வி கேட்டார்னு கோபப்பட்டுத் தூக்கி எறிஞ்சாங்க. அன்னிக்குத்தான் அவர் புரட்சித் தலைவர் ஆனார். அவர் இறக்கும் வரை அசைக்க முடியாத முதலமைச்சராக இருந்தார்.\nஎம்.ஜி.ஆரின் இறுதி ஊர்வல வண்டியில் இருந்து ஜெயலலிதா மேடத்தைக் கீழே தள்ளி னாங்க. பின்னாளில் சைரன் காரில் போலீஸ் புடைசூழ சி.எம் ஆனாங்க, அதே ஜெயலலிதா மேடம். ரெண்டு தடவை சி.எம்மா இருந்தாங்க. இதோ... இப்பவும் பொறி பறக்குது.\nஅதே மாதிரிதான்... சும்மா இருந்த கேப்டனின் கல்யாண மண்டபத்தை இடிச்சாங்க. அவர் இப்போ எவ்ளோ பெரிய ஃபோர்ஸா இருக்கார்னு எல்லோருக்கும் தெரியும்.\nமுதல்ல எம்.ஜிஆர், அடுத்து ஜெயலலிதா மேடம், அப்புறம் கேப்டன்... அவங்களை மாதிரியேதான் அடுத்து இப்போ எனக்கும் நடக்குதா\nகாந்தி, எம். ஜி. ஆர். எல்லாம் உங்க முன்னாடி ஜூஜூபிங்க. அவிய்ங்க என்ன மாமியாருக்கு முதுகு தேய்ச்சாங்களா இல்லை குருமா தலையோட நடிச்சாங்களா\nஆறு படம் அடிவாங்கி ஏழாவது படம் முக்கும் பொழுது இந்த அலப்பறை தேவை தானுங்களாங்னா\nமேடமிடம் பேரம் பேசியப்ப உங்கப்பா பேரிக்கா தலயனுக்கு மேயர் பதவி கேட்டிங்களாங்னா\nபாத்துங்கனா இதெல்லாம் ரொம்ப டூ மச், த்ரீ மச், ஃபோர் மச்.\nLabels: அரசியல், சமூகம், நையாண்டி\nஇந்த போக்கத்தவனுங்களுக்கு காந்திஜி தென்னாப்பிரிக்காவில் பட்ட கஷ்டம் மேற்கோள் காட்ட வசதியாகிவிட்டது\nஅன்று கோவலன் தண்டிக்கப்பட்டான்-இன்று ராசாவுக்குத் தண்டனை: கி.வீரமணி # அடுத்து கனிமொழிய கண்ணகின்னு சொல்லுவார் பாரு\nபடித்துவிட்டு குறையோ, நிறையோ எதுவென்றாலும் உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்க.\nமுடிந்தவரை பிறருக்கு உதவ வேண்டும்.\nபிறந்து வளர்ந்தது சிங்கார சென்னையிலே பிழைப்பு நடத்துவது மத்திய கிழக்கு நாடுகளில், எழுத்தில் பாசாங்கு தேவையில்லை, மனதில் பட்டதை, எழுதவும், சொல்லவும் வேண்டும் என்று கருதுபவன்.\nபதிவுகளை மின்னஞ்சலில் இலவசமாக பெற\nபோங்கடா நீங்களும் உங்க போக்கத்த தேர்தலும்............\nடூ மச், த்ரீ மச், ஃபோர் மச்சுங்னா....................\nஇது வரை வந்த விருந்தாளிகள்\nஎனது எழுத்தை ஊக்குவிக்க மற்றுமோர் விருது.\nவிருது கொடுத்த பாலா- வானம்பாடிகளுக்கு நன்றி.\nகடல்புறா பாலா கொடுத்த அவார்ட்\nநம்மளையும் மதித்து அவார்ட் கொடுத்த \"தல\" நீடூழி வாழ்க.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221209585.18/wet/CC-MAIN-20180814205439-20180814225439-00659.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.vikatan.com/tamil-cinema/interview/41169.html", "date_download": "2018-08-14T21:44:50Z", "digest": "sha1:KUI2IRW4R7TWDYQI7PB3L4BDUYN6BAYY", "length": 17621, "nlines": 411, "source_domain": "cinema.vikatan.com", "title": "'நான் காந்தியின் ரசிகன்' - கமல் | கமல், விஸ்வரூபம் 2", "raw_content": "\n10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி சிறைச்சாலையில் முகிலன் காலவரையற்ற உண்ணாவிரதம்\n`மக்கள் நலன் கருதி மேல்முறையீடு செய்யாதீர்கள்’ - தமிழக அரசுக்கு சி.பி.எம் கோரிக்கை\n`எது வேண்டும்; எது வேண்டாம் என்பதை கிராம சபை உங்களுக்கு உணர்த்தும்’ - கமல் அறிவுறுத்தல்\nஅ.தி.மு.க எம்.எல்.ஏ சண்முகநாதனைக் கண்டித்து வருவாய்த்துறை ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்\n`சிறையிலிருந்தே கொலைக்கு சதித் திட்டம்’ - கும்பகோணம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட பிரபல ரவுடி\n`ஒவ்வோர் இந்தியருக்கும் சுதந்திர தினம் புனிதமானது’ - நாட்டு மக்களுக்கு குடியரசுத் தலைவர் உரை\nஉள்ளாட்சித் தேர்தல் வழக்கு - அதிகாரிகள் பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவு\n`முதல்முறையாக இணையும் சிம்பு - சுந்தர்.சி கூட்டணி’ - லைகா அதிகாரபூர்வ அறிவிப்பு\n`நெல்லையில் 5 அணைகள் நிரம்பின’ - தாமிரபரணி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை\n'நான் காந்தியின் ரசிகன்' - கமல்\n\"நான் மகாத்மா காந்தியின் ரசிகன். ஆனால், அவரது தலைக்குப் பின்னால் ஒளிவட்டம் இருப்பது போன்று சித்தரிப்பது எனக்குப் பிடிக்கவில்லை\" என நடிகர் கமல்ஹாசன் தெரிவித்து உள்ளார்.\n\"சாதாரண மனிதராக இருந்து தேசத்திற்காக அர்ப்பணிப்பு உணர்வோடு பாடுபட்டார். 'ஹேராம்' படத்தை அதற்காகத்தான் எடுத்தேன். காந்தியை சாமியாராக, முனிவராக பார்க்கக் கூடாது.\nதேசப்பற்று என்ற வார்த்தையை கவனமாகப் பயன்படுத்தாவிட்டால் ஆபத்தாகிவிடும். கிரிக்கெட் மீதான ஈடுபாடு தேசப்பற்றாகி விடாது.\n'விஸ்வரூபம்' படத்தின் லொகேஷன்களுக்காக நிறைய சிரமப்பட்டோம். ஆனால், விஸ்வரூபத்தின் தொடர்ச்சியாக இரண்டாம் பாகத்தை எடுக்கவில்லை. இருந்தாலும், முந்தைய படத்தின் உணர்வு தெரியும்.\nஇந்தியில் படம் பண்ணும் ஆசை இருக்கிறது. தயாரிப்பாளரைத் தேடி வருகிறேன். ஸ்ருதி பிஸியான நடிகையாக இருப்பது பெருமையாக இருக்கிறது. நேரம் அமைந்தால் இருவரும் சேர்ந்து நடிப்போம்\" என கமல் கூறி உள்ளார்.\n’’நாலு நாளுக்கு அப்புறம் ’நடிக்க மாட்டே’னுட்டார்..’’ - 'அஜித் - கார்த்தி' கா\nஸ்டாலின் vs அழகிரி... 18 ஆண்டுகளுக்க��� முன் மோதல் தொடங்கிய கதை\n’ மதுரை டு மெரினா வரை அழகிரியின் டைம் டிராவல\n`பிரான்ஸ் நண்பரை எரித்தது இதனால்தான்’ - பட்டுக்கோட்டை இளைஞரின் பரபரப்பு வ\nதகராறு செய்த ரவுடி - உருட்டுக்கட்டையால் அடித்துக் கொன்ற பொதுமக்கள்\n`முதல்முறையாக இணையும் சிம்பு - சுந்தர்.சி கூட்டணி’ - லைகா அதிகாரபூர்வ அறிவி\nஅழகிரிக்கு `செக்' வைக்கும் ஆறு பேர் - குடும்பத்தினருடன் ஸ்டாலின் மீண்டும்\nஅழகிரிக்கு `செக்' வைக்கும் ஆறு பேர் - குடும்பத்தினருடன் ஸ்டாலின் மீண்டும் ஆலோசனை\n`பிரான்ஸ் நண்பரை எரித்தது இதனால்தான்’ - பட்டுக்கோட்டை இளைஞரின் பரபரப்பு வாக்குமூலம்\nஸ்டாலின் vs அழகிரி... 18 ஆண்டுகளுக்கு முன் மோதல் தொடங்கிய கதை\nஓ.பி.எஸ், இ.பி.எஸ் பதவிகளில் மாற்றம்... அ.தி.மு.க-வின் அடுத்த ஆபரேஷன்\nஅழகிரிக்கு கருணாநிதி எழுதிய கடிதம்\nமிஸ்டர் கழுகு: மு.க இல்லாத தி.மு.க... அடுத்து என்ன\n“ஜோதிகா போன் பேசிப் பார்த்ததேயில்லை\nவெளிநாட்டில் இறக்கம்... உள்நாட்டில் ஏற்றம்... என்ன ஆகும் தங்கம் விலை\nஎடப்பாடிக்கு ‘தேங்க்ஸ்’ சொன்ன ஸ்டாலின்... ஸ்டாலினிடம் ஆதங்கப்பட்ட நிர்மலா\n'நான் காந்தியின் ரசிகன்' - கமல்\n“என் சம்பளத்தைப் பத்தி எதுக்குப் பேசணும்” - விஜய் சேதுபதி\n“நாலு கோடி வாங்கிக்க நான் ரெடி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221209585.18/wet/CC-MAIN-20180814205439-20180814225439-00659.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ctr24.com/%E0%AE%86%E0%AE%B8%E0%AE%BF-%E0%AE%92%E0%AE%AA%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%9F%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BE/", "date_download": "2018-08-14T21:28:27Z", "digest": "sha1:XPZZZUNVZ6ABWBOKYOMOK4GCSKTLNITN", "length": 12366, "nlines": 146, "source_domain": "ctr24.com", "title": "ஆஸி., ஒபன் டென்னிஸ் : செரினா சாம்பியன் | CTR24 ஆஸி., ஒபன் டென்னிஸ் : செரினா சாம்பியன் – CTR24", "raw_content": "\nநாயாற்றில் தமிழ் மக்களின் வாடிகள் வள்ளங்கள் எரிக்கப்பட்டுள்ள நிலையில், அங்குள்ள சிங்களவர்களிற்கு சிறப்பு பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது\nகாணாமல் ஆக்கப்பட்டவர்கள் பணியகத்தை கண்காணிப்பதற்கு பன்னாட்டுக் குழு அவசியம் என்பது வலியுறுத்தப்பட்டுள்ளது\nபிரிட்டிஷ் கொலம்பியாவில் காட்டுத்திச் சம்பவங்களின் எண்ணிக்கை 600ஆக அதிகரித்துள்ள நிலையில், தீயணைப்பு பணிகளில் கனேடிய இராணுவத்தினரும் களமிறக்கப்பட்டுள்ளனர்\nதூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் தொடர்பான அனைத்து வழக்குகளையும் மத்திய புலனாய்வுத் துறைக்கு மாற்றி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது\nமுல்லைத்தீவு நாயாற்றில் தமிழர்களின் மீன் வாடிகள் படகுகள் இயந்திரங்கள் அனைத்தும் தீயிட்டுக் கொழுத்தப்பட்டுள்ளன\nஇலங்கையின் தற்போதைய கூட்டரசு மக்கள் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றவில்லை என்று சம்பிக்க ரணவக்க குற்றஞ்சாட்டியுள்ளார்\nஏதிலிகளுக்கான பராமரிப்புக்காக செலவாகும் 200 மில்லயன் டொலர்களை தந்துதவுமாறு கனேடிய மத்திய அரசாங்கத்திடம் ஒன்ராறியோ மாநில அரசு கோரிக்கை விடுத்துள்ளது\nஇந்திய நாடாளுமன்றின் மக்களவை முன்னாள் சபாநாயகர் சோம்நாத் சட்டர்ஜி மருத்துவமனையில் இன்று திங்கட்கிழமை காலை காலமானார்\nபயங்கரவாதத்துடன் தொடர்புடைய குற்றச்சாட்டில் இலங்கையர் ஒருவர் சவூதி அரேபியாவில் கைது செய்யப்பட்டுள்ளார்\nயாழ். குடாநாட்டு வாள்வெட்டுகளுடன் தொடர்புடைய 29 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்\nஆஸி., ஒபன் டென்னிஸ் : செரினா சாம்பியன்\nஆஸி., ஒபன் டென்னிஸ் இறுதி போட்டியில் செரினா வில்லியம்ஸ் சாம்பியன் பட்டத்தை வென்றார்.\nஇறுதி போட்டியில் செரினா தனது சகோதரி வீனஸ் வில்லியம்சை 6 – 4, 6 – 4 என்ற நேர் செட் கணக்கில் வென்றார். இன்றைய வெற்றி மூலம் கிரான்ட் ஸ்லாம் ஒற்றையர் பிரிவில் அதிக முறை கோப்பை வென்றவர்கள் பட்டியலில் செரினா இடம் பிடித்தார்.\nPrevious Postஇலங்கையின் புதிய அரசியலமைப்பு தயாரிப்பு பணிகளில் தடங்கல் Next Postவிஜய்-அட்லி இணையும் படம் 80-களில் நடக்கும் கதையா\nநாயாற்றில் தமிழ் மக்களின் வாடிகள் வள்ளங்கள் எரிக்கப்பட்டுள்ள நிலையில், அங்குள்ள சிங்களவர்களிற்கு சிறப்பு பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது\nகாணாமல் ஆக்கப்பட்டவர்கள் பணியகத்தை கண்காணிப்பதற்கு பன்னாட்டுக் குழு அவசியம் என்பது வலியுறுத்தப்பட்டுள்ளது\nபிரிட்டிஷ் கொலம்பியாவில் காட்டுத்திச் சம்பவங்களின் எண்ணிக்கை 600ஆக அதிகரித்துள்ள நிலையில், தீயணைப்பு பணிகளில் கனேடிய இராணுவத்தினரும் களமிறக்கப்பட்டுள்ளனர்\nதிரு இளையதம்பி பரமநாதன் (ஆனந்தா ஸ்ரோர்- சிலாபம், சுருட்டு முதலாளி- குப்பிளான், குப்பிளான் கரப்பந்தாட்ட, உதைபந்தாட்ட வீரர்)\nயாழ். குப்பிளானைப் பிறப்பிடமாகவும், கனடா Montreal ஐ வதிவிடமாகவும்...\nமரணஅறிவித்தல் திரு செல்லப்பா துரைராசா\nயாழ். அளவெட்டி வடக்கு தடுவான்கலட்டியைப் பிறப்பிடமாகவும்,...\nதிரு பெரியதம்பி சடையப்பசாமி (முன்னாள் மெய்கண்டான் அகில இலங்கை விநியோக முகாமையாளர்)\nயாழ். நயினாதீவைப் பிறப்பிடமாகவும், கனடாவை வசிப்பிடமாகவும்...\nதிரு சுப்பிரமணியம் பார்த்தீபன் – (D.J Brown Soul)\nயாழ். கைதடியைப் பிறப்பிடமாகவும், கனடா Scarborough வை வசிப்பிடமாகவும்...\nயாழ். அனலைதீவு 6ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கனடா Brampton ஐ...\nபுதன் இரவு காற்றலை. ஒலிபரப்பில் உங்களோடு ஜனனி\nபிறை நிலவுகள் - திறமைகளின் திறவுகோல்\n18.09.2016 மாலை 4.30 மணிக்கு கேட்கத் தவறாதீர்கள்.\nதூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் தொடர்பான அனைத்து வழக்குகளையும் மத்திய புலனாய்வுத் துறைக்கு மாற்றி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது\nதமிழகத்தின் தூத்துக்குடியில் இடம்பெற்ற துப்பாக்கிச்...\nஇந்திய நாடாளுமன்றின் மக்களவை முன்னாள் சபாநாயகர் சோம்நாத் சட்டர்ஜி மருத்துவமனையில் இன்று திங்கட்கிழமை காலை காலமானார்\nஇந்திய மீனவர்கள் 26 பேரை பாகிஸ்தான் நல்லெண்ண அடிப்படையில் விடுதலை செய்துள்ளது\nஅகத்திக் கீரையில் அடங்கியுள்ள சத்துக்களும் அதன் பயன்களும்…\nசித்த மருத்துவம் அகத்திக் கீரையில் 63 வகைச் சத்துகள் இருப்பதாக...\nமருத்துவ குணம் நிறைந்த கஸ்தூரி மஞ்சளின் பயன்கள்…\nமுகத்தின் கருமையை நீக்கி புத்துணர்ச்சி அளிக்கும் அழகு குறிப்புகள்…\nபூண்டு அதிகமா சாப்பிட்டாக் கூடாது ஏன் தெரியுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221209585.18/wet/CC-MAIN-20180814205439-20180814225439-00660.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ctr24.com/%E0%AE%92%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%87%E0%AE%BE-%E0%AE%AA%E0%AE%B4%E0%AE%AE%E0%AF%88%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D/", "date_download": "2018-08-14T21:29:22Z", "digest": "sha1:DKKLSEYLQCXUVBO3S4DCEOWJAGSP7D5K", "length": 16047, "nlines": 150, "source_domain": "ctr24.com", "title": "ஒன்ராறியோ பழமைவாதக் கட்சித தலைமைக்கான போட்டியினை கரோலைன் முல்ரோனி(Caroline Mulroney) ஆரம்பிப்பார் என்று தெரிவிக்கப்படுகிறது | CTR24 ஒன்ராறியோ பழமைவாதக் கட்சித தலைமைக்கான போட்டியினை கரோலைன் முல்ரோனி(Caroline Mulroney) ஆரம்பிப்பார் என்று தெரிவிக்கப்படுகிறது – CTR24", "raw_content": "\nநாயாற்றில் தமிழ் மக்களின் வாடிகள் வள்ளங்கள் எரிக்கப்பட்டுள்ள நிலையில், அங்குள்ள சிங்களவர்களிற்கு சிறப்பு பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது\nகாணாமல் ஆக்கப்பட்டவர்கள் பணியகத்தை கண்காணிப்பதற்கு பன்னாட்டுக் குழு அவசியம் என்பது வலியுறுத்தப்பட்டுள்ளது\nபிரிட்டிஷ் கொலம்பியாவில் காட்டுத்திச் சம்பவங்களின் எண்ணிக்கை 600ஆக அதிகரித்துள்ள நிலையில், தீயணைப்பு பணிகளி���் கனேடிய இராணுவத்தினரும் களமிறக்கப்பட்டுள்ளனர்\nதூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் தொடர்பான அனைத்து வழக்குகளையும் மத்திய புலனாய்வுத் துறைக்கு மாற்றி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது\nமுல்லைத்தீவு நாயாற்றில் தமிழர்களின் மீன் வாடிகள் படகுகள் இயந்திரங்கள் அனைத்தும் தீயிட்டுக் கொழுத்தப்பட்டுள்ளன\nஇலங்கையின் தற்போதைய கூட்டரசு மக்கள் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றவில்லை என்று சம்பிக்க ரணவக்க குற்றஞ்சாட்டியுள்ளார்\nஏதிலிகளுக்கான பராமரிப்புக்காக செலவாகும் 200 மில்லயன் டொலர்களை தந்துதவுமாறு கனேடிய மத்திய அரசாங்கத்திடம் ஒன்ராறியோ மாநில அரசு கோரிக்கை விடுத்துள்ளது\nஇந்திய நாடாளுமன்றின் மக்களவை முன்னாள் சபாநாயகர் சோம்நாத் சட்டர்ஜி மருத்துவமனையில் இன்று திங்கட்கிழமை காலை காலமானார்\nபயங்கரவாதத்துடன் தொடர்புடைய குற்றச்சாட்டில் இலங்கையர் ஒருவர் சவூதி அரேபியாவில் கைது செய்யப்பட்டுள்ளார்\nயாழ். குடாநாட்டு வாள்வெட்டுகளுடன் தொடர்புடைய 29 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்\nஒன்ராறியோ பழமைவாதக் கட்சித தலைமைக்கான போட்டியினை கரோலைன் முல்ரோனி(Caroline Mulroney) ஆரம்பிப்பார் என்று தெரிவிக்கப்படுகிறது\nஒன்ராறியோ முற்போக்கு பழமைவாதக் கட்சித தலைமைக்கான போட்டியினை கரோலைன் முல்ரோனி(Caroline Mulroney) திங்கட்கிழமை உத்தியோகபூர்வமாக ஆரம்பிப்பார் என்று தெரிவிக்கப்படுகிறது.\nமுன்னாள் பிரதமர் பிரைன் முல்ரோனியின்(Brian Mulroney) மகளான, கரோலைன் முல்ரோனி(Caroline Mulroney), இந்த தலைவர் தேர்தலில் போட்டியிடவுள்ளதான அறிவிப்பினை விரைவில் வெளியிடுவார் என்ற தகவல்கள் கடந்த சில நாட்களுக்கு முன்னரே வெளியாகியிருந்தன.\nகட்சித் தலைமைப் பதவிக்கு போட்டியிட விரும்புவதாகவும், தான் அரசியலில் ஈடுபடுவதை ஆதரிப்போருக்கு நன்றி தெரிவிப்பதாகவும், கடந்த வார இறுதியில் அவர் தனது கீச்சப் பதிவு ஒன்றில் குறிப்பிட்டிருந்த போதிலும், அது குறித்த திட்டங்கள் எதனையும் அவர் வெளியிட்டிருக்கவிலலை.\nரொரன்ரோ வழக்கறிஞரும், வர்த்தகரும், நான்கு பிள்ளைகளின் தயாருமான 43 வயது கரோலைன் முல்ரோனி(Caroline Mulroney), இதற்கு முன்னர் அரசியலில் பதவிகள் எதனையும் வகித்ததில்லை என்பது குறிப்பிடத்தக்கது.\nஅரசியலுக்கு அவர் புதிது என்ற போதிலும், மக்கள் சே���ையிலும், கடின உழைப்பிலும், நேர்மைத் தன்மையிலும் அவர் தனது வெளிப்பாடுகளை ஏற்கனவே காட்டியுள்ளதாகவும், அதனாலேயே அவருக்கு சமூக மட்டத்தில் செல்வாக்கு உள்ளதாகவும், மத்திய பழமைவாதக்கட்சி உறுப்பினர் பீட்டர் வான் லோன்(Peter Van Loan) தெரிவித்துள்ளார்.\nஎனினும் நீண்டகால அரசியல் அனுபவம் உள்ள போட்டியாளர்கள் மத்தியில், அரசியல் அனுபவம் இன்மையே அவருக்கான மிகப் பெரும் சவாலாக உள்ளது என்று, கொள்கை வகுப்பாளரும், குயீன்ஸ் பல்கலைக்கழகத்தின் பேராசிரியருமான கத்தி புரோக்(Kathy Brock) கருத்து வெளியிட்டுள்ளார்.\nPrevious Postவலிந்து காணாமற்போனவர்கள் எவரும் எங்கும் தடுத்துவைக்கப்படவில்லை - இலங்கை சனாதிபதி Next Postதைவான் நாட்டின் கிழக்கு கடற்கரை பகுதியில் இன்று 6.1 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.\nநாயாற்றில் தமிழ் மக்களின் வாடிகள் வள்ளங்கள் எரிக்கப்பட்டுள்ள நிலையில், அங்குள்ள சிங்களவர்களிற்கு சிறப்பு பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது\nகாணாமல் ஆக்கப்பட்டவர்கள் பணியகத்தை கண்காணிப்பதற்கு பன்னாட்டுக் குழு அவசியம் என்பது வலியுறுத்தப்பட்டுள்ளது\nபிரிட்டிஷ் கொலம்பியாவில் காட்டுத்திச் சம்பவங்களின் எண்ணிக்கை 600ஆக அதிகரித்துள்ள நிலையில், தீயணைப்பு பணிகளில் கனேடிய இராணுவத்தினரும் களமிறக்கப்பட்டுள்ளனர்\nதிரு இளையதம்பி பரமநாதன் (ஆனந்தா ஸ்ரோர்- சிலாபம், சுருட்டு முதலாளி- குப்பிளான், குப்பிளான் கரப்பந்தாட்ட, உதைபந்தாட்ட வீரர்)\nயாழ். குப்பிளானைப் பிறப்பிடமாகவும், கனடா Montreal ஐ வதிவிடமாகவும்...\nமரணஅறிவித்தல் திரு செல்லப்பா துரைராசா\nயாழ். அளவெட்டி வடக்கு தடுவான்கலட்டியைப் பிறப்பிடமாகவும்,...\nதிரு பெரியதம்பி சடையப்பசாமி (முன்னாள் மெய்கண்டான் அகில இலங்கை விநியோக முகாமையாளர்)\nயாழ். நயினாதீவைப் பிறப்பிடமாகவும், கனடாவை வசிப்பிடமாகவும்...\nதிரு சுப்பிரமணியம் பார்த்தீபன் – (D.J Brown Soul)\nயாழ். கைதடியைப் பிறப்பிடமாகவும், கனடா Scarborough வை வசிப்பிடமாகவும்...\nயாழ். அனலைதீவு 6ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கனடா Brampton ஐ...\nபுதன் இரவு காற்றலை. ஒலிபரப்பில் உங்களோடு ஜனனி\nபிறை நிலவுகள் - திறமைகளின் திறவுகோல்\n18.09.2016 மாலை 4.30 மணிக்கு கேட்கத் தவறாதீர்கள்.\nதூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் தொடர்பான அனைத்து வழக்குகளையும் மத்திய புலனாய்வுத் துறைக்கு மாற்றி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது\nதமிழகத்தின் தூத்துக்குடியில் இடம்பெற்ற துப்பாக்கிச்...\nஇந்திய நாடாளுமன்றின் மக்களவை முன்னாள் சபாநாயகர் சோம்நாத் சட்டர்ஜி மருத்துவமனையில் இன்று திங்கட்கிழமை காலை காலமானார்\nஇந்திய மீனவர்கள் 26 பேரை பாகிஸ்தான் நல்லெண்ண அடிப்படையில் விடுதலை செய்துள்ளது\nஅகத்திக் கீரையில் அடங்கியுள்ள சத்துக்களும் அதன் பயன்களும்…\nசித்த மருத்துவம் அகத்திக் கீரையில் 63 வகைச் சத்துகள் இருப்பதாக...\nமருத்துவ குணம் நிறைந்த கஸ்தூரி மஞ்சளின் பயன்கள்…\nமுகத்தின் கருமையை நீக்கி புத்துணர்ச்சி அளிக்கும் அழகு குறிப்புகள்…\nபூண்டு அதிகமா சாப்பிட்டாக் கூடாது ஏன் தெரியுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221209585.18/wet/CC-MAIN-20180814205439-20180814225439-00660.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://jayasrimahi.blogspot.com/2010/02/", "date_download": "2018-08-14T21:43:19Z", "digest": "sha1:RKK5U3Q7ZNGSBEL2PGN5LHPB4N35NKJQ", "length": 35384, "nlines": 177, "source_domain": "jayasrimahi.blogspot.com", "title": "மதியின் முக்கிய தினங்கள் ... World Important Days...: February 2010", "raw_content": "மதியின் முக்கிய தினங்கள் ... World Important Days...\nநாம் கடந்துவரும் ஒவ்வொரு மணித்துளியும் வரலாற்றை வரைந்து கொண்டே இருக்கும்... கால‌ம் ந‌ம‌க்காக காத்திருக்காது நாம்தான் காலத்தை பயனுள்ளதாய் பயன் படுத்திக்கொள்ள வேண்டும்..\nஞாயிறு, 28 பிப்ரவரி, 2010\nமு. க. ஸ்டாலின் உத‌ய‌ நாள் மார்ச் 01\nமுத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் (பிறப்பு: மார்ச் 1, 1953), திராவிட முன்னேற்றக் கழகத்தைச் சேர்ந்த அரசியல்வாதி ஆவார். தமிழகத்தின் துணை முதலமைச்சராகவும் உள்ளாட்சித் துறை அமைச்சராகவும் இவர் 29 மே 2009ல் பொறுப்பேற்றார்.[1]. இவர் தமிழக அரசியல்வாதி மு. கருணாநிதியின் மகன் என்பது குறிப்பிடத்தக்கது. இவரது அண்ணன் மு.க. அழகிரியும் தங்கை கனிமொழியும் திராவிட முன்னேற்றக் கழகத்தைச் சேர்ந்த அரசியல்வாதிகளே. சட்டமன்ற அவை உறுப்பினராகவும் சென்னை மாநகராட்சித் தலைவராகவும் இதற்கு முன்னர் ஸ்டாலின் பொறுப்பு வகித்துள்ளார்.\n1953 ஆம் ஆண்டு கருணாநிதி-தயாளு தம்பதிக்கு மூன்றாவது மகனாக பிறந்தவர் ஸ்டாலின். உருசியாவின் அதிபர் ஜோசப் ஸ்டாலினின் நினைவாக ஸ்டாலின் [2] [3]எனப் பெயர் சூட்டினார் கருணாநிதி[பள்ளிப்பருவம்\nஸ்டாலின் சென்னை அண்ணா சாலையில் உள்ள சர்ச் பார்க் கான்வென்ட்டில் படிக்க விண்ணப்பித்தபொழுது அவரின் புரட்சிப் பெயரைக் கண்டு அவரை பள்ளியில் சேர்த்துக்கொள்ள ப��்ளி நிருவாகம் மறுத்தது. இதனால் சென்னை சேத்துபட்டு கிறித்துவ கல்லூரி மேல்நிலைப்பள்ளியில் சேர்ந்து மேல்நிலை வரை கல்வி பயின்றார்.\nதந்தையின் அரசியல் பணிகள் காரணமாகவும், ஸ்டாலினுக்கும் இளம் வயதிலேயே அரசியலில் ஆர்வம் இருந்த காரணத்தால் திமுக உறுப்பினரானார். அவர் வசித்து வந்த கோபாலபுரம் பகுதியிலேயே அவர் அரசியல் நடவடிக்கைகளை மேற்கொண்டார். 1967-1968 இடைப்பட்ட ஆண்டுகளில் மு.க.ஸ்டாலின் பள்ளி மாணவராக படித்துக் கொண்டிருந்தபோது தன் நண்பர்களை இணைத்துக் கொண்டு கோபாலபுரம் இளைஞர் திமுக என்ற அமைப்பினை முடி திருத்தும் கடையில் ஏற்படுத்தி அதன்மூலம் அரசியல் வாழ்க்கையைத் தொடங்கினார். இவ்வமைப்பின் மூலம் அந்த பகுதியில் உள்ள மக்களுக்கு பொதுப்பணிகளையும் சமூகப்பணிகளையம் செய்து வந்தனர்.\nஇதன்பின் படிப்படியாக இளைஞரணி அமைப்பு ரீதியாக 1980 இல் மதுரையிலே உள்ள ஜான்சிராணி பூங்காவிலே தொடங்கப்பட்டது [2]. 1980 இல் திருச்சியிலே 2ம் ஆண்டு விழாவிலே 7 பேரை கொண்ட ஒரு அமைப்புக் குழு உருவாக்கப்பட்டது. அந்த அமைப்புக் குழுவில் மு.க.ஸ்டாலின் ஒரு அமைப்பாளராக நியமிக்கப்பட்டார். தமிழ்நாடு முழுவதும் அந்த அமைப்புகுழு சுற்றுப்பயணம் நடத்தி, மாவட்ட, ஒன்றிய, நகர அளவில் இளைஞரணிக்கென்ற ஒரு அமைப்பு உருவாக்கப்பட்டது. ஒவ்வொரு ஊரிலும் இளைஞரணியை கட்டியமைத்தார். இதனால் அவருக்கு இளைஞரணி மாநிலச் செயலாளர் பொறுப்பு தரப்பட்டது.\nஸ்டாலின் ஆரம்ப காலத்தில் பலமுறை கட்சிக்காக சிறைவாசம் அனுபவித்துள்ளார். 1975 இல் மிசா சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டார்[\nதிமுக இளைஞரணி தலைமையகத்திற்காக அன்பகத்தை (முன்னாள் திமுக தலைமையகம்- தற்பொழுதுள்ள அண்ணா அறிவாலயத்திற்கு முன்) பெறுவதற்காக திமுக இளைஞரணிச் செயலாளராக இருந்த ஸ்டாலின் தமிழகம் முழுவதும், சுற்றுப் பயணத்தை மேற்கொண்டு 11 லட்ச ரூபாய் நிதி திரட்டினார்[].\nஸ்டாலின் ஆரம்பத்திலிருந்தே சென்னை ஆயிரம் விளக்குத் தொகுதியில்தான் போட்டியிட்டு வருகிறார். இந்தத் தொகுதியை அண்ணா தி.மு.க கட்சியிடம் இருந்து பெற்றவர் ஸ்டாலின். நான்கு முறை இங்கு அவர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். 1984 ஆம் ஆண்டு முதல் முறையாக இங்கு அவர் போட்டியிட்டார்[2]. அந்தத் தேர்தலில் தோல்வியுற்றார் ஸ்டாலின்.\nஇளைஞர் அணியின் செயலாளராக தீவிரமாக ஈடுபட்டு வந்த நிலையில் அவரை சென்னை மாநகராட்சி மேயர் பதவிக்கான வாய்ப்பை அன்றைய முதல்வராக இருந்த மு.கருணாநிதி வழங்கினார். ஸ்டாலின் மேயராவதற்கு முன்பு வரை மக்களால் நேரடியாக தேர்ந்தெடுக்கப்படும் வகையில் மேயர் பதவி இல்லை. (கவுன்சிலர்கள்) மாநகராட்சி உறுப்பினர்கள்தான் மேயரைத் தேர்ந்தெடுத்தனர்.\nஆனால் முதல் முறையாக 1996 ஆம் ஆண்டு, பஞ்சாயத்து ராஜ் சட்டம் திருத்தப்பட்ட பின்னர் நடந்த தேர்தலில் ஸ்டாலின் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் மேயர் என்ற பெருமையைப் பெற்றார்].\nமேயராக இருந்து ஸ்டாலின் சென்னை நகரில் சிறு சிறு மேம்பாலங்களைக் கட்டினார். அவர் சாதனைகளில் சில:\nபொது மக்களுக்கும், போக்குவரத்துக்கும் இடையூறு ஏற்படுவதைத் தவிர்ப்பதற்காக முறையாகத் திட்டமிட்ட பின்னர் 9 இடங்களில் மேம்பாலங்கள் கட்டப்பட்டன].\nமேயராக இருந்தபொழுது கட்டப்பட்ட 9 பாலங்கள்[]\n1பீட்டர்ஸ் சாலைகான்ரான் ஸ்மித் சாலை சந்திப்பு\n3பாந்தியன் சாலைகாசா மேஜர் சந்திப்பு\n4புரசைவாக்கம் செடுஞ்சாலைபெரம்பூர் பேரக்ஸ் சாலை சந்திப்பு\n5டாக்டர் ராதாகிருஷ்ணன் சாலைராயப்பேட்டை செடுஞ்சாலை\n6டாக்டர் ராதாகிருஷ்ணன் சாலைடி டி கே சாலை\n7டி டி கே சாலை சந்திப்புசி பி ராமசாமி சாலை சந்திப்பு\n8சர்தார் பட்டேல் சாலைலாட்டீஸ் பாலம் சாலை சந்திப்பு\n9சர்தார் பட்டேல் சாலைகாந்தி மண்டபம் சாலை சந்திப்பு.\n2001 ஆம் ஆண்டு 2வது முறையாக அவர் மேயராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.\nமாநகராட்சி பள்ளிகளின் தரம் உயர்தல்\nமாநகராட்சிப் பள்ளிகளின் கல்வி தரத்தை உயர்த்தவும், மாநகராட்சி பள்ளிகளில் கல்வித்தரத்தை பற்றி நன்மதிப்பை உருவாக்கவும் முக்கிய நடவடிக்கைகளை ஸ்டாலின் மேற்கொண்டார்].\nஏழைக்குழந்தைகளின் வசதிக்காக, தனியார் பள்ளிகளில் மட்டுமே இவ்வசதி ஏற்படுத்தபட்டு இருந்த நிலை மாறி மழலையர் பள்ளிகளை மாநகராட்சிகளில் இளம்நிலை (எல்.கே.ஜி), மேல்நிலை (யூ.கே.ஜி), விளையாட்டுத்துறை என 30 வகுப்புகளுடன், 132 ஆசிரியர்களுடன் தொடங்கப்பட்டன].\n2001 ஆம் ஆண்டு 2வது முறையாக அவர் மேயராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இருப்பினும் 2002 ஆம் ஆண்டு ஸ்டாலினின் பதவியைப் பறிக்கும் வகையில் சட்டத் திருத்தம் ஒன்றைக் கொண்டு வந்தார் அப்போதைய முதல்வர் ஜெ. ஜெயலலிதா[2][6][7]. ஒரே நபர் இரு அரசுப் பதவிகளில் இருக்க முடியாத�� என்று அந்த சட்டத் திருத்தம் கூறியபடியால், தனது சட்டமன்ற உறுப்பினர் (எம்.எல்.ஏ.) பதவியை வைத்துக் கொண்டு மேயர் பதவியிலிருந்து விலகினார் ஸ்டாலின்[].\nமு.கருணாநிதி தலைமையில் சட்டமன்றத் தேர்தலில் திமுக அணி வெற்றி பெற்று மு.கருணாநிதி, ஐந்தாவது முறையாக முதல்வர் பொறுப்பை ஏற்க, முதல் முறையாக மு.க.ஸ்டாலின் தமிழகத்தின் உள்ளாட்சித்துறை அமைச்சரானார்[].\nசாதாரண உறுப்பினராக சேர்ந்து களப்பணியாற்றி வட்டப் பிரதிநிதி, மாவட்ட பிரதிநிதி, பொதுக்குழு, செயற்குழு உறுப்பினர் என முறைப்படி தேர்வு பெற்று களப்பணிகள் வாயிலாக கட்சியின் பொறுப்பு படிக்கட்டுகளில் ஒவ்வொரு படியாக உயர்ந்து இளைஞர் அணிச் செயலாளர், துணைப் பொதுச் செயலாளர், பொருளாளர் என்று உயர்ந்தார் மு.க. ஸ்டாலின்.\nஅரசியல் வாழ்க்கையில் எதிர்க்கட்சிகளின் சூறாவளியை விட, திமுகவுக்குள்ளேயே வைகோ என்ற புயலை சமாளிக்கத்தான் ஸ்டாலின் பெரும் பாடுபட்டார் என்று கருதப்படுகின்றது. வைகோவின் அதீத வளர்ச்சி மு.க. ஸ்டாலின் வளர்ச்சிக்கு பெரும் தடையாக இருக்கும் என அப்போது அவருடைய ஆதரவாளர்களால் கருதப்பட்டது[2]. ஆனாலும் கால ஒட்டத்தில், வைகோ கட்சியிலிருந்து வெளியேற்றப்பட்டார். வைகோவின் வெளியேற்றத்திற்குப் பின்னர்தான் ஸ்டாலின், திமுகவில் வேகமாக வளர்ந்தார் என்றும் கூடக் கூறப்படுகின்றது.\nஇருப்பினும் சொந்த சகோதரரான மு.க. அழகிரி இன்னொரு சவாலாக உருவெடுக்கவே மீண்டும் திமுகவுக்குள் குழப்பம்[2]. நிலவியது. ஆனால் இதையும் கூட கட்சித் தலைமை படுசாதுர்யமாக சமாளித்த்து. இருவருக்கும் இடையில் நிலவிய பூசலை தணித்து, இருவரையும் சேர்ந்து செயல்பட கட்சித்தலைமை பணித்தது.\nஇடுகையிட்டது Mahendran J நேரம் பிற்பகல் 10:30:00\nகருத்துகள் இல்லை: இந்த இடுகையின் இணைப்புகள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஎம். கே. தியாகராஜ பாகவதர் உத‌ய‌ நாள் மார்ச் 1.\nஎம். கே. தியாகராஜ பாகவதர்\nஎம். கே. தியாகராஜ பாகவதர் - மாயவரம் கிருஷ்ணமூர்த்தி தியாகராஜ பாகவதர் சுறுக்கமாக எம்.கே.டி என அழைக்கப்படும் இவர் (மார்ச் 1, 1910 - நவம்பர் 1, 1959) தமிழ்த் திரைப்படத்துறையின் முதல் நட்சத்திர அந்தஸ்து பெற்ற உயர் நட்சத்திர (சூப்பர் ஸ்டார்) கதாநாயகன் மற்றும் மிகச் சிறந்த கர்நாடக சங்கீத தமிழ் பாடகரும் ஆவார். 1934 ஆம் ஆண்டு பவளக்கொடி என்கிற திரை���்படத்தில் கதாநாயகனாக அறிமுகமான இவர் சுமார் 15 தமிழ்த் திரைப்படங்களில் நடத்துள்ளார். அதில் 6 படங்கள் மிகப்பெரிய வெற்றப்படங்களாகும். 1944 இல் வெளியிடப்பட்ட இவரின் சாதனைப் படமான அரிதாஸ் (ஹரிதாஸ்) 3 வருடம் ஒரே திரையரங்கில் (சென்னை பிராட்வே திரையரங்கு) ஒடி 3 தீபாவளிகளைக் கண்ட ஒரே இந்தியத் திரைப்படம் என்ற சாதனையை அன்றையக் காலகட்டத்தில் பெற்றது.\nசென்னையில் (அன்றைய மதராஸ்) மிகப் பரப்பரப்பாகப் பேசப்பட்ட லட்சுமிகாந்தன் கொலை வழக்கில் பாகவதர் மற்றும் அவரின் திரையுலக உற்றத் தோழரான என்.எஸ்.கிருஷ்ணன் உடன் கைது செய்யப்பட்டு 4 வருடம் சிறைத் தண்டனைப் பெற்றார். தண்டனைகாலத்திலேய இவரின் வழக்கு மறுவிசாரணைக்கு எடுத்துக்கொள்ளபட்டு 1948 இல் இருவரும் குற்றமற்றவர்கள் என இரண்டு வருட[1] சிறைக்குப்பின் விடுவிக்கப்பட்டனர். இருப்பினும் சிறை விடுதலைக்குப்பின் அவர் நடித்த திரைப்படங்கள் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை. அதில் நொடிந்துபோன பாகவதர் அதன்பின் திரைப்படங்களில் நடிக்க மனமில்லாமல் இருந்துவந்தார். நவம்பர் 1, 1959 இல் ஈரல் நோயினால் பாதிக்கப்பட்டு இளவயதிலேயே மரணமடைந்தார்[1] தமிழ்த் திரையிலகில் அவரைப்போல வாழ்ந்தவருமில்லை, அவரைப் போல வீழ்ந்தவருமில்லை [1] என்ற கருத்து அவருடைய ஆத்ம ரசிகர்களிடையேயும், திரையுலகிலும் நிலவுவது உண்டு\nதியாகராஜ பாகவதர் இந்தியாவின் தமிழ்நாட்டிலுள்ள மாயவரத்தில் (தற்பொழுது மியிலாடுதுறை), விசுவகர்மா பொற்கொல்லர் குடும்பத்தில் பிறந்தார். திருச்சியில் வளர்ந்தார்.\nஎம்.கே.டி யின் பாடல்கள் பெரும்பாலும் இறைப்பற்றுடனும், தென்னிந்திய பாரம்பரிய இசையை சார்ந்தே இருக்கும். இவர் நடிக்கும் திரைப்படங்களுக்கு வழக்கமாக (ஆஸ்தான) பாடலெழுதும் பாடலாசிரியரான பாபநாசம் சிவன்[1], இவருக்கென தனித்துவமான பாடல்களை இயற்றுவதில் வல்லவராவார். இவரின் பல பாடல்கள் எம்.கே.டி யின் புகழை உயர்த்தின, மக்களிடையை பெரும்புகழையும் பெற்றன. அவற்றில் சில,\nஅம்பா(ள்) மனம் கனிந்துருகியுனது கடைக் கண் பா(ர்),\nசொப்பன வாழ்வில் மகிழ்ந்தே(ன்) சுவாமி சுப்ரமணிய(ன்)உனை மறந்தேன்,\nபூமியில் மானிட ஜென்மம் அடைந்துமோர் புண்ணியமின்றி விலங்குகள் போல்,\nமன்மத லீலையை வென்றார் உண்டோ,\nபோன்றப் பல் பாடல்கள் இவரின் புகழுக்கு சான்றாக உள்ளன. அவர் ��ாடல்களில் 41/2 கட்டை (குரல் தடிமன்) சுருதியில் (சுதி) பாடக்கூடியவர். குரலில் பெண்களின் நளினத்தன்மை மிகுந்திருக்கும் பல நேரங்களில் பெண் பாடுவது போல் தோன்றுவதுண்டு. சுருதியின் உச்சநிலையிலையிருந்து உடனே கீழே இறங்கிப்பாடும் வல்லமை பெற்றவர். வார்த்தைகளை உடைத்து உடைத்துப் பாடுவதில் வல்லவர். இறுதியில் வல்லினமெய் தெரியாமல் பாடக்கூடியவர்.\nஅவரின் கர்நாடக இசைக்கு சான்றாக தஞ்சை அருகே நடந்த நிகழ்வை சான்றாக கூறுவர். தஞ்சாவூர் அருகே உள்ள மாவூரில்[1] இசைக் கச்சேரி செய்யும் பொழுது இரவு அங்கிருக்கும் அரவை இயந்திர நிறுவனத்தின் வழக்காமான அறிவிப்புச் சங்கொலி முழங்கியது, அப்பொழுதும் பாடுவதை நிறுத்தாமால், அந்த சங்கொலிக்கு நிகராக தன் குரலை இழுத்து அது முடியும் வரை பாடினார்[1]. மக்களின் கவனம் முழுவதும் அவரின் குரலின் மீதுதான் இருந்தது.\nஅரிதாஸ் படத்தில் வரும் பாடலான மன்மதலீலை[1] என்ற பாடல் சாருகேசி எனும் பாரம்பரிய இசையில் பாடப்பட்டது. அந்த பாடலுக்குப்பிறகே பிற கர்நாடக இசை வித்துவான்கள் சாருகேசி (26 வது மூலராகம்-(மேளகர்த்தா))[1] இசையை கச்சேரியில் பயன்படுத்த ஆரம்பித்தனர். இதை பிரபல கர்நாடக இசை விமர்சகர் சுப்புடு[1] \"சாருகேசியை பிரபலமாக அறிமுகப்படுத்தியவர்\" என்று தியாகராஜ பாகவதைரை இவ்வாறு வர்ணிக்கின்றார்.\nஅவரின் இசையை செல்வந்தர் முதல் பாமரர்கள் வரை அனைவரும் பாகுபாடின்றி ரசித்தன்ர்[1]. அனைவருக்கும் புரியும்படி பாடினார்.\nஅன்றைய காலகட்டத்தில் நாடக மோகம் அதிகமிருந்த காலகட்டமானாதால், திரைப்படத்திற்கு நாடகக்கலைஞர்களையே தேர்வு செய்தனர். நாடகக்கலைஞர்களுக்கு நடிப்புடன் பாடவும் தெரிந்திருக்கவேண்டும்[1]. ஆகையால் பாரம்பரிய இசைக்கலைகளை கற்றுத் தேர்ச்சிபெற்றிருந்தனர். பாகவதரும் அவ்வாறு தேர்ச்சிபெற்றவராவார். அவரின் இசைப்புலமைக்கு போட்டி போட்டுக் கொண்டு திரைப்படமெடுக்க பல செல்வந்தர்கள் மதுரை டாக்கிஸ் என்ற குழுஅமைத்து படமெடுக்க முன்வந்தனர். மதுரை செல்வந்தரால் மதுரை டாக்கீஸ்[1] நிறுவனத்தால் எடுத்து திரையிடப்பட்ட சிந்தாமணி படம் அமோக வெற்றிபெற்றதினால் அத்திரையரங்கு சிந்தாமணி திரையரங்கம்[1] என்று பெயர் பெற்று இன்றுவரை அவ்வாறே அழைக்கப்படுகின்றது.\nஅவரின் சிகையலங்காரம் பாகவதர் சிகையலங்காரம் என்று ���னைவராலும் அன்றைய நிலையில் பின்பற்றபட்டு அனைத்து தரப்பினரும் அலங்கரித்து கொண்டனர்.\nதமிழ்த்திரையுலகின் முதல் உயர் நட்சத்திரமாக (சூப்பர் ஸ்டார்)[1] கருதப்படுகின்றார். இவர் 1934 இல் பவளக்கோடியின் மூலம் அறிமுகமானவர் மறைவுக்கு முன் வரை 14 படங்களில் நடித்தார். அதில் பெரும்பாலும் வெற்றி பெற்றப் படங்களே. திருநீலகண்டர், அம்பிகாபதி, சிந்தாமணி, முதல் வெற்றியைக் கொடுத்த படங்கள். 1944 இல் வெளியிடப்பட்ட அரிதாஸ் 3 வருடம் ஒரே திரையரங்கமான பிராட்வே திரையரங்கில் ஒடி சாதனைப் படைத்தது. அவர் நடித்த கடைசி திரைப்படம் சிவகாமி[1].\nசிவகாமி படத்தின இறுதி காட்சிகள் கோயில்களில் எடுக்கப்பட்டது. அக்காட்சிகளின் பொழுதே அவர் அதிக நலிவடைந்திருந்தார். அவரின் காடசிகளுக்கு வாயசைக்க முடியா நிலைமைக்கு தள்ளப்பட்டவரானார. கண்கள் பழுதடைந்த நிலையில் காட்சிகளில் நடிக்க தடுமாறினார்[1]. . சிந்தாமணியில் பாடிய\n“ ஞானக்கண் ஒன்று இருந்திடும் போதினிலே (பொழுதினிலே), ஊனக்கண் இழந்ததால் உலகிற்குறையுமுண்டோ ”\nஎன்று அவர் அப்படத்தில் பாடிய நிலைமைக்கு தள்ளப்பட்டவரானார்].\n. இறுதியில் நவம்பர் 1, 1959, சென்னை பொதுமருத்துமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பலனளிக்காமல் அங்கு காலமானார்.\nஎம். கே. டி. பாகவதர் கதை - விந்தன்\nபாகவதர் வரலாறு - மாலதி பாலன்\nஇடுகையிட்டது Mahendran J நேரம் பிற்பகல் 9:47:00\nகருத்துகள் இல்லை: இந்த இடுகையின் இணைப்புகள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\nமு. க. ஸ்டாலின் உத‌ய‌ நாள் மார்ச் 01\nஎம். கே. தியாகராஜ பாகவதர் உத‌ய‌ நாள் மார்ச் 1.\nபட சாளரம் தீம். தீம் படங்களை வழங்கியவர்: epicurean. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221209585.18/wet/CC-MAIN-20180814205439-20180814225439-00660.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilgod.org/cooking-recipes/bachelor-food-items", "date_download": "2018-08-14T22:08:17Z", "digest": "sha1:2M24ZZHIMMT7J7MQX73EBW6AFMQDRUPX", "length": 8134, "nlines": 115, "source_domain": "tamilgod.org", "title": " மணம் ஆகாதவர் / பிரம்மச்சாரி சமையல் | tamilgod.org", "raw_content": "\nஸ்மார்ட் கருவிகள் Smart Devices\nஉங்களுக்குத் தெரியுமாFacts. Do You know\nஸ்மார்ட் கருவிகள் Smart Devices\n24 மணி நேரமும் சூரியன் மறையாமல் உதயமாகும் நாடுகளைத் தெரியுமா\nகி.பி 365 இல் சுனாமி. சுனாமியால் மூழ்கடிக்கப்பட்ட நகரம் கண்டுபிடிப்பு\nஹிரோஷிமா மற்றும் நாகசாகி அணுகுண்டு தாக்குதலில் இருந்து தப்பி பிழைத்த மனிதர்\nசமயல் குறிப்பு Tamil recipes\nஆப்பிள் - முகம் பார்க்கும் கண்ணாடி : iPad போன்று செயல்படும்\nநீங்கள் பேயுடன் விளையாடுவதைப் போல தோற்றமளிக்கும் இந்த‌ தானியங்கி செஸ் போர்டில் விளையாடலாம்\nமேஜிக் ஸ்டிக் நாற்காலி, புதுமையான படைப்பு\nHome >> Cooking Recipes >> மணம் ஆகாதவர் / பிரம்மச்சாரி சமையல்\nமணம் ஆகாதவர் / பிரம்மச்சாரி சமையல்\n, வேலை தேடி தனிமையான இடத்தில் மாட்டிக்கொண்டீர்க‌ளா அல்லது உங்கள் அம்மா சமையல் போல் வரவில்லை என்ற‌ வருத்தமா அல்லது உங்கள் அம்மா சமையல் போல் வரவில்லை என்ற‌ வருத்தமா அப்படியிருந்தால் உங்களுக்காகவே, சில விரைவான மற்றும் எளிமையான சமையல் குறிப்பு இந்த பகுதி வழியாக கிடைக்கும். ஆமாம் அப்படியிருந்தால் உங்களுக்காகவே, சில விரைவான மற்றும் எளிமையான சமையல் குறிப்பு இந்த பகுதி வழியாக கிடைக்கும். ஆமாம் நம்பிக்கைக்கு மாறாக, தனிமையில் சமையல் செய்து ருசி போதவில்லையா நம்பிக்கைக்கு மாறாக, தனிமையில் சமையல் செய்து ருசி போதவில்லையா . வீட்டில் கிடைக்கும் பொருட்களை கொண்டு ஒரு நிமிடத்தில் அழகான, சுவையான, நறுமணம் கிளப்பும் சமயலை உங்களாலும் செய்ய‌ முடியும் . வீட்டில் கிடைக்கும் பொருட்களை கொண்டு ஒரு நிமிடத்தில் அழகான, சுவையான, நறுமணம் கிளப்பும் சமயலை உங்களாலும் செய்ய‌ முடியும் . \" அனுபவமே குரு\" . நீங்கள் கற்றுக்கொண்ட‌ சமையல் கலை, ஏன் திருமணம் ஆன‌ பின்பும் உங்களுக்கு உதவியாக‌ இருக்கும்.\nநீங்கள் ஒரு பெண்ணாக‌ இருந்தால், உங்கள் அன்புக் கணவணுக்கு, ருசியாக‌ சமைத்து அன்புக்காதலை வள‌ர்த்துக்கொள்ளலாம். மாறாக ஆணானால், உங்கள் ஆருயிர் மனைவிக்கு சமைக்க‌ கற்றுக்கொடுக்கவும் உதவியாக‌ இருக்கும்.\nகேம் பயன்பாடு (Gaming App)\nKids Pages (மழலையர் பக்கம்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221209585.18/wet/CC-MAIN-20180814205439-20180814225439-00660.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://viduthalai.in/component/content/article/35-india-news/163190-2018-06-13-09-24-56.html", "date_download": "2018-08-14T21:50:35Z", "digest": "sha1:E6DZNP7YDT4A4PQ2UGKAZEC356LXT5WR", "length": 6354, "nlines": 53, "source_domain": "viduthalai.in", "title": "கருநாடகத் தேர்தல்வகாங்கிரஸ் வெற்றி!", "raw_content": "\nதாய்க்கழகம் கவசமாக, உறுதுணையாக நிற்கும் » அண்ணா மறைந்த நிலையில் கட்டுப்பாட்டுடன் தி.மு.க. பாதுகாக்கப்பட்டதுபோலவே கலைஞர் மறைவிற்குப் பின் அவரால் அடையாளம் காட்டப்பட்ட தலைமையின்கீழ் தி.மு.க. கட்டுப்பாட்டுடன் நடைபோடட்டும்\nஆளுநர் ஆய்வு முதலில் ராஜ்பவனிலிருந்து தொடங்க���்டும் » * தலைமை நீதிபதி பதவி ஏற்பில் உயர்நீதிமன்ற நீதிபதிகளுக்குரிய மரியாதை அளிக்கப்படாத கொடுமை » * தலைமை நீதிபதி பதவி ஏற்பில் உயர்நீதிமன்ற நீதிபதிகளுக்குரிய மரியாதை அளிக்கப்படாத கொடுமை * கலைஞர் மறைவின்போதும் முக்கிய பிரமுகர்கள்கூட நெரிசலில் சிக்கி அவதிப்படும் அளவுக்குப் பாதுகாப்பு குறைபாடு * கலைஞர் மறைவின்போதும் முக்கிய பிரமுகர்கள்கூட நெரிசலில் சிக்கி அவதிப்படும் அளவுக்குப் பாதுகாப்பு குறைபாடு\nபாசிச பா.ஜ.க. அரசின் அடுத்த கட்டம் பத்திரிகையாளர்கள்மீது பாய்ச்சல் » புதுடில்லி, ஆக. 12 இந்திய பத்திரிகை ஆசிரியர் சங்கம், பத்திரிகையாளர்கள் மீது கடுமையான அரசியல் அழுத்தம் உள்ளதாகவும், பல தொலைக்காட்சி ஊடகங்களை அரசு தடை செய்வதாகவும் புகார் கூறி உள்ளது. சமீபகாலமாக இந்த...\nதந்தை பெரியார் - அன்னை மணியம்மையார் கட்டளைப்படி மீண்டும் கலைஞர் சிலையை அதே இடத்தில் நிறுவுவோம் » அரசு ஆணையும்- உயர்நீதிமன்றத் தீர்ப்பும் உள்ளதால் அரசின் ஒத்துழைப்பையும்- பொதுமக்களின் ஆதரவையும் கோருகிறோம் » அரசு ஆணையும்- உயர்நீதிமன்றத் தீர்ப்பும் உள்ளதால் அரசின் ஒத்துழைப்பையும்- பொதுமக்களின் ஆதரவையும் கோருகிறோம் தந்தை பெரியார், அன்னை மணியம்மையார் ஆணைப்படி மானமிகு சுயமரியாதைக்காரரான கலைஞரின் முழு உருவ...\nசமூகநீதிபற்றியும், தாழ்த்தப்பட்டோர் நலன்பற்றியும் பேசுவதற்கு பி.ஜே.பி., ஆர்.எஸ்.எஸ்.சுக்குத் தகுதி உண்டா » மண்டல் குழுப் பரிந்துரையை செயல்படுத்திய சமூகநீதிக் காவலர் வி.பி.சிங் ஆட்சியைக் கவிழ்த்தவர்கள்தானே இவர்கள் » மண்டல் குழுப் பரிந்துரையை செயல்படுத்திய சமூகநீதிக் காவலர் வி.பி.சிங் ஆட்சியைக் கவிழ்த்தவர்கள்தானே இவர்கள் தேர்தல் உத்திகளுக்காக பி.ஜே.பி. மேற்கொள்ளும் நடவடிக்கைகளை மக்கள் அறிவார்கள் தாழ்த்தப்ப...\nபுதன், 15 ஆகஸ்ட் 2018\nபெங்களூர், ஜூன் 13- பாஜக வேட்பாளர் மறைந்ததால் நிறுத்தி வைக்கப்பட்ட பெங்களூர் ஜெயநகர் தொகுதி வாக்குப்பதிவு 11.6.2018 அன்று நடைபெற்றது. இதன் வாக்கு எண்ணிக்கை 13.6.2018 நடக்கும் என்று அறிவித்தபடி இன்று வாக்கு எண்ணிக்கை காலை 8 மணி தொடங்கி நடைபெற்றது. இந்த இடைத் தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்றுவிட்டது.\nமின்னஞ்சல் (அவசியம், ஆனால் வெளிபடுத்தப்படாது)\nதமிழில் கருத்துக்களை தெரிவிக்க -\nதொடரும் கருத்துகள் குறித்து எனக்குத் தெரிவியுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221209585.18/wet/CC-MAIN-20180814205439-20180814225439-00660.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/all-editions/edition-dharmapuri/namakkal/2018/feb/14/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2-%E0%AE%85%E0%AE%B3%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%9F%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%88-%E0%AE%95%E0%AF%88%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%87-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%87%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%9C%E0%AE%BF-%E0%AE%9F%E0%AF%87%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF-%E0%AE%89%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AF-2863335.html", "date_download": "2018-08-14T21:14:12Z", "digest": "sha1:BB2ZMSVQGKFAJ6MOHFOL7UTNHO26H46S", "length": 11649, "nlines": 117, "source_domain": "www.dinamani.com", "title": "மாநில அளவிலான டெண்டரை கைவிட்டால் மட்டுமே பேச்சுவார்த்தையில் பங்கேற்போம்: எல்பிஜி டேங்கர் லாரி உரிமைய- Dinamani", "raw_content": "\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் தருமபுரி நாமக்கல்\nமாநில அளவிலான டெண்டரை கைவிட்டால் மட்டுமே பேச்சுவார்த்தையில் பங்கேற்போம்: எல்பிஜி டேங்கர் லாரி உரிமையாளர்கள் அறிவிப்பு\nஎல்.பி.ஜி. டேங்கர் லாரிகள் வேலைநிறுத்தப் போராட்டம் 2-ஆவது நாளாக செவ்வாய்க்கிழமையும் தொடர்ந்து. இந்த நிலையில், மாநில அளவிலான வாடகை டெண்டர் முறையை ரத்து செய்து அறிவிப்பு வெளியிட்டால் மட்டுமே பேச்சுவார்த்தையில் பங்கேற்போம் என தென் மண்டல எல்.பி.ஜி. டேங்கர் லாரி உரிமையாளர்கள் சங்கத்தினர் தெரிவித்தனர்.\nநாமக்கல்லைத் தலைமையிடமாகக் கொண்டு தென் மண்டல எல்.பி.ஜி. டேங்கர் லாரி உரிமையாளர்கள் சங்கம் செயல்பட்டு வருகிறது. சங்கத்தில் 4,500 டேங்கர் லாரிகள் உள்ளன. தமிழகம், கேரளம், கர்நாடகம், ஆந்திரம், தெலங்கானா மற்றும் புதுச்சேரியைச் சேர்ந்த எரிவாயு டேங்கர் லாரி உரிமையாளர்கள் உறுப்பினர்களாக உள்ளனர்.\nஇந்தியன் ஆயில், பாரத் பெட்ரோலியம், ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் ஆகிய 3 எண்ணெய் நிறுவனங்களுக்குச் சொந்தமான எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்களில் இருந்து பாட்டிலிங் மையங்களுக்கு சமையல் எரிவாயு கொண்டு செல்லும் பணியில் ஒப்பந்த அடிப்படையில் இந்த டேங்கர் லாரிகள் இயங்குகின்றன.\nஒவ்வொரு மூன்று ஆண்டுகளுக்கு ஒரு முறை ஆயில் நிறுவனங்கள் மூலம் நடைபெறும் வாடகை டெண்டர், நிகழாண்டு முதல் 5 ஆண்டு காலமாக மாற்றப்பட்டுள்ளது. இதன்படி, 2018-2023ஆம் ஆண்டுக்கான டெண்டர் அறிவிப்பு கடந்த ஜனவரி 23-ஆம் தேதி வெளியாகியது.\nஇந்த அறிவிப்பில் மண்டல அளவில் நடைபெறும் முறை மாற்றப்பட்டு, இனிமேல் மாநில அளவில் டெண்டர் நடத்தப்படும் எனக் குறிப்பிடப்பட்டிருந்தது.\nஇதற்கு தென் மண்டல எல்.பி.ஜி. டேங்கர் லாரி உரிமையாளர்கள் கடும் எதிர்ப்புத் தெரித்தனர். மேலும், பழைய முறைப்படி டெண்டர் நடத்த வலியுறுத்தி கடந்த 12-ஆம் தேதி முதல் தென் மண்டல எல்.பி.ஜி. டேங்கர் லாரி உரிமையாளர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.\nஅவர்களது போராட்டம் செவ்வாய்க்கிழமை 2 ஆம் நாளாக நீடித்தது. இதே கோரிக்கையை வலியுறுத்தி, மேற்கு வங்கம், பிகார், ஒரிஸா, ஜார்க்கண்ட் ஆகிய மாநிலங்களை உள்ளடக்கிய கிழக்கு மண்டல காஸ் டேங்கர் லாரி உரிமையாளர்களும் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.\nஇதனிடையே, வேலைநிறுத்தப் போராட்டம் தொடர்பான பேச்சுவார்த்தைக்கு வரும்படி தென்மண்டல எல்.பி.ஜி. டேங்கர் லாரி உரிமையாளர்களுக்கு எண்ணெய் நிறுவனத்தினர் அழைப்பு விடுத்துள்ளதாகக் கூறப்படுகிறது.\nஇதுகுறித்து எல்.பி.ஜி. டேங்கர் லாரி உரிமையாளர்கள் சங்க நிர்வாகிகள் கூறியதாவது:\nமாநில அளவிலான டெண்டர் முறையை ரத்து செய்து, பழைய முறைப்படி மண்டல அளவிலான டெண்டர் நடத்துவதற்கான அறிவிப்பை எண்ணெய் நிறுவனத்தினர் வெளியிட்ட பின்னரே பேச்சுவார்த்தையில் பங்கேற்போம்.\nவேலைநிறுத்தப் போராட்டத்தால் தென் மண்டலத்தில் தினமும் சுமார் 600 டேங்கர் லாரிகளில் எரிவாயு நிரப்புவது தடைப்பட்டுள்ளது. இதனால் லாரி உரிமையாளர்களுக்கு தினமும் ரூ. 2 கோடி வரை இழப்பு ஏற்படுகிறது என்றனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nசுதந்திரத்தை விமர்சித்த உலக பத்திரிகைகள்\nகருணாநிதி நினைவிடத்தில் அழகிரி அஞ்சலி\nமனநிலை சரியில்லாதவர் போல் பேசுகிறார் சித்து\nமருத்துவ ஆய்வுக்கு சோம்நாத் உடல் தானம்\nவால்வோ V90 இந்தியாவில் அறிமுகம்\nப்ளே ஸ்கூலை தொடங்கி வைத்த சுனில் கவாஸ்கர்\nதி.மு.க.வின் செயற்குழுக் கூட்டம் கூடுகிறது\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221209585.18/wet/CC-MAIN-20180814205439-20180814225439-00660.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://senthilmsp.blogspot.com/2016/03/blog-post_22.html", "date_download": "2018-08-14T21:03:06Z", "digest": "sha1:DWKYCFDJCCDBKZSE5MGNFS5YQYBPJXBO", "length": 46741, "nlines": 671, "source_domain": "senthilmsp.blogspot.com", "title": "எனது நேர்காணல் - கூட்டாஞ்சோறு", "raw_content": "\nசெவ்வாய், மார்ச் 22, 2016\nHome எஸ்.பி.செந்தில் குமார் நேர்காணல் எனது நேர்காணல்\nமார்ச் 22, 2016 எஸ்.பி.செந்தில் குமார், நேர்காணல்\nபிரபல பட்டிமன்ற பேச்சாளரும் கவிஞருமான திரு.முத்துநிலவன் அவர்கள் வலைப்பதிவுலகில் தனக்கென்று தனியிடத்தை தக்க வைத்துக் கொண்டிருப்பவர். சமூகத்தில் தீயாக பற்றி எரியும் பிரச்சனைகளை தன் வலைப்பக்கத்தில் காட்டமாக விமர்சித்து எழுதுக்கூடியவர். பதிவுலகில் அவ்வப்போது புதுமையாக ஏதாவது பரிட்சித்துப் பார்க்கும் இளைஞர்.\nஅவர் தற்போது மேற்கொண்டிருக்கும் ஒரு புது முயற்சிதான் இணைய எழுத்தாளர்களை நேர்காணல் செய்து அறிமுகப்படுத்துவது. அந்த புது முயற்சின் தொடக்கமாக எனது நேர்காணலை அவரது வலைப்பக்கத்தில் வெளியிட்டுள்ளார். தேர்ந்தெடுத்த கேள்விகள் மூலம் அனைத்து விவரங்களையும் வெளிக்கொணர்ந்து விடுகிறார். அதுவொரு இனிய அனுபவம்.\nநேர்காணல் மூலம் என்னைப் பற்றி பல விவரங்களை பதிவுலகுக்கு அறியச் செய்த அய்யா முத்துநிலவன் அவர்களுக்கு எனது மனமார்ந்த நன்றி\nஎனது நேர்காணலை வாசிக்க இங்கே சொடுக்கவும்..\nஇணையத்தமிழ் வளர்க்கும் எழுத்தாளர் நேர்காணல் (1)\nநேர்காணல் குறித்த தங்கள் கருத்தை தவறாமல் பின்னூட்டத்தில் தெரிவிக்கவும்.\nநேரம் மார்ச் 22, 2016\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: எஸ்.பி.செந்தில் குமார், நேர்காணல்\nடி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று 22 மார்ச், 2016 ’அன்று’ முற்பகல் 8:13:00 IST\nமுதல் வருகைக்கும் முதல் கருத்துக்கும் நன்றி நண்பரே\nமுத்துநிலவன் ஐயாவின் தளத்தில் தங்கள் நேர்காணலைப் படித்தேன். அவரது முயற்சிக்கு எனது பாராட்டுகள்.\nதங்கள் நேர்காணலைப் படித்த பலர் தங்களை அடையாளப்படுத்தக்கூடியதாக அமைந்திருந்தது.\nதங்கள் பணி சிறக்க எனது வாழ்த்துகள்.\nதங்கள் வருகைக்கும் பாராட்டுக்கும் வாழ்த்துக்கும் நன்றி நண்பரே\n என்னை இளைஞர் என்று சொன்னதை என் மனைவியிடம் படித்துக் காட்டினேன் தங்களைப் போலும் இளைஞர்களுடன் இருப்பதாலேயே என்னை எப்போதும் இளைஞனாகவே கருதிவருகிறேன். எனினும் “காதோரம் நரைச்சமுடி..” என்று பட்டுக்கோட்டை அவ்வப்போது வந்து கேலி செய்கிறான் தங்களைப் போலும் இளைஞர்களுடன் இருப்பதாலேயே என்னை எப்போதும் இளைஞனாகவே கருதிவருகிற���ன். எனினும் “காதோரம் நரைச்சமுடி..” என்று பட்டுக்கோட்டை அவ்வப்போது வந்து கேலி செய்கிறான்\nதங்களின் நேர்காணலின் வழியாக, இளைய பதிவர்களுக்கு மட்டுமல்லாது, அனைத்துப் பதிவர்க்குமான செய்தி ஒன்றைக் கண்டேன். அது பதிவு எழுதுவோர், நேர்மை, உண்மை, எளிமை ஆகிய மூன்று மைகளில், தன் உழைப்பில் எழுதும் அரிய செய்திகள் அனைவராலும் கவனிக்கப்படும் என்பதே. தங்கள் பணிகள் தொடர வாழ்த்துகள், வணக்கம்.\nஅய்யா நீங்கள் இளைஞர்தான். வயது என்பது உடலுக்கு மட்டும்தான். மனதுக்கல்ல. மனதில் இளைஞராக இருக்கும் வரை புதுப்புது ஆக்கங்கள் உருவாகிக்கொண்டே இருக்கும். தாங்கள் புதுமையாக சிந்திப்பதால் இன்னும் பல ஆண்டுகள் இளைஞராகவே மிளிர்வீர்கள் என்பதில் சந்தேகமில்லை.\nதங்கள் வருகைக்கும் கருத்துக்கும் வாழ்த்துக்கும் நன்றி அய்யா\nமறந்துவிட்டேன், நல்ல பதிவுகளைப் பாராட்டுவதே த.ம.வாக்களிப்பில்தானே இருக்கிறது. இதோ தங்களுக்காக த.ம.வா.3.\nதங்களின் பெரும் சிறப்பை அங்கே கண்டேன்\nதங்களின் உடன் நன்றி பாராட்டும்\nதங்கள் வருகைக்கும் வாழத்துக்கும் நன்றி அய்யா\nமீரா செல்வக்குமார் 22 மார்ச், 2016 ’அன்று’ முற்பகல் 9:17:00 IST\nகூட்டாஞ்சோறு நான் நினைத்தது இந்தபொருள் தான்,, ஆனால் தாங்கள் வேறு ஏதேனும் நோக்கி வைத்து இருப்பீர்களோ என்று நினைத்தேன்,,,\nகூட்டாஞ்சோறு இன்னும் பல கலவையைத் தரட்டும், வாழ்த்துக்கள் சகோ,\nதங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி சகோ\nசிறப்பான கருத்துக்களுடன் உங்கள் நேர்காணல் அருமை ...வாழ்த்துக்கள் ...\nமிக்க நன்றி அனுராதா பிரேம்\nவே.நடனசபாபதி 22 மார்ச், 2016 ’அன்று’ பிற்பகல் 12:43:00 IST\nதிரு முத்து நிலவன் அவர்களின் நேர்காணல் பேட்டியில் பேட்டி காணப்பட்ட முதல் பதிவராக ஆனதற்கு முதற்கண் வாழ்த்துக்கள். திரு முத்துநிலவனின் கேள்விகளுக்கு சிறப்பாக பதில் அளித்தமைக்கும்பாராட்டுக்கள் விரைவில் தமிழ்மண தரவரிசையில் முதலிடம் பெறவும் வாழ்த்துக்கள்\nதங்களின் வருகைக்கும் வாழ்த்துக்கும் பாராட்டுக்கும் மிக்க நன்றி அய்யா\nவணக்கம் நண்பரே படித்து விட்டேன் தங்களுக்கு வாழ்த்துகள்\nதங்களின் வருகைக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி நண்பரே\nகரந்தை ஜெயக்குமார் 22 மார்ச், 2016 ’அன்று’ பிற்பகல் 6:44:00 IST\nகவிஞரின் பதிவில் தங்களின் நேர்காணலைப் படித்து மகிழ்ந்தேன் நண்பரே\nதங்களின் வருகைக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி நண்பரே\nவெங்கட் நாகராஜ் 22 மார்ச், 2016 ’அன்று’ பிற்பகல் 8:32:00 IST\nஅருமையான நேர்காணல். அங்கேயும் படித்து ரசித்தேன். பாராட்டுகள் செந்தில்.\nதங்களின் வருகைக்கும் பாராட்டுக்கும் மிக்க நன்றி நண்பரே\nதங்களது அழகான நேர்காணலும், ஐயாவின் பொருத்தமான மறுமொழிகளும் நாங்கள் உங்கள் இருவரையும் மிகவும் சிறப்பாக அறிந்துகொள்ள துணை புரிந்தன. இந்த நேர்காணல் மூலமாக எங்களது புரிதலில் நீங்கள் இருவரும் சற்று உயரிய நிலையில் வைத்துப் பார்க்கப்படுகின்றீர்கள். முதன்மையில் உள்ள ஒருவருடன் முதன்மையான நீங்கள் உரையாடுவது என்பதானது மனதிற்கு மகிழ்ச்சியைத் தந்தது. உங்கள் இருவருக்கும் மனமார்ந்த நன்றி.\nதங்கள் வருகைக்கும் ஆழமான கருத்துக்கும் நன்றி அய்யா\nவை.கோபாலகிருஷ்ணன் 23 மார்ச், 2016 ’அன்று’ பிற்பகல் 5:02:00 IST\nநேர்மையான நேர்காணல் ..... மிகவும் அருமை. பாராட்டுகள். வாழ்த்துகள்.\nவை.கோபாலகிருஷ்ணன் 23 மார்ச், 2016 ’அன்று’ பிற்பகல் 5:13:00 IST\nநேர்மையான நேர்காணல் ..... மிகவும் அருமை. பாராட்டுகள். வாழ்த்துகள்.\nநேர் காணலில் முதலிடம் பிடித்தமைக்கு வாழ்த்துக்கள் :)\nதங்களின் நேர்காணல் அருமை செந்தில் அங்கும் படித்துக் கருத்திட்டோம். அழகான கருத்துகள். குடும்பம் பற்றியும் தெரிந்து கொண்டோம். பாராட்டுகள். வாழ்த்துகள்\nதங்கள் பாராட்டுக்கும் வாழ்த்துக்கும் நன்றி நண்பர்களே\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇத்தனை காலம் இதனை அந்த சமாச்சாரம் என்று நினைத்தோம்\nபாம்புகள் பற்றிய பல மூடநம்பிக்கைகள் நம்மிடையே நிறைய இருக்கிறது. அதேபோல் பல கட்டுக்கதைகளும் இருக்கின்றன. அதில் மிக முக்கியமானது நாகப் ப...\nமூவாயிரம் ஆண்டுகளாக தொடரும் பெண்ணுறுப்பு சிதைவு\nஅ ந்த வீடு விழாக்கோலம் பூண்டிருந்தது. உறவினர்கள் வந்து கொண்டிருந்தார்கள். ஐந்து வயது சிறுமி நடக்கப் போகும் விபரீதம் தெரியாமல் விளையாடிக் ...\nபைசா செலவில்லாமல் நான்கே நாட்களில் கிட்னி ஸ்டோனை கரைக்கும் அற்புத மூலிகை\nஇ யற்கை மனிதனுக்கு ஏற்படும் அரோக்கிய பிரச்சனைகளை தீர்த்து வைப்பதற்கென்றே பல அபூர்வ மூலிகைகளை படைத்திருக்கிறது. பழங்காலத்தில் இதை நன்கு உ...\nபத்து கோடி ரூபாய் விலையில் ஒரு காளை..\nபொ துவாக பால்தரும் விலங்கினங்களில் காளைகளுக்கு மதிப்பிருப்பதில��லை. பெண்ணினத்திற்கு மட்டுமே மதிப்புண்டு. ஆனால், இங்கொரு காளையை கொண்டாடுகி...\nசெம்மரத்திற்கு காப்புரிமை கோரும் ஆந்திர அரசு\nசெ ம்மரத்திற்கும் தமிழர்களுக்குமான பந்தம் இன்று நேற்றல்ல, தலைமுறை தலைமுறையாக பாரம்பரியமாக தொன்றுத்தொட்டு வருகிறது என்று சொல்கிறார், சிவக...\nகும்கியை பயிற்றுவிக்கும் குரும்பர்கள் - 2\nஇந்தப் பதிவின் முதல் பகுதியை படிக்காதவர்கள் இங்கே சொடுக்கி படிக்கவும்.. கும்கியை பயிற்றுவிக்கும் குரும்பர்கள் - 1 கா ட்டு யானைகளுக...\nதூக்கத்தையும் ஆரோக்கியத்தையும் கெடுக்கும் 'சிப்ஸ்'...\nதிருச்சி பதிவர்களுடன் ஒரு சந்திப்பு\nமக்களை நம்பி மீண்டும் வருகிறோம்..\nதன்னம்பிக்கையின் மறுபெயர் கிரிஸ்டோபர் ரீவ்\nதமிழர்களின் வாழ்வை சொன்ன மலையாளப் படம்\nஒரேயொரு மாணவிக்காக ஓடும் ரயில்\nமனிதன் அழித்த உயிரினம் - டோடோ\nஆண்களை மிஞ்சும் பெண்களின் வலிமை\nஉலகிலேயே மிகப் பெரிய முத்து\nசிவப்புப் பட்டுக் கயிறு நூலுக்கு பரிசு.\nஇரண்டு ஆசிரியர்கள் - சில நினைவுகள்\nதீதும் நன்றும் பிறர் தர வாரா...\nஔவ்வையாரை தெரியும். ஔவ்வை நோன்பை தெரியுமா\nசெல்லுலார் ஜெயில் தியாகங்களின் அடையாளம்\nமகளிருக்கு பயன் அளிக்கும் ஹேண்ட் புக்\nகேட்டு வாங்கிப் போடும் கதை - விசுவாசிகள் - கமலா ஹரிஹரன்.\nகதம்பம் – மிளகுக் குழம்பு – ஷாஹி பனீர் – அணில் கூடு - நாயன்மார்கள்\nநாவூரும் சாலட் செய்வது எப்படி / Tasty and Healthy Salad\nகூழைக்கடா (Pelican) - பறவை பார்ப்போம் (பாகம் 28)\nமனித மனங்களின் உள் சென்று பார்க்கிற யுத்தி......அரவிந்தனின் பார்வை - கா செ கோ\n\"திங்க\"ற கிழமைக்கு ஒரு திப்பிச பக்ஷணம்\nஆடிப் பூரம் - ஆண்டாள் அவதார திருநட்சத்திரம்\nபிக்பாஸ் வீடும் நம் வேலையிடமும்: பாஸ் பார்த்துக் கொண்டிருக்கிறார் (3)\nமெரினாவில் கலைஞர் எனில் அவர்கள் கொதிப்பதையும்\nஅயலக வாசிப்பு : ஜுலை 2018\nமரபுசார் வாழ்வியல் எனும் நல்ல நோக்கமும் ஈலர் பாசுகர் எனும் அரை வேக்காடும்\nமு.க. - வாழ்வும் மரணமும்\nஓய்வறியாது உழைத்து மறைந்த சூரியன்\nசித்தார்த்தன் ஓடிப் போன கதையே சுவராஸ்யமானதாய் ....\nபடித்ததில் பிடித்தது - மதுரை சித்தையன் சிவக்குமாரின் வலைப்பூக்கள்\nசான்பிரான்சிஸ்கோ poop மேப் ம் ஹாரி பாட்டரும் \nகம்போடியா - அங்கோரில் சில நாட்கள் - 26\nஇன்றைய இந்து தமிழ் திசை நாளிதழில் எனது கருத்து சித்திரம்\nவானவில்- இரும��புத்திரை-பிக் பாஸ்- போனில் வரும் திடுக் தகவல்\nகவனிப்பின்றி கிடந்த அரசு பள்ளியின் மீட்பர்\"\nபறத்தல் - பறத்தல் நிமித்தம்\nகீத மஞ்சரியில் 'புதிய வேர்கள்' - நூல் விமர்சனம்\nஎனது எண்ணங்கள் ENATHU ENNANGKAL\nதிருச்சி அன்னை ஆசிரமத்தில் … …\nNEET - கருகிய கனவுகள்\nஊற்றின் அடுத்த பரிணாம வளர்ச்சி\nசிங்கப்பூர் பயணம் - (நாள் 2) சிங்கப்பூர் பயண தொடர்(பாகம்-9)\nபொழுதுபோக்கு மன்றம்போல புதியகட்சிகள்-நாளும் புற்றீசல் போலயிங்கு தோன்றும் காட்சிகள்\n’விமர்சன வித்தகி’யின் வியப்பளிக்கும் விஜயம் \nமண்ணின் குரல்: பிப்ரவரி 2018: சாந்தோம் தேவாலயம்\nகோலி சோடா 2 அசத்தலான ட்ரைலர் வெளியீடு.\nநிம்மதி உந்தம் சந்நிதி சாயி\nஊர் ஸ்பெஷல் - தூத்துக்குடி மக்ரூன் \nsujaathaa+100 சுஜாதாவிடம் சில கேள்விகள் + 100ஆவது பதிவு\nஇது ,காதல் தோல்வி தற்கொலை அல்ல :)\nமௌனி கதைகள் - முன்னுரை- பிரமிள்\n\"ஆரண்ய நிவாஸ்\" ஆர். ராமமூர்த்தி\n'பொன்வீதி' -எனது புதிய சிறுகதைத் தொகுப்பு நூல்\nஆசீவகம் - 4: உங்கள் தலைவிதி எப்படி நிர்ணயிக்கப்படுகிறது\nசின்னவள் என்னும் தேவதை -மீரா செல்வக்குமார் அவர்களின் 'சின்னவள்' கவிப்பார்வை\nபைரவா – சினிமா விமர்சனம்\nபுதுக்கோட்டை புத்தகத் திருவிழா 2016\nநல்ல தமிழில் எழுத வாருங்கள்..\nPiT Photography in Tamil தமிழில் புகைப்படக்கலை\nஆகஸ்ட் 2016 போட்டி முடிவுகள்\nஎனக்குப்பிடித்த டிவிட்டர்கள் 2015 -பகுதி 2\nஎன் பதிவு பத்திரிக்கை.காம் இணைய பத்திரிக்கையில்....\nபேரிடி முழக்கம் சேருமோ உன்னை\nவலைப்பதிவர் சந்திப்பு திருவிழா - 11.10.2015 - புதுவைமாவட்டம் - புதுக்கோட்டை.\nவலைச்சரம் - முதல் பிராகாரம் - 7ம் நாள்\nபுதிய முகவரிக்கு வருகை தாருங்கள் - 03\nஏப்ரல் 2015 - கணையாழி இதழ்\nகோடுகள் பாதையாகலாம்,பாதைகள் கோடுகளில் முடியலாம்\nகுரங்கணில்முட்டம் - குடவரைக் கோயில் ஓர் அதிசயம் \n10 காண்பி எல்லாம் காண்பி\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221209585.18/wet/CC-MAIN-20180814205439-20180814225439-00660.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://senthilmsp.blogspot.com/2017/03/salt-poisoning.html", "date_download": "2018-08-14T21:07:00Z", "digest": "sha1:RMIDBE7UMJMZDR6AE6YOIBH5QWYI4SHA", "length": 39375, "nlines": 537, "source_domain": "senthilmsp.blogspot.com", "title": "உப்பு உருவாக்கும் கெடுதல் - கூட்டாஞ்சோறு", "raw_content": "\nபுதன், மார்ச் 01, 2017\nHome அயோடின் உடல் நலம் உப்பு காந்தி அருங்காட்சியகம் சிலிகான் உப்பு உருவாக்கும் கெடுதல்\nமார்ச் 01, 2017 அயோடின், உடல் நலம், உப்பு, காந்தி அருங்காட்சியகம், சிலிகான்\nஆதிகால மனிதன் தனது உணவில் உப்பை மிகமிகக் குறைவாகவே பயன்படுத்தி வந்தான். ஒரு வாரத்திற்கு 250 மில்லி கிராம் உப்பு என்ற அளவிலே அவனது உபயோகம் இருந்தது. இந்த அளவுகோல் கொஞ்சம் கொஞ்சமாக வளர்ச்சி அடைந்து இன்றைக்கு 2.4 மடங்கு கூடியிருக்கிறது. அதாவது 600 மி.கி. கூடுதலாக உப்பை உணவாக உட்கொள்கிறான்.\nஇதெல்லாம் மேலைநாடுகளின் கணக்கு. இந்தியாவின் நிலைமையை கேட்கவே வேண்டாம். சுமார் 10 ஆயிரம் மில்லி கிராம் உப்பை உணவில் சேர்த்து உணவை விஷமாக்கி வருகிறார்கள் நம் இந்தியர்கள்.\nஉப்பில் 40 சதவீதம் சோடியம், 60 சதவீதம் குளோரைடு உள்ளது. சோடியமும் குளோரைடும் உடலுக்கு தேவையான ஒன்று. இவை மட்டுமில்லாமல் நமது உடலுக்கு இரும்பு, கால்சியம், பொட்டாசியம், மக்னீசியம், பாஸ்பரஸ், சல்பர், அயோடின், சிலிகான் போன்ற உப்புகளும் அதிக அளவில் தேவைப் படுகின்றன. இந்த வகை தனிம உப்புகளுக்கு நாம் உணவில் அதிக முக்கியத்துவம் தருவதில்லை. ஆனால், சோடியத்தை மட்டும் செயற்கையாக மனிதர்கள் அதிக அளவில் சேர்க்கிறார்கள். இப்படி சேர்க்கத் தேவையில்லை என்று உணவியல் நிபுணர்கள் திரும்பத் திரும்ப கூறுகிறார்கள்.\nஉப்பு உடலில் அதிகமாகும் போது என்னென்ன பாதிப்பு ஏற்படும் என்றால் உப்பு கூடும்போது கால்சியம் இயல்பாகவே குறையும் என்கிறார்கள். இதனால் கண்ணில் புரை நோய் ஏற்படும். ஏற்கனவே சர்க்கரை நோய் இருநந்தால் புரைநோய் வேகமாக பரவும்.\nகுழந்தைகள் விரும்பி சாப்பிடும் ஐஸ்கிரீமில் 'சோடியம் அல்கினேட்' என்ற உப்பை கலக்குகிறார்கள். இதனால் உடல் உறுப்புகள், விரைவாக கெடுகின்றன.\nஉணவை சரியாக ஜீரணிக்க இயலாத கடல் உப்பை மனிதன் வாழ்நாள் முழுவதும். தொடர்ந்து பயன்படுத்துவதால் நரம்புகளில் எரிச்சலை தந்து வயிற்றில் உள்ள பாதுகாப்பு ஜவ்வுகளை அரித்து விடும். இதனால் மனிதன் குடல் புண் நோய்க்கு ஆளாகிறான்.\nஇப்படி ஆரோக்கியத்தைக் கெடுக்கும் உப்பை அளவோடு சாப்பிடுவதே உடல் நலத்துக்கு நல்லது. உப்பு மிக அதிக அளவில் உள்ள கருவாடு, ஊறுகாய் போன்ற உணவுகளை தொடாதீர்கள் என்று மருத்துவர்கள் நம்மை எச்சரிப்பதன் பின்னே இவ்வளவு விஷயங்கள் இருக்கின்றன.\nஇந்தியாவில் முதன் முதலாக உருவாக்கப்பட்ட காந்தி அருங்காட்சியகம் இது. காந்தி சுடப்பட்டு இறந்தபோது அவர் அணிந்திருந்த ரத்தக்கறை படிந்த வேஷ்டி பார்வைக்கு ���ைக்கப்பட்டிருக்கிறது. காந்தி ஹிட்லருக்கு எழுதிய கடிதம், பாரதியாருக்கு தமிழில் எழுதிய கடிதம் என்று காந்தியைப் ஏராளமான சங்கதிகள் இங்கு இருக்கின்றன. அவர் உபயோகித்த பொருட்களும் இங்குள்ளன.\nராணி மங்கம்மாளின் கோடைக்கால அரண்மனையாக இருந்த இந்த கட்டடம் கட்டடக்கலைக்கு மிகச் சிறந்த உதாரணமாக விளங்குகிறது. மதுரை வந்தால் தவறவிடக்கூடாத பொக்கிஷம் இந்த அருங்காட்சியகம். நேரில் பார்க்க முடியாதவர்கள் இந்தக் காணொலியில் கண்டு களியுங்கள்.\nநேரம் மார்ச் 01, 2017\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: அயோடின், உடல் நலம், உப்பு, காந்தி அருங்காட்சியகம், சிலிகான்\nஅன்பே சிவம் 1 மார்ச், 2017 ’அன்று’ பிற்பகல் 7:08:00 IST\nஆக இனி உணர்வுள்ளோர், உணவில் உப்பு சேர்க்க லாகாது.\nதிண்டுக்கல் தனபாலன் 1 மார்ச், 2017 ’அன்று’ பிற்பகல் 7:22:00 IST\nஅளவிற்கு மீறினால் அனைத்தும் நஞ்சு தான்....\nவருண் 2 மார்ச், 2017 ’அன்று’ முற்பகல் 1:40:00 IST\nஉப்பு என்றால் அதில், மெட்டல் மற்றும் நான்மெட்டல் ரெண்டும் இருக்கணும்ங்க இரும்பு, கால்சியம், மக்னீசியம்,அயோடின், பாஸ்பரஸ், சல்ஃபர், சிலிக்கான்(நெஜம்மாவா இரும்பு, கால்சியம், மக்னீசியம்,அயோடின், பாஸ்பரஸ், சல்ஃபர், சிலிக்கான்(நெஜம்மாவா) எல்லாம் தனிமங்கள் அல்லது மினரல்கள்னு சொல்லலாம். கால்ஸியம் க்ளோரைட், மக்னீசியம் ஆக்ஸைட், சோடியம் அயோடைட், சோடியும் சல்ஃபைட் னு சொன்னால்த்தான் அவைகள் கால்ஸியம், மக்னீசியம், சல்ஃபைட், அயோடைட் உப்புக்க்ளாகும். \"மினெரல்ஸ்\"னு வேணா நீங்க சொல்லலாம். உப்புனு சொல்வது \"வேதியல்\"படி தவறானதாகும். :)\nசிலிக்கான், சாதாரண மண்ணில் நெறையா இருக்கு. மண்ணையும் கொஞ்சம் சேர்த்துக் கொள்வது உடல் ந்லத்திற்கு நல்லதுங்கிறாங்க. பொதுவாக நம் ப்ரோட்டீன், டி என் எ, கார்போகஹைட்ரேட்ல எல்லாம் சிலிக்கான் கெடையாது. அப்போ சிலிக்கான் எதுக்கு தேவைனு இப்போத்தான் பார்த்தேன். \"கொல்லாஜன்\" என்னும் ப்ரோதம் நமக்குத் தேவை, அதை நம் உருவாக்கும்போது \"சிலிக்கான்\" அந்த ரியாக்ஸைனை காட்டஸை பண்ணும்னு சொல்றாங்க. அதனால் சிலிக்கானும் நமக்குத் தேவையான மினரல் என்கிறார்கள்.\nமற்றபடி நெறைய வேதியியல் எல்லாம் உங்க பதிவு பேச வச்சுடுச்சு. :)\nதனிமரம் 2 மார்ச், 2017 ’அன்று’ முற்பகல் 5:51:00 IST\nஅளவுக்கு மீறினால் உப்பும் விசம்தான் நலமா செந்தில் சார்\nஉண்மைதான் அளவுக்கு மீறினால் அமிர்தம் கூட நஞ்சுதான் எல்லாமே அளவோடு இருந்தால் நல்லதே\nஅருமை,இந்த தகவலை பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇத்தனை காலம் இதனை அந்த சமாச்சாரம் என்று நினைத்தோம்\nபாம்புகள் பற்றிய பல மூடநம்பிக்கைகள் நம்மிடையே நிறைய இருக்கிறது. அதேபோல் பல கட்டுக்கதைகளும் இருக்கின்றன. அதில் மிக முக்கியமானது நாகப் ப...\nமூவாயிரம் ஆண்டுகளாக தொடரும் பெண்ணுறுப்பு சிதைவு\nஅ ந்த வீடு விழாக்கோலம் பூண்டிருந்தது. உறவினர்கள் வந்து கொண்டிருந்தார்கள். ஐந்து வயது சிறுமி நடக்கப் போகும் விபரீதம் தெரியாமல் விளையாடிக் ...\nபைசா செலவில்லாமல் நான்கே நாட்களில் கிட்னி ஸ்டோனை கரைக்கும் அற்புத மூலிகை\nஇ யற்கை மனிதனுக்கு ஏற்படும் அரோக்கிய பிரச்சனைகளை தீர்த்து வைப்பதற்கென்றே பல அபூர்வ மூலிகைகளை படைத்திருக்கிறது. பழங்காலத்தில் இதை நன்கு உ...\nபத்து கோடி ரூபாய் விலையில் ஒரு காளை..\nபொ துவாக பால்தரும் விலங்கினங்களில் காளைகளுக்கு மதிப்பிருப்பதில்லை. பெண்ணினத்திற்கு மட்டுமே மதிப்புண்டு. ஆனால், இங்கொரு காளையை கொண்டாடுகி...\nசெம்மரத்திற்கு காப்புரிமை கோரும் ஆந்திர அரசு\nசெ ம்மரத்திற்கும் தமிழர்களுக்குமான பந்தம் இன்று நேற்றல்ல, தலைமுறை தலைமுறையாக பாரம்பரியமாக தொன்றுத்தொட்டு வருகிறது என்று சொல்கிறார், சிவக...\nகும்கியை பயிற்றுவிக்கும் குரும்பர்கள் - 2\nஇந்தப் பதிவின் முதல் பகுதியை படிக்காதவர்கள் இங்கே சொடுக்கி படிக்கவும்.. கும்கியை பயிற்றுவிக்கும் குரும்பர்கள் - 1 கா ட்டு யானைகளுக...\nஇந்தியாவில் இயங்கும் ஒரே தனியார் ரயில்வே இதுதான்\nபெற்றோர்களைப் பயமுறுத்தும் நீலநிறக் குழந்தைகள்\nசிவப்புப் பட்டுக் கயிறு நூலுக்கு பரிசு.\nஇரண்டு ஆசிரியர்கள் - சில நினைவுகள்\nதீதும் நன்றும் பிறர் தர வாரா...\nஔவ்வையாரை தெரியும். ஔவ்வை நோன்பை தெரியுமா\nசெல்லுலார் ஜெயில் தியாகங்களின் அடையாளம்\nமகளிருக்கு பயன் அளிக்கும் ஹேண்ட் புக்\nகேட்டு வாங்கிப் போடும் கதை - விசுவாசிகள் - கமலா ஹரிஹரன்.\nகதம்பம் – மிளகுக் குழம்பு – ஷாஹி பனீர் – அணில் கூடு - நாயன்மார்கள்\nநாவூரும் சாலட் செய்வது எப்படி / Tasty and Healthy Salad\nகூழைக்கடா (Pelican) - பறவை பார்ப்போம் (பாகம் 28)\nமனித மனங்களின் உள் சென்று பார்க்கிற யுத்தி......அரவிந்தனின் பார்வை - ���ா செ கோ\n\"திங்க\"ற கிழமைக்கு ஒரு திப்பிச பக்ஷணம்\nஆடிப் பூரம் - ஆண்டாள் அவதார திருநட்சத்திரம்\nபிக்பாஸ் வீடும் நம் வேலையிடமும்: பாஸ் பார்த்துக் கொண்டிருக்கிறார் (3)\nமெரினாவில் கலைஞர் எனில் அவர்கள் கொதிப்பதையும்\nஅயலக வாசிப்பு : ஜுலை 2018\nமரபுசார் வாழ்வியல் எனும் நல்ல நோக்கமும் ஈலர் பாசுகர் எனும் அரை வேக்காடும்\nமு.க. - வாழ்வும் மரணமும்\nஓய்வறியாது உழைத்து மறைந்த சூரியன்\nசித்தார்த்தன் ஓடிப் போன கதையே சுவராஸ்யமானதாய் ....\nபடித்ததில் பிடித்தது - மதுரை சித்தையன் சிவக்குமாரின் வலைப்பூக்கள்\nசான்பிரான்சிஸ்கோ poop மேப் ம் ஹாரி பாட்டரும் \nகம்போடியா - அங்கோரில் சில நாட்கள் - 26\nஇன்றைய இந்து தமிழ் திசை நாளிதழில் எனது கருத்து சித்திரம்\nவானவில்- இரும்புத்திரை-பிக் பாஸ்- போனில் வரும் திடுக் தகவல்\nகவனிப்பின்றி கிடந்த அரசு பள்ளியின் மீட்பர்\"\nபறத்தல் - பறத்தல் நிமித்தம்\nகீத மஞ்சரியில் 'புதிய வேர்கள்' - நூல் விமர்சனம்\nஎனது எண்ணங்கள் ENATHU ENNANGKAL\nதிருச்சி அன்னை ஆசிரமத்தில் … …\nNEET - கருகிய கனவுகள்\nஊற்றின் அடுத்த பரிணாம வளர்ச்சி\nசிங்கப்பூர் பயணம் - (நாள் 2) சிங்கப்பூர் பயண தொடர்(பாகம்-9)\nபொழுதுபோக்கு மன்றம்போல புதியகட்சிகள்-நாளும் புற்றீசல் போலயிங்கு தோன்றும் காட்சிகள்\n’விமர்சன வித்தகி’யின் வியப்பளிக்கும் விஜயம் \nமண்ணின் குரல்: பிப்ரவரி 2018: சாந்தோம் தேவாலயம்\nகோலி சோடா 2 அசத்தலான ட்ரைலர் வெளியீடு.\nநிம்மதி உந்தம் சந்நிதி சாயி\nஊர் ஸ்பெஷல் - தூத்துக்குடி மக்ரூன் \nsujaathaa+100 சுஜாதாவிடம் சில கேள்விகள் + 100ஆவது பதிவு\nஇது ,காதல் தோல்வி தற்கொலை அல்ல :)\nமௌனி கதைகள் - முன்னுரை- பிரமிள்\n\"ஆரண்ய நிவாஸ்\" ஆர். ராமமூர்த்தி\n'பொன்வீதி' -எனது புதிய சிறுகதைத் தொகுப்பு நூல்\nஆசீவகம் - 4: உங்கள் தலைவிதி எப்படி நிர்ணயிக்கப்படுகிறது\nசின்னவள் என்னும் தேவதை -மீரா செல்வக்குமார் அவர்களின் 'சின்னவள்' கவிப்பார்வை\nபைரவா – சினிமா விமர்சனம்\nபுதுக்கோட்டை புத்தகத் திருவிழா 2016\nநல்ல தமிழில் எழுத வாருங்கள்..\nPiT Photography in Tamil தமிழில் புகைப்படக்கலை\nஆகஸ்ட் 2016 போட்டி முடிவுகள்\nஎனக்குப்பிடித்த டிவிட்டர்கள் 2015 -பகுதி 2\nஎன் பதிவு பத்திரிக்கை.காம் இணைய பத்திரிக்கையில்....\nபேரிடி முழக்கம் சேருமோ உன்னை\nவலைப்பதிவர் சந்திப்பு திருவிழா - 11.10.2015 - புதுவைமாவட்டம் - புதுக்கோட்டை.\nவலைச்சர��் - முதல் பிராகாரம் - 7ம் நாள்\nபுதிய முகவரிக்கு வருகை தாருங்கள் - 03\nஏப்ரல் 2015 - கணையாழி இதழ்\nகோடுகள் பாதையாகலாம்,பாதைகள் கோடுகளில் முடியலாம்\nகுரங்கணில்முட்டம் - குடவரைக் கோயில் ஓர் அதிசயம் \n10 காண்பி எல்லாம் காண்பி\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221209585.18/wet/CC-MAIN-20180814205439-20180814225439-00660.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.boldsky.com/relationship/beyond-love/2018/real-life-story-how-this-stereotype-society-killed-my-life-021209.html", "date_download": "2018-08-14T21:46:07Z", "digest": "sha1:ZJZTU5KPYZJHHWCEWFBP6AXVCFOGDOWC", "length": 22556, "nlines": 157, "source_domain": "tamil.boldsky.com", "title": "சகோதரர்களாலே விலைப்பேசி விற்கப்பட்டேன்... - My Story #267 | Real Life Story: How This Stereotype Society Killed My Life - Tamil Boldsky", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n» சகோதரர்களாலே விலைப்பேசி விற்கப்பட்டேன்... - My Story #267\nசகோதரர்களாலே விலைப்பேசி விற்கப்பட்டேன்... - My Story #267\nநான் இந்த காலத்து மனுஷி இல்ல. இன்னைக்கும் பெண்களுக்கு சுதந்திரமே இல்லன்னு சிலர் பேசுறத கேட்கும் போதே, அப்ப நான் வாழ்ந்தது ஒரு கற்காலம் இல்ல, அடிமை வாழ்க்கையான்னு மனசுல தோணும்.\nஇன்னிக்கு இந்த 2018ல சமூகத்தல வாழ்ந்துட்டு வர ஒரு பொண்ணுக்கும், 1980ல வாழ்ந்துட்டு வந்த ஒரு பொண்ணுக்கும் இருக்க ஒரே ஒற்றுமை... அவங்களும் கற்பழிக்கப்பட்டாங்க., இவங்களும் கற்பழிக்கப்படுறாங்க.\nகுறைந்தபட்சம் இந்த காலத்துல படிப்பு, வேலை, தனியா பயணிக்கிற வாய்ப்புன்னு நிறையா இருக்கு. 80ல வாழ்ந்த பொண்ணுக வாழ்க்கை எப்படி இல்லை. ஒரு பெண்ணியவாதிங்கிற பேருல நான் என் நண்பர்கள், தோழிகள் மத்தியில பல நிகழ்வுகள்ல நிறையா விவாதம் பண்ணியிருக்கேன்.\nஆனால், நான் இன்னும் பெண்ணியம் பற்றியோ, பெண்கள் அனுபவிச்ச கொடுமைகள் பற்றியோ இன்னும் முழுசா கத்துக்கலன்னு, தெரிஞ்சுக்கலன்னு புரிய வெச்சது இந்த கதை.\nஇது என்னோட வாழ்க்கை பாதை இல்ல. என் வாழ்க்கையில பயணிச்ச ஒரு சின்ன நபரோட வாழ்க்கை. அவங்க என் வீட்டுல வேலை பார்த்து வந்த, வர ஆயா. அவங்களுக்கு வயசு அறுபது பக்கம் இருக்கும். 80கள்ல அவங்க ஒரு இளம்பெண்ணா இருந்தப்ப அனுபவிச்ச கொடுமைகள்.\nஒருநாள் பவர் ஷட்-டவுன் ஆனப்ப, மொபைல், லேப்டாப் எல்லாம் பேட்டரி ட்ரை ஆயிடுச்சுன்னு... பொழுத போகாமா அவங்கள கூப்பிட்டு ஒரு கதை சொல்ல சொன்னேன்... அவங்க அவங்களோட கதையே சொன்னாங்க...\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nநா��் பொறந்து, வளர்ந்தது எல்லாம் ஒரு நல்ல குடும்பத்துல தான். எங்க அப்பா, அம்மா ரெண்டு பேருமே நல்லா படிச்சவங்க. 60, 70ல எல்லாம் எட்டாவது பத்தாவது, பி.யு.சி படிச்சிருந்தாலே கவர்மெண்டு உத்தியோகம் கிடைக்கும். என் அப்பா அந்த காலத்து பி.எ., ஒரு கவர்மெண்டு ஆபீசர். அம்மா பி.யு.சி வரைக்கும் படிச்சிருந்தாலும் வேலைக்கு போகல. ஏன்னா அப்போ எல்லாம் பொண்ணுகள படிக்க வைக்கிறது பயனில்லாத வேலை, காசு கரியாக்குறதுன்னு சொல்லுவாங்க.\nஎன் கூட பொறந்தவங்க மொத்தம் மூணு பேரு. மூணு பேருமே ஆம்பள பசங்க. ரெண்டு மூத்த அண்ணன், ஒரு தம்பி. எப்பவுமே வாத்தியார் பிள்ளை மக்குன்னு சொல்லுவாங்க. ஆனா, எங்க வீட்டுல வாத்தியார் பிள்ளைங்க மட்டுமில்ல, திமிரு பிடிச்சிருந்தா எல்லா பிள்ளைகளும் மக்கா தான் இருக்கும்னு நிரூபிச்சாங்க.\nநான் பொம்பள புள்ள, படிச்சு என்ன கிழிக்க போறேன்... அம்மாவ போல வீட்டு வேலை தான பார்க்க போறேன்னு அஞ்சாவதோட நிறுத்திட்டாங்க. அண்ணன், தம்பிகள அப்பா, அம்மா எவ்வளவோ படிக்க வைக்க முயற்ச்சி பண்ணியும் அவங்க மண்டையில படிப்பு ஏறல.\nபடிக்கனும்ன்னு ஆசைப்பட்ட எனக்கு படிப்பு கிடைக்கல. சினிமா, விளையாட்டுன்னு சுத்திட்டு இருந்த எங்க அண்ணன், தம்பிகளுக்கு வாய்ப்பு கிடைச்சும் அவங்க படிக்கல. அப்பா கவர்மெண்டு ஆபீசர்ங்கிறதுனால கொஞ்சம் சொத்து சேர்த்து வெச்சிருந்தார். அது போக பரம்பரை சொத்துன்னு ஒரு வீடு கொஞ்சம் நிலமும் இருந்துச்சு. அப்பா அம்மா உயிரோட இருக்குற வைக்கும் என் வாழ்க்கை கொஞ்சம் நல்லா தான் இருந்துச்சு.\nஎன் வாழ்க்கையில திடீர் திருப்பம் ஏற்பட்டது அம்மா, அப்பா மறைவுக்கு அப்பறம் தான். நான் அவங்க அடுத்தடுத்து இறந்துடுவாங்கன்னும் எதிர்பார்க்கல.. கூட பொறந்த அண்ணன், தம்பிகளே என்ன காசுக்காக வித்திடுவாங்கன்னும் எதிர்பார்க்கல.\nஅம்மா, அப்பா இறந்த பிறகு பிஸ்னஸ் பண்றேன், அது பண்றேன்னு சொத்துக்கள் எல்லாம் கொஞ்சம் வருஷத்துலயே வித்து தீர்த்துட்டாங்க. மீதமிருந்தது. பரம்பரை சொத்தான வீடும், கொஞ்சம் நிலமும் தான். அதுல எனக்கான பங்கு கிடைக்காதுன்னு தெரியும்.\nஏன்னா, கொடுக்க மாட்டாங்க. ஆனா, ஊரார் எல்லாம் வயசு பொண்ண ஏண்டா இப்படி கொடுமை பண்றீங்க... அவள கரைசேர்க்க பாருங்கடான்னு சொந்த காரங்க.. ஊர் காரங்க எல்லாம் பேச ஆரம்பிச்சாங்க.\nரொம்ப நாளா எந்��� பேச்சுக்கும் காது கொடுக்காம இருந்தவங்க... திடீர்ன்னு ஒரு நாள் மாப்பிளை பார்த்திருக்கோம்... உனக்கு கல்யாணம்ன்னு சொன்னாங்க. என்ன இருந்தாலும் பாசம் விட்டு போகுமான்னு நெனச்சேன். அது பாசம் இல்ல வெறும் வேஷம். எப்படியாவது என்ன வீட்டுல இருந்து துரத்தி விட்டுட்டு நிம்மதியா இருக்க நெனச்சிருக்காங்க.\nஇரண்டாவது கல்யாணம்.. அதுலயும் அந்த மாப்பிளை கிட்ட பணம் பேசி, என்ன வித்திருக்காங்க. ஏன்னா அவருக்கு வயசு ஐம்பது மேல இருக்கும். அவருக்கு பொண்ணு கொடுக்க யாரும் தயாரா இல்ல. அதனால, என் கழுத்துல சுருக்கு கயிறு மாட்ட என் அண்ணன், தம்பியே முயற்சி பண்ணாங்க.\nமறுப்பு சொல்ல முடியல... அடிச்சு ஒத்துக்க வைச்சாங்க... மொத்தமே ஒரு இருபது பேரு சூழ என் கல்யாணம் நடந்து முடிஞ்சுது. இதுக்கப்பறம் தான் என் வாழ்க்கை இன்னும் திசை மாறி போச்சு.\nஎனக்கு கல்யாணம் ஆன ரெண்டே வருஷத்துல அந்த ஆளு செத்துட்டாரு. முதல் மனைவி பசங்க அவரோட சொத்து எல்லாம் பங்கு போட்டுக்கிட்டு என்ன வீட்டைவிட்டு வெளிய அனுப்பிட்டாங்க. வீட்டுக்கு வந்தா அண்ணன், தம்பியும் என்ன சேர்த்துக்கல.\nஅப்பறம் இத்தனை நாளா வீட்டுக்கு மட்டும் வேலை பார்த்துட்டு வந்த நான்... வெளியூருக்கு போய் எல்லார் வீட்டுலையும் வீட்டு வேலை பார்க்க ஆரம்பிச்சேன். ஒரே வீட்டுல மாச சம்பளம் வேலை எல்லாம் இருக்காது. கிடைக்கிற நேரத்துல, கிடைக்கிற இடத்துல வேலை பார்க்கனும்.\nஅப்படி தான் காலேஜ் படிச்சுட்டு இருந்த பேச்சுலர் பசங்க வீட்டுக்கு வேலைக்கு போனேன். அவங்க வீட்டுக்கு வாரம் ஒரு நாள் போய் வீடு சுத்தம் பண்ணி கொடுத்துட்டு, துணிமணி எல்லாம் துவைச்சு கொடுத்துட்டு வரனும்.\nஆரம்பத்துல நல்லா தான் நடந்துக்கிட்டாங்க. ஆனால், எதிர்பாராத சமயத்துல அந்த வீட்டுல இருந்து மூணு என்கிட்டே தவறா நடந்துக்கிட்டாங்க. ஒத்த பொம்பளையா என்னால ஒன்னும் பண்ண முடியல. ஒரு கட்டத்துக்கு மேல உடம்பு சோர்ந்து போச்சு... தடுக்க முடியல... செத்த பிணம் போல தரையில கிடந்தேன்.\nஅதுக்கப்பறம் நிஜமாவே என் வாழ்க்கை ஒரு பிணம் மாதிரி தான் இருந்துச்சு. கொஞ்ச நாள் வீட்டு வேலைக்கு போறதுக்கு கூட தயக்கம். எங்க திரும்ப இப்படியான சம்பவம் நடந்துருமோன்னு பயந்தேன். இத யார்க்கிட்ட சொல்றது... மானம் போயிடுமே.. போயிடுச்சு தான்.. ஆனா, ஊர் முழுக்க தெரிஞ்சா வேற எ��்கயும் வேலையும் கிடைக்காதுன்னு யார் கிட்டையும் சொல்லல.\nஆம்பளைங்க ஆசையும், பசியும் பொண்ணுங்க உடல்ல அந்த வளைவு, நெளிவு இருக்குற வைக்கும் தான். என் உடம்பு பருமனாகி, கவர்ச்சி தொலைஞ்சு போனதுக்கு அப்பறம் என்ன சீண்ட யாருக்கும் விருப்பம் இல்ல. அப்ப இருந்து தான் என்ன வேலைக்கு போற இடத்துல பெயர் சொல்லி கூப்பிடாமா அக்கா, தங்கச்சி, அம்மான்னு கூப்பிட ஆரம்பிச்சாங்க. இப்ப ஆயாவுல வந்து நிக்கிறேன்.\n-- ஆயா, கதை சொல்லி முடிச்ச நேரத்துல கரண்ட் வந்திடுச்சு... ஆனா, அவங்க வாழ்க்கை இன்னுமே பவர் ஷட் டவுன்லையே தான் இருக்கு.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nஎந்த இரண்டு ராசிகள் பிறவியிலேயே நண்பர்களாக இருப்பார்கள்\nகல்யாணத்துக்கு முன்னாடி இருந்தே அவனுக்கு வேற உறவு இருந்திருக்கு, அது தெரியாம... - My Story #293\nதினமும் என் படங்கள் எந்த இணையத்தில் பதிவாகி இருக்கும் என்ற அச்சத்துடன் வாழ்கிறேன் - My Story #292\nஅவனுடன் ஒரு நாள்... ஒருசில மணிநேரம்... My Story #291\nகருணாநிதியின் நிறைவேறாத ஆசை இதுதானாம்...\nஆசைக்கு ஒத்துழைக்காத மாணவியின் வாழ்க்கையை சீரழிக்க முயன்ற பேராசிரியர் - My Story #290\n இருவருக்கும் மத்தியில் மாட்டிக் கொண்டு தவிக்கிறேன் - My Story #289\n'உன்னால முடியாட்டி, உன் ஆத்தாள குழந்தை பெத்துக் கொடுக்க சொல்லு...' - My Story #288\nஅவன் எனக்கில்லை என்ற போதும், அதை மனம் ஏற்கவில்லை - My Story #287\nஎங்கள் உறவில் ரொமான்ஸ் இல்லை. ஆனால், ததும்பி வழியும் காதல் உண்டு - My Story #286\nஇந்த இடத்தை விட்டு வரமாட்டேன் ஓர் விலைமாதுவின் கண்ணீர் வேண்டுகோள்\nஇந்த தொழில் செய்ய பிடிக்கல, ஆனா இத நான் நிறுத்திட்டா குடும்பமே தெருவுல தான் நிக்கும்...\nஜாதியால் அந்தரத்தில் அறுந்து தொங்கும் காத்தாடியாய் எங்கள் காதல்... - My Story # 283\nஉங்கள் குழந்தைகளை கண்டிப்பாக எடுக்க வேண்டிய புகைப்படங்களுக்கான ஐடியாக்கள்\nஆண்கள் என்றும் அதிக இளமையுடன் இருக்கனுமா.. அதற்கு மாதுளை தோலே போதும்...\nஉடனடி செய்தி அலர்ட் பெற - Tamil Boldsky\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221209585.18/wet/CC-MAIN-20180814205439-20180814225439-00660.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.gethucinema.com/2016/07/ilayathalapathy-vijay-and-mahesh-babu.html", "date_download": "2018-08-14T22:08:54Z", "digest": "sha1:3W5PAX7XB4ELDPPQK27ETZR2N2IKUFQX", "length": 5224, "nlines": 131, "source_domain": "www.gethucinema.com", "title": "Ilayathalapathy Vijay And Mahesh Babu In Same Film ? - Gethu Cinema", "raw_content": "\nஇந்திய சினிமாவில் அதிக பட்ஜெட்டில் தயாராகி வரும் படம் 2.O மற்றும் பாகுபலி 2 . இந்த இரண்டு படங்களில் பட்ஜெட்டை முறியடிக்கும் வகையில் சுந்தர்.சி தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனத்துடன் இணைந்து ஒரு படம் இயக்க உள்ளார்.\nதமிழ், தெலுங்கு, இந்தி என மூன்று மொழிகளில் தயாராகும் இப்படத்துக்கு விஜய் அல்லது சூர்யா நடிப்பதாக கூறப்பட்டது.\nநிலையில் தற்போது இளையதளபதி தமிழிலும் மற்றும் மகேஷ் பாபு தெலுங்கு வெர்ஷனிலும் நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இது உறுதியானால் ஒரே படத்தில் தமிழ், தெலுங்கு பதிப்பில் இருவரும் நடிக்கும் வாய்ப்பு உள்ளது.\nஇச்செய்தி இருத்தரப்பு ரசிகர்களையும் உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது. இந்த செய்தி இன்னும் உறுதியாகவில்லை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221209585.18/wet/CC-MAIN-20180814205439-20180814225439-00660.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.56, "bucket": "all"} +{"url": "http://bakthicafe.blogspot.com/2011/08/blog-post.html", "date_download": "2018-08-14T20:57:12Z", "digest": "sha1:JRJED5EO3BWY5JN3HNVDPSPKD4VLVQJW", "length": 14441, "nlines": 60, "source_domain": "bakthicafe.blogspot.com", "title": "பக்தி க·பே: சந்த்யாவந்தனமும் காயத்ரியும்", "raw_content": "\n இந்த மாநிலம் பயனுற வாழ்வதற்கே வல்லமை தாராயோ\n'ரிஷயோ தீர்க்க சந்த்யாவாத் தீர்க்கமாயுர் அவாப்நுயு ப்ரக்ஞாம்\nயசச்ச கீர்த்திம் ச பிரஹ்ம வர்ச்சஸ மேவ்ச'\nஇதன் அர்த்தம் என்ன என்றால், ரிஷிகள் தீர்க்காயுள், ஞானம், தேஜஸ் அடைந்ததற்குக் காரணம் அவர்கள் விடாமல் செய்து வந்த சந்த்யா வந்தனத்தின் பலன்தான். சந்த்யாவந்தனத்தின் பலனைத் தெரிந்துகொள்ள இது ஒன்றே போதும். ஏராளமான பொருட்செலவு செய்து உபநயனம் செய்து வைத்தான் பலன் பூஜ்யமாகி விடாமல் பார்த்து கொள்வது இன்றைக்கு இருக்கிற பெற்றோர்கள் மற்றும் பெரியோர்களின் பொறுப்பாகும். அவர்கள்தான் இதைக் கண்காணிக்க வேண்டும்.\nநம்முடைய பெரியோர்கள் சந்த்யாவந்தனத்தை ஒவ்வொரு காலத்திலும் தவறாமல் அதன் விதிப்படி செய்து வந்தார்கள். அதனால், அவர்கள் சகல வளங்களோடு வாழ்ந்தார்கள். ஆனால், இப்போதோ, ஆங்கில படிப்பு படித்த அநேகம் பேர், சந்த்யாவந்தனத்தை முறையாகச் செய்வதாகத் தெரியவில்லை. ஒருவேளை இதைச் செய்வது, நாகரீகக் குறைபாடு என்று கூட சிலர் நினைக்கிறார்கள்.\nசந்த்யாவந்தனம் போன்ற கர்மாக்கள் முறையானபடி ஒழுங்காக நடைபெறாததன் காரணமாக இப்போது லோக க்ஷேமத்தில் குறைவு ஏற்பட்டிருக்கின்ற காரியங்கள் தோன்றி இருக்கின்றன. ஒருவர் சந்த்யாவந்தனத்தை ஒழுங்காகச் செய்வதால் அவருக்கு மட்டுமே அந்த நற்பலன் போய்ச் சேர��வதில்லை. உலகில் இருக்கின்ற அனைவருக்குமே அந்தப் பலன் போய்ச் சேருகிறது. இதனால்தான், ராஜாக்கள் தங்கள் ராஜ்யத்தில் வசித்து வந்த அந்தணர்களைப் போற்றினார்கள். அவர்கள் தங்களது நித்ய கர்மாக்களைக் குறைவில்லாமல் செய்தால், நாட்டில் வளம் பெருகும் என்று அவர்களுக்குத் தேவையான வசதிகளைச் செய்து கொடுத்தார்கள்.\nதற்போதைய நிலையில் அக்னி மறையும் தருவாயில் இருக்கிறது. இனிமேலாவது எல்லோரும் சந்த்யாவந்தனத்தை ஒழுங்காகச் செய்ய ஆரம்பித்தால், மறைந்திருக்கும் அக்னி, பூர்ணஜ்யோதியை அடையும் என்பதில் சந்தேகம் இல்லை. இதன் மூலம் உலக நலன் வருத்தி ஆகும். எல்லா ஜீவராசிகளும் சந்தோஷத்தை அடையும்.\nசைக்கிள் வேகமாகச் செலுத்தப்படும்போது, பெடல் பண்ணாது இருந்தாலும், கொஞ்சம் தூரத்திற்குத் தானாகவே சென்று கொண்டிருக்கும். அதுபோல சந்த்யாவந்தனம் போன்ற கர்மாக்கள் செய்யப்பட்டுத் திடீரென்று நின்று விட்டாலும், முன்னோர்கள் செய்த கர்ம பலத்தைக் கொண்டு இப்போது நன்றாக இருப்பது போலத் தோற்றம் அளிக்கும். ஆனால், அது நிலையானதல்ல.\nதாமதமாகக் கிளம்பும் ஒருவன், தான் பிடிக்க வேண்டிய ரயிலைத் தவற விட நேர்ந்தால், போக வேண்டிய காரியம் நஷ்டம் ஆகி விட்டதே என்பதற்காக ரொம்பவும் வருத்தப்படுகிறான். ஆனால், உலக நலனுக்காகத் தான் செய்ய வேண்டிய சந்த்யாவன்தனக் கடமையை விட்டு விட்டால், அதற்காகக் கொஞ்சமும் வருத்தப்படாமல் இருக்கிறான்.\nகாயத்ரி மந்திரத்தைத் தினமும் குறைவு படாமலும், வசதிப்பட்டால் சொல்ல வேண்டிய அளவுக்கு அதிகமாகவும் ஒருவன் ஜபிக்க வேண்டும். இந்த மந்திரம் மிகவும் சக்தி வாய்ந்தது. எவன் ஒருவன் ச்ரத்தையுடனும், பக்தியுடனும் காயத்ரி மந்திரத்தைத் தினமும் த்யான பூர்வமாக ஜபித்து வருகிறானோ, அவன் பக்தி ச்ரத்தையை அனுசரித்து, அதே ஜன்மாவிலோ அல்லது தொடர்ந்து வரும் ஜன்மாக்கள் ஒன்றிலோ மிகப் பெரிய பதவியை அடைகிறான்.\nநன்றி:மகா பெரியவா, பி சுவாமிநாதன், த்ரிசக்தி பதிப்பகம்\nசரியா சொன்னேள், இப்ப உள்ள அம்மா அப்பாக்கள் சிரத்தை எடுத்துக்கர்து இல்லை. \"மூனு டியூசன்,கிதார் கிளாசுனு பையன் சோர்ந்து போயிடரான் இதுல சந்தி எல்லாம் பண்ணர்துக்கு ஏது நேரம்\"னு அவாளே பாயிண்ட் எடுத்து குடுத்து ஒரு சந்ததியை நாசம் பண்ணரா. போதாகுறைக்கு குருஜி\"னு அவாளே பாயிண்ட் எடுத��து குடுத்து ஒரு சந்ததியை நாசம் பண்ணரா. போதாகுறைக்கு குருஜி குருஜினு யாராவது ஒருத்தரோட சிடியை ஆத்துல போட்டு விட்டுட்டு அவாஅவா வேலையை பாத்தாலே எல்லா சிரேயசும் வந்துடும்னு நம்பிண்டு இருக்கா. ம்ம்ம்ம்\nபக்திமணம் கமழும் அழகி ஆன்மீகப் பதிவுக்கு மிக்க நன்றி சகோ .\nவாழ்த்துக்கள் உங்கள் வலைத்தளம் சிறக்க ...........\nமனுஸ்மிருதியில் 'ரிஷயோ தீர்க்க சந்த்யாவாத் தீர்க்கமாயுர் அவாப்நுயு ப்ரக்ஞாம் யசச்ச கீர்த்திம் ச பிரஹ்ம வர்ச்சஸ மேவ்ச' என்று இர...\nஆஞ்சநேயருக்கு ஏன் வடை மாலை\nவட நாட்டில் இருந்து அன்பர் மஹா பெரியவாளைத் தரிசிக்க வந்தார். மனம் குளிரும் வண்ணம் அவரது தரிசனம் முடிந்த பிறகு, சற்றே நெளிந்தவாறு நின்றார். இ...\nசாப்பிடுவதற்கும் விதிகள் உண்டு. அவை யாவன: ஒரு துணி மட்டும் அணிந்து சாப்பிடக்கூடாது. சூரியன் மறையும் நேரத்தில் சாப்பிடக்கூடாது. தண்ணீரில...\nமண்கண்ட வெண்குடைக் கீழாக மேற்பட்ட மன்னருமென் பண்கண் டளவிற் பணியச்செய் வாய்; படைப் போன்முதலாம் விண்கண்ட தெய்வம்பல் கோடியுண் டேனும் விளம்பில...\nஒன்று எழுத ஆரம்பித்தாலும், கடைக்கு ஸாமான் லிஸ்ட் எழுதினால் கூட ஸரி, முதலில் என்ன பண்ணுகிறோம் ' பிள்ளையார் சுழி ' என்றுதானே போடுகிற...\nவைஷ்ணவ சம்பிரதாயத்தை சேர்ந்த ஒரு அம்மா பெரியவாளை தரிசனம் பண்ணி அவர்கள் மரபுப்படி நமஸ்கரித்து விட்டு நின்றாள். அவள் கண்களில் ஏதோ ஏக்கம், எதி...\nசென்னை ஸம்ஸ்க்ருத கல்லூரியில் ஸ்ரீ ஸ்ரீ மஹா பெரியவர் அவர்கள் முகாமிட்டிருந்த காலத்தில் திருச்சியிலிருந்து ஒரு பக்தர் சென்னை உயர்நீதிமன்றத்த...\nசங்கரன் கோயிலின் பெரும்புகழும் கோயிலின் வடபால் உள்ள கோமதித் தாயிடம்தான் அடங்கி இருக்கிறது. ஒரு கரத்தில் மலர்ச் செண்டு ஏந்தி, மறு கரத்தால் தன...\nஸ்ரீ அனுமன் ஜயந்தி(04-01-2011)யன்று பஞ்சமுக ஆஞ்சநேயரை தரிசித்து வழிபடுவதால் எல்லா நலன்களும் கைகூடும். ஸ்ரீ அனுமன் முகம் : கிழக்கு நோக்கியத...\nகீதை உபன்யாசம் செய்யும் ஒரு பிரவசனகர்த்தா, ஒரு தடவை மகானைத் தரிசிக்கக் காஞ்சிக்குச் சென்றார். தன் அருமை பெருமைகளை மகானிடம் பவ்யமாகச் சொன்ன அ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221209585.18/wet/CC-MAIN-20180814205439-20180814225439-00661.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://koothanallurwafatnews.blogspot.com/2011/11/blog-post.html", "date_download": "2018-08-14T20:58:46Z", "digest": "sha1:UMLG6PV4EMHK6IN2EQ56ZFNLV7LHQCVY", "length": 2832, "nlines": 83, "source_domain": "koothanallurwafatnews.blogspot.com", "title": "www.koothanallur.co.in - Wafat News: Dr. J.S.A.பதுருதீன் M.B.B.S., (வயது 63) 86,ஷவ்கத்அலி தெரு", "raw_content": "\n::: இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிவூன் ::: நீங்கள் தொழுது கொள்ளுங்கள் உங்களுக்கு தொழுகை வைக்கும் முன் :::\nDr. J.S.A.பதுருதீன் M.B.B.S., (வயது 63) 86,ஷவ்கத்அலி தெரு\nஅப்துல் முகம்மது (வயது 51) 184,பெரியத்தெரு\nமுஹம்மது அலி (வயது 72) 88,மேலத்தெரு\nராஹிலா பீவி (வயது 80) 2/H-1, ARரோடு\nஆதம் அப்துல் ரஹீம் (வயது 91) 27,கமாலியா தெரு\nகடைக்காரர் ஹாஜாமைதீன் (வயது 58) 40V,நூரியா தெரு\nநபிசாபீவி (வயது 50) 18,நேருலைன்\nஜா.மு.அஹமது நாச்சியா (வயது 70) 18/O-B ஆஸ்பத்திரி ர...\nஜொஹரா அம்மாள் (வயது80) 5,பெரியக்கடைத்தெரு\nசடையன் உம்மல்பக்கரா (வயது 64) பொதக்குடி\nஆயிஷா பீவி (வயது 86) 4/3,மேலப்பள்ளி லைன்\nராபியம்மாள் (வயது 72) 22A,நூரியா தெரு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221209585.18/wet/CC-MAIN-20180814205439-20180814225439-00661.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.68, "bucket": "all"} +{"url": "http://kisukisu.lk/?cat=79", "date_download": "2018-08-14T21:33:54Z", "digest": "sha1:EWL365KKAOCBOMWU3UZSBJSQPZ4FEYT3", "length": 21388, "nlines": 245, "source_domain": "kisukisu.lk", "title": "» சினி செய்திகள்", "raw_content": "\nCategory : சினி செய்திகள்\nபிக்பாஸில் இந்த வாரம் வெளியே போவது யார்\nசினி செய்திகள்\tAugust 14, 2018\nஒரு நாளைக்கு 2 மணி நேரம் – தீவிர முயற்சி\nசினி செய்திகள்\tAugust 14, 2018\nநடிகை சுவாதிக்கு திருமணம் – காதலரை மணக்கிறார்\nசினி செய்திகள்\tAugust 14, 2018\nநடிகர் திலீப்பை சேர்க்க ரகசிய வாக்கெடுப்பு\nசினி செய்திகள்\tAugust 13, 2018\nபொன்னம்பலத்தின் சேட்டைகள் அடங்கிய வீடியோ…\nசினி செய்திகள் வீடியோ\tAugust 13, 2018\nஇமயமலையில் ஆஞ்சநேயர் இன்னும் உயிருடன் உள்ளார் – திடுக்கிடும் உண்மைகள்\nபேஸ்புக்கில் வேலை வாய்ப்பு – மாதம் 3 லட்சம் சம்பாதிக்கலாம்\nஅல்லாஹ் முட்டையில் அனுப்பிய கட்டளை – அதிர்ச்சியில் உலக மக்கள்\nஆண்களின் விந்தணு ஃபேஸ் பேக் – கிடைக்கும் நன்மைகள்\nஆண்மை குறைபாட்டுக்கு சிறந்த மருந்து\nமுடிவுக்கு வந்த பட அதிபர்கள் போராட்டம்\nசினி செய்திகள்\tApril 19, 2018\nபாகிஸ்தானில் இந்து திருமண மசோதா நிறைவேற்றம்\nகுண்டுப்பெண் என தொல்லை கொடுத்தவரை வறுத்தெடுத்த மாடல் அழகி\nசல்மான் கானால் அழுத அமீர் கான்…\nபர்ப்பிள் முதல் ஐஃபோன் X வரை….\nபியார் பிரேமா காதல் – திரைவிமர்சனம்\nவிஸ்வரூபம் 2 – திரைவிமர்சனம்\nதிரைபார்வை\tAugust 3, 2018\nதிரைபார்வை\tJuly 29, 2018\nதிரைபார்வை\tJuly 27, 2018\nபிகினி உடையில் புகைப்படம் எடுத்த ஷாருக்கான் மகள்\nசினி செய்திகள் பொலிவூட்\tMarch 28, 2018\n15 நிமிடம் நடனம் ஆட 5 கோடி…\nசினி செய்திகள் பொலிவூட்\tMarch 28, 2018\nசோனம் க��ூருக்கு மே மாதம் திருமணம்…\nசினி செய்திகள் பொலிவூட்\tMarch 26, 2018\nஇந்திய சினிமாவிற்கு புதிய வெளிச்சம் காட்டிய படம்…\nசினி செய்திகள் பொலிவூட்\tMarch 21, 2018\nரன்பிர் கபூர் – ஆலியா பட் காதல்\nசினி செய்திகள் பொலிவூட்\tMarch 17, 2018\nபிரபல நடிகையின் மேலாடையை கழற்ற சொன்ன இயக்குனர்\nசினி செய்திகள் ஹாலிவூட்\tMarch 17, 2018\nநடிகையின் ஆஸ்கர் விருது திருட்டு\nசினி செய்திகள் ஹாலிவூட்\tMarch 6, 2018\n2018 ஆஸ்கர் விருது – 3 விருதுகளை அள்ளிய டங்கிர்க்\nசினி செய்திகள் ஹாலிவூட்\tMarch 5, 2018\nபிரபல ஹாலிவுட் நடிகர் இறந்துவிட்டாரா\nசினி செய்திகள் ஹாலிவூட்\tFebruary 20, 2018\n70 பெண்கள் பாலியல் புகார் – திரைப்பட தயாரிப்பாளர் மீது வழக்கு\nசினி செய்திகள் ஹாலிவூட்\tFebruary 13, 2018\nபிக்பாஸ் தொகுத்து வழங்க இவ்வளவு கோடியா\nசின்னத்திரை\tJune 26, 2018\nபிக்பாஸ் வீட்டில் இத்தனை மாற்றங்களா\nசின்னத்திரை\tJune 15, 2018\nநடிகை நந்தினி ஆடிய நாடகம்\nசினி செய்திகள் சின்னத்திரை\tApril 12, 2018\nஆர்யா செய்த செயலால் எகிறியது டிஆர்பி\nசினி செய்திகள் சின்னத்திரை\tApril 6, 2018\nபிரபல சீரியல் நடிகைக்கு வந்த சோதனை\nசினி செய்திகள் சின்னத்திரை\tApril 2, 2018\nபிக்பாஸ் ஆரவ் – குறும்படம்\nகுறும்படம்\tApril 16, 2018\nFBயில் 14 கோடி பேர் பார்த்த குறும்படம்.. (வீடியோ)\nகுறும்படம் சினி செய்திகள்\tDecember 5, 2017\nபாலியல் துன்புறுத்துதல்: மனித இனத்திற்கே கேடு\nகுறும்படம்\tMay 22, 2017\nகாதலும், காமமும் வேறு – (Adult Only)\nபிக்பாஸில் இந்த வாரம் வெளியே போவது யார்\nபிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து பல போட்டியாளர்கள் இதுவரை வெளியேற்றப்பட்டுள்ளனர். இந்த வாரம் யார் வெளியே போவது என்பதற்காக நாமினேஷன் இன்று நடைபெற்றது. வைஷ்ணவி, சென்ட்ராயன், ஜனனி மற்றும் டேனியல் ஆகியோர் வாக்குகள் அடிப்படையில் இந்த வாரம் எலிமினேஷன்\nஒரு நாளைக்கு 2 மணி நேரம் – தீவிர முயற்சி\nதெலுங்கில் முன்னணி நடிகையாக வலம் வந்த ரகுல் ப்ரீத் சிங், ´தீரன் அதிகாரம் ஒன்று´ படம் மூலம் மிகவும் பிரபலமானார். இப்படத்தை தொடர்ந்து கார்த்தியுடன் ´தேவ்´, சூர்யாவுடன் ´என் ஜி கே´, சிவகார்த்திகேயனுடன் ஒரு படம் என முன்னணி நடிகர்களுடன் ஜோடி சேர்ந்து\nநடிகை சுவாதிக்கு திருமணம் – காதலரை மணக்கிறார்\nதெலுங்கு தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் தொகுப்பாளராக இருந்த சுவாதி, தமிழில் சுப்பிரமணியபுரம் படத்தில் கதாநாயகியாக அறிமுகி பிரபலமானார். இந்த படத்துக்காக அவர��க்கு சிறந்த நடிகைக்கான விருதுகளும் கிடைத்தன. தொடர்ந்து போராளி, இதற்குத்தானே ஆசைப்பட்டாய்\nநடிகர் திலீப்பை சேர்க்க ரகசிய வாக்கெடுப்பு\nநடிகையை காரில் கடத்தி பாலியல் துன்புறுத்தல் கொடுத்த வழக்கில் மலையாள நடிகர் திலீப்பை போலீசார் கைது செய்தனர். மலையாள நடிகர் சங்கத்தில் இருந்தும் திலீப் நீக்கப்பட்டார். 85 நாட்கள் சிறையில் இருந்து விட்டு ஜாமீனில் வெளியே வந்துள்ள அவரை மீண்டும்\nபொன்னம்பலத்தின் சேட்டைகள் அடங்கிய வீடியோ…\nபிக்பாஸ் பொன்னம்பலத்தின் சேட்டைகள் அடங்கிய ஸ்பெஷல் வீடியோ…\nரம்பா மீண்டும் கர்ப்பம் – கணவர் செய்த சீமந்தம்\nஒரு காலத்தில் தமிழ், தெலுங்கு, ஹிந்தி என பல படங்களில் முன்னணி நடிகர்களுடன் நடித்து வெற்றி நாயகியாக வலம் வந்தவர் நடிகை ரம்பா. இவர் இந்திரன் பத்மநாதன் என்பவரை திருமணம் செய்து சினிமாவில் இருந்து விலகியிருந்தார். பின் நடுவில் இருவருக்கும் பிரச்சனை\nஎனக்கு இப்போது காதலர் இல்லை…\nசமுத்திரக்கனி இயக்கத்தில் வெளிவந்த சாட்டை படம் மூலம் அறிமுகமானவர் மகிமா நம்பியார். இப்படத்திற்குப் பிறகு ´குற்றம் 23´, ´இரவுக்கு ஆயிரம் கண்கள்´ என தொடர்ந்து படங்களில் நடித்து வரும் அவர் அடுத்து விக்ரம் பிரபுவுடன் ´அசுரகுரு´, தினேசுடன்\nதமிழ் சினிமாவில் முன்னணி நாயகியாக வலம் வரும் நயன்தாராவும், இயக்குநர் விக்னேஷ் சிவனும் காதலித்து வருவதாக கோலிவுட்டில் கிசுகிசுக்கிறார்கள். அதற்கேற்றாற்போல், இருவரும் நெருக்கமாக இருக்கும் புகைப்படங்கள் அவ்வப்போது வெளியாகி அதனை\nஇரட்டை குழந்தைகளுக்கு தந்தையான பரத்\nகாதல்,பாய்ஸ், வெயில் என பல படங்களில் நடித்தவர் பரத். அவர் கடைசியாக முருகதாஸின் ஸ்பைடர் படத்தில் நெகடிவ் வேடத்தில் நடித்திருந்தார். இந்நிலையில் நேற்று அவர் ட்விட்டரில் தனக்கு இரட்டை குழந்தைகள் பிறந்துள்ளதாக அறிவித்துள்ளார். பரத்தின் மனைவி ஜெஷ்லி\nஉலகையே உலுக்கிய கொலை வழக்கில் அஞ்சலி, ராய் லட்சுமி\nநொய்டாவைச் சேர்ந்த பல் மருத்துவர்கள் ராஜேஷ் தல்வார் மற்றும் நூபுர் தல்வாரின் மகளான ஆருஷி கடந்த 2008 ஆம் ஆண்டு அவருடையை படுக்கை அறையில் மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டு கிடந்தார். ஆருஷி கொலை வழக்கில் அவரது வீட்டில் வேலை செய்த ஹேம்ராஜ் மீது\nபிரபல நடிகையின் மேலாடையை கழற்ற சொன்ன இயக்க���னர்\nசினி செய்திகள் ஹாலிவூட்\tMarch 17, 2018\nநடிகையின் ஆஸ்கர் விருது திருட்டு\nசினி செய்திகள் ஹாலிவூட்\tMarch 6, 2018\n2018 ஆஸ்கர் விருது – 3 விருதுகளை அள்ளிய டங்கிர்க்\nசினி செய்திகள் ஹாலிவூட்\tMarch 5, 2018\nஉடலுறவில் ஈடுபட்ட பின் கட்டாயம் செய்யக் கூடாதவை\nதமிழ் பெண்கள் வீட்டில் தனியாக இருந்தால்\nபெண்கள் பயன்படுத்தும் சில வினோதமான கருவிகள்\nஅல்லாஹ் முட்டையில் அனுப்பிய கட்டளை – அதிர்ச்சியில் உலக மக்கள்\nஇமயமலையில் ஆஞ்சநேயர் இன்னும் உயிருடன் உள்ளார் – திடுக்கிடும் உண்மைகள்\nMohamed on விஜய்யின் உச்சக்கட்ட கோபம் இதுதான்\nkisukisu on “காந்திக்கு பதிலாக மோடி புகைப்படமா\ns.sarma on பேஸ்புக்கில் வேலை வாய்ப்பு – மாதம் 3 லட்சம் சம்பாதிக்கலாம்\nM. KARUPPA SAMY on பேஸ்புக்கில் வேலை வாய்ப்பு – மாதம் 3 லட்சம் சம்பாதிக்கலாம்\nRajee Nila on பேஸ்புக்கில் வேலை வாய்ப்பு – மாதம் 3 லட்சம் சம்பாதிக்கலாம்\nஉடலுறவில் ஈடுபட்ட பின் கட்டாயம் செய்யக் கூடாதவை\nதமிழ் பெண்கள் வீட்டில் தனியாக இருந்தால்\nபெண்கள் பயன்படுத்தும் சில வினோதமான கருவிகள்\nஅல்லாஹ் முட்டையில் அனுப்பிய கட்டளை – அதிர்ச்சியில் உலக மக்கள்\nஇமயமலையில் ஆஞ்சநேயர் இன்னும் உயிருடன் உள்ளார் – திடுக்கிடும் உண்மைகள்\nநடிகை அசினின் அதிர்ச்சி வீடியோ…\n26-01-2017 சனி மாற்றம் உங்களுக்கு எப்படி\nமூன்றே நாளில் தொப்பையை குறைக்க உதவும் அற்புத ஜூஸ்\nஆண்களின் விந்தணு ஃபேஸ் பேக் – கிடைக்கும் நன்மைகள்\nபலானப் படம், காமம் பற்றி பெண்களின் அதிர்ச்சியான பதில்கள்\nஅஜித்தின் அடுத்த படத்தின் படப்பிடிப்பு\nசினி செய்திகள்\tDecember 19, 2015\nபாஸ்கர் ஒரு ராஸ்கல் – திரைவிமர்சனம்\nதிரைபார்வை\tMay 18, 2018\nபிரபலங்கள் கலந்து கொண்ட திருமண விழா புகைப்படங்கள்..\nநித்யா மேனனின் ஆபாச வீடியோ காட்சிகள் \nஒரு குப்பைக் கதை – திரைவிமர்சனம்\nதிரைபார்வை\tMay 26, 2018\nஇளவரசர் ஹாரி – மெகன் திருமண புகைப்படத் தொகுப்பு\nபுகைப்படம்\tMay 19, 2018\nசோனம் கபூர் திருமண வரவேற்பு புகைப்பட தொகுப்பு\nபுகைப்படம்\tMay 9, 2018\nமேக்னா, சிரஞ்சீவி திருமணம் – புகைப்பட தொகுப்பு\nசினி செய்திகள் புகைப்படம்\tMay 3, 2018\nநெருப்பு – புகைப்பட தொகுப்பு\nபுகைப்படம்\tApril 23, 2018\nபிக்பாஸ் பிரம்மாண்ட ஓப்பனிங் (புகைப்பட தொகுப்பு)\nபுகைப்படம்\tApril 15, 2018\nபிரியங்கா சோப்ராவின் கவர்ச்சி (புகைப்பட தொகுப்பு)\nபுகைப்படம்\tApril 14, 2018\nஹாலிவுட் படத்தில் தனுஷ் (புகைப்பட தொகுப்பு)\nபுகைப்படம்\tApril 13, 2018\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221209585.18/wet/CC-MAIN-20180814205439-20180814225439-00661.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://marabinmaindan.com/%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%AF%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-27/", "date_download": "2018-08-14T21:43:00Z", "digest": "sha1:WASNE5SKGSMS5VIX2O2YGNPWRDKEEXDG", "length": 9546, "nlines": 104, "source_domain": "marabinmaindan.com", "title": "வாழ்க்கையென்ன வாழ்ந்து பார்க்கலாம்!-10 | Marabin Maindan Muthiah | Writer |Motivational speaker | Namadhu Nambikkai", "raw_content": "\nநமது நம்பிக்கை மின்னிதழுக்கும் மரபின்மைந்தன் படைப்புகளின் மின்னூல் வடிவத்திற்கும் www.m.dailyhunt.in/Ebooks/tamil/namathu-nambikkai-ithazh-03-07-june-2016-book-200704 1 வருடம் – ரூ.300/-, 2 வருடங்கள் – ரூ.550/-, 5 வருடங்கள் – ரூ.1250/-\nYou are here: Home / Blog / 2018 / வாழ்க்கையென்ன வாழ்ந்து பார்க்கலாம்\n“எங்கே செல்லும் இந்தப் பாதை” என்று பாடிக்கொண்டே போகிறவர்கள் முன்னேற்றப் பாதையில் போகிறவர்கள் அல்ல. எங்கே – எதற்காக – எப்படி – எந்த நேரத்திற்குள் போய்ச் சேரப்போகிறோம் என்று தெரிந்திருந்தால், அதுதான் வெற்றிப் பயணம்.\nஇதைத்தான் “இலக்குகள் நிர்ணயித்தல்” (Goal setting) என்று சொல்கிறார்கள். ஒரு மனிதன் செயல்படுவது தனித்தீவாகவா இல்லை அவனுடைய செயல்பாடுகள் வெவ்வேறு விதங்களில் வெளிப்படுகின்றன. வணிகம், உறவுகள், சமூகத் தொடர்புகள் என்று வெவ்வேறு தளங்களில் இலக்குகளை நிர்ணயித்துக்கொண்டால், அவற்றை நோக்கித் தெளிவாக நகர முடியும்.\nஒரே துறையில் ஒரே இலக்கு\nவணிகத்தில், ஒரே நேரத்தில் ஒரேயரு இலக்குதான் நமக்கு வேண்டும். பத்துப் பதினைந்து இலக்குகளை இழுத்துப்போட்டுக்கொண்டு அவதிப்படக்கூடாது.\nஇலக்குகளை நிர்ணயித்துச் செயல்படும் பழக்கம் உங்களுக்குப் புதிதென்றால், சிறிய இலக்குகளில் தொடங்கலாம். உதாரணமாக, தினமும் அரைமணிநேரம் நடப்பது என்கிற இலக்கை வைத்துக்கொள்ளுங்கள். இந்தப் பழக்கத்தை ஒழுங்குக்குக் கொண்டுவர இரண்டு வாரம் பிடிக்கலாம். இரண்டாவது, வார முடிவை இலக்குக்குரிய தேதியாக நிர்ணயம் செய்யுங்கள். எங்கே நடப்பது, எத்தனை மணிக்கு நடப்பது என்றெல்லாம் திட்டமிட்டு அதனை நடைமுறைப்படுத்துங்கள். இப்படி சிறிய இலக்குகளில் ஆரம்பித்து பெரிய இலக்குகளை நோக்கி நகருங்கள்.\nஇந்தக் கேள்வி எல்லோருக்கும் எழும். உங்களுக்கு இலக்கு தேவையா இல்லையா என்று தெரிந்துகொள்ள கீழ்க்கண்ட கேள்விகளுக்கு விடையளியுங்கள்.\n(அ) பணத்தால் கணக்கிட்டால், உங்கள் ஆண்டு மதிப்பு அதாவது ஒரு வருடத்��ில் நீங்கள் ஈட்ட முடியும் என்று எண்ணுகிற வருமானம் எவ்வளவு\n(ஆ) கடந்த ஆண்டு நீங்கள் ஈட்டிய வருமானம் எவ்வளவு\nஇதற்குப் பதில் காணும்போது, உங்களால் ஈட்டக்கூடிய வருமானம், நீங்கள் ஈட்டியிருக்கிற வருமானம், இரண்டுக்கும் நடுவிலான இடைவெளியைப் பாருங்கள். இலக்கு உங்களுக்குத் தேவை என்பதைக் கண்டுகொள்வீர்கள்.\nமனதில் எழுதி அழித்து மீண்டும் எழுதும் இலக்குகளுக்கு வலிமை இருப்பதில்லை. எனவே எட்ட விரும்பும் இலக்குகளை எட்டி, உங்கள் பார்வையில் படும்விதமாக வைத்துக் கொள்ளுங்கள். தினமும் அந்த இலக்கை எட்டுவதற்கான முயற்சியில் ஓர் அங்குலம் அளவாவது நகருங்கள்.\nஎழுதி வைத்த இலக்குகளை எட்டுவதற்குத் திட்டமிடுதல், சூழ்நிலைக்கேற்ப தேவைப் படும் மாற்றங்களை ஏற்படுத்திக் கொள்ளுதல் என்று எத்தனையோ அம்சங்கள் உண்டு. அப்படி ஒவ்வொரு படிநிலையாகக் கடந்து இலக்கை எட்டுங்கள். அந்த வெற்றியைக் கொண்டாடுங்கள். உடனே அடுத்த இலக்கை ஆராயவும், அதை நிர்ணயிக்கவும் ஆயத்தமாகிவிடுங்கள்.\n(மரபின்மைந்தன் முத்தையா எழுதிய வாழ்க்கையென்ன வாழ்ந்து பார்க்கலாம் என்னும் புத்தகத்தில் இருந்து)\nஅபிராமி அந்தாதி – 15\nஅபிராமி அந்தாதி – 14\nஅபிராமி அந்தாதி – 13\nஅபிராமி அந்தாதி – 12\nஅபிராமி அந்தாதி – 11\nஅபிராமி அந்தாதி – 10\nஅபிராமி அந்தாதி – 9\n2016 - மார்கழி-16-கருணைக் கடலும் அருளின் முகிலும்\n2015 - மார்கழி 12- பொய்கையா\n2014 - கம்பனில் தவம்\n2013 - பாரதி வீட்டில் ஒரு மரம்\n2012 - கண்ணதாசன் விருதுகள்\n2011 - அம்பின் கண்ணீர்\n2010 - இப்படித்தான் ஆரம்பம்\nவிளையாட்டுக்காரி வாழ்க்கையென்ன வாழ்ந்து பார�...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221209585.18/wet/CC-MAIN-20180814205439-20180814225439-00661.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://poocharam.net/viewtopic.php?f=10&p=290&sid=98128420514eec9ffc4a242d4de73dad", "date_download": "2018-08-14T21:09:13Z", "digest": "sha1:G4QIDRI5ACO7TURFZ5Q2ARNTXFKEDCVM", "length": 28895, "nlines": 345, "source_domain": "poocharam.net", "title": "[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 649: Trying to get property of non-object", "raw_content": "\nபுதிய படங்களின் பாடல்களின் தொகுப்புகள் ... • பூச்சரம் தமிழ் புறவம் | Poocharam Tamil Forum\nபூச்சரத்தின் விதிகள்[Rules] என்ன பூச்சரத்தில் உறுப்பினராவது எவ்வாறு புகுபதி[Login] செய்வது எவ்வாறு புதிய பதிவிடுவது[New Post] எவ்வாறு பதிவில் படத்தை[Picture] இணைப்பது எவ்வாறு பட பிணியம்(Link) உருவாக்குவது எவ்வாறு விழியம்[Video] இணைப்பது எவ்வாறு தங்களின் அவதார்[Avatar] இணைப்பது எவ்வாறு BBCODE-களை கையாள்வது எவ்வாறு பதிவை சபி[SN]-யில் பக��ர்வது எவ்வாறு\nஆற்றிடுகைகளை காண[View active topics]\nபலருக்கும் பல திறமைகள் இருக்கும், அவை இந்த இயந்திரமயமான காலச்சூழலில் அதற்கென ஒரு நேரம் செலவுசெய்து நமது விருப்பபடி கவிதைகள், கட்டுரைகள், கதைகள், இலக்கியங்கள் போன்ற எதாவது ஒரு படைப்பை படைத்தாலும் அதை மற்றவர்கள் பார்த்து, படித்து விமர்சனம் செய்தால் தானே கஷ்டப்பட்டுப் படைத்த படிப்புக்கு கிடைக்கும் உண்மையான மரியாதை.\nUTF16 தமிழி - முதல் முயற்சி\nநிலவறை ‹ மிடையம் & பதிவிறக்கம் (Media & Download) ‹ அடுகு (Audio)\nவணக்கம் நண்பரே... நீங்களும் பூச்சரத்தில் இணையலாம்.\nபூச்சரத்தின் நோக்கம் மற்றும் தேவை பற்றி தெரிந்துக்கொள்ள இதை தொடரவும்\nஉங்கள் கவிதைகள், எண்ணங்கள், கட்டுரைகள், ஆய்வுகள், ஐயங்கள், படங்கள், விழியங்கள் போன்றவற்றை இங்கு பதியலாம்.\nதமிழை மேம்படுத்தும் எங்கள் சேவையில் நீங்களும் இணைந்து செயல்படலாம்.\nஇப்போதே உறுப்பினர் பதிகை (User Regsitration) செய்யுங்கள்... உங்கள் படைப்புகளை உலகறியச் செய்வோம்.\nவணக்கம் நண்பரே... உறுப்பினராக பதிகை [Register] செய்தோ அல்லது புகுபதி[Login] செய்தோ தளத்தினை முழுமையாகப் பயன்படுத்தலாம். நன்றி.\nபுதிய படங்களின் பாடல்களின் தொகுப்புகள் ...\nவிருப்பம் பார்வை கருத்து பகிர்வு\nஒலி மிடையம்(Sound Media) தொடர்பான பதிவுகள் இடம் பெரும் பகுதி.\nபுதிய படங்களின் பாடல்களின் தொகுப்புகள் ...\nஇந்த உலகத்தை கெடுப்பது கெட்டவர்கள் அல்ல\nகைகட்டி வேடிக்கை பார்க்கும் நல்லவர்கள்தான்.\nஇணைந்தது: டிசம்பர் 13th, 2013, 9:18 am\nRe: புதிய படங்களின் பாடல்களின் தொகுப்புகள் ...\nலிங்க் சாமி தந்த பூவன் சாமி , தொடருங்கள்\nஇணைந்தது: டிசம்பர் 14th, 2013, 2:23 pm\nJump to: Select a forum ------------------ தலையங்கம் (Editorial) உறுப்பினர் அறிமுகம் (Member introduction) அறிவிப்புகள் (Announcement) வாழ்த்துகள் (Greetings) ஐயங்கள் (Doubts) கூடல் (Member Lounge) மொழியியல்( Linguistics) தமிழ் (Tamil) பிறமொழிகள் (Other languages) இது உங்கள் பகுதி உங்களை பற்றி (About You) இடங்கள் (Places) செய்திகள் (News) அரசியல் (Political) பொது (General) வணிகம் & பொருளாதாரம் (Trade and Economic) கல்வி மற்றும் வேலைவாய்ப்பு (Education and Job Opportunity) வேளாண்மை (Agriculture) அறிவியல் மருத்துவம் (Medicine) விளையாட்டுகள் (Sports) இலக்கியம் (Literature) மரபுக்கவிதைகள் (Lineage Stanza ) சொந்தக்கவிதைகள் (Own Stanza ) இரசித்த கவிதைகள் (Desire Stanza) சிறுகதைகள் (Short Stories) புதினங்கள் (Novels) கட்டுரைகள் (Articles) நுட்பவியல் (Technology) கணினி (Computer) செல்லிடை (Cellphone ) பொறியியல் (Engineering) மிடையம் & பதிவிறக்கம் (Media & Download) நிழம்புகள் (Photos) அடுகு (Audio) விழியம் (Video) தரவிறக்க பிணியம் (Download Link) தரவிறக்க விண்ணப்பம் (Download Request) மங்கையர் புவனம் (Womans World) பொது (Common) சமையல் (Cooking) அழகு மற்றும் நாகரிகம் (Beauty and Fashion) தாய்மை (Maternity) கேளிக்கைகள் (Entertainments) பொழுதுப்போக்கு (Entertainment) வாழ்வியல் (Life Science) சோதிடம் (Astrology) இறைவழிபாடுகள் (Worships) பண்பாடு (Culture )\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\nமதுக்கடை மூடலுக்கு காரணமானவர்; வீல் சேரில் இருந்தபடி சாதித்து காட்டினார்\nஆன் லைனில் புக் செய்யும் ரயில் பயணிகளுக்கு ஜூன் 30 வரை சேவை கட்டண சலுகை\nதுணை ஜனாதிபதி ஹமீது அன்சாரியின் 80-வது பிறந்த நாள் : பிரதமர் மோடி - தமிழக கவர்னர் வாழ்த்து\nஅமெரிக்காவில் சிறுமியை பலாத்காரம் செய்து முகநூலில் நேரடியாக காட்டிய 14 வயது சிறுவன் கைது\nஆசியாவிலேயே நீளமான சுரங்கப்பாதையை பிரதமர் மோடி திறந்து வைத்தார்\nகொலம்பியாவில் தோண்ட தோண்ட பிணக்குவியல்கள்: 200 பேர் மாயம்; 400 பேர் காயம்\nஇந்திய ஓபன் பேட்மிண்டன்: கரோலினாவை வீழ்த்தி சிந்து ‘சாம்பியன்’\nசுடுகாட்டுக்குப்பக்கத்திலே ஏன் வீடூ கட்டுறார்..\nசின்னம்மா கேரக்டர்ல தான் நடிப்பாங்களாம்…\nநடிகரோட மனைவி ஏன் கோபமா இருக்காங்க..\nகண்மண் தெரியாம குடிக்கறதுன்னா என்ன அர்த்தம் சார்\nவொய்ப்பை மாற்ற சில யோசனை...\nHTML குறிப்பு பற்றி தெளிவு படுத்துங்களேன் யாரேனும்..\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 2nd, 2017, 7:46 am\nஜெ., விசுவாச போலீஸ்காரர் கட்டாய ஓய்வு :\nசட்டப்பேரவையில் வைரவிழா கண்ட கருணாநிதி:\nதவணை முறையில் வாழ்நாள் இழப்பு\nவாழ்க்கை என்பது சொர்க்கம் தான்..\nகேட்காமலே கிடைக்கும் தாய் அன்பு \nஎழுதும் விதிக்கரம் மாற்றி எழுதுமோ\nவெளியில் விட்டு வெச்சா கட்சி மாறிடுறாங்களாம்..\nஉலகம் பார்க்க பிறந்தவன் நீ\nவணக்கம் , என் பெயர் அ.இராமநாதன்\nஇனி ஒரு மெரினா போராட்டம் தோன்றாது\nby கவிப்புயல் இனியவன் >> பிப்ரவரி 19th, 2017, 11:15 am\nகவிதை எழுதும் நேரம் இதுவல்ல\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 18th, 2017, 9:57 pm\nஇனிய பொங்கல் திரு நாள் வாழ்த்துகள்......\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 14th, 2017, 10:07 am\n2017 ம் ஆங்கில புத்தாண்டே வருக வருக....\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 1st, 2017, 10:19 am\nவார்தா புயலே இனி வராதே....\nby கவிப்புயல் இனியவன் >> டிசம்பர் 16th, 2016, 9:34 am\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 12th, 2018, 8:12 am\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:10 am\nஉறக்கத்தை தரும் உணவுப்பொருட்கள் பற்றிய தகவல்:\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:08 am\nதேனின் பலன் உங்களுக்கு தெரியுமா \nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கரூர் கவியன்பன் >> ஆகஸ்ட் 26th, 2017, 5:09 pm\nபூச்சரத்தின் புது வருட பிறப்பு நல்வாழ்த்துகள் ......\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\n--தலைப்புக்கள்-- உறுப்பினர் அறிமுகம் அறிவிப்புகள் வாழ்த்துகள் ஐயங்கள் கூடல் தமிழ் பிறமொழிகள் உங்களை பற்றி இடங்கள் அரசியல் பொது வணிகம் & பொருளாதாரம் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு வேளாண்மை அறிவியல் மருத்துவம் விளையாட்டுகள் மரபுக்கவிதைகள் சொந்தக்கவிதைகள் இரசித்த கவிதைகள் சிறுகதைகள் புதினங்கள் கட்டுரைகள் கணினி செல்லிடை பொறியியல் நிழம்புகள் அடுகு விழியம் தரவிறக்க பிணியம் தரவிறக்க விண்ணப்பம் பொது சமையல் அழகு மற்றும் நாகரிகம் தாய்மை பொழுதுப்போக்கு சோதிடம் இறைவழிபாடுகள் பண்பாடு\nஇந்த புறவத்தில் பதியப்படும் கருத்துக்கள், கட்டுரைகள், கவிதைகள், தொடுப்புகள் போன்றவை பூச்சரம் உறுப்பினர்களால் பதியப்படுபவை, இதற்கும் பூச்சரத்திற்கும் எவ்வித தொடர்பும் கிடையாது. இங்கு பதியப்பட்ட பதிவுகளில் ஏதேனும் காப்புரிமை விதிமீறல்கள் இருந்தால் உடனே admin@poocharam.net என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தெரியப்படுத்தவும். பிரச்சனைக்குரிய பதிவு மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221209585.18/wet/CC-MAIN-20180814205439-20180814225439-00661.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://poocharam.net/viewtopic.php?f=21&t=2753&sid=f11f79880841ffd4cd17204156179946", "date_download": "2018-08-14T21:09:07Z", "digest": "sha1:RMJKLXM4PBMJGGKQOHCZ3JFAKNQ7ZAHM", "length": 30859, "nlines": 396, "source_domain": "poocharam.net", "title": "[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 649: Trying to get property of non-object", "raw_content": "\nபூச்சரத்தின் விதிகள்[Rules] என்ன பூச்சரத்தில் உறுப்பினராவது எவ்வாறு புகுபதி[Login] செய்வது எவ்வாறு புதிய பதிவிடுவது[New Post] எவ்வாறு பதிவில் படத்தை[Picture] இணைப்பது எவ்வாறு பட பிணியம்(Link) உருவாக்குவது எவ்வாறு விழியம்[Video] இணைப்பது எவ்வாறு தங்களின் அவதார்[Avatar] இணைப்பது எவ்வாறு BBCODE-களை கையாள்வது எவ்வாறு பதிவை சபி[SN]-யில் பகிர்வது எவ்வாறு\nஆற்றிடுகைகளை காண[View active topics]\nபலருக்கும் பல திறமைகள் இருக்கும், அவை இந்த இயந்திரமயமான காலச்சூழலில் அதற்கென ஒரு நேரம் செலவுசெய்து நமது விருப்பபடி கவிதைகள், கட்டுரைகள், கதைகள், இலக்கியங்கள் போன்ற எதாவது ஒரு படைப்பை படைத்தாலும் அதை மற்றவர்கள் பார்த்து, படித்து விமர்சனம் செய்தால் தானே கஷ்டப்பட்டுப் படைத்த படிப்புக்கு கிடைக்கும் உண்மையான மரியாதை.\nUTF16 தமிழி - முதல் முயற்சி\nநிலவறை ‹ இலக்கியம் (Literature) ‹ இரசித்த கவிதைகள் (Desire Stanza)\nவணக்கம் நண்பரே... நீங்களும் பூச்சரத்தில் இணையலாம்.\nபூச்சரத்தின் நோக்கம் மற்றும் தேவை பற்றி தெரிந்துக்கொள்ள இதை தொடரவும்\nஉங்கள் கவிதைகள், எண்ணங்கள், கட்டுரைகள், ஆய்வுகள், ஐயங்கள், படங்கள், விழியங்கள் போன்றவற்றை இங்கு பதியலாம்.\nதமிழை மேம்படுத்தும் எங்கள் சேவையில் நீங்களும் இணைந்து செயல்படலாம்.\nஇப்போதே உறுப்பினர் பதிகை (User Regsitration) செய்யுங்கள்... உங்கள் படைப்புகளை உலகறியச் செய்வோம்.\nவணக்கம் நண்பரே... உறுப்பினராக பதிகை [Register] செய்தோ அல்லது புகுபதி[Login] செய்தோ தளத்தினை முழுமையாகப் பயன்படுத்தலாம். நன்றி.\nவிருப்பம் பார்வை கருத்து பகிர்வு\nஉறுப்பினர்கள் தாங்கள் ரசித்த பிறிதொரு கவிஞர் இயற்றிய கவிதை படைப்புகளை இங்கே பதியலாம்.\n— நிஷாத் பானு, சென்னை.\nby கரூர் கவியன்பன் �� ஏப்ரல் 1st, 2017, 11:13 pm\nஉங்களின் ரசிப்பு தன்மை எப்படி என்பதனை உங்கள் பதிவிலிருந்து காண முடிகிறது. நல்ல ரசனை மிகுந்த நபர் நீங்கள்...\nதலை கொய்யும் நிலை வரினும்\nஇணைந்தது: டிசம்பர் 12th, 2013, 9:39 pm\nJump to: Select a forum ------------------ தலையங்கம் (Editorial) உறுப்பினர் அறிமுகம் (Member introduction) அறிவிப்புகள் (Announcement) வாழ்த்துகள் (Greetings) ஐயங்கள் (Doubts) கூடல் (Member Lounge) மொழியியல்( Linguistics) தமிழ் (Tamil) பிறமொழிகள் (Other languages) இது உங்கள் பகுதி உங்களை பற்றி (About You) இடங்கள் (Places) செய்திகள் (News) அரசியல் (Political) பொது (General) வணிகம் & பொருளாதாரம் (Trade and Economic) கல்வி மற்றும் வேலைவாய்ப்பு (Education and Job Opportunity) வேளாண்மை (Agriculture) அறிவியல் மருத்துவம் (Medicine) விளையாட்டுகள் (Sports) இலக்கியம் (Literature) மரபுக்கவிதைகள் (Lineage Stanza ) சொந்தக்கவிதைகள் (Own Stanza ) இரசித்த கவிதைகள் (Desire Stanza) சிறுகதைகள் (Short Stories) புதினங்கள் (Novels) கட்டுரைகள் (Articles) நுட்பவியல் (Technology) கணினி (Computer) செல்லிடை (Cellphone ) பொறியியல் (Engineering) மிடையம் & பதிவிறக்கம் (Media & Download) நிழம்புகள் (Photos) அடுகு (Audio) விழியம் (Video) தரவிறக்க பிணியம் (Download Link) தரவிறக்க விண்ணப்பம் (Download Request) மங்கையர் புவனம் (Womans World) பொது (Common) சமையல் (Cooking) அழகு மற்றும் நாகரிகம் (Beauty and Fashion) தாய்மை (Maternity) கேளிக்கைகள் (Entertainments) பொழுதுப்போக்கு (Entertainment) வாழ்வியல் (Life Science) சோதிடம் (Astrology) இறைவழிபாடுகள் (Worships) பண்பாடு (Culture )\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\nமதுக்கடை மூடலுக்கு காரணமானவர்; வீல் சேரில் இருந்தபடி சாதித்து காட்டினார்\nஆன் லைனில் புக் செய்யும் ரயில் பயணிகளுக்கு ஜூன் 30 வரை சேவை கட்டண சலுகை\nதுணை ஜனாதிபதி ஹமீது அன்சாரியின் 80-வது பிறந்த நாள் : பிரதமர் மோடி - தமிழக கவர்னர் வாழ்த்து\nஅமெரிக்காவில் சிறுமியை பலாத்���ாரம் செய்து முகநூலில் நேரடியாக காட்டிய 14 வயது சிறுவன் கைது\nஆசியாவிலேயே நீளமான சுரங்கப்பாதையை பிரதமர் மோடி திறந்து வைத்தார்\nகொலம்பியாவில் தோண்ட தோண்ட பிணக்குவியல்கள்: 200 பேர் மாயம்; 400 பேர் காயம்\nஇந்திய ஓபன் பேட்மிண்டன்: கரோலினாவை வீழ்த்தி சிந்து ‘சாம்பியன்’\nசுடுகாட்டுக்குப்பக்கத்திலே ஏன் வீடூ கட்டுறார்..\nசின்னம்மா கேரக்டர்ல தான் நடிப்பாங்களாம்…\nநடிகரோட மனைவி ஏன் கோபமா இருக்காங்க..\nகண்மண் தெரியாம குடிக்கறதுன்னா என்ன அர்த்தம் சார்\nவொய்ப்பை மாற்ற சில யோசனை...\nHTML குறிப்பு பற்றி தெளிவு படுத்துங்களேன் யாரேனும்..\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 2nd, 2017, 7:46 am\nஜெ., விசுவாச போலீஸ்காரர் கட்டாய ஓய்வு :\nசட்டப்பேரவையில் வைரவிழா கண்ட கருணாநிதி:\nதவணை முறையில் வாழ்நாள் இழப்பு\nவாழ்க்கை என்பது சொர்க்கம் தான்..\nகேட்காமலே கிடைக்கும் தாய் அன்பு \nஎழுதும் விதிக்கரம் மாற்றி எழுதுமோ\nவெளியில் விட்டு வெச்சா கட்சி மாறிடுறாங்களாம்..\nஉலகம் பார்க்க பிறந்தவன் நீ\nவணக்கம் , என் பெயர் அ.இராமநாதன்\nஇனி ஒரு மெரினா போராட்டம் தோன்றாது\nby கவிப்புயல் இனியவன் >> பிப்ரவரி 19th, 2017, 11:15 am\nகவிதை எழுதும் நேரம் இதுவல்ல\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 18th, 2017, 9:57 pm\nஇனிய பொங்கல் திரு நாள் வாழ்த்துகள்......\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 14th, 2017, 10:07 am\n2017 ம் ஆங்கில புத்தாண்டே வருக வருக....\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 1st, 2017, 10:19 am\nவார்தா புயலே இனி வராதே....\nby கவிப்புயல் இனியவன் >> டிசம்பர் 16th, 2016, 9:34 am\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 12th, 2018, 8:12 am\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:10 am\nஉறக்கத்தை தரும் உணவுப்பொருட்கள் பற்றிய தகவல்:\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:08 am\nதேனின் பலன் உங்களுக்கு தெரியுமா \nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கரூர் கவியன்பன் >> ஆகஸ்ட் 26th, 2017, 5:09 pm\nபூச்சரத்தின் புது வருட பிறப்பு நல்வாழ்த்துகள் ......\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby ���விப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\n--தலைப்புக்கள்-- உறுப்பினர் அறிமுகம் அறிவிப்புகள் வாழ்த்துகள் ஐயங்கள் கூடல் தமிழ் பிறமொழிகள் உங்களை பற்றி இடங்கள் அரசியல் பொது வணிகம் & பொருளாதாரம் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு வேளாண்மை அறிவியல் மருத்துவம் விளையாட்டுகள் மரபுக்கவிதைகள் சொந்தக்கவிதைகள் இரசித்த கவிதைகள் சிறுகதைகள் புதினங்கள் கட்டுரைகள் கணினி செல்லிடை பொறியியல் நிழம்புகள் அடுகு விழியம் தரவிறக்க பிணியம் தரவிறக்க விண்ணப்பம் பொது சமையல் அழகு மற்றும் நாகரிகம் தாய்மை பொழுதுப்போக்கு சோதிடம் இறைவழிபாடுகள் பண்பாடு\nஇந்த புறவத்தில் பதியப்படும் கருத்துக்கள், கட்டுரைகள், கவிதைகள், தொடுப்புகள் போன்றவை பூச்சரம் உறுப்பினர்களால் பதியப்படுபவை, இதற்கும் பூச்சரத்திற்கும் எவ்வித தொடர்பும் கிடையாது. இங்கு பதியப்பட்ட பதிவுகளில் ஏதேனும் காப்புரிமை விதிமீறல்கள் இருந்தால் உடனே admin@poocharam.net என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தெரியப்படுத்தவும். பிரச்சனைக்குரிய பதிவு மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221209585.18/wet/CC-MAIN-20180814205439-20180814225439-00661.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://viduthalai.in/home/viduthalai/medical/161935-2018-05-21-10-34-51.html", "date_download": "2018-08-14T21:48:58Z", "digest": "sha1:DSYE3PPNGLVEF54MKWZ6IEJV7PZOVTUA", "length": 28581, "nlines": 102, "source_domain": "viduthalai.in", "title": "வெயிலால் ஏற்படும் உடல் ரீதியான பாதிப்புகளுக்குத் தீர்வு", "raw_content": "\nதாய்க்கழகம் கவசமாக, உறுதுணையாக நிற்கும் » அண்ணா மறைந்த நிலையில் கட்டுப்பாட்டுடன் தி.மு.க. பாதுகாக்கப்பட்டதுபோலவே கலைஞர் மறைவிற்குப் பின் அவரால் அடையாளம் காட்டப்பட்ட தலைமையின்கீழ் தி.மு.க. கட்டுப்பாட்டுடன் நடைபோடட்டும்\nஆளுநர் ஆய்வு முதலில் ராஜ்பவனிலிருந்து தொடங்கட்டும் » * தலைமை நீதிபதி பதவி ஏற்பில் உயர்நீதிமன்ற நீதிபதிகளுக்குரிய மரியாதை அளிக்கப்படாத கொடுமை » * தலைமை நீதிபதி பதவி ஏற்பில் உயர்நீதிமன்ற நீதிபதிகளுக்குரிய மரியாதை அளிக்கப்படாத கொடுமை * கலைஞர் மறைவின்போதும் முக்கிய பிரமுகர்கள்கூட நெரிசலில் சிக்கி அவதிப்படும் அளவுக்குப் பாதுகாப்பு குறைபாடு * கலைஞர் மறைவின்போதும் முக்கிய பிரமுகர்கள்கூட நெரிசலில் சிக்கி அவதிப்படும் அளவுக்குப் பாதுகாப்பு குறைபாடு\nபாசிச பா.ஜ.க. அரசின் அடுத்த கட்டம் பத்திரிகையாளர்கள்மீது பாய்ச்சல் » புதுடில்லி, ஆக. 12 இந்திய பத்திரிகை ஆசிரியர் சங்கம், பத்திரிகையாளர்கள் மீது கடுமையான அரசியல் அழுத்தம் உள்ளதாகவும், பல தொலைக்காட்சி ஊடகங்களை அரசு தடை செய்வதாகவும் புகார் கூறி உள்ளது. சமீபகாலமாக இந்த...\nதந்தை பெரியார் - அன்னை மணியம்மையார் கட்டளைப்படி மீண்டும் கலைஞர் சிலையை அதே இடத்தில் நிறுவுவோம் » அரசு ஆணையும்- உயர்நீதிமன்றத் தீர்ப்பும் உள்ளதால் அரசின் ஒத்துழைப்பையும்- பொதுமக்களின் ஆதரவையும் கோருகிறோம் » அரசு ஆணையும்- உயர்நீதிமன்றத் தீர்ப்பும் உள்ளதால் அரசின் ஒத்துழைப்பையும்- பொதுமக்களின் ஆதரவையும் கோருகிறோம் தந்தை பெரியார், அன்னை மணியம்மையார் ஆணைப்படி மானமிகு சுயமரியாதைக்காரரான கலைஞரின் முழு உருவ...\nசமூகநீதிபற்றியும், தாழ்த்தப்பட்டோர் நலன்பற்றியும் பேசுவதற்கு பி.ஜே.பி., ஆர்.எஸ்.எஸ்.சுக்குத் தகுதி உண்டா » மண்டல் குழுப் பரிந்துரையை செயல்படுத்திய சமூகநீதிக் காவலர் வி.பி.சிங் ஆட்சியைக் கவிழ்த்தவர்கள்தானே இவர்கள் » மண்டல் குழுப் பரிந்துரையை செயல்படுத்திய சமூகநீதிக் காவலர் வி.பி.சிங் ஆட்சியைக் கவிழ்த்தவர்கள்தானே இவர்கள் தேர்தல் உத்திகளுக்காக பி.ஜே.பி. மேற்கொள்ளும் நடவடிக்கைகளை மக்கள் அறிவார்கள் தாழ்த்தப்ப...\nபுதன், 15 ஆகஸ்ட் 2018\nமுகப்பு»அரங்கம்»மருத்துவம்»வெயிலால் ஏற்படும் உடல் ரீதியான பாதிப்புகளுக்குத் தீர்வு\nவெயிலால் ஏற்படும் உடல் ரீதியான பாதிப்புகளுக்குத் தீர்வு\nவெயிலால் ஏற்படும் உடல்ரீதியாக பல்வேறு பாதிப்புகள் ஏற்படுகின்றன. இந்த உடல்நலப் பிரச்சினைகளை எப்படித் தவிர்க்கலாம்\nவெயிலின் தாக்கத்தால் முடி உதிர்தல் ஒருபுறம் இருக்க, முடி உடைதலும் அதிகமாக இருக்கும். இதைத் தடுக்க, சுத்தமான தேங்காய் எண்ணெய்யைத் தலையின் மேல் தோலில் படுமாறு தினமும் மென்மையாகத் தேய்க்க வேண்டும். குறிப்பாகக் காலையில் தேய்த்து வர, அன்றாடம் வெயிலில் செல்லும்போது, வெயிலின் தாக்கத்தால் முடியின் வேர்கள் வலுவிழப்பது தடுக்கப்பட்டு, முடி உடைதல், முடி உதிர்வுப் பிரச்சினைகள் வெகுவாகக் குறையும். கூடுதலாக வெப்பத்தால் தலையில் ஏற்படும் கொப்பளங்களும் தடுக்கப்படும். மேலும், வெ���ில் தாக்கத்தால் ஏற்படும் கண் எரிச்சலும் குறையும்.\nஉடல் வறட்சி, உடலில் நீர்ச்சத்துக் குறைதல், அதைத் தொடர்ந்து ஏற்படும் சிறுநீர் எரிச்சல் போன்றவை இருக்கும் என்றாலும், கோடையில் அவற்றின் தாக்கம் கொஞ்சம் அதிகமாகவே இருக்கும். ஒரு நாளைக்கு மூன்று முதல் நான்கு லிட்டர் தண்ணீர் குடிப்பது அவசியம். வெட்டிவேர் போட்டு ஊறவைத்த தண்ணீரைக் குடித்துவர, உடல் சூடு குறையும்.\nஒரு லிட்டர் தண்ணீருக்குச் சீரகம், வெந்தயம் தலா 10 கிராம் சேர்த்து, 10 நிமிடங்கள் கொதிக்க வைத்து அந்த நீரைக் குடித்துவர சிறுநீர் எரிச்சல் காணாமல் போகும். மேலும் பூசணிக்காய், சுரைக்காய், முள்ளங்கி, வாழைத்தண்டு, வெள்ளரிக்காய், எலுமிச்சை, இளநீர், நுங்கு போன்ற நீர்ச்சத்து நிறைந்த காய்கறிகள், பழங்களை இந்தக் காலத்தில் அதிக அளவில் உட்கொள்ள வேண்டும்.\nவெயில் சூட்டால் ஏற்படும் பேதிக்கு, நீர் மோரில் வெந்தயம் சேர்த்துக் குடிக்கலாம். உடல் செரிமானத்துக்கு நன்மை பயக்கும் பாக்டீரி யாவை உருவாக்கும் குணம் நீர் மோருக்கு உண்டு. இந்த நாட்களில் அதிக காரம், சூடு நிறைந்த உணவு வகைகளைத் தவிர்க்க வேண்டும். அசைவ உணவில் நண்டு, கோழிக்கறி போன்றவற்றைத் தவிர்ப்பது நலம்.\nஇந்த வெயிலில், தாகம்தான் எல்லோரையும் தாக்கும் பரவலான பிரச்சினை. தாகத்தைப் போக்க குடிக்க தண்ணீருடன், குளியலும் அவசியம். அதுவும், எண்ணெய்க் குளியல். உடல் சூட்டை அதிகரிக்காமலும் குறைக்காமலும் தாங்கும் பண்பு, இந்தக் குளியலுக்கு உண்டு. மற்ற நேரத்தில் எண்ணெய் தேய்த்துக் குளிக்கிறோமோ இல்லையோ, கோடையில் தவறாது, வாரம் இரு முறை எண்ணெய்க் குளியல் போட்டே ஆக வேண்டும். கோடையில், நோய்த்தொற்று என்பது புறக்கணிக்கத்தக்க அளவே இருக்கும். ஏனெனில், கிருமிகள் வளர்ச்சிக்கு ஏற்ற காலம் வெயில் காலம் அல்ல. வெயிலால் உடலுக்கு ஏற்படும் சிறுசிறு பாதிப்புகளைத் தவிர பெரிய அளவில் நோய்கள் ஏற்படாது. எனவே, கோடை காலத்தில் உடல் சூட்டைக் குறைக்க அக்கறை தேவை.\nகாலை பானம் - கூடுதல் கவனம் தேவை\nமற்ற எந்த நோயையும்விட நீரிழிவு நோயில் எல்லோரும் அடிக்கடி கேட்கும் கேள்வி இது. அதைச் சாப்பிடாதே, இதைச் சாப்பிடாதே எனச் சொல்றீங்களே எதைத்தான் சாப்பிடுவது என்ற கேள்வியோடு, மருத்துவர் முகத்தை வருத்தமாய்ப் பார்க்கும் நீரிழிவு நோயாளிகள் பலர். இந்த இனிப்பு தேசத்தில் ஏராளமான உன்னத உணவு வகைகள் அவர்களுக்கு உண்டு. தேவையெல்லாம் கொஞ்சம் கரிசனமும் அக்கறையும் மட்டும்தான்.\nகாலை வெறும் வயிற்றில் உள்ள சர்க்கரை அளவு நீரிழிவு நோயாளிகளுக்கு மிக முக்கியமானது. அதிகாலையில் அந்த அளவு கொஞ்சம் கூடுதலாக உள்ளபோது நடு இரவில் இன்னும் அதிகமாகவே இருந்திருக்கும்; உறக்கத்தில் இருக்கும் நீரிழிவு நோயாளிக்கு அது சற்று ஆபத்தானது. நீரிழிவு நோயினருக்கு வரும் மாரடைப்பு அதிகம் வலியைத் தராது என்பதை மறந்துவிடக் கூடாது. எனவே, ஒவ்வொரு நீரிழிவு நோயாளியும் இரவு உணவிலும் அதிகாலை பானத்திலும் அதிக கவனத்துடன் இருக்க வேண்டும்.\nகாபியைவிட நிச்சயம் தேநீர் சிறப்பு. அதுவும் குறிப்பாக பிளாக் டீ எனப்படும் வறத் தேநீர்-கட்டன் சாயா, கிரீன் டீ, ஊலாங் டீ ஆகிய தேநீர் வகைகள் ரத்த சர்க்கரை அளவு கூடாமல் பாதுகாப்பதிலும், நீரிழிவு நோயாளிகளுக்கு, ரத்த நாளச்சுவர்களைச் சிதையாது பாதுகாப்பதிலும் உதவுவதை மருத்துவ ஆய்வுகள் நிரூபித்துள்ளன. தொடர்ச்சியாக மூணு முதல் ஆறு கோப்பை பிளாக் டீ அன்றாடம் அருந்தும் நீரிழிவு நோயாளிக்கு, இதய நோய் 60% தடுக்கப்படுகிறது என ஆய்வுகள் சொல்கின்றன. தேநீரில் கொட்டிக்கிடக்கும் பாலிபீனால்களும் தியானைன் சத்தும்தான் இந்தப் பணியைச் செய்ய உதவுகின்றன.\nகிரீன் டீ என்பது, இந்த பாலிபீனால்கள் தேயிலையைப் பதப்படுத்தும்போதும் மணச்செறிவூட்டுகையிலும் இழக்கப்பட்டுவிடாமல், அப்படியே உலரவைத்து எடுக்கப்படுபவை. அதனால்தான் கிரீன் டீக்கு மதிப்பு கொஞ்சம் கூடுதல், விலையும் கூடுதல். கிரீன் டீயின் விலை அதிகம் என நினைத்தால், பிளாக் டீ குடித்தாலும் கிட்டத்தட்ட அதே பலன் கிடைக்கும். பிளாக் டீயோ கிரீன் டீயோ தேநீருக்குப் பால் சேர்த்தால், அதன் பலன் சட்டென்று சரிந்துவிடும். தேநீரில் பாலை ஊற்றியதும் பாலிபீனால்கள் சிதைவடைந்துவிடுவதால், ஆன்ட்டி ஆக்சிடண்ட் தன்மை, கேபிலரி பாதுகாப்பு எல்லாம் குறைந்து போய்விடுகிறதாம். இனி பாலில்லாத பிளாக் டீ அல்லது கிரீன் டீ நீரிழிவு நோயினரின் தேர்வு பானமாக இருக்கட்டும்.\nபால் வேண்டாம். துளியூண்டு சர்க்கரை என்று சிலர் கேட்கலாம். கூடவே கூடாது. இன்னொரு முக்கிய விஷயம் நீரிழிவு நோய் மிகச் சிறந்த கட்டுப்பாடு வரும்வரை நாட்டுச் சர்க்கரை, ���ென்னைச் சர்க்கரை, பனஞ் சர்க்கரை என எந்த வகை சர்க்கரையும் கொஞ்ச காலத்துக்கு வேண்டாம்.\nநீரிழிவு நோய் இன்னும் வரவில்லை. வயது 35-யைத் தாண்டுகிறது. பரம்பரைச் சொத்தாக நீரிழிவு நோய் வந்துவிடுமோ என அச்சத்தில் இருப்பவரும், இனிப்பு சுவைக்குத் தேனோ பனங்கருப்படியோ கொஞ்சமாகப் பயன்படுத்தலாம். கரும்பு வெல்லம் என்றால், அதை வெளுக்க வைக்க பயன்படுத்தப்படும் ஹைட்ரோஸ் சேர்க்காத வெல்லத்தூளைக் கொஞ்சமாகப் பயன்படுத்தலாம். 40 வயதைத் தாண்டும் எல்லோருமே இனிப்பு, உப்பு சுவைகளைக் குறைத்து கசப்பு, துவர்ப்பு சுவையைக் கூட்டுவது நீரிழிவு இதய நோய்கள் வராது காக்கும்.\nஇனிப்பு வேண்டாம். செயற்கை இனிப்பு இன்றைக்கு ஸீரோ கலோரி எனச் சந்தையில் ஏராளமாய்ப் புழங்கும் செயற்கைச் சர்க்கரையையும் சற்று எச்சரிக்கையுடனேயே அணுக வேண்டியுள்ளது. சுக்ரலோஸ் இன்று உலகச் சந்தையை ஆக்ரமித்துள்ள செயற்கைச் சர்க்கரை. ஒரிஜினல் சர்க்கரை மூலக்கூறுகளில், சில அணுக்களை நீக்கிவிட்டு, குளோரின் அணுக்களைச் சேர்த்து செயற்கையாக உருவாக்கப்படும் இந்த இனிப்பு, வெள்ளைச் சீனியைவிட 600 மடங்கு அதிக இனிப்பைத் தரும்.\nமுதலில் இது முற்றிலும் பாதுகாப்பானது. உடலில் எந்த உறுப்போடும் பணியாற்றாது. முற்றிலும் இன்னெர்ட் எனப் பேசப்பட்டது. சமீப காலமாக ஆங்காங்கே இல்லை இந்த சுக்ரலோஸ் முற்றிலும் இன்னெர்ட் கிடையாது. குடல் நுண்ணியிரியோடு சேர்ந்து சில ரசாயனங்களை உருவாக்குகிறது. 450 பாரன்ஹீட்வரை உடையாது எனச் சொல்லப்பட்டாலும், சில சூழலில் அதற்கு முன்பே உடைந்துவிடுகிறது. அது புற்றுநோயை உருவாக்கும் காரணியாக மாறுமா\nஅதற்குள் செயற்கைச் சர்க்கரையில் செய்த கேசரி, குலாப் ஜாமூன் என இறங்குவது நிச்சயம் நல்லதல்ல. கசப்புத் தேநீரை பருகியே ஆக வேண்டும். கசப்பு, நீரிழிவுக்கு எப்போதும் சிறந்த பாதுகாப்பும்கூட.\nநடைப்பயிற்சிக்கு 20 நிமிடங்களுக்கு முன்னர் கொஞ்சமாக பிளாக் டீ, அலுவலகப் பணிக்கு இடையே சோர்வு நீக்க கிரீன் டீ, கொஞ்சம் கூடுதல் காஃபீன் மணத்தோடு தேநீர் வேண்டும் எனில் சீனத்து ஊலாங் டீ, மாலையில் லவங்கப் பட்டை, செம்பருத்தி இதழ் சேர்ந்த மூலிகைத் தேநீர், இரவு உணவுக்கும் காலை உணவுக்கும் முன்னதாக ஆவாரைக் குடி நீர் என நீரிழிவு நோயர் தங்கள் தேநீரைத் தேர்வு செய்துகொண்டால், எப்���ோதும் உற்சாகம் உண்டு. உடல் ஆரோக்கியத்தையும் உறுதிப்படுத்தும்\nஅடிக்கடி சிறுநீர்த் தொற்று ஏற்படுவதற்கும், நீரிழிவுதான் முக்கியக் காரணமாக இருக்கும். ஒருமுறை ரத்தச்சர்க்கரை அளவுகளை வெறும் வயிற்றிலும், உணவு சாப்பிட்டு இரண்டு மணி நேரத்துக்குப் பின்பும், மூன்று மாத சராசரி ரத்தச் சர்க்கரை அளவையும் (எச் பிஏ1சி) பார்த்துக்கொள்ளுங்கள். இவை எல்லாமே சரியாக இருக்கிறது என்றால், நீங்கள் தேவையான அளவுக்குத் தண்ணீர் குடிக்காதது அடுத்த காரணமாக இருக்க சாத்தியமுள்ளது.\nகோடைக்காலத்தில் தினமும் குறைந்தது 4 லிட்டர் தண்ணீர் கண்டிப்பாகக் குடிக்க வேண்டும். பொதுவாகச் சொன்னால், தாகம் அடங்கும்வரை தண்ணீர் குடிக்க வேண்டும். தண்ணீர் சரியாக குடிக்காவிட்டால், சிறுநீரில் தாதுக்கள் அதிகமாகச் சேர்ந்துப் படிகமாகி சிறுநீரின் அடர்த்தி அதிகரித்துவிடும். இதனால் சிறுநீர் போகும் போது எரிச்சல் ஏற்படும்; நீர்க்கடுப்பு உண்டாகும்.\nகோடையில் அதிகமாக வியர்ப்பதால் உடலில் சீக்கிரத்தில் நீர் இழப்பு ஏற்பட்டுவிடும். போதுமான அளவுக்குத் திரவம் நம் உடலில் இல்லையென்றால், சிறுநீர்ப் பாதையில் தொற்று ஏற்படும் சாத்தியம் அதிகரிக்கும். அப்போது சிறுநீர் போகும்போது எரிச்சல் ஏற்படும். குளிர் காய்ச்சல் வரும். நீண்ட நேரம் சிறுநீரை அடக்கி வைத்தால், அதன் அடர்த்தி அதிகமாகி, தொற்று ஏற்பட்டு நீர்க்கடுப்புக்கு வழிவகுக்கும்.\nமின்னஞ்சல் (அவசியம், ஆனால் வெளிபடுத்தப்படாது)\nதமிழில் கருத்துக்களை தெரிவிக்க -\nதொடரும் கருத்துகள் குறித்து எனக்குத் தெரிவியுங்கள்\nஅஞ்சல் வங்கியில் காலிப் பணியிடங்கள்\nதுணை ராணுவப் படைப் பிரிவுகளில் கொட்டிக்கிடக்கும் 55 ஆயிரம் வேலைவாய்ப்புகள்\nராமநாதபுரம் மாவட்டத்தில் வேலைவாய்ப்புச் சந்தை\nஉருவாகிவரும் நிலையில் புதிய கிரகம் கண்டுபிடிப்பு\nஇனி ரத்த நாளத்தையும் ‘அச்சடிக்கலாம்\nகதிர்வீச்சு, வலி அபாயமில்லை... மார்பகப் புற்றுநோய் பரிசோதனைக்குப் புதிய கருவி\nஉடலுக்கு உறுதி தரும் உலர் திராட்சை\nகாசநோய் பாதிப்பைக் கண்டறிய இலவச நடமாடும் பரிசோதனை முகாம்\nகும்பகோணம் சாக்கோட்டையில் சுயமரியாதைத் திருமணம்\nதன்னம்பிக்கை என்றால் அரியானாவின் தீபா\nஇந்து மதம் 07.06.1931 - குடிஅரசிலிருந்து....\nபகுத்தறிவாளர் கழக கலந்துரையா���ல் கூட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221209585.18/wet/CC-MAIN-20180814205439-20180814225439-00661.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vanakkammalaysia.com/main/2018/06/21/%E0%AE%A4%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%A9%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%87-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9/", "date_download": "2018-08-14T21:05:08Z", "digest": "sha1:OZ3VRHY7TN4H2FFZDHZDLX4VR6E63SAE", "length": 10439, "nlines": 128, "source_domain": "vanakkammalaysia.com", "title": "தண்ணீர் பிரச்சனைக்கே முன்னுரிமை! -அமிருடின் ஷாரி – Vanakkam Malaysia", "raw_content": "\nஇபிஎப் ரிம.6 பில்லியனை இழந்ததா – லிம் குவான் விளக்கம்\nசிங்கைக்கு தண்ணீர்: விலையை 10 மடங்கு அதிகரிக்க மகாதீர் முயற்சி\nபனிச்சறுக்குப் போட்டிகளில் சாதனைச் சிறுமி, 6 வயது ஶ்ரீ அபிராமி சந்திரன்\nபோலீஸ் படையில் அதிக ஊழல்கள்; நடவடிக்கை நிச்சயம்\nஎலி – கராப்பான் உலாவிய உணவுக் கூடங்கள்: பினாங்கில் இழுத்து மூடப்பட்டன\n‘களவு போன’ ரிம.3.5 மில்லின்: மீட்க அம்னோ வரவில்லை\nபினாங்கில் கணவனால் வெட்டப்பட்ட மனைவியின் இடது கை\nஒட்டுமொத்த மன்னராட்சி முறை: மலேசியா ஏற்காது\n3,407 இந்தியர்களுக்கு விரைவில் குடியுரிமை\nஎம்.பி.யாக டான்ஶ்ரீ மொகிடின் பதவிப் பிரமாணம்\nஷா ஆலாம்,ஜூன்.21- சிலாங்கூரில் நிலவும் தண்ணீர் பிரச்சனையைத் தீர்க்க முன்னுரிமை வழங்கப்படும் என நேற்று புதிய சிலாங்கூர் மந்திரி புசாராக பதிவியேற்ற அமிருடின் ஷாரி கூறினார்.\n“சிலாங்கூர் நீரின் மறுசீரமைப்புத் தொடர்பாக விரைவில் முடிவெடுக்கப்படும். மத்திய மற்றும் மாநில அரசாங்கத்தின் ஒத்துழைப்போடு ஜூலை 31-ஆம் தேதிக்குள் இவ்விவகாரத்துக்கு தீர்வு காணப்படும்,” என அவர் நம்பிக்கை தெரிவித்தார்.\nஒரு வேளை அதற்குள் அப்பிரச்னைக்கு தீர்வு காணப்படவில்லை எனில் நீண்ட காலமாக ஒத்தி வைக்கப்பட்ட ஒரு உறுதியான முடிவு மேற்கொள்ளப்படும் எனவும் அமிருடின் ஷாரி குறிப்பிட்டார்.\nஅதோடு, பிரதமர் துன் மகாதீர் முகமட்டுடனும் பொருளாதார அமைச்சர் டத்தோஸ்ரீ அஸ்மின் அலியுடனான சந்திப்பில் சிலாங்கூர் தண்ணீர் பிரச்சனை பற்றி முக்கியமாக கலந்தாலோசிக்கப்படும் என்றார் அவர்.\nமகாதீரைச் சந்திக்க ஸாஹிட் என்னைக் கெஞ்சினார் - கைரூடின் ஹாசான்\nஇபிஎப் ரிம.6 பில்லியனை இழந்ததா – லிம் குவான் விளக்கம்\nசிங்கைக்கு தண்ணீர்: விலையை 10 மடங்கு அதிகரிக்க மகாதீர் முயற்சி\nபோலீஸ் படையில் அதிக ஊழல்கள்; நடவடிக்கை நிச்சயம்\nஎலி – கராப்பான் உலாவிய உணவுக் கூடங்கள்: பினாங்கில் இழுத்து மூடப்பட்டன\nமகாதீர் ம��்டுமா, கார்ட்டூன் வித்தகர் ‘லாட்’டும் திரும்ப வந்துட்டாருய்யா…\nநெ.செம்பிலான் இந்து சங்கக் கூட்டத்தில் கலாட்டா செய்த நபர்\nகைப்பேசி வெடிப்பினால் விபரீதம்: மலேசியர்களுக்கு ஓர் எச்சரிக்கை\nஇல்லத்தரசிகளுக்கு இபிஎப் : முதல் மனைவிக்கு மட்டுமே- வான் அஸிசா\n‘செல்பி’ எடுத்தால் பாடகர் ஜேசுதாஸ் ஏன் கோபப்படுகிறார்\nசிங்கைக்கு தண்ணீர்: விலையை 10 மடங்கு அதிகரிக்க மகாதீர் முயற்சி\nபனிச்சறுக்குப் போட்டிகளில் சாதனைச் சிறுமி, 6 வயது ஶ்ரீ அபிராமி சந்திரன்\nபோலீஸ் படையில் அதிக ஊழல்கள்; நடவடிக்கை நிச்சயம்\nஎலி – கராப்பான் உலாவிய உணவுக் கூடங்கள்: பினாங்கில் இழுத்து மூடப்பட்டன\nஇபிஎப் ரிம.6 பில்லியனை இழந்ததா – லிம் குவான் விளக்கம்\nசிங்கைக்கு தண்ணீர்: விலையை 10 மடங்கு அதிகரிக்க மகாதீர் முயற்சி\nஇபிஎப் ரிம.6 பில்லியனை இழந்ததா – லிம் குவான் விளக்கம்\nசிங்கைக்கு தண்ணீர்: விலையை 10 மடங்கு அதிகரிக்க மகாதீர் முயற்சி\nபனிச்சறுக்குப் போட்டிகளில் சாதனைச் சிறுமி, 6 வயது ஶ்ரீ அபிராமி சந்திரன்\nபோலீஸ் படையில் அதிக ஊழல்கள்; நடவடிக்கை நிச்சயம்\nஎலி – கராப்பான் உலாவிய உணவுக் கூடங்கள்: பினாங்கில் இழுத்து மூடப்பட்டன\nசிவராத்திரிக்கு விரதமிருந்து கண் விழித்து இருப்பது ஏன்\n118 அடி உயரத்தில் இருந்து குழந்தையை தூக்கி வீசிய தாய்\nமலைப் பாம்பிடம் சிக்கிய பாம்பாட்டி: ‘நடிப்பு’ என்று நினைத்த பொதுமக்கள்\nஅமெரிக்க ஆளுனர் தேர்தலில் போட்டியிடும் ஈழத் தமிழ்ப்பெண்\nமணப்பெண் தேர்வு: எதிர்ப்புகளால் நடிகர் ஆர்யாவுக்கு சிக்கல்\nபோலீஸ்காரரை பாலியலுக்கு அழைத்த 21 வயது பெண்ணுக்கு அபராதம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221209585.18/wet/CC-MAIN-20180814205439-20180814225439-00661.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.lakshmansruthi.com/tamilbooks/thirukkural/kural47.asp", "date_download": "2018-08-14T21:50:06Z", "digest": "sha1:HV3LANZ6U2Z5ONNGS362KHDO5W62N5XS", "length": 2663, "nlines": 38, "source_domain": "www.lakshmansruthi.com", "title": "தெரிந்து செயல்வகை - திருக்குறள் | Lakshman Sruthi - 100% Manual Orchestra |", "raw_content": "\n47. தெரிந்து செயல்வகை - திருக்குறள்\n1. அழிவதூஉம் ஆவதூஉம் ஆகி வழிபயக்கும்\n2. தெரிந்த இனத்தொடு தேர்ந்துஎண்ணிச் செய்வார்க்கு\n3. ஆக்கங் கருதி முதல்இழக்கும் செய்வினை\n4. தெளிவு இலதனைத் தொடங்கார் இளிவுஎன்னும்\n5. வகையறச் சூழாது எழுதல் பகைவரைப்\n6. செய்தக்க அல்ல செயக்கெடும் செய்தக்க\n7. எண்ணித் துணிக கருமம் துணிந்தபின்\n8. ஆற்றின் வருந்தா வருத்தம் பல���்நின்று\n9. நன்றுஆற்ற லுள்ளும் தவறுஉண்டு அவரவர்\n10. எள்ளாத எண்ணிச் செயல்வேண்டும் தம்மொடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221209585.18/wet/CC-MAIN-20180814205439-20180814225439-00661.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/finance/33024-pmla-banks-to-now-match-original-ids-with-photocopies.html", "date_download": "2018-08-14T21:05:54Z", "digest": "sha1:SAFULBTPZ4JNEAEWHLAP5GU52ODZPRCY", "length": 8569, "nlines": 90, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "ரூ.50,000க்கு மேல் ரொக்க பரிவர்த்தனைக்கு புதிய விதி | PMLA: Banks to now match original IDs with photocopies", "raw_content": "\nஇன்று கூடுகிறது திமுக அவசர செயற்குழு\nமெரினாவில் கருணாநிதிக்கு இடம் கொடுத்த தீர்ப்புக்கு எதிராக அரசு மேல்முறையீடு செய்திருந்தால் நானே போராட்டத்தில் இறங்கியிருப்பேன் -ரஜினிகாந்த்\nசென்னையில் நடிகர் சங்கம் சார்பில் மறைந்த திமுக தலைவர் கருணாநிதிக்கு நினைவேந்தல் நிகழ்ச்சி\nஆகஸ்ட் 20ம் தேதி அதிமுக செயற்குழு கூட்டம் நடைபெறுகிறது\nகேரளாவில் பெய்து வரும் கனமழையால் சபரிமலைக்கு பக்தர்கள் வர வேண்டாம்: தேவசம் போர்டு அறிவிப்பு\nசுதந்திர தின விழாவை முன்னிட்டு சென்னை விமான நிலையத்திற்கு 7 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு\nபிளாஸ்டிக் தேசியக் கொடிகளை பயன்படுத்த வேண்டாம் - உள்துறை அமைச்சகம்\nரூ.50,000க்கு மேல் ரொக்க பரிவர்த்தனைக்கு புதிய விதி\nஐம்பதாயிரத்துக்கு மேல் ரொக்கமாக பரிவர்த்தனை செய்வோரின் அடையாள நகல்களை அசல் ஆவணத்துடன் ஒப்பிட்டுப் பார்க்க வங்கிகளுக்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.\nவங்கியில் ரூ.50 ஆயிரத்துக்கு மேல் ரொக்கமாக பரிவர்த்தனை செய்வோர், அடையாள ஆவண நகல் மற்றும் பான் எண் குறிப்பிடுவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. அவ்வாறு அடையாள ஆவண நகல் தருபவர்கள், அவை போலியாகவோ, மோசடி செய்ததாக இல்லாமல் இருப்பதை உறுதி செய்யுமாறு வங்கிகளுக்கு மத்திய நிதி அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. பணமோசடி தடுப்பு சட்டத்தின்கீழ் இதுதொடர்பான அறிவிக்கை மத்திய அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது. வாடிக்கையாளர் தரும் அடையாளச் சான்றின் நகலுடன், அசல் ஆவணத்தை சரிபார்த்து வங்கிகள் பதிவு செய்து கொள்ள உத்தரவிடப்பட்டுள்ளது.\nபாஜக சார்பில் கர்நாடகாவில் 75 நாள் யாத்திரை\nஅமைச்சர் ஓ.எஸ்.மணியன் பேசிய மேடை முன்பு கல் வீச்சு\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\n“அவர்களை திட்டாதீர்கள்” இந்திய அணிக்காக குரல் கொடுத்த இங். பயிற்சியாளர்\nவங்கிகளில் ��த்து ரூபாய் நாணயம் வாங்க மறுப்பு\nபணக்கார பெண்மணிகள் பட்டியல் வெளியீடு: முதலிடத்தில் ஸ்மிதா\n“நாங்கள் உங்களை கைவிடமாட்டோம் ” - ரசிகர்களிடம் உருகிய விராட் கோலி\nகாஸ்மோஸ் வங்கியில் இருந்து ரூ.94 கோடியை திருடிய ஹேக்கர்கள்..\nநாடாளுமன்றத் தேர்தலுடன் 11 மாநில சட்டமன்றத்திற்கு தேர்தல் \nதோற்கலாம், ஆனால் இவ்வளவு மோசமாகவா \n தரவரிசையில் பின் தங்கினார் கோலி\n தேர்வாக இருக்கும் ரிஷப் பந்த்\n\"ஒரே நாடு; ஒரே தேர்தல் சாத்தியமல்ல\" - தேர்தல் ஆணையர்\nசுதந்திர தினத்தை சீர்குலைக்க 6 பயங்கரவாதிகள் சதி திட்டம்\nதமிழகத்தின் 5 மாவட்டங்களில் மிக கனமழை : வானிலை எச்சரிக்கை\n“நடிகர்கள் எல்லாம் வெற்றிடத்தை நிரப்ப முடியாது” - தமிழிசை\n“மணமகள் தேவை” : விளம்பரம் கொடுத்து பல பெண்களை ஏமாற்றியவர்\nமெரினா தீர்ப்பு மாறாக வந்திருந்தால் செயற்குழுவில் ஸ்டாலின் கண்ணீர் மல்க உருக்கம்\nதோற்கலாம், ஆனால் இவ்வளவு மோசமாகவா \nமழை வெள்ள நிவாரண நிதி: மலையாள ரசிகர்கள் கடும் எதிர்ப்பு\nவிஹாரி- இந்திய கிரிக்கெட்டின் புதிய நம்பிக்கை\nவாட்ஸ் அப் உங்கள் நண்பன் \nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nபாஜக சார்பில் கர்நாடகாவில் 75 நாள் யாத்திரை\nஅமைச்சர் ஓ.எஸ்.மணியன் பேசிய மேடை முன்பு கல் வீச்சு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221209585.18/wet/CC-MAIN-20180814205439-20180814225439-00661.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.bible.com/ta/audio-bible-app-versions/97-msg-the-message", "date_download": "2018-08-14T20:58:40Z", "digest": "sha1:R3HDCE4SHY3PTULCUGH333G2BQA5D2DA", "length": 3672, "nlines": 99, "source_domain": "www.bible.com", "title": "ஆடியோ வேதாகமம் பயன்பாடு - The Message (MSG) - Download the Free Bible App | English | Android, iPhone, iPad, Android tablet, Blackberry, Windows Phone 8 | வேதாகம பயன்பாடு", "raw_content": "\nகேள் வேதாகம பயன்பாட்டினை இப்போது பதிவிறக்கம் செய்க\nஇலவச Bible App பதிவிறக்கம் செய்க\nநூற்றுக்கணக்கான பதிப்புகள் 900+ வேவ்வேறு மொழிகளில் - உங்களோடு எங்கும் செல்லும் வேதம்.\nஒரு இணைப்பை எனக்கு SMS அனுப்பவும்\nசெயலியை பதிவிறக்க ஒரு ஒரு முறை குறுஞ்செய்தி ஒன்றை நீங்கள் பெறுவீர்கள்\nவேதாகம செயலியை பதிவிறக்க சொடுக்கவும்\n இணைப்பு வந்துள்ளதா என்று உங்கள் மொபைல் சாதனத்தை பார்க்கவும்.\nமன்னிக்கவும். ஏதோ ஒன்று தவறி விட்டது. தயவுசெய்து மீண்டும் முயற்சிக்கவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221209585.18/wet/CC-MAIN-20180814205439-20180814225439-00661.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "http://cinemaparvai.com/tp/", "date_download": "2018-08-14T21:33:23Z", "digest": "sha1:RG32TWR3IVK6DDPMPHNDT64RFRVI24BV", "length": 6972, "nlines": 136, "source_domain": "cinemaparvai.com", "title": "Cinema Parvai Is Nivetha Pethuraj Thimiru Pudichaval? - Cinema Parvai", "raw_content": "\nமறைந்த இயக்குநர் ஜீவாவின் உதவியாளர் இயக்கும் “ஜூலை காற்றில்”..\nபாடலாசிரியராக மாறிய நடிகர் விவேக்\nகலைஞருக்காக போராட்டத்தில் இறங்கி இருப்பேன் – ரஜினி ஆவேசம்\n‘மறைந்திருந்து பார்க்கும் மர்மம் என்ன’ படத்தில் நடிக்க காரணம் – நெகிழும் சரண்யா பொன்வண்ணன்\nவிஸ்வரூபம் 2 – திரை விமர்சனம்\nரம்யா நம்பீசன் பரபரப்பு குற்றச்சாட்டு\n“தளபதி 63” வெளியான புதிய தகவல்.. உண்மையா அது\nவிஸ்வரூபம் 2 – திரை விமர்சனம்\nமுதலில் கமல்ஹாசன் என்கிற இந்தியாவின் ஆகச் சிறந்த...\nஆர்யாவிற்கு கடைசியாக வெளியான படங்கள் எதுவும்...\nமறைந்த இயக்குநர் ஜீவாவின் உதவியாளர் இயக்கும் “ஜூலை காற்றில்”..\nபாடலாசிரியராக மாறிய நடிகர் விவேக்\nகலைஞருக்காக போராட்டத்தில் இறங்கி இருப்பேன் – ரஜினி ஆவேசம்\n‘மறைந்திருந்து பார்க்கும் மர்மம் என்ன’ படத்தில் நடிக்க காரணம் – நெகிழும் சரண்யா பொன்வண்ணன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221209585.18/wet/CC-MAIN-20180814205439-20180814225439-00662.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.65, "bucket": "all"} +{"url": "http://mahaperiyavapuranam.org/sivam-subham-with-paramasivam/", "date_download": "2018-08-14T21:04:38Z", "digest": "sha1:PQYLAYGKHCVQVWY2WCJ666WO2BCPCFBM", "length": 13308, "nlines": 140, "source_domain": "mahaperiyavapuranam.org", "title": "MahaPeriyava Puranam : Sivam Subham With Paramasivam", "raw_content": "\nஎம்.எஸ் இன்று நூற்றாண்டு விழா 16-09-2016\nமகாபாரதத்தில் பீஷ்மர், துரோணர், கிருபாசார்யார், சல்யர் — இந்த நான்கு பேரும் பீஷ்ம பர்வத்தில் சொல்கிறார்கள்:\n“மனிதன் செல்வத்துக்கு அடிமைப்பட்டவன். செல்வம் ஒரு போதும் மனிதனுக்கு அடிமைப்படாது. இது சத்தியம். நான் செல்வத்தினால் திருதராஷ்டிர புதல்வர்களால் கட்டுப்பட்டுவிட்டேன்” என்கிறார்கள்.\nஇந்த உலக நியதியை முறியடித்தவர் எம்.எஸ். செல்வத்துக்கு இம்மியும் கட்டுப்படாமல் அதனைத் தனக்குச் சேவகம் செய்ய வைத்தார்.\nசெல்வம் சம்பாதித்து, அதிலே கொஞ்சம் தனக்கென வைத்துக்கொண்டு தர்ம காரியம் செய்கிறவர்கள் நிறைய பேர். ஆனால் தர்மம் பண்ணுவதற்காகவே சம்பாதித்தார் எம்.எஸ்.அம்மா. அத்தனையும் தர்மத்துக்கே கொடுத்தார்.\nஇவ்வளவு தர்மம் செய்துவிட்டு அதைச் ‘செய்தேன்‘ என்று சொல்லிக்கொண்டால் அது அழிந்து போய் விடும் என்பது வேதவாக்கு.\nஎம்.எஸ்.அம்மா ஒரு போதும் தமது தர்ம காரியங்கள் பற்றிப் பேசியதில்லை; தப்பித் தவறிக் கூட பேசியதில்லை. அவ்வளவு ஏன்… தர்மம் பண்ணினேன் என்று அவர் நினைத்தது கூட இல்லை. அந்த எண்ணமே இல்லாமல் வாழ்ந்தார்.\n“தாமரை நன்றாக வளர வேண்டுமானால் தண்ணீர் தெளிவாக, பரிசுத்தமாக இருக்க வேண்டும்; தண்ணீர் தெளிவாக இருக்க வேண்டுமானால், தாமரை அதிலே வளர வேண்டும்” என்கிறது யோக வாசிஷ்டம் (ஸ்ரீராமருக்கு வசிஷ்டர் செய்த உபதேசம் யோக வாசிஷ்டம்).\nசதாசிவமும், எம்.எஸ்.ஸும் இந்தத் தாமரையும் தண்ணீரும் போல் திகழ்ந்தார்கள்.\n‘காளிதாஸ் ஸம்மான்‘ என்று மத்தியப் பிரதேச அரசு வழங்கிய விருதுடன் ஒரு லட்ச ரூபாய் ரொக்கமும் அளிக்கப்பட்டது. அதைப் பெற்று வந்த அன்றே சதாசிவம் எனக்குப் ஃபோன் செய்து அவருக்கே உரிய முறையில் அழைத்தார்.\n கார்த்தால இங்கே காஃபி சாப்பிட வந்துடேன்.”\nபோனேன். ஒரு லட்ச ரூபாய் பணத்தை அப்படியே மஹா பெரியவர்களிடம் தர வேண்டும் என்று சொன்னார்.\n“பணத்தை வைச்சுண்டு என்ன பண்றது எட்வர்ட் அரசன் முத்திரை போட்ட பவுனாக வாங்கிக் கொடுத்துவிடச் சொல்லு” என்று ஆணை பிறந்தது.\nஅதற்கு இணங்கி அன்றைய விலையில் ஒரு லட்ச ரூபாய் மதிப்புக்குப் பவுன் காசுகள் வாங்கிச் சமர்ப்பிக்கப்பட்டது..\nஎம்.எஸ். சதாசிவத்தின் காணிக்கையைப் பெற்றுக் கொண்டவர், ஒரு தட்டு நிறைய குங்குமப் பிரசாத்தைப் போட்டுக்கொடுத்தார். குங்குமத்துக்கு அடியில் ஒரு அழகான பவுன் காசு மாலை.\nஅவர்கள் சென்ற பின்பு பெரியவர்-சொன்னார்கள். “அவர்களிடம் பவுன் பெற்றுக் கொண்டேன். அவர்களிடமே திருப்பிக் கொடுத்துள்ளேன். நான் கொடுத்ததினால் ‘இனிமே இதை இன்னொருத்தருக்கு தானமாகக் கொடு ’ என்று சதாசிவம் எம்.எஸ்.ஸிடம் சொல்ல முடியாது இல்லையா \nஎம் எஸ் அம்மா வீடு சென்று மகா பெரியவா பாதுகைக்கு நமஸ்காரம் செய்து பாடலும் பாடினேன் அம்மா பெரியவா என்ற செல்வத்தை போற்றினார் அந்த அழியாத செல்வத்தால் என்றும் அவர் நம் நினைவில் பெரியவா நாமம் போற்றி\nதன் பாதத்திற்கு பூஜை பண்ணுகிறார்கள் ஆனால் தனக்கும் அதற்கும் துளி கூட சம்பந்தம் இல்லை என்பது போல அந்த பரப்ரஹ்மத்தின் ரூபம் அய்யன் ஒருபுறம்\nமஹா ஸ்ரத்தையுடன் பூஜை செய்யும் தம்பதி மறு புறம்…\nமஹா பெரியவா திருவடிகளே சரணம்\nSuryam Nivarthi on Daily Nectar : உள்ள இருக்கிறத எடுத்துட்டியா\nDaily Nectar : அநுக்ரஹம்-னா என்னனு தெரியுமா \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221209585.18/wet/CC-MAIN-20180814205439-20180814225439-00662.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "http://thozhil.paramprojects.com/category/%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B0-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%88", "date_download": "2018-08-14T21:28:20Z", "digest": "sha1:KOYM7IJFWEOXVVNGXVOUEOBWHV3F7YXG", "length": 25370, "nlines": 197, "source_domain": "thozhil.paramprojects.com", "title": "பொருளாதார சிந்தனை | தொழில் யுகம் (thozhil yugam)", "raw_content": "\nகுறைக்கப்படும் ரிசர்வ் வங்கியின் அதிகாரம்...\nசமீபத்தில் வெளியிடப்பட்ட இந்திய நிதிச்சட்டத்தின் திருத்த வரைவில், ரிசர்வ் வங்கியின் அதிகாரத்தை குறைப்பதற்கான வரைவுகள் உள்ளன. இது வங்கிப்பணியாளர்களிடையே ஒருவித அச்ச உணர்வை ஏற்படுத்தி உள்ளது. ரிசர்வ் வங்கியின் அதிகாரத்தை குறைப்பதற்கு மத்திய அரசு ஆர்வம் காட்ட காரணம் என்ன\nRead more about குறைக்கப்படும் ரிசர்வ் வங்கியின் அதிகாரம்...\nபொதுவுடமை பொருளாதாரம் தோற்பது ஏன்\nஒரு நாட்டின் பலம் என்பது அந்நாட்டின் பொருளாதார பலத்தை வைத்தே கணிக்கப்படுகிறது. பொருளாதார பலத்தைப் பொறுத்த வரை சில நாடுகள்தான் முன்னணியில் இருக்கின்றன.\nபல நாடுகள் பின்தங்கியே இருக்கின்றன. உலகில் மூன்று வகையான பொருளாதார தத்துவங்கள் நடைமுறையில் உள்ளன. அவை, பொதுவுடமைப் பொருளாதாரம், முதலாளித்துவ\nபொருளாதாரம், கலப்புப் பொருளாதாரம் ஆகியவையாகும். இன்றைக்கு பெரும் பாலான நாடுகளில் முதலாளித்துவ பொருளாதார கோட்பாடுதான் பின்பற்றப்படுகிறது.\nRead more about பொதுவுடமை பொருளாதாரம் தோற்பது ஏன்\nபோற்றுதலுக்குரிய அமெரிக்காவின் நிர்வாக நடைமுறை_ MFJ. லயன் டாக்டர்.வீ.பாப்பா ராஜேந்திரன் - தொழில் யுகம் ஆசிரியர்\nஉலகின் வல்லரசு நாடாக திகழ்ந்து கொண்டிருக்கிற அமெரிக்கா 6 ஆண்டுகளுக்கு முன்பு மாபெரும் பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவித்தது. தற்போது அந்த நெருக்கடியிலிருந்து மீண்டு வந்திருக்கிறது. அதற்கு காரணம் அதிபர் ஒபாவின் நிர்வாக திறமைதான்.\nஅமெரிக்காவின் தற்போதைய பொருளாதார வளர்ச்சி 2 சதவீதம் என்றாலும் அது ஏற்கனவே முன்னேறிய நாடாக இருப்பதனால் அந்நாடு, இன்னும் உலகின் முக்கியத்துவம் வாய்ந்த நாடாக திகழ்ந்து கொண்டிருக்கிறது.\nRead more about போற்றுதலுக்குரிய அமெரிக்காவின் நிர்வாக நடைமுறை_ MFJ. லயன் டாக்டர்.வீ.பாப்பா ராஜேந்திரன் - தொழில் யுகம் ஆசிரியர்\nதொழிலில் வெற்றியைத் தீர்மானிக்கும் ‘மனஉறுதி’\nஒரு தொழிலில் வெற்றி பெற பல்வேறு அம்சங்கள் தேவை. அறிவு, ஆற்றல் முதலீடு, தொழில் நிபுணர்கள் உள்ளிட்ட அம்சங்கள் தேவை. ஆனால் இவற்றை எல்லாம் ஒருங்கிணைக்க மனதிட்பம் வேண்டும். அதாவது மன உறுதி வேண்டும்.\nஎல்லாம் இருந்து மன��ில் உறுதி இல்லை என்றால் வெற்றி சாத்தியமில்லை. தொழிலில் ஈடுபடும் ஒருவரின் மன உறுதியைப் பொறுத்தே அவரது வெற்றி தீர்மானிக்கப்படுகிறது. எனவேதான் வள்ளுவர் ஒருவனின் மன திட்பமே வினை திட்பம் என்கிறார்.\nRead more about தொழிலில் வெற்றியைத் தீர்மானிக்கும் ‘மனஉறுதி’\nமுதலாளி என்பவர் ரெயில் என்ஜின்... தொழிலாளி என்பவர் ரெயில் பெட்டி...\n“முதல் இல்லார்க்கு ஊதியம் இல்லை’’\n“ஆக்கம் கருதி முதல் இழக்கும்’’ என்பது குறள்\nநமது சமுதாயத்தில் முதலாளித்துவம் என்பதே இல்லை. அதே சமயத்தில் முதல் இல்லாமல் எந்தச் சமுதாயமும் இல்லை. தொழில்கள் பெருகி வேலைவாய்ப்பு பெருக வேண்டுமெனில் முதல் அவசியம். எனவே இந்த முதலை போடுபவர் தேவை. முதலை போடுவதால் தான் அவருக்கு முதலாளி என்று பெயர்.\nRead more about முதலாளி என்பவர் ரெயில் என்ஜின்... தொழிலாளி என்பவர் ரெயில் பெட்டி...\nசுயதொழில் தொடங்க உதவும் மாவட்ட தொழில் மையம்\nசொந்தமாக தொழில் தொடங்க என்ன செய்யலாம்\nபெண்களுக்கு மாதம் ரூ.30 ஆயிரம் வருமானம் ஈட்டித் தரும் கிரிஸ்டல் நகை தயாரிப்பு\nபுதிதாக தொழில் தொடங்க எளிய வழி\nபணவசதியில்லாத புதிய தொழில் முனைவோருக்கு உதவும் தமிழ்நாடு தொழில் முதலீட்டு கழகம்\nகுறைந்த முதலீட்டில் செய்வதற்கான தொழில்கள்\nஆடு - கோழி வளர்த்து அதிக லாபம் சம்பாதிக்க பயிற்சி\nபகுதி நேரமாக சொந்த தொழில் செய்ய ஆசையா\nஅருமையான வருமானம் தரும் ஒருங்கிணைந்த பண்ணை விவசாயம்\nதொழில் ஆலோசனை நான் ஓவன் பொருட்கள் தயாரிப்பில் நல்ல வருமானம்\nகணிசமான வருமானத்தை தரும் பேக்கிங் கிளிப் தயாரிக்கும் தொழில்\nபணம் சம்பாதித்து தரும் ‘மாத வருமான திட்டம்’\nவீடு கட்டுவோர் அறிந்து கொள்ள வேண்டிய விசயங்கள்\nபேரிச்சை வளர்த்து காசு கொழிக்கலாம்\nபீட்ரூட் சாகுபடி செய்து நல்ல வருமானம் பெறலாம்\nதொழிலாளர்களின் அடிப்படை உரிமையை பறிக்கிறதா தொழிலாளர் சட்ட திருத்த மசோதா\nகுறைந்த லாபம்.. அதிக விற்பனை..\nவருமான வாய்ப்பை வாரி வழங்கும் தையல் தொழில்\nசமோசா தயாரித்து தினம் ரூ.1,000 எளிதாக சம்பாதிக்கலாம்\nகுல சேகரன் பட்டினத்தில் ராக்கெட் ஏவுதளம்.. எழுச்சி பெறும் ரியல் எஸ்டேட் துறை...அதிகரிக்கும் வேலை வாய்ப்பு.. MFJ. லயன் டாக்டர். வீ.பாப்பா ராஜேந்திரன்\nஅனைத்து தொழில்களுக்கும் அவசியமான அடிப்படை எது\nலாபம் தரும் லாஜிஸ்டிக் தொழில்\nஅழ��ுக்கலை பயிற்சி பெற்றால் வளமான வருமானம்\nநாங்குநேரி சிறப்பு பொருளாதார மண்டல பகுதியில் தொழில் தொடங்க பல்வேறு நாட்டு நிறுவனங்கள் ஆர்வம்.. ரூ. 30 ஆயிரம் கோடி முதலீடு குவிய வாய்ப்பு\nகுறைந்த வட்டியில் கிடைக்கும் எல்.ஐ.சி பாலிசி கடன்\nவிவசாயம் மேம்பட அரசு செய்ய வேண்டியது என்ன\nபாதுகாப்பான வருவாய் தரும் பிக்சட் டெபாசிட் திட்டம்\nமக்களிடம் மிகுந்த செல்வாக்கை பெற்ற ‘செல்வமகள் சேமிப்பு கணக்கு திட்டம்’\nஆன் லைன் பிசினஸில் கொட்டிக்கிடக்கும் தொழில் வாய்ப்புகள்..\nஒரு நபர் நடத்தும் தொழிலை நிறுவனமாக பதிவு செய்ய முடியுமா\nதொழில் விரிவாக்கத்திற்கான வெற்றி சூத்திரம்\nநல்ல லாபம் தரும் புதினா சாகுபடி\nவருமானம் தரும் செம்மறி ஆடு வளர்ப்பு\nதமிழகத்தின் உயிர்களை காவு வாங்கிய தாது வருட பஞ்சம்\nவேலை வாய்ப்புகளை உருவாக்கும் ‘அம்மா திறன் வேலை வாய்ப்பு மற்றும் பயிற்சி திட்டம்’\nசுயதொழில் தொடங்க உதவும் மாவட்ட தொழில் மையம்\nசொந்தமாக தொழில் தொடங்க என்ன செய்யலாம்\nபுதிதாக தொழில் தொடங்க எளிய வழி\nகுறைந்த முதலீட்டில் செய்வதற்கான தொழில்கள்\nபகுதி நேரமாக சொந்த தொழில் செய்ய ஆசையா\nபெண்களுக்கு மாதம் ரூ.30 ஆயிரம் வருமானம் ஈட்டித் தரும் கிரிஸ்டல் நகை தயாரிப்பு\nபணவசதியில்லாத புதிய தொழில் முனைவோருக்கு உதவும் தமிழ்நாடு தொழில் முதலீட்டு கழகம்\nஆன் லைன் பிசினஸில் கொட்டிக்கிடக்கும் தொழில் வாய்ப்புகள்..\nஆடு - கோழி வளர்த்து அதிக லாபம் சம்பாதிக்க பயிற்சி\n6 கோடி பேருக்கு வேலை தந்து சாதனை படைத்த குறு - சிறு தொழில் நிறுவனங்கள்\nஅருமையான வருமானம் தரும் ஒருங்கிணைந்த பண்ணை விவசாயம்\nகணிசமான வருமானத்தை தரும் பேக்கிங் கிளிப் தயாரிக்கும் தொழில்\nபணம் சம்பாதித்து தரும் ‘மாத வருமான திட்டம்’\nவருமான வாய்ப்பை வாரி வழங்கும் தையல் தொழில்\nவீடு கட்டுவோர் அறிந்து கொள்ள வேண்டிய விசயங்கள்\nலாபம் தரும் லாஜிஸ்டிக் தொழில்\nகுறைந்த லாபம்.. அதிக விற்பனை..\nமக்களிடம் மிகுந்த செல்வாக்கை பெற்ற ‘செல்வமகள் சேமிப்பு கணக்கு திட்டம்’\nதொழில் ஆலோசனை நான் ஓவன் பொருட்கள் தயாரிப்பில் நல்ல வருமானம்\nவேலை வாய்ப்புகளை உருவாக்கும் ‘அம்மா திறன் வேலை வாய்ப்பு மற்றும் பயிற்சி திட்டம்’\nபேரிச்சை வளர்த்து காசு கொழிக்கலாம்\nசமோசா தயாரித்து தினம் ரூ.1,000 எளிதாக சம்���ாதிக்கலாம்\nநல்ல வருமானம் தரும் நர்சரி கார்டன் தொழில்\nஇந்திய பொருளாதார வளர்ச்சி: ஒரு பார்வை\nவருமானம் தரும் செம்மறி ஆடு வளர்ப்பு\nகுறைந்த வட்டியில் கிடைக்கும் எல்.ஐ.சி பாலிசி கடன்\nதொழில் முனைவோருக்கு உதவும் ‘தொழில் முனைவோர் மேம்பாட்டு நிறுவனம்’\nகுறைந்த வருமானம் கொண்டவர்களும் சேமிக்க சிறந்த வழி.....மியூச்சுவல் ஃபண்டு\nபழைய வாகனங்களை விற்போருக்கு 1.5 லட்சம் வரை சலுகை விரைவில் அமுலாகும் புதிய திட்டம்\nஅவசரத்திற்கு உதவும் தனி நபர் கடன்\nவருமானத்தைப் பெருக்கி வாழ்வில் வளம் சேர்க்கும் காளான் வளர்ப்பு தொழில்\nபாதுகாப்பான வருவாய் தரும் பிக்சட் டெபாசிட் திட்டம்\nஇந்தியா முழுவதும் ஒரே மாதிரியான வரி விதிப்பு முறைக்கு வழிவகுக்கும் ஜி.எஸ்.டி. பலனளிக்குமா\nஉற்பத்தியை அதிகம் தரும் உயர் தொழில்நுட்ப வேளாண்மை முறை\nஅதிக வருமானம் தரும் அவுட்சோர்சிங் பணி\nநல்ல லாபம் தரும் புதினா சாகுபடி\nநாங்குநேரி சிறப்பு பொருளாதார மண்டல பகுதியில் தொழில் தொடங்க பல்வேறு நாட்டு நிறுவனங்கள் ஆர்வம்.. ரூ. 30 ஆயிரம் கோடி முதலீடு குவிய வாய்ப்பு\nதொழிலாளர்களின் அடிப்படை உரிமையை பறிக்கிறதா தொழிலாளர் சட்ட திருத்த மசோதா\nதொழிற்கல்வி அளித்து பொருளாதார மேம்பாட்டிற்கு உதவும் ‘மக்கள் கல்வி நிறுவனம்’\nபேரிச்சை வளர்த்து காசு கொழிக்கலாம்\nசொந்தமாக தொழில் தொடங்க என்ன செய்யலாம்\nநல்ல வருமானம் தரும் நர்சரி கார்டன் தொழில்\nகுறைந்த வட்டியில் கிடைக்கும் எல்.ஐ.சி பாலிசி கடன்\nசுயதொழில் தொடங்க உதவும் மாவட்ட தொழில் மையம்\nபட்ஜெட்டில் வரிச்சலுகை.. எதிர்பார்ப்பில் மக்களும்,நிறுவனங்களும்\nரசாயன உரங்களால் மலடாகும் நிலங்கள்\nஒவ்வொரு இளைஞனும் கனவு காண வேண்டும்-MFJ. லயன் டாக்டர் வீ.பாப்பா ராஜேந்திரன்\nஏற்றுமதியாளர்களுக்கு பயன்படும் அரசின் இணையதளம்\nவங்கி- & நிதி நிறுவனங்களில் கேட்பாரற்று முடங்கியிருக்கும் கோடிகள்\nகணிசமான வருமானத்தை தரும் பேக்கிங் கிளிப் தயாரிக்கும் தொழில்\nதடைகளை தகர்த்தெறிந்து தனது கனவுத் திட்டத்தை நிறைவேற்றிய ஒபாமா...\nபுதிதாக தொழில் தொடங்க எளிய வழி\nகுறைந்த முதலீட்டில் செய்வதற்கான தொழில்கள்\nவருமானம் தரும் செம்மறி ஆடு வளர்ப்பு\nதமிழகத்தின் உயிர்களை காவு வாங்கிய தாது வருட பஞ்சம்\nதொழில் முனைவோருக்கு உதவும் ‘தொழில��� முனைவோர் மேம்பாட்டு நிறுவனம்’\nகாஃபி பயிரிடும் விவசாயிகளுக்கான காப்பீடு\nவிவசாயம் மேம்பட அரசு செய்ய வேண்டியது என்ன\nநாற்று முறை கரும்பு சாகுபடியில் ஒரு ஹெக்டேருக்கு 200 டன் கரும்பு\nவணிகர்களை அச்சுறுத்தும் உணவுப் பாதுகாப்புச் சட்டம்\nபெண்களுக்கு மாதம் ரூ.30 ஆயிரம் வருமானம் ஈட்டித் தரும் கிரிஸ்டல் நகை தயாரிப்பு\nவருமானம் தரும் வண்ண மீன் வளர்ப்புத் தொழில்\nஇராணுவ தளவாட பொருட்கள் உற்பத்தி தொழிற்சாலையில் பணிவாய்ப்பு\nபேரிச்சை வளர்த்து காசு கொழிக்கலாம்\nபழைய வாகனங்களை விற்போருக்கு 1.5 லட்சம் வரை சலுகை விரைவில் அமுலாகும் புதிய திட்டம்\nசாப்ட்வேர் சாம்ராஜியத்தின் சாதனை நாயகன்\nதொழிற்கல்வி அளித்து பொருளாதார மேம்பாட்டிற்கு உதவும் ‘மக்கள் கல்வி நிறுவனம்’\nகணிசமான வருமானத்தை தரும் பேக்கிங் கிளிப் தயாரிக்கும் தொழில்\nதொழிலாளர்களின் அடிப்படை உரிமையை பறிக்கிறதா தொழிலாளர் சட்ட திருத்த மசோதா\nகுறைக்கப்படும் ரிசர்வ் வங்கியின் அதிகாரம்...\nதொழில் ஆலோசனை நான் ஓவன் பொருட்கள் தயாரிப்பில் நல்ல வருமானம்\nநாங்குநேரி சிறப்பு பொருளாதார மண்டல பகுதியில் தொழில் தொடங்க பல்வேறு நாட்டு நிறுவனங்கள் ஆர்வம்.. ரூ. 30 ஆயிரம் கோடி முதலீடு குவிய வாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221209585.18/wet/CC-MAIN-20180814205439-20180814225439-00662.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vanakkammalaysia.com/main/2018/08/10/%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%8E%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF-%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%A3%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D/", "date_download": "2018-08-14T21:04:48Z", "digest": "sha1:GWD6YH4CKLBA5PIABYKFZLFNOMMPSEBD", "length": 12532, "nlines": 132, "source_domain": "vanakkammalaysia.com", "title": "ஒரு எம்.பி.யின் மரணத்திற்காக காத்திருக்கின்றேனா? -‘அபத்தம்’ என்கிறார் அன்வார் – Vanakkam Malaysia", "raw_content": "\nஇபிஎப் ரிம.6 பில்லியனை இழந்ததா – லிம் குவான் விளக்கம்\nசிங்கைக்கு தண்ணீர்: விலையை 10 மடங்கு அதிகரிக்க மகாதீர் முயற்சி\nபனிச்சறுக்குப் போட்டிகளில் சாதனைச் சிறுமி, 6 வயது ஶ்ரீ அபிராமி சந்திரன்\nபோலீஸ் படையில் அதிக ஊழல்கள்; நடவடிக்கை நிச்சயம்\nஎலி – கராப்பான் உலாவிய உணவுக் கூடங்கள்: பினாங்கில் இழுத்து மூடப்பட்டன\n‘களவு போன’ ரிம.3.5 மில்லின்: மீட்க அம்னோ வரவில்லை\nபினாங்கில் கணவனால் வெட்டப்பட்ட மனைவியின் இடது கை\nஒட்டுமொத்த மன்னராட்சி முறை: மலேசியா ஏற்காது\n3,407 இந்தியர்களுக்கு விரைவில் குடியுரிமை\nஎம்.பி.யாக டான்ஶ்ரீ மொகிடின் பதவிப் பிரமாணம்\nஒரு எ���்.பி.யின் மரணத்திற்காக காத்திருக்கின்றேனா\nகோலாலம்பூர், ஆக.10- நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் மரண விளிம்பில் உள்ளார் என்றும், அவரின் மரணத்திற்காக பிகேஆர் கட்சித் தலைவர் டத்தோஶ்ரீ அன்வார் இப்ராஹிம் காத்திருக்கிறார் என்றும் வெளியான தகவலை ‘அபத்தமான பொய்’ என்று அன்வார் வர்ணித்தார்.\nஅந்த நாடாளுமன்ற உறுப்பினர் மரணம் அடைந்தால், இடைத் தேர்தல் நடக்கும். அந்த இடைத் தேர்தலில் போட்டியிட்டு, நாடாளுமன்றத்தில் நுழையலாம் என்று அன்வார் கருதுகிறார் என்று சிலர் கருத்து தெரிவித்துள்ளனர்.\n“தங்களின் தொகுதிகளை சில நாடாளுமன்ற உறுப்பினர்கள் விட்டுக் கொடுக்க தயாராக உள்ளனர். அவ்வேளையில், நான் எதற்காக ஒருவரின் மரணத்திற்காக காத்திருக்க வேண்டும்” என்று அன்வார் கேள்வி எழுப்பினார்.\nநாடாளுமன்றத்திற்கு மீண்டும் வர வேண்டும் என்று தாம் இப்போது எண்ணவில்லை . கட்சித் தேர்தலில் தனது முழு கவனத்தையும் செலுத்தவிருப்பதாக அவர் கூறினார்.\n“பக்காத்தான் ஹராப்பான் கொள்கை அறிக்கையில் தெரிவிக்கப் பட்டதைப் போல், இன்னும் ஈராண்டுகளில் அதிகார மாற்றம் ஏற்படும். அந்தக் காலக் கட்டம் வரை யாரும் மரணிக்காவிடில், அந்த அதிகார மாற்றம் ஐந்தாண்டுகளில் அரங்கேறும்” என்று அவர் சொன்னார்.\nஇதனிடையில், நாடாளுமன்ற சீர்த்திருத்தங்கள் குறித்து தாம் பிரதமர் துன் டாக்டர் மகாதீர் முகமட்டுடன் தாம் தொடர்ந்து பேச்சு வார்த்தை நடத்தவிருப்பதாக அன்வார் தெரிவித்துக் கொண்டார்.\n“அனைத்து தரப்பினரும் நாடாளுமன்ற அதிகாரங்களை பகிர்ந்துக் கொள்ள வேண்டும். அமைச்சரவையில் உள்ளவர்களின் அதிகாரங்கள் சார்ந்து முடிவுகள் எடுக்கப் படக் கூடாது” என்று அவர் கருத்து தெரிவித்தார்.\nஇதனிடையில், பிரதமர் மகாதீருக்கு அனைத்து தரப்பினரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும். அவருக்கு யாரும் எவ்வித நெருக்குதல்களையும் வழங்கக் கூடாது என்று அன்வார் கேட்டுக் கொண்டார்.\nபள்ளியில் கொதிக்கும் நீர் ஊற்றி மாணவர் படுகாயம்\nகேரளாவில் கொட்டித் தீர்க்கும் மழை: 24 மணி நேரத்தில் 26 பேர் பலி\nஇபிஎப் ரிம.6 பில்லியனை இழந்ததா – லிம் குவான் விளக்கம்\nசிங்கைக்கு தண்ணீர்: விலையை 10 மடங்கு அதிகரிக்க மகாதீர் முயற்சி\nபோலீஸ் படையில் அதிக ஊழல்கள்; நடவடிக்கை நிச்சயம்\nஎலி – கராப்பான் உலாவிய உணவுக் ��ூடங்கள்: பினாங்கில் இழுத்து மூடப்பட்டன\n2015-ஆம் ஆண்டிலேயே சிரூலுக்கு ‘இண்டர்போல்’ கைது ஆணை\nஜூன் 1 முதல் SST அமல் ஆகிறது\nரொனால்டோ, கோஸ்டா, சுவெரெஸ் அடித்த கோல்களால் வெற்றி\nபுதிய அமைச்சர்கள் : ஜூன் 20-ஆம் தேதி அறிவிப்பா\nமகாதீரே சொன்னாலும் தவறு தவறுதான் – ராம் கர்ப்பால் சிங்\nசிங்கைக்கு தண்ணீர்: விலையை 10 மடங்கு அதிகரிக்க மகாதீர் முயற்சி\nபனிச்சறுக்குப் போட்டிகளில் சாதனைச் சிறுமி, 6 வயது ஶ்ரீ அபிராமி சந்திரன்\nபோலீஸ் படையில் அதிக ஊழல்கள்; நடவடிக்கை நிச்சயம்\nஎலி – கராப்பான் உலாவிய உணவுக் கூடங்கள்: பினாங்கில் இழுத்து மூடப்பட்டன\nஇபிஎப் ரிம.6 பில்லியனை இழந்ததா – லிம் குவான் விளக்கம்\nசிங்கைக்கு தண்ணீர்: விலையை 10 மடங்கு அதிகரிக்க மகாதீர் முயற்சி\nஇபிஎப் ரிம.6 பில்லியனை இழந்ததா – லிம் குவான் விளக்கம்\nசிங்கைக்கு தண்ணீர்: விலையை 10 மடங்கு அதிகரிக்க மகாதீர் முயற்சி\nபனிச்சறுக்குப் போட்டிகளில் சாதனைச் சிறுமி, 6 வயது ஶ்ரீ அபிராமி சந்திரன்\nபோலீஸ் படையில் அதிக ஊழல்கள்; நடவடிக்கை நிச்சயம்\nஎலி – கராப்பான் உலாவிய உணவுக் கூடங்கள்: பினாங்கில் இழுத்து மூடப்பட்டன\nசிவராத்திரிக்கு விரதமிருந்து கண் விழித்து இருப்பது ஏன்\n118 அடி உயரத்தில் இருந்து குழந்தையை தூக்கி வீசிய தாய்\nமலைப் பாம்பிடம் சிக்கிய பாம்பாட்டி: ‘நடிப்பு’ என்று நினைத்த பொதுமக்கள்\nஅமெரிக்க ஆளுனர் தேர்தலில் போட்டியிடும் ஈழத் தமிழ்ப்பெண்\nமணப்பெண் தேர்வு: எதிர்ப்புகளால் நடிகர் ஆர்யாவுக்கு சிக்கல்\nபோலீஸ்காரரை பாலியலுக்கு அழைத்த 21 வயது பெண்ணுக்கு அபராதம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221209585.18/wet/CC-MAIN-20180814205439-20180814225439-00662.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/all-editions/edition-madurai/virudhunagar/2018/feb/15/%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A3-%E0%AE%89%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%81%E0%AE%A8%E0%AE%95%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A9-%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-2863548.html", "date_download": "2018-08-14T21:13:14Z", "digest": "sha1:IXXGR25FLDWSZMUQKNOWHOUU3A67OL67", "length": 8272, "nlines": 109, "source_domain": "www.dinamani.com", "title": "பேருந்து கட்டண உயர்வு: விருதுநகரில் கண்டன பொதுக்கூட்டம்- Dinamani", "raw_content": "\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் மதுரை விருதுநகர்\nபேருந்து கட்டண உயர்வு: விருதுநகரில் கண்டன பொதுக்கூட்டம்\nவிருதுநகரில் திமுக தலைமையிலான அனைத்து கட்சியினர் சார்பில் பேருந்து கட்டண உயர்வை கண்டித்து செவ்வாய்க்கிழமை பொதுக்கூட்டம் நடைபெற்றது.\nஇக்கூட்டத்திற்கு திமுக விருதுநகர் தெற்கு மாவட்ட செயலாளர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் தலைமை வகித்தார். வடக்கு மாவட்டச் செயலாளர் தங்கம் தென்னரசு முன்னிலை வகித்தார். இதில், சிறப்பு விருந்தினராக திமுக உயர்நிலை செயல்திட்டக் குழு உறுப்பினரும் சட்டப்பேரவை உறுப்பினருமான எ.வ. வேலு கலந்து கொண்டு பேசினார்.\nதமிழக அரசு எந்த வித முன்னறிவிப்புமின்றி பேருந்து கட்டணத்தை உயர்த்தியதன் மூலம் பொதுமக்கள் மீது சுமையை ஏற்றி விட்டனர். அரசு போக்குவரத்து கழகங்களில் நஷ்டம் ஏற்பட்டால், அதை அரசு தான் சரி செய்ய வேண்டும்.அரசு போக்குவரத்து கழகம் மக்கள் சேவைக்காக தொடங்கப்பட்டது. இதில், நஷ்டக் கணக்கு காட்டி பொதுமக்களை வாட்டி வதைப்பது கண்டனத்திற்குரியது என்றார்.\nஇந்த நிகழ்ச்சியில், கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஸ்ரீ ராஜா சொக்கர், மதிமுக மாவட்டச் செயலாளர் சண்முகசுந்தரம், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் அர்சுணன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் ராமசாமி, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநில துணை பொதுச் செயலாளர் முகமது கவுஸ், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் துணை பொதுச் செயலாளர் ஆற்றலரசு, சட்ட பேரவை உறுப்பினர்கள் ஏ.ஆர்.ஆர். சீனிவாசன்(விருதுநகர்), தங்கபாண்டியன் உள்ளிட்ட அனைத்து கட்சியினர் கலந்து கொண்டனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nசுதந்திரத்தை விமர்சித்த உலக பத்திரிகைகள்\nகருணாநிதி நினைவிடத்தில் அழகிரி அஞ்சலி\nமனநிலை சரியில்லாதவர் போல் பேசுகிறார் சித்து\nமருத்துவ ஆய்வுக்கு சோம்நாத் உடல் தானம்\nவால்வோ V90 இந்தியாவில் அறிமுகம்\nப்ளே ஸ்கூலை தொடங்கி வைத்த சுனில் கவாஸ்கர்\nதி.மு.க.வின் செயற்குழுக் கூட்டம் கூடுகிறது\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221209585.18/wet/CC-MAIN-20180814205439-20180814225439-00662.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.lankaone.com/index.php?type=post&post_id=34937", "date_download": "2018-08-14T21:21:32Z", "digest": "sha1:QWJQ4VXPLTN5GW4QROBJ2TAQ3O7ACSH4", "length": 19280, "nlines": 137, "source_domain": "www.lankaone.com", "title": "இன்றைய ராசிபலன் (10.08.2018)", "raw_content": "\nமேஷம்: பிரியமானவர்களின் சந்திப்பு நிகழும். தாயாருடன் கர��த்து மோதல்கள் வந்துச் செல்லும். பழைய பிரச்னைகளுக்கு சுமூக தீர்வு காண்பீர்கள். தொழிலில் லாபம் அதிகரிக்கும். உத்யோகத்தில் சக ஊழியர்கள் ஆதரிப்பார்கள். எதிர்பார்ப்புகள் பூர்த்தியாகும் நாள்.\nரிஷபம்: துணிச்சலாக சில முடிவுகள் எடுப்பீர்கள். உடன்பிறந்தவர்கள் பக்கபலமாக இருப்பார்கள். அதிகாரப் பதவியில் இருப்பவர்கள் உதவுவார்கள். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் ரசனையைப் புரிந்துக் கொள்வீர்கள். உத்யோகத்தில் உங்கள் உழைப்பிற்கு பாராட்டு கிடைக்கும். வெற்றிக்கு வித்திடும் நாள்.\nமிதுனம்: கடந்த இரண்டு நாட்களாக கணவன்-மனைவிக்குள் இருந்த மனப்போர் நீங்கும். வராது என்றிருந்த பணம் கைக்கு வரும். நேர்மறை எண்ணங்கள் பிறக்கும். புதியவரின் நட்பால் உற்சாகமடைவீர்கள். வியாபாரத்தில் திடீர் லாபம் உண்டு. உத்யோகத்தில் சக ஊழியர்கள் மதிப்பார்கள். புது அத்தியாயம் தொடங்கும் நாள்.\nகடகம்: ராசிக்குள் சந்திரன் நுழைவதால் சிலரின் விமர்சனங்களுக்கும், கேலிப் பேச்சிற்கும் ஆளாவீர்கள். குடும்பத்தில் சலசலப்புகள் வந்து நீங்கும். நெருங்கியவரிடம் உங்களின் மனக்குறைகளை சொல்லி ஆதங்கப்படுவீர்கள். வியாபாரத்தில் இழப்புகள் ஏற்படும். உத்யோகத்தில் மறைமுக அவமானம் ஏற்படக்கூடும். வேலைச்சுமை மிகுந்த நாள்.\nசிம்மம்: பல வேலைகள் தடைப்பட்டு முடியும். பிள்ளைகளால் டென்ஷன் அதிகரிக்கும். முக்கிய ஆவணங்களில் கையெழுத்திடும் போது கவனம் தேவை. பழைய கடனைத் தீர்க்க முயற்சி செய்வீர்கள். வியாபாரத்தில் பாக்கிகள் வசூலாவதில் தாமதம் ஏற்படும். உத்யோகத்தில் சக ஊழியர்களை பற்றி குறைக் கூற வேண்டாம். அலைச்சலுடன் ஆதாயம் தரும் நாள்.\nகன்னி: எதிர்பார்ப்புகள் யாவும் வெற்றியடையும். பெற்றோரின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். அநாவசிய செலவுகளை கட்டுப்படுத்துவீர்கள். விரும்பிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். வியாபார ரீதியாக சில முக்கியஸ்தர்களை சந்திப்பீர்கள். உத்யோகத்தில் மேலதிகாரிகள் உங்கள் கோரிக்கையை ஏற்பர். புகழ், கௌரவம் கூடும் நாள்.\nதுலாம்: உங்கள் அணுகுமுறையை மாற்றிக் கொள்வீர்கள். உங்களிடம் பழகும் நண்பர்கள், உறவினர்களின் பலம் பலவீனத்தை உணர்வீர்கள். வியாபாரத்தில் பழைய வாடிக்கையாளர்கள் தேடி வருவார்கள். உத்யோகத்தில் மூத்த அதிகாரிகள் முக்கிய அறிவுரைகள் தருவார்கள். முயற்சிகள் பலிதமாகும் நாள்.\nவிருச்சிகம்: கடந்த இரண்டு நாட்களாக குடும்பத்தில் இருந்து வந்த சச்சரவு நீங்கும். எதிர்பாராத இடத்திலிருந்து உதவிகள் கிடைக்கும். உறவினர்களால் ஆதாயம் உண்டு. ஆன்மிக நாட்டம் அதிகரிக்கும். வியாபாரத்தில் பாக்கிகள் வசூலாகும். உத்யோகத்தில் புது பொறுப்புகள் தேடி வரும். புதிய பாதை தெரியும் நாள்.\nதனுசு: சந்திராஷ்டமம் தொடங்குவதால் ஒரே முயற்சியில் முடிக்க வேண்டிய விஷயங்களை பல முறை அலைந்து முடிப்பீர்கள். மற்றவர்களுக்கு நியாயம் பேசப் போய் உங்கள் பெயரை கெடுத்துக் கொள்ளாதீர்கள். வியாபாரத்தில் புது முதலீடுகளை தவிர்க்கவும். உத்யோகத்தில் கூடுதல் கவனம் செலுத்துவது நல்லது. பேச்சில் இங்கிதம் தேவைப்படும் நாள்.\nமகரம்: கடினமான காரியங்களையும் எளிதாக முடிப்பீர்கள். பிள்ளைகள் உங்கள் பேச்சிற்கு மதிப்பளிப்பார்கள். கல்யாணப் பேச்சு வார்த்தை சாதகமாக முடியும். வாகனத்தை சரி செய்வீர்கள். வியாபாரத்தில் புதிய வாடிக்கையாளர்கள் தேடி வருவார்கள். உத்யோகத்தில் அதிகாரிகளின் ஆதரவுக் கிட்டும். திறமைகள் வெளிப்படும் நாள்.\nகும்பம்: குடும்பத்தினரின் எண்ணங்களைக் கேட்டறிந்து பூர்த்தி செய்வீர்கள். வி.ஐ.பிகளின் நட்பு கிடைக்கும். அரசால் அனுகூலம் உண்டு. வியாபாரத்தில் சில நுணுக்கங்களை கற்று கொள்வீர்கள். உத்யோகத்தில் உயரதிகாரிகள் அதிசயிக்கும்படி நடந்து கொள்வீர்கள். தொட்டது துலங்கும் நாள்.\nமீனம்: புதிய திட்டங்கள் தீட்டுவீர்கள். உறவினர்களில் உண்மையானவர்களை கண்டறிவீர்கள். சிக்கனமாக செலவழித்து சேமிக்கத் தொடங்குவீர்கள். தெய்வீக ஈடுபாடு அதிகரிக்கும். வியாபாரத்தில் நெளிவு, சுளிவுகளை கற்றுக் கொள்வீர்கள். உத்யோகத்தில் புதிய முயற்சிகள் பலிதமாகும். நினைத்தது நிறைவேறும் நாள்.\nசிற்றூர்ந்து மோதிய சம்பவம் தீவிரவாத...\nபிரித்தானிய நாடாளுமன்றின் வௌியே அமைந்துள்ள பாதுகாப்பு தடைகளில்......Read More\nநோயாளி ஒருவரை அனுமதிப்பதற்காக பாதுக்கை மாவட்ட வைத்தியசாலைக்கு......Read More\nசிக்கிய கடித உறையால் அதிர்ச்சியடைந்த...\nகொட்டகலை டிரேட்டன் பகுதியில் 108000 மில்லிகிராம் கேரளா கஞ்சாவுடன் நான்கு......Read More\nகயிறு என நினைத்து மிகக் கொடூரமான பாம்பைத்...\nகயிறு என நினைத்து கொடிய விசப் பாம்பை கையில் தூக்கியவரால��� பரபரப்பு......Read More\nநாயாறு சம்பவம் / 3 வௌி மாவட்ட சந்தேகநபர்கள்...\nமுல்லைத்தீவு நாயாறுப் பகுதியில் நேற்று இரவு தமிழ் மீனவர்களின் படகுகள்,......Read More\nமுல்லைத்தீவு மீனவர் பிரச்சினை –...\nமுல்லைத்தீவில் மீனவர்களின் சொத்துக்களுக்கு சேதமேற்படுத்தப்பட்ட......Read More\nகயிறு என நினைத்து மிகக் கொடூரமான...\nகயிறு என நினைத்து கொடிய விசப் பாம்பை கையில் தூக்கியவரால் பரபரப்பு......Read More\n09 வயது மாணவியை பாலியல் துஷ்பிரயோகம்...\nஇளவயது பாடசாலை மாணவி ஒருவரை பாலியல் துஷ்பிரயோகம் செய்த சந்தேகத்தில்......Read More\nகலாவெவ தேசிய பூங்காவிற்குள் இரவு நேரத்தில் அனுமதியற்ற விதத்தில்......Read More\nகுள்ள மனிதர்கள் தொடர்பிலான அச்சம் மக்களிடத்தில் ஏற்பட்டுள்ள......Read More\nகேரளா கஞ்சாவுடன் நான்கு பேர் கைது\nகொட்டகலை - டிரேட்டன் பகுதியில் 108,000 மில்லிகிராம் கேரளா கஞ்சாவுடன் நான்கு......Read More\nகண்டி - கொழும்பு பிரதான வீதியின் தன்ஹோவிட்ட பகுதியில் இன்று காலை......Read More\nஅனுராதபுர மாவட்டத்தில் உள்ள கல்கொடவல பிரதேசத்தில் கலாவெவ தேசிய......Read More\nகிண்ணியா -தம்பலகாமம் தெலுங்குநகர் உள் வீதியில் இடம்பெற்ற வாகன விபத்தில்......Read More\nஇரத்தினபுரி, மாரப்பன பகுதியில இரத்தினக்கற்கள் வர்த்தகத்தில் ஈடுபட்டு......Read More\nமட்டக்களப்பு மாமாங்க பிள்ளையார் ஆலய திருவிழாக்காலங்களில் மிகவும்......Read More\nதிரு இராசேந்திரம் அருள்நேசன் (தவம்)\nதிருமதி திருநாவுக்கரசு வாசுமதி (இராசாத்தி)\nவிண்ணில் : 6 ஓகஸ்ட் 2018\nஒரு தமிழ்ப் பெருங்கிழவனின் மரணமும்...\nகருணாநிதியின் பெயரில் சில ஆண்டுகளுக்கு முன்பு ஒரு முகநூல் பக்கம்......Read More\nஒளையார் தொடக்கம் அன்னை தெரசாவரை\nசங்ககாலத்தில் ஒரு ஒளைவயார் வாழ்ந்திருக்கிறார். அவரின் காலம் கி.பி.......Read More\nகலைஞர் பெருமகனே உன்னை வணங்குகின்றேன். ஈழத்தமிழினம் உன்னை வசை பாடினாலும்......Read More\nஒரு பிரச்சினையில் ஒரு தலைவர் நீண்ட காலமாகக் கொண்டிருக்கும்......Read More\nசாதனையாளர் கலைஞர் கருணாநிதி நிறைவாக...\nசாதனையாளர் கலைஞர் கருணாநிதி நிறைவாக வாழ்ந்து புகழோடு......Read More\nமேலமாசி வீதியில்.. அன்று ஆடை களைந்த...\nமதுரை வந்த அந்த ரயிலில் தூக்கமே இல்லாமல் புரண்டு புரண்டு படுத்தார்......Read More\nதிராவிட இயக்கத்தின் மூத்த தலைவராக இருக்கும் மு.கருணாநிதியின் உடல் நலம்......Read More\nஇவ்வளவு காலமும் டென்மாக்கிலை இருக்கிறம். இந்த மிருகச்ச���னாலயத்தை......Read More\nமுப்பத்தைந்து வருடங்களுக்கு முன்னர் ஜுலை 23 ஆம் திகதியன்று இரவு 11.30......Read More\nஇறந்த காலத்திலிருந்து பாடம் எதையும்...\n83 யூலை-இன் அழிப்பு நடந்து 35 ஆண்டுகளாகின்றன. அதை இனக்கலவரம் என்றோ இன வன்முறை......Read More\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221209585.18/wet/CC-MAIN-20180814205439-20180814225439-00662.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/category/business", "date_download": "2018-08-14T21:05:13Z", "digest": "sha1:APDBHVCPCZTRPKBFP3FSAIB6GO5FCKOB", "length": 10004, "nlines": 131, "source_domain": "www.virakesari.lk", "title": "Business News | Virakesari", "raw_content": "\nஅடக்க நினைத்தாலும் அடித்துக் காட்டினார் சந்திமால் ; இருபதுக்கு 20 தொடர் இலங்கை வசம்\nபிரதமர் ரணில் கிளிநொச்சிக்கு விஜயம்\nகாரில் கஞ்சா கடத்த முயன்ற இருவர் கைது\nகசிப்பு விற்பனையில் ஈடுபட்ட ஒருவர் கைது ; உபகரணங்களும் மீட்பு\nவாள்வெட்டுத் தாக்குதல் நடத்திய இருவர் 3 மாதங்களின் பின் கைது\nஅடக்க நினைத்தாலும் அடித்துக் காட்டினார் சந்திமால் ; இருபதுக்கு 20 தொடர் இலங்கை வசம்\nகாரில் கஞ்சா கடத்த முயன்ற இருவர் கைது\nவாள்வெட்டுத் தாக்குதல் நடத்திய இருவர் 3 மாதங்களின் பின் கைது\nஇலங்கையின் பந்து வீச்சில் சின்னாபின்னமான தென்னாபிரிக்கா ; வெற்றியிலக்கு 99\n\"இம்ரான்கான் பிரதமராக பதவியேற்பதை எண்ணி பெருமிதம் கொள்கிறேன்\"\nவீடுகள் மீளக்கட்டமைப்பு புத்தகம் ஐரோப்பிய ஒன்றியம், இணைந்து வெளியீடு\n'Building, Owning and Belonging' எனும் தலைப்பில் உரிமையாளர் அடிப்படையிலான வீடுகள் ளக்கட்டமைப்பு தொடர்பில் புத்தகமொன்றை ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் UN- bitat இணைந்துளியிட்டுள்ளன.\nசமூக பொறுப்பு நடவடிக்கைகளில் Riu ஸ்ரீ லங்கா\n501 அறைகளைக் கொண்ட நாட்டின் மாபெரும் சகல அம்சங்களையும் கொண்ட நட்சத்திர ஹோட்டலான Riu ஸ்ரீ லங்கா, மர நடுகை மற்றும் கடற்கரை தூய்மையாக்கல் நிகழ்ச்சியை அண்மையில் முன்னெடுத்திருந்தது.\nபுத்தாக்கமான சிந்தனைகளை ஊக்குவிக்கும் INSEE-IESL கொங்கிறீட் சவால் 2018\nஇலங்கையின் முன்னணி சீமெந்து உற்பத்தியாளரான INSEE சீமெந்து, இலங்கையின் முதற்தர பொறியியல் நிபுணத்துவ அமைப்பான இலங்கை பொறியியலாளர் சங்கத்துடன் (IESL) இணைந்து INSEE-IESL கொங்கிறீட் சவால் 2018 ஐ அறிமுகம் செய்திருந்தன.\nவீடுகள் மீளக்கட்டமைப்பு புத்தகம் ஐரோப்பிய ஒன்றியம், இணைந்து வெளியீடு\n'Building, Owning and Belonging' எனும் தலைப்பில் உரிமையாளர் அடிப்படையிலான வீடுகள் ளக்கட்டமைப்பு தொடர்பில் புத்தகமொன்றை ஐ...\nசமூக பொறுப்பு நடவடிக்���ைகளில் Riu ஸ்ரீ லங்கா\n501 அறைகளைக் கொண்ட நாட்டின் மாபெரும் சகல அம்சங்களையும் கொண்ட நட்சத்திர ஹோட்டலான Riu ஸ்ரீ லங்கா, மர நடுகை மற்றும் கடற்கரை...\nபுத்தாக்கமான சிந்தனைகளை ஊக்குவிக்கும் INSEE-IESL கொங்கிறீட் சவால் 2018\nஇலங்கையின் முன்னணி சீமெந்து உற்பத்தியாளரான INSEE சீமெந்து, இலங்கையின் முதற்தர பொறியியல் நிபுணத்துவ அமைப்பான இலங்கை பொறிய...\nBMICH இல் 5 ஆவது முறையாக இடம்பெறவுள்ள COMPLAST கண்காட்சி\nமுழுமையான பிளாஸ்திக் கண்காட்சியான COMPLAST 2018, 5 ஆவது தடவையாகவும் இடம்பெறவுள்ளது. Smart Expos & Fairs India Pvt Ltd, இ...\n“100 மில்லியன் ரூபா நிதியில் அச்சுவேலி கைத்தொழில் பேட்டையை விஸ்தரிக்க நடவடிக்கை\nவடமாகாண கைத்தொழில் மயமாக்கத்தின் அடுத்த கட்டமாக அச்சுவேலியில் தற்போது இயங்கி வரும் கைத்தொழில் பேட்டையை 100 மில்லியன் ரூப...\nData storage தீர்வுகளை வழங்குவதில் 15 ஆண்டு நிறைவில் Active Solutions, Synology\nஇலங்கையில் தரவுத் தேக்கக தீர்வுகளை வழங்கும் மிகப் பாரிய நிறுவனங்களுள் ஒன்றாகத் திகழும் Active Solution, நாட்டில் Synolog...\nஇலங்கை இளம் தொழில் முயற்சியாளர்கள் சம்மேளனம் (The Chamber of Young Lankan Entrepreneurs (COYLE) மற்றும் ஜப்பான் வெளி வர்...\nnova3 Series ஸ்மார்ட்போன்களை இலங்கையில் அறிமுகப்படுத்தியது Huawei\nஇலங்கையில் முதலாவது ஸ்தானத்தில் திகழும் ஸ்மார்ட்போன் வர்த்தகநாமமான Huawei, இன்று இடம்பெற்ற விமர்சையான அறிமுக நிகழ்வில் n...\n(ICTA) “Disrupt Asia 2018” - வர்த்தக ஆரம்ப முயற்சி சார்ந்த சர்வதேச வல்லுனர்கள்\nஅமெரிக்கா,நெதர்லாந்து, ஐக்கிய இராச்சியம், சிங்கப்பூர், பங்களாதேஷ் ,பிலிப்பைன்ஸ் மற்றும் இந்தியா ஆகிய நாடுகளிலிருந்து கலந...\nசீனாவிடமிருந்து நிதியை கடனாக பெறும் இலங்கை\nசீனா ஒரு பில்லியன் அமெரிக்க டொலரை கடனாக வழங்கவுள்ளதுடன், அதன் முதற்பாதி இம்மாத இறுதியிலும், எஞ்சிய தொகை ஒக்டோபர் மாதமளவி...\nஅடக்க நினைத்தாலும் அடித்துக் காட்டினார் சந்திமால் ; இருபதுக்கு 20 தொடர் இலங்கை வசம்\nஇலங்கையின் பந்து வீச்சில் சின்னாபின்னமான தென்னாபிரிக்கா ; வெற்றியிலக்கு 99\n\"இம்ரான்கான் பிரதமராக பதவியேற்பதை எண்ணி பெருமிதம் கொள்கிறேன்\"\n\"பாதாள குழுவை விட ஆவா குழு பயங்கரமானதல்ல\"\nதென்னாபிரிக்கா முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221209585.18/wet/CC-MAIN-20180814205439-20180814225439-00662.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vivasaayi.com/2017/08/6-senkodi.html", "date_download": "2018-08-14T21:04:47Z", "digest": "sha1:C6YB4BAVQH7GGBPUAEYMBMCET4T36AIH", "length": 12015, "nlines": 98, "source_domain": "www.vivasaayi.com", "title": "வீரமங்கை செங்கொடியின் 6ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும். | TamilNews விவசாயி", "raw_content": "HOT NEWS Jaffna kavin news Really SPORTS study Tamileelam TGTE video WTRRC அறிவித்தல் அறிவித்தல்கள் அறிவியல் இது நம்மவர் இந்தியா இயற்கை இலங்கை ஈழத்து துரோணர் உலகம் உறவுகள் கணினி கல்வி கவிதை குறும்படம் கோவில் கோவில்கள் சமையல் சரவணை மைந்தன் சினிமா தமிழகம் தமிழர் வரலாறு தமிழ் வளர்ப்போம் தற்பாதுகாப்பு தேச விடுதலை வீரர்கள் தேர்தல் நிகழ்வு நிகழ்வுகள் படங்கள் பெண்ணியம் பொ.ஜெயச்சந்திரன் மரண அறிவித்தல் மரண அறிவித்தல்கள் மருத்துவம் மாற்றம் வருமா வடமாகாண தேர்தல் வல்வை அகலினியன் விபத்து வியப்பு விவசாயம்\nவீரமங்கை செங்கொடியின் 6ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்.\nவீரமங்கை செங்கொடியின் 6ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்.\nராஜீவ்காந்தி கொலை வழக்கில் சாவு ஒறுப்பு அளிக்கப்பட்ட சாந்தன்,முருகன் மற்றும் வேரறிவாளன் ஆகியோரின் உயிர்காக்க தன்னுயிரை ஈகம் செய்த \"வீரமங்கை\" செங்கொடியின் 5ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்.\nசாந்தன், முருகன், பேரறிவாளன் ஆகியோரின் சாவு ஒறுப்பை நிறைவேற்ற இந்திய அரசு முயன்றவேளை அம்மூவரையும் காப்பாற்றும் நோக்குடன் 28.08.2011 அன்று காஞ்சிபுரம் தாலுகா பணிமனையின் முன்பு தன்னுடலில் தீமூட்டி வீரமங்கை செங்கொடி ஈகைச்சாவடைந்தார்.\nதன் இன உறவுகள் மூவரின் உயிர்காக்க தன்னுயிரை ஆகுதியாக்கிய இந்த வீரமங்கைக்கு சீரம் தாழ்ந்த இதய அஞ்சலிகள்.\nதூக்குகயிறை தூக்கில்லிட தீக்குளித்தால் செங்கொடி\nராஜீவ் காந்தி கொலை ஒரு ஒப்பந்தக் கொலை புலிகளுக்கு சம்பந்தமே இல்லை\nராஜீவ் காந்தி கொலை ஒரு ஒப்பந்தக் கொலை புலிகளுக்கு சம்பந்தமே இல்லை அம்பலப்படுத்தும் டெல்லி பத்திரிகையாளர் 24 ஆண்டுகளான பிறகும் இன்னும...\nபேச்சுவார்த்தைகளுக்கு முன்னரே புலிகளை அழிப்பதற்கான முடிவு எடுக்கப்பட்டுவிட்டது என்பதுதான் உண்மை.\nபேச்சுவார்த்தை முறிந்தநிலையில் விடுதலைப் புலிகளது அரசியல்பிரிவு இலங்கையிலுள்ள ஜேர்மன் தூதரகத்தினூடாக ஜேர்மன், சுவிஸ் மற்றய ஐரோப்பிய நாடுகளின...\n14 கரும்புலிகளினால் நடத்தப்பட்ட கட்டுநாயக்க விமானப் படைத்தளத் தாக்குதல்..வரலாற்றில் மிக முக்கியமான தாக்குதல் ஆகும்.\n14 கரும்புலிகளினால் நடத்தப்பட்ட கட்டுநாயக்க விமானப் படைத்தளத் தா���்குதல்..வரலாற்றில் மிக முக்கியமான தாக்குதல் ஆகும். கட்டுநாயக்க விமானப் படைத...\nபோராளிக் கலைஞன்/பாடகன் மேஜர் சிட்டு அண்ணாவின் 21 ஆம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும்\nபோராளிக் கலைஞன்/பாடகன் மேஜர் சிட்டு அண்ணாவின் 21 ஆம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும். ஈழத்துப் போராட்டப் பாடகர்களில் தனக்கென்று தனித்துவமான இடத்...\nகறுப்பு ஜுலை 1983 ஆண்டு இனப்படுகொலை இடம்பெற்று 35 வருட நினைவு\nகறுப்பு ஜுலை 1983 ஆண்டு இனப்படுகொலை இடம்பெற்று 35 வருடங்களாகின்றன. ஆயிரக்கணக்கான தமிழ் மக்கள் கொல்லப்பட்டு. பெரும் எண்ணிக்கையானவர்கள் காயம...\nராஜீவ் காந்தி கொலை ஒரு ஒப்பந்தக் கொலை புலிகளுக்கு சம்பந்தமே இல்லை\nராஜீவ் காந்தி கொலை ஒரு ஒப்பந்தக் கொலை புலிகளுக்கு சம்பந்தமே இல்லை அம்பலப்படுத்தும் டெல்லி பத்திரிகையாளர் 24 ஆண்டுகளான பிறகும் இன்னும...\nஓ..மரணித்த வீரனே உன் சீருடைகளை எனக்குத்தா” புகழ் ஈழத்து கலைஞன் யாழ்.ரமணன் காலமானார்.\nஓ..மரணித்த வீரனே உன் சீருடைகளை எனக்குத்தா” புகழ் ஈழத்து கலைஞன் யாழ்.ரமணன் காலமானார். யாழ்.மண்ணின் பிரபல இசையமைப்பாளரும் ஈழத்தின் அத...\nபோராளிக் கலைஞன்/பாடகன் மேஜர் சிட்டு அண்ணாவின் 21 ஆம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும்\nபோராளிக் கலைஞன்/பாடகன் மேஜர் சிட்டு அண்ணாவின் 21 ஆம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும். ஈழத்துப் போராட்டப் பாடகர்களில் தனக்கென்று தனித்துவமான இடத்...\nமகிந்தவுக்கு ஆதரவான கூட்டம் முரளிதரனுடன் சேர்த்து 76 பாராளுமன்ற உறுப்பினர்கள் பங்குபற்றினார்கள்\nமாத்தறையில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பேரணி தற்போது நடைபெற்று வருகின்றது. இப்பேரணியில் விநாயகம...\nதிமுக தலைவர் கருணாநிதி இன்று மாலை 6.10 மணியளவில் மறைந்தார். காவேரி மருத்துவமனையில் 11 நாள் சிகிச்சைக்குப் பிறகு இன்று சிகிச்சை பலனின்றி கர...\nராஜீவ் காந்தி கொலை ஒரு ஒப்பந்தக் கொலை புலிகளுக்கு சம்பந்தமே இல்லை\nபேச்சுவார்த்தைகளுக்கு முன்னரே புலிகளை அழிப்பதற்கான முடிவு எடுக்கப்பட்டுவிட்டது என்பதுதான் உண்மை.\n14 கரும்புலிகளினால் நடத்தப்பட்ட கட்டுநாயக்க விமானப் படைத்தளத் தாக்குதல்..வரலாற்றில் மிக முக்கியமான தாக்குதல் ஆகும்.\nபோராளிக் கலைஞன்/பாடகன் மேஜர் சிட்டு அண்ணாவின் 21 ஆம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும்\nஉயிர்பலி இன்றி உரிமை வென்றெடுப்போம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221209585.18/wet/CC-MAIN-20180814205439-20180814225439-00662.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kathiravan.com/category/%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%A3-%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2018-08-14T21:21:17Z", "digest": "sha1:ZH5SL3RHKVGZOV4JKLG7VREEFVYHPXX2", "length": 12495, "nlines": 60, "source_domain": "kathiravan.com", "title": "மரண அறிவித்தல் Archives - Kathiravan.com", "raw_content": "\nமற்றுமொரு மாபெரும் பணிப்புறக்கணிப்பு… பொதுமக்கள் முன்னெச்சரிக்கையாக இருக்கவும்\nகலைஞர் கருணாநிதி எழுதிய கடிதம் வெளியானதால் பரபரப்பில் திமுக\nமேற்பார்வையாளர்களுக்கு அதிர்ச்சி கொடுத்த உயர்தரப் பரீட்சை எழுதிய மாணவன்\nவாள்வெட்டுக் குழுவின் அட்டகாசம்… தனியார் பஸ் அடித்து நொருக்கப்பட்டது (படங்கள் இணைப்பு)\nமற்றுமொரு மாபெரும் பணிப்புறக்கணிப்பு… பொதுமக்கள் முன்னெச்சரிக்கையாக இருக்கவும்\nஇலங்கை தனியார் போக்குவரத்து சங்கத்தினர் நாளை நள்ளிரவு முதல் பணிப்பகிஷ்கரிப்பு போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக தனியார் போக்குவரத்து சங்கத்தின் செயலாளர் தெரிவித்துள்ளார். போக்குவரத்து குற்றங்களுக்கான தண்டப்பணம் நூற்றுக்கு 35 வீதமாக அதிகரிக்கப்பட்டுள்ளமை மற்றும் தனியார் பஸ் சேவையாளர்களுக்கு இலவச சீருடை வழங்கப்படாமை உள்ளிட்ட விடயங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்தே இந்த வேலை நிறுத்த போராட்டத்தை முன்னெடுக்கவுள்ளனர். இதற்கிணங்க தனியார் போக்குவரத்து சங்கத்தினர் நாளைமறுதினம் கொழும்பு பெஸ்டியன் மாவத்தையில் ஆர்ப்பாட்டமொன்றையும் முன்னெடுக்கவுள்ளனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் தனியார் பஸ் சேவையாளர்கள், முச்சக்கரவண்டி சாரதிகள் உள்ளிட்ட தனியார் வாகன சங்கங்களின் உறுப்பினர்களும் கலந்துகொள்ளவுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nமேற்பார்வையாளர்களுக்கு அதிர்ச்சி கொடுத்த உயர்தரப் பரீட்சை எழுதிய மாணவன்\nகைப்பேசியை பயன்படுத்தி உயர்தரப் பரீட்சை எழுதிய மாணவர் ஒருவர் குறித்த தகவல், கம்பஹா பிரதேசத்தில் உள்ள பரீட்சை மையம் ஒன்றில் பதிவாகியுள்ளது. நேற்றைய பரீட்சையின் போது குறித்த மாணவர் கைப்பேசியை பயன்படுத்தியமை தெரியவந்தததை அடுத்து, அவரது கைப்பேசி பறிக்கப்பட்டுள்ளது. எனினும் பரீட்சை நிறைவடைந்தப் பின்னர் அவர் தொடர்பான விசாரணை முன்னெடுக்கப்படும் என்று பரீட்சைகள் ஆணையாளர் தெரிவித்துள்ளார்.\nஇரத்தினபுரி – மாரபன பிரதேசத்தில் மகிழுந்து ஒன்���ில் பயணித்துக் கொண்டிருந்த இரத்தினக்கல் வியாபாரி ஒருவர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது. மற்றுமொரு மகிழுந்தில் பிரவேசித்த சிலர் இந்த தாக்குதலை நடத்தி தப்பிச் சென்றதாக காவற்தறையினர் தெரிவித்துள்ளனர். சம்பவத்தில் குறித்த வியாபரிக்கு ஆபத்தான காயம் எதுவும் ஏற்படவில்லை.\nவாள்வெட்டுக் குழுவின் அட்டகாசம்… தனியார் பஸ் அடித்து நொருக்கப்பட்டது (படங்கள் இணைப்பு)\nஅச்சுவேலி வடக்குப் பகுதியில், நேற்றுமுன்தினம்(12) இரவு, தனியார் பஸ் ஒன்று, வாள்வெட்டுக் குழுவினரால் அடித்துச் சேதமாக்கப்பட்டுள்ளதுடன், தீ மூட்டி எரிக்கவும் முயற்சிக்கப்பட்டுள்ளது. அச்சுவேலி – யாழ்ப்பாணம் பயணிகள் சேவையில் ஈடுபடும் தனியார் பஸ் மீதே, இவ்வாறு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக, அச்சுவேலி பொலிஸார் தெரிவித்தனர். இச்சம்பவத்தில் ஈடுபட்ட வாள்வெட்டுக் குழுவினர், சம்பவத்தை மேற்கொண்டுவிட்டு, அங்கிருந்து தப்பிச் சென்றுவிட்டதாகவும் பொலிஸார் தெரிவித்தனர். இரவு 11 மணியளவில், இரண்டு மோட்டார் சைக்கிளில் வந்த இனந்தெரியாத நபர்கள், பஸ்ஸின் கண்ணாடிகளை அடித்துடைத்துச் சேதப்படுத்தியதுடன், பஸ்ஸை பெற்றோல் ஊற்றி தீயிட்டு எரிப்பதற்கும் முயற்சித்துள்ளனர். இதையடுத்து, பஸ்ஸை அடித்து நொருக்கும் சத்தத்தைக் கேட்டு வௌியே வந்த உரிமையாளரையும் அக்குழுவினர் வெட்டுவதற்கும் முயற்சித்துள்ளனர்.\nஅரசியலில் களமிறங்குவது குறித்து சங்கக்கார அதிரடிக்கருத்து\nநான் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் அரசியலில் பிரவேசிக்க மாட்டேன் என்பதனை மிகவும் உறுதியாக தெரிவித்துக்கொள்கிறேன் என இலங்கையின் முன்னாள் கிரிக்கட் வீரர் குமார் சங்கக்கார தெரிவித்துள்ளார். சங்கக்காரவை எதிர்வரும் 2020 ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலில் களமிறக்குவது குறித்து பல்வேறு தரப்பினர் பல்வேறு கருத்துக்களை வெளியிட்டு வரும் நிலையில், குமார் சங்கக்கார தனது பேஸ்புக் பதிவு ஒன்றின் மூலம் தனது அரசியல் பிரவேசம் குறித்து கருத்து வௌியிட்டுள்ளார். அந்த அறிக்கையில் அவர் குறிப்பிட்டுள்ளதாவது, “2020 ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலில் நான் வேட்பாளராக களமிறங்க உள்ளதாக வெளியான அறிக்கைகளை மிகவும் அக்கறையுடன் வாசித்தேன். பொதுமக்கள் மற்றும் ஊடகங்களிள் எனது அரசியல் பிரவேசம் தொடர்பில் வெளியிட்ட பல்வேறுபட்ட கருத்துக்கள் தொடர்பில் நான் நன்கு அறிவேன். சிலர் என்னை பொருத்தமான வேட்பாளராக தேர்தெடுப்பதுடன் இன்னும் சிலர் எனது நம்பகத்தன்மை தொடர்பிலும், எனது துறை தொடர்பிலும் கேள்வி எழுப்புகின்றனர். பொதுமக்களின் மாறுபட்ட அனைத்து கருத்துக்களுக்கும் நான் மதிப்பளிக்கிறேன். நான் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் அரசியலில் களமிறங்க அபிலாஷைகளை தாங்கிக்கொள்ளவில்லை. அவ்வாறான ஓர் உத்தேசம் …\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221209585.18/wet/CC-MAIN-20180814205439-20180814225439-00663.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://prashanth8680.blogspot.com/2015/07/blog-post_21.html", "date_download": "2018-08-14T22:06:07Z", "digest": "sha1:3XYXDDTBK6QPM5H7YIJSWZIGAJJV33WC", "length": 11657, "nlines": 68, "source_domain": "prashanth8680.blogspot.com", "title": "பிரசாந்தின் பதிவுகள் : பெண்மை", "raw_content": "\nபெண்மையை பற்றி எத்தனையோ மூத்த எழுத்தாளர்கள் எழுதியிருக்கிறார்கள். கவிஞர்கள் கவிதைகளில் வர்ணிப்பு செய்திருக்கிறார்கள். இருந்தாலும், நான் பெண்மையின் வலிகளை என் வார்த்தைகளுக்குள் வலுக்கட்டாயமாக வரவழைத்த சிறுமுயற்சி இது.. இதோ இந்த இருபத்து மூன்று வயது இளைஞனின் பார்வையில், \"பெண்மையின் வலியும் வலிமையும்\"...\nஆணிற்கு ஆதரவாகவும் அரவணைப்பிற்காகவும் ஆண்டவனால் அருளப்பட்ட அற்புத படைப்பு. பெண் இனம் இல்லாமல் போயிருந்தால் இன்பம் என்ற சொல் இறந்திருக்கும். ஆண்மகனிற்கு அத்தகைய இன்ப ரசத்தை உடல் மூலமாகவும், உள்ளத்தின் மூலமாகவும் ஊட்டுபவள் பெண். பெண்கள் இல்லா உலகம், பூக்கள் இல்லாத முட்செடிகளாக புதர் மண்டியிருக்கும்... மனித இனம் பெருக பெண்மையின் பங்கு பெரும்பலம். ஆண்மகனின் வீரத்திற்கு ஈடாக பெண்மனதின் ஈரமும் கிட்ட தட்ட சமநிலையைப்பெற்றிருக்கும்.\nநம் இந்திய நாட்டின் சுதந்திரத்திற்கு கூட பெண்கள் ஆண்களுக்கு இணையாக போராடியிருக்கிறார்கள் என நாம் அறிவோம். ஆனால், ஒரு பெண் இந்த கலிகால சமுதாயத்தில் ஆண் என்ற போர்வையில் அலையும் சில காம மிருகங்களின் பார்வையில் கற்பை பறிகொடுக்காமல் வாழ்வதே ஒரு மாபெரும் வீரம்தான்.. இருந்தாலும், சிலந்தி வலையில் சிக்கும் சில சிறு பூச்சிகள் போல், சில பூக்கள் கருகிவிடுவதில் தான் கடவுளின் ஓரவஞ்சனை ஒழுகிவிடுகிறது.\nபருவமடைந்த பின் மாதம் மாதம் பாதகம் விளைவிக்கும் மாதவிடாய் வலியை, இரத்தத்தை சிந்தி துன்பத்தை சந்திக்கிறாளே இதை விட பெரிய வலி உண்டா திருமணம் முடிந்தவுடன் தன் வா��்க்கைத்துணையான ஆண்மகனுக்கு, முதன் முதலில் முதலிரவில் தன் கற்பை விருந்துவைப்பதற்காக, தன் இரு கால்களையும் விரித்து வைத்து தன் குறி காட்டுகிறாள். குறிப்புழையில் ஆண்மகன் குறி குத்தியதும், கற்பின் அடையாளமாம் கன்னிச்சவ்வு தன் யோனியின் உள்ளே கிழியும்போது வார்தைகளுக்குள் வரவைக்க இயலாத இரத்தவலியை சத்த முனகலில் தாங்குகிறாள். அதன் பலனாக பத்து மாதங்கள் கருவை சுமக்கும்போதும் வலி. அக்கரு குழந்தையாக பிறக்கும்போதும் வலி. அப்பப்பா எழுதும்போதே எட்டிப்பார்க்கிறது வார்த்தைகளில் வலி...\nஒரு ஆண்மகன் எவ்வளவு பெரிய வீரனாக இருந்தாலும், ஒரு பெண் தன் குழந்தையை பிரசவிக்கும் நிகழ்வை நேருக்குநேர் பார்க்க அவனுக்கு அணு அளவுகூட தைரியம் இருக்காது. ஒரு வீரம் மிக்க ஆண் கூட, அந்நிகழ்வை பார்ப்பதற்கே பயப்படுகிறான் என்றால் அந்த தாய் எவ்வளவு வலியை, தன் இரு பிளந்த கால்களின் வழியே கசியவிட்டுக்கொண்டிருப்பாள் என்பது கற்பனைக்கும் எட்டாத தூரம். துயரமும் கூட... குழந்தையை பெற்றெடுத்தவுடன் பெண்மையின் சிறப்பு முடிவதில்லை. அக்குழந்தையைச்சுற்றி பாசமென்னும் பாதுகாப்பு போட்டுவைப்பதுடன், குழந்தைக்கு சோறுட்டுவதில் இருந்து, தாலாட்டுவது வரை சீராட்டி வளர்ப்பாள் பெண். தான் இவ்வுலகத்தை விட்டு விடைபெறும் வரையிலும் அந்த பாசப்பாதுகாப்பு நீடிப்பதே தாய்மையின் உச்சம்.\nஇப்படியாக, ஒரு ஆணுக்கு தாயாகவும், குழந்தையாகவும், மனைவியாகவும் பல பரிணாமங்களில் பாசத்தை பரவ விடுவதில் பெண்களுக்கு நிகரில்லை. தன்னை விட அருகிலிருக்கும் அனைத்து உறவுகளுக்கு உறுதுணையாக இருக்கும் பெண்கள், ஆண்களிடமிருந்து அதிகம் எதிர்பார்ப்பது குறைந்தபட்ச அன்பை மட்டுமே. அந்த குறைந்தபட்ச அன்பைக்கூட பல ஆண்கள் வெளிக்காட்டுவதில்லை என்பதுதான் பாவத்தின் உயரம். வேலைக்குச் செல்லும் இடத்தில் கூட ஆண் இனத்தால் கேலி, கிண்டலுக்கு உள்ளாக்கப்படுகிறாள். இவற்றையெல்லாம் கடந்து, இன்றும் பல பெண்கள் ஆண்களை விட இன்னும் ஒருபடி மேல் சாதிக்க தொடங்கிவிட்டார்கள் என்பதுதான் பெண்ணின் வலிமை...\nவளர்க பெண்மை.... வாழ்க அவளின் பெருமை...\nபடித்தது பிடித்திருந்தால் கமெண்டில் தெரிவிக்கலாம்..\nஎழுத்துக்கள் என்னை விமர்சிப்பதாகக்கூட இருக்கலாம்....\nஇது வார்த்தை அல்ல , வலி பெண்ணைப் பற்றி ஒரு ���ண் வருணித்து எழுதுவான் . அவள் வேதனையை எழுதவானா பெண்ணைப் பற்றி ஒரு ஆண் வருணித்து எழுதுவான் . அவள் வேதனையை எழுதவானா சிலருண்டு அதில் நீயும் உண்டு. சிறப்பான பதிவு சிலருண்டு அதில் நீயும் உண்டு. சிறப்பான பதிவு அந்தரங்கத்தைப் பற்றி நீ எழுதியதில் வலி இருந்தது அதில் உன் எழுத்தின் வெற்றியும் இருந்தது.\nமிக்க மகிழ்ச்சி சகோ... உங்கள் வாழ்த்துக்கள் ஒவ்வொன்றையும் என் எழுத்துக்களைத்தூண்டி விடும் ஆயுதமாகப்பார்க்கிறேன்....\nஉண்மையாக எழுதுகிறாய். ஆனால் கொஞ்சம் அசிங்கமாகவும் தெரிகிறது. கொஞ்சம் மிகைப்படுத்துதலாகவும் இருக்கிறது.\nஇருப்பினும் மோசமான எதுவும் இல்லை. உன்னுடைய எழுத்துகள் பலரை சுடும். சிலரை எரித்துவிடும்.\nபிறரை சந்தோஷப்படுத்தி, அதில் சந்தோஷப்படுபவன்...\nடாஸ்மாக் கடை (சமூகத்தின் சாக்கடை)\nஎன் இனிய பொன் நிலாவே (தொடர் கதை)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221209585.18/wet/CC-MAIN-20180814205439-20180814225439-00663.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://rightmantra.com/?p=11979", "date_download": "2018-08-14T21:03:45Z", "digest": "sha1:RLMQ5AAJ7FZ2FFYC4JZ7QTCLL5M3B5Z5", "length": 20181, "nlines": 222, "source_domain": "rightmantra.com", "title": "உணர்ச்சியற்ற குழந்தையை உயிர்ப்பித்த காஞ்சி மகான் – சிலிர்க்க வைக்கும் நிகழ்வு! – RightMantra.com", "raw_content": "\nரோல் மாடல் / வி.ஐ.பி. சந்திப்பு\nநமது ரைட் மந்த்ரா தள நிறுவனர் மற்றும் ஆசிரியரும் ஆன திரு சுந்தர் அவர்கள் சனிக்கிழமை(11.3.2017) அன்று காலை 5 மணியளவில் மதுரை அருகே சாலை விபத்தில் மரணம் அடைந்தார் என்பதை ஆழ்ந்த வருத்தத்துடன் தெரிவித்து கொள்கிறோம். அவரது இறுதி சடங்கு 12.3.2017 அன்று நடை பெற்றது. அன்னாரது ஆன்மா சாந்தியடைய ஆண்டவனை பிராதிப்போம்.\nHome > Featured > உணர்ச்சியற்ற குழந்தையை உயிர்ப்பித்த காஞ்சி மகான் – சிலிர்க்க வைக்கும் நிகழ்வு\nஉணர்ச்சியற்ற குழந்தையை உயிர்ப்பித்த காஞ்சி மகான் – சிலிர்க்க வைக்கும் நிகழ்வு\nகாஞ்சி மகான் தான் ஜீவனோடு வாழ்ந்த காலத்தில் அனுதினமும் தன்னை நாடி ஓடிவந்த எத்தனையோ பக்தர்களின் குறைகளை தீர்த்துவைத்திருக்கிறார். ஊழ்வினைகளால் ஏற்படும் – மிக மிகப் பெரிய டாக்டர்களால் கூட தீர்த்துவைக்க முடியாத நோய்களையும் பாதிப்புக்களையும் கூட தனது அருட்பார்வையால் போக்கியிருக்கிறார். அது தொடர்பான நிகழ்வுகளை படிக்க படிக்க, சிலிர்பூட்டுபவை. அவர் இன்னும் ஒரு நூறு வருடம் நம்மோடு இருந்திருக்கக்கூடாதா என்று மனம் ஏங்குகிறது. (இனி ஒவ்வொரு ���ுரு வாரமும் மகா பெரியவா அவர்கள் பக்தர்கள் வாழ்வில் நிகழ்த்திய மெய்சிலிர்க்கவைக்கும் மகிமைகள் பதிவிடப்படும்\nகடந்த செவ்வாய் ஜூன் 17 அன்று வெளியான தினமலர் ஆன்மீக மலரில் கண்ட பரவச அனுபவம் இது. படித்தவுடன் உங்களிடம் பகிர்ந்துகொள்ளவேண்டும் என்று விரும்பி, குருவாரமான இன்று பதிவு செய்கிறோம்.\nபூனையாலே வந்தது பூனையாலே போனது \nஒருசமயம், காஞ்சிப் பெரியவர் பக்தர்களுக்கு ஆசி வழங்கிக் கொண்டிருந்தார். பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்தனர்.\nகூட்டத்தில் வந்த இளம் தம்பதியரின் கையில் ஒரு ஆண்குழந்தை இருந்தது. கொழு கொழுவென இருந்த குழந்தையை பெரியவரின் காலடியில் கிடத்தி விட்டு, அழத் தொடங்கினர்.\n“தங்க விக்ரகம் போல இருக்கும் அந்த குழந்தையின் உடம்பில் எந்த வித அசைவும் இல்லை. மலர் போன்ற அதன் கண்களில் பார்வையும் இல்லை” என்பதை அறிந்ததும் அனுதாபத்தில் ஆழ்ந்தனர்.\nஉற்றுப் பார்த்த பெரியவர், “அப்படியே தான் இருக்கு இன்னும் கொறயலையே” என்று மட்டும் சொல்லி விட்டு, சில நிமிடம் மவுனம் காத்தார்.\nபெரியவர் என்ன சொல்கிறார் என்பது அப்போது யாருக்கும் புரியவில்லை. பின் மடத்து ஊழியரை அழைத்து, பாலும், நந்தியாவட்டைப் பூவும் கொண்டு வரும் படி பணித்தார். பூவினைப் பாலில் தோய்த்து குழந்தையின் தலை, கண்கள், வயிறு, பாதம் ஆகியவற்றில் தடவி விட்டு, கண்களை மூடி பிரார்த்தித்தார்.\nபெற்றோரிடம், “கொழந்தைய.. .. மாயவரம் (மயிலாடுதுறை) மாயூரநாதர் கோயிலுக்கு தூக்கிண்டு போயி தட்சிணாமூர்த்தி பாதத்தில படுக்கப் போடுங்கோ…. இப்பவே கிளம்புங்கோ…” என்று சொல்லி அனுப்பி வைத்தார்.\nஅந்த தம்பதியும் மயிலாடுதுறை புறப்பட்டனர்.\nஅவர்கள் வரும் முன்பே, மாயூரநாதர் கோயிலில் கூட்டம் சேர ஆரம்பித்தது. உணர்ச்சியற்ற அந்த குழந்தையைப் பற்றித் தான் ஒரே பேச்சாக இருந்தது.\nகுழந்தையுடன் வந்த பெற்றோர், மாயூரநாதர் கோயிலில் விநாயகரை தரிசித்து விட்டு, பிரகாரத்தில் இருக்கும் தட்சிணாமூர்த்தி சந்நிதி முன், குழந்தையைப் படுக்க வைத்து வழிபட்டனர். ஒரு மணி நேரம் ஆன பின்பும், குழந்தையிடம் ஒரு அசைவும் தென்படவில்லை. மக்கள் சலசலக்க ஆரம்பித்தனர். சிலர், அந்த பெற்றோரின் தெய்வ நம்பிக்கையை குறைக்கும் முயற்சியிலும் ஈடுபட்டனர்.\nஅப்போது, திடீரென ஒரு வெள்ளை பூனைக்குட்டி கூ��்டத்திற்கு நடுவில் ஓடி வந்தது. குழந்தையின் அருகில் நெருங்கியது. பூனையால் ஆபத்து நேர்ந்திடாமல் தாய் கவனித்துக் கொண்டிருந்தார். யாரும் எதிர்பாராத விதத்தில், பூனை குழந்தையின் நெற்றியை நாவால் நக்கியது. தலை முதல் பாதம் வரை முகர்ந்து விட்டு ஓடி விட்டது.\nபிறந்ததில் இருந்து அசையாத அக்குழந்தை, தட்சிணாமூர்த்தி சந்நிதியை நோக்கி திரும்பிப் படுத்தது. அதன் இதழில் புன்னகை அரும்பியது.\n“க்ளுக்’ என்ற மழலை ஒலியும் எழுந்தது. இதைக் கண்ட பெற்றோர், “ஹரஹர சங்கர ஜெயஜெய சங்கர’ என்றபடி குழந்தையை தூக்கினர். அவர்களைப் பார்த்துச் சிரித்தது.\nஇந்த அற்புதம் கண்டவர்கள் காஞ்சி மகானின் தெய்வீக தன்மையைக் கண்டு வியந்தனர்.\nமுற்பிறவியில் பூனையைக் கொன்றவர்களுக்கு, பூனை சாபத்தால் புத்திரபாக்கியம் இல்லாமல் போவது அல்லது ஊனமான குழந்தை பிறப்பது போன்ற தோஷம் உண்டாகும் என்கிறது சாஸ்திரம். அதே பூனை இனத்தைக் கொண்டே, இந்த குழந்தையின் தோஷத்தைப் போக்கி, தலைவிதியை மாற்றி அமைத்த பெரியவரின் மகிமையை என்னவென்பது\nஜெய ஜெய சங்கர ஹர ஹர சங்கர\nஉருவத்தை கண்டு நகைத்தவர்களை தலைகுனிய வைத்த அஷ்டவக்கிரர் – ரிஷிகள் தரிசனம் (3)\n‘கத்தி இருப்பது அவன் கையில் பிறகெதற்கு கலக்கம்’ – ரைட்மந்த்ரா பிரார்த்தனை கிளப்\nகோத்திரம் தெரியாதவர்களுக்கு என்ன கோத்திரம்\nகல்லால அடிச்சாத் தான் கவனிக்கணுமா\nபொருள் தெரியாமல் ஒரு ஸ்லோகத்தை உச்சரிப்பதால் பலன் உண்டா\n15 thoughts on “உணர்ச்சியற்ற குழந்தையை உயிர்ப்பித்த காஞ்சி மகான் – சிலிர்க்க வைக்கும் நிகழ்வு\nகரும்பு தின்ன கூலியா வேண்டும் அவர் மகிமைகளை கேட்க கேட்க பரவசமாக உள்ளது. அவர் நம் காலத்தில் இல்லாது போய் விட்டாரே என்று மனம் ஏங்குகின்றது.\nஅவரிடம் சரண் அடைந்தவர்களை அவர் நிச்சயம் கை விட மாட்டார்.\nஜெய ஜெய சங்கர, ஹர ஹர சங்கர.\nஅவர் நம்முடன் இன்னும் வாழ்ந்து கொண்டு இருக்கிறார்…\nஆம் மகாபெரியவர் என்னும் நம்முடன்தான் வாழ்கிறார். நம் வேண்டுதலை அவரிடம் முறையிட்டால் போதும் அவர் கண்டிப்பாக தீர்த்து வைப்பார் . குருவே சரணம்\nகுரு வாரத்தில் குருவை பற்றிய பதிவை படித்து மெய் சிலிர்த்தோம். குருவின் ஸ்பரிசத்தால் அந்த குழந்தை தக்ஷினாமூர்த்தி சன்னதியில் மீண்டும் மறு பிறவி எடுத்திருக்கிறது.\nவாரா வாரம் குருவின் மகிமையை ப���்றிய பதிவை ஆவலுடன் எதிர்பார்க்கிறோம். மகா பெரியவா தம் வாழ்வில் நடத்திய மகிமைகளை ரைட் மந்திரா மூலம் பதியவைக்கும் தங்களுக்கு, குருவின் அனுக்ரஹதால் மேலும் மேலும் உயர் நிலையை அடைய வாழ்த்துகிறோம்\nஉண்மையிலேயே மெய் சிலிர்க்கும் அனுபவம். அவரது பூத உடல் மறைந்தாலும் , சர்வ வியாபியாக நிற்று அனைவருக்கும் அருள் புரிவராக….\nசார் ரியல்லி அருமை. மஹா பெரியவ வின் மகிமையே மகிமை\n………………ஒவ்வொடுமுறை மகாபெரியவரைப் பற்றிப் படிக்கும் பொழுதெல்லாம் மனம் நெகிழ்ந்து கண்ணீர் பெருகும் . இந்த ஆணந்தத்தை வாரந்தோறும் தர இருக்கும் உங்களுக்கு நன்றிகள்\nகுருஅருள் இல்லையேல் திரு அருள் இல்லை என்பதற்கு இந்த அற்புத நிகழ்வு ஒரு சான்று.\nமிக அருமையான பதிவுக்கு மிக்க நன்றி.\nமகா பெரியவா மகிமையை என்னவென்று சொல்லுவது.\nகுரு வாரத்தில் குருவின் மகிமையை பார்த்து கண்ணீருடன் கூடிய பரவசம். சொல்ல வார்த்தை இல்லை.தொடரட்டும் உங்கள் ஆக்கங்கள். இந்தக் காலத்தில் அவர் இல்லையே என்ற கவலைதான். இருந்தாலும் அவர் பாதம் பற்றி வணங்குவோம்.\nஇன்றும் அவர் நம்மோடு உள்ளார் என்று நினைத்து முழுமனதோடு பிராத்தனை செய்தல் நிச்சயம் பலன் உண்டு\nஜய ஜய சங்கரர் ஹர ஹர சங்கர\nஜெய ஜெய சங்கர ஹர ஹர சங்கர\nகுரு பார்த்தால் கோடி நன்மை..\nபூனை மீட்டிய வீணை இசையில்\nபூவுலகில் தான் பார்க்கும் முதல் தெய்வம்\nஜெய ஜெய சங்கர ஹர ஹர சங்கர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221209585.18/wet/CC-MAIN-20180814205439-20180814225439-00663.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vanakkammalaysia.com/main/2018/08/09/%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%A8%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95/", "date_download": "2018-08-14T21:04:24Z", "digest": "sha1:JKOTVEZ3MSE3I5MKNP3KWGZCV5RF67WE", "length": 11607, "nlines": 129, "source_domain": "vanakkammalaysia.com", "title": "சாலை நெரிசல்: பில்லியன் கணக்கில் வருவாய் இழக்கிறது சுவிட்சர்லாந்து! – Vanakkam Malaysia", "raw_content": "\nஇபிஎப் ரிம.6 பில்லியனை இழந்ததா – லிம் குவான் விளக்கம்\nசிங்கைக்கு தண்ணீர்: விலையை 10 மடங்கு அதிகரிக்க மகாதீர் முயற்சி\nபனிச்சறுக்குப் போட்டிகளில் சாதனைச் சிறுமி, 6 வயது ஶ்ரீ அபிராமி சந்திரன்\nபோலீஸ் படையில் அதிக ஊழல்கள்; நடவடிக்கை நிச்சயம்\nஎலி – கராப்பான் உலாவிய உணவுக் கூடங்கள்: பினாங்கில் இழுத்து மூடப்பட்டன\n‘களவு போன’ ரிம.3.5 மில்லின்: மீட்க அம்னோ வரவில்லை\nபினாங்கில் கணவனால் வெட்டப்பட்ட மனைவியின் இடது கை\nஒட்டுமொத்த மன்னராட்சி முற���: மலேசியா ஏற்காது\n3,407 இந்தியர்களுக்கு விரைவில் குடியுரிமை\nஎம்.பி.யாக டான்ஶ்ரீ மொகிடின் பதவிப் பிரமாணம்\nசாலை நெரிசல்: பில்லியன் கணக்கில் வருவாய் இழக்கிறது சுவிட்சர்லாந்து\nபெர்ன், ஆகஸ்ட். 9- கட்டுப்பாடற்ற போக்குவரத்து நெரிசல் காரணமாக சுவிட்சர்லாந்தின் ஆண்டு தோறும் சுமார் 1.9 பில்லியன் பிராங்க் இழப்பு ஏற்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது.\nசுவிட்சர்லாந்தில் போக்குவரத்து நெரிசல் தொடர்பான வருவாய் இழப்புகள் ஆண்டு தோறும் அதிகரித்து வருவதாக தகவல் வெளியாகிவுள்ளது. கடந்த 2015 ஆம் ஆண்டு, போக்குவரத்து நெரிசல் தொடர்பான வருவாய் இழப்பு என்பது சுமார் 1.9 பில்லியன் பிராங்க் எனத் தெரிய வந்துள்ளது. இது கடந்த 2010 ஆம் ஆண்டை விட ஒப்பிடுகையில் 7 விழுக்காடு அதிகம் எனவும் அரசு சுட்டிக்காட்டியுள்ளது.\nபோக்குவரத்து நெரிசல் காரணமாக நேர விரயமும் 14% அதிகரித்துள்ளது. மட்டுமின்றி காலநிலை காரணமாக போக்குவரத்து நெரிசல் ஏற்படுவது கடந்த 2010 ஆம் ஆண்டில் இருந்து 12% அதிகரித்துள்ளது.\nஆனால் இதே காலகட்டத்தில் எரிபொருளுக்காக செலவிடும் தொகையானது சுமார் 6% சரிவை கண்டுள்ளது. மட்டுமின்றி விபத்து தொடர்பான வருவாய் இழப்புகளும் சுமார் 8 விழுக்காடு அளவுக்கு குறைந்துள்ளது.\nநாட்டின் உள்கட்டுமானத்தில் உரிய கவனம் செலுத்தினால் இது போன்ற வருவாய் இழப்புகளை தவிற்க முடியும் என அரசு சுட்டிகாட்டியுள்ளது. மேலும் அலுவலங்களிலும் பள்ளிக்கூடாங்களிலும் பணி நேரத்தை மாற்றி அமைப்பதன் மூலம் சிறந்த தீர்வை எட்ட முடியும் எனவும் அரசு கருதுகிறது.\nசிறார்கள் மானபங்கம் : பள்ளி பஸ் ஓட்டுனர் மீது குற்றச்சாட்டு\nகருணாநிதி பின்னர் ஸ்டாலின் பதித்த முதல் அரசியல் வெற்றி முத்திரை\nஇபிஎப் ரிம.6 பில்லியனை இழந்ததா – லிம் குவான் விளக்கம்\nசிங்கைக்கு தண்ணீர்: விலையை 10 மடங்கு அதிகரிக்க மகாதீர் முயற்சி\nபோலீஸ் படையில் அதிக ஊழல்கள்; நடவடிக்கை நிச்சயம்\nஎலி – கராப்பான் உலாவிய உணவுக் கூடங்கள்: பினாங்கில் இழுத்து மூடப்பட்டன\nவிரைவில் பக்காத்தான் வீழும்: மீண்டும் அம்னோ ஆட்சி- அன்வார் மூசா\nபத்து தொகுதியில் பி.பிரபாகரன் வெற்றி – அதிகாரப்பூர்வமற்ற தகவல்\nவெளிநாட்டவர்களைப் போல் தோற்றமளித்த வாக்காளர்களுக்கு அடி உதை\nபிரதமர் துறை மாதாந்திர கூட்டத்தில் மயங்கி விழுந்தார் துணையமைச்சர்\nசிங்கைக்கு தண்ணீர்: விலையை 10 மடங்கு அதிகரிக்க மகாதீர் முயற்சி\nபனிச்சறுக்குப் போட்டிகளில் சாதனைச் சிறுமி, 6 வயது ஶ்ரீ அபிராமி சந்திரன்\nபோலீஸ் படையில் அதிக ஊழல்கள்; நடவடிக்கை நிச்சயம்\nஎலி – கராப்பான் உலாவிய உணவுக் கூடங்கள்: பினாங்கில் இழுத்து மூடப்பட்டன\nஇபிஎப் ரிம.6 பில்லியனை இழந்ததா – லிம் குவான் விளக்கம்\nசிங்கைக்கு தண்ணீர்: விலையை 10 மடங்கு அதிகரிக்க மகாதீர் முயற்சி\nஇபிஎப் ரிம.6 பில்லியனை இழந்ததா – லிம் குவான் விளக்கம்\nசிங்கைக்கு தண்ணீர்: விலையை 10 மடங்கு அதிகரிக்க மகாதீர் முயற்சி\nபனிச்சறுக்குப் போட்டிகளில் சாதனைச் சிறுமி, 6 வயது ஶ்ரீ அபிராமி சந்திரன்\nபோலீஸ் படையில் அதிக ஊழல்கள்; நடவடிக்கை நிச்சயம்\nஎலி – கராப்பான் உலாவிய உணவுக் கூடங்கள்: பினாங்கில் இழுத்து மூடப்பட்டன\nசிவராத்திரிக்கு விரதமிருந்து கண் விழித்து இருப்பது ஏன்\n118 அடி உயரத்தில் இருந்து குழந்தையை தூக்கி வீசிய தாய்\nமலைப் பாம்பிடம் சிக்கிய பாம்பாட்டி: ‘நடிப்பு’ என்று நினைத்த பொதுமக்கள்\nஅமெரிக்க ஆளுனர் தேர்தலில் போட்டியிடும் ஈழத் தமிழ்ப்பெண்\nமணப்பெண் தேர்வு: எதிர்ப்புகளால் நடிகர் ஆர்யாவுக்கு சிக்கல்\nபோலீஸ்காரரை பாலியலுக்கு அழைத்த 21 வயது பெண்ணுக்கு அபராதம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221209585.18/wet/CC-MAIN-20180814205439-20180814225439-00663.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.etr.news/%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A3/", "date_download": "2018-08-14T21:05:28Z", "digest": "sha1:YIUGPHXKAD6ZWRYRUS55HRUNQITCPE67", "length": 7456, "nlines": 106, "source_domain": "www.etr.news", "title": "ETR News", "raw_content": "\nHome ETR சினிமா லிப் லாக் முத்தம் சாதாரணமாகிவிட்டது ஆண்ட்ரியா\nலிப் லாக் முத்தம் சாதாரணமாகிவிட்டது ஆண்ட்ரியா\nதரமணி, துப்பறிவாளன் படத்திற்கு பிறகு அடுத்து வெளிவருகிறது ஆண்ட்ரியா நடித்த அவள் படம். இதனை நடிகர் சித்தார்த், தயாரித்து நடித்துள்ளார். சித்தார்த்தின் மனைவியாக ஆண்ட்ரியா நடித்துள்ளார். படத்தில் ஒரு பாடல் காட்சியில் 7 லிப் லாக் முகத்தக்காட்சி இடம்பெற்றுள்ளது. படம் முழுக்க 15 முத்தக் காட்சிகள் இருப்பதாக கூறப்படுகிறது. இதுகுறித்து ஆண்ட்ரியா கூறியதாவது:\nமுன்பு சினிமா யதார்த்த வாழ்க்கையை அவ்வளவாக காட்டவில்லை. ஆனால் இப்போது சினிமா யதார்த்தங்களை காட்டுகிறது. அப்படித்தான் யதார்த்தத்தில் சகஜமாகிவிட்ட லிப் லாக் முத்தக் காட்சிகளை படத்தில் காட்டுகிறார்கள். நிஜ வாழ்க்கையிலும் சரி, சினிமாவிலும் சரி லிப் லாக் சாதாரண விஷயம்தான். அதை ஏன் பெரிது படுத்துகிறார்கள்.\nஎன்னை சித்தார்த் முத்தக் காட்சியில் வற்புறுத்தி நடிக்க வைத்தரா என்று கேட்கிறபோது சிரிப்பு வருகிறது. நான் என்ன சின்னபிள்ளையா வற்புறுத்தி நடிக்க வைப்பதற்கும், ஏமாற்றி நடிக்க வைப்பதற்கும். லிப் லாக் முத்தமெல்லாம் இப்போது சர்வ சாதாரணம் அதை பெரிது படுத்தாதீர்கள் என்கிறார் ஆண்ட்ரியா.\nPrevious articleநேற்று அனிருத்; இன்று யுவன்; சக்க போடு போடு(ம்) சிம்பு\nNext article“தாத்தாக்கள் ஹீரோவாக நடிக்கும்போது திருமணமான நடிகைகள் ஹீரோயின்களாக நடிக்க கூடாதா\nநவம்பர் 13 காலை 6.15 மணியளவில் சிறிலங்கா அருகே, பூமியைத் தாக்கவுள்ள மர்மப்பொருள் –...\nநயன்தாராவின் கடைசி 3 படங்களுக்கும் அமைந்த அபூர்வ ஒற்றுமை\nசிவாஜிலிங்கம் பத்திரிகையாளர் சந்திப்பு (ஒலி வடிவம் இணைப்பு)\nஅரசியல் கைதிகளை விடுதலை செய்யகோரி ஆர்ப்பாட்டத்திற்கு அழைப்பு\nகைதிகள் விவகாரம் – பிரதமரின் பணிப்பில் துரிதமாக விபரங்கள் சேகரிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221209585.18/wet/CC-MAIN-20180814205439-20180814225439-00663.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/tag/%E0%AE%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2018-08-14T21:03:10Z", "digest": "sha1:JON63FHSBRLKQNET4RUJZKUVNEGW5EA6", "length": 7733, "nlines": 118, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: ஊழியர் | Virakesari.lk", "raw_content": "\nஅடக்க நினைத்தாலும் அடித்துக் காட்டினார் சந்திமால் ; இருபதுக்கு 20 தொடர் இலங்கை வசம்\nபிரதமர் ரணில் கிளிநொச்சிக்கு விஜயம்\nகாரில் கஞ்சா கடத்த முயன்ற இருவர் கைது\nகசிப்பு விற்பனையில் ஈடுபட்ட ஒருவர் கைது ; உபகரணங்களும் மீட்பு\nவாள்வெட்டுத் தாக்குதல் நடத்திய இருவர் 3 மாதங்களின் பின் கைது\nஅடக்க நினைத்தாலும் அடித்துக் காட்டினார் சந்திமால் ; இருபதுக்கு 20 தொடர் இலங்கை வசம்\nகாரில் கஞ்சா கடத்த முயன்ற இருவர் கைது\nவாள்வெட்டுத் தாக்குதல் நடத்திய இருவர் 3 மாதங்களின் பின் கைது\nஇலங்கையின் பந்து வீச்சில் சின்னாபின்னமான தென்னாபிரிக்கா ; வெற்றியிலக்கு 99\n\"இம்ரான்கான் பிரதமராக பதவியேற்பதை எண்ணி பெருமிதம் கொள்கிறேன்\"\nகோபத்தில் நபரொருவர் செய்த அநாகரீகச் செயல்: உயர் அதிகாரியின் பானத்தில் இதை கலக்கலாமா\nஅமெரிக்காவின் ஃபுளோரிடா மாகாணத்தில் அபூர்வமான விடயம் ஒன்று நடந்தேறியுள்ளது.\nதபால் ஊழியர்களுடன் அரச நிறுவனங்களும் கைகோர்ப்பு\nஎமது போராட்டத்துக்கு மேலும் வலுச்சேர்க்கும் வகையில் வங்கிகள், கல்வி திணைக்களங்கள், புகையிரத திணைக்களம், துறைமுகம் போன்...\nரயிலில் முரண்பட்டமைக்கான காரணத்தை சட்டத்தரணி ஊடாக தெரிவித்த ரயில்வே ஊழியர்\nபுகையிரதத்தில் மூன்றாம் வகுப்பு ஆசனத்துக்கு கட்டணம் செலுத்திவிட்டு இரண்டாம் வகுப்பு ஆசனத்தில் அமர்ந்திருந்ததாலேயே பெண்...\nஇளைஞரை தாக்கிய அரச ஊழியருக்கு விளக்கமறியல்\nநபர் ஒருவரை தாக்கினார் என்ற குற்றச்சாட்டில் பேசாலை பொலிஸாரினால் கைது செய்யப்பட்டு இன்று திங்கட்கிழமை மன்னார் நீதிமன்றத்த...\nஎதிர்வரும் 10 ஆம் திகதி சகல ஊழியர்களுக்கும் விடுமுறை.\nஎதிர்வரும் 10 ஆம் திகதி நடைபெறவுள்ள உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் வாக்களிப்பதற்காக எழுத்து மூலம் விடுமுறை கோரும் சகல ஊழிய...\nBIZZ global விருதுகள் வழங்கலில் Pee Bee குழுமத்துக்கு கௌரவிப்பு\nFlora டிஷுக்கள் உற்பத்தியில் ஈடுபடும் Pee Bee மனேஜ்மன்ட் சேர்விசஸ் பிரைவட் லிமிட்டெட், தனது உற்பத்திச்சிறப்புகளுக்காக அ...\nகுடித்து விட்டு வந்து தொந்தரவு செய்தவரின் நடவடிக்கை பொறுக்க முடியாமல், சக ஊழியர் ஒருவர் அவரைக் கத்தியால் வெட்டிக் கொலை ச...\nதுறைமுக ஊழியரின் கின்னஸ் சாதனை\nஇலங்கை துறைமுக அதிகார சபையைச் சேர்ந்த ஊழியர் ஒருவர், முப்பது நிமிட நேரத்தினுள் 50 கிலோ எடை கொண்ட பதினேழு மா மூட்டைகளை தன...\nஅரசாங்க ஊழியர்களுக்கு இன்ப அதிர்ச்சி.\nஅரசாங்க ஊழியர்களுக்கு அடுத்த மாதத்தில் மேலும் ஒரு சம்பள உயர்வு வழங்கப்படவுள்ளதாக பொதுநிர்வாக அமைச்சின் நிறுவனங்களுக்கான...\nஅடக்க நினைத்தாலும் அடித்துக் காட்டினார் சந்திமால் ; இருபதுக்கு 20 தொடர் இலங்கை வசம்\nஇலங்கையின் பந்து வீச்சில் சின்னாபின்னமான தென்னாபிரிக்கா ; வெற்றியிலக்கு 99\n\"இம்ரான்கான் பிரதமராக பதவியேற்பதை எண்ணி பெருமிதம் கொள்கிறேன்\"\n\"பாதாள குழுவை விட ஆவா குழு பயங்கரமானதல்ல\"\nதென்னாபிரிக்கா முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221209585.18/wet/CC-MAIN-20180814205439-20180814225439-00663.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AF%80%E0%AE%B0%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF_(%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D)", "date_download": "2018-08-14T22:08:24Z", "digest": "sha1:WZR2IBQEKCSVNW6SUYLEB73MO6CAKI5S", "length": 9775, "nlines": 167, "source_domain": "ta.wikipedia.org", "title": "வீரபாண்டி (திருப்பூர்) - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nமுதலமைச்சர் எடப்பாடி க. பழனிசாமி[2]\nமாவட்ட ஆட்சியர் கே. எஸ். பழனிசாமி இ. ஆ. ப. [3]\nநேர வலயம் IST (ஒ.ச.நே.+5:30)\nவீரபாண்டி (ஆங்கிலம்:Veerapandi), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள திருப்பூர் மாவட்டத்தில் இருக்கும் ஒரு நகரியம் ஆகும்.\nஇந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 21,911 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள்.[4] இவர்களில் 53% ஆண்கள், 47% பெண்கள் ஆவார்கள். வீரபாண்டி மக்களின் சராசரி கல்வியறிவு 66% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 73%, பெண்களின் கல்வியறிவு 59% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% விட கூடியதே. வீரபாண்டி மக்கள் தொகையில் 11% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள்.\n↑ \"தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு\". தமிழ்நாடு அரசு (2015). பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு\". தமிழ்நாடு அரசு. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"மாவட்ட ஆட்சியர் தொடர்பு விவரம்\". தமிழ்நாடு அரசு. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"2001-ம் ஆண்டிற்கான இந்திய மக்கள்தொகைக் கணக்கெடுப்பு அறிக்கை\". பார்த்த நாள் ஜனவரி 30, 2007.\nதமிழ்நாடு தொடர்புடைய இந்த குறுங்கட்டுரையை தொகுத்து விரிவாக்குவதன் மூலம் நீங்களும் இதன் வளர்ச்சியில் பங்களிக்கலாம்.\nதமிழ்நாடு புவியியல் தொடர்பான குறுங்கட்டுரைகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 29 அக்டோபர் 2013, 14:13 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221209585.18/wet/CC-MAIN-20180814205439-20180814225439-00663.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/Cinema/CineHistory/2018/06/27211442/1173036/cinima-history-ilayaraja.vpf", "date_download": "2018-08-14T21:46:44Z", "digest": "sha1:GZS2V74UJORGFZVHGAURGG6FM5TDTMLR", "length": 24524, "nlines": 207, "source_domain": "www.maalaimalar.com", "title": "என் மானசீக குரு சி.ஆர்.சுப்பராமன் இளையராஜா புகழாரம் || cinima history, ilayaraja", "raw_content": "\nசென்னை 15-08-2018 புதன்கிழமை தொடர்புக்கு: 8754422764\nஎன் மானசீக குரு சி.ஆர்.சுப்பராமன் இளையராஜா புகழாரம்\n``இளம் வயதி லேயே என் மான சீக குருவாகத் திகழ்ந்தவர் சி.ஆர்.சுப்பராமன்'' என்று இளையராஜா கூறினார்.\n``இளம் வயதி லேயே என் மான சீக குருவாகத் திகழ்ந்தவர் சி.ஆர்.சுப்பராமன்'' என்று இளையராஜா கூறினார்.\n``இளம் வயதி லேயே என் மான சீக குருவாகத் திகழ்ந்தவர் சி.ஆர்.சுப்பராமன்'' என���று இளையராஜா கூறினார்.\nநாகேஸ்வரராவ்- சாவித்திரி நடித்த ``தேவதாஸ்'' படத்துக்கு இசை அமைத்தவர், சி.ஆர்.சுப்பராமன்.\nஎம்.கே.தியாகராஜ பாகவதர்- பானுமதி நடித்த ``ராஜமுக்தி'', என்.எஸ்.கிருஷ்ணன் டைரக்னில் உருவான லலிதா, பத்மினி, பாலையா நடித்த ``மணமகள்'', பானுமதி -நாகேஸ்வரராவ் நடித்த ``லைலா மஜ்னு'' உள்பட ஏராளமான படங்களுக்கு இசை அமைத்தவர் சி.ஆர்.சுப்பராமன்.\nஅவர் பற்றி இளைய ராஜா கூறியதாவது:-\n``ஏவி.எம். ஸ்டூடி யோவிலும், ஜுபிடர் ஸ்டூடியோவிலும் அவர்களுக்கு என்று இசைக் குழுக்கள் இருந்தன. மற்ற ஸ்டூடியோக்களில் இசைக் கலைஞர்களைத் தனியாக அழைத்துதான் வாசிக்கச் செய்து, பதிவு செய்ய வேண்டும்.\nஅதெல்லாம் போய் விட்ட காலத்தில் அல்லவா நான் திரை உலகுக்கு வந்தேன் அந்தக் காலப் பெருமைகளை, அனுபவம் மிக்க பெரியவர்கள் சொல்வது ஒரு பாடமாகவே இருக்கும்.\nகுறிப்பாக, என் முதல் `மானசீக குருநாதர்' சி.ஆர்.சுப்பராமன் பின்னணி இசை கம்போஸ் செய்வது அற்புதமான காட்சியாக இருக்குமë என்று அறிந்திருக்கிறேன்.\nபின்னணி இசை (ரீரிகார்டிங்) அமைப்பதற்கான காட்சியை சுப்பராமனுக்கு திரையிட்டுக் காட்டுவார்கள். 10 நிமிடம் திரையில் ஓடும் படத்தைப் பார்த்து விட்டால், பியானோ முன் வந்து உட்கார்ந்து விடுவாராம். இரண்டு கைகளாலும் அவர் வாசிக்க, அதை `நோட்ஸ்' எடுக்க வலது புறம் விசுவநாதனும் ராமமூர்த்தியும் இடது புறம் கோவர்த்தனும், ஸ்ரீராமுலுவும் அமர்ந்து கொண்டு, சுப்பராமன் வாசிக்க வாசிக்க எழுதிக் கொள்வார்களாம்.\nஎதை எந்த வாத்தியத்திற்கு கொடுக்க வேண்டும் என்று கேட்டு, பிரித்துக் கொடுத்து ரிகர்சல் பார்க்கும்போது, `ஏய் இந்த நோட்சை தப்பா கொடுத்தது யாரு இந்த நோட்சை தப்பா கொடுத்தது யாரு இங்கே வா' என்று அழைத்து அதை மீண்டும் பியானோவில் வாசித்துக் காட்டி சரி செய்வாரம்.\nவாசிப்பதை நோட்ஸ் எழுதுபவர்கள் எல்லோரும் திறமைசாலிகள். அவர்கள் எழுதுவதிலும் தவறு வர, அதை ஞாபகமாய்ச் சரி செய்தார் என்றால், அவருடைய ஞானத்தை என்ன சொல்வது\nமுப்பத்தி இரண்டு வயதே வாழ்ந்த அவர், எவருக்கும் இணை இல்லாத மேதை.\nஆனால் ஆர்மோனிய பெட்டி மீது `விஸ்கி' பாட்டிலும், சிகரெட் பாக்கெட்டும் இருக்குமாம்\nஅன்றைய காலக்கட்டத்தில் மட்டும் அல்ல, சினிமா கலைஞர்களுக்குப் புகழ் வரவர, குடியும், காமவெறியும்தான் உயர்ந்த ச��கபோக நிலையாகவும், அதிலேயே சுகித்திருப்பதே நல் வாழ்க்கையாகவும் இருக்கிறது.\nசி.ஆர்.சுப்பராமன் இசை அமைத்த பாடல்கள் மிகவும் `பாப்புலர்' ஆனதால், பொறாமை கொண்டவர்கள் அவரை `டப்பா மிïசிக் டைரக்டர்' என்று கூறி வந்தார்கள். சினிமா இசையை டப்பா இசை என்று சங்கீத வித்வான்கள் கேலியாகக் கூறுவது அக்கால வழக்கம்.\nகலைவாணர் என்.எஸ். கே.யும், சி.ஆர்.சுப்பராமனும் நல்ல நண்பர்கள். என்.எஸ்.கே.யிடம் சுப்பராமன் இதுபற்றி கூறி வருத்தப்பட, `கவலைப்படாதே, சுப்பராமா உன்னுடைய சங்கீத ஞானத்தைக் காட்டுவதற்காகவே ஒரு படம் எடுக்கிறேன்' என்று கூறி, `மணமகள்' என்ற படத்தைத் தயாரித்தார்.\nஅதில் அத்தனையும் கர்நாடக சங்கீதப் பாடல்கள். அத்தனை பாடல்களையும் வைரமணிகள் போல் ஒளி வீசும் வண்ணம் இசை\nஅமைத்திருந்தார்.உடுமலை நாராயண கவி எழுதியிருந்த பாடல்கள் மறக்க முடியாதவை. ``எல்லாம் இன்பமயம்'' என்ற பாடலில்,\nமலையின் அருவியிலே - வளர்\nகலைஞன் சிலையிலும் கவிதைப் பொருளிலும்\nகானமா மயிலின் ஆடல் அறுசுவையில்\nகாதலோடு மனிதனின் புலன் காண்பதெல்லாம் இன்பமயம்\n- சிம்மேந்திர மத்திம ராகத்தில் அமைந்த இந்தப் பாடலை யாரால் மறக்க இயலும்\nமகாகவி பாரதியாரின் ``சின்னஞ்சிறு கிளியே'' பாடலுக்கு அவர் ராகமாலிகையில் இசை அமைத்தார். உயிரையே கொள்ளைகொள்ளும் உன்னதமான பாடல். இத்தனை காலம் கடந்தும், அதற்கு மேல் இதோ ஒரு ராகமாலிகை என்று யாராலும் சுட்டிக் காட்ட முடியாத அளவுக்கு இசையை அறிந்தவர், சுப்பராமன்.\n`டப்பா சங்கீதம்' என்று சங்கீத வித்வான்கள் கூறி வந்த சினிமா சங்கீதத்தை உயர்த்தி, அதை அப்படியே திருப்பிப் போட வைத்தது சி.ஆர்.சுப்பராமனின் இசை. சினிமா பாடலை சங்கீத மேடைக்கு கொண்டு போக வைத்த நிலைமை, சி.ஆர்.சுப்பராமன் காலத்தில்தான் ஏற்பட்டது. இன்றைய இளம் வித்வான்களில் யார் ``சின்னஞ்சிறு கிளியே'' பாடவில்லை\nசரளமான நடைபோல வந்த பாட்டுக்கு, இத் தனை மகத்துவம்.சி.ஆர்.சுப்பராமனின் ``வர்ணமெட்டால்'' வந்தது. அதை யாரும் மறுக்க முடியாது; மறக்கவும் முடியாது.\nஎன் மானசீக குருவே- உம்மை என்றும் வணங்குகி றேன்''\nசில மலையாளப் படங்களில் பணியாற்ற இளையராஜாவுக்கு வாய்ப்பு கிடைத்தது. அதுபற்றி அவர் கூறியதாவது:-\n``சில மலையாளப் படங்களுக்கு கிட்டார் வாசிக்க சான்ஸ் வந்தது. ``12 பி'' பஸ்சில் வடபழனிக்குச் சென்று, ஏவ��.எம்.மிலோ, பரணியிலோ, ரேவதியிலோ நடக்கும் ரெக்கார்டிங்குக்கு நடந்து போவேன். முடிந்ததும் கடைசி ``12 பி'' பஸ்சில் திரும்பி வந்து\nசேருவேன்.மலையாள இசை அமைப் பாளர் யாராக இருந்தாலும், பாடல் பதிவின் போது ``கண்டக்ட்'' செய்பவர் சேகர் அவர்கள்தான். அவர் தன்ராஜ் மாஸ்டரின் மாணவர். அதை விட ஏ.ஆர்.ரஹ்மானின் தந்தை என்று கூறினால் நன் றாகத் தெரியும்.\nஎல்லா இசை அமைப்பாளர்களுக்கும் ``பிஜிஎம்'' (பேக்ரவுண்ட் மிïசிக்) சேகர் தான் செய்து கொடுப்பார். மாஸ்டர் தேவ ராஜனிடம் மட்டும் அவர் ``கண்டக்ட்'' மட்டும் செய்வார்.\nஅவர் ``பிஜிஎம்'' மட்டும் செய்யும் படங்களில் சில இடங்களை குறிப்பிட்டு, ``நீ இந்த இடத்தில் வாசித்து விடு'' என்பார். எனக்காக கம்போஸ் செய்ய மாட்டார்.\nமற்ற அனைவருக்கும் நோட்ஸ் கொடுத்து விட்டு, எனக்கு மட்டும் ஒன்றும் சொல்லாமல், ``வாசித்து விடு'' என்று சுதந்திரமாக விட்டு விடுகிறாரே, ஏன் என்று யோசிப்பேன். நான் தன்ராஜ் மாஸ்டரின் மாணவன் என்பதால்தான் என்னிடம் இவ்வளவு நம்பிக்கை என்று\nதெரிந்தது.ஒத்திகையைப் பார்க்கும் யாராவது இசை அமைப்பாளர்கள், கிட்டாரில் ஏதாவது மாற்ற வேண்டும் என்று என்னிடம் வந்தால், அவரை சேகர் கூப்பிட்டு, ``அதெல்லாம் சரியாகத்தான் இருக்கிறது. `டேக்'கின் போது சரியாக -நன்றாகவே வரும்' என்று சொல்லி, என் அருகே யாரையும் நெருங்க விடமாட்டார். அவ்வளவு நம்பிக்கை.\nஅவர் தனியாக இசை அமைத்த எந்த ஒரு படமும் சரியாக அமையவில்லை. அதுபற்றி அவர் வருந்தியும் நான் பார்த்தது இல்லை. தன் தந்தையின் ஆசியால் ரஹ்மான் பெரும் அளவில் பேரும், புகழும் பெற்றார் என்பதில் எனக்கு முழு நம்பிக்கை.''\nமுல்லைப் பெரியாறு அணை 2 மணிக்கு திறப்பு - கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை\nஇத்தாலியில் நெடுஞ்சாலை தரைப்பாலம் இடிந்த விபத்தில் பல வாகனங்கள் சேதம்\nகாவிரி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை\nமூத்த அரசியல் தலைவர்களில் ஒருவரான சத்தீஸ்கர் மாநில ஆளுநர் பால்ராம்ஜி தாஸ் மரணம்\nதூத்துக்குடி துப்பாக்கிசூடு சம்பவம் தொடர்பாக சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட்டது சென்னை உயர்நீதிமன்றம்\nநாட்டு மக்கள் அனைவருக்கும் சுதந்திர தின திருநாள் நல்வாழ்த்துக்கள் - முதலமைச்சர் பழனிசாமி\nபுனேவில் உள்ள காஸ்மோஸ் வங்கி கணக்கை முடக்கி ரூ.94.42 கோடி கொள்ளை\nமேலும் சினி வ���லாறு செய்திகள்\nசவாலுக்கு சவால் - பாரதிராஜாவிடம் இளையராஜா சபதம்\nஇளையராஜா இசை அமைத்த முதல் படம் அன்னக்கிளி\nகன்னட சூப்பர் ஸ்டார் ராஜ்குமார் சொந்தக்குரலில் பாடினார் - இளையராஜா முயற்சி வெற்றி\nஇளையராஜா - ஜீவா தம்பதிகளுக்கு ஆண் குழந்தை பிறந்தது\nஇளையராஜா திருமணம் சிறப்பாக நடந்தது\nபாரதிராஜாவுடன் சென்ற போது ஏற்பட்ட அனுபவம்\nஅழகிரிக்கு மீண்டும் பதவி இல்லை- அன்பழகன் திட்டவட்டம்\nசென்னை திரும்பினார் விஜய், கருணாநிதி சமாதியில் அஞ்சலி - வீடியோ இணைப்பு\nஸ்ரீரெட்டி கேள்விக்கு பதிலளித்த சிம்பு - வீடியோ மூலம் நன்றி தெரிவித்த ஸ்ரீரெட்டி\nஇங்கிலாந்து அணியிடம் படுதோல்வி: வீரர்கள் தேர்வில் தவறு செய்துவிட்டோம் - கோலி ஒப்புதல்\nகருணாநிதிக்கு இறுதி அஞ்சலி செலுத்த தமிழக முதல்வர் வர வேண்டாமா\nரூ.850 கோடிக்கு சத்யம் சினிமாசை வாங்கிய பி.வி.ஆர். குழுமம்\nசோகத்தில் கிடைத்த ஒரு மகிழ்ச்சி - கருணாநிதிக்கு மெரினாவில் இடம் கிடைத்தது பற்றி மு.க.ஸ்டாலின் உருக்கம்\nரவி சாஸ்திரி, விராட் கோலி மீது கேள்விக் கணைகளை தொடுக்க தயாராகிறது பிசிசிஐ\nகட்சியில் சேர ரூ.100 கோடி தருவதாக அரசியல் தலைவர் என்னை அணுகினார் - நடிகர் பார்த்திபன் பேச்சு\nநடிகர் சங்கம் சார்பில் கருணாநிதிக்கு நினைவேந்தல் கூட்டம் - ஸ்டாலின், ரஜினிகாந்த் பங்கேற்பு\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221209585.18/wet/CC-MAIN-20180814205439-20180814225439-00663.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/News/District/2018/08/08152526/1182519/Marxist-Communist-Demonstration-in-Mudukulathur.vpf", "date_download": "2018-08-14T21:46:48Z", "digest": "sha1:N3G5JHPX6LI5JZ4M6T6SH4TVZ34YQZO5", "length": 13480, "nlines": 168, "source_domain": "www.maalaimalar.com", "title": "போலீஸ்காவலில் வாலிபர் பலி: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கண்டன ஆர்ப்பாட்டம் || Marxist Communist Demonstration in Mudukulathur", "raw_content": "\nசென்னை 15-08-2018 புதன்கிழமை தொடர்புக்கு: 8754422764\nபோலீஸ்காவலில் வாலிபர் பலி: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கண்டன ஆர்ப்பாட்டம்\nதிருட்டு வழக்கில் விசாரணைக்காக அழைத்து செல்லபட்ட வாலிபர், போலீஸ் காவலில் பலியானது குறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் முதுகுளத்தூர் பஸ் நிலையத்தில் நடந்தது.\nதிருட்டு வழக்கில் விசாரணைக்காக அழைத்து செல்லபட்ட வாலிபர், போலீஸ் காவலில் பலியானது குறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் முதுகுளத்தூர் பஸ் நிலையத்தில் நடந்தது.\nமுதுகுளத்தூர் அரசு மருத்துவமனை தெருவில் வசிக்கும் மாசிலாமணி மகன் மணிகண்டன் (வயது 27).\nஇவர் திருட்டு வழக்கில் கைது செய்யப்பட்டு போலீஸ் விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்டார். அப்போது மூச்சு திணறல் ஏற்பட்டு மணிகண்டன் பலியானதாக கூறப்படுகிறது.\nதிருட்டு வழக்கில் விசாரணைக்காக அழைத்து செல்லபட்ட வாலிபர், போலீஸ் காவலில் பலியானது குறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் முதுகுளத்தூர் பஸ் நிலையத்தில் நடந்தது.\nமுன்னாள் எம்.எல்.ஏ., பாலபாரதி தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் காசிநாத்துரை, தாலுகா செயலாளர் முருகன் முன்னிலை வகித்தனர்.\nமுன்னாள் எம்.எல்.ஏ. பாலபாரதி கூறுகையில், ‘‘ திருட்டு வழக்கில் போலீஸ் விசாரனைக்காக அழைத்து செல்லப்பட்ட மணிகண்டன் இறப்பில் சந்தேகம் இருப்பதால், இறப்பு குறித்து நீதி விசாரணையும், பலியான மணிகண்டன் குடும்பத்திற்கு 30 லட்ச ரூபாய் நிவாரணமும் வழங்க வேண்டும்.அவரது குடும்பத்தில் உள்ள ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும்’’, என்றார். #tamilnews\nபொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்\nமுல்லைப் பெரியாறு அணை 2 மணிக்கு திறப்பு - கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை\nஇத்தாலியில் நெடுஞ்சாலை தரைப்பாலம் இடிந்த விபத்தில் பல வாகனங்கள் சேதம்\nகாவிரி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை\nமூத்த அரசியல் தலைவர்களில் ஒருவரான சத்தீஸ்கர் மாநில ஆளுநர் பால்ராம்ஜி தாஸ் மரணம்\nதூத்துக்குடி துப்பாக்கிசூடு சம்பவம் தொடர்பாக சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட்டது சென்னை உயர்நீதிமன்றம்\nநாட்டு மக்கள் அனைவருக்கும் சுதந்திர தின திருநாள் நல்வாழ்த்துக்கள் - முதலமைச்சர் பழனிசாமி\nபுனேவில் உள்ள காஸ்மோஸ் வங்கி கணக்கை முடக்கி ரூ.94.42 கோடி கொள்ளை\nகைக்குழந்தையுடன் இளம்பெண் தீக்குளித்து தற்கொலை\nகலெக்டர் அலுவலகத்தில் காலி குடங்களுடன் பெண்கள் போராட்டம்\nசதுர்த்தி விழாவை முன்னிட்டு விநாயகர் சிலைகள் தயாரிக்கும் பணி தீவிரம்\nபாவூர்சத்திரம் அருகே கார் டிரைவர் விஷம் குடித்து தற்கொலை\nசுதந்திர தினத்தையொட்டி மாவட்டம் முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு\nஅழகிரிக்கு மீ���்டும் பதவி இல்லை- அன்பழகன் திட்டவட்டம்\nசென்னை திரும்பினார் விஜய், கருணாநிதி சமாதியில் அஞ்சலி - வீடியோ இணைப்பு\nஸ்ரீரெட்டி கேள்விக்கு பதிலளித்த சிம்பு - வீடியோ மூலம் நன்றி தெரிவித்த ஸ்ரீரெட்டி\nஇங்கிலாந்து அணியிடம் படுதோல்வி: வீரர்கள் தேர்வில் தவறு செய்துவிட்டோம் - கோலி ஒப்புதல்\nகருணாநிதிக்கு இறுதி அஞ்சலி செலுத்த தமிழக முதல்வர் வர வேண்டாமா\nரூ.850 கோடிக்கு சத்யம் சினிமாசை வாங்கிய பி.வி.ஆர். குழுமம்\nசோகத்தில் கிடைத்த ஒரு மகிழ்ச்சி - கருணாநிதிக்கு மெரினாவில் இடம் கிடைத்தது பற்றி மு.க.ஸ்டாலின் உருக்கம்\nரவி சாஸ்திரி, விராட் கோலி மீது கேள்விக் கணைகளை தொடுக்க தயாராகிறது பிசிசிஐ\nகட்சியில் சேர ரூ.100 கோடி தருவதாக அரசியல் தலைவர் என்னை அணுகினார் - நடிகர் பார்த்திபன் பேச்சு\nநடிகர் சங்கம் சார்பில் கருணாநிதிக்கு நினைவேந்தல் கூட்டம் - ஸ்டாலின், ரஜினிகாந்த் பங்கேற்பு\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221209585.18/wet/CC-MAIN-20180814205439-20180814225439-00663.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thozhil.paramprojects.com/contact", "date_download": "2018-08-14T21:30:14Z", "digest": "sha1:7DDPGBRQ7VN6DRQ6JZU63ULOQ2LM2IN2", "length": 18107, "nlines": 160, "source_domain": "thozhil.paramprojects.com", "title": "Contact | தொழில் யுகம் (thozhil yugam)", "raw_content": "\nசுயதொழில் தொடங்க உதவும் மாவட்ட தொழில் மையம்\nசொந்தமாக தொழில் தொடங்க என்ன செய்யலாம்\nபெண்களுக்கு மாதம் ரூ.30 ஆயிரம் வருமானம் ஈட்டித் தரும் கிரிஸ்டல் நகை தயாரிப்பு\nபுதிதாக தொழில் தொடங்க எளிய வழி\nபணவசதியில்லாத புதிய தொழில் முனைவோருக்கு உதவும் தமிழ்நாடு தொழில் முதலீட்டு கழகம்\nகுறைந்த முதலீட்டில் செய்வதற்கான தொழில்கள்\nஆடு - கோழி வளர்த்து அதிக லாபம் சம்பாதிக்க பயிற்சி\nபகுதி நேரமாக சொந்த தொழில் செய்ய ஆசையா\nஅருமையான வருமானம் தரும் ஒருங்கிணைந்த பண்ணை விவசாயம்\nதொழில் ஆலோசனை நான் ஓவன் பொருட்கள் தயாரிப்பில் நல்ல வருமானம்\nகணிசமான வருமானத்தை தரும் பேக்கிங் கிளிப் தயாரிக்கும் தொழில்\nபணம் சம்பாதித்து தரும் ‘மாத வருமான திட்டம்’\nவீடு கட்டுவோர் அறிந்து கொள்ள வேண்டிய விசயங்கள்\nபேரிச்சை வளர்த்து காசு கொழிக்கலாம்\nபீட்ரூட் சாகுபடி செய்து நல்ல வருமானம் பெறலாம்\nதொழிலாளர்களின் அடிப்படை உரிமையை பறிக்கிறதா தொழிலாளர் சட்ட திருத்த மச��தா\nகுறைந்த லாபம்.. அதிக விற்பனை..\nவருமான வாய்ப்பை வாரி வழங்கும் தையல் தொழில்\nசமோசா தயாரித்து தினம் ரூ.1,000 எளிதாக சம்பாதிக்கலாம்\nகுல சேகரன் பட்டினத்தில் ராக்கெட் ஏவுதளம்.. எழுச்சி பெறும் ரியல் எஸ்டேட் துறை...அதிகரிக்கும் வேலை வாய்ப்பு.. MFJ. லயன் டாக்டர். வீ.பாப்பா ராஜேந்திரன்\nஅனைத்து தொழில்களுக்கும் அவசியமான அடிப்படை எது\nலாபம் தரும் லாஜிஸ்டிக் தொழில்\nஅழகுக்கலை பயிற்சி பெற்றால் வளமான வருமானம்\nநாங்குநேரி சிறப்பு பொருளாதார மண்டல பகுதியில் தொழில் தொடங்க பல்வேறு நாட்டு நிறுவனங்கள் ஆர்வம்.. ரூ. 30 ஆயிரம் கோடி முதலீடு குவிய வாய்ப்பு\nகுறைந்த வட்டியில் கிடைக்கும் எல்.ஐ.சி பாலிசி கடன்\nவிவசாயம் மேம்பட அரசு செய்ய வேண்டியது என்ன\nபாதுகாப்பான வருவாய் தரும் பிக்சட் டெபாசிட் திட்டம்\nமக்களிடம் மிகுந்த செல்வாக்கை பெற்ற ‘செல்வமகள் சேமிப்பு கணக்கு திட்டம்’\nஆன் லைன் பிசினஸில் கொட்டிக்கிடக்கும் தொழில் வாய்ப்புகள்..\nஒரு நபர் நடத்தும் தொழிலை நிறுவனமாக பதிவு செய்ய முடியுமா\nதொழில் விரிவாக்கத்திற்கான வெற்றி சூத்திரம்\nநல்ல லாபம் தரும் புதினா சாகுபடி\nவருமானம் தரும் செம்மறி ஆடு வளர்ப்பு\nதமிழகத்தின் உயிர்களை காவு வாங்கிய தாது வருட பஞ்சம்\nவேலை வாய்ப்புகளை உருவாக்கும் ‘அம்மா திறன் வேலை வாய்ப்பு மற்றும் பயிற்சி திட்டம்’\nசுயதொழில் தொடங்க உதவும் மாவட்ட தொழில் மையம்\nசொந்தமாக தொழில் தொடங்க என்ன செய்யலாம்\nபுதிதாக தொழில் தொடங்க எளிய வழி\nகுறைந்த முதலீட்டில் செய்வதற்கான தொழில்கள்\nபகுதி நேரமாக சொந்த தொழில் செய்ய ஆசையா\nபெண்களுக்கு மாதம் ரூ.30 ஆயிரம் வருமானம் ஈட்டித் தரும் கிரிஸ்டல் நகை தயாரிப்பு\nபணவசதியில்லாத புதிய தொழில் முனைவோருக்கு உதவும் தமிழ்நாடு தொழில் முதலீட்டு கழகம்\nஆன் லைன் பிசினஸில் கொட்டிக்கிடக்கும் தொழில் வாய்ப்புகள்..\nஆடு - கோழி வளர்த்து அதிக லாபம் சம்பாதிக்க பயிற்சி\n6 கோடி பேருக்கு வேலை தந்து சாதனை படைத்த குறு - சிறு தொழில் நிறுவனங்கள்\nஅருமையான வருமானம் தரும் ஒருங்கிணைந்த பண்ணை விவசாயம்\nகணிசமான வருமானத்தை தரும் பேக்கிங் கிளிப் தயாரிக்கும் தொழில்\nபணம் சம்பாதித்து தரும் ‘மாத வருமான திட்டம்’\nவருமான வாய்ப்பை வாரி வழங்கும் தையல் தொழில்\nவீடு கட்டுவோர் அறிந்து கொள்ள வேண்டிய விசயங்கள்\nலாபம் தரும் லாஜிஸ்டிக் தொழில்\nகுறைந்த லாபம்.. அதிக விற்பனை..\nமக்களிடம் மிகுந்த செல்வாக்கை பெற்ற ‘செல்வமகள் சேமிப்பு கணக்கு திட்டம்’\nதொழில் ஆலோசனை நான் ஓவன் பொருட்கள் தயாரிப்பில் நல்ல வருமானம்\nவேலை வாய்ப்புகளை உருவாக்கும் ‘அம்மா திறன் வேலை வாய்ப்பு மற்றும் பயிற்சி திட்டம்’\nபேரிச்சை வளர்த்து காசு கொழிக்கலாம்\nசமோசா தயாரித்து தினம் ரூ.1,000 எளிதாக சம்பாதிக்கலாம்\nநல்ல வருமானம் தரும் நர்சரி கார்டன் தொழில்\nஇந்திய பொருளாதார வளர்ச்சி: ஒரு பார்வை\nவருமானம் தரும் செம்மறி ஆடு வளர்ப்பு\nகுறைந்த வட்டியில் கிடைக்கும் எல்.ஐ.சி பாலிசி கடன்\nதொழில் முனைவோருக்கு உதவும் ‘தொழில் முனைவோர் மேம்பாட்டு நிறுவனம்’\nகுறைந்த வருமானம் கொண்டவர்களும் சேமிக்க சிறந்த வழி.....மியூச்சுவல் ஃபண்டு\nபழைய வாகனங்களை விற்போருக்கு 1.5 லட்சம் வரை சலுகை விரைவில் அமுலாகும் புதிய திட்டம்\nஅவசரத்திற்கு உதவும் தனி நபர் கடன்\nவருமானத்தைப் பெருக்கி வாழ்வில் வளம் சேர்க்கும் காளான் வளர்ப்பு தொழில்\nபாதுகாப்பான வருவாய் தரும் பிக்சட் டெபாசிட் திட்டம்\nஇந்தியா முழுவதும் ஒரே மாதிரியான வரி விதிப்பு முறைக்கு வழிவகுக்கும் ஜி.எஸ்.டி. பலனளிக்குமா\nஉற்பத்தியை அதிகம் தரும் உயர் தொழில்நுட்ப வேளாண்மை முறை\nஅதிக வருமானம் தரும் அவுட்சோர்சிங் பணி\nநல்ல லாபம் தரும் புதினா சாகுபடி\nநாங்குநேரி சிறப்பு பொருளாதார மண்டல பகுதியில் தொழில் தொடங்க பல்வேறு நாட்டு நிறுவனங்கள் ஆர்வம்.. ரூ. 30 ஆயிரம் கோடி முதலீடு குவிய வாய்ப்பு\nதொழிலாளர்களின் அடிப்படை உரிமையை பறிக்கிறதா தொழிலாளர் சட்ட திருத்த மசோதா\nதொழிற்கல்வி அளித்து பொருளாதார மேம்பாட்டிற்கு உதவும் ‘மக்கள் கல்வி நிறுவனம்’\nபேரிச்சை வளர்த்து காசு கொழிக்கலாம்\nசொந்தமாக தொழில் தொடங்க என்ன செய்யலாம்\nநல்ல வருமானம் தரும் நர்சரி கார்டன் தொழில்\nகுறைந்த வட்டியில் கிடைக்கும் எல்.ஐ.சி பாலிசி கடன்\nசுயதொழில் தொடங்க உதவும் மாவட்ட தொழில் மையம்\nபட்ஜெட்டில் வரிச்சலுகை.. எதிர்பார்ப்பில் மக்களும்,நிறுவனங்களும்\nரசாயன உரங்களால் மலடாகும் நிலங்கள்\nஒவ்வொரு இளைஞனும் கனவு காண வேண்டும்-MFJ. லயன் டாக்டர் வீ.பாப்பா ராஜேந்திரன்\nஏற்றுமதியாளர்களுக்கு பயன்படும் அரசின் இணையதளம்\nவங்கி- & நிதி நிறுவனங்களில் கேட்பாரற்று ம��டங்கியிருக்கும் கோடிகள்\nகணிசமான வருமானத்தை தரும் பேக்கிங் கிளிப் தயாரிக்கும் தொழில்\nதடைகளை தகர்த்தெறிந்து தனது கனவுத் திட்டத்தை நிறைவேற்றிய ஒபாமா...\nபுதிதாக தொழில் தொடங்க எளிய வழி\nகுறைந்த முதலீட்டில் செய்வதற்கான தொழில்கள்\nவருமானம் தரும் செம்மறி ஆடு வளர்ப்பு\nதமிழகத்தின் உயிர்களை காவு வாங்கிய தாது வருட பஞ்சம்\nதொழில் முனைவோருக்கு உதவும் ‘தொழில் முனைவோர் மேம்பாட்டு நிறுவனம்’\nகாஃபி பயிரிடும் விவசாயிகளுக்கான காப்பீடு\nவிவசாயம் மேம்பட அரசு செய்ய வேண்டியது என்ன\nநாற்று முறை கரும்பு சாகுபடியில் ஒரு ஹெக்டேருக்கு 200 டன் கரும்பு\nவணிகர்களை அச்சுறுத்தும் உணவுப் பாதுகாப்புச் சட்டம்\nபெண்களுக்கு மாதம் ரூ.30 ஆயிரம் வருமானம் ஈட்டித் தரும் கிரிஸ்டல் நகை தயாரிப்பு\nவருமானம் தரும் வண்ண மீன் வளர்ப்புத் தொழில்\nஇராணுவ தளவாட பொருட்கள் உற்பத்தி தொழிற்சாலையில் பணிவாய்ப்பு\nபேரிச்சை வளர்த்து காசு கொழிக்கலாம்\nபழைய வாகனங்களை விற்போருக்கு 1.5 லட்சம் வரை சலுகை விரைவில் அமுலாகும் புதிய திட்டம்\nசாப்ட்வேர் சாம்ராஜியத்தின் சாதனை நாயகன்\nதொழிற்கல்வி அளித்து பொருளாதார மேம்பாட்டிற்கு உதவும் ‘மக்கள் கல்வி நிறுவனம்’\nகணிசமான வருமானத்தை தரும் பேக்கிங் கிளிப் தயாரிக்கும் தொழில்\nதொழிலாளர்களின் அடிப்படை உரிமையை பறிக்கிறதா தொழிலாளர் சட்ட திருத்த மசோதா\nகுறைக்கப்படும் ரிசர்வ் வங்கியின் அதிகாரம்...\nதொழில் ஆலோசனை நான் ஓவன் பொருட்கள் தயாரிப்பில் நல்ல வருமானம்\nநாங்குநேரி சிறப்பு பொருளாதார மண்டல பகுதியில் தொழில் தொடங்க பல்வேறு நாட்டு நிறுவனங்கள் ஆர்வம்.. ரூ. 30 ஆயிரம் கோடி முதலீடு குவிய வாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221209585.18/wet/CC-MAIN-20180814205439-20180814225439-00664.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ungalrasigan.blogspot.com/2010/04/blog-post_25.html", "date_download": "2018-08-14T21:01:57Z", "digest": "sha1:URKK3A4RWDULD7RJ5QK7FIB42JFKIG2C", "length": 32211, "nlines": 171, "source_domain": "ungalrasigan.blogspot.com", "title": "உங்கள் ரசிகன்: கிரிமினல்கள் பலவிதம்!", "raw_content": "\nஆஹா ரசிகன்.. நல்ல ரசிகன்.. உங்கள் ரசிகன்\n‘கடவுள் கொடுத்த முத்திரை’, ‘சில சுவாரசியமான கேஸ்கள்’ என இதற்கு முந்தைய இரண்டு பதிவுகளையும் பதிந்த அடுத்த ஒரு மணி நேரத்துக்குள்ளாக, இரண்டுக்கும் தங்கள் பொன்னான வாக்குகளை உடனே தமிழிஷ்-ஷில் செலுத்தி, இரண்டையும் பாப்புலர் பதிவுகளாக்கிய முகமறியா நல்ல உள்ளங்கள் அத்தனை பேருக்கும் முதலில் என் நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். இனி, சென்ற பதிவின் தொடர்ச்சி...\nமதுரைத் திருட்டுச் சம்பவத்தில் கிடைத்த கைரேகை ஒரு குழந்தையின் ரேகையை ஒத்திருந்தது என்று கண்டோமல்லவா\nஅப்போது, அங்கே இருந்த ஃபிங்கர் பிரின்ட் நிபுணருக்கு ஒரு சந்தேகம்... அங்கே குரங்காட்டி ஒருவன் குரங்கை வைத்துத் தெருக்களில் வித்தை காட்டிக்கொண்டு இருந்தான். குரங்களுக்கும் மனிதர்களைப் போல ரேகைகள் உண்டு. எனவே, அந்தக் குரங்கைப் பிடித்து ரேகை எடுத்துப் பார்த்தால் என்ன என்று அவருக்குத் தோன்றியது. அதன்படியே செய்தார்கள். அந்தக் குரங்குக்குட்டியின் விரல் ரேகை, திருட்டு நடந்த அத்தனை வீடுகளில் கிடைத்த ரேகையுடனும் ஒத்துப் போயிற்று. மிருகங்கள் செய்கிற குற்றத்துக்கு நமது சட்டத்தில் தண்டனை கிடையாது. எனவே, அந்தக் குரங்காட்டிக்குத் தண்டனை கிடைத்தது. அவனிடமிருந்த பொருள்களும் கைப்பற்றப்பட்டன. உலகிலேயே ஒரு குரங்கின் கைரேகையை எடுத்துக் குற்றவாளியைப் பிடித்த விசித்திரமான கேஸ் தமிழ்நாட்டில்தான் நடந்தது.\nஃபிங்கர் பிரின்ட்ஸ் டிபார்ட்மென்ட்டில் வெறுமே ரேகைகளை மட்டும்தான் வைத்துத் துப்புக் கண்டுபிடிப்பார்கள் என்று நினைத்துக்கொண்டு இருக்கிறோம். உண்மையில், ரேகையைவிட வேறு பல விஷயங்களும் அவர்களுக்கு உதவுகின்றன. உதாரணமாக, குற்றம் நடந்த இடத்தில் கிடக்கும் ஒரு சிகரெட் துண்டு அல்லது ஒரு சின்ன செய்தித்தாள் துண்டு கூட அவர்களுக்கு ஒரு க்ளூவாக உதவும்.\nதவிர, மோடஸ் ஆபரேண்டி (modus operandi) என்று ஒன்று உண்டு. சுருக்கமாக இதை எம்.ஓ. என்பார்கள். அதாவது, ஒருவர் செயல்படும் பாணி அல்லது தனித்தன்மை. எந்த ஒரு செயலைச் செய்வதற்கும் நம் ஒவ்வொருவருக்கும் ஒரு பிரத்யேக பாணி உண்டு. அவரவர்கள் அந்தந்த பாணியில்தான் செயல்படுவார்கள். கிரிமினல்களுக்கும் இந்த மோடஸ் ஆபரேண்டி அதிகம் உண்டு. ஒரு நல்ல, கூர்மையான போலீஸ் அதிகாரியாக இருந்தால், இந்த எம்.ஓ-வை வைத்தும் குற்றவாளிகளை அடையாளம் கண்டுவிடலாம்.\nஉதாரணமாக, பகலில் திருடுகிறவன் எப்போதும் பகலிலேயே திருடுவான். இரவில் வரமாட்டான். காரிலிருந்து ஸ்டீரியோவைத் திருடிச் செல்கிறவன், அதே திருட்டையேதான் செய்வான். காரிலிருக்கும் வேறு பொருள்களைத் திருட மாட்டான். பைக் திருடுகிறவன் பைக்கை மட்டும்தான் திருடுவான்.\n2000-வது ஆண்டில் பரபரப்பான ஒரு திருட்டு கேஸ். கடைகளின் ரோலிங் ஷட்டரை நெம்பித் திறந்து, உள்ளேயிருக்கும் கல்லாப் பெட்டியை உடைத்துப் பணத்தைக் கொள்ளையடித்துச் சென்றான் ஒரு கிரிமினல். எல்லாக் கொள்ளைகளிலும் ஓர் ஒற்றுமை இருந்தது. களவு நடந்த இடத்தில் ஒரு கடப்பாரை, ஒரு மெழுகுவத்தி, ஒரு பை கிடந்தது. சில இடங்களில் மட்டும் பை இருக்காது. கடப்பாரையும் மெழுகுவத்தியும் மட்டும் கிடக்கும்.\nஎதற்காக அந்த மூன்று பொருள்கள் கடப்பாரை, ரோலிங் ஷட்டரை நெம்பித் திறப்பதற்கு. மெழுகுவத்தி, உள்ளே போய்க் கொளுத்தி, அந்த வெளிச்சத்தில் திருடுவதற்கு. ஸ்விட்ச் போட்டால், அதில் தன் கைரேகை பதிந்துவிடும் என்று உஷாராக இருந்தான் அவன். பையில் கொள்ளையடித்த பணத்தைப் போட்டு எடுத்துச் செல்வான். ஆனால், சில இடங்களில் பை கிடந்ததே, ஏன்\nவிசாரணையில் காரணம் புரிந்தது. அதிக பணம் கொள்ளையடிக்கப்பட்ட இடங்களில், பை இல்லை. குறைவான பணம் கொள்ளை போன இடங்களில் பை இருந்திருக்கிறது. அதாவது, அதிக பணம் கிடைத்தால், அதை அந்தப் பையில் போட்டு எடுத்துச் செல்கிறான். குறைவாகக் கிடைத்தால், அதைத் தன் பேண்ட் பாக்கெட்டுக்குள் போட்டுக்கொண்டு, பையை அங்கேயே விட்டுவிட்டுப் போய்விடுகிறான்.\nமவுண்ட் ரோடு ஷோரூம் ஒன்றிலிருந்து, ரூ.50,000 கொள்ளையடிக்கப்பட்டதாகப் புகார் வந்தது. அங்கேயும் கடப்பாரை, மெழுகுவத்தியோடு பையும் கிடைத்தது. எனில், 50,000 ரூபாய் கொள்ளை போனதாக அவர்கள் சொன்னது பொய் என்று யூகித்தார்கள். பிறகு, வெங்கடேசன் என்ற பெயருள்ள அந்தக் கிரிமினல் பிடிபட்டான். அவனை அடித்து, உதைத்து விசாரித்ததில், அங்கிருந்து வெறும் 5,000 ரூபாய் மட்டும்தான் கொள்ளையடித்ததாகச் சொன்னான்.\nஎனவே, எம்.ஓ. (மோடஸ் ஆபரேண்டி) என்பது சில கேஸ்களில் ரேகையைவிட அதிக அளவு உபயோகமாகிறது.\nபூட்டை உடைத்து உள்ளே செல்வார்கள் சிலர். வேறு சிலரோ ஒரு கட்டிங் பிளேயரால், பூட்டு தொங்கும் கொண்டாணியை நறுக்கிச் சுலபமாக உள்ளே செல்வார்கள். பூட்டு திறக்கப்படாமலே கீழே விழுந்து கிடக்கும்.\nஎனவே, ஃபிங்கர் பிரின்ட்ஸ் டிபார்ட்மென்ட்காரர்கள் போனால் அவர்கள் அங்கே முதலில் பார்ப்பது பூட்டு எப்படித் திறக்கப்பட்டிருக்கிறது, அல்லது உடைக்கப்பட்டிருக்கிறது என்பதைத்தான். கள்ளச் சாவி போட்டுத் திறந்திர��க்கிறானா, பின்னை வளைத்து உபயோகித்துத் திறந்திருக்கிறானா, கொண்டாணியை உடைத்திருக்கிறானா, ஜன்னல் கம்பிகளை அறுத்து உள்ளே நுழைந்திருக்கிறானா, அல்லது கம்பிகளை முறுக்கி வளைத்துப் போயிருக்கிறானா, அல்லது ஜன்னலின் ஸ்க்ரூ ஆணிகளைத் திருகிக் கழற்றி ஜன்னலையே பெயர்த்து வைத்துவிட்டுப் போயிருக்கிறானா என்றெல்லாம் பார்ப்பார்கள்.\nஜவுளிக்கடைகளில் பெரும்பாலும் சுவரில் ஓட்டை போட்டு உள்ளே நுழைந்து கொள்ளையடிப்பவர்கள்தான் அதிகம். இதிலும் எம்.ஓ. உண்டு. குறிப்பிட்ட ஒரு கிரிமினல் எப்போதும் சதுரமாகத்தான் ஓட்டை போட்டு உள்ளே செல்வான். சிலர் வட்டமாக ஓட்டை போடுவார்கள். அந்த ஓட்டை கூட ஆளுக்கு ஏற்ற மாதிரி குறிப்பிட்ட சைஸ்களில்தான் இருக்கும். அதை வைத்தே இன்னார்தான் குற்றவாளி என்று கண்டுபிடித்துவிட முடியும். சிலர் ஆக்ஸா பிளேடு வைத்து அறுத்து, செங்கல் செங்கல்லாக உருவி, துவாரம் உண்டு பண்ணி உள்ளே செல்வார்கள்.\nஇதையெல்லாம் நன்கு கவனிக்க வேண்டும்.\nஒரு குற்றம் நடந்தால், ‘பிரசர்வேஷன் ஆஃப் தி ஸீன் ஆஃப் க்ரைம்’ என்பது ரொம்ப முக்கியம். அதாவது, தடயங்களைப் பாதுகாத்தல். வெளிநாடுகளில் இது கடுமையாகக் கடைப்பிடிக்கப்படுகிறது. அங்கேயெல்லாம் ஒரு குற்றம் நடந்தால், ‘ஸீன் ஆஃப் க்ரைம்; டோண்ட் டிஸ்டர்ப்’ என்று வெளியே போர்டு வைத்து விடுவார்கள். இங்கே நிலைமை தலைகீழ்.\nகுற்றம் நடந்த இடத்துக்கு முதலில் தடயவியல் நிபுணர்களும், ஃபிங்கர் பிரின்ட்ஸ் டிபார்ட்மென்ட்டும்தான் போக வேண்டும். பிறகுதான் போலீஸ் அங்கே நுழைய வேண்டும். ஆனால் அதற்கு மாறாக, இங்கே முதலில் திபுதிபுவென பத்துப் பதினைந்து போலீஸார் நுழைந்து, பொருள்களைப் புரட்டிப் பார்த்து, இறந்து போனவரின் உடலைத் தொட்டுப் புரட்டிவிடுகிறார்கள். அப்புறம் கைரேகை நிபுணர்கள் போய் ஃபிங்கர் பிரின்ட்ஸ் எடுத்தால், எல்லாம் போலீஸ்காரர்களின் கைரேகைதான் கிடைக்கிறது. இதனாலேயே இங்கே பல குற்றவாளிகள் தடயம் கிடைக்காமல் தப்பிவிடுகின்றனர்; பல கேஸ்கள் முடியாமல் இருக்கின்றன.\nதவிர, அங்கேயுள்ள வாசனை ரொம்ப முக்கியம். குற்றம் நடந்த இடத்தில் குற்றவாளியின் வாசனை இருக்கும். போலீஸ் நாயை அழைத்துச் செல்வ்து அதற்காகத்தான். போலீஸ்காரர்கள் நுழைந்து அவர்களின் வாசனையைப் பரப்பிவிட்டால், போலீஸ் நாய் அவர்களையேதான் பிடிக்கும்.\nஒரு கேஸில், பெண் டாக்டர் ஒருவர் காரில் வைத்துக் கொலை செய்யப்பட்டார். போலீஸ் உயர் அதிகாரியே அவசரப்பட்டுக் கார் கதவைத் திறந்து, இறந்து கிடப்பவரின் உடலைப் பார்த்துவிட்டுக் கதவை மூடினார். பிறகு வந்த விரல் ரேகை நிபுணர்கள் பொடிகளைத் தூவி, “சக்ஸஸ் சார் கைரேகை தெளிவா கிடைச்சிருக்கு. கல்ப்ரிட் அகப்பட்டுக்கிட்டான் கைரேகை தெளிவா கிடைச்சிருக்கு. கல்ப்ரிட் அகப்பட்டுக்கிட்டான்” என்றனர். “உடனே அவனை மடக்கிப் பிடிங்க” என்று பரபரத்தார் கமிஷனர்.\nஆனால், எடுக்கப்பட்ட கைரேகை எந்தக் குற்றவாளியின் ரேகையுடனும் பொருந்தவில்லை. அது பெரிதாகப் பிரின்ட் போடப்பட்டு, மற்ற ஸ்டேட்களில் உள்ள குற்றவாளிகளின் ரேகைகளோடு ஒப்பிட்டுப் பார்ப்பதற்காக இந்தியா முழுக்க அனுப்பி வைக்கப்பட்டுவிட்டது. பல நாள்கள் முயற்சி செய்தும் பலன் இல்லை. “எப்படிய்யா கிடைக்காம போகும் ரேகையைச் சரியா எடுத்தீங்களா” என்று கேட்டுக் கடுப்படித்தார் கமிஷனர். ஃபிங்கர் பிரின்ட் டிபார்ட்மென்ட்டில் இருந்த ஒருவருக்கு மட்டும் ஒரு சந்தேகம். அதைச் சொல்லியும் விட்டார். “சார் எங்களுக்கு முன்னே ஏ.எஸ்.பி அங்கே வந்து பார்த்தார். இந்த ரேகை அவர் ரேகையோடு பொருந்தும்னு நினைக்கிறேன்” என்றார். அதன்படி ஏ.எஸ்.பி-யின் ரேகையை எடுத்துப் பார்க்க, இரண்டும் கச்சிதமாகப் பொருந்தின.\nதங்களை அநாவசியமாகக் கடுப்படித்ததற்குப் பழிதீர்க்கும் விதமாக, இந்தியாவில் உள்ள எல்லா ஃபிங்கர் பிரின்ட் டிபார்ட்மென்ட்டுகளுக்கும் உடனே ஒரு மெயில் அனுப்பினார்கள். “அந்தக் குறிப்பிட்ட கொலைக் கேஸில் எடுத்து அனுப்பப்பட்ட கைரேகை இங்கே ஏ.எஸ்.பி-யின் கைரேகையுடன் பொருந்துகிறது. எனவே, அதைத் தயவுசெய்து இக்னோர் செய்யவும்” என்று தகவல் அனுப்பிவிட்டார்கள்.\nதடயங்கள் எத்தனை முக்கியம், அதுபற்றிய விழிப்பு உணர்ச்சி இங்கே காவல்துறையில் பணி புரிகிறவர்களுக்கே இல்லை என்பதை விளக்க, ஆதங்கத்துடன் இந்த உதாரணத்தைக் குறிப்பிட்டார் வரதராஜன்.\nகைரேகைக் கூடம் இங்கே சென்னையில்தான் முதன்முதலில் தொடங்கப்பட்டது என்பதைப் பெருமையுடன் பார்த்தோம். ஆனால், இதில் உள்ள ஒரு சோகம் என்னவென்றால், அதற்குப் பின் வெளிநாடுகளில் எல்லாம் இந்தத் துறை மளமளவென வளர்ந்துவிட்டது. இங்கே கறுப்பு, ���ெள்ளைப் பொடிகள் என இரண்டு மூன்றை மட்டுமே வைத்து ஒப்பேற்றி வருகிறார்கள். அதுவும் இவர்களாக பாரிஸ் கார்னர் போய் கெமிக்கல் வாங்கிக் கலந்து தயாரித்துக் கொள்கிறார்கள். வெளிநாடுகளில் பதினைந்து பதினாறு வகையான கெமிக்கல்கள் நடைமுறை உபயோகத்தில் உள்ளன. இதனால், அங்கே துருப்பிடித்த இரும்பு, வாழைப் பழத் தோல், செங்கல் மீதெல்லாம் பட்ட கைரேகைகளைக்கூட பிரிண்ட் எடுக்க முடிகிறது.\nஓர் அறையில் குற்றம் நடந்தால், அங்கே அறையைப் பூட்டிவிட்டு உள்ளே அயோடின் ஃப்யூமை (புகை) பரப்புவார்கள். சுவர்களில், பீரோக்களில் பதிந்துள்ள ரேகைகள் தெளிவாகப் புலப்படும். அங்கே டெக்னாலஜி வளர்ந்துவிட்டது. இங்கேயோ, 1902-ல் கண்டுபிடித்த அதே இரண்டு மூன்று பொடிகளை மட்டும் வைத்து கதை பண்ணிக்கொண்டு இருக்கிறோம்.\n“மத்திய அரசு ஆண்டுதோறும் காவல்துறை வளர்ச்சிக்காக 200 கோடி ரூபாய் நிதி ஒதுக்குகிறது. அதை உபயோகிக்காமல் திருப்பி அனுப்பி விடுகிறார்கள். அந்தத் தொகையில், ஃபிங்கர் டிபார்ட்மென்ட்டுக்குத் தேவையான இப்படியான பொடிகளையும் உபகரணங்களையும் வாங்கிக் கொடுங்கள் என்று அரசுக்கு எழுதிக் கேட்டேன். அவர்கள் அதைக் காதிலேயே போட்டுக் கொள்ளவில்லை” என்று வருத்தத்துடன் குறிப்பிட்டார் வரதராஜன்.\nதனது ‘சன் டிடெக்டிவ் ஏஜென்ஸி’ பற்றியும், அதன் மூலம் அவர் கண்டுபிடித்த சில கேஸ்கள் பற்றியும் வரதராஜன் சொன்னவற்றை அடுத்த பதிவில் எழுதுகிறேன்.\nLabels: ஆனந்தவிகடன் , வி.ஐ.பி\nபல புதிய தகவல்களை அறிந்துகொள்ள முடிந்தது. சுவாரஸ்யமான தொடர்.\nதுருப்பிடித்த இரும்பு, வாழைப் பழத் தோல், செங்கல் மீதெல்லாம் பட்ட கைரேகைகளைக்கூட பிரிண்ட் எடுக்க முடிகிறது.//// வாவ்.\nஇவரது அனுபவங்களை விகடனில் தொடராகவே போடலாம்\nநல்லவேளை நீங்களாவது எழுதினீர்கள். கலக்கல் சார்.\nஅவரை சந்திக்க வேண்டும் என்று ஆர்வம் ஏற்பட்டு விட்டது.\nஒ.ஹென்ரி படம் பார்ப்பது போல் இருக்கிறது. அவ்வளவு விற்விறுப்பு\n//இங்கேயோ, 1902-ல் கண்டுபிடித்த அதே இரண்டு மூன்று பொடிகளை மட்டும் வைத்து கதை பண்ணிக்கொண்டு இருக்கிறோம்.// உண்மையிலேயே மிக வருத்தமான விஷயம் இது. குற்றங்கள் மலிந்து வரும் இந்நாளில் காவல்துறைக்குப் போதிய வசதிகள் செய்து கொடுப்பது மிக மிக அவசியம் வரதராஜன் உரையாடல் பதிவுகள் ஒவ்வொன்றும் பிரமிப்பை ஏற்படுத்த���கின்றன. தொடருங்கள்.\nபோலீஸ் நாய்கள் அணிவகுத்து உட்கார்ந்திருக்க, ஒரு குட்டிப் பூனை நடந்து செல்கிற படம் சூப்பரா இருக்குங்க. இதைப் பார்த்தப்போ, முன்னே பிரபலமான போட்டோக்கள் வரிசைல, ராணுவ ஜவான்கள் மிலிட்டரி உடையில ஏ.கே.47 போன்ற கனரக துப்பாக்கி ஏந்தியபடி அணிவகுத்து நிற்க, ஒரு குழந்தை தளிர்நடை போட்டு நடந்து வர்ற புகைப்படம்தான் ஞாபகத்துக்கு வந்துச்சு\nசெ.சரவணக்குமார், பட்டர்ஃப்ளை சூர்யா, ஆரண்யநிவாஸ் ராமமூர்த்தி, கணேஷ்ராஜா, கிருபாநந்தினி அனைருக்கும் என் நன்றி\nநிறைய புது விஷயங்கள். அருமை.\nஎ ன்னுடைய பிளாகில் ஆசிரியர் சாவி, ஆசிரியர் எஸ்.பாலசுப்ரமணியன் என நான் பழகிய பெரிய மனிதர்கள் பற்றியெல்லாம் எழுதுவதாக இருக்கிறேன். அந்த வரிசைய...\nவியக்க வைக்கும் விசித்திர ரேகைகள்\nCopyright 2009 - உங்கள் ரசிகன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221209585.18/wet/CC-MAIN-20180814205439-20180814225439-00664.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilarul.net/2018/08/court.html", "date_download": "2018-08-14T20:59:40Z", "digest": "sha1:BAMT7FA7UNYLT4HICTTWKN3TOIBKNUAC", "length": 6685, "nlines": 72, "source_domain": "www.tamilarul.net", "title": "முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் மீதா நீதிமன்றம் அழைப்பாணை?? - Tamilarul.Net - 24மணி நேரச் செய்திகள்", "raw_content": "\nHome / செய்திகள் / தாயகம் / முக்கிய செய்திகள் / முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் மீதா நீதிமன்றம் அழைப்பாணை\nமுதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் மீதா நீதிமன்றம் அழைப்பாணை\nவடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனை நீதிமன்றில் முன்னிலையாகுமாறு, மேன்முறையீட்டு நீதிமன்றம் அழைப்பாணை பிறப்பித்துள்ளது.\nவடமாகாண முன்னாள் அமைச்சர் பா.டெனீஸ்வரனை பதவி நீக்கம் செய்தமை தொடர்பான வழக்கு தொடர்பாக, நீதிமன்ற அவமதிப்பு தொடர்பிலேயே இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.இந்நிலையில் அவரை எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 7 ஆம் திகதி நீதிமன்றில் ஆஜராகுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.\nமேன்முறையீட்டு நீதிமன்றம் விதித்த இடைக்கால தடையுத்தரவு நேற்று நிறைவடைகிற அதேநேரம், மேன்முறையீட்டு நீதிமன்றின் உத்தரவிற்கு எதிராக வடமாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரன் உயர் நீதிமன்றில் பதிவு செய்த மனு, செப்டம்பர் மாதம் வரையில் பிற்போடப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.\nசெய்திகள் தாயகம் முக்கிய செய்திகள்\nBREAKING Deutsch ENGLISH France Germany Online Tamil Tv switzerland ஆய்வு ஆன்மீகம் இந்தியா ஈழவர் படைப்புக்கள் உலகம் எம்மவர் நிகழ்வுகள் கவிதை காணொளி கிசு கிசு சமையல் சினிமா செய்தி செய்திகள் தாயகம் தொழிநுட்ப்பம் நினைவஞ்சலி பிரதான செய்தி புலம் மரண அறிவித்தல் மருத்துவம் மாவீரர் முக்கிய செய்திகள் விளையாட்டு செய்திகள்\nகாணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான அலுவலகம் என்பது அரசாங்கத்தின் பாசாங்கு\nகாணாமல் ஆக்கப்பட்டவர்கள் இறந்திருக்கலாம் என பதிலளித்த ஜனாதிபதி மற்றும் பிரதமர், காணாமல் ஆக்கப்பட்டவர்களை தேடுவதற்காக அலுவலகம் தொடங்குகிறா...\nபிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராக கொண்டுவரப்படவுள்ள நம்பிக்கையில்லா பிரேரணையில் 32 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையெழுத்திட்டுள்ளனர். ...\nவிடுதலைப் புலிகளின் சிறப்பு செயற்பாட்டு சான்றிதழை மீட்ட சர்வதேச பிரதிநிதிகள்\nஇறுதி யுத்தம் நடைபெற்ற பகுதிகளை பார்வையிடச் சென்ற சர்வதேச பிரதிநிதிகள் அந்தப்பகுதியில் காணப்பட்ட விடுதலைப் புலிகளின் காவலரண் ஒன்றிற்குள்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221209585.18/wet/CC-MAIN-20180814205439-20180814225439-00664.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://glominblog.wordpress.com/2016/12/02/%E0%AE%93%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%87/comment-page-1/", "date_download": "2018-08-14T21:15:23Z", "digest": "sha1:NBG6YNHL5UX5E7W76P4MIUE7JNNAL2V2", "length": 7396, "nlines": 170, "source_domain": "glominblog.wordpress.com", "title": "ஓட்டத்தை நிறுத்தாதே | Glorious Ministries Blog", "raw_content": "\nபோகிற வழியில் எங்கும் ஓட்டத்தை நிறுத்தாதே. – 2 இராஜாக்கள் 4:24\nநேற்றைய தினம், “சுகம் தான்” என்று சூனேமியாளுடன் சொல்லி, இந்த கடைசி மாதத்துக்குள் பிரவேசித்தோம். பரலோகத்திலிருக்கிற நம்முடைய பிதா, தம்முடைய குமாரனும் நம்முடைய இரட்சகருமாகிய இயேசு கிறிஸ்துவின் மூலமாய் நமக்கு அப்படியே சகலவற்றையும் சுகமாயிருக்கும்படி செய்வாராக.\nதுக்கம் அவள் ஆத்துமாவை நிரப்பின உடனே, அந்த சூனேமியாள், தேவனுடைய மனுஷனாகிய எலிசாவைப் பார்க்கும்படி புறப்பட்டாள். அப்படி புறப்பட்டபோது, அவள் தன்னுடைய வேலைக்காரனுக்குக் கொடுத்த கட்டளை தான்: போகிற வழியில் எங்கும் ஓட்டத்தை நிறுத்தாதே.\n உங்கள் இருதயம் துக்கத்தினால் சோர்ந்துபோயிருக்கிறதோ ஆத்துமா அநேக பிரச்னைகளினாலே துவண்டு போய் இருக்கிறதோ ஆத்துமா அநேக பிரச்னைகளினாலே துவண்டு போய் இருக்கிறதோ அந்த சூனேமியாளுடைய வார்த்தையின்படியே செய்யுங்கள். தேவனுடைய மனுஷனைச் சந்திக்க தான் அவள் போனாள்; ஆனால் உங்களுக்காகவும் எனக்காகவும், தேவனுடைய குமாரனாகிய இயேசு கிறிஸ���துவே ஆயத்தமாய் இருக்கிறார். அவரிடம் வாருங்கள். நீங்கள் இருக்கிற இடத்திலேயே அவரைத் தேடினால் போதும், அவர் வருவார். வந்து, துக்கத்தில் இருக்கிற உங்கள் ஆத்துமாவிடம் சொல்வார்: சுகம் தான். ஆமென்.\nஅனுதின மன்னா கிறிஸ்தவ வாழ்க்கை\t2 இராஜாக்கள் 4:24இயேசு கிறிஸ்துஎலிசாஓட்டத்தை நிறுத்தாதேசூனேமியாள்தேவனுடைய குமாரன்தேவனுடைய மனுஷன் 2 Comments\n2 thoughts on “ஓட்டத்தை நிறுத்தாதே”\nPingback: இயேசுவின் காலைப் பிடித்துக்கொள்ளுங்கள் | Glorious Ministries Blog\nஉன் ஆத்துமாவைத் திரு… on பஞ்சக்காலத்தில்…\nஇயேசுவின் காலை… on ஓட்டத்தை நிறுத்தாதே\nஇயேசுவின் காலை… on சுகம் தான்\nஇயேசுவின் காலைப் பிட… on ஓட்டத்தை நிறுத்தாதே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221209585.18/wet/CC-MAIN-20180814205439-20180814225439-00664.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://tamil.careerindia.com/tips/how-face-tamil-poet-and-slogans-of-poet-also-literature-part-002353.html", "date_download": "2018-08-14T21:11:51Z", "digest": "sha1:WEULBLVGEYP7BMXDFZYVC33XYJSCOCFU", "length": 11900, "nlines": 84, "source_domain": "tamil.careerindia.com", "title": "டிஎன்பிஎஸ்சி தேர்வில் பாதிகிணறு மொழியறிவு பாடத்தில் இருக்கிறது எளிதாக தாண்டலாம் | how to face tamil poet and slogans of poet also literature part - Tamil Careerindia", "raw_content": "\n» டிஎன்பிஎஸ்சி தேர்வில் பாதிகிணறு மொழியறிவு பாடத்தில் இருக்கிறது எளிதாக தாண்டலாம்\nடிஎன்பிஎஸ்சி தேர்வில் பாதிகிணறு மொழியறிவு பாடத்தில் இருக்கிறது எளிதாக தாண்டலாம்\nடிஎன்பிஎஸ்சி என்ற கனவுவாரியம் வென்றுவிடலாம் எளிதாக அதற்கான எளிய வழிகள் இதோ உங்களுக்காக படியுங்கள் வெற்றி பெறுங்கள். டிஎன்பிஎஸ்சி என்ற கனவுவாரியம் வென்றுவிட எளிதான வழி மொழியறிவாகும் அதனை வெல்லும் யுக்தியை அறிந்து கொள்ளல் அவசியம் ஆகும் . டிஎன்பிஎஸ்சிக்கு பாதி கிணறு தாண்ட மொழிப்பகுதியில் நூறு மதிபெண்கள் பெறவேண்டும் . அதனை வெல்ல இலக்கணப்பகுதியோடு செய்யுள் பகுதிகளான நாலடியார், நான்மணிகடிகை, இன்னா நாற்பது மற்றும் பக்தி இலக்கியங்களான திருப்பாவை, , இரட்சணிய யாத்திரகம், கம்ப இராமாயணம் மற்றும் சீறாபுராணம் பக்தி இலக்கியங்களில் தெளிவாக தெரிந்திருக்க வேண்டும் .\nதனி இலக்கியங்களான பள்ளு, திருவள்ளுவமாலை, சிற்றிலக்கியங்கள், தூது, பிள்ளைத்தமிழ் ,குறவஞ்சி ஆகிய இலக்கியங்களை பிரிக்க வேண்டும் . எட்டுதொகை நூலகள், பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள் சமச்சீர் புத்தகங்களின் வாரியாக பிரித்து எடுத்துக்கொள்ளுங்கள் அதனுடன் இலக்கண குறிப்பு , ஆசிரியர் பெயர்கள் , ஆசிரியர் கூற்று ,சிறப்பு வரிகளை தேர்ந்தெடுத்து தனியாக குறிப்பு எடுத்து வைக்கவும் .\nஉரை நடைப்பாடங்களை வரிவிடாமல் படிக்கவும் திரும்ப திரும்ப படிக்கவும் படித்தவற்றை வார இறுதியில் சொல்லி பார்க்கவும் அல்லது டெஸ்ட் எழுதிப்பார்க்கவும் அதன் அடிப்படையில் உங்கள் ஞாபகத்திறன் அதிகரிக்கும் .\nஅத்துடன் உரைநடை ஆசிரியர்கள் பெயர் மற்றும் பாடத்தின் முடிவில் உள்ள ஒரு வரி கேள்விக்கு விடையளிக்கவும் . மேலும் கவிதைகள் , கவிஞர்கள் பெயர்கள் அவர்கள் எழுதும் கவிதை எதை சார்ந்தது , கவிஞர்களின் புகழ் , கவிஞர்களின் புகழ்மிக்க வரிகள் , முழக்கங்கள் , அனைத்தும் தனியாக பிரித்து படித்து குறிபெடுத்து சேகரியுங்கள் . நீங்கள் சேகரித்துவற்றை படியுங்கள் தொடர்ந்து படிக்கவும் அப்பொழுது மறக்காது . அத்துடன் கீ என்ற குறிப்பு வார்த்தைகள் முக்கியம் புதுகவிதையின் முன்னோடி பாரதியார் , கத்தியின்றி இரத்தமின்றி முழக்கம் என்றால் அது நாமக்கல் கவிஞர் என்ற சிறப்பு வரிகளில் நினைவில் வைத்து சொல்லிப் பாருங்கள்.\nதகவல்களைத்தரும் சிறுகதைகள் மற்றும் உரைநடைகளை குறிப்பெடுங்கள். கவிஞர்கள் பிறந்த தினம் மற்றும் புள்ளிவிவரங்களை சரியாக பிரித்து குறிப்புகளால் நினைவுப்படுத்துங்கள். கலை, ஒவியக் கலை, பேச்சுக்கலை சங்கிலி இணைப்புகள் கொடுத்து படிக்கவும். பெண் ஆட்சியாளர்கள் , புரட்சியாளர்கள் , அவர்கள் பெயரில் அமைந்த இடங்களை நன்கு நினைவு படுத்தவும். இவ்வளவுதான் தமிழ் இது ஒரு பெரிய மலையா , தாய்மொழி அறிந்த தகவல்களை ஒருங்கிணைத்து மீண்டும் படிக்க போகிறிர்கள் அவ்வளவுதான் . இனி தமிழில் நூற்றுக்கு நூறு சுலபம்தான் , ஆனால் அதையும் மீறி என்ன குழப்பம் வரும் அதனை எப்படி கலைய வேண்டும் என அடுத்த பதிவில் கூறுகிறேன்.\nடிஎன்பிஎஸ்சி தேர்வில் மொழிபாடத்தில் இலக்கணத்தை வென்று நூறு மதிப்பெண் பெறுவது அறிவோம்\nதமிழக காவல்துறையில் வேலை: விண்ணப்பிக்க ஆகஸ்ட் 10 கடைசி\nரூ.60 ஆயிரம் சம்பளத்தில் சென்னை என்சிசி அலுவலகத்தில் வேலை\nதமிழக காவல்துறையில் வேலை: விண்ணப்பிக்க ஆகஸ்ட் 10 கடைசி\n'ரெஸ்யூமில்' இந்த விஷயம் இருக்கா... உங்க வேலைக்கு நாங்க கேரண்டி\nவார்த்தையை காதலியுங்கள் வெற்றி உங்களை பின் தொடரும்\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்\nRead more about: டிஎன்பிஎஸ்சி, டிஎன்பிஎஸ்சி குறிப்புகள், tnpsc, tnpsc tips\nடிஎன்பிஎஸ்சி புதிய அறிவிப்பு: விண்ணப்பிக்க ஆகஸ்ட் 1 கடைசி\nஇன்ஜினீயர்களுக்கு பெல் நிறுவனத்தில் வேலை\nவீடியோ கேம்ஸ் பிரியரா நீங்கள்.. விண்ணைத் தொடும் வேலை வாய்ப்புகள்\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221209585.18/wet/CC-MAIN-20180814205439-20180814225439-00664.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Cinema/CinemaNews", "date_download": "2018-08-14T21:47:28Z", "digest": "sha1:CP4SK3EPYRA4BY5AK6ZICO54SFAA353G", "length": 9786, "nlines": 148, "source_domain": "www.dailythanthi.com", "title": "Tamil Cinema news|Tamil Movie news |Tamil Cinema| Kollywood news | Cinema news in tamil - DailyThanthi", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nசினிமா செய்திகள் | சினிமா துளிகள் | முன்னோட்டம் | விமர்சனம் | சினி கேலரி | சிறப்பு பேட்டி\nதீபிகா படுகோனேவுக்கு இத்தாலியில் திருமணம் 30 பேருக்கு மட்டுமே அழைப்பு\nதீபிகா படுகோனேவுக்கு இத்தாலியில் திருமணம் நடக்கிறது 30 பேருக்கு மட்டுமே அழைப்பு விடுக்கப்பட்டு உள்ளது.\nசண்டை காட்சியில் நடித்த போது விபத்து : நடிகை அமலா பால் காயம்\nசண்டை காட்சியில் நடித்த போது விபத்து ஏற்பட்டதில் நடிகை அமலா பாலுக்கு அவரது வலது கையில் அடிபட்டுள்ளது.\nநடிகை ரம்பாவுக்கு வளைகாப்பு மூன்றாவது தடவை கர்ப்பம்\nநடிகை ரம்பா 3–வது தடவையாக கர்ப்பமானார். அவருக்கு வளைகாப்பு சீமந்தம் நடந்தது.\nநடிகை சுவாதி காதல் திருமணம் விமானியை மணக்கிறார்\nநடிகை சுவாதி திருமணம் வருகிற 30–ந்தேதி ஐதராபாத்தில் நடக்கிறது.\nபிரபுதேவாவும் நடிகை சாயிஷாவும் நெருங்கி பழகுவதாக கிசுகிசுக்கள் பரவி உள்ளன.\n“உலகம் என்ன பேசினாலும் கவலை இல்லை” - நயன்தாரா\nநயன்தாராவும் டைரக்டர் விக்னேஷ் சிவனும் காதலிக்கிறார்கள். இருவரும் ஜோடியாக சுற்றும் படங்களையும் சமூக வலைத்தளங்களில் வெளியிட்டு வருகிறார்கள்.\nவிராட் கோலியாக நடிக்கும் துல்கர் சல்மான்\nஇந்திய கிரிக்கெட் அணி 2011-ல் உலக கோப்பையை வென்றது. அந்த நிகழ்வை மையமாக வைத்து ‘ஸோயா பேக்டர்’ என்ற பெயரில் புதிய இந்தி படம் தயாராகிறது.\nமலையாள நடிகர் சங்கத்தில் திலீப்பை சேர்க்க ரகசிய வாக்கெடுப்பு\nநடிகையை காரில் கடத்தி பாலியல் துன்புறுத்தல் கொடுத்த வழக்கில் மலையாள நடிகர் திலீப்பை போலீசார் கைது செய்தனர்.\nநடிகர் சல்மான்கான் உடற்பயிற்சி வீடியோ வெளியிட்டார்\nமத்திய மந்திரி சவாலை ஏற்று நடிகர் சல்மான்கான் உடற்பயிற்சி வீடியோ வெளியிட்டார்.\nநடிகர் பரத்துக்கு இரட்டை ஆண் குழந்தை\nஷங்கர் இயக்கிய ‘பாய்ஸ்’சில் அறிமுகமாகி ‘காதல்’ படத்தில் பிரபலமானவர் பரத்.\n1. என்.டி.ஆர் படத்தில் பாகுபலி வில்லன்\n2. டிரைலரை வெளியிடும் மம்முட்டி\n3. ``சொந்த படம் வேண்டவே வேண்டாம்\n4. தீவிர வேட்டையில் பிரியம்\n5. ஆதங்கத்தை போக்கிய நடிகை\n1. “உலகம் என்ன பேசினாலும் கவலை இல்லை” - நயன்தாரா\n2. நடிகை ரம்பாவுக்கு வளைகாப்பு மூன்றாவது தடவை கர்ப்பம்\n3. பிரபுதேவாவுடன் சாயிஷா நெருக்கம்\n4. நடிகை சுவாதி காதல் திருமணம் விமானியை மணக்கிறார்\n5. நடிகர் பரத்துக்கு இரட்டை ஆண் குழந்தை\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221209585.18/wet/CC-MAIN-20180814205439-20180814225439-00664.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/health/109298-is-dna-test-possible-one-year-after-jayalalithaas-death.html", "date_download": "2018-08-14T21:05:49Z", "digest": "sha1:PCTPMFHKA6MI7DG3TUTII5M2K7S6POLR", "length": 30870, "nlines": 431, "source_domain": "www.vikatan.com", "title": "இறந்து ஓராண்டு கழித்து ஜெயலலிதாவின் உடலை மரபணு சோதனை செய்ய முடியுமா? #DNATest | Is DNA test possible one year after Jayalalithaa's death", "raw_content": "\n10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி சிறைச்சாலையில் முகிலன் காலவரையற்ற உண்ணாவிரதம்\n`மக்கள் நலன் கருதி மேல்முறையீடு செய்யாதீர்கள்’ - தமிழக அரசுக்கு சி.பி.எம் கோரிக்கை\n`எது வேண்டும்; எது வேண்டாம் என்பதை கிராம சபை உங்களுக்கு உணர்த்தும்’ - கமல் அறிவுறுத்தல்\nஅ.தி.மு.க எம்.எல்.ஏ சண்முகநாதனைக் கண்டித்து வருவாய்த்துறை ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்\n`சிறையிலிருந்தே கொலைக்கு சதித் திட்டம்’ - கும்பகோணம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட பிரபல ரவுடி\n`ஒவ்வோர் இந்தியருக்கும் சுதந்திர தினம் புனிதமானது’ - நாட்டு மக்களுக்கு குடியரசுத் தலைவர் உரை\nஉள்ளாட்சித் தேர்தல் வழக்கு - அதிகாரிகள் பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவு\n`முதல்முறையாக இணையும் சிம்பு - சுந்தர்.சி கூட்டணி’ - லைகா அதிகாரபூர்வ அறிவிப்பு\n`நெல்லையில் 5 அணைகள் நிரம்பின’ - தாமிரபரணி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை\nஇறந்து ஓராண்டு கழித்து ஜெயலலிதாவின் உடலை மரபணு சோதனை செய்ய முடியுமா\n`ஜெயலலிதாவின் உண்மையான வாரிசு நான்தான். நான் அவரின் மகள் என்பதைச் சட்டபூர்வமாகவும் பரிசோதனைகள் மூலமாகவும் கண்டிப்பாக நிரூபிப்பேன்’�� என்கிறார் பெங்களூரு கெங்கேரியைச் சேர்ந்த அம்ருதா. ``நான் 1980-ம் ஆண்டு ஆகஸ்ட் 14-ம் தேதி ஜெயலலிதா-சோபன்பாபு தம்பதியருக்கு மகளாகப் பிறந்தேன். இந்த விஷயம் வெளியில் தெரிந்தால், தனக்கு அவப்பெயர் ஏற்பட்டுவிடும் என்பதற்காக ஜெயலலிதா தன் சகோதரியான சைலஜாவிடம் கொடுத்து வளர்த்தார்’’ என்று பரபரப்பைக் கிளப்பியிருக்கிறார் அம்ருதா. இது தொடர்பாக, உச்ச நீதிமன்றத்தில் அம்ருதா தொடர்ந்த வழக்கை, நீதிபதி மதன் பி லோகூர் தலைமையிலான அமர்வு தள்ளுபடி செய்தது. ஆனால், இது தொடர்பாக, கர்நாடக உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துகொள்ளலாம் என்று அனுமதியளித்திருக்கிறது. இவ்வளவு காலம், ஜெயலலிதாவைத் தன் பெரியம்மா என்று சொல்லி வந்த அம்ருதா, இப்போது 'அம்மா' என்று சொல்ல ஆரம்பித்திருக்கிறார். அதற்காக மரபணு (DNA) பரிசோதனைக்கும் தயார் என்கிறார்.\nபொதுவாக மரபணு ((DNA) சோதனை என்றால் என்ன... எப்படிப் பரிசோதிக்கப்படுகிறது... இறந்து ஒரு வருடம் கழித்து ஒருவரின் உடலை மரபணு சோதனை செய்வதற்கு வாய்ப்பிருக்கிறதா\n``நம் உடல் பல்வேறு உறுப்புகளால் (Organs) ஆனது. உறுப்புகள் பல்வேறு செல்களால் (Cells) ஆனவை. ஒவ்வொரு செல்லிலும், பல அணுக்களும் (Nuclears), சைட்டோபிளாசமும் (Cytoplasm) இருக்கின்றன. ஒவ்வோர் அணுவுக்குள்ளும் பல குரோமோசோம்கள் உள்ளன. குரோமோசோம்கள் பல ஜீன்களால் ஆனவை. இந்த ஜீன்களின் பண்புகளைத் தீர்மானிக்கும் குறியீடுதான் (Code) மரபணு.\nஓர் உயிரினத்தின் இயல்பை, அமைப்பை, குணத்தை அதன் அடுத்தடுத்த சந்ததிகளுக்குக் கடத்த உதவுவதுதான் மரபணு (DNA). மரபணுக்கள்தான், நம் உடலில் உள்ள புரதத்துக்கான குறியீட்டைக் (Code) கொண்டுள்ளன. புரதங்களின் மூலமாகத்தான் உடலின் பல்வேறு செயல்பாடுகள், அமைப்புகள் தீர்மானிக்கப்படுகின்றன.\nமரபணுக்களை ரத்தம், திசுக்கள் ஆகியவற்றின் வழியாக அறிந்துகொள்ள முடியும். பி.சி.ஆர் (Polymerase chain reaction) ரியல் டைம் பி.சி.ஆர் (Real time pcr) போன்ற முறைகளின் மூலமாக மரபணுக்களைக் கண்டறியலாம்.\nஇதன் மூலம் இருவரின் மரபணுக்களை வரிசைப்படுத்தி (Sequence) ஒப்பிட்டுப் பார்த்து, ஒருவரின் வாரிசுதானா (Paternity testing) என்பதைக் கணக்கிடலாம்’’ என்கிறார் மரபணு நிபுணர் அனுராதா.\nஇறந்து ஒரு வருடம் ஆன ஒருவரின் டி.என்.ஏ-வைப் பரிசோதிக்க வாய்ப்பிருக்கிறதா\n\"இறந்து போன ஒருவரின் தலை முடியை வைத்து, அவர் இறந்து எத்தனை வருடங்கள் ஆயிருந்தாலும், அவரின் வயதைக் கண்டறியலாம். இறக்கும்போது அவருக்கு என்ன வயது என்பதையும் கண்டறியலாம். இறந்து போன ஒருவரின் உடலிலிருந்து எடுத்த ரத்த மாதிரிகளையோ, திசுக்களையோவைத்து டி.என்.ஏ பரிசோதனை செய்ய முடியும். அதன் மூலம் வாரிசு சோதனை (Paternity testing) செய்துகொள்ளலாம். இறந்துபோன சில நாள்களில், அதுவும் இறந்தவரின் உடல் புதைக்கப்பட்டிருந்தால், அதற்கான வாய்ப்பு அதிகம் உண்டு.\nஇறந்து பல மாதங்கள், வருடங்கள் ஆகிவிட்டால் வாய்ப்பு குறைவு. ஆனால் வாய்ப்பே இல்லை என்று சொல்ல முடியாது. உடல் மண்ணில் புதைக்கப்பட்டிருந்தால் கடினம். ஆனால், பெட்டியில் வைக்கப்பட்ட உடல்கள் என்றால் வாரிசு சோதனைக்கு வாய்ப்பிருக்கிறது. ஜெயலலிதாவின் உடல் பெட்டியில் வைத்துத்தான் புதைக்கப்பட்டிருக்கிறது. பெட்டியில் வைக்கப்பட்ட உடல் முழுவதுமாகச் சிதைந்து போயிருக்க வாய்ப்பில்லை. எலும்புகளில் படிந்திருக்கும் ரத்தத்துளிகளைக் கொண்டு மரபணு சோதனை செய்யலாம், ஏற்கெனவே அவருடைய ரத்த மாதிரி ஏதாவது சேகரித்து வைக்கப்பட்டிருந்தால், அதைக்கொண்டும் வாரிசு சோதனையைச் செய்யலாம்\" என்கிறார்கள் நிபுணர்கள்.\nமரபணுக்களைக் கண்டறிவதில் பல நன்மைகளும் இருக்கின்றன. குழந்தைகளுக்கு ஏற்படும் மரபணு சார்ந்த பல நோய்களை, இந்தப் பரிசோதனைகள் மூலமாகக் கண்டுபிடித்து, தற்காத்துக்கொள்ள முடியும்.\nஅதைப் பற்றி விரிவாக விளக்குகிறார் மரபியல் நோய் மருத்துவர் பீனா சுரேஷ்... \"மூளை வளர்ச்சி இல்லாத குழந்தைகளுக்கு இது உதவும். ஜீன் அல்லது குரோமோசோம் இரண்டில் எதில் பிரச்னை, அது எந்த நிலையில் இருக்கிறது என்பதைக் கண்டறிந்து அதற்கேற்ப சிகிச்சையளிக்க முடியும்.\nஉணவுகளில் இருக்கும் சில புரதங்கள் மூளை வளர்ச்சி குறைவாகயிருக்கும் குழந்தைகளுக்கு செரிமானம் ஆகாது. அதைக் கண்டறிந்து, அந்தப் புரதங்கள் நீக்கப்பட்ட உணவுகளைக் கொடுத்தால், மூளை வளர்ச்சியை மேம்படுத்த முடியும். அதுபோல, சில குழந்தைகளுக்கு உடலுக்குத் தேவையான மிக முக்கியமான என்சைம்கள் இல்லாமல் இருக்கும். அவர்களுக்கு `என்சைம் ரீப்ளேஸ்மென்ட் தெரபி’ மூலமாக என்சைம்களை மாற்றியமைக்க முடியும்.\nதாயின் கர்ப்பத்தில் இருக்கும் குழந்தைகளை ஸ்கேன் செய்து பார்க்கும்போது ஏதாவது பாதிப்பு தெரிந்தால், குழந்தையின் உமிழ்நீர், நச்சுக்கொடியில் (Chorionic villus sampling) இருந்து நீர் எடுத்து என்ன பாதிப்பு என்று கண்டறியலாம். இதன் மூலம் மரபணுவால் ஏற்படக்கூடிய நோயான 'டவுண் சிண்ட்ரோம்' ஏற்படுவதைத் தடுக்க முடியும்.\nகுரோமோசோம் பிரச்னைகளால், டவுண் சிண்ட்ரோம் (Down Syndrome), டர்னர் சிண்ட்ரோம் (Turner Syndrome), எட்வர்ட்ஸ் சிண்ட்ரோம் (Edwards syndrome) போன்ற நோய்கள் உண்டாகும். ஜீன்களால், ம்யூக்கோபாலிசாச்சாரிடோசிஸ் (Mucopolysaccharidosis (Mps)), கேய்ச்சர் (Gaycher) போன்ற நோய்களும், எம்.எம்.ஏ., (Methylmalonic acidemia (MMA)), எம்.எஸ்.யூ.டி (Maple syrup urine disease (MSUD)) போன்ற மெட்டாபாலிக் டிஸ் -ஆர்டர்களும் உண்டாகும். மரபணு நோய்களில் சிலவற்றை, உணவுக் கட்டுப்பாடுகளின் மூலமாகவும், சில நோய்களை என்சைம் ரீப்ளேஸ்மென்ட் மூலமாகவும், தலசீமீயா போன்ற ரத்தம் தொடர்பான நோய்களை ரத்தத்தை மாற்றுவதன் மூலமாகவும் சரிசெய்ய முடியும்.\nஇந்தப் பிரச்னை ஏற்படும் என நினைக்கும் பெண்கள் கர்ப்பம் தரிப்பதற்கு முன்னர் சிகிச்சைக்கு வந்துவிட வேண்டியது அவசியம். முதல் குழந்தைக்கு இது போன்ற பாதிப்பு ஏதாவது இருந்தால், இரண்டாவது குழந்தையைப் பெற்றுக்கொள்ள திட்டமிடுவதற்கு முன்னதாகவே வந்துவிட வேண்டும்.\nஅதேபோல் பரம்பரையாக இது போன்ற குடும்ப நோய்கள் ஏதாவது இருந்தால், முதல் குழந்தை பெற்றுக்கொள்ள ஆயத்தமாவதற்கு முன்னதாகவே வந்துவிட வேண்டும். அப்படி வந்தால்தான் மரபணுக்களால் வரக்கூடிய பல நோய்களை வராமல் தடுக்க முடியும். அதற்கான வாய்ப்புகளும் உண்டு’’ என்கிறார் பீனா சுரேஷ்.\nசென்னை, ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் ஒரு நாள்\nஇரா.செந்தில் குமார் Follow Following\nமுதுநிலை பொறியியல் படித்தவர். எழுத்தின் மீதான ஆர்வத்தால் இதழியல் துறைக்கு வந்தவர். சமூகப் பிரச்னைகள் குறித்து எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்Know more...\n’’நாலு நாளுக்கு அப்புறம் ’நடிக்க மாட்டே’னுட்டார்..’’ - 'அஜித் - கார்த்தி' கா\n’ மதுரை டு மெரினா வரை அழகிரியின் டைம் டிராவல\nஸ்டாலின் vs அழகிரி... 18 ஆண்டுகளுக்கு முன் மோதல் தொடங்கிய கதை\nதகராறு செய்த ரவுடி - உருட்டுக்கட்டையால் அடித்துக் கொன்ற பொதுமக்கள்\n`பிரான்ஸ் நண்பரை எரித்தது இதனால்தான்’ - பட்டுக்கோட்டை இளைஞரின் பரபரப்பு வ\n`முதல்முறையாக இணையும் சிம்பு - சுந்தர்.சி கூட்டணி’ - லைகா அதிகாரபூர்வ அறிவி\n\" - சீமானுக்கு பிக்பாஸிலிருந்து டேனியின் சவால் #BiggBossTamil2\nஅழக���ரிக்கு `செக்' வைக்கும் ஆறு பேர் - குடும்பத்தினருடன் ஸ்டாலின் மீண்டும் ஆலோசனை\n`பிரான்ஸ் நண்பரை எரித்தது இதனால்தான்’ - பட்டுக்கோட்டை இளைஞரின் பரபரப்பு வாக்குமூலம்\nஸ்டாலின் vs அழகிரி... 18 ஆண்டுகளுக்கு முன் மோதல் தொடங்கிய கதை\nஓ.பி.எஸ், இ.பி.எஸ் பதவிகளில் மாற்றம்... அ.தி.மு.க-வின் அடுத்த ஆபரேஷன்\nஅழகிரிக்கு கருணாநிதி எழுதிய கடிதம்\nமிஸ்டர் கழுகு: மு.க இல்லாத தி.மு.க... அடுத்து என்ன\n“ஜோதிகா போன் பேசிப் பார்த்ததேயில்லை\nவெளிநாட்டில் இறக்கம்... உள்நாட்டில் ஏற்றம்... என்ன ஆகும் தங்கம் விலை\nஎடப்பாடிக்கு ‘தேங்க்ஸ்’ சொன்ன ஸ்டாலின்... ஸ்டாலினிடம் ஆதங்கப்பட்ட நிர்மலா\nஇறந்து ஓராண்டு கழித்து ஜெயலலிதாவின் உடலை மரபணு சோதனை செய்ய முடியுமா\nபலாசோ முதல் கிராப் டாப் வரை... டீன்ஸ் விரும்பும் இண்டோ - வெஸ்ட்ர்ன் காம்போ\n``ஜெயலலிதா தாய்மை அடைந்திருந்தபோது அவசரமாக வரச் சொன்னார்\nவிஜய் சேதுபதி, கௌதம் கார்த்திக்கின் `ஒரு நல்ல நாள் பாத்து சொல்றேன்' படத்தின் டீசர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221209585.18/wet/CC-MAIN-20180814205439-20180814225439-00664.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kisukisu.lk/?p=21265", "date_download": "2018-08-14T21:32:00Z", "digest": "sha1:VI4S6M6RE6JY3TBLF3OP4RUJ4MWECOPC", "length": 9669, "nlines": 119, "source_domain": "kisukisu.lk", "title": "» 2வது ஆட்டத்தை தொடங்கிய சரத்குமார்…", "raw_content": "\nபிக்பாஸில் இந்த வாரம் வெளியே போவது யார்\nஒரு நாளைக்கு 2 மணி நேரம் – தீவிர முயற்சி\nநடிகை சுவாதிக்கு திருமணம் – காதலரை மணக்கிறார்\nநடிகர் திலீப்பை சேர்க்க ரகசிய வாக்கெடுப்பு\nபொன்னம்பலத்தின் சேட்டைகள் அடங்கிய வீடியோ…\n← Previous Story கிரிக்கெட் வீரரின் புதய சிகை அலங்காரம்…\nNext Story → சாப்பாட்டை விட ‘செக்ஸ்’ முக்கியம்…\n2வது ஆட்டத்தை தொடங்கிய சரத்குமார்…\nபிக் பிரிண்ட் பிக்சர்ஸ் பட நிறுவனத்தின் சார்பில் பி.கார்த்திகேயன் தயாரிக்கும் படம் ‘2-வது ஆட்டம்’. இதில் புதிய இயக்குனர் பிருதிவி ஆதித்யா அறிமுகமாகிறார். சமீபத்தில் வெளியாகிய இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர்கள் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.\nஇதுவரை ஏற்றிராத கதாபாத்திரத்தில் சரத்குமார் நடிக்கிறார். அவருடன் லட்சுமி பிரியா, மைம் கோபி, நந்தினி ராய், சுரேஷ் மேனன், சேதன், நடிக்கிறார்கள். கார்த்திக் முத்துக்குமார் ஒளிப்பதிவு செய்கிறார். இசை – கே எஸ் சுந்தரமூர்த்தி, படத்தொகுப்பு – பிரவீன் ஆன்டனி, கலை – வைர பாலன். படம் பற்றி க��றிய இயக்குனர்…\n“எங்களுடைய இளம் படகுழுவினரின் உற்சாகத்துக்கு அளவே இல்லை என்றுதான் கூற வேண்டும். சரத் சார் போன்ற ஒரு ஜாம்பவானுடன் இணைந்து பணியாற்றுவது எங்களுக்கு கிடைத்த பாக்கியம். இன்றைய சினிமாவை பற்றிய அவரது புரிதல் போற்றக் கூடியது. அவரது திறமைக்கு சவால் விடும் அளவுக்கு காட்சி அமைப்புகள் இருக்க வேண்டும் என நாங்கள் உழைக்கிறோம். பூஜையுடன் எங்கள் பணிகளை தொடங்கி இருக்கிறோம்” என்றார்.\nஉடலுறவில் ஈடுபட்ட பின் கட்டாயம் செய்யக் கூடாதவை\nதமிழ் பெண்கள் வீட்டில் தனியாக இருந்தால்\nபெண்கள் பயன்படுத்தும் சில வினோதமான கருவிகள்\nஅல்லாஹ் முட்டையில் அனுப்பிய கட்டளை – அதிர்ச்சியில் உலக மக்கள்\nஇமயமலையில் ஆஞ்சநேயர் இன்னும் உயிருடன் உள்ளார் – திடுக்கிடும் உண்மைகள்\nMohamed on விஜய்யின் உச்சக்கட்ட கோபம் இதுதான்\nkisukisu on “காந்திக்கு பதிலாக மோடி புகைப்படமா\ns.sarma on பேஸ்புக்கில் வேலை வாய்ப்பு – மாதம் 3 லட்சம் சம்பாதிக்கலாம்\nM. KARUPPA SAMY on பேஸ்புக்கில் வேலை வாய்ப்பு – மாதம் 3 லட்சம் சம்பாதிக்கலாம்\nRajee Nila on பேஸ்புக்கில் வேலை வாய்ப்பு – மாதம் 3 லட்சம் சம்பாதிக்கலாம்\nஉடலுறவில் ஈடுபட்ட பின் கட்டாயம் செய்யக் கூடாதவை\nதமிழ் பெண்கள் வீட்டில் தனியாக இருந்தால்\nபெண்கள் பயன்படுத்தும் சில வினோதமான கருவிகள்\nஅல்லாஹ் முட்டையில் அனுப்பிய கட்டளை – அதிர்ச்சியில் உலக மக்கள்\nஇமயமலையில் ஆஞ்சநேயர் இன்னும் உயிருடன் உள்ளார் – திடுக்கிடும் உண்மைகள்\nநடிகை அசினின் அதிர்ச்சி வீடியோ…\n26-01-2017 சனி மாற்றம் உங்களுக்கு எப்படி\nமூன்றே நாளில் தொப்பையை குறைக்க உதவும் அற்புத ஜூஸ்\nஆண்களின் விந்தணு ஃபேஸ் பேக் – கிடைக்கும் நன்மைகள்\nபலானப் படம், காமம் பற்றி பெண்களின் அதிர்ச்சியான பதில்கள்\nசெக்ஸ் படத்தில் நடிக்க ஆசைபட்டு வம்பில் மாட்டிய நடிகை\nஇந்தோனேசியாவில் 7.1 ரிக்டர் நிலநடுக்கம்\nகுழந்தை ஆபாச படங்கள் 3 மடங்கு அதிகரிப்பு\n5,879 Km சைக்கிளில் பயணம் செய்த காதல் கதை\nதனிஒருவன் ராஜாவின் அடுத்த நாயகன்…\nசினி செய்திகள்\tDecember 11, 2015\nஇளவரசர் ஹாரி – மெகன் திருமண புகைப்படத் தொகுப்பு\nபுகைப்படம்\tMay 19, 2018\nசோனம் கபூர் திருமண வரவேற்பு புகைப்பட தொகுப்பு\nபுகைப்படம்\tMay 9, 2018\nமேக்னா, சிரஞ்சீவி திருமணம் – புகைப்பட தொகுப்பு\nசினி செய்திகள் புகைப்படம்\tMay 3, 2018\nநெருப்பு – புகைப்பட தொக���ப்பு\nபுகைப்படம்\tApril 23, 2018\nபிக்பாஸ் பிரம்மாண்ட ஓப்பனிங் (புகைப்பட தொகுப்பு)\nபுகைப்படம்\tApril 15, 2018\nபிரியங்கா சோப்ராவின் கவர்ச்சி (புகைப்பட தொகுப்பு)\nபுகைப்படம்\tApril 14, 2018\nஹாலிவுட் படத்தில் தனுஷ் (புகைப்பட தொகுப்பு)\nபுகைப்படம்\tApril 13, 2018\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221209585.18/wet/CC-MAIN-20180814205439-20180814225439-00665.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamillol.com/cinema/", "date_download": "2018-08-14T20:56:52Z", "digest": "sha1:QEM3TEUHCCV4BOZZXKT2P4YCVA7YLNCD", "length": 3645, "nlines": 43, "source_domain": "tamillol.com", "title": "cinema - சினிமா - Tamillol.com", "raw_content": "\nநடிகை சவுந்தர்யாவின் உண்மைகள் அம்பலம்..\nஇது என்ன மாயம் நாடகமாடிய அமலாபால் – விஜய் ..\nமஹத், யாஷிகா காதல்... பேட்டியில் அசிங்கப்படுத்திய பொன்னம்பலம்.\nஅண்ணன் தம்பியான சூர்யா,கார்த்தியா இது ரசிகர்கள் இதுவரை கண்டிராத புகைப்படம் உள்ளே\nஇப்பத்தான் எல்லாம் மாறியிருக்கு… ஆனால் மறுபடியுமா..\nபாக்ஸ் ஆபீஸை துளைக்கும் மன்மதனின் அம்பு\nகண்டிப்பாக மஹத்தை தண்டிப்பேன் . நடிகர் சிம்பு பேட்டி ..\nபிக்பாஸ் ரித்விகா அப்பா, அம்மா, தங்கச்சிய பாத்திருக்கிங்களா..\nகருணாநிதியிடம் திருடிய பேனா: உணர்ச்சிவசப்பட்ட சிம்பு\nபடபிடிப்பின் போது சாமியாடிய நடிகை...குறிப்பிட்ட இடத்தில் மட்டும் செயலிலந்த கேமரா\nகருணாநிதியால் அப்பா சிவாஜியிடம் பலமுறை அடி வாங்கிய பிரபு... எதற்காக தெரியுமா\nகருணாநிதிக்கு அஞ்சலி செலுத்த வந்த போது டி.ராஜேந்திரருக்கு ஏற்பட்ட நிலை நியாயம் கேட்டு கதறிய பரிதாபம்\n556 views கருணாநிதிக்கு அஞ்சலி செலுத்த வந்த போது டி.ராஜேந்திரருக்கு ஏற்பட்ட நிலை நியாயம் கேட்டு கதறிய பரிதாபம் 471 views கருணாநிதியால் அப்பா சிவாஜியிடம் பலமுறை அடி வாங்கிய பிரபு... எதற்காக தெரியுமா நியாயம் கேட்டு கதறிய பரிதாபம் 471 views கருணாநிதியால் அப்பா சிவாஜியிடம் பலமுறை அடி வாங்கிய பிரபு... எதற்காக தெரியுமா - 428 views பிக்பாஸ் ரித்விகா அப்பா, அம்மா, தங்கச்சிய பாத்திருக்கிங்களா.. - 428 views பிக்பாஸ் ரித்விகா அப்பா, அம்மா, தங்கச்சிய பாத்திருக்கிங்களா..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221209585.18/wet/CC-MAIN-20180814205439-20180814225439-00665.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://worldtamilforum.com/america/general-motors-appoints-chennai-girl-as-first-female-cfo/", "date_download": "2018-08-14T22:08:16Z", "digest": "sha1:BM4JKTAONMJYLJ5D4P7EI6RROHCPUFFP", "length": 14497, "nlines": 113, "source_domain": "worldtamilforum.com", "title": "World Tamil Forum –அமெரிக்க ‘ஜெனரல் மோட்டார்ஸ்’ தலைமை நிதி அதிகாரியாக, சென்னை பெண் நியமனம்! - World Tamil Forum -", "raw_content": "\nAugust 15, 2018 3:38 am You are here:Home அமெரிக்கா அமெரிக்க ‘ஜெனரல் மோட்டார்ஸ்’ தலைமை நிதி அதிகாரியாக, சென்னை பெண் நியமனம்\nஅமெரிக்க ‘ஜெனரல் மோட்டார்ஸ்’ தலைமை நிதி அதிகாரியாக, சென்னை பெண் நியமனம்\nஅமெரிக்க ‘ஜெனரல் மோட்டார்ஸ்’ தலைமை நிதி அதிகாரியாக, சென்னை பெண் நியமனம்\nசென்னையில் பிறந்து, சென்னை பல்கலைக்கழத்தில் படித்த திவ்யா சூர்யதேவரா அமெரிக்காவின் மிகப்பெரிய வாகன தயாரிப்பு நிறுவனமான ஜெனரல் மோட்டார்ஸ்(ஜிஎம்) நிறுவனத்தின் தலைமை நிதி அதிகாரியாக(சிஎப்ஓ) நியமிக்கப்பட உள்ளார். அவர் விரைவில் பதவி ஏற்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.\nஒன்றுபட்ட உலகத் தமிழினத்தை உருவாக்க, இன்றே உலகத் தமிழர் பேரவை – யுடன் இணைவீர். இணைய இங்கு அழுத்தவும்\nஉலகத் தமிழர் பேரவை-யின் செயல்பேசி செயலி (Mobile App) தரவிறக்கம் செய்து விட்டீர்களா\nகார்ப்பரேட் பைனான்ஸ் அமைப்பின் துணைத் தலைவராக இருக்கும் திவ்யா சூர்யதேவரா, செப்டம்பர் 1-ம் தேதி ஜிஎம் மோட்டார்ஸ் நிறுவனத்தின் தலைமை நிதி அதிகாரியாகப் பதவி ஏற்பார் என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. தற்போது ஜிஎம் நிறுவனத்தின் சிஎப்ஓ அதிகாரியாக சக் ஸ்டீவன்ஸ் இருந்துவருகிறார், இவர் ஓய்வுக்குப்பின் திவ்யா அந்தபதவிக்குவர உள்ளார்.\nதிவ்யா சூர்யதேவரா(வயது39), அமெரிக்காவின் மிகப்பெரிய ஆட்டமொபைல் நிறுவனத்தின் மிக முக்கியமான பதவிக்கு வரும் 2-வது பெண் ஆவார். இப்போது, ஜிஎம் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியாக மேரி பாரா(வயது56) என்ற பெண் இருந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.\nசென்னையில் பிறந்த திவ்யா சூர்யதேவரா தனது இளநிலை மற்றும் முதுநிலை வணிகவியல் பட்டப்படிப்பை சென்னை பல்கலைக்கழகத்தில் முடித்தார். பின்னர் அமெரிக்காவில் ஹார்வார்ட் பல்கலைக்கழக்தில் எம்பிஏ பயில்வதற்காகத் தனது 22-வயதில் அமெரிக்கா சென்றார்.\nதிவ்யா பட்டயக் கணக்காளராகவும், நிதி ஆய்வாளராகவும் பயிற்சி பெற்றார். அமெரிக்காவில் உள்ள யுபிஎஸ் மற்றும் பிரைஸ்வாட்டர்ஹவுஸ்கூப்பர்ஸ் நிறுவனத்தில் பணியாற்றினார். அதன்பின் கடந்த 2005-ம் ஆண்டு டெட்ராய்ட் நகரைச் சேர்ந்த ஜிம் நிறுவனத்தில் திவ்யா தனது 25-வயதில் பணியில் சேர்ந்தார்.\nஜிஎம் நிறுவனத்தின் தலைமை நிதி அதிகாரியாக திவ்யா நியமிக்கப்பட்டது குறித்து தலைமை நிர்வாக அதிகாரி மேரி பாரா கூறுகையில், திவ்யாவின் அனுபவமும், பல்வேறு விஷயங்களில் அ��ரின் தலைமைப் பண்பும் நிதித்துறையில் மிகச்சிறந்த மாற்றங்களையும், வலிமையான தொழில்வளர்ச்சியையும் கொண்டு வந்துள்ளது. அதன் காரணமாக பல ஆண்டுகளாக நாங்கள் சிறப்பாகவே பணியாற்றி இருக்கிறோம். நிதித்துறைக்கு திவ்யாவின் வருகை நிறுவனத்தின் வளர்ச்சியை மேலும் ஊக்கப்படும் என அவர் தெரிவித்தார்.\nதற்போது நிதி அதிகாரியாக இருக்கும் ஸ்டீவன்ஸ்(வயது58) கடந்த 2014-ம் ஆண்டு ஜனவரியில் இருந்து அந்த பதவியில் இருந்து வருகிறார். ஏறக்குறைய 40 ஆண்டுகளாக ஜிஎம் நிறுவனத்தில் ஸ்டீவன்ஸ் பணியாற்றி வருகிறார். ஸ்டீவன்ஸ் ஓய்வு பெற்றாலும், தொடர்ந்து நிறுவனத்தின் ஆலோசகராகச் செயல்பட உள்ளார்.\nRelated Post / தொடர்பு கட்டுரைகள் :\nஅதிபர் டிரம்ப்- அதிபர் கிம் சந்திப்புக்கு பின்புலத... அதிபர் டிரம்ப்- அதிபர் கிம் சந்திப்புக்கு பின்புலத்தில் இருந்த இரு சிங்கப்பூர் தமிழர்கள் சிங்கப்பூரில் உள்ள சென்டோசா தீவில் அமெரிக்க அதிபர் டொனால்ட...\n​ஆப்பிள் நிறுவனத்தின் விருது வென்று அசத்திய தமிழக ... ஆப்பிள் நிறுவனத்தின் விருது வென்று அசத்திய தமிழக இளைஞர் அமெரிக்காவைச் சேர்ந்த பிரபலமான ஆப்பிள் நிறுவனம் சார்பில் அமெரிக்காவின் சான் ஜோஸ் நகரில் நடை...\n”அமெரிக்கா மியூசியத்தில் உள்ள தமிழக சிலையை ம... ''அமெரிக்கா மியூசியத்தில் உள்ள தமிழக சிலையை மீட்பேன்'' - யானை ராஜேந்திரன் ''தமிழகத்தில் கடத்தப்பட்ட சிலைகளை மீட்பதற்கான வழக்குகளில் அரசின் நடவடிக்க...\nபா. நடேசன், புலித்தேவன் இறுதி நேரம் குறித்து மேரி ... பா. நடேசன், புலித்தேவன் இறுதி நேரம் குறித்து மேரி கொல்வின் கூறியதாவது பா. நடேசன், புலித்தேவன் இறுதி நேரம் குறித்து மேரி கொல்வின் பிபிசி-யிடம் கூறிய...\n“சிந்துவெளியில் இன்றும் தமிழ் ஊர்ப்பெயர்கள்” 21 Comments\nதமிழரின் வரலாற்றுப் புதையலான பொற்பனைக்கோட்டை\nதிருவள்ளுவருக்கு பிரமாண்டமான விழா எடுத்து, வள்ளுவர் சிலையை ஆளுநர் மாளிகையில் நிறுவுவேன் – மாண்புமிகு தமிழக ஆளுநர் உலகத் தமிழர் பேரவையிடம் வாக்குறுதி\nதமிழ் மொழியானது மிக மிகப் பழமையான, தொன்மை வாய்ந்த மொழியாகும்\nமத்திய அரசு வெளியிட்டுள்ள மக்கள் வாழ்வதற்கு உகந்த நகரங்கள் பட்டியல் – சென்னைக்கு 14-வது இடம் – சென்னைக்கு 14-வது இடம்\nதமிழ் மக்களின் வரலாற்றில் மறக்க முடியாத செஞ்சோலை படுகொலையின் 12-ஆம் ஆண்டு நினை��ு தினம்\nதமிழ்நாடு விளையாட்டு பல்கலைகழகத்துக்கு முதல் பெண் துணைவேந்தர் நியமனம்\nவிடுதலைப் புலிகளின் காலத்திலும் கூட இப்படி நடக்கவில்லையே தமிழக மீனவர்கள் மனக் குமுறல் தமிழக மீனவர்கள் மனக் குமுறல்\nThavabalachandran Kasipillai: குமரிக் கண்டத்தில் இருந்த தமிழ்ப் பேரரசு பழம் பாண்டி நாடு. அதைக்...\nadmin: வரலாற்றை மாற்ற இயலாது. தவறெனில் மாற்றி விடலாம் ஐயா....\ndr.priya krishnan: பாரி மகளிர்க்கு காரியை மணமுடித்ததாக தவறான தகவல் பதிவிடப்பட்டுள்ளத...\nமனசு இல்லைதானே: கண்ணனை மாயனை கடவுள் என்னும் வேந்தனை பாடித் துதித்திருக்க பற்றுமோ...\nரூ. 0/- உறுப்பினராக சேர...\nஉலகத் தமிழர் பேரவை – Mobile APP\nCheck email box, after clicking above Get Mobile App. (மேலே உள்ள பெட்டியை அழுத்தியவுடன், உங்களது மின்னஞ்சலை காண்க...)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221209585.18/wet/CC-MAIN-20180814205439-20180814225439-00665.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ikman.lk/ta/ads/kaduwela/electronics", "date_download": "2018-08-14T21:45:55Z", "digest": "sha1:OONUOAI3F53TECL7N3LH2WJLOGXZDF7W", "length": 8115, "nlines": 172, "source_domain": "ikman.lk", "title": "கடுவெல யில் புதிய மற்றும் பாவித்த இலத்திரனியல் சாதனங்கள் விற்பனைக்கு", "raw_content": "\nதிகதி: புதியது முதல்திகதி: பழையது முதல்விலை: மிக கூடியது முதல் குறைந்தது வரைவிலை: குறைந்தது முதல் கூடியது வரை\nகையடக்க தொலைபேசி துணைக் கருவிகள்23\nகேமரா மற்றும் கேமரா பதிவுகள்9\nTV மற்றும் வீடியோ சாதனங்கள்5\nஏர் நிபந்தனைகள் மற்றும் மின் பொருத்துதல்கள்3\nகாட்டும் 1-25 of 465 விளம்பரங்கள்\nகடுவெல உள் இலத்திரனியல் கருவிகள்\nஅங்கத்துவம்கொழும்பு, கணினி துணைக் கருவிகள்\nஅங்கத்துவம்கொழும்பு, கணினி துணைக் கருவிகள்\nஅங்கத்துவம்கொழும்பு, கணனிகள் மற்றும் டேப்லெட்கள்\nஅங்கத்துவம்கொழும்பு, கணினி துணைக் கருவிகள்\nஅங்கத்துவம்கொழும்பு, கணினி துணைக் கருவிகள்\nஅங்கத்துவம்கொழும்பு, கணினி துணைக் கருவிகள்\nஅங்கத்துவம்கொழும்பு, கணனிகள் மற்றும் டேப்லெட்கள்\nஅங்கத்துவம்கொழும்பு, கணனிகள் மற்றும் டேப்லெட்கள்\nஅங்கத்துவம்கொழும்பு, கணினி துணைக் கருவிகள்\nகொழும்பு, வேறு இலத்திரனியல் கருவிகள்\nகொழும்பு, வேறு இலத்திரனியல் கருவிகள்\nகொழும்பு, வேறு இலத்திரனியல் கருவிகள்\nகொழும்பு, வேறு இலத்திரனியல் கருவிகள்\nஅங்கத்துவம்கொழும்பு, கணினி துணைக் கருவிகள்\nஅங்கத்துவம்கொழும்பு, கணினி துணைக் கருவிகள்\nஅங்கத்துவம்கொழும்பு, கணினி துணைக் கருவிகள்\nஅங்கத்துவம்கொழும்பு, கணினி துணைக் கருவிகள்\nஉங்களுக்கு விற்பனை செய்ய ஏதாவது உண்டா\nஇலவசமாக விளம்பரத்தை வெளியிடவும் ikman.lk\nஎங்கள் appஇனை பதிவிறக்கம் செய்யவும்\nமுகப்புத்தகத்தில் இல் எம்மை Like செய்யவும்\nவேகமாக விற்பனை செய்வது எவ்வாறு\nஅடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் (FAQ)\nikman.lk பற்றி பாதுகாப்புடன் திகழவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221209585.18/wet/CC-MAIN-20180814205439-20180814225439-00665.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.careerindia.com/news/general-tamil-questions-part-35-002334.html", "date_download": "2018-08-14T21:11:30Z", "digest": "sha1:6VO5DMVUWUYCAIO2JFJWUM36BQ34Y2JW", "length": 10007, "nlines": 106, "source_domain": "tamil.careerindia.com", "title": "கனவுகள் + கற்பனைகள் = காகிதங்கள் என்ற நூலை எழுதியவர் யார்?... பொது தமிழ் கேள்விகள் | General Tamil Questions part 35 - Tamil Careerindia", "raw_content": "\n» கனவுகள் + கற்பனைகள் = காகிதங்கள் என்ற நூலை எழுதியவர் யார்... பொது தமிழ் கேள்விகள்\nகனவுகள் + கற்பனைகள் = காகிதங்கள் என்ற நூலை எழுதியவர் யார்... பொது தமிழ் கேள்விகள்\nசென்னை : பல்வேறு போட்டித் தேர்வுகளில் பங்கு பெறும் அனைவருக்கும் ஏற்றவகையில் பொது தமிழ் வினா விடைகள் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த வினாவிடைகள் தொடர்ந்து கொடுக்கப்படும். தொடர்ந்துப் படித்து பயன் பெறுங்கள்.\nபொது தமிழ் வினா விடைகள்\n1. பாரதிக்கு மாககவி என்ற பட்டம் கொடுத்தவர் யார்\nஅ. கிருஷ்ணசாமி ஐயர் ஆ. வ. ராமசாமி ஐயங்கார் இ. கல்கி ஈ. பரலி நெல்லையப்பர்\n(விடை : வ. ராமசாமி ஐயங்கார்)\n2. பின்வரும் கவிஞர்களுள் தமிழக அரசின் முதல் அரசவைக் கவிஞராகப் பதவி வகித்தவர் யார்\nஅ. கொத்தமங்கலம் சுப்பு ஆ. மு. கதிரேசச் செட்டியார் இ. வாணிதாசன் ஈ. நாமக்கல் கவிஞர் வெ.இராமலிங்கம் பிள்ளை\n(விடை : நாமக்கல் கவிஞர் வெ.இராமலிங்கம் பிள்ளை)\n3. குற்றியலுகரத்தின் ஒலியை உவமையாக கையாண்ட முதல் கவிஞர் யார்\nஅ. வாணிதாசன் ஆ. கண்ணதாசன் இ. முடியரசன் ஈ. சுரதா\n4. பின்வரும் நூல்களுள் நாமக்கல் கவிஞர் அவர்களால் எழுதப்படாத நூல் எது\nஅ. மலைக்கள்ளன் ஆ. சங்கொலி இ. அன்பு செய்த அற்புதம் ஈ. பம்பாய் மெயில்\n(விடை : பம்பாய் மெயில்)\n5. கனவுகள் + கற்பனைகள் = காகிதங்கள் என்ற நூலை எழுதியவர் யார்\nஅ. சிற்பி ஆ. நா. காமராசன் இ. கி. மணி ஈ. மீரா\n6. பின்வரும் நூல்களுள் நாமக்கல் கவிஞர் அவர்களால் எழுதப்பட்ட நூல் எது\nஅ. குறிஞ்சி திட்டு ஆ. மருமக்கள் வழி மான்மியம் இ. அவளும் அவனும் ஈ. லவகுசா\n(விடை : அவளும் அவனும்)\n7. மகாகவி என்ற பாராட்டுதலுக்கு உரியவர் யார்\nஅ. பாரதியார் ஆ. சுரதா இ. குழந்தைப் புலவர் ஈ. வாணிதாசன்\n8. பாரதியார் இயற்றிய நூல்களுள் ஒன்று எது\nஅ. பாஞ்சாலி சபதம் ஆ. குடும்ப விளக்கு இ. கடல் புறா ஈ. அலையோசை\n(விடை : பாஞ்சாலி சபதம்)\n9. பின்வரும் பத்திரிக்கைகளில் பாரதியார் உதவி ஆசிரியராகப் பணியாற்றிய பத்திரிக்கையின் பெயர் என்ன\nஅ. சக்கரவர்த்தினி ஆ. சுதேசமித்திரன் இ. இந்தியா ஈ. நியூ இந்தியா\n10. இருபதாம் நூற்றாண்டின் உரை வளத்தை என்ன காலம் என்பர்\nஅ. உரைநடைக் காலம் ஆ. கற்காலம் இ. இலக்கிய காலம் ஈ- இலக்கணக் காலம்\n(விடை : உரைநடைக் காலம்)\nதமிழக காவல்துறையில் வேலை: விண்ணப்பிக்க ஆகஸ்ட் 10 கடைசி\nரூ.60 ஆயிரம் சம்பளத்தில் சென்னை என்சிசி அலுவலகத்தில் வேலை\nதமிழக காவல்துறையில் வேலை: விண்ணப்பிக்க ஆகஸ்ட் 10 கடைசி\nதமிழுக்கு வெற்றி; வினாத்தாள் தயாரித்த சிபிஎஸ்இ-க்கு தோல்வி\n\"ஆண்டுக்கு ஒரு நீட்\" மத்திய அரசுக்கு அழுத்தம்\nஆகஸ்ட் முதல் அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கு கிடுக்கிப்பிடி\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்\nவீடியோ கேம்ஸ் பிரியரா நீங்கள்.. விண்ணைத் தொடும் வேலை வாய்ப்புகள்\nலேபர் பீரோவில் 875 காலியிடங்கள்\nமதுரையில் மத்திய அரசு வேலை: சம்பளம் ரூ.20 ஆயிரம்\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221209585.18/wet/CC-MAIN-20180814205439-20180814225439-00665.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ctr24.com/%E0%AE%B0%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1/", "date_download": "2018-08-14T21:28:35Z", "digest": "sha1:3B6O5AV4HTQ3U3VO7ZT2MUNXLZ7WRLUC", "length": 13197, "nlines": 146, "source_domain": "ctr24.com", "title": "ரபெல் நடால் இறுதிச்சுற்றுக்கு முன்னேறியுள்ளார். | CTR24 ரபெல் நடால் இறுதிச்சுற்றுக்கு முன்னேறியுள்ளார். – CTR24", "raw_content": "\nநாயாற்றில் தமிழ் மக்களின் வாடிகள் வள்ளங்கள் எரிக்கப்பட்டுள்ள நிலையில், அங்குள்ள சிங்களவர்களிற்கு சிறப்பு பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது\nகாணாமல் ஆக்கப்பட்டவர்கள் பணியகத்தை கண்காணிப்பதற்கு பன்னாட்டுக் குழு அவசியம் என்பது வலியுறுத்தப்பட்டுள்ளது\nபிரிட்டிஷ் கொலம்பியாவில் காட்டுத்திச் சம்பவங்களின் எண்ணிக்கை 600ஆக அதிகரித்துள்ள நிலையில், தீயணைப்பு பணிகளில் கனேடிய இராணுவத்தினரும் களமிறக்கப்பட்டுள்ளனர்\nதூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் தொடர்பான அனைத்து வழக்குகளையும் மத்திய புலனாய்வுத் த��றைக்கு மாற்றி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது\nமுல்லைத்தீவு நாயாற்றில் தமிழர்களின் மீன் வாடிகள் படகுகள் இயந்திரங்கள் அனைத்தும் தீயிட்டுக் கொழுத்தப்பட்டுள்ளன\nஇலங்கையின் தற்போதைய கூட்டரசு மக்கள் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றவில்லை என்று சம்பிக்க ரணவக்க குற்றஞ்சாட்டியுள்ளார்\nஏதிலிகளுக்கான பராமரிப்புக்காக செலவாகும் 200 மில்லயன் டொலர்களை தந்துதவுமாறு கனேடிய மத்திய அரசாங்கத்திடம் ஒன்ராறியோ மாநில அரசு கோரிக்கை விடுத்துள்ளது\nஇந்திய நாடாளுமன்றின் மக்களவை முன்னாள் சபாநாயகர் சோம்நாத் சட்டர்ஜி மருத்துவமனையில் இன்று திங்கட்கிழமை காலை காலமானார்\nபயங்கரவாதத்துடன் தொடர்புடைய குற்றச்சாட்டில் இலங்கையர் ஒருவர் சவூதி அரேபியாவில் கைது செய்யப்பட்டுள்ளார்\nயாழ். குடாநாட்டு வாள்வெட்டுகளுடன் தொடர்புடைய 29 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்\nரபெல் நடால் இறுதிச்சுற்றுக்கு முன்னேறியுள்ளார்.\nஅவுஸ்திரேலிய ஒபன் டென்னிஸ் போட்டித் தொடரில் ரபெல் நடால் இறுதிச்சுற்றுக்கு முன்னேறியுள்ளார். இன்றையதினம் இடம்பெற்ற இரண்டாவது அரையிறுதி ஆட்டத்தில் ரபெல் நடால் கிரிகர் டிமோரோவ்வை எதிர்கொண்டார்\nசுமார் 4 மணி நேரம் 56 நிமிடங்கள் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் நடால் 6-3, 5-7, 6-4 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு முன்னேறினார். எதிர்வரும் 29ம் திகதி நடைபெறவுள்ள இறுதிப் போட்டியில்; நடால், ரோஜர் பெடரருடன் போட்டியிடவுள்ளார். நடால் 14 தடவைகள் கிரான்ட் ஸ்லாம் பட்டங்களை வென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.\nPrevious Postஆப்கானிஸ்தானில் கடும் பனிப்பொழிவு காரணமாக 27 குழந்தைகள் உயிரிழந்துள்ளனர். Next Postஇலங்கையில் இன்னமும் சித்திரவதைகள் தொடர்வதனை ஐக்கிய நாடுக்ள அமைப்பு மீண்டும் சுட்டிக்காட்டியுள்ளது\nநாயாற்றில் தமிழ் மக்களின் வாடிகள் வள்ளங்கள் எரிக்கப்பட்டுள்ள நிலையில், அங்குள்ள சிங்களவர்களிற்கு சிறப்பு பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது\nகாணாமல் ஆக்கப்பட்டவர்கள் பணியகத்தை கண்காணிப்பதற்கு பன்னாட்டுக் குழு அவசியம் என்பது வலியுறுத்தப்பட்டுள்ளது\nபிரிட்டிஷ் கொலம்பியாவில் காட்டுத்திச் சம்பவங்களின் எண்ணிக்கை 600ஆக அதிகரித்துள்ள நிலையில், தீயணைப்பு பணிகளில் கனேடிய இராணுவத்தினரும் களமிறக்கப்பட்டுள்ளன��்\nதிரு இளையதம்பி பரமநாதன் (ஆனந்தா ஸ்ரோர்- சிலாபம், சுருட்டு முதலாளி- குப்பிளான், குப்பிளான் கரப்பந்தாட்ட, உதைபந்தாட்ட வீரர்)\nயாழ். குப்பிளானைப் பிறப்பிடமாகவும், கனடா Montreal ஐ வதிவிடமாகவும்...\nமரணஅறிவித்தல் திரு செல்லப்பா துரைராசா\nயாழ். அளவெட்டி வடக்கு தடுவான்கலட்டியைப் பிறப்பிடமாகவும்,...\nதிரு பெரியதம்பி சடையப்பசாமி (முன்னாள் மெய்கண்டான் அகில இலங்கை விநியோக முகாமையாளர்)\nயாழ். நயினாதீவைப் பிறப்பிடமாகவும், கனடாவை வசிப்பிடமாகவும்...\nதிரு சுப்பிரமணியம் பார்த்தீபன் – (D.J Brown Soul)\nயாழ். கைதடியைப் பிறப்பிடமாகவும், கனடா Scarborough வை வசிப்பிடமாகவும்...\nயாழ். அனலைதீவு 6ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கனடா Brampton ஐ...\nபுதன் இரவு காற்றலை. ஒலிபரப்பில் உங்களோடு ஜனனி\nபிறை நிலவுகள் - திறமைகளின் திறவுகோல்\n18.09.2016 மாலை 4.30 மணிக்கு கேட்கத் தவறாதீர்கள்.\nதூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் தொடர்பான அனைத்து வழக்குகளையும் மத்திய புலனாய்வுத் துறைக்கு மாற்றி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது\nதமிழகத்தின் தூத்துக்குடியில் இடம்பெற்ற துப்பாக்கிச்...\nஇந்திய நாடாளுமன்றின் மக்களவை முன்னாள் சபாநாயகர் சோம்நாத் சட்டர்ஜி மருத்துவமனையில் இன்று திங்கட்கிழமை காலை காலமானார்\nஇந்திய மீனவர்கள் 26 பேரை பாகிஸ்தான் நல்லெண்ண அடிப்படையில் விடுதலை செய்துள்ளது\nஅகத்திக் கீரையில் அடங்கியுள்ள சத்துக்களும் அதன் பயன்களும்…\nசித்த மருத்துவம் அகத்திக் கீரையில் 63 வகைச் சத்துகள் இருப்பதாக...\nமருத்துவ குணம் நிறைந்த கஸ்தூரி மஞ்சளின் பயன்கள்…\nமுகத்தின் கருமையை நீக்கி புத்துணர்ச்சி அளிக்கும் அழகு குறிப்புகள்…\nபூண்டு அதிகமா சாப்பிட்டாக் கூடாது ஏன் தெரியுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221209585.18/wet/CC-MAIN-20180814205439-20180814225439-00666.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kisukisu.lk/?p=22454", "date_download": "2018-08-14T21:31:43Z", "digest": "sha1:PS5PK5ZCQTM4JKRHG6DCLKDPR6PAQOQT", "length": 10274, "nlines": 120, "source_domain": "kisukisu.lk", "title": "» பிரபல நடிகைகளுக்கும் பாலியல் பிரச்சினை உண்டு…", "raw_content": "\nபிக்பாஸில் இந்த வாரம் வெளியே போவது யார்\nஒரு நாளைக்கு 2 மணி நேரம் – தீவிர முயற்சி\nநடிகை சுவாதிக்கு திருமணம் – காதலரை மணக்கிறார்\nநடிகர் திலீப்பை சேர்க்க ரகசிய வாக்கெடுப்பு\nபொன்னம்பலத்தின் சேட்டைகள் அடங்கிய வீடியோ…\n← Previous Story வெள்ளத்தில் சிக்கிய மாதவன்…\nNext Story → ஒரே நாளில் ஓவியாவுக்கு இப���படி ஒரு வரவேற்பா\nபிரபல நடிகைகளுக்கும் பாலியல் பிரச்சினை உண்டு…\nதிருமணத்துக்கு பிறகு குடும்ப வாழ்க்கையில் செட்டில் ஆன பத்மபிரியா இப்போது மீண்டும் நடிக்க வந்திருக்கிறார். தற்போது தமிழில் ‘சிவரஞ்சினியும், இன்னும் சில பெண்களும்’, இந்தியில் ‘சீப்’, மலையாளத்தில் ‘கிராஸ்ரோடு’ ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.\nநடிகைகளுக்கு எதிரான பாலியல் தொந்தரவு குறித்து பத்மபிரியா கூறும்போது, “ஒரு சினிமாவில் முக்கிய பாத்திரம் கிடைக்க வேண்டும் என்றால் நடிகை படுக்கையை பகிர்ந்து கொள்ள வேண்டும். இல்லையென்றால், சினிமா வாய்ப்பு கிடைக்காது என்றால், அதையாரால் ஏற்றுக்கொள்ள முடியும்\nபுதிய நடிகைகளுக்கு மட்டுமல்ல, பெயரும்-புகழும் கொண்ட பிரபல நடிகைகளுக்கும் இதுபோன்ற வி‌ஷயங்களுக்கு அதிக அழுத்தம் கொடுக்கிறார்கள். ஏன் என்றால் அவர்கள் சினிமாவில் இருந்தே ஆகவேண்டும் என்று நினைப்பதால் இந்த நிலை. அப்படி படுக்கையை பகிர்ந்து கொண்டவர்கள் அனைவரும் வெற்றி அடைவார்கள் என்று உறுதியாக கூறமுடியுமா\nஇதுபோன்ற வி‌ஷயங்களை நான் தவிர்த்ததால் ஒதுக்கப்பட்டிருக்கிறேன். நல்ல கதை இருந்தால் தான் நான் நடிப்பேன் என்பது அவர்களுக்கு தெரியும். நடிப்பை தவிர வேறு எதுவும் என்னிடமிருந்து அவர்களுக்கு கிடைக்காது என்பதும் அவர்களுக்கு தெரியும். இதனால் தான் வேண்டாம் என்று என்னை ஒதுக்குகிறார்கள்” என்றார்.\nஉடலுறவில் ஈடுபட்ட பின் கட்டாயம் செய்யக் கூடாதவை\nதமிழ் பெண்கள் வீட்டில் தனியாக இருந்தால்\nபெண்கள் பயன்படுத்தும் சில வினோதமான கருவிகள்\nஅல்லாஹ் முட்டையில் அனுப்பிய கட்டளை – அதிர்ச்சியில் உலக மக்கள்\nஇமயமலையில் ஆஞ்சநேயர் இன்னும் உயிருடன் உள்ளார் – திடுக்கிடும் உண்மைகள்\nMohamed on விஜய்யின் உச்சக்கட்ட கோபம் இதுதான்\nkisukisu on “காந்திக்கு பதிலாக மோடி புகைப்படமா\ns.sarma on பேஸ்புக்கில் வேலை வாய்ப்பு – மாதம் 3 லட்சம் சம்பாதிக்கலாம்\nM. KARUPPA SAMY on பேஸ்புக்கில் வேலை வாய்ப்பு – மாதம் 3 லட்சம் சம்பாதிக்கலாம்\nRajee Nila on பேஸ்புக்கில் வேலை வாய்ப்பு – மாதம் 3 லட்சம் சம்பாதிக்கலாம்\nஉடலுறவில் ஈடுபட்ட பின் கட்டாயம் செய்யக் கூடாதவை\nதமிழ் பெண்கள் வீட்டில் தனியாக இருந்தால்\nபெண்கள் பயன்படுத்தும் சில வினோதமான கருவிகள்\nஅல்லாஹ் முட்டையில் அனுப்பிய கட்டளை – அதிர்ச���சியில் உலக மக்கள்\nஇமயமலையில் ஆஞ்சநேயர் இன்னும் உயிருடன் உள்ளார் – திடுக்கிடும் உண்மைகள்\nநடிகை அசினின் அதிர்ச்சி வீடியோ…\n26-01-2017 சனி மாற்றம் உங்களுக்கு எப்படி\nமூன்றே நாளில் தொப்பையை குறைக்க உதவும் அற்புத ஜூஸ்\nஆண்களின் விந்தணு ஃபேஸ் பேக் – கிடைக்கும் நன்மைகள்\nபலானப் படம், காமம் பற்றி பெண்களின் அதிர்ச்சியான பதில்கள்\nபாலியல் துன்புறுத்துதல்: மனித இனத்திற்கே கேடு\nகுறும்படம்\tMay 22, 2017\nமுதுமை தோற்றத்தை போக்கி சருமத்தை பொலிவடைய செய்யும் தேன் ஃபேஸ் பேக்\nஅபர்ணதி படத்தின் முக்கிய அறிவிப்பு\nசினி செய்திகள்\tAugust 3, 2018\nஅமிர்கானை விட நான் அதிகமாகவே செய்திருக்கிறேன்\nசினி செய்திகள்\tMay 26, 2017\nபெண்ணை பாலியல் தொல்லை செய்த நாய்\nஇளவரசர் ஹாரி – மெகன் திருமண புகைப்படத் தொகுப்பு\nபுகைப்படம்\tMay 19, 2018\nசோனம் கபூர் திருமண வரவேற்பு புகைப்பட தொகுப்பு\nபுகைப்படம்\tMay 9, 2018\nமேக்னா, சிரஞ்சீவி திருமணம் – புகைப்பட தொகுப்பு\nசினி செய்திகள் புகைப்படம்\tMay 3, 2018\nநெருப்பு – புகைப்பட தொகுப்பு\nபுகைப்படம்\tApril 23, 2018\nபிக்பாஸ் பிரம்மாண்ட ஓப்பனிங் (புகைப்பட தொகுப்பு)\nபுகைப்படம்\tApril 15, 2018\nபிரியங்கா சோப்ராவின் கவர்ச்சி (புகைப்பட தொகுப்பு)\nபுகைப்படம்\tApril 14, 2018\nஹாலிவுட் படத்தில் தனுஷ் (புகைப்பட தொகுப்பு)\nபுகைப்படம்\tApril 13, 2018\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221209585.18/wet/CC-MAIN-20180814205439-20180814225439-00666.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://lankasrinews.com/community/01/184239?ref=category-feed", "date_download": "2018-08-14T21:05:19Z", "digest": "sha1:ZJPDURV6MVDDK5QOUMMRT2QG6G7PMCOG", "length": 7502, "nlines": 138, "source_domain": "lankasrinews.com", "title": "யாழ். பொதுநூலகம் எரிக்கப்பட்டு 37வது ஆண்டு நினைவுதினம் - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nயாழ். பொதுநூலகம் எரிக்கப்பட்டு 37வது ஆண்டு நினைவுதினம்\nயாழ்ப்பாணம் பொது நூலகம் எரிக்கப்பட்டு இன்று 37வது ஆண்டு நினைவுதினம் அனுஸ்டிக்கப்பட்டது.\nயாழ்.மாநகர சபையின் ஏற்பாட்டில், பிரதம நூலகர் சுகந்தி சற்குணராஜா தலைமையில் இன்று காலை இந்த நினைவுதினம் அனுஷ்டிக்கப்பட்டது.\nஇதன்போது, யாழ்.நூலகம் எரிவதை கண்டு உயிரிழந்த அருட்தந்தை தாவீது அடிகளாரின் உருவப்படத்திற்கு ��லர்மாலை அணிவித்தும், சுடரேற்றியும் அஞ்சலி செலுத்தினார்கள்.\nஇந்த நினைவஞ்சலி நிகழ்வில், யாழ். மாநரக முதல்வர் இம்மானுவேல் ஆர்னோல்ட் மற்றும் வடமாகாண அவைத்தலைவர் சீ.வி.கே.சிவஞானம், வடமாகாண மகளிர் விவகார அமைச்சர் அனந்தி சசிதரன், வடமாகாண சபை உறுப்பினர். எம்.கே.சிவாஜிலிங்கம் வடமாகாண எதிர்க்கட்சி தலைவர் சின்னத்துரை தவராசா, மற்றும் வடமாகாண சபை உறுப்பினர், பா.கஜதீபன் உட்பட யாழ்.பொதுநூலக உத்தியோகத்தர்கள், பணியாளர்கள் எனப்பலர் கலந்து கொண்டிருந்தனர்.\n1998ஆம் ஆண்டு ஜூன் மாதம் 01ஆம் திகதி அரச படைகளினால் எரியூட்டப்பட்ட போது, இலட்சக்கணக்கான புத்தகங்கள் தீக்கிரையாக்கப்பட்டதுடன், இனப்படுகொலை செய்யப்பட்ட நாள் என்பதும் குறிப்பிடத்தக்கது.\nமேலும் சமூகம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221209585.18/wet/CC-MAIN-20180814205439-20180814225439-00666.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thendhisai.blogspot.com/2013/02/blog-post.html", "date_download": "2018-08-14T21:57:45Z", "digest": "sha1:5NN3YKK7PXLRE6TICW62DK7QBKVQDNJA", "length": 19054, "nlines": 318, "source_domain": "thendhisai.blogspot.com", "title": "தென்திசை: கடல் - பெருங்காயம்", "raw_content": "\nவாரயிறுதிக் கடமைகளை நிறைவேற்றும் பொருட்டு ஏதேனும் ஒரு திரைப்படத்துக்கு அழைத்துச் செல்ல வேண்டிய நிர்பந்தத்தில் இருந்த மத்தியவர்க்க கணவனுக்கு, திரைத்துறை சென்ற வாரம் அருளியது இரண்டு படங்கள் தான், டேவிட் மற்றும் கடல். ஏ.ஆர்.ரஹ்மான் கொஞ்சம் ஆசை காட்டி வைத்திருந்ததால் “கடலுக்குள்” குதிப்பது என முடிவானது.\nநவீன மணிரத்னம் படங்களின் மீது எப்போதும் ஒருவித ஒவ்வாமை உண்டு. செயற்கை அழகியல் வலிந்து திணிக்கப்பட்டு, எல்லா பாத்திரங்களிலும் இயக்குநரின் முகமே பிரதிபலிக்கும் கொடுமை நிறைந்திருக்கும். போதாதற்கு, செழுமையான தொழில்நுட்பக் குழுவை சேர்த்துக் கொண்டு இரண்டு, மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை ஊடக உதவியுடன் பயங்கர எதிர்பார்ப்புகளை ஏற்றி விட்டு கல்லா கட்டிக் கொண்டு, புஸ்வானம் பற்ற வைப்பது. பிறகு படத்தின் தோல்வி சுவடுகள் மறைந்த பிறகு மீண்டும் அடுத்த படத்துக்கான துவக்க விழா, அடுத்த புஸ்வானம். எனவே அன்னாரின் படங்கள் என்றால் தொலைக்காட்சியில் பாட���டு பார்ப்பதோடு நின்று விடும் என் கலையார்வம்.\nஆனால், கடல் துவங்கி முதல் பாதி வரை வேறு மாதிரியான தோற்றத்தைக் காட்டியது. ”சேவகர்களை வெட்டுக் கொடுத்து, குதிரைகளை யானைகளை இழந்து, மந்திரிகளை பணயம் வைத்து, அரசியை கேடயமாக்கி ராஜ்ஜியத்தை காத்து வெற்றியை சுவைப்பதாய் முடியும், மதிநுட்பம் பொருந்திய போர் விளையாட்டாக ஆடப்படும் கடவுளுக்கும் சாத்தானுக்குமான சதுரங்க ஆட்டம். கடவுள் கடவுளாக இருக்கிறபடியால் நேர்வழியில் சென்று தீமைக் காரியங்களை ஏற்றுக் கொள்ள மனமில்லாதவராகவும், அதே போல சாத்தானும் தன் குணத்திற்கேற்ப, கிடைக்கின்ற வாய்ப்பில் கீழ்மையான காரியங்களைச் செய்து கடவுளை வெற்றி கொள்கிறான். கடவுளை வெல்ல சாத்தனுக்கு ஒரு தேவதையின் உதவி தேவைப்படுகிறது. அதே போல இறுதியில் கடவுள் சாத்தானை அடக்க இன்னொரு தேவதையின் அருகாமையால் தேவதூதனாக மாறிக் கொண்டிருக்கும் சிறிய சாத்தானை துணைக்கு வைத்துக் கொள்கிறான்.” இது தான் இயக்குநர் நினைத்திருந்த கதையாக இருந்திருக்க வேண்டும். ஆனால் இந்த தோல்வி-வெற்றி, வெற்றி-தோல்வி என்ற பரமபத நிகழ்வுகள் எதுவுமின்றி தட்டையாக இருக்கிறது படம். சாத்தான் கடவுளை வீழ்த்திய முதல் சுற்றோடு ஆட்டம் முடிந்து விட்டது. பின்னர் வந்தவையெல்லாம் நேரநிரப்பிகள் தாம். அதுவும் ஒருவன் தன்னைத் தானே ”சாத்தான் சாத்தான்” என்று உரக்கக் கத்திக் கொண்டு எதுவுமே செய்யாமல் தோற்றுப் போவதை பார்க்கையில் “இதுக்குத்தானா இவ்வளவு அலப்பறையக் கூட்டுன” என்று தான் கேட்கத் தோன்றியது.\nபராமரிப்பின்றி காட்டுச்செடி போல வளரும், பதின்மத்தின் துவக்கத்திலிருக்கும் சிறுவன் ஒருவனது அழுக்கெல்லாம் வார்த்தைகளாக, வன்சொற்களாக வெளியேறி இறுதியில் தன் தாயை, தான் தந்தையாக நம்பும் ஒருவனை ஏங்கி அழைக்கும் அழுகையாக முடியும் காட்சி ஒரு தரிசனம். ஆனால் அப்படிப்பட்ட தருனங்கள் படத்தில் மிக சொற்பான இடங்களில் மட்டுமே கிடைத்தது துரதிஷ்டம். அது கடலில் கரைந்த பெருங்காயமாகி விட்டது என்ற வாக்கியத்தை சேர்த்து தலைப்பிற்கு ஒரு இணைப்பு ஏற்படுத்திக் கொள்கிறேன்.\nபடம் முழுவதும் துருத்திக் கொண்டிருந்த செயற்கைத்தனம் அம்மக்களின் வழக்கு மொழி. வட மாநில திரைத்துறையினருக்கு தமிழர்கள் என்றாலே ஒவ்வொரு வாக்கியத்தையும் “ஐயோ” என்று சொல்லித்தான் துவக்குவார்கள் என்று அசைக்க முடியாத நம்பிக்கை. அதே போல நெல்லை மக்கள் என்றாலே “ஏலே” தவிர வேரெதையும் விளிச்சொல்லாக்க மாட்டார்கள் என்ற மூடநம்பிக்கை இயக்குநருக்கும் இருந்திருக்கும் போல. படம் நெடுக எல்லோரும் எப்போதும் “ஏலே”மயமாகித் திரிகிறார்கள். இன்னொரு உறுத்தல், எப்பொழுது ஃபிரேம் முழுதும் அடைத்துக் கொண்டிருக்கும் ஒரு லோடு துணை நடிகர்கள். அவர்களும் கடமை தவறாது ஒவ்வொரு காட்சியிலும் இரண்டடி முன்னே வந்து கேமிராவைப் பார்த்து இரண்டு வரி வசனத்தை ஒரு நான்கைந்து ”ஏலே” சேர்த்துச் சொல்லிவிட்டு பின் செல்கின்றனர். அப்புறம், வில்லன் தான் சுட்டுக் கொல்லும் ஒருவனை, கடலில் தூக்கிப் போடச் சொல்லி விட்டு, ”கடலுக்கு போறவங்களை பக்கத்து ஊர்க்காரங்க சுட்டு கடல்ல போட்றாங்க” என்று சிரித்துக் கொள்கிறான். போகிற போக்கில் வரும் இந்த வசனத்தின் உள்ளர்த்தம் எத்தனை பேருக்கு விளங்கியதோ தெரியவில்லை.\nஒரு படத்தின் நுண்ணிய கூறுகளையெல்லாம் அலசி ஆராய்ந்து சீர்தூக்கும் பக்குவம் எல்லாம் வாய்க்கப்பெறாததால், என்னளவில் திரைப்படங்களில் இரண்டே இரண்டு பிரிவுகள் தாம். ஒன்று தலைவலி தரக்கூடியது மற்றொன்று தலைவலி தராதது. கடல் என்ன மாயம் செய்ததோ தெரியவில்லை, நேற்று பார்த்ததற்கு இன்று வரை தலை “வின்வின்”னென்று தெறித்துக் கொண்டிருக்கிறது.\nLabels: அனுபவம், கடல், சினிமா, பார்வை\nWin Win Win-ன்னுன்னா வலிக்குது...\nஅது ஒரு முரன்நகை :)\nசன் பிக்சர்ஸ் கலாநிதி மாறன் வழங்கும் \"மருதநாயகம்\"\nநீ திரும்பி தெலுங்குக்கே போயிரு குமாரு\nவாசிப்போர்களம் - புத்தக வெளியீடு - வரவேற்புரை\n\"மான் கராத்தே” - ய மஸ்ட் ஸீ மூவி \nபோட்டோ கமெண்ட்ஸ் - 26/01/2012\nமனைவியை ஸ்கூட்டி ஓட்டப் பழக்குதல்\nமாற்றான் - போட்டுத் தாக்குறான்\nகொஞ்சமே கொஞ்சம் மட்டும் உண்மை (1)\nகவிதையை வாசிக்க இங்கே சுட்டவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221209585.18/wet/CC-MAIN-20180814205439-20180814225439-00666.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://viduthalai.in/component/content/article/71-headline/162967-2018-06-09-10-39-55.html", "date_download": "2018-08-14T21:49:20Z", "digest": "sha1:CUNBB25TZQZTFGPJB4OAKE7RATO5JP77", "length": 16763, "nlines": 73, "source_domain": "viduthalai.in", "title": "பெண்களின் அடிமைப் புத்தி!", "raw_content": "\nதாய்க்கழகம் கவசமாக, உறுதுணையாக நிற்கும் » அண்ணா மறைந்த நிலையில் கட்டுப்பாட்டுடன் தி.மு.க. பாதுகாக்கப்பட்டதுபோலவே கலைஞர் மறைவிற்குப் பின் அவரால் அடையாளம் காட்டப்பட்ட தலைமையின்கீழ் தி.மு.க. கட்டுப்பாட்டுடன் நடைபோடட்டும்\nஆளுநர் ஆய்வு முதலில் ராஜ்பவனிலிருந்து தொடங்கட்டும் » * தலைமை நீதிபதி பதவி ஏற்பில் உயர்நீதிமன்ற நீதிபதிகளுக்குரிய மரியாதை அளிக்கப்படாத கொடுமை » * தலைமை நீதிபதி பதவி ஏற்பில் உயர்நீதிமன்ற நீதிபதிகளுக்குரிய மரியாதை அளிக்கப்படாத கொடுமை * கலைஞர் மறைவின்போதும் முக்கிய பிரமுகர்கள்கூட நெரிசலில் சிக்கி அவதிப்படும் அளவுக்குப் பாதுகாப்பு குறைபாடு * கலைஞர் மறைவின்போதும் முக்கிய பிரமுகர்கள்கூட நெரிசலில் சிக்கி அவதிப்படும் அளவுக்குப் பாதுகாப்பு குறைபாடு\nபாசிச பா.ஜ.க. அரசின் அடுத்த கட்டம் பத்திரிகையாளர்கள்மீது பாய்ச்சல் » புதுடில்லி, ஆக. 12 இந்திய பத்திரிகை ஆசிரியர் சங்கம், பத்திரிகையாளர்கள் மீது கடுமையான அரசியல் அழுத்தம் உள்ளதாகவும், பல தொலைக்காட்சி ஊடகங்களை அரசு தடை செய்வதாகவும் புகார் கூறி உள்ளது. சமீபகாலமாக இந்த...\nதந்தை பெரியார் - அன்னை மணியம்மையார் கட்டளைப்படி மீண்டும் கலைஞர் சிலையை அதே இடத்தில் நிறுவுவோம் » அரசு ஆணையும்- உயர்நீதிமன்றத் தீர்ப்பும் உள்ளதால் அரசின் ஒத்துழைப்பையும்- பொதுமக்களின் ஆதரவையும் கோருகிறோம் » அரசு ஆணையும்- உயர்நீதிமன்றத் தீர்ப்பும் உள்ளதால் அரசின் ஒத்துழைப்பையும்- பொதுமக்களின் ஆதரவையும் கோருகிறோம் தந்தை பெரியார், அன்னை மணியம்மையார் ஆணைப்படி மானமிகு சுயமரியாதைக்காரரான கலைஞரின் முழு உருவ...\nசமூகநீதிபற்றியும், தாழ்த்தப்பட்டோர் நலன்பற்றியும் பேசுவதற்கு பி.ஜே.பி., ஆர்.எஸ்.எஸ்.சுக்குத் தகுதி உண்டா » மண்டல் குழுப் பரிந்துரையை செயல்படுத்திய சமூகநீதிக் காவலர் வி.பி.சிங் ஆட்சியைக் கவிழ்த்தவர்கள்தானே இவர்கள் » மண்டல் குழுப் பரிந்துரையை செயல்படுத்திய சமூகநீதிக் காவலர் வி.பி.சிங் ஆட்சியைக் கவிழ்த்தவர்கள்தானே இவர்கள் தேர்தல் உத்திகளுக்காக பி.ஜே.பி. மேற்கொள்ளும் நடவடிக்கைகளை மக்கள் அறிவார்கள் தாழ்த்தப்ப...\nபுதன், 15 ஆகஸ்ட் 2018\nபுருஷனின் அளவுக்கு மீறிய அன்பும், ஏராளமான நகையிலும், புடைவையிலும் ஆசையும், அழகில் பிரக்கியாதி பெற வேண்டுமென்ற விளம்பர ஆசையும் பெற்ற பெண்களும், செல்வத்தில் புரளும் அகம்பாவப் பெண்களும் அடிமை வாழ்விலேயே திருப்தி அடைந்து விடுவார்களேயொழிய உலகச் சீர்திருத்தத்திற்கோ, விடுதலைக்கோ பயன்படுவது கஷ்டமாகும்.\nதூத்துக்குடி 'ஸ்டெர்லைட்' விவகாரம் இன்று உலகின் சகலப் பரப்புகளிலும் பேசப்படுகிறது.\nஎன்னதானிருந்தாலும் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்குள் புகுந்து, இரகளை செய்யலாமா வாகனங்களைத் தீயிட்டுக் கொளுத்தலாமா உரிமைக்காகப் போராட வேண்டியதுதான் - அதற்காக இப்படியெல்லாம் நடந்து கொள்வதா என்று மேட்டுமைத் தன்மையில் சிலர் கருத்துகளைக் கூறி வருகிறார்கள்.\nஅதுவும் சினிமா நடிகர் ரஜினிகாந்த் இந்த வகையில் ஒரு கருத்தைச் சொல்ல ஆரம்பித்தவுடன் சிலருக்கு 'ஞானோதயம்' பீறிட்டுக் கிளம்பியுள்ளது. இப்படிக் கூறுகிறவர்கள் தமிழ் நாட்டில் வேறு யாருமில்லை; பிஜேபிக்காரர்கள்தான் இப்படி யெல்லாம் 'பரிசுத்த யோவான்' போல வார்த்தைகளை உதிர்க்க ஆரம்பித்துள்ளனர்.\nவேறு யாராவது வன்முறையை எதிர்த்துப் பேசினாலும், அதற்குக் குறிப்பிட்ட அளவில் கொஞ்சம் மரியாதையாவது மிஞ்சும். பிஜேபியும், சங்பரிவார்க் கூட்டமுமா வன்முறை களைப் பற்றி வக்கணையாகப் பேசுவது\nமுதல் நாள்வரை ரஜினியை நார் நாராகக் கிழித்தவர்கள், தூத்துக்குடிக்கு அவர் சென்று வந்து, சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் கருத்துத் தெரிவித்ததற்குப் பிறகு தட்டைத் திருப்பிப் போட ஆரம்பித்து விட்டனர்.\nபிஜேபி மட்டுமல்ல - ஆளும் அஇஅதிமுகவும் 'ஆகா ஊகா' என்று ஆலாபரணம் பாட ஆரம்பித்ததுதான் விசித்திரம்\nஒன்றை அவர்கள் மறந்து விட்டார்களே - அதுவும் ஒரு பத்து நாள்களுக்குள்ளேயே மறந்து விட்டார்களா அல்லது மறந்து விட்டதாக மறைக்கிறார்களா\nதூத்துக்குடியில் துப்பாக்கிப் பிரயோகம் நடந்து 13 உயிர்கள் குடிக்கப்பட்டபோது அது குறித்து நடிகர் ரஜினிகாந்த் 'திருவாய்' மலர்ந்தது என்ன\nஅப்படி அவர் சொன்னது தவறு தான் என்று சொல்லப் போகிறார்களா அல்லது அவரை சொல்ல வைக்கத்தான் போகிறார்களா அல்லது அவரை சொல்ல வைக்கத்தான் போகிறார்களா அவசரப்பட்டு விட்டார் என்பது பதிவானால் எதையும் ஆழமாக சிந்திக்காமல், உண்மையான தகவல்களைத் தெரிந்து கொள்ளும் பொறுப்புணர்ச்சி இல்லாமல், சிறுபிள்ளைத்தனமாகப் பேசக் கூடிய பேர் வழிதான் ரஜினி என்று சொல்லப் போகிறார்களா\nநாட்டில் எத்தனை எத்தனையோ பிரச்சினைகள் நடந்திருக்கின்றன - இயற்கை உற்பாதங்கள் நிகழ்ந் திருக்கின்றன. காவிரி பிரச்சினை, நீட் பிரச��சினை என்று எத்தனை எத்தனைப் பிரச்சினைகள் - போராட்டக் களங்கள் தமிழ்நாட்டில் - அப்பொழுதெல்லாம் உதட்டை அசைக்க மனமில்லாத ஒரு மனிதர்க்கு, திடீரென்று தமிழ்நாட்டு அரசியல் மீது கசிந்துருகும் காதல் ஏற்பட்டதன் மர்மம் என்ன\nஇந்தக் கேள்வி எழத் தானே செய்யும் இன்னொரு கேள்வியும் இயற்கையாக எழக் கூடியதுதான். ஊழலை ஒழிப்பேன் என்கிறார் -அவர் தொழில் நடத்தும் அந்தச் சினிமாத் துறையில் இல்லாத ஊழலா இன்னொரு கேள்வியும் இயற்கையாக எழக் கூடியதுதான். ஊழலை ஒழிப்பேன் என்கிறார் -அவர் தொழில் நடத்தும் அந்தச் சினிமாத் துறையில் இல்லாத ஊழலா அவர் உட்பட வெள்ளைப் பணம்தான் வாங்குகிறார் என்று சொல்லச் சொல்லுங்கள் பார்க்கலாம்.\nநாட்டுப் பொருளாதாரத்தின் அடிப்படையையே ஆட்டம் காணச் செய்வது கருப்புப் பணம்தானே - அதன் முக்கிய விளையாட்டு மைதானம் சினிமா உலகம்தானே\nகுறைந்தபட்சம் அது குறித்து ஒரே ஒரு வார்த்தை அளவுக்காவது கருத்துத் தெரிவித்ததுண்டா ரஜினி திரைப்படம் வெளியாவது என்றால் கள்ள டிக்கெட் ஆறாகப் பெருகி ஓடுவதில்லையா ரஜினி திரைப்படம் வெளியாவது என்றால் கள்ள டிக்கெட் ஆறாகப் பெருகி ஓடுவதில்லையா அது குறித்து ஏன் வாய்த் திறப்பதில்லை\n'சிஸ்டம்' கெட்டு விட்டது எனும் நடிகர் தன்துறையில் உள்ள சிஸ்டத்தை சரிபடுத்த வேண்டாமா வைத்தியரே, வைத்தியரே முதலில் உங்கள் 'நோயைக்' குணப்படுத்திக் கொள்ளுங்கள் என்று சொல்லுவதுண்டு. அதுதான் இந்த நடிகர்களைப் பற்றி சிந்திக்கும் போது நினைவிற்கு வந்து தொலைகிறது.\nசினிமாவில் கிடைக்கும் ஈர்ப்பை அரசியலின் முதலீடாகக் கொள்ள ஆசைப்படுவது அசல் மோசடியல்லவா மகேந்திர தோனி சிறந்த கிரிக்கெட்காரராக இருந்தால் இருந்துவிட்டுப் போகட்டும் - 'பலே பலே' நன்கு விளையாடுகிறார் என்று பாராட்டக் கூடச் செய்யலாம்தான்.\nஇந்தியாவுக்கு உலகக் கோப்பையை பெற்றுக் கொடுத்தார் என்பதற்காக அவரைப் பிரதமராக்க ஆசைப்படலாமா 'பாரத ரத்னா' பட்டம் கொடுக்கப்பட்டதே டெண்டுல்கருக்கு - மாநிலங்களவை உறுப்பினராகக்கூட குடியரசுத் தலைவர் அவரை நியமனம் செய்தாரே - எத்தனை நாள் அவர் நாடாளுமன்ற நடவடிக்கையில் கலந்து கொண்டார் 'பாரத ரத்னா' பட்டம் கொடுக்கப்பட்டதே டெண்டுல்கருக்கு - மாநிலங்களவை உறுப்பினராகக்கூட குடியரசுத் தலைவர் அவரை நியமனம் செய்தா���ே - எத்தனை நாள் அவர் நாடாளுமன்ற நடவடிக்கையில் கலந்து கொண்டார் எந்த மக்கள் பிரச்சினைபற்றிப் பேசி இருக்கிறார்\nநாடாளுமன்ற உறுப்பினருக்காக ஒதுக்கப்படும் நிதியைக் கூட பயன்படுத்தி மக்களுக்குக் காதறுந்த ஊசிமுனை அளவுக்குக்கூட நல்ல காரியம் செய்யவில்லையே\nரஜினிகாந்தும், கமலகாசனும்கூட இந்தக் குட்டையில் ஊறிய மட்டைகள்தான். பொதுத் தொண்டு என்ன அறுபது வயதுக்கு மேல் தான் பொத்துக் கொண்டு கிளம்புமா மக்கள் அனைவரும் ஏமாளிகள் என்று நினைக்க வேண்டாம்\nமின்னஞ்சல் (அவசியம், ஆனால் வெளிபடுத்தப்படாது)\nதமிழில் கருத்துக்களை தெரிவிக்க -\nதொடரும் கருத்துகள் குறித்து எனக்குத் தெரிவியுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221209585.18/wet/CC-MAIN-20180814205439-20180814225439-00666.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/tamilnadu/sterlite-answer-to-rajinikanth/", "date_download": "2018-08-14T22:00:25Z", "digest": "sha1:XDV4MP3LDNPNGOWIGNE7EIBQ6DY24MUG", "length": 13195, "nlines": 83, "source_domain": "tamil.indianexpress.com", "title": "உங்களுக்கு தவறான தகவல் கொடுக்கப்பட்டுள்ளது! - ரஜினிக்கு ஸ்டெர்லைட் பதில் - Sterlite answer to Rajinikanth", "raw_content": "\nஇந்தியன் சூப்பர் லீக்: புதிய சாதனையை படைக்க விரும்பும் சென்னையின் எஃப்சி அணி\nதூத்துக்குடி துப்பாக்கிச் சூடு வழக்குகள் அனைத்தும் சிபிஐக்கு மாற்றம் – சென்னை ஐகோர்ட் அதிரடி\nஉங்களுக்கு தவறான தகவல் கொடுக்கப்பட்டுள்ளது – ரஜினிக்கு ஸ்டெர்லைட் பதில்\nஉங்களுக்கு தவறான தகவல் கொடுக்கப்பட்டுள்ளது - ரஜினிக்கு ஸ்டெர்லைட் பதில்\nஸ்டெர்லைட் ஆலையால் கேன்சர் பாதிப்பு இல்லை என்று ரஜினிக்கு நிர்வாகம் சார்பில் பதில் அளிக்கப்பட்டுள்ளது.\nதூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையால் சுற்றுச்சூழல் மாசுபடுவதாகவும், நிலத்தடி நீர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் கூறி அந்த ஆலையை மூடவேண்டும் என வலியுறுத்தி அப்பகுதி பொது மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால், ஸ்டெர்லைட் ஆலை விரிவாக்க பணிகள் நடந்ததால் ஸ்டெர்லைட்டுக்கு எதிரான போராட்டம் தீவிரமடைந்துள்ளது. அ.குமரெட்டியாபுரம் கிராம பொதுமக்கள் இன்று 49வது நாளாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.\nஇந்த நிலையில், ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக நடந்து வரும் போராட்டம் குறித்து நடிகர் ரஜினிகாந்த் தனது ட்விட்டரில் அறிக்கை ஒன்றை நேற்று வெளியிட்டுள்ளார். அதில், “ஸ்டெர்லைட் தொழிற்சாலையால் மக்கள் பல்வேறு நோய்களால் பாதிக்கப்பட்டிர���க்கிறோம் என்று 47 நாட்களா அவதிப்பட்டு போராடிக்கொண்டிருக்கும் போது, தொழிற்சாலை நடத்த அனுமதி கொடுத்த அரசு எந்த நடவடிக்கையும் எடுக்காமல் வேடிக்கை பார்த்துக்கொண்டிருப்பது புரியாத புதிராக உள்ளது” என்று பதிவிட்டு இருந்தார்.\nஇந்தச் சூழ்நிலையில், ஸ்டெர்லைட் ஆலையால் கேன்சர் பாதிப்பு இல்லை என்று ரஜினிக்கு நிர்வாகம் சார்பில் பதில் அளிக்கப்பட்டுள்ளது.\nஅதில், எங்களது நிறுவனம் பற்றி உங்களுக்கு தவறான தகவல் அளிக்கப்பட்டுள்ளது. பொய்யான தகவல்களை யாரோ உங்களுக்கு அளித்துள்ளார்கள். வாழ்க்கை முறை மாற்றமே புற்றுநோய் வர காரணம் என பல்கலை ஆய்வுகள் கூறுகின்றன. காப்பரால் கேன்சர் ஏற்படும் என்பதற்கான ஆதாரம் இல்லை. ஸ்டெர்லைட் நிறுவனத்தை சுற்றியுள்ள 1 .கி.மீ .சுற்றளவில் 20 ஆண்டுகளாக மூத்த நிர்வாகிகள் வசித்து வருகின்றனர். சென்னை , காஞ்சிபுரம், கோவை,குமரி, திருவள்ளூர், கடலூர் மாவட்டத்தில்தான் புற்றுநோய் அதிகம் என்று ஆய்வுகள் கூறுகின்றன என்று அந்த நிறுவனம் பதில் அளித்துள்ளது.\nஜெயலலிதா இருந்த போது பேசியிருந்தால் ரஜினியால் நடமாடியிருக்க முடியுமா\nகருணாநிதிக்கு மெரினா நினைவிடம்: நானே களத்தில் இறங்கி போராடியிருப்பேன் – ரஜினிகாந்த் பேச்சு\nஅண்ணா சமாதி அருகே கருணாநிதிக்கு மரியாதை: ரஜினிகாந்த் கருத்து\nலேடி சூப்பர் ஸ்டார் படத்தில் சூப்பர் ஸ்டார் ரசிகர் பிஜிலி ரமேஷ்\nசேலம்-சென்னை 8 வழிச்சாலைக்கு ரஜினிகாந்த் ஆதரவு: செங்கோட்டையனுக்கும் பாராட்டு\nரஜினியை சந்தித்த பின் ட்விட்டரில் டிரெண்டிங் ஆகும் #MohammadYaasin\nஉதவியெல்லாம் வேண்டாம் ரஜினி அங்கிள் நேரில் பார்க்கணும்: நேர்மை சிறுவனின் நீண்ட நாள் ஆசை\nரஜினிகாந்த் பேச்சு: ‘ஆண்டவன் அருள் இருந்தால் வெற்றி’\nபாகுபலி 2, டங்கல் சாதனையை முறியடிக்க 2.0க்கு கைகொடுக்குமா\nகாவிரி மேலாண்மை வாரியம் விவகாரம்: சுங்கச்சாவடியை அடித்து நொறுக்கி போராட்டம்\nவிரல் நகங்கள் பற்றிய கவலை இனி வேண்டாம். உங்களுக்கான தீர்வு இதோ.\nஇறுதிசடங்குக்கு பணம் இல்லை: மகனின் சடலத்தை மருத்துவக் கல்லூரிக்கு தானம் வழங்கிய தாய்\nஇறுதி சடங்கை செய்ய பணமில்லாததால், உடலை அரசு மருத்துவக் கல்லூரிக்கு பெண் ஒருவர் தானமாக அளித்த சம்பவம் சத்தீஸ்கர் மாநிலத்தில் அரங்கேறியுள்ளது.\nஆசையாக வளர்த்த நாயை கொன்றதால் மகன்கள் மீதே வழக்கு தொடுத்த ‘மனுநீதி சோழன்’\nசத்தீஸ்கர் மாநிலத்தில் தன் ஆசையாக வளர்த்த நாயை கொன்றதாக கூறி, தன் மகன்கள் மீதே ஒருவர் புகார் அளித்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nVishwaroopam 2 Review : விஸ்வரூபம் 2 விமர்சனம் … இது கமல் படம் தானா\nஇந்தியன் சூப்பர் லீக்: புதிய சாதனையை படைக்க விரும்பும் சென்னையின் எஃப்சி அணி\nதூத்துக்குடி துப்பாக்கிச் சூடு வழக்குகள் அனைத்தும் சிபிஐக்கு மாற்றம் – சென்னை ஐகோர்ட் அதிரடி\nஸ்டெர்லைட் போராட்டம் : 6 பேர் மீதான தேசிய பாதுகாப்பு சட்டம் ரத்து\nதமிழக அரசியலை வெட்ட வெளிச்சமாக்கும் ‘குக்கருக்கு விசில் போடு’..நீங்க பார்த்திட்டீங்களா\n72-வது சுதந்திர தின விழா: பிரதமர் நரேந்திர மோடி பேச்சு ‘லைவ்’… எங்கே\nசுதந்திர தினம் 2018: தமிழ் விடுதலை போராட்ட வீரர்களின் கண்ணோட்டம்\n72 ஆவது சுதந்திர தினம்: மறைக்க முடியாத, மறுக்கவும் முடியாத வரலாறு\nகலைஞர் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து நிறைவேற்றிய தீர்மானம்\nஇந்தியன் சூப்பர் லீக்: புதிய சாதனையை படைக்க விரும்பும் சென்னையின் எஃப்சி அணி\nதூத்துக்குடி துப்பாக்கிச் சூடு வழக்குகள் அனைத்தும் சிபிஐக்கு மாற்றம் – சென்னை ஐகோர்ட் அதிரடி\nஸ்டெர்லைட் போராட்டம் : 6 பேர் மீதான தேசிய பாதுகாப்பு சட்டம் ரத்து\nஐஇதமிழ் என்பது இந்தியாவின் மிகப்பெரிய செய்தி இணையதளங்களில் ஒன்றான இந்தியன் எக்ஸ்பிரஸ்.காம் -ன் தமிழ் பதிப்பாகும். நடப்புச் செய்திகள், ஆய்வுகள், கருத்துக்கள் மற்றும் வீடியோக்களை உள்ளூர் மணம் மாறாமல், அதேசமயம் நம்பகத்தன்மை குறையாமலும் இது வழங்குகிறது. இதன் பதிப்புகள் ஒவ்வொரு இளைஞனின் குரலாகவும், உலகில் வாழும் ஒவ்வொரு தமிழனுக்காகவும் உருவாக்கப்பட்டவையாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221209585.18/wet/CC-MAIN-20180814205439-20180814225439-00666.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://koothanallurwafatnews.blogspot.com/2012/01/74-7.html", "date_download": "2018-08-14T20:56:07Z", "digest": "sha1:MV4MKSOEHNJS7VALEAIL76NNJDPPAPQM", "length": 2924, "nlines": 83, "source_domain": "koothanallurwafatnews.blogspot.com", "title": "www.koothanallur.co.in - Wafat News: ராபியம்மாள் (வயது 74) 7-A,காந்தி நகர்", "raw_content": "\n::: இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிவூன் ::: நீங்கள் தொழுது கொள்ளுங்கள் உங்களுக்கு தொழுகை வைக்கும் முன் :::\nராபியம்மாள் (வயது 74) 7-A,காந்தி நகர்\nசஹிதா பீவி (வயது 75) 30,இஸ்மாயில் தெரு\nகூப்பாச்சிக்கோட்டையார் அப்துல் வஹாப் (வயது 95) மரக...\nSS&Coஅமானுல்லாஹ் (வயது 62) 24,ரஹ்மானியா தெ��ு\nராபியம்மாள் (வயது 74) 7-A,காந்தி நகர்\nகணக்கப்பிள்ளை ஜியாவுதீன் (வயது 68) ஹாங்காங்\nசிலிங்கி கமால் பாட்ஷா (வயது 65) 118/D-6 கரும்பு கொ...\nமலுக்கன் ஷேக் அலாவுதீன் (வயது 73) 115, ஷவ்கத்அலி த...\nநோட்டன் முஹம்மது அலி (வயது 66) திருச்சி\nதீனா ஹாஜி. அபு முஹம்மது (வயது72) 3,நேரு லைன்\nமுஹம்மது ஹாதிப் (9நாள்) 70,ஜின்னா தெரு\nK.K.M.அப்துல் ஷாபி (வயது 75) 98,கமாலியா தெரு\nமௌலவி K.A.நிஜாமுதீன் (வயது 71) சென்னை - புரசைவாக்க...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221209585.18/wet/CC-MAIN-20180814205439-20180814225439-00667.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.79, "bucket": "all"} +{"url": "http://viduthalai.in/component/content/article/98-notice/163063-2018-06-10-10-17-46.html", "date_download": "2018-08-14T21:52:06Z", "digest": "sha1:K34LWMEP6PFY5BJ6XQKB2O7VIPCG3TLF", "length": 6634, "nlines": 53, "source_domain": "viduthalai.in", "title": "கச்சநத்தத்திற்கும் - தூத்துக்குடிக்கும் தமிழர் தலைவர் நேரில் செல்கிறார்", "raw_content": "\nதாய்க்கழகம் கவசமாக, உறுதுணையாக நிற்கும் » அண்ணா மறைந்த நிலையில் கட்டுப்பாட்டுடன் தி.மு.க. பாதுகாக்கப்பட்டதுபோலவே கலைஞர் மறைவிற்குப் பின் அவரால் அடையாளம் காட்டப்பட்ட தலைமையின்கீழ் தி.மு.க. கட்டுப்பாட்டுடன் நடைபோடட்டும்\nஆளுநர் ஆய்வு முதலில் ராஜ்பவனிலிருந்து தொடங்கட்டும் » * தலைமை நீதிபதி பதவி ஏற்பில் உயர்நீதிமன்ற நீதிபதிகளுக்குரிய மரியாதை அளிக்கப்படாத கொடுமை » * தலைமை நீதிபதி பதவி ஏற்பில் உயர்நீதிமன்ற நீதிபதிகளுக்குரிய மரியாதை அளிக்கப்படாத கொடுமை * கலைஞர் மறைவின்போதும் முக்கிய பிரமுகர்கள்கூட நெரிசலில் சிக்கி அவதிப்படும் அளவுக்குப் பாதுகாப்பு குறைபாடு * கலைஞர் மறைவின்போதும் முக்கிய பிரமுகர்கள்கூட நெரிசலில் சிக்கி அவதிப்படும் அளவுக்குப் பாதுகாப்பு குறைபாடு\nபாசிச பா.ஜ.க. அரசின் அடுத்த கட்டம் பத்திரிகையாளர்கள்மீது பாய்ச்சல் » புதுடில்லி, ஆக. 12 இந்திய பத்திரிகை ஆசிரியர் சங்கம், பத்திரிகையாளர்கள் மீது கடுமையான அரசியல் அழுத்தம் உள்ளதாகவும், பல தொலைக்காட்சி ஊடகங்களை அரசு தடை செய்வதாகவும் புகார் கூறி உள்ளது. சமீபகாலமாக இந்த...\nதந்தை பெரியார் - அன்னை மணியம்மையார் கட்டளைப்படி மீண்டும் கலைஞர் சிலையை அதே இடத்தில் நிறுவுவோம் » அரசு ஆணையும்- உயர்நீதிமன்றத் தீர்ப்பும் உள்ளதால் அரசின் ஒத்துழைப்பையும்- பொதுமக்களின் ஆதரவையும் கோருகிறோம் » அரசு ஆணையும்- உயர்நீதிமன்றத் தீர்ப்பும் உள்ளதால் அரசின் ஒத்துழைப்பையும்- பொதுமக்களின் ஆதரவையும் கோருகிறோம் தந்தை பெரியார், அன்னை ��ணியம்மையார் ஆணைப்படி மானமிகு சுயமரியாதைக்காரரான கலைஞரின் முழு உருவ...\nசமூகநீதிபற்றியும், தாழ்த்தப்பட்டோர் நலன்பற்றியும் பேசுவதற்கு பி.ஜே.பி., ஆர்.எஸ்.எஸ்.சுக்குத் தகுதி உண்டா » மண்டல் குழுப் பரிந்துரையை செயல்படுத்திய சமூகநீதிக் காவலர் வி.பி.சிங் ஆட்சியைக் கவிழ்த்தவர்கள்தானே இவர்கள் » மண்டல் குழுப் பரிந்துரையை செயல்படுத்திய சமூகநீதிக் காவலர் வி.பி.சிங் ஆட்சியைக் கவிழ்த்தவர்கள்தானே இவர்கள் தேர்தல் உத்திகளுக்காக பி.ஜே.பி. மேற்கொள்ளும் நடவடிக்கைகளை மக்கள் அறிவார்கள் தாழ்த்தப்ப...\nபுதன், 15 ஆகஸ்ட் 2018\nகச்சநத்தத்திற்கும் - தூத்துக்குடிக்கும் தமிழர் தலைவர் நேரில் செல்கிறார்\nஜாதி கலவரம் நடைபெற்ற கச்சநத்தம் கிராமத்தில் பாதிக் கப்பட்ட தோழர்களை 11.6.2018 காலை 10 மணியளவிலும், 'ஸ்டெர் லைட்'போராட்டத்தில் ஈடுபட்டு துப்பாக்கிக் குண்டுக்கு ஆளாகி தூத்துக்குடி மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வரும் தோழர்களை பிற்பகல் 1 மணிக்கும் தமிழர் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்கள் நேரில் சென்று சந்திக்கின்றார்.\nமின்னஞ்சல் (அவசியம், ஆனால் வெளிபடுத்தப்படாது)\nதமிழில் கருத்துக்களை தெரிவிக்க -\nதொடரும் கருத்துகள் குறித்து எனக்குத் தெரிவியுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221209585.18/wet/CC-MAIN-20180814205439-20180814225439-00667.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.vikatan.com/tamil-cinema/interview/41639.html", "date_download": "2018-08-14T21:46:27Z", "digest": "sha1:CARICUU52MQL6S5AGHI2HIMT6JY2FU5S", "length": 31620, "nlines": 426, "source_domain": "cinema.vikatan.com", "title": "“ஜெயலலிதா அம்மா எனக்கு எம்.ஜி.ஆர். மாதிரிண்ணே!” - ‘தெனாலிராம’ வடிவேலு | ஜெயலலிதா, தெனாலிராமன், jayalalitha, thenaliraman", "raw_content": "\n10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி சிறைச்சாலையில் முகிலன் காலவரையற்ற உண்ணாவிரதம்\n`மக்கள் நலன் கருதி மேல்முறையீடு செய்யாதீர்கள்’ - தமிழக அரசுக்கு சி.பி.எம் கோரிக்கை\n`எது வேண்டும்; எது வேண்டாம் என்பதை கிராம சபை உங்களுக்கு உணர்த்தும்’ - கமல் அறிவுறுத்தல்\nஅ.தி.மு.க எம்.எல்.ஏ சண்முகநாதனைக் கண்டித்து வருவாய்த்துறை ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்\n`சிறையிலிருந்தே கொலைக்கு சதித் திட்டம்’ - கும்பகோணம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட பிரபல ரவுடி\n`ஒவ்வோர் இந்தியருக்கும் சுதந்திர தினம் புனிதமானது’ - நாட்டு மக்களுக்கு குடியரசுத் தலைவர் உரை\nஉள்ளாட்சித் தேர்தல் வழக்கு - அதிகாரிகள் பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவு\n`முத���்முறையாக இணையும் சிம்பு - சுந்தர்.சி கூட்டணி’ - லைகா அதிகாரபூர்வ அறிவிப்பு\n`நெல்லையில் 5 அணைகள் நிரம்பின’ - தாமிரபரணி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை\n“ஜெயலலிதா அம்மா எனக்கு எம்.ஜி.ஆர். மாதிரிண்ணே” - ‘தெனாலிராம’ வடிவேலு\n''இந்த ரெண்டு வருசம்... எனக்கு ரெண்டு வாரம் மாதிரிண்ணே. நல்லா மல்லாக்கப் படுத்துத் தூங்குனேன். ஆசைப்பட்டதெல்லாம் வள்ளுவதக்குனு தின்னேன். என்னப் பெத்த ஆத்தா, பொண்டாட்டி, புள்ளகுட்டிகளோட நேரம் செலவழிச்சேன். ரொம்ப முக்கியமா, 'யார் நல்லவன்... யார் கெட்டவன்’னு அடையாளம் கண்டுக்கிட்டேன். அடிக்கடி குல தெய்வத்துக்குக் கும்பிடு போட்டுக்கிட்டேன். இது அந்த சாமியே எனக்குக் கொடுத்த வெயிட்டீஸ் பீரியட்ணே'' - உற்சாகமும் பூரிப்பும் மீண்டும் வடிவேலு முகத்தில்\n'ஜகஜ்ஜால புஜபல தெனாலிராமன்’ மூலம் நீண்ட இடைவெளிக்குப் பிறகு 'ரீ-என்ட்ரி’ கொடுக்கிறார் வடிவேலு.\n''கிருஷ்ணதேவராயர் அரசவையில் இருந்த விகடகவி, தெனாலிராமன். அவனுக்கு அரசர்கிட்ட ரொம்ப நல்ல பேரு. அப்படி நல்ல பேரோட இருந்தா, சுத்துப்பட்டு ஆளுகளுக்குப் புடிக்குமா சூழ்ச்சி செஞ்சு தெனாலிராமனை சூதுல சிக்க வெக்கிறாங்க. அதுல இருந்து எப்படி வெளில வர்றான்ங்கிற க்ளைமாக்ஸை நோக்கிப் படம் போகும்ணே.\nபடத்துல கிருஷ்ணதேவராயர் கேரக்டரும் வெளுத்தெடுக்கும். அதுலயும் நானே நடிச்சா நல்லா இருக்கும்னு டைரக்டர் தம்பி யுவராஜா சொன்னாப்ல. கருத்தான தம்பி. சொன்னா சரியாத்தான் இருக்கும்னு அந்த வேசத்தையும் நானே போட்டுக்கிட்டேன். ஏ சென்டர் கைதட்டி ரசிப்பாங்க... பி, சி சென்டர்லாம் அதிரும் பாருங்க\n''தெனாலிராமன், அறிவுபூர்வமாப் பேசுற ஒரு விகடகவி. நீங்க உடல்மொழியில பின்னுற கலைஞன். இந்த ரெண்டையும் சேர்த்து அந்தக் கேரக்டருக்கு எப்படி உயிர்கொடுத்திருக்கீங்க\n'''தெனாலிராமன் தன் அறிவைப் பயன்படுத்தி அலட்டிக்காம காமெடிப் பண்ணினவர். நீங்க பாடி லாங்குவேஜ்ல பெர்ஃபாமன்ஸ் பண்றவர். உங்களுக்கு எப்புடி அந்த கேரக்டர் செட்டாகும்’னு பச்சையா, நேரடியா கேக்காம சுத்தி வளைச்சுக் கேக்கிறீங்க. உங்க சூது புரியுதுண்ணே. ஆனா, இது நல்ல கேள்வி. உங்கள மாதிரியே 'வடிவேலு நல்லாருக்கணும்’னு நினைக்கிற மிச்சம்சொச்ச நண்பர்களும் இதே கேள்வியக் கேட்டாக. அவுககிட்ட சொன்னதையே உங்கள்ட்டய��ம் சொல்றேன். நீங்க ஊருக்குச் சொல்லிடுங்க. கதையைச் சொன்னதும் உடனே ஷூட்டிங் கிளம்பிடலண்ணே. தினமும் காலையில டைரக்டர் என் ஆஃபீஸ் வந்துடுவார். அவரு ஒவ்வொரு சீனா சொல்லச்சொல்ல, இப்படி வெச்சுக்கலாமா, அப்படி வெச்சுக்கலாமானு விதவிதமா நடிச்சுக்காட்டுவேன். 'அண்ணே முதல்ல பண்ணினதையும், நாலாவதா பண்ணுனீங்கள்ல ஒரு மானரிசம் அதையும் சேர்த்துப் பண்ணுங்க, சரியா வரும்’னு பெஸ்டா பொறுக்கி எடுத்தார். இப்புடி ஆரம்பத்துல இருந்து க்ளைமேக்ஸ் வரை அவருக்கு லைவ்வா நடிச்சுக்காட்டி சீனை ஃபைனல் பண்றதுக்கு ரெண்டு மாசம் டயம் எடுத்துக்கிட்டோம்ணே. சந்தேகமே வேணாம்.. படம் பாருங்க பிச்சிக்கும்\n''எந்த தைரியத்தில் கல்பாத்தி அகோரம் இந்தப் படத்தைத் தயாரிக்க ஒப்புக்கிட்டார்\n''அப்புடில்லாம் ஒண்ணும் இல்லைண்ணே. நீங்களா ஏதாவது பத்த வெச்சிட்டுப் போய்டாதீங்க. நம்ம படத்தைப் பத்தி இந்த மாதிரி ஏகப்பட்ட வதந்தி சுத்தியடிக்குதுண்ணே. இதுக்கு முன்னயும் என்னை வெச்சுப் படம் பண்ண நிறைய தயாரிப்பாளர்கள் வந்தாங்க. ஆனா, நான்தான் நல்ல கதை வரட்டும்னு இருந்தேன். அகோரம் ஐயா அற்புதமான தயாரிப்பாளர். 'தெனாலிராமன் படத்தை உங்களை வெச்சு தயாரிக்கிறதுல ரொம்ப சந்தோஷம்’னார். 'நான் எடுத்த எந்தப் பட ஷூட்டிங்குக்கும் இதுவரை போனதில்லை வடிவேலு’னு சொல்லிட்டு, சுற்றுலா போறமாதிரி குடும்பத்தோட வந்தார். மனுஷன் சொக்கத்தங்கம்ணே... ''\n''உங்களைச் சுத்தி இருக்கிறவங்கள்ல 'நல்லவர் யார், கெட்டவர் யார்னு அடையாளம் கண்டுகிட்டேன்’னு சொன்னீங்களே. அவங்கள்லாம் யார் யார்னு சொல்லுங்களேன்\n''அதைக் கண்டிப்பா சொல்லித்தானே ஆகணும். அப்பதானே மக்களுக்கு உண்மை என்னன்னு தெரியும். ஆனா, அந்தக் கச்சேரியை அப்புறமா வெச்சுக்கலாம்ணே. இத்தனை வருசமா சினிமால இருக்கேன். ஆனா, யார்ட்ட எப்படிப் பழகுறதுனு நினைச்சுப் பார்த்தாலே பயமா இருக்கு. மக்களுக்கும் சொல்றேன், நம்ம்ம்...பிப் பழகிடாதீங்க\n''நீங்க நடிக்காத இந்த பீரியட்ல ஏகப்பட்ட காமெடியன்கள் வந்துட்டாங்களே... உங்களுக்கு யாரைப் பிடிச்சிருக்கு\n'''இவருக்குச் சிரிக்கக் கூடாது... அவருக்குச் சிரிக்கலாம்’னு எந்த நெனைப்பும் வெச்சுக்க மாட்டேன். நல்ல காமெடி யார் பண்ணாலும் சிரிப்பு வந்தா, சிரிச்சுத்தானே ஆகணும். ஒண்ணு ரெண்டு படங்கள்தாண்ணே பார்த்தேன். ஆனா, சிரிப்பு வரலை. முழுப் படத்தையும் உக்காந்து பாத்தா நம்ம தொழில எங்க மறந்திருவோமேனு பீதியா இருந்துச்சு. படம் பாக்குறதையே விட்டுட்டேன்.\nஎப்பவுமே நம்ம உடம்பைக் கெடுக்கும் சாப்பாட்டைச் சாப்பிடக் கூடாது. உனக்கு கறி சோறு சேராதுனா, அப்புறம் எதுக்கு அதை வளைச்சுக் கட்டித் திங்குற உசுருக்கும் மனசுக்கும் கெடுதலான எந்த விஷயத்தையும் நம்ம பக்கத்துலயே அண்டவிடக் கூடாதுண்ணே. காமெடிங்கிற பேர்ல கெட்டதைக் காட்டுனா அதை பொண்டு பொடுசு, புள்ளகுட்டிகளோட உக்காந்து பார்க்க முடியுமா உசுருக்கும் மனசுக்கும் கெடுதலான எந்த விஷயத்தையும் நம்ம பக்கத்துலயே அண்டவிடக் கூடாதுண்ணே. காமெடிங்கிற பேர்ல கெட்டதைக் காட்டுனா அதை பொண்டு பொடுசு, புள்ளகுட்டிகளோட உக்காந்து பார்க்க முடியுமா அந்தக் கண்றாவியைப் பார்த்தா நமக்கு பிரஷர்தான் ஏறும். தமிழ்நாட்டுல உள்ள ஒவ்வொரு குடும்பத்தையும் நான் கெஞ்சிக் கேட்டுக்குறேன். உங்க வீட்டு ரேஷன் கார்டுல எம் பேரு இல்லையே தவிர, நானும் உங்க குடும்பத்துல ஒரு பயதான். கண்ட கருமத்தையும் பாத்து கண்ணையும் மனசையும் கெடுத்துகாதீங்க அந்தக் கண்றாவியைப் பார்த்தா நமக்கு பிரஷர்தான் ஏறும். தமிழ்நாட்டுல உள்ள ஒவ்வொரு குடும்பத்தையும் நான் கெஞ்சிக் கேட்டுக்குறேன். உங்க வீட்டு ரேஷன் கார்டுல எம் பேரு இல்லையே தவிர, நானும் உங்க குடும்பத்துல ஒரு பயதான். கண்ட கருமத்தையும் பாத்து கண்ணையும் மனசையும் கெடுத்துகாதீங்க\n''தமிழக முதல்வரைச் சந்திக்க உங்களுக்கு அப்பாயின்ட்மென்ட் கிடைச்சுதா\n''ஏண்ணே... 'தமிழக முதல்வர்’ங்கிறது எவ்வளவு பெரிய பதவி. ஏழு கோடி மக்களை கட்டிக் காக்குறவங்க. அத்தனை பேரோட நல்லது கெட்டதுகளை முடிவெடுக்குறவங்க. அவங்களுக்குக் கட்டுப்பட்டவங்கதானே நான், நீங்க, எல்லாரும் அவுக எப்பக் கூப்பிட்டாலும் போகாம, பார்க்காம இருக்க முடியுமா அவுக எப்பக் கூப்பிட்டாலும் போகாம, பார்க்காம இருக்க முடியுமா முக்கியமான நபர்கிட்ட இருந்து சரியான தகவல் வந்தா, நான் போய்ப் பார்க்காமலா இருப்பேன் முக்கியமான நபர்கிட்ட இருந்து சரியான தகவல் வந்தா, நான் போய்ப் பார்க்காமலா இருப்பேன் ஆனா, நானா போய்ப் பார்க்கிறதுக்கு ஒரு காரணம் வேணும்ல ஆனா, நானா போய்ப் பார்க்கிறதுக்கு ஒரு காரணம் வேணும்ல என்ன காரணம் சொல்ல���வீங்க 'தொழில் பண்றதைக் கெடுக்கிறாங்கம்மா... நடிக்க விடாமப் பண்றாங்கம்மா’னு சொல்லச் சொல்றீங்களா நாலு சில்லறைப் பசங்க சேர்ந்து பண்ற விஷயத்தையெல்லாமா அவங்ககிட்ட கொண்டுபோறது நாலு சில்லறைப் பசங்க சேர்ந்து பண்ற விஷயத்தையெல்லாமா அவங்ககிட்ட கொண்டுபோறது அவங்களுக்கு எவ்வளவு ஜோலி இருக்கும் அவங்களுக்கு எவ்வளவு ஜோலி இருக்கும் அதைப் பார்ப்பாங்களா, என்னைப் பார்த்து நலம் விசாரிச்சுட்டு இருப்பாங்களா அதைப் பார்ப்பாங்களா, என்னைப் பார்த்து நலம் விசாரிச்சுட்டு இருப்பாங்களா இருந்தாலும், என்னைய பத்தி அவங்களுக்கு நல்லா தெரியும்ண்ணே. நான் அவங்களை எம்.ஜி.ஆர். மாதிரிதாண்ணே பார்த்துட்டு இருக்கேன் இருந்தாலும், என்னைய பத்தி அவங்களுக்கு நல்லா தெரியும்ண்ணே. நான் அவங்களை எம்.ஜி.ஆர். மாதிரிதாண்ணே பார்த்துட்டு இருக்கேன்\n நல்லாத்தானே போய்ட்டு இருந்துச்சு. நான் அந்தக் கடையை மூடி ரொம்ப நாளாச்சுண்ணே. இப்போதைக்கு தெனாலிராமன்தான் என் குழந்தை. அவனை கண்ணுங்கருத்துமா வளர்க்கிறது மட்டும்தான் என் வேலை. வீட்ல உக்காந்திருக்கிற பல்லு போன பாட்டியில இருந்து, பல்லு முளைக்காத குழந்தை வரை இது எல்லாரும் பார்க்கக்கூடிய படம். அண்ணன், தங்கச்சி, அக்கா, தம்பினு ஒருத்தருக்கு தெரியாம மத்தவங்க ஒளிஞ்சு பார்க்கிற சினிமா இல்லை. ஒட்டுமொத்தக் குடும்பமும் கொத்துக் கொத்தா, கும்பல் கும்பலா உக்காந்து பார்த்து கைதட்டி சிரிச்சு ரசிக்க வேண்டிய படம். இந்தத் தெனாலிராமனை நான் கும்பிடுற குலசாமி நல்லபடியா மக்கள்ட்ட கொண்டுபோய் சேர்ப்பார்ணே\n’’நாலு நாளுக்கு அப்புறம் ’நடிக்க மாட்டே’னுட்டார்..’’ - 'அஜித் - கார்த்தி' கா\nஸ்டாலின் vs அழகிரி... 18 ஆண்டுகளுக்கு முன் மோதல் தொடங்கிய கதை\n’ மதுரை டு மெரினா வரை அழகிரியின் டைம் டிராவல\n`பிரான்ஸ் நண்பரை எரித்தது இதனால்தான்’ - பட்டுக்கோட்டை இளைஞரின் பரபரப்பு வ\nதகராறு செய்த ரவுடி - உருட்டுக்கட்டையால் அடித்துக் கொன்ற பொதுமக்கள்\n`முதல்முறையாக இணையும் சிம்பு - சுந்தர்.சி கூட்டணி’ - லைகா அதிகாரபூர்வ அறிவி\nஅழகிரிக்கு `செக்' வைக்கும் ஆறு பேர் - குடும்பத்தினருடன் ஸ்டாலின் மீண்டும்\nஅழகிரிக்கு `செக்' வைக்கும் ஆறு பேர் - குடும்பத்தினருடன் ஸ்டாலின் மீண்டும் ஆலோசனை\n`பிரான்ஸ் நண்பரை எரித்தது இதனால்தான்’ - பட்டுக்கோட்டை இளைஞரின் பரபரப்பு வாக்குமூலம்\nஸ்டாலின் vs அழகிரி... 18 ஆண்டுகளுக்கு முன் மோதல் தொடங்கிய கதை\nஓ.பி.எஸ், இ.பி.எஸ் பதவிகளில் மாற்றம்... அ.தி.மு.க-வின் அடுத்த ஆபரேஷன்\nஅழகிரிக்கு கருணாநிதி எழுதிய கடிதம்\nமிஸ்டர் கழுகு: மு.க இல்லாத தி.மு.க... அடுத்து என்ன\n“ஜோதிகா போன் பேசிப் பார்த்ததேயில்லை\nவெளிநாட்டில் இறக்கம்... உள்நாட்டில் ஏற்றம்... என்ன ஆகும் தங்கம் விலை\nஎடப்பாடிக்கு ‘தேங்க்ஸ்’ சொன்ன ஸ்டாலின்... ஸ்டாலினிடம் ஆதங்கப்பட்ட நிர்மலா\n“ஜெயலலிதா அம்மா எனக்கு எம்.ஜி.ஆர். மாதிரிண்ணே” - ‘தெனாலிராம’ வடிவேலு\nதமிழ் சினிமா... ஒரு க்ளிக் உலா\n‘ஐ’ ஆச்சர்யங்கள் சொல்கிறார் ஷங்கர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221209585.18/wet/CC-MAIN-20180814205439-20180814225439-00667.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%85%E0%AE%9C%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8B%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8B", "date_download": "2018-08-14T22:09:57Z", "digest": "sha1:P5446IU4D7DHZ2IYV3UTYMRTB7EQL2NZ", "length": 6438, "nlines": 103, "source_domain": "ta.wikipedia.org", "title": "அஜினோமோத்தோ - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஅஜினமோட்டோ (Ajinomoto) என்பது ஒரு வகை உப்பு. இதன் வேதியியல் பெயர் “மோனோ சோடியம் குளுட்டமேட்”. அஜினமோட்டோ (யப்பானியம்:味の素株式会社) என்பது உண்மையில் ஒரு நிறுவனத்தின் பெயராகும். முதன் முதலில் இந்த உப்பைத் தயாரித்து விற்பனை செய்த இந்த நிறுவனத்தின் பெயரே நாளடைவில் இந்த உப்புக்கும் வந்துவிட்டது. 1920 ஆம் ஆண்டில் இந்த உப்பின் தேவை 20 டன்கள் தான். ஆனால் தற்போது இதன் தேவை 12 லட்சம் டன்களாக உயர்ந்துள்ளது. இந்த அஜினமோட்டோ, நூடுல்ஸ், அசைவ உணவுகள், பிரியாணி, சீன உணவுகள், உடனடி உணவுகள் போன்றவற்றில் பயன்படுத்துவதால் இதன் தேவை நாளுக்கு நாள் அதிகமாகிக் கொண்டிருக்கிறது. இந்நிறுவனத்தின் தலைமையகம் டோக்கியோவில் உள்ளது. தற்போது கிட்டதட்ட 100 நாடுகளில் பயன்படுத்தப்படுகிறது. இந்நிறுவனத்தின் வருவாய் ஆண்டுக்கு 12 பில்லியன் அமெரிக்க டாலர்களாகும்[1].\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 30 மே 2018, 09:56 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221209585.18/wet/CC-MAIN-20180814205439-20180814225439-00667.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wiktionary.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:WhatLinksHere/nautical", "date_download": "2018-08-14T21:44:56Z", "digest": "sha1:VCAOSYDM4KOIS4U6HYFMSKAB5SKOTD3N", "length": 4073, "nlines": 59, "source_domain": "ta.wiktionary.org", "title": "\"nautical\" பக்கத்துக்கு இணைக்கப்பட்டவை - தமிழ் விக்சனரி", "raw_content": "\nஇப்பக்கத்தை இணைத்தவை பக்கம்: பெயர்வெளி: அனைத்து (முதன்மை) பேச்சு பயனர் பயனர் பேச்சு விக்சனரி விக்சனரி பேச்சு படிமம் படிமப் பேச்சு மீடியாவிக்கி மீடியாவிக்கி பேச்சு வார்ப்புரு வார்ப்புரு பேச்சு உதவி உதவி பேச்சு பகுப்பு பகுப்பு பேச்சு Module Module talk Gadget Gadget talk Gadget definition Gadget definition talk தெரிவைத் தலைகீழாக்கு\nவடிகட்டிகள் உள்ளிடப்பட்டவைகளை மறை | இணைப்புகள் மறை | வழிமாற்றுகளை மறை\nnautical பின்வரும் பக்கங்களில் இப்பக்கம் இணைக்கப்பட்டுள்ளது:\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\n(முந்திய 50 | அடுத்த 50) (20 | 50 | 100 | 250 | 500) பக்கங்களைப் பார்.\nஇந்த IP முகவரிக்கான உரையாடல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221209585.18/wet/CC-MAIN-20180814205439-20180814225439-00667.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Sports/Football/2018/06/14014659/World-Cup-football-tournament-starts-today.vpf", "date_download": "2018-08-14T21:46:59Z", "digest": "sha1:RIV4XMVICPFBMMWALS4FW44FJYIXE3XG", "length": 19326, "nlines": 127, "source_domain": "www.dailythanthi.com", "title": "World Cup football tournament starts today || உலக கோப்பை கால்பந்து போட்டி இன்று தொடக்கம்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nஉலக கோப்பை கால்பந்து போட்டி இன்று தொடக்கம்\nஉலக கோப்பை கால்பந்து போட்டியின் முதல் ஆட்டத்தில் ரஷியா-சவுதிஅரேபியா அணிகள் மோத உள்ளன.\nஉலக கோப்பை கால்பந்து போட்டி ரஷியாவில் இன்று கோலாகலமாக தொடங்குகிறது. முதல் ஆட்டத்தில் ரஷியா- சவுதிஅரேபியா அணிகள் மோதுகின்றன.\nஉலகின் மிகப்பெரிய விளையாட்டு திருவிழாக்களில் ஒன்றான உலக கோப்பை கால்பந்து போட்டி 4 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடத்தப்படுகிறது. கடைசியாக 2014-ம் ஆண்டு பிரேசிலில் நடந்த உலக கோப்பை போட்டியில் ஜெர்மனி அணி வாகை சூடியது.\nஇந்த நிலையில் ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்க்கும் 21-வது உலக கோப்பை கால்பந்து போட்டி ரஷியாவில் இன்று (வியாழக்கிழமை) தொடங்குகிறது. இதில் பங்கேற்கும் 32 அணிகள் 8 பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு அணியும் தங்கள் பிரிவில் உள்ள மற்ற அணியுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் முதல் இரு இடங்களை பிடிக்கும் அணிகள் ‘நாக்-அவுட்’ என்ற 2-வது சுற்றுக்கு முன்னேறும்.\nஇந்த உலக கோப்பையை வெல்லும் வாய்ப்பில் ஜெர்மனி, பிரேசில், பிரான்ஸ், ஸ்பெயின், பெல்ஜியம் ஆகிய அணிகள் முன்ன���ியில் இருப்பதாக கணிக்கப்பட்டுள்ளது. இதே போல் நெய்மார் (பிரேசில்), தாமஸ் முல்லர், மெசூத் ஒசில் (ஜெர்மனி), கிறிஸ்டியானோ ரொனால்டோ (போர்ச்சுகல்), லயோனல் மெஸ்சி (அர்ஜென்டினா), ஆன்டோன் கிரிஸ்மான் (பிரான்ஸ்), எடன் ஹசார்ட் (பெல்ஜியம்), எடிசன் கவானி (உருகுவே), ஹாரி கேன் (இங்கிலாந்து), ஜேம்ஸ் ரோட்ரிக்ஸ் (கொலம்பியா), இனியஸ்டா, டேவிட் சில்வா (ஸ்பெயின்), ராபர்ட் லெவான்டாவ்ஸ்கி (போலந்து) உள்ளிட்ட நட்சத்திர வீரர்கள் முத்திரை பதிக்க பிரகாசமான வாய்ப்பு உள்ளன. சாம்பியன் பட்டம் வெல்லும் அணிக்கு ரூ.255 கோடியும், 2-வது இடத்தை பிடிக்கும் அணிக்கு ரூ.188 கோடியும் பரிசுத்தொகையாக வழங்கப்படும்.\nமுதல் நாளான இன்று நடக்கும் தொடக்க லீக் ஆட்டத்தில் போட்டியை நடத்தும் ரஷியாவும், சவுதிஅரேபியாவும் (ஏ பிரிவு) மாஸ்கோவில் உள்ள லுஸ்னிகி மைதானத்தில் சந்திக்கின்றன.\nஉலக கோப்பை போட்டியில் 4-வது முறையாக ஆடும் ரஷியா உலக தரவரிசையில் 70-வது இடம் வகிக்கிறது. இந்த உலக கோப்பையில் தரவரிசையில் பின்தங்கிய அணி ரஷியா தான். கடைசியாக விளையாடிய 6 சர்வதேச போட்டிகளில் ஒன்றில் கூட (2 டிரா, 4 தோல்வி) ஜெயிக்கவில்லை. இதில் இருந்தே ரஷிய அணியின் தன்மையை அறிந்து கொள்ள முடியும். அந்த அணிக்கு கேப்டனும், கோல் கீப்பருமான இகோர் அகின்பீவ் தான் பிரதான அஸ்திரமாக இருக்கிறார். அனுபவம் வாய்ந்த அவருக்கு எதிராக எதிரணிகளால் கோல் அடிப்பது எளிதான காரியம் அல்ல. பெனால்டி வாய்ப்புகளை கிட்டத்தட்ட 30 சதவீதம் வெற்றிகரமாக தடுத்து இருக்கிறார். மற்றபடி ஜாகோவ், பெடோர் ஸ்மோலோவ் முக்கியமான வீரர்களாக விளங்குகிறார்கள்.\nரஷிய அணி மீது பெரிய அளவில் எதிர்பார்ப்பு எதுவும் கிடையாது. 2016-ம் ஆண்டு ஐரோப்பிய சாம்பியன்ஷிப் மற்றும் 2017-ம் ஆண்டு கான்பெடரேஷன் கோப்பை போட்டி இரண்டிலும் ரஷியா முதல் சுற்றை தாண்டவில்லை. உலக கோப்பை கால்பந்து வரலாற்றில் போட்டியை நடத்திய நாடு முதல் சுற்றுடன் வெளியேறியது 2010-ம் ஆண்டில் (தென்ஆப்பிரிக்க அணி) மட்டுமே நடந்துள்ளது. அந்த வரிசையில் ரஷியா இணையாமல் இருந்தாலே ஆச்சரியமான விஷயமாக இருக்கும்.\n5-வது முறையாக உலக கோப்பையில் கால்பதிக்கும் சவுதிஅரேபியா அணி தரவரிசையில் 67-வது இடத்தில் இருக்கிறது. கடைசியாக ஆடிய 6 ஆட்டங்களில் 4-ல் தோல்வியும், 2-ல் வெற்றியும் கண்டுள்ளது. இதில் கடந்�� வாரம் நடப்பு சாம்பியன் ஜெர்மனிக்கு எதிரான நட்புறவு ஆட்டத்தில் சவுதிஅரேபியா முழு உத்வேகத்துடன் போராடி 1-2 என்ற கோல் கணக்கில் தோல்வி அடைந்ததும் அடங்கும். ஜெர்மனிக்கு எதிராக ஆடிய விதம் சவுதிஅரேபியா அணிக்கு கூடுதல் நம்பிக்கையை கொடுத்துள்ளது.\nஅந்த அணியின் சிறந்த முன்கள வீரராக முகமது அல்-சலாவி திகழ்கிறார். தகுதி சுற்றில் மட்டும் இவர் 16 கோல்கள் போட்டு இருந்தார். ஆனால் சமீபத்தில் வலுவான அணிகளுக்கு எதிராக மோதிய போது அவரது பாச்சா பலிக்கவில்லை. என்றாலும் அரேபியா அணியின் தூண்களில் இவரும் ஒருவர் என்பதில் சந்தேகமில்லை.\nஇவ்விரு அணிகளும் ஏற்கனவே 1993-ம் ஆண்டு ஒரே ஒரு ஆட்டத்தில் சந்தித்துள்ளது. அதில் சவுதிஅரேபியா 4-2 என்ற கோல் கணக்கில் ரஷியாவை வீழ்த்தியுள்ளது. ஏறக்குறைய ஒரே பலத்துடன் உள்ள இவ்விரு அணிகளில் நெருக்கடியை திறம்பட சமாளிக்கும் அணிக்கு சாதகமான முடிவு கிடைக்கும். உள்ளூர் ரசிகர்களின் ஆதரவுடன் ஆடுவதால் ரஷியாவின் வேகம் படுதீவிரமாக இருக்கும்.\n2002-ம் ஆண்டுக்கு பிறகு ரஷியா உலக கோப்பையில் வெற்றி பெற்றதில்லை. சவுதி அரேபியா உலக கோப்பையில் வெற்றி பெற்று 24 ஆண்டுகள் ஆகி விட்டது. தங்களது நீண்ட கால ஏக்கத்துக்கு விடைகொடுக்கும் அணி எது என்பதை பொறுத்திருந்து ரசிப்போம். இந்திய நேரப்படி இரவு 8.30 மணிக்கு தொடங்கும் இந்த ஆட்டத்தை சோனி டென்2 சேனல் நேரடி ஒளிபரப்பு செய்கிறது.\nமுன்னதாக இரவு 8 மணிக்கு கோலாகலமான தொடக்க விழா நடைபெறுகிறது. இங்கிலாந்தின் பிரபல பாப் பாடகர் ராப்பி வில்லியம்ஸ் இசை விருந்து அளிக்க இருக்கிறார். கலைஞர்களின் நடனத்தை தவிர, ஜிம்னாஸ்டிக்ஸ் கலைஞர்களின் சாகசமும் விழாவில் இடம் பெறுகிறது.\n1966-ம் ஆண்டு முதல், உலக கோப்பை கால்பந்து போட்டியை நடத்தும் நாடுகள் தங்களுக்கென்று தனியாக ஒரு போட்டி சின்னத்தை உருவாக்கி போட்டியை பிரபலப்படுத்த அதனை பயன்படுத்தி வருகின்றன. போட்டியை நடத்தும் நாடுகளின் பாரம்பரியத்தை பிரதிபலிக்கும் வகையில் ஒவ்வொரு நாடும் போட்டி சின்னத்தை உருவாக்கும். ரஷியாவில் நடைபெறும் உலக கோப்பை கால்பந்து போட்டியின் சின்னமாக ஓநாய் தேர்வு செய்யப்பட்டது. இந்த போட்டிக்கான சின்னத்தை ரஷியாவை சேர்ந்த மாணவி எகடெரினா போசாரோவா என்பவர் வடிவமைத்து இருக்கிறார்.\nஇந்த சின்னத்துக்கு ‘ஜப��வாகா’ என்று பெயரிடப்பட்டுள்ளது. ஜபிவாகா என்றால் ‘கோல் அடிப்பவர்’ என்று ரஷிய மொழியில் அர்த்தமாகும். இன்டர்நெட் மூலம் நடத்தப்பட்ட வாக்கெடுப்பில் கலந்து கொண்ட சுமார் 10 லட்சத்துக்கு மேற்பட்டவர்களில் 53 சதவீதம் பேர் போட்டி சின்னமாக ஓநாயை தேர்ந்தெடுக்க ஆதரவாக வாக்களித்ததின் மூலம் அது போட்டி சின்னமாக தேர்வு செய்யப்பட்டது. ‘ஜபிவாகா’ கால்பந்தை உதைப்பது போல் சின்னம் உருவாக்கப்பட்டு இருக்கிறது. போட்டி சின்னத்தின் சீருடையில் ரஷிய கால்பந்து அணியின் சீருடையை போல் வெள்ளை, நீலம், சிவப்பு ஆகிய நிறங்கள் இடம் பெற்றுள்ளன.\n1. தி.மு.க. தலைவர் கருணாநிதி மறைவு; டி.டி.வி. தினகரன், நடிகர் ரஜினிகாந்த் அஞ்சலி செலுத்தினர்\n2. தி.மு.க. தலைவர் கருணாநிதி மறைவு; தேசிய கொடி போர்த்தப்பட்டு ராணுவ மரியாதை அளிக்கப்பட்டது\n3. ஒரே ஒருமுறை இப்போதாவது ‘அப்பா’ என அழைத்து கொள்ளட்டுமா ‘தலைவரே’- மு.க. ஸ்டாலின்\n4. திமுக தலைவர் கருணாநிதியின் இறுதி ஊர்வலம் தொடங்கியது\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221209585.18/wet/CC-MAIN-20180814205439-20180814225439-00667.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://cinemaparvai.com/category/tamil-cinema-gallery/actors-gallery/page/2/", "date_download": "2018-08-14T21:27:37Z", "digest": "sha1:3V4UNQZ2EEJB46DOK2ZKGKEMQWBAAEKW", "length": 5371, "nlines": 144, "source_domain": "cinemaparvai.com", "title": "Cinema Parvai Actors Archives - Page 2 of 6 - Cinema Parvai", "raw_content": "\nமறைந்த இயக்குநர் ஜீவாவின் உதவியாளர் இயக்கும் “ஜூலை காற்றில்”..\nபாடலாசிரியராக மாறிய நடிகர் விவேக்\nகலைஞருக்காக போராட்டத்தில் இறங்கி இருப்பேன் – ரஜினி ஆவேசம்\n‘மறைந்திருந்து பார்க்கும் மர்மம் என்ன’ படத்தில் நடிக்க காரணம் – நெகிழும் சரண்யா பொன்வண்ணன்\nவிஸ்வரூபம் 2 – திரை விமர்சனம்\nரம்யா நம்பீசன் பரபரப்பு குற்றச்சாட்டு\n“தளபதி 63” வெளியான புதிய தகவல்.. உண்மையா அது\nவிஸ்வரூபம் 2 – திரை விமர்சனம்\nமுதலில் கமல்ஹாசன் என்கிற இந்தியாவின் ஆகச் சிறந்த...\nஆர்யாவிற்கு கடைசியாக வெளியான படங்கள் எதுவும்...\nமறைந்த இயக்குநர் ஜீவாவின் உதவியாளர் இயக்கும் “ஜூலை காற்றில்”..\nபாடலாசிரியராக மாறிய நடிகர் விவேக்\nகலைஞருக்காக போராட்டத்தில் இறங்கி இருப்பேன் – ரஜினி ஆவேசம்\n‘மறைந்திருந்து பார்க்கும் மர்மம் என்ன’ படத்தில் நடிக்க காரணம் – நெகிழும் சரண்யா பொன்வண்ணன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221209585.18/wet/CC-MAIN-20180814205439-20180814225439-00668.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "http://kisukisu.lk/?p=23941", "date_download": "2018-08-14T21:33:19Z", "digest": "sha1:W6PHJQ2LWOUT7R7OCZ43VPQDKCLW4PVE", "length": 21720, "nlines": 155, "source_domain": "kisukisu.lk", "title": "» உடல் எடை குறைக்க – இது மட்டும் போதும்!", "raw_content": "\nஇந்த இரண்டையும் ஒன்னா கலந்து குடிச்சா தொப்பை காணாம போயிடும்\n10 நிமிஷம் – ஐஸ் தெரபியை செஞ்சு பாருங்க…\nஇரவில் வறட்டு இருமல் அடிக்கடி வருதா\nஉடற்பயிற்சி செய்த பின் குடிக்கக்கூடாத பானங்கள்\nஇரவில் நிம்மதியான தூக்கத்தைப் பெற….\n← Previous Story பட வாய்ப்புக்காக படுக்கை – உண்மையை சொன்ன நடிகை\nNext Story → 60 லட்சமாக ரேட்டை குறைத்த நடிகை\nஉடல் எடை குறைக்க – இது மட்டும் போதும்\nஉடல் எடையை குறைப்பதற்கு நிறைய வழிமுறைகள் உள்ளன. அதிலும் சரியான டயட் மற்றும் ஜிம் சென்று கடுமையான உடற்பயிற்சி செய்வது போன்றவை பெரிதும் உதவும். இருப்பினும், உடலில் சேரும் கொழுப்புகளின் அளவைத் தடுப்பதிலும் கவனமாக இருக்க வேண்டும்.\nஅதற்காக சாப்பிடும் உணவுகளை தவிர்த்தால், விரைவில் உடல் எடை குறைந்துவிடும் என்ற தவறான வழியை தேர்ந்தெடுக்கக்கூடாது. ஏனெனில் சிலர் பழைய உடையை அணியும் அளவில் எடையை குறைக்க வேண்டும் என்று இந்த மாதிரியான முறையை பின்பற்றுவார்கள். எனவே இந்த மாதிரியான முறையை பின்பற்றினால், நிச்சயம் உடல் ஆரோக்கியமற்றதாகிவிடும்.\nஆகவே உடல் எடையை குறைக்க வேண்டுமெனில், முதலில் நாம் நினைக்க வேண்டியது, உடல் எடை மெதுவாக குறைந்தால் போதுமானது என்று நினைத்து, உடல் எடையை குறைக்க முறையான விஷயங்களை, சரியாக மேற்கொண்டு வர வேண்டும். இப்போது உடல் எடையை குறைப்பதற்கான வழிகள் என்னவென்று பார்ப்போமா.\nஉடல் எடையை குறைக்க சாப்பிடும் உணவின் அளவானது குறைவாக இருக்க வேண்டும். இதனால் உடலில் சேரும் கொழுப்பின் அளவானது குறையும். இதற்கான உணவை தவிர்க்கவும் கூடாது. உணவில் கட்டுப்பாட்டுடன் இருந்தால் உடலில் சேரும் கொழுப்பின் அளவும் குறையும். உதாரணமாக, தினமும் 2 கப் சாதம் சாப்பிட்டால், உடல் எடையை குறைக்க 1 கப் சாப்பிட வேண்டும்.\nசாதாரணமான நேரத்தில் வறுத்த மற்றும் கலோரிகள் அதிகம் உள்ள உணவுகளை சாப்பிடுவதற்கு பதிலாக, பழங்கள் மற்றும் காய்கறிகளை சாலட் போல் செய்து சாப்பிட வேண்டும். அதிலும் சாப்பிடும் நேரங்களைத் தவிர்த்து, பசி ஏற்பட்டால், அப்போது வெள்ளரிக்காய், தக்காளி, ப்ராக்கோலி, வெங்காயம் போன்றவற்றை பச்சையாக சாப்���ிடுவது சிறந்தது. பழங்கள என்றால் சிட்ரஸ் பழங்களான ஆரஞ்சு மற்றும் எலுமிச்சையை சாப்பிட்டால், உடலில் உள்ள தேவையற்ற கொழுப்புக்கள் கரைந்துவிடும்.\nஉடலை ஒல்லியாக்குவதற்கு செய்யும் செயல்களில் உடற்பயிற்சியும் ஒன்று. அதிலும் அத்தகைய உடற்பயிற்சியை ஜிம்மிற்கு சென்று செய்யும் போது, உடலில் சேர்ந்திருக்கும் கொழுப்புக்கள் கரைந்து வெளியேறிவிடும். முக்கியமாக அவ்வாறு செய்யும் உடற்பயிற்சியை தினமும் 30-45 நிமிடம் தொடர்ந்து செய்து வந்தால், உடல் நன்கு சிக்கென்று விரைவில் மாறிவிடும்.\nசுடு நீருடன் எலுமிச்சை சாறு மற்றும் தேன் கலந்து குடிப்பது, உடல் எடையை குறைக்க உதவும் ஒரு ஆரோக்கியமான பானம். இந்த ஜூஸில் சேர்க்கப்பட்டிருக்கும், எலுமிச்சையில் உள்ள ஆசிட்டானது, உடலில் தங்கியிருக்கும் கொழுப்புகளை கரைத்துவிடும். மேலும் இதில் இருக்கும் தேன், எடையை குறைக்க பெரிதும் உதவும். ஆகவே இந்த ஜூஸை தினமும் 3-4 முறை, சாப்பிட்ட பிறகு குடிக்க வேண்டும்.\nஉப்பை அதிகமாக சாப்பிட்டால், உடலில் தண்ணீர் சத்து குறையும். எனவே உணவை உண்ட பின்பு, அளவுக்கு அதிகமான அளவில் தண்ணீர் குடித்து, பின் தொப்பை பெரிதாக காணப்படும். எனவே உணவில் உப்பை அதிகமாக சேர்க்காமல், அதனை குறைப்பதோடு, செயற்கை முறையிலான இனிப்புகளையும் தவிர்க்க வேண்டும். ஏனெனில் செயற்கை இனிப்புகளில் கலோரிகள் அதிகமாக இருக்கும்.\nஉடலில் உள்ள தொப்பையை குறைப்பதற்காக செய்யும் செயல்களில் இறுதியானவை, தண்ணீர் அதிகமாக குடிப்பது தான். இதனால் வயிறு நிறைவதோடு, உடலில் இருக்கும் நச்சுக்களை முழுவதும் வெளியேற்றி, குடல் இயக்கத்தை அதிகரிக்கும்.\nஎக்காரணம் கொண்டும் சாப்பிட்ட பிறகு உடல் பயிற்சி செய்யாதீர்கள்.சாப்பிடும் முன்பு செய்வதுதான் சரி. குளிர்ந்த தண்ணீர் குடிப்பதை விட சூடான தண்ணீர் குடிப்பது உடல் எடை குறைக்க உதவும்.\n3 வேளையாக சாப்பிடாமல் 3 மணி நேர இடைவெளியில் 6 தடவையாக சாப்பிடுங்கள்.அதனால் எப்போதும் சாப்பிடும் ஒரு வேளை உணவை(அதே அளவை) இரண்டாக பிரித்து 2 வேளையாக சாப்பிடுங்கள்.இதுதான் இன்று மிகவும் அதிகமான பேர் பின்பற்றும் டயட்டிங் முறை.எல்லோருடைய மெட்டபாலிசமும் ஒரே மாதிரி இருக்காது. இப்படி பிரித்து சாப்பிடுவதால் உடம்பில் கொழுப்பு தங்க வாய்ப்பு இல்லாமல் எளிதில் உணவு ஜீரணமாகி���ிடும்.அதனால் தான் மருத்துவர்கள் சர்க்கரை நோயாளிகளை சிறிய உணவாக உண்ண சொல்லுகிறார்கள். எப்போதும் சாப்பிடும் தட்டைவிட சிறிய தட்டில் சாப்பிடுங்கள்.அப்போதுதான் நாம் நிறைய சாப்பிடுகிறோம் என்ற எண்ணம் வரும்.மெதுவாக,நன்றாக மென்று சாப்பிடுங்கள்.இதனால் உணவு எடுத்துக் கொள்ளும் அளவும் குறையும்.\nசாப்பாட்டில் அடிக்கடி கொள்ளு சேர்த்துக் கொள்வது உடல் எடையை குறைக்கும்.கொள்ளு ரசம்,கொள்ளு சுண்டல் போன்றவை செய்து சாப்பிடலாம்.அதை விட ராத்திரி ஒரு கைப்பிடி கொள்ளு எடுத்து தண்ணீரில் ஊற வைத்து காலையில் எழுந்தவுடன் முதலில் அதை சாப்பிட்டு விடுங்கள். இது நிச்சயம் எடையை குறைக்கும்.\nடயட்டில் வெள்ளையாக இருப்பவற்றை, குறைந்த அளவு சேர்த்துக் கொள்ள வேண்டும். சர்க்காரை, உப்பு, சாதம், பால், தயிர் போன்றவற்றின் அளவை குறைத்து கொள்ள வேண்டியது அவசியம்.\n1. பட்டினிக் கிடத்தல் கூடாது.\n2. அதிக நொறுக்குத் தீனிகள் கூடாது.\n3. உருளைக்கிழங்கு, சேனைக் கிழங்கு போன்ற கிழங்கு வகைகளை உட்கொள்ளுதலைத் தவிர்க்கவும்\n4. இனிப்புகள், சர்க்கரை வகைகளை இயன்றவரை தவிர்க்க வேண்டும்.\n1. எண்ணெயில் வறுத்த மற்றும் பொரித்த உணவுகளைத் தவிர்த்து வேகவைத்த உணவுகளுக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்.\n2. முட்டையின் மஞ்சள் கருவைத் தவிர்த்து வெள்ளைப் பகுதிகளை மட்டுமே உட்கொள்ள வேண்டும்\n3. பாட்டிலில் அடைக்கப்பட்டுள்ள குளிர்பானங்களை குடிக்க கூடாது.\n4. தினமும் பழங்கள் உட்கொள்ளலாம் ( 2-லிருந்து 4 வரை)\n1. இரவு உணவுடன் அவரை, பீன்ஸ், கேரட், கோஸ், காலி ஃப்ளவர், முருங்கைக்காய், புடலங்காய், சுரைக்காய், பரங்கி, வாழைத்தண்டு, வெள்ளரிக்காய் இவற்றில் ஏதேனும் ஒன்றை தினமும் 200 கிராம் அளவு சேர்த்துக்கொள்ளுங்கள்.\n2. 2 அல்லது 3 நாட்களுக்கு ஒருமுறை கீரை, தட்டைப் பயறு, பச்சைப் பயறு போன்ற பயறு வகைகளை உணவில் சேர்த்துக் கொள்வது அவசியம்.\n3. கைக்குத்தல் அவல், முழு கோதுமை, கோதுமை ரவை, கேழ்வரகு, கம்பு போன்ற தானியங்களையும் அவ்வப்போது உட்கொள்ள வேண்டும்.\n4. கொழுப்புச் சத்து அதிகம் உள்ள உணவுப் பொருட்களை தவிர்த்தல் மிக நன்று. பாலில் கூட குறைந்த கொழுப்புச் சத்து உள்ள ‘டோன்டு மில்க்’ வகைகளையே பயன்படுத்துங்கள்.\n5. அசைவம் விரும்புபவர்கள் தந்தூரி வகைகளையே உட்கொள்வீர். சைனீஸ், இந்தியன் வகை குழம்புகள் வேண்டாம்.\nஉடலுறவில் ஈடுபட்ட பின் கட்டாயம் செய்யக் கூடாதவை\nதமிழ் பெண்கள் வீட்டில் தனியாக இருந்தால்\nபெண்கள் பயன்படுத்தும் சில வினோதமான கருவிகள்\nஅல்லாஹ் முட்டையில் அனுப்பிய கட்டளை – அதிர்ச்சியில் உலக மக்கள்\nஇமயமலையில் ஆஞ்சநேயர் இன்னும் உயிருடன் உள்ளார் – திடுக்கிடும் உண்மைகள்\nMohamed on விஜய்யின் உச்சக்கட்ட கோபம் இதுதான்\nkisukisu on “காந்திக்கு பதிலாக மோடி புகைப்படமா\ns.sarma on பேஸ்புக்கில் வேலை வாய்ப்பு – மாதம் 3 லட்சம் சம்பாதிக்கலாம்\nM. KARUPPA SAMY on பேஸ்புக்கில் வேலை வாய்ப்பு – மாதம் 3 லட்சம் சம்பாதிக்கலாம்\nRajee Nila on பேஸ்புக்கில் வேலை வாய்ப்பு – மாதம் 3 லட்சம் சம்பாதிக்கலாம்\nஉடலுறவில் ஈடுபட்ட பின் கட்டாயம் செய்யக் கூடாதவை\nதமிழ் பெண்கள் வீட்டில் தனியாக இருந்தால்\nபெண்கள் பயன்படுத்தும் சில வினோதமான கருவிகள்\nஅல்லாஹ் முட்டையில் அனுப்பிய கட்டளை – அதிர்ச்சியில் உலக மக்கள்\nஇமயமலையில் ஆஞ்சநேயர் இன்னும் உயிருடன் உள்ளார் – திடுக்கிடும் உண்மைகள்\nநடிகை அசினின் அதிர்ச்சி வீடியோ…\n26-01-2017 சனி மாற்றம் உங்களுக்கு எப்படி\nமூன்றே நாளில் தொப்பையை குறைக்க உதவும் அற்புத ஜூஸ்\nஆண்களின் விந்தணு ஃபேஸ் பேக் – கிடைக்கும் நன்மைகள்\nபலானப் படம், காமம் பற்றி பெண்களின் அதிர்ச்சியான பதில்கள்\nசெக்ஸ் படத்தில் நடிக்க ஆசைபட்டு வம்பில் மாட்டிய நடிகை\nஇந்தோனேசியாவில் 7.1 ரிக்டர் நிலநடுக்கம்\nகுழந்தை ஆபாச படங்கள் 3 மடங்கு அதிகரிப்பு\n5,879 Km சைக்கிளில் பயணம் செய்த காதல் கதை\nதனிஒருவன் ராஜாவின் அடுத்த நாயகன்…\nசினி செய்திகள்\tDecember 11, 2015\nஇளவரசர் ஹாரி – மெகன் திருமண புகைப்படத் தொகுப்பு\nபுகைப்படம்\tMay 19, 2018\nசோனம் கபூர் திருமண வரவேற்பு புகைப்பட தொகுப்பு\nபுகைப்படம்\tMay 9, 2018\nமேக்னா, சிரஞ்சீவி திருமணம் – புகைப்பட தொகுப்பு\nசினி செய்திகள் புகைப்படம்\tMay 3, 2018\nநெருப்பு – புகைப்பட தொகுப்பு\nபுகைப்படம்\tApril 23, 2018\nபிக்பாஸ் பிரம்மாண்ட ஓப்பனிங் (புகைப்பட தொகுப்பு)\nபுகைப்படம்\tApril 15, 2018\nபிரியங்கா சோப்ராவின் கவர்ச்சி (புகைப்பட தொகுப்பு)\nபுகைப்படம்\tApril 14, 2018\nஹாலிவுட் படத்தில் தனுஷ் (புகைப்பட தொகுப்பு)\nபுகைப்படம்\tApril 13, 2018\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221209585.18/wet/CC-MAIN-20180814205439-20180814225439-00668.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.unmaionline.com/index.php?option=com_content&view=article&id=4311:the-heroine-who-has-not-seen-tamils-%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BDyet-waterfalls&catid=235:jan-2018&Itemid=101", "date_download": "2018-08-14T22:03:14Z", "digest": "sha1:JJVYVJ75ZQEQITMYVKI4KZXF6ILZWLLK", "length": 16995, "nlines": 62, "source_domain": "www.unmaionline.com", "title": "உண்மை - இதுவரை தமிழ்த்திரை காணாத நாயகி அருவி", "raw_content": "\nHome -> Unmaionline -> 2018 -> ஜனவரி 01-15 -> இதுவரை தமிழ்த்திரை காணாத நாயகி அருவி\nஇதுவரை தமிழ்த்திரை காணாத நாயகி அருவி\nதமிழ்த் திரையுலகம் இதுநாள்வரை இப்படி ஒரு கதாநாயகியைக் கண்டிருக்குமா என்பது சந்தேகமே பட்டுப்புடவை அல்லது பாவாடை தாவணி, நீண்ட கூந்தல், அதில் நிறைய மல்லிகை சூடியோ அல்லது மாடர்ன் உடைகளில் அலட்டிக் கொண்டோதான் தமிழ் கதாநாயகிகளைப் பார்க்க முடியும். மிஞ்சிப் போனால் கதாநாயகி சுயசார்புடன் தனித்து வாழ்பவராகவோ, அல்லது தமக்கு அநீதி இழைத்த வில்லன்களைப் பழிவாங்கும் கதாப் பாத்திரத்திலோ நாம் பார்த்து இவர்தான் முற்போக்குப் பெண் என நினைத்திருக்கிறோம். ஆனால், முதன்முதலில் தமிழ்த் திரைப்பட வரலாற்றிலேயே ‘எய்ட்ஸ்’ நோயோடு ஒரு கதாநாயகி என்றால் அது நம் ‘அருவி’தான்\nஇந்த அசாத்திய துணிச்சலுக்காகவே ‘அருவி’ இயக்குனர் அருண்பிரபுவை நாம் எவ்வளவு வேண்டுமானாலும் பாராட்டலாம்.\nதனியார் தொலைக்காட்சி தொகுப்பாளர் லட்சுமி ராமகிருஷ்ணன் சில நாட்களுக்கு முன்பு ஒரு ட்வீட் போட்டிருந்தார். அதாவது, “தமிழ்நாட்டில் மலையாளம் பேசும் பிராமணராக வாழ்வதைவிட, எய்ட்ஸ் நோயுடன் வாழ்ந்து விடலாம்’’ என்ற ரீதியில் இருந்தது அவரின் ட்வீட்\nதமிழ்நாடு அந்த அளவுக்கு பார்ப்பனர்களுக்கு ஒவ்வாமை பூமியாக இருக்கிறது. தமிழர்கள் எய்ட்ஸ் நோயாளிகளை மதிக்கிறார்கள், அன்பு செலுத்துகிறார்கள். ஆனால், பார்ப்பனர்களை வெறுக்கிறார்கள் என்றால் அந்த வெறுப்புக்கு என்ன காரணம் என்று லட்சுமி ராமகிருஷ்ணனும் அவரது சொந்தக்காரர்களும் கொஞ்சமேனும் யோசித்துப் பார்க்க வேண்டும். ‘அருவி’ படத்தில் லஷ்மி கோபாலசாமி பார்ப்பனப் பாஷையில் பேசும்போதெல்லாம் திரையரங்கில் கேலியும் கிண்டலும் தூள் பறக்கிறதே ஏன் என்று அக்ரஹாரம் சிறிதேனும் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.\nஇந்த அளவுக்கு பார்ப்பனர்களை வெறுக்கும் தமிழர்கள் என்ன அவ்வளவு கொடூரமான வர்களா ஈவு இரக்கமற்றவர்களா ‘அருவி’ படத்தில் இருந்து பார்ப்பனர்கள் இந்த கேள்விகளை தங்களுக்குள் எழுப்பிக் கொள்ள வேண்டும்.திரைப்படம் என்ற வகையில் ‘அருவி’ ஒரு சிறந்த படம் _ கருத்தளவிலும் சரி, படமெடுக்கும் விதத்திலும் சரி. அவ்வளவு நேர்த்தியாக எடுக்கப்பட்டிருக்கிறது.\nகதாநாயகி அருவியை மூன்று பேர் பாலியல் வல்லுறவு கொள்கிறார்கள். அதில் ஒருவர் ‘கார்ப்பரேட் சாமியார்’ காவி உடையணிந்த சாமியார்களிடம்கூட மக்கள் இப்போதெல்லாம் உஷாராக இருக்கிறார்கள். ஆனால், இந்த நவீன கார்ப்பரேட் சாமியார்களின் கண்ணிவெடிப் பேச்சில் பலரும் சிக்கிச் சீரழிகின்றனர். தன்னுடன் வல்லுறவு கொண்ட இந்த மூன்று பேரையும் ‘சொல்வதெல்லாம் சத்தியம்’ என்றவொரு டிவி நிகழ்ச்சிக்கு வரவழைக்கிறார் கதாநாயகி அருவி. அதில் ஒருவர் அருவி வேலைபார்த்த தையல் நிறுவனத்தின் முதலாளி. இவர்தான் இப்படி குற்றமே செய்யவில்லை என்று மறுக்கிறார். இன்னொருவர், அருவியின் தோழியுடைய தந்தை _ இவர், தான் செய்த தவறுக்காக வருந்துகிறார். இந்த இரண்டையும் நம்மால் புரிந்துகொள்ள முடியும். ஆனால், மூன்றாவது ஆளான அந்தச் சாமியார் _ தான் செய்த செயலை நியாயப்படுத்தும் வகையில் _ சமஸ்கிருத வார்த்தைகளைப் பயன்படுத்தி தத்துவார்த்த விளக்கம் கொடுக்கிறார் பாருங்கள்’ காவி உடையணிந்த சாமியார்களிடம்கூட மக்கள் இப்போதெல்லாம் உஷாராக இருக்கிறார்கள். ஆனால், இந்த நவீன கார்ப்பரேட் சாமியார்களின் கண்ணிவெடிப் பேச்சில் பலரும் சிக்கிச் சீரழிகின்றனர். தன்னுடன் வல்லுறவு கொண்ட இந்த மூன்று பேரையும் ‘சொல்வதெல்லாம் சத்தியம்’ என்றவொரு டிவி நிகழ்ச்சிக்கு வரவழைக்கிறார் கதாநாயகி அருவி. அதில் ஒருவர் அருவி வேலைபார்த்த தையல் நிறுவனத்தின் முதலாளி. இவர்தான் இப்படி குற்றமே செய்யவில்லை என்று மறுக்கிறார். இன்னொருவர், அருவியின் தோழியுடைய தந்தை _ இவர், தான் செய்த தவறுக்காக வருந்துகிறார். இந்த இரண்டையும் நம்மால் புரிந்துகொள்ள முடியும். ஆனால், மூன்றாவது ஆளான அந்தச் சாமியார் _ தான் செய்த செயலை நியாயப்படுத்தும் வகையில் _ சமஸ்கிருத வார்த்தைகளைப் பயன்படுத்தி தத்துவார்த்த விளக்கம் கொடுக்கிறார் பாருங்கள் இதுதான் பார்ப்பனீயம், இதற்குப் பெயர்தான் ஆன்மீகம். இவற்றைத் தோலுரித்துத் தொங்கவிட்டிருக்கிறார் அருண் பிரபு\nசமுதாயத்தின் விளிம்பு நிலையில் இருக்கும் திருநங்கைகளையும் எய்ட்ஸ் நோயாளியையும் நல்ல கண்கொண்டு பார்த்து, அவர்கள் புறக்கணிக்கப்பட வேண்டியவர்கள் அல்ல. மாறாக அவர்கள் நேசிக்கப்பட, ஆதரிக��கப்பட வேண்டியவர்கள் என்பதை ஒவ்வொரு தமிழனுக்கும் பாடம் நடத்தியிருக்கிறது ‘அருவி’.\nஇந்தப் படத்தின் பிரம்மாண்ட வெற்றி தமிழ்ச் சமூகத்தின் 100 ஆண்டுகால முற்போக்கு அரசியலின் வெளிப்பாடு இந்தியாவில் வேறு எந்த மாநிலத்திலும் நினைத்துப் பார்க்க முடியாத காலத்திலேயே ‘பெண் ஏன் அடிமையானாள் இந்தியாவில் வேறு எந்த மாநிலத்திலும் நினைத்துப் பார்க்க முடியாத காலத்திலேயே ‘பெண் ஏன் அடிமையானாள்’ என்ற நூலை பெரியார் இங்கே வெளியிட்டார். பெண்ணடிமைத்தனத்துக்கு எதிரான ஒரு தொடர் செயல்பாடு தமிழ் மண்ணில் நிகழ்கிறது _ அதன் விளைவுதான் ‘அருவி’ போன்ற கதாநாயகியை தமிழர்கள் வெறுக்காமல், தலையில் வைத்துக் கொண்டாடுகிறார்கள்.\nடி.வி.யில் வருவதெல்லாம் உண்மை என்று நம்பும் தமிழர்களின் சமீபத்திய தடுமாற்றத்தின் மீது சம்மட்டி அடி அடித்திருக்கிறது அருவி.\nடிவி நிகழ்ச்சிகள் எப்படி உருவாகிறது, அவற்றின் பின்னணி என்ன என்பதையெல்லாம் எக்ஸ்ரே எடுத்துக்காட்டியிருக்கிறது ‘அருவி’ குறிப்பாக, டிவி தொகுப்பாளர்கள் எல்லாம் ஏதோ மிகப்பெரிய அறிவாளிகள் என்று நம்பிக் கொண்டிருக்கும் அப்பாவி மக்கள் அருவியை பார்த்துத் தெளிவுபெற வேண்டும்.\n‘அருவியாக’ நடித்திருக்கும் பெண் தேர்ந்த நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். எய்ட்ஸ் நோய் உக்கிரமடைந்த நிலையில் படுக்கையில் சுருண்டு படுத்திருக்கும் காட்சியும், அவருக்கு திருநங்கை ஒரு பக்கத்துணையாக இருப்பதும் பார்வையாளர்களின் பாறை மனதையும் உருக்கிவிடும். பெண்கள் குறித்து சமுதாயத்தின் பொதுபுத்தியில் உறைந்திருக்கும் எல்லாவித கட்டுப்பாடுகளையும் அடித்து நொறுக்கி இருக்கிறது அருவி அச்சம், நாணம், பயிர்ப்பு, கற்பு, ஒழுக்கம் முதலிய கற்பிதங்களுக்குச் சவுக்கடி கொடுத்திருக்கிறது அருவி\nபார்ப்பன இயக்குனர்களால் மட்டுமே படங்களில் குறியீடுகளை லாவகமாகப் புகுத்த முடியுமா என்ன அருண் பிரபுவும் பலக் குறியீடுகளை சாமர்த்தியமாக ‘அருவியில்’ புகுத்தியிருக்கிறார்.\nஎல்லாவற்றிற்றும் மேலாக, தவறு செய்தவர்கள் எல்லோரும் கடுமையாக தண்டிக்கப்பட வேண்டும் அல்லது தூக்கிலிடப்பட வேண்டும் என்ற சமுதாயத்தின் பொதுப் புத்தியை கேள்விக்குட்படுத்தி _ தவறு செய்தவர்களுக்கு மனந்திருந்தி வாழும் வாய்ப்பை ஏற்படுத்துவதுதான் மனிதநேயம் என்று உரத்துச் சொல்லியிருக்கிறது அருவி\nசிறைச்சாலைகளின் நோக்கமும்கூட கைதிகளை தண்டிப்பது அல்ல. அவர்களை நெறிப்படுத்தி, மனந்திருந்தி வாழ வழிச்செய்வதுதான். அந்த வகையில் ‘அருவி’ இதுவரை வந்த முற்போக்குப் படங்களில் தனித்துவம் பெற்றிருக்கிறது.\nசபரிமலை அய்யப்பனும் மாதவிடாய் ‘தீட்டு’ம்\nஇயக்கத் தொண்டனே எனக்கு முக்கியம் பெரியாரின் பேருள்ளத்தைக் காட்டும் நெகிழ்வு நிகழ்வுகள்\nசுயமரியாதைச் சுடரொளி புலவர் கோ.இமயவரம்பன் நினைவு நாள் : ஆகஸ்ட் 9,\nதந்தை பெரியாரின் தமிழ்த்தொண்டு குறளைப் போற்றுங்கள், குறள்வழி வாழுங்கள்\nபாலுறவு வன்புணர்ச்சிக்கு பச்சிளம் குழந்தைகளும் குதறப்படும் கொடுமைகள்\nபிறந்த குழந்தை ஒரே நாளில் பெரிய ஆள் ஆகுமா\nபுத்தி வந்தால் பக்தி போகும்\nவறுமையிலும் திறமைகாட்டி பன்னாட்டுப் போட்டியில் பதக்கம் வென்ற இலக்கியா\n“மத்திய அரசின் (ஆர்.எஸ்.எஸ்.) கல்விக் கொள்கை ஒரு பார்வை’’ கருத்தரங்கில் கல்வியாளர்களின் கருத்துகள்\n(இயக்க வரலாறான தன்வரலாறு - 207) தந்தை பெரியார் அவர்களுக்கு பாரீசில் மார்பளவு சிலை\nகாவிகளின் கார்ப்பரேட் ஆட்சியின் அவலங்கள், அநியாயங்கள்\nதாழ்த்தப்பட்டோர் பொது இடங்களைப் பயன்படுத்த நீதிக்கட்சி ஆட்சி வெளியிட்ட ஆணை\nபெரியார் பேருரையாளர் அ.இறையன் நினைவு நாள் : ஆகஸ்ட் ,12\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221209585.18/wet/CC-MAIN-20180814205439-20180814225439-00668.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/tag/%E0%AE%9A%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81", "date_download": "2018-08-14T21:05:11Z", "digest": "sha1:TAI5LS5U3AFEG356ZG7FMQBSVMGBGDD3", "length": 8180, "nlines": 122, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: சந்திப்பு | Virakesari.lk", "raw_content": "\nஅடக்க நினைத்தாலும் அடித்துக் காட்டினார் சந்திமால் ; இருபதுக்கு 20 தொடர் இலங்கை வசம்\nபிரதமர் ரணில் கிளிநொச்சிக்கு விஜயம்\nகாரில் கஞ்சா கடத்த முயன்ற இருவர் கைது\nகசிப்பு விற்பனையில் ஈடுபட்ட ஒருவர் கைது ; உபகரணங்களும் மீட்பு\nவாள்வெட்டுத் தாக்குதல் நடத்திய இருவர் 3 மாதங்களின் பின் கைது\nஅடக்க நினைத்தாலும் அடித்துக் காட்டினார் சந்திமால் ; இருபதுக்கு 20 தொடர் இலங்கை வசம்\nகாரில் கஞ்சா கடத்த முயன்ற இருவர் கைது\nவாள்வெட்டுத் தாக்குதல் நடத்திய இருவர் 3 மாதங்களின் பின் கைது\nஇலங்கையின் பந்து வீச்சில் சின்னாபின்னமான தென்னாபிரிக்கா ; வெற்றியிலக்கு 99\n\"இம்ரான்கான் பிரதமராக பதவ��யேற்பதை எண்ணி பெருமிதம் கொள்கிறேன்\"\nமஹிந்த தலைமையில் கூட்டு எதிரணி நாளை விசேட சந்திப்பு\nஎதிர்கால அரசியல் நடவடிக்கைகள் குறத்து தீர்க்கமான முடிவினை எடுக்கும் நோக்கில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் தலைமை...\nமஹிந்த தலைமையில் விசேட கூட்டம்\nகூட்டு எதிர்க்கட்சிக்கு உத்தியோகபூர்வ எதிர்க்கட்சித் தலைமை வழங்கப்படாமை குறித்து முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமை...\nமஹிந்தவின் கூட்டத்தில் கலந்துகொள்ளும் மூவர்\nமுன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் இன்று மாலை 5 மணிக்கு இடம்பெறவுள்ள ஒன்றிணைந்த அணியினரின் தலைவர்களுக்கிடையிலான....\nசிறுபான்மை கட்சிகள் ; முக்கிய சந்திப்பு நாளை\nமாகாண சபை தேர்தல் முறைமை தொடர்பாக சிறுப்பான்மை இனங்களை பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சிகளுக்கிடையில் முக்கிய சந்திப்பொன...\nபிரதமரின் தலைமையில் விசேட சந்திப்பு\nபிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் தலைமையில் எதிர்வரும் வியாழக்கிழமை தேசிய ஏற்றுமதி வினைமுறைத் திறனை மேம்படுத்துவது தொடர்பாக...\nஎரிபொருள் விலை தொடர்பில் இறுதி தீர்மானம்\nஜனாதிபதி மற்றும் நிதி அமைச்சர் ஆகியோருக்கிடையில் இன்று மாலை 4 மணியளவில் ஜனாதிபதி செயலகத்தில் சந்திப்பு ஒன்று இடம்பெறவுள்...\nமஹிந்ததேசப்பிரிய - சபாநாயகர் முக்கிய சந்திப்பு\nமாகாண சபை தேர்தல் தொடர்பாக சபாநாயகர் கருஜசூரியவுக்கும் தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரியவுக்கும் இடையில் ம...\nமாகாண சபை தேர்தல் தொடர்பில் முக்கிய சந்திப்பு\nமாகாண சபை தேர்தல் முறைமை தொடர்பாக ஏற்பட்டுள்ள சிக்கல் நிலைமை குறித்து ஆராயும் நோக்கில் அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளு...\nபிரித்தானிய உயர்ஸ்தானிகரை சந்தித்த சந்திரகுமார்\nஇலங்கைக்கான பிரித்தானிய உயரஸ்தானிகர் ஜேம்ஸ் டொரிஸிக்கும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சந்திரகுமாருக்குமிடையே சந்திப...\nஇனி பிரச்சினை இல்லை நிம்மதியாக உறங்குங்கள் - ட்ரம்ப்\nவடகொரிய ஜனாதிபதி கிம்யொங் உன்னை சந்தித்து விட்டு நாடு திரும்பிய அமெரிக்க ஜனாதிபதி \" இனி பிரச்சினை இல்லை, நிம்மதியாக உற...\nஅடக்க நினைத்தாலும் அடித்துக் காட்டினார் சந்திமால் ; இருபதுக்கு 20 தொடர் இலங்கை வசம்\nஇலங்கையின் பந்து வீச்சில் சின்னாபின்னமான தென்னாபிரிக்கா ; வெற்றியிலக்கு 99\n\"இம்ரான்கான் பிரதமராக பதவியேற்பதை எண்ணி பெருமிதம் கொள்கிறேன்\"\n\"பாதாள குழுவை விட ஆவா குழு பயங்கரமானதல்ல\"\nதென்னாபிரிக்கா முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221209585.18/wet/CC-MAIN-20180814205439-20180814225439-00668.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.boldsky.com/relationship/", "date_download": "2018-08-14T21:46:57Z", "digest": "sha1:QMPISBVW4G6HV5Q4K7PBCNPW4OCUOBK6", "length": 7622, "nlines": 106, "source_domain": "tamil.boldsky.com", "title": "Relationship Advice in Tamil | Relationship Problems & Solutions in Tamil - BoldSky Tamil", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nகல்யாணத்துக்கு முன்னாடி இருந்தே அவனுக்கு வேற உறவு இருந்திருக்கு, அது தெரியாம... - My Story #293\nஅவனுடன் ஒரு நாள்... ஒருசில மணிநேரம்... My Story #291\nகலைஞருக்கும் எம்ஜிஆருக்கும் இடையே இருந்த நட்பின் வலிமை\nநண்பர்கள் தினத்தில் பிரபலங்கள் நட்பு குறித்து வெளியிட்ட பதிவுகள்\nநண்பர்கள் தினத்தன்று ரசிகர்ளுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்திய காதலர் தினம் நடிகை\n இருவருக்கும் மத்தியில் மாட்டிக் கொண்டு தவிக்கிறேன் - My Story #289\n'உன்னால முடியாட்டி, உன் ஆத்தாள குழந்தை பெத்துக் கொடுக்க சொல்லு...' - My Story #288\nஇந்த 7 விஷயத்த பசங்க, லவ் பண்ற பொண்ணுங்க கிட்ட மட்டும் தான் பண்ணுவாங்க\nவட இந்திய பெண்கள், தென்னிந்திய மச்சான்ஸை விரும்புவதன் காரணங்கள்\nநடிகருடன் காதலில் பிக்பாஸ் ஜூலி\nபுதிய பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானின் காதல் லீலைகள் - ஸ்டோரி ஆப் ப்ளேபாய்\nஅன்பழகனும் - கருணாநிதியும், பலரும் அறியாத ஒரு 'முஸ்தபா... முஸ்தபா...' கதை\nஅவன் எனக்கில்லை என்ற போதும், அதை மனம் ஏற்கவில்லை - My Story #287\n20களின் இறுதியில், நண்பர்கள் அனைவருக்கும் திருமணமான பின், சிங்கிளாக இருப்பது எவ்வளவு பெரிய கொடுமை\nயாரும் அறியாத ஆன்லைன் டேட்டிங் தளங்களின் அகோர முகம்\nமனைவியை சில்லறை காசுகளால் புதுவிதமாக டார்ச்சர் செய்த எக்ஸ் கணவன் - ஆடிப்போன நீதிமன்றம்\n15 வித்தியாசமான கலவி உணர்ச்சி வகைகள், உங்களுக்கு எத்தனை தெரியும்\nமனைவிட்ட கேட்டுடக் கூடாத 10 விஷயம், இல்ல அப்பறம் எல்லாம் கட் ஆயிடும்\nகாதலனிடம் சொல்ல மறுக்கும் அந்த ஒரு விஷயம் - பெண்கள் கூறும் பற்பல உண்மைகள்\nஎங்கள் உறவில் ரொமான்ஸ் இல்லை. ஆனால், ததும்பி வழியும் காதல் உண்டு - My Story #286\nஇந்த இடத்தை விட்டு வரமாட்டேன் ஓர் விலைமாதுவின் கண்ணீர் வேண்டுகோள்\nபெரும் வயது வித்தியாசத்தில் உறவில் இணைந்து இருந்த இந்திய நடிகர், நடிகைகள்\nஹாட்டஸ்ட் நடிகையுடன் காதலுறவில் ஹர்திக் பாண்டியா\nஉடனடி செய்தி அலர்ட் பெற - Tamil Boldsky\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221209585.18/wet/CC-MAIN-20180814205439-20180814225439-00668.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.careerindia.com/news/isro-invites-application-17-jrf-ra-posts-001103.html", "date_download": "2018-08-14T21:12:04Z", "digest": "sha1:Q5GX54SFXO7DZ32CHPNS3MWXEF52IWHM", "length": 8515, "nlines": 79, "source_domain": "tamil.careerindia.com", "title": "இஸ்ரோவில் காத்திருக்கும் இளநிலை ஆராய்ச்சியாளர் வேலை!! | ISRO Invites Application for 17 JRF and RA Posts - Tamil Careerindia", "raw_content": "\n» இஸ்ரோவில் காத்திருக்கும் இளநிலை ஆராய்ச்சியாளர் வேலை\nஇஸ்ரோவில் காத்திருக்கும் இளநிலை ஆராய்ச்சியாளர் வேலை\nசென்னை: இந்திய விண்வெளி ஆராய்ச்சிக் கழகத்தில் (இஸ்ரோ) இளநிலை ஆராய்ச்சியாளர் பணியிடங்கள் உள்ளிட்ட பணிகள் காலியாகவுள்ளன.\nதகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் இந்தப் பணியிடங்களுக்கு பிப்ரவரி 22-ம் தேதிக்குள் விண்ணப்பங்களை அனுப்பவேண்டும். இளநிலை ஆராய்ச்சியாளர் பணியிடங்கள் 8-ம், ஆராய்ச்சி உதவியாளர் பணியிடங்கள் 9-ம் காலியாகவுள்ளன.\nவேலைக்குத் தேர்வு செய்யப்படுபவர்கள் விக்ரம் சாராபாய் விண்வெளி மையத்தில் பணியமர்த்தப்படுவார்கள். இளநிலை ஆராய்ச்சி பணியிடங்களுக்கு எம்.எஸ்சி படித்திருக்கவேண்டும். எம்.டெக் படித்தவர்களும் விண்ணப்பிக்கலாம்.\nஆராய்ச்சி உதவியாளர் பணியிடங்களுக்கு அறிவியல் அல்லது தொழில்நுட்பப் பிரிவில் பிஎச்.டி முடித்திருக்கவேண்டும். இஸ்ரோ நடத்தும் நேர்முகத் தேர்வு, எழுத்துத் தேர்வில் வெற்றி பெற்றால் மட்டுமே பணியில் சேர முடியும். விண்ணப்பங்களை தகுந்த ஆவணங்களுடன் இணைத்து பிப்ரவரி 22-ம் தேதிக்குள் அனுப்பவேண்டும்.\nகல்வித் தகுதி, வயதுச் சலுகை, சம்பளம் போன்ற கூடுதல் விவரங்களுக்கு இஸ்ரோவில் அதிகாரப்பூர்வ இணையதளமான http://www.isro.gov.in/-ல் காணலாம்.\nதமிழக காவல்துறையில் வேலை: விண்ணப்பிக்க ஆகஸ்ட் 10 கடைசி\nரூ.60 ஆயிரம் சம்பளத்தில் சென்னை என்சிசி அலுவலகத்தில் வேலை\nதமிழக காவல்துறையில் வேலை: விண்ணப்பிக்க ஆகஸ்ட் 10 கடைசி\nதமிழுக்கு வெற்றி; வினாத்தாள் தயாரித்த சிபிஎஸ்இ-க்கு தோல்வி\n\"ஆண்டுக்கு ஒரு நீட்\" மத்திய அரசுக்கு அழுத்தம்\nஆகஸ்ட் முதல் அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கு கிடுக்கிப்பிடி\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்\nடிஎன்பிஎஸ்சி புதிய அறிவிப்பு: விண்ணப்பிக்க ஆகஸ்ட் 1 கட��சி\nஅழைப்பு உங்களுக்குத்தான்... இந்திய ரிசர்வ் வங்கியில் வேலை\nமதுரையில் மத்திய அரசு வேலை: சம்பளம் ரூ.20 ஆயிரம்\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221209585.18/wet/CC-MAIN-20180814205439-20180814225439-00668.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://ctr24.com/%E0%AE%89%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%88-%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%A3%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81/", "date_download": "2018-08-14T21:30:17Z", "digest": "sha1:RLQ65ZUD42GLUWCXSLAJMNHV6KTONZVA", "length": 15973, "nlines": 150, "source_domain": "ctr24.com", "title": "உண்மை கண்டறியும் ஆணைக்குழுவை அமைப்பதான வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டும் என்று பிரித்தானிய நாடாளுமன்றத்தில் இலங்கைக்கு அழுத்தம் | CTR24 உண்மை கண்டறியும் ஆணைக்குழுவை அமைப்பதான வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டும் என்று பிரித்தானிய நாடாளுமன்றத்தில் இலங்கைக்கு அழுத்தம் – CTR24", "raw_content": "\nநாயாற்றில் தமிழ் மக்களின் வாடிகள் வள்ளங்கள் எரிக்கப்பட்டுள்ள நிலையில், அங்குள்ள சிங்களவர்களிற்கு சிறப்பு பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது\nகாணாமல் ஆக்கப்பட்டவர்கள் பணியகத்தை கண்காணிப்பதற்கு பன்னாட்டுக் குழு அவசியம் என்பது வலியுறுத்தப்பட்டுள்ளது\nபிரிட்டிஷ் கொலம்பியாவில் காட்டுத்திச் சம்பவங்களின் எண்ணிக்கை 600ஆக அதிகரித்துள்ள நிலையில், தீயணைப்பு பணிகளில் கனேடிய இராணுவத்தினரும் களமிறக்கப்பட்டுள்ளனர்\nதூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் தொடர்பான அனைத்து வழக்குகளையும் மத்திய புலனாய்வுத் துறைக்கு மாற்றி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது\nமுல்லைத்தீவு நாயாற்றில் தமிழர்களின் மீன் வாடிகள் படகுகள் இயந்திரங்கள் அனைத்தும் தீயிட்டுக் கொழுத்தப்பட்டுள்ளன\nஇலங்கையின் தற்போதைய கூட்டரசு மக்கள் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றவில்லை என்று சம்பிக்க ரணவக்க குற்றஞ்சாட்டியுள்ளார்\nஏதிலிகளுக்கான பராமரிப்புக்காக செலவாகும் 200 மில்லயன் டொலர்களை தந்துதவுமாறு கனேடிய மத்திய அரசாங்கத்திடம் ஒன்ராறியோ மாநில அரசு கோரிக்கை விடுத்துள்ளது\nஇந்திய நாடாளுமன்றின் மக்களவை முன்னாள் சபாநாயகர் சோம்நாத் சட்டர்ஜி மருத்துவமனையில் இன்று திங்கட்கிழமை காலை காலமானார்\nபயங்கரவாதத்துடன் தொடர்புடைய குற்றச்சாட்டில் இலங்கையர் ஒருவர் சவூதி அரேபியாவில் கைது செய்யப்பட்டுள்ளார்\nயாழ். குடாநாட்டு வாள்வெட்டுகளுடன் தொடர்புட���ய 29 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்\nஉண்மை கண்டறியும் ஆணைக்குழுவை அமைப்பதான வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டும் என்று பிரித்தானிய நாடாளுமன்றத்தில் இலங்கைக்கு அழுத்தம்\nதென்னாபிரிக்க பாணியிலான உண்மை கண்டறியும் ஆணைக்குழுவை அமைப்பதாக அளித்த வாக்குறுதிகளை இலங்கை அரசாங்கம் நிறைவேற்ற வேண்டும் என்று பிரித்தானிய நாடாளுமன்றத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது.\nபிரித்தானிய நாடாளுமன்றத்தில் நேற்று நடந்த விவாதத்தின் போது உரையாற்றிய உறுப்பினர்கள், முட்டுக்கட்டைகள் இன்றி பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துவதற்கான காலவரம்பு ஒன்றை இலங்கை அரசாங்கம் அறிவிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளனர்.\nவிவாதத்தின் உரையாற்றிய பழமைவாதக் கட்சியின் உறுப்பினர் போல் ஸ்கியூலி, இலங்கையர்களுக்கா தாங்கள் நாட்டை நடத்தவில்லை என்ற போதிலும், வரலாற்று ரீதியான மீறல்களுக்கு தீர்வு காணப்பட வேண்டும் என்பதில் உறுதியாக இருப்பதாகவும், அது நியாயமான வழியில் இருக்க வேண்டும் என்பதுடன், மீறல்கள் தொடரக் கூடாது என்றும் குறிப்பிட்டுள்ளார்.\nஇதற்குப் பதிலளித்து உரையாற்றிய ஆசிய – பசுபிக் பிராந்தியத்துக்கான இராஜாங்க அமைச்சர் மார்க் பீல்ட், இலங்கையில் சிறியளவிலான சில முன்னேற்றங்கள் ஏற்பட்டுள்ள போதிலும், அது தாம் எதிர்பார்த்ததை விடவும் அல்லது விரும்பியதை விடவும் மிகவும் மெதுவானது என்று விளக்கமளித்துள்ளார்.\nகொடூரமான மோதல்களுக்குப் பின்னர், நல்ல நம்பிக்கையை ஏற்படுத்துவதற்கு, தனது கடப்பாடுகளை இலங்கை அரசாங்கம் முழுமையாக நிறைவேற்றும் என்று தாங்கள் எதிர்பார்ப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.\nஇலங்கை அரசாங்கம் மேலும் வேகமாக செயற்படுவதற்கு நெருங்கிய பங்காளியாக, ஒரு நேர்மையான நண்பனாக, தாங்கள் தொடர்ந்து ஆதரவையும் ஊக்கத்தையும் வழங்குவோம் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.\nPrevious Postதிருமதி பூமணி சுப்பையா Next Postமுல்லைத்தீவில் தமிழரது 7,000 ஏக்கர் நிலம் பறிபோகும் நிலைமை ஏற்பட்டுள்ளது.\nநாயாற்றில் தமிழ் மக்களின் வாடிகள் வள்ளங்கள் எரிக்கப்பட்டுள்ள நிலையில், அங்குள்ள சிங்களவர்களிற்கு சிறப்பு பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது\nகாணாமல் ஆக்கப்பட்டவர்கள் பணியகத்தை கண்காணிப்பதற்கு பன்னாட்டுக் குழு அவசியம் என்பது வலியுறு���்தப்பட்டுள்ளது\nபிரிட்டிஷ் கொலம்பியாவில் காட்டுத்திச் சம்பவங்களின் எண்ணிக்கை 600ஆக அதிகரித்துள்ள நிலையில், தீயணைப்பு பணிகளில் கனேடிய இராணுவத்தினரும் களமிறக்கப்பட்டுள்ளனர்\nதிரு இளையதம்பி பரமநாதன் (ஆனந்தா ஸ்ரோர்- சிலாபம், சுருட்டு முதலாளி- குப்பிளான், குப்பிளான் கரப்பந்தாட்ட, உதைபந்தாட்ட வீரர்)\nயாழ். குப்பிளானைப் பிறப்பிடமாகவும், கனடா Montreal ஐ வதிவிடமாகவும்...\nமரணஅறிவித்தல் திரு செல்லப்பா துரைராசா\nயாழ். அளவெட்டி வடக்கு தடுவான்கலட்டியைப் பிறப்பிடமாகவும்,...\nதிரு பெரியதம்பி சடையப்பசாமி (முன்னாள் மெய்கண்டான் அகில இலங்கை விநியோக முகாமையாளர்)\nயாழ். நயினாதீவைப் பிறப்பிடமாகவும், கனடாவை வசிப்பிடமாகவும்...\nதிரு சுப்பிரமணியம் பார்த்தீபன் – (D.J Brown Soul)\nயாழ். கைதடியைப் பிறப்பிடமாகவும், கனடா Scarborough வை வசிப்பிடமாகவும்...\nயாழ். அனலைதீவு 6ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கனடா Brampton ஐ...\nபுதன் இரவு காற்றலை. ஒலிபரப்பில் உங்களோடு ஜனனி\nபிறை நிலவுகள் - திறமைகளின் திறவுகோல்\n18.09.2016 மாலை 4.30 மணிக்கு கேட்கத் தவறாதீர்கள்.\nதூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் தொடர்பான அனைத்து வழக்குகளையும் மத்திய புலனாய்வுத் துறைக்கு மாற்றி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது\nதமிழகத்தின் தூத்துக்குடியில் இடம்பெற்ற துப்பாக்கிச்...\nஇந்திய நாடாளுமன்றின் மக்களவை முன்னாள் சபாநாயகர் சோம்நாத் சட்டர்ஜி மருத்துவமனையில் இன்று திங்கட்கிழமை காலை காலமானார்\nஇந்திய மீனவர்கள் 26 பேரை பாகிஸ்தான் நல்லெண்ண அடிப்படையில் விடுதலை செய்துள்ளது\nஅகத்திக் கீரையில் அடங்கியுள்ள சத்துக்களும் அதன் பயன்களும்…\nசித்த மருத்துவம் அகத்திக் கீரையில் 63 வகைச் சத்துகள் இருப்பதாக...\nமருத்துவ குணம் நிறைந்த கஸ்தூரி மஞ்சளின் பயன்கள்…\nமுகத்தின் கருமையை நீக்கி புத்துணர்ச்சி அளிக்கும் அழகு குறிப்புகள்…\nபூண்டு அதிகமா சாப்பிட்டாக் கூடாது ஏன் தெரியுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221209585.18/wet/CC-MAIN-20180814205439-20180814225439-00669.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kisukisu.lk/?p=17084", "date_download": "2018-08-14T21:34:11Z", "digest": "sha1:4FQD5B7YQEVC3IDCSRG4OWKYX4QGQCAO", "length": 6916, "nlines": 116, "source_domain": "kisukisu.lk", "title": "» இப்படியும் ஒரு துரோகம்", "raw_content": "\nபிக்பாஸ் ஆரவ் – குறும்படம்\nFBயில் 14 கோடி பேர் பார்த்த குறும்படம்.. (வீடியோ)\nபாலியல் துன்புறுத்துதல்: மனித இனத்திற்கே கேடு\nகாதலும், காம���ும் வேறு – (Adult Only)\nபீப் படம் – பேஸ்புக் பெண்களே உஷார்\n← Previous Story ரஜினியுடன் நடிக்க முடியாது – வடிவேலு\nNext Story → பாலியல் கல்வி தேவையா\nஉடலுறவில் ஈடுபட்ட பின் கட்டாயம் செய்யக் கூடாதவை\nதமிழ் பெண்கள் வீட்டில் தனியாக இருந்தால்\nபெண்கள் பயன்படுத்தும் சில வினோதமான கருவிகள்\nஅல்லாஹ் முட்டையில் அனுப்பிய கட்டளை – அதிர்ச்சியில் உலக மக்கள்\nஇமயமலையில் ஆஞ்சநேயர் இன்னும் உயிருடன் உள்ளார் – திடுக்கிடும் உண்மைகள்\nMohamed on விஜய்யின் உச்சக்கட்ட கோபம் இதுதான்\nkisukisu on “காந்திக்கு பதிலாக மோடி புகைப்படமா\ns.sarma on பேஸ்புக்கில் வேலை வாய்ப்பு – மாதம் 3 லட்சம் சம்பாதிக்கலாம்\nM. KARUPPA SAMY on பேஸ்புக்கில் வேலை வாய்ப்பு – மாதம் 3 லட்சம் சம்பாதிக்கலாம்\nRajee Nila on பேஸ்புக்கில் வேலை வாய்ப்பு – மாதம் 3 லட்சம் சம்பாதிக்கலாம்\nஉடலுறவில் ஈடுபட்ட பின் கட்டாயம் செய்யக் கூடாதவை\nதமிழ் பெண்கள் வீட்டில் தனியாக இருந்தால்\nபெண்கள் பயன்படுத்தும் சில வினோதமான கருவிகள்\nஅல்லாஹ் முட்டையில் அனுப்பிய கட்டளை – அதிர்ச்சியில் உலக மக்கள்\nஇமயமலையில் ஆஞ்சநேயர் இன்னும் உயிருடன் உள்ளார் – திடுக்கிடும் உண்மைகள்\nநடிகை அசினின் அதிர்ச்சி வீடியோ…\n26-01-2017 சனி மாற்றம் உங்களுக்கு எப்படி\nமூன்றே நாளில் தொப்பையை குறைக்க உதவும் அற்புத ஜூஸ்\nஆண்களின் விந்தணு ஃபேஸ் பேக் – கிடைக்கும் நன்மைகள்\nபலானப் படம், காமம் பற்றி பெண்களின் அதிர்ச்சியான பதில்கள்\nரஜினி, கமல் பட இயக்குனர் காலமானார்\nசினி செய்திகள்\tJuly 2, 2018\nவாழ்க்கையில் தனியாக வாழ்வது பலமா, பலவீனமா\nவிடுப்பு\tMay 7, 2017\nசினி செய்திகள்\tJanuary 4, 2016\nஇவர் தான் ஜூலியின் காதலரா \nபாகுபலி திரைப்படம் தொடர்பாக இந்து-முஸ்லிம் மோதல் ஏன்\nசினி செய்திகள்\tMay 10, 2017\nஇளவரசர் ஹாரி – மெகன் திருமண புகைப்படத் தொகுப்பு\nபுகைப்படம்\tMay 19, 2018\nசோனம் கபூர் திருமண வரவேற்பு புகைப்பட தொகுப்பு\nபுகைப்படம்\tMay 9, 2018\nமேக்னா, சிரஞ்சீவி திருமணம் – புகைப்பட தொகுப்பு\nசினி செய்திகள் புகைப்படம்\tMay 3, 2018\nநெருப்பு – புகைப்பட தொகுப்பு\nபுகைப்படம்\tApril 23, 2018\nபிக்பாஸ் பிரம்மாண்ட ஓப்பனிங் (புகைப்பட தொகுப்பு)\nபுகைப்படம்\tApril 15, 2018\nபிரியங்கா சோப்ராவின் கவர்ச்சி (புகைப்பட தொகுப்பு)\nபுகைப்படம்\tApril 14, 2018\nஹாலிவுட் படத்தில் தனுஷ் (புகைப்பட தொகுப்பு)\nபுகைப்படம்\tApril 13, 2018\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221209585.18/wet/CC-MAIN-20180814205439-20180814225439-00669.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilgod.org/%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8A%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D", "date_download": "2018-08-14T22:14:42Z", "digest": "sha1:MQAKDQCDJQ54NAOVA55I6EQLLKMQOXHY", "length": 9615, "nlines": 158, "source_domain": "tamilgod.org", "title": " வெறிகொண்ட தாய் | tamilgod.org", "raw_content": "\nஸ்மார்ட் கருவிகள் Smart Devices\nஉங்களுக்குத் தெரியுமாFacts. Do You know\nஸ்மார்ட் கருவிகள் Smart Devices\n24 மணி நேரமும் சூரியன் மறையாமல் உதயமாகும் நாடுகளைத் தெரியுமா\nகி.பி 365 இல் சுனாமி. சுனாமியால் மூழ்கடிக்கப்பட்ட நகரம் கண்டுபிடிப்பு\nஹிரோஷிமா மற்றும் நாகசாகி அணுகுண்டு தாக்குதலில் இருந்து தப்பி பிழைத்த மனிதர்\nசமயல் குறிப்பு Tamil recipes\nஆப்பிள் - முகம் பார்க்கும் கண்ணாடி : iPad போன்று செயல்படும்\nநீங்கள் பேயுடன் விளையாடுவதைப் போல தோற்றமளிக்கும் இந்த‌ தானியங்கி செஸ் போர்டில் விளையாடலாம்\nமேஜிக் ஸ்டிக் நாற்காலி, புதுமையான படைப்பு\nகாதலிப் பாள்எங்கள் அன்னை. (பேயவள்)\nதாவிக் குதிப்பாள்எம் அன்னை. (பேயவள்)\nதேக்கி நடிப்பாள்எம் அன்னை. (பேயவள்)\nதோதி யுலகெங்கும் விதைப்பாள். (பேயவள்)\nமாய்த்துக் குருதியில் திளைப்பாள். (பேயவள்)\nஆலயம் என்றால் பெரிய பாளையம்\nகொண்டைமுடி அலங்கரித்து கொஞ்சும் கிளி கையில்\nலலிதா நவரத்தின மாலை - மாதா ஜெய ஓம் லலிதாம்பிகையே\nஆத்தா கருமாரி கண் பாத்தா போதும்\nபந்தளபாலா ஐயப்பா பரமதயாளா ஐயப்பா\nஅனாதிமூலப் பொருளே சரணம் ஐயப்பா\nசைவம் வைணவம் ஒன்று திரண்டு தவம் புரியும் இடம் சபரிமலை\nஹரிஹர சுதனே ஆனந்த ரூபா சரணம் ஐயப்பா\nபச்சைமலை வாழுகின்ற செம்பவளமேனி ஐயா\nகேம் பயன்பாடு (Gaming App)\nKids Pages (மழலையர் பக்கம்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221209585.18/wet/CC-MAIN-20180814205439-20180814225439-00669.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/Ladies_Detail.asp?Nid=5957&cat=501", "date_download": "2018-08-14T22:14:34Z", "digest": "sha1:MPJ2IPIKPTSO7HJVZUE7YQ6W5BZCRVEW", "length": 8790, "nlines": 72, "source_domain": "www.dinakaran.com", "title": "டவுட் கார்னர் ? | Doubt Corner? - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > மகளிர் > ஆலோசனை\nஎனக்கு 22 வயதாகிறது. இர்ரெகுலர் பீரியட்ஸ் காரணமாக அவதியுறுகிறேன். மருந்து மாத்திரைகள் இல்லாமல் உணவுப் பழக்கத்தின் வழியாகவே மாதவிடாயை ஒழுங்குப்படுத்த முடியுமா\n- எஸ். யாழினி, பொள்ளாச்சி.\nபதிலளிக்கிறார் சித்த மருத்துவர் காசிப்பிச்சை… “பெண்களின் கர்ப்பப்பை தொடர்பான அனைத்துப் பிரச்னைக���ையும் குணப்படுத்தக் கூடிய ஆற்றல் சோற்றுக் கற்றாழைக்கு மட்டுமே இருக்கிறது. தமிழர்களின் பாரம்பரிய மருத்துவத்தில் சோற்றுக் கற்றாழைக்கு முக்கிய இடமுண்டு. சோற்றுக் கற்றாழையின் தோலை சீவி விட்டு உள்ளிருக்கும் கற்றாழைச் சோற்றை எடுத்து கழுவ வேண்டும். பின்னர் அதை சிறு சிறு துண்டுகளாக்கி சாப்பிட வேண்டும். தினமும் சாப்பிட வேண்டும் என்று கூட அவசியமில்லை. வாரத்துக்கு இரண்டு முறை இரண்டு மடல் கற்றாழையை சாப்பிட்டால் போதுமானது.\nசாப்பாட்டுக்குப் பிறகு இரண்டு மணி நேரம் கழித்துதான் இதனை எடுத்துக் கொள்ள வேண்டும். மாலை 5 மணி இதற்கு சரியான நேரம். இப்படி தொடர்ச்சியாக சாப்பிட்டு வருவதன் மூலம் கர்ப்பப்பை தொடர்பான பிரச்னைகள் குணமாகும். ரத்தசோகை காரணமாகவும் முறை தவறி மாதவிடாய் ஏற்படும். அப்படியான சூழலில் ரத்தத்தன்மையை அதிகரிக்க முருங்கைக்கீரை, கறிவேப்பிலை ஆகியவற்றை எடுத்துக் கொள்ள வேண்டும். கால்சியம் சத்து அதிகமுள்ள பிரண்டையைத் துவையலாக்கி சாப்பிடலாம். கால்சியம், பாஸ்பரஸ், பொட்டாசியம் அதிகம் இருக்கக் கூடிய தென்னம்பூவை சாப்பிட்டு வரலாம்.\nபெண்கள் பூப்பெய்தினால் கிராமங்களில் தென்னை ஓலையில் குடிசை கட்டுவார்கள். தென்னை ஓலையிலிருந்து வெளிப்படும் பாஸ்பரஸ் மாதவிடாயை சீர்படுத்தும் என்கிற காரணத்தாலேயே அவ்வாறு செய்யப்பட்டது. பொட்டாசியம் அதிகம் இருக்கக் கூடிய இளநீர் குடிக்க வேண்டும். சமையலில் பயன்படுத்துவது மட்டுமல்லாமல் பச்சைத் தேங்காயை அதிக அளவில் சாப்பிட்டு வர வேண்டும். கர்ப்பப்பை தொடர்பான பிரச்னை கொண்டவர்கள் மட்டுமல்லாமல் பெண்கள் அனைவரும் மேற் சொன்னவற்றை பின்பற்றலாம்” என்கிறார் காசிப்பிச்சை.\n(வாசகர்கள் இது போன்ற சந்தேகங்களை எங்களுடைய முகவரிக்கு அனுப்பலாம். உங்களுடைய சந்தேகங்களுக்கு ‘டவுட் கார்னர்’ பகுதியில் விடை கிடைக்கும்.)\nதமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்\nஉயிர் காக்கும் சிகிச்சைக்குப் பணமில்லையா வந்துவிட்டது ஆன்லைன் க்ரவுட் ஃபண்டிங்\nபெற்றோர் கவனத்துக்கு ஓர் எச்சரிக்கை\nமைதானங்கள் அதிகமானால் மருத்துவமனைகள் குறைந்துவிடும்\n15-08-2018 இன்றைய சிறப்பு படங்கள்\nசீனாவின் யுன்னான் மாகாணத்தில் நிலநடுக்கம்: 18 பேர் காயம்\nஆண்டுக்கு ஒருமுறை நடைபெ��ும் விண்கல் மழை: வானில் நிகழ்ந்த அதிசயம்\nஇந்தோனேஷியாவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தின் பாதிப்பு: மக்களின் வாழ்வாதாரம் முடக்கம்\nசீனாவில் சிஜ்ஜா பாண்டா கரடியின் 12-வது பிறந்தநாள் கொண்டாட்டம்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221209585.18/wet/CC-MAIN-20180814205439-20180814225439-00669.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilmadhura.com/2014/02/09/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A4%E0%AE%BE-16/", "date_download": "2018-08-14T21:51:41Z", "digest": "sha1:3QFQ2EIJCAA3OR6NUR47X37FAKSHWZSK", "length": 14011, "nlines": 158, "source_domain": "tamilmadhura.com", "title": "சித்ராங்கதா – 16 – Tamil Madhura's Blog", "raw_content": "\nTrending Topics: தொடர்கள்•Uncategorized•யாழ்வெண்பா•ரோஸி கஜன்•தமிழ் மதுரா\nஇத்தளத்தில் உங்களது படைப்புகளைப் பதிவிட விரும்பினால் tamilin.kathaigal@gmail.com என்ற முகவரிக்கு படைப்புகளை மின்னஞ்சல் செய்யவும்.\nஇந்த பணம் படுத்தும் பாடு இருக்கே…., வயதில் பெரியவளா இருந்தாலும் ஜமுனாவை தன் மகனுக்கு மணமுடிக்க விரும்பும் ஜிஷ்ணு அம்மா…. என்ன சொல்ல….\nஜிஷ்ணு நல்லா அவளை சைட் அடிப்பாராம்…. அவளோட சேர்ந்து wine குடிப்பாராம்… அவள்கிட்ட ஜொள்ளுவாராம்… ஆனா அவள் வெர்ஜின் இல்லேன்னு சொன்ன உடனே கடுப்பாகிடுவாராம்… என்னடா உலகம் …\nஆஹா…. நம்ம சரயு புடவையிலா… சூப்பர்.. அவளை பார்த்த உடனே இவரு குடும்பமே நடத்திட்டார்…. ஹய்யோ…அவளும் இவனை பற்றி தெரியாம இப்படி வெகுளியா பழகுறாளே… எப்போதான் தெரிந்து கொள்வாள்….\nபோன பகுதிக்கு நீங்க தந்த வரவேற்புக்கு நன்றி. வழக்கமான முகநூல், ப்ளாக், அமுதாஸ், மெயில்களில் ஜிஷ்ணுவின் நிலை குறித்து உங்களது எண்ணங்களை எனக்குப் பதிவு செய்திருந்ததைப் படித்து சந்தோஷமா இருந்தது. ஜிஷ்ணு அண்ட் சரயுவை மிகவும் தெரிந்தவர்களா, உங்கள் நண்பர்களா நினைக்கிறதையும், ஜிஷ்ணு எந்த சூழல்ல இந்த மாதிரி நடந்திருப்பான்னு அலசுரதையும் பார்த்து எனக்கு ஒரு கதைசொல்லியா மிகவும் சந்தோஷம். உங்களோட கமெண்ட்ஸ் ஆவலா எதிர்பார்த்தேன். நீங்க எல்லாரும் சொன்ன மாதிரி உங்களுக்குக் கொஞ்சம் அதிர்ச்சியான அப்டேட்டாத்தான் போன பகுதி இருந்திருக்கும். ஆனால் நீங்க உணர்ச்சி வயப்பட்ட இருவரின் நிலையையும் சரியாகப் புரிந்துக் கொண்டீர்கள். அதுவே எனக்கு மிகுந்த சந்தோஷம். இதுக்கு மேல நான் சொன்னா நீங்க கதையை போட்டு வாங்கிடுவிங்க.\nஇந்த பகுதி நீங்க மிகவும் மிகவும் ஆவலா எதிர்பார்க்கும் பகுதி. சரயு, ஜிஷ்ணு , ஜமுனா எல்லாரும் இட��் பெற்றிருக்கும் பகுதி. உங்களது கேள்விகளில் ஒன்றுக்கு விடையளிக்கும் பகுதி. உங்களுக்குப் பிடிக்கும் என்று நம்புகிறேன். சரயு, ஜிஷ்ணுவின் வாழ்க்கைப்பயணத்தின் போது ஒவ்வொரு கட்டத்திலும் தோன்றும் உங்களது மனநிலையைத் தெரியப்படுத்தும் கருத்துக்களை எதிர்பார்க்கிறேன். செய்வீர்கள் என்ற நம்பிக்கையுடன்.\nசாவியின் ஆப்பிள் பசி – 9\nரியா மூர்த்தியின் ‘நான் உன் அருகினிலே’ – 25\nஜெனிபர் அனுவின் “உனக்கென நான்\nலக்ஷ்மி அஷ்டோத்தர ஷத நாம ஸ்தோத்ரம்\nதமிழ் மதுராவின் ‘ஒகே என் கள்வனின் மடியில் – இறுதிப் பகுதி’\nMari k on கணபதியின் ‘காதல் யுத்தம்…\nmahe on ரியா மூர்த்தியின் ‘நான்…\nPriya saravanan on கணபதியின் ‘காதல் யுத்தம்…\nதமிழ் மதுரா அவர்களின… on தமிழ் மதுராவின் ‘ஒகே என்…\nthoughtofriver on தமிழ் மதுராவின் ‘ஒகே என்…\nSayee on சாயி பிரியதர்ஷினியின் ‘ம…\nchriswin magi on தமிழ் மதுராவின் ‘ஒகே என்…\nDevi Pitchaiah on உன் இதயம் பேசுகிறேன் –…\nCategories Select Category அறிவிப்பு (15) ஆன்மீகம் (31) கோவில்கள் (4) சக்தி பீடங்கள் (1) பக்தி டிவி (4) பக்தி பாடல்கள் (24) கட்டுரை (2) கதம்பம் (8) கதைகள் (504) குறுநாவல் (9) சிறுகதைகள் (20) தொடர்கள் (468) உதயசகி (2) உன் இதயம் பேசுகிறேன் (6) உள்ளம் குழையுதடி கிளியே (6) ஓகே என் கள்வனின் மடியில் (2) ஜெனிபர் அனு (1) தமிழ் க்ளாசிக் நாவல்கள் (9) மோகன் கிருட்டிணமூர்த்தி (19) யாழ்வெண்பா (44) ரோஸி கஜன் (27) முழுகதைகள் (9) கவிதை (8) கைத்தொழில் (15) தையல் (15) தமிழ் மதுரா (27) நூலகம் (3) Uncategorized (85)\n இது எங்கள் வீட்டுத்தோட்டம். இங்கே பூப்பது மலர்கள் மட்டுமல்ல முட்களும் கூட எம் மனமும் விரல்களும் இணைந்த தருணங்களில் உருவாகும் ஆக்கங்களை உங்களோடு பகிர்ந்து கொள்வதில் மட்டற்ற மகிழ்ச்சி கொள்கின்றோம் எம் மனமும் விரல்களும் இணைந்த தருணங்களில் உருவாகும் ஆக்கங்களை உங்களோடு பகிர்ந்து கொள்வதில் மட்டற்ற மகிழ்ச்சி கொள்கின்றோம் ஓர் எதிர்பார்ப்போடு இங்கு வருகை தந்து, நேரம் ஒதுக்கி வாசிக்கும் நீங்களும் இதையே உணர்ந்தால் அதுவே எமக்கான மிகப் பெரிய அங்கீகாரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221209585.18/wet/CC-MAIN-20180814205439-20180814225439-00669.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:1873", "date_download": "2018-08-14T22:09:48Z", "digest": "sha1:HMRS65RHXZUSRHYBEWS2DBXP5VKGZYXN", "length": 6767, "nlines": 221, "source_domain": "ta.wikipedia.org", "title": "பகுப்பு:1873 - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nவிக்கிம��டியா பொதுவகத்தில் 1873 என்னும் தலைப்புடன் தொடர்புடைய பல ஊடகக் கோப்புகள் உள்ளன.\nஇந்தப் பகுப்பில் மொத்தம் உள்ள 3 துணைப்பகுப்புகளில் பின்வரும் 3 துணைப்பகுப்புகள் இங்கு காட்டப்பட்டுள்ளன.\n► 1873 நிகழ்வுகள்‎ (1 பக்.)\n► 1873 இறப்புகள்‎ (16 பக்.)\n► 1873 பிறப்புகள்‎ (63 பக்.)\nஇந்தப் பகுப்பின் கீழ் பின்வரும் பக்கம் மட்டுமே உள்ளது.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 13 மார்ச் 2013, 02:20 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221209585.18/wet/CC-MAIN-20180814205439-20180814225439-00670.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dirtytamil.com/vayathu-oru-thatai-illai/", "date_download": "2018-08-14T21:06:56Z", "digest": "sha1:GD4WTDQG6VBYVI4VWGNRL7QJPDMWDIFS", "length": 52735, "nlines": 303, "source_domain": "www.dirtytamil.com", "title": "வயது ஒரு தடையல்ல - 1 - Wife Lover - DirtyTamil.com", "raw_content": "\nவயது ஒரு தடையல்ல – 1\nஅடித்த எனக்கே இப்படி இருக்கிறது. அடி வாங்கியவளுக்கு எப்படி இருக்கும்\nஆனால், அவளோ எந்தச் சலனமும் இல்லாமல் உட்கார்ந்திருந்தாள். செய்த செயலின் வீரியம், எனது அடி, இத்தனையும் தாண்டி, ஒரு துளி கண்ணீர் கூட இல்லாமல் கீழே, வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தாள்.\nஏய், சொல்லித் தொலை, ஏன் இப்பிடி இருக்க\nபெண்கள் என்றாலே சுத்தமாகப் பிடிக்காது என்ற நிலையில் இருந்த நான், கொஞ்சமேனும் மரியாதையாகப் பார்க்கிறேன் என்றால், அதற்குக் காரணமே இவளும், இவ ஃபிரண்டும்தானே அப்படிப்பட்டவள், இந்தக் காரியம் செய்யத் துணிந்ததில், கடுங்கோபம் எனக்கு\nஎன் வார்த்தைகளின் கடினம் அவளை பாதித்தது. என்னை நிமிர்ந்து பார்த்தாள்\nநீ, உன் ரூமுக்கு போ.\nஇவ்வளவு நேரம் அமைதியாக இருந்தவள், இப்பொழுது பொங்கினாள்.\nநான் வாழுறேன், இல்ல சாவுறேன், உனக்கென்னடா வந்தது உன் வேலையை மட்டும் பாரு\nஇப்பொழுது எனக்கு கோபம் வந்தது. ஏதோ போனாப் போகுதுன்னு வந்தா, ஓவரா பேசுறா\nநீ, எக்கேடோ கெட்டுப் போ ஆனா, என் வீட்டுல வந்து, நீ சூசைட் பண்ணா, அது எனக்குதான் தலைவலி. சாவுறவ, ஏன் எனக்கு தலைவலியைக் கொடுக்குற ஆனா, என் வீட்டுல வந்து, நீ சூசைட் பண்ணா, அது எனக்குதான் தலைவலி. சாவுறவ, ஏன் எனக்கு தலைவலியைக் கொடுக்குற கோபத்தில் இன்னும் வார்த்தைகள் தடித்தன. சொன்ன பின்தான் என் முட்டாள்தனத்தை உணர்ந்தேன்.\n இவ தற்கொலை வரைக்கும் போயிருக்கான்னா, எவ்ளோ மனக் கஷ்டத��துல இருந்திருக்கனும் இவளோட கஷ்டத்தை போக்கலைன்னாலும், இன்னும் கஷ்டப்படுத்தாமனாச்சும் இருக்கனும், அதை விட்டுட்டு நானும் இப்படி பேசுனா, பாவம் என்ன பண்ணுவா\nஅவள் அடிபட்டாற போல் என்னைப் பார்த்தாள். என்னையே பார்த்தவள், அழுத்தமாகச் சொன்னாள்.\nஓ, இது உன் வீடுல்ல சாரி, எனக்கு தோணலை\nநீ தப்பா நினைக்காட்டி, இன்னிக்கு ஒரு நாள் மட்டும் நான் இங்க தங்கிக்கிறேன். நாளைக்கு காலையில கிளம்பிடுறேன். நீ இப்ப கிளம்பலாம். பயப்படாத, இனி உன் வீட்ல நான் தற்கொலை பண்ணிக்க மாட்டேன். ஏன்னா, என்னால, யாருக்கும் எந்த தொந்தரவும் வர்றது எனக்குப் புடிக்காது\nராட்சசி, நான் ஒரு அடி அடித்தால், இவள் திருப்பி பல மடங்கு கொடுக்கிறாள்.\n எனக்குன்னு யாராச்சும் இருப்பாங்கன்னு, நானும் ஒரு கனவுலியே வாழ்ந்துட்டேன். அது, என் தப்புதான். சரி நீ போ\nநான் அவளையே பார்த்துக் கொண்டிருந்தேன்.\nஇப்பவும், அவளிடம் அந்த கம்பீரம் இருக்கிறது. சுயமாக, உழைத்து மேலே வந்தவர்களிடம் மட்டுமே அந்த கம்பீரம் இருக்கும். இந்த கம்பீரம், நேர்மையின் சின்னம்.\n சொல்லப் போனால், என்னை விட இவளுக்குதான் சிரமங்கள் அதிகமிருந்திருக்கும். அப்போது கூட, அதையெல்லாம் எளிதில் வெளிகாட்டிக் கொள்ளாமல், நன்கு படித்து, தன்னை முன்னேற்றிக் கொண்டவள்தானே\nஇன்று ஏன் இப்படி பேசுகிறாள் அதுவும் யாரும் இல்லை என்று அதுவும் யாரும் இல்லை என்று என்னதான், அவளது சின்ன மாமானார், மாமியார் மீது பெரிய அபிப்ராயம் எனக்கு இல்லாவிட்டாலும், அந்த வீட்டுக்கு பெரியவர்கள் அவர்கள்தானே என்னதான், அவளது சின்ன மாமானார், மாமியார் மீது பெரிய அபிப்ராயம் எனக்கு இல்லாவிட்டாலும், அந்த வீட்டுக்கு பெரியவர்கள் அவர்கள்தானே எல்லாவற்றுக்கும் மேலாக இவள் கணவன் என்ன ஆனான் எல்லாவற்றுக்கும் மேலாக இவள் கணவன் என்ன ஆனான் ஏன் யாரும் எனக்கு இல்லை என்கிறாள்\nதவிர, ஏன் இப்படி இருக்கிறாள் பல மாதங்களுக்கு முன், கல்யாணத்தில் பார்த்தது. அப்பொழுது சந்தோஷமாகத்தானே இருந்தாள் பல மாதங்களுக்கு முன், கல்யாணத்தில் பார்த்தது. அப்பொழுது சந்தோஷமாகத்தானே இருந்தாள் இப்பொழுது ஏன் இவ்வளவு வாடி இருக்கிறாள் இப்பொழுது ஏன் இவ்வளவு வாடி இருக்கிறாள் இவ புருஷனும் ஓரளவு பணக்காரன்தானே இவ புருஷனும் ஓரளவு பணக்காரன்தானே\nஎனக்கு அவளைப் பார்க்க பார்க்க பாவமாக இருந்தது என்னைப் போலவே, சுயநலம் பிடித்த மிருகங்களின் மத்தியில் வளர்ந்தாலும், சுயத்தை இழக்காத, நல்ல பண்புகளுடன், தன்னைத் தானே வளர்த்துக் கொண்ட இன்னொரு ஜீவன்\nம்ம்.. பெரு மூச்சு விட்டேன். அவள் அருகில் சென்றேன்\n நான் உன்னைக் கெளம்பச் சொன்னேன் அதான் நாளைக்கு இந்த வீட்டை விட்டுட்டு போறேன்னு சொல்லிட்டேன்ல\n இன்னும் ஏன் இப்பிடியே பேசுற சும்மா சொல்லு\nஎன்னை அவளும், அவளை நானும், மிக நன்றாகப் புரிந்திருந்தாலும், நாங்கள் ஒன்றாக இவ்வளவு நேரம் தனியாகப் பேசியதே இன்றுதான் என்று நினைக்கிறேன். வாய்விட்டே பேசிக் கொள்ளாதவர்கள், மனம் விட்டா பேசியிருக்கப் போகிறோம் அதனாலேயே நான் வீம்பாகப் பேசினேன்.\n எனக்கு 3, 4 வருடங்கள் முன்பே பிறந்தவளாயிற்றே\nஎன் பிரச்சினையை நான் பாத்துக்குறேன். உன்கிட்ட சொல்லனும்னு அவசியமில்லை\nசுவர் வரை பின்னாடியே சென்றவள், அதற்கு மேல் நகர முடியாமல் நின்றாள். நான் அவளை நெருங்கினேன்\n நான் பாத்துக்குறேன் என் பிரச்சினையை\nஇப்போது அவள் கண்களில் கொஞ்சம் கண்ணீர் எட்டிப் பார்த்தது\n எத்தனையோ சமயங்களில் தைரியமாக நின்றவள், இன்று கண்ணீர் விடுகிறாளே இன்னும் என்ன எனக்கு வீம்பு என்று என்னை நானே கடிந்து கொண்டேன்\nஅவள் கைகளை அமைதியாக, அழுத்தமாகப் பிடித்தேன். அவளைப் பார்த்துச் சொன்னேன்.\nநாம பேசிகிட்டதில்லைதான். ஆனா, உன்னைப் பத்தி, எனக்கு நல்லா தெரியும் என்னைப் பத்தி உனக்கு நல்லா தெரியும். உன் கேரக்டர்க்கு, எங்க இருந்தாலும், நீ சந்தோஷமா இருப்பேன்னுதான் நினைச்சுகிட்டு இருந்தேன். ஆனா, இந்த சூழ்நிலையில உன்னைப் பாத்ததும் என்னால தாங்க முடியலை என்னைப் பத்தி உனக்கு நல்லா தெரியும். உன் கேரக்டர்க்கு, எங்க இருந்தாலும், நீ சந்தோஷமா இருப்பேன்னுதான் நினைச்சுகிட்டு இருந்தேன். ஆனா, இந்த சூழ்நிலையில உன்னைப் பாத்ததும் என்னால தாங்க முடியலை அதுனாலத்தான் கோவத்துல கத்துனேன் மத்தபடி என் வீடு, அப்புடில்லாம் நான் நினைக்க மாட்டேன்னு உனக்கே தெரியும்\nநான் என்ன வெளில பேசினாலும், உனக்கு ஒண்ணுன்னா நான் இருப்பேன் அதே மாதிரி, எனக்காக யாராவது உண்மையா ஃபீல் பண்ணுவாங்கன்னா, அது இப்போதைக்கு நீ மட்டும்தான்னும் எனக்கு தெரியும்\n அவள் என்னையே பார்த்துக் கொண்டிருந்தாள். இந்தப் பத்து வருடங்களில், இன்றுதான�� அவளிடம் இந்த மாதிரி பேசுகிறேன் என்று அவளுக்கு ஆச்சரியம் அவள் கண்களில் கண்ணீர் அதிகமானது\n ப்ளீஸ். என்ன உன் பிரச்சினை\nஅவள் இன்னும் என்னை வெறித்துப் பார்த்தாள்\nபளாரென்று என்னை அறைந்தாள். பின் என் மார்பிலேயே சாய்ந்து அழத் தொடங்கினாள்\nபத்து வருடங்கள் கழித்து இன்றுதான் அக்கா என்று அழைத்திருக்கிறேன்\nஅவள் இந்த வீட்டுக்கு வந்து, சில மாதங்கள் கழித்து, அவளாக நெருங்கி என் மேல் பாசம் காட்ட முயன்ற போது கூட, அவளை உதாசீனப்படுத்தியவன் அதற்குப் பின்பும், எப்பொழுதாவது, மிகக் குறைவாக பேசியவன், அதுவும் அவளாக என்னிடம் பேசினாலொழிய பேசாதவன், இன்று நானாக அக்கா என்று சொன்னவுடன் அவளால் தாங்க முடியவில்லை\nதனக்கென்று யாரும் இல்லை என்று புலம்பியவளிடம், நான் இருப்பேன் என்று காட்டிய அன்பினை, அவளால் தாங்க முடியவில்லை அவள் பாரம் தீர, என் மார்பிலேயே நீண்ட நேரம் அழுதாள்\nஅவள் இப்போது சந்தித்துக் கொண்டிருக்கும் அந்தப் பிரச்சினையை மட்டுமல்ல, இத்தனை நாளாக அவள் மனதில் இருக்கும் ஒரு விதமான அனாதை என்ற உணர்வையும், ஏன் இவ்வளவு நாளாய் இந்த அன்பைக் காட்டவில்லை என்ற கோபத்தையும், இன்னும் அவள் மனதில் இருந்த சின்னச் சின்ன கவலைகள் எல்லாவற்றையும் சேர்த்தே கரைத்தாள் ஆகையால் ரொம்ப நேரம் அழுதாள்\nஅவளை அணைத்த படியே நானும் இருந்தேன்.\nஅழுதது அவளாயினும், அவளுடன் சேர்ந்து எனது இறுக்கம், கவலையும் கூட கரைவது போன்ற ஒரு உணர்வு அவ்வளவு சோகத்திலும், நானும் இதே மனநிலையில் இருப்பேன் என்று எண்ணியிருந்தாள் போலும்.\nஎன்னையும் தேற்றுவது போல், அவள் கைகள், என் முதுகை முழுதாக தடவிக் கொடுத்தது\n மூத்தவள் கடமையை செய்கிறாள் போலும். அந்த நிலையிலும் எனக்கு சிரிப்பு வந்தது அவள் எப்போதும் இப்படித்தான், பாசத்தை அள்ளி வழங்கிக் கொண்டே இருப்பாள்\nநீண்ட நேரம் அழுதவளின் அழுகை, கொஞ்சம் கொஞ்சமாக குறைந்தது சிறிது நேரம் கழித்து விலகினாள்\n அவள் முகத்தில் கொஞ்சம் தெளிவு\nசமையலறை சென்று இரண்டு கப்களில் டீ எடுத்துக் கொண்டு அவள் அறைக்குச் சென்ற போது, அவள் முகம் கழுவி கொஞ்சம் பளிச்சென்று இருந்தாள் நான் டீயுடன் வந்ததை விட, நான் திரும்ப வந்தது, அவளுக்கு மிகுந்த சந்தோஷமாக இருந்தது\nகுடித்து முடித்தும், இருவரும் கொஞ்ச நேரம் அமைதியாய் இருந்தோம். சிறிது நேரம் கழித்து சொன்னேன்.\nநீ உண்மையான அக்கறையில கேக்குறியா இத்தனை நாள் இல்லாம, இன்னிக்கி என்ன புதுசா பாசம் இத்தனை நாள் இல்லாம, இன்னிக்கி என்ன புதுசா பாசம் என் மேல பரிதாபப்படுறியா உன்னை மாதிரியே, எனக்கும் யாருடைய பரிதாபமும் புடிக்காதுன்னு தெரியாதா உனக்கு எல்லாத்துக்கும் மேல, திடீர்னு நீ வந்து, அக்கான்னு சொல்லி, கொஞ்சம் பாசம் காட்டுனா, நான் ஃபீல் பண்ணி சொல்லிடனுமா எல்லாத்துக்கும் மேல, திடீர்னு நீ வந்து, அக்கான்னு சொல்லி, கொஞ்சம் பாசம் காட்டுனா, நான் ஃபீல் பண்ணி சொல்லிடனுமா\nஎனக்கும் புரிந்தது. மெதுவாகச் சொன்னேன்.\nஇதுவரைக்கும் நடந்ததை மாத்த முடியாது அதுக்குன்னு சில விளக்கங்கள் இருக்கும். மாத்த முடியாட்டியும், ஏன் அப்புடி நடந்துன்னு பேசி புரிஞ்சிகிட்டு, இனி அப்படி நடக்காம பாத்துக்கலாம். ஆனா, அது அவ்ளோ முக்கியம் இல்லை இப்ப\nஇப்ப முக்கியம், உன் பிரச்சினைதான். என்னால, நீ தற்கொலை வரை போனதை என்னால புரிஞ்சிக்கவே முடியலை. அப்படி என்ன பிரச்சினை உனக்கு\nஅவள் இன்னும் வாய் திறக்கவில்லை\nநான் ஒண்ணும் வாய் வார்த்தைக்காக சொல்லலை. நான் தள்ளிதான் நின்னேனே ஒழிய, வெறுத்தது கிடையாது. உன்னை எனக்கு எப்பியுமே பிடிக்கும். இன்னும் சொல்லப் போனா, நீ எனக்கு ஒரு இன்ஸ்பிரேஷன் பெரிய இன்ஸ்பிரேஷன். சுத்தி நடக்குற எந்தப் பிரச்சினையும் நம்மை பாதிக்காம, தன்னைத் தானே ஒழுங்கா எப்புடி வளத்துக்குறதுன்னு உன்னைப் பாத்துதான் கத்துகிட்டேன்.\nஉன் ஒழுக்கம், தைரியம், மனவலிமை முக்கியமா, காசு பெருசில்லைன்னு நினைக்கிறது எல்லாமே எனக்கு ரொம்பப் புடிச்ச விஷயம் அப்படிப்பட்ட நீ இன்னிக்கு இப்பிடி பண்ணங்கிறதை என்னால தாங்க முடியலை.\nநான் கொஞ்சம் உணர்ச்சிவசப்பட்டிருந்தேன். எப்போதும் உணர்ச்சியைக் காட்டாத கல்லைப் போல இருப்பவன், இன்று இவ்வளவு பேசியது, அவளுக்கும் மிக்க ஆச்சரியம். அவளும் உணர்ச்சிவயப்பட்டு இருந்ததை அவள் கலங்கிய கண்கள் சொல்லியது.\nமெல்ல அவள் கையைப் பிடித்தேன். நீ தற்கொலைக்கு முயற்சி பண்ணதையே என்னால தாங்க முடியலை ஆனா நீ என்னான்னா, உனக்குன்னு யாரும் இல்லைன்னு சொல்றதை எப்டி எடுத்துக்குறது ஆனா நீ என்னான்னா, உனக்குன்னு யாரும் இல்லைன்னு சொல்றதை எப்டி எடுத்துக்குறது இப்டில்லாம் நீ யோசிக்கக் கூட மாட்டியே இப்டில்லாம் நீ யோசிக்கக் கூட மாட்டியே ஹரீஷ் என்ன ஆனாரு உன் மாமானார், மாமியார் என்ன ஆனாங்க மறந்தும் நான், அவள் அப்பா, அம்மாவைப் பற்றி கேட்கவில்லை.\nஎனது அன்பில் மிகவும் கரைந்தாள். இருந்தும் தயங்கினாள் என் கையை இறுக்கப் பற்றிக் கொண்டாள் என் கையை இறுக்கப் பற்றிக் கொண்டாள் அவள் உதடுகள் மட்டுமல்ல உடலும் நடுங்கியது\nகடுங்கோபத்திலும், திக்பிரம்மை பிடித்தும் இருந்தேன். செயல்களை விட, செய்யத் துணியும் ஆட்கள், அவர்கள் ஸ்டேட்டஸ், வயது, உறவு இவைதான் எனக்கு மிகுந்த பாதிப்பைத் தந்தது.\nஎன் தோளில் சாய்ந்து அழுதுகொண்டிருந்தாள். எனக்கே, இப்படி இருக்கையில், இவளுக்கு எப்படி இருக்கும்\nகல்யாணம் பண்ணிக் கொடுத்ததோட கடமை முடிஞ்சுதுன்னு, அம்மாவும், அப்பாவும் இருந்துட்டாங்க. நீ சும்மாவே என்கிட்ட பேச மாட்ட. அந்த வீட்டுக்கும் வந்தது கிடையாது. அங்க என்ன நடக்குதுன்னு யாருக்காச்சும் தெரியுமா\n உனக்கு புடிச்சுதானே மேரேஜூக்கு ஓகே சொன்ன.\n ஆனா ரொம்ப நல்லவர், அதான் பிரச்சினை. பிசினஸ், படிப்பு இதுலல்லாம் பயங்கர புத்திசாலியா இருக்கிற ஆளு, கண்மூடித்தனமான பாசத்துல அடி முட்டாளா இருக்குறாரு\n பொதுவா நீ மத்தவிங்க மேல பாசமா இருக்கனும்னுதானே நினைப்ப. நீ எப்பிடி இதுல தப்பு சொல்ற\nநாம பாசம் வெக்குறதுக்கும், மரியாதை வெக்குறதுக்கும் ஒரு தகுதி வேணும் ஆனா, தொடர்ந்து தன்னை ஏமாத்திகிட்டு இருக்குற ரெண்டு பேரை கண்மூடித்தனமா நம்புற முட்டாளை என்னன்னு சொல்றது ஆனா, தொடர்ந்து தன்னை ஏமாத்திகிட்டு இருக்குற ரெண்டு பேரை கண்மூடித்தனமா நம்புற முட்டாளை என்னன்னு சொல்றது நான் ஏமாத்துவேன், இருந்தும் உன் புருஷன் நம்புவான், அவன்லாம் ஆம்பளையா, அவன் லூசுன்னு என்கிட்டயே ஏளனமா சொல்றவிங்களை என்ன சொல்றது\n என் சின்ன மாமனார்தான். எல்லாம் தெரிஞ்சும் சும்மா இருக்குறது என் சின்ன மாமியார்\n அவிங்களைப் பாத்தா நல்லவங்க மாதிரி இருந்துது. அவிங்க உன் கிட்ட கோபப்பட்டு கூட நான் பாத்ததில்லையே.\nஏளனமாகச் சிரித்தாள்… பொய்யா நடிக்கிறவன்தான், காரியம் முடியற வரைக்கும், சுயரூபத்தை வெளிய காட்டிக்கவே மாட்டான். உண்மையா இருக்குறவன், எல்லா உணர்ச்சியையும் காட்டுவான். அதான், அவிங்க என்கிட்ட கோவப்பட்டதில்லை.\nகல்யாணம் ஆன உடனே, அவரு என்கிட்ட சொல்லிட்டாரு. அவிங்க அப்பா அம்மா போனதுக்கப��புறம், அவரை நல்லபடியா வளத்து, பாசமா பாத்துகிட்டவிங்க, அவரு சித்தப்பாவும், சித்தியுந்தானாம்.\nஅதுனால, அவிங்க, அப்பா, அம்மாவுக்கும் மேலியாம். அதுனால, அவிங்களைப் பத்தி சும்மாக் கூட தப்பா சொல்றது, தேவையில்லாம பேசுறது, கோள் மூட்டுறது, முக்கியமா அவிங்ககிட்ட இருந்து பிரிக்க நினைக்கிறது இதெல்லாம் பிடிக்காதுன்னு கண்டிஷனா சொல்லிட்டாரு\nநானும், அவ்ளோ நல்லவிங்களை என்னத்தை போயி சொல்லப் போறோம்னு கம்முனு இருந்துட்டேன். ஆனா, கொஞ்சம் கொஞ்சமாதான் அவிங்க சுயரூபம் தெரிஞ்சுது\nமுதல்ல, நான் கொண்டு வந்த சீர் பத்தலைன்னு, என் மாமியார் மூலமா ஆரம்பிச்ச பிரச்சினை, கொஞ்சம் கொஞ்சமா வளந்து ரொம்பக் கேவலமான நிலைக்கு போயிருச்சி.\n பயங்கர ஆடம்பரமாதானே கல்யாணம் நடந்துது நான் அதுல எந்த பிரச்சினையும் பண்ணலியே\nகல்யாணத்துலல்லாம் திருப்திதான். அப்ப, அமைதியாத்தான் இருந்தாங்க என்று சொன்னவள் என்னையே பார்த்தாள்.\nஅப்பா, அம்மாவை, இந்த பிசினஸ், சொத்து இதுலெல்லாம் இருந்து தள்ளி வைக்க, என் கல்யாணம் முடியட்டும்னுதான் வெயிட் பண்ணியா\n அது எப்படி உனக்கு தெரியும்\nஅவள் இகழ்ச்சியாக சிரித்தாள். நீ அப்பாவை பிசினஸ் பக்கம் வர வேண்டாம்னு சொன்னது, சொத்துல பங்கில்லை, வீட்டோட இருங்க, மாசா மாசம் காசு மட்டும் தரேன்னு சொன்னது, எல்லாம் அவங்களுக்கும் தெரியும். தெரிஞ்சதுக்கு அப்புறம்தான் அவிங்க ஆட்டம் ஆரம்பிச்சுது.\nபெத்தவிங்க கையில பெருசா காசில்லை. செல்வாக்குள்ள உனக்கோ, அவிங்களை சுத்தமா புடிக்காது. அவிங்களையே புடிக்கதவன், அவிங்க பொண்ணையா கண்டுக்கப் போறேன்னு நினைச்சுகிட்டாங்க. அதுக்கேத்தா மாதிரி அவிங்களும் அடுத்து வந்த தல தீபாவளி, இன்னும் மத்த சீரெல்லாம் காசில்லைன்னு செய்யவே இல்லை. அதுல ஆரம்பிச்சுது அவிங்க கொடுமை\nமுதல்ல காசுக்காக ஆரம்பிச்ச விஷயம், எனக்கு யாருமில்லை தெரிஞ்சதும் அவிங்க ஆட்டம் ஓவராயிடுச்சு\nபணம்த்துக்காக உன்னைக் கொடுமை பண்றது, அதை உன் புருஷன் புரிஞ்சிக்காதது இதான பிரச்சினை ஹரீஸ் அடிப்படையில நல்லவர்தானே இதுக்கா சூசைட் வரைக்கும் போன\nஅவள் என்னைப் பார்த்த பார்வையே சொன்னது, வேறேதோ பெரிதாக இருக்கிறது என்று\nபணத்துக்காக ஆரம்பிச்ச விஷயம், கொஞ்சம் கொஞ்சமா என் மாமனாரோட வக்கிர புத்தியை காமிச்சுது.\nஅவருக்கு பல பெண்களோட தொடர்பு இருக்கு. அவரோட செக்ரட்டரி முதற்கொண்டு, சொந்த ஆஃபிஸ்லியே சிலரோட கனெக்ஷன் இருக்கு. அது, அவர் சொந்த விஷயம். ஆனா, போகப் போக….\nசொல்லிக் கொண்டே இருந்தவள் உடைந்து அழுதாள்.\nஎனக்கோ புரிந்து பயங்கரக் கோபம் வந்தது. என்ன பண்ணான் உன்னை\nஅவன் என்னை, என் விருப்பமில்லாம ரேப் பண்ணியிருந்தா கூட பரவாயில்லை. ஆனா, என்னை சித்ரவதை பண்றான். வக்கிரமா பேசுறான். வார்த்தையிலியே கொல்றான்.\n அவள் கையை இறுகப் பற்றினேன். என் தோளிலேயே சாய்ந்து அழுதவள், சிறிது நேரம் கழித்து சொன்னாள்.\nஅவன் ஆசைப்படுறப்பல்லாம், நான் அவன் கூட படுக்கனுமாம் அதுக்கு, எனக்கு 3 மாசம் டைம் கொடுத்திருக்கான். சிரிச்சுகிட்டே சொல்றான், நீ யார்கிட்ட வேணா போயி சொல்லிக்கோ. உன் புருஷனே, இதை முதல்ல நம்ப மாட்டான். உன்னைதான் அசிங்கமா சொல்லுவான். உன் அப்பா, அம்மாவும் எதுக்கும் லாயக்கில்லை. நான் காசு தர்றேன்னு சொன்னா, அவிங்க கண்டுக்காம கூட இருப்பாங்க. சொல்லப் போனா அவிங்களே அனுப்பி வைப்பாங்க, அந்த மாதிரி கேரக்டர்தானே அவிங்க. உன், தம்பியும், உன்னை மதிக்கவே மாட்டான் அதுக்கு, எனக்கு 3 மாசம் டைம் கொடுத்திருக்கான். சிரிச்சுகிட்டே சொல்றான், நீ யார்கிட்ட வேணா போயி சொல்லிக்கோ. உன் புருஷனே, இதை முதல்ல நம்ப மாட்டான். உன்னைதான் அசிங்கமா சொல்லுவான். உன் அப்பா, அம்மாவும் எதுக்கும் லாயக்கில்லை. நான் காசு தர்றேன்னு சொன்னா, அவிங்க கண்டுக்காம கூட இருப்பாங்க. சொல்லப் போனா அவிங்களே அனுப்பி வைப்பாங்க, அந்த மாதிரி கேரக்டர்தானே அவிங்க. உன், தம்பியும், உன்னை மதிக்கவே மாட்டான் நான் உனக்கு 3 மாசம் டைம் தரேன். நல்லா யோச்சிச்சிட்டு வா நு சொன்னான்\nஅவன் பிளான் பண்ணிதான் பண்ணியிருக்கான். ஆரம்பத்துல இருந்தே எங்க அந்தரங்கத்துல அவன் தலையிடுவான். கல்யாணமான புதுசுலியே, எனக்கு ஒரு தோஷம் இருக்கு, அதன் படி, இன்னும் ஒன்றரை வருஷத்துக்கு, மாசம் ஒரு தடவைதான் உறவு வெச்சுக்கனும், இல்லாட்டி என் உயிருக்கே ஆபத்துன்னு என்னையும், ஹரீசையும் கூப்பிட்டு சொன்னான். இந்த லூசும் ஓகேப்பான்னு சொல்லுது கணவன் மனைவியோட பெர்சனல் லைஃபுக்குள்ள தலையிடுறவனை என்னன்னு சொல்லுறது\nஅப்புறம் வேணும்னே, அவரை கண்டினியுவசா ட்ரிப்புக்கு அனுப்புனான். சின்னச் சின்ன விஷயங்கள்ல, நான் பண்ணாததை, பண்ணதாவும், எங்களை மதிக்���ிறதேயில்லைங்குற மாதிரியும் இன்டைரக்ட்டா சொல்லி, அவிங்க முன்னாடியே என்னை திட்ட வெச்சான். எனக்கு ஆரம்பத்துல புரியலை, ஏன் இப்பிடி நடந்துக்கிறாங்கன்னு. ஆனா, அவன் என்ன எதிர்பாக்கிறான்னு தெரிஞ்சதும்தான் புரிஞ்சுது\nஅவன், என்னை வேணும்னு, சொல்லி ஒரு மாசம்தான் ஆச்சு. அதுக்குள்ளியே ரொம்ப சித்ரவதையை அனுபவிச்சிட்டேன். அவரை வெச்சுகிட்டே, அவரு பாக்காதப்ப என்னை அசிங்கமாப் பாப்பான். அசிங்கமா சைகை செய்வான். யாரும் இல்லாதப்ப கமெண்ட் அடிப்பான். ட்ரிப் போறாருன்னா, நைட்டு துணைக்கு கூட படுத்துக்கட்டுமான்னு அவர் முன்னாடியே கேப்பான். இவருக்கு அது எதுவும் தப்பா தெரியாது.\nஎன்கிட்ட வந்து, காய்ஞ்சு போயிருப்ப, அவனே மாசம் ஒரு தடவைதான் தொடுவான். நான் நினைச்சா அதையும் நிறுத்த முடியும். உன் புருஷன் அதையும் கேப்பான். அவன் ஒரு ஆம்பிளைன்னு ஏன் வெயிட் பண்ற அவனையே ஆட்டிப் படைக்கிற நான் ஆம்பளையா, இல்ல அவனா அவனையே ஆட்டிப் படைக்கிற நான் ஆம்பளையா, இல்ல அவனா பேசாம நான் சொல்றதேயே கேளுங்கிறான்\nஒரு தடவை, ஹரீஸ்கிட்ட, அந்தாளு கால்ல அடிபட்டுடுச்சின்னு ஏதோ ஹெல்ப் கேட்டதுக்கு, நான் மாட்டேன்னு சொல்லிட்டேன்னு சொன்னான். அதுக்கு என் புருஷனும், அவருக்கு வலிக்குதுன்னா, காலை கூட புடிச்சு விடனும், அவரு உன் அப்பா மாதிரின்னு கோவமா பேசுறாரு.\nஅவர் போனதுக்கப்புறம், நான் கேட்டா, உன் புருஷன், என் காலை மட்டுமில்லை, வேறெதை வேணா புடிக்கச் சொல்லுவான்னு அசிங்கமா சிரிக்கிறான். இந்த சித்ரவதையைத் தாங்க முடியலைடா\nஅதிர்ச்சியில் இருந்தாலும், கோபத்தில் கேட்டேன். அவன் பொண்டாட்டி, எப்புடி இதை வேடிக்கை பாக்குறா\nஅவளுக்கு பணம் இருந்தா போதும் புருஷன் யோக்கியதை, அவனோட கனெக்ஷன் எல்லாம் தெரியும். மாசம் அவளுக்கு ஒரு நகையோ, புடவையோ வாங்கிக் கொடுத்தா போதும். கம்முனு இருப்பா. நினைச்சப்ப ஃபங்க்ஷன், க்ளப், ஹோட்டலுக்கு போகனும். அவ்ளோதான். நல்ல சீர் வரும்னு நினைச்சுதான் என்னை மருமகளா ஏத்துகிட்டாளாம். இப்ப, சொத்து இல்லைன்னு தெரிஞ்சவுடனே அவளுக்கு எம் மேல செம கோவம். அதுனால, புருஷன் என்ன பண்ணாலும் கண்டுக்க மாட்டா\nஹரீஸ்கிட்ட மனசு விட்டு பேசிப் பாத்தியா\nகண்மூடித்தனமா நம்புற முட்டாள்கிட்ட, என்ன பேசச் சொல்ற அதையும் மீறி ரெண்டு மூணு தடவை பேசுனப்பல்லாம், என்கி��்டதான் சண்டைக்கு வந்தாரு. வெக்கத்தை விட்டு, ஒரு தடவை, அவிங்க அப்பா பார்வை சரியில்லைன்னு சொன்னதுக்கு, என் புத்தி கெட்ட புத்தி, வக்கிர புத்தின்னு சொல்லி அடிக்க வந்துட்டாரு அதையும் மீறி ரெண்டு மூணு தடவை பேசுனப்பல்லாம், என்கிட்டதான் சண்டைக்கு வந்தாரு. வெக்கத்தை விட்டு, ஒரு தடவை, அவிங்க அப்பா பார்வை சரியில்லைன்னு சொன்னதுக்கு, என் புத்தி கெட்ட புத்தி, வக்கிர புத்தின்னு சொல்லி அடிக்க வந்துட்டாரு\nகட்டுன புருஷன் நம்ப மாட்டேங்குறான். மாமானார் தப்பா நடந்துக்குறான். மாமியாரு வேடிக்கை பாக்குறா. என் அப்பா அம்மாகிட்ட சொல்றது வேஸ்ட். உனக்கு என்னைப் பத்திய கவலையே இல்லை. அப்ப நான் யார்கிட்ட போயி, என்னான்னு சொல்றது\nபோடா, இப்ப மட்டும் எதுக்கு வந்த இத்தனை வருஷமா கண்டுக்காதவன், இப்ப என்ன புதுசா பாசம் இத்தனை வருஷமா கண்டுக்காதவன், இப்ப என்ன புதுசா பாசம் அன்னிக்கு சொன்னியே, நீ அனாதை, உனக்கு யாருன்னு இல்லைன்னு அன்னிக்கு சொன்னியே, நீ அனாதை, உனக்கு யாருன்னு இல்லைன்னு இப்ப நான் உன்னை விட பெரிய அனாதை இப்ப நான் உன்னை விட பெரிய அனாதை சந்தோஷமா உனக்கு\nஎத்தனை நாளா உன்கிட்ட பேசியிருக்கேன். பெரிய இவனாட்டாம், பேசாமியே இருந்துட்டு, இன்னிக்கு என்னாத்துக்கு வந்த உனக்கு அவ்ளோ வீம்பு இருக்குன்னா, எனக்கு எவ்ளோ வீம்பு இருக்கும் உனக்கு அவ்ளோ வீம்பு இருக்குன்னா, எனக்கு எவ்ளோ வீம்பு இருக்கும் அப்படி ஒண்ணும், நீ என் விஷயத்துல தலையிட வேண்டாம்.\nஇவ்வளவு நேரம் இருந்த மனப்பாரம் சற்றே நீங்கிய நிம்மதியில், அவள் எப்போதும் எதிர்பார்க்கும் என் பாசம், புதிதாக கிடைத்த சந்தோஷத்தில் என்னைத் திட்டிக் கொண்டிருந்தாள் என் தோளில் சாய்ந்து கொண்டே\nஇந்த கதையை பற்றி உங்கள் கருத்துக்களை கமெண்ட் பண்ண மறவாதிகள் ⇓\nNext story முடங்கிய கணவருடன் சுவாதியின் வாழ்க்கை – 15\nPrevious story வயது ஒரு தடையல்ல – முன்னுரை\nமோகினி எனக்கு சரியான கம்பனி கொடுத்தல்\n[…] வயது ஒரு தடையல்ல – 1 […]\nபிஸ்ச டெலிவரி பாய்க்கு கிடைத்த அதிசயத்தை பாருங்க\nஎன் மனைவியை அவனும் , அவன் மனைவியை நானும் ஒத்த கதை\nமுடங்கிய கணவருடன் சுவாதியின் வாழ்க்கை – 37\nநர்ஸ் பூர்ணிமா – 5\nமுடங்கிய கணவருடன் சுவாதியின் வாழ்க்கை – 36\nமுடங்கிய கணவருடன் சுவாதியின் வாழ்க்கை – 37\nநர்ஸ் பூர்ணிமா – 4\nஅடேய் ஹோட்டல்ல செய்ற வேல���யாடா இது🙄😳but interesting 😍\nநர்ஸ் பூர்ணிமா – 5\nதமிழ் மனைவின் கள்ளக்காதல் ஓல் கதை - காமக்கதைகள் says:\n[…] என் இனிய தேவடியா […]\nமுடங்கிய கணவருடன் சுவாதியின் வாழ்க்கை - 37 - DirtyTamil.com says:\n[…] முந்தைய பகுதி […]\nமுடங்கிய கணவருடன் சுவாதியின் வாழ்க்கை – 12\nமுடங்கிய கணவருடன் சுவாதியின் வாழ்க்கை – 11\nமுடங்கிய கணவருடன் சுவாதியின் வாழ்க்கை – 8\nமுடங்கிய கணவருடன் சுவாதியின் வாழ்க்கை – 26\nமுடங்கிய கணவருடன் சுவாதியின் வாழ்க்கை – 13\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221209585.18/wet/CC-MAIN-20180814205439-20180814225439-00670.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://islamakkam.blogspot.com/2014/03/blog-post_3232.html", "date_download": "2018-08-14T21:53:02Z", "digest": "sha1:54VPEMAE73LWN5WGDJMWVJTQZ3ZIINUV", "length": 20936, "nlines": 135, "source_domain": "islamakkam.blogspot.com", "title": "கடந்த காலம் கசப்பாக இருக்கிறதா....??? - இஸ்லாமிய ஆக்கங்கள்", "raw_content": "\nHome » கட்டுரை » கடந்த காலம் கசப்பாக இருக்கிறதா....\nகடந்த காலம் கசப்பாக இருக்கிறதா....\nகத்தாபின் மகன் உமர் (ரலி) அவர்களிடம் ஒரு உத்தம உதாரணம் உண்டு.\nகவலை வேண்டாம்... நம் மனதை அறிந்து அளக்கும் அல்லாஹுவின் அன்பின் மீது சந்தேகம் வேண்டாம்.\nஉமர் (ரலி) அவர்களின் ஆரம்ப காலத்தையும், பின்பு இறைவனை உணர்ந்து, ஏகத்துவத்தை விளங்கி இஸ்லாத்தை ஏற்று கொண்ட பின், அவரிடம் ஏற்பட்ட அரும்பெரும் மாற்றங்களையும் பாருங்கள்...\nஆம், குதிரையில் வாள் ஏந்தி, தங்கைக்கும், மைத்துனருக்கும் பாடம் புகட்டி விட்டு அந்த முகம்மதுவை பழி வாங்கி வருவேன் என்று புறப்பட்டது முதல்...\nதங்கள் மரணத்தருவாயிலும், இந்த பூமி முழுவதும் தங்கமும், வெள்ளியும் எனக்குச் சொந்தமாக இருப்பின், வரவிருக்கின்ற வேதனைக்கெதிராக நான் அவற்றைக் கைமாறாகக் கொடுத்து விடுவேன் என்று சொன்ன உமர் (ரலி) வரை...\nஅவரின் உயர்ந்த வாழ்வை சற்றே படியுங்கள்...\nஒரு காலத்தில் கத்தாபின் மகன் உமர் (ரலி) அவர்கள் இஸ்லாத்தை ஏற்ற முஸ்லிம்களை கொடுமைப்படுத்தியதுண்டு,\nகத்தாபின் மகன் உமர் (ரலி)அவர்கள் மதுவில் மயங்கியதுண்டு,\nகத்தாபின் மகன் உமர் (ரலி)அவர்கள் பெண் மக்களை உயிரோடு புதைத்துண்டு,\nகத்தாபின் மகன் உமர் (ரலி)அவர்கள் சூதாட்டம் நடத்தியதுண்டு,\nகத்தாபின் மகன் உமர் (ரலி) மக்காவிற்கு வியாபாரம் செய்ய வரும் வியாபாரிகளிடம் வரம்பு மீறியதுண்டு,\nகத்தாபின் மகன் உமர் (ரலி)அவர்கள் வாளும், குதிரையுமாக ஒரு அகங்காரம் கொண்ட மனிதராக மக்கா நகரை வலம் வந்ததுண்டு,\nஇறுதியில் தான் ஆதரிக்கும் சிலை தெய்வங்களை, அனுஷ்டானங்களை ஆதரிக்காத ஒரு கூட்டத்தை முஹம்மது உருவாக்கி வருகிறார் என்பதை அறிந்து, அவரை பழி வாங்க வந்த உமர் (ரலி) \"சூரத்துல் தாஹா\" மூலம் உண்மையை உணர்கிறார்.\nஅந்த நிமிடம் முதல் துவங்கியது அந்த உன்னத வாழ்வு...\nஅல்லாஹுவும், முஹம்மது(ஸல்)ம் இவரை பொருந்திக்கொண்டனர்.\nஇவருக்கு சொர்க்கம் நிச்சயம், இவர் வெற்றியாளர் என்று நற்செய்தி வழங்கப்பட்டவர்,\nஇன்று உலகில் தினம் ஐந்து நேரம் கேட்கும் பாங்கின் பிறப்பில் பங்குள்ளவர்.\nஇன்று நாம் கடைப்பிடிக்கும் சில கொள்கைகளுக்கும், சட்டத்திட்டங்களுக்கு மூலகாரணமாக இருந்தவர்.\nநமது உயிரினும் மேலான உத்தம தூதரின் உயிரை வலதும், இடதும், முன்னும், பின்னுமாக பாதுகாத்து வந்தவர்,\nபகிரங்கமாக சவால் விட்டு ஹிஜ்ரத் செய்தவர்,2630 நபி மொழியின் சொந்தக்காரர்,\nஇறைத்தூதர் (ஸல்) அவர்களால் \"உமர் அல் ஃபாரூக்\" என்ற புனைப் பெயர் வழங்கப்பட்டவர்.\nதனது செல்வங்களை அல்லாஹுவின் பாதையில் செலவு செய்தவர்.\nபத்ரு போரில் இறைத்தூதர் (ஸல்) அவர்களுக்கு வலது பக்கம் நின்று போர் செய்தவர்.\nபத்ரு போரில் எதிராக வந்த சொந்தத்தை எதிர்த்தவர், சொந்தமாக இருந்த அடிமையை இழந்தவர்.\nஇவர் கருத்தை ஆதரித்து வேத வசனம் இறக்கப்பட்டவர்.\nஉஹதில் ஷஹீதான வஹப் (ரலி) அவர்களை நினைத்து அடக்கடி பொறாமைப்பட்டவர்.\nஇந்த உமரை (ரலி) நேசிப்பது ஈமானின் அடையாளம் என்றும், இந்த உமரை (ரலி) நிராகரிப்பது இறை மறுப்பின் அடையாளம் நம் இறைத்தூதரால் கௌரவிக்கப்பட்டவர்.\nஇறைத்தூதரின் இழப்பை தாங்கமுடியாமல் இறைத்தூதர் இறந்து விட்டார் என்று சொல்பவனின் தலை எடுப்பேன் என்று சொல்லி, பின்னர் தவறை உணர்த்து தன்னை திருத்திக்கொண்டவர்.\nஅபூபக்கரை (ரலி) அரியணையில் அமர்த்தி ஆதரவு தந்தவர்.\nஇப்படி இறைத்தூதர் முஹம்மது நபி(ஸல்) அவர்களுக்கும், அபூபக்கர் (ரலி) அவர்களுக்கும் ஓர் உற்றத் தோழனாக... இஸ்லாத்தின் தூணாகத் திகழ்ந்தவர்...\nஉலக வரலாற்றில் ஓர் உன்னத அரசாட்சியை தந்த தருணம் தான் இரண்டாம் கலிபாவாக உமர் (ரலி) அவர்கள் பொறுப்பேற்ற தருணம்.\nஉமர் (ரலி) அவர்களை, இரண்டாம் கலிபாவாக பொறுப்பேற்க அபூபக்கர் (ரலி) அவர்கள் அழைத்த போது, நீதி நிலை நாட்டவேண்டுமே என்ற பயத்தால் தயங்கி நின்றவர்.\nஉமருடைய பரசிய வாழ்க்கையை விட, ரகசிய வாழ்க்கை சிறந்தது என்று உஸ்மான் (ரலி)யால் அங்கீகரிக்கப்பட்டு, இவர் தான் தகுதியானவர் என்று ஆதரவளிக்கப்பட்டவர்.\nஅல்லாஹ்வின் நிழலைத் தவிர, வேறு நிழல் இல்லாத மறுமை நாளில், அல்லாஹ் தம் நிழலை ஏழு பேர்களுக்கு அளிக்கிறான். அவர்களில் நீதி நிலை நாட்டும் தலைவரும் உண்டு என்பதற்காக, இஸ்லாத்தின் இரண்டாம் கலிபா ஆனவர்.\nகலிபா பொறுப்பை ஏற்ற உடன் அவர் சொன்ன வார்த்தைகள்...\n\"மரியாதைக்குரியவர்களின் வாக்கை நான் மதிக்கவில்லை என்ற பயம் எனக்கு இல்லாது இருந்திருந்தால்... நான் இந்த பொறுப்பை ஏற்று இருக்க மாட்டேன், எனக்கு தெரியும் நான் ஒரு கடுமையானவன் என்று...\nஅது நபிகள்(ஸல்), பின்பு அபூபக்கர்(ரலி) ஆட்சியிலும் அப்படியே நடந்து கொண்டேன். ஆனால் அவர்கள என் விஷயத்தில் திருப்தியாளர்களாக இருந்தார்கள்.\nஇன்று நான் சொல்லி கொள்கிறேன்.\nஇனி என் கடுமை அநீதிக்கு எதிரே மட்டுமே .\nஅநீதியாளர்களின் கன்னத்தின் என் கால் இருக்கும். நீதிக்கு முன்னே அதன் காலில் என் கன்னம் இருக்கும்.\nநான் நீதி தவறினால், அரசு உடமைகளை பயன்படுத்துவதில் ஏதேனும் அத்து மீறல் நடந்தால், நீங்கள் என்னை திருத்த வேண்டும் என்று சொன்ன போது, ஒரு கிராமவாசி, வாளுடன் எழுந்து நின்று, \"ஆம், நான் இந்த வாளை வைத்து திருத்துவேன்\" என்று சொன்ன போது, அதை எற்றுகொண்டவர்.\nஅந்த காலத்தையும் நாம் கொஞ்சம் சிந்திக்க வேண்டும்.. ஆட்சியாளர்கள் இறைவனுக்கு சமம் அவர்கள் அக்கிரமங்களை மக்களே ஏற்று கொண்டு வாழ்ந்த அந்த கால கட்டத்தில் தான் உமரின் (ரலி) இந்த ஆட்சி என்பதை நாம் மறக்க வேண்டாம்.\nஒரு மதத்தலைவரும், ஆட்சியளுரமாக இருந்த அவர் நீதிக்கு முன்னால்அனைவரும் சமம் என்பதை சொல்லாலும், செயலாலும் உண்மைபடுத்தியவர்.\nஅரசு சொத்துக்களை பயன்படுத்துவதில் தானும் மிகவும் கவனமாக இருந்தவர், தன் குடும்பத்தாரையும் அதில் கவனமாக கண்காணித்தவர்.\nஇறைவன் சந்நிதியில் தன் சுமையை தானே சுமக்க வேண்டும் என்று சொல்லி உணவு தானியங்களை தானே முதுகில் சுமந்து சென்று, பசித்திருந்தவருக்கு கொடுத்தவர்.\nபாலில் தண்ணீரை கலக்கக் கூட பயப்படும் ஓர் உத்தம சமுதாயத்தை உருவாக்கியவர்.\nதன் ஆட்சியில், பசியால் ஒரு ஒட்டகம் இறப்பதை கூட கண்டு பயந்தவர்.\nபஞ்ச காலத்தில் மக்களுடன் சேர்ந்து தானும் தன் உணவின் தரத்தையும், அளவையும் குறைத்து கொண்டவர்\nஅடம்பர அரண்மனை இல்லாமல் மரத்தின் நிழலில் கூட தூங்கியவர்.\nநாட்டில் சீர் கேடுகளை, அனாச்சாரங்களை களைய கடுமையான சட்டம் ஏற்றியவர்.\nமுஸ்லிம் அல்லாதவர்களின் மானத்துக்கும், உடமைக்கும், ஆராதனை, ஆலயங்களுக்கும் மதிப்பும், பாதுகாப்பும் வழங்கியவர்.\nகவர்னர்களை நியமிப்பதில் கடுமையான நிபந்தனைகளை வைத்தவர்.\nஅறியாமை காலத்து உமர் (ரலி) அவர் தான் தன்னை உணர்ந்து மாறிய அந்த நிமிடம் முதல் அல்லாஹு அவருக்கு தன்னுடைய ஒளியை அதிகப்படுத்தி கொடுத்தான், அவரது இறையச்சத்தை சீராக்கி வைத்தான்.\nஒரு தோழராக, ஒரு ஆட்சியாளராக இவரை அல்லாஹு இந்த இஸ்லாத்துக்கு தேர்ந்தெடுத்து நேர் வழி காட்டினான்.\nஇஸ்லாத்தின் மதிப்புமிக்க மிகப்பெரிய பதவிகளையும், அந்தஸ்துக்களையும் இவருக்கு தந்து கருணை புரிந்தான்.\nஅப்படிப்பட்ட வல்ல நாயகன் அவன் நம்மையும் மன்னிப்பான், நமக்கும் கருணை காட்டுவான், நம்மையும் நேராக்கி சீராக்குவான்.\nயா அல்லாஹ்... நாங்கள் அறிந்தும், அறியாமலும், சிறுதும், பெரிதுமாக செய்த எல்லா வித பாவங்களையும் மன்னிப்பாயாக..\nபாவமான, பயனற்ற காரியங்களில் இருந்து விலகி இருக்கவும், எங்களது கடமைகளை சரியான நேரத்தில், சரியான முறையில் செய்யவும் எங்களுக்கு உதவி செய்வாக...\nPosted by இஸ்லாமிய ஆக்கங்கள் at 6:39 PM\nஇஸ்லாமிய ஆக்கங்கள். Powered by Blogger.\nநாம் எப்போது வெற்றி பெறுவோம்\nஅல்லாஹ் என் பாவங்களை மன்னிப்பானா \nஉரையாடல் பற்றிய இஸ்லாமிய வழிமுறை\nகடந்த காலம் கசப்பாக இருக்கிறதா....\nபூமியில் உள்ளவர்களுக்கு கருணை காட்டுங்கள் வானிலுள்...\nஅர்ஷின் நிழல் பெறும் ஏழு கூட்டத்தார் யார்\nமறுமை நாளில் மஹ்ஷர் மைதானத்தில் அனைவரும் ஒன்று திரட்டப்பட்டு, சூரியன் மிக அண்மையில் கொண்டு வரப்படும் போது, அல்லாஹ் தனது நிழலில் ஏழு பே...\nநவீன தொடர்பாடல் ஊடகங்களும் இஸ்லாமிய தஃவாவும்\nகடந்த இரு தசாப்தங்களில் உலகம் பாரிய பல மாற்றங்களைக் கண்டுள்ளது. இத்தகைய மாற்றங்கள் மனித வாழ்வில் குறிப்பிடத்தக்க தாக்கங்களை ஏற்படுத்தி...\nமனிதனை பொருளாதாரப் பிராணியாக்கும் வறுமைப் பயம்\nஉலகிலுள்ள பெரும்பாலான மனிதர்கள் இன்று பொருளாதாரப் பிராணியாக மாறியுள்ளார்கள். இதனால் அவர்களுக்கு நேரம் ஒரு பிரச்சினையாக மாறியுள்ளத...\nமானுட சமூகத்தின் உயர்ச்சியும் வீழ்ச்சியும் ஒழுக்கப் பண்பாட்டில் தான் தங்கியுள்ளது. பொதுவாக ஒழுக்கநெறியை மனுஷ்ய பண்புகள் என்றும் இஸ்லாமி...\nகுவிக்கப்படாத அதிகாரமும் நபிகளாரின் மந்திரி சபையும்\nநபி(ஸல்) அவர்கள் ஏக காலத்தில் இறை தூதராகவும், முஸ்லிம் சமூகத்தின் தலைவராகவும், மதீனாவின் ஆட்சியாளராகவும் இருந்துள்ளார்கள் என்பதை அவர...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221209585.18/wet/CC-MAIN-20180814205439-20180814225439-00671.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kisukisu.lk/?p=23944", "date_download": "2018-08-14T21:33:10Z", "digest": "sha1:OCN76HOQXXI2XEZEV7K3PLOCUJXIFJCA", "length": 18768, "nlines": 164, "source_domain": "kisukisu.lk", "title": "» முகம் உடனடி நிறம் பெற…", "raw_content": "\nவெயிலுக்கு சன்ஸ்கிரீன் லோஷன் எவ்வளவு யூஸ் பண்ணலாம்\nநல்லெண்ணெயின் சில அழகு நன்மைகள்\n10 பழக்கவழக்கங்கள் உங்களை இளமையாக வைக்கும்…\n நீண்ட நாட்கள் இளமையுடன் இருக்க வேண்டுமா\nஎப்போதும் எண்ணெய் வழியும் முகமா\n← Previous Story 60 லட்சமாக ரேட்டை குறைத்த நடிகை\nNext Story → இலவச வைஃபை – தகவல்கள் திருடப்படலாம்\nமுகம் உடனடி நிறம் பெற…\nஒவ்வொரு பெண்ணும் தான் அழகாக இருக்க வேண்டும் என்று தான் விரும்புவாள். அழகான சருமம் பெற பல வழிகள் இந்த நவீன காலத்தில் உள்ளது. அழகு நிலையங்கள் ஒவ்வொரு தெருவிற்கு ஒன்று வந்து விட்டது.\nஅங்கு எல்லா வித அழகு சிகிச்சைகளும் மேற்கொள்ளப்படட்டு, பெண்களை அழகாக மாற்றுகின்றனர். அழகு நிலையங்களில் பெண்களை தற்காலிகமாக அழகு செய்கின்றனர். அந்த அழகு முயற்சிகளால் பல வித பக்க விளைவுகள் ஏற்படுகிறது. சரும சேதம் ஏற்படுகிறது. கூடுதலாக பண மற்றும் நேர விரயம் ஏற்படுகிறது.\nசெயற்கை அழகு சிகிச்சைகளை விடுத்து இயற்கை முறையில் அழகு சிகிச்சைகளை நமது வீட்டிலேயே மேற்கொள்வதன் மூலம் பக்க விளைவுகள் இல்லாத அழகான சருமத்தை பெறலாம். வீட்டில் இருக்கும் பொருட்களை கொண்டே செய்வதால் பணமும் மிச்சமாகும். நேரமும் குறையும். இந்த பதிவில் நாம் காணப்போவது அழகான, பிரகாசமான சருமத்தை பெற இயற்கையான சில வழிமுறைகள்.\nஇரசாயன கலவை இல்லாத ஒரு தயாரிப்பு என்பதால் சருமத்திற்கு இவை எந்த ஒரு தீங்கை ஏற்படுத்தாது. வாருங்கள், இதன் செய்முறையை பார்க்காலம்.\nஇரவில் உறங்கச் செல்வதற்கு முன் இந்த செய்முறையை செய்யலாம். ஒரு பாத்திரத்தில் எலுமிச்சை சாறையும் ரோஸ் வாட்டரையும் சம அளவில் எடுத்துக் கொள்ளவும். இரண்டையும் ஒன்றாக கலந்து அந்த பாத்திரத்தில் ஊற்றி கலக்கவும். சிறிது நேரம் பிரிட்ஜில் வைத்து குளிர வைக்கவும். பிறகு காட்டன் பஞ்சை அந���த கலவையில் நனைத்து முகத்தில் தடவவும். இரவு முழுதும் இப்படியே விட்டு விட்டு, காலையில் மென்மையான க்ளென்சர் கொண்டு முகத்தை கழுவவும். ஒரு வாரத்தில் நல்ல மாற்றத்தை உணரலாம். சருமத்தில் இருக்கும் திட்டுக்கள் மறைவதை காணலாம்.\nஎலுமிச்சை சாறில் இருக்கும் ப்ளீச் தன்மை சருமத்தை பொலிவாக்கும். இதனை இரவு நேரத்தில் செய்வது நல்ல பலனை கொடுக்கும். பகல் நேரத்தில் எலுமிச்சை சாறை முகத்தில் தடவி, வெளியில் போகும்போது, சருமம் சூரிய ஒளி பட்டு கருமை நிறமாகலாம் ஆகவே இரவு நேரத்தில் இதனை பயன்படுத்தி சருமத்தை பிரகாசிக்க வைக்கலாம்.\nகற்றாழை ஜெல் 1 ஸ்பூன் எடுத்து அதில் சிறிதளவு ரோஸ் வாட்டர் மற்றும் ¼ ஸ்பூன் மஞ்சள் தூள் சேர்த்து ஒரு பேஸ்ட் போல் செய்து கொள்ளவும். இதனை உங்கள் சருமத்தில் தடவவும். 20 நிமிடங்கள் கழித்து தண்ணீரால் முகத்தை கழுவவும். பின்பு சிறிது ரோஸ் வாட்டரால் கழுவவும். சருமத்தில் சிறிதளவு வறட்சி இருந்தால் மாய்ஸ்ச்சரைசேர் பயன்படுத்தவும். இது எண்ணெய் சருமத்திற்கு ஏற்ற ஒரு மாஸ்காகும் . கற்றாழை அதிகமான எண்ணெய் பசையை உறிஞ்சி முகத்திற்கு பொலிவை தருகிறது. மஞ்சளும் ரோஸ் வாட்டரும் இணைந்து சருமத்திற்கு புத்துணர்ச்சியை கொடுத்து உடனடி பொலிவை தருகிறது.\nயோகர்ட் 2 ஸ்பூன் எடுத்து அதில் 1 ஸ்பூன் ஆலிவ் எண்ணெய் மற்றும் 1 ஸ்பூன் தேன் சேர்த்து கலக்கவும். இந்த கலவையுடன் ¼ ஸ்பூன் மஞ்சள் தூள் சேர்த்து கலந்து ஒரு பேஸ்ட் போல் செய்து முகத்தில் தடவவும். 20 நிமிடம் கழித்து முகத்தை கழுவவும். வாரத்திற்கு 3 முறை இதனை பயன்படுத்தலாம்.\nமாற்றம் : மஞ்சள் இயற்கையான முறையில் முகத்திற்கு பிரகாசத்தை கொடுக்கிறது. தேன் சருமத்திற்கு ஈரப்பதத்தை தருகிறது. ஆலிவ் எண்ணெய் சிராய்ந்த மாய்ஸ்ச்சரைசேராக பயன்படுகிறது. யோகர்ட் சருமத்தை தூய்மை படுத்தி பொலிவை தருகிறது.\n½ கப் பப்பாளியுடன் 1 ஸ்பூன் தேன் மற்றும் 1 ஸ்பூன் யோகர்ட் சேர்த்து நன்றாக அரைத்து விழுதாக்கி கொள்ளவும். அந்த விழுதை முகத்தில் தடவி 10 நிமிடம் கழித்து கழுவவும். பப்பாளியில் உள்ள பப்பைன் என்னும் கூறு, சருமத்திற்கு புத்துணர்ச்சியை கொடுக்கிறது. கரும்புள்ளிகளை அகற்ற உதவுகிறது. யோகர்ட் சோர்வான முகத்தை பொலிவாக்குகிறது.\n1 ஸ்பூன் தக்காளி பேஸ்டுடன் 2 ஸ்பூன் தயிர் சேர்த்து ஒரு பேஸ்ட் போல் ச���ய்து முகத்தில் தடவவும். 15 நிமிடங்கள் கழித்து குளிர்ந்த நீரால் முகத்தை கழுவவும். இந்த பேக் சருமத்தில் உள்ள இறந்த செல்களை அகற்றி முகத்திற்கு பொலிவைத் தருகிறது. சரும நிறமாற்றம் மற்றும் பருக்கள் வருவது தடுக்கப்படுகிறது. தக்காளி அலர்ஜி இருப்பவர்கள் இதனை பயன்படுத்துவதை தவிர்க்கலாம் .\nசெய்முறை: 2 ஸ்பூன் தேங்காய் பாலுடன் 1 ஸ்பூன் தேன் மற்றும் 1 ஸ்பூன் எலுமிச்சை சாறு சேர்த்து கலக்கவும். இந்த கலவையை முகத்தில் தடவவும். 10 நிமிடம் நன்றாக மசாஜ் செய்யவும். 15 நிமிடம் கழித்து குளிர்ந்த நீரால் முகத்தை கழுவவும். உங்கள் சருமத்தில் ஒரு உடனடி மாற்றத்தை உங்கள் உணர முடியும் இது போன்ற மாஸ்க்குகளை வீட்டில் ஓய்வாக இருக்கும்போது பயன்படுத்தி வந்தால் விரைவில் சருமம் பொலிவாகும். அழகு நிலையும் சென்று தற்காலிக அழகை பெறுவதை விட, எளிய முறையில் வீட்டில் இருந்த படியே உங்கள் அழகை நிரந்தரமாக்கி கொள்ளலாம்.\nஉடலுறவில் ஈடுபட்ட பின் கட்டாயம் செய்யக் கூடாதவை\nதமிழ் பெண்கள் வீட்டில் தனியாக இருந்தால்\nபெண்கள் பயன்படுத்தும் சில வினோதமான கருவிகள்\nஅல்லாஹ் முட்டையில் அனுப்பிய கட்டளை – அதிர்ச்சியில் உலக மக்கள்\nஇமயமலையில் ஆஞ்சநேயர் இன்னும் உயிருடன் உள்ளார் – திடுக்கிடும் உண்மைகள்\nMohamed on விஜய்யின் உச்சக்கட்ட கோபம் இதுதான்\nkisukisu on “காந்திக்கு பதிலாக மோடி புகைப்படமா\ns.sarma on பேஸ்புக்கில் வேலை வாய்ப்பு – மாதம் 3 லட்சம் சம்பாதிக்கலாம்\nM. KARUPPA SAMY on பேஸ்புக்கில் வேலை வாய்ப்பு – மாதம் 3 லட்சம் சம்பாதிக்கலாம்\nRajee Nila on பேஸ்புக்கில் வேலை வாய்ப்பு – மாதம் 3 லட்சம் சம்பாதிக்கலாம்\nஉடலுறவில் ஈடுபட்ட பின் கட்டாயம் செய்யக் கூடாதவை\nதமிழ் பெண்கள் வீட்டில் தனியாக இருந்தால்\nபெண்கள் பயன்படுத்தும் சில வினோதமான கருவிகள்\nஅல்லாஹ் முட்டையில் அனுப்பிய கட்டளை – அதிர்ச்சியில் உலக மக்கள்\nஇமயமலையில் ஆஞ்சநேயர் இன்னும் உயிருடன் உள்ளார் – திடுக்கிடும் உண்மைகள்\nநடிகை அசினின் அதிர்ச்சி வீடியோ…\n26-01-2017 சனி மாற்றம் உங்களுக்கு எப்படி\nமூன்றே நாளில் தொப்பையை குறைக்க உதவும் அற்புத ஜூஸ்\nஆண்களின் விந்தணு ஃபேஸ் பேக் – கிடைக்கும் நன்மைகள்\nபலானப் படம், காமம் பற்றி பெண்களின் அதிர்ச்சியான பதில்கள்\nமாலினி 22 பாளையம்கோட்டை திரைப்படத்தில் நீக்கப்பட்ட காட்சிகள்\n118 ஆண்டு ப��மை வாய்ந்த ஓவியம் கண்டுபிடிப்பு\nமேலாடை நழுவுவதை கண்டும் காணாமலிருக்கும் நடிகை\nஎட்டு வேடங்களில் நடிக்கும் விஜய் சேதுபதி\nசினி செய்திகள்\tJune 18, 2017\nதீயாக வேலை செய்யும் தீபிகா\nஇளவரசர் ஹாரி – மெகன் திருமண புகைப்படத் தொகுப்பு\nபுகைப்படம்\tMay 19, 2018\nசோனம் கபூர் திருமண வரவேற்பு புகைப்பட தொகுப்பு\nபுகைப்படம்\tMay 9, 2018\nமேக்னா, சிரஞ்சீவி திருமணம் – புகைப்பட தொகுப்பு\nசினி செய்திகள் புகைப்படம்\tMay 3, 2018\nநெருப்பு – புகைப்பட தொகுப்பு\nபுகைப்படம்\tApril 23, 2018\nபிக்பாஸ் பிரம்மாண்ட ஓப்பனிங் (புகைப்பட தொகுப்பு)\nபுகைப்படம்\tApril 15, 2018\nபிரியங்கா சோப்ராவின் கவர்ச்சி (புகைப்பட தொகுப்பு)\nபுகைப்படம்\tApril 14, 2018\nஹாலிவுட் படத்தில் தனுஷ் (புகைப்பட தொகுப்பு)\nபுகைப்படம்\tApril 13, 2018\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221209585.18/wet/CC-MAIN-20180814205439-20180814225439-00671.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://worldtamilforum.com/category/india/page/4/", "date_download": "2018-08-14T22:05:58Z", "digest": "sha1:NCW6QYDSCJCJ6LEMFG2N7FSJZ3HTZPAN", "length": 14781, "nlines": 114, "source_domain": "worldtamilforum.com", "title": "World Tamil Forum –இந்தியா Archives - Page 4 of 8 - World Tamil Forum -", "raw_content": "\nஇந்தியா Subscribe to இந்தியா\nஇந்திய பல்கலைகளில் தமிழ் இருக்கைகள் நிலை\nவெளிநாடுகளில் வாழும் தமிழர்களுக்கும், தமிழ் மொழியை கற்க விரும்பும் பிற நாட்டவருக்கும், தமிழைச் சேர்ப்பது தேவையானது.அந்த வகையில் உலகப் புகழ் வாய்ந்த, அமெரிக்காவின், ஹார்வர்டு பல்கலைக் கழகத்தில் தமிழ் மொழிக்கு இருக்கை அமைப்பதும், அதற்கு அரசு நிதியுதவி அளிப்பதும், வரவேற்கத்தக்க முயற்சி… Read more »\n‘சாகித்ய அகாடமி’ விருதை ஏற்க கவிஞர் இன்குலாப் குடும்பத்தினர் மறுப்பு\nஇந்த ஆண்டின் ‘சாகித்ய அகாடமி’ விருதுக்கு கவிஞர் இன்குலாப் தேர்வு செய்யப்பட்டுள்ளார். ‘காந்தள் நாட்கள்’ என்ற கவிதைத் தொகுப்புக்காக அவருக்கு இவ்விருது வழங்கப்படுகிறது. எனினும், அவ்விருதை ஏற்க இன்குலாப் குடும்பத்தினர் மறுத்துவிட்டனர். ஒன்றுபட்ட உலகத் தமிழினத்தை உருவாக்க, இன்றே உலகத் தமிழர் பேரவை –… Read more »\nமகாராஷ்டிரா-வில் அனாதையாக நிற்கும் 849 கன்னியாகுமரி மீனவர்கள்\nகடந்த நான்கு நாளாக கன்னியாகுமரி மாவட்டத்தை புரட்டிப் போட்ட ஓகி புயல் காரணமாக கடலுக்கு மீன் பிடிக்க சென்ற கன்னியாகுமரியை சேர்ந்த 849 மீனவர்கள் புயலில் சிக்கி, படகுகள் காற்றோடு அடித்துக் கொண்டு கடலில் திசைமாறி போனதில், அவர்களின் படகுகள் மகாராஷ்டிர… Read more »\nதமிழன் உருவாக்கிய ‘���ித்ரா’ ரோபோ, இவான்கா டிரம்ப் மற்றும் மோடியை வரவேற்றது\nஉலகத் தொழில்முனைவோர் மாநாடு ஹைதராபாத்தில் தொடங்கியது. இந்த மாநாட்டில் ‘மேக் இன் இந்தியா’ திட்டத்தில் (முழுக்க முழுக்க இந்தியாவில் தயாரிக்கப்பட்ட) உருவான மித்ரா எனும் ரோபோ அறிமுகம் செய்யப்பட்டது. இந்த ரோபோதான் இவான்கா ட்ரம்ப் மற்றும் இந்திய பிரதமர் மோடி ஆகியோரை… Read more »\n“தமிழ் தான் இந்தோ-யுரோப்பியன் மொழிகளுக்கு தாயான புரோட்டோ-இந்தோ-யுரோப்பியன் மொழி” என ஆதாரங்களோடு சொல்லும் லாங்வேட்ஜ் நூல்\n– உலக மொழிகளின் தாய் தமிழே – ரூ. 1,620 கடைகளில் கிடைக்கும் இப்புத்தகம், தமிழ் மொழி சகோதரர்களுக்கு மட்டும் 50% சலுகை விலையில், 30 நாட்களுக்கு கிடைக்கிறது. உலக மொழிகள் எல்லாவற்றிற்கும் மூலத் தாயாய் ஒரு மொழி இருந்ததாக கருதப்படுகிறது…. Read more »\nஈரானில் கைது செய்யப்பட்ட15 தமிழக மீனவர்கள்\nதுபாயில் இருந்து மீன்பிடிக்கச் சென்ற 15 தமிழக மீனவர்களை எல்லை தாண்டியதாக குற்றம் சாட்டி ஈரான் கடற்படை கைது செய்ததாகவும், சரியான உணவின்றி அவர்கள் பரிதவிப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. ஒன்றுபட்ட உலகத் தமிழினத்தை உருவாக்க, இன்றே உலகத் தமிழர் பேரவை – யுடன் இணைவீர்…. Read more »\nதமிழக மீனவர்களை ஹிந்தியில் பேச வலியுறுத்தி துப்பாக்கியால் சுட்ட இந்திய கடற்படை வீரர்கள்\nஹிந்தியில் பேச வலியுறுத்தி தமிழக மீனவர்கள் மீது இந்திய கடலோர கடற்படை வீரர்கள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த ராமேஸ்வரம் மீனவர்கள் 2 பேர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். ஒன்றுபட்ட உலகத் தமிழினத்தை உருவாக்க, இன்றே உலகத் தமிழர் பேரவை – யுடன் இணைவீர்…. Read more »\nதேசிய அளவிலான ஜூனியர் எறிபந்து; கர்நாடக பெண்கள் அணியை வீழ்த்திய, தமிழக பெண்கள் அணி\nதேசிய அளவிலான ஜூனியர் எறிபந்து சாம்பியன்ஷிப் போட்டியில், கர்நாடக பெண்கள் அணியை வீழ்த்தி, தமிழக பெண்கள் அணி சாம்பியன் பட்டத்தை வென்றது. ஒன்றுபட்ட உலகத் தமிழினத்தை உருவாக்க, இன்றே உலகத் தமிழர் பேரவை – யுடன் இணைவீர். இணைய இங்கு அழுத்தவும் கர்நாடக மாநிலம்… Read more »\n“மாதொரு பாகன்” ஆங்கில நூலுக்கு வழங்கப்பட்ட சாகித்திய அகாடமி விருதை ரத்து செய்யக்கோரி டெல்லியில் கண்டன ஆர்ப்பாட்டம்\n“மாதொரு பாகன்” புத்தகத்தின் ஆங்கில மொழிபெயர்ப்பான ”ONE PART WOMAN”நூலுக்கு வழங்கப்பட்ட சாகித்திய அகாடமி விருதை ரத்து செய்ய வேண்டுமென்று நூற்றுக்கும் மேற்பட்டோர் புது டெல்லியில் உள்ள சாகித்திய அகாடமி அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டத்தை இன்று நடத்தினர். ஆர்ப்பாட்டத்திற்கு பின்பு… Read more »\nமாதொரு பாகன் ஆங்கில நூலுக்கு வழங்கப்படும் விருதை தடை செய்யக்கோரி சாகித்திய அகடாமி அலுவலக முன்பு கறுப்புக்கொடி ஆர்ப்பாட்டம்\nகாலை புது டெல்லியில் உள்ள சாகித்திய அகடாமி தலைமை அலுவலகத்தில் கொங்குநாடு ஜனநாயக கட்சி (KJK) நிறுவனத் தலைவர் G.K.நாகராஜ், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் S.K.கார்வேந்தன் ஆகியோர் அகடாமி-யின் செயலாளர் திரு. கே.சீனிவாசன் ராவ் அவர்களை சந்தித்து திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரர் கோவிலைப்… Read more »\n“சிந்துவெளியில் இன்றும் தமிழ் ஊர்ப்பெயர்கள்” 21 Comments\nதமிழரின் வரலாற்றுப் புதையலான பொற்பனைக்கோட்டை\nதிருவள்ளுவருக்கு பிரமாண்டமான விழா எடுத்து, வள்ளுவர் சிலையை ஆளுநர் மாளிகையில் நிறுவுவேன் – மாண்புமிகு தமிழக ஆளுநர் உலகத் தமிழர் பேரவையிடம் வாக்குறுதி\nதமிழ் மொழியானது மிக மிகப் பழமையான, தொன்மை வாய்ந்த மொழியாகும்\nமத்திய அரசு வெளியிட்டுள்ள மக்கள் வாழ்வதற்கு உகந்த நகரங்கள் பட்டியல் – சென்னைக்கு 14-வது இடம் – சென்னைக்கு 14-வது இடம்\nதமிழ் மக்களின் வரலாற்றில் மறக்க முடியாத செஞ்சோலை படுகொலையின் 12-ஆம் ஆண்டு நினைவு தினம்\nதமிழ்நாடு விளையாட்டு பல்கலைகழகத்துக்கு முதல் பெண் துணைவேந்தர் நியமனம்\nவிடுதலைப் புலிகளின் காலத்திலும் கூட இப்படி நடக்கவில்லையே தமிழக மீனவர்கள் மனக் குமுறல் தமிழக மீனவர்கள் மனக் குமுறல்\nThavabalachandran Kasipillai: குமரிக் கண்டத்தில் இருந்த தமிழ்ப் பேரரசு பழம் பாண்டி நாடு. அதைக்...\nadmin: வரலாற்றை மாற்ற இயலாது. தவறெனில் மாற்றி விடலாம் ஐயா....\ndr.priya krishnan: பாரி மகளிர்க்கு காரியை மணமுடித்ததாக தவறான தகவல் பதிவிடப்பட்டுள்ளத...\nமனசு இல்லைதானே: கண்ணனை மாயனை கடவுள் என்னும் வேந்தனை பாடித் துதித்திருக்க பற்றுமோ...\nரூ. 0/- உறுப்பினராக சேர...\nஉலகத் தமிழர் பேரவை – Mobile APP\nCheck email box, after clicking above Get Mobile App. (மேலே உள்ள பெட்டியை அழுத்தியவுடன், உங்களது மின்னஞ்சலை காண்க...)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221209585.18/wet/CC-MAIN-20180814205439-20180814225439-00671.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/finance/37569-jio-s-action-triple-cashpack-offer-date-extension.html", "date_download": "2018-08-14T21:06:16Z", "digest": "sha1:56LJNV7JHWDDN3EG4PDXUKGD6XP4L6ON", "length": 10029, "nlines": 81, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "ஜியோவின் அதிரடி ட்ரிபிள் கேஷ்பேக் ஆஃபர் தேதி நீட்டிப்பு! | jio's Action Triple Cashpack Offer Date Extension!", "raw_content": "\nஇன்று கூடுகிறது திமுக அவசர செயற்குழு\nமெரினாவில் கருணாநிதிக்கு இடம் கொடுத்த தீர்ப்புக்கு எதிராக அரசு மேல்முறையீடு செய்திருந்தால் நானே போராட்டத்தில் இறங்கியிருப்பேன் -ரஜினிகாந்த்\nசென்னையில் நடிகர் சங்கம் சார்பில் மறைந்த திமுக தலைவர் கருணாநிதிக்கு நினைவேந்தல் நிகழ்ச்சி\nஆகஸ்ட் 20ம் தேதி அதிமுக செயற்குழு கூட்டம் நடைபெறுகிறது\nகேரளாவில் பெய்து வரும் கனமழையால் சபரிமலைக்கு பக்தர்கள் வர வேண்டாம்: தேவசம் போர்டு அறிவிப்பு\nசுதந்திர தின விழாவை முன்னிட்டு சென்னை விமான நிலையத்திற்கு 7 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு\nபிளாஸ்டிக் தேசியக் கொடிகளை பயன்படுத்த வேண்டாம் - உள்துறை அமைச்சகம்\nஜியோவின் அதிரடி ட்ரிபிள் கேஷ்பேக் ஆஃபர் தேதி நீட்டிப்பு\nரிலையன்ஸ் ஜியோ அளித்து வந்த ட்ரிபிள் கேஸ்பேக் ஆஃபரின் தேதி டிசம்பர் 25 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.\nஜியோ நிறுவனம் வாடிக்கையாளர்களைக் கவரும் வகையில், ரீசார்ஜ் திட்டங்கள், சலுகை திட்டங்கள், 100% கேஷ்பேக் ஆஃபர், ட்ரிபிள் கேஷ்பேக் ஆஃபர் என அடுத்தடுத்து அதிரடியான பல அறிவிப்புகளை தெரிவித்து வருகிறது. இந்நிலையில் ஜியோவின் ப்ரைம் வாடிக்கையாளர்களில் ரூ.399 அல்லது அதற்கு மேல் ரீசார்ஜ் செய்பவர்களுக்கு ட்ரிபிள் கேஷ்பேக் ஆஃபரை வழங்கி வந்தது. இதன் மூலம் வாடிக்கையாளர்கள் ரீசார்ஜ் கூப்பன்கள், டிஜிட்டல் வாலட்கள் மூலம் ரூ.2,599 வரை கேஷ்பேக் ஆஃபரை பெற்று வந்தனர். இந்த ட்ரிபிள் கேஸ்பேக் ஆஃபர் நவம்பர் 25 - டிசம்பர் 15 ஆம் தேதி வரை மட்டுமே நீட்டிக்கும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.\nஇந்நிலையில், தற்போது ஜியோவின் அதிரடியான ட்ரிபிள் கேஸ்பேக் ஆஃபர் கிறிஸ்துமஸ் பண்டிகைக்காக டிசம்பர் 25 ஆம் தேதி வரை நீட்டிக்கப்படுவதாக அந்நிறுவனம் அறிவித்துள்ளது. ஆனால் இதுவரை அளிக்கபட்டு வந்த கேஷ்பேக் ஆஃபரில் மட்டும் கூடுதலாக சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி ரூ.399 அல்லது அதற்கு மேல் ரீசார்ஜ் செய்யும் வாடிக்கையாளர்கள் மை ஜியோ அல்லது ஜியோ.காம் வெப்சைட்டில் ரூ.400-க்கு (8X50) ரீசார்ஜ் கார்டுகளை பெற்றுக்கொள்ளலாம். அமேசான் பெயில் ரீசார்ஜ் செய்யும் போது 450 ரூபாய் வரை பெற்றுக்கொள்ள முடியும்.\nAJIO தளத்தில் ரூ.1,500 பணப்பரிமாற்றம் செய்யப்படும் போது ரூ.399 தள்ளுபடியாக வழங்கப்படுகிறது . அதேபோல் யாத்ரா.காம் தளத்தில் அனைத்து உள்நாட்டு விமானங்களிலும் ரவுண்டு டிரிப் டிக்கெட் முன்பதிவு செய்வோருக்கு ரூ.1000 தள்ளுபடியும், ஒருவழி பயணத்திற்கான டிக்கெட் முன்பதிவு செய்யும் போது ரூ.500 தள்ளுபடி வழங்கப்படுகிறது. ரிலையன்ஸ் டிரென்ட்ஸ் தளத்தில் ரூ.1,899 மற்றும் அதற்கும் அதிகமான தொகை செலுத்தி பொருட்களை வாங்கும்போது ரூ.500 வரை தள்ளுபடி வழங்கப்படுகிறது.\nகுமரி மாவட்ட மீனவ, விவசாய பிரதிநிதிகளை சந்தித்தார் பிரதமர் மோடி\nஒகி பாதிப்பை தேசிய பேரிடராக அறிவிக்க பிரதமரிடம் கோரிக்கை: முதல்வர் பழனிசாமி\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\n\"ஒரே நாடு; ஒரே தேர்தல் சாத்தியமல்ல\" - தேர்தல் ஆணையர்\nசுதந்திர தினத்தை சீர்குலைக்க 6 பயங்கரவாதிகள் சதி திட்டம்\nதமிழகத்தின் 5 மாவட்டங்களில் மிக கனமழை : வானிலை எச்சரிக்கை\n“நடிகர்கள் எல்லாம் வெற்றிடத்தை நிரப்ப முடியாது” - தமிழிசை\n“மணமகள் தேவை” : விளம்பரம் கொடுத்து பல பெண்களை ஏமாற்றியவர்\nமெரினா தீர்ப்பு மாறாக வந்திருந்தால் செயற்குழுவில் ஸ்டாலின் கண்ணீர் மல்க உருக்கம்\nதோற்கலாம், ஆனால் இவ்வளவு மோசமாகவா \nமழை வெள்ள நிவாரண நிதி: மலையாள ரசிகர்கள் கடும் எதிர்ப்பு\nவிஹாரி- இந்திய கிரிக்கெட்டின் புதிய நம்பிக்கை\nவாட்ஸ் அப் உங்கள் நண்பன் \nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nகுமரி மாவட்ட மீனவ, விவசாய பிரதிநிதிகளை சந்தித்தார் பிரதமர் மோடி\nஒகி பாதிப்பை தேசிய பேரிடராக அறிவிக்க பிரதமரிடம் கோரிக்கை: முதல்வர் பழனிசாமி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221209585.18/wet/CC-MAIN-20180814205439-20180814225439-00671.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/tamilnadu/jeyalalitha-photo-opening-tamilnadu-assembly-illegal/", "date_download": "2018-08-14T22:00:40Z", "digest": "sha1:E3L27GTDO54ECHWSTD7EL7KRXVAVQQ6Y", "length": 14248, "nlines": 86, "source_domain": "tamil.indianexpress.com", "title": "ஜெயலலிதா படம் திறப்பு : சட்டப்படி சரியா?-Jeyalalitha Photo Opening, Tamilnadu Assembly, illegal?", "raw_content": "\nஇந்தியன் சூப்பர் லீக்: புதிய சாதனையை படைக்க விரும்பும் சென்னையின் எஃப்சி அணி\nதூத்துக்குடி துப்பாக்கிச் சூடு வழக்குகள் அனைத்தும் சிபிஐக்கு மாற்றம் – சென்னை ஐகோர்ட் அதிரடி\nஜெயலலிதா படம் திறப்பு : சட்டப்படி சரியா\nஜெயலலிதா படம் திறப்பு : சட்டப்படி சரியா\nஜெயலலிதா படம் திறப்பு சட்டப்படி சரியானதா என்கிற கேள்வி எழுந்திருக்கிறது. இது தொடர்பாக பல்வேறு தரப்பிலும் விவாதங்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன.\nஜெயலலிதா படம் திறப்பு சட்டப்படி சரியானதா என்கிற கேள்வி எழுந்திருக்கிறது. இது தொடர்பாக பல்வேறு தரப்பிலும் விவாதங்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன.\nஜெயலலிதா உருவப் படத்தை பிப்ரவரி 12-ம் தேதி காலை 9.30 மணிக்கு தமிழக சட்டமன்ற அரங்கில் திறக்க இருப்பதாக அரசுத் தரப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்துள்ளன. சொத்துக் குவிப்பு வழக்கில் குற்றவாளி என அறிவிக்கப்பட்ட ஜெயலலிதா படத்தை சட்டமன்றத்தில் திறக்கக்கூடாது என்பது எதிர்க்கட்சிகளின் கருத்து.\nஜெயலலிதா மறைந்துவிட்டதால் சொத்துக் குவிப்பு வழக்கில் அவருக்கு தண்டனை அறிவிக்கப்படவில்லை. ஆனாலும் சொத்துக் குவிப்பு வழக்கு தொடர்பான உச்சநீதிமன்ற தீர்ப்பில், ஜெயலலிதாவை ‘ஏ1’ என குறிப்பிட்டு, ஏ1 முதல் ஏ4 வரையிலான 4 பேரும் குற்றச் சதியில் ஈடுபட்டதாக குறிப்பிடப்பட்டிருக்கிறது.\nஜெயலலிதா சொத்துக் குவிக்கவே சசிகலா உள்ளிட்டோரை தன்னுடன் வைத்திருந்ததாகவும் கடுமையான வரிகள் இருக்கின்றன. அதே சமயம், தீர்ப்பின் கடைசி வரிகளில் சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோருக்கு தண்டனை அறிவித்த உச்சநீதிமன்றம், ஜெயலலிதாவை குற்றவாளி என நேரடியாக கூறவில்லை.\nஜெயலலிதா இறந்துவிட்டதால் அவருக்கு தண்டனை வழங்கப்படவில்லை என்பதே இதில் உள்ள புரிதல் ஆனால் வழக்கில் விதிக்கப்பட்ட 100 கோடி ரூபாய் அபராதத்தை ஜெயலலிதாவின் சொத்துகளில் இருந்து எடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என உச்சநீதிமன்றத்தில் ஒரு வழக்கு தொடுக்கப்பட்டது. அதை நீதிமன்றம் ஏற்கவில்லை. இந்த அம்சத்தின் அடிப்படையிலேயே ஜெயலலிதாவை குற்றவாளி என உச்சநீதிமன்றம் தனது தீர்ப்பில் கூறவில்லை என அதிமுக.வினர் வாதாடுகிறார்கள்.\nஇதைத் தாண்டி, சட்டமன்றத்தில் யார், யார் படத்தை திறக்கலாம் என்பதற்கு விதிமுறைகளோ, வழிகாட்டுதலோ இல்லை. எனவே சட்டரீதியாக ஜெயலலிதா படத்தை திறப்பதை தடுக்க முடியுமா என்கிற கேள்வி எழுகிறது. ஆனாலும் திமுக தரப்பில் இந்தப் படம் திறப்பு விழா நடைபெறும் வேளையில் நீதிமன்றத்தை அணுக முடிவு செய்திருக்கிறார்கள். பாமக.வும் நீதிமன்றத்தை அணுகும் எனத் தெரிகிறது.\n���ட்டரீதியாகவும், அரசியல் ரீதியாகவும் ஜெயலலிதா படம் திறப்பு பெரும் சர்ச்சை ஆகிவிட்டது.\nபாரத ரத்னா விருது: கருணாநிதியை பரிசீலிக்கும் மத்திய அரசு, பதற்றத்தில் அதிமுக\nலோக் ஆயுக்தா மசோதா நிறைவேறியது: ‘பல் இல்லா அமைப்பு’ எனக் கூறி திமுக வெளிநடப்பு\nதமிழகத்திற்கு வருகிறது லோக் ஆயுக்தா … சட்டம் மசோதா 9ம் தேதி நிறைவேறலாம் என எதிர்பார்ப்பு\nஜெயலலிதா மரணம்: ஆறுமுகசாமி ஆணையத்திற்கு வர இருக்கும் புதிய விஐபி-க்கள்\nதமிழக சட்டசபையில் முதல் நாளே பரபரப்பு தூத்துக்குடி துப்பாக்கி சூடுக்கு முதல்வர் அறிக்கை தாக்கல் ; எதிர்கட்சிகள் வெளிநடப்பு\nஜெயலலிதா ஆடியோ : மூச்சு திணறலுடன் பேச்சு, கைப்பட எழுதிய உணவுப் பட்டியலும் வெளியீடு\nஜெயலலிதா நினைவு மண்டபம்: இபிஎஸ், ஓபிஎஸ் அடிக்கல் நாட்டினார்கள்\n11 எம்.எல்.ஏ.க்கள், ஜெயலலிதா படம் வழக்குகள் : ஒரே நாளில் அதிமுக.வுக்கு இரட்டை வெற்றி\nஜெயலலிதா மரபணு மாதிரி இல்லை : உயர் நீதிமன்றத்தில் அப்பல்லோ பதில்\nஜெயலலிதா படம் திறப்பு : சட்டமன்றம் காணாத சர்ச்சை\nதமிழ்நாடு சட்டமன்றத்தில் ஜெயலலிதா படம் திறப்பு : திமுக, காங்கிரஸ், லீக் புறக்கணிப்பு\nஇறுதிசடங்குக்கு பணம் இல்லை: மகனின் சடலத்தை மருத்துவக் கல்லூரிக்கு தானம் வழங்கிய தாய்\nஇறுதி சடங்கை செய்ய பணமில்லாததால், உடலை அரசு மருத்துவக் கல்லூரிக்கு பெண் ஒருவர் தானமாக அளித்த சம்பவம் சத்தீஸ்கர் மாநிலத்தில் அரங்கேறியுள்ளது.\nஆசையாக வளர்த்த நாயை கொன்றதால் மகன்கள் மீதே வழக்கு தொடுத்த ‘மனுநீதி சோழன்’\nசத்தீஸ்கர் மாநிலத்தில் தன் ஆசையாக வளர்த்த நாயை கொன்றதாக கூறி, தன் மகன்கள் மீதே ஒருவர் புகார் அளித்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nVishwaroopam 2 Review : விஸ்வரூபம் 2 விமர்சனம் … இது கமல் படம் தானா\nஇந்தியன் சூப்பர் லீக்: புதிய சாதனையை படைக்க விரும்பும் சென்னையின் எஃப்சி அணி\nதூத்துக்குடி துப்பாக்கிச் சூடு வழக்குகள் அனைத்தும் சிபிஐக்கு மாற்றம் – சென்னை ஐகோர்ட் அதிரடி\nஸ்டெர்லைட் போராட்டம் : 6 பேர் மீதான தேசிய பாதுகாப்பு சட்டம் ரத்து\nதமிழக அரசியலை வெட்ட வெளிச்சமாக்கும் ‘குக்கருக்கு விசில் போடு’..நீங்க பார்த்திட்டீங்களா\n72-வது சுதந்திர தின விழா: பிரதமர் நரேந்திர மோடி பேச்சு ‘லைவ்’… எங்கே\nசுதந்திர தினம் 2018: தமிழ் விடுதலை போராட்ட வீரர��களின் கண்ணோட்டம்\n72 ஆவது சுதந்திர தினம்: மறைக்க முடியாத, மறுக்கவும் முடியாத வரலாறு\nகலைஞர் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து நிறைவேற்றிய தீர்மானம்\nஇந்தியன் சூப்பர் லீக்: புதிய சாதனையை படைக்க விரும்பும் சென்னையின் எஃப்சி அணி\nதூத்துக்குடி துப்பாக்கிச் சூடு வழக்குகள் அனைத்தும் சிபிஐக்கு மாற்றம் – சென்னை ஐகோர்ட் அதிரடி\nஸ்டெர்லைட் போராட்டம் : 6 பேர் மீதான தேசிய பாதுகாப்பு சட்டம் ரத்து\nஐஇதமிழ் என்பது இந்தியாவின் மிகப்பெரிய செய்தி இணையதளங்களில் ஒன்றான இந்தியன் எக்ஸ்பிரஸ்.காம் -ன் தமிழ் பதிப்பாகும். நடப்புச் செய்திகள், ஆய்வுகள், கருத்துக்கள் மற்றும் வீடியோக்களை உள்ளூர் மணம் மாறாமல், அதேசமயம் நம்பகத்தன்மை குறையாமலும் இது வழங்குகிறது. இதன் பதிப்புகள் ஒவ்வொரு இளைஞனின் குரலாகவும், உலகில் வாழும் ஒவ்வொரு தமிழனுக்காகவும் உருவாக்கப்பட்டவையாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221209585.18/wet/CC-MAIN-20180814205439-20180814225439-00671.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vettipayapullaiga.blogspot.com/2008/07/blog-post_14.html", "date_download": "2018-08-14T21:21:34Z", "digest": "sha1:YRZ3QTYN3ETNRVE2KJUDZYQCCIWEAZ33", "length": 9886, "nlines": 183, "source_domain": "vettipayapullaiga.blogspot.com", "title": "வெட்டி பய புள்ளைக சங்கம்!!!: கப்பலேறி போயாச்சு!!!!", "raw_content": "\nவெட்டி பய புள்ளைக சங்கம்\n(ஒத்துக்கிறோம்... நீங்களும் வெட்டியா தான் இருக்கீங்கனு\nஆல் இன் ஆல் அழகுராஜா\nஅமெரிக்க ஜனாதிபதி தேர்தல் (1)\nஇந்திய பாதுகாப்பு ஒரு கேள்வி (1)\nதமிழ் திரையுலகின் விடிவெள்ளி (1)\nநியூ அல்டிமேட் ஸ்டார் (1)\nபதநீர் வித் பாசக்கார பய புள்ள (1)\nமிட் நைட் மசாலா (1)\nமுட்டை பிரியாணி அனாலிஸிஸ் (1)\nரஜினி ஒரு சந்தர்ப்பவாதி (1)\nவீதிக்கு வந்த சகோதரர்கள் (1)\nஅலுவலகம் செல்லும் ஆண்களுக்கு டிப்ஸ்\n\" என்னடா நம்ம பாசக்கார பய புள்ள பாட்டு படிக்குறானேனு பாக்குறீங்களா. வெயிட் பண்ணுங்க மேட்டருக்கு வாரேன்.\nஎப்பவும் டியூப் டிரைன்ல போறதுக்கு முன்னாடி லண்டன் நியூஸ் (The london paper) பேப்பர வாங்கி கைல வச்சுக்கிட்டுதான் டிராவல் பண்ணுவேன். அப்பதான் வெள்ளைக்கார பசு வெறிக்கும்னு என்னோட நீண்டகால நண்பர் M&S செந்தில் சொல்லிருக்காரு. அவருக்கு என்ன அனுபவமோ தெரியல(\nபோன வாரம் டியூப் டிரைன்ல போறப்ப ஒரு வெள்ளைக்கார குட்டிக்கூட இந்த மாமன பாக்குறதுக்கு District linela வரலை. நான் காதை கழட்டி போடுற அளவுக்கு இருந்த தமிழ் பெண்களும் ஒரு முக்கிய() சமாச்சாரம் கூட பேசலை.\nசரி என்ன பண்ணாலாம்னு பாக்குறப்ப கைல வச்சுருந்த லண்டன் பேப்பர பார்த்துக்கிட்டுருந்தேன். அதுல இருந்த வெள்ளைக்கார குட்டிகள பாக்குறப்ப \"Funny News\"னு இந்தியா பத்திய நியூஸ பார்த்தேன். அதுல திருச்சி பக்கத்துல இருக்குற முசிறி நகராட்சில மக்கள் பொதுக்கழிப்பிடத்தை யூஸ் பண்ணுனா 50P மாசம் தருகிறதா இந்த முசிறி நகராட்சி அறிவிச்சுருக்கு.\nஅடப்பாவிகளா எங்க எங்கயோ கொள்ளையடிச்சு கடைசில மக்களோட அவசர பிரச்னைல கூட கைய வச்சுடிங்களானு நெனச்சு என்னோட தலையில அடிச்சுக்கிட்டேன். சரி நீங்க கொள்ளையடிங்க அதுக்காக நம்ம மானத்த லண்டன் மாநகர்ல சந்தி சிரிக்குறளவுக்கா கொள்ளையடிக்கிறது.\nஅப்படானு அடுத்த நாள் ஆபிஸுக்கு வந்தா பக்குத்துல இருக்குற வெள்ளைக்காரன் \"உங்க ஊர்ல ஒண்னுக்கு போறதுக்கு எவ்வளவு தருவாங்க\"னு நக்கலா கேக்குறான்.\nநீங்கள் போடும் எல்லா நாமங்களும் வாழ்க\n.. நீ இவ்வளவு வெட்டியா கடைசி வர வந்து பார்ப்பேனு நாங்க எதிர்பாக்கல...", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221209585.18/wet/CC-MAIN-20180814205439-20180814225439-00672.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://sriramanamaharishi.com/quotes-t/ramana-maharshi-quote-83-t/", "date_download": "2018-08-14T21:49:24Z", "digest": "sha1:DPMHL36OQ67ZEFO4PP7KZL7WE3UCMA6U", "length": 5369, "nlines": 158, "source_domain": "sriramanamaharishi.com", "title": "ரமணர் மேற்கோள் 83 - Sri Ramana Maharshi", "raw_content": "\nதிரு ரமண மகரிஷி – தமிழ்\nதிரு ரமண மகரிஷியின் வாழ்க்கை\nசுய விசாரணை உதவிக் குறுப்புகள்\nகடவுள் மீது நம்பிக்கை, இதயம், அருள்\nஎண்ணங்களின் மூலமாக வலிமை சிதறுவதால் மனதில் சஞ்சலம் உண்டாகிறது. ஒருவர் மனதை ஒரே ஒரு எண்ணத்தின் மீது பொருந்த வைத்தால், சக்தி சேமிக்கப்படுகிறது. மனமும் வலிமை அடைகிறது.\nசொற்பொழிவுகளால் பொழுது போகும்; ஒரு தெய்வீக முன்னிலை வாழ்வின் நோக்கத்தையே மாற்றும்\nமோட்சம், பயிற்சி, ஒருமுக கவனம், சரணாகதி, பிரச்சனை தீர்வு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221209585.18/wet/CC-MAIN-20180814205439-20180814225439-00672.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.82, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/hollywood/jackie-chan-dons-new-role-appointed-delegate-169147.html", "date_download": "2018-08-14T21:14:05Z", "digest": "sha1:2DV6V7KIHWWG76XLA43E5FJ6YHRQXREJ", "length": 10549, "nlines": 163, "source_domain": "tamil.filmibeat.com", "title": "சீன அரசியலில் குதித்தார் ஜாக்கி சான்... அரசின் ஆலோசனைக் குழு உறுப்பினராக நியமனம்! | Jackie Chan dons new role, appointed delegate to China's top political advisory boards | சீன அரசியலில் குதித்தார் ஜாக்கி சான்... அரசின் ஆலோசனைக் குழு உறுப்பினராக நியமனம்! - Tamil Filmibeat", "raw_content": "\n» சீன அரசியலில் குதித்தார் ஜாக்கி சான்... அரசின் ஆலோசனைக் குழு உறுப்பினராக நியமனம்\nசீன அரசியலில் ��ுதித்தார் ஜாக்கி சான்... அரசின் ஆலோசனைக் குழு உறுப்பினராக நியமனம்\nபெய்ஜிங்: சீன அரசுக்கு ஆலோசனை கூறும் குழுவின் உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ளார் பிரபல நடிகர் ஜாக்கி சான்.\nஇதன் மூலம் சீன அரசியலில் அதிகாரப்பூர்வமாக குதித்துவிட்டார் அவர்.\nசீன கம்யூனிஸ்டு கட்சியின் புதிய பொதுச் செயலாளராக ஸி ஜின்பிங் நியமனம் செய்யப்பட்டுள்ளார். வருகிற மார்ச் மாதம் புதிய அதிபராக இவர் பதவி ஏற்கிறார்.\nஇந்த ஆட்சி மாற்றத்தின் தொடர்ச்சியாக. மக்கள் பிரச்சினைகளை தீர்க்கும் அரசியல் குழுவை அமைத்து புதிய உறுப்பினர்களை நியமித்து வருகிறார் புதிய அதிபராகப் போகும் ஜின்பிங். சீன பாராளுமன்றத்தின் ஒரு சபையான இதில் 2,237 இடங்கள் உள்ளன.\nஇக்குழுவின் ஆலோசகர்களில் ஒருவராக பிரபல நடிகர் ஜாக்கிசான் நியமிக்கப்பட்டுள்ளார். இந்த புதிய பதவியை சந்தோஷத்துடன் அவர் ஏற்றுக்கொண்டுள்ளார்.\nசமீபத்தில் அமெரிக்க பத்திரிகைகளில் சீன தலைவர்கள் ஊழல்வாதிகள் என கட்டுரை வெளியாகி இருந்தது. அதை எதிர்த்து ஜாக்கிசான் கடுமையாக சாடினார். உலகிலேயே ஊழல் மலிந்த நாடு அமெரிக்காதான் என கருத்து தெரிவித்து இருந்தார். சீன தலைவர்களை வானளாவ புகழ்ந்திருந்தார்.\nஜாக்கியின் இந்த அமோக ஆதரவுக்காகத்தான் இவருக்கு இப்பதவி வழங்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.\nரூ. 100 கோடி பேரம்: பார்த்திபன் பகீர்\nகாதலியுடன் தெருவோரம் வசிக்கும் ஜாக்கி சான் மகள்: உதவி கேட்டு உருக்கமான வீடியோ வெளியீடு\nதமிழில் வெளியாகும் ஜாக்கியின் புதிய படம்\nமனைவிக்கு சர்ப்ரைஸ் கொடுக்கப்போகும் ஜாக்கிசான்\nகௌரவ ஆஸ்கர் விருது நாயகன் ஜாக்கிசான்\nஉலகத்துலயே பெஸ்ட் இந்திப் பட டான்ஸ்தான்\n56 ஆண்டுகள் கழித்து ஒரு வழியாக ஆஸ்கர் விருது வென்ற நடிகர் ஜாக்கி சான்\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nஓடியாங்க, ஓடியாங்க பிக் பாஸ் வீட்டில் போர் வந்துடுச்சு\nயாஷிகா, நீங்க அவ்ளோ நல்லவர் எல்லாம் கிடையாதே\nஇன்று ஸ்ரீதேவி பிறந்தநாள்: வைரலாகும் அவரின் கடைசி பிறந்தநாள் வீடியோ\nவிரைவில் வருகிறது படையப்பா 2-வீடியோ\nவிக்னேஷ் சிவன், சிவகார்த்திகேயனுக்கு மார்க் போட்ட நயன்தாரா-வீடியோ\nஇந்த பிக் பாஸும் திருந்த மாட்டார், நாமும் திருந்தவே மாட்டோம்-வீடியோ\nபடப்பிடிப்பில் காயமடைந்த அமலா பால்-வீடியோ\nதல அஜித் ���டுத்த பட டைரக்டர் யாரு\nதன் நிலைமை புரியாமல் உலரும் ஐஸ்வர்யா தத்தா-வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221209585.18/wet/CC-MAIN-20180814205439-20180814225439-00672.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.behindwoods.com/news-shots/msdhoni-news.html", "date_download": "2018-08-14T21:14:44Z", "digest": "sha1:5JSLRKMYIMR76MXEE55MEV7QRNJQVWYB", "length": 14345, "nlines": 125, "source_domain": "www.behindwoods.com", "title": "Msdhoni News - Behindwoods", "raw_content": "\nதோனியின் மனஅழுத்தம் நீங்க காரணம் இவர்தான் \n'லவ்யூ தல'.. தோனியைக் காண 'ரோஜாக்களுடன்' திரண்ட ரசிகர்கள்\nசைக்கிளில் 'சாகசம்' செய்யும் தல தோனி.. வைரல் வீடியோ\nபிரதமர் மோடிக்குப் பிறகு இந்தியாவில் அதிகம் வியந்து பார்க்கப்படுபவர் தோனி: சர்வே\n'இளம்ஹீரோ'வுடன் புட்பால் விளையாடி மகிழ்ந்த 'தல' தோனி\nதோனி எப்படி தன் வெற்றிக்கு பங்களித்தார் என்பதைக் கூறும் இளம் இந்திய கிரிக்கெட் வீரர்\nதோனி ஓய்வு பற்றிய சர்ச்சைகள் குறித்து சச்சின் கருத்து\nவீடியோ: தோழியின் திருமணத்தில் நடனமாடி அசத்திய தோனியின் மனைவி சாக்ஷி\n'பேட்டிங்கில் திணறுகிறார்'.. தோனியை விமர்சித்த முன்னாள் கேப்டன்\nசர்வதேசப் போட்டிகளில் இருந்து தோனி 'ஓய்வு' பெறுகிறாரா\nசர்வதேச கிரிக்கெட்டில் இருந்து 'ஓய்வு' பெறுகிறாரா.. தோனி செயலால் குழம்பும் ரசிகர்கள்\nஇந்தியா-இங்கிலாந்து இடையிலான கிரிக்கெட் போட்டியின் தேதி மாற்றம்.. காரணம் என்ன\n'கிரிக்கெட்டின் நெய்மர்'.. பிரபல இந்திய வீரரை கிண்டல் செய்த கிளென் மேக்ஸ்வெல்\nஇந்தியாவுக்கு எதிரான 'ஒருநாள் போட்டியில்' இருந்து...பிரபல பேட்ஸ்மேன் விலகல்\n..குல்தீப் யாதவ்விடம் சத்தம் போட்ட 'கூல்' தோனி\nஇந்திய வீரர்கள் இப்படி செய்வது 'கிரிக்கெட்டுக்கு அழகல்ல'... இங்கிலாந்து வீரர் காட்டம்\nபறந்து கொண்டிருந்த 'இங்கிலாந்தை' குல்தீப் தரையிறக்கி விட்டார்:விராட் கோலி\n'குல்தீப் யாதவ் எங்களை ஏமாற்றி விட்டார்'.. புலம்பித்தள்ளிய கேப்டன்\nஇந்தியாவுக்கு பின்னடைவு:இங்கிலாந்து தொடரில் இருந்து பும்ரா-சுந்தர் நீக்கம்\nஹர்திக் பாண்டியாவை உற்சாகப்படுத்தும் ஜிவா.. வீடியோ உள்ளே\nஅயர்லாந்துக்கு எதிராக ஓய்வு.. தோனி என்ன செய்தார் தெரியுமா\n'தல மட்டுமில்ல'.. நானும் ஹெலிஹாப்டர் ஷாட் அடிப்பேன்\nஷேவாக் போல 'என்னையும்' முடித்து விட வேண்டாம்: அஸ்வின்\n'களத்தில் சாதிக்க தோனியே காரணம்'.. ஜோஸ் பட்லர் நெகிழ்ச்சி\nஐபிஎல் அணிகளின் 'ப��ராண்ட்' மதிப்பு இதுதான்.. முதலிடம் 'யாருக்கு' தெரியுமா\nஇந்திய அணி 'சிஎஸ்கே' போல அனுபவம் வாய்ந்தது.. ஆப்கானுக்கு 'பதிலடி' கொடுத்த பிரபலம்\nமனைவி சாக்ஷியுடன் 'சூப்பர் ஸ்டார்' படத்தை பார்த்து ரசித்த தோனி\n'ஐபிஎல்' நிர்வாகத்திடம் நான் வைத்த ஒரே 'வேண்டுகோள்' இதுதான்: தோனி\n'எனது இடத்தை தோனியிடம் தான் இழந்தேன்'... மனந்திறந்த தினேஷ் கார்த்திக்\nஐபிஎல் 'இறுதிப்போட்டிக்கு' முன் நடந்தது என்ன.. 'ரகசியத்தை' உடைத்த தோனி\nசென்னையின் பிரபல 'கோயில்களுக்கு' விசிட் அடித்த ஐபிஎல் கோப்பை\nகாயங்களுக்கு ஆறுதலாக.. இந்த ஐபிஎல் கோப்பையை மக்களுக்கு சமர்ப்பணம் செய்கிறோம்\nஎல்லைக்கோட்டை முதலில் தொடுவது யார்.. பிராவோவுடன் போட்டிபோட்ட தோனி\n'தோனி இந்தியாவின் பிரதமரானால்'.. பிரபல இயக்குநர் ஆசை\nஷேன் வாட்சனுக்கு 'புதுப்பெயர்' சூட்டிய தோனி\n'சாதிக்க வயது தடையல்ல'.. விமர்சனங்களுக்கு 'பதிலடி' கொடுத்த கூல் தோனி\n'ஆதரவளித்த அனைவருக்கும் நன்றி'.. வெற்றிக்குப்பின் முதன்முறையாக பேசிய தோனி\n'அடுத்த வருடம் கடும் போட்டியாளராக இருப்போம்'.. சென்னையை வாழ்த்திய ஹைதராபாத்\n'குருதியில் மஞ்சளேந்தி கோப்பை வென்றோம்'.. சென்னையை வாழ்த்திய பிரபலம்\n'பெஸ்ட் பவுலிங் யூனி'ட்டுக்கு எதிராக 'சதமடித்த' வாட்சன்\nஐபிஎல் 2018: வெற்றிபெறும் அணிக்கு 'பரிசுத்தொகை' எவ்வளவு தெரியுமா\nஅனைத்து 'பைக்குகளிலும்' ஒரே நேரத்தில் சவாரி செய்ய முடியாது: தோனி\n'தல' தோனியின் 'சூப்பர் கிங்ஸ்' 3-வது முறையாக கோப்பை வெல்லுமா\n4-வது முறையாக சன்ரைசர்சை வீழ்த்தி... 'கோப்பையை' வெல்லுமா தோனி படை\nஐபிஎல் இறுதிப்போட்டியில் 'சென்னையுடன்' மோதப்போவது யார்\n'மெரீனாவை வென்ற கூட்டம்' கோப்பை வெல்லாமல் போய்விடுமா.. சென்னையைப் பாராட்டிய பிரபலம்\nசிக்ஸ் அடித்து 'திரில்' வெற்றியைப் பதிவு செய்த டூபிளசிஸ்... வீடியோ உள்ளே\nநாங்களும் 'பெஸ்ட் பவுலிங் யூனிட்' தான்.. ஹைதராபாத்தை 'மிரட்டிய' சென்னை பவுலர்கள்\nபவுலிங் தேர்வுசெய்த தோனி: நேரடியாக 'பைனலுக்குள்' செல்லுமா சென்னை சூப்பர் கிங்ஸ்\nபிளே-ஆஃப் போட்டி ரத்தானால் 'பைனல் வாய்ப்பு' இந்த அணிக்குத்தான்\nசென்னை பவுலர்களின் அதிரடியில் 'சிதறிப்போன' பஞ்சாப் கிங்ஸ்...தோனி அணிக்கு இலக்கு இதுதான்\nகிடாம்பி ஸ்ரீகாந்த்துக்கு சர்ப்ரைஸ் கிஃப்ட் கொடுத்த 'தல'... என்னன்னு தெரியுமா\nஅஸ்வினி���் பஞ்சாப்பை 'பழிவாங்குமா' தோனியின் சூப்பர் கிங்ஸ்\n'வில்லன் பிராவோ'.. சென்னையை அசால்ட்டாக வீழ்த்தியது டெல்லி\nரன்களை 'வாரி வழங்கிய' பிராவோ.. சூப்பர் கிங்ஸ்க்கு இலக்கு இதுதான்\nடெல்லியை வீழ்த்தி புள்ளிப்பட்டியலில் 'முதலிடத்தை' பிடிக்குமா சென்னை கிங்ஸ்\nவர்தா புயலாலேயே 'சென்னையை' ஒண்ணும் பண்ண முடியல.. சிஎஸ்கேவைப் புகழ்ந்த பிரபலம்\nசன்ரைசர்சை 2-வது முறையாக 'வீழ்த்தியது' தோனியின் சூப்பர் கிங்ஸ்\n'பேட்டிங்லயும் நாங்க கெத்துதான்'.. சென்னை பவுலர்களை வெளுத்தெடுத்த ஹைதராபாத்\nபவுலிங்vsபேட்டிங் சண்டையில்..சன்ரைசர்சை 'சாய்க்குமா' தோனி கிங்ஸ்\nபிங்க் சீருடை செண்டிமெண்ட்: சென்னை சூப்பர் கிங்சை 'வீழ்த்தியது' ராஜஸ்தான் ராயல்ஸ்\n'நண்பேன்டா' தல விட்ட சூப்பர் கேட்சை அசால்ட்டா பிடித்த 'சின்ன தல'\nஜெய்ப்பூரில் 'மாஸ்' காட்டிய 'ரெய்னா-தோனி'.. ராஜஸ்தானுக்கு இலக்கு இதுதான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221209585.18/wet/CC-MAIN-20180814205439-20180814225439-00672.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=402949", "date_download": "2018-08-14T22:10:54Z", "digest": "sha1:5562NSAKMVQBZSRUAD4QIMMTGPJQBS3F", "length": 6232, "nlines": 72, "source_domain": "www.dinakaran.com", "title": "புதுச்சேரி ஏ.டி.எம். கொள்ளை வழக்கில் தொடர்புடைய அதிமுக நிர்வாகி கட்சியில் நீக்கம் | Puducherry ATM Removal of the AIADMK party involved in the robbery case - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > செய்திகள் > குற்றம்\nபுதுச்சேரி ஏ.டி.எம். கொள்ளை வழக்கில் தொடர்புடைய அதிமுக நிர்வாகி கட்சியில் நீக்கம்\nசென்னை: புதுச்சேரி ஏ.டி.எம். கொள்ளை வழக்கில் தொடர்புடைய அதிமுக நிர்வாகி சந்துரு கட்சியில் இருந்து நீக்கப்பட்டார். சந்துருவை அதிமுக அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் நீக்கம் செய்துள்ளார்.\nஏ.டி.எம். கொள்ளை வழக்கில் அதிமுக நிர்வாகி\nகோயிலில் இருந்து நடராஜர் சிலை மாயம்\nசென்னை ஐகோர்ட் நீதிபதி ரூ25000 உதவி\nசென்னையில் கடந்த 3 மணி நேரத்திற்கு மேலாக கன மழை\nஇடுக்கி அணையில் இருந்து விநாடிக்கு 35,000 கன அடி நீர் திறப்பு\nமழையின் காரணமாக சென்னையில் பல இடங்களில் போக்குவரத்து பாதிப்பு\nகோவை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் மழை\nகொச்சி ஆழ்கடலில் கப்பல் மோதி விபத்து: கப்பலின் மாலுமி க���து\nகோவை அருகே 3 மாத குழந்தையை கொன்ற தாய்க்கு நீதிமன்ற காவல்\nதமிழகத்தில் சில மாவட்டங்களில் மழை\nஉள்ளாட்சி தேர்தல் தொடர்பான உத்தரவுகளை செயல்படுத்தாத தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் கண்டனம்\nதலைமை நீதிபதி தஹில் ரமானியுடன் ஆளுநரின் செயலாளர் சந்திப்பு\nநாடார் சங்கத்தில் ரூ.13 கோடி கையாடல் செய்ததாக விக்கிரமராஜா மீது வழக்குப்பதிவு\nவிதவைகளை திருமணம் செய்வதாகக் கூறி நகை, பணம், மோசடி செய்தவர் கைது\nமைதானங்கள் அதிகமானால் மருத்துவமனைகள் குறைந்துவிடும்\n15-08-2018 இன்றைய சிறப்பு படங்கள்\nசீனாவின் யுன்னான் மாகாணத்தில் நிலநடுக்கம்: 18 பேர் காயம்\nஆண்டுக்கு ஒருமுறை நடைபெறும் விண்கல் மழை: வானில் நிகழ்ந்த அதிசயம்\nஇந்தோனேஷியாவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தின் பாதிப்பு: மக்களின் வாழ்வாதாரம் முடக்கம்\nசீனாவில் சிஜ்ஜா பாண்டா கரடியின் 12-வது பிறந்தநாள் கொண்டாட்டம்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221209585.18/wet/CC-MAIN-20180814205439-20180814225439-00673.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.etr.news/%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AF-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-28-05-2018/", "date_download": "2018-08-14T21:01:28Z", "digest": "sha1:WPP5OLY2Z3HDUD5DZMJHB4Y7NSZ6F7SB", "length": 4601, "nlines": 103, "source_domain": "www.etr.news", "title": "ETR News", "raw_content": "\nHome காணொளி அரசியல் காணொளிகள் இன்றைய செய்திகள் 28.05.2018\nஒளி / ஒலி செய்திகள்\nPrevious articleபி.பி.சி தொலைக்காட்சி செய்தியறிக்கை 28/05/18\nநவம்பர் 13 காலை 6.15 மணியளவில் சிறிலங்கா அருகே, பூமியைத் தாக்கவுள்ள மர்மப்பொருள் –...\nநயன்தாராவின் கடைசி 3 படங்களுக்கும் அமைந்த அபூர்வ ஒற்றுமை\nசிவாஜிலிங்கம் பத்திரிகையாளர் சந்திப்பு (ஒலி வடிவம் இணைப்பு)\nஅரசியல் கைதிகளை விடுதலை செய்யகோரி ஆர்ப்பாட்டத்திற்கு அழைப்பு\nகைதிகள் விவகாரம் – பிரதமரின் பணிப்பில் துரிதமாக விபரங்கள் சேகரிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221209585.18/wet/CC-MAIN-20180814205439-20180814225439-00673.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://apkbot.com/ta/apps/mystera-legacy-mmorpg-sandbox-unreleased-1-0-1.html", "date_download": "2018-08-14T22:07:13Z", "digest": "sha1:CDEB2BBNHOXJ3XFQD3OHAYQFZTBZMJU3", "length": 19293, "nlines": 155, "source_domain": "apkbot.com", "title": "Mystera மரபுரிமை – எம்எம்ஓஆர்பிஜி சாண்ட்பாக்ஸ் (வெளியிடாதது) 1.0.1 - இலவச அண்ட்ராய்டு Apps க்கான APK இறக்க & விளையாட்டுகள்", "raw_content": "\nமுகப்பு » பாத்திரமேற்று விளையாடுதல் » Mystera மரபுரிமை - எம்எம்ஓஆர்பிஜி சாண்ட்பாக்ஸ் (வெளியிடாதது)\nMystera மரபுரிமை - எம்எம்ஓஆர்பிஜி சாண்ட்பாக்ஸ் (வெளியிடாதது) APK ஐ\nபாத்திரமேற்று விளையாடுதல் பயன்பாட்டை வழங்கியது JVH: MMO Sandbox Games\nஇறக்கம்: 26 புதுப்பிக்கப்பட்ட: மே 27, 2018\nMystera மரபுரிமை - எம்எம்ஓஆர்பிஜி சாண்ட்பாக்ஸ் (வெளியிடாதது) விளக்கம்\nMystera மரபுரிமை ஆன்லைனில் பங்கு விளையாடும் விளையாட்டு விளையாட ஒரு முற்றிலும் இலவசம். நீங்கள் விரும்பினால் நீங்கள் உங்கள் சொந்த வீடுகள் மற்றும் கடைகள் உருவாக்க முடியும் இது ஒரு பெரிய சாண்ட்பாக்ஸ் உலக ஒரு 2D பிக்சல் பாணி உள்ளது.\n-தனி விளையாட்டை அல்லது நண்பர்களுடன் வேடிக்கை அருள். உருவங்கள் போராட மற்றும் அரிய திருட்டை கண்டறிய\n-திறமை அடிப்படையில் சமநிலை அமைப்பின் மூலம் கிட்டத்தட்ட ஒவ்வொரு நடவடிக்கை நிலைகள் நீங்கள்\n-முழு பாத்திர அமைப்புகள்: எந்த நேரத்திலும் உங்கள் தோற்றத்தை மாற்ற\n-பெறலாம் மற்றும் வர்க்கம் கட்டுப்பாடுகளும் இல்லாமல் அனைத்து திறன்கள் மற்றும் திறமைகளை மேம்படுத்த\n-வளங்கள் சேகரிக்கவும் மற்றும் உங்கள் சொந்த வீட்டில் உருவாக்க அல்லது ஒரு பழங்குடி அடிப்படை உருவாக்க\n-நீங்கள் நிலப் பகுதிகளில் இருந்து வாழ முடியும், ஒரு உயிர் விளையாட்டு போன்ற வேட்டை மற்றும் கைவினை தீ\n-நீங்கள் மற்றும் உணவு உங்கள் நண்பர்கள் வழங்க ஒரு பண்ணை செய்ய. தாவரங்கள் அல்லது விலங்குகளால் வேளாண்மை செய்ய\n-ஒரு roguelike அனுபவத்திற்காக எல்லையற்ற நிலவறையில் ஆராயுங்கள்\n-மட்டம் துறைகளில் மற்றவர்களின் போராட, பழங்குடி போர்கள் பங்கேற்க அல்லது ஒரு திருட்டிற்குப் திட்டமிட்டுள்ளோம்\n-முதலாளிகள் தோற்கடிக்க மற்றும் சிறப்பு திறன்களை கண்டுபிடிக்க\n-runes கொண்டு தனிப்பட்ட உபகரணங்கள் கண்டறிந்து அவர்களை மேம்படுத்த\n-உங்கள் சொந்த விருப்ப கடைகள் கட்ட அல்லது சந்தை சதுக்கத்தில் இருந்து வாடகைக்கு\n-நீங்கள் ஒரு ஹீரோ அல்லது வில்லனாக இருக்க முடியும் எங்கே திறந்த உலக\n-வாசகத்துடன் வளர்ப்பு நாய்களும் உங்கள் வீட்டில் பாதுகாக்க மற்றும் உங்களுடன் போராட\n-சிறப்பு பிரியர்களும் பெற அரிய மசாலாப் பொருட்கள் சேர்த்து தனிப்பட்ட உணவுகள் சமைக்க\n-விவசாயம் மூலம் லீடர்போர்டில் உயரும், மீன்பிடி, அல்லது வலுவான கோட்டை கட்டி\n-ஒரு ரெட்ரோ உணர்வு க்கான பிக்சல் கிராபிக்ஸ் இடம்பெறும்\n-முற்றிலும் இலவச தானம் செய்பவர் க்கான ஒப்பனை நன்மைகள் விளையாட. F2P இல்லை P2W\n-மேலும் சேர்க்கப்படும், பாத்திரம் உருவாக்கம் எடுக்கும் 1 நிமிடம் – இப்போது நிலை வரை செல்ல\n-நகர திசைப்படுத்திய பேட் பிடி\n-அறிகுறிகள் படிக்க அவர்களை எதிர்கொள்ள சென்று அதிரடி பொத்தானை அழுத்தவும்\n-அதிரடி பொத்தானை யுவர் ஃபிஸ்ட் அல்லது ஆயுதம் ஸ்விங்\n-அவர்களை குறிவைத்து எதிரிகள் தொட்டு போராட அருகே நகர்த்த\n-உங்கள் சரக்கு அதை வைக்க திருட்டை மற்றும் பத்திரிகை எடு பொத்தானை மேல் நகர்த்து\n-ஒரு பொருளை பயன்படுத்த உங்கள் சரக்கு மற்றும் பத்திரிகை பயன்பாட்டு பொத்தானை அதை தேர்ந்தெடுக்க\n-உள்நாட்டில் பேச அரட்டை துறையில் தட்டவும். அரட்டை பிரஸ் ஐகான் உலக அரட்டை மாற\nநீங்கள் நடக்க நீங்கள் இயக்கம் வேகம் அதிகரிக்கிறது ஆய்வு வரை சமன்செய்ய. ஒரு ஜோடி நிலைகளுக்கான எலிகள் போராட பின்னர் தெற்கு சாலை பின்பற்றி என்னுடையது பாறைகள் மற்றும் நறுக்கு மரங்கள். நீங்கள் ஒரு pickaxe அல்லது கோடாரி வஞ்சனை போதுமான வரை நீங்கள் முதலில் கல் மற்றும் மர பெற உங்கள் கை முஷ்டிகள் பயன்படுத்த முடியும்.\nகத்திகளையும் ஈட்டி செய்ய மிகவும் பிரபலமான ஆயுதங்கள். குத்துவாளை வேகமாக தாக்கும், மற்றும் ஈட்டி ஒரு வேண்டும் 2 ஓடு வரம்பில் எனவே நீங்கள் சிறிய சேதம் எடுத்து தொலைவில் உருவங்கள் குறித்து கவனம் செலுத்தலாம்.\nநீங்கள் உருப்படியை எடை சுமந்து செய்து என்றால் பாத்திரம் போக மெனு மேம்படுத்திக்கொள்ளும்வரை மற்றும் பேக் எலி உங்கள் தாங்கும் திறன் அதிகரிக்க மேம்படுத்த பெற.\nநீங்கள் உங்கள் அனுபவம் ஆதாயம் அதிகரிக்க மற்றும் துரிதமாக நிலை க்கு Scholar மேம்படுத்தல் பெற முடியும் வதம் உயிரினங்கள் இருந்து மேம்பாடுகள் கட்டண Myst, ஆனால் நீங்கள் Myst வேகமாகப் பெறலாம் முனிவர் விஸ்டம் மேம்படுத்தப்படுகிறது வாங்க முடியும்.\nஅனுபவம் கிடைக்கும் ஒரு விரைவான வழி தேடல்கள் பொத்தானை இருந்து உறவுகள் தேடல்கள் செய்கிறார்.\nபுதியவர் கிராமம் முழுவதும் அடையாளங்கள் நீங்கள் ஓய்வு கற்பிக்க வேண்டும், அல்லது நீங்கள் குளோபல் அரட்டையில் கேள்விகள் கேட்கலாம். நீங்கள் மட்டத்தில் வடக்கு விட்டு முடியும் 5 (நிலை 10 பரிந்துரைக்கப்படுகிறது) நீங்கள் Galebrook பெற போது உங்கள் சொந்த வீட்டை கட்ட. நீங்கள் தங்கம் இருந்தால் சந்தை சதுக்கத்தில் ஒரு வீடு வாடகைக்கு விடலாம். ஒரு முரட்டு போன்ற அனுபவங்கள் நீங்கள் நிழலுகத்தில் நீடிக்கும் எவ்வளவு காலம் பார்க்க – எல்லையில்லாத சாத்தியக்கூறுகள் முடிவிலாக் நிலவறையில்\nலீடர்போர்டுக்கான mysteralegacy.com சரிபார்க்கவும், வழிகாட்டும், மன்றங்கள் மற்றும் செய்தி. நீங்கள் வலைத்தளத்தில் உங்கள் வலை அல்லது மொபைல் உலாவியில் விளையாட முடியும்.\nஇந்த மல்டிபிளேயர் ஆர்பிஜி திறந்த பீட்டா மற்றும் தீவிரமாக உருவாக்கப்பட்டு வருகின்றன. பரிந்துரைக்கப்பட்ட Android பதிப்பு 5.0 அல்லது அதிக. வேடிக்கை\nஏதாவது பிரச்சனை இருந்தால் எங்களுக்கு தெரியப்படுத்துங்கள். கீழே கருத்து பெட்டியில் உங்கள் பிரச்சனை எழுத.\nதொகுப்பாளர்கள் சோம்பேறி சோதனை இல்லை\nDownload Mystera Legacy - எம்எம்ஓஆர்பிஜி சாண்ட்பாக்ஸ் (வெளியிடாதது) APK கோப்பு\nதேவைப்படுகிறது: அண்ட்ராய்டு 5.0 மற்றும்\nகோப்பு பெயர்: Mystera மரபுரிமை - எம்எம்ஓஆர்பிஜி சாண்ட்பாக்ஸ் (வெளியிடாதது).APK\nபுதுப்பிக்கப்பட்ட: மே 27, 2018\nகோப்பின் அளவு: 2.8 எம்பி\nமறுதலிப்பு: Mystera மரபுரிமை - எம்எம்ஓஆர்பிஜி சாண்ட்பாக்ஸ் (வெளியிடாதது) இருந்து சொத்து மற்றும் வர்த்தக முத்திரையாகும் , apk கோப்பு பதிவிறக்கம் பக்கம் அல்லது பயன்பாட்டை வாங்க பக்கத்துக்குச் செல்லுங்கள் மேலே இணைப்பைக் கிளிக் செய்க மூலம் எல்லா உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.\nWhat's New in Mystera Legacy - எம்எம்ஓஆர்பிஜி சாண்ட்பாக்ஸ் (வெளியிடாதது)\nHistory Versions Mystera Legacy - எம்எம்ஓஆர்பிஜி சாண்ட்பாக்ஸ் (வெளியிடாதது)\nMystera மரபுரிமை - எம்எம்ஓஆர்பிஜி சாண்ட்பாக்ஸ் (வெளியிடாதது) 1.0.1 apk கோப்பு [இலவச] தேதி: 2018-05-06\nMystera மரபுரிமை - எம்எம்ஓஆர்பிஜி சாண்ட்பாக்ஸ் (வெளியிடாதது) 1.0.1 apk கோப்பு [இலவச] தேதி: 2017-11-26\nRelated Mystera Legacy - எம்எம்ஓஆர்பிஜி சாண்ட்பாக்ஸ் (வெளியிடாதது)\nMystera மரபுரிமை - எம்எம்ஓஆர்பிஜி சாண்ட்பாக்ஸ் இலவச\nMystera மரபுரிமை - எம்எம்ஓஆர்பிஜி சாண்ட்பாக்ஸ் (வெளியிடாதது)\nComments Mystera Legacy - எம்எம்ஓஆர்பிஜி சாண்ட்பாக்ஸ் (வெளியிடாதது)\nபின்வரும் இந்த துறைகள் மாற்ற வேண்டாம்\nகடைசியாக வைக்கிங் 1.3.44 apk\nமுடிவிலி ஹீரோஸ் 2.2.6 apk\nஸ்பைடர் உலக மல்டிபிளேயர் 1.0 apk\nஅரக்கன் இந்தியானா அதிசயம் MU- 8.0.0 apk\nமெர்க் Storia 癒 術 மெக்கானிக் மற்றும் ஆய்வு (வரி உத்தி) இன் தகரம் 1.6.4 apk\nமகப்பேறு இரட்டை அறுவை சிகிச்சை டாக்டர் 2.6 apk\nபிரேவ் குவெஸ்ட் 3.1.6 apk\nமாற்று பெண் <வி.ஆர் அழகான ஆர்பிஜி விளையாட்டு தொடர்புடைய> 2.8.0\nApkBot © 2018 வரைபடம் • எங்களை பற்றி • எங்களை தொ��ர்பு கொள்ள • ஆப் சமர்ப்பி • தனியுரிமை கொள்கை • DMCA கொள்கை •\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221209585.18/wet/CC-MAIN-20180814205439-20180814225439-00673.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.vikatan.com/tamil-cinema/interview/42535.html", "date_download": "2018-08-14T21:45:56Z", "digest": "sha1:6DJQJTGLBNJHVP5CB73AGS2JIPFAPFFI", "length": 24989, "nlines": 423, "source_domain": "cinema.vikatan.com", "title": "ஷாரூக், மாதவன், சிவகார்த்திகேயன் மாதிரி நானும் ஜெயிப்பேன்! | ப்ரஜின், சாண்ட்ரா, மணல் நகரம், prajin, sandra, manal nagaram,", "raw_content": "\n10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி சிறைச்சாலையில் முகிலன் காலவரையற்ற உண்ணாவிரதம்\n`மக்கள் நலன் கருதி மேல்முறையீடு செய்யாதீர்கள்’ - தமிழக அரசுக்கு சி.பி.எம் கோரிக்கை\n`எது வேண்டும்; எது வேண்டாம் என்பதை கிராம சபை உங்களுக்கு உணர்த்தும்’ - கமல் அறிவுறுத்தல்\nஅ.தி.மு.க எம்.எல்.ஏ சண்முகநாதனைக் கண்டித்து வருவாய்த்துறை ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்\n`சிறையிலிருந்தே கொலைக்கு சதித் திட்டம்’ - கும்பகோணம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட பிரபல ரவுடி\n`ஒவ்வோர் இந்தியருக்கும் சுதந்திர தினம் புனிதமானது’ - நாட்டு மக்களுக்கு குடியரசுத் தலைவர் உரை\nஉள்ளாட்சித் தேர்தல் வழக்கு - அதிகாரிகள் பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவு\n`முதல்முறையாக இணையும் சிம்பு - சுந்தர்.சி கூட்டணி’ - லைகா அதிகாரபூர்வ அறிவிப்பு\n`நெல்லையில் 5 அணைகள் நிரம்பின’ - தாமிரபரணி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை\nஷாரூக், மாதவன், சிவகார்த்திகேயன் மாதிரி நானும் ஜெயிப்பேன்\nஷாரூக்கான், மாதவன், தொடங்கி சிவகார்த்திகேயன் வரை சின்னத்திரையிலிருந்து வண்ணத்திரைக்கு வந்து வெற்றி பெற்றவர்களின் வரிசை தொடர்கிறது.இந்த டிவி டூ மூவி வரிசையில் இணைந்திருக்கும் இன்னொரு நடிகர் ப்ரஜின்.\nசன் டிவியில் நிகழ்ச்சித் தொகுப்பாளராக இருந்த வீடியோ ஜாக்கி ப்ரஜின், இப்போது சினிமாவில் தீவிரமாக கவனம் செலுத்தி வருகிறார்.அண்மையில் 'மணல் நகரம்' படப்பிடிப்பை முடித்துவிட்டு துபாயிலிருந்து வந்தவரிடம் பேசிய போது..\nடிவியிலிருந்து சினிமாவுக்கு என்று வந்தவர் நீங்கள். சினிமாவில் நுழைய இது சுலபமான வழியா\n'' அப்படிச் சொல்ல முடியாது. டிவியிலிருந்து சினிமாவுக்கு ஷாரூக்கான், மாதவன் போன்ற சிலர் வந்து வெற்றி பெற்றார்கள். ஆனால், எல்லோராலும் இப்படி வர முடியவில்லை. ஏனென்றால், டிவியில் பிரபலமான முகத்தை சினிமாவில் யாரும் பார்க்க மாட்டார்கள் என்கிற அபிப்ராயம�� இருந்தது. வீட்டுக்கு வீடு பார்த்து பழகிய முகத்தை சினிமாவில் ஏற்கமாட்டார்கள், சலிப்பு தரும் என்கிற தவறான அபிப்ராயம் இருந்தது''.\nசிவகார்த்திகேயனுக்கு கிடைத்த வரவேற்பு அதை மாற்றி இருக்கிறதே..\n'' இப்போது நிலைமை மாறி இருக்கிறது. ஏற்கெனவே மக்களிடம் பரிச்சயமாகியிருக்கும் முகம் சினிமாவில் வரும்போது நல்லதுதான் விளையும் என்கிற கருத்து இப்போது வந்துள்ளது. சிவகார்த்திகேயனுக்கு கிடைத்திருக்கும் வரவேற்பை நல்ல அறிகுறியாகவே நினைக்கிறேன். ஷாரூக், மாதவன், சிவகார்த்திகேயன் மாதிரி நானும் ஜெயிப்பேன்''.\nசினிமா வாய்ப்புகள் எந்த அளவுக்கு இருக்கின்றன\n'' நான் முதலில் நடித்தது மலையாளப் படத்தில்தான் .அந்தப் படம் 'த்ரில்லர்', அதில் நான் இரண்டாவது ஹீரோ. அதன்பிறகு லால் இயக்கத்தில் 'டோர்னமெண்ட்'. தமிழில் நான் நடித்த முதல் படம் 'தீக்குளிக்கும் பச்சைமரம்' வினீஷ்- ப்ரவீன் என இரண்டு பேர் இயக்கினார்கள்.'தீக்குளிக்கும் பச்சைமரம்,'டோர்னமெண்ட்' இரண்டுமே வித்தியாசமான கதைகள். ஒன்று மார்ச்சுவரி சம்பந்தப்பட்ட கதை. இன்னொன்று விளையாட்டு சம்பந்தப்பட்ட கதை.இப்போது நடிகர் சங்கர் இயக்கத்தில் 'மணல் நகரம்' படத்தில் நடித்து முடித்துள்ளேன். இது முழுக்க முழுக்க துபாயில் எடுக்கப்பட்டது.அடுத்து 'பழைய வண்ணாரப் பேட்டை' என்கிற படம். இதுவும் எனக்கு வித்தியாசமான அனுபவம்தான்'' .\n'மணல் நகரம்' துபாய் அனுபவம் எப்படி இருந்தது\n'' இது உண்மைச் சம்பவம் அடிப்படையில் எடுக்கப்பட்டுள்ள படம். நாடுவிட்டு நாடு போய் பிழைப்புக்காகச் செல்லும் நம் நாட்டவர்கள் அந்நாட்டு சட்டதிட்டங்கள் எதுவும் தெரியாமல் இருக்கிறார்கள். ஏதாவது சிக்கலில் மாட்டிக் கொள்ளும் போது அந்நாட்டு சட்டத்திலிருந்து மீண்டுவர என்ன பாடுபடுகிறார்கள் என்பதைச் சொல்லும் படம். சுமார் 50 நாட்கள் கொளுத்தும் வெயிலில் படப்பிடிப்பு நடந்தது. இரண்டு மாதங்கள் தவிர அங்கு வெயில் சுட்டெரிக்கும். சாதாரண நாட்களிலேயே நம்மூர் கத்திரி வெயிலைப் போல நாலுமடங்கு கொளுத்தும். அப்படிப்பட்ட வெயிலில் படப்பிடிப்பு நடந்தது.இதில் நான் மன்சூர் என்கிற பாத்திரத்தில் நடிக்கிறேன். முழுப்படமும் அங்கேயே முடிந்தது ''.\nயாரை முன்னோடியாக எண்ணி வளர விரும்புகிறீர்கள்\n'' வீடியோ ஜாக்கி வேலையை விட்டு விட்டு. பல வருஷங்கள் இருந்துவிட்டு சினிமாவுக்கு பயணப் பட்ட போது நிறைய புறக்கணிப்புகள் ஏமாற்றங்கள் இருந்தன.ஏழெட்டு வருஷப் போராட்டங்கள். அப்போது சினிமாவின் கதவுகள் திறக்கவே இல்லை. விடாமல் போராடினேன். இப்போதும் போராட்டம் இருக்கிறது.நாம் நம் வேலையைச் சரியாகச் செய்தால் நிச்சயம் ஒருநாள் கவனிக்கப் படுவோம். ஈடுபாடு, தேடல், முயற்சி, உழைப்பு, நம்பிக்கை இவற்றை கைவிடவே கூடாது. இது நான் விக்ரம் சாரிடம் கற்றது. போராடி ஜெயித்த விதத்தில் அவர் ஒரு பாடமாக என்முன் தெரிகிறார். நடிப்பின் இலக்கணமாக கமல்சார் இருக்கிறார். அவரை மிகவும் பிடிக்கும். இந்த விஷயத்தில்அவர் ஒரு முன்னோடி''.\n'' நல்ல கதைகளுக்கு தமிழில் வரவேற்பு இருக்கிறது. தேர்ந்தெடுக்கப்பட்ட நல்ல கதைகளில் நடிக்க ஆசை. நம் கதாபாத்திரங்கள்தான் நம்மை மக்களிடம் கொண்டு சேர்க்கும் என்கிற தெளிவும் நம்பிக்கையும் எனக்கு உள்ளது ''.\n’’நாலு நாளுக்கு அப்புறம் ’நடிக்க மாட்டே’னுட்டார்..’’ - 'அஜித் - கார்த்தி' கா\nஸ்டாலின் vs அழகிரி... 18 ஆண்டுகளுக்கு முன் மோதல் தொடங்கிய கதை\n’ மதுரை டு மெரினா வரை அழகிரியின் டைம் டிராவல\n`பிரான்ஸ் நண்பரை எரித்தது இதனால்தான்’ - பட்டுக்கோட்டை இளைஞரின் பரபரப்பு வ\nதகராறு செய்த ரவுடி - உருட்டுக்கட்டையால் அடித்துக் கொன்ற பொதுமக்கள்\n`முதல்முறையாக இணையும் சிம்பு - சுந்தர்.சி கூட்டணி’ - லைகா அதிகாரபூர்வ அறிவி\nஅழகிரிக்கு `செக்' வைக்கும் ஆறு பேர் - குடும்பத்தினருடன் ஸ்டாலின் மீண்டும்\nஅழகிரிக்கு `செக்' வைக்கும் ஆறு பேர் - குடும்பத்தினருடன் ஸ்டாலின் மீண்டும் ஆலோசனை\n`பிரான்ஸ் நண்பரை எரித்தது இதனால்தான்’ - பட்டுக்கோட்டை இளைஞரின் பரபரப்பு வாக்குமூலம்\nஸ்டாலின் vs அழகிரி... 18 ஆண்டுகளுக்கு முன் மோதல் தொடங்கிய கதை\nஓ.பி.எஸ், இ.பி.எஸ் பதவிகளில் மாற்றம்... அ.தி.மு.க-வின் அடுத்த ஆபரேஷன்\nஅழகிரிக்கு கருணாநிதி எழுதிய கடிதம்\nமிஸ்டர் கழுகு: மு.க இல்லாத தி.மு.க... அடுத்து என்ன\n“ஜோதிகா போன் பேசிப் பார்த்ததேயில்லை\nவெளிநாட்டில் இறக்கம்... உள்நாட்டில் ஏற்றம்... என்ன ஆகும் தங்கம் விலை\nஎடப்பாடிக்கு ‘தேங்க்ஸ்’ சொன்ன ஸ்டாலின்... ஸ்டாலினிடம் ஆதங்கப்பட்ட நிர்மலா\nஷாரூக், மாதவன், சிவகார்த்திகேயன் மாதிரி நானும் ஜெயிப்பேன்\nதமிழில் ரீமேக் ஆகும் 'பெங்களூர் டேஸ்\nடான்ஸ் மாஸ்டர் தினேஷ் ஹீரோ ஆகி��ார்\nஷங்கர் படத்தில் ரஹ்மானுக்காகப் பாடிய அனிருத்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221209585.18/wet/CC-MAIN-20180814205439-20180814225439-00673.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://senthilmsp.blogspot.com/2017/10/tamil-language.html", "date_download": "2018-08-14T21:05:52Z", "digest": "sha1:LHB2NUGZXCA3UVH5PWO6V7XHINROBPP7", "length": 38440, "nlines": 591, "source_domain": "senthilmsp.blogspot.com", "title": "அடுத்த 100 ஆண்டுகளில் தமிழ் மொழி அழியும் - கூட்டாஞ்சோறு", "raw_content": "\nசனி, அக்டோபர் 28, 2017\nHome தமிழ் மொழி மிகப் பழமையான மொழி அடுத்த 100 ஆண்டுகளில் தமிழ் மொழி அழியும்\nஅடுத்த 100 ஆண்டுகளில் தமிழ் மொழி அழியும்\nஅக்டோபர் 28, 2017 தமிழ் மொழி, மிகப் பழமையான மொழி\nஉலகின் மிகப் பழமையான மொழி. மனித இனம் முதன் முதலில் பேசியதாக சொல்லப்படும் ஒரு மொழி இன்றைய நவீன கணினி யுகத்துக்கு ஈடு கொடுத்து நிற்கும் வல்லமை பெற்ற மொழியாக திகழ்கிறது. இத்தனை பெருமை மிகு மொழி தமிழர்களின் அலட்சியத்தாலும் ஆங்கிலத்தின் மீதுள்ள அளப்பரிய மோகத்தாலும் தானாகவே அழியும் என்கிறார்கள் ஆய்வாளர்கள். அதனைப் பற்றிய ஒரு காணொலி இது.\nநேரம் அக்டோபர் 28, 2017\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: தமிழ் மொழி, மிகப் பழமையான மொழி\nதிண்டுக்கல் தனபாலன் 28 அக்டோபர், 2017 ’அன்று’ பிற்பகல் 1:20:00 IST\nபல ஆண்டுகளாவே சொல்லிக் கொண்டிருக்கின்ற மிகப் பழமையான செய்தி...\n நான் இதை எழுதியே ஒரு வருடத்திற்கு மேலாகிறது.\nவருகைக்கும் கருத்து பகிர்வுக்கும் மிக்க நன்றி நண்பரே\nபுலவர் இராமாநுசம் 28 அக்டோபர், 2017 ’அன்று’ பிற்பகல் 1:55:00 IST\nபோகும் சூழ்நிலையைப் பார்க்கும் போது நூறாண்டு என்பது கூட குறையும்\nதங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி அய்யா\nபுலவர் ஐயாவின் கருத்தே சரி.\nதங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி நண்பரே\nராஜி 28 அக்டோபர், 2017 ’அன்று’ பிற்பகல் 3:44:00 IST\n100 ஆண்டே அதிகம். இந்த பக்கிங்க பண்ணுற ரவுசு அப்பிடி\nதங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி\nவேகநரி 28 அக்டோபர், 2017 ’அன்று’ பிற்பகல் 6:48:00 IST\nதமிழில் நடந்த தமிழகத்து பேட்டி ஒன்று பார்த்தேன். மெர்ஸல் படத்திற்கு ஆதரவாக ஆவேசமாக பேட்டி கொடுக்கிறார்கள்,அவர்கள் வாயில் இருந்து தமிழ் வெளியே வருவதற்கு மிகவும் கஷ்டபட்டது. நான் நினைக்கிறேன், அடுத்த நூறு ஆண்டுகளுக்கு முன்பே அவர்கள் கனவு பாஷை ஆங்கிலத்திற்காக பழமைவாய்ந்த சொந்த பாஷை தமிழை அவர்கள் நிராகரித்துவிடலாம்.\nஆனால் இலங்கை, மலேசியா, கனடா போன்ற நாடுகளில் தமிழ் தொடர்ந்து அழியாமல் இருக்கும் என்று நினைக்கிறேன்.\nதங்கள் கருத்து நூற்றுக்கு நூறு உண்மையே தமிழை தமிழ்நாடு அல்லாத மற்ற நாட்டினரிடம் தான் வாழும் என்பது எவ்வளவு வேதனையான உண்மை. அவர்களால்தான் தமிழ் தொடர்ந்து வாழும் என்ற நம்பிக்கையும் உள்ளது.\nதங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி அய்யா\nகாணொலியைப் பார்த்தேன். உங்களின் வேதனையே என் வேதனையும். அனைத்தையும் எதிர்கொண்டு தமிழ் மேம்பட்டு நிற்கும் நாளை எதிர்நோக்குவோம்.\nஆய்வுகளையெல்லாம் தவிடு பொடியாக்கி தமிழ் நிலைத்து நிற்கும் என்ற நம்பிக்கை இருக்கிறது.\nதங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி அய்யா\nவெங்கட் நாகராஜ் 28 அக்டோபர், 2017 ’அன்று’ பிற்பகல் 10:02:00 IST\nதங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பரே\nதங்கள் பதிவு அருமையான வேண்டுதலைச் சொல்கிறது.\nகடைசித் தமிழன் இருக்கும் வரை தமிழ் வாழும்\nதமிழ்நாட்டில் 21 கோடி தமிழர் இருக்க வேண்டிய இடத்தில் 6 கோடி தமிழர் இருக்கிறா்கள் என்றால் காரணம் என்ன\nதமிழர் எல்லோரும் பிறமொழிக்காரராக மாறியதே காரணம்.\n(சான்றுக்கு நான் வெளியிட்ட மின்நூல்களை பார்க்கவும்\nதமிழர் எல்லோரும் பிறமொழிக்காரராக மாறாமல் இருந்தால் தமிழ் வாழும் என்பேன்.\nதாங்கள் பத்திரிகையாளர் என்ற வகையில் இவ்வாறான தகவலைத் திரட்டி மின்நூலாக்க முன்வாருங்கள். நான் வெளியிட்டு உதவுகின்றேன்.\n தங்களின் மின் நூல்களை பார்வையிடுகிறேன். இயன்ற வரை முயற்சிக்கிறேன்.\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇத்தனை காலம் இதனை அந்த சமாச்சாரம் என்று நினைத்தோம்\nபாம்புகள் பற்றிய பல மூடநம்பிக்கைகள் நம்மிடையே நிறைய இருக்கிறது. அதேபோல் பல கட்டுக்கதைகளும் இருக்கின்றன. அதில் மிக முக்கியமானது நாகப் ப...\nமூவாயிரம் ஆண்டுகளாக தொடரும் பெண்ணுறுப்பு சிதைவு\nஅ ந்த வீடு விழாக்கோலம் பூண்டிருந்தது. உறவினர்கள் வந்து கொண்டிருந்தார்கள். ஐந்து வயது சிறுமி நடக்கப் போகும் விபரீதம் தெரியாமல் விளையாடிக் ...\nபைசா செலவில்லாமல் நான்கே நாட்களில் கிட்னி ஸ்டோனை கரைக்கும் அற்புத மூலிகை\nஇ யற்கை மனிதனுக்கு ஏற்படும் அரோக்கிய பிரச்சனைகளை தீர்த்து வைப்பதற்கென்றே பல அபூர்வ மூலிகைகளை படைத்திருக்கிறது. பழங்காலத்தில் இதை நன்கு உ...\nபத்து கோடி ரூபாய் விலையில் ஒரு காளை..\nபொ துவாக பால்தரும் விலங்க��னங்களில் காளைகளுக்கு மதிப்பிருப்பதில்லை. பெண்ணினத்திற்கு மட்டுமே மதிப்புண்டு. ஆனால், இங்கொரு காளையை கொண்டாடுகி...\nசெம்மரத்திற்கு காப்புரிமை கோரும் ஆந்திர அரசு\nசெ ம்மரத்திற்கும் தமிழர்களுக்குமான பந்தம் இன்று நேற்றல்ல, தலைமுறை தலைமுறையாக பாரம்பரியமாக தொன்றுத்தொட்டு வருகிறது என்று சொல்கிறார், சிவக...\nகும்கியை பயிற்றுவிக்கும் குரும்பர்கள் - 2\nஇந்தப் பதிவின் முதல் பகுதியை படிக்காதவர்கள் இங்கே சொடுக்கி படிக்கவும்.. கும்கியை பயிற்றுவிக்கும் குரும்பர்கள் - 1 கா ட்டு யானைகளுக...\nகுளிர்காலத்தில் சுற்றுலா செல்ல இதெல்லாம் இருக்கணும...\nநாகப்பாம்பு கக்கும் நாகரத்தினக் கல்லில் ஒளிந்திருக...\nஅடுத்த 100 ஆண்டுகளில் தமிழ் மொழி அழியும்\nகடலுக்குள் தோன்றி மறையும் அதிசய ஆலயம்\nபாபநாசம்: ஒரு மசாலா டூரிசம்\nடைட்டானிக்: கற்பனை ஒன்று நிஜமான கொடூரம்\nசிவப்புப் பட்டுக் கயிறு நூலுக்கு பரிசு.\nஇரண்டு ஆசிரியர்கள் - சில நினைவுகள்\nதீதும் நன்றும் பிறர் தர வாரா...\nஔவ்வையாரை தெரியும். ஔவ்வை நோன்பை தெரியுமா\nசெல்லுலார் ஜெயில் தியாகங்களின் அடையாளம்\nமகளிருக்கு பயன் அளிக்கும் ஹேண்ட் புக்\nகேட்டு வாங்கிப் போடும் கதை - விசுவாசிகள் - கமலா ஹரிஹரன்.\nகதம்பம் – மிளகுக் குழம்பு – ஷாஹி பனீர் – அணில் கூடு - நாயன்மார்கள்\nநாவூரும் சாலட் செய்வது எப்படி / Tasty and Healthy Salad\nகூழைக்கடா (Pelican) - பறவை பார்ப்போம் (பாகம் 28)\nமனித மனங்களின் உள் சென்று பார்க்கிற யுத்தி......அரவிந்தனின் பார்வை - கா செ கோ\n\"திங்க\"ற கிழமைக்கு ஒரு திப்பிச பக்ஷணம்\nஆடிப் பூரம் - ஆண்டாள் அவதார திருநட்சத்திரம்\nபிக்பாஸ் வீடும் நம் வேலையிடமும்: பாஸ் பார்த்துக் கொண்டிருக்கிறார் (3)\nமெரினாவில் கலைஞர் எனில் அவர்கள் கொதிப்பதையும்\nஅயலக வாசிப்பு : ஜுலை 2018\nமரபுசார் வாழ்வியல் எனும் நல்ல நோக்கமும் ஈலர் பாசுகர் எனும் அரை வேக்காடும்\nமு.க. - வாழ்வும் மரணமும்\nஓய்வறியாது உழைத்து மறைந்த சூரியன்\nசித்தார்த்தன் ஓடிப் போன கதையே சுவராஸ்யமானதாய் ....\nபடித்ததில் பிடித்தது - மதுரை சித்தையன் சிவக்குமாரின் வலைப்பூக்கள்\nசான்பிரான்சிஸ்கோ poop மேப் ம் ஹாரி பாட்டரும் \nகம்போடியா - அங்கோரில் சில நாட்கள் - 26\nஇன்றைய இந்து தமிழ் திசை நாளிதழில் எனது கருத்து சித்திரம்\nவானவில்- இரும்புத்திரை-பிக் பாஸ்- போனில் வரும் திடு��் தகவல்\nகவனிப்பின்றி கிடந்த அரசு பள்ளியின் மீட்பர்\"\nபறத்தல் - பறத்தல் நிமித்தம்\nகீத மஞ்சரியில் 'புதிய வேர்கள்' - நூல் விமர்சனம்\nஎனது எண்ணங்கள் ENATHU ENNANGKAL\nதிருச்சி அன்னை ஆசிரமத்தில் … …\nNEET - கருகிய கனவுகள்\nஊற்றின் அடுத்த பரிணாம வளர்ச்சி\nசிங்கப்பூர் பயணம் - (நாள் 2) சிங்கப்பூர் பயண தொடர்(பாகம்-9)\nபொழுதுபோக்கு மன்றம்போல புதியகட்சிகள்-நாளும் புற்றீசல் போலயிங்கு தோன்றும் காட்சிகள்\n’விமர்சன வித்தகி’யின் வியப்பளிக்கும் விஜயம் \nமண்ணின் குரல்: பிப்ரவரி 2018: சாந்தோம் தேவாலயம்\nகோலி சோடா 2 அசத்தலான ட்ரைலர் வெளியீடு.\nநிம்மதி உந்தம் சந்நிதி சாயி\nஊர் ஸ்பெஷல் - தூத்துக்குடி மக்ரூன் \nsujaathaa+100 சுஜாதாவிடம் சில கேள்விகள் + 100ஆவது பதிவு\nஇது ,காதல் தோல்வி தற்கொலை அல்ல :)\nமௌனி கதைகள் - முன்னுரை- பிரமிள்\n\"ஆரண்ய நிவாஸ்\" ஆர். ராமமூர்த்தி\n'பொன்வீதி' -எனது புதிய சிறுகதைத் தொகுப்பு நூல்\nஆசீவகம் - 4: உங்கள் தலைவிதி எப்படி நிர்ணயிக்கப்படுகிறது\nசின்னவள் என்னும் தேவதை -மீரா செல்வக்குமார் அவர்களின் 'சின்னவள்' கவிப்பார்வை\nபைரவா – சினிமா விமர்சனம்\nபுதுக்கோட்டை புத்தகத் திருவிழா 2016\nநல்ல தமிழில் எழுத வாருங்கள்..\nPiT Photography in Tamil தமிழில் புகைப்படக்கலை\nஆகஸ்ட் 2016 போட்டி முடிவுகள்\nஎனக்குப்பிடித்த டிவிட்டர்கள் 2015 -பகுதி 2\nஎன் பதிவு பத்திரிக்கை.காம் இணைய பத்திரிக்கையில்....\nபேரிடி முழக்கம் சேருமோ உன்னை\nவலைப்பதிவர் சந்திப்பு திருவிழா - 11.10.2015 - புதுவைமாவட்டம் - புதுக்கோட்டை.\nவலைச்சரம் - முதல் பிராகாரம் - 7ம் நாள்\nபுதிய முகவரிக்கு வருகை தாருங்கள் - 03\nஏப்ரல் 2015 - கணையாழி இதழ்\nகோடுகள் பாதையாகலாம்,பாதைகள் கோடுகளில் முடியலாம்\nகுரங்கணில்முட்டம் - குடவரைக் கோயில் ஓர் அதிசயம் \n10 காண்பி எல்லாம் காண்பி\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221209585.18/wet/CC-MAIN-20180814205439-20180814225439-00673.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavancine.com/?p=239975", "date_download": "2018-08-14T21:27:03Z", "digest": "sha1:FLVFCBZCJKALZDE6D34HTEPCG7EXUI4Q", "length": 8833, "nlines": 75, "source_domain": "athavancine.com", "title": "KANNAANA KANNE LYRIC VIDEO – NAANUM ROWDY DHAAN | Athavan News", "raw_content": "\nபுதிய திருப்பம்- ஓவியா வெளியேறுவரா\nஅஜித் படம் விவேகம் படம் முதலில் வெளிவரும் -அஜித் ரசிகர்கள்\nவடிவேலுவின் ரசிகைக்கு கிடைத்த ஆச்சரியம்\nமாவீரன் கிட்டு இசை வெளியீட்டு விழா\n“ஆளுக்கு பாதி 50-50” படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிடும் நடிகர் சந்தானம்\nசினிமா இயக்குநர் பற்றிச்சொல்லும் ‘ருசிகண்ட பூனை’ குறும்படம்\nசங்கருக்கு தர்மசங்கடத்தை ஏற்படுத்திய எமி ஜாக்ஸனின் போட்டோ\nதமிழில் நிரந்தர இடத்தைப்பிடிக்க பாடுபடும் பார்வதி நாயர்\nசோனியா அகர்வாலின் புது கவர்ச்சி அவதாரம்\nபேய் பட வரிசையில் வருகிறது “மோ”\nதல ரசிகர்களின் தீபாவளி கொண்டாட்டம்: யாரோடு தெரியுமா\nசூர்யா, விஷால் மற்றும் கார்த்தி வெளியிடும் ‘கடம்பன்’ பெர்ஸ்ட் லுக் மற்றும் டீசர்\nசிபியுடன் ஜோடி சேரும் ரம்யா நம்பீசன்\nசில காலம் நயன்தாராவுடன் பேசாமல் இருந்தேன்: திரிஷா\nHome » திரைப்பட பாடல்கள்\nஉங்கள் கருத்துக்கள் Cancel reply\nஅன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன *\nஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.\nபுதிய திருப்பம்- ஓவியா வெளியேறுவரா\nஅஜித் படம் விவேகம் படம் முதலில் வெளிவரும் -அஜித் ரசிகர்கள்\nவடிவேலுவின் ரசிகைக்கு கிடைத்த ஆச்சரியம்\nமாவீரன் கிட்டு இசை வெளியீட்டு விழா\n“ஆளுக்கு பாதி 50-50” படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிடும் நடிகர் சந்தானம்\nசினிமா இயக்குநர் பற்றிச்சொல்லும் ‘ருசிகண்ட பூனை’ குறும்படம்\nசங்கருக்கு தர்மசங்கடத்தை ஏற்படுத்திய எமி ஜாக்ஸனின் போட்டோ\nதமிழில் நிரந்தர இடத்தைப்பிடிக்க பாடுபடும் பார்வதி நாயர்\nசோனியா அகர்வாலின் புது கவர்ச்சி அவதாரம்\nபேய் பட வரிசையில் வருகிறது “மோ”\nதல ரசிகர்களின் தீபாவளி கொண்டாட்டம்: யாரோடு தெரியுமா\nவானொலி | தொலைக்காட்சி | திரைப்படங்கள் | திரையுலகம் | பாடல்கள் | sitemap\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221209585.18/wet/CC-MAIN-20180814205439-20180814225439-00674.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://marinabooks.com/category?pubid=0192&page=6&showby=list&sortby=", "date_download": "2018-08-14T22:02:31Z", "digest": "sha1:443J6XEB5NTRXEQBXGQ5DM4NFGXANO7T", "length": 4642, "nlines": 134, "source_domain": "marinabooks.com", "title": "கலைமகள் டிரேடர்ஸ்", "raw_content": "\n2018 சென்னை புத்தகக் காட்சி வெளியீடுகள்\n2017 சென்னை புத்தகக் காட்சி வெளியீடுகள்\nகுடும்ப நாவல்கள் இல்லற இன்பம் சங்க இலக்கியம் மொழிபெயர்ப்பு விவசாயம் வேலை வாய்ப்பு கட்டுரைகள் தமிழ்த் தேசியம் வாஸ்து அரசியல் சினிமா, இசை பொது நூல்கள் குடும்ப நாவல்கள் உரைநடை நாடகம் ஆய்வு நூல்கள் ஓவியங்கள் மேலும்...\nபொதிகை-பொருநை-கரிசல்பாவாணர் பதிப்பகம்தமிழ்மொழிப் பதிப்பகம்ரெட் புக்ஸ்பிரதீபன்அருணோதயம்பத்மா பதிப்பகம்Malligai Publishing Companyகருத்து - பட்டறை வெளியீடுசொல் ஏர் பதிப்பகம்வையவி பதிப்பகம்வாலி பதிப்பகம்தமிழ்மண் நிலையம்சுஹைனா பதிப்பகம்கண்மணி மேலும்...\nஸ்ரீ வைபவ லக்ஷி பூஜையும் - கதையும்\nஸ்ரீ முகுந்தமாலா - ஸ்ரீ கோபிகா கீதம்\nஐஸ்வர்யம் தரும் பிரதோஷ வழிபாடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221209585.18/wet/CC-MAIN-20180814205439-20180814225439-00674.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://maruthuvathadaham.blogspot.com/2012/07/blog-post_03.html", "date_download": "2018-08-14T21:51:43Z", "digest": "sha1:HTNRWUI247RCQF4FWUH3G4M7OVGIR7OH", "length": 12172, "nlines": 187, "source_domain": "maruthuvathadaham.blogspot.com", "title": "மருத்துவத்தடாகம்: சிறுநீர் கசிவு", "raw_content": "\nதிருமணமான பெண்களை வயது வித்தியாசமின்றி பாதிக்கிற ஒரு பிரச்னை, சிறுநீரை அடக்க முடியாமை குறிப்பாக சுகப்பிரசவம் நிகழும் பெண்களிடம் இது சகஜம். குழந்தை பிறந்த பிறகு சாதாரணமாக சிரித்தாலோ, இருமினாலோ, தும்மினாலோ கூட சிறுநீர் கசிய ஆரம்பிக்கும். இதற்குப் பயந்து கொண்டே, பொது இடங்களுக்குச் செல்வதைத் தவிர்த்து, ஒரு சின்ன வட்டத்துக்குள் தம்மை சுருக்கிக்கொண்டு, மன தளவில் பெரிதும் பாதிக்கப்படுகிறார்கள்.\nஇந்தப் பிரச்னைக்கான காரணங்கள், அறிகுறிகள், தீர்வுகள் பற்றி விவரமாகப் பேசுகிறார் சிறுநீர் கசிவு மற்றும் மகளிர் நோய்களுக்கான சிறப்பு மருத்துவர் கார்த்திக் குணசேகரன்.\n‘‘இடுப்பெலும்பைச் சுத்தியுள்ள தசைகளோட பலவீனம்தான் இந்தப் பிரச்னைக்கான பிரதான காரணம். பெண்களோட உடம்புல உள்ள மற்ற தசைகளைப் போல இல்லாம, இந்த இடுப்பெலும்புத் தசைகள் எப்போதும் டென்ஷன்லயே இருக்கக்கூடியவை. சிறுநீர் வெளியேறி, சிறுநீர்பை காலியானதும்தான், அந்தத் தசைகள் ரிலாக்ஸ் ஆகும்.\nஇருமல், தும்மல் வரும் போது, சட்டுனு சுருங்கிக்கிற குணமும், குழந்தைப் பிறப்பின் போது, குழந்தையை வெளியேற்றும் அளவுக்கு விரிஞ்சு கொடுத்து, பிறகு மறுபடி பழைய நிலைக்குத் திரும்பற சக்தியும் கொண்டது இது. இந்தத் தசைகளுக்கு ஏதாவது பாதிப்பு வரும் போதுதான், சிறுநீரை அடக்க முடியாமை, கர்ப்பப்பை இறக்கம், அந்தரங்க உறுப்புகளில் வலியெல்லாம் வரலாம்.\nகர்ப்பத்தின் போது, குழந்தையின் எடை அழுத்துவதால், இடுப்பெலும்புத் தசைகளைச் சுற்ற���யுள்ள பகுதிகளும், நரம்புகளும் பாதிக்கப்படலாம். பொதுவாக 6 வாரங்களுக்குள் அந்த பாதிப்பு தானாக சரியாகி விடும். அரிதாக சிலருக்கு அது நிரந்தர பாதிப்பாகவும் நின்று விடுவதுண்டு. இந்த பாதிப்புகளில் முக்கியமான சிறுநீரை அடக்க முடியாத பிரச்னைக்கு இன்றைய நவீன மருத்துவத்தில் முழுமையான தீர்வுகள் உண்டு.\nசிறுநீர் கசிவுப் பிரச்னையின் ஆரம்ப நிலையில் ‘கெகல்’ என்கிற பயிற்சிகள் பிரமாதமாக பலனளிக்கக் கூடியவை. அந்தரங்க உறுப்பையும் சிறுநீர் பாதையையும் சுருக்கி, கட்டுப்படுத்துகிற பயிற்சி இது. செலவில்லாத இந்தப் பயிற்சியை பெண்கள் யாருக்கும் தெரியாமல் எந்த இடத்தில் இருந்த\nபடியேவும், உட்கார்ந்துகிட்டோ, நிற்கும்போதோ, படுத்தபடியோ செய்யலாம்.\nமேலே சொன்ன பகுதியைச் சுருக்கி, 5 வரை எண்ணி பிறகு ரிலீஸ் செய்யலாம். இதை தினசரி ஒரு பயிற்சியாகவே பழக்கப்படுத்திக்கணும். ‘ஷ்வெஜைனல் கோன்ஸ்’னு சொல்லப்படற பிரத்யேக கருவிகளும் இப்போ கிடைக்குது. மருத்துவரோட ஆலோசனையின் படி, மேலே சொன்ன ‘கெகல்’ பயிற்சிகளின் போது, இதை உபயோகிச்சா, கூடுதல் பலன் கிடைக்கும்.’’\nஇடுகையிட்டது J Mohaideen Batcha நேரம் 10:18 முற்பகல்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஉளவியல் / மனோதத்துவம் (8)\nகண்ணில் தெரியும் உடல் வியாதி (1)\nசீசன் நோய்களும் தீர்வுகளும் (6)\nசெக்ஸ் - உடலுற‌வு (1)\nநாகரீக உணவுகளின் தீங்குகள் (2)\nபயனுள்ள 100 மருத்துவ குறிப்புகள் (1)\nமசாலா பொருட்களின் மகிமைகள் (3)\nமருத்துவம் தொடர்பான தள இணைப்புகள் (1)\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nபயணம் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221209585.18/wet/CC-MAIN-20180814205439-20180814225439-00674.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.zajilnews.lk/23127", "date_download": "2018-08-14T20:58:30Z", "digest": "sha1:3G2GIWT44VJYD7PCXMZA2F4HKSLMBLF2", "length": 7184, "nlines": 92, "source_domain": "www.zajilnews.lk", "title": "முஸ்லிம் சமய விவகார அமைச்சர் ஏ.எச்.ஏ. ஹலீம் அவர்களுக்கு உலமா கட்சி பாராட்டு - Zajil News", "raw_content": "\nHome தேசிய செய்திகள் முஸ்லிம் சமய விவகார அமைச்சர் ஏ.எச்.ஏ. ஹலீம் அவர்களுக்கு உலமா கட்சி பாராட்டு\nமுஸ்லிம் சமய விவகார அமைச்சர் ஏ.எச்.ஏ. ஹலீம் அவர்களுக்கு உலமா கட்சி பாராட்டு\nமுஸ்லிம் சமய கலாச்சார அலுல்கள் திணைக்களத்தின் கிளை காத்தான்குடியில் திறப்பதற்கான நடவடிக்கைக்காக முஸ்லிம் சமய விவகார அமைச்ச��் ஏ எச் ஏ ஹலீம் அவர்களுக்கு உலமா கட்சி பாராட்டு தெரிவித்துள்ளது.\nஉலமா கட்சித்தலைவர் மௌலவி முபாறக் அப்துல் மஜீதினால் அமைச்சருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள கடிதத்தில் இது பற்றி தெரிவித்துள்ளதாவது.\nமுஸ்லிம் சமய கலாச்சார அலுல்கள் திணைக்களத்தின் கிளை ஒன்றை கிழக்கு மாகாணத்தில் திறக்க எடுக்கும் தங்கள் முயற்சிக்கு நாம் எமது பாராட்டுக்களை தெரிவித்துக் கொள்கிறோம்.\nமேற்படி கிளை அலுவலகம் கிழக்கு மாகாணத்தில் திறக்கப்படவேண்டும் என்பது கிழக்கு மக்களின் நீண்ட கால தேவையாக உள்ளது. அந்த வகையில் கிழக்கு மாகாணத்தின் மத்தியில் உள்ள ஊர் என்ற வகையில் காத்தான்குடியில் திறக்கப்படுவது பொருத்தமானதாகும்.\nஇதற்கான முயற்சிகளை மேற்டிகொள்வதற்காக முஸ்லிம் சமூகத்தின் சார்பில் உலமா\nகட்சி தனது நன்றிகளையும் பாராட்டுக்களையும் தெரிவித்துக்கொள்கிறது.\nPrevious articleஇந்தியாவில் நடைபெறும் 20 ஓவர் உலக கிண்ண தொடரில் பங்கேற்க பாகிஸ்தான் அணிக்கு அனுமதி கிடைத்தது\nNext articleமௌலவி ஆசிரியர் நியமனம் வழங்குக: பிரதமரிடம் அஸ்வர் கோரிக்கை\nமுஸ்லிம் ஊழியர்களின் சம்பளத்தை முன்கூட்டி வழங்குக பிரதி அமைச்சர் பைசல் காசீம் அரசிடம் வேண்டுகோள்\nகண்டி வன்செயல் பாதிப்புகள்: நம்பிக்கை இழக்காதீர் நஷ்டஈடு வழங்கப்படும்\n“முல்லைத்தீவு முஸ்லிம்களின் மீள்குடியேற்றத் தடைக்கான காரணம் என்ன” ஹிஜ்றாபுரத்தில் அமைச்சர் ரிஷாட்\nகண்டி வன்செயல் பாதிப்புகள்: நம்பிக்கை இழக்காதீர் நஷ்டஈடு வழங்கப்படும்\nகாத்தான்குடி டெலிகொம் வீதிக்கு காபட் இடும் பணிகள் இன்று ஆரம்பம்\nஇன்றைய காலத்தில் அதிகமாக இஸ்லாத்தைப்பற்றி முஸ்லிம் சமூதாயத்துக்கே எடுத்துச் சொல்ல வேண்டிய தேவைப்பாடு நம்...\nகாத்தான்குடி குபா ஜூம்ஆ பள்ளிவாயலில் இடம்பெற்ற மாதாந்த விஷேட தர்பிய்யா பயான் நிகழ்வு\nஇலங்கை மற்றும் சர்வதேச செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள சாஜில் நியூஸ்.\nமுஸ்லிம் ஊழியர்களின் சம்பளத்தை முன்கூட்டி வழங்குக பிரதி அமைச்சர் பைசல் காசீம் அரசிடம் வேண்டுகோள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221209585.18/wet/CC-MAIN-20180814205439-20180814225439-00674.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88_%E0%AE%8A%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF", "date_download": "2018-08-14T22:04:54Z", "digest": "sha1:SAM6UHVH2AMP2YRUN7JDIOSJDXXDHOET", "length": 14149, "nlines": 159, "source_domain": "ta.wikipedia.org", "title": "கக்கோட்டுதலை ஊராட்சி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nமுதலமைச்சர் எடப்பாடி க. பழனிசாமி[2]\nமாவட்ட ஆட்சியர் பிரசாந்த் எம். வாட்னிரே இ. ஆ. ப.\nநேர வலயம் IST (ஒ.ச.நே.+5:30)\nகக்கோட்டுதலை ஊராட்சி (Kakkottuthalai Gram Panchayat), தமிழ்நாட்டின் கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள குருந்தன்கோடு வட்டாரத்தில் அமைந்துள்ளது.[3][4] இந்த ஊராட்சி, குளச்சல் சட்டமன்றத் தொகுதிக்கும் கன்னியாகுமரி மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டதாகும். இந்த ஊராட்சி, மொத்தம் 7 ஊராட்சி மன்றத் தொகுதிகளைக் கொண்டுள்ளது. இவற்றில் இருந்து 7 ஊராட்சி மன்ற உறுப்பினர்களைத் தேர்ந்தெடுக்கின்றனர். [5] 2011ஆம் ஆண்டு இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, மொத்த மக்கள் தொகை 9221 ஆகும். இவர்களில் பெண்கள் 4475 பேரும் ஆண்கள் 4746 பேரும் உள்ளனர்.\nதமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் 2015ஆம் ஆண்டுத் தரவின்படி கீழ்க்கண்ட தகவல் தொகுக்கப்பட்டுள்ளது.[5]\nசிறு மின்விசைக் குழாய்கள் 4\nமேல் நிலை நீர்த்தேக்கத் தொட்டிகள் 9\nஊரணிகள் அல்லது குளங்கள் 34\nஊராட்சி ஒன்றியச் சாலைகள் 46\nசுடுகாடுகள் அல்லது இடுகாடுகள் 9\nஇந்த ஊராட்சியில் அமைந்துள்ள சிற்றூர்களின் பட்டியல்[6]:\n↑ \"தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு\". தமிழ்நாடு அரசு (2015). பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு\". தமிழ்நாடு அரசு. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"தமிழக ஊராட்சிகளின் பட்டியல்\". தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"குருந்தன்கோடு வட்டார வரைபடம்\". தேசிய தகவலியல் மையம், தமிழ்நாடு. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ 5.0 5.1 \"தமிழக ஊராட்சிகளின் புள்ளிவிவரம்\". தமிழ் இணையக் கல்விக்கழகம். பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"தமிழக சிற்றூர்களின் பட்டியல்\". தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\nதேரேகால்புதூர் · சுவாமிதோப்பு · இராமபுரம் · பஞ்சலிங்கபுரம் · வடக்கு தாமரைகுளம் · நல்லூர் · மகாராஜபுரம் · லீபுரம் · குலசேகரபுரம் · கோவளம் · கரும்பாட்டூர் · இரவிபுதூர்\nஇராஜாக்கமங்கலம் · புத்தேரி · பறக்கை · பள்ளம்துறை · மேலசங்கரன்குழி · மேலகிருஷ்ணன்புதூர் · மணக்குடி · கேசவன்புத்தன்துறை · கணியாகுளம் · எள்ளுவிளை · தர்மபுரம் · ஆத்திகாட்டுவிளை\nதிப்பிரமலை · பாலூர் · நட்டாலம் · முள்ளங்கினாவிளை · மிடாலம் · மத்திகோடு · கொல்லஞ்சி · இனையம் புத்தன்துறை\nவெள்ளிச்சந்தை · தென்கரை · தலக்குளம் · சைமன்காலனி · நெட்டாங்கோடு · முட்டம் · குருந்தன்கோடு · கட்டிமாங்கோடு · கக்கோட்டுதலை\nதிக்கணம்கோடு · நுள்ளிவிளை · முத்தலக்குறிச்சி · மருதூர்குறிச்சி · கல்குறிச்சி · சடையமங்கலம் · ஆத்திவிளை\nஏற்றகோடு · சுரளகோடு · பேச்சிப்பாறை · குமரன்குடி · காட்டாத்துறை · கண்ணனூர் · செறுகோல் · பாலாமோர் · அயக்கோடு · அருவிக்கரை\nதோவாளை · திருப்பதிசாரம் · திடல் · தெரிசனங்கோப்பு · தெள்ளாந்தி · தடிக்காரன்கோணம் · சகாயநகர் · மாதவலாயம் · காட்டுபுதூர் · கடுக்கரை · ஞாலம் · ஈசாந்திமங்கலம் · இறச்சகுளம் · செண்பகராமன்புதூர் · பீமநகரி · அருமநல்லூர்\nவிளாத்துறை · வாவறை · தூத்தூர் · பைங்குளம் · நடைக்காவு · முன்சிறை · மெதுகும்மல் · மங்காடு · குளப்புறம் · சூழால் · அடைக்காகுழி\nவிளவங்கோடு · வெள்ளாங்கோடு · வன்னியூர் · புலியூர்சாலை · முழுக்கோடு · மருதங்கோடு · மாங்கோடு · மஞ்சாலுமூடு · மலையடி · தேவிகோடு\nத. இ. க. ஊராட்சித் திட்டம்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 9 நவம்பர் 2015, 12:09 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221209585.18/wet/CC-MAIN-20180814205439-20180814225439-00674.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.trttamilolli.com/%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AF%80%E0%AE%B5%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1/", "date_download": "2018-08-14T22:17:32Z", "digest": "sha1:SSPLJGERKVZCT6VGIIYOAORQBYVH4HMF", "length": 22669, "nlines": 156, "source_domain": "www.trttamilolli.com", "title": "ராஜீவ் கொலை வழக்கு குற்றவாளிகளை விடுவிக்க முடியாது: உச்சநீதிமன்றம் | TRT தமிழ் ஒலி", "raw_content": "\nபன் மொழி பல் சுவை\nராஜீவ் கொலை வழக்கு குற்றவாளிகளை விடுவிக்க முடியாது: உச்சநீதிமன்றம்\nராஜீவ்காந்தி கொலை வழக்கில், மரணதண்டனை மற்றும் ஆயுள் தண்டனையை அனுபவித்துவரும் குற்றவாளிகளை விடுவிக்க முடியாதென, உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.\nபேரறிவாளன் உள்ளிட்டோரை விடுவிக்க முடியாதென்ற மத்திய அரசின் சுற்றறிக்கைக்கு எதிராக, பேரறிவாளன் தாக்கல் செய்த மனு மீதான விசாரணை, இன்று உச்சநீதிமன்றில் (வெள்ளிக்கிழமை) எடுத்துக்கொள்ளப்பட்ட போதே மேற்படி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள���ு.\nராஜீவ்காந்தி கொலை வழக்கில் பேரறிவாளன், முருகன், சாந்தன், நளினி உட்பட ஏழு பேர் கடந்த 27 ஆண்டுகளுக்கும் மேலாக தண்டனை கைதிகளாக உள்ளனர். கருணை அடிப்படையில் இவர்களை விடுவிக்க வேண்டும் என, தமிழக அரசு மத்திய உள்துறை அமைச்சகத்திற்கு கடந்த நான்கு ஆண்டுகளில் இரண்டு முறை கடிதம் எழுதியிருந்தது. ஆனால், இரண்டு கடிதங்களும் நிராகரிக்கப்பட்டது.\nஅத்துடன் ஏழு பேரை விடுவிக்க வேண்டும் என்ற தமிழக அரசு அனுப்பிய மனுவை, ஜனாதிபதியும் நிராகரித்துள்ளார்.\nமத்திய உள்துறை அமைச்சகத்தின் ஆலோசனைப்படியே குடியரசுத் தலைவர் தமிழக அரசின் மனுவை நிராகரித்துள்ளார் எனக் கூறப்படுகிறது.\nஇந்நிலையில் ஏழு பேரை விடுதலை செய்யக் கூடாது என, தமிழக அரசுக்கு மத்திய அரசு அனுப்பிய சுற்றறிக்கைக்கு எதிராக, உச்சநீதிமன்றத்தில் பேரறிவாளன் மனு தாக்கல் செய்துள்ளார்.\nகுறித்த மனு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது நீதிபதி மேற்படி தீர்ப்பை வழங்கியுள்ளார்.\nநடிகை ரம்பாவுக்கு கனடாவில் வளைகாப்பு\nபிரபல நடிகை ரம்பாவுக்கும், யாழ்பாணத்தை பூர்விகமாக கொண்ட கனேடிய தொழிலதிபர் இந்திரகுமாருக்கும் கடந்த 2010ஆம் ஆண்டு திருமணம் நடந்தது. இந்த தம்பதிக்கு ஏற்கனவே லாவண்யா, சம்பா என இரண்டு ..\nபார்சிலோனா தீவிரவாத தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு நினைவஞ்சலி\nஸ்பெயினின் பார்சிலோனா நகரில் கடந்த வருடம் மேற்கொள்ளப்பட்ட தீவிரவாத தாக்குதல்களில் உயிரிழந்தவர்களுக்கான நினைவஞ்சலி நிகழ்வொன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. எதிர்வரும் 17ஆம் திகதி வெள்ளிக்கிழமை இந்நினைவஞ்சலி நிகழ்வை நடத்த ஏற்பாடு ..\nஇத்தாலியில் 1100M பாலம் இடிந்து வீழ்ந்து நூற்றுக் கணக்கானவர்கள் பாதிப்பு\nஇத்தாலி – ஜெனோவா பகுதியில் உள்ள பாலம் ஒன்று இடிந்து வீழ்ந்ததில், நூற்றுக்கணக்கானவர்கள் படுகாயமடைந்துள்ள நிலையில், பலர் உயிரிழந்திருக்கலாம் என அவசர பிரிவினர் தெரிவித்துள்ளனர். ஜெனோவாவிலுள்ள A10 நெடுஞ்சாலைப் ..\nசுவீடனில் பலநகரங்களிலும் நூற்றுக்கணக்கான வாகனங்கள் எரிப்பு\nசுவீடனில் பல நகரங்களிலும் நூற்றுக்கணக்கான வாகனங்கள் முகங்களை மறைத்திருந்த இளைஞர்களால் எரிக்கப்பட்டுள்ளன. ஸ்ரொக்ஹோம், மால்மோ, கோட்டன்பேர்க் மற்றும் உப்சாலா ஆகிய நகரங்களில் நேற்று திங்கட்கிழமை மாலை மற்றும் இன்று ..\nஊழல் – வறுமையை ஒழிக்கும் நாளே உண்மையான சுதந்திர தினம்\nஊழல் மற்றும் வறுமையையும் ஒழிக்கும் நாளே இந்தியாவுக்கு உண்மையான சுதந்திர தினம் என, பா.ம.க. இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார். சுதந்திர தின தினத்தை முன்னிட்டு இன்று ..\nஜப்பான் மன்னிப்புக் கோர வேண்டும் – தாய்வான் ஆர்ப்பாட்டக் காரர்கள்\nஜப்பானை மன்னிப்புக் கேட்கக் கோரி, தாய்வானிலுள்ள ஜப்பான் தூதரகத்திற்கு முன்னால் 50இற்கும் மேற்பட்ட பெண் சமூக சேவையாளர்கள் வெள்ளை நிற முகமூடிகளையும் கறுப்பு மேலாடைகளையும் அணிந்து ஆர்ப்பாட்டமொன்றை ..\nதி.மு.க.தொண்டர்கள் யாருடைய கவர்ச்சிக்கும் – சதிக்கும் உடன்பட மாட்டார்கள்: இளங்கோவன்\nதி.மு.க. தொண்டர்கள் யாருடைய கவர்ச்சிக்கும், சதிக்கும் உடன்பட மாட்டார்கள் என அக்கட்சியின் ஊடக பேச்சாளர் டி.கே.எஸ்.இளங்கோவன் தெரிவித்தார். தி.மு.க. தலைமை செயற்குழு கூட்டம் நிறைவடைந்த பின்னர், இன்று (செவ்வாய்க்கிழமை) ..\nமுல்லைத்தீவு விவகாரத்தில் பொலிஸார் பக்க சார்பான வகையில் நடந்து கொண்டனரா\nமுல்லைத்தீவு – நாயாற்றுப் பகுதியில் கடற்றொழிலாளர்களின் வாடிகள் எரிக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் மூவர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளார். இவர்கள் இன்று(செவ்வாய்கிழமை) மாலை கைது செய்யப்பட்டிருந்ததாக முல்லைத்தீவு பொலிஸார் தெரிவித்துள்ளனர். வெளிமாவட்டத்தைச் சேர்ந்த ..\nமுல்லைத்தீவு மீனவர்களின் பிரச்சினை தொடர்பில் ஜனாதிபதி கரிசனை\nஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தமது வடக்கிற்கான விஜயத்தின் போது, முல்லைத்தீவு மாவட்ட மீனவர்களது பிரச்சினை தொடர்பில் விசேட அவதானம் செலுத்தவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அமைச்சர் மனோ கணேசன் இதனை தெரிவித்தார். முல்லைத்தீவு ..\nஇந்தியா Comments Off on ராஜீவ் கொலை வழக்கு குற்றவாளிகளை விடுவிக்க முடியாது: உச்சநீதிமன்றம் Print this News\n« வடமாகாண கூட்டுறவு அமைச்சின் கூட்டுறவு கிராம வங்கியில் பாரிய ஊழல்\n(மேலும் படிக்க) கருணாநிதிக்கு பாரதரத்னா விருது வழங்க வேண்டும் : திருச்சி சிவா »\nஊழல் – வறுமையை ஒழிக்கும் நாளே உண்மையான சுதந்திர தினம்\nஊழல் மற்றும் வறுமையையும் ஒழிக்கும் நாளே இந்தியாவுக்கு உண்மையான சுதந்திர தினம் என, பா.ம.க. இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ்மேலும் படிக்க…\nதி.மு.க.தொண்டர்கள் யாருடைய கவர்ச்சிக்கும் – சதிக்கும் உடன்பட மாட்டார்கள்: இளங்கோவன்\nதி.மு.க. தொண்டர்கள் யாருடைய கவர்ச்சிக்கும், சதிக்கும் உடன்பட மாட்டார்கள் என அக்கட்சியின் ஊடக பேச்சாளர் டி.கே.எஸ்.இளங்கோவன் தெரிவித்தார். தி.மு.க. தலைமைமேலும் படிக்க…\nநாளை சுதந்திர தினம் – நாட்டு மக்களுக்கு இன்று உரையாற்றுகிறார் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த்\nஇந்தியாவின் 72ஆவது சுதந்திர தினம் நாளை: பாதுகாப்பு நடவடிக்கைகள் தீவிரம்\nதி.மு.க.வின் செயற்குழு கூட்டம் இன்று\nமுன்னாள் மக்களவை சபாநாயகர் காலமானார்\nஇந்தியா – பாகிஸ்தான் இடையே புதிய பாலம்\nஇந்திய நாட்டின் மூன்றில் ஒரு பகுதி கடல் அரிப்புக்கு உள்ளாகியுள்ளது\nசுதந்திர தினத்தை முன்னிட்டு பலப்படுத்தப்படும் பாதுகாப்பு\nகேரளாவிற்கு மத்திய அமைச்சர் விஜயம்:100 கோடி உடனடி நிவாரணம்\nதமிழக மீனவர்களின் விடுதலையை கோரி இலங்கை அரசாங்கத்துக்கு எதிராக போராட்டம்\nகேரளாவுக்கு அதியுயர் அபாய எச்சரிக்கை\nதி.மு.க.வில் முக்கிய பதவி கேட்கும் மு.க.அழகிரி\nவெள்ளத்தில் மூழ்கியது கேரளா: உயிரிழப்புக்கள் மேலும் அதிகரிப்பு\nகருணாநிதி விடயத்தில் தமிழக அரசிடம் எந்த காழ்ப்புணர்சியும் இல்லை: பாண்டியராஜன்\nகருணாநிதிக்கு பாரதரத்னா விருது வழங்க வேண்டும் : திருச்சி சிவா\nகருணாநிதியின் இலட்சிய தீபத்தை நாம் கையில் எடுப்போம்: மு.க.ஸ்டாலின்\nகருணாநிதியின் சமாதிக்கு ஸ்டாலின் அஞ்சலி\nவானொலியை கேட்க PLAY அழுத்தவும் \nஎமது வானொலியை ANDROID மற்றும் iOS கைத்தொலைபேசியில் கேட்க \n3வது ஐரோப்பிய தமிழ் ஆய்வியல் மாநாடு – 2018\nTRT தமிழ் ஒலியின் பொதி அனுப்பும் சேவை\nஎமது வானொலியை நீங்கள் தற்போது Android TV Box ஊடாகவும் கேட்கலாம்.\nஇணைய வானொலியை பெற்றுக்கொள்ள இங்கே அழுத்தவும்\nபிரான்சில் வதிவிட உரிமை பெற இலகுவான வழி..\nஉங்கள் பிறந்த தேதிக்கான பலன்கள் 1ல் இருந்து 9 வரை..\nபிறந்த தேதியை வைத்து உங்களின் அதிர்ஷ்டம் மற்றும் துரதிர்ஷ்டங்களை தெரிந்து கொள்ள..\n25 வயதிற்கு பிறகும் இளமையாக இருக்க 10 அருமையான தோல் பராமரிப்பு குறிப்புகள்..\nநா.முத்துக்குமார் தன் மகனுக்கு எழுதிய கடிதம்\n25வது ஆண்டு திருமண நாள் வாழ்த்து – வேலழகன் & சாந்தினி (21/10/2016)\nபிறந்த நாள் வாழ்த்து – திருமதி.பத்மராணி இராஜரட்ணம் (11/03/2015)\n100 நகைச்சுவை கடி சிரிப்புகள்\n“துன்முகி வரு��ம்” : 2016 தமிழ் புத்தாண்டு இராசி பலன்கள்\nபிறந்த நாள் வாழ்த்து (02/12/2014) – திருமதி .இராஜேஸ்வரி சக்திவேல் அவர்கள்\nகனடாவிற்கு செல்ல பத்து வழிகள்\nடென்மார்க்கில் தமிழ்பெண் துணை விமானி\nபிறந்த நாள் வாழ்த்து – திருமதி.றஜிதா தீபன் (25/05/2015)\nகுரு பெயர்ச்சி பலன்கள் 2015-2016\nபிறந்த நாள் வாழ்த்து – திரு.சுப்பிரமணியம் தேவா அவர்கள் (07/05/2015)\nதிருமண வாழ்த்து – பிரேம்நாத் – றஜிவித்தியா (01/08/2015)\nமகனை திருமணம் செய்யபோவதாக அமெரிக்க தாய் பகிரங்க அறிவிப்பு\nபிறந்தநாள் வாழ்த்து – செல்வி.நர்மதா இரவீந்திரன் (14/11/2015)\nசர்வதேச ரீதியிலான சிறுகதைப் போட்டி..\nயாழ்ப்பாணம் புகுந்த வீட்டிற்கு இன்று வருகை தந்த நடிகை ரம்பா (படங்கள்)\nகுருப்பெயர்ச்சி 2016 : மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளுக்கும் பலன்கள்\nகவிஞர் கண்ணதாசன் பிறந்த தினம்: ஜூன் 24,1927\nசிறுமியைத் தாக்கிய பெண் கைது\nமுன்னாள் போராளியின் உதவி கோரல் கடிதம்\nஐரோப்பிய நாடுகளில் வாள்வெட்டுக்களுடன் ஆரம்பமாகியிருக்கும் மாவீரர் வாரம்\nதிருமண வாழ்த்து – அன்ரனி – பிறிஜித் (22/06/2015)\nவெள்ளை மாளிகையில் முதன்முறையாக குத்துவிளக்கு ஏற்றி தீபாவளி கொண்டாடிய ஒபாமா\nபிரான்ஸில் மீண்டுமொரு பயங்கரவாத தாக்குதல்: 80 பேர் பலி\nடென்மார்க்கில் யாழ் மாணவிக்கு நடந்த துயரம்\n5வது பிறந்த நாள் வாழ்த்து – செல்வன்.தர்ஷன் ஹரீஷ் (21/04/2015)\nகல்லீரலை சேதப்படுத்தும் 12 பழக்கவழக்கங்கள்\nerror: நீங்கள் பிரதி செய்வது தடை செய்யப்பட்டுள்ளது ", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221209585.18/wet/CC-MAIN-20180814205439-20180814225439-00675.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.vikatan.com/tamil-cinema/interview/47093.html", "date_download": "2018-08-14T21:44:02Z", "digest": "sha1:QWDRCYLXMMEA7XRL3YJU7YKENVGS6PK7", "length": 28686, "nlines": 422, "source_domain": "cinema.vikatan.com", "title": "தல’ன்னா அஜித், தளபதி’ன்னா விஜய், மாஸ்’ன்னா சூர்யா! வெங்கட் பிரபு பேட்டி | Thala Means Ajith, Thalapathi Means Vijay , Mass Means Surya - Venkat pRabhu Interview", "raw_content": "\n10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி சிறைச்சாலையில் முகிலன் காலவரையற்ற உண்ணாவிரதம்\n`மக்கள் நலன் கருதி மேல்முறையீடு செய்யாதீர்கள்’ - தமிழக அரசுக்கு சி.பி.எம் கோரிக்கை\n`எது வேண்டும்; எது வேண்டாம் என்பதை கிராம சபை உங்களுக்கு உணர்த்தும்’ - கமல் அறிவுறுத்தல்\nஅ.தி.மு.க எம்.எல்.ஏ சண்முகநாதனைக் கண்டித்து வருவாய்த்துறை ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்\n`சிறையிலிருந்தே கொலைக்கு சதித் திட்டம்’ - கும்பகோணம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட பிரபல ரவுடி\n`ஒவ்���ோர் இந்தியருக்கும் சுதந்திர தினம் புனிதமானது’ - நாட்டு மக்களுக்கு குடியரசுத் தலைவர் உரை\nஉள்ளாட்சித் தேர்தல் வழக்கு - அதிகாரிகள் பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவு\n`முதல்முறையாக இணையும் சிம்பு - சுந்தர்.சி கூட்டணி’ - லைகா அதிகாரபூர்வ அறிவிப்பு\n`நெல்லையில் 5 அணைகள் நிரம்பின’ - தாமிரபரணி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை\nதல’ன்னா அஜித், தளபதி’ன்னா விஜய், மாஸ்’ன்னா சூர்யா\n'' 'இதுதான் கதை’னு ஆன்லைன்ல அலையடிக்கிற எதுவுமே 'மாஸ்’ கதை இல்லை. நெட்ல வர்ற நிறையக் கதைகள் இன்ட்ரஸ்டிங்கா இருக்கு. டிஸ்கஷன் டைம்ல கிடைச்சிருந்தா, பட ஸ்கிரிப்ட்ல சேர்த்திருப்பேன். ரொம்ப யோசிக்காதீங்க நெட்டிசன்ஸ்... சம்மர் ஹாலிடேஸ் வரை கொஞ்சம் காத்திருங்க. சீக்கிரமே வந்துடுறோம்'' - 'மங்காத்தா’ ஆடினாலும் சரி, 'மாஸ்’ ஆக மாறினாலும் சரி... அதே 'சென்னை-28’ குறும்புடன் பேசுகிறார் வெங்கட் பிரபு. சூர்யாவின் 'மாஸ்’ படத்தை கோடை விடுமுறையில் கொண்டுவரும் முனைப்புடன் பரபரவென இருப்பவரை, டப்பிங் தியேட்டர் டு எடிட்டிங் ஸ்டுடியோ பயணத்தில் பிடித்தேன். ''இந்த ஸ்கிரிப்டை சூர்யா ஓ.கே பண்ணக் காரணமே இதோட ஒன்லைன்தான்.\nஅதை இன்ட்ரஸ்ட்டிங்கான ஸ்கிரீன்பிளேவா பண்ணியிருக்கோம். ஹாரரா, த்ரில்லரானு சின்ன லீடு கொடுத்தாலே நம்ம ரசிகர்கள் அதுக்குள்ள புகுந்து பெரிய வீடே கட்டிடுவாங்க. முதல் ஷோ வரைக்குமாவது படத்துக்கான எதிர்பார்ப்பை தக்கவைக்கவேண்டியிருக்கு. இதுவரை நான் பண்ணின படங்கள், காட்சிகளின் தொகுப்பாத்தான் இருக்கும். ஆனால், 'மாஸ்’ல முதல்முறையா கதை சொல்ல முயற்சி பண்ணியிருக்கேன். 'இந்த உலகத்துல ஏமாத்தினால்தான், பிழைக்க முடியும்; வெற்றிகரமா வாழ முடியும். பணம்தான் பிரதானம்னு நினைக்கிற ஒருத்தன், அவனைக் காலி பண்ணத் துடிக்கிற இன்னொருத்தன். அவங்களைச் சுத்தி நடக்கிறதுதான் 'மாஸ்’. பொழுதுபோக்கு, பணத்துக்காகத்தான் சினிமா பண்றோம். 'மாஸ்’ல அதையும் தாண்டி தெளிவான ஒரு கதை சொல்லல் இருக்கும். கண்டிப்பா இது சம்மர் ட்ரீட். இதில் சூர்யாவின் கேரக்டர் பேர்தான் 'மாஸ்’. எனக்கு ஒரு ஆசை உண்டு. 'தல’ன்னா அஜித் சார், 'தளபதி’ன்னா விஜய் சார்னு அவங்களோட ரசிகர்கள் அடையாளப்படுத்துற மாதிரி, 'மாஸ்’னா சூர்யானு ரசிகர்களால் அடையாளப்படணும்.''\n''உங்களோட வழக்கமான டீம்ல இருந்து முதல��முறையா வெளிய வந்து படம் பண்றீங்க. அந்த அனுபவம் எப்படி இருக்கு\n''உண்மைதான். சிவகுமார் சார்கூட, 'டேய்... இவன் கார்த்தி மாதிரி கிடையாதுடா. கொஞ்சம் பாத்து நடந்துக்க’னு படம் ஆரம்பிக்கும்போதே சொன்னார். எனக்கும் உள்ளுக்குள்ள அள்ளுதான். ஆனால், சூர்யா சார் இந்தப் படத்துலதான் இப்படி இருக்காரா, இல்லை எப்பவுமே இப்படியானு யோசிக்கவைக்கிற அளவுக்கு செம கூல். வழக்கமா என் பட ஷூட்டிங் ஸ்பாட்னா, ஜாலி கேலியா இருக்கும். அந்த அரட்டை, 'மாஸ்’ ஸ்பாட்ல கொஞ்சம் மிஸ்ஸிங். ஆனா, நான் அமைதியா இருக்கேன், எங்க எல்லாருக்கும் சேர்த்து சூர்யா சார் ஜாலி பண்ணிட்டு இருக்கார். அதேபோல, நயன்தாரா வந்ததும் சுவாரஸ்யம். 'ஒரு சின்ன கேமியோ பண்ணணும்’னு 'கோவா’வுக்காகக் கூப்பிட்டப்போ, உடனடியா வந்து நடிச்சுட்டுப் போனாங்க. 'பெரிய கமர்ஷியல் படம் பண்ணும்போது, கண்டிப்பா உங்களைக் கூப்பிடுவேன்’னு சொல்லியிருந்தேன். அது இப்ப நடந்திருக்கு. கேமராமேன் ஆர்.டி.ராஜசேகர், ஆர்ட் டைரக்டர் ராஜீவன்னு டெக்னீஷியன்கள் உள்பட எல்லாருமே எனக்குப் புதுசு. அது உங்களுக்கும் புது அனுபவம் தரும்னு நம்புறேன்.''\n'' 'மங்காத்தா’, 'பிரியாணி’னு மாஸ் மசாலா பண்ற உங்களுக்கும் சூர்யாவுக்குமான காம்பினேஷன் எப்படி வந்திருக்கு\n''சூர்யாவின் ஸ்பெஷலே அவரை எல்லா தரப்புக்கும் பிடிக்கும் என்பதுதான். இதில் குழந்தைகளையும் டார்கெட் பண்ணியிருக்கோம். அதனாலதான் சம்மரை மிஸ் பண்ணிடக் கூடாதுனு ஓடிட்டே இருக்கோம். படத்தில் கிராஃபிக்ஸ் வேலைகள் அதிகம். சென்னை, மும்பைனு ரெண்டு இடங்கள்ல பரபரப்பா வேலை நடக்குது. முதல்முறையா எமோஷன்ஸ் முயற்சி பண்ணியிருக்கேன். தனக்கும் இது புது முயற்சினு சூர்யா ஒப்புக்கிறார். அதை நீங்களும் நிச்சயம் வரவேற்பீங்கனு நம்புறேன்.''\n''யுவனின் இசை, உங்க படங்களில் தவிர்க்க முடியாதது. ஆனால், அவருக்குப் பதிலா தமன் மியூசிக் பண்றார்னு ஒரு தகவல். யுவனுடன் என்னதான் பிரச்னை\n'' 'மாஸ்’க்கு யுவன்தான் இசை. அதில் எந்த சந்தேகமும் வேண்டாம். யுவனை மாத்திட்டதா வந்த தகவல் ஒரு வதந்தி. 'யுவன்கூட ஒரு பாட்டாவது வொர்க் பண்ணணும்ணா. கேட்டுச் சொல்லுங்க’னு தமன் அடிக்கடி கேட்பான். அதாவது யுவன் டியூனுக்கு இசைக் கலைஞர்களை வெச்சு இசைக்கோர்ப்பு பண்ணணும்னு விரும்பினான். 'சரோஜா’வில்கூட யுவனோட இரண���டு டியூன்களுக்கு பிரேம்ஜிதான் இசைக்கோர்ப்பு. 'பிரியாணி’யில் யுவன், இமான், ஜி.வி.பிரகாஷ், விஜய் ஆண்டனி, தமன்னு ஐந்து இசையமைப்பாளர்கள் சேர்ந்து பாடின பாட்டு கம்போஸ் பண்ணும்போது தமன் தன் விருப்பத்தை யுவன்கிட்ட சொல்லியிருக்கான். யுவனும் அதுக்கு ஓ.கே சொல்ல... அப்படித்தான் தமன் இதுல ஒரு பாட்டுக்கு இசைக்கோர்ப்பு பண்ணினான். அது வேறமாதிரி வதந்தியாயிடுச்சு. எனி வே... அந்த ஃப்ரீ பப்ளிசிட்டிக்கும் நன்றி.''\n''பார்த்திபன், சமுத்திரக்கனினு காஸ்டிங்ல இயக்குநர்கள் லிஸ்ட் இருக்கே. என்ன ஸ்பெஷல்\n''சமுத்திரக்கனியின் முதல் படமான 'உன்னை சரணடைந்தேன்’ல நான்தான் ஹீரோ. இப்ப நான் டைரக்ட் பண்ணும் படத்துல அவர் நடிப்பது எனக்கான பெருமை. ரெண்டு பேருக்குமே எல்லா விஷயங்கள்லயும் செமையா செட் ஆகும் . டைரக்ஷன் பண்ணிட்டு இருந்தாலும் இன்னைக்கு அவர் பிஸியான நடிகர். நான் கேட்டதும் சந்தோஷமா நடிக்க ஒப்புக்கிட்டார். அதேபோல்தான் பார்த்திபன் சாருக்கும் ஒரு செம கேரக்டர்.''\n'' 'மங்காத்தா’ ஸ்பாட்ல அஜித்-விஜய் சந்திச்சப்ப, ஒரே படத்துல ரெண்டு பேரையும் இயக்கணும்னு உங்கள் விருப்பத்தை சொன்னீங்களே... என்ன ஆச்சு\n''தல படம் பண்ணியாச்சு. இப்ப சூர்யா படம் பண்றேன். விஜய் சாருக்குப் படம் பண்ணணும்கிற விருப்பம் இருக்கு. இப்பகூட விஜய் சாரை 90 ரீயூனியன்ல பார்த்தேன். பேசினோம். அவருக்கு ஒரு கதை ரெடி பண்ணிட்டு இருக்கேன். இப்பவே ஒரு பிட்டைப் போட்டுவைப்போம்\n’’நாலு நாளுக்கு அப்புறம் ’நடிக்க மாட்டே’னுட்டார்..’’ - 'அஜித் - கார்த்தி' கா\nஸ்டாலின் vs அழகிரி... 18 ஆண்டுகளுக்கு முன் மோதல் தொடங்கிய கதை\n’ மதுரை டு மெரினா வரை அழகிரியின் டைம் டிராவல\n`பிரான்ஸ் நண்பரை எரித்தது இதனால்தான்’ - பட்டுக்கோட்டை இளைஞரின் பரபரப்பு வ\nதகராறு செய்த ரவுடி - உருட்டுக்கட்டையால் அடித்துக் கொன்ற பொதுமக்கள்\n`முதல்முறையாக இணையும் சிம்பு - சுந்தர்.சி கூட்டணி’ - லைகா அதிகாரபூர்வ அறிவி\nஅழகிரிக்கு `செக்' வைக்கும் ஆறு பேர் - குடும்பத்தினருடன் ஸ்டாலின் மீண்டும்\nஅழகிரிக்கு `செக்' வைக்கும் ஆறு பேர் - குடும்பத்தினருடன் ஸ்டாலின் மீண்டும் ஆலோசனை\n`பிரான்ஸ் நண்பரை எரித்தது இதனால்தான்’ - பட்டுக்கோட்டை இளைஞரின் பரபரப்பு வாக்குமூலம்\nஸ்டாலின் vs அழகிரி... 18 ஆண்டுகளுக்கு முன் மோதல் தொடங்கிய கதை\nஓ.பி.எஸ���, இ.பி.எஸ் பதவிகளில் மாற்றம்... அ.தி.மு.க-வின் அடுத்த ஆபரேஷன்\nஅழகிரிக்கு கருணாநிதி எழுதிய கடிதம்\nமிஸ்டர் கழுகு: மு.க இல்லாத தி.மு.க... அடுத்து என்ன\n“ஜோதிகா போன் பேசிப் பார்த்ததேயில்லை\nவெளிநாட்டில் இறக்கம்... உள்நாட்டில் ஏற்றம்... என்ன ஆகும் தங்கம் விலை\nஎடப்பாடிக்கு ‘தேங்க்ஸ்’ சொன்ன ஸ்டாலின்... ஸ்டாலினிடம் ஆதங்கப்பட்ட நிர்மலா\nதல’ன்னா அஜித், தளபதி’ன்னா விஜய், மாஸ்’ன்னா சூர்யா\nஅடுத்தது அஜீத் படம்.. வதந்திக்கு நோ பீலிங்.. லட்சுமி மேனன் சிறப்பு பேட்டி\nநாங்க எங்கேயும் போகல , சென்னையே போதும் - VSOP டீம் அடுத்த ப்ளான்\n’’ - சல்மானுக்கு ஹாலிவுட் நடிகர் சில்வஸ்டர் ஸ்டாலோன் ட்வீட்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221209585.18/wet/CC-MAIN-20180814205439-20180814225439-00675.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://adadaa.net/11813/%E0%AE%9C%E0%AF%86%E0%AE%A9%E0%AF%80%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%A4%E0%AF%80/", "date_download": "2018-08-14T21:16:10Z", "digest": "sha1:C4MQQY5HEDOFI2VIR25Z5WIT2V654Q6V", "length": 10208, "nlines": 127, "source_domain": "adadaa.net", "title": "ஜெனீவாவில் மீண்டுமொரு தீர்மானம் நிறைவேற்றப்பட வேண்டும்: சுமந்திரன் - Adadaa.net Tamil News Network", "raw_content": "\nHome » த‌மிழ் » Pro Tamileelam » ஜெனீவாவில் மீண்டுமொரு தீர்மானம் நிறைவேற்றப்பட வேண்டும்: சுமந்திரன்\nஜெனீவாவில் மீண்டுமொரு தீர்மானம் நிறைவேற்றப்பட வேண்டும்: சுமந்திரன்\nPhotos:நாணயப் பெறுமதியை வீழ்ச்சியடையச் செய்தால் நடவடிக்கை; மத்திய வங்கி ஆளுநர்\nPhotos:சமூக வலைத்தளங்கள் மீதான தடையால் இலங்கையின் கௌரவரத்திற்கு பாதிப்பு: அமெரிக்கத் தூதுவர்\nPhotos:விடுதலைப்புலிகள் மீளெழ வாழ்த்தும் விசயகலா\nPhotos:அவசர நிலைக்கு பிறகும் தொடரும் பதற்றம்\nPhotos:ஜெனீவாவில் மீண்டுமொரு தீர்மானம் நிறைவேற்றப்பட வேண்டும்: சுமந்திரன்\n“இலங்கையின் பொறுப்புக்கூறல் விடயத்தில் உள்நாட்டு பங்களிப்பு இல்லாத முற்றுமுழுதான சர்வதேச விசாரணை ஒன்று இடம்பெற்று முடிந்துள்ளது.\nஅந்த விசாரணை இடம்பெற்று 247 பக்கம் கொண்ட அறிக்கையும் உள்ளது.” என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினரும் பேச்சாளருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.\nகொழும்பு தமிழ்ச் சங்கத்தில் நேற்றுமுன்தினம் சனிக்கிழமை இடம்பெற்ற நிகழ்வொன்றில் பேசும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.\nதமிழ் மக்களுக்கான நிரந்தரத் தீர்வு நாடு சுதந்திரமடைவதற்கு முன் கிடைத்திருக்க வேண்டும்: சம்பந்தன்1 Photo\nஅனந��தி, ஐங்கரநேசன், அருந்தவபாலன் ஆகியோர் ‘தமிழ் மக்கள் பேரவை’ மத்திய குழுவில் இணைவு\nமாவை சேனாதிராஜாவே எமது அடுத்த முதலமைச்சர்: சி.வி.கே.சிவஞானம்1 Photo\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221209585.18/wet/CC-MAIN-20180814205439-20180814225439-00676.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.58, "bucket": "all"} +{"url": "http://marabinmaindan.com/category/2014/", "date_download": "2018-08-14T21:42:05Z", "digest": "sha1:DZF46EDFSO7MRPSXAEMR5NSBXDJBQTW3", "length": 48228, "nlines": 362, "source_domain": "marabinmaindan.com", "title": "2014 | Marabin Maindan Muthiah | Writer |Motivational speaker | Namadhu Nambikkai", "raw_content": "\nநமது நம்பிக்கை மின்னிதழுக்கும் மரபின்மைந்தன் படைப்புகளின் மின்னூல் வடிவத்திற்கும் www.m.dailyhunt.in/Ebooks/tamil/namathu-nambikkai-ithazh-03-07-june-2016-book-200704 1 வருடம் – ரூ.300/-, 2 வருடங்கள் – ரூ.550/-, 5 வருடங்கள் – ரூ.1250/-\nமுந்தைய பதிவுகள் : 2014\nகுயிலிசை கேட்கக் கூடிய கூட்டம்\nவெய்யிலில் மழையில் வளர்ந்தது கண்டு\nகுய்யோ முறையோ எனக் கத்திற்று\nமனனம் செய்தது மறந்து தொலைக்க\nகவனம் சிதறிக் கிளி அலறிற்று;\nமனப்பா டக்கிளி மறதி தொடர்ந்தால்\nதினப்பா டுக்கே திண்டாட்டம் என்பதால்\nதளர்ச்சியை மறைக்கத் திட்டம் பிறந்தது\n‘புரட்சிக் கிளி’யென பட்டம் கொடுத்தனர்\nபுரட்டுக் கிளியைப் புலவர் என்றனர்\nகுயில்போல் சுயமாய் கீதம் வராததால்\nகுயிலைப் பழிக்க கிளிகிளம்பியது ;\nதூக்கி விடச்சில காக்கைகள் கிடைத்தன\nகிளையுதிர் காலம் ;அய்யோ பாவம்;\nகச்சை கட்டிக் கிளம்பிய காக்கைகள்\nஇச்-சகம் முழுக்க கிளியின் இடமென\nஇச்சகம் பேசியே ஏற்றி விட்டன;\nகட்சி கட்டிக் கிளம்பினர் பலரும்;\nபச்சைச் சிறகின் இறகொன்றைப் பிடுங்கி\nவளரும் என்றோர் அண்டங் காக்கை\nஉளறி வைத்ததில் ஊரே திரண்டது\nஏச்சுப் பேச்சில் எந்நேரமும் முழு\nமூச்சாய் இருந்த கிளியின் சிறகை\nஊர்ச்சிறு வர்களும் பிடுங்கத் தொடங்க\nகீச்கீச் என்று கதறிற்று கிளியே\nபனிபோல் இறங்கும் கவிதைகள்-கனிமொழி.ஜி.யின் மழை நடந்தோடிய நெகிழ்நிலம்\nஅகழும் பொழுதும் நெகிழும் இயல்பு கொண்டது நிலம். அதுவும் மழையேந்திய நிலமென்றால் கேட்கவே வேண்டாம்.\nமழைக்கும் நிலத்துக்குமான உறவு நுட்பமானது.மழை வரும் முன்பே மலர்ந்து, வாசனை பரப்பி, விழும் மழைத்துளியில் திடநிலை கரைந்து நிலம் குழைகிறபோது ‘சார்ந்ததன் வண்ணமாதல்” நிலத்தின் இயல்பா நீரின் இயல்பா என்கிற கேள்வி எழும்.\nவாழ்வின் நுண்கணங்களுக்கு தன்னை ஒப்புக் கொடுக்கிற மனம்,அத்தகைய நிலம்தான். கனிமொழி.ஜி.யின் கவிதை நூலாகிய “மழை நடந்தோடிய நெகிழ்நிலம்”அத்தகைய நுண்கணங்களில் மலர்ந்து விகசிக்கும் கவிதைகளைக் கொண்டது.\nகாரைக்கால் அம்மை சிவனைக் கண்டு,’நீ சுடலையிலாடப் போவதெல்லாம் சரி.ஆனால் உமையை உன் இடப்பகுதியில் வைத்தபடி போகாதே.சிறு பெண். பயந்துவிடப் போகிறாள்”என்று தாய்மை ததும்பப் பாடியதை தமிழ் தன் பெட்டகத்தில் வைத்திருக்க, கனிமொழி ஜி,காட்டுகிற சிவன்\nஒரு புதிய பரிமாணத்தில் அசைகிறான்.\n“எரிந்தடங்கி சற்றும் கணப்பற்ற சாம்பலின் மீது\nமெல்ல நளிநடம் ஆடுகிறான் எம் சிவன்”\nஇது களிநடம் அல்ல. ஊர்த்துவ நடமும் அல்ல.நளி நடம்.அதுவும் எரிந்தடங்கி சற்றும் கணப்பற்ற சாம்பலின் மீது தொடங்குகிற நடனத்தின் தொடக்க நிலை.\nஆன்மீக அடிப்படையில் சொல்வதென்றால் ஊழி முடிந்து மற்றொரு பிரபஞ்சம் தொடங்கும் நிலையிலான நடம். கனிமொழி.ஜி. இந்தப் பிரபஞ்சத்தில் எத்தகைய மனிதர்களை குடியமர்த்த விரும்புகிறார் என்பது நான் மேற்கோள் காட்டிய வரிகளுக்கு முந்தைய வரிகளில் பதிவாகியிருக்கிறது.\n” நகங்களும் சுரண்டலும் தமக்கில்லாதவரை\nகீழ்த்தாடை தட்டி விரல்களை முத்தமிட்டுக் கொள்கிறேன்”.\nஅதற்கு முந்தைய வரிகளில் காட்டப்படுகிற மனிதர்கள் அழிந்து போன பிரபஞ்சத்தின் சுரண்டல் மனிதர்கள். பிறர் பொருள் பறித்து கடவுளுடன் பங்கிடுபவர்கள்.பூக்களின் சூலில் வாள் பாய்ச்சுபவர்கள்.போதைக்குத்\nதுணையாய் பிறர் உழைப்பின் உதிரத்தைத் தொட்டு விரல் சூப்புபவர்கள்.\nஇவர்கள் எரிந்தடங்கியபிரபஞ்சத்தின் கணப்பற்ற சாம்பலில் உயிர்த்தெழும் மனிதர்களுக்கு நகங்களில்லை.அவர்கள் மனங்களில் சுரண்டலில்லை. அங்கிருந்து தன் புதிய சிருஷ்டி நடனத்தைத் தொடங்குகிறான் சிவன் என்பதாக இந்தத் தொகுப்பின் முதல் கவிதையிலிருந்து புரிந்து கொள்கிறேன்.\nமழையோடிய நெகிழ்நிலம் போன்ற மனம் வாய்க்கப் பெறுமேல் அந்த மனதில் மரண பயம் இருக்காது. பொதுவாக மூத்து முதிர்ந்து வாழ்வின் விளிம்பில் மரணத்தை எதிர்கொள்ளத் தயாராக இருக்கும் போதுதான் அந்தப் பக்குவம் இருக்கும் .\nகொலை தற்கொலை போன்ற காரணங்களால் நிகழும் மரணத்தில் பதட்டம் இருக்கும் அச்சம் இருக்கும். நோயால் துன்புற்று நேரும் மரணத்திற்கும் அதே நிலைதான்.”அம்புக்கும் தீக்கும் விடத்துக்கும் நோவுக்கும் அச்சமில்லாதபடி” என்கிறான் மகாகவி பாரதி.\nஆனால் கனிமொழி காட்டும் ஒரு மரணம் ,கொலை. ஒரே உயிரைக் கொல்��தற்கான இரண்டு எத்தனங்கள் வழி நிகழும் கொலை. சாக்ரடீசுக்கு தந்தது போல் கையில் குவளை நிறைய நஞ்சைத் தந்து அதை கைகளில் வைத்திருக்கும் போதே முதுகில் குறுவாள் பாய்ச்சுகிற கொலை.\nஆனால் ஆன்மீகம் தொடர்ந்து வலியுறுத்தும் ”ஏற்கும் நிலை”\nகனிந்ததால் இங்கே இந்த உயிர் உடனே புறப்படத் தயாராகிறது.அந்த தயார்நிலையை எழுதுகிறார் கனிமொழி.\n“வஞ்சம் பின் முதுகில்வாளைச் செலுத்திய போது\nகைகளில் வருடிக் கொண்டிருந்த வெண்புறாவை\nமுதல்நிமிட சிசுவென கவனமாய் ஏந்துகிறேன்”\nஇது பெயக்கண்டும் நஞ்சுண்ணும் நாகரீகம். நஞ்சுண்டு அமைய முடியாதென அறிந்தும் அருந்தும் அதிநாகரீகம்.அதன்பின் ஏற்படுவது மரணமல்ல.சமாதி. முழு விழிப்புடன் தன்னையே மரணத்திற்கு ஒப்புத் தந்து,அதன் வழியே தீர்ந்து போதல். ஆங்கிலத்தில் No more என்று சொல்வதன் உண்மையான பொருளில் இல்லாது போதல்.\n“மெல்லக் கண்களை மூடிக் கொண்ட போது\nவழுவழுப்பான இருள் விழிகளுக்குள் உருளுகிறது…\nபுருவமத்தி சுடர் அகன்று முன் நகர்கிறது…\nகனிமொழி.ஜி.அவர்களை நான் ஒருமுறை மட்டுமே சந்தித்திருக்கிறேன்.அவருடைய ஆன்மீகப் பின்புலத்தை நான் அறியேன்.ஆனால் இது ஆக்ஞை வழியே உடலை விட்டு உயிர் புறப்படும் தன்மையைச் சொல்கிறது. இது ஆன்மீகத்தில் மிகவும் உயர்ந்த நிலை.\nஅடுத்த வரியில்தான் இல்லாது போதலை மிகவும் கவித்துவமாக வெளிப்படுத்துகிறார் கனிமொழி.ஜி\nவழியெங்கும் கரைந்து கொண்டே போகிறேன்…\nமரணத்தின் பாதை அதற்குள் முடிவுற்றிருந்தது…\nகீழைத்தேய ஞானமரபின் கீற்றாக இக்கவிதையை காண்கிறேன். மறு பிறப்பற்ற நிலையிலேயே மரணத்தின் பாதை முடிவுறும்.பிறவிப் பெருங்கடல் கடக்கும் அனுபவம் கவிதையாய் மலர்ந்திருப்பது அவ்வளவு ஆசுவாசமாய் இருக்கிறது.\nமனநலம் பிறழ்ந்தவன் பற்றி எத்தனையோ உவமைகளும் உருவகங்களும் தமிழிலக்கியப் பரப்பில் கவிதைகளிலும் பிற புனைவுகளும் கொட்டிக் கிடக்கின்றன. அந்த வரிசையில் புதிதாய் ஒன்றை சேர்க்கிறார் கனிமொழி.ஜி.\n” சாயலில் நம் ஆதிமனிதனைக் கொண்ட அவன்\nசாமான்ய வாழ்விலிருந்து வழிதவறிய நீரோடை”\nசொல்லிச் சொல்லிப் பார்க்கிறேன்.வியப்பு தீரவில்லை.\nநல்ல கவிதைகளின் உச்ச வரிகளை கவிதைக்குத் தலைப்பாக்கிவிடும் விபத்து கனிமொழி.ஜி.க்கும் நேர்ந்திருக்கிறது.\n”காய்ந்த சருகை சுமந்து செல்கிறது க��லநதி”,” உதிரத்தில் ஒட்டிக் கொண்டிருக்கும் சிலுவைகள்” போன்றவை அதற்கான உதாரணங்கள்.\nகூடிப் பிரியும் அகவாழ்வின் அற்புதச் சித்திரம்,”நெய்தல் மெல்ல பாலையாகிறது”. கூடலின் நுட்பமான அம்சங்கள் மென்மையாகவும் மேன்மையாகவும் இந்தக் கவிதையில் பேசப்பட்டுள்ளன.\n“அந்தியின் மீது இறங்கிக் கவிந்த இரவைப்போல்\nசுவைத்தும் தீராத இனிப்பை ஊட்டி\n“வயிறுணர்ந்து மனமுணர்ந்து புலனுணர்ந்த நிறைவில்\nசூடிக் கொண்டிருந்த மலர்ச்சரம் போலன்றி\nமெல்லக் கசங்கல் நீங்கி இயல்பானாள்”\nஆகிய இடங்கள் குறிப்பிடத் தக்கவை.(ப-10)\nதூங்கிக் கொண் டிருக்கும் ஓவியனை “கசங்கிய படுக்கை மேல் சரிந்த வானவில் “என்கிறார்.\nகாலம் மனிதர்களை பிரித்துப் போட்டாலும் மனம் பிடித்து இருத்திக் கொள்ள எத்தனிக்கிறது. ஓவியனின் அறையை விட்டு வெளியேற நினைக்கையில் என்ன நடக்கிறது\n“தாழ்பெயர்ந்த கதவுக்கு உட்புறம் குறுக்கே\nசட்டமிட்ட தாழுடன் பூட்டும் வரைந்திருக்கிறான்\nஇருட்டில் கைதுழாவி தூரிகையைத் தேடியவள்\nஇத்தொகுப்பில் அர்த்த அடர்த்தி மிக்க ஏராளமான\nகுறுங்கவிதைகளும் உள்ளன.மார்கழிப் பனிபோல் மெல்லென இறங்கும் இந்தக் கவிதைகளைத் தந்திருக்கும்\nமிகச்சிறந்த வாசிப்பனுபவத்தை வழங்கும் “மழை நடந்தோடிய நெகிழ்நிலம்” கனிமொழி.ஜி.யின் முதல் தொகுப்பு என்பதும் வியப்புக்குரிய விஷயம்தான்.\nஏற்கெனவே கவியுலகில் ஒரு கனிமொழி இருப்பதால் முன்னெழுத்தைப் பின்னெழுத்தாக்கி கனிமொழி.ஜி. என அறியப்படுகிறார் போலும்\nஆனால் அந்த கனிமொழியையும் டெல்லி வட்டாரங்களில் கனிமொழிஜி என்றுதான் அழைப்பார்களாம்\nவந்தாள் ஒருநாள் தானாக -என்னை\nஆடிக் களிக்கும் குரல் கேட்டேன்\nஎப்படி சாத்தியம் என்றறிய -நான்\nசொப்புச் சாமான் வரிசையிலே -அவள்\nகாற்றினில் தென்றல் இவளென்பேன் -ஒரு\nஈற்றோ முதலோ இல்லாமல் -அந்த\nஈசனின் இதயத்தில் வாழ்பவள் முன்\nதோல்விகள் வெற்றிகள் தாண்டி நிற்பாள்\nஆயுள் பிச்சை அவள்கொடுப்பாள் -பல\nகோயில்கள் தோறும் சிலையாவாள் -அந்தக்\nமாயைக்கும் மாயை ஆனவளை- பாழ்\nசூல்கொண்டு நீலம் சுடரும் முகிலதுவும்\nநெஞ்சின் கனமோ நகருகிற வானமோ\nசாவா திருக்க சுடுங்கவலை யாலிங்கு\nஅம்பால் புரமெரித்து ஆனை உரிபோர்த்த\nபூதங்கள் ஐந்தின் பொறியகற்றும் போர்க்களத்தே\nவேலையெழும் நஞ்சை விருந்தாகக் கொண்டவன���ன்\nநீறோடு நீறாய் நெடுமேனி ஆகும்முன்\nஆறோடே ஆறாய் அழியும்முன் -ஏறேறும்\nநாதன் கழலே நினையாயென் நெஞ்சமே\nதந்தோன் அவனே தருதல் மறுப்பானோ\nசெந்தமிழ் வல்லநம் சொக்கேசன் -சிந்தையில்\nசொல்லாய் பொருளாய் சுடர்விடும் கற்பனையாய்\nஎல்லையொன் றில்லாத ஏகன் அநேகனவன்\nவில்லை வளைக்கையில் ஏன்சிரித்தான் இல்லையென\nசொல்வார் வினைகளையும் சேர்த்தே எரிக்கின்ற\nவாய்ப்புள்ள நண்பர்கள் வருகைதர அழைக்கிறேன்\nகிழக்குப் பார்த்த வீட்டில் நுழைந்தால்\nகீற்று வெளிச்சம் முதலில் தெரியும்.\nஅரக்குப் பட்டின் அதீத வாசனை;\nஅதன்மேல் பிச்சி செண்பக நறுமணம்;\nகனக்கும் வெளிச்சம் கனலும் சுடர்கள்;\n‘கலகல’ வென்று வெண்கலச் சிரிப்பு;\nஒளிக்கும் ஒளிதரும் ஒய்யாரக் கருமை;\nஒவ்வோர் உயிரையும் உலுக்கும் தாய்மை;\nதுளித் துளியாக துலங்கும் அழகு;\nதொடர்ந்தும் தொட்டிட முடியாக் கனவு;\nபளிங்குக் கண்களில் படரும் குறும்பு;\nமேலைத் திசையில் மணிவிழி பதித்து\nவாலையைப் பார்ப்பான் அமுத கடேசன்;\nகோலத் திருவிழி கிழக்கே பதிய\nநாதனைக் காண்பாள் நம் அபிராமி;\nநுதல்விழி கொண்ட நூதன இணைகள்\nஇதம்தரும் நான்கு இணைவிழி கலந்து\nஅருள்தரும் கடவூர் அணுகுக மனமே \nசொந்தம் கொள்ள ஒருநதி இல்லை\nசொல்லிக் கொள்ள ஒருமலை இல்லை\nபந்தம் கொள்ள ஒரு வனமில்லை\nபார்த்துச் சிரிக்க உறவுகள் இல்லை\nபார்க்கத் தோன்றி வருபவர் இல்லை\nவேர்த்து நடக்க வயல்வெளி இல்லை\nவேக வேகமாய் மாநகர் வாழ்க்கை\nவழியில் பார்த்து வினவுதல் இல்லை\nவணக்கம் சொல்லும் வழக்கமும் இல்லை\nபழமொழி தெறிக்கும் பேச்சுகள் இல்லை\nஅந்நியர் பார்த்தால் புன்னகை இல்லை\nஅச்சம் தொலைத்த கண்களும் இல்லை\nமூச்சு முட்டிட மாநகர் வாழ்க்கை\nபாரதியார் பல்கலைக்கழகத்தின் செனட் உறுப்பினராக இருந்த நேரம்.பல்கலைக்கழகம் சார்பில் அண்ணா நூற்றாண்டு விழாவிற்கான பதிப்புக் குழுவில் முக்கியப் பொறுப்பில் இருந்தேன்.\nஅண்ணாவுடன் பழகியவர்கள் சிலரை நேரில் சந்தித்து அவர்கள் நினைவலைகளைப் பகிரச் செய்யும் நோக்கில் நான் சந்தித்த சிலரில் முக்கியமானவர் இலட்சிய நடிகர் எஸ்.எஸ்.ஆர்.\nதொலைபேசியில் இரண்டுமுறை தொடர்பு கொண்டபோது “எழுதியனுப்புகிறேன் தம்பி”என்றார்.நினைவூட்டலுக்காக மீண்டும் அழைத்த போது அவர் துணைவியார்,”அவரு எங்கேங்க எழுதி அனுப்பப் போறாருநீங்க நேர���ல வந்து வாங்கீட்டுப் போயிடுங்க” என்றார்..\nவீட்டின் பெயரே அண்ணா இல்லம் .மாடியில் எஸ்.எஸ்.ஆர். பட்டுச் சட்டையும் லுங்கியுமாக இருந்தார். லுங்கி தெரியாமல் சட்டை மட்டும் தெரியும் விதமாய் அவரை ஏதோ தொலைக்காட்சியினர் பேட்டி எடுத்துக் கொண்டிருந்தனர்.\nகே.பி.எஸ். பற்றிய பேட்டி.”நான் சின்னப்பையனா இருந்தப்ப நாடகத்தில நடிப்பேன்.பக்கத்துல அம்மா வீடு இருக்கும். என்னை மாதிரி பொடியனை எல்லாம் கூப்பிட்டு, “நாடகக் கொட்டகை சூடு அதிகம்” னு சொல்லி எண்ணெய் தேய்ச்சு விடுவாங்க” என்று தொடங்கி அம்மையார் பற்றிய நினைவுகளைப் பகிர்ந்து கொண்டிருந்தார்.\nபேட்டியை முடித்தவர்கள் புறப்பட்டுப் போக,அவருடைய துணைவியார் என்னை அறிமுகம் செய்தார். நீண்ட நேரம் என்னை படப்பிடிப்புக் குழுவில் ஒருவனாகவே கருதி பேசிக் கொண்டிருந்தவர் ,பல்கலைக்கழகம்.அண்ணா நூற்றாண்டு என்று துண்டு துண்டாய் நினைவுபடுத்த, “இப்போ டயர்டா இருக்கேனே தம்பி எழுதி அனுப்பீடவா”என்று கேட்க அவர் துணைவியார் “இப்ப விட்டால் எப்பவுமில்லை” என்பது போல் சைகை செய்தார்.\nநான் கிளம்புவதாகச் சொல்லி எழுந்து கொண்டே,”அய்யா ஒரே ஒரு கேள்வி ” என்றேன்.”என்ன” என்பதுபோல் தலையசைத்தார்.\n“கலையுலகத்தில் எவ்வளவோ பேர் திராவிட இயக்கத்துல இருந்தாலும் ஒங்க அளவுக்கு அண்ணாவை நேசிச்சவங்க யாருமில்லைன்னு சொல்றாங்க அது எதனால\nசில விநாடிகள் உற்றுப் பார்த்தவர்,”ஒக்காருங்க” என்றார். அவ்வளவுதான் .அந்த சின்னத் தூண்டிலில் திமிங்கிலம் மாட்டிக் கொண்டது.அந்த உணர்ச்சியமயமான,உண்மையான தொண்டன் தன் தலைவன் பற்றிப் பேசத் தொடங்கிய அற்புதமான தருணம் அது.\n“அண்ணாவை என் காரிலே கூட்டிகிட்டு வெளியூர் நிகழ்ச்சிகளுக்குப் போவேன். நள்ளிரவில எங்காவது நாடகம் நடக்கும்.என்னை காரிலேயே இருக்க சொல்லீட்டு அண்ணா முண்டாசு கட்டிகிட்டு நாடகம் பார்க்கப் போயிடுவார். சில இடங்களிலே அடையாளம் கண்டு பிடிச்சு மேடையேத்திடுவாங்க”என்று தொடங்கி பல விஷயங்களைப் பகிர்ந்து கொண்டார்.\nஅண்ணாவின் 50 ஆவது பிறந்த நாளுக்கு எஸ்.எஸ்.ஆர். 50 பவுன் தங்கம் தந்தது பற்றி பேச்சு திரும்பியது. கவியரசு கண்ணதாசன் அப்போது திமுகவில் இருந்தார்.\nதம்பிப் படை யாவும் பல\nஎன்று அந்த சம்பவத்தைப் பாடியிருந்தார் கவிஞர்.அதைப் பற்றிக் கேட்டேன். ”அதைவிட எனக்கு மறக்க முடியாதது அண்ணாவோட 51ஆவது பிறந்த நாள்தான்.\nவிழாவில அண்ணாவுக்கு 51 பொருட்கள் வழங்கறதா அறிவிச்சிருந்தேன்.பேராசிரியர்தான் தலைமை தாங்கினார்.\nவேட்டி சட்டை துண்டு மேசை நாற்காலி கண்ணாடி, வெள்ளியில மூக்குப்பொடி டப்பான்னு ஒவ்வொரு பொருளா மேடைக்குக் கொண்டு வரச் செய்தேன். பேராசிரியர் எண்ணிப் பார்த்துட்டு”என்ன இராஜேந்திரன் 50 பொருட்கள் தான் இருக்கு,51 இல்லையே”ன்னு கேட்டார். உடனே என் சட்டைப்பையில் இருந்து ஒரு சீட்டை எடுத்துக் கொடுத்தேன்.\nஅதில 51ன்னு நம்பர் போட்டு “என் உயிர்” னு எழுதியிருந்தேன்.அண்ணா “ஓ”ன்னு அழுதுட்டார். ஏற்புரை கூட பேச முடியாம தழுதழுத்தார்.”என்றார்.\nசிறிது நேர மவுனத்திற்குப் பிறகு,”அண்ணா மரணம் என்னை ரொம்ப பாதிச்சுடுச்சு.இறுதி ஊர்வலத்தில மயங்கி விழுந்துட்டேன். அதுக்கப்புறமும் தினம் அந்த வருத்தத்துல குடிச்சுட்டு அண்ணா சமாதியில போய் விழுந்து கிடப்பேன். உடம்பு சரியில்லாமல் போய் மருத்துவமனையில சேர்த்துட்டாங்க. வயசான ஒருத்தர் என்னைப் பார்க்க வந்தார்.\n ஒங்க வயசென்ன என் வயசென்ன நான் மருத்துவமனையில இருக்கறப்ப நீங்க வந்து பார்க்கணும்.இப்போ நான் வந்து ஒங்களைப் பார்க்கிறேன்.இது சரியா”ன்னு கேட்டார். அவர்தான் தந்தை பெரியார் ” என்றார் எஸ்.எஸ்.ஆர்.\nகனத்தஃபிரேமுக்குள் கனிந்திருந்த அந்தக் கண்களில் ஓராயிரம் உணர்ச்சி மின்னல்கள்.தேநீர் பருகிக் கொண்டே எம்.ஜி.ஆர்.,சிவாஜி பற்றி பேசிக் கொண்டிருந்தோம்\n“நான் 62 லே தேர்தலில நிக்கறதா அறிவிப்பு வந்தபோது பல நடிகர்கள் பாராட்ட வீட்டுக்கு வந்தாங்க. சிவாஜியும் வந்தார் . எல்லாரும் போனதுக்கப்புறம் தனியா அறைக்குள்ளே கூட்டீட்டு போய் “ஏன்யா ஒனக்கு அறிவிருக்கா’ன்னு கேட்டார். ஏன் அண்ணே” னு கேட்டேன். “இப்போதான் ஒனக்கு நிறைய படம் வருது.நம்ம காம்பினேஷனும் ரொம்ப நல்லா இருக்கு.இப்போ நீ எம் எல் ஏ ஆகலைன்னு யார் அழுதா ஒனக்கு அறிவிருக்கா’ன்னு கேட்டார். ஏன் அண்ணே” னு கேட்டேன். “இப்போதான் ஒனக்கு நிறைய படம் வருது.நம்ம காம்பினேஷனும் ரொம்ப நல்லா இருக்கு.இப்போ நீ எம் எல் ஏ ஆகலைன்னு யார் அழுதா தொழிலைப் பார்ப்பியா..அத வுட்டுட்டு”ன்னு சத்தம் போட்டார்.\nஎம்.ஜி.ஆருக்கு என் மேல ரொம்ப பிரியம்”ராஜுராஜு”ன்னு உரிமையாப் பழகுவார்.ஒருமுறை அவர் முதலமை���்சரா இருக்கறப்போ ஒரு கூட்டத்துல அமைச்சர் ராஜாராம், “இலட்சிய நடிகர் எஸ்.எஸ்.ஆர் எப்பவும் இளமையா இருக்காரேஅந்த ரகசியம் என்ன”ன்னு கேட்டார்.எம்.ஜி.ஆர். “அதை நான் பேசறப்ப சொல்றேன்.நீங்க உட்காருங்க”ன்னு சொல்லீட்டார்.\nஅப்புறம் பேசும்போது சொன்னார்.”தம்பி ராஜுக்கு ரொம்ப திறந்த மனசு.எதையும் மனசுல வைச்சுக்கத் தெரியாது. நீங்க ராத்திரி ஒரு மணிக்கு அவரை ஃபோன்லே கூப்பிட்டு ஒரு தகவலை சொல்லி,”தம்பீ இது ரொம்ப ரகசியம்”னு சொல்லுங்க..அந்த நேரத்திலேயும் நாலு பேரையாவது எழுப்பி சொல்லீட்டுதான் தூங்குவார்னாரு பாருங்க இது ரொம்ப ரகசியம்”னு சொல்லுங்க..அந்த நேரத்திலேயும் நாலு பேரையாவது எழுப்பி சொல்லீட்டுதான் தூங்குவார்னாரு பாருங்கஒரே அப்ளாஸ்” என்று குழந்தை போல் எஸ்.எஸ்.ஆர் குதூகலித்தது நேற்று நிகழ்ந்ததுபோல் நெஞ்சில் நிற்கிறது.\nஅந்த நேர்காணல்,பாரதியார் பல்கலைக்கழகம் வெளியிட்ட “அறிஞர் அண்ணா நினைவலைகள் நூலில் உள்ளது.\nசென்னை செல்லும்போதெல்லாம் அவரை மீண்டும் பார்த்து வரத் தோன்றும்.ஏதேதோ காரணங்களால் தட்டிப் போய் விட்டது.இலட்சிய நடிகர் எஸ்.எஸ்.ஆர்.அவர்களுக்கு என் இதயம் நெகிழ்ந்த அஞ்சலி\nஎதிரிகள் எல்லாம் கதை கேட்பார்\nநீதி இதிலே உண்டென நான்\nஇம்மி அளவும் அடுத்த அடி\nகுறிக்கோள் நோக்கி நாம் நடப்போம்\nஅபிராமி அந்தாதி – 15\nஅபிராமி அந்தாதி – 14\nஅபிராமி அந்தாதி – 13\nஅபிராமி அந்தாதி – 12\nஅபிராமி அந்தாதி – 11\nஅபிராமி அந்தாதி – 10\nஅபிராமி அந்தாதி – 9\n2016 - மார்கழி-16-கருணைக் கடலும் அருளின் முகிலும்\n2015 - மார்கழி 12- பொய்கையா\n2014 - கம்பனில் தவம்\n2013 - பாரதி வீட்டில் ஒரு மரம்\n2012 - கண்ணதாசன் விருதுகள்\n2011 - அம்பின் கண்ணீர்\n2010 - இப்படித்தான் ஆரம்பம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221209585.18/wet/CC-MAIN-20180814205439-20180814225439-00676.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://marabinmaindan.com/category/blog/2018-blog/page/3/", "date_download": "2018-08-14T21:40:41Z", "digest": "sha1:MJTTOMSKDOQMU4WK2DBYBS6ITGD6XTD2", "length": 62331, "nlines": 278, "source_domain": "marabinmaindan.com", "title": "2018 | Marabin Maindan Muthiah | Writer |Motivational speaker | Namadhu Nambikkai - Page 3", "raw_content": "\nநமது நம்பிக்கை மின்னிதழுக்கும் மரபின்மைந்தன் படைப்புகளின் மின்னூல் வடிவத்திற்கும் www.m.dailyhunt.in/Ebooks/tamil/namathu-nambikkai-ithazh-03-07-june-2016-book-200704 1 வருடம் – ரூ.300/-, 2 வருடங்கள் – ரூ.550/-, 5 வருடங்கள் – ரூ.1250/-\nமுந்தைய பதிவுகள் : 2018\nபெரும்புலர் காலை மூழ்கிப் பித்தர்க்குப் பத்த ராகி\nஅரும்பொடு மலர்கள் கொண்டாங் கார்வத்தை யுள்ளே வைத்த��\nவிரும்பிநல் விளக்குத் தூபம் விதியினா லிடவல் லார்க்குக்\nகரும்பினிற் கட்டி போல்வார் கடவூர்வீ ரட்ட னாரே\nதிருமுறைகளின் அருமைப்பாடுகளை ஓதி உணரவும், உணர்ந்து பின்பற்றும் விதமாக தொடர்ந்து இயங்கி வருகிற அரனருள் அமைப்பினுடைய பன்னிரு திருமுறை திருவிழாவில் கலந்துகொண்டு நான்காம் திருமுறை நன்நாளாகிய இன்று நற்றுணையாவது நமச்சிவாயவே என்கிற தலைப்பில் நாவுக்கரசர் பெருந்தகையினுடைய அருளிச்செயல்கள் சிலவற்றை உங்களுடன் சிந்திக்க திருவருள் கூட்டுவித்து இருக்கின்ற இந்நிலையில் விழா தலைமை கொண்டு இருக்கிற மருத்துவர் சிவாஜி அவர்களுக்கும், எனக்கு முன்னால் திருமுறைகள் பற்றி பறந்து பறந்து ஒரு பருந்து பார்வை பார்த்து இருக்கிற தமக்கையார் டாக்டர் சாரதா நம்பி ஆரூரன் அவர்களுக்கும் அரனருள் என்கிற இந்த அமைப்பை அரனருளாலேயே தோற்றுவிக்கிற நம்முடைய சாமி தண்டபாணி வித்துவான் உள்ளிட்ட நண்பர்களுக்கும் பெருமக்களுக்கும் திரண்டு இருக்கிற சிவனருள் செல்வராகிய உங்கள் எல்லோருக்கும் வணக்கங்கள் உரித்தென ஆகுக.\nதிருமுறை விழாவில் மனித பிறப்பு எவ்வளவு முறை என்பதைத்தான் இன்றைக்கு இரண்டு பேரும் பேசி இருக்கிறார்கள். ஒரு முறையா, இரு முறையா, பல முறையா என்ற கேள்வியை முறைப்படுத்துவதுதான் திருமுறை. ஏனென்றால் ஓர் உயிரினுடைய பக்குவத்திற்கு ஏற்ப பிறவி வேண்டும் என்றும் தோன்றுகிறது; பின்னால் வேண்டாம் என்றும் தோன்றுகிறது. சிதம்பரத்தில் பிள்ளை பெருமானுடைய திருகூற்றுகளை தரிசித்தபோது நாவுக்கரசர் பெருமானுக்கு இன்னொரு பிறவி வேண்டும் என்று தோன்றுகிறது.\nஅவருக்கே திருப்புகழ். புண்ணியா புண்ணடிக்கே போதுகின்றேன் பூம்புகழ் மேவிய புண்ணியனே என்கிற போது பிறவாமையை நோக்கி அவர்கள் சொல்கிறார்கள். எனவே வாழ்கிறபோது வாழ்க்கையில் ஈடுபாடும் விடுபட்டு போகிற போது சிவன் திருவடிகள் சேர்கிற அந்த உணர்வும் இயல்பாக கூற்றுவிப்பதைத்தான் நாம் இறையருள் என்று சொல்கிறோம். எனவே இதுகுறித்து நம்முடைய அருளாளர்கள் நீளப் பேசி இருக்கிறார்கள்.\nநற்றுணையாவது நமச்சிவாயவே என்கிற தலைப்பில் சார்ந்து இருக்கக்கூடிய பதிகத்திலேயே ஒரு பாட்டு இதற்குப் பதில் சொல்கிறது. நம்முடைய விழா தலைவர் பேசுகிற போது மூவகை கருமங்களைப் பற்றி சொன்னார். பிரார்த்தம���, சஞ்சிதம், மகாமியம் பற்றி சொன்னார். நாம் பார்த்தால் மலையைப் போல் அடுக்கி வைக்கப்பட்டு இருக்கின்ற இந்த கரும தொகுப்புகள். ஆனால் இந்த கரும தொகுப்புகள் ஒரு விநாடியில் எரிந்து போவதற்கு ஒரே ஒரு கனல் இடவேண்டி இருக்கிறது. அது நமச்சிவாய என்கிற திருநாமம் என்கிறார் திருநாவுக்கரசர்.\nவிண்ணுற அடுக்கிய விறகின் வெவ்வெழல்\nஉண்ணிய புகல் அவை ஒன்றும் இல்லையாம்\nஒரு துளி நெருப்பு சிவக்கனல் உள்ளே பட்டுவிட்டால் அவ்வளவு பெரிய கருமங்களின் தொகுப்பு ஒன்றும் இல்லாமல் போகிறது.\nபண்ணிய உலகினில் பயின்ற பாவம். இது மிக அருமையான சொற்றொடர். பயின்ற பாவம் என்கிறார். நாம் பாவம் செய்தற்கு நிறைய பயிற்சி எடுத்து இருக்கிறோம். ஒவ்வொரு பிறவியும் ஒவ்வொரு பயிற்சி.\nபண்ணிய உலகினில் பயின்ற பாவத்தை\nஅப்படியானால் எந்தக் காலகட்டத்தில் பிறவியில் ஈடுபாடு வேண்டும்-, எந்தக் காலத்தில் பிறவியற்றுப் போய் பிறவாபெருநதியில் உயிர் சேர வேண்டும் என்பதையும் சிவன் முடிவு செய்கிறார் என்பதால் அந்தக் கவலையும் நமக்குக் கிடையாது.\nநாம் வாழ்கின்றபோது என்ன செய்ய வேண்டும், வாழ்கிற நெறி என்பதைத்தான் நம்முடைய ஐயா சாமி தண்டபாணி அவர்கள் கேட்டார்கள். நமக்குரிய நியமங்களை இருக்கிறபோது சரியாகச் செய்வது.\nபெரும்புலர் காலை மூழ்கிப் பித்தர்க்குப் பத்த ராகி\nஎல்லாவற்றையும்விட மிக முக்கியம், என்ன செய்தாலும் ஈடுபட்டு செய்ய வேண்டும் அங்கு நல் ஆர்வத்தை உள்ளே வைத்து. நீங்கள் செய்கிற வேலை சிறப்பதற்கும், வழிபாடு சிறப்பதற்கும், பண்ணுகிற சேவை சிறப்பதற்கும் அடிப்படையான ஒரு தகுதி,\nஆங்கு நல் ஆர்வத்தை உள்ளே வைத்து.\nஒவ்வொரு நாளும் சிவபெருமான் திரு முன்னிலையில் தீபம் ஏற்றுகிறோம் என்றால் அந்த தீபம் ஏற்றுகிற அந்த ஒரு விநாடி அந்த திரியோடும், அந்த அகலோடும், அந்த கனலோடும் நாம் இருக்க வேண்டும். விளக்கு இடுங்கள், தூபம்போடுங்கள் என்று அப்பர் சொல்லவில்லை.\nவிரும்பிநல் விளக்குத் தூபம் விதியினா லிடவல் லார்க்கு.\nஎதை நாம் ஈடுபட்டுச் செய்கிறோமோ அதில் நாம் முழுமையாக நம்மைக் கரைத்துக் கொள்கிற போது நாம் செய்கிற ஒவ்வொரு வேலையும் ஒரு தவமாக மாறுகிறது என்பதைத் தான் அருளாளர்கள் நமக்கு உணர்த்துகிறார்கள்.\nநிழல்தேடி நின்றதனால் நிஜம் மறந்தது- எனை\nதிகட்டாத அமுதுக்கு நானேங்க���னேன் -அதன்\nஒளிவீசும் இருள்நின்ற ஒய்யாரமும் -அது\nகுருவென்னும் அருள்ரூபம் கைதந்தது- அதன்\nஉருவான மௌனத்தில் உயிர்வாழ்ந்தது- பலர்\nகையிற் கரும்பிருக்க கண்ணில் கனிவிருக்க\nமெய்யிற்செம் பட்டுடைய மேன்மையினாள்- உய்யவே\nநன்றருளும் நேய நிறையுடையாள் சந்நிதியில்\nநாளிற் கதிராய் நிசியில் நிலவாகி\nகோள்கள் உருட்டுகிற கைகாரி -தாளில்\nமலர்கொண்ட நாயகி மங்கையபி ராமி\nநிலவும் இரவினிலே நீலச் சுடராய்\nஉலவுகிற உத்தமியாள் உண்டே- கலக்கம்\nதுடைக்கின்ற பார்வை துணையானால் வாழ்வில்\nகூறானாள் கூத்தனுக்கு கூற்றுதைத்தாள் மார்க்கங்கள்\nஆறானாள் யாவுமே ஆனாளே -வேறாய்\nவருத்தும் வினைவிழவே வைப்பாள் கடைக்கண்;\nஅன்புள்ள ஆசிரியர்களே – 8\nகல்வி நிலையங்களின் விழாக்களில் கலந்துகொள்ளும் போதெல்லாம், மாணவ மாணவியருக்குப் பரிசளிக்கச் சொல்வார்கள். பரிசு வாங்கும் பிள்ளைகள் வரிசையில் நிறுத்தப்பட்டிருப்பார்கள்.\nஅறிவிப்புகள் ஆரம்பமாகும். முதல் பரிசு – இரண்டாம் பரிசு – மூன்றாம் பரிசு. அப்புறம் “ஆறுதல் பரிசு.” முதல் மூன்று வெற்றியாளர்களை கண்டறிகிறீர்கள். அடுத்ததாகவும் ஒரு பரிசை அளிக்கிறீர்கள். ஏனென்றால், அந்தக் குழந்தையிடம் ஒரு தனித்தன்மை இருக்கிறது. முதல் மூன்று வெற்றியாளர்களுக்குப் பக்கமாக வந்திருக்கிறது. மேலும் முயன்றால், அதனால் இன்னும் சிறப்பாக செயல்படமுடியும் என்று உணர்கிறீர்கள். அதை அங்கீகரிக்கும் விதமாய் ஒரு பரிசு தருகிறீர்கள். மிகவும் நல்ல விஷயம். ஆனால், அதை ஏன் ஆறுதல் பரிசு என்கிறீர்கள்\nநான் பங்கேற்கும் விழாக்களில் பல்லாண்டுகளாகத் தொடர்ந்து வலியுறுத்துவது, அதனை, “ஊக்கப் பரிசு” என்று சொல்லுங்கள் என்பதுதான்.\nஏனெனில், ஒரு மாணவனுக்கோ மாணவிக்கே, வெற்றி என்பது அவர்கள் அளவிலான மேம்பாடு. தன்னைத்தானே மேம்படுத்துவதால் வளர்ச்சி வருகிறது.\nசரியாகப் பார்த்தால், முதல் மூன்று இடங்களைப் பிடித்தவர்கள்கூட நிகரற்ற வெற்றியை எட்டிவிட்டார்கள் என்று சொல்ல முடியாது. வெண்கலப் பதக்கம் வெல்பவர், வெள்ளிப் பதக்கமும் தங்கப் பதக்கமும் வென்றவரிடம் தோற்கிறார். வெள்ளிப்பதக்கம் வென்றவர், தங்கப் பதக்கம் வென்றவரிடம் தோற்கிறார். தங்கப் பதக்கம் வென்றவரோ, அந்தத் துறையில், இன்னும் முறியடிக்கப்படாத சாதனையை செய்தவரிடம் தோற்கிறார்.\nஅந்த சாதனையைச் செய்தவரோ, எதிர்காலத்தில் அதனை முறியடிக்கப் போகிறவரிடம் தோற்கப் போகிறார். எனவே ஒப்பீட்டளவில் எல்லோரும் தோற்பவர்கள். தனித்தனியாய்ப் பார்த்தால் ஒவ்வொரு வெற்றியிலும் மனிதர்கள் மேம்படுகிறார்கள். எனவே, பதக்கங்கள் வெல்லத் தூண்டுவதைப் போலவே, பங்கேற்பின்மூலம் திறமைகள் படிப்படியாய் முன்னேறி வருவதையும் மாணவ மாணவியரின் கவனத்திற்குள் கொண்டு வருவது ஆசிரியர்களின் கடமை.\nதோட்டக்காரர், ஒவ்வொரு செடியையும் சீர்திருத்துகிறார். உதிர்ந்த இலைகளை அப்புறப்படுத்துகிறார். உரிய உரங்கள் இடுகிறார். நீர் வார்க்கிறார். பூக்கிற பூவை, காய்க்கிற காயை, கனிகிற கனியை உலகம் பயன்படுத்துகிறது. தோட்டக்காரர், தொடர்ந்து செடிகளைப் பராமரிக்கிறார்.\nஓர் ஆசிரியரின் பணிப்பயணம், இந்தத் தோட்டக்காரரைப் போன்றதுதான். வெய்யிலில் காய்ந்தாலும் பனியிலும் மழையிலும் குளிர்ந்தாலும் தாக்குப்பிடிக்கிற தாவரங்கள் மாதிரி, உறுதிமிக்க உள்ளம் வாய்ந்த குழந்தைகளை உருவாக்குவதில் ஆசிரியரின் பங்கு அற்புதமானது.\nகை நிறைய இருக்கும் விதைகளுடன் செழிப்பான வனத்தை உருவாக்கும் சிறப்பான பணியில் இருக்கும் ஆசிரியர்கள், செடிகளை தனித்தனியே கண்காணிக்கும் தோட்டக்காரனைப் போல குழந்தைகள் மேல் தனித்தனியே கவனம் செலுத்துகையில் அருமையானதொரு பிணைப்பு உருவாகிறது.\nகல்வி கற்கும் நிலையைக் கடந்து, வளர்ந்து பெரிதானபிறகும்கூட தங்கள் வழிகாட்டிகளாய் ஆசிரியர்களையே வகுத்துக் கொள்கிறார்கள். சின்னஞ்சிறு வயதிலிருந்து யார் ஒருவரை கவனித்தும் கண்காணித்தும் வருகிறார்களோ, அவர்கள் வாழ்வின் எந்தச் சூழலிலும் வழிகாட்ட முடியும்.\nஉதாரணமாக, ஒரு மாணவர் தன் தொடக்கப்பள்ளி ஆசியருடன் தொடர்ந்து தொடர்பில் இருக்கிறார். மாணவர் வளர்ந்து தொழிலதிபர் ஆகிறார். அவர் ஈடுபடும் தொழில் பற்றி அவருடைய ஆசிரியருக்குத் தெரியாமல் இருக்கலாம்.\nஆனால், அந்த மாணவர் தன்னைத்தானே எப்படி நடத்திக் கொள்ள வேண்டும், தொழிலில் மனித உறவுகளை எப்படிக் கையாள வேண்டும். பணியாளர்களின் குறைகளை எப்படி அனுசரித்துப் போக வேண்டும் என்றெல்லாம் வழிகாட்டுகிற வல்லமை அந்த ஆசிரியருக்கு நிச்சயமாக இருக்கும்.\nஏனெனில், அவருக்க தன் மாணவனின் மன இயல்பு தெரியும். தனிமையில் ஒருவரின் மன இயல்புகள் செயல்படும் விதமானது சமூகச் சூழலில் செயல்படும் நேரங்களில் எப்படி பிரதிபலிக்கும் என்கிற நுட்பமான அவதானிப்பு, ஆழமான கண்காணிப்பில் விளைகிறது.\nபெற்றோர்களைப் போலவே ஆசிரியர்களும் இதில் தேர்ந்தவர்கள். சாணக்கியரின் வழிகாட்டுதலை சந்திரகுப்தன் பெரிதும் போற்றியதும் இதனால்தான்.\nஒரு மாணவன், தன்னில் இருக்கும் தடைகளைத் தாண்டி வருவதுதான் மிகப்பெரிய சவால். வாழ்வில் சாதனை என்பது பெரிய விஷயமென்று சொல்லித் தரப்பட்டுள்ளது. அது உண்மையும்கூட.\nஆனால் சாதனைக்கான தகுதிகள், இயல்புகள் ஆகியவை சின்னச் சின்ன நல்ல பண்புகளால் உருவாகிவருபவை.\nஒரு மாணவனிடம், நல்ல பண்புகளை, சீர்மைகளை உருவாக்கி வளர்ப்பதாகட்டும், ஏற்கனவே இருக்கும் பண்பை அடையாளம் கண்டு ஊக்கப்படுவதாகட்டும், இவைதான் ஓர் ஆசிரியர் செய்யக்கூடிய அதிகபட்ச நன்மை.\n“இந்தக் குணங்களை வளர்த்துக் கொள்ளும் இயல்புதான் வாழ்நாள் முழுவதும் உன்னைக் காப்பாற்றப் போகிறது” என்று ஆசிரியர் சொல்கையில், மாணவனுக்கு அதுவே வேத வாக்காகிறது.\nகாரணம், தன்னால் சில விஷயங்கள் முடியும் என்பதை உலகம் கவனித்துச் சொல்லும்முன் ஆசிரியர் கவனித்துச் சொல்கிறார். அந்த கணத்தில் ஆசிரியரே அந்த மாணவனின் உலகமாக இருக்கிறார்.\nதாவரங்களிடம் தோட்டக்காரர் காட்டும் தாய்மையும் தோழமையும் ஆசிரியர்களிடமிருந்து மாணவர்களுக்கும் கிடைத்தால் அந்த மாணவர்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்.\nஒரு பதினைந்து ஆண்டுகள் கழித்து இருவரும் சந்தித்துக்கொள்கிறபோது, இளங்கோவனுக்கு செம்மலரையும் செம்மலருக்கு இளங்கோவனையும் அடையாளமே தெரியவில்லை. நீங்க இளங்கோவன் தானே, நீங்க செம்மலர் தானே என்கிறமாதிரி அவர்கள் பேசிக் கொள்கிறார்கள்.\nஉண்மையில் அந்தக்குழந்தை பிறந்த ஒரு வருடத்துக்குள்ளேயே இறந்துபோய்விடுகிறது. அந்த விபரம் இளங்கோவனுக்குத் தெரியக்கூடாது என்று செம்மலர் சொல்லியிருக்கிறாள்.\nஇளங்கோவன் திருமணம் செய்துகொள்ளாமல் தனியாகவே இருக்கிறான். இந்த இடத்தில் ஓர் அழகான பாத்திரத்தை இளஞ்சேரல் அறிமுகப்படுத்துகிறார். மூன்று பக்கங்கள் மட்டுமே வரக்கூடிய கதாபாத்திரம் அது.\nஇளங்கோவனுடைய மிக நெருங்கிய நண்பன். கடன் வாங்கி, மது அருந்திவிட்டு திரிகிற ஆளாக குணா மாறிவிடுகிறான். எல்லா இடத்திலும் மது அருந்திவிட்டு, பிரச்சினை செய்கிற ஆளாக இருக்கிற குணா, இளங்கோவன் சொன்னால் திருந்திவிடுவான் என்று குணாவினுடைய அப்பா நினைத்து அவனிடம் அழைத்துப்போகிறார்.\nஇளங்கோவன் சொன்னதும், சரி, நீ சொல்வதுபோல் செய்கிறேன். நாளையிலிருந்து நாளை நீ மறுபடியும் சொல்லாதமாதிரி பார்த்துக்கிறேன் என்று குணா சொல்கிறான். ஒருவனைத் திருத்திய மனநிறைவோடு இளங்கோவன் திரும்புகிறான். ஆனால் அடுத்த நாள், முதலாளியின் நெருக்கடி தாங்காமல் குணா தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொள்கிறான்.\nகாரியங்கள் முடிந்து வீட்டுக்கு வருகிறபோது, ஏற்றியிருக்கிற விளக்குக்கு அருகில் குணாவின் மனைவியும் இரு குழந்தைகளும் படுத்திருக்கிறார்கள். குணாவின் மனைவி படுத்திருப்பதை, “காய்ந்து அணைந்துபோன திரியை எடுத்துப்போட்டது போல் படுத்திருந்தாள்” என்று எழுதியிருக்கிறார். போகிற போக்கில் சொல்கிற உவமைதான். ஆனால் அருமையான அழுத்தமான உவமை அது.\nஇடையில் இளங்கோவனுக்கு அடிக்கடி மயக்கம் வருகிறது. செம்மலரின் கல்யாணத்துக்குப் போனவன், மயக்கம் போட்டுவிழுகிறான். ஓர் அச்சகத்திற்குச் சென்று பேசிக்கொண்டிருந்தவன், அப்படியே மயக்கம் போட்டு விழுகிறான். ரமேஷையும் செம்மலரையும் கோவிலில் சந்திக்கிறபோதும் மயக்கம் போட்டு விழுகிறான். அவனுக்கு ஏதோ தலையில் பிரச்சினை.\nஆபரேஷன் செய்ய வேண்டிய தேவையிருக்கிறது. அதற்கான அறுவைச் சிகிச்சையும் நடக்கிறது.\nகுணாவின் மறைவுக்குப் பிறகு கட்சியின் பெரிய கூட்டம் நடக்கிறது. அப்போது, குணாவின் மனைவி செம்பாவை, இளங்கோவனுக்கு திருமணம் செய்வதாக உறுதிப்படுத்துகிறார்கள் கட்சியினர். சி.ஆரிடம் ஒரு கேள்வி கேட்பான் இளங்கோவன். “என்ன தோழர், கடைசி வரைக்கும் என்னை சித்திரவதை பண்ணீட்டுத்தான் இருப்பீங்களா”என்று. ஆனால் அவர்களது திருமண வாழ்வைப் பற்றி விரிவாக எழுதவில்லை.\nசெம்மலரும் ரமேஷ¨ம் முதியோர் இல்லம் தொடங்குகிறார்கள். இல்லத் திறப்புவிழாவில் இளங்கோவன் வருகைக்காக காத்திருப்பார்கள். முதியோர் இல்லம் தொடங்குகிறபோது, ரமேஷ், செம்மலர் தம்பதி, இளங்கோவனை தங்களுடைய மகனாக தத்தெடுத்துக்கொள்வதாக ஓர் அறிவிப்பு செய்கிறார்கள். அது கதையின் முக்கியமான இடம். இளங்கோவன் பார்த்துக்கொண்டேயிருக்கிறான்.\nஎங்கள் மூன்று பேருக்குள்ளும் இருக்கிற சங்கடத்தை, முடிச்சை அவிழ்���்பதற்கான ஒரே வழி இதுதான் என்கிறார்கள்.\nகட்சியின் மூத்த தலைவர், இது எனக்குத் தெரியாது. நான் திக்பிரமை பிடிச்சமாதிரி உட்கார்ந்திருக்கிறேன். ஆனால் இதை நான் வரவேற்கிறேன் என்கிறார்.\nஇதுபோல் அவர்களின் வாழ்க்கை, அனிதாவின் மரணம் வரைக்கும் நாவலில் சொல்லப்பட்டிருக்கிறது.\nஓர் இயக்கத்தில் தீவிரமாக இருக்கிற ஓர் இளைஞனுக்கு கட்சியின் ஏற்ற இறக்கங்கள், மார்க்சிய இயக்கத்தின் மீது வெளிப்படையான விமர்சனங்களை வைக்கிறான் இளங்கோவன்.\n“இப்போ நம் கட்சியிலும் ஜாதி பார்க்க ஆரம்பிச்சுட்டாங்க. காசு பார்க்க ஆரம்பிச்சாட்டாங்க. கல்யாணம் பண்ணி வைக்க ஆரம்பிச்சுட்டாங்க” என்று இளங்கோவன் சொல்கிறான். இது திராவிட இயக்கங்கள் உட்பட எல்லா இயக்கங்களிலும் இருக்கிறது.\nபொது வாழ்க்கை நோக்கிப் போன ஓர் இளைஞன், வாழ்வின் பலவிதமான அலைக் கழிப்புகளின் மத்தியிலும் உறுதியோடு இருந்து, அதுபோல வாழ்க்கை கொண்டுவந்து போடுகிற எல்லா மாற்றங்களையும் நிபந்தனையில்லாமல் ஏற்றுக்கொண்டு வாழ்கிறவனாக, பொதுவாழ்க்கையும் இயக்கமும் அந்த இளைஞனைப் பண்படுத்தியிருக்கிறது என்பது இந்த நாவல் முடிவில் நமக்குத் தோன்றக்கூடிய உணர்வு. அந்த வகையில் இளஞ்சேரலுடைய ஒரு முக்கியமான படைப்பு என்று இந்த கட்சிதம் நாவலைச் சொல்லலாம்.\nஇளஞ்சேரலுடைய கருட கம்பம் உள்ளிட்ட எல்லா நூல்களையும் நான் வாசித்திருக்கிறேன். எல்லாப் பாத்திரங்களும் சட்டென்று மனதுக்குள் பதிந்துவிடும். வித்தியாசமான கதைக்களமாக இருக்கும்.\nகட்சிதம் நாவல் முதல் வாசிப்பில் வேறு கதைக்களமாக இருக்கிறதே என்று யோசித்தேன். வாசிக்க வாசிக்க அவருடைய மிகச்சிறந்த படைப்புகளில் ஒன்றாக கட்சிதம் நாவலைச் சொல்லலாம் என்று கருதினேன்.\nகொங்குப் பிரதேசத்தில் குறிப்பாக கோவை, இளஞ்சேரலின் சொந்த ஊராகிய இருகூர் பகுதியில் மார்க்சிய தாக்கமுள்ள குடும்பங்களில் நிகழ்கிற முக்கியச்சம்பவங்கள், சர்வதேச அரசியல், தேசிய அரசியல், உள்ளூர் அரசியல் போக்கு ஆகியவற்றை கதையின் ஊடாக சொல்கிற நாவல் கட்சிதம்.\nஇளங்கோவன்தான் கதையின் நாயகன். மார்க்சிய தொண்டர். நாயகனுக்குரிய பலங்கள் எல்லாம் சித்தரிக்கப்படாத இயல்பான மிகையற்ற மனிதன். திறமையான மனிதன். அப்பகுதியில் இருக்கிறவர்களின் மொத்தக் குடும்பமுமே கட்சியில் இருக்கும். எல்லோருமே தோழர்கள் என்பது மாதிரியான சூழல்.\nகட்சிப்பணியில் இணைந்து பணியாற்றுகிற செம்மலருக்கும் இளங்கோவனுக்கும் நேசம் மலர்கிறது. அது விமர்சனத்துக்கு உட்படுகிறது. இருவரும் சொந்தம்தான். இந்தக் காதல்தான் கதைக்களமா என்றால் இல்லை. காதலைத்தாண்டி மனித உணர்வுகளும், உறவுகளும்தான் இந்நாவலின் பலம்.\nகுறிப்பாக, பொதுவுடைமை இயக்கத்தினர் எவ்வளவு பேர் தொடர்பில் இருக்கிறார்கள். எப்படிப் பழகிக்கொள்கிறார்கள், அவர்களின் வயதுக்குரிய அதிகாரத்தையும் உரிமையையும் எங்கெங்கெல்லாம் காட்டுகிறார்கள் என்பதை விளக்குகிறது கட்சிதம் நாவல்-.\nசி.ஆர். என்கிற ஒரு பாத்திரம். கட்சியின் மூத்த தோழர். காட்பாதர் போல… அவரும் சில நண்பர்களும் இளங்கோவனுக்காக செம்மலரைக் கேட்டு தூதுபோகிறார்கள்.\nராக்கியன் பெண்ணுடைய அப்பா. கட்சிக்காரர்தான். ஆனால் தீவிரமாக இயங்காதவர். செம்மலரைப் பெண் கேட்டு தோழர்கள் செல்கிறபோது, ராக்கியன், நீங்கள் சொல்வதெல்லாம் சரிதான். ஆனால் நாங்கள் வேற பக்கம் முடிவு பண்ணிட்டோம். ரமேஷ், DYFI அமைப்பின் மாவட்டப் பொறுப்பில் இருக்கிறார். கோஆப்ரேடிவ் வங்கியில் பணியாற்றுகிறார். அரசாங்க வேலையில் இருக்கிற பையன் என்று சொல்கிறார்.\nசெம்மலர் உறுதியாக இருக்கிறாள். இளங்கோவனின் தங்கை மதுமிதாவும் செம்மலரும் தோழிகள். சுஜாதா படத்தில் வருகிற பாட்டுதான் எனக்கு நினைவுக்கு வந்தது. ‘நீ வருவாயென நான் இருந்தேன். ஏன் மறந்தேன் என நான் அறியேன்’ என்கிற பாட்டு அது.\nஇளங்கோவன், குடும்பம் சார்ந்த ஆள் இல்லை. இளங்கோவன் கட்சி வேலை, கிரிக்கெட் விளையாடப்போவது, வேலைக்குப் போவது என்பதுமாதிரியான ஆள்.\nஎனக்கு கட்சிதான் பெரிது என்று சொல்கிற அளவுக்கு இளங்கோவன் இருக்கிறான்.\nபொதுவுடைமை இயக்கம், மனங்களை எப்படிப் பண்படுத்தி வைத்திருக்கிறது என்பதற்குப் பல இடங்கள் இந்த நாவலில் இருக்கின்றன.\nசெம்மலர் திருமணத்திற்கு முன்பே, கட்சியில் நெருக்கடி வருகிறது. கதையின் நகர்வுகள் அழகாக இருக்கின்றன.\nஅரசியல் கூட்டணியில் பிரதமர் வேட்பாளர் தேர்வில் தேவகவுடாவை முன்னிறுத்தியபோது, ஜோதிபாசு முன்னிறுத்தப்பட வேண்டும் என்று ஒரு குரல் ஒலிக்கிறது. அந்நிகழ்வில் இளங்கோவன் உள்ளிட்டோர் இருக்கிறார்கள். கட்சியின் பொலிட்பீரோவில் முடிவு செய்துவிட்டார்கள். அ��ைப் பற்றி விவாதிக்கக் கூடாது என்கிறபோது, அதையே இந்த இளைஞர்கள் துடிப்பாகப் பேசி வெளியே போகிறார்கள். சி.ஆர்.அதற்கு மேலோட்டமாக துணை நிற்கிறார்.\nஇவர்களை மூன்று மாதங்கள், கட்சியில் இருந்து சஸ்பெண்ட் செய்கிறார்கள். அந்த வேளையில் செம்மலர் வேலைக்குப் போகிறார். பேருந்துக்குப் போகும்போதாவது செம்மலரைப் பார்க்கலாம் என்று இளங்கோவன் வண்டியுடன் போனால், ராக்கியன், பெண்ணை அழைத்துப் போகக் காத்திருக்கிறார். இளங்கோவனைப் பார்த்து, நீ யாருக்காக காத்திருக்கிறாய் என்று கேட்க, அதற்கு அப்பா வர்றார், அண்ணன் வர்றார் என்று சொல்லி சமாளிக்கிறான்.\nசெம்மலர் வரும்போது, ராக்கியன் வண்டி ஸ்டார்ட் ஆகவில்லை. உடனே இளங்கோவன் தன் வண்டியைக் கொடுத்து அனுப்புகிறான். செம்மலரும், ராக்கியும் செல்கிறார்கள். அப்போது மழை பெய்கிறது. ஒரு அப்பா தன் மகளிடம் சொல்கிற இயல்பான வசனம் கொண்ட அந்த இடம் எனக்குப் பிடித்திருக்கிறது.\nவண்டியில் செல்லும்போது, அப்பா செம்மலரிடம், “இளங்கோவனை கட்சியிலிருந்து சஸ்பெண்ட் செஞ்சுட்டோம். சங்கத்துக்கு வரக்கூடாதுன்னு சொல்லிட்டோம் தெரியுமில்ல. அவனோட அதிகமா பழகாதே. அவனுக்கு நக்சல்களோடயும், ம.க.இ.கவோடயும் தொடர்பிருக்க வாய்ப்பிருக்குன்னு கமிட்டி எச்சரிக்கை பண்ணியிருக்கு” என்றெல்லாம் சொல்லிக் கொண்டு வருகிறார்.\nஅப்பாவின் பேச்சுக்கு செம்மலருடைய எதிர்வினை என்ன என்பதை இளஞ்சேரல் அழகாக விவரிக்கிறார்.\n“அவளின் காதுகளுக்கு இந்தச் செய்தியை மழை அனுமதிக்கவேயில்லை. அவள் பின்னால் வந்து கொண்டிருக்கிறவனின் வண்டி வெளிச்சத்தைப் பார்த்துக்கொண்டே வருகிறாள்” என்று எழுதுகிறார். இளங்கோவன் பின்னால் வந்துகொண்டிருக்கிறான் என்பதுதான் விஷயம். அப்பா சொன்னதையும் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை.\nசெம்மலருக்கு இருந்த உறுதி அபாரமான உறுதி.\nஇதுபோன்ற சூழ்நிலைகளில் செம்மலரின் திருமணத்திற்கு முன்பே, செம்மலரின் காதல் விவகாரம் மட்டுமல்லாமல் பல்வேறு காரணங்களினால் இளங்கோவன் விஷம் அருந்துகிறான். அது பிரச்சினையாகிறது. அதிலிருந்து மீண்டு வருகிறான்.\nசெம்மலருக்குத் திருமணமாகிறது. அந்தத் திருமணத்திற்குச் சென்று திருமண வேலைகளையும் இளங்கோவன் செய்கிறான்.\nமூன்று இடங்களில் ஜோதிபாசுவுடனான சந்திப்பு வருகிறது. ஓர் இடம் அநேகமாக கற்பனை. ஜோதிபாசு பிரதமராவது போல ஒரு காட்சி. இன்னோர் இடம், அவர் பிறந்த நாளுக்கு அவரைப் பார்க்கப்போகிறார்கள். தமிழ்நாட்டுப்பாதகை தாங்கிய இவர்களுக்கு வழிவிட்டு தனியே அழைத்துப்போகிறார்கள். ஜோதிபாசுவை சந்தித்து வணங்கி வாழ்த்துத் தெரிவித்துவிட்டு வருகிறார்கள். தமிழ்நாட்டிலிருந்து வந்தவர்களுக்கு நன்றி என்று அவர் நன்றி தெரிவிக்கிறார்.\nமூன்றாவது சந்திப்பு கோவைக்கு ஓர் கூட்டத்திற்காக ஜோதிபாசு வருகிறார். அப்போது செம்மலர், ரமேஷ் தம்பதிக்கு குழந்தை பிறந்திருக்கிறது. இளங்கோவன்தான் ஜோதிபாசுவைச் சந்தித்து குழந்தைக்குப் பெயர் வைக்கச் சொல்லலாம் என்று யோசனை தெரிவிக்கிறான்.\nஅவரும் ஜோதிபாசு என்று பெயர் வைக்கிறார். அவையெல்லாம் மிக அழகான இடங்கள். ஜோதிபாசுவைப் பற்றிய வர்ணனை. அவருடைய தோற்றம், அவருடைய குணம், அவருடைய மென்மையான போக்கு, அவர் தன்னுடைய பிஏவிடம் பேசும் பாங்கு இவற்றையெல்லாம் விவரிக்கிற இடங்கள் அருமையானவை.\nஅதுபோலவே, ரமேஷ¨ம் இளங்கோவனும் பேசிக்கொள்கிற இடங்களும் அழகானவை.\nரமேஷ், “செம்மலர் உங்கள் பிரச்சினைய நேரடியாக சொன்னாங்க தோழர். ஸாரி, இரண்டு வீட்லயும் பேசி எல்லாம் முடிவு பண்ணிட்டாங்க. இப்ப என்ன பண்றதுன்னு தெரியல” என்கிறான்.\nஅவனுடைய துன்பத்தை இயல்பாக மறைத்துக்கொள்வதைப் போலவும், பிரச்சினைக்கெல்லாம் நானே காரணம் என்பதைப் போலவும் இளங்கோவன் அவனுக்குத் தெளிவாக்கி, தன்மீதுதான் தவறு என்பதைப் பக்குவமாகச் சொன்னான்.\nஅவர்கள் இருவருக்குமான உரையாடல் மிக அழகானதாக இருக்கிறது. ஆனால் அதற்குப் பிறகுதான் இளங்கோவன் மனதில் ஓர் அழுத்தம் வருகிறது.\n“அவன் புறப்பட்டான். இளங்கோவனுக்குள் நுழைந்த நிம்மதி தென்றல் வீசுவதாக உணர்ந்தான். எல்லாம் சரி. இந்த ஆரவாரங்கள் அனைத்தையும் தன்னால் தரிசனம் மட்டுமே செய்ய முடியும். மகிழ்ச்சியின் எல்லா ஊண்களையும் செம்மலர் பிடுங்கிக்கொண்டு போய்விட்டதை அறிந்தான். செம்மலர் அவன் மீதும், இவன் அவள் மீதும் கொண்டிருந்த அளப்பரிய காதலை, அந்த இருதயத்தை அவன் பிடுங்கிக்கொண்டு போன துயரம், சில கணங்களில் துள்ளிக்கொண்டு முன்னால் நிற்கிறது.”\nகட்சியிலும், வீட்டிலும் இளங்கோவனைப் பொருட்படுத்துவதில்லை. இந்த இடத்தை அவன் மன நிலையை மிக அழகாக இளஞ்சேரல் எழுதுகிறார்.\n“கட��சி, வீடு, தோழர்கள், நண்பர்கள் எல்லாம் வயதான நோயாளியை விலக்கி வைத்துக் கிடத்துவதைப் போல் தன்னை கைவிட்டுவிட்டதாக உணர்ந்தான். மைதானத்துக்கு வந்தால், சகலமும் மறந்து சிறுவனின் உற்சாகத்தை மனமும் உடலும் எடுத்துக்கொள்ளும். ஆனால் இப்போது அப்படியில்லை. கிரிக்கெட் விளையாடச் சென்றாலும் ஒரு நிதானமில்லாமல் தான் வருகிறான்.” அவையெல்லாம் அழகான இடங்கள்.\nகதையின் போக்கைப் பார்த்தால், செம்மலருக்குத் திருமணமாகி, பிறந்த குழந்தைக்கு ஜோதிபாசு என்று பெயரிடப்படுகிறது. அந்தக் குழந்தை எப்படி இருக்கிறது என்று வழியில் பார்க்கும் கேட்கிறான். இன்னொரு குழந்தையிருக்கிறது. பள்ளிக்குப்போகிறது என்று சொல்கிறாள் செம்மலர்.\nஉன்னத கணங்கள் வாழ்வில் நிகழ்வதோ\nஉன்னால் என்னால் காண முடிந்தால்\nதன்னினும் பெரிதாய் ஏதோ ஒன்று\nமுன்னினும் வாழ்க்கை மேம்படும் வாய்ப்பை\nஎண்ணிய தொன்று எட்டிய தொன்றா\nஎண்ணப் போக்கினில் ஏற்படும் தெளிவே\nவண்ணக் கனவுகள் வசமாய் ஆவதும்\nவிழுந்தும் எழுந்தும் விரைகிற அலைதான்\nவிழுவதன் வலியோ விலகிடும் எழுந்தால்;\nநழுவிய வாய்ப்பினை நினைத்துச் சலித்தால்\nஅழுகையை விடுத்து அடுத்ததைத் தேடு\nநம்மால் முடிந்ததை நிகழ்த்திக் காட்ட\nசும்மா இருந்தால் சோம்பிக் கிடந்தால்\nவிம்மல் தணித்து விவேகம் வளர்த்து\nஇம்மியும் உயரம் இழக்காமல் நீ\nஅபிராமி அந்தாதி – 15\nஅபிராமி அந்தாதி – 14\nஅபிராமி அந்தாதி – 13\nஅபிராமி அந்தாதி – 12\nஅபிராமி அந்தாதி – 11\nஅபிராமி அந்தாதி – 10\nஅபிராமி அந்தாதி – 9\n2016 - மார்கழி-16-கருணைக் கடலும் அருளின் முகிலும்\n2015 - மார்கழி 12- பொய்கையா\n2014 - கம்பனில் தவம்\n2013 - பாரதி வீட்டில் ஒரு மரம்\n2012 - கண்ணதாசன் விருதுகள்\n2011 - அம்பின் கண்ணீர்\n2010 - இப்படித்தான் ஆரம்பம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221209585.18/wet/CC-MAIN-20180814205439-20180814225439-00676.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://x.2334454.n4.nabble.com/-td399i20.html", "date_download": "2018-08-14T22:03:35Z", "digest": "sha1:NVSZXD3332PQCS7TEIIZXBD4HRHOF7V4", "length": 64371, "nlines": 360, "source_domain": "x.2334454.n4.nabble.com", "title": "ஆலோசனைகள் - புத்தக திருத்த ஆலோசனைகள். | Page 2", "raw_content": "முழு மஹாபாரதம் விவாதம் › ஆலோசனைகள்\nRe: புத்தக திருத்த ஆலோசனைகள்.\nநான் கொடுத்த விளக்கங்கள் தெளிவிற்காகவே. நேரடி மொழிபெயர்ப்பில் சுய கருத்துகளுக்கு இடமில்லைதான் ஆனால் நாம் ஒவ்வொரு மூலத்திலிருந்து படிக்கும் பொழுதும் அதிக தெளிவடைகிறோம்.\nவிளக்கங்களை நான் எழுத ம��க்கிய காரணங்கள் இரண்டு.\n1. இங்கு தொடர்ந்து படிப்போருக்கு என் விளக்கங்கள் போய் சேரும்.\n2. என் புரிதலில் எதாவது தவறு இருந்தாலும் யாராவது எனக்கு அதைச் சுட்டி விளக்குவார்கள்.\nRe: புத்தக திருத்த ஆலோசனைகள்.\n[2] \"Aparyaptam மற்றும் Paryaptam என்ற வார்த்தைகள் விரிவுரையாளர்கள் அனைவரையும் சோதித்திருக்கிறது. Paryaptam என்பது \"போதுமானது\" என்றானால் (அதுவே நிச்சயமானதுமாகும்), Aparyaptam என்பது \"போதுமானதுக்கு அதிகமானது என்றும் குறைவானது என்றும் பொருள் தரலாம். எனினும், இந்தப் {இங்கு சொல்லப்படும்} பின்னணி, வெற்றியில் நம்பிக்கை இல்லாமல் அச்சத்தால் தனது ஆசானிடம் {துரோணரிடம்} பேசும் துரியோதனனையே காட்டுகிறது. எனவே, நான் aparyaptam என்பதற்குப் போதுமானதற்குக் குறைவானது என்ற பொருளில் எடுத்துக் கொள்கிறேன்\" என்கிறார் கங்குலி. இஸ்கானின் பகவத்கீதை உண்மையுருவில் நூலில், \"நமது படை அளக்க முடியாதது, பாண்டவப் படை அளவிடக்கூடியதே\" என்றான் துரியன் என்று இருக்கிறது. - See more at: http://mahabharatham.arasan.info/2015/09/Mahabharatha-Bhishma-Parva-Section-025.html#sthash.JMNSHgSq.dpuf\nதமிழில் அபரிதமான என்ற வார்த்தையை நாம் இயல்பாகவே உபயோகித்து வருகிறோம். அதன் இயல்பான பொருளே அளவிற்கு அதிகமான என்பதாகும். பாண்டவர்களிடம், படை சிறியதாக இருந்தாலும் அர்ச்சுனன், பீமன், அபிமன்யூ, திருஷ்டத்துய்மன், துருபதன் என மாவீரர்கள் பலர் இருக்கின்றனர். எனவே துரியோதனன் சொல்கிறான்...\nஎனவே, பீஷ்மரால் பாதுகாக்கப்படும் நமது படை மிகப் பெரியதாக இருந்தாலும் வீரமும் பலமும் மிக்க பீமனால் பாதுகாக்கப்படுவதால் பாண்டவர்களுடைய இந்தப் படை அவர்களுக்குப் போதுமானதாக இருக்கிறது [2]. 1:10\nஆக கங்கூலியின் மொழி பெயர்ப்பில் இருக்கும் சந்தேகம் தமிழை அறிவதால் நீங்குகிறது.\nஇது உங்கள் கவனத்திற்கு மட்டுமே\nRe: புத்தக திருத்த ஆலோசனைகள்.\nசாமப் பாடல்களில், பிருஹத் சாமம் நானே. சந்தங்களில் காயத்ரி நானே. மாதங்களில், மலர்களை உற்பதி செய்யும் பருவம் கொண்ட மார்கசீரிஷம் {பங்குனி மாதம்} நானே [5]. 10:35 - See more at: http://mahabharatham.arasan.info/2015/09/Mahabharatha-Bhishma-Parva-Section-034.html#sthash.l5KYyIgU.dpuf\n[5] உடனே விடுதலைக்கு {முக்திக்கு} வழிவகுப்பதால் பிருஹத் சாமம் சிறந்ததாகச் சொல்லப்படுகிறது. இப்படியே சங்கரர் சொல்கிறார். மார்கசீரிஷ மாதம் என்பது பிப்ரவரி மாதத்தின் மத்தியில் ஆரம்பித்து, மார்ச் மாத மத்தி வரை நீடிக்கும் மாதமாகும். அதாவது மலர்கள் உற்பத்தியாகும் வசந்த {இளவேனிற்} காலமாகும் என்கிறார் கங்குலி. பாரதியாரோ அந்த மாதத்தை மார்கழியாகக் கொள்கிறார். இதில் கங்குலி சொல்வதே சரியாகப் படுகிறது. - See more at: http://mahabharatham.arasan.info/2015/09/Mahabharatha-Bhishma-Parva-Section-034.html#sthash.l5KYyIgU.dpuf\nசந்திரமான மாதங்களின் அடிப்படையை போர்க்கால கிரக நிலை ஆராய்ட்சியில் சொல்லி இருக்கிறேன்\nசித்திரையில் பௌர்ணமி வருவது சித்திரை மாதம்.\nவிசாக நட்சத்திரத்தில் பௌர்ணமி வருவது வைகாசி மாதம்.\nஅனுஷ நட்சத்திரத்தில் பௌர்ணமி வருவது ஆனி மாதம்.\nஉத்திராட நட்சத்திரங்களில் பௌர்ணமி வருவது ஆடி மாதம்\nதிருவோண நட்சத்திரத்தில் பௌர்ணமி வருவது ஆவணி மாதம்\nபூரட்டாதி நட்சத்திரத்தில் பௌர்ணமி வருவது புரட்டாசி மாதம்\nஅசுவினி நட்சத்திரத்தில் பௌர்ணமி வருவது ஐப்பசி மாதம்\nகார்த்திகை நட்சத்திரத்தில் பௌர்ணமி வருவது கார்த்திகை மாதம்\nமிருக சீரிஷ நட்சத்திரத்தில் பௌர்ணமி வருவது மார்கழி மாதம்\nபூச நட்சத்திரத்தில் பௌர்ணமி வருவது தை மாதம்\nமக நட்சத்திரத்தில் பௌர்ணமி வருவது மாசி மாதம்\nஉத்திர நட்சத்திரத்தில் பௌர்ணமி வருவது பங்குனி மாதம்\nஎனவே மிருகசீரிஷ மாதம் என்பது மார்கழி மாதமே.\nRe: புத்தக திருத்த ஆலோசனைகள்.\nசரி நண்பரே திருத்திவிடலாம். அடிக்குறிப்பில் கங்குலியின் விளக்கமும் இருக்கட்டும். நமது விளக்கத்தையும் அதனுடன் சேர்த்திருக்கிறேன்.\nசாமப் பாடல்களில், பிருஹத் சாமம் நானே. சந்தங்களில் காயத்ரி நானே. மாதங்களில், மலர்களை உற்பதி செய்யும் பருவம் கொண்ட மார்கசீரிஷம் {பங்குனி மாதம்} நானே [5]. 10:35 - See more at: http://mahabharatham.arasan.info/2015/09/Mahabharatha-Bhishma-Parva-Section-034.html#sthash.l5KYyIgU.dpuf\n[5] உடனே விடுதலைக்கு {முக்திக்கு} வழிவகுப்பதால் பிருஹத் சாமம் சிறந்ததாகச் சொல்லப்படுகிறது. இப்படியே சங்கரர் சொல்கிறார். மார்கசீரிஷ மாதம் என்பது பிப்ரவரி மாதத்தின் மத்தியில் ஆரம்பித்து, மார்ச் மாத மத்தி வரை நீடிக்கும் மாதமாகும். அதாவது மலர்கள் உற்பத்தியாகும் வசந்த {இளவேனிற்} காலமாகும் என்கிறார் கங்குலி. பாரதியாரோ அந்த மாதத்தை மார்கழியாகக் கொள்கிறார். இதில் கங்குலி சொல்வதே சரியாகப் படுகிறது. - See more at: http://mahabharatham.arasan.info/2015/09/Mahabharatha-Bhishma-Parva-Section-034.html#sthash.l5KYyIgU.dpuf\nசந்திரமான மாதங்களின் அடிப்படையை போர்க்கால கிரக நிலை ஆராய்ட்சியில் சொல்லி இருக்கிறேன்\nசித்திரையில் பௌர்ணமி வருவது சித்திரை மாதம்.\nவிசாக ந��்சத்திரத்தில் பௌர்ணமி வருவது வைகாசி மாதம்.\nஅனுஷ நட்சத்திரத்தில் பௌர்ணமி வருவது ஆனி மாதம்.\nஉத்திராட நட்சத்திரங்களில் பௌர்ணமி வருவது ஆடி மாதம்\nதிருவோண நட்சத்திரத்தில் பௌர்ணமி வருவது ஆவணி மாதம்\nபூரட்டாதி நட்சத்திரத்தில் பௌர்ணமி வருவது புரட்டாசி மாதம்\nஅசுவினி நட்சத்திரத்தில் பௌர்ணமி வருவது ஐப்பசி மாதம்\nகார்த்திகை நட்சத்திரத்தில் பௌர்ணமி வருவது கார்த்திகை மாதம்\nமிருக சீரிஷ நட்சத்திரத்தில் பௌர்ணமி வருவது மார்கழி மாதம்\nபூச நட்சத்திரத்தில் பௌர்ணமி வருவது தை மாதம்\nமக நட்சத்திரத்தில் பௌர்ணமி வருவது மாசி மாதம்\nஉத்திர நட்சத்திரத்தில் பௌர்ணமி வருவது பங்குனி மாதம்\nஎனவே மிருகசீரிஷ மாதம் என்பது மார்கழி மாதமே.\nRe: புத்தக திருத்த ஆலோசனைகள்.\nஐந்தாம் நாள் போருக்கு பீஷ்மர் மகர வியூகம் அமைக்கிறார். அது மீன் / முதலை வடிவிலான வியூகமாகும்.\nபீஷ்மரால் அனைத்துப் புறங்களிலும் பாதுகாகப்பட்ட படை, ஓ மன்னா {திருதராஷ்டிரரே}, மகர வடிவத்தில் [1] இருந்தது. அதே போல, ஓ மன்னா {திருதராஷ்டிரரே}, மகர வடிவத்தில் [1] இருந்தது. அதே போல, ஓ மன்னா {திருதராஷ்டிரரே}, பாண்டவர்களும், (தங்கள் துருப்புகளைக் கொண்டு) தாங்கள் அமைத்த அணிவகுப்பைப் {வியூகத்தைப்} பாதுகாத்தனர். பிறகு, தேர்வீர்களில் முதன்மையான உமது தந்தை தேவவிரதர் {பீஷ்மர்}, ஓ மன்னா {திருதராஷ்டிரரே}, பாண்டவர்களும், (தங்கள் துருப்புகளைக் கொண்டு) தாங்கள் அமைத்த அணிவகுப்பைப் {வியூகத்தைப்} பாதுகாத்தனர். பிறகு, தேர்வீர்களில் முதன்மையான உமது தந்தை தேவவிரதர் {பீஷ்மர்}, ஓ பெரும் மன்னா {திருதராஷ்டிரரே}, பெரும் தேர்ப்படையால் ஆதரிக்கப்பட்டு முன்னணியில் முன்னேறிச் சென்றார். அவர்கள் {கௌரவர்கள்} போருக்குத் தயாராக இருப்பதைக் கண்டவர்களான ஒப்பற்ற பாண்டுவின் மகன்கள் {பாண்டவர்கள்}, அணிவகுப்புகளின் இளவரசனும், ஒப்பற்றதுமான ஸ்யேனம் [2] என்று அழைக்கப்படும் அணிவகுப்பில் {வியூகத்தில்} தங்கள் துருப்புகளை அணிவகுத்தனர்.\n[1] முதலையின் சாயலில் இருக்கும் ஓர் அற்புதமான நீர்வாழ்விலங்கு என இங்கே விளக்குகிறார் கங்குலி. சிலரோ மீன் போன்ற உருவ அமைப்பு கொண்ட ஓர் உயிரினம் என்கிறார்கள்.\nஆறாம் நாள் பாண்டவர்கள் மகர வியூகம் அமைப்பதாக சொல்லப்படுகிறது. ஆனால் மகரவியூக வர்ணனையோ ஒரு பறவையை ஒத்திருக்கிறது.. ��லகு மற்றும் சிறகுகள் உள்ளன.\nதுருபதனும், பாண்டுவின் மகனான தனஞ்சயனும் {அர்ஜுனனும்} அந்த அணிவகுப்பின் தலையில் அமைந்தார்கள். சகாதேவனும், வலிமைமிக்கத் தேர்வீரனான நகுலனும் அதன் கண்களாக அமைந்தார்கள். வலிமைமிக்கவனான பீமசேனன் அதன் அலகாக அமைந்தான். சுபத்திரையின் மகன் {அபிமன்யு}, திரௌபதியின் மகன்கள், ராட்சசன் கடோத்கசன், சாத்யகி, நீதிமானான மன்னன் யுதிஷ்டிரன் ஆகியோர் அதன் கழுத்தில் நின்றனர். பெரும்படைப்பிரிவின் தலைவனான மன்னன் விராடன், திருஷ்டத்யும்னனாலும், ஒரு பெரும் படையினாலும் ஆதரிக்கப்பட்டு அதன் {அந்த அணிவகுப்பின்} பின்புறமாக அமைந்தான்.\nகேகயச் சகோதரர்கள் ஐவரும் அதன் இடது சிறகானார்கள் {விலாவானார்கள்}. மனிதர்களில் புலியான திருஷ்டகேது, பெரும் ஆற்றலைக் கொண்ட சேகிதானன் ஆகியோர் வலது சிறகில் {விலாவில்} அந்த அணிவகுப்பைப் பாதுகாக்க நின்றார்கள். அதன் இரண்டு பாதங்களில், ஓஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, வலிமைமிக்கத் தேர்வீரனும், அருளப்பட்டவனுமான குந்திபோஜனும், சதானீகனும் ஒரு பெரும்படையால் ஆதரிக்கப்பட்டு நின்றார்கள். சோமகர்களால் சூழப்பட்ட பெரும் வில்லாளியான வலிமைமிக்கச் சிகண்டியும், இராவத்தும் {இராவானும் [அ] அரவானும்} அந்த மகர வியூகத்தின் வால் பகுதியில் நின்றார்கள்.\nஇந்த வர்ணனை ஐந்தாம் நாள் அமைக்கப்பட்ட ஸ்யேனம் [2] என்று அழைக்கப்படும் அணிவகுப்பை ஒத்திருக்கிறது.\nஅதன் அலகில் பெரும் பலம் கொண்ட பீமசேனன் ஒளிர்ந்து கொண்டிருந்தான். அதன் கண்கள் இரண்டிலும் சிகண்டியும், பிருஷத குல திருஷ்டத்யும்னனும் இருந்தார்கள். அதன் தலையில் கலங்கடிக்கப்பட முடியா ஆற்றல் கொண்ட வீரன் சாத்யகி இருந்தான். மேலும், அதன் கழுத்தில் காண்டீவத்தை அசைத்தபடியே அர்ஜுனன் இருந்தான்.\nஅதன் இடது சிறகில் உயர் ஆன்மா கொண்டவனும், அருளப்பட்டவனுமான துருபதன் தனது மகனுடன், அனைத்து வகைப் படைகளையும் கொண்ட ஓர் அக்ஷௌஹிணியால் ஆதரிக்கப்பட்டு இருந்தான். ஓர் அக்ஷௌஹிணியைக் கொண்ட கேகயர்களின் மன்னன் (அந்த அணிவகுப்பின்) வலது சிறகில் அமைந்தான். அதன் {அந்த அணிவகுப்பின்} பின்புறம் திரௌபதியின் மகன்களும், பெரும் ஆற்றலைக் கொண்ட சுபத்திரையின் மகனும் {அபிமன்யுவும்} இருந்தனர். அதன் வால் பகுதியில் இரட்டை சகோதரர்களால் {நகுல சகாதேவர்களால்} ஆதரிக்கப்ப��்டவனும், அற்புத ஆற்றலைக் கொண்டவனுமான வீர மன்னன் யுதிஷ்டிரன் இருந்தான்.\nஆறாம் நாள் பாண்டவர் அமைத்தது என்ன வியூகம் என்பதைத் தெளிவாக்கவும்.\nRe: புத்தக திருத்த ஆலோசனைகள்.\n//ஆனால் மகரவியூக வர்ணனையோ ஒரு பறவையை ஒத்திருக்கிறது..///\nஆம் நண்பரே, ஆங்கிலத்தில் அப்படித் தான் இருக்கிறது. கங்குலி சொல்லியிருக்கும் beak - அலகு, Wings - சிறகுகள் என்று மொழிபெயர்த்திருக்கிறேன். இவற்றை வாய் என்றும், விலா என்று மொழிபெயர்த்தால் குழப்பம் நேராது என்றும் நினைக்கிறேன். ஆறாம் நாளில் பாண்டவர்கள் அமைத்தது மகர வியூகம்தான் என்பது பல பதிப்புகளிலும் காணக்கிடைக்கிறது. எனவே இப்போது அதை வாய் என்றும் விலா என்றும் மாற்றியிருக்கிறேன்.\nஐந்தாம் நாள் போருக்கு பீஷ்மர் மகர வியூகம் அமைக்கிறார். அது மீன் / முதலை வடிவிலான வியூகமாகும்.\nபீஷ்மரால் அனைத்துப் புறங்களிலும் பாதுகாகப்பட்ட படை, ஓ மன்னா {திருதராஷ்டிரரே}, மகர வடிவத்தில் [1] இருந்தது. அதே போல, ஓ மன்னா {திருதராஷ்டிரரே}, மகர வடிவத்தில் [1] இருந்தது. அதே போல, ஓ மன்னா {திருதராஷ்டிரரே}, பாண்டவர்களும், (தங்கள் துருப்புகளைக் கொண்டு) தாங்கள் அமைத்த அணிவகுப்பைப் {வியூகத்தைப்} பாதுகாத்தனர். பிறகு, தேர்வீர்களில் முதன்மையான உமது தந்தை தேவவிரதர் {பீஷ்மர்}, ஓ மன்னா {திருதராஷ்டிரரே}, பாண்டவர்களும், (தங்கள் துருப்புகளைக் கொண்டு) தாங்கள் அமைத்த அணிவகுப்பைப் {வியூகத்தைப்} பாதுகாத்தனர். பிறகு, தேர்வீர்களில் முதன்மையான உமது தந்தை தேவவிரதர் {பீஷ்மர்}, ஓ பெரும் மன்னா {திருதராஷ்டிரரே}, பெரும் தேர்ப்படையால் ஆதரிக்கப்பட்டு முன்னணியில் முன்னேறிச் சென்றார். அவர்கள் {கௌரவர்கள்} போருக்குத் தயாராக இருப்பதைக் கண்டவர்களான ஒப்பற்ற பாண்டுவின் மகன்கள் {பாண்டவர்கள்}, அணிவகுப்புகளின் இளவரசனும், ஒப்பற்றதுமான ஸ்யேனம் [2] என்று அழைக்கப்படும் அணிவகுப்பில் {வியூகத்தில்} தங்கள் துருப்புகளை அணிவகுத்தனர்.\n[1] முதலையின் சாயலில் இருக்கும் ஓர் அற்புதமான நீர்வாழ்விலங்கு என இங்கே விளக்குகிறார் கங்குலி. சிலரோ மீன் போன்ற உருவ அமைப்பு கொண்ட ஓர் உயிரினம் என்கிறார்கள்.\nஆறாம் நாள் பாண்டவர்கள் மகர வியூகம் அமைப்பதாக சொல்லப்படுகிறது. ஆனால் மகரவியூக வர்ணனையோ ஒரு பறவையை ஒத்திருக்கிறது.. அலகு மற்றும் சிறகுகள் உள்ளன.\nதுருபதனும், பாண்டுவின் மகனான தனஞ்சயனும் {அர்ஜுனனும்} அந்த அணிவகுப்பின் தலையில் அமைந்தார்கள். சகாதேவனும், வலிமைமிக்கத் தேர்வீரனான நகுலனும் அதன் கண்களாக அமைந்தார்கள். வலிமைமிக்கவனான பீமசேனன் அதன் அலகாக அமைந்தான். சுபத்திரையின் மகன் {அபிமன்யு}, திரௌபதியின் மகன்கள், ராட்சசன் கடோத்கசன், சாத்யகி, நீதிமானான மன்னன் யுதிஷ்டிரன் ஆகியோர் அதன் கழுத்தில் நின்றனர். பெரும்படைப்பிரிவின் தலைவனான மன்னன் விராடன், திருஷ்டத்யும்னனாலும், ஒரு பெரும் படையினாலும் ஆதரிக்கப்பட்டு அதன் {அந்த அணிவகுப்பின்} பின்புறமாக அமைந்தான்.\nகேகயச் சகோதரர்கள் ஐவரும் அதன் இடது சிறகானார்கள் {விலாவானார்கள்}. மனிதர்களில் புலியான திருஷ்டகேது, பெரும் ஆற்றலைக் கொண்ட சேகிதானன் ஆகியோர் வலது சிறகில் {விலாவில்} அந்த அணிவகுப்பைப் பாதுகாக்க நின்றார்கள். அதன் இரண்டு பாதங்களில், ஓஏகாதிபதி {திருதராஷ்டிரரே}, வலிமைமிக்கத் தேர்வீரனும், அருளப்பட்டவனுமான குந்திபோஜனும், சதானீகனும் ஒரு பெரும்படையால் ஆதரிக்கப்பட்டு நின்றார்கள். சோமகர்களால் சூழப்பட்ட பெரும் வில்லாளியான வலிமைமிக்கச் சிகண்டியும், இராவத்தும் {இராவானும் [அ] அரவானும்} அந்த மகர வியூகத்தின் வால் பகுதியில் நின்றார்கள்.\nஇந்த வர்ணனை ஐந்தாம் நாள் அமைக்கப்பட்ட ஸ்யேனம் [2] என்று அழைக்கப்படும் அணிவகுப்பை ஒத்திருக்கிறது.\nஅதன் அலகில் பெரும் பலம் கொண்ட பீமசேனன் ஒளிர்ந்து கொண்டிருந்தான். அதன் கண்கள் இரண்டிலும் சிகண்டியும், பிருஷத குல திருஷ்டத்யும்னனும் இருந்தார்கள். அதன் தலையில் கலங்கடிக்கப்பட முடியா ஆற்றல் கொண்ட வீரன் சாத்யகி இருந்தான். மேலும், அதன் கழுத்தில் காண்டீவத்தை அசைத்தபடியே அர்ஜுனன் இருந்தான்.\nஅதன் இடது சிறகில் உயர் ஆன்மா கொண்டவனும், அருளப்பட்டவனுமான துருபதன் தனது மகனுடன், அனைத்து வகைப் படைகளையும் கொண்ட ஓர் அக்ஷௌஹிணியால் ஆதரிக்கப்பட்டு இருந்தான். ஓர் அக்ஷௌஹிணியைக் கொண்ட கேகயர்களின் மன்னன் (அந்த அணிவகுப்பின்) வலது சிறகில் அமைந்தான். அதன் {அந்த அணிவகுப்பின்} பின்புறம் திரௌபதியின் மகன்களும், பெரும் ஆற்றலைக் கொண்ட சுபத்திரையின் மகனும் {அபிமன்யுவும்} இருந்தனர். அதன் வால் பகுதியில் இரட்டை சகோதரர்களால் {நகுல சகாதேவர்களால்} ஆதரிக்கப்பட்டவனும், அற்புத ஆற்றலைக் கொண்டவனுமான வீர மன்னன் ���ுதிஷ்டிரன் இருந்தான்.\nஆறாம் நாள் பாண்டவர் அமைத்தது என்ன வியூகம் என்பதைத் தெளிவாக்கவும்.\nRe: புத்தக திருத்த ஆலோசனைகள்.\nபெரும் கோபத்துடன் மோதிக்கொண்ட அந்த இருவரும் கோள்களான அங்காரகன் மற்றும் சுக்ரனைப் போலத் தெரிந்தனர் [1].\n[1] அங்காரகன் என்பது செவ்வாய்க் கிரகமாகும். சுக்கிரன் என்பது வெள்ளி கிரகமாகும் என இங்கே விளக்குகிறார் கங்குலி. வேறு ஒரு பதிப்பில் செவ்வாயும் புதனும் என்று இருக்கிறது.\nஇதற்கான ஸ்லோகம் கிடைத்தால் எந்த கிரகங்கள் என நான் தெளிவு செய்கிறேன்..\nஅந்த மோதல், சுக்கிரனுக்கும், அங்காரகனுக்கும் [3] இடையில் நடைபெற்ற மோதலைப் போன்று இருந்தது.\n[3] வேறு பதிப்பில் இந்த இடத்தில் சுக்கிரனுக்கும் செவ்வாய்க்கும் என்று உள்ளதைப் போன்றே இருக்கிறது.\nஅங்காரகன் என்பது செவ்வாய் கிரகத்தையே குறிக்கும் சொல்லாகும். சகோதரக் காரகன், பூமிக்காரகன், செங்கோள், இப்படி செவ்வாய்க்கு பல பெயர்கள் உண்டு\nRe: புத்தக திருத்த ஆலோசனைகள்.\nமகாதேவன் {சிவன்} சொன்னான், \"உனது முற்பிறவியில் நீ நாராயணனின் நண்பனான நரனாக இருந்தாய். பதரியில் {இடம் என்று நினைக்கிறேன்} ஆயிரக்கணக்கான வருடங்களுக்கு நீ கடுந்தவத்தில் இருந்தாய். உன்னிலும், ஆண்மக்களில் முதன்மையான விஷ்ணுவிலும் பெரும் பலம் வசிக்கிறது. நீங்கள் இருவரும் - See more at: http://mahabharatham.arasan.info/2013/12/Mahabharatha-Vanaparva-Section40.html#sthash.i0ytvo6E.dpuf\nஇங்கு பதரி என்று குறிக்கப்படுவது, பத்ரிநாத் ஆகும். பத்ரிநாத் நரன் மலை, நாராயணன் மலை என்ற இரு சிகரங்களுக்கு இடைப்பட்ட பள்ளத்தாக்கு ஆகும். இதன் வழியாகவே பாண்டவர் சொர்க்கம் சென்றனர். பத்ரி நாத்தில் திரௌபதி இறந்து வீழ்ந்தாள். இங்கு அமர்ந்தே வியாசர் மஹாபாரதம் சொன்னதாகவும், அருகில் ஓடிய சரஸ்வதி நதியை சத்தமிடாமல் இருக்கச் சொல்ல நதி பூமிக்கடியில் சென்று பிறகு குகைவழியாய் வெளிப்பட்டு அலக்நந்தாவில் கலக்கிறது.\nஇவை யாவும் கங்கையின் துணையாறுகள்.\nRe: புத்தக திருத்த ஆலோசனைகள்.\nசொல்லப்பட்ட அந்த வார்த்தைகள் இப்போது உமக்கு முன்பாக உணரப்படுகின்றன. விதுரர், துரோணர், பீஷ்மர் மற்றும் நலம்விரும்பிகளாற பிறராலும் சொல்லப்பட்ட ஏற்புடைய வார்த்தைகளை மறுத்ததாலேயே, உண்மையில், இப்போது கௌரவர்கள் அழிக்கப்படுகிறார்கள். அந்த அறிவுரைகளை நீர் கேட்க மறுத்ததன் விளைவுகளே இவை [4]. - See more at: http://mahabharatham.arasan.info/2016/02/Mahabharatha-Bhishma-Parva-Section-090.html#sthash.JSPOeRnH.dpuf\nசுஹ்ருத்துக்களுடைய வாக்கியத்தை, சாகப்போகிறவன் பத்தியமான ஔஷதத்தை எவ்வாறு ஏற்றுக்கொள்ளானோ, அவ்வாறாக முற்காலத்தில் நான் கேட்கவில்லை. - See more at: http://mahabharatham.arasan.info/2016/02/Mahabharatha-Bhishma-Parva-Section-090.html#sthash.JSPOeRnH.dpuf\nசாகப்போகிறவன் பத்தியமான ஔஷதத்தை எவ்வாறு ஏற்றுக்கொள்ளானோ, அவ்வாறாக சுஹ்ருத்துக்களுடைய வாக்கியத்தை முற்காலத்தில் நான் கேட்கவில்லை.\n(இது வாக்கியத் தெளிவிற்காக... சுஹ்ருத்துகள் என்றால் சுகம் தருபவர்கள், நலம் விரும்பிகள்)\nநகுலனும், சகாதேவனும் (கௌரவக்) குதிரைப்படையின் மீது பாய்ந்தனர். தலையில் தங்க மாலை அணிந்தவையும், கழுத்துகளிலும், மார்பிலும் தங்க ஆபரணங்களால் அலங்கரிப்பட்டவையுமான பல குதிரைகள் நாற்றுக்கணக்கிலும், ஆயிரக்கணக்கிலும் கொல்லப்படுவதாகத் தெரிந்தது. - See more at: http://mahabharatham.arasan.info/2016/02/Mahabharatha-Bhishma-Parva-Section-090.html#sthash.JSPOeRnH.dpuf\nRe: புத்தக திருத்த ஆலோசனைகள்.\nசொல்லப்பட்ட அந்த வார்த்தைகள் இப்போது உமக்கு முன்பாக உணரப்படுகின்றன. விதுரர், துரோணர், பீஷ்மர் மற்றும் நலம்விரும்பிகளாற பிறராலும் சொல்லப்பட்ட ஏற்புடைய வார்த்தைகளை மறுத்ததாலேயே, உண்மையில், இப்போது கௌரவர்கள் அழிக்கப்படுகிறார்கள். அந்த அறிவுரைகளை நீர் கேட்க மறுத்ததன் விளைவுகளே இவை [4]. - See more at: http://mahabharatham.arasan.info/2016/02/Mahabharatha-Bhishma-Parva-Section-090.html#sthash.JSPOeRnH.dpuf\nசுஹ்ருத்துக்களுடைய வாக்கியத்தை, சாகப்போகிறவன் பத்தியமான ஔஷதத்தை எவ்வாறு ஏற்றுக்கொள்ளானோ, அவ்வாறாக முற்காலத்தில் நான் கேட்கவில்லை. - See more at: http://mahabharatham.arasan.info/2016/02/Mahabharatha-Bhishma-Parva-Section-090.html#sthash.JSPOeRnH.dpuf\nசாகப்போகிறவன் பத்தியமான ஔஷதத்தை எவ்வாறு ஏற்றுக்கொள்ளானோ, அவ்வாறாக சுஹ்ருத்துக்களுடைய வாக்கியத்தை முற்காலத்தில் நான் கேட்கவில்லை.\n(இது வாக்கியத் தெளிவிற்காக... சுஹ்ருத்துகள் என்றால் சுகம் தருபவர்கள், நலம் விரும்பிகள்)\nநகுலனும், சகாதேவனும் (கௌரவக்) குதிரைப்படையின் மீது பாய்ந்தனர். தலையில் தங்க மாலை அணிந்தவையும், கழுத்துகளிலும், மார்பிலும் தங்க ஆபரணங்களால் அலங்கரிப்பட்டவையுமான பல குதிரைகள் நாற்றுக்கணக்கிலும், ஆயிரக்கணக்கிலும் கொல்லப்படுவதாகத் தெரிந்தது. - See more at: http://mahabharatham.arasan.info/2016/02/Mahabharatha-Bhishma-Parva-Section-090.html#sthash.JSPOeRnH.dpuf\nRe: புத்தக திருத்த ஆலோசனைகள்.\nசௌதி {முனிவர் கூட்டத்தினரிடம்} சொன்னார், \"பலரும் பூஜிக்கும், பிறப்பும் இறப்பும் அறியா ஈசானனை வணங்குகிறேன். தவறறியாதவனும், மாற்றமில்லாதவனும், இருந்தும் இல்லாதவனுமான பிரம்மனை வணங்குகிறேன். ஆதியானவனும், பழமையானவனும், முடிவில்லாதவனுமாகிய விஷ்ணுவை வணங்குகிறேன். - See more at: http://mahabharatham.arasan.info/2013/01/Mahabharatha-Adiparva-Section1.html#sthash.K9PADc3o.dpuf\nஈசனை என இருக்க வேண்டும் என நினைக்கிறேன். ஈசானன் என்பவர் அஷ்டதிக் பாலர்களில் வடமேற்கு திசைக்கு உரியவர்.\nஅஷ்டதிக் பாலர்கள் இந்திரன் (கிழக்கு) யமன் (தெற்கு) வருணன் (மேற்கு) குபேரன்(வடக்கு) அக்னி(தென்கிழக்கு), வாயு(தென்மேற்கு), நைருதி(வடமேற்கு) மற்றும் ஈசானன்(வடகிழக்கு).\nRe: புத்தக திருத்த ஆலோசனைகள்.\n[5] உண்மையில் இங்கே குறிப்பிடப்படும் Padarakshan பாதரக்ஷகர்கள் என்ற பதம் (குறிப்பிடத்தக்க வீரர்களின்) பாதங்களைப் பாதுகாப்போர் என்ற பொருளைத் தரும். இவர்கள் அந்த வீரனின் பக்கங்களிலும், பின்புறமும் நின்று எப்போதும் அவனைப் பாதுகாப்பவர்களாவார்கள். ஒருவேளை தேர்வீரர்களாக இருந்தால் இவர்கள் chakra-rakshas (protectors of the wheels) {சக்கரங்களைப் பாதுகாப்போர்} என்று அழைக்கப்படுவார்கள். அதே போல இன்னும் Parshni-rakshas and Prishata-rakshas என்று பலர் இருக்கிறார்கள் என இங்கே விளக்குகிறார் கங்குலி.\nரக்ஷகர்கள் என்பவர்கள் பாதுகாவலர்கள் ஆவர்,\nபாதரட்சகர்கள் - பகதத்தன் யானையின் பாதங்களைப் பாதுகாப்பவர்கள். தேரென்றால் சக்கரங்களைப் பாதுகாப்பவர்கள் இருப்பார்கள் அல்லவா யானையின் பாதங்கள் கீழே கிடக்கும் கூர்மையான ஆயுதங்கள் மீது பட்டால் காயம்பட்டு விழுந்து விடுமே.. அப்படி நடக்காமல் பாதங்களைச் சுற்றி இருந்து பாதுகாப்பார்கள்.\nபிருஷ்டம் என்பது பின்புறத்தைக் குறிப்பதாகும். இது பின்புறத்தை பாதுகாப்பவர்களைக் குறிக்கும். பிருஷ்னி என்பதும் பின்பக்கத்தையே குறிக்கும். ஒரு மன்னன் மற்றும் அவன் வாகனம் மீது வீசப்படும் ஆயுதங்கள் பக்கவாட்டிலோ அல்லது பின்புறத்திலோ தாக்காமல் அவனைக் காப்பதும், இப்பகுதிகளை தேர் அல்லது யானை ஆகியவை நகரத் தடங்கல் இல்லாமல் பார்த்துக் கொள்வதும் இவர்களின் வேலையாகும்.\nRe: புத்தக திருத்த ஆலோசனைகள்.\nஇவ்விளக்கத்தை அந்த அடிக்குறிப்பிலேயே சேர்த்துவிடுகிறேன் நண்பரே\n[5] உண்மையில் இங்கே குறிப்பிடப்படும் Padarakshan பாதரக்ஷகர்கள் என்ற பதம் (குறிப்பிடத்தக்க வீரர்களின்) பாதங்களைப் பாதுகாப்போர் என்ற பொருளைத் தரும். இவர்கள் அந்த வீரனின் பக்கங்களிலும், பின்பு���மும் நின்று எப்போதும் அவனைப் பாதுகாப்பவர்களாவார்கள். ஒருவேளை தேர்வீரர்களாக இருந்தால் இவர்கள் chakra-rakshas (protectors of the wheels) {சக்கரங்களைப் பாதுகாப்போர்} என்று அழைக்கப்படுவார்கள். அதே போல இன்னும் Parshni-rakshas and Prishata-rakshas என்று பலர் இருக்கிறார்கள் என இங்கே விளக்குகிறார் கங்குலி.\nரக்ஷகர்கள் என்பவர்கள் பாதுகாவலர்கள் ஆவர்,\nபாதரட்சகர்கள் - பகதத்தன் யானையின் பாதங்களைப் பாதுகாப்பவர்கள். தேரென்றால் சக்கரங்களைப் பாதுகாப்பவர்கள் இருப்பார்கள் அல்லவா யானையின் பாதங்கள் கீழே கிடக்கும் கூர்மையான ஆயுதங்கள் மீது பட்டால் காயம்பட்டு விழுந்து விடுமே.. அப்படி நடக்காமல் பாதங்களைச் சுற்றி இருந்து பாதுகாப்பார்கள்.\nபிருஷ்டம் என்பது பின்புறத்தைக் குறிப்பதாகும். இது பின்புறத்தை பாதுகாப்பவர்களைக் குறிக்கும். பிருஷ்னி என்பதும் பின்பக்கத்தையே குறிக்கும். ஒரு மன்னன் மற்றும் அவன் வாகனம் மீது வீசப்படும் ஆயுதங்கள் பக்கவாட்டிலோ அல்லது பின்புறத்திலோ தாக்காமல் அவனைக் காப்பதும், இப்பகுதிகளை தேர் அல்லது யானை ஆகியவை நகரத் தடங்கல் இல்லாமல் பார்த்துக் கொள்வதும் இவர்களின் வேலையாகும்.\nRe: புத்தக திருத்த ஆலோசனைகள்.\nஇப்படியே, ஓ பாரதரே {திருதராஷ்டிரரே}, உம்முடையவரும், அவர்களுடையவருமான அந்த இரு படையினரும் போரில் ஒருவரோடொருவர் மோதி, ஒருவரை ஒருவர் நசுக்கினர். அந்தப் போராளிகள் களைப்படைந்து, முறியடிக்கப்பட்டு, நசுக்கப்பட்ட பிறகு, ஓ பாரதரே {திருதராஷ்டிரரே}, கருமையான இரவு வந்ததால் மேற்கொண்டு அந்தப் பரைப் பார்க்க முடியவில்லை. - See more at: http://mahabharatham.arasan.info/2016/02/Mahabharatha-Bhishma-Parva-Section-097.html#sthash.MuW66UQ4.dpuf\nஓ மதுசூதனா {கிருஷ்ணா}, ஓ வலிய கரங்களைக் கொண்டவனே {கிருஷ்ணா}, பாதி நாட்டை மட்டுமோ, இல்லை அதற்குப் பதிலாக ஐந்து கிராமங்களை மட்டுமோ கூடச் சுயோதனனிடம் {துரியோதனனிடம்} இரந்து கேட்டு மன்னன் {யுதிஷ்டிரர்} விவேகமாக நடந்து கொண்டார் என நான் இப்போது புரிந்து கொள்கிறேன். ஐயோ, தீய ஆன்மாக் கொண்ட அந்த இழிந்தவனால் {துரியோதனனால்} அதுகூடக் கொடுக்கப்படவில்லையே {அந்தப் பொல்லாதவன் அதைக் கூடக் கொடுக்கவில்லையே}. துணிச்சலான க்ஷத்திரியர்கள் பலர் போர்க்களத்தில் (இறந்து) கிடப்பதைக் காணும் நான், க்ஷத்திரியத் தொழில் நிந்திக்கத்தக்கது என்று சொல்லி என்னை நானே நிந்தித்துக் கொள்கிறேன். - See more at: http://mahabharatham.arasan.info/2016/02/Mahabharatha-Bhishma-Parva-Section-097.html#sthash.MuW66UQ4.dpuf\nRe: புத்தக திருத்த ஆலோசனைகள்.\nசௌதி {முனிவர் கூட்டத்தினரிடம்}, \"பரிக்ஷித்தின் மகனான அரசமுனி ஜனமேஜயன் நடத்திய பாம்பு வேள்வியில் (நாகவேள்வியில்) கிருஷ்ண துவைபாயனரால் {வியாசரால்} - See more at: http://mahabharatham.arasan.info/2013/01/Mahabharatha-Adiparva-Section1.html#sthash.5IF6iZXw.dpuf\n\"பரீக்ஷித்\" என்பதே சரியான உச்சரிப்பாகும்\nRe: புத்தக திருத்த ஆலோசனைகள்.\nபலரும் பூஜிக்கும், பிறப்பும் இறப்பும் அறியா ஈசானனை வணங்குகிறேன். தவறறியாதவனும், மாற்றமில்லாதவனும், இருந்தும் இல்லாதவனுமான பிரம்மனை வணங்குகிறேன். ஆதியானவனும், பழமையானவனும், முடிவில்லாதவனுமாகிய விஷ்ணுவை வணங்குகிறேன். புகழுடன் மதிக்கப்படும் வியாசரின் புனிதமான சிந்தனைகளை - See more at: http://mahabharatham.arasan.info/2013/01/Mahabharatha-Adiparva-Section1.html#sthash.5IF6iZXw.dpuf\nஇது ஈசனை என்று இருக்க வேண்டும். ஈசானன் வடகிழக்கு திசைக்கு அதிபதி. ஈசன் என்பது சிவனைக் குறிக்கும்\nRe: புத்தக திருத்த ஆலோசனைகள்.\nஅந்த முட்டையிலிருந்து பிரஜாபதியான (குடியரசன்) பெருந்தகப்பன் பிரம்மா, சூரகுரு {ஸ்வாயம்புவமனு} மற்றும் ஸ்தாணுவுடன் வெளிப்பட்டார். அதன் பிறகு இருபத்தியொரு {21} பிரஜாபதிகள் தோன்றினார்கள். அதாவது, மனு, வசிஷ்டர் மற்றும் பரமேஷ்டி, பத்து பிரசேதர்கள் {10}, தக்ஷன், தக்ஷனின் ஏழு {7} மகன்கள். அதன் பிறகு, விசுவே தேவர்கள், ஆதித்யர்கள், வசுக்கள், அசுவினீ இரட்டையர்கள், யக்ஷர்கள், சாத்யர்கள், பிசாசங்கள், குஹ்யகர்கள், மற்றும் பித்ருக்கள் தோன்றினார்கள். - See more at: http://mahabharatham.arasan.info/2013/01/Mahabharatha-Adiparva-Section1.html#sthash.5IF6iZXw.dpuf\nRe: புத்தக திருத்த ஆலோசனைகள்.\nபீமன் கந்தமாதனத்தில் உள்ள வாசமலரைப் பறிக்கச் செல்வது, பீமன் வாழைத்தோப்பில் பவானாவின் குமாரன் {வாயு மைந்தன்} அனுமானைச் சந்திப்பது, பீமன் தடாகத்தில் குளித்து மலர்களைப் பறிப்பது - See more at: http://mahabharatham.arasan.info/2013/01/Mahabharatha-Adiparva-Section2b.html#sthash.B8YabfCO.dpuf\nபவன குமாரன் என்பதே சரியாகும். பவன் என்பது வாய்தேவனின் பெயர்.\nRe: புத்தக திருத்த ஆலோசனைகள்.\nஇந்தப் பாரதம் உரைக்கப்படும் போது கேட்ட யாவரும் புஷ்கரை ஆற்றில் நீராட வேண்டிய அவசியம் இல்லை. ஓர் அந்தணன் பகலில் தனது புலன்களால் செய்த பாவங்கள், மாலையில் பாரதம் படிப்பதால் விலகுகின்றன. செயல்களால், சொற்களால், மனத்தால் செய்யும் பாவங்கள் அதிகாலையில் பாரதம் படிப்பதால் விலகுகின்றன. கொம்புகளில் தங்கத் தகடு பொருத்தப்பட்ட ஆயிரம் பசுக்களை, - See more at: http://mahabharatham.arasan.info/2013/01/Mahabharatha-Adiparva-Section2d.html#sthash.MT54QbdY.dpuf\nபுஷ்கர் என்பது ஆறு அல்ல. அது ஏரி ஆகும். இது தீர்த்தங்களின் அரசன் என அழைக்கப்படுவதாகும். பிரம்மனின் கையில் இருந்த தாமரை விழுந்த இடம் என்பதால் புஷ்கர். இங்கு உள்ள பிரம்மனின் ஆலயம் புகழ்பெற்றது. இதிலிருந்தே சரஸ்வதி நதி உண்டானதாக சொல்லப்படுகிறது. இன்று இருக்கும் புஸ்கர் ஏரி செயற்கையான ஏரி.\nஎனவே புஷ்கரத் தீர்த்தம் எனச் சொல்வதே சரியாக இருக்கும் என நினைக்கிறேன்.\nRe: புத்தக திருத்த ஆலோசனைகள்.\nதெய்வீகப் பெண் நாய் சரமாவால் இப்படிச் சபிக்கப்பட்ட ஜனமேஜயனுக்குப் பயமும், ஆன்மப் பலக்குறைவும் ஏற்பட்டது. வேள்வி முடிந்ததும் ஹஸ்தினாபுரம் சென்று இந்தச் சாபத்திலிருந்து விடுபட நல்ல புரோகிதரைத் தேடினான். - See more at: http://mahabharatham.arasan.info/2013/01/Mahabharatha-Adiparva-Section3a.html#sthash.2vtn9Yxz.dpuf\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221209585.18/wet/CC-MAIN-20180814205439-20180814225439-00676.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kisukisu.lk/?p=26893", "date_download": "2018-08-14T21:33:56Z", "digest": "sha1:7VYW3XVS2EVRVUB5CMJWIP7HYBHQDOA2", "length": 7682, "nlines": 117, "source_domain": "kisukisu.lk", "title": "» உள்ளத்தை கொள்ளையடிக்கும் ‘பிரதிபலிப்புகள்’ – (புகைப்பட தொகுப்பு)", "raw_content": "\nஇளவரசர் ஹாரி – மெகன் திருமண புகைப்படத் தொகுப்பு\nசோனம் கபூர் திருமண வரவேற்பு புகைப்பட தொகுப்பு\nமேக்னா, சிரஞ்சீவி திருமணம் – புகைப்பட தொகுப்பு\nநெருப்பு – புகைப்பட தொகுப்பு\nபிக்பாஸ் பிரம்மாண்ட ஓப்பனிங் (புகைப்பட தொகுப்பு)\n← Previous Story கற்பழிக்கப்பட்ட 8 வயது சிறுமி எரித்துக் கொலை\nNext Story → பாரதிராஜா, சீமான், அமீர், கருணாஸ், கௌதமன் கைது\nஉள்ளத்தை கொள்ளையடிக்கும் ‘பிரதிபலிப்புகள்’ – (புகைப்பட தொகுப்பு)\n‘பிரதிபலிப்பு’ என்பதை மையக் கருவாகக் கொண்டு பிபிசி நடத்திய 18 ஆவது வார புகைப்படப் போட்டியில் தேர்வு செய்யப்பட்ட சிறந்த புகைப்படங்கள்.\nஉடலுறவில் ஈடுபட்ட பின் கட்டாயம் செய்யக் கூடாதவை\nதமிழ் பெண்கள் வீட்டில் தனியாக இருந்தால்\nபெண்கள் பயன்படுத்தும் சில வினோதமான கருவிகள்\nஅல்லாஹ் முட்டையில் அனுப்பிய கட்டளை – அதிர்ச்சியில் உலக மக்கள்\nஇமயமலையில் ஆஞ்சநேயர் இன்னும் உயிருடன் உள்ளார் – திடுக்கிடும் உண்மைகள்\nMohamed on விஜய்யின் உச்சக்கட்ட கோபம் இதுதான்\nkisukisu on “காந்திக்கு பதிலாக மோடி புகைப்படமா\ns.sarma on பேஸ்புக்கில் வேலை வாய்ப்பு – மாதம் 3 லட்சம் சம்பாதிக்கலாம்\nM. KARUPPA SAMY on பேஸ்புக்கில் வேலை வாய்ப்பு – மாதம் 3 ல���்சம் சம்பாதிக்கலாம்\nRajee Nila on பேஸ்புக்கில் வேலை வாய்ப்பு – மாதம் 3 லட்சம் சம்பாதிக்கலாம்\nஉடலுறவில் ஈடுபட்ட பின் கட்டாயம் செய்யக் கூடாதவை\nதமிழ் பெண்கள் வீட்டில் தனியாக இருந்தால்\nபெண்கள் பயன்படுத்தும் சில வினோதமான கருவிகள்\nஅல்லாஹ் முட்டையில் அனுப்பிய கட்டளை – அதிர்ச்சியில் உலக மக்கள்\nஇமயமலையில் ஆஞ்சநேயர் இன்னும் உயிருடன் உள்ளார் – திடுக்கிடும் உண்மைகள்\nநடிகை அசினின் அதிர்ச்சி வீடியோ…\n26-01-2017 சனி மாற்றம் உங்களுக்கு எப்படி\nமூன்றே நாளில் தொப்பையை குறைக்க உதவும் அற்புத ஜூஸ்\nஆண்களின் விந்தணு ஃபேஸ் பேக் – கிடைக்கும் நன்மைகள்\nபலானப் படம், காமம் பற்றி பெண்களின் அதிர்ச்சியான பதில்கள்\nரஜினி, கமல் பட இயக்குனர் காலமானார்\nசினி செய்திகள்\tJuly 2, 2018\nவாழ்க்கையில் தனியாக வாழ்வது பலமா, பலவீனமா\nவிடுப்பு\tMay 7, 2017\nசினி செய்திகள்\tJanuary 4, 2016\nஇவர் தான் ஜூலியின் காதலரா \nபாகுபலி திரைப்படம் தொடர்பாக இந்து-முஸ்லிம் மோதல் ஏன்\nசினி செய்திகள்\tMay 10, 2017\nஇளவரசர் ஹாரி – மெகன் திருமண புகைப்படத் தொகுப்பு\nபுகைப்படம்\tMay 19, 2018\nசோனம் கபூர் திருமண வரவேற்பு புகைப்பட தொகுப்பு\nபுகைப்படம்\tMay 9, 2018\nமேக்னா, சிரஞ்சீவி திருமணம் – புகைப்பட தொகுப்பு\nசினி செய்திகள் புகைப்படம்\tMay 3, 2018\nநெருப்பு – புகைப்பட தொகுப்பு\nபுகைப்படம்\tApril 23, 2018\nபிக்பாஸ் பிரம்மாண்ட ஓப்பனிங் (புகைப்பட தொகுப்பு)\nபுகைப்படம்\tApril 15, 2018\nபிரியங்கா சோப்ராவின் கவர்ச்சி (புகைப்பட தொகுப்பு)\nபுகைப்படம்\tApril 14, 2018\nஹாலிவுட் படத்தில் தனுஷ் (புகைப்பட தொகுப்பு)\nபுகைப்படம்\tApril 13, 2018\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221209585.18/wet/CC-MAIN-20180814205439-20180814225439-00677.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilgod.org/glossary/%E0%AE%83", "date_download": "2018-08-14T22:04:38Z", "digest": "sha1:KOKYU2V4PWU4NW7H5NGFZ5FYOEFJTEV3", "length": 8741, "nlines": 127, "source_domain": "tamilgod.org", "title": " tamilgod.org", "raw_content": "\nஸ்மார்ட் கருவிகள் Smart Devices\nஉங்களுக்குத் தெரியுமாFacts. Do You know\nஸ்மார்ட் கருவிகள் Smart Devices\n24 மணி நேரமும் சூரியன் மறையாமல் உதயமாகும் நாடுகளைத் தெரியுமா\nகி.பி 365 இல் சுனாமி. சுனாமியால் மூழ்கடிக்கப்பட்ட நகரம் கண்டுபிடிப்பு\nஹிரோஷிமா மற்றும் நாகசாகி அணுகுண்டு தாக்குதலில் இருந்து தப்பி பிழைத்த மனிதர்\nசமயல் குறிப்பு Tamil recipes\nஆப்பிள் - முகம் பார்க்கும் கண்ணாடி : iPad போன்று செயல்படும்\nநீங்கள் பேயுடன் விளையாடுவதைப் போல தோற்றமளிக்கும் இந்த‌ தானியங்கி செஸ் போர்டில் விளையாடலாம���\nமேஜிக் ஸ்டிக் நாற்காலி, புதுமையான படைப்பு\nஃபிலிப்ஸ் மின்சார‌ இசுத்திரிப் பெட்டிகள் admin Tue, 24/12/2013 - 07:48\nஃபிளிப்கார்டின் லாஜிஸ்டிக்ஸ் பிரிவான‌ இகார்ட் - கூரியர் சேவையைத் தொடங்குகிறது admin Sat, 20/01/2018 - 00:10\nஃபிளிப்கார்ட் இனிமுதல் மொபைல் ஆப்களில் மட்டுமே \nஃபேஸ்புக் மெசஞ்சர் 100 கோடி பயனர்களைக் கடந்தது admin Sat, 20/01/2018 - 00:10\nஃபேஸ்புக் மெசஞ்சர் பயன்பாட்டில் குரூப் காலிங் admin Sat, 20/01/2018 - 00:10\nஃபேஸ்புக் வீடியோக்களை இப்போது டிவியிலும் பார்க்கலாம் admin Sat, 20/01/2018 - 00:10\nஃபேஸ்புக்கின் \"Like\"களை கண‌க்கில் கொள்வதில் மாற்றம் admin Mon, 13/04/2015 - 13:38\nஃபேஸ்புக்கின் கேமிங் பிளாட்பார்ம் கேம்ரூம் admin Sat, 20/01/2018 - 00:10\nஃபேஸ்புக்கின் டீப் டெக்ஸ்ட் பயன்பாடு admin Sat, 20/01/2018 - 00:10\nஃபேஸ்புக்கின் வாட்ச் (Watch), யூட்யூப் போன்ற புதிய வீடியோ சேவை அத்தியாயத்தினை துவங்கியுள்ளது admin Sat, 20/01/2018 - 00:10\nஃபேஸ்புக்கில் பொய் பதிவுகளை (செய்தி) போடுபவர்களுக்கு இனி காத்திருகிறது ஆப்பு \n கூஃகிள் நிறுவனத்தின் புது OS வடிவமைப்பு admin Sat, 20/01/2018 - 00:10\nஃப்ளிப்கார்ட் மறுபடியும் மொபைல் இணையதளச் சேவையைத் துவங்கியது admin Sat, 20/01/2018 - 00:10\nகேம் பயன்பாடு (Gaming App)\nKids Pages (மழலையர் பக்கம்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221209585.18/wet/CC-MAIN-20180814205439-20180814225439-00677.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://vanakkammalaysia.com/main/2018/07/16/%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF/", "date_download": "2018-08-14T21:03:07Z", "digest": "sha1:7QROVXRQ3G4QX5JPNXSZCOP4HW7UDUTS", "length": 15114, "nlines": 136, "source_domain": "vanakkammalaysia.com", "title": "மின்சாரம், தண்ணீர் இன்றி அவதியுறும் இந்தியக் குடும்பம்! – Vanakkam Malaysia", "raw_content": "\nஇபிஎப் ரிம.6 பில்லியனை இழந்ததா – லிம் குவான் விளக்கம்\nசிங்கைக்கு தண்ணீர்: விலையை 10 மடங்கு அதிகரிக்க மகாதீர் முயற்சி\nபனிச்சறுக்குப் போட்டிகளில் சாதனைச் சிறுமி, 6 வயது ஶ்ரீ அபிராமி சந்திரன்\nபோலீஸ் படையில் அதிக ஊழல்கள்; நடவடிக்கை நிச்சயம்\nஎலி – கராப்பான் உலாவிய உணவுக் கூடங்கள்: பினாங்கில் இழுத்து மூடப்பட்டன\n‘களவு போன’ ரிம.3.5 மில்லின்: மீட்க அம்னோ வரவில்லை\nபினாங்கில் கணவனால் வெட்டப்பட்ட மனைவியின் இடது கை\nஒட்டுமொத்த மன்னராட்சி முறை: மலேசியா ஏற்காது\n3,407 இந்தியர்களுக்கு விரைவில் குடியுரிமை\nஎம்.பி.யாக டான்ஶ்ரீ மொகிடின் பதவிப் பிரமாணம்\nமின்சாரம், தண்ணீர் இன்றி அவதியுறும் இந்தியக் குடும்பம்\nகூலாய், ஜூலை.16- மின்சக்தி மற்றும் தண்ணீர் வசதி இல்லாமல், கைவிடப்பட்ட வீட்டில் தனது எட்டு பிள்ளைகளுடன், கடந்த நான்கு ஆண்டுகளாக எஸ்.லோகம்பாள் என்ற இந்திய மாது குடித்தனம் நடத்தி வருகிறார்.\nஅந்தக் குடியிருப்பு பகுதியிலுள்ள இரும்புப் பொருட்களையும், மறுசுழற்ச்சி செய்யக் கூடிய பொருட்களையும் சேகரித்து, அவற்றை விற்பனை செய்து, அதில் கிடைக்கும் வருமானத்தை வைத்து தான் அவர்கள் அன்றாட உணவை உண்கிறார்கள்.\nஅப்பொருட்களின் விற்பனை வாயிலாக அவர்களுக்கு அன்றாடம் ரிம.30-திலிரிந்து ரிம.50 வரை வருமானம் கிடைக்கும். ஒவ்வொரு மாதமும், அவர்களுக்கு நலன்புரி இலாகா ரிம.300-யை வழங்கி வருகிறது.\n“என் பிள்ளைகள், அவர்களின் அடையாள அட்டைகளை தொலைத்து விட்டனர். அவற்றை மீண்டும் பெறுவதற்கு அபராதம் செலுத்த வேண்டியதால், அவர்கள் அதற்கு விண்ணப்பம் செய்யவில்லை. அடையாள அட்டைகள் இல்லாததால், அவர்களால் பள்ளிக்கோ அல்லது வேலைக்கோ செல்ல முடியவில்லை” என்று லோகம்பாள் தெரிவித்தார்.\n“என் பிள்ளைகள் அனைவருக்கும் பிறப்பு பத்திரங்கள் உள்ளன. கடைக்குட்டிக்கு மட்டும் என்னால் பிறப்பு பத்திரத்தை எடுக்க முடியவில்லை” என்று அவர் கூறினார்.\nலோகம்பாளிம் அடையாள அட்டையும் தொலைந்து போய்விட்டது. ஏற்கனவே அவரின் அடையாள அட்டை தொலைந்து போனதால், அதனை மீண்டும் பெறுவதற்கு அவர் ரிம.300-யை அபராதமாக செலுத்த வேண்டும் என்று கூறப்பட்டதால், தாம் அடையாள அட்டையை பெற்றுக் கொள்ளவில்லை என்று அவர் சொன்னார்.\nஅண்மையில் சிறையிலிருந்து விடுதலையாகிய லோகம்பாளின் கணவரின் கால்களில் அடிப்பட்டுள்ளதால், அவரால் வேலைக்குச் செல்ல முடியவில்லை. தனது அண்டை வீட்டுக்காரர்கள், தனக்கும் தனது குடும்பத்தினருக்கும் பெருமளவில் உதவிகளை வழங்கி வருவதாக அவர் தெரிவித்தார்.\n“எங்களுக்குத் தண்ணீர் உதவிகளை எனது அண்டை வீட்டாளர்கள் தான் தருகிறார்கள். அவர்கள் கொடுக்கும் தண்ணீரை, நான் பீப்பாய்களில் சேமித்து வைத்துக் கொள்வேன். வீட்டில் மின்சக்தி இல்லாத்தால், அண்டை வீட்டாளர்களின் மின்சக்தியை நாங்கள் அன்றாடம் கடனாக பெற்று வருகிறோம்” என்று அவர் சொன்னார்.\nகைவிடப்பட்ட நிலையில் இருந்த வீட்டை, நான்காண்டுகளுக்கு முன்னர் நாங்கள் கண்டுப் பிடித்தோம். அதைச் சுத்தப் படுத்தி இங்கு வசித்து வருகிறோம். இப்போது இந்த வீட்டின் உரிமையாளர் திரும்பி வந்து விட்டார். எ��்களை இந்த வீட்டிலிருந்து வெளியேறுமாறு அவர் கேட்டுக் கொண்டுள்ளார்” என்றார் அவர்.\nலோகம்பாளின் இந்த அவலம் குறித்து கூலாய் மாவட்ட அலுவலகத்திற்கும், ஜொகூர் மாநில இந்திய தொழிலதிபர்கள் சங்கத் தலைவர் பி.சிவகுமாருக்கும் தகவல் தெரிவிக்கப் பட்டுள்ளன.\nஅவர்களின் கோலத்தை நேரில் கண்ட சிவகுமார், அக்குடும்ப உறுப்பினர்களுக்கு முதலில் அடையாள அட்டைகளை பெற்றுத் தர தாம் முயற்சிக்கவிருப்பதாக தெரிவித்துக் கொண்டார்.\nஅந்தக் குடும்பத்தினர் தங்குவதற்கு பொது வீடு ஒன்றை ஏற்பாடு செய்துத் தர விருப்பதாக விவசாயம் மற்றும் விவசாய சம்பந்தப்பட்ட அமைச்சின் சிறப்பு அதிகாரியான எஸ்.ஜீவன் கூறினார்.\nமலேசியாவில் மேலுமோர் ‘உயர்ந்த’ கட்டிடம்’ - 'டவர் எம்'\nஇரண்டாவது தேசிய கார்: வரவேற்பு இல்லை; மகாதீர் வருத்தம்\nஇபிஎப் ரிம.6 பில்லியனை இழந்ததா – லிம் குவான் விளக்கம்\nசிங்கைக்கு தண்ணீர்: விலையை 10 மடங்கு அதிகரிக்க மகாதீர் முயற்சி\nபோலீஸ் படையில் அதிக ஊழல்கள்; நடவடிக்கை நிச்சயம்\nஎலி – கராப்பான் உலாவிய உணவுக் கூடங்கள்: பினாங்கில் இழுத்து மூடப்பட்டன\nஅல்தான்துயா விசாரணை தொடங்கியது – ஐ ஜிபி\nரொனால்டோ அதிரடி: ஜூவெண்டஸுக்கு தாவினார்\n‘உடனடியாக அரசியலுக்கு திரும்ப மாட்டேன்\n‘செவ்வாயில் மனிதர்கள் குடியேறவே முடியாது\nசிங்கைக்கு தண்ணீர்: விலையை 10 மடங்கு அதிகரிக்க மகாதீர் முயற்சி\nபனிச்சறுக்குப் போட்டிகளில் சாதனைச் சிறுமி, 6 வயது ஶ்ரீ அபிராமி சந்திரன்\nபோலீஸ் படையில் அதிக ஊழல்கள்; நடவடிக்கை நிச்சயம்\nஎலி – கராப்பான் உலாவிய உணவுக் கூடங்கள்: பினாங்கில் இழுத்து மூடப்பட்டன\nஇபிஎப் ரிம.6 பில்லியனை இழந்ததா – லிம் குவான் விளக்கம்\nசிங்கைக்கு தண்ணீர்: விலையை 10 மடங்கு அதிகரிக்க மகாதீர் முயற்சி\nஇபிஎப் ரிம.6 பில்லியனை இழந்ததா – லிம் குவான் விளக்கம்\nசிங்கைக்கு தண்ணீர்: விலையை 10 மடங்கு அதிகரிக்க மகாதீர் முயற்சி\nபனிச்சறுக்குப் போட்டிகளில் சாதனைச் சிறுமி, 6 வயது ஶ்ரீ அபிராமி சந்திரன்\nபோலீஸ் படையில் அதிக ஊழல்கள்; நடவடிக்கை நிச்சயம்\nஎலி – கராப்பான் உலாவிய உணவுக் கூடங்கள்: பினாங்கில் இழுத்து மூடப்பட்டன\nசிவராத்திரிக்கு விரதமிருந்து கண் விழித்து இருப்பது ஏன்\n118 அடி உயரத்தில் இருந்து குழந்தையை தூக்கி வீசிய தாய்\nமலைப் பாம்பிடம் சிக்கிய பாம்பாட்டி: ‘நடிப்பு’ என்று நினைத்த பொதுமக்கள்\nஅமெரிக்க ஆளுனர் தேர்தலில் போட்டியிடும் ஈழத் தமிழ்ப்பெண்\nமணப்பெண் தேர்வு: எதிர்ப்புகளால் நடிகர் ஆர்யாவுக்கு சிக்கல்\nபோலீஸ்காரரை பாலியலுக்கு அழைத்த 21 வயது பெண்ணுக்கு அபராதம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221209585.18/wet/CC-MAIN-20180814205439-20180814225439-00677.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.twiit.club/u/SAM__PD", "date_download": "2018-08-14T21:27:43Z", "digest": "sha1:SD23XH4D4ANI4DKVIR4EBGNWK2CUYULF", "length": 6281, "nlines": 74, "source_domain": "www.twiit.club", "title": "SAM__PD (@SAM__PD) latest tweet news on Twiit", "raw_content": "\nRT @fidonomics: அன்னைக்கு ஆர்குட் காலத்துலயும் சரி.. இப்ப ட்விட்டர்காலத்துலயும் சரி.. அஜித் ரசிகர்கள் தங்கள அஜித் ரசிகன்னு சொல்லிக்கவே கூ…\nRT @RJAadhi: கத்தி படத்துல ஒவ்வொருத்தனும் சாக்கடை அள்ளி , பார்ல வேலபாத்து அண்ணே.. ஊருக்கு வரனும் ணே.. இங்க ரொம்ப அசிங்கமாருக்குனு சொல்றாப்ல…\nRT @barath_offl: கத்தி படத்துல ஒவ்வொருத்தனும் சாக்கடை அள்ளி , பார்ல வேலபாத்து அண்ணே.. ஊருக்கு வரனும் ணே.. இங்க ரொம்ப அசிங்கமாருக்குனு சொல்…\nRT @thozhaaaa: அஜித்தியன்ஸ் : நீங்க யாரு டா விமல்,கரண்,அப்பாஸியன்ஸ் : நாங்களும் உங்களை மாதிரி அஜித்தியன்ஸ் தான் பாஸ் .. சிறுத்தை குட்டி…\nRT @thozhaaaa: எனக்கு இந்த கரணியன்ஸ்,அப்பாஸியன்ஸ், விமலியன்ஸ் பார்த்து எல்லாம் ஆச்சரியம் இல்லை... விவேகம் என்ற படம் வந்த பிறகும் கூடவா அஜி…\nRT @SeenuTweetz: கடைசி வரைக்கும் ராமர் எந்த காலேஜ் ல என்ஜினீயர் படித்தார் னு சொல்றானுங்களா பாரு.... என்று சிரித்தபடி செல்கிறார் கலைஞர் 🔥😎 h…\nRT @alwaysskna: Not worth it 35 படம் நடிச்சும் 8சி கூட ஓப்பனிங் இல்லாத நாய் கூட தளபதி ரசிகர்கள் சண்டை போடாதீங்க ன்னு சொன்ன கேட்ட தானே டா .…\nRT @itzShinChan_: @ravi_alagar நீங்க மாஸ்னு சொன்ன அஜீத்...ஸ்டேஜ்ல தைரியமா பேசிட்டு..அந்த பக்கமா கலைஞர் கவட்டைக்கி கீழ எதோ பண்றாரு பாருங்க..…\nRT @itzShinChan_: @ravi_alagar வந்தா வந்தானு ஏன் சொல்ற தைரியம் இருந்தா வீட்ட விட்டு வெளிய வா நண்பா...\"\"தோக்குறோமோ ஜெய்க்குறோமோ முக்கியம் இ…\nRT @thozhaaaa: @TrollywoodOffl 7 லக்னமும் உச்சம் பெற்ற ஒருவன் National award வாங்காமலே 3 வாங்கலாம்,தேவர் & மெக்கானிக் இல்லாமலே தேவர்- மெக்…\nRT @Appatuckhar: 2Hours முன்னாடி Pro வச்சு எல்லா மீடியாக்கும் சொல்லிட்டு தான் போனான் சில்ற எச்ச அஜித்து அவன் பேன்ஸ் அவன விட மாணங்கெட்ட சி…\nRT @thozhaaaa: உங்க தல நடிச்ச படம் அசலு அதுல கொஞ்சம் ஆச்சும் கிடைச்சிதாட வசூலு..😂 😂 https://t.co/QsnzmGHSpz\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221209585.18/wet/CC-MAIN-20180814205439-20180814225439-00677.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "https://tamilmadhura.com/2015/08/23/%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%BE%E0%AE%95%E0%AE%BF-15/", "date_download": "2018-08-14T21:51:57Z", "digest": "sha1:NACVCF7BTSHR26KQELGKNNIEC36RJ2PQ", "length": 11475, "nlines": 141, "source_domain": "tamilmadhura.com", "title": "நிலவு ஒரு பெண்ணாகி – 15 – Tamil Madhura's Blog", "raw_content": "\nTrending Topics: தொடர்கள்•Uncategorized•யாழ்வெண்பா•ரோஸி கஜன்•தமிழ் மதுரா\nநிலவு ஒரு பெண்ணாகி – 15\nபோன பகுதிக்கு வரவேற்பு தந்த அனைவருக்கும் எனது நன்றிகள். இன்றைய பகுதியில் ஆதிரன்-சந்திரிகை திருமணம். அடுத்த பகுதியில் அவர்களது காட்டுவழிப் பயணம் தொடங்குகிறது. படியுங்கள் படித்துவிட்டு உங்களது கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.\nநிலவு ஒரு பெண்ணாகி – 15\nஇத்தளத்தில் உங்களது படைப்புகளைப் பதிவிட விரும்பினால் tamilin.kathaigal@gmail.com என்ற முகவரிக்கு படைப்புகளை மின்னஞ்சல் செய்யவும்.\nசித்ராங்கதா – பாகம் 2\nநிலவு ஒரு பெண்ணாகி – 16\nஹாய் மதுரா மிகவும் அருமையான பதிவு கோதண்டத்தின் தவறுக்கான தண்டனையை ஆதிரன் அனுபவிக்கப் போகிறான் ஆதிரன் சந்திரிகா தங்களின் கூட்டத்தின் நலனுக்காக தங்களையே தியாகம் செய்கிறார்கள் இந்த ஆதிரன் சந்திரிகா மறு பிறவி தான் ஆத்ரேயன் மற்றும் நிலாப் பெண்ணா .மந்திர வித்தைகளைப் பற்றி அந்த யட்சினிகள் பேசியது மயிகூசெரியும் படி இருந்தது .nice ud .\nசாவியின் ஆப்பிள் பசி – 9\nரியா மூர்த்தியின் ‘நான் உன் அருகினிலே’ – 25\nஜெனிபர் அனுவின் “உனக்கென நான்\nலக்ஷ்மி அஷ்டோத்தர ஷத நாம ஸ்தோத்ரம்\nதமிழ் மதுராவின் ‘ஒகே என் கள்வனின் மடியில் – இறுதிப் பகுதி’\nMari k on கணபதியின் ‘காதல் யுத்தம்…\nmahe on ரியா மூர்த்தியின் ‘நான்…\nPriya saravanan on கணபதியின் ‘காதல் யுத்தம்…\nதமிழ் மதுரா அவர்களின… on தமிழ் மதுராவின் ‘ஒகே என்…\nthoughtofriver on தமிழ் மதுராவின் ‘ஒகே என்…\nSayee on சாயி பிரியதர்ஷினியின் ‘ம…\nchriswin magi on தமிழ் மதுராவின் ‘ஒகே என்…\nDevi Pitchaiah on உன் இதயம் பேசுகிறேன் –…\nCategories Select Category அறிவிப்பு (15) ஆன்மீகம் (31) கோவில்கள் (4) சக்தி பீடங்கள் (1) பக்தி டிவி (4) பக்தி பாடல்கள் (24) கட்டுரை (2) கதம்பம் (8) கதைகள் (504) குறுநாவல் (9) சிறுகதைகள் (20) தொடர்கள் (468) உதயசகி (2) உன் இதயம் பேசுகிறேன் (6) உள்ளம் குழையுதடி கிளியே (6) ஓகே என் கள்வனின் மடியில் (2) ஜெனிபர் அனு (1) தமிழ் க்ளாசிக் நாவல்கள் (9) மோகன் கிருட்டிணமூர்த்தி (19) யாழ்வெண்பா (44) ரோஸி கஜன் (27) முழுகதைகள் (9) கவிதை (8) கைத்தொழில் (15) தையல் (15) தமிழ் மதுரா (27) நூலகம் (3) Uncategorized (85)\n இது எங்கள் வீட்டுத்த��ட்டம். இங்கே பூப்பது மலர்கள் மட்டுமல்ல முட்களும் கூட எம் மனமும் விரல்களும் இணைந்த தருணங்களில் உருவாகும் ஆக்கங்களை உங்களோடு பகிர்ந்து கொள்வதில் மட்டற்ற மகிழ்ச்சி கொள்கின்றோம் எம் மனமும் விரல்களும் இணைந்த தருணங்களில் உருவாகும் ஆக்கங்களை உங்களோடு பகிர்ந்து கொள்வதில் மட்டற்ற மகிழ்ச்சி கொள்கின்றோம் ஓர் எதிர்பார்ப்போடு இங்கு வருகை தந்து, நேரம் ஒதுக்கி வாசிக்கும் நீங்களும் இதையே உணர்ந்தால் அதுவே எமக்கான மிகப் பெரிய அங்கீகாரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221209585.18/wet/CC-MAIN-20180814205439-20180814225439-00677.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.83, "bucket": "all"} +{"url": "http://www.etr.news/category/videos/?filter_by=random_posts", "date_download": "2018-08-14T21:03:08Z", "digest": "sha1:IO66JFLXPD6VIPVI5L5MUNRXCNY6ELVV", "length": 6146, "nlines": 117, "source_domain": "www.etr.news", "title": "ETR News", "raw_content": "\nஒளி / ஒலி செய்திகள்\nஒளி / ஒலி செய்திகள்\nஅரசியல் காணொளிகள் March 26, 2016\nசிறப்புப் பேச்சு சுகி சிவம்\nபொழுதுபோக்கு February 25, 2016\nஅரசியல் காணொளிகள் March 7, 2017\nபொழுதுபோக்கு December 16, 2015\nஅரசியல் காணொளிகள் June 5, 2016\nஒளி / ஒலி செய்திகள் February 19, 2016\nஒளி / ஒலி செய்திகள் December 29, 2015\nஅரசியல் காணொளிகள் May 1, 2018\nபிபிசி தமிழ் தொலைக்காட்சி செய்தியறிக்கை 06/03/17\nஅரசியல் காணொளிகள் March 6, 2017\nஅப்பல்லோ மருத்துவமனைக்கு சென்ற பேரறிவாளனின் தாயார் அற்புதம்மாள்\nஅரசியல் காணொளிகள் October 7, 2016\nv=WysHNhWN93c அப்போலோ மருத்துவமனைக்கு வந்திருந்தார் பேரறிவாளனின் தாய் அற்புதம்மாள். ' மருத்துவமனை நிலவரத்தை தம்பிதுரை விவரித்தார். முதல்வர் விரைவில் குணமடைய வேண்டும்' எனக் கலங்குகிறார் அவர். அப்போலோ மருத்துவமனையில் இன்று மாலை முதல்வரின் உடல்நிலையைப் பற்றி...\nநவம்பர் 13 காலை 6.15 மணியளவில் சிறிலங்கா அருகே, பூமியைத் தாக்கவுள்ள மர்மப்பொருள் –...\nநயன்தாராவின் கடைசி 3 படங்களுக்கும் அமைந்த அபூர்வ ஒற்றுமை\nசிவாஜிலிங்கம் பத்திரிகையாளர் சந்திப்பு (ஒலி வடிவம் இணைப்பு)\nஅரசியல் கைதிகளை விடுதலை செய்யகோரி ஆர்ப்பாட்டத்திற்கு அழைப்பு\nகைதிகள் விவகாரம் – பிரதமரின் பணிப்பில் துரிதமாக விபரங்கள் சேகரிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221209585.18/wet/CC-MAIN-20180814205439-20180814225439-00678.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://newceylon.com/news/2620", "date_download": "2018-08-14T21:06:58Z", "digest": "sha1:TZGQNFCUEBDEQT3ICNGZRG7J2S27YU4D", "length": 11268, "nlines": 87, "source_domain": "newceylon.com", "title": "நீர்க்கட்டி குணமடைய", "raw_content": "\nநவீன கால மகளிருக்கு உள்ள சவால்களில் சினைப்பை நீர்க் கட்டி பிரச்னையும் ஒன்று. இப்போது 5-ல் ஒரு மகளிர் இந்தப்பிரச்னையால் பாதிக்கப்பட்டுள்ளனர்.\n✔️உயரத்துக்கு ஏற்ற எடையைப் பராமரிக்காமல் அதிக உடல் எடை கொண்ட பெண்ணா நீங்கள்\n✔️தேவையற்ற இடங்களில் முடி (மீசை, தாடி) வளர்ந்திருக்கிறதா\n✔️உங்களது மாதவிடாய் சீரற்ற முறையில் உள்ளதா\nஇந்தக் கேள்விகளுக்கெல்லாம் விடை \"ஆம்' என்றால், சினைப்பை நீர்க் கட்டி பிரச்னை உங்களுக்கு இருக்க அதிக வாய்ப்பு உண்டு.\n⭕️ சினைப்பை நீர்க்கட்டி பிரச்னை உள்ளதை அல்ட்ரா சவுண்ட் ஸ்கேன் மூலம் மிகச் சரியாகக் கணிக்க முடியும்.\n⭕️ சினைப்பை நீர்க்கட்டி பிரச்னை இருந்தால் பதறவோ அல்லது பயப்படவோ வேண்டியதில்லை. உணவு, உடற்பயிற்சி, மருந்துகள் மூலம் சினைப்பை நீர்க் கட்டி பிரச்னைக்கு முழுமையாகத் தீர்வு காண முடியும். முழுமையாகக் குணப்படுத்த முடியும்.\n⭕️ சினைப்பை நீர்க்கட்டி பிரச்னை உள்ள பெண்கள், முதலில் உடலின் எடையைக் குறைக்க வேண்டும். ஏனெனில் உடலின் கூடுதல் எடை, கபத்தின் அடையாளம். சித்த மருத்துவத்தின் அடிப்படையில் அதிக கபம் காரணமாக சினைப்பையில் நீர்க்கட்டிகள் உருவாகின்றன.\n⭕️ நவீன மருத்துவமும் இதற்கு (hyperinsulinemia) \"ஹைப்பர் இன்ஸுலினிமியா'வைத்தான் காரணம் எனக் கருதி சர்க்கரை நோய்க்கான மருந்துகளைப் பரிந்துரைக்கிறது.\n⭕️ தினமும் 3 கி.மீ. தொலைவுக்கு வேகமான நடை, பிராணாயாமப் பயிற்சி உள்ளிட்ட யோகாசன பயிற்சி ஆகியவை உடல் எடையைக் குறைக்க உதவும்.\n⭕️ மூலிகைத் தைல பிழிச்சல், மூலிகைப் பொடிகள் மூலம் மசாஜ், பஞ்சகர்மா சிகிச்சை உள்ளிட்டவற்றை மேற்கொள்ளலாம்.\n⭕️ பசியைப் போக்கும் தன்மை உடைய, அதே சமயம் உடல் எடையை அதிகரிக்காத உணவைச் சாப்பிடத் தொடங்க வேண்டும். அதாவது, ரத்தத்தில் சர்க்கரையை மெதுவாகவே உயர்த்தும் உணவை (\"லோ கிளைசமிக் ஃபுட்ஸ்') சாப்பிட வேண்டும்.\n⭕️ கைக்குத்தல் அரிசி, கீரை உள்ளிட்ட நார்ச்சத்துள்ள காய்கறிகள், பழங்களைச் சாப்பிட வேண்டும்.\n⭕️ வெந்தயம், பூண்டு, தொலி உளுந்து, சிறிய வெங்காயம் ஆகியவை சினைப்பை நீர்க்கட்டிகளை நீக்க இயல்பாகவே பெரிதும் உதவும்.\n⭕️ சோற்றுக் கற்றாழை, விழுதி, மலைவேம்பு மற்றும் அசோகு ஆகிய மூலிகைகளைக் கொண்டு தயாரிக்கப்படும் சித்த மருந்துகள் சினைப்பை நீர்க்கட்டிகளைப் போக்க உதவும்.\nசினைப்பை நீர்க்கட்டி பிரச்னை உள்ள பெண்களுக்கு, ஆண் ஹார்மோனாகிய டெஸ்டோஸ்டீரோன் அதிக அளவில் சுரக���கும்; இதனால்தான் தேவையற்ற இடங்களில் மீசை வளர்ந்து தர்மசங்கடம் ஏற்படுகிறது.\nசினை முட்டை உடைவதில் ஏற்படும் தாமதமே, கருத்தரிப்பதிலும் தாமதத்தை ஏற்படுத்தி விடுகிறது. பிரச்னையைத் தீர்க்க தாற்காலிகமாக உதவும் அலோபதி மருந்துகளைக் காட்டிலும், சரியான உணவு - உடற்பயிற்சி - யோகா - சித்த மருத்துவ சிகிச்சை ஆகியவை மூலம் சினைப்பை நீர்க்கட்டி துன்பம் முற்றிலுமாக நீங்கும்.\nபுதிய உறுப்பினர்களின் விபரம் 9 ஆம் திகதி வர்த்தமானியில்\nஅலோசியஸ் மற்றும் கசுன் 15 ஆம் திகதி வரை விளக்கமறியலில்\nலலித் வீரதுங்க வெளிநாடு செல்ல விதிக்கப்பட்ட தடை தற்காலிகமாக நீக்கம்\nகஞ்சா மற்றும் ஹெரோயின் போதைபொருளுடன் 27 பேர் கைது\nகாங்கேசன்துறையில் எரிபொருளுக்கான எண்ணைக்களஞ்சியம் அமைக்க திட்டம்\nயாழ். ஊர்காவற்துறையில் மதகுரு ஒருவர் கைது \nதமிழீழம் வேண்டும்.. யாழில் சிங்கள மாணவர்கள் கோஷம்\nஉள்ளூராட்சி மன்றத் தேர்தலில் வாக்களிப்பு வீதம் அதிகரிப்பு\nதெற்காசியாவையே உலுக்கிய ஆழிப்பேரலையின் 13 ஆவது நினைவு தினம்\nஇராணுவத்தினர் வசமுள்ள காணிகள் விடுவிக்கப்படும் இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் மகேஷ் சேனாநாயக்க\nஎகிப்த் பூர்வகுடிகள் வரலாற்றில் தமிழர்கள் : 5 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே உலகம் முழுவதும் விதைக்கப்பட்ட தமிழனின் பெருமை\nஇனிமேல் தொண்டை கிழிய தமிழின் பெருமைகளை நாம் பேசவேண்டாம்... இனி உலகமே பேசப்போகிறது: தமிழினத்தின் முடிவுகளை உலகமே ஏற்கும் பின்னணி..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221209585.18/wet/CC-MAIN-20180814205439-20180814225439-00678.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://koothanallurwafatnews.blogspot.com/2011/06/91-6.html", "date_download": "2018-08-14T20:57:27Z", "digest": "sha1:Y7URA6CAXKZZKXT54D2HKE67UMIWZWMX", "length": 3402, "nlines": 82, "source_domain": "koothanallurwafatnews.blogspot.com", "title": "www.koothanallur.co.in - Wafat News: ஓ.மு.பல்கீஸ் பீவீ (வயது 91) 6,ஜின்னா தெரு", "raw_content": "\n::: இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிவூன் ::: நீங்கள் தொழுது கொள்ளுங்கள் உங்களுக்கு தொழுகை வைக்கும் முன் :::\nஓ.மு.பல்கீஸ் பீவீ (வயது 91) 6,ஜின்னா தெரு\nஓ.செ.முஹம்மது இப்ராஹீம் மகளும், சிலிங்கி அப்துல் சமது மனைவியும், ஓ.மு.அப்துல் மஜீது சகோதரியும், சிலிங்கி நூர் முஹம்மது, ஜலீல் முஹம்மது, சாபி முஹம்மது, ஜியாவுதீன் ஆகியோரின் தாயாரும், கு.சி.லியாகத் அலி, தண்ணீர்குன்னம் M.முஹம்மது யாஸீன் ஆகியோரின் மாமியாருமான\nஓ.மு.பல்கீஸ் பீவீ (வயது 91)\nமௌத்து. அன்னாரின் ஜனாஸா இன்று (24-06-2011)காலை 11:00 மணிக்கு சின்னப்பள்ளிக் கொல்லையில் நல்லடக்கம் செய்யப்பட்டது.\nஆலி சாபி முஹம்மது (வயது 42) 4,செய்யது ஹுசைன் ரோடு\nஜல்மா நாச்சியா (வயது 70) 33,ஜாவியா தெரு\nஓ.மு.பல்கீஸ் பீவீ (வயது 91) 6,ஜின்னா தெரு\nஆயிஷா நாச்சியா (வயது 82) 57,பாய்க்கார தெரு\nA.S.அப்துல் ஜலீல் (வயது 60), மரக்கடை\nஅன்வர்தீன் (வயது 42) பூதமங்கலம்\nதஞ்சாவூரார் ஹாஜி (எ) சாகுல் ஹமீது (வயது 72) 8/A, த...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221209585.18/wet/CC-MAIN-20180814205439-20180814225439-00679.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.91, "bucket": "all"} +{"url": "http://manavili.blogspot.com/2009/11/blog-post.html", "date_download": "2018-08-14T21:41:21Z", "digest": "sha1:GZA43Q4IRX5MIMEMZDT55ONCZJAGOVOI", "length": 48373, "nlines": 1099, "source_domain": "manavili.blogspot.com", "title": "மனவிழி: \"எனக்கு மகனாக\"", "raw_content": "\nஉன் சிதைக்கு \"தீ\" மூட்டி\nநம் பகை சிரித்து மகிழ்ந்ததை\nசுடுகிறதென்று குளிர் நீர் கேட்பாயே\nமாலைச் சூட்ட வேண்டிய கரங்கள்\nகுறிச்சொல் : கவிதை, நினைவு நாள்\nஎன்ன சொல்வதென்று தெரியவில்லை சத்ரியா,...\nஎனது ஆழ்ந்த வருத்தத்தை தாய்க்கும் உங்களுக்கும்\nஆழ்ந்த வருத்தங்கள் நண்பா... அதற்கு மேல் சொல்ல தெரியவில்லை\nசத்ரியா,வருத்தங்களும் துன்பங்களும் யாரையுமே விட்டு வைக்கவில்லைப் போலும்.ஆ(ற்)றிக்கொள்ளுங்கள்.\nஅருகில் உங்கள் சாரல்.கை நீட்டும் தூரங்களில் நாங்கள் இருக்கிறோம்.\nவாழ்வு நீங்கள் வேண்டாம் என்றாலும் உங்களை இழுத்துச் செல்லும்.\nகலங்க வேண்டாம் நண்பா. அம்மாவுக்கும் உங்களுக்கும் நீங்களே ஆறுதல். வேறு வார்த்தைகள் இல்லை என்னிடம்.\nம்ம்.வார்த்தைகள் ஒன்றும் உதாவது. கண்ணீரஞ்சலி.\nஉங்கள் துயர் ஆறாது.மீட்ட முடியாத\nஎனக்கும் அந்த அனுபம் ஒன்றல்ல...\nகுடும்பத்தாருக்கும் இரு மகனாய் இருந்து\nஎனக்கு தெரியும் அந்த நாளின் உன் சோகம்\nஎனக்கு தெரியாது அதை நீ அடைகாப்பது\nஉன்னோடே இருபான் தம்பி பிரபகரன்\nஅனைவருக்கும் எங்கள் குடும்பத்தாரின் நன்றிகளும், அன்பும்.\nவார்த்தைகள் என்னிடம் இல்லை சத்ரியன்..\nவேதனையை வரிகளில் தோய்த்து எழுதியிருறாய் நண்பனே, அடுத்தவரியை படிக்க முடியாமல் விழி நீர் விழித்திரையை மறைக்கிறது. இந்த உலகத்தில் எதுவும் நிரந்தர மிலலை வேதனையும் தான்.\nசொல்லித் தெரிவதில்லை... இங்கே என்ன செய்ய வேண்டுமென.\nநினைவில் காதல் உள்ள மிருகம்...\nசிவப்புப் பட்டுக் கயிறு நூலுக்கு பரிசு.\nதீதும் நன்றும் பிறர் தர வாரா...\nதேசிய நூலகர் தினம் உருவானது எப்படி\nஅவன் தவறவிட்ட பட்டாம்பூச்சிகளைப் பிடிக்கப் ப��ய் இருக்கிறான்\n997. வடக்கு வளர்கிறது ... தெற்கு தேய்கிறது ....\nநோய்கள் தீர இங்கே செல்லலாம்\nகூழைக்கடா (Pelican) - பறவை பார்ப்போம் (பாகம் 28)\nபிக்பாஸ் வீடும் நம் வேலையிடமும்: பாஸ் பார்த்துக் கொண்டிருக்கிறார் (3)\n\"ஈழத்தமிழ் மக்களின் நம்பிக்கை நட்சத்திரம்\" கலைஞருக்கு அஞ்சலி\nகலைஞர் மு.கருணாநிதி செய்த சாதனைகள் சில..\nமு.க. - வாழ்வும் மரணமும்\nவிளங்காயும் விளாங்காயும் - பேரா. இராம. சுப்பிரமணியன் (வெண்பா இயற்றும் மரபு)\nஉதிரத்தின் நிறம் உரிமை - கருத்துகள் தொகுப்பு :2\nவேலன்:-கணினி பயன்படுததுகையில் ஸ்கிரின்ஷாட் எடுக்க -மாற்றங்கள் செய்து உபயோகிக்க -Ablessoft ScreenPhoto\nமனம் நிறைவான ஊர் பயணம் 8...\n‘சினிமேட்டிக் வெட்டிங்’ பயிற்சிப்பட்டறை - சென்னை ஆகஸ்ட் 5ஆம் தேதி\nவானவில்- இரும்புத்திரை-பிக் பாஸ்- போனில் வரும் திடுக் தகவல்\nதொட்டில் பழக்கம் ஆரோக்கிய வழக்கம்\nஐம்பொன் மேனியனாய் - அகிலனுக்கு பிறந்தநாள் வாழ்த்து\nஇசைக்குப் பிறந்த நாள் வாழ்த்து ;)\nபில்டர் காபி போடுவது எப்படி \nஇனிய தமிழ்ப் புத்தாண்டு நல்வாழ்த்துகள்\nயாழிசை ஓர் இலக்கிய பயணம்......\nசோரட்..உனது பெருகும் வெள்ளம் (குஜராத்தி நாவல் )\nஉதவும் பொருள் ஆபத்தாகலாம் - Super glue\nபொழுதுபோக்கு மன்றம்போல புதியகட்சிகள்-நாளும் புற்றீசல் போலயிங்கு தோன்றும் காட்சிகள்\nபாலியல் கல்வியின் அவசியத்தை உணர்வோம்\nகோலி சோடா 2 அசத்தலான ட்ரைலர் வெளியீடு.\nகூகுள் அட்சென்ஸ் தற்போது தமிழ் இணையதளங்களுக்கு\n37. சம்பளதாரருக்கு பட்ஜெட் பரிசு\nதேடல் உள்ள உயிர்களுக்கே தினமும் பசியிருக்கும் ...\nஇட ஒதுக்கீட்டை ஒழித்துக்கட்ட மோடி அரசு தயாராகிவிட்டதா\nநானும் தமிழன் தான் ..\nவசன கவிதை - 85\nதெத்திப் பல்லும்.. பிடறி மயிரும்...\nமௌனி கதைகள் - முன்னுரை- பிரமிள்\nமாநில சுயாட்சி: திமுக எனும் வெட்கம் கெட்ட கட்சி\n ❤ பனித்துளி சங்கர் ❤ \nதிட்டமிடப்படாத தனிநபர் வாழ்வாதார திட்டங்களும் தோல்வியும்.\nஅரியலூரில் விதைத் திருவிழா ....\nமீன்கள் துள்ளும் நிசி: கிண்டில் மின்னூல்\n194.சல்லிக் கட்டுப் போராட்டம் சொல்லும் சேதி\nService Tax என்ற பெயரில் பகல் கொள்ளை...\nகஸல் காதலன் – கவிக்கோ\nயாவரும். காம்: ஒரு குவளை நீரில் சேற்றைக் கழுவு\nஒரு சிறந்த கை மருந்து \nPiT Photography in Tamil தமிழில் புகைப்படக்கலை\nஆகஸ்ட் 2016 போட்டி முடிவுகள்\nஅது முகப்புத்தகம் இல்லாத காலம்...\nநிலாக்காலம் - தேய்தலும் வளர்தலும்\n*நமது தேசிய சின்னங்கள் என்ன என்று உங்களுக்கு தெரியுமா\nமக்கள் சட்டம் (PEOPLE'S LAW)\nதமிழ்நாடு வழக்கறிஞர்களின் போராட்டத்திற்கு காரணம்... நீதியரசர் ஹரிபரந்தாமன்\nநூல் அறிமுகம் \"ஏழு கடல்கன்னிகள்\" France\nமாணவர்களுக்குக் கெடு விதிக்கும் வங்கிகள்\nஎங்கெங்கு காணினும் தாய் மொழி தமிழ் நாட்டிலா \nமேகங்கள் கலைந்த போது ..\nதாய்த் தமிழின் எழுச்சி காண்போம் \nமனித முன்னோடிகள் ஆசியாவில்தான் - ஆப்பிரிக்க வெளிப்பகுதிதான்\nநடிகர் விஜய் சேதுபதி பேசுகிறார்.\nவட இந்தியா - 1\nகுமாரி 21 F – செம ஹாட் மச்சி\nIn My world - என் உலகத்தில்...\n\" நந்தலாலா இணைய இதழ் \"\nபிகார் தேர்தல் : பாஜக கற்கப்போவதில்லை\nதெரிவை நூல் குறித்து கவிஞர் ஷாகிதா....மூன்றாம் கோணம் இணைய இதழில்.\nதிரைக்கதை சூத்திரங்கள் - IV - பகுதி 57\nவலைச்சரம் - முதல் பிராகாரம் - 7ம் நாள்\nசுங்கை பாக்காப் தமிழ்ப்பள்ளிக்கு மக்களின் ஆதரவு வலுக்கிறது.\nசிறி - ஐபோன் (Siri) ---ஒரு சூப்பர் பயன்பாடு\nமூதாதயரைத் தேடிப் பயணம் இனி\nஓ காதல் கண்மணி - மலர்கள் கேட்டேன்\nபன்றிக்காய்ச்சல் - சாதாரண சளி- சில வித்தியாசங்கள்\nமோடி லட்ச ரூபாய் மதிப்பில் ஆடை அணியலாமா\nவைகுண்ட ஏகாதசி சொர்க்க வாசல் திறப்பது - எது \nநாலு பேர் நாலுவிதமா பேசுவாங்க - இரண்டு\nமண், மரம், மழை, மனிதன்.\nஒரு 'பெரிய' வாசகர் கடிதம்....\nஇட ஒதுக்கீட்டில் நடக்கும் மிகப் பெரும் மோசடி\nஎக்சலில் பேஸ்புக் பயன்படுத்த ஒரு ட்ரிக்\nதென்றல் காற்றில் ஊஞ்சலாடும் வனமரங்கள்\nதலைநகர் பார்க்க வந்த தங்க விக்கிரகங்கள்.\n'தி இந்து’ பொங்கல் புகைப்படப் போட்டி - வெற்றிபெற்ற எனது புகைப்படம்.\nஉயிர் திறக்கும் முத்தம் ... அது என்ன வித்தையோ..\nஒரு கூடும் சில குளவிகளும்..\nகுழந்தையின் கல்வியும், வாழ்வின் எதார்த்தமும்\nஇலங்கையில் திசை திரும்பும் இனவாதம்\nபிரெட்ரிக் பாஸி - ('அமைதியின் தூதுவன்') - வரலாற்று நாயகர்\nசாப்ட்வேர் இளைஞன் ஒரு சாபக்கேடு\nஎங்கே செல்லும் இந்தப் பாதை .....\nஜெயமோகன் சாரு இமயமலைப் பயணமும் சில எண்ணங்களும்\nஎன் மகள் எழுதிய கதைகள்\nதமிழில் இருந்து ஆங்கிலத்திற்கும் பிற மொழிகளுக்கும் சென்ற சொற்கள் - Ornament\nகட்டண ஆண்ட்ராய்டு அப்பிளிகேசன்களை இலவசமாக பெறுவது எப்படி How to Download Paid Android Apps for Free\nஅவள் ஒப்பமிட்ட என் கையெழுத்தின் கடைசி பிரதி - சூரிய பிரதமன்\n”உலகெனப்படுவது உயர்ந்தோர் மாட்டே” - ���ினுவா ஆச்சிபியின் ‘சிதைவுகளை’ முன்வைத்து..\nஓவியத்தில் ஆர்வமுள்ளவர்களுக்காக கூகுளின் புதிய வசதி\nபுரை ஏறும் மனிதர்கள் - இருபது\nவிண்டோஸ் 7 மற்றும் விண்டோஸ் 8 பயன்படுத்துபவர்களுக்கு தமிழில் எழுத சிறந்த மென்பொருள்\nகடல் - இதை எதிர்ப்பதற்கான காரணங்கள் மற்றும் எதிர்க்க கூடாது என்பதற்கான காரணங்கள்\nஇதுவும் ஒரு காதல் கதை - 17\nகருவில் இருக்கும் குழந்தையின் கடிதம்\nதகவல் அறியும் உரிமை சட்டத்தை அனைவரும் அறிய அரசின் இலவச ஆன்லைன் சான்றிதழ் பயிற்சிகள்\nகவுரவக்கொலை செய்யப்பட்டவர்கள் , பலியிடப்பட்டவர்கள், எதிர்பாராமல் கொல்லப்பட்டவர்கள் எல்லாம் தான் குல தெய்வமாக கும்பிடப்பபடுகிறார்களாம்.\nசோலார் செல் - காட்மியம் டெலுரைடு பகுதி 2\nரெசிடென்ட் ஈவில் - ஒரு அபலையின் கதை...\nஈரோடு தமிழ் வலைப்பதிவர்கள் குழுமம்\nதாராபுரத்தான்: தாராபுரத்தான்: வாங்க காற்று வாங்கலாம்..\nசங்க இலக்கியச் செந்தமிழ் முழக்கம் -26\nஎன் நீண்ட இடைவெளியின் வெளிநடப்பு\nமாறாத பூமியும் இயற்கையின் நடுநிலைத்தன்மையும்\nசென்ற வாரம், இந்தியாவுக்கு நேரம் சரியில்லையாம்....\nMicrosoft Office: ரிப்பன் மெனுவில் தேவையான கட்டளைகளை கொண்ட புதிய டேபை உருவாக்க..\nலோன் மூலம் வாகனம் வாங்கி இருக்கிறீர்களா\nதவிர்க்க கூடாத பத்து உணவுகள்\nவந்தாரை வாழ வைக்கும் திருப்பூர்…கண்ணீரில்…\nகாவிரி ஆறும் கைக்குத்தல் அரிசியும்....\nகோயில் கட்டுங்கப்பா இந்த ஆளுக்கு, அப்பு\nநீ சொன்னது போல் அம்மா.....\nஒரு பயணம் ஒரு புத்தகம்\nஇந்தியாவின் தேசிய பறவை காக்கை தேசிய விலங்கு எருமை\nநேர்மறைச் சிந்தனைகளின் கிரியா ஊக்கி..\nசிலு சிலுவென குளிர் அடிக்குது அடிக்குது\nகுறிப்பிட்ட செல்களுக்கு மட்டும் பூட்டு மாட்ட..\nவிளம்பரம் - ஒரு வரலாறு\nசந்திப்பு வலைதள தோழர். கே. செல்வப்பெருமாள் நேற்று இரவு (22.1.2010) காலமானார்\nவாசகன் - எனைத்தானும் நல்லவை கேட்ப....\nகலியுக எழுத்தாளனும் கைமீறிய பிரஜையும்\nபதிவர்களைப் பற்றி திரைப்படம் எடுத்தால்\nவானம் எனக்கொரு போதி மரம்....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221209585.18/wet/CC-MAIN-20180814205439-20180814225439-00679.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilgod.org/glossary/%E0%AE%85", "date_download": "2018-08-14T22:05:23Z", "digest": "sha1:42TTPIR3WXKNGN57ANQ552ABXAF4YS24", "length": 11345, "nlines": 155, "source_domain": "tamilgod.org", "title": " tamilgod.org", "raw_content": "\nஸ்மார்ட் கருவிகள் Smart Devices\nஉங்களுக்குத் தெரியுமாFacts. Do You know\nஸ்மார்ட் கருவிகள் Smart Devices\n24 மணி நேரமும் ��ூரியன் மறையாமல் உதயமாகும் நாடுகளைத் தெரியுமா\nகி.பி 365 இல் சுனாமி. சுனாமியால் மூழ்கடிக்கப்பட்ட நகரம் கண்டுபிடிப்பு\nஹிரோஷிமா மற்றும் நாகசாகி அணுகுண்டு தாக்குதலில் இருந்து தப்பி பிழைத்த மனிதர்\nசமயல் குறிப்பு Tamil recipes\nஆப்பிள் - முகம் பார்க்கும் கண்ணாடி : iPad போன்று செயல்படும்\nநீங்கள் பேயுடன் விளையாடுவதைப் போல தோற்றமளிக்கும் இந்த‌ தானியங்கி செஸ் போர்டில் விளையாடலாம்\nமேஜிக் ஸ்டிக் நாற்காலி, புதுமையான படைப்பு\nஅகோர கஸ்தி பட்டோராய் வதைந்து வாடி நொந்து admin Fri, 16/03/2018 - 08:33\nஅங்காளம்மா எங்கள் செங்காளம்மா admin Sat, 20/01/2018 - 00:10\nஅங்கே இடி முழங்குது - கருப்பசாமி admin Mon, 22/01/2018 - 07:08\nஅசைந்தாடும் மயில் ஒன்று கண்டால் admin Sat, 20/01/2018 - 00:10\nஅச்சன் கோவில் அரசே என் அச்சம் தீர்க்க‌ வா admin Sat, 20/01/2018 - 00:10\nஅச்யுதம் கேசவம் இராம‌ நாராயணம் - அச்யுதாஷ்டகம் admin Sat, 20/01/2018 - 00:10\nஅஞ்சுமலை அழகா ஐயா அஞ்சுமலை அழகா admin Sat, 20/01/2018 - 00:10\nஅடோப், மெஜன்ரோ இ-காமர்ஸ் CMS ஐ (Magento ) $ 1.68 பில்லியனுக்கு கையகப்படுத்துகிறது admin Tue, 22/05/2018 - 10:58\nஅண்டத்தின் தலைவனே அற்புதம் புரிவாய் admin Wed, 28/03/2018 - 08:21\nஅண்ட்ராய்ட் ஆப்களை இன்ஸ்டால் செய்யாமலேயே பயன்படுத்தி பார்க்கலாம் \nஅதி பயங்கரமான‌ வலி உலகின் மிகப்பெரிய எறும்பினால் உண்டாகிறது admin Sat, 20/01/2018 - 00:10\nஅதிகாலையிலுமைத் தேடுவேன் முழு மனதாலே admin Sat, 26/04/2014 - 13:15\nஅதிகாலையில் பாலனைத் தேடி admin Sat, 26/04/2014 - 13:13\nஅதிக‌ லைக்ஸ் பெற்ற‌ பராக் ஒபாமாவின் ட்வீட் சாதனை படைத்தது admin Sat, 20/01/2018 - 00:10\nஅதிக‌ வணிகர்களைப் பெற்ற‌ வங்கி : எஸ்பிஐ முதலிடம் admin Sat, 20/01/2018 - 00:10\nஅதிவோ அல்லதிவோ ஶ்ரீ ஹரி வாஸமு admin Wed, 21/03/2018 - 01:12\nஅதிஷ்ட‌ பரிசு உங்களுக்கு; டிஜிட்டல் பரிமாற்றங்களை ஊக்குவிப்பதற்காக‌ அதிர்ஷ்ட பரிசு வெகுமதியை அறிவித்தது இந்திய‌ அரசு admin Sat, 20/01/2018 - 00:10\nஅந்தமானுக்கு செல்ல‌ பாஸ்போர்ட் / அனுமதி / விசா தேவையா\nஅந்தமான் & நிக்கோபார் தீவுகளின் சுற்றுலா இடங்கள் admin Sun, 20/05/2018 - 10:13\nஅந்தமான் சுற்றுலா மற்றும் பார்த்து ரசிக்கும் இடங்கள் admin Tue, 24/12/2013 - 07:49\nஅனாதி தேவன் உன் அடைக்கலமே admin Sat, 26/04/2014 - 13:12\nஅனாதிமூலப் பொருளே சரணம் ஐயப்பா\nஅன்னதான‌ பிரபுவே சரணம் ஐயப்பா admin Tue, 05/12/2017 - 09:19\nஅன்பில் என்னை பரிசுத்தனாக்க admin Sat, 26/04/2014 - 13:13\nஅன்பு கூருவேன் இன்னும் அதிகமாய் admin Sat, 20/01/2018 - 00:10\nஅன்பும் நட்பும் எங்குள்ளதோ admin Sat, 20/01/2018 - 00:10\nஅபார்ட்மெண்ட்களில் செடி வளர்த்தல் , ஒரு மறுகற்பனை admin Sat, 20/01/2018 - 00:10\nஅபிராமி அந்த���தி பாடல் 1-5 அந்தாதிகள் admin Mon, 07/07/2014 - 04:39\nஅபிராமி அந்தாதி பாடல் 11-15 அந்தாதிகள் admin Wed, 02/07/2014 - 01:14\nஅபிராமி அந்தாதி பாடல் 16-20 அந்தாதிகள் admin Thu, 03/07/2014 - 01:26\nகேம் பயன்பாடு (Gaming App)\nKids Pages (மழலையர் பக்கம்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221209585.18/wet/CC-MAIN-20180814205439-20180814225439-00679.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.dinamalar.com/news_detail.asp?id=1930108", "date_download": "2018-08-14T21:57:01Z", "digest": "sha1:RR6CDUXSMEINEBDO6S426NMTZ62GML2G", "length": 22854, "nlines": 275, "source_domain": "www.dinamalar.com", "title": "ரஜினி அரசியல் பிரவேசம்: தலைவர்கள் வரவேற்பும், எதிர்ப்பும் Dinamalar", "raw_content": "\nதி.மு.க.,வில் 140 பேர் பதவி பறிப்பு\nஆன்மிக அரசியல்; திராவிட கட்சிகள் கலக்கம்\nபதிவு செய்த நாள் : டிசம்பர் 31,2017,23:16 IST\nகருத்துகள் (23) கருத்தை பதிவு செய்ய\nசென்னை:ரஜினியின் அரசியல் பிரவேசம் குறித்த அறிவிப்பு, அரசியல் கட்சிகளின் தலைவர்கள் மத்தியில், அதிர்வு அலைகளை உருவாக்கி உள்ளது. பலர் வரவேற்று உள்ளனர்; சிலர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.\nதி.மு.க., செயல் தலைவர், ஸ்டாலின்:\nரசிகர்களின் அரசியல் எதிர்பார்ப்புகளுக்கு, ரஜினி முற்றுப்புள்ளி வைத்துள்ளார்; பாராட்டுகள். ரஜினியின் அரசியல் வருகை யால், சாதகமோ பாதகமோ இல்லை. அதைப் பற்றி, தி.மு.க., கவலைப்படாது. தி.மு.க.,வை பொறுத்தவரை, அது ஏற்றுள்ள கொள்கையின் வழிமுறைப்படி, வெற்றிப் பாதையில் பயணிக்கும்.\nயார் வேண்டுமானாலும், அரசியலுக்கு வரலாம்; மக்களே இறுதி எஜமானர்கள். அவர்கள் தான், அரசை தீர்மானிக்க முடியும். அரசியல் கட்சி ஆரம்பிக்கும் நடிகர் ரஜினிக்கு வாழ்த்துகள். அவர், அ.தி.மு.க.,வை விமர்சித்ததாகக் கூறுவதை ஏற்க முடியாது; தி.மு.க.,வை கூட விமர்சித்திருக்கலாம்.\nஆர்.கே.நகர் தொகுதி, சுயேச்சை எம்.எல்.ஏ., தினகரன்:\nஅரசியலுக்கு ரஜினி வருவது மகிழ்ச்சி அளிக்கிறது. ஜனநாயக நாட்டில், யார் வேண்டுமானாலும் அரசியலுக்கு வரலாம். அரசியலில், பல கட்சிகள் உருவாகலாம். வெற்றி என்பது மக்களின் கைகளில் தான் உள்ளது. ரஜினிக்கு என் வாழ்த்துகள்.\nதமிழக பா.ஜ., தலைவர், தமிழிசை சவுந்தரராஜன்:\nஊழலற்ற நிர்வாகத்தை தரவே, அரசியலுக்கு வருகிறேன் என, ரஜினி கூறி யிருப்பதை வரவேற்கிறோம். தமிழகத்தில், ஊழலை எதிர்த்து போராட, மேலும் பலம் தேவை. லோக்சபா தேர்தல் குறித்து, தேர்தல் நடக்கும்\nபோது முடிவெடுப்பதாக கூறியுள்ளார். அவர், பா.ஜ.,வுக்கு ஆதரவு அளிப்பார் என்பது என் கணிப்பு.\nதமிழக காங்., முன்னாள் தலைவர், இளங்கோவன்:\nசட்டசபை தேர்தல��� வரும் போது, கட்சி துவக்கப் போவதாக கூறியிருக்கிறார். புத்தாண்டில் அவரது படங்கள் வெளிவரவுள்ளன. அதற்காக, புதுவிதமாக அவர் கையாண்டுள்ள விளம்பர யுக்தி. முழுமையாக அரசியலுக்கு வரட்டும்; அப்போது பார்ப்போம்.\nஇ. கம்யூனிஸ்ட் மாநில செயலர், முத்தரசன்:\nரஜினி, அரசியல் சீரழிவுகளை விமர்சித்து இருக்கிறார். 'சட்டசபை தேர்தலுக்கு முன் கட்சி துவக்குவேன்; ஆன்மிக அரசியல் நடத்துவேன்' என்கிறார். ஆன்மிகமும், அரசியலும் ஒன்றாக இருக்க முடியாது. உள்ளாட்சி அமைப்புகள் தான், மக்களோடு நேரடி தொடர்பு கொண்டவை; ஆனால், அதில், போட்டியிடப் போவதில்லை என, கூறி உள்ளார். அவரது அறிவிப்பு, ரசிகர்களை ஒருங் கிணைக்கும் நடவடிக்கையாகவே கருதுகிறோம்\nவிடுதலை சிறுத்தைகள் தலைவர், திருமாவளவன்:\nரஜினியின் அரசியல் அறிவிப்பை வரவேற்கிறேன். ஆன்மிக அரசியல் என்பதையும், மதவாத சக்திகளுக்கு எதிரான அரசியல் என்பதையும் வெளிப்படுத்தி இருக்கிறார். இதன்படி, இடதுசாரிகளுடனும் சேராமல், பா.ஜ.,வுடனும் சேராமல், தனி வழியில் அவரது அரசியல் இருக்கும் என, கருதுகிறேன். அவரது நிலைப்பாடுகள் தெரிந்த பின், ஆதரவு கொடுப்பது குறித்து முடிவு எடுப்போம்.\nரஜினி, அரசியல் பிரவேசத்தை வரவேற்கிறேன். ஜனநாயகத்தில், அரசியல் கட்சியை துவக்கு வதற்கும், அதன் சார்பில் மக்களை சந்திப்பதற்கும் யாரும் இடையூறாக இருக்க முடியாது. மக்க ளுடைய நம்பிக்கைக்கு ஏற்றவாறு செயல்பட்டால் அங்கீகாரம் பெறலாம்; மக்கள் தான் எஜமானர்கள்.\nமுன்னாள் மத்திய அமைச்சர், அழகிரி:\nரஜினியின் எண்ணங்கள் நிறைவேற வாழ்த்துகள். அவர், என் நெருங்கிய நண்பர்.கருணாநிதிக்கும், அவரை பிடிக்கும். அவரது வருகை, அரசியலில் பல்வேறு மாற்றங்களை ஏற்படுத்தும். விரைவில், அவரை நேரில் சந்திப்பேன்.இவ்வாறு அவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.\nஇந்தியாவில், அரசியல் கட்சி தொடங்கிய, சில\nமுன்னணி நடிகர்கள்.என்.டி.ராமாராவ் -ஆந்திராவில், 1982ல், தெலுங்கு தேசம் கட்சியை துவக்கினார். 1983ல் முதல்வரானார். மூன்று முறை முதல்வராக இருந்தார். இவரது மறைவுக்குப் பின்பும், கட்சி இயங்குகிறது. முதல்வராக, சந்திரபாபு நாயுடு இருக்கிறார்.\nசிரஞ்சீவி - பிரஜா ராஜ்யம்\nஆந்திராவில், 2008ல், பிரஜா ராஜ்யம் கட்சியை துவக்கினார். முதல் தேர்தலில், 18 தொகுதிகளில் கட்சி வென்றது. பின், 2011ல், காங்., உடன் கட்சியை இணைத்தார்.\nதமிழகத்தில் அ.தி.மு.க.,வை, 1972ல், எம்.ஜி.ஆர்., துவக்கினார். 1977ல், போட்டியிட்ட முதல் தேர்தலிலேயே இவரது கட்சி ஆட்சியை பிடித்தது. 1987ல் மறையும் வரை, தொடர்ச்சி யாக மூன்றுமுறை முதல்வராக இருந்தார். மறைவுக்குப் பின், கட்சி இயங்குகிறது.\nசினிமாவில் சாதித்த இவர், 1988ல், தமிழக முன்னேற்ற முன்னணியை துவக்கினார். ஆனால், அரசியலில் சாதிக்க முடியவில்லை. கட்சியை கலைத்துவிட்டார்.\nதே.மு.தி.க.,வை, 2005ல் துவக்கினார். 2006 தேர்தலில், விஜயகாந்த் மட்டும் வெற்றி பெற்றார். 2011 தேர்தலில், அ.தி.மு.க., வுடன் கூட்டணி அமைத்து, 29 இடங்களில் வென்றது இக்கட்சி. விஜயகாந்த் எதிர்க்கட்சி தலைவ ரானார். 2016 தேர்தலில், ஒரு இடத்தில் கூட வெற்றி பெற முடியவில்லை.\nகடந்த, 2007ல், சமத்துவ மக்கள் கட்சியை துவக்கினார். 2011 தேர்தலில், இவர் உட்பட இருவர் வெற்றி பெற்றனர். 2016 தேர்தலில் ஒரு இடத்தில் கூட வெற்றி இல்லை.\nடி.ராஜேந்தர்:தி.மு.க., வில் இருந்து பிரிந்து, 2004ல், லட்சிய தி.மு.க., கட்சியை துவக்கினார். தேர்தல் களத்தில் வெற்றி பெற முடியவில்லை.\nகார்த்திக்: கடந்த, 2009ல், நாடாளும் மக்கள் கட்சியை துவக்கினார். தேர்தல் களத்தில் வெற்றி பெற முடியவில்லை.\nஇவர், 2010ல், நாம் தமிழர் கட்சியை துவக்கினார். 2016 தேர்தல் களத்தில், தமிழகம் முழுவதும் தனித்து போட்டியிட்டது.\nRelated Tags ரஜினி அரசியல் பிரவேசம்: ... எதிர்ப்பும்\nரஜினியின் வருகை குறித்து எல்லாத் தலைவர்களும் தங்கள் கருத்துக்களை இங்கே மிகச் சரியாகவே சொல்லியிருக்கிறார்கள். அதில் தமிழிசை மட்டுமே தங்களுக்கு ஆதரவாக வரவேண்டும் என்று அழைத்திருக்கிறார்.தமிழிசை தன் புத்திசாலித்தனத்தைக் காட்டி இருக்கிறார். முதல் தேர்தலில் பாஜக-வை ஆதரித்துவிட்டு அதற்கடுத்த தேர்தலில் ,பாஜக-வோடு தன் கட்சியை இணைப்பதுதான் ரஜினியின் சஸ்பென்ஸாகக் கூட இருக்கலாம். தமிழிசையா கொக்கா வாழ்த்துக்கள்.\nதமிழ் நாட்டில் சினிமா நடிகைகள் கூட அரசியலுக்கு வரலாம் ,இதுதான் நம் தமிழ்நாட்டின் கலாச்சரம்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221209585.18/wet/CC-MAIN-20180814205439-20180814225439-00679.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamalar.com/news_detail.asp?id=2023663", "date_download": "2018-08-14T21:56:35Z", "digest": "sha1:464ZQM3R3SP545P6ZZ53XKWWSJEDS5DZ", "length": 16544, "nlines": 218, "source_domain": "www.dinamalar.com", "title": "டீசல் விலை உயர்வை கண்டித்து ஜூலை 20 முதல் லாரிகள் 'ஸ்டிரைக்'| Dinamalar", "raw_content": "\nடீசல் விலை உயர்வை கண்டித்து ஜூலை 20 முதல் லாரிகள் 'ஸ்டிரைக்'\nசேலம்: ''சுங்க கட்டணம், டீசல் விலை உயர்வைக் கண்டித்து, ஜூலை, 20 இரவு முதல் லாரிகள் இயங்காது; காலவரையற்ற வேலைநிறுத்தம் செய்ய முடிவு செய்துள்ளோம், என, அகில இந்திய மோட்டார் காங்., நிர்வாக குழு உறுப்பினர் சென்னகேசவன் கூறினார். டில்லியில், அகில இந்திய மோட்டார் காங்., தலைவர் மிட்டல் தலைமையில், செயற்குழு கூட்டம், நேற்று நடந்தது. இதுகுறித்து, அகில இந்திய மோட்டார் காங்., நிர்வாக குழு உறுப்பினர் சென்னகேசவன் கூறியதாவது: மத்திய, மாநில அரசுகள், பெட்ரோல், டீசல் மீது, 47 சதவீத வரி வசூலிப்பதால், விலை புதிய உச்சத்தை தொட்டுள்ளது. லாரி உரிமையாளர்களுக்கு, மாதம், 1,000 கோடி ரூபாய் வரை இழப்பு ஏற்படுகிறது. லாரிகளுக்கு, மூன்றாம் நபர் காப்பீட்டுத்தொகையில், 50 சதவீதம் வரை உயர்த்தப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி, நாடு முழுவதுமுள்ள சுங்கச்சாவடிகள், தங்கள் கட்டணத்தை முழுமையாக வசூலித்தும், தொடர்ந்து இயங்குகின்றன. ஆண்டுக்கு ஒருமுறை கட்டணம் செலுத்தும் முறையை அமல்படுத்த கோரிக்கை விடுத்தும், மத்திய தரை வழிப்போக்குவரத்து அமைச்சகம் நடவடிக்கை எடுக்க மறுக்கிறது. டீசல் விலை உயர்வால், வாகன உதிரிபாகங்களின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. மத்திய, மாநில அரசுகள், லாரி உரிமையாளர்களின், 25 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்றக்கோரி, ஜூலை, 20 முதல், நாடு தழுவிய காலவரையற்ற வேலைநிறுத்தம் மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டுள்ளது. தமிழகத்திலுள்ள, 4.50 லட்சம் உள்பட, நாட்டிலுள்ள, 45 லட்சம் லாரிகள், ஜூலை, 20 நள்ளிரவு முதல் இயங்காது. இத்தொழிலை நம்பி வாழும், தமிழகத்தில் ஒரு கோடி உள்பட, 10 கோடி பேர் வேலையிழக்க நேரிடும். சரக்குகளின் பரிமாற்றம் முற்றிலும் தடைபட்டு, அத்யாவசியப் பொருட்களின் விலை, பல மடங்கு அதிகரிக்க வாய்ப்புள்ளது. அதனால், மத்திய அரசு, எங்கள் கோரிக்கையை நிறைவேற்ற முன்வரவேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.\n» பொது முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள�� குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221209585.18/wet/CC-MAIN-20180814205439-20180814225439-00679.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.etr.news/category/cinema/cinema-news/page/2/", "date_download": "2018-08-14T21:03:24Z", "digest": "sha1:IVMW6QKC6G5GXE76L5PNSU256C64HIVB", "length": 11408, "nlines": 115, "source_domain": "www.etr.news", "title": "ETR News", "raw_content": "\nHome சினிமா சினிமா செய்திகள்\nஅதை கற்றுக் கொண்டதால் எனக்கு மனக்கட்டுப்பாடு அதிகம் – நிவேதா பெத்துராஜ்\nவிக்ரம் ரசிகர்களுடன் மோதலில் ஈடுபட்ட கஸ்தூரி\nஜெயலலிதாவாக ஆசைப்படும் ரீமா கல்லிங்கல்\nசினிமா செய்திகள் May 27, 2018\nமலையாளத்தில் துணிச்சலான வேடங்களில் நடித்து பெயர் எடுத்தவர் ரீமா கல்லிங்கல். தமிழில் யுவன் யுவதி என்ற படத்தில் பரத்துக்கு ஜோடியாக நடித்தார். பின்னர் தமிழில் நடிக்கா விட்டாலும் கூட ஏற்கும் கதாபாத்திரங்களால் தென்...\nபடம் வெளியாகியும் வருத்தத்தில் இருக்கும் ஷாம்லி\nசினிமா செய்திகள் May 27, 2018\nஅஜித் மனைவி ஷாலினியின் தங்கை ஷாம்லி. அஞ்சலி, ஆடி வெள்ளி, துர்கா என்று சிறு வயதிலேயே தமிழ் சினிமாவில் அறிமுகமாகி பிரபலம் ஆனவர். ஆனால் ஹீரோயின் ஆன பிறகு ஏனோ பெரிதாக ஜொலிக்கவில்லை. தமிழில்...\nசினிமாவில் ஆணாதிக்கம் – ஸ்ரேயா வருத்தம்\nசினிமா செய்திகள் May 26, 2018\nவெளிநாட்டு காதலரை காதல் திருமணம் செய்துகொண்ட ஸ்ரேயா மீண்டும் நடிக்க வந்து இருக்கிறார். தனக்கு முக்கியத்துவம் தரும் கதைகளாக கேட்டுவரும் ஸ்ரேயா தமிழ் சினிமாவை சாடியுள்ளார். ‘என்னைத் தேடி பல பட வாய்ப்புகள்...\nபடத்தை பார்த்து கதறி அழுத சன்னி லியோன்\nசினிமா செய்திகள் May 26, 2018\nகனடாவில் இருந்து வந்து இந்தி படங்களில் நடித்து வரும் சன்னிலியோன் செக்ஸ் பட நடிகை என்பதால் உலகம் முழுவதும் ரசிகர்கள் உள்ளனர். அவரின் ஆபாச படங்கள் இணையதளத்தில் நிரம்பி கிடக்கிறது. முன்னணி இந்தி...\nதமிழ் சினிமாவில் படையெடுக்கும் அரசியல் படங்கள்\nசினிமா செய்திகள் May 26, 2018\nஜெயலலிதா இருந்தவரை நடிகர்கள் யாருமே அரசியலை பற்றி நினைத்துகூட பார்க்கவில்லை. ஆனால் அவரது மறைவிற்கு பிறகு சினிமாவில் இருந்து அரசியலுக்கு ஒவ்வொருவராக வந்து கொண்டிருக்கிறார்கள். இது ஒரு புறம் இருக்க, தமிழ் சினிமாவில்...\nபாலிவுட் செல்லும் உற்சாகத்தில் ரெஜினா\nசினிமா செய்திகள் May 26, 2018\n‘கண்ட நாள் முதல்’ என்ற தமிழ் படத்தில் தான் முதலில் அறிமுகம் ஆனார் ரெஜினா. ஆனால் இங்கே சரியான அங்கீகாரம் கிடைக்கவில்லை. ஆனால் ரெஜினாவை தெலுங்கு சினிமா கைகொடுத்து தூக்கியது. தெலுங்கில் முன்னணி...\nஉண்மை சம்பவத்தை மையப்படுத்தி உருவாகும் ஊர காணோம்\nசினிமா செய்திகள் May 26, 2018\nமேற்கு தொடர்ச்சி மலை கிராமத்தில் நடந்த உண்மையான காதல் கதையை `ஊர காணோம்' என்ற பெயரில் திரைப்படமாக்கி வருகிறார்கள். கே.எஸ்.சரவணகுமார் வேலவர் பிலிம்ஸ் என்ற நிறுவனம் சார்பில் `ஊர காணோம்' என்ற வித்தியாசமான பெயரில்...\nசமுத்திரக்கனி – ஜிவி. பிரகாஷ் கூட்டணியில் சரத்குமார் – அமலாபால்\nசினிமா செய்திகள் May 23, 2018\nநாகன் பிக்சர்ஸ் கே.நாகன் பிள்ளை தயாரிக்கும் படம் “ வேலன் எட்டுத்திக்கும்“ என்று பெயரிட்டுள்ளார். இந்த படத்தில் சரத்குமார், நானி இருவரும் நாயகர்களாக நடிக்கிறார்கள். அமலாபால் நாயகியாக நடிக்கிறார். மற்றும் நாசர் பஞ்சுசுப்பு, சித்ரா,...\nவீரமாதேவி-யாக அசத்தும் சன்னி லியோனின் பர்ஸ்ட் லுக்\nசினிமா செய்திகள் May 21, 2018\nஆபாச படங்களில் நடித்து ரசிகர்களின் ஆசை நாயகியாக வலம் வந்தவர் நடிகை சன்னி லியோன். தற்போது பாலிவுட் படங்களில் நடிக்க அதிக ஆர்வம் காட்டி வருகிறார். தமிழில் வீரமாதேவி என்ற படத்திலும் நடித்து வருகிறார். இந்த படத்தை...\nசிவகார்த்திகேயனின் திட்டம் என்ன தெரியுமா\nசினிமா செய்திகள் May 21, 2018\nஇந்த வருடத்திற்குள் இரண்டு படங்களை ரிலீஸ் செய்துவிட வேண்டும் எனத் திட்டமிட்டுள்ளாராம் சிவகார்த்திகேயன். சிவகார்த்திகேயன் தற்போது ‘சீமராஜா’ படத்தில் நடித்துள்ளார். பொன்ராம் இயக்கியுள்ள இந்தப் படத்தில், சமந்தா ஹீரோயினாக நடித்துள்ளார். நெப்போலியன்,...\nநவம்பர் 13 காலை 6.15 மணியளவில் சிறிலங்கா அருகே, பூமியைத் தாக்கவுள்ள மர்மப்பொருள் –...\nநயன்தாராவின் கடைசி 3 படங்களுக்கும் அமைந்த அபூர்வ ஒற்றுமை\nசிவாஜிலிங்கம் பத்திரிகையாளர் சந்திப்பு (ஒலி வடிவம் இணைப்பு)\nஅரசியல் கைதிகளை விடுதலை செய்யகோரி ஆர்ப்பாட்டத்திற்கு அழைப்பு\nகைதிகள் விவகாரம் – பிரதமரின் பணிப்பில் துரிதமாக விபரங்கள் சேகரிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221209585.18/wet/CC-MAIN-20180814205439-20180814225439-00679.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kalvisolai.org/2013/03/blog-post_5.html", "date_download": "2018-08-14T22:04:03Z", "digest": "sha1:NPTUC6DHYLRFTMXN5KRIRCIZD2KURJBY", "length": 8918, "nlines": 73, "source_domain": "www.kalvisolai.org", "title": "புவியியல் | பத்தாம் வகுப்பு - முக்கிய குறிப்புகள்", "raw_content": "\nபுவியியல் | பத்தாம் வகுப்பு - முக்கிய குறிப்புகள்\n1. இந்தியாவின் நடுவே செல்லும் மிக முக்கிய தீர்க்கக்கோடு: அலகாபாத் நடுவே செல்கிறது\n2. இந்தியாவின மிக உயரமான சிகரம்: காட்வின் ஆஸ்டின்\n3. பனி உறைவிடம் என அழைக்கப்படுவது: இமய மலைகள்\n4. கடற்கரை பகுதிகளில் நிலவுவது: சமமான காலநிலை\n5. மேற்கத்திய இடையூறுகளால் மழை பெறும் பகுதி: பஞ்சாப்\n6. வறண்ட நிலப்பகுதியில் காணப்படும் மண்: பாலை மண்\n7. பருவக்காற்று காடுகள் இலையதிர் காடுகள் என்றும் அழைக்கப்படுகின்றன.\n8. பருத்தி ஒரு: பணப்பயிர்\n9. நெல் அதிகமாக விளையும் மண்: வண்டல் மண்அக்து\n10. தேயிலை மற்றம் காபி அதிகமாக விளையும் இடம்: மலைச்சரிவுகள்\n11. இந்தியாவின் மான்செஸ்டர்: மும்பை\n12. டாடா இரும்பு எக்கு நிறுவனம் அமைந்துள்ள இடம்: ஜாம்ஷெட்பூர்\n13. மின்னியல் தலைநகரம்; என அழைக்கப்படுவது: பெங்களுர்\n14. இயற்கை காற்று மாசடைவதற்கு முக்கிய காரணம்: வாகன புகை\n15. ஒரு நாட்டின் எல்லைக்குள் நடைபெறும் வணிகம்: உள்நாட்டு வணிகம்\n16. இந்திய இரயில் போக்கவரத்தின்தலைமையகம் உள்ள இடம்: டெல்லி\n17. வேகம் மற்றும் விலையுயர்ந்த நவீன போக்குவரத்து: வான்வழி\n18. மின்காந்தம் பிரதிபலிப்பதை கண்டறியும் கருவுp: உணரி\n19. அதிக மழை பெறும் பகுதி: மௌசின்ராம் (சிரபுஞ்சி)\n20. கரும்பு அதிகமாக விளையம் மாநிலம்: உத்திர பிரதேசம்\n21. கோதுமை விளையம் மாநிலம்: பஞ்சாப்\n22. சணல் விளையும் மாநிலம்: மேற்கு வங்காளம்\nபுவியியல் | பத்தாம் வகுப்பு - முக்கிய குறிப்புகள்\n1. Who first developed vaccine for rabies in man | மனிதரில் ரேபிஸ் நோய்க்கு முதலில் தடுப்பூசியை கண்டறிந்தவர் யார்\n | நவீன நுண்ணுயிரியல் உருவாகக் காரணமான முக்கிய நிகழ்வு\n(A) Development of vaccines | தடுப்பூசிகளை உருவாக்குதல்\n(B) Technique of new viral strains | புதிய வைரஸ்களை கண்டறியும் முறைகளை உருவாக்குதல்\n | வைரஸ் அமைப்பு அடிப்படையில் கீழே கொடுக்கப்பட்டுள்ள வாக்கியங்களில் எது சரியானது அல்ல.\n(A) Nucleic materials are covered by a protein coat, called capsid. | நியூக்ளிக் பொருட்களைச் சுற்றிக் காணப்படும் புரதத்தினால் ஆன உறை கேப்சிட் எனப்படும…\nவிலங்குகளின் இளமைப் பெயர்கள்: - அணிற்பிள்ளை, ஆட்டுக்குட்டி, கழுதைக் குட்டி, குதிரைக்குட்டி, நாய்க்குட்டி, பன்றிக்குட்டி, எருமைக்கன்று, பசுங்கன்று, கீரிப்பிள்ளை, சிங்கக் குருளை, எலிக்குஞ்சு. புலிப் போத்து.\nவிலங்குகள், பறவைகள் தங்குமிடம்: - குதிரைக்கொட்டில், மாட்டுத்தொழுவம், வாத்துப்பண்ணை, கோழிப்பண்ணை, யானைக்கூடம்.\nவிலங்குகள், பறவைகள் ஒலி: அணில் கீச்சிடும், ���ந்தை அலறும், கழுதை கத்தும், குதிரை கனைக்கும், சிங்கம் முழங்கும், புலி உறுமும், நரி ஊளையிடும், யானை பிளிறும், குயில் கூவும், காகம் கரையும்.\nகாய்களின் இளமைப் பெயர்கள்: • அவரைப்பிஞ்சு, முருங்கைப்பிஞ்சு, கத்தரிப்பிஞ்சு, வெள்ளரிப்பிஞ்சு, மாவடு. • சொல் பொருள் : களஞ்சியம் - தானியம் சேர்த்து வைக்கும் இடம், அகழி - கோட்டையைச் சுற்றியுள்ள நீர் நிறைந்த பகுதி, தரணி - உலகம். • சதாவதானி - ஒரே நேரத்தில் நூறு செயல்களை நினைவில் வைத்துச் சொல்பவர். • இறைவை - நீர் இறைக்கும் கருவி • பசுந்தாள் - பசுமையான இலை தழைகள் • மானாவாரி - மழை பெய்தால் மட்டுமே பயிர் விளையும் நிலம். • தமிழக அடையாளங்கள் - மரம் : பனை மரம், மலர் - செங்காந்தள் மலர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221209585.18/wet/CC-MAIN-20180814205439-20180814225439-00679.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.trttamilolli.com/%E0%AE%87%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%80%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3/", "date_download": "2018-08-14T22:15:44Z", "digest": "sha1:PDQUDKE5ND46UDYPZ2ZN7CSBAM5WA332", "length": 21783, "nlines": 153, "source_domain": "www.trttamilolli.com", "title": "இல்-து-பிரான்சின் வீதிகள் அனைத்திலும் கடுமையான போக்குவரத்து நெரிசல் | TRT தமிழ் ஒலி", "raw_content": "\nபன் மொழி பல் சுவை\nஇல்-து-பிரான்சின் வீதிகள் அனைத்திலும் கடுமையான போக்குவரத்து நெரிசல்\nஇன்று திங்கட்கிழமை இல்-து-பிரான்சின் வீதிகள் அனைத்திலும் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது என குறிப்பிடபட்டு செம்மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.\nஈஸ்ட்டர் விடுமுறை முடிவுக்கு வந்ததை அடுத்து இந்த போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. இல்-து-பிரான்சுக்குள் உள்வரும் வீதிகள் அனைத்தும் கடுமையான போக்குவரத்து நெரிசலுக்கு உள்ளாகியுள்ளது. இன்று 14 மணியில் இருந்து 19 மணிவரை வீதியில் பயணிக்க வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. குறிப்பாக A10 வீதியில், Saint-Arnoult சுங்கச்சாவடியில் இருந்து போர்க்குவரத்து நெரிசல் ஏற்படும் எனவும், A6 வீதியில், Fleury சுங்கச்சாவடியில் இருந்து போக்குவரத்து நெரிசல் ஏற்படும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.\nA7, A16, A8, A9, A61 ஆகிய நெடுஞ்சாலைகளும் சாலைகளும் கடுமையான போக்குவரத்து நெரிசலை சந்திக்கும் எனவும் தெரிவிக்கபட்டுள்ளது.\nநடிகை ரம்பாவுக்கு கனடாவில் வளைகாப்பு\nபிரபல நடிகை ரம்பாவுக்கும், யாழ்பாணத்தை பூர்விகமாக கொண்ட கனேடிய தொழிலதிபர் இந்திரகுமாருக்கும் கடந்த 2010ஆம் ஆண��டு திருமணம் நடந்தது. இந்த தம்பதிக்கு ஏற்கனவே லாவண்யா, சம்பா என இரண்டு ..\nபார்சிலோனா தீவிரவாத தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு நினைவஞ்சலி\nஸ்பெயினின் பார்சிலோனா நகரில் கடந்த வருடம் மேற்கொள்ளப்பட்ட தீவிரவாத தாக்குதல்களில் உயிரிழந்தவர்களுக்கான நினைவஞ்சலி நிகழ்வொன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. எதிர்வரும் 17ஆம் திகதி வெள்ளிக்கிழமை இந்நினைவஞ்சலி நிகழ்வை நடத்த ஏற்பாடு ..\nஇத்தாலியில் 1100M பாலம் இடிந்து வீழ்ந்து நூற்றுக் கணக்கானவர்கள் பாதிப்பு\nஇத்தாலி – ஜெனோவா பகுதியில் உள்ள பாலம் ஒன்று இடிந்து வீழ்ந்ததில், நூற்றுக்கணக்கானவர்கள் படுகாயமடைந்துள்ள நிலையில், பலர் உயிரிழந்திருக்கலாம் என அவசர பிரிவினர் தெரிவித்துள்ளனர். ஜெனோவாவிலுள்ள A10 நெடுஞ்சாலைப் ..\nசுவீடனில் பலநகரங்களிலும் நூற்றுக்கணக்கான வாகனங்கள் எரிப்பு\nசுவீடனில் பல நகரங்களிலும் நூற்றுக்கணக்கான வாகனங்கள் முகங்களை மறைத்திருந்த இளைஞர்களால் எரிக்கப்பட்டுள்ளன. ஸ்ரொக்ஹோம், மால்மோ, கோட்டன்பேர்க் மற்றும் உப்சாலா ஆகிய நகரங்களில் நேற்று திங்கட்கிழமை மாலை மற்றும் இன்று ..\nஊழல் – வறுமையை ஒழிக்கும் நாளே உண்மையான சுதந்திர தினம்\nஊழல் மற்றும் வறுமையையும் ஒழிக்கும் நாளே இந்தியாவுக்கு உண்மையான சுதந்திர தினம் என, பா.ம.க. இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார். சுதந்திர தின தினத்தை முன்னிட்டு இன்று ..\nஜப்பான் மன்னிப்புக் கோர வேண்டும் – தாய்வான் ஆர்ப்பாட்டக் காரர்கள்\nஜப்பானை மன்னிப்புக் கேட்கக் கோரி, தாய்வானிலுள்ள ஜப்பான் தூதரகத்திற்கு முன்னால் 50இற்கும் மேற்பட்ட பெண் சமூக சேவையாளர்கள் வெள்ளை நிற முகமூடிகளையும் கறுப்பு மேலாடைகளையும் அணிந்து ஆர்ப்பாட்டமொன்றை ..\nதி.மு.க.தொண்டர்கள் யாருடைய கவர்ச்சிக்கும் – சதிக்கும் உடன்பட மாட்டார்கள்: இளங்கோவன்\nதி.மு.க. தொண்டர்கள் யாருடைய கவர்ச்சிக்கும், சதிக்கும் உடன்பட மாட்டார்கள் என அக்கட்சியின் ஊடக பேச்சாளர் டி.கே.எஸ்.இளங்கோவன் தெரிவித்தார். தி.மு.க. தலைமை செயற்குழு கூட்டம் நிறைவடைந்த பின்னர், இன்று (செவ்வாய்க்கிழமை) ..\nமுல்லைத்தீவு விவகாரத்தில் பொலிஸார் பக்க சார்பான வகையில் நடந்து கொண்டனரா\nமுல்லைத்தீவு – நாயாற்றுப் பகுதியில் கடற்றொழிலாளர்களின் வாடிகள் எரிக்கப்பட்ட சம்பவ��் தொடர்பில் மூவர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளார். இவர்கள் இன்று(செவ்வாய்கிழமை) மாலை கைது செய்யப்பட்டிருந்ததாக முல்லைத்தீவு பொலிஸார் தெரிவித்துள்ளனர். வெளிமாவட்டத்தைச் சேர்ந்த ..\nமுல்லைத்தீவு மீனவர்களின் பிரச்சினை தொடர்பில் ஜனாதிபதி கரிசனை\nஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தமது வடக்கிற்கான விஜயத்தின் போது, முல்லைத்தீவு மாவட்ட மீனவர்களது பிரச்சினை தொடர்பில் விசேட அவதானம் செலுத்தவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அமைச்சர் மனோ கணேசன் இதனை தெரிவித்தார். முல்லைத்தீவு ..\nபிரான்ஸ் Comments Off on இல்-து-பிரான்சின் வீதிகள் அனைத்திலும் கடுமையான போக்குவரத்து நெரிசல் Print this News\n« காதல் இனம் புரியாத உணர்வு.. அது என்னை படிக்கவிடவில்லை பிளஸ் 2 விடைத்தாளில் மாணவர் புலம்பல் (முந்தைய செய்திகள்)\n(மேலும் படிக்க) மீண்டும் ஆர்ப்பாட்டத்தில் குதிக்கும் எயார் பிரான்ஸ் ஊழியர்கள்\nNotre-Dame de Paris புனித நீரில் விஷம் கலந்துள்ளதா\nNotre-Dame de Paris தேவாலயத்தில் வழங்கப்படும் புனித நீரில் விஷம் கலக்கப்பட்டுள்ளதாக புதிய சர்ச்சை ஒன்று கிளம்பியுள்ளது. பல்வேறு நபர்கள்மேலும் படிக்க…\nஈரான் விவகாரம்: ட்ரம்ப் – மக்ரோன் அவசர கலந்துரையாடல்\nஈரான் விவகாரம் மற்றும் மத்திய கிழக்கு நாடுகளுக்கிடையிலான நெருக்கடிகள் தொடர்பான கலந்துரையாடலொன்று, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மற்றும் பிரான்ஸ் ஜனாதிபதிமேலும் படிக்க…\nபிரான்ஸ் வௌ்ளத்தால் 1600 பேர் இடப்பெயர்வு – ஜேர்மனியர் ஒருவரை காணவில்லை\nகத்தி மூலம் காவல்துறையினரை தாக்க முற்பட்ட நபர்\n – 7000 வீடுகளுக்கு மின்தடை – இருளில் மூழ்கிய தென் மேற்கு பிராந்தியம்\nபிரான்சில் ஜூன் 1 ஆம் திகதியில் இருந்து – நீரில் மூழ்கி 251 பேர் பலி\nசிறைச்சாலை மேற்பார்வையாளரை தாக்கிய கைதி\nதாயை கொலை செய்த 30 வயதுடைய மகள் கைது\nவீதிகளில் குப்பை வீசும் மூன்றில் ஒருவர் – அவர்கள் தெரிவித்த காரணங்கள்\nYvelines – கொள்ளையனை விட்டுவிட்டு – பறிகொடுத்தவரை கைது செய்த காவல்துறையினர்\nகுற்றவாளியை துரத்தும் போது விபத்து – ஜோந்தாம் அதிகாரி பலி\nமூன்றாவது நாளாக பாதிப்பு – பாதியாக குறைந்த தொடரூந்து சேவைகள்\n2019 தேர்தல் எதிர்காலத்தை தீர்மானிக்கும்: மக்ரோன்\nதாக்குதலுக்கு மக்ரோன் பொறுப்புக் கூறுவார்: பிரான்ஸ் அரசாங்க பேச்சா���ர் தெரிவிப்பு\nகாற்று மாசினால் பரிஸ் காலநிலையில் மாற்றம்\nமக்ரோனின் பாதுகாப்பு உத்தியோகத்தர் விவகாரம்: பிரதமர் கருத்து\nபயங்கரவாத தாக்குதல் நடத்த திட்டமிட்ட நபர் கைது\nதாக்குதல் விவகாரம்: மறு சீரமைக்கப் படுகிறது மக்ரோனின் அலுவலகம்\nChamps-Elysees இல் விபத்து – கடைக்குள் பாய்ந்த மகிழுந்து\nஇந்த வாரம் முழுவதும் நீடிக்கும் சுட்டெரிக்கும் வெயில்\nவானொலியை கேட்க PLAY அழுத்தவும் \nஎமது வானொலியை ANDROID மற்றும் iOS கைத்தொலைபேசியில் கேட்க \n3வது ஐரோப்பிய தமிழ் ஆய்வியல் மாநாடு – 2018\nTRT தமிழ் ஒலியின் பொதி அனுப்பும் சேவை\nஎமது வானொலியை நீங்கள் தற்போது Android TV Box ஊடாகவும் கேட்கலாம்.\nஇணைய வானொலியை பெற்றுக்கொள்ள இங்கே அழுத்தவும்\nபிரான்சில் வதிவிட உரிமை பெற இலகுவான வழி..\nஉங்கள் பிறந்த தேதிக்கான பலன்கள் 1ல் இருந்து 9 வரை..\nபிறந்த தேதியை வைத்து உங்களின் அதிர்ஷ்டம் மற்றும் துரதிர்ஷ்டங்களை தெரிந்து கொள்ள..\n25 வயதிற்கு பிறகும் இளமையாக இருக்க 10 அருமையான தோல் பராமரிப்பு குறிப்புகள்..\nநா.முத்துக்குமார் தன் மகனுக்கு எழுதிய கடிதம்\n25வது ஆண்டு திருமண நாள் வாழ்த்து – வேலழகன் & சாந்தினி (21/10/2016)\nபிறந்த நாள் வாழ்த்து – திருமதி.பத்மராணி இராஜரட்ணம் (11/03/2015)\n100 நகைச்சுவை கடி சிரிப்புகள்\n“துன்முகி வருடம்” : 2016 தமிழ் புத்தாண்டு இராசி பலன்கள்\nபிறந்த நாள் வாழ்த்து (02/12/2014) – திருமதி .இராஜேஸ்வரி சக்திவேல் அவர்கள்\nகனடாவிற்கு செல்ல பத்து வழிகள்\nடென்மார்க்கில் தமிழ்பெண் துணை விமானி\nபிறந்த நாள் வாழ்த்து – திருமதி.றஜிதா தீபன் (25/05/2015)\nகுரு பெயர்ச்சி பலன்கள் 2015-2016\nபிறந்த நாள் வாழ்த்து – திரு.சுப்பிரமணியம் தேவா அவர்கள் (07/05/2015)\nதிருமண வாழ்த்து – பிரேம்நாத் – றஜிவித்தியா (01/08/2015)\nமகனை திருமணம் செய்யபோவதாக அமெரிக்க தாய் பகிரங்க அறிவிப்பு\nபிறந்தநாள் வாழ்த்து – செல்வி.நர்மதா இரவீந்திரன் (14/11/2015)\nசர்வதேச ரீதியிலான சிறுகதைப் போட்டி..\nயாழ்ப்பாணம் புகுந்த வீட்டிற்கு இன்று வருகை தந்த நடிகை ரம்பா (படங்கள்)\nகுருப்பெயர்ச்சி 2016 : மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளுக்கும் பலன்கள்\nகவிஞர் கண்ணதாசன் பிறந்த தினம்: ஜூன் 24,1927\nசிறுமியைத் தாக்கிய பெண் கைது\nமுன்னாள் போராளியின் உதவி கோரல் கடிதம்\nஐரோப்பிய நாடுகளில் வாள்வெட்டுக்களுடன் ஆரம்பமாகியிருக்கும் மாவீரர் வாரம்\nதிருமண வாழ்த்து – அன��ரனி – பிறிஜித் (22/06/2015)\nவெள்ளை மாளிகையில் முதன்முறையாக குத்துவிளக்கு ஏற்றி தீபாவளி கொண்டாடிய ஒபாமா\nபிரான்ஸில் மீண்டுமொரு பயங்கரவாத தாக்குதல்: 80 பேர் பலி\nடென்மார்க்கில் யாழ் மாணவிக்கு நடந்த துயரம்\n5வது பிறந்த நாள் வாழ்த்து – செல்வன்.தர்ஷன் ஹரீஷ் (21/04/2015)\nகல்லீரலை சேதப்படுத்தும் 12 பழக்கவழக்கங்கள்\nerror: நீங்கள் பிரதி செய்வது தடை செய்யப்பட்டுள்ளது ", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221209585.18/wet/CC-MAIN-20180814205439-20180814225439-00679.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/article/28276", "date_download": "2018-08-14T21:04:34Z", "digest": "sha1:TZY22OORMADVDEYF2AJTKJRZZS5UDBCT", "length": 8871, "nlines": 100, "source_domain": "www.virakesari.lk", "title": "அமெரிக்காவுடன் ஆயுதப் போட்டியில் நாங்கள் ஈடுபடவில்லை : புடின் | Virakesari.lk", "raw_content": "\nஅடக்க நினைத்தாலும் அடித்துக் காட்டினார் சந்திமால் ; இருபதுக்கு 20 தொடர் இலங்கை வசம்\nபிரதமர் ரணில் கிளிநொச்சிக்கு விஜயம்\nகாரில் கஞ்சா கடத்த முயன்ற இருவர் கைது\nகசிப்பு விற்பனையில் ஈடுபட்ட ஒருவர் கைது ; உபகரணங்களும் மீட்பு\nவாள்வெட்டுத் தாக்குதல் நடத்திய இருவர் 3 மாதங்களின் பின் கைது\nஅடக்க நினைத்தாலும் அடித்துக் காட்டினார் சந்திமால் ; இருபதுக்கு 20 தொடர் இலங்கை வசம்\nகாரில் கஞ்சா கடத்த முயன்ற இருவர் கைது\nவாள்வெட்டுத் தாக்குதல் நடத்திய இருவர் 3 மாதங்களின் பின் கைது\nஇலங்கையின் பந்து வீச்சில் சின்னாபின்னமான தென்னாபிரிக்கா ; வெற்றியிலக்கு 99\n\"இம்ரான்கான் பிரதமராக பதவியேற்பதை எண்ணி பெருமிதம் கொள்கிறேன்\"\nஅமெரிக்காவுடன் ஆயுதப் போட்டியில் நாங்கள் ஈடுபடவில்லை : புடின்\nஅமெரிக்காவுடன் ஆயுதப் போட்டியில் நாங்கள் ஈடுபடவில்லை : புடின்\nஅமெரிக்காவுடன் ஆயுதப் போட்டியில் நாங்கள் ஈடுபடவில்லை என்று ரஷ்ய அதிபர் புடின் தெரிவித்துள்ளார்.\nபத்திரிகையாளர்களை நேற்று சந்திந்த ரஷ்ய அதிபர் புடின்,\n\" ரஷ்யா அதன் இராணுவம் மற்றும் கடற்படையை மேலும் பலப்படுத்துவதில் முழுமையாக கவனம் செலுத்தி வருகிறது. எனவே அமெரிக்காவுடனான ஆயுதப் போட்டியில் நாங்கள் ஈடுபடவில்லை” என்று கூறினார்.\nசிரியாவில் நடைபெற்ற உள் நாட்டுப் போரில் சிரிய அதிபர் அசாத்துக்கு ஆதரவாக ரஷ்யா ராணுவ உதவிகளை வழங்கியதுடன் ராணுவ வீரர்களையும் சிரியாவுக்கு அனுப்பியது.\nரஷ்யாவின் உதவி காரணமாக ஐ.எஸ் தீவிரவாதிகள் மற்றும் கிளர்ச்சிப் படைகள் கட்டுப்பாட்டில் இருந்த பகுதிகளை அத���பர் அசாத் மீட்டுள்ளார்.\nஇந் நிலையில் கடந்த செவ்வாய்க்கிழமை ரஷ்யா தனது படைகளை சிரியாவிலிருந்து திரும்ப பெற்றது குறிப்பிடத்தக்கது.\nஅமெரிக்கா ரஷ்ய அதிபர் சிரியா ஐ.எஸ் தீவிரவாதிகள் இராணுவம்\nஇத்தாலியில் மேம்பாலம் இடிந்து விழுந்து பலத்த சேதம்\nஇத்தாலி நாட்டின் ஜெனோவா நகரில் விரைவு நெடுஞ்சாலை மேம்பாலம் இடிந்து விழுந்த விபத்தில் பாலத்தின் அடியில் சிக்கி ஏராளமான வாகனங்கள் சேதமடைந்தன.\n2018-08-14 19:10:03 இத்தாலி ஜெனோவா மேம்பாலம் பலத்த சேதம்\nஅழகிரிக்கு பா.ஜ.க அமைச்சர் வலைவீச்சு\nதேர்தல்களை திசைத்திருப்பும் வல்லமை படைத்தவர் மு க அழகிரி என மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் தெரிவித்திருக்கிறார்.\n2018-08-14 17:12:28 .அழகிரி பொன் ராதாகிருஷ்ணன்\nமுதல்வரின் கையை பிடித்து கருணாநிதிக்கு இடம்கேட்டேன்- ஸ்டாலின்\nநீதிமன்றத்தில் எங்களிற்கு சாதகமாக தீர்ப்பு வந்திருக்காவிட்டால் மெரீனாவில் என்னை புதைக்கும் நிலை வந்திருக்கும் எனவும் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.\nரஜினிக்கு அரசியல் தெரியவில்லை; ஜெயக்குமார்\nரஜினிக்கு அரசியல் வரலாறு தெரியவில்லை என அமைச்சர் ஜெயக்குமார் குற்றம் சாட்டியிருக்கிறார்.\n2018-08-14 15:49:16 ரஜினி ஜெயக்குமார்\nபிரிட்டன் பாராளுமன்ற பாதுகாப்பு வேலியில் மோதிய கார்: நடந்தது என்ன\nபிரிட்டன் பாராளுமன்றத்திற்கு வெளியே உள்ள பாதுகாப்பு வேலியின் மீது கார் ஓன்று மோதிய சம்பவத்தில் இருவர் காயமடைந்துள்ள அதேவேளை காரை செலுத்திய நபர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.\n2018-08-14 15:40:41 பிரிட்டன் பாதுகாப்பு வேலி கார்\nஅடக்க நினைத்தாலும் அடித்துக் காட்டினார் சந்திமால் ; இருபதுக்கு 20 தொடர் இலங்கை வசம்\nஇலங்கையின் பந்து வீச்சில் சின்னாபின்னமான தென்னாபிரிக்கா ; வெற்றியிலக்கு 99\n\"இம்ரான்கான் பிரதமராக பதவியேற்பதை எண்ணி பெருமிதம் கொள்கிறேன்\"\n\"பாதாள குழுவை விட ஆவா குழு பயங்கரமானதல்ல\"\nதென்னாபிரிக்கா முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221209585.18/wet/CC-MAIN-20180814205439-20180814225439-00679.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://newceylon.com/news/2621", "date_download": "2018-08-14T21:06:50Z", "digest": "sha1:GXFD5PCOM4DOQEPNOU73P4FSUX6DFVZU", "length": 20103, "nlines": 140, "source_domain": "newceylon.com", "title": "கல்லீரல் நோய்..!", "raw_content": "\nமனிதனுடைய உடல் அமைப்புகளில் அற்புதமான செயலை செய்வது ஈரல். சுரப்பிகளிலேயே மிகவும் நுணுக்கமானது மற்றும் அளவிலும் பெரியது. இந்��� ஈரலானது இதயம், சிறுநீரகம், ரத்தத்தில் உள்ள சிவப்பு அணுக்கள் உணவுகளைச் செரிக்கச் செய்வது போன்ற எண்ணற்ற வேலைகளை இடையறாது செய்து கொண்டே இருக்கிறது. இந்த செயல் திறனைக் குறைக்கும்படி பலவித நோய்களாலும், கிருமித் தொற்றுகளினாலும் ஈரல் வீக்கம் அல்லது ஈரல் சுருங்கிப் போதல், காமாலை போன்ற கல்லீரல் நோய்கள் உண்டாகின்றது.\nஉடலில் உள்ள உறுப்புகளில் கல்லீரல் மிகவும் முக்கியமான ஒரு உறுப்பு. ஒரு வேளை கல்லீரல் சரியாக இயங்காவிட்டால், உடனே அதற்கு சரியாக சிகிச்சையை மேற்கொள்ள வேண்டும். சில நேரங்களில் கல்லீரல் பாதிக்கப்பட்டிருந்தால், அதை தெரிந்து கொள்வது என்பது மிகவும் கடினம். ஏனெனில் கல்லீரல் பாதிக்கப்பட்டிருந்தால், அதற்கு சில அறிகுறிகள் உள்ளன. ஆனால் அந்த அறிகுறிகள் சாதாரணமாக உடலில் அவ்வப்போது வரும் என்பதால், சரியாக அதனை கவனிக்கமாட்டோம்.\nஇந்த மாதிரி கல்லீரல் பாதிப்படைவதற்கு ஆல்கஹால் அதிகம் குடிப்பது, அதிகமான எண்ணெய் உள்ள உணவுகளை சாப்பிட்டு, அதனால் கல்லீரலில் கொழுப்புக்கள் அதிகம் சேர்ந்து பாதிப்பை ஏற்படுத்துகின்றன. மேலும் சரியான நேரத்தில் சாப்பிடாமல் இருந்தால், கல்லீரலில் கொழுப்புகள் தங்கிவிடும். இப்போது கல்லீரல் பாதிக்கப்பட்டிருந்தால், அறிகுறிகள் என்னவாக இருக்கும் என்பதைப் சற்று கவனிப்போம்.\nகல்லீரலானது சரியாக இயங்கவில்லையெனில், வாயிலிருந்து கடுமையான நாற்றம் வரும். ஏனெனில் அப்போது உடலில் அம்மோனியாவானது அதிகமாக உற்பத்தி செய்யப்பட்டிருக்கும்.\nவாயில் கசப்புச் சுவை, ருசியின்மை, வாயில் நீர் ஊறல், பசியில்லாமை, உண்ட உணவு செரியாமை, காலையில் பித்தவாந்தி, முகத்தில் தேஜஸ் குறைதல், முகம் வற்றி, எலும்புகள் தெரிதல், வயிறு பெருத்து கை கால் மெலிந்து போதல், காய்ச்சல் போன்ற அறிகுறிகள் தென்படும்.\n⭕️ வாய்வு கல்லீரல் நோய்:\nஏப்பம் அல்லது காற்றுப் பிரிதல் அதிகமாக இருக்கும். காய்ச்சல் உண்டாகி உடம்பு இளைத்துக் கொண்டே போகும். வயிறு பெரியதாகக் காணப்படும். உடம்பில் கட்டிகள் தோன்றும்.\n⭕️ பித்தக் கல்லீரல் நோய்:\nரத்தத்தை கெடுத்துவிடும். பித்தத்தின் தன்மை அதிகரிக்கச் செய்து உடல் முழுவதும் மஞ்சளாகத் தோற்றம் அளிக்கும். வாயில் கசப்பு ஏற்பட்டு பித்த வாந்தி எடுத்தல், முகம் வெளிறிக் காணப்படும்.\n⭕️ கபத்தி���ால் உண்டாகும் ஈரல் நோய்:\nசளியுடன் கூடிய இருமல் அதிகமாக இருப்பதால் கல்லீரல் கெட்டு விடுகிறது. உடல் வீங்கி வெளுத்து வயிற்றைப் பெருக்கச் செய்யும்.\n✔️ மருந்து 1: திரிபலா கஷாயம்\nகடுக்காய்த் தோல் = 100 கிராம்.\nநெல்லி வற்றல் = 100 கிராம்.\nதான்றிக்காய் தோல் = 100 கிராம்.\nஎல்லாவற்றையும் சுத்தப் படுத்தி, வெயிலில் காய வைத்து, இடித்து நுண்ணிய சல்லடையில் சலித்து வைத்துக் கொள்ள வேண்டும்.\nஇரண்டு டீஸ்பூன் அளவு எடுத்து 200 மி.லி நீரில் கலந்து அசையாமல் இரவு முழுக்க வைத்திருந்து மருந்துகளை வடிக்கட்டிச் சிறிது தேன் கலந்து காலையில் வெறும் வயிற்றில் கொடுக்கவும். காலையிலும் இதே போல் ஊறவைத்து மாலையில் கொடுக்கவும்.\nகாமாலை, ஈரல் வீக்கம் போன்ற நோய்கள் குறையும்.\n✔️ மருந்து 2: அன்னாசி பழச்சாறு\nஅன்னாசிப் பழத்தில் இருந்து பிழிந்த சாறை ஒரு நாளைக்கு இரண்டு, மூன்று தடவை 100 மி.லி வீதம் குடித்து வந்தால் ஈரல் நோயின் வீரியம் குறையும்.\n✔️ மருந்து 3: முள்ளங்கி சாறு\nமுள்ளங்கியை இடித்துப் பிழிந்து சாறை வேளைக்கு 25 மி.லி ஆக ஒரு நாளைக்கு 2 வேளை குடிப்பதால் வலப்பாட்டு மற்றும் இடப்பாட்டு ஈரல் வீக்கம், ஈரல் கட்டி முதலியவை குறையும்.\n✔️ மருந்து 4: வேப்பம் பட்டை கஷாயம்\n100 வருடம் சென்ற பழைய வேப்ப மரத்தின் பட்டைகளைக் கொண்டு வந்து மேல் இருக்கும் வறண்ட பகுதியை நீக்கிவிட்டு உட்பகுதியைப் பஞ்சு போல் இடித்து தண்ணீர் சேர்த்து சிறு தீயாக எரித்து நன்கு வற்ற வைத்து மருந்தைக் கசக்கிப் பிழிந்து வடிக்கட்டி வைத்துக் கொள்ள வேண்டும்.\nஒரு வேளைக்கு 50 மி.லி வீதம் ஒரு நாளைக்கு இரண்டு முறை சாப்பிட்டு வர வேண்டும்.\nகல்லீரல், மண்ணீரல் வீக்கம் மற்றும் சுரத்தில் வந்த வீக்கம் குறையும்.\n✔️ மருந்து 5: கருந்துளசி கஷாயம்\nசதகுப்பை - 40 கிராம்.\nஎல்லாவற்றையும் பெரும் தூளாக இடித்து வைத்து, ஒரு லிட்டர் தண்ணீரில் போட்டுச் சிறு தீயாக எரித்து, அடுப்பில் வைத்து, 120 மி.லி ஆகச் சுண்ட வைத்து, மருந்துகளைக் கசக்கிப் பிழிந்து வடிக்கட்டி வைத்துக் கொள்ளவும்.\nகாலை, மாலை ஆகிய இரண்டு வேளைக் குடிக்கவும்.\nகல்லீரல், மண்ணீரல் நோய், காய்ச்சல் கட்டி போன்றவை குறையும்.\n✔️ மருந்து 6: வேலிப்பருத்தி இலை பஸ்பம்\nகறி உப்பை பருங்கற்களாக 1/2 கி.கி. எடுத்து, வேலிப்பருத்தி இலைச் சாறு விட்டு, நன்றாக அரைத்து, வில்���ை தட்டி, உலர்த்தி அகலிலிட்டு, மேல் மூடி சீலை மண் செய்து, விராட்டியில் புடம் இடவும். மீண்டும் முன் போலவே அதே சாறை விட்டு அரைத்து, இரண்டு புடங்கள் போட்டு எடுத்தால் பஸ்பமாகும்.\nஇதில் இரண்டு முதல் நான்கு குன்றிமணி எடை எடுத்து காலை, மாலை தகுந்த அனுபானங்களில் கொடுத்து வரவும்.\n✔️ மருந்து 7:அனுபான லேகியம்\nகல், மண், தூசி நீங்கிய ஓமம் கிராம் எடுத்து அதை இளம் வறுப்பாக வறுத்துக் கொள்ளவும். இதை இடித்து, நுண்ணிய பொடியாகச் சலித்து வைத்துக் கொள்ளவும். பனை வெல்லம் கிராம் எடுத்து, மெழுகு போல் இடித்து, வைத்திருக்கும் ஓமத்தின் தூளையும் இடித்து மெழுகு பதத்தில் எடுத்து வைத்துக் கொள்ளவும்.\nஎலந்தப் பழ அளவு லேகியத்தில் இரண்டு முதல் நான்கு குன்றிமணி எடை கறியுப்பு, பஸ்பத்தை வைத்து, காலை மாலை ஆகிய இரண்டு வேளை கொடுக்கவும்.\nகல்லீரல் மற்றும் மண்ணீரல் நோய், காய்ச்சல், ஈரல் வீக்கம், கட்டி ஆகியவை குறையும்.\n✔️ மருந்து 8: புனர்னவாஷ்டக கஷாயம்\nஎல்லாவற்றையும் பெருந்தூளாக இடித்து வைத்துக் கொண்டு 60 கிராம் சூரணத்தை ஒரு லிட்டர் தண்ணீரில் கலந்து 150 மி.லி ஆக சுண்ட வைத்து, கசக்கிப் பிழிந்து வடிகட்டி வைத்துக் கொள்ளவும்.\nஒரு வேளைக்கு 50 மி.லி வீதம் மூன்று வேளை குடிக்கவும்.தீரும் நோய்கள்எல்லா வகையான ஈரல் நோய்களும், வீக்கங்களும் குறையும். சிறுநீர் தாராளமாக இறங்கும். சிறிது சீரகத்துடன் கீழாநெல்லி வைத்து அரைத்து எலுமிச்சை சாறில் சேர்ததுப் பருகி வர கல்லீரல் கோளாறு குணமாகும்.\nபுதிய உறுப்பினர்களின் விபரம் 9 ஆம் திகதி வர்த்தமானியில்\nஅலோசியஸ் மற்றும் கசுன் 15 ஆம் திகதி வரை விளக்கமறியலில்\nலலித் வீரதுங்க வெளிநாடு செல்ல விதிக்கப்பட்ட தடை தற்காலிகமாக நீக்கம்\nகஞ்சா மற்றும் ஹெரோயின் போதைபொருளுடன் 27 பேர் கைது\nகாங்கேசன்துறையில் எரிபொருளுக்கான எண்ணைக்களஞ்சியம் அமைக்க திட்டம்\nயாழ். ஊர்காவற்துறையில் மதகுரு ஒருவர் கைது \nதமிழீழம் வேண்டும்.. யாழில் சிங்கள மாணவர்கள் கோஷம்\nஉள்ளூராட்சி மன்றத் தேர்தலில் வாக்களிப்பு வீதம் அதிகரிப்பு\nதெற்காசியாவையே உலுக்கிய ஆழிப்பேரலையின் 13 ஆவது நினைவு தினம்\nஇராணுவத்தினர் வசமுள்ள காணிகள் விடுவிக்கப்படும் இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் மகேஷ் சேனாநாயக்க\nஎகிப்த் பூர்வகுடிகள் வரலாற்றில் தமிழர்கள் : 5 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே உலகம் முழுவதும் விதைக்கப்பட்ட தமிழனின் பெருமை\nஇனிமேல் தொண்டை கிழிய தமிழின் பெருமைகளை நாம் பேசவேண்டாம்... இனி உலகமே பேசப்போகிறது: தமிழினத்தின் முடிவுகளை உலகமே ஏற்கும் பின்னணி..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221209585.18/wet/CC-MAIN-20180814205439-20180814225439-00679.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://saibalsanskaartamil.wordpress.com/2015/12/26/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88-%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F-2/", "date_download": "2018-08-14T21:08:08Z", "digest": "sha1:J5Q6T3G2BPYIEVJSR6YDRZXQTOTN27EJ", "length": 9674, "nlines": 142, "source_domain": "saibalsanskaartamil.wordpress.com", "title": "திருவாதிரை இந்துப்பண்டிகை நாள் | Saibalsanskaar Tamil", "raw_content": "\nஜோதிடத்தின்படியும், இந்துப் பஞ்சாங்கங்கள் படியும் ஒவ்வொரு நாளும் சந்திரன் 27 நட்சத்திரங்களுள் எந்த நட்சத்திரத்திற்கருகில் இருக்கிறதோ அதைப் பொறுத்து அந்த நாள் அந்த மாதத்தில் அந்த நட்சத்திரத்தினுடைய நாள் ஆகும். மார்கழி மாதம் திருவாதிரை நட்சத்திர நாள் சிவனை வணங்குபவர்களுக்கும் சிவன்கோவில்களிலும் ஒரு முக்கியமான பண்டிகை நாள். தில்லையில்தான் சிவபெருமான் பிரபஞ்ச நடனமாடி பதஞ்சலி, வியாக்கிரபாதர் என்ற இரு முனிவருக்கும் மற்றும் தேவர்களுக்கும் தரிசனம் கொடுத்தார் என்று புராணங்கள் சொல்கின்றன. தில்லையில் திருவாதிரை விழாவை ஒரு 10-நாள் விழாவாகவே கொண்டாடுவார்கள். இவ்விழாவுக்கு ஆருத்ரா தரிசன விழா எனப் பெயர். ஆருத்ரா என்பது ஆர்த்ரா (=ஆதிரை) என்ற வடமொழிச் சொல்லுக்குச் சரியான தமிழ்ச்சொல். ஆருத்ரா தரிசனத்தன்று ஆயிரக்கணக்கான அன்பர்களும் சிவனடியார்களும் தில்லையில் குழுமியிருந்து ஆண்டவனை வணங்குவர். அன்று தில்லை ஈசனுக்கு சிறப்பு அபிஷேகம் செய்து வைத்து பூஜைகள் செய்வர். திருவாரூரில் நடக்கும் ஆருத்ராதரிசனவிழா தேவாரத்தில் பாடப்பட்டிருக்கிறது. திருமயிலையில் நடக்கும் ஆருத்ராதரிசன விழா திருஞான சம்பந்தருடைய பூம்பாவைப் பதிகத்தில் சொல்லப்பட்டிருக்கிறது\nபட்டினத்தார் துறவு பூண்டபின் அவரது கணக்குப் பிள்ளையான சேந்தன் என்பவர் விறகு வெட்டி பிழைத்து வந்தார். அந்த நிலையிலும் அவரது விருந்தோம்பல் நிற்கவில்லை. அவரது ஈகை குணத்தை பெருமைப்படுத்த ஈசனே அவர் வீட்டிற்கு விருந்தாளியாக வந்தார்.\nவீட்டில் ஒன்றும் இல்லாவிட்டாலும், இருந்த கொஞ்சம் அரிசி மாவையும், வெல்லத்தையும் வைத்து சேந்தனின் மனைவி களியாக சமைத்தார். இருக்கும் காய்கறிகளை ஒன்று சேர்த்து கூட்டும் செய்து சாப்பாடு போட்டார். மறுநாள் தில்லை(சிதம்பரம்) ஆலயத்தில் இறைந்து கிடந்த களியை கண்டு அர்ச்சகர்கள் பதறினர். களி சிந்திய வழியை தொடர்ந்து சென்ற அவர்கள் சேந்தனாரின் வீட்டை அடைந்து, நடந்ததை அறிந்து மகிழ்ச்சி அடைந்தனர்.\nஇது நடந்தது ஒரு மார்கழி மாதம் ஆருத்ரா [திருவாதிரை] நக்ஷத்திரத்தின் போது. சிதம்பரத்தில் நடராஜர் ஆனந்த தாண்டவம் ஆடிய புனித நாள். இன்றும் ஆருத்ரா தரிசனத்தன்று வீடுகளில் களியும், ஏழுகறி கூட்டும் செய்து, நடராஜனுக்கு நிவேதனம் செய்து பின்னர் சாப்பிடுவது வழக்கம்.\nகுறைகளில் நிறைவுகளை காணலாம் →\nபுத்தர் – பொறுமையின் சிகரம்\nநல்லவர்கள் ஏன் பாதிக்கப் படுகிறார்கள்\nசாதுவைப் போல் நடித்த… on சாதுவைப் போல் நடித்த மீனவ…\nranjanimurali123 on பகவத் கீதை ஏன் படிக்க வேண…\nmanojkumar on பகவத் கீதை ஏன் படிக்க வேண…\nmanojkumar on பகவத் கீதை ஏன் படிக்க வேண…\nranjanimurali123 on சாதுவைப் போல் நடித்த மீனவ…\nCategories Select Category அனுபவங்கள் அன்பு அமைதி அஹிம்சை உண்மை உதவி ஒற்றுமை கருணை குரு பக்தி சமாதானம் சரணாகதி சாந்தி தைரியம் நன்நடத்தை நம்பிக்கை நற்குணம் நிம்மதி நேர்மை பகுத்தறிவு பக்தி பண்டிகைகள் பொறுமை மன நிறைவு முன்னுரை முயற்சி வாய்மை Uncategorized\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221209585.18/wet/CC-MAIN-20180814205439-20180814225439-00679.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.boldsky.com/home-garden/", "date_download": "2018-08-14T21:47:04Z", "digest": "sha1:KSZ2ASW7VZ77TNNYNON6HKOPJDFYNYUR", "length": 8533, "nlines": 105, "source_domain": "tamil.boldsky.com", "title": "Home Gardening Tips Tamil | Living Room Design Ideas Tamil | Pet Care Tips Tamil | தோட்ட பராமரிப்பு | உள் அலங்காரம்", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nவாஸ்துப்படி வீட்டில் எந்த செடிகளை எந்த திசைகளில் வைக்க வேண்டும்\nவீட்ல எப்பவும் பணம் கொறையாம இருக்கணுமா... இந்த அரிசியை மட்டும் பீரோ பக்கத்துல வைங்க...\nஎவ்வளவு காஸ்ட்லியா டிரஸ் வாங்கினாலும் ரொம்ப சீக்கிரம் வெளுத்துப்போகுதா\n30 நாளில் எப்படி இந்த காய்கறியெல்லாம் வீட்லயே வளர்க்கலாம் ரொம்ப ஈஸிதான் ட்ரை பண்ணுங்க...\nதிருமண வாழ்க்கையில் ஏற்படும் தொடர் பிரச்சனைகளை தீர்க்க உதவும் வாஸ்து குறிப்புகள்\nஉங்க வீட்ல தண்ணீர் வற்றாம இருந்துட்டே இருக்கணும்னா வாட்டர் டேங்க் இந்த வாஸ்துபடி வைங்க...\nஉங்கள் பிள்ளைகளின் கான்சட்ரேட் திறனை அதிகரித்து, டாப்பர் ஆக்க உதவும் வாஸ்து குற���ப்புகள்\nஇந்த சாமி சிலைகளை இத்தனை தடவ பூஜை ரூம்ல வச்சா இவ்வளவு நன்மைகளா உண்மை என்னனு தெரிய இத படிங்க..\nவீட்ல மாறிமாறி எல்லாருக்கும் உடம்பு சரியில்லாம போகுதா... இந்த வாஸ்து பிரச்னைதான் காரணம்...\nநீங்க இருக்கறது மேற்கு திசை பார்த்த வீடா... அப்போ கட்டாயம் நீங்க இத செஞ்சே ஆகணும்...\nயார் யார் எந்த திசையில் தூங்கவேண்டும்... நிம்மதியாக தூங்க கடைபிடிக்க வேண்டிய வாஸ்துகள் என்ன\nஉங்க வீட்டு சமையலறையில கண்டிப்பா இருக்க வேண்டிய செடிகள் என்னென்னனு உங்களுக்கு தெரியுமா\nசெல்லப்பிராணி பூனைகளுக்கு ஏற்படக்கூடிய 6 நோய்களும் அவற்றின் அறிகுறிகளும்..\nவாஸ்து மூலம் வாழ்க்கையை செழிப்பாக்குவது எப்படி\nதக்காளியை நீண்ட நாள் வரை கெட்டுப்போகாமல் வைத்திருக்க என்ன செய்ய வேண்டும்\nகருப்பு நிற டைல்ஸை எப்படி சுத்தம் செய்யணும்... என்ன பண்ணினா புதுசு போலவே இருக்கும்...\nவண்டியை பார்க் பண்ணறதுக்கும் வாஸ்து இருக்காம்... நீங்க இந்த திசைல தான் நிறுத்திறீங்களா\nஎலியை ஓட ஓட விரட்டும் 14 பொருள்கள் இதுதாங்க... உடனே வாங்குங்க... விரட்டுங்க...\n... அப்போ இந்த விஷயங்களை நல்லா கவனிங்க...\nதேனீ கடிச்சிடாம தேன்கூட்டை எப்படி கலைக்கணும்னு தெரியுமா... இந்த டிப்ஸை ஃபாலோ பண்ணுங்க...\n... சாப்பிட்டா என்ன ஆகும்னு தெரியுமா\nவீட்ல புறா, குருவி கூடு கட்றது நல்லதா... கெட்டதா... எந்த திசைல இருந்தா நல்லது\n... எப்படி ஈஸியா கிளீன் பண்ணலாம்\nஉடனடி செய்தி அலர்ட் பெற - Tamil Boldsky\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221209585.18/wet/CC-MAIN-20180814205439-20180814225439-00679.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ctr24.com/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%90%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%AA/", "date_download": "2018-08-14T21:28:22Z", "digest": "sha1:ZBRH5A64YAXKMYLS75VYD4ANHWB43VZG", "length": 15543, "nlines": 151, "source_domain": "ctr24.com", "title": "சிறிலங்காவைச் சாடிய ஐரோப்பிய ஒன்றியத்தின் கருத்துடன் அமெரிக்கத் தூதுவரும் இணக்கம் | CTR24 சிறிலங்காவைச் சாடிய ஐரோப்பிய ஒன்றியத்தின் கருத்துடன் அமெரிக்கத் தூதுவரும் இணக்கம் – CTR24", "raw_content": "\nநாயாற்றில் தமிழ் மக்களின் வாடிகள் வள்ளங்கள் எரிக்கப்பட்டுள்ள நிலையில், அங்குள்ள சிங்களவர்களிற்கு சிறப்பு பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது\nகாணாமல் ஆக்கப்பட்டவர்கள் பணியகத்தை கண்காணிப்பதற்கு பன்னாட்டுக் குழு அவசியம் என்பது வலியுறுத்தப்பட்டுள்ளது\nபிரிட்டிஷ் கொலம்பியாவில் காட்டுத்திச் சம்பவங்களின் எண்ணிக்கை 600ஆக அதிகரித்துள்ள நிலையில், தீயணைப்பு பணிகளில் கனேடிய இராணுவத்தினரும் களமிறக்கப்பட்டுள்ளனர்\nதூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் தொடர்பான அனைத்து வழக்குகளையும் மத்திய புலனாய்வுத் துறைக்கு மாற்றி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது\nமுல்லைத்தீவு நாயாற்றில் தமிழர்களின் மீன் வாடிகள் படகுகள் இயந்திரங்கள் அனைத்தும் தீயிட்டுக் கொழுத்தப்பட்டுள்ளன\nஇலங்கையின் தற்போதைய கூட்டரசு மக்கள் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றவில்லை என்று சம்பிக்க ரணவக்க குற்றஞ்சாட்டியுள்ளார்\nஏதிலிகளுக்கான பராமரிப்புக்காக செலவாகும் 200 மில்லயன் டொலர்களை தந்துதவுமாறு கனேடிய மத்திய அரசாங்கத்திடம் ஒன்ராறியோ மாநில அரசு கோரிக்கை விடுத்துள்ளது\nஇந்திய நாடாளுமன்றின் மக்களவை முன்னாள் சபாநாயகர் சோம்நாத் சட்டர்ஜி மருத்துவமனையில் இன்று திங்கட்கிழமை காலை காலமானார்\nபயங்கரவாதத்துடன் தொடர்புடைய குற்றச்சாட்டில் இலங்கையர் ஒருவர் சவூதி அரேபியாவில் கைது செய்யப்பட்டுள்ளார்\nயாழ். குடாநாட்டு வாள்வெட்டுகளுடன் தொடர்புடைய 29 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்\nசிறிலங்காவைச் சாடிய ஐரோப்பிய ஒன்றியத்தின் கருத்துடன் அமெரிக்கத் தூதுவரும் இணக்கம்\nஜெனிவா தீர்மானத்தை நிறைவேற்றுவதில் சிறிலங்கா எந்த முன்னேற்றத்தையும் காட்டத் தவறியிருப்பது, அனைத்துலக சமூகத்தை ஏமாற்றமடையச் செய்துள்ளது என்ற, ஐரோப்பிய ஒன்றியப் பிரதிநிதியின் கருத்தை, சிறிலங்காவுக்கான அமெரிக்க தூதுவரும், ஒப்புக் கொண்டுள்ளார்.\nகொழும்பு ஆங்கில நாளிதழ் ஒன்றுக்கு அளித்திருந்த செவ்வியில், சிறிலங்காவுக்கான ஐரோப்பிய ஒன்றியத்தின், இராஜதந்திர விவகாரங்களுக்கான பிரதிநிதி போல் கொட்பிறி, ‘சிறிலங்கா அரசாங்கம் கூடிய விரைவில் சிறப்பு நீதிமன்றம் ஒன்றையோ, நீதிப் பொறிமுறையையே அமைப்பதற்கான வாய்ப்பு எதுவும் தென்படவில்லை.\nதீர்மானம் நிறைவேற்றப்பட்டு, 18 மாதங்கள் கழித்தும், சிறிலங்கா அரசாங்கம் எந்த முன்னேற்றத்தையும் காண்பிக்கவில்லை என்பது அனைத்துலக சமூகத்தை ஏமாற்றமடையச் செய்துள்ளது\nகடந்த ஆண்டு ஓகஸ்ட் மாதம் காணாமல் போனோருக்கான பணியக சட்டம் நிறைவேற்றப்பட்ட போது. நான் நம்பிக்கையுடன் இருந்தேன். ஆனால் இன்னமும் எந்த முன்னேற்றமும் இல்லை.\nஇதன் தொடர்ச்சியாக உண்மை ஆணைக்குழு நிறுவப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அது வெறும் வரைவு நிலையிலேயே இருக்கிறது.” என்று கூறியிருந்தார்.\nஇந்தச் செவ்வி குறித்து, தனது கீச்சகப் பக்கத்தில் அமெரிக்க தூதுவர் அதுல் கெசாப் பதிவு ஒன்றை இட்டுள்ளார்.\n“நல்லிணக்கம் தொடர்பான சில மிக முக்கியமான விடயங்களை ஐரோப்பிய ஒன்றியத்தின், இராஜதந்திர விவகாரங்களுக்கான பிரதிநிதி போல் கொட்பிறி வெளியிட்டுள்ளார். ஐ.நாவுக்கான சிறிலங்காவின் கடப்பாடுகளில் முன்னேற்றங்கள் தேவை” என்று அதில் குறிப்பிட்டுள்ளார்.\nPrevious Postஇலங்கை வரலாற்றில் முதல் தடவையாக ஆசிய ஆணழகன் மகுடத்தை வென்ற தமிழன் Next Postபோர் அனுபவங்களைப் பகிர்ந்து கொள்ளத் தயார் – சிறிலங்கா இராணுவத் தளபதி\nநாயாற்றில் தமிழ் மக்களின் வாடிகள் வள்ளங்கள் எரிக்கப்பட்டுள்ள நிலையில், அங்குள்ள சிங்களவர்களிற்கு சிறப்பு பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது\nகாணாமல் ஆக்கப்பட்டவர்கள் பணியகத்தை கண்காணிப்பதற்கு பன்னாட்டுக் குழு அவசியம் என்பது வலியுறுத்தப்பட்டுள்ளது\nபிரிட்டிஷ் கொலம்பியாவில் காட்டுத்திச் சம்பவங்களின் எண்ணிக்கை 600ஆக அதிகரித்துள்ள நிலையில், தீயணைப்பு பணிகளில் கனேடிய இராணுவத்தினரும் களமிறக்கப்பட்டுள்ளனர்\nதிரு இளையதம்பி பரமநாதன் (ஆனந்தா ஸ்ரோர்- சிலாபம், சுருட்டு முதலாளி- குப்பிளான், குப்பிளான் கரப்பந்தாட்ட, உதைபந்தாட்ட வீரர்)\nயாழ். குப்பிளானைப் பிறப்பிடமாகவும், கனடா Montreal ஐ வதிவிடமாகவும்...\nமரணஅறிவித்தல் திரு செல்லப்பா துரைராசா\nயாழ். அளவெட்டி வடக்கு தடுவான்கலட்டியைப் பிறப்பிடமாகவும்,...\nதிரு பெரியதம்பி சடையப்பசாமி (முன்னாள் மெய்கண்டான் அகில இலங்கை விநியோக முகாமையாளர்)\nயாழ். நயினாதீவைப் பிறப்பிடமாகவும், கனடாவை வசிப்பிடமாகவும்...\nதிரு சுப்பிரமணியம் பார்த்தீபன் – (D.J Brown Soul)\nயாழ். கைதடியைப் பிறப்பிடமாகவும், கனடா Scarborough வை வசிப்பிடமாகவும்...\nயாழ். அனலைதீவு 6ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கனடா Brampton ஐ...\nபிறை நிலவுகள் - திறமைகளின் திறவுகோல்\n18.09.2016 மாலை 4.30 மணிக்கு கேட்கத் தவறாதீர்கள்.\nபுதன் இரவு காற்றலை. ஒலிபரப்பில் உங்களோடு ஜனனி\nதூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் தொடர்பான அனைத்து வழக்குகளையும் மத்திய புலனாய்வுத் துறைக்கு மாற்றி நீதிமன்றம் உத்தரவ���ட்டுள்ளது\nதமிழகத்தின் தூத்துக்குடியில் இடம்பெற்ற துப்பாக்கிச்...\nஇந்திய நாடாளுமன்றின் மக்களவை முன்னாள் சபாநாயகர் சோம்நாத் சட்டர்ஜி மருத்துவமனையில் இன்று திங்கட்கிழமை காலை காலமானார்\nஇந்திய மீனவர்கள் 26 பேரை பாகிஸ்தான் நல்லெண்ண அடிப்படையில் விடுதலை செய்துள்ளது\nஅகத்திக் கீரையில் அடங்கியுள்ள சத்துக்களும் அதன் பயன்களும்…\nசித்த மருத்துவம் அகத்திக் கீரையில் 63 வகைச் சத்துகள் இருப்பதாக...\nமருத்துவ குணம் நிறைந்த கஸ்தூரி மஞ்சளின் பயன்கள்…\nமுகத்தின் கருமையை நீக்கி புத்துணர்ச்சி அளிக்கும் அழகு குறிப்புகள்…\nபூண்டு அதிகமா சாப்பிட்டாக் கூடாது ஏன் தெரியுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221209585.18/wet/CC-MAIN-20180814205439-20180814225439-00680.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kisukisu.lk/?p=27787", "date_download": "2018-08-14T21:32:07Z", "digest": "sha1:OQBS2XHDD6KQTZHQXEI6LNRSFQVXUXML", "length": 8827, "nlines": 119, "source_domain": "kisukisu.lk", "title": "» புதிய கிரகத்தில் தண்ணீர் – உலோகங்கள்", "raw_content": "\n14,000 ஆண்டுகளுக்கு முன் தயாரிக்கப்பட்ட ரொட்டி கண்டுபிடிப்பு\n600 மக்கள் – 30 லட்சம் பாம்புகள் – வினோத கிராமம்\nஉலகின் மிக அழகற்ற நாய் பட்டத்தை வென்ற புல்டாக்\nஓட்டல்களில் பரிமாறப்படும் 24 கரட் தங்க கோழிக்கறி\n← Previous Story பிரியாணியை 190 க்கு விற்ற ஹோட்டல் உரிமையாளர் சுட்டுக்கொலை\nNext Story → BigBoss-2 புதிய 5 வீடியோக்கள் இதோ…\nபுதிய கிரகத்தில் தண்ணீர் – உலோகங்கள்\nஇங்கிலாந்து கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகம் மற்றும் ஸ்பெயினின் ஆஸ்ட்ரோ பிஸ்கா கனாரியாஸ் நிறுவனத்தை சேர்ந்த விஞ்ஞானிகள் அதிநவீன தொழில்நுட்பத்துடன் கூடிய கிரான் டெலஸ்கோப் மூலம் விண்வெளியில் ஆய்வு மேற்கொண்டனர்.\nஅப்போது சூரிய குடும்பத்துக்கு வெளியே ‘வாஸ்ப்-127பி’ என்ற புதிய கிரகம் இருப்பதை கண்டு பிடித்தனர். அது ராட்சத அளவிலான வாயுக்கள் அடங்கிய கிரகமாகும். ஜூபிடர் கிரகத்தை விட 1.4 மடங்கு அகலம் அதிகம் உள்ளது. 20 சதவீதம் மட்டுமே பெரியது.\nஇந்த கிரகத்தில் அதிக அளவிலான உலோகங்கள் உள்ளன. தற்போது சோடியம், பொட்டாசியம், லித்தியம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. மேலும் இங்கு தண்ணீர் இருப்பதும் தெரிய வந்துள்ளது.\nஉடலுறவில் ஈடுபட்ட பின் கட்டாயம் செய்யக் கூடாதவை\nதமிழ் பெண்கள் வீட்டில் தனியாக இருந்தால்\nபெண்கள் பயன்படுத்தும் சில வினோதமான கருவிகள்\nஅல்லாஹ் முட்டையில் அனுப்பிய கட்டளை – அதிர்ச்சியில் உலக மக்கள்\nஇமயமலையில் ஆ���்சநேயர் இன்னும் உயிருடன் உள்ளார் – திடுக்கிடும் உண்மைகள்\nMohamed on விஜய்யின் உச்சக்கட்ட கோபம் இதுதான்\nkisukisu on “காந்திக்கு பதிலாக மோடி புகைப்படமா\ns.sarma on பேஸ்புக்கில் வேலை வாய்ப்பு – மாதம் 3 லட்சம் சம்பாதிக்கலாம்\nM. KARUPPA SAMY on பேஸ்புக்கில் வேலை வாய்ப்பு – மாதம் 3 லட்சம் சம்பாதிக்கலாம்\nRajee Nila on பேஸ்புக்கில் வேலை வாய்ப்பு – மாதம் 3 லட்சம் சம்பாதிக்கலாம்\nஉடலுறவில் ஈடுபட்ட பின் கட்டாயம் செய்யக் கூடாதவை\nதமிழ் பெண்கள் வீட்டில் தனியாக இருந்தால்\nபெண்கள் பயன்படுத்தும் சில வினோதமான கருவிகள்\nஅல்லாஹ் முட்டையில் அனுப்பிய கட்டளை – அதிர்ச்சியில் உலக மக்கள்\nஇமயமலையில் ஆஞ்சநேயர் இன்னும் உயிருடன் உள்ளார் – திடுக்கிடும் உண்மைகள்\nநடிகை அசினின் அதிர்ச்சி வீடியோ…\n26-01-2017 சனி மாற்றம் உங்களுக்கு எப்படி\nமூன்றே நாளில் தொப்பையை குறைக்க உதவும் அற்புத ஜூஸ்\nஆண்களின் விந்தணு ஃபேஸ் பேக் – கிடைக்கும் நன்மைகள்\nபலானப் படம், காமம் பற்றி பெண்களின் அதிர்ச்சியான பதில்கள்\nபிரபல நடிகர் வீட்டில் வழுக்கி விழுந்து கையில் காயம்\nசினி செய்திகள்\tOctober 29, 2015\n‘புரட்சி தலைவி’ என்ற பெயரில் ஜெயலலிதாவின் வாழ்க்கை..\nசினி செய்திகள்\tDecember 29, 2017\nதொடரி வசூழ் எவ்வளவு தெரியுமா\nஇந்த பொய்களை உறவுகளுக்குள் வளரவிட வேண்டாம்\nஇளவரசர் ஹாரி – மெகன் திருமண புகைப்படத் தொகுப்பு\nபுகைப்படம்\tMay 19, 2018\nசோனம் கபூர் திருமண வரவேற்பு புகைப்பட தொகுப்பு\nபுகைப்படம்\tMay 9, 2018\nமேக்னா, சிரஞ்சீவி திருமணம் – புகைப்பட தொகுப்பு\nசினி செய்திகள் புகைப்படம்\tMay 3, 2018\nநெருப்பு – புகைப்பட தொகுப்பு\nபுகைப்படம்\tApril 23, 2018\nபிக்பாஸ் பிரம்மாண்ட ஓப்பனிங் (புகைப்பட தொகுப்பு)\nபுகைப்படம்\tApril 15, 2018\nபிரியங்கா சோப்ராவின் கவர்ச்சி (புகைப்பட தொகுப்பு)\nபுகைப்படம்\tApril 14, 2018\nஹாலிவுட் படத்தில் தனுஷ் (புகைப்பட தொகுப்பு)\nபுகைப்படம்\tApril 13, 2018\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221209585.18/wet/CC-MAIN-20180814205439-20180814225439-00680.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilgod.org/glossary/%E0%AE%86", "date_download": "2018-08-14T22:05:34Z", "digest": "sha1:VUIXA3STA2AUVU5CT7RFFTBR4KERQ6PL", "length": 11687, "nlines": 154, "source_domain": "tamilgod.org", "title": " tamilgod.org", "raw_content": "\nஸ்மார்ட் கருவிகள் Smart Devices\nஉங்களுக்குத் தெரியுமாFacts. Do You know\nஸ்மார்ட் கருவிகள் Smart Devices\n24 மணி நேரமும் சூரியன் மறையாமல் உதயமாகும் நாடுகளைத் தெரியுமா\nகி.பி 365 இல் சுனாமி. சுனாமியால் மூழ்கடிக்கப்பட்ட நகரம் கண்டுபிடிப்பு\nஹிரோஷிமா ம���்றும் நாகசாகி அணுகுண்டு தாக்குதலில் இருந்து தப்பி பிழைத்த மனிதர்\nசமயல் குறிப்பு Tamil recipes\nஆப்பிள் - முகம் பார்க்கும் கண்ணாடி : iPad போன்று செயல்படும்\nநீங்கள் பேயுடன் விளையாடுவதைப் போல தோற்றமளிக்கும் இந்த‌ தானியங்கி செஸ் போர்டில் விளையாடலாம்\nமேஜிக் ஸ்டிக் நாற்காலி, புதுமையான படைப்பு\n., இனி இல்லை உயிர்வலி : பற்சிதைவைவுக்கான‌ தடுப்பு மருந்து உருவாக்கம்\nஆகாசமாம் புள்ளி புலிமேல் பவனியாய் சுவாமி admin Sat, 20/01/2018 - 00:10\nஆக்சிஸ் வங்கி GOQii உடன் சேர்ந்து, ஒரு அணியக்கூடிய கருவியை அறிமுகப்படுத்த‌ உள்ளது admin Sat, 20/01/2018 - 00:10\nஆக்சிஸ் வங்கியின் புதிய‌ பயன்பாடு 'லைம்' admin Sat, 20/01/2018 - 00:10\nஆட்டோ ரிக்‍ஷா கட்டணம் திருத்தி அமைக்கப்பட்டது admin Thu, 07/09/2017 - 00:09\nஆண்டவரே நீரோ என் பாதங்களைக் கழுவுவது admin Sat, 20/01/2018 - 00:10\nஆண்டவரை சார்ந்த எனக்கு குறையில்லையே admin Sat, 20/01/2018 - 00:10\nஆண்ட்ராய்டின் அடுத்த பதிப்பு கைரேகையை கொண்டு ஆப்பினுள் உள்நுழைய அனுமதிக்கும் admin Sat, 27/02/2016 - 04:11\nஆண்ட்ராய்டு பதிப்புகளின் பெயர்கள் மற்றும் சின்னங்கள் admin Sat, 18/10/2014 - 04:50\nஆதாரம் நின்திருப் பாதாரம் உனை அன்றித் துணை ஏது முருகா\nஆதார் அட்டை கட்டாயமாக்கப்படுகிறது - ஒருங்கிணைந்த நுழைவுத் தேர்வு (JEE) விண்ணப்பிப்பதற்கும் admin Sat, 20/01/2018 - 00:10\nஆதார் பே எனும் புதிய‌ பணமளிப்பு முறையை இந்திய‌ அரசு தொடங்க‌ உள்ளது admin Sat, 20/01/2018 - 00:10\nஆதியும் நீயே அந்தமும் நீயே admin Sat, 20/01/2018 - 00:10\nஆத்தா கருமாரி கண் பாத்தா போதும் admin Tue, 24/07/2018 - 11:53\nஆனைமுகம் ஆனவனின் அன்பு மிக்க தந்தையே admin Mon, 22/01/2018 - 08:45\nஆன்டீவைரஸ் நிறுவனம் அவாஸ்ட் $ 1.3 பில்லியனுக்கு AVGஐ வாங்கவுள்ளது admin Sat, 20/01/2018 - 00:10\nஆன்லைனில் படிப்பவர்களின் அனுபவத்தினை மெருகேற்ற உதவும் கருவிகள் admin Sat, 20/01/2018 - 00:10\nஆன்லைனில் பழைய‌ புத்தகம் வாங்கலாம் : அமேசான் இந்தியா admin Sat, 20/01/2018 - 00:10\nஆப்பிளின் ஃபிளெக்ஸீ ஐபோன்; காப்புரிமம் பெற்றது admin Sat, 20/01/2018 - 00:10\nஆப்பிளின் சிரி பணம் அனுப்ப மற்றும் பெற பேபால் வழியாக‌ உதவுகிறது admin Sat, 20/01/2018 - 00:10\nஆப்பிளின் பழைய ஐபோன்களுக்குப் பொருத்தமான பழைய பயன்பாடுகளை இப்போது பதிவிறக்கம் செய்ய‌ முடியும் admin Tue, 24/12/2013 - 07:49\nஆப்பிளின் புதிய 'ஸ்பேஸ்ஷிப்' வளாகம் 4K வீடியோ காட்சி admin Sat, 20/01/2018 - 00:10\nஆப்பிளின் புதிய சஃபாரி நீட்சிகள் admin Mon, 22/06/2015 - 03:43\nகேம் பயன்பாடு (Gaming App)\nKids Pages (மழலையர் பக்கம்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221209585.18/wet/CC-MAIN-20180814205439-20180814225439-00680.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.tamilarul.net/2018/08/vauvaniya-town.html", "date_download": "2018-08-14T21:00:03Z", "digest": "sha1:S2FQAABU36ZHSXR2NHHA5PZ47SP2QC5I", "length": 5499, "nlines": 70, "source_domain": "www.tamilarul.net", "title": "நடைபாதை வியாபாரிகளுக்கு -வவுனியாவில் தடை! - Tamilarul.Net - 24மணி நேரச் செய்திகள்", "raw_content": "\nHome / செய்திகள் / தாயகம் / பிரதான செய்தி / நடைபாதை வியாபாரிகளுக்கு -வவுனியாவில் தடை\nநடைபாதை வியாபாரிகளுக்கு -வவுனியாவில் தடை\nவவுனியாவில் நடைபாதையில் வியாபாரம் மேற்கொள்பவர்களை அங்கிருந்து அகற்றும் பணியினை வவுனியா நகரசபையினர் இன்று முதல் மேற்கொண்டு வருகின்றனர்.\nவவுனியா ஹொறவப்பொத்தான வீதி , தினசரி சந்தை வீதி போன்ற பகுதிகளில் நடைபாதை வியாபாரம் மேற்கொள்பவர்களுக்கு எதிராகவே நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.\nசெய்திகள் தாயகம் பிரதான செய்தி\nBREAKING Deutsch ENGLISH France Germany Online Tamil Tv switzerland ஆய்வு ஆன்மீகம் இந்தியா ஈழவர் படைப்புக்கள் உலகம் எம்மவர் நிகழ்வுகள் கவிதை காணொளி கிசு கிசு சமையல் சினிமா செய்தி செய்திகள் தாயகம் தொழிநுட்ப்பம் நினைவஞ்சலி பிரதான செய்தி புலம் மரண அறிவித்தல் மருத்துவம் மாவீரர் முக்கிய செய்திகள் விளையாட்டு செய்திகள்\nகாணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான அலுவலகம் என்பது அரசாங்கத்தின் பாசாங்கு\nகாணாமல் ஆக்கப்பட்டவர்கள் இறந்திருக்கலாம் என பதிலளித்த ஜனாதிபதி மற்றும் பிரதமர், காணாமல் ஆக்கப்பட்டவர்களை தேடுவதற்காக அலுவலகம் தொடங்குகிறா...\nபிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராக கொண்டுவரப்படவுள்ள நம்பிக்கையில்லா பிரேரணையில் 32 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையெழுத்திட்டுள்ளனர். ...\nவிடுதலைப் புலிகளின் சிறப்பு செயற்பாட்டு சான்றிதழை மீட்ட சர்வதேச பிரதிநிதிகள்\nஇறுதி யுத்தம் நடைபெற்ற பகுதிகளை பார்வையிடச் சென்ற சர்வதேச பிரதிநிதிகள் அந்தப்பகுதியில் காணப்பட்ட விடுதலைப் புலிகளின் காவலரண் ஒன்றிற்குள்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221209585.18/wet/CC-MAIN-20180814205439-20180814225439-00680.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://twit.neechalkaran.com/2014/03/31-2014.html", "date_download": "2018-08-14T21:32:23Z", "digest": "sha1:QLUSOB6N7TAYVO7DYPMCXMY2QYZ3P7Q2", "length": 10165, "nlines": 165, "source_domain": "twit.neechalkaran.com", "title": "31-மார்ச்-2014 கீச்சுகள்", "raw_content": "\nயார் தயவும் இல்லாம உழைத்து முன்னுக்கு வந்தவங்கள சொல்லுன்னா அஜித்ன்றான், ஆர்யான்றான், ராப்பகலா கஷ்டப்பட்ட தன் தகப்பனை மறந்து விட்டு.\nகர்த்தர் பூமிக்கு வந்தா எனக்கு ஏதாவது தா'னு கேட்க்க மாட்டேன்,அரை மணி நேரம் 'ஆசிர்வாதம்' சேனல் பாருய்��ானு சொல்லுவேன் #உஸ்ஸ்ஸ்,முடில\nஜாதி மதம் இனம் மொழி ஆண் பெண் வயது இதையெலாம் கடந்து நம்மை இணைத்திருப்பது #Thala என்ற மந்திரசொல், அவர பத்தி பேச ரசிகை என்ற அடையாளம் போதும்.\nஉண்மையான ஆணிற்குறிய அனைத்து குணங்கள் இருந்தும் கொஞ்சமும் தலைக்கணமில்ல அதனால தான் இவர் நடிகைகளுக்கும் #Thala http://t.co/aGLzmzP8mP\nலைட் பாய் முதல் கூட நடிக்கும் நடிகை வரை #Thala புடிக்க காரணம் பணமோ, படிப்போ இல்ல, இவர் சக மனிதர்களை நடத்தும் விதம், பெண்களை மதிக்கும் பண்பு\n' என்று கை நீட்டி எல்லோரிடமும் கேட்டுண்டபடி நகர்ந்தது குழந்தைமை கம்மர்கட்டும் (cont) http://t.co/bMoLcF6YHu\nயார் வேண்டுமானாலும் சூப்பர் ஸ்டார் ஆகலாம்ஆனால் அந்த உயரத்திலும் பணிவுடன் இருப்பது ரஜினியால் மட்டுமே முடியும்\nஎனக்கு அரசியல் வேண்டாம், நடிகனாக இருக்கவே விரும்புகிறேன் - உதயநிதி # நீங்க நடிகன்னா - உதயநிதி # நீங்க நடிகன்னா சிவாஜி,கமல் எல்லாம் கல்குவாரியிலயே வேலைபார்த்தவங்களா\nவேர் ஈஸ் ரஹ்மான் காத்தாடிஸ்.. https://t.co/qLihyTUA7i இந்தப் பாடல் 2006ல அப்லோட் பண்ணிருக்காங்க. எந்திரன்ல அப்படியே வருது. யாரு சுட்டது\nபெய்லி சிஎஸ்கேவில் விளையாடிய ஒரு கேப்டன், தோனி சிஎஸ்கேவுக்கே கேப்டன் # யாருக்கிட்ட\nஎன்ன நடைடா.அதே வேகம்.அதே ஸ்டைல் # ரஜினி டா\nகுறை இருந்தால் தலையில் குட்டுங்கள்-ப.சிதம்பரம் # வாங்கவார்டன்,எல்லாரும் ரெடியா இருக்காங்க பாருங்க :-/ http://t.co/X7yd3ZunRn\nவேலையற்றவனின் பகலும் நோயாளியின் இரவும் மிக நீளமானவை #ப.பி\nஎப்படியாச்சும் பெட்ரோலோட கொசு மருந்து மிக்ஸ் பண்ற டெக்னாலஜிய கண்டுபிடிச்சிட்டா சென்னைல இருக்கிற எல்லாக் கொசுவையும் ஒழிச்சிடலாம்.\nகொத்தவரங்காய் VS தர்பூசணி = மான் கராத்தே ஜோடிப்பொருத்தம் .ஒன் லைன் ரிவ்யூ\nநீங்க அஞ்சு கால் கொடுத்தும் அவங்க அட்டெண்ட் பண்ணலைன்னா,வண்டில தூரமா போயிட்டு இருக்கணும்.இல்ல உங்கள விட்டு தூரமா போயிட்டு இருக்கணும்\nசலன பதிவு தொழில்நுட்பம்.. பார்த்தாயா எங்கள் வைரமுத்துவின் கசட தபற ஙஞண நமனகளை..\nஅந்தக் கண்ணப்பாருய்யா... அந்தக்கலரப்பாருய்யா.. தமிழ் நாட்டுல இவர பிடிக்காம ஒருத்தர் இருக்கமுடியுமாய்யா..\nஅ.தி.மு.க.– பாரதீய ஜனதா மறைமுக உறவு: மு.க.ஸ்டாலின்.# உங்க நைனா இடுப்பில் இருக்கும் காங்கிரஸ்சை முதலில் இறக்கிவிடுங்க\nஉலகிலேயே மிக மலிவு விலையில் கஞ்சா கிடைக்கும் நாடுகளில் இந்தியா முதலி���ம்# யாருயா சொன்னா காங் ஆட்சில விலைவாசி ஏறிட்டுன்னு :)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221209585.18/wet/CC-MAIN-20180814205439-20180814225439-00681.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://saibalsanskaartamil.wordpress.com/2018/01/05/%E0%AE%85%E0%AE%B4%E0%AF%81%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B4%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2018-08-14T21:06:58Z", "digest": "sha1:4WJ5SX52Q4F2PUSKJEGNOBHYLXKKX5HH", "length": 15661, "nlines": 151, "source_domain": "saibalsanskaartamil.wordpress.com", "title": "அழுகிய வாழைப்பழங்கள் | Saibalsanskaar Tamil", "raw_content": "\nஉபநீதி – காலம் தவறாமை\nநரிமன் ஒரு நல்ல மனிதர். அவர் கடவுளை ஈடுபாட்டுடன் தியானித்து, மனோபலம் மற்றும் ஊக்கம் பெற வேண்டினார். அவரது நேரம் மற்றும் பணத்தை பெரும்பாலும் ஏழைகளின் சேவைக்காகவே செலவழித்தார். அவர் இலவச மருத்துவ முகாம்கள் நடக்கும் மருத்துவமனைகளில் சேவை செய்து வந்தார். மருத்துவமனையில் உள்ள ஏழை நோயாளிகளுக்குப் பழங்களை வாங்கிக் கொடுப்பார்; சில சமயங்களில், ஏழை தொழிலாளர்களின் குழந்தைகளைத் திரையரங்கிற்கு அல்லது ஐஸ் கிரீம் விருந்திற்கு அழைத்துச் செல்வார். அவர் மேற்கொண்ட ஒவ்வொரு சேவையையும் இறைவனுக்கு அர்ப்பணிக்கும் சேவையாகவே கருதினார். ஒரு நாள் அவர் தனது இளைய மகனிடம், “கடவுளுக்கு வாழைப்பழங்களை நைவேத்தியம் செய்வதற்காக நான் இன்று கோவிலுக்குப் போகிறேன். அதற்குப் பிறகு, அவற்றை கோவில் வாசலில் காத்திருக்கும் பிச்சைக்காரர்களுக்கு விநியோகிப்பேன். நீ என்னுடன் ஏன் வரக்கூடாது” என்று கேட்டார். பதிலுக்கு அவன் “அட” என்று கேட்டார். பதிலுக்கு அவன் “அட நீங்கள் வேறு அப்பா கோவிலுக்கு செல்வது, பிரார்த்தனை செய்வது… சேவைகளில் ஈடுபடுவது… இவற்றில் எனக்கு விருப்பம் இல்லை. மேலும் இவையெல்லாம் வயதானவர்கள் செய்யும் சில விஷயங்கள். அதனால், உங்களுக்கு ஈடுபாடு இருக்கிறது. நான் ஒரு இளைஞன்; இப்பொழுது எனக்கு இதில் ஆர்வம் இல்லை. உங்களைப் போல வயதான பிறகு யோசிக்கிறேன்” என்று கூறி, தான் கேட்டுக் கொண்டிருந்த மேற்கத்திய இசைக்கு ஏற்றவாறு மெதுவாகத் தனது உடலை அசைத்துக் கொண்டிருந்தான். நரிமன் பதில் ஒன்றும் கூறாமல், தான் நினைத்த காரியங்கள் அனைத்தையும் நிறைவேற்றுவதற்காக வெளியே சென்று விட்டார்.\nசில நாட்களுக்குப் பிறகு நரிமன், பெரிய கூடை நிறைந்த கனிந்த வாழைப்பழங்களை வீட்டு வாசலில் வைத்துவிட்டு குளிப்பதற்காக சென்றார். அச்சமயம் அவரது மகன் கூடை நிறைய கருப்புநிற வாழைப்பழங்களையும், அவற்றை ��ொய்த்து கொண்டிருந்த பூச்சிகளையும் கவனித்தான். பார்வைக்கே சகிக்க முடியாத வண்ணம் சில வாழைப்பழங்கள் அழுகிய நிலையில் இருந்தன. தந்தை ஒரு வெள்ளை நிற குர்தா-பைஜாமா அணிந்து வந்து தனது காரில் வாழைப்பழங்களை வைத்துக் கொண்டிருந்தார். மகன், “அப்பா, நீங்கள் இந்த வாழைப்பழங்களை எங்கே எடுத்து செல்கிறீர்கள்” என்று கேட்டான். “கோவிலுக்கு”, என்று அவர் சர்வ சாதாரணமாகக் கூறினார்.\n“ஆனால் அப்பா, இந்த வாழைப்பழங்கள் அழுகி இருக்கின்றனவே. மேலும், பூச்சிகளும் மொய்த்துக் கொண்டிருக்கின்றன. நீங்கள் கடவுளுக்கு அவற்றை அர்ப்பணிக்க விரும்பியிருந்தால், குறைந்த பட்சம் புதியவற்றை வாங்கியிருக்க வேண்டும், அல்லவா இவற்றை ஆலயத்திற்கு வழங்குவது இழிவான செயலாகும்” என்று கூறினான்.\nஅதற்கு நரிமன், “முதியவனாகியப் பிறகு கடுவுளுக்கு சேவை செய்வது சரி என்று நினைக்கிறாய்; அந்த வயதான காலத்தில் நீ சேவை செய்வதற்கு தகுதி உள்ளவனாக இருப்பாயா அப்படி இருப்பது சரி என்றால், இந்த பழைய, அழுகிய வாழைப்பழங்களை கடவுளுக்கு செலுத்துவது சரி தானே அப்படி இருப்பது சரி என்றால், இந்த பழைய, அழுகிய வாழைப்பழங்களை கடவுளுக்கு செலுத்துவது சரி தானே\nமகனுக்கு என்ன பேசுவது என்று புரியாமல் தவித்தான். அவனால் தனது தந்தையின் கண்களை நேருக்கு நேர் பார்க்க முடியவில்லை. சரியான தருணத்தில் சரியான அஸ்திரத்தால் தாக்கியிருந்ததை தந்தை அறிந்திருந்தார். அவர் தொடர்ந்து, “இளமையும், திறனும் இருக்கும் போது இறைவனுக்கு பணியாற்ற முடியும்; சிறந்த சேவைகளை வழங்க முடியும். தேவைப்படுபவர்களுக்கு சிறிது பணத்தை செலவழித்து, நேரத்தையும் ஒதுக்க முடியும். வயதான பின்னர் நமது உடலில் பிரச்சனைகள் இருக்கக் கூடும்; சேவை செய்ய போதுமான வலிமை இருக்காது. நமக்குச் செலவுகள் மற்றும் நிதி வரம்புகள் இருக்கலாம். நாம் தியானத்தில் உட்கார முடியாமல் போகலாம்; யாருக்கு தெரியும் வாதம் அல்லது வாத நோயால் ஏற்படும் தொல்லைகள் பல இருக்கலாம். அப்பொழுது நம்மால் என்ன செய்ய இயலும் வாதம் அல்லது வாத நோயால் ஏற்படும் தொல்லைகள் பல இருக்கலாம். அப்பொழுது நம்மால் என்ன செய்ய இயலும் அந்த நேரத்தில் நமக்கு இறைவனின் கிருபையும் தயவும் மற்ற சமயங்களை விட அதிகமாக வேண்டும்” என்றார்.\nதந்தை கடைசிக் கூடையை வண்டியில் வைத்துவிட்டு வாகனத்தை ஓட்டிக் கொண்டு சென்றார். அவர் தனது கருத்தை தெரிவித்து விட்டு எங்கே சென்றார் தெரியுமா ஆலயத்திற்குச் செல்லவில்லை, ஏனென்றால் இந்த வாழைப்பழங்கள் இறைவனுக்கு அர்ப்பணிக்க பொருந்தாது என்று அவர் அறிந்திருந்தார். அதற்கு பதிலாக அவர் பசுக்கள் இருக்கும் இடத்திற்குச் சென்றார். அவற்றிற்கு வாழைப்பழங்களை உணவாக அளித்தார். எந்த இடத்திற்கு போய் சேர வேண்டுமோ, வாழைப்பழங்கள் அங்கு சரியாக போய் சேர்ந்தன.\nஎய்தற் கரியது இயைந்தக்கால் அந்நிலையே செய்தற் கரிய செயல்\nகிடைத்தற்கறிய காலம் வந்து வாய்க்குமானால், அந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொண்டு அப்போதே செய்தற்கரியச் செயல்களைச் செய்ய வேண்டும்.\nமற்றவர்களுக்கு ஒரு உதவியைச் செய்ய கூடிய நிலையில் இருக்கும் போதே செய்துவிட வேண்டும். இது பயனுள்ளதாக இருக்க வேண்டும். ஒரு செயல் அர்த்தமுள்ளதாக மாறுவதற்கு சரியான நேரத்தில் சில பணிகளைச் செய்ய ஒருவன் கற்றுக் கொள்ள வேண்டும். நேரத்தை கடத்தித் தாமதப்படுத்தாமல், கடமைகளை ஆற்ற வேண்டும்.\nபுத்தர் – பொறுமையின் சிகரம்\nநல்லவர்கள் ஏன் பாதிக்கப் படுகிறார்கள்\nசாதுவைப் போல் நடித்த… on சாதுவைப் போல் நடித்த மீனவ…\nranjanimurali123 on பகவத் கீதை ஏன் படிக்க வேண…\nmanojkumar on பகவத் கீதை ஏன் படிக்க வேண…\nmanojkumar on பகவத் கீதை ஏன் படிக்க வேண…\nranjanimurali123 on சாதுவைப் போல் நடித்த மீனவ…\nCategories Select Category அனுபவங்கள் அன்பு அமைதி அஹிம்சை உண்மை உதவி ஒற்றுமை கருணை குரு பக்தி சமாதானம் சரணாகதி சாந்தி தைரியம் நன்நடத்தை நம்பிக்கை நற்குணம் நிம்மதி நேர்மை பகுத்தறிவு பக்தி பண்டிகைகள் பொறுமை மன நிறைவு முன்னுரை முயற்சி வாய்மை Uncategorized\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221209585.18/wet/CC-MAIN-20180814205439-20180814225439-00681.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.boldsky.com/insync/pulse/2017/these-then-now-pictures-unveil-the-impact-climate-change-on-glaciers-in-100-years-017215.html", "date_download": "2018-08-14T21:47:32Z", "digest": "sha1:JTAECFTCZG46FNTOKDQ2IBL6OYWYZALB", "length": 14270, "nlines": 144, "source_domain": "tamil.boldsky.com", "title": "அன்றும், இன்றும் - கடந்த 100 வருடத்தில் உலகம் கண்ட மாற்றம் - புகைப்பட தொகுப்பு! | These Then And Now Pictures Unveil The Impact Of Climate Change On Glaciers In 100 Years! - Tamil Boldsky", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n» அன்றும், இன்றும் - கடந்த 100 வருடத்தில் உலகம் கண்ட மாற்றம் - புகைப்பட தொகுப்பு\nஅன்றும், இன்றும் - கடந்த 100 வருடத்தில் உலகம் கண்ட மாற்றம் - புகைப்பட தொகுப்பு\nகடந்த ���ூறு ஆண்டுகளில் தான் உலகில் பல மாபெரும் மாற்றங்கள் உண்டாகி இருக்கின்றன. அறிவியல் வளர்ச்சி, புவியியல் மாற்றங்கள் என மனிதனின் கண்டுப்பிடிப்பால் உலகம் தன்னில் பல ஆறாத காயங்கள் கொண்டு வருந்தி வருகிறது.\nஇரண்டு உலகப்போர், எண்ணிலடங்கா அணு ஆயுத சோதனைகள், எண்ணெய் கிணறுகள் அனைத்துக்கும் மேலாக சுற்றுப்புற மாசு, தண்ணீர் மாசு, கடலையே கூவமாக்கிய தனிப்பெருமை மனிதனை மட்டுமே சேரும்...\nகடந்த எந்த நூற்றாண்டிலும் பதிவாகாத அளவிற்கு கடந்த இரண்டு ஆண்டுகளில் அதிக வெப்ப நிலை பதிவாகியிருக்கிறது. சென்ற நூறு வருடத்தில் ஏற்பட்டுள்ள காலநிலை மாற்றத்தால், எப்படி இருந்த உலகம், எப்படி மாறியுள்ளது என்பதை காட்டும் ஒரு புகைப்பட தொகுப்பு தான் இது.\nஅன்றும், இன்றும் உலகின் நிலை...\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nக்லேஸியர் எனப்படும் பனிப்பாறைகள் அதிகளவில் உருகி வருவதற்கு காரணம் உலகளவில் மாறியுள்ள காலநிலை மாற்றம் தான். இதனால், கடல் அளவு மிகுதியாக அதிகரிக்கும். இதன் தாக்கத்தால் கடலோர பகுதிகள் நீரில் மூழ்கலாம்.\nபனிப்பாறைகளில் தான் தான் உலகின் 68.7% தூய்மையான நீர் தேங்கி இருக்கிறது. உலகில் பத்து சதவீத நிலப்பரப்பு பனிப்பாறைகளால் சூழப்பட்டிருக்கிறது. ஆனால், இது காலநிலை மாற்றத்தால் மெல்ல, மெல்ல குறைந்து வருகிறது.\nதொடர்ந்து பனிப்பாறைகள் உருகி வருவதால் கடல் நீர் அளவு வேகமாக அதிகரித்து வருகிறது. ஏற்கனவே மனித உயிர்கள் வாழாதிருந்த இந்திய பெருங்கடல், அண்டார்டிகா பெருங்கடல் பகுதிகளில் இருந்த பல சின்ன, சின்ன தீவுகள் மூழ்கிவிட்டன என்பது குறிப்பிடத்தக்கது.\nவட கொரியா, அமெரிக்கா பிரச்சனை, தீவிரவாதம், மதவாதம் என உலகில் பல பிரச்சனைகள் தலைதூக்கி மூன்றாம் உலக போருக்கு தயாராகி வருகிறது. ஆனால், இயற்கை ஏற்கனவே நம் மீது ஒரு பெரும் இயற்கை சீற்றம் மூலம் மூன்றாம் உலக போர் தொடுக்க தயாராகிவிட்டது. இதை தடுக்க, உலகம் வெப்பம் அடைந்து வருவதை தடுப்பது குறித்து உலக நாடுகள் ஒன்றுகூடி நல்ல முடிவு எடுக்க வேண்டும்.\nஆர்டிக், அண்டார்டிகா, கிரீன்லாந்து போன்ற இடங்களில் ஏற்கனவே பல பனி பாறைகள், பனி குன்றுகள் மொத்தமாக உருகி கடலில் கலந்து விட்டன என்பது குறிப்பிடத்தக்கது.\nஇஸ்தான்புல் முதல் சென்னை வரை\nநியூயார்க், லண்டன், இஸ்தான்புல், சிட்னி, மும்பை, சென்னை, சிங்கபூர், ஜப்பான் என உலகின் பல முக்கிய பகுதிகள் இன்னும் 30 - 40 ஆண்டுகளில் பெரும் தாக்கத்தை காணவிருக்கின்றன என்பது மட்டுமே இப்போதைக்கு கூற முடியும் சாத்தியக்கூறு.\nஆனால், அந்த தாக்கத்தினால் அங்கு வாழ்ந்துக் கொண்டிருக்கும் மக்களின் வாழ்வாதாரம், அப்பகுதியை சார்ந்த பொருளாதார, வர்த்தக இடமாற்றம் குறித்து தற்போதைய அரசியல்வாதிகள் என்ன திட்டங்கள் கொண்டிருக்கிறார்கள் என்ற கேள்வியை எழுப்பினால் சுழியம் என்பதை தவிர வேறு எந்த பதிலும் இல்லை.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nஎந்த இரண்டு ராசிகள் பிறவியிலேயே நண்பர்களாக இருப்பார்கள்\nதினமும் 16 அடி மலை பாம்புடன் படுத்து உறங்கும் பெண்\nகடந்த 2 நூற்றாண்டுகளில் எதிர்காலம் பற்றி கணிக்கப்பட்டு பொய்த்த 10 விஷயங்கள்\nமின்னல் தாக்கினால் உடலில் எத்தகைய தாக்கம் உண்டாகும் என்று அறிவீர்களா\nமகாத்மா காந்தியை அறிந்த நம்மில் எத்தனை பேருக்கு மதுரை காந்தியை தெரியும்\nகண்டமேனிக்கு அர்த்தம் மாறி போன ஸ்பெல்லிங் மிஸ்டேக் விவகாரங்கள் - போட்டோஸ்\nமகன்களின் பெயர்களிலும் தன் தனித்தன்மையை நிரூபித்தவர் கலைஞர் கருணாநிதி\nகொஞ்ச நேரம் வாய்விட்டு சிரிக்க, அஞ்சு நிமிஷம் இப்படிக்கா வந்துட்டு போறது...\nஇந்திய இராணுவ வீரரின் அசத்தல் நடன திறமை - வைரலாகும் வீடியோ\nகொட்டும் மழையில் வெட்கப்படாமல் குஜாலாக ஆட்டம் போட்ட வயதான தம்பதி - (வீடியோ)\nமெரீனா அருகே கலைஞரின் ஆவி - இதோ கிளம்பிட்டாங்கய்யா\nகருணாநிதியும், கருப்பு கண்ணாடியும் - அடுத்தடுத்த விபத்தும், பெரிய வரலாறும்\n04.12.1945ல் கருணாநிதி எழுதிய ஒரு விசித்திரமான கடிதம் - கலைஞரின் தமிழும், ஆளுமையும்\nதினமும் என் படங்கள் எந்த இணையத்தில் பதிவாகி இருக்கும் என்ற அச்சத்துடன் வாழ்கிறேன் - My Story #292\nவெந்தயத்தால் பெண்களுக்கு ஏற்படும் பாதிப்புகள்\nகர்ப்ப காலத்தில் பெண்கள் சுய இன்பம் காண்பது கருவை பாதிக்குமா\nஉடனடி செய்தி அலர்ட் பெற - Tamil Boldsky\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221209585.18/wet/CC-MAIN-20180814205439-20180814225439-00681.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://koothanallurwafatnews.blogspot.com/2012/05/84.html", "date_download": "2018-08-14T20:58:40Z", "digest": "sha1:MAXCGD2KBNQ6CX6YNHZJ7F65FPQ2GEYO", "length": 2556, "nlines": 80, "source_domain": "koothanallurwafatnews.blogspot.com", "title": "www.koothanallur.co.in - Wafat News: கழனி அப்துல் ரஹீம் (வயது 84) சிங்கப்பூர்", "raw_content": "\n::: இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிவூன் ::: நீங்கள் தொழுது கொள்ளுங்கள் உங்களுக்கு தொழுகை வைக்கும் முன் :::\nகழனி அப்துல் ரஹீம் (வயது 84) சிங்கப்பூர்\nM.P.முஹம்மது அப்துல்லா (வயது 85) மலேசியா\nஜூபைதாஅம்மாள் (வயது 84) 5-O/A,ரஹ்மானியா தெரு\nஹலிமா பீவி (வயது 62) அடியக்கமங்கலம்\nசல்மா (வயது 36) மலேசியா\nஜன்னத்துல் பிர்தவ்ஸ் (வயது 25) பழனி\nகாரப்பா அப்துல் ரசீது (வயது 67) 42,கமாலியா தெரு\nகழனி அப்துல் ரஹீம் (வயது 84) சிங்கப்பூர்\nகாட்டுலெப்பை ஹாஜி முஹம்மது அலி (வயது 78) மரக்கடை\nஹாஜி ஆதம். செய்யது அஹமது (வயது 88) சிங்கப்பூர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221209585.18/wet/CC-MAIN-20180814205439-20180814225439-00682.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.71, "bucket": "all"} +{"url": "http://new-democrats.com/ta/puthiya-thozhilali-february-2018-pdf/", "date_download": "2018-08-14T22:05:10Z", "digest": "sha1:KHPNKAYJZRAVFUFP7LFU5XB2MWIXHPBO", "length": 11816, "nlines": 123, "source_domain": "new-democrats.com", "title": "புதிய தொழிலாளி – 2018 பிப்ரவரி பி.டி.எஃப் | பு.ஜ.தொ.மு - ஐ.டி/ஐ.டி சேவை ஊழியர்கள் பிரிவு", "raw_content": "\nபு.ஜ.தொ.மு – ஐ.டி/ஐ.டி சேவை ஊழியர்கள் பிரிவு\nஐ.டி சங்கம் – சட்டப் போராட்டங்கள்\n8 மணி நேர வேலை நாள்\nஊழியர்களை பிரித்து வைத்து சுரண்டும் அப்ரைசல் முறை : ஐ.டி சங்கக் கூட்ட விவாதம்\nநீரவ் மோடியின் 11,300 கோடி ஆட்டை – மக்களை முட்டாளாக்கும் ஊடகமும் மோடி அரசும்\nபுதிய தொழிலாளி – 2018 பிப்ரவரி பி.டி.எஃப்\nFiled under அரசியல், தமிழ்நாடு, பத்திரிகை\nமோடி-ஜெட்லி 2018 பட்ஜெட், மோசடி பட்ஜெட் : முதலாளிகளுக்கு கல்லா – மக்களுக்கு குல்லா\nபட்ஜெட்டில் தொழிலாளர் சட்ட திருத்தம் : இடையறாது முதுகில் குத்துகிறது, மோடியின் அரசு – தலையங்கம்\n – நர்மதா & தேவி\n சொத்து யாருது – வசந்தன்\nஐ.டி துறையில் பவுன்சர்கள் – குமார்\nஆடிப்போன “ஆடி” “பென்ஸ்” சொகுசு கார்கள்\nகாண்டிராக்ட் முறைக்கு முடிவு கட்டு முதலாளித்துவத்துக்கு சவக்குழி வெட்டு\nமாருதி தொழிலாளர்களை பழிவாங்கும் கார்ப்பரேட்டுகளின் அரசு\nஇந்தியாவுக்கு ஸ்டெர்லைட், ஹைட்ரோகார்பன் கழிவுகள், அமெரிக்காவுக்கு ஐஃபோன், பெப்சி லாபம்\nநீட் தேர்வு : வெளக்குமாறுக்குப் பட்டுக் குஞ்சம் \nகம்பளிப்புழுவா காண்டிராக்ட் தொழிலாளி – 2\nசும்மா கிடைத்ததா தொழிற்சங்க உரிமை\nசிறுமியர் மீதான பாலியல் குற்றவாளிகளுக்கு மரண தண்டனை – சட்ட திருத்தம் குற்றவாளிகளை தண்டிக்குமா\nகொலை விளையும் நிலம் – ஆவணப்படம் அறிமுகம்\nசிறுபான்மை இனத்தவருக்கு மருத்துவ சேவை மறுக்கும் அமெரிக்க முதலாளித்துவம்\n��ங்கக் கூட்டம் - ஆகஸ்ட் 18, 2018\nசங்கக் கூட்டம் – ஆகஸ்ட் 18, 2018\nமெட்ரோ ரெயில் – சென்னை நகரில் வளர்க்கப்படும் “வெள்ளை யானை”\nதூசான் ஆலை தொழிலாளர்கள் போராட்டத்தை ஆதரிப்போம்\nஎச்.ஆர் : முதலாளித்துவ சுரண்டலின் மனித உருவம்\nஜி.எஸ்.டி ஓராண்டு நிறைவு : உழைக்கும் வர்க்கத்தைச் சுரண்டும் மோடி அரசின் சாதனை\nCategories Select Category அமைப்பு (223) போராட்டம் (219) பு.ஜ.தொ.மு (20) பு.ஜ.தொ.மு-ஐ.டி (119) இடம் (465) இந்தியா (259) உலகம் (80) சென்னை (79) தமிழ்நாடு (97) பிரிவு (490) அரசியல் (195) கருத்துப் படம் (11) கலாச்சாரம் (112) அறிவியல் (12) இரங்கல் செய்தி (3) கல்வி (26) சாதி (7) நுட்பம் (10) பெண்ணுரிமை (12) மதம் (3) வரலாறு (28) விளையாட்டு (4) பொருளாதாரம் (310) உழைப்பு சுரண்டல் (10) ஊழல் (13) கடன் (11) கார்ப்பரேட்டுகள் (43) பணியிட உரிமைகள் (91) பணியிட மரணம் (2) முதலாளிகள் (41) மோசடிகள் (15) யூனியன் (66) விவசாயம் (31) வேலைவாய்ப்பு (20) மின் புத்தகம் (1) வகை (484) அனுபவம் (14) அம்பலப்படுத்தல்கள் (74) அறிவிப்பு (6) ஆடியோ (6) இயக்கங்கள் (18) கருத்து (85) கவிதை (3) காணொளி (26) கேலி (3) சமூக வலைத்தளம் (7) செய்தி (102) தகவல் (49) துண்டறிக்கை (18) நிகழ்வுகள் (50) நேர்முகம் (5) பத்திரிகை (69) பத்திரிகை செய்தி (16) புத்தகம் (9) போஸ்டர் (15) மார்க்சிய கல்வி (8)\n8 மணி நேர வேலை நாள் (2)\nஇந்திய அரசின் வரலாறு (11)\nஇந்திய ஐ.டி அயல் சேவைத் துறை (1)\nஐ.டி ஊழியர்கள் கிராமத்தில் (3)\nஐ.டி சங்கம் – சட்டப் போராட்டங்கள் (3)\nபண மதிப்பழிப்பு விளைவுகள் (3)\nபண மதிப்பு நீக்கம் (22)\nமூலதனத்தின் பெறுமதி எதிர்காலம் (8)\n2016 பு.ஜ.தொ.மு - ஐ.டி ஊழியர்கள் பிரிவு\nடெக் மகிந்திரா லேஆஃப், கோப்ராபோஸ்ட் ஸ்டிங் ஆபரேஷன் – ஜூன் மாத சங்க உறுப்பினர்கள் கூட்டம்\nநிகழ்ச்சி நிரல் டெக் மகிந்திரா சட்ட விரோத பணிநீக்கங்கள் - எதிர்கொள்வது எப்படி கோப்ராபோஸ்ட் ஸ்டிங் ஆபரேஷன் - ஊடகங்கள் விற்பனைக்கு சங்க நடவடிக்கைகள் குறித்து\nவெரிசான் ஊழியர்களுக்கு பவுன்சர்கள், விவசாயிகளுக்கு போலீஸ் படை\nசாலைகளும், புதிய தொழில் நுட்பங்களும் விவசாயிகளுக்கும், தொழிலாளர்களுக்கும் நலன் பயக்கும் வகையில் திட்டமிடப்பட வேண்டும், ஏற்கனவே இருக்கும் வாழ்வாதாரங்களை வாய்ப்புகளையும் அழித்து அல்ல.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221209585.18/wet/CC-MAIN-20180814205439-20180814225439-00682.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilgod.org/glossary/%E0%AE%88", "date_download": "2018-08-14T22:05:44Z", "digest": "sha1:HIOCONZ27ZZA45LHYEN6ATTY273EYWJH", "length": 6496, "nlines": 116, "source_domain": "tamilgod.org", "title": " tamilgod.org", "raw_content": "\nஸ்மார்ட் கருவிகள் Smart Devices\nஉங்களுக்குத் தெரியுமாFacts. Do You know\nஸ்மார்ட் கருவிகள் Smart Devices\n24 மணி நேரமும் சூரியன் மறையாமல் உதயமாகும் நாடுகளைத் தெரியுமா\nகி.பி 365 இல் சுனாமி. சுனாமியால் மூழ்கடிக்கப்பட்ட நகரம் கண்டுபிடிப்பு\nஹிரோஷிமா மற்றும் நாகசாகி அணுகுண்டு தாக்குதலில் இருந்து தப்பி பிழைத்த மனிதர்\nசமயல் குறிப்பு Tamil recipes\nஆப்பிள் - முகம் பார்க்கும் கண்ணாடி : iPad போன்று செயல்படும்\nநீங்கள் பேயுடன் விளையாடுவதைப் போல தோற்றமளிக்கும் இந்த‌ தானியங்கி செஸ் போர்டில் விளையாடலாம்\nமேஜிக் ஸ்டிக் நாற்காலி, புதுமையான படைப்பு\nஈஸ்வரியே மகமாயி மாரியம்மா admin Thu, 26/07/2018 - 09:30\nகேம் பயன்பாடு (Gaming App)\nKids Pages (மழலையர் பக்கம்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221209585.18/wet/CC-MAIN-20180814205439-20180814225439-00682.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "http://tn.loksatta.org/2015/07/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%85%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95/", "date_download": "2018-08-14T21:08:02Z", "digest": "sha1:XSZSMYP22AUPY3TZMZKAROGCKLKXPX7Q", "length": 7063, "nlines": 137, "source_domain": "tn.loksatta.org", "title": "திரு. அப்துல் கலாம் அவர்களுக்கு இரங்கல் – நாளை மதுபான கடைகளை மூட லோக்சத்தா கட்சி கோரிக்கை", "raw_content": "\nதிரு. அப்துல் கலாம் அவர்களுக்கு இரங்கல் – நாளை மதுபான கடைகளை மூட லோக்சத்தா கட்சி கோரிக்கை\nமுன்னாள் குடியரசு தலைவர் திரு. அப்துல் கலாம் அவர்களுக்கு மரியாதை செலுத்தும் விதமாக நாளை தமிழகம் முழுவதும் உள்ள டாஸ்மாக் மதுக்கடைகளை மூட வேண்டும் என லோக்சத்தா கட்சி கோருகிறது.\nஇந்திய மக்கள் அனைவரின் மனதிலும் நீங்கா இடம்பெற்ற பாரத ரத்னா திரு. அப்துல் கலாம் அவர்களின் மறைவு நமக்கெல்லாம் ஈடு செய்ய முடியாத இழப்பு. இனி இப்படி ஒரு தலைவரை பார்ப்போமா என்ற ஏக்கத்தை நம்மிடையே ஏற்படுத்திய திரு கலாம் தன் கடைசி நிமிடம் வரை மாணவர்களுடன் கலந்துரையாடுவதில் ஈடுபட்டு நாட்டுக்காக தன்னையே அர்பணித்துக் கொண்ட தலைவர். மக்கள் அணு உலைகள், ​நியூட்ரினோ போன்றவற்றுக்கு அச்சம் கொண்ட போது அந்த அச்சத்தை போக்க மக்களுக்கு அதை எளிதாக புரிய வைத்த விஞ்ஞானி, பள்ளி மாணவ மாணவியரிடம் அறிவியல் ஆர்வத்தை தூண்டும் ஆசிரியர், இளைய தலைமுறையினருக்கு எதிர்காலம் பற்றி சிந்திக்க, கனவு காண, அவர்களை அக்கினிக் குஞ்சுகளாய் மாற்ற எழுச்சியை அளித்த நாயகன் என பன்முகத்தன்மை கொண்ட ஆளுமை திரு. கலாம்.\nஅவரின் கனவுகளான இந்தியா 2020, பொருளாதார வளர்ச்சியடைந்த இந்தியா, அணுசக்தியை ஆக்கப்பூர்வமான பணிகளுக்கு பயன்படுத்தி பாதுகாப்பான அணு உலைகள் பலவற்றை நாடு முழுவதும் நிறுவுவது, அரசியல் மாற்றம் ஆகியவற்றை நிறைவேற்றுவது நம் கடமையாகும். அவர் கனவுகளை நிறைவேற்ற லோக்சத்தா கட்சி பாடுபடும் என உறுதி அளிக்கிறது.\nஅவருக்கு மரியாதை செலுத்தும் விதமாக நாளை அரசு தமிழகம் முழுவதும் பொது விடுமுறை அறிவித்துள்ளது. மேலும் அரசு அதிகாரப்பூர்வமாக ஒரு வார காலம் இரங்கல் அனுசரிக்கும் என்றும், ஒரு வார காலத்திற்கு எந்த ஒரு அரசு கேளிக்கை நிகழ்சிகளும் நடைபெறாது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. அவரை நல்லடக்கம் செய்யும் தினமான 30-07-2015 (நாளை) அன்று தமிழகத்தில் உள்ள அனைத்து டாஸ்மாக் மதுக்கடைகளையும் மூட அரசு ஆணையிட வேண்டுமென லோக்சத்தா கட்சி கோருகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221209585.18/wet/CC-MAIN-20180814205439-20180814225439-00682.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.kallarai.com/ta/obituary-20180614218413.html?ref=ls_d_obituary", "date_download": "2018-08-14T21:16:11Z", "digest": "sha1:D432EPAAFY6QPM3GYFTJ3IGGW74DKERB", "length": 3086, "nlines": 36, "source_domain": "www.kallarai.com", "title": "திரு முன்னைநாத வரப்பிரசாதம் - மரண அறிவித்தல்", "raw_content": "\n(வைத்தியர் - பலாலி, காங்கேசன்துறை)\nபிறப்பு : 16 டிசெம்பர் 1946 — இறப்பு : 12 யூன் 2018\nயாழ். காங்கேசன்துறையைப் பிறப்பிடமாகவும், கனடாவை வதிவிடமாகவும் கொண்ட முன்னைநாத வரப்பிரசாதம் அவர்கள் 12-06-2018 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.\nஅன்னார், காலஞ்சென்ற ஏரம்பமூர்த்தி, ஜானகி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற திரு. திருமதி தாமோதரன் தம்பதிகளின் அன்பு மருமகனும்,\nஜெயதேவி அவர்களின் அன்புக் கணவரும் ஆவார்.\nஇவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.\nமனைவி, பிள்ளைகள், சகோதர சகோதரிகள்\nதிகதி: வெள்ளிக்கிழமை 15/06/2018, 12:00 பி.ப — 03:00 பி.ப\nதிகதி: வெள்ளிக்கிழமை 15/06/2018, 03:15 பி.ப\nபுவனா மல்லிகா(சகோதரிகள்) — இலங்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221209585.18/wet/CC-MAIN-20180814205439-20180814225439-00682.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kalvinews.com/2018/06/blog-post_26.html", "date_download": "2018-08-14T20:57:51Z", "digest": "sha1:D5CPSLDLJRGEEDR4L2JU2KKCSCBITOWY", "length": 21383, "nlines": 198, "source_domain": "www.kalvinews.com", "title": "Kalvinews - கல்விநியூஸ்: இந்திய அறிவியல் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனங்களில் உள்ள மத்திய அரசுப் பணிக்கு இந்தி கட்டாயம்: அன்புமணி ராமதாஸ் கண்டனம்", "raw_content": "\nஇந்திய அறிவியல் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனங்களில் உள்ள மத்திய அரசுப் பணிக்கு இந்தி கட்டாயம்: அன்புமணி ராமதாஸ் கண்டனம்\nஅரசுப் பணிக்கு இந்தி அறிவு கட்டாயமா என்று பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் கேள்வியெழுப்பியுள்ளார்.\nஇதுதொடர்பாக, அவர் இன்று வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது: நாடு முழுவதும் உள்ள இந்திய அறிவியல் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனங்களில் ஆசிரியர்கள் அல்லாத பணிகளுக்கு விண்ணப்பிப்பவர்கள் அடிப்படை இந்தி அறிவைப் பெற்றிருக்க வேண்டும்; இந்தி தெரியாதவர்களுக்கு வேலை வழங்கப்படமாட்டாது என்று மத்திய அரசு அறிவித்திருக்கிறது. பிற மொழிகளை அழித்து விட்டு, இந்தியை ஊக்குவிப்பதற்கான இந்த நடவடிக்கை கண்டிக்கத்தக்கது.\nகொல்கத்தாவிலுள்ள இந்திய அறிவியல் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்திற்கு துணைப் பதிவாளர், உதவிப் பதிவாளர், செயற்பொறியாளர் உள்ளிட்ட 20 பதவிகளுக்கான ஆள்தேர்வு விளம்பர அறிவிப்பில் இந்நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது.\nமத்திய அரசின் கல்வி நிறுவனங்களில் பணியாற்றும் அனைவரும் இந்தியை அறிந்திருக்க வேண்டும் என்று மத்திய அரசு கொள்கை முடிவு எடுத்துள்ளது; திருவனந்தபுரம், திருப்பதி, புனே, போபால், பெர்ஹாம்பூர், மொஹாலி ஆகிய இடங்களிலுள்ள இந்திய அறிவியல் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனங்களுக்கும் இவ்விதி பொருந்தும் என்று மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அதிகாரி கூறியதாக நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தி வெளியிட்டுள்ளது.\nமத்திய அரசின் இந்த புதிய நிலைப்பாடு ஏற்றுக் கொள்ள முடியாததாகும். எந்த ஒரு அரசு பணிக்கும் அந்த பணியை செய்வதற்கு தேவையான தகுதி மட்டுமே நிர்ணயிக்கப்பட வேண்டும்.\n55 ஆண்டுகளுக்கு முன் ஜவகர்லால் நேரு அளித்த உறுதிமொழிக்கு மாறாக, இந்தி பேசாத மாநில மக்கள் மீது இந்தியை திணிப்பது நாட்டின் ஒற்றுமை மற்றும் ஒருமைப்பாட்டுக்கு ஊறு விளைவிக்கும். எனவே, இந்தி அறிவு தேவைப்படாத எந்த பணிக்கும் அதை கட்டாயம் என்று அறிவிக்கக்கூடாது.\nகொல்கத்தா இந்திய அறிவியல் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்திற்கான ஆள் தேர்வு அறிவிப்பை திரும்பப்பெற்று புதிய அறிவிக்கை வெளியிடப்பட வேண்டும் என்று அந்த அறிக்கையில் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்\nசுதந்திர தினம் (15.08.2018) அன்று காலை 9.30 க்கு கொடியேற்ற வேண்டும்\nசுதந்திர தின விழா கொண்டாடுதல் இயக்குநரின் செயல்முறைகள்\nநா��ை பள்ளி வேலைநாள்- முதன்மைக்கல்வி அலுவலரின் சுற்றறிக்கை\nசுதந்திர தினம் (15.08.2018) அன்று காலை 9.30 க்கு கொடியேற்ற வேண்டும்\nசுதந்திர தின விழா கொண்டாடுதல் இயக்குநரின் செயல்முறைகள்\nநாளை பள்ளி வேலைநாள்- முதன்மைக்கல்வி அலுவலரின் சுற்றறிக்கை\nஅரசாணை (1D) எண். 556 Dt: August 09, 2018 -பள்ளிக் கல்வி – அனைவருக்கும் கல்வி இயக்ககத்தின் கீழ், மாநில மற்றும் மாவட்ட திட்ட அலுவலகங்கள், வ...\n\"ஓய்வெடுக்காமல் உழைத்தவன் இதோ ஓய்வு கொண்டிருக்கிறான்\"-திமுக தலைவர் கருணாநிதியின் உடலை அடக்கம் செய்வதற்கான பேழையில் பொறிக்கப்பட்டிருக்கும் வாசகம்\nஒரே ஒருமுறை இப்போதாவது ‘அப்பா’ என அழைத்து கொள்ளட்டுமா ‘தலைவரே’\nFLASH NEWS :-DEE - இடைநிலை ஆசிரியர்கள் போராட்டம் \"ஊதியம் பிடித்தம்\" செய்ய தொடக்க கல்வி இயக்குநர் உத்தரவு\nFLASH NEWS:ஒரு நபர் குழு 31.10.2018 வரை நீட்டிப்பு\nமாவட்டக் கல்வி அலுவலர்களுக்கு மூன்று வாரம் (02.07....\nஅமைச்சர் செங்கோட்டையனின் அசத்தல் திட்டம்\nசத்துணவு ஊழியர்களுக்கு காலமுறை ஊதியம் வழங்க வேண்டு...\n5ஜி சேவையில் களமிறங்கியது ரிலையன்ஸ் ஜியோ\nமருத்துவக் காப்பீட்டில் கவனிக்க வேண்டிய விஷயங்கள்\nவகுப்பறையில் புதிய அணுகுமுறைகளை செயல்படுத்த ஆர்வமா...\nசத்துணவில் பாக்கெட் மசாலாவுக்கு தடை : வீட்டு முறை ...\nதிருவாரூர் மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலராக தஞ்சாவூர...\n2½ லட்சம் பேர் வேலைக்காக காத்திருப்பதால் ஆசிரியர் ...\nஏழாயிரம் தபால்கள் வரப்பெற்ற ஏங்கல்ஸ்\nஜூலை மாத பள்ளி நாட்காட்டி\nபுதிய பாடத்திட்டம் - கருத்தாளர்களுக்கான சிறப்பு ஆய...\nதனியார் பள்ளிக்கு இணையாக அரசு பள்ளிகள் மாற்றம் : அ...\nமாணவர்கள் காகிதங்களை வீணாக்கக்கூடாது: பள்ளிக்கல்வி...\nஅட்மின் அனுமதித்தால் மட்டுமே இனி whatsapp group-...\nஆசிரியர்களுக்கு அரசால் எந்த ஆபத்தும் வராது - அமைச்...\nஎஸ்.எஸ்.எல்.சி. தேர்ச்சி குறைவால் ஆசிரியர்களுக்கு ...\nSCERT-புதிய புத்தகங்களுக்காக 1,6,9 மற்றும் 11 ஆம் ...\nஆசிரியர்களின் வருகைப்பதிவு செல்போன் செயலி மூலம் பத...\nபொதுத்தேர்வில் இனி கடினமான கேள்விகளே கேட்கப்படும்'...\nபுதிய பாடப்புத்தகங்களில் கி.மு, கி.பி. என்ற முறையே...\nவிடைத்தாள் திருத்தும் பணியில் குளறுபடி: 130 ஆசிரிய...\n7வது ஊதியக்குழுவின்படி பல்கலைக்கழகம் மற்றும் கல்லூ...\nமுதல்வர் காமராஜரின் பாராட்டு கடிதம்..\nதமிழக அரசு ஊழியர்களுக்கு... நான்காம் ஆண்டிலேயே வீட...\nமாவட்ட குழு பள்ளிப் பார்வை (TEAM VISIT 29.06.2018)...\nபோதுமான மாணவர் சேர்க்கை இல்லை: நிர்வாக ஒதுக்கீட்டு...\nஅரசு பள்ளிகளில் மேல்நிலை கல்வியில் கணினி வகுப்பெடு...\nவேலைவாய்ப்பு செய்தி* *தூத்துக்குடி துறைமுகத்தில் வ...\nஆசிரியர்கள் இனி புதிய முறையில் பயிற்சி அளிக்க வேண்...\nஅனைத்து பள்ளிகளில் ஆய்வகங்கள், கழிவறைகள் கட்டப்படு...\n\"பயோ மெட்ரிக் முறை \" ஏன் வேண்டாம் - ஆசிரியர்கள் வி...\n6 முதல் 8 வகுப்புகள் வரை படைப்பாற்றல் கற்றல் நிலைக...\n2018-2019 கற்பித்தல் ஆசிரியர் கையேட்டின் படி 1-3 வ...\n2018-2019 கற்பித்தல் ஆசிரியர் கையேட்டின் படி 4 மற்...\nmPassportSeva செயலி மூலம் மொபைலில் பாஸ்போர்ட்டிற்க...\nவருகைப்பதிவை எஸ்.எம்.எஸ்., அனுப்புவதில்... மெத்தனம...\nபொறியியல் படிப்புகளுக்கான தரவரிசைப் பட்டியல் வெளிய...\nCBSE - கேள்வித்தாள் முன்கூட்டியே வெளியாவதைத் தடுக்...\nபள்ளிகளில் பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்த தடை: மு...\nஆசிரியர்கள் எண்ணிக்கையை குறைக்கக்கூடாது: தொழில்நுட...\nமருத்துவப் படிப்பில் மாற்றுத்திறனாளிகளுக்கு 5% இடஒ...\nமருத்துவ படிப்புக்கான முதற்கட்ட கலந்தாய்வு ஜூலை 1 ...\nஐந்தாம் வகுப்பு மாணவர்கள் நடித்த \"காடு எம் வீடு\" த...\nமுதல் வகுப்பு மாணவர்களுக்கான தமிழ் உயிர் எழுத்துகள...\nபட்டியல் சரியாக இருந்தால்தான் ஆசிரியர்களுக்கு ஜூன்...\nதமிழகம் முழுவதும் 2283 தொடக்க,நடுநிலைப்பள்ளிகளில் ...\nதமிழகம் முழுவதும் மறுகூட்டலில் 10ம் வகுப்பில் 433 ...\nஅரசு பள்ளி ஆசிரியை விஜயாவை பணியிட மாற்றம் செய்யக்க...\nபோட்டி தேர்வு முடிவுகள் எப்பொழுது வெளியிடப்படும் ...\nஆசிரியர்கள் வருகையை கண்காணிக்க TN ATTENDANCE\nபுதிய விதிமுறை எதிரொலி 12,000 ஆசிரியர்கள் வேலை இழப...\nஆனந்த், கார்ல்சனுடன் செஸ் விளையாட ஆசை: கிராண்ட் மா...\nதேசிய நல்லாசிரியர் விருதுக்கு விண்ணப்பிக்க வேண்டுக...\nபுத்தகத்தை பார்த்தே இனி தேர்வு எழுதலாம்.. அமைச்சர்...\nதமிழக பள்ளி பாடத்திட்டத்தில் இந்திய அரசியலமைப்பு ச...\nமாணவர்களுக்கு திருக்குறள் போட்டி விண்ணப்பங்கள் வரவ...\nபள்ளி மாணவர்களுக்கான கருத்தரங்க போட்டி: ஆகஸ்ட் 17 ...\nபள்ளி மாணவர்களுக்கான கருத்தரங்க போட்டி: ஆகஸ்ட் 17 ...\nMBBS கலந்தாய்வுக்கு ஆதார் கட்டாயம்: மருத்துவக் கல்...\nஅரசு கல்லூரிகளில் புதிய பாடப் பிரிவுகள்: இன்று முத...\nநிகர்நிலைப் பல்கலை. மருத்துவக் கல்வி கட்டணத்தை நிர...\n���ள்ளி கழிப்பறைகளை தூய்மைப்படுத்த செங்கோட்டையன் ஒரு...\n10-ஆம் வகுப்பு மறுகூட்டல் முடிவு இன்று வெளியீடு\nஒரே ஒரு செட் சீருடை வழங்கல் அரசு பள்ளி மாணவர்கள் ச...\nஆசிரியர் பகவான் மீது வெளியகரம் மாணவர்கள் அன்பு மழை...\nஆசிரியர்களுக்கு CRC மற்றும் சனி கிழமை வேலைநாள்\nவட்டாட்சியர்களை பதவி உயர்வு மூலம் தற்காலிக துணை ஆட...\nஆசிரியர்களின் ஜூன் மாத ஊதியத்தை தாமதமின்றி அனுமதிக...\nஅரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் 264 புதிய ப...\nஅனைத்து மாணவா்களுக்கும் எமிஸ் பதிவு கட்டாயம்\nபாடப்புத்தகத்தில் கி.மு - கி.பி மாற்றப்பட்டதில் எந...\nபுதிய பாடப்புத்தகங்கள்... ஆசிரியர்களுக்கு 3 நாள் ப...\nஆசிரியர் பகவானின் பணியிட மாறுதலை ரத்து செய்தது கல்...\nபள்ளிக்கல்வி சீர்திருத்தத்தில் அடுத்த திட்டம் : CE...\nயுஜிசியின் புதிய விதிமுறைகளுக்கு இடைக்காலத் தடை\nஅரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் 264 புதிய பாடப் பி...\nபாடம் நடத்தும் போதே 'நீட்' தேர்வுக்கு பயிற்சி: அரச...\n11,12ஆம் வகுப்பு வினாத்தாளில் 20 விழுக்காடு Creati...\nசிறப்பு துணைத்தேர்வு: ஜூன் 28 முதல் ஹால்டிக்கெட்டை...\nMBBS - நீட் மதிப்பெண் அடிப்படையில் தரவரிசை பட்டியல...\nDEE PROCEEDINGS-புதிய மாவட்ட கல்வி அலுவலகங்கள் செய...\nஆசிரியர்கள் மாணவர்களை கண்டிப்பது,தற்கொலைக்கு தூண்ட...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221209585.18/wet/CC-MAIN-20180814205439-20180814225439-00682.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://senthilmsp.blogspot.com/2016/11/blog-post_18.html", "date_download": "2018-08-14T21:05:37Z", "digest": "sha1:4V7G5HDNL2H7O57DYEVQZVFL2RN2RJAI", "length": 47316, "nlines": 622, "source_domain": "senthilmsp.blogspot.com", "title": "நகரும் இரும்புக் கோட்டை - கூட்டாஞ்சோறு", "raw_content": "\nவெள்ளி, நவம்பர் 18, 2016\nHome ஆவடி டாங்க் பிக் வில்லி பீரங்கிகள் லிட்டில் வில்லி வைஜெயந்த் நகரும் இரும்புக் கோட்டை\nநவம்பர் 18, 2016 ஆவடி, டாங்க், பிக் வில்லி, பீரங்கிகள், லிட்டில் வில்லி, வைஜெயந்த்\nபோர்களில் இப்போது ஏராளமான வாகனங்கள் பயன்படுத்தப்படுகின்றன. ஆனாலும், யுத்தக்களம் வரை சென்று எதிரிகளை பந்தாடுவதில் பீரங்கிகளை சுமந்து செல்லும் டாங்குகளுக்கு பெரும் பங்கிருக்கிறது. துப்பாக்கி மற்றும் பீரங்கிகள் பொருத்தப்பட்ட கவச வாகனங்களையே டாங்குகள் என்கிறோம். இவைகள் போர்க்களத்தில் எதிரிகளுக்கு எப்போதும் சிம்மசொப்பனமாக விளங்குகிறது.\nஉறுதியான கணம் மிகுந்த உருக்கு இரும்புத் தகடுகளால் இது உருவாக்கப்படுகிறது. விஷேசமான சங்கிலிகள் பொருத்தப்��ட்ட பல சக்கரங்களை கொண்ட வாகனம் இது. சமதளமற்ற தரையின் மீது மிக வேகமாக செல்ல இந்த சக்கரங்கள் துணை செய்கின்றன. இதனை இயக்கவும் இதன் மூலம் மற்ற போர் செயல்களை செய்யவும் பல போர்வீரர்கள் இந்த டாங்குகளுக்கு தேவைப்படுகிறார்கள்.\nபழங்காலங்களில் குதிரைகளால் இழுக்கப்படும் ரதங்களில் இருந்தவாறு எதிரிகளுடன் சண்டை செய்தனர். சுமார் கி.பி.800-ம் ஆண்டுகளில்தான் அசீரிய மக்கள் போர்க்களத்தில் இயங்கும் வாகனத்தை வடிவமைத்தார்கள். அதன்பின் இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த ராணுவ கேப்டன் எப்.ஜே.பூலர் என்பவர்தான் 1913-ல் நகரும் இரும்புக்கோட்டை ஒன்றை உருவாக்கும் யோசனையை தெரிவித்தார். அப்போது உலகம் முழுவதும் அமைதி நிலவிக் கொண்டிருந்தது. அதனால் இவர் யோசனைக்கு யாரும் செவி கொடுக்கவில்லை.\nஆனால், சில மாதங்களிலேயே 1914 ஆகஸ்ட் 4-ம் தேதி முதல் உலகப் போர் தொடங்கிவிட்டது. உடனே நகரும் இரும்புக்கோட்டைக்கான ஆராய்ச்சி வெகு வேகமாக தொடங்கியது. இந்த ஆராய்ச்சி படு ரகசியமாக நடந்தது. இந்த ஆராய்ச்சி வெளியில் தெரிந்தால் பல பிரச்சனைகள் ஏற்படும் என்பதை உணர்ந்த இங்கிலாந்து ராணுவம் பொய்யான ஒரு செய்தியை பரப்பியது. ஒழுகாத தண்ணீர்த் தொட்டி ஒன்றை உருவாக்குவதிலேயே ராணுவ என்ஜினீயர்கள் ஈடுபட்டிருக்கிறார்கள் என்று பரப்பியது. 1916-ல் முதன் முதலாக தயாரிக்கப்பட்ட நகரும் இரும்புக்கோட்டை வெளிவந்த போது அதனைப் பார்த்த மக்கள் அதை புதுவகையான தண்ணீர்த் தொட்டி என்றே நினைத்தனர். தொட்டி என்ற பெயரில் 'டாங்க்' என்றே அழைத்தனர். அந்த பெயரே அதற்கு நிலைத்துவிட்டது.\nஇந்த முதல் டாங்குக்கு 'லிட்டில் வில்லி' என்று பெயரிட்டது இங்கிலாந்து. இது போருக்கு அவ்வளவு சிறப்பாக செயல்படவில்லை. அதனால், அதில் பல மாற்றங்கள் செய்து 'பிக் வில்லி' என்ற பெயரில் 10 ராணுவ வீரர்கள் உள்ளே இருந்து பணியாற்றும் விதமாக மற்றொரு டாங்க் உருவாக்கப்பட்டது. இந்த டாங்குகள் 1916 செப்டம்பர் 15-ம் தேதி பிரான்ஸ் நாட்டிலுள்ள 'சோம்' என்ற இடத்தில் நடைபெற்ற போரில் பயன்படுத்தப்பட்டன.\nமொத்தம் 49 டாங்குகள் இந்தப் போரில் பயன்படுத்தப்பட்டன. அதில் 17 டாங்குகளின் இன்ஜின்கள் சரியாக வேலை செய்யவில்லை. 18 டாங்குகள் போர்முனைக்கு செல்லமாட்டோம் என்று அடம்பிடித்து கிளம்பாமல் நின்றுவிட்டன. 5 டாங்குகள் யுத்தகளத்தில் போரில் ஈடுபட்டிருந்த போதே நடுவில் செயலற்று நின்று போயின. வெறும் 9 டாங்குகள் மட்டுமே கடைசிவரை நன்றாக போரிட்டன.\nதற்போது டாங்குகள் பல மாற்றங்கள் பெற்றுவிட்டன. ஆனாலும் மூன்று ரகங்கள் மட்டுமே அதிகம் பயன்படுத்தப்படுகின்றன. லேசான டாங்குகள் என்பது எப்படிப்பட்ட இடத்துக்கும் சுலபமாக எடுத்துச் செல்ல வசதியானவை. விமானங்கள் மற்றும் கப்பல் மூலம் ஏற்றி செல்ல எளிதானது. மலைப்பிரதேசங்களில் பயன்படுத்தப்படுகிறது. வேகமாக செயல்படக்கூடியவை.\nஅடுத்தது நடுத்தர டாங்குகள். இவைகள் சமவெளிகளில் சாதாரண யுத்த நடவடிக்கைகளுக்கும் அதிகமாக பயன்படுத்தப்படுபவை. கனமான டாங்குகள் எப்படிப்பட்ட தாக்குதல்களையும் தங்கக்கூடியது. போர்முனைகளில் அதிரடி தாக்குதலுக்கு இதனைப் பயன்படுத்துகிறார்கள். மிக மிக மெதுவாக நகரும் தன்மை கொண்டது.\nசென்னை ஆவடியில் உள்ள டாங்குகள் தயாரிக்கும் தொழிற்சாலை 1966-ல் இருந்த செயல்பட்டு வருகிறது. இது 'வைஜெயந்த்' என்ற பெயரில் டாங்குகளை தயாரித்து இந்திய ராணுவத்திற்கு வழங்கி வருகிறது.\nநேரம் நவம்பர் 18, 2016\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: ஆவடி, டாங்க், பிக் வில்லி, பீரங்கிகள், லிட்டில் வில்லி, வைஜெயந்த்\nஅரிய செய்தி நண்பரே புகைப்படங்களும் அருமை சற்றுமுன்தான் ஒரு காணொளி கண்டேன் அதில் நகரும் டாங்குகள் தண்ணீரில் இறங்கி மிதந்து மறுமுனைக்கு செல்கின்றது எவ்வளவு மாற்றங்கள்\nதங்களின் முதல் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பரே\nஸ்ரீராம். 19 நவம்பர், 2016 ’அன்று’ முற்பகல் 7:15:00 IST\nசுவாரஸ்யமான தகவல்கள். டாங்க் என்று ஏன் பெயர் வந்தது என்கிற தகவலும் அறிந்து கொண்டேன். தம+1\nதங்களின் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பரே\nகரந்தை ஜெயக்குமார் 19 நவம்பர், 2016 ’அன்று’ முற்பகல் 7:37:00 IST\nதங்களின் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பரே\nஜோதிஜி திருப்பூர் 19 நவம்பர், 2016 ’அன்று’ முற்பகல் 7:44:00 IST\nஎவரும் தொடாத தலைப்பு இது. மகிழ்ச்சி.\nதங்களின் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பரே\nவிரிவான செய்திகள் தோழர் ...\nமாடர்ன் டாங்க்குள் குறித்தும் எழுதுங்கள்... அப்பாச்சி ஹெலி குறித்தும்\nதங்களின் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பரே\nடாங்க் பெயர்க்காரணம் அறிந்தேன். பீரங்கியைப் பற்றிய பதிவினைக் கண்டதும் பல ஆண்டுகளுக்க�� முன் நான் படித்த இரு செய்திகள் நினைவிற்கு வந்தன. 1) ஒரு நாட்டில் அணிவகுப்பின்போது பீரங்கி வரிசையாகப் போய்க்கொண்டிருக்கும்போது முக்கியமான அரசியல் தலைவரை பீரங்கியின் மூலம் சுட்டு அவர் இறந்துவிட்டதாகவும், அதற்குப் பின்னர் அணிவகுப்பின்போது பீரங்கியின் துப்பாக்கி போன்ற நீட்டிக்கொண்டிருககும் பகுதியை திசை மாற்றி செல்லும்படி வைத்தார்கள் என்பர். 2)ஈராக் போரின் போய் அட்டை பீரங்கிகளைக் கொண்டு உண்மையான பீரங்கி என்று அமெரிக்கப்படையை ஏமாற்ற ஈராக் ஒரு உத்தியைக் கடைபிடித்ததைப் பற்றி படித்தேன்.\nவருகைக்கும் கருத்துக்கும் நன்றி அய்யா\nவில்லி என்று பெயர் வைத்ததில் ஆணாதிக்க மனப்பான்மை இருக்கிறதே :)\nவருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பரே\nவே.நடனசபாபதி 19 நவம்பர், 2016 ’அன்று’ பிற்பகல் 4:36:00 IST\nநகரும் இரும்புக் கோட்டைகள் ஏன் tank என அழைக்கப்படுகிறது என்ற தகவலை பகிர்ந்தமைக்கு நன்றி\nதங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி அய்யா\nதிண்டுக்கல் தனபாலன் 20 நவம்பர், 2016 ’அன்று’ பிற்பகல் 4:48:00 IST\nபல அறியாத தகவல்கள்... நன்றி...\nதங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பரே \nஅறியாத தகவல்கள் நண்பரே/சகோ....டாங்க் என்பதன் காரணம் புரிந்தது...நல்ல தகவல்கள்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇத்தனை காலம் இதனை அந்த சமாச்சாரம் என்று நினைத்தோம்\nபாம்புகள் பற்றிய பல மூடநம்பிக்கைகள் நம்மிடையே நிறைய இருக்கிறது. அதேபோல் பல கட்டுக்கதைகளும் இருக்கின்றன. அதில் மிக முக்கியமானது நாகப் ப...\nமூவாயிரம் ஆண்டுகளாக தொடரும் பெண்ணுறுப்பு சிதைவு\nஅ ந்த வீடு விழாக்கோலம் பூண்டிருந்தது. உறவினர்கள் வந்து கொண்டிருந்தார்கள். ஐந்து வயது சிறுமி நடக்கப் போகும் விபரீதம் தெரியாமல் விளையாடிக் ...\nபைசா செலவில்லாமல் நான்கே நாட்களில் கிட்னி ஸ்டோனை கரைக்கும் அற்புத மூலிகை\nஇ யற்கை மனிதனுக்கு ஏற்படும் அரோக்கிய பிரச்சனைகளை தீர்த்து வைப்பதற்கென்றே பல அபூர்வ மூலிகைகளை படைத்திருக்கிறது. பழங்காலத்தில் இதை நன்கு உ...\nபத்து கோடி ரூபாய் விலையில் ஒரு காளை..\nபொ துவாக பால்தரும் விலங்கினங்களில் காளைகளுக்கு மதிப்பிருப்பதில்லை. பெண்ணினத்திற்கு மட்டுமே மதிப்புண்டு. ஆனால், இங்கொரு காளையை கொண்டாடுகி...\nசெம்மரத்திற்கு காப்புரிமை கோரும் ஆந்திர அரசு\nசெ ம்மரத்திற்கும் தமிழர்களுக்குமான பந்தம் இன்று நேற்றல்ல, தலைமுறை தலைமுறையாக பாரம்பரியமாக தொன்றுத்தொட்டு வருகிறது என்று சொல்கிறார், சிவக...\nகும்கியை பயிற்றுவிக்கும் குரும்பர்கள் - 2\nஇந்தப் பதிவின் முதல் பகுதியை படிக்காதவர்கள் இங்கே சொடுக்கி படிக்கவும்.. கும்கியை பயிற்றுவிக்கும் குரும்பர்கள் - 1 கா ட்டு யானைகளுக...\nவழங்கலாம் இன்னுமொரு வரலாற்று வாய்ப்பு\nசம்பளம் இனிக்குமா சங்கடம் நிலைக்குமா..\nசனி வளையம் ஒரு புரியாத புதிர்\nஇந்தியாவின் முதல் பெண் போட்டோகிராபர்\nஆணாகவும் பெண்ணாகவும் ஒரே மனிதன்\nபத்து கோடி ரூபாய் விலையில் ஒரு காளை..\nகும்கியை பயிற்றுவிக்கும் குரும்பர்கள் - 2\nகும்கியை பயிற்றுவிக்கும் குரும்பர்கள் - 1\nபதிவுலக நண்பர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்..\nமீண்டும் கறுப்புப் பண சாம்ராஜ்யம்..\nஅன்று எழுதினேன்.. இன்று நடந்தது..\nவியப்பூட்டும் வித்தியாசமான தீம் ஹோட்டல்கள்\nதடை செய்யப்பட்ட தஸ்லிமாவின் 'லஜ்ஜா'..\nசிவப்புப் பட்டுக் கயிறு நூலுக்கு பரிசு.\nஇரண்டு ஆசிரியர்கள் - சில நினைவுகள்\nதீதும் நன்றும் பிறர் தர வாரா...\nஔவ்வையாரை தெரியும். ஔவ்வை நோன்பை தெரியுமா\nசெல்லுலார் ஜெயில் தியாகங்களின் அடையாளம்\nமகளிருக்கு பயன் அளிக்கும் ஹேண்ட் புக்\nகேட்டு வாங்கிப் போடும் கதை - விசுவாசிகள் - கமலா ஹரிஹரன்.\nகதம்பம் – மிளகுக் குழம்பு – ஷாஹி பனீர் – அணில் கூடு - நாயன்மார்கள்\nநாவூரும் சாலட் செய்வது எப்படி / Tasty and Healthy Salad\nகூழைக்கடா (Pelican) - பறவை பார்ப்போம் (பாகம் 28)\nமனித மனங்களின் உள் சென்று பார்க்கிற யுத்தி......அரவிந்தனின் பார்வை - கா செ கோ\n\"திங்க\"ற கிழமைக்கு ஒரு திப்பிச பக்ஷணம்\nஆடிப் பூரம் - ஆண்டாள் அவதார திருநட்சத்திரம்\nபிக்பாஸ் வீடும் நம் வேலையிடமும்: பாஸ் பார்த்துக் கொண்டிருக்கிறார் (3)\nமெரினாவில் கலைஞர் எனில் அவர்கள் கொதிப்பதையும்\nஅயலக வாசிப்பு : ஜுலை 2018\nமரபுசார் வாழ்வியல் எனும் நல்ல நோக்கமும் ஈலர் பாசுகர் எனும் அரை வேக்காடும்\nமு.க. - வாழ்வும் மரணமும்\nஓய்வறியாது உழைத்து மறைந்த சூரியன்\nசித்தார்த்தன் ஓடிப் போன கதையே சுவராஸ்யமானதாய் ....\nபடித்ததில் பிடித்தது - மதுரை சித்தையன் சிவக்குமாரின் வலைப்பூக்கள்\nசான்பிரான்சிஸ்கோ poop மேப் ம் ஹாரி பாட்டரும் \nகம்போடியா - அங்கோரில் சில நாட்கள் - 26\nஇன்றைய இந்து தமிழ் திசை நாளிதழில் எனது கருத்து சித்திரம்\nவானவில்- இரும்புத்திரை-பிக் பாஸ்- போனில் வரும் திடுக் தகவல்\nகவனிப்பின்றி கிடந்த அரசு பள்ளியின் மீட்பர்\"\nபறத்தல் - பறத்தல் நிமித்தம்\nகீத மஞ்சரியில் 'புதிய வேர்கள்' - நூல் விமர்சனம்\nஎனது எண்ணங்கள் ENATHU ENNANGKAL\nதிருச்சி அன்னை ஆசிரமத்தில் … …\nNEET - கருகிய கனவுகள்\nஊற்றின் அடுத்த பரிணாம வளர்ச்சி\nசிங்கப்பூர் பயணம் - (நாள் 2) சிங்கப்பூர் பயண தொடர்(பாகம்-9)\nபொழுதுபோக்கு மன்றம்போல புதியகட்சிகள்-நாளும் புற்றீசல் போலயிங்கு தோன்றும் காட்சிகள்\n’விமர்சன வித்தகி’யின் வியப்பளிக்கும் விஜயம் \nமண்ணின் குரல்: பிப்ரவரி 2018: சாந்தோம் தேவாலயம்\nகோலி சோடா 2 அசத்தலான ட்ரைலர் வெளியீடு.\nநிம்மதி உந்தம் சந்நிதி சாயி\nஊர் ஸ்பெஷல் - தூத்துக்குடி மக்ரூன் \nsujaathaa+100 சுஜாதாவிடம் சில கேள்விகள் + 100ஆவது பதிவு\nஇது ,காதல் தோல்வி தற்கொலை அல்ல :)\nமௌனி கதைகள் - முன்னுரை- பிரமிள்\n\"ஆரண்ய நிவாஸ்\" ஆர். ராமமூர்த்தி\n'பொன்வீதி' -எனது புதிய சிறுகதைத் தொகுப்பு நூல்\nஆசீவகம் - 4: உங்கள் தலைவிதி எப்படி நிர்ணயிக்கப்படுகிறது\nசின்னவள் என்னும் தேவதை -மீரா செல்வக்குமார் அவர்களின் 'சின்னவள்' கவிப்பார்வை\nபைரவா – சினிமா விமர்சனம்\nபுதுக்கோட்டை புத்தகத் திருவிழா 2016\nநல்ல தமிழில் எழுத வாருங்கள்..\nPiT Photography in Tamil தமிழில் புகைப்படக்கலை\nஆகஸ்ட் 2016 போட்டி முடிவுகள்\nஎனக்குப்பிடித்த டிவிட்டர்கள் 2015 -பகுதி 2\nஎன் பதிவு பத்திரிக்கை.காம் இணைய பத்திரிக்கையில்....\nபேரிடி முழக்கம் சேருமோ உன்னை\nவலைப்பதிவர் சந்திப்பு திருவிழா - 11.10.2015 - புதுவைமாவட்டம் - புதுக்கோட்டை.\nவலைச்சரம் - முதல் பிராகாரம் - 7ம் நாள்\nபுதிய முகவரிக்கு வருகை தாருங்கள் - 03\nஏப்ரல் 2015 - கணையாழி இதழ்\nகோடுகள் பாதையாகலாம்,பாதைகள் கோடுகளில் முடியலாம்\nகுரங்கணில்முட்டம் - குடவரைக் கோயில் ஓர் அதிசயம் \n10 காண்பி எல்லாம் காண்பி\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221209585.18/wet/CC-MAIN-20180814205439-20180814225439-00682.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://marinabooks.com/category?pubid=0413", "date_download": "2018-08-14T22:01:06Z", "digest": "sha1:3QRY23C4UAIGREC7XLT4QAVGXA6JANPF", "length": 3503, "nlines": 91, "source_domain": "marinabooks.com", "title": "C.G.Publication", "raw_content": "\n2018 சென்னை புத்தகக் காட்சி வெளியீடுகள்\n2017 சென்னை புத்தகக் காட்சி வெளியீடுகள்\nகுடும்ப நாவல்கள் வேலை வாய்ப்பு வாஸ்து சிறுகதைகள் ஜோதிடம் இஸ்லாம் சுயசரிதை உடல்நலம், மருத்துவம் சரித்திரநாவல்கள் கதைகள் க���ிதம் விவசாயம் மனோதத்துவம் பெண்ணியம் சட்டம் நாவல்கள் மேலும்...\nரேவதி பதிப்பகம்அருள் பதிப்பகம் ஸ்ரீ காளீஸ்வரி பப்ளிகேஷன்ஸ்குடியரசு பதிப்பகம்வசந்த் அண்ட் கோவ.உ.சி.நூலகம்தி ஒரிஜினல் பிரிண்டிங் பிரஸ்காதைRed Hawkமெய்ப்பொருள் பதிப்பகம்ஸ்ரீ விநாயகா பதிப்பகம்வல்லினம்அநுராகம்முக்கடல் வெளியீடுVK Global Publications மேலும்...\nமணிரத்னம் - தலைகிழ் ரசவாதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221209585.18/wet/CC-MAIN-20180814205439-20180814225439-00683.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://panithuli.com/", "date_download": "2018-08-14T21:38:55Z", "digest": "sha1:4ANIX32Q4RXGQBJFP46Q3LDBG55KO43W", "length": 7883, "nlines": 67, "source_domain": "panithuli.com", "title": "Panithuli.com – Any time update", "raw_content": "\nபிக்பாஸ் – தினமும் இரவு 9 மணிக்கு உங்கள் விஜயில்.. Promo 02\nபிக்பாஸ் இல்லத்தில் இன்று.. #BiggBossTamil – தினமும் இரவு 9 மணிக்கு உங்கள் விஜயில்..\n#பிக்பாஸ் இல்லத்தில் இன்று.. #பிக்பாஸ் இல்லத்தில் இன்று.. #BiggBossTamil – தினமும் இரவு 9 மணிக்கு உங்கள் விஜயில்.. #VivoBiggBoss Vivo Posted by Vijay Television on Ahad, 12 Ogos 2018\nசென்னை திருப்பிய தளபதி விஜய் – முதல் வேலையாக கலைஞருக்காக செய்த நெகிழ்ச்சி செயல்\nநடிகர் விஜய் அமெரிக்காவில் சர்கார் ஷூட்டிங்கில் இருந்ததால் கலைஞர் கருணாநிதியின் இறுதி சடங்கிற்கு வரமுடியாமல் போனது. அவரது மனைவி சங்கீதா மட்டும் நேரில் வந்து கலைஞருக்கு அஞ்சலி செலுத்தினார். இந்நிலையில் தற்போது ஷூட்டிங் முடித்து விஜய் சென்னை திரும்பியுள்ளார். அவர் அமெரிக்காவிலிருந்து…\nஇரண்டாவது கல்யாணத்துக்கு தயாராகும் பிரபல இயக்குனர்\nசினிமா பிரபலங்களின் வாழ்வில் இரண்டாம் கல்யாணம் எல்லாம் சாதாரணமாயிடுச்சி போல. முதல அமலாபால கல்யாணம் பண்ண இயக்குனர் ஏ.எல்.விஜய் அவரோட வாழ பிடிக்கலனு டைவர்ஸ் வாங்கிட்டாரு. அந்தம்மாவும் ஜாலியா சினிமாவுல நடிக்க போய்ட்டாங்க. இப்போ ஒத்தையா இருக்குற இவருக்கு இன்னொரு கல்யாணம்…\nசாப்பாடு போடாமல் ரிவி பார்த்துக் கொண்டிருந்த மனைவி… கணவன் செய்த காரியம்.. கொலையெல்லாம் இல்லை அதுக்கும் மேல…\nமுன்பெல்லாம் டிவி சீரியல்கள் வந்த புதிதில் கணவன்கள் விளையாட்டாக கூறினார்கள், “சீரியல் ஆரம்பிச்சிட்டா பசின்னு வந்து புருஷனுக்கு சோறு கூட போடுவது இல்லை” என்று. கணவனுக்கு சாப்பாடு போடாத விஷயம் கூட அப்போது ஜோக்காக எடுத்து கொள்ளப்பட்டது. ஆனால் கும்பகோணத்தில் ஒரு…\n பொன்னம்பலம் குடும்பம் பற்றி பலருக்கும் தெரியாத தகவல்\nபிக்பாஸ் துவங்கிய ��ாரம் முதலே நடிகர் பொன்னம்பலம் அனைத்து வாரமும் எலிமினேஷன் லிஸ்டில் தவறாமல் இடம்பெற்றவர். பல வாரங்கள் அவரை காப்பாற்றிய ரசிகர்கள் இந்த வாரம் அவருக்கு கைகொடுக்கவில்லை. அவர் வெளியேற்றப்பட்டார். வெளியில் வந்ததும் அவர் கமலுடன் பேசும்போது தன் குடும்பம்…\nநா அப்டியே சாக் ஆயிட்டேன் – Today Bigboss Promo 02\nநான் அப்டியே சாக் ஆயிட்டேன் 😱😱 நா அப்டியே சாக் ஆயிட்டேன்\nபிக்பாஸ் – தினமும் இரவு 9 மணிக்கு உங்கள் விஜயில்.. Promo 02\nபிக்பாஸ் இல்லத்தில் இன்று.. #BiggBossTamil – தினமும் இரவு 9 மணிக்கு உங்கள் விஜயில்..\nசென்னை திருப்பிய தளபதி விஜய் – முதல் வேலையாக கலைஞருக்காக செய்த நெகிழ்ச்சி செயல்\nஇரண்டாவது கல்யாணத்துக்கு தயாராகும் பிரபல இயக்குனர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221209585.18/wet/CC-MAIN-20180814205439-20180814225439-00683.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilgod.org/glossary/%E0%AE%89", "date_download": "2018-08-14T22:04:16Z", "digest": "sha1:OZIU24WY7INS6YFTQ55KWKRWZANDVJW5", "length": 12254, "nlines": 154, "source_domain": "tamilgod.org", "title": " tamilgod.org", "raw_content": "\nஸ்மார்ட் கருவிகள் Smart Devices\nஉங்களுக்குத் தெரியுமாFacts. Do You know\nஸ்மார்ட் கருவிகள் Smart Devices\n24 மணி நேரமும் சூரியன் மறையாமல் உதயமாகும் நாடுகளைத் தெரியுமா\nகி.பி 365 இல் சுனாமி. சுனாமியால் மூழ்கடிக்கப்பட்ட நகரம் கண்டுபிடிப்பு\nஹிரோஷிமா மற்றும் நாகசாகி அணுகுண்டு தாக்குதலில் இருந்து தப்பி பிழைத்த மனிதர்\nசமயல் குறிப்பு Tamil recipes\nஆப்பிள் - முகம் பார்க்கும் கண்ணாடி : iPad போன்று செயல்படும்\nநீங்கள் பேயுடன் விளையாடுவதைப் போல தோற்றமளிக்கும் இந்த‌ தானியங்கி செஸ் போர்டில் விளையாடலாம்\nமேஜிக் ஸ்டிக் நாற்காலி, புதுமையான படைப்பு\nஉகாண்டாவில் சமூக வலைத்தளங்களை பயன்படுத்துவதற்கு வரி: 'வதந்தியை' தடுக்கும் முயற்சி admin Mon, 04/06/2018 - 10:40\nஉங்களின் ஆப்பிள் ஸ்மார்ட் வாட்ச்சை டிசைன் செய்யுங்கள் admin Mon, 13/04/2015 - 13:13\nஉங்கள் உணவை ஸ்கேன் செய்து ஆரோக்கியத்தினை பராமரித்து கொள்ளுங்கள் admin Sat, 20/01/2018 - 00:10\nஉங்கள் ஏர்செல் மொபைல் எண் என்ன என‌ எப்படி தெரிந்து கொள்வது இரட்டை சிம் உபயோகத்தால் மற‌ந்திருந்தால் இரட்டை சிம் உபயோகத்தால் மற‌ந்திருந்தால் \nஉங்கள் கைபேசி திருடப்பட்டுவிட்டால் என்னாகும் கைபேசி திருடனை வேவு பார்க்கும் குறும்படம் admin Sat, 20/01/2018 - 00:10\nஉங்கள் வோடபோன் மொபைல் எண் என்ன என‌ எப்படி தெரிந்து கொள்வது பல‌ சிம்‍ களின் உபயோகத்தால் மற‌ந்திருந்தால் பல‌ சிம்‍ களின் உபயோகத்தால் மற‌ந்தி���ுந்தால் \nஉடலுக்குத் தேவையான‌ புரோட்டீன் உணவுகள்\nஉடல் சுர‌ப்பிகளிலிருந்து மின்சாரம் தயாரிக்கும் முறை கண்டறியப்பட்டது admin Sat, 20/01/2018 - 00:10\nஉடல், கையினை பாதுகாக்கும் லோஷன்களின் வேறுபாடுகள் admin Sat, 20/01/2018 - 00:10\nஉண்மையில் ரோபோக்கள் மனிதர்களின் வேலை வாய்ப்பினை அபகரிக்கத் துவங்கியுள்ளன‌. admin Sat, 20/01/2018 - 00:10\nஉதித்தங்கே ஒளிவிளக்காக உத்திரநட்சத்திரம் admin Sat, 20/01/2018 - 00:10\nஉனைப் பாடும் தொழிலின்றி வேறு இல்லை admin Fri, 16/03/2018 - 01:53\nஉபர் கார்களை இணையதளம் வழியாகவும் புக்கிங் செய்யலாம் : ஆப் தேவையில்லை admin Sat, 20/01/2018 - 00:10\nஉபர் சுய ஓட்டுநர் கேப்கள் இம்மாதத்திலிருந்து துவக்கம் admin Sat, 20/01/2018 - 00:10\nஉபர், UberEATS எனும் உணவு விநியோக சேவையை இந்தியாவில் துவங்க‌ உள்ளது admin Sat, 20/01/2018 - 00:10\nஉபர், இந்தியாவில் திருமண போக்குவரத்து சேவைகளைத் தொடங்குகிறது admin Sat, 20/01/2018 - 00:10\nஉம்மை புகழ்ந்து பாடுவது நல்லது admin Sat, 20/01/2018 - 00:10\nஉம்மையல்லால் இந்த உலகிலே admin Sat, 20/01/2018 - 00:10\nஉயிரைக் காப்பாற்றிய‌ நோக்கியா ஃபோன்; துப்பாக்கிக் குண்டை தடுத்து மனித‌ உயிரைக் காப்பாற்றியது admin Sat, 20/01/2018 - 00:10\nஉயிர் வாங்கும் செல்ஃபீ ஆசைகள் admin Sat, 20/01/2018 - 00:10\nஉயிர்மெய் எழுத்துக்கள் admin Thu, 07/01/2016 - 05:27\nஉருகாத ஐஸ்கிரீம்: ஜப்பானிய‌ விஞ்ஞானிகளின் கண்டுபிடிப்பு admin Sat, 20/01/2018 - 00:10\nஉலக சாதனை படைக்கப் போகும் இஸ்ரோ : 83 செயற்கைக்கோள்கள் தூக்கிச் செல்லும் பி.எஸ்.எல்.வி C37 admin Sat, 20/01/2018 - 00:10\nஉலகக் கோப்பை கிரிக்கெட் அயர்லாந்து அணி admin Thu, 05/02/2015 - 09:07\nஉலகக் கோப்பை கிரிக்கெட் ஆஃப்கானிஸ்தான் அணி admin Thu, 05/02/2015 - 09:53\nஉலகக் கோப்பை கிரிக்கெட் ஸ்காட்லாந்து அணி admin Thu, 05/02/2015 - 11:40\nஉலகக் கோப்பை கிரிக்கெட் ஆஸ்திரேலிய‌ அணி admin Mon, 02/02/2015 - 22:44\nஉலகக் கோப்பை கிரிக்கெட் இங்கிலாந்து அணி admin Mon, 02/02/2015 - 22:40\nகேம் பயன்பாடு (Gaming App)\nKids Pages (மழலையர் பக்கம்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221209585.18/wet/CC-MAIN-20180814205439-20180814225439-00683.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/science-technology/43907-facebook-users-in-india-now-you-can-recharge-your-smartphone-using-its-app.html", "date_download": "2018-08-14T21:05:02Z", "digest": "sha1:7QR2YFGLV2G3IYLIJVPTKSAPBA7IRDYW", "length": 9546, "nlines": 91, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "மொபைல் ரீஜார்ஜ் பண்ணணுமா? ஃபேஸ்புக் போங்க! | Facebook users in India, now you can recharge your smartphone using its app", "raw_content": "\nஇன்று கூடுகிறது திமுக அவசர செயற்குழு\nமெரினாவில் கருணாநிதிக்கு இடம் கொடுத்த தீர்ப்புக்கு எதிராக அரசு மேல்முறையீடு செய்திருந்தால் நானே போராட்டத்தில் இறங்கியிருப்பேன் -ரஜினிகாந்த்\nசென்னையில் நடிகர் சங்கம் சார்பில் மறைந்த திமுக தலைவர் கருணாநிதிக்கு நினைவேந்தல் நிகழ்ச்சி\nஆகஸ்ட் 20ம் தேதி அதிமுக செயற்குழு கூட்டம் நடைபெறுகிறது\nகேரளாவில் பெய்து வரும் கனமழையால் சபரிமலைக்கு பக்தர்கள் வர வேண்டாம்: தேவசம் போர்டு அறிவிப்பு\nசுதந்திர தின விழாவை முன்னிட்டு சென்னை விமான நிலையத்திற்கு 7 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு\nபிளாஸ்டிக் தேசியக் கொடிகளை பயன்படுத்த வேண்டாம் - உள்துறை அமைச்சகம்\nஃபேஸ்புக் நிறுவனம் தங்கள் பயனாளர்களுக்கு மொபைல் ரீஜார்ஜ் ஆஃப்ஷனை அறிமுகப்படுத்தியுள்ளது.\nஉலகம் முழுவதும் கோடிக்கணக்கான பயனாளர்களை கொண்ட சமூக வலைத்தளம் ஃபேஸ்புக். பெரும்பாலான நெட்டிசன்களின் மொபைல் டேட்டாவை, ஃபேஸ்புக்கே குடித்துவிடும். அந்த அளவிற்கு ஃபேஸ்புக், பயனீட்டாளர்களை கட்டிப்போட்டுள்ளது. இந்த பயனீட்டாளர்களை தங்கள் வசத்திலேயே வைத்துக்கொள்ள நாள்தோறும், பல புதிய அப்டேட்களை ஃபேஸ்புக் வழங்கி வருகிறது.\nஅந்த வகையில் தற்போது ஃபேஸ்புக் புதிதாக அறிமுகப்படுத்தியுள்ள ஆஃப்ஷன் தான் மொபைல் ரீஜார்ஜ் . தங்கள் பயனீட்டாளர்கள் ரீஜார்ஜ் செய்வதற்கு மற்ற ஆப்ஸை பயன்படுத்த வேண்டிய தேவையை அறிந்து, ஈஸியாக ரீஜார்ஜ் செய்துகொள்ள இந்த புதிய அப்டேட்டை கொண்டு வந்துள்ளதாக ஃபேஸ்புக் நிறுவனம் தெரிவித்துள்ளது. ஆண்ட்ராய்டு போனில் வலது பக்கம் மேலே உள்ள ஆஃப்ஷன்ஸை கிளிக் செய்தால், அதில் வரும் பட்டியலில் மொபைல் ரீஜார்ஜூம் தென்படும். அதைப்பயன்படுத்தி நீங்கள் உங்கள் டெபிட் கார்டு அல்லது கிரெடிட் கார்டு மூலம் ரீஜார்ஜ் செய்துகொள்ளலாம். இது பாதுகாப்பானது என ஃபேஸ்புக் நிறுவனம் தெரிவித்துள்ளது.\nவாக்காளர் அட்டை வடிவில் திருமண அழைப்பிதழ் - எப்படியெல்லாம் யோசிக்கிறாங்க..\nவிடுமுறைக்குச் சென்ற சிறுவன் விபத்தில் பலி\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nகாதலுக்கு எதிர்ப்பு தெரிவித்த தந்தை.. தீர்க்கமான முடிவு எடுத்த மகள்..\nசியோமி பொகொ எஃப்1 : ஆகஸ்ட் 22ல் வெளியீடு\nசமூக வலைத்தளங்களை ஆதாருடன் இணைக்க வேண்டும்: உயர்நீதிமன்றத்தில் வழக்கு\nவாட்ஸ் அப் உங்கள் நண்பன் \nமாறியது கருணாநிதியின் ஃபேஸ்புக் பக்க புரோபைல்..\nஃபேஸ்புக்கில் இனி ஷேர் ஆப்ஷன் கிடையாதா..\nசமூக வலைத்தளமான ஃபேஸ்புக் முடங்கியது\nவாட்ஸ் அப்பில் வெ���ியாகபோகும் ஃபேஸ்புக் விளம்பரங்கள்\nசமூக வலைத்தளங்களை கண்காணிக்கும் திட்டம் : மத்திய அரசின் முடிவு\n\"ஒரே நாடு; ஒரே தேர்தல் சாத்தியமல்ல\" - தேர்தல் ஆணையர்\nசுதந்திர தினத்தை சீர்குலைக்க 6 பயங்கரவாதிகள் சதி திட்டம்\nதமிழகத்தின் 5 மாவட்டங்களில் மிக கனமழை : வானிலை எச்சரிக்கை\n“நடிகர்கள் எல்லாம் வெற்றிடத்தை நிரப்ப முடியாது” - தமிழிசை\n“மணமகள் தேவை” : விளம்பரம் கொடுத்து பல பெண்களை ஏமாற்றியவர்\nமெரினா தீர்ப்பு மாறாக வந்திருந்தால் செயற்குழுவில் ஸ்டாலின் கண்ணீர் மல்க உருக்கம்\nதோற்கலாம், ஆனால் இவ்வளவு மோசமாகவா \nமழை வெள்ள நிவாரண நிதி: மலையாள ரசிகர்கள் கடும் எதிர்ப்பு\nவிஹாரி- இந்திய கிரிக்கெட்டின் புதிய நம்பிக்கை\nவாட்ஸ் அப் உங்கள் நண்பன் \nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nவாக்காளர் அட்டை வடிவில் திருமண அழைப்பிதழ் - எப்படியெல்லாம் யோசிக்கிறாங்க..\nவிடுமுறைக்குச் சென்ற சிறுவன் விபத்தில் பலி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221209585.18/wet/CC-MAIN-20180814205439-20180814225439-00683.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilstar.com/tamil/news-id-vijay-rajini-27-07-1842251.htm", "date_download": "2018-08-14T22:04:10Z", "digest": "sha1:B3JT4TDVN6MLSYLEX2L3QLYGWZG6YW5C", "length": 6040, "nlines": 107, "source_domain": "www.tamilstar.com", "title": "விஜய்க்கு ராசியான நாள் எது தெரியுமா? மீண்டும் அந்த நாளை பின்தொடருவாரா! - VijayRajiniAjithAR MurugaDossSarkarAtlee - விஜய்- ரஜினி- அஜித்- ஏஆர் முருகதாஸ்- சர்கார்- அட்லி | Tamilstar.com |", "raw_content": "\nவிஜய்க்கு ராசியான நாள் எது தெரியுமா மீண்டும் அந்த நாளை பின்தொடருவாரா\nதமிழ் சினிமா உலகில் தற்போது நம்பர் ஒன் நடிகர் என்றே சொல்லலாம் அந்த அளவிற்கு மிகப்பெரிய ரசிகர் பட்டாளத்தையே வைத்துள்ளவர் நடிகர் விஜய். இதற்கு ரஜினி மற்றும் அஜித்தின் கடைசி சில படங்கள் சரியாக ஓடாததும் ஒரு காரணம் தான்.\nஇந்நிலையில் விஜய், ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் சர்கார் படத்தில் நடித்து கொண்டிருப்பதும் அது இந்த தீபாவளிக்கு ரிலீஸாக இருப்பதும் அடுத்த படமாக ஆஸ்தான இயக்குனர் அட்லியுடன் இணைய இருப்பதும் தெரிந்ததே.\nஆனால் தெரியாத விஷயம் என்னவென்றால் இதுவரை விஜய் நடித்து தீபாவளிக்கு ரிலீஸான எப்படமும் தோற்றதே இல்லையாம். ஆதலால் அட்லியுடனான இந்த படத்தையும் 2019 தீபாவளிக்கு ரிலீஸ் பண்ணலாம் என்ற ஒரு ஐடியாவில் இருக்கிறார்களாம்.\n▪ விஜய் 63 இயக்குனர் இவர்தான் தயாரிப்பு நிறுவனம் பற்றி புதிய தகவல்\n• காதலைப் பேசும் ‘ஜுலை காற்றில்..’\n• ஓடு ராஜா ஓடு படத்தின் சென்னை ரிலீஸை கைப்பற்றிய ஜாஸ் சினிமாஸ்.\n• ஆர்கானிக் உணவுப்பொருள்கள் சரியானது தானா.. ; பகீர் கிளப்பும் 'திசை' இயக்குனர்..\n• மற்றவர்களுக்காக வாழ முடியாது - நயன்தாரா\n• கலைஞர் மு.கருணாநிதி அவர்களின் மறைவிற்கு திரையுலகினர் நினைவஞ்சலி..\n• நானே போராடி இருப்பேன், முதலமைச்சருக்கு கண்டனம் தெரிவித்த ரஜினிகாந்த்..\n• விஜய் அண்ணாவும் நானும் ரொம்ப நெருக்கமானவங்க.. - செம்பருத்தி நடிகை பார்வதி\n• ரஜினியை போலவே கமலையும் அவர் தான் காப்பாற்ற வேண்டும்.. இனியாவது ரசிகர்களிடம் மகிழ்ச்சி ஏற்படுமா..\n• தல அஜித்தின் அடுத்த படத்திற்கு இசையமைக்க இருக்கும் இந்திய முன்னணி இசையமைப்பாளர்.. ரசிகர்களுக்கு செம ட்ரீட் இருக்கு..\n• கீர்த்தி சுரேஷ்க்கு உலகளவில் கிடைத்த மாபெரும் வரவேற்பு..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221209585.18/wet/CC-MAIN-20180814205439-20180814225439-00683.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://cinema.vikatan.com/tamil-cinema/interview/41738.html", "date_download": "2018-08-14T21:44:31Z", "digest": "sha1:JGSKDFRRLWALMVQINDKCONMBW556MRXJ", "length": 21475, "nlines": 416, "source_domain": "cinema.vikatan.com", "title": "அப்போ எனக்கு சினிமா பிடிக்கலை! | poorna, பூர்ணா", "raw_content": "\n10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி சிறைச்சாலையில் முகிலன் காலவரையற்ற உண்ணாவிரதம்\n`மக்கள் நலன் கருதி மேல்முறையீடு செய்யாதீர்கள்’ - தமிழக அரசுக்கு சி.பி.எம் கோரிக்கை\n`எது வேண்டும்; எது வேண்டாம் என்பதை கிராம சபை உங்களுக்கு உணர்த்தும்’ - கமல் அறிவுறுத்தல்\nஅ.தி.மு.க எம்.எல்.ஏ சண்முகநாதனைக் கண்டித்து வருவாய்த்துறை ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்\n`சிறையிலிருந்தே கொலைக்கு சதித் திட்டம்’ - கும்பகோணம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட பிரபல ரவுடி\n`ஒவ்வோர் இந்தியருக்கும் சுதந்திர தினம் புனிதமானது’ - நாட்டு மக்களுக்கு குடியரசுத் தலைவர் உரை\nஉள்ளாட்சித் தேர்தல் வழக்கு - அதிகாரிகள் பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவு\n`முதல்முறையாக இணையும் சிம்பு - சுந்தர்.சி கூட்டணி’ - லைகா அதிகாரபூர்வ அறிவிப்பு\n`நெல்லையில் 5 அணைகள் நிரம்பின’ - தாமிரபரணி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை\nஅப்போ எனக்கு சினிமா பிடிக்கலை\n'தகராறு’, 'ஜன்னல் ஓரம்’, 'பேசும் படம்’ எனத் தனது செகண்ட் இன்னிங்ஸைத் தொடங்கியிருக்கிறார் பூர்ணா. மூன்று படங்களுமே அடுத்தடுத்து வெளிவரவிருக்கும் சூட்டோடு, ''பெண்கள் ஒழுங்கா டிரெஸ் பண்ணிட்டுப் போகாததுதான் பாலியல் பலாத்காரங்களுக்குக் காரணம்'' என பரபரப்புத் திரியைக் கிழித்துப் போட்டிருக்கும் அவரிடம் பேசியதில்...\n''பெண்களோட உடைதான் பாலியல் வன்முறைக்குக் காரணம்னு சொல்லியிருக்கீங்களே, எப்படி\n''சினிமாவில நடிகைகள் போட்டிருக்கிற டிரெஸ் மாதிரி, தங்களோட டிரெஸ் இருக்கணும்னு பொண்ணுங்க ஆசைப்படுறாங்க. ஆனா, நடிகைகள் சினிமாவில்தான் அப்படி இருப்பாங்களே தவிர, வெளியே அப்படி இருக்க மாட்டாங்க. நான் என்ன சொல்ல வர்றேன்னா, சினிமா நடிகைகள் மாதிரிபொண்ணுங்க டிரெஸ் பண்ணுங்க, தப்பில்லை. ஆனா, நைட்ல வெளியே போகும்போது டீசன்ட்டா டிரெஸ் பண்ணுங்க. ஏன்னா, மோசமான மைண்ட் செட்ல உள்ள பசங்களை நாம மாத்தமுடியாது இல்லையா\n''ஷம்னா காசிம் எப்படி பூர்ணா ஆனாங்க\n'' 'முனியாண்டி விலங்கியல்’ படத்துல அறிமுகமாகும்போது, ஷம்னா காசிம்கிற என்னோட பேரை எல்லோரும் 'ஷாம்னா, சம்ந்தா’னு அவங்க இஷ்டத்துக்குக் கூப்பிட்டுக்கிட்டு இருந்தாங்க. அதான் எல்லோருக்கும் ஈஸியா இருக்கட்டுமேன்னு நியூமராலஜிஸ்ட்கிட்ட கன்சல்ட் பண்ணி பூர்ணா ஆயிட்டேன். என்னோட லக்கி நம்பர் மூணுன்னு சொன்னதும் நியூமராலஜிஸ்ட்தான். அட, 'பூர்ணா’வும் மூணு எழுத்துதான். கவனிச்சீங்களா\n''ஆக்டிங் சின்ன வயசு ஆசையா\n''இல்லவே இல்லை. எனக்கு டான்ஸ்தான் உயிர். கிளாஸிக்கல் டான்ஸ்ல பெரிய லெவலுக்கு வரணும்னு ஆசைப்பட்டேன். அப்போவெல்லாம் சினிமா என்னோட கனவுலகூட வந்தது கிடையாது. தவிர, நான் ஒரு முஸ்லிம் பொண்ணு. என்னோட பேக்ரவுண்ட்ல யாருமே சினிமாவில கிடையாது. முக்கியமா அதுக்கெல்லாம் அழகு இருக்கணுமே. ஒரு டான்ஸ் புரொகிராம்ல நேஷனல் லெவல்ல கோல்டு மெடல் வாங்கினது பத்திரிக்கைகள்ல வந்ததைப் பார்த்துட்டுதான் ஒரு மலையாளப் படத்துல ஹீரோயின் ஃப்ரெண்டா நடிக்கிற வாய்ப்பு வந்தது. அப்பவும் எனக்கு சினிமா பிடிக்கவே இல்லை. அங்கே இருந்த லைட்டிங், வெயில், 'ஒன்மோர்’ங்கிற வார்த்தை இதெல்லாம் கேட்டு சினிமாவே வெறுத்திருச்சு. அந்தப் படத்தோட அடுத்து ஒரு வருஷம் சினிமாவில நடிக்கவே இல்லை. அப்புறம்தான் இன்னொரு நல்ல கேரக்டர் கிடைச்சது.''\n''ஹோம்லி கேரக்டர்களில் மட்டும்தான் நடிப்பீங்களா\n''எனக்குப் பாவாடை, தாவணின்னா ரொம்பப் பிடிக்கும். அதான் எனக்கு கம்ஃபர்ட்டபிளாவும் இருக்கு. தவிர நான் காஸ்ட்யூம்ல ரொம்பக் கவனமா இருக்கணும்னு நினைப்பேன். ஒரு நட��கைக்குத் தெரியும், தனக்கு எந்த டிரெஸ் ஷூட் ஆகும்னு. கவர்ச்சி டிரெஸ் எனக்குக் கண்டிப்பா செட் ஆகாது\n’’நாலு நாளுக்கு அப்புறம் ’நடிக்க மாட்டே’னுட்டார்..’’ - 'அஜித் - கார்த்தி' கா\nஸ்டாலின் vs அழகிரி... 18 ஆண்டுகளுக்கு முன் மோதல் தொடங்கிய கதை\n’ மதுரை டு மெரினா வரை அழகிரியின் டைம் டிராவல\n`பிரான்ஸ் நண்பரை எரித்தது இதனால்தான்’ - பட்டுக்கோட்டை இளைஞரின் பரபரப்பு வ\nதகராறு செய்த ரவுடி - உருட்டுக்கட்டையால் அடித்துக் கொன்ற பொதுமக்கள்\n`முதல்முறையாக இணையும் சிம்பு - சுந்தர்.சி கூட்டணி’ - லைகா அதிகாரபூர்வ அறிவி\nஅழகிரிக்கு `செக்' வைக்கும் ஆறு பேர் - குடும்பத்தினருடன் ஸ்டாலின் மீண்டும்\nஅழகிரிக்கு `செக்' வைக்கும் ஆறு பேர் - குடும்பத்தினருடன் ஸ்டாலின் மீண்டும் ஆலோசனை\n`பிரான்ஸ் நண்பரை எரித்தது இதனால்தான்’ - பட்டுக்கோட்டை இளைஞரின் பரபரப்பு வாக்குமூலம்\nஸ்டாலின் vs அழகிரி... 18 ஆண்டுகளுக்கு முன் மோதல் தொடங்கிய கதை\nஓ.பி.எஸ், இ.பி.எஸ் பதவிகளில் மாற்றம்... அ.தி.மு.க-வின் அடுத்த ஆபரேஷன்\nஅழகிரிக்கு கருணாநிதி எழுதிய கடிதம்\nமிஸ்டர் கழுகு: மு.க இல்லாத தி.மு.க... அடுத்து என்ன\n“ஜோதிகா போன் பேசிப் பார்த்ததேயில்லை\nவெளிநாட்டில் இறக்கம்... உள்நாட்டில் ஏற்றம்... என்ன ஆகும் தங்கம் விலை\nஎடப்பாடிக்கு ‘தேங்க்ஸ்’ சொன்ன ஸ்டாலின்... ஸ்டாலினிடம் ஆதங்கப்பட்ட நிர்மலா\nஅப்போ எனக்கு சினிமா பிடிக்கலை\nஆக்டர் அஜித் vs டாக்டர் அஜித்\nநயன்தாராவுக்கும் , அனுஷ்காவுக்கும் உள்ள ஒரே ஒற்றுமை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221209585.18/wet/CC-MAIN-20180814205439-20180814225439-00683.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://senthilmsp.blogspot.com/2016/11/2.html", "date_download": "2018-08-14T21:05:40Z", "digest": "sha1:T62UJ5IFCARVP2GKWBCMU75QP6HR3TFK", "length": 52948, "nlines": 654, "source_domain": "senthilmsp.blogspot.com", "title": "கும்கியை பயிற்றுவிக்கும் குரும்பர்கள் - 2 - கூட்டாஞ்சோறு", "raw_content": "\nதிங்கள், நவம்பர் 14, 2016\nHome காட்டு யானைகள் கும்கி மசாஜ் யானைப் பாகன் கும்கியை பயிற்றுவிக்கும் குரும்பர்கள் - 2\nகும்கியை பயிற்றுவிக்கும் குரும்பர்கள் - 2\nநவம்பர் 14, 2016 காட்டு யானைகள், கும்கி, மசாஜ், யானைப் பாகன்\nஇந்தப் பதிவின் முதல் பகுதியை படிக்காதவர்கள் இங்கே சொடுக்கி படிக்கவும்..\nகும்கியை பயிற்றுவிக்கும் குரும்பர்கள் - 1\nகாட்டு யானைகளுக்கு கரும்பு, வெல்லம் கொடுத்து பழக்கம்படுத்தும் அதே காலக்கட்டத்தில் யானைக்கென்று தேக்கு மரத்தால் செய்யப்பட்ட வலு��ான கூண்டை தயார்ப்படுத்துவார்கள். அதற்குள் யானையை அடைத்து வைத்து வழிக்கு கொண்டுவர பயிற்சி கொடுப்பார்கள். இப்படியே இரண்டு மாதங்கள் ஓடிவிடும். அதற்குள் யானை கொஞ்சம் கொஞ்சமாக பாகனோடு சிநேகம் கொள்ளத் தொடங்கும்.\nஒரு யானை பாகனின் கட்டுப்பாட்டில் முழுமையாக வந்து விட்டது என்பதற்கான அடையாளம், அந்த யானையின் மீது பாகன் ஏறி அமர்வதுதான். முரட்டுப் பிடிவாதம் கொண்ட கும்கி யானைகள் சாமான்யத்தில் பாகன்களை மேலே அமரவிடாது. அதையும் மீறி அமர முயன்றால் துதிக்கையால் வளைத்துப் பிடித்து தூக்கி எரித்துவிடும். அல்லது தரையில் போட்டு மிதித்துவிடும். அதன்பின் பாகன் உயிரோடு இருப்பது முடியாத ஒன்றாகிவிடும். அதற்காகவே துதிக்கையை மேலே தூக்க முடியாதபடி கூண்டை அமைத்திருப்பார்கள்.\nதினமும் கொஞ்சம் கொஞ்சமாக முயற்சி செய்து யானையை வழிக்கு கொண்டு வருவார்கள். அதன்பின் மேலே அமர்வார்கள். யானை ஒருவரை தன் மீது அமர அனுமதித்துவிட்டால் அவனுக்கு கீழ்ப்படிந்து நடக்கத் தொடங்கிவிடும். சரியான பயிற்சியால் அத்தனை பெரிய பலம் பொருந்திய யானை ஓரு சாதாரண மனிதனின் பேச்சுக்குக் கட்டுப்பட்டு நடக்கத் தொடங்கும்.\nயானைகளைப் பழக்கப்படுத்தி வழிக்குக் கொண்டு வருவதில் தமிழர்களுக்கு இணையாக உலகில் யாருமில்லை. அதிலும் குரும்பர்கள் எனப்படும் பழங்குடியினர், யானைகளின் மொழி தெரிந்தவர்கள். அவற்றின் மனநிலையைப் புரிந்தவர்கள். அதனால் முரட்டுத்தனமான இந்த கும்கி யானைகளை குறும்பர்கள் மட்டுமே அடங்குவார்கள்.\nஒரு யானைக்கு இரண்டு பாகன்கள் இருப்பார்கள். ஒருவர் குரு பாகன். மற்றவர் சிஷ்யப் பாகன். பாகன்களின் குரு சிஷ்ய உறவு பெரும்பாலும் தந்தை - மகன் அல்லது அண்ணன் - தம்பி உறவாகவே வரும். குரு பாகன் இல்லாத போது யானையை கவனித்துக் கொள்வது சிஷ்யப் பாகன்தான்.\nஒரு யானை 50-60 ஆண்டுகள் வரை உயிரோடு வாழும். ஒரு பாகனின் வாழ்க்கை அந்த யானையோடு முடிந்து போகும். யானைக்கும் பாகனுக்குமான உறவு விவரிக்க முடியாத ஒரு பாசப்பிணைப்பு. பாகனுக்கு எந்தவொரு ஆபத்தும் ஏற்படாமல் யானை காப்பாற்றும்.\nஒருமுறை யானையைக் குளிப்பாட்டக் கூட்டி சென்ற பாகன் நன்றாக குடித்துவிட்டு போதையில் காட்டுக்குள்ளே விழுந்துவிட்டான். நீண்ட நேரம் அந்த இடத்தை விட்டு நகராமல் அவனையே சுற்றி சுற்றி ��ந்தது யானை. மாலை நேரம் முடிந்து, இருள் கவ்வத் தொடங்கியது. பாகன் எழுந்திருப்பதாக இல்லை.\nஇருட்டிய பிறகு காட்டுக்குள் இருப்பது ஆபத்து. எந்த விலங்கும் பாகனைக் கொன்று விடலாம் என்பதை உணர்ந்த யானை, மண்டியிட்டு குனிந்து தனது நீண்ட இரண்டு தந்தங்களையும் பாகனின் உடலுக்கு கீழே கொடுத்து அவனை அப்படியே அலாக்காகத் தூக்கிக்கொண்டு பத்திரமாக அவனது வீட்டில் கொண்டு போய் சேர்ந்தது.\nதன் கண்முன் பாகனை யாராவது துன்புறுத்தினால் யானையால் பொறுத்துக் கொள்ள முடியாது. ஒருமுறை பாகன் ஒருவன், ஒரு தாதாவிடம் கடன் வாங்கியிருந்தான். அதைக் கேட்க வந்த தாதா பாகனை அடிக்கத் தொடங்கினான். தாதா அடித்ததுமே அவனுடன் சேர்ந்து வந்திருந்த அடியாட்களும் சேர்ந்து பாகனை அடிக்கத் தொடங்கினார்கள். இதை தூரத்தில் சங்கிலியால் கட்டப்பட்டிருந்த கும்கி யானை பார்த்துக்கொண்டே இருந்தது. அதனால் பாகன் அடிபடுவதை தாங்கிக் கொள்ள முடியவில்லை.\nஇங்கும் அங்குமாக திமிறியது. சங்கிலியை அறுத்துக்கொண்டு ஓடிவர முயன்றது. பிளிறியது. ஆற்றாமையால் அழுதது. இறுதியாக பின்னங்காலில் கட்டியிருந்த சங்கிலி அறுந்தது. வேகமாக ஓடிவந்த யானை, மரத்தை வேரோடு பிடுங்கி எறிந்தது.\nபாகனை அடித்து முடித்துவிட்டு சற்று தொலைவில் நடந்து போய் கொண்டிருந்தவர்களை நோக்கி வேகமாக ஓடியது. துதிக்கையால் அவர்களை தூக்கி வீசியது. வீடுகளை அடித்து நொறுக்கியது. ஆத்திரம் தீர்ந்ததும், மீண்டும் தனது இருப்பிடம் திரும்பியது. வேதனையோடு சோகமாக அமர்ந்திருந்த பாகனிடம் வந்து படுத்துக் கொண்டது. இப்படி நூற்றுக்கணக்கான கதைகள் முதுமலையில் இருக்கிறது.\nபாகன்களும் பாசத்தில் சளைத்தவர்கள் அல்ல. அந்த யானைக்கு எல்லாமே அவர்கள்தான். ஒரு யானையை நீரோடையில் படுக்க வைத்து குளிப்பாட்ட கிட்டத்தட்ட 3 மணி நேரம் எடுத்துக் கொள்வார்கள். ஒரு கனமான இரும்பு கம்பிகள் கொண்ட பிரஷ்ஷால் யானையின் உடல் முழுவதும் அழுத்தித் தேய்ப்பார்கள். ஒரு அழுக்கு இல்லாமல் எடுத்துவிடுவார்கள். கை வலி பின்னி எடுக்கும். மணிக்கட்டும் தோள்பட்டையும் கழன்று போவதுபோல் வலிக்கும். ஆனாலும் தேய்த்துக்கொண்டே இருப்பார்கள். இது யானைக்கு மசாஜ் செய்வது போல் சுகமாக இருக்கும்.\nகும்கி யானையை பகலில் கட்டிப்போட்டு வைத்திருப்பாரக்ள். இரவில் கட்டவ��ழ்த்து விட்டு விடுவார்கள். அந்த யானை காட்டுக்குள் சென்று வரும். காட்டு யானைகளுடன் சேர்ந்து திரியும். சில சமயம் பெண் யானைகளுடன் உறவும் கொள்ளும். ஆனால், காலை விடியும் முன்னே மணியடித்தாற் போல் பாகன் வீட்டின் முன்னே வந்து நின்றுவிடும்.\nஇப்படி பாகனை தேடி வருவதற்கு காரணம், பாகனின் அன்பு மட்டுமல்ல. தினமும் கிடைக்கும் கரும்பு, வெல்லம். பின்னர் மசாஜ் போல் சுகமான குளியல். இதில்தான் யானைகள் மயங்கி விடுகின்றன. காட்டில் இந்த சுகமும் ருசியும் கிடைப்பதில்லை. அதனால்தான் கும்கிகள் பகலில் நாட்டு யானைகளாகவும், இரவில் காட்டு யானைகளாகவும் வாழ்கின்றன. விளைச்சல் நேரத்தில் காட்டு யானைகள் உணவுக்காக ஊருக்குள் வரத் தொடங்கும். அப்போது அவைகளை கும்கி யானை மீண்டும் காட்டுக்குள் விரட்டியடிக்கும். நன்றாக பயிற்சி பெற்ற கும்கி யானை எப்படிப்பட்ட காட்டு யானையையும் அடித்து துரத்திவிடும். கும்கி யானைகள் தங்களின் பாகன்களைத் தவிர வேறு யாரையும் அருகே நெருங்க விடாது.\" என்று கூறி முடித்தார் ஆர்.செந்தில்குமரன்.\nநேரம் நவம்பர் 14, 2016\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: காட்டு யானைகள், கும்கி, மசாஜ், யானைப் பாகன்\nவலிப்போக்கன் 14 நவம்பர், 2016 ’அன்று’ முற்பகல் 11:16:00 IST\nவே.நடனசபாபதி 14 நவம்பர், 2016 ’அன்று’ முற்பகல் 11:18:00 IST\nகும்கி யானைகள் பகலில் நாட்டு யானைகளாகவும் இரவில் காட்டு யானைகளாகவும் வாழ்கின்றன என்பது அறிந்திராத தகவல். கும்கிகள் பற்றிய புதிய தகவல்களை பகிர்ந்தமைக்கு நன்றி\nதங்களின் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி அய்யா\nசெந்தில் என் நெருங்கிய நண்பர் என்பது எனக்கு பெருமை.\nவலிப்போக்கன் 14 நவம்பர், 2016 ’அன்று’ முற்பகல் 11:20:00 IST\nஇன்றுதான் இரு பதிவுகளையும் படித்தேன். செந்தில்குமரனின் பணி அபாரமானது. ஆச்சர்யப்படவைத்தது. பாகனின் அன்பை பரிமாறிக்கொள்ளும் விதத்தை நீங்கள் பகிர்ந்த விதம் அருமை.\nஇன்னும் விரிவாக நிறைய தகவல்கள் கூறினார். அவற்றையும் எழுதினால் பதிவின் நீளம் அதிகரித்துவிடும் என்று விட்டுவிட்டேன்.\nதங்கள் வருகைக்கு நன்றி அய்யா\nஇதை அப்படியே ஒரு டாக்குவாக எடுக்கலாம் நிச்சயம் உலக அளவில் விருது பெரும்.\nஅப்புறம் தமிழர்கள் யானையை அடுக்குவதில் உலகத்தில் சிறந்தவர்கள் என்பது உண்மைதான் .\nபண்டைய ஆசிவக மெய்யியலில் ய��னைகளுக்கு பெரிய இடம் உண்டு...\nதிண்டுக்கல் தனபாலன் 14 நவம்பர், 2016 ’அன்று’ பிற்பகல் 9:11:00 IST\nஉங்களின் அனுபவ பதிவுகள் தனி ரகம்... அருமை.... அருமை...\nதங்களின் வருகைக்கும் பாராட்டுக்கும் மிக்க நன்றி \nஇரண்டையும் சேர்ந்து படித்தேன் நண்பரே நிறைய விடயங்கள் அறிந்தேன்\nசெந்தில் என்ற பெயர்க்காரர்கள் திறமைசாலிகள்தான் ச்சே எனக்கும்தான் பெயர் வைத்து இருக்கின்றார்கள்....\nஇது ஏதோ வஞ்சப்புகழ்ச்சி போல் தெரிகிறதே..\nஇந்த கதைகளை எல்லாம் கேட்டுதான் நல்ல நேரம் படம் எடுத்தார்களோ :)\nநல்ல தகவல்கள் சகோ. யானைகள் மட்டுமல்ல எல்லா விலங்குகளுமே அதாவது வீட்டு விலங்குகளும் சரி, பழக்கப்பட்ட காட்டு விலங்குகளும் சரி முதலில் நம்மைத் தேடி வருவதற்குக் காரணம் உணவு. அது 50% என்றால் அடுத்து அன்பு அவை அன்பிற்காக வந்தாலும் முதலில் அவர்களுக்கு நம்மிடம் உணவு கிடைப்பதால்தான் அவை வாலை ஆட்டிக் கொண்டு வருகின்றன நாய் உட்பட...\nவிஜய் 16 ஜூன், 2017 ’அன்று’ முற்பகல் 11:37:00 IST\nஅருமை,இந்த தகவலை பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇத்தனை காலம் இதனை அந்த சமாச்சாரம் என்று நினைத்தோம்\nபாம்புகள் பற்றிய பல மூடநம்பிக்கைகள் நம்மிடையே நிறைய இருக்கிறது. அதேபோல் பல கட்டுக்கதைகளும் இருக்கின்றன. அதில் மிக முக்கியமானது நாகப் ப...\nமூவாயிரம் ஆண்டுகளாக தொடரும் பெண்ணுறுப்பு சிதைவு\nஅ ந்த வீடு விழாக்கோலம் பூண்டிருந்தது. உறவினர்கள் வந்து கொண்டிருந்தார்கள். ஐந்து வயது சிறுமி நடக்கப் போகும் விபரீதம் தெரியாமல் விளையாடிக் ...\nபைசா செலவில்லாமல் நான்கே நாட்களில் கிட்னி ஸ்டோனை கரைக்கும் அற்புத மூலிகை\nஇ யற்கை மனிதனுக்கு ஏற்படும் அரோக்கிய பிரச்சனைகளை தீர்த்து வைப்பதற்கென்றே பல அபூர்வ மூலிகைகளை படைத்திருக்கிறது. பழங்காலத்தில் இதை நன்கு உ...\nபத்து கோடி ரூபாய் விலையில் ஒரு காளை..\nபொ துவாக பால்தரும் விலங்கினங்களில் காளைகளுக்கு மதிப்பிருப்பதில்லை. பெண்ணினத்திற்கு மட்டுமே மதிப்புண்டு. ஆனால், இங்கொரு காளையை கொண்டாடுகி...\nசெம்மரத்திற்கு காப்புரிமை கோரும் ஆந்திர அரசு\nசெ ம்மரத்திற்கும் தமிழர்களுக்குமான பந்தம் இன்று நேற்றல்ல, தலைமுறை தலைமுறையாக பாரம்பரியமாக தொன்றுத்தொட்டு வருகிறது என்று சொல்கிறார், சிவக...\nகும்கியை பயிற்றுவிக்கும் குரும்பர்கள் - 2\nஇந்தப் பதிவின் முதல் பகுதியை படிக்காதவர்கள் இங்கே சொடுக்கி படிக்கவும்.. கும்கியை பயிற்றுவிக்கும் குரும்பர்கள் - 1 கா ட்டு யானைகளுக...\nவழங்கலாம் இன்னுமொரு வரலாற்று வாய்ப்பு\nசம்பளம் இனிக்குமா சங்கடம் நிலைக்குமா..\nசனி வளையம் ஒரு புரியாத புதிர்\nஇந்தியாவின் முதல் பெண் போட்டோகிராபர்\nஆணாகவும் பெண்ணாகவும் ஒரே மனிதன்\nபத்து கோடி ரூபாய் விலையில் ஒரு காளை..\nகும்கியை பயிற்றுவிக்கும் குரும்பர்கள் - 2\nகும்கியை பயிற்றுவிக்கும் குரும்பர்கள் - 1\nபதிவுலக நண்பர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்..\nமீண்டும் கறுப்புப் பண சாம்ராஜ்யம்..\nஅன்று எழுதினேன்.. இன்று நடந்தது..\nவியப்பூட்டும் வித்தியாசமான தீம் ஹோட்டல்கள்\nதடை செய்யப்பட்ட தஸ்லிமாவின் 'லஜ்ஜா'..\nசிவப்புப் பட்டுக் கயிறு நூலுக்கு பரிசு.\nஇரண்டு ஆசிரியர்கள் - சில நினைவுகள்\nதீதும் நன்றும் பிறர் தர வாரா...\nஔவ்வையாரை தெரியும். ஔவ்வை நோன்பை தெரியுமா\nசெல்லுலார் ஜெயில் தியாகங்களின் அடையாளம்\nமகளிருக்கு பயன் அளிக்கும் ஹேண்ட் புக்\nகேட்டு வாங்கிப் போடும் கதை - விசுவாசிகள் - கமலா ஹரிஹரன்.\nகதம்பம் – மிளகுக் குழம்பு – ஷாஹி பனீர் – அணில் கூடு - நாயன்மார்கள்\nநாவூரும் சாலட் செய்வது எப்படி / Tasty and Healthy Salad\nகூழைக்கடா (Pelican) - பறவை பார்ப்போம் (பாகம் 28)\nமனித மனங்களின் உள் சென்று பார்க்கிற யுத்தி......அரவிந்தனின் பார்வை - கா செ கோ\n\"திங்க\"ற கிழமைக்கு ஒரு திப்பிச பக்ஷணம்\nஆடிப் பூரம் - ஆண்டாள் அவதார திருநட்சத்திரம்\nபிக்பாஸ் வீடும் நம் வேலையிடமும்: பாஸ் பார்த்துக் கொண்டிருக்கிறார் (3)\nமெரினாவில் கலைஞர் எனில் அவர்கள் கொதிப்பதையும்\nஅயலக வாசிப்பு : ஜுலை 2018\nமரபுசார் வாழ்வியல் எனும் நல்ல நோக்கமும் ஈலர் பாசுகர் எனும் அரை வேக்காடும்\nமு.க. - வாழ்வும் மரணமும்\nஓய்வறியாது உழைத்து மறைந்த சூரியன்\nசித்தார்த்தன் ஓடிப் போன கதையே சுவராஸ்யமானதாய் ....\nபடித்ததில் பிடித்தது - மதுரை சித்தையன் சிவக்குமாரின் வலைப்பூக்கள்\nசான்பிரான்சிஸ்கோ poop மேப் ம் ஹாரி பாட்டரும் \nகம்போடியா - அங்கோரில் சில நாட்கள் - 26\nஇன்றைய இந்து தமிழ் திசை நாளிதழில் எனது கருத்து சித்திரம்\nவானவில்- இரும்புத்திரை-பிக் பாஸ்- போனில் வரும் திடுக் தகவல்\nகவனிப்பின்றி கிடந்த அரசு பள்ளியின் மீட்பர்\"\nபறத்தல் - பறத்தல் நிமித்தம்\nகீத மஞ்சரியில் 'புதிய ���ேர்கள்' - நூல் விமர்சனம்\nஎனது எண்ணங்கள் ENATHU ENNANGKAL\nதிருச்சி அன்னை ஆசிரமத்தில் … …\nNEET - கருகிய கனவுகள்\nஊற்றின் அடுத்த பரிணாம வளர்ச்சி\nசிங்கப்பூர் பயணம் - (நாள் 2) சிங்கப்பூர் பயண தொடர்(பாகம்-9)\nபொழுதுபோக்கு மன்றம்போல புதியகட்சிகள்-நாளும் புற்றீசல் போலயிங்கு தோன்றும் காட்சிகள்\n’விமர்சன வித்தகி’யின் வியப்பளிக்கும் விஜயம் \nமண்ணின் குரல்: பிப்ரவரி 2018: சாந்தோம் தேவாலயம்\nகோலி சோடா 2 அசத்தலான ட்ரைலர் வெளியீடு.\nநிம்மதி உந்தம் சந்நிதி சாயி\nஊர் ஸ்பெஷல் - தூத்துக்குடி மக்ரூன் \nsujaathaa+100 சுஜாதாவிடம் சில கேள்விகள் + 100ஆவது பதிவு\nஇது ,காதல் தோல்வி தற்கொலை அல்ல :)\nமௌனி கதைகள் - முன்னுரை- பிரமிள்\n\"ஆரண்ய நிவாஸ்\" ஆர். ராமமூர்த்தி\n'பொன்வீதி' -எனது புதிய சிறுகதைத் தொகுப்பு நூல்\nஆசீவகம் - 4: உங்கள் தலைவிதி எப்படி நிர்ணயிக்கப்படுகிறது\nசின்னவள் என்னும் தேவதை -மீரா செல்வக்குமார் அவர்களின் 'சின்னவள்' கவிப்பார்வை\nபைரவா – சினிமா விமர்சனம்\nபுதுக்கோட்டை புத்தகத் திருவிழா 2016\nநல்ல தமிழில் எழுத வாருங்கள்..\nPiT Photography in Tamil தமிழில் புகைப்படக்கலை\nஆகஸ்ட் 2016 போட்டி முடிவுகள்\nஎனக்குப்பிடித்த டிவிட்டர்கள் 2015 -பகுதி 2\nஎன் பதிவு பத்திரிக்கை.காம் இணைய பத்திரிக்கையில்....\nபேரிடி முழக்கம் சேருமோ உன்னை\nவலைப்பதிவர் சந்திப்பு திருவிழா - 11.10.2015 - புதுவைமாவட்டம் - புதுக்கோட்டை.\nவலைச்சரம் - முதல் பிராகாரம் - 7ம் நாள்\nபுதிய முகவரிக்கு வருகை தாருங்கள் - 03\nஏப்ரல் 2015 - கணையாழி இதழ்\nகோடுகள் பாதையாகலாம்,பாதைகள் கோடுகளில் முடியலாம்\nகுரங்கணில்முட்டம் - குடவரைக் கோயில் ஓர் அதிசயம் \n10 காண்பி எல்லாம் காண்பி\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221209585.18/wet/CC-MAIN-20180814205439-20180814225439-00683.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://saibalsanskaartamil.wordpress.com/2015/05/16/%E0%AE%B5%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9/", "date_download": "2018-08-14T21:07:37Z", "digest": "sha1:3MYJERZEU4TAS2RX6E33I74XQN5KCHWS", "length": 14971, "nlines": 156, "source_domain": "saibalsanskaartamil.wordpress.com", "title": "வளர்ச்சிக்கு முக்கியமானது மனப்பான்மை | Saibalsanskaar Tamil", "raw_content": "\nநீதி – அன்பு / குரு பக்தி\nஐந்தாவது வகுப்பின் முதல் நாளன்று ஆசிரியை கௌரி எல்லாக் குழந்தைகள் மேலும் ஒரே மாதிரியான அன்பை வைத்திருந்ததாகக் கூறினார். ஆனால் முதல் வரிசையில், தினேஷ் என்னும் ஒரு சிறுவன் சோகமாக உட்கார்ந்திருந்தான்.\nஇச்சிறுவனின் ���ூன்றாவது வகுப்பு ஆசிரியை, “தினேஷின் தாயார் மரணம் அடைந்ததால் மிகவும் வருத்தமாக இருக்கிறான். அவனின் தந்தையும் அக்கறையுடன் கவனிப்பு செலுத்தவில்லை. நடவடிக்கை ஒன்றும் எடுக்காமல் போனால் அவன் வாழ்வு பாதிக்கப்படும்” என ஒரு குறிப்பு எழுதியிருந்தார்.\nநான்காவது வகுப்பு ஆசிரியை, “தனிமையாக இருக்கிறான். பாடங்களில் கவனம் செலுத்துவதில்லை. அவனுக்கு நண்பர்கள் யாரும் இல்லை. வகுப்பில் தூங்குகிறான்” எனக் கருத்து தெரிவித்தார்.\nஇப்பொழுது திருமதி. கௌரி பிரச்சனையைப் புரிந்து கொண்டு, இச்சிறுவன் மீது தனியாக கவனம் செலுத்த வேண்டும் என்று நினைத்தாள்.\nஅனைத்துக் குழந்தைகளும் விலை உயர்ந்த பரிசுகளை கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு கொடுத்தனர். ஆனால் தினேஷ் சில கற்கள் விழுந்த ஒரு வளையலையும், கால்வாசி நிரம்பிய சென்ட் பாட்டிலையும், ஒரு சாதாரணமான காகிதத்தில் சுற்றி ஆசிரியைக்குப் பரிசாக கொடுத்தான். இதைக் கண்டு எல்லோரும் ஏளனமாக சிரித்தனர். ஆனால் ஆசிரியை எல்லோரிடமும் சமாதானமாக பேசிவிட்டு, தினேஷின் பரிசு மிகவும் அழகாக இருக்கிறது என்று கூறினார். பிறகு, அந்த வளையலை அணிந்துக் கொண்டு, கொஞ்சம் பாட்டிலிலிருந்து சென்ட்டை உபயோகித்தார்; தினேஷிடம் ஆசையாக உரையாடினார். மற்ற மாணவர்கள் எல்லோரும் வீடு திரும்பி விட்டார்கள். தினேஷ் ஆசிரியையிடம், “என் தாயாரின் ஞாபகமாக இருக்கிறது. இந்த நறுமணம் அம்மாவை நினைவூட்டுகிறது” என்று சொன்னவுடன் ஆசிரியை கண் கலங்கினார்.\nஅன்றிலிருந்து ஆசிரியர் குழந்தைகளுக்கு நுணுக்கமாக பாடம் சொல்லிக் கொடுக்க வேண்டும் என்பதையே லட்சியமாக எடுத்துக் கொண்டார்; சிறுவன் தினேஷின் மீது அதிக கவனம் செலுத்தினார். அவன் சற்று உற்சாகமாக இருப்பதைக் கண்டு ஆசிரியர் மகிழ்ச்சியுற்றார். அன்பு கிடைத்தவுடன் தினேஷ் நன்றாகப் படிக்க ஆரம்பித்தான். வகுப்பிலேயே சிறந்த மாணவனாக திகழ்ந்து ஆசிரியைக்கு மிக பிடித்த மாணவனாகவும் மாறினான்.\nஒரு வருடத்திற்கு பிறகு, ஆசிரியை தன் வீட்டின் கதவடியில் ஒரு குறிப்பைக் கண்டார் – “என் வாழ்க்கையிலே மிகவும் சிறந்த ஆசிரியை தாங்கள் தான்”.\nஆறு வருடங்களுக்குப் பிறகு மற்றொரு கடிதம் வந்தது. அதில் கல்லூரி படிப்பை முடித்ததாகவும் வகுப்பில் மூன்றாவது இடத்தைப் பெற்றிருப்பதாகவும் குறிப்பிட்டிருந்தான். மேலும் அவனுக்கு பிடித்த ஆசிரியை திருமதி கௌரி தான் என்று எழுதியிருந்தான்.\nநான்கு வருடங்களுக்கு பின்பு ஒரு கடிதம் வந்தது. பல்கலைக்கழகத்தில் அதிகமான பிரச்சனைகள் இருந்தாலும் கூட வெற்றிகரமாக படிப்பை முடிக்கப் போவதாகவும், அந்த சமயத்திலும் அவனுக்கு மிகவும் பிடித்த ஆசிரியை கௌரி தான் என்று தினேஷ் உறுதிப்படுத்தி இருந்தான்.\nஇன்னும் நான்கு வருடங்களுக்குப் பிறகு மற்றொரு கடிதம். பட்டப்படிப்பு முடிந்து டாக்டர் பட்டம் பெற்றதாக குறிப்பிடப் பட்டிருந்தது. அந்த சமயமும் ஒரு அழகான செய்தி “திருமதி கௌரி எனக்கு பிடித்த ஆசிரியை” என்று தினேஷ் எழுதியிருந்தான்.\nஇத்துடன் கதை முடியவில்லை. சில மாதங்களுக்குப் பிறகு, தான் ஒரு பெண்ணை திருமணம் செய்ய நினைத்திருப்பதாக தினேஷ் எழுதியிருந்தான். இரண்டு வருடங்களுக்கு முன் அவன் தந்தை இறந்து விட்டதால், தாயார் ஸ்தானத்தில் இருந்து ஆசிரியை தான் திருமணத்தை நடத்த வேண்டும் என்று கோரிக்கை வைத்தான்.\nஆசிரியை சம்மதித்தார். சிறுவனாக தினேஷ் கொடுத்த வளையலை ஆசையாக அணிந்து, சென்ட்டை தெளித்துக் கொண்டு திருமணத்திற்கு சென்றார். ஆசிரியையும் மாணவனும் ஒருவரை ஒருவர் கட்டித் தழுவிக் கொண்டனர். பிறகு டாக்டர் தினேஷ், திருமதி கெளரியின் காதில் சொன்ன வார்த்தைகள், “என் மேல் நம்பிக்கை வைத்து, என்னை மேம்படுத்தியதற்கு மிகவும் நன்றி. என்னிலும் ஒரு மாறுதலை உணர வைத்தீர்கள்”.\nஅதற்கு திருமதி கௌரி கண்களில் கண்ணீருடன் என்ன கூறினார் தெரியுமா – “தவறு தினேஷ், நீ தான் என்னை திருத்தி நான் யார் என உணர வைத்தாய். உன்னைப் பார்ப்பதற்கு முன்பு பாடம் எப்படி சொல்லிக் கொடுக்க வேண்டும் என்று கூட எனக்கு தெரியவில்லை” என்று கூறினார்.\nநம் செயல்களால் மற்றவர்களின் வாழ்க்கை முறையில் ஒரு மாற்றத்தை ஏற்படுத்த முயற்சி செய்ய வேண்டும். எந்த வேலையாக இருந்தாலும், நேர்மையாகவும், மன திருப்தியுடனும் செய்ய வேண்டும். அதனால், மற்றவர்கள் பயன் அடைந்தால் மிகவும் நல்லது. நாம் யார் என்பது நம் செயல்களால் தீர்மானிக்கப் படும்.\n← கூடி வாழ்ந்தால் கோடி இன்பம்\nமனிதாபிமானம் – மிக சிறந்த பண்பு →\nபுத்தர் – பொறுமையின் சிகரம்\nநல்லவர்கள் ஏன் பாதிக்கப் படுகிறார்கள்\nசாதுவைப் போல் நடித்த… on சாதுவைப் போல் நடித்த மீனவ…\nranjanimurali123 on பக���த் கீதை ஏன் படிக்க வேண…\nmanojkumar on பகவத் கீதை ஏன் படிக்க வேண…\nmanojkumar on பகவத் கீதை ஏன் படிக்க வேண…\nranjanimurali123 on சாதுவைப் போல் நடித்த மீனவ…\nCategories Select Category அனுபவங்கள் அன்பு அமைதி அஹிம்சை உண்மை உதவி ஒற்றுமை கருணை குரு பக்தி சமாதானம் சரணாகதி சாந்தி தைரியம் நன்நடத்தை நம்பிக்கை நற்குணம் நிம்மதி நேர்மை பகுத்தறிவு பக்தி பண்டிகைகள் பொறுமை மன நிறைவு முன்னுரை முயற்சி வாய்மை Uncategorized\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221209585.18/wet/CC-MAIN-20180814205439-20180814225439-00683.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/news/kannada-actress-shruti-gets-married-again-176704.html", "date_download": "2018-08-14T21:13:07Z", "digest": "sha1:WIMW5245DYDJLSIH47SNYTDLGMQXAVSK", "length": 10960, "nlines": 172, "source_domain": "tamil.filmibeat.com", "title": "கொல்லூர் கோவிலில் 'கல்கி' ஸ்ருதிக்கு 2வது திருமணம் | Kannada actress Shruti gets married again | கொல்லூர் கோவிலில் 'கல்கி' ஸ்ருதிக்கு 2வது திருமணம் - Tamil Filmibeat", "raw_content": "\n» கொல்லூர் கோவிலில் 'கல்கி' ஸ்ருதிக்கு 2வது திருமணம்\nகொல்லூர் கோவிலில் 'கல்கி' ஸ்ருதிக்கு 2வது திருமணம்\nபெங்களூர்: கன்னட நடிகை ஸ்ருதி தனது காதலர் சந்திரசுட்டை இன்று கொல்லூர் கோவிலில் வைத்து திருமணம் செய்து கொண்டார்.\nகன்னட நடிகை ஸ்ருதி தமிழக ரசிகர்களுக்கு பரிட்சயமான முகம் தான். அவர் கே.பாலச்சந்தர் இயக்கத்தில் ரஹ்மான் ஜோடியாக கல்கி படத்தின் மூலம் கோலிவுட்டில் அறிமுகமானார்.\nஅதன் பிறகு அவர் கோலிவுட் பக்கம் தலையைக் காண்பிக்கவே இல்லை. ஆனால் ஏராளமான கன்னட படங்களில் நடித்துள்ளார். கன்னட இயக்குனர் மகேந்தர் என்பவரை திருமணம் செய்து ஒரு பெண் குழந்தையை பெற்ற அவர் விவாகரத்து கோரி நீதிமன்றத்திற்கு சென்றார். அவர் விருப்பப்படி விவாகரத்தும் பெற்றார்.\nவிவாகரத்துக்கு பிறகு பத்திரிக்கையாளராக இருந்து கன்னட இயக்குனரான சந்திரசுட்டுன் ஸ்ருதிக்கு காதல் ஏற்பட்டது.\nகாதலனை பிரபல கொல்லூர் கோவிலில் வைத்து ஸ்ருதி இன்று திருமணம் செய்து கொண்டார்.\nசன் டிவியில் ஒளிப்பரப்பாகி வரும் கார்த்திகை பெண்கள் தொலைக்காட்சி தொடரில் ஸ்ருதி நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.\nநடிகை ஸ்ருதி 2வது திருமணம்- வீடியோ\nரூ. 100 கோடி பேரம்: பார்த்திபன் பகீர்\nநடிகையை ஆபாசமாக வீடியோ எடுத்து மிரட்டி பணம் பறித்த வில்லன் நடிகர்\nகன்னடத்துப் பக்கமும் கண்ணு வெச்சுட்டார் நடிகர் தனுஷ்\nஅம்மா பிளாஸ்டிக்கு, 'நீவு நமகே பேடாம்மா': ஸ்ருதி ஹாஸனை விளாசும் கன்னட ரசிகர்கள்\n27 வயதில் வாரிசு நடிகர் மரணம்: திரையுலகினர் இரங்கல்\nஆமா, அந்த இயக்குனர் எதற்கு அக்ஷரா ஹாஸனை சந்தித்தார்\nகட்சி துவங்கும் சீனியர் ஹீரோ, நடிக்க வரும் செல்ல மகள் ஐஸ்வர்யா\nகுழந்தைகளை பள்ளியில் விடச்சென்ற வாரிசு நடிகருக்கு கத்திக்குத்து\nசெம ஃபிட்டாக இருந்த இளம் நடிகர் திடீர் மரணம்: அதிர்ச்சியில் திரையுலகம்\nநிர்வாண வீடியோ பப்ளிசிட்டி ஸ்டண்ட்டா: நடிகை சஞ்சனா விளக்கம்\nதன்னை விட வயதில் சின்னவரான காதலரை ரகசிய திருமணம் செய்த நடிகை\nஇந்த போட்டோவில் இருக்கும் நடிகர்கள் யார் தெரியுமா\nநடிகர் வெங்கட் தற்கொலை முயற்சி: நடிகை ரச்சனா என்ன சொல்கிறார்\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nஇந்த உறவுக்கு என்ன பெயர்னு சொல்லுங்க பார்ப்போம்\nஇவங்கள நம்பி ஒரு வருசம் வீணாப் போச்சே... ரூட்டை மாற்றிய ’பேய்’ நடிகை\n‘பட்டு ரோசா’.. மெலடியா ஒரு குத்துப்பாட்டு.. இது புதுசால்ல இருக்கு\nவிரைவில் வருகிறது படையப்பா 2-வீடியோ\nவிக்னேஷ் சிவன், சிவகார்த்திகேயனுக்கு மார்க் போட்ட நயன்தாரா-வீடியோ\nஇந்த பிக் பாஸும் திருந்த மாட்டார், நாமும் திருந்தவே மாட்டோம்-வீடியோ\nபடப்பிடிப்பில் காயமடைந்த அமலா பால்-வீடியோ\nதல அஜித் அடுத்த பட டைரக்டர் யாரு\nதன் நிலைமை புரியாமல் உலரும் ஐஸ்வர்யா தத்தா-வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221209585.18/wet/CC-MAIN-20180814205439-20180814225439-00683.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/news/premji-s-debut-movie-malayalam-178189.html", "date_download": "2018-08-14T21:13:13Z", "digest": "sha1:5KJNTAT75B7NBSQBSSAY43OLONQM2FMT", "length": 9645, "nlines": 162, "source_domain": "tamil.filmibeat.com", "title": "மலையாளத்தில் அறிமுகமாகும் பிரேம்ஜி! | Premji's debut movie in Malayalam - Tamil Filmibeat", "raw_content": "\n» மலையாளத்தில் அறிமுகமாகும் பிரேம்ஜி\nதன் தந்தை கங்கை அமரனைப் போலவே இசை, இயக்கம் மற்றும் நடிப்பு என சினிமாவின் பல துறைகளிலும் தேறியவர் பிரேம்ஜி.\nஇப்போதைக்கு நடிப்பில் மட்டுமே கவனம் செலுத்தி வந்தாலும், இசையமைப்பது, படம் இயக்குவது போன்றவற்றை நீண்ட காலத் திட்டங்களாக வைத்திருக்கிறார் மனிதர்.\nவெங்கட் பிரபு படங்களில் காமெடியனாக வந்தாலும், கிட்டத்தட்ட படத்தின் ஹீரோ லெவலுக்கு ரசிகர்களைக் கவர்ந்துவிடுபவர் பிரேம்ஜி. ஆனால் மற்ற இயக்குநர்களிடன் படங்களில் அவ்வளவாக எடுபடவில்லை.\nஇந்த நிலையில் தமிழைத் தாண்டி மலையாளத்திலும் கால்பதிக்கிறார் பிரேம்ஜ��.\nஅனில் ராதாகிருஷ்ண மேனன் என்பவர் இயக்கத்தில் பகத் பாஸில் - ஸ்வாதி ரெட்டி நடிக்கும் நார்த் 24 காதம் என்ற மலையாளப் படத்தில் பிரேம்ஜியும் நடிக்கிறார். இது அவரது முதல் மலையாளப் படமாகும்.\nஇதுகுறித்து இயக்குநர் கூறுகையில், \"எங்கள் படத்தில் பிரேம்ஜிக்கு சின்ன வேடம்தான். ஆனால் அவருடன் பணியாற்றியது மிக உற்சாகமான அனுபவமாக இருந்தது. எதிர்காலத்தில் அவருடன் மேலும் பணியாற்ற ஆசையாக உள்ளது,\" என்றார்.\nரூ. 100 கோடி பேரம்: பார்த்திபன் பகீர்\nபிரேம்ஜி இசையில் பாடிய ஜிவி.பிரகாஷ், சைந்தவி\nபிரேம்ஜிக்கு வாய் நிறைய பிரியாணி கொடுத்த \"குட்டி\"\nரஜினி, அஜித்துக்கு அப்புறம் சிவா தான்... சொல்வது அனிருத்\n\"இசையை அழிக்க வந்த சுனாமி நான்\" இசை சுனாமி பிரேம்ஜியின் தன்னிலை விளக்கம்\n'மொரட்டு சிங்கிள் நாங்க...' - பிரேம்ஜி பகிர்ந்த பிரியா வாரியர் ரியாக்‌ஷன் மீம்\nபுரளியில் இருந்து வந்ததா ஃபேஸ்புக் கிசுகிசுக்க வைக்கும் கெழவி ஆன்ந்தம்\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nஓடியாங்க, ஓடியாங்க பிக் பாஸ் வீட்டில் போர் வந்துடுச்சு\nஇவங்கள நம்பி ஒரு வருசம் வீணாப் போச்சே... ரூட்டை மாற்றிய ’பேய்’ நடிகை\n\"கோல்டன் ரேஷியோ முகம், பேரழகி\".. மஹிமாவுக்கு ‘ஜே’ சொல்லும் இயக்குநர்\nவிரைவில் வருகிறது படையப்பா 2-வீடியோ\nவிக்னேஷ் சிவன், சிவகார்த்திகேயனுக்கு மார்க் போட்ட நயன்தாரா-வீடியோ\nஇந்த பிக் பாஸும் திருந்த மாட்டார், நாமும் திருந்தவே மாட்டோம்-வீடியோ\nபடப்பிடிப்பில் காயமடைந்த அமலா பால்-வீடியோ\nதல அஜித் அடுத்த பட டைரக்டர் யாரு\nதன் நிலைமை புரியாமல் உலரும் ஐஸ்வர்யா தத்தா-வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221209585.18/wet/CC-MAIN-20180814205439-20180814225439-00683.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/business/parliamentary-panel-slams-niti-aayog-as-spokesperson-for-private-sector/", "date_download": "2018-08-14T22:00:43Z", "digest": "sha1:22B22LCG4V2YNB6XXILLN7ONXNSFQHKS", "length": 14089, "nlines": 80, "source_domain": "tamil.indianexpress.com", "title": "நிதி ஆயோக் - \"தனியார் நிறுவனங்களின் செய்தி தொடர்பாளரா?\" : பாராளுமன்ற கமிட்டி சரமாரி கேள்வி - Parliamentary Panel Slams NITI Aayog as 'Spokesperson' for Private Sector", "raw_content": "\nஇந்தியன் சூப்பர் லீக்: புதிய சாதனையை படைக்க விரும்பும் சென்னையின் எஃப்சி அணி\nதூத்துக்குடி துப்பாக்கிச் சூடு வழக்குகள் அனைத்தும் சிபிஐக்கு மாற்றம் – சென்னை ஐகோர்ட் அதிரடி\nநிதி ஆயோக் – “தனியார் ��ிறுவனங்களின் செய்தி தொடர்பாளரா” : பாராளுமன்ற கமிட்டி சரமாரி கேள்வி\nநாட்டின் மாறி வரும் தேவைக்கு ஏற்ப திட்டமிட வேண்டும் என்ற காரணத்தை முன்வைத்து மாற்றியமைக்கப்பட்டு, புதிய பெயர் சுட்டப்பட்ட நிதி ஆயோக், இப்போது பாராளுமன்ற உறுப்பினர்கள் கொண்ட குழுவின் கடும் விமர்சனத்துக்கு உள்ளாகி வருகிறது. எந்த அடிப்படைக் காரணமும் இல்லாமல், தனியார் மயமாக்கலுக்கு பரிந்துரைக்க, ‘அந்த அமைப்பு என்ன, தனியாரின் செய்தித் தொடர்பாளர் வேலை செய்கிறதா’ என்றும் கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.\nதிட்டக்கமிஷன் என்ற பெயரில் – நாட்டின் எதிர்கால தேவைகள் குறித்து முன்னதாகவே யோசித்து திட்டமிடவும், மத்திய அரசின் திட்டச் செலவுகளுக்கு எவ்வித முன்னுரிமை கொடுப்பது என்பதையும் பரிந்துரைக்க உருவாக்கப்பட்ட அமைப்பை, பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு பொறுப்பேற்றவுடன், முற்றிலும் திருத்தி அமைத்தனர். அப்போது, அதற்கு நிதி ஆயோக் என பெயர் மாற்றமும் செய்தனர். அந்த அமைப்பின் மீதுதான் தற்போது இந்த விமர்சனம் வைக்கப்படுகிறது.\nஇதன்படி, “தற்போது விமானப் போக்குவரத்துத் துறையில் பல தனியார் நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன என்பதால், அரசுக்கு அத்துறையில் வேலை இல்லை எனவும், அதனால், அரசு விமான நிறுவனத்தைத் தனியார் மயமாக்கிவிடலாம் எனவும் சொல்வதை ஏற்றுக் கொள்ள முடியாது. இந்த வாதம் மிகவும் குழந்தைத்தனமாக உள்ளதோடு, இதே வகையில் யோசித்தால், பல அரசு நிறுவனங்களை நாம் மூட வேண்டிவரும். தனியார்மயமாக்கலின் செய்தி தொடர்பு அதிகாரி போல நீதி ஆயோக் செயல்படுகிறது” என, இத்துறைக்கான பாராளுமன்ற நிலைக்குழு விமர்சனம் செய்துள்ளது. அதோடு, தனியார்மயமாக்கலுக்கு ஆதரவாக 11 காரணங்களை முன்வைத்துள்ள இந்த அமைப்பு, அவற்றில் எதேனும் ஒன்றுக்காவது, ஆதாரப்பூர்வமான வாதங்களை முன் வைக்கிறதா என்றால், எதுவுமே இல்லை என்பதும் கவலையளிக்கிறது என பாராளுமன்றக் குழு தெரிவித்துள்ளது.\nதற்போது ஏர் இந்தியா, இந்திய விமானப் போக்குவரத்து துறையின் 14 சதவீத சந்தைப் பங்கை மட்டும்தான் பெற்றுள்ளது என்பதால், அரசு இதில் தீவிர கவனம் செலுத்தவில்லையோ… அரசின் முன்னுரிமைத்துறையாக இது இல்லையோ எனவும் சந்தேகம் எழுவதாக பாராளுமன்ற உறுப்பினர்களின் குழு கூறியுள்ளது. 2017ம் ஆண்டு ஜூன் ம��தமே, மத்திய அமைச்சரவை இந்த நிறுவனத்தை தனியார் மயமாக்க முடிவு செய்துள்ளது கவனிக்கத்தக்கது.\nஏர் இந்தியா விமானத்தில் பயணித்த பெண்ணுக்கு நேர்ந்த கொடுமை\nகெஜ்ரிவாலுக்காக மோடியிடம் பேசிய 4 முதல்வர்கள்: நிதி ஆயோக் கூட்டக் காட்சிகள்\nடெல்லியில் எடப்பாடி பழனிசாமி: நிதி ஆயோக் கூட்டத்தில் மோடியுடன் சந்திப்பு\nவானில் பறக்கும் பொழுது உடைந்த விமானத்தின் ஜன்னல் – 3 பேருக்கு உடல்நலம் குன்றியது\nஅசைவ உணவை பரிமாறிய விமான பணிப்பெண்ணுக்கு கன்னத்தில் பலார் விட்ட அதிகாரி\nமகளிரை போற்றும் வகையில் முழுவதும் பெண்களை கொண்டு விமானம் இயக்கம்: ஏர் இந்தியா சாதனை\n2013 முதல் 2017 வரை மோடியின் வெளிநாட்டுப் பயணச் செலவை வெளியிடுங்கள் : மத்திய அரசுக்கு, தகவல் ஆணையம் உத்தரவு\nஐடிஐ முடித்தவர்களுக்கு ஏர் இந்தியாவில் வேலைவாய்ப்பு\n”நாங்கள் கைகளை ‘நமஸ்தே’ சொல்லத்தான் தூக்குவோம்”: இண்டிகோவின் காலை வாரிய ஏர் இந்தியா விளம்பரம்\n‘எட்டுக்குள்ள உலகம் இருக்கும் ராமையா’\nதமிழகத்தில் அரசியல் வெற்றிடம்; அதை நிரப்பவே நான் வருகிறேன் – ரஜினிகாந்த்\nஇறுதிசடங்குக்கு பணம் இல்லை: மகனின் சடலத்தை மருத்துவக் கல்லூரிக்கு தானம் வழங்கிய தாய்\nஇறுதி சடங்கை செய்ய பணமில்லாததால், உடலை அரசு மருத்துவக் கல்லூரிக்கு பெண் ஒருவர் தானமாக அளித்த சம்பவம் சத்தீஸ்கர் மாநிலத்தில் அரங்கேறியுள்ளது.\nஆசையாக வளர்த்த நாயை கொன்றதால் மகன்கள் மீதே வழக்கு தொடுத்த ‘மனுநீதி சோழன்’\nசத்தீஸ்கர் மாநிலத்தில் தன் ஆசையாக வளர்த்த நாயை கொன்றதாக கூறி, தன் மகன்கள் மீதே ஒருவர் புகார் அளித்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nVishwaroopam 2 Review : விஸ்வரூபம் 2 விமர்சனம் … இது கமல் படம் தானா\nஇந்தியன் சூப்பர் லீக்: புதிய சாதனையை படைக்க விரும்பும் சென்னையின் எஃப்சி அணி\nதூத்துக்குடி துப்பாக்கிச் சூடு வழக்குகள் அனைத்தும் சிபிஐக்கு மாற்றம் – சென்னை ஐகோர்ட் அதிரடி\nஸ்டெர்லைட் போராட்டம் : 6 பேர் மீதான தேசிய பாதுகாப்பு சட்டம் ரத்து\nதமிழக அரசியலை வெட்ட வெளிச்சமாக்கும் ‘குக்கருக்கு விசில் போடு’..நீங்க பார்த்திட்டீங்களா\n72-வது சுதந்திர தின விழா: பிரதமர் நரேந்திர மோடி பேச்சு ‘லைவ்’… எங்கே\nசுதந்திர தினம் 2018: தமிழ் விடுதலை போராட்ட வீரர்களின் கண்ணோட்டம்\n72 ஆவது சுதந்திர தினம்: மறைக்க மு��ியாத, மறுக்கவும் முடியாத வரலாறு\nகலைஞர் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து நிறைவேற்றிய தீர்மானம்\nஇந்தியன் சூப்பர் லீக்: புதிய சாதனையை படைக்க விரும்பும் சென்னையின் எஃப்சி அணி\nதூத்துக்குடி துப்பாக்கிச் சூடு வழக்குகள் அனைத்தும் சிபிஐக்கு மாற்றம் – சென்னை ஐகோர்ட் அதிரடி\nஸ்டெர்லைட் போராட்டம் : 6 பேர் மீதான தேசிய பாதுகாப்பு சட்டம் ரத்து\nஐஇதமிழ் என்பது இந்தியாவின் மிகப்பெரிய செய்தி இணையதளங்களில் ஒன்றான இந்தியன் எக்ஸ்பிரஸ்.காம் -ன் தமிழ் பதிப்பாகும். நடப்புச் செய்திகள், ஆய்வுகள், கருத்துக்கள் மற்றும் வீடியோக்களை உள்ளூர் மணம் மாறாமல், அதேசமயம் நம்பகத்தன்மை குறையாமலும் இது வழங்குகிறது. இதன் பதிப்புகள் ஒவ்வொரு இளைஞனின் குரலாகவும், உலகில் வாழும் ஒவ்வொரு தமிழனுக்காகவும் உருவாக்கப்பட்டவையாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221209585.18/wet/CC-MAIN-20180814205439-20180814225439-00683.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.biblegateway.com/passage/?search=%E0%AE%8E%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%8D+2&version=ERV-TA", "date_download": "2018-08-14T21:32:51Z", "digest": "sha1:OWYQMBBWVFCJT7KEUMHZNPJSJ2M4X4B2", "length": 38909, "nlines": 218, "source_domain": "www.biblegateway.com", "title": "எஸ்தர் 2 ERV-TA - எஸ்தர், இராணி - Bible Gateway", "raw_content": "\n2 அகாஸ்வேரு அரசன் தன்னுடைய கோபம் தணிந்த பிறகு, வஸ்தி செய்திருந்ததை நினைத்துப் பார்த்தான். அவன் அவளைப் பற்றிய கட்டளையை நினைத்துப் பார்த்தான். 2 பிறகு அரசனின் தனிப்பட்ட வேலைக்காரர்களுக்கு ஒரு கருத்து இருந்தது. அவர்கள், “அரசனுக்கு அழகான இளம் கன்னிகளைத் தேட வேண்டும். 3 அரசன் தனது அரசின் ஒவ்வொரு நாட்டிலும் ஒரு தலைவனைத் தேர்ந்தெடுக்க வேண்டும். பிறகு, ஒவ்வொரு தலைவனும், ஒவ்வொரு அழகான இளம் கன்னிப் பெண்ணை சூசான் தலைநகரத்திற்கு அழைத்துக் கொண்டு வரவேண்டும். அப்பெண்கள் அரசனின் பெண்கள் எனும் குழுவிற்குள் சேர்க்கவேண்டும். அவர்கள் யேகாயின் வசத்தில் ஒப்புவிக்கப்பட வேண்டும். அவன் அரசனின் பிரதானி. அவனே பெண்களுக்கான அதிகாரி. பிறகு அவர்களுக்கு அலங்காரப் பொருட்களைக் கொடுக்கவேண்டும். 4 பிறகு அரசனின் கண்களுக்கு ஏற்றப் பெண் வஸ்திக்குப் பதிலாகப் பட்டத்து ராணியாகவேண்டும்” என்றார்கள். அரசனும் இந்தக் கருத்தை விரும்பினான். எனவே, அதனை ஒத்துக்கொண்டான்.\n5 இப்பொழுது அங்கே மொர்தெகாய் என்னும் பெயருள்ள பென்யமீன் கோத்திரத்திலுள்ள யூதன் ஒருவன் இருந்தான். அவன் யாவீரின் மகன். யாவீர், கீசின் மகன். மொர்���ெகாய், தலைநகரான சூசானில் இருந்தான். 6 மொர்தெகாய் பாபிலோன் அரசன் நேபுகாத்நேச்சாரால் எருசலேமிலிருந்து சிறை பிடிக்கப்பட்டவன். அவன் யூத அரசனான எகொனியாவைச் சிறைபிடித்தபோது அக்குழுவில் இருந்தவன். 7 மொர்தெகாயிடம் அவனது சிறிய தகப்பன் மகளாகிய அத்சாள் இருந்தாள். அவளுக்கு தந்தையோ அல்லது தாயோ இல்லை. எனவே மொர்தெகாய் அவளைக் கவனித்து வந்தான். அவளது தந்தையும், தாயும் மரித்தபோது, அவன் அவளை மகளாகத் தத்தெடுத்தான். அத்சாள், எஸ்தர் என்றும் அழைக்கப்பட்டாள். எஸ்தருக்கு அழகான முகமும், பார்ப்பதற்கு ரூபவதியாகவும் இருந்தாள்.\n8 அரசனது கட்டளையை கேட்டபோது பல பெண்கள் தலைநகரமான சூசானுக்குக் கொண்டு வரப்பட்டனர். அப்பெண்கள் யேகாயின் பொறுப்பில் விடப்பட்டனர். எஸ்தரும் அவர்களுள் ஒருத்தி. எஸ்தர் அரசனின் அரண்மனைக்கு அழைத்து செல்லப்பட்டு யேகாயின் பொறுப்பில் விடப்பட்டாள். யேகா, அரசனது பெண்களின் பொறுப்பை ஏற்றிருந்தான். 9 யேகாவுக்கு எஸ்தரைப் பிடித்தது. அவள் அவனது விருப்பத்திற்குரியவளானாள். எனவே யேகா விரைவாக எஸ்தருக்கு அலங்கார பொருட்களையும், சிறப்பான உணவையும் கொடுத்தான். அரண்மனையிலிருந்து யேகா ஏழு தாதிப் பெண்களைத் தேர்ந்தெடுத்து எஸ்தருக்குக் கொடுத்தான். அரசனது பெண்கள் வாழ்கிற சிறப்பான இடத்திற்கு எஸ்தரையும், அவளது ஏழு தாதிப் பெண்களையும் இருக்கச் செய்தான். 10 எஸ்தர் யாரிடமும் தான் யூதகுலத்தைச் சேர்ந்தவள் என்று சொல்லவில்லை. அவள் யாரிடமும் தனது குடும்பப் பின்னணியை பற்றிச் சொல்லவில்லை. ஏனென்றால், மொர்தெகாய் அவ்வாறு சொல்லக் கூடாது என்று சொல்லியிருந்தான். 11 ஒவ்வொரு நாளும் அரசனது பெண்கள் இருக்கும் இடத்திற்கு அருகில் மொர்தெகாய் உலாவி வந்தான். எஸ்தர் எப்படி இருக்கிறாள் அவளுக்கு என்ன நடக்கிறது என்பதை அறிந்துக்கொள்ளவே அவன் அவ்வாறு செய்தான்.\n12 அரசன் அகாஸ்வேருவின் முன் போவதற்கு முன்னால், ஒரு பெண் செய்யவேண்டியது இதுதான். அவள் பன்னிரண்டு மாதங்கள் அழகு சிகிக்சை செய்யப்பட்டிருக்கவேண்டும். அதாவது, ஆறு மாதங்கள் வெள்ளைப்போளத் தைலத்தாலும், ஆறு மாதம் சுகந்தவர்க்கங்களினாலும் பலவகை அலங்காரங்களாலும் அழகு செய்யப்பட்டிருக்க வேண்டும். 13 ஒரு பெண் இப்படி அலங்கரிக்கப்பட்டு, அரசனிடம் போவாள். கன்னிமாடத்திலிருந்து தன்ன���டன் அரசனின் அரண்மனைக்கு போக தனக்கு வேண்டுமென்று கேட்டவை எல்லாம் கொடுக்கப்படும். 14 மாலையில், அப்பெண் அரசனின் அரண்மனைக்குச் செல்லவேண்டும். காலையில் அவள் இன்னொரு பகுதிக்குத் திரும்பவேண்டும். பிறகு, அவள் சாஸ்காசுடைய பொறுப்பில் வைக்கப்படுவாள். சாஸ்காஸ் அரசனுடைய பிரதானி. அவன் அரசனது ஆசைப் பெண்களின் அதிகாரி. அரசன் விரும்பி அழைத்தால் தவிர எந்த ஒரு பெண்ணும் மீண்டும் அரசனிடம் செல்லக் கூடாது. பிறகு அரசன் அவளது பேரைச் சொல்லி திரும்ப வரும்படி அழைக்கலாம்.\n15 எஸ்தருக்கு அரசனிடம் போக வேண்டியமுறை வந்தபோது, அவள் எதையும் கேட்கவில்லை. அவள் யேகா தன்னிடம் எதை எடுத்துச் செல்லவேண்டும் என்று கூறினானோ அவற்றை மட்டும் கேட்டாள். அவன் அரசனின் பிரதானி. அரசனது பெண்களின் பொறுப்பான அதிகாரி. (எஸ்தர் மொர்தெகாயின் வளர்ப்பு மகள். அவனது சிறிய தகப்பனான அபியாயேலின் மகள்) எஸ்தரைப் பார்க்கிற ஒவ்வொருவரும் அவளை விரும்பினார்கள். 16 எனவே, எஸ்தர் அரண்மனைக்கு அரசன் அகாஸ்வேருவிடம் அழைத்துச் செல்லப்பட்டாள். இது, அவனது ஏழாம் ஆட்சியாண்டில் தேபேத் மாதமாகிய பத்தாம் மாதத்தில் நிகழ்ந்தது.\n17 அரசன், மற்றப் பெண்களை விட எஸ்தரை மிகுதியாக நேசித்தான். அவனுக்கு அவளைப் பிடித்துப்போனது. அவன் மற்ற பெண்களைவிட அவளை மிகுதியாக ஏற்றுக்கொண்டான். எனவே, அகாஸ்வேரு அரசன் எஸ்தரின் தலையில் கிரீடத்தை அணிவித்து வஸ்தியின் இடத்தில் அவளைப் புதிய அரசியாகச் செய்தான். 18 அரசன் எஸ்தருக்காக ஒரு பெரிய விருந்தைக் கொடுத்தான். இது அவனது முக்கிய தலைவர்களுக்கும், அதிகாரிகளுக்குமாக இருந்தது. எல்லா நாடுகளுக்கும் அவன் அன்று விடுமுறை வழங்கினான். அவன் ஜனங்களுக்கு அன்பளிப்புகளைக் கொடுத்தான். ஏனென்றால், அவன் ஒரு தாராளமான குணமுடைய அரசன்.\nமொர்தெகாய் ஒரு தீய திட்டத்தைப் பற்றி அறிகிறான்\n19 மொர்தெகாய் அரசனது வாசலுக்கு அடுத்து, பெண்கள் இரண்டாவது முறை கூடியபோது உட்கார்ந்திருந்தான். 20 எஸ்தர் தான் யூதகுலத்தை சேர்ந்தவள் என்பதை அதுவரை இரகசியமாக வைத்திருந்தாள். அவள் தனது குடும்பத்தைப் பற்றி யாரிடமும் கூறவில்லை. அவ்வாறு செய்யும்படி மொர்தெகாய் அவளுக்குச் சொல்லியிருந்தான். அவள் மொர்தெகாய்க்குக் கீழ்ப்படிந்தாள்.\n21 மொர்தெகாய் அரசனது வாசலை அடுத்து உட்கார்ந்திருந்தபோது, இது நடந்தது. பிக்தான், தேரேசு எனும் இரண்டு அரசனது வாசல் காவல் அதிகாரிகள் அரசன் மீது கோபங்கொண்டனர். அவர்கள் அரசன் அகாஸ்வேருவை கொல்ல சதித் திட்டமிட ஆரம்பித்தனர். 22 ஆனால், மொர்தெகாய் அவர்களது திட்டத்தை அறிந்துக்கொண்டு எஸ்தர் அரசியிடம் கூறினான். பிறகு, அரசி எஸ்தர் அதனை அரசனிடம் கூறினாள். அவள் இத்தீய திட்டத்தை அறிந்து சொன்னவன் மொர்தெகாய் என்றும் கூறினாள். 23 பிறகு இந்த காரியம் சோதிக்கப்பட்டது. மொர்தெகாய் சொன்னது உண்மையென அறியப்பட்டது. அரசனைக் கொல்ல சதித்திட்டமிட்ட இரு காவலர்களும் கம்பத்தில் தூக்கிலிடப்பட்டனர். இவை அனைத்தும் அரசனுக்கு முன்பாக அரசனது வரலாற்றுப் புத்தகத்தில் எழுதி வைக்கப்பட்டது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221209585.18/wet/CC-MAIN-20180814205439-20180814225439-00683.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.69, "bucket": "all"} +{"url": "http://kathiravan.com/211338", "date_download": "2018-08-14T21:21:40Z", "digest": "sha1:XR5K6QEMAQRLDN5LJ6AOCOTFBM64X5SO", "length": 16888, "nlines": 89, "source_domain": "kathiravan.com", "title": "ஈழத்துப் பாடகனாக இருப்பதிலேயே நான் பெருமை கொள்கிறேன் - கோகுலன் (சிறப்பு நேர்காணல் இணைப்பு) - Kathiravan.com", "raw_content": "\nமற்றுமொரு மாபெரும் பணிப்புறக்கணிப்பு… பொதுமக்கள் முன்னெச்சரிக்கையாக இருக்கவும்\nகலைஞர் கருணாநிதி எழுதிய கடிதம் வெளியானதால் பரபரப்பில் திமுக\nமேற்பார்வையாளர்களுக்கு அதிர்ச்சி கொடுத்த உயர்தரப் பரீட்சை எழுதிய மாணவன்\nவாள்வெட்டுக் குழுவின் அட்டகாசம்… தனியார் பஸ் அடித்து நொருக்கப்பட்டது (படங்கள் இணைப்பு)\nஈழத்துப் பாடகனாக இருப்பதிலேயே நான் பெருமை கொள்கிறேன் – கோகுலன் (சிறப்பு நேர்காணல் இணைப்பு)\nபிறப்பு : - இறப்பு :\nஈழத்துப் பாடகனாக இருப்பதிலேயே நான் பெருமை கொள்கிறேன் – கோகுலன் (சிறப்பு நேர்காணல் இணைப்பு)\nஎழுச்சிப் பாடகர் ஜி. சாந்தன் அவர்களை தமிழீழப் போராட்டத்தைப் பற்றித் தெரிந்தவர்கள் அனைவரும் அறிவர். தனது சிம்மக் குரலில் அவர் பாடிய பாடல்கள் இரசனைக்கு உரிதாக மட்டுமன்றி எழுச்சி மிக்கதாகவும் விளங்கின. அனைவரையும் கவலைக்கு ஆளாக்கி விட்டு அண்மையில் எமைவிட்டுப் பிரிந்த அவரின் குரலில் பாடுவதற்கு இன்னுமொருவர் வரமாட்டாரா என்ற ஏக்கத்தைப் போக்க வந்துள்ளார் அவரின் வாரிசு கோகுலன்.\nபுலிக்குப் பிறந்தது பூனையாகாது என்பதை நிரூபிப்பதைப் போன்று தந்தையின் சாயலிலேயே பாடுவதுடன், தந்தையால் கட்டியமைக்கப்பட்ட இசைக்குழுவையும் பெறுப்பேற்ற�� செவ்வனே நடாத்தி வருகிறார். இசை நிகழ்ச்சிக்காக சுவிஸ் நாட்டிற்கு வருகைதந்த அவர் கதிரவன் உலாவிற்கு வழங்கிய செவ்வி.\nPrevious: அடுத்த மோசடி வழக்கில் சிக்கியது மஹிந்த குடும்பம்\nNext: கிளிநொச்சி இரணைதீவு விடுவிப்புக்காக எடுக்கப்பட்ட முயற்சிகள் மகிழ்ச்சியளிப்பதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்\nகருணாநிதி… எனும் பெருநெருப்பு ஈழத்தமிழ் மக்கள் நினைவில் என்றும் சுடர்விடுவார்\nகுருப்பெயர்ச்சி 2018: தட்சணாமூர்த்தியும் குருபகவானும் ஒருவரா\nவிருச்சிக ராசிக்கு பணம் கொட்டப் போகுது… ஏனைய ராசிகளுக்கு எப்படி ஆகஸ்ட் மாத ராசி பலன்கள்\nமற்றுமொரு மாபெரும் பணிப்புறக்கணிப்பு… பொதுமக்கள் முன்னெச்சரிக்கையாக இருக்கவும்\nஇலங்கை தனியார் போக்குவரத்து சங்கத்தினர் நாளை நள்ளிரவு முதல் பணிப்பகிஷ்கரிப்பு போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக தனியார் போக்குவரத்து சங்கத்தின் செயலாளர் தெரிவித்துள்ளார். போக்குவரத்து குற்றங்களுக்கான தண்டப்பணம் நூற்றுக்கு 35 வீதமாக அதிகரிக்கப்பட்டுள்ளமை மற்றும் தனியார் பஸ் சேவையாளர்களுக்கு இலவச சீருடை வழங்கப்படாமை உள்ளிட்ட விடயங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்தே இந்த வேலை நிறுத்த போராட்டத்தை முன்னெடுக்கவுள்ளனர். இதற்கிணங்க தனியார் போக்குவரத்து சங்கத்தினர் நாளைமறுதினம் கொழும்பு பெஸ்டியன் மாவத்தையில் ஆர்ப்பாட்டமொன்றையும் முன்னெடுக்கவுள்ளனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் தனியார் பஸ் சேவையாளர்கள், முச்சக்கரவண்டி சாரதிகள் உள்ளிட்ட தனியார் வாகன சங்கங்களின் உறுப்பினர்களும் கலந்துகொள்ளவுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nமேற்பார்வையாளர்களுக்கு அதிர்ச்சி கொடுத்த உயர்தரப் பரீட்சை எழுதிய மாணவன்\nகைப்பேசியை பயன்படுத்தி உயர்தரப் பரீட்சை எழுதிய மாணவர் ஒருவர் குறித்த தகவல், கம்பஹா பிரதேசத்தில் உள்ள பரீட்சை மையம் ஒன்றில் பதிவாகியுள்ளது. நேற்றைய பரீட்சையின் போது குறித்த மாணவர் கைப்பேசியை பயன்படுத்தியமை தெரியவந்தததை அடுத்து, அவரது கைப்பேசி பறிக்கப்பட்டுள்ளது. எனினும் பரீட்சை நிறைவடைந்தப் பின்னர் அவர் தொடர்பான விசாரணை முன்னெடுக்கப்படும் என்று பரீட்சைகள் ஆணையாளர் தெரிவித்துள்ளார்.\nஇரத்தினபுரி – மாரபன பிரதேசத்தில் மகிழுந்து ஒன்றில் பயணித்துக் கொண்டிருந்த இரத்தினக்கல் வியாபாரி ஒருவர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது. மற்றுமொரு மகிழுந்தில் பிரவேசித்த சிலர் இந்த தாக்குதலை நடத்தி தப்பிச் சென்றதாக காவற்தறையினர் தெரிவித்துள்ளனர். சம்பவத்தில் குறித்த வியாபரிக்கு ஆபத்தான காயம் எதுவும் ஏற்படவில்லை.\nவாள்வெட்டுக் குழுவின் அட்டகாசம்… தனியார் பஸ் அடித்து நொருக்கப்பட்டது (படங்கள் இணைப்பு)\nஅச்சுவேலி வடக்குப் பகுதியில், நேற்றுமுன்தினம்(12) இரவு, தனியார் பஸ் ஒன்று, வாள்வெட்டுக் குழுவினரால் அடித்துச் சேதமாக்கப்பட்டுள்ளதுடன், தீ மூட்டி எரிக்கவும் முயற்சிக்கப்பட்டுள்ளது. அச்சுவேலி – யாழ்ப்பாணம் பயணிகள் சேவையில் ஈடுபடும் தனியார் பஸ் மீதே, இவ்வாறு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக, அச்சுவேலி பொலிஸார் தெரிவித்தனர். இச்சம்பவத்தில் ஈடுபட்ட வாள்வெட்டுக் குழுவினர், சம்பவத்தை மேற்கொண்டுவிட்டு, அங்கிருந்து தப்பிச் சென்றுவிட்டதாகவும் பொலிஸார் தெரிவித்தனர். இரவு 11 மணியளவில், இரண்டு மோட்டார் சைக்கிளில் வந்த இனந்தெரியாத நபர்கள், பஸ்ஸின் கண்ணாடிகளை அடித்துடைத்துச் சேதப்படுத்தியதுடன், பஸ்ஸை பெற்றோல் ஊற்றி தீயிட்டு எரிப்பதற்கும் முயற்சித்துள்ளனர். இதையடுத்து, பஸ்ஸை அடித்து நொருக்கும் சத்தத்தைக் கேட்டு வௌியே வந்த உரிமையாளரையும் அக்குழுவினர் வெட்டுவதற்கும் முயற்சித்துள்ளனர்.\nஅரசியலில் களமிறங்குவது குறித்து சங்கக்கார அதிரடிக்கருத்து\nநான் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் அரசியலில் பிரவேசிக்க மாட்டேன் என்பதனை மிகவும் உறுதியாக தெரிவித்துக்கொள்கிறேன் என இலங்கையின் முன்னாள் கிரிக்கட் வீரர் குமார் சங்கக்கார தெரிவித்துள்ளார். சங்கக்காரவை எதிர்வரும் 2020 ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலில் களமிறக்குவது குறித்து பல்வேறு தரப்பினர் பல்வேறு கருத்துக்களை வெளியிட்டு வரும் நிலையில், குமார் சங்கக்கார தனது பேஸ்புக் பதிவு ஒன்றின் மூலம் தனது அரசியல் பிரவேசம் குறித்து கருத்து வௌியிட்டுள்ளார். அந்த அறிக்கையில் அவர் குறிப்பிட்டுள்ளதாவது, “2020 ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலில் நான் வேட்பாளராக களமிறங்க உள்ளதாக வெளியான அறிக்கைகளை மிகவும் அக்கறையுடன் வாசித்தேன். பொதுமக்கள் மற்றும் ஊடகங்களிள் எனது அரசியல் பிரவேசம் தொடர்பில் வெளியிட்ட பல்வேறுபட்ட கருத்துக்கள் தொடர்��ில் நான் நன்கு அறிவேன். சிலர் என்னை பொருத்தமான வேட்பாளராக தேர்தெடுப்பதுடன் இன்னும் சிலர் எனது நம்பகத்தன்மை தொடர்பிலும், எனது துறை தொடர்பிலும் கேள்வி எழுப்புகின்றனர். பொதுமக்களின் மாறுபட்ட அனைத்து கருத்துக்களுக்கும் நான் மதிப்பளிக்கிறேன். நான் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் அரசியலில் களமிறங்க அபிலாஷைகளை தாங்கிக்கொள்ளவில்லை. அவ்வாறான ஓர் உத்தேசம் …\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221209585.18/wet/CC-MAIN-20180814205439-20180814225439-00684.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kisukisu.lk/?cat=81", "date_download": "2018-08-14T21:33:58Z", "digest": "sha1:VPBEAJFHHGJJ763GXXE6EXR2445YC2VH", "length": 21977, "nlines": 245, "source_domain": "kisukisu.lk", "title": "» பொலிவூட்", "raw_content": "\nபிக்பாஸில் இந்த வாரம் வெளியே போவது யார்\nசினி செய்திகள்\tAugust 14, 2018\nஒரு நாளைக்கு 2 மணி நேரம் – தீவிர முயற்சி\nசினி செய்திகள்\tAugust 14, 2018\nநடிகை சுவாதிக்கு திருமணம் – காதலரை மணக்கிறார்\nசினி செய்திகள்\tAugust 14, 2018\nநடிகர் திலீப்பை சேர்க்க ரகசிய வாக்கெடுப்பு\nசினி செய்திகள்\tAugust 13, 2018\nபொன்னம்பலத்தின் சேட்டைகள் அடங்கிய வீடியோ…\nசினி செய்திகள் வீடியோ\tAugust 13, 2018\nஇமயமலையில் ஆஞ்சநேயர் இன்னும் உயிருடன் உள்ளார் – திடுக்கிடும் உண்மைகள்\nபேஸ்புக்கில் வேலை வாய்ப்பு – மாதம் 3 லட்சம் சம்பாதிக்கலாம்\nஅல்லாஹ் முட்டையில் அனுப்பிய கட்டளை – அதிர்ச்சியில் உலக மக்கள்\nஆண்களின் விந்தணு ஃபேஸ் பேக் – கிடைக்கும் நன்மைகள்\nஆண்மை குறைபாட்டுக்கு சிறந்த மருந்து\nஅரை நிர்வாணமாக கட்டிப்புரண்டு திருடனை பிடித்த பெண் பொலிஸ்\nபுதிய உயிரினத்துக்கு அப்துல் கலாம் பெயர்\nவெயிலுக்கு 723 பேர் பலி\nபுத்தாண்டில் எருமை அழகுப் போட்டி\nவிண்ணிலிருந்து ஒரு நொடிக்கு 500 பாட்டில் மது\nபியார் பிரேமா காதல் – திரைவிமர்சனம்\nவிஸ்வரூபம் 2 – திரைவிமர்சனம்\nதிரைபார்வை\tAugust 3, 2018\nதிரைபார்வை\tJuly 29, 2018\nதிரைபார்வை\tJuly 27, 2018\nபிகினி உடையில் புகைப்படம் எடுத்த ஷாருக்கான் மகள்\nசினி செய்திகள் பொலிவூட்\tMarch 28, 2018\n15 நிமிடம் நடனம் ஆட 5 கோடி…\nசினி செய்திகள் பொலிவூட்\tMarch 28, 2018\nசோனம் கபூருக்கு மே மாதம் திருமணம்…\nசினி செய்திகள் பொலிவூட்\tMarch 26, 2018\nஇந்திய சினிமாவிற்கு புதிய வெளிச்சம் காட்டிய படம்…\nசினி செய்திகள் பொலிவூட்\tMarch 21, 2018\nரன்பிர் கபூர் – ஆலியா பட் காதல்\nசினி செய்திகள் பொலிவூட்\tMarch 17, 2018\nபிரபல நடிகையின் மேலாடையை கழற்ற சொன்ன இயக்குனர்\nசினி செய்திகள் ஹாலிவூட்\tMarch 17, 2018\nநடிகையின் ஆஸ்கர் ���ிருது திருட்டு\nசினி செய்திகள் ஹாலிவூட்\tMarch 6, 2018\n2018 ஆஸ்கர் விருது – 3 விருதுகளை அள்ளிய டங்கிர்க்\nசினி செய்திகள் ஹாலிவூட்\tMarch 5, 2018\nபிரபல ஹாலிவுட் நடிகர் இறந்துவிட்டாரா\nசினி செய்திகள் ஹாலிவூட்\tFebruary 20, 2018\n70 பெண்கள் பாலியல் புகார் – திரைப்பட தயாரிப்பாளர் மீது வழக்கு\nசினி செய்திகள் ஹாலிவூட்\tFebruary 13, 2018\nபிக்பாஸ் தொகுத்து வழங்க இவ்வளவு கோடியா\nசின்னத்திரை\tJune 26, 2018\nபிக்பாஸ் வீட்டில் இத்தனை மாற்றங்களா\nசின்னத்திரை\tJune 15, 2018\nநடிகை நந்தினி ஆடிய நாடகம்\nசினி செய்திகள் சின்னத்திரை\tApril 12, 2018\nஆர்யா செய்த செயலால் எகிறியது டிஆர்பி\nசினி செய்திகள் சின்னத்திரை\tApril 6, 2018\nபிரபல சீரியல் நடிகைக்கு வந்த சோதனை\nசினி செய்திகள் சின்னத்திரை\tApril 2, 2018\nபிக்பாஸ் ஆரவ் – குறும்படம்\nகுறும்படம்\tApril 16, 2018\nFBயில் 14 கோடி பேர் பார்த்த குறும்படம்.. (வீடியோ)\nகுறும்படம் சினி செய்திகள்\tDecember 5, 2017\nபாலியல் துன்புறுத்துதல்: மனித இனத்திற்கே கேடு\nகுறும்படம்\tMay 22, 2017\nகாதலும், காமமும் வேறு – (Adult Only)\nபிகினி உடையில் புகைப்படம் எடுத்த ஷாருக்கான் மகள்\nஷாருக்கான் இந்திய சினிமாவின் முன்னணி நடிகர். இவருக்கு உலகம் முழுவதும் கோடிக்கணக்கான ரசிகர்கள் உள்ளனர். இந்த நிலையில் ஷாருக்கானிற்கு இரண்டு மகன், ஒரு மகள் உள்ளனர், இதில் மகள் சுஹான கான் நன்றாக வளர்ந்துவிட்டார். விரைவில் அவர் திரையில் தோன்றினாலும்\n15 நிமிடம் நடனம் ஆட 5 கோடி…\nபிரபல இந்தி நடிகர் ரன்வீர் சிங்குக்கு ‘பத்மாவத்’ படம் திருப்புமுனையை ஏற்படுத்தியது. இதில் அவர் நடித்து இருந்த அலாவுதீன் கில்ஜி கதாபாத்திரம் பேசப்பட்டது. இவர் 2010-ல் பேன்ட் சர்மா பாராத் என்ற படத்தில் அறிமுகமாகி முன்னணி கதாநாயகனாக உயர்ந்தார்.\nசோனம் கபூருக்கு மே மாதம் திருமணம்…\nபாலிவுட்டில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் சோனம் கபூர். இவர் இந்தியில் ‘சாவரியா’ என்ற படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார். இதனையடுத்து ‘டெல்லி-6, ஐ ஹேட் லவ் ஸ்டோரிஸ், மௌசம், நீர்ஜா’ போன்ற பல படங்களில் நடித்து ரசிகர்களை கவர்ந்தார். தனுஷுடன்\nஇந்திய சினிமாவிற்கு புதிய வெளிச்சம் காட்டிய படம்…\nசினிமாவை பொறுத்தவரை எப்போதும் வசூல் என்றால் முன்னணி நடிகர்களின் படங்களாக தான் இருக்கும். அதை தாண்டி ஷங்கர், மணிரத்னம் போன்ற இயக்குனர்கள் படங்கள் மக்களிடையே எளிதில் சென்றடையும். ஆ��ால், பாலிவுட்டில் புதுமுகங்கள் மட்டுமே நடித்து Luv Ranjan என்பவர்\nரன்பிர் கபூர் – ஆலியா பட் காதல்\nநடிகர் ரன்பிர் கபூருக்கும், நடிகை ஆலியாபட்டுக்கும் காதல் மலர்ந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இருவரும் இந்தி பட உலகில் முன்னணி கதாநாயகன்-கதாநாயகியாக இருக்கிறார்கள். ஆலியா பட் ஏற்கனவே இந்தி நடிகர் சித்தார்த் மல்கோத்ராவை காதலித்தார். பின்னர்\nகாதல் தோல்வியில் இருந்து மீண்டது எப்படி\nஐதராபாத்தில் தொழில்நுட்ப காங்கிரஸ் மாநாடு நடந்தது. இதில் தொழில் நுட்ப வல்லுனர்கள் கலந்து கொண்டனர். நிறைவு நாளான நேற்று பிரபல இந்தி நடிகையான தீபிகாபடுகோனே கலந்து கொண்டார். அவரை காண ரசிகர்கள் திரண்டனர். தீபிகா படுகோனேயை பார்த்ததும் மகிழ்ச்சி\nரோட்டில் அப்பளம் விற்ற ஹிருத்திக் ரோஷன்…\nபிரபல இந்தி நடிகர் ஹிருத்திக் ரோஷன். தன்னுடைய நடிப்பால் பல ரசிகர்களை கவர்ந்த இவர் தற்போது ‘சூப்பர் 30’ என்ற படத்தில் நடித்து வருகிறார். விகாஷ் பால் இயக்கிவரும் இந்தப் படத்தில், ம்ருனல் தாகூர், ஆதித்யா, பங்கஜ் திரிபாதி உள்ளிட்ட பலர் நடித்து\nபத்மாவத் படத்தில் நடிக்க தீபிகாவுக்கு 12 கோடி\nசர்சையில் சிக்கிய ‘பத்மாவத்’ படம் இந்தியா முழுவதும் நேற்று திரைக்கு வந்து ஓடிக்கொண்டு இருக்கிறது. இந்த படத்தில் ராஜபுத்திர வம்சத்தினர் தெய்வமாக வழிபடும் சித்தூர் ராணி பத்மினி கதாபாத்திரத்தில் தீபிகா படுகோனே நடித்து இருக்கிறார். வாள்சண்டை, குதிரை\nதீபிகா படுகோனே – ரன்வீர் சிங் திருமணம்..\nஇந்தி பட உலகில் முன்னணி கதாநாயகியாக இருப்பவர் தீபிகா படுகோனே. இவர் 2006-ம் ஆண்டில் இருந்து நடித்து வருகிறார். ரஜினிகாந்த் ஜோடியாக ‘கோச்சடையான்’ அனிமேஷன் படத்தில் நடித்து தமிழ் ரசிகர்கள் மத்தியிலும் பிரபலமாக இருக்கிறார். ஒரு படத்துக்கு ரூ.9 கோடி\nஐஸ்வர்யாராய் தனி குடித்தனம் போகிறாரா\nஇந்தி நடிகை ஐஸ்வர்யாராய், மூத்த நடிகர் அமிதாப் பச்சனின் மகன் அபிஷேக் பச்சனை திருமணம் செய்தார். தற்போது ஐஸ்வர்யாராய் அவரது மாமனார் அபிதாப் பச்சன், மாமியார் ஜெயாபச்சன் கணவர், குழந்தையுடன் கூட்டுக் குடும்பமாக வாழ்ந்து வருகிறார். இது அமிதாப்பச்சனின்\nபிரபல நடிகையின் மேலாடையை கழற்ற சொன்ன இயக்குனர்\nசினி செய்திகள் ஹாலிவூட்\tMarch 17, 2018\nநடிகையின் ஆஸ்கர் விருது திருட்டு\nசினி செய்தி���ள் ஹாலிவூட்\tMarch 6, 2018\n2018 ஆஸ்கர் விருது – 3 விருதுகளை அள்ளிய டங்கிர்க்\nசினி செய்திகள் ஹாலிவூட்\tMarch 5, 2018\nஉடலுறவில் ஈடுபட்ட பின் கட்டாயம் செய்யக் கூடாதவை\nதமிழ் பெண்கள் வீட்டில் தனியாக இருந்தால்\nபெண்கள் பயன்படுத்தும் சில வினோதமான கருவிகள்\nஅல்லாஹ் முட்டையில் அனுப்பிய கட்டளை – அதிர்ச்சியில் உலக மக்கள்\nஇமயமலையில் ஆஞ்சநேயர் இன்னும் உயிருடன் உள்ளார் – திடுக்கிடும் உண்மைகள்\nMohamed on விஜய்யின் உச்சக்கட்ட கோபம் இதுதான்\nkisukisu on “காந்திக்கு பதிலாக மோடி புகைப்படமா\ns.sarma on பேஸ்புக்கில் வேலை வாய்ப்பு – மாதம் 3 லட்சம் சம்பாதிக்கலாம்\nM. KARUPPA SAMY on பேஸ்புக்கில் வேலை வாய்ப்பு – மாதம் 3 லட்சம் சம்பாதிக்கலாம்\nRajee Nila on பேஸ்புக்கில் வேலை வாய்ப்பு – மாதம் 3 லட்சம் சம்பாதிக்கலாம்\nஉடலுறவில் ஈடுபட்ட பின் கட்டாயம் செய்யக் கூடாதவை\nதமிழ் பெண்கள் வீட்டில் தனியாக இருந்தால்\nபெண்கள் பயன்படுத்தும் சில வினோதமான கருவிகள்\nஅல்லாஹ் முட்டையில் அனுப்பிய கட்டளை – அதிர்ச்சியில் உலக மக்கள்\nஇமயமலையில் ஆஞ்சநேயர் இன்னும் உயிருடன் உள்ளார் – திடுக்கிடும் உண்மைகள்\nநடிகை அசினின் அதிர்ச்சி வீடியோ…\n26-01-2017 சனி மாற்றம் உங்களுக்கு எப்படி\nமூன்றே நாளில் தொப்பையை குறைக்க உதவும் அற்புத ஜூஸ்\nஆண்களின் விந்தணு ஃபேஸ் பேக் – கிடைக்கும் நன்மைகள்\nபலானப் படம், காமம் பற்றி பெண்களின் அதிர்ச்சியான பதில்கள்\nரஜினி, கமல் பட இயக்குனர் காலமானார்\nசினி செய்திகள்\tJuly 2, 2018\nவாழ்க்கையில் தனியாக வாழ்வது பலமா, பலவீனமா\nவிடுப்பு\tMay 7, 2017\nசினி செய்திகள்\tJanuary 4, 2016\nஇவர் தான் ஜூலியின் காதலரா \nபாகுபலி திரைப்படம் தொடர்பாக இந்து-முஸ்லிம் மோதல் ஏன்\nசினி செய்திகள்\tMay 10, 2017\nஇளவரசர் ஹாரி – மெகன் திருமண புகைப்படத் தொகுப்பு\nபுகைப்படம்\tMay 19, 2018\nசோனம் கபூர் திருமண வரவேற்பு புகைப்பட தொகுப்பு\nபுகைப்படம்\tMay 9, 2018\nமேக்னா, சிரஞ்சீவி திருமணம் – புகைப்பட தொகுப்பு\nசினி செய்திகள் புகைப்படம்\tMay 3, 2018\nநெருப்பு – புகைப்பட தொகுப்பு\nபுகைப்படம்\tApril 23, 2018\nபிக்பாஸ் பிரம்மாண்ட ஓப்பனிங் (புகைப்பட தொகுப்பு)\nபுகைப்படம்\tApril 15, 2018\nபிரியங்கா சோப்ராவின் கவர்ச்சி (புகைப்பட தொகுப்பு)\nபுகைப்படம்\tApril 14, 2018\nஹாலிவுட் படத்தில் தனுஷ் (புகைப்பட தொகுப்பு)\nபுகைப்படம்\tApril 13, 2018\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221209585.18/wet/CC-MAIN-20180814205439-20180814225439-00684.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vettipayapullaiga.blogspot.com/2008/06/blog-post_06.html", "date_download": "2018-08-14T21:23:14Z", "digest": "sha1:XFYL7Z2OIC64Q7DNX2FIEAR2YASWKMKO", "length": 12770, "nlines": 187, "source_domain": "vettipayapullaiga.blogspot.com", "title": "வெட்டி பய புள்ளைக சங்கம்!!!: சரம் - சரமாரியாக வெடிப்பவன்", "raw_content": "\nவெட்டி பய புள்ளைக சங்கம்\n(ஒத்துக்கிறோம்... நீங்களும் வெட்டியா தான் இருக்கீங்கனு\nஆல் இன் ஆல் அழகுராஜா\nஅமெரிக்க ஜனாதிபதி தேர்தல் (1)\nஇந்திய பாதுகாப்பு ஒரு கேள்வி (1)\nதமிழ் திரையுலகின் விடிவெள்ளி (1)\nநியூ அல்டிமேட் ஸ்டார் (1)\nபதநீர் வித் பாசக்கார பய புள்ள (1)\nமிட் நைட் மசாலா (1)\nமுட்டை பிரியாணி அனாலிஸிஸ் (1)\nரஜினி ஒரு சந்தர்ப்பவாதி (1)\nவீதிக்கு வந்த சகோதரர்கள் (1)\n\"தி ஹேப்பனிங்\" பட விமர்சனம்\nஎன் இனிய தமிழ் மக்களே.... உங்களுக்கு ஒரு IT வீரனின...\nஉங்க சிரிப்பு... அது எங்க பொறுப்பு....\nசரம் - சரமாரியாக வெடிப்பவன்\nஎது நல்ல கதை - இவர்களிடம் கேளுங்கள்\nசரம் - சரமாரியாக வெடிப்பவன்\nசரம் என்றவுடன் உங்களுக்கு மல்லிகை சரம் நினைவுக்கு வந்தால் நீங்கள் WIPRO \"சரோஜா சாமன் நிக்காலோ\" புகழ் சரவணன் போல சமீபத்தில் திருமணம் ஆனவராக இருக்கலாம்.\nசரம் என்றவுடன் சர வெடி நினைவுக்கு வந்தால் நீங்கள் ராமகிருஷ்ணன் தோத்ததிரி போல சமீபத்தில் மாமனார் காசுல தலை தீபாவளி கொண்டாடியவராக இருக்கலாம்.\nசரம் என்றவுடன் அவ\"சரமா\" டாய்லெட்டுக்கு ஓடியது நினைவுக்கு வந்தா நீங்க டயாபெட்டிஸ் நேயாளியா இருக்கலாம்.\nசரம் என்றவுடன் சூடி கொடுத்த சுடர் கொடி நினைவுக்கு வந்தால் நீங்க பெரும் பழமாக (கிட்டதட்ட என்னை மாதிரி) இருக்கலாம்.\nசரம் என்றவுடன் பச்சை கிளி முத்துச் சரம் என நீங்கள் பாடினால் நீங்கள் எம்ஜிஆர் ரசிகர். கரக்ட்டா இல்ல, டக்குனு ஜோதிகா முகம் நினைவுக்கு வந்தால் பிறர் மனை நோக்கா பேராண்மையாளர் நீங்க தான். ஹிஹி.\nஇதை எல்லாம் மீறி நீ என்னடா சொல்ல போற வெளக்கெண்ணைனு நீங்க முனுமுணுக்குறது எனக்கு நல்லாவே கேக்குது.\nஎனக்கு சமீபக்காலமா சரம் என்றாலே நான் குடியிருந்த கோயில் CULLYN தான் நியாபகத்துக்கு வந்தது.CULLYN மக்கள் பல ஆண்டுகளாக விதைத்த விதை இன்று கார்த்திக் மூலம் சரம் என்ற பயிராக உள்ளதை நினைத்து நான் பெருமிதம் கொள்கிறேன். கூடிய விரைவில் (நவம்பரில்) இப்பயிர் அறுவடையும் செய்யப்படும் என்பதை தெரிவிப்பதில் பேரானாந்தம் கொள்கிறேன்\nசரம் திரைப்படம் வாழ துடிக்கும் ஒவ்வொரு சராசரி இளைஞனின் வாழ்வியல். இது சாதாரண திரைப் படங்களுக்கு நடுவினில் விரிந்திருக்கும் திரைக் காவியம். இப்படத்தில் ஹீரோவாக நடித்திருக்கும் விமலன் திரையுலகிற்கு புதுமுகமாக இருந்தாலும், பன்முகம் காட்டி பிரமிக்க வைக்கிறான்.\nஎன்னுடைய நீண்ட கால கிளாஸ்மேட் (படிப்பில் அல்ல சரக்கு அடிப்பதில்) செந்தில் வில்லன் கேரக்டருக்கு ஒரு புதிய அத்தியாயத்தை வெளிப்படுத்தியுள்ளார். நடிகர் ரகுவரன் இழப்பால் வலுவிழந்த தமிழ் திரையுலகிற்கு செந்திலின் வரவு நிச்சயமாக பலம் கூட்டுமென்பதில் எள்ளளவும் ஐயமில்லை.\nபோலீஸ் அதிகாரியாக வாழ்ந்துக் காட்டியுள்ள என்னுயிர் தோழன் கிஷ்ணா(எ) கிருஷ்ணா பத்மாபய்யர் ரசிகர்களை மிரள வைத்துள்ளான். இப்படத்தில் நடிப்பதற்காக என்கவுண்டர் புகழ் அதிகாரி ஜாபர் சேட்டிடம் கிஷ்ணா ஸ்பெஷல் டிரைனிங் எடுத்து படத்தில் மலைக்க வைத்துள்ளான்.\nடபாய் கார்த்தி கேமராவை கையாண்ட விதம் மனதிற்கு மிகவும் இதமாக உள்ளது. கேமராவின் ஒவ்வொரு கோணத்திலும் அவனுடைய கடின உழைப்பு தெளிவாக தெரிகிறது. கார் சேஸிங் காட்சிகளை படமாக்கியுள்ளவிதம் ஹாலிவுட் திரைப்படங்களுக்கு சவால் விடும் வண்ணம் உள்ளது.\nஇப்படத்தில் டைரக் ஷனும் ஒளிப்பதிவும் இரட்டைக் குழல் துப்பாக்கிப் போல் பயமுறுத்துக்கின்றன. இப்படத்திற்காக கார்த்திக்கு மிகச் சிறந்த டைரக்டர் & ஒளிப்பதிவாளர் அவார்டு கெடைக்கும் என்று பரவலாக கோலிவுட்டில் பேச்சு அடிபடுகிறது.\n.. நீ இவ்வளவு வெட்டியா கடைசி வர வந்து பார்ப்பேனு நாங்க எதிர்பாக்கல...", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221209585.18/wet/CC-MAIN-20180814205439-20180814225439-00684.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vettipayapullaiga.blogspot.com/2008/08/terrorr.html", "date_download": "2018-08-14T21:23:07Z", "digest": "sha1:ZDEQMM3N74OE2BYHZ2LQUGTPQEUUZTVC", "length": 10249, "nlines": 190, "source_domain": "vettipayapullaiga.blogspot.com", "title": "வெட்டி பய புள்ளைக சங்கம்!!!: அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் அண்ணன் T(error)R ???", "raw_content": "\nவெட்டி பய புள்ளைக சங்கம்\n(ஒத்துக்கிறோம்... நீங்களும் வெட்டியா தான் இருக்கீங்கனு\nஆல் இன் ஆல் அழகுராஜா\nஅமெரிக்க ஜனாதிபதி தேர்தல் (1)\nஇந்திய பாதுகாப்பு ஒரு கேள்வி (1)\nதமிழ் திரையுலகின் விடிவெள்ளி (1)\nநியூ அல்டிமேட் ஸ்டார் (1)\nபதநீர் வித் பாசக்கார பய புள்ள (1)\nமிட் நைட் மசாலா (1)\nமுட்டை பிரியாணி அனாலிஸிஸ் (1)\nரஜினி ஒரு சந்தர்ப்பவாதி (1)\nவீதிக்கு வந்த சகோதரர்கள் (1)\nநிலா நிலா ஓடி வா\nமன்னிப்பு கேட்ட விஜய டி.ஆர்\nநம்ப மேல குருவுக்கு நம்பிக���கையே இல்லை\nகலியுக ஜாதகம் - கடன் அறிக்கை(credit report), சம்பள...\nஉயிரை எடுக்குமா லைப் லைன்\nகாமெடி சீரியல் இல்லீங்க.. இது சீரியல் காமெடி..\nஅமெரிக்க அதிபர் புஷ் பேட்டி - வடிவேலு\nஅமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் அண்ணன் T(error)R \nஅமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் அண்ணன் T(error)R \nவருகின்ற அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் அண்ணன் விஜய T(error)R கரடி சின்னத்தில் போட்டியிட முடிவு செய்துள்ளார். அதற்காக தற்பொழுது ஆங்கில புலமையையும், அடுக்கு மொழி வசனங்களையும் மேம்படுத்தி கொண்டுள்ளார்.\nஉலக புகழ்பெற்ற நடன சூறாவளி \"புரட்சி சுனாமி\" சாம் ஆண்டர்சன் படத்துக்கு வந்த கூட்டம்() அகில புகழ்பெற்ற லட்சிய () அகில புகழ்பெற்ற லட்சிய () திமுக தலைவரும், தமிழ் நாட்டின் கரடி ஜாக்ஸன் விஜய டி.ராஜேந்தரின் பொதுக்கூட்டத்திற்கு வந்த கூட்டத்தை விட அதிகம் என்பதை தெரிந்த கரடியார் கொந்தளித்து தனது ஆங்கில புலமையில்\n\"\"குரங்கிலிருந்து மனிதன் தோன்றினான்\" என்று நீண்டகாலமாக நம்பி வந்த அமெரிக்க விஞ்ஞானிகள் தன்மான() தலைவனின் உருவத்தை கண்டு திடுக்கிட்டுள்ளார்கள். \"கரடியிலிருந்தும் மனிதன் தோன்றியுள்ளானா) தலைவனின் உருவத்தை கண்டு திடுக்கிட்டுள்ளார்கள். \"கரடியிலிருந்தும் மனிதன் தோன்றியுள்ளானா\" என்று புதிய ஆராய்ச்சிக்கும் வித்திட்டுள்ளனர்.\n) தலைவனுக்கு நமது சங்கம் சார்பாக ஒரு கேள்வி \" ங்கொய்யாலே, உங்க வீட்டுல கண்ணாடிங்குற சமாச்சாரமே கெடையாதா, உங்க வீட்டுல கண்ணாடிங்குற சமாச்சாரமே கெடையாதா\nLabels: அமெரிக்க ஜனாதிபதி தேர்தல், சாம் ஆண்டர்சன், விஜய T(error)R\nமரபியல் பற்றி ஒரு அருங்காட்சியகம் அமைத்து அதிலே தினமும் டி ஆர் அவர்களை சிறப்பு விருந்தினராக அழைத்து, இவரைக்காட்டி, \"குரங்கிலிருந்துதான் மனிதன் பிறந்தான்\" என்று கூறினால் மிகப்பொருத்தமாக இருக்கும்\n.. நீ இவ்வளவு வெட்டியா கடைசி வர வந்து பார்ப்பேனு நாங்க எதிர்பாக்கல...", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221209585.18/wet/CC-MAIN-20180814205439-20180814225439-00684.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/finance/40043-sensex-tanks-nearly-600-points-nifty-below-10900-day-after-budget-on-ltcg-tax-woes.html", "date_download": "2018-08-14T21:05:35Z", "digest": "sha1:EIV74MJJE4PLE2LN2HABQFKUL4XN5TF4", "length": 10472, "nlines": 92, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "பயம் காட்டிய பட்ஜெட்: பங்குச் சந்தைகளில் சரிவு | Sensex tanks nearly 600 points Nifty below 10900 day after budget on LTCG tax woes", "raw_content": "\nஇன்று கூடுகிறது திமுக அவசர செயற்குழு\nமெரினாவில் கருணாநிதிக்கு இடம் கொடுத்த ���ீர்ப்புக்கு எதிராக அரசு மேல்முறையீடு செய்திருந்தால் நானே போராட்டத்தில் இறங்கியிருப்பேன் -ரஜினிகாந்த்\nசென்னையில் நடிகர் சங்கம் சார்பில் மறைந்த திமுக தலைவர் கருணாநிதிக்கு நினைவேந்தல் நிகழ்ச்சி\nஆகஸ்ட் 20ம் தேதி அதிமுக செயற்குழு கூட்டம் நடைபெறுகிறது\nகேரளாவில் பெய்து வரும் கனமழையால் சபரிமலைக்கு பக்தர்கள் வர வேண்டாம்: தேவசம் போர்டு அறிவிப்பு\nசுதந்திர தின விழாவை முன்னிட்டு சென்னை விமான நிலையத்திற்கு 7 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு\nபிளாஸ்டிக் தேசியக் கொடிகளை பயன்படுத்த வேண்டாம் - உள்துறை அமைச்சகம்\nபயம் காட்டிய பட்ஜெட்: பங்குச் சந்தைகளில் சரிவு\nமத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்ட நிலையில் அதில், நீண்டகால முதலீடுகளுக்கு வரி விதிக்கப்பட்டதால் அதன் எதிரொலியாக பங்குச்சந்தைகளில் இன்று சரிவு ஏற்பட்டது.\nகடந்த சில வாரங்களாக பங்குச் சந்தைகள் புதிய உச்சங்களை தொட்டு வந்த நிலையில் பட்ஜெட்டுக்குப் பின் அவை சரிவுப் பாதைக்கு மாறியுள்ளன. பட்ஜெட் அறிவிப்பு நிகழ்ந்து கொண்டிருக்கும் போதே, பங்குச் சந்தையில் பாதிப்பு தெரிந்தது. மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண்ணான சென்செக்ஸ் 300 புள்ளிகள் வரை சரிவடைந்தது. எனினும் பின்னர் சீரடைந்தது. பங்குச்சந்தை சார்ந்த முதலீடுகளுக்கு அதிகமான வரி விதிக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், குறைவாகவே வரி விதிக்கப்பட்டுள்ளது. இதனால்தான் பட்ஜெட் அறிவிப்பு வெளியான உடன் சரிவடைந்த பங்குச்சந்தை மீண்டும் ஏற்றம் கண்டது. இறுதியில் சென்செக்ஸ் 58 புள்ளிகள் சரிந்து, 35,906 புள்ளிகளில் நிறைவடைந்தது. இதுபோலவே, தேசிய பங்குச்சந்தையில் நிப்டி 10.80 புள்ளிகள் சரிந்து 11,016 புள்ளிகளில் வர்த்தகத்தை முடித்துக் கொண்டது.\nஇந்நிலையில், இன்று பங்கு வர்த்தக தொடக்கத்தில் சென்செக்ஸ் 573 புள்ளிகள் வரை குறைந்தது. நிஃப்டி 11 ஆயிரம் புள்ளிகளுக்கு கீழ் குறைந்தது. பங்குகளை விற்று கிடைக்கும் தொகைக்கு நீண்ட கால ஆதாய வரி விதித்ததால் சந்தைகளில் சரிவு இருப்பதாக நிபுணர்கள் தெரிவித்தனர். பட்ஜெட்டில் ஏமாற்றம் மிஞ்சியதை அடுத்து இம்மாத இறுதியில் ரிசர்வ் வங்கியின் நிதிக்கொள்கை அறிவிப்பை எதிர்பார்த்து சந்தை காத்துள்ளதாகவும் நிபுணர்கள் தெரிவித்தனர். சற்று முன் சென்செக்ஸ் 469 புள்ளிகள் ச���ிவுடன் இருந்தது.\n‘மைனா’நடிகைக்கு பாலியல் தொல்லை கொடுத்தவர் சிறையில் அடைப்பு\nபாஜக கூட்டணியை முறிக்கிறதா தெலுங்கு தேசம்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nகாவிரியின் குறுக்கே அணை - கர்நாடக பட்ஜெட்டில் அறிவிப்பு\nமே 24ம் தேதி தமிழக சட்டப்பேரவை அலுவல் ஆய்வு கூட்டம்\nபட்ஜெட் விலையில் சிறந்த ஸ்மார்ட்போன்கள் - ஒரு அலசல்\nநயன்தாரா படத்திற்கு 240 கோடியா\nஜெயக்குமாருக்கு பொருளாதாரம் தெரியவில்லை: திமுக எம்.எல்.ஏ. பேட்டி\nதமிழக சட்டப்பேரவை மீண்டும் கூடுகிறது: பட்ஜெட் மீதான விவாதம் இன்று தொடக்கம்\nஒவ்வொரு தமிழர் மீதும் ரூ45,000 கடன் சுமை: பட்ஜெட் குறித்து கமல் கருத்து\nதமிழ்நாட்டின் நிதித் தற்சார்பை மீட்டெடுப்போம்\nஅத்திக்கடவு - அவிநாசி திட்டம் விரைந்து செயல்படுத்தப்படும்\n\"ஒரே நாடு; ஒரே தேர்தல் சாத்தியமல்ல\" - தேர்தல் ஆணையர்\nசுதந்திர தினத்தை சீர்குலைக்க 6 பயங்கரவாதிகள் சதி திட்டம்\nதமிழகத்தின் 5 மாவட்டங்களில் மிக கனமழை : வானிலை எச்சரிக்கை\n“நடிகர்கள் எல்லாம் வெற்றிடத்தை நிரப்ப முடியாது” - தமிழிசை\n“மணமகள் தேவை” : விளம்பரம் கொடுத்து பல பெண்களை ஏமாற்றியவர்\nமெரினா தீர்ப்பு மாறாக வந்திருந்தால் செயற்குழுவில் ஸ்டாலின் கண்ணீர் மல்க உருக்கம்\nதோற்கலாம், ஆனால் இவ்வளவு மோசமாகவா \nமழை வெள்ள நிவாரண நிதி: மலையாள ரசிகர்கள் கடும் எதிர்ப்பு\nவிஹாரி- இந்திய கிரிக்கெட்டின் புதிய நம்பிக்கை\nவாட்ஸ் அப் உங்கள் நண்பன் \nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n‘மைனா’நடிகைக்கு பாலியல் தொல்லை கொடுத்தவர் சிறையில் அடைப்பு\nபாஜக கூட்டணியை முறிக்கிறதா தெலுங்கு தேசம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221209585.18/wet/CC-MAIN-20180814205439-20180814225439-00684.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/science-technology/39699-facebook-down.html", "date_download": "2018-08-14T21:04:49Z", "digest": "sha1:O54EGH65EUEQIBLRODJJZ2MFF42OH33G", "length": 9064, "nlines": 92, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "ஃபேஸ்புக் செயலிழந்ததா...? | Facebook Down", "raw_content": "\nஇன்று கூடுகிறது திமுக அவசர செயற்குழு\nமெரினாவில் கருணாநிதிக்கு இடம் கொடுத்த தீர்ப்புக்கு எதிராக அரசு மேல்முறையீடு செய்திருந்தால் நானே போராட்டத்தில் இறங்கியிருப்பேன் -ரஜினிகாந்த்\nசென்னையில் நடிகர் சங்கம் சார்பில் மறைந்த திமுக தலைவர் கருணாநிதிக்கு நினைவேந்தல் நிகழ்ச்சி\nஆகஸ்ட் 20ம் தேதி அதிமுக செயற்குழு கூட்டம் நடைபெறுகிறது\nகேரளாவில் பெய்து வரும் கனமழையால் சபரிமலைக்கு பக்தர்கள் வர வேண்டாம்: தேவசம் போர்டு அறிவிப்பு\nசுதந்திர தின விழாவை முன்னிட்டு சென்னை விமான நிலையத்திற்கு 7 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு\nபிளாஸ்டிக் தேசியக் கொடிகளை பயன்படுத்த வேண்டாம் - உள்துறை அமைச்சகம்\nஇரண்டு நாட்களாக குறிப்பிட்ட சில நேரத்தில் மட்டும் ஃபேஸ்புக் பக்கம் செயலிழந்திருப்பதாக ஆய்வு அறிக்கை ஒன்று அறிவித்துள்ளது.\nஉலக அளவில் சமூக வலைத்தளங்களில் முன்னோடியாக விளங்குவது ஃபேஸ்புக் நிறுவனம். அனைத்து தரப்பு மக்களாளும் ஈர்க்கப்பட்ட ஃபேஸ்புக் கடந்த வியாழக்கிழமை அன்று சில நேரங்கள் மட்டும் செயலிழந்து காணப்பட்டதாக ஆய்வு அறிக்கை ஒன்று அறிவித்துள்ளது. இதே பிரச்னை இன்று 1 மணியளவிலும் நிகழ்ந்துள்ளது.\nஇதனால் அமெரிக்காவில் ஃபேஸ்புக் உபயோகிப்பவர்கள் கடுமையாகப் பதிக்கப்பட்டனர். மெக்ஸிகோ மற்றும் தென் அமெரிக்காவில் உள்ள பலரும் பல மணி நேரங்களுக்கு ஃபேஸ்புக் தளத்தில் நுழைய முடியவில்லை. அமெரிக்க மட்டுமின்றி யூகே, ஜெர்மனி போன்ற நாடுகளில் சில மணி நேரங்களுக்கு ஃபேஸ்புக் இயங்கவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. இது போன்ற சிக்கல் டெஸ்க்டாப் மற்றும் ஆப் பயன்படுத்தும் இரு தரப்பினருக்கும் ஏற்பட்டுள்ளது.\nஇந்நிகழ்வின் மூலம் ஃபேஸ்புக் பயன்படுத்த முடியாமல் மிகவும் ஏமாற்றம் அடைந்த பயனாளர்கள் தன் கோபத்தை வெளிப்படுத்தும் வகையில் ட்விட்டரில் சென்று #facebookdown என்ற ஹேஸ்டேக்-கை பதிவு செய்தனர்.\nட்விட்டரில் ப்ளூ டிக் பெற்றார் முதலமைச்சர்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\n“எங்களுக்கே இந்த இடம் தானா..” - பெங்களூர் மக்கள் அதிர்ச்சி\nஆகஸ்ட் 15 இந்தியருக்கு புனித நாள் - குடியரசுத்தலைவர்\nஇந்திய ரூபாய் வரலாறு காணாத வீழ்ச்சி\nகாதலுக்கு எதிர்ப்பு தெரிவித்த தந்தை.. தீர்க்கமான முடிவு எடுத்த மகள்..\nவாழத் தகுதியான நகரங்கள் - சென்னைக்கு எத்தனையாவது இடம்..\nதமிழக அரசியலில் திருப்பம் தரும் மெரினா\nசமூக வலைத்தளங்களை ஆதாருடன் இணைக்க வேண்டும்: உயர்நீதிமன்றத்தில் வழக்கு\nதலைமை நீதிபதி பதவி ஏற்பு நிகழ்ச்சி - நீதிபதிகள் அதிருப்தி\nகுப்பைகளை சுத்தம் செய்யும் காகங்கள் : ரொட்டி பரிசு\n\"ஒரே நாடு; ஒரே தேர்தல் சாத்தியமல்ல\" - தேர்தல் ஆணையர்\nசுதந்தி�� தினத்தை சீர்குலைக்க 6 பயங்கரவாதிகள் சதி திட்டம்\nதமிழகத்தின் 5 மாவட்டங்களில் மிக கனமழை : வானிலை எச்சரிக்கை\n“நடிகர்கள் எல்லாம் வெற்றிடத்தை நிரப்ப முடியாது” - தமிழிசை\n“மணமகள் தேவை” : விளம்பரம் கொடுத்து பல பெண்களை ஏமாற்றியவர்\nமெரினா தீர்ப்பு மாறாக வந்திருந்தால் செயற்குழுவில் ஸ்டாலின் கண்ணீர் மல்க உருக்கம்\nதோற்கலாம், ஆனால் இவ்வளவு மோசமாகவா \nமழை வெள்ள நிவாரண நிதி: மலையாள ரசிகர்கள் கடும் எதிர்ப்பு\nவிஹாரி- இந்திய கிரிக்கெட்டின் புதிய நம்பிக்கை\nவாட்ஸ் அப் உங்கள் நண்பன் \nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nட்விட்டரில் ப்ளூ டிக் பெற்றார் முதலமைச்சர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221209585.18/wet/CC-MAIN-20180814205439-20180814225439-00684.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://saibalsanskaartamil.wordpress.com/2014/12/18/%E0%AE%AA%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B4%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2018-08-14T21:08:49Z", "digest": "sha1:JTJSVKZ4X56OP7CCSDGHQYINALCXTHDL", "length": 7446, "nlines": 144, "source_domain": "saibalsanskaartamil.wordpress.com", "title": "பணிவாக இருக்கப் பழகுதல் | Saibalsanskaar Tamil", "raw_content": "\nநீதி – நன் நடத்தை\nபல வருடங்களுக்கு முன்பு ஒரு படைவீரர் குழு, பெரிய பாறை ஒன்றை நகர்த்த முயன்று கொண்டிருந்தது. அந்த வழியாக ஒரு குதிரையில் சவாரி செய்து கொண்டிருந்தவர் இந்தக் காட்சியைப் பார்த்தார். படை வீரர்களின் அதிகாரி நின்று கொண்டு அவர்கள் சிரமப்படுவதைப் பார்த்துக் கொண்டிருந்தார். சவாரிக்காரர் அதிகாரியிடம், “நீங்கள் ஏன் எந்த உதவியும் செய்யவில்லை” எனக் கேட்டார். அதற்கு அவர், “நான் பெரிய அதிகாரி. கட்டளையிடுவது தான் என் வேலை” என பதிலளித்தார். உடனடியாக குதிரையிலிருந்து இறங்கி படைவீரர்களுக்குப் பாறையை நகர்த்த உதவி செய்தார். பாறையை நகர்த்தியதும், குதிரை மேல் ஏறிக் கொண்ட பிறகு, அந்த அதிகாரியிடம் சென்று, அடுத்த முறை வீரர்களுக்கு உதவி தேவைப்பட்டால் தலைமைக் கட்டளை அதிகாரியை அழைக்குமாறு கூறி விட்டுச் சென்றார். சிறிது நேரத்திற்குப் பிறகு தான் அவர் நாட்டின் அதிபர் ஜார்ஜ் வாஷிங்டன் என தெரிய வந்தது.\nவெற்றியும், அடக்கமும் ஒன்றுக்குள் ஒன்று அடங்கியுள்ளது. பிறர் நம் பெருமையைப் பற்றி எடுத்துச் சொன்னால், அது நமக்குப் பெருமை சேர்க்கும். சற்று யோசித்துப் பார்த்தால் புரியும் – எளிமையும், அடக்கமும் மகத்துவமான குணங்கள். அடக்கம் என்பது தன்னையே தாழ்த்திக் கொள்வது அல்ல.\n← இஸ்லாமிய மெய்ஞ்ஞானியின் அறிவுரை – கடவுளைப் பார்க்க முடியுமா\nபுத்தர் – பொறுமையின் சிகரம்\nநல்லவர்கள் ஏன் பாதிக்கப் படுகிறார்கள்\nசாதுவைப் போல் நடித்த… on சாதுவைப் போல் நடித்த மீனவ…\nranjanimurali123 on பகவத் கீதை ஏன் படிக்க வேண…\nmanojkumar on பகவத் கீதை ஏன் படிக்க வேண…\nmanojkumar on பகவத் கீதை ஏன் படிக்க வேண…\nranjanimurali123 on சாதுவைப் போல் நடித்த மீனவ…\nCategories Select Category அனுபவங்கள் அன்பு அமைதி அஹிம்சை உண்மை உதவி ஒற்றுமை கருணை குரு பக்தி சமாதானம் சரணாகதி சாந்தி தைரியம் நன்நடத்தை நம்பிக்கை நற்குணம் நிம்மதி நேர்மை பகுத்தறிவு பக்தி பண்டிகைகள் பொறுமை மன நிறைவு முன்னுரை முயற்சி வாய்மை Uncategorized\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221209585.18/wet/CC-MAIN-20180814205439-20180814225439-00684.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/motorvikatan/2017-dec-01/technology/136552-air-bags-passenger-safety.html", "date_download": "2018-08-14T21:04:38Z", "digest": "sha1:SASRUWWHU63Z4DWDZ2ABHE52N2DSSAPV", "length": 20042, "nlines": 460, "source_domain": "www.vikatan.com", "title": "கார் மோதினாலும் தப்பிக்கலாம்! - வெளியேயும் திறக்கும் காற்றுப் பை | Air bags - Passenger Safety - Motor Vikatan | மோட்டார் விகடன்", "raw_content": "\n10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி சிறைச்சாலையில் முகிலன் காலவரையற்ற உண்ணாவிரதம்\n`மக்கள் நலன் கருதி மேல்முறையீடு செய்யாதீர்கள்’ - தமிழக அரசுக்கு சி.பி.எம் கோரிக்கை\n`எது வேண்டும்; எது வேண்டாம் என்பதை கிராம சபை உங்களுக்கு உணர்த்தும்’ - கமல் அறிவுறுத்தல்\nஅ.தி.மு.க எம்.எல்.ஏ சண்முகநாதனைக் கண்டித்து வருவாய்த்துறை ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்\n`சிறையிலிருந்தே கொலைக்கு சதித் திட்டம்’ - கும்பகோணம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட பிரபல ரவுடி\n`ஒவ்வோர் இந்தியருக்கும் சுதந்திர தினம் புனிதமானது’ - நாட்டு மக்களுக்கு குடியரசுத் தலைவர் உரை\nஉள்ளாட்சித் தேர்தல் வழக்கு - அதிகாரிகள் பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவு\n`முதல்முறையாக இணையும் சிம்பு - சுந்தர்.சி கூட்டணி’ - லைகா அதிகாரபூர்வ அறிவிப்பு\n`நெல்லையில் 5 அணைகள் நிரம்பின’ - தாமிரபரணி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை\nமோட்டார் விகடன் - 01 Dec, 2017\n - வெளியேயும் திறக்கும் காற்றுப் பை\nஒரு மோட்டார் வேகக் கனவு\nசீறும் டிராகனும்... சிரிக்கும் ரெவோட்ரானும்\nகரடுமுரடான டிரைவ்... - ஜீப் காம்பஸ் மைலேஜ் என்ன\nபவர் கூடிய ஸ்கார்ப்பியோ - இப்போ ஈஸியா ஓவர்டேக் பண்ணலாம்\nசிட்டிக்கு பெட்ரோல்... ஹைவேஸுக்கு டீசல்\nபழகவும் செய்யலாம்... பறக்கவும் செய்யலாம்\nSPY PHOTO - ரகசிய கேமரா\nக���ர் மேளா - கார் வாங்குபவர்களுக்கான முழுமையான கையேடு\nலட்ச ரூபாய் பைக்... சுஸூகி இன்ட்ரூடர்\nடப் டுப் டப் டுப்... இப்போ கொஞ்சம் ஸ்மூத்\nHONDA grazia - ஆண்களுக்கான கிரேஸியான ஸ்கூட்டர்\nநம்ம ஊரு வண்டி இப்போ வளர்ந்திடுச்சு\nமழைப் பயணத்தில் செய்யக் கூடாதவை\nநல்ல போட்டோ எடுக்க நல்ல கேமரா தேவையில்லை\nபைக் பஜார் - பைக் வாங்குபவர்களுக்கான ஒரு முறையான கையேடு\nமோட்டார் விகடன் விருதுகள் - 2018\nபுத்தாண்டில்... புதுப்பொலிவுடன்... மோட்டார் விகடன் அடுத்த இதழ்... பன்னிரண்டாம் ஆண்டுச் சிறப்பிதழ்\nவழி நெடுக வரலாற்று வாசம் - விருத்தாசலம் - காளையார்கோவில்\nபிளாட்டினா வாங்கப் போனேன்... பல்ஸர் வாங்கி வந்தேன்\n - வெளியேயும் திறக்கும் காற்றுப் பை\nதொழில்நுட்பம் / பெடஸ்ட்ரியன் ஏர்பேக்தமிழ்\n‘விதியை மதியால் வெல்ல முடியுமா’ என்றால், முடியும் என்று கண்டுபிடிக்கப்பட்டதுதான் ‘காற்றுப் பை’ என்ற பாதுகாப்பு அம்சம். விபத்துதான் விதி என்றால், அதற்கான முன்னெச்சரிக்கை ஏற்பாடுகள்தான் மதி. ‘மொத்தமாக இதில் விதியை வெல்ல முடியுமா’ என்கிற விவாதத்திற்குரிய விஷயத்தைத் தாண்டி, இதை நாம் பாராட்டியே ஆக வேண்டும். ஒரு விநாடி கவனக் குறைவில் ஏற்படும் விபத்து - வாழ்க்கையையே புரட்டிப் போட்டுவிடும். மோதலின்போது ஏற்படும் பாதிப்பில்... பலூன்போல விரிந்து, நமக்கு உண்டான சேதாரத்தைக் குறைத்து நம்மை அணைத்துக்கொள்வதுதான் காற்றுப் பைகள்.\nமிஸ்டர் கழுகு: மு.க இல்லாத தி.மு.க... அடுத்து என்ன\n“இளமையிலேயே கருணாநிதி மஞ்சள் துண்டு அணிவார்\nஅழகிரிக்கு `செக்' வைக்கும் ஆறு பேர் - குடும்பத்தினருடன் ஸ்டாலின் மீண்டும் ஆலோசனை\n`பிரான்ஸ் நண்பரை எரித்தது இதனால்தான்’ - பட்டுக்கோட்டை இளைஞரின் பரபரப்பு வாக்குமூலம்\nஸ்டாலின் vs அழகிரி... 18 ஆண்டுகளுக்கு முன் மோதல் தொடங்கிய கதை\nஓ.பி.எஸ், இ.பி.எஸ் பதவிகளில் மாற்றம்... அ.தி.மு.க-வின் அடுத்த ஆபரேஷன்\nஅழகிரிக்கு கருணாநிதி எழுதிய கடிதம்\nமிஸ்டர் கழுகு: மு.க இல்லாத தி.மு.க... அடுத்து என்ன\n“ஜோதிகா போன் பேசிப் பார்த்ததேயில்லை\nவெளிநாட்டில் இறக்கம்... உள்நாட்டில் ஏற்றம்... என்ன ஆகும் தங்கம் விலை\nஎடப்பாடிக்கு ‘தேங்க்ஸ்’ சொன்ன ஸ்டாலின்... ஸ்டாலினிடம் ஆதங்கப்பட்ட நிர்மலா\nமாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளு��ிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221209585.18/wet/CC-MAIN-20180814205439-20180814225439-00684.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kisukisu.lk/?cat=82", "date_download": "2018-08-14T21:33:26Z", "digest": "sha1:CDUKAHCBMDX3NWQTGIXXZ6HY3V6G7BE3", "length": 22333, "nlines": 245, "source_domain": "kisukisu.lk", "title": "» ஹாலிவூட்", "raw_content": "\nபிக்பாஸில் இந்த வாரம் வெளியே போவது யார்\nசினி செய்திகள்\tAugust 14, 2018\nஒரு நாளைக்கு 2 மணி நேரம் – தீவிர முயற்சி\nசினி செய்திகள்\tAugust 14, 2018\nநடிகை சுவாதிக்கு திருமணம் – காதலரை மணக்கிறார்\nசினி செய்திகள்\tAugust 14, 2018\nநடிகர் திலீப்பை சேர்க்க ரகசிய வாக்கெடுப்பு\nசினி செய்திகள்\tAugust 13, 2018\nபொன்னம்பலத்தின் சேட்டைகள் அடங்கிய வீடியோ…\nசினி செய்திகள் வீடியோ\tAugust 13, 2018\nஇமயமலையில் ஆஞ்சநேயர் இன்னும் உயிருடன் உள்ளார் – திடுக்கிடும் உண்மைகள்\nபேஸ்புக்கில் வேலை வாய்ப்பு – மாதம் 3 லட்சம் சம்பாதிக்கலாம்\nஅல்லாஹ் முட்டையில் அனுப்பிய கட்டளை – அதிர்ச்சியில் உலக மக்கள்\nஆண்களின் விந்தணு ஃபேஸ் பேக் – கிடைக்கும் நன்மைகள்\nஆண்மை குறைபாட்டுக்கு சிறந்த மருந்து\nகட்டிடம் கட்டிய பிறகுதான் திருமணம்\nசினி செய்திகள்\tNovember 10, 2015\nஇரவுப் பணிக்கு செல்லும் பெண்களுக்கு மார்பகப் புற்றுநோய் வருமா\nஅடிக்கடி முருங்கை விதைகளை சாப்பிட்டால் என்னாகும்\nஉலகின் மிகப்பெரிய கிறிஸ்துமஸ் கேக்\nபியார் பிரேமா காதல் – திரைவிமர்சனம்\nவிஸ்வரூபம் 2 – திரைவிமர்சனம்\nதிரைபார்வை\tAugust 3, 2018\nதிரைபார்வை\tJuly 29, 2018\nதிரைபார்வை\tJuly 27, 2018\nபிகினி உடையில் புகைப்படம் எடுத்த ஷாருக்கான் மகள்\nசினி செய்திகள் பொலிவூட்\tMarch 28, 2018\n15 நிமிடம் நடனம் ஆட 5 கோடி…\nசினி செய்திகள் பொலிவூட்\tMarch 28, 2018\nசோனம் கபூருக்கு மே மாதம் திருமணம்…\nசினி செய்திகள் பொலிவூட்\tMarch 26, 2018\nஇந்திய சினிமாவிற்கு புதிய வெளிச்சம் காட்டிய படம்…\nசினி செய்திகள் பொலிவூட்\tMarch 21, 2018\nரன்பிர் கபூர் – ஆலியா பட் காதல்\nசினி செய்திகள் பொலிவூட்\tMarch 17, 2018\nபிரபல நடிகையின் மேலாடையை கழற்ற சொன்ன இயக்குனர்\nசினி செய்திகள் ஹாலிவூட்\tMarch 17, 2018\nநடிகையின் ஆஸ்கர் விருது திருட்டு\nசினி செய்திகள் ஹாலிவூட்\tMarch 6, 2018\n2018 ஆஸ்கர் விருது – 3 விருதுகளை அள்ளிய டங்கிர்க்\nசினி செய்திகள் ஹாலிவூட்\tMarch 5, 2018\nபிரபல ஹாலிவுட் நடிகர் இறந்துவிட்டாரா\nசினி செய்திகள் ஹாலிவூட்\tFebruary 20, 2018\n70 பெண்கள் பாலியல் புகார் – திரைப்பட தயாரிப்பாளர் மீது வழக்கு\nசினி செய்திகள் ஹாலிவூட்\tFebruary 13, 2018\nபிக்பாஸ் தொ��ுத்து வழங்க இவ்வளவு கோடியா\nசின்னத்திரை\tJune 26, 2018\nபிக்பாஸ் வீட்டில் இத்தனை மாற்றங்களா\nசின்னத்திரை\tJune 15, 2018\nநடிகை நந்தினி ஆடிய நாடகம்\nசினி செய்திகள் சின்னத்திரை\tApril 12, 2018\nஆர்யா செய்த செயலால் எகிறியது டிஆர்பி\nசினி செய்திகள் சின்னத்திரை\tApril 6, 2018\nபிரபல சீரியல் நடிகைக்கு வந்த சோதனை\nசினி செய்திகள் சின்னத்திரை\tApril 2, 2018\nபிக்பாஸ் ஆரவ் – குறும்படம்\nகுறும்படம்\tApril 16, 2018\nFBயில் 14 கோடி பேர் பார்த்த குறும்படம்.. (வீடியோ)\nகுறும்படம் சினி செய்திகள்\tDecember 5, 2017\nபாலியல் துன்புறுத்துதல்: மனித இனத்திற்கே கேடு\nகுறும்படம்\tMay 22, 2017\nகாதலும், காமமும் வேறு – (Adult Only)\nபிரபல நடிகையின் மேலாடையை கழற்ற சொன்ன இயக்குனர்\nசமூகத்தில் பெண்கள் அனுபவிக்கும் கொடுமைகள் எப்போது ஒரு முடிவுக்கு வரும் என்பது தெரியவில்லை. அண்மை காலமாக சில நாயகிகள் பட வாய்ப்புகளால் பாலியல் தொல்லைக்கு ஆளாகதாக கூறிவருகின்றனர். இந்த நிலையில் அமெரிக்காவை சேர்ந்த ஜெனிபர் லோபஸ் சமீபத்தில்\nநடிகையின் ஆஸ்கர் விருது திருட்டு\nஅமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நேற்று கோலாகலமாக ஆஸ்கர் விருது வழங்கும் விழா நடந்தது. வண்ண மயமாக நடைபெற்ற இந்த விழாவில் சிறந்த நடிகைக்கான விருதை பிரான்சஸ் மிக்டார்மண்ட் பெற்றார். ‘திரீ பில்போர்ட்ஸ் அவுட் சைடு எப்பிங் மிஸ்சோரி’ என்ற படத்தில்\n2018 ஆஸ்கர் விருது – 3 விருதுகளை அள்ளிய டங்கிர்க்\nஅமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் 90-வது ஆஸ்கர் விருது வழங்கு விழா நடைபெற்று வருகிறது. இதில் பல்வேறு பிரிவுகளில் விருதுகள் அறிவிக்கப்பட்டு வருகிறது. காலை 7 மணியளவில் துவங்கிய இந்த நிகழ்ச்சியை ஜிம்மி கிம்மெல் தொகுத்து வழங்குகிறார். இந்த விழாவில்\nபிரபல ஹாலிவுட் நடிகர் இறந்துவிட்டாரா\nஉலகம் முழுவதும் பிரபலமான ஹாலிவுட் நடிகர் சில்வெஸ்டர் ஸ்டாலோன் இறந்துவிட்டதாக தகவல் பரவியது பெரிய பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆனால் அது வதந்தி என்பது தற்போது தெரியவந்துள்ளது. ராக்கி உள்ளிட்ட சூப்பர்ஹிட் படங்களில் நடித்த இவர் இறந்துவிட்டதாக கடந்த\n70 பெண்கள் பாலியல் புகார் – திரைப்பட தயாரிப்பாளர் மீது வழக்கு\nஹாலிவுட் திரையுலகில் மிகவும் முக்கிய தயாரிப்பாளராக இருப்பவர் ஹார்வி வெய்ன்ஸ்டீன் (வயது 65). இவர் தனது சகோதரர் பாப் வெய்ன்ஸ்டீனுடன் இணைந்து ‘தி வெய்ன்ஸ்டீன் கம்பெனி’ என்ற பெயரில் தயாரிப்பு நிறுவனத்தை நடத்தி வருகிறார். இந்த நிறுவனம் மூலம் பல\nகார் விபத்தில் நடிகை பலி…\nஆஸ்திரேலியாவை சேர்ந்த ஆலிவுட் நடிகை ஜெசிகா பால்கோல்ட் (29). சம்பவத்தன்று இவர் சிட்னி நகரில் தனது பெற்றோர் மற்றும் தங்கையுடன் காரில் சென்று கொண்டிருந்தார். வழியில் எதிரே வந்த கார் இவர் சென்ற கார்மீது பயங்கரமாக மோதியது. அதில் படுகாயம் அடைந்த நடிகை\nநிர்வாண போஸ் கொடுத்து ரசிகர்களை ஷாக் ஆக்கிய நடிகை\nஹாலிவுட் திரையுலகில் எப்போதும் ஹீரோயின்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் படங்கள் வரும். அப்படி கடந்த வருடம் வெளிவந்து செம்ம ஹிட் அடித்த படம் Wonder Women. இப்படத்தில் gal gadot ஹீரோயினாக நடித்து அசத்தியிருந்தார், இவருக்கு உலகம் முழுவதும்\nசினிமாவில் பாலியல் துன்புறுத்தலுக்கு எதிராக புதிய திட்டம்\nஹாலிவுட், மற்றும் பிற துறைகளில் உள்ள பெண்களுக்கு எதிராக நடக்கும் பாலியல் துன்புறுத்தல்களுக்கு எதிராக ஒரு திட்டத்தை ஹாலிவுட்டை சேர்ந்த 300க்கும் மேற்பட்ட நடிகர்கள், எழுத்தாளர்கள் மற்று இயக்குநர்கள் இணைந்து வடிவமைத்துள்ளனர். `நேரம் முடந்துவிட்டது`\nகாற்சட்டையை கழற்றியவுடன் வெளியேறினேன் – பிரபல நடிகை பாலியல் குற்றச்சாட்டு\nபிரபல ஹாலிவுட் நடிகரும் மற்றும் தயாரிப்பாளருமான ஸ்டீவன் சீகல் தன்னை பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாக நடிகை போர்ஷியா டி ரோஸ்ஸி குற்றஞ்சாட்டியுள்ளார். இதுபற்றி கடந்த புதன்கிழமையன்று தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார் போர்ஷியா. தி\nவிருதுக்கு பின் பாலியல் வல்லுறவு செய்தார் – நடிகை புகார்\n2008 ஆம் ஆண்டு பாஃப்தா விருது பெற்ற பின்னர், லண்டன் ஹோட்டல் அறையில் ஹார்வி வைன்ஸ்டீன் தன்னை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தியதாக நார்வே நடிகையும், மாடல் அழகியுமான நட்டாஸியா மால்தி தெரிவித்திருக்கிறார். விருது வழங்கிய நிகழ்ச்சிக்கு பின்னர்\nபிரபல நடிகையின் மேலாடையை கழற்ற சொன்ன இயக்குனர்\nசினி செய்திகள் ஹாலிவூட்\tMarch 17, 2018\nநடிகையின் ஆஸ்கர் விருது திருட்டு\nசினி செய்திகள் ஹாலிவூட்\tMarch 6, 2018\n2018 ஆஸ்கர் விருது – 3 விருதுகளை அள்ளிய டங்கிர்க்\nசினி செய்திகள் ஹாலிவூட்\tMarch 5, 2018\nஉடலுறவில் ஈடுபட்ட பின் கட்டாயம் செய்யக் கூடாதவை\nதமிழ் பெண்கள் வீட்டில் தனியாக இருந்தால்\nபெண்கள் பயன்படுத்தும் ச��ல வினோதமான கருவிகள்\nஅல்லாஹ் முட்டையில் அனுப்பிய கட்டளை – அதிர்ச்சியில் உலக மக்கள்\nஇமயமலையில் ஆஞ்சநேயர் இன்னும் உயிருடன் உள்ளார் – திடுக்கிடும் உண்மைகள்\nMohamed on விஜய்யின் உச்சக்கட்ட கோபம் இதுதான்\nkisukisu on “காந்திக்கு பதிலாக மோடி புகைப்படமா\ns.sarma on பேஸ்புக்கில் வேலை வாய்ப்பு – மாதம் 3 லட்சம் சம்பாதிக்கலாம்\nM. KARUPPA SAMY on பேஸ்புக்கில் வேலை வாய்ப்பு – மாதம் 3 லட்சம் சம்பாதிக்கலாம்\nRajee Nila on பேஸ்புக்கில் வேலை வாய்ப்பு – மாதம் 3 லட்சம் சம்பாதிக்கலாம்\nஉடலுறவில் ஈடுபட்ட பின் கட்டாயம் செய்யக் கூடாதவை\nதமிழ் பெண்கள் வீட்டில் தனியாக இருந்தால்\nபெண்கள் பயன்படுத்தும் சில வினோதமான கருவிகள்\nஅல்லாஹ் முட்டையில் அனுப்பிய கட்டளை – அதிர்ச்சியில் உலக மக்கள்\nஇமயமலையில் ஆஞ்சநேயர் இன்னும் உயிருடன் உள்ளார் – திடுக்கிடும் உண்மைகள்\nநடிகை அசினின் அதிர்ச்சி வீடியோ…\n26-01-2017 சனி மாற்றம் உங்களுக்கு எப்படி\nமூன்றே நாளில் தொப்பையை குறைக்க உதவும் அற்புத ஜூஸ்\nஆண்களின் விந்தணு ஃபேஸ் பேக் – கிடைக்கும் நன்மைகள்\nபலானப் படம், காமம் பற்றி பெண்களின் அதிர்ச்சியான பதில்கள்\nபிரபல நடிகர் வீட்டில் வழுக்கி விழுந்து கையில் காயம்\nசினி செய்திகள்\tOctober 29, 2015\n‘புரட்சி தலைவி’ என்ற பெயரில் ஜெயலலிதாவின் வாழ்க்கை..\nசினி செய்திகள்\tDecember 29, 2017\nதொடரி வசூழ் எவ்வளவு தெரியுமா\nஇந்த பொய்களை உறவுகளுக்குள் வளரவிட வேண்டாம்\nஇளவரசர் ஹாரி – மெகன் திருமண புகைப்படத் தொகுப்பு\nபுகைப்படம்\tMay 19, 2018\nசோனம் கபூர் திருமண வரவேற்பு புகைப்பட தொகுப்பு\nபுகைப்படம்\tMay 9, 2018\nமேக்னா, சிரஞ்சீவி திருமணம் – புகைப்பட தொகுப்பு\nசினி செய்திகள் புகைப்படம்\tMay 3, 2018\nநெருப்பு – புகைப்பட தொகுப்பு\nபுகைப்படம்\tApril 23, 2018\nபிக்பாஸ் பிரம்மாண்ட ஓப்பனிங் (புகைப்பட தொகுப்பு)\nபுகைப்படம்\tApril 15, 2018\nபிரியங்கா சோப்ராவின் கவர்ச்சி (புகைப்பட தொகுப்பு)\nபுகைப்படம்\tApril 14, 2018\nஹாலிவுட் படத்தில் தனுஷ் (புகைப்பட தொகுப்பு)\nபுகைப்படம்\tApril 13, 2018\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221209585.18/wet/CC-MAIN-20180814205439-20180814225439-00685.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://marinabooks.com/category?pubid=0415", "date_download": "2018-08-14T22:03:07Z", "digest": "sha1:XJ3NJ373M6EYUGPZRLWDQDOGJ7SJKMHF", "length": 4002, "nlines": 96, "source_domain": "marinabooks.com", "title": "நவ இந்தியா பதிப்பகம்", "raw_content": "\n2018 சென்னை புத்தகக் காட்சி வெளியீடுகள்\n2017 சென்னை புத்தகக் காட்சி வெளியீடுகள்\nகுடும்ப நாவல்கள் சித்தர்கள், சித்த மருத்துவம் பெண்ணியம் ஆன்மீகம் சிறுகதைகள் நாட்டுப்புறவியல் வணிகம் தமிழ்த் தேசியம் அரசியல் உடல்நலம், மருத்துவம் இலக்கியம் ஜோதிடம் விளையாட்டு கணிதம் உரைநடை நாடகம் கம்யூனிசம் மேலும்...\nசெல்வம் பதிப்பகம்காலம் வெளியீடுகுடியரசு பதிப்பகம்வசந்தவேல் பதிப்பகம்எழுத்துநெசவுக்குடில்செந்தழல் வெளியீட்டகம்நண்பர்கள் பதிப்பகம்அல்லி நிலையம்சிந்து நிலையம்கண்ணப்பன் பதிப்பகம்ரேர் புக்ஸ் ஜீவா பதிப்பகம்சாந்தா பப்ளிஷர்ஸ்கடற்குதிரை பதிப்பகம் மேலும்...\nஇலங்கைத் தமிழர்களுக்கு இந்தியா செய்வது என்ன\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221209585.18/wet/CC-MAIN-20180814205439-20180814225439-00685.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/all-editions/edition-madurai/dindigul/2018/feb/15/%E0%AE%92%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%81-2863499.html", "date_download": "2018-08-14T21:13:44Z", "digest": "sha1:CYCEJ37AWTACBCSR62OLVJI66WIUZTT7", "length": 7001, "nlines": 111, "source_domain": "www.dinamani.com", "title": "ஒட்டன்சத்திரத்தில் சாலை விபத்தில் சிறுவன் சாவு- Dinamani", "raw_content": "\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் மதுரை திண்டுக்கல்\nஒட்டன்சத்திரத்தில் சாலை விபத்தில் சிறுவன் சாவு\nஒட்டன்சத்திரம் அருகே மோட்டார் சைக்கிள் மீது ஆட்டோ மோதியதில் கீழே விழுந்தவர்கள் மீது லாரி மோதியதில் சிறுவன் உயிரிழந்தார்.\nபழனி பெரியபள்ளிவாசல் பகுதியைச் சேர்ந்தவர் அப்துல்ஹக் (52). இவர், தனது மனைவி அபிநிஷா (38) மகன் ஹைதர் அலி (11) ஆகியோருடன் செவ்வாய்க்கிழமை மோட்டார் சைக்கிளில் ஒட்டன்சத்திரம் நோக்கி வந்தார்.\nபழனி- ஒட்டன்சத்திரம் தேசிய நெடுஞ்சாலை ஒட்டன்சத்திரம் அடுத்துள்ள தன்னாசியப்பன் கோயில் அருகே வந்த போது மோட்டார் சைக்கிள் மீது ஆட்டோ மோதியதில் நிலைதடுமாறி மூவரும் சாலையில் விழுந்தனர்.\nஅப்போது பழனியில் இருந்து ஒட்டன்சத்திரம் நோக்கி வந்த மினி லாரி அவர்கள் மீது மோதியதில் சிறுவன் ஹைதர் அலி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.\nபலத்த காயமடைத்த அப்துல்ஹக், அபிநிஷா ஆகியோர் பழனி தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.\nஇதுகுறித்து ஒட்டன்சத்திரம் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nசுதந்திரத்தை விமர்சித்த உலக பத்திரிகைகள்\nகருணாநிதி நினைவிடத்தில் அழகிரி அஞ்சலி\nமனநிலை சரியில்லாதவர் போல் பேசுகிறார் சித்து\nமருத்துவ ஆய்வுக்கு சோம்நாத் உடல் தானம்\nவால்வோ V90 இந்தியாவில் அறிமுகம்\nப்ளே ஸ்கூலை தொடங்கி வைத்த சுனில் கவாஸ்கர்\nதி.மு.க.வின் செயற்குழுக் கூட்டம் கூடுகிறது\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221209585.18/wet/CC-MAIN-20180814205439-20180814225439-00685.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/all-editions/edition-villupuram/puducherry/2018/feb/15/%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%89%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%8B%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-2863883.html", "date_download": "2018-08-14T21:12:37Z", "digest": "sha1:RXLGNZUIFGMAHAKQIX7PJ32JCBLYV43N", "length": 6752, "nlines": 110, "source_domain": "www.dinamani.com", "title": "அதிமுக புதிய உறுப்பினர் படிவம் விநியோகம்- Dinamani", "raw_content": "\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் விழுப்புரம் புதுச்சேரி\nஅதிமுக புதிய உறுப்பினர் படிவம் விநியோகம்\nமுத்தியால்பேட்டை தொகுதியில் அதிமுக புதிய உறுப்பினர் சேர்க்கை படிவங்கள் புதன்கிழமை விநியோகிக்கப்பட்டன.\nபுதுச்சேரி முத்தியால்பேட்டை சட்டப்பேரவை தொகுதி அ.தி.மு.க சார்பில் ஜெயலலிதா பிறந்த நாள் விழா ஆலோசனைக் கூட்டம், உறுப்பினர் சேர்க்கை படிவம் வழங்கும் நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது.\nதொகுதி எம்எல்ஏ வையாபுரிமணிகண்டன் தலைமை வகித்தார். கட்சி நிர்வாகிகள் ராஜாங்கம், பழனியப்பன், தனஞ்செயன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.\nகூட்டத்தில் ஜெயலலிதா பிறந்த நாளையொட்டி தொகுதியில் சிறப்பு வழிபாடுகள் நடத்துவது, ஏழைகளுக்கு நல உதவிகள் வழங்குவது, தொகுதியில் 10,000 உறுப்பினர்களை கட்சியில் சேர்ப்பது என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.\nஇதைத் தொடர்ந்து நிர்வாகிகளிடம் புதிய உறுப்பினர் சேர்க்கைக்கான படிவங்கள் வழங்கப்பட்டன.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nசுதந்திரத்தை விமர்சித்த உலக பத்திரிகைகள்\nகருணாநிதி நினைவிடத்தில் அழகிரி அஞ்சலி\nமனநிலை சரியில்லாதவர் போல் பேசுகிறார் சித்து\nமருத்துவ ஆய்வுக்கு சோம்நாத் உடல் தானம்\nவால்வோ V90 இந்தியாவில் அறிமுகம்\nப்ளே ஸ்கூலை தொடங்கி வைத்த சுனில் கவாஸ்கர்\nதி.மு.க.வின் செயற்குழுக் கூட்ட��் கூடுகிறது\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221209585.18/wet/CC-MAIN-20180814205439-20180814225439-00685.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.vikatan.com/tamil-cinema/96993-costume-designer-anu-vardhan-interview.html", "date_download": "2018-08-14T21:43:31Z", "digest": "sha1:34U64ER3YIKC2TEZLJEBSJ5B7IZ6VHSP", "length": 26156, "nlines": 431, "source_domain": "cinema.vikatan.com", "title": "ரஜினிக்கு குர்தா, கமலுக்கு...? பிக்பாஸ் முதல் காலா வரை காஸ்ட்யூம் சீக்ரெட் சொல்லும் அனுவர்தன்! | Costume designer Anu Vardhan Interview", "raw_content": "\n10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி சிறைச்சாலையில் முகிலன் காலவரையற்ற உண்ணாவிரதம்\n`மக்கள் நலன் கருதி மேல்முறையீடு செய்யாதீர்கள்’ - தமிழக அரசுக்கு சி.பி.எம் கோரிக்கை\n`எது வேண்டும்; எது வேண்டாம் என்பதை கிராம சபை உங்களுக்கு உணர்த்தும்’ - கமல் அறிவுறுத்தல்\nஅ.தி.மு.க எம்.எல்.ஏ சண்முகநாதனைக் கண்டித்து வருவாய்த்துறை ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்\n`சிறையிலிருந்தே கொலைக்கு சதித் திட்டம்’ - கும்பகோணம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட பிரபல ரவுடி\n`ஒவ்வோர் இந்தியருக்கும் சுதந்திர தினம் புனிதமானது’ - நாட்டு மக்களுக்கு குடியரசுத் தலைவர் உரை\nஉள்ளாட்சித் தேர்தல் வழக்கு - அதிகாரிகள் பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவு\n`முதல்முறையாக இணையும் சிம்பு - சுந்தர்.சி கூட்டணி’ - லைகா அதிகாரபூர்வ அறிவிப்பு\n`நெல்லையில் 5 அணைகள் நிரம்பின’ - தாமிரபரணி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை\n பிக்பாஸ் முதல் காலா வரை காஸ்ட்யூம் சீக்ரெட் சொல்லும் அனுவர்தன்\n‘காலா’வில் ரஜினிக்கு, ‘பிக்பாஸ்’ நிகழ்ச்சியில் கமலுக்கு, ‘விவேகம்’ படத்தில் அஜித்துக்கு என மூவருக்குமான காஸ்ட்யூம் டிசைனர் அனுவர்தன். தமிழ் சினிமாவின் ஜாம்பவான்களை ஆடை வடிவமைப்பால் மிளிரச்செய்யும் அனுவர்தனுடன் பேசினேன்.\n“பிக் பாஸ் வாய்ப்பு பற்றி...\n“ முதல்ல பிக் பாஸ் நிகழ்ச்சியோட ப்ரோமோ ஷூட்டுக்கு மட்டும், கமல் சாருக்கு காஸ்ட்யூம் டிசைன் பண்ணேன். முதல்முறையாக கமல் சாருக்கு டிசைன் பண்றேன்கிறதுனால எதிர்பார்ப்பு அதிகமா இருந்துச்சு. டிவி நிகழ்ச்சிக்கு காஸ்ட்யூம் டிசைன் வேற நபர்தான் பண்ணாங்க. நிகழ்ச்சி தொடங்க ஆரம்பிச்சதும், திடீர்னு விஜய் டிவியில இருந்தே கூப்பிட்டு, ‛பிக் பாஸ் முழு நிகழ்ச்சிக்கும் நீங்களே கமல் சாருக்கு காஸ்ட்யூம் டிசைன் பண்ணுங்க’-னு சொன்னாங்க. நிகழ்ச்சியில் கமல் சாருக���குத் தேவைப்படும் காஸ்ட்யூம் எல்லாமே இப்போ ரெடி.’’ ​ ​\n“ஏதும் தீம் வைத்து டிசைன் செய்திருக்கிறீர்களா\n“முதல்ல தீம்படியே காஸ்ட்யூம் டிசைன் பண்ணலாம்னு யோசிச்சேன். ஆனா ஸ்டைல்ஸ் கலவையா இருந்தா நல்லா இருக்கும்னு தோணுச்சு. ஒரே கல்ச்சரா இருக்கவேணாம்னு நினைச்சேன். கமல் சார் கூட வெரைட்டியா இருந்தா நல்லா இருக்கும்னு ஃபீல் பண்ணார். ஒவ்வொரு எபிசோடுக்கும் ஒவ்வொரு வெரைட்டியில் உடை ரெடி பண்ணிருக்கோம். எல்லாமே கமல் சாருக்கும் ரொம்ப பிடிச்சிடுச்சு. கமல் சாருக்கான உடைகள் சென்னையில்தான் ரெடி பண்றோம். ஆனால் சில துணி வகைகள் மட்டும் டெல்லி, இத்தாலியிலிருந்து வர வச்சிருக்கோம்.”\n“ காலாவில் ரஜினிக்கு காஸ்ட்யூம் டிசைன் பண்ணிட்டு இருக்கீங்களே\n“ ’கபாலி’க்கும் நான்தான் காஸ்ட்யூம் பண்ணிருந்தேன். அந்தப் படம் முடிந்த சமயத்துல, ' நடிக்கும் போது ஒண்ணும் தெரியலை. ஆனா ஸ்க்ரீன்ல பார்க்கும் போது ரொம்ப நல்லா வந்திருக்கு’னு ரஜினிசார் என்னைப் பாராட்டினார். அப்போவே செம சந்தோஷம். ரஜினி சாருக்கு சிம்பிளான வேட்டி, சட்டைனா கூட வெற லெவல்ல இருக்கும். ஸ்டைலிஷான எந்த மாதிரியான உடைனாலும் அவருக்கு ரொம்ப பிடிக்கும். காலாவில் ரஜினிசாருக்கும், நானா படேகர், ஹூமா குரேஷி மூன்று பேருக்கும் டிசைன் பண்ணிருக்கேன். என்ன ஹேப்பினா, காலாவும் பிக்பாஸ் நிகழ்ச்சியும் பக்கத்துப் பக்கத்து செட்ல ஷூட்டிங் போகுது. ஒரே நேரத்தில் இரண்டு லெஜண்டுகளுக்கும் வேலை செய்யுறது ரொம்ப ஆர்வமா இருக்கு. நிஜமாகவே நான் ரொம்ப லக்கினுதான் நினைக்கிறேன்.”\n“ ஐடியாஸ் எங்க இருந்து பிடிக்கிறீங்க\n“நாம பார்க்குற விஷயங்கள், கலை சார்ந்த செயல்பாடுகள்னு நிறைய இன்ஸ்பரேஷன் ஆகுறதுதான் காரணம். முக்கியமா அதிகமா டிராவல் பண்ணுவேன். ஒவ்வொரு முறை டிராவல் பண்ணும்போதும் நிறைய ஐடியாக்களோடுதான் வருவேன். நிறைய படைப்புகள் உருவாகுவதற்கு டிராவல் ரொம்ப முக்கியம்.”\n“பிக் பாஸ் உங்களுக்குப் பிடிச்சிருக்கா\n“உண்மைய சொல்லணும்னா டிவி அதிகமா பார்க்கமாட்டேன். ஆனா கமல்சார் வர எபிசோட் மட்டும், கமல் சாருக்காகப் பார்ப்பேன். நிறைய பேர் பேசுறதும், சோசியல் மீடியா கமென்டு எல்லாம் பார்க்கும் போதே தெரியுது, இது ரொம்ப பெரிய ஹிட். குறிப்பா ஓவியாவுக்குப் பெரிய ஆதரவு இருக்கு. ஏன்னா, பலரும் ஓவியா பற்றித்தான் நிறைய பேசுறாங்க.”\n“விவேகம் படத்தில் அஜித் பார்க்க எப்படி இருப்பார்\n“பொதுவா விஷ்ணுவோட படங்கள் மட்டும்தான் முழு படத்திற்கும் காஸ்ட்யூம் பண்ணுவேன். இப்போ விவேகம் படத்திற்கு முழுமையா காஸ்ட்யூம் பண்ணியிருக்கேன். படத்தில் செம மாஸா இருப்பார். நிறைய ஸ்டைல்ஸ் ட்ரை பண்ணியிருக்கோம். நல்லா வெயிட் குறைச்சிருக்கார்.\nசினிமாவுக்கு காஸ்ட்யூம் டிசைன் எவ்வளவு முக்கியம்\n“நினைச்ச விஷயத்தை படத்தில் கொண்டுவரதுக்கு, நடிகர்களோட ஆடையமைப்பும் நிறையவே உதவும். படத்திற்கான லுக் கொடுக்கும். படத்திற்கான ஃபீல் கொண்டுவரும். ஆள் பாதி ஆடை பாதிங்கிற விஷயம்தான். கபாலியில் ரஜினி போட்ட ட்ரெஸ்ஸெல்லாம் இங்க நிறையப் பேர் போடுறாங்கங்கிறதுதான் படத்தோட வெற்றி.\n“ரஜினி, கமல், அஜித் மூவருக்கும் எந்த காஸ்ட்யூம் நல்லா இருக்கும்\n“ரஜினி சார் குர்தா போட்டா ரொம்பப் பிடிக்கும். கமல்சார் லினின் துணியில் என்ன போட்டாலும் க்ளாசியா இருப்பார். அதுமாதிரி அஜித் சாருக்கும் ப்ளைனா சிம்பிள் டிஷர்ட் போடும்போது செமயா இருப்பார்.”\n\"மக்களே... சினேகன் போலிச் சாமியார்லாம் இல்லை\n’’நாலு நாளுக்கு அப்புறம் ’நடிக்க மாட்டே’னுட்டார்..’’ - 'அஜித் - கார்த்தி' கா\nஸ்டாலின் vs அழகிரி... 18 ஆண்டுகளுக்கு முன் மோதல் தொடங்கிய கதை\n’ மதுரை டு மெரினா வரை அழகிரியின் டைம் டிராவல\n`பிரான்ஸ் நண்பரை எரித்தது இதனால்தான்’ - பட்டுக்கோட்டை இளைஞரின் பரபரப்பு வ\nதகராறு செய்த ரவுடி - உருட்டுக்கட்டையால் அடித்துக் கொன்ற பொதுமக்கள்\n`முதல்முறையாக இணையும் சிம்பு - சுந்தர்.சி கூட்டணி’ - லைகா அதிகாரபூர்வ அறிவி\nஅழகிரிக்கு `செக்' வைக்கும் ஆறு பேர் - குடும்பத்தினருடன் ஸ்டாலின் மீண்டும்\nஅழகிரிக்கு `செக்' வைக்கும் ஆறு பேர் - குடும்பத்தினருடன் ஸ்டாலின் மீண்டும் ஆலோசனை\n`பிரான்ஸ் நண்பரை எரித்தது இதனால்தான்’ - பட்டுக்கோட்டை இளைஞரின் பரபரப்பு வாக்குமூலம்\nஸ்டாலின் vs அழகிரி... 18 ஆண்டுகளுக்கு முன் மோதல் தொடங்கிய கதை\nஓ.பி.எஸ், இ.பி.எஸ் பதவிகளில் மாற்றம்... அ.தி.மு.க-வின் அடுத்த ஆபரேஷன்\nஅழகிரிக்கு கருணாநிதி எழுதிய கடிதம்\nமிஸ்டர் கழுகு: மு.க இல்லாத தி.மு.க... அடுத்து என்ன\n“ஜோதிகா போன் பேசிப் பார்த்ததேயில்லை\nவெளிநாட்டில் இறக்கம்... உள்நாட்டில் ஏற்றம்... என்ன ஆகும் தங்கம் விலை\nஎட��்பாடிக்கு ‘தேங்க்ஸ்’ சொன்ன ஸ்டாலின்... ஸ்டாலினிடம் ஆதங்கப்பட்ட நிர்மலா\n பிக்பாஸ் முதல் காலா வரை காஸ்ட்யூம் சீக்ரெட் சொல்லும் அனுவர்தன்\n‘விக்ரம் வேதா’ வசனகர்த்தா இப்ப ‘காலா’ல பிஸி - பெர்சனல் பகிர்கிறார் வசனகர்த்தா மணிகண்டன் - பெர்சனல் பகிர்கிறார் வசனகர்த்தா மணிகண்டன்\n'ஓவியாலஜி' ஐ.ஐ.எம்-மில் பாடமாகுமா .. - 'பிக் பாஸ்' ஓவியாவின் கொக்கிபீடியா பக்கம்\n''மத்தவங்க மாதிரி நானும் உன்கிட்ட பயந்துட்டேதான் பேசுறேன்னு சொல்வார்'' - ஷ்ரேயா ரெட்டி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221209585.18/wet/CC-MAIN-20180814205439-20180814225439-00685.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://saibalsanskaartamil.wordpress.com/2016/01/02/%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%88%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%B2/", "date_download": "2018-08-14T21:07:51Z", "digest": "sha1:UYG3FWCKCM5H77KUKSHYWSNW6WNYRBZB", "length": 9787, "nlines": 151, "source_domain": "saibalsanskaartamil.wordpress.com", "title": "குறைகளில் நிறைவுகளை காணலாம் | Saibalsanskaar Tamil", "raw_content": "\nநீதி – நன்னம்பிக்கை / உண்மை\nஉபநீதி – சரியான மனப்பான்மை\nஒரு இளமையான பெண்மணி மேஜையில் உட்கார்ந்து கொண்டு பல விஷயங்களைப் பற்றி கவலைப்பட்டுக் கொண்டிருந்தாள் – வரிகள் செலுத்த வேண்டும், வீட்டை சுத்தம் செய்ய வேண்டும் மற்றும் அடுத்த நாள் தன் குடும்பத்தினர் அனைவரும் சேர்ந்து கடவுளிடம் நன்றி செலுத்த வேண்டும்; அதற்காக சமைக்க வேண்டுமே என்ற கவலையும் கூட. அச்சமயம் வெவ்வேறு எண்ணங்கள் இருந்ததால், மனதில் சந்தோஷத்தை விட சஞ்சலமே அதிகமாக இருந்தது.\nஒரு நிமிடம் தலையைச் சாய்த்து பார்த்த பொழுது, அவளின் இளைய மகள் ஏதோ அவசரமாக கிறுக்கிக் கொண்டிருந்தாள். மகளின் ஆசிரியை, “குறைகள் நிறைந்த வாழ்க்கையில் இறைவணக்கம் செலுத்துவது எப்படி” என்ற தலைப்பில் ஒரு குறிப்பு எழுதும்படி வேலை கொடுத்திருப்பதாக முணுமுணுத்துக் கொண்டிருந்தாள்; மேலும், குறைகளை நிறைவுகளாக மாற்றி, நன்றி உணர்வை அனுபவிக்கும் தருணத்தையும் எழுதச் சொல்லியிருந்தார்.\nதன் மகள் என்ன எழுதியிருப்பாள் என்ற ஆர்வத்துடன் அம்மா எட்டிப் பார்த்தாள். அவ்வளவு அழகான வரிகள் –\nஇறுதிப் பரீட்சையை நினைத்து சந்தோஷமாக இருக்கின்றது, ஏனெனில் சில நாட்களில் விடுமுறைக்காக பள்ளி மூடப்படும்.\nகசப்பான மருந்திற்கு நன்றி; அதை எடுத்துக் கொண்ட பிறகு எனக்கு உடம்பு சற்று நன்றாக இருக்கின்றது.\nகாலையில் என்னை சட்டென்று எழுப்பும் அலாரத்திற்கு நன்றி; நான் இன்னும் ���யிரோடு இருக்கின்றேன்.\nஇந்த வாக்கியங்களைப் பார்த்தவுடன் அம்மாவுக்கு ஞானோதயம் வந்தது. எவ்வளவு விஷயங்களுக்கு நன்றி சொல்ல வேண்டும் என்று உணர்ந்தாள். வரிகள் கட்ட வேண்டும் ஆனால் வேலை செய்துக் கொண்டிருந்ததால் அது ஒரு பெரிய பிரச்சனை இல்லை என்று தோன்றியது. வீட்டைச் சுத்தம் செய்ய வேண்டும்; ஆனால் சொந்த வீடு இருந்தது. அடுத்த நாள் இறைவணக்கத்திற்கு சமையல் செய்ய வேண்டிய ஒரு நிர்ப்பந்தம்; ஆனால் சந்தோஷமாக கொண்டாட குடும்பத்தினர் இருந்தார்கள்\nஎல்லா சூழ்நிலைகளிலும், நிறைவுகளும், குறைகளும் இருக்கின்றன. காரியங்களை செய்யும் பொழுது, குறைகளைப் பார்ப்பதற்கு பதிலாக நிறைவுகளை மனதில் வைத்துக் கொண்டால், மனநிறைவு கிடைக்கும்.\nவாழ்க்கையில் சிறியவர்கள் / முதியவர்கள் என்ற வேறுபாடு இல்லாமல், பல சமயங்களில் எல்லோரிடமிருந்தும் பாடங்களை கற்றுக் கொள்ள ஒரு சரியான மனப்பான்மை மிக அவசியம்.\n← திருவாதிரை இந்துப்பண்டிகை நாள்\nஆணவம் – நேர்முகக் கவனத்திற்கு நாட்டம் கொள்ளுதல் →\nபுத்தர் – பொறுமையின் சிகரம்\nநல்லவர்கள் ஏன் பாதிக்கப் படுகிறார்கள்\nசாதுவைப் போல் நடித்த… on சாதுவைப் போல் நடித்த மீனவ…\nranjanimurali123 on பகவத் கீதை ஏன் படிக்க வேண…\nmanojkumar on பகவத் கீதை ஏன் படிக்க வேண…\nmanojkumar on பகவத் கீதை ஏன் படிக்க வேண…\nranjanimurali123 on சாதுவைப் போல் நடித்த மீனவ…\nCategories Select Category அனுபவங்கள் அன்பு அமைதி அஹிம்சை உண்மை உதவி ஒற்றுமை கருணை குரு பக்தி சமாதானம் சரணாகதி சாந்தி தைரியம் நன்நடத்தை நம்பிக்கை நற்குணம் நிம்மதி நேர்மை பகுத்தறிவு பக்தி பண்டிகைகள் பொறுமை மன நிறைவு முன்னுரை முயற்சி வாய்மை Uncategorized\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221209585.18/wet/CC-MAIN-20180814205439-20180814225439-00685.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://koothanallurwafatnews.blogspot.com/2011/05/40-51.html", "date_download": "2018-08-14T20:56:59Z", "digest": "sha1:6WA3R2ZLPEKOS2PZSRXUPXH6CFYOE52K", "length": 3582, "nlines": 87, "source_domain": "koothanallurwafatnews.blogspot.com", "title": "www.koothanallur.co.in - Wafat News: மலிக்குன்னிசா (வயது 40) 51,ரஹ்மானியா தெரு", "raw_content": "\n::: இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிவூன் ::: நீங்கள் தொழுது கொள்ளுங்கள் உங்களுக்கு தொழுகை வைக்கும் முன் :::\nமலிக்குன்னிசா (வயது 40) 51,ரஹ்மானியா தெரு\nமலுங்கு அப்துல் வஹாப் பேத்தியும், சப்பை அப்துல் மஜீது மருமகளும், A.M.பைஜுல்ரஹ்மான் மனைவியும், இம்ரான் தாயாருமான\nமௌத்து. அன்னாரின் ஜனாஸா இன்று (06-05-2011) மாலை 7:30 மணிக்கு பெரியப்பள்ளிக் கொல்லையில் நல்லடக���கம் செய்யப்பட்டது.\nராவணன் அஹமது நாச்சியா (வயது 69) 162,பெரிய தெரு\nஹாஜி T.P.M.அப்துல் அஜீஜ் (வயது 82) 67\\A, கீழத்தெரு...\nS.K.பரீதா பேகம் (வயது 56) 101, ஷவ்கத்அலி தெரு\nசலிமத் பேகம் (வயது 40) 2, முகமதலி தெரு\nஹஜ்ஜா மரியம் பீவி (வயது 81) 74,சின்னபள்ளி தெரு\nசலாமத் பேகம் (வயது 71) 12, கம்பர் தெரு\nஅப்துல் ரெஜாக் (வயது83) 6,ஹாஜியார் தெரு\nமலிக்குன்னிசா (வயது 40) 51,ரஹ்மானியா தெரு\nஹாஜி A.K.செய்யது ஒஜியுல்லா (வயது86) 184,பெரிய தெரு...\nஓசலெப்பை குத்புதீன் (வயது 65) மன்னார்குடி\nவருசை அமான்கான் (வயது 54) - 123, A.R. ரோடு.\nஹஜ்ஜா நூருல் ஜன்னாஹ் (வயது 67) 21,இஸ்மாயில் தெரு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221209585.18/wet/CC-MAIN-20180814205439-20180814225439-00686.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"} +{"url": "http://www.dinamalar.com/user_comments.asp?uid=240662&name=Sudarsanr", "date_download": "2018-08-14T21:55:34Z", "digest": "sha1:THS6RGS5NXPNBWJJAE6DBUHNO6GRJTUQ", "length": 11983, "nlines": 289, "source_domain": "www.dinamalar.com", "title": "Dinamalar: User Comments: Sudarsanr", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் Sudarsanr அவரது கருத்துக்கள்\nபொது ஆகஸ்ட் 15 புனிதமான நாள் ஜனாதிபதி சுதந்திரதின வாழ்த்து\nஉலகெங்கும் உள்ள இந்தியர்கள் அனைவர்க்கும் சுதந்திர தின வாழ்த்துகள் சுப்பையா அவர்களின் கருத்து அருமை 14-ஆக-2018 21:53:56 IST\nஅரசியல் 15 பணக்காரர்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி மீது ராகுல் பாய்ச்சல்\nUthapa முக்கியமா கட்டுமர கும்பலை மறந்துடீங்க 14-ஆக-2018 16:21:20 IST\nஅரசியல் திமுகவிற்கு எத்தனையோ சோதனைகள் ஸ்டாலின்\nமன்னிக்கவும் அது தம் மக்கள் - அவரோட மக்கள் 14-ஆக-2018 16:13:26 IST\nஉலகம் அமெரிக்காவிற்குள் நுழைய முயன்ற இந்தியர்கள் கைது\nபூச்சி அப்போ அங்கேயே இரு இங்க வராத 14-ஆக-2018 16:04:37 IST\nகோர்ட் பலாத்கார வழக்கில் 2 பாதிரியார்கள் சரண்\nஅது எங்களுக்கு வரத்து சாமியோ. ஏன்னா அது பெரும்பான்மை . இது சிறுபான்மைங்கோ. அதனால இதுக்கு தண்டனை குடுத்த தப்பு. அதுக்கு ஜாமீன் கொடுத்தாலே தப்புங்கோ. நாங்க மத சார்பு அற்றவர்கள். 14-ஆக-2018 07:58:28 IST\nசம்பவம் ஜே. என்.யு. பலகலை. மாணவர் தலைவரை கொல்ல முயன்றது யார்\nஅவங்க குழுவுக்குள்ளயே எதுனா மோதல் இருக்க போகுது. 14-ஆக-2018 07:52:09 IST\nபொது 2 நாட்கள் சபரிமலைக்கு பக்தர்கள் வரவேண்டாம் தேவசம்போர்டு\n இல்ல இந்து கடவுள் மட்டும் கற்பனையா. ஏன்டா இப்படி .... திருந்துங்கடா. 14-ஆக-2018 07:47:59 IST\nபொது 2 நாட்கள் சபரிமலைக்கு பக்தர்கள் வரவேண்டாம் தேவசம்போர்டு\nஎங்க மதத்தை போல எந்த மதத்துலயும் பெண்களை மதிப்பது இல்லை. உளறாத. 14-ஆக-2018 07:46:23 IST\nஅரசியல் அப்பட்டமாக பொய் கூறும் ராகுல் ரவிசங்கர் பிரசா���்\nஅய்யா முதல்ல உங்க பப்புகிட்ட இருக்கற ஆதாரத்தோடு வழக்கு போடுங்க. அப்புறமா பேட்டி குடுக்கலாம். மக்களவையில் எல்லாருக்கும் சேர்த்து ராணுவ அமைச்சர் விளக்கம் கொடுத்துட்டாங்க. அப்புறமும் எந்த முகாந்திரமும் இல்லாம ஊழல் ஊழல்னு கூப்பாடு போடாதீங்க. 14-ஆக-2018 07:43:56 IST\nஅரசியல் அப்பட்டமாக பொய் கூறும் ராகுல் ரவிசங்கர் பிரசாத்\nகுற்றம் சாற்ற பப்பு கிட்ட சொல்லி ஆதாரத்தோடு வழக்கு போட சொல்லுங்க. 14-ஆக-2018 07:41:19 IST\n» தினமலர் முதல் பக்கம்\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221209585.18/wet/CC-MAIN-20180814205439-20180814225439-00686.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.valaitamil.com/tharcharpu-porulatharam_17335.html", "date_download": "2018-08-14T21:45:23Z", "digest": "sha1:KI7RWOJYAE336Q43WEPSIGYX6MOSSFV5", "length": 26996, "nlines": 239, "source_domain": "www.valaitamil.com", "title": "Tharcharpu Porulatharam - Tamil Kavithai | தற்சாற்புப் பொருளாதாரம்..", "raw_content": "\nதமிழ் மொழி - மரபு\nகுழந்தை வளர்ப்பு - Bring up a Child\nதமிழ்க்கல்வி - Tamil Learning\nசுட்டிக்கதைகள் - Kids Stories\nவிளையாட்டு - Tamil Games\nகுழந்தைப் பெயர்கள் - Baby Name\nபிறந்தநாள் பாடல் -Tamil Birthday Song\nசிறார் செய்திகள் - தகவல்கள்\nஹெல்த் டிப்ஸ் -(Health Tips)\nகால்நடை - மீன் வளர்ப்பு\nஇந்தியச் சட்டம் (Inidan Law)\nமுதல் பக்கம் மொழி-இலக்கியம் கவிதை\nஒரு பனை ஓலைக் குடிசை...\nஉள்ளே நான்கைந்து சட்டி...பானை...வெளியே ஒரு விசுவாசமான நாய்.\nபால் கறக்கும் ஒரு பசுமாடு...\nசுற்றிலும் பத்து தென்னை மரங்கள்.\nபிரண்டைக் கொடியும் தூதுவளையும் படர்ந்த ஒரு அகத்தி மரம்...\nவிளைநிலத்தின் ஓரத்தில் ஆங்காங்கே தானாகவே ஏராளமாய் வளரும் கீ்ரைச்செடிகளும்...\nமண் சட்டி கழுவும் இடத்தில் நாலைந்து மிளகாய் செடிகளும்...\nமீதமுள்ள விளைநிலத்தில் விளையும் கம்பும்...சோளமும்... கேழ்வரகும்...தானியக் குதிருக்குள் சேமிக்கப்படும்.\nஎவனையும் எதிர்பாராமல் உலகின் மிக அழகிய வாழ்வை நூறாண்டுகள் ஓர் பேரரசனைப் போல் நலமோடு அமைதியாய் வாழ்ந்து அனுபவிக்க.....\nஉலகின் ஆகச்சிறந்த தற்சாற்புப் பொருளாதாரம் இதுதான்....\nஜே.சி.குமரப்பா (காந்தியப் பொருளாதாரத்தை வகுத்தவர்)\nஒரு தொழிற்சாலையின் குறிப்புகள்.. : பொருளாதாரம் உருவாக்கும் அவதாரங்கள் : அத்தியாயம் 18\nகிராமங்களில் கொட்டிக் கிடக்கும் பொருளாதார பொக்கிஷம்: நிரூபித்துக் காட்டி இருக்கிறார் காளிமுத்து\nஉலக பொருளாதாரத்தில் இந்திய 3 வது இடம் \nசர்வதேச பொருளாதரத்தில் மந்தநிலை இனிவரும் ஆண்டுகளில் இருக்காது : ஐநா கணிப்பு \nபொருளாதாரத்திற்கான நோபல் பரிசு அறிவிப்பு \nஉங்கள் கருத்துகள் பதிவு செய்ய\nஇயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.\nவலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.\nவாழ்வின் நிஜங்கள் - பொன்விலங்கு பூ.சுப்ரமணியன்\nபெரும்பேர் கொண்டயென் நாடு - வித்யாசாகர்\nமகுடேசுவரன், குகன், நாகினி, கருமலைத்தமிழாழன், வித்யாசாகர், சேயோன் யாழ்வேந்தன், மற்றவை, காற்றுவழிக்கிராமம் (சு. வில்வரெத்தினம்), பாரதிதாசன் கவிதைகள், மரணத்துள் வாழ்வோம், சார்வாகன், வே.ம. அருச்சுணன், வேதரெத்தினம், பிச்சினிக்காடு இளங்கோ(சிங்கப்பூர்), பழநிபாரதி, பெ.மகேந்திரன், இல.பிரகாசம், கவிப்புயல் இனியவன், ச.ரவிச்சந்திரன்,\nதமிழ் மொழி - மரபு\nசொற்களின் பொருள் அறிவோம், நூல் பாதுகாப்பு, இனத்தின் தொன்மை, தமிழிசை, தமிழ் அறிஞர்கள், பழமொழி, தமிழ் மொழி, தமிழ் இலக்கணம் (Tamil Grammar ), மொழி வளர்ச்சிக் கட்டுரைகள், சிற்றிலக்கியங்கள், தமிழ் தொழில்நுட்ப வளர்ச்சிப் பணிகள், தமிழ்ப் பள்ளிகள்,\nசு.மு.அகமது, அசோகமித்திரன், அப்புசாமி, அமரர் கல்கி, அறிஞர் அண்ணாதுரை, ஆதவன், இந்திரா பார்த்தசாரதி, எஸ்.ராமகிருஷ்ணன், கி.ராஜநாராயணன், கி.வா.ஜகந்நாதன், கிருஷ்ணன் நம்பி, கு.அழகிரிசாமி, கு.ப.ராஜகோபாலன், குரு அரவிந்தன், சாரு நிவேதிதா, சுஜாதா, சுந்தர ராமசாமி, ஜி.நாகராஜன், ஜெயகாந்தன், ஜெயமோகன், தி.ஜானகிராமன், நா. பார்த்தசாரதி, பாக்கியம் ராமசாமி, புதுமைப்பித்தன், மு.வரதராசனார், ராகவன், ரெ.கார்த்திகேசு, லா.ச.ராமாமிருதம், வண்ணதாசன், வண்னநிலவன், வல்லிக்கண்ணன், வாஸந்தி, விந்தன், விமலா ரமணி, நிர்மலா ராகவன், அரவிந்த் சச்சிதானந்தம், குருசாமி மயில்வாகனன், ராஜேஷ் குமார், மோகவாசல், விஸ்வநாத் சங்கர், ந.பிச்சமூர்த்தி, மகாகவி பாரதியார், கோணங்கி, மெளனி, வ.வே.சு.ஐயர், பிரபஞ்சன், ஆதவன் தீட்சண்யா, இமையம், நாகரத்தினம் கிருஷ்ணா, விமலாதித்த மாமல்லன், மாதவிக்குட்டி, சி.சு.செல்லப்பா, நீல.பத்மநாபன், எம்.வி. வெங்கட்ராம், திலீப்குமார், புதியமாதவி, இரா முருகன், அ.முத்துலிங்கம், காஞ்சனா தாமோதரன், மாலன், நாஞ்சில் நாடன், சா.கந்தசாமி, வைக்கம் முஹம்மது பஷீர், மாக்ஸிம் கார்க்கி, ஜீ.முருகன், பாவண்ணன், பெருமாள் முருகன், அம்பை, வே.ம.அருச்சுணன், பூமணி, சுரேஷ்குமார இந்திரஜித், பவா செல்லதுரை, கந்தர்வன், ஆ.மாதவன், ஆர்.சூடாமணி, நாகூர் ரூமி, கோபி கிருஷ்ணன், அழகிய சிங்கர், மாலன், நா.தனராசன், மு. சதாசிவம், யுவன் சந்திரசேகர், வெ.பெருமாள் சாமி, ராம்பிரசாத், மேலாண்மை பொன்னுச்சாமி, யுவ கிருஷ்ணா, கோமான் வெங்கடாச்சாரி, எம்.ஏ.நுஃமான், நகுலன், தமயந்தி, ஜெயந்தன், கிருஷ்ணா டாவின்ஸி, ஜெயராணி, தங்கர் பச்சான், ஆர்னிகா நாசர், தமிழ்மகன், சத்யானந்தன், தொ.பரமசிவன், லட்சுமி, இரா.இளமுருகன், வாதூலன், எஸ்.இராமச்சந்திரன், யுகபாரதி, க.நா.சுப்ரமணியம், விக்ரமாதித்யன் நம்பி, பாஸ்கர் சக்தி, கரிச்சான்குஞ்சு, தேவிபாரதி, ந.முத்துசாமி, எம். எஸ். கல்யாணசுந்தரம், எஸ்.பொன்னுத்துரை, ரஞ்சகுமார், பிரமிள், அ.எக்பர்ட் சச்சிதானந்தம், பொ.கருணாகரமூர்த்தி, சுப்ரமணியபாரதி, ச.தமிழ்ச்செல்வன், மற்றவர்கள், வித்யாசாகர்,\nஅமெரிக்க அணுகுமுறை, இன்ஸ்பிரேஷன் (Inspiration ), இவர்களுக்குப் பின்னால் (Behind These People), சார்லஸ் டார்வின் (Charles Darwin ), தன்னம்பிக்கை (Self Confidence ), இலக்கியக் கட்டுரைகள், வரலாறு, தமிழ்க்கடல் நெல்லைக்கண்ணன், ஓங்கி உலகளந்த தமிழர் -முனைவர் கி.செம்பியன்,\nகல்கி (Kalki ) -கள்வனின் காதலி, கல்கி (Kalki )- தியாக பூமி, கல்கி (Kalki )- மகுடபதி, கல்கி (Kalki )- சிவகாமியின் சபதம், கல்கி (Kalki )- பார்த்திபன் கனவு, கல்கி (Kalki )- சோலைமலை இளவரசி, கல்கி (Kalki )- அலை ஒசை, கல்கி (Kalki )- பொன்னியின் செல்வன், கல்கி (Kalki )-மோகினித் தீவு, கல்கி (Kalki )-பொய்மான் கரடு, எட்டுத்தொகை, கம்பர் (Kambar ), திருக்குறள் (Thirukkural ), காந்தி - சுய சரிதை, பாரதியார் கவிதைகள், புரட்சிக்கவி பாரதிதாசன் நூல்கள், சந்திரிகையின் கதை, சிவகாமியின் சபதம், பத்துப்பாட்டு, பதினெண் கீழ்க்கணக்கு, பன்னிரு திருமுறை, சைவ சித்தாந்த சாத்திரம், ஐம்பெருங் காப்பியங்கள், ஐஞ்சிறு காப்பியங்கள், அவ்வையார் நூல்கள், அருணகிரிநாதர் நூல்கள், ஒட்டக் கூத்தர் நூல்கள், ஸ்ரீகுமர குருபரர் நூல்கள், மற்றவை, கல்லாடம், கலைசைக்கோவை, சிதம்பரச் செய்யுட்கோவை, கலித்தொகை, காகம் கலைத்த கனவு, சிந்துப்பாவியல், ஸ்ரீமங்களாம்பிகை பிள்ளைத்தமிழ், ஸ்ரீ அம்பலவாணதேசிகர் பிள்ளைத்தமிழ், வட மலை நிகண்டு, ஔவையார் நூல்கள், ஸ்ரீதேசிகப் பிரபந்தம், நன்னூல், நளவெண்பா, நேமிநாதம், பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் பாடல்கள், மெய்க்கீர்த்திகள், காந்திமதியம்மை பிள்ளைத்தமிழ், தமிழச்சியின் கத்தி, திருக்கடவூர் பிரபந்தங்கள், தண்ணீர் தேசம், சைவ சித்தாந்த நூல்கள், சீறாப்புராணம், மதுரைக் கோவை, மனோன்மணீயம், முத்தொள்ளாயிரம், முல்லைப்பாட்டு, பிரபந்தத்திரட்டு, மாலை ஐந்து, சிவகாமியின் சபதம், திருமந்திரம், திருவருட்பா, கலேவலா, சித்தர் பாடல்கள், சிந்து இலக்கியம், திருவாசகம், தேவாரப் பதிகங்கள், நாமக்கல் கவிஞர் பாடல்கள், நாலாயிரத் திவ்வியப் பிரபந்தம், பெரிய புராணம், மறைந்து போன தமிழ் நூல்கள், நால்வகை வேதம், தொல்காப்பியம், அகத்திணை, அகநானூறு, ஆசாரக் கோவை,\nசினிமா பாடல்கள், நடவுப்பாட்டு, ஏற்றப்பாட்டு, ஒப்பாரிப்பாட்டு, தாலாட்டுப்பாட்டு, கானா பாடல்கள், விளையாட்டுப் பாடல், கதை பாடல், நகைச்சுவை பாடல்கள், நாட்டுப்புறப் பாடல்கள்,\nதூரிகைச் சிதறல் - கா.பாலபாரதி, ஆடலாம் பாடலாம் : சிறுவர் பாடல்கள் - என். சொக்கன், ட்விட்டர் கையேடு – எளிய தமிழில் - TwiTamils.com, ஒரு தொழிற்சாலையின் குறிப்புகள் -ஜோதிஜி, காமராஜ் நெஞ்சில் நிற்கும் நிகழ்ச்சிகள் - இளசை சுந்தரம், தியாகசீலர் கக்கன் - இளசை சுந்தரம், சமூக அறிஞர்களின் வாசகங்கள் - ஏற்காடு இளங்கோ, மகாகவி பாரதியார் வரலாறு - வ.ராமசாமி, வாசித்த அனுபவம்,\nதமிழிசை ஆய்வுகள்(Tamil Isai Research), தமிழிசை நூல்கள் (Tamil Isai Books), தமிழிசை கட்டுரைகள்-Tamil Isai Articles, தமிழிசை பாடல்கள், தமிழிசை செய்திகள்,\nநாணய மாற்றம் உலக நேரம்\nபங்க�� வர்த்தகம் தமிழ் காலண்டர்\nதமிழ் அறிவியல் மொழி என்ற இரகசியம் தெரியுமா - இயற்கை விவசாய ஆர்வலர் திருமதி.ரேவதி\nயாளியின் தேடல் - 2018 உலகத் தமிழ் இணைய மாநாடு, கோவை\n\"மாசறு பொன்னே வலம்புரி முத்தே\" சிலப்பதிகாரம் மனதை உருக்கும் பாடல் -தமிழிசை குரு.ஆத்மநாதன்\nமெய்நிகர், மிகை மெய்நிகர் தொழில்நுட்பங்களில் புத்தாக்க கணினி தளங்கள், செயலிகள், மென் பொருட்கள் வழி தமிழ் பெரும் எதிர்கால ஆதாய அனுகூலங்கள் - பகுதி 1 - சி.குணசேகரன்\nபாவலர் அறிவுமதியின் எழுத்தில் -ட்ராஸ்கி மருது ஓவியத்தில் தங்கத்தமிழ் நூல் அமெரிக்காவில் வெளியீடு\nதமிழ் மொழி - மரபு\nகுழந்தை வளர்ப்பு - Bring up a Child\nதமிழ்க்கல்வி - Tamil Learning\nசுட்டிக்கதைகள் - Kids Stories\nவிளையாட்டு - Tamil Games\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221209585.18/wet/CC-MAIN-20180814205439-20180814225439-00686.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AF%80%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D", "date_download": "2018-08-14T22:09:39Z", "digest": "sha1:GJEBPP4RQ7QXFUDYE5RAYZ7AIOXRREDJ", "length": 6807, "nlines": 110, "source_domain": "ta.wikipedia.org", "title": "பீட்டர் சிமித் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nபிறப்பு அக்டோபர் 30, 1908(1908-10-30)\nதுடுப்பாட்ட நடை வலதுகை துடுப்பாட்டம்\nபந்துவீச்சு நடை சுழல் பந்துவீச்சு\nதுடுப்பாட்ட சராசரி 6.59 17.95\nஅதியுயர் புள்ளி 24 163\nபந்துவீச்சு சராசரி 106.33 26.55\n5 விக்/இன்னிங்ஸ் – 122\n10 விக்/ஆட்டம் – 28\nசிறந்த பந்துவீச்சு 2/172 9/77\n[[]], [[]] தரவுப்படி மூலம்: கிரிக்இன்ஃபோ\nபீட்டர் சிமித் (Peter Smith, பிறப்பு: அக்டோபர் 30 1908, இறப்பு: ஆகத்து 4 1967), இங்கிலாந்து அணியின் துடுப்பாட்டக்காரர். இவர் நான்கு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும், 465 முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். இவர் 1946 - 1947 ல் , இங்கிலாந்து தேசிய அணி உறுப்பினராக தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளில் பங்குகொண்டார்.\nவடக்கு எதிர் தெற்கு துடுப்பாட்டக்காரர்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 21 ஏப்ரல் 2017, 19:14 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221209585.18/wet/CC-MAIN-20180814205439-20180814225439-00686.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.etr.news/category/cinema/cinema-news/?filter_by=random_posts", "date_download": "2018-08-14T21:04:11Z", "digest": "sha1:REHUQHXV2IYZ3LAQ5M46XYYH33UZWYTL", "length": 11980, "nlines": 115, "source_domain": "www.etr.news", "title": "ETR News", "raw_content": "\nHome ��ினிமா சினிமா செய்திகள்\nவித்தியாசமான தாய் வேடத்தில் நடிக்கும் லாரா தத்தா\nலட்சுமி மேனனுக்கு அப்ப வில்லன்… இப்ப ஹீரோ….\nசினிமா செய்திகள் November 30, 2015\nகொம்பன் படத்திற்கு பிறகு படிப்பிற்காக, நடிப்புக்கு கொஞ்சம் லீவு விட்ட லட்சுமி மேனன், அஜீத் நடித்த வேதாளம் படத்தின் மூலம் மீண்டும் நடிக்க ஆரம்பித்தார். இதனைத் தொடர்ந்து, ஜெயம் ரவி நடிக்கும் மிருதன், அறிமுக...\nசுந்தர்.சி படத்தை விஜய் ஏன் தவிர்த்தார் \nசினிமா செய்திகள் August 3, 2016\nசில வாரங்களுக்கு முன்பு நடிகர் விஜய்யை சந்தித்துப் பேசியிருக்கிறார் இயக்குநர் சுந்தர்.சி. தேனாண்டாள் பிலிம்ஸ் தயாரிப்பில் சுந்தர்.சி. இயக்கவிருக்கும் பிரம்மாண்ட படைப்பான 'சங்கமித்ரா' படத்திற்கான கதையை விஜய்யிடம் கூறியதாகச் சொல்லப்படுகிறது. சுந்தர்.சி கூறிய...\nபிடிக்காமல் அறிக்கை வெளியிட்ட சூர்யா\nசினிமா செய்திகள் January 2, 2017\nகாக்க காக்க மற்றும் வாரணம் ஆயிரம் ஆகிய இரு படங்களும் சூர்யாவிற்கும் கௌதம் மேனனுக்கும் பெரும் திருப்புமுனையாக அமைந்தது. இதனைத் தொடந்து ‘துருவ நட்சத்திரம்’ படத்தில் இணையவிருந்தனர். ஆனால் பல்வேறு கருத்து வேறுபாடால்களால் அப்படம் கைவிடப்பட்டது. பின்னர்...\n‘பைரவா-சிங்கம்’ படத்திற்காக காத்திருக்கும் அஜித் படக்குழு.\nசினிமா செய்திகள் January 2, 2017\nஇந்த புத்தாண்டு 2017 பிறந்ததினம் விஜய், சிம்பு உள்ளிட்டவர்களின் பட ட்ரைலர், டிரெண்ட் சாங் உள்ளிட்டவைகள் வெளியானது. ஆனால் தல-57 படம் தொடர்பாக எந்தவொரு அதிகாரப்பூர்வ போஸ்டர் கூட வெளியாகவில்லை. இந்நிலையில் பொங்கல் தினத்திற்கு பிறகு...\nசினிமா செய்திகள் October 10, 2015\nபாலிவுட் கனவு நாயகி ஐஸ்வர்யாராய் 5 ஆண்டு இடைவெளிக்கு பிறகு நடித்த ‘ஜாஸ்பா’ திரைப்படம் இன்று ரிலீஸ் ஆனது. இந்த இடைவெளி குறித்து ஐஸ்வர்யாராயிடம் கேட்ட போது…. கடந்த 5 ஆண்டுகளாக படங்களில் நடிக்கவில்லை...\n“என்னப் பற்றி ஒரு சீக்ரெட்’’- ஜாக்குலின் முதல் அஞ்சனா வரை… சின்னத்திரை நட்சத்திரங்களின் பெர்சனல்\nசினிமா செய்திகள் July 3, 2017\nலைவ் ஷோவில் மொக்கைபோடுவதில் தொடங்கி சீரியலில் கண்ணீர்விடுவது வரையில் சின்னத்திரை நட்சத்திரங்கள்தான் தொலைக்காட்சிகளின் ஹார்ட் பீட். டிவி ப்ரியர்களின் குட் புக்கில் இருக்கும் சின்னத்திரை ஸ்டார்களின் பெர்சனல் பக்கங்கள் இதோ\nதனுஷுக்கு கஜோல்; சிவகார்த்திகேயனுக்கு சிம்ரன்\nசினிமா செய்திகள் June 20, 2017\nவேலைக்காரன் படத்தை தொடர்ந்து தன் அடுத்த பட சூட்டிங்கில் பிஸியாகி விட்டார் சிவகார்த்திகேயன். பொன்ராம் இயக்கிவரும் இதன் சூட்டிங் தற்போது தென்காசியில் நடைபெற்று வருகிறது. இதில் சிவகார்த்திகேயனுடன் சமந்தா, சூரி, நெப்போலியன் ஆகியோர் நடிக்கின்றனர். இப்படத்தின் முக்கிய...\n‘காஞ்சனா 3’ படத்தில் இருந்து ஓவியா விலகலா\nசினிமா செய்திகள் December 1, 2017\n‘பிக்பாஸ்’ நிகழ்ச்சியில் பங்கேற்ற பிறகு ஓவியா, ராகவா லாரன்ஸ் இயக்கத்தில் நடிக்கும் ‘காஞ்சனா 3’ படக்குழுவில் இருந்து விலகியதாக வெளியான தகவலுக்கு படக்குழு விளக்கம் அளித்துள்ளது. ‘பிக்பாஸ்’ நிகழ்ச்சியில் பங்கேற்ற பிறகு ஓவியாவுக்கு தனி...\nஉடல்நலமில்லை… பூஜா தேவரியாவுக்கு பதில் …\nசினிமா செய்திகள் January 10, 2017\nஜாக்சன் துரை இயக்குனர் தரணீதரனின் ராஜா ரங்ஸ்கி திரைப்படத்தில் பூஜா தேவரியா நடிப்பதாக இருந்தது. அவருக்கு உடல்நிலை சரியில்லாததால் சாந்தினியை ஒப்பந்தம் செய்துள்ளனர். இந்தப் படத்தில் பூஜா நடிப்பதாக...\nவித்தியாசமான தாய் வேடத்தில் நடிக்கும் லாரா தத்தா\nசினிமா செய்திகள் March 23, 2017\nமிஸ் யுனிவர்ஸ் பட்டம் வென்றவர் நடிகை லாரா தத்தா. பாலிவுட்டில் ஏகப்பட்ட படங்களில் நடித்திருப்பவர், தமிழில் அர்ஜூன் உடன் ‛அரசாட்சி' என்ற படத்தில் நடித்திருந்தார். தற்போது சில படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில்...\nநவம்பர் 13 காலை 6.15 மணியளவில் சிறிலங்கா அருகே, பூமியைத் தாக்கவுள்ள மர்மப்பொருள் –...\nநயன்தாராவின் கடைசி 3 படங்களுக்கும் அமைந்த அபூர்வ ஒற்றுமை\nசிவாஜிலிங்கம் பத்திரிகையாளர் சந்திப்பு (ஒலி வடிவம் இணைப்பு)\nஅரசியல் கைதிகளை விடுதலை செய்யகோரி ஆர்ப்பாட்டத்திற்கு அழைப்பு\nகைதிகள் விவகாரம் – பிரதமரின் பணிப்பில் துரிதமாக விபரங்கள் சேகரிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221209585.18/wet/CC-MAIN-20180814205439-20180814225439-00687.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilmadhura.com/2016/02/13/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%87%E0%AE%A9%E0%AF%8D-5/", "date_download": "2018-08-14T21:51:10Z", "digest": "sha1:JDLCZBT6EWXTKKNASG7JBSKLGTUFXSKI", "length": 12689, "nlines": 170, "source_domain": "tamilmadhura.com", "title": "காதல் வரம் யாசித்தேன் – 5 – Tamil Madhura's Blog", "raw_content": "\nTrending Topics: தொடர்கள்•Uncategorized•யாழ்வெண்பா•ரோஸி கஜன்•தமிழ் மதுரா\nகாதல் வரம் யாசித்தேன் – 5\nசென்ற பகுதிக்கு கமெண்ட்ஸ் தந்த அனைவ���ுக்கும் என் நன்றிகள். இனி காதல் வரம் – 5 பகுதி உங்களுக்காக\nஇத்தளத்தில் உங்களது படைப்புகளைப் பதிவிட விரும்பினால் tamilin.kathaigal@gmail.com என்ற முகவரிக்கு படைப்புகளை மின்னஞ்சல் செய்யவும்.\nகாதல் வரம் யாசித்தேன் – 4\nநிலவு ஒரு பெண்ணாகி – 29\nஇவங்க எல்லாரையும் விட மீனா அதி புத்திசாலியா இருக்கா….\nகைலாஷ் வீட்டுலயும், கங்கா வீட்டுலயும் உள்ளவங்க எப்படியெப்படியோ அவளை விரட்டப் பாத்தாங்க, இன்னும் விரட்டப் பாக்கறாங்க…. ஒரே ஆப்பு, நச்சுனு இறக்கியிருக்கா….. நஞ்சை தனக்குள் இறக்கி….\nஉன்னை கட்டிக்கணும்னு நினைப்பது பேராசையா மீனு போருக்கு தயார் ஆகிட்டா \nஇப்பொழுது புரிகிறது மீனாவைப் பற்றி. எதையும் எளிதில் விடக்கூடியவள் அல்ல என்று. நாய்க்குட்டிக்கே அப்படி என்றால்… ஹ்ம்ம்ம்.. கங்கா விட்டுச் சென்றது குழந்தைகளை மட்டும் அல்லவே..கைலாஷையும் தானே. கைலாஷின் வாழ்க்கை இனி மீனவின் கையில் தான்.. மீன தன்னைக் கெட்டவளாக ஆக்காதீர்கள் என்று கூறியபோது நான் கைலாஷ் – நிரஞ்சனா வீட்டு உறவுகளுக்குள் ஒரு கலகத்தைத் தான் எதிர்பார்த்தேன். ஆனால், இந்த திருப்பு முனை நான் எதிர்பாராதது. சூப்பர் ஜி…. கதையில் உள்ள கதாபாத்திரங்களுக்கு மட்டுமல்ல கதை படிக்கும் எங்களுக்கும் இது பெரிய அதிர்ச்சிதான். கதை இப்பொழுது சூடுபிடிக்க ஆரம்பித்துவிட்டது. பதிவேற்றத்திற்கு நன்றி Madhu mam.\nசாவியின் ஆப்பிள் பசி – 9\nரியா மூர்த்தியின் ‘நான் உன் அருகினிலே’ – 25\nஜெனிபர் அனுவின் “உனக்கென நான்\nலக்ஷ்மி அஷ்டோத்தர ஷத நாம ஸ்தோத்ரம்\nதமிழ் மதுராவின் ‘ஒகே என் கள்வனின் மடியில் – இறுதிப் பகுதி’\nMari k on கணபதியின் ‘காதல் யுத்தம்…\nmahe on ரியா மூர்த்தியின் ‘நான்…\nPriya saravanan on கணபதியின் ‘காதல் யுத்தம்…\nதமிழ் மதுரா அவர்களின… on தமிழ் மதுராவின் ‘ஒகே என்…\nthoughtofriver on தமிழ் மதுராவின் ‘ஒகே என்…\nSayee on சாயி பிரியதர்ஷினியின் ‘ம…\nchriswin magi on தமிழ் மதுராவின் ‘ஒகே என்…\nDevi Pitchaiah on உன் இதயம் பேசுகிறேன் –…\nCategories Select Category அறிவிப்பு (15) ஆன்மீகம் (31) கோவில்கள் (4) சக்தி பீடங்கள் (1) பக்தி டிவி (4) பக்தி பாடல்கள் (24) கட்டுரை (2) கதம்பம் (8) கதைகள் (504) குறுநாவல் (9) சிறுகதைகள் (20) தொடர்கள் (468) உதயசகி (2) உன் இதயம் பேசுகிறேன் (6) உள்ளம் குழையுதடி கிளியே (6) ஓகே என் கள்வனின் மடியில் (2) ஜெனிபர் அனு (1) தமிழ் க்ளாசிக் நாவல்கள் (9) மோகன் கிருட்டிணமூர்த்தி (19) யாழ்வெண்பா (44) ரோஸி கஜன் (27) முழுகதைகள் (9) கவிதை (8) கைத்தொழில் (15) தையல் (15) தமிழ் மதுரா (27) நூலகம் (3) Uncategorized (85)\n இது எங்கள் வீட்டுத்தோட்டம். இங்கே பூப்பது மலர்கள் மட்டுமல்ல முட்களும் கூட எம் மனமும் விரல்களும் இணைந்த தருணங்களில் உருவாகும் ஆக்கங்களை உங்களோடு பகிர்ந்து கொள்வதில் மட்டற்ற மகிழ்ச்சி கொள்கின்றோம் எம் மனமும் விரல்களும் இணைந்த தருணங்களில் உருவாகும் ஆக்கங்களை உங்களோடு பகிர்ந்து கொள்வதில் மட்டற்ற மகிழ்ச்சி கொள்கின்றோம் ஓர் எதிர்பார்ப்போடு இங்கு வருகை தந்து, நேரம் ஒதுக்கி வாசிக்கும் நீங்களும் இதையே உணர்ந்தால் அதுவே எமக்கான மிகப் பெரிய அங்கீகாரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221209585.18/wet/CC-MAIN-20180814205439-20180814225439-00687.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.87, "bucket": "all"} +{"url": "https://www.dirtytamil.com/tag/incest-family/", "date_download": "2018-08-14T21:04:39Z", "digest": "sha1:WWJ46NKUJWR7HXGC7IESAZR6ZWW3HTFJ", "length": 7605, "nlines": 165, "source_domain": "www.dirtytamil.com", "title": "incest family Archives - DirtyTamil.com", "raw_content": "\nகதீஜா பொண்டாட்டி..ஆய்சா வப்பாட்டி…வினித்தா சைடு செக்ஸ்\nஅடுத்த வாரிசு | Anni pundai Tamil incest sex stories இந்த கதை ஒரு பிராமண வீட்டில்...\nIncest அம்மாவின் அழகான முலை — Amma magan என் பெயர் கோபி, எனக்கு 20 வயசு நடக்குது. நான்...\nசென்னையில் என் அத்தை மகளுக்கு திருமணம்.அவங்க எனக்கு அக்கா முறை வேணும்.எங்க வீட்டுக்கு அத்தை வெண்ணிலாவும், மாமாவும் நேரில் வந்து...\nகாம தம்பி குடிச்ச காமப்பால் – 1\nKama Thambi kutucha kamapaal காமத்திற்கு எல்லை எதுவுமில்லை . காதலனோ , கணவனோ , நண்பனோ , உறவினனோ...\nAkka thambi Kama Kathai என் பெயர் பாபு… என் 12ம் வயதில் நடந்த அனுபவத்தை சொல்கிறேன். அப்போது நான்...\nபிஸ்ச டெலிவரி பாய்க்கு கிடைத்த அதிசயத்தை பாருங்க\nஎன் மனைவியை அவனும் , அவன் மனைவியை நானும் ஒத்த கதை\nமுடங்கிய கணவருடன் சுவாதியின் வாழ்க்கை – 37\nநர்ஸ் பூர்ணிமா – 5\nமுடங்கிய கணவருடன் சுவாதியின் வாழ்க்கை – 36\nமுடங்கிய கணவருடன் சுவாதியின் வாழ்க்கை – 37\nநர்ஸ் பூர்ணிமா – 4\nஅடேய் ஹோட்டல்ல செய்ற வேலையாடா இது🙄😳but interesting 😍\nநர்ஸ் பூர்ணிமா – 5\nதமிழ் மனைவின் கள்ளக்காதல் ஓல் கதை - காமக்கதைகள் says:\n[…] என் இனிய தேவடியா […]\nமுடங்கிய கணவருடன் சுவாதியின் வாழ்க்கை - 37 - DirtyTamil.com says:\n[…] முந்தைய பகுதி […]\nமுடங்கிய கணவருடன் சுவாதியின் வாழ்க்கை – 12\nமுடங்கிய கணவருடன் சுவாதியின் வாழ்க்கை – 11\nமுடங்கிய கணவருடன் சுவாதியின் வாழ்க்கை – 8\nமுடங்கிய கணவருடன் சுவாதியின் வாழ்க்கை – 26\nமுடங்கிய கணவருடன் சுவாதியின் வாழ்க்கை – 13\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221209585.18/wet/CC-MAIN-20180814205439-20180814225439-00687.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.85, "bucket": "all"} +{"url": "http://manavili.blogspot.com/2009/10/saaralinbaa.html", "date_download": "2018-08-14T21:38:22Z", "digest": "sha1:E77HU6JKJMKCQ33XLPG4KDOEYAYVUVAX", "length": 49433, "nlines": 1094, "source_domain": "manavili.blogspot.com", "title": "மனவிழி: சாரலின்பா", "raw_content": "\nஎன் செல்ல மகளுக்கு \"சாரலின்பா\" என்னும் பெயரை ஒன்பது பேரும், \"சாரலினியா\" என்னும் பெயரை ஏழு பேரும் பரிந்துறைச் செய்திருந்தார்கள். ஆக \"சாரலின்பா\" பெரும்பான்மைப் பெற்றதைத் தொடர்ந்து ,\nமுதன்மை நீதிபதியாக அங்கம் வகித்த எனதருமை \"மனைவி\"யின் தீர்ப்பினை ஏற்று ,\nஎன்னும் பெயரைச் சூட்டி பெருமகிழ்வடைகிறோம்.\nஉதவிய அனைத்து அன்புள்ளங்களுக்கும் எங்களின் மனமார்ந்த நன்றி.\nஹேமா , கலகலப்ரியா , நவாஸ் , பா.ராஜாராம் , கோவி.கண்ணன், ஜமால் , ரம்யா , ஜீவன் , ஷ.:பி , காயத்ரி , திகழ் , பாலா , ப்ரியமுடன்...வசந்த் , ஆ.ஞானசேகரன் இவர்களுடன் தோழி கலா விற்கும் ,\n(இவர் புதுமுகம் ஆதலால் இங்கிட்டு முக்கியமா பாத்துட்டுப் போங்க.)\nஇவர்கள் அனைவருக்கும் என் அன்பு மகளின் இன்ப முத்தங்கள்.\nகுறிச்சொல் : அழகிய பெயர், குழந்தை\nவா மருமகளே இன்பமான சாரலோடு ...\nஇன்பமான சாரலோடு வரமாக வந்த மருமகளே. வா வா.\nஎனக்கும் இன்பா என்று ஒரு இனிய தோழி இருந்தாள்/இருக்கிறாள்.. மருமவளே நீ வாழிய நீடூழி.. (அண்ணே நீங்களும் \"வழி\"ய நீடூழி..)\nசாரலாய் தொடர்ந்திட இனியவளுக்கு வாழ்த்துக்கள்...\nசாரல் குட்டிக்கு அத்தையின் அன்பு முத்தங்கள்.அப்பாவுக்கு நிறையப் பாடம் சொல்லிக் குடுக்கணும்.\nஜமால், பா.ராஜாராம், நவாஸ், திகழ், ஆ.ஞானசேகரன், பாலா இவர்களுடன் பிரியமுடன்...வசந்த் அனைவருக்கும் நன்றி.....ன்னு\n//எனக்கும் இன்பா என்று ஒரு இனிய தோழி இருந்தாள்/இருக்கிறாள்.. மருமவளே நீ வாழிய நீடூழி..\n//(அண்ணே நீங்களும் \"வழி\"ய நீடூழி..)//\n//சாரல் குட்டிக்கு அத்தையின் அன்பு முத்தங்கள்.அப்பாவுக்கு நிறையப் பாடம் சொல்லிக் குடுக்கணும். அம்மாவுக்கும் வாழ்த்துக்கள்.//\nசாரல் குட்டிக்கு அத்தையின் அன்பு முத்தங்கள் (சரி).\nஅம்மாவுக்கும் வாழ்த்துகள் ( நன்றி ).\nஅப்பாவுக்கு நிறையப் பாடம் சொல்லிக் குடுக்கணும் (பாவம்).\nஅப்பா தானே நம்மள நட்பாக்கி விட்டாரு.ரொம்ப நல்லவரு தானே\n(இதெல்லாம்...உங்க சாரல் குட்டி தான் சொல்றேன் அத்தை......\nபேரு ரொம்ப நல்லா இருக்குங்க...\nஉங்களுக்கும் உங்கள் மனைவிக்கும் வாழ்த்துக்கள்..\nசாரல் குட்டிக்கு அன்பு முத்தங்கள��.. :)\nபேரு ரொம்ப நல்லா இருக்குங்க...\nஉங்களுக்கும் உங்கள் மனைவிக்கும் வாழ்த்துக்கள்..\nசாரல் குட்டிக்கு அன்பு முத்தங்கள்.. :)\nஉங்கள் அன்பிற்கு அன்பு தான்.\n/*உங்கள் அன்பிற்கு அன்பு தான்.\nநன்றி சொன்னல் நன்றாகயிருக்காது. */\nபெயர் சொல்கையிலே இனிக்கிறதே.....உங்கள் செல்வி சீர் பெற்று வாழ்க.\nஇனிய செல்லம் சாரலின்பாவிற்கு நல்வாழ்த்துகள் -\nசொல்லித் தெரிவதில்லை... இங்கே என்ன செய்ய வேண்டுமென.\nநினைவில் காதல் உள்ள மிருகம்...\n\"மலர்கள் மீண்டும் மலரும் \"\nசிவப்புப் பட்டுக் கயிறு நூலுக்கு பரிசு.\nதீதும் நன்றும் பிறர் தர வாரா...\nதேசிய நூலகர் தினம் உருவானது எப்படி\nஅவன் தவறவிட்ட பட்டாம்பூச்சிகளைப் பிடிக்கப் போய் இருக்கிறான்\n997. வடக்கு வளர்கிறது ... தெற்கு தேய்கிறது ....\nநோய்கள் தீர இங்கே செல்லலாம்\nகூழைக்கடா (Pelican) - பறவை பார்ப்போம் (பாகம் 28)\nபிக்பாஸ் வீடும் நம் வேலையிடமும்: பாஸ் பார்த்துக் கொண்டிருக்கிறார் (3)\n\"ஈழத்தமிழ் மக்களின் நம்பிக்கை நட்சத்திரம்\" கலைஞருக்கு அஞ்சலி\nகலைஞர் மு.கருணாநிதி செய்த சாதனைகள் சில..\nமு.க. - வாழ்வும் மரணமும்\nவிளங்காயும் விளாங்காயும் - பேரா. இராம. சுப்பிரமணியன் (வெண்பா இயற்றும் மரபு)\nஉதிரத்தின் நிறம் உரிமை - கருத்துகள் தொகுப்பு :2\nவேலன்:-கணினி பயன்படுததுகையில் ஸ்கிரின்ஷாட் எடுக்க -மாற்றங்கள் செய்து உபயோகிக்க -Ablessoft ScreenPhoto\nமனம் நிறைவான ஊர் பயணம் 8...\n‘சினிமேட்டிக் வெட்டிங்’ பயிற்சிப்பட்டறை - சென்னை ஆகஸ்ட் 5ஆம் தேதி\nவானவில்- இரும்புத்திரை-பிக் பாஸ்- போனில் வரும் திடுக் தகவல்\nதொட்டில் பழக்கம் ஆரோக்கிய வழக்கம்\nஐம்பொன் மேனியனாய் - அகிலனுக்கு பிறந்தநாள் வாழ்த்து\nஇசைக்குப் பிறந்த நாள் வாழ்த்து ;)\nபில்டர் காபி போடுவது எப்படி \nஇனிய தமிழ்ப் புத்தாண்டு நல்வாழ்த்துகள்\nயாழிசை ஓர் இலக்கிய பயணம்......\nசோரட்..உனது பெருகும் வெள்ளம் (குஜராத்தி நாவல் )\nஉதவும் பொருள் ஆபத்தாகலாம் - Super glue\nபொழுதுபோக்கு மன்றம்போல புதியகட்சிகள்-நாளும் புற்றீசல் போலயிங்கு தோன்றும் காட்சிகள்\nபாலியல் கல்வியின் அவசியத்தை உணர்வோம்\nகோலி சோடா 2 அசத்தலான ட்ரைலர் வெளியீடு.\nகூகுள் அட்சென்ஸ் தற்போது தமிழ் இணையதளங்களுக்கு\n37. சம்பளதாரருக்கு பட்ஜெட் பரிசு\nதேடல் உள்ள உயிர்களுக்கே தினமும் பசியிருக்கும் ...\nஇட ஒதுக்கீட்டை ஒழித்துக்கட்ட மோடி அரசு தயாராக��விட்டதா\nநானும் தமிழன் தான் ..\nவசன கவிதை - 85\nதெத்திப் பல்லும்.. பிடறி மயிரும்...\nமௌனி கதைகள் - முன்னுரை- பிரமிள்\nமாநில சுயாட்சி: திமுக எனும் வெட்கம் கெட்ட கட்சி\n ❤ பனித்துளி சங்கர் ❤ \nதிட்டமிடப்படாத தனிநபர் வாழ்வாதார திட்டங்களும் தோல்வியும்.\nஅரியலூரில் விதைத் திருவிழா ....\nமீன்கள் துள்ளும் நிசி: கிண்டில் மின்னூல்\n194.சல்லிக் கட்டுப் போராட்டம் சொல்லும் சேதி\nService Tax என்ற பெயரில் பகல் கொள்ளை...\nகஸல் காதலன் – கவிக்கோ\nயாவரும். காம்: ஒரு குவளை நீரில் சேற்றைக் கழுவு\nஒரு சிறந்த கை மருந்து \nPiT Photography in Tamil தமிழில் புகைப்படக்கலை\nஆகஸ்ட் 2016 போட்டி முடிவுகள்\nஅது முகப்புத்தகம் இல்லாத காலம்...\nநிலாக்காலம் - தேய்தலும் வளர்தலும்\n*நமது தேசிய சின்னங்கள் என்ன என்று உங்களுக்கு தெரியுமா\nமக்கள் சட்டம் (PEOPLE'S LAW)\nதமிழ்நாடு வழக்கறிஞர்களின் போராட்டத்திற்கு காரணம்... நீதியரசர் ஹரிபரந்தாமன்\nநூல் அறிமுகம் \"ஏழு கடல்கன்னிகள்\" France\nமாணவர்களுக்குக் கெடு விதிக்கும் வங்கிகள்\nஎங்கெங்கு காணினும் தாய் மொழி தமிழ் நாட்டிலா \nமேகங்கள் கலைந்த போது ..\nதாய்த் தமிழின் எழுச்சி காண்போம் \nமனித முன்னோடிகள் ஆசியாவில்தான் - ஆப்பிரிக்க வெளிப்பகுதிதான்\nநடிகர் விஜய் சேதுபதி பேசுகிறார்.\nவட இந்தியா - 1\nகுமாரி 21 F – செம ஹாட் மச்சி\nIn My world - என் உலகத்தில்...\n\" நந்தலாலா இணைய இதழ் \"\nபிகார் தேர்தல் : பாஜக கற்கப்போவதில்லை\nதெரிவை நூல் குறித்து கவிஞர் ஷாகிதா....மூன்றாம் கோணம் இணைய இதழில்.\nதிரைக்கதை சூத்திரங்கள் - IV - பகுதி 57\nவலைச்சரம் - முதல் பிராகாரம் - 7ம் நாள்\nசுங்கை பாக்காப் தமிழ்ப்பள்ளிக்கு மக்களின் ஆதரவு வலுக்கிறது.\nசிறி - ஐபோன் (Siri) ---ஒரு சூப்பர் பயன்பாடு\nமூதாதயரைத் தேடிப் பயணம் இனி\nஓ காதல் கண்மணி - மலர்கள் கேட்டேன்\nபன்றிக்காய்ச்சல் - சாதாரண சளி- சில வித்தியாசங்கள்\nமோடி லட்ச ரூபாய் மதிப்பில் ஆடை அணியலாமா\nவைகுண்ட ஏகாதசி சொர்க்க வாசல் திறப்பது - எது \nநாலு பேர் நாலுவிதமா பேசுவாங்க - இரண்டு\nமண், மரம், மழை, மனிதன்.\nஒரு 'பெரிய' வாசகர் கடிதம்....\nஇட ஒதுக்கீட்டில் நடக்கும் மிகப் பெரும் மோசடி\nஎக்சலில் பேஸ்புக் பயன்படுத்த ஒரு ட்ரிக்\nதென்றல் காற்றில் ஊஞ்சலாடும் வனமரங்கள்\nதலைநகர் பார்க்க வந்த தங்க விக்கிரகங்கள்.\n'தி இந்து’ பொங்கல் புகைப்படப் போட்டி - வெற்றிபெற்ற எனது புகைப்படம்.\nஉயிர��� திறக்கும் முத்தம் ... அது என்ன வித்தையோ..\nஒரு கூடும் சில குளவிகளும்..\nகுழந்தையின் கல்வியும், வாழ்வின் எதார்த்தமும்\nஇலங்கையில் திசை திரும்பும் இனவாதம்\nபிரெட்ரிக் பாஸி - ('அமைதியின் தூதுவன்') - வரலாற்று நாயகர்\nசாப்ட்வேர் இளைஞன் ஒரு சாபக்கேடு\nஎங்கே செல்லும் இந்தப் பாதை .....\nஜெயமோகன் சாரு இமயமலைப் பயணமும் சில எண்ணங்களும்\nஎன் மகள் எழுதிய கதைகள்\nதமிழில் இருந்து ஆங்கிலத்திற்கும் பிற மொழிகளுக்கும் சென்ற சொற்கள் - Ornament\nகட்டண ஆண்ட்ராய்டு அப்பிளிகேசன்களை இலவசமாக பெறுவது எப்படி How to Download Paid Android Apps for Free\nஅவள் ஒப்பமிட்ட என் கையெழுத்தின் கடைசி பிரதி - சூரிய பிரதமன்\n”உலகெனப்படுவது உயர்ந்தோர் மாட்டே” - சினுவா ஆச்சிபியின் ‘சிதைவுகளை’ முன்வைத்து..\nஓவியத்தில் ஆர்வமுள்ளவர்களுக்காக கூகுளின் புதிய வசதி\nபுரை ஏறும் மனிதர்கள் - இருபது\nவிண்டோஸ் 7 மற்றும் விண்டோஸ் 8 பயன்படுத்துபவர்களுக்கு தமிழில் எழுத சிறந்த மென்பொருள்\nகடல் - இதை எதிர்ப்பதற்கான காரணங்கள் மற்றும் எதிர்க்க கூடாது என்பதற்கான காரணங்கள்\nஇதுவும் ஒரு காதல் கதை - 17\nகருவில் இருக்கும் குழந்தையின் கடிதம்\nதகவல் அறியும் உரிமை சட்டத்தை அனைவரும் அறிய அரசின் இலவச ஆன்லைன் சான்றிதழ் பயிற்சிகள்\nகவுரவக்கொலை செய்யப்பட்டவர்கள் , பலியிடப்பட்டவர்கள், எதிர்பாராமல் கொல்லப்பட்டவர்கள் எல்லாம் தான் குல தெய்வமாக கும்பிடப்பபடுகிறார்களாம்.\nசோலார் செல் - காட்மியம் டெலுரைடு பகுதி 2\nரெசிடென்ட் ஈவில் - ஒரு அபலையின் கதை...\nஈரோடு தமிழ் வலைப்பதிவர்கள் குழுமம்\nதாராபுரத்தான்: தாராபுரத்தான்: வாங்க காற்று வாங்கலாம்..\nசங்க இலக்கியச் செந்தமிழ் முழக்கம் -26\nஎன் நீண்ட இடைவெளியின் வெளிநடப்பு\nமாறாத பூமியும் இயற்கையின் நடுநிலைத்தன்மையும்\nசென்ற வாரம், இந்தியாவுக்கு நேரம் சரியில்லையாம்....\nMicrosoft Office: ரிப்பன் மெனுவில் தேவையான கட்டளைகளை கொண்ட புதிய டேபை உருவாக்க..\nலோன் மூலம் வாகனம் வாங்கி இருக்கிறீர்களா\nதவிர்க்க கூடாத பத்து உணவுகள்\nவந்தாரை வாழ வைக்கும் திருப்பூர்…கண்ணீரில்…\nகாவிரி ஆறும் கைக்குத்தல் அரிசியும்....\nகோயில் கட்டுங்கப்பா இந்த ஆளுக்கு, அப்பு\nநீ சொன்னது போல் அம்மா.....\nஒரு பயணம் ஒரு புத்தகம்\nஇந்தியாவின் தேசிய பறவை காக்கை தேசிய விலங்கு எருமை\nநேர்மறைச் சிந்தனைகளின் கிரியா ஊக்கி..\nசிலு சிலுவென குளிர் அடிக்குது அடிக்குது\nகுறிப்பிட்ட செல்களுக்கு மட்டும் பூட்டு மாட்ட..\nவிளம்பரம் - ஒரு வரலாறு\nசந்திப்பு வலைதள தோழர். கே. செல்வப்பெருமாள் நேற்று இரவு (22.1.2010) காலமானார்\nவாசகன் - எனைத்தானும் நல்லவை கேட்ப....\nகலியுக எழுத்தாளனும் கைமீறிய பிரஜையும்\nபதிவர்களைப் பற்றி திரைப்படம் எடுத்தால்\nவானம் எனக்கொரு போதி மரம்....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221209585.18/wet/CC-MAIN-20180814205439-20180814225439-00688.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://poocharam.net/viewtopic.php?f=68&t=2666&sid=746a47d1b49961aff52fb017825a7946", "date_download": "2018-08-14T21:11:51Z", "digest": "sha1:GQCNTMNSAHPWU5QD22UM2CV7BJ5WCE7K", "length": 35583, "nlines": 336, "source_domain": "poocharam.net", "title": "[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 649: Trying to get property of non-object", "raw_content": "\nதுப்பாக்கி மற்றும் பீரங்கி ஆகியவை தமிழ்ச்சொற்களே • பூச்சரம் தமிழ் புறவம் | Poocharam Tamil Forum\nபூச்சரத்தின் விதிகள்[Rules] என்ன பூச்சரத்தில் உறுப்பினராவது எவ்வாறு புகுபதி[Login] செய்வது எவ்வாறு புதிய பதிவிடுவது[New Post] எவ்வாறு பதிவில் படத்தை[Picture] இணைப்பது எவ்வாறு பட பிணியம்(Link) உருவாக்குவது எவ்வாறு விழியம்[Video] இணைப்பது எவ்வாறு தங்களின் அவதார்[Avatar] இணைப்பது எவ்வாறு BBCODE-களை கையாள்வது எவ்வாறு பதிவை சபி[SN]-யில் பகிர்வது எவ்வாறு\nஆற்றிடுகைகளை காண[View active topics]\nபலருக்கும் பல திறமைகள் இருக்கும், அவை இந்த இயந்திரமயமான காலச்சூழலில் அதற்கென ஒரு நேரம் செலவுசெய்து நமது விருப்பபடி கவிதைகள், கட்டுரைகள், கதைகள், இலக்கியங்கள் போன்ற எதாவது ஒரு படைப்பை படைத்தாலும் அதை மற்றவர்கள் பார்த்து, படித்து விமர்சனம் செய்தால் தானே கஷ்டப்பட்டுப் படைத்த படிப்புக்கு கிடைக்கும் உண்மையான மரியாதை.\nUTF16 தமிழி - முதல் முயற்சி\nநிலவறை ‹ செய்திகள் (News) ‹ அறிவியல்\nவணக்கம் நண்பரே... நீங்களும் பூச்சரத்தில் இணையலாம்.\nபூச்சரத்தின் நோக்கம் மற்றும் தேவை பற்றி தெரிந்துக்கொள்ள இதை தொடரவும்\nஉங்கள் கவிதைகள், எண்ணங்கள், கட்டுரைகள், ஆய்வுகள், ஐயங்கள், படங்கள், விழியங்கள் போன்றவற்றை இங்கு பதியலாம்.\nதமிழை மேம்படுத்தும் எங்கள் சேவையில் நீங்களும் இணைந்து செயல்படலாம்.\nஇப்போதே உறுப்பினர் பதிகை (User Regsitration) செய்யுங்கள்... உங்கள் படைப்புகளை உலகறியச் செய்வோம்.\nவணக்கம் நண்பரே... உறுப்பினராக பதிகை [Register] செய்தோ அல்லது புகுபதி[Login] செய்தோ தளத்தினை முழுமையாகப் பயன்படுத்தலாம். நன்றி.\nதுப்பாக்கி மற்றும் பீரங்கி ஆகியவை தமிழ்ச்சொற்களே\nவிருப்பம் ப���ர்வை கருத்து பகிர்வு\nஅறிவியல் தொடர்பான கட்டுரைகள் மற்றும் செய்திகளை பதியும் பகுதி\nதுப்பாக்கி மற்றும் பீரங்கி ஆகியவை தமிழ்ச்சொற்களே\nதுப்பாக்கி மற்றும் பீரங்கி போன்றவை இராணுவத்தில் மிகவும் முதன்மையான ஆயுதங்கள், இரண்டுமே வெவ்வேறான ஆயுதங்கள். இவற்றை சுமார் 1000வது பொது ஊழி ஆண்டில் சீனர்கள் பயன்பாட்டில் கொண்டிருந்தனர் என்று வரலாற்று அறிஞர்கள் கூறுகின்றனர். இந்த நுட்பமானது 12 ஆம் நூற்றாண்டுகளில் ஆசிய நாடுகளுக்கும், 13 ஆம் நூற்றாண்டுகளில் ஐரோப்பிய நாடுகளுக்கும் பரவியதாகச் அறிஞர்கள் கூறுகின்றனர்.\n9-அம் நூற்றாண்டில் வெடிமருந்துகளை கண்டுபிடித்து, மூங்கிலில் செய்யப்பட எடுப்பு துப்பாக்கிகளை (Portable Gun) சீனர்கள் பயன்படுத்தியுள்ளனர். வெடிமருந்துகள் மற்றும் வெடிகலன் நுட்பங்கள் சுமார் 15-அம் நூற்றாண்டுகள் வாக்கில் மத்திய கிழக்கு நாடுகள் வழியாக இந்தியாவிற்குள் வந்ததாக கூறுகின்றனர். அதாவது போர்த்துகீசியர்கள் இந்தியாவிற்கு வருவதற்கு முன். இந்த நுட்பத்தை கொண்டு புணையப்பட்ட பல்வேறு ஆயுதங்களை டெல்லியை ஆண்ட மொகலாய மன்னர்களால் பேரின்போது பயன்படுத்தியுள்ளனர் என்றும் வரலாறுகள் கூறுகின்றன.\nதுப்பாக்கி நுட்பம் என்பது ஒரு தாழறையில் (சிறிய அறை) வைக்கப்பட்டிருக்கும் வெடிமருந்தை வெடிக்கவைப்பதன் மூலம் ஏற்படும் அழுத்தத்தை ஒரு உலோகக்குண்டின் மீது சடுதியாக (Sudden) செலுத்தும்போது குண்டானது அதிவேகத்தில் வெளியேறி இலக்கைத் தாக்குவதாகும். இதே நுட்பம் தான் பீரங்கியிலும் பயன்படுத்தப்படுகிறது.\nதுப்பாக்கியில் சராசரியாக 2.5 கிலோமீட்டர் தொலைவுவரை எதிரியின் இலக்கைக் குறிபார்த்து சுட முடியும். பீரங்கிகளில் பயன்படுத்தப்படும் குண்டுகள் அளவு பெரியது, இதன் மூலம் சுமார் 30 - 40 கிலோமீட்டர் தொலைவுவரை எதிரியின் இலக்கைத் தாக்க முடியும்.\nதமிழர்களுக்கு வெடிகலன் நுட்பக்கருவிகள் என்பது புதியது. தமிழில் துப்பாக்கி மற்றும் பீரங்கி என்ற இரு சொற்களும் துருக்கி மொழியிலிருந்து வந்ததாக ஒரு நிலைப்பாடு உள்ளது, காரணம் துருக்கி மொழியில் துப்பாஞ்சி என்றால் Gun னைக் குறிக்கிறது.\nஆனால் துப்பாக்கி மற்றும் பீரங்கி ஆகிய இரண்டு சொற்களையும் சொல்லாய்வு செய்து பார்க்கும்போது அவை இயல்பாகவே தமிழ்ச்சொற்களாக உள்ளது. ஒருவேளை இந்த���் காரணத்தால் தான் பண்டைய காலத்தில் இவைகளுக்கு புதிதாகச் சொற்களை யாரும் உருவாக்கவில்லையோ எனவும் ஐயமுற செய்கிறது.\nதுப்பாக்கி என்றால் துப்பு (To spit ; துப்புதல் அல்லது உமிழ்தல்) + அக்கி (Fire; தீ.) = துப்பாக்கி\nஅதாவது தீயை (குண்டு) துப்பும் கருவி என்று பொருள். நாம் எச்சிலை துப்புவோம் அல்லவா அதேபோல எச்சிலுக்கு பதில் குண்டைத் துப்புவது எனச் சொல்லலாம். துப்புதலில் ஒரு பொருள் குறைந்தளவு தொலைவே செல்லும். இதேபோலத் தான் துப்பாக்கியிலும் குண்டு குறைந்தளவு தொலைவே பயணிக்கிறது.\nபீரங்கி என்றால் பீரு (பீறிடுதல், பாய்தல்) + அங்கி (Fire; நெருப்பு.) = பீரங்கி\nஅதாவது தீ (குண்டு) பீறிட்டு வெளியேறும் கருவி என்று பொருள். குருதி பீறிட்டு வெளியேறியது என்று சொல்வோமல்லவா அதுபோல. இதில் பீறிடும் ஒரு பொருள் அதிக தொலைவு பயணிக்கும். இதேபோலத் தான் பீரங்கியில் குண்டு நெடுந்தொலைவு பயணிக்கிறது.\nதுப்பாக்கி மற்றும் பீரங்கி போன்ற சொற்கள் தற்போதுள்ள நிலைபாட்டின்படி வேற்றுமொழி சொல் என்று அறிஞர்கள் கூறினாலும், அதற்கு வலுவான ஆதாரங்கள் இல்லை. ஆனால் சொல்லாய்வு மூலம் கிடைத்துள்ள வேர்ச்சொல் ஆதாரத்தைக் கொண்டு அவை தமிழ்ச்சொற்களேயென இனம்காண முடிகிறது. சொல்லாய்வுகள் மூலம் வேற்றுமொழி சொற்கள் எனக் கூறப்பட்ட பலச் சொற்களை அறிஞர்கள் தமிழ்ச்சொற்களேயென ஒப்புக்கொண்டுள்ளனர்.\nJump to: Select a forum ------------------ தலையங்கம் (Editorial) உறுப்பினர் அறிமுகம் (Member introduction) அறிவிப்புகள் (Announcement) வாழ்த்துகள் (Greetings) ஐயங்கள் (Doubts) கூடல் (Member Lounge) மொழியியல்( Linguistics) தமிழ் (Tamil) பிறமொழிகள் (Other languages) இது உங்கள் பகுதி உங்களை பற்றி (About You) இடங்கள் (Places) செய்திகள் (News) அரசியல் (Political) பொது (General) வணிகம் & பொருளாதாரம் (Trade and Economic) கல்வி மற்றும் வேலைவாய்ப்பு (Education and Job Opportunity) வேளாண்மை (Agriculture) அறிவியல் மருத்துவம் (Medicine) விளையாட்டுகள் (Sports) இலக்கியம் (Literature) மரபுக்கவிதைகள் (Lineage Stanza ) சொந்தக்கவிதைகள் (Own Stanza ) இரசித்த கவிதைகள் (Desire Stanza) சிறுகதைகள் (Short Stories) புதினங்கள் (Novels) கட்டுரைகள் (Articles) நுட்பவியல் (Technology) கணினி (Computer) செல்லிடை (Cellphone ) பொறியியல் (Engineering) மிடையம் & பதிவிறக்கம் (Media & Download) நிழம்புகள் (Photos) அடுகு (Audio) விழியம் (Video) தரவிறக்க பிணியம் (Download Link) தரவிறக்க விண்ணப்பம் (Download Request) மங்கையர் புவனம் (Womans World) பொது (Common) சமையல் (Cooking) அழகு மற்றும் நாகரிகம் (Beauty and Fashion) தாய்மை (Maternity) கேளிக்கைகள் (Entertainments) பொழுதுப்போக்கு (Entertainment) வாழ்வியல் (Life Science) சோதிடம் (Astrology) இறைவழிபாடுகள் (Worships) பண்பாடு (Culture )\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\nமதுக்கடை மூடலுக்கு காரணமானவர்; வீல் சேரில் இருந்தபடி சாதித்து காட்டினார்\nஆன் லைனில் புக் செய்யும் ரயில் பயணிகளுக்கு ஜூன் 30 வரை சேவை கட்டண சலுகை\nதுணை ஜனாதிபதி ஹமீது அன்சாரியின் 80-வது பிறந்த நாள் : பிரதமர் மோடி - தமிழக கவர்னர் வாழ்த்து\nஅமெரிக்காவில் சிறுமியை பலாத்காரம் செய்து முகநூலில் நேரடியாக காட்டிய 14 வயது சிறுவன் கைது\nஆசியாவிலேயே நீளமான சுரங்கப்பாதையை பிரதமர் மோடி திறந்து வைத்தார்\nகொலம்பியாவில் தோண்ட தோண்ட பிணக்குவியல்கள்: 200 பேர் மாயம்; 400 பேர் காயம்\nஇந்திய ஓபன் பேட்மிண்டன்: கரோலினாவை வீழ்த்தி சிந்து ‘சாம்பியன்’\nசுடுகாட்டுக்குப்பக்கத்திலே ஏன் வீடூ கட்டுறார்..\nசின்னம்மா கேரக்டர்ல தான் நடிப்பாங்களாம்…\nநடிகரோட மனைவி ஏன் கோபமா இருக்காங்க..\nகண்மண் தெரியாம குடிக்கறதுன்னா என்ன அர்த்தம் சார்\nவொய்ப்பை மாற்ற சில யோசனை...\nHTML குறிப்பு பற்றி தெளிவு படுத்துங்களேன் யாரேனும்..\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 2nd, 2017, 7:46 am\nஜெ., விசுவாச போலீஸ்காரர் கட்டாய ஓய்வு :\nசட்டப்பேரவையில் வைரவிழா கண்ட கருணாநிதி:\nதவணை முறையில் வாழ்நாள் இழப்பு\nவாழ்க்கை என்பது சொர்க்கம் தான்..\nகேட்காமலே கிடைக்கும் தாய் அன்பு \nஎழுதும் விதிக்கரம் மாற்றி எழுதுமோ\nவெளியில் விட்டு வெச்சா கட்சி மாறிடுறாங்களாம்..\nஉலகம் பார்க்க பிறந்தவன் நீ\nவணக்கம் , என் பெயர் அ.இராமநாதன்\nஇனி ஒரு மெரினா போராட்டம் தோன்றாது\nby கவிப்புயல் இனியவன் >> பிப்ரவரி 19th, 2017, 11:15 am\nகவிதை எழுதும் நேரம் இதுவல்ல\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 18th, 2017, 9:57 pm\nஇனிய பொங்கல் திரு நாள் வாழ்த்துகள்......\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 14th, 2017, 10:07 am\n2017 ம் ஆங்கில புத்தாண்டே வருக வருக....\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 1st, 2017, 10:19 am\nவார்தா புயலே இனி வராதே....\nby கவிப்புயல் இனியவன் >> டிசம்பர் 16th, 2016, 9:34 am\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 12th, 2018, 8:12 am\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:10 am\nஉறக்கத்தை தரும் உணவுப்பொருட்கள் பற்றிய தகவல்:\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:08 am\nதேனின் பலன் உங்களுக்கு தெரியுமா \nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கரூர் கவியன்பன் >> ஆகஸ்ட் 26th, 2017, 5:09 pm\nபூச்சரத்தின் புது வருட பிறப்பு நல்வாழ்த்துகள் ......\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\n--தலைப்புக்கள்-- உறுப்பினர் அறிமுகம் அறிவிப்புகள் வாழ்த்துகள் ஐயங்கள் கூடல் தமிழ் பிறமொழிகள் உங்களை பற்றி இடங்கள் அரசியல் பொது வணிகம் & பொருளாதாரம் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு வேளாண்மை அறிவியல் மருத்துவம் விளையாட்டுகள் மரபுக்கவிதைகள் சொந்தக்கவிதைகள் இரசித்த கவிதைகள் சிறுகதைகள் புதினங்கள் கட்டுரைகள் கணினி செல்லிடை பொறியியல் நிழம்புகள் அடுகு விழியம் தரவிறக்க பிணியம் தரவிறக்க விண்ணப்பம் பொது சமையல் அழகு மற்றும் நாகரிகம் தாய்மை பொழுதுப்போக்கு சோதிடம் இறைவழிபாடுகள் பண்பாடு\nஇந்த புறவத்தில் பதியப்படும் கருத்துக்கள், கட்டுரைகள், கவிதைகள், தொடுப்புகள் போன்றவை பூச்சரம் உறுப்பினர்களால் பதியப்படுபவை, இதற்கும் பூச்சரத்திற்கும் எவ்வித தொடர்பும் கிடையாது. இங்கு பதியப்பட்ட பதிவுகளில் ஏதேனும் காப்புரிமை விதிமீறல்கள் இருந்தால் உடனே admin@poocharam.net என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தெரியப்படுத்தவும். பிரச்சனைக்குரிய பதிவு மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221209585.18/wet/CC-MAIN-20180814205439-20180814225439-00688.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/all-editions/edition-nagapattinam/thiruvarur/2018/feb/15/%E0%AE%8E%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%95%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-200-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AF%81-2863684.html", "date_download": "2018-08-14T21:13:03Z", "digest": "sha1:MVVD4W3T3GWZM3VU72XB7DGBZMUOLTUF", "length": 7850, "nlines": 109, "source_domain": "www.dinamani.com", "title": "எண்ணெய் எடுக்கும் பணியைக் கண்டித்து முற்றுகைப் போராட்டம்: 200 பேர் கைது- Dinamani", "raw_content": "\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் நாகப்பட்டினம் திருவாரூர்\nஎண்ணெய் எடுக்கும் பணியைக் கண்டித்து முற்றுகைப் போராட்டம்: 200 பேர் கைது\nதிருவாரூர் அருகேயுள்ள கடம்பகுடியில் எண்ணெய் எடுக்கும் பணிகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து, முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்ட 200 பேர் புதன்கிழமை கைது செய்யப்பட்டனர்.\nகடம்பகுடியில் ஓஎன்ஜிசி நிறுவனம் சார்பில் எண்ணெய் எடுக்கும் பணிகளுக்காக போலீஸ் பாதுகாப்புடன் புதிய ஆழ்குழாய் கிணறு அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இந்த பணிகளுக்கு அப்பகுதி பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து, கடந்த சில நாள்களாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.\nஇந்நிலையில், பணிகளை நிறுத்தக் கோரி மக்கள் அதிகாரம், மீத்தேன் திட்ட எதிர்ப்பு கூட்டமைப்பு மற்றும் அப்பகுதி பொதுமக்கள் சார்பில் முற்றுகைப் போராட்டம் புதன்கிழமை நடைபெற்றது. போராட்டத்தில் ஈடுபட்ட எட்டாம் வகுப்பு மாணவர் உள்ளிட்ட இருவருக்கு மயக்கம் ஏற்பட்டதையடுத்து அவர்களுக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது.\nபின்னர், வட்டாட்சியர் தலைமையிலான அலுவலர்கள் போராட்டக்குழுவினருடன் பேச்சுவார்த்தை நடத்தினர். சனிக்கிழமை சுமுக பேச்சுவார்த்தை நடத்தலாம் என அரசு தரப்பில் கூறப்பட்டது. எனினும், போராட்டக் குழுவினர் போராட்டத்தைத் தொடர்ந்தனர். இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட 72 பெண்கள் உள்பட 200 பேர் கைது செய்யப்பட்டு, பின்னர் விடுவிக்கப்பட்டனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nசுதந்திரத்தை விமர்சித்த உலக ���த்திரிகைகள்\nகருணாநிதி நினைவிடத்தில் அழகிரி அஞ்சலி\nமனநிலை சரியில்லாதவர் போல் பேசுகிறார் சித்து\nமருத்துவ ஆய்வுக்கு சோம்நாத் உடல் தானம்\nவால்வோ V90 இந்தியாவில் அறிமுகம்\nப்ளே ஸ்கூலை தொடங்கி வைத்த சுனில் கவாஸ்கர்\nதி.மு.க.வின் செயற்குழுக் கூட்டம் கூடுகிறது\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221209585.18/wet/CC-MAIN-20180814205439-20180814225439-00688.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilarul.net/2018/08/T.N.P.F-Thirumurgan.html", "date_download": "2018-08-14T21:00:11Z", "digest": "sha1:H5M6PHOCXLUCX6YWBZUMMNY4P4VYUTBM", "length": 10589, "nlines": 77, "source_domain": "www.tamilarul.net", "title": "யாழில் திருமுருகன்காந்தியின் கைதை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்! - Tamilarul.Net - 24மணி நேரச் செய்திகள்", "raw_content": "\nHome / BREAKING / செய்திகள் / தாயகம் / யாழில் திருமுருகன்காந்தியின் கைதை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்\nயாழில் திருமுருகன்காந்தியின் கைதை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்\nயாழில் திருமுருகன்காந்தியின் கைதை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் இடம்பெற்றது.\nஈழத் தமிழர்கள் மீது புரியப்பட்ட இனப்படுகொலைக்கு சர்வதேச நீதி வேண்டும் என்பதனை வலியுருத்தி ஐ.நா மனித உரிமைகள் பேரவைரை சென்று இடித்துரைத்து வருபவரும் தமிழக மக்களுக்காக தொடர்ந்து போராடிவருபவருமான மனித உரிமை செயற்பாட்டாடாளர் திருமுருகன்காந்தியின் கைதை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் இடம்பெற்றது .\nபெங்களுர் விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ள மே 17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தியை விடுதலை செய்யக்கோரியும் அவர் மீது சுமத்தப்பட்டுள்ள பொய் குற்றச்சாட்டுக்களிற்கு கண்டனத்தை வெளியிட்டும் ஆர்ப்பாட்டம் இன்று நடத்தப்பட்டுள்ளது.கடந்த மே மாதம் தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக போராட்டம் நடத்தியவர்கள் மீது இந்திய காவல்துறை நடத்திய துப்பாக்கிச்சூட்டில்; 13 பேர் கொல்லப்பட்டனர்.\nஇதற்கு தமிழகம் மட்டுமின்றி நாடு முழுவதும் கடும் எதிர்ப்பு கிளம்பியது. இந்நிலையில் இந்த படுகொலை சம்பவம் தொடர்பாக நீதி கேட்டு மே பதினேழு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி ஜெர்மனி ஐநா மனித உரிமைகள் ஆணையத்தில் பதிவு செய்தார்.\nஇதைத்தொடர்ந்து ஜெர்மனியில் இருந்து நேற்று காலை அவர் நாடு திரும்பினார். அதிகாலை பெங்களூர் விமான நிலையத்தில�� வந்திறங்கிய திருமுருகன் காந்தியை தமிழக காவல்துறையினர் திடீரென கைது செய்துள்ளனர். இந்நிலையில் தற்போது தமிழக காவல்துறையால் பொறுப்பேற்கப்பட்ட அவர் தற்போது சிறையிலடைத்து வைக்கப்பட்டுள்ளார்.\nஅவரது விடுதலையினை வலியுறுத்தியும் தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக போராட்டம் நடத்தி கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டுள்ள போராட்டகாரர்களை விடுவிக்க கோரியுமே தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் ஏற்பாட்டில் யாழ்.மத்திய பேரூந்து நிலையம் முன்பதாக கண்டன ஆர்ப்பாட்டம் நடந்துள்ளது.\nஅங்கு கருத்து தெரிவித்த முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் ஈழ மக்களிற்காக சமரசமின்றி குரல் கொடுத்துவருகின்ற திருமுருகன் காந்தி தமிழகத்தை தாண்டி காஸ்மீர் வரையுமென பாதிக்கப்பட்ட மக்களிற்காக குரல்கொடுத்து வருகின்றார்.அண்மையில் சுவிஸ் நாட்டில் தமிழ் தேசிய செயற்பாட்டாளர்கள் 12 பேர் கைது செய்யப்பட்டு சிறையிலடைக்கப்படவிருந்த போது அவர்களது விடுதலைக்காக தன்னுடன் இணைந்து பணியாற்றியவர்களுள் திருமுருகன் காந்தி முக்கியமானவரென தெரிவித்தார்.\nBREAKING Deutsch ENGLISH France Germany Online Tamil Tv switzerland ஆய்வு ஆன்மீகம் இந்தியா ஈழவர் படைப்புக்கள் உலகம் எம்மவர் நிகழ்வுகள் கவிதை காணொளி கிசு கிசு சமையல் சினிமா செய்தி செய்திகள் தாயகம் தொழிநுட்ப்பம் நினைவஞ்சலி பிரதான செய்தி புலம் மரண அறிவித்தல் மருத்துவம் மாவீரர் முக்கிய செய்திகள் விளையாட்டு செய்திகள்\nகாணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான அலுவலகம் என்பது அரசாங்கத்தின் பாசாங்கு\nகாணாமல் ஆக்கப்பட்டவர்கள் இறந்திருக்கலாம் என பதிலளித்த ஜனாதிபதி மற்றும் பிரதமர், காணாமல் ஆக்கப்பட்டவர்களை தேடுவதற்காக அலுவலகம் தொடங்குகிறா...\nபிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராக கொண்டுவரப்படவுள்ள நம்பிக்கையில்லா பிரேரணையில் 32 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையெழுத்திட்டுள்ளனர். ...\nவிடுதலைப் புலிகளின் சிறப்பு செயற்பாட்டு சான்றிதழை மீட்ட சர்வதேச பிரதிநிதிகள்\nஇறுதி யுத்தம் நடைபெற்ற பகுதிகளை பார்வையிடச் சென்ற சர்வதேச பிரதிநிதிகள் அந்தப்பகுதியில் காணப்பட்ட விடுதலைப் புலிகளின் காவலரண் ஒன்றிற்குள்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221209585.18/wet/CC-MAIN-20180814205439-20180814225439-00688.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/collections?page=9", "date_download": "2018-08-14T21:05:00Z", "digest": "sha1:NU2CEAHACLLQPGH3V7LXET2QRRUPKEE4", "length": 5283, "nlines": 97, "source_domain": "www.virakesari.lk", "title": "Photo Galleries | Virakesari", "raw_content": "\nஅடக்க நினைத்தாலும் அடித்துக் காட்டினார் சந்திமால் ; இருபதுக்கு 20 தொடர் இலங்கை வசம்\nபிரதமர் ரணில் கிளிநொச்சிக்கு விஜயம்\nகாரில் கஞ்சா கடத்த முயன்ற இருவர் கைது\nகசிப்பு விற்பனையில் ஈடுபட்ட ஒருவர் கைது ; உபகரணங்களும் மீட்பு\nவாள்வெட்டுத் தாக்குதல் நடத்திய இருவர் 3 மாதங்களின் பின் கைது\nஅடக்க நினைத்தாலும் அடித்துக் காட்டினார் சந்திமால் ; இருபதுக்கு 20 தொடர் இலங்கை வசம்\nகாரில் கஞ்சா கடத்த முயன்ற இருவர் கைது\nவாள்வெட்டுத் தாக்குதல் நடத்திய இருவர் 3 மாதங்களின் பின் கைது\nஇலங்கையின் பந்து வீச்சில் சின்னாபின்னமான தென்னாபிரிக்கா ; வெற்றியிலக்கு 99\n\"இம்ரான்கான் பிரதமராக பதவியேற்பதை எண்ணி பெருமிதம் கொள்கிறேன்\"\nகொழும்பு, கொச்சிக்கடை புனித அந்தோனியார் திருத்தலத்தின் வருடாந்த திருவிழா - 2017\nவெள்ளக்காடாக காட்சியளிக்கும் நாட்டின் ஒருபகுதி\nஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் அவுஸ்திரேலிய விஜயம்\nகொழும்பில் புயல் காற்றுடன் கடும் மழை\nவெள்ளவத்தையில் 5 மாடி கட்டிடம் இடிந்து விழுந்ததில் பலர் காயம்\nபிரான்ஸின் 25ஆவது ஜனாதிபதியாக பதவியேற்றார் மக்ரோன்..\nஇந்திய பிரதமர் கொழும்பு கங்காராம விகாரையில் அலங்கார வெசாக் வலயத்தை ஆரம்பித்து வைத்தார்\nஒரு நாளைக்கு 40 சிகரெட் புகைத்த குழந்தை... 9 வருடத்திற்கு பிறகு எப்படியுள்ளார் என்று தெரியுமா\nஅவதானம் : குப்பைமேடு எந்நேரத்திலும் வெடிக்கலாம், நெருப்பு பற்றும் வாய்ப்பு அதிகம் : பெக்கோ, சிகரட் பாவிப்பதை தடுக்கவும் : நேரில் சென்று ஆராய்ந்த ஜப்பான் குழு தகவல்\nகொழும்பு நகர கழிவுக்குள் சிக்கிய உயிர்கள்: மீதொட்டமுல்ல குப்பை மேடு\nஅடக்க நினைத்தாலும் அடித்துக் காட்டினார் சந்திமால் ; இருபதுக்கு 20 தொடர் இலங்கை வசம்\nஇலங்கையின் பந்து வீச்சில் சின்னாபின்னமான தென்னாபிரிக்கா ; வெற்றியிலக்கு 99\n\"இம்ரான்கான் பிரதமராக பதவியேற்பதை எண்ணி பெருமிதம் கொள்கிறேன்\"\n\"பாதாள குழுவை விட ஆவா குழு பயங்கரமானதல்ல\"\nதென்னாபிரிக்கா முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221209585.18/wet/CC-MAIN-20180814205439-20180814225439-00688.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vivasaayi.com/2015/10/swiss-tamil.html", "date_download": "2018-08-14T21:02:06Z", "digest": "sha1:5TZFNKVZVQFMNNOQJ6733QZSSVYVM5TY", "length": 14419, "nlines": 98, "source_domain": "www.vivasaayi.com", "title": "சுவிஸ் தேர்தலில் தமிழ் பெண்ணுக்கு வாக்களிப்பது தமிழர்களின் கடமை | TamilNews விவசாயி", "raw_content": "HOT NEWS Jaffna kavin news Really SPORTS study Tamileelam TGTE video WTRRC அறிவித்தல் அறிவித்தல்கள் அறிவியல் இது நம்மவர் இந்தியா இயற்கை இலங்கை ஈழத்து துரோணர் உலகம் உறவுகள் கணினி கல்வி கவிதை குறும்படம் கோவில் கோவில்கள் சமையல் சரவணை மைந்தன் சினிமா தமிழகம் தமிழர் வரலாறு தமிழ் வளர்ப்போம் தற்பாதுகாப்பு தேச விடுதலை வீரர்கள் தேர்தல் நிகழ்வு நிகழ்வுகள் படங்கள் பெண்ணியம் பொ.ஜெயச்சந்திரன் மரண அறிவித்தல் மரண அறிவித்தல்கள் மருத்துவம் மாற்றம் வருமா வடமாகாண தேர்தல் வல்வை அகலினியன் விபத்து வியப்பு விவசாயம்\nசுவிஸ் தேர்தலில் தமிழ் பெண்ணுக்கு வாக்களிப்பது தமிழர்களின் கடமை\nஇம்மாதம் சுவிஸ்லாந்தில் நடைபெறவுள்ள 2015ஆம் ஆண்டுக்கான நாடாளுமன்றத் தேர்தலிலே பேர்ண் மாநிலத்தில் ஜனநாயக சோசலிச கட்சி சார்பில் போட்டியிடும் திருமதி தர்சிகா கிருஸ்ணானந்தமுக்கு வாக்களிப்பது தமிழர்களின் கடமை என யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் த.சித்தார்த்தன் தெரிவித்துள்ளார்.\nஅவர் விடுத்துள்ள ஊடக அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளார்.\nதனிப்பட்ட முறையிலே எனக்கு இவரை நன்கு தெரியும் என்பதோடு, இவரை நான் ஒரு சிறந்த சமூக சேவகியாக இவரைப் பார்த்திருக்கின்றேன். அங்கு புலம்பெயர்ந்து வாழுகின்ற எங்களுடைய மக்களின் பிரச்சினைகளில் இவர் மிகுந்த அக்கறை கொண்டு அவர்களுக்கான உதவிகளைச் செய்து வருகின்றார்.\nஇவர் ஜெர்மன் மொழியிலே (DEUTCH) ஆற்றல் மிக்கவர். இவர் போன்று மொழிப் புலமையுள்ளவர்கள் எங்கள் மத்தியிலே குறைவாகவே காணப்படுகின்றனர். இவரது மொழியாற்றல் காரணமாக ஒரு மொழிபெயர்ப்பாளராகவும் எங்களுடைய மக்களுக்குத் தேவையான உதவிகள் பலவற்றை செய்துகொண்டிருக்கின்றார்.\nஇலங்கையிலே வாழுகின்ற எங்களுடைய மக்களுக்காக மிகவும் கரிசனையுடன் சேவைசெய்து வருபவர். தேர்தலிலே இவருடைய வெற்றி இங்கு வாழுகின்ற தமிழர்களாக இருந்தாலும் புலம்பெயர்ந்து வாழுகின்ற தமிழர்களாக இருந்தாலும் தமிழ் மக்களைப் பொறுத்தமட்டிலே ஒரு மிக முக்கியமான அம்சமாக பார்க்கப்படுகின்றது.\nஎனவே, அங்கு வாக்குரிமை உள்ள அனைத்து மக்களும் திருமதி தர்சிகா கிருஸ்ணானந்தமுக்கு ஆதரவளித்து இவரைத் தெரிவு செய்வதன் மூலம் அங்கு வாழுகின்ற மக்களுக்கு மாத்திரமல்ல இங்கே வாழக்கூடிய மக்களுக்கும் பெருமை சேர்ப்பதோடு, தேவையானபோது சுவிஸ் நாட்டு அரசை எங்களுடைய பிரச்சினைகளில் அக்கறைகொள்ள வைக்கவும் அது உதவியாக இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nராஜீவ் காந்தி கொலை ஒரு ஒப்பந்தக் கொலை புலிகளுக்கு சம்பந்தமே இல்லை\nராஜீவ் காந்தி கொலை ஒரு ஒப்பந்தக் கொலை புலிகளுக்கு சம்பந்தமே இல்லை அம்பலப்படுத்தும் டெல்லி பத்திரிகையாளர் 24 ஆண்டுகளான பிறகும் இன்னும...\nபேச்சுவார்த்தைகளுக்கு முன்னரே புலிகளை அழிப்பதற்கான முடிவு எடுக்கப்பட்டுவிட்டது என்பதுதான் உண்மை.\nபேச்சுவார்த்தை முறிந்தநிலையில் விடுதலைப் புலிகளது அரசியல்பிரிவு இலங்கையிலுள்ள ஜேர்மன் தூதரகத்தினூடாக ஜேர்மன், சுவிஸ் மற்றய ஐரோப்பிய நாடுகளின...\n14 கரும்புலிகளினால் நடத்தப்பட்ட கட்டுநாயக்க விமானப் படைத்தளத் தாக்குதல்..வரலாற்றில் மிக முக்கியமான தாக்குதல் ஆகும்.\n14 கரும்புலிகளினால் நடத்தப்பட்ட கட்டுநாயக்க விமானப் படைத்தளத் தாக்குதல்..வரலாற்றில் மிக முக்கியமான தாக்குதல் ஆகும். கட்டுநாயக்க விமானப் படைத...\nபோராளிக் கலைஞன்/பாடகன் மேஜர் சிட்டு அண்ணாவின் 21 ஆம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும்\nபோராளிக் கலைஞன்/பாடகன் மேஜர் சிட்டு அண்ணாவின் 21 ஆம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும். ஈழத்துப் போராட்டப் பாடகர்களில் தனக்கென்று தனித்துவமான இடத்...\nகறுப்பு ஜுலை 1983 ஆண்டு இனப்படுகொலை இடம்பெற்று 35 வருட நினைவு\nகறுப்பு ஜுலை 1983 ஆண்டு இனப்படுகொலை இடம்பெற்று 35 வருடங்களாகின்றன. ஆயிரக்கணக்கான தமிழ் மக்கள் கொல்லப்பட்டு. பெரும் எண்ணிக்கையானவர்கள் காயம...\nராஜீவ் காந்தி கொலை ஒரு ஒப்பந்தக் கொலை புலிகளுக்கு சம்பந்தமே இல்லை\nராஜீவ் காந்தி கொலை ஒரு ஒப்பந்தக் கொலை புலிகளுக்கு சம்பந்தமே இல்லை அம்பலப்படுத்தும் டெல்லி பத்திரிகையாளர் 24 ஆண்டுகளான பிறகும் இன்னும...\nஓ..மரணித்த வீரனே உன் சீருடைகளை எனக்குத்தா” புகழ் ஈழத்து கலைஞன் யாழ்.ரமணன் காலமானார்.\nஓ..மரணித்த வீரனே உன் சீருடைகளை எனக்குத்தா” புகழ் ஈழத்து கலைஞன் யாழ்.ரமணன் காலமானார். யாழ்.மண்ணின் பிரபல இசையமைப்பாளரும் ஈழத்தின் அத...\nபோராளிக் கலைஞன்/பாடகன் மேஜர் சிட்டு அண்ணாவின் 21 ஆம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும்\nபோராளிக் கலைஞன்/பாடகன் மேஜர் சிட்டு அண்ணாவின��� 21 ஆம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும். ஈழத்துப் போராட்டப் பாடகர்களில் தனக்கென்று தனித்துவமான இடத்...\nமகிந்தவுக்கு ஆதரவான கூட்டம் முரளிதரனுடன் சேர்த்து 76 பாராளுமன்ற உறுப்பினர்கள் பங்குபற்றினார்கள்\nமாத்தறையில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பேரணி தற்போது நடைபெற்று வருகின்றது. இப்பேரணியில் விநாயகம...\nதிமுக தலைவர் கருணாநிதி இன்று மாலை 6.10 மணியளவில் மறைந்தார். காவேரி மருத்துவமனையில் 11 நாள் சிகிச்சைக்குப் பிறகு இன்று சிகிச்சை பலனின்றி கர...\nராஜீவ் காந்தி கொலை ஒரு ஒப்பந்தக் கொலை புலிகளுக்கு சம்பந்தமே இல்லை\nபேச்சுவார்த்தைகளுக்கு முன்னரே புலிகளை அழிப்பதற்கான முடிவு எடுக்கப்பட்டுவிட்டது என்பதுதான் உண்மை.\n14 கரும்புலிகளினால் நடத்தப்பட்ட கட்டுநாயக்க விமானப் படைத்தளத் தாக்குதல்..வரலாற்றில் மிக முக்கியமான தாக்குதல் ஆகும்.\nபோராளிக் கலைஞன்/பாடகன் மேஜர் சிட்டு அண்ணாவின் 21 ஆம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும்\nஉயிர்பலி இன்றி உரிமை வென்றெடுப்போம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221209585.18/wet/CC-MAIN-20180814205439-20180814225439-00688.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/Cinema/CinemaNews/2018/05/31150821/1166890/Vishal-speaks-about-Kaala-issue.vpf", "date_download": "2018-08-14T21:46:50Z", "digest": "sha1:7NIC3WOXEC5WGSL3E46224ROMJYDBB3L", "length": 14857, "nlines": 175, "source_domain": "www.maalaimalar.com", "title": "காலா திரைப்படம் கர்நாடகாவில் வெளியாவது குறித்த முடிவு இன்று வெளியிடப்படும் - விஷால் || Vishal speaks about Kaala issue", "raw_content": "\nசென்னை 15-08-2018 புதன்கிழமை தொடர்புக்கு: 8754422764\nகாலா திரைப்படம் கர்நாடகாவில் வெளியாவது குறித்த முடிவு இன்று வெளியிடப்படும் - விஷால்\nரஜினி நடிப்பில் உருவாகி இருக்கும் காலா திரைப்படத்திற்கு கர்நாடகாவில் தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், படம் வெளியாவது குறித்து இன்று முடிவு வெளியிடப்படும் என்று விஷால் கூறியிருக்கிறார். #Kaala #Rajinikanth\nரஜினி நடிப்பில் உருவாகி இருக்கும் காலா திரைப்படத்திற்கு கர்நாடகாவில் தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், படம் வெளியாவது குறித்து இன்று முடிவு வெளியிடப்படும் என்று விஷால் கூறியிருக்கிறார். #Kaala #Rajinikanth\nரஜினிகாந்த் நடிப்பில், பா.ரஞ்சித் இயக்கத்தில் உருவாகியுள்ளா காலா படம் அடுத்த மாதம் 7-ம் தேதி திரைக்கு வர உள்ளது. சமீபத்தில் இந்த படத்தின் புதிய டிரைலர் வெளியாகிய நிலையில், காலா படம் கர்நாடகாவில் வெளியாகாது என ���ம்மாநில திரைப்பட வர்த்தக சபை அறிவித்தது.\nஇதுகுறித்து கர்நாடக வர்த்தக சபையுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில், செய்தியாளர்களை சந்தித்த விஷால் கூறும்போது,\nரஜினி சார் நடித்த காலா படத்தை கர்நாடகாவில் வெளியிட தடை செய்ய வேண்டும் என சில அமைப்புகள் கூறுகிறார்கள். இதுகுறித்து கர்நாடகா பிலிம் சேம்பர் அவர்களிடம் பேசியுள்ளோம். நேற்று மாலை இதுகுறித்து ஆலோசனை கூட்டம் நடத்தப்பட்ட நிலையில், இன்று முடிவு எடுக்கப்படும் என கூறியிருக்கிறார்கள். சினிமா வேறு அரசியல் வேறு.\nஇதுதொடர்பாக கர்நாடக முதலமைச்சர் குமாரசாமியை சந்திப்போம். காவிரி பிரச்சனை பற்றி ரஜினி சார், கமல் சார், சிம்பு மற்றும் நான் என பலரும் பேசியுள்ளோம். அது எங்களின் தனிப்பட்ட கருத்து, அதனால் படம் பாதிக்க கூடாது. சினிமாவையும், அரசியலையும் ஒன்று சேர்க்க கூடாது என்பதே எங்கள் நோக்கம். ரஜினி சார் அரசியல் வருவதில் தவறில்லை. படம் வெளிவரும் போது அதையும் அரசியலையும் ஒன்று சேர்ப்பது தவறு. நாம் அனைவரும் இந்தியர்களே, மாநிலங்கள் ஒரு எல்லைக்கோடு அவ்வளவுதான். எனவே இந்த பிரச்சனையில் ஒரு நல்ல முடிவு எட்டும் என்று நம்புகிறோம் என்றார். #Kaala #Rajinikanth\nமுல்லைப் பெரியாறு அணை 2 மணிக்கு திறப்பு - கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை\nஇத்தாலியில் நெடுஞ்சாலை தரைப்பாலம் இடிந்த விபத்தில் பல வாகனங்கள் சேதம்\nகாவிரி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை\nமூத்த அரசியல் தலைவர்களில் ஒருவரான சத்தீஸ்கர் மாநில ஆளுநர் பால்ராம்ஜி தாஸ் மரணம்\nதூத்துக்குடி துப்பாக்கிசூடு சம்பவம் தொடர்பாக சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட்டது சென்னை உயர்நீதிமன்றம்\nநாட்டு மக்கள் அனைவருக்கும் சுதந்திர தின திருநாள் நல்வாழ்த்துக்கள் - முதலமைச்சர் பழனிசாமி\nபுனேவில் உள்ள காஸ்மோஸ் வங்கி கணக்கை முடக்கி ரூ.94.42 கோடி கொள்ளை\nஅப்பா வேடத்தில் நடிக்க மாட்டேன் - சத்யராஜ்\nஅடங்காதே படத்தின் இசை வெளியீட்டு தேதி அறிவிப்பு\nசிம்புவின் அடுத்த படத்தை இயக்குவது யார்\nமேற்குத் தொடர்ச்சி மலை படத்தின் முக்கிய அறிவிப்பு\nநேற்று வரதன், இன்று தியாகு, நாளை\nகாலா படம் நல்ல லாபத்தை தந்துள்ளது - தயாரிப்பாளர் தனுஷ்\nஏஞ்சலினா ஜோலி மாதிரி ஒரு ஆக்‌‌ஷன் படம் - அஞ்சலி பாட்டீல்\nஇந்தியா முழுவதும் காலா படத்துக்கு பெரும் வரவேற்பு - ரஜினிகாந்த் பேட்டி\nகூடுதல் கட்டணம் வசூலிக்கும் தியேட்டர்கள் மீது நடவடிக்கை எடுக்க ஐகோர்ட் அறிவுறுத்தல்\nஅமெரிக்க வசூலில் சாதனை படைத்த ரஜினிகாந்த்\nஅழகிரிக்கு மீண்டும் பதவி இல்லை- அன்பழகன் திட்டவட்டம்\nசென்னை திரும்பினார் விஜய், கருணாநிதி சமாதியில் அஞ்சலி - வீடியோ இணைப்பு\nஸ்ரீரெட்டி கேள்விக்கு பதிலளித்த சிம்பு - வீடியோ மூலம் நன்றி தெரிவித்த ஸ்ரீரெட்டி\nஇங்கிலாந்து அணியிடம் படுதோல்வி: வீரர்கள் தேர்வில் தவறு செய்துவிட்டோம் - கோலி ஒப்புதல்\nகருணாநிதிக்கு இறுதி அஞ்சலி செலுத்த தமிழக முதல்வர் வர வேண்டாமா\nரூ.850 கோடிக்கு சத்யம் சினிமாசை வாங்கிய பி.வி.ஆர். குழுமம்\nசோகத்தில் கிடைத்த ஒரு மகிழ்ச்சி - கருணாநிதிக்கு மெரினாவில் இடம் கிடைத்தது பற்றி மு.க.ஸ்டாலின் உருக்கம்\nரவி சாஸ்திரி, விராட் கோலி மீது கேள்விக் கணைகளை தொடுக்க தயாராகிறது பிசிசிஐ\nகட்சியில் சேர ரூ.100 கோடி தருவதாக அரசியல் தலைவர் என்னை அணுகினார் - நடிகர் பார்த்திபன் பேச்சு\nநடிகர் சங்கம் சார்பில் கருணாநிதிக்கு நினைவேந்தல் கூட்டம் - ஸ்டாலின், ரஜினிகாந்த் பங்கேற்பு\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221209585.18/wet/CC-MAIN-20180814205439-20180814225439-00688.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/Cinema/CinemaNews/2018/06/12080141/1169503/Vijay-62-photos-viral-on-social-medias.vpf", "date_download": "2018-08-14T21:46:53Z", "digest": "sha1:RZ5UY2C4EBFCHCN2L4TR5ZGPET6P3JLU", "length": 14326, "nlines": 176, "source_domain": "www.maalaimalar.com", "title": "சமூக வலைதளங்களில் வைரலாகும் விஜய், கீர்த்தி சுரேஷ் புகைப்படம் || Vijay 62 photos viral on social medias", "raw_content": "\nசென்னை 15-08-2018 புதன்கிழமை தொடர்புக்கு: 8754422764\nசமூக வலைதளங்களில் வைரலாகும் விஜய், கீர்த்தி சுரேஷ் புகைப்படம்\nஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகி வரும் தளபதி 62 படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில், விஜய், கீர்த்தி சுரேஷின் புகைப்படம் ஒன்று வெளியாகி வைரலாகி வருகிறது. #Vijay62 #Thalapathy62\nஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகி வரும் தளபதி 62 படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில், விஜய், கீர்த்தி சுரேஷின் புகைப்படம் ஒன்று வெளியாகி வைரலாகி வருகிறது. #Vijay62 #Thalapathy62\nவிஜய் தற்போது ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ���ெயரிடப்படாத படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், அடுத்த கட்ட படப்பிடிப்புக்காக படக்குழு அமெரிக்கா செல்லவிருக்கிறது.\nவிஜய்யின் 62-வது படமாக உருவாகும் இதில், சமகால அரசியல் மற்றும் சமூகத்தின் முக்கிய பிரச்சனைகளை அலசியிருப்பதாக கூறப்படுகிறது. இந்த படத்தில் விஜய் ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடித்து வருகிறார். இந்த நிலையில், படப்பிடிப்பு தளத்தில் இருந்து விஜய், கீர்த்தி சுரேஷின் புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் கசிந்துள்ளது.\nஷோபாவில் உட்கார்ந்திருக்கும் கீர்த்தி சுரேஷ், தரையில் உட்கார்ந்திருக்கும் விஜய்யின் காலை மிதித்துக் கொண்டிருக்கும்படியான இந்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.\nஅரசியல் சம்பந்தமாக உருவாகும் இந்தப் படத்தில் வரலட்சுமி முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். பழ.கருப்பையா, ராதாரவி இருபெரும் அரசியல் தலைவர்களாக நடிக்கின்றனர். ஜூலை மாத இறுதிக்குள் படப்பிடிப்பை முடிக்க படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர்.\nவிஜய்யின் பிறந்த நாளான ஜூன் 22-ஆம் தேதி படத்தின் பர்ஸ்ட்லுக் போஸ்டர் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. #Vijay62 #Thalapathy62\nமுல்லைப் பெரியாறு அணை 2 மணிக்கு திறப்பு - கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை\nஇத்தாலியில் நெடுஞ்சாலை தரைப்பாலம் இடிந்த விபத்தில் பல வாகனங்கள் சேதம்\nகாவிரி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை\nமூத்த அரசியல் தலைவர்களில் ஒருவரான சத்தீஸ்கர் மாநில ஆளுநர் பால்ராம்ஜி தாஸ் மரணம்\nதூத்துக்குடி துப்பாக்கிசூடு சம்பவம் தொடர்பாக சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட்டது சென்னை உயர்நீதிமன்றம்\nநாட்டு மக்கள் அனைவருக்கும் சுதந்திர தின திருநாள் நல்வாழ்த்துக்கள் - முதலமைச்சர் பழனிசாமி\nபுனேவில் உள்ள காஸ்மோஸ் வங்கி கணக்கை முடக்கி ரூ.94.42 கோடி கொள்ளை\nஅப்பா வேடத்தில் நடிக்க மாட்டேன் - சத்யராஜ்\nஅடங்காதே படத்தின் இசை வெளியீட்டு தேதி அறிவிப்பு\nசிம்புவின் அடுத்த படத்தை இயக்குவது யார்\nமேற்குத் தொடர்ச்சி மலை படத்தின் முக்கிய அறிவிப்பு\nநேற்று வரதன், இன்று தியாகு, நாளை\nவிஜயின் சர்கார் படத்தை வாங்க பிரபல நிறுவனம் முயற்சி\nவிஜய், ஏ.ஆர்.ரகுமானுடன் இரண்டாவது முறையாக இணைந்த பிரபலம்\nசர்க��ர் தலைப்பின் மூலம் வெளிவந்த விஜய் படத்தின் பின்னணி\nவிஜய் - ஏ.ஆர்.முருகதாஸ் படத்திற்கு சர்கார் என தலைப்பு\nவிஜய் 62 படத்தின் தலைப்பு, பர்ஸ்ட் லுக் ரிலீஸ் - அதிகாரப்பூர்வ அறிவிப்பு\nஅழகிரிக்கு மீண்டும் பதவி இல்லை- அன்பழகன் திட்டவட்டம்\nசென்னை திரும்பினார் விஜய், கருணாநிதி சமாதியில் அஞ்சலி - வீடியோ இணைப்பு\nஸ்ரீரெட்டி கேள்விக்கு பதிலளித்த சிம்பு - வீடியோ மூலம் நன்றி தெரிவித்த ஸ்ரீரெட்டி\nஇங்கிலாந்து அணியிடம் படுதோல்வி: வீரர்கள் தேர்வில் தவறு செய்துவிட்டோம் - கோலி ஒப்புதல்\nகருணாநிதிக்கு இறுதி அஞ்சலி செலுத்த தமிழக முதல்வர் வர வேண்டாமா\nரூ.850 கோடிக்கு சத்யம் சினிமாசை வாங்கிய பி.வி.ஆர். குழுமம்\nசோகத்தில் கிடைத்த ஒரு மகிழ்ச்சி - கருணாநிதிக்கு மெரினாவில் இடம் கிடைத்தது பற்றி மு.க.ஸ்டாலின் உருக்கம்\nரவி சாஸ்திரி, விராட் கோலி மீது கேள்விக் கணைகளை தொடுக்க தயாராகிறது பிசிசிஐ\nகட்சியில் சேர ரூ.100 கோடி தருவதாக அரசியல் தலைவர் என்னை அணுகினார் - நடிகர் பார்த்திபன் பேச்சு\nநடிகர் சங்கம் சார்பில் கருணாநிதிக்கு நினைவேந்தல் கூட்டம் - ஸ்டாலின், ரஜினிகாந்த் பங்கேற்பு\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221209585.18/wet/CC-MAIN-20180814205439-20180814225439-00688.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://cinemaparvai.com/lakshmipd/", "date_download": "2018-08-14T21:33:11Z", "digest": "sha1:X5BAZUK7YIEBJ4XL5U5MMQRFD3FV2RBB", "length": 6783, "nlines": 136, "source_domain": "cinemaparvai.com", "title": "Cinema Parvai Lakshmi surprises Prabhu Deva - Cinema Parvai", "raw_content": "\nமறைந்த இயக்குநர் ஜீவாவின் உதவியாளர் இயக்கும் “ஜூலை காற்றில்”..\nபாடலாசிரியராக மாறிய நடிகர் விவேக்\nகலைஞருக்காக போராட்டத்தில் இறங்கி இருப்பேன் – ரஜினி ஆவேசம்\n‘மறைந்திருந்து பார்க்கும் மர்மம் என்ன’ படத்தில் நடிக்க காரணம் – நெகிழும் சரண்யா பொன்வண்ணன்\nவிஸ்வரூபம் 2 – திரை விமர்சனம்\nரம்யா நம்பீசன் பரபரப்பு குற்றச்சாட்டு\n“தளபதி 63” வெளியான புதிய தகவல்.. உண்மையா அது\nமாரி 2 படத்தில் தனுஷுடன் கைகோர்த்த அகில இந்திய பிரபலம்\nமூன்றாம் முறையாக இணைகிறதா அட்லீ – விஜய் கூட்டணி\nகலைஞரின் நலம் விசாரித்த ரஜினி.. விஜய்\nவிஸ்வரூபம் 2 – திரை விமர்சனம்\nமுதலில் கமல்ஹாசன் என்கிற இந்தியாவின் ஆகச் சிறந்த...\nஆர்யாவிற்கு கடைசியாக வெளியான படங்கள் எதுவும்...\nமறைந்த இயக்கு���ர் ஜீவாவின் உதவியாளர் இயக்கும் “ஜூலை காற்றில்”..\nபாடலாசிரியராக மாறிய நடிகர் விவேக்\nகலைஞருக்காக போராட்டத்தில் இறங்கி இருப்பேன் – ரஜினி ஆவேசம்\n‘மறைந்திருந்து பார்க்கும் மர்மம் என்ன’ படத்தில் நடிக்க காரணம் – நெகிழும் சரண்யா பொன்வண்ணன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221209585.18/wet/CC-MAIN-20180814205439-20180814225439-00689.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.82, "bucket": "all"} +{"url": "http://palani.org/pazham_nee/pages/05.htm", "date_download": "2018-08-14T21:33:49Z", "digest": "sha1:S4M4MPEPBFH2JNHNAACIYGJ4KGSCJB35", "length": 1407, "nlines": 4, "source_domain": "palani.org", "title": "5: Who shall have the Jnana Pazham?", "raw_content": "\nசிவபெருமானிடம் இருந்த கனியை தனக்கு வேண்டும் எனத் தனித்தனியாக முருகப் பெருமானும் பிள்ளையாரும் அவரை வேண்டுகிறார்கள். ஒரு கனியை இருவருக்கும் கொடுக்க முடியாது என்பதினால் அதை யாருக்குத் தருவது என்பதற்காக சிவ பெருமான் ஒரு எற்பாட்டை செய்தார். அதற்கேற்ப அவர்களிடம் சிவபெருமான் 'ஒரு நொடியில் இந்த உலகை சுற்றிவிட்டு யார் முதலில் வருகிறார்களோ அவர்களுக்கே இந்த அரிய மாதுளைக் கனியைத் தருவேன் ' என்று கூறினார்.\nஞானப் பழத்தை யாருக்கு கொடுக்க வேண்டும்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221209585.18/wet/CC-MAIN-20180814205439-20180814225439-00689.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=403241", "date_download": "2018-08-14T22:13:23Z", "digest": "sha1:VOYYXI5RJQ7XBSQ6VKCTDXE2EUBWRFMF", "length": 11386, "nlines": 75, "source_domain": "www.dinakaran.com", "title": "ஆட்சியமைக்க யாரை அழைக்க வேண்டும் என்பது ஆளுநரின் தனிப்பட்ட உரிமை : பாஜக வழக்கறிஞர் முகுல் ரோஹத்கி வாதம் | Governor's personal right to be called to the government: Advocate Mukul Rohatki - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > செய்திகள் > இந்தியா\nஆட்சியமைக்க யாரை அழைக்க வேண்டும் என்பது ஆளுநரின் தனிப்பட்ட உரிமை : பாஜக வழக்கறிஞர் முகுல் ரோஹத்கி வாதம்\nடெல்லி: கர்நாடகத்தில் நாளை மாலை 4 மணிக்கு வாக்கெடுப்பு நடத்த உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. எடியூரப்பாவை முதல்வராக பதவி ஏற்க ஆளுநர் அழைத்ததை எதிர்த்து காங்கிரஸ் தொடர்ந்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நடைபெற்றது. காங்கிரஸ் தரப்பில் மூத்த வழக்கறிஞர் கபில்சிபல் ஆஜராகி வாதாடினார்.பெரும்பான்மை இல்லாத பாஜவை ஆட்சி அமைக்க ஆளுநர் அழைத்தது சட்டவிரோதம் என்று அவர் தெரிவித்தார். காங்கிரஸ், மஜத பொருந்தாத கூட்டணி அமைந்துள்ளதாக முகில் ரோத்தகி வாதிட்டார். சட்டவிரோதமாக காங்கிரஸ், மஜத எம் எல் ஏக்களை அடைத்து வைத்துள்ளனர் என்று முகுல் ரோத்தகி கூறினார்.காங்கிரஸ் மற்றும் ம.ஜ.த எம்எல்ஏக்களில் சிலர் கூட பாஜகவுக்கு ஆதரவளிப்பார்கள் என்று நீதிமன்றத்தில் பாஜக தரப்பு முகுல் ரோத்தஹி வாதிட்டார்.\nபாஜக தரப்பு முகுல் ரோத்தஹி வாதம் பின்வருமாறு :\n*எடியூரப்பா தரப்பில் வழக்கறிஞர் முகுல் ரோத்தஹி உச்சநீதிமன்றத்தில் ஆஜரானார்\n*ஆளுநருக்கு எடியூரப்பா எழுதிய கடிதங்களை முகுல் ரோத்தஹி தாக்கல் செய்தார்.\n*பெரும்பான்மை இருப்பதாக காங்- மஜத கூறிய நிலையில் பாஜகவை மட்டும் ஆளுநர் அழைத்தது ஏன் என்று காங்கிரஸ்- மஜத தொடர்ந்த வழக்கில் உச்சநீதிமன்ற நீதிபதி சிக்ரி பாஜக தரப்பு வழக்கறிஞருக்கு கேள்வி எழுப்பியது .\n*எதன் அடிப்படையில் நிலையான அரசு அமையும் என ஆளுநர் முடிவு செய்தார் என்ற உச்ச நீதிமன்றம் கேட்ட கேள்விக்கு,ஆட்சியமைக்க யாரை அழைக்க வேண்டும் என்பது ஆளுநரின் தனிப்பட்ட உரிமை என்று பாஜக வழக்கறிஞர் முகுல் ரோஹத்கி தெரிவித்தார்.\n*தேவைப்படும் போது சட்டப்பேரவையில் பெரும்பான்மையை நிரூபிப்போம் என்றார்.\n*எடியூரப்பாவுக்கு போதுமான எம்எல்ஏக்கள் ஆதரவு உள்ளது என்று கூறிய முகுல் ரோத்தஹி, எடியூரப்பா தனது கடிதத்தில் ஆதரவு எம்எல்ஏக்கள் குறித்த பட்டியலை குறிப்பிடவில்லை\n*காங்கிரஸ் மற்றும் ம.ஜ.த எம்எல்ஏக்களில் சிலர் கூட பாஜகவுக்கு ஆதரவளிப்பார்கள் என்று உறுதிப்பட தெரிவித்தார் ;\n*கர்நாடக பேரவையில் வாக்கெடுப்பு நடத்த உச்சநீதிமன்றம் உத்தரவிட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.\n*இதனிடையே கர்நாடக முதலமைச்சர் எடியூரப்பா பெரும்பான்மையை நிரூபிக்க சட்டப்பேரவையில் நாளை மாலை 4 மணிக்கு நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்த போது நாளை நம்பிக்கை வாக்கெடுப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து, கால அவகாசம் தேவை என பாஜக தரப்பு வழக்கறிஞர் முகுல் ரோஹத்கி வாதிட்டார்.\n*எனினும் பெரும்பான்மையை நிரூபிக்க திங்கள் வரை அவகாசம் கேட்ட எடியூரப்பா தரப்பு கோரிக்கையை நிராகரித்து. உச்சநீதிமன்றம் பெரும்பான்மையை நிரூபிக்க ஆளுநர் 15 நாள் அவகாசம் தந்த நிலையில் உச்சநீதிமன்றம் இந்த அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளது.\nஉச்சநீதிமன்றம் எடியூரப்பா காங்கிரஸ் முகுல் ரோஹத்கி\nஏழைகளுக்கு இலவச மருத்துவம் 22 மாநிலங்களில் இன்று அறிமுகம்: சுதந்திரதின விழா உரையில் பிரதமர் மோடி அறிவிக்கிறார்\nகேரளாவில் பேய்மழை நீடிக்கிறது மூணாறு சுற்றுலாத்தலம் துண்டிப்பு: ஐயப்ப பக்தர்கள் எருமேலி, நிலைக்கல்லில் தடுத்து நிறுத்தம்\nசுப்ரீம் கோர்ட் உத்தரவு நாடு முழுக்க பட்டாசுக்கு தடை மத்திய அரசு ஒரு வாரத்தில் முடிவு\nஎஸ்.சி. எஸ்.டி மாணவர்களின் 18,000 கோடி கல்வி உதவித்தொகையில் முறைகேடு : விசாரணைக்கு ஏற்றது உச்ச நீதிமன்றம்\nகொசு வலைக்குள் சென்று 2 குழந்தைகளுடன் உறங்கிய சிறுத்தை குட்டி\nபெண்களுக்கான உரிமையை உறுதி செய்ய வேண்டும்: சுதந்திர தின உரையில் ஜனாதிபதி பேச்சு\nமைதானங்கள் அதிகமானால் மருத்துவமனைகள் குறைந்துவிடும்\n15-08-2018 இன்றைய சிறப்பு படங்கள்\nசீனாவின் யுன்னான் மாகாணத்தில் நிலநடுக்கம்: 18 பேர் காயம்\nஆண்டுக்கு ஒருமுறை நடைபெறும் விண்கல் மழை: வானில் நிகழ்ந்த அதிசயம்\nஇந்தோனேஷியாவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தின் பாதிப்பு: மக்களின் வாழ்வாதாரம் முடக்கம்\nசீனாவில் சிஜ்ஜா பாண்டா கரடியின் 12-வது பிறந்தநாள் கொண்டாட்டம்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221209585.18/wet/CC-MAIN-20180814205439-20180814225439-00689.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Cinema/CinemaNews/2018/03/17042803/Kamal-Haasan-advised-daughter-shruthi-hassan.vpf", "date_download": "2018-08-14T21:48:33Z", "digest": "sha1:BMIV5HZBWBPT7VD5UTBTRZT2FH55MQUT", "length": 10055, "nlines": 124, "source_domain": "www.dailythanthi.com", "title": "Kamal Haasan advised daughter shruthi hassan || மகள் சுருதிக்கு கமல்ஹாசன் அறிவுரை", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nமகள் சுருதிக்கு கமல்ஹாசன் அறிவுரை\nதனது தந்தை சில அறிவுரைகள் கூறியிருப்பதாக கமல்ஹாசன் மகள் சுருதி ரசிகர்களிடம் பகிர்ந்துள்ளார்.\nநடிகை சுருதிஹாசனுக்கு ‘சபாஷ் நாயுடு’ என்ற ஒரு படம் மட்டும் கைவசம் உள்ளது. வேறு புதிய படங்களுக்கு ஒப்பந்தம் ஆகவில்லை. சினிமாவை விட்டு விலகப் போகிறீர்களா என்று கேட்டபோது முழு நேரமும் சினிமாவிலேயே இருக்க முடியாது. இசை, சொந்த வாழ்க்கை என்று எனக்கு இன்னொரு உலகமும் இருக்கிறது. நல்ல கதைகள் அமைந்தால் நடிப்பேன் என்றார்.\nசுருதிஹாசனுக்கும், லண்டன் நடிகர் மைக்கேலுக்கும் காதல் மலர்ந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இருவரும் ஜோடியாக சுற்றும் படங்களும் இணையதளங்களில் பரவி வருகிறது. இருவரும் விரைவில் திருமணம் செய்துகொள���ள திட்டமிட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. இதனை சுருதிஹாசன் இன்னும் உறுதிபடுத்தவில்லை.\nஇந்த நிலையில் தனக்கு கமல்ஹாசன் சில அறிவுரைகள் கூறியிருப்பதாக ரசிகர்களிடம் பகிர்ந்துள்ளார். அவர் கூறியதாவது:-\n“தினமும் படுக்கைக்கு செல்லும்போது அன்று நடந்த விஷயங்களை சிந்தித்து பார்க்க வேண்டும் என்று எனது தந்தை கூறியிருக்கிறார். யாரையெல்லாம் சந்தித்தோம். அவர்களிடம் எப்படி பழகினோம். ஏதேனும் தவறு செய்தோமா, யார் மனதையாவது நோகடித்தோமா என்ன நல்ல விஷயங்கள் செய்தோம் என்ன நல்ல விஷயங்கள் செய்தோம் என்பதையெல்லாம் ஞாபகத்துக்கு கொண்டுவர வேண்டும்.\nஅப்படி செய்வதன் மூலம் நன்றாக தூக்கம் வரும். ஏதேனும் தவறு செய்து இருந்தால் வாழ்க்கையில் மீண்டும் அதை செய்ய மாட்டோம். என்றெல்லாம் அவர் அறிவுரை கூறியிருக்கிறார். அதை தூங்கப் போகும்போது பின்பற்றுகிறேன். இதனால் நன்றாக தூக்கம் வருகிறது. வாழ்க்கையும் செம்மையாக மாறி இருக்கிறது. ரசிகர்களும் இதை செய்து பார்க்கலாம்.”\n1. சுதந்திர தினத்தை முன்னிட்டு பலத்த பாதுகாப்பு; சென்னையில் விடிய விடிய போலீசார் வாகன சோதனை\n2. தி.மு.க செயற்குழு கூட்டத்தில் கட்சியின் தலைவர் கருணாநிதிக்கு இரங்கல் தீர்மானம்\n3. தோல்வி எதிரொலி: விராட் கோலி, ரவிசாஸ்திரியிடம் விளக்கம் கேட்க பிசிசிஐ திட்டம்\n4. கேரளாவில் எந்த வித அறிவிப்பும் இல்லாமல் திறக்கப்பட்ட அணை: மக்கள் அலறியடித்து ஓட்டம்\n5. இந்திய எல்லைக்குள் சுமார் 400 மீட்டர் தொலைவுக்கு சீன ராணுவம் ஊடுருவல்\n1. “உலகம் என்ன பேசினாலும் கவலை இல்லை” - நயன்தாரா\n2. நடிகை ரம்பாவுக்கு வளைகாப்பு மூன்றாவது தடவை கர்ப்பம்\n3. பிரபுதேவாவுடன் சாயிஷா நெருக்கம்\n4. நடிகை சுவாதி காதல் திருமணம் விமானியை மணக்கிறார்\n5. நடிகர் பரத்துக்கு இரட்டை ஆண் குழந்தை\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221209585.18/wet/CC-MAIN-20180814205439-20180814225439-00689.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavancine.com/?p=259005", "date_download": "2018-08-14T21:25:49Z", "digest": "sha1:YC74RY2Z7CQOCPL4QDDQFLOQQY5637ME", "length": 9923, "nlines": 76, "source_domain": "athavancine.com", "title": "“ஆளுக்கு பாதி 50-50” படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிடும் நடிகர் சந்தானம் | Athavan News", "raw_content": "\nபுதிய திருப்பம்- ஓவியா வெளியேறுவரா\nஅஜித் படம் விவேகம் படம் முதலில் வெளிவரும் -அஜித் ரசிகர்கள���\nவடிவேலுவின் ரசிகைக்கு கிடைத்த ஆச்சரியம்\nமாவீரன் கிட்டு இசை வெளியீட்டு விழா\n“ஆளுக்கு பாதி 50-50” படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிடும் நடிகர் சந்தானம்\nசினிமா இயக்குநர் பற்றிச்சொல்லும் ‘ருசிகண்ட பூனை’ குறும்படம்\nசங்கருக்கு தர்மசங்கடத்தை ஏற்படுத்திய எமி ஜாக்ஸனின் போட்டோ\nதமிழில் நிரந்தர இடத்தைப்பிடிக்க பாடுபடும் பார்வதி நாயர்\nசோனியா அகர்வாலின் புது கவர்ச்சி அவதாரம்\nபேய் பட வரிசையில் வருகிறது “மோ”\nதல ரசிகர்களின் தீபாவளி கொண்டாட்டம்: யாரோடு தெரியுமா\nசூர்யா, விஷால் மற்றும் கார்த்தி வெளியிடும் ‘கடம்பன்’ பெர்ஸ்ட் லுக் மற்றும் டீசர்\nசிபியுடன் ஜோடி சேரும் ரம்யா நம்பீசன்\nசில காலம் நயன்தாராவுடன் பேசாமல் இருந்தேன்: திரிஷா\n“ஆளுக்கு பாதி 50-50” படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிடும் நடிகர் சந்தானம்\nலிபி சினி கிராப்ட்ஸ் V.N.ரஞ்சித் குமார் தயாரிப்பில் கிருஷ்ண சாய் இயக்கத்தில் “கண்ணா லட்டு தின்ன ஆசயா” சேது நாயகனாக ஸ்ருதி ராமகிருஷ்ணன் நாயகியாக நடித்திருக்கும் “ஆளுக்கு பாதி 50-50” படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் டீசரை நடிகர் சந்தானம் அவரது ட்விட்டர் பக்கத்தில் நவம்பர் 9ஆம் திகதி வெளியிடுவார்.\nஉங்கள் கருத்துக்கள் Cancel reply\nஅன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன *\nஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.\nபுதிய திருப்பம்- ஓவியா வெளியேறுவரா\nஅஜித் படம் விவேகம் படம் முதலில் வெளிவரும் -அஜித் ரசிகர்கள்\nவடிவேலுவின் ரசிகைக்கு கிடைத்த ஆச்சரியம்\nமாவீரன் கிட்டு இசை வெளியீட்டு விழா\n“ஆளுக்கு பாதி 50-50” படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிடும் நடிகர் சந்தானம்\nசினிமா இயக்குநர் பற்றிச்சொல்லும் ‘ருசிகண்ட பூனை’ குறும்படம்\nசங்கருக்கு தர்மசங்கடத்தை ஏற்படுத்திய எமி ஜாக்ஸனின் போட்டோ\nதமிழில் நிரந்தர இடத்தைப்பிடிக்க பாடுபடும் பார்வதி நாயர்\nசோனியா அகர்வாலின் புது கவர்ச்சி அவதாரம்\nபேய் பட வரிசையில் வருகிறது “மோ”\nதல ரசிகர்களின் தீபாவளி கொண்டாட்டம்: யாரோடு தெரியுமா\nவானொலி | தொலைக்காட்சி | திரைப்படங்கள் | திரையுலகம் | பாடல்கள் | sitemap\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221209585.18/wet/CC-MAIN-20180814205439-20180814225439-00690.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://kisukisu.lk/?cat=87", "date_download": "2018-08-14T21:33:04Z", "digest": "sha1:ZNH2OXSL4Z2OCNVDI2VFCUCLBEA3XF72", "length": 18124, "nlines": 245, "source_domain": "kisukisu.lk", "title": "» ட்ரெய்லர்", "raw_content": "\nபிக்பாஸில் இந்த வாரம் வெளியே போவது யார்\nசினி செய்திகள்\tAugust 14, 2018\nஒரு நாளைக்கு 2 மணி நேரம் – தீவிர முயற்சி\nசினி செய்திகள்\tAugust 14, 2018\nநடிகை சுவாதிக்கு திருமணம் – காதலரை மணக்கிறார்\nசினி செய்திகள்\tAugust 14, 2018\nநடிகர் திலீப்பை சேர்க்க ரகசிய வாக்கெடுப்பு\nசினி செய்திகள்\tAugust 13, 2018\nபொன்னம்பலத்தின் சேட்டைகள் அடங்கிய வீடியோ…\nசினி செய்திகள் வீடியோ\tAugust 13, 2018\nஇமயமலையில் ஆஞ்சநேயர் இன்னும் உயிருடன் உள்ளார் – திடுக்கிடும் உண்மைகள்\nபேஸ்புக்கில் வேலை வாய்ப்பு – மாதம் 3 லட்சம் சம்பாதிக்கலாம்\nஅல்லாஹ் முட்டையில் அனுப்பிய கட்டளை – அதிர்ச்சியில் உலக மக்கள்\nஆண்களின் விந்தணு ஃபேஸ் பேக் – கிடைக்கும் நன்மைகள்\nஆண்மை குறைபாட்டுக்கு சிறந்த மருந்து\nபாலிவுட் திரையுலகை தன் கவர்ச்சியால் கலக்கி வருபவர் நர்கிஸ் ஃபக்ரி\nசினி செய்திகள்\tDecember 21, 2015\nசினி செய்திகள்\tMay 11, 2016\nமருத்துவம்\tMarch 1, 2016\nஇருபதுகளின் ஆரம்பத்திலேயே திருமணம் செய்துக் கொள்வதால் கிடைக்கும் நன்மைகள்\nபியார் பிரேமா காதல் – திரைவிமர்சனம்\nவிஸ்வரூபம் 2 – திரைவிமர்சனம்\nதிரைபார்வை\tAugust 3, 2018\nதிரைபார்வை\tJuly 29, 2018\nதிரைபார்வை\tJuly 27, 2018\nபிகினி உடையில் புகைப்படம் எடுத்த ஷாருக்கான் மகள்\nசினி செய்திகள் பொலிவூட்\tMarch 28, 2018\n15 நிமிடம் நடனம் ஆட 5 கோடி…\nசினி செய்திகள் பொலிவூட்\tMarch 28, 2018\nசோனம் கபூருக்கு மே மாதம் திருமணம்…\nசினி செய்திகள் பொலிவூட்\tMarch 26, 2018\nஇந்திய சினிமாவிற்கு புதிய வெளிச்சம் காட்டிய படம்…\nசினி செய்திகள் பொலிவூட்\tMarch 21, 2018\nரன்பிர் கபூர் – ஆலியா பட் காதல்\nசினி செய்திகள் பொலிவூட்\tMarch 17, 2018\nபிரபல நடிகையின் மேலாடையை கழற்ற சொன்ன இயக்குனர்\nசினி செய்திகள் ஹாலிவூட்\tMarch 17, 2018\nநடிகையின் ஆஸ்கர் விருது திருட்டு\nசினி செய்திகள் ஹாலிவூட்\tMarch 6, 2018\n2018 ஆஸ்கர் விருது – 3 விருதுகளை அள்ளிய டங்கிர்க்\nசினி செய்திகள் ஹாலிவூட்\tMarch 5, 2018\nபிரபல ஹாலிவுட் நடிகர் இறந்துவிட்டாரா\nசினி செய்திகள் ஹாலிவூட்\tFebruary 20, 2018\n70 பெண்கள் பாலியல் புகார் – திரைப்பட தயாரிப்பாளர் ம���து வழக்கு\nசினி செய்திகள் ஹாலிவூட்\tFebruary 13, 2018\nபிக்பாஸ் தொகுத்து வழங்க இவ்வளவு கோடியா\nசின்னத்திரை\tJune 26, 2018\nபிக்பாஸ் வீட்டில் இத்தனை மாற்றங்களா\nசின்னத்திரை\tJune 15, 2018\nநடிகை நந்தினி ஆடிய நாடகம்\nசினி செய்திகள் சின்னத்திரை\tApril 12, 2018\nஆர்யா செய்த செயலால் எகிறியது டிஆர்பி\nசினி செய்திகள் சின்னத்திரை\tApril 6, 2018\nபிரபல சீரியல் நடிகைக்கு வந்த சோதனை\nசினி செய்திகள் சின்னத்திரை\tApril 2, 2018\nபிக்பாஸ் ஆரவ் – குறும்படம்\nகுறும்படம்\tApril 16, 2018\nFBயில் 14 கோடி பேர் பார்த்த குறும்படம்.. (வீடியோ)\nகுறும்படம் சினி செய்திகள்\tDecember 5, 2017\nபாலியல் துன்புறுத்துதல்: மனித இனத்திற்கே கேடு\nகுறும்படம்\tMay 22, 2017\nகாதலும், காமமும் வேறு – (Adult Only)\nரஜனிகாந்த் நடிக்கும் காலா திரைப்படத்தின் ட்ரெய்லர் இதோ.\nபிரபுதேவா நடிக்கும் மெர்கியூரி திரைப்படத்தின் ட்ரெய்லர் இதோ.\nபிரபுதேவா நடிக்கும் குலேபகாவல்லி திரைப்படத்தின் ட்ரெய்லர் இதோ.\nஒரு நல்ல நாள் பார்த்து சொல்லுறேன் திரைப்பட ட்ரெய்லர்\nவிஜய்சேதுபதி நடிக்கும் ஒரு நல்ல நாள் பார்த்து சொல்லுறேன் திரைப்படத்தின் ட்ரெய்லர் இதோ.\nதானா சேர்ந்த கூட்டம் திரைப்பட ட்ரெய்லர்\nசூர்யா நடிக்கும் தானா சேர்ந்த கூட்டம் திரைப்படத்தின் ட்ரெய்லர் இதோ.\nஜோதிகா நடித்து வௌியான நாச்சியார் திரைப்படத்தின் ட்ரெய்லர் இதோ.\nநயன்தாரா நடித்து இயக்குனர் காபி நயினார் இயக்கத்தில் வௌியான அறம் திரைப்படத்தின் ட்ரெய்லர் இதோ. இத்திரைப்படத்திற்க்கு இசை – ஜிப்ரான், ஒளிப்பதிவு – ஓம்பிரகாஷ்.\nஇப்படை வெல்லும் திரைப்பட ட்ரெய்லர்\nஉதயநிதி ஸ்டாலின், மஞ்சிமா மோகன் நடித்து இயக்குனர் கௌரவ்வின் இயக்கத்தில் வௌியான இப்படை வெல்லும் திரைப்படத்தின் ட்ரெய்லர் இதோ. இத்திரைப்படத்திற்க்கு இசை – இமான், ஒளிப்பதிவு – ரிச்சர்ட் எம் நாதன்.\nஇணையத்தில் ட்ரெண்டான மெர்சல் அனிமேஷன் டீஸர். மகிழ்ச்சியில் விஜய் ரசிகர்கள்… இதோ அந்த வீடியோ…\nவிவேகம் படத்தின் புதிய ட்ரைலர் சாதனை\nஅனைவராலும் எதிர்பார்க்கப்படும் அஜித்தின் விவேகம் படத்தின் ட்ரைலர் இணையத்தில் சக்கை போடு போட்டுள்ளது. இதுவரை சுமார் ஒரு மில்லியனுக்கும் அதிகமானோர் விவேகம் படத்தின் ட்ரைலரை பார்வையிட்டுள்ளனர்.\nபிரபல நடிகையின் மேலாடையை கழற்ற சொன்ன இயக்குனர்\nசினி செய்திகள் ஹாலிவூட்\tMarch 17, 2018\nநடிகையின் ஆஸ்கர் வ���ருது திருட்டு\nசினி செய்திகள் ஹாலிவூட்\tMarch 6, 2018\n2018 ஆஸ்கர் விருது – 3 விருதுகளை அள்ளிய டங்கிர்க்\nசினி செய்திகள் ஹாலிவூட்\tMarch 5, 2018\nஉடலுறவில் ஈடுபட்ட பின் கட்டாயம் செய்யக் கூடாதவை\nதமிழ் பெண்கள் வீட்டில் தனியாக இருந்தால்\nபெண்கள் பயன்படுத்தும் சில வினோதமான கருவிகள்\nஅல்லாஹ் முட்டையில் அனுப்பிய கட்டளை – அதிர்ச்சியில் உலக மக்கள்\nஇமயமலையில் ஆஞ்சநேயர் இன்னும் உயிருடன் உள்ளார் – திடுக்கிடும் உண்மைகள்\nMohamed on விஜய்யின் உச்சக்கட்ட கோபம் இதுதான்\nkisukisu on “காந்திக்கு பதிலாக மோடி புகைப்படமா\ns.sarma on பேஸ்புக்கில் வேலை வாய்ப்பு – மாதம் 3 லட்சம் சம்பாதிக்கலாம்\nM. KARUPPA SAMY on பேஸ்புக்கில் வேலை வாய்ப்பு – மாதம் 3 லட்சம் சம்பாதிக்கலாம்\nRajee Nila on பேஸ்புக்கில் வேலை வாய்ப்பு – மாதம் 3 லட்சம் சம்பாதிக்கலாம்\nஉடலுறவில் ஈடுபட்ட பின் கட்டாயம் செய்யக் கூடாதவை\nதமிழ் பெண்கள் வீட்டில் தனியாக இருந்தால்\nபெண்கள் பயன்படுத்தும் சில வினோதமான கருவிகள்\nஅல்லாஹ் முட்டையில் அனுப்பிய கட்டளை – அதிர்ச்சியில் உலக மக்கள்\nஇமயமலையில் ஆஞ்சநேயர் இன்னும் உயிருடன் உள்ளார் – திடுக்கிடும் உண்மைகள்\nநடிகை அசினின் அதிர்ச்சி வீடியோ…\n26-01-2017 சனி மாற்றம் உங்களுக்கு எப்படி\nமூன்றே நாளில் தொப்பையை குறைக்க உதவும் அற்புத ஜூஸ்\nஆண்களின் விந்தணு ஃபேஸ் பேக் – கிடைக்கும் நன்மைகள்\nபலானப் படம், காமம் பற்றி பெண்களின் அதிர்ச்சியான பதில்கள்\nதலாய் லாமாவுடன் கமல்ஹாசன் திடீர் சந்திப்பு\nசினி செய்திகள்\tNovember 12, 2015\nஅரசியலில் முதல்கட்டமாக கிராமங்களை தத்தெடுக்கும் கமல்\nசினி செய்திகள்\tJanuary 25, 2018\nகபாலி போய் இப்போ ‘கே.பாலி’ – மீண்டும் ஜனகராஜ்\nதிரையுலகில் மலர்ந்த தெய்வீகமான காதல் ஜோடிகள்\nசினி செய்திகள் சின்னத்திரை\tJanuary 30, 2018\nஇளவரசர் ஹாரி – மெகன் திருமண புகைப்படத் தொகுப்பு\nபுகைப்படம்\tMay 19, 2018\nசோனம் கபூர் திருமண வரவேற்பு புகைப்பட தொகுப்பு\nபுகைப்படம்\tMay 9, 2018\nமேக்னா, சிரஞ்சீவி திருமணம் – புகைப்பட தொகுப்பு\nசினி செய்திகள் புகைப்படம்\tMay 3, 2018\nநெருப்பு – புகைப்பட தொகுப்பு\nபுகைப்படம்\tApril 23, 2018\nபிக்பாஸ் பிரம்மாண்ட ஓப்பனிங் (புகைப்பட தொகுப்பு)\nபுகைப்படம்\tApril 15, 2018\nபிரியங்கா சோப்ராவின் கவர்ச்சி (புகைப்பட தொகுப்பு)\nபுகைப்படம்\tApril 14, 2018\nஹாலிவுட் படத்தில் தனுஷ் (புகைப்பட தொகுப்பு)\nபுகைப்படம்\tApril 13, 2018\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221209585.18/wet/CC-MAIN-20180814205439-20180814225439-00690.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vanakkammalaysia.com/main/2018/07/20/%E0%AE%A4%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1-%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%87-%E0%AE%8E%E0%AE%99/", "date_download": "2018-08-14T21:05:52Z", "digest": "sha1:ZKBTS6FS52AJCYXE36M6JRT4SBBTR245", "length": 13962, "nlines": 134, "source_domain": "vanakkammalaysia.com", "title": "தகுதியற்ற அதிகாரிகளே எங்களுக்கு தடை!, -மகாதீர் – Vanakkam Malaysia", "raw_content": "\nஇபிஎப் ரிம.6 பில்லியனை இழந்ததா – லிம் குவான் விளக்கம்\nசிங்கைக்கு தண்ணீர்: விலையை 10 மடங்கு அதிகரிக்க மகாதீர் முயற்சி\nபனிச்சறுக்குப் போட்டிகளில் சாதனைச் சிறுமி, 6 வயது ஶ்ரீ அபிராமி சந்திரன்\nபோலீஸ் படையில் அதிக ஊழல்கள்; நடவடிக்கை நிச்சயம்\nஎலி – கராப்பான் உலாவிய உணவுக் கூடங்கள்: பினாங்கில் இழுத்து மூடப்பட்டன\n‘களவு போன’ ரிம.3.5 மில்லின்: மீட்க அம்னோ வரவில்லை\nபினாங்கில் கணவனால் வெட்டப்பட்ட மனைவியின் இடது கை\nஒட்டுமொத்த மன்னராட்சி முறை: மலேசியா ஏற்காது\n3,407 இந்தியர்களுக்கு விரைவில் குடியுரிமை\nஎம்.பி.யாக டான்ஶ்ரீ மொகிடின் பதவிப் பிரமாணம்\nதகுதியற்ற அதிகாரிகளே எங்களுக்கு தடை\nகோலாலம்பூர், ஜூலை.20- பக்காத்தான் ஹராப்பான் கூட்டணி அரசாங்கம் அமைத்தால், மக்களுக்கு வழங்கப்பட்ட வாக்குறுதிகளில் சில, 100 நாட்களின் நிறைவேற்றப்படும் என்ற தங்களின் குறிக்கோளுக்கு, தகுதியற்ற அரசாங்க ஊழியர்கள் மற்றும் பழமையான சட்டங்கள் தடையாக அமைந்துள்ளன என்று பிரதமர் துன் டாக்டர் மகாதீர் முகமட் தெரிவித்தார்.\nஅரசாங்க அதிகாரிகளில் சிலர் தகுதியற்றவர்களாக இருந்தனர் என்றும், அவர்களுக்குப் பதிலாக புதிய அதிகாரிகளை வேலைக்கு அமர்த்த வேண்டிய கட்டாயம் தங்களுக்கு ஏற்பட்டதாக அவர் கூறினார்.\n“புதிதாக வேலைக்கு அமர்த்தப்பட்ட அந்த அதிகாரிகளுக்கு அனுபவம் குறைவாக உள்ளது. இது போன்ற தடைகளை நாங்கள் இப்போது சந்தித்து வருகிறோம்” என்று மகாதீர் மேலும் சொன்னார்.\nபக்காத்தான் ஹராப்பான் கூட்டணி அரசாங்கம் அமைத்து 70 நாட்கள் முடிவடைந்துள்ள நிலையில், அவர்கள் மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளில் இரு வாக்குறுதிகள் நிறைவேற்றப் பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.\nமேலும் 6 வாக்குறுதிகள் கூடிய விரைவில் நிறைவேற்றப் படும் தறுவாயில் இருப்பதாகவும், மேலும் 2 வாக்குறுதிகளை நிறைவேற்றுவதற்கான செயல்முறைகள் இதுவரை தொடங்கப் படவில்லை என்றும் அவர் சொன்னார்.\n“100 நாட்க���ில் 10 வாக்குறுதிகள் நிறைவேற்றப் படும் என்று நாங்கள் கூறியுள்ள போதிலும், அதே சமயத்தில் இதர வேலைகளிலும் அக்கறை காட்ட வேண்டிய அவசியம் எங்களுக்கு உண்டு என்பதை அனைவரும் உணர வேண்டும்.\n“முன்னாள் அரசாங்கத்தின் ஊழல் மற்றும் அதிகாரத் துஷ்பிரயோகங்கள் புதிய அரசாங்கத்தை பாதிக்கக் கூடாது என்ற அடிப்படையில், அரசாங்கத்தை ‘சுத்தப் படுத்த’ வேண்டிய அவசியம் எங்களுக்கு உண்டு” என்று நாடாளுமன்றத்தில் புக்கிட் பிந்தாங் நாடாளுமன்ற உறுப்பினர் கேட்ட கேள்விக்கு மகாதீர் அவ்வாறு பதிலளித்தார்.\nசில வாக்குறுதிகளை நிறைவேற்றுவதற்கு முன்னர், அவற்றை அமல்படுத்துவது குறித்தான சட்டத்திட்டங்களை பின்பற்ற வேண்டும் என்ற கட்டாயம் உள்ளது.\nகுறிப்பாக, குடும்ப மாதர்களுக்கான ஓய்வூதிய திட்டமாக மாதந்தோறும் அவர்களுக்கு ரிம.50-யை வழங்குவதற்கு முன்னர், அதனால் ஏற்படக் கூடிய நஷ்டத்தை தாங்கள் கணக்கில் எடுத்துக் கொள்ள அவசியம் உண்டு என்று மகாதீர் சொன்னார்.\nஇதனிடையில், பக்காத்தான் ஹராப்பான் கொள்கை அறிக்கையை பக்காத்தான் அரசாங்கம் புனித புத்தகங்களாக பயன்படுத்தவில்லை. தடைகளை சந்திக்கும் வேளைகளில், அவசியத்திற்கு ஏற்றார்போல், அதில் மாற்றங்கள் நிகழ்த்தப் படலாம் என்றும் அவர் தெரிவித்துக் கொண்டார்.\n‘தேசத் துரோக’ கடிதம்; நஜிப்பின் அதிகாரியை விசாரிக்க கோரிக்கை\nபோதைப்பொருள்: தோக்கியோவில் 2 மலேசிய பெண்கள் கைது\nஇபிஎப் ரிம.6 பில்லியனை இழந்ததா – லிம் குவான் விளக்கம்\nசிங்கைக்கு தண்ணீர்: விலையை 10 மடங்கு அதிகரிக்க மகாதீர் முயற்சி\nபோலீஸ் படையில் அதிக ஊழல்கள்; நடவடிக்கை நிச்சயம்\nஎலி – கராப்பான் உலாவிய உணவுக் கூடங்கள்: பினாங்கில் இழுத்து மூடப்பட்டன\nஐ.ஜே.என்-னில் துன் சாமிவேலு அனுமதி\nஎல்ஆர்டி.3 – ரயில்நிலைய அளவு குறைக்கப்படும் \nசங்கீதக் கச்சேரி: சாதனைப் படைத்த தமிழருக்கு அதிபர் மைத்திரி பாராட்டு\nதிருப்பதியில் ஒரேநாளில் ரூ. 3.45 கோடி காணிக்கை\nபெடரல் நெடுஞ்சாலையில் நம்ம சூப்பர் ஸ்டார் ரஜினி\nசிங்கைக்கு தண்ணீர்: விலையை 10 மடங்கு அதிகரிக்க மகாதீர் முயற்சி\nபனிச்சறுக்குப் போட்டிகளில் சாதனைச் சிறுமி, 6 வயது ஶ்ரீ அபிராமி சந்திரன்\nபோலீஸ் படையில் அதிக ஊழல்கள்; நடவடிக்கை நிச்சயம்\nஎலி – கராப்பான் உலாவிய உணவுக் கூடங்கள்: பினாங்கில் இழுத்��ு மூடப்பட்டன\nஇபிஎப் ரிம.6 பில்லியனை இழந்ததா – லிம் குவான் விளக்கம்\nசிங்கைக்கு தண்ணீர்: விலையை 10 மடங்கு அதிகரிக்க மகாதீர் முயற்சி\nஇபிஎப் ரிம.6 பில்லியனை இழந்ததா – லிம் குவான் விளக்கம்\nசிங்கைக்கு தண்ணீர்: விலையை 10 மடங்கு அதிகரிக்க மகாதீர் முயற்சி\nபனிச்சறுக்குப் போட்டிகளில் சாதனைச் சிறுமி, 6 வயது ஶ்ரீ அபிராமி சந்திரன்\nபோலீஸ் படையில் அதிக ஊழல்கள்; நடவடிக்கை நிச்சயம்\nஎலி – கராப்பான் உலாவிய உணவுக் கூடங்கள்: பினாங்கில் இழுத்து மூடப்பட்டன\nசிவராத்திரிக்கு விரதமிருந்து கண் விழித்து இருப்பது ஏன்\n118 அடி உயரத்தில் இருந்து குழந்தையை தூக்கி வீசிய தாய்\nமலைப் பாம்பிடம் சிக்கிய பாம்பாட்டி: ‘நடிப்பு’ என்று நினைத்த பொதுமக்கள்\nஅமெரிக்க ஆளுனர் தேர்தலில் போட்டியிடும் ஈழத் தமிழ்ப்பெண்\nமணப்பெண் தேர்வு: எதிர்ப்புகளால் நடிகர் ஆர்யாவுக்கு சிக்கல்\nபோலீஸ்காரரை பாலியலுக்கு அழைத்த 21 வயது பெண்ணுக்கு அபராதம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221209585.18/wet/CC-MAIN-20180814205439-20180814225439-00691.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kisukisu.lk/?cat=89", "date_download": "2018-08-14T21:33:06Z", "digest": "sha1:UG7N2IHJOZGM7L3PPWZDSOIUEBJVBEZ6", "length": 19742, "nlines": 243, "source_domain": "kisukisu.lk", "title": "» உங்களுக்காக", "raw_content": "\nபிக்பாஸில் இந்த வாரம் வெளியே போவது யார்\nசினி செய்திகள்\tAugust 14, 2018\nஒரு நாளைக்கு 2 மணி நேரம் – தீவிர முயற்சி\nசினி செய்திகள்\tAugust 14, 2018\nநடிகை சுவாதிக்கு திருமணம் – காதலரை மணக்கிறார்\nசினி செய்திகள்\tAugust 14, 2018\nநடிகர் திலீப்பை சேர்க்க ரகசிய வாக்கெடுப்பு\nசினி செய்திகள்\tAugust 13, 2018\nபொன்னம்பலத்தின் சேட்டைகள் அடங்கிய வீடியோ…\nசினி செய்திகள் வீடியோ\tAugust 13, 2018\nஇமயமலையில் ஆஞ்சநேயர் இன்னும் உயிருடன் உள்ளார் – திடுக்கிடும் உண்மைகள்\nபேஸ்புக்கில் வேலை வாய்ப்பு – மாதம் 3 லட்சம் சம்பாதிக்கலாம்\nஅல்லாஹ் முட்டையில் அனுப்பிய கட்டளை – அதிர்ச்சியில் உலக மக்கள்\nஆண்களின் விந்தணு ஃபேஸ் பேக் – கிடைக்கும் நன்மைகள்\nஆண்மை குறைபாட்டுக்கு சிறந்த மருந்து\nசினி செய்திகள்\tFebruary 7, 2017\nகாசநோயை குணப்படுத்துமா இந்த வெங்காயம்\nஜுன் மாதம் விஜய்யுடன் இணையும் சமந்தா\nசினி செய்திகள்\tMay 23, 2017\nதிரைபார்வை\tJuly 9, 2018\nஅடுத்த அமெரிக்க ஜனாதிபதி ‘தி ராக்’\nபியார் பிரேமா காதல் – திரைவிமர்சனம்\nவிஸ்வரூபம் 2 – திரைவிமர்சனம்\nதிரைபார்வை\tAugust 3, 2018\nதிரைபார்வை\tJuly 29, 2018\nதிரைபார்வை\tJuly 27, 2018\nபிகினி உடையில் புகைப்படம் எ��ுத்த ஷாருக்கான் மகள்\nசினி செய்திகள் பொலிவூட்\tMarch 28, 2018\n15 நிமிடம் நடனம் ஆட 5 கோடி…\nசினி செய்திகள் பொலிவூட்\tMarch 28, 2018\nசோனம் கபூருக்கு மே மாதம் திருமணம்…\nசினி செய்திகள் பொலிவூட்\tMarch 26, 2018\nஇந்திய சினிமாவிற்கு புதிய வெளிச்சம் காட்டிய படம்…\nசினி செய்திகள் பொலிவூட்\tMarch 21, 2018\nரன்பிர் கபூர் – ஆலியா பட் காதல்\nசினி செய்திகள் பொலிவூட்\tMarch 17, 2018\nபிரபல நடிகையின் மேலாடையை கழற்ற சொன்ன இயக்குனர்\nசினி செய்திகள் ஹாலிவூட்\tMarch 17, 2018\nநடிகையின் ஆஸ்கர் விருது திருட்டு\nசினி செய்திகள் ஹாலிவூட்\tMarch 6, 2018\n2018 ஆஸ்கர் விருது – 3 விருதுகளை அள்ளிய டங்கிர்க்\nசினி செய்திகள் ஹாலிவூட்\tMarch 5, 2018\nபிரபல ஹாலிவுட் நடிகர் இறந்துவிட்டாரா\nசினி செய்திகள் ஹாலிவூட்\tFebruary 20, 2018\n70 பெண்கள் பாலியல் புகார் – திரைப்பட தயாரிப்பாளர் மீது வழக்கு\nசினி செய்திகள் ஹாலிவூட்\tFebruary 13, 2018\nபிக்பாஸ் தொகுத்து வழங்க இவ்வளவு கோடியா\nசின்னத்திரை\tJune 26, 2018\nபிக்பாஸ் வீட்டில் இத்தனை மாற்றங்களா\nசின்னத்திரை\tJune 15, 2018\nநடிகை நந்தினி ஆடிய நாடகம்\nசினி செய்திகள் சின்னத்திரை\tApril 12, 2018\nஆர்யா செய்த செயலால் எகிறியது டிஆர்பி\nசினி செய்திகள் சின்னத்திரை\tApril 6, 2018\nபிரபல சீரியல் நடிகைக்கு வந்த சோதனை\nசினி செய்திகள் சின்னத்திரை\tApril 2, 2018\nபிக்பாஸ் ஆரவ் – குறும்படம்\nகுறும்படம்\tApril 16, 2018\nFBயில் 14 கோடி பேர் பார்த்த குறும்படம்.. (வீடியோ)\nகுறும்படம் சினி செய்திகள்\tDecember 5, 2017\nபாலியல் துன்புறுத்துதல்: மனித இனத்திற்கே கேடு\nகுறும்படம்\tMay 22, 2017\nகாதலும், காமமும் வேறு – (Adult Only)\nRun for Little Hearts – நீங்களும் ஒரு பங்காளராகுங்கள்\nரிவி ​தெரணவின் 12 வது ஆண்டு நிறைவை முன்னிட்டு நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்டுள்ள லிட்டில் ஹாட் செயற்றிட்டத்திற்கு (Run for Little Hearts) வலுசேர்க்கும் வகையில் நடத்தப்படும் நடைபயணம் மற்றும் மரதன் ஓட்டப் பந்தயங்களின் கலந்து கொண்டு நீங்களும்\nஜூன் மாதம் சுழற்றி அடிக்கப்போகும் ராசி மாற்றம்..\nஜூன் மாதம் நிகழும் ராசி பலன் மாற்றங்கள் உங்களுக்கு எப்படியா மாற்றத்தை ஏற்படுத்தப்போகிறது என்பதை, உங்கள் கையடக்க தொலைபேசியிலேயே நீங்கள் தெரிந்து கொள்ளாலம். நீங்கள் இதற்காக நீங்கள் செய்ய வேண்டியது உங்கள் Dialog கையடக்க தொலைபேசியில், உங்கள்\nஒரு மில்லியன் ரூபாவை வெல்லும் வாய்ப்பு\nசினிமா, பொது அறிவு மற்றும் நடப்பு விவகாரம் பற்றி நாங்கள் கேட்கும் கேள்விகளுக்கு பதில் தெரிந்தால் உங்களுக்கு ஒரு மில்லியன் ரூபாவை வெல்லும் வாய்ப்பு கிடைக்கும். இதற்கு மேலதிகமாக கையடக்க தொலைபேசிகள், தொலைக்காட்சிப்பெட்டி மற்றும் பல ஆறுதல்\n26-01-2017 சனி மாற்றம் உங்களுக்கு எப்படி\nஜனவரி 26ஆம் திகதி நிகழும் சனி மாற்றம் உங்களுக்கு எப்படி என்பதை நீங்கள் உங்கள் கையடக்க தொலைபேசியிலேயே தெரிந்து கொள்ளாலம். நீங்கள் இதற்காக செய்ய வேண்டியது உங்கள் Dialog கையடக்க தொலைபேசியில், உங்கள் ராசிக்கான எண்ணை டைப் செய்து 4477 என்ற எண்ணுக்கு\nவிடியாத என் இரவுதனில் விடியலானவளே பூக்காத என் இதயத்தில் பூஞ்சோலையானவளே பூக்காத என் இதயத்தில் பூஞ்சோலையானவளே பிரியத்துடிக்கும் என் உயிர் இன்னும் பிரியாமலிருப்பது பிரியமானவளே உனக்காக தான்….. பிரியத்துடிக்கும் என் உயிர் இன்னும் பிரியாமலிருப்பது பிரியமானவளே உனக்காக தான்….. ராம் ஹரன் (வவுனியா )\nமனதோடு உன்னுடன் வாழ்ந்து விட்டேன்” ஆனால்” உன்னை மணம் முடிக்க என்னால் முடியவில்லை ஆதலால்” மரணித்து விடுகிறேன்’ உன் மடியில் ஆதலால்” மரணித்து விடுகிறேன்’ உன் மடியில் என் உயிர் பிரிய உன் மடி வேண்டும் எனக்கு..\nஅன்று உன் காதல் தந்த சுகத்தை விட இன்று” ஆயிரம் மடங்கு வலியை தருகிறது உன் மௌனம்..\nஎன்னை ஒரு நொடியாவது நீ பார்க்கவேண்டுமென எனக்கு ஆசை…. அனால் நீயோ அதற்க்கு மறுக்கிறாய்… கனவிலாவது வந்து பார்ப்பேன் என்று உறுதி கொடு எனக்கு… உனக்காக உறங்கிக்கொண்டிருபேன் என் வாழ்கை முழுவதும்…..\nகண்கள் கூடகவிதை பேசும் உன்னை பார்க்கும் போது ஆனால் கவிதை கூட கண்ணீர் சிந்தும்உன்னை நான் பார்க்காத போது….. சகானா.\nஇனியவளே நீ துயில் கலையும் அழகை காண, காலையில் சூரியனும்… நீ தூங்கும் அழகை ரசிக்க இரவில் நிலவும் வந்து போவதால் தான், இந்த பூமியே சுழல்கிறது ..\nபிரபல நடிகையின் மேலாடையை கழற்ற சொன்ன இயக்குனர்\nசினி செய்திகள் ஹாலிவூட்\tMarch 17, 2018\nநடிகையின் ஆஸ்கர் விருது திருட்டு\nசினி செய்திகள் ஹாலிவூட்\tMarch 6, 2018\n2018 ஆஸ்கர் விருது – 3 விருதுகளை அள்ளிய டங்கிர்க்\nசினி செய்திகள் ஹாலிவூட்\tMarch 5, 2018\nஉடலுறவில் ஈடுபட்ட பின் கட்டாயம் செய்யக் கூடாதவை\nதமிழ் பெண்கள் வீட்டில் தனியாக இருந்தால்\nபெண்கள் பயன்படுத்தும் சில வினோதமான கருவிகள்\nஅல்லாஹ் முட்டையில் அனுப்பிய கட்டளை – அதிர்ச்சியில் உலக மக்���ள்\nஇமயமலையில் ஆஞ்சநேயர் இன்னும் உயிருடன் உள்ளார் – திடுக்கிடும் உண்மைகள்\nMohamed on விஜய்யின் உச்சக்கட்ட கோபம் இதுதான்\nkisukisu on “காந்திக்கு பதிலாக மோடி புகைப்படமா\ns.sarma on பேஸ்புக்கில் வேலை வாய்ப்பு – மாதம் 3 லட்சம் சம்பாதிக்கலாம்\nM. KARUPPA SAMY on பேஸ்புக்கில் வேலை வாய்ப்பு – மாதம் 3 லட்சம் சம்பாதிக்கலாம்\nRajee Nila on பேஸ்புக்கில் வேலை வாய்ப்பு – மாதம் 3 லட்சம் சம்பாதிக்கலாம்\nஉடலுறவில் ஈடுபட்ட பின் கட்டாயம் செய்யக் கூடாதவை\nதமிழ் பெண்கள் வீட்டில் தனியாக இருந்தால்\nபெண்கள் பயன்படுத்தும் சில வினோதமான கருவிகள்\nஅல்லாஹ் முட்டையில் அனுப்பிய கட்டளை – அதிர்ச்சியில் உலக மக்கள்\nஇமயமலையில் ஆஞ்சநேயர் இன்னும் உயிருடன் உள்ளார் – திடுக்கிடும் உண்மைகள்\nநடிகை அசினின் அதிர்ச்சி வீடியோ…\n26-01-2017 சனி மாற்றம் உங்களுக்கு எப்படி\nமூன்றே நாளில் தொப்பையை குறைக்க உதவும் அற்புத ஜூஸ்\nஆண்களின் விந்தணு ஃபேஸ் பேக் – கிடைக்கும் நன்மைகள்\nபலானப் படம், காமம் பற்றி பெண்களின் அதிர்ச்சியான பதில்கள்\nதலாய் லாமாவுடன் கமல்ஹாசன் திடீர் சந்திப்பு\nசினி செய்திகள்\tNovember 12, 2015\nஅரசியலில் முதல்கட்டமாக கிராமங்களை தத்தெடுக்கும் கமல்\nசினி செய்திகள்\tJanuary 25, 2018\nகபாலி போய் இப்போ ‘கே.பாலி’ – மீண்டும் ஜனகராஜ்\nதிரையுலகில் மலர்ந்த தெய்வீகமான காதல் ஜோடிகள்\nசினி செய்திகள் சின்னத்திரை\tJanuary 30, 2018\nஇளவரசர் ஹாரி – மெகன் திருமண புகைப்படத் தொகுப்பு\nபுகைப்படம்\tMay 19, 2018\nசோனம் கபூர் திருமண வரவேற்பு புகைப்பட தொகுப்பு\nபுகைப்படம்\tMay 9, 2018\nமேக்னா, சிரஞ்சீவி திருமணம் – புகைப்பட தொகுப்பு\nசினி செய்திகள் புகைப்படம்\tMay 3, 2018\nநெருப்பு – புகைப்பட தொகுப்பு\nபுகைப்படம்\tApril 23, 2018\nபிக்பாஸ் பிரம்மாண்ட ஓப்பனிங் (புகைப்பட தொகுப்பு)\nபுகைப்படம்\tApril 15, 2018\nபிரியங்கா சோப்ராவின் கவர்ச்சி (புகைப்பட தொகுப்பு)\nபுகைப்படம்\tApril 14, 2018\nஹாலிவுட் படத்தில் தனுஷ் (புகைப்பட தொகுப்பு)\nபுகைப்படம்\tApril 13, 2018\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221209585.18/wet/CC-MAIN-20180814205439-20180814225439-00692.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://manavili.blogspot.com/2010/09/blog-post.html", "date_download": "2018-08-14T21:40:58Z", "digest": "sha1:XADPO3NPX4S6QFEJL6NUB5FLYBOAOMBD", "length": 57663, "nlines": 1257, "source_domain": "manavili.blogspot.com", "title": "மனவிழி: உதட்டுரேகை", "raw_content": "\nகுறிச்சொல் : ஆட்டோகிராஃப், கவிதை\nபடிக்க படிக்க மனது எங்கிட்ட இல்ல....\nரொம்ப அழகா வந்திருக்குங்க சத்ரியன்\nயப்பா... என்னமா லவ்வுராங்கப்பா இந்த யூத்துங்கள்லாம்... உதட்டு ரேகை பத்திரமாயிருக்காம்ல...\nவெள்ளந்தி மனசுன்னா என்னா மாம்ஸு\n( கருணா எங்கப்பா )\nரொம்ப நாளைக்கப்பறம் மொத ஆளா வந்து நிக்கிறீங்க.\nபடிக்க படிக்க மனது எங்கிட்ட இல்ல..//\nஎதுக்கும் அண்ணிக்கிட்ட ஒருமுறை கேட்டுப்பாருங்க. ஒருவேளை அவங்கக்கிட்ட இருக்கலாம்.\n//ரொம்ப அழகா வந்திருக்குங்க சத்ரியன்\nஉங்க கேள்வியிலயும் நியாயம் இருக்குதுங்க.\nதம்பிய இப்பிடியெல்லாம் சந்தி சிரிக்க விடக்கூடாது. சொல்லிட்டேன்.\n(உங்களால ..பாருங்க, ஜமால் மாப்ள மறுபடியும் வந்து ஆள் பலம் சேக்கறாரு.)\n//யப்பா... என்னமா லவ்வுராங்கப்பா இந்த யூத்துங்கள்லாம்... உதட்டு ரேகை பத்திரமாயிருக்காம்ல...\nநம்பனும். நம்பிக்கைதான் வாழ்க்கை. ( நெசமாவே இன்னும் பத்திரமா இருக்குப்பா.)\n//வெள்ளந்தி மனசுன்னா என்னா மாம்ஸு அதுவும் உங்களுக்கா மாம்ஸூ//\nபடிச்சம்னா அனுபவிக்கனும். கேள்வி கேக்கப்படாது.\n//( கருணா எங்கப்பா )//\n கருணா இன்னைக்கு தாயகம் திரும்பிட்டாரு.\nஉதட்டு ரேகை சிவக்கிறது மனதை\nஉதட்டுச்சாயம் உள்ளத்தைக் கொள்ளை கொள்கிறது.\nகாதல் தடங்களுடன் உதட்டுரேகை தெளிவாய் பதிந்திருக்கிறது...அழகு சத்ரியன்....\nஉதட்டு ரேகை படத்திலும் கவிதையிலும் தெளிவாய் பதிந்துள்ளது ... :)\nநல்லா கேட்டிங்க ஜமால் முழு பூசணிக்காயை வலையில் மறைப்பது நன்றல்ல தோழா \nகாதலுடன் கண்ணா என்றால் சும்மாவா \nசத்ரியா...காதல் சொட்டச் சொட்ட கனிந்துருகும் கவிதை.\nஇந்தக் கவிதைகளை அவங்க பார்க்கிறாங்களா.அன்புள்ள அடுத்த கடிதம் காதல் ததும்பத் ததும்ப வருமே \nபாருங்க இதான் ஆண்கள் குணமோ.எல்லாம் சொல்லிட்டுப் பொய்யின்னும் சொல்லிட்டீங்க \n//உதட்டு ரேகை சிவக்கிறது மனதை\n’என்னப்பற்றி’ படிச்சிட்டு கவிதைய படிச்சிருக்கீங்க போல\n//உதட்டுச்சாயம் உள்ளத்தைக் கொள்ளை கொள்கிறது.//\nஇங்க என்னைய தெனமும் கொல்லுது.\n//காதல் தடங்களுடன் உதட்டுரேகை தெளிவாய் பதிந்திருக்கிறது...அழகு சத்ரியன்....//\nகாலத்துக்கு கூட “இறந்த காலம்’ -னு ஒன்னு இருக்கு. ஆனா, இந்த காதல் மட்டும் முக்காலத்திலும் “ நிகழ் காலமா”வே இருந்துருது.\n//உதட்டு ரேகை படத்திலும் கவிதையிலும் தெளிவாய் பதிந்துள்ளது ... :)//\n//காதலுடன் கண்ணா என்றால் சும்மாவா \nசெய்யிறதையும் செஞ்சிட்டு, கூட்டத்தோட சேந்து ஒரு கையும் சேந்து போடறீங்களோ...\n//சத்ரியா...காதல் சொட்ட��் சொட்ட கனிந்துருகும் கவிதை.\nஇந்தக் கவிதைகளை அவங்க பார்க்கிறாங்களா.அன்புள்ள அடுத்த கடிதம் காதல் ததும்பத் ததும்ப வருமே \n//பாருங்க இதான் ஆண்கள் குணமோ.எல்லாம் சொல்லிட்டுப் பொய்யின்னும் சொல்லிட்டீங்க \nஇதுவும் ஒரு பொய்தான் ஹேமா.\nமறந்திருப்பாய் என நினைக்கிறேன். ஞாபகமூட்ட எனது பழைய கவிதை யொன்று,\nஇந்த வரிகளை படிக்கும் போது ரொம்ப நாள் முன்னால் பதிவுலகை கலக்கிய காதல் கவிதை ஸ்பெசல் புதியவன் அண்ணா ஞாபகத்திற்கு வர்றார்\nஇந்த வரிகள் அருமை நண்பரே\n//இந்த வரிகளை படிக்கும் போது ரொம்ப நாள் முன்னால் பதிவுலகை கலக்கிய காதல் கவிதை ஸ்பெசல் புதியவன் அண்ணா ஞாபகத்திற்கு வர்றார்\n இப்பவே ‘புதியவன்’ பக்கத்தை தேடிப் படிக்கிறேன்.\nஇந்த வரிகள் அருமை நண்பரே//\nஅங்கயும் இதே கதைதான் போல இருக்கு\nமனச சாந்தபடுத்த நல்ல வழிதான்\nரொம்ப நல்லா இருக்குங்க கவிதை\nஇந்த் வரி அந்த வரி என்று கூறமுடியவில்லை.\nஒவ்வொரு வரியும் இல்லை ஒவ்வொரு எழுத்தும் உணர்வு பூர்வமாக உள்ளது.\nஅது என்ன வெள்ளந்தி மனது.\nபுதிய சொல்லாட்சியாக உள்ளது. அது உங்க வட்டாரச்சொல்லா\nசொல்லித் தெரிவதில்லை... இங்கே என்ன செய்ய வேண்டுமென.\nநினைவில் காதல் உள்ள மிருகம்...\nகாதலர்களின் நாயகன் - மரணம்\nசிவப்புப் பட்டுக் கயிறு நூலுக்கு பரிசு.\nதீதும் நன்றும் பிறர் தர வாரா...\nதேசிய நூலகர் தினம் உருவானது எப்படி\nஅவன் தவறவிட்ட பட்டாம்பூச்சிகளைப் பிடிக்கப் போய் இருக்கிறான்\n997. வடக்கு வளர்கிறது ... தெற்கு தேய்கிறது ....\nநோய்கள் தீர இங்கே செல்லலாம்\nகூழைக்கடா (Pelican) - பறவை பார்ப்போம் (பாகம் 28)\nபிக்பாஸ் வீடும் நம் வேலையிடமும்: பாஸ் பார்த்துக் கொண்டிருக்கிறார் (3)\n\"ஈழத்தமிழ் மக்களின் நம்பிக்கை நட்சத்திரம்\" கலைஞருக்கு அஞ்சலி\nகலைஞர் மு.கருணாநிதி செய்த சாதனைகள் சில..\nமு.க. - வாழ்வும் மரணமும்\nவிளங்காயும் விளாங்காயும் - பேரா. இராம. சுப்பிரமணியன் (வெண்பா இயற்றும் மரபு)\nஉதிரத்தின் நிறம் உரிமை - கருத்துகள் தொகுப்பு :2\nவேலன்:-கணினி பயன்படுததுகையில் ஸ்கிரின்ஷாட் எடுக்க -மாற்றங்கள் செய்து உபயோகிக்க -Ablessoft ScreenPhoto\nமனம் நிறைவான ஊர் பயணம் 8...\n‘சினிமேட்டிக் வெட்டிங்’ பயிற்சிப்பட்டறை - சென்னை ஆகஸ்ட் 5ஆம் தேதி\nவானவில்- இரும்புத்திரை-பிக் பாஸ்- போனில் வரும் திடுக் தகவல்\nதொட்டில் பழக்கம் ஆரோக்கிய வழக்கம்\nஐம்பொன் மேனியனாய் - அகிலனுக்கு பிறந்தநாள் வாழ்த்து\nஇசைக்குப் பிறந்த நாள் வாழ்த்து ;)\nபில்டர் காபி போடுவது எப்படி \nஇனிய தமிழ்ப் புத்தாண்டு நல்வாழ்த்துகள்\nயாழிசை ஓர் இலக்கிய பயணம்......\nசோரட்..உனது பெருகும் வெள்ளம் (குஜராத்தி நாவல் )\nஉதவும் பொருள் ஆபத்தாகலாம் - Super glue\nபொழுதுபோக்கு மன்றம்போல புதியகட்சிகள்-நாளும் புற்றீசல் போலயிங்கு தோன்றும் காட்சிகள்\nபாலியல் கல்வியின் அவசியத்தை உணர்வோம்\nகோலி சோடா 2 அசத்தலான ட்ரைலர் வெளியீடு.\nகூகுள் அட்சென்ஸ் தற்போது தமிழ் இணையதளங்களுக்கு\n37. சம்பளதாரருக்கு பட்ஜெட் பரிசு\nதேடல் உள்ள உயிர்களுக்கே தினமும் பசியிருக்கும் ...\nஇட ஒதுக்கீட்டை ஒழித்துக்கட்ட மோடி அரசு தயாராகிவிட்டதா\nநானும் தமிழன் தான் ..\nவசன கவிதை - 85\nதெத்திப் பல்லும்.. பிடறி மயிரும்...\nமௌனி கதைகள் - முன்னுரை- பிரமிள்\nமாநில சுயாட்சி: திமுக எனும் வெட்கம் கெட்ட கட்சி\n ❤ பனித்துளி சங்கர் ❤ \nதிட்டமிடப்படாத தனிநபர் வாழ்வாதார திட்டங்களும் தோல்வியும்.\nஅரியலூரில் விதைத் திருவிழா ....\nமீன்கள் துள்ளும் நிசி: கிண்டில் மின்னூல்\n194.சல்லிக் கட்டுப் போராட்டம் சொல்லும் சேதி\nService Tax என்ற பெயரில் பகல் கொள்ளை...\nகஸல் காதலன் – கவிக்கோ\nயாவரும். காம்: ஒரு குவளை நீரில் சேற்றைக் கழுவு\nஒரு சிறந்த கை மருந்து \nPiT Photography in Tamil தமிழில் புகைப்படக்கலை\nஆகஸ்ட் 2016 போட்டி முடிவுகள்\nஅது முகப்புத்தகம் இல்லாத காலம்...\nநிலாக்காலம் - தேய்தலும் வளர்தலும்\n*நமது தேசிய சின்னங்கள் என்ன என்று உங்களுக்கு தெரியுமா\nமக்கள் சட்டம் (PEOPLE'S LAW)\nதமிழ்நாடு வழக்கறிஞர்களின் போராட்டத்திற்கு காரணம்... நீதியரசர் ஹரிபரந்தாமன்\nநூல் அறிமுகம் \"ஏழு கடல்கன்னிகள்\" France\nமாணவர்களுக்குக் கெடு விதிக்கும் வங்கிகள்\nஎங்கெங்கு காணினும் தாய் மொழி தமிழ் நாட்டிலா \nமேகங்கள் கலைந்த போது ..\nதாய்த் தமிழின் எழுச்சி காண்போம் \nமனித முன்னோடிகள் ஆசியாவில்தான் - ஆப்பிரிக்க வெளிப்பகுதிதான்\nநடிகர் விஜய் சேதுபதி பேசுகிறார்.\nவட இந்தியா - 1\nகுமாரி 21 F – செம ஹாட் மச்சி\nIn My world - என் உலகத்தில்...\n\" நந்தலாலா இணைய இதழ் \"\nபிகார் தேர்தல் : பாஜக கற்கப்போவதில்லை\nதெரிவை நூல் குறித்து கவிஞர் ஷாகிதா....மூன்றாம் கோணம் இணைய இதழில்.\nதிரைக்கதை சூத்திரங்கள் - IV - பகுதி 57\nவலைச்சரம் - முதல் பிராகாரம் - 7ம் நாள்\nசுங்கை பாக்காப் தமிழ்ப்பள்ள��க்கு மக்களின் ஆதரவு வலுக்கிறது.\nசிறி - ஐபோன் (Siri) ---ஒரு சூப்பர் பயன்பாடு\nமூதாதயரைத் தேடிப் பயணம் இனி\nஓ காதல் கண்மணி - மலர்கள் கேட்டேன்\nபன்றிக்காய்ச்சல் - சாதாரண சளி- சில வித்தியாசங்கள்\nமோடி லட்ச ரூபாய் மதிப்பில் ஆடை அணியலாமா\nவைகுண்ட ஏகாதசி சொர்க்க வாசல் திறப்பது - எது \nநாலு பேர் நாலுவிதமா பேசுவாங்க - இரண்டு\nமண், மரம், மழை, மனிதன்.\nஒரு 'பெரிய' வாசகர் கடிதம்....\nஇட ஒதுக்கீட்டில் நடக்கும் மிகப் பெரும் மோசடி\nஎக்சலில் பேஸ்புக் பயன்படுத்த ஒரு ட்ரிக்\nதென்றல் காற்றில் ஊஞ்சலாடும் வனமரங்கள்\nதலைநகர் பார்க்க வந்த தங்க விக்கிரகங்கள்.\n'தி இந்து’ பொங்கல் புகைப்படப் போட்டி - வெற்றிபெற்ற எனது புகைப்படம்.\nஉயிர் திறக்கும் முத்தம் ... அது என்ன வித்தையோ..\nஒரு கூடும் சில குளவிகளும்..\nகுழந்தையின் கல்வியும், வாழ்வின் எதார்த்தமும்\nஇலங்கையில் திசை திரும்பும் இனவாதம்\nபிரெட்ரிக் பாஸி - ('அமைதியின் தூதுவன்') - வரலாற்று நாயகர்\nசாப்ட்வேர் இளைஞன் ஒரு சாபக்கேடு\nஎங்கே செல்லும் இந்தப் பாதை .....\nஜெயமோகன் சாரு இமயமலைப் பயணமும் சில எண்ணங்களும்\nஎன் மகள் எழுதிய கதைகள்\nதமிழில் இருந்து ஆங்கிலத்திற்கும் பிற மொழிகளுக்கும் சென்ற சொற்கள் - Ornament\nகட்டண ஆண்ட்ராய்டு அப்பிளிகேசன்களை இலவசமாக பெறுவது எப்படி How to Download Paid Android Apps for Free\nஅவள் ஒப்பமிட்ட என் கையெழுத்தின் கடைசி பிரதி - சூரிய பிரதமன்\n”உலகெனப்படுவது உயர்ந்தோர் மாட்டே” - சினுவா ஆச்சிபியின் ‘சிதைவுகளை’ முன்வைத்து..\nஓவியத்தில் ஆர்வமுள்ளவர்களுக்காக கூகுளின் புதிய வசதி\nபுரை ஏறும் மனிதர்கள் - இருபது\nவிண்டோஸ் 7 மற்றும் விண்டோஸ் 8 பயன்படுத்துபவர்களுக்கு தமிழில் எழுத சிறந்த மென்பொருள்\nகடல் - இதை எதிர்ப்பதற்கான காரணங்கள் மற்றும் எதிர்க்க கூடாது என்பதற்கான காரணங்கள்\nஇதுவும் ஒரு காதல் கதை - 17\nகருவில் இருக்கும் குழந்தையின் கடிதம்\nதகவல் அறியும் உரிமை சட்டத்தை அனைவரும் அறிய அரசின் இலவச ஆன்லைன் சான்றிதழ் பயிற்சிகள்\nகவுரவக்கொலை செய்யப்பட்டவர்கள் , பலியிடப்பட்டவர்கள், எதிர்பாராமல் கொல்லப்பட்டவர்கள் எல்லாம் தான் குல தெய்வமாக கும்பிடப்பபடுகிறார்களாம்.\nசோலார் செல் - காட்மியம் டெலுரைடு பகுதி 2\nரெசிடென்ட் ஈவில் - ஒரு அபலையின் கதை...\nஈரோடு தமிழ் வலைப்பதிவர்கள் குழுமம்\nதாராபுரத்தான்: தாராபுரத்தான்: வாங்க காற்று வாங்கலாம்..\nசங்க இலக்கியச் செந்தமிழ் முழக்கம் -26\nஎன் நீண்ட இடைவெளியின் வெளிநடப்பு\nமாறாத பூமியும் இயற்கையின் நடுநிலைத்தன்மையும்\nசென்ற வாரம், இந்தியாவுக்கு நேரம் சரியில்லையாம்....\nMicrosoft Office: ரிப்பன் மெனுவில் தேவையான கட்டளைகளை கொண்ட புதிய டேபை உருவாக்க..\nலோன் மூலம் வாகனம் வாங்கி இருக்கிறீர்களா\nதவிர்க்க கூடாத பத்து உணவுகள்\nவந்தாரை வாழ வைக்கும் திருப்பூர்…கண்ணீரில்…\nகாவிரி ஆறும் கைக்குத்தல் அரிசியும்....\nகோயில் கட்டுங்கப்பா இந்த ஆளுக்கு, அப்பு\nநீ சொன்னது போல் அம்மா.....\nஒரு பயணம் ஒரு புத்தகம்\nஇந்தியாவின் தேசிய பறவை காக்கை தேசிய விலங்கு எருமை\nநேர்மறைச் சிந்தனைகளின் கிரியா ஊக்கி..\nசிலு சிலுவென குளிர் அடிக்குது அடிக்குது\nகுறிப்பிட்ட செல்களுக்கு மட்டும் பூட்டு மாட்ட..\nவிளம்பரம் - ஒரு வரலாறு\nசந்திப்பு வலைதள தோழர். கே. செல்வப்பெருமாள் நேற்று இரவு (22.1.2010) காலமானார்\nவாசகன் - எனைத்தானும் நல்லவை கேட்ப....\nகலியுக எழுத்தாளனும் கைமீறிய பிரஜையும்\nபதிவர்களைப் பற்றி திரைப்படம் எடுத்தால்\nவானம் எனக்கொரு போதி மரம்....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221209585.18/wet/CC-MAIN-20180814205439-20180814225439-00692.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thendhisai.blogspot.com/2014/09/blog-post.html", "date_download": "2018-08-14T21:56:38Z", "digest": "sha1:QZL6JLQYZQSOM36C3JUYL5C2BLYG55EI", "length": 42803, "nlines": 325, "source_domain": "thendhisai.blogspot.com", "title": "தென்திசை: வஞ்சிக்கப்பட்டவர்களின் பிரார்த்தனை", "raw_content": "\nகானகன் நாவல் குறித்த வாசிப்பனுபவம்:\nமலைகளில் வாழும் பழங்குடியினர் பற்றியும், வனத்தோடு இணைந்த அவர்களின் வாழ்க்கை முறை, வேட்டை அறம், இறை நம்பிக்கை பற்றியும், கீழ் தேசத்து முதலாளிகள் மற்றும் வியாபாரிகளின் பேராசையினால் மலையக மக்களின் கைகளில் இருந்து நழுவும் இயற்கை செல்வங்களைப் பற்றியும் விரிவாகப் பேசுகிறது லக்ஷ்மி சரவணகுமாரின் “கானகன்” நாவல். அதனூடே வனத்தைத் தனது பிரதாபங்களுக்கான களமாகவும் வேட்டையாடப்படும் உயிர் என்பது வெறும் மிருகம், அதற்கான ஆன்மா என்று ஒன்றில்லை என்று நம்பும் வேட்டைக்கார கருமாண்டியான தங்கப்பனுக்கும், இறந்து போன மனிதர்களின் ஆன்மா மட்டுமல்ல, விலங்குகளின் ஆன்மாவும் வனங்களில் நூற்றாண்டுகளாக வேர் கொண்டு இருக்கும் விருட்சங்களில் உறைந்து இருக்கின்றன, அவை அங்குள்ள மனிதர்களின் செயல்களைத் தொடந்து கவனித்துக் கொண்டிருக்கின்றன என நம்பும் தங்கப்பனின் வளர்ப்பு மகனான வாசிக்கும் இடையே நடக்கும் மௌன யுத்தம் திரைக்கதையாக விவரிக்கப்பட்டுள்ளது.\nநாவலின் முன்னுரையில் “புலி வேட்டையில் துவங்கி புலியின் வேட்டையில்” முடிவதாக ஒரு குறிப்பு வருகிறது. ஆனால் நாவலுடனான தொடர்ந்த பயணத்தில் ”கானகனை”, தன் தாயைக் கொன்ற ஒரு மனிதனை, குட்டி விலங்கு தேடி வந்து பழி வாங்குகிறது என்ற ஒற்றைப் பரிமாணத்தில் பார்க்க முடியவில்லை. உண்மையில் தங்கப்பனை கொல்வது பழிவாங்கும் எண்ணம் கொண்ட புலி மட்டும் இல்லை. அவனைப் பொறி வைத்து வலைக்குள் விழ வைத்து, புலிக்குத் தின்னக்கொடுப்பது வாசிதான். ஆக தன் கண்முன்னே வேட்டை என்ற பெயரில் யானைக்கூட்டத்தையும், மற்ற வன விலங்குகளையும் துடிக்கத் துடிக்கக் கொன்ற ஓர் இராட்சசனை சூதின் துணை கொண்டு வீழ்த்தியது வாசிதான்.\nநாவல் துவக்கத்தில் “சோளகர் தொட்டி”, “காடு” ஆகிய புதினங்களின் சாயல் இருப்பது போல தோன்றியது. ஆனால் சில பக்கங்கள் சென்று நாவலின் மொழிநடைக்குள் நம்மை ஒப்புக் கொடுத்தபின், இந்த வனம் கொங்கு மணம் வீசும் சத்தியமங்கலக்காடோ அல்லது மலையாள சாரலடிக்கும் சேர நாட்டுப் பகுதியோ அல்ல, மதுரைத் தமிழின் வாசமடிக்கும் இன்னும் குறிப்பாகச் சொல்லப்போனால் தேனி, பெரியகுளத்து வாழ்வியலோடு இயைந்த வருசநாட்டு மலை என்ற ஈர்ப்பு இன்னும் நாவலோடு நம்மைக் கட்டியணைத்துக் கொள்கிறது. தங்களது சிறுசிறு தேவைகள் போக வனத்தை எந்தத் தொந்தரவும் செய்யாத, வனவிலங்குகளின் வாழ்வுச்சங்கிலியை குலைக்காத எளிய வாழ்க்கை நடத்துகின்ற பழங்குடியின மக்களை அப்புறப்படுத்திவிட்டு காட்டின் அளப்பரிய செல்வங்களை அபகரிக்க நினைக்கும் பெருமுதலாளிகள் மற்றும் அவர்களின் வன்செயலுக்குத் துணை போகும் அரசு அதிகாரிகளையும் பற்றியும், அதனால் சுற்றுச்சூழல் எவ்வாறு சீரழிகிறது என்பது பற்றியும் பேசுகிறது இந்நாவல்.\nசிறந்த வேட்டைக்காரனான சடையன், வேட்டையில் பெரிதாக விருப்பம் இல்லாதவனாகவே இருக்கிறான். ஆனால் அவனது மனைவியான செல்லாயிக்கோ வேட்டையின் சாகச வெறி உடலெங்கும், மனதெங்கும் ஊறிக்கிடக்கிறது. சடையனை வற்புறுத்தி அவ்வப்பொழுது அவளும் அவனுடன் வேட்டையாடச் செல்கிறாள். அவளது வேட்கை பல்கிபெருகி யானை, சிறுத்தை, புலி வேட்டை என்ற பெருங்கனவாய்த் தொடர்கிறது. அதனை அவள் சடையனிடம் கூறும் போது அவன் அவளைக் கண்டு மிரள்கிறான். “வேட்டைக்காரனின் பலம் முழுக்க அவன் வைக்கும் குறியில் தானேயன்றி, ஆயுதத்தில் அல்ல” என்பதில் நம்பிக்கையுடைய அவன், காட்டின் பெருவிலங்கான “கொம்பன்” யானையைச் சுற்றி பட்டாம் பூச்சிகள் பறக்கின்றன, அதை யாரோ கொல்லப்போகிறார்கள் என்று ஊர் முழுக்க அரற்றித் திரிகிறான்.\nஅவன் மனம் பேதலித்து விட்டதாய் நம்பும் பளியங்குடி பெரியவர்கள் அவனை ஒரு பொருட்டாக மதிக்கவில்லை. சில தினங்களில், வனத்தின் அடர்ந்த பகுதியில் தந்தத்திற்காகக் கொம்பன் யானை கொல்லப்பட்டதைப் பார்ப்பதில் இருந்து சடையன் மனம் பிறழ்ந்தவன் அல்ல, அவன் பளிச்சியின் பிள்ளை என்று நம்பத்துவங்குகின்றனர். வனத்தின் ஆன்மாவை படிப்பவனாக, வனவிலங்குகளுடன் உரையாடுபவனாக, அந்தக் காட்டின் ஆதிக்குடியர்களான பளியர்களின் தெய்வமான பளிச்சியின் பிள்ளையாக மக்களால் பார்க்கப்படுகின்ற, வாசியின் மீது அரூபமாகப் பிள்ளைப் பாசம் கொள்பவனாகச் சித்தரிக்கப்படும் சடையனின் செயல்களை நாவலின் மைய இழையாக மாற்றி வைத்து வாசித்தால், படைப்பின் இன்னொரு பரிமாணத்தை நம்மால் உணர முடியும். இறந்தவர்களின் ஆன்மா மரங்களில் உறைந்திருப்பதை உணர்தல், எதிர்வரும் துர்நிகழ்வுகளின் குறியீடாகப் பட்டாம்பூச்சிகளைக் காணுதல், தங்கள் சுயலாபத்திற்காக வனத்தின் இயல்பை அழித்து நாசம் செய்பவர்களை பளிச்சியம்மன் எதுவும் செய்யாமல் வேடிக்கை பார்க்கிறதே என விசனம் கொள்ளுதல், பயிரிடப்பட்ட நிலங்களில் யானைக்கூட்டம் புகுந்து சகலத்தையும் அழித்து விட்டுச் செல்லும் போது பூரிப்படைதல், எதிர்பாராத தருணத்தில் பெருங்களிற்றின் பாகனாய் வந்து வாசியைக் காத்தல் என்று ஒரு நல்ல படைப்புக்குத் தேவையான புனைவின் பல்வேறு சாத்தியங்கள் இவன் மூலமாக மெருகேற்றப்பட்டிருக்கிறது. தனிமை விரும்பியான சடையனின் அருகே இருந்து வனத்தில் அவனது செயல்களைச் சற்று விரிவாக எழுதியிருந்தால், நாவலின் செழுமை இன்னும் கூடியிருக்கும்.\n”வேட்டைக்காரனுக்கும், வேட்டையாடப்படும் மிருகத்துக்கும் ஓர் அந்நியோன்யமான உறவு இருக்கிறது. இருவரும் நேருக்கு நேர் எதிர்கொண்ட பிறகுதான் வேட்டைக்காரன் அந்த மிருகத்தைச் சுட வேண்டும். நல்ல வேட்டைக்காரன் ஒளிந்திருந்து சுட மாட்டான்”. அந்த மலைப��பகுதியின் சிறந்த வேட்டைக்காரனான தங்கப்பனுக்கு அவனது அப்பா சொல்லிக்கொடுத்த பாலபாடம் இது. ஆனால் அவனைப் பொறுத்தவரை வேட்டை என்பது வீரம் மட்டுமல்ல அதில் கொஞ்சம் சூதும் கலந்திருக்க வேண்டும். முதலில் வேறு வழியின்றி நடக்கும் புலி வேட்டையில், புலியின் மீசை மயிரை மட்டும் சன்மானமாகப் பெற்று வருபவன், பின்னாளில் யானைக்கூட்டத்தைத் துரத்தி மலையாள தேசத்து காட்டுப்பகுதிக்குள் அனுப்பினாலே போதும் என்ற நிலையிலும், வலுக்கட்டாயமாகச் சூது செய்து இரண்டு ஆண் யானைகளைக் கொல்வது அவற்றின் தந்தங்களில் ஒன்றைப் பெற்று தன் மகளுக்குத் தொட்டில் செய்யவே என்று குறிப்பிடப்பட்டுள்ளது.\nமனிதன் மலைக்காட்டில் இருந்தாலும் நகரத்தில் இருந்தாலும் அவனது சுய தேவை அல்லது பேராசை என்னும் தீ எரியத்துவங்கிய பின், அவனுக்குள் இருக்கும் அறம் அனைத்தும் மறந்து போய் தன்னை விட வலுவில் குறைந்த ஜீவராசிகளிடம் மிருகத்திற்கும் கீழாக இறங்கி வெறி கொண்டு தாக்கவும் தயங்கமாட்டான் என்றே தோன்றுகிறது. சுற்றியுள்ள அத்தனை பகுதிக்கும் நன்கு அறியப்பட்ட வேட்டைக்காரனாகவும், சிறந்த கருமாண்டியாகவும் அறியப்படும் அவன், தனக்குப் பின் அந்தப் பெருமை தனது வளர்ப்பு மகனான வாசிக்குச் செல்ல வேண்டுமென எண்ணுகிறான். ”நீ வேட்டையாடறது ஒரு மிருகம் அவ்வளவு தான். நீ வேட்டையாட இந்த காடு ஆயிரம் மிருகங்களைக் கொடுக்கும். எல்லாத்துக்கிட்டயும் கருணை காட்டிட்டு இருக்கக் கூடாது. நீ வாழறதுக்குச் செய்யுறது தான் வேட்ட. இது கொலை இல்லை…” இதுதான் தங்கப்பனின் எண்ணமும் வாழ்க்கைமுறையும். ஆனால் பிறப்பில் பளியனான வாசியால் அவ்வாறு இருக்கமுடியவில்லை. அவனுக்கு எல்லா விலங்குகளுக்கும், மரங்களுக்கும், வனத்திற்கும் ஆன்மா இருக்கிறது. வேட்டை நுணுக்கங்களைக் கற்றுத்தேர்ந்தவனாக இருந்தாலும் எந்தவொரு விலங்கையும் வாசியால் கண்மூடித்தனமாக சுட்டுத்தள்ள முடியாது. அதனால் ஆத்திரம் கொள்ளும் தங்கப்பன், வாசியைத் தன்னை அவமானப்படுத்தும் எதிரியாக எண்ணுகிறான். அதன் பொருட்டே அவன் இயல்பில் இருந்து விலகி இன்னும் மூர்க்கமாகி விடுகிறான்.\nபளியங்குடியைச் சேர்ந்த சடையனின் மகனான வாசிக்கு, தன் தாய் சடையனை விட்டு விட்டு வேறு குடியைச் சேர்ந்த தங்கப்பனுடன் சேர்ந்து வாழ்ந்தாலும் அவனி��் சிறுவயதில் இருந்தே தங்கப்பனின் மற்ற மனைவிகள் அவனைத் தங்கள் மகனாகப் போற்றி வளர்த்தாலும், அவன் தன்னை ஒரு பளியனாகவே உணர்கிறான். மௌனியாகச் சுற்றித் திரியும் சடையனின் செயல்களை உற்றுக் கவனித்தவனாகவே இருக்கிறான். சடையன் தன்னிடம் எதையோ சொல்ல விழைகிறான் ஆனால் அதனை அவனால் ஒரு போதும் தன்னிடம் சொல்லமுடியவில்லை என்பதையும் உணர்கிறான். தக்க சமயத்தில் எங்கிருந்தோ வந்து யானைக்கூட்டத்திடமிருந்து தன்னைச் சடையன் காக்கும் போதுதான் அவன் எங்கும் செல்வதில்லை, தன்னுடனே இருக்கின்றான் என்ற தெளிவு கொள்கிறான். சிறுவனாய் இருந்தவன், ஜமீனும் அருகிலிருப்பவர்களும் தூண்ட, பனி போர்த்திய இரவு விறுவிறுப்படைய வனம் முழுக்க அதிர அதிர நடமாடிய இரவில் ஜமீனின் மனைவி மூலம் தன்னை முழு ஆணாக உணர்கிறான். அதுவரை தங்கப்பனை மைய அச்சாக வைத்து முன்னேறிக் கொண்டிருந்த நாவலை லாவகமாகத் தனது பிடிக்குள் கொண்டு வந்து விடுகிறான் வாசி. நிறை சினையான மானை வேட்டையாட வேண்டாம் என எதிர்க்கும் அவனைப் பொருட்படுத்தாமல் ஜமீன் அந்த மானைச் சுட்டு வீழ்த்த, தன் இடுப்பிலிருக்கும் கத்தியின் மூலம் அதன் வயிற்றைக் கிழித்து உள்ளேயிருக்கும் குட்டியை உயிருடன் மீட்டெடுக்கிறான். பின் வருபவை எல்லாம் வாசி முழுமையானதொரு பளியனாக, காட்டாளனாக, கருமாண்டியாக, கானகனாகப் பரிமளிக்கும் நிகழ்வுகள்தாம்.\nபுனைவின் கட்டமைப்பில் பெண்களுக்கான உலகு அதன் போக்கில் சித்தரித்திருக்கப்பட்டிருப்பதாகத் தோன்றுகிறது. சடையனை விட்டுவிட்டு தங்கப்பனுடன் வாழும் செல்லாயி, பின்னொரு இரவில் பித்தனைப் போல் திரியும் சடையனை சந்திக்க நேர்கையிலும், தங்கப்பனுக்குப் பிறந்த பெண் குழந்தையைக் காட்டி, அதுவும் சடையனின் மகள் தான், அவளும் ஒரு பளிச்சிதான் என அவனிடம் கூறி உச்சி முகரக் கொடுக்கிறாள்.\nஅவள் தற்பொழுது தங்கப்பனின் மனைவியாக இருந்தாலும், சடையனை இன்னும் கணவனாகவே எண்ணி அவனுடனும் சேர்கிறாள். இறுதியில் அந்தக் குழந்தையிடம் “உனக்கு ரெண்டு அப்பனுக” என்று உள்ளன்புடனேயே கூறுகிறாள். வாசியின் இணையான குயிலம்மா, அழகான மான்குட்டி போன்ற சிறு பெண். பளிச்சி இறங்கி ஆட்டமாடிய பின், தனிமையில் களைத்துறங்கும் வாசிக்கு அருகில் சென்று அவனது தாகத்துக்குத் தண்ணீர் வைக்கிறாள், அந்த இரவில��� அவன் மயக்கத்தில் இருக்கும் நிலையிலேயே அவனைத் தூண்டி அவன் உடல் வெப்பம் தணிக்கிறாள். பின் வாசி அவளையறிந்து சேர்ந்தபின், அவனது அம்மாமார்களோடும், தங்கப்பனோடும் இயல்பாக நெருங்கிவிடுகிறாள். ”கோபல்லபுரத்து மக்கள்” நாவலில், கோயில் காளையான ”காரி” கொட்டிலில் உள்ள ஒரு பசுவுடன் கூடுவதைப் பார்த்த நாயகி, பின் நாயகனுடன் தான் கூடும் சமயத்தில், அவனை காரியாகவும் தன்னைப் பசுவாகவும் நினைத்துக் கொள்வாள். அதே போன்றதொரு சித்திரம் “கானகன்” நாவலிலும் இருக்கிறது. வேட்டைக்குச் செல்லும் தங்கப்பன், இரு காட்டெருமைகள் கூடுவதைக் காண்கிறான். அதன் நினைவில், தான் முன்பு நோட்டமிட்டு வைத்திருந்த “சுப்பு” என்ற பெண்ணின் வீட்டிற்குச் செல்கிறான். பெரிதாய் முன்னறிமுகம் இல்லாவிட்டாலும் அவளும் இவனது வருகையை ஏதோவொரு வகையில் எதிர்பார்த்தே காத்திருக்கிறாள். தன் குழந்தையைத் தாயிடம் கொடுத்து விட்டு மிக இயல்பாக, ஒன்றாகக் குடித்தனம் நடத்துபவன் போல அவனுடன் முயங்குகிறாள். அந்த நள்ளிரவில் இரு காட்டெருமைகள் சரசம் கொண்டு விளையாடுவது போல அவர்கள் சீண்டிக்கொள்கின்றனர். பின்னர் அவளது வேட்டை விளையாட்டின் வேகத்திற்கு அவன் தன்னைக் ஒப்புக்கொடுத்து இருவரும் திருப்தியடைகின்றனர்.\nஇவ்வாறு பெண்கள் தங்கள் விருப்பம் போலக் கூடுகிறார்கள் என்று கட்டமைத்தாலும், நாவல் நாயக வழிபாடுக்கு வலு சேர்ப்பதாகவே தோன்றுகிறது. தங்கப்பனின் இரண்டாவது மனைவி சகாயமேரியின் பாத்திரம் இதற்கு உதாரணம். தங்கப்பனை மிகவும் விரும்புபவளாக அவள் இருந்தாலும், எதிர்பாராத விதமாக அன்சாரியுடன் கூடச் சேர்ந்து, பின் அது தொடர்ந்தபோதும் தங்கப்பனை விட்டு விலகாதவளாகவே இருப்பது ஏனெனப் புரியவில்லை.\nசடையனை விட்டுவிட்டு மனதிற்குப் பிடித்ததால் தங்கப்பனுடன் வாழும் செல்லாயிக்கு இருக்கும் உரிமை, ஏனோ சகாயமேரிக்கு வழங்கப்படுவதில்லை. தமிழ் சினிமா பாரம்பர்யத்தில் தங்கப்பனின் நாயக பிம்பத்துக்கு எந்தக்குறையும் வந்துவிடக்கூடாது என ஆசிரியர் நினைத்திருப்பார் போலும்.\nதங்கப்பன் சாவதுதான் முடிவு என்றாகி விட்டால், உண்மையில் கீழ்தேசத்திலிருந்து முட்ட முட்ட குடித்துவிட்டு சுயநினைவின்றி வரும் தங்கப்பனை புலி அடித்தவுடனேயே அவன் இறந்திருக்க வேண்டும். பின் அவன் உட���் காயங்கள் எல்லாம் ஆறி, வாசியுடன் மீண்டும் புலி வேட்டை நடத்தத் தயாராவது எல்லாம் தனியாகத் தொக்கி நிற்பது போலவேதான் தோன்றியது. அதனை வாசியின் பலிவாங்குதலுக்கான களம் என்று எடுத்துக் கொண்டாலும்கூட அதை இன்னும் நிறைவாக எழுதியிருக்கலாம் என்று நினைப்பதை தவிர்க்க முடியவில்லை. நாவலில் மீண்டும் மீண்டும் “காட்டு விலங்குகள் எப்போது இயல்பு மாறும் என்பதைச் சொல்ல முடியாது, காடு அளப்பரிய ஆச்சர்யங்களைக் கொண்டுள்ளது” என்பன போன்ற விளிப்புகள் வருகின்றன. அவை வாசிப்பின் தொடர் கண்ணியை அறுத்துவிடும் அளவு இல்லையென்றாலும் சிறு சலிப்பை தருவதை மறுக்க முடியாது. இன்னும் கொஞ்சம் கறாரான எடிட்டிங்கிற்கான தேவை இருப்பதாகவே தோன்றுகிறது. அதனளவில் முழுமை பெற்று வெளிவந்த ஒரு படைப்பை “இப்படி இருந்திருக்கலாம், அப்படி இருந்திருக்கலாம்” என்று கூறுவது அபத்தம். ஆனால் எந்தெந்த இடங்களில் நீச்சலடிப்பது சுளுவாக இருந்தது, எந்தெந்த இடங்களில் தரை தட்டியது என்ற வாசகனின் அனுபவத்தையும் படைப்பாளிகள் கேட்டுக் கொள்வார்கள் என்ற நம்பிக்கை இன்னும் இருப்பதாலேயே இவை சுட்டிக்காட்டப்படுகின்றன, மற்றபடி வலிந்து குறை சொல்வதற்காக அல்ல.\nமொத்தமுள்ள 264 பக்கங்களையும் ஒரே அமர்வில் வாசித்து முடித்துவிடும் படியான சுவாரஸ்யமான நடையில் இந்த “கானகன்” நாவல் எழுதப்பட்டிருக்கிறது. ஆசிரியர் திரைத்துறையில் இருப்பதாலோ என்னவோ நாவலின் போக்கு ஒரு திரைக்கதையை வாசிப்பது போன்றே இருக்கிறது. இந்த நடை இலக்கியத்தில் சரியா தவறா என்றெல்லாம் தெரியாது, ஆனால் வாசிப்பவனின் கவனம் சிதறாமல் இறுதிப்பக்கம் வரை இழுத்துச் செல்லும் கலை கைவரப்பட்டிருக்கிறது என்ற வகையில் இந்த “திரைக்கதை” அமைப்பு இன்னும் புதிய, இளம் வாசகர்களை, வாசிப்பின் பால் ஈர்க்கும் என்பதில் ஐயமில்லை.\nகாட்டு வாழ்வு, வனவுயிர்கள், வேட்டை, காதல், காமம் எனத் தொய்வில்லாமல் விறுவிறுவெனச் செல்லும் இத்தகைய நாவல் குறித்த அறிமுக நிகழ்வுகள் ஏற்கனவே இலக்கிய அறிமுகமுள்ள வாசகர்களிடம் நடப்பதற்குப் பதிலாக, சமகாலப் படைப்பாளிகள் பற்றி அறிமுகமில்லாத ஆனால் நிகழெதிர் காலத்தில் மிகப்பெரிய வாசகப்பரப்பாய் மாற வாய்ப்புள்ள கல்லூரி மாணவர்களிடையே நடத்தினால், சேத்தன் பகத், வைரமுத்து, கோபிநாத் புத்தக��்கள் தான் விற்கும், நம் புத்தகங்கள் லட்சங்களைத் தொடுவது கனவாகவே இருக்கும் என்ற நிலை மாறும். மிகக்குறுகிய காலத்தில் தனது வேலைப்பளுவிற்கு இடையில் இந்த நாவலை சிறப்பாக எழுதியிருக்கும் ”நண்பர் லக்ஷ்மி சரவணகுமார்” அவர்களுக்கும், நாவல் போட்டி அறிவித்து ஒரு நல்ல படைப்பு உரிய நேரத்தில் வெளிவர உத்வேகமாய் இருந்த ”நற்றிணை” பதிப்பகத்திற்கும், தனது முதல் பதிப்பாக “கானகன்” நாவலை பதிப்பித்திற்கும் ”மலைச்சொல்” பதிப்பகத்திற்கும் வாழ்த்துக்கள்.\nகானகன் (நாவல்) – லக்ஷ்மி சரவணகுமார்\nபக்கம்: 264, விலை: ரூ. 200\nநன்றி : சொல்வனம் இதழ் http://solvanam.com/\nLabels: கானகன், சொல்வனம், வாசிப்பனுபவம்\nமதுரை புத்தகக் கண்காட்சி - 2014\nசன் பிக்சர்ஸ் கலாநிதி மாறன் வழங்கும் \"மருதநாயகம்\"\nநீ திரும்பி தெலுங்குக்கே போயிரு குமாரு\nவாசிப்போர்களம் - புத்தக வெளியீடு - வரவேற்புரை\n\"மான் கராத்தே” - ய மஸ்ட் ஸீ மூவி \nபோட்டோ கமெண்ட்ஸ் - 26/01/2012\nமனைவியை ஸ்கூட்டி ஓட்டப் பழக்குதல்\nமாற்றான் - போட்டுத் தாக்குறான்\nகொஞ்சமே கொஞ்சம் மட்டும் உண்மை (1)\nகவிதையை வாசிக்க இங்கே சுட்டவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221209585.18/wet/CC-MAIN-20180814205439-20180814225439-00692.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vettipayapullaiga.blogspot.com/2008/09/blog-post_01.html", "date_download": "2018-08-14T21:21:25Z", "digest": "sha1:R2F6IQNUEKMGEEMF7JOGPKFFI7J7AJDW", "length": 9680, "nlines": 218, "source_domain": "vettipayapullaiga.blogspot.com", "title": "வெட்டி பய புள்ளைக சங்கம்!!!: ஒலக நாயகனின் \"தசாவதாரம்\"", "raw_content": "\nவெட்டி பய புள்ளைக சங்கம்\n(ஒத்துக்கிறோம்... நீங்களும் வெட்டியா தான் இருக்கீங்கனு\nஆல் இன் ஆல் அழகுராஜா\nஅமெரிக்க ஜனாதிபதி தேர்தல் (1)\nஇந்திய பாதுகாப்பு ஒரு கேள்வி (1)\nதமிழ் திரையுலகின் விடிவெள்ளி (1)\nநியூ அல்டிமேட் ஸ்டார் (1)\nபதநீர் வித் பாசக்கார பய புள்ள (1)\nமிட் நைட் மசாலா (1)\nமுட்டை பிரியாணி அனாலிஸிஸ் (1)\nரஜினி ஒரு சந்தர்ப்பவாதி (1)\nவீதிக்கு வந்த சகோதரர்கள் (1)\nLabels: ஒலக நாயகன், தசாவதாரம், வீர தளபதி\nரிதிஇஷ் பெரிய இடத்து ஆளு. திருச்சி பக்கம் வந்திங்கன்னா உருட்டு கட்டைல விளையாடிற போறாரு. (He is close to DMK- Kalaignar wife's distant relative))\nஅப்புறம் உங்க ப்ளோக்ல வந்த மான் ஆட மயில் ஆட பதிவை நான் சங்கொலி (வைகோ) அனுப்பி அதில் பதித்து உள்ளனர்.\n\"ஒலக நாயகன்\" ரித்திஷோட உண்மையான பேரு முகவை.குமார். இவரு ராமநாதபுரத்தை சேர்ந்தவரு. தி.மு.க அமைச்சரான சுப.தங்கவேலனோட பேரன் தான் இவரு. உண்மையை உலகத்துக்கு எடுத்து சொல்ல நாம ஏன் பயப்படனும்/\nசங்கொலிக்கு அனுப்பி எங்கள் பதிவை பதிவு செய்ய உதவிய உங்கள் பேருதவிக்கு மிக்க நன்றி\nநாங்களும் திருச்சி காரங்கய்யா... பாத்துடலாம்...\nஅஞ்சு வருஷம் ஆளுங்கட்சி னா, அடுத்த வருஷம் நம்மாட்சி\nஇவன் மூஞ்சிய பாக்க சகிக்கல... எந்த சூ ல (வன விலங்கு பூங்கா) இருந்து புடிச்சிட்டு வந்தாங்க\nதலைவா ஏன் இப்டி எங்கள எல்லாம் கொடும படுத்தற\nநாங்க நல்ல இருக்கறது உம்மக்கு பிடிகலிய\nநீஉம் பேசாம ஒரு கட்சி ஆரம்பிச்சிடு நடிப்பு எல்லாம் உமக்கு ஒத்து வராது. நல்ல நாலா பாத்து கொடி உடு நானும் கை தட்ட வரேன்\n.. நீ இவ்வளவு வெட்டியா கடைசி வர வந்து பார்ப்பேனு நாங்க எதிர்பாக்கல...", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221209585.18/wet/CC-MAIN-20180814205439-20180814225439-00692.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vocmaruthanayagampillai.blogspot.com/2010/10/blog-post_9544.html", "date_download": "2018-08-14T21:25:54Z", "digest": "sha1:HXBIQICBMTSULKRLSOXBF5ZQWCJRXUTW", "length": 4244, "nlines": 64, "source_domain": "vocmaruthanayagampillai.blogspot.com", "title": "VELLALAR INAM SINGA INAM: தமிழீழம் : தந்தை செல்வநாயகம்", "raw_content": "\nதமிழீழம் : தந்தை செல்வநாயகம்\nதிரு. சாமுவேல் ஜேம்ஸ் வேலுப்பிள்ளை [SJV] செல்வநாயகம்.\nகொழும்பில் புகழ்பெற்ற வழக்கறிஞர்களுள் ஒருவர், பிரிட்டிஷ் இராணியின் வழக்கறிஞர் எனப் பட்டம் பெற்றவர், பொருளாதார வசதிமிக்கவர். காங்கேசன்துறைத் தேர்தல் தொகுதியில் 1947 இல் பாராளுமன்ற உறுப்பினராகத் திரு. செல்வநாயகம் தேர்வாகி அரசியலில் நுழைந்தார்.\"....தமது வருங்காலத்தை நிர்ணயிக்கும் உரிமை தமிழர்களுக்கு வேண்டும் என்பதே எனது கொள்கையாக இருக்கும். விடுதலை பெற்ற மக்களாக வாழவேண்டும் என்ற கொள்கைக்கு வாக்களிக்குமாறு மக்களை நான் கேட்பேன்.' அவர் சமயத்தால் கிறிஸ்தவரானாலும், சைவர்களான பெரும்பான்மையான தமிழர்கள் அவர் தலைமையை ஏற்று அவர் நடத்திய போராட்டங்களுக்குப் பெரும் ஆதரவு கொடுத்தனர்.\nதமிழீழம் : தந்தை செல்வநாயகம்\nசிறுப்பிட்டி வைரவநாதர் தாமோதரம் பிள்ளை\nமறைமலை அடிகளார், தனித் தமிழ் இயக்கம்\nகவிஞர் வே. ராமலிங்கம் பிள்ளை.\nபாரம்பரியம் மிக்க பிள்ளைமார் சமூகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221209585.18/wet/CC-MAIN-20180814205439-20180814225439-00693.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/all-editions/edition-thirunelveli/kanyakumari/2018/feb/14/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%87-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%95%E0%AF%88-%E0%AE%AA%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%87%E0%AE%B3%E0%AF%88%E0%AE%9E%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AF%81-2863345.html", "date_download": "2018-08-14T21:14:27Z", "digest": "sha1:VTSK6D4BKEF7GXFXMPIVUEQFSLT7RMPR", "length": 7307, "nlines": 109, "source_domain": "www.dinamani.com", "title": "மார்த்தாண்டம் அருகே சிறுமியிடம் நகை பறிப்பு: இளைஞர் கைது- Dinamani", "raw_content": "\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் திருநெல்வேலி கன்னியாகுமரி\nமார்த்தாண்டம் அருகே சிறுமியிடம் நகை பறிப்பு: இளைஞர் கைது\nமார்த்தாண்டம் அருகே தேவாலய திருவிழாவுக்குச் சென்ற சிறுமியிடம் முக்கால் பவுன் தங்கச் சங்கிலியைப் பறித்துச் சென்றதாக இளைஞரை போலீஸார் கைது செய்தனர்.\nஇரவிபுத்தன்துறை பகுதியைச் சேர்ந்த ஏசுதாசன் தனது மனைவி மேரிகலா, மகள் எலிசா டோனா (7) ஆகியோருடன் மார்த்தாண்டம் அருகேயுள்ள வெட்டுவெந்நி புனித அந்தோணியார் குருசடி திருவிழாவுக்கு செவ்வாய்க்கிழமை சென்றிருந்தார்.\nபின்னர், இவர்கள் வீடு திரும்பிக்கொண்டிருந்தபோது, கூட்ட நெரிசலை பயன்படுத்தி இளைஞர் ஒருவர், எலிசா டோனா கழுத்தில் அணிந்திருந்த 6 கிராம் எடையுள்ள தங்கச் சங்கிலியைப் பறித்துக்கொண்டு தப்பியோட முயன்றாராம். அருகிலிருந்தவர்கள் இதைப் பார்த்து, இளைஞரை மடக்கிப் பிடித்து போலீஸாரிடம் ஒப்படைத்தனர்.\nவிசாரணையில், அவர் நாகர்கோவில் கோட்டாறு பகுதியைச் சேர்ந்த ஹாஜா (34); குமரி மாவட்ட காவல் நிலையங்களில் இவர் மீது பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன என்பது தெரியவந்தது. இதுகுறித்து மார்த்தாண்டம் போலீஸார் வழக்குப் பதிந்து மேல்விசாரணை செய்துவருகின்றனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nசுதந்திரத்தை விமர்சித்த உலக பத்திரிகைகள்\nகருணாநிதி நினைவிடத்தில் அழகிரி அஞ்சலி\nமனநிலை சரியில்லாதவர் போல் பேசுகிறார் சித்து\nமருத்துவ ஆய்வுக்கு சோம்நாத் உடல் தானம்\nவால்வோ V90 இந்தியாவில் அறிமுகம்\nப்ளே ஸ்கூலை தொடங்கி வைத்த சுனில் கவாஸ்கர்\nதி.மு.க.வின் செயற்குழுக் கூட்டம் கூடுகிறது\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221209585.18/wet/CC-MAIN-20180814205439-20180814225439-00693.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.etr.news/%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%87%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95/", "date_download": "2018-08-14T21:00:50Z", "digest": "sha1:AX5PHOUPMATVFAZYCRR4Q5H34OWS4DXY", "length": 6959, "nlines": 106, "source_domain": "www.etr.news", "title": "ETR News", "raw_content": "\nHome ETR சினிமா பரியேறும் பெருமாள் படக்குழுவினரின் முக்கிய அறிவிப்பு\nபரியே���ும் பெருமாள் படக்குழுவினரின் முக்கிய அறிவிப்பு\nநீலம் புரொடக்சன்ஸ் நிறுவனம் சார்ப்பில் இயக்குனர் பா.ரஞ்சித் தயாரித்திருக்கும் படம் ‘பரியேறும் பெருமாள்’. இதில் பரியேறும் பெருமாளாக, சட்டக்கல்லூரி மாணவர் கதாபாத்திரத்தில் கதிர் நடிக்கிறார். அவருடன் கயல் ஆனந்தி, யோகி பாபு, லிஜீஷ், மாரிமுத்து மற்றும் திருநெல்வேலி மாவட்டத்தை சேர்ந்தவர்கள் பெரும்பான்மையான கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார்கள்.\nசந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ள இப்படத்தை ராமிடம் இணை இயக்குனராக பணியாற்றிய மாரி செல்வராஜ் இயக்கியுள்ளார். காதலையும், வாழ்வியலையும் அதனைச்சுற்றி நடைபெறும் உளவியல் அரசியலையும் பேசும் படமாக உருவாகி ‘பரியேறும் பெருமாள்’ படத்தின் டீசரை ஜூன் 4 (நாளை) வெளியிட இருப்பதாக அறிவித்திருக்கிறார்கள்.\nஏற்கனவே இப்படத்தில் இடம் பெற்ற ‘கருப்பி…’ என்ற பாடல் வெளியாகி ரசிகர்களை கவர்ந்த நிலையில், டீசரை மிகவும் எதிர்ப்பார்ப்புடன் ரசிகர்கள் காத்திருக்கிறார்கள்.\nPrevious articleகீர்த்தி சுரேஷை வருத்தமடைய வைத்த திரிஷா, நயன்தாரா\nNext articleபிடிவாதத்தால் படவாய்ப்பை இழந்தேன் – மனிஷா யாதவ்\nநவம்பர் 13 காலை 6.15 மணியளவில் சிறிலங்கா அருகே, பூமியைத் தாக்கவுள்ள மர்மப்பொருள் –...\nநயன்தாராவின் கடைசி 3 படங்களுக்கும் அமைந்த அபூர்வ ஒற்றுமை\nசிவாஜிலிங்கம் பத்திரிகையாளர் சந்திப்பு (ஒலி வடிவம் இணைப்பு)\nஅரசியல் கைதிகளை விடுதலை செய்யகோரி ஆர்ப்பாட்டத்திற்கு அழைப்பு\nகைதிகள் விவகாரம் – பிரதமரின் பணிப்பில் துரிதமாக விபரங்கள் சேகரிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221209585.18/wet/CC-MAIN-20180814205439-20180814225439-00693.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kalvinews.com/2018/06/tet_7.html", "date_download": "2018-08-14T20:59:01Z", "digest": "sha1:5HJMN665IYOM5J547K5EQDOCK2NAJ6VD", "length": 20578, "nlines": 197, "source_domain": "www.kalvinews.com", "title": "Kalvinews - கல்விநியூஸ்: TET - வெயிட்டேஜ் இல்லாமல் ஆசிரியர்களை தேர்வு செய்ய நடவடிக்கை", "raw_content": "\nTET - வெயிட்டேஜ் இல்லாமல் ஆசிரியர்களை தேர்வு செய்ய நடவடிக்கை\nஆசிரியர் தகுதித் தேர்வில் வெயிட்டேஜ் முறை இல்லாமல்தேர்வு செய்யும் முடிவு அரசின் பரிசீலனையில் இருப்பதாக பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தெரிவித்தார்.\nசட்டப் பேரவையில் புதன்கிழமை கேள்வி நேரத்துக்குப் பிறகு, திமுக உறுப்பினர் தங்கம் தென்னரசு கேள்வி எழுப்பினார். அப்போது, ஆசிரியர் தேர்��ு வாரியத்தின் மூலமாக, வேலைவாய்ப்பினை இளைஞர்கள் பெற முடியாத நிலை கவலை அளிப்பதாக உள்ளது. கடந்த ஆண்டு தேர்வு வாரியம் மூலமாகத் தேர்ச்சி பெற்றோருக்கு சான்றிதழ்கள் இதுவரை வழங்கப்படவில்லை. ஆசிரியர் தகுதித் தேர்வில் வெயிட்டேஜ் முறையை தயவு செய்து நீக்க வேண்டும் என்றுகோரிக்கை விடுத்தார்.\nஇதற்கு அமைச்சர் செங்கோட்டையன் அளித்த பதில்: கடந்த 2013-ஆம் ஆண்டு நடந்த தகுதித் தேர்வில் இடைநிலை ஆசிரியர்கள் 42 ஆயிரத்து 724 பேர் தேர்வு பெற்றார்கள். அதில், 13 ஆயிரத்து 781 பேர் பணியிடங்களைப் பெற்றனர். மீதம் உள்ளோருக்கு ஏழு ஆண்டுகள் அவகாசம் இருக்கிறது. பட்டதாரி ஆசிரியர்களில் 52 ஆயிரத்து 646 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். அவர்களில் 20 ஆயிரத்து 275 பேர் பணி நியமனம் செய்யப்பட்டனர்.\nஅரசின் கடமையல்ல: தகுதித் தேர்வைப் பொருத்தவரையில், தேர்வர்களுக்கு தகுதிச் சான்றிதழ் வழங்க முடியுமே தவிர, அவர்கள் அத்தனை பேருக்கும் வேலைவாய்ப்பு அளிப்பது என்பது அரசின் கடமையல்ல. ஆனாலும், 2014-ஆம்ஆண்டு 4 ஆயிரத்து 938 பேர் பணி நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.ஆசிரியர் தேர்வு வாரியத் தேர்வில் சான்றிதழ் வழங்குவது குறித்துப் பேசப்பட்டது. இதுதொடர்பான விசாரணை, காவல் துறையிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இதனால் கால தாமதம் ஏற்பட்டுள்ளது. விரைந்து அந்தப் பணியை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.\nஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றோருக்கு வெயிட்டேஜ் முறையை நீக்க வேண்டும் எனக் கோரிக்கை விடுக்கப்பட்டது. அது குறித்து அரசு பரிசீலனை செய்துவருகிறது என்றார் அமைச்சர் செங்கோட்டையன்.\nசுதந்திர தினம் (15.08.2018) அன்று காலை 9.30 க்கு கொடியேற்ற வேண்டும்\nசுதந்திர தின விழா கொண்டாடுதல் இயக்குநரின் செயல்முறைகள்\nநாளை பள்ளி வேலைநாள்- முதன்மைக்கல்வி அலுவலரின் சுற்றறிக்கை\nசுதந்திர தினம் (15.08.2018) அன்று காலை 9.30 க்கு கொடியேற்ற வேண்டும்\nசுதந்திர தின விழா கொண்டாடுதல் இயக்குநரின் செயல்முறைகள்\nநாளை பள்ளி வேலைநாள்- முதன்மைக்கல்வி அலுவலரின் சுற்றறிக்கை\nதமிழ்த்தாய் வாழ்த்து mp3 பாடல் பதிவிறக்கம் செய்ய click this link\nClick to download தமிழ்த்தாய் வாழ்த்து பாடல்\nஅரசாணை (1D) எண். 556 Dt: August 09, 2018 -பள்ளிக் கல்வி – அனைவருக்கும் கல்வி இயக்ககத்தின் கீழ், மாநில மற்றும் மாவட்ட திட்ட அலுவலகங்கள், வ...\n\"ஓய்வெடுக்காமல் உழைத்தவன் இதோ ஓய்வு கொண்டிருக்கிறான்\"-திமுக தலைவர் கருணாநிதியின் உடலை அடக்கம் செய்வதற்கான பேழையில் பொறிக்கப்பட்டிருக்கும் வாசகம்\nJana gana mana [தேசிய கீதம்] mp3 பாடல் பதிவிறக்கம் செய்ய click this link\nஒரே ஒருமுறை இப்போதாவது ‘அப்பா’ என அழைத்து கொள்ளட்டுமா ‘தலைவரே’\nமாவட்டக் கல்வி அலுவலர்களுக்கு மூன்று வாரம் (02.07....\nஅமைச்சர் செங்கோட்டையனின் அசத்தல் திட்டம்\nசத்துணவு ஊழியர்களுக்கு காலமுறை ஊதியம் வழங்க வேண்டு...\n5ஜி சேவையில் களமிறங்கியது ரிலையன்ஸ் ஜியோ\nமருத்துவக் காப்பீட்டில் கவனிக்க வேண்டிய விஷயங்கள்\nவகுப்பறையில் புதிய அணுகுமுறைகளை செயல்படுத்த ஆர்வமா...\nசத்துணவில் பாக்கெட் மசாலாவுக்கு தடை : வீட்டு முறை ...\nதிருவாரூர் மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலராக தஞ்சாவூர...\n2½ லட்சம் பேர் வேலைக்காக காத்திருப்பதால் ஆசிரியர் ...\nஏழாயிரம் தபால்கள் வரப்பெற்ற ஏங்கல்ஸ்\nஜூலை மாத பள்ளி நாட்காட்டி\nபுதிய பாடத்திட்டம் - கருத்தாளர்களுக்கான சிறப்பு ஆய...\nதனியார் பள்ளிக்கு இணையாக அரசு பள்ளிகள் மாற்றம் : அ...\nமாணவர்கள் காகிதங்களை வீணாக்கக்கூடாது: பள்ளிக்கல்வி...\nஅட்மின் அனுமதித்தால் மட்டுமே இனி whatsapp group-...\nஆசிரியர்களுக்கு அரசால் எந்த ஆபத்தும் வராது - அமைச்...\nஎஸ்.எஸ்.எல்.சி. தேர்ச்சி குறைவால் ஆசிரியர்களுக்கு ...\nSCERT-புதிய புத்தகங்களுக்காக 1,6,9 மற்றும் 11 ஆம் ...\nஆசிரியர்களின் வருகைப்பதிவு செல்போன் செயலி மூலம் பத...\nபொதுத்தேர்வில் இனி கடினமான கேள்விகளே கேட்கப்படும்'...\nபுதிய பாடப்புத்தகங்களில் கி.மு, கி.பி. என்ற முறையே...\nவிடைத்தாள் திருத்தும் பணியில் குளறுபடி: 130 ஆசிரிய...\n7வது ஊதியக்குழுவின்படி பல்கலைக்கழகம் மற்றும் கல்லூ...\nமுதல்வர் காமராஜரின் பாராட்டு கடிதம்..\nதமிழக அரசு ஊழியர்களுக்கு... நான்காம் ஆண்டிலேயே வீட...\nமாவட்ட குழு பள்ளிப் பார்வை (TEAM VISIT 29.06.2018)...\nபோதுமான மாணவர் சேர்க்கை இல்லை: நிர்வாக ஒதுக்கீட்டு...\nஅரசு பள்ளிகளில் மேல்நிலை கல்வியில் கணினி வகுப்பெடு...\nவேலைவாய்ப்பு செய்தி* *தூத்துக்குடி துறைமுகத்தில் வ...\nஆசிரியர்கள் இனி புதிய முறையில் பயிற்சி அளிக்க வேண்...\nஅனைத்து பள்ளிகளில் ஆய்வகங்கள், கழிவறைகள் கட்டப்படு...\n\"பயோ மெட்ரிக் முறை \" ஏன் வேண்டாம் - ஆசிரியர்கள் வி...\n6 முதல் 8 வகுப்புகள் வரை படைப்பாற்றல் கற்றல் நிலைக...\n2018-2019 கற்பித்தல் ஆசிரியர் கையேட்���ின் படி 1-3 வ...\n2018-2019 கற்பித்தல் ஆசிரியர் கையேட்டின் படி 4 மற்...\nmPassportSeva செயலி மூலம் மொபைலில் பாஸ்போர்ட்டிற்க...\nவருகைப்பதிவை எஸ்.எம்.எஸ்., அனுப்புவதில்... மெத்தனம...\nபொறியியல் படிப்புகளுக்கான தரவரிசைப் பட்டியல் வெளிய...\nCBSE - கேள்வித்தாள் முன்கூட்டியே வெளியாவதைத் தடுக்...\nபள்ளிகளில் பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்த தடை: மு...\nஆசிரியர்கள் எண்ணிக்கையை குறைக்கக்கூடாது: தொழில்நுட...\nமருத்துவப் படிப்பில் மாற்றுத்திறனாளிகளுக்கு 5% இடஒ...\nமருத்துவ படிப்புக்கான முதற்கட்ட கலந்தாய்வு ஜூலை 1 ...\nஐந்தாம் வகுப்பு மாணவர்கள் நடித்த \"காடு எம் வீடு\" த...\nமுதல் வகுப்பு மாணவர்களுக்கான தமிழ் உயிர் எழுத்துகள...\nபட்டியல் சரியாக இருந்தால்தான் ஆசிரியர்களுக்கு ஜூன்...\nதமிழகம் முழுவதும் 2283 தொடக்க,நடுநிலைப்பள்ளிகளில் ...\nதமிழகம் முழுவதும் மறுகூட்டலில் 10ம் வகுப்பில் 433 ...\nஅரசு பள்ளி ஆசிரியை விஜயாவை பணியிட மாற்றம் செய்யக்க...\nபோட்டி தேர்வு முடிவுகள் எப்பொழுது வெளியிடப்படும் ...\nஆசிரியர்கள் வருகையை கண்காணிக்க TN ATTENDANCE\nபுதிய விதிமுறை எதிரொலி 12,000 ஆசிரியர்கள் வேலை இழப...\nஆனந்த், கார்ல்சனுடன் செஸ் விளையாட ஆசை: கிராண்ட் மா...\nதேசிய நல்லாசிரியர் விருதுக்கு விண்ணப்பிக்க வேண்டுக...\nபுத்தகத்தை பார்த்தே இனி தேர்வு எழுதலாம்.. அமைச்சர்...\nதமிழக பள்ளி பாடத்திட்டத்தில் இந்திய அரசியலமைப்பு ச...\nமாணவர்களுக்கு திருக்குறள் போட்டி விண்ணப்பங்கள் வரவ...\nபள்ளி மாணவர்களுக்கான கருத்தரங்க போட்டி: ஆகஸ்ட் 17 ...\nபள்ளி மாணவர்களுக்கான கருத்தரங்க போட்டி: ஆகஸ்ட் 17 ...\nMBBS கலந்தாய்வுக்கு ஆதார் கட்டாயம்: மருத்துவக் கல்...\nஅரசு கல்லூரிகளில் புதிய பாடப் பிரிவுகள்: இன்று முத...\nநிகர்நிலைப் பல்கலை. மருத்துவக் கல்வி கட்டணத்தை நிர...\nபள்ளி கழிப்பறைகளை தூய்மைப்படுத்த செங்கோட்டையன் ஒரு...\n10-ஆம் வகுப்பு மறுகூட்டல் முடிவு இன்று வெளியீடு\nஒரே ஒரு செட் சீருடை வழங்கல் அரசு பள்ளி மாணவர்கள் ச...\nஆசிரியர் பகவான் மீது வெளியகரம் மாணவர்கள் அன்பு மழை...\nஆசிரியர்களுக்கு CRC மற்றும் சனி கிழமை வேலைநாள்\nவட்டாட்சியர்களை பதவி உயர்வு மூலம் தற்காலிக துணை ஆட...\nஆசிரியர்களின் ஜூன் மாத ஊதியத்தை தாமதமின்றி அனுமதிக...\nஅரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் 264 புதிய ப...\nஅனைத்து மாணவா்களுக்கும் எமிஸ் பதிவு கட்டா��ம்\nபாடப்புத்தகத்தில் கி.மு - கி.பி மாற்றப்பட்டதில் எந...\nபுதிய பாடப்புத்தகங்கள்... ஆசிரியர்களுக்கு 3 நாள் ப...\nஆசிரியர் பகவானின் பணியிட மாறுதலை ரத்து செய்தது கல்...\nபள்ளிக்கல்வி சீர்திருத்தத்தில் அடுத்த திட்டம் : CE...\nயுஜிசியின் புதிய விதிமுறைகளுக்கு இடைக்காலத் தடை\nஅரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் 264 புதிய பாடப் பி...\nபாடம் நடத்தும் போதே 'நீட்' தேர்வுக்கு பயிற்சி: அரச...\n11,12ஆம் வகுப்பு வினாத்தாளில் 20 விழுக்காடு Creati...\nசிறப்பு துணைத்தேர்வு: ஜூன் 28 முதல் ஹால்டிக்கெட்டை...\nMBBS - நீட் மதிப்பெண் அடிப்படையில் தரவரிசை பட்டியல...\nDEE PROCEEDINGS-புதிய மாவட்ட கல்வி அலுவலகங்கள் செய...\nஆசிரியர்கள் மாணவர்களை கண்டிப்பது,தற்கொலைக்கு தூண்ட...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221209585.18/wet/CC-MAIN-20180814205439-20180814225439-00693.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/finance/39172-jio-s-stunning-period-plan.html", "date_download": "2018-08-14T21:05:39Z", "digest": "sha1:TNDJXUY45CUIWGQVAF4YMYMKW5QROK3C", "length": 10307, "nlines": 97, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "ஜியோவின் அதிரடியான பிரிபெய்ட் திட்டம்! | jio's stunning period plan!", "raw_content": "\nஇன்று கூடுகிறது திமுக அவசர செயற்குழு\nமெரினாவில் கருணாநிதிக்கு இடம் கொடுத்த தீர்ப்புக்கு எதிராக அரசு மேல்முறையீடு செய்திருந்தால் நானே போராட்டத்தில் இறங்கியிருப்பேன் -ரஜினிகாந்த்\nசென்னையில் நடிகர் சங்கம் சார்பில் மறைந்த திமுக தலைவர் கருணாநிதிக்கு நினைவேந்தல் நிகழ்ச்சி\nஆகஸ்ட் 20ம் தேதி அதிமுக செயற்குழு கூட்டம் நடைபெறுகிறது\nகேரளாவில் பெய்து வரும் கனமழையால் சபரிமலைக்கு பக்தர்கள் வர வேண்டாம்: தேவசம் போர்டு அறிவிப்பு\nசுதந்திர தின விழாவை முன்னிட்டு சென்னை விமான நிலையத்திற்கு 7 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு\nபிளாஸ்டிக் தேசியக் கொடிகளை பயன்படுத்த வேண்டாம் - உள்துறை அமைச்சகம்\nஜியோவின் அதிரடியான பிரிபெய்ட் திட்டம்\nரிலையன்ஸ் ஜியோ நிறுவனம், பிரிபெய்ட் வாடிக்கையாளர்களுக்கு மூன்று விதமான ரீசார்ஜ் திட்டங்களை அறிமுகப்படுத்தியுள்ளது.\nடெலிகாம் மார்கெட்டில் முன்னணி நிறுவனமான ரிலையன்ஸ் ஜியோ, தனது வாடிக்கையாளரின் தேவைக்கேற்ப, தற்போது பிரிபெய்ட் பிளானில், ’ஜியோ சாச்செட் பேக்’ என்ற திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இதில், ரூ.19, ரூ.52, ரூ.98 ஆகிய விலைகளில் மூன்று திட்டங்கள் இருக்கின்றன. 19 ரூபாயில் தொடங்கும் இந்த பிளான்கள் ரூ. 9999 வரையுள்ளது. குறைந்த நாட்கள் மட்டுமே செயல்படும் இந்த ரீசார்ஜ் திட்டங்களில் வாடிக்கையாளர்களின் தேவைக்கேற்ப டேட்டா வழங்கப்படும் என்றும் அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.\nஒரு நாள் மட்டுமே செயல்படும் இந்த திட்டத்தில் ரீசார்ஜ் செய்யும் வாடிக்கையாளர்கள், 4ஜி வேகத்தில் நாள் ஒன்றுக்கு 0.15ஜிபி டேட்டாவை உபயோகிக்கலாம். இதனுடன் அன்லிமிடெட் லோக்கல் மற்றும் வாய்ஸ் கால்ஸை பயன்படுத்தலாம். 20 குறுங்செய்திகளை அனுப்பிக் கொள்ள முடியும்.\nஏழு நாட்கள் செயல்படும் இந்த திட்டத்தில், மொத்தம் 1.5 ஜிபி டேட்டா வழங்கப்படுகிறது. அதனுடன் அளவில்லாத லோக்கல், ரோமிங், வாய்ஸ் கால்ஸ் மற்றும் 70 இலவச குறுங்செய்திகளை பயன்படுத்திக் கொள்ளலாம்.\nரூ. 98 ரீசார்ஜ் ப்ளான்:\n14 நாட்கள் செயல்படும் இந்த திட்டத்தில், மொத்தம் 2.1 ஜிபி டேட்டா வழங்கப்படுகிறது. இதனுடன் 140 இலவச குறுங்செய்திகள், அளவில்லாத லோக்கல், ரோமிங் வாய்ஸ் கால்ஸை பயன்படுத்தலாம்.\nஜியோவின் இந்த அதிரடியான பிரிப்பெய்ட் திட்டத்துடன், 50 ரூபாய் வரை தள்ளுபடியும் வழங்கப்படுகிறது.\nஓடும் காரில் இளம் பெண் பாலியல் வன்கொடுமை\nசினிமா ஸ்டைலில் ஜன்னலை உடைத்து எஸ்கேப் ஆன கைதிகள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nபிஎஸ்என்எல் புதிய மெசெஜ் ஆஃபர்\nஜியோ கல்வி நிறுவனத்திற்கு சிறப்பு அந்தஸ்து வழங்கவில்லை..ஆனால்..\n“ரிலையன்ஸ் ஜியோ பல்கலைக்கழகத்திற்கு அரசியல் சாயம் பூசாதீர்கள்”\nரூ.2,999ல் ஜியோ போன் 2 - சிறப்பம்சங்கள் என்ன \nபேச்சு மூச்சு இல்லாமல் முடங்கிய ஜியோ : வாடிக்கையாளர்கள் பதட்டம்\nஜியோவுக்கு போட்டியாக ஏர்டெலின் புதிய ஆஃபர்\n199 ரூபாய்க்கு அதிரடி சலுகை அறிவித்த ஜியோ\nஜாக்டோ-ஜியோ அமைப்பினர் போராட்டம் வாபஸ்\n\"ஒரே நாடு; ஒரே தேர்தல் சாத்தியமல்ல\" - தேர்தல் ஆணையர்\nசுதந்திர தினத்தை சீர்குலைக்க 6 பயங்கரவாதிகள் சதி திட்டம்\nதமிழகத்தின் 5 மாவட்டங்களில் மிக கனமழை : வானிலை எச்சரிக்கை\n“நடிகர்கள் எல்லாம் வெற்றிடத்தை நிரப்ப முடியாது” - தமிழிசை\n“மணமகள் தேவை” : விளம்பரம் கொடுத்து பல பெண்களை ஏமாற்றியவர்\nமெரினா தீர்ப்பு மாறாக வந்திருந்தால் செயற்குழுவில் ஸ்டாலின் கண்ணீர் மல்க உருக்கம்\nதோற்கலாம், ஆனால் இவ்வளவு மோசமாகவா \nமழை வெள்ள நிவாரண நிதி: மலையாள ரசிகர்கள் கடும் எதிர்ப்பு\nவிஹாரி- இந்திய கிரிக்கெட்டின் புதிய நம்��ிக்கை\nவாட்ஸ் அப் உங்கள் நண்பன் \nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nஓடும் காரில் இளம் பெண் பாலியல் வன்கொடுமை\nசினிமா ஸ்டைலில் ஜன்னலை உடைத்து எஸ்கேப் ஆன கைதிகள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221209585.18/wet/CC-MAIN-20180814205439-20180814225439-00693.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.valaitamil.com/vallalar-vizha-in-usa_16697.html", "date_download": "2018-08-14T21:46:34Z", "digest": "sha1:4YTQMJESVZSQWOY4E3BPD74MMXCJGUYA", "length": 18538, "nlines": 206, "source_domain": "www.valaitamil.com", "title": "வட அமெரிக்காவில் வள்ளலார் விழா மிகச்சிறப்பாக நடைபெற்றது!", "raw_content": "\nதமிழ் மொழி - மரபு\nகுழந்தை வளர்ப்பு - Bring up a Child\nதமிழ்க்கல்வி - Tamil Learning\nசுட்டிக்கதைகள் - Kids Stories\nவிளையாட்டு - Tamil Games\nகுழந்தைப் பெயர்கள் - Baby Name\nபிறந்தநாள் பாடல் -Tamil Birthday Song\nசிறார் செய்திகள் - தகவல்கள்\nஹெல்த் டிப்ஸ் -(Health Tips)\nகால்நடை - மீன் வளர்ப்பு\nஇந்தியச் சட்டம் (Inidan Law)\nமுதல் பக்கம் செய்திகள் உலகம்-World\nவட அமெரிக்காவில் வள்ளலார் விழா மிகச்சிறப்பாக நடைபெற்றது\nகடந்த சனிக்கிழமை ஆகஸ்டு 05, 2017-ல் வட அமெரிக்காவின் கலிபோர்னியாவில் முதன் முதலாக வள்ளலாருக்கு ஒரு தனித்துவமான விழா நடைபெற்றது. இதில் வட அமெரிக்காவின் பல்வேறு மாநிலங்களிலிருந்து வந்திருந்த ஆன்மநேய அருட்சகோதர சகோதரிகள் கலந்துகொண்டு விழாவை சிறப்பித்தனர்.\nஇந்த விழாவில் சிறப்பு விருந்தினராக கியுப்பர்டினோ நகர மேயர் திருமதி.சபிதா வைத்தியநாதன் அவர்கள் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார். மேலும் வளைகுடா தமிழ்மன்றத்தின் தலைவர் திரு.குணா பதக்கம், திரு.சந்திரசேகர் , யோகி ஸ்டீவன் , வள்ளலார் யுனிவர்சல் மிசன் அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் திரு.துரை சந்தானம், திரு.தில்லை குமரன், திருமதி.கீதாநிதி ஜெயபாண்டியன் போன்றோர் பல்வேறு தலைப்புகளில் வள்ளலாரின் கருத்துக்களை எடுத்துரைத்தனர்.\nஇந்த நிகழ்ச்சியில் இன்னிசை ஏந்தல் திருபுவனம் G ஆத்மநாதன் அவர்கள் பயிற்சியளித்த குழந்தைகள் வள்ளலார் பாடல்களைப் பாடி அசத்தினர். திருபுவனம் G ஆத்மநாதன் அவர்கள் ஒரு மணி நேரத்திற்கு மேல் வள்ளலார் பாடல்களைப் பாடி அருட்பா இன்னிசையோடு நடந்த சுத்த சன்மார்க்கப் பெருவிழாவாக நிகழ்ச்சியை மாற்றினார் .\nஇதை வள்ளலார் யுனிவர்சல் மிஷன், அமெரிக்கா என்ற அமைப்பு மிகச்சிறப்பாக ஏற்பாடு செய்தது. இந்த அமைப்பு வள்ளலார் சன்மார்க்க வழியை பின்பற்றுபவர்களை அமெரிக்காவின் மாநில அளவில் ஒருங்கிணைத்து வள்ளலார் கருத்துக்களை மக்களிடையே எடுத்துச்செல்ல பல்வேறு முயற்சிகளை மேற்கொள்ளும் என்று அதன் ஒருங்கிணைப்பாளர்கள் தெரிவித்தனர்..\nவட அமெரிக்காவில் வள்ளலார் விழா மிகச்சிறப்பாக நடைபெற்றது\nஉச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி மார்க்கண்டேய கட்ஜு விவசாயிகள் பிரச்சினைக்கு அமெரிக்காவின் மூன்று நகரங்களில் தமிழர்கள் ஏற்பாடு செய்துள்ள கூட்டங்களில் பேசுகிறார்\nஉங்கள் கருத்துகள் பதிவு செய்ய\nஇயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.\nவலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.\nஉலக அமைதி மராத்தான் ஓட்டத்தில் ஏழு கண்டத்தின் 72 நாடுகளில் ஓடும் தமிழர் சுரேஷ்\nவாசிங்டன் வட்டாரத் தமிழ்ச்சங்கத்தின் முத்தமிழ் விழா காணொளிகள் ..\nவட அமெரிக்கத் தமிழ்ச் சங்க பேரவையின் 31-வது மாநாட்டில் 5500க்கும் மேற்பட்ட தமிழர்கள் கலந்துகொண்டனர்..\nஅமெரிகாவில் பாவலர் அறிவுமதி கவிதைக்கு நர்த்தகி நடராஜ் ஆடிய நடனம் அமெரிக்க மக்களை வெகுவாகக் கவர்ந்தது..\nவட அமெரிக்காவில் பேரவையின் திருவிழா சூன் 29,30, சூலை 1 தேதிகளில்..\nமலேசியா, இங்கிலாந்து, ஐரோப்பா, தென்கிழக்கு ஆசியா, வளைகுடா நாடுகள், ஆஸ்திரேலியா, ஆப்ரிக்கா, ஜப்பான், வட அமெரிக்கா, சிங்கப்பூர், துபாய், இலங்கை,\nசுயத்தொழில் (entrepreneurship), தொழிலதிபர்கள், தொழில் முனைவோர்,\nநாணய மாற்றம் உலக நேரம்\nபங்கு வர்த்தகம் தமிழ் காலண்டர்\nதமிழ் அறிவியல் மொழி என்ற இரகசியம் தெரியுமா - இயற்கை விவசாய ஆர்வலர் திருமதி.ரேவதி\nயாளியின் தேடல் - 2018 உலகத் தமிழ் இணைய மாநாடு, கோவை\n\"மாசறு பொன்னே வலம்புரி முத்தே\" சிலப்பதிகாரம் மனதை உருக்கும் பாடல் -தமிழிசை குரு.ஆத்மநாதன்\nமெய்நிகர், மிகை மெய்நிகர் தொழில்நுட்பங்களில் புத்தாக்க கணினி தளங்கள், செயலிகள், மென் பொருட்கள் வழி தமிழ் பெரும் எதிர்கால ஆதாய அனுகூலங்கள் - பகுதி 1 - சி.குணசேகரன்\nபாவலர் அறிவுமதியின் எழுத்தில் -ட்ராஸ்கி மருது ஓவியத்தில் தங்கத்தமிழ் நூல் அமெரிக்காவில் வெளியீடு\nதமிழ் மொழி - மரபு\nகுழந்தை வளர்ப்பு - Bring up a Child\nதமிழ்க்கல்வி - Tamil Learning\nசுட்டிக்கதைகள் - Kids Stories\nவிளையாட்டு - Tamil Games\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221209585.18/wet/CC-MAIN-20180814205439-20180814225439-00693.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://saibalsanskaartamil.wordpress.com/2016/05/07/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%89%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2018-08-14T21:06:55Z", "digest": "sha1:PGYUR4CGYX6GQBRW43YLAPQ3AYGWLDVK", "length": 11824, "nlines": 148, "source_domain": "saibalsanskaartamil.wordpress.com", "title": "விலை உயர்ந்த வாள் | Saibalsanskaar Tamil", "raw_content": "\nநீதி – அஹிம்சை / பொறுமை\nஉபநீதி – சமாதானம், அமைதி\nஒரு காலத்தில், விலை உயர்ந்த வாள் ஒன்று இருந்தது. இந்த வாள் ஒரு அரசுனுடைய உரிமைப் பொருளாகக் கருதப்பட்டது. பல சமயங்களில், அரசன் கேளிக்கைகளிலும், விருந்துகளிலுமே தன் சமயத்தை வீணாக்கினார். ஒரு முறை, அடுத்த நாட்டு அரசருடன் ஒரு சிறிய தகராறு நடந்து, கடைசியில் போர் புரியும் வரை வந்து விட்டது.\nவிலை உயர்ந்த வாள் உற்சாகத்துடன் போரிட எண்ணியது. இதுவே முதல் முறையாக உபயோகப்படப் போகிறது என்பதனால் தன் மதிப்பையும், வீரத்தையும் சிறந்த முறையில் காண்பித்து, ராஜ்ஜியத்தில் நல்ல பெயர் எடுக்க விரும்பியது. போர் நடக்கப் போகும் இடத்துக்குச் சென்றவுடன், தான் பல போர்களில் வெற்றி அடைந்து விட்டதாக எண்ணியது. ஆனால் அங்கு சென்ற போது, முதல் போர் முடிந்து, அங்கு நடந்த சம்பவங்களைப் பார்த்தது; தான் எண்ணியவாறு அங்கு எதுவுமே நடக்கவில்லை; பளபளக்கும் ஆயுதங்களையோ, வீரர்களையோ அது காணவில்லை. அங்கு இருந்தவை எல்லாம் முறிந்த ஆயுதங்களும், பசியாலும், தாகத்தாலும் தவிக்கும் வீரர்களும் மட்டுமே. உண்ண உணவு ஒன்றும் இருக்கவில்லை. எல்லா உணவும் அசுத்தமாகவும், துர்நாற்றத்துடனும் இருந்தன. மக்களில் சிலர் இறந்தும், சிலர் ரத்தம் வழியும் காயங்களுடனும் பூமியில் கிடந்தனர்.\nஅந்தச் சமயத்தில், வாள���க்கு போர் மற்றும் சண்டை மேல் ஒரு வெறுப்பு உண்டாயிற்று. அதற்குப் பதிலாக சமாதானமாகப் போட்டிகளிலும், பந்தயங்களிலும் பங்கு கொள்ள விரும்பியது. அன்று இரவு கடைசிக் கட்டப் போர் தொடங்குவதற்குமுன், போரை நிறுத்த ஒரு வழி தேடியது. சிறிது நேரத்திற்குப் பின், வாள் அதிர்ந்து, ஊசலாடத் தொடங்கியது. முதலில் சிறிதாக இருந்த சத்தம், பிறகு மிகவும் அதிகமாகி, கோபப்படும் அளவிற்கு ஆனது. மற்ற போர் வீரர்களின் ஆயுதங்களும் வாட்களும் அரசரின் வாளிடம் வந்து, சத்தம் செய்யும் காரணத்தை அறிய விரைந்தன. அதற்கு பதிலாக அரசரின் வாள் “நாளைப் போர் புரிவதில் எனக்கு இஷ்டம் இல்லை. எனக்குச் சண்டை பிடிக்கவில்லை” என்றது. மற்ற வாட்கள், ”எங்கள் யாருக்குமே போர் பிடிக்கவில்லை, ஆனால் நாம் என்ன செய்ய முடியும்”என்றன. உடனே அரசரின் வாள் தன்னைப் போல மற்ற வாட்களையும் அதிர்ந்து ஊசலாடும்படிக் கேட்டுக் கொண்டது. சத்தம் அதிகமானால் யாராலும் தூங்க முடியாது என்று கூறியது. மற்ற வாட்களும் உடனே அதிர்ந்து ஊசலாடத் தொடங்கின. இதைக் கேட்ட விரோதிகளின் ஆயுதங்களும் சத்தம் போடத் தொடங்கின. காதே செவிடாகும் போல இருந்ததனால் ஒருவராலும் தூங்க முடியவில்லை.\nமறு நாள் போர் தொடங்க வேண்டிய சமயத்தில், எல்லோரும் அயர்ந்து உறங்கினர். மாலை தூங்கி எழுந்தவுடன், மறு நாள் போரை ஆரம்பிக்க நினைத்தனர். ஆனால் வாட்கள் அன்று இரவும் ஓசைப் படுத்தி சமாதான கீதத்தைத் தொடங்கின. இவ்வாறு ஏழு நாட்கள் சென்றபின், இரு அரசர்களுமே, போரை நிறுத்தி, சமாதானம் செய்ய விரும்பினர்.\nஅனைவரும் சண்டை இல்லாமல், சமாதானமாக, சந்தோஷத்துடன் தம் நாட்டுக்குத் திரும்பினர். அடிக்கடி சந்தித்து, தன் அனுபவங்களைக் கூறி மகிழ்ந்தனர்; இரு நாடுகளையும் சேர்த்து வைத்த காரணம் சண்டையிட காரணமாக இருந்ததைக் காட்டிலும் மிகச் சிறப்பாக இருப்பதை மக்கள் உணர்ந்தனர்.\nமகிழ்ச்சியும் சமாதானமுமே யாவரும் விரும்புவது. பிரச்சனைகளைத் தீர்க்கப் போர் சரியாகாது. அஹிம்சையே சமாதானம் தரும் சிறந்த சாதனமாகும்.\n← மந்திரத்தில் மாங்காய் வராது\nபுத்தர் – பொறுமையின் சிகரம்\nநல்லவர்கள் ஏன் பாதிக்கப் படுகிறார்கள்\nசாதுவைப் போல் நடித்த… on சாதுவைப் போல் நடித்த மீனவ…\nranjanimurali123 on பகவத் கீதை ஏன் படிக்க வேண…\nmanojkumar on பகவத் கீதை ஏன் படிக்க வேண…\nmanojkumar on பகவத் கீதை ஏன் படிக்க வேண…\nranjanimurali123 on சாதுவைப் போல் நடித்த மீனவ…\nCategories Select Category அனுபவங்கள் அன்பு அமைதி அஹிம்சை உண்மை உதவி ஒற்றுமை கருணை குரு பக்தி சமாதானம் சரணாகதி சாந்தி தைரியம் நன்நடத்தை நம்பிக்கை நற்குணம் நிம்மதி நேர்மை பகுத்தறிவு பக்தி பண்டிகைகள் பொறுமை மன நிறைவு முன்னுரை முயற்சி வாய்மை Uncategorized\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221209585.18/wet/CC-MAIN-20180814205439-20180814225439-00693.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://sriramanamaharishi.com/category/upadesa-noonmalai-t/", "date_download": "2018-08-14T21:50:22Z", "digest": "sha1:DNXMRLQEWFN7SGFYJF3Q7IHRFDTP2DIJ", "length": 10549, "nlines": 213, "source_domain": "sriramanamaharishi.com", "title": "உபதேச நூன்மாலை Archives - Sri Ramana Maharshi", "raw_content": "\nதிரு ரமண மகரிஷி – தமிழ்\nதிரு ரமண மகரிஷியின் வாழ்க்கை\nசுய விசாரணை உதவிக் குறுப்புகள்\nகடவுள் மீது நம்பிக்கை, இதயம், அருள்\nதிரு ரமண மகரிஷி – தமிழ்\nதிரு ரமண மகரிஷியின் வாழ்க்கை\nசுய விசாரணை உதவிக் குறுப்புகள்\nகடவுள் மீது நம்பிக்கை, இதயம், அருள்\nPosts in category உபதேச நூன்மாலை\nஉள்ளது நாற்பது – அனுபந்தம்\nஉள்ளது நாற்பது – அனுபந்தம் திரு ரமண மகரிஷி மங்கலம் (விருத்தம்) எதன்கண்ணே நிலையாகி யிருந்திடுமிவ் வுலகமெலா மெதன தெல்லா மெதனின்றிவ் வனைத்துலகு மெழுமோமற் றிவையாவு மெதன்பொ ருட்டா மெதனாலிவ் வையமெலா மெழுந்திடுமிவ் வெல்லாமு மெதுவே யாகு மதுதானே யுளபொருளாஞ் சத்தியமா மச்சொருப மகத்தில் வைப்பாம். பொருள்: உலகம் எதனைப் பற்றிக் கொண்டு நிலையாக நிற்கிறதோ/இருக்கின்றதோ, யாவும் எதனுடைய உடமையாகுமோ, எதிலிருந்து அனைத்துலகும் தோன்றுகின்றதோ, இவையாவும் என்ன காரணத்திற்காகவோ, எதனாலே உலகமெல்லாம் தோற்றி வைக்கப்படுகின்றதோ, எல்லாமும் எதுவாக […]\nஉள்ளது நாற்பது – கலிவெண்பா திரு ரமண மகரிஷி (கலிவெண்பா) மங்கலம் உள்ளதல துள்ளவுணர் வுள்ளதோ வுள்ளபொரு ளுள்ளலற வுள்ளத்தே யுள்ளதா லுள்ளமெனு முள்ளபொரு ளுள்ளலெவ னுள்ளத்தே யுள்ளபடி யுள்ளதே யுள்ள லுணர்வாயே யுள்ளே* பொருள்: உள்ளதாகிய மெய்ப்பொருள் இருந்தாலன்றி இருக்கிறோம் என்னும் இருப்புணர்வு தோன்றுமா அது எண்ணங்களற்ற இதயத்தில் இருப்பதால், இதயம் என்று கூறப்படும் அந்த உண்மைப் பொருளைத் தியானிப்பது எப்படி அது எண்ணங்களற்ற இதயத்தில் இருப்பதால், இதயம் என்று கூறப்படும் அந்த உண்மைப் பொருளைத் தியானிப்பது எப்படி அது உள்ளத்தில் எவ்வாறு உள்ளதோ அவ்வாறு நாம் இதயத்தில் இருப்பதே அதைத் தியானிப்பதாகும் […]\nஉபதேச உந்தியார் (கலித்தாழிசை) உபோற்காதம் திரு முருகனார் அருளிய பாக்கள் 6 1. தாரு வனத்திற் றவஞ்செய் திருந்தவர் பூருவ கன்மத்தா லுந்தீபற போக்கறை போயின ருந்தீபற. பொருள்: தாருகா வனத்தில் தவம் செய்து வந்த முனிவர்கள் பூர்வ கர்ம வினை காரணமாகத் தவறான வழியிலே (கர்ம காண்டிகளாகப்) போனார்கள். 2. கன்மத்தை யன்றிக் கடவு ளிலையெனும் வன்மத்த ராயின ருந்தீபற வஞ்சச் செருக்கினா லுந்தீபற. பொருள்: கர்மமே அல்லாமல், பலனைத் தரும் கடவுள் இல்லை […]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221209585.18/wet/CC-MAIN-20180814205439-20180814225439-00693.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "https://tamil.boldsky.com/health/how-to/2018/what-you-should-know-about-wisdom-teeth-021204.html", "date_download": "2018-08-14T21:46:34Z", "digest": "sha1:5XQTRAOZVCER6UK5ISFRTS3QTDTVVZCU", "length": 19428, "nlines": 169, "source_domain": "tamil.boldsky.com", "title": "உங்களுக்கு ஞானப்பல் இருக்கா?... மொதல்ல போய் கண்ணாடியில பாத்துட்டு வாங்க... | What You Should Know About Wisdom Teeth - Tamil Boldsky", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n» உங்களுக்கு ஞானப்பல் இருக்கா... மொதல்ல போய் கண்ணாடியில பாத்துட்டு வாங்க...\n... மொதல்ல போய் கண்ணாடியில பாத்துட்டு வாங்க...\nபொதுவாக கடைவாய் பற்கள் 17-21 வயதில் தான் தோன்றும். சில சமயம் அதற்கு மேலான வயதில் கூட தோன்றலாம். இந்த கடைவாய் பற்கள் தான் நாம் எந்தவொரு பொருட்களையும் கடித்து மென்று சாப்பிட உதவும்.\nஇது நமது வாயிற் பகுதியின் நான்கு மூலைகளிலும் தோன்றும். மற்ற எல்லா பற்களை விட கடைசியாக தோன்றுவது இந்த கடைவாய் பற்கள் தான். எனவே உங்கள் சரியான வயதை அடைந்த உடன் 32 பற்களும் முளைத்து முழுமை பெறும். 12 கடைவாய் பற்களில் 4 பற்கள் ஞானப் பற்களாக இறுதியில் தோன்றும்.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nசில பேருக்கு இந்த இறுதி கடைவாய் பற்கள் காணப்படாது. குறிப்பாக பெரியவர்களுக்கு இந்த பற்கள் காணப்படாது. பற்களில் ஏற்படும் சொத்தை போன்றவற்றால் நமது பற்களும் ஆரோக்கியமற்று போகிறது. இதற்கு நமது உணவுப் பழக்கமும் ஒரு காரணமாக அமைகிறது.\nமற்ற பற்களை காட்டிலும் அதிகமாக பாதிக்கப்படுவது இந்த இறுதி கடைவாய் பற்கள் தான். ஒவ்வொரு வருடமும் கிட்டத்தட்ட 10 மில்லியன் இறுதி கடைவாய் பற்கள் நீக்கப்படுகின்றன என்று அமெரிக்க தகவல்கள் தெரிவிக்கின்றன.\nஇந்த ஞானப் பற்களில் சில ஆரோக்கியமற்ற பிரச்சினைகளை சந்திக்க நேரிடுகிறது\nதொற்று அல்லது பற் சொத்தை\nஅருகில் உள்ள பற்களின் பாதிப்பு\nபற்களின் வேர்களில் ஏற்படும் எலும்பு பாதிப்பு\nஞானப் பற்கள் தேய்க்க ஏதுவாக இல்லாமல் இருப்பது\nசில மருத்துவர்கள் இந்த பற்களில் ஏற்படும் பாதிப்புகளை கண்டறிந்து பிரச்சினை தீவிரமாகுவதை தடுக்க அவற்றை முன்னரே எடுக்க பரிந்துரைக்கின்றனர்.\nபல் வரும் வரையில், அதைச் சுற்றியுள்ள திசுக்களின் நீக்கம் ஒரு நீர்க்கட்டியாக வளரலாம், இது உங்கள் தாடைக்குள் ஒரு எலும்பு இழப்பிற்கு வழி வகுக்கும்\nஇந்த பற்கள் உங்கள் ஈறுகளுக்கு அடியில் அமைந்து இருந்தால் சாப்பிடும் போது அருகில் உள்ள பற்களை பாதிக்கும்.\nபாக்டீரியா மற்றும் கிருமிகள் தகடுகள் போன்றவை இதை சுற்றி அதிகமாக உருவாக கூடும். ஆனால் நிறைய ஆராய்ச்சிகள் என்ன சொல்கிறது என்றால் இறுதி கடைவாய் பற்களை பிடுங்காமல் ஆரோக்கியமாக அதை பேணுவதற்கு வழியை பார்க்க வேண்டும் என்கின்றனர். பிடுங்குவதை இரண்டாம் கட்ட நிலையாக வைத்துக் கொள்ளுங்கள். முடியாத சமயத்தில் அந்த தீர்வை எடுங்கள் என்கின்றனர்.\nபற்களை பிடுங்குதல் என்பது உங்கள் பற்கள் எவ்வளவு ஆழம் பல் ஈறுகளில் அமைந்துள்ளது என்பதை பொருத்து உள்ளது. முதலில் அந்த இடம் மரத்து போக ஒரு ஊசி மூலம் மருந்தை செலுத்துவார்கள். பிறகு பற்களை பிடுங்கும் எலிவேட்டர் கருவி மூலம் பற்களை தளர்த்தி கொள்வார்கள். பிறகு ஒரு பல் பிடிங்கியை கொண்டு அதை பிரித்தெடுத்து விடுவார்கள். அந்த பகுதியில் வரும் இரத்த போக்கை தடுக்க அந்த இடத்தில் காட்டன் பஞ்சை வைத்து துடைத்து அதில் காட்டன் பஞ்சை அமுக்கி வைப்பார்கள்.\nபற்களை பிடுங்கிய முதல் நாள் உங்களுக்கு லேசான இரத்த போக்கு இருக்கும். கொஞ்சம் வலி, வீக்கம் உணரலாம் மற்றும் அந்த இரத்தத்தை எச்சிலை சில நாட்களுக்கு விழுங்க கூடாது. காயங்கள் ஆற சில நாட்கள் ஆகும். 24 மணி நேரம் பல் துலக்க கூடாது. வாரத்திற்கு 2 மணி நேரத்திற்கு ஒரு முறை சூடான தண்ணீர் மற்றும் உப்பு சேர்த்து கொப்பளிக்க வேண்டும்.\nஉங்கள் கடைவாய் பற்கள் பல் ஈறுகளுக்கு அடியில் இருந்தால் அறுவை சிகிச்சை மூலம் பிரித்தெடுக்க வேண்டும். சில மருத்துவர்கள் இதற்கு வாய் வழி சிகச்சையை மேற்கொள்கின்றனர்.\nஅறுவை சிகிச்சையின் போது வலியை உணராமல் இருக்க தூக்க மருந்து கொடுக்கப்படும்.\nமருத்துவர் இப்பொழுது பல் ஈறை வெட்டி திறந்து உங்கள் பற்களை வேரோடு பிரித்தெடுத்து விடுவார்.\nபல் துளை பெரிதாக ஏற்படாமல் இருக்க சில சமயங்களில் பற்களை துண்டுகளாக நீக்க முற்படலாம்.\nஅறுவை சிகிச்சைக்கு பிறகு காயங்கள் ஆற அதற்கான மருந்துகளை நீங்கள் எடுத்துக் கொள்ள வேண்டும். மருத்துவர்கள் பரிந்துரைக்கும் வலி நிவாரணி மூலம் உங்கள் வலியை நீங்கள் சமாளிக்கலாம்.\nகீழ் பகுதியில் உள்ள இறுதி கடைவாய் பற்களை நீக்கும் போது சில நரம்புகள் பாதிப்படையலாம். இதன் மூலம் உங்கள் கன்னம், நாக்கு மற்றும் உதடுகள் போன்றவற்றில் நிரந்தர உணர்வில்லாமல் போகலாம்.\nஇதே அறுவை சிகிச்சையை நீங்கள் மேல் கடைவாய் பற்களுக்கு மேற்கொண்டால் மூக்குப் பகுதிகள் அதாவது கண்களுக்கு கீழே உள்ள சுவாச மண்டலத்தில் பாதிப்பு ஏற்படலாம்.நரம்புகள் மற்றும் எலும்புகளில் இரத்தம் கட்டிக் கொண்டு தீவிர வலியை ஏற்படுத்தலாம்.\nகீழ்க்கண்ட பிரச்சினைகள் தென்பட்டால் உடனே மருத்துவரை அணுகுங்கள்\nசுவாசிக்க மற்றும் உணவை விழுங்க கஷ்டப்பட்டால் உடனே மருத்துவரை அணுகுங்கள்.\nஇரத்தம் இரண்டு நாட்களுக்கு மேல் நிற்காமல் போனால் அல்லது ஒரு வாரத்திற்கு மேல் வலி இருந்தால் மருத்துவரை அணுகுங்கள்.\nமுகம் மற்றும் தாடை சில நாட்களுக்கு மேல் வீங்கி இருந்தால் மருத்துவரை சந்தியுங்கள்\nஉணர்வின்மை அல்லது கவனக் குறைவு அல்லது தவறான வாசனையை உணர்ந்தீர்கள் என்றால் உடனே மருத்துவரை சந்தியுங்கள்.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nஎந்த இரண்டு ராசிகள் பிறவியிலேயே நண்பர்களாக இருப்பார்கள்\nபீநட், பாதாம், முந்திரி பட்டர்களில் எது நல்லது\nபெண்களை தாக்கும் லுக்கேமியா பற்றிய தகவல்கள்\nசர்க்கரை நோயுள்ளவர்கள் இந்த பழங்களை தாராளமாக சாப்பிடலாம்\nஉயிரை பறிக்கும் கால்பந்து விளையாட்டு..\nமாதவிடாயின்போது சுய இன்பம் கொள்வது மாதவிடாய் வலியை குறைக்குமாம்...\nபழச்சாறுகள் பற்றி இதுவரை நாம் நம்பிக் கொண்டிருந்த சில பொய்கள் இவைதான்\nபெண்கள் ஏன் அதிக நேரம் தூங்கவேண்டும்\nபாலியல் செயல்திறனை குறைக்கும் CKD நோய்\nஉங்களின் இறப்பையும் கணித்து சொல்லும் கூகுளின் செயற்கை நுண்ணறிவு (AI)...\nஆண்களின் விந்தணுவை அதிகரித்து ஆண்மை குறைவிற்கு முற்றுப்புள்ளி வைக்கும் கேரட்..\nவெந்தயத்தால் பெண்களுக்கு ஏற்படும் ப��திப்புகள்\n30 வயதுக்குட்பட்டோருக்கு வரும் கொடிய வகை புற்றுநோய்கள்..\nJun 12, 2018 ல் வெளியிடப்பட்ட பிற செய்திகளைப் படிக்க\nதினமும் என் படங்கள் எந்த இணையத்தில் பதிவாகி இருக்கும் என்ற அச்சத்துடன் வாழ்கிறேன் - My Story #292\nகர்ப்ப காலத்தில் பெண்கள் சுய இன்பம் காண்பது கருவை பாதிக்குமா\nஉடனடி செய்தி அலர்ட் பெற - Tamil Boldsky\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221209585.18/wet/CC-MAIN-20180814205439-20180814225439-00693.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Sports/Cricket/2018/06/06020843/Wasim-Akrams-birthdayFor-cutting-the-cakeWakar-Younis.vpf", "date_download": "2018-08-14T21:47:47Z", "digest": "sha1:GGMQKQS7VMMPVI2ULXE4BDAC4BMZRCR4", "length": 10451, "nlines": 121, "source_domain": "www.dailythanthi.com", "title": "Wasim Akram's birthday For cutting the cake Wakar Younis apologized || வாசிம் அக்ரம் பிறந்த நாளில் கேக் வெட்டியதற்காக வக்கார் யூனிஸ் மன்னிப்பு கேட்டார்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nவாசிம் அக்ரம் பிறந்த நாளில் கேக் வெட்டியதற்காக வக்கார் யூனிஸ் மன்னிப்பு கேட்டார் + \"||\" + Wasim Akram's birthday For cutting the cake Wakar Younis apologized\nவாசிம் அக்ரம் பிறந்த நாளில் கேக் வெட்டியதற்காக வக்கார் யூனிஸ் மன்னிப்பு கேட்டார்\nபாகிஸ்தான்–இங்கிலாந்து அணிகள் இடையே லீட்சில் நடந்த 2–வது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தான் அணி இன்னிங்ஸ் மற்றும் 55 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்திடம் தோல்வி கண்டது.\nபாகிஸ்தான்–இங்கிலாந்து அணிகள் இடையே லீட்சில் நடந்த 2–வது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தான் அணி இன்னிங்ஸ் மற்றும் 55 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்திடம் தோல்வி கண்டது. 3–வது நாளுடன் முடிவுக்கு வந்த இந்த ஆட்டத்தின் போது பாகிஸ்தான் அணியின் முன்னாள் கேப்டன் வாசிம் அக்ரம் லீட்ஸ் மைதானத்தில் தனது 52–வது பிறந்த நாளை கொண்டாடினார். பிறந்த நாள் கொண்டாட்டத்தின் போது முன்னாள் வேகப்பந்து வீச்சாளரும், முன்னாள் பயிற்சியாளருமான வக்கார் யூனிஸ் கேக் வெட்டினார். இந்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் பரவி கடும் சர்ச்சையை ஏற்படுத்தியது. புனித ரமலான் மாதத்தில் கேக் வெட்டி பிறந்த நாள் கொண்டாடியதால் முன்னாள் வீரர்களுக்கு, ரசிகர்கள் பலரும் கடும் கண்டனம் தெரிவித்தனர்.\nஇந்த நிலையில் நடந்த சம்பவத்துக்காக வக்கார் யூனிஸ் மன்னிப்பு கேட்டுள்ளார். இது குறித்து வக்கார் யூனிஸ் தனது டுவிட்டர் பதிவில், ‘வாசிம் அக்ரமின் பிறந்த நாள் கொ���்டாட்டத்தில் கேக் வெட்டியதற்காக எல்லோரிடமும் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன். புனித ரமலான் மாதத்திற்கும், நோன்பிற்கும், மக்களின் உணர்வுகளுக்கும் மதிப்பளிக்க வேண்டும். எங்களின் மோசமான செயலுக்காக வருந்துகிறேன்’ என்று தெரிவித்துள்ளார்.\n1. சுதந்திர தினத்தை முன்னிட்டு பலத்த பாதுகாப்பு; சென்னையில் விடிய விடிய போலீசார் வாகன சோதனை\n2. தி.மு.க செயற்குழு கூட்டத்தில் கட்சியின் தலைவர் கருணாநிதிக்கு இரங்கல் தீர்மானம்\n3. தோல்வி எதிரொலி: விராட் கோலி, ரவிசாஸ்திரியிடம் விளக்கம் கேட்க பிசிசிஐ திட்டம்\n4. கேரளாவில் எந்த வித அறிவிப்பும் இல்லாமல் திறக்கப்பட்ட அணை: மக்கள் அலறியடித்து ஓட்டம்\n5. இந்திய எல்லைக்குள் சுமார் 400 மீட்டர் தொலைவுக்கு சீன ராணுவம் ஊடுருவல்\n1. இங்கிலாந்துக்கு எதிரான 2-வது டெஸ்ட்: ‘ஆடும் லெவன் அணி தேர்வில் தவறு நடந்து விட்டது’ - கேப்டன் விராட்கோலி ஒப்புதல்\n2. இங்கிலாந்து அணிக்கு எதிரான 2-வது டெஸ்ட்: இந்தியா இன்னிங்ஸ் தோல்வி\n3. இலங்கைக்கு எதிரான கடைசி ஒரு நாள் கிரிக்கெட்: தென்ஆப்பிரிக்க அணி படுதோல்வி\n4. டி.என்.பி.எல். கிரிக்கெட்: திண்டுக்கல் டிராகன்சை வீழ்த்தி மதுரை பாந்தர்ஸ் அணி ‘சாம்பியன்’\n5. மோசமான தோல்வி: இந்திய அணி மீது முன்னாள் வீரர்கள் சாடல்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221209585.18/wet/CC-MAIN-20180814205439-20180814225439-00693.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://news.lankasri.com/category/motor/page/3/international", "date_download": "2018-08-14T21:50:41Z", "digest": "sha1:KDY6RIT7J3UNOUEJTECLWSX72CB46ZC3", "length": 10158, "nlines": 198, "source_domain": "news.lankasri.com", "title": "Motor Tamil News | Breaking news headlines and Insights on Motors | Latest World Motor News Updates In Tamil | Lankasri News | Page 3", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nநீரிலும், நிலத்திலும் செல்லும் விமானம்: சீனாவின் புதிய உருவாக்கம்\nஇலங்கையில் Porsche 718 Cayman ரக கார் அறிமுகம்\nஇலங்கையில் அறிமுகமாகும் 1000cc ரக கார்\nகார் கொள்வனவு செய்ய காத்திருப்போருக்கு மகிழ்ச்சி\nஅட்டகாசமான தொழில்நுட்பத்துடன் அறிமுகமாகும் மோட்டார் சைக்கிள்\nவாகனங்கள் வாங்க காத்திருப்போருக்கு மகிழ்ச்சி\nஉதயமாகிறது உலகின் அதிவேக தானியங்கி கார்\nVolvo cars ஸ்ரீ லங்காவில் சகல வசதிகளும் படைத்த சேவை\nஉலகின் டாப் 5 பெரிய கார் நிறுவனங்களின் சூப்பரான சிறப்புகள்\nஹோண்டா நிறுவனத்தின் அடுத்த 2 சூப்பர் பைக்குகள் அறிமுகம்\nBMW வகை கார்களின் அடுத்த சூப்பர் மொடல் இது தான்\nஇனிவரும் காலங்களில் ஜேர்மனியில் நடக்குப் போகும் அதிரடி மாற்றம்\nஇலங்கையர்கள் அதிகம் விரும்பும் ஜப்பானிய கார்கள்..\nலண்டன் டூ நியூயார்க்... வெறும் 3 1/2 மணிநேரத்தில்\nஇலங்கையில் புதிய உள்நாட்டு விமானம்\nவாகனங்களின் விலைகளில் அதிரடி மாற்றம்..\nமணிக்கு 1200 கி.மீற்றர்... உலகின் அதிவேக ஹைப்பர்லூப் போக்குவரத்து\nகைப்பேசியில் உரையாடியவாறு வாகனம் செலுத்துவோருக்கான அபராதம் இரட்டிப்பு\nவிமானத்தை விட அதிவேகமாக பறக்கும் கார்\nஇத்தாலியிலிருந்து மோசடியாக கொண்டுவரப்பட்ட ஆடம்பர மோட்டர் சைக்கிள்\nபட்டர்ஃப்ளை கதவு வசதியுடன் அறிமுகமாகும் Fisker Karma கார்\nஉலகை அசத்த வருகிறது BMW பைக்\n சொகுசுக் காரை அறிமுகப்படுத்திய வால்வோ.. எவ்வளவு கோடி தெரியுமா\nரோல்ஸ் ராய்ஸ் விற்பனை தென்னிந்தியாவில் அமோகம்\nஅமெரிக்காவில் 5 லட்சம் கார்களை திரும்பப் பெற போவதாக டொயோட்டா அறிவிப்பு\nசாதனை விலைக்கு விற்கபட்ட வாகன நம்பர் பிளேட்\nமத்திய கிழக்கு நாடுகள் June 05, 2016\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221209585.18/wet/CC-MAIN-20180814205439-20180814225439-00694.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://poocharam.net/viewtopic.php?f=19&t=2277&p=6720&sid=9fd8fd44a04e572ef77fe1c74d240fef", "date_download": "2018-08-14T21:16:01Z", "digest": "sha1:UCKHAJ3UY2KMTQBWXHUDJDFV7JBKA7U3", "length": 45035, "nlines": 345, "source_domain": "poocharam.net", "title": "[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 649: Trying to get property of non-object", "raw_content": "\nஇந்தியா ஏன் எப்போதும் வேடிக்கை பார்க்கிறது\nபூச்சரத்தின் விதிகள்[Rules] என்ன பூச்சரத்தில் உறுப்பினராவது எவ்வாறு புகுபதி[Login] செய்வது எவ்வாறு புதிய பதிவிடுவது[New Post] எவ்வாறு பதிவில் படத்தை[Picture] இணைப்பது எவ்வாறு பட பிணியம்(Link) உருவாக்குவது எவ்வாறு விழியம்[Video] இணைப்பது எவ்வாறு தங்களின் அவதார்[Avatar] இணைப்பது எவ்வாறு BBCODE-களை கையாள்வது எவ்வாறு பதிவை சபி[SN]-யில் பகிர்வது எவ்வாறு\nஆற்றிடுகைகளை காண[View active topics]\nபலருக்கும் பல திறமைகள் இருக்கும், அவை இந்த இயந்திரமயமான காலச்சூழலில் அதற்கென ஒரு நேரம் செலவுசெய்து நமது விருப்பபடி கவிதைகள், கட்டுரைகள், கதைகள், இலக்கியங்கள் போன்ற எதாவது ஒரு படைப்பை படைத்தாலும் அதை மற்றவர்கள் பார்த்து, படித்து விமர்சனம் செய்தால் தானே கஷ்டப்பட்டுப் படைத்த படிப்புக்கு கிடைக்கும் உண்மையான மரியாதை.\nUTF16 தமிழி - முதல் முயற்சி\nநிலவறை ‹ செய்திகள் (News) ‹ விளையாட்டுகள் (Sports)\nவணக்கம் நண்பரே... நீங்களும் பூச்சரத்தில் இணையலாம்.\nபூச்சரத்தின் நோக்கம் மற்றும் தேவை பற்றி தெரிந்துக்கொள்ள இதை தொடரவும்\nஉங்கள் கவிதைகள், எண்ணங்கள், கட்டுரைகள், ஆய்வுகள், ஐயங்கள், படங்கள், விழியங்கள் போன்றவற்றை இங்கு பதியலாம்.\nதமிழை மேம்படுத்தும் எங்கள் சேவையில் நீங்களும் இணைந்து செயல்படலாம்.\nஇப்போதே உறுப்பினர் பதிகை (User Regsitration) செய்யுங்கள்... உங்கள் படைப்புகளை உலகறியச் செய்வோம்.\nவணக்கம் நண்பரே... உறுப்பினராக பதிகை [Register] செய்தோ அல்லது புகுபதி[Login] செய்தோ தளத்தினை முழுமையாகப் பயன்படுத்தலாம். நன்றி.\nஇந்தியா ஏன் எப்போதும் வேடிக்கை பார்க்கிறது\nவிருப்பம் பார்வை கருத்து பகிர்வு\nவிளையாட்டுகள் மற்றும் அதன் தொடர்பான செய்திகள் இங்கே பதியலாம்.\nஇந்தியா ஏன் எப்போதும் வேடிக்கை பார்க்கிறது\nஇந்திய வீடுகளும் சரி; அரசியலும் சரி... விளையாட்டைப் புறக்கணிக்கவே செய்கின்றன\n உலகக் கோப்பைப் போட்டியில் இந்த முறை களம் இறங்கும் 32 நாடுகளில் ஒன்றான போஸ்னியாவின் மக்கள்தொகை வெறும் 38.71 லட்சம். அதாவது, சென்னை மாவட்டத்தைவிடக் குறைவு (சென்னை மக்கள்தொகை 46.46 லட்சம்). இந்திய மக்கள்தொகையுடன் ஒப்பிட்டால், இங்கு 312 போஸ்னியாக்கள் இருக்கின்றன. உலகக் கால்பந்து சம்மேளனத்தின் தகுதிப் பட்டியலைப் பார்த்தாலோ 154-வது இடத்தில் இருக்கிறோம்.\n இந்தியாவின் கால்பந்து வரலாறு நீண்டது, நெடியது. 19-வது நூற்றாண்டின் நடுப்பகுதியிலேயே பிரிட்டிஷ் ராணுவ வீரர்களிடமிருந்து இந்தியர்களிடம் கால்மாறத் தொடங்கிவிட்டது பந்து. உலகின் மிகப் பழைய கால்பந்து சங்கங்களின் பட்டியலில் இந்தியாவுக்கும் இடம் உண்டு. சிம்லாவில் 1888-ல் கால்பந்தாட்டத்துக்காக உருவாக்கப்பட்ட டியூரன்ட் கோப்பை உலகின் மிகப் பழைய கோப்பைகளில் மூன்றாவது. 1898-ல் உருவாக்கப்பட்ட கல்கத்தா கால்பந்துக் கழகம் ஆசியாவிலேயே பழமையானது மட்டும் அல்ல; உலகின் பழமையான கால்பந்துக் கழகங்களிலும் ஒன்று. 1893-ல் இந்திய கால்பந்துக் கழகம் உருவாக்கப்பட்டது. ஒலிம்பிக்கில் முதன்முதலில் பங்கேற்ற ஆசிய அணி இந்திய அணி. ஒலிம்பிக் போட்டிகளில் அடுத்தடுத்து மூன���று கோல்களைப் போட்டு ஹாட்ரிக் அடித்த முதல் ஆசியர் நெவில் டிசௌசா இந்தியர்.\n1951 முதல் 1962 வரையிலான காலத்தை இந்தியக் கால்பந்தாட்டத்தின் பொற்காலம் என்றுகூடச் சொல்லலாம். அந்தக் காலகட்டத்தில் சையது அப்துல் ரஹீமின் கால்வண்ணத்தில் ஆசியாவிலேயே மிகச் சிறந்த அணியாகத் திகழ்ந்தது இந்தியா. 1951-ல் நடந்த ஆசியப் போட்டிகளில் இந்திய அணி சாம்பியன். தொடர்ந்து, கொழும்புப் போட்டிகளிலும் வெற்றி. 1952 ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்பு. தொடர்ந்து 1953 பர்மா, 1954 கொல்கத்தா, 1955 டாக்கா போட்டிகளில் வெற்றி. 1954-ல் மணிலாவில் நடந்த ஆசிய விளையாட்டுப் போட்டிகளிலும் இரண்டாவது இடம். 1956 ஒலிம்பிக் போட்டிகளில் நான்காவது இடம். இடையில், 1958-ல் ஆசியப் போட்டியில் நான்காவது இடம், 1960 ஆசியக் கோப்பைப் போட்டியில் தகுதிச் சுற்றில் தோல்வி என்று பின்னடைவுகளைச் சந்தித்தாலும், 1962 ஆசியப் போட்டியில் மீண்டும் வெற்றி. அதன் பின்னரோ, அப்துல் ரஹீமின் மறைவு இந்தியக் கால்பந்தாட்டத்தைச் சுருட்டியது.\nகால்பந்தாட்டம் என்றில்லை, பெரும்பாலான விளையாட்டுகளில் நாம் கொஞ்சம் கொஞ்சமாகச் சரிந்து புதைவையே சந்தித்திருக்கிறோம். ஹாக்கியில் நம் நிலை என்ன\nஒருகாலத்தில் ஹாக்கி ஆட்டத்தின் முடிசூடா சக்ரவர்த்தி தயான் சந்த். 1928, 1932, 1936 என்று மூன்று ஒலிம்பிக் போட்டிகளில் இந்திய அணிக்குத் தங்கம் வென்று தந்தவர். 1936 பெர்லின் ஒலிம்பிக் போட்டிகளில் தயான் சந்த் ஆட்டத்தைப் பார்த்து மிரண்ட ஹிட்லர் தன் நாட்டுக்கே வருமாறு அழைத்தார். ஹாலந்தில் அவருடைய ஹாக்கி மட்டையில் பந்தை ஈர்க்கும் வஸ்து ஏதும் பதிக்கப்பட்டு இருக்கிறதா என்றெல்லாம் உடைத்துப் பார்த்தார்கள். ஆஸ்திரியாவில் அவருக்குச் சிலையே வைத்தார்கள்... நான்கு கைகள், நான்கு ஹாக்கி மட்டைகளோடு. ஒலிம்பிக்கில் எட்டு தங்கங்களை ஹாக்கியில் வென்றோம். 1980-க்குப் பின் என்னவானது\nஇந்தியாவின் இன்றைய விளையாட்டுச் சாதனை யாளர்களாக அறியப்படும் பலர் அடிப்படையில் தங்கள் சொந்த பலத்தில் (பண பலத்தையும் சேர்த்துதான்) முன்னே வந்தவர்கள். விஸ்வநாதன் ஆனந்த், கீத் சேத்தி, லியாண்டர் பயஸ், அபிநவ் பிந்த்ரா எல்லோர் கதையும் இதுதான்.\nவிளையாட்டு என்பது ஒரு தனிக் கலை. நம்முடைய வீடுகளும் பெற்றோரும் அதை ஒரு பகுதிநேரப் பொழுதுபோக்காகவே புரிந்துவைத்திருக்கிற��ர்கள். துரதிர்ஷ்டவசமாக நம்முடைய பள்ளிக்கூடங்களும் விளையாட்டிலிருந்து குழந்தைகளை விலக்கியே வைக்கின்றன. அரசியல்வாதிகளோ வெட்கமே இல்லாமல், அங்கும் பணம் பண்ணத் திரிகிறார்கள். ஊடகங்களுக்கு கிரிக்கெட் தவிர வேறு விளையாட்டுகள் கண்ணில் தெரிவதில்லை.\nசீனா ஒலிம்பிக் போட்டிகளை நடத்தத் திட்டமிடும் செய்திகள் வெளியான 1990-ல் இந்திய அரசியல்வாதிகளுக்குக் கொஞ்சம்போல விளையாட்டு ஆர்வம் வந்தது. அந்தோ பரிதாபம்... அந்த ஆர்வமும் போட்டிக்குப் போட்டிகளை நடத்தும் ஆர்வமாக மாற வேண்டுமா காமன்வெல்த் போட்டிகளை நடத்தப் போட்டியிட்டோம். 1991-ல் சீனா ஒலிம்பிக் போட்டிகளை நடத்தும் கோதாவில் இறங்கியதும், குறைந்தபட்சம் காமன்வெல்த் போட்டிகளையாவது நடத்த வேண்டும் என்பது நமக்கு வெறியாக மாறியது. 2003-ல் போட்டியை நடத்தும் வாய்ப்பு கிடைத்து, அப்புறம் சாவதானமாக 2007-ல் நிதி ஒதுக்கீடு செய்தபோது, போட்டியை நடத்துவதற்கான திட்டச்செலவு ரூ. 1,200 கோடி ரூ. 40,000 கோடியாக மாறியது.\nஅப்புறம் நடந்த கதைகள் உங்களுக்கு ஞாபகத்தில் இருக்கும். “ரூ. 960 கோடியில் புனரமைக்கப்படும் ஜவாஹர்லால் நேரு விளையாட்டரங்கக் கட்டுமானப் பணி பல் இளிக்கிறது”, “குர்காவ்னிலுள்ள கடார்பூர் விளையாட்டரங்க மேற்கூரை மழையில் இடிந்து விழுந்தது” என்று தினம்தினம் படித்த செய்திகள் எல்லாம் ஞாபகத்தில் இருக்கின்றனதானே\nபெய்ஜிங்கில் 2008-ல் நடந்தது உண்மையிலேயே அதிசயம். 1936-க்குப் பிறகு, ஒலிம்பிக் போட்டிகளை நடத்தும் நாடு பதக்கப் பட்டியலில் முதலிடம் பிடித்தது என்றால், அது 2008-ல்தான். கற்பனைசெய்து பாருங்கள்: 100 பதக்கங்கள்; அவற்றில் 51 தங்கம். எவ்வளவு மகத்தான சாதனை\nஆனால், இந்தச் சாதனை சாதாரணமாக வந்ததல்ல; நீண்ட காலத் திட்டமிடுதலும் அசாத்தியமான உழைப்பும் சீனர்களின் இந்த வெற்றிக்குப் பின் இருந்தது. சீனா முழுவதும் 6.5 லட்சம் விளையாட்டு மைதானங்கள் உருவாக்கப்பட்டன. 45 ஆயிரம் விளையாட்டுப் பள்ளிகள் உருவாக்கப்பட்டன. முழுத் தகுதி பெற்ற பயிற்சியாளர்கள் 25 ஆயிரம் பேர் அங்கு பணியில் இறக்கிவிடப்பட்டனர். தன்னுடைய ஆர்வத்துக்கேற்ற விளையாட்டை தொழில்முறையாகக் கற்பதற்கான வாய்ப்பை சீனக் குழந்தைகளுக்கு ஐந்து வயதிலேயே அந்நாட்டு அரசு கொடுக்க ஆரம்பித்தது. இவையெல்லாம் பல பத்தாண்டுகளாக அந்நாடு தீட்டிய திட்டத்தின், உழைப்பின் வெளிப்பாடுகள்.\nநம்முடைய அரசும் திட்டமிடுகிறது; பதக்கங்களைக் குவிக்க. எப்படி என்று பாருங்கள். 2009-ல் விளையாட்டுக்காக இந்திய அரசு ஒதுக்கிய தொகை ரூ. 3,706 கோடி. 2010-ல் இது ரூ. 3,565 கோடியாகக் குறைந்தது. 2013-லோ ரூ. 1,219 கோடியாகச் சுருங்கிவிட்டது. இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் என்கிற அரசு சாராத அமைப்பின் ஆண்டு வருமானம் மட்டும் ரூ. 2,500 கோடி என்கிற தொகையுடன் இதை ஒப்பிட்டுப்பாருங்கள்… நம்முடைய அரசியல்வாதிகள் எவ்வளவு நல்லவர்கள்\nஇந்தியாவின் மோசமான கிராமங்களில் ஒன்றிலிருந்து, மிக சாதாரணமான குடும்பம் ஒன்றிலிருந்து சர்வதேசத் தடகள வீராங்கனையாக உருவெடுத்த சாந்தியின் கதை பின்னாளில் என்னவானது என்று யாருக்கேனும் தெரியுமா ஒருநாள் அவர் செங்கல் சூளையில் வேலைசெய்துகொண்டிருந்த படம் பத்திரிகைகளில் வெளியானதும் அரசாங்கம் போனால் போகிறது என்று அவருக்குத் தடகளப் பயிற்சியாளர் வேலை கொடுத்தது. பிறகு, ஒருநாள் தன் பணியை நிரந்தரமாக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்த அவர், சொற்ப சம்பளம் ஐந்தாயிரம் போதவில்லை என்று கூறினார். பின் ஒருநாள் பல முறை முறையிட்டும் யாரும் அவர் கோரிக்கைக்குச் செவிசாய்க்காத நிலையில் அந்தத் தாற்காலிக வேலைலிருந்து விலகுவதாக அறிவித்தார்.\nஇப்போது என்ன செய்துகொண்டிருக்கிறார் என்று நண்பர்களிடம் விசாரித்தேன். பயிற்சியாளர் பணிக்கு விளையாட்டு மட்டும் தெரிந்தால் போதாது; படிப்பும் வேண்டும் என்பதால் இப்போது பிழைப்புக்காகப் படித்துக்கொண்டிருக்கிறார் என்று சொன்னார்கள். இந்த நாடு ஏன் வேடிக்கை பார்க்கும் நாடாகவே இருக்கிறது என்று புரிகிறதா\nReturn to விளையாட்டுகள் (Sports)\nJump to: Select a forum ------------------ தலையங்கம் (Editorial) உறுப்பினர் அறிமுகம் (Member introduction) அறிவிப்புகள் (Announcement) வாழ்த்துகள் (Greetings) ஐயங்கள் (Doubts) கூடல் (Member Lounge) மொழியியல்( Linguistics) தமிழ் (Tamil) பிறமொழிகள் (Other languages) இது உங்கள் பகுதி உங்களை பற்றி (About You) இடங்கள் (Places) செய்திகள் (News) அரசியல் (Political) பொது (General) வணிகம் & பொருளாதாரம் (Trade and Economic) கல்வி மற்றும் வேலைவாய்ப்பு (Education and Job Opportunity) வேளாண்மை (Agriculture) அறிவியல் மருத்துவம் (Medicine) விளையாட்டுகள் (Sports) இலக்கியம் (Literature) மரபுக்கவிதைகள் (Lineage Stanza ) சொந்தக்கவிதைகள் (Own Stanza ) இரசித்த கவிதைகள் (Desire Stanza) சிறுகதைகள் (Short Stories) புதினங்கள் (Novels) கட்டுரைகள் (Articles) நுட்பவியல் (Technology) கணினி (Computer) செல்லிடை (Cellphone ) பொறியியல் (Engineering) மிடையம் & பதிவிறக்கம் (Media & Download) நிழம்புகள் (Photos) அடுகு (Audio) விழியம் (Video) தரவிறக்க பிணியம் (Download Link) தரவிறக்க விண்ணப்பம் (Download Request) மங்கையர் புவனம் (Womans World) பொது (Common) சமையல் (Cooking) அழகு மற்றும் நாகரிகம் (Beauty and Fashion) தாய்மை (Maternity) கேளிக்கைகள் (Entertainments) பொழுதுப்போக்கு (Entertainment) வாழ்வியல் (Life Science) சோதிடம் (Astrology) இறைவழிபாடுகள் (Worships) பண்பாடு (Culture )\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\nமதுக்கடை மூடலுக்கு காரணமானவர்; வீல் சேரில் இருந்தபடி சாதித்து காட்டினார்\nஆன் லைனில் புக் செய்யும் ரயில் பயணிகளுக்கு ஜூன் 30 வரை சேவை கட்டண சலுகை\nதுணை ஜனாதிபதி ஹமீது அன்சாரியின் 80-வது பிறந்த நாள் : பிரதமர் மோடி - தமிழக கவர்னர் வாழ்த்து\nஅமெரிக்காவில் சிறுமியை பலாத்காரம் செய்து முகநூலில் நேரடியாக காட்டிய 14 வயது சிறுவன் கைது\nஆசியாவிலேயே நீளமான சுரங்கப்பாதையை பிரதமர் மோடி திறந்து வைத்தார்\nகொலம்பியாவில் தோண்ட தோண்ட பிணக்குவியல்கள்: 200 பேர் மாயம்; 400 பேர் காயம்\nஇந்திய ஓபன் பேட்மிண்டன்: கரோலினாவை வீழ்த்தி சிந்து ‘சாம்பியன்’\nசுடுகாட்டுக்குப்பக்கத்திலே ஏன் வீடூ கட்டுறார்..\nசின்னம்மா கேரக்டர்ல தான் நடிப்பாங்களாம்…\nநடிகரோட மனைவி ஏன் கோபமா இருக்காங்க..\nகண்மண் தெரியாம குடிக்கறதுன்னா என்ன அர்த்தம் சார்\nவொய்ப்பை மாற்ற சில யோசனை...\nHTML குறிப்பு பற்றி தெளிவு படுத்துங்களேன் யாரேனும்..\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 2nd, 2017, 7:46 am\nஜெ., விசுவாச போலீஸ்காரர் கட்டாய ஓய்வு :\nசட்டப்பேரவையில் வைரவிழா கண்ட கருணாநிதி:\nதவணை முறையில் வாழ்நாள் இழப்பு\nவாழ்க்கை என்பது சொர்க்கம் தான்..\nகேட்காமலே கிடைக்கும் தாய் அன்பு \nஎழுதும் விதிக்கரம் மாற்றி எழுதுமோ\nவெளியில் விட்டு வெச்சா கட்சி மாறிடுறாங்களாம்..\nஉலகம் பார்க்க பிறந்தவன் நீ\nவணக்கம் , என் பெயர் அ.இராமநாதன்\nஇனி ஒரு மெரினா போராட்டம் தோன்றாது\nby கவிப்புயல் இனியவன் >> பிப்ரவரி 19th, 2017, 11:15 am\nகவிதை எழுதும் நேரம் இதுவல்ல\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 18th, 2017, 9:57 pm\nஇனிய பொங்கல் திரு நாள் வாழ்த்துகள்......\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 14th, 2017, 10:07 am\n2017 ம் ஆங்கில புத்தாண்டே வருக வருக....\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 1st, 2017, 10:19 am\nவார்தா புயலே இனி வராதே....\nby கவிப்புயல் இனியவன் >> டிசம்பர் 16th, 2016, 9:34 am\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 12th, 2018, 8:12 am\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:10 am\nஉறக்கத்தை தரும் உணவுப்பொருட்கள் பற்றிய தகவல்:\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:08 am\nதேனின் பலன் உங்களுக்கு தெரியுமா \nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கரூர் கவியன்பன் >> ஆகஸ்ட் 26th, 2017, 5:09 pm\nபூச்சரத்தின் புது வருட பிறப்பு நல்வாழ்த்துகள் ......\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\n--தலைப்புக்கள்-- உறுப்பினர் அறிமுகம் அறிவிப்புகள் வாழ்த்துகள் ஐயங்கள் கூடல் தமிழ் பிறமொழிகள் உங்களை பற்றி இடங்கள் அரசியல் பொது வணிகம் & பொருளாதாரம் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு வேளாண்மை அறிவியல் மருத்துவம் விளையாட்டுகள் மரபுக்கவிதைகள் சொந்தக்கவிதைகள் இரசித்த கவிதைகள் சிறுகதைகள் புதினங்கள் கட்டுரைகள் கணினி செல்லிடை பொறியியல் நிழம்புகள் அடுகு விழியம் தரவிறக்க பிணியம் தரவிறக்க விண்ணப்பம் பொது சமையல் அழகு மற்றும் நாகரிகம் தாய்மை பொழுதுப்போக்கு சோதிடம் இறைவழிபாடுகள் பண்பாடு\nஇந்த புறவத்தில் பதியப்படும் கருத்துக்கள், கட்டுரைகள், கவிதைகள், தொடுப்புகள் போன்றவை பூச்சரம் உறுப்பினர்களால் பதியப்படுபவை, இதற்கும் பூச்சரத்திற்கும் எவ்வித தொடர்பும் கிடையாது. இங்கு பதியப்பட்ட பதிவுகளில் ஏதேனும் காப்புரிமை விதிமீறல்கள் இருந்தால் உடனே admin@poocharam.net என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தெரியப்படுத்தவும். பிரச்சனைக்குரிய பதிவு மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221209585.18/wet/CC-MAIN-20180814205439-20180814225439-00694.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.sstaweb.in/2018/08/100-10.html", "date_download": "2018-08-14T22:13:59Z", "digest": "sha1:BEDUMKZASZOUPOXTGMEKQS5TOIIEGWMI", "length": 14911, "nlines": 281, "source_domain": "www.sstaweb.in", "title": "SSTA: பறவை சுழற்சி யோகாவில் '100 பல்ட்டி' : 10 வயதில் 'உலக சாதனை'யை எட்டிய சிறுமி", "raw_content": "\nபறவை சுழற்சி யோகாவில் '100 பல்ட்டி' : 10 வயதில் 'உலக சாதனை'யை எட்டிய சிறுமி\nவிருதுநகர் : நடைபயிற்சி, ஜிம், விளையாட்டு என பலவிதமான உடற்பயிற்சிகள் இருந்தாலும், யோகாவில் தான் உடல், மனம், உளவியல், மூச்சு எனப் பல நிலைகளின் செயல்பாடுகளை சீராக வைத்திருக்க முடியும் என்பதை விருதுநகர் அல்லம்பட்டி எம்.வி.எம்., சி.பி.எஸ்.சி., பள்ளி 4 ம் வகுப்பு மாணவி நந்திதா செய்து காட்டிய யோகா கலையில் பார்க்க முடிந்தது. பெண்கள் எளிதான 'யோகா' மட்டும் அல்ல, எல்லாவிதமான 'யோகா'க்களையும் செய்யலாம் என்பதற்கு நந்திதாவே சாட்சி.யோகாவை உடம்பை வளைத்து, திரும்பி, நீட்டி, மூச்சினை எடுத்து விடும் சிக்கலான உடற்பயிற்சி என நினைப்பது தவறு. யோகாவின் அடிப்படை கோட்பாடுகள் நம்மை நாமே அறிந்து கொள்தல், மனதை கட்டுப்படுத்துதல் ஆகிய இரண்டும் தான்.நம்முடைய வேதங்களில் கூட தியானம், யோகா பற்றிய குறிப்புகள் உள்ளது. இந்தியாவில் 5000 ஆண்டுகளுக்கு முன்பே இருந்த யோகாவின் அருமை பெருமைகள் இன்று உலகமெங்கும் பரவி வருகிறது.விருதுநகர் ஆக்னா யோகாலயா ஸ்போர்ட்ஸ் அசோசியேஷன் மற்றும் சுவாமி விவேகானந்த யோகா, ஸ்கேட்டிங் கழகம் சார்பில் நடந்த உலக சாதனை விழாவில் நந்திதா, சகுனி ஆசனம், அந்தமுக சகுனி ஆசனம் கலந்து தொடர்ச்சியாக 100 முறை பல்டி அடித்து 'யுனிவர்சல் புக் ஆப் ரிக்கார்ட்' முயற்சி செய்துள்ளார்.தொடர்ந்து 3:45 நிமிடங்கள் இரண்டு யோகா ஆசனங்களை கலந்து 'பறவை சுழற்சி யோகா'வில் 100முறை பல்டி அடித்தபடி யோகா செய்தது அங்கிருந்தவர்களை ஆச்சர்யத்தில் ஆழ்த்தியது. இதோடு மற்றொரு உலக சாதன���யாக 'பேக் பிளான்க் ரீகிளைண்ட் கிரன்ச் யோகா'வில் 16 முறை உடம்பை வளைத்து, நெளித்து அசத்தி விட்டார் நந்திதா.\nவியர்வைக்கு கிடைத்த பெருமைநான் தீப்பெட்டி தொழிற்சாலையில் வேலை பார்த்து வருகிறேன். என் மகளை கஷ்டப்பட்டு படிக்க வைக்கிறேன். வருமானம் குறைவு என்றாலும், மகள் ஏதாவது ஒரு துறையில் உலக அளவில் சாதிக்க வேண்டும் என யோகா வகுப்பில் சேர்த்து விட்டேன். என்னுடைய வியர்வைக்கு என் மகள் நந்திதா 10 வயதிலே பெருமை சேர்த்து விட்டாள். அவளால் எங்கள் குடும்பம் பெருமைப்படுகிறது. யோகாவில் இன்னும் பல சாதனைகள் புரிய என் மகளுக்கு உறுதுணையாக இருப்பேன்.-முருகேசன், நந்திதா தந்தை, விருதுநகர்கின்னஸ் சாதனையாக...'யுனிவர்சல் புக் ஆப் ரெக்கார்ட்ஸ்' முயற்சியாக இரண்டு உலக சாதனைகளை நந்திதா நிகழ்த்தியுள்ளர். முதலில் 'பேக் பிளான்க் ரீகிளைண்ட் கிரன்ச் யோகா'வில் 16 முறை உடம்பை வளைத்து, நெளித்து எழுந்தார். இதற்கு முன் ஆந்திர மாநில மாணவி 14 முறை செய்ததே சாதனையாக இருந்தது. தொடர்ந்து 3 நிமிடங்கள் 45 வினாடிகள் சகுனி ஆசனம், அந்தமுக சகுனி என இரண்டு யோகா ஆசனங்களை கலந்து 'பறவை சுழற்சி யோகா'வில் 100 முறை பல்ட்டி அடித்தார். இந்த யோகா முயற்சி இதுவே முதன்முறை என்பதால் யுனிவர்சல் புக் ஆப் ரெக்கார்ட்ஸ் புத்தகத்திற்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே யுனிவர்செல் அச்சிவர்ஸ் புக் ஆப் ரெக்கார்ட்ஸ் இடம் பெற்று சான்றிதழ் பெற்று விட்டார்.இந்த யோகா முறையில் இதுவரை உலகில் யாருமே சாதனை ஏதும் புரியவில்லை. எனவே இது கின்னஸ் சாதனையாக ஏற்கப்படும்.-- ஜெயகுமார், யோகா ஆசிரியர், ஆக்னா யோகாலயா, விருதுநகர்.\n2009&TET தொடர் போராட்டம் 2018\nகாலி பணிடங்கள் 2018 (இ.நி.ஆ & பட்டதாரி ஆ.)\nதேசிய வருவாய் வழி மற்றும் திறன் படிப்புதவித் தொகைத் திட்டம்\nபக்ரீத் பண்டிகை விடுமுறை நாள் மாற்றம்\nநிலுவைத் தொகையுடன் அரசு ஊழியர்களின் சம்பளம் விரைவில் உயர்கிறது\nஉடம்பில் உள்ள சளி ஒரு நேர நாளில் காணாமல் போக வழி இதோ...\nநாளை பள்ளி வேலைநாள்- முதன்மைக்கல்வி அலுவலரின் சுற்றறிக்கை\nமாவட்ட முதன்மைக் கல்வி அலுவலரின் மீது துறை ரீதியான விசாரணையை பள்ளிக் கல்வித்துறை செயலாளர் அவர்கள் நடத்தியதன் விளைவாக ஆறு குற்றச்சாட்டுக்கள் நிரூபிக்கப்பட்டுள்ளன \nதிருவண்ணாமலை மாவட்டத்திலுள்ள ஆசிரியர் சங்க��்களின் கோரிக்கையை ஏற்று, சென்ற திங்கட்கிழமை (06.08.2018) அன்று திருவண்ணாமலை மாவட்ட முதன்மைக் கல்...\nஈராசிரியர் பள்ளி ஆசிரியர்களை பணி நிரவல் செய்ய உத்தரவு\nவாசித்தல், எழுதுதல் மற்றும் அடிப்படை கணிதத்திறன் பதிவேடு(PDF)\n10 மற்றும் 20க்கும் குறைவாக உள்ள பள்ளிகளிலிருந்து மாணவர்கள் எண்ணிக்கை அதிகமாக உள்ள பள்ளிகளுக்கு ஆசிரியர்களை மாற்றுப்பணியில் நியமித்து ஆணை\nமிகப் பெருமழை: 5 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221209585.18/wet/CC-MAIN-20180814205439-20180814225439-00694.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.tamilarul.net/2018/08/Nayanthara.html", "date_download": "2018-08-14T21:01:10Z", "digest": "sha1:X4JDDA5DILOQPEJF63SUH2TWQFLNJVSO", "length": 5502, "nlines": 71, "source_domain": "www.tamilarul.net", "title": "'காலத்தை வென்ற அரசியல்வாதியை இழந்துவிட்டோம்! - Tamilarul.Net - 24மணி நேரச் செய்திகள்", "raw_content": "\nHome / சினிமா / செய்திகள் / 'காலத்தை வென்ற அரசியல்வாதியை இழந்துவிட்டோம்\n'காலத்தை வென்ற அரசியல்வாதியை இழந்துவிட்டோம்\nகருணாநிதி மறைவுக்கு நயன்தாரா வெளியிட்ட இரங்கல் கடிதத்தில், 'நாம்,\nகாலத்தை வென்ற எழுத்தாளரை, சிறந்த சொற்பொழிவாளரை, மிகச் சிறந்த அரசியல்வாதியை, நம் மாநிலத்தின் முகவரியான முகத்தை இழந்து வாடுகின்றோம். இனமான தலைவரை இழந்துவாடும் ஒவ்வொரு தமிழ் நெஞ்சங்களுக்கும் எனது இரங்கல்' என்று குறிப்பிட்டுள்ளார்.\nBREAKING Deutsch ENGLISH France Germany Online Tamil Tv switzerland ஆய்வு ஆன்மீகம் இந்தியா ஈழவர் படைப்புக்கள் உலகம் எம்மவர் நிகழ்வுகள் கவிதை காணொளி கிசு கிசு சமையல் சினிமா செய்தி செய்திகள் தாயகம் தொழிநுட்ப்பம் நினைவஞ்சலி பிரதான செய்தி புலம் மரண அறிவித்தல் மருத்துவம் மாவீரர் முக்கிய செய்திகள் விளையாட்டு செய்திகள்\nகாணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான அலுவலகம் என்பது அரசாங்கத்தின் பாசாங்கு\nகாணாமல் ஆக்கப்பட்டவர்கள் இறந்திருக்கலாம் என பதிலளித்த ஜனாதிபதி மற்றும் பிரதமர், காணாமல் ஆக்கப்பட்டவர்களை தேடுவதற்காக அலுவலகம் தொடங்குகிறா...\nபிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராக கொண்டுவரப்படவுள்ள நம்பிக்கையில்லா பிரேரணையில் 32 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையெழுத்திட்டுள்ளனர். ...\nவிடுதலைப் புலிகளின் சிறப்பு செயற்பாட்டு சான்றிதழை மீட்ட சர்வதேச பிரதிநிதிகள்\nஇறுதி யுத்தம் நடைபெற்ற பகுதிகளை பார்வையிடச் சென்ற சர்வதேச பிரதிநிதிகள் அந்தப்பகுதியில் காணப்பட்ட விடுதலைப் புலிகளின் காவலரண் ஒன்றிற்குள்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221209585.18/wet/CC-MAIN-20180814205439-20180814225439-00694.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.careerindia.com/tips/success-story-nr-narayana-murthy-an-inspirational-career-story-003447.html", "date_download": "2018-08-14T21:12:57Z", "digest": "sha1:4YYWCVALNOX773RXWFBRWFC4U63OMHPB", "length": 13407, "nlines": 103, "source_domain": "tamil.careerindia.com", "title": "ரூ. 10 ஆயிரம் கடனில் துவங்கி இன்போசிஸ் கட்டியெழுப்பிய நாராயண மூர்த்தி - Success Story #004 | Success Story: NR Narayana Murthy – An Inspirational Career Story - Tamil Careerindia", "raw_content": "\n» ரூ. 10 ஆயிரம் கடனில் துவங்கி இன்போசிஸ் கட்டியெழுப்பிய நாராயண மூர்த்தி - Success Story #004\nரூ. 10 ஆயிரம் கடனில் துவங்கி இன்போசிஸ் கட்டியெழுப்பிய நாராயண மூர்த்தி - Success Story #004\nஉலக அரங்கில் அறிமுகம் தேவையில்லா மனிதர் நாராயண மூர்த்தி. மென்பொருள் உலகில் பெரிதாக வளர துடிக்கும் ஒவ்வொரு இளைஞனுக்கும், தொழில்முனைவோருக்கும் முன்னுதாரணமாக திகழ்பவர் இவர்தான். இந்தயாவில் மென்பொருள் வளர்ச்சியின் கதையே இவரது கதையாகும். பார்ப்பதற்கு மிக எளிதாக தோன்றும் இவர், இந்தியாவின் மென்பொருள் துறையில் முன்னணி நிறுவனமாக திகழும் இன்போசிஸ்சின் நிறுவனர்.\n1967 - பீ.டெக் (எலெக்டிரிகல் இன்ஜினியரிங்), நேஷனல் இன்ஸ்டிடுட் ஆப் இன்ஜினியரிங்\n1969 - ஐஐடீ கான்பூர் மாஸ்டர்ஸ் டிகிரி (கணினி அறிவியல் துறை)\n1996 - ஜேஆர்டீ டாடா பெருநிறுவன தலைமைபண்புக்கான விருது\n1998 - சிறந்த முன்னாள் மாணவர் விருது - ஐஐடீ கான்பூர்\n2001 - மாக்ஸ் ஷிமிட்நீ லிபர்ட்டி விருது\n2003 - உலகின் முன்னணி தொழில்முனைவோர் விருது - ஏர்நஸ்ட் & யங்\n2003 - இந்தோ பிரெஞ்சு போரம் பதக்கம்\nகமாண்டர் ஆப் பிரிட்டிஷ் ஆர்டர்\n2008 - பத்ம விபூஷன்\nநாராயண மூர்த்தி தனது வாழ்க்கையை ஐஐஎம் அஹமதாபாத்தில் சிஸ்டம்ஸ் இஞ்சினியராக துவக்கினார். நேரமுரையில் ஒரு கணினியை பகிர்ந்து கொண்டு, ஈசில் நிறுவனத்திற்காக ஒரு மொழிப்பெயர்க்கும் மென்பொருளை வடிவமைத்தார்.\nபின்பு புனேவில் உள்ள பட்னி கம்ப்யூட்டர் சிஸ்டம்ஸ்ல் இணைந்தார்.\nபின்பு 1981ல் தனது மனைவி சுதாவிடம் 10000 ருபாய் கடனாக பெற்று 6 நண்பர்களோடு இணைந்து இன்போசிஸ் நிறுவனத்தை துவக்கினார்.\nமென்பொருள் சேவை நிறுவனங்களின் தேசிய சங்க தலைவராக 1992 முதல் 1994 வரை பதவி வகித்தார்.\nடீபீஎஸ் வங்கி சிங்கபூர், ரிசர்வ் வங்கி, என்டீடீவி, ஹெஎஸ்பீசீ, யூனிலீவர் போன்ற பல நிறுவங்களில் மேலாண்மை குழுக்களிலும் பதவி வகித்தார்.\nதற்போது இன்போசிஸ் தலைமை பொறுப்பில் இருந்து விலகி, ஆலோசகராக பதவியில் உள்ளார்.\nதனக்கான முன்னுதாரணத்தை கண்டறிதல் :\nநாராயணமூர்த்தியின் வாழ்கையை மாற்றிய நிகழ்வு ஐஐடீ கான்பூரில் நிகழ்ந்தது. அங்கு ஓய்வு எடுப்பதற்காக பிரபலமான கணணி விஞ்ஞானி ஒருவர் வந்திருந்தார். அப்போது அவர் நாராயண மூர்த்தியை கணணி துறையில் மேல்படிப்பு படிக்குமாறு வலியுறுத்தினார்.\nஇதை பற்றி பின்னாளில் மூர்த்தி அவர்கள் கூறுகையில் \"என்னால் அந்த எண்ணத்தை மனதில் இருந்து அகற்ற இயலவில்லை. காலை உணவை முடித்து நேராக நான் நூலகத்திற்கு சென்றேன். அவர் கூறிய நான்கு ஐந்து நாளிதழ்களை படித்து முடித்தேன். பின்னர் கணணி கற்கும் எண்ணத்தோடு அங்கிருந்து வெளியேறினேன். இப்போதும் அந்த சந்திப்பை நினைத்து பார்க்கையில், ஒருவர் எவ்வாறு ஒரு மாணவனின் எதிர்காலத்தை மாற்ற இயலும் என்பதை நினைத்து பிரம்மிப்பாக இருக்கும். எந்த நேரத்திலும், யாரிடமிருந்தும் எதிர்பாராத சூழ்நிலையில் உங்களுக்கு கிடைக்கும் அறிவுரை உங்கள் வாழ்கையை மாற்றும் விதமாக அமையும். எனவே எப்போதும் விழித்திருங்கள். வாய்ப்பு கதவை தட்டும்.\nஇன்போசிஸ் நிறுவனத்தின் ஆரம்பகட்டத்தில், சங்கடமான சூழல்களில் அனைவரது மனதில் இருந்த நம்பிக்கை மற்றும் நேர்மையான சிந்தனைகள் தான் இன்று அந்நிறுவனம் இவ்வளவு பெரிய வளர்ச்சி அடைய காரணியாக உள்ளது என்கிறார் அவர். சில நேரங்களில் மற்ற பெரிய நிறுவனங்கள் மிகபெரிய தொகைக்கு இன்போசிஸ்சை வாங்கிக்கொள்ள முன்வந்த போதும், நிறுவனத்தின் மீதும், எங்களது திறமைகள் மீதும் நம்பிக்கை வைத்து உழைத்ததன் பலன் இன்று நாம் காண்கிறோம்\" என்கிறார் அவர்.\nதமிழக காவல்துறையில் வேலை: விண்ணப்பிக்க ஆகஸ்ட் 10 கடைசி\nரூ.60 ஆயிரம் சம்பளத்தில் சென்னை என்சிசி அலுவலகத்தில் வேலை\nதமிழக காவல்துறையில் வேலை: விண்ணப்பிக்க ஆகஸ்ட் 10 கடைசி\nதமிழுக்கு வெற்றி; வினாத்தாள் தயாரித்த சிபிஎஸ்இ-க்கு தோல்வி\nசென்னை இந்த் வங்கியில் ரூ.15 ஆயிரம் சம்பளத்தில் வேலை\n'ரெஸ்யூமில்' இந்த விஷயம் இருக்கா... உங்க வேலைக்கு நாங்க கேரண்டி\nவார்த்தையை காதலியுங்கள் வெற்றி உங்களை பின் தொடரும்\nசவால்களில் விருப்பமா... ஓஷனோகிராபி படிக்கலாம்\n\"அறம் செய விரும்பு\" ஆத்தி சூடி எத்தனை வரிகள் தெரியுமா\nஅப்பாயின்மெண்ட் ஆர்டர்ல சைன் பண்ணும் முன் கண்டிப்பாக கவனிக்க வேண்டிய 7 விஷயங்கள்\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்��்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்\nஇன்ஜினீயர்களுக்கு பெல் நிறுவனத்தில் வேலை\nவீடியோ கேம்ஸ் பிரியரா நீங்கள்.. விண்ணைத் தொடும் வேலை வாய்ப்புகள்\nமதுரையில் மத்திய அரசு வேலை: சம்பளம் ரூ.20 ஆயிரம்\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221209585.18/wet/CC-MAIN-20180814205439-20180814225439-00694.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kisukisu.lk/?p=20680", "date_download": "2018-08-14T21:31:39Z", "digest": "sha1:A5DCZ5T7U2D77KNKUKGQZKF7KVP6O6BK", "length": 7638, "nlines": 117, "source_domain": "kisukisu.lk", "title": "» Bigg Boss இல் இவர்களின் சம்பளம் தெரியுமா? (வீடியோ)", "raw_content": "\nபொன்னம்பலத்தின் சேட்டைகள் அடங்கிய வீடியோ…\nஇவர் தான் ஜூலியின் காதலரா \nபிக்பாஸ் தொகுத்து வழங்க இவ்வளவு கோடியா\nபிக்பாஸ் வீட்டில் இத்தனை மாற்றங்களா\nபிக்பாஸ் 2 இல் பிரபல கவர்ச்சி நடிகை\n← Previous Story BiggBoss ஜுலி பற்றிய அதிர்ச்சி தகவல்கள்… (வீடியோ)\nNext Story → SIIMA விருது விழாவில் விருது வென்றவர்கள்\nBigg Boss இல் இவர்களின் சம்பளம் தெரியுமா\nபிக்பாஸில் கலந்து கொண்டுள்ள 15 பேரின் சம்பள விபரங்கள் கசிந்துள்ளன. 2,1/2 லட்சம் முதல் 50 ஆயிரம் வரை என தகவல்கள் கசிந்துள்ளன. அது தொடர்பான வீடியோ இதோ…\nஉடலுறவில் ஈடுபட்ட பின் கட்டாயம் செய்யக் கூடாதவை\nதமிழ் பெண்கள் வீட்டில் தனியாக இருந்தால்\nபெண்கள் பயன்படுத்தும் சில வினோதமான கருவிகள்\nஅல்லாஹ் முட்டையில் அனுப்பிய கட்டளை – அதிர்ச்சியில் உலக மக்கள்\nஇமயமலையில் ஆஞ்சநேயர் இன்னும் உயிருடன் உள்ளார் – திடுக்கிடும் உண்மைகள்\nMohamed on விஜய்யின் உச்சக்கட்ட கோபம் இதுதான்\nkisukisu on “காந்திக்கு பதிலாக மோடி புகைப்படமா\ns.sarma on பேஸ்புக்கில் வேலை வாய்ப்பு – மாதம் 3 லட்சம் சம்பாதிக்கலாம்\nM. KARUPPA SAMY on பேஸ்புக்கில் வேலை வாய்ப்பு – மாதம் 3 லட்சம் சம்பாதிக்கலாம்\nRajee Nila on பேஸ்புக்கில் வேலை வாய்ப்பு – மாதம் 3 லட்சம் சம்பாதிக்கலாம்\nஉடலுறவில் ஈடுபட்ட பின் கட்டாயம் செய்யக் கூடாதவை\nதமிழ் பெண்கள் வீட்டில் தனியாக இருந்தால்\nபெண்கள் பயன்படுத்தும் சில வினோதமான கருவிகள்\nஅல்லாஹ் முட்டையில் அனுப்பிய கட்டளை – அதிர்ச்சியில் உலக மக்கள்\nஇமயமலையில் ஆஞ்சநேயர் இன்னும் உயிருடன் உள்ளார் – திடுக்கிடும் உண்மைகள்\nநடிகை அசினின் அதிர்ச்சி வீடியோ…\n26-01-2017 சனி மாற்றம் உங்களுக்கு எப்படி\nமூன்றே நாளில் தொப்பையை குறைக்க உதவும் அற்புத ஜூஸ்\nஆண்களின் விந்தணு ஃபேஸ் பே���் – கிடைக்கும் நன்மைகள்\nபலானப் படம், காமம் பற்றி பெண்களின் அதிர்ச்சியான பதில்கள்\nசெக்ஸ் படத்தில் நடிக்க ஆசைபட்டு வம்பில் மாட்டிய நடிகை\nஇந்தோனேசியாவில் 7.1 ரிக்டர் நிலநடுக்கம்\nகுழந்தை ஆபாச படங்கள் 3 மடங்கு அதிகரிப்பு\n5,879 Km சைக்கிளில் பயணம் செய்த காதல் கதை\nதனிஒருவன் ராஜாவின் அடுத்த நாயகன்…\nசினி செய்திகள்\tDecember 11, 2015\nஇளவரசர் ஹாரி – மெகன் திருமண புகைப்படத் தொகுப்பு\nபுகைப்படம்\tMay 19, 2018\nசோனம் கபூர் திருமண வரவேற்பு புகைப்பட தொகுப்பு\nபுகைப்படம்\tMay 9, 2018\nமேக்னா, சிரஞ்சீவி திருமணம் – புகைப்பட தொகுப்பு\nசினி செய்திகள் புகைப்படம்\tMay 3, 2018\nநெருப்பு – புகைப்பட தொகுப்பு\nபுகைப்படம்\tApril 23, 2018\nபிக்பாஸ் பிரம்மாண்ட ஓப்பனிங் (புகைப்பட தொகுப்பு)\nபுகைப்படம்\tApril 15, 2018\nபிரியங்கா சோப்ராவின் கவர்ச்சி (புகைப்பட தொகுப்பு)\nபுகைப்படம்\tApril 14, 2018\nஹாலிவுட் படத்தில் தனுஷ் (புகைப்பட தொகுப்பு)\nபுகைப்படம்\tApril 13, 2018\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221209585.18/wet/CC-MAIN-20180814205439-20180814225439-00695.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://poocharam.net/viewtopic.php?f=4&p=8310&sid=ef5b799e3f19650243cc70c9248e6283", "date_download": "2018-08-14T20:56:07Z", "digest": "sha1:U6FRGXD5TJTFCWKNMMNK4ILCRBD7JGZM", "length": 45481, "nlines": 340, "source_domain": "poocharam.net", "title": "[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 649: Trying to get property of non-object", "raw_content": "\nபந்தாடப்படும் கனவான்கள் விளையாட்டு • பூச்சரம் தமிழ் புறவம் | Poocharam Tamil Forum\nபூச்சரத்தின் விதிகள்[Rules] என்ன பூச்சரத்தில் உறுப்பினராவது எவ்வாறு புகுபதி[Login] செய்வது எவ்வாறு புதிய பதிவிடுவது[New Post] எவ்வாறு பதிவில் படத்தை[Picture] இணைப்பது எவ்வாறு பட பிணியம்(Link) உருவாக்குவது எவ்வாறு விழியம்[Video] இணைப்பது எவ்வாறு தங்களின் அவதார்[Avatar] இணைப்பது எவ்வாறு BBCODE-களை கையாள்வது எவ்வாறு பதிவை சபி[SN]-யில் பகிர்வது எவ்வாறு\nஆற்றிடுகைகளை காண[View active topics]\nபலருக்கும் பல திறமைகள் இருக்கும், அவை இந்த இயந்திரமயமான காலச்சூழலில் அதற்கென ஒரு நேரம் செலவுசெய்து நமது விருப்பபடி கவிதைகள், கட்டுரைகள், கதைகள், இலக்கியங்கள் போன்ற எதாவது ஒரு படைப்பை படைத்தாலும் அதை மற்றவர்கள் பார்த்து, படித்து விமர்சனம் செய்தால் தானே கஷ்டப்பட்டுப் படைத்த படிப்புக்கு கிடைக்கும் உண்மையான மரியாதை.\nUTF16 தமிழி - முதல் முயற்சி\nநிலவறை ‹ தலையங்கம் (Editorial) ‹ உறுப்பினர் அறிமுகம் (Member introduction)\nவணக்கம் நண்பரே... நீங்களும் பூச்சரத்தில் இணையலாம்.\nபூச்சரத்தின் நோக்கம் மற்றும் தேவை பற்றி தெரிந்துக்கொள்ள ��தை தொடரவும்\nஉங்கள் கவிதைகள், எண்ணங்கள், கட்டுரைகள், ஆய்வுகள், ஐயங்கள், படங்கள், விழியங்கள் போன்றவற்றை இங்கு பதியலாம்.\nதமிழை மேம்படுத்தும் எங்கள் சேவையில் நீங்களும் இணைந்து செயல்படலாம்.\nஇப்போதே உறுப்பினர் பதிகை (User Regsitration) செய்யுங்கள்... உங்கள் படைப்புகளை உலகறியச் செய்வோம்.\nவணக்கம் நண்பரே... உறுப்பினராக பதிகை [Register] செய்தோ அல்லது புகுபதி[Login] செய்தோ தளத்தினை முழுமையாகப் பயன்படுத்தலாம். நன்றி.\nவிருப்பம் பார்வை கருத்து பகிர்வு\nபுதிய உறுப்பினர்கள் தங்களைப் பற்றி அறியத்தரும் அறிமுகப்பகுதி இது.\n”கனவான்கள் விளையாட்டு” என்று வர்ணிக்கப்படுவது கிரிக்கெட் விளையாட்டு.\n13ம் நுாற்றாண்டிலேயே கிரிக்கெட் விளையாடியதற்கான தடயங்கள் இருப்பினும், 17ஆம் நூற்றாண்டில்தான், இந்த விளையாட்டு பிரபல்யமாகத் தொடங்கியிருக்கின்றது. நல்ல வசதி படைத்த பணக்காரர்கள்தான் இதை விளையாடத் தொடங்கியிருக்கிறார்கள். இந்த விளையாட்டு, மிக நாகரீகமாக விளைாயாடப்பட வேண்டும் என்பதில் அவர்கள் உறுதியாக இருந்துள்ளார்கள். ஏமாற்றுக்கள் இருக்கக்கூடாது. அனாவசியமற்ற முறையில் அடிக்கடி “அப்பீல்” செய்யக்கூடாது. தான் அவுட் என்று உறுதியாகத் தெரிந்து விட்டால், துடுப்பாட்ட வீரர் நடுவருக்காகக் காத்திராமல் தானாகவே வெளியேறிவிட வேண்டும்-இப்படிப் பல இறுக்கமான கட்டுப்பாடுகளுடன்தான், வெள்ளை உடை அணிந்து இந்த விளையாட்டு ஆரம்பமாகி இருக்கின்றது.\nகனவான்களின் விளையாட்டு ரவுடிகளின் விளையாட்டோ என்று கேட்குமளவிற்கு,வேண்டப்படாத ஒரு நிகழ்வு அரங்கேறி இருக்கின்றது. அதிலும் இந்தக் “கேவலமான” நிகழ்வில் கிரிக்கெட்டின் “முதல் மக்களில்” ஒருவரான அவுஸ்திரேலியா சம்பந்தப்பட்டிருப்பது, இந்த விளையாட்டின் முகத்தில் சேற்றை வாரியிறைத்துள்ளது. ஏற்கனவே பல சர்ச்சைகளுக்குள் சிக்கியிருந்த அவுஸ்-தெ.ஆபிரிக்க தொடரில், மூன்றாவது டெஸ்ட் நிகழ்வு ,கிரிக்கெட் கனவான்களுக்கு பெரியதொரு கறையை ஏற்படுத்தியுள்ளது.\nபந்து வீச்சாளருக்கு அனுகூலமாக இருக்கும் வகையில், ரகசியமாக பந்தை இரகசியமாகக் கையாண்டது கமராவின் கண்களில் சிக்கியிருக்கின்றது. அவுஸ்திரேலிய அணியின் இளம் துடுப்பாட்ட வீரர் கமரூன் பான்குரொப்ட் தலையில்தான் இந்தப் பந்தாடல் பொறுப்பு விழுந்துள்ளது. நானே ��ந்தப் பொறுப்பைக் கொடுத்தேன் என்று தன் குற்றத்தை ஒப்புக் கொண்டுள்ளார் அவுஸ்திரேலிய அணித் தலைவர் ஸ்டீவன் ஸ்மித். பலியாடாகி இருக்கிறார் அவுஸ்திரேலியாவின் புதிய தொடக்க ஆட்ட வீரரான பான்குரொப்ட்\nஉடனடியாகவே அவுஸ்திரேலிய அணித் தலைவரும், உப தலைவரும் பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்கள். இனிவரும் நான்காவது டெஸ்ட் போட்டியில் ஸ்மித் விளையாட முடியாதபடி தடை விதிக்கப்பட்டுள்ளது. ஒரு டெஸ்ட் போட்டியில் விளையாடுவதற்கான 100 வீத டெஸ்ட் ஊதியம், (10,000 டொலர்கள்) அணித் தலைவரின் தண்டப் பணத் தொகையாகி இருக்கின்றது. பொதுவாகவே களத்தில் அவுஸ்திரேலிய அணியின் நடத்தை அதிருப்தியை அளிப்பதுண்டு. இந்த மூன்று டெஸ்ட் போட்டிகளிலும் வாய்த் தர்க்கங்கள் உட்பட பல சிறு நிகழ்வுகளுடன், களம் “கொதிநிலையில்” இருந்திருக்கின்றது.இப்பொழுது நடந்து முடிந்துள்ள சம்பவம் எரியும் அடுப்பில் எண்ணெய் ஊற்றிய கதையாக மாறியிருக்கின்றது. அவுஸ்திரேலிய பிரதமரும் இந்த விவகாரத்திற்குள் மூக்கை நுழைத்து, இது நாட்டிற்கே அபகீர்த்தியை ஏற்படுத்தியிருக்கின்றது என்று முகம் சுளித்திருக்கின்றார்.\nஇந்தப் பிரச்சினை இத்தோடு அடங்கிவிடப் போவதில்லை என்பது நிச்சயம். இந்தப் பந்தாடலுக்கு, அவுஸ்திரேலிய அணிப் பயிற்சியாளரின் “ஆசீர்வாதமும்” இருந்திருக்கின்றது. எனவே இது முழு அளவிலான திட்டமிடல் என்பதும் வெளிப்படையாகத் தெரிகின்றது. பந்தை இப்படிக் கையாள்வது வேகப் பந்து வீச்சாளர்களின் “றிவேர்ஸ் சுவிங்” என்ற பந்து வீச்சுக்கு பெரிதாக உதவக்கூடியது.\nஅவுஸ்திரேலிய அணியிடம் நன்றாகவே “வாங்கிக் கட்டியிருந்த” இங்கிலாந்து அணியின் பந்து வீச்சாளர் புரோட் இப்பொழுது அதிரடியாக ஒரு சந்தேகத்தைக் கிளப்புகிறார். அடுத்தடுத்து நாங்கள் தோல்வியைத் தழுவிக் கொண்டோம். அங்கேயும் இதே கூத்து நடந்திருக்க வாய்ப்பு இருக்கின்றது என்று ஒரு வெடிகுண்டைப் போட்டிருக்கிறார்.\nபனையடியில் நின்று கொண்டு இனி பால்குடித்தாலும், இந்த நிலைதான்\nஎந்த அளவுக்கு இனி இந்த விளையாட்டில் கனவான்களின் மகத்துவத்தை எதிர்பார்க்கலாம் இந்த விளையாட்டு ஆரம்பித்த காலந் தொட்டே, பல சர்ச்சைகளில் சிக்கியிருப்பதை மறுப்பதற்கில்லை. பந்தயப் பணம் கட்டுதலில் அகப்பட்டு பலர் தலைகள் சீவப்பட்டன. பந்து வ���சுதலில் முறைகேடு என்ற காரணம் காட்டி, பலர் பந்து வீசுவதிலிருந்து தடை செய்யப்பட்டிருக்கிறார்கள். மிகச் சமீபத்தைய நிகழ்வைப் பார்த்தால், பங்களாதேஷ் இலங்கையில் விளையாடிய சமயம்,அருவருப்பான முறையில் நடந்து கொண்டதைச் சொல்லலாம். அதிலும் அணித் தலைவரே இதன் பின்னணியில் இருந்துள்ளமை , விளையாட்டுக்கே பெரும் இழுக்கை ஏற்படுத்தி இருக்கின்றது. அதிகாரிகள் ஒரு தொகைப் பணத்தை தண்டத் தொகையாகச் செலுத்தும்படி தீர்ப்புக்கூறி விட்டால், இவர்கள் ஏற்படுத்தும் கறைகள் அகற்றப்பட்டு விடுமா இந்த விளையாட்டு ஆரம்பித்த காலந் தொட்டே, பல சர்ச்சைகளில் சிக்கியிருப்பதை மறுப்பதற்கில்லை. பந்தயப் பணம் கட்டுதலில் அகப்பட்டு பலர் தலைகள் சீவப்பட்டன. பந்து வீசுதலில் முறைகேடு என்ற காரணம் காட்டி, பலர் பந்து வீசுவதிலிருந்து தடை செய்யப்பட்டிருக்கிறார்கள். மிகச் சமீபத்தைய நிகழ்வைப் பார்த்தால், பங்களாதேஷ் இலங்கையில் விளையாடிய சமயம்,அருவருப்பான முறையில் நடந்து கொண்டதைச் சொல்லலாம். அதிலும் அணித் தலைவரே இதன் பின்னணியில் இருந்துள்ளமை , விளையாட்டுக்கே பெரும் இழுக்கை ஏற்படுத்தி இருக்கின்றது. அதிகாரிகள் ஒரு தொகைப் பணத்தை தண்டத் தொகையாகச் செலுத்தும்படி தீர்ப்புக்கூறி விட்டால், இவர்கள் ஏற்படுத்தும் கறைகள் அகற்றப்பட்டு விடுமா நடுவர் என்பவர் கடவுள் அல்ல. பிழை விடுவது மனித இயல்பு. நடுவருக்கும் சறுக்கல்கள் ஏற்படலாம். “நோபால்” என்றாகி இருக்க வேண்டிய பந்து வீச்சை, நல்ல பந்து என்று நடுவர் தீர்மானித்ததுதான் இந்தப் பிரளயத்தின் மூலகாரணமாக இருந்தது.\nகிரிக்கெட் சகாப்தத்தில் மறக்க முடியாதவர்கள் பலர் வந்து போயிருக்கின்றார்கள். சேர் பட்டம் பெற்ற அவுஸ்திரேலியரான டொனால்ட் பிராட்மனை, கிரிக்கெட்டின் பிதாமகனை, சர்வதேச கிரிக்கெட் உலகம் என்றுமே மறவாது. அப்பழுக்கற்ற தன் உயரிய பண்பால், கிரிக்கெட் உலகில் எட்டாத உயரத்தில் எழுந்து நிற்கும் இந்தியரான சச்சினை , ரசிகர் பட்டாளம் எப்படி மறக்கும் ஆனால் குடித்து விட்டு கும்மாளம் இட்டு, தன் தலைமைப் பதவியை இழந்த ஆங்கிலேயரான பிளின்டோப், கழகமொன்றில் “குத்துச் சண்டையில்” ஈடுபட்டு தற்காலிகமாக விளையாடத் தடைசெய்யப்பட் ஆங்கிலேய பன்முக விளையாட்டு வீரரான பென் ஸ்டோக்ஸையும் கிரிக்கெட் ரசிகர்கள் சந்தித்துள்ளார்கள்.\n1968இல் நிறவெறிப் பிரச்சினையில் தென் ஆபிரிக்கா சிக்கியிருந்தபோது, இங்கிலாந்து அணி, பலரது எதிர்ப்புகளிடையே தெ.ஆபிரிக்கா செல்ல முயன்றிருக்கின்றது. தங்களது திறமையான விளையாட்டு வீரர்களில் ஒருவரான பசில் டி ஒலிவேராவை , அரசியல் சூழலுக்கு ஏற்ப, அணியிலிருந்து நீக்கிவிடவும் முனைந்திருக்கின்றது. ஒரு காலகட்டத்தில் சிம்பாவே கிரிக்கெட் அணியை தன் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருந்த அப்போதைய அதிபர் றொபேர்ட் முகாபே , வெள்ளை இனத்தவர்களை அணியிலிருந்து நீக்கி வந்தமையினால், அணியின் தரம் அகல பாதாளத்திற்குப் போய்க் கொண்டிருந்தது. பந்தயப் பணம் காட்டி, ஆட்த்தின் போக்கை மாற்றினார்கள் என்ற குற்றச்சாட்டில் 16 பேர் , பன்னாட்டு கிரிக்கெட் அரங்கிலிருந்து துாக்கியெறியப்பட்டுள்ளார்கள். தென் ஆபிரிக்க முன்னாள் அணித் தலைவர் ஹன்ஸே குரொன்ஜி, இந்தியாவின் மொகமட் அசுருதீன் இதில் உள்ளடக்கம். 1987இல் இங்கிலாந்து அணித்தலைவர் மைக் கற்றிங், நடுவரை வசைபாடியதால், களத்தை விட்டு அவர் வெளியேற, மைக் மீண்டும் மன்னிப்பு கோரிய பின்னரே ஆட்டம் ஆரமப்பித்துள்ளது.\nதுடுப்பெடுத்தாடுபவர் தன் நிதானத்தை இழக்கும் வகையில், வாய் மொழி மூலம் முடிந்த அளவு தாக்குதல் செய்வதை முன்னாள் அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணித் தலைவர் இயன் சாப்பல் உற்சாகப்படுத்தி உள்ளார் என்பதை, இங்கிலாந்து அணியின் முன்னாள் தலைவர் ரொம் கிரேவ்னி பகிரங்கமாகச் சுட்டிக்காட்டி இரு்ககிறார்.\nமொத்தத்தில் கிரிக்கெட் கனவான்களின் விளையாட்டு என்ற பிம்பம் படிப்படியாக உடைக்கப்பட்டு வருகின்றது. காற்பந்தாட்டங்களில் அறிமுகப்படுத்தப்ட்டுள்ள மஞ்சள் அட்டை, சிகப்பு அட்டை முறையை இங்கேயும் கொண்டுவரலாம் என்ற முறையைக் கொண்டுவரலாம் என்றும் சொல்லப்படுகின்றது. சிகப்பு அட்டை கொடுக்கப்பட்டு ஒருவர் களத்தை விட்டு வெளியேற்றப்படும்போது, அதன் தாக்கம் சம்பந்தப்பட்ட அணிக்கு பெரிதாக இருக்கும். இனி அடக்கி வாசிப்போம் என்ற பயத்தையும் வரவழைக்கும். அரபு நாடுகளில் மரண தண்டனை கொடுத்து, கைகளை அறுத்து, பொல்லாத குற்றவாளிகளை அச்சுறுத்துவது போல, இந்த அட்டைகள் விளையாட்டு வீரர்களை அடக்கி வைக்க உதவலாம்.\nகனவான்கள் ”ரவுடிகளாக” மாறுகின்ற அபாய நிலையில், சட்டங்களும் திருத்���ப்படத்தானே வேண்டும் அப்படி மாறினால் கனவான்களின் கிரிக்கெட் மறுபடியும் உதயமாகும்\nJump to: Select a forum ------------------ தலையங்கம் (Editorial) உறுப்பினர் அறிமுகம் (Member introduction) அறிவிப்புகள் (Announcement) வாழ்த்துகள் (Greetings) ஐயங்கள் (Doubts) கூடல் (Member Lounge) மொழியியல்( Linguistics) தமிழ் (Tamil) பிறமொழிகள் (Other languages) இது உங்கள் பகுதி உங்களை பற்றி (About You) இடங்கள் (Places) செய்திகள் (News) அரசியல் (Political) பொது (General) வணிகம் & பொருளாதாரம் (Trade and Economic) கல்வி மற்றும் வேலைவாய்ப்பு (Education and Job Opportunity) வேளாண்மை (Agriculture) அறிவியல் மருத்துவம் (Medicine) விளையாட்டுகள் (Sports) இலக்கியம் (Literature) மரபுக்கவிதைகள் (Lineage Stanza ) சொந்தக்கவிதைகள் (Own Stanza ) இரசித்த கவிதைகள் (Desire Stanza) சிறுகதைகள் (Short Stories) புதினங்கள் (Novels) கட்டுரைகள் (Articles) நுட்பவியல் (Technology) கணினி (Computer) செல்லிடை (Cellphone ) பொறியியல் (Engineering) மிடையம் & பதிவிறக்கம் (Media & Download) நிழம்புகள் (Photos) அடுகு (Audio) விழியம் (Video) தரவிறக்க பிணியம் (Download Link) தரவிறக்க விண்ணப்பம் (Download Request) மங்கையர் புவனம் (Womans World) பொது (Common) சமையல் (Cooking) அழகு மற்றும் நாகரிகம் (Beauty and Fashion) தாய்மை (Maternity) கேளிக்கைகள் (Entertainments) பொழுதுப்போக்கு (Entertainment) வாழ்வியல் (Life Science) சோதிடம் (Astrology) இறைவழிபாடுகள் (Worships) பண்பாடு (Culture )\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\nமதுக்கடை மூடலுக்கு காரணமானவர்; வீல் சேரில் இருந்தபடி சாதித்து காட்டினார்\nஆன் லைனில் புக் செய்யும் ரயில் பயணிகளுக்கு ஜூன் 30 வரை சேவை கட்டண சலுகை\nதுணை ஜனாதிபதி ஹமீது அன்சாரியின் 80-வது பிறந்த நாள் : பிரதமர் மோடி - தமிழக கவர்னர் வாழ்த்து\nஅமெரிக்காவில் சிறுமியை பலாத்காரம் செய்து முகநூலில் நேரடியாக காட்டிய 14 வயது சிறுவன் கைது\nஆசியாவிலேயே நீளமான சுரங்கப்பாதையை பிரதமர் மோடி திறந்து வைத்தார்\nகொலம்பியாவில் தோண்ட தோண்ட பிணக்குவியல்கள்: 200 பேர் மாயம்; 400 பேர் காயம்\nஇந்திய ஓபன் பேட்மிண்டன்: கரோலினாவை வீழ்த்தி சிந்து ‘சாம்பியன்’\nசுடுகாட்டுக்குப்பக்கத்திலே ஏன் வீடூ கட்டுறார்..\nசின்னம்மா கேரக்டர்ல தான் நடிப்பாங்களாம்…\nநடிகரோட மனைவி ஏன் கோபமா இருக்காங்க..\nகண்மண் தெரியாம குடிக்கறதுன்னா என்ன அர்த்தம் சார்\nவொய்ப்பை மாற்ற சில யோசனை...\nHTML குறிப்பு பற்றி தெளிவு படுத்துங்களேன் யாரேனும்..\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 2nd, 2017, 7:46 am\nஜெ., விசுவாச போலீஸ்காரர் கட்டாய ஓய்வு :\nசட்டப்பேரவையில் வைரவிழா கண்ட கருணாநிதி:\nதவணை முறையில் வாழ்நாள் இழப்பு\nவாழ்க்கை என்பது சொர்க்கம் தான்..\nகேட்காமலே கிடைக்கும் தாய் அன்பு \nஎழுதும் விதிக்கரம் மாற்றி எழுதுமோ\nவெளியில் விட்டு வெச்சா கட்சி மாறிடுறாங்களாம்..\nஉலகம் பார்க்க பிறந்தவன் நீ\nவணக்கம் , என் பெயர் அ.இராமநாதன்\nஇனி ஒரு மெரினா போராட்டம் தோன்றாது\nby கவிப்புயல் இனியவன் >> பிப்ரவரி 19th, 2017, 11:15 am\nகவிதை எழுதும் நேரம் இதுவல்ல\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 18th, 2017, 9:57 pm\nஇனிய பொங்கல் திரு நாள் வாழ்த்துகள்......\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 14th, 2017, 10:07 am\n2017 ம் ஆங்கில புத்தாண்டே வருக வருக....\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 1st, 2017, 10:19 am\nவார்தா புயலே இனி வராதே....\nby கவிப்புயல் இனியவன் >> டிசம்பர் 16th, 2016, 9:34 am\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 12th, 2018, 8:12 am\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:10 am\nஉறக்கத்தை தரும் உணவுப்பொருட்கள் பற்றிய தகவல்:\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:08 am\nதேனின் பலன் உங்களுக்கு தெரியுமா \nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கரூர் கவியன்பன் >> ஆகஸ்ட் 26th, 2017, 5:09 pm\nபூச்சரத்தின் புது வருட பிறப்பு நல்வாழ்த்துகள் ......\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\n--தலைப்புக்கள்-- உறுப்பினர் அறிமுகம் அறிவிப்புகள் வாழ்த்துகள் ஐயங்கள் கூடல் தமிழ் பிறமொழிகள் உங்களை பற்றி இடங்கள் அரசியல் பொது வணிகம் & பொருளாதாரம் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு வேளாண்மை அறிவியல் மருத்துவம் விளையாட்டுகள் மரபுக்கவிதைகள் சொந்தக்கவிதைகள் இரசித்த கவிதைகள் சிறுகதைகள் புதினங்கள் கட்டுரைகள் கணினி செல்லிடை பொறியியல் நிழம்புகள் அடுகு விழியம் தரவிறக்க பிணியம் தரவிறக்க விண்ணப்பம் பொது சமையல் அழகு மற்றும் நாகரிகம் தாய்மை பொழுதுப்போக்கு சோதிடம் இறைவழிபாடுகள் பண்பாடு\nஇந்த புறவத்தில் பதியப்படும் கருத்துக்கள், கட்டுரைகள், கவிதைகள், தொடுப்புகள் போன்றவை பூச்சரம் உறுப்பினர்களால் பதியப்படுபவை, இதற்கும் பூச்சரத்திற்கும் எவ்வித தொடர்பும் கிடையாது. இங்கு பதியப்பட்ட பதிவுகளில் ஏதேனும் காப்புரிமை விதிமீறல்கள் இருந்தால் உடனே admin@poocharam.net என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தெரியப்படுத்தவும். பிரச்சனைக்குரிய பதிவு மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221209585.18/wet/CC-MAIN-20180814205439-20180814225439-00695.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://rightmantra.com/?p=2412", "date_download": "2018-08-14T21:02:07Z", "digest": "sha1:HMYZNX6QGPZR26U4VNVVI3LBBVYIEHZI", "length": 32167, "nlines": 257, "source_domain": "rightmantra.com", "title": "நமக்கு கெட்ட காலம் வரப்போவதை எப்படி தெரிந்துகொள்வது? அதை எப்படி தவிர்ப்பது? – RightMantra.com", "raw_content": "\nரோல் மாடல் / வி.ஐ.பி. சந்திப்பு\nநமது ரைட் மந்த்ரா தள நிறுவனர் மற்றும் ஆசிரியரும் ஆன திரு சுந்தர் அவர்கள் சனிக்கிழமை(11.3.2017) அன்று காலை 5 மணியளவில் மதுரை அருகே சாலை விபத்தில் மரணம் அடைந்தார் என்பதை ஆழ்ந்த வருத்தத்துடன் தெரிவித்து கொள்கிறோம். அவரது இறுதி சடங்கு 12.3.2017 அன்று நடை பெற்றது. அன்னாரது ஆன்மா சாந்தியடைய ஆண்டவனை பிராதிப்போம்.\nHome > Featured > நமக்கு கெட்ட காலம் வரப்போவதை எப்படி தெரிந்துகொள்வது\nநமக்கு கெட்ட காலம் வரப்போவதை எப்படி தெரிந்துகொள்வது\nமனுஷனுக்கு கெட்ட நேரம் வரப்போகுதுன்னா அதை சில அறிகுறிகள் வெச்சி தெரிஞ்சிக்கலாம். ‘கேடு வரும் பின்னே மதி கெட்டுவிடும் முன்னே’ அப்படின்னு பொதுவா சொல்வாங்க.\nசனிபெயர்ச்சி அல்லது ஜோதிட ரீதியாக நேரம் சரியில்லை என்றாலும் கீழ்கண்ட அறிகுறிகள் உங்கள் வாழ்க்கையில் தென்பட ஆரம்பிக்கும். நவக்கிரகங்கள் நம்மை ஆட்டிபடைத்து தீய பலன்களையோ நல்ல பலன்களையோ தருவது எப்படித் தெரியுமா நம் மனதில் தோன்றும் எண்ணங்களில் தாக்கத்தை ஏற்படுத்தி தான். எண்ணம் மாறினாலே எல்லாமே மாறிவிடுமே\n“கிரகங்களின் பெயர்ச்சிப்படி தான் எண்ணங்கள் மாறுகிறது அதன்படி தான் எல்லாம் நடக்கிறது என்றால் நான் எப்படி பொறுப்பாக முடியும்”னு சொல்லி தப்பிக்க முடியாது. அதை எதிர்த்து போராடவேண்டும். நல்ல விஷயங்களில் நம்மை ஈடுபடுத்திக்கொள்ளவேண்டும். நல்லவர்களின் நட்பை வலிய சென்று பிடித்துக்கொள்ளவேண்டும். (இது பற்றி விரிவா அப்புறம் சொல்றேன்.) அப்போ கிரகங்களின் தாக்கம் நல்லதே ஏற்படுத்தும்.\nசரி…. முதல்ல கெட்ட நேரம் வரப்போவதற்கான அறிகுறிகள் எவை எவை என்பதை பார்ப்போம்….\n1) நல்லவர்களுடன் கருத்து வேறுபாடு\nநமக்கு கெட்ட நேரம் வரப்போவதற்கான முதல் அறிகுறி இது. நம்மோட ஈகோவினாலோ அல்லது கர்வத்தினாலோ நல்லவர்களை நாம் பிரிந்துவிடுவோம். “அவங்க மேல தான் தப்பு. என் மேல இல்லை” என்று மனம் அதற்கு நொண்டிச் சமாதானம் சொல்லி நம்மை அமைதிபடுத்திவிடும். ஏனெனில் கெட்டநேரம் வரும்போது மனம் சாத்தான் சொல்றதை தானே கேட்கும்\n“கேடு வரும் பின்னே…. மதி கெட்டுவிடும் முன்னே” அப்படின்னு இதைத் தான் சொன்னங்க. So , நல்லவங்க நட்பை இழக்குறீங்கன்னா உங்களுக்கு கெட்ட நேரம் ஸ்டார்ட் ஆகப்போகுதுன்னு அர்த்தம்.\n2) நல்லவர்களின் ஆலோசனையை புறக்கணிப்பது\nநம் மீது உண்மையான அன்பும் அக்கறையையும் வைத்திருப்பவர்கள் நமக்கு கூறும் ஆலோசனையையோ அல்லது அறிவுரையையோ ஏற்க மறுத்து புறக்கணிப்பது. அது கூட பரவாயில்லை. சிலர் அவ்வாறு நல்லது கூறுபவர்களை பற்றி அவதூறு கூற ஆரம்பித்துவிடுவார்கள். அது தான் உச்சகட்ட கொடுமை.\n“அழ அழ சொல்லுவார் தன் மனுஷார்; சிரிக்க சிரிக்க சொல்லுவார் பிறத்தியார்” அப்படின்னு ஒரு பழமொழி இருக்கு.\nஅதோட அர்த்தம் என்ன தெரியுமா நமக்கு வேண்டியவங்க நம்ம மேல உண்மையான அன்பும் அக்கறையும் இருக்குறவங்க நமக்கு அறிவுரை சொல்லும்போது இப்படியெல்லாம் நம்மளை சொல்றாங்களே அப்படின்னு அழுகை அழுகையா வருமாம். ஆனா அதையே மத்தவங்க கேலியும் கிண்டலுமா சொல்லுவாங்களாம்.\n[button size=”large” bg_color=”#032f54″]நமக்கு வேண்டியவங்க நம்ம மேல உண்மையான அன்பும் அக்கறையும் இருக்குறவங்��� நமக்கு அறிவுரை சொல்லும்போது இப்படியெல்லாம் நம்மளை சொல்றாங்களே அப்படின்னு அழுகை அழுகையா வருமாம். ஆனா அதையே மத்தவங்க கேலியும் கிண்டலுமா சொல்லுவாங்களாம்.[/button]\n3) தவறானவர்களுடன் ஏற்படும் தொடர்பு\nவீண் அரட்டையில் நேரத்தை செலவழிப்பவர்கள், தற்பெருமைவாதிகள், வாழ்க்கையில் எவ்வித லட்சியமும் இன்றி சுற்றிக்கொண்டிருப்பவர்கள், தாய் தந்தையரை மதிக்காதவர்கள், வெளிவேஷத்துக்காக அப்படி நடிப்பவர்கள், குடிகாரர்கள், வக்கிரப்புத்திகாரர்கள் இவர்களின் நட்பு நம்மை தேடி வரும். அவர்களுடன் பேசுவதையும் பழகுவதையும் ஆனந்தமாக மனம் கருதத் துவங்கும்.\nஆனா இதெல்லாம் தப்புன்னு மனசுக்கு தெரியாது. ஏன்னா.. நல்லவங்க யாரு கெட்டவங்க யாருன்னு பகுத்து பார்க்குற சக்தியை மனசு இழந்துடும். நல்லவங்க மேல ஏதோதோ காரணத்தை சொல்லி பழியை சுமத்தி அவங்களை விரட்டிவிட்டுட்டு, நம் அறிவுக்கும் தகுதிக்கும் குலத்துக்கும் சிறிதும் பொருத்தமற்றவர்களின் நட்பை கொண்டாடி மகிழ்வோம்.\n[button size=”large” bg_color=”#6e003d”]ஆனா இதெல்லாம் தப்புன்னு மனசுக்கு தெரியாது. ஏன்னா.. நல்லவங்க யாரு கெட்டவங்க யாருன்னு பகுத்து பார்க்குற சக்தியை மனசு இழந்துடும். நல்லவங்க மேல ஏதோதோ காரணத்தை சொல்லி பழியை சுமத்தி அவங்களை விரட்டிவிட்டுட்டு, நம் அறிவுக்கும் தகுதிக்கும் குலத்துக்கும் சிறிதும் பொருத்தமற்றவர்களின் நட்பை கொண்டாடி மகிழ்வோம்.[/button]\n4) தகுதியற்றவர்களிடம் கிடைக்கும் ஏச்சும் பேச்சும்\nஒரு சிலர் தங்களுக்கு கெட்ட நேரம் வந்து தாங்கள் அழிந்துகொண்டிருப்பதை கூட தெரிந்துகொள்ளாத நிலையில் இருப்பார்கள். தங்கள் அறிவுக்கும் தகுதிக்கும் திறமைக்கும் சிறிதும் பொருத்தமற்றவர்களிடமெல்லாம் ஏச்சுக்களையும் பேச்சுக்களையும் பெற்றுக்கொண்டு வாழ்ந்து வருவார்கள். அவர்களால் இழிவுபடுத்தப்பட்டுக்கொண்டிருப்பது கூட தெரியாமல் வாழ்ந்து வருவார்கள். (இதைத் தான் விதி வலியதுன்னு சொல்றாங்களோ\nஎதற்கு எடுத்தாலும் கோபமும் எரிச்சலும் வரும். ஒரே ஒரு விஷயத்தை மனசுல வெச்சிகோங்க. இயலாமை எங்கே இருக்கோ அங்கே தான் கோபம் இருக்கும். இயலாமை எங்கே இருக்கும்\nஅப்பா அம்மா, கூடப் பொறந்தவங்க, நல்லது சொன்னா.. கோபப்பட்டு அவங்க கூட வாக்குவாதத்துல இறங்குறது, சண்டை போடுறது அவங்களை திட்டுறது…. இதெல்லாம் ‘க���ட்ட நேரம் வரப்போது’ என்பதற்கான பெரிய அறிகுறி தான். நாம் செய்றது தான் கரெக்ட் அப்படின்னு இந்த நேரங்கள்ல தோணும்..\n7) குறுக்கு வழியில் முன்னேறும் ஆர்வம்\nகெட்ட நேரம் வந்தாச்சு என்பதற்கு முக்கிய அறிகுறி இது. உழைப்பின் மீது நம்பிக்கை அகன்று குறுக்கு வழிகளின் மீது நம்பிக்கை பிறக்கும். இந்த உலகில் பலரின் அழிவுகளுக்கும் இதுவே காரணம். குறுக்கு வழியில் வாழ்க்கையில் வெற்றி பெற துடிப்பது.\nதன்னுடைய உழைப்பை நம்பாமல் அதிர்ஷ்டத்தை நம்பியோ அல்லது தவறானவர்கள் கூறும் வார்த்தைகளை நம்பியோ செயலாற்ற முனைவது, பேரழிவுக்கு நம்மை இட்டுச் செல்லும். சிலர் அடுத்தவர்களை அழித்து அந்த இடத்தில் தான் கோட்டை கட்டவேண்டும் என்று நினைப்பார்கள். அப்படி கட்டினால் அது உங்கள் நிச்சயம் கோட்டையாக இருக்கமுடியாது. உங்கள் சமாதியாகவே இருக்கும்.\n8) தீய விஷயங்களில் நாட்டம்\nமனம் தீய விஷயங்களில் நாட்டம் செலுத்த துவங்கும். அதாவது சான்றோர்கள் தீயவை என்று ஒதுக்கிவைத்த விஷயங்களின் மீது மனம் நாட்டம் செலுத்த துவக்கிவிடும். உதாரணத்துக்கு குடி, விலைமகளிர் தொடர்பு, சூது, களியாட்டம், பெருந்தீனி இவைகளை மனம் லயித்து செய்யும். “ஆஹா.. இதுவன்றோ வாழ்க்கை. இத்தனை நாள் அனுபவிக்காம விட்டுட்டோமே…” என்று கூட மனம் குதூகலிக்கும்.\nஉன்னை பலவீனப்படுத்தும் எதையும் உன் கால் விரலால் கூட தீண்டாதே என்று கூறுகிறார் விவகானந்தர். வள்ளுவரோ, ஒரு படி மேல போய் இதெல்லாம் நெருப்புன்னு நினைச்சி ஒதுக்கிடு அப்படிங்கறார்.\nதீயவை தீய பயத்தலால் தீயவை\nதீயினும் அஞ்சப் படும். (குறள் 202)\n9) கடவுள் பக்தி, ஆன்மிகம் போன்ற நல்ல விஷயங்களில் நாட்டம் குறைவது\nஇதுல ரெண்டு மூணு பிரிவு இருக்கு.\n(அ) சாத்தான் வரப்போகிற மனசுல கடவுளுக்கு எங்கே இடம் இருக்கப்போகுது அதர்மவாதிகளின் வாதங்களை கேட்டு கேட்டு ஆன்மிகம், ஆலய தரிசனம், விரதங்கள், போன்ற விஷயங்களில் நாட்டம் குறைந்துவிடும். இது போன்ற விஷயங்களின் அருமையை எடுத்து கூறுபவர்களிடம் கூட எடக்கு மடக்காக பேசுவார்கள். அவர்களை புறக்கணிப்பார்கள்.\n(ஆ) சில பேருக்கு ஒரேயடியா கடவுள் மற்றும் ஆன்மிகம் சம்பந்தப்பட்ட விஷயங்களில் நாட்டம் குறையவில்லை என்றாலும் மனம் இங்கும் அங்கும் தடுமாறும்.\nபாதி மனதை தெய்வம் இருந்து பார்த்துக்கொண்டதடா\nமீதி ���னதை மிருகம் இருந்து ஆட்டி வைத்ததடா….\nஎன்று கண்ணதாசன் பாடிய பாடலின் நிலை தான் இவர்களுக்கு இருக்கும். இவர்கள் சற்று மனவுறுதியுடன் செயல்பட்டால் ஜெயித்துவிடலாம்.\n(இ) இன்னும் சில பேருக்கு கடவுள், பக்தி, ஆன்மிகம் போன்ற விஷயங்களில் ஆர்வம் என்பது சிறிதும் குறையாது. கோவில், குளம், அது இதுன்னு போய்கிட்டு தான் இருப்பாங்க. சாமி கும்பிட்டுக்கிட்டும் இருப்பாங்க. ஆனா இந்த பக்கம் பார்த்தீங்கன்னா அதுக்கு நேர்மாறானவர்களுடனும் தொடர்பு வெச்சிருப்பாங்க.\nஅதாவது படிக்கிறது இராமாயணம்… பழகுறது பெருமாள் கோவில் இடிக்கிறவங்களோட என்பது தான் இவர்கள் பாலிசி. நூறு கோவிலுக்கு போய் சாமி கும்பிட்டுட்டு வர்ற புண்ணியத்தை இந்த பக்கம் ஒரு பாவியை பார்த்துட்டு தொலைச்சிடுவாங்க.\n“நல்லோர் தரிசனம் பாப விமோசனம்” என்பது பெரியோர் வாக்கு.\nநல்லவங்களை பார்த்தாகூட புண்ணியம் தான் என்று சொன்ன பெரியோர்கள் தீயோர்கள் நிழல் நம்ம மேல பட்டா கூட கொடியது அப்படின்னு சொல்லியிருக்காங்கன்னு தெரியுமா\n10) தீயோர்கள் என்பவர்கள் யார் யார்\nகீழ்கண்ட குணங்களை கொண்டிருப்பவர்களே தீயோர். இந்த குணங்கள்ல ஒன்னு இருந்தா கூட போதும் ஒருத்தன் தான் அழியுறதுக்கும் கெட்டுபோறதுக்கும் கூட இருக்குறவங்களையும் சேர்த்து அழிக்கிறதுக்கும்.\n2. பிறரை கொடுமை செய்தல்.\n3. பிறரைப் போலவே வாழ ஆசைப்பட்டு அதற்கேற்ப பாவனை செய்தல்.\n4. பிறர் துன்பத்தைக் கண்டு சந்தோஷப்படுதல்\n6. கெட்ட சொற்களைப் பேசுதல்\n7. நல்லவர்களைப் போல் நடித்தல்\n11. பொய் சாட்சி கூறுதல்\n12. அற்ப ஆதாயத்துக்காக பொருத்தமற்றவர்களை புகழ்ந்து பேசுதல்\n13. எளியோரையும், வலிமை குறைந்தோரையும் கேலி செய்தல்\n14. சண்டை, சச்சரவு, வாக்குவாதம் செய்தல்\n19. பெண்களைத் தீய நோக்குடன் பார்த்தல்\nஇந்த குணங்கள் இருக்குறவங்க கிட்டே பழகிக்கிட்டு இருக்கீங்களா முதல்ல அதை கட் பண்ணுங்க. உங்க நல்ல நேரம் அந்த நொடியே ஆரம்பமாயிடும்.\nஅல்லது இந்த குணங்களெல்லாம் (ஒரு சில இருந்தாக்கூட) உங்க கிட்டே இருக்கா இப்பவும் ஒன்னும் கெட்டுப்போயிடலே… இருந்தா மாத்திக்கோங்க.\nதிருந்திய வாழ்க்கை மருந்தினும் இனிது\nநல்ல நேரம் வரப்போறதுக்கான அறிகுறிகள் என்ன என்பது பற்றி அடுத்த பதிவில் பார்ப்போம்\nநேதாஜியுடன் விடுதலை போரில் பணியாற்றிய தொண்டர் கூறும் ச���லிர்ப்பூட்டும் தகவல்கள்\nகுருராஜர் இருக்க கவலை எதற்கு\nவாழ்க்கை வளம் பெற வறண்ட பிள்ளையாரை தேடி ஒரு பயணம்\nவரும் சிவராத்திரி 3 கோடி விரதத்திற்கு சமமான உத்தம சிவராத்திரி – முழு தகவல்கள் – சிவராத்திரி SPL 4\nஒரு ஏழை கனபாடிகளும் அவர் செய்த பாகவத உபன்யாசமும் – குரு தரிசனம் (27)\n11 thoughts on “நமக்கு கெட்ட காலம் வரப்போவதை எப்படி தெரிந்துகொள்வது அதை எப்படி தவிர்ப்பது\nமனதை கருவியாக்கியே நற் கர்மாக்களும்,தீய கர்மாக்களும்,செயல்படுகின்றனன.உடலில் உள்ள குறைகள் கூட மறுபிறவியில் மாறிவிடுவதற்கு வாய்ப்புண்டு.ஆனால் மனதில் உள்ள தீய எண்ணங்கள்,மறுபிறவிகளிலும் தொடரும்.\nமிக மிக அருமையான பதிவு\nபெருமை, பொறாமை இந்த இரண்டையும் விட்டால் அனைத்து தீய\nநான் ஆத்தி சூடி மீண்டும் 40ஆவது வயதிற்குயேற்ப படித்த உணர்வு .மிகவும் எளிமையான எழுத்து கோர்வை அற்புதம் ….\nஅப்பா அம்மா, கூடப் பொறந்தவங்க, நல்லது சொன்னா.. கோபப்பட்டு அவங்க கூட வாக்குவாதத்துல இறங்குறது, சண்டை போடுறது அவங்களை திட்டுறது…. இதெல்லாம் ‘கெட்ட நேரம் வரப்போது’ என்பதற்கான பெரிய அறிகுறி தான்//\nமிகவும் அருமையான பதிவு. இந்த பதிவை அனைவரும் படித்து பயன் பெற வேண்டும். ஒவொரு பாராவும் தெள்ளத் தெளிவாக உள்ளது\n//திருந்திய வாழ்க்கை மருந்தினும் இனிது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221209585.18/wet/CC-MAIN-20180814205439-20180814225439-00695.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thannambikkai.org/2013/11/07/18016/", "date_download": "2018-08-14T20:56:10Z", "digest": "sha1:VSVNVW47JBWEGMSTPS2OJH7A33AGIDEA", "length": 2754, "nlines": 55, "source_domain": "thannambikkai.org", "title": " “இஷ்டப்பட்டு படிப்பது எப்படி?” - தன்னம்பிக்கை | தன்னம்பிக்கை", "raw_content": "\nHome » Madurai events » “இஷ்டப்பட்டு படிப்பது எப்படி\nநாள் : 17.11.2013; ஞாயிற்றுக்கிழமை\nநேரம் : காலை 10.30 மணி\nஇடம் : சிபி பயிற்சி கல்லூரி\n3/182 P.R.வளாகம், முதல் தளம்\nபேங்க் காலனி, மதுரை -14\nசிறப்புப்பயிற்சியாளர் : திரு.S.A.ஹூசைன், MBA\nதலைவர் – திரு. எ. எஸ். இராஜராஜன்: 94422 67647\nசெயலர்-கவிஞர். இரா. இரவி: 98421 93103\nஒருங்கிணைப்பாளர் – திரு. திருச்சி சந்தர்: 94437 43524\nமரித்துப் போகும் வரை சாதனை “நிக் வாலெண்டா”\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221209585.18/wet/CC-MAIN-20180814205439-20180814225439-00695.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://varnamfm.com/2018/05/17/%E0%AE%B0%E0%AE%AE%E0%AE%B4%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A8%E0%AF%8B%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2018-08-14T21:13:35Z", "digest": "sha1:VRNQXLV6BL4537BEF74VM4ZMZFZ23VY6", "length": 2682, "nlines": 34, "source_domain": "varnamfm.com", "title": "ரமழான் நோன்பு நாளை முதல் ….. « Varnam FM Official Website : Sri Lanka's only Tamil Melody Channel", "raw_content": "\nரமழான் நோன்பு நாளை முதல் …..\nரமழான் நோன்பு நாளை முதல் ஆரம்பமாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.\nகொழும்பு பெரிய பள்ளிவாசல் நிர்வாகமும் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் பிறைக்குழுவும் சேர்ந்து இதனை அறிவித்துள்ளன.\nகொழும்பு பெரிய பள்ளிவாசலில் தலைப்பிறையைத் தீர்மானிக்கும் மாநாடு நேற்று மாலை நடைபெற்றது.\nஇதன்போதே இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.\nஹிஜ்ரி 1439 ஆண்டுக்கான புனித ரமழான் மாத தலைப்பிறை நேற்று தென்படவில்லை.\nஇதனையடுத்தே, நாளை முதல் ரமழான் நோன்பு ஆரம்பமாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.\nபல நாடுகளின் நாணயத்தாள்களை அச்சிடும் சீனா\nசம்பளப் பிரச்சினை குறித்த அமைச்சரவை பத்திரம் சமர்ப்பிப்பு\nஇங்கிலாந்து நாடாளுமன்றத்திற்குள் காரை செலுத்தி விபத்துக்குளாக்கிய நபர் கைது\nபிரபல நிறுவனம் உற்பத்தி செய்துள்ள காரில் புற்றுநோயை ஏற்படுத்தும் வேதிப்பொருள் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221209585.18/wet/CC-MAIN-20180814205439-20180814225439-00695.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/finance/37249-vodafone-new-offer.html", "date_download": "2018-08-14T21:06:14Z", "digest": "sha1:JRF7OK7FHXIL3IPMVAR77MT6ZTKQO4WW", "length": 9685, "nlines": 92, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "ரூ.179-க்கு வோடோஃபோனின் புதிய ஆஃபர்! | Vodafone new offer", "raw_content": "\nஇன்று கூடுகிறது திமுக அவசர செயற்குழு\nமெரினாவில் கருணாநிதிக்கு இடம் கொடுத்த தீர்ப்புக்கு எதிராக அரசு மேல்முறையீடு செய்திருந்தால் நானே போராட்டத்தில் இறங்கியிருப்பேன் -ரஜினிகாந்த்\nசென்னையில் நடிகர் சங்கம் சார்பில் மறைந்த திமுக தலைவர் கருணாநிதிக்கு நினைவேந்தல் நிகழ்ச்சி\nஆகஸ்ட் 20ம் தேதி அதிமுக செயற்குழு கூட்டம் நடைபெறுகிறது\nகேரளாவில் பெய்து வரும் கனமழையால் சபரிமலைக்கு பக்தர்கள் வர வேண்டாம்: தேவசம் போர்டு அறிவிப்பு\nசுதந்திர தின விழாவை முன்னிட்டு சென்னை விமான நிலையத்திற்கு 7 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு\nபிளாஸ்டிக் தேசியக் கொடிகளை பயன்படுத்த வேண்டாம் - உள்துறை அமைச்சகம்\nரூ.179-க்கு வோடோஃபோனின் புதிய ஆஃபர்\nவாடிக்கையாளர்களை கவர்வதற்காக வோடஃபோன் நிறுவனம் புதிய ஆஃபரை அறிவித்துள்ளது.\nதொலைத்தொடர்பு சேவையில் ஜியோ வருகைக்கு பின் மற்ற நிறுவனங்கள் ஆட்டம் கண்டு வருகின்றன. அந்தளவிற்கு வாடிக்கையாளர்களின் மனதை புரிந்துகொண்டு ஜியோ ஏகப்பட்ட சலுகைகளை வழங்கி வருகிறது. மற்ற நிறுவனங்களும் தங்களது வாடிக்கையாளர்களை தக்கவைத்துக் கொள்ள ஒரு சில சலுகைகளை அவ்வப்போது அறிவித்து வருகின்றன. அதன்படி வோடோஃபோன் நிறுவனம் புதிய சலுகையை அறிவித்துள்ளது.\nஅதாவது ரூ.179-க்கு நீங்கள் ரீசாஜ் செய்யும்பட்சத்தில் உங்களுக்கு 2ஜி வேகத்தில் அன்லிமிடெட் டேட்டா 28 நாட்களுக்கு வழங்கப்படும். மேலும் இந்த சலுகையில் அன்லிமிடெட் கால் வசதியும் உள்ளது. இந்த சலுகை ஜார்க்கண்ட் மற்றும் பீகார் மாநிலத்தில் மட்டுமே தற்போது உள்ளது.\n3ஜி, 4ஜி வேகத்தில் இன்டர்நெட் பயன்படுத்த பழகிவிட்டநிலையில் இந்த 2ஜி வேகம் மக்களை அவ்வளவாக கவராது என்றே தோன்றுகிறது. அத்தோடு மட்டுமில்லாமல் அன்லிமிடெட் கால் வசதி என்பதிலும் ஒரு சில நிபந்தனைகள் வைக்கப்பட்டுள்ளன. அதாவது ஒருநாளைக்கு 250 நிமிடங்களும், வாரத்திற்கு 1000 நிமிடங்களும் மட்டுமே நீங்கள் இலவசமாக பேசிக்கொள்ளலாம். அதற்கு மேல் பேசும்பட்சத்தில் ஒரு நிமிடத்திற்கு 30 காசுகள் செலவாகும். இதுவும் இந்த சலுகையின் பின்னடைவாக பார்க்கப்படுகிறது.\n4 வயது சிறுமியை இரும்பு கம்பியால் தாக்கி முகத்தை சிதைத்த கொடூரன் கைது\nகுட்கா விவகாரம்: ஐஏஎஸ் அதிகாரிகளுக்கு ஊழல் கண்காணிப்புத்துறை கடிதம்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nபிஎஸ்என்எல் புதிய மெசெஜ் ஆஃபர்\nஜியோ கல்வி நிறுவனத்திற்கு சிறப்பு அந்தஸ்து வழங்கவில்லை..ஆனால்..\n“ரிலையன்ஸ் ஜியோ பல்கலைக்கழகத்திற்கு அரசியல் சாயம் பூசாதீர்கள்”\nவோடபோன் - ஐடியா செல்லுலார் இணைப்பு\nரூ.2,999ல் ஜியோ போன் 2 - சிறப்பம்சங்கள் என்ன \nபேச்சு மூச்சு இல்லாமல் முடங்கிய ஜியோ : வாடிக்கையாளர்கள் பதட்டம்\nஜியோவுக்கு போட்டியாக ஏர்டெலின் புதிய ஆஃபர்\n199 ரூபாய்க்கு அதிரடி சலுகை அறிவித்த ஜியோ\n\"ஒரே நாடு; ஒரே தேர்தல் சாத்தியமல்ல\" - தேர்தல் ஆணையர்\nசுதந்திர தினத்தை சீர்குலைக்க 6 பயங்கரவாதிகள் சதி திட்டம்\nதமிழகத்தின் 5 மாவட்டங்களில் மிக கனமழை : வானிலை எச்சரிக்கை\n“நடிகர்கள் எல்லாம் வெற்றிடத்தை நிரப்ப முடியாது” - தமிழிசை\n“மணமகள் தேவை” : விளம்பரம் கொடுத்து பல பெண்களை ஏமாற்றியவர்\nமெரினா தீர்ப்பு மாறாக வந்திருந்தால் செயற்குழுவில் ஸ்டாலின் கண்ணீர் மல்க உருக்கம்\nதோற்கலாம், ஆனால் இவ்வளவு மோசமாகவா \nமழை வெள்ள நிவாரண நிதி: மலையாள ரசிக��்கள் கடும் எதிர்ப்பு\nவிஹாரி- இந்திய கிரிக்கெட்டின் புதிய நம்பிக்கை\nவாட்ஸ் அப் உங்கள் நண்பன் \nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n4 வயது சிறுமியை இரும்பு கம்பியால் தாக்கி முகத்தை சிதைத்த கொடூரன் கைது\nகுட்கா விவகாரம்: ஐஏஎஸ் அதிகாரிகளுக்கு ஊழல் கண்காணிப்புத்துறை கடிதம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221209585.18/wet/CC-MAIN-20180814205439-20180814225439-00695.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thanimaram.com/2011/04/blog-post_13.html", "date_download": "2018-08-14T21:22:28Z", "digest": "sha1:5GD2CFEJWVKES2BF5CPOKLFI5Z74LYGY", "length": 16185, "nlines": 168, "source_domain": "www.thanimaram.com", "title": "தனிமரம் நேசன்: புதுவருடம் பின்னோக்கிய நினைவுகள்", "raw_content": "\nபுதுவருடம் என்றாள் மனதில் எழும் சந்தோஸக் கனவுகள் எத்தனை நினைக்கும் போது மனம் சிலிக்கிறது அன்நாளில் புதுவருடம் என்றாள் வீட்டை சுத்தம் செய்வது பலகாரம் சுடுவது என்று அம்மா ஓரே அமர்க்களமாக திரிவா நாங்களோ அண்ணன்,மச்சான்,நான்,தங்கைகள்.நண்பர்கள் எல்லாம் யார் யாரிடம் கைவிசேஸ்ம் வாங்களாம் என்பதில் ஓரு மாநாடே போடுவம். வியாபார நிமித்தம் தொலைதூரத்தில் இருக்கும் அப்பா,மாமாமார்,சிற்றப்பா,தாத்தா எல்லோரும் மூட்டை முடிச்சுக்களுடன் ஒருநாள் முன்னதாகவே வந்துவிடுவார்கள்\nஅவர்களின் வருவுடன் வீட்டில் கலகலப்புக்கு பாசத்திற்கும் பஞ்சம்மில்லை தாத்தா எங்கள் ஓவ்வொருத்தருக்கும் தான் கொண்டு வந்த உடுப்புகளை பிரித்துத்தருவார் கூடவே சக்கர்வாணம் பொட்டியில் வயதுக்கேற்றவாரு அதிகமாக அண்ணனுக்கே கிடைக்கும் இரவில் அந்த சக்கரத்தை சுழலவிட்டாள் அனுமானின் வாலில் வைத்த நெருப்பு போல் சுழன்று பறக்கும் வெளிச்சத்தில் எங்கள் சந்தோஸ்க்களிப்புக்கு அளவு ஏது\nமறுநாள் அதிகாலையில் எழுந்து மருத்து நீர் வைத்து கிணற்றில் அப்பா எங்களை குளிப்பாட்டிவிடுவார் அப்பா வாழியில் தண்ணி இழுக்கும் அழகே தனியானது\nஅம்மா அடுப்படியில் மாமிமார்,சித்திகளுடன் சமையல் ஆயத்தங்களுடன் மூழ்கினாலும் எங்கள் மீதும் ஓருபார்வை எப்போதும் இருக்கும்.\nநல்ல நேரம் என்றதும் தாத்தா எல்லாரையும் கோயில் போக அழைப்பார் யாரும் ஏதும் சொல்லாமல் எங்க வீட்டு வாத்தியார் பின் நடந்து வயில் பாதை தாண்டி முன்னால் உள்ள அம்மன் கோயில் நுழைந்தால் தாத்தாவின் வரவிற்கு காத்திருந்தவர் போல் ஐயர் வாங்கோ எப்ப பயணத்தால் வந்தனீங்க எல்லாறுக்கும் புதுவருடவாழ்த்துக்கள் கூறுவார் அவரின் அந்�� வாழ்த்துக்களுடன் எங்கள் புதுவருடப் பிறப்பு நல்வாழ்த்துக்கள் எல்லாருக்கும் பரிமாற ஐயர் பூசையை தொடங்க நான் ஓடிப்போய் அந்த ஆலய கண்டாமணியை அடிப்பேன் அது கீழ் வருவதும் மேல் எழும்பும் போது என்னையும் இழுத்துச் செல்லும் அந்த சுகத்தை எப்படி சொல்லுவது \nகோயில் ஐயருடன் வீட்டார் எல்லாரும் அடுபடியில் இருந்து அரசியல் வரை பேசுவதை சக்கரை பொங்களை சாப்பிட்ட வாரே நாங்கள் வலம் வருவோம் .\nபின் தாத்தாவீட்டுக்கு வந்து பூசை அர்சனைத்தட்டை சாமி படத்தடியில் வைத்துவிட்டு தன் இடுப்பு மடிப்பேசில் இருந்து காசு எடுத்து வெற்றிலையில் வைத்து ஓவ்வொருத்தருக்கும் கைவிசேஸம் தருவார் அன்று எங்களில் யார்கூடக்காசு வாங்குவதில் ஓரு ரகளையே நடக்கும்\nமதியம் அம்மாவின் கைவண்ணத்தில் உருவான சாப்பாட்டை எல்லோரும் சாப்பிடுவோம் .\nமாலையில் மாமாவீடுகளில் எங்களுக்கு ராஜமரியாதை மாமாமார் வாங்கியந்த புது உடுப்பு பட்டாசு வெடிபது என கொண்டாடத்திற்கு குறையில்லை\n1983 இல் ஏற்பட்ட இனவாத செயல்பாடுகள் எங்கள் குடும்பத்தாரின் வர்தகநிலைய தீவைப்புக்களும் தூர்மரணங்களும் எங்களை ஆழாத்துயரில் ஆழ்த்தியது.\nஅதன் பின்பு குடும்பங்கள் இடப்பெயர்வு,புலப்பெயர்வுகள் காரணமாக புதுவருடம் என்றாள் யுத்த நிறுத்தம் என்ற கோசம் வலுப்பெற்றது பின்னாலில் அண்ணன்.மச்சான்,என ஒவ்வொருத்தராக நாட்டுக்காகப்போக நான் புலம் பெயர்ந்து இன்று புதுவருடம் என்றாலே உறவுகளுடன்\nதொலைபேசியில் வாழ்த்துக்களை கூறுவதுடன் காலம்கழிகிறது.\nஅடுத்த சந்ததி இதன் அர்தங்கள் தெரியாமல் புலம் பெயர் தேசத்தின் சிறப்பான பண்டிகைகளை கொண்டாடும் இனமாகிக்கொண்டு செல்கின்ற வேதனையை யாரிடம் சொல்லி அழுவது.\nஇடுகையிட்டது தனிமரம் நேரம் 4/13/2011 11:46:00 am\nவணக்கம் சகோதரம், ஆரம்பத்தில் புதுவருடம் பற்றிய அறிமுகத்தினை அழகாக்த் தந்து விட்டு, இறுதிப் பகுதியில் எங்கள் உள்ளங்களில் ஏற்பட்ட காலத்தால் துயரமும் எவ்வாறு புது வருடத்து நினைவுகளை நீர்க்கச் செய்திருக்கிறது என்பதனை அழகாகச் சொல்லியிருக்கிறீர்கள்.\nஇப்போது உங்கள் எழுத்து நடையில் முன்னேற்றம் இருக்கிறது, கொஞ்சம் பந்தி பிரித்து எழுதினால் இன்னும் அழகாக இருக்கும்.\nசீனா வெடி கொளுத்தும் நினைவுகளையும், புதுவருடத்தையொட்டி, ஊர்ச் சனசமூக நிலையங்களால்(வாசிகசாலை) நடாத்தப்படும் விளையாட்டு, கலை, கலாச்சார நிகழ்வுகளையும் சேர்த்திருந்தால் பதிவிற்கு இன்னும் அழகாக இருந்திருக்கும்.\nஅதிகமான நினைவுகள் கூடவந்தாலும் என்ன செய்வது கடமை குறுக்கீடு செய்கிறது கணனியில் கண்ணுறங்காதே நீ என்ன கருனாநிதியின் பேரனா அவங்களுக்கு சொத்து இருக்கு உனக்கு ஓதுங்க ஒரு குடில் இருக்கா என்று\nகேதீஸ்வரர் தரிசனமும் தொலைந்த நிம்மதியும்-நிறைவுப்ப...\nகேதீஸ்வரர் தரிசனமும் தொலைந்த நிம்மதியும்-3\nகேதீஸ்வரர் தரிசனமும் தொலைந்த நிம்மதியும்-2\nகேதீஸ்வரர் தரிசனமும் தொலைத்த நிம்மதியும்\nதிரும்மிப் பார்க்கிறேன் நிறைவுப் பகுதி.\nதோழி ஹேமா சூட்டிய கீரீடம்\nவணக்கம் வலையுறவுகளே எல்லோரும் நலம் தானே நலமுடன் இருந்தால் தானே எப்போதும் கலகலப்புடன் புதியபுதிய பதிவுகளை எழுத்திக்கொண்டே இருக்கலாம்))) . ...\nசாகசங்கள் நிறைந்த பயணம் பிடிக்கும் என்று ஒரு விளம்பரத்தினை துளசி அண்ணர் முகநூலில் முன்னர் பதிவிட்டிருந்த நினைவுகளை மீளக்காட்...\nக லைய மறுக்கும் கனவு —- ஏதிலியின் இதயத்துக்கும் ஏனோ காதல் ஏற்றம் கட்டி ஏர் பூட்டி ஊழுவது போல ஏழ்மையில் ஏக்கம் தந...\nஈழம் என்ற யுத்தத்தில் உயிர் மீது கொண்ட பற்றில் அகதிகளாக பலர் சொந்த ஊர் விட்டு வெளியேறியவர் இன்றும் பல்வேறு இடைத்தங்கள் முக...\nகாற்றில் வந்த கவிதைகள்- 16.\nமுன்னர் இங்கே- http://www.thanimaram.com/ கவிதைக்கு தளம் தந்த புரட்சி எப்.எம், உயிர் எப்.எம் மற்றும் தமிழருவிக்கு நன்றிகளுடன். ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221209585.18/wet/CC-MAIN-20180814205439-20180814225439-00695.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://senthilmsp.blogspot.com/2018/08/rabies.html", "date_download": "2018-08-14T21:07:05Z", "digest": "sha1:PVO2G27J4DIKJXA3M5Y4ZA3PSBB6MCWY", "length": 29609, "nlines": 506, "source_domain": "senthilmsp.blogspot.com", "title": "வெறிநாய் கடித்தால் உடனே செய்ய வேண்டியது - கூட்டாஞ்சோறு", "raw_content": "\nவியாழன், ஆகஸ்ட் 09, 2018\nHome வெறிநாய் கடி வெறிநாய் கடித்தால் உடனே செய்ய வேண்டியது\nவெறிநாய் கடித்தால் உடனே செய்ய வேண்டியது\nஆகஸ்ட் 09, 2018 வெறிநாய் கடி\nவெறிநாய் கடித்து உயிரிழப்போர் எண்ணிக்கை இந்தியாவில்தான் அதிகம். ஆசியாவில் வெறிநாய் கடியால் உயிரிழப்போர் அதிகம் இருக்கும் நாடாக இந்தியா இருக்கிறது. அதற்கடுத்த நிலையில் வங்கதேசம் உள்ளது. ஆண்டுக்கு 50 ஆயிரம் உயிர்களை வெறிநாய் கடிக்கு பலியாக்குகிறோம்.\nஅப்படிப்பட்ட வெறிநாய்க் கடியில் இருந்து தப்பிப்பது எப்படி வெறிநாய் கடித்தால் உடனே செய்ய வேண்டியது என்ன தெரியுமா வெறிநாய் கடித்தால் உடனே செய்ய வேண்டியது என்ன தெரியுமா நாய்களுக்கு வெறி ஏற்படுவது எதனால் நாய்களுக்கு வெறி ஏற்படுவது எதனால் அந்த நாய் கடித்துவிட்டால் என்ன செய்ய வேண்டும் அந்த நாய் கடித்துவிட்டால் என்ன செய்ய வேண்டும் விளக்கமாக சொல்கிறது இந்தக் காணொளி.\nநேரம் ஆகஸ்ட் 09, 2018\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇத்தனை காலம் இதனை அந்த சமாச்சாரம் என்று நினைத்தோம்\nபாம்புகள் பற்றிய பல மூடநம்பிக்கைகள் நம்மிடையே நிறைய இருக்கிறது. அதேபோல் பல கட்டுக்கதைகளும் இருக்கின்றன. அதில் மிக முக்கியமானது நாகப் ப...\nமூவாயிரம் ஆண்டுகளாக தொடரும் பெண்ணுறுப்பு சிதைவு\nஅ ந்த வீடு விழாக்கோலம் பூண்டிருந்தது. உறவினர்கள் வந்து கொண்டிருந்தார்கள். ஐந்து வயது சிறுமி நடக்கப் போகும் விபரீதம் தெரியாமல் விளையாடிக் ...\nபைசா செலவில்லாமல் நான்கே நாட்களில் கிட்னி ஸ்டோனை கரைக்கும் அற்புத மூலிகை\nஇ யற்கை மனிதனுக்கு ஏற்படும் அரோக்கிய பிரச்சனைகளை தீர்த்து வைப்பதற்கென்றே பல அபூர்வ மூலிகைகளை படைத்திருக்கிறது. பழங்காலத்தில் இதை நன்கு உ...\nபத்து கோடி ரூபாய் விலையில் ஒரு காளை..\nபொ துவாக பால்தரும் விலங்கினங்களில் காளைகளுக்கு மதிப்பிருப்பதில்லை. பெண்ணினத்திற்கு மட்டுமே மதிப்புண்டு. ஆனால், இங்கொரு காளையை கொண்டாடுகி...\nசெம்மரத்திற்கு காப்புரிமை கோரும் ஆந்திர அரசு\nசெ ம்மரத்திற்கும் தமிழர்களுக்குமான பந்தம் இன்று நேற்றல்ல, தலைமுறை தலைமுறையாக பாரம்பரியமாக தொன்றுத்தொட்டு வருகிறது என்று சொல்கிறார், சிவக...\nகும்கியை பயிற்றுவிக்கும் குரும்பர்கள் - 2\nஇந்தப் பதிவின் முதல் பகுதியை படிக்காதவர்கள் இங்கே சொடுக்கி படிக்கவும்.. கும்கியை பயிற்றுவிக்கும் குரும்பர்கள் - 1 கா ட்டு யானைகளுக...\nவெறிநாய் கடித்தால் உடனே செய்ய வேண்டியது\nசிவப்புப் பட்டுக் கயிறு நூலுக்கு பரிசு.\nஇரண்டு ஆசிரியர்கள் - சில நினைவுகள்\nதீதும் நன்றும் பிறர் தர வாரா...\nஔவ்வையாரை தெரியும். ஔவ்வை நோன்பை தெரியுமா\nசெல்லுலார் ஜெயில் தியாகங்களின் அடையாளம்\nமகளிருக்கு பயன் அளிக்கும் ஹேண்ட் புக்\nகேட்டு வாங்கிப் போடும் கதை - விசுவாசிகள் - கமலா ஹரிஹரன்.\nகதம்பம் – மிளகுக் குழம்பு – ஷாஹி பனீர் – அணில் கூடு - நாயன்மார்கள்\nநாவூரும் சாலட் செய்வது எப்படி / Tasty and Healthy Salad\nகூழைக்கடா (Pelican) - பறவை பார்ப்போம் (பாகம் 28)\nமனித மனங்களின் உள் சென்று பார்க்கிற யுத்தி......அரவிந்தனின் பார்வை - கா செ கோ\n\"திங்க\"ற கிழமைக்கு ஒரு திப்பிச பக்ஷணம்\nஆடிப் பூரம் - ஆண்டாள் அவதார திருநட்சத்திரம்\nபிக்பாஸ் வீடும் நம் வேலையிடமும்: பாஸ் பார்த்துக் கொண்டிருக்கிறார் (3)\nமெரினாவில் கலைஞர் எனில் அவர்கள் கொதிப்பதையும்\nஅயலக வாசிப்பு : ஜுலை 2018\nமரபுசார் வாழ்வியல் எனும் நல்ல நோக்கமும் ஈலர் பாசுகர் எனும் அரை வேக்காடும்\nமு.க. - வாழ்வும் மரணமும்\nஓய்வறியாது உழைத்து மறைந்த சூரியன்\nசித்தார்த்தன் ஓடிப் போன கதையே சுவராஸ்யமானதாய் ....\nபடித்ததில் பிடித்தது - மதுரை சித்தையன் சிவக்குமாரின் வலைப்பூக்கள்\nசான்பிரான்சிஸ்கோ poop மேப் ம் ஹாரி பாட்டரும் \nகம்போடியா - அங்கோரில் சில நாட்கள் - 26\nஇன்றைய இந்து தமிழ் திசை நாளிதழில் எனது கருத்து சித்திரம்\nவானவில்- இரும்புத்திரை-பிக் பாஸ்- போனில் வரும் திடுக் தகவல்\nகவனிப்பின்றி கிடந்த அரசு பள்ளியின் மீட்பர்\"\nபறத்தல் - பறத்தல் நிமித்தம்\nகீத மஞ்சரியில் 'புதிய வேர்கள்' - நூல் விமர்சனம்\nஎனது எண்ணங்கள் ENATHU ENNANGKAL\nதிருச்சி அன்னை ஆசிரமத்தில் … …\nNEET - கருகிய கனவுகள்\nஊற்றின் அடுத்த பரிணாம வளர்ச்சி\nசிங்கப்பூர் பயணம் - (நாள் 2) சிங்கப்பூர் பயண தொடர்(பாகம்-9)\nபொழுதுபோக்கு மன்றம்போல புதியகட்சிகள்-நாளும் புற்றீசல் போலயிங்கு தோன்றும் காட்சிகள்\n’விமர்சன வித்தகி’யின் வியப்பளிக்கும் விஜயம் \nமண்ணின் குரல்: பிப்ரவரி 2018: சாந்தோம் தேவாலயம்\nகோலி சோடா 2 அசத்தலான ட்ரைலர் வெளியீடு.\nநிம்மதி உந்தம் சந்நிதி சாயி\nஊர் ஸ்பெஷல் - தூத்துக்குடி மக்ரூன் \nsujaathaa+100 சுஜாதாவிடம் சில கேள்விகள் + 100ஆவது பதிவு\nஇது ,காதல் தோல்வி தற்கொலை அல்ல :)\nமௌனி கதைகள் - முன்னுரை- பிரமிள்\n\"ஆரண்ய நிவாஸ்\" ஆர். ராமமூர்த்தி\n'பொன்வீதி' -எனது புதிய சிறுகதைத் தொகுப்பு நூல்\nஆசீவகம் - 4: உங்கள் தலைவிதி எப்படி நிர்ணயிக்கப்படுகிறது\nசின்னவள் என்னும் தேவதை -மீரா செல்வக்குமார் அவர்களின் 'சின்னவள்' கவிப்பார்வை\nபைரவா – சினிமா விமர்சனம்\nபுதுக்கோட்டை புத்தகத் திருவிழா 2016\nநல்ல தமிழில் எழுத வாருங்கள்..\nPiT Photography in Tamil தமிழில் புகைப்படக்கலை\nஆகஸ்ட் 2016 போட்டி முடிவுகள்\nஎனக்குப்பிடித்த டிவிட்டர்��ள் 2015 -பகுதி 2\nஎன் பதிவு பத்திரிக்கை.காம் இணைய பத்திரிக்கையில்....\nபேரிடி முழக்கம் சேருமோ உன்னை\nவலைப்பதிவர் சந்திப்பு திருவிழா - 11.10.2015 - புதுவைமாவட்டம் - புதுக்கோட்டை.\nவலைச்சரம் - முதல் பிராகாரம் - 7ம் நாள்\nபுதிய முகவரிக்கு வருகை தாருங்கள் - 03\nஏப்ரல் 2015 - கணையாழி இதழ்\nகோடுகள் பாதையாகலாம்,பாதைகள் கோடுகளில் முடியலாம்\nகுரங்கணில்முட்டம் - குடவரைக் கோயில் ஓர் அதிசயம் \n10 காண்பி எல்லாம் காண்பி\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221209585.18/wet/CC-MAIN-20180814205439-20180814225439-00695.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Others/Devotional/2018/03/15154456/Lord-pertinent-Request.vpf", "date_download": "2018-08-14T21:48:41Z", "digest": "sha1:6UMVRLATXYON762LJZTYLJR7UBGUBCZA", "length": 17251, "nlines": 141, "source_domain": "www.dailythanthi.com", "title": "Lord pertinent Request || இறைவனுக்கு ஏற்புடைய வேண்டுதல்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nஇறைவனுக்கு ஏற்புடைய வேண்டுதல் + \"||\" + Lord pertinent Request\nதூய்மைமிகு இறையுறவில் நிலைத்திருக்கவும், மாட்சிமிகு நிறைவாழ்வை இலக்காகக் கொண்ட இறை வழியில் பயணிக்கவும், இறைவனை நோக்கி நம்மை வழிநடத்துவது வேண்டுதல்கள் ஆகும்.\n‘வேண்டுதல் கிறிஸ்தவர்களின் சிறப்பு உரிமை’ என்கிறார் மார்ட்டின் லுத்தர் அவர்கள். வேண்டு தல்கள் நம் மனித வாழ்வை புனிதப்படுத்த வேண்டுமானால், அது இறைவனுக்கு ஏற்புடையதாயிருத்தல் வேண்டும்.\n‘இறைவனுக்கு ஏற்புடைய வேண்டுதல்’ எதுவென்பதை இறைமகன் இயேசு ‘பரிசேயரும் வரிதண்டுபவரும்’ பற்றிய உவமையில் எளிமையாக விளக்குகிறார்.\nஇறைவனிடம் வேண்டுதல் செய்ய இருவர் கோவிலுக்குச் சென்றனர். ஒருவர் பரிசேயர், மற்றவர் வரிதண்டுபவர்.\nபரிசேயர் நின்று கொண்டு, ‘கடவுளே, நான் கொள்ளையர், நேர்மையற்றோர், விபசாரர் போன்ற மற்ற மக்களைப் போலவோ, இந்த வரி தண்டுபவரைப் போலவோ இல்லாதது பற்றி உமக்கு நன்றி செலுத்துகிறேன். வாரத்தில் இருமுறை நோன்பிருக்கிறேன். என் வருவாயில் எல்லாம் பத்திலொரு பங்கைக் கொடுக்கிறேன்’ என்று வேண்டினார்.\nஆனால், வரிதண்டுபவரோ தொலைவில் நின்று கொண்டு தம் மார்பில் அடித்தவராய், ‘கடவுளே, பாவியாகிய என் மீது இரங்கியருளும்’ என்று வேண்டினார்.\n‘பரிசேயரல்ல, வரிதண்டுபவரே கடவுளுக்கு ஏற்புடையவராகி வீடு திரும்பினார்’ என்றார் ஆண்டவர் இயேசு.\nமுதலாவது வருகின்றவர் திருச்சட்டத்தைக் கற்றுத் தேறினவர்களான பரி���ேயர். ‘பரிசேயர்’ எனும் வார்த்தை ‘பரிசோஸ்’ என்ற கிரேக்க வேர்சொல்லில் இருந்து உருவானதாகும். இது, ‘தலைமை ஆசாரியர்’, ‘பரிசேயர்’ என்ற இரு பொருளைத் தருகிறது.\nஇவர்கள், ‘திருச்சட்டத்தை கடைப்பிடிப்பதே மானிட வாழ்வின் தலையாய இலக்கு’ என்ற கருத்தாக்கமுடையவர்கள் (மத்தேயு 23:23). அப்படியே திருச்சட்டத்தை கடுகளவும் பிசகாமல் கடைப்பிடிப்பவர்கள். எனவே, ‘தாங்கள் மட்டுமே இறைவனின் பிள்ளைகள், ஏனையோர் பாவிகள்’ என்று நினைப்பவர்கள்.\nஇங்கே கூறப்படும் பரிசேயருடைய நன்றியுரை அல்லது மன்றாட்டு போலியானது என்று கருத முடியாது. ஏனெனில் இது யூத குருமார் களின் இயல்பான மன்றாட்டு தான்.\nசிமியோன் பென் யோகாய் என்ற யூத குருவானவர் தனது நூலில், ‘இவ்வுலகில் இரு நீதிமான்கள் உண்டென்றால், அது நானும் என் மகனும் தான். ஒரு நீதிமான் தான் உண்டென்றால் அது நான் தான்’ என்கிறார்.\nஇந்த மனநிலை தான் ஒவ்வொரு பரிசேயர்களிடமும் காணப்பட்டது. இந்த பரிசேயரும் தன் மன்றாட்டில் தன் நற்பண்புகளை நினைத்து கடவுளுக்கு நன்றி செலுத்தியதோடு, கடவுளுக்கு முன்பாகத் தன்னை நீதிமானாகக் கருதுவதோடு, பிறரை அற்பமாய் எண்ணுகின்றார்.\nஇறைவனை நோக்கி மன்றாடுவதற்கு பதிலாக, தன் புகழைக்கூறி, சுய நீதியை நிலை நாட்டும் ஒரு செயலை செய்கிறார்.\nஇவர் கடவுளிடம் எதையும் எதிர் பார்க்கவில்லை. ஏனெனில் தான் ஏற்கனவே ‘முழுமையானவன்’ என்ற நினைவு அவரிடம் மிகுந்திருந்தது.\nமற்றொருவர் வரி தண்டுபவர். ‘வரி தண்டுபவர்’ எனும் வார்த்தை ‘டோலோனஸ்’ எனும் கிரேக்க வேர்ச்சொல்லில் இருந்து உருவானதாகும்.\nபுதிய ஏற்பாட்டு காலத்தில் பாலஸ்தீனத்தில் இருந்த ரோம ஆளுகைத் தலைவரி மற்றும் நிலவரியை வசூலிக்கும் பொறுப்பு இவர்களுடையது.\nஇப்பணியில் பெரும்பாலும் யூதர்கள் ஈடுபடுவதில்லை. இவர்கள் மிகவும் இழிநிலையோராய் கருதப்பட்டு, வெறுத்து ஒதுக்கப்பட்டனர் (லூக் 19:7).\nஏனெனில் வரி செலுத்துவதை யூதர்கள் இறைவனுக்கு எதிரான பெருங்குற்றமாக கருதினர். இவர்கள் விபசார கூட்டத்தோடு சேர்க்கப்பட்டனர்.\nஇங்கே வரி தண்டுபவர் ‘தூய்மை நிறைந்த இறைவனின் முன்னிலையில், மாசு நிறைந்தவனாய் நிற்கின்றேன்’ என்ற குற்ற உணர்வு மிகுந்திட, அவரை நேருக்குநேர் காண அஞ்சிப் பார்வையைத் தாழ்த்தி, மார்பில் அடித்துக்கொண்டு, தூரத்தில் நின்று மன���றாடுகிறார்.\nஇவர் இறைவனின் திருவடியினில் தன் தீய ஆன்மாவை ஒப் படைத்து, செருக்கை விடுத்து, சுயத்தை அர்ப்பணிக்கிறார். இறைவனிடம் கருணையும், பாவமன்னிப்பும் பெற்றிட வேண்டி கதறு கிறார். இறைவனின் கருணையால் கிடைக்கப்பெறும் தூய்மையான நிறைவாழ்வுக்காகப் போராடுகிறார்.\nயூதர்களின் பார்வையில் உயர்நிலையினராய் கருதப்பட்ட பரிசேயர், இழிநிலையோராய் எண்ணப்பட்ட வரிதண்டுபவர் ஆகிய இருவர் மீது விழுந்த இயேசுவின் புதிய பரிமாணப் பார்வையினை இந்த உவமையில் காணலாம்.\nஇவர்கள் இருவரும் ஒருவருக்கொருவர் முற்றிலும் முரண்பட்டத் தன்மையுடையவர்கள். பரிசேயர் என்பதை அன்றைய கால பக்தியுள்ள உயர்குல யூதர்களின் பிரதிநிதியாகவும், வரிதண்டுபவரை யூத சமூகத்தில் ஒடுக்கப்பட்ட மக்களின் பிரதிநிதியாகவும் அடையாளப்படுத்துகிறார்.\nமனித ஞானத்திற்கும், கற்பனைக்கும் அப்பாற்பட்ட இரண்டு உண்மைகள் இங்கே புலப்படுகின்றது. மாபெரும் புனிதராய் கருதியவர் நீதியற்றவராய் புறக்கணிக்கப்பட, ஏழைப் பாவியர் நீதியராய், தூயராய் ஏற்கப்படுகின்றனர்.\nபரிசேயர் சமூகத்தில் உயர்ந்தவராயிருந்தும் அவர்தம் தற்புகழ்ச்சியும், தன்னலமும் நிறைந்த வேண்டுதல் இங்கே நிராகரிக்கப்படுகிறது. இழிநிலையில் வாழ்ந்தாலும் தன்னிலை உணர்ந்து, வருந்தி அறிக்கையிட்ட பணிவுமிகுந்த மன்றாட்டு கடவுளுக்கு ஏற்புடையதாகின்றது.\n‘செருக்குற்றோரைக்கடவுள் இகழ்ச்சியுடன் நோக்குவார், தாழ்வு நிலையில் உள்ளவர்களுக்கோ கருணை காட்டுவார்’, (1 பேதுரு 5:5).\n1. சுதந்திர தினத்தை முன்னிட்டு பலத்த பாதுகாப்பு; சென்னையில் விடிய விடிய போலீசார் வாகன சோதனை\n2. தி.மு.க செயற்குழு கூட்டத்தில் கட்சியின் தலைவர் கருணாநிதிக்கு இரங்கல் தீர்மானம்\n3. தோல்வி எதிரொலி: விராட் கோலி, ரவிசாஸ்திரியிடம் விளக்கம் கேட்க பிசிசிஐ திட்டம்\n4. கேரளாவில் எந்த வித அறிவிப்பும் இல்லாமல் திறக்கப்பட்ட அணை: மக்கள் அலறியடித்து ஓட்டம்\n5. இந்திய எல்லைக்குள் சுமார் 400 மீட்டர் தொலைவுக்கு சீன ராணுவம் ஊடுருவல்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221209585.18/wet/CC-MAIN-20180814205439-20180814225439-00695.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilgod.org/%E0%AE%AA%E0%AE%A9%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%9C%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%BF", "date_download": "2018-08-14T22:08:06Z", "digest": "sha1:NX3KWVFPEYCRSSABC2RABH5H3UFJUCQW", "length": 10231, "nlines": 152, "source_domain": "tamilgod.org", "title": " பனீர் வெஜிடபிள் பிரியாணி | tamilgod.org", "raw_content": "\nஸ்மார்ட் கருவிகள் Smart Devices\nஉங்களுக்குத் தெரியுமாFacts. Do You know\nஸ்மார்ட் கருவிகள் Smart Devices\n24 மணி நேரமும் சூரியன் மறையாமல் உதயமாகும் நாடுகளைத் தெரியுமா\nகி.பி 365 இல் சுனாமி. சுனாமியால் மூழ்கடிக்கப்பட்ட நகரம் கண்டுபிடிப்பு\nஹிரோஷிமா மற்றும் நாகசாகி அணுகுண்டு தாக்குதலில் இருந்து தப்பி பிழைத்த மனிதர்\nசமயல் குறிப்பு Tamil recipes\nஆப்பிள் - முகம் பார்க்கும் கண்ணாடி : iPad போன்று செயல்படும்\nநீங்கள் பேயுடன் விளையாடுவதைப் போல தோற்றமளிக்கும் இந்த‌ தானியங்கி செஸ் போர்டில் விளையாடலாம்\nமேஜிக் ஸ்டிக் நாற்காலி, புதுமையான படைப்பு\nHome >> பனீர் வெஜிடபிள் பிரியாணி\nபாசுமதி அரிசி 1 கப்\nகெட்டித் தயிர் 1 கப்\nநெய் 6 டேபிள் ஸ்பூன்\nமஞ்சள் தூள் 1/2 டீ ஸ்பூன்\nஉப்பு 11/2 டீ ஸ்பூன்\nதேங்காயத் துருவல் 6 டேபிள் ஸ்பூன்\nஇஞ்சி விழுது 1/2 டீ ஸ்பூன்\nகாலிபிளவர் 8 சிறிய பூக்கள்\nகிராம்பு (வறுத்து அரைக்க) 2\nபட்டை (வறுத்து அரைக்க) 1 சிறிய துண்டு\nசோம்பு (வறுத்து அரைக்க) 1 டீ ஸ்பூன்\nசீரகம் 1 டீ ஸ்பூன்\nகசகசா (வறுத்து அரைக்க) 1 டீ ஸ்பூன்\nவற்றல் மிளகாய் (வறுத்து அரைக்க) 4\nபச்சை மிளகாய் (வறுத்து அரைக்க) 2\nமுதலில் பாசுமதி அரிசியைக் 1 கப் தண்­ணீரில் ஊற வைக்கவும்.\nசிறிது நெய்யில், அரைக்க கொடுக்கப்பட்டிருக்கும் (மேலே அட்டவணையில்) பொருட்கள் (தேங்காய்த்துருவல் நீங்கலாக) வறுத்து அதனுடன் தேங்காய் துருவல், சிறிது தண்ணீ­ர் சேர்த்து மிக்சியில் போட்டு மசிய அரைத்துக் கொள்ளவும்.\nமீதியுள்ள நெய்யை ஊற்றி பொடியாக அரிந்த வெங்காயம், தக்காளி, இஞ்சி, விழுது, பூண்டு, பிரிஞ்சி ஆகியவை அரைத்த விழுதுடன் மஞ்சள் தூள் சேர்த்து நன்கு சுருள வதக்கவும்..\nவதக்கிய கலவை நன்கு நெய்யை விட்டுப் பிரிந்தவுடன் பொடியாக நறுக்கிய காய்கள், காலிபிளவர் பூக்கள், சிறு துண்டுகளாக நறுக்கிய பனீர் சேர்த்து சிறிது வதக்கவும்.\nதண்­ணீருடன் ஊறிய பாசுமதி அரிசி, தயிர், உப்பு சேர்த்து நன்கு கலந்து குக்கரில் வேக‌ வைக்கவும். 2 விசில் விட்ட‌ பிறகு சிம்மில் 5 நிமிடம் வைத்து அணைக்கவும்.\n*நெய்க்கு பதிலாக எண்ணையும் உபயோகித்துக்கொள்ளலாம். தேவைப்பட்டால் பச்சைப் பட்டாணி, குடமிளகாய் போன்ற காய்களையும் கூடுதலாக சேர்த்த���க் கொள்ளலாம்.\nதமிழ் நாட்டின் மிகப் பிரபலமான‌ சைவ‌ உணவு விடுதிகள்\nசிவப்பு பூரி (Red poori)\nபனீர் கட்லெட், சமையல் குறிப்பு\nகாலிஃப்ளவர் மஞ்சுரியன் செய்வது எப்படி\nகேம் பயன்பாடு (Gaming App)\nKids Pages (மழலையர் பக்கம்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221209585.18/wet/CC-MAIN-20180814205439-20180814225439-00696.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vettipayapullaiga.blogspot.com/2009/11/blog-post.html", "date_download": "2018-08-14T21:23:38Z", "digest": "sha1:IHKCWMJLCGTCRESN7FMLHG22OLVCT4DS", "length": 7049, "nlines": 177, "source_domain": "vettipayapullaiga.blogspot.com", "title": "வெட்டி பய புள்ளைக சங்கம்!!!: சாதனை செல்வன் இளைய தலைவலி!!!", "raw_content": "\nவெட்டி பய புள்ளைக சங்கம்\n(ஒத்துக்கிறோம்... நீங்களும் வெட்டியா தான் இருக்கீங்கனு\nஆல் இன் ஆல் அழகுராஜா\nஅமெரிக்க ஜனாதிபதி தேர்தல் (1)\nஇந்திய பாதுகாப்பு ஒரு கேள்வி (1)\nதமிழ் திரையுலகின் விடிவெள்ளி (1)\nநியூ அல்டிமேட் ஸ்டார் (1)\nபதநீர் வித் பாசக்கார பய புள்ள (1)\nமிட் நைட் மசாலா (1)\nமுட்டை பிரியாணி அனாலிஸிஸ் (1)\nரஜினி ஒரு சந்தர்ப்பவாதி (1)\nவீதிக்கு வந்த சகோதரர்கள் (1)\nசாதனை செல்வன் இளைய தலைவலி\nசாதனை செல்வன் இளைய தலைவலி\nமத்திய ஜவுளி அமைச்சர் தயாநிதி மாறன் ஆலோசனை படி பட்டு சேலையை சட்டையா மாத்தி\n\"உலக சாதனை\"ய புரிந்த இளைய தலைவலி டாக்(டர்) விஜய்க்கு \"சாதனை செல்வன்\" விருது திமுக அரசு வழங்கினாலும் ஆச்சரிய படுவதற்கில்லை.. கொக்கா மக்கா விஜய் போட்டிருக்கிற கலர் வளையல் கூட நல்லாருக்கு, ஆனா டாக்(டர்) மூஞ்சி தான் இஞ்சி தின்ன ஏதோ மாதிரிருக்கு.\nLabels: காமெடி, சாதனை செல்வன், டாக்(டர்) விஜய்\nஹாஹா ஹா ஹஹா ஹா ....\n.. நீ இவ்வளவு வெட்டியா கடைசி வர வந்து பார்ப்பேனு நாங்க எதிர்பாக்கல...", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221209585.18/wet/CC-MAIN-20180814205439-20180814225439-00696.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.etr.news/%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%86%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%88%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AF%88-%E0%AE%87%E0%AE%A9%E0%AE%BF-%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0/", "date_download": "2018-08-14T21:02:19Z", "digest": "sha1:747NRP5MNODM2TLPFSPQSZR57BVBY5OU", "length": 8334, "nlines": 111, "source_domain": "www.etr.news", "title": "ETR News", "raw_content": "\nHome செய்திகள் இந்தியச் செய்திகள் ஸ்டெர்லைட் ஆலையை இனி யார் நினைத்தாலும் திறக்க முடியாது- முதலமைச்சர் உறுதி\nஸ்டெர்லைட் ஆலையை இனி யார் நினைத்தாலும் திறக்க முடியாது- முதலமைச்சர் உறுதி\nசட்டசபையில் இன்று எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் பேசும் போது கூறியதாவது:-\nஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட பேரவையில் ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்ற வேண்டும்;தாமிர உருக்காலை தமிழகத்திற்கு வேண்டவே வேண்டாம் என தீர்மானம் நிறைவேற��ற வேண்டும்.\nதுப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்தோர் குடும்பத்திற்கு ரூ.1 கோடியாக நிவாரணத்தை உயர்த்தி வழங்க வேண்டும். போராட்டத்தில் சமூகவிரோதிகள், விஷக்கிருமிகள் இல்லை என்பதால் வழக்குகளை திரும்பப்பெற வேண்டும் என கூறினார்.\nஇதற்கு பதில் அளித்து முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறியதாவது:-\nஸ்டெர்லைட் ஆலையை இனி யார் நினைத்தாலும் திறக்க முடியாது. ஆலைக்கு கொடுக்கப்பட்ட அனைத்து உரிமங்களும் ரத்து செய்யப்பட்டு நிரந்தரமாக மூடி சீல் வைக்கப்பட்டுள்ளது.\nமக்கள் தங்கள் உரிமைக்காக போராடுவதில் எந்த தடையும் இல்லை. வன்முறையில் ஈடுபட்டவர்கள்தான் கைது செய்யப்படுகிறார்களே தவிர மக்கள் அல்ல.\nஉருட்டுக்கட்டைகள்,பெட்ரோல் குண்டுகளுடன் வந்தவர்கள் பொதுமக்களா. போராட்டத்தில் ஈடுபட்ட விஷமிகள், சமூக விரோதிகளை தான் போலீஸ் தேடி வருகிறது. என கூறினார்\nதுணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் கூறியதாவது:-\nஸ்டெர்லைட் ஆலையை மூட மாநில அரசு முடிவு எடுத்தாலே போதும்; தீர்மானம் தேவையில்லை. நீட்,ஜல்லிக்கட்டுத்தான் மத்திய அரசின் அனுமதியை பெற வேண்டும். ஸ்டெர்லைட் பிரச்னையில் பேரவையில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டிய நிலை இல்லை என கூறினார்.\nPrevious articleவிக்னேஸ்வரன் அரசியலில் இருந்து ஓய்வுபெறக்கூடாது\nNext articleஎடப்பாடி பழனிசாமியுடன் சரத்குமார் சந்திப்பு\nநவம்பர் 13 காலை 6.15 மணியளவில் சிறிலங்கா அருகே, பூமியைத் தாக்கவுள்ள மர்மப்பொருள் –...\nநயன்தாராவின் கடைசி 3 படங்களுக்கும் அமைந்த அபூர்வ ஒற்றுமை\nசிவாஜிலிங்கம் பத்திரிகையாளர் சந்திப்பு (ஒலி வடிவம் இணைப்பு)\nஅரசியல் கைதிகளை விடுதலை செய்யகோரி ஆர்ப்பாட்டத்திற்கு அழைப்பு\nகைதிகள் விவகாரம் – பிரதமரின் பணிப்பில் துரிதமாக விபரங்கள் சேகரிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221209585.18/wet/CC-MAIN-20180814205439-20180814225439-00696.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ikman.lk/ta/ads/ja-ela/health-beauty-products", "date_download": "2018-08-14T21:45:29Z", "digest": "sha1:QCDCF43OX423QJSIERLTXN62O527VCX3", "length": 5199, "nlines": 102, "source_domain": "ikman.lk", "title": "ஜா-எலை யில் ஆரோக்கிய அழகுசாதன பொருட்கள் விற்பனைக்கு", "raw_content": "\nசுகாதாரம் மற்றும் அழகு சாதனப்பொருட்கள்\nதிகதி: புதியது முதல்திகதி: பழையது முதல்விலை: மிக கூடியது முதல் குறைந்தது வரைவிலை: குறைந்தது முதல் கூடியது வரை\nநவநாகரீகம், ஆரோக்கியம் மற்றும் அழகு\nசுகாதாரம் மற்றும் அழகு சாதனப்பொருட்கள்\nசீ���ாட்டுதல் / உடல் பராமரிப்பு1\nநவநாகரீகம், ஆரோக்கியம் மற்றும் அழகு\nசுகாதாரம் மற்றும் அழகு சாதனப்பொருட்கள்\nகாட்டும் 1-6 of 6 விளம்பரங்கள்\nஜா-எலை உள் சுகாதாரம் மற்றும் அழகு சாதனப்பொருட்கள்\nகம்பஹா, சுகாதாரம் மற்றும் அழகு சாதனப்பொருட்கள்\nகம்பஹா, சுகாதாரம் மற்றும் அழகு சாதனப்பொருட்கள்\nகம்பஹா, சுகாதாரம் மற்றும் அழகு சாதனப்பொருட்கள்\nகம்பஹா, சுகாதாரம் மற்றும் அழகு சாதனப்பொருட்கள்\nகம்பஹா, சுகாதாரம் மற்றும் அழகு சாதனப்பொருட்கள்\nகம்பஹா, சுகாதாரம் மற்றும் அழகு சாதனப்பொருட்கள்\nபக்கம் 1 என்ற 1\nஉங்களுக்கு விற்பனை செய்ய ஏதாவது உண்டா\nஇலவசமாக விளம்பரத்தை வெளியிடவும் ikman.lk\nஎங்கள் appஇனை பதிவிறக்கம் செய்யவும்\nமுகப்புத்தகத்தில் இல் எம்மை Like செய்யவும்\nவேகமாக விற்பனை செய்வது எவ்வாறு\nஅடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் (FAQ)\nikman.lk பற்றி பாதுகாப்புடன் திகழவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221209585.18/wet/CC-MAIN-20180814205439-20180814225439-00696.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ungalrasigan.blogspot.com/2011/05/?widgetType=BlogArchive&widgetId=BlogArchive2&action=toggle&dir=open&toggle=MONTHLY-1272652200000&toggleopen=MONTHLY-1304188200000", "date_download": "2018-08-14T21:01:38Z", "digest": "sha1:DAZIDT3233KSRPNDRETC4JXJEJRSJJYM", "length": 47393, "nlines": 164, "source_domain": "ungalrasigan.blogspot.com", "title": "உங்கள் ரசிகன்: May 2011", "raw_content": "\nஆஹா ரசிகன்.. நல்ல ரசிகன்.. உங்கள் ரசிகன்\nதெற்கு ஆசியாவிலேயே மிகப் பெரிய சிறை, திகார் சிறை. புது டெல்லியின் மேற்குப் பகுதியில், சாணக்கியபுரியிலிருந்து சுமார் 7 கி.மீ தொலைவில் உள்ள திகார் என்னும் கிராமத்தில் உள்ளது இந்தச் சிறை. இதன் சுற்றுப்பட்டுப் பகுதி ஹரி நகர் என்று அழைக்கப்படுகிறது.\nதண்டனை தரும் இடமாக இல்லாமல், குற்றவாளிகளைத் திருத்தும் இடமாகவே இந்தச் சிறை நடத்தப்பட்டு வருகிறது. இந்தச் சிறைக்குள் வருகிறவர்களுக்குக் கல்வி, கைத்திறன் மற்றும் ஒழுங்குமுறைகளையும் நடத்தை விதிகளையும் கற்றுத் தந்து, அவர்களையும் சமூகத்தில் சாதாரண பிரஜைகளாக மாற்றி அனுப்புவதே இந்தச் சிறையின் குறிக்கோள். முக்கியமாக அவர்களின் சுய கண்ணியத்தை வளர்ப்பதும், முன்னேற வேண்டும் என்கிற அவர்களின் விருப்பத்தை பலப்படுத்துவதும்தான் இந்தச் சிறையின் நோக்கம். இந்தச் சிறைக் கைதிகள் தயாரித்த சட்டைகள், உருளைக்கிழங்கு சிப்ஸ் போன்ற நொறுக்குத் தீனிகள், மரச் சாமான்கள், மூலிகைப் பொருள்கள் ஆகியவை, ‘திகார்’ என்னும் வணிகப் பெயரில் விற்பனைக்கு அனுப்பப்படுகின்றன. திகார் பொருள்களின் விற்பனை மூலம் கிடைக்கும் ஆண்டு வருமானம் சுமார் 1 கோடியே 10 லட்சம் ரூபாய். அடுத்த ஆண்டு இது ஒன்றரைக் கோடி ரூபாய் அளவுக்கு உயரும் என்று எதிர்பார்ப்பதாகச் சொல்கிறார் திகார் ஜெயில் வளாகத்தின் டெபுடி இன்ஸ்பெக்டர் ஜெனரல் ராம் நிவாஸ் சர்மா.\nஇங்கே ஆயுள்தண்டனை அனுபவித்துக்கொண்டு இருக்கும் முகம்மத் சஜ்ஜித் என்பவர், இங்கே தனக்குக் கிடைத்த கைத் தொழில் கல்வி, தான் விடுதலையாகி வெளியே போன பின்பு, சமுதாயத்தில் நல்ல முறையில் வாழ்க்கை நடத்த உதவும் என்கிறார்.\nசுமார் 5,000 கைதிகள் மட்டுமே இருக்கக்கூடிய இந்தச் சிறையில், 2006-ம் ஆண்டு இருந்தவர்கள் சுமார் 12,000 பேர்.\nசிறைகளின் இன்ஸ்பெக்டர் ஜெனரலாக கிரண்பேடி இருந்தபோது, அவருடைய ஆளுமையின் கீழ் திகார் ஜெயில்கள் வந்தன. அப்போது\n, சிறை தொடர்பான பல மறுமலர்ச்சிகளை அவர் ஏற்படுத்தினார். பல ஒழுங்குமுறைகளைக் கொண்டு வந்தார். திகார் ஜெயில் என்கிற பெயரைக்கூட திகார் ஆஸ்ரமம் என்று மாற்றினார். அங்கே பணிபுரியும் காவல் அதிகாரிகளுக்கும் சிறைக் கைதிகளுக்கும் விபாசனா என்கிற தியான வகுப்புகளை ஏற்படுத்தினார். ஆரம்பத்தில் விபாசனா வகுப்புகளை நடத்தியவர் சத்ய நாராயணா கோயங்கா. இந்தச் சிறையில் இருந்த கைதி ஒருவர் நன்கு படித்து ஐ.ஏ.எஸ். பாஸ் செய்திருக்கிறார்.\nஉலக அளவில் பிரசித்தி பெற்ற தொடர் கொலைகாரன் சார்லஸ் சோப்ராஜ் இங்கேதான் அடைபட்டுக் கிடந்தான். 1986-ஆம் ஆண்டு மார்ச் மாதம் 16-ம் தேதி அவன் தப்பி ஓடினான். ஆனால், விரைவிலேயே பிடிபட்டான். தப்பி ஓட முயன்ற குற்றத்துக்காக மேலும் 10 ஆண்டுகள் தண்டனை பெற்றான். தண்டனைக் காலம் முடிந்து, 1997 பிப்ரவரி 17-ம் தேதி அவன் விடுதலை ஆனான்.\nஇப்போது 2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கில் கைதான அனைவருமே இங்கேதான் அடைக்கப்பட்டிருக்கின்றனர்.\nமுருகன் மீது ஒரு வழக்கு\n‘கடவுள் இல்லைன்னு நான் சொல்லவில்லை; இருந்தா நல்லா இருக்கும்னுதான் சொல்றேன்’ - இது கலைஞானி.\n‘கடவுளை நான் ஏற்றுக்கொள்கிறேனா இல்லையா என்பது முக்கியமில்லை; கடவுள் என்னை ஏற்றுக்கொள்கிறாரா இல்லையா என்பதுதான் முக்கியம்’ - இது கலைஞர்.\nஇந்த மாதிரியான ‘பகுத்தறிவு’க் கருத்துக்கள் எல்லாம் அறிவுஜீவிகளின் தலையில்தான் உதிக்கும். நான் சாமானியன்.\nகடவுள் என்று யாரோ ஒருவர் அல்லது சிலர் இருக்���ிறார்கள் என்பதில் எனக்கு அறவே நம்பிக்கை இல்லை. ஆனால், ஆச்சரியமூட்டும் சில காரியங்கள் நடக்கும்போது, நமக்கும் மேலே ஏதோ ஒரு சக்தி இருக்கிறது என்று எனக்குத் தோன்றுகிறது.\nமகாஸ்ரீ அன்னை என் வாழ்வில் நிகழ்த்துகிற அற்புதங்களைத் தற்செயலானவை என்று நினைக்க முடியவில்லை. என்ன முட்டி மோதியும் நடக்காத காரியம், அன்னையிடம் பிரார்த்தித்துக் கொண்டதும் உடனடியாக நடந்துவிடுவதை எப்படித் தற்செயல் என்று எடுத்துக்கொள்ள முடியும் ஒரு முறை அப்படி நடக்கலாம்; இரண்டு மூன்று முறை அப்படி நடக்கலாம். ஒவ்வொரு முறையுமா இந்தத் தற்செயல் நடக்கும் ஒரு முறை அப்படி நடக்கலாம்; இரண்டு மூன்று முறை அப்படி நடக்கலாம். ஒவ்வொரு முறையுமா இந்தத் தற்செயல் நடக்கும் இதை நான் பரீட்சார்த்த முறையில் சோதித்தே பார்த்துவிட்டேன்.\nஆனால், இப்போது எழுதப்போவது மகாஸ்ரீ அன்னையின் மகத்துவங்கள் பற்றி அல்ல அரசியல் மேடைகளில் நான் ஏறிப் பேசியது போன்று, ஆன்மிக மேடைகளில் பங்கேற்றுப் பேசியதைப் பற்றியே\nஅரசியல் மேடைகளில் பேசி, மிரட்டப்பட்டு, இந்தச் சனியனே வேண்டாம் என்று ஒதுங்கிய பின்பு, என் பேச்சுத் தாகம் அதிகரித்துவிட்டது. ஏதாவது மேடை கிடைத்தால் போதும் என்றிருந்தது. அந்த நேரம் மேற்படிப்பும் இல்லாமல், உத்தியோகமும் இல்லாமல் வெட்டியாக வேறு இருந்தேன். எனக்கும் பொழுது போகவேண்டும் அல்லவா\nஅப்போது எனக்குக் கிடைத்ததுதான் ஆன்மிக மேடை. என் அப்பாதான் இதற்கு வழி செய்து கொடுத்தார். தன் மகனின் (நான்தான்) திறமைகள் () பற்றிக் கூச்சமே இல்லாமல் தன் சக ஆசிரியர்களிடமும், நண்பர்களிடமும் பகிர்ந்து கொள்வார். நான் திறமையாக நடிப்பேன், மேடைகளில் ஏறிக் கலக்குவேன், அற்புதமாகப் பாடுவேன், அருமையாகச் சிறுகதைகள் எழுதுவேன் என்றெல்லாம் என் புகழ் பரப்புவார்.\nஅப்படி அவர் ஒருமுறை தன் சக ஆசிரிய நண்பர்களிடம் என்னைப் பற்றி வழக்கம்போல் பெருமையடித்துக்கொண்டு இருந்தபோது, திருக்குணம் என்னும் ஊரைச் சேர்ந்த நாகராஜன் என்னும் ஆசிரியர், என் பேச்சுத் திறமையை ஆன்மிக வழியில் பயன்படுத்தலாமே என்று ஒரு யோசனையை முன்வைத்தார்.\nஅவர் ஆன்மிகச் சொற்பொழிவாளர். ஆன்மிகப் பட்டிமன்றங்களிலும், வழக்காடு மன்றங்களிலும் கலந்துகொண்டு கர்ஜிப்பவர். பாண்டிச்சேரி வானொலி நிலைய நிகழ்ச்சிகளிலும் பங்கேற்றுள்ளவர். நிறைய ஊர்களுக்குச் சென்று, அங்கே நடைபெறும் கோயில் திருவிழாக்களில் ஆன்மிகச் சொற்பொழிவுகள் நிகழ்த்திவிட்டு வருபவர்.\nஅவர் கலந்துகொள்ளும் ஒரு ஆன்மிக பட்டிமன்றத்தில் என் பெயரையும் ஒரு அணியில் சேர்த்துவிட்டார். ‘சீதையை மீட்க ராமனுக்கு அதிகம் உதவியது லக்ஷ்மணனா, அனுமனா அல்லது விபீஷணனா’ என்பதே தலைப்பு. மூன்று அணிகளில் நான் அனுமன் அணியில் இடம்பெற்றேன். இந்தப் பட்டிமன்றத்தில் பேசுவதற்குத் தயார் செய்துகொள்வதற்காக கம்பராமாயணப் பாடல்கள் அனைத்தையும் அவசரமாக ஒரு புரட்டு புரட்டினேன். உதவி: கம்பன் கழகம் வெளியிட்ட கையடக்க கம்பராமாயணப் பதிப்பு.\nமூன்று அணிகள். அனுமன் அணியில் என் பெயரைக் கொடுத்திருந்தார் நாகராஜன். அவர் எதிர் அணி ஒன்றில் இருந்தார்.\nகம்பராமாயணத்தில் ஓரிடத்தில், ராமனே அனுமனை மெச்சி, \"உன் உதவி மட்டும் இல்லையென்றால், என்னால் சீதையை அடைந்திருக்க முடியாது\" என்று சொல்வதாக வரும் ஒரு பாடல் வசமாக எனக்குச் சிக்கியது. அதை வைத்து ஆணித்தரமாக நான் பேசியதும், நடுவர் அரங்க.தியாகராஜனால் மறுக்க முடியாமல், அதையே தனது தீர்ப்பில் குறிப்பிட்டு, என் அணிக்குச் சாதகமாகத் தீர்ப்பு கூறிவிட்டார்.\nஇதனால் ஆசிரியர் நாகராஜன் என் மேல் ஏதேனும் கடுப்பு கொள்வாரோ என்று பயந்தேன். ஆனால், அப்படி இல்லை. அவர் என் பேச்சாற்றலை ரசித்ததோடில்லாமல், தொடர்ந்து ஆன்மிக மேடைகளில் பேச வாய்ப்புகள் பெற்றுத் தந்தார்.\nஅன்னியூர், நங்காத்தூர், சங்கீதமங்கலம், அனந்தபுரம் எனப் பல ஊர் கோயில்களில் நடக்கும் பட்டிமன்றம், வழக்காடு மன்றங்களில் கலந்துகொண்டு பேசினேன். சுத்துப்பட்டு எந்தக் கோயிலில் விசேஷம் என்றாலும், அங்கே ஆன்மிகப் பட்டிமன்றமோ, வழக்காடு மன்றமோ, ஆன்மிகச் சொற்பொழிவோ ஏதோ ஒன்று அல்லது அனைத்துமேவோ கட்டாயம் நடைபெறும். (இப்போது மாதிரி ஆபாச அங்க அசைவுகளுடன் கூடிய டப்பாங்குத்து நையாண்டி மேளமோ, வெட்டவெளி சினிமாவோ இருக்காது.) கோயில் விசேஷத்துக்காக அடிக்கப்படும் நோட்டீஸில் கட்டாயம் என் பெயரும் கொட்டை எழுத்துக்களில் அச்சிடப்பட்டிருக்கும். இப்படியாக என் பெயர் அச்சிடப்பட்ட‌ நோட்டீஸ்களை ஒரு புத்தகம் போல் தைத்து வைத்திருந்தார் அப்பா. பொக்கிஷம் போல் அதை ரொம்ப காலம் பாதுகாத்து வந்தார். சுமார் பத்து ஆண்��ுகளுக்கு முன், வேண்டாத குப்பைகளை ஒழிக்கும்போது அவற்றையும் தூக்கிப் போட்டுவிட்டேன். அதில் மாளாத வருத்தம் என் அப்பாவுக்கு.\nஇங்கே ஒரு விஷயம். பழைய நினைவுகளின் அடையாளமாக இருக்கும் இது போன்ற அழைப்பிதழ்களை, கடிதங்களை, பொருள்களைப் பாதுகாத்து வைத்திருந்து, பின்னாளில் அவற்றை எடுத்துப் பார்ப்பது ஒரு சுகம்தான். ஆனால், அந்தக் காலத்தில் அவற்றின் மதிப்பு எனக்குத் தெரியவில்லை.\nஎன்னுடைய சிறுகதைகள் கல்கி, ஆனந்தவிகடன், குங்குமம், தினமணிகதிர் போன்ற பத்திரிகைகளில் மாறி மாறி, சராசரியாக‌ இரண்டு மாதங்களுக்கு ஒருமுறை எனப் பிரசுரமாகி வந்த காலத்தில், அதாவது 1979, 80-களில், சுமார் பத்து கதைகள் வெளியாகியிருந்த நிலையில், நண்பர் மார்க்கபந்து கேட்டார் என்று, (அப்போது நான் கிராமத்தில் இருந்தேன். கடிதம் மூலம் மார்க்கபந்து அறிமுகமாகியிருந்த சமயம் அது) என்னிடமிருந்த அந்த பத்து இதழ்களையும் தபாலில் மார்க்கபந்துவின் முகவரிக்கு அனுப்பி வைத்துவிட்டேன். அதில் அப்பாவுக்கு என் மீது ஏகப்பட்ட வருத்தம்; கோபம். அவரே ஒவ்வொரு பத்திரிகைக்கும் கைப்படக் கடிதங்கள் எழுதி, அந்தப் பிரதிகள் அனைத்தையும் வரவழைத்துப் பத்திரப்படுத்திக்கொண்டார்.‌\nநோட்டீஸ்களைப் பொறுத்தவரையில் அப்படித் திரும்பப் பெற வழியில்லை. ஆனால், அதற்காக எள்ளளவும் எனக்கு வருத்தம் இல்லை. அன்றைய சந்தோஷத் தருணங்கள் யாவும் இனிய தடங்களாக என் மனதில் பதிந்துள்ளன. அதை மீண்டும் மனசுக்குள் ஓட்டிப் பார்ப்பதே ஒரு சுகம்தான்.\nஒரு சிறு கிராமம். பெயர் மறந்துவிட்டது. அங்கே ஒரு முருகன் கோயில். சூரசம்ஹார தினத்தன்று, அந்தக் கோயில் மண்டபத்தில் ஒரு வழக்காடு மன்றத்துக்கு ஏற்பாடாகியிருந்தது. அதில் நானும் கலந்துகொண்டேன். வழக்குத் தொடுப்பவர் நான். மறுப்பவர் ஆசிரியர் நாகராஜன். 'முருகன் செய்தது குற்றம் குற்றமே' என்பது வழக்கின் தலைப்பு. முருகப் பெருமான் செய்த‌ குற்றங்களை நான் வரிசைப்படுத்தி, அவர் மீது வழக்குத் தொடுக்க வேண்டும். அதை மறுத்து, முருகனுக்கு ஆதரவாக வாதிடுவார் நாகராஜன்.\nவயதில் மூத்தவர் என்றும் மதிக்காமல் பிரம்மனை முருகன் குட்டியது குற்றம், தனக்கு ஓம் என்னும் பிரணவ மந்திரத்தின் பொருள் தெரிந்துவிட்டது என்கிற கர்வ‌த்தில், தந்தைக்கே உபதேசம் செய்யும் அளவுக்குத் தலைப்பட்டது குற்றம் என வரிசையாக முருகப் பெருமானின் குற்றங்களை முன்வைத்து வாதிட்டேன். என் வாதங்களுக்குப் பொருத்தமாகவும், ஆதரவாகவும் இருந்த கந்தரலங்காரம், கந்தரனுபூதி போன்ற பழந்தமிழ் இலக்கியப் பாடல்களையெல்லாம் தொகுத்து, ஆணித்தரமாக வாதிட்டேன். ஒரு கட்டத்தில், நாகராஜன் எதிர் வாதம் செய்வதற்கே முடியாமல் திணறித் திக்குமுக்காடிப் போனார்.\nஅந்த நிலையில், பார்வையாளர்கள் கூட்டத்தில் சலசலப்பு எழுந்தது. முருகன் கோயிலுக்கே வந்து, முருகப் பெருமானை அவதூறாகப் பேசுவதா என என் மீது அவர்களுக்குக் கட்டுக்கடங்காத‌ கோபம் உண்டாயிற்று. என்னை ஏதோ நாத்திகன் போன்று எண்ணி, \"எவண்டா இந்தக் கம்மனாட்டிகளையெல்லாம் கோயிலுக்குள்ள கூட்டிக்கிட்டு வந்தது எங்கே வந்து என்ன பேசுறே எங்கே வந்து என்ன பேசுறே பார்த்து தம்பி, உருப்படியா ஊர் போய்ச் சேரு பார்த்து தம்பி, உருப்படியா ஊர் போய்ச் சேரு\" என ஆங்காங்கே மிரட்டல் கூச்சல்கள் எழுந்தன. மேடை மீது கற்களும், மண்ணும் வந்து விழுந்தன. நிலைமை விபரீமாவதைக் கண்ட நாகராஜன், மைக்கில் சத்தமாக, \"பக்த கோடிகளே\" என ஆங்காங்கே மிரட்டல் கூச்சல்கள் எழுந்தன. மேடை மீது கற்களும், மண்ணும் வந்து விழுந்தன. நிலைமை விபரீமாவதைக் கண்ட நாகராஜன், மைக்கில் சத்தமாக, \"பக்த கோடிகளே ஆன்மிக அன்பர்களே இது ஓர் இலக்கிய நிகழ்ச்சி. இந்தத் தம்பியும் முருகன் மீது பக்தி உள்ளவர்தான். ஒரு சுவைக்காக அவர் தன் வாதங்களை இங்கே எடுத்து வைத்தார். இது இறைவனை அவதூறு செய்யும் நிகழ்வல்ல. எங்களுக்கு அது நோக்கமும் அல்ல\nஆனால், நிகழ்ச்சி தொடர்ந்து நடக்கவில்லை. ஒரு மணி நேரத்துக்குத் திட்டமிட்டிருந்த அந்த வழக்காடு மன்றம் இருபது நிமிடத்துக்குள் முடிந்துபோனது.\nபக்தியிலும் முரட்டு பக்தி உண்டென்று நான் அறிந்துகொண்ட சம்பவம் அது. அதுதான் என் கடைசி ஆன்மிக மேடையும்கூட\nஒருவரைப் பார்த்த மாத்திரத்தில், அவரைப் பற்றிய ஒரு மதிப்பீட்டுக்கு வந்துவிட முடியாது; வந்துவிடக் கூடாது அதிலும், நடிகர்களைப் பொறுத்தமட்டில், அவர்கள் ஏற்று நடிக்கும் பாத்திரங்களை வைத்து அவர்களுக்கு ஏற்பட்டிருக்கும் இமேஜைக் கொண்டு அவர்களை மதிப்பிடுவது சரியல்ல.\nநான் எப்போதும் அந்தத் தவற்றைச் செய்வதில்லை. எனினும், நகைச்சுவை நடிகர் மோகன் ராமன் விஷயத்தில் நான் கொஞ்சம் பிசகிவிட்டேன் என்றுதான் சொல்லவேண்டும்.\nகுணசித்திரக் கதாபாத்திரங்களிலும் அவர் நடித்திருக்கிறார் என்று கேள்வி. ஆனால், அவற்றை நான் பார்த்ததில்லை. அசட்டுப் பிசட்டு காமெடி நாடகங்களில் மட்டுமே அவரைப் பார்த்திருக்கிறேன். அந்த நடிப்பும் எனக்கு அத்தனை உவப்பாய் இருந்ததில்லை. அவரது பர்ஃபாமென்ஸ் சரியில்லை என்பதை இதற்குக் காரணமாகச் சொல்ல முடியாது. பொதுவாகவே, தொலைக்காட்சி நகைச்சுவை நாடகங்களில் அசட்டுததனம் மலிந்திருப்பதே காரணம் நகைச்சுவை என்கிற பெயரில் கதாசிரியரும் இயக்குநரும் சேர்ந்துகொண்டு அறுத்துத் தள்ளும்போது, அந்த எரிச்சல் நடிகர்கள் மீதும் விழும்தானே நகைச்சுவை என்கிற பெயரில் கதாசிரியரும் இயக்குநரும் சேர்ந்துகொண்டு அறுத்துத் தள்ளும்போது, அந்த எரிச்சல் நடிகர்கள் மீதும் விழும்தானே ஹோட்டலில் இட்லி வேகவில்லையென்றால், சட்னி புளிக்கிறதென்றால் கொண்டு வருகிற சர்வரைத்தானே கடுப்படிக்கிறோம்\nஎனவே, மோகன் ராமன் எங்களுக்கு நிகழ்ச்சி கொடுக்கவிருக்கிறார் என்று தெரிந்தபோது எனக்குப் பெரிய சுவாரஸ்யம் எதுவும் ஏற்பட‌வில்லை. 'சரி, ரொம்ப அறுத்தால் நழுவிவிடலாம்' என்று நினைத்துக்கொண்டு இருந்தேன்.\nமதியம் பஃபே முடிந்ததும், அவரது நிகழ்ச்சி தொடங்கியது. நிர்வாகவியலில் பட்டம் பெற்றவர் மோகன் ராமன். முழு நேர நடிகராக ஆவதற்கு முன்பு அவர் பல்வேறு நிறுவனங்களுக்கும், கல்லூரிகளுக்கும் சென்று நிர்வாக மேலாண்மை பற்றியும், மனித உறவுகள் பற்றியும் நிகழ்ச்சிகள் கொடுத்துள்ளாராம்.\nமிக யதார்த்தமாக தன் உரையைத் தொடங்கினார் மோகன் ராமன். அவரது குரல், டி.வி நாடகங்களில் ஒலிக்கும் அசட்டுக் காமெடிக் குரலாக‌ இல்லாமல், மிகக் கம்பீரமாக இருந்தது. அது என் முதல் ஆச்சரியம் அவரது நடை, உடை, பாவனை, பொடி வைத்துப் பேசும் மெலிதான நகைச்சுவை என ஆரம்ப நொடியிலேயே என்னைக் கட்டிப்போட்டுவிட்டார் அவர்.\nநிர்வாகம் என்றால் என்ன, செயல் திட்டம் என்றால் என்ன, முதலாளி தொழிலாளி உறவு எப்படி, அதிகாரி பணியாள் உறவு எப்படி, பாடி லாங்வேஜ் என்றால் என்ன என்று தட்டுத் தடங்கல் இல்லாமல், ஏதோ எழுதிவைத்துக்கொண்டு பேசுவது போன்று இல்லாமல், எங்களிடையே உரையாடிக்கொண்டே தனது நிகழ்ச்சியை அடுத்தடுத்த கட்டத்துக்கு நகர்த்திக்கொண்டு போனார் மோக���் ராமன்.\nநம்மவர்களிடையே உணர்ச்சியைத் தட்டி எழுப்புவது, எதிராளியைச் சாதுர்யத்தால் முறியடிப்பது, ஒரு காரியத்தை வெற்றிகரமாக முடிக்க என்னவெல்லாம் செய்ய வேண்டும் என்பது பற்றியெல்லாம் அவர் விவரித்துச் சொல்லச் சொல்ல, உடம்புக்குள் உற்சாக குளூகோஸ் ஏறுவது போலப் புத்துணர்வாக இருந்தது. புது ரத்தம் பாய்ந்தாற்போல் இருந்தது. இது ஏதோ உபமானம் தரவேண்டுமே என்பதற்காக எழுதப்பட்ட வாசகங்கள் இல்லை. நிஜமாகவே அப்படியொரு பரவச உணர்வு கிடைத்தது.‌\nதனது உரைக்குப் பக்கபலமாக, தனது விரிவுரைகளுக்கான‌ விளக்க உரையாக, இடையிடையே சில திரைப்படங்களிலிருந்து துண்டுக் காட்சிகளை (கிளிப்பிங்ஸ்) திரையிட்டுக் காண்பித்தார் மோகன் ராமன். அது இந்த நிகழ்ச்சிக்கு மேலும் சுவாரஸ்யம் சேர்த்தது. தவிர, 'இந்தக் காட்சியை ஏற்கெனவே பார்த்திருந்தும், இந்தக் கோணத்தில் பார்க்கவில்லையே' என்று, அவர் ஒவ்வொரு காட்சியைத் திரையிட்டபோதும் தோன்றியதில், அந்தக் காட்சிகள் புத்தம்புதுசாக, அர்த்தமுள்ளதாக, நமது முன்னோர்கள் எத்தனைப் புத்திக்கூர்மையோடு செயல்பட்டிருக்கிறார்கள் என்று நம்மை உணரச் செய்வதாக இருந்தன.\nஒரு செயலில் வெற்றி அடைவதற்கு எதிராளியின் பலத்தை எடைபோடுவது எத்தனை முக்கிய‌ம், அதன் வீர்யத்தைக் குறைப்பது எத்தனை முக்கியம் என்பதை விளக்க, மோகன்ராமன் திரையிட்டது கர்ணன் திரைப்படக் காட்சி ஒன்றை. துரியோதனனை உசுப்பேற்றி, விதுரரைப் பற்றிக் கேலியாகப் பேசச் செய்து, விதுரர் தனது வில்லை உடைத்துப் போடச் செய்த பகவான் கிருஷ்ணரின் சாதுர்யம், அமாவாசை நாளில் யுத்தம் தொடங்கினால் துரியோதனனுக்கே வெற்றி கிட்டும் என்பதால், அதை முறியடிக்கும் யுக்தியாக தர்ப்பணம் செய்யத் தொடங்கும் கிருஷ்ணர், குழம்பிப் போய் அவரைப் பார்க்க வந்த சூரியனிடமும் சந்திரனிடமும், \"அமாவாசை என்றால் என்ன நீங்கள் இருவரும் ஒன்றாகச் சேருவதுதானே நீங்கள் இருவரும் ஒன்றாகச் சேருவதுதானே இதோ, இப்போது நீங்கள் இருவரும் ஒன்றகத்தானே வந்திருக்கிறீர்கள் இதோ, இப்போது நீங்கள் இருவரும் ஒன்றகத்தானே வந்திருக்கிறீர்கள் அப்படியானால் இன்று அமாவாசைதானே\" என்று கேட்டு மடக்கிய குறும்பு... அற்புதமான காட்சி கிருஷ்ணராக‌ நடித்த என்.டி.ராமாராவின் வேஷப் பொருத்தத்தையும், நடிப்புத் திறனையும் சொல்லவா வேண்டும்\n'காதலிக்க நேரமில்லை' படத்தில் பிரசித்தி பெற்ற காட்சி, பாலையாவிடம் நாகேஷ் கதை சொல்லிப் பயமுறுத்தும் காட்சி. அதைத் திரையிட்ட மோகன் ராமன், \"இந்தக் காட்சியை எல்லாரும் பார்த்திருப்பீங்க. ஆனா, நாகேஷின் நடிப்பையே உத்துப் பார்த்துட்டிருந்திருப்பீங்க. இப்போ நாகேஷை மறந்துட்டு, அது சிரமம்தான். அப்படியொரு அசாத்திய நடிகர் அவர். இருந்தாலும், எனக்காக இந்த ஒரு தடவை அவரை மறந்துட்டு, பாலையாவின் எக்ஸ்பிரஷன்களை மட்டும் கவனியுங்க. என்ன மாதிரி ஆக்டிங் இப்படியொரு அற்புதமான நடிப்பை அவர் வெளிப்படுத்தியிருக்கலேன்னா, அந்தக் காட்சியே சொதப்பியிருக்கும்\" என்று சொல்லிவிட்டு, அதைத் திரையிட்டார். ஆமாம். பாலையா பின்னிப் பெடலெடுத்திருந்தார்.\nதமிழ்ப் படங்கள் மட்டுமின்றி இரண்டொரு ஹிந்திப் படங்களிலிருந்தும், இரண்டொரு ஆங்கிலப் படங்களிலிருந்தும்கூட காட்சிகளைத் திரையிட்டார் மோகன்ராமன். அனைத்தும் அவர் சொல்ல வந்த விஷயத்தை இன்னும் சுலபமாக, இன்னும் தெளிவாக விளக்கின.\n'சிவாஜி' பட விழாவில் ரஜினியின் பேச்சிலிருந்தும் ஒரு துண்டுக் காட்சி ஒளிபரப்பப்பட்டது. நமது வேலை என்ன, நமது இலக்கு என்ன, அதை எப்படிச் சாதிப்பது, அதற்குத் தகுதியானவர்களின் உதவியை எப்படி ஒருங்கிணைப்பது என்று அத்தனை அழகாக, அத்தனைத் தெளிவாக, தனக்கே உரிய ஸ்டைலில் விளக்குகிறார் ரஜினி. அசத்தல் இது அச்சமயம் தொலைக்காட்சியில் ஒளிபரப்பானபோது, ரஜினியின் பேச்சு என்கிற ஒரு ஆர்வம்தான் இருந்ததே தவிர, மற்றபடி அதில் எத்தனை நுட்பங்கள் பொதிந்துள்ளன என்பது புலப்படவே இல்லை. அதை மோகன் ராமன் விளக்கிச் சொன்னபோது, 'ஹா இது அச்சமயம் தொலைக்காட்சியில் ஒளிபரப்பானபோது, ரஜினியின் பேச்சு என்கிற ஒரு ஆர்வம்தான் இருந்ததே தவிர, மற்றபடி அதில் எத்தனை நுட்பங்கள் பொதிந்துள்ளன என்பது புலப்படவே இல்லை. அதை மோகன் ராமன் விளக்கிச் சொன்னபோது, 'ஹா'வென்று வாய் பிளந்து கேட்கத் தோன்றியது.\nடீ பிரேக்கில் நான் அவரிடம் சென்று, அவரின் கைகளைப் பற்றிக் குலுக்கி, \"எத்தனையோ பேரின் பேச்சுக்களைக் கேட்டிருக்கிறேன். வொர்க்-ஷாப்களில் கலந்துகொண்டு இருக்கிறேன். ஆனால், இதுவரைக்கும் இப்படி ஒரு பேச்சை, இப்படி ஒரு அசத்தலான‌ நிகழ்ச்சியை நான் கேட்டதில்லை. அற்புதம் சார்\" என்று இதயத்தின் உ���்ளிருந்து பாராட்டினேன். அவரது காமெடி நடிப்பை மட்டுமே பார்த்திருந்தபோதிலும், அது அவரது சுயம் அல்ல என்பது புரிந்திருந்தபோதிலும்... இப்படி ஒரு அசாத்தியத் திறமை அவருள் ஒளிந்திருக்கும் என்று நான் கொஞ்சம்கூட யூகிக்கவில்லையே, அதைத்தான் ஆரம்பத்தில் 'நடிகர் மோகன் ராமன் விஷயத்தில் நான் கொஞ்சம் பிசகிவிட்டேன்' என்று குறிப்பிட்டேன். அதற்கு மானசிகமாக மன்னிப்புக் கோரும் விதமாக அவரது கைகளைப் பற்றியபடியே சிறிது நேரம் பேசிக்கொண்டு இருந்தேன்.‌\nஅசட்டுக் காமெடிக்காக மோகன் ராமைப் பயன்படுத்திக் கொள்ளும் தனியார் தொலைக்காட்சிகள், அவருடைய அசத்தலான, ரசனையான‌ இன்னொரு முகத்தை மக்களுக்கு அறிமுகப்படுத்தியிருக்கலாம். அதை ஏன் இன்னும் செய்ய‌வில்லை என்பதில் எனக்கு மிகவும் வருத்தம்தான் (அல்லது செய்திருந்து எனக்குத்தான் தெரியவில்லையா (அல்லது செய்திருந்து எனக்குத்தான் தெரியவில்லையா\nமோகன் ராமன் தனது அனுபவங்களை http://mohanramanmuses.blogspot.com என்கிற வலைப்பூவில் அவ்வப்போது ஆங்கிலத்தில் எழுதி வருகிறார். பகிர்ந்துகொள்வதற்கு அவரிடம் ஏராளமான, சுவாரஸ்யமான விஷயங்கள் இருப்பதை அவரிடம் பேசிய ஒரு சில நிமிடங்களிலேயே உணர்ந்துகொண்டேன். அவர் தமது அனுபவங்களை இன்னும் அதிகமாகத் தனது வலைப்பூ மூலம் தமிழில் வாசகர்களுடன் பகிர்ந்துகொள்ள வேண்டும்; தனது அனுபவங்களைத் தொகுத்துப் புத்தகம் ஒன்று வெளியிட வேண்டும் என்பது என் வேண்டுகோள்\nஎ ன்னுடைய பிளாகில் ஆசிரியர் சாவி, ஆசிரியர் எஸ்.பாலசுப்ரமணியன் என நான் பழகிய பெரிய மனிதர்கள் பற்றியெல்லாம் எழுதுவதாக இருக்கிறேன். அந்த வரிசைய...\nமுருகன் மீது ஒரு வழக்கு\nCopyright 2009 - உங்கள் ரசிகன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221209585.18/wet/CC-MAIN-20180814205439-20180814225439-00697.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.vikatan.com/tamil-cinema/interview/40470.html", "date_download": "2018-08-14T21:44:42Z", "digest": "sha1:ZU72AG4PK3CID7WUZRLT7BSRYP4XHJUA", "length": 23514, "nlines": 414, "source_domain": "cinema.vikatan.com", "title": "கவுண்டமணி ரிட்டர்ன்ஸ்! | கவுண்டமணி", "raw_content": "\n10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி சிறைச்சாலையில் முகிலன் காலவரையற்ற உண்ணாவிரதம்\n`மக்கள் நலன் கருதி மேல்முறையீடு செய்யாதீர்கள்’ - தமிழக அரசுக்கு சி.பி.எம் கோரிக்கை\n`எது வேண்டும்; எது வேண்டாம் என்பதை கிராம சபை உங்களுக்கு உணர்த்தும்’ - கமல் அறிவுறுத்தல்\nஅ.தி.மு.க எம்.எல்.ஏ சண்முகநாதனைக் கண்டித்து வருவாய்த்துறை ஊழியர���கள் ஆர்ப்பாட்டம்\n`சிறையிலிருந்தே கொலைக்கு சதித் திட்டம்’ - கும்பகோணம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட பிரபல ரவுடி\n`ஒவ்வோர் இந்தியருக்கும் சுதந்திர தினம் புனிதமானது’ - நாட்டு மக்களுக்கு குடியரசுத் தலைவர் உரை\nஉள்ளாட்சித் தேர்தல் வழக்கு - அதிகாரிகள் பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவு\n`முதல்முறையாக இணையும் சிம்பு - சுந்தர்.சி கூட்டணி’ - லைகா அதிகாரபூர்வ அறிவிப்பு\n`நெல்லையில் 5 அணைகள் நிரம்பின’ - தாமிரபரணி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை\nசந்தானம் முதல் சூரி வரை காமெடியன்கள் வந்துகொண்டே இருந்தாலும், இன்றும் காமெடி சேனல்களில் ஆரவார அப்ளாஸ் வாங்குவது என்னவோ கவுண்டமணியின் காமெடிதானே 'அவர் காமெடிக்கு முன்னாடி இவங்கள்லாம் நிக்க முடியுமா 'அவர் காமெடிக்கு முன்னாடி இவங்கள்லாம் நிக்க முடியுமா’ என்று ஏக்கப் பெருமூச்சுவிடும் கவுண்டரின் ரசிகர்களுக்கு ஒரு நற்செய்தி... கவுண்டமணி ரிட்டர்ன்ஸ்’ என்று ஏக்கப் பெருமூச்சுவிடும் கவுண்டரின் ரசிகர்களுக்கு ஒரு நற்செய்தி... கவுண்டமணி ரிட்டர்ன்ஸ் 'வாய்மை’ படத்தில் லொள்ளு தில்லு அலம்பல்களுடன் ரீ என்ட்ரி ஆகவிருக்கிறார் கவுண்டர். ஒதுங்கியிருந்த கவுண்டமணியைக் கைப்பிடித்து அழைத்து வந்திருக்கும் அறிமுக இயக்குநர் அ.செந்தில்குமாரிடம் பேசினேன்...\n''ரொம்ப வருஷமா சினிமாவே வேண்டாம்னு ஒதுங்கியிருந்த கவுண்டமணியை எப்படி உங்க படத்தில் நடிக்கச் சம்மதிக்கவெச்சீங்க\n''எனக்கே இன்னும் அதை நம்ப முடியலை. படத்தோட திரைக்கதையில் அழுத்தம் அதிகம். அதைக் கச்சிதமா கொண்டுபோய் ஒவ்வொரு ரசிகன்கிட்டயும் சேர்க்க ஒரு மாஸ் என்டர்டெயினர் அவசியம். அப்படி யாரு இருக்காங்கன்னு யோசிச்சா, கவுண்டர் சார்தான் என் ஞாபகத்துல வந்தார். 'அவர் சினி ஃபீல்டை விட்டு ஒதுங்கிட்டாருப்பா... உன் படத்துல எல்லாம் நடிக்க மாட்டாரு’னு சொன்னாங்க. ஆனா, அதெல்லாம் வெளியே இருக்கிறவங்க சொல்றது. நான் அவரைப் பார்க்கப் போனப்போ, நாலு இயக்குநர்கள் அவர்கிட்ட கதை சொல்லிட்டு இருந்தாங்க.\nநான் என் படத்தின் கதையை முழுசா சொல்லி, இவ்வளவு அழுத்தமான கதையில நீங்க இருந்தாதான் நல்லா இருக்கும்னு சொன்னேன். மொத்தமா கால்ஷீட் தேவைப்படும்னு சொன்னப்பதான் கொஞ்சம் யோசிச்சார். உடனே நான், 'ஷூட்டிங் நடுவுல ஒண்ணு, ரெண்டு நாள் ��ப்பப்ப ரிலீஃப் தர்றேன் சார்’னு சொன்னேன். 'இந்தக் கதைல நான்தானே ரிலீஃப்... அப்புறம் எனக்கு எப்படி ரிலீஃப் தருவே’னு அவர் பாணில நக்கல் அடிச்சுட்டு, 'படத்துல நடிக்கிறேன்ப்பா’னு ஓ.கே. சொல்லிட்டார். பேசுனதை வெச்சுச் சொல்றேன்... சார் இப்பவும் ஃபுல் ஃபார்ம்லதான் இருக்கார்’னு அவர் பாணில நக்கல் அடிச்சுட்டு, 'படத்துல நடிக்கிறேன்ப்பா’னு ஓ.கே. சொல்லிட்டார். பேசுனதை வெச்சுச் சொல்றேன்... சார் இப்பவும் ஃபுல் ஃபார்ம்லதான் இருக்கார்\n''ரீ என்ட்ரிக்கு ஏத்த மாதிரி கதையில அவருக்கு என்ன ஸ்கோப் இருக்கு\n''படத்தில் கவுண்டர் உலகப் புகழ்பெற்ற இதய சிகிச்சை நிபுணர். அவர் கேரக்டர் பேர்... டாக்டர் பென்னி. பாகிஸ்தான்ல இருந்து வந்துலாம் அவர்கிட்ட சிகிச்சை எடுத்துட்டுப் போவாங்க. முல்லைப் பெரியாறு அணை கட்டுன பென்னி குயிக் மேல இருக்கற மரியாதைல தன் பேரை அப்படி வெச்சிருப்பார். 'ஐ யம் கம்பேக் வித் எ ஸ்மால் ஃப்ளாஷ்பேக்’னுதான் அறிமுகம் ஆவார். இன்னும் அவருக்காக நிறைய ஒன் லைனர் பிடிச்சுவெச்சிருக்கோம். அதுலாம் இப்போதைக்கு சஸ்பென்ஸ். ஆனா, சிரிக்கச் சிரிக்க பஞ்ச் அடிக்கிறவர் சமயத்துல, சிந்திக்கவைக்கிற கருத்துகளையும் சொல்லுவார். 'இங்கிலீஷ் பேசும்போது தமிழ் வந்துடக் கூடாதுனு இருக்கற அறிவு... தமிழ் பேசும் போது இங்கிலீஷ் வந்துடக் கூடாதுனு இல்லையே... ஏம்ப்பா’ இது அப்படி ஒரு சாம்பிள்’ இது அப்படி ஒரு சாம்பிள்\n''பாரதிராஜா, பாக்யராஜ், பாண்டியராஜன் மூணு பேர் வாரிசுகளையும் உங்க படத்தில் சேர்த்துருக்கீங்கபோல\n''இந்த மூணு இயக்குநர் களோட படங்களைப் பார்த்துதான் நான் வளர்ந்தேன். எனக்குள் சினிமா ஆர்வத்தை விதைச்ச வகையில், அவங்க மேல எனக்கு நிறைய மரியாதை உண்டு. நான் படம் பண்றப்போ என்னால முடிஞ்ச அளவில் அவங்களுக்கு என் மரியாதையை உணர்த்தணும்னு முன்னாடியே முடிவு பண்ணியிருந்தேன். என் சொந்தத் தயாரிப்பிலேயே இந்தப் படத்தை இயக்குவதால், நான் நினைச்சதைப் பண்ண முடிஞ்சது. சாந்தனு நல்ல நடிகர். ஆனா, அவருக்குச் சரியான ஹிட் அமையலை. இந்தப் படம் அவருக்கு ரொம்ப நல்ல பேர் வாங்கிக் கொடுக்கும். பாண்டியராஜன் சார் பையன் பிரித்விக்கு சின்ன கேரக்டர் தான். ஆனா, ரொம்ப ஷார்ப்பான கேரக்டர். படத்துல வர்ற ஒரு முக்கியமான வசனத்தை மனோஜ் பேசினா நல்லா இருக்கும்னு தோணுச்��ு. அந்த ஒரு வசனத்துக்காக, நட்புடன் மனோஜ் நடிச்சுக் கொடுக்கிறார்\n’’நாலு நாளுக்கு அப்புறம் ’நடிக்க மாட்டே’னுட்டார்..’’ - 'அஜித் - கார்த்தி' கா\nஸ்டாலின் vs அழகிரி... 18 ஆண்டுகளுக்கு முன் மோதல் தொடங்கிய கதை\n’ மதுரை டு மெரினா வரை அழகிரியின் டைம் டிராவல\n`பிரான்ஸ் நண்பரை எரித்தது இதனால்தான்’ - பட்டுக்கோட்டை இளைஞரின் பரபரப்பு வ\nதகராறு செய்த ரவுடி - உருட்டுக்கட்டையால் அடித்துக் கொன்ற பொதுமக்கள்\n`முதல்முறையாக இணையும் சிம்பு - சுந்தர்.சி கூட்டணி’ - லைகா அதிகாரபூர்வ அறிவி\nஅழகிரிக்கு `செக்' வைக்கும் ஆறு பேர் - குடும்பத்தினருடன் ஸ்டாலின் மீண்டும்\nஅழகிரிக்கு `செக்' வைக்கும் ஆறு பேர் - குடும்பத்தினருடன் ஸ்டாலின் மீண்டும் ஆலோசனை\n`பிரான்ஸ் நண்பரை எரித்தது இதனால்தான்’ - பட்டுக்கோட்டை இளைஞரின் பரபரப்பு வாக்குமூலம்\nஸ்டாலின் vs அழகிரி... 18 ஆண்டுகளுக்கு முன் மோதல் தொடங்கிய கதை\nஓ.பி.எஸ், இ.பி.எஸ் பதவிகளில் மாற்றம்... அ.தி.மு.க-வின் அடுத்த ஆபரேஷன்\nஅழகிரிக்கு கருணாநிதி எழுதிய கடிதம்\nமிஸ்டர் கழுகு: மு.க இல்லாத தி.மு.க... அடுத்து என்ன\n“ஜோதிகா போன் பேசிப் பார்த்ததேயில்லை\nவெளிநாட்டில் இறக்கம்... உள்நாட்டில் ஏற்றம்... என்ன ஆகும் தங்கம் விலை\nஎடப்பாடிக்கு ‘தேங்க்ஸ்’ சொன்ன ஸ்டாலின்... ஸ்டாலினிடம் ஆதங்கப்பட்ட நிர்மலா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221209585.18/wet/CC-MAIN-20180814205439-20180814225439-00697.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.careerindia.com/news/net-examination-will-take-place-july-university-grants-co-001892.html", "date_download": "2018-08-14T21:12:21Z", "digest": "sha1:2QXQG5F6NYTC3P2QV7ZZ5MFJJZ5N3SUG", "length": 8296, "nlines": 82, "source_domain": "tamil.careerindia.com", "title": "நெட் தேர்வு ஜூலை மாதம் நடைபெறும்... பல்கலை மானியக்குழு அறிவிப்பு.... | Net Examination will take place in July... University Grants Commission Announcement. - Tamil Careerindia", "raw_content": "\n» நெட் தேர்வு ஜூலை மாதம் நடைபெறும்... பல்கலை மானியக்குழு அறிவிப்பு....\nநெட் தேர்வு ஜூலை மாதம் நடைபெறும்... பல்கலை மானியக்குழு அறிவிப்பு....\nசென்னை : இளநிலை ஆராய்ச்சியாளர், உதவி போராசிரியர் பணிக்கு தகுதி பெற விரும்புபவர்கள் நெட் என்னும் தேசிய தகுதித் தேர்வை எழுத வேண்டும். இந்த தேர்வு ஆண்டு தோறும் இரண்டு முறை நடத்தப்படுகிறது.\nஇளநிலை ஆராய்ச்சியாளர் மற்றும் உதவி போராசிரியருக்கான தேர்வு ஒவ்வொரு ஆண்டும் ஜூலை மற்றும் டிசம்பர் மாதங்களில் நடத்தப்படுகிறது.\nஆனால் பணி நெருக்கடி காரணமாக இந்த தேர்வை தம்மால் நடத்த முடியாது என்று மத்தி�� மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சகத்தை சிபிஎஸ்இ கடந்த ஆண்டு அனுகி தெரிவித்தது.\nஇதனால் இந்த ஆண்டு நெட் தேர்வு நடத்தப்படுவதில் நிச்சயமற்ற தன்மை நிலவி வந்தது. நெட் தேர்வு நடக்குமா, நடக்காதா என இந்த தேர்விற்காக காத்துக் கொண்டிருந்தவர்கள் விடை தெரியாமல் முழித்துக் கொண்டிருந்தனர்.\nஇந்த நிலையில் வழக்கம் போல் இந்த ஆண்டும் நெட் தேர்வு\nஜூலை மாதம் நடைபெறும் என பல்கலைக்கழக மானியக்குழு (யு.ஜி.சி) நேற்று (புதன் கிழமை) தெரிவித்துள்ளது. இந்த தேர்வினை வழக்கம் போல சிபிஎஸ்இயே நடத்தும் எனவும் தெரிவித்துள்ளது.\nஎன்.டி.எஸ் என்னும் தேசிய தேர்வு பணிமையத்தை மத்திய அரசு அமைக்கிற வரையில் இந்த ஏற்பாடு தொடரும் எனவும் பல்கலைக்கழக மானியக்குழு தெரிவித்துள்ளது.\nமேலும் நெட் தேர்வு குறித்த அதிகாரப்பூர்வமான அறிவிப்பை சிபிஎஸ்இ விரைவில் வெளியிடும் எனவும் பல்கலைக்கழக மானியக்குழு அறிவித்துள்ளது.\nதமிழக காவல்துறையில் வேலை: விண்ணப்பிக்க ஆகஸ்ட் 10 கடைசி\nரூ.60 ஆயிரம் சம்பளத்தில் சென்னை என்சிசி அலுவலகத்தில் வேலை\nதமிழக காவல்துறையில் வேலை: விண்ணப்பிக்க ஆகஸ்ட் 10 கடைசி\nதமிழுக்கு வெற்றி; வினாத்தாள் தயாரித்த சிபிஎஸ்இ-க்கு தோல்வி\n\"ஆண்டுக்கு ஒரு நீட்\" மத்திய அரசுக்கு அழுத்தம்\nஆகஸ்ட் முதல் அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கு கிடுக்கிப்பிடி\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்\nRead more about: net, cbse, நெட், சிபிஎஸ்இ, பல்கலைக்கழகம்\nஇன்ஜினீயர்களுக்கு பெல் நிறுவனத்தில் வேலை\nசென்னையில் கிராபிக் டிசைனர் வாக்-இன்\nமதுரையில் மத்திய அரசு வேலை: சம்பளம் ரூ.20 ஆயிரம்\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221209585.18/wet/CC-MAIN-20180814205439-20180814225439-00697.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/tamilnadu/i-p-senthilkumar-dmk-mla-cinema-song/", "date_download": "2018-08-14T22:00:33Z", "digest": "sha1:P4Q3MTPPJUID4HZLNTQRLUDOA3PP3GOH", "length": 13000, "nlines": 92, "source_domain": "tamil.indianexpress.com", "title": "வீடியோ : ‘பூவே... காதல்... தீவே..!’ திமுக எம்.எல்.ஏ. ரொமான்ஸ் பாட்டு-I.P.Senthilkumar, DMK, MLA, Cinema Song", "raw_content": "\nஇந்தியன் சூப்பர் லீக்: புதிய சாதனையை படைக்க விரும்பும் சென்னையின் எஃப்சி அணி\nதூத்துக்குடி துப்பாக்கிச் சூடு வழக்குகள் அனைத்தும் சிபிஐக்கு மாற்றம் – சென்னை ஐகோர்ட் அதிரடி\nவீடியோ : ‘பூவே… காதல்… தீவே..’ திமுக எம்.எல்.ஏ. ��ொமான்ஸ் பாட்டு\nவீடியோ : ‘பூவே... காதல்... தீவே..’ திமுக எம்.எல்.ஏ. ரொமான்ஸ் பாட்டு\n நிகழ்ச்சி ஒன்றில், ‘ராஜராஜ சோழன் நான்’ எனத் தொடங்கும் சினிமாப் பாடலை பாடி அசத்தியிருக்கிறார். அதன் வீடியோ இங்கே\n நிகழ்ச்சி ஒன்றில், ‘ராஜராஜ சோழன் நான்’ எனத் தொடங்கும் சினிமாப் பாடலை பாடி அசத்தியிருக்கிறார். அதன் வீடியோ இங்கே\nஐ.பி.செந்தில்குமார், திமுக.வின் ‘லக்கி’ எம்.எல்.ஏ. காரணம், கடந்த 2016 தேர்தலில் தமிழக அளவில் தந்தை-மகன் என இருவருக்கும் திமுக.வில் எம்.எல்.ஏ. சீட் கிடைத்தது இவரது குடும்பத்திற்குத்தான். இவரது தந்தை ஐ.பெரியசாமியும் ஜெயித்தார்; ஐ.பி.எஸ். என தொண்டர்களால் அழைக்கப்படும் ஐ.பி.செந்தில்குமாரும் வெற்றி பெற்றார்.\nஐ.பி.செந்தில்குமார், திண்டுக்கல் கிழக்கு மாவட்ட திமுக செயலாளராகவும் இருக்கிறார். அண்மையில் இவரது மைத்துனர் நவீன் திருமணம் நடந்தது. அதில் கலந்துகொண்ட ஐ.பி.செந்தில்குமார், திடீரென பாடல் குழுவினரிடம் ‘மைக்’கை கைப்பற்றி ரொமான்ஸ் பாடல் ஒன்றை பாட ஆரம்பித்துவிட்டார்.\nஐ.பி.செந்தில்குமார் பாடிய அந்தப் பாடல், 1987-ம் ஆண்டு வெளியான ‘ரெட்டைவால் குருவி’ என்ற படத்திற்கு கே.ஜே.ஜேசுதாஸ் பாடியது ஆகும். கவிஞர் வாலி எழுதிய பாடல் இது.\n‘ராஜ ராஜ சோழன் நான்\nஎனை ஆளும் காதல் தேசம் நீ தான்\nராஜ ராஜ சோழன் நான்\nஎனை ஆளும் காதல் தேசம் நீ தான்\nமண் மீது சொர்க்கம் வந்து பெண்ணாக ஆனதே\nஉல்லாச பூமி இங்கு உண்டானதே’\nஎன இந்தப் பாடலை ராகம் போட்டு முழுமையாக பாடி முடித்தார் ஐ.பி.செந்தில்குமார். எம்.எல்.ஏ. பாடினால் உறவினர்களின் கொண்டாட்டத்திற்கு கேட்கவா வேண்டும்\nஅடுத்த தேர்தல் பிரசாரத்தில் பழனி சட்டமன்றத் தொகுதி வாக்காளப் பெருமக்களுக்கும் ஐ.பி.செந்தில்குமாரின் பாடலை நேரில் கேட்கும் புண்ணியம் கிடைக்கலாம்\nகலைஞர் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து நிறைவேற்றிய தீர்மானம்\nநமக்கு எதிராகச் செயல்படும் ‘அந்த’ உறவை ஸ்டாலின் துண்டிக்க வேண்டும் – ஜெ.அன்பழகன்\nமூன்று இதயங்கள் கொண்ட ஸ்டாலினை வீழ்த்த எந்த கொம்பனாலும் முடியாது\nஅழகிரி மீது அட்டாக்: மு.க.ஸ்டாலின் தலைமைக்கு ‘ஜே’ சொன்ன திமுக செயற்குழு\nமு.க.அழகிரி தர்மயுத்தம்: கருணாநிதிக்கு பிந்தைய குழப்பத்தின் ஆரம்பமா\nகருணாநிதி புகழ் வணக்கக் கூட்டங்கள்: பல்துறையினர் பங்கேற்க 5 இடங்களில் நடக்கிறது.\nஉடன்பிறப்புகள் என் பக்கம்: மெரினாவில் பொங்கி எழுந்த மு.க.அழகிரி\nபாரத ரத்னா விருது: கருணாநிதியை பரிசீலிக்கும் மத்திய அரசு, பதற்றத்தில் அதிமுக\nகருணாநிதிக்கு பிறகு: முதல் செயற்குழு ஏற்பாட்டில் இத்தனை குழப்பமா\nதனியார் நிறுவன பால் கலப்பட விவகாரம்: அமைச்சர் ராஜேந்திர பாலாஜியின் வழக்கு வேறு அமர்வுக்கு மாற்ற பரிந்துரை\nடிக்கெட் விலையை ஏற்றி மக்கள் வேதனையை ரசிக்கும் ‘சேடிஸ்ட்’ அரசு – ஸ்டாலின் கடும் தாக்கு\nஇறுதிசடங்குக்கு பணம் இல்லை: மகனின் சடலத்தை மருத்துவக் கல்லூரிக்கு தானம் வழங்கிய தாய்\nஇறுதி சடங்கை செய்ய பணமில்லாததால், உடலை அரசு மருத்துவக் கல்லூரிக்கு பெண் ஒருவர் தானமாக அளித்த சம்பவம் சத்தீஸ்கர் மாநிலத்தில் அரங்கேறியுள்ளது.\nஆசையாக வளர்த்த நாயை கொன்றதால் மகன்கள் மீதே வழக்கு தொடுத்த ‘மனுநீதி சோழன்’\nசத்தீஸ்கர் மாநிலத்தில் தன் ஆசையாக வளர்த்த நாயை கொன்றதாக கூறி, தன் மகன்கள் மீதே ஒருவர் புகார் அளித்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nVishwaroopam 2 Review : விஸ்வரூபம் 2 விமர்சனம் … இது கமல் படம் தானா\nஇந்தியன் சூப்பர் லீக்: புதிய சாதனையை படைக்க விரும்பும் சென்னையின் எஃப்சி அணி\nதூத்துக்குடி துப்பாக்கிச் சூடு வழக்குகள் அனைத்தும் சிபிஐக்கு மாற்றம் – சென்னை ஐகோர்ட் அதிரடி\nஸ்டெர்லைட் போராட்டம் : 6 பேர் மீதான தேசிய பாதுகாப்பு சட்டம் ரத்து\nதமிழக அரசியலை வெட்ட வெளிச்சமாக்கும் ‘குக்கருக்கு விசில் போடு’..நீங்க பார்த்திட்டீங்களா\n72-வது சுதந்திர தின விழா: பிரதமர் நரேந்திர மோடி பேச்சு ‘லைவ்’… எங்கே\nசுதந்திர தினம் 2018: தமிழ் விடுதலை போராட்ட வீரர்களின் கண்ணோட்டம்\n72 ஆவது சுதந்திர தினம்: மறைக்க முடியாத, மறுக்கவும் முடியாத வரலாறு\nகலைஞர் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து நிறைவேற்றிய தீர்மானம்\nஇந்தியன் சூப்பர் லீக்: புதிய சாதனையை படைக்க விரும்பும் சென்னையின் எஃப்சி அணி\nதூத்துக்குடி துப்பாக்கிச் சூடு வழக்குகள் அனைத்தும் சிபிஐக்கு மாற்றம் – சென்னை ஐகோர்ட் அதிரடி\nஸ்டெர்லைட் போராட்டம் : 6 பேர் மீதான தேசிய பாதுகாப்பு சட்டம் ரத்து\nஐஇதமிழ் என்பது இந்தியாவின் மிகப்பெரிய செய்தி இணையதளங்களில் ஒன்றான இந்தியன் எக்ஸ்பிரஸ்.காம் -ன் தமிழ் பதிப்பாகும். நடப்புச் செய்திகள், ஆய்வுகள், கருத்துக்கள் மற்றும் வீடியோக்களை உள்ளூர் மணம் மாறாமல், அதேசமயம் நம்பகத்தன்மை குறையாமலும் இது வழங்குகிறது. இதன் பதிப்புகள் ஒவ்வொரு இளைஞனின் குரலாகவும், உலகில் வாழும் ஒவ்வொரு தமிழனுக்காகவும் உருவாக்கப்பட்டவையாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221209585.18/wet/CC-MAIN-20180814205439-20180814225439-00697.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Sports/Hockey", "date_download": "2018-08-14T21:47:20Z", "digest": "sha1:AVDXYHKNVNS66NHVIABMEYAEVARO4KXZ", "length": 10542, "nlines": 143, "source_domain": "www.dailythanthi.com", "title": "Hockey Live News | Sports News | Daily Sports News - Daily Thanthi", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nகிரிக்கெட் | கால்பந்து | டென்னிஸ் | ஹாக்கி | பிற விளையாட்டு\n‘யோ-யோ டெஸ்ட்’ என்பது... -விளக்குகிறார் நிபுணர்\nசமீபகாலமாக விளையாட்டுலகில், குறிப்பாக கிரிக்கெட்டில் அதிகம் பேசப்படும் விஷயமாக ‘யோ-யோ டெஸ்ட்’ இருக்கிறது.\nபெண்கள் உலக கோப்பை ஆக்கி: நெதர்லாந்து மீண்டும் ‘சாம்பியன்’\n14–வது பெண்கள் உலக கோப்பை ஆக்கி போட்டி லண்டனில் நடந்தது.\nபெண்கள் உலக கோப்பை ஆக்கி: இறுதிப்போட்டியில் அயர்லாந்து, நெதர்லாந்து அணிகள்\nபெண்கள் உலக கோப்பை ஆக்கி போட்டியில் ஸ்பெயினை வீழ்த்தி அயர்லாந்து அணி இறுதிப்போட்டிக்கு தகுதிபெற்றது. #WomenWorldCup2018\nஇந்திய பெண்கள் ஆக்கி அணியின் செயல்பாடு எப்படி\nபெண்கள் உலக கோப்பை ஆக்கியில் இந்திய அணி செயல்பாடு குறித்து, தலைமை பயிற்சியாளர் கருத்து தெரிவித்துள்ளார். #womensHockeyWorldCup\nபெண்கள் உலக கோப்பை ஆக்கி: கால்இறுதியில் இந்தியாவை வீழ்த்தியது அயர்லாந்து\nபெண்கள் உலக கோப்பை ஆக்கியில், இந்தியாவுக்கு எதிரான ஆட்டத்தில் அயர்லாந்து அணி வெற்றிபெற்று அரையிறுதிக்கு தகுதிபெற்றது. #WomenWorldCup2018\nபெண்கள் உலக கோப்பை ஆக்கி கால்இறுதியில் இந்தியா–அயர்லாந்து அணிகள் இன்று பலப்பரீட்சை\nபெண்கள் உலக கோப்பை ஆக்கி போட்டியில் இன்று நடைபெறும் கால்இறுதி ஆட்டத்தில் இந்தியா–அயர்லாந்து அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.\nபெண்கள் உலக கோப்பை ஹாக்கி: இத்தாலியை வீழ்த்தி காலிறுதிக்குள் நுழைந்தது இந்தியா\nபெண்கள் உலக கோப்பை ஹாக்கி தொடரில், இத்தாலியை வீழ்த்தி காலிறுதிக்குள் இந்திய அணி நுழைந்தது.\nபெண்கள் உலக கோப்பை ஆக்கி அமெரிக்க அணிக்கு எதிரான ஆட்டத்தில் டிரா கண்டது இந்தியா, ‘நாக்-அவுட்’ சுற்றுக்கு முன்னேறியது\nபெண்கள் உலக கோப்பை ஆக்கி போட்டியில் கடைசி லீக் ஆட்டத்தில் அமெரிக் காவுடன் 1-1 என்ற கோல் கணக்கில் டிரா கண்ட இந்திய அணி ‘நாக்-அவுட்’ சுற்றுக்கு முன்னேறியது.\nபெண்கள் உலக கோப்பை ஆக்கி: இந்திய அணி பிளே ஆப் சுற்றுக்கு தகுதி\nபெண்கள் உலக கோப்பை ஆக்கி போட்டியில் இந்திய அணி பிளே ஆப் சுற்றுக்கு தகுதிபெற்றது.\nபெண்கள் உலக கோப்பை ஆக்கி: இந்தியா-அமெரிக்கா இன்று பலப்பரீட்சை\nபெண்கள் உலக கோப்பை ஆக்கி போட்டியில், இந்தியா மற்றும் அமெரிக்கா அணிகள் இன்று பலப்பரீட்சை நடத்துகின்றன.\n1. சுதந்திர தினத்தை முன்னிட்டு பலத்த பாதுகாப்பு; சென்னையில் விடிய விடிய போலீசார் வாகன சோதனை\n2. தி.மு.க செயற்குழு கூட்டத்தில் கட்சியின் தலைவர் கருணாநிதிக்கு இரங்கல் தீர்மானம்\n3. தோல்வி எதிரொலி: விராட் கோலி, ரவிசாஸ்திரியிடம் விளக்கம் கேட்க பிசிசிஐ திட்டம்\n4. கேரளாவில் எந்த வித அறிவிப்பும் இல்லாமல் திறக்கப்பட்ட அணை: மக்கள் அலறியடித்து ஓட்டம்\n5. இந்திய எல்லைக்குள் சுமார் 400 மீட்டர் தொலைவுக்கு சீன ராணுவம் ஊடுருவல்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221209585.18/wet/CC-MAIN-20180814205439-20180814225439-00697.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.valaitamil.com/carrot-lassi_15806.html", "date_download": "2018-08-14T21:47:58Z", "digest": "sha1:GKJCKONWUSSNBHDXBUXD66BVM2TSQFGO", "length": 13692, "nlines": 218, "source_domain": "www.valaitamil.com", "title": "கேரட் லஸ்ஸி Carrot Lussy", "raw_content": "\nதமிழ் மொழி - மரபு\nகுழந்தை வளர்ப்பு - Bring up a Child\nதமிழ்க்கல்வி - Tamil Learning\nசுட்டிக்கதைகள் - Kids Stories\nவிளையாட்டு - Tamil Games\nகுழந்தைப் பெயர்கள் - Baby Name\nபிறந்தநாள் பாடல் -Tamil Birthday Song\nசிறார் செய்திகள் - தகவல்கள்\nஹெல்த் டிப்ஸ் -(Health Tips)\nகால்நடை - மீன் வளர்ப்பு\nஇந்தியச் சட்டம் (Inidan Law)\nமுதல் பக்கம் சமையல் இனிப்பு\n1. கெட்டித் தயிர் - 1 கப்\n2. சர்க்கரை - 1 டேபிள் ஸ்பூன்\n3. கேரட் - 2 பால் - 1/4 கப்\n4. ஏலக்காய் பொடி - 1/4 டீஸ்பூன்\n1. முதலில் கேரட்டின் தோலை நீக்கிவிட்டு, துண்டுகளாக்கிக் கொள்ள வேண்டும். பின் அதனை சிறு குக்கரில் போட்டு தண்ணீர் ஊற்றி, ஒரு விசில் விட்டு இறக்கிக் கொள்ள வேண்டும்.\n2. பின்னர் குக்கரைத் திறந்து, மிக்ஸியில் போட்டு, பால், சர்க்கரை சேர்த்து மென்மையாக அரைத்துக் கொள்ள வேண்டும். பின்பு அதில் தயிர் மற்றும் ஏலக்காய் பொடி சேர்த்து நன்கு மென்மையாக மீண்டும் அரைத்து, டம்ளரில் ஊற்றி பரிமாறினால், கேரட் லஸ்ஸி ரெடி\nஉங்கள் கருத்துகள் பதிவு செய்ய\nஇயல்பாக நீங்��ள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.\nவலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.\nநாணய மாற்றம் உலக நேரம்\nபங்கு வர்த்தகம் தமிழ் காலண்டர்\nதமிழ் அறிவியல் மொழி என்ற இரகசியம் தெரியுமா - இயற்கை விவசாய ஆர்வலர் திருமதி.ரேவதி\nயாளியின் தேடல் - 2018 உலகத் தமிழ் இணைய மாநாடு, கோவை\n\"மாசறு பொன்னே வலம்புரி முத்தே\" சிலப்பதிகாரம் மனதை உருக்கும் பாடல் -தமிழிசை குரு.ஆத்மநாதன்\nமெய்நிகர், மிகை மெய்நிகர் தொழில்நுட்பங்களில் புத்தாக்க கணினி தளங்கள், செயலிகள், மென் பொருட்கள் வழி தமிழ் பெரும் எதிர்கால ஆதாய அனுகூலங்கள் - பகுதி 1 - சி.குணசேகரன்\nபாவலர் அறிவுமதியின் எழுத்தில் -ட்ராஸ்கி மருது ஓவியத்தில் தங்கத்தமிழ் நூல் அமெரிக்காவில் வெளியீடு\nதமிழ் மொழி - மரபு\nகுழந்தை வளர்ப்பு - Bring up a Child\nதமிழ்க்கல்வி - Tamil Learning\nசுட்டிக்கதைகள் - Kids Stories\nவிளையாட்டு - Tamil Games\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221209585.18/wet/CC-MAIN-20180814205439-20180814225439-00698.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.careerindia.com/news/tomorrow-plus-two-results-tamil-nadu-001970.html", "date_download": "2018-08-14T21:10:54Z", "digest": "sha1:II4P2N7MELHNBPSBZ4I5M5ZUBLCLY46V", "length": 13668, "nlines": 92, "source_domain": "tamil.careerindia.com", "title": "தமிழகத்தில் நாளை பிளஸ்2 தேர்வு முடிவுகள்.. எஸ்எம்எஸ் வழியாக மதிப்பெண்கள்...! | Tomorrow plus two results in Tamil Nadu - Tamil Careerindia", "raw_content": "\n» தமிழகத்தில் நாளை பிளஸ்2 தேர்வு முடிவுகள்.. எஸ்எம்எஸ் வழியாக மதிப்பெண்கள்...\nதமிழகத்தில் நாளை பிளஸ்2 தேர்வு முடிவுகள்.. எஸ்எம்எஸ் வழியாக மதிப்பெண்கள்...\nசென்னை : பிளஸ்2 தேர்வு முடிவுகள் ஏற்கனவே திட்டமிட்ட படி நாளை வெளியிடப்படும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். தேர்வு எழுதிய 9 லட்சம் மாணவ மாணவியர்களுக்கும் எஸ்எம்எஸ் மூலம் மதிப்பெண்கள் செல்போனுக்கு அனுப்பப்பட நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது.\nஒவ்வொரு பள்ளியிலும் கேட்டு அவர்களது செல்போன் எண்களை வாங்கிவிட்டோம். 95 சதவீத மாணவர்களின் அல்லது பெற்றோரின் செல்போன் எண்கள் கிடைத்துள்ளன.\nபிளஸ்2 தேர்வு முடிவு வெளியான 10 நிமிடங்களில் எஸ்எம்எஸ் மூலம் அந்தந்த எண்களுக்கு தேர்வு முடிவும் அவர்களின் மதிப்பெண் பட்டியலும் அனுப்பப்பட்டுவிடும்.\nஇந்தியாவிலேயே இதுதான் முதன் முறையாக பொதுத்தேர்வு முடிவுகள் எஸ்எம்எஸ் மூலமாக மாணவ மாணவியர்களுக்கு அனுப்பப்படுகிறது. இது தமிழகத்திற்கும், தமிழக அரசுக்கும் பெருமை சேர்க்கும் நடவடிக்கையாகும் .தேர்வு பெற்ற மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் போது அதில் இதுவரை ஆங்கிலத்தில்தான் அவர்களின் பெயர் குறிப்பிடப்பட்டு வந்தது.\nமதிப்பெண் சான்றிதழ்களில் தமிழில் பெயர்கள்\nஆனால் தமிழகத்தில் இதுவரை இல்லாத அளவுக்கு இந்த முறை தமிழிலும் அவர்கள் பெயர் குறிப்பிடப்படுகிறது. மதிப்பெண் சான்றிதழில் தமிழ் மற்றும் ஆங்கிலம் ஆகிய இருமொழிகளிலும் இந்த வருடம் முதல் மாணவர்களின் பெயர்கள் குறிப்பிடப்பட்டிருக்கும். மின் ஆவணக் காப்பகம் மூலம் மாணவர்களின் சான்றிதழை பாதுகாக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. சில மாணவர்களுக்கு சான்றிதழ்கள் கிடைப்பதில்லைல என்பதற்காக அவர்களின் சான்றிதழை பேணிக்காப்பதற்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.\nதேர்வு முடிவுகளை இணையதளத்தில் பார்க்கும் போது விரைவாக பார்க்க முடியவில்லை என்ற குறைபாடு உள்ளது. அதை விரைவுப்படுத்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. 4 இணையதளங்கள் இதை வழங்க உள்ளன. மேலும் தோல்வி அடையும் மாணவர்களுக்கு 104 போன் எண் மூலம் ஆலோசனை வழங்கும் திட்டம் தொடர்ந்து நடைமுறையில் இருக்கிறது. 25 சதவீத இடஒதுக்கீட்டில் எத்தனை மாணவர்களுக்கு இடம் வழங்கப்பட்டுள்ளது என்பது ஜூன் மாதத்தில் தெரிய வரும். அநத் இட ஒதுக்கீட்டை வழங்காத பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.\nகோடை காலத்தில் சிறப்பு வ��ுப்புகள் எடுப்பது பற்றிய குற்றச்சாட்டுகள் சில பள்ளிகள் மீது வந்துள்ளன. அது பற்றி கவனிக்க முதன்னை கல்வி அலுவலர் மாவட்ட கல்வி அலுவலரை பார்வையிடச் சொல்லி அதில் உண்மை இருந்ததால் உரிய நடவடிக்கை எடுக்க கூறியுள்ளோம். நீட் தேர்வு முடிந்துள்ள நிலையில் மாநில பாடத்திட்டத்தில் மாற்றம் கொண்டுவரப்பட வேண்டும் என்ற கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. அதுபற்றி பரிசீலிததுக் கொண்டிருக்கிறோம். சட்டசபையில் கல்வித்துறை மானிய கோரிக்கையின்போது அது பற்றிய அறிவிப்பு வெளியிடப்படும். நீட் தேர்வைப் பொறுத்தவரை மாணவர்களுக்கு என்ன செய்யலாம் என்பது பற்றி அரசு பரிசீலிக்கிறது. இதில் கல்வித்துறை செயலாளர் சில கருத்துகளை வழங்கியுள்ளார். அதன்படி விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.\nதேர்வு முடிவுகளை www.tnresults.nic.in, www.dge1.tn.nic.in, www.dge2.tn.nic.in ஆகிய மூன்று இணையதளங்களில் சென்று பார்த்து தெரிந்து கொள்ளலாம்.\nதமிழக காவல்துறையில் வேலை: விண்ணப்பிக்க ஆகஸ்ட் 10 கடைசி\nரூ.60 ஆயிரம் சம்பளத்தில் சென்னை என்சிசி அலுவலகத்தில் வேலை\nதமிழக காவல்துறையில் வேலை: விண்ணப்பிக்க ஆகஸ்ட் 10 கடைசி\nதமிழுக்கு வெற்றி; வினாத்தாள் தயாரித்த சிபிஎஸ்இ-க்கு தோல்வி\nசென்னை இந்த் வங்கியில் ரூ.15 ஆயிரம் சம்பளத்தில் வேலை\nதமிழுக்கு வெற்றி; வினாத்தாள் தயாரித்த சிபிஎஸ்இ-க்கு தோல்வி\n\"ஆண்டுக்கு ஒரு நீட்\" மத்திய அரசுக்கு அழுத்தம்\nஆகஸ்ட் முதல் அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கு கிடுக்கிப்பிடி\nஒரு பவுன் தங்கமும்,₹5,000 ரொக்கமும் வேண்டுமா குழந்தைகளை இந்த அரசு பள்ளியில் சேருங்கள்...\nமத்திய ஆசிரியர் தகுதித் தேர்வுக்கான விண்ணப்ப பதிவு தேதி ஒத்திவைப்பு\nசிபிஎஸ்இ நல்லாசிரியர் விருதுகளுக்கு விண்ணப்பிக்கலாம்\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்\nடிஎன்பிஎஸ்சி புதிய அறிவிப்பு: விண்ணப்பிக்க ஆகஸ்ட் 1 கடைசி\nலேபர் பீரோவில் 875 காலியிடங்கள்\nமதுரையில் மத்திய அரசு வேலை: சம்பளம் ரூ.20 ஆயிரம்\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221209585.18/wet/CC-MAIN-20180814205439-20180814225439-00698.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://adadaa.net/9960/%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%9A%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF-%E0%AE%A8%E0%AF%87%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%88/", "date_download": "2018-08-14T21:14:38Z", "digest": "sha1:UP7QZ2DZIA4T7NPOSXPLP7NQYC4ARR25", "length": 8970, "nlines": 117, "source_domain": "adadaa.net", "title": "யானை சவாரி நேரம் முதுமலையில் அதிகரிப்பு - Adadaa.net Tamil News Network", "raw_content": "\nHome » த‌மிழ் » Searched News » யானை சவாரி நேரம் முதுமலையில் அதிகரிப்பு\nயானை சவாரி நேரம் முதுமலையில் அதிகரிப்பு\nComments Off on யானை சவாரி நேரம் முதுமலையில் அதிகரிப்பு\n90-களில் பிறந்தவர்களுக்கு ரூ. 1-க்கு கிடைத்த வர வரப்பிரசாங்கள் …\nபுலி படத்தை பற்றி அஜித்திடம் கூறிய ஸ்ரீதேவி- ஷாக் ஆன தல\nகோடை விடுமுறையை கொண்டாட வண்டலூர் உயிரியல் பூங்காவில் …\nதிரை என்னும் துறை: ஹாலிவுட் கிராபிக்ஸுக்கும் தேவை …\nநீர்நிலைகளில் கொள்ளளவை பெருக்க நடிகர் சிங்கம் புலி அவர்களின் …\nயானை சவாரி நேரம் முதுமலையில் அதிகரிப்பு தினகரன்Full coverage\nComments Off on யானை சவாரி நேரம் முதுமலையில் அதிகரிப்பு\nஇலங்கை மற்றும் தாய்லாந்து இடையே நான்கு ஒப்பந்தங்கள் …\nPhotos:எவ்வித எதிர்ப்பு வந்தாலும் போதைப்பொருள் கடத்தல்காரர்களுக்கு மரண தண்டனை நிறைவேற்றப்படும்: மைத்திரிபால சிறிசேன\n கர்நாடக தேர்தல் அரசியல் பின்னணி #3\nமகிந்த அரசின் அனுசரணையில் இலங்கை வந்த பிரித்தானிய எம்.பி …\nPhotos:புதிய அரசியலமைப்புக்கான தேக்கநிலை நீக்கப்பட வேண்டும்: இரா.சம்பந்தன்\nசாதனை ஒன்றை நிலைநாட்ட தயாராகும் கனடா வாழ் இலங்கை தமிழ் …\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221209585.18/wet/CC-MAIN-20180814205439-20180814225439-00699.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.53, "bucket": "all"} +{"url": "http://tamilpukkal.blogspot.com/2009/04/2009-5.html", "date_download": "2018-08-14T21:51:58Z", "digest": "sha1:U3UZU7VW3PHG7UPL2BEGJBEIJ4RZEVNG", "length": 19331, "nlines": 296, "source_domain": "tamilpukkal.blogspot.com", "title": "தமிழ்ப் பூக்கள்: தேர்தல்-2009: நண்பரோடு பகிர்தல்- 5", "raw_content": "\nதேர்தல்-2009: நண்பரோடு பகிர்தல்- 5\nதேர்தல்-2009: நண்பரோடு பகிர்தல்- 5\nகி ரி க் கெ ட் டு ம் வ ரு ண் கா ந் தி யு ம்.\nவாய் திறவா உங்களது மௌனமும்\nஆஹா... ஓஹோ.. பேஷ் பேஷ்\n'ராம் ராமை' உடம்பின் குறுக்கே\nஅந்த முதல் இரண்டை முன்வைத்து\nவெளிநாட்டுக்கு டெண்டை தூக்ப் போகிறோம்...\nகிரிக்கெட் போர்டின் வியாபார லொள்ளுக்கு\nஅதன் முதுகில் இரண்டு சாத்து சாத்துவதைவிட்டு\n\"குஜராத்தில் சேமமாய் ஆட்டம் நடத்த\nஎது ஒன்றையும் பேசவே முடியாது\nஅந்த முதல் குதியைக் கண்டு....\nராமர் பாலத்தை காபந்து செய்யும் முனைப்பின்\nமக்கள் தங்களது அன்றாட பணிகளில்\nவருணின் அந்தப் பேசு என்ன\n\"பசுவின் பால் அதன் கன்றுக்கானது\nஅதை நாம் உபயோகிப்பதும் பாவம்\n- என்ற��� போதனைகள் செய்யும்\nஅம்மா பிள்ளையாக இருக்க மாட்டார்.\nகாந்திக்கும் என்ன சம்பந்தம் இருக்க முடியும்\n(அரவாணிகளின் வாழ்க்கை நிகழ்வுகளை அப்பட்டமாகப் பேசும் 'உணர்வும் உருவமும்' தொகுப்பிற்கான விமர்சனம்.) - தாஜ் 'சீன...\nஉமா மகேஸ்வரி கவிதைகள் ---------------------------------------- நவீனத் தமிழின் முக்கியமான பெண் கவிஞர்களில் ஒருவரான உமா மகேஸ்வரியின் கவி தைப்...\nகல்வி கண் திறந்த காமராஜ் பேசுகிறார்...\n'தமிழகம் கண்ட நிஜமான அரசியல் தலைவர்களில் ஒருவராக கருதப்படும் திரு. காமராஜ் அவர்களின் 104 -வது பிறந்த தினத்தை நினைவுகூறும் முகமாக...'...\nஔரங்கசீப் எழுதிய பிரசித்திப் பெற்றக் கடிதம் - தாஜ்\nஔரங்கசீப் எழுதிய பிரசித்திப் பெற்றக் கடிதம் ----------- - தாஜ் முகலாய பேரரசர்களில் ஒருவரான 'அபு முசாபர் முகையுதீன் முகமது ஔவுரங்கசீ...\nபாராளுமன்ற தேர்தல் முடிவுகள் - 2009\nபாராளுமன்ற தேர்தல் முடிவுகள் - 2009 ------------------------------------------------------ * ஐக்கிய முற்போக்கு கூட்டணி : * போட்டியிட்ட தொக...\nபாரதியின் பிரபஞ்சம் பற்றிய நோக்கு / வ.ந.கிரிதரன்\nநான் கொஞ்சம் பேசிவிடுகிறேன். ----------------------------------------- பாரதியார் நினைவு குறித்து நண்பர் வ.ந.கிரிதரன் எழுதியிருக்கும் '...\nபிரம்மராஜன் - வேறொரு புதுக்கவிதை - தாஜ்..\n( B R A M M A R A J A N ' A U N I Q U E P O E T ' ) புதுக் கவிதையின் மீது எனக்கு ஈடுபாடும், பிடிப்பும் வந்தபோது அப்படி சில கவிதைகள...\nகாற்றுக்காலம். / உமா மகேஸ்வரி\nகாற்றுக்காலம். ----------------------- - உமா மகேஸ்வரி உமா மகேஸ்வரி தமிழ் இலக்கியத்தில் கடந்த இருபத்தி ஐந்து காலமாக அறியப்படும் கீர்த்த...\n'முஸ்ஸாஃபர் சத்திரம்' என்கிற தலைப்பில் ஓர் குறு நாவல் ஒன்றை எழுதிக் கொண்டிருக்கி றேன். அது என் கணிப்பையும் மீறி நாவலாக மாறும் அபாயமு...\nஆபிதீன் கதைகள் - அஸ்ரஃப் ஷிஹாப்தீன்\n* ஒரு நாள் நள்ளிரவு தாண்டி ஒரு மணியளவில் கணினியின் முன் அமர்ந்திருந்த நான் ஆபிதீ னின் சிறுகதையொன்றைப் படித்ததும் சத்தம் வராமல் குலுங்கிக் க...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221209585.18/wet/CC-MAIN-20180814205439-20180814225439-00699.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kummacchionline.com/2009/09/blog-post_14.html", "date_download": "2018-08-14T21:00:58Z", "digest": "sha1:HTJHPKD4NY5ZFJAWQE4T55J2P6KIJ2JP", "length": 7681, "nlines": 177, "source_domain": "www.kummacchionline.com", "title": "எங்களுடன் தங்கிய ஏஞ்சல் | கும்மாச்சி கும்மாச்சி: எங்களுடன் தங்கிய ஏஞ்சல்", "raw_content": "\nசிரிக்கணும்னா இங்கே வாங்க......சிரிச்சிட்டு போங்க....சண்டை சச்சரவுன்னா..அடுத்தக் கடைக்கு போ���்க\nஅன்பே சிவம், அச்சிவம் எங்கும் யாவர்க்கும்.\nஹேமா ஏன் பத்து வரங்கள் மட்டுமே. கேட்பதில் ஏன் கஞ்சத்தனம். நூறு வரம் கேட்போமே.\nவரம் கேட்ட பின்னர் ஏஞ்சலை திரும்ப அனுப்ப மனமில்லை, ஆதலால் எங்களுடன் தங்க வைத்து விட்டோம்.\nஎன் மனைவி ஏஞ்சலுக்குப் பிடித்த உணவை தயார் செய்தாள்.\nமுள்ளங்கி சாம்பார், நெய் ரசம், கத்திரிக்காய் பொறியல் என்று ஒரே உபசாரம் தான்.\nஇரண்டு நாட்கள் தங்கிய ஏஞ்சலை இப்பொழுது மேலும் ஐந்து பேருக்கு அனுப்புகிறேன்.\nபதிவுலக நண்பர்கள் எஞ்சலிடம் உங்களது வரங்களைக் கேளுங்கள்.\nஹேமா தாமதத்திற்கு மன்னிக்கவும். (வேலை பளு)\nபாவம் ஏஞ்சல் சாப்பிட்டே களைச்சுத் தூங்கியிருப்பா.\nஇப்பவாச்சும் விட்டீங்களே போதும் நன்றி கும்மாச்சி.உப்புமடச்சந்தியையும் எட்டிப் பாருங்க.\nபடித்துவிட்டு குறையோ, நிறையோ எதுவென்றாலும் உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்க.\nமுடிந்தவரை பிறருக்கு உதவ வேண்டும்.\nபிறந்து வளர்ந்தது சிங்கார சென்னையிலே பிழைப்பு நடத்துவது மத்திய கிழக்கு நாடுகளில், எழுத்தில் பாசாங்கு தேவையில்லை, மனதில் பட்டதை, எழுதவும், சொல்லவும் வேண்டும் என்று கருதுபவன்.\nபதிவுகளை மின்னஞ்சலில் இலவசமாக பெற\nஏஞ்சல் தேவதை என்வாசல் வந்தால்.\nவேட்டைக் கரனை வேட்டை ஆடியது யார்- ஊர்குருவி சில நே...\nபாரதி இன்று இருந்தால் (முண்டாசு கவிஞனே மன்னிப்பீரா...\nஅனுஜாவின் காதல்-.உறவுகள் வேண்டாமடி பாப்பா\nஇது வரை வந்த விருந்தாளிகள்\nஎனது எழுத்தை ஊக்குவிக்க மற்றுமோர் விருது.\nவிருது கொடுத்த பாலா- வானம்பாடிகளுக்கு நன்றி.\nகடல்புறா பாலா கொடுத்த அவார்ட்\nநம்மளையும் மதித்து அவார்ட் கொடுத்த \"தல\" நீடூழி வாழ்க.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221209585.18/wet/CC-MAIN-20180814205439-20180814225439-00699.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.tamilarul.net/p/blog-page.html", "date_download": "2018-08-14T20:59:50Z", "digest": "sha1:7H6UWSUFNCIEM5MUFSGQK6AHO6ZEDN47", "length": 5030, "nlines": 98, "source_domain": "www.tamilarul.net", "title": "விளம்பரம்செய்ய - Tamilarul.Net - 24மணி நேரச் செய்திகள்", "raw_content": "\nமேலதிக தகவல்களுக்கு Tamilarul@hotmail.com இற்கு தொடர்பு கொள்ளவும்.\nBREAKING Deutsch ENGLISH France Germany Online Tamil Tv switzerland ஆய்வு ஆன்மீகம் இந்தியா ஈழவர் படைப்புக்கள் உலகம் எம்மவர் நிகழ்வுகள் கவிதை காணொளி கிசு கிசு சமையல் சினிமா செய்தி செய்திகள் தாயகம் தொழிநுட்ப்பம் நினைவஞ்சலி பிரதான செய்தி புலம் மரண அறிவித்தல் மருத்துவம் மாவீரர் முக்கிய செய்திகள் விளையாட்டு செய்திகள்\nகாணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான அலுவலகம் என்பது அரசாங்கத்தின் பாசாங்கு\nகாணாமல் ஆக்கப்பட்டவர்கள் இறந்திருக்கலாம் என பதிலளித்த ஜனாதிபதி மற்றும் பிரதமர், காணாமல் ஆக்கப்பட்டவர்களை தேடுவதற்காக அலுவலகம் தொடங்குகிறா...\nபிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராக கொண்டுவரப்படவுள்ள நம்பிக்கையில்லா பிரேரணையில் 32 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையெழுத்திட்டுள்ளனர். ...\nவிடுதலைப் புலிகளின் சிறப்பு செயற்பாட்டு சான்றிதழை மீட்ட சர்வதேச பிரதிநிதிகள்\nஇறுதி யுத்தம் நடைபெற்ற பகுதிகளை பார்வையிடச் சென்ற சர்வதேச பிரதிநிதிகள் அந்தப்பகுதியில் காணப்பட்ட விடுதலைப் புலிகளின் காவலரண் ஒன்றிற்குள்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221209585.18/wet/CC-MAIN-20180814205439-20180814225439-00699.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.kamakathaikalpdf.com/tag/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AE-%E0%AE%95%E0%AE%A4%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2018-08-14T21:38:57Z", "digest": "sha1:AYW4HA7SRX2T3PIKA2TKCNUP24M5BD7K", "length": 2954, "nlines": 78, "source_domain": "www.kamakathaikalpdf.com", "title": "காம கதைகள் – Tamil Sex Stories Tamil KamaKathaikal | தமிழ் காம கதைகள் தமிழ் இன்ப கதைகள்", "raw_content": "\nகால் பாய் கார்த்திக் – அத்தியாயம்-1 (பாகம்-2)\nகால் பாய் கார்த்திக் – அத்தியாயம் 1\nநீயா நானா பாகம் – 2\nஅக்காவை ஓத்துட்டு எஸ்கேப் ஆக பாக்குறியா\nஅனிதாவோடு அந்தக் கால காம நாட்கள்\nஅணுவுடன் அனுபவங்கள் – 2\nமலையாள டீச்சரின் ட்யூஷன் பத்து நாள் – 1\nதாயைப்போல பிள்ளை (ராஜுவின் casatta ஸ்டோரி)\nகால் பாய் கார்த்திக் – அத்தியாயம்-1 (பாகம்-2)\nகால் பாய் கார்த்திக் – அத்தியாயம் 1\nதங்கைக்கு தொண்டை வரை – 2\nதமிழ் காம கதைகள் (1,792)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221209585.18/wet/CC-MAIN-20180814205439-20180814225439-00699.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.89, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/Automobile/AutomobileNews/2018/05/04154117/1160870/Two-Wheeler-Sales-Honda-Registers-15-percent-Growth.vpf", "date_download": "2018-08-14T21:44:56Z", "digest": "sha1:GDLMITY3CG7CQ2ZAWK4UW5ML2JCLQ3LF", "length": 14039, "nlines": 166, "source_domain": "www.maalaimalar.com", "title": "ஹோன்டா மோட்டார்சைக்கிள் விற்பனையில் வளர்ச்சி || Two Wheeler Sales Honda Registers 15 percent Growth", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nசென்னை 15-08-2018 புதன்கிழமை தொடர்புக்கு: 8754422764\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nஹோன்டா மோட்டார்சைக்கிள் விற்பனையில் வளர்ச்சி\nஹோன்டா மோட்டார்சைக்கிள் மற்றும் ஸ்கூட்டர் இந்தியா 2018-19 நிதியாண்டு விற்பனையில் 15% வளர்ச்சி பெற்றிருக்கிறது.\nஹோன்டா மோட்டார்சைக்கிள் மற்றும் ஸ்கூட்டர் இந்தியா 2018-19 நிதியாண்டு விற்பனையில் 15% வளர்ச்சி பெற்றிருக்கிறது.\nஹோன்டா மோட்டார்சைக்கிள் மற்றும் ஸ்கூட்டர் இந்திய�� நிறுவனம் 2018-19 நிதியாண்டில் அதிகபட்ச மாதாந்திர விற்பனையை பதிவு செய்திருக்கிறது. கடந்த மாதம் மட்டும் ஹோன்டா நிறுவனம் 6 லட்சம் (6,35,811) யூனிட்களை விற்பனை செய்திருக்கிறது, மார்ச் மாதத்தில் மட்டும் இந்நிறுவனம் 5,51,732 யூனிட்களை விற்பனை செய்கிருந்தது.\nஒரே மாதத்தில் 4 லட்சத்துக்கும் அதிக யூனிட்களை விற்பனை செய்திருப்பது இதுவே முதல் முறையாகும். ஏப்ரல் 2017-இல் 3,68,550 யூனிட்களை விற்பனை செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.\nகடந்த ஏப்ரல் மாதத்தில் மட்டும் ஐந்து லட்சத்துக்கும் அதிக யூனிட்களை விற்பனை செய்திருக்கிறோம், இது ஹன்டா வரலாற்றில் முதல் முறையாகும், இதே போன்று ஆறு லட்சம் யூனிட்களை கடந்திருக்கிறோம்.\nஒரே மாதத்தில் 4 லட்சம் ஸ்கூட்டர்கள் மற்றும் 2 லட்சம் மோட்டார்சைக்கிள்களை விற்பனை செய்திருக்கிறோம் என ஹோன்டா ஸ்கூட்டர் மற்றும் மோட்டார்சைக்கிள் இந்தியா விற்பனை மற்றும் விளம்பர பிரிவு மூத்த துணை தலைவர் யத்வீந்தர் சிங் குலேரியா தெரிவித்துள்ளார்.\nஉள்நாட்டு மோட்டார்சைக்கிள் விற்பனையில் ஹோன்டா நிறுவனம் 2,12,284 யூனிட்களை கடந்த மாதம் விற்பனை செய்து சுமார் 16% வளர்ச்சியை பதிவு செய்திருக்கிறது. ஏற்றுமதியிலும் கடந்த மாத நிலவரப்படி ஹோன்டா சிறப்பான விற்பனையை பதிவு செய்திருக்கிறது. இந்த ஆண்டு ஏப்ரல் மாதத்தில் மட்டும் ஹோன்டா நிறுவனம் 46,077 யூனிட்களை ஏற்றுமதி செய்திருக்கிறது. ஏப்ரல் 2017-இல் ஹோன்டா நிறுவனம் 27,045 யூனிட்களை விற்பனை செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.\n2018-19 நிதியாண்டு ஹோன்டாவிற்கு உற்சாகமாக அமைந்துள்ளது. மேலும் இந்த ஆண்டு வளர்ச்சி பணிகளுக்கென ரூ.800 கோடி முதலீடு செய்ய ஹோன்டா திட்டமிட்டுள்ளது. இதே ஆண்டில் மட்டும் 18 மேம்படுத்தப்பட்ட மாடல்களை அறிமுகம் செய்ய ஹோன்டா திட்டமிட்டுள்ளது.\nபொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்\nமுல்லைப் பெரியாறு அணை 2 மணிக்கு திறப்பு - கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை\nஇத்தாலியில் நெடுஞ்சாலை தரைப்பாலம் இடிந்த விபத்தில் பல வாகனங்கள் சேதம்\nகாவிரி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை\nமூத்த அரசியல் தலைவர்களில் ஒருவரான சத்தீஸ்கர் மாநில ஆளுநர் பால்ராம்ஜி தாஸ் மரணம்\nதூத்துக்குடி துப்பாக்கிசூடு சம்பவம் தொடர்பாக சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட்டது சென்னை உயர்��ீதிமன்றம்\nநாட்டு மக்கள் அனைவருக்கும் சுதந்திர தின திருநாள் நல்வாழ்த்துக்கள் - முதலமைச்சர் பழனிசாமி\nபுனேவில் உள்ள காஸ்மோஸ் வங்கி கணக்கை முடக்கி ரூ.94.42 கோடி கொள்ளை\nபின்புற டிஸ்க் பிரேக் கொண்ட பஜாஜ் பல்சர் என்.எஸ். 160\nஹோன்டா சிவிக் ஃபேஸ்லிஃப்ட் அறிமுகம்\nஹோன்டா சிவிக் ஃபேஸ்லிஃப்ட் அறிமுகம்\nஹோன்டா அமேஸ் 2018 புதிய விலை\nஇந்தியாவில் ஹோன்டா X-பிளேடு முன்பதிவு துவங்கியது\nஅழகிரிக்கு மீண்டும் பதவி இல்லை- அன்பழகன் திட்டவட்டம்\nசென்னை திரும்பினார் விஜய், கருணாநிதி சமாதியில் அஞ்சலி - வீடியோ இணைப்பு\nஸ்ரீரெட்டி கேள்விக்கு பதிலளித்த சிம்பு - வீடியோ மூலம் நன்றி தெரிவித்த ஸ்ரீரெட்டி\nஇங்கிலாந்து அணியிடம் படுதோல்வி: வீரர்கள் தேர்வில் தவறு செய்துவிட்டோம் - கோலி ஒப்புதல்\nகருணாநிதிக்கு இறுதி அஞ்சலி செலுத்த தமிழக முதல்வர் வர வேண்டாமா\nரூ.850 கோடிக்கு சத்யம் சினிமாசை வாங்கிய பி.வி.ஆர். குழுமம்\nசோகத்தில் கிடைத்த ஒரு மகிழ்ச்சி - கருணாநிதிக்கு மெரினாவில் இடம் கிடைத்தது பற்றி மு.க.ஸ்டாலின் உருக்கம்\nரவி சாஸ்திரி, விராட் கோலி மீது கேள்விக் கணைகளை தொடுக்க தயாராகிறது பிசிசிஐ\nகட்சியில் சேர ரூ.100 கோடி தருவதாக அரசியல் தலைவர் என்னை அணுகினார் - நடிகர் பார்த்திபன் பேச்சு\nநடிகர் சங்கம் சார்பில் கருணாநிதிக்கு நினைவேந்தல் கூட்டம் - ஸ்டாலின், ரஜினிகாந்த் பங்கேற்பு\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221209585.18/wet/CC-MAIN-20180814205439-20180814225439-00699.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/Health/Naturalbeauty/2018/05/04110918/1160784/wart-on-face-removal-home-remedies.vpf", "date_download": "2018-08-14T21:44:59Z", "digest": "sha1:3YZXWAW55FBYHDCKAKM3N5PCJM4MVZID", "length": 14903, "nlines": 171, "source_domain": "www.maalaimalar.com", "title": "சருமத்தில் உள்ள மருக்களை உதிர வைக்கும் இயற்கை வழிகள் || wart on face removal home remedies", "raw_content": "\nசென்னை 15-08-2018 புதன்கிழமை தொடர்புக்கு: 8754422764\nசருமத்தில் உள்ள மருக்களை உதிர வைக்கும் இயற்கை வழிகள்\nசருமத்தின் அழகைக் கெடுக்கும் வகையில் வரும் மருக்களை உதிரச் செய்யும் சில இயற்கை வழிகள் உள்ளன. அவற்றைப் பின்பற்றினாலே மருக்களை எளிதில் உதிர வைக்கலாம்.\nசருமத்தின் அழகைக் கெடுக்கும் வகையில் வரும் மருக்களை உதிரச் செய்யும் சில இயற்கை வழிகள் உள்ளன. அவற்றைப் பின்பற்றினாலே மருக்களை எளிதில் உ���ிர வைக்கலாம்.\nஉடலில் அக்குள், கழுத்து, மார்பு போன்ற பகுதிகளில் வரும் மருக்கள், வலியை ஏற்படுத்தாமல் இருக்கலாம். இருப்பினும் அவை அழகைக் கெடுக்கும் வகையில் இருப்பதால், அதை எப்படியாவது நீக்க வேண்டும் என நினைப்போம். இன்று சருமத்தின் அழகைக் கெடுக்கும் வகையில் வரும் மருக்களை உதிரச் செய்யும் சில இயற்கை வழிகள் கொடுக்கப்பட்டுள்ளன. அவற்றைப் பின்பற்றினாலே மருக்களை எளிதில் உதிர வைக்கலாம்.\n* சருமத்தில் உள்ள மருக்களை உதிரச் செய்வதற்கு ஆப்பிள் சீடர் வினிகர் பெரிதும் உதவியாக இருக்கும். அதற்கு மரு உள்ள பகுதியை சுத்தம் செய்து, பின் ஒரு பஞ்சுண்டையை ஆப்பிள் சீடர் வினிகரில் நனைத்து பிழிந்து, மருக்களின் மீது வைத்து நன்கு காய வைக்க வேண்டும். இப்படி ஒரு நாளைக்கு 3 முறை செய்து வந்தால், மருக்கள் உலர ஆரம்பிக்கும். இப்படியே தொடர்ந்து 10 நாட்கள் செய்து வந்தால், மருக்கள் நன்கு உலர்ந்து உதிர்ந்துவிடும்.\n* 1 1/2 டீஸ்பூன் விளக்கெண்ணெயில் 1 டீஸ்பூன் பேக்கிங் சோடா சேர்த்து நன்கு கலந்து, மருக்களின் மீது தடவி 30 நிமிடம் கழித்து, வெதுவெதுப்பான நீரால் கழுவ வேண்டும். இப்படி ஒரு நாளைக்கு 2-3 முறை என 15 நாட்கள் தொடர்ந்து செய்து வந்தால், மருக்கள் உதிர்ந்துவிடும்.\n* 5 டீஸ்பூன் நீரில், 3 துளிகள் டீ-ட்ரீ ஆயில் சேர்த்து கலந்து, பஞ்சுருண்டையின் உதவியுடன் அக்கலவையை மருக்களின் மீது தடவ வேண்டும். பின் அப்பகுதியை உலர வைக்க வேண்டும். இந்தமுறையை ஒரு நாளைக்கு தினமும் 3 முறை என ஒரு மாதம் தொடர்ந்து செய்ய நல்ல பலன் கிடைக்கும்.\n* ஒரு எலுமிச்சை பழத்தை இரண்டாக வெட்டி, அதன் ஒரு பாதியைப் பிழிந்து சாறு எடுத்து, பஞ்சுருண்டையில் நனைத்து மருக்களின் மீது தடவுங்கள். இப்படி தினமும் செய்து வந்தால், மருக்கள் விரைவில் காய்ந்து உதிரும். ஒருவேளை இச்செயலால் மருக்களின் தோற்றத்தில் மாற்றத்தைக் கண்டால், தோல் மருத்துவரிடம் சென்று ஆலோசனைப் பெறுங்கள்.\nபொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்\nமுல்லைப் பெரியாறு அணை 2 மணிக்கு திறப்பு - கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை\nஇத்தாலியில் நெடுஞ்சாலை தரைப்பாலம் இடிந்த விபத்தில் பல வாகனங்கள் சேதம்\nகாவிரி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை\nமூத்த அரசியல் தலைவர்களில் ஒருவரான சத்தீஸ்கர் மாநில ஆளுநர் பால்ராம்ஜி தாஸ் மரணம்\nதூத்துக்குடி துப்பாக்கிசூடு சம்பவம் தொடர்பாக சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட்டது சென்னை உயர்நீதிமன்றம்\nநாட்டு மக்கள் அனைவருக்கும் சுதந்திர தின திருநாள் நல்வாழ்த்துக்கள் - முதலமைச்சர் பழனிசாமி\nபுனேவில் உள்ள காஸ்மோஸ் வங்கி கணக்கை முடக்கி ரூ.94.42 கோடி கொள்ளை\nமேலும் இயற்கை அழகு செய்திகள்\nசேலைக்கு உலைவைக்கும் இளைய தலைமுறை\nமுகப்பருவிற்கு எளிய வீட்டு வைத்தியம்\nமுகப்பரு பிரச்சனைக்கு தீர்வு தரும் முருங்கை\nமுகப்பருவை கிள்ளுவதால் ஏற்படும் பாதிப்புகள்\nமுகப்பரு வந்தால் செய்யக் கூடாதவை\nமுகப்பரு பிரச்சனைக்கு தீர்வு தரும் வாழைப்பழத்தோல்\nஅழகிரிக்கு மீண்டும் பதவி இல்லை- அன்பழகன் திட்டவட்டம்\nசென்னை திரும்பினார் விஜய், கருணாநிதி சமாதியில் அஞ்சலி - வீடியோ இணைப்பு\nஸ்ரீரெட்டி கேள்விக்கு பதிலளித்த சிம்பு - வீடியோ மூலம் நன்றி தெரிவித்த ஸ்ரீரெட்டி\nஇங்கிலாந்து அணியிடம் படுதோல்வி: வீரர்கள் தேர்வில் தவறு செய்துவிட்டோம் - கோலி ஒப்புதல்\nகருணாநிதிக்கு இறுதி அஞ்சலி செலுத்த தமிழக முதல்வர் வர வேண்டாமா\nரூ.850 கோடிக்கு சத்யம் சினிமாசை வாங்கிய பி.வி.ஆர். குழுமம்\nசோகத்தில் கிடைத்த ஒரு மகிழ்ச்சி - கருணாநிதிக்கு மெரினாவில் இடம் கிடைத்தது பற்றி மு.க.ஸ்டாலின் உருக்கம்\nரவி சாஸ்திரி, விராட் கோலி மீது கேள்விக் கணைகளை தொடுக்க தயாராகிறது பிசிசிஐ\nகட்சியில் சேர ரூ.100 கோடி தருவதாக அரசியல் தலைவர் என்னை அணுகினார் - நடிகர் பார்த்திபன் பேச்சு\nநடிகர் சங்கம் சார்பில் கருணாநிதிக்கு நினைவேந்தல் கூட்டம் - ஸ்டாலின், ரஜினிகாந்த் பங்கேற்பு\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221209585.18/wet/CC-MAIN-20180814205439-20180814225439-00699.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/News/District/2018/08/07153533/1182357/Palani-area-spread-rapidly-fever.vpf", "date_download": "2018-08-14T21:45:01Z", "digest": "sha1:MKOMKM5LA3GCUCY3YG5UVDDKCARP64F3", "length": 12936, "nlines": 164, "source_domain": "www.maalaimalar.com", "title": "பழனி பகுதியில் வேகமாக பரவும் மர்ம காய்ச்சல் || Palani area spread rapidly fever", "raw_content": "\nசென்னை 09-08-2018 வியாழக்கிழமை தொடர்புக்கு: 8754422764\nபழனி பகுதியில் வேகமாக பரவும் மர்ம காய்ச்சல்\nபழனி பகுதியில் வேகமாக பரவி வரும் மர்ம காய்ச்சலால் பொதுமக்கள் அவதி அடைந்து வருகின்றனர்.\nபழனி பகுதியில் வேகமாக பர��ி வரும் மர்ம காய்ச்சலால் பொதுமக்கள் அவதி அடைந்து வருகின்றனர்.\nபழனி மற்றும் அதன் சுற்றுப்புற கிராமங்களில் கடந்த வருடம் டெங்கு மற்றும் மர்மக் காய்ச்சல் அதிகளவு பரவி இருந்தது. இதில் சுமார் 20க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். மாவட்ட நிர்வாகம் பல்வேறு அதிரடி நடவடிக்கைகளில் இறங்கியது.\nசுகாதாரம், கொசு ஒழிப்பு, சாக்கடை தூர்வாருதல் போன்றவற்றால் காய்ச்சல் பரவல் குறைந்தது. கடந்த சில மாதங்களாக காய்ச்சல் பாதிப்பால் உயிரிழப்பும் குறைந்திருந்தது. தற்போது மர்ம காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது.\nபழனி நகர் மற்றும் சுற்றுப்புற கிராமங்களில் தற்போது சுகாதாரம் கேள்விக்குறியாகி உள்ளது. சாக்கடைகள் சரிவர அல்லாமல் ஆங்காங்கே தேங்கி கிடக்கிறது. இதனால் அங்கு கொசுக்கள் அதிகளவு உருவாகிறது. கொசு மருந்துகள் சரிவர அடிக்கப்படுவதில்லை.\nபழனி நகரின் மையப்பகுதியில் உள்ள வையாபுரிக் கண்மாயில் அமலைச் செடிகள் அழுகி கிடக்கின்றன. இதில் இருந்தும் கொசுக்கள் அதிகளவு உருவாகின்றன.\nஎனவே, மாவட்ட நிர்வாகம் மற்றும் நகராட்சி நிர்வாகம் துரித நடவடிக்கை எடுத்து காய்ச்சல் பாதிப்பை தடுத்து நிறுத்த வேண்டுமென பொதுமக்களும், சமூக ஆர்வலர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.\nபொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்\nமுல்லைப் பெரியாறு அணை 2 மணிக்கு திறப்பு - கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை\nஇத்தாலியில் நெடுஞ்சாலை தரைப்பாலம் இடிந்த விபத்தில் பல வாகனங்கள் சேதம்\nகாவிரி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை\nமூத்த அரசியல் தலைவர்களில் ஒருவரான சத்தீஸ்கர் மாநில ஆளுநர் பால்ராம்ஜி தாஸ் மரணம்\nதூத்துக்குடி துப்பாக்கிசூடு சம்பவம் தொடர்பாக சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட்டது சென்னை உயர்நீதிமன்றம்\nநாட்டு மக்கள் அனைவருக்கும் சுதந்திர தின திருநாள் நல்வாழ்த்துக்கள் - முதலமைச்சர் பழனிசாமி\nபுனேவில் உள்ள காஸ்மோஸ் வங்கி கணக்கை முடக்கி ரூ.94.42 கோடி கொள்ளை\nகைக்குழந்தையுடன் இளம்பெண் தீக்குளித்து தற்கொலை\nகலெக்டர் அலுவலகத்தில் காலி குடங்களுடன் பெண்கள் போராட்டம்\nசதுர்த்தி விழாவை முன்னிட்டு விநாயகர் சிலைகள் தயாரிக்கும் பணி தீவிரம்\nபாவூர்சத்திரம் அருகே கார் டிரைவர் விஷம் குடித்து தற்கொலை\nசுதந்திர தினத்தையொட்டி மாவட்டம் முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு\nநிலக்கோட்டை பகுதியில் வேகமாக பரவும் மர்ம காய்ச்சல்\nஅழகிரிக்கு மீண்டும் பதவி இல்லை- அன்பழகன் திட்டவட்டம்\nசென்னை திரும்பினார் விஜய், கருணாநிதி சமாதியில் அஞ்சலி - வீடியோ இணைப்பு\nஸ்ரீரெட்டி கேள்விக்கு பதிலளித்த சிம்பு - வீடியோ மூலம் நன்றி தெரிவித்த ஸ்ரீரெட்டி\nஇங்கிலாந்து அணியிடம் படுதோல்வி: வீரர்கள் தேர்வில் தவறு செய்துவிட்டோம் - கோலி ஒப்புதல்\nகருணாநிதிக்கு இறுதி அஞ்சலி செலுத்த தமிழக முதல்வர் வர வேண்டாமா\nரூ.850 கோடிக்கு சத்யம் சினிமாசை வாங்கிய பி.வி.ஆர். குழுமம்\nசோகத்தில் கிடைத்த ஒரு மகிழ்ச்சி - கருணாநிதிக்கு மெரினாவில் இடம் கிடைத்தது பற்றி மு.க.ஸ்டாலின் உருக்கம்\nரவி சாஸ்திரி, விராட் கோலி மீது கேள்விக் கணைகளை தொடுக்க தயாராகிறது பிசிசிஐ\nகட்சியில் சேர ரூ.100 கோடி தருவதாக அரசியல் தலைவர் என்னை அணுகினார் - நடிகர் பார்த்திபன் பேச்சு\nநடிகர் சங்கம் சார்பில் கருணாநிதிக்கு நினைவேந்தல் கூட்டம் - ஸ்டாலின், ரஜினிகாந்த் பங்கேற்பு\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221209585.18/wet/CC-MAIN-20180814205439-20180814225439-00699.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://manavili.blogspot.com/2013/06/blog-post_30.html", "date_download": "2018-08-14T21:39:04Z", "digest": "sha1:QZDCL4Y2GWQGYRTERP7MKX7UL5PLPQ6T", "length": 64530, "nlines": 1154, "source_domain": "manavili.blogspot.com", "title": "மனவிழி: காதல் கடிதம்", "raw_content": "\nஎப்படி துவங்குவதென்றே தெரியவில்லை மனோரஞ்சிதா.\nஅன்புள்ள தோழி என்று துவங்க வெட்கமாய் இருக்கிறது.\nப்ரியமான காதலி என்று துவங்க பயமாய் இருக்கிறது.\nஇதுநாள் வரை தோழியென தான் நம்பியிருந்தேன். அந்த நம்பிக்கையில் மண் வந்து விழுந்தது, என் அம்மா சொன்ன உன் கல்யாணம் குறித்தான தகவல் அறிந்த போது தான். ஆமாம், இவ்வாண்டு பள்ளிப்படிப்பு முடிந்ததும் உன்னை, உன் தாய் மாமனுக்கு கல்யாணம் கட்டிவைக்கப் போவதாக உன் அம்மா சொன்னளாம். அதை, என் அம்மா சொல்லக் கேட்ட நொடியிலிருந்து கட்டுப்படுத்த முடியாத ஒருவகையான அதிர்வு என்னுடலில் புகுந்துக் கொண்டது. நிமிடத்திற்கு எண்பது என்ற எண்ணிக்கையை மறந்து தறிக்கெட்டு துடிக்கிறது இதயம். இறகுகள் முளைக்கும் முன்னமே தொலைத்து விடுவேனா என் வானத்தை என அஞ்சும் ஒரு குருவிக் குஞ்சினைப் போல் அஞ்சுகிறது நெஞ்சம். கைப்பிடியளவு நுண்மணல் எடு���்து இமைக்குள் இட்டு நிரப்பியதைப் போல் உறுத்துகிறது கண்ணில் உரக்கம். ஒற்றையடி பாதையை வழிமறித்து படுத்திருக்கும் பாம்பினைப் போல நீண்டு படுத்துக் கொண்டு என்னை மிரட்டுகிறது இந்த இரவு. கவிஞர் வைரமுத்து சொன்ன வயிற்றுக்கும், தொண்டைக்கும் நடுவில் உருவமில்லா பந்து ஒன்று எனக்குள்ளும் உருளத் துவங்கியிருக்கிறது. ஒருவேளை, நம்மைக் காதலித்துப் பார்க்கச் சொல்லி கலகம் செய்கிறதோ காலம்\nஒரே ஊரில் பிறந்து, வளர்ந்து ஒரே வகுப்பில் படித்து ஓடியாடி விளையாடி மகிழ்ந்த நமக்கிடையிலான இத்தனை ஆண்டுக்கால நட்பில் யாதொரு வித்தியாசத்தையும் அறிந்திராத உள்ளம், உனக்கு கல்யாணம் என்பதை கேள்விப்பட்ட மாத்திரத்தில் அறுந்த பல்லியின் வால் போல துடிப்பதின் மர்மம் எதுவாக இருக்கும் என்ற கேள்வி தொல்லை செய்கிறது என்னை. கண்ணுக்குத் தெரியாமல் நம் நட்பின் தோளில் கை போட்டுக் கொண்டு ஒட்டுண்ணியாய் வளர்ந்திருக்குமோ இந்த காதல் இதோ இப்போது அது எனக்குள் மெல்லமெல்ல ஊடுருவி மூலாதார முடுக்கில் ஒளிந்துக் கொண்டு, நீயில்லாததொரு வாழ்வு வாழ்வாகவே இருக்காது என்று சதா ஜபித்தபடி பித்தனாக்குகிறது என்னை. என் மனக்கட்டுப்பாட்டை இழந்துதான் இந்தக் கடித்தை எழுதிக் கொண்டிருக்கிறேன். எழுதி முடிப்பதற்குள்ளாகவே மனநிலை பிறழ்ந்திடுவேனோ என பயமாய் இருக்கிறது.\nஎன்னையும், உன்னையும் கேட்காமலேயே இத்தனைக் காலமாய் உன்னைக் காதலியாய் அமரவைத்து அழகு பார்த்திருக்குமோ என் இதயம் என்று இப்போது சந்தேகம் வலுக்கிறது. கண் கெட்ட பின் சூரிய நமஸ்காரமா எனக் கேட்டு நமட்டுச் சிரிப்பு சிரிக்கிறது மனசாட்சி. “இந்தக் காதலின் அவஸ்தை என் எதிரிக்கும் கூட வரக்கூடாது இறைவா”, என இறைஞ்சத் தோன்றுகிறது.\nகூரையின் சந்து பொந்துகளில் எல்லாம் நுழைந்து வந்து விளக்கை அணைப்பதிலேயே முனைப்பாய் இருக்கிறது காற்று. ஏழையின் குடிசை என்றால் ஆடிக்காற்றுக்கும் இளப்பம் தான் போல. விளக்கு புட்டியில் இருக்கும் மண்ணெண்னை தீர்வதற்குள் இந்த கடிதத்தை எப்படியாவது எழுதி முடித்துவிட வேண்டும் என்ற மன உந்துதலுக்கேற்ற வேகத்தில் வந்து விழ மறுக்கின்றன சொற்கள். வெட்கம் விட்டுச் சொல்கிறேன். ஆறு மாதக் குழந்தை நான்கு காலில் தவழ்ந்து நடக்க முயன்று விழுந்து மீண்டும் மீண்டும் நடைப்பயில முயல்வதைப்போல , என் விருப்பத்தை எழுத முயன்றதில் இந்த இருவத்தி மூன்றாவது தாள்தான் கடிதம் போன்றதொரு தோற்றத்தை அடைந்திருக்கிறது. இப்போதும் கூட நான் சொல்ல வந்ததை சரியாக எழுதியிருக்கிறேனா என ஒரு சந்தேகம் வந்து தொலைக்கிறது.\nஉண்மையில் காதல் என்பதின் பூரண அர்த்தம் என்னவாக இருக்கும் என்பது எனக்குத் தெரியவில்லை. என் காதலின் ஒரே நோக்கம் மரணத்தின் எல்லை வரை நீ என் உடன் இருக்க வேண்டும் என்பதே.\nஇந்தக் கடிதத்தைப் படித்த உடனே உன் விருப்பத்தைச் சொல்ல வேண்டும் என்கிற கட்டாயமெதுவும் கிடையாது. சாவகாசமாக ஒருநாள் எடுத்துக்கொள். அதற்கு மேலான தாமதத்தைத் தாங்குவது எனக்கு சிரமமாக இருக்கும். இறுதியாய், உன்னிடம் கெஞ்சிக் கேட்டுக்கொள்வது ஒன்றே ஒன்றுதான்,\n“நானும் நல்லா யோசிச்சி பாத்தேன், இதெல்லாம் தப்புடா நாம எப்பவும் நட்பாவே இருந்துடலாம்” என கெஞ்சித் தொலையாதே. காரணம்,\nஒரேயொரு நொடி உன்னை காதலியாய் ருசி கண்டுவிட்ட அந்த இதயம், மீண்டும் ஒருபோதும் தோழியாய் ஏற்கவே ஏற்காது. ஒருவேளை, காதலை நீ ஏற்றுக் கொள்ளாமல் போனால், தோற்றுப் போனதாவே இருந்து விடட்டும் என் காதல்\n# குறிப்பு : “திடங்கொண்டு போராடு” வலைத்தள நண்பர் சீனு நடத்தும் காதல் கடிதப் போட்டியில் “காதலிக்கு எழுதிய கடிதம்” என்ற தலைப்பிற்காக புனையப்பட்டது.\nகுறிச்சொல் : கடிதப் போட்டி, காதல் கடிதம், சத்ரியன், தமிழ்.\nசத்ரியனின் மோகனமான மயக்கும் எழுத்தினை மீண்டும் ரசித்து ருசித்தேன் நான்\nகலாரசிகன் நீங்கள் என்பதை அறிந்தவன் தானே நான். மிக்க மகிழ்ச்சி.\nஎன்னய்யா ரொம்ப நாளைக்கு அப்புறமா இந்தப் பக்கம் வந்தாப்புல இருக்கே...\nஅது ஒன்னுமில் மனோ, போட்டின்னு ஒரு வெளம்பரம் பாத்தேன். சரி சரி மனசுக்கு வயசாகலியே, நம்மளும் களத்துல குதிச்சா என்னன்னு தான்\nதிண்டுக்கல் தனபாலன் July 1, 2013 at 1:33 AM\n/// “இந்தக் காதலின் அவஸ்தை என் எதிரிக்கும் கூட வரக்கூடாது இறைவா\nபோட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள்...\nபின்னே இல்லீங்களா தனபாலன். என்னா அவஸ்தை அது\n//இந்த இருவத்தி மூன்றாவதாக தாள்தான் கடிதம் போன்றதொரு தோற்றத்தை அடைந்திருக்கிறது//\nஅருமையான எழுத்து நடை... போட்டியில் வெற்றிபெற வாழ்த்துக்கள்...\n, எழுதி கிழிச்சி எழுதி கிழிச்சி-ன்னு பாவம் காகிதங்கள் தான் உசுர வுடுதுங்க.\nதங்களின் முதல் வருகைக்கும், ���ேலான கருத்திற்கும், வாழ்த்திற்கும் மிக்க நன்றி.\n\".....உன்னை காதலியாய் ருசி கண்டுவிட்ட அந்த இதயம், ......\"\nஉண்மை தானே மாதேவி. நட்பிலிருந்து தாவிய எண்ணம் மறுத்து விட்டால் மட்டும் திரும்பி பழைய நிலைக்கு வந்து விடாதில்லையா\nவெற்றி பெற வாழ்த்துக்கள் சத்ரியன்\n//கைப்பிடியளவு நுண்மணல் எடுத்து இமைக்குள் இட்டு நிரப்பியதைப் போல் உறுத்துகிறது கண்ணில்// - அருமையான உருவகம்.\n//என் காதலின் ஒரே நோக்கம் மரணத்தின் எல்லை வரை நீ என் உடன் இருக்க வேண்டும் என்பதே.// அட, அட\nமொத்தத்தில் அருமையான காதல் கடிதம். வாழ்த்துகள்.\nதங்களின் முதல் வருகைக்கும், வாழ்த்திற்கும் மிக்க நன்றிங்க கிரேஸ்.\nநீங்கள் எழுதினால் இழவுக் கடிதமும் காதல் கடிதமாகிறது. 'கெஞ்சித் தொலையாதே'யில் மின்சாரம் தயாரிக்குமளவுக்கான வலிமையும் வேகமும். மிகவும் ரசித்துப் படித்தேன். வாழ்த்துக்கள்.\nகாதல் கொண்ட கண்ணுக்கு காண்பதெல்லாம் காதலாகத்தானே தெரியும்\n//கூரையின் சந்து பொந்துகளில் எல்லாம் நுழைந்து வந்து விளக்கை அணைப்பதிலேயே முனைப்பாய் இருக்கிறது காற்று. //\nஅட என்ன ஒரு ஒப்பனை\n//கண்ணுக்குத் தெரியாமல் நம் நட்பின் தோளில் கை போட்டுக் கொண்டு ஒட்டுண்ணியாய் வளர்ந்திருக்குமோ இந்த காதல் \nபுதிய கற்பனை அருமை அன்பரே\nமிக்க அன்பும் நன்றியும் பிரேம்.\n//இறகுகள் முளைக்கும் முன்னமே தொலைத்து விடுவேனா என் வானத்தை என அஞ்சும் ஒரு குருவிக் குஞ்சினைப் போல் அஞ்சுகிறது நெஞ்சம்//\nசெம செம செம ... ரெம்ப ரெம்ப ரெம்ப நல்லாருக்குங்க ... ரெம்ப ரெம்ப ரெம்ப நல்லாருக்குங்க ... எதார்த்தமும் , கற்பனையும் கலந்து கட்டிய அற்புதமான காதல் சரம் ...\nமுதல்முறை வருகைக்கும், உங்களின் மேலான கருத்திற்கும்\nமிக்க அன்பும், நன்றியும் ஜீவன்.\nஅழகிய கற்பனை. 'உண்மையில் காதலென்பது என்னவென்று..' சந்தேகம் எனக்கும் ஆரம்பத்திலேயே இருந்தது. மரணம்வரை கூட இருப்பது என்று சொல்வது நல்ல கற்பனைதான்.. ஆனால் சுயநலம் கலக்கிறதோ என்ற சந்தேகம் வந்து விடும் ஏனெனில் காதலுக்கான வரையறைகள் இடத்துக்கு இடம் ஆளுக்கு ஆள் வேறுபடுகின்றன ஏனெனில் காதலுக்கான வரையறைகள் இடத்துக்கு இடம் ஆளுக்கு ஆள் வேறுபடுகின்றன 23 வது தாள்\nஎது காதல் என்ற தேடலுக்கான பொதுவிளக்கம் நிருவப்படாத வரையில் காலந்தீறும் ஆளுக்கொரு கருத்துக்களை முன்வைத்த படி தா��் இருப்போம்.\nஅழகான கடிதம் அண்ணா... வெற்றி பெற வாழ்த்துகள். மீண்டும் ஆலிங்கனம் போன்ற உங்கள் மோகன எழுத்தில் நனைந்தோம்... கலக்கல் கடிதம்... ஒற்றையடி பாதையில் குறுக்கான பாம்பு மற்றும் சந்து பொந்துகளில் நுழைந்த ஒளி. இந்த இரண்டு உவமைகளும் சூப்பர்...\nமிக்க அன்பும், நன்றியும் வெற்றி.\nஉங்களது கெஞ்சித் தொலையாதே - வில் தெரியும் செல்லப் கோபம், அப்படி சொல்லிடுவாளோ என்ற பயம் செல்ல மிரட்டல் எல்லாவற்றையும் ரசித்தேன்.\nஉதறலும். உளறலும் இல்லாமல் காதலைத் துவக்கவே முடியாது இல்லைங்களா\nவருகைக்கும், வாழ்த்திற்கும் மிக்க நன்றிங்க.\nகடிதம் படிக்கும் போது உங்க வர்ணைகளில் கிறங்கிப்போனேன்/ குப்பிலாம்பு, வால் இழந்த பல்லி பாம்பு/ம்ம் காதல் ரொம்ப அனுபவம் போலஹீ சத்ரியன் வலையை இவ்வளவு நாலும் பார்க்கமல் விட்டதன் பிழை புரிகின்றதுஹீ சத்ரியன் வலையை இவ்வளவு நாலும் பார்க்கமல் விட்டதன் பிழை புரிகின்றது போட்டியில் வெற்றி பெற் வாழ்த்துக்கள்.\nஎல்லோரது வலைப்பக்கத்தையும் வாசித்து விடுவதென்பது மிகமிகக் கடினமானதொரு செயல் தான். நண்பர் சீனுவின் இந்த போட்டி நிகழ்த்தும் முயற்சியால் நானும் பல புதியவர்களின் தளங்களை வாசிக்கும் வாய்ப்பு கிடைத்தது.\nதங்களின் வருகைக்கும், வாழ்த்திற்கும் மிக்க நன்றிங்க.\n\"கண்ணுக்குத் தெரியாமல் நம் நட்பின் தோளில் கை போட்டுக் கொண்டு ஒட்டுண்ணியாய் வளர்ந்திருக்குமோ இந்த காதல் \nமிகவும் இரசித்தேன்.போட்டியில் வெற்றி பெற வாழ்த்துகள் நண்பரே.\nஎல்லாம் மனசுல தாங்க இருக்கு - என்ன ஒரு அழகான வாக்கியம் - என்ன ஒரு அழகான வாக்கியம் நினைவில காதல் உள்ள மிருகம் தான் மிரட்டுது நினைவில காதல் உள்ள மிருகம் தான் மிரட்டுது\nஇந்தக் கடிதத்துக்கும் அது பொருந்தும் போலபோட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள் சத்ரியன்.\nமுதல் வருகைக்கும், மிரண்ட பயத்திற்கும், வாழ்த்திற்கும் மிக்க நன்றிங்க மணிமேகலா.\nசொல்லித் தெரிவதில்லை... இங்கே என்ன செய்ய வேண்டுமென.\nநினைவில் காதல் உள்ள மிருகம்...\nசிவப்புப் பட்டுக் கயிறு நூலுக்கு பரிசு.\nதீதும் நன்றும் பிறர் தர வாரா...\nதேசிய நூலகர் தினம் உருவானது எப்படி\nஅவன் தவறவிட்ட பட்டாம்பூச்சிகளைப் பிடிக்கப் போய் இருக்கிறான்\n997. வடக்கு வளர்கிறது ... தெற்கு தேய்கிறது ....\nநோய்கள் தீர இங்கே செல்லலாம்\nகூழைக்க��ா (Pelican) - பறவை பார்ப்போம் (பாகம் 28)\nபிக்பாஸ் வீடும் நம் வேலையிடமும்: பாஸ் பார்த்துக் கொண்டிருக்கிறார் (3)\n\"ஈழத்தமிழ் மக்களின் நம்பிக்கை நட்சத்திரம்\" கலைஞருக்கு அஞ்சலி\nகலைஞர் மு.கருணாநிதி செய்த சாதனைகள் சில..\nமு.க. - வாழ்வும் மரணமும்\nவிளங்காயும் விளாங்காயும் - பேரா. இராம. சுப்பிரமணியன் (வெண்பா இயற்றும் மரபு)\nஉதிரத்தின் நிறம் உரிமை - கருத்துகள் தொகுப்பு :2\nவேலன்:-கணினி பயன்படுததுகையில் ஸ்கிரின்ஷாட் எடுக்க -மாற்றங்கள் செய்து உபயோகிக்க -Ablessoft ScreenPhoto\nமனம் நிறைவான ஊர் பயணம் 8...\n‘சினிமேட்டிக் வெட்டிங்’ பயிற்சிப்பட்டறை - சென்னை ஆகஸ்ட் 5ஆம் தேதி\nவானவில்- இரும்புத்திரை-பிக் பாஸ்- போனில் வரும் திடுக் தகவல்\nதொட்டில் பழக்கம் ஆரோக்கிய வழக்கம்\nஐம்பொன் மேனியனாய் - அகிலனுக்கு பிறந்தநாள் வாழ்த்து\nஇசைக்குப் பிறந்த நாள் வாழ்த்து ;)\nபில்டர் காபி போடுவது எப்படி \nஇனிய தமிழ்ப் புத்தாண்டு நல்வாழ்த்துகள்\nயாழிசை ஓர் இலக்கிய பயணம்......\nசோரட்..உனது பெருகும் வெள்ளம் (குஜராத்தி நாவல் )\nஉதவும் பொருள் ஆபத்தாகலாம் - Super glue\nபொழுதுபோக்கு மன்றம்போல புதியகட்சிகள்-நாளும் புற்றீசல் போலயிங்கு தோன்றும் காட்சிகள்\nபாலியல் கல்வியின் அவசியத்தை உணர்வோம்\nகோலி சோடா 2 அசத்தலான ட்ரைலர் வெளியீடு.\nகூகுள் அட்சென்ஸ் தற்போது தமிழ் இணையதளங்களுக்கு\n37. சம்பளதாரருக்கு பட்ஜெட் பரிசு\nதேடல் உள்ள உயிர்களுக்கே தினமும் பசியிருக்கும் ...\nஇட ஒதுக்கீட்டை ஒழித்துக்கட்ட மோடி அரசு தயாராகிவிட்டதா\nநானும் தமிழன் தான் ..\nவசன கவிதை - 85\nதெத்திப் பல்லும்.. பிடறி மயிரும்...\nமௌனி கதைகள் - முன்னுரை- பிரமிள்\nமாநில சுயாட்சி: திமுக எனும் வெட்கம் கெட்ட கட்சி\n ❤ பனித்துளி சங்கர் ❤ \nதிட்டமிடப்படாத தனிநபர் வாழ்வாதார திட்டங்களும் தோல்வியும்.\nஅரியலூரில் விதைத் திருவிழா ....\nமீன்கள் துள்ளும் நிசி: கிண்டில் மின்னூல்\n194.சல்லிக் கட்டுப் போராட்டம் சொல்லும் சேதி\nService Tax என்ற பெயரில் பகல் கொள்ளை...\nகஸல் காதலன் – கவிக்கோ\nயாவரும். காம்: ஒரு குவளை நீரில் சேற்றைக் கழுவு\nஒரு சிறந்த கை மருந்து \nPiT Photography in Tamil தமிழில் புகைப்படக்கலை\nஆகஸ்ட் 2016 போட்டி முடிவுகள்\nஅது முகப்புத்தகம் இல்லாத காலம்...\nநிலாக்காலம் - தேய்தலும் வளர்தலும்\n*நமது தேசிய சின்னங்கள் என்ன என்று உங்களுக்கு தெரியுமா\nமக்கள் சட்டம் (PEOPLE'S LAW)\nதமிழ்நாடு வழக்கறிஞர்களின் போராட்டத்திற்கு காரணம்... நீதியரசர் ஹரிபரந்தாமன்\nநூல் அறிமுகம் \"ஏழு கடல்கன்னிகள்\" France\nமாணவர்களுக்குக் கெடு விதிக்கும் வங்கிகள்\nஎங்கெங்கு காணினும் தாய் மொழி தமிழ் நாட்டிலா \nமேகங்கள் கலைந்த போது ..\nதாய்த் தமிழின் எழுச்சி காண்போம் \nமனித முன்னோடிகள் ஆசியாவில்தான் - ஆப்பிரிக்க வெளிப்பகுதிதான்\nநடிகர் விஜய் சேதுபதி பேசுகிறார்.\nவட இந்தியா - 1\nகுமாரி 21 F – செம ஹாட் மச்சி\nIn My world - என் உலகத்தில்...\n\" நந்தலாலா இணைய இதழ் \"\nபிகார் தேர்தல் : பாஜக கற்கப்போவதில்லை\nதெரிவை நூல் குறித்து கவிஞர் ஷாகிதா....மூன்றாம் கோணம் இணைய இதழில்.\nதிரைக்கதை சூத்திரங்கள் - IV - பகுதி 57\nவலைச்சரம் - முதல் பிராகாரம் - 7ம் நாள்\nசுங்கை பாக்காப் தமிழ்ப்பள்ளிக்கு மக்களின் ஆதரவு வலுக்கிறது.\nசிறி - ஐபோன் (Siri) ---ஒரு சூப்பர் பயன்பாடு\nமூதாதயரைத் தேடிப் பயணம் இனி\nஓ காதல் கண்மணி - மலர்கள் கேட்டேன்\nபன்றிக்காய்ச்சல் - சாதாரண சளி- சில வித்தியாசங்கள்\nமோடி லட்ச ரூபாய் மதிப்பில் ஆடை அணியலாமா\nவைகுண்ட ஏகாதசி சொர்க்க வாசல் திறப்பது - எது \nநாலு பேர் நாலுவிதமா பேசுவாங்க - இரண்டு\nமண், மரம், மழை, மனிதன்.\nஒரு 'பெரிய' வாசகர் கடிதம்....\nஇட ஒதுக்கீட்டில் நடக்கும் மிகப் பெரும் மோசடி\nஎக்சலில் பேஸ்புக் பயன்படுத்த ஒரு ட்ரிக்\nதென்றல் காற்றில் ஊஞ்சலாடும் வனமரங்கள்\nதலைநகர் பார்க்க வந்த தங்க விக்கிரகங்கள்.\n'தி இந்து’ பொங்கல் புகைப்படப் போட்டி - வெற்றிபெற்ற எனது புகைப்படம்.\nஉயிர் திறக்கும் முத்தம் ... அது என்ன வித்தையோ..\nஒரு கூடும் சில குளவிகளும்..\nகுழந்தையின் கல்வியும், வாழ்வின் எதார்த்தமும்\nஇலங்கையில் திசை திரும்பும் இனவாதம்\nபிரெட்ரிக் பாஸி - ('அமைதியின் தூதுவன்') - வரலாற்று நாயகர்\nசாப்ட்வேர் இளைஞன் ஒரு சாபக்கேடு\nஎங்கே செல்லும் இந்தப் பாதை .....\nஜெயமோகன் சாரு இமயமலைப் பயணமும் சில எண்ணங்களும்\nஎன் மகள் எழுதிய கதைகள்\nதமிழில் இருந்து ஆங்கிலத்திற்கும் பிற மொழிகளுக்கும் சென்ற சொற்கள் - Ornament\nகட்டண ஆண்ட்ராய்டு அப்பிளிகேசன்களை இலவசமாக பெறுவது எப்படி How to Download Paid Android Apps for Free\nஅவள் ஒப்பமிட்ட என் கையெழுத்தின் கடைசி பிரதி - சூரிய பிரதமன்\n”உலகெனப்படுவது உயர்ந்தோர் மாட்டே” - சினுவா ஆச்சிபியின் ‘சிதைவுகளை’ முன்வைத்து..\nஓவியத்தில் ஆர்வமுள்ளவர்களுக்காக கூகுளின் புதிய வசதி\nபுரை ஏறும் மனிதர்கள் - இருபது\nவிண்டோஸ் 7 மற்றும் விண்டோஸ் 8 பயன்படுத்துபவர்களுக்கு தமிழில் எழுத சிறந்த மென்பொருள்\nகடல் - இதை எதிர்ப்பதற்கான காரணங்கள் மற்றும் எதிர்க்க கூடாது என்பதற்கான காரணங்கள்\nஇதுவும் ஒரு காதல் கதை - 17\nகருவில் இருக்கும் குழந்தையின் கடிதம்\nதகவல் அறியும் உரிமை சட்டத்தை அனைவரும் அறிய அரசின் இலவச ஆன்லைன் சான்றிதழ் பயிற்சிகள்\nகவுரவக்கொலை செய்யப்பட்டவர்கள் , பலியிடப்பட்டவர்கள், எதிர்பாராமல் கொல்லப்பட்டவர்கள் எல்லாம் தான் குல தெய்வமாக கும்பிடப்பபடுகிறார்களாம்.\nசோலார் செல் - காட்மியம் டெலுரைடு பகுதி 2\nரெசிடென்ட் ஈவில் - ஒரு அபலையின் கதை...\nஈரோடு தமிழ் வலைப்பதிவர்கள் குழுமம்\nதாராபுரத்தான்: தாராபுரத்தான்: வாங்க காற்று வாங்கலாம்..\nசங்க இலக்கியச் செந்தமிழ் முழக்கம் -26\nஎன் நீண்ட இடைவெளியின் வெளிநடப்பு\nமாறாத பூமியும் இயற்கையின் நடுநிலைத்தன்மையும்\nசென்ற வாரம், இந்தியாவுக்கு நேரம் சரியில்லையாம்....\nMicrosoft Office: ரிப்பன் மெனுவில் தேவையான கட்டளைகளை கொண்ட புதிய டேபை உருவாக்க..\nலோன் மூலம் வாகனம் வாங்கி இருக்கிறீர்களா\nதவிர்க்க கூடாத பத்து உணவுகள்\nவந்தாரை வாழ வைக்கும் திருப்பூர்…கண்ணீரில்…\nகாவிரி ஆறும் கைக்குத்தல் அரிசியும்....\nகோயில் கட்டுங்கப்பா இந்த ஆளுக்கு, அப்பு\nநீ சொன்னது போல் அம்மா.....\nஒரு பயணம் ஒரு புத்தகம்\nஇந்தியாவின் தேசிய பறவை காக்கை தேசிய விலங்கு எருமை\nநேர்மறைச் சிந்தனைகளின் கிரியா ஊக்கி..\nசிலு சிலுவென குளிர் அடிக்குது அடிக்குது\nகுறிப்பிட்ட செல்களுக்கு மட்டும் பூட்டு மாட்ட..\nவிளம்பரம் - ஒரு வரலாறு\nசந்திப்பு வலைதள தோழர். கே. செல்வப்பெருமாள் நேற்று இரவு (22.1.2010) காலமானார்\nவாசகன் - எனைத்தானும் நல்லவை கேட்ப....\nகலியுக எழுத்தாளனும் கைமீறிய பிரஜையும்\nபதிவர்களைப் பற்றி திரைப்படம் எடுத்தால்\nவானம் எனக்கொரு போதி மரம்....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221209585.18/wet/CC-MAIN-20180814205439-20180814225439-00700.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://palani.org/palam_nee/html/palam_ni_1.htm", "date_download": "2018-08-14T21:34:13Z", "digest": "sha1:RUFKJJJHR5HOKU33LR6XLUPKQXL7NAF2", "length": 2417, "nlines": 3, "source_domain": "palani.org", "title": "Narada and the Mango Prize", "raw_content": "\nவானவரும் முனிவர்களும் சிவபெருமான் வாழும் கயிலை மலைக்குச் சென்று அவரை வழிபடுவது வழக்கம். ஒருநாள் அமைதி குழவிக் கொண்டு இருந்த திருக் கைலாய மலையில் முனிவர்கள் தியானத்தில் இருக்க, ���ந்தி தேவர் சிவன் பார்வதியின் அருளை வேண்டி நின்றிருக்க, முருகப் பெருமான் இறைவனின் பாதத்தின் அடியில் அமர்ந்திருக்க, கணபதியோ தனது துதிக்கையை அசைத்து நர்த்தனம் அடிக் கொண்டு இருக்க அந்தக் காட்சியைக் கண்டு பரமசிவனும் பார்வதியும் ஆனந்தக் களிப்பில் உள்ளம் பறி கொடுத்தவண்ணம் இருந்தார்கள். அப்போது வீணையின் நாதத்துடன் நாரதர் '' அரகர சம்போ மகாதேவா' என்று கூறிக்கொண்டே அங்கு வந்தார். சிவபெருமான் நாரதாரை அருள் கனிந்த பார்வையுடன் வரவேற்றவுடன் இறைவனையும் அம்மையையும் வணங்கிய நாரதர் அவர்களிடம் ஒரு மாம்பழத்தை சமர்பித்தார்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221209585.18/wet/CC-MAIN-20180814205439-20180814225439-00700.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=402658", "date_download": "2018-08-14T22:13:17Z", "digest": "sha1:HUMT7TKPSXF4IEXEMJRNMUCPP4PCF3UO", "length": 6489, "nlines": 65, "source_domain": "www.dinakaran.com", "title": "அமெரிக்காவும் தென்கொரியா கூட்டு விமானப்படை பயிற்சி- வடகொரியா எதிர்ப்பு | US and South Korea joint Air Force Training - North Korea protest - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > செய்திகள் > உலகம்\nஅமெரிக்காவும் தென்கொரியா கூட்டு விமானப்படை பயிற்சி- வடகொரியா எதிர்ப்பு\nவடகொரியா: அமெரிக்காவும் தென்கொரியா கூட்டு விமானப்படை பயிற்சியை நிறுத்தாவிட்டால் டொனால்ட் ட்ரம்ப்விடன் ஆன கிம் ஜோங் உன் சந்திப்பு ரத்து செய்யப்படும் என வடகொரியா எச்சரித்துள்ளது. அன்மையில் வடகொரியா மற்றும் தென்கொரியா அதிபர்கள் சந்தித்து பேசியதில் விரைவில் அமெரிக்கா அதிபர் டொனால்ட் ட்ரம்ப், வடகொரியா கிம் ஜோங் உன் இடையேயான பேச்சுவார்த்தை நடைபெற உள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.\nஇந்த நிலையில் அமெரிக்கா தென் கொரியாவின் வருடாந்திர கூட்டு விமானப்படை பயிற்சி தென்கொரியாவில் கடந்த வெள்ளிக்கிழமை தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த கூட்டுப் பயிற்சியில் ஒரு படையெடுப்பைப் போல் வடகொரியா கருதுவதாகவும் இதனை நிறுத்தாவிட்டால் பேச்சுவார்த்தைக்கான சந்திப்பு ரத்து செய்யப்படும் என்றும் வடகொரிய மத்திய செய்தி நிறுவன அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nதென்கொரியா கூட்டு விமானப்படை பயிற்சி\nஇத்தாலியில் மேம்பாலம் இடிந்து விழுந்து 30 பேர் பலி\nஇங்கிலாந்து நாடாளுமன்ற தடுப்��ின் மீது கார் மோதியதால் பதற்றம்: போலீசார் தீவிர விசாரணை\nவிண்வெளிக்கு செல்லும் மனிதர்களுக்கான பிரத்யேக ஆடையை வெளியிட்டது நாசா\nகுடும்பச்சண்டையால் விரக்தி.... மனைவியை கொல்ல வீட்டின் மீது விமானத்தை மோதச்செய்த கணவர்\nவைரத்தை லாவகமாக திருடும் பலே 'எறும்பு'\nபாகிஸ்தானின் 72 வது சுதந்திர தினம் இன்று\nமைதானங்கள் அதிகமானால் மருத்துவமனைகள் குறைந்துவிடும்\n15-08-2018 இன்றைய சிறப்பு படங்கள்\nசீனாவின் யுன்னான் மாகாணத்தில் நிலநடுக்கம்: 18 பேர் காயம்\nஆண்டுக்கு ஒருமுறை நடைபெறும் விண்கல் மழை: வானில் நிகழ்ந்த அதிசயம்\nஇந்தோனேஷியாவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தின் பாதிப்பு: மக்களின் வாழ்வாதாரம் முடக்கம்\nசீனாவில் சிஜ்ஜா பாண்டா கரடியின் 12-வது பிறந்தநாள் கொண்டாட்டம்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221209585.18/wet/CC-MAIN-20180814205439-20180814225439-00700.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thanimaram.com/2012/04/33.html", "date_download": "2018-08-14T21:22:42Z", "digest": "sha1:3TBD6EVVELEPS6ERMYVBKIZYDLD7WED6", "length": 100654, "nlines": 937, "source_domain": "www.thanimaram.com", "title": "தனிமரம் நேசன்: மலையகத்தில் முகம் தொலைந்தவன்..33", "raw_content": "\nபுரியாத வயதில் புறமுதுகிட்டு ஓடிவந்தேன்\nபுரிந்த போது பின் கதவால் போகின்றேன்\nதிரும்பி வருவேன் என் திறமை அறிந்த\nபின் அதுவரை வாசல் வரேன்\nஅன்று இரவு கடையின் பின் பக்கத்தில் இருந்து. சின்னத்தாத்தா\n\" செல்லனுக்கு கடையில் நம்பிக்கையான ஆட்கள் இல்லையாம் நேற்று அங்க (பதுளையில்)இருந்து வந்த ஒருவரிடம் கடிதம் கொடுத்துவிட்டவன்\n.\" இடையில் ஓடிவந்தது கதை எல்லாம் கேள்விப்பட்டு இருக்கின்றான் .\nநானும் இந்த பொடியங்கள் இருவரையும் க்கூட்டிக் கொண்டு போய் விட்டுட்டு வாரன்\n.. ராகுலும் அங்கே இருந்தால் நல்லது என நினைக்கின்றேன்.\n\"இங்க இருந்தால் ரூபனும் போனது போல இயக்கத்துக்குப் போய் விடுவான் மருமகன்.\" என்ன சொல்லுறீங்க \nநீங்க சொன்னா சரிதான் மாமா\n\".சின்னையா சொல்வதும் சரிதான் .\nயாராவது ஒராள்.சரி நமக்கு மிஞ்சட்டும் .இவனும் சரியான குழப்படி இங்கும் வாய்க்கால் எல்லாம் அளந்து கொண்டு திரியுறான்\n\" தம்பியிடம் அனுப்பி விடும் என்று அம்மாவும்(சிவகாமியும்). சரி சொல்லிவிட்டா.\nமறுநாள் காலையில் சின்னத்தாத்தா தன் சைக்கிளில் ஏற்றிக்கொண்டு இரண்டு அண்ணாமார் பின் தொடர ஓமந்தைவரை சைக்கிளில் பயணம் போனார்கள்\n. முன்னர் ரயிலில் வந்த பயணம�� போய் இப்போது சைக்கிளில் . இடையில் தான் எத்தனை மாற்றம்\nஅந்தக் காலத்தில் அதிகம் போராளிகள் கட்டுப்பாடு போட்டது இல்லை. இரு அண்ணாமர்களும் தம் பாஸ் அட்டையைக்காட்ட வழிவிட்டார்கள்.இராணுவக்கட்டுப் பாட்டுக்கு போக.\nஓமந்தைச் சாவடி ஊடாக சைக்கிளையும் தள்ளிக்கொண்டு வவுனியா வந்தோம்.\nநம்பிக்கையான உறவினர் கடையில் சைக்கிள் நிறுத்திவிட்டு மதியம் சைவக் கடையில் சாப்பிட்டு விட்டு . வவுனியாவில் இருந்து யாழ்தேவியில் எறிவந்தோம்.\nசின்னத்தாத்தா .மனதில் 1983 வன்செயலின் பின் பதுளைக்குப் போகும் புதியசூழல் பற்றிய எண்ணங்கள்\nவவுனியாவின் மாற்றங்களை ரசித்துக்கொண்டிருந்த ராகுலுக்கு ரயிலில் ஏறமுன்னர் வாங்கிக் கொடுத்த பப்படம் என்ற சுவையூட்டியும், சோளம்பொரி வண்ணக்கலவை உருண்டையும் இருந்தது.\nஇனி ஆமிக்காரன் குண்டு போடமாட்டான் தானே தாத்தா\nஅப்ப இனி ஒழுங்கா சீனி போட்டு கோப்பி குடிக்கலாம் தானே \nஉன்ற வயசுக்கு இப்படித்தான் தோன்றும்..\nஏன் இந்த பப்படம் பிடிக்கலையா\nஇந்த பப்படம் அனோமா விரும்பிச் சாப்பிடுவாள்\n\" கோயில் திருவிழாவில் வாங்கிக் கொடுத்த ஞாபகம் வருகின்றது.\"\nஅப்ப இன்னும் பேர்த்தியின் ஞாபகம் இருக்கா. \nநாளைக்கு பதுளை போனபின் பார்க்கலாம் எல்லாப் பேர்த்தியையும்.\nநான் பார்க்க மாட்டன் தாத்தா.\nநாங்க இத்தனை தூரம் .நேவிக்காரன் ,ஆமிக்காரன் என்று அடிக்க வெளிக்கிட்ட பின் அகதியாக அலைந்த போதும் ஒரு கடிதம் போடவில்லை\n. திருவிழாவுக்கு வந்து போனபின் இதுவரை ஒரு தபால் அட்டை கூட போடவில்லையே\n. நான் எத்தனை யானைப்படம் கொடுத்துவிட்டனான் பாட்டியிடம் சொல்லி வாங்கி\n.. \"ராகுல் அவங்களுக்கு எங்கட அகதிவாழ்வு தெரிந்து இருக்காது\nம்ம்ம் காத்தவராயன் கூத்துப் பார்த்தனிதானே\n. \"அப்ப மேடையில் நடிக்கும் ஆட்கள் வரும் வரை வெள்ளை வேட்டி பிடித்திருப்பார்கள் தெரியும் தானே\n.\" ஓம் . அது ஏன் சொல்லு\nஆர் ஆர் என்ன உடை உடுத்தகின்றார்கள் என்று தெரியக் கூடாது.என்று .\nஅது போலதான் நாட்டிலும் பலர் தெரிந்துகொள்ளக்கூடாது என்று தணிக்கை இருக்கு\n. உனக்கு அனோமாவை பிடிக்குமா பேரா \nநிறைய கதைப்பாள்,நல்லா பலாப்பழம். ஜெயந்த் மாமாவீட்டில் இருந்து கொண்டந்து தருவாள்.முந்தி அங்க இருக்கும்போது.\n\" \"உன்ற பெரிய பாட்டிக்கு அனோமா பேர்த்தியைப் பிடிக்காதே .\nபாட்டி கதைக்க வேண்டாம் என்றாள் என்ன செய்வாய். \nஇப்ப பாட்டி ஊரில் தானே \n.அடுத்த கோயில் திருவிழாவுக்கு போகும் போது பாட்டியிடம் அழுது புரண்டாள் என் பாட்டி மசிந்து போவா.\n\"பேர்த்திமார்களிடம் பாசம் இல்லை என்றாள் ஏன் அனோமாவை சின்னப்பாட்டியோட விட்டுட்டுப் போகச் சொன்னவா \nநீங்க தானே பாட்டியின் சார்பில் தங்கமணி மாமாவின் சின்னவளையும் கேட்டதை.\nநான்ஒழிஞ்சு நின்று பார்த்தனான் தாத்தா\n.\" நீ சரியான காரியகாரன் தான் .\nநான் பேரம்பலத்தாரின் பேரன் தாத்தா \nரூபனும் அவன் தம்பிகளும் தான் .\n\"நீ சந்திரன் தாத்தா.வழிப் பேரன்.\"\nநான் அப்படிச் சொல்ல மாட்டன்.\nஐயா வழித் தாத்தா என்னோட பாசமே இல்லை\n. நான் அம்மா வழிதான் சொல்லுவன்.என்ற போதே பொல்காவெல ரயில் மாறும் இடம் வந்துவிட்டது என்று சின்னத்தாத்தா சொன்னதும். நாம் யாழ்தேவியில் இருந்து உடரட்டையில் மாறி எறினோம். அதிகாலையில் பதுளை வந்தோம்\n. அப்போது கேட்ட பாடல் இது.(\n////இனி பதுளையில் இருந்து பேசுவான் ராகுல்.\n///////////மசிய -இறங்கி வாரது-யாழ் வட்டார மொழி\nபப்படம் -இது தோசை போல்வட்ட வடிவில் இருக்கும் ஒரு இனிப்பு .\nஇடுகையிட்டது தனிமரம் நேரம் 4/20/2012 10:53:00 am\nலேபிள்கள்: மலையகத்தில் முகம் தொலைத்தவன்\nஇரவு வணக்கம் யோகா ஐயா நலமா வாங்க ஒரு பால்க்கோப்பி குடியுங்கோ.\nஇரவு வணக்கம் யோகா ஐயா நலமா வாங்க ஒரு பால்க்கோப்பி குடியுங்கோ.///நான் நலம்.நீங்கள் எப்படி நன்றி,நன்றி,நன்றிஉண்மையில் இந்தக் கோப்பி கலைக்குத் தான் சேர வேண்டும்.நான் தான் நேரமாகும் என்று அனுப்பி விட்டேன்சாரி கலை\nநான் பாட்டுத்தான் கேட்டிருக்கின்றேன் ராகுல் கேட்டானோ நான் அறியேன்.ஹீ\nஇரவு வணக்கம் யோகா ஐயா நலமா வாங்க ஒரு பால்க்கோப்பி குடியுங்கோ.///நான் நலம்.நீங்கள் எப்படி நன்றி,நன்றி,நன்றிஉண்மையில் இந்தக் கோப்பி கலைக்குத் தான் சேர வேண்டும்.நான் தான் நேரமாகும் என்று அனுப்பி விட்டேன்சாரி கலை\n20 April 2012 11:07 //இடையில் தொழிநுட்ப்க் கோளாறு அதுதான் வரும் வழியில் ரயிலில் ஒருவர் ம்ம்ம் அரை மணித்தியாலம் தாமதம்.\n\" \"உன்ற பெரிய பாட்டிக்கு அனோமா பேர்த்தியைப் பிடிக்காதே .\nபாட்டி கதைக்க வேண்டாம் என்றாள் என்ன செய்வாய். \nஇப்ப பாட்டி ஊரில் தானே \nஇப்ப பாட்டி ஊரில் தானே \n20 April 2012 11:11 ///வரும் வழியில் அல்லவா கதை நகர்கின்றது யோகா ஐயா.\nஇடையில் தொழிநுட்பக் கோளாறு அதுதான் வரும் வழியில் ரயிலில் ஒருவர் ம்ம்ம் அரை மணித்தியாலம் தாமதம்.////என்னாச்சு,போயிட்டாரா\n20 April 2012 11:13 //அப்படித்தான் நினைக்கின்றேன் 3 வது பெட்டியில் இருந்ததில் தெரியவில்லை மாமா மாரும் .பொம்பிய்சும் நின்றார்கள்\nஇப்ப பாட்டி ஊரில் தானே \n20 April 2012 11:11 ///வரும் வழியில் அல்லவா கதை நகர்கின்றது யோகா ஐயா///அப்பிடியெண்டால் சஸ்பென்சை உடைக்க வேணாமெண்டு சொல்லுறியள்\nவரும் வழியில் அல்லவா கதை நகர்கின்றது யோகா ஐயா///அப்பிடியெண்டால் சஸ்பென்சை உடைக்க வேணாமெண்டு சொல்லுறியள்\nகொஞ்சம் ஓய்வு எடுப்பம்.களை கட்டட்டும்\nகொஞ்சம் ஓய்வு எடுப்பம்.களை கட்டட்டும்\n20 April 2012 11:35 //நன்றி யோகா ஐயா கலை வரலாம் என நினைக்கின்றேன்\nநன்றி யோகா ஐயா கலை வரலாம் என நினைக்கின்றேன்///\nஅவ்வ்வ்வ் எப்புடி அண்ணா ...\nதூங்க போயிட்டேன் .திரும்படி வந்திணன் ...உள்ளுணர்வு ...தும்மல் கூட வந்தது ...\nபதிவை படித்துப் போட்டு வாறன் அண்ணா\nதூங்க போயிட்டேன் .திரும்படி வந்திணன் ...உள்ளுணர்வு ...தும்மல் கூட வந்தது//இளவரசியின் தூக்கம் கெட்டுவிட்தே.சாரி\nபதிவை படித்துப் போட்டு வாறன் அண்ணா\n20 April 2012 11:56 //இனி வரும் பதிவுகளை தாராளமாக படிக்கலாம் கலை.\nஇனிமேல் சோகம் இருக்கதேல்லோ அண்ணா ...\nராகுல் க்கு இப்போ அநோமாவ ..ஹும்ம் ...\nராகுல் ஆரெண்டு தெரியும் அண்ணா எனக்கு\nஇரவு வணக்கம் யோகா மாமா ரீ ரீ அண்ணா ..\nமாமா அண்ணன் என்னை நினைத்தாராம் அதான் வந்துப் போட்டினம் ...\nமாமா எங்க உங்கட செல்ல மகள் ஆளை காணும்\nராகுல் க்கு இப்போ அநோமாவ ..ஹும்ம் ...//நேரம் இருக்கும் போது கலை தொடர்ந்து படியுங்கோ புரியும்.ஹீ\nராகுல் ஆரெண்டு தெரியும் அண்ணா எனக்கு\n20 April 2012 12:09 //ஓ அப்படியா எனக்குத்தெரியாது சத்தியமா.\nஇரவு வணக்கம் யோகா ஐயா நலமா வாங்க ஒரு பால்க்கோப்பி குடியுங்கோ.///நான் நலம்.நீங்கள் எப்படி நன்றி,நன்றி,நன்றிஉண்மையில் இந்தக் கோப்பி கலைக்குத் தான் சேர வேண்டும்.நான் தான் நேரமாகும் என்று அனுப்பி விட்டேன்சாரி கலை\nமாமா சாரி லாம் கேக்கதிங்கோ மாமா ...நீங்கள் வந்தால் என்ன நான் வந்தால் என்ன ..எல்லாமே ஒண்டு தான் ...\nஆசையா கொடுக்குறேல் வேனமேண்டு சொல்லப் பிடாது ...குடிக்கலை எண்டு சொன்னால் நீங்களும் கஷ்டப் படுவினம் ...சோ நானே பாலக் காப்பி குடிக்கிறேன் மாமா\nஇரவு வணக்கம் மீண்டும் கலைகோப்பி குடித்து விட்டு தென்பாக எழுதுங்கள்,கொஞ்சமாககோப்பி குடித்து விட்டு தென்பாக எழுதுங்கள்,கொஞ்சமாககொஞ்சம் கும்மியடித்து விட்டு தூங்குங்கள்கொஞ்சம் கும்மியடித்து விட்டு தூங்குங்கள்\nஇரவு வணக்கம் யோகா மாமா ரீ ரீ அண்ணா ..\nமாமா அண்ணன் என்னை நினைத்தாராம் அதான் வந்துப் போட்டினம் ...\nமாமா எங்க உங்கட செல்ல மகள் ஆளை காணும்///வருவா,இன்னும் ஒரு அரை/ஒரு மணி நேரத்தில்.\nஎன்ன அண்ணா இப்புடிலாம் ..ஒன்டுமே விலங்கல//இன்று ஒருவர் ரயில் முன் தற்கொலை விபத்து அது எந்த தடங்கள் வழியாக பயணிக்கும் பாதை என்பதை யோகா ஐயா போட்ட பின்னூட்டம்.விபரிக்கும் வழித்தடங்கள் கலை அந்த பிரிவுக்குள் என் போ/வ வாராது.\nஅண்ணா நீங்களும் ரே ரீ அண்ணா மாறி பிடிஎப் பைல் ஆ போட்டால் நல்ல இருக்கும் .\nஎன்ன அண்ணா இப்புடிலாம் ..ஒன்டுமே விலங்கல/////அதை எடுத்து விடுங்கள் நேசன்பதிவுக்கு சம்பந்தமில்லாதது தானே\nஇது தான் பிரெஞ்சு ஆ ..எனக்கும் பிரெஞ்சு கற்றுக்கொள்ள ஆசை..\nஹைஈ மாமா வந்துவிட்டினம் ஜாலி ஜாலி ..\nஅண்ணா மாறி பிடிஎப் பைல் ஆ போட்டால் நல்ல இருக்கும் .//முழுவதும் எழுதின பின் தானே அப்படிச் செய்யலாம் கலை.\nஅண்ணா உங்களுக்கு ஒரு மெயில் அனுப்பினேன் நேற்று இரவு ..\nஅண்ணா உங்களுக்கு ஒரு மெயில் அனுப்பினேன் நேற்று இரவு ..//நேற்றா பார்க்கவில்லை கலை கவனிக்கின்றேன் .\nஇது தான் பிரெஞ்சு ஆ ..எனக்கும் பிரெஞ்சு கற்றுக்கொள்ள ஆசை..\nஹைஈ மாமா வந்துவிட்டினம் ஜாலி ஜாலி ..\n////உச்சரிப்பது கொஞ்சம் கடினம்,ஆனாலும் அழகான மொழி.\nஉங்களோடு அக்காவோடு மாமாவோடு அங்கிள் ஓடு கதைப்பதிலே சந்தோசம் ,..நான் தான் உங்களுக்கு நன்றி சொல்லணும் ..சாரி லாம் சொல்லப் பிடாது ...\nநான் தான் தெளிவா பதிவு செய்திருக்கின்றேன் . ஹீ கண்டு பிடிப்பு பிரமாதம் கலை.\nஓமாம் மாமா ..நானும் உங்கட மகளும் அரிசி தான் ..\nநான் பொன்னி அரிசி ...\nஉங்கட செல்ல மகள் புழுகள் அரிசி ....\nமகளை ஏதாவது சொன்னால் மாமாக்கு கோவம் வந்து விடும்\nஉங்களோடு அக்காவோடு மாமாவோடு அங்கிள் ஓடு கதைப்பதிலே சந்தோசம் ,..நான் தான் உங்களுக்கு நன்றி சொல்லணும் ..சாரி லாம் சொல்லப் பிடாது ...\n20 April 2012 12:30 //அப்படியா தாராளமாக கதைக்கலாம் கலை.செ-வெளி /வரை மீகுதிநாள் பின்னிரவு வேலை.மாறி மாறி வரும் எனக்கு\nநான் தான் தெளிவா பதிவு செய்திருக்கின்றேன் . ஹீ கண்டு பிடிப்பு பிரமாதம் கலை.////நீங்களே போட்டுக் கொடுங்கள்,ஹஹ\nஅப்படியா தாராளமாக கதைக்கலாம் கலை.செ-வெ��ி /வரை மீகுதிநாள் பின்னிரவு வேலை.மாறி மாறி வரும் எனக்கு/////////\nவேலை இருக்கும் நேரம் வேலை பாருங்கோ ...ஓய்வு எடுக்கும் நேரம் மட்டும் கொஞ்சம் கதையுங்கள் அண்ணா ...\nநான் தான் தெளிவா பதிவு செய்திருக்கின்றேன் . ஹீ கண்டு பிடிப்பு பிரமாதம் கலை.////நீங்களே போட்டுக் கொடுங்கள்,ஹஹ\nமாமா நான் கண்டு பிடித்து விட்டிணன்\nஓமாம் மாமா ..நானும் உங்கட மகளும் அரிசி தான்மகளை ஏதாவது சொன்னால் மாமாக்கு கோவம் வந்து விடும்.////சீச்சீ இதி என்ன இருக்கிறதுமகளை ஏதாவது சொன்னால் மாமாக்கு கோவம் வந்து விடும்.////சீச்சீ இதி என்ன இருக்கிறதுஎந்த ஊரிலும் புழுங்கல் அரிசி விலை அதிகம் தான்,ஹஎந்த ஊரிலும் புழுங்கல் அரிசி விலை அதிகம் தான்,ஹஹ\nவேலை இருக்கும் நேரம் வேலை பாருங்கோ ...ஓய்வு எடுக்கும் நேரம் மட்டும் கொஞ்சம் கதையுங்கள் அண்ணா ...//போட்டி என்றால் / விவாதம் என்றால் வேலை நேரத்திலும் வருவம் இல்ல.\nஅக்கா வேலையில நிக்கிறா இல்ல\nஅக்கா வேலையில நிக்கிறா இல்ல\n20 April 2012 12:39 //ஹேமா வரும் போது தனிமரம் ஓடிவிடும் அதிகாலையில் வேலை. நாளை சனி பிறகு செவ்வாய்தான்.\nவிவாதம் என்றால் ...// சிலர் வேட்டியை உருவும் போது சும்மா இருக்க மனசு கேட்காது மூக்குடைந்து இப்ப கொஞ்சம் ஓழிந்து வெளியேறி இருக்கின்றேன் ஆவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்\nபோட்டி எண்டால முன்னரமே போய் கலந்துப்போம் ...\nவிவாதாம் எண்டால அப்புடியே கழண்டுகினும் எண்டு என்ர குரு சொல்லிக் கொடுத்து இருக்காங்க மாமா ..\nசிலர் வேட்டியை உருவும் போது சும்மா இருக்க மனசு கேட்காது மூக்குடைந்து இப்ப கொஞ்சம் ஓழிந்து வெளியேறி இருக்கின்றேன் ஆவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்///\nஹா ஹா ஹா உண்மையாவா அண்ணா ...\nஅது எல்லாம் நான் பார்த்தேஎ இல்லைஎ ... ..\nவிவாதாம் எண்டால அப்புடியே கழண்டுகினும் எண்டு என்ர குரு சொல்லிக் கொடுத்து இருக்காங்க மாமா ..//hii எனக்கு அப்படி ஒரு குரு கிடைக்கல.\nஹா ஹா ஹா உண்மையாவா அண்ணா ...\nஅது எல்லாம் நான் பார்த்தேஎ இல்லைஎ ... ..\n20 April 2012 12:48 //ithu எல்லாம் கொஞ்சம் முன்னாடி கலை இப்ப அவையல் விடுமுறையில் இருக்கினம். மறைந்து பார்த்துக்கொண்டு.அவ்வ்\nபோட்டி எண்டால முன்னரமே போய் கலந்துப்போம் ...\nவிவாதம் எண்டால அப்புடியே கழண்டுகினும் எண்டு என்ர குரு சொல்லிக் கொடுத்து இருக்காங்க மாமா.///கேட்கிறார்களோ இல்லையோ/விதண்டாவாதம் புரிகிறார்களோ இல்லையோ எங்கள் பக்க நியாயத்தை ஆணித்தரமாக கூறிவிட்டு,அப்புறம் விலகி விட வேண்டும் என்பது என் கொள்கை\nவிவாதம் என்றால் ...// சிலர் வேட்டியை உருவும் போது சும்மா இருக்க மனசு கேட்காது மூக்குடைந்து இப்ப கொஞ்சம் ஓழிந்து வெளியேறி இருக்கின்றேன் ஆவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்///உண்மைஅண்மையில் கூட எனக்கும் ஒருவர் \"உருவி\"விட வேண்டும் என்று முயற்சித்தார்.\nவிதண்டாவாதம் புரிகிறார்களோ இல்லையோ எங்கள் பக்க நியாயத்தை ஆணித்தரமாக கூறிவிட்டு,அப்புறம் விலகி விட வேண்டும் என்பது என் கொள்கை// சில நேரம் தரம் தாலும் போது விருப்பம் இல்லை அதுதான் இப்ப ஒதுங்குவது நல்லது என்று இருக்கின்றேன் நான் போகாமல்.\nஅண்மையில் கூட எனக்கும் ஒருவர் \"உருவி\"விட வேண்டும் என்று முயற்சித்தார்.\nஹ ஹா ஹா உண்மையா வா மாமா ...அயயோஒ நான் பார்க்கவே இல்லையே\nநன்றி கலை வருகைக்கும் கருத்துரைக்கும் விடை பெறுகின்றேன் செவ்வாய் சந்திப்போம் இனிய உறக்கம் கண்களுக்கு.\nஅண்மையில் கூட எனக்கும் ஒருவர் \"உருவி\"விட வேண்டும் என்று முயற்சித்தார்.\nஹ ஹா ஹா உண்மையா வா மாமா ...அயயோஒ நான் பார்க்கவே இல்லையே//அது கொஞ்சம் புரிவது கடிணம் கலை.\nநியாயத்தை ஆணித்தரமாக கூறிவிட்டு,அப்புறம் விலகி விட வேண்டும் என்பது என் கொள்கை\nமாமா நியாயத்தை கூறினாலும் அவைகள் எடுத்துக் கொள்ளவே மாட்டினம் ..தான் பிடித்த முயலுக்கு தான் மூன்றுக் கால் என்பவை ...\nஅண்மையில் கூட எனக்கும் ஒருவர் \"உருவி\"விட வேண்டும் என்று முயற்சித்தார்.\nஹ ஹா ஹா உண்மையா வா மாமா ...அயயோஒ நான் பார்க்கவே இல்லையே.//:ச்சி....,ஒரு மாமாகிட்ட பேசுற பேச்சா இது\nநன்றி யோகா ஐயா வருகைக்கும் கருத்துரைக்கும் விடை பெறுகின்றேன் செவ்வாய் சந்திப்போம் இனிய இரவு வணக்கம் நான்றாக ஓய்வு கொடுங்கள் கண்களுக்கு.\n.தான் பிடித்த முயலுக்கு/உண்மைதான் கலை.\nநன்றி கலை வருகைக்கும் கருத்துரைக்கும் விடை பெறுகின்றேன் செவ்வாய் சந்திப்போம் இனிய உறக்கம் கண்களுக்கு.///\nஓகே அண்ணா டாட்டா இனிய உறக்கம் ..செவ்வாய் சந்திப்பம்\nஹேமா அக்கா வரும் நேரம் எண்டு நினைக்கிறேன் ..அக்கா வந்தவுடன் நானும் கிளம்புரணன்\nநியாயத்தை ஆணித்தரமாக கூறிவிட்டு,அப்புறம் விலகி விட வேண்டும் என்பது என் கொள்கை\nமாமா நியாயத்தை கூறினாலும் அவைகள் எடுத்துக் கொள்ளவே மாட்டினம் ..தான் பிடித்த முயலுக்கு தான் ��ூன்றுக் கால் என்பவை ..///அதான் சொன்னனே,அவர்கள் பேச்சை பொருட்டாக எடுத்துக் கொள்ளவே கூடாது என்று\nஇரவு வணக்கம் மாமா ...நீங்களும் தூங்கப் போங்க ...கவிதாயினி இன்னும் வரவில்லை ...நானும் தூங்கப் போறேன் ..\nநீண்ட நேரமாகி விட்டது.போய் தூங்குங்கள்அக்கா வந்தால்..............நான் கொஞ்சம் பேசிவிட்டு .............\nசரி,நேரம் போட்டுது.இண்டைக்கு வேலை கூடப் போல.நல்ல களையா இருக்கும்,சாப்பிட்டிட்டு படுக்கட்டும்நாளைக்குப் பாப்பம்,ஹும்\nஇண்டைக்கு நல்லா நேரம் போச்சு \nஅப்பா பாத்துக்கொண்டிருக்கிறீங்கள்.இண்டைக்கு வெள்ளிகிழமை.கொஞ்சம் வேலை முடிஞ்சு கதைச்சுச் சிரிச்சு சாப்பிட்டு வர நேரமாச்சு.கலைக்குட்டியும் நித்திரை கொள்ளாம இருந்திருக்கிறா.மன்னிப்புக் கேக்கமாட்டன்.அப்பா.தங்கச்சிட்ட ஏன் கேக்கவேணும் \nஎல்லாரும் சுகம்தானே.நேசன் பாட்டுக் கனநாளுக்குப்பிறகு கேக்கிறன்.ரசிச்ச பாட்டுத்தான்.ராம்கி பிடிச்ச நடிகரும் கூட.நாளைக்கு வேலைபோல.எல்லாரும் நித்திரையாகியிருப்பீங்கள்.நான் தனியக் கதைக்கிறன் \nநேசன் பதிவு கொஞ்சம் ரிலாக்ஸ்.உரையாடல் எப்பவும்போல இயல்பா பக்கமிருந்து யாரோ கதைக்கிறதுபோல இருக்கு.அதுவே பதிவின் உச்சம் \nசோளம்பொரி வண்ணக்கலவை உருண்டை ...ஒரு கனவு ஞாபகம் எனக்கு \n///ம்ம்ம் காத்தவராயன் கூத்துப் பார்த்தனிதானே\n. \"அப்ப மேடையில் நடிக்கும் ஆட்கள் வரும் வரை வெள்ளை வேட்டி பிடித்திருப்பார்கள் தெரியும் தானே\n.\" ஓம் . அது ஏன் சொல்லு\nஆர் ஆர் என்ன உடை உடுத்தகின்றார்கள் என்று தெரியக் கூடாது.என்று .\nஅது போலதான் நாட்டிலும் பலர் தெரிந்துகொள்ளக்கூடாது என்று தணிக்கை இருக்கு..//\nஎதுக்கு எது...சிரிச்சபடி ரசிச்சு வாசிச்சன் நேசன்.அம்மாவுக்குத்தானே பாராட்டெல்லாம் \nபொன்னியரிசி புழுங்கலரிசியோ....எப்பிடித்தான் இப்பிடியெல்லாம் கருவாச்சிக்கு வருதோ...\nஅக்கா வரேல்லயெண்டு கவலை.வந்தால் அரிசியார் ஒளவையார் எண்டு சொல்றது...ஆளைப்பார் \nஅப்பா....கோயிலுக்குப் போக நேரம் சரிவரேல்ல இண்டைக்கு.சாப்பாடும் மச்சம்.அடுத்த ஏதாவது விஷேசம் வரேக்க போறன் இனி.கோவிக்காதேங்கோ அப்பா.\nகோயிலுக்கு அடிக்கடி போகாவிட்டாலும் மனதுக்குப் பிடிச்ச உதவிகள் செய்றதுதானே சந்தோஷம்.நான் என்னால முடிஞ்சளவு செய்றன்.அது திருப்திதானே.உங்களுக்கும் சந்தோஷம்தானே அப்பா\nசரி குட்டீஸ்....படுக்கப்போறன்.நாளைக்குச் சந்திப்போம்.குட் நைட் \n////புரிந்த போது பின் கதவால் போகின்றேன்\nஎவ்வளவு வலி நிறைந்த வார்த்தைகள்..\nபுரிந்திடுகையில் வரும் வலிக்கும் ரணத்திற்கும்\nபுலவர் சா இராமாநுசம் said...\nஏதோ ஒரு மயக்கம் யாழ் தமிழில்\n இடையில மிஸ் பண்ணிட்டேன். pdf ஆ போட்டதும் மொத்தமா வாசிக்கணும்\nஅப்பா....கோயிலுக்குப் போக நேரம் சரிவரேல்ல இண்டைக்கு.சாப்பாடும் மச்சம்.அடுத்த ஏதாவது விஷேசம் வரேக்க போறன் இனி.கோவிக்காதேங்கோ அப்பா.\nகோயிலுக்கு அடிக்கடி போகாவிட்டாலும் மனதுக்குப் பிடிச்ச உதவிகள் செய்றதுதானே சந்தோஷம்.நான் என்னால முடிஞ்சளவு செய்றன்.அது திருப்திதானே.உங்களுக்கும் சந்தோஷம்தானே அப்பா////சந்தோசம் மகளேஆனாலும் கோவிலுக்குப் போவதால்/போனதால் உங்களுக்குக் கொஞ்சம் ஆசுவாசம் கிடைக்கும் என்று............\nஇந்தப்பாட்டு எனக்கு அதிகம் பிடிக்கும் தியேட்டரில் பார்த்த காலத்தில் இருந்து.\nஇப்போது பலருக்குத் தெரியாது அது ஒரு காலத்தில் எத்தனை கண்டேஸ் சொக்கோலாவையும் விட பெறுமதியாக இருந்தது.ம்ம்\nஎதுக்கு எது...சிரிச்சபடி ரசிச்சு வாசிச்சன் நேசன்.அம்மாவுக்குத்தானே பாராட்டெல்லாம் //ஓம் எழுத்துப்பிழை திருத்துவது அம்மாதான் ஹேமா.அவங்களுக்குத் தான் பாராட்டு.\nநன்றி ஹேமா வருகைக்கும் கருத்துரைக்கும்.\nநன்றி சீனி அண்ணா வருகைக்கும் கருத்துரைக்கும்.\nஎவ்வளவு வலி நிறைந்த வார்த்தைகள்..\nபுரிந்திடுகையில் வரும் வலிக்கும் ரணத்திற்கும்\nநன்றி புலவரே வருகைக்கும் கருத்துரைக்கும்.\nநன்றி ஜீ வருகைக்கும் கருத்துரைக்கும்.\nகாலை வணக்கம் யோகா ஐயா இன்றை பொழுது நல்லதாக அமையட்டும் உங்களுக்கு.\nஅப்பா...நான் கோயிலுக்குப் போகேல்ல் எண்டு சொன்னது மனம் சரியில்லயெண்டு தெரியுது.நீங்கள் சொன்னதுபோல கோவிலுக்குப் போறநேரத்தில ஒரு அமைதி ஆசுவாசம்.நேரம்,அலுப்பைத்தாண்டி எங்கட மக்களின் செய்கைகள் பிடிக்கிறதில்லை.அதுவும் ஒரு காரணம்.சரி கட்டாயம் இனி நேரம் கிடைக்கிற நேரத்தில போவன்.சரியோ.ஆனால் கோயில் சாப்பாடு பிடிக்கும்.இப்ப சந்தோஷமோ\nஅப்பா...உங்கட அன்பு இனி ஒரு சொட்டுக் குறைஞ்சாலும் மனசுக்குக் கஸ்டமாயிருக்கும் \nஅப்பா...நான் கோயிலுக்குப் போகேல்ல் எண்டு சொன்னது மனம் சரியில்லயெண்டு தெரியுது.நீங்கள் சொன்னதுபோல கோவிலுக்குப் போறநேரத்தில ஒரு அமைதி ஆசுவாசம்.நேரம்,அலுப்பைத்தாண்டி எங்கட மக்களின் செய்கைகள் பிடிக்கிறதில்லை.அதுவும் ஒரு காரணம்.சரி கட்டாயம் இனி நேரம் கிடைக்கிற நேரத்தில போவன்.சரியோ.ஆனால் கோயில் சாப்பாடு பிடிக்கும்.இப்ப சந்தோஷமோ\nஅப்பா...உங்கட அன்பு இனி ஒரு சொட்டுக் குறைஞ்சாலும் மனசுக்குக் கஸ்டமாயிருக்கும் ///இல்லையில்லை,அப்படி இல்லவே இல்லை மகளே///இல்லையில்லை,அப்படி இல்லவே இல்லை மகளேஎனக்கும் \"அந்த\" மக்களின் செய்கைகள் பிடிப்பதில்லை தான்எனக்கும் \"அந்த\" மக்களின் செய்கைகள் பிடிப்பதில்லை தான்அதனால் தான் அப்போதே சொன்னேன்,கூட்டம் இல்லா நேரத்தை தேர்ந்தெடுக்குமாறு.நேரம் கிட்டும் போது போங்கள்,அது போதும்.கோயில் சாப்பாடு,ம்...ம்...ம்...ம்.....\nஎனக்கும் ஓமந்தை சோதனை சாவடி அனுபவங்கள் மறக்க முடியாதவை நேசன் அண்ணா\nநன்றி எஸ்தர்-சபி வருகைக்கும் கருத்துரைக்கும்.\nஇரவு வணக்கம் யோகா ஐயா .வேலைத்தளத்தில் இருந்து கோப்பி நேரத்தில் .\nஇரவு வணக்கம் ஹேமா அக்கா ,மாமா ,அங்கிள் ,ரீ ரீ அண்ணா\nஅண்ணா செய்வாய் சந்திப்பம் சொன்னேங்க ...\nஇரவு வணக்கம் யோகா ஐயா .வேலைத்தளத்தில் இருந்து கோப்பி நேரத்தில்.////அங்கும்,இங்கும்,எங்கும் கோப்பி,ஹஹ\nஇரவு வணக்கம் ஹேமா அக்கா ,மாமா ,அங்கிள் ,ரீ ரீ அண்ணா //கலைக்கும் ஹேமா,அம்பலத்தார் அனைவருக்கும் இரவு வணக்கம் செவ்வாய் சந்திப்போம் கொஞ்சம் வேலை நேரத்தில் எட்டிப்பார்த்தேன் எல்லாரும் நலமா என்ற ஆர்வத்தில்.சேமம கண்டு திரும்புகின்றேன் வேலைக்கு \nஇரவு வணக்கம் ஹேமா அக்கா ,மாமா ,அங்கிள் ,ரீ ரீ அண்ணா //கலைக்கும் ஹேமா,அம்பலத்தார் அனைவருக்கும் இரவு வணக்கம் செவ்வாய் சந்திப்போம் கொஞ்சம் வேலை நேரத்தில் எட்டிப்பார்த்தேன் எல்லாரும் நலமா என்ற ஆர்வத்தில்.சேமம கண்டு திரும்புகின்றேன் வேலைக்கு \nஇரவு வணக்கம் யோகா ஐயா .வேலைத்தளத்தில் இருந்து கோப்பி நேரத்தில்.////அங்கும்,இங்கும்,எங்கும் கோப்பி,ஹஹ //ஹீ கோப்பியில் தான் நித்திரையில்லாமல் என்ஜின் ஓடும் வித்தையை கண்டு பிடித்த தாள் தான் பாரிசில் ...கு..கொட்ட முடியுது\nஹாய் குட்டீஸ் எல்லாரும் எப்பிடி இருக்கிறீங்கள்.\nஅப்பா,நேசன்,கலைக்குட்டி,அம்பலம் ஐயா .... நானும் சுகம்.சந்திக்கலாம்.குறட்டைவிடாம நித்திரை கொள்ளுங்கோ.குட் நைட் \nஹாய் குட்டீஸ் எல்லாரும் எப்பிடி இருக்கிறீங்கள்.\nஅப்பா,நேசன்,கலைக்குட்டி,அம்பலம் ஐயா .... நானும் சுகம்.சந்திக்கலாம்.குறட்டைவிடாம நித்திரை கொள்ளுங்கோ.குட் நைட் \n///நாங்கள் எல்லாரும் நல்ல சுகமா இருக்கிறம்,பாட்டிகுறட்டை ஆர் விடுறது,அம்பலம் ஐயாவை சொல்லு றீங்களோகுறட்டை ஆர் விடுறது,அம்பலம் ஐயாவை சொல்லு றீங்களோசெல்லம்மா மாமி கருக்கு மட்டை ரெடி பண்ணுறாவாம்செல்லம்மா மாமி கருக்கு மட்டை ரெடி பண்ணுறாவாம்\nஹாய் குட்டீஸ் எல்லாரும் எப்பிடி இருக்கிறீங்கள்.\nஅப்பா,நேசன்,கலைக்குட்டி,அம்பலம் ஐயா .... நானும் சுகம்.சந்திக்கலாம்.குறட்டைவிடாம நித்திரை கொள்ளுங்கோ.குட் நைட் \nஅக்க நாங்கோல் எல்லாம் சுப்பரா இருக்கோம் ,,,,\nஇரவு வணக்கம் மாமா ,ஹேமா அக்கா ,ரீ ரீ அண்ணா ,அங்கிள்\nரீ ரீ அண்ணா நலமா\nமாமா அக்கா எல்லாருக்கும் டாடா டாட்டா\nஜனாதிபதி தேர்தல் முதல் சுற்று முடிவுகளை எதிர்பார்த்து..............///நான் நலம் கலைஅது போல் எல்லோரும் நலமாக இருப்பார்கள் என்று நம்புகிறேன்அது போல் எல்லோரும் நலமாக இருப்பார்கள் என்று நம்புகிறேன்\n இரவு வணக்கம் யோகா ஐயா.யார் வருவார் என்ற ஆவலில் நானும் சந்திப்போம்\nஅப்பா,நேசன்,கலையம்மா,அம்பலம் ஐயா,மாமி எல்லாரும் சுகமா இருக்கீங்கன்னு தெரியுது.பதிவு போட்டாத்தான் கோப்பி கிடைக்குமோ நேசன்.ஏதாவது கொறிக்கத் தாங்கோவன் \nAKKAA இருக்கீங்களா ....அய்யயூ கொஞ்சமேரம் முன்னரம் வந்திருந்தாள் உங்களோடு கதைச்சி இருக்கலாமா ..மிஸ் பண்ணிப் போட்டேனே\nஅக்கா உள்ளுணர்வு சொல்லியது நீங்க இருக்கலாம் எண்டு ..எப்புடஈஈஈஈ ..சாப்பிடீங்கலா ..நல்ல சுகம் தானே ..\nமாமா ஆளைஎக் காணும் இண்டு\nமாமா அண்ணன் அக்கா நலம் அறிந்ததில் மிக்க சந்தோசம் ...\nமாமா பதிவுக்கு எழுதிக் கொண்டு இருக்கேன் அதான் தூங்கப் போகல ..இல்லை எண்டால நான் சமத்துப் பொண்ண தூங்கப் போயிருப்பேன்\nஅந்து நிமிடத்தில் எஸ்கேப் ஆகிப் போன ஹேமா அக்காவை நான் வன்மையாகக் கண்டிக்கிறேன்\nகாக்கா....வன்மையாக் கண்டிக்கிறீங்களோ.அப்பா கேட்டீங்களோ...சமத்தாம் இவ \nஒருத்தரும் இல்லையெண்டு கொஞ்சம் வலையுலாப் போய்ட்டேன் \nநேற்றிரவு அப்படியே உட்கார்ந்து விட்டேன்,அதிர்ச்சியில்பிரான்சில் நான் என் வாழ் நாளில் பார்க்காதது.ஜென்ம சாபல்யம் அடைந்து விட்டேன்,நேசன்,ஹபிரான்சில் நான் என் வாழ் நாளில் பார்க்காதது.ஜென்ம சாபல்யம் அடைந்து விட்டேன்,நேசன்,ஹஹ\nநேற்றிரவு அப்படியே உட்கார்ந்து விட்டேன்,அதிர்ச்சியில்பிரான்சில் நான் என் வாழ் நாளில் பார்க்காதது.ஜென்ம சாபல்யம் அடைந்து விட்டேன்,நேசன்,ஹபிரான்சில் நான் என் வாழ் நாளில் பார்க்காதது.ஜென்ம சாபல்யம் அடைந்து விட்டேன்,நேசன்,ஹஹ\nஇப்படி மக்கள் மாற்றம் வேண்டி நிற்பதையும் மக்களின் அமோக வாக்களிப்பு விடயத்தையும் பாராட்டனும். மாற்றம் வந்தால் என் போன்ற ஏழைகளுக்கும் வரியில் வாடாமல் கொஞ்சம் தப்பித்துக்கொள்ள முடியும் .அதிக வரிகள் பொருளாதாரச் சுமைகள் அதிகம் தருகின்றது சேமிப்பு அற்ற நிலையில் தனிமரத்தின் கிளையில் புடுங்குவது இலாபம் என காத்திருக்கும் தாயக உறவுகள் நிலைதான் பாவம் \nசந்திரிக்கா அம்மையாரின் தேர்தல் வெற்றியை கானக்காத்திருந்த தருனத்தின் பின் நேற்றுத்தான் நானும் ஆவலுடன் அலைவரிசையில் காத்திருந்தது .அதுவும் மரின் லுப்பன் அம்மையாரின் வாக்கு அதிகரிப்பு கொஞ்சம் மக்களின் மனதில் மாற்றம் வேண்டுவதைக் கானமுடிகின்றது. அடுத்த முடிவைக் கான காத்திருப்போம் மாற்றம் ஒன்றே மாறாத விதியா என்பதைச் சொல்லட்டும்.\nஅரசியல் மாற்றம் நல்லதே நடக்க வாழ்த்தும் வணக்கமும்.\nஎன்ன நடக்குது.குட்டீஸ் எல்லாரும் ஒழுங்கா சுகமா இருக்கிறீங்களோ \nபெண்ணின் பிறந்த நாள்..கோவில் கொண்டாட்டம் எல்லாம் வீகெண்டை ஆக்கிரமித்துக்கொண்டன...\nதொடர் யதார்த்தமாய் எங்களை உடன் அழைத்து செல்கிறது...\nகருவாச்சி...ஹேமா...யோகா அய்யா...Missed you all...\nஎன்ன நடக்குது.குட்டீஸ் எல்லாரும் ஒழுங்கா சுகமா இருக்கிறீங்களோ/////நல்ல சுகம் பாட்டியம்மா\nஇரவு வணக்கம் ஹேமா அக்கா ,மாமா ,ரே ரீ அண்ணா ,ரீ ரீ அண்ணா ,அங்கிள்\nஎன்ன நடக்குது.குட்டீஸ் எல்லாரும் ஒழுங்கா சுகமா இருக்கிறீங்களோ/////நல்ல சுகம் பாட்டியம்மா\nஹா ஹா ஹா ஹாஆஆஆஆஆஆஆஆஅ ஹாஆஆஆஅ ...\nமாமா நீங்களும் உங்கட செல்ல மகளை கலாயிக்க ஆரம்பித்து வீட்டிங்கப் போல .....கலக்குங்க மாமா ..சுப்பர்\n//மாமா நீங்களும் உங்கட செல்ல மகளை கலாயிக்க ஆரம்பித்து வீட்டிங்கப் போல .....கலக்குங்க மாமா ..சுப்பர்//\nஹ ஹா ஹா ..பொறாமை யா ..ஒரு சந்தோசமா தான் இருக்கு ...\nஉங்களை மாமா பாட்டி அம்மா ன்னு சொல்லுரதைப் பார்த்து\nஓஓஓ....இங்கயோ காக்கா குந்திக்கொண்டிருக்கு.நான் காக்கான்ர மரத்தையெல்லோ சுத்திப்போட்டு வாறன் \nஎங்கட தாத்தா முந்தி என்னை ஆச்சி...அம்மா எண்டுதான் கூப்பிடுறவர்.அது செல்லத்தில.அதுமாதிரித்தான் அப்பாவும்.நான் அப்பாவைக் குட்டீஸ் எண்டன்.அப்பா பாட்டி சொன்னவர் \nநேசன் பால்க்கோப்பி கொண்டி ஓடி வாங்கோ \nஎல்லோருக்கும் இரவு வணக்கம் நலம்தானே நாளை சந்திப்போம் அடுப்பிள் கொஞ்சம் இன்று பிசி பால்க்கோப்பி நேரம் கூட இன்னும் பிந்திவிட்டது.\nகலை பதிவு போட்டால் ஒரு தகவல் தாங்கோ யோகா ஐயா.காலையில்யாழ்தேவியில் ...\nஇங்க பார்டா....நேசன் பால்க்கோபி இருக்கோ இல்லையோ இப்ப.நாங்களாவது எங்கட பாட்டுக்குப் போட்டுக் குடிப்பம்.அப்பா,அம்பலம் ஐயாவுக்கு ஃப்ரிஜ்ல வச்சுக் குடுக்கலாம் \nஅட அக்கா நான் இங்க தான் நிக்கிரணன் ..நீங்க எங்க அட்டிக்கடி காணாம போறீங்க ...\nஹைஈ ஹேமா அக்கா என்னமா சமாளிக்கிறாங்க பாருங்கோ ...மாமா பாட்டிமா ன்னு பாசத்தில் சொன்னவரம் ...ஹா ஹா ஹா அக்கா நல்ல சமாளிக்கிரிங்க போங்க\nஆரோட சேர்ந்திருக்கிறன் இப்ப.நானும் சமாளிச்சுக் கதைச்சாத்தான் .... நடக்கும்.ஆனா தாத்தா ஆச்சியெண்டுதான் கூப்பிடுறவர் \nஉங்கள் தங்கை உங்களை விட மோசம்பதிவு போட்டு விட்டு உங்களுக்குச் சொல்லாமல்,உங்கள் வீட்டில் வந்து கும்மி அடிக்கிறாபதிவு போட்டு விட்டு உங்களுக்குச் சொல்லாமல்,உங்கள் வீட்டில் வந்து கும்மி அடிக்கிறாநல்ல அண்ணா&நல்ல தங்கச்சி.சரி,ஹெமாவாச்சும் சொல்லுவா எண்டு பார்த்தால்\nஎனக்கே இப்பத்தான் தெரியும்.அதுவும் அம்பலம் ஐயான்ர பக்கம் சும்மா போய்ப்பாத்தன்.அவர் பெண்கள் பதிவின் பக்கம் இணைச்சிருக்கிறார் எங்களையெல்லாம் \nகலை வெயில் போட்டோ ஒன்று போட்டவ.எடுத்து விட்டா,அடையாளம் தெரிஞ்சிடப் போகுதெண்டுமீண்டும் போட்டோவை சேர்க்குமாறு எல்லோர் சார்பிலும் கேட்டுக் கொள்கிறேன்\nபாருங்கோ மாமா ஹேமா அக்க்க்வோ ஆசை பட்டு கேக்குறாங்க அவர்களை ஆச்சி எண்டு கூப்பிடனுமாம் ..\nகரும்பு தின்ன கூலி வேணுமா ஆச்சி எங்களுக்குல்லாம்\nஅப்பா...அவ போட்டோ போடுவா எனக்காக இல்லாட்டியும் அவவின்ர ஆசை அண்ணாவுக்காக பாருங்களேன் \nஅது ஒரு பக்கம் இருக்கட்டும் அப்பா.நீங்கள் ஒருக்கா அந்தப் போட்டோவைப் பற்றி அலசி ஆய்ஞ்சு சொல்லுங்கோ.\nஉண்மையைச் சொன்னால் நேற்றிரவு கலை சாடை மாடையாக சொன்னவ தான்.இன்று காலையில் கூட இல்லை.பின்னர் சின்ன ஒரு டவுட்,போய்ப் பார்ப்போமென்று பார்த்தால்...................\nகலை வெயில் போட்டோ ஒன்று போட்டவ.எடுத்து விட்டா,அடையாளம் தெரிஞ்சிடப் போ���ுதெண்டுமீண்டும் போட்டோவை சேர்க்குமாறு எல்லோர் சார்பிலும் கேட்டுக் கொள்கிறேன்மீண்டும் போட்டோவை சேர்க்குமாறு எல்லோர் சார்பிலும் கேட்டுக் கொள்கிறேன்\nமாமா போட்டோ ஒரு மாரியா இருத்தது அதான் எடுத்து விட்டேன் ..மாமா நான் முக நூல,ஓர்குட் எதுலயும் புகைப்படம் பகிர்ந்ததில்லை\nஅப்பா...அவ போட்டோ போடுவா எனக்காக இல்லாட்டியும் அவவின்ர ஆசை அண்ணாவுக்காக பாருங்களேன் \nஎங்கட செல்ல அக்கா உங்களுக்கவும் போடுவேன் அக்கா ...\nஇப்போ நெட் ஸ்பீட் குறைச்சல் ஆ இருக்கு ...கொஞ்சம் நேரத்தில் உப்லோஅது பன்னுரணன்\nபாருங்கோ மாமா ஹேமா அக்க்க்வோ ஆசை பட்டு கேக்குறாங்க அவர்களை ஆச்சி எண்டு கூப்பிடனுமாம் ..\nகரும்பு தின்ன கூலி வேணுமா ஆச்சி எங்களுக்குல்லாம்/////அது அவவோட பிரண்டு தான்(கலா)ஹேமா தளத்திலையே சொல்லியிருக்கிறா \"தங்களுக்கு\" எண்பது வயசு ஆச்சுதாம்\nமாமா போட்டோ ஒரு மாரியா இருத்தது அதான் எடுத்து விட்டேன் ..மாமா நான் முக நூல,ஓர்குட் எதுலயும் புகைப்படம் பகிர்ந்ததில்லை.////அங்கெல்லாம் போட்டோக்களைப் பகிர வேண்டாம்என்னிடமும் \"பெயருக்கு\"முக நூல் இருக்கிறது(ப்ளாக்கும் கூட,ஹஎன்னிடமும் \"பெயருக்கு\"முக நூல் இருக்கிறது(ப்ளாக்கும் கூட,ஹஹ\nபெரிய புள்ள,இருக்கிறீங்களோ,சமையல் செய்யப் போட்டீங்களோ\nமாமா அக்கா ப்லோக்கில் நீங்கள் எழுதியது சுப்பரா இருந்தது ..திரும்படியும் எழுதுங்களேன் மாமா\nஇருக்கிறன் இருக்கிறன்.கொஞ்சம் பிஸி போன்ல.\nஅப்பா...நானும் ஒரு கிழமையா முகப்புத்தகத்தில இணைஞ்சிருக்கிறன்.ஆனா 2-3 தரம் போய் எட்டிப் பாக்கிறதோட சரி.பயமாக்கிடக்கு \nஅப்பா...உங்கட புளொக்கரையும் உங்களையும் அடையாளம் கண்டிட்டேன்.சரியான சந்தோஷம்.அப்பா எண்டு சொல்றதுக்கு முதலே எனக்கு உங்களிட்ட மதிப்பும் மரியாதையும் இருந்தது.முகப்புத்தகத்தில் அடையாளப் படம்தான் காட்டிக்கொடுத்தது.என்ர ஊகம் சரியெண்டே நினைக்கிறன் \nஇருக்கிறன் இருக்கிறன்.கொஞ்சம் பிஸி போன்ல.\nஅப்பா...நானும் ஒரு கிழமையா முகப்புத்தகத்தில இணைஞ்சிருக்கிறன்.ஆனா 2-3 தரம் போய் எட்டிப் பாக்கிறதோட சரி.பயமாக்கிடக்கு \n////முன்பே சொல்ல வேண்டுமென்று நினைத்தேன்.பிள்ளைகளும் வைத்திருக்கிறார்கள்எதுவும் பகிர்வதில்லை.மிகவும் அவதானமாக இருக்க வேண்டும்எதுவும் பகிர்வதில்லை.மிகவும் அவதானமாக இருக்க வேண்டும்\n���ெரிய புள்ள,இருக்கிறீங்களோ,சமையல் செய்யப் போட்டீங்களோ\nஉங்கட செல்ல மகள் எஸ் ஆகி விட்டினம் மாமா ...\nமகள் என்ர போட்டோ பார்க்கணும் எண்டு சொன்னாங்க ஆளைஎக் காணும் ..அக்கக்காக போட நினைத்து இருந்தினம் மாமா ..அக்காவே காணும் இப்போ\nஅப்பா...நானும் ஒரு கிழமையா முகப்புத்தகத்தில இணைஞ்சிருக்கிறன்.ஆனா 2-3 தரம் போய் எட்டிப் பாக்கிறதோட சரி.பயமாக்கிடக்கு \nநானும் அக்கா ..முக நூல் கணக்கு வைத்து இருக்கேன் ..எப்போவது போவேன் ...பொண்ணுகள் போட்டோ முக நூலில் ஷேர் பண்ணுறது சரி எண்டு படல எனக்கும்\nபோட்டோ இணைக்கவில்லை.வெகு நாட்களாக சும்மாவே இருக்கிறது\nஎன்ர போட்டோ இல்ல அங்க.என் குழந்தைநிலா அடையாளப் போட்டோதான் இணைக்க நினைச்சேன்.அது அளவு போதாதாம்.அதனால் குழந்தைநிலான்ர படம் போட்டிருக்கன் \nஅப்பா...இரண்டு குழந்தைகளின் படம் இருக்கே \nஇருவருடனும் பேசியது கொஞ்சம் ரிலாக்சாக இருக்கிறது.நேசன்&அம்பலத்தார் வேளையில் இருப்பதால் வரவில்லை,கவலை தான்காலையில் பார்ப்போம்சரி,இன்றைக்குப் போதும்,நாளைக்கும் கொஞ்சம் மிச்சம் மீதி வைக்க வேண்டுமல்லவாஎல்லோருக்கும் இனிய இரவாக அமையட்டும்எல்லோருக்கும் இனிய இரவாக அமையட்டும்ஹேமா&கலை நல்லிரவு\nகுட நைட் அப்பா.உங்கட குறட்டைச் சத்தம் இங்க வரைக்கும் கேக்குதே பிறகென்ன \nஹேமா அக்கா மாமா பார்த்தபடம் போட்டு இருக்கேன் பாருங்கோ ...\nகூட் நைட் மாமா ..நல்ல நித்த்ரைக் கொள்ளுங்கோ ..\nஅக்காஆஆஆஆஆஆஆஆஆஆஅ என்ர படத்தை போட்டு விட்டினம் பாருங்கோ என்ட ப்லோக்கில்\navvvvvvvvv akkaa அங்கிள் ப்ளாக் பார்த்தேன் ...தலைப்பை பார்த்தீங்களா ...\nகலக்கிபோட்டங்க அங்கிள் ..அக்கா என்ற போட்டோ ப்லோக்கில் இருக்கு ,,பாருங்கோ அக்கா ப்ளீஸ்\nகலையம்மா...அப்பா புளொக் எண்டு ஒண்டை நினைச்சு வச்சிருக்கிறன்.அதுதானோ தெரியேல்ல.எங்கள் மூத்த அறிவாளி,கல்வியாளர் \nகாக்கா ஒண்டு நடக்கும் அதிசயம் கண்டேன்.ஆகா என்ன ஒரு அழகு.நல்லா ஏமாத்திட்டினம்.\nஅப்பா இந்தப் போட்டோவுக்கு என்ன ஒரு டயலாக் எல்லாம் விட்டிட்டு குறட்டை விடப் போய்ட்டார்.நாளைக்கு வரட்டும் வரட்டும் \nகலையம்மா...அப்பா புளொக் எண்டு ஒண்டை நினைச்சு வச்சிருக்கிறன்.அதுதானோ தெரியேல்ல.எங்கள் மூத்த அறிவாளி,கல்வியாளர் ///நோ,நோ.....அப்படி எதுவுமில்லை\nஓஹூ மாமாவையும் எழுத வையுங்கோ அக்கா ....மாமாவின் ப்ளாக் எது என்டுக் ���ூடத் தெரியாமல் போகுது ....\nஅக்கா நான் எங்க உங்களை ஏமாற்றினனம் ...அந்த புகைப்படம் தான் மாமா பார்த்தாங்க ..\nஅக்கா இண்டைக்கு மாமாவும் நீங்கலுமே மாறி மாறி கலையிசி கிட்டிங்க போங்க ..ஜாலி யா இருந்தது ....\nதூக்கம் அக்கா ..நீங்களும் நித்திரை கொள்ளுங்கோ ..நாளை இரவு சந்திப்பம் .....\nஉங்கள் தங்கை நேற்றே தன்னுடைய \"ஊர்சுற்றல்\" பதிவு போட்டிருக்கிறா,அதுவும் தேர்வுக்கு முதல் நாள்,ஹஹ\nகாலேல எல்லாரும் கோப்பி,டீ குடியுங்கோ.அப்பா,கலை,நேசன் அம்பலம் ஐயா,செல்லாச்சி மாமி சுகம் சுகம் சுகம்தானே \nஇண்டைக்கு கருவாச்சின்ர குரு வந்திருப்பா.அங்க ஒரு கும்மி.நேசனும் பதிவு போட்டுவார் இங்கயும் எல்லாரும் கூடப்போறீங்கள்.நான்தான் வேலைக்குப் போகவேணும்.மனமே இல்லை.10 மணிக்குத்தான் வருவேன்.வந்து பாக்கிறேன்.இந்தக்கிழமை முழுக்க நான் பதிவு போடவும் நேரம் சரிவராதுபோல இருக்கு.பார்க்கலாம்.போய்ட்டு வாறேன் \nvanakkam அக்கா மாமா ரீரீ அண்ணா ரே ரீ அண்ணா அம்பலத்தார் அங்கிள்..\nஅவ்வ அக்காக்கு இண்டைக்கு வேலைய ...\nஅக்கா ரொம்ப மிஸ் பன்னுவினம்\nகாலேல எல்லாரும் கோப்பி,டீ குடியுங்கோ.அப்பா,கலை,நேசன் அம்பலம் ஐயா,செல்லாச்சி மாமி சுகம் சுகம் சுகம்தானே \nஇண்டைக்கு கருவாச்சின்ர குரு வந்திருப்பா.அங்க ஒரு கும்மி.நேசனும் பதிவு போட்டுவார் இங்கயும் எல்லாரும் கூடப்போறீங்கள்.நான்தான் வேலைக்குப் போகவேணும்.மனமே இல்லை.10 மணிக்குத்தான் வருவேன்.வந்து பாக்கிறேன்.இந்தக்கிழமை முழுக்க நான் பதிவு போடவும் நேரம் சரிவராதுபோல இருக்கு.பார்க்கலாம்.போய்ட்டு வாறேன் \nvanakkam அக்கா மாமா ரீரீ அண்ணா ரே ரீ அண்ணா அம்பலத்தார் அங்கிள்..\nஅவ்வ அக்காக்கு இண்டைக்கு வேலைய ...\nஅக்கா ரொம்ப மிஸ் பன்னுவினம்.///போயிட்டு வாங்கோ,மகளேஎன்ன செய்யவந்து விட்டோம் என்பதை விட பிறந்து விட்டோம் வந்து தான் ஆக வேண்டும் என்ற கட்டாயம்.ஆற,அமர இருந்து பேச முடியவில்லை என்று ஆதங்கம் தான்,பரவாயில்லை.வேளை கிட்டும்போது பார்க்கலாம்\nவணக்கம் ஹேமா கருவாச்சி யோகா அய்யா...நேசரே...\nஇனிய அன்பு வணக்கம் ரே ரீஅண்ணா ,ரீ ரீ அண்ணா ,ஹேமா அக்கா ,மாமா ,அங்கிள்\nஇரவு வணக்கம்,நேசன்&ஹேமா&கலை&ரெவரி&அம்பலத்தார் மற்றும் அனைத்துப் பெரியோர்களுக்கும்\nநலம் கேட்ட உறவுகள் அனைவருக்கும் நன்றி இனிய வணக்கத்தையும் தெரிவித்துக்கொள்கின்றேன்.\nஇனிய இரவு வண���்கம் யோகா ஐயா,ரெவெரி,ஹேமா,கலை மற்றும் உறவுகளுக்கு\nநீ வாய் பேசும் வெள்ளிச்சிலை\nபுது வருடம் திரும்பிப் பார்த்தால்\nGAME OVER - எனது பார்வையில்..\nமலையகத்தில் முகம் தொலைத்தவன் -30\nதோழி ஹேமா சூட்டிய கீரீடம்\nவணக்கம் வலையுறவுகளே எல்லோரும் நலம் தானே நலமுடன் இருந்தால் தானே எப்போதும் கலகலப்புடன் புதியபுதிய பதிவுகளை எழுத்திக்கொண்டே இருக்கலாம்))) . ...\nசாகசங்கள் நிறைந்த பயணம் பிடிக்கும் என்று ஒரு விளம்பரத்தினை துளசி அண்ணர் முகநூலில் முன்னர் பதிவிட்டிருந்த நினைவுகளை மீளக்காட்...\nக லைய மறுக்கும் கனவு —- ஏதிலியின் இதயத்துக்கும் ஏனோ காதல் ஏற்றம் கட்டி ஏர் பூட்டி ஊழுவது போல ஏழ்மையில் ஏக்கம் தந...\nஈழம் என்ற யுத்தத்தில் உயிர் மீது கொண்ட பற்றில் அகதிகளாக பலர் சொந்த ஊர் விட்டு வெளியேறியவர் இன்றும் பல்வேறு இடைத்தங்கள் முக...\nகாற்றில் வந்த கவிதைகள்- 16.\nமுன்னர் இங்கே- http://www.thanimaram.com/ கவிதைக்கு தளம் தந்த புரட்சி எப்.எம், உயிர் எப்.எம் மற்றும் தமிழருவிக்கு நன்றிகளுடன். ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221209585.18/wet/CC-MAIN-20180814205439-20180814225439-00700.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thanimaram.com/2012/05/45.html", "date_download": "2018-08-14T21:17:03Z", "digest": "sha1:2DSZAN47RFCH2MSSFHV6JQ63LVQVXYU5", "length": 43643, "nlines": 390, "source_domain": "www.thanimaram.com", "title": "தனிமரம் நேசன்: மலையகத்தில் முகம் தொலைத்தவன்!-45", "raw_content": "\nபுதுவருடங்களும், புத்தாண்டு வாழ்த்துக்களும் தரும் இனியையான ,சுகமான ,குதுகலம். பலருக்கு தொடர்ந்து நிலைப்பதில்லை .தேடிவைத்த செல்வம் போல .\nஆனால் நினைவுகள் மட்டும் அழியாமல் நெஞ்சுருக்கும் வரை நிலைத்திருக்கும் என்றால்.\nஅனோமாவோடு கொண்டாடிய புத்தாண்டு 1993 வாழ்வில் வசந்தம் என்பதா.\nஅதிகாலையில் ஆற்றில் குளித்துவிட்டு சுபநேரம் பார்த்து கடை திறந்து நாள் வியாபாரம் செய்தார் செல்லன் மாமா.\nபுதுவருடம் என்றால் பலர் வந்து வெற்றிலை, பாக்கு வாங்கிச் செல்வார்கள்.\nபுகையிலை விலை ஏற்றம் அதனை வாங்க முடியாத ஏழைமக்களுக்கு புகையிலையை துண்டு துண்டாக வெட்டி துண்டுப்புகையிலை ஒவ்வொரும் 1 ரூபாயில் இருந்து 5 ரூபாய் வரை விற்ற காலத்தில் கூட புதுவருடம் சிறப்பாக கொண்டாடினவன் ராகுல் .\nசெல்லன் மாமா புது உடை வாங்கிக்கொடுத்தார் ,\nதங்கமணி மாமா தனியாக உடுப்பும் அன்பளிப்பாக காசும் கொடுத்தார் .\n.புத்தாண்டு நேரம் மூத்தவர்களுக்கு வெற்றிலை கொடுத்து ஆசிர்வாதம் வேண்டுவது சகோதர ம��ழி பாரம் பரியம்.\nசெல்வம் மாமி தென்னக்கோன் தாத்தாவிடம்(மாமியின் அப்பா )ஆசீர் வாதம் வாங்கிய பின்.\nதங்கமணி மாமாவீட்டில் தங்கி இருந்த அனோமா தான் வாங்கிக் கொடுத்த புத்தாடை அணியாமல் இருந்தாள் இனிக் கதைக்க மாட்டேன் .\nஎப்போதும் நீ உடுத்தும் சாரத்தை விட இந்த உடுப்பு போட்டுப்பாரு என்று அவள் வாங்கிக் கொடுத்த நீலக்கலர் டெனிம் டவுசர். போட்டு .\nதென்னக்கோன் தாத்தாவிடம் இருவரும் சேர்ந்து ஆசி வேண்டிய போது இருந்த சந்தோஸம் எழுத்தில்\n அன்பான வார்த்தையில் சொல்வார்கள் எப்போதும் சந்தோஸமாக இப்படியே சேர்ந்து இருக்க வேண்டும் என்று.\n பங்கஜம் பாட்டியிடம் இருவருமாக சேர்ந்து காலில் விழுந்து வாழ்த்து வாங்க வேண்டும் ஜோடியாக என்று\nஇந்தக்காலில் விழும் கலாச்சாரம் அரசியலில் தரம் தாழ்ந்து போய் இருக்கு இன்று.\nஆனால் மூத்தவர்களிடம் காலில் விழுந்து வணங்குவது என்பது அவர்களின் பாதத்தில் இருந்து தான் அடுத்த பாதைகள் எது என்பதை தேடல்மூலம் தெரிந்து கொள்ள முடியும்\n.அடுத்து வந்த நாட்களில் அனோமாவும் ,துசாரியும் செல்வம் மாமியும் பதுளையில் இருந்து. தங்கமணி மாமாவின் வானில் கொழும்பு போய் ஊரைவிட்டும் இந்த நாட்டைவிட்டும் புலம் பெயர்ந்து போய்விட்டார்கள்\nகழுதை தேய்ந்து கட்டெறும்பு ஆனா கதைபோல அனோமாவும் ராகுலின் எண்ணங்களில் இருந்து மறைந்து போய் விட்டாள்\n பருவம் கடந்து பங்கஜம் பாட்டியின் பேர்த்தி என்பதைக்கடந்து.\nஅந்தக் குடும்பத்தில் மீண்டும் உறவைப் புதுப்பிக்க நினைக்கவில்லை.\nமீண்டும் ராகுல் அவளை இப்படி ஒரு நிலையில் பார்க்கும் நாள் வரும் என்று அன்று அவன் நினைக்க வில்லை\nஅவன் மனதில் அவள் ஒரு உறவுப்பாலமாக வருவாள் என்று நினைதிருந்தான் .தீர்வு த்திட்டம் கிடைக்கும் என எண்ணும் தமிழர் போல ஆனால்.\nஅவனும் புலம் பெயர்ந்து வந்த போது விதி எழுதும் கதைகள் பல கனவாகிப் போகின்றது .\nஅதோ பார் வட்ட நிலவு\nஇதோ பார் என் குட்டி நிலவு\nஎங்கே அந்த நிலா என் வாழ்நிலா\nநொந்து பின் தொலைந்து தேடிவந்த நிலா\nஅருகில் இருந்து ஊட்டிய மாமியின்\nஇதோ பார் மகளின்பேரன் அந்த நிலவும்\nஇந்தமாமா நிலவும் தேய்ந்து போவார்கள்\nபாசம் தேயாது ஊட்டிவிடுகின்றாள் பாற்கலவை((fromages)\nஇருண்டது என் வானம் வெளிச்சது நிலவாக நீ\nஅதுவும் யாழ்ப்பாணம் அதிகம் மச்சாள்மார்களிடம் தான் மண்டியிட வைக்கும் வாழ்க்கையை.\n தேவதைகளும், தோழிகளும் ,தெவிட்டாத உறவும் இந்த மச்சாள்கள் தானே சில ராட்சசிகளும் உண்டு என்றாலும் மச்சாள் பாசம் போகாத ஒன்று சில ராட்சசிகளும் உண்டு என்றாலும் மச்சாள் பாசம் போகாத ஒன்று\n//குறிப்பு-தங்கமணியின் வானில் பதுளையில் இருந்து. அன்று புலம் பெயர்ந்து போன இன்னொரு குடும்பத்தின் குழந்தை. குமரியாகி ஒருவனுக்கு காதலியாகி கண்ணாப்பூச்சி காட்டிய கதையைத் தான் உருகும் பிரெஞ்சுக்காதலி தொடர் சொல்லவரும் கதையாகும்\n///இந்தக் கவிதை விருது கொடுத்தது தனிமரத்திற்கு ஆனால் ராகுலுக்கு நான் கொடுத்து வருடங்கள் சில அப்போது அவன் உருகிய சந்தோஸத்தைவிட விருது மகிழ்ச்சியாக இருக்கு நேசனுக்கு அதுதான் மீண்டும் சேர்த்துவிட்டேன் .\nஇடுகையிட்டது தனிமரம் நேரம் 5/12/2012 01:34:00 am\nலேபிள்கள்: மலையகத்தில் முகம் தொலைத்தவன்\nமதிய வணக்கம் அண்ணா ,மாமா ,அக்கா\nஇந்த நேரத்தில் அண்ணா பதிவா ....\nபடித்து போட்டு வாறன் அண்ணா\nஉண்மை தான் ....மூத்தவர்கலின் காலில் விழுவது குறைந்து போயி இருக்கத்தான் செய்கிறது ...\nராகுல் அண்ணா க்காகத்தான் சந்தியில் எழுதிய கவிதயை அண்ணா ...\nஎங்கே கலை உங்கள் \"கவிதாயினி\",\"அம்முக்குட்டி\" அக்காஇன்று லீவு என்று சொன்னாவே\nகுறிப்பு-தங்கமணியின் வானில் பதுளையில் இருந்து. அன்று புலம் பெயர்ந்து போன இன்னொரு குடும்பத்தின் குழந்தை. குமரியாகி ஒருவனுக்கு காதலியாகி கண்ணாப்பூச்சி காட்டிய கதையைத் தான் உருகும் பிரெஞ்சுக்காதலி தொடர் சொல்லவரும் கதையாகும்///ஆரம்பிச்சுட்டாண்டாஇந்தக் கொசுத்தொல்ல எப்ப தொடங்கும்ஹநான் நினைக்கிறன்,\"முகம் தொலைச்சது\" அம்பதோட முடியும் எண்டு\nமதிய வணக்கம் கலை அடுப்படியில் இருந்து கொண்டு குரல் கேட்டு வந்தேன் ஒரு பால்க்கோப்பி குடியுங்கோ.\nஇந்த நேரத்தில் அண்ணா பதிவா ....\n//வேலைக்கு இடையிலும் சில நிமிடம் ஒதுக்கித்தான் பதிவு சனியில் போடுகின்றேன் அது கலை வந்து திரும்பிப் போகக்கூடாது என்று\nஉண்மை தான் ....மூத்தவர்கலின் காலில் விழுவது குறைந்து போயி இருக்கத்தான் செய்கிறது ...\n//இப்போது காலில்விழுவதும் அதுவும் பெஸன் ஆகிப்போச்சு சில அரசியல் வாதிகளுக்கு\nராகுல் அண்ணா க்காகத்தான் சந்தியில் எழுதிய கவிதயை அண்ணா ...\n//ம்ம் அவனுக்கு எழுதிக்கொடுத்தேன் பல கிறுக்கல்கள் ஆனால் பாவிப்ப��ல் இப்போது வேற நாட்டில் இருக்கின்றான் விருது வாங்கியதைப் பார்த்துக்கொண்டு \nபகல் வணக்கம் யோகா ஐயா கவிதாயினி கவிதை போடுவா என்று பார்த்தேன் இதுவரை ஒன்றையும் கானவில்லை இன்னும் சில நேரத்தில் சமையல் வேலை அதிகமாகி விடும் எனக்கு பார்க்கலாம் நள்ளிரவு வலையை எட்டி\nபாட்டு கேட்க மட்டும் தான் முடியும்,டாஸ்மாக் கேசை எல்லாம் பார்க்க முடியுமாஹ\nஅட...இப்பவே போட்டாச்சு.இன்னும் சமைக்கேல்ல.உறைப்பா மீன் சமைகப்போறன்.வாங்கோ சாப்பிட.\nஅப்பா விரதமோ இண்டைக்கும்.கருவாச்சிக்குட்டி வாடி செல்லம்.\nநேசன் உங்களுக்கும்தான்.துஷிக்குட்டி வரமாட்டார்.நாளைக்கு இருப்பாராக்கும் \n//மூத்தவர்களிடம் காலில் விழுந்து வணங்குவது என்பது அவர்களின் பாதத்தில் இருந்து தான் அடுத்த பாதைகள் எது என்பதை தேடல்மூலம் தெரிந்து கொள்ள முடியும்...//\nஅசத்தல் நேசன்.இப்போ எல்லாம் வெட்கப்படுகிறார்கள் பெரியவர்கள் காலில் விழ.ம்ம்ம்...காலம்தான் \n தேவதைகளும், தோழிகளும் ,தெவிட்டாத உறவும் இந்த மச்சாள்கள் தானே சில ராட்சசிகளும் உண்டு என்றாலும் மச்சாள் பாசம் போகாத ஒன்று சில ராட்சசிகளும் உண்டு என்றாலும் மச்சாள் பாசம் போகாத ஒன்று அதை உணர்ந்தவர்களுக்கு\nஎனக்கு ஒரு அத்தைதான் நேசன்.ஒரு அத்தானைத்தான் எனக்கு என்று சொல்லி வச்சினம்.கருப்பு எண்டு வேண்டாம் சொன்னனான்.இப்ப தெரியுது அந்த அருமை.இப்பவும் என்னில விருப்பம் அந்த அத்தைக்கும் அத்தானுக்கும் என்னில் \nகவிதை ஏற்கனவே ரசிச்சதுதான்.ராகுலுக்கும் நல்ல சந்தோஷமாயிருந்திருக்கும் \nபாட்டு பெரிசா ரசிக்கேல்ல நேசன் \nகாக்காஆஆஆஆஆஆ எங்க காணேல்ல.அப்பா குட்டி நித்திரைக்குப் போய்ட்டார்.நானும் பிறகு வாறன் காக்காவைக் கொஞ்சம் கொஞ்சவேணும் \nஅக்கா ஆஆஆஆஆஆஆஅ வந்துட்டேன் ..........\nகொஞ்சம் நண்பிகளுடன் தொலைபேசியில் பேசிட்டு இருந்திணன் ..\nஇண்டைக்கு நிறைய கதைக்கலாம் அக்கா ஜாலி யா .....\nஎனக்கு ஒரு அத்தைதான் நேசன்.ஒரு அத்தானைத்தான் எனக்கு என்று சொல்லி வச்சினம்.கருப்பு எண்டு வேண்டாம் சொன்னனான்.இப்ப தெரியுது அந்த அருமை.இப்பவும் என்னில விருப்பம் அந்த அத்தைக்கும் அத்தானுக்கும் என்னில் \nஅக்கா ஆஆஆஆஆஆஆஆஆஆஆ நானும் கருப்புதான் ...ஏன் அக்கா அப்புடி சொனீங்க ...என்னை கூட நிறைய ஆளுகள் போட்டோ பார்த்து கருப்பு எண்டு சொல்லி ஒதுக்கி விடு���ினம் ...கஷ்டமா இருக்கும் ////சரி விடுங்கள் ....இப்போம் சொல்லிடீங்கல்லோ ....வீட்டில் சொல்லி முடித்து போடலாம் ..\nமாமா இஞ்ச வாங்கோ ...அக்கா சொன்னதைப் பாருங்கோ\nகுறிப்பு-தங்கமணியின் வானில் பதுளையில் இருந்து. அன்று புலம் பெயர்ந்து போன இன்னொரு குடும்பத்தின் குழந்தை. குமரியாகி ஒருவனுக்கு காதலியாகி கண்ணாப்பூச்சி காட்டிய கதையைத் தான் உருகும் பிரெஞ்சுக்காதலி தொடர் சொல்லவரும் கதையாகும்///ஆரம்பிச்சுட்டாண்டாஇந்தக் கொசுத்தொல்ல எப்ப தொடங்கும்ஹ..ஏன் யோகா ஐயா வாசிக்க மாட்டீங்களோ இன்னொரு நண்பனையும் உங்களுக்கு அறிமுகம் செய்ய நினைத்தால் இப்படி சொன்னால் உருகும் இதயம் என்ன ஆகும் தாங்குமோ இது தான் தகுமோகொசுக்கடிக்கத் தான் செய்யும் அவனுக்கு வாக்கு கொடுத்துவிட்டேன் எழுதி முடிக்கின்றேன் என்று அதனால் தான் ஓடாமல் இங்கே உலாத்துகின்றேன்.ஹீ\nநான் நினைக்கிறன்,\"முகம் தொலைச்சது\" அம்பதோட முடியும் எண்டு ஏன் இந்த கொலவெறி புரளி யோகா ஐயா ராகுலின் முக்கிய விடயத்தை இன்னும் சொல்ல வில்லை முக்கிய இன்னொரு கொசுத்தொல்லை வரும் வரை வரும் ஏன் இந்த கொலவெறி புரளி யோகா ஐயா ராகுலின் முக்கிய விடயத்தை இன்னும் சொல்ல வில்லை முக்கிய இன்னொரு கொசுத்தொல்லை வரும் வரை வரும் \nஅக்காளும் தங்கையும் பேசுங்கோ நான் சமையல் அறைக்குள் போகின்றேன் கோப்பி நேரம் முடிந்து விட்டது\nஇனிய இரவு வணக்கம் அண்ணா ..\nமாமா இன்னும் உங்களைக் காணள்ள என்னாச்சி\nஇனிய இரவு வணக்கம் கலை நாளை இரவு சந்திப்போம் இன்று வேலை முடிய பின் இரவு ஆகிவிடும் .குட் நைட் இளவரசியாரே.\nகலை,நான் தான் சொல்லியிருக்கிறேனே,கருப்புத் தான் எனக்குப் புடிச்ச கலருன்னுஅப்புறம்,அக்கா சொன்னத கேட்டேன்.பாப்போம் எங்க வரைக்கும் போகுதுன்னு\nநல்லிரவு வணக்கம் நேசன்,நாளை சந்திப்போம்.\nகொசு கடிக்காமல் கொஞ்சவா செய்யும்ஹபடிக்க மாட்டேன் (பள்ளிக்கூடப் படிப்பு இல்ல)என்று சொல்லவேயில்லையே\nஇனிய இரவு வணக்கம் கலை நாளை இரவு சந்திப்போம் இன்று வேலை முடிய பின் இரவு ஆகிவிடும் .குட் நைட் இளவரசியாரே.///\nசரிங்க அண்ணா நாளை சந்திப்பம் ...\nகுட் நைட் அண்ணா ...\nமாமா நானும் கிளம்புறேன் நாளை சந்திப்பம் ...டாட்டா மாமா\nஅட...இப்பவே போட்டாச்சு.இன்னும் சமைக்கேல்ல.உறைப்பா மீன் சமைகப்போறன்.வாங்கோ சாப்பிட.\nஅப்பா விரதமோ இண்டைக்கும்.கர��வாச்சிக்குட்டி வாடி செல்லம்.///நான் விரதமில்லை,ஆனால் மரக்கறி.அதனாலென்ன நாளைக்குச் சாப்பிட்டால் போகிறதுபழைய மீன் குழம்பும் ஒடியல் மாப் புட்டும் நன்றாக இருக்கும்,பொரியலும் இருந்து விட்டால்............... ,தூக்கும்பழைய மீன் குழம்பும் ஒடியல் மாப் புட்டும் நன்றாக இருக்கும்,பொரியலும் இருந்து விட்டால்............... ,தூக்கும்ஹ\nமாமா தூக்கமே வரல ..\nஅண்ணா வர மாட்டாங்கள் ..\nஅக்கா வரேன் எண்டு சொல்லி போனவங்க திரும்படி வரவே இல்லையே மாமா\nகாக்காஆஆஆஆஆ வந்திட்டேன்.அப்பா இருக்கிறாரோ.நேசன் கோப்பி தாங்கோ \nஇப்ப கருப்பு நல்லாவே பிடிக்கும்.குழந்தைநிலாவின்ர கலரை மாத்துங்கோ எண்டு எத்தனை பேர் அடம் பிடிச்சுக் கொடி தூக்கினவை.நான் மாத்தமாட்டேனே.ஏன் அப்ப அப்பிடிச் சொன்னன் எண்டே தெரியேல்ல.ஆனா கருப்பு அத்தான் என்ர பெயர் உள்ள ஒருத்தியே வேணுமெண்டு தேடிக்கொண்டு என்ர நினைவோடயே போய்ட்டார்.அந்த வலி அப்ப விளங்கேல்ல.இப்ப டூ லேட்.கருப்புக் காக்காவையும் எனக்கு நிறையப் பிடிக்கும் \nஅட...இப்பவே போட்டாச்சு.இன்னும் சமைக்கேல்ல.உறைப்பா மீன் சமைகப்போறன்.வாங்கோ சாப்பிட.\nஅப்பா விரதமோ இண்டைக்கும்.கருவாச்சிக்குட்டி வாடி செல்லம்.\nநேசன் உங்களுக்கும்தான்.துஷிக்குட்டி வரமாட்டார்.நாளைக்கு இருப்பாராக்கும் \n// நான் மதியம் வேலைக்குப் போகனும் அதுதான் விரைந்து ஓடவிடுகின்றேன் ராகுலை ஹேமா இன்று சனிக்கிழமை கோயில் போவேன் ஐய்யனிடம் அதனால் நான் சனி என்றுமே சைவம் தான் நாளை சாப்பிடுவேன் மீன் குழம்பு உறைப்பாக.\nஅசத்தல் நேசன்.இப்போ எல்லாம் வெட்கப்படுகிறார்கள் பெரியவர்கள் காலில் விழ.ம்ம்ம்...காலம்தான் \n//நான் எப்போதும் அதை மாற்றியது இல்லை பெரியவர்கள் குரு அல்லவா இன்று வரை காலில் விழுந்து ஆசிர் வாதம் வேண்டுகின்றேன்.குரு வழிபாடு என்னை செதுக்குகின்றது பணிவில்\nஎனக்கு ஒரு அத்தைதான் நேசன்.ஒரு அத்தானைத்தான் எனக்கு என்று சொல்லி வச்சினம்.கருப்பு எண்டு வேண்டாம் சொன்னனான்.இப்ப தெரியுது அந்த அருமை.இப்பவும் என்னில விருப்பம் அந்த அத்தைக்கும் அத்தானுக்கும் என்னில் \n//ம்ம்ம் காலம் புரிந்துணர்வைக் கொடுக்குது நல்ல காலம் என் மச்சாள் அப்படிச் சொல்லவில்லை ஹீ மனைவி இனி அப்படிச் சொல்லவும் மாட்டாள் \nபாட்டு பெரிசா ரசிக்கேல்ல நேசன் \n//எனக்கு இந்தப்பாடல் மிகவும் ப��டிக்கும் ராஜாவின் குரலுக்கும் ஜானகி குரல் என்று ஒரு புறம் அந்த நேரத்தில் விஜய்காந்து தான் என் ஹீரோ\nஅக்கா ஆஆஆஆஆஆஆஆஆஆஆ நானும் கருப்புதான் ...ஏன் அக்கா அப்புடி சொனீங்க ...என்னை கூட நிறைய ஆளுகள் போட்டோ பார்த்து கருப்பு எண்டு சொல்லி ஒதுக்கி விடுவினம் ...கஷ்டமா இருக்கும் ////சரி விடுங்கள் ....இப்போம் சொல்லிடீங்கல்லோ ....வீட்டில் சொல்லி முடித்து போடலாம் ..\nமாமா இஞ்ச வாங்கோ ...அக்கா சொன்னதைப் பாருங்கோ // கறுப்பு என்றாலும் கஸ்தூரி என்பார்கள் ஊரில் கலை.\n//அனோமாவோடு கொண்டாடிய புத்தாண்டு 1993 வாழ்வில் வசந்தம் என்பதா.\nஅழகான கவிதை எல்லாம் சொல்லிக் கலக்குறீங்க.... நான் கோப்பியைச் சொன்னேன்:))\n//அதுவும் யாழ்ப்பாணம் அதிகம் மச்சாள்மார்களிடம் தான் மண்டியிட வைக்கும் வாழ்க்கையை.\n தேவதைகளும், தோழிகளும் ,தெவிட்டாத உறவும் இந்த மச்சாள்கள் தானே\nகாக்காஆஆஆஆஆ வந்திட்டேன்.அப்பா இருக்கிறாரோ.நேசன் கோப்பி தாங்கோ \n//யோகா ஐயா இப்ப நல்லாக உறங்கி இருக்கும் நேரம். கோப்பி குடித்தாள் நித்திரை வராது எனக்கு அதுதானே புத்துணர்ச்சி கொடுக்குது வேலையில்.:))\nஇப்ப கருப்பு நல்லாவே பிடிக்கும்.குழந்தைநிலாவின்ர கலரை மாத்துங்கோ எண்டு எத்தனை பேர் அடம் பிடிச்சுக் கொடி தூக்கினவை.நான் மாத்தமாட்டேனே.ஏன் அப்ப அப்பிடிச் சொன்னன் எண்டே தெரியேல்ல.ஆனா கருப்பு அத்தான் என்ர பெயர் உள்ள ஒருத்தியே வேணுமெண்டு தேடிக்கொண்டு என்ர நினைவோடயே போய்ட்டார்.அந்த வலி அப்ப விளங்கேல்ல.இப்ப டூ லேட்.கருப்புக் காக்காவையும் எனக்கு நிறையப் பிடிக்கும் //ஏன் கறுப்பு ஆடு பிடிக்காதோ ஹேமா :)))\n//அனோமாவோடு கொண்டாடிய புத்தாண்டு 1993 வாழ்வில் வசந்தம் என்பதா.\n//அதிரா அது ராகுல் கொண்டாடியது நான் இல்லை :)))))\nஅழகான கவிதை எல்லாம் சொல்லிக் கலக்குறீங்க.... நான் கோப்பியைச் சொன்னேன்:))\n//பால்க்கோப்பியை விற்கத்தானே வேண்டும் அதுதான் கலக்குகின்றேன் :))))\n//அதுவும் யாழ்ப்பாணம் அதிகம் மச்சாள்மார்களிடம் தான் மண்டியிட வைக்கும் வாழ்க்கையை.\n தேவதைகளும், தோழிகளும் ,தெவிட்டாத உறவும் இந்த மச்சாள்கள் தானே\nஹா..ஹா..ஹா.... / அதிரா தப்பி விட்டா போல நான் மட்டிவிட்டேன் மச்சாளிடம் நன்றி அதிரா வருகைக்கும் கருத்துரைக்கும்.\nஅதிகாகையில் ஆற்றில் குளித்து விட்டு கடை திறாந்தவரின் வியாபாரம் குறித்த கடையின் ஆரம்பம் மிக நன்று.அப்படியே கதையை நூற்றூக்கொண்டு போயிருக்கலாம்தானே\nகாலில் விழுந்து ஆசிபெற இன்றைக்கு வெட்கப்படுகிறார்களென்பது உண்மைதான். நேசனின் கவிதை இங்க படிக்கையிலும் அழகாவே இருக்கு.\nமலையகத்தில் முகம் தொலைந்தவன் -59\nமலையகத்தில் முகம் தொலைந்தவன் -58\nமலையகத்தில் முகம் தொலைத்தவன் --56\nமலையகத்தில் முகம் தொலைத்தவன் --52\nமலையகத்தில் முகம் தொலைத்தவன்- 48\nகடல் கடந்தவன் கண்ணீர் அஞ்சலி\nமலையகத்தில் முகம் தொலைத்தவன்- 39\nதோழி ஹேமா சூட்டிய கீரீடம்\nவணக்கம் வலையுறவுகளே எல்லோரும் நலம் தானே நலமுடன் இருந்தால் தானே எப்போதும் கலகலப்புடன் புதியபுதிய பதிவுகளை எழுத்திக்கொண்டே இருக்கலாம்))) . ...\nசாகசங்கள் நிறைந்த பயணம் பிடிக்கும் என்று ஒரு விளம்பரத்தினை துளசி அண்ணர் முகநூலில் முன்னர் பதிவிட்டிருந்த நினைவுகளை மீளக்காட்...\nக லைய மறுக்கும் கனவு —- ஏதிலியின் இதயத்துக்கும் ஏனோ காதல் ஏற்றம் கட்டி ஏர் பூட்டி ஊழுவது போல ஏழ்மையில் ஏக்கம் தந...\nஈழம் என்ற யுத்தத்தில் உயிர் மீது கொண்ட பற்றில் அகதிகளாக பலர் சொந்த ஊர் விட்டு வெளியேறியவர் இன்றும் பல்வேறு இடைத்தங்கள் முக...\nகாற்றில் வந்த கவிதைகள்- 16.\nமுன்னர் இங்கே- http://www.thanimaram.com/ கவிதைக்கு தளம் தந்த புரட்சி எப்.எம், உயிர் எப்.எம் மற்றும் தமிழருவிக்கு நன்றிகளுடன். ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221209585.18/wet/CC-MAIN-20180814205439-20180814225439-00700.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://lankasrinews.com/community/01/184605?ref=category-feed", "date_download": "2018-08-14T21:05:12Z", "digest": "sha1:JWUORKBRKEHGXSNSNSPK7MAUACQ346TM", "length": 19761, "nlines": 173, "source_domain": "lankasrinews.com", "title": "உலக சுற்றாடல் தினத்தை முன்னிட்டு நாடளாவிய ரீதியில் நடைபெற்ற பேரணிகள் - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nஉலக சுற்றாடல் தினத்தை முன்னிட்டு நாடளாவிய ரீதியில் நடைபெற்ற பேரணிகள்\nஉலகளாவிய ரீதியில் இன்று உலக சுற்றாடல் தினம் கொண்டாடப்படுகின்றது. இதை முன்னிட்டு நாட்டின் பல பாகங்களிலும் விழிப்புணர்வு பேரணிகள் முன்னெடுக்கப்படுகின்றன.\nஉலக சுற்றாடல் பாதுகாப்பு தினத்தை முன்னிட்டு கிளிநொச்சியில் விழிர்ப்புணர்வு பேரணி ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.\nகிளிநொச்சி மாவட்ட அலுவலகத்தின் ஏற்பாட்டில் இன்று காலை 10 - 11 மணிவரை, கிளிநொச்சி மத்திய கல்லூரி மண்டபத்தில் இடம்பெற்ற நிகழ்வினை தொடர்ந்துஅங்கிருந்து கிளிநொச்சி டிப்போச் சந்தி வரை மாணவர்கள் ஊர்வலமாக சென்றனர்.\nஇதில், “பிளாஸ்ரிக் பாவனை அற்ற வளம் நிறைந்த நாட்டை உருவாக்குவோம், நாளைய பொழுது நமக்காய் மலர நாமெல்லாம் இணைந்து சூழலைக் காப்போம்” போன்ற வாசகங்கள் பொறிக்கப்பட்ட பதாதைகளை ஏந்தி பேரணியில் கலந்துகொண்டனர்.\nஇந்த விழிப்புணர்வு பேரணியில் பாடசாலை மாணவர்கள், பொதுமக்கள், மாவட்ட அலுவலகர்கள் என பலரும் கலந்துகொண்டிருந்தனர்.\nகுறித்த நிகழ்வை மத்திய சுற்றாடல் அதிகார சபையின் வடக்கு மாகாண அலுவலகமும்,மகாவலி அபிவிருத்தி மற்றும் சுற்றாடல் அமைச்சும் ஏற்பாடு செய்திருந்தன.\nகிளிநொச்சி செய்திகள் - யது மற்றும் சுமன்\nமன்னார் சமாதான அமைப்பின் ஏற்பாட்டில் உலக சுற்றாடல் பாதுகாப்பு தினவிழிர்ப்புணர்வு நிகழ்வு இன்று காலை 10 மணியளவில் மன்னார் அரச பேருந்து தரிப்பிடத்தில் இடம்பெற்றது.\nமன்னார் சமாதான அமைப்பின் தலைவர் பி.ஏ.அந்தோனி மார்க் தலைமையில் இடம்பெற்றகுறித்த விழிர்ப்புணர்வு நிகழ்வில் மன்னார் சர்வோதைய அமைப்பின் மாவட்ட இணைப்பாளர் எஸ்.யுகேந்திரன், மன்னார் நகரசபை உறுப்பினர் என்.நகுசீன், பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள் எனப் பலர் கலந்து கொண்டிருந்தனர்.\nஇதன் போது விழிர்ப்புணர்வு நிகழ்வில் கலந்து கொண்டவர்கள் பல்வேறு வசனங்கள்எழுதிய பதாதைகளை ஏந்தியவாறு மக்களுக்கு உலக சுற்றாடல் பாதுகாப்பு தினம்தொடர்பில் விழிர்ப்புணர்வை ஏற்படுத்தியமை குறிப்பிடத்தக்கது.\nமன்னார் செய்திகள் - ஆஷிக்\nஉலக சுற்றாடல் தினத்தினை முன்னிட்டு முல்லைத்தீவு நகரில் இன்று கவனயீர்ப்பு பேரணி ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.\nமுல்லைத்தீவு மாவட்ட மத்திய சுற்றாடல் அதிகாரசபை மற்றும் வலயகல்வி பணிமனை, இலங்கை செஞ்சிலுவை சங்க முல்லைத்தீவு மாவட்ட கிளையினர் இணைந்து கவனயீர்ப்பு பேரணி ஒன்றினை இன்று காலை முல்லைத்தீவு நகரில் நடத்தியுள்ளார்கள்.\nஇதில் முல்லைத்தீவு நகரினை சேர்ந்த பாடசாலை மாணவர்களும் கலந்து கொண்டுள்ளார்கள்.\n“மாற்றீடுகளை தேடுவோம், பொலித்தீன் பிளாரிக் பாவனையினை குறைப்போம்,” என்ற தொனிப்பொருளில் முல்லைத்தீவு மக���வித்தியாலய முன்றலில் ஆரம்பமான பேரணி முல்லைத்தீவு நகரினை சென்றடைந்தது.\nபின்னர், பொதுச்சந்தை வழியாக மீண்டும் சுற்றுவட்டம் ஊடாக நகரை அண்மித்த பகுதியில் வந்தடைந்து கோவில் குடியிருப்பு பகுதியில் உள்ள வீதி மற்றும் அதனை அண்டிய பகுதிகளை சுத்தப்படுத்தியுள்ளார்கள்.\nமுல்லைத்தீவு செய்திகள் - மோகன்\nஉலக சுற்றாடல் தினத்தை முன்னிட்டு வவுனியாவில் மரக்கன்றுகள் நாட்டி வைக்கப்பட்டுள்ளது.\nவவுனியா மாவட்ட செயலகம், மாவட்ட அனர்த்த முகாமைத்துவ ஒருங்கிணைப்புக்குழு என்பன இணைந்து குறித்த நிகழ்வை ஏற்பாடு செய்திருந்தது.\nவவுனியா மாவட்ட அரசாங்க அதிபர் வாசஸ்தலத்தில் இன்று காலை 9.30 மணியளவில் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவின் உதவிப்பணிப்பாளர் எஸ். சூரியகுமார் தலைமையில் இடம்பெற்றது.\nஇந்த நிகழ்வில் வவுனியா மாவட்ட அரசாங்க அதிபர் விதான பத்திரன, மேலதிக அரசாங்க அதிபர் த.திரேஸ்குமார், வவுனியா பிரதேச செயலாளர் கா. உதயராசா, செட்டிகுளம் பிரதேச செயலாளர் எஸ். சிவகரன் மாவட்ட திட்டப்பணிப்பாளர், மாவட்ட கணக்காய்வாளர், பாடசாலை ஆசிரியர்கள், மாணவர்கள், வவுனியா வளாக பல்கலைக்கழக இரண்டாம் வருட மாணவர்கள், மாணவிகள், மாவட்ட செயலக உத்தியோகத்தர்கள், ஊழியர்கள் எனப்பலரும் கலந்துகொண்டிருந்தனர்.\nஅத்துடன், பல்கலைக்கழக மாணவர்கள் “பிளாஸ்ரிக் மாசடைதலை இல்லாது ஒழிப்போம்” எனினும் பொருளில் விழிப்புணர்வு கருத்துரைகளை வழங்கியிருந்தார்கள். இவ்வருடம் இலங்கையில் உலக சற்றாடல் தினம் “பிளாஸ்ரிக் மாசடைதலை இல்லாது ஒழிப்போம்” எனினும் தொனிப் பொருளில் இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.\nஇந்த நிகழ்வின் இறுதியில் அரசாங்க அதிபர் வாசஸ்தலத்தின் வளாகத்தில் அதிதிகள், பாடசாலை மாணவர்கள், ஆசிரியர்களினால் மரக்கன்றுகள் நாட்டி வைக்கப்பட்டது.\nவவுனியா செய்திகள் - சதீஸ்\nசர்வதேச சுற்றாடல் பாதுகாப்பு தினத்தை முன்னிட்டு கல்முனை மாநகரசபையின் ஏற்பாட்டில் ஒழுங்கு செய்யப்பட்ட சூழல் சுத்தப்படுத்தல் நிகழ்வு இன்றைய தினம் இடம்பெற்றது.\nமருதமுனை கடற்கரை மற்றும் சிறுவர் பூங்கா பகுதிகளில், மாநகர முதல்வர் சட்டத்தரணி ஏ.எம்.றகீப் தலைமையில் இந்த செயற்றிட்டம் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.\nஜனாதிபதி செயலகத்தின் சுற்றுநிரூபத்திற்கு அமைய கிழக்கு மாகாண உள்ளூராட்சி ஆணையாளரின் பணிப்புரையின் பேரில் இந்த சூழல் சுத்தப்படுத்தல் வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.\nவவுனியா வடக்கு நெடுங்கேணி பகுதியில் இன்றைய தினம் உலக சுற்றாடல் தினம் அனுஷ்டிக்கப்பட்டுள்ளது.\nபேருந்து நிலையத்தில் காலை 10 மணியளவில் வன இலாகா திணைக்களத்தின் ஏற்பாட்டில் வன அதிகாரி கே.கே. நாணயக்கார தலைமையில் இந்த நிகழ்வு இடம்பெற்றுள்ளது.\nவன இலாகா திணைக்களம் மற்றும் பிரதேச செயலகம் ஆகியன இணைந்து குறித்த நிகழ்வினை ஏற்பாடு செய்திருந்தன.\nஇதன்போது, சுற்றாடல் மாசாகுதல் தொடர்பான விசேட கருத்துக்கள் கலந்து கொண்ட அதிதிகளினால் பகிர்ந்து கொள்ளப்பட்டதுடன், பேருந்து நிலையப்பகுதிகளில் மரக்கன்றுகளும் நாட்டி வைக்கப்பட்டுள்ளன.\nமேலும், இந்நிகழ்வில் வவுனியா வடக்கு பிரதேச செயலாளர் க. பரந்தாமன் வடமாகாண சபைஉறுப்பினர் ஜி.ரி. லிங்கநாதன், வவுனியா வடக்கு பிரதேச சபைத் தவிசாளர்தணிகாசலம், உப தவிசாளர் யோகராஜா, நெடுங்கேணி வட்டார பிரதேச சபை உறுப்பினர்சத்தியநாதன், நெடுங்கேணி தலைமை பொலிஸ் உத்தியோகத்தர் சமந்த ரத்நாயக்கநெடுங்கேணி கிராம அலுவலகர் சுபாஸ், வவுனியா மாவட்ட வன அதிகாரி கே. கே.நாணயக்கார, மேலதிக மாவட்ட வன அதிகாரி ஆர். ரவிராஜ், நெடுங்கேணி வட்ட வனஅதிகாரி லலித் தனசேன, மேலதிக மாவட்ட வன அதிகாரி குமார ஜீவ, நெடுங்கேணிமகாவித்தியாலய மாணவர்கள், ஆசிரியர்கள், இலங்கை வங்கி முகாமையாளர் எனப்பலரும் கலந்து கொண்டனர்.\nவவுனியா நெடுங்கேணி செய்திகள்- தீசன்\nமேலும் சமூகம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221209585.18/wet/CC-MAIN-20180814205439-20180814225439-00701.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://marabinmaindan.com/%E0%AE%8E%E0%AE%B4%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A8%E0%AF%80%E0%AE%AF%E0%AF%87-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81/", "date_download": "2018-08-14T21:41:57Z", "digest": "sha1:T7XFZPLWDBCOFN7ZPYJLUZINU5CVJMGT", "length": 4459, "nlines": 120, "source_domain": "marabinmaindan.com", "title": "எழும் நீயே காற்று! | Marabin Maindan Muthiah | Writer |Motivational speaker | Namadhu Nambikkai", "raw_content": "\nநமது நம்பிக்கை மின்னிதழுக்கும் மரபின்மைந்தன் படைப்புகளின் மின்னூல் வடிவத்திற்கும் www.m.dailyhunt.in/Ebooks/tamil/namathu-nambikkai-ithazh-03-07-june-2016-book-200704 1 வருடம் – ரூ.300/-, 2 வருடங்கள் – ரூ.550/-, 5 வருடங்கள் – ரூ.1250/-\nஅபிராமி அந்தாதி – 15\nஅபிராமி அந்தாதி – 14\nஅபிராமி அந்தாதி – 13\nஅபிராமி அந்தாதி – 12\nஅபிராமி அந்தாதி – 11\nஅபிராமி அந்தாதி – 10\nஅபிராமி அந்தாதி – 9\n2016 - மார்கழி-16-கருணைக் கடலும் அருளின் முகிலும்\n2015 - மார்கழி 12- பொய்கையா\n2014 - கம்பனில் தவம்\n2013 - பாரதி வீட்டில் ஒரு மரம்\n2012 - கண்ணதாசன் விருதுகள்\n2011 - அம்பின் கண்ணீர்\n2010 - இப்படித்தான் ஆரம்பம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221209585.18/wet/CC-MAIN-20180814205439-20180814225439-00701.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://tamilgod.org/ayyappan-songs/achan-kovil-arase-en-acham", "date_download": "2018-08-14T22:04:05Z", "digest": "sha1:KBB77OZACC25F42R4EOHXUXERA4R44JE", "length": 10830, "nlines": 167, "source_domain": "tamilgod.org", "title": " Achan kovil arase en acham theerka vaa | tamilgod.org", "raw_content": "\nஸ்மார்ட் கருவிகள் Smart Devices\nஉங்களுக்குத் தெரியுமாFacts. Do You know\nஸ்மார்ட் கருவிகள் Smart Devices\n24 மணி நேரமும் சூரியன் மறையாமல் உதயமாகும் நாடுகளைத் தெரியுமா\nகி.பி 365 இல் சுனாமி. சுனாமியால் மூழ்கடிக்கப்பட்ட நகரம் கண்டுபிடிப்பு\nஹிரோஷிமா மற்றும் நாகசாகி அணுகுண்டு தாக்குதலில் இருந்து தப்பி பிழைத்த மனிதர்\nசமயல் குறிப்பு Tamil recipes\nஆப்பிள் - முகம் பார்க்கும் கண்ணாடி : iPad போன்று செயல்படும்\nநீங்கள் பேயுடன் விளையாடுவதைப் போல தோற்றமளிக்கும் இந்த‌ தானியங்கி செஸ் போர்டில் விளையாடலாம்\nமேஜிக் ஸ்டிக் நாற்காலி, புதுமையான படைப்பு\nசின்னஞ்சிறு கிளியே கண்ணம்மா செல்வக் களஞ்சியமே\nசின்னஞ்சிறு கிளியே கண்ணம்மா செல்வக் களஞ்சியமே\nதேடுகின்ற‌ கண்களுக்குள் ஓடிவரும் சுவாமி\nதேடுகின்ற‌ கண்களுக்குள் ஓடிவரும் சுவாமி சுவாமி ஐயப்பன் திரைப்பட‌ பாடல் வரிகள்..Thedukindra Kangalukkul Oodi Varum...\nவேற்காடு வாழ்ந்திருக்கும் ஆதிபராசக்தி அவள்\nவேற்காடு வாழ்ந்திருக்கும் ஆதிபராசக்தி அவள் வேல்முருகன் அன்னை அவள் வேண்டும் வரம் தந்திடுவாள் : L.R. ஈஸ்வரி பாடிய...\nமாண்புயர் பாடல் : மாண்புயர் இவ்வருட் சாதனத்தை தாழ்ந்து பணிந்து ஆராதிப்போம்\nஎபிரேயர்களின் சிறுவர் குழாம் ஒலிவக் கிளைகள் பிடித்தவராய் குருத்தோலைத் திருவிழா பாடல் வரிகள். Ebiraeyargalin siruvar...\nஆலயம் என்றால் பெரிய பாளையம்\nகொண்டைமுடி அலங்கரித்து கொஞ்சும் கிளி கையில்\nலலிதா நவரத்தின மாலை - மாதா ஜெய ஓம் லலிதாம்பிகையே\nஆத்தா கருமாரி கண் பாத்தா போதும்\nபந்தளபாலா ஐயப்பா பரமதயாளா ஐயப்பா\nஅனாதிமூலப் பொருளே சரணம் ஐயப்பா\nசைவம் வைணவம் ஒன்று திரண்டு தவம் புரியும் இடம் சபரிமலை\nஹரிஹர சுதனே ஆனந்த ரூபா சரணம் ஐயப்பா\nபச்சைமலை வாழுகின்ற செம்பவளமேனி ஐயா\nகேம் பயன்பாடு (Gaming App)\nKids Pages (மழலையர் பக்கம்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221209585.18/wet/CC-MAIN-20180814205439-20180814225439-00701.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.kummacchionline.com/2009/08/blog-post_22.html", "date_download": "2018-08-14T21:01:03Z", "digest": "sha1:2SGHFBJUWS3I26G2W4YZM3OUZ35XOH67", "length": 14026, "nlines": 183, "source_domain": "www.kummacchionline.com", "title": "அண்ணாமலை | கும்மாச்சி கும்மாச்சி: அண்ணாமலை", "raw_content": "\nசிரிக்கணும்னா இங்கே வாங்க......சிரிச்சிட்டு போங்க....சண்டை சச்சரவுன்னா..அடுத்தக் கடைக்கு போங்க\nஅண்ணாமலை பால்ய நண்பன். தெருவில் உள்ள எங்கள் டீமுக்கு பெரும்பாலும் விளையாட வரமாட்டான். ஆனால் எங்கள் எல்லோருக்கும் நல்ல நண்பன். கோடை விடுமுறையில் வெய்யில் அதிகமாகி வெளியே விளையாட முடியா விட்டால் அண்ணாமலை வீடுதான் அடைக்கலம். காலை பத்து மணிக்கு தொடங்கும் சீட்டுக்கச்சேரி மாலை எங்கள் கிரிக்கெட் விளையாட்டு தொடங்கும் வரை நடக்கும்.\nஅண்ணாமலை வீட்டிற்கு கடைசி பிள்ளை. வீட்டில் அம்மா, அப்பா, அண்ணன் அக்காள் எல்லோருக்கும் அவன் குழந்தை. மனசிலும் குழந்தை தான். அவன் வீட்டின் பின்புறம் ஒரு பெரிய தோட்டம் உண்டு. அதில் சில மாமரங்களும், தென்னை மரம், கொய்யா மரம் எல்லாம் இருக்கும். எப்பொழுதாவது அவனிடம் மாங்காய், கொய்யா என்று கேட்டால் சடுதியில் மரத்தின் மேல் ஏறி எங்களுக்கு பறித்துக் கொடுப்பான்.\nஇதற்கு நேர் மாறு, அவன் எதிர் வீட்டில் இருந்த ஜெயராமன். அவனுக்கும் அண்ணாமலைக்கும் ஒத்து வராது. எங்கள் எல்லோரிடமும் அண்ணாமலையின் அக்காளைப் பற்றியும், அம்மாவைப்பற்றியும் தவறுதலாக சொல்லி என்னுடைய நட்பை கெடுக்க முயற்சி செய்தான். அதோடு இல்லாமல் எங்களுக்கு அண்ணாமலையின் அக்கா அம்மாவைப் பற்றி எல்லாம் கவலை இல்லை.\nஒரு நாள் காலை எப்பொழுதும் போல் நான் பால் வாங்க சென்றபொழுது, அண்ணாமலை எதிரே சைக்கிளில் வேகமாக வந்து கொண்டிருந்தான். நான் எப்பொழுதும் போல் அவனிடம் பேச்சுக் கொடுக்க அவன் வண்டியை நிறுத்தி என்னுடன் சிறிது நேரம் பேசிவிட்டு, அவசரமாக எங்கேயோ சென்றான். பாலை வாங்கி திரும்ப வரும்பொழுது அண்ணாமலையின் வீட்டில் கூட்டம் இருப்பதைக் கண்டு அங்கு சென்றேன். அண்ணாமலையின் அம்மா கிணற்றில் இரவு விழுந்து தற்கொலை செய்து கொண்டதாக எல்லோரும் பேசிக் கொண்டார்கள். அண்ணாமலை காலையில் என்னிடம் பேசிய பொழுது தன் துக்கத்தை துளியும் காட்டிக் கொள்ளாதது எனக்கு இன்று நினைத்தாலும் ஆச்சர்யமாக இருக்கும்.\nஅவன் அஞ்சா நெஞ்சன். எந்த வீர விளையாட்டும் அவனுக்கு அத்துப்படி. எங்களுக்கு கம்புச்சண்டை, கராத்தே எல்லாம் அனாவசியமாக அவர்கள் வீட்டுத் தோட்டத்தில் வைத்துக் கற்றுக் கொடுத்தான். இன்று ஓரளவுக்கு என்னைப் போன்றவனுக்கு துணிவு இருக்கிறதென்றால் அதற்கெல்லாம் அண்ணாமலைதான் காரணம்.\nஅந்த முறை நான் விடுமுறைக்கு ஈரோட்டில் எனது அத்தை வீட்டிற்கு சென்றிருந்தேன். அங்கு உள்ள சில பையன்களுடன் ரயில்வே பாதை ஓரமாக உள்ள மைதானத்தில் விளையாடிக் கொண்டிருந்தேன். அப்பொழுது அங்கே நின்று கொண்டிருந்த ரயிலிலிருந்து என்னை யாரோ கூப்பிட்டார்கள். பார்த்தால் அண்ணாமலை. கோடை விடுமுறைக்கு பள்ளித் தோழர்களுடன் சுற்றுலா சென்று கொண்டிருந்தான். என்னைப் பள்ளித் தோழர்களுக்கு ஆனந்தமாக அறிமுகம் செய்து வைத்தான். அண்ணாமலையின் ஆனந்த சிரிப்புக்கு ஆயிரம் கோடி கொடுக்கலாம்.\nஅன்றுதான் நான் அண்ணாமலையை கடைசியாகப் பார்த்தது. விடுமுறை முடிந்து திரும்பி ஊருக்கு வந்த பொழுது, எனக்கு அந்த இடி காத்திருந்தது.\nஅண்ணாமலை சாலக்குடியில் அருவியில் குளித்துக் கொண்டிருக்கும் பொழுது, பாறைகளின் நடுவே விழுந்து இறந்து விட்டானாம்.\nஉலகில் எத்தனையோ பேர்கள் இறக்கிறார்கள், அண்ணாமலையின் மரணம் இயற்கையின் அகோரம்.\nஒரு சின்ன விருது நண்பரே. ஏற்றுக் கொள்வீர்கள் என்ற நம்பிக்கையுடன்.http://paamaranpakkangal.blogspot.com/2009/08/blog-post_22.html\nதங்களுக்கு எளிய ஒரு விருது... ஏற்றுக்கொள்வீர்கள் என்ற நம்பிக்கையில்...\nதங்களுக்கு எளிய ஒரு விருது... ஏற்றுக்கொள்வீர்கள் என்ற நம்பிக்கையில்...\nபடித்துவிட்டு குறையோ, நிறையோ எதுவென்றாலும் உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்க.\nமுடிந்தவரை பிறருக்கு உதவ வேண்டும்.\nபிறந்து வளர்ந்தது சிங்கார சென்னையிலே பிழைப்பு நடத்துவது மத்திய கிழக்கு நாடுகளில், எழுத்தில் பாசாங்கு தேவையில்லை, மனதில் பட்டதை, எழுதவும், சொல்லவும் வேண்டும் என்று கருதுபவன்.\nபதிவுகளை மின்னஞ்சலில் இலவசமாக பெற\nசந்திரபாபுவின் வெற்றிபெற்ற மனிதரெல்லாம் புத்திசாலி...\nஅம்பேல் ஆகிறேன் (தற்காலிகமாக), பத்திரமா பாத்துக்கோ...\nகாற்று, நடனமணி, கவிதை கிறுக்கல்கள்\nகடன் கொடுத்தார் நெஞ்சம் போல்....................\nராணி - சிறிது தாமதமாக நண்பர்கள் தினப் பதிவு.\nநண்பனின் அத்���ையுடன் நாங்கள் கண்ட “பிட்டு” படம்.\nஇது வரை வந்த விருந்தாளிகள்\nஎனது எழுத்தை ஊக்குவிக்க மற்றுமோர் விருது.\nவிருது கொடுத்த பாலா- வானம்பாடிகளுக்கு நன்றி.\nகடல்புறா பாலா கொடுத்த அவார்ட்\nநம்மளையும் மதித்து அவார்ட் கொடுத்த \"தல\" நீடூழி வாழ்க.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221209585.18/wet/CC-MAIN-20180814205439-20180814225439-00701.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.lakshmansruthi.com/cineprofiles/ncmohandas14.asp", "date_download": "2018-08-14T21:51:19Z", "digest": "sha1:GMCWNRJVI3SJV26QK4WI4ZDGCEDJDH4R", "length": 14203, "nlines": 49, "source_domain": "www.lakshmansruthi.com", "title": "தன்னம்பிக்கை தமிழர்கள் | Lakshman Sruthi - 100% Manual Orchestra |", "raw_content": "\nதன்னம்பிக்கை தமிழர்கள் - \"என்.சி.மோகன்தாஸ்\"\nராஜாஜியைப் போன்ற தோற்றமிருந்ததால் டூப்ளிகேட் ராஜாஜி என போற்றப்பட்ட அவர், காந்திஜியை அழைத்து வந்து கூட்டம் நடத்தியிருக்கிறார்.\nஅப்படிப்பட்ட பாரம்பரியத்தில் வந்த சொக்கலிங்கம் அவர்களின் தந்தை திரு.ராமன் செட்டியார் கால் ஊனம் என்றாலும் கூட தளராமல் சுதந்திர போராட்டங்களில் ஈடுபட்ட வீரர். மன உறுதி மிக்க தீரர். 1942 இல் அமெரிக்கன் கல்லூரியில் பி.ஏ.படித்திருந்த அப்பா குடும்பத்தை காக்க வேண்டி விறகு கடை, மண்ணெண்ணெய் கடை, கதர் கடை என பலதும் முயன்று கடைசியாய் 1947 இல் விஜயா அச்சகத்தை ஆரம்பித்தார்.\nஏழு வாரிசுகளில் கடைசியான சொக்கலிங்கம்- மதுரை ரோஸரி பள்ளி, திருநகர் ஜோசப் பள்ளி, முமு.உயர்நிலைப்பள்ளி, வசந்த நகர் தியாகராசர் பள்ளி என 1975 இல் எஸ்.எஸ்.எல்.சி. வரை மட்டுமே படிக்க முடிந்தது.\nஅச்சக தொழில் மேல் இருந்த நாட்டத்தால் அதற்குமேல் இவருக்கு படிப்பின் மேல் கவனமில்லாமல் போயிற்று.\nஅன்று தந்தை துவங்கி வைத்த அச்சகத்தை தேவையான டெக்னாலஜி மாற்றங்களுடன் இன்றும் சிறப்பாக சொக்கலிங்கம் நடத்தி வருகிறார்.\nஇவர் விரும்பியிருந்தால் அச்சகத்தை பெரிய அளவில் கொண்டுவந்து சம்பாதித்திருக்கலாம்.\nஆனால் குடும்ப பொருளாதார தேவைக்கு போதுமான அளவில் வருமானம் போதும் என்று மிதமாகவே நடத்தி வருகிற இவர் விரும்பி ஏற்றுக்கொண்டது பொது வாழ்க்கை.\nபணம் கொடுக்காத – கொடுக்க முடியாத திருப்தியையும் சந்தோஷத்தையும் பொதுச் சேவை தந்திருக்கிறது என்று இந்த மனிதத்தேனீ மகிழ்கிறது.\n1984இல் ஜேஸீஸ் அமைப்பில் உறுப்பினரான பின்பு இவரிடம் பெரிய மாற்றம் இவருக்குள் தன்னம்பிக்கை விதைத்து-சுய கட்டுப்பாடு –ஒழுக்கம்-நேர்மை முறையாய் திட்டமிடல்-பேச்சுக்கலை என பல விஷயங்களையும் அடிகோலிற்று.\nஇவர் நடத்தும் அல்லது பங்கு கொள்ளும் நிகழ்ச்சிகளை குறித்த நேரத்தில் ஆரம்பித்து முடிப்பதை கறாராக கடைபிடிக்கிறார்.\nதன்னம்பிக்கையுடன் இளைஞர்களை உருவாக்கும் சீரிய பணியில் இவர் இறங்கி வெற்றியும் கண்டுள்ளார். பேச்சுக்கலை பற்றி சுமார் 300 கூட்டங்கள் சமுதாய நோக்குடன் 14,000க்கு மேல் நிகழ்ச்சிகளில் பேசியிருக்கிறார். சுற்று பக்கங்களில் இவரது சொற்பொழிவை கேட்காதவர்களே இல்லை என்று கூட சொல்லலாம்.\nஅந்த அளவிற்கு உற்சாகமாய் செயல்படுகிறார். பிறருக்கும் உற்சாகம் தருகிறார். அநேகமாய் அனைத்து கல்லூரி-பல்கலைக் கழகங்களிலும் சொற்பொழிவாற்றி இருக்கிற இவருக்கு நாட்டுப்பற்று, மொழிப்பற்று அதிகம்.\nஎந்த மொழியைச் சேர்ந்தவராயினும் –அந்தந்த மொழிகளில் கலப்பில்லாமல் பேச வேண்டும் என்பது இவர் அறிவுறுத்தும் கருத்து.\nசாதி மதங்களை கடந்து –மறந்து ஏற்றத்தாழ்வில்லா சமுதாயம் உருவாக வேண்டும் என்பது இவரது விருப்பம். தினமலர் நிறுவனர் திரு.டி.வி.ஆர் உயர்சாதியை சேர்ந்தவர் என்றாலும் கூட ``தாழ்த்தப்பட்டவர்கள் எல்லா துறைகளிலும் முன்னுக்கு வந்தால்தான் எல்லோரும் நன்றாக இருக்க முடியும்’’ என்பார். அந்த நோக்கத்தில் இவரது செயல்பாடு உள்ளது.\nகாங்கிரஸை சேர்ந்தவர் என்றாலும் கூட பிற கட்சியினரையும் மதிப்பவர். எல்லோருக்கும் நல்லவர் சமூக சீர்திருத்தத்துடன்- அந்தந்த சமூகத்தினரிடம் பேசும்போது அவர்களிடமுள்ள குறைபாடுகள் – பலவீனங்களை சுட்டிக்காட்டி உணர வைப்பார்.\nஅவையோரின் எதிர்பார்ப்புக்கு ஏற்ப-சிந்தனை-சுவாரஸ்யம் – நகைச்சுவை-சமூக கருத்துகள் என சுவையாய் பேச்சை அமைப்பது இவரது வெற்றி. இதற்காக நிறைய புத்தகங்களையும் படிக்கிறார். மனிதர்களையும்\nராஜீவ்காந்தி காலகட்டம் முதல் கட்சிக்காக கடுமையாய் உழைத்திருந்தாலும் கூட கட்சி மூலம் பலன் கிடைக்காத சூழ்நிலைகளிலும் கூட –கட்சி கட்டுப்பாட்டை மீறாத விசுவாசி. அகில இந்திய அளவில் அதிக அளவில் கட்சி கூட்டங்களில் பேசினது இவராகத்தானிருக்கும்.\nஇவரது துணைவி திருமதி அலமேலு, கணவரின் சமூக சேவையுடன் தன்னை ஐக்கியப்படுத்திக் கொண்டவர் .மகன் ராம்குமார் பள்ளி படிப்பில்\nஎன்னதான் பொது வாழ்க்கையிலிருந்தாலும் ஞாயிற்றுக்கிழமையை குடும்பத்திற்காக ஒதுக்கி அவர்களுடன் செலவிட்டு –ஒன்றாய் பயணித்து-அந்தப் பக்கமும் குறையில்லாமல் பார்த்துக் கொள்பவர்.\nகுடும்பத்தை பாதுகாத்து –தனிமனித ஒழுக்கம் பேணி, நன்றாக தொழிலை கவனித்து வருபவர்களால்தான் பொதுவாழ்வில் தூய்மையாக செயல்பட முடியும் –தொடர முடியும் என்பதற்கு சொக்கலிங்கம் ஒரு முன் உதாரணம்.\nமுன்னோர்களை மதிக்கணும்; கூட்டுக் குடும்பம் இந்திய பண்பாடு காக்கணும்; குடும்பத்தினரின் உணர்வுகளை அறிந்து கலந்து பேசணும்; கடிதங்கள் எழுதி மனம் திறக்கணும்; தீவிரவாதமில்லா உலகம் உருவாகணும் என்பதெல்லாம் இவர் வலியுறுத்தும் விஷயங்கள்.\nஆன்மீகம் கலந்த கல்வியும் நகைச்சுவை உணர்வு இருந்தால் துவேசம், ஆவேசம் குறைந்து தீவிரவாதம் குறையும் என இவர் நம்புகிறார்.\nசொக்கலிங்கம் கவியரசர் கண்ணதாசன் நற்பணிமன்ற தலைவராகவும், மதுரை கம்பன் கழக செயலாளராகவும், மகிழ்வோர் மன்ற செயலாளராகவும் சிறப்பாக செயல்பட்டு வருகிறார்.\n`மனிதத் தேனீ’ பட்டம் இவருக்கு 1992 இல் மதுரை நற்கூடல் இலக்கிய கழகத்தில் சாலமன் பாப்பையா இளம்பிறை மணிமாறன் மூலம் வழங்கப்பட்டது. 1993இல் ஜேஸீஸ் அமைப்பில் 22 மாநில போட்டிக்கிடையே மிகச் சிறந்த தலைவராக இவர் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார்.\nசர்வதேச, இந்திய மற்றும் மாநில அளவில் 46க்கும் மேற்பட்ட விருதுகள்- அங்கீகாரங்களை பெற்றுள்ள இவர் 1993க்குப் பிறகு விருதுகளை தவிர்த்து வருகிறார். இவரது பலம்-மன உறுதியும் தன்னம்பிக்கையும் அடுத்தது, பெரிய எதிர்ப்பார்ப்பில்லா மனப்பக்குவம். யாரிடமும் தன் தேவைக்காக எதிர்பார்க்காத பண்பு.\nதனது வளர்ச்சி –செயல்பாடுகளுக்கு உதவிய பத்திரிகையாளர் திரு ப.திருமலை, பேராசிரியர் சக்திவேலன், திருவாளர்கள் ராஜா கோவிந்தசாமி, எம்.எஸ்.முத்துராமன் போன்றோரை நன்றியோடு நினைவு கூறுகிறது. இந்த மனிதத்தேனீ.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221209585.18/wet/CC-MAIN-20180814205439-20180814225439-00701.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.unmaionline.com/index.php/4365-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D.html", "date_download": "2018-08-14T22:04:27Z", "digest": "sha1:QF4GGJPHWNOJVFNHJH7IZV7RRDQ5YDJB", "length": 5785, "nlines": 52, "source_domain": "www.unmaionline.com", "title": "உண்மை - வாசகர் கடிதம்", "raw_content": "\n‘உண்மை’ மாத இதழ் ஜனவரி 16_31, 2018இல் முதல் அட்டையில் ‘பொங்கல் விழா’ சிறப்பு மலராய் அமைந்தது தமிழர்களுக்கு பெருமகிழ்ச்சித் தரக்கூடியதாயிருந்தது. அதன் உள்பக்கம் ஆரியர் மக்களின் திருமண முறையின் ஒழுக்கமும் டாக்டர் அம்பேத்கர் விளக்கமும், மகாபாரதத்தில், ஹரிவம்சம் பற்றியும், தேவர்கள் செய்யும் லீலையைப் பற்றியும், இம்மூடத்தனத்தைவிட்டு பகுத்தறிவோடு செயல்படவும், சுயமரியாதைத் திருமணம் பற்றியும், ஜனவரி 5,6,7இல் நடந்த நாத்திகர் மாநாட்டைப் பற்றி விளக்கம் தரப்பட்டதும், அய்யா எழுத்தாளர் திரு.மஞ்சை வசந்தன் அவர்களின் திருமணம் பற்றியும், பாவேந்தர், தந்தை பெரியார் ஆகியோரின் ‘பொங்கல்’ பற்றிய சிறந்த கருத்தையும், அனைவரின் அய்யத்தையும் போக்கும் ஆசிரியர் கி.வீரமணி அவர்களின் ‘கேள்வி பதிலும்’ சிறப்பானவை. இவ்விதம் தமிழர்களுக்கு அறிவை எழுச்சியுறச் செய்யும் ‘உண்மை’ இதழின் தொண்டு வாழ்க\nசபரிமலை அய்யப்பனும் மாதவிடாய் ‘தீட்டு’ம்\nஇயக்கத் தொண்டனே எனக்கு முக்கியம் பெரியாரின் பேருள்ளத்தைக் காட்டும் நெகிழ்வு நிகழ்வுகள்\nசுயமரியாதைச் சுடரொளி புலவர் கோ.இமயவரம்பன் நினைவு நாள் : ஆகஸ்ட் 9,\nதந்தை பெரியாரின் தமிழ்த்தொண்டு குறளைப் போற்றுங்கள், குறள்வழி வாழுங்கள்\nபாலுறவு வன்புணர்ச்சிக்கு பச்சிளம் குழந்தைகளும் குதறப்படும் கொடுமைகள்\nபிறந்த குழந்தை ஒரே நாளில் பெரிய ஆள் ஆகுமா\nபுத்தி வந்தால் பக்தி போகும்\nவறுமையிலும் திறமைகாட்டி பன்னாட்டுப் போட்டியில் பதக்கம் வென்ற இலக்கியா\n“மத்திய அரசின் (ஆர்.எஸ்.எஸ்.) கல்விக் கொள்கை ஒரு பார்வை’’ கருத்தரங்கில் கல்வியாளர்களின் கருத்துகள்\n(இயக்க வரலாறான தன்வரலாறு - 207) தந்தை பெரியார் அவர்களுக்கு பாரீசில் மார்பளவு சிலை\nகாவிகளின் கார்ப்பரேட் ஆட்சியின் அவலங்கள், அநியாயங்கள்\nதாழ்த்தப்பட்டோர் பொது இடங்களைப் பயன்படுத்த நீதிக்கட்சி ஆட்சி வெளியிட்ட ஆணை\nபெரியார் பேருரையாளர் அ.இறையன் நினைவு நாள் : ஆகஸ்ட் ,12\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221209585.18/wet/CC-MAIN-20180814205439-20180814225439-00701.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.valaitamil.com/kaala-release-will-be-released-on-june-07-its-official_17271.html", "date_download": "2018-08-14T21:45:26Z", "digest": "sha1:YOBTB66UHIIEVQBBD5SM7IVTXCLCUYIN", "length": 14497, "nlines": 201, "source_domain": "www.valaitamil.com", "title": "ஜூன் 7-ல் காலா ரிலீஸ் - அதிகாரப்பூர்வ அறிவிப்பு!!", "raw_content": "\nதமிழ் மொழி - மரபு\nகுழந்தை வளர்ப்பு - Bring up a Child\nதமிழ்க்கல்வி - Tamil Learning\nசுட்டிக்கதைகள் - Kids Stories\nவிளையாட்டு - Tamil Games\nகுழந்தைப் பெயர்கள் - Baby Name\nபிறந்தநாள் பாடல் -Tamil Birthday Song\nசிறார் செய்திகள் - தகவல்கள்\nஹெல்த் டிப்ஸ் -(Health Tips)\nகால்நடை - மீன் வளர்ப்பு\nஇந்தியச் ��ட்டம் (Inidan Law)\nமுதல் பக்கம் சினிமா சினிமா செய்திகள்\nஜூன் 7-ல் காலா ரிலீஸ் - அதிகாரப்பூர்வ அறிவிப்பு\nகபாலி படத்திற்கு பிறகு ரஜினி - ரஞ்சித் மீண்டும் இணைந்திருக்கும் படம் காலா. இந்த படத்தை தனுஷ் தயாரித்துள்ளார்.\nமும்பையில் வாழும் தமிழகத்தை சேர்ந்த தாதா ஒருவரின் பின்னணியில் இந்த படம் உருவாகி உள்ளது. ரஜினியுடன், சமுத்திரகனி, அருள்தாஸ், ஹிந்தி மாஜி ஹீரோயின் ஈஸ்வரி ராவ், ஹூயூமா குரேஷி, ஹிந்தி நடிகர் நானா படேகர் உள்ளிட்ட பல பிரபலங்கள் நடித்துள்ளனர். சந்தோஷ் நாரயணன் இசையமைத்துள்ளார்.\nஇப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிந்த நிலையில், ஏப்., 27-ம் தேதி படம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டது. ஆனால் தமிழ் திரையுலகில் நிலவி வந்த ஸ்டிரைக் காரணமாக படத்தின் ரிலீஸ் தேதி, ஜூன் மாதத்திற்கு தள்ளிப்போக வாய்ப்பு இருப்பதாக ஏற்கனவே தகவல் வெளியான நிலையில், இப்போது அது உறுதியாகி உள்ளது. காலா படம் ஜூன் மாதம் 7-ம் தேதி ரிலீஸாகும் என அப்படத்தின் தயாரிப்பாளர் ஆன தனுஷ் தன் டுவிட்டர் பக்கத்தில் அதிகாரப்பூர்வமாக அறிவித்து புதிய போஸ்டரையும் வெளியிட்டுள்ளார்.\nஜூன் 7-ல் காலா ரிலீஸ் - அதிகாரப்பூர்வ அறிவிப்பு\nகாலாவை முந்துமா விஸ்வரூபம் 2\nரஜினிக்கு வில்லனாகிறாரா விஜய் சேதுபதி\nரஜினி படத்தில் ஹீரோவை விட வில்லனுக்கு சம்பளம் அதிகம்\nஆசியாவை அதிரவைத்த கபாலி டீசர்\nரசிகர்களின் ஆர்வ கோளாறினால்... ரஜினிகாந்துக்கு நோட்டீஸ்...\nஎந்திரன் 2.0 ல் வித்தியாசமான தோற்றத்தில் அக்ஷய் குமார் \nஉங்கள் கருத்துகள் பதிவு செய்ய\nஇயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.\nவலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.\nமக்களிசைக்கு கிடைத்த மாபெரும் வெற்றி\nஉன்னை காணாத... பாடல் புகழ் கேரளா தோட்ட தொழிலாளிக்கு கிடைத்தது பாடகர் வாய்ப்பு...\nவசூலில் பாகுபலி 2வை முந்திய சஞ்சு...\nவிஜய்யின் புதிய அரசியல் படம் சர்கார் \nநாணய மாற்றம் உலக நேரம்\nபங்கு வர்த்தகம் தமிழ் காலண்டர்\nதமிழ் அறிவியல் மொழி என்ற இரகசியம் தெரியுமா - இயற்கை விவசாய ஆர்வலர் திருமதி.ரேவதி\nயாளியின் தேடல் - 2018 உலகத் தமிழ் இணைய மாநாடு, கோவை\n\"மாசறு பொன்னே வலம்புரி முத்தே\" சிலப்பதிகாரம் மனதை உருக்கும் பாடல் -தமிழிசை குரு.ஆத்மநாதன்\nமெய்நிகர், மிகை மெய்நிகர் தொழில்நுட்பங்களில் புத்தாக்க கணினி தளங்கள், செயலிகள், மென் பொருட்கள் வழி தமிழ் பெரும் எதிர்கால ஆதாய அனுகூலங்கள் - பகுதி 1 - சி.குணசேகரன்\nபாவலர் அறிவுமதியின் எழுத்தில் -ட்ராஸ்கி மருது ஓவியத்தில் தங்கத்தமிழ் நூல் அமெரிக்காவில் வெளியீடு\nதமிழ் மொழி - மரபு\nகுழந்தை வளர்ப்பு - Bring up a Child\nதமிழ்க்கல்வி - Tamil Learning\nசுட்டிக்கதைகள் - Kids Stories\nவிளையாட்டு - Tamil Games\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221209585.18/wet/CC-MAIN-20180814205439-20180814225439-00701.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilmadhura.com/2016/12/11/%E0%AE%89%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B4%E0%AF%88%E0%AE%AF%E0%AF%81%E0%AE%A4%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%87-2/", "date_download": "2018-08-14T21:51:27Z", "digest": "sha1:FRUY5I3G62ZWR6N763WBIAH5HYBQZISM", "length": 15363, "nlines": 176, "source_domain": "tamilmadhura.com", "title": "உள்ளம் குழையுதடி கிளியே – 2 – Tamil Madhura's Blog", "raw_content": "\nTrending Topics: தொடர்கள்•Uncategorized•யாழ்வெண்பா•ரோஸி கஜன்•தமிழ் மதுரா\nஉள்ளம் குழையுதடி கிளியே – 2\nமுதல் பகுதிக்கு பின்னூட்டம் இட்ட மற்றும் விருப்பம் தெரிவித்த அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.\nஇன்று இரண்டாவது பதிவு. இதில் நமது நாயகன் சரத்சந்தர் அறிமுகமாகிறான். பதிவைப் படியுங்கள், உங்களது எண்ணங்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்\nஉள்ளம் குழையுதடி கிளியே – 2\nஉள்ளம் குழையுதடி கிளியே, தொடர்கள்\nஇத்தளத்தில் உங்களது படைப்புகளைப் பதிவிட விரும்பினால் tamilin.kathaigal@gmail.com என்ற முகவரிக்கு படைப்புகளை மின்னஞ்சல் செய்யவும்.\nஉள்ளம் குழையுதடி கிளியே – 1\nஉள்ளம் குழையுதடி கிளியே – 3\n வரவே வராது. கல்யாணம் னா சும்மா வா. இவங்க ரெண்டு பே.ரும் சேர்ந்து என்ன பன்ன போறாங்க.\nஅடடே ரக கதாநாயகிக்கு அடடா ரக குடும்ப சூழல்\nஆஹா ரக கதாநாயகனுக்கு ஐயோ பாவம்னு ஒரு அம்மா\nஅய்யய்யோ ரக காதலி சொல்லும் அடக் கருமமே ரக ஐடியாஸ்\nஅசத்தலான கானா பாடலோடு கூடிய வடசென்னை பின்னணி\nஅடுத்தது என்ன என்று ஆவலோடு காத்திருக்கும் வாசகப் பெருமக்கள்\nபுது கதை இவ்வளவு சீக்கிரம் அளித்ததற்கு நன்றி. ஓகே என் கள்வனின் மடியில் புத்தக வெளியீட்டிற்கு வாழ்த்துக்கள் அக்கா.\nசெலவைக் குறைக்க வடசென்னைக்கு வந்த ஹீமா ஒரு துருவம் என்றால் தன் காதலியுடன் மறைவு வாழ்க்கை வாழும் சரத் ஒரு துருவம். ஆனால், இருவரும் அன்னையைப் பற்றிய கவலை, பரிதவிப்புடன் இருக்கின்றனர். ஹீமாவோட அம்மா ஹோம்ல இருக்காங்களா\nஇந்த நக்ஷத்ரா பேரு எனக்கு ஒரு நடிகையோட பேர நியாபகப்படுத்திடுச்சு அக்கா.. பேருல மட்டும் தான். நம்ம நடிகையைப் பத்தி யோசிக்கும்போது மலைப்பாம்பு கதை சொன்ன லில்லி என் நினைவில் வந்தாள். ஆனால், லில்லி என்ன..அவளையே தூக்கி சாப்பிட்டு விடுவாள் போல நம்ம ஸ்டார். என்ன ஒரு சுயநலம்..அதுக்காக என்ன மாதிரி ஒரு ப்ளான்.. இப்படி ஒருத்திய நம்ம ஹீரோ எப்படித்தான் பிடிச்சானோ.. ஸ்டார் கூட சேர்ந்து சரத்தும் அம்மாகிட்ட பொய்வண்டி விட்ருக்கானா.. அது கூட காதலுக்காகதான். ஆனால், சரத் உன் சேர்க்கை சரி இல்லையேபா..\nவடசென்னை பற்றிய உங்கள் வர்ணனை சித்திர வடிவில் அவ்விடத்தை கண்முன்னே காட்டுகிறது அக்கா. நீங்க எந்த இடத்தை வர்ணித்தாலும் அங்கயே ரொம்ப காலம் வாழ்ந்து ரசிச்ச மாதிரி ரொம்ப அழகா தத்ரூபமா சொல்றீங்க மது அக்கா. கானா பாடல் போட்டு முதல் அத்தியாயமே கலக்கிட்டிங்க. Eagerly Waiting for more akka..\nதங்கள் பதிவேற்றத்திற்கு நன்றி, Madhu ka.\nசாவியின் ஆப்பிள் பசி – 9\nரியா மூர்த்தியின் ‘நான் உன் அருகினிலே’ – 25\nஜெனிபர் அனுவின் “உனக்கென நான்\nலக்ஷ்மி அஷ்டோத்தர ஷத நாம ஸ்தோத்ரம்\nதமிழ் மதுராவின் ‘ஒகே என் கள்வனின் மடியில் – இறுதிப் பகுதி’\nMari k on கணபதியின் ‘காதல் யுத்தம்…\nmahe on ரியா மூர்த்தியின் ‘நான்…\nPriya saravanan on கணபதியின் ‘காதல் யுத்தம்…\nதமிழ் மதுரா அவர்களின… on தமிழ் மதுராவின் ‘ஒகே என்…\nthoughtofriver on தமிழ் மதுராவின் ‘ஒகே என்…\nSayee on சாயி பிரியதர்ஷினியின் ‘ம…\nchriswin magi on தமிழ் மதுராவின் ‘ஒகே என்…\nDevi Pitchaiah on உன் இதயம் பேசுகிறேன் –…\nCategories Select Category அ���ிவிப்பு (15) ஆன்மீகம் (31) கோவில்கள் (4) சக்தி பீடங்கள் (1) பக்தி டிவி (4) பக்தி பாடல்கள் (24) கட்டுரை (2) கதம்பம் (8) கதைகள் (504) குறுநாவல் (9) சிறுகதைகள் (20) தொடர்கள் (468) உதயசகி (2) உன் இதயம் பேசுகிறேன் (6) உள்ளம் குழையுதடி கிளியே (6) ஓகே என் கள்வனின் மடியில் (2) ஜெனிபர் அனு (1) தமிழ் க்ளாசிக் நாவல்கள் (9) மோகன் கிருட்டிணமூர்த்தி (19) யாழ்வெண்பா (44) ரோஸி கஜன் (27) முழுகதைகள் (9) கவிதை (8) கைத்தொழில் (15) தையல் (15) தமிழ் மதுரா (27) நூலகம் (3) Uncategorized (85)\n இது எங்கள் வீட்டுத்தோட்டம். இங்கே பூப்பது மலர்கள் மட்டுமல்ல முட்களும் கூட எம் மனமும் விரல்களும் இணைந்த தருணங்களில் உருவாகும் ஆக்கங்களை உங்களோடு பகிர்ந்து கொள்வதில் மட்டற்ற மகிழ்ச்சி கொள்கின்றோம் எம் மனமும் விரல்களும் இணைந்த தருணங்களில் உருவாகும் ஆக்கங்களை உங்களோடு பகிர்ந்து கொள்வதில் மட்டற்ற மகிழ்ச்சி கொள்கின்றோம் ஓர் எதிர்பார்ப்போடு இங்கு வருகை தந்து, நேரம் ஒதுக்கி வாசிக்கும் நீங்களும் இதையே உணர்ந்தால் அதுவே எமக்கான மிகப் பெரிய அங்கீகாரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221209585.18/wet/CC-MAIN-20180814205439-20180814225439-00701.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "https://www.kamakathaikalpdf.com/tag/tamil-sex-story/", "date_download": "2018-08-14T21:39:34Z", "digest": "sha1:76UDCHWEEQU3SUGPTXHMZAFCLSL23COW", "length": 2942, "nlines": 78, "source_domain": "www.kamakathaikalpdf.com", "title": "Tamil Sex Story – Tamil Sex Stories Tamil KamaKathaikal | தமிழ் காம கதைகள் தமிழ் இன்ப கதைகள்", "raw_content": "\nகால் பாய் கார்த்திக் – அத்தியாயம்-1 (பாகம்-2)\nகால் பாய் கார்த்திக் – அத்தியாயம் 1\nநீயா நானா பாகம் – 2\nநிர்மலா என் பொண்டாட்டி- ll ராணியுடன் ஒரு இரவு\nஅக்காவை ஓத்துட்டு எஸ்கேப் ஆக பாக்குறியா\nஅனிதாவோடு அந்தக் கால காம நாட்கள்\nஅணுவுடன் அனுபவங்கள் – 2\nமலையாள டீச்சரின் ட்யூஷன் பத்து நாள் – 1\nகால் பாய் கார்த்திக் – அத்தியாயம்-1 (பாகம்-2)\nகால் பாய் கார்த்திக் – அத்தியாயம் 1\nதங்கைக்கு தொண்டை வரை – 2\nதமிழ் காம கதைகள் (1,792)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221209585.18/wet/CC-MAIN-20180814205439-20180814225439-00701.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.87, "bucket": "all"} +{"url": "http://athavancine.com/?p=258990", "date_download": "2018-08-14T21:26:26Z", "digest": "sha1:M7MHUWODWPOACNXCNATZQZECXH4454I5", "length": 12461, "nlines": 80, "source_domain": "athavancine.com", "title": "November 18th முதல் FANTASTIC BEASTS AND WHERE TO FIND THEM | Athavan News", "raw_content": "\nபுதிய திருப்பம்- ஓவியா வெளியேறுவரா\nஅஜித் படம் விவேகம் படம் முதலில் வெளிவரும் -அஜித் ரசிகர்கள்\nவடிவேலுவின் ரசிகைக்கு கிடைத்த ஆச்சரியம்\nமாவீரன் கிட்டு இசை வெளியீட்டு விழா\n“ஆளுக்கு பாதி 50-50” படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிடும் நடிகர் சந்த���னம்\nசினிமா இயக்குநர் பற்றிச்சொல்லும் ‘ருசிகண்ட பூனை’ குறும்படம்\nசங்கருக்கு தர்மசங்கடத்தை ஏற்படுத்திய எமி ஜாக்ஸனின் போட்டோ\nதமிழில் நிரந்தர இடத்தைப்பிடிக்க பாடுபடும் பார்வதி நாயர்\nசோனியா அகர்வாலின் புது கவர்ச்சி அவதாரம்\nபேய் பட வரிசையில் வருகிறது “மோ”\nதல ரசிகர்களின் தீபாவளி கொண்டாட்டம்: யாரோடு தெரியுமா\nசூர்யா, விஷால் மற்றும் கார்த்தி வெளியிடும் ‘கடம்பன்’ பெர்ஸ்ட் லுக் மற்றும் டீசர்\nசிபியுடன் ஜோடி சேரும் ரம்யா நம்பீசன்\nசில காலம் நயன்தாராவுடன் பேசாமல் இருந்தேன்: திரிஷா\nகற்பனை உலகில் சஞ்சரிக்கும் வித்தியாசமான, விசித்திரமான பிராணிகள் உலா வரும் திரைப்படங்களுக்கு தனியொரு மவுசு என்றுமே உண்டு அதுமாதிரியான ஒரு கற்பனை காவியம் தான், இப்படம்.\nHarry Potter புத்தகங்கள் மற்றும் திரைப்பட கதாபாத்திரங்களின் சிருஷ்டிகார்த்தா, J. K. Rowling என்கிற பெண் எழுத்தாளர் என்பது அறிந்ததே அவரது கற்பனை வளத்தில் உருவான படமிது.\nJ. K.Rowling இன் முந்தய படைப்பான, Harry Potter and the Sorcerer’s Stone படத்தில் இடம் பெற்றிருந்த ஒரு கதாபாத்திரமான Newt Scamander தான், இப்படத்தின் பிரதான கதாபாதிரம். விலங்கியல் நிபுணரான அவர், விசித்திரமான, வினோதமான குணாதிசயங்கள் கொண்ட சில வகை பிராணிகளை தன் கைப்பெட்டிக்குள் ரகசியமாக வைத்துள்ளார் எதிர்பாராத விதமாக அவை திறந்து விட பட, அதன் விளைவுகள் பற்றி அச்சம் கொள்கிறார் அவர்\nTina(Katherine Waterson), Percival Graves(Colin Farrell), Jacob(Dan Fogler) மற்றும் Queeni(Alison Sudol) ஆகிய மூவரோடு இணைந்து, நால்வர் அணியாக செயல்பட்டு, இப்பணிகளை தேட முற்படுகின்றனர்\nNewt Scamander வேடத்தில், Oscar விருது பெற்ற நடிகரான, Eddie Redmayne தோன்றியுள்ளார். The Theory of Everything, The Danish Girl போன்ற மகத்தான படங்களில் வெகு சிறப்பாாக அவர் நடித்து புகழ் பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.\nஇதுவரை 4 Harry Potter படங்களை இயக்கி உள்ள David Yates, இப்படத்தையும் இயக்கி உள்ளார். Philippe Rousselot, படத்தின் ஒளிப்பதிவாளர். Oscar விருது பெற்ற Colleen Atwood, உடையாலங்காரங்களை கவனித்துள்ளார். Tim Burke, Christian Manz ஆகிய இருவரும் தந்திர காட்சியமைப்புகளை கையாண்டு உள்ளனர்.\nOscar விருதிற்காக எட்டு முறை பரிந்துரை செய்யப்பட்ட James Newton Howard படத்தின் இசையமைப்பாளர். Warner Bros. நிறுவனத்தின் மிக பெரிய படைப்பு, இப்படம்\nஉங்கள் கருத்துக்கள் Cancel reply\nஅன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்���ிலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன *\nஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.\nபுதிய திருப்பம்- ஓவியா வெளியேறுவரா\nஅஜித் படம் விவேகம் படம் முதலில் வெளிவரும் -அஜித் ரசிகர்கள்\nவடிவேலுவின் ரசிகைக்கு கிடைத்த ஆச்சரியம்\nமாவீரன் கிட்டு இசை வெளியீட்டு விழா\n“ஆளுக்கு பாதி 50-50” படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிடும் நடிகர் சந்தானம்\nசினிமா இயக்குநர் பற்றிச்சொல்லும் ‘ருசிகண்ட பூனை’ குறும்படம்\nசங்கருக்கு தர்மசங்கடத்தை ஏற்படுத்திய எமி ஜாக்ஸனின் போட்டோ\nதமிழில் நிரந்தர இடத்தைப்பிடிக்க பாடுபடும் பார்வதி நாயர்\nசோனியா அகர்வாலின் புது கவர்ச்சி அவதாரம்\nபேய் பட வரிசையில் வருகிறது “மோ”\nதல ரசிகர்களின் தீபாவளி கொண்டாட்டம்: யாரோடு தெரியுமா\nவானொலி | தொலைக்காட்சி | திரைப்படங்கள் | திரையுலகம் | பாடல்கள் | sitemap\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221209585.18/wet/CC-MAIN-20180814205439-20180814225439-00702.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://kisukisu.lk/?p=17690", "date_download": "2018-08-14T21:33:32Z", "digest": "sha1:RPQDWNNGAMO74NOQVWHN5WJ7CHG6MUDO", "length": 10808, "nlines": 125, "source_domain": "kisukisu.lk", "title": "» “காந்திக்கு பதிலாக மோடி புகைப்படமா?”", "raw_content": "\nமுதல் முறையாக கருப்பை மாற்று அறுவை சிகிச்சை மூலம் கருத்தரிப்பு\nஇறந்த குட்டியை சுமந்து திரிந்த திமிங்கலம் – நெகிழ்ச்சி சம்பவம்\n28 வயது பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த 77 வயது பூசாரி\nடிரம்ப் மாமனார்- மாமியாருக்கு அமெரிக்க குடியுரிமை\nதாயாரை அடித்து துன்புறுத்திய மகன் – மன்னிக்குமாறு தாய் கெஞ்சல்\n← Previous Story எனக்கு கல்யாணம் ஆகுறது கஷ்டம் – அனிருத்\nNext Story → ஒரு ரூபாய் வரதட்சணை வாங்கிய விளையாட்டு வீரர்\n“காந்திக்கு பதிலாக மோடி புகைப்படமா\nமத்திய அரசின் காதி மற்றும் கிராம தொழில் கமிஷனின் தலைமையகம் மும்பையில் உள்ளது. இந்த நிறுவனம் சார்பில் ஒவ்வொரு ஆண்டும் புத்தாண்டு சமயத்தில் காலண்டர்கள், டைரிகள் வெளியிடப்பட்டு வருகிறது.\nவழக்கமாக காதி கிராமத் தொழில் கமி‌ஷனின் காலண்டர்களில் மகாத்மா காந்தி ராட்டையில் நூல் நூற்பது போன்ற படம் இடம் பெறும். இந்த ஆண்டு காலண்டர்களில் மகாத்மா காந்திக்கு பதிலாக பிரதமர் நரேந்திர ���ோடி ராட்டையில் நூல் நூற்பது போன்ற படம் இடம் பெற்றுள்ளது\nஇதற்கு அந்நிறுவன ஊழியர்கள் மற்றும் பல்வேறு அரசியல் கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்திருந்தனர். இந்நிலையில் கேரள மாநில முதல் மந்திரி பினராயி விஜயன் தனது பேஸ்புக் பக்கத்தில், இது குறித்து கருத்து கூறியுள்ளார்.\nஅப்பக்கத்தில் “ சுதந்திரப் போராட்டத்தில் எந்தப் பங்கும் இல்லாத, காந்தியைப் போல சிக்கனமாக இல்லாத ஒருவர் காந்திக்குப் பதிலாக இடம் பெறுவதா, இது மோடியை நல்லவராக சித்தரிக்கும் நடவடிக்கை. காந்தி ராட்டையில் நூல் நூற்கும் படம் ஒவ்வொரு மக்களின் இதயத்திலும் உள்ளது.\nமத்திய அரசின் எல்லா நடவடிக்கையும் ஆர்.எஸ்.எஸ் கொள்கைகளை ஒத்து இருக்கிறது. ஆர்.எஸ்.எஸ் நாட்டில் நிலவும் மதச்சார்பின்மையை உடைக்க சதி செய்து வருகிறது. பணமதிப்பிழப்பு நடவடிக்கைக்கு எதிராக கருத்து கூறியவர்களை மாநில பா.ஜ.க தலைவர்கள் மிரட்டும் தொனியில் பேசுகின்றனர்.” என தெரிவித்துள்ளார்.\nOne Comment on ““காந்திக்கு பதிலாக மோடி புகைப்படமா\nஉடலுறவில் ஈடுபட்ட பின் கட்டாயம் செய்யக் கூடாதவை\nதமிழ் பெண்கள் வீட்டில் தனியாக இருந்தால்\nபெண்கள் பயன்படுத்தும் சில வினோதமான கருவிகள்\nஅல்லாஹ் முட்டையில் அனுப்பிய கட்டளை – அதிர்ச்சியில் உலக மக்கள்\nஇமயமலையில் ஆஞ்சநேயர் இன்னும் உயிருடன் உள்ளார் – திடுக்கிடும் உண்மைகள்\nMohamed on விஜய்யின் உச்சக்கட்ட கோபம் இதுதான்\nkisukisu on “காந்திக்கு பதிலாக மோடி புகைப்படமா\ns.sarma on பேஸ்புக்கில் வேலை வாய்ப்பு – மாதம் 3 லட்சம் சம்பாதிக்கலாம்\nM. KARUPPA SAMY on பேஸ்புக்கில் வேலை வாய்ப்பு – மாதம் 3 லட்சம் சம்பாதிக்கலாம்\nRajee Nila on பேஸ்புக்கில் வேலை வாய்ப்பு – மாதம் 3 லட்சம் சம்பாதிக்கலாம்\nஉடலுறவில் ஈடுபட்ட பின் கட்டாயம் செய்யக் கூடாதவை\nதமிழ் பெண்கள் வீட்டில் தனியாக இருந்தால்\nபெண்கள் பயன்படுத்தும் சில வினோதமான கருவிகள்\nஅல்லாஹ் முட்டையில் அனுப்பிய கட்டளை – அதிர்ச்சியில் உலக மக்கள்\nஇமயமலையில் ஆஞ்சநேயர் இன்னும் உயிருடன் உள்ளார் – திடுக்கிடும் உண்மைகள்\nநடிகை அசினின் அதிர்ச்சி வீடியோ…\n26-01-2017 சனி மாற்றம் உங்களுக்கு எப்படி\nமூன்றே நாளில் தொப்பையை குறைக்க உதவும் அற்புத ஜூஸ்\nஆண்களின் விந்தணு ஃபேஸ் பேக் – கிடைக்கும் நன்மைகள்\nபலானப் படம், காமம் பற்றி பெண்களின் அதிர்ச்சியான பதில்க���்\nசெக்ஸ் படத்தில் நடிக்க ஆசைபட்டு வம்பில் மாட்டிய நடிகை\nஇந்தோனேசியாவில் 7.1 ரிக்டர் நிலநடுக்கம்\nகுழந்தை ஆபாச படங்கள் 3 மடங்கு அதிகரிப்பு\n5,879 Km சைக்கிளில் பயணம் செய்த காதல் கதை\nதனிஒருவன் ராஜாவின் அடுத்த நாயகன்…\nசினி செய்திகள்\tDecember 11, 2015\nஇளவரசர் ஹாரி – மெகன் திருமண புகைப்படத் தொகுப்பு\nபுகைப்படம்\tMay 19, 2018\nசோனம் கபூர் திருமண வரவேற்பு புகைப்பட தொகுப்பு\nபுகைப்படம்\tMay 9, 2018\nமேக்னா, சிரஞ்சீவி திருமணம் – புகைப்பட தொகுப்பு\nசினி செய்திகள் புகைப்படம்\tMay 3, 2018\nநெருப்பு – புகைப்பட தொகுப்பு\nபுகைப்படம்\tApril 23, 2018\nபிக்பாஸ் பிரம்மாண்ட ஓப்பனிங் (புகைப்பட தொகுப்பு)\nபுகைப்படம்\tApril 15, 2018\nபிரியங்கா சோப்ராவின் கவர்ச்சி (புகைப்பட தொகுப்பு)\nபுகைப்படம்\tApril 14, 2018\nஹாலிவுட் படத்தில் தனுஷ் (புகைப்பட தொகுப்பு)\nபுகைப்படம்\tApril 13, 2018\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221209585.18/wet/CC-MAIN-20180814205439-20180814225439-00702.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://worldtamilforum.com/category/india/page/5/", "date_download": "2018-08-14T22:05:55Z", "digest": "sha1:I5Z5DTYJVRVCBRRWAFDO4US5MC3HDEA4", "length": 14871, "nlines": 114, "source_domain": "worldtamilforum.com", "title": "World Tamil Forum –இந்தியா Archives - Page 5 of 8 - World Tamil Forum -", "raw_content": "\nஇந்தியா Subscribe to இந்தியா\nவிடுதலைப்புலிகளையும், தேசிய தலைவரையும் சீண்டிப்பார்க்கும் தெலுங்கிலிருந்து மொழி மாற்றம் செய்யப்பட்டு தமிழில் வெளி வர உள்ள ‘நான் மீண்டும் வருவேன்’ திரைப்படம்\nஇலங்கையில் நடைபெற்ற இறுதி யுத்தத்தைக் கருக்களமாகக் கொண்டு தெலுங்கில் உருவான ‘ஒக்காடு மிகிலாடு’ (Okkadu Migiladu) என்ற திரைப்படம் தமிழில் ‘நான் மீண்டும் வருவேன்’ எனும் பெயரில் திரைப்படத்தின் முன் காட்சி வெளிவந்துள்ளது. ஒக்காடு மிகலாடு திரைப்படத்தின் ‘நான் மீண்டும் வருவேன்’… Read more »\nகூகுள் நிறுவனம் குரல்வழித் தமிழ் உள்ளீடு சேவை தொடங்கியுள்ளது\nஇதற்காகத்தான் இத்தனை நாட்களாய் காத்திருந்தோம். கூகுளின் குரல்வழித் தமிழ் உள்ளீடு சேவை தொடங்கியுள்ளது. ஏற்கனவே ஆங்கிலம், இந்தி உள்ளிட்ட மொழிகளில் குரல்வழி உள்ளீடும் வசதியை அளித்து வந்த கூகுள் நிறுவனம் தற்போது தமிழ் உள்ளிட்ட 20 மொழிகளுக்கும் இச்சேவையை விரிவுபடுத்தியுள்ளது. ஒன்றுபட்ட… Read more »\nபெங்களூரில் கன்னட அமைப்பினரால் தமிழ் பேனர்கள் கிழிப்பு\nபெங்களூரில், தமிழில் வைக்கப்பட்டிருந்த பேனர்களை கன்னட அமைப்பினர் கிழித்து எறிந்ததால், அந்தப் பகுதியில் பரபரப்பான சூழல் நிலவி வருகிறது. ஆட�� கிருத்திகை மற்றும் சுதந்திர தினத்தையொட்டி பெங்களூரில் உள்ள புலகேஷி நகரில், தமிழில் பேனர்கள் வைக்கப்பட்டிருந்தன. அந்த பேனர்களை இன்று காலை… Read more »\n‘மத்திய அரசின் இந்தித் திணிப்பைப் பொறுத்துக்கொள்ள முடியாது’- கர்நாடக முதல்வர் சித்தராமையா அதிரடி\nரயில் நிலையங்களில் இந்தித் திணிப்பை ஏற்கமுடியாது. பெங்களூரு மெட்ரோ, மாநில அரசின் திட்டம்’ என்று கர்நாடக முதல்வர் சித்தராமையா கூறியுள்ளார். காங்கிரஸ் கட்சியின் குடியரசுத் தலைவர் வேட்பாளர் மீரா குமாரின் வேட்புமனு தாக்கல் நிகழ்ச்சியில் கலந்துகொள்வதற்காக டெல்லி சென்றுள்ள கர்நாடக முதல்வர்,… Read more »\nதமிழக வீரர் லட்சுமணன், 22-வது ஆசிய தடகளத்தில் 10,000 மீ., ஓட்ட பந்தயத்திலும் முதலிடம் பிடித்து 2-வது தங்கத்தை வென்றார்\nதமிழக வீரர் லட்சுமணன், நேற்று நடந்த 10,000 மீ., ஓட்டத்தில் முதலிடம் பெற்று, 22-வது ஆசிய தடகளத்தில் இரண்டாவது தங்கப் பதக்கத்தை கைப்பற்றினார். இப்போட்டியில் அசத்திய மற்றொரு இந்திய வீரர் கோபி, வெள்ளி வென்றார். மற்ற போட்டிகளில் இந்தியாவின் அர்ச்சனா ஆதவ்… Read more »\n22-ம் ஆசிய தடகளத்தில் 5000 மீ., ஓட்டத்தில் தங்கம் வென்று சாதித்தார் தமிழக வீரர் லட்சுமணன்\nஆசிய தடகளத்தின், 5000 மீ., ஓட்டத்தில் தங்கம் வென்று சாதித்தார் தமிழக வீரர் லட்சுமணன். அடுத்து உலக சாம்பியன்ஷிப் போட்டியில் பதக்கம் வெல்வதை லட்சியமாக கொண்டுள்ளார். ஒடிசா தலைநகர் புவனேஸ்வரில் 22வது ஆசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டிகள் நடக்கிறது. இதில் இந்தியா,… Read more »\nஆன்லயன் வர்த்தகத்தில் பிரதமர் அலுவலகத்திற்க்கு பிளாஸ்க் விற்றதால், மதுரை பெண்ணை பாராட்டிய பிரதமர் மோடி\nமாதம் தோறும் பிரதமர் மோடி மக்களிடம் வானொலியில் பேசும் ‘மான்கிபாத்’ நிகழ்ச்சி, ஜூன் 25ல் நடந்தது. அதில் மத்திய அரசின் திட்டத்தால் பயனடைந்த விதம் பற்றி, பிரதமருக்கு மதுரை பெண் அருள்மொழி எழுதிய கடிதத்தை பிரதமர் பாராட்டி பெருமிதப்படுத்தினார். பல செய்திகளை… Read more »\nதமிழ் மொழியில் சிறந்த படைப்புகளுக்காக, வேலு சரவணன், மனுஷி ஆகியோருக்கு ‘சாகித்ய அகாடமி’ விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன\nசாகித்ய அகாடமி அமைப்பு, ஆண்டு தோறும், 24 மொழிகளில் சிறந்து விளங்கும் படைப்பாளர்களுக்கு, விருதுகளை வழங்கி கவுரவித்து வருகிறது. இது, இலக்கியத் துறையின் மிக உயரிய விருதாகக் கருதப்படுகிறது. அசாம் மாநிலம், கவுகாத்தி நகரில் கூடிய, சாகித்ய அகாடமி அமைப்பின் நிறுவன… Read more »\nகால்நடை இன பாதுகாவலர் விருது – தமிழகத்திலிருந்து இருவர் தேர்வு\nஅழிந்து வரும் நாட்டு மாடு இனங்களை பேணிக் காக்கும் இருவருக்கு, தேசிய விருது வழங்கப்பட்டுள்ளது. ஒன்றுபட்ட உலகத் தமிழினத்தை உருவாக்க, இன்றே உலகத் தமிழர் பேரவை – யுடன் இணைவீர். இணைய இங்கு அழுத்தவும் தேசிய விலங்கின மரபு வள வாரியம்,… Read more »\nதமிழறிஞர்களுக்கு செம்மொழி விருது: ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி விருதுகளை வழங்கினார்\nசெம்மொழி தமிழாய்வு நிறுவனம் சார்பில் அறிவிக்கப்பட்ட கடந்த 3 ஆண்டுகளுக்கான விருதுகள் 09/05/2017 அன்று ஜனாதிபதி மாளிகையில் நடந்த விழாவில் வழங்கப்பட்டன. ஒன்றுபட்ட உலகத் தமிழினத்தை உருவாக்க, இன்றே உலகத் தமிழர் பேரவை – யுடன் இணைவீர். இணைய இங்கு அழுத்தவும்… Read more »\n“சிந்துவெளியில் இன்றும் தமிழ் ஊர்ப்பெயர்கள்” 21 Comments\nதமிழரின் வரலாற்றுப் புதையலான பொற்பனைக்கோட்டை\nதிருவள்ளுவருக்கு பிரமாண்டமான விழா எடுத்து, வள்ளுவர் சிலையை ஆளுநர் மாளிகையில் நிறுவுவேன் – மாண்புமிகு தமிழக ஆளுநர் உலகத் தமிழர் பேரவையிடம் வாக்குறுதி\nதமிழ் மொழியானது மிக மிகப் பழமையான, தொன்மை வாய்ந்த மொழியாகும்\nமத்திய அரசு வெளியிட்டுள்ள மக்கள் வாழ்வதற்கு உகந்த நகரங்கள் பட்டியல் – சென்னைக்கு 14-வது இடம் – சென்னைக்கு 14-வது இடம்\nதமிழ் மக்களின் வரலாற்றில் மறக்க முடியாத செஞ்சோலை படுகொலையின் 12-ஆம் ஆண்டு நினைவு தினம்\nதமிழ்நாடு விளையாட்டு பல்கலைகழகத்துக்கு முதல் பெண் துணைவேந்தர் நியமனம்\nவிடுதலைப் புலிகளின் காலத்திலும் கூட இப்படி நடக்கவில்லையே தமிழக மீனவர்கள் மனக் குமுறல் தமிழக மீனவர்கள் மனக் குமுறல்\nThavabalachandran Kasipillai: குமரிக் கண்டத்தில் இருந்த தமிழ்ப் பேரரசு பழம் பாண்டி நாடு. அதைக்...\nadmin: வரலாற்றை மாற்ற இயலாது. தவறெனில் மாற்றி விடலாம் ஐயா....\ndr.priya krishnan: பாரி மகளிர்க்கு காரியை மணமுடித்ததாக தவறான தகவல் பதிவிடப்பட்டுள்ளத...\nமனசு இல்லைதானே: கண்ணனை மாயனை கடவுள் என்னும் வேந்தனை பாடித் துதித்திருக்க பற்றுமோ...\nரூ. 0/- உறுப்பினராக சேர...\nஉலகத் தமிழர் பேரவை – Mobile APP\nCheck email box, after clicking above Get Mobile App. (மேலே உள்ள பெட்டியை அழுத்தியவுடன், உங்களது மின்னஞ்சலை காண்க...)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221209585.18/wet/CC-MAIN-20180814205439-20180814225439-00702.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilvip.com/303/%E0%AE%AE%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88-%E0%AE%85%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D/", "date_download": "2018-08-14T21:02:17Z", "digest": "sha1:M25M5J6PEVB7TXUKTRHVVENLUSVU6HN5", "length": 8602, "nlines": 68, "source_domain": "www.tamilvip.com", "title": "மலிங்க இலங்கை அணிக்குத் தேவையானதை ஈடுசெய்யவார் : அலன் டொனால்ட் - My blog", "raw_content": "\nமலிங்க இலங்கை அணிக்குத் தேவையானதை ஈடுசெய்யவார் : அலன் டொனால்ட்\nMay 3, 2017 இலங்கைச்செய்திகள்log\nமலிங்கவுடன் இணைந்து செயலாற்றுவதையிட்டு நான் மிகவும் மகிழ்ச்சிகொள்கிறேன். அவருடைய உடற்தகுதி குறித்து நாம் அலட்டிக் கொள்ளத் தேவையில்லை. அதை மருத்துவகுழு பார்த்துக்கொள்ளும். குறிப்பாக லசித் மலிங்க இலங்கை அணிக்குத் தேவையானதை ஈடுசெய்யவார் என்று நான் நம்புகின்றேன் என இலங்கை அணியின் வேகப்­பந்து வீச்சு ஆலோ­ச­கராக குறு­கிய காலத்­திற்கு நியமிக்கப்பட்டுள்ள அலன் டொனால்ட் தெரிவித்தார்.இலங்கை அணிக்கு வேகப்பந்து வீச்சு ஆலோசகராக என்னை நியமித்திருப்பதையிட்டு மகிழ்ச்சியடைகின்றேன். அதுவும் ஐ.சி.சி. நிகழ்வொன்றுக்கு நான் ஆலோசகராக இருப்பதென்பது விசேடமானது. இலங்கையில் மிகவும் பெறுமதியான பயிற்சியாளர்கள் அணியொன்று உள்ளது. அவர்களுடன் இணைந்துசெயற்படுவது அழகானதொரு தருணமாக இருக்கும். எந்தவொரு சவலுக்கும் முகங்கொடுத்து அணியை முன்னோக்கிக்கொண்டு செல்வதே மிகவும் பிரதானம். அடுத்த இரு வாரங்களில் இடம்பெறவுள்ள பயிற்சி முகாம்களில் இணைந்து செயற்படவுள்ளேன். அடுத்த இரு மாதங்கள் நான் இலங்கை அணியுடன் இணைந்திருந்து தேவையான ஆலோசனைகளை வழங்குவேன்.இங்கிலாந்து ஆடுகளங்களில் விளையாடுவதென்பது மிகவும் எளிதான காரியமல்ல. அதுவும் ஜூன் மாதங்களில் கடும் குளிர் நிலவுகின்ற காலத்தில் இந்த ஐ.சி.சி சம்பியன் கிண்ண போட்டிகள் இடம்பெறவுள்ளது. இத் தொடரில் பாரிய சவால்களுக்கு முகங்கொடுக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்படுவோம். இருந்தாலும் நாணயச் சுழற்சிகளில் வெற்றிபெற்றால் முதலில் களத்தடுப்பையே தெரிவுசெய்யவேண்டும்.இலங்கை அணியின் வேகப்பந்து வீச்சாளர்களில் லசித் மலிங்க முக்கிய இடத்தைப் பிடித்துள்ளார். அவர்தான் இலங்கை வேகப்பந்து வீச்சார்களின் தலைவர் என்றுகூட சொல்லாம். அவருடன் இணைந்து செயலாற்றுவதையிட்டு நான் மிகவும் மகிழ்ச்சிகொள்கிறேன். தற்போது அவர் உபாதையிலிருந்து மீண்டு வந்து மீண்டும் ஒருநாள் போட்டிகளில் களமிறங்கவுள்ளார். அவருடைய உடற்தகுதி குறித்து நாம் அலட்டிக் கொள்ளத் தேவையில்லை. அதை மருத்துவக்குழு பார்த்துக்கொள்ளும். குறிப்பாக லசித் மலிங்க இலங்கை அணிக்குத் தேவையானதை ஈடுசெய்யவார் என்று நான் நம்புகின்றேன்.\nஅதேபோல் எனது பயிற்சிகள் தேசிய அணிக்கு மட்டுமே மட்டுப்படுத்தப்பட்டது அல்ல. வளர்ந்துவரும் இளையோர்களுக்குமாக அமையும். அவர்களிடத்திலிருந்துதான் கிரிக்கெட்டை வளர்த்தெடுக்கவேண்டும் என்றார்.\n← மக்களின் தொடர் போராட்டமே முள்ளிக்குளம் காணி விடுவிப்புக்கு காரணம்\tஅண்மையில் இந்தியாவுடன் கைசாத்திட்ட ஒப்பந்தத்தின் உள்ளடக்கம் என்ன : சபையில் பதிலளித்தார் பிரதமர் →\nசென்னையில் சட்டக்கல்லூரி மாணவர்கள் – போலீசார் இடையே மோதல் போலீஸ் குவிப்பால் பதட்டம்\nகொல்கத்தா உயர்நீதிமன்ற நீதிபதி கர்ணனுக்கு 6 மாத சிறை தண்டனை- உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு\nஅண்மையில் இந்தியாவுடன் கைசாத்திட்ட ஒப்பந்தத்தின் உள்ளடக்கம் என்ன : சபையில் பதிலளித்தார் பிரதமர்\nமலிங்க இலங்கை அணிக்குத் தேவையானதை ஈடுசெய்யவார் : அலன் டொனால்ட்\nமக்களின் தொடர் போராட்டமே முள்ளிக்குளம் காணி விடுவிப்புக்கு காரணம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221209585.18/wet/CC-MAIN-20180814205439-20180814225439-00702.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.unmaionline.com/index.php/4584-%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD-%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD,-%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD-%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD%EF%BF%BD.html", "date_download": "2018-08-14T22:06:12Z", "digest": "sha1:TTITJLO2ASEJVTDQX4YIYCP2ME5YC5UI", "length": 18325, "nlines": 62, "source_domain": "www.unmaionline.com", "title": "உண்மை - குறளைப் போற்றுங்கள், குறள்வழி வாழுங்கள்!", "raw_content": "\nHome -> Unmaionline -> 2018 -> ஜூலை 16-31 -> குறளைப் போற்றுங்கள், குறள்வழி வாழுங்கள்\nகுறளைப் போற்றுங்கள், குறள்வழி வாழுங்கள்\nவள்ளுவரின் மூன்று பிரிவு வேறு வடவரின் நான்கு பிரிவு வேறு\nமற்றொன்றும் நீங்கள் கவனிக்க வேண்டும். “தர்மார்த்த காமம்’’ என்பதைத்தான் வள்ளுவர் அறம், பொருள், இன்பம் என்கிற தத்துவமாக மாற்றிச் சொல்லியிர���க்கின்றார் என்று சிலர் வியாக்கியானம் செய்யத் தலைப்பட்டிருக்கிறார்கள். அறம், பொருள், இன்பம் என்பன வேறு. தர்ம- அர்த்த - காம- மோட்சம் என்பன வேறு. உதாரணமாகக் காமம் என்பதை இன்பம் என்று எவனாவது கூறுவானேயானால், அக்கூற்றை அறிவுலகம் ஏற்க முடியுமா என்று கேட்கிறேன். காமத்தின் தன்மை என்ன இன்பத்தின் நிலை என்ன காமம், கெட்ட குணங்களில் ஒன்று. ஆசை அல்லது ஒரு நோய் (பலவீனம்). காமம் என்பது கண்டவுடன் காட்சி விகாரத்தால் தோன்றுவது. காமம் என்பதானால், கண்ட இடமெல்லாம் கண்டவாறு, மனத்தின் கண்ணே காட்சியளித்து, வெறியையுண்டாக்கி, நேர்மையை அழிக்கத்தக்கது ஆதலால் அதிலிருந்து விடுபட வேண்டும். அதனால் பெரிதும் கேடுதான்- அழிவுதான் பயனாக இருக்க முடியும்.\nஆனால் இன்பமும், அன்பும் அப்படியல்ல. அவை என்றும் நீடித்திருப்பது- இருக்க வேண்டியது. காமத்துக்கும் இன்பத்துக்கும் உள்ள வேறுபாடு மலைக்கும் மடுவுக்கும் உள்ளது போன்றதேயாகும். எனவே வள்ளுவர் வகுத்த இன்பத்துக்கு கேவலம் காமத்தை ஒப்பாகச் சொல்வது, ஒட்ட முயற்சிப்பது அறிவுக்கோ, அனுபவத்துகோ ஏற்றதல்ல என்றே கூறுவேன். அன்பைப்பற்றி வள்ளுவர் தனிப்படக் கூறியிருக்கிறார்.\nஇவ்வாறாகவுள்ள திருக்குறளைச் சிலர் தங்களது சொந்த நலனுக்கும் ஆதிக்கத்துக்கும் ஏற்றவாறு, குறுகிய மனப்பான்மையில் வியாக்கியானம் செய்தும் உரை எழுதியும் வருகின்றனர். இந்தப் பித்தலாட்டங்களை யெல்லாம் ஒழிக்கவேண்டிய பொறுப்பு, தமிழ்ப் பேரறிஞர்கள், காவலர்கள், பேராசிரியர் களுடையதல்லவா\nஇன்பம் என்பதைக் காமமென்பதனோடு ஒப்பிட்டுக் கூறுவதை நாம் எப்படி ஒப்புக் கொள்ள முடியாதோ, எப்படி அறிவுக்கு ஏற்றுக் கொள்ளத் தகாததாயிருக்கின்றதோ அதே போன்று, வீடு - மோட்சம் என்பதையும் தமிழர்கள் ஒப்புக்கொள்ள முடியாததாகும். வள்ளுவர் வகுத்திருக்கும் “அறம், பொருள், இன்பம்’’ என்கிற மூன்றின் மூலமாக, மனித சமுதாயத்தின் நல் வாழ்வுக்கு அவர் வழி வகுத்து விட்டார். அறம் என்பது மனிதனிடம் மனிதன் நடந்துகொள்ள வேண்டிய மனிதனின் ஒழுங்குமுறை - கடமை. பொருள் என்பது மனித வாழ்க்கைச் சாதனம். இன்பம் என்பது மனிதன் அனுபவிக்கும் நற்பேறு. இந்த அடிப்படையில் இந்த மூன்று பிரிவைத் தவிர, நாலாவது பிரிவு என்று சொல்லப்படுகிற மோட்சத்தைப் பற்றியோ, மறு பிறவி, முன் ஜன்மம், காமம் என்பவைகளையோ குறளில் காணவேமுடியாது.\n“கடவுள் எப்பொழுது உருவம் பெற்றதோ, அப்பொழுதே கேடும் உருவானது\nவள்ளுவர் அந்தக் காலத்தில் வாழ்ந்த ஒரு சமதர்மவாதியாவார் என்றுகூடக் கூறலாம். ஏனென்றால் பொதுவுடமையின் அடிப்படையை நாம் குறளில் காண முடிகிறது.\n“இரந்தும் உயிர் வாழ்தல் வேண்டின் பரந்துகெடுக உலகு இயற்றியான்’’ என்று ஒரு குறளில் கூறுகின்றார். “ஒருவன் பிச்சை எடுத்துத்தான் வாழவேண்டிய நிலையிருப்பின், அவனைப் படைத்ததாகக் கூறப்படும் படைத்தவனை ஓழி’’ என்று எடுத்துக் காட்டியிருக்கிறார். மக்களை _- உலகத்தைப் படைத்தவன் ஒருவன் உண்டு என்றோ, அப்படி அவன் இருப்பதனாலும் மக்கள் நடத்தைக்கும், கருத்துக்கும், தன்மைக்கும், பண்புக்கும் அவனேதான் காரணமானவன் என்றோ, அவர் எங்கும் கருதினதாகவோ, நமக்குக் காட்டுவதாகவோ குறளில் சொல்லவே இல்லை. இதிலிருந்து வள்ளுவரின் கடவுள் தன்மை, எப்படிப்பட்டது என்பதை நீங்கள் அறியக் கூடும். குறளுக்கீடான பொதுவுடைமை சமதர்மக் கருத்து, வேறு எந்தத் தமிழ் நூலில், எங்கிருக்கிறது’’ என்று எடுத்துக் காட்டியிருக்கிறார். மக்களை _- உலகத்தைப் படைத்தவன் ஒருவன் உண்டு என்றோ, அப்படி அவன் இருப்பதனாலும் மக்கள் நடத்தைக்கும், கருத்துக்கும், தன்மைக்கும், பண்புக்கும் அவனேதான் காரணமானவன் என்றோ, அவர் எங்கும் கருதினதாகவோ, நமக்குக் காட்டுவதாகவோ குறளில் சொல்லவே இல்லை. இதிலிருந்து வள்ளுவரின் கடவுள் தன்மை, எப்படிப்பட்டது என்பதை நீங்கள் அறியக் கூடும். குறளுக்கீடான பொதுவுடைமை சமதர்மக் கருத்து, வேறு எந்தத் தமிழ் நூலில், எங்கிருக்கிறது எவ்வளவு தலைகீழ் மாறுதல் ஆகவே ஆரியத்தை - மூட நம்பிக்கையை எதிர்த்துப் போராட, வள்ளுவரின் குறள் நமக்குக் கேடயமாக இருக்கின்றது. மேலும் வள்ளுவர், பொதுநலத் தொண்டு ஆற்றுவதின் மேன்மையை மிக மிகச் சிறப்பித்து வலியுறுத்திக் கூறுகிறார்.\nகுறளில், மக்களின் நல் வாழ்க்கைக்கும், நல்லாட்சிக்கும், மக்கள் பூரண மனிதத் தன்மையையடைவதற்கும் ஏற்ற வழிவகைகள் குவிந்து கிடக்கின்றன. உலகக் கேடுகள் ஒழிவதற்கும் வழிவகை குறளில் இருக்கின்றன. ஆரிய மத நூல்களில், அவர்களது கடவுள் தன்மை எனக் கூறப்படும் புராண இதிகாசங்களில் இவைகளுக்கு மாறுபாடான கருத்துக்களே மலிந்து கிடக்கின்றன. ஆதலால் தான் குறளைப் படியுங்கள், ஆரியநீதி நூல்களை- கோட்பாடுகளை அறவே விலக்குங்கள் என்று வற்புறுத்திக் கூறிவருகிறோம்.\nதிருவள்ளுவர் தலைசிறந்த சமுதாயவாதி ஆனதால்தான் ஒரு துறையையும் பாக்கி விடாமல் சகலத்தையும் தொகுத்துக் கூறியிருக்கிறார். திருக்குறள் முனிசாமி அவர்கள் சொன்னார்கள். “அறிஞன் சொல்கிறானே என்றுகூட நம்பிவிடாதீர்கள். அவனிடத்தும் குறைபாடுகள் உண்டு’’ என்று திருவள்ளுவர் கூறியிருக்கிறார். உங்களுக்கு அறிவு இருக்கிறது. திருவள்ளுவரைவிட அதிக அனுபவமும் உங்களுக்கிருக்கிறது. திருவள்ளுவர் கண்டிராத ஒலிபெருக்கியை நீங்கள் காண்கிறீர்கள். அவர் பேசியறியாத டெலிபோனில் நீங்கள் பேசுகிறீர்கள். அவர் கேட்டறியாத வானொலி இசையை நீங்கள் கேட்கிறீர்கள். அவர் பார்த்தறியாத படக் காட்சிகளை நீங்கள் பார்க்கின்றீர்கள். ஆகவே அவரைவிட உங்களுக்கு அனுபவம் அதிகமாய்த்தானே இருக்க வேண்டும். இப்படிக் கூறுவதால் அவரை இழிவுபடுத்துகிறேன் அல்லது அவர் கால மக்களைத் தாழ்வுபடுத்துகிறேன் என்று நீங்கள் நினைத்து விடாதீர்கள். அந்தக் காலத்திய அறிவாளிகளில் அவர் பெரிய அறிவாளிதான்; அவர் ஒரு பெரிய தீர்க்கதரிசிதான். ஆழ்ந்த அறிவு படைத்தவர்தான். ஆகவேதான் அவரால் எல்லா காலத்திற்கும் பொருந்தும்படியான சில உண்மைகளைக் கூற முடிந்திருக்கிறது. இன்றுள்ள அநேகம் அன்றில்லை. அன்று இவை தேவைப்படவும் இல்லை. மின்சாரம் அன்றில்லை. அணுகுண்டும் அன்றில்லை. 2000 ஆண்டுகளுக்கு முன்பிருந்த மனித சமுதாயத்துக்கு எவை தேவைப்படவில்லையோ அவை நமக்குத் தேவைப்படுகின்றன. அதுபோல் அவர்களுக்கு எவை மிகவும் தேவைப்பட்டனவோ, அவை நமக்கு மிகவும் தேவையற்றனவாகிவிட்டன இன்றுள்ள அறிவு நிலையில் நாம் ஒவ்வொரு தேவையையும் சிந்தித்துப் பார்க்கிறோம். வாழ்க்கையை வளம்படுத்துவன எவை, வாழ்க்கையைக் கெடுப்பன எவை என்று சிந்தித்துப் பார்க்கிறோம். வளம்படுத்தக் கூடியவற்றை எடுத்துக் கொண்டு, கேடு செய்ய கூடியவற்றைத் தள்ளி விடுகிறோம். இன்று தேவையாக இருப்பவை நாளை தேவையற்றுப் போகும். இன்று சிலாமணியாகும் கொள்கைகள், நாளை சிலாமணியாகாமல் போகலாம். இதுதான் உண்மைத் தத்துவம், இதுதான் அறிவு வளர்ச்சித் தத்துவம்.\nசபரிமலை அய்யப்பனும் மாதவிடாய் ‘தீட்டு’ம்\nஇயக்கத் தொண்டனே எனக்கு முக்கியம் பெரியாரின் பேருள்��த்தைக் காட்டும் நெகிழ்வு நிகழ்வுகள்\nசுயமரியாதைச் சுடரொளி புலவர் கோ.இமயவரம்பன் நினைவு நாள் : ஆகஸ்ட் 9,\nதந்தை பெரியாரின் தமிழ்த்தொண்டு குறளைப் போற்றுங்கள், குறள்வழி வாழுங்கள்\nபாலுறவு வன்புணர்ச்சிக்கு பச்சிளம் குழந்தைகளும் குதறப்படும் கொடுமைகள்\nபிறந்த குழந்தை ஒரே நாளில் பெரிய ஆள் ஆகுமா\nபுத்தி வந்தால் பக்தி போகும்\nவறுமையிலும் திறமைகாட்டி பன்னாட்டுப் போட்டியில் பதக்கம் வென்ற இலக்கியா\n“மத்திய அரசின் (ஆர்.எஸ்.எஸ்.) கல்விக் கொள்கை ஒரு பார்வை’’ கருத்தரங்கில் கல்வியாளர்களின் கருத்துகள்\n(இயக்க வரலாறான தன்வரலாறு - 207) தந்தை பெரியார் அவர்களுக்கு பாரீசில் மார்பளவு சிலை\nகாவிகளின் கார்ப்பரேட் ஆட்சியின் அவலங்கள், அநியாயங்கள்\nதாழ்த்தப்பட்டோர் பொது இடங்களைப் பயன்படுத்த நீதிக்கட்சி ஆட்சி வெளியிட்ட ஆணை\nபெரியார் பேருரையாளர் அ.இறையன் நினைவு நாள் : ஆகஸ்ட் ,12\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221209585.18/wet/CC-MAIN-20180814205439-20180814225439-00702.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/album/vikatanphotostory/9071-margazhi-pongal-kolam-designs-2018.album", "date_download": "2018-08-14T20:56:00Z", "digest": "sha1:MPYYBY36PHGTDIVUQZDSFAZVBFLPDWTE", "length": 19845, "nlines": 418, "source_domain": "www.vikatan.com", "title": "வெள்ளிக்கிழமைக்கான ரங்கோலி கோலம் - மார்கழி மாத ஸ்பெஷல் கோலம்!#VikatanPhotoCards #MargazhiSeason", "raw_content": "\n10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி சிறைச்சாலையில் முகிலன் காலவரையற்ற உண்ணாவிரதம்\n`மக்கள் நலன் கருதி மேல்முறையீடு செய்யாதீர்கள்’ - தமிழக அரசுக்கு சி.பி.எம் கோரிக்கை\n`எது வேண்டும்; எது வேண்டாம் என்பதை கிராம சபை உங்களுக்கு உணர்த்தும்’ - கமல் அறிவுறுத்தல்\nஅ.தி.மு.க எம்.எல்.ஏ சண்முகநாதனைக் கண்டித்து வருவாய்த்துறை ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்\n`சிறையிலிருந்தே கொலைக்கு சதித் திட்டம்’ - கும்பகோணம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட பிரபல ரவுடி\n`ஒவ்வோர் இந்தியருக்கும் சுதந்திர தினம் புனிதமானது’ - நாட்டு மக்களுக்கு குடியரசுத் தலைவர் உரை\nஉள்ளாட்சித் தேர்தல் வழக்கு - அதிகாரிகள் பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவு\n`முதல்முறையாக இணையும் சிம்பு - சுந்தர்.சி கூட்டணி’ - லைகா அதிகாரபூர்வ அறிவிப்பு\n`நெல்லையில் 5 அணைகள் நிரம்பின’ - தாமிரபரணி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை\nவெள்ளிக்கிழமைக்கான ரங்கோலி கோலம் - மார்கழி மாத ஸ்பெஷல் கோலம்\nவெள்ளிக்கிழமைக்கான ரங்கோலி கோலம் - மார்கழி மாத ஸ்பெஷல் கோலம்\nவெள்ளி���்கிழமைக்கான ரங்கோலி கோலம் - மார்கழி மாத ஸ்பெஷல் கோலம்\nவெள்ளிக்கிழமைக்கான ரங்கோலி கோலம் - மார்கழி மாத ஸ்பெஷல் கோலம்\nவெள்ளிக்கிழமைக்கான ரங்கோலி கோலம் - மார்கழி மாத ஸ்பெஷல் கோலம்\nவெள்ளிக்கிழமைக்கான ரங்கோலி கோலம் - மார்கழி மாத ஸ்பெஷல் கோலம்\nவெள்ளிக்கிழமைக்கான ரங்கோலி கோலம் - மார்கழி மாத ஸ்பெஷல் கோலம்\nவெள்ளிக்கிழமைக்கான ரங்கோலி கோலம் - மார்கழி மாத ஸ்பெஷல் கோலம்\nவெள்ளிக்கிழமைக்கான ரங்கோலி கோலம் - மார்கழி மாத ஸ்பெஷல் கோலம்\nவெள்ளிக்கிழமைக்கான ரங்கோலி கோலம் - மார்கழி மாத ஸ்பெஷல் கோலம்\nவெள்ளிக்கிழமைக்கான ரங்கோலி கோலம் - மார்கழி மாத ஸ்பெஷல் கோலம்\nவெள்ளிக்கிழமைக்கான ரங்கோலி கோலம் - மார்கழி மாத ஸ்பெஷல் கோலம்\nவெள்ளிக்கிழமைக்கான ரங்கோலி கோலம் - மார்கழி மாத ஸ்பெஷல் கோலம்\nவெள்ளிக்கிழமைக்கான ரங்கோலி கோலம் - மார்கழி மாத ஸ்பெஷல் கோலம்\nவெள்ளிக்கிழமைக்கான ரங்கோலி கோலம் - மார்கழி மாத ஸ்பெஷல் கோலம்\nவெள்ளிக்கிழமைக்கான ரங்கோலி கோலம் - மார்கழி மாத ஸ்பெஷல் கோலம்\nவெள்ளிக்கிழமைக்கான ரங்கோலி கோலம் - மார்கழி மாத ஸ்பெஷல் கோலம்\n\"தங்கம்\"உருவானது எப்படி எனத் தெரியுமா\nசப்த விடங்கத் தலங்கள் பற்றி் தெரியுமா\nகீதா சுரேஷ் தம்பதியின் வேண்டுதல் நிறைவேறுமா\nஅழகிரிக்கு `செக்' வைக்கும் ஆறு பேர் - குடும்பத்தினருடன் ஸ்டாலின் மீண்டும் ஆலோசனை\n`பிரான்ஸ் நண்பரை எரித்தது இதனால்தான்’ - பட்டுக்கோட்டை இளைஞரின் பரபரப்பு வாக்குமூலம்\nஸ்டாலின் vs அழகிரி... 18 ஆண்டுகளுக்கு முன் மோதல் தொடங்கிய கதை\nஓ.பி.எஸ், இ.பி.எஸ் பதவிகளில் மாற்றம்... அ.தி.மு.க-வின் அடுத்த ஆபரேஷன்\nஅழகிரிக்கு கருணாநிதி எழுதிய கடிதம்\nமிஸ்டர் கழுகு: மு.க இல்லாத தி.மு.க... அடுத்து என்ன\n“ஜோதிகா போன் பேசிப் பார்த்ததேயில்லை\nவெளிநாட்டில் இறக்கம்... உள்நாட்டில் ஏற்றம்... என்ன ஆகும் தங்கம் விலை\nஎடப்பாடிக்கு ‘தேங்க்ஸ்’ சொன்ன ஸ்டாலின்... ஸ்டாலினிடம் ஆதங்கப்பட்ட நிர்மலா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221209585.18/wet/CC-MAIN-20180814205439-20180814225439-00702.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://palani.org/palam_nee/html/palam_ni_4.htm", "date_download": "2018-08-14T21:34:02Z", "digest": "sha1:5GNDYNEUBF2B4LO5PGFHRWLYJEQ2WINR", "length": 2163, "nlines": 5, "source_domain": "palani.org", "title": "Pillaiyar's strategy works", "raw_content": "\nபிரணவ மந்திரத்தின் சொரூபமாய் விளங்கும் மூஷிக வாகனனோ இந்த உலகின் அனைத்து உயிர்களிலும் உள்ளவரே இறைவன் என்பதினால் அம்மையப்பராக அமர்ந்திருந்த தந்தையையும், தாயையும் நொடிப் பொழுதில் சுற்றி வந்து அவர்கள் முன் சென்று அவர்களை வணங்கி நின்றார். 'விநாயகா, நீ செய்தது என்ன' என்று பரமன் கேட்க, கணபதியோ 'தாங்களே இந்த உலகமாக இருக்கின்றீர்கள். உங்களிடத்தில் இருந்துதான் அனைத்து உயிர்களும் பிறப்பு எடுத்து அழிவையும் சந்திக்கின்றன. அதனால் தங்களை வலம் வருவதும் உலகை சுற்றுவதும் ஒன்றே' என்றார். அதைக் கேட்ட அங்கிருந்த தேவர்களும், பிற கடவுட்களும் அதை பாராட்ட, அம்மையப்பன் உவகை அடைந்து மாம்பழத்தை வினாயகருக்குக் பரிசாகக் கொடுத்து வாழ்த்தினார்.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221209585.18/wet/CC-MAIN-20180814205439-20180814225439-00703.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://viduthalai.in/2011-08-04-12-53-29/153476-2017-11-24-13-13-35.html", "date_download": "2018-08-14T21:51:14Z", "digest": "sha1:RWAWLS4BCTOZK7F6DEKEWF3JUUM6NFQG", "length": 14846, "nlines": 88, "source_domain": "viduthalai.in", "title": "தந்தை பெரியார் கட்டளையை நிறைவேற்றுவோம் சென்னை மாநாட்டுக்கு வாரீர்!", "raw_content": "\nதாய்க்கழகம் கவசமாக, உறுதுணையாக நிற்கும் » அண்ணா மறைந்த நிலையில் கட்டுப்பாட்டுடன் தி.மு.க. பாதுகாக்கப்பட்டதுபோலவே கலைஞர் மறைவிற்குப் பின் அவரால் அடையாளம் காட்டப்பட்ட தலைமையின்கீழ் தி.மு.க. கட்டுப்பாட்டுடன் நடைபோடட்டும்\nஆளுநர் ஆய்வு முதலில் ராஜ்பவனிலிருந்து தொடங்கட்டும் » * தலைமை நீதிபதி பதவி ஏற்பில் உயர்நீதிமன்ற நீதிபதிகளுக்குரிய மரியாதை அளிக்கப்படாத கொடுமை » * தலைமை நீதிபதி பதவி ஏற்பில் உயர்நீதிமன்ற நீதிபதிகளுக்குரிய மரியாதை அளிக்கப்படாத கொடுமை * கலைஞர் மறைவின்போதும் முக்கிய பிரமுகர்கள்கூட நெரிசலில் சிக்கி அவதிப்படும் அளவுக்குப் பாதுகாப்பு குறைபாடு * கலைஞர் மறைவின்போதும் முக்கிய பிரமுகர்கள்கூட நெரிசலில் சிக்கி அவதிப்படும் அளவுக்குப் பாதுகாப்பு குறைபாடு\nபாசிச பா.ஜ.க. அரசின் அடுத்த கட்டம் பத்திரிகையாளர்கள்மீது பாய்ச்சல் » புதுடில்லி, ஆக. 12 இந்திய பத்திரிகை ஆசிரியர் சங்கம், பத்திரிகையாளர்கள் மீது கடுமையான அரசியல் அழுத்தம் உள்ளதாகவும், பல தொலைக்காட்சி ஊடகங்களை அரசு தடை செய்வதாகவும் புகார் கூறி உள்ளது. சமீபகாலமாக இந்த...\nதந்தை பெரியார் - அன்னை மணியம்மையார் கட்டளைப்படி மீண்டும் கலைஞர் சிலையை அதே இடத்தில் நிறுவுவோம் » அரசு ஆணையும்- உயர்நீதிமன்றத் தீர்ப்பும் உள்ளதால் அரசின் ஒத்துழைப்பையும்- பொதுமக்களின் ஆதரவையும் கோருகிறோம் » அரசு ஆணையும்- உயர்நீதிமன்றத் தீர்ப்பும் உள்ளதால் அரசின் ஒத்துழைப்பையும்- பொதுமக்களின் ஆதரவையும் கோருகிறோம் தந்தை பெரியார், அன்னை மணியம்மையார் ஆணைப்படி மானமிகு சுயமரியாதைக்காரரான கலைஞரின் முழு உருவ...\nசமூகநீதிபற்றியும், தாழ்த்தப்பட்டோர் நலன்பற்றியும் பேசுவதற்கு பி.ஜே.பி., ஆர்.எஸ்.எஸ்.சுக்குத் தகுதி உண்டா » மண்டல் குழுப் பரிந்துரையை செயல்படுத்திய சமூகநீதிக் காவலர் வி.பி.சிங் ஆட்சியைக் கவிழ்த்தவர்கள்தானே இவர்கள் » மண்டல் குழுப் பரிந்துரையை செயல்படுத்திய சமூகநீதிக் காவலர் வி.பி.சிங் ஆட்சியைக் கவிழ்த்தவர்கள்தானே இவர்கள் தேர்தல் உத்திகளுக்காக பி.ஜே.பி. மேற்கொள்ளும் நடவடிக்கைகளை மக்கள் அறிவார்கள் தாழ்த்தப்ப...\nபுதன், 15 ஆகஸ்ட் 2018\nஆசிரியர் அறிக்கை»தந்தை பெரியார் கட்டளையை நிறைவேற்றுவோம் சென்னை மாநாட்டுக்கு வாரீர்\nதந்தை பெரியார் கட்டளையை நிறைவேற்றுவோம் சென்னை மாநாட்டுக்கு வாரீர்\nவெள்ளி, 24 நவம்பர் 2017 18:38\nஜாதி - தீண்டாமை ஒழிப்பில் ஒரு மைல் கல்\nதந்தை பெரியார் கட்டளையை நிறைவேற்றுவோம்\nதமிழர் தலைவர் ஆசிரியர் விடுத்துள்ள அறிக்கை\n25.11.2017 சனியன்று மாலை சென்னை பெரியார் திடலில் நடைபெறவிருக்கும் ஜாதி - தீண்டாமை ஒழிப்புக் கருத்தரங்கம், 26.11.2017 ஞாயிறன்று மாலை நடைபெறவிருக்கும் அனைத்து ஜாதியினருக்கும் அர்ச்சகர் உரிமை வலியுறுத்தும் மாநாடு ஆகியவற்றின் முக்கியத்துவம் குறித்தும், அதில் பார்ப்பனர் அல்லாதார் அனைவரும் திரண்டு வருவதன் அவசியம் குறித்தும் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்கள் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:\nபார்ப்பனர் அல்லாத தமிழினப் பெரு மக்களே இந்த 21ஆம் நூற்றாண்டிலும் நாம் எல்லாம் இந்து மதத்தில் வருண தர்மப்படி சூத்திரர்களாம், அதாவது பார்ப்பனர்களின் வைப்பாட்டி மக்களாம்\nநம் தமிழ் அரசர்கள் கட்டிய கோயில்களில் தமிழர்களாகிய நாம் கர்ப்பக்கிரகம் சென்று பூஜை செய்தால் சாமி தீட்டுப்பட்டு விடுமாம் - செத்துப் போய் விடுமாம்\nநமது தமிழக அரசு பல சட்டங்களை நிறைவேற்றும் பொழுதெல்லாம் சங்கராச்சாரியார், ஜீயர் போன்றவர்களின் எல்லா வகையான ஆசீர்வாதம், பொருளாதாரங்களின் துணையோடு உச்சநீதிமன்றம் சென்று முடக்கி விடுகிறார்கள்.\nஆனால், உச்சநீதிமன்றம் அண்மையில் வழங்கிய தீர்ப்பில் தமிழ்நாடு அரசின் சட்ட��் செல்லும் என்று திட்டவட்டமாகத் தீர்ப்புக் கூறி விட்டது (6.12.2015).\nஇதன் அடிப்படையில் அ.இ.அ.தி.மு.க. அரசு நினைத்தால் இந்து அற நிலையத்துறைக்கு உட்பட்ட கோயில்களில் ஏற்கெனவே அர்ச்சகர் பயிற்சியை முறையாகப் பெற்றுள்ள அனைத்து ஜாதியினரையும் அர்ச்சகர்களாக நியமிக்கலாம்.\nஇதுகுறித்து தமிழ்நாடு அரசுக்குக் கடிதங்கள் எழுதப்பட்டும் ஒரு வரி பதில்கூட இல்லை.\nஇதற்கிடையே அண்டை மாநிலமான கேரளாவில் தாழ்த்தப்பட்டவர் 6 பேர் உட்பட பிற்படுத்தப்பட்டவர்களும் அடங்கிய 62 பேர்களுக்கு அர்ச்சகர்களாகப் பணியாற்றிட மாநில அரசு ஆணை பிறப்பித்து, அவர்களும் அர்ச்சகர் பணியைத் தொடங்கி விட்டார்கள்.\nகேரளாவுக்கு ஒரு அரசியல் சட்டம் என்றும், தமிழ்நாட்டுக்கு வேறொரு அரசியல் சட்டம் என்றும் கிடையாது. கேரளாவை முன் மாதிரியாகக் கொண்டு தமிழ்நாடு அரசு செயல்படலாம்.ஆனால் வேதனைக்குரிய நிலை என்னவென்றால், எதிலும் செயல்படாத அரசாகக் கூனிக் குறுகி விட்டது தமிழ்நாடு அரசு.\nதந்தை பெரியார் தம் வாழ்நாளில் இறுதியாக அறிவிக்கப்பட்டதுதான் அனைத்து ஜாதியினருக்கும் அர்ச்சகர் உரிமைக்கானப் போராட்டம்.\nபல்வேறு போராட்டங்களைத் தொடர்ந்து நடத்தி வந்துள்ளோம் - பிரச்சாரங்களை முடுக்கிவிட்டிருக்கிறோம்.\nஇனிமேலும் நாம் இதில் தாமதத்தை அனுமதிக்க முடியாது.\nஅந்த வகையில் வரும் சனியன்று (25.11.2017) மாலை நடைபெறும் ஜாதி தீண்டாமை ஒழிப்புக் கருத்தரங்கமும், ஞாயிறன்று மாலை (26.11.2017) நடைபெறும் அனைத்து ஜாதியினருக்கும் அர்ச்சகர் உரிமையைச் செயல்படுத்த வலியுறுத்தும் மாநாடும் நடைபெற உள்ளன.\nசமூக நீதியில், சமத்துவச் சிந்தனையில், ஜாதி - தீண்டாமை ஒழிப்பில் அக்கறை உள்ள தலைவர்கள் எல்லாம் கருத்தரங்கத்திலும், மாநாட்டிலும் பங்கேற்க இருக்கிறார்கள்.\nதீர்வு காண்போம் - வாரீர்\nஇம்மாநாட்டின் மூலம் இப்பிரச்சினைக்குத் தீர்வு காண்போம் வாருங்கள், சூத்திர இழிவை இன்னும் எவ்வளவுக் காலத்திற்குத் தாங்கிக் கொண்டிருப்பது\n\"மானமும், அறிவும் மனிதனுக்கழகு - சுயமரியாதை வாழ்வே சுகவாழ்வு\" என்ற நமது அருமைத் தலைவர் தந்தை பெரியார் அவர்களின் கோட்பாட்டை நிலை நிறுத்த வாரீர், வாரீர்\" என்ற நமது அருமைத் தலைவர் தந்தை பெரியார் அவர்களின் கோட்பாட்டை நிலை நிறுத்த வாரீர், வாரீர்\nஇதில் கட்சியில்லை, ஜாதியில���லை, மனித உரிமை சமத்துவம் மட்டுமே உண்டு - வாரீர்\nமின்னஞ்சல் (அவசியம், ஆனால் வெளிபடுத்தப்படாது)\nதமிழில் கருத்துக்களை தெரிவிக்க -\nதொடரும் கருத்துகள் குறித்து எனக்குத் தெரிவியுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221209585.18/wet/CC-MAIN-20180814205439-20180814225439-00703.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://viduthalai.in/component/content/article/92-others/153913-2017-12-05-11-12-17.html", "date_download": "2018-08-14T21:51:17Z", "digest": "sha1:VQKYWZGK3MCKZHZAETSXAFVCBS5DHGFJ", "length": 8387, "nlines": 56, "source_domain": "viduthalai.in", "title": "லோக்பால் சட்டத்தை மோடி அரசு பலவீனப்படுத்தி விட்டது! அன்னா ஹசாரே குற்றச்சாட்டு", "raw_content": "\nதாய்க்கழகம் கவசமாக, உறுதுணையாக நிற்கும் » அண்ணா மறைந்த நிலையில் கட்டுப்பாட்டுடன் தி.மு.க. பாதுகாக்கப்பட்டதுபோலவே கலைஞர் மறைவிற்குப் பின் அவரால் அடையாளம் காட்டப்பட்ட தலைமையின்கீழ் தி.மு.க. கட்டுப்பாட்டுடன் நடைபோடட்டும்\nஆளுநர் ஆய்வு முதலில் ராஜ்பவனிலிருந்து தொடங்கட்டும் » * தலைமை நீதிபதி பதவி ஏற்பில் உயர்நீதிமன்ற நீதிபதிகளுக்குரிய மரியாதை அளிக்கப்படாத கொடுமை » * தலைமை நீதிபதி பதவி ஏற்பில் உயர்நீதிமன்ற நீதிபதிகளுக்குரிய மரியாதை அளிக்கப்படாத கொடுமை * கலைஞர் மறைவின்போதும் முக்கிய பிரமுகர்கள்கூட நெரிசலில் சிக்கி அவதிப்படும் அளவுக்குப் பாதுகாப்பு குறைபாடு * கலைஞர் மறைவின்போதும் முக்கிய பிரமுகர்கள்கூட நெரிசலில் சிக்கி அவதிப்படும் அளவுக்குப் பாதுகாப்பு குறைபாடு\nபாசிச பா.ஜ.க. அரசின் அடுத்த கட்டம் பத்திரிகையாளர்கள்மீது பாய்ச்சல் » புதுடில்லி, ஆக. 12 இந்திய பத்திரிகை ஆசிரியர் சங்கம், பத்திரிகையாளர்கள் மீது கடுமையான அரசியல் அழுத்தம் உள்ளதாகவும், பல தொலைக்காட்சி ஊடகங்களை அரசு தடை செய்வதாகவும் புகார் கூறி உள்ளது. சமீபகாலமாக இந்த...\nதந்தை பெரியார் - அன்னை மணியம்மையார் கட்டளைப்படி மீண்டும் கலைஞர் சிலையை அதே இடத்தில் நிறுவுவோம் » அரசு ஆணையும்- உயர்நீதிமன்றத் தீர்ப்பும் உள்ளதால் அரசின் ஒத்துழைப்பையும்- பொதுமக்களின் ஆதரவையும் கோருகிறோம் » அரசு ஆணையும்- உயர்நீதிமன்றத் தீர்ப்பும் உள்ளதால் அரசின் ஒத்துழைப்பையும்- பொதுமக்களின் ஆதரவையும் கோருகிறோம் தந்தை பெரியார், அன்னை மணியம்மையார் ஆணைப்படி மானமிகு சுயமரியாதைக்காரரான கலைஞரின் முழு உருவ...\nசமூகநீதிபற்றியும், தாழ்த்தப்பட்டோர் நலன்பற்றியும் பேசுவதற்கு பி.ஜே.பி., ஆர்.எஸ்.எஸ்.சுக்குத் தகுதி உண்டா » ம��்டல் குழுப் பரிந்துரையை செயல்படுத்திய சமூகநீதிக் காவலர் வி.பி.சிங் ஆட்சியைக் கவிழ்த்தவர்கள்தானே இவர்கள் » மண்டல் குழுப் பரிந்துரையை செயல்படுத்திய சமூகநீதிக் காவலர் வி.பி.சிங் ஆட்சியைக் கவிழ்த்தவர்கள்தானே இவர்கள் தேர்தல் உத்திகளுக்காக பி.ஜே.பி. மேற்கொள்ளும் நடவடிக்கைகளை மக்கள் அறிவார்கள் தாழ்த்தப்ப...\nபுதன், 15 ஆகஸ்ட் 2018\nலோக்பால் சட்டத்தை மோடி அரசு பலவீனப்படுத்தி விட்டது\nசெவ்வாய், 05 டிசம்பர் 2017 16:40\nகஜூராகோ, டிச. 5 -நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு லோக்பால் சட்டத்தை பல வீனப்படுத்திவிட்டது என்று சமூக ஆர்வலர் அன்னா ஹசாரே குற்றம்சாட்டி யுள்ளார்.\nஇதுதொடர்பாக அவர் மேலும் கூறியதாவது:-\nஅரிதாக பேசும் மன்மோகன் சிங், லோக்பால் சட்டத்தை கொண்டுவரும் போது பலவீன மாக கொண்டு வந்தார். ஆனால், மோடி, லோக்பால் சட்டத்தில் திருத்தம் கொண்டுவந்து, அதை மேலும் பலவீனப்படுத்தி விட் டார். மோடி அரசு, 2016 ஆம் ஆண்டு ஜூலை 27-ஆம் தேதி கொண்டு வந்த திருத்தத்தின்படி, அரசு ஊழியர்களின் மனைவி, மகன், மகள்கள் உள்ளிட்ட பிற நெருங்கிய உறவினர்களும், ஆண்டுதோறும்சொத்துவிவ ரங்களை தாக்கல் செய்ய வேண்டியதில்லை என்றாக் கப்பட்டுஇருக்கிறது.முன்ன தாகதிருத்தப்படாதலோக்பால் சட்டத்தின் படி ஆண்டுதோறும், அரசு ஊழியர்களின் குடும்பத்தி னரும் சொத்து விவரங்கள் தாக்கல் செய்யவேண்டும் என்ற விதி இருந்தது. லோக்பால் சட்டத் திருத்த மசோதா, எந்த விவாதமும் இன்றி ஒரே நாளில் நாடாளுமன்றத்தில் நிறைவேறிவிட்டது.ஆனால்,அடுத்தமூன்றேநாள் களில் இந்தசட்டம் பலவீனப் படுத்தப்பட்டது.\nஇவ்வாறு அன்னா ஹசாரே கூறியுள்ளார்.\nமின்னஞ்சல் (அவசியம், ஆனால் வெளிபடுத்தப்படாது)\nதமிழில் கருத்துக்களை தெரிவிக்க -\nதொடரும் கருத்துகள் குறித்து எனக்குத் தெரிவியுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221209585.18/wet/CC-MAIN-20180814205439-20180814225439-00703.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamalar.com/subam_main.asp", "date_download": "2018-08-14T21:54:04Z", "digest": "sha1:NBEWGT6JNVKRIYTHSOSS5EBXMEJC5FGU", "length": 11471, "nlines": 236, "source_domain": "www.dinamalar.com", "title": "Tamil Subamuhurtha Days| Subamuhurtha Naatkal 2018 | சுப முகூர்த்த நாட்கள்- 2018", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் ஜோசியம் சுப முகூர்த்த நாட்கள்\n2018ம் ஆண்டின் சுப முகூர்த்த நாட்கள்\nஅசுவினி பரணி கார்த்திகை-1 கார்த்திகை-2,3,4 ரோகிணி மிருகசீரிடம்-1,2 மிருகசீரிடம்-3,4 திருவாதிரை புனர்பூசம்-1,2,3 புனர்பூசம்-4 பூசம் ஆயில்யம் மகம் பூரம் உத்திரம்-1 உத்திரம்-2,3,4 அஸ்தம் சித்திரை-1,2 சித்திரை-3,4 சுவாதி விசாகம்-4 விசாகம்-1,2,3 அனுஷம் கேட்டை மூலம் பூராடம் உத்திராடம்-1 உத்திராடம்-2,3,4 திருவோணம் அவிட்டம்-1,2 அவிட்டம்-3,4 சதயம் பூரட்டாதி-1,2,3 பூரட்டாதி-4 உத்திரட்டாதி ரேவதி\nதிருமணம் நடத்த கடை,வீடு கட்ட நிச்சயதார்த்தம்,பூ வைக்க கிரகபிரவேசம்\nஜனவரி பிப்ரவரி மார்ச் ஏப்ரல் மே ஜூன் ஜூலை ஆகஸ்ட் செப்டம்பர் அக்டோபர் நவம்பர் டிசம்பர்\nஅசுவினி பூசம் சுவாதி திருவோணம்\nபரணி ஆயில்யம் விசாகம் அவிட்டம்\nகார்த்திகை மகம் அனுஷம் சதயம்\nரோகிணி பூரம் கேட்டை பூரட்டாதி\nமிருகசீரிடம் உத்திரம் மூலம் உத்திரட்டாதி\nதிருவாதிரை அஸ்தம் பூராடம் ரேவதி\nபுனர்பூசம் சித்திரை உத்திராடம் -\nமேஷம் ரிஷபம் மிதுனம் கடகம் சிம்மம் கன்னி துலாம் விருச்சிகம் தனுச மகரம் கும்பம் மீனம்\nதிருமணம் நடத்த கடை,வீடு கட்ட நிச்சயதார்த்தம்,பூ வைக்க கிரகபிரவேசம்\nஜனவரி பிப்ரவரி மார்ச் ஏப்ரல் மே ஜூன் ஜூலை ஆகஸ்ட் செப்டம்பர் அக்டோபர் நவம்பர் டிசம்பர்\nமேஷம் ரிஷபம் மிதுனம் கடகம்\nசிம்மம் கன்னி துலாம் விருச்சிகம்\nதனுசு மகரம் கும்பம் மீனம்\n» ஜோசியம் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nநானே போராட்டத்தில் இறங்கியிருப்பேன்: ரஜினி ஆகஸ்ட் 14,2018\nதிமுகவிற்கு எத்தனையோ சோதனைகள்: ஸ்டாலின் ஆகஸ்ட் 14,2018\nதி.மு.க.,விலிருந்து நீக்கப்பட்டுள்ள அழகிரி போர்க்கொடி\n'ஒரு தேசம்; ஒரு தேர்தல்' 2019-ல் 11 மாநிலங்களில் அமல்படுத்த திட்டம்\tஆகஸ்ட் 14,2018\nதுருக்கி பிரச்னை: இந்திய ரூபாய் மதிப்பு கடும் சரிவு ஆகஸ்ட் 14,2018\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221209585.18/wet/CC-MAIN-20180814205439-20180814225439-00703.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/education-employement/40461-are-jou-job-seekers-opportunity.html", "date_download": "2018-08-14T21:06:57Z", "digest": "sha1:WZEJUZVTBLAWVAZXOKSDQ6DBCNVP6JIO", "length": 10983, "nlines": 105, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "வேலை தேடுபவரா நீங்கள்..? உங்களுக்கான வாய்ப்புகள் இதோ..! | Are jou Job seekers: Opportunity", "raw_content": "\nஇன்று கூடுகிறது திமுக அவசர செயற்குழு\nமெரினாவில் கருணாநிதிக்கு இடம் கொடுத்த தீர்ப்புக்கு எதிராக அரசு மேல்முறையீடு செய்திருந்தால் நானே போராட்டத்தில் இறங்கியிருப்பேன் -ரஜினிகாந்த்\nசென்னையில் நடிகர் சங்கம் சார��பில் மறைந்த திமுக தலைவர் கருணாநிதிக்கு நினைவேந்தல் நிகழ்ச்சி\nஆகஸ்ட் 20ம் தேதி அதிமுக செயற்குழு கூட்டம் நடைபெறுகிறது\nகேரளாவில் பெய்து வரும் கனமழையால் சபரிமலைக்கு பக்தர்கள் வர வேண்டாம்: தேவசம் போர்டு அறிவிப்பு\nசுதந்திர தின விழாவை முன்னிட்டு சென்னை விமான நிலையத்திற்கு 7 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு\nபிளாஸ்டிக் தேசியக் கொடிகளை பயன்படுத்த வேண்டாம் - உள்துறை அமைச்சகம்\nஇந்தோ திபத்திய எல்லை பாதுகாப்புப் படையில் 134 கான்ஸ்டெபிள் வேலை\nஇந்தோ திபத்திய எல்லை பாதுகாப்புப் படையில் கான்ஸ்டெபிள் பணியில் சேர விரும்புவோர் பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் LMV/ Medium/ Heavy மோட்டார் லைசன்ஸ் வைத்திருக்க வேண்டும். 27 வயதிற்குட்பட்டவர்களாக இருக்க வேண்டும்.\nவிண்ணப்பிக்க கடைசி தேதி: 15.3.2018\nஇஸ்ரோவில் சயிண்டிஸ்ட்/ என்ஜினீயர் வேலை\nஇந்தியன் ஸ்பேஸ் ரிசர்ச் கழகத்தில் சயிண்டிஸ்ட் அல்லது என்ஜினீயர் (SC) பணியில் சேர விரும்புவோர் எலெக்ட்ரானிக்ஸ், மெக்கானிக்கல், கம்ப்யூட்டர் சயின்ஸ் ஆகிய பாடப்பிரிவுகளில் ஏதேனும் ஒரு பிரிவில் பி.இ/ பி.டெக் படித்திருக்க வேண்டும். 35 வயதிற்குட்பட்டவர்களாக இருக்க வேண்டும்.\nவிண்ணப்பிக்க கடைசி தேதி: 20.2.2018\nபால்மர் லாவ்ரி ஃபீல்டு எக்சிக்யூட்டிவ் வேலை\nபால்மர் லாவ்ரி நிறுவனத்தில் ஃபீல்டு எக்சிக்யூட்டிவ் பணியில் சேர விரும்புவோர் பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 14 லிருந்து 21 வயதிற்குட்பட்டவர்களாக இருக்க வேண்டும்.\nவிண்ணப்பிக்க கடைசி தேதி: 15.2.2018\nகொச்சின் கெமிக்கல் லிமிடெட் நிறுவனத்தில் 39 காலியிடங்கள்\nகொச்சின் கெமிக்கல் லிமிடெட் நிறுவனத்தில் ஆப்ரேட்டர், ஃபிட்டர், ஹெல்பர் பணிகளுக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. கெமிக்கல், மெக்கானிக்கல் பாடப்பிரிவுகளில் ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் டிப்ளமோ அல்லது ஃபிட்டர், எலெக்ட்ரிக்கல், இன்ஸ்ட்ரூமென்டேஷன் பாடப்பிரிவுகளில் ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் ஐ.டி.ஐ சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும். 35 வயதிற்குட்பட்டவர்களாக இருக்க வேண்டும்.\nவிண்ணப்பிக்க கடைசி தேதி: 23.2.2018\nபிறந்து சில மணி நேரத்தில் முட்புதரில் வீசப்பட்ட ஆண் குழந்தை..\nபீர் பாட்டிலுடன் படையெடுக்கும் பெண்கள்: ட்ரெண்டாகும் #GirlsWhoDrinkBeer\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nபாங்க் ஆஃப் பரோடா வங்கியில் 600 பேருக்கு அதிகாரி வேலை\nபவர்கிரிட் கார்ப்ரேஷன் ஆஃப் இந்தியாவில் டிரெய்னி பயிற்சி\nமின்சார வாரியத்தில் உதவி என்ஜினீயர் ஆக வேண்டுமா சொல்லி அடி பாகம் - 11\n அப்படி என்றால் இதோ உங்களுக்கு வாய்ப்பு..\nஎஸ்.கே.எம் நிறுவனத்தில் ஆண்டுக்கு 6 முதல் 8 லட்சம் சம்பளம்\nRelated Tags : கல்வி வேலைவாய்ப்பு , வேலை தேடுபவரா நீங்கள் , வேலைவாய்ப்பு , Job opportunity , Employments\n\"ஒரே நாடு; ஒரே தேர்தல் சாத்தியமல்ல\" - தேர்தல் ஆணையர்\nசுதந்திர தினத்தை சீர்குலைக்க 6 பயங்கரவாதிகள் சதி திட்டம்\nதமிழகத்தின் 5 மாவட்டங்களில் மிக கனமழை : வானிலை எச்சரிக்கை\n“நடிகர்கள் எல்லாம் வெற்றிடத்தை நிரப்ப முடியாது” - தமிழிசை\n“மணமகள் தேவை” : விளம்பரம் கொடுத்து பல பெண்களை ஏமாற்றியவர்\nமெரினா தீர்ப்பு மாறாக வந்திருந்தால் செயற்குழுவில் ஸ்டாலின் கண்ணீர் மல்க உருக்கம்\nதோற்கலாம், ஆனால் இவ்வளவு மோசமாகவா \nமழை வெள்ள நிவாரண நிதி: மலையாள ரசிகர்கள் கடும் எதிர்ப்பு\nவிஹாரி- இந்திய கிரிக்கெட்டின் புதிய நம்பிக்கை\nவாட்ஸ் அப் உங்கள் நண்பன் \nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nபிறந்து சில மணி நேரத்தில் முட்புதரில் வீசப்பட்ட ஆண் குழந்தை..\nபீர் பாட்டிலுடன் படையெடுக்கும் பெண்கள்: ட்ரெண்டாகும் #GirlsWhoDrinkBeer", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221209585.18/wet/CC-MAIN-20180814205439-20180814225439-00703.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://x.2334454.n4.nabble.com/template/NamlServlet.jtp?macro=reply&node=97", "date_download": "2018-08-14T22:02:00Z", "digest": "sha1:I62NXMVTGUGMIULYGBN2C7XW2ITLVLRN", "length": 2933, "nlines": 25, "source_domain": "x.2334454.n4.nabble.com", "title": "முழு மஹாபாரதம் விவாதம் - Reply", "raw_content": "\nReply – உலக முதற்றாய் மொழி தமிழே\nஉலக முதற்றாய் மொழி தமிழே\n— by தமிழ் வள்ளுவர்\nமகாபாரதக் கதை மாந்தர்கள் தமிழர்களாயிருப்பரோ என்ற வினாவிற்கு என்னையே விளக்கமளிக்கக் கூறியிருந்தீர்கள்.\nஇதைப் பற்றி நான் விரிவானதொரு விளக்கமோ அல்லது கட்டுரையோ எழுத வேண்டுமென்றால் எப்படியும் நூற்றுக்கும் மேற்பட்ட பக்கங்களுக்கு எழுத வேண்டும். ஆதலால் ஒரு நாளுக்கு அல்லது இரு நாட்களுக்கு ஒரு பதிவு எனும் வீதம் நான் பதிவுகளை வழங்கத் தொடங்குகிறேன்.\nநான் இத்தமிழாய்வுப் பகுதியில் தொகுத்தளிக்கப் போகும் பதிவுகளின்; கருத்துகளின் சாரம் இதோ.\n1) உலக முதல் மொழி; வையத்து மாந்தனின் முதற்றாய் மொழி தமிழே\n3) தமிழ்ச் சங்கங்களின் காலம் கற்பனையல்ல, உண்மையே\n4)இராமாயணம் மற்றும் மாபாரத்தில் தமிழ்; ��மிழரைப் பற்றிய குறிப்பு.\n8)நாளந்தா பல்கலைக் கழகம் தமிழருடையது.\n9)2000 ஆண்டுகட்கு முன், திபத்தில் புத்த மதம் போதிக்கப் பட்டது தமிழில்.\nஎனது பதிவுகளுக்கு வாசகர்கள் தங்களதுச் சிந்தனையை மறவாது பதிவு செய்யுங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221209585.18/wet/CC-MAIN-20180814205439-20180814225439-00703.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilmadhura.com/2016/01/31/%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%BE%E0%AE%95%E0%AE%BF-27/", "date_download": "2018-08-14T21:51:12Z", "digest": "sha1:JZ3ON4IWXLYAWXHSJZ5KFGX43WKSLWZT", "length": 9565, "nlines": 147, "source_domain": "tamilmadhura.com", "title": "நிலவு ஒரு பெண்ணாகி – 27 – Tamil Madhura's Blog", "raw_content": "\nTrending Topics: தொடர்கள்•Uncategorized•யாழ்வெண்பா•ரோஸி கஜன்•தமிழ் மதுரா\nநிலவு ஒரு பெண்ணாகி – 27\nதவிர்க்க முடியாத இந்த இடைவேளையைப் புரிந்து கொண்டு கதையைப் படிக்க ஆர்வம் காட்டிய தோழமைகளுக்கு நன்றி. அடுத்த பதிவுடன் வந்துவிட்டேன்.\nநிலவு ஒரு பெண்ணாகி – 27\nஆதிரன் – சந்த்ரிமாவின் முதல் பகுதி மட்டும் (1-20) உங்களுக்காக\nநிலவு ஒரு பெண்ணாகி 1-20\nஇத்தளத்தில் உங்களது படைப்புகளைப் பதிவிட விரும்பினால் tamilin.kathaigal@gmail.com என்ற முகவரிக்கு படைப்புகளை மின்னஞ்சல் செய்யவும்.\nகாதல் வரம் யாசித்தேன் – 1\nகாதல் வரம் யாசித்தேன் – 2\nசாவியின் ஆப்பிள் பசி – 9\nரியா மூர்த்தியின் ‘நான் உன் அருகினிலே’ – 25\nஜெனிபர் அனுவின் “உனக்கென நான்\nலக்ஷ்மி அஷ்டோத்தர ஷத நாம ஸ்தோத்ரம்\nதமிழ் மதுராவின் ‘ஒகே என் கள்வனின் மடியில் – இறுதிப் பகுதி’\nMari k on கணபதியின் ‘காதல் யுத்தம்…\nmahe on ரியா மூர்த்தியின் ‘நான்…\nPriya saravanan on கணபதியின் ‘காதல் யுத்தம்…\nதமிழ் மதுரா அவர்களின… on தமிழ் மதுராவின் ‘ஒகே என்…\nthoughtofriver on தமிழ் மதுராவின் ‘ஒகே என்…\nSayee on சாயி பிரியதர்ஷினியின் ‘ம…\nchriswin magi on தமிழ் மதுராவின் ‘ஒகே என்…\nDevi Pitchaiah on உன் இதயம் பேசுகிறேன் –…\nCategories Select Category அறிவிப்பு (15) ஆன்மீகம் (31) கோவில்கள் (4) சக்தி பீடங்கள் (1) பக்தி டிவி (4) பக்தி பாடல்கள் (24) கட்டுரை (2) கதம்பம் (8) கதைகள் (504) குறுநாவல் (9) சிறுகதைகள் (20) தொடர்கள் (468) உதயசகி (2) உன் இதயம் பேசுகிறேன் (6) உள்ளம் குழையுதடி கிளியே (6) ஓகே என் கள்வனின் மடியில் (2) ஜெனிபர் அனு (1) தமிழ் க்ளாசிக் நாவல்கள் (9) மோகன் கிருட்டிணமூர்த்தி (19) யாழ்வெண்பா (44) ரோஸி கஜன் (27) முழுகதைகள் (9) கவிதை (8) கைத்தொழில் (15) தையல் (15) தமிழ் மதுரா (27) நூலகம் (3) Uncategorized (85)\n இது எங்கள் வீட்டுத்தோட்டம். இங்கே பூப்பது மலர்கள் மட்டுமல்ல முட்களும் கூட எம் மனமும் விரல்களும் இணைந்த தருணங்களில் உருவாகும் ஆக்கங்களை உங்களோடு பகிர்ந்து கொள்வதில் மட்டற்ற மகிழ்ச்சி கொள்கின்றோம் எம் மனமும் விரல்களும் இணைந்த தருணங்களில் உருவாகும் ஆக்கங்களை உங்களோடு பகிர்ந்து கொள்வதில் மட்டற்ற மகிழ்ச்சி கொள்கின்றோம் ஓர் எதிர்பார்ப்போடு இங்கு வருகை தந்து, நேரம் ஒதுக்கி வாசிக்கும் நீங்களும் இதையே உணர்ந்தால் அதுவே எமக்கான மிகப் பெரிய அங்கீகாரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221209585.18/wet/CC-MAIN-20180814205439-20180814225439-00703.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.77, "bucket": "all"} +{"url": "http://vettipayapullaiga.blogspot.com/2009/05/blog-post_22.html", "date_download": "2018-08-14T21:21:52Z", "digest": "sha1:4WF7SQEM7PDKAGRWLSCSI4PM4IKLGES2", "length": 16585, "nlines": 210, "source_domain": "vettipayapullaiga.blogspot.com", "title": "வெட்டி பய புள்ளைக சங்கம்!!!: பெருமைக்குரியவர்கள் ...", "raw_content": "\nவெட்டி பய புள்ளைக சங்கம்\n(ஒத்துக்கிறோம்... நீங்களும் வெட்டியா தான் இருக்கீங்கனு\nஆல் இன் ஆல் அழகுராஜா\nஅமெரிக்க ஜனாதிபதி தேர்தல் (1)\nஇந்திய பாதுகாப்பு ஒரு கேள்வி (1)\nதமிழ் திரையுலகின் விடிவெள்ளி (1)\nநியூ அல்டிமேட் ஸ்டார் (1)\nபதநீர் வித் பாசக்கார பய புள்ள (1)\nமிட் நைட் மசாலா (1)\nமுட்டை பிரியாணி அனாலிஸிஸ் (1)\nரஜினி ஒரு சந்தர்ப்பவாதி (1)\nவீதிக்கு வந்த சகோதரர்கள் (1)\nஉலகில் ஒவ்வொருவருக்கும் ஒரு குணம் உண்டு. தனி மனிதனுக்கு மட்டுமின்றி, ஒவ்வொரு இனத்திற்கும் கூட ஒரு குணம் உண்டு. உலகம் உருவான காலத்தில் இருந்து, பல கால கட்டங்களில், பல மனிதர்கள், பல காரணங்களுக்காக பெருமை வாய்ந்தவர்களாக இருந்திருக்கின்றார்கள். அவர்களில் சிலர் இங்கே\nஅமெரிக்காவில், அமெரிக்கர்களால், ஆப்பிரிக்க நாட்டு மக்களுக்கு இழைக்கப்படும் அநீதிகளை தட்டிக்கேட்டு, தமது இனத்திற்காக, இனத்தின் உரிமைகளுக்காக, தனி மனித உரிமைகளுக்காக, அடிமைகள் என்ற வார்த்தையை அகராதியிலிருந்து அடியோடு அழிப்பதற்காக, அல்லும் பகலும் அயராது உழைத்து, அரும்பாடு பட்டு, கொலையுண்டு மாண்ட ஒரு மாவீரர் இவர். இவரது செயல்களுக்காக, இவருக்கு உலக அமைதிக்கான நோபல் பரிசு கூட அளிக்கப்பட்டது.\nஇங்கிலாந்தில் பிறந்து, வளர்ந்து, படித்து, இராணுவத்தில் பணியாற்றி, அரசியல் பணியாற்றி, 2 முறை இங்கிலாந்தின் பிரதமராகி, 1945 ல் ஜெர்மனிக்கு எதிராக போரிட்டு வெற்றி பெற்றவர். இங்கிலாந்தில் மட்டுமன்றி, உலகத்திலேயே இலக்கியத்திற்காக நோபல் பரிசு பெற்ற ஒரே பிரதமர் என்ற பெருமைக்குரியவர்.\nதென்னாப்பிரிக்காவில் வாழும் சிறுபா��்மை இந்தியர்களுக்காக போராடியவர், இந்தியாவின் சுதந்திரத்திற்காக போராடியவர், இந்தியா என்றொரு நாடுண்டு என்பதை உலகிற்கு அறிமுகப் படுத்தியவர் என்ற பெருமைக்குரியவர்.\nஏழை எளிய மக்களின் நலனுக்காக அக்கறை காட்டியவர். அள்ளிக் கொடுத்த வள்ளல், தமிழர்களின் கல்வி முறையை சீரமைத்து, ஏழை எளியவர்களும் கல்வி கற்க வழிவகை செய்தவர் என்ற பெருமைக்குரியவர்.\nஈழத்தில் போர் நிறுத்தம் வரவேண்டும், இல்லையென்றால் எங்கள் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ராஜினாமா செய்து விடுவார்கள் என்று சென்னையில் இருந்தபடியே மிறட்டல் நாடகம் நடத்தியவர். பின்பு, மத்திய அரசானது ஈழ மக்களுக்கு உதவி செய்ய முன் வந்ததால், ராஜினாமா முடிவை மறுபரிசீலனை செய்கின்றோம் என்று கூறியவர்.\nஉடல் நிலை காரணமாக, டெல்லி செல்ல இயலாமல், சென்னையில் இருந்துகொண்டே, தந்தியும், கடிதமும் எழுதி எமது இன மக்களின் துயர் துடைக்க பாடுபட்டவர்.\nபோர் நிறுத்தத்திற்காக உண்ணநிலையையும் எடுத்தவர்.\nதற்போது, மகன் அழகிரிக்காகவும், மகள் கனிமொழிக்காகவும், உடல்நிலையையும் பொருட்படுத்தாமல் டெல்லி சென்று அமைச்சரவையில் வாய்ப்பு கேட்டு காங்கிரஸ் கட்சியை மிரட்டுபவர்.\nஅது கிடைக்கவில்லை என்றதும், வெளியில் இருந்து ஆதரவை அளிப்பதாக அறிவித்தவர்.\nஉலகமே தமிழனத்தின் தலைவர் என்று தம்மை கூறிக்கொண்டிருந்த வேளையில், தமது இனத்தின் அழிவிற்காக முழு ஆதரவை மத்திய அரசிற்கு வழங்கிய இவர், தமது குடும்பத்திற்கு பதவி கொடுக்கவில்லை என்பதற்காக, வெளியிலிருந்து ஆதரவு அளிப்பதாக முடிவு எடுத்துள்ளார்.\nஇதனால் இவர் உலகத்தமிழினத்தின் துரோகி என்ற பெருமைக்குரியவர்.\nமகன்தந்தைக்கு ஆற்றும் உதவி இவன்தந்தை\nஎன்ற வள்ளுவ முனிவரின் வாக்குப்படி, தந்தைக்கும், தமது இனத்திற்கும் பெருமை சேர்த்தவன் இந்த பிள்ளை.\nதந்தை சொல் மிக்க மந்திரமில்லை என்று கூறுவது போல், நான் வளர்ந்துவிட்டேன், என்னுடைய இளைய வயது ஈன சுகங்கள்தான் முக்கியமென்று எண்ணாமல், எமது சகோதர, சகோதரிகளின் உரிமைகளுக்காக,\nதானே முன்னின்று சமர் செய்து வீர சொர்க்கம் அடந்த இவன்தான் தமிழினத்தின் வீரப்பிள்ளை என்ற பெருமைக்குரியவன்.\nகதிரவன் பிறந்து, எழுந்து, உலகத்தை விழிக்கச் செய்கின்றான். அதேபோல், தமிழினம் என்றோர் இனமுண்டு என்பதை உலகுக்கு அறிமுகம் செய்து வைத்து பெருமை, நமது தேசியத்தலைவர் அவர்களைச்சேரும்.\nசராசரி மனிதனாக, ஒரு பிள்ளையைப் பெற்றெடுத்து, பாலூட்டி, சீராட்டி, பல்வேறு உடைகளை உடுத்தி அழகு பார்த்து, படிக்க வைத்து, அவனுக்கு மணம் செய்து வைத்து மகிழ்தலை பெரிதாக எண்ணாமல், தான் பெற்ற மகனை, தமது இனத்திற்காக முன்னின்று சமர் செய்யடா என்று கூறிய பெருமைக்குரியவர்.\nபின்குறிப்பு: இந்த பதிவின் மூலம் யார் மனதையும் புண்படுத்தும் எண்ணம் எனக்கில்லை. 500 ரூபாய் வாங்கிக்கொண்டு ஓட்டு போட்ட மக்களுக்காக, நான் வருத்தப்படுவதற்காக மட்டுமே.\nLabels: ஓட்டு 500, கலைஞர், தமிழினத்துரோகி\nநீங்க சொல்றது கூட சரிதான். என்னைக்கு தி மு க னு ஒரு கட்சி ஆரம்பிச்சிதோ அன்னைக்கு ஆரம்பிச்ச பிரச்சினை... ஆனா, இன்னைக்கும் மக்கள் இப்படி இருக்காங்களே அப்படிங்கிறதுதான் ஆதங்கம்...\n//ஓட்டு 500, கலைஞர், தமிழினத்துரோகி//\n.. நீ இவ்வளவு வெட்டியா கடைசி வர வந்து பார்ப்பேனு நாங்க எதிர்பாக்கல...", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221209585.18/wet/CC-MAIN-20180814205439-20180814225439-00704.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vettipayapullaiga.blogspot.com/2009/08/blog-post.html", "date_download": "2018-08-14T21:23:36Z", "digest": "sha1:XQILOCZZ34LRXY2HVCGEULYNA47M3J3D", "length": 12723, "nlines": 198, "source_domain": "vettipayapullaiga.blogspot.com", "title": "வெட்டி பய புள்ளைக சங்கம்!!!: நடந்தது என்ன?", "raw_content": "\nவெட்டி பய புள்ளைக சங்கம்\n(ஒத்துக்கிறோம்... நீங்களும் வெட்டியா தான் இருக்கீங்கனு\nஆல் இன் ஆல் அழகுராஜா\nஅமெரிக்க ஜனாதிபதி தேர்தல் (1)\nஇந்திய பாதுகாப்பு ஒரு கேள்வி (1)\nதமிழ் திரையுலகின் விடிவெள்ளி (1)\nநியூ அல்டிமேட் ஸ்டார் (1)\nபதநீர் வித் பாசக்கார பய புள்ள (1)\nமிட் நைட் மசாலா (1)\nமுட்டை பிரியாணி அனாலிஸிஸ் (1)\nரஜினி ஒரு சந்தர்ப்பவாதி (1)\nவீதிக்கு வந்த சகோதரர்கள் (1)\nஆரம்பத்துல இருந்தே சொல்லிகிட்டு இருந்தேன், இந்த முறை முயற்சி, அடுத்த முறை வெற்றின்னு. அதே மாதிரி, இந்த முறை நடந்த, தமிழ் நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் (Tamil Nadu Public Service Commssion) குரூப் -1 (Group I Services) என்கின்ற பணியின் முதன்மைத் தேர்வில் (Prelims) நான் தோற்றுவிட்டேன்.\nசற்றே நிமிர்ந்தும், குணிந்தும், நடந்தும் பார்த்துவிட்டு, சிறிது நேரம் அமர்ந்து சிந்தித்துப் பார்த்தேன். நடந்தது என்ன\nஆரம்பத்தில் இருந்த ஆர்வம், வேகம் படிப்படியாக குறையத் தொடங்கியது. பல்வேறு சூழல்கள், பயணங்கள், பணிகள் என்று காரணங்கள் பலவற்றை குறிப்பிட்டாக வேண்டும்.\nஇந்தத் தேர்வில் வெற்றி பெற செய்ய வேண்டியது இதுதான்,\n1. 6 முதல் 10 ம் வகுப்பு வரையிலான பாடப் புத்தகங்களை (கணக்கு, அறிவியல், வரலாறு, புவியியல், குடிமையியல்) நன்றாக படித்து தெளிவாக வேண்டும்\n2. தினமும் வரும் முக்கியமான செய்திகளை படித்து, அதை குறிப்பெடுத்துக் கொள்ளவேண்டும்\n3. தொலைக் காட்சி அல்லது தமிழில் தினமனி போன்ற ஊடகங்களை தினமும் ஒரு முறையேனும் வாசித்து விட வேண்டும்\n4. தமிழில் இலக்கியங்கள், புதினங்கள், சிறுகதைகள், கவிதைகள், எழுதிய ஆசிரியர்கள் மற்றும் அவரது படைப்புகளை நன்கு அறிந்து வைத்திருத்தல் அவசியம்\n5. இந்திய அரசியல் அமைப்புச் சட்டத்தின் (Indian Constitution) சாராம்சங்களையும், அதில் உள்ள பிரிவுகளையும் (Articles) நன்கு அறிந்து வைத்திருத்தல் அவசியம்\n6. இந்தியாவின் மக்கள் தொகைக் கணக்கெடுப்பின் (Census) முறைகள், சென்ற முறை கணக்கெடுப்பின்படி உள்ள புள்ளியல் விவரங்களை தொகுத்து வைத்துப் படித்து தெளிதல் வேண்டும்.\n7. இந்தியாவில், ஜனாதிபதி, பிரதமர், அமைச்சர்கள், மாநில முதல்வர்கள், தமிழக அமைச்சரவையில் உள்ள அமைச்சர்கள் பற்றிய புள்ளி விவரங்களை தொகுத்து வைத்து படித்து தெளிதல் அவசியம்\n8. கடந்த ஆண்டுகளில் நடந்த தேர்தல்கள், அவற்றில் வெற்றி பெற்றவர்கள் விவரங்களையும் தெளிந்து தெரிதல் வேண்டும்.\n9. இடைத் தேர்தல்கள் பற்றிய விவரங்களை அறிந்திருக்க வேண்டும்.\n10. துறை சார்ந்த அரசு அதிகாரிகளின் விவரங்கள், துறையின் தலைவர்கள், விசாரணைக் குழுக்கள், அவற்றின் உறுப்பினர்கள், முடிவுகள்.\nமேற்கண்ட அனைத்தையும் செய்திருந்தால் நான் வெற்றி பெற்றிருப்பேன். ஆனால், வெகு சில விவரங்களையே சேகரித்து வைத்துக் கொண்டு தேர்வை சந்தித்தேன்.\nஅரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் எந்த தேர்வு எழுத விரும்பினாலும், மேற்கண்ட 10 விவரங்களை அடிப்படையாக வைத்துக் கொள்ளவும். இதைத் தவிர்த்து கேள்விகள் வர முடியாது. வராது.\nஅடுத்த ஆண்டிற்கான தேர்வு அறிவிப்பு வரும் நவம்பர் மாத அளவில் வெளி வரும். தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் இணையத்தில் (http://tnpsc.gov.in/recruitment.htm) இதற்கான அறிவிப்பு இருக்கும்.\nமேலும் விவரம் அறிய பின்னூட்டுங்கள்\n//குரூப் -1 முதன்மைத் தேர்வில் (Prelims) நான் தோற்றுவிட்டேன்.//\nபதிவு போட்டுட்டு இருந்தா எங்க படிக்கிறது....\nவிடுங்க சார், இந்த ஆண்டு கண்டிப்பா ...\n.. நீ இவ்வளவு வெட்டியா கடைசி வர வந்து பார்ப்பேனு நாங்க எதிர்பாக்கல...", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221209585.18/wet/CC-MAIN-20180814205439-20180814225439-00704.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vanakkammalaysia.com/main/2018/08/09/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%A4%E0%AE%9F%E0%AF%88-%E0%AE%9A%E0%AF%86-2/", "date_download": "2018-08-14T21:04:41Z", "digest": "sha1:U325ZCNTWF5EN3LUS4VQXW5OQXLJH63G", "length": 12449, "nlines": 132, "source_domain": "vanakkammalaysia.com", "title": "சிறார் திருமணத்தை தடை செய்ய அரசு தீவிர முயற்சி –அமைச்சர் – Vanakkam Malaysia", "raw_content": "\nஇபிஎப் ரிம.6 பில்லியனை இழந்ததா – லிம் குவான் விளக்கம்\nசிங்கைக்கு தண்ணீர்: விலையை 10 மடங்கு அதிகரிக்க மகாதீர் முயற்சி\nபனிச்சறுக்குப் போட்டிகளில் சாதனைச் சிறுமி, 6 வயது ஶ்ரீ அபிராமி சந்திரன்\nபோலீஸ் படையில் அதிக ஊழல்கள்; நடவடிக்கை நிச்சயம்\nஎலி – கராப்பான் உலாவிய உணவுக் கூடங்கள்: பினாங்கில் இழுத்து மூடப்பட்டன\n‘களவு போன’ ரிம.3.5 மில்லின்: மீட்க அம்னோ வரவில்லை\nபினாங்கில் கணவனால் வெட்டப்பட்ட மனைவியின் இடது கை\nஒட்டுமொத்த மன்னராட்சி முறை: மலேசியா ஏற்காது\n3,407 இந்தியர்களுக்கு விரைவில் குடியுரிமை\nஎம்.பி.யாக டான்ஶ்ரீ மொகிடின் பதவிப் பிரமாணம்\nசிறார் திருமணத்தை தடை செய்ய அரசு தீவிர முயற்சி –அமைச்சர்\nகோத்தா கினாபாலு, ஆக.9- மலேசியாவின் சிறார் திருமணங்களை தடைச் செய்வதற்கு அரசாங்கம் அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டு வருகிறது என்று பிரதமர் துறையின் அமைச்சரான டத்தோ லீவ் வுய் கியோங் கூறினார்.\nஅதன் தொடர்பில் தாம் மகளிர், குடும்பம் மற்றும் சமூக அபிவிருத்தி அமைச்சரான டத்தோஶ்ரீ வான் அஸீஸா வான் இஸ்மாயிலுடன் அடிக்கடி பேச்சுவார்த்தை நட்த்தி வருவதாக அவர் தெரிவித்தார்.\nஅவ்விவகாரம் தொடர்பில் சம்பந்தப் பட்டுள்ள தரப்பினர்கள், மற்றும் சமய அமைப்புகள் அனைவரின் ஒப்புதலும் கிடைக்கப் பெறும் பட்சத்தில், சிறார் திருமணத்திற்கு உடனடியாக தடை விதிக்கப் படும் என்று அவர் தெரிவித்துக் கொண்டார்.\n“மலேசியாவில், திருமண வயதை அதிகரிப்பதால், எவ்வித பிரச்சனைகளை அரசாங்கம் எதிர்கொள்ளக் கூடும் என்பதை நாங்கள் ஆராய்ந்து வருகிறோம். அதே வேளையில், இஸ்லாமிய சட்டங்களை மதிக்க வேண்டிய அவசியமும் எங்களுக்கு உண்டு.\n“சபா மற்றும் சரவாக் மாநிலங்களில், பெற்றோர்களின் அனுமதியோடு சிறார் திருமணங்கள் செய்துக் கொள்ளப் படலாம் என்ற சட்டம் வழக்கத்தில் உள்ளது” என்று லீவ் செய்தியாளர்களிடம் சொன்��ார்.\nகுழந்தைகள் அனைவரும் பாதுகாக்கப் பட வேண்டும். அவர்கள் பாலியல் கொடுமைகளுக்கு ஆளாகக் கூடாது என்பதை கருத்தில் கொண்டு அரசாங்கம் என்றும் செயல்படும் என்றார் அவர்.\n“சில சட்டங்கள் வழக்கத்தில் உள்ளன என்றதை தங்களுக்கு சாதகமாக்கிக் கொண்டு, சில காமுகன்கள் சிறார் திருமணம் செய்துக் கொள்கின்றனர். இதனை அரசாங்கம் அனுமதிக்காது” என்று அவர் வலியுறுத்தினார்.\nசிறார் பாதுகாக்கப் பட வேண்டும் என்ற அக்கறை சமய அமைப்புகளுக்கும் உண்டு என்று தாம் நம்புவதாக லீவ் கருத்துரைத்தார்.\nரிம.18 பில்லியன் ஜிஎஸ்டி பணம் காணாமல் போக வாய்ப்பில்லை- இர்வான்\nஅன்வாருக்கு தொகுதி: விட்டுக் கொடுக்க எம்.பி.கள் தயார்\nஇபிஎப் ரிம.6 பில்லியனை இழந்ததா – லிம் குவான் விளக்கம்\nசிங்கைக்கு தண்ணீர்: விலையை 10 மடங்கு அதிகரிக்க மகாதீர் முயற்சி\nபோலீஸ் படையில் அதிக ஊழல்கள்; நடவடிக்கை நிச்சயம்\nஎலி – கராப்பான் உலாவிய உணவுக் கூடங்கள்: பினாங்கில் இழுத்து மூடப்பட்டன\nபிக்பாஸ்-2; முதல் நாளே முரட்டுக் குத்தா முகம் சுளிக்க வைத்த யாஷிகா\nசினிமாவில் கலக்குகிறார்கள் ‘சூப்பர் சிங்கர்’ செந்தில் ஜோடி\nபக்காத்தான் ஹராப்பான் ஆட்சிக்கு வந்தால் வாக்களிப்புக்கு பின் இருநாள் விடுமுறை\nTRX நிறுவன பணம்- ரிம.3 பில்லியன் 1எம்டிபிக்கு மாறியதா\nசிகாமாட்டில் சுப்ராவை வெல்ல முடியும்\nசிங்கைக்கு தண்ணீர்: விலையை 10 மடங்கு அதிகரிக்க மகாதீர் முயற்சி\nபனிச்சறுக்குப் போட்டிகளில் சாதனைச் சிறுமி, 6 வயது ஶ்ரீ அபிராமி சந்திரன்\nபோலீஸ் படையில் அதிக ஊழல்கள்; நடவடிக்கை நிச்சயம்\nஎலி – கராப்பான் உலாவிய உணவுக் கூடங்கள்: பினாங்கில் இழுத்து மூடப்பட்டன\nஇபிஎப் ரிம.6 பில்லியனை இழந்ததா – லிம் குவான் விளக்கம்\nசிங்கைக்கு தண்ணீர்: விலையை 10 மடங்கு அதிகரிக்க மகாதீர் முயற்சி\nஇபிஎப் ரிம.6 பில்லியனை இழந்ததா – லிம் குவான் விளக்கம்\nசிங்கைக்கு தண்ணீர்: விலையை 10 மடங்கு அதிகரிக்க மகாதீர் முயற்சி\nபனிச்சறுக்குப் போட்டிகளில் சாதனைச் சிறுமி, 6 வயது ஶ்ரீ அபிராமி சந்திரன்\nபோலீஸ் படையில் அதிக ஊழல்கள்; நடவடிக்கை நிச்சயம்\nஎலி – கராப்பான் உலாவிய உணவுக் கூடங்கள்: பினாங்கில் இழுத்து மூடப்பட்டன\nசிவராத்திரிக்கு விரதமிருந்து கண் விழித்து இருப்பது ஏன்\n118 அடி உயரத்தில் இருந்து குழந்தையை தூக்கி வீசிய தாய���\nமலைப் பாம்பிடம் சிக்கிய பாம்பாட்டி: ‘நடிப்பு’ என்று நினைத்த பொதுமக்கள்\nஅமெரிக்க ஆளுனர் தேர்தலில் போட்டியிடும் ஈழத் தமிழ்ப்பெண்\nமணப்பெண் தேர்வு: எதிர்ப்புகளால் நடிகர் ஆர்யாவுக்கு சிக்கல்\nபோலீஸ்காரரை பாலியலுக்கு அழைத்த 21 வயது பெண்ணுக்கு அபராதம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221209585.18/wet/CC-MAIN-20180814205439-20180814225439-00704.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.boldsky.com/beauty/how-to/2017/beauty-tips-flowers-016944.html", "date_download": "2018-08-14T21:45:35Z", "digest": "sha1:HSXSWD5UD36OHKNDXW6UGTHCK4MEQ7YN", "length": 16779, "nlines": 153, "source_domain": "tamil.boldsky.com", "title": "இந்த பூவெல்லாம் சருமத்திற்கு இத்தனை அழகை தருமா? அசத்தும் பூ அழகுக் குறிப்புகள்!! | Beauty tips of flowers - Tamil Boldsky", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n» இந்த பூவெல்லாம் சருமத்திற்கு இத்தனை அழகை தருமா அசத்தும் பூ அழகுக் குறிப்புகள்\nஇந்த பூவெல்லாம் சருமத்திற்கு இத்தனை அழகை தருமா அசத்தும் பூ அழகுக் குறிப்புகள்\nபூக்கள், அணியவும் மருத்துவ குணத்திற்காக மட்டுமல்ல அழகுக்காகவும் பயன்படுத்தலாம். மலர்ந்திருக்கிற பூக்களை பார்க்கும் போதே நம் மனதில் உற்சாகம் தொற்றிக் கொள்ளும்.\nஅதன் வாசமும் அதன் இருப்பும் எப்போதுமே நமக்கு ஒருவிதமான அமைதியை கொடுக்ககூடியது. பூக்களை அழகுக்கு எப்படியெல்லாம் பயன்படுத்தலாம் தெரியுமா\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nசாமந்திப்பூவின் இதழ்களை மட்டும் உதிர்த்துக் கொள்ளவும். ஒரு பாத்திரத்தில் தண்ணீரை நன்கு சூடாக்கி அதில் சாமந்திப் பூக்களைப் போட்டு, அடுப்பை அணைத்து, அப்படியே மூடி வைத்து விடவும். ஒரு இரவு முழுக்க அப்படியே வைத்திடுங்கள்.\nமறுநாள் காலையில் அந்தத் தண்ணீரை வடிகட்டி, அதில் முகம் கழுவினால், முகம் பொலிவு பெறும். இந்தத் தண்ணீரை இரண்டு நாட்களுக்கு ஃப்ரிட்ஜில் வைத்து உபயோகிக்கலாம்.\nசாமந்திப்பூ கலந்த டீ டிகாக்ஷனை குளிர வைத்து, அதில் பஞ்சை நனைத்து, கண்களின் மேல் வைத்து ஓய்வெடுத்தால் கண்களுக்கு அடியில் உள்ள கருமை நீங்கும். கண்களின் வீக்கம் குறையும். இந்த டிகாக்ஷனை நீர்க்கச் செய்து, பஞ்சில் தொட்டு முகம் முழுக்கத் தடவி, சிறிது நேரம் கழித்துக் கழுவினால் வெயிலினால் கருத்துப் போன சருமம் நிறம் மாறும்.\nபன்னீர் ரோஜாவின் இதழ்களுடன், வேப்பிலை சேர்த்து அரைத்துக் கொள்ளவும் அத்துடன் ச���ல துளிகள் எலுமிச்சைச்சாறு கலந்து முகத்தில் தடவி, கண்களுக்கு மேல் பன்னீரில் நனைத்த பஞ்சை வைத்துக் கொண்டு 15 நிமிடங்கள் ஓய்வெடுக்கவும். இது முகத்திலுள்ள பருக்கள், கரும்புள்ளிகள் போன்றவற்றை நீக்கி, சருமத்தைப் பளபளப்பாக்கும்.\nரோஜா இதழ்களைப் பால் விட்டு அரைத்து, உதடுகளின் மேல் தடவி வந்தால் உதடுகள் இயற்கையான நிறம் பெறுவதுடன், பளபளப்பாகவும் மாறும்.\nஒரு கப் மல்லிகைப்பூவுடன் 4 லவங்கம் சேர்த்து அரைக்கவும். அதில் சுத்தமான சந்தனம் சேர்த்து, வெதுவெதுப்பான தண்ணீர் விட்டுக் முகம், நெற்றி, கழுத்து, முதுகுப் பகுதிகளில் தடவி, 20 நிமிடங்கள் கழித்துக் குளிர்ந்த தண்ணீரால் கழுவினால், வெயிலினால் ஏற்பட்ட கருமை, சின்னச் சின்ன கட்டிகள் சரியாகி, சருமம் ஒரே சீரான நிறத்துக்குத் திரும்பும்.\nகைப்பிடி அளவு மகிழம் பூவை ஊற வைத்து அரைக்கவும். இது வெயிலினால் உண்டாகும் சருமப் பிரச்னைகளைத் தவிர்க்கும். ஏற்கனவே வெயிலில் அலைந்ததால் உண்டான வேர்க்குரு, வேனல் கட்டிகள் போன்றவற்றையும் விரட்டும். தினமும் இதை உபயோகித்துக் குளிப்பதால் வியர்வை நாற்றமே இருக்காது.\nமரிக்கொழுந்து பூவின் சாறு 2 டீஸ்பூன், சந்தனத் தூள் 2 டீஸ்பூன் இரண்டையும் கலந்து முகம், கை, கால்களில் தேய்த்து மசாஜ் செய்து 20 நிமிடங்கள் கழித்துக் கழுவினால், வியர்வை கட்டுப்படும். சரும நிறம் கூடும்.\n100 கிராம் ஆவாரம் பூவுடன், 50 கிராம் வெள்ளரி விதை சேர்த்து பால் விட்டு விழுதாக அரைத்து முகம், கழுத்து, கை, கால்களுக்கு பேக் மாதிரி போடலாம். இயற்கையான சன் ஸ்கிரீன் மாதிரிச் செயல்படும் இது.\nஒற்றைச் செம்பருத்திப் பூவுடன், 2 பாதாம் பருப்பு சேர்த்து ஊற வைத்து அரைத்து வெயில் படும் சருமப் பகுதிகளில் எல்லாம் தடவவும். அரை மணி நேரம் ஊறியதும், கழுவிவிடலாம். இப்படிச் செய்வதனால் கோடையினால் உண்டாகிற சரும வறட்சி நீங்கி, தோல் மென்மையாக மாறும்.\nதாமரை இதழ்களை சிறிது பால் விட்டு அரைத்து, தடவவும். சிறிது நேரம் கழித்து காய்ந்ததும் கழுவிடலாம். இது சருமத்துக்கு ஒருவித மென்மையைக் கொடுக்கும். வெயில் காலத்தில் வாரம் 2 முறையாவது இதைச் செய்து வந்தால், சருமத்தை ஒரே சீரான நிறத்துடனும், மென்மையுடனும் பராமரிக்கலாம்.\nஒரு சிட்டிகை குங்குமப் பூவுடன் சிறிது அதிமதுரம் கலந்து, முதல் நாள் இரவே சிறிது ��ண்ணீரில் ஊற வைக்கவும். மறுநாள் காலையில் அதைக் கை விரல்களால் நசுக்கி, அதன் சாரத்தை முகம், கழுத்துப் பகுதியில் தடவி சிறிது நேரம் ஊற விடவும். பிறகு மென்மையாக மசாஜ் செய்து விட்டுக் கழுவினால், சருமம் சிவப்பழகு பெறும். வெயிலில் அலைவதால் கருத்துப் போவதையும் தவிர்க்கும்.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nஎந்த இரண்டு ராசிகள் பிறவியிலேயே நண்பர்களாக இருப்பார்கள்\nஅக்குளில் தொடர் அரிப்பு ஏற்படுவதற்கான காரணங்கள் என்னென்ன\nஉதட்டில் ஏன் பரு வருகிறது வந்தால் என்ன செய்ய வேண்டும்\nபாலை பயன்படுத்தி சருமத்தை பளபளப்பாக்க உதவும் சில அழகுக் குறிப்புகள்\nஆண்கள் மார்பு முடியை ஷேவ் செய்யலாமா எங்கு செய்யலாம்\nஇப்படி வர்ற கால் ஆணிய ஆரம்பத்துலயே எப்படி சரி பண்ணலாம்\nஒரே வாரத்தில் தலை பேனை எப்படி ஒழிக்கலாம்... எந்த செலவும் இல்லாம...\nகை மற்றும் கால் முட்டிகளில் உள்ள கருமை ஏன் உண்டாகிறது\nஇப்படி உங்க கண்ணுக்கு கீழயும் கருவளையம் இருக்கா... இந்த 5 பொருள வெச்சு அத காலி பண்ணலாம்...\nநுனியில முடி வெடிச்சிக்கிட்டெ இருக்கே... வெட்டிவிடாமலே எப்படி சரி பண்ணலாம்... வெட்டிவிடாமலே எப்படி சரி பண்ணலாம்\nபெண்களை ஈசியாக இம்ப்ரெஸ் செய்வது, கவர்வது எப்படி\nஆண்களின் முகத்தை பட்டுபோல வைக்கும் பப்பாளி இலை..\nபுருவத்தை திரெட்டிங் செய்வது பற்றி நீங்கள் அறியாத தகவல்கள்\nதினமும் என் படங்கள் எந்த இணையத்தில் பதிவாகி இருக்கும் என்ற அச்சத்துடன் வாழ்கிறேன் - My Story #292\nஉங்கள் குழந்தைகளை கண்டிப்பாக எடுக்க வேண்டிய புகைப்படங்களுக்கான ஐடியாக்கள்\nவெந்தயத்தால் பெண்களுக்கு ஏற்படும் பாதிப்புகள்\nஉடனடி செய்தி அலர்ட் பெற - Tamil Boldsky\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221209585.18/wet/CC-MAIN-20180814205439-20180814225439-00704.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.careerindia.com/exams/ibps-clerical-result-declared-003164.html", "date_download": "2018-08-14T21:13:35Z", "digest": "sha1:P3ZHU7HTKMDB54MIWE6TW3P4524ZFAC6", "length": 8415, "nlines": 81, "source_domain": "tamil.careerindia.com", "title": "ஐபிபிஎஸ் கிளாரிக்கல் பணிக்கான பிரிலிம்ஸ் ரிசல்ட் வெளியீடு | IBPS Clerical Result declared - Tamil Careerindia", "raw_content": "\n» ஐபிபிஎஸ் கிளாரிக்கல் பணிக்கான பிரிலிம்ஸ் ரிசல்ட் வெளியீடு\nஐபிபிஎஸ் கிளாரிக்கல் பணிக்கான பிரிலிம்ஸ் ரிசல்ட் வெளியீடு\nஐபிபிஎஸ் வங்கிக்கான கிளாரிக்கல் பணியிடத்திற்கு விண்ணப்பித்து பிரிலிம்ஸ் தேர்வு எழுதியவர்களுக்கு தேர்வு முடிவுகள் வெளியாகிவுள்ளன. ஐபிபிஎஸ் நடத்தும் கிளாரிக்கல் பணிக்கான பிரிலிம்ஸ் தேர்வானது டிசம்பர் 02, டிசம்பர் 09 மற்றும் டிசம்பர் 10,2017 தேதிகளில் நடைபெற்றது.\nமொத்தம் அறிவிக்க்ப்பட்ட கிளாரிக்கல் பணிகள் 7875 ஆகும். ஆன்லைனில் பிரிலிமினரி தேர்வுகள் நடைபெற்றன. அதிகாரப்பூர்வ இணைய இணைப்பில் சென்று பதிவு எண் கொடுத்து பாஸ்வோர்டு டேட் ஆப் பர்த் தேதி கொடுத்து காப்ச்சாவை சரியாக கொடுத்தால் ரிசல்ட் பெறலாம்.\nரிசல்டுகள் பிடிஎப் வழியாகப் பெறலாம். அதிகாரப்பூர்வ இணைய இணைப்பினை கொடுத்துள்ளோம். ரிசல்டுக்காக காத்திருந்தவர்கள் அதனை பெற்று கொள்ளலாம்.\nஐபிபிஎஸ் கிளாரிக்கல் பதவிக்கான பிரிலிம்ஸ் தேர்வு ஆன்லைனில் எழுதப்பட்டது , ரீசனிங், அனாலிட்டிக்ஸ், ஆங்கிலம், பொது அறிவு பகுதிகள் கொண்டு ஒவ்வொரு பகுதிக்கும் கேள்விகள் கேட்கப்பட்ட கேள்விகள் தவறின்றி குறிக்கப்பட வேண்டும். தவறான விடைக்கு நெகடீவ் மதிபெண்கள் இருக்கும்.\nநாடு முழுவதும் நடைபெற்ற இப்பணியிடங்களுக்கான தேர்வானது கட் ஆப் முறையில் தேர்ந்தெடுக்கப்பட்டு ரிசல்ட்டுகள் அறிவிக்கப்படுகின்றன. ஐபிபிஎஸ் வங்கியில் வேலை வாய்ப்பு பெறுவோர்கள் நாடு முழுவதுமுள்ள வங்கியில் வேலை வாய்ப்பு பெற\nவங்கி தேர்வு கனவா ஐபிபிஎஸ் கிளாரிகல் பணிக்கான அறிவிப்பு\nஐபிபிஎஸ் பி ஒ தேர்வுக்கான மெயின்ஸ் ரிசல்ட் வெளியீடு\nதமிழக காவல்துறையில் வேலை: விண்ணப்பிக்க ஆகஸ்ட் 10 கடைசி\nரூ.60 ஆயிரம் சம்பளத்தில் சென்னை என்சிசி அலுவலகத்தில் வேலை\nதமிழக காவல்துறையில் வேலை: விண்ணப்பிக்க ஆகஸ்ட் 10 கடைசி\nஇந்திய கிரிக்கெட் வீரர் தோனியின் சொந்த ஊர் எது\nபிளிப் கார்ட்டின் சிஇஓ வாக அறிமுகப்படுத்தப்பட்டவர் யார்\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்\nமத்திய ஆசிரியர் தகுதித் தேர்வுக்கான விண்ணப்ப பதிவு தேதி ஒத்திவைப்பு\nவீடியோ கேம்ஸ் பிரியரா நீங்கள்.. விண்ணைத் தொடும் வேலை வாய்ப்புகள்\nஉடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221209585.18/wet/CC-MAIN-20180814205439-20180814225439-00704.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/india/class-i-lucknow-boy-stabbed-by-girl-student-in-school-toilet-reason-will-startle-you/", "date_download": "2018-08-14T22:04:41Z", "digest": "sha1:74MZQ2LCBJM3UM5IZYHHFYATL55UL44V", "length": 11507, "nlines": 79, "source_domain": "tamil.indianexpress.com", "title": "அதிர்ச்சி சம்பவம்: ஒன்றாம் வகுப்பு மாணவனை கத்தியால் குத்திய 6-ஆம் வகுப்பு மாணவி-Class I Lucknow boy stabbed by girl student in school toilet; reason will startle you", "raw_content": "\nஇந்தியன் சூப்பர் லீக்: புதிய சாதனையை படைக்க விரும்பும் சென்னையின் எஃப்சி அணி\nதூத்துக்குடி துப்பாக்கிச் சூடு வழக்குகள் அனைத்தும் சிபிஐக்கு மாற்றம் – சென்னை ஐகோர்ட் அதிரடி\nஅதிர்ச்சி சம்பவம்: ஒன்றாம் வகுப்பு மாணவனை கத்தியால் குத்திய 6-ஆம் வகுப்பு மாணவி\nஅதிர்ச்சி சம்பவம்: ஒன்றாம் வகுப்பு மாணவனை கத்தியால் குத்திய 6-ஆம் வகுப்பு மாணவி\nஉத்தரபிரதேச மாநிலம் லக்னோவில், பள்ளியிலிருந்து சீக்கிரம் வீட்டுக்கு செல்வதற்காக ஒன்றாம் வகுப்பு மாணவனை, 6-ஆம் வகுப்பு மாணவி ஒருவர் கத்தியால் குத்தினார்.\nஉத்தரபிரதேச மாநிலம் லக்னோவில், பள்ளியிலிருந்து சீக்கிரம் வீட்டுக்கு செல்வதற்காக ஒன்றாம் வகுப்பு மாணவனை, ஆறாம் வகுப்பு மாணவி ஒருவர் கத்தியால் குத்தியதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nலக்னோவில் உள்ள திரிவேணி நகரில் செயல்பட்டு வரும் பிரைட்லேண்ட் இண்டர்காலேஜ் பள்ளியில்தான் இச்சம்பவம் நடைபெற்றது. இதுகுறித்து, காவல் துறை தரப்பில் கூறப்பட்டதாவது,\nபாதிக்கப்பட்ட சிறுவனின் வயிறு, மார்பு பகுதிகளில் ஆறாம் வகுப்பு மாணவி கத்தியால் குத்தி, பள்ளி கழிவறையின் உள்ளே அடைத்து தாழிட்டதாக போலீசார் தெரிவிக்கின்றனர். இதையடுத்து, அச்சிறுவனின் கதறலை கேட்டு பள்ளி நிர்வாகிகள், அச்சிறுவனை மீட்டபோது, சிறுவன் ரத்த வெள்ளத்தில் கிடந்ததாகவும், வாயில் துணியால் அடைக்கப்பட்டிருந்ததாகவும் போலீசார் தெரிவிக்கின்றனர். இதையடுத்து, அச்சிறுவன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டான்.\nஆபத்தான நிலையில் அனுமதிக்கப்பட்டுள்ள அச்சிறுவனிடம் போலீசார் மேற்கொண்ட முதற்கட்ட விசாரணையில், பள்ளிக்கு பாதியிலேயே விடுமுறை அளித்து வீட்டுக்கு சீக்கிரம் செல்வதற்காக குத்தியதாக அந்த மாணவி கூறியதாக சிறுவன் தெரிவித்துள்ளான். இதையடுத்து, அச்சிறுமியிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.\nஇதனிடையே, பள்ளி நிர்வாகம் இச்சம்பவம் குறித்து சரியான நேரத்தில் சிறுவனின் பெற்றோருக்கும், காவல் துறையினருக்கும் தகவல் தெரிவிக்கவில்லை என குற்றச்சாட்டு எழுந்துள்ளது.\n2022ம் ஆண்டிற்குள் அனைவருக்கும் வீடு க���்டித்தரப்படும்: பிரதமர் நரேந்திர மோடி உறுதி\nவீடியோ: 16 போர் விமானங்களை நெடுஞ்சாலையில் தரையிறக்கி இந்திய விமானப்படை சாதனை\nவாக்காளர் பட்டியலில் இருந்து முன்னாள் பிரதமர் வாஜ்பாய் பெயர் நீக்கம்\nசர்வதேச யோகா தினம்… லக்னோவில் மக்களுடன் யோகா செய்த பிரதமர் மோடி\n“எனக்கு மிகவும் பிடித்த நடிகர் ரஜினிகாந்த்” – அனுஷ்கா\nதனுஷுக்காக ‘மாரி 2’ படத்தில் பாடிய இளையராஜா\nதூத்துக்குடி துப்பாக்கிச் சூடு வழக்குகள் அனைத்தும் சிபிஐக்கு மாற்றம் – சென்னை ஐகோர்ட் அதிரடி\nசம்பவம் நடந்தபோது, மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கலெக்டர் இல்லை\nஸ்டெர்லைட் போராட்டம் : 6 பேர் மீதான தேசிய பாதுகாப்பு சட்டம் ரத்து\nAnti-Sterlite Protests: ஆறு பேருக்கு எதிராக பதிவு செய்யப்பட்ட தேசியப் பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது செய்த உத்தரவை ரத்து செய்வதாக தீர்ப்பளித்தனர்.\nVishwaroopam 2 Review : விஸ்வரூபம் 2 விமர்சனம் … இது கமல் படம் தானா\nஇந்தியன் சூப்பர் லீக்: புதிய சாதனையை படைக்க விரும்பும் சென்னையின் எஃப்சி அணி\nதூத்துக்குடி துப்பாக்கிச் சூடு வழக்குகள் அனைத்தும் சிபிஐக்கு மாற்றம் – சென்னை ஐகோர்ட் அதிரடி\nஸ்டெர்லைட் போராட்டம் : 6 பேர் மீதான தேசிய பாதுகாப்பு சட்டம் ரத்து\nதமிழக அரசியலை வெட்ட வெளிச்சமாக்கும் ‘குக்கருக்கு விசில் போடு’..நீங்க பார்த்திட்டீங்களா\n72-வது சுதந்திர தின விழா: பிரதமர் நரேந்திர மோடி பேச்சு ‘லைவ்’… எங்கே\nசுதந்திர தினம் 2018: தமிழ் விடுதலை போராட்ட வீரர்களின் கண்ணோட்டம்\n72 ஆவது சுதந்திர தினம்: மறைக்க முடியாத, மறுக்கவும் முடியாத வரலாறு\nகலைஞர் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து நிறைவேற்றிய தீர்மானம்\nஇந்தியன் சூப்பர் லீக்: புதிய சாதனையை படைக்க விரும்பும் சென்னையின் எஃப்சி அணி\nதூத்துக்குடி துப்பாக்கிச் சூடு வழக்குகள் அனைத்தும் சிபிஐக்கு மாற்றம் – சென்னை ஐகோர்ட் அதிரடி\nஸ்டெர்லைட் போராட்டம் : 6 பேர் மீதான தேசிய பாதுகாப்பு சட்டம் ரத்து\nஐஇதமிழ் என்பது இந்தியாவின் மிகப்பெரிய செய்தி இணையதளங்களில் ஒன்றான இந்தியன் எக்ஸ்பிரஸ்.காம் -ன் தமிழ் பதிப்பாகும். நடப்புச் செய்திகள், ஆய்வுகள், கருத்துக்கள் மற்றும் வீடியோக்களை உள்ளூர் மணம் மாறாமல், அதேசமயம் நம்பகத்தன்மை குறையாமலும் இது வழங்குகிறது. இதன் பதிப்புகள் ஒவ்வொரு இளைஞனின் குரலாகவும், உலகில் வாழும் ஒவ்வொரு தமிழனுக்காகவும் உருவாக்கப்பட்டவையாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221209585.18/wet/CC-MAIN-20180814205439-20180814225439-00704.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vanakkammalaysia.com/main/2018/07/19/%E0%AE%B5%E0%AE%9F-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%85%E0%AE%A3%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%81%E0%AE%A4-%E0%AE%85%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA/", "date_download": "2018-08-14T21:03:14Z", "digest": "sha1:X7T2FIIPI3MLEC6HBH2RLH4KKQ7YWK4V", "length": 11182, "nlines": 129, "source_domain": "vanakkammalaysia.com", "title": "வட கொரிய அணுவாயுத அழிப்பு: காலக்கெடு இல்லை – டிரம்ப் – Vanakkam Malaysia", "raw_content": "\nஇபிஎப் ரிம.6 பில்லியனை இழந்ததா – லிம் குவான் விளக்கம்\nசிங்கைக்கு தண்ணீர்: விலையை 10 மடங்கு அதிகரிக்க மகாதீர் முயற்சி\nபனிச்சறுக்குப் போட்டிகளில் சாதனைச் சிறுமி, 6 வயது ஶ்ரீ அபிராமி சந்திரன்\nபோலீஸ் படையில் அதிக ஊழல்கள்; நடவடிக்கை நிச்சயம்\nஎலி – கராப்பான் உலாவிய உணவுக் கூடங்கள்: பினாங்கில் இழுத்து மூடப்பட்டன\n‘களவு போன’ ரிம.3.5 மில்லின்: மீட்க அம்னோ வரவில்லை\nபினாங்கில் கணவனால் வெட்டப்பட்ட மனைவியின் இடது கை\nஒட்டுமொத்த மன்னராட்சி முறை: மலேசியா ஏற்காது\n3,407 இந்தியர்களுக்கு விரைவில் குடியுரிமை\nஎம்.பி.யாக டான்ஶ்ரீ மொகிடின் பதவிப் பிரமாணம்\nவட கொரிய அணுவாயுத அழிப்பு: காலக்கெடு இல்லை – டிரம்ப்\nவாஷிங்டன். ஜூலை.19- வடகொரியாவுக்கு அணு ஆயுதங்களை அழிக்கக் கால வரையறை எதுவும் நிர்ணயிக்கப் படவில்லை என அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார்.\nகடந்த ஜூன் மாதம் வடகொரிய அதிபர் கிம் ஜோங் யுன் மற்றும் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் இருவரும் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தினர். இந்தப் பேச்சு வார்த்தையில் அணு ஆயுதங்களை அழிக்க வடகொரியா ஒப்புக் கொண்டது.\nஅதற்காக அந்நாட்டிற்கு பாதுகாப்பு வழங்க அமெரிக்காவும் ஒப்புக் கொண்டது. அதனைத் தொடர்ந்து அது தொடர்பாக ஒப்பந்தம் ஒன்றும் கையெழுத்தானது. இந்நிலையில் இரு நாடுகளுக்கும் இடையே அணு ஆயுத அழிப்பு தொடர்பான பேச்சு வார்த்தை தொடங்கியுள்ளதாக கூறப்படுகிறது.\nஇது குறித்து அமெரிக்கா அதிபர் டிரம்ப் கூறுகையில் வட கொரியாவுடனான பேச்சுவார்த்தை சுமூகமாக நடைபெற்று வருகிறது. அணு ஆயுதங்களை அழிக்கக் கால வரையறை எதுவும் நிர்ணயிக்கப்படவில்லை. வேக உச்ச வரம்பு இல்லை.\nஅதனால் இவ்விவகாரத்தில் அவசரப்பட தேவையில்லை. வடகொரிய மீதான பொருளாதார தடைகள் தொடர்கின்றன. அங்கு புதிதாக ஆயுத சோதனை எதுவும் நடைபெறவில்லை. இரு நாடுகளுக்கு இடையிலான உறவு நன்றாக இருப்பதாக நினைக்கிறேன். அடுத்து என்ன நடக்கிறது என்று பொறுத்திருந்து பார்ப்போம் என்று தெரிவித்துள்ளார்\nSST வரிப் பட்டியலில் கார்களுக்கு விலக்கு\nதமிழ் நடிகைகளுக்கு மரியாதை இல்லை\nஇபிஎப் ரிம.6 பில்லியனை இழந்ததா – லிம் குவான் விளக்கம்\nசிங்கைக்கு தண்ணீர்: விலையை 10 மடங்கு அதிகரிக்க மகாதீர் முயற்சி\nபோலீஸ் படையில் அதிக ஊழல்கள்; நடவடிக்கை நிச்சயம்\nஎலி – கராப்பான் உலாவிய உணவுக் கூடங்கள்: பினாங்கில் இழுத்து மூடப்பட்டன\nகாதலில் விழுந்தார் உலக சென்சேஷன் ஜஸ்டின் பீபர்\nநஜிப்பின் இரகசிய வீட்டில் போலீஸ் சோதனை\nNadappathu Enna – GE 14: Indian Dilemma… 14 பொதுத் தேர்தல்: இந்தியர்களின் நிலைப்பாடு… நடப்பது என்ன\nபோர்ட்டிக்சனில் மாணவி கொலை: சக மாணவன் கைது\nஈஷா மையத்தின் ஆதியோகி சிலை சாதனைப் படைக்கிறது\nசிங்கைக்கு தண்ணீர்: விலையை 10 மடங்கு அதிகரிக்க மகாதீர் முயற்சி\nபனிச்சறுக்குப் போட்டிகளில் சாதனைச் சிறுமி, 6 வயது ஶ்ரீ அபிராமி சந்திரன்\nபோலீஸ் படையில் அதிக ஊழல்கள்; நடவடிக்கை நிச்சயம்\nஎலி – கராப்பான் உலாவிய உணவுக் கூடங்கள்: பினாங்கில் இழுத்து மூடப்பட்டன\nஇபிஎப் ரிம.6 பில்லியனை இழந்ததா – லிம் குவான் விளக்கம்\nசிங்கைக்கு தண்ணீர்: விலையை 10 மடங்கு அதிகரிக்க மகாதீர் முயற்சி\nஇபிஎப் ரிம.6 பில்லியனை இழந்ததா – லிம் குவான் விளக்கம்\nசிங்கைக்கு தண்ணீர்: விலையை 10 மடங்கு அதிகரிக்க மகாதீர் முயற்சி\nபனிச்சறுக்குப் போட்டிகளில் சாதனைச் சிறுமி, 6 வயது ஶ்ரீ அபிராமி சந்திரன்\nபோலீஸ் படையில் அதிக ஊழல்கள்; நடவடிக்கை நிச்சயம்\nஎலி – கராப்பான் உலாவிய உணவுக் கூடங்கள்: பினாங்கில் இழுத்து மூடப்பட்டன\nசிவராத்திரிக்கு விரதமிருந்து கண் விழித்து இருப்பது ஏன்\n118 அடி உயரத்தில் இருந்து குழந்தையை தூக்கி வீசிய தாய்\nமலைப் பாம்பிடம் சிக்கிய பாம்பாட்டி: ‘நடிப்பு’ என்று நினைத்த பொதுமக்கள்\nஅமெரிக்க ஆளுனர் தேர்தலில் போட்டியிடும் ஈழத் தமிழ்ப்பெண்\nமணப்பெண் தேர்வு: எதிர்ப்புகளால் நடிகர் ஆர்யாவுக்கு சிக்கல்\nபோலீஸ்காரரை பாலியலுக்கு அழைத்த 21 வயது பெண்ணுக்கு அபராதம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221209585.18/wet/CC-MAIN-20180814205439-20180814225439-00705.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilarul.net/2018/08/kamal.html", "date_download": "2018-08-14T20:59:20Z", "digest": "sha1:R5CKIDZ3DWZOKSBW7TDT4MOP6LFBHF5K", "length": 8106, "nlines": 73, "source_domain": "www.tamilarul.net", "title": "கமலுக்கு க்ரீன் சிக்���ல்! - Tamilarul.Net - 24மணி நேரச் செய்திகள்", "raw_content": "\nHome / கிசு கிசு / சினிமா / செய்திகள் / கமலுக்கு க்ரீன் சிக்னல்\nவிஸ்வரூபம் 2 படத்திற்கு எதிராக சாய்மீரா நிறுவனம் தாக்கல் செய்த மனுவை உயர் நீதிமன்றம் ரத்து செய்து இன்று (ஆகஸ்ட் 9) உத்தரவிட்டுள்ளது.\nமர்மயோகி படத்திற்காக கமலுக்கு கொடுத்த சம்பளம் ரூ.4 கோடியை வட்டியுடன் சேர்த்து 5.44 கோடியாகக் கொடுக்க வேண்டும் இல்லையென்றால் விஸ்வரூபம் 2 படத்தை வெளியிடத் தடை விதிக்க வேண்டும் என்றும் பிரமிட் சாய்மீரா நிறுவனத்தின் சார்பில் அதன் இயக்குநர் கே.எஸ்.சீனிவாசன் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.\nஇந்த மனு மீதான விசாரணை நீதிபதி எம்.சுந்தர் அமர்வு முன் இன்று நடைபெற்றது. இதில் விஸ்வரூபம் 2 படத்தை வெளியிடும் ஆஸ்கர் பிலிம்ஸ் சார்பில் வாதிட்ட வழக்கறிஞர், “இந்த படத்தின் மொத்த உரிமையும் நாங்கள் வாங்கியுள்ளோம். படத்திற்குத் தடை விதிக்கும் பட்சத்தில் அதனால் பாதிக்கப்படுவது நாங்கள்தான்” எனக் கூறினார்.\nகமல் தரப்பில், “மர்ம யோகி படத்தில் நடிப்பதற்காகவும் இயக்குவதற்காகவும் ரூ.4 கோடி முன்பணமாகப் பெற்றேன். படத்தின் கதை, திரைக்கதை அனைத்தும் தயாராகிவிட்டன. ஒரு பாடல் காட்சியும் படமாக்கப்பட்டுவிட்டது. மேற்கொண்டு படப்பிடிப்புக்காக அவர்கள் கொடுத்த காசோலை திரும்பிவந்துவிட்டது. இதனால் படம் தடைபடும் சூழ்நிலை உருவானது. எனினும், மர்ம யோகி படத்துக்கு வேறு ஒரு தயாரிப்பாளர் கிடைத்தவுடன் பணத்தைத் திருப்பித் தருவேன்” என்று வாதிட்டனர்.\nஅனைத்துத் தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, சாய்மீரா தாக்கல் செய்த மனுவை ரத்து செய்து உத்தரவிட்டார். இதனால் விஸ்வரூபம் 2 வெளியாவதில் எந்தச் சிக்கலும் இல்லை.\nகிசு கிசு சினிமா செய்திகள்\nBREAKING Deutsch ENGLISH France Germany Online Tamil Tv switzerland ஆய்வு ஆன்மீகம் இந்தியா ஈழவர் படைப்புக்கள் உலகம் எம்மவர் நிகழ்வுகள் கவிதை காணொளி கிசு கிசு சமையல் சினிமா செய்தி செய்திகள் தாயகம் தொழிநுட்ப்பம் நினைவஞ்சலி பிரதான செய்தி புலம் மரண அறிவித்தல் மருத்துவம் மாவீரர் முக்கிய செய்திகள் விளையாட்டு செய்திகள்\nகாணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான அலுவலகம் என்பது அரசாங்கத்தின் பாசாங்கு\nகாணாமல் ஆக்கப்பட்டவர்கள் இறந்திருக்கலாம் என பதிலளித்த ஜனாதிபதி மற்றும் பிரதமர், காணாமல் ஆக்கப்பட்டவர்களை தேடுவதற்காக அலுவலகம் தொடங்குகிறா...\nபிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராக கொண்டுவரப்படவுள்ள நம்பிக்கையில்லா பிரேரணையில் 32 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையெழுத்திட்டுள்ளனர். ...\nவிடுதலைப் புலிகளின் சிறப்பு செயற்பாட்டு சான்றிதழை மீட்ட சர்வதேச பிரதிநிதிகள்\nஇறுதி யுத்தம் நடைபெற்ற பகுதிகளை பார்வையிடச் சென்ற சர்வதேச பிரதிநிதிகள் அந்தப்பகுதியில் காணப்பட்ட விடுதலைப் புலிகளின் காவலரண் ஒன்றிற்குள்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221209585.18/wet/CC-MAIN-20180814205439-20180814225439-00705.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://glominblog.wordpress.com/tag/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2018-08-14T21:15:41Z", "digest": "sha1:ZACSQUXTC6WZJLHXNMG5IT7H7BSH36SE", "length": 43430, "nlines": 193, "source_domain": "glominblog.wordpress.com", "title": "விசுவாசம் | Glorious Ministries Blog", "raw_content": "\nஇவ்விதமாக, நாம் விசுவாசத்தினாலே நீதிமான்களாக்கப்பட்டிருக்கிறபடியால், நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்துமூலமாய் தேவனிடத்தில் சமாதானம் பெற்றிருக்கிறோம்.\nஆமென். நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்து மூலமாய் நாம் தேவனிடத்திலிருந்து சமாதானம் பெற்றிருக்கிறோம். ஏனென்றால் நாம் விசுவாசத்தினாலே நீதிமான்களாக்கப்பட்டிருக்கிறோம். ஆனால் இந்த நாட்களிலே, கிறிஸ்தவர்கள் தான் அதிகம் சமாதானம் இல்லாத ஒரு வாழ்க்கையை வாழ்கிறதை நாம் பார்க்கிறோம். அதிகப்படியான மனச்சோர்வும் (depression), அழுத்தமும் (pressure) சதவீத அளவில் கிறிஸ்தவர்களை தான் பிறரைக் காட்டிலும் அதிகமாகப் பாதித்துக்கொண்டிருக்கிறது. ஏன் அதற்குப் பதில் – விசுவாசத்தினாலே நீதிமான்கள்.\nநீங்கள் நீதிமான் என்று அறிந்திருக்கிறீர்களா எப்படி நீதிமானாக்கப்பட்டோம் என்று தெளிவாக உங்களுக்குத் தெரியுமா எப்படி நீதிமானாக்கப்பட்டோம் என்று தெளிவாக உங்களுக்குத் தெரியுமா விசுவாசத்தினாலா, அல்லது உங்கள் கிரியைகளினாலா விசுவாசத்தினாலா, அல்லது உங்கள் கிரியைகளினாலா கிறிஸ்து இயேசுவை, சிலுவையில் அறையப்பட்ட அவரையே விசுவாசிக்கிறீர்களா, அல்லது உங்கள் பரிசுத்த நடவடிக்கைகளில் நம்பிக்கை வைக்கிறீர்களா\nநாம் கிறிஸ்து இயேசுவைப் பற்றும் விசுவாசத்தினாலே நீதிமான்களாக்கப்பட்டிருந்தோமானால், தேவனுடைய சமாதானம் நம்மோடு தங்கியிருக்கும். ஏனென்றால் நம்முடைய பிதாவும், இயேசு கிறிஸ்துவினுடைய பிதாவுமாகிய தேவன், தம்முடைய ஒரே பேறான குமாரனை விசுவா��ிக்கும் எவரையும் நேசிக்கிறார். அவர் தாமே கிருபாதார பலியாக இயேசு கிறிஸ்துவை எனக்காகவும் உங்களுக்காகவும் ஒப்புக்கொடுத்தார். அந்த பரிகாரியாகிய இயேசுவை விசுவாசிப்போம்; நீதிமான்களாவோம்; தேவனிடத்தில் இருந்து சமாதானத்தைப் பெற்றுக்கொள்வோம். ஆமென்.\nஅனுதின மன்னா\tஅனுதின மன்னாஇயேசு கிறிஸ்துகர்த்தர்சமாதானம்தினந்தோறும் ஒரு வேத வசனம்தேவன்நீதிமான்ரோமர் 5:1விசுவாசம்\tLeave a comment\nஅநேக நேரங்களில் நம்முடைய பிரச்னை என்னவென்றால், நம்முடைய உணர்ச்சிகளுக்கும், விசுவாசத்திற்கும் வித்தியாசம் தெரியாமல் போவது தான். ஒரு காரியத்திற்காக அழுது அழுது ஜெபம் பண்ணுகிறோம்; பண்ணின உடனே, மனம் சமாதானமாக இருக்கிறது. உடனே, அதை விசுவாசம் என்று நினைத்து திருப்தியாகி விடுவோம்.\nஉலகத்தில் பார்க்கிறோம். ஒரு துக்க காரியம் நடந்தால், வாய் விட்டு அழுகிறார்கள். ஏன் அது அந்த துக்கத்தை, அந்த பாரத்தை இறக்கி வைக்க உதவுகிறது. வாய் விட்டு அழுத உடனே, ஒரு அமைதி நம்மை சூழ்ந்து கொள்ளும். அதனால் அதை விசுவாசம் என்று நினைக்க முடியுமா அது அந்த துக்கத்தை, அந்த பாரத்தை இறக்கி வைக்க உதவுகிறது. வாய் விட்டு அழுத உடனே, ஒரு அமைதி நம்மை சூழ்ந்து கொள்ளும். அதனால் அதை விசுவாசம் என்று நினைக்க முடியுமா அதேபோல நாம் கதறி அழுது ஜெபம் பண்ணும்போது, நமக்கு ஒரு சமாதானம் உண்டாகிறது. அது உணர்ச்சிகள் (ஃபீலிங்க்ஸ் – feelings) அடிப்படையில் ஏற்படுகிற ஒன்று. அது விசுவாசம் இல்லை.\nஇப்படி சொல்வது அநேகருக்கு கோபத்தை உண்டாக்கும். ஏன், அப்படி கொஞ்ச நேரம் நம்மை சமாதானப்படுத்திக் கொண்டு, அது விசுவாசம் என்று நினைத்தால் தவறா என்று சண்டைக்கு வருவார்கள்; வந்திருக்கிறார்கள். ஆனால், இது உங்களைக் குற்றப்படுத்தவோ, இல்லை, உங்களுக்குள் ஒரு குறை இருக்கிறது என்று சொல்லவோ இல்லை. இது நம்முடைய நன்மைக்காகவே. எப்படி என்று வேத வசனத்தின் மூலம் சொல்கிறேன்.\nஆனாலும் அவன் எவ்வளவாகிலும் சந்தேகப்படாமல் விசுவாசத்தோடே கேட்கக்கடவன்; சந்தேகப்படுகிறவன் காற்றினால் அடிபட்டு அலைகிற கடலின் அலைக்கு ஒப்பாயிருக்கிறான். அப்படிப்பட்ட மனுஷன் தான் கர்த்தரிடத்தில் எதையாகிலும் பெறலாமென்று நினையாதிருப்பானாக.\nயாக்கோபு சொல்கிறார் – நாம் கேட்கும்போது விசுவாசத்தோடு கேட்கவேண்டும். சந்தேகப்படும்போது, நாம் ���ாற்றினால் அடிபட்டு அலைகிற கடலின் அலை போலிருக்கிறோம். நமக்குத் தெரியும், காற்று வீசும்போது, அலைகள் மேலே போகும், உடனே கீழே வரும், மீண்டும் மேலே போகும், திரும்பவும் கீழே வரும். இது உலக நியதி. ஆனால் இப்படிப்பட்ட மனுஷன் கர்த்தரிடத்தில் இருந்து எதையாவது எப்படியாவது பெற்றுக்கொள்ளலாம் என்று நினைக்கக் கூட கூடாது என்று யாக்கோபு சொல்கிறார்.\nஒருவேளை நாம் உணர்ச்சிகளை விசுவாசம் என்று நினைத்தால், இது தான் பிரச்னை. நம்முடைய உணர்ச்சிகள் மாறும். நாம் மனிதர்கள். எனவே, எந்த ஒரு சின்ன காரியம் கூட நம்முடைய உணர்ச்சிகளைப் பாதிக்கும். சிலருக்கு வெயில் காலத்தில் சோர்ந்து போவார்கள்; “டல்லா இருக்குது” என்று சொல்வார்கள். சிலருக்கு மழைக்காலத்தில் அப்படி இருக்கும். கொஞ்சம் சீதோஷண நிலைமை மாறினாலே, நம்முடைய உணர்ச்சிகள் மாறும். ஏன், நாம் சாப்பிடுகிற உணவு கூட நம் உணர்ச்சிகளைப் பாதிக்கும். கேட்கும் பாடல்கள் நம்மை பாதிக்கும். உற்சாகமான பாடல்களைக் கேட்கும்போது, உற்சாகமாக மேலே போகிறோம். துக்கமான பாடல்களைக் கேட்கும்போது, கீழே வந்து விடுகிறோம். கடல் அலைகள்போல மேலே போய், கீழே வருகிறோம்.\n ஜெபம் பண்ணிவிட்டு உற்சாகமாய் இருக்கிறோம். உணர்ச்சிகள் அடிப்படையில் விசுவாசத்தை நினைக்கும்போது, ரொம்ப விசுவாசத்தோடு இருக்கிறதாக நினைக்கிறோம். அப்பொழுது நாம் கடல் அலை மேலே போவதுபோல போகிறோம். கொஞ்ச நேரம் கழித்தோ, மறுநாள் எழுந்திருக்கும்போதோ, “டல்லாக மனசு இருக்கிறது” என்று சொல்கிறோம். சோர்ந்து போகிறோம். இப்போது, கடல் அலைகள் கீழே விழுவதுபோல விழுந்து போகிறோம். பிறகு உற்சாகமான காரியங்கள் நடந்தால், மீண்டும் உற்சாகம். பிறகு மீண்டும் விழுகிறோம். இப்படியே மாறி, மாறி நடக்கும்போது, தேவனிடத்தில் இருந்து எதையுமே பெற்றுக்கொள்ள முடியாமல் போகிறது. அப்போது ஒரு வார்த்தை சொல்வோம்:“அன்னிக்கே எனக்கு மனசில ஒரு டவுட் (doubt) இருந்திச்சு. அதே மாதிரி ஆயிடுச்சு, பாரேன்.”\nஇன்றைக்குத் தீர்மானிப்போம் – நம்முடைய உணர்ச்சிகள் அடிப்படையில் அல்ல, தேவனுடைய வார்த்தையினால் உருவாக்கப்பட்ட உண்மையான விசுவாசத்தில் நாம் நிலைத்திருப்போம். ஆமென்.\nவிசுவாசம்\tஆனாலும் அவன் எவ்வளவாகிலும் சந்தேகப்படாமல் விசுவாசத்தோடே கேட்கக்கடவன்; ச�உணர்ச்சிகள்யாக்கோபு 1:6-7விசுவ���சம்\tLeave a comment\nகடந்த முறை, விசுவாசம் என்பது தேவன் அன்பாகவே இருக்கிறார் என்று ஏற்றுக்கொள்வதில் இருக்கிறது என்று பார்த்தோம். அவர் நம்பேரில் அன்பாகவே இருக்கிறார் மாத்திரமல்ல, அவர் நல்லவராகவும் இருக்கிறார்.\nஅநேகர் சொல்லக் கேட்டிருக்கிறேன்: கர்த்தருக்கு என்மேல் அன்பு உண்டுதான். அவர் அன்பானவர் தான். ஆனால் எனக்கு அவர் நல்லவராக இருந்ததில்லை. ஏனென்றால் என் வாழ்க்கையில் நன்மை என்று நான் ஒன்றுமே பார்த்ததில்லை.\nஎப்படி கர்த்தர் அன்பானவர் என்பது அவருடைய மாறாத குணாதிசயமோ, அப்படியே அவர் நல்லவர் என்பதும் அவருடைய அடிப்படை குணங்களில் ஒன்றாயிருக்கிறது. நாம் அதை நமக்கு நடக்கிற காரியங்களை வைத்து, தீர்மானிக்க முடியாது; தீர்மானிக்கவும் கூடாது. இது நாம் ஆராய்ந்து பார்த்து, ஏற்றுக்கொள்கிற ஒரு காரியம் அல்ல. ஏனென்றால் உலகத்தில் நடக்கிற கேடான காரியங்களைப் பார்த்து, ஆராய்ந்து முடிவு செய்தால், கடவுள் என்று ஒருவர் இருக்கிறாரா என்ற கேள்விதான் எழும்பும்.\nஆனால் கர்த்தர் நல்லவர். அதற்கு உலக வழக்கத்தின்படி ஒரு உதாரணம் சொல்கிறேன். ஒரு சினிமாவில், ஒரு நடிகனை அநேகர் அடிப்பார்கள். ஆனால் அவன் திரும்ப அடிக்கவோ, ஏன் ஒரு சத்தம் கூட கொடுக்க மாட்டான். ஏன் அப்படி செய்யவில்லை என்று கேட்கும்போது அவன் சொல்வான்: “ஏன்னா என்னை அடிக்கும்போது, இவர் ரொம்ப நல்லவருனு சொல்லிட்டாங்க”.\nஅப்பொழுது யோசித்துப் பாருங்கள். கல்வாரியில் இயேசு பட்ட பாடுகளைப் பாருங்கள். உங்கள் வாழ்க்கையையோ, உலகத்தில் நடக்கிறவையோ நோக்கிப் பார்ப்பதை விட்டுவிட்டு, இயேசு கிறிஸ்துவின் கல்வாரி பாடுகளைப் பாருங்கள். அவ்வளவு பாடுகளின் மத்தியிலும், உங்களையும் என்னையும் நேசித்தவரை நோக்கிப் பாருங்கள். நம் பாவங்களுக்காகவும், மீறுதல்களுக்காகவும் அடிபட்டு, வதைக்கப்பட்டவரைப் பாருங்கள். அதின் நடுவிலும், உங்களையும் என்னையும் பார்த்து, திருப்தி அடைந்தவரைப் பாருங்கள். கர்த்தர் நல்லவர். விசுவாசியுங்கள்.\nவிசுவாசம்\tகர்த்தர் நல்லவர்விசுவாசம்\tLeave a comment\nநேற்று தேவன் அன்பாகவே இருக்கிறார் என்று சொன்னேன். அதன் தொடர்ச்சியாக, ஒரே ஒரு காரியம் மாத்திரம் சொல்ல விரும்புகிறேன். ஆஸ்வால்ட் சேம்பர்ஸ் என்கிற தேவ மனிதர் சொன்ன ஒரு காரியம்.\nஎன் விடுதலைக்காக மட்டும் விசுவாசிக்கி��ேன் என்றால் அது தேவன்மேல் உள்ள விசுவாசமல்ல. விசுவாசம் என்றால், நான் வெளிப்படையாக விடுவிக்கப்படுகிறேனோ, இல்லையோ, தேவன் அன்பாகவே இருக்கிறார் என்ற என் நம்பிக்கையில் நான் மாறுவதில்லை. சில காரியங்களை எரிகிற அக்கினி சூளையிலிருந்து மாத்திரமே கற்றுக்கொள்ள முடியும். – ஆஸ்வால்ட் சேம்பர்ஸ்.\nவிசுவாசம்\tஆஸ்வால்ட் சேம்பர்ஸ்தேவன் அன்பாகவே இருக்கிறார்விசுவாசம்\tLeave a comment\nகடந்த முறை சொன்னேன், விசுவாசம் என்பது கர்த்தர் தேவன் என்று ஏற்றுக்கொள்வதில் ஆரம்பிக்கிறது. ஆனால் நாம் விசுவாசிக்கிற ஜீவனுள்ள கர்த்தர் சர்வ பூமிக்கும் ஆண்டவர் மாத்திரமல்ல, அவர் அன்பாகவே இருக்கிறார்.\nநாம் விசுவாசத்தில் வளரவேண்டுமானால், தேவன் எவ்வளவு அன்பானவர் என்பதை நாம் உணரவேண்டும். அந்த அன்பை நாம் உணர்ந்தோமானால், விசுவாசம் பெருகும்; ஏனென்றால், அன்பு சகலத்தையும் விசுவாசிக்கும் (1 கொரிந்தியர் 13:7) என்பது வேத சத்தியம்.\nநாம் அன்பை நம்முடைய வழிகளில் உணர பார்க்கிறோம். ஒரு குழந்தை தன் தாயைக் காட்டிலும் தன் தகப்பனை நேசித்தால், அதற்கு ஒரு காரணம் இருக்கும். தகப்பன் அந்த பிள்ளைக்கு செல்லம் கொடுக்கிறார். ஆகவே அந்த பிள்ளை தகப்பனை அதிகம் நேசிக்கிறது. ஆனால் அநேக பிள்ளைகள் கெட்டுப் போகிறதற்கு காரணம் இப்படி செல்லம் கொடுக்கிற பெற்றோர் தான். அதை நாம் அறிந்து இருக்கிறோம். ஆனாலும் தேவனிடத்தில் இருந்து அதே போன்ற அன்பை தான் எதிர்பார்க்கிறோம். நான் என்ன கேட்கிறேனோ, அதை அவர் உடனே தந்துவிட வேண்டும். இல்லையென்றால், அவருடைய அன்பு பொய்.\nஆனால் தேவன் அன்பாகவே இருக்கிறார். அதை நாம் நிச்சயம் உணரவேண்டும். அந்த தெளிவு இல்லாமல் நம்மால் விசுவாசத்தில் வளர முடியாது. நான் விரும்புகிற காரியங்களைக் கொடுக்கும்போதும், கர்த்தர் அன்பானவரே; அவற்றைத் தராமல் இருக்கும்போதும், அவர் அன்பானவரே. நான் விரும்பாத காரியங்களை என் வாழ்க்கையில் வராமல் தடுக்கும்போது, கர்த்தர் அன்பானவரே; அவற்றை என் வாழ்க்கையில் அனுமதிக்கும்போதும் கர்த்தர் அன்பானவரே.\nஅப்படி என்றால் நான் எப்படி அவருடைய அன்பில், அதனால் வரும் விசுவாசத்தில் வளர முடியும் அதற்கு கர்த்தர் நான் கேட்ட காரியங்களுக்கு எப்படி பதில் தந்தார் என்பதில் இருந்து உணர முடியாது. நான் கேட்காமலே அவர் எனக்குத் தந்தார், பாருங்கள், ஒரு அருமையான புதையலை – அவருடைய குமாரனாகிய இயேசு கிறிஸ்துவை. அவரை, இயேசுகிறிஸ்துவை, சிலுவையில் அறையப்பட்ட அவரையே நோக்கிப் பார்க்கும்போது, தேவனுடைய அன்பு விளங்கும்.\nதேவன், தம்முடைய ஒரேபேறான குமாரனை விசுவாசிக்கிறவன் எவனோ அவன் கெட்டுப்போகாமல் நித்தியஜீவனை அடையும்படிக்கு, அவரைத் தந்தருளி, இவ்வளவாய் உலகத்தில் அன்பு கூர்ந்தார். – யோவான் 3:16\nகல்வாரியில் இயேசு கிறிஸ்துவின் தியாகத்தை நோக்கிப்பாருங்கள். அதே வேளையில், “என் தேவனே, என் தேவனே, ஏன் என்னைக் கைவிட்டீர்” என்ற அவலக்குரல் எழும்பினபோது, தம் சொந்த குமாரன் என்றும் பாராமல், நமக்காக, நாம் கைவிடப்படக் கூடாதபடிக்கு, நம்மேல் அன்புகூர்ந்த தேவனை நோக்கிப்பாருங்கள். தேவன் அன்பாகவே இருக்கிறார். தேவன் உன்மேல் அன்பாகவே இருக்கிறார். விசுவாசி.\nவிசுவாசம்\t1 கொரிந்தியர் 13:71 யோவான் 4:8அன்பு சகலத்தையும் விசுவாசிக்கும்அவரைத் தந்தருளிஇவ்வளவாய் உலகத்தில் அன்பு கூர்ந்தார்என் தேவனேஏன் என்னைக் கைவிட்டீர்கல்வாரிதம்முடைய ஒரேபேறான குமாரனை விசுவாசிக்கிறவன் எவனோ அவன் கெட்டுப்போகாமல் நி�தேவன்தேவன் அன்பாகவே இருக்கிறார்யோவான் 3:16விசுவாசம்\t2 Comments\nகர்த்தர் தேவன். இதை உண்மையாக விசுவாசிக்க வேண்டும். இது தான் மெய்யான விசுவாசத்தின் அடிப்படை.\nஒருவேளை இது உங்களுக்குக் குழப்பமாக இருக்கலாம். இதை தானே நாம் விசுவாசிக்கிறோம் – கர்த்தரே தேவன் என்று. ஆனால், “கர்த்தரே தேவன்” என்று சொல்வதற்கும் “கர்த்தர் தேவன்” என்று சொல்வதற்கும் ஒரு சின்ன வித்தியாசம் உண்டு.\n“கர்த்தரே தேவன்” என்று நான் சொல்லும்போது, பிற தெய்வங்களை ஒப்பிட்டுச் சொல்கிறேன். ஆனால் “கர்த்தர் தேவன்” என்று நான் சொல்லும்போது, வேறு எதோடும் நான் ஒப்பிடவில்லை. என் வாழ்க்கையில் கர்த்தர் தேவனாயிருக்கிறார் என்று அறிக்கை இடுகிறேன்.\nஅவரே சகலவற்றையும் படைத்தார் என்று நான் விசுவாசிக்கிறேன். சகலமும் அவருடைய அதிகாரத்துக்கு உட்பட்டு இருக்கிறது. வேதம் சொல்கிறது: பூமியும் அதின் நிறைவும், உலகமும் அதிலுள்ள குடிகளும் கர்த்தருடையது, அவரே அதைக் கடல்களுக்கு மேலாக அஸ்திபாரப்படுத்தி, அதை நதிகளுக்கு மேலாக ஸ்தாபித்தார். (சங்கீதம் 24:1-2) இதை நான் விசுவாசிக்கிறேன். அப்படி என்றால், உலகமும் அதிலுள்ள குடிகளும் அவருடையத�� என்று சொல்லும்போது, நான் அவருடையவன், நான் அவருடையவள் என்று நான் ஏற்றுக்கொள்கிறேன். அவருக்கு என்மேல் சகல அதிகாரமும் இருக்கிறது என்று ஏற்றுக்கொள்கிறேன்.\nகர்த்தர் தேவன். நான் அப்படி சொல்லும்போது, கர்த்தருடைய அதிகாரத்தை மட்டும் ஏற்றுக்கொள்ளவில்லை; அவருடைய ஞானத்தையும் ஏற்றுக்கொள்கிறேன். கர்த்தர் சகலமும் அறிந்தவர்; என் எதிர்காலத்தைக் குறித்து அவர் அறிந்திருக்கிறார். அவருடைய வழி நடத்துதல்கள் எனக்குப் புரியாமல் இருக்கலாம், ஆனால் எனக்குக் குறித்ததை நிறைவேற்றுவார். பாருங்கள், யோசேப்புக்கு இரண்டு கனவுகள் காட்டினார். ஆனால் யோசேப்பின் வாழ்க்கையில் நடந்தது எல்லாம், அதற்கு எதிர்மறையான காரியங்களே. முடிவோ, யோசேப்பின் கனவுகள் நிறைவேறின; ஆனால் அவர் நினைத்ததைக் காட்டிலும் மேன்மையான காரியமாக நிறைவேறின. இன்று ஒருவேளை உன் வாழ்க்கை அப்படிப்பட்டதாக இருக்கலாம். உன் கனவுகள் நிறைவேற இனி வழியே இல்லை என்ற நிலைமை இருக்கலாம். ஆனால் தாயின் கர்ப்பத்தில் இருக்கும்போதே உன்னை பெயர் சொல்லி அழைத்தவர் உன்னை ஒருபோதும் கைவிட மாட்டார் என்று உன்னால் நம்ப முடிகிறதா உனக்கு அவர் தந்த தரிசனங்களை அவர் கண்டிப்பாக ஏற்ற காலத்தில் நிறைவேற்றுவார் என்று நம்ப முடிகிறதா உனக்கு அவர் தந்த தரிசனங்களை அவர் கண்டிப்பாக ஏற்ற காலத்தில் நிறைவேற்றுவார் என்று நம்ப முடிகிறதா அவருடைய ஞானம் நம்மால் புரிந்து கொள்ள முடியாத ஒன்று. சிற்சில வேளைகளில், நாம் எரிகிற அக்கினி சூளையின் நடுவே நடக்க வேண்டியது இருக்கும். அப்போதும், “கர்த்தர் தேவனாயிருக்கிறார்; அவர் தமக்கு சித்தமானதை என் வாழ்க்கையில் செய்கிறார்” என்று சொல்ல முடியுமா\nஒருவேளை அப்படி சொல்ல முடியாத நிலையில் நீ இருக்கலாம். கவலைப்படாதே. விசுவாசத்தைத் துவக்குகிறவரும் முடிக்கிறவருமாகிய இயேசு கிறிஸ்து, உன் விசுவாசம் ஒழிந்துபோகாதபடிக்கு, உனக்காக இந்த வேளையில் மன்றாடிக்கொண்டிருக்கிறார். உன் விசுவாசத்தை அவர் பரிபூரணமாக்குவார்.\nவிசுவாசம்\tஅதை நதிகளுக்கு மேலாக ஸ்தாபித்தார்.அவரே அதைக் கடல்களுக்கு மேலாக அஸ்திபாரப்படுத்திஉலகமும் அதிலுள்ள குடிகளும் கர்த்தருடையதுகர்த்தர்சங்கீதம் 24:1-2தேவன்பூமியும் அதின் நிறைவும்விசுவாசம்\t1 Comment\nகிரியைகளில்லாத விசுவாசம் செத்த விசுவாசம். �� யாக்கோபு 2:20\nஅநேக நேரங்களில் இந்த வசனம் தவறாகப் பயன்படுத்தப்படுகிறது, இல்லையென்றால் பயன்படுத்தப்படுவதே இல்லை. ஒரு சிலர் சொல்வார்கள்: நான் விசுவாசிக்கிறேன், என் விசுவாசம் உறுதியாக ஆண்டவர்மேல் இருக்கிறது என்று. ஆனால் அதை எந்த கிரியைகளிலும் அவர்களால் காட்ட முடியாது.\nஇன்னொரு பக்கம் சிலர், கிரியைகளை தான் விசுவாசம் என்று நினைத்துக் கொண்டு, யாராவது அதிகமாய் ஜெபம் பண்ணினால், அவர்களுக்கு விசுவாசம் அதிகம் என்றும், யாராவது வைராக்கியமாய் பேசினால், உடனே அவர்களைப்போல விசுவாசம் யாருக்கும் இல்லை என்றும் சொல்வார்கள்.\nநாம் வலதுபுறம் சாயாமலும், இடதுபுறம் சாயாமலும், நேர் வழியே நடத்துகிற தேவன் நம்மை விசுவாசத்திலும் செம்மையான பாதையில் நடத்துவாராக.\nஎன்ன கிரியைகளைப் பற்றி வேதம் சொல்கிறது நான் என்ன விசுவாசிக்கிறேனோ, அதை கிரியைகளில் காட்ட வேண்டும். ஒரு சின்ன உதாரணம் சொல்கிறேன். இப்போது எல்லாம் ஆராதனைக்கு வருகிறவர்கள் மறக்காமல் எடுத்து வருகிற ஒரு காரியம் – பைபிள் மட்டுமல்ல, செல்ஃபோனும். செல்ஃபோன் இல்லாமல் தேவாலயத்துக்கு வருகிறவர்கள் ஒரு சிலரே.\nஅந்த செல்ஃபோன் ‘ஆஃப்’ செய்யப்பட்டிருக்காது. அது ‘ஸைலண்ட்’ –இல் இருக்கும். அந்த நேரத்தில் யாராவது ஃபோன் பண்ணினாலோ, இல்லை எஸ்எம்எஸ் அனுப்பினாலோ, தெரிய வேண்டுமே. அதே போல, அந்த செல்ஃபோன் எங்கே இருக்கும் – பைபிள்மேலே இருக்கும். முழந்தாளிட்டு தலையை குனிந்து பயபக்தியாய் இருக்கிறார்கள் என்று நினைத்தால், செல்ஃபோனைப் பார்த்துக்கொண்டிருப்பார்கள். திடீர் என்று பார்த்தால், வெளியே போவார்கள் – முக்கியமான ஃபோன் வந்திருக்குமாம். அப்படி என்றால் என்ன அர்த்தம் யாராவது சொந்தக்காரர்கள் இறந்து விட்டார்கள் என்ற ஃபோனா யாராவது சொந்தக்காரர்கள் இறந்து விட்டார்கள் என்ற ஃபோனா அப்படி எதுவும் இல்லை. ஒருவேளை பரலோகத்தில் இருந்து, கர்த்தர் இவர்களுக்கு ஃபோன் பண்ணினாரோ, அப்படியும் இல்லை.\nஆனால் பாடுவது என்னவாக இருக்கும் “நீர் மாத்திரம் போதும்; நீரே பெரியவர், உமக்கொப்பானவர் ஒருவரும் இல்லை; ஒரு வார்த்தை நீர் சொன்னால் போதும், நான் குணமடைவேன்; நீர் சொன்னால் போதும், செய்வேன்.பொன் வேண்டாம், பொருள் வேண்டாம், நீர் மட்டும் வேண்டும்.” இதை எல்லாம் விசுவாசத்துடன் தான் பாடுவார்கள். ஆ���ால் அவர்கள் கிரியைகள் இந்த விசுவாசம் செத்த விசுவாசம் என்று காட்டுகிறது. உங்கள் கிரியைகள் உங்கள் விசுவாசத்தைக் குறித்து என்ன சொல்கிறது\nவேதம் இப்படி சொல்கிறது: தேவன் ஒருவர் உண்டென்று விசுவாசிக்கிறாய், அப்படிச் செய்கிறது நல்லதுதான்; பிசாசுகளும் விசுவாசித்து, நடுங்குகின்றன. – யாக்கோபு 2:19\nபிசாசுகள் கூட நடுங்குகிறது… நாம்\nவிசுவாசம்\tஅப்படிச் செய்கிறது நல்லதுதான்; பிசாசுகளும் விசுவாசித்துகிரியைகளில்லாத விசுவாசம்தேவன் ஒருவர் உண்டென்று விசுவாசிக்கிறாய்நடுங்குகின்றனயாக்கோபு 2:19யாக்கோபு 2:20விசுவாசம்\tLeave a comment\nஉன் ஆத்துமாவைத் திரு… on பஞ்சக்காலத்தில்…\nஇயேசுவின் காலை… on ஓட்டத்தை நிறுத்தாதே\nஇயேசுவின் காலை… on சுகம் தான்\nஇயேசுவின் காலைப் பிட… on ஓட்டத்தை நிறுத்தாதே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221209585.18/wet/CC-MAIN-20180814205439-20180814225439-00705.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://senthilmsp.blogspot.com/2016/11/blog-post_11.html", "date_download": "2018-08-14T21:04:59Z", "digest": "sha1:5DUBJVY3PDV2FBEZHXIXWCUQJK7RN5RA", "length": 56910, "nlines": 744, "source_domain": "senthilmsp.blogspot.com", "title": "பதிவுலக நண்பர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்..! - கூட்டாஞ்சோறு", "raw_content": "\nவெள்ளி, நவம்பர் 11, 2016\nHome அன்பான வேண்டுகோள் பயணப்பதிவு பதிவுலக நண்பர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்..\nபதிவுலக நண்பர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்..\nநவம்பர் 11, 2016 அன்பான வேண்டுகோள், பயணப்பதிவு\nநண்பர்கள் அனைவருக்கும் அன்பான வணக்கம்,\nஎனது நீண்ட நாள் ஆசை ஒன்று தற்போது செயல் வடிவம் பெறத்தொடங்கியுள்ளது. அது சுற்றுலா சம்பந்தமான இணையதளம் ஒன்றை தமிழில் கொண்டுவர வேண்டும் என்பதுதான். இப்போது அதற்கான துவக்க வேலைகள் நடந்து வருகின்றன.\nமுதலில் தமிழகத்தில் இருக்கும் சுற்றுலாத் தலங்கள் பற்றிய தகவலுடன் 2017-ல் பொதுப்பார்வைக்கு கொண்டு வரவுள்ளேன். அதன்பின் படிப்படியாக இந்தியா மற்றும் உலகம் முழுவதும் உள்ள மற்ற நாடுகளின் சுற்றுலாத் தலங்களை கொண்டு வருவதாக திட்டம். இதற்கு கிட்டத்தட்ட மூன்று வருடங்கள் தேவைப்படும். அதனால் 2020-ல் தளம் முழுமையடையும். இதுவொரு நீண்ட கால வேலைதான்.\nநமது பதிவர்களில் சிலர் பயணம் சம்பந்தமான பதிவுகளை சிறப்பாக எழுதி வருகிறார்கள். பலர் பயணம் பற்றிய தங்கள் அனுபவங்களை அவ்வப்போது இனிமையான பதிவாக வெளியிட்டு வருகிறார்கள். இப்படிப்பட்ட பயணப்பதிவுகள்தான் இந்த இணையதளத்திற்கு தேவை.\nபொதுவாக சுற்று���ா இணையதளங்கள் பயணத்திற்கான வழிகாட்டுதல்களை மட்டுமே தரும். ஆனால், இந்த தளத்தில் நமது பதிவர்களின் பயண அனுபவங்களை 'அனுபவம்' என்ற பகுதியில் சேர்க்கலாம் என்று முடிவு செய்திருக்கிறேன். பார்வையாளர்களுக்கு இது மேலும் கூடுதலான தகவல்களை தரும். ஒரு சுற்றுலாத்தலத்தில் ஏற்படும் மகிழ்ச்சி, பரவசம், தொல்லைகள் பற்றி அனுபவத்தில்தான் முழுமையாக சொல்ல முடியும். இது அந்த இடத்தைப் பற்றி வாசகர்கள் முழுமையாக அறிந்து கொள்ள உதவும். அதனால்தான் இந்தப் பகுதியை இணைத்துள்ளேன். இது முழுக்க முழுக்க பயண அனுபவத்திற்கான பகுதி.\nதங்கள் அனைவரிடமும் நான் கேட்டுக்கொள்வது இதைத்தான், அது பதிவர்கள் தங்கள் வலைத்தளத்தில் ஏற்கனவே வெளியிட்ட பயண பதிவாக இருந்தாலும் சரி, அல்லது புதிய பதிவாக இருந்தாலும் சரி அதை எந்தவித தயக்கம் இல்லாமல் அனுப்பித் தாருங்கள்.\nகீழே கொடுக்கப்பட்டிருக்கும் மின்னஞ்சலுக்கு தங்களின் பதிவுகளையும் அதற்கான படங்களையும் அனுப்பும்படி அன்பான வேண்டுகோள் வைக்கிறேன். பதிவுகள் உங்கள் பெயரிலேயே வெளிவரும் என்பதையும் மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.\nபதிவுகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல்\nதங்கள் அனைவரின் பங்களிப்பையும் ஆவலோடு எதிர்பார்க்கிறேன். தங்களால் மிக அதிகமாக எத்தனை பதிவுகளை அனுப்ப முடியுமா அவ்வளவு அனுப்பி வையுங்கள். அனைத்தும் வெளியிடப்படும். தங்கள் கருத்துக்களையும் ஆலோசனைகளையும் தெரிவியுங்கள்.\nநேரம் நவம்பர் 11, 2016\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: அன்பான வேண்டுகோள், பயணப்பதிவு\nபரிவை சே.குமார் 12 நவம்பர், 2016 ’அன்று’ முற்பகல் 12:09:00 IST\nதங்களின் வருகைக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி நண்பரே\nதங்களின் வருகைக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி நண்பரே\nஸ்ரீராம். 12 நவம்பர், 2016 ’அன்று’ முற்பகல் 6:41:00 IST\nவெங்கட் நாகராஜ், துளசி டீச்சர் ஆகியோருக்கு ஏற்ற தளம், செய்தி\nஉண்மையில் அவர்களுக்கான இணையதளம் தான் இது.\nதங்களின் வருகைக்கு மிக்க நன்றி நண்பரே\n நான் எங்கள் தளத்தில் பயணப்பதிவுகள் அவ்வளவாக எழுதவில்லையே தவிர, நிறைய இருக்கிறது. சில படங்கள் இல்லாமல் இருப்பதால் எழுதவும் இல்லை. செந்தில் சகோவிற்குத் தெரியும் ஸோ என்னையும் சேர்த்துக் கொள்ளுங்கள் ஸோ என்னையும் சேர்த்துக் கொள்ளுங்கள்\nதங்கள் வ���ுகைக்கும் கருத்துக்கும் நன்றி\nதங்களின் வருகைக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி நண்பரே\nஇத்தளத்தில் எங்கள் பங்களிப்பும் இருக்கும் என்பதில் மிகவும் மகிழ்ச்சி...\nதங்கள் பதிவுகளை பயன்படுத்திக் கொள்ள அனுமதியளித்ததற்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி சகோ\nஜோதிஜி திருப்பூர் 12 நவம்பர், 2016 ’அன்று’ முற்பகல் 9:03:00 IST\nஅற்புதமான முயற்சி. என் வாழ்த்துகள். மின் அஞ்சல் வாயிலாக அனுப்பி உங்கள் பார்வைக்கு வர வைப்பதை விட பின்னூட்டத்தில் தெரியப்படுத்தச் சொல்லுங்க. உங்கள் தளத்திற்கு வருபவர்கள் அதனையும் படிக்க உதவியாக இருக்கும். நான் என் சில கட்டுரைகளை அனுப்பி வைக்கின்றேன். இணைப்பு மட்டும் போதுமா நீங்கள் எடுத்துக் கொள்வீர்கள் தானே\nஇதுவும் நல்ல யோசனையாக இருக்கிறது. நண்பர்கள் அப்படி செய்தாலும் நன்றே. இணைப்பை கொடுத்தால் போதும். நானே எடுத்துக்கொள்கிறேன். தங்கள் பதிவை பயன்படுத்திக்கொள்ள மிக ஆர்வமாய் இருக்கிறேன். தங்களின் பங்களிப்பு மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது.\nநானும்கூட அங்கிட்டு, இங்கிட்டு போயிருக்கேன் அதெல்லாம் செல்லுமா நண்பரே... \nதலைவரே, இணையத்தளமே உங்களுடையதுதான். உங்களுக்கில்லாத உரிமையா.. அங்கிட்டு.. இங்கிட்டு.. எங்கிட்டு.. போனதையும் எழுதுங்கள் தலைவரே\nவை.கோபாலகிருஷ்ணன் 12 நவம்பர், 2016 ’அன்று’ முற்பகல் 10:24:00 IST\nஎன்னைத் தாங்கள் நேரில் சந்தித்தபோதே இதனைப்பற்றி என்னிடம் சொல்லியிருந்தீர்கள். நல்லதொரு புது முயற்சி. அனைவருக்கும் பயனளிக்கக்கூடியதும்கூட. வெற்றிபெற என் வாழ்த்துகள்.\n தங்களிடம் அன்று கூறியது இன்றுதான் நிறைவேற தொடங்கியிருக்கிறது. ஆனாலும் நிறைய தூரம் கடக்க வேண்டியிருக்கிறது.\nதங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி அய்யா\nஆகா...தமிழ்நாட்டு ஏ.கே.செட்டியார்(ஊர்சுற்றிப்புராணம்), வங்க எழுத்தாளர் ராகுலசாங்கிருத்தியாயன்(வால்காவிலிருந்து கங்கை வரை) போல எதிர்காலத்தில் செந்தில் விளங்க வாழ்த்துகள். நாங்களும் உங்களைப் பின்தொடர ஆசைதான். சுற்றும் வரை கற்றவையே நிலையான கல்வி நல்ல முயற்சி, வாழ்த்துகள். நானும் எழுதுவேன். நன்றி.\n பெரிய பெரிய ஜாம்பவான்களோடு இந்த சாமானியனை ஒப்பிட்டிருக்கிறீர்கள். தங்களுக்கு பெரிய மனசு.\nதங்கள் படைப்புகளை ஆவலுடன் எதிர்நோக்குகிறேன். அய்யா\nவே.நடனசபாபதி 12 நவம்பர், 2016 ’அ���்று’ பிற்பகல் 12:32:00 IST\nதங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி அய்யா \n'நெல்லைத் தமிழன் 12 நவம்பர், 2016 ’அன்று’ பிற்பகல் 12:54:00 IST\nபதிவில் என்ன என்ன ரெஸ்ட்ரிக்‌ஷன்ஸ், புகைப்படத்தின் தன்மை, கட்டுரையின் நீளம் போன்றவற்றையும் தெரிவித்திருக்கலாம்\nமிக நல்ல கேள்விகளை கேட்டீர்கள்.\nபதிவுக்கான அளவில் எந்தக் கட்டுப்பாடும் இல்லை. எவ்வளவு பெரிதாக இருந்தாலும் பரவாயில்லை. ஆனாலும் சுருக்கமாக இருந்தால் பலரும் வாசிப்பார்கள். படங்களை பொறுத்தவரை இரண்டு படங்கள் கட்டாயம் வேண்டும். அதிகபட்சமாக 5 படங்கள் இருக்கலாம். நல்ல தெளிவான படங்களை மட்டும் அனுப்பவும். படங்கள் 300 KB அளவுக்கு குறைவாக இருத்தல் நலம். தங்களின் பதிவையும் எதிர்பார்க்கிறேன் நெல்லைத் தமிழரே\nநெல்லைத் தமிழன் இது எமக்கான கேள்வி ஹிஹிஹிஹி...நாங்கதான் ரயில் பெட்டி போல நீ...........ளமான பதிவு எழுதித் தள்ளிடுவோம்...சுற்றுலா என்பதால் வாசிப்பார்கள் என்ற நம்பிக்கை இருக்கிறது. சரிதானே செந்தில் சகோ\nதங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி\nஜோதிஜி திருப்பூர் 12 நவம்பர், 2016 ’அன்று’ பிற்பகல் 7:31:00 IST\nஇரண்டு மூன்று இணைப்பு தருகின்றேன். பிழை திருத்தம், தேவையானது போன்றவற்றை நீங்கள் எடுத்துக் கொள்ளலாம்.\nமிக்க நன்றி நண்பரே, பயன்படுத்திக் கொள்கிறேன்.\nஜோதிஜி திருப்பூர் 12 நவம்பர், 2016 ’அன்று’ பிற்பகல் 7:32:00 IST\nமிக்க நன்றி நண்பரே, பயன்படுத்திக் கொள்கிறேன்.\nஜோதிஜி திருப்பூர் 12 நவம்பர், 2016 ’அன்று’ பிற்பகல் 7:33:00 IST\nமிக்க நன்றி நண்பரே, பயன்படுத்திக் கொள்கிறேன்.\nதிண்டுக்கல் தனபாலன் 12 நவம்பர், 2016 ’அன்று’ பிற்பகல் 7:37:00 IST\nநல்லதொரு சிறப்பான முயற்சி... தொடர வாழ்த்துகள்...\nதங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி நண்பரே\nநிஷா 13 நவம்பர், 2016 ’அன்று’ முற்பகல் 12:45:00 IST\nநல்ல முயற்சி@ சுவிஸ் குறித்த என் பகிர்வை படங்களுடன் அனுப்ப முயற்சிக்கின்றேன்.\nஅனுப்பி வையுங்கள். தங்கள் பதில் மெயிலும் கிடைத்தது. மிக்க நன்றி\nகரந்தை ஜெயக்குமார் 13 நவம்பர், 2016 ’அன்று’ பிற்பகல் 5:45:00 IST\nஎனது பதிவுகளை அவசியம் அனுப்பி வைக்கின்றேன்\nகட்டாயம் அனுப்பி வையுங்கள் நண்பரே\nஇ.பு.ஞானப்பிரகாசன் 17 நவம்பர், 2016 ’அன்று’ பிற்பகல் 6:20:00 IST\nதமிழில் பெரும்பாலும் அரசியல், நாட்டு நடப்பு, மொழி, திரைப்படம் முதலான கலைகள் ஆகியவை பற்றித்தான் எல்லாரும் எழுதுகிறார���கள். அறிவியல், சுற்றுச்சூழல், பயணம் போன்றவற்றைப் பற்றிய எழுத்துக்கள் குறைவே. ஆனால், சுற்றுலா பற்றி இவ்வளவு நீண்ட காலம் எடுத்து இத்தனை பெரிய தனி இணையத்தளத்தையே நீங்கள் உருவாக்க முன்வந்திருப்பது பெரும் பாராட்டுக்குரியது மிகவும் மகிழ்ச்சி\nநல்ல முற்போக்கு சிந்தனையுள்ள முயற்சி. அனைவரின் நல்லாதரவுகிடைக்கும்\nசேட்டைக் காரன் 22 நவம்பர், 2016 ’அன்று’ பிற்பகல் 5:10:00 IST\nமுதலில் பாராட்டுகள் எங்களிடமிருந்து (இருவரிடமிருந்தும்தான்\nதுளசி: எழுத முயற்சி செய்கிறேன்....\n நான் சேர்ந்தாச்சு உங்களுக்குக் கை கொடுக்க....நம் இணைய நண்பர்கள் சகோதரிகள் பலர் இருக்க பயமென்....கலக்குங்கள் சகோ ஊர் சுற்றுவோம் உண்மையிலும்\nதங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇத்தனை காலம் இதனை அந்த சமாச்சாரம் என்று நினைத்தோம்\nபாம்புகள் பற்றிய பல மூடநம்பிக்கைகள் நம்மிடையே நிறைய இருக்கிறது. அதேபோல் பல கட்டுக்கதைகளும் இருக்கின்றன. அதில் மிக முக்கியமானது நாகப் ப...\nமூவாயிரம் ஆண்டுகளாக தொடரும் பெண்ணுறுப்பு சிதைவு\nஅ ந்த வீடு விழாக்கோலம் பூண்டிருந்தது. உறவினர்கள் வந்து கொண்டிருந்தார்கள். ஐந்து வயது சிறுமி நடக்கப் போகும் விபரீதம் தெரியாமல் விளையாடிக் ...\nபைசா செலவில்லாமல் நான்கே நாட்களில் கிட்னி ஸ்டோனை கரைக்கும் அற்புத மூலிகை\nஇ யற்கை மனிதனுக்கு ஏற்படும் அரோக்கிய பிரச்சனைகளை தீர்த்து வைப்பதற்கென்றே பல அபூர்வ மூலிகைகளை படைத்திருக்கிறது. பழங்காலத்தில் இதை நன்கு உ...\nபத்து கோடி ரூபாய் விலையில் ஒரு காளை..\nபொ துவாக பால்தரும் விலங்கினங்களில் காளைகளுக்கு மதிப்பிருப்பதில்லை. பெண்ணினத்திற்கு மட்டுமே மதிப்புண்டு. ஆனால், இங்கொரு காளையை கொண்டாடுகி...\nசெம்மரத்திற்கு காப்புரிமை கோரும் ஆந்திர அரசு\nசெ ம்மரத்திற்கும் தமிழர்களுக்குமான பந்தம் இன்று நேற்றல்ல, தலைமுறை தலைமுறையாக பாரம்பரியமாக தொன்றுத்தொட்டு வருகிறது என்று சொல்கிறார், சிவக...\nகும்கியை பயிற்றுவிக்கும் குரும்பர்கள் - 2\nஇந்தப் பதிவின் முதல் பகுதியை படிக்காதவர்கள் இங்கே சொடுக்கி படிக்கவும்.. கும்கியை பயிற்றுவிக்கும் குரும்பர்கள் - 1 கா ட்டு யானைகளுக...\nவழங்கலாம் இன்னுமொரு வரலாற்று வாய்ப்பு\nசம்பளம் இனிக்குமா சங்கடம் நிலைக்குமா..\nசனி வளையம் ஒ��ு புரியாத புதிர்\nஇந்தியாவின் முதல் பெண் போட்டோகிராபர்\nஆணாகவும் பெண்ணாகவும் ஒரே மனிதன்\nபத்து கோடி ரூபாய் விலையில் ஒரு காளை..\nகும்கியை பயிற்றுவிக்கும் குரும்பர்கள் - 2\nகும்கியை பயிற்றுவிக்கும் குரும்பர்கள் - 1\nபதிவுலக நண்பர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்..\nமீண்டும் கறுப்புப் பண சாம்ராஜ்யம்..\nஅன்று எழுதினேன்.. இன்று நடந்தது..\nவியப்பூட்டும் வித்தியாசமான தீம் ஹோட்டல்கள்\nதடை செய்யப்பட்ட தஸ்லிமாவின் 'லஜ்ஜா'..\nசிவப்புப் பட்டுக் கயிறு நூலுக்கு பரிசு.\nஇரண்டு ஆசிரியர்கள் - சில நினைவுகள்\nதீதும் நன்றும் பிறர் தர வாரா...\nஔவ்வையாரை தெரியும். ஔவ்வை நோன்பை தெரியுமா\nசெல்லுலார் ஜெயில் தியாகங்களின் அடையாளம்\nமகளிருக்கு பயன் அளிக்கும் ஹேண்ட் புக்\nகேட்டு வாங்கிப் போடும் கதை - விசுவாசிகள் - கமலா ஹரிஹரன்.\nகதம்பம் – மிளகுக் குழம்பு – ஷாஹி பனீர் – அணில் கூடு - நாயன்மார்கள்\nநாவூரும் சாலட் செய்வது எப்படி / Tasty and Healthy Salad\nகூழைக்கடா (Pelican) - பறவை பார்ப்போம் (பாகம் 28)\nமனித மனங்களின் உள் சென்று பார்க்கிற யுத்தி......அரவிந்தனின் பார்வை - கா செ கோ\n\"திங்க\"ற கிழமைக்கு ஒரு திப்பிச பக்ஷணம்\nஆடிப் பூரம் - ஆண்டாள் அவதார திருநட்சத்திரம்\nபிக்பாஸ் வீடும் நம் வேலையிடமும்: பாஸ் பார்த்துக் கொண்டிருக்கிறார் (3)\nமெரினாவில் கலைஞர் எனில் அவர்கள் கொதிப்பதையும்\nஅயலக வாசிப்பு : ஜுலை 2018\nமரபுசார் வாழ்வியல் எனும் நல்ல நோக்கமும் ஈலர் பாசுகர் எனும் அரை வேக்காடும்\nமு.க. - வாழ்வும் மரணமும்\nஓய்வறியாது உழைத்து மறைந்த சூரியன்\nசித்தார்த்தன் ஓடிப் போன கதையே சுவராஸ்யமானதாய் ....\nபடித்ததில் பிடித்தது - மதுரை சித்தையன் சிவக்குமாரின் வலைப்பூக்கள்\nசான்பிரான்சிஸ்கோ poop மேப் ம் ஹாரி பாட்டரும் \nகம்போடியா - அங்கோரில் சில நாட்கள் - 26\nஇன்றைய இந்து தமிழ் திசை நாளிதழில் எனது கருத்து சித்திரம்\nவானவில்- இரும்புத்திரை-பிக் பாஸ்- போனில் வரும் திடுக் தகவல்\nகவனிப்பின்றி கிடந்த அரசு பள்ளியின் மீட்பர்\"\nபறத்தல் - பறத்தல் நிமித்தம்\nகீத மஞ்சரியில் 'புதிய வேர்கள்' - நூல் விமர்சனம்\nஎனது எண்ணங்கள் ENATHU ENNANGKAL\nதிருச்சி அன்னை ஆசிரமத்தில் … …\nNEET - கருகிய கனவுகள்\nஊற்றின் அடுத்த பரிணாம வளர்ச்சி\nசிங்கப்பூர் பயணம் - (நாள் 2) சிங்கப்பூர் பயண தொடர்(பாகம்-9)\nபொழுதுபோக்கு மன்றம்போல புதியகட்சிகள்-நாளும் புற்றீசல் போலயிங்கு தோன்றும் காட்சிகள்\n’விமர்சன வித்தகி’யின் வியப்பளிக்கும் விஜயம் \nமண்ணின் குரல்: பிப்ரவரி 2018: சாந்தோம் தேவாலயம்\nகோலி சோடா 2 அசத்தலான ட்ரைலர் வெளியீடு.\nநிம்மதி உந்தம் சந்நிதி சாயி\nஊர் ஸ்பெஷல் - தூத்துக்குடி மக்ரூன் \nsujaathaa+100 சுஜாதாவிடம் சில கேள்விகள் + 100ஆவது பதிவு\nஇது ,காதல் தோல்வி தற்கொலை அல்ல :)\nமௌனி கதைகள் - முன்னுரை- பிரமிள்\n\"ஆரண்ய நிவாஸ்\" ஆர். ராமமூர்த்தி\n'பொன்வீதி' -எனது புதிய சிறுகதைத் தொகுப்பு நூல்\nஆசீவகம் - 4: உங்கள் தலைவிதி எப்படி நிர்ணயிக்கப்படுகிறது\nசின்னவள் என்னும் தேவதை -மீரா செல்வக்குமார் அவர்களின் 'சின்னவள்' கவிப்பார்வை\nபைரவா – சினிமா விமர்சனம்\nபுதுக்கோட்டை புத்தகத் திருவிழா 2016\nநல்ல தமிழில் எழுத வாருங்கள்..\nPiT Photography in Tamil தமிழில் புகைப்படக்கலை\nஆகஸ்ட் 2016 போட்டி முடிவுகள்\nஎனக்குப்பிடித்த டிவிட்டர்கள் 2015 -பகுதி 2\nஎன் பதிவு பத்திரிக்கை.காம் இணைய பத்திரிக்கையில்....\nபேரிடி முழக்கம் சேருமோ உன்னை\nவலைப்பதிவர் சந்திப்பு திருவிழா - 11.10.2015 - புதுவைமாவட்டம் - புதுக்கோட்டை.\nவலைச்சரம் - முதல் பிராகாரம் - 7ம் நாள்\nபுதிய முகவரிக்கு வருகை தாருங்கள் - 03\nஏப்ரல் 2015 - கணையாழி இதழ்\nகோடுகள் பாதையாகலாம்,பாதைகள் கோடுகளில் முடியலாம்\nகுரங்கணில்முட்டம் - குடவரைக் கோயில் ஓர் அதிசயம் \n10 காண்பி எல்லாம் காண்பி\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221209585.18/wet/CC-MAIN-20180814205439-20180814225439-00705.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/entertainment/nadigaiyar-thilagam-gets-u-certificate/", "date_download": "2018-08-14T22:04:11Z", "digest": "sha1:2Q22TYUPV4PDKQZNODLWZ7OL2HITBVKV", "length": 11040, "nlines": 81, "source_domain": "tamil.indianexpress.com", "title": "கீர்த்தி சுரேஷின் ‘நடிகையர் திலகம்’ யு சான்றிதழ் பெற்றது!!! Nadigaiyar thilagam gets U certificate", "raw_content": "\nஇந்தியன் சூப்பர் லீக்: புதிய சாதனையை படைக்க விரும்பும் சென்னையின் எஃப்சி அணி\nதூத்துக்குடி துப்பாக்கிச் சூடு வழக்குகள் அனைத்தும் சிபிஐக்கு மாற்றம் – சென்னை ஐகோர்ட் அதிரடி\nகீர்த்தி சுரேஷின் ‘நடிகையர் திலகம்’ யு சான்றிதழ் பெற்றது\nகீர்த்தி சுரேஷின் ‘நடிகையர் திலகம்’ யு சான்றிதழ் பெற்றது\nநடிகை கீர்த்தி சுரேஷ் நடித்த ‘நடிகையர் திலகம்’ படத்திற்கு தணிக்கைக்குழு உறுப்பினர்கள் யு சான்றிதழ் வழங்கியுள்ளனர்.\nமறைந்த நடிகை சாவித்திரியின் வாழ்க்கை வரலாறு தெலுங்கு மற்றும் தமிழில் படமாக உருவாக்கப்பட்டு��்ளது. தமிழில் ‘நடிகையர் திலகம்’ என்றும் தெலுங்கில் ‘மகாநதி’ என்றும் பெயர் சூட்டப்பட்டுள்ளது. இயக்குனர் நாக் அஸ்வின் இயக்கியுள்ள இப்படத்தில் சாவித்திரி கதாப்பாத்திரத்தில் கீர்த்தி சுரேஷ், ஜெமினி கணேசனாக துல்கர் சல்மான், சாவித்திரியின் படங்களுக்கு கதாசிரியராக இருந்த அலூரி சக்ரபாணி கதாப்பாத்திரத்தில் பிரகாஷ்ராஜ் மற்றும் நிருபராக சமந்தா ஆகியோர் நடித்துள்ளனர். மேலும் பிற கதாப்பாத்திரங்களில் விஜய் தேவரகொண்டா, நாக சைதன்யா, உள்ளிட்ட முன்னணி நடிகர்கள் பலரும் நடித்துள்ளனர்.\nஇந்தத் திரைப்படத்தை, வைஜெயந்தி மூவிஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. இதனைத் தணிக்கை செய்த சென்சார் குழு, இரண்டு மொழிகளில் உருவாகியுள்ள இந்தப் படங்களுக்கு ‘யு’ சான்றிதழ் வழங்கியுள்ளது. வரும் ஏப்ரல் 11ம் தேதி தமிழில் உருவான ‘நடிகையர் திலகம்’ வெளியாகிறது.\nமகாநதி நடிகைக்குள் இப்படி ஒரு திறமையா கீர்த்தி சுரேஷ்-க்கு குவியும் பாராட்டுகள்\nசாவித்திரிக்கு அடுத்து சாமி 2…. கீர்த்தி சுரேஷ் செம ஹேப்பி\nகீர்த்தி சுரேஷ் மூலமாக உயிர்த்தெழுந்தார் சாவித்ரி : பிரபலங்கள் பாராட்டு\n“நடிகையர் திலகம்” திரைப்படத்தின் டீசர் இன்று வெளியீடு: நடிகை சாவித்திரியாக கீர்த்தி சுரேஷ்\nஅமெரிக்காவில் படமாக இருக்கிறது ‘விஜய் 62’\nவிஜய் 62 படத்தின் லேட்டஸ்ட் அப்டேட்…\nவிஜய் வீட்டில் கீர்த்தி சுரேஷ் ஓவியம் : இதை யாராவது நோட் பண்ணீங்களாப்பா..\n‘துப்பாக்கி’, ‘கத்தி’, ‘விஜய் 62’ : இந்தப் படங்களுக்கு இடையில் என்ன ஒற்றுமை\n‘தானா சேர்ந்த கூட்டம்’ படத்தில் இருந்து நீக்கப்பட்ட காட்சி – வீடியோ\n தோனியை அன்றே கணித்து சொன்ன ஃபிளமிங்\nசொந்த நாட்டிலேயே தமிழக மாணவ – மாணவிகள் அகதிகளா அநாதைகளா\nகாவிரி விவகாரத்தில் தமிழகத்திற்கு ஆதரவாக பாஜக செயல்பட்டது – தமிழிசை\nகாவிரி வழக்கில் தீர்ப்பு: காவிரி விவகாரத்தில் தமிழகத்திற்கு ஆதரவாக பாஜக செயல்பட்டுள்ளது என தமிழிசை பேட்டி\n50 ஆண்டு பிரச்னைக்கு தீர்வு: ‘காவிரி மேலாண்மை ஆணையம்’ அமைக்க நீதிமன்றம் உத்தரவு\nகாவிரி மேலாண்மை ஆணையத்தை உடனே அமைக்க வேண்டும் என்றும், இந்த உத்தரவை அரசிதழில் வெளியிட வேண்டும் என்றும் உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.\nVishwaroopam 2 Review : விஸ்வரூபம் 2 விமர்சனம் … இது கமல் படம் தானா\nஇந்தியன் சூப்பர் ல��க்: புதிய சாதனையை படைக்க விரும்பும் சென்னையின் எஃப்சி அணி\nதூத்துக்குடி துப்பாக்கிச் சூடு வழக்குகள் அனைத்தும் சிபிஐக்கு மாற்றம் – சென்னை ஐகோர்ட் அதிரடி\nஸ்டெர்லைட் போராட்டம் : 6 பேர் மீதான தேசிய பாதுகாப்பு சட்டம் ரத்து\nதமிழக அரசியலை வெட்ட வெளிச்சமாக்கும் ‘குக்கருக்கு விசில் போடு’..நீங்க பார்த்திட்டீங்களா\n72-வது சுதந்திர தின விழா: பிரதமர் நரேந்திர மோடி பேச்சு ‘லைவ்’… எங்கே\nசுதந்திர தினம் 2018: தமிழ் விடுதலை போராட்ட வீரர்களின் கண்ணோட்டம்\n72 ஆவது சுதந்திர தினம்: மறைக்க முடியாத, மறுக்கவும் முடியாத வரலாறு\nகலைஞர் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து நிறைவேற்றிய தீர்மானம்\nஇந்தியன் சூப்பர் லீக்: புதிய சாதனையை படைக்க விரும்பும் சென்னையின் எஃப்சி அணி\nதூத்துக்குடி துப்பாக்கிச் சூடு வழக்குகள் அனைத்தும் சிபிஐக்கு மாற்றம் – சென்னை ஐகோர்ட் அதிரடி\nஸ்டெர்லைட் போராட்டம் : 6 பேர் மீதான தேசிய பாதுகாப்பு சட்டம் ரத்து\nஐஇதமிழ் என்பது இந்தியாவின் மிகப்பெரிய செய்தி இணையதளங்களில் ஒன்றான இந்தியன் எக்ஸ்பிரஸ்.காம் -ன் தமிழ் பதிப்பாகும். நடப்புச் செய்திகள், ஆய்வுகள், கருத்துக்கள் மற்றும் வீடியோக்களை உள்ளூர் மணம் மாறாமல், அதேசமயம் நம்பகத்தன்மை குறையாமலும் இது வழங்குகிறது. இதன் பதிப்புகள் ஒவ்வொரு இளைஞனின் குரலாகவும், உலகில் வாழும் ஒவ்வொரு தமிழனுக்காகவும் உருவாக்கப்பட்டவையாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221209585.18/wet/CC-MAIN-20180814205439-20180814225439-00705.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/tamilnadu/8-months-salary-pending-for-dasildhar-in-madurai-granite-case/", "date_download": "2018-08-14T22:04:07Z", "digest": "sha1:QJQP3YXE5TWERP44EQA36O4X6G7W5MWI", "length": 10780, "nlines": 76, "source_domain": "tamil.indianexpress.com", "title": "கிரானைட் மோசடி வழக்கை விசாரித்த தாசில்தாருக்கு 8 மாத சம்பளம் பாக்கி! - 8 months salary pending for Dasildhar in Madurai Granite case", "raw_content": "\nஇந்தியன் சூப்பர் லீக்: புதிய சாதனையை படைக்க விரும்பும் சென்னையின் எஃப்சி அணி\nதூத்துக்குடி துப்பாக்கிச் சூடு வழக்குகள் அனைத்தும் சிபிஐக்கு மாற்றம் – சென்னை ஐகோர்ட் அதிரடி\nகிரானைட் மோசடி வழக்கை விசாரித்த தாசில்தாருக்கு 8 மாத சம்பளம் பாக்கி\nகிரானைட் மோசடி வழக்கை விசாரித்த தாசில்தாருக்கு 8 மாத சம்பளம் பாக்கி\nதாசில்தார் மீனாட்சி சுந்தரம் என்பவருக்கு 20ஆயிரம் ரூபாய் மாத சம்பளம் நிர்ணயம் செய்யப்பட்டிருந்தது.\nகிரானைட் மோசடி புகார் தொடர்பாக விசாரணை ச��ய்யும் குழுவில் உள்ள ஓய்வு பெற்ற தாசில்தார் உள்ளிட்டவர்களுக்கு ஊதியம் வழங்கவில்லை என உயர்நீதிமன்றத்தில் முறையீடு செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பான வழக்கை நாளை விசாரணைக்கு எடுத்துக் கொள்ள நீதிபதிகள் அனுமதி அளித்துள்ளனர்.\nகிரானைட் முறைகேடு தொடர்பாக விசாரிக்க ஐ.ஏ.எஸ்.அதிகாரி சகாயம் தலைமையில் அமைக்கப்பட்ட குழுவில் இடம்பெற்றிருந்த ஓய்வு பெற்ற தாசில்தார் மீனாட்சி சுந்தரம் என்பவருக்கு 20ஆயிரம் ரூபாய் மாத சம்பளம் நிர்ணயம் செய்யப்பட்டிருந்தது. ஆனால் அவருக்கு கடந்த 8 மாதங்களாக ஊதியம் வழங்கப்படவில்லை என்றும், முறைகேடு தொடர்பாக புகார்கள் பெற அமைக்கப்பட்ட அலுவலகத்துக்கு நிர்வாக செலவுகள் வழங்கப்படவில்லை என்றும் கூறப்படுகிறது.\nஎனவே மீனாட்சி சுந்தரத்துக்கான ஊதியத்தையும், அலுவலக நிர்வாக செலவு தொகையையும் உடனடியாக வழங்க உத்தரவிட வேண்டும் என தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி அமர்வில் ஐ.ஏ.எஸ். அதிகாரி சகாயம் தரப்பில் வழக்கறிஞர் ராதாகிருஷ்ணன் முறையீடு செய்தார். மேலும் இது தொடர்பாக மனு தாக்கல் செய்யவிருப்பதாகவும் அதை அவசர வழக்காக விசாரிக்கவும் கோரிக்கை வைத்தார். இதனையடுத்து நீதிபதிகள், இந்த வழக்கை நாளை விசாரணைக்கு எடுத்துக் கொள்வதாக அனுமதியளித்தனர்.\n‘தமிழக அரசுக்கு இதுகூட தெரியாதா’ – விரக்தியுடன் சகாயம் குழுவை கலைத்த ஐகோர்ட்\nகிரானைட் முறைகேட்டில் சிபிஐ விசாரணை: கூடுதல் ஆதாரங்களை தாக்கல் செய்ய அறிவுரை\nடிடிவி தினகரன் மீதான வழக்கின் தடையை நீக்க வேண்டும் : அமலாக்கத்துறை மனு\nசிவாஜி கணேசன் சிலை மாற்றக் கோரும் மனு: 4 வாரத்தில் பதில் தர உத்தரவு\nகாவிரி விவகாரத்தில் தமிழகத்திற்கு ஆதரவாக பாஜக செயல்பட்டது – தமிழிசை\nகாவிரி வழக்கில் தீர்ப்பு: காவிரி விவகாரத்தில் தமிழகத்திற்கு ஆதரவாக பாஜக செயல்பட்டுள்ளது என தமிழிசை பேட்டி\n50 ஆண்டு பிரச்னைக்கு தீர்வு: ‘காவிரி மேலாண்மை ஆணையம்’ அமைக்க நீதிமன்றம் உத்தரவு\nகாவிரி மேலாண்மை ஆணையத்தை உடனே அமைக்க வேண்டும் என்றும், இந்த உத்தரவை அரசிதழில் வெளியிட வேண்டும் என்றும் உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.\nVishwaroopam 2 Review : விஸ்வரூபம் 2 விமர்சனம் … இது கமல் படம் தானா\nஇந்தியன் சூப்பர் லீக்: புதிய சாதனையை படைக்க விரும்பும் சென்னையின் எஃப்சி அணி\nதூத்துக்குடி ���ுப்பாக்கிச் சூடு வழக்குகள் அனைத்தும் சிபிஐக்கு மாற்றம் – சென்னை ஐகோர்ட் அதிரடி\nஸ்டெர்லைட் போராட்டம் : 6 பேர் மீதான தேசிய பாதுகாப்பு சட்டம் ரத்து\nதமிழக அரசியலை வெட்ட வெளிச்சமாக்கும் ‘குக்கருக்கு விசில் போடு’..நீங்க பார்த்திட்டீங்களா\n72-வது சுதந்திர தின விழா: பிரதமர் நரேந்திர மோடி பேச்சு ‘லைவ்’… எங்கே\nசுதந்திர தினம் 2018: தமிழ் விடுதலை போராட்ட வீரர்களின் கண்ணோட்டம்\n72 ஆவது சுதந்திர தினம்: மறைக்க முடியாத, மறுக்கவும் முடியாத வரலாறு\nகலைஞர் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து நிறைவேற்றிய தீர்மானம்\nஇந்தியன் சூப்பர் லீக்: புதிய சாதனையை படைக்க விரும்பும் சென்னையின் எஃப்சி அணி\nதூத்துக்குடி துப்பாக்கிச் சூடு வழக்குகள் அனைத்தும் சிபிஐக்கு மாற்றம் – சென்னை ஐகோர்ட் அதிரடி\nஸ்டெர்லைட் போராட்டம் : 6 பேர் மீதான தேசிய பாதுகாப்பு சட்டம் ரத்து\nஐஇதமிழ் என்பது இந்தியாவின் மிகப்பெரிய செய்தி இணையதளங்களில் ஒன்றான இந்தியன் எக்ஸ்பிரஸ்.காம் -ன் தமிழ் பதிப்பாகும். நடப்புச் செய்திகள், ஆய்வுகள், கருத்துக்கள் மற்றும் வீடியோக்களை உள்ளூர் மணம் மாறாமல், அதேசமயம் நம்பகத்தன்மை குறையாமலும் இது வழங்குகிறது. இதன் பதிப்புகள் ஒவ்வொரு இளைஞனின் குரலாகவும், உலகில் வாழும் ஒவ்வொரு தமிழனுக்காகவும் உருவாக்கப்பட்டவையாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221209585.18/wet/CC-MAIN-20180814205439-20180814225439-00705.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kummacchionline.com/2010/07/blog-post_26.html", "date_download": "2018-08-14T20:59:24Z", "digest": "sha1:PCTQY64H7TA6DAY6R77BZVEFQLPPUBGD", "length": 12120, "nlines": 220, "source_domain": "www.kummacchionline.com", "title": "கிளம்பிற்றுகாண் ...............................போற்றி | கும்மாச்சி கும்மாச்சி: கிளம்பிற்றுகாண் ...............................போற்றி", "raw_content": "\nசிரிக்கணும்னா இங்கே வாங்க......சிரிச்சிட்டு போங்க....சண்டை சச்சரவுன்னா..அடுத்தக் கடைக்கு போங்க\nதிருக்குவளை தந்த திருமகனே போற்றி\nதிருவாரூர் கண்ட பெருமானே போற்றி\nகழகம் வளர்த்த கனவானே போற்றி\nகலை வளர்த்த கலைமகனே போற்றி\nசெந்தமிழ் வளர்த்த செம்மலே போற்றி\nதனி ஈழம் கண்ட தலைவா போற்றி\nதமிழினம் காக்கும் தலைவா போற்றி\nஒய்வுக்கே ஓய்வளித்த ஒளியே போற்றி\nசூரியனையே துயிலெழுப்பும் சூரரே போற்றி\nகுடும்பம் வளர்க்கும் குணவானே போற்றி\nஅனைவரையும் அமைச்சராகிய அப்பனே போற்றி\nசினிமாவை குத்தகை எடுத்த குருவே போற்றி\nபேரர்களை தயாரிப்பாளராக்கிய தயாநிதியே போற்���ி\nதொலைக்காட்சி தொண்டு புரியும் தொண்டமானே போற்றி\nபொது சொத்தை (தன்)மக்களுக்கே வழங்கிய பாரியே போற்றி\nகோடிகளில் வாழும் கோமானே போற்றி\nஓட்டளித்தவர்களை ஓட்டாண்டியாக்கிய ஒரியே போற்றி\nகாப்பீட்டில் காசடித்த கண்ணாளா போற்றி\nஆயா (சோனியா) விரும்பும் ஐயாவே போற்றி\nஉமிழ்நீரில் தமிழ் சொரியும் உத்தமரே போற்றி\nமானாட மயிலாட தந்த மன்னவனே போற்றி\nநமீதாவை நடுவராக்கிய நாயகனே போற்றி\nநான்கு மணியில் சுதந்திரம் கண்ட தியாகி போற்றி\nஉட்கார்ந்த வள்ளுவனை சிம்ரனாக்கியவா போற்றி\nஊருக்கு தமிழ் உபதேசம் தந்த தலைவா போற்றி\nபேரர்களுக்கு ஆங்கிலம் தந்த பெரியவா போற்றி\nகோமணத்தை உருவிய கோமானே போற்றி\nஎன்னே சொல்வேன் உன்புகழை போற்றி\nதேர்தல் நேரம் தரும் காசே போற்றி\nலெக் பீசு பிரியாணியே போற்றி\nகவுந்து படுக்கும் கண்மணிகளே போற்றி\nகூட்டணி கட்சிகள் மானமே போற்றி\nபோற்றி போற்றி போற்றி போற்றி\nவாலி, வைரமுத்து, தமிழன்பன் ரேஞ்சுல ஒரு கவிதைப் பாடனும்முனு தோணிச்சு அதான் இந்தக் கவிதை. நாங்களும் புகழ் பாடுவோம்ல.\nகும்மாச்சிக்கு மேலவை சீட் ஒன்னு பார்ர்ர்ச்ச்சல்ல்ல்ல்.:), தல எங்கியோ போய்ட்டே...\nஜெ நன்றி , மேலவையில் இடம் கிடைத்தவுடன் ஏதாவது உதவி வேணும் என்றால் சொல்லுங்க தலை\nஇப்போதைக்கு நான் பதிவு போட்டா, வந்து படிச்சிட்டு ஓட்டும், பின்னூட்டமும் போடுங்க.....:)\nஒரு முடிவோடதான் இருக்கீங்க போல\nபித்தன், நசரேயன், ஜெ, ராமசாமிகண்ணன் வருகைக்கு நன்றி.\nஉங்களுக்கு கட்டாயம் அடுத்த தமிழ் மாநாட்டில் கவிதை படிக்க வாய்ப்பு உண்டு.\nவருங்கலத்தில் எதுவும் பெரிய திட்டம் இருக்கோ நல்ல இருக்கு . பகிர்வுக்கு நன்றி\nஎன்னே சொல்வேன் உன்புகழை போற்றி\nதேர்தல் நேரம் தரும் காசே போற்றி\nலெக் பீசு பிரியாணியே போற்றி\n...... அப்படியே நாட்டில் நடப்பதை, \"வஞ்ச புகழ்ச்சி அணி\"யில் டார் டாரா கிழிச்சி காயப் போட்டுருக்கீங்க.... சூப்பர், பா\nகலைஞரை கலாய்த்த கவிதையே போற்றி...\nபடித்துவிட்டு குறையோ, நிறையோ எதுவென்றாலும் உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்க.\nமுடிந்தவரை பிறருக்கு உதவ வேண்டும்.\nபிறந்து வளர்ந்தது சிங்கார சென்னையிலே பிழைப்பு நடத்துவது மத்திய கிழக்கு நாடுகளில், எழுத்தில் பாசாங்கு தேவையில்லை, மனதில் பட்டதை, எழுதவும், சொல்லவும் வேண்டும் என்று கருதுபவன்.\nபதிவுகளை மின்னஞ்சலில் இலவசமாக பெற\nகிரிக்கெட் இனி மெல்ல சாகும்\nகொடநாடு குந்தானி V/S கோபாலபுர கோமணாண்டி\nஒரு பதிவரின் டைரிக் குறிப்பு.\nகலக்கல் காக்டெயில் - 1 (++18 மட்டும்)\nஐயோ யாரவது உதவி பண்ணுங்கோ-comments moderation ல் ச...\nதையல்காரர் ஜோசப்பும் அளவெடுத்த அஞ்சலையும்............\nமாரியும், மேரியும், பாதாள சாக்கடையும்\nஇது வரை வந்த விருந்தாளிகள்\nஎனது எழுத்தை ஊக்குவிக்க மற்றுமோர் விருது.\nவிருது கொடுத்த பாலா- வானம்பாடிகளுக்கு நன்றி.\nகடல்புறா பாலா கொடுத்த அவார்ட்\nநம்மளையும் மதித்து அவார்ட் கொடுத்த \"தல\" நீடூழி வாழ்க.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221209585.18/wet/CC-MAIN-20180814205439-20180814225439-00706.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.unmaionline.com/index.php?option=com_content&view=category&id=146&Itemid=139", "date_download": "2018-08-14T22:03:21Z", "digest": "sha1:P7N6P7FFR6AV4IHJLVASSKAWKQXIW6SQ", "length": 4992, "nlines": 69, "source_domain": "www.unmaionline.com", "title": "உண்மை - 2015 இதழ்கள்", "raw_content": "\nHome -> 2015 இதழ்கள் -> செப்டம்பர் 16-30\nஅகண்ட பாரதம் - அமையுமா\nபேரழகு பொலிவும் பெலீசு நாடு\nகடவுள் வந்தது எப்படி இதோ ஓர் ஆதாரம்\nஒரு வேளைக்கு யானை 200 லிட்டர் தண்ணீர் குடிக்கும்\nஇஞ்சி இடுப்பழகு என்றால் என்ன\nஉயில் எழுதாத சொத்துக்களைப் பங்கிடுவது எப்படி\nகுற்றாலம் பயிற்சிப் பட்டறையில் தெறீத்த பகுத்தறிவுச் சாரல்\nசிறந்த நூலிலிருந்து சில பக்கங்கள்\nஇராமன் சீதை திருமணத்திலும் தாலி இல்லை\nதிராவிடர் என்ற பெயர் ஏன்\n”அர்த்தமுள்ள” ஹிந்து மதத்தின் இலட்சணம் பாரீர்\nசபரிமலை அய்யப்பனும் மாதவிடாய் ‘தீட்டு’ம்\nஇயக்கத் தொண்டனே எனக்கு முக்கியம் பெரியாரின் பேருள்ளத்தைக் காட்டும் நெகிழ்வு நிகழ்வுகள்\nசுயமரியாதைச் சுடரொளி புலவர் கோ.இமயவரம்பன் நினைவு நாள் : ஆகஸ்ட் 9,\nதந்தை பெரியாரின் தமிழ்த்தொண்டு குறளைப் போற்றுங்கள், குறள்வழி வாழுங்கள்\nபாலுறவு வன்புணர்ச்சிக்கு பச்சிளம் குழந்தைகளும் குதறப்படும் கொடுமைகள்\nபிறந்த குழந்தை ஒரே நாளில் பெரிய ஆள் ஆகுமா\nபுத்தி வந்தால் பக்தி போகும்\nவறுமையிலும் திறமைகாட்டி பன்னாட்டுப் போட்டியில் பதக்கம் வென்ற இலக்கியா\n“மத்திய அரசின் (ஆர்.எஸ்.எஸ்.) கல்விக் கொள்கை ஒரு பார்வை’’ கருத்தரங்கில் கல்வியாளர்களின் கருத்துகள்\n(இயக்க வரலாறான தன்வரலாறு - 207) தந்தை பெரியார் அவர்களுக்கு பாரீசில் மார்பளவு சிலை\nகாவிகளின் கார்ப்பரேட் ஆட்சியின் அவலங்கள், அநியாயங்கள்\nதாழ்த்தப்பட்டோர் பொது இடங்களைப் பயன்படுத்த நீதிக்கட்சி ஆட்சி வெளியிட்ட ஆணை\nபெரியார் பேருரையாளர் அ.இறையன் நினைவு நாள் : ஆகஸ்ட் ,12\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221209585.18/wet/CC-MAIN-20180814205439-20180814225439-00706.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://new-democrats.com/ta/verizon-layoffs-are-we-living-under-21st-east-india-company/", "date_download": "2018-08-14T22:05:03Z", "digest": "sha1:EYNFLMAY5TY7BMLHO7GJE2A2GAZHIGNJ", "length": 21006, "nlines": 125, "source_domain": "new-democrats.com", "title": "வெரிசான் அராஜகம் : 21-ம் நூற்றாண்டில் நடப்பது கிழக்கிந்திய கம்பெனி ஆட்சியா? | பு.ஜ.தொ.மு - ஐ.டி/ஐ.டி சேவை ஊழியர்கள் பிரிவு", "raw_content": "\nபு.ஜ.தொ.மு – ஐ.டி/ஐ.டி சேவை ஊழியர்கள் பிரிவு\nஐ.டி சங்கம் – சட்டப் போராட்டங்கள்\n8 மணி நேர வேலை நாள்\nஎது பொருத்தமான வாழ்க்கை தொழில்\nராணிப்பேட்டை முதலாளித்துவ பயங்கரவாதம் : 3 தொழிலாளிகள் படுகொலை\nவெரிசான் அராஜகம் : 21-ம் நூற்றாண்டில் நடப்பது கிழக்கிந்திய கம்பெனி ஆட்சியா\nFiled under அரசியல், இந்தியா, கருத்து, கார்ப்பரேட்டுகள்\nசென்னையில் வெரிசான் அலுவலகம் அமைந்திருக்கும் ஒலிம்பியா டெக் பார்க்\nவெரிசான் நிறுவனம் தனது 1000 ஊழியர்களை பணிநீக்கம் செய்துள்ளது. இதனால் பாதிக்கப்படுவது 1000 ஊழியர்களும் அவர்களது குடும்பங்களும் மட்டுமல்ல. பணியிழந்த ஊழியர்களுக்கு என்ன மாதிரியான மன அழுத்தம் இருந்திருக்குமோ அதே அளவிற்கு மன அழுத்தம் பணியில் இருப்பவர்களுக்கும் ஏற்படுகிறது.\nசக தொழிலாளியாக நமக்கு இதுபோல தோன்றுகிறது. ஆனால் இதற்கு அந்த நிறுவனம் கூறும் காரணம் என்ன என்பதையும் பார்க்க வேண்டியுள்ளது.\n“சந்தையில் அவர்கள் டெக்னாலஜிக்கு தேவைகள் குறைந்துவிட்டது, ஐ.டி துறை நிறுவனங்களுக்கிடையிலான போட்டி அதிகமாகிவிட்டது. போட்டியை சமாளிக்க தவிர்க்க முடியாமல் இதுபோன்ற நடவடிக்கைகளில் இறங்க வேண்டியுள்ளது.”\nவெரிசானின் இந்த விளக்கத்தை அப்படியே ஏற்று, சட்டப்படியும் நியாயப்படியும் பரிசீலிப்போம்.\nகார்ப்பரேட்டுகள் 21-ம் நூற்றாண்டின் கிழக்கிந்திய கம்பெனிகள் போல நம் நாட்டை நடத்துகின்றன\nகல்லூரி பேராசிரியர்கள், மருத்துவர்கள் போன்ற அறிவுத்துறையினருக்கு புதிய விஷயங்களை படிக்கவும், ஆய்வு செய்யவும் வாய்ப்புகளை ஏற்படுத்தும் வகையில் பணி நேரம் குறைவாகவே இருக்கும். ஐ.டி துறையிலும் தொழில்நுட்ப அறிவை தொடர்ந்து வளர்த்துக் கொள்ள வேண்டியிருக்கும் நிலையில் ஊழியர்களுக்கு கணிசமான ஓய்வு நேரம் தேவைப்படுகிறது.\nமேலும், ஐ.டி துறையில் அடுத்த புதிய டெக்னாலஜி என்ன என்பது���், தனக்கு என்ன டெக்னாலஜி தேவை என்பதும் நிறுவனத்திற்குதான் தெரியும். அப்படியிருக்கும் போது பணியில் இருக்கும் ஒருவர் வெளியில் சென்று படித்து கற்றுக்கொள்வது சாத்தியமில்லை என்பதோடு, ஊழியர் நிறுவனத்தின் வளர்ச்சிக்காகவே புதிதாக கற்கிறார் என்பதாலும் அதற்கான செலவும் நிறுவனத்தாலேயே ஏற்றுக்கொள்ளப்பட வேண்டும்.\nஆனால், லாபத்தின் அடிப்படையில் இயங்கும் முதலாளித்துவ நிறுவனத்தில் அத்தகைய நீண்ட கால கண்ணோட்டம் இல்லாமல் உடனடி செலவு குறைப்பு என்ற நோக்கத்தில் ஊழியர்களை கசக்கி பிழிகின்றனர்.\nசட்டமும் புதிய டெக்னாலஜிக்கு ஏற்ப ஊழியர்களை பயிற்றுவிப்பதற்கான அதற்கான பொறுப்பு நிறுவனத்தினுடையது என்கிறது சட்டம். தற்போது வெரிசான் தரப்பு நியாயத்தை சட்டப்படி பரிசீலித்தால் மேற்கூறியவற்றை நிறுவனம் நிறைவேற்றியிருக்க வேண்டும்.\nகிழக்கிந்திய கம்பெனியின் ஆட்சியா நடக்கிறது\nஅடுத்ததாக, “டெக்னிக்கலாக ஒன்றும் பிரச்சினை இல்லை, ஆர்டர் குறைவாக உள்ளது அதனால் தனக்கு இவர்கள் தேவையில்லை” என்று நிறுவனம் முடிவு செய்கிறது என்றால், அப்படி வெளியேற்றும் முன்னர் யார் யாரையெல்லாம் வெளியேற்றப் போகிறோம், என்னென்ன காரணங்களுக்காக வெளியேற்றப் போகிறோம் என்று தொழிலாளர் நல அதிகாரியிடம் சமர்ப்பித்து அனுமதி பெறவேண்டும் என்கிறது சட்டம். ஆனால், மீண்டும் பணிக்கு ஆட்கள் தேவை என்றால் நிறுவனத்திலிருந்து வெளியேற்றப் பட்டவர்களுக்கே முன்னுரிமை என்கிறது அதே சட்டம்.\nஇப்படி இன்னும் பல சட்டப்படியான வழிகாட்டல்கள் நிறுவனங்களுக்கும், தொழிலாளிகளுக்கும், தொழில் தகராறு சட்டம், 1947-ல் வழங்கப்பட்டுள்ளது.\nகல்லூரிகளில் படித்து முடித்து வேலை கிடைத்தால் போதும் என்று அலைந்து திரியும் இளைஞர்களுக்கு இதுபோன்று சட்டங்கள் இருப்பது தெரிவதைவிட, தொழில் நடத்தும் நிறுவனங்களுக்கு நன்றாகவே தெரியும். வெரிசான் என்னதான் அமெரிக்க நிறுவனமாக இருந்தாலும் தனக்காக லீகல் டீம் ஒன்றை வைத்திருக்கும். அப்படிப்பட்ட வெரிசான் நிறுவனம் இந்த சட்டங்களில் ஒன்றையாவது கடைப்பிடித்ததா\nஆனால், இந்த நிறுவனங்கள் பற்றி ஆட்சியாளர்கள் என்ன சொல்கிறார்கள்.\n“இதுபோன்ற பன்னாட்டு நிறுவனங்களும், டாடா போன்ற நமது நாட்டு நிறுவனங்களும் தான் நிறைய கிளைகளை தொடங்கவேண்டும், தொடங்கினால்தான் நிறைய வேலைவாய்ப்பு கிடைக்கும், நாடு வளரும், வல்லரசாகும்” என்கிறார்கள்.\nவெரிசான் நிறுவனம், தன்னுடைய நிறுவனத்தின் வளர்ச்சிக்காக உழைத்த ஊழியர்களை மதிக்கவில்லை, குப்பையை கூட்டி தள்ளுவதுபோல் தள்ளியுள்ளது என்பது மட்டுமல்ல, பிரதமர், முதல்வர், துறை சார்ந்த அமைச்சர்கள், அதிகாரிகள், நீதிமன்றம், அத்தனைக்கும் மேலான இந்திய சட்டம் என அனைத்தின் மேலும் காரித்துப்பி, “நீங்கள் எல்லாம் என் கால் தூசிக்கு சமம்” என்கிறது.\nஇப்படி எதையுமே மதிக்காத, தன்னுடைய நலனில் மட்டுமே குறியாக இருக்கும் நிறுவனம்தான் மக்களுக்கு வேலை வாய்ப்பும், நாட்டின் வளர்ச்சிக்கும் உதவும் என்று பல்வேறு வழிகளில் அரசே விளம்பரங்கள் செய்வது ஊழியர்கள் மத்தியில் மட்டுமல்ல, வெளியிலிருந்து பார்க்கும் மக்களுக்கும் இயல்பாக ஒரு கேள்வியை எழுப்புகிறது.\nமேற்கூறிய அரசின் உறுப்புகள் யாவும் மக்களுக்கானவர்களா\nநியாயப்படியும் நடப்பதில்லை, சட்டப்படியும் நடப்பதில்லை, உள்நாட்டு, பன்னாட்டு கார்ப்பரேட்டுகள் 21-ம் நூற்றாண்டின் கிழக்கிந்திய கம்பெனிகள் போல நம் நாட்டை நடத்துகின்றன. தேர்ந்தெடுக்கப்பட்ட நமது ஆட்சியாளர்களோ சமஸ்தான மன்னர்களைப் போல கைகட்டி மவுனம் சாதிக்கின்றனர். கார்ப்பரேட்டுகளின் நலனுக்கு சட்டங்களை இயற்றுகின்றனர், அமல்படுத்துகின்றனர்.\nநாம் என்ன செய்யப் போகிறோம்\nஸ்டெர்லைட் ஆலையும் அதன் பின்னணியும் – 31 குறிப்புகள்\nகடன் தள்ளுபடி – விவசாயிகளும் கார்ப்பரேட்டுகளும்\n“வங்கிகளை நீரவ் மோடி, மல்லையா கையில் ஒப்படையுங்கள்”\nகியூபாவின் புதிய அதிபரும்: தினமணியின் சோசலிச வெறுப்பும்\nகொலை விளையும் நிலம் – ஆவணப்படம் அறிமுகம்\nகம்பளிப்புழுவா காண்டிராக்ட் தொழிலாளி – 2\nதூத்துக்குடி : மக்கள் மீது கார்ப்பரேட் அரசின் போர் – என்ன செய்யப் போகிறோம்\nதிருச்சபை எதிர்ப்பு இயக்கம் – மார்க்ஸ்\nசங்கக் கூட்டம் - ஆகஸ்ட் 18, 2018\nசங்கக் கூட்டம் – ஆகஸ்ட் 18, 2018\nமெட்ரோ ரெயில் – சென்னை நகரில் வளர்க்கப்படும் “வெள்ளை யானை”\nதூசான் ஆலை தொழிலாளர்கள் போராட்டத்தை ஆதரிப்போம்\nஎச்.ஆர் : முதலாளித்துவ சுரண்டலின் மனித உருவம்\nஜி.எஸ்.டி ஓராண்டு நிறைவு : உழைக்கும் வர்க்கத்தைச் சுரண்டும் மோடி அரசின் சாதனை\nCategories Select Category அமைப்பு (223) போராட்டம் (219) பு.ஜ.தொ.மு (20) பு.���.தொ.மு-ஐ.டி (119) இடம் (465) இந்தியா (259) உலகம் (80) சென்னை (79) தமிழ்நாடு (97) பிரிவு (490) அரசியல் (195) கருத்துப் படம் (11) கலாச்சாரம் (112) அறிவியல் (12) இரங்கல் செய்தி (3) கல்வி (26) சாதி (7) நுட்பம் (10) பெண்ணுரிமை (12) மதம் (3) வரலாறு (28) விளையாட்டு (4) பொருளாதாரம் (310) உழைப்பு சுரண்டல் (10) ஊழல் (13) கடன் (11) கார்ப்பரேட்டுகள் (43) பணியிட உரிமைகள் (91) பணியிட மரணம் (2) முதலாளிகள் (41) மோசடிகள் (15) யூனியன் (66) விவசாயம் (31) வேலைவாய்ப்பு (20) மின் புத்தகம் (1) வகை (484) அனுபவம் (14) அம்பலப்படுத்தல்கள் (74) அறிவிப்பு (6) ஆடியோ (6) இயக்கங்கள் (18) கருத்து (85) கவிதை (3) காணொளி (26) கேலி (3) சமூக வலைத்தளம் (7) செய்தி (102) தகவல் (49) துண்டறிக்கை (18) நிகழ்வுகள் (50) நேர்முகம் (5) பத்திரிகை (69) பத்திரிகை செய்தி (16) புத்தகம் (9) போஸ்டர் (15) மார்க்சிய கல்வி (8)\n8 மணி நேர வேலை நாள் (2)\nஇந்திய அரசின் வரலாறு (11)\nஇந்திய ஐ.டி அயல் சேவைத் துறை (1)\nஐ.டி ஊழியர்கள் கிராமத்தில் (3)\nஐ.டி சங்கம் – சட்டப் போராட்டங்கள் (3)\nபண மதிப்பழிப்பு விளைவுகள் (3)\nபண மதிப்பு நீக்கம் (22)\nமூலதனத்தின் பெறுமதி எதிர்காலம் (8)\n2016 பு.ஜ.தொ.மு - ஐ.டி ஊழியர்கள் பிரிவு\nபெருகி வரும் வேலைபறிப்புகள் – அடக்குமுறைகள் : கோபத்தை காட்டும் இடம் எது\n\"எய்தவன் இருக்க அம்பை நோவானேன்\" என்று ஒரு பழமொழி உண்டு. தொழிலாளி வர்க்கம் தனது துன்பங்களுக்குக் காரணத்தை கண்டறிய எச்.ஆர் அதிகாரிகளையும், எந்திரங்களையும் தாண்டி இரண்டு மூன்று...\nசட்ட விரோத லேஆஃப் (பெஞ்ச்-க்கு அனுப்புவது)-க்கு சிறைத்தண்டனை\nபிரிவு 25Mக்கு முரணான வகையில் Lay–Off விடப்பட்டால் சம்பத்தப்பட்ட முதலாளிக்கு ஒருமாத கால அளவிற்கு மிகாத சிறை தண்டனையோ, ரூ.1000க்கு மிகாத தண்டமோ அல்லது இரண்டுமோ வழங்கப்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221209585.18/wet/CC-MAIN-20180814205439-20180814225439-00707.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://rightmantra.com/?p=76", "date_download": "2018-08-14T21:04:07Z", "digest": "sha1:77CQLOX7SJGEJ3RI7XX45MYK5JE7TIAW", "length": 16346, "nlines": 175, "source_domain": "rightmantra.com", "title": "“பழிக்கு பழி வாங்கணும் சாமி…” – RightMantra.com", "raw_content": "\nரோல் மாடல் / வி.ஐ.பி. சந்திப்பு\nநமது ரைட் மந்த்ரா தள நிறுவனர் மற்றும் ஆசிரியரும் ஆன திரு சுந்தர் அவர்கள் சனிக்கிழமை(11.3.2017) அன்று காலை 5 மணியளவில் மதுரை அருகே சாலை விபத்தில் மரணம் அடைந்தார் என்பதை ஆழ்ந்த வருத்தத்துடன் தெரிவித்து கொள்கிறோம். அவரது இறுதி சடங்கு 12.3.2017 அன்று நடை பெற்றது. அன்னாரது ஆன்மா சாந்தியடைய ஆண்டவனை பிராதிப்போம்.\nHome > All in One > “பழிக்கு பழ�� வாங்கணும் சாமி…”\n“பழிக்கு பழி வாங்கணும் சாமி…”\n“நினைத்துப் பார்த்தால் நெஞ்சு கொதிக்கிறது சாமீ. எத்தனை பேர் என்னை கேலி செய்திருக்கிறார்கள் எத்தனை பேர் வசை பாடியிருக்கிறார்கள் எத்தனை பேர் வசை பாடியிருக்கிறார்கள் எத்தனை பேர் முதுகில் குத்தியிருக்கிறார்கள் எத்தனை பேர் முதுகில் குத்தியிருக்கிறார்கள் அவர்கள் ஒவ்வொருவரையும் பழி வாங்காமல் ஓயமாட்டேன்” என்று என்று அந்த சாமியார் முன் வந்து பொருமினான் சீடன்.\n“ஏதாவது மந்திரம் கிந்திரம் இருந்தா சொல்லுங்க சாமி” என்றான்.\n“சரி… ஒன்று செய்யலாம்” என்று கோணிப்பையை சீடன் கையில் கொடுத்தார் சாமி.\n“நீ யாரையெல்லாம் பழி வாங்கவேண்டும் என நினைக்கிறாயோ, அவர்கள் பெயரை ஒரு உருளைக்கிழங்கில் செதுக்கி இந்த கோணிப்பையில் போட்டுக்கொண்டே வா” என்றார்.\n“ஆனால் இரண்டு நிபந்தனைகள்” என்று தொடர்ந்தார்…. “ஒரு உருளைக்கிழங்கில் இரண்டு மூன்று பெயர்களை செடுக்கக்கூடாது. ஒவ்வொரு பெயரையும் தனித்தனியாய் செதுக்க வேண்டும்”.\n“நீ எங்கெல்லாம் போகிறாயோ அங்கெல்லாம் இந்த கோணியை தூக்கி கொண்டு போகவேண்டும்”\n நான் என்னமோ பெரிசா ஏதோ சொல்லப்போறீங்கன்னு நினைச்சேன்” என்று சீடன் எழுந்து போனான்.\nஅன்றிலிருந்து யார் யார் மீதெல்லாம் ஆத்திரமோ யார் யாரை பழிவாங்க வேண்டும் என்று நினைப்பு வருகிறதோ, அப்போதெல்லாம் ஒரு உருளைக்கிழங்கை எடுத்து பெயரை செதுக்கி கோணிப்பையில் போட்டுக்கொண்டே வந்தான்.\nஆரம்பத்தில் கோணியை தூக்கி கொண்டு திரிவது ஒன்று பெரிய சிரமமாய் தெரியவில்லை. ஆனால் நாளாக நாளாக அது சுமையாக தோன்றியது. இன்னும் கொஞ்சநாள் போனதும் தூக்குவதே சிரமமாகிவிட்டது.\nஇதனிடையே சில நாட்களுக்கு பின் அந்த உரித்த உருளைக்கிழங்குகளிலிருந்து வாசனை வர ஆரம்பித்தது. நாள் போக போக அது சகிக்க முடியாத அழுகிய நாற்றமாக வீச ஆரம்பித்தது. அவன் மூட்டையை தூக்கி கொண்டு வந்தாலே, எல்லோரும் – நெருங்கிய நண்பர்கள், கட்டிய மனைவி, பெற்ற பிள்ளைகள் என எல்லோரும் ஓட ஆரம்பித்தார்கள். அவனிடம் பேசவோ, அவன் சொல்வதை யாரும் காதுகொடுத்து கேட்கவோ கூட தயாராக இல்லை.\nசீடன் மறுபடியும் சாமியிடம் வந்தான்.\n“என்ன சாமி இப்படிப் பண்ணிட்டீங்களே..\n“பழி வாங்கும் குரோத உணர்வை செகரித்துக்கொண்டே வந்தால் அது சுமையாகிவிடும். துர்நாற்றம் வீசும். யாரும் பக்கத்தில் வரமாட்டார்கள். அதை எனக்கு விலகத்தானே இப்படி செய்தீர்கள்\n“ம்… சரி. ஆனால் நீ இன்னும் முழுக்கிணற்றை தாண்டவில்லை” என்றார் சாமி.\n“உன் பிரச்னை சுமை கூடி போச்சே என்பதும் நாற்றமடிக்கிறதே என்பதும் தான் என நீ நினைக்கிறாய், இல்லையா\n“சரி… அந்த உருளைக்கிழங்குகளை அவ்வபோது கொட்டி அந்த கோணியை காலி செய்து கொண்டே வந்தால் இந்த சுமைப் பிரச்னை, நாற்றப் பிரச்னை தீர்ந்துவிடும் என்று நினைக்கிறாய் இல்லையா\n“மகனே, பிரச்னை உருளைக்கிழங்கில்லை. கோணிப்பை. கோணி இருப்பதால் தானே அதில் உருளைகிழங்கை சேர்க்க ஆரம்பித்தாய் எனவே, உனக்கு சுமையில்லாமல் இருக்க வேண்டுமானால், அந்த சுமை நாற்றமெடுக்காமல் இருக்க வேண்டுமானால் கோணியை முதலில் தூக்கி எறி. உனக்கு துன்பம் இழைத்தவர்களை இறைவன் பார்த்துக்கொள்வான். நீ உன் வேலையில் கவனம் செலுத்தி உன் கடமையை சரியாக செய்து வா.”\nகைவிடவேண்டியது பழி வாங்கும் நினைப்பை மட்டுமல்ல, பழி வாங்கும் மனதையும் கூட என அந்தச் சீடன் புரிந்து கொள்ளச் சற்று நேரமாகியது.\n[நன்றி : புதிய தலைமுறை அக்டோபர் 2009]\nநிஜத்திலும் முன்பு இதே போன்று உருளைக்கிழங்கு மூட்டையோடு அலைந்தவன் நான். அப்போது என்னை பார்த்து பரிதாப்பட்ட நண்பர் ஒருவர், “புதிய தலைமுறையில் இந்த வாரம் வந்திருக்கும் கதை உங்களுக்காகத் தான். தயவு செய்து அதை படித்து நடைமுறையில் பின்பற்றுங்கள்\nகதையை படித்த பின்பு தான், நான் எத்துனை பெரிய தவறை செய்துகொண்டிருக்கிறேன் என்று புரிந்தது. அன்று தூக்கி எறிந்த மூட்டை தான். அதற்கு பிறகு தீயவைகளை பற்றி யோசிக்க கூட நேரமில்லாது, பாசிட்டிவ்வான விஷயங்களில் மட்டுமே கவனம் செலுத்தி வருகிறேன்.\n‘மிகுதியான் மிக்கவை செய்தாரைத் தாந்தம்\nதகுதியான் வென்று விடல்’. குறள் 158\nபொருள் : ஆணவத்தினால் தங்களுக்கு தீமை செய்தவர்களை தங்கள் பொறுமையால் வெற்றி கொள்ளவேண்டும்.\nஎன்னைப் பொறுத்தவரை, நான் ஒரு தவறு செய்தால் – ஒரு தவறான முடிவை எடுத்தால் – அதை சுட்டிக்காட்டி என்னை நல்வழிபடுத்தக்கூடியவர்கள் தான் என் நண்பர்களாக இருக்கிறார்கள். நான் செய்யும் செயல்களுக்கெல்லாம் ‘ஆமாம் சாமி’ போட்டு, என்னை குப்புறத் தள்ளுபவர்கள் அல்ல. அந்த வகையில் நான் அதிர்ஷ்டசாலி. இறைவனுக்கு தான் அதற்கு நன்றி சொல்லவேண்��ும்.\nஒரு நிஜ ஹீரோவின் கதையை கேளுங்கள்\nஆண்டவன் போடும் கணக்கு… அது புரியுமா நமக்கு\nசூலையும் முத்துமாலையும் – இது முத்துக்குமார சுவாமி திருவிளையாடல்\nசக்தித் திருமகன் முத்துக் குமரனை மறவேன்\nவாயில்லா ஜீவன்கள் வாழ்க்கையுடன் விளையாடலாமா\n5 thoughts on ““பழிக்கு பழி வாங்கணும் சாமி…””\nகாமம், குரோதம், பழிவாங்கும் எண்ணம் இவை மனிதனின் மனதில் இருக்கும் வரை அதுவே அவனுக்கு பெரிய வியாதி ஆகிவிடுகிறது. தற்போது கீழ்க்கண்ட பழமொழி நினைவில் வருகிறது:\nஎல்லா செயல்களுக்கும் அதற்கு சமமான மற்றும் எதிர் செயல்கள் உண்டு(Newton’s third law). So leave ur negative thoughts.Trust in GOD. Be happy\nதவறு செய்தவர்களை தண்டிக்காமல் அவர்களுக்கு நல்லன செய்து அவர்கள் தான் செய்த தவறை வருந்த வைப்பதே இன்றிலிருந்து நான் எடுத்த சபதம்.\n//இன்னா செய்தாரை ஒருத்தல் அவர் நாண நன்னயம் செய்து விடல்//\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221209585.18/wet/CC-MAIN-20180814205439-20180814225439-00707.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilgod.org/glossary/%E0%AE%92", "date_download": "2018-08-14T22:06:28Z", "digest": "sha1:STDAHJISSZW2GK3EBB3BLE627HKLQLCO", "length": 8203, "nlines": 127, "source_domain": "tamilgod.org", "title": " tamilgod.org", "raw_content": "\nஸ்மார்ட் கருவிகள் Smart Devices\nஉங்களுக்குத் தெரியுமாFacts. Do You know\nஸ்மார்ட் கருவிகள் Smart Devices\n24 மணி நேரமும் சூரியன் மறையாமல் உதயமாகும் நாடுகளைத் தெரியுமா\nகி.பி 365 இல் சுனாமி. சுனாமியால் மூழ்கடிக்கப்பட்ட நகரம் கண்டுபிடிப்பு\nஹிரோஷிமா மற்றும் நாகசாகி அணுகுண்டு தாக்குதலில் இருந்து தப்பி பிழைத்த மனிதர்\nசமயல் குறிப்பு Tamil recipes\nஆப்பிள் - முகம் பார்க்கும் கண்ணாடி : iPad போன்று செயல்படும்\nநீங்கள் பேயுடன் விளையாடுவதைப் போல தோற்றமளிக்கும் இந்த‌ தானியங்கி செஸ் போர்டில் விளையாடலாம்\nமேஜிக் ஸ்டிக் நாற்காலி, புதுமையான படைப்பு\nஒட்டக்கூடிய சூப்பர் டேப் - ஐ அனைத்து திரவங்களுக்கு எதிராகவும் ஒட்டலாம் admin Sat, 20/01/2018 - 00:10\nஒண்ணாம் திருப்படி சரணம் பொன் ஐயப்பா admin Sat, 20/01/2018 - 00:10\nஒபேரா பிரவுசர் அப்டேட் ; மின்னல் வேகத்தில் பக்கங்களை காண்பிக்கும். admin Sat, 20/01/2018 - 00:10\nஒரு மணி நேரத்தில் உலகில் எங்கு வேண்டுமானாலும் செல்ல‌லாம் நம்ப‌ முடிகிறதா \nஒரு மண்டலம் நோன்பிருந்தோம் admin Sat, 20/01/2018 - 00:10\nஒரு மின் உபகரணம் வாங்கும் முன் நட்சத்திர மதிப்பீட்டை சரிபார்த்து வாங்குகிறீர்களா\nஒருநாள் உன் திருக்கோயில் admin Sat, 20/01/2018 - 00:10\nஒரே நாளில் டெலிவரி; ஸ்னாப்டீல் டீபுரொன்டோவுடன் கூட்டு சேர்ந்தது admin Sat, 20/01/2018 - 00:10\nஒவ்வொரு பகிர்வும் புனித வியாழனாம் admin Sat, 20/01/2018 - 00:10\nகேம் பயன்பாடு (Gaming App)\nKids Pages (மழலையர் பக்கம்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221209585.18/wet/CC-MAIN-20180814205439-20180814225439-00707.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.tamilnetwork.info/2015/08/prime-minister-ranil-wickremesinghe.html", "date_download": "2018-08-14T21:02:37Z", "digest": "sha1:AGPHOCTZKA7XTNSQ3G2JT54WJ7YOATVP", "length": 10960, "nlines": 84, "source_domain": "www.tamilnetwork.info", "title": "கே.பி போன்ற புலிகளின் தலைவர்களை அரவணைத்த மகிந்த கூறவருவதென்ன ? | TAMIL NETWORK தமிழ் நெட்வேர்க்", "raw_content": "\nமீண்டும் புதுப் பொலிவுடன் தமிழ் நெட்வேர்க்.\nHome செய்திகள் கே.பி போன்ற புலிகளின் தலைவர்களை அரவணைத்த மகிந்த கூறவருவதென்ன \nகே.பி போன்ற புலிகளின் தலைவர்களை அரவணைத்த மகிந்த கூறவருவதென்ன \n17ம் திகதி தேர்தல் முடிவுகளுக்கு பின்னர் எம் நாட்டில் சக்தி மற்றும் திறமை வாய்ந்த பாதுகாப்பு அமைச்சர் ஒருவர் நியமிக்கப்படுவார் என்று பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.\nஐக்கிய தேசிய கட்சி ஆட்சிக்கு வந்தால் மீண்டும் விடுதலைப் புலிகள் உருவாக்கப்படுவார்கள் என்று மகிந்தராஜபக்ஷவின் தரப்பில் அபத்தமான குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படுகின்றன.\nஆனால் தேர்தலின் பின்னர் மகிந்தவை விட பல மடங்கு சக்தி மற்றும் திறமை வாய்ந்த பாதுகாப்பு அமைச்சர் நியமிக்கப்படுவார். அவரே ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன.\nமகிந்தவை காட்டிலும் அதிக முறை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை விடுதலைப் புலிகள் கொலை செய்ய முயற்சித்துள்ளனர். அவ்வாறான நிலைமையில் அவர் எவ்வாறு மீண்டும் விடுதலைப் புலிகளை உருவாக்க இடமளிப்பார். இவ்வாறான குற்றச்சாட்டுகள் அர்த்தமற்றவை. அத்துடன் இது போன்ற குற்றச்சாட்டுகளை கே.பி போன்ற விடுதலைப் புலிகளின் தலைவர்களை அரவணைத்துக் கொண்டு அரசியல் புரிந்த மகிந்தராஜபக்ஷ முன்வைப்பது ஆச்சரியமானது என்றும் பிரதமர் கூறியுள்ளார்.\nஉலகின் உண்மையை உரக்க சொல்வோம் வாழ்க தமிழ் மொழி வளர்க தமிழ் மொழி.\nமேலும் சில சுவாரஸ்சியமான செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யவும்\nதமிழ்ப் பழமொழிகள் - Tamil Pazhamozhigal.\nபந்திக்கு முந்து படைக்குப் பிந்து. குண்டுச் சட்டியில் குதிரை ஓடுவது போல். பணத்தைக் கண்டால் பிணமும் வாய் திறக்கும். காய்த்த மரம்தான் ...\nFree Tamil Video Song,Movie HD & HQ Download Center வாசகர்களுக்கு ஒரு சந்தோசமான செய்தி மிக இலகுவாக எமது தளத்தில் புதிய தமிழ் HIGH QU...\nஸ்ரேயாவின் முழு நிர்வாணம் போட்டோகிராஃபர்கள் வளை��்து வளைத்து பிளாஷினார்கள்.\nசமீபத்தில் நடந்த சினிமா விழாவுக்கு கண் கூசும் கவர்ச்சி உடையில் வந்தார் ஸ்ரேயா. அதிலும் முட்டிக்கு கீழே முழு நிர்வாணம். எதிர்பார்த்தது போல்...\n> எங்கேயும் காதல் திரைப்பட பாடல்களை Media Fire மூலம் Download பண்ணலாம்.\nஎங்கேயும் காதல் திரைப்பட பாடல்களை Media Fire மூலம் Download பண்ணலாம். DOWNLOAD தீ இல்லை DOWNLOAD திமு திமு DOWNLOAD எங்கேயும் காதல் ...\nஜல்லிக்கட்டு போராட்டத்தால் மதுரையில் அசௌகரியங்களை எதிர் கொண்ட ஶ்ரீ லங்கன் ஏயார்லைன்ஸ் விமான சேவை ஊழியர்கள்.\nமதுரையில் இருந்து கொழும்பு நோக்கி புறப்பட தயாராக இருந்து ஶ்ரீ லங்கன் ஏயார்லைன்ஸ் விமான சேவை ஊழியர்கள் விமான நிலையத்தை நோக்கி பயணித்த போது...\nநடிகை சுருதிஹாஸன் மீது கிரிமினல் மற்றும் மோசடி வழக்கு பதிவு புது படங்களில் ஒப்பந்தம் ஆக தடை.\nநடிகை சுருதிஹாஸன் மீது கிரிமினல் மற்றும் மோசடி வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. பிக்சர் ஹவுஸ் மீடியா என்ற புதிய நிறுவனம் ஒன்று தயாரிக்கும்...\n> கோ திரைப்பட HD & HQ பாடல்களை Media Fire மூலம் Download பண்ணலாம்.\nகோ திரைப்பட HD & HQ Video பாடல்களை Media Fire மூலம் Download பண்ணலாம். DOWNLOAD வெண்பனியே DOWNLOAD நெற்றி பொட்டில் DOWNLOAD கல கல...\n> உலகமெல்லாம் உனதல்லவா பாடல் வரிகளுடன் - Ulagamellam Unathallava With Lyrics.\nஉலகமெல்லாம் உனதல்லவா உன் இதயம் மட்டும் எனதல்லவா தூரத்தினால் பிரிந்திருந்தும் நினைவினில் சேர்ந்திருப்போம் தனிமையினை துரத்தி விட்டு இனிமைய...\nகவர்ச்சிக்கு இனி தடையில்லை சம்பளமும் பெரிதில்லை காஜல் அகர்வால்.\nகாஜல் அகர்வால் இரண்டு வருடங்களுக்கு முன்புவரை ஒன்றரை கோடி வேணும் இரண்டு கோடி வேணும் என்று தயாரிப்பாளர்களின் இதயத்தில் இடி இறக்கிக் க...\nகாலநிலை மாற்றத்தை எதிர்கொள்வது தொடர்பாக மிகவும் அர்ப்பணிப்புடன் செயற்பட்ட ஜனாதிபதிக்கு விசேட விருது.\n\"கால நிலை மாற்றமும் வர்த்தகத்திற்கான வாய்ப்புகளும் சவால்களும்\" என்ற தலைப்பில் இன்று (24) கொழும்பு கோல்பேஸ் ஹோட்டலில் நடைபெற்ற...\n உலகின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் பதிவுகளுக்குத் தொடர்ந்தும் வருகை தரும் அனைத்து வாசகர்களுக்கும், பங்களிப்புச் செய்து வரும் அனைத்துப் படைப்பாளிகளுக்கும் எங்களது மனம் நிறைந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றோம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221209585.18/wet/CC-MAIN-20180814205439-20180814225439-00707.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://saibalsanskaartamil.wordpress.com/2014/05/31/249/", "date_download": "2018-08-14T21:08:36Z", "digest": "sha1:Y7MIQFRVQQH52Z5OOPMF2NTOGX76WGZ3", "length": 6909, "nlines": 147, "source_domain": "saibalsanskaartamil.wordpress.com", "title": "கைகளை பற்றி கொள்ளுதல் | Saibalsanskaar Tamil", "raw_content": "\nநீதி – உண்மை / அன்பு\nஒரு சிறிய பெண்ணும் அவள் தந்தையும் ஒரு பாலத்தைக் கடந்து கொண்டிருந்தனர். அவள் எங்கேனும் தவறி விழுந்து விடுவாளோ என கவலையுற்ற தந்தை அப்பெண்ணிடம், “கண்ணே, என் கைகளைப் பிடித்துக் கொள்ளவும். இல்லாவிடில், தவறித் தண்ணீரில் விழுந்து விடுவாய்” என கூறினார்.\nஅதற்கு அந்தப் பெண், “அப்பா, நீங்கள் என் கையைப் பிடித்துக் கொள்ளுங்கள்” என்றுக் கூறினாள். வியப்புற்றத் தந்தை, “அதில் என்ன வித்தியாசம்” என்றுக் கேட்டார். அதற்கு அந்தப் பெண், “நான் உங்கள் கையைப் பிடித்துக் கொண்டிருக்கும் போது எனக்கு ஏதேனும் நிகழ்ந்தால், கையை விட்டுவிட வாய்ப்புகள் அதிகம். ஆனால் நீங்கள் என் கையைப் பிடித்துக் கொண்டால், என்ன ஆனாலும் என்னைக் காப்பாற்றி விடுவீர்கள்” என உறுதியாகக் கூறினாள்.\nநாம் கடவுளை மறந்து செயல்பட்டாலும், அவர் ஒரு பொழுதும் கைவிட மாட்டார். ஒழுங்கான பாதையில் வழி நடத்திச் செல்ல அவர் உதவி கட்டாயமாக வேண்டும். அவர் கரங்களை அன்புடனும் பக்தியுடனும் பற்றிக் கொள்ள வேண்டும்.\n← ஞான தீபத்தை ஏற்றுதல்\nசுய கண்டனமும் ஆணவமே →\nபுத்தர் – பொறுமையின் சிகரம்\nநல்லவர்கள் ஏன் பாதிக்கப் படுகிறார்கள்\nசாதுவைப் போல் நடித்த… on சாதுவைப் போல் நடித்த மீனவ…\nranjanimurali123 on பகவத் கீதை ஏன் படிக்க வேண…\nmanojkumar on பகவத் கீதை ஏன் படிக்க வேண…\nmanojkumar on பகவத் கீதை ஏன் படிக்க வேண…\nranjanimurali123 on சாதுவைப் போல் நடித்த மீனவ…\nCategories Select Category அனுபவங்கள் அன்பு அமைதி அஹிம்சை உண்மை உதவி ஒற்றுமை கருணை குரு பக்தி சமாதானம் சரணாகதி சாந்தி தைரியம் நன்நடத்தை நம்பிக்கை நற்குணம் நிம்மதி நேர்மை பகுத்தறிவு பக்தி பண்டிகைகள் பொறுமை மன நிறைவு முன்னுரை முயற்சி வாய்மை Uncategorized\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221209585.18/wet/CC-MAIN-20180814205439-20180814225439-00707.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://tamil.boldsky.com/home-garden/how-to/2017/cooking-tips-beginners-016899.html", "date_download": "2018-08-14T21:48:28Z", "digest": "sha1:MD3B3AQGS2QG6SRGIV32OFC4LNHGTFBJ", "length": 18002, "nlines": 149, "source_domain": "tamil.boldsky.com", "title": "புதுசா சமையல் செய்ய ஆரம்பிச்சிருக்கீங்களா? இதோ நீங்க கவனிக்க வேண்டியவை!! | Cooking tips for beginners - Tamil Boldsky", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n» புதுசா சமையல் செய்ய ஆரம்பிச்சிருக்கீங்களா இதோ நீங்க கவனிக்க வேண்டியவை\nபுதுசா சமையல் செய்ய ஆரம்பிச்சிருக்கீங்களா இதோ நீங்க கவனிக்க வேண்டியவை\nசமையலறையில் நேரத்தை செலவு செய்வது அடிப்படை உணவையும் சிற்றுண்டியையும் சமைக்க கற்றுக் கொள்வதற்கான நல்ல வழி. குடும்ப உறுப்பினர்கள் அல்லது நண்பர்கள் சமைக்க உதவுவதற்கு நீங்கள் நேரம் செலவிட்டால், நீங்கள் வாழ்க்கையில் பிற்பாடு சமையல் நடவடிக்கைகளில் நிச்சயம் ஈடுபட்டிருப்பீர்கள். உங்கள் வாழ்நாள் முழுவதும் உங்களுக்கு உதவும் ஒரு திறமை சமையல்.\nபொருட்கள் பெயரை தெரிந்து கொள்ளுதல், பொருட்களை அளவிடுதல், மூலப்பொருட்களின் மாற்றங்களை செய்தல், ஒழுங்காக அடுப்பு மற்றும் ஓவென் போன்றவற்றை பயன்படுத்துவது. சமையல் பற்றி படித்து கற்று கொள்ளுதல். ஒவ்வாமை அல்லது உணவு விருப்பங்களுக்கு ஏற்ற வகையில் சமையலில் மாற்றங்கள் செய்தல் போன்றவற்றை நீங்கள் தெரிந்து கொள்வது புத்திசாலித்தனம்.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nபல இளம் வயதினர் தங்கள் பெற்றோரை அல்லது பிற குடும்ப உறுப்பினர்களைக் கவனிப்பதன் மூலம் சமையலறையில் ஆர்வம் காட்டுகிறார்கள்.\nசமைப்பதில் ஈடுபடுவது உங்கள் சுவைக்கு ஏற்ற உணவை எவ்வாறு உருவாக்க வேண்டும் என்பதை அறிய ஒரு நல்ல வழி. அடிப்படை உணவுகள், இனிப்பு வகைகள் மற்றும் தின்பண்டங்கள் எப்படி சமைக்க வேண்டும் என்பதை கற்றுக்கொள்வது ஒரு கல்லூரி தங்குமிடம் அல்லது உங்கள் முதல் குடியிருப்பைப் பெற உங்களை தயார் செய்யும்.\nஎப்படி சமைக்க வேண்டும் என்று உங்களுக்குத் தெரியும் என்பதால் மனதளவில் நீங்கள் மேலும் சுதந்திரமாக இருப்பீர்கள்.\nவெளியிடங்களில் விற்கும் உணவுகளால் ஏற்படும் வயிறு பிரச்சனைகளில் இருந்தும் உங்களுக்கு விடுதலை கிடைக்கும். உங்கள் நண்பர்களுக்கும் ஒரு மிக சிறந்த உணவை உங்களால் படைக்க முடியும்.\nசில பதின் பருவத்தினர் தம் இளம் வயதிலேயே சமைக்க ஆரம்பித்திருப்பர். அம்மாவிற்காக குழம்பு கிளறுவதோ, பால் காய்ச்சுவது போன்ற விஷயங்கள் செய்திருந்தாலோ நீங்கள் ஒரு குறைந்த பட்ச குக் என்று கூறி கொள்ளலாம். சிறு வயதில் எந்தளவுக்கு நீங்கள் சமயலறையில் இருக்கிறீர்களோ அந்த அளவுக்கு நீங்கள் வளர்ந்தவுடன் சமையலில் ஆர்வம் இருக்கும்.\nபதின் பருவத்தில் சமையல் கற்க விரும்புவோர் முதலில் எளிதான சமையல் குறிப்புகளை செய்து பார்க்க வேண்டும். எளிய பொருட்களை கொண்டு சமையல் பழகிய பின், பலவிதமான மூல பொருட்கள்கொண்டு பல வண்ண சமையல் செய்து வீட்டில் இருப்பவர்களையும் நண்பர்களையும் அசத்தலாம்.\nசமைக்க தொடங்குவதற்கு முன் சமையல் பாதுகாப்பு பற்றி அறிந்திருப்பது மிகவும் அவசியம். ஏனென்றால் நாம் சமைக்கும் போது எப்படி வேண்டுமானாலும் நமக்கு காயங்கள் ஏற்படலாம்.\nஅதாவது நாம் காய்கறி நறுக்குவதற்கு கூர்மையான கத்தியை உபயோகிப்போம். கத்தியை சரியாய் கையாளாமல் போகும் போது நமக்கு காயங்கள் ஏற்படலாம். பெற்றோரின் அறிவுரைகளை செவிமடுத்து நிதானமாக சமைக்க பழக வேண்டும்.\nஇளம் வயதினர் சமைக்கும் போது தீ பாதுகாப்பு முறைகளை அறிந்து கொள்ள வேண்டும். பாஸ்டன் குழந்தைகள் மருத்துவமனை ஆய்வின்படி வீடுகள் தீப்பிடிப்பதற்கு முக்கிய காரணங்கள் சமைக்க தேவைப்படும் உபகரணங்கள் தான் என்று கூறுகிறது. சமையல் செய்வதற்கு ஸ்டவ், ஓவென், டோஸ்டர் போன்றவற்றை பயன் படுத்துகிறோம்.\nஇவற்றை சிறந்த முறையில் பயன்படுத்த கற்று கொள்ள வேண்டும்.காகிதம் அல்லது துணிகளை நெருப்புக்கு அருகில் வைத்து கொள்ள கூடாது.\nஅவற்றில் விரைவாக நெருப்பு பிடித்து விடும். அதிக சூடான எண்ணெய் தயாரிப்புகளை ஆரம்ப கட்ட சமையலில் செய்வது சிறந்தது இல்லை. சிறிது பழக்கம் ஏற்பட்டவுடன் எண்ணையில் பொறிப்பது போன்ற சமையலில் இறங்கலாம் .\nசமையலில் தீ காயங்கள் ஏற்படாமல் தடுக்க மற்றொரு வழி நெருப்பில்லாத சமையல். நெருப்பை பயன்படுத்தாமல் சமைக்கும் வழிகளை உங்கள் பிள்ளைகளுக்கு கற்று கொடுங்கள். சாலட், கட்லெட் , ரைத்தா போன்றவற்றை நெருப்பின் உதவியின்றி சமைக்கலாம்.\nஇதன் மூலம் பிள்ளைகள் பெற்றோரின் உதவியின்றி தானாகவே சமைக்க முடியும். பெற்றோருக்கும் எந்த ஒரு பயமும் தேவையில்லை.\nசமையல் உபகரணங்களின் உதவி இல்லாத இடங்களில், பிள்ளைகள் இந்த வகை உணவை அருந்தி பலம் பெறலாம். சின்ன பிள்ளைகள் முதல்பெரியவர்கள் வரை இந்த வகை சமயலினால் பயன் பெறலாம்.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nஎந்த இரண்டு ராசிகள் பிறவியிலேயே நண்பர்களாக இருப்பார்கள்\nவாஸ்துப்படி வீட்டில் எந்த செடிகளை எந்த திசைகளில் வைக்க வேண்டும்\nவீட்ல எப்பவும் பணம் கொறைய��ம இருக்கணுமா... இந்த அரிசியை மட்டும் பீரோ பக்கத்துல வைங்க...\nஎவ்வளவு காஸ்ட்லியா டிரஸ் வாங்கினாலும் ரொம்ப சீக்கிரம் வெளுத்துப்போகுதா\nதிருமண வாழ்க்கையில் ஏற்படும் தொடர் பிரச்சனைகளை தீர்க்க உதவும் வாஸ்து குறிப்புகள்\nகனவில் தோன்றும் விஷயங்கள் உண்மையில் நடக்குமா அவற்றின் அர்த்தம் என்ன கனவைப் பற்றிய ஒரு அலசல்\nஉங்க வீட்ல தண்ணீர் வற்றாம இருந்துட்டே இருக்கணும்னா வாட்டர் டேங்க் இந்த வாஸ்துபடி வைங்க...\nஉங்கள் பிள்ளைகளின் கான்சட்ரேட் திறனை அதிகரித்து, டாப்பர் ஆக்க உதவும் வாஸ்து குறிப்புகள்\nஇந்த சாமி சிலைகளை இத்தனை தடவ பூஜை ரூம்ல வச்சா இவ்வளவு நன்மைகளா உண்மை என்னனு தெரிய இத படிங்க..\nவீட்ல மாறிமாறி எல்லாருக்கும் உடம்பு சரியில்லாம போகுதா... இந்த வாஸ்து பிரச்னைதான் காரணம்...\nநீங்க இருக்கறது மேற்கு திசை பார்த்த வீடா... அப்போ கட்டாயம் நீங்க இத செஞ்சே ஆகணும்...\nயார் யார் எந்த திசையில் தூங்கவேண்டும்... நிம்மதியாக தூங்க கடைபிடிக்க வேண்டிய வாஸ்துகள் என்ன\nதக்காளியை நீண்ட நாள் வரை கெட்டுப்போகாமல் வைத்திருக்க என்ன செய்ய வேண்டும்\nAug 24, 2017 ல் வெளியிடப்பட்ட பிற செய்திகளைப் படிக்க\nகண்டமேனிக்கு அர்த்தம் மாறி போன ஸ்பெல்லிங் மிஸ்டேக் விவகாரங்கள் - போட்டோஸ்\nஆண்களின் விந்தணுவை அதிகரித்து ஆண்மை குறைவிற்கு முற்றுப்புள்ளி வைக்கும் கேரட்..\nகர்ப்ப காலத்தில் பெண்கள் சுய இன்பம் காண்பது கருவை பாதிக்குமா\nஉடனடி செய்தி அலர்ட் பெற - Tamil Boldsky\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221209585.18/wet/CC-MAIN-20180814205439-20180814225439-00707.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.skymetweather.com/ta/gallery/toplists/5-Hairstyles-inspired-by-Virat-Kohli-you-should-flaunt-this-Summer/", "date_download": "2018-08-14T21:23:49Z", "digest": "sha1:P56SOASGTCWXHERGSGUGRGQQ4WN4WVGK", "length": 11749, "nlines": 194, "source_domain": "www.skymetweather.com", "title": "5 Hairstyles Inspired By Virat Kohli You Should Flaunt This Summer", "raw_content": "\nவாரம் கணிக்கப்பட்டுள்ளது; வானிலை தொகுப்பு வானிலை ஆலோசனைகள் இன்போகிராபிக்ஸ் தில்லி காற்று மாசுபாடு மூடுபனி தில்லி விமான நிலையங்கள் க்கான மூடுபனி மேம்படுத்தல்கள் ரயில்கள் க்கான மூடுபனி மேம்படுத்தல்கள்\nவானிலை செய்தி மற்றும் பகுப்பாய்வு ஆரோக்கியம் மற்றும் உணவு விவசாயம் மற்றும் பொருளாதாரம் காலநிலை மாற்றம் பூமி மற்றும் இயற்கை வாழ்க்கை முறை மற்றும் கலாச்சாரம் விளையாட்டு மற்றும் வானிலை உலக செய்திகள்\nஇந்தியா மற்றும் வானிலை செயற்கைக்கோள் படம்\nஇந்தியா மற்றும் வானிலை செயற்கைக்கோள் படம்\nஎந்த 4 இடங்களில் தேர்வு\nவிமான நிலையங்கள் க்கான மூடுபனி மேம்படுத்தல்கள்\nரயில்கள் க்கான மூடுபனி மேம்படுத்தல்கள்\nவானிலை செய்தி மற்றும் பகுப்பாய்வு\nவாழ்க்கை முறை மற்றும் கலாச்சாரம்\nமின்னல் மற்றும் இடி மின்னலுடன் கூடிய மழை வாழ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221209585.18/wet/CC-MAIN-20180814205439-20180814225439-00707.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.68, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=357495", "date_download": "2018-08-14T22:10:56Z", "digest": "sha1:NC3ZKBTGS7LP7OZXOVKMSTG3ZMI4VDFX", "length": 7696, "nlines": 65, "source_domain": "www.dinakaran.com", "title": "கலப்பு திருமணத்துக்கு எதிர்ப்பு: நீதிமன்ற வளாகத்தில் காதல் ஜோடியை கொல்ல முயற்சி | Resistance to mixed marriage: Attempt to kill love couple in court premises - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > செய்திகள் > தமிழகம்\nகலப்பு திருமணத்துக்கு எதிர்ப்பு: நீதிமன்ற வளாகத்தில் காதல் ஜோடியை கொல்ல முயற்சி\nகடலூர்: கடலூரில் கலப்பு திருமணம் செய்த காதல் ஜோடியை நீதிமன்ற வளாகத்தில் கொலை செய்ய முயற்சித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடலூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட கலப்பு திருமணம் செய்த காதல் ஜோடியை கொலை செய்ய ஒரு கும்பல் பயங்கர ஆயுதங்களுடன் நுழைந்ததால் அப்பகுதியில் பதற்றம் நிலவி வருகிறது.\nகடலூர் மாவட்டம் வடலூர் அருகே உள்ள மருவாய் கிராமத்தை சேர்ந்த தமிழ்செல்வி என்ற பெண் சிதம்பரத்தில் உள்ள அரசு கல்லூரியில் பயின்று வருகிறார். அதே பகுதியில் உள்ள பாலிடெக்னிக்கில் பயிலும் மாணவர் எழிலரசன். இவர்கள் காதல் திருமணம் செய்வதற்காக கடந்த 1-ம் தேதி கல்லூரிக்கு சென்றவர்களை காணவில்லை என்று 2-ம் தேதி அவர்களின் பெற்றோர்கள் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இந்தநிலையில் இருவரும் திருமணம் செய்துகொண்டு காவல் நிலையத்தில் சரண் அடைந்தனர். இருவரையும் விசாரித்த காவல்துறை அவர்கள் மேஜர் என்று தெரிந்த பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். இவர்கள் நீதிமன்றத்துக்கு வருவதை தெரிந்த அவர்களின் பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள் கொலை மிரட்டல் விடுத்தனர். இதனையடுத்து இந்த காதல் ஜோடிக்கு ஆயுதம் ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.\nகலப்பு திருமண கடலூர் நீதிமன்ற காதல் ஜோடி\nநீர் திறக்காததை கண���டித்து போராட்டம் கதவணைக்கு விவசாயிகள் மாலை\nவேலூர் கொசப்பேட்டையில் பரபரப்பு அம்மன் தேர் வீதி உலாவில் மின்சாரம் தாக்கி பக்தர் பலி: 5 பேர் படுகாயம்: கோயில் நிர்வாகி கைது\n8 வழி விரைவு சாலைக்கு எதிராக சேலம் உள்பட 5 மாவட்டங்களில் கிராமசபை கூட்டத்தில் தீர்மானம்: 159 ஊர் மக்களின் அதிரடி முடிவால் அதிகாரிகள் அதிர்ச்சி\nநிர்மலா தேவிக்கு ஆக. 28 வரை காவல் நீட்டிப்பு\nதூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்காக ரசாயன பொருள் இறக்குமதி எவ்வளவு: சுங்கத்துறை விளக்கம் தர ஐகோர்ட் உத்தரவு\nமைதானங்கள் அதிகமானால் மருத்துவமனைகள் குறைந்துவிடும்\n15-08-2018 இன்றைய சிறப்பு படங்கள்\nசீனாவின் யுன்னான் மாகாணத்தில் நிலநடுக்கம்: 18 பேர் காயம்\nஆண்டுக்கு ஒருமுறை நடைபெறும் விண்கல் மழை: வானில் நிகழ்ந்த அதிசயம்\nஇந்தோனேஷியாவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தின் பாதிப்பு: மக்களின் வாழ்வாதாரம் முடக்கம்\nசீனாவில் சிஜ்ஜா பாண்டா கரடியின் 12-வது பிறந்தநாள் கொண்டாட்டம்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221209585.18/wet/CC-MAIN-20180814205439-20180814225439-00708.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamildigest.com/index.php?option=com_content&view=category&id=912&Itemid=77", "date_download": "2018-08-14T21:10:39Z", "digest": "sha1:QQVLVNQBW6HTHGKYDYDSYD77GWOGLLGK", "length": 2788, "nlines": 64, "source_domain": "www.tamildigest.com", "title": " Learn Tamil online News articles", "raw_content": "\n1\t வாசிங்டன் வட்டாரத் தமிழ்ச்சங்கம் vaidegi balaji\t 4902\n2\t நியூ ஜெர்சி தமிழ் சங்கம் admin\t 5801\n3\t தமிழ்ச்சங்கம் - பொங்கல் விழா- சனவரி 27 admin\t 4971\n4\t வாசிங்டன் வட்டாரத் தமிழ்ச்சங்கம்-திண்டுக்கல் லியோனி vaidegi balaji\t 9491\n5\t வாசிங்டன் வட்டாரத்தமிழ்ச்சங்கம்- பொங்கல் விழா 2013 vaidegi balaji\t 5039\n6\t விடுமுறைக்கால கொண்டாட்டம் vaidegi balaji\t 1455\n7\t தமிழிசை விழா அழைப்பிதழ் vaidegi balaji\t 1368\n8\t நினைவுப்பரிசு ஐரேனிபுரம் பால்ராசய்யா\t 1281\n9\t வாசிங்டன்வட்டாரத்தமிழ்ச்சங்கம் vaidegi balaji\t 1271\n10\t வாசிங்டன் வட்டாரத் தமிழ்ச்சங்கம் - ஆங்கிலப் புத்தாண்டு vaidegi balaji\t 1124\n11\t வாசிங்டன்வட்டாரத்தமிழ்ச்சங்கம்- மூன்றாம் ஆண்டு தமிழிசை vaidegi balaji\t 1290\n12\t மேற்கு ஆஸ்திரேலியா தமிழ்ச்சங்கம் vaidegi balaji\t 1410\n13\t இலண்டன் தமிழ்ச்சங்கம் vaidegi balaji\t 1439\n14\t லாஸ் வேகஸ் தமிழ் சங்கம் vaidegi balaji\t 1278\n15\t சியாட்டில் தமிழ்ச் சங்கம் vaidegi balaji\t 1183\n16\t சிகாகோ தமிழ்ச்சங்கம் vaidegi balaji\t 1089\n20\t தென்-மத்திய தமிழ்ச்சங்கம் vaidegi balaji\t 1046\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221209585.18/wet/CC-MAIN-20180814205439-20180814225439-00708.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.tamilnetwork.info/2010/03/yuvarani-in-trobule-thailand-bangkok.html", "date_download": "2018-08-14T21:02:02Z", "digest": "sha1:KH2KGTIP2P7F2JY7AFK3WPE6O7PCLJFH", "length": 10668, "nlines": 84, "source_domain": "www.tamilnetwork.info", "title": "> சத்யரா‌ஜ்க்கு நித்யானந்தர் விவகாரத்தால் சிக்கல் | TAMIL NETWORK தமிழ் நெட்வேர்க்", "raw_content": "\nமீண்டும் புதுப் பொலிவுடன் தமிழ் நெட்வேர்க்.\nHome Uncategories > சத்யரா‌ஜ்க்கு நித்யானந்தர் விவகாரத்தால் சிக்கல்\n> சத்யரா‌ஜ்க்கு நித்யானந்தர் விவகாரத்தால் சிக்கல்\nநித்யானந்தர் விவகாரத்தால் ரஞ்சிதாவின் சினிமா கே‌ரியர் கேள்விக்குள்ளாகியுள்ளது. விரைவில் வெளிவரயிருக்கும் ராவண் படத்தில் ரஞ்சிதாவும் நடித்திருந்தார். செக்ஸ் புகா‌ரில் சிக்கியதைத் தொடர்ந்து அவர் சம்பந்தப்பட்ட காட்சிகளை படத்திலிருந்து நீக்கிய மணிரத்னம், வேறு நடிகையை வைத்து அந்தக் காட்சிகளை ‌ரீ ஷூட் செய்துள்ளார்.\nரஞ்சிதாவைத் தொடர்ந்து யுவராணியின் பெயரும் நித்யானந்தர் விவகாரத்தில் அடிபடுகிறது. இணையத்தில் தனது பெய‌ரில் உலவும் படங்கள் போலியானவை என்று போலீஸ் கமிஷன‌ரிடம் புகார் கொடுத்துள்ளார் யுவராணி. ஆனாலும் அவதூறுகள் கிள‌ம்பியவண்ணம் உள்ளன.\nயுவராணி சஞ்சய்ராமின் கௌரவர்கள் படத்தில் சத்யரா‌ஜ் ஜோடியாக நடித்து வருகிறார். இவர்களுடன் விக்னேஷ், மோனிகா, அறிமுக நடிகர்கள் விஜயரா‌ஜ் சௌகந்தி ஆகியோரும் நடிக்கிறார்கள். வதந்திகள் தொடர்ந்து வருவதால் சத்யரா‌ஜின் ஜோடி மாற்றப்படலாம் என்கிறார்கள்.\nஇந்தப் படத்தை இயக்குவதுடன் சஞ்சய்ராமே தயா‌ரிக்கவும் செய்கிறார்.\nஉலகின் உண்மையை உரக்க சொல்வோம் வாழ்க தமிழ் மொழி வளர்க தமிழ் மொழி.\nமேலும் சில சுவாரஸ்சியமான செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யவும்\nதமிழ்ப் பழமொழிகள் - Tamil Pazhamozhigal.\nபந்திக்கு முந்து படைக்குப் பிந்து. குண்டுச் சட்டியில் குதிரை ஓடுவது போல். பணத்தைக் கண்டால் பிணமும் வாய் திறக்கும். காய்த்த மரம்தான் ...\nFree Tamil Video Song,Movie HD & HQ Download Center வாசகர்களுக்கு ஒரு சந்தோசமான செய்தி மிக இலகுவாக எமது தளத்தில் புதிய தமிழ் HIGH QU...\nஸ்ரேயாவின் முழு நிர்வாணம் போட்டோகிராஃபர்கள் வளைத்து வளைத்து பிளாஷினார்கள்.\nசமீபத்தில் நடந்த சினிமா விழாவுக்கு கண் கூசும் கவர்ச்சி உடையில் வந்தார் ஸ்ரேயா. அதிலும் முட்டிக்கு கீழே முழு நிர்வாணம். எதிர்பார்த்தது போல்...\n> எங்கேயும் காதல் திரைப்பட பாடல்களை Media Fire மூலம் Download பண்ணலாம்.\nஎங்கேயும் காதல் திரைப்பட பாடல்களை Media Fire மூலம் Download பண்ணலா��். DOWNLOAD தீ இல்லை DOWNLOAD திமு திமு DOWNLOAD எங்கேயும் காதல் ...\nஜல்லிக்கட்டு போராட்டத்தால் மதுரையில் அசௌகரியங்களை எதிர் கொண்ட ஶ்ரீ லங்கன் ஏயார்லைன்ஸ் விமான சேவை ஊழியர்கள்.\nமதுரையில் இருந்து கொழும்பு நோக்கி புறப்பட தயாராக இருந்து ஶ்ரீ லங்கன் ஏயார்லைன்ஸ் விமான சேவை ஊழியர்கள் விமான நிலையத்தை நோக்கி பயணித்த போது...\nநடிகை சுருதிஹாஸன் மீது கிரிமினல் மற்றும் மோசடி வழக்கு பதிவு புது படங்களில் ஒப்பந்தம் ஆக தடை.\nநடிகை சுருதிஹாஸன் மீது கிரிமினல் மற்றும் மோசடி வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. பிக்சர் ஹவுஸ் மீடியா என்ற புதிய நிறுவனம் ஒன்று தயாரிக்கும்...\n> கோ திரைப்பட HD & HQ பாடல்களை Media Fire மூலம் Download பண்ணலாம்.\nகோ திரைப்பட HD & HQ Video பாடல்களை Media Fire மூலம் Download பண்ணலாம். DOWNLOAD வெண்பனியே DOWNLOAD நெற்றி பொட்டில் DOWNLOAD கல கல...\n> உலகமெல்லாம் உனதல்லவா பாடல் வரிகளுடன் - Ulagamellam Unathallava With Lyrics.\nஉலகமெல்லாம் உனதல்லவா உன் இதயம் மட்டும் எனதல்லவா தூரத்தினால் பிரிந்திருந்தும் நினைவினில் சேர்ந்திருப்போம் தனிமையினை துரத்தி விட்டு இனிமைய...\nகவர்ச்சிக்கு இனி தடையில்லை சம்பளமும் பெரிதில்லை காஜல் அகர்வால்.\nகாஜல் அகர்வால் இரண்டு வருடங்களுக்கு முன்புவரை ஒன்றரை கோடி வேணும் இரண்டு கோடி வேணும் என்று தயாரிப்பாளர்களின் இதயத்தில் இடி இறக்கிக் க...\nகாலநிலை மாற்றத்தை எதிர்கொள்வது தொடர்பாக மிகவும் அர்ப்பணிப்புடன் செயற்பட்ட ஜனாதிபதிக்கு விசேட விருது.\n\"கால நிலை மாற்றமும் வர்த்தகத்திற்கான வாய்ப்புகளும் சவால்களும்\" என்ற தலைப்பில் இன்று (24) கொழும்பு கோல்பேஸ் ஹோட்டலில் நடைபெற்ற...\n உலகின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் பதிவுகளுக்குத் தொடர்ந்தும் வருகை தரும் அனைத்து வாசகர்களுக்கும், பங்களிப்புச் செய்து வரும் அனைத்துப் படைப்பாளிகளுக்கும் எங்களது மனம் நிறைந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றோம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221209585.18/wet/CC-MAIN-20180814205439-20180814225439-00708.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.vikatan.com/tamil-cinema/interview/42488.html", "date_download": "2018-08-14T21:44:55Z", "digest": "sha1:L44FDVLQJDA647O5BRTMS3YVPH3FLLMO", "length": 20822, "nlines": 419, "source_domain": "cinema.vikatan.com", "title": "லட்சுமிமேனனைக் கலாய்த்தேனா? | விஷ்ணு, முண்டாசுப்பட்டி, லட்சுமி மேனன், vishnu, mundasupatti, lakshmi menon", "raw_content": "\n10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி சிறைச்சாலையில் முகிலன் காலவரையற்ற உண்ணாவிரதம்\n`மக்கள் நலன் கருதி மேல்முறையீடு செய்யா��ீர்கள்’ - தமிழக அரசுக்கு சி.பி.எம் கோரிக்கை\n`எது வேண்டும்; எது வேண்டாம் என்பதை கிராம சபை உங்களுக்கு உணர்த்தும்’ - கமல் அறிவுறுத்தல்\nஅ.தி.மு.க எம்.எல்.ஏ சண்முகநாதனைக் கண்டித்து வருவாய்த்துறை ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்\n`சிறையிலிருந்தே கொலைக்கு சதித் திட்டம்’ - கும்பகோணம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட பிரபல ரவுடி\n`ஒவ்வோர் இந்தியருக்கும் சுதந்திர தினம் புனிதமானது’ - நாட்டு மக்களுக்கு குடியரசுத் தலைவர் உரை\nஉள்ளாட்சித் தேர்தல் வழக்கு - அதிகாரிகள் பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவு\n`முதல்முறையாக இணையும் சிம்பு - சுந்தர்.சி கூட்டணி’ - லைகா அதிகாரபூர்வ அறிவிப்பு\n`நெல்லையில் 5 அணைகள் நிரம்பின’ - தாமிரபரணி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை\n'முண்டாசுப்பட்டி' ரிசல்ட்டின் மகிழ்ச்சியில் இருந்த விஷ்ணுவைச் சந்தித்தேன்.\n'' நான் நடிச்சதுல சில படங்கள் எதிர்பார்த்த அளவு ஓடலைங்கிறதால பயம் வந்துடுச்சு. அதனால கதை கேட்டு எனக்கு 200 சதவிகித நம்பிக்கை வந்தா மட்டும்தான் ஒப்புக்கொள்கிறேன். எல்லோரும் குடும்பத்தோட உட்கார்ந்து பார்க்கணும், தயாரிப்பாளர்களுக்கும் லாபம் வரணும்ணு தேர்ந்தெடுத்துப் பண்றதால கொஞ்சம் இடைவெளி. இப்போ டைரக்டர் சுசீந்திரன் சார்கூட அடுத்த படம், 'ஜீவா மேன் ஆஃப் தி மேட்ச்’. கிரிக்கெட் சம்பந்தப்பட்ட படம். இவ்ளோ நாள் பொறுமையா இருந்ததுக்குக் கிடைச்ச நல்ல படம். அப்புறம் சீனு ராமசாமி சாரின் 'இடம் பொருள் ஏவல்’. விஜய் சேதுபதியும் நானும் சேர்ந்து நடிக்கும் டபுள் ஹீரோ சப்ஜெக்ட். பரோட்டா சூரியும் நானும் சேர்ந்து நடிக்கும் 'கலக்குறோம் மாப்ளே’னு மூணு படம் பண்ணிட்டு இருக்கேன்.''\n''உங்கள் மனைவி இயக்கத்தில் நடிப்பதாக செய்திகள் வெளியானதே\n''இப்போதைக்குத் தள்ளிப் போட்டிருக்கோம். மூன்று படங்களையும் முதலில் முடிக்கணும். என் மனைவி முடிவு பண்ணிவெச்சிருந்த கதையின் சாயலிலே ரெண்டு படங்கள் இந்த வருசம் வெளியாகிடுச்சு. இப்போ ஸ்க்ரிப்ட்டை மாத்தி எழுதிட்டு இருக்காங்க. அடுத்த வருஷம் அவங்க இயக்கத்தில் நடிப்பேன்.''\n''விஷால். ஆர்யா, விக்ராந்துக்கு அடுத்து பார்ட்டி பாய்ஸ் லிஸ்ட்ல நீங்களும் சேர்ந்துட்டீடிங்க போல..\n''ஆமாம். சி.சி.எல் மூலமா கிரிக்கெட் விளையாடப் போய், அவங்க ஃப்ரெண்ட்ஸ் லிஸ்ட்ல ஜாயின் பண்ணிட்டேன்.''\n'' 'நான் சிகப்பு மனிதன்’ ஷூட்டிங்கில் தேடிப் போய் லட்சுமி மேனனைக் கலாய்ச்சீங்களாமே\n''நான் எங்கே கலாய்ச்சேன். என் கண்ணுல லட்சுமி மேனனை விஷால் காட்டவே இல்லையே. எப்போ போனாலும் இன்னைக்கு அவங்க சீன் இல்லைனே சொல்லிட்டு இருந்தார் விஷால். 'பாண்டிய நாடு’ ஷூட்டிங்லேயும் இப்படித்தான். ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு வரேன்னு எஸ்.எம்.எஸ் செஞ்சா, இன்னிக்கு லவ் சீன்ஸ் எடுத்துட்டு இருக்காங்க. நீ வந்தா டிஸ்டர்ப் பண்ண மாதிரி ஆகிடும்னு திருப்பி விஷால் மெசேஜ் அனுப்பினார். இதுதான் உண்மை. அதைத்தான் ஆடியோ வெளியீட்டு விழாவில் கலாய்ச்சேன். ஆனா இந்த மெசேஜ் மேட்டரை ஃபங்ஷனில் சொல்வேன்னு அவர் எதிர்பார்க்கலை. அப்புறமா எனக்கு செம அடி விஷால்கிட்ட இருந்து\n- செந்தில்குமார், படம் : ப.சரவணக்குமார்\n’’நாலு நாளுக்கு அப்புறம் ’நடிக்க மாட்டே’னுட்டார்..’’ - 'அஜித் - கார்த்தி' கா\nஸ்டாலின் vs அழகிரி... 18 ஆண்டுகளுக்கு முன் மோதல் தொடங்கிய கதை\n’ மதுரை டு மெரினா வரை அழகிரியின் டைம் டிராவல\n`பிரான்ஸ் நண்பரை எரித்தது இதனால்தான்’ - பட்டுக்கோட்டை இளைஞரின் பரபரப்பு வ\nதகராறு செய்த ரவுடி - உருட்டுக்கட்டையால் அடித்துக் கொன்ற பொதுமக்கள்\n`முதல்முறையாக இணையும் சிம்பு - சுந்தர்.சி கூட்டணி’ - லைகா அதிகாரபூர்வ அறிவி\nஅழகிரிக்கு `செக்' வைக்கும் ஆறு பேர் - குடும்பத்தினருடன் ஸ்டாலின் மீண்டும்\nஅழகிரிக்கு `செக்' வைக்கும் ஆறு பேர் - குடும்பத்தினருடன் ஸ்டாலின் மீண்டும் ஆலோசனை\n`பிரான்ஸ் நண்பரை எரித்தது இதனால்தான்’ - பட்டுக்கோட்டை இளைஞரின் பரபரப்பு வாக்குமூலம்\nஸ்டாலின் vs அழகிரி... 18 ஆண்டுகளுக்கு முன் மோதல் தொடங்கிய கதை\nஓ.பி.எஸ், இ.பி.எஸ் பதவிகளில் மாற்றம்... அ.தி.மு.க-வின் அடுத்த ஆபரேஷன்\nஅழகிரிக்கு கருணாநிதி எழுதிய கடிதம்\nமிஸ்டர் கழுகு: மு.க இல்லாத தி.மு.க... அடுத்து என்ன\n“ஜோதிகா போன் பேசிப் பார்த்ததேயில்லை\nவெளிநாட்டில் இறக்கம்... உள்நாட்டில் ஏற்றம்... என்ன ஆகும் தங்கம் விலை\nஎடப்பாடிக்கு ‘தேங்க்ஸ்’ சொன்ன ஸ்டாலின்... ஸ்டாலினிடம் ஆதங்கப்பட்ட நிர்மலா\n'சதுரங்கவேட்டை'யை வாங்கிய திருப்பதி பிரதர்ஸ்\nபிரதமர் மோடிக்கு விஜய் கடிதம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221209585.18/wet/CC-MAIN-20180814205439-20180814225439-00708.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilgod.org/computer/softwares/amaxus-cms", "date_download": "2018-08-14T22:05:55Z", "digest": "sha1:THSYLROHCRNEQG6FCVGG7PZK2MC6GG6W", "length": 7945, "nlines": 141, "source_domain": "tamilgod.org", "title": " Amaxus CMS | tamilgod.org", "raw_content": "\nஸ்மார்ட் கருவிகள் Smart Devices\nஉங்களுக்குத் தெரியுமாFacts. Do You know\nஸ்மார்ட் கருவிகள் Smart Devices\n24 மணி நேரமும் சூரியன் மறையாமல் உதயமாகும் நாடுகளைத் தெரியுமா\nகி.பி 365 இல் சுனாமி. சுனாமியால் மூழ்கடிக்கப்பட்ட நகரம் கண்டுபிடிப்பு\nஹிரோஷிமா மற்றும் நாகசாகி அணுகுண்டு தாக்குதலில் இருந்து தப்பி பிழைத்த மனிதர்\nசமயல் குறிப்பு Tamil recipes\nஆப்பிள் - முகம் பார்க்கும் கண்ணாடி : iPad போன்று செயல்படும்\nநீங்கள் பேயுடன் விளையாடுவதைப் போல தோற்றமளிக்கும் இந்த‌ தானியங்கி செஸ் போர்டில் விளையாடலாம்\nமேஜிக் ஸ்டிக் நாற்காலி, புதுமையான படைப்பு\nAmaxus CMS என்பது PHPயில்( (பிஹச்பி மொழி) நிறுவப்பட்ட‌ ஒரு உள்ளடக்க மேலாண்மை அமைப்பு ஆகும். இது ஒருங்கிணைந்த‌ தேடல் பொறி மேம்படுத்தல் தொகுதிகள் மற்றும் அணுகுமுறை சோதனைகளை (accessibility checking.) கொண்டிருக்கிறது\nஆப்பிள், USB-C கேபிள் விலையை $19 டாலராக குறைத்துள்ளது\nஅடோப், மெஜன்ரோ இ-காமர்ஸ் CMS ஐ (Magento ) $ 1.68 பில்லியனுக்கு கையகப்படுத்துகிறது\nபுதிய‌ மேக் (Mac) ஓயெஸ் High Sierra ஐ ஆப்பிள் ஆப் ஸ்டோரில் இருந்து இலவசமாக‌ டவுண்லோட் செய்ய‌லாம்\nமைக்ரோசாப்ட் லினக்ஸ் ஃபவுண்டேஷனில் சேர்கின்றது : விசித்திரமா இருக்கு \nமைக்ரோசாஃப்ட், விண்டோஸ் 7 மற்றும் விண்டோஸ் 8 ஐ நிறுத்திக்கொண்டது\n கூஃகிள் நிறுவனத்தின் புது OS வடிவமைப்பு\nஆன்டீவைரஸ் நிறுவனம் அவாஸ்ட் $ 1.3 பில்லியனுக்கு AVGஐ வாங்கவுள்ளது\nகேம் பயன்பாடு (Gaming App)\nKids Pages (மழலையர் பக்கம்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221209585.18/wet/CC-MAIN-20180814205439-20180814225439-00709.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://worldtamilforum.com/europe/sri-lankan-girl-receive-award-from-queen-elizabeth/", "date_download": "2018-08-14T22:07:42Z", "digest": "sha1:WAVZXOUZME43I3C44POXTK623VA7U4FJ", "length": 9280, "nlines": 107, "source_domain": "worldtamilforum.com", "title": "World Tamil Forum –எலிசபெத் மகாராணியிடம் விருது பெறும் இலங்கைப் பெண்! - World Tamil Forum -", "raw_content": "\nAugust 15, 2018 3:37 am You are here:Home ஐரோப்பா எலிசபெத் மகாராணியிடம் விருது பெறும் இலங்கைப் பெண்\nஎலிசபெத் மகாராணியிடம் விருது பெறும் இலங்கைப் பெண்\nஎலிசபெத் மகாராணியிடம் விருது பெறும் இலங்கைப் பெண்\nஎலிசபெத் மகாராணியிடம் இருந்து விருது பெற இலங்கைப் பெண்ணான பாக்கியா விஜயவர்த்த தேர்வு செய்யப்பட்டுள்ளார்.\nஒன்றுபட்ட உலகத் தமிழினத்தை உருவாக்க, இன்றே உலகத் தமிழர் பேரவை – யுடன் இணைவீர். இணைய இங்கு அழுத்தவும்\nஉலகத் தமிழர் பேரவை-யின் செயல்பேசி செயலி (Mobile App) தரவிறக்கம் செய்து விட்டீர்களா\nபக்கிங்ஹாம் மாளிகையில் எலிசபெத் மகாராணியிடம் இருந்து “மகாராணியின் இளம் தலைவர்” விருதை இவர் பெற உள்ளார். இவ்விருது வழங்கும் நிகழ்ச்சி இம்மாதம் 26ஆம் தேதி நடைபெறவுள்ளது.\nசமூகத்தில், நாட்டில் வாழ்க்கையை மாற்றி அமைக்கும் முயற்சியில் ஈடுபட்ட இளம் தலைமுறையினருக்கு “மகாராணி இளம் தலைவர் விருது” வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் இவ்விருதுக்கு சப்ரகமுவ மாகாணத்தைச் சேர்ந்த 29 வயதான பாக்கியா தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.\nஉணவுப் பாதுகாப்பை மக்களிடையே ஊக்குவித்தமைக்காக இவ்விருது பாக்கியாவுக்கு வழங்கப்படுகிறது. பாக்கியா வீட்டுத் தோட்டத்தில் இருந்து உணவுப் பொருட்கள், காய்கறி, பழவகைகளை உற்பத்தி செய்யுமாறு பொதுமக்களை தூண்டி வந்துள்ளார். ஆயிரக் கணக்கான போட்டியாளர்களிடையே இலங்கையைச் சேர்ந்த பாக்கியா தேர்வு செய்யப்பட்டுள்ளார்.\nRelated Post / தொடர்பு கட்டுரைகள் :\nதிருநங்கை சமுதாயத்திற்கு தனி இட ஒதுக்கீடு கோரி ஷான... திருநங்கை சமுதாயத்திற்கு தனி இட ஒதுக்கீடு கோரி ஷானவி பொன்னுசாமி முதல்வருக்கு மனு திருநங்கை என்பதால், மத்திய அரசு நிறுவனத்தில் எனக்கு வேலை கிடைக்கவி...\n“சிந்துவெளியில் இன்றும் தமிழ் ஊர்ப்பெயர்கள்” 21 Comments\nதமிழரின் வரலாற்றுப் புதையலான பொற்பனைக்கோட்டை\nதிருவள்ளுவருக்கு பிரமாண்டமான விழா எடுத்து, வள்ளுவர் சிலையை ஆளுநர் மாளிகையில் நிறுவுவேன் – மாண்புமிகு தமிழக ஆளுநர் உலகத் தமிழர் பேரவையிடம் வாக்குறுதி\nதமிழ் மொழியானது மிக மிகப் பழமையான, தொன்மை வாய்ந்த மொழியாகும்\nமத்திய அரசு வெளியிட்டுள்ள மக்கள் வாழ்வதற்கு உகந்த நகரங்கள் பட்டியல் – சென்னைக்கு 14-வது இடம் – சென்னைக்கு 14-வது இடம்\nதமிழ் மக்களின் வரலாற்றில் மறக்க முடியாத செஞ்சோலை படுகொலையின் 12-ஆம் ஆண்டு நினைவு தினம்\nதமிழ்நாடு விளையாட்டு பல்கலைகழகத்துக்கு முதல் பெண் துணைவேந்தர் நியமனம்\nவிடுதலைப் புலிகளின் காலத்திலும் கூட இப்படி நடக்கவில்லையே தமிழக மீனவர்கள் மனக் குமுறல் தமிழக மீனவர்கள் மனக் குமுறல்\nThavabalachandran Kasipillai: குமரிக் கண்டத்தில் இருந்த தமிழ்ப் பேரரசு பழம் பாண்டி நாடு. அதைக்...\nadmin: வரலாற்றை மாற்ற இயலாது. தவறெனில் மாற்றி விடலாம் ஐயா....\ndr.priya krishnan: பாரி மகளிர்க்கு காரியை மணமுடித்ததாக தவறான தகவல் பதிவிடப்பட்டுள்ளத...\nமனசு இல்லைதானே: கண்ணனை மாயனை கடவுள் என்னும் வேந்தனை பாடித் துதித்திருக்க பற்றுமோ...\nரூ. 0/- உறுப்பினராக சேர...\nஉலகத் தமிழர் பேரவை – Mobile APP\nCheck email box, after clicking above Get Mobile App. (மேலே உள்ள பெட்டியை அழுத்தியவுடன், உங்களது மின்னஞ்சலை காண்க...)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221209585.18/wet/CC-MAIN-20180814205439-20180814225439-00709.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/all-editions/edition-madurai/dindigul/2018/feb/15/%E0%AE%A8%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%BF-15-%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%9F%E0%AF%88-2863509.html", "date_download": "2018-08-14T21:12:10Z", "digest": "sha1:GDHNIH5IS4WJQ4M4CMFR6HMUDUZQ756S", "length": 6190, "nlines": 107, "source_domain": "www.dinamani.com", "title": "நத்தம் பகுதியில் பிப்ரவரி 15 மின்தடை- Dinamani", "raw_content": "\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் மதுரை திண்டுக்கல்\nநத்தம் பகுதியில் பிப்ரவரி 15 மின்தடை\nநத்தம் பகுதியில் வியாழக்கிழமை (பிப். 15) மின்தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.\nஇதுகுறித்து நத்தம் உதவி செயற்பொறியாளர் உஷாபிரியன் சூரியநாத் தெரிவித்திருப்பதாவது: நத்தம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணி வியாழக்கிழமை (பிப். 15) நடைபெறுகிறது. இதனால், நத்தம், கோவில்பட்டி, சேத்தூர், அரவங்குறிச்சி, கோட்டையூர், சிறுகுடி, பூசாரிபட்டி, பூதகுடி, பன்னியாமலை, உலுப்பகுடி, காட்டுவேலம்பட்டி, ஆவிச்சிபட்டி, தேத்தாம்பட்டி மற்றும் ஒடுகம்பட்டி ஆகிய பகுதிகளில் காலை 9 முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் நிறுத்தப்படும் எனதெரிவித்துள்ளார்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nசுதந்திரத்தை விமர்சித்த உலக பத்திரிகைகள்\nகருணாநிதி நினைவிடத்தில் அழகிரி அஞ்சலி\nமனநிலை சரியில்லாதவர் போல் பேசுகிறார் சித்து\nமருத்துவ ஆய்வுக்கு சோம்நாத் உடல் தானம்\nவால்வோ V90 இந்தியாவில் அறிமுகம்\nப்ளே ஸ்கூலை தொடங்கி வைத்த சுனில் கவாஸ்கர்\nதி.மு.க.வின் செயற்குழுக் கூட்டம் கூடுகிறது\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221209585.18/wet/CC-MAIN-20180814205439-20180814225439-00709.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilnetwork.info/2013/01/chennai-box-office-kumki-movie-1st.html", "date_download": "2018-08-14T21:03:04Z", "digest": "sha1:CUFFIIR32YMI7AAS6BJYA4P5JFSUTS6A", "length": 10547, "nlines": 84, "source_domain": "www.tamilnetwork.info", "title": "கும்கி முதலிடத்தில் சென்னை பாக்ஸ் ஆபிஸ். | TAMIL NETWORK தமிழ் நெட்வேர்க்", "raw_content": "\nமீண்டும் புதுப் பொலிவுடன் த��ிழ் நெட்வேர்க்.\nHome சினிமா பாக்ஸ் ஆஃபிஸ் கும்கி முதலிடத்தில் சென்னை பாக்ஸ் ஆபிஸ்.\nகும்கி முதலிடத்தில் சென்னை பாக்ஸ் ஆபிஸ்.\nMedia 1st 3:17 PM சினிமா , பாக்ஸ் ஆஃபிஸ்\n4. துப்பாக்கி ஏழாவது வாரத்தில் துப்பாக்கி நான்காவது இடத்தைப் பிடித்துள்ளது. சென்ற வார இறுதியில் 2.7 லட்சங்களையும், வார நாட்களில் 2.5 லட்சங்களையும் வசூலித்த துப்பாக்கி இதுவரை சென்னையில் 13.37 கோடிகளை வசூல் செய்துள்ளது.\n3. நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம் இந்த வருடம் தமிழ் சினிமாவை தலைநிமிரச் செய்த படங்களில் ஒன்றான இப்படம் வார நாட்களில் 8.5லட்சங்களையும், வார இறுதியில் 17.8 லட்சங்களையும் வண்லித்து 3வது இடத்தைப் பிடித்துள்ளது. இதுவரை இதன் சென்னை வசூல் 1.56 கோடி.\n2. நீதானே என் பொன்வசந்தம் வார இறுதியில் 31 லட்சங்களையும், வார நாட்களில் 37.5 லட்சங்களையும் வண்லித்திருக்கும் கௌதம் படம் இதுவரை சென்னையில் 4.4 கோடிகளை வசூல் செய்துள்ளது.\n1. கும்கி சரியான படங்கள் வெளியாகாததால் கும்கிக்கு அடித்தது யோகம். வார இறுதியில் 1.15 கோடியும், வார நாட்களில் 1.24 கோடியும் வசூலித்து முதலிடத்தை தக்க வைத்துக் கொண்டுள்ளது. இதுவரை இதன் சென்னை வசூல் மட்டும் 6.43 கோடிகள்.\nஉலகின் உண்மையை உரக்க சொல்வோம் வாழ்க தமிழ் மொழி வளர்க தமிழ் மொழி.\nமேலும் சில சுவாரஸ்சியமான செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யவும்\nதமிழ்ப் பழமொழிகள் - Tamil Pazhamozhigal.\nபந்திக்கு முந்து படைக்குப் பிந்து. குண்டுச் சட்டியில் குதிரை ஓடுவது போல். பணத்தைக் கண்டால் பிணமும் வாய் திறக்கும். காய்த்த மரம்தான் ...\nFree Tamil Video Song,Movie HD & HQ Download Center வாசகர்களுக்கு ஒரு சந்தோசமான செய்தி மிக இலகுவாக எமது தளத்தில் புதிய தமிழ் HIGH QU...\nஸ்ரேயாவின் முழு நிர்வாணம் போட்டோகிராஃபர்கள் வளைத்து வளைத்து பிளாஷினார்கள்.\nசமீபத்தில் நடந்த சினிமா விழாவுக்கு கண் கூசும் கவர்ச்சி உடையில் வந்தார் ஸ்ரேயா. அதிலும் முட்டிக்கு கீழே முழு நிர்வாணம். எதிர்பார்த்தது போல்...\n> எங்கேயும் காதல் திரைப்பட பாடல்களை Media Fire மூலம் Download பண்ணலாம்.\nஎங்கேயும் காதல் திரைப்பட பாடல்களை Media Fire மூலம் Download பண்ணலாம். DOWNLOAD தீ இல்லை DOWNLOAD திமு திமு DOWNLOAD எங்கேயும் காதல் ...\nஜல்லிக்கட்டு போராட்டத்தால் மதுரையில் அசௌகரியங்களை எதிர் கொண்ட ஶ்ரீ லங்கன் ஏயார்லைன்ஸ் விமான சேவை ஊழியர்கள்.\nமதுரையில் இருந்து கொழும்பு நோக்கி புறப்பட தயா���ாக இருந்து ஶ்ரீ லங்கன் ஏயார்லைன்ஸ் விமான சேவை ஊழியர்கள் விமான நிலையத்தை நோக்கி பயணித்த போது...\nநடிகை சுருதிஹாஸன் மீது கிரிமினல் மற்றும் மோசடி வழக்கு பதிவு புது படங்களில் ஒப்பந்தம் ஆக தடை.\nநடிகை சுருதிஹாஸன் மீது கிரிமினல் மற்றும் மோசடி வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. பிக்சர் ஹவுஸ் மீடியா என்ற புதிய நிறுவனம் ஒன்று தயாரிக்கும்...\n> கோ திரைப்பட HD & HQ பாடல்களை Media Fire மூலம் Download பண்ணலாம்.\nகோ திரைப்பட HD & HQ Video பாடல்களை Media Fire மூலம் Download பண்ணலாம். DOWNLOAD வெண்பனியே DOWNLOAD நெற்றி பொட்டில் DOWNLOAD கல கல...\n> உலகமெல்லாம் உனதல்லவா பாடல் வரிகளுடன் - Ulagamellam Unathallava With Lyrics.\nஉலகமெல்லாம் உனதல்லவா உன் இதயம் மட்டும் எனதல்லவா தூரத்தினால் பிரிந்திருந்தும் நினைவினில் சேர்ந்திருப்போம் தனிமையினை துரத்தி விட்டு இனிமைய...\nகவர்ச்சிக்கு இனி தடையில்லை சம்பளமும் பெரிதில்லை காஜல் அகர்வால்.\nகாஜல் அகர்வால் இரண்டு வருடங்களுக்கு முன்புவரை ஒன்றரை கோடி வேணும் இரண்டு கோடி வேணும் என்று தயாரிப்பாளர்களின் இதயத்தில் இடி இறக்கிக் க...\nகாலநிலை மாற்றத்தை எதிர்கொள்வது தொடர்பாக மிகவும் அர்ப்பணிப்புடன் செயற்பட்ட ஜனாதிபதிக்கு விசேட விருது.\n\"கால நிலை மாற்றமும் வர்த்தகத்திற்கான வாய்ப்புகளும் சவால்களும்\" என்ற தலைப்பில் இன்று (24) கொழும்பு கோல்பேஸ் ஹோட்டலில் நடைபெற்ற...\n உலகின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் பதிவுகளுக்குத் தொடர்ந்தும் வருகை தரும் அனைத்து வாசகர்களுக்கும், பங்களிப்புச் செய்து வரும் அனைத்துப் படைப்பாளிகளுக்கும் எங்களது மனம் நிறைந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றோம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221209585.18/wet/CC-MAIN-20180814205439-20180814225439-00709.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/tag/%E0%AE%A8%E0%AE%95%E0%AE%B0%20%E0%AE%9A%E0%AE%AA%E0%AF%88", "date_download": "2018-08-14T21:03:46Z", "digest": "sha1:SA46CIIHLLMGSQD7VU7LATV6RUTPFIXI", "length": 8620, "nlines": 116, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: நகர சபை | Virakesari.lk", "raw_content": "\nஅடக்க நினைத்தாலும் அடித்துக் காட்டினார் சந்திமால் ; இருபதுக்கு 20 தொடர் இலங்கை வசம்\nபிரதமர் ரணில் கிளிநொச்சிக்கு விஜயம்\nகாரில் கஞ்சா கடத்த முயன்ற இருவர் கைது\nகசிப்பு விற்பனையில் ஈடுபட்ட ஒருவர் கைது ; உபகரணங்களும் மீட்பு\nவாள்வெட்டுத் தாக்குதல் நடத்திய இருவர் 3 மாதங்களின் பின் கைது\nஅடக்க நினைத்தாலும் அடித்துக் காட்டினார் சந்திமால் ; இருபதுக்கு 20 தொடர் இலங்கை வசம்\nகாரில் ��ஞ்சா கடத்த முயன்ற இருவர் கைது\nவாள்வெட்டுத் தாக்குதல் நடத்திய இருவர் 3 மாதங்களின் பின் கைது\nஇலங்கையின் பந்து வீச்சில் சின்னாபின்னமான தென்னாபிரிக்கா ; வெற்றியிலக்கு 99\n\"இம்ரான்கான் பிரதமராக பதவியேற்பதை எண்ணி பெருமிதம் கொள்கிறேன்\"\nசிங்கப்பூரின் முன்மாதிரியைப் பின்பற்றும் காத்தான்குடி\nகாத்தான்குடி நகர சபைத் தலைவர் எஸ்.எச்.எம். அஸ்பர் தலைமையிலான நகர சபை உறுப்பிர்கள் மற்றும் நகர சபை உத்தியோகத்தர் அடங்கிய...\nவவுனியா பழைய பஸ் நிலைய பகுதியில் சட்ட விரோத செயற்பாடுகள் : வர்த்தகர்கள் விசனம்\nவவுனியா பழைய பஸ் நிலைய கடைத்தொகுதிக்களிற்கு செல்லும் பாதைகளில் ஒன்று உடையும் அபாயம் காரணமாக நகர சபையினால் கடந்த பல மாதங்...\nநகரின் அசுத்தமான சூழலை வேடிக்கை பார்க்கிறதா மன்னார் நகர சபை \nமன்னார் நகரில் உள்ள அரச பஸ் தரிப்பிடத்துக்கு பின்புறமாக அசுத்தமான சூழல் காணப்படுவதாக மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.\nஹட்டன் - டிக்கோயா நகர சபைக்கு போட்டியிடும் வேட்பாளர்களுக்கு தேர்தல் தொடர்பாக தெளிவூட்டும் கலந்துரையாடல் நிகழ்வு இன்று கா...\n248 உள்ளூராட்சி மன்றங்களுக்கான வேட்புமனுக்களைப் பொறுப்பேற்கும் பணி ஆரம்பம்\nஉள்ளூராட்சி மன்றத்தேர்தலுக்கான இரண்டாம் கட்ட கட்டுப்பணம் செலுத்துதல் மற்றும் வேட்புமனுக்களைப் பொறுப்பேற்கும் பணி இன்று ம...\nஉள்­ளூ­ராட்சி தேர்­தலை நடத்தும் பொறுப்பு அமைச்­சரின் கைகளில் : மஹிந்த தேசப்­பி­ரிய\nஉள்­ளூ­ராட்சி சபைத் தேர்­தலை நடத்தும் சகல நகர்­வு­களும் உரிய அமைச்­சரின் கைக­ளி­லேயே உள்­ளது. எதிர்­வரும் செவ்­வாய்க்­கி...\nஉள்ளூராட்சி மன்ற சட்டமூலங்கள் நிறைவேறின\nமாநகர சபை, பிரதேச சபை மற்றும் நகர சபை ஆகியவற்றின் திருத்த சட்டமூலங்கள் திருத்தங்களுடன் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டு...\nநிரந்­தர குடி­யி­ருப்­பு­க­ளின்றி அல்­லற்­படும் சுத்­தி­க­ரிப்பு தொழி­லா­ளர்கள்\nஹொரணை நகரை சுத்­தி­க­ரிப்பு செய்யும் பணியில் ஈடு­பட்டு வரும் ஹொரணை நகர சபையைச் சேர்ந்த 40 க்கும் மேற்­பட்ட தொழி­லாளர் கு...\nவீட்டுக் கழிவுப்பொருட்கள் அகற்றப்பட மாட்டாது \nவகைப்படுத்தாத வீட்டுக்கழிவுப்பொருட்கள் நகரசபையால் அகற்றப்படமாட்டாதென உள்ளுராட்சி அமைச்சு தெரிவித்துள்ளது.\n6 கோடி ரூபாய் செலவில் அமைக்கப்பட்ட பேர��ந்து நிலையத்தில் கழிவு நீரினால் நுளம்பு தொல்லை\nதலவாக்கலை புதிய பஸ் தரிப்பு நிலையத்தின் அருகில் காணப்படும் முச்சக்கரவண்டி நிறுத்தும் இடத்தினூடாக ஓடும் கழிவு நீர் கலந்த...\nஅடக்க நினைத்தாலும் அடித்துக் காட்டினார் சந்திமால் ; இருபதுக்கு 20 தொடர் இலங்கை வசம்\nஇலங்கையின் பந்து வீச்சில் சின்னாபின்னமான தென்னாபிரிக்கா ; வெற்றியிலக்கு 99\n\"இம்ரான்கான் பிரதமராக பதவியேற்பதை எண்ணி பெருமிதம் கொள்கிறேன்\"\n\"பாதாள குழுவை விட ஆவா குழு பயங்கரமானதல்ல\"\nதென்னாபிரிக்கா முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221209585.18/wet/CC-MAIN-20180814205439-20180814225439-00709.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://senthilmsp.blogspot.com/2018/02/death-while-sleeping.html", "date_download": "2018-08-14T21:06:27Z", "digest": "sha1:AGHD4DPAY7ZMJSTU6733HMBF43CFP5K6", "length": 33312, "nlines": 544, "source_domain": "senthilmsp.blogspot.com", "title": "தூக்கத்தில் நிகழும் மர்மமான மரணம் - கூட்டாஞ்சோறு", "raw_content": "\nவெள்ளி, பிப்ரவரி 02, 2018\nHome உடல் நலம் குறட்டை தூக்கத்தில் நிகழும் மர்மமான மரணம் மருத்துவம் தூக்கத்தில் நிகழும் மர்மமான மரணம்\nதூக்கத்தில் நிகழும் மர்மமான மரணம்\nபிப்ரவரி 02, 2018 உடல் நலம், குறட்டை, தூக்கத்தில் நிகழும் மர்மமான மரணம், மருத்துவம்\nநமது அக்கம் பக்கத்தில் சொல்ல கேள்விப்பட்டிருப்போம். அவர் தூங்கிக்கொண்டிருக்கும்போதே இறந்து விட்டார் என்று. அவருக்கு எந்த வியாதியும் இருந்திருக்காது. உடலும் நல்ல ஆரோக்கியத்துடன் இருக்கும். பின் எப்படி இத்தகைய மரணம் ஏற்படுகிறது. அந்த மரணம் ஏற்படாமல் இருக்க என்ன செய்ய வேண்டும். யார் யாருக்கு இத்தகைய மரணம் நிகழும்\nஎன்பதை மருத்துவ மற்றும் அறிவியலின் ஆய்வு முடிவுகளோடு இந்தக் காணொலி அலசுகிறது.\nநேரம் பிப்ரவரி 02, 2018\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: உடல் நலம், குறட்டை, தூக்கத்தில் நிகழும் மர்மமான மரணம், மருத்துவம்\nவெங்கட் நாகராஜ் 3 பிப்ரவரி, 2018 ’அன்று’ பிற்பகல் 12:46:00 IST\nதூக்கத்தில் மரணம் - தகவல் பகிர்வுக்கு நன்றி செந்தில். தொடரட்டும் காணொளிகள்.\nதங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி வெங்கட்ஜி \nபடுக்கையில் வீழ்ந்தவர்கள் கவனிப்பாரற்று படும் பாடுகளை பார்க்கும்போது இத்தைகைய உறக்க மரணம் பெரிய கொடுப்பினை என்றுதான் கருத தோன்றுகிறது \nஎனது புதிய பதிவு : \" ஒரு சாண் வயிறே இல்லாட்டா... \"\nதங்களுக்கு நேரமிருப்பின் படித்து பின்னூட்டமிடுங்கள���. நன்றி\nதங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பரே\nதங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி நண்பரே\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇத்தனை காலம் இதனை அந்த சமாச்சாரம் என்று நினைத்தோம்\nபாம்புகள் பற்றிய பல மூடநம்பிக்கைகள் நம்மிடையே நிறைய இருக்கிறது. அதேபோல் பல கட்டுக்கதைகளும் இருக்கின்றன. அதில் மிக முக்கியமானது நாகப் ப...\nமூவாயிரம் ஆண்டுகளாக தொடரும் பெண்ணுறுப்பு சிதைவு\nஅ ந்த வீடு விழாக்கோலம் பூண்டிருந்தது. உறவினர்கள் வந்து கொண்டிருந்தார்கள். ஐந்து வயது சிறுமி நடக்கப் போகும் விபரீதம் தெரியாமல் விளையாடிக் ...\nபைசா செலவில்லாமல் நான்கே நாட்களில் கிட்னி ஸ்டோனை கரைக்கும் அற்புத மூலிகை\nஇ யற்கை மனிதனுக்கு ஏற்படும் அரோக்கிய பிரச்சனைகளை தீர்த்து வைப்பதற்கென்றே பல அபூர்வ மூலிகைகளை படைத்திருக்கிறது. பழங்காலத்தில் இதை நன்கு உ...\nபத்து கோடி ரூபாய் விலையில் ஒரு காளை..\nபொ துவாக பால்தரும் விலங்கினங்களில் காளைகளுக்கு மதிப்பிருப்பதில்லை. பெண்ணினத்திற்கு மட்டுமே மதிப்புண்டு. ஆனால், இங்கொரு காளையை கொண்டாடுகி...\nசெம்மரத்திற்கு காப்புரிமை கோரும் ஆந்திர அரசு\nசெ ம்மரத்திற்கும் தமிழர்களுக்குமான பந்தம் இன்று நேற்றல்ல, தலைமுறை தலைமுறையாக பாரம்பரியமாக தொன்றுத்தொட்டு வருகிறது என்று சொல்கிறார், சிவக...\nகும்கியை பயிற்றுவிக்கும் குரும்பர்கள் - 2\nஇந்தப் பதிவின் முதல் பகுதியை படிக்காதவர்கள் இங்கே சொடுக்கி படிக்கவும்.. கும்கியை பயிற்றுவிக்கும் குரும்பர்கள் - 1 கா ட்டு யானைகளுக...\nஇந்தி சினிமாவில் நடித்தாலும் தமிழை கொண்டாடிய ஸ்ரீத...\nசிறுதானிய உணவுகள் - 1 | ராகி அவல் இட்லி 5 நிமிடத்...\n2000 வருடங்களுக்கு முன்பே காதலர் தினம் கொண்டாடிய த...\nதனக்குத்தானே பேசிக்கொள்பவர்கள் புத்திசாலிகளா பைத்த...\nசத்தான சிறுதானியங்களை தேர்வு செய்ய இதெல்லாம் அவசிய...\nமுதல் குழந்தையை அழித்தால் வரும் ஆபத்து\nகுழந்தைப் பிறந்தபின் பெண்களுக்கு தோன்றும் மனநிலை த...\nதூக்கத்தில் நிகழும் மர்மமான மரணம்\nசாகர்மாலா திட்டம், நவீன நீர்வழிச்சாலை எந்த திட்டம்...\nசிவப்புப் பட்டுக் கயிறு நூலுக்கு பரிசு.\nஇரண்டு ஆசிரியர்கள் - சில நினைவுகள்\nதீதும் நன்றும் பிறர் தர வாரா...\nஔவ்வையாரை தெரியும். ஔவ்வை நோன்பை தெரியுமா\nசெல்லுலார் ஜெயில் தியாகங��களின் அடையாளம்\nமகளிருக்கு பயன் அளிக்கும் ஹேண்ட் புக்\nகேட்டு வாங்கிப் போடும் கதை - விசுவாசிகள் - கமலா ஹரிஹரன்.\nகதம்பம் – மிளகுக் குழம்பு – ஷாஹி பனீர் – அணில் கூடு - நாயன்மார்கள்\nநாவூரும் சாலட் செய்வது எப்படி / Tasty and Healthy Salad\nகூழைக்கடா (Pelican) - பறவை பார்ப்போம் (பாகம் 28)\nமனித மனங்களின் உள் சென்று பார்க்கிற யுத்தி......அரவிந்தனின் பார்வை - கா செ கோ\n\"திங்க\"ற கிழமைக்கு ஒரு திப்பிச பக்ஷணம்\nஆடிப் பூரம் - ஆண்டாள் அவதார திருநட்சத்திரம்\nபிக்பாஸ் வீடும் நம் வேலையிடமும்: பாஸ் பார்த்துக் கொண்டிருக்கிறார் (3)\nமெரினாவில் கலைஞர் எனில் அவர்கள் கொதிப்பதையும்\nஅயலக வாசிப்பு : ஜுலை 2018\nமரபுசார் வாழ்வியல் எனும் நல்ல நோக்கமும் ஈலர் பாசுகர் எனும் அரை வேக்காடும்\nமு.க. - வாழ்வும் மரணமும்\nஓய்வறியாது உழைத்து மறைந்த சூரியன்\nசித்தார்த்தன் ஓடிப் போன கதையே சுவராஸ்யமானதாய் ....\nபடித்ததில் பிடித்தது - மதுரை சித்தையன் சிவக்குமாரின் வலைப்பூக்கள்\nசான்பிரான்சிஸ்கோ poop மேப் ம் ஹாரி பாட்டரும் \nகம்போடியா - அங்கோரில் சில நாட்கள் - 26\nஇன்றைய இந்து தமிழ் திசை நாளிதழில் எனது கருத்து சித்திரம்\nவானவில்- இரும்புத்திரை-பிக் பாஸ்- போனில் வரும் திடுக் தகவல்\nகவனிப்பின்றி கிடந்த அரசு பள்ளியின் மீட்பர்\"\nபறத்தல் - பறத்தல் நிமித்தம்\nகீத மஞ்சரியில் 'புதிய வேர்கள்' - நூல் விமர்சனம்\nஎனது எண்ணங்கள் ENATHU ENNANGKAL\nதிருச்சி அன்னை ஆசிரமத்தில் … …\nNEET - கருகிய கனவுகள்\nஊற்றின் அடுத்த பரிணாம வளர்ச்சி\nசிங்கப்பூர் பயணம் - (நாள் 2) சிங்கப்பூர் பயண தொடர்(பாகம்-9)\nபொழுதுபோக்கு மன்றம்போல புதியகட்சிகள்-நாளும் புற்றீசல் போலயிங்கு தோன்றும் காட்சிகள்\n’விமர்சன வித்தகி’யின் வியப்பளிக்கும் விஜயம் \nமண்ணின் குரல்: பிப்ரவரி 2018: சாந்தோம் தேவாலயம்\nகோலி சோடா 2 அசத்தலான ட்ரைலர் வெளியீடு.\nநிம்மதி உந்தம் சந்நிதி சாயி\nஊர் ஸ்பெஷல் - தூத்துக்குடி மக்ரூன் \nsujaathaa+100 சுஜாதாவிடம் சில கேள்விகள் + 100ஆவது பதிவு\nஇது ,காதல் தோல்வி தற்கொலை அல்ல :)\nமௌனி கதைகள் - முன்னுரை- பிரமிள்\n\"ஆரண்ய நிவாஸ்\" ஆர். ராமமூர்த்தி\n'பொன்வீதி' -எனது புதிய சிறுகதைத் தொகுப்பு நூல்\nஆசீவகம் - 4: உங்கள் தலைவிதி எப்படி நிர்ணயிக்கப்படுகிறது\nசின்னவள் என்னும் தேவதை -மீரா செல்வக்குமார் அவர்களின் 'சின்னவள்' கவிப்பார்வை\nபைரவா – சினிமா விமர்சனம்\n���ுதுக்கோட்டை புத்தகத் திருவிழா 2016\nநல்ல தமிழில் எழுத வாருங்கள்..\nPiT Photography in Tamil தமிழில் புகைப்படக்கலை\nஆகஸ்ட் 2016 போட்டி முடிவுகள்\nஎனக்குப்பிடித்த டிவிட்டர்கள் 2015 -பகுதி 2\nஎன் பதிவு பத்திரிக்கை.காம் இணைய பத்திரிக்கையில்....\nபேரிடி முழக்கம் சேருமோ உன்னை\nவலைப்பதிவர் சந்திப்பு திருவிழா - 11.10.2015 - புதுவைமாவட்டம் - புதுக்கோட்டை.\nவலைச்சரம் - முதல் பிராகாரம் - 7ம் நாள்\nபுதிய முகவரிக்கு வருகை தாருங்கள் - 03\nஏப்ரல் 2015 - கணையாழி இதழ்\nகோடுகள் பாதையாகலாம்,பாதைகள் கோடுகளில் முடியலாம்\nகுரங்கணில்முட்டம் - குடவரைக் கோயில் ஓர் அதிசயம் \n10 காண்பி எல்லாம் காண்பி\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221209585.18/wet/CC-MAIN-20180814205439-20180814225439-00709.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilkamaverihd.net/page/180/", "date_download": "2018-08-14T21:30:24Z", "digest": "sha1:IR5VWJ5WLSHQOWJP5WIAKGK4ID3XPUDJ", "length": 8880, "nlines": 53, "source_domain": "tamilkamaverihd.net", "title": "Tamil Kamaveri • Tamil Sex Stories • Tamil Kamakathaikal - Part 180", "raw_content": "\n அவள் வாய்க்குள் நுழைந்த என் சுண்ணி.. நீண்டு இன்னும் கொஞ்சம் பருத்து.. முரட்டக் கம்பியை போல முறுக்கிக் கொண்டிருந்தது.. நான் அவள் தலையை பிடித்துக் கொண்டு என் சுண்ணியை அவள் வாய்க்குள் விட்டு விட்டு இடித்துக் கொண்டிருந்தேன். நான் அவள் தலையை பிடித்துக் கொண்டு என் சுண்ணியை அவள் வாய்க்குள் விட்டு விட்டு இடித்துக் கொண்டிருந்தேன். நான் சொர்க்கததில் மிதப்பதை போல உணர்நதேன்.. …\nMarch 17, 2017குடும்ப செக்ஸ்\nTamil Sex Stories – Vanajavin Sorga Vasal 1 Pundai Nakkum Tamil Sex Stories – எனக்கு விழிப்பு வந்த போது யாரோ என்னைத் தொட்டு எழுப்பிக் கொண்டிருப்பதை போலிருந்தது. ஆனால் எனக்கு படுக்கையை விட்டு எழ மனமில்லை. என் கண்களைத் திறக்காமலே.. புரண்டு படுத்துக் கொண்டேன்.. மீண்டும் என் தோள் தட்டப் பட்டது. இந்த முறை என் காது பக்கத்தில் அந்த குரல்.. மீண்டும் என் தோள் தட்டப் பட்டது. இந்த முறை என் காது பக்கத்தில் அந்த குரல்.. ”நிரு.. நிரு.. எழுந்திருங்க.. நேரமாச்சு.. ”நிரு.. நிரு.. எழுந்திருங்க.. நேரமாச்சு..” என் தோளை …\nMarch 17, 2017குடும்ப செக்ஸ்\nTamil Kamaveri – Akkavin Kamavilaiyattugal 30 Akka Pavadai Thookum Tamil Kamaveri – படுக்கையில் உட்க்கார்ந்துகொண்டு கலாதரன் கொடுத்த செக்ஸ் புத்தகங்களிலிருந்த உடலுறவுப் படங்கைள பார்த்துக்;கொண்டிருந்த வசந்தி ஒரு படத்தில் கறுப்பன் ஒருவன் வெள்ளைக்காரப்பெண்ணின் புண்டையில் கறுப்புநிற அணகொண்டா சுண்ணியை நுனி மட்டும் நுழைத்திருந்ததைப் பார்த���து அதிர்ந்து மிரண்டு போனாள் . இதுபோன்ற சுண்ணி நம் புண்டைக்குள் போகுமா என்று நினைத்துக்கொண்டு சேலையையும் பாவாடையையும் தூக்கி ஜட்டியை கீழே இழுத்து புண்டையை விரித்துப்பார்த்துக்கொண்டிருக்கும்போது .காலிங் …\nTamil Sex Stories – Thozhiudan Seitha Silumishangal Thozhiudan Seitha Tamil Sex Stories – ஹாய் மக்களே அனைவருக்கும் வணக்கம். என் பேரு ராக்கி. ஒரு பொறியியல் தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறேன். சென்னையில் தான் வேலை பார்க்கிறேன். எனக்கு உயரம் ஐந்து அடி எட்டு அங்குலம் சரியாக எழுவத்து ஐந்து கிலோ எடை. நான் இந்த இனைய தளத்தில் பொறியியல் படிப்பு படிக்கும் போதில் இருந்தே கதை படித்து வருகிறேன். அதனால் …\nMarch 17, 2017சூடு ஏத்தும் ஆண்டிகள்\nTamil Kamakathaikal – Tailor Kadaiyil Kidaitha Sugam 2 Tailor Kadai Tamil Kamakathaikal – அவுங்க, தம்பி வீட்டு கூர மேல மரம் விழுந்திடிச்சிபா, மணி அண்ணன் வீட்டுல யாரும் இல்ல, அவரு மட்டும் தான் இருக்காரு. ஆதனால அங்க போக￰￰ல உன்னோட கடை ஓனர் வீட்டு பெல் அடிச்சேன், அவுக காதுல விழுகுல போல அதான் உன்கிட்ட நம்பர் இருக்கும்ல, அவுங்களுக்கு போன் பண்ணின இன்னைக்கி நைட் நாங்க அவுங்க வீட்ல இருத்துக்குறோம்னு …\nMarch 17, 2017குடும்ப செக்ஸ்\n அவள் வருவதை அகப் புறப் பார்வையில் உணர்ந்தாலும் நான் அவள் பக்கம் திரும்பவில்லை. என் முன்னால் வந்து நின்று காபியை என்னிடம் நீட்டினாள். ” காபி ” ” வச்சிட்டு போங்க .. ” நான் அவள் பக்கம் திரும்பாமல் டிவியைப் பார்த்தபடி சொன்னேன். …\nMarch 17, 2017குடும்ப செக்ஸ்\nTamil Kamaveri – Shivani Anni 1 Anni Koothi Nakkum Tamil Kamaveri – மதிய நேரம்.. நான் என் அக்கா வீட்டுக்குப் போன போது.. சோகம் கப்பிய முகத்துடன் உட்கார்ந்து கொண்டிருந்தாள் ஷிவானி.. இளஞ் சிவப்பு நிறத்தில் ஒரு அழகான புடவை கட்டியிருந்தாள். நெற்றி வகிட்டில் குங்குமம் இட்டு.. அவள் முகம் பார்க்க பளிச்சென ஜொலித்தது. இளஞ் சிவப்பு நிறத்தில் ஒரு அழகான புடவை கட்டியிருந்தாள். நெற்றி வகிட்டில் குங்குமம் இட்டு.. அவள் முகம் பார்க்க பளிச்சென ஜொலித்தது. ஆனால் அழகு ஜொலிக்கும் அளவுக்கு.. அவள் முகம் உணர்ச்சிதான் ஜொலிக்கவில்லை. எதையோ இழந்து விட்டதை …\nரெட் ஆல் தே தமிழ் ஸெக்ஸ் ஸ்டோரீஸ் ஃப்ரம் ஹியர். இஃப் யூ கைஸ் வாஂட் தொ போஸ்ட் யுவர் ஸெக்ஸ் ஸ்டோரீஸ் தேன் ப்லீஸ் விசிட் தே தே ஸப்மிட் ஸ்டோரீஸ் ஸெக்ஶந். -\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221209585.18/wet/CC-MAIN-20180814205439-20180814225439-00709.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thozhil.paramprojects.com/content/%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF-%E0%AE%85%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B0-%E0%AE%AE%E0%AF%87%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%89%E0%AE%A4%E0%AE%B5%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E2%80%98%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D%E2%80%99", "date_download": "2018-08-14T21:27:50Z", "digest": "sha1:AJ7PONXLTYM4CQ3QONYFKZQTWJALUG6F", "length": 24162, "nlines": 174, "source_domain": "thozhil.paramprojects.com", "title": "தொழிற்கல்வி அளித்து பொருளாதார மேம்பாட்டிற்கு உதவும் ‘மக்கள் கல்வி நிறுவனம்’ | தொழில் யுகம் (thozhil yugam)", "raw_content": "\nதொழிற்கல்வி அளித்து பொருளாதார மேம்பாட்டிற்கு உதவும் ‘மக்கள் கல்வி நிறுவனம்’\nகல்லாத பேரை எல்லாம் கல்வி பயிலச் செய்து காண்பதில்தான் இன்பம் என் தோழா....\nபட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் இந்த பாடலை எழுதிய காலகட்டத்தில் கல்வி அறிவு பெற்றவர்களின் சதவீதம் மிகவும்குறைவாக இருந்தது. அதேபோல் தொழிற்கல்வி கற்றவர்களின் சதவீதமும் மிக்குறைவாக இருந்தது. ஆனால் இன்றைக்கு ஓரளவு நிலைமை மாறியிருக்கிறது. இம்மாற்றத்துக்கு காரணம் அவரைப் போன்ற சமூக ஆர்வலர்களும், சமூக சிந்தனையாளர்களும், மக்களிடம் ஏற்படுத்திய விழிப்புணர்வுதான்.\nஎனினும் ‘நூறு சதவீதம் கல்வி அறிவு பெற்ற மக்கள்’ என்ற இலக்கை இந்தியா இன்னும் அடையவில்லை. மேலும் தொழிற்கல்வி பெற்றவர்களின் சதவீதமும் குறைவாகத்தான் உள்ளது. எனவே தான் ‘கற்கும் பாரதம்‘ திட்டம் தொடங்கப்பட்டது.\nதொழிற்கல்வியை வழங்கிவரும் மக்கள் கல்வி நிறுவனம் மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறையின் கீழ் செயல்படுகிறது என்பது யாவரும் அறிந்ததே.\nஇக்கல்வி நிறுவனத்தில் தொழிற்கல்வி பயின்று வாழ்க்கையில் முன்னேறியவர்கள் ஏராளம். மக்கள் கல்வி நிறுவனத்தின் முக்கிய நோக்கமே தொழிற்கல்வி கற்கும் வாய்ப்பை இழந்தவர்களுக்கு தொழிற்கல்வி அளித்து அவர்களை பொருளாதார ரீதியாக மேம்பாடு அடையச் செய்வதுதான்.\n2011ம் ஆண்டு கணக்கெடுப்பின் படி நம் நாட்டில் 26 கோடி (15 வயதிற்கு மேற்பட்டவர்கள்) மக்கள் கல்லாதவர்களாக இருக்கின்றனர். இதில் பெண்களின் சதவீதம் மிகவும் அதிகம். எனவேதான், ‘கற்கும்பாரதம்‘ திட்டம் பெண்களை மையமாக வைத்து அமைக்கப்பட்டுள்ளது.\nபள்ளியில் கல்வி கற்கும் வயதைத் தாண்டியோர் , கல்வி பயிலாத பெண்கள் ஆகியோருக்கு புதுமையான கல்வி அளிக்க ‘கற்கும் பாரதம்‘ திட்டம் வழிவகை செய்துள்ளது. கல்வி அறிவையும் எழுத் தறிவையும் வளர்ப்பது தான் இத்திட்டத்தின் முக்கிய நோக்கம் என்பதை மேலேயே பார்த்தோம். அதே போல மக்கள் கல்வி நிறுவனத்தின் முக்கிய நோக்கம் தொழிற்சார்ந்த கல்வி அளிப்பதாகும்.\nதனியார் கல்வி நிறுவனங்கள் வழங்கும் தொழிற்கல்வி பயில எவ்வளவு செலவாகும் என்பதை நாமறிவோம். வசதி உள்ளவர்களால் முறையாக பள்ளிக் கல்வி பயின்று நிறைய செலவு செய்து தனியார் கல்வி நிறுவனங்களில் பயில இயலும்.\nஆனால் பள்ளிக்கல்வியையே முறையாக முடிக்காத ஏழைகளால் செலவு செய்து எப்படி தொழிற்கல்வி பயில இயலும் இவர்களுக்காக உதவும் நோக்கத்தில் உருவாக்கப்பட்டதுதான் மக்கள் கல்வி நிறுவனம்.\nஇந்நிறுவனம் வழங்கும் தொழிற்கல்வியால் பயனடைந்தவர்கள் ஏராளம். ஏராளமான இளைஞர்களுக்கும், மகளிருக்கும் கைத்தொழில் முதல் கணிப்பொறிவரை பல்வேறு தொழிற்பயிற்சிகளை வழங்கியிருக்கிறது. அத்துடன் அவர்களுக்கு வேலைவாய்ப் பிற்கும் வழிகாட்டி இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.\nசுயதொழில் தொடங்க உதவும் மாவட்ட தொழில் மையம்\nசொந்தமாக தொழில் தொடங்க என்ன செய்யலாம்\nபெண்களுக்கு மாதம் ரூ.30 ஆயிரம் வருமானம் ஈட்டித் தரும் கிரிஸ்டல் நகை தயாரிப்பு\nபுதிதாக தொழில் தொடங்க எளிய வழி\nபணவசதியில்லாத புதிய தொழில் முனைவோருக்கு உதவும் தமிழ்நாடு தொழில் முதலீட்டு கழகம்\nகுறைந்த முதலீட்டில் செய்வதற்கான தொழில்கள்\nஆடு - கோழி வளர்த்து அதிக லாபம் சம்பாதிக்க பயிற்சி\nபகுதி நேரமாக சொந்த தொழில் செய்ய ஆசையா\nஅருமையான வருமானம் தரும் ஒருங்கிணைந்த பண்ணை விவசாயம்\nதொழில் ஆலோசனை நான் ஓவன் பொருட்கள் தயாரிப்பில் நல்ல வருமானம்\nகணிசமான வருமானத்தை தரும் பேக்கிங் கிளிப் தயாரிக்கும் தொழில்\nபணம் சம்பாதித்து தரும் ‘மாத வருமான திட்டம்’\nவீடு கட்டுவோர் அறிந்து கொள்ள வேண்டிய விசயங்கள்\nபேரிச்சை வளர்த்து காசு கொழிக்கலாம்\nபீட்ரூட் சாகுபடி செய்து நல்ல வருமானம் பெறலாம்\nகுறைந்த லாபம்.. அதிக விற்பனை..\nதொழிலாளர்களின் அடிப்படை உரிமையை பறிக்கிறதா தொழிலாளர் சட்ட திருத்த மசோதா\nவருமான வாய்ப்பை வாரி வழங்கும் தையல் தொழில்\nசமோசா தயாரித்து தினம் ரூ.1,000 எளிதாக சம்பாதிக்கலாம்\nகுல சேகரன் பட்டினத்தில் ராக்கெட் ஏவுதளம்.. எழுச்சி பெறும் ரியல் எஸ்டேட் துறை...அதிகரிக்கும் வேலை வாய��ப்பு.. MFJ. லயன் டாக்டர். வீ.பாப்பா ராஜேந்திரன்\nஅனைத்து தொழில்களுக்கும் அவசியமான அடிப்படை எது\nலாபம் தரும் லாஜிஸ்டிக் தொழில்\nஅழகுக்கலை பயிற்சி பெற்றால் வளமான வருமானம்\nகுறைந்த வட்டியில் கிடைக்கும் எல்.ஐ.சி பாலிசி கடன்\nவிவசாயம் மேம்பட அரசு செய்ய வேண்டியது என்ன\nபாதுகாப்பான வருவாய் தரும் பிக்சட் டெபாசிட் திட்டம்\nமக்களிடம் மிகுந்த செல்வாக்கை பெற்ற ‘செல்வமகள் சேமிப்பு கணக்கு திட்டம்’\nஆன் லைன் பிசினஸில் கொட்டிக்கிடக்கும் தொழில் வாய்ப்புகள்..\nஒரு நபர் நடத்தும் தொழிலை நிறுவனமாக பதிவு செய்ய முடியுமா\nதொழில் விரிவாக்கத்திற்கான வெற்றி சூத்திரம்\nநல்ல லாபம் தரும் புதினா சாகுபடி\nதமிழகத்தின் உயிர்களை காவு வாங்கிய தாது வருட பஞ்சம்\nவருமானம் தரும் செம்மறி ஆடு வளர்ப்பு\nநாங்குநேரி சிறப்பு பொருளாதார மண்டல பகுதியில் தொழில் தொடங்க பல்வேறு நாட்டு நிறுவனங்கள் ஆர்வம்.. ரூ. 30 ஆயிரம் கோடி முதலீடு குவிய வாய்ப்பு\nசிறு, குறு நிறுவனங்களின் கோரிக்கைகளுக்கு அரசு செவி சாய்க்குமா\nசுயதொழில் தொடங்க உதவும் மாவட்ட தொழில் மையம்\nசொந்தமாக தொழில் தொடங்க என்ன செய்யலாம்\nபுதிதாக தொழில் தொடங்க எளிய வழி\nகுறைந்த முதலீட்டில் செய்வதற்கான தொழில்கள்\nபகுதி நேரமாக சொந்த தொழில் செய்ய ஆசையா\nபெண்களுக்கு மாதம் ரூ.30 ஆயிரம் வருமானம் ஈட்டித் தரும் கிரிஸ்டல் நகை தயாரிப்பு\nபணவசதியில்லாத புதிய தொழில் முனைவோருக்கு உதவும் தமிழ்நாடு தொழில் முதலீட்டு கழகம்\nஆன் லைன் பிசினஸில் கொட்டிக்கிடக்கும் தொழில் வாய்ப்புகள்..\nஆடு - கோழி வளர்த்து அதிக லாபம் சம்பாதிக்க பயிற்சி\n6 கோடி பேருக்கு வேலை தந்து சாதனை படைத்த குறு - சிறு தொழில் நிறுவனங்கள்\nஅருமையான வருமானம் தரும் ஒருங்கிணைந்த பண்ணை விவசாயம்\nகணிசமான வருமானத்தை தரும் பேக்கிங் கிளிப் தயாரிக்கும் தொழில்\nபணம் சம்பாதித்து தரும் ‘மாத வருமான திட்டம்’\nவருமான வாய்ப்பை வாரி வழங்கும் தையல் தொழில்\nவீடு கட்டுவோர் அறிந்து கொள்ள வேண்டிய விசயங்கள்\nலாபம் தரும் லாஜிஸ்டிக் தொழில்\nகுறைந்த லாபம்.. அதிக விற்பனை..\nமக்களிடம் மிகுந்த செல்வாக்கை பெற்ற ‘செல்வமகள் சேமிப்பு கணக்கு திட்டம்’\nதொழில் ஆலோசனை நான் ஓவன் பொருட்கள் தயாரிப்பில் நல்ல வருமானம்\nவேலை வாய்ப்புகளை உருவாக்கும் ‘அம்மா திறன் வேலை வாய���ப்பு மற்றும் பயிற்சி திட்டம்’\nபேரிச்சை வளர்த்து காசு கொழிக்கலாம்\nசமோசா தயாரித்து தினம் ரூ.1,000 எளிதாக சம்பாதிக்கலாம்\nநல்ல வருமானம் தரும் நர்சரி கார்டன் தொழில்\nஇந்திய பொருளாதார வளர்ச்சி: ஒரு பார்வை\nவருமானம் தரும் செம்மறி ஆடு வளர்ப்பு\nகுறைந்த வட்டியில் கிடைக்கும் எல்.ஐ.சி பாலிசி கடன்\nதொழில் முனைவோருக்கு உதவும் ‘தொழில் முனைவோர் மேம்பாட்டு நிறுவனம்’\nகுறைந்த வருமானம் கொண்டவர்களும் சேமிக்க சிறந்த வழி.....மியூச்சுவல் ஃபண்டு\nபழைய வாகனங்களை விற்போருக்கு 1.5 லட்சம் வரை சலுகை விரைவில் அமுலாகும் புதிய திட்டம்\nஅவசரத்திற்கு உதவும் தனி நபர் கடன்\nவருமானத்தைப் பெருக்கி வாழ்வில் வளம் சேர்க்கும் காளான் வளர்ப்பு தொழில்\nபாதுகாப்பான வருவாய் தரும் பிக்சட் டெபாசிட் திட்டம்\nஇந்தியா முழுவதும் ஒரே மாதிரியான வரி விதிப்பு முறைக்கு வழிவகுக்கும் ஜி.எஸ்.டி. பலனளிக்குமா\nஉற்பத்தியை அதிகம் தரும் உயர் தொழில்நுட்ப வேளாண்மை முறை\nஅதிக வருமானம் தரும் அவுட்சோர்சிங் பணி\nநல்ல லாபம் தரும் புதினா சாகுபடி\nபேரிச்சை வளர்த்து காசு கொழிக்கலாம்\nசொந்தமாக தொழில் தொடங்க என்ன செய்யலாம்\nகுறைந்த வட்டியில் கிடைக்கும் எல்.ஐ.சி பாலிசி கடன்\nநல்ல வருமானம் தரும் நர்சரி கார்டன் தொழில்\nசுயதொழில் தொடங்க உதவும் மாவட்ட தொழில் மையம்\nபட்ஜெட்டில் வரிச்சலுகை.. எதிர்பார்ப்பில் மக்களும்,நிறுவனங்களும்\nரசாயன உரங்களால் மலடாகும் நிலங்கள்\nஒவ்வொரு இளைஞனும் கனவு காண வேண்டும்-MFJ. லயன் டாக்டர் வீ.பாப்பா ராஜேந்திரன்\nஏற்றுமதியாளர்களுக்கு பயன்படும் அரசின் இணையதளம்\nவங்கி- & நிதி நிறுவனங்களில் கேட்பாரற்று முடங்கியிருக்கும் கோடிகள்\nகணிசமான வருமானத்தை தரும் பேக்கிங் கிளிப் தயாரிக்கும் தொழில்\nதடைகளை தகர்த்தெறிந்து தனது கனவுத் திட்டத்தை நிறைவேற்றிய ஒபாமா...\nபுதிதாக தொழில் தொடங்க எளிய வழி\nகுறைந்த முதலீட்டில் செய்வதற்கான தொழில்கள்\nவருமானம் தரும் செம்மறி ஆடு வளர்ப்பு\nதமிழகத்தின் உயிர்களை காவு வாங்கிய தாது வருட பஞ்சம்\nதொழில் முனைவோருக்கு உதவும் ‘தொழில் முனைவோர் மேம்பாட்டு நிறுவனம்’\nகாஃபி பயிரிடும் விவசாயிகளுக்கான காப்பீடு\nவிவசாயம் மேம்பட அரசு செய்ய வேண்டியது என்ன\nநாற்று முறை கரும்பு சாகுபடியில் ஒரு ஹெக்டேருக்கு 200 டன் கரும்பு\nவ���ிகர்களை அச்சுறுத்தும் உணவுப் பாதுகாப்புச் சட்டம்\nபெண்களுக்கு மாதம் ரூ.30 ஆயிரம் வருமானம் ஈட்டித் தரும் கிரிஸ்டல் நகை தயாரிப்பு\nவருமானம் தரும் வண்ண மீன் வளர்ப்புத் தொழில்\nஇராணுவ தளவாட பொருட்கள் உற்பத்தி தொழிற்சாலையில் பணிவாய்ப்பு\nவீடு கட்டுவோர் அறிந்து கொள்ள வேண்டிய விசயங்கள்\nகுறைந்த லாபம்.. அதிக விற்பனை..\nபேரிச்சை வளர்த்து காசு கொழிக்கலாம்\nபழைய வாகனங்களை விற்போருக்கு 1.5 லட்சம் வரை சலுகை விரைவில் அமுலாகும் புதிய திட்டம்\nசாப்ட்வேர் சாம்ராஜியத்தின் சாதனை நாயகன்\nதொழிற்கல்வி அளித்து பொருளாதார மேம்பாட்டிற்கு உதவும் ‘மக்கள் கல்வி நிறுவனம்’\nகணிசமான வருமானத்தை தரும் பேக்கிங் கிளிப் தயாரிக்கும் தொழில்\nதொழிலாளர்களின் அடிப்படை உரிமையை பறிக்கிறதா தொழிலாளர் சட்ட திருத்த மசோதா\nகுறைக்கப்படும் ரிசர்வ் வங்கியின் அதிகாரம்...\nதொழில் ஆலோசனை நான் ஓவன் பொருட்கள் தயாரிப்பில் நல்ல வருமானம்\nநாங்குநேரி சிறப்பு பொருளாதார மண்டல பகுதியில் தொழில் தொடங்க பல்வேறு நாட்டு நிறுவனங்கள் ஆர்வம்.. ரூ. 30 ஆயிரம் கோடி முதலீடு குவிய வாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221209585.18/wet/CC-MAIN-20180814205439-20180814225439-00710.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.etr.news/category/cinema/cinema-news/page/3/", "date_download": "2018-08-14T21:02:54Z", "digest": "sha1:U676NWDQNR5K7GMTMYBDBYBGKI6HOOZS", "length": 11862, "nlines": 115, "source_domain": "www.etr.news", "title": "ETR News", "raw_content": "\nHome சினிமா சினிமா செய்திகள்\nஅதை கற்றுக் கொண்டதால் எனக்கு மனக்கட்டுப்பாடு அதிகம் – நிவேதா பெத்துராஜ்\nவிக்ரம் ரசிகர்களுடன் மோதலில் ஈடுபட்ட கஸ்தூரி\nமீண்டும் நடிக்க வருகிறார் நமிதா\nசினிமா செய்திகள் May 21, 2018\nதிருமணத்துக்குப் பிறகு எந்தப் படத்திலும் நடிக்காத நமிதா, தற்போது ஒரு படத்தில் கமிட்டாகியுள்ளார். பன்முகத் திறமைகள் கொண்ட டி.ராஜேந்தர் இயக்கிய கடைசிப் படம் ‘வீராசாமி’. டி.ராஜேந்தரே ஹீரோவாக நடித்த இந்தப் படத்தில்,...\nசினிமா செய்திகள் May 21, 2018\nநடிகைகளை பட வாய்ப்புகளுக்காக படுக்கைக்கு அழைக்கும் பழக்கம் சினிமாவில் இருப்பதாக கூறி பரபரப்பை ஏற்படுத்திய நடிகை ஸ்ரீரெட்டி அரசியலில் களமிறங்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தெலுங்கு சினிமாவைச் சேர்ந்த ஸ்ரீரெட்டி, சினிமாவில்...\nநம்மை பற்றி வரும் கிசுகிசுக்கள் நல்லது தான் – அமலாபால்\nசினிமா செய்திகள் May 21, 2018\nவிவாகரத்துக்கு முன்னும் சரி பின்னும் சரி அமலாபா��் பற்றி கிசுகிசுக்கள் வந்துகொண்டேதான் இருக்கின்றன. அதை எல்லாம் அவர் படிக்கிறாரா இல்லையா என்று சந்தேகப்படும் அளவுக்கு கவலைப்படாமல் உற்சாகமாக இருக்கிறார். அவரிடம் அண்மையில் இதுபற்றி...\nஅருவி படத்திற்கு பிறகு 150 கதைகளை நிராகரித்த அதிதி பாலன்\nசினிமா செய்திகள் May 15, 2018\nகடந்த ஆண்டு இறுதியில் வெளியான அருவி படம் மூலம் நாயகியாக அறிமுகமானவர் அதிதி பாலன். எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்படும் பெண்ணாக நடித்து அசத்தியிருந்தார். படத்துக்கு, முக்கியமாக அதிதியின் நடிப்புக்கு பாராட்டுகளும் விருதுகளும் கிடைத்தன....\nமீண்டும் கவுதம் மேனனுடன் இணையும் அஜித் – விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு\nசினிமா செய்திகள் May 15, 2018\nஅஜித்தும் கவுதம்மேனனும் இணைந்த படம் என்னை அறிந்தால். உணர்ச்சிகரமான, அதிரடி படமாக உருவாகிய என்னை அறிந்தால் படத்தின் இரண்டாவது பாகம் உருவாக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. தற்போது கவுதம்மேனன் விக்ரமை வைத்து துருவ...\nஅனுஷ்கா கோவில்களை சுற்றுவதற்கு இதுதான் காரணமா\nசினிமா செய்திகள் May 15, 2018\nதமிழ், தெலுங்கு இரண்டு மொழிகளிலும் முன்னணி கதாநாயகியாக திகழ்பவர் அனுஷ்கா. அருந்ததி, பாகுபலி படம் மூலம் தனி நாயகனுக்குரிய மார்க்கெட்டை உருவாக்கிவிட்டார். அனுஷ்காவுக்கு இப்போது வயது 37. கடந்த சில ஆண்டுகளாகவே அனுஷ்கா...\nசுனைனாவை தமிழ் சினிமா கவனிக்கவில்லை – கிருத்திகா உதயநிதி\nசினிமா செய்திகள் May 15, 2018\n‘வணக்கம் சென்னை’ படத்தை அடுத்து கிருத்திகா உதயநிதி இயக்கத்தில் தற்போது உருவாகி இருக்கும் படம் ‘காளி’. இதில் விஜய் ஆண்டனி நாயகனாகவும், அஞ்சலி, சுனைனா, ஷில்பா மஞ்சுநாத், அம்ரிதா ஆகியோர் கதாநாயகிகளாக நடித்திருக்கிறார்கள்....\nநானும் பாலியல் தொல்லையை சந்தித்தேன் – ரஜினி பட நாயகி பேட்டி\nசினிமா செய்திகள் May 12, 2018\nபா.இரஞ்சித் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் வருகிற ஜூன் 7-ஆம் தேதி ரிலீசாக இருக்கும் படம் `காலா'. மும்பை பின்னணியில் உருவாகி இருக்கும் இந்த படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் பாலிவுட் நடிகை ஹூமா...\nசாவித்திரியை தொடர்ந்து ஜெயலலிதா வேடத்தில் கீர்த்தி சுரேஷ்\nசினிமா செய்திகள் May 11, 2018\nமறைந்த தமிழக முதல்-அமைச்சர் காமராஜர் வாழ்க்கை ஏற்கனவே சினிமா படமாக தயாராகி வெளிவந்தது. மறைந்த முதல்வர் எம்.ஜி.ஆர் வாழ்க்கைய���ம் இப்போது படமாகி வருகிறது. அடுத்து மறைந்த முதல்வர் ஜெயலலிதா வாழ்க்கையை படமாக்கும் முயற்சியிலும்...\nஇப்போதைக்கு அந்த திட்டம் இல்லை – ஸ்ருதி ஹாசன்\nசினிமா செய்திகள் May 11, 2018\nதமிழ், தெலுங்கில் முன்னணி கதாநாயகியாக இருந்த ஸ்ருதிஹாசனுக்கு இப்போது படங்கள் இல்லை. விரைவில் திருமணம் செய்து கொண்டு குடும்பத்தோடு செட்டில் ஆகப்போகிறார் என்று தகவல்கள் பரவின. இதுகுறித்து ஸ்ருதிஹாசன் கூறியதாவது:- “ஏதோ படத்தில் நானும்...\nநவம்பர் 13 காலை 6.15 மணியளவில் சிறிலங்கா அருகே, பூமியைத் தாக்கவுள்ள மர்மப்பொருள் –...\nநயன்தாராவின் கடைசி 3 படங்களுக்கும் அமைந்த அபூர்வ ஒற்றுமை\nசிவாஜிலிங்கம் பத்திரிகையாளர் சந்திப்பு (ஒலி வடிவம் இணைப்பு)\nஅரசியல் கைதிகளை விடுதலை செய்யகோரி ஆர்ப்பாட்டத்திற்கு அழைப்பு\nகைதிகள் விவகாரம் – பிரதமரின் பணிப்பில் துரிதமாக விபரங்கள் சேகரிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221209585.18/wet/CC-MAIN-20180814205439-20180814225439-00710.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://thamilislam.wordpress.com/2009/07/", "date_download": "2018-08-14T21:40:40Z", "digest": "sha1:CDJEHKX63YO3SJKGAZ5IZSBKO66HOECA", "length": 31012, "nlines": 137, "source_domain": "thamilislam.wordpress.com", "title": "ஜூலை | 2009 | தமிழ் முஸ்லீம்", "raw_content": "\nராஜீவ் காந்தியின் மரணமே தமிழ் மக்களின் விடுதலைப்போரை இருபது வருடங்கள் காப்பாற்றியது\n“சமாதானம், போர்நிறுத்தம், பேச்சுவார்த்தை என்பன எல்லாம், தமிழ் மக்களைப் பொறுத்தவரை, அர்த்தமற்ற சொற்பதங்களாக, யதார்த்த மெய்ந்நிலைக்குப் பொருந்தாத வார்த்தைப் பிரயோகங்களாக மாறிவிட்டன.\nசமாதானச் சூழலில் நிகழ்த்தப்படும் மறைமுக யுத்தம், போர்நிறுத்த விதிகளுக்கு முரணாகத் தொடரும் இராணுவ ஆக்கிரமிப்பு, சமரசப் பேச்சுக்களைப் பயன்படுத்திப் பின்னப்படும் சர்வதேச சதிவலைப் பின்னல் – இப்படியாக அமைதி முயற்சி திரிவுபடுத்தப்பட்டுத் தவறான முறையில் பயன்படுத்தப்படுகிறது. இதனால் எமது மக்களுக்கு எல்லாவற்றிலுமே நம்பிக்கை இழந்துவிட்டது”.\nமகிந்த பதவியேற்ற பின்னர் மோதல்கள் உக்கிரமடைந்த காலகட்டத்தில் நடைபெற்ற மாவீரர்தின உரையின் போது விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் ஆற்றிய உரையில் தெரிவிக்கப்பட்ட வார்த்தைகள் மேல் உள்ளவை.\nதொடர்ச்சியாக பதவிக்கு வந்த சிங்கள அரசுகள் அனைத்தும் இதனை தான் செய்துவந்தன. உலக ஒழுங்கில் ஏற்படும் மாற்றங்களை தமக்கு சாதகமாக பயன்படுத்தி தமிழ் மக்களின் உரிமை போரை முற்றாக சிதைத்துவிட சிறீலங்கா அரசுகள் முனைந்து வந்தனவே தவிர தமிழ் மக்களுக்கு ஒரு தீர்வை முன்வைப்பதற்கு அவர்கள் முற்படவில்லை.\nதற்போதைய அரச தலைவர் மகிந்த ராஜபக்சா ஏறுக்கு மாறாக மேற்கொண்டுவரும் கருத்துக்களில் இருந்து இன்றும் நாம் அதனை உணரமுடிகின்றது. தமிழ் மக்களுக்கு ஒரு அரசியல் தீர்வையோ அல்லது அவர்களுக்கு சிறீலங்காவில் வாழும் உரிமைகளையோ சிங்கள தேசம் ஒரு போதும் வழங்கப்போவதில்லை என்பது தான் உண்மையானது.\nஇதனை உலகமும் தமிழ் மக்களின் ஆயுதப்போருக்கு எதிரான போக்கை கொண்டவர்களும் தற்போதும் உணரவில்லை என்றால் அதனை நாடகம் என்றே கொள்ள முடியும். தமிழ் மக்களுக்கு உரிமைகள் வழங்கப்பட வேண்டும் என அரச தலைவராக பதவியேற்க முன்னர் பேசி வந்த முன்னாள் அரச தலைவர் சந்திரிகா பண்டாரநாயக்கா குமாரணதுங்கா, யாழ்ப்பாணம் வந்து கேணல் கிட்டுவுடன் பேச்சுக்களை மேற்கொண்டு நட்புறவுடன் பழகிய அவரது கணவர் விஜய குமாரணதுங்கா ஆகியோரின் அரசியல் நாடகங்கள் சந்திரிகா அரச தலைவர் ஆனதும் காற்றில் பறந்துவிட்டன.\nசிங்கள தேசத்தின் அடக்கி ஆட்சிபுரியும் மனப்பான்மைக்கு முன்னால் சிங்கள தேசத்தில் பதவிக்கு வரும் எந்த அரசுகளும் தப்பி பிழைத்தது கிடையாது. பெரும்பான்மை சிங்கள மக்களின் மனவோட்டத்தை தமக்கு சாதகமாக பயன்படுத்தியே சிங்கள அரசுகளும் தமதுபதவி சுகங்களை தக்கவைப்பதுண்டு. இது தான் கடந்த அறுபது வருடங்களாக நடைபெற்று வரும் சம்பவங்கள்.\n1948 ஆம் ஆண்டு சிறீலங்கா சுதந்திரம்அடைந்த பின்னர் 1976 ஆம் ஆண்டு விடுதலைப் புலிகள் உத்தியோகபூர்வமாக தோற்றம் பெறும் வரையிலும் தமிழ் மக்கள் தமது உரிமைகளுக்காக அகிம்சை வழியில் பல போராட்டங்களை «ம்றகொண்டு வந்திருந்தனர். ஏறத்தாள மூன்று தசாப்தங்கள் அகிம்சை வழியில் அவர்கள் மேற்கொண்ட போராட்டங்கள் தோல்வியடைந்த காரணத்தினால் தான் அது பின்னர் ஆயுதப்போராக உருவெடுத்தது.\nஆயுதப்போரும் பல வடிவங்களின் ஊடாக 1976 ஆம் ஆண்டில் இருந்து இன்று வரை ஏறத்தாள மூன்று தசாப்தங்களுக்கு மேலாக (33 வருடங்கள்) பயணித்துள்ளது. இருந்த போதும் தற்போது நாம் மிகவும் நெருக்கடியான கட்டத்தில் நிற்கின்றோம். அடுத்த கட்ட நகர்வு என்ன என்பது தொடர்பாகவும் பல குழப்பங்கள் உள்ளன.\nஎமது போராட்ட வரலாற்றை பொறுத்தவரையில் முன்னைய மூன்று தசாப்தங்களை விட பின்னைய மூன்று தசாப்தங்களும் அதி முக்கியத்துவம் வாய்ந்தவை. அவை பல வலிகளையும், இழப்புக்களையும் எமக்கு ஏற்படுத்தியிருந்தாலும், எமது இனத்தின் பிரச்சனைகளையும், வேதனைகளையும் உலகறியச்செய்த பெருமை தமிழ் மக்கள் வரித்துக்கொண்ட ஆயுதப்போருக்கு உண்டு.\n‘ஆயிரம் மேடைப் பேச்சுக்களை விட ஒரு கெரில்லா தாக்குதல் மிகச்சிறந்த பிரச்சாரம்’ என்ற கியூபாவின் முன்னாள் விடுதலைப்போராட்ட வீரரும் அதிபருமான பிடல் கஸ்ரோவின் வார்த்தைகளின் யதார்த்தத்தை இந்த காலம் மீண்டும் ஒரு தடவை உலகிற்கு உணர்த்தியிருந்தது.\nஇந்தக் காலப்பகுதி சிங்கள தேசத்திற்கும் பெருமளவான இழப்புக்களையும், பொருளாதாரச் சீரழிவுகளையும் ஏற்படுத்தியிருந்தது. ஒரு இனத்தை அடக்கி ஆட்சிபுரிவதற்கு என்ன விலையை செலுத்த வேண்டும் என்ற யதார்த்தத்தையும் அவர்களுக்கு உணர்த்தியிருந்தது. அகிம்சை வழியில் போரிட்ட போது நாம் தான் இழப்புக்களை சந்தித்திருந்தோம் ஆனால் எமது ஆயுதப்போர் சிங்கள தேசத்திற்கும் இழப்புக்களினதும், வேதனைகளினதும் வலியை உணர்த்தியிருந்தது.\nஆனாலும் இந்து சமுத்திர பிராந்தியத்தின் பூகோள அரசியல் நகர்வுகளை தமக்கு சாதகமாக பயன்படுத்துவதில் சிறீலங்கா அரசுகள் அதிக முனைப்பை காட்டியிருந்தன. 1980 களில் ஏற்பட்டிருந்த மேற்குலகம் – சோவியத்து ஒன்றியம் என்ற முனைவாக்கத்தை தனக்கு சாதகமாக பயன்படுத்தியது போல, 2009களில் ஏற்பட்டுள்ள சீனா – மேற்குலகம் என்ற இந்துசமுத்திர பிராந்திய முனைவாக்கத்தையும் தனக்கு சாதகமாக பயன்படுத்தி தமிழ் மக்\nகளின் விடுதலைப் போரின் படை வலுவை மிகப்பெரும் படை வலுக்கொண்டு சிறீலங்கா அரசு முறியடித்துள்ளது.\nஆனால் கடந்த மூன்று தசாப்தங்களில் நடைபெற்ற போர்களில் சந்தித்த இழப்புக்களை விட பல மடங்கு அதிகமான இழப்புக்களை சிங்கள தேசம் சந்தித்திருந்தது என்பதும் உண்மை. வெற்றி பெறுபவர்களுக்கே வரலாறு சொந்தம் என்ற தத்துவத்திற்குள் சிங்களம் தனது இழப்புக்களை மறைத்துவிட்டது.\nஆனால் சிறீலங்காவை அனுசரித்து போவதன் மூலம் கூட தனது பிராந்தியத்தின் உறுதித்தன்மையை பேண\nமுடியாது என்பதை இந்தியா உணர்ந்து கொண்ட போதும் தமிழ் மக்களின் உரிமைப் போரை நயவஞ்சகமாக அழிக்கத் துணைபோனது தான் மிகவும் வேதனையானது.\n���ுன்னாள் இந்திய பிரதமர் ராஜீவ் காந்தியின் மரணத்திற்கு முன்னரும் தனது படை வலு கொண்டு சின்னஞ் சிறிய ஒரு அமைப்பை இந்தியா முற்றாக துடைத்தளிக்க முற்பட்டிருந்தது. அவரின் மரணத்திற்கு பின்னரும் இந்தியா அதனையே மறுபடியும் மேற்கொள்ள முயன்றுள்ளது. ஆனால் 1987களில் இந்தியாவின் முயற்சிகளை விடுதலைப் புலிகளின் கெரில்லா போர்முறை உத்திகள் எவ்வாறு முறியடித்தனவோ அதனைபோலவே தற்போது இந்திய அரசின் முயற்சிகள் இடை நடுவில் தொங்கிபோய் உள்ளன.\nஅதாவது விடுதலைப் புலிகளின் மரபுவழியிலான படைக் கட்டுமானங்களை இந்திய – சிறீலங்கா படையினரால் முறியடிக்க முடிந்ததே தவிர உலகெங்கும் பரந்திருக்கும் தமிழ் மக்களின் விடுதலை வேட்கைகயையும், விடுதலைப் புலிகளின் வலையமைப்பையும் அவர்களால் முறியடிக்க முடியவில்லை.\nஒருவேளை 1991 ஆம் ஆண்டு முன்னாள் இந்திய பிரதமர் ராஜீவ் காந்தி கொல்லப்படாமல் அவர் மீண்டும் பதவிக்கு வந்திருந்தால் 1992 ஆம் ஆண்டோ அல்லது அதற்கு அடுத்த வருடங்களிலோ தற்போது முள்ளிவாய்க்காலில் மேற்கொள்ளப்பட்ட படுகொலைகளை போன்றதொரு மிகப்பெரும் படுகொலைகளுடன் விடுதலைப் புலிகளை இந்திய மீண்டும் ஒருதடவை அழிக்க முற்பட்டிருக்கலாம்.\nஅன்று அவ்வாறு நிகழ்ந்திருந்தால் அதனை எதிர்கொண்டு எமது விடுதலைப்போரை முன்னெடுக்க வேண்டிய முதிர்ச்சியும், வளர்ச்சியியும் புலம்பெயர் நாடுகளில் இருக்கவில்லை. எனவே தற்போதைய அழிவை விட மிகப்பெரும் பேரழிவை தமிழ் மக்களின் விடுதலைப்போர் அன்று சந்தித்திருக்கும்.\nஒரு வகையில் பார்த்தால் ராஜீவ் காந்தியின் மரணம் தமிழ் மக்களின் விடுதலைப்போரை 18 வருடங்கள் காப்பாற்றி உள்ளது என்றே கொள்ள முடியும். இந்த 18 வருடங்களில் தமிழ் மக்களின் போராட்டம் கண்ட வளர்ச்சிகள் அதிகம்.\nமேலும் 1991 ஆம் ஆண்டு ராஜீவ் காந்தி கொல்லப்பட்ட போது உடனடியாகவே 25,000 இந்திய இராணுவ கொமோண்டோக்களை யாழ்நகரத்தில் தரையிறக்கி மிகப்பெரும் படுகொலை ஒன்றை நிகழத்தி பழிதீர்த்துக்கொள்ளும் நடவடிக்கையை இந்தியாவின் புலனாய்வு அமைப்பான றோ திட்டமிட்டிருந்தது.\nஅதற்கு ஏதுவாக 25,000 படையினரை திருவானந்தபுரம் விமானநிலையத்திற்கு கொண்டுவரும் ஆயத்தங்களும் மேற்கொள்ளப்பட்டிருந்தன. ஆனால் என்ன காரணமோ தெரியாது இறுதி நேரத்தில் அந்த திட்டம் கைவிடப்பட்டிருந���தது. எனவே வட இந்தியர்களும், தென்இந்திய பார்பானியர்களும் ஈழத்தமிழ் மக்கள் மீதான படுகொலை உணர்வுகளில் சிங்கள பேரினவாத சக்திகளுக்கு எப்போதும் சலித்தவர்கள் அல்ல.\nஈழத்தமிழ் மக்களின் உரிமைக்காக குரல்கொடுக்கும் அமைப்புக்களையும், பிரதிநிதிகளையும் அழித்துவிட முற்படும் இவர்கள் ஈழத்தமிழ் மக்களின் பிரச்சனைகளுக்கு ஒரு தீர்வை முன்வைப்பதிலும் சிங்கள தேசத்திற்கு ஒப்பான போக்கையே கையாண்டு வருகின்றனர்.\n2002 ஆம் ஆண்டுக்கு பின்னர் ஏற்பட்ட சமாதான காலத்தில் கூட விடுதலைப் புலிகள் சுயாட்சி அதிகாரத்திற்கான திட்டம் ( Interim self governing authority proposal) ஒன்றை முன்வைத்திருந்தனர். ஆனால் அன்றைய சிங்கள அரசு அதனை விவாதிக்க கூட முற்படாமல் குப்பை தொட்டியில் போட்டதுடன், அதற்கு எதிராக ஜே.வி.பி, ஜாதிக கெல உறுமய போன்ற பேரினவாத கட்சிகளை ஏவிவிட்டிருந்தது.\nசுயாட்சிக்கான அதிகாரம் என்பது தனிநாட்டிற்கான முதற்படி என முன்னாள் வெளிவிவகார அமைச்சர் காலஞ்சென்ற கதிர்காமர் சிங்கள மக்களுக்கும், வெளி உலகிற்கும் போலியான எச்சரிக்கையையும் விடுத்திருந்தார். போர் நிறுத்தம் என்பது அரசியல் தீர்வை காண்பதற்கு மேற்கொள்ளப்படும் சமாதான பேச்சுக்களுக்கான ஒரு திறவுகோல் அதனை வீணாக இழத்தடிப்தை விடுத்து ஆக்கபூவமாக நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்பது விடுதலைப் புலிகளின் குறிக்கோளாக இருந்தது.\nவிடுதலைப் புலிகளால் சமர்ப்பிக்கப்பட்ட திர்வுத்திட்டமானது 1978 ஆம் ஆண்டில் இருந்து தமிழ் மக்களால் சமர்ப்பிக்கப்பட்ட தீர்வுத்திட்டங்களை ஒத்ததாகும். ஆனால் அவையாவும் முழுமையாகவோ அல்லது பகுதியாகவோ இன்று வரை நிறைவேற்றப்படவில்லை.\nமாகாணசபைகளுக்கான அதிகாரங்களை வழங்கக்கூடிய 13 ஆவது திருத்தச்சட்டத்தை கூட நிறைவேற்றுவதற்கு சிறீலங்கா அரசு முன்வரவில்லை. தமிழ் மக்களின் மீதான தனது படை நடவடிக்கையை நியாயப்படுத்த இந்திய அரசு 13 ஆவது திருத்த சட்டத்தை நிறைவேற்ற 1988 களில் முற்பட்டிருந்தது. அதன் ஓரங்கமாக வடக்கு – கிழக்கு இணைப்பையும் மேற்கொண்டிந்தது. ஆனால் அதனையும் தற்போதைய அரசு இல்லாது செய்துவிட்டது.\nமீண்டும் 13 ஆவது திருத்த சட்டத்தையாவது நிறைவேற்ற வேண்டும் என தற்போது அமெரிக்காவும் குரல் கொடுத்துள்ளது. ஆனால் சிறீலங்கா அரசினை பொறுத்தவரையில் அது தமிழ் மக்��ளுக்கு அதிகாரங்களை கொடுப்பதற்கு எப்போதும் முன்வந்ததில்லை. தற்போது அவ்வாறனதாகவே அதன் நடவடிக்கைகள் அமைந்துள்ளன.\nதமிழ் மக்களின் பிரதேசங்களை முற்றுமுழுதாக இராணுவ நிர்வாகத்தின் கீழ் கொண்டுவருவதுடன், அவர்களின் பூகோள பாரம்பரியத்தையும், இன விகிதாசாரங்களையும் மாற்றியமைக்கும் திட்டங்களையும் அரசு மேற்கொண்டு வருகின்றது.\nஅண்மையில் சிறீலங்கா இராணுவத்தில் கொண்டுவரப்பட்ட மாற்றங்களும் அதனை தான் தெளிவுபடுத்தி நிற்கின்றன. மூன்று தடவை பதவி நீடிப்பு பெற்ற சிறீலங்காவின் இராணுவத்தளபதி ஜெனரல் சரத் பொன்சேகாவின் இடத்திற்கு வவுனியா மாவட்ட கட்டளை தளபதியும், வன்னி படை நடவடிக்கையின் ஒருங்கிணைப்பு தளபதியுமான மேஜர் ஜெனரல் ஜகத் ஜெயசூரியா நியமிக்கப்பட்டுள்ளார்.\nஜெயசூரியா இந்த பதவிக்கு நியமிக்கப்படுவார் என கடந்த வருடம் எதிர்பார்க்கப்பட்ட ஒன்று தான் ஏனெனில் பொதுவாக யாழ் மாவட்டம் அல்லது வவுனியாமாவட்ட கட்டளை தளபதிகளே இராணுவத்தளபதிகளாக நியமிக்கப்படுவதுண்டு. எனினும் ஜெயசூரியாவுக்கு சம நிலையில் இருந்த முன்னாள் யாழ்மாவட்ட கட்டளை தளபதி மேஜர் ஜெனரல் ஜி ஏ சந்திரசிறீ வடமாகாண ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளார்.\nகிழக்கு மாகாண ஆளுநராக றியர் அட்மிரல் மோஹான் ஜெயவிக்ரமா நியமிக்கப்பட்டதும் நினைவுகொள்ளத்தக்கது. வடக்கு கிழக்கு மாகாணங்களை முற்று முழுதாக இராணுவ ஆக்கிரமிப்பின் கீழ் கொண்டுவந்துள்ள சிறீலங்கா அரசு அதன் நிர்வாகங்களையும் இராணுவமயப்படுத்தி வருகின்றது.\nகிழக்கு மாகாணத்தில் தமிழ் மக்கள் செறிவாக வாழும் மாவட்டங்களின் எல்லையில் உள்ள சிங்கள கிராமங்களை தமிழ் மாவட்டங்களுடன் இணைப்பதற்கும் சிறீலங்கா அரசு முற்பட்டு வருகின்றது. இதன் மூலம் அந்த மாகாணங்களில் உள்ள இனவிகிதாசாரத்தை மாற்றவும் முற்பட்டுள்ளது.\nசிறீலங்கா அரசை பொறுத்தவரையில் தமிழ் மக்களின் உரிமைப் போரை முற்றுமுழுதாக புதைத்துவிடுவதற்கு தனது வளங்கள் அனைத்தையும் ஒன்றுதிரட்டி செயற்பட்டு வருகின்றது. இந்த வளங்களில் தமிழ் இனத்திற்கு எதிரான தமிழ் குழுக்களும், அமைப்புக்களும், கட்சிகளும் அடக்கம்.\n« மார்ச் ஆக »\nதமிழ்நாடு முஸ்லீம் பெண்கள் ஜமாத்\nஇஸ்லாத்தைக் கடந்த சுவடுகள் – 22\nஇஸ்லாத்தைக் கடந்த சுவடுகள் – 21\nதமிழ் முஸ்லீம் · உண்மைகளின் உறைவிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221209585.18/wet/CC-MAIN-20180814205439-20180814225439-00710.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/Automobile/AutomobileNews/2018/01/15154245/1140368/Yamaha-To-Reveal-YZF-R15-V30-New-125cc-Scooter-At.vpf", "date_download": "2018-08-14T21:46:09Z", "digest": "sha1:T2VBMWPL7JTPFIZMZ2MJ4ZMMVA53LLQQ", "length": 14492, "nlines": 165, "source_domain": "www.maalaimalar.com", "title": "மூன்று மாடல்களை வெளியிடும் யமஹா || Yamaha To Reveal YZF R15 V3.0, New 125cc Scooter At Auto Expo 2018", "raw_content": "\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nசென்னை 15-08-2018 புதன்கிழமை தொடர்புக்கு: 8754422764\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nமூன்று மாடல்களை வெளியிடும் யமஹா\nஜப்பான் நாட்டு மோட்டார்சைக்கிள் நிறுவனமான யமஹா இந்தியாவில் மூன்று மாடல்களை ஆட்டோ எக்ஸ்போ 2018-இல் அறிமுகம் செய்ய திட்டமிட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.\nஜப்பான் நாட்டு மோட்டார்சைக்கிள் நிறுவனமான யமஹா இந்தியாவில் மூன்று மாடல்களை ஆட்டோ எக்ஸ்போ 2018-இல் அறிமுகம் செய்ய திட்டமிட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.\nஜப்பான் நாட்டு மோட்டார்சைக்கிள் நிறுவனமான யமஹா ஆட்டோ எக்ஸ்போ 2018-இல் யமஹா YZF-R15 V3.0, புதிய 125சிசி ஸ்கூட்டர் மற்றும் மேம்படுத்தப்பட்ட பி.எஸ். 4 YZF-R3 என மூன்று மாடல்களை அறிமுகம் செய்ய இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.\nயமஹா புதிய 125சிசி ஸ்கூட்டர் சார்ந்து எவ்வித தகவலும் வெளியாகாத நிலையில் இந்த மாடல் நோஸா கிரான்ட் சார்ந்து வடிவமைக்கப்பட்டிருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த ஸ்கூட்டரில் 125சிசி ஃபியூயல் இன்ஜெக்டெட், ஏர்-கூல்டு இன்ஜின் வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த இன்ஜின் 8.2 பி.ஹெச்.பி. பவர் மற்றும் 9.7 என்.எம். டார்கியூ செயல்திறன் கொண்டிருக்கிறது.\nஇந்தியாவில் இந்த ஸ்கூட்டர் கார்புரேடெட் இன்ஜின் கொண்டு வெளியிடப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. 99 கிலோ எடை கொண்டிருக்கும் புதிய ஸ்கூட்டர், நகரங்களில் பயன்படுத்த ஏதுவாக இருக்கும். ஃபியூயல் கேப், சீட் உள்ளிட்டவற்றை அன்லாக் செய்ய பட்டன், 27 லிட்டர் அன்டர்-சீட் ஸ்டோரேஜ், 12-இன்ச் அலாய் வீல் மற்றும் முன்பக்கம் டிஸ்க் பிரேக் வழங்கப்படுகிறது.\nயமஹா YZF-R15 V3.0 மாடல் 2018 ஆட்டோ எக்ஸ்போவில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. மேம்படுத்தப்பட்ட மாடலின் புகைப்படம் ஏற்கனவே பலமுறை இணையத்தில் கசிந்திருந்த நிலையில், இந்திய மாடலில் சில மாற்றங்கள் மேற்கொள்ளப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.\nபுதிய யமஹா YZF-R15 V3.0 மாடல் 155சிசி லிக்விட் கூல்டு, சிங்கிள்-சிலிண்டர் இன்ஜின் 19 பி.எச்.பி. பவர் மற்றும் 14.7 என்.எம். டார்கியூ செயல்திறன் மற்றும் 6-ஸ்பீடு கியர்பாக்ஸ், ஸ்லிப்பர் கிளட்ச் உள்ளிட்டவை வழங்கப்பட்டுள்ளது.\nயமஹா YZF-R15 V3.0 இந்திய மடால் BS-IV ரக மாடலாக இருக்கும் என்றும் இதன் 300 சிசி ஃபேர்டு மாடல் மோட்டார்சைக்கிள் BS-IV மற்றும் காஸ்மெடிக் மாற்றங்களுடன் மீண்டும் வெளியாக இருக்கிறது. யமஹா YZF-R3 மாடலில் 321சிசி பேரலெல் டுவின் இன்ஜின் 41bhp மற்றும் 29.6Nm செயல்திறன் கொண்டுள்ளது.\nபொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்\nமுல்லைப் பெரியாறு அணை 2 மணிக்கு திறப்பு - கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை\nஇத்தாலியில் நெடுஞ்சாலை தரைப்பாலம் இடிந்த விபத்தில் பல வாகனங்கள் சேதம்\nகாவிரி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை\nமூத்த அரசியல் தலைவர்களில் ஒருவரான சத்தீஸ்கர் மாநில ஆளுநர் பால்ராம்ஜி தாஸ் மரணம்\nதூத்துக்குடி துப்பாக்கிசூடு சம்பவம் தொடர்பாக சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட்டது சென்னை உயர்நீதிமன்றம்\nநாட்டு மக்கள் அனைவருக்கும் சுதந்திர தின திருநாள் நல்வாழ்த்துக்கள் - முதலமைச்சர் பழனிசாமி\nபுனேவில் உள்ள காஸ்மோஸ் வங்கி கணக்கை முடக்கி ரூ.94.42 கோடி கொள்ளை\nபின்புற டிஸ்க் பிரேக் கொண்ட பஜாஜ் பல்சர் என்.எஸ். 160\nஹோன்டா சிவிக் ஃபேஸ்லிஃப்ட் அறிமுகம்\nபைக்குடன் சேர்த்து அதில் உட்கார்ந்தவரையும் தூக்கிய டிராஃபிக் போலீஸ் - வீடியோ\nஉதைக்க வேண்டாம் கைரேகை மூலம் ஸ்டார்ட் ஆகும் மோட்டார்சைக்கிள்\nஅழகிரிக்கு மீண்டும் பதவி இல்லை- அன்பழகன் திட்டவட்டம்\nசென்னை திரும்பினார் விஜய், கருணாநிதி சமாதியில் அஞ்சலி - வீடியோ இணைப்பு\nஸ்ரீரெட்டி கேள்விக்கு பதிலளித்த சிம்பு - வீடியோ மூலம் நன்றி தெரிவித்த ஸ்ரீரெட்டி\nஇங்கிலாந்து அணியிடம் படுதோல்வி: வீரர்கள் தேர்வில் தவறு செய்துவிட்டோம் - கோலி ஒப்புதல்\nகருணாநிதிக்கு இறுதி அஞ்சலி செலுத்த தமிழக முதல்வர் வர வேண்டாமா\nரூ.850 கோடிக்கு சத்யம் சினிமாசை வாங்கிய பி.வி.ஆர். குழுமம்\nசோகத்தில் கிடைத்த ஒரு மகிழ்ச்சி - கருணாநிதிக்கு மெரினாவில் இடம் கிடைத்தது பற்றி மு.க.ஸ்டாலின் உருக்கம்\nரவி சாஸ்திரி, விராட் கோலி மீது கேள்விக் கணைகளை தொடுக்க தயாராகிறது பிசிசிஐ\nகட்சியில் சேர ரூ.100 கோடி தருவதாக அரசியல் தலைவர் என்னை அணுகினார் - நடிகர் பார்த்திபன் பேச்சு\nநடிகர் சங்கம் சார���பில் கருணாநிதிக்கு நினைவேந்தல் கூட்டம் - ஸ்டாலின், ரஜினிகாந்த் பங்கேற்பு\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221209585.18/wet/CC-MAIN-20180814205439-20180814225439-00710.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/Health/GeneralMedicine/2018/08/11140229/1183171/Six-pack-craze-Warning-to-Men.vpf", "date_download": "2018-08-14T21:46:02Z", "digest": "sha1:R4RMIB7SXM2BVX747HKW6UQU6EQVUUHA", "length": 16871, "nlines": 174, "source_domain": "www.maalaimalar.com", "title": "சிக்ஸ் பேக் மோகம் - ஆண்களுக்கான எச்சரிக்கை || Six pack craze Warning to Men", "raw_content": "\nசென்னை 11-08-2018 சனிக்கிழமை தொடர்புக்கு: 8754422764\nசிக்ஸ் பேக் மோகம் - ஆண்களுக்கான எச்சரிக்கை\nஆண்களில் சிலர் சிக்ஸ் பேக் வைப்பதற்காக ஸ்டீராய்டு என்னும் ஊக்கமருந்தை பயன்படுத்துகின்றனர். ஸ்டீராய்டு பயன்படுத்துவது உயிருக்கே உலை வைக்கும் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர்.\nஆண்களில் சிலர் சிக்ஸ் பேக் வைப்பதற்காக ஸ்டீராய்டு என்னும் ஊக்கமருந்தை பயன்படுத்துகின்றனர். ஸ்டீராய்டு பயன்படுத்துவது உயிருக்கே உலை வைக்கும் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர்.\nதற்போது ஆண்களிடையே சிக்ஸ் பேக் மோகம் அதிகரித்துவிட்டது. மேலும் அந்த சிக்ஸ் பேக் வைப்பதற்காக ஸ்டீராய்டு என்னும் ஊக்கமருந்தை சிலர் பயன்படுத்துகின்றனர். ஆனால் இப்படி ஸ்டீராய்டு பயன்படுத்துவது உயிருக்கே உலை வைக்கும் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர்.\nசிக்ஸ் பேக் என்றால் என்ன பொதுவாக உடலில் சேரும் கொழுப்புக்கள் உடலியக்கத்தின் காரணமாக கரைந்துவிடும். ஆனால் சில கொழுப்புக்கள் கரையாமல் ஆங்காங்கு தங்கிவிடும். அப்படி தங்கும் கொழுப்புக்களைக் கரைத்து வயிற்றுப் பகுதியில் தசைகளாக உருமாற்றுவது தான் சிக்ஸ் பேக். இந்த சிக்ஸ் பேக்கை நீண்ட நாட்கள் பராமரிப்பது என்பது கடினம். அதற்காக தினமும் உடற்பயிற்சிகளை மேற்கொள்வதோடு, சிலர் ஸ்டீராய்டு மருந்தை எடுத்து கொள்கிறார்கள்.\nஸ்டீராய்டு எடுத்துக் கொள்வதால், உடலில் ஹார்மோன்களில் மாற்றங்கள் ஏற்படும். அதனால் ஆண்மைக்கு காரணமான டெஸ்டோஸ்டிரோன் என்னும் ஹார்மோனின் அளவு அதிகமாகும். உடல் எடை அதிகரிக்கும். தசைகளின் வளர்ச்சி அதிகமாகும்.\nஸ்டீராய்டு எடுப்பதால், ஆண்மை குறைவு, கல்லீரல் புற்றுநோய், குரலில் மாற்றம், அதிக அளவிலான முடி வளர்ச்சி, பார்வை குறைபாடு, நரம்பு தளர்ச்சி போன்றவை ஏ���்படும் வாய்ப்புள்ளது. எனவே உடல் அழகாகவும், ஆரோக்கியமாகவும் இருப்பதற்கு, தினமும் உடற்பயிற்சியும், ஆரோக்கியமான உணவுகளை உட்கொண்டு வந்தாலே போதும் என்கிறார்கள் மருத்துவர்கள்.\nசிக்ஸ் பேக் வைப்பவர்கள், உடலில் கொழுப்பை 9 சதவீதமாகவும், நீர்ச்சத்தை 40 சதவீதமாகவும் குறைத்து, புரதச்சத்தின் அளவை அதிகரிக்க வேண்டும். இப்படி புரதச்சத்தை அதிகம் எடுப்பதால், கல்லீரல் மற்றும் சிறுநீரகம் பாதிப்பிற்குள்ளாகும். ஒரு கட்டத்தில் சிறுநீரகம் செயலிழக்கக்கூட வாய்ப்புள்ளது. மேலும் சிக்ஸ் பேக் வைப்பதற்காக அளவுக்கு அதிகமாக உடற்பயிற்சி செய்வதால், உடலின் வெப்பமும் அதிகமாகும் என்கிறார்கள்.\nசிக்ஸ் பேக் வைப்பதற்காக, கடுமையான உடற்பயிற்சியை செய்யும் போது, தசைநார்கள் வெளியே தெரிய ஆரம்பிக்கும். ஒருவருக்கு மிகவும் வலிமையான தசைநார்கள் தான் அவசியம். ஏனெனில் தசைநார்கள் தான் முதுகு வலி, உடல் வலி, காயம் போன்றவை ஏற்படாமல் தடுக்கும். ஆனால் சிக்ஸ் பேக் வைக்க மேற்கொள்ளும் உடற்பயிற்சியினால், கடுமையான உடல் வலிகள் மற்றும் பிரச்சனைகளைத் தான் அதிகம் சந்திக்க நேரிடும்.\nசிக்ஸ் பேக் அழகு என்றாலும், அழகுக்கு ஆசைப்பட்டு, ஆரோக்கியத்தைக் கெடுத்துக் கொள்ள வேண்டாம். மேலும் உடல் கட்டமைப்புடன் இருக்க தினமும் உடற்பயிற்சியுடன், போதிய ஆரோக்கியமான உணவுகளை உட்கொண்டு, ஆரோக்கியமான பழக்கங்களைப் பின்பற்றுங்கள். அழகை விட ஆரோக்கியம் தான் முக்கியம்.\nபொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்\nமுல்லைப் பெரியாறு அணை 2 மணிக்கு திறப்பு - கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை\nஇத்தாலியில் நெடுஞ்சாலை தரைப்பாலம் இடிந்த விபத்தில் பல வாகனங்கள் சேதம்\nகாவிரி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை\nமூத்த அரசியல் தலைவர்களில் ஒருவரான சத்தீஸ்கர் மாநில ஆளுநர் பால்ராம்ஜி தாஸ் மரணம்\nதூத்துக்குடி துப்பாக்கிசூடு சம்பவம் தொடர்பாக சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட்டது சென்னை உயர்நீதிமன்றம்\nநாட்டு மக்கள் அனைவருக்கும் சுதந்திர தின திருநாள் நல்வாழ்த்துக்கள் - முதலமைச்சர் பழனிசாமி\nபுனேவில் உள்ள காஸ்மோஸ் வங்கி கணக்கை முடக்கி ரூ.94.42 கோடி கொள்ளை\nமேலும் பொது மருத்துவம் செய்திகள்\nகலங்கடிக்கும் கல்லீரல் சுருக்கம் - தடுக்கும் வழிமுறைகள்\nமஞ்சள் க���மாலை பற்றி தெரிந்து கொள்ள வேண்டியவை\nஆண்களின் நீரிழிவு நோயும் - பாலியல் பிரச்சனைகளும்\nஆண்களை என்றும் இளமையாக காட்டும் உணவுமுறை\n30 வயதில் திருமணம் செய்து கொள்ளும் ஆண்களுக்கு ஏற்படும் பிரச்சனைகள்\nஅழகிரிக்கு மீண்டும் பதவி இல்லை- அன்பழகன் திட்டவட்டம்\nசென்னை திரும்பினார் விஜய், கருணாநிதி சமாதியில் அஞ்சலி - வீடியோ இணைப்பு\nஸ்ரீரெட்டி கேள்விக்கு பதிலளித்த சிம்பு - வீடியோ மூலம் நன்றி தெரிவித்த ஸ்ரீரெட்டி\nஇங்கிலாந்து அணியிடம் படுதோல்வி: வீரர்கள் தேர்வில் தவறு செய்துவிட்டோம் - கோலி ஒப்புதல்\nகருணாநிதிக்கு இறுதி அஞ்சலி செலுத்த தமிழக முதல்வர் வர வேண்டாமா\nரூ.850 கோடிக்கு சத்யம் சினிமாசை வாங்கிய பி.வி.ஆர். குழுமம்\nசோகத்தில் கிடைத்த ஒரு மகிழ்ச்சி - கருணாநிதிக்கு மெரினாவில் இடம் கிடைத்தது பற்றி மு.க.ஸ்டாலின் உருக்கம்\nரவி சாஸ்திரி, விராட் கோலி மீது கேள்விக் கணைகளை தொடுக்க தயாராகிறது பிசிசிஐ\nகட்சியில் சேர ரூ.100 கோடி தருவதாக அரசியல் தலைவர் என்னை அணுகினார் - நடிகர் பார்த்திபன் பேச்சு\nநடிகர் சங்கம் சார்பில் கருணாநிதிக்கு நினைவேந்தல் கூட்டம் - ஸ்டாலின், ரஜினிகாந்த் பங்கேற்பு\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221209585.18/wet/CC-MAIN-20180814205439-20180814225439-00710.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/News/TopNews/2018/08/09235625/1182817/Congress-will-boycott-the-breakfast-organised-by-Venkaiah.vpf", "date_download": "2018-08-14T21:46:11Z", "digest": "sha1:PG5OOJLFEGNGZZRSPOZVHSABCKAR4V7P", "length": 12710, "nlines": 168, "source_domain": "www.maalaimalar.com", "title": "வெங்கையா நாயுடு அளிக்கவுள்ள விருந்தை புறக்கணிக்கும் காங்கிரஸ் || Congress will boycott the breakfast organised by Venkaiah Naidu tomorrow", "raw_content": "\nசென்னை 15-08-2018 புதன்கிழமை தொடர்புக்கு: 8754422764\nவெங்கையா நாயுடு அளிக்கவுள்ள விருந்தை புறக்கணிக்கும் காங்கிரஸ்\nமாநிலங்களவைக்கு தேர்வு செய்யப்பட்டுள்ள புதிய உறுப்பினர்களுக்கு மாநிலங்களவை தலைவர் வெங்கையா நாயுடு அளிக்கும் விருந்தில் காங்கிரஸ் பங்கேற்க போவதில்லை என தெரிவித்துள்ளது. #VenkaihNaidu #Congress\nமாநிலங்களவைக்கு தேர்வு செய்யப்பட்டுள்ள புதிய உறுப்பினர்களுக்கு மாநிலங்களவை தலைவர் வெங்கையா நாயுடு அளிக்கும் விருந்தில் காங்கிரஸ் பங்கேற்க போவதில்லை என தெரிவித்துள்ளது. #VenkaihNaidu #Congress\nமாநிலங்களவைக்கு புதிதாக தேர்வு செய்யப்பட்டுள்��� உறுப்பினர்கள் மற்றும் மாநிலங்களவை துணை தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ள ஹரிவன்ஷ் ஆகியோருக்கு மாநிலங்களவை தலைவரும், துணை ஜனாதிபதியுமான வெங்கையா நாயுடு நாளை காலை விருந்து அளிக்கவுள்ளார்.\nஇந்த விருந்தில் கலந்து கொள்ள வேண்டும் என அனைத்து கட்சி உறுப்பினர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.\nஇந்நிலையில், மாநிலங்களவை தலைவர் வெங்கையா நாயுடு அளிக்கவுள்ள விருந்தில் காங்கிரஸ் கட்சி பங்கேற்க போவதில்லை என தகவல்கள் வெளியாகியுள்ளது. #VenkaihNaidu #Congress\nrajya sabha | venkaiah naidu | breakfast | congress | மாநிலங்களவை | வெங்கையா நாயுடு | தேநீர் விருந்து | காங்கிரஸ்\nபொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்\nமுல்லைப் பெரியாறு அணை 2 மணிக்கு திறப்பு - கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை\nஇத்தாலியில் நெடுஞ்சாலை தரைப்பாலம் இடிந்த விபத்தில் பல வாகனங்கள் சேதம்\nகாவிரி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை\nமூத்த அரசியல் தலைவர்களில் ஒருவரான சத்தீஸ்கர் மாநில ஆளுநர் பால்ராம்ஜி தாஸ் மரணம்\nதூத்துக்குடி துப்பாக்கிசூடு சம்பவம் தொடர்பாக சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட்டது சென்னை உயர்நீதிமன்றம்\nநாட்டு மக்கள் அனைவருக்கும் சுதந்திர தின திருநாள் நல்வாழ்த்துக்கள் - முதலமைச்சர் பழனிசாமி\nபுனேவில் உள்ள காஸ்மோஸ் வங்கி கணக்கை முடக்கி ரூ.94.42 கோடி கொள்ளை\nஒரே நேரத்தில் தேர்தலை நடத்துவது சாத்தியம் இல்லை - தேர்தல் கமிஷனர் திட்டவட்டம்\nயானைகள் வழித்தட விவகாரம்: சுப்ரீம் கோர்ட்டில் கேவியட் மனு தாக்கல்\nவலுக்கும் அமெரிக்கா, துருக்கி மோதல் - அமெரிக்க மின்னணுப் பொருட்களை புறக்கணிக்க துருக்கி முடிவு\nபீகாரில் அரசு அதிகாரி சுட்டுக்கொலை\nமுல்லைப் பெரியாறு அணை 2 மணிக்கு திறப்பு - கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை\nஅழகிரிக்கு மீண்டும் பதவி இல்லை- அன்பழகன் திட்டவட்டம்\nசென்னை திரும்பினார் விஜய், கருணாநிதி சமாதியில் அஞ்சலி - வீடியோ இணைப்பு\nஸ்ரீரெட்டி கேள்விக்கு பதிலளித்த சிம்பு - வீடியோ மூலம் நன்றி தெரிவித்த ஸ்ரீரெட்டி\nஇங்கிலாந்து அணியிடம் படுதோல்வி: வீரர்கள் தேர்வில் தவறு செய்துவிட்டோம் - கோலி ஒப்புதல்\nகருணாநிதிக்கு இறுதி அஞ்சலி செலுத்த தமிழக முதல்வர் வர வேண்டாமா\nரூ.850 கோடிக்கு சத்யம் சினிமாசை வாங்கிய பி.வி.ஆர். குழுமம்\nசோகத்தில் ��ிடைத்த ஒரு மகிழ்ச்சி - கருணாநிதிக்கு மெரினாவில் இடம் கிடைத்தது பற்றி மு.க.ஸ்டாலின் உருக்கம்\nரவி சாஸ்திரி, விராட் கோலி மீது கேள்விக் கணைகளை தொடுக்க தயாராகிறது பிசிசிஐ\nகட்சியில் சேர ரூ.100 கோடி தருவதாக அரசியல் தலைவர் என்னை அணுகினார் - நடிகர் பார்த்திபன் பேச்சு\nநடிகர் சங்கம் சார்பில் கருணாநிதிக்கு நினைவேந்தல் கூட்டம் - ஸ்டாலின், ரஜினிகாந்த் பங்கேற்பு\nஆட்டோ டிப்ஸ் / லீக்ஸ்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221209585.18/wet/CC-MAIN-20180814205439-20180814225439-00710.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/tamilnadu/109800-a-dad-demanding-justice-for-his-sons-death.html", "date_download": "2018-08-14T21:06:21Z", "digest": "sha1:OCGOVFVTP4HUWBDRDZIWGJ3AGSA2BWQJ", "length": 18357, "nlines": 408, "source_domain": "www.vikatan.com", "title": "ஆழ்துளைக் கிணற்றில் விழுந்து இறந்த தனது மகனுக்காக நியாயம் கேட்கும் தந்தை! | A dad demanding justice for his son's death", "raw_content": "\n10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி சிறைச்சாலையில் முகிலன் காலவரையற்ற உண்ணாவிரதம்\n`மக்கள் நலன் கருதி மேல்முறையீடு செய்யாதீர்கள்’ - தமிழக அரசுக்கு சி.பி.எம் கோரிக்கை\n`எது வேண்டும்; எது வேண்டாம் என்பதை கிராம சபை உங்களுக்கு உணர்த்தும்’ - கமல் அறிவுறுத்தல்\nஅ.தி.மு.க எம்.எல்.ஏ சண்முகநாதனைக் கண்டித்து வருவாய்த்துறை ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்\n`சிறையிலிருந்தே கொலைக்கு சதித் திட்டம்’ - கும்பகோணம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட பிரபல ரவுடி\n`ஒவ்வோர் இந்தியருக்கும் சுதந்திர தினம் புனிதமானது’ - நாட்டு மக்களுக்கு குடியரசுத் தலைவர் உரை\nஉள்ளாட்சித் தேர்தல் வழக்கு - அதிகாரிகள் பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவு\n`முதல்முறையாக இணையும் சிம்பு - சுந்தர்.சி கூட்டணி’ - லைகா அதிகாரபூர்வ அறிவிப்பு\n`நெல்லையில் 5 அணைகள் நிரம்பின’ - தாமிரபரணி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை\nஆழ்துளைக் கிணற்றில் விழுந்து இறந்த தனது மகனுக்காக நியாயம் கேட்கும் தந்தை\nமதுரை மாவட்டம், திருமங்கலம் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட உலகாணி என்ற ஊரைச் சேர்ந்தவர், முருகன். அவர், நேற்று நடைபெற்ற மாவட்ட ஆட்சியர் குறைதீர் முகாமில் மனு ஒன்றை அளிக்க வந்திருந்தார். இறுகிய முகத்துடன் காணப்பட்ட முருகனிடம் நாம் என்னவென்று கேட்க, தனது துயரத்தை நம்முடன் பகிர்ந்தார். `என் ஒன்பது வயது மகன் பழனிச்செல்வம், அருக���யுள்ள அரசுப் பள்ளியில் நான்காம் வகுப்பு படித்துவருகிறார். குண்டாற்றில், 45 அடி ஆழத்தில் கிணறு போன்ற அமைப்பில் குழி ஒன்றை வெட்டி வைத்துள்ளனர். அப்போது அவ்வழியே சென்ற பழனி, அக்கிணற்றுக்குள் விழுந்து பரிதாபமாக இறந்துவிட்டான். அவனுடன் சேர்த்து மொத்தம் மூன்று பேர் அக்கிணற்றால் இறந்துள்ளனர். இதுகுறித்து பலமுறை புகாரளித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கபடவில்லை. எனவே, அக்கிணற்றின் உரிமையாளரான கிருஷ்ணன் மீதும் பழனியை முறையாகக் கவனிக்காமல் அஜாக்கிரதையாகச் செயல்பட்ட ஆசிரியர் மீதும் தமிழக அரசு நடவடிக்கை எடுத்து, அவர்களைத் தண்டிக்க வேண்டும். அதோடு, சிறுவனின் இறப்புக்கு தகுந்த நிவாரணமும் வழங்க வேண்டும்' என்றார்.\nமுறையான அனுமதியும் பாதுகாப்பு ஏற்பாடுகளும் இல்லாமல் தோண்டப்படும் குழிகளால் ஏற்படும் இறப்பு விகிதம் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே வருகிறது. அரசு இதைக் கவனித்து, மக்கள் நலன் காக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.\n`விஷாலால் தி.மு.க-வின் வெற்றி பாதிக்குமா' - திருமாவளவன் பதில்\nஅழகிரிக்கு `செக்' வைக்கும் ஆறு பேர் - குடும்பத்தினருடன் ஸ்டாலின் மீண்டும் ஆலோசனை\n`பிரான்ஸ் நண்பரை எரித்தது இதனால்தான்’ - பட்டுக்கோட்டை இளைஞரின் பரபரப்பு வாக்குமூலம்\nஸ்டாலின் vs அழகிரி... 18 ஆண்டுகளுக்கு முன் மோதல் தொடங்கிய கதை\nஓ.பி.எஸ், இ.பி.எஸ் பதவிகளில் மாற்றம்... அ.தி.மு.க-வின் அடுத்த ஆபரேஷன்\nஅழகிரிக்கு கருணாநிதி எழுதிய கடிதம்\nமிஸ்டர் கழுகு: மு.க இல்லாத தி.மு.க... அடுத்து என்ன\n“ஜோதிகா போன் பேசிப் பார்த்ததேயில்லை\nவெளிநாட்டில் இறக்கம்... உள்நாட்டில் ஏற்றம்... என்ன ஆகும் தங்கம் விலை\nஎடப்பாடிக்கு ‘தேங்க்ஸ்’ சொன்ன ஸ்டாலின்... ஸ்டாலினிடம் ஆதங்கப்பட்ட நிர்மலா\nஆழ்துளைக் கிணற்றில் விழுந்து இறந்த தனது மகனுக்காக நியாயம் கேட்கும் தந்தை\nபுயலில் இறந்த தூத்துக்குடி மீனவர்களின் உடலைப் பெற்றுத்தர வலியுறுத்தி மீனவர்கள் சாலைமறியல்\nமணல் குவாரிகளை மூட உத்தரவிட்டதற்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் மூன்று மாவட்ட ஆட்சியர்கள் மனு\nஒகி புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு அடிப்படை வசதி செய்துதரக் கோரி நீதிமன்றத்தில் மனு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221209585.18/wet/CC-MAIN-20180814205439-20180814225439-00710.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ctr24.com/%E0%AE%89%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AF%82%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%9A%E0%AE%AA%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B0%E0%AE%95/", "date_download": "2018-08-14T21:30:01Z", "digest": "sha1:3G7SJLZPKRU7UZ6P7S4H7IIN65ETVRS7", "length": 16698, "nlines": 150, "source_domain": "ctr24.com", "title": "உள்ளூராட்சி சபைகளில் இரகசிய வாக்கெடுப்பை நடாத்துவதற்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பு கடும் எதிர்ப்பு | CTR24 உள்ளூராட்சி சபைகளில் இரகசிய வாக்கெடுப்பை நடாத்துவதற்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பு கடும் எதிர்ப்பு – CTR24", "raw_content": "\nநாயாற்றில் தமிழ் மக்களின் வாடிகள் வள்ளங்கள் எரிக்கப்பட்டுள்ள நிலையில், அங்குள்ள சிங்களவர்களிற்கு சிறப்பு பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது\nகாணாமல் ஆக்கப்பட்டவர்கள் பணியகத்தை கண்காணிப்பதற்கு பன்னாட்டுக் குழு அவசியம் என்பது வலியுறுத்தப்பட்டுள்ளது\nபிரிட்டிஷ் கொலம்பியாவில் காட்டுத்திச் சம்பவங்களின் எண்ணிக்கை 600ஆக அதிகரித்துள்ள நிலையில், தீயணைப்பு பணிகளில் கனேடிய இராணுவத்தினரும் களமிறக்கப்பட்டுள்ளனர்\nதூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் தொடர்பான அனைத்து வழக்குகளையும் மத்திய புலனாய்வுத் துறைக்கு மாற்றி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது\nமுல்லைத்தீவு நாயாற்றில் தமிழர்களின் மீன் வாடிகள் படகுகள் இயந்திரங்கள் அனைத்தும் தீயிட்டுக் கொழுத்தப்பட்டுள்ளன\nஇலங்கையின் தற்போதைய கூட்டரசு மக்கள் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றவில்லை என்று சம்பிக்க ரணவக்க குற்றஞ்சாட்டியுள்ளார்\nஏதிலிகளுக்கான பராமரிப்புக்காக செலவாகும் 200 மில்லயன் டொலர்களை தந்துதவுமாறு கனேடிய மத்திய அரசாங்கத்திடம் ஒன்ராறியோ மாநில அரசு கோரிக்கை விடுத்துள்ளது\nஇந்திய நாடாளுமன்றின் மக்களவை முன்னாள் சபாநாயகர் சோம்நாத் சட்டர்ஜி மருத்துவமனையில் இன்று திங்கட்கிழமை காலை காலமானார்\nபயங்கரவாதத்துடன் தொடர்புடைய குற்றச்சாட்டில் இலங்கையர் ஒருவர் சவூதி அரேபியாவில் கைது செய்யப்பட்டுள்ளார்\nயாழ். குடாநாட்டு வாள்வெட்டுகளுடன் தொடர்புடைய 29 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்\nஉள்ளூராட்சி சபைகளில் இரகசிய வாக்கெடுப்பை நடாத்துவதற்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பு கடும் எதிர்ப்பு\nதொங்கு நிலையில் உள்ள உள்ளூராட்சி சபைகளில் தவிசாளர், உப தவிசாளர் தெரிவுகளின் போது இரகசிய வாக்கெடுப்புக்கு கோரிக்கை விடுக்கப்பட்டால், கூட்டமைப்பு அதனை எதிர்க்கும் என்று நாடாளுமன்ற உறுப்பி���ர் சுமந்திரன் தெரிவித்துள்ளார்.\nதமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்றக் குழுக் கூட்டம், நாடாளுமன்றக் கட்டடத் தொகுதியில் கட்சியின் தலைவர் இரா.சம்பந்தன் தலைமையில் நேற்று பகல் நடைபெற்றதுடன், இந்தக் கூட்டத்தில் குறித்த இந்த விடயம் ஆராயப்பட்டு முடிவெடுக்கப்பட்டது.\nஉள்ளூராட்சி சபைகளில் தவிசாளர், உப தவிசாளர் தெரிவுகளின்போது இரகசிய வாக்கெடுப்பு நடத்துவதற்கு, தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி கோரும் என்று அந்தக் கட்சியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்திருந்த நிலையிலேயே, இரகசிய வாக்கெடுப்பு கோருவதை எதிர்ப்பதற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முடிவு செய்துள்ளது.\nயாருடன் கூட்டுச் சேர்வது என்பது தொடர்பில் வெளிப்படைத்தன்மை இருக்கவேண்டும் எனவும், தாங்கள் இரகசிய வாக்கெடுப்புக்கு இணங்கப் போவதில்லை எனவும், மற்றையவர்களும் இரகசிய வாக்கெடுப்பு கோரக் கூடாது என்பதுதான் தங்களின் நிலைப்பாடு என்றும் சுமந்திரன் வலியுறுத்தியுள்ளார்.\nமக்களின் வாக்குகளால் வந்த முதலாவது கூட்டத்திலேயே, மக்களுக்குத் தெரியாமல் ஒழித்து பேரம்பேசி வாங்கி விற்று அரசியல் நடத்துவது மிக மிகக் கேவலமான விடயம் எனவும், யார் யாருடன் கூட்டுச் சேர்கின்றார்கள் என்பது மக்களுக்குத் தெரிய வேண்டும் எனவும் அவர் மேலும் தெரிவித்து்ளளார்.\nதமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இலங்கை அரசாங்கத்துடன் பேரம்பேசி, வரவு செலவுத் திட்டத்தினை ஆதரிப்பதற்காக நிதி உதவிகளையும் பெற்றுக்கொண்டு, தமிழ் மக்களுக்கோ அதன் தலைவர்களுக்கோ வெளிப்படுத்தப்படாத தீர்வுத் திட்டம் குறித்து பேச்சுக்களை நடாத்தி வருகின்றமை தொடர்பில் பல்வேறு தரப்பினராலும் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டு வரும் நிலையில், சுமந்திரன் இவ்வாறு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.\nPrevious Postஇலங்கையின் புதிய பயங்கரவாத எதிர்ப்புச் சட்டம் அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. Next Postஆரோக்கியமான உடலுக்கு உத்தரவாதம் தரும் உணவுகள் எவை\nநாயாற்றில் தமிழ் மக்களின் வாடிகள் வள்ளங்கள் எரிக்கப்பட்டுள்ள நிலையில், அங்குள்ள சிங்களவர்களிற்கு சிறப்பு பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது\nகாணாமல் ஆக்கப்பட்டவர்கள் பணியகத்தை கண்காணிப்பதற்கு பன்னாட்டுக் குழு அவசியம் என்பது வலியுறுத்தப்பட்டுள்ளது\nபிரிட்டிஷ் கொலம்பியாவில் காட்டுத்திச் சம்பவங்களின் எண்ணிக்கை 600ஆக அதிகரித்துள்ள நிலையில், தீயணைப்பு பணிகளில் கனேடிய இராணுவத்தினரும் களமிறக்கப்பட்டுள்ளனர்\nதிரு இளையதம்பி பரமநாதன் (ஆனந்தா ஸ்ரோர்- சிலாபம், சுருட்டு முதலாளி- குப்பிளான், குப்பிளான் கரப்பந்தாட்ட, உதைபந்தாட்ட வீரர்)\nயாழ். குப்பிளானைப் பிறப்பிடமாகவும், கனடா Montreal ஐ வதிவிடமாகவும்...\nமரணஅறிவித்தல் திரு செல்லப்பா துரைராசா\nயாழ். அளவெட்டி வடக்கு தடுவான்கலட்டியைப் பிறப்பிடமாகவும்,...\nதிரு பெரியதம்பி சடையப்பசாமி (முன்னாள் மெய்கண்டான் அகில இலங்கை விநியோக முகாமையாளர்)\nயாழ். நயினாதீவைப் பிறப்பிடமாகவும், கனடாவை வசிப்பிடமாகவும்...\nதிரு சுப்பிரமணியம் பார்த்தீபன் – (D.J Brown Soul)\nயாழ். கைதடியைப் பிறப்பிடமாகவும், கனடா Scarborough வை வசிப்பிடமாகவும்...\nயாழ். அனலைதீவு 6ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கனடா Brampton ஐ...\nபிறை நிலவுகள் - திறமைகளின் திறவுகோல்\n18.09.2016 மாலை 4.30 மணிக்கு கேட்கத் தவறாதீர்கள்.\nபுதன் இரவு காற்றலை. ஒலிபரப்பில் உங்களோடு ஜனனி\nதூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் தொடர்பான அனைத்து வழக்குகளையும் மத்திய புலனாய்வுத் துறைக்கு மாற்றி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது\nதமிழகத்தின் தூத்துக்குடியில் இடம்பெற்ற துப்பாக்கிச்...\nஇந்திய நாடாளுமன்றின் மக்களவை முன்னாள் சபாநாயகர் சோம்நாத் சட்டர்ஜி மருத்துவமனையில் இன்று திங்கட்கிழமை காலை காலமானார்\nஇந்திய மீனவர்கள் 26 பேரை பாகிஸ்தான் நல்லெண்ண அடிப்படையில் விடுதலை செய்துள்ளது\nஅகத்திக் கீரையில் அடங்கியுள்ள சத்துக்களும் அதன் பயன்களும்…\nசித்த மருத்துவம் அகத்திக் கீரையில் 63 வகைச் சத்துகள் இருப்பதாக...\nமருத்துவ குணம் நிறைந்த கஸ்தூரி மஞ்சளின் பயன்கள்…\nமுகத்தின் கருமையை நீக்கி புத்துணர்ச்சி அளிக்கும் அழகு குறிப்புகள்…\nபூண்டு அதிகமா சாப்பிட்டாக் கூடாது ஏன் தெரியுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221209585.18/wet/CC-MAIN-20180814205439-20180814225439-00711.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://news.lankasri.com/othertech/03/169124?ref=archive-feed", "date_download": "2018-08-14T21:53:24Z", "digest": "sha1:YZD2NNX2AQFV5UOD643JXGXT7TV5TWCG", "length": 9826, "nlines": 140, "source_domain": "news.lankasri.com", "title": "இணையத்தில் கசிந்த கேலக்ஸி S9 மற்றும் S9 பிளஸ் தகவல்கள் - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வு��ள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nஇணையத்தில் கசிந்த கேலக்ஸி S9 மற்றும் S9 பிளஸ் தகவல்கள்\nசர்வதேச சந்தையில் அதிகம் எதிர்பார்க்கப்படும் கேலக்ஸி S9 மற்றும் S9 பிளஸ் ஸ்மார்ட்போன்கள் அடுத்த ஆண்டு துவக்கத்தில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது.\nசாம்சங் மியூசிக் கிரியேஷன் செயலியான சவுண்டுகேம்ப் ஸ்கிரீன்ஷாட்களில் சாம்சங் கேலக்ஸி S9 போன்று காட்சியளிக்கும் ஸ்மார்ட்போன் இடம்பெற்றுள்ளது.\nஇத்துடன் கேலக்ஸி S9 பிளஸ் ஸ்மார்ட்போன் கீக்பென்ச் தளத்தில் கசிந்துள்ளது. இதில் ஸ்மார்ட்போனின் சிறப்பம்சங்கள் தெரியவந்துள்ளது.\nசெப்டம்பர் மாதம் முதல் அறிவிக்கப்படாத சாம்சங் ஸ்மார்ட்போனின் ஸ்கிரீன்ஷாட்களை தனது சவுண்ட்கேம்ப் செயலியில் பயன்படுத்தி வருகிறது. இதில் இடம்பெற்றுள்ள ஸ்கிரீன்ஷாட்கள் கேலக்ஸி S9 ரென்டர் மற்றும் வடிவமைப்பை போன்று காட்சியளிக்கிறது. எனினும் சாம்சங் சார்பில் இதுகுறித்து எவ்வித தகவலும் வழங்கப்படவில்லை.\nஇதேபோன்று வெளியாகி இருக்கும் மற்ற தகவல்களில் சாம்சங் கேலக்ஸி S9 பிளஸ் ஸ்மார்ட்போன் SM-G965U1 என்ற பெயரில் கீக்பென்ச் தளத்தில் காணப்பட்டது. சிங்கிள் கோரில் 2422 புள்ளிகளும், மல்டி கோரில் 8351 புள்ளிகளை பெற்றுள்ளது. கேலக்ஸி S9 பிளஸ் ஸ்மார்ட்போன் முந்தைய கேலக்ஸி S8 பிளஸ் ஸ்மார்ட்போனை விட 25 சதவிகித சிறப்பான புள்ளிகளை பெற்றுள்ளது.\nஇத்துடன் கீக்பென்ச் தளத்தில் வெளியாகியுள்ள தகவல்களின் படி குவால்காம் ஸ்னாப்டிராகன் 845 சிப்செட் மற்றும் 6 ஜிபி ரேம் கொண்டிருக்கும் என்றும் ஆண்ட்ராய்டு 8.0 ஓரியோ இயங்குதளம் வழங்கப்படலாம் என கூறப்பட்டுள்ளது. இதேபோல் மொபைல்ஃபன் வெளியிட்டுள்ள கேஸ் ரென்டர்களில் கேலக்ஸி S9 பிளஸ் ஸ்மார்ட்போன் டூயல் பிரைமரி கேமரா கொண்டிருக்கும் என தெரியவந்துள்ளது.\nமுன்னதாக கேலக்ஸி S9 ஸ்மார்ட்போனின் முன்புறம் மற்றும் பின்புற பேனல்கள் இணையத்தில் கசிந்திருந்தது. இதில் கேலக்ஸி S9 சீரிஸ் ஸ்மார்ட்போன்கள் பிப்ரவரி மாத வாக்கில் அறிமுகம் செய்யப்பட்டு மார்ச் மாத வாக்கில் விற்பனை செய்யப்படும் என கூறப்படுகிறது. புதிய ஸ்மார்ட்போனில் மேம்படுத்தப்பட்ட கைரேகை ஸ்கேனர், மற்றும் அடுத்த தலைமுறை PCB தொழில்நுட்பம் கொண்டிருக்கும் என கூறப்படுகிறது.\nமேலும் ஏனைய தொழிநுட்பம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221209585.18/wet/CC-MAIN-20180814205439-20180814225439-00711.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vanakkammalaysia.com/main/2018/07/20/%E0%AE%A8%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B1/", "date_download": "2018-08-14T21:01:12Z", "digest": "sha1:ODEUG2A3HKUWXSRM4AD5TSK4OBB5G4UU", "length": 11038, "nlines": 131, "source_domain": "vanakkammalaysia.com", "title": "நடுவானில் விமானத்தின் இறக்கையில் தீ! இருவர் பலி! -(VIDEO) – Vanakkam Malaysia", "raw_content": "\nஇபிஎப் ரிம.6 பில்லியனை இழந்ததா – லிம் குவான் விளக்கம்\nசிங்கைக்கு தண்ணீர்: விலையை 10 மடங்கு அதிகரிக்க மகாதீர் முயற்சி\nபனிச்சறுக்குப் போட்டிகளில் சாதனைச் சிறுமி, 6 வயது ஶ்ரீ அபிராமி சந்திரன்\nபோலீஸ் படையில் அதிக ஊழல்கள்; நடவடிக்கை நிச்சயம்\nஎலி – கராப்பான் உலாவிய உணவுக் கூடங்கள்: பினாங்கில் இழுத்து மூடப்பட்டன\n‘களவு போன’ ரிம.3.5 மில்லின்: மீட்க அம்னோ வரவில்லை\nபினாங்கில் கணவனால் வெட்டப்பட்ட மனைவியின் இடது கை\nஒட்டுமொத்த மன்னராட்சி முறை: மலேசியா ஏற்காது\n3,407 இந்தியர்களுக்கு விரைவில் குடியுரிமை\nஎம்.பி.யாக டான்ஶ்ரீ மொகிடின் பதவிப் பிரமாணம்\nநடுவானில் விமானத்தின் இறக்கையில் தீ இருவர் பலி\nபிரிட்டோரியோ, ஜூலை. 20- தென்னாப்பிரிக்கா உள்நாட்டு விமானத்தில் இயந்திரக் கோளாறு காரணமாக அதன் இறக்கைத் தீப் பிடித்து எரிந்ததில் அதில் பயணம் செய்த இரண்டு பயணிகள் பலியாயினர்.\nதென்னாப்பிரிக்காவை சேர்ந்த சிவி-340 உள்நாட்டு விமானம் புறப்பட்ட சிலமணி நேரத்தில் பிரச்சனை ஏற்பட்டு இருக்கிறது. விமானம் பறந்து கொண்டிருக்கையில், விமானத்தில் உள்பக்க பாகங்களில் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டது.\nஏதோ நடக்கிறது என்ற பீதியோடு பயணிகள் அனைவரும் பார்த்துக் கொண்டிருந்த தருணத்திலேயே விமானத்தின் இறக்கை தீப் பிடித்தது.\nஇந்தத்தீ உள்ளே பரவியதில் இருவர் கடுமையாக காயமடைந்து உயிரிழந்தனர். மேலும் 10 பயணிகள் படுகாயம் அடைந்துள்ளனர் என்று விமான நிறுவன அறிக்கை ஒன்று கூறியது.\nவிமானி சாதுர்யமாக செயல்பட்டு, வெற்றிகரமாக மீண்டும் விமானத்தை பிரிட்டோரியோ நகரின் வொண்டர்பூன் விமானநிலையத்தில் தரை இறக்கினார்.\nஆனாலும், உள்ளே இருந்த பயணிகள் பெரிய அளவில் பெரும்பாலோர் மனதில் பெரிதும் பாதிப்பிற்கு உள்ளாகி உள்ளனர். இதில் 2 பேர் உயிரிழந்தது குறித்து துறை ரீதியான விசாரணை நடத்தப்படும் என்றும் ஏர்லைன்ஸ் நிறுவனம் கூறியுள்ளது.\nதன்னியக்க வாக்காளர் பதிவு பரிசீலினை\nஇபிஎப் ரிம.6 பில்லியனை இழந்ததா – லிம் குவான் விளக்கம்\nசிங்கைக்கு தண்ணீர்: விலையை 10 மடங்கு அதிகரிக்க மகாதீர் முயற்சி\nபோலீஸ் படையில் அதிக ஊழல்கள்; நடவடிக்கை நிச்சயம்\nஎலி – கராப்பான் உலாவிய உணவுக் கூடங்கள்: பினாங்கில் இழுத்து மூடப்பட்டன\nகுறைந்தபட்ச சம்பளம்: சைம் டார்பி எதிர்ப்பதா\nகவிழ்ந்தது ஜெர்மனி: அடுத்த சுற்றில் அதிரடிப் போர்..\nஆஸ்த்தான தலைவருக்கு ஆறே நாளில் ரிம489,166 வசூலித்த ஆதரவாளர்கள்\nமருந்துகளை உபயோகிக்க சரியான வழி\nசிங்கைக்கு தண்ணீர்: விலையை 10 மடங்கு அதிகரிக்க மகாதீர் முயற்சி\nபனிச்சறுக்குப் போட்டிகளில் சாதனைச் சிறுமி, 6 வயது ஶ்ரீ அபிராமி சந்திரன்\nபோலீஸ் படையில் அதிக ஊழல்கள்; நடவடிக்கை நிச்சயம்\nஎலி – கராப்பான் உலாவிய உணவுக் கூடங்கள்: பினாங்கில் இழுத்து மூடப்பட்டன\nஇபிஎப் ரிம.6 பில்லியனை இழந்ததா – லிம் குவான் விளக்கம்\nசிங்கைக்கு தண்ணீர்: விலையை 10 மடங்கு அதிகரிக்க மகாதீர் முயற்சி\nஇபிஎப் ரிம.6 பில்லியனை இழந்ததா – லிம் குவான் விளக்கம்\nசிங்கைக்கு தண்ணீர்: விலையை 10 மடங்கு அதிகரிக்க மகாதீர் முயற்சி\nபனிச்சறுக்குப் போட்டிகளில் சாதனைச் சிறுமி, 6 வயது ஶ்ரீ அபிராமி சந்திரன்\nபோலீஸ் படையில் அதிக ஊழல்கள்; நடவடிக்கை நிச்சயம்\nஎலி – கராப்பான் உலாவிய உணவுக் கூடங்கள்: பினாங்கில் இழுத்து மூடப்பட்டன\nசிவராத்திரிக்கு விரதமிருந்து கண் விழித்து இருப்பது ஏன்\n118 அடி உயரத்தில் இருந்து குழந்தையை தூக்கி வீசிய தாய்\nமலைப் பாம்பிடம் சிக்கிய பாம்பாட்டி: ‘நடிப்பு’ என்று நினைத்த பொதுமக்கள்\nஅமெரிக்க ஆளுனர் தேர்தலில் போட்டியிடும் ஈழத் தமிழ்ப்பெண்\nமணப்பெண் தேர்வு: எதிர்ப்புகளால் நடிகர் ஆர்யாவுக்கு சிக்கல்\nபோலீஸ்காரரை பாலியலுக்கு அழைத்த 21 வயது பெண்ணுக்கு அபராதம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221209585.18/wet/CC-MAIN-20180814205439-20180814225439-00711.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=357498", "date_download": "2018-08-14T22:11:01Z", "digest": "sha1:SOBXESSMGMGNPWAL7BPNUJ3VU7MKVMBK", "length": 11564, "nlines": 67, "source_domain": "www.dinakaran.com", "title": "புதிய படப்பிடிப்பை முடித்துவிட்டு திரும்பியபோது விபத்து: லாரி மீது சொகுசு கார் மோதல் இயக்குநர் கவுதம் மேனன் காயம் | Gautham Menon injured in accident after lorry shooting - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > செய்திகள் > தமிழகம்\nபுதிய படப்பிடிப்பை முடித்துவிட்டு திரும்பியபோது விபத்து: லாரி மீது சொகுசு கார் மோதல் இயக்குநர் கவுதம் மேனன் காயம்\nசென்னை: புதிய படப்பிடிப்பை முடித்துவிட்டு வீடு திரும்பி கொண்டிருந்த பிரபல திரைப்பட இயக்குநர் கவுதம் வாசுதேவ் மேனனின் சொகுசு கார் லாரி மீது மோதி விபத்துக்குள்ளானது. இதில், அதிர்ஷ்டவசமாக கவுதம் வாசுதேவ் மேனன் சிறு காயங்களுடன் உயிர் தப்பினார். காக்க காக்க, வாரணம் ஆயிரம், விண்ணை தாண்டி வருவாயா, வேட்டையாடு விளையாடு, என்னை அறிந்தால், அச்சம் என்பது மடமையடா உள்ளிட்ட பல வெற்றி படங்களை இயக்கிவர் கவுதம் வாசுதேவ் மேனன். இவர் துரைப்பாக்கத்தில் வசித்து வருகிறார். தற்போது நடிகர் தனுஷை வைத்து என்னை நோக்கி பாயும் டோட்டா என்ற படமும், விக்ரம் நடிப்பில் துருவ நட்சத்திரம் என்ற இரண்டு படங்களை கவுதம் வாசுதேவ் மேனன் இயக்கி வருகிறார்.\nபுதிய திரைப்படங்களின் படப்பிடிப்பை முடித்து விட்டு, இன்று அதிகாலை பழைய மாமல்லபுரம் சாலை வழியாக துரைப்பாக்கத்தில் உள்ள வீட்டிற்கு கவுதம் வாசுதேவ் மேனன் விலை உயர்ந்த சொகுசு காரில் திரும்பி கொண்டிருந்தார். காரை அவரே ஓட்டி வந்துள்ளார். செம்மஞ்சேரி ஆவின் பால் பண்ணை சிக்னல் அருகே வரும் போது, துரைப்பாக்கத்தில் இருந்து வந்த ஒரு லாரி சிக்னலில் ‘யு’ டர்ன் அடித்து மீண்டும் துரைப்பாக்கம் நோக்கி சென்றது. இதை சற்றும் எதிர்பார்க்காத கவுதம்மேனன் தனது காரை பிரேக் போட்டு நிறுத்த முயன்றுள்ளார். ஆனால் வேகத்தின் காரணமாக கார் கட்டுப்பாட்டை இழந்து லாரி பின்னால் பயங்கரமாக மோதியது.\nஇதில் காரின் முன் பக்கம் கடும் சேதமடைந்தது. சொகுசு கார் என்பதால் ஏர் பேக் வெளியே வந்தது. இதனால், இயக்குநர் கவுதம் வாசுதேவ் மேனன் அதிர்ஷ்டவசமாக சிறு காயங்களுடன் உயிர் தப்பினார். இதை பார்த்த பின்னால் அவ்வழியாக வந்த வாகன ஓட்டி��ள், காரில் இருந்து கவுதம் வாசுதேவ் மேனனை பத்திரமாக மீட்டு சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து தகவலறிந்ததும் கிண்டி போக்குவரத்து புலனாய்வு போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விபத்துக்குள்ளான சொகுசு காரையும், லாரிையயும் மீட்டு போக்குவரத்தை சரி செய்தனர். பின்னர் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் லாரி டிரைவர் படப்பையை சேர்ந்த ராஜேஷ் (30) என்பவரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.\nமேலும், கவுதம் வாசுதேவ் மேனன் குடிபோதையில் அதிவேகமாக வந்ததால், வேகத்தை கட்டுப்படுத்த முடியாமல் லாரியில் மோதினாரா அல்லது தூக்க கலக்கத்தில் விபத்தில் சிக்கினாரா என்ற கோணத்திலும் போலீசார் விசாரித்து வருகின்றனர். திரைப்பட பிரபலங்கள் அண்மை காலங்களாக இரவு நேரத்தில் குடிபோதையிலும், அதிவேகமாக காரை ஓட்டி வந்து விபத்துகளை ஏற்படுத்துவது தொடர் கதையாகி வருவதால் வாகன ஓட்டிகள் அச்சமடைந்துள்ளனர். இதுகுறித்து கவுதம் மேனனிடம் செல்போனில் தொடர்பு கொண்டு கேட்டபோது, ‘பெரிய விபத்து எதுவும் இல்லை. வீணாக வதந்தி பரப்புகிறார்கள். நான் பாதுகாப்பாக இருக்கிறேன்’ என்றார்.\nபுதிய படப்பிடிப்பு லாரி சொகுசு கார் இயக்குநர் கவுதம் மேனன்\nநீர் திறக்காததை கண்டித்து போராட்டம் கதவணைக்கு விவசாயிகள் மாலை\nவேலூர் கொசப்பேட்டையில் பரபரப்பு அம்மன் தேர் வீதி உலாவில் மின்சாரம் தாக்கி பக்தர் பலி: 5 பேர் படுகாயம்: கோயில் நிர்வாகி கைது\n8 வழி விரைவு சாலைக்கு எதிராக சேலம் உள்பட 5 மாவட்டங்களில் கிராமசபை கூட்டத்தில் தீர்மானம்: 159 ஊர் மக்களின் அதிரடி முடிவால் அதிகாரிகள் அதிர்ச்சி\nநிர்மலா தேவிக்கு ஆக. 28 வரை காவல் நீட்டிப்பு\nதூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்காக ரசாயன பொருள் இறக்குமதி எவ்வளவு: சுங்கத்துறை விளக்கம் தர ஐகோர்ட் உத்தரவு\nமைதானங்கள் அதிகமானால் மருத்துவமனைகள் குறைந்துவிடும்\n15-08-2018 இன்றைய சிறப்பு படங்கள்\nசீனாவின் யுன்னான் மாகாணத்தில் நிலநடுக்கம்: 18 பேர் காயம்\nஆண்டுக்கு ஒருமுறை நடைபெறும் விண்கல் மழை: வானில் நிகழ்ந்த அதிசயம்\nஇந்தோனேஷியாவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தின் பாதிப்பு: மக்களின் வாழ்வாதாரம் முடக்கம்\nசீனாவில் சிஜ்ஜா பாண்டா கரடியின் 12-வது பிறந்தநாள் கொண்டாட்டம்\nபடங்கள் வீடியோ கல்வி சின��மா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221209585.18/wet/CC-MAIN-20180814205439-20180814225439-00711.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/science-technology/43970-we-use-90-of-online-time-on-phone.html", "date_download": "2018-08-14T21:04:57Z", "digest": "sha1:2AZTNSUSU7NFPYKCL4COWXYNP37VG3WN", "length": 9868, "nlines": 94, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "வாட்ஸ் அப் பயன்பாடு : இந்தியாதான் பர்ஸ்ட்! | We use 90% of online time on phone", "raw_content": "\nஇன்று கூடுகிறது திமுக அவசர செயற்குழு\nமெரினாவில் கருணாநிதிக்கு இடம் கொடுத்த தீர்ப்புக்கு எதிராக அரசு மேல்முறையீடு செய்திருந்தால் நானே போராட்டத்தில் இறங்கியிருப்பேன் -ரஜினிகாந்த்\nசென்னையில் நடிகர் சங்கம் சார்பில் மறைந்த திமுக தலைவர் கருணாநிதிக்கு நினைவேந்தல் நிகழ்ச்சி\nஆகஸ்ட் 20ம் தேதி அதிமுக செயற்குழு கூட்டம் நடைபெறுகிறது\nகேரளாவில் பெய்து வரும் கனமழையால் சபரிமலைக்கு பக்தர்கள் வர வேண்டாம்: தேவசம் போர்டு அறிவிப்பு\nசுதந்திர தின விழாவை முன்னிட்டு சென்னை விமான நிலையத்திற்கு 7 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு\nபிளாஸ்டிக் தேசியக் கொடிகளை பயன்படுத்த வேண்டாம் - உள்துறை அமைச்சகம்\nவாட்ஸ் அப் பயன்பாடு : இந்தியாதான் பர்ஸ்ட்\nசர்வதேச அளவில் மொபைல் வாட்ஸ் அப்பை இந்தியர்களே அதிகளவில் பயன்படுத்துவதாக புள்ளி விவரங்கள் கூறுகின்றன.\nஒவ்வொருவரின் வாழ்க்கையிலும் மொபைல் முக்கியமான அங்கமாகிவிட்டது. சாப்பாடு இல்லாமல் கூட இருந்து விடுவார்கள் போலிருக்கிறது, மொபைல் இல்லாமல் முடியாது என்கிற நிலை ஏற்பட்டுள்ளது.\nமொபைலில் வாட்ஸ் அப் செயல்பாடு பற்றி காம்ஸ்கேர் என்ற நிறுவனம் ஆய்வு ஒன்றை உலகம் முழுவதும் நடத்தியுள்ளது. இதில் இந்தியாவில்தான் அதிகமானோர் மொபைல் வாட்ஸ் அப் மூலம் தகவல்களை பரிமாறிக் கொள்வதில் அதிகளவு நேரத்தை செலவழிக்கும் தகவல் தெரியவந்துள்ளது.\nகடந்த 2017ஆம் ஆண்டில் இந்தியர்கள் 98 சதவிகிதம் மொபைல் வாட்ஸ் அப் செயலி மூலமும், 2 சதவிகிதம் ஃபேஸ்புக் மெசஞ்சர் மூலம் தகவல் பரி‌மாற்றம் செய்துள்ளதாக தெரிவிக்க‌ப்பட்டுள்ளது. சர்வதேச அளவில் மொபைல் வாட்ஸ் அப்பில் அதிக நேரம் செலவிட்டத்தில் இந்தியா முதலிடத்தில் உள்ளது.\nஇந்தியர்கள், சுமார் 89 சதவிகிதம் மொபைல் வாட்ஸ் அப்பிலும், 11‌ சதவிகிதம் கணினியிலும் வாட்ஸ் அப்பை பயன்படுத்தியிருக்கின்றனர். இரண்டாவது இடத்தில் 87 சதவிகிதம் இந்தோனேஷியாவும், 80 சதவிகிதம் மெக்சிகோவிலும் வாட்ஸ் அப் பயன்படுத்தப்பட்டிருக்கிறது. மேலும் அர்ஜென்டினா, மலேசியா மற்றும் ஸ்பெயின் நாடுகளிலும் வாட்ஸ் அந்தப் பயன்பாடு அதிகமாக உள்ளதாக புள்ளி விவரங்கள் கூறுகின்றன.\nசிறப்பு அந்தஸ்து: சந்திரபாபு நாயுடு இன்று உண்ணாவிரதம்\n1600 கோடியை மத்திய அரசிடம் செலுத்தியது நோக்கியா..\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\n“அவர்களை திட்டாதீர்கள்” இந்திய அணிக்காக குரல் கொடுத்த இங். பயிற்சியாளர்\nபணக்கார பெண்மணிகள் பட்டியல் வெளியீடு: முதலிடத்தில் ஸ்மிதா\n“நாங்கள் உங்களை கைவிடமாட்டோம் ” - ரசிகர்களிடம் உருகிய விராட் கோலி\nதோற்கலாம், ஆனால் இவ்வளவு மோசமாகவா \n தரவரிசையில் பின் தங்கினார் கோலி\n தேர்வாக இருக்கும் ரிஷப் பந்த்\nவிசாரணை வளையத்தில் கோலி, சாஸ்திரி \nசமூக வலைத்தளங்களை ஆதாருடன் இணைக்க வேண்டும்: உயர்நீதிமன்றத்தில் வழக்கு\n\"ஒரே நாடு; ஒரே தேர்தல் சாத்தியமல்ல\" - தேர்தல் ஆணையர்\nசுதந்திர தினத்தை சீர்குலைக்க 6 பயங்கரவாதிகள் சதி திட்டம்\nதமிழகத்தின் 5 மாவட்டங்களில் மிக கனமழை : வானிலை எச்சரிக்கை\n“நடிகர்கள் எல்லாம் வெற்றிடத்தை நிரப்ப முடியாது” - தமிழிசை\n“மணமகள் தேவை” : விளம்பரம் கொடுத்து பல பெண்களை ஏமாற்றியவர்\nமெரினா தீர்ப்பு மாறாக வந்திருந்தால் செயற்குழுவில் ஸ்டாலின் கண்ணீர் மல்க உருக்கம்\nதோற்கலாம், ஆனால் இவ்வளவு மோசமாகவா \nமழை வெள்ள நிவாரண நிதி: மலையாள ரசிகர்கள் கடும் எதிர்ப்பு\nவிஹாரி- இந்திய கிரிக்கெட்டின் புதிய நம்பிக்கை\nவாட்ஸ் அப் உங்கள் நண்பன் \nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசிறப்பு அந்தஸ்து: சந்திரபாபு நாயுடு இன்று உண்ணாவிரதம்\n1600 கோடியை மத்திய அரசிடம் செலுத்தியது நோக்கியா..", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221209585.18/wet/CC-MAIN-20180814205439-20180814225439-00711.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.unmaionline.com/index.php/4366-1928%E0%AE%87%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%82%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A9-%E0%AE%86%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D.html", "date_download": "2018-08-14T22:03:42Z", "digest": "sha1:QR5ECT5JE3WU3BX6HON4FBQUYWMCQVTQ", "length": 13279, "nlines": 56, "source_domain": "www.unmaionline.com", "title": "உண்மை - 1928இல் சமூகத்தில் நிலவிய பார்ப்பன ஆதிக்கம்", "raw_content": "\nHome -> Unmaionline -> 2018 -> பிப்ரவரி 1-15 -> 1928இல் சமூகத்தில் நிலவிய பார்ப்பன ஆதிக்கம்\n1928இல் சமூகத்தில் நிலவிய பார்ப்பன ஆதிக்கம்\nமதுரை ஜில்லா, உத்தமபாளையம் தாலுகா, ஆண்டிப்பட்டி போஸ்டாபீசானது அக்கிராமத்துக்குள் வைக்கப்பட்டும் பிராமணர் போஸ்ட் மாஸ்டராக நியமிக்கப்பட்டு மிருப்பதால் பஞ்சமர்கள் மேற்படி போஸ்டாபீசுக்குள் வரக்கூடாதென்றும் வெளியில் சுமார் கால் பர்லாங்கு தூரத்திலேயே நின்று மேற்படி போஸ்டாபீசுக்கு தடையன்னியில் வரக்கூடிய ஆசாமிகளைக் கண்டுபிடித்து அவர்கள் மூலமாகத்தான் பஞ்சமர்கள் கார்டு, கவர், ஸ்டாம்பு முதலியன பெற்-றுக்கொள்ள வேணுமென்றும் செய்திருப்பது மிகப் பரிதாபமாகயிருக்கிறது. பஞ்சமர்களுக்கு கார்டு, கவர், ஸ்டாம்பு முதலியன தேவையாயிருந்தால் அவர்கள் அக்கிரகாரத்துக்குள் தாராளமாய்ப் பிரவேசிக்கக் கூடிய ஆசாமிகளை தேடிப் பிடித்து கெஞ்சிக் கேட்டால், இரக்கமுள்ள புண்ணியவான் களாயிருந்தால் பஞ்சமர்களிடம் பணம் வாங்கிக்கொண்டு போய் போஸ்ட் மாஸ்டரிடம் கொடுத்து ஸ்டாம்பு வாங்கிக் கொடுக்கின்றார்கள். சிலர் ‘இதுதான் எனக்கு வேலையோ’வென்று போய்விடுகிறார்கள். ஆகவே சில சமயம் ஏழை சகோதரர்கள் கார்டு, கவர், ஸ்டாம்பு முதலியன வாங்க முடியாமல் திரும்பி வந்து விடவேண்டியதாயும் ஏற்படுகிறது. ஆண்டிப்பட்டி போஸ்டாபீசைச் சேர்ந்த சுமார் 15 கிராமங்களிலுள்ள பஞ்சமர்கள் இது விஷயமாக ரொம்பவும் கஷ்டப்பட்டு வருகிறார்கள்.\nஅநேக தடவைகளில் இவ்வித ஜனங்கள் கஷ்டப்படுகிற பரிதாபத்தைப் பார்த்து யானே எனது முக்கிய ஜோலிகளை நிறுத்திவிட்டு பஞ்சமர்களுக்கு ஸ்டாம்பு முதலியவை வாங்கிக் கொடுத்துவிட்டு அதன் மேல் எனது சொந்த ஜோலிகளைப் பார்க்க நேர்ந்திருக்கின்றன. ஆகையால் ஏழை ஜனங்களின் பரிதாப நிலைக்கிரங்கி மேற்படி போஸ்டாபீசை பொது ஸ்தலத்தில் வைத்து யாவரும் யாதொரு தடையன்னியில் கார்டு, கவர், ஸ்டாம்பு முதலியவைகளை காலாகாலத்தில் பெற்றுக் கொண்டு போகவேண்டிய யேற்பாடுகளைச் செய்துவைக்க வேணுமாய் ரொம்ப வணக்கமுடன் கேட்டுக்கொள்கிறேன்.\nபார்ப்பனனிடமிருந்து விபூதி வாங்காததால் ஜாதிப்பிரஷ்டம்\n26.10.1928இல் எனது திருமண ஊர்வலத்தின்போது எங்கள் சொந்த மாரியம்மன் ஆலயத்திற்குச் செல்ல அங்கிருந்த பார்ப்பான் சூட தீபாராதனை செய்து காண்பித்து விபூதி கொடுத்தான். நான் விபூதி அவனிடமிருந்து வாங்காமலே யானே எடுத்து அணிந்துக்கொண்டேன். அதன்பின் பார்ப்பான் எனக்கு மாலையிட வந்தான். நான் அவனை போடவிடாமல் கையில் தரும்படி கேட்டேன். மேற்படியான் அப்படி கை���ில் கொடுத்துப் போடுவது வழக்கமில்லை என்று மறுத்து அப்புறம் என் கையில் கொடுத்தான். யானே மாலை அணிந்து பெண்ணுக்கும் அணிந்து தேங்காய் பழம் எடுத்துக் கொண்டேன்.\nதேங்காய் பழம் எடுத்துக் கொண்டவுடன் என்னுடன் இருந்த என் அத்தான் தட்சணை கொடுப்பது வழக்கமென்று 2 அணாவை கொடுத்தார். பார்ப்பனன் அதையும் பெற்றுக் கொண்டு “இம்மாதிரி தங்கள் குருக்களை தங்கள் வேலைக்காரர்களைப்போல் கேவலப்படுத்திவிட்டீர்கள். ஆகையால் இனிமேல் யான் இந்த கோவிலில் இருக்க முடியாது; இச்க்ஷணமே சம்பளக் கணக்கு தீர்த்துக் கொடுக்க வேண்டும்’’ என்று என் உறவின் முறையாரிடம் விண்ணப்பம் செய்து கொண்டான். செய்தவுடனே என்னையும் விசாரியாமல் யான் செய்தது குற்றம்தான் என்று ஒருசில பகுதியார் தாங்களாகவே தீர்மானம் செய்துகொண்டு இன்றைக்கு என்னைக் கூப்பிட்டு விசாரித்தார்கள். விசாரிக்க “யான் செய்தது குற்றமல்ல’’ என்று வாதித்தேன். “உறவின் முறையோரெல்லாம் சேர்ந்து குற்றமென்று முடிவு செய்திருக்க நீ குற்றம் செய்யவில்லை என்று மறுக்கிறாய். இது இன்னும் இதைவிட அதிக குற்றம் ஏற்படும், ஆகையால் பார்ப்பானிடம் விபூதி, குங்குமம், மாலை இவை நீதானாய் எடுத்துக் கொண்ட குற்றத்துக்காக உடனே யாவருக்கும் வணங்கி மன்னிப்புக் கேட்டுக் கொள் என்றார்கள். மறுபடியும் யான் செய்தது குற்றமல்ல என்று விளக்கினேன். அப்புறம் அவர்களாய் தீர்மானித்து என்னையும் என் தாய் தந்தையரையும் ஜாதிப் பிரஷ்டம் என்று உடனே தள்ளிவைத்து விட்டார்கள். எந்த கவர்ன்மெண்டிலும் இம்மாதிரி ‘நியாயம்’ கிடைக்காது. இவ்வளவு ஒழுங்கான உறவின்முறையாருடன் இருப்பதைவிட தனியே இருப்பது நல்லது என்று தற்சமயம் சந்தோஷமாய் விலகி இருக்கிறேன். என்றைக்கு என் உறவின்முறையார் சுயமரியாதை பெறுவார்களோ\nசபரிமலை அய்யப்பனும் மாதவிடாய் ‘தீட்டு’ம்\nஇயக்கத் தொண்டனே எனக்கு முக்கியம் பெரியாரின் பேருள்ளத்தைக் காட்டும் நெகிழ்வு நிகழ்வுகள்\nசுயமரியாதைச் சுடரொளி புலவர் கோ.இமயவரம்பன் நினைவு நாள் : ஆகஸ்ட் 9,\nதந்தை பெரியாரின் தமிழ்த்தொண்டு குறளைப் போற்றுங்கள், குறள்வழி வாழுங்கள்\nபாலுறவு வன்புணர்ச்சிக்கு பச்சிளம் குழந்தைகளும் குதறப்படும் கொடுமைகள்\nபிறந்த குழந்தை ஒரே நாளில் பெரிய ஆள் ஆகுமா\nபுத்தி வந்தால் பக்தி போகும்\nவ��ுமையிலும் திறமைகாட்டி பன்னாட்டுப் போட்டியில் பதக்கம் வென்ற இலக்கியா\n“மத்திய அரசின் (ஆர்.எஸ்.எஸ்.) கல்விக் கொள்கை ஒரு பார்வை’’ கருத்தரங்கில் கல்வியாளர்களின் கருத்துகள்\n(இயக்க வரலாறான தன்வரலாறு - 207) தந்தை பெரியார் அவர்களுக்கு பாரீசில் மார்பளவு சிலை\nகாவிகளின் கார்ப்பரேட் ஆட்சியின் அவலங்கள், அநியாயங்கள்\nதாழ்த்தப்பட்டோர் பொது இடங்களைப் பயன்படுத்த நீதிக்கட்சி ஆட்சி வெளியிட்ட ஆணை\nபெரியார் பேருரையாளர் அ.இறையன் நினைவு நாள் : ஆகஸ்ட் ,12\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221209585.18/wet/CC-MAIN-20180814205439-20180814225439-00711.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/tag/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%88?page=5", "date_download": "2018-08-14T21:03:01Z", "digest": "sha1:5ORMCLFQA6DQK5MY5TFDI4DL22ZDP2G4", "length": 5291, "nlines": 95, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: விமானப்படை | Virakesari.lk", "raw_content": "\nஅடக்க நினைத்தாலும் அடித்துக் காட்டினார் சந்திமால் ; இருபதுக்கு 20 தொடர் இலங்கை வசம்\nபிரதமர் ரணில் கிளிநொச்சிக்கு விஜயம்\nகாரில் கஞ்சா கடத்த முயன்ற இருவர் கைது\nகசிப்பு விற்பனையில் ஈடுபட்ட ஒருவர் கைது ; உபகரணங்களும் மீட்பு\nவாள்வெட்டுத் தாக்குதல் நடத்திய இருவர் 3 மாதங்களின் பின் கைது\nஅடக்க நினைத்தாலும் அடித்துக் காட்டினார் சந்திமால் ; இருபதுக்கு 20 தொடர் இலங்கை வசம்\nகாரில் கஞ்சா கடத்த முயன்ற இருவர் கைது\nவாள்வெட்டுத் தாக்குதல் நடத்திய இருவர் 3 மாதங்களின் பின் கைது\nஇலங்கையின் பந்து வீச்சில் சின்னாபின்னமான தென்னாபிரிக்கா ; வெற்றியிலக்கு 99\n\"இம்ரான்கான் பிரதமராக பதவியேற்பதை எண்ணி பெருமிதம் கொள்கிறேன்\"\nசீரற்ற காலநிலை : அவசர அனர்த்த நிலைமைகளை நீங்களும் அறிவிக்கலாம்.\nநாட்டில் தற்போது நிலவுகின்ற சீரற்ற காலநிலை காரணமாக ஏற்படும், அவசர அனர்த்த நிலைமைகளை உடனடியாக அறியத்தருமாறும் அவசர அனர்த...\nபசில் ராஜபக்ஷ ஜனாதிபதி ஆணைக்குழுவில் முன்னாள் ஆஜர்\nபாரிய ஊழல் மோசடிகள் தொடர்பாக விசாரணைகளை மேற்கொள்ளும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் முன்னாள் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில...\nவவுனியா கொக்கலிய பிரதேசத்தில் 'நல்லிணக்க படைவீரர்கள் கிராமம்\" எனும் பெயரில் அமைக்கப்பட்டுள்ள படைவீரர்களுக்கான வீடுகளை எத...\nபலாலி விமானப்படை முகாமில் பணியாற்றிய சிப்பாய் தற்கொலை\nபலாலி விமானப்படை முகாமில் பணியாற்றிய சிப்பாயொருவர் தனது கைக்துப்பாக்கியால் தன்னை த���னே சுட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்...\nஅடக்க நினைத்தாலும் அடித்துக் காட்டினார் சந்திமால் ; இருபதுக்கு 20 தொடர் இலங்கை வசம்\nஇலங்கையின் பந்து வீச்சில் சின்னாபின்னமான தென்னாபிரிக்கா ; வெற்றியிலக்கு 99\n\"இம்ரான்கான் பிரதமராக பதவியேற்பதை எண்ணி பெருமிதம் கொள்கிறேன்\"\n\"பாதாள குழுவை விட ஆவா குழு பயங்கரமானதல்ல\"\nதென்னாபிரிக்கா முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221209585.18/wet/CC-MAIN-20180814205439-20180814225439-00711.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vivasaayi.com/2017/06/srilankan-police-raped.html", "date_download": "2018-08-14T21:04:11Z", "digest": "sha1:6IPG75JY7373TFHYV4RML5NB6WCXP2FE", "length": 15354, "nlines": 103, "source_domain": "www.vivasaayi.com", "title": "பாலியல் வன்முறை: இலங்கை முகாமில் இருந்த ரோஹிஞ்சா பெண் புகார் | TamilNews விவசாயி", "raw_content": "HOT NEWS Jaffna kavin news Really SPORTS study Tamileelam TGTE video WTRRC அறிவித்தல் அறிவித்தல்கள் அறிவியல் இது நம்மவர் இந்தியா இயற்கை இலங்கை ஈழத்து துரோணர் உலகம் உறவுகள் கணினி கல்வி கவிதை குறும்படம் கோவில் கோவில்கள் சமையல் சரவணை மைந்தன் சினிமா தமிழகம் தமிழர் வரலாறு தமிழ் வளர்ப்போம் தற்பாதுகாப்பு தேச விடுதலை வீரர்கள் தேர்தல் நிகழ்வு நிகழ்வுகள் படங்கள் பெண்ணியம் பொ.ஜெயச்சந்திரன் மரண அறிவித்தல் மரண அறிவித்தல்கள் மருத்துவம் மாற்றம் வருமா வடமாகாண தேர்தல் வல்வை அகலினியன் விபத்து வியப்பு விவசாயம்\nபாலியல் வன்முறை: இலங்கை முகாமில் இருந்த ரோஹிஞ்சா பெண் புகார்\nஇலங்கையில் தடுப்பு முகாமொன்றில் தடுத்து வைக்கப்பட்டுள்ள ரோஹிஞ்சா முஸ்லிம் பெண்ணொருவர் போலிஸ் கான்ஸ்டபிள் ஒருவரால் அழைத்துச் செல்லப்பட்டு பாலியல் வன்முறைக்குட்படுத்தப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.\nதலைநகர் கொழும்புக்கு வெளியேயுள்ள மீரிகான சட்ட விரோத தடுப்பு முகாமில் நீதிமன்ற உத்தரவின் பேரில் 7 பெண்கள் மற்றும் 16 சிறுவர்கள் உள்ளிட்ட மியன்மார் நாட்டை 30 ரோகிஞ்சா முஸ்லிம் அகதிகள் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.\nதடுத்து வைக்கப்பட்டுள்ளவர்களில் ஒருவரான 22 வயதான பெண்ணொருவர் தனது நோயின் காரணமாக அரச மருத்துவமனையொன்றில் தங்கியிருந்து சிகிச்சை பெற அனுமதிக்கப்பட்டிருந்தார்.\n3 நாட்களுக்கு முன்னர் சிகிச்சை முடிந்து அழைத்துச் சென்ற சந்தர்ப்பத்தில் ஒரு கான்ஸ்டபிளால் விடுதியொன்றுக்கு அழைத்துச் செல்லப்பட்டு பாலியல் வன்முறைக்கு உட்படுத்தப்பட்டதாகக் கூறப்படுகின்றது.\nஇ���்த சம்பவம் தொடர்பாக கொகுவல போலிசிடம், பாதிக்கப்பட்ட பெண் முறைப்பாடொன்றை பதிவு செய்துள்ளதாக மனித உரிமை செயற்பாட்டாளரான மூத்த சட்டத்தரணி ஒருவர் தெரிவிக்கின்றார்.\nஅந்த பெண்ணின் வாக்குமூலத்தை போலிஸார் பெறுவதில் மொழி பிரச்சனை இருப்பதால் ரோஹிஞ்சா மொழி தெரிந்த மொழி பெயர்பாளர் ஒருவரின் உதவி தேவைப்படுவதாகவும் அவர் தெரிவிக்கின்றார்.\nசுமார் 5 வருடங்களாக இந்தியாவில் ஐக்கிய நாடுகள் அகதிகளுக்கான உயர் ஸ்தானிகராலயத்தின் பராமரிப்பில் புதுடெல்லியிலும் தமிழ் நாடு அதிராம்பட்டினத்திலும் தங்கியிருந்த இவர்கள் கடந்த ஏப்ரல் மாதம் 28ம் திகதி தமிழ் நாட்டிலிருந்து ஆஸ்திரேலியாவிற்கு படகு மூலம் புறப்பட்டுள்ளனர்.\nபடகு வழி தவறி இலங்கை கடல் எல்லைக்குள் பிரவேசித்த நிலையில் 30ம் திகதி காங்கேசன்துறை கடல் பகுதியில் இலங்கை கடற்படையினரால் குறித்த 30 பேரும் கைது செய்யப்பட்டு நீதிமன்ற உத்தரவின் பேரில் மீரிகான சட்ட விரோத குடியேறிகள் தடுப்பு முகாமில் தற்போது வைக்கப்பட்டுள்ளனர்.\nஐ.நா அகதிகளுக்கான உயர் ஸ்தானிகராலயம் கண்காணிப்பில் இலங்கையில் தஞ்சம் பெற விரும்புகின்றார்கள்.\nஅகதிகளுக்கான அந்தஸ்து வழங்கும் அனுமதி அட்டை வழங்க ஐ.நா அகதிகளுக்கான உயர் ஸ்தானிகராலயத்தினால் ஏற்கனவே இணக்கம் தெரிவித்திருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது.\nராஜீவ் காந்தி கொலை ஒரு ஒப்பந்தக் கொலை புலிகளுக்கு சம்பந்தமே இல்லை\nராஜீவ் காந்தி கொலை ஒரு ஒப்பந்தக் கொலை புலிகளுக்கு சம்பந்தமே இல்லை அம்பலப்படுத்தும் டெல்லி பத்திரிகையாளர் 24 ஆண்டுகளான பிறகும் இன்னும...\nபேச்சுவார்த்தைகளுக்கு முன்னரே புலிகளை அழிப்பதற்கான முடிவு எடுக்கப்பட்டுவிட்டது என்பதுதான் உண்மை.\nபேச்சுவார்த்தை முறிந்தநிலையில் விடுதலைப் புலிகளது அரசியல்பிரிவு இலங்கையிலுள்ள ஜேர்மன் தூதரகத்தினூடாக ஜேர்மன், சுவிஸ் மற்றய ஐரோப்பிய நாடுகளின...\n14 கரும்புலிகளினால் நடத்தப்பட்ட கட்டுநாயக்க விமானப் படைத்தளத் தாக்குதல்..வரலாற்றில் மிக முக்கியமான தாக்குதல் ஆகும்.\n14 கரும்புலிகளினால் நடத்தப்பட்ட கட்டுநாயக்க விமானப் படைத்தளத் தாக்குதல்..வரலாற்றில் மிக முக்கியமான தாக்குதல் ஆகும். கட்டுநாயக்க விமானப் படைத...\nபோராளிக் கலைஞன்/பாடகன் மேஜர் சிட்டு அண்ணாவின் 21 ஆம் ஆண்டு நினை��ு நாள் இன்றாகும்\nபோராளிக் கலைஞன்/பாடகன் மேஜர் சிட்டு அண்ணாவின் 21 ஆம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும். ஈழத்துப் போராட்டப் பாடகர்களில் தனக்கென்று தனித்துவமான இடத்...\nகறுப்பு ஜுலை 1983 ஆண்டு இனப்படுகொலை இடம்பெற்று 35 வருட நினைவு\nகறுப்பு ஜுலை 1983 ஆண்டு இனப்படுகொலை இடம்பெற்று 35 வருடங்களாகின்றன. ஆயிரக்கணக்கான தமிழ் மக்கள் கொல்லப்பட்டு. பெரும் எண்ணிக்கையானவர்கள் காயம...\nராஜீவ் காந்தி கொலை ஒரு ஒப்பந்தக் கொலை புலிகளுக்கு சம்பந்தமே இல்லை\nராஜீவ் காந்தி கொலை ஒரு ஒப்பந்தக் கொலை புலிகளுக்கு சம்பந்தமே இல்லை அம்பலப்படுத்தும் டெல்லி பத்திரிகையாளர் 24 ஆண்டுகளான பிறகும் இன்னும...\nஓ..மரணித்த வீரனே உன் சீருடைகளை எனக்குத்தா” புகழ் ஈழத்து கலைஞன் யாழ்.ரமணன் காலமானார்.\nஓ..மரணித்த வீரனே உன் சீருடைகளை எனக்குத்தா” புகழ் ஈழத்து கலைஞன் யாழ்.ரமணன் காலமானார். யாழ்.மண்ணின் பிரபல இசையமைப்பாளரும் ஈழத்தின் அத...\nபோராளிக் கலைஞன்/பாடகன் மேஜர் சிட்டு அண்ணாவின் 21 ஆம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும்\nபோராளிக் கலைஞன்/பாடகன் மேஜர் சிட்டு அண்ணாவின் 21 ஆம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும். ஈழத்துப் போராட்டப் பாடகர்களில் தனக்கென்று தனித்துவமான இடத்...\nமகிந்தவுக்கு ஆதரவான கூட்டம் முரளிதரனுடன் சேர்த்து 76 பாராளுமன்ற உறுப்பினர்கள் பங்குபற்றினார்கள்\nமாத்தறையில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பேரணி தற்போது நடைபெற்று வருகின்றது. இப்பேரணியில் விநாயகம...\nதிமுக தலைவர் கருணாநிதி இன்று மாலை 6.10 மணியளவில் மறைந்தார். காவேரி மருத்துவமனையில் 11 நாள் சிகிச்சைக்குப் பிறகு இன்று சிகிச்சை பலனின்றி கர...\nராஜீவ் காந்தி கொலை ஒரு ஒப்பந்தக் கொலை புலிகளுக்கு சம்பந்தமே இல்லை\nபேச்சுவார்த்தைகளுக்கு முன்னரே புலிகளை அழிப்பதற்கான முடிவு எடுக்கப்பட்டுவிட்டது என்பதுதான் உண்மை.\n14 கரும்புலிகளினால் நடத்தப்பட்ட கட்டுநாயக்க விமானப் படைத்தளத் தாக்குதல்..வரலாற்றில் மிக முக்கியமான தாக்குதல் ஆகும்.\nபோராளிக் கலைஞன்/பாடகன் மேஜர் சிட்டு அண்ணாவின் 21 ஆம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும்\nஉயிர்பலி இன்றி உரிமை வென்றெடுப்போம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221209585.18/wet/CC-MAIN-20180814205439-20180814225439-00711.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.zajilnews.lk/91454", "date_download": "2018-08-14T21:01:24Z", "digest": "sha1:J5MSBJB2PZ2PG6UNMKIWZTY52Z6JBNVO", "length": 22349, "nlines": 110, "source_domain": "www.zajilnews.lk", "title": "அமைச்சர் ஹக்கீமின் உரை கவலை தருகிறது - Zajil News", "raw_content": "\nHome தேசிய செய்திகள் அமைச்சர் ஹக்கீமின் உரை கவலை தருகிறது\nஅமைச்சர் ஹக்கீமின் உரை கவலை தருகிறது\nஜனாதிபதியின் 8ம் திகதி பாராளுமன்ற கொள்கை விளக்க உரையின் விவாதத்தில் அமைச்சர் ஹக்கீமின் உரை மிகவும் கவலை தரக்கூடியதாகவும் அரசியல் விரக்தி நிலைக்கு இட்டுச் செல்வதாகவும் இருந்தது.\nஅவருடைய பேச்சின் பிரதான அம்சமாக “ஜனாதிபதி தனது கொள்கை விளக்க உரையில் இனப்பிரச்சினைத் தீர்வு தொடர்பாக ஒரு நழுவல் போக்கினைக் கொண்டிருந்ததாகவும் ஒரு உறுதியான நிலைப்பாட்டைத் தெரிவிக்கவில்லை” என்றும் குறைபட்டுக்கொண்டார்.\nஉண்மையில் என்று ரவூப் ஹக்கீம் அவர்களுக்கு நோர்வேயுடன் தொடர்பு ஏற்பட்டதோ அன்றிலிருந்து இன்றுவரை சிறிதும் சடைவில்லாது, தமிழர்களுக்கு அதிகாரத்தை பெற்றுக் கொடுப்பதில் தமிழ்த் தலைவர்களைவிட அதீத அக்கறையுடன் செயற்பட்டுவருகின்றார்.\nமுஸ்லிம்களுக்கு எத்தனையோ துன்பியல் சம்பவம் நடந்தபோதெல்லாம் ஜனாதிபதியையோ பிரதமரையோ நேரடியாக நொந்துகொள்வதற்கு தயங்குகின்றவர் தமிழர்களுக்கு அதிகாரம் வழங்குவதில் ஜனாதிபதி உறுதியான நிலைப்பாட்டைத் தெரிவிக்கவில்லை; என்று நேரடியாகவே ஜனாதிபதியைச் சாடுகின்றார்.\nஅதிகாரப்பகிர்வு தொடர்பாக நிறைய நான் எழுதியிருக்கின்றேன்; எழுதிக்கொண்டிருக்கின்றேன். தமிழர்களும் ஆளும் சமூகமாக மாறுவதற்காக முஸ்லிம்களை அடிமைச் சமூகமாக மாற்ற இவ்வளவு அக்கறை எடுக்கின்றாரே. இதையும் வரவேற்பதற்கு சில சகோதரர்கள் இருக்கின்றார்களே இதனை அவர்களுக்கு எவ்வாறு புரியவைப்பது இதனை அவர்களுக்கு எவ்வாறு புரியவைப்பது என்று நினைக்கும்போது உண்மையில் சில நேரங்களில் நான் விரக்தியின் விளிம்பிற்கே தள்ளப்படுகின்றேன்.\nஇந்த சமூகத்திடம் நான் மிகவும் மன்றாட்டமாக வேண்டுவது ஹக்கீமை ஒரு பொது இடத்திற்கு அழைத்து இந்த அதிகாரப் பகிர்வில் உள்ள முஸ்லிம்களுக்கான நன்மைகளை கூறச்சொல்லுங்கள். நன்மையில்லாவிட்டால் பறவாயில்லை. தீமையில்லை; என்பதையாவது நிறுவச்சொல்லுங்கள். முஸ்லிம்களுக்குத் தீமையான ஒன்றில் இவர் ஏன் இவ்வளவு தீவிரமாக இருக்கின்றார்.\nகடந்த ஒரு வருடத்திற்குமுன் அவரை ஒரு தடவை நான் சந்தித்தபோது அவரிடம் ��ேட்டேன், “ அதிகாரம் பிராந்தியங்களுக்குத்தானே வழங்கப்படுகிறது;”என்று. “ ஆம்” என்றார். அதன்பின் கேட்டேன், “முஸ்லிம்கள் ஏதாவது ஒரு மாகாணத்தில் ஆளக்கூடிய சமூகமாக இருக்கிறார்களா” என்று. இல்லை; என்றார். அப்படியானால் முஸ்லிம்கள் ஒரு அரசாங்கத்தால் ஆளப்பட்டால் போதாதென்று ஒன்பது அரசாங்கங்களால் ஆளப்பட வேண்டுமா” என்று. இல்லை; என்றார். அப்படியானால் முஸ்லிம்கள் ஒரு அரசாங்கத்தால் ஆளப்பட்டால் போதாதென்று ஒன்பது அரசாங்கங்களால் ஆளப்பட வேண்டுமா எனக்கேட்டேன். இன்றைய இனவாத சூழ்நிலையில் அதன் தாக்கத்தைப்பற்றி யோசித்தீர்களா எனக்கேட்டேன். இன்றைய இனவாத சூழ்நிலையில் அதன் தாக்கத்தைப்பற்றி யோசித்தீர்களா எனக்கேட்டேன்.உங்களுக்கு வாக்களித்த கண்டி மக்களுக்கே துரோகம் செய்கிறீர்களே எனக்கேட்டேன்.உங்களுக்கு வாக்களித்த கண்டி மக்களுக்கே துரோகம் செய்கிறீர்களே\nசிறிதுநேரம் யோசித்துவிட்டு “இப்பொழுதும் சிங்களவரால்தான் ஆளப்படுகின்றோம். அப்பொழுதும் சிங்களவர்களால்தான் ஆளப்படுவோம். என்ன வித்தியாசம்” எனக்கேட்டார். “இதுதான் உங்கள் புரிதலென்றால் இதை ஆறுதலாகத்தான் பேசவேண்டும். இன்னொரு சந்தர்ப்பத்தில் பேசுவோம்;” என்று கூறிவிட்டு வந்தேன். அதன்பின் சந்தர்ப்பம் கிடைக்கவில்லை.\nஇதுதான் அவர் நிலைப்பாடு. ஒன்றை அவர் நினைத்தால் அல்லது தீர்மானித்தால் ஆயிரம்\nஉயர்பீடம் கூடினாலும் அத்தனைபேரும் எதிர்த்தாலும் அதுதான் முடிவு. அவருடைய கட்சி அரசியலில் அவர் எதையாவது செய்துவிட்டுப் போகட்டும். ஆனால் சமுதாயத்தின் இருப்புடன் சம்பந்தப்பட்ட ஒரு விடயத்தில் ஒரு தனிமனிதனின் தவறான முடிவு சமூகத்தின் முடிவாகமாறி சமுதாயம் இருளில் தள்ளப்பட்டுவிடக் கூடாதே\nஏன் தனிமனிதன் எனக்கூறுகின்றேனென்றால் அங்கு இன்னுமொரு பெருந்தலைவர் இருக்கின்றார். இந்த விடயத்தில் இவர் சொல்வதுதான் அவரது நிலைப்பாடும். அது ஏன் என்று எல்லோருக்கும் தெரியும்.\nஇதில் இன்னும் கவலையான விடயம் என்னவென்றால் “ அரசியலமைப்பில் உள்வாங்கவேண்டிய பல விடயங்களில் வழிகாட்டல் குழு உடன்பட்டிருப்பதையும் குறிப்பிடுகின்றார். அதாவது இடைக்கால அறிக்கையில் உள்ளடக்கப்பட்டுள்ள விடயங்களைக் குறிப்பிடுகின்றார். அந்த விடயங்களை நடைமுறைப்படுத்த அரசு அக்கறை காட்டவில்லை; என்றும் குறைபட்டுக்கொள்கின்றார்.\nஇடைக்கால அறிக்கையில் உள்ள முக்கிய விடயங்களெல்லாம் முஸ்லிம்களுக்குப் பாதகமானவை. அவைகளையெல்லாம் இவரும் சேர்ந்து உடன்பாடு கண்டவையாக கூறுகின்றார்; அமுல்படுத்தச் சொல்கின்றார். இதை எங்கே போய்ச்சொல்லி அழுவது\nதோப்பூர் பத்துவீட்டுத் திட்டத்தில் முஸ்லிம்களின் காணிகள் கபளீகரம் செய்யப்பட்டு நிரந்தர ராணுவ முகாம் அமைக்கப்பட்டிருப்பதாக குறிப்பிடுகின்றார். இதை பாராளுமன்றில் பேசியது தவறெனக் கூறவில்லை. ஆனால் மறைமுக முட்டுக் கொடுக்கின்ற த தே கூட்டமைப்பு, ராணுவத்தால் கையகப்படுத்தப்பட்ட காணிகளையெல்லாம் மீட்கும்போது உங்களால் வெறும் தோப்பூர் காணியை மட்டுமாவது மீட்க முடியாத பலயீனத்தில் இருக்கிறீர்கள்; என்பதை எப்போது புரிந்துகொள்வீர்கள்\nஅம்பாறை மாவட்டத்தில் உள்ள பல காணிப்பிரச்சினைபற்றிக் குறிப்பிட்டார். நல்ல விசயம்; வரவேற்கின்றோம். ஜனாதிபதி 85% காணிகளை விடுவித்திருப்பதாக தெரிவுத்ததைக் குறிப்பிட்டு அந்த 85% என்ற கணக்கு சரியானதா என்பதிலும் தனது சந்தேகத்தை வெளிப்படுத்துகின்றார்.\nஇந்த விடயத்தில் ஜனாதிபதி, மற்றும் ஹக்கீம் இருவரது நிலைப்பாடும் சரியாக இருக்கலாம். ஒன்றுக்கொன்று முரண்பாடான இரு நிலைப்பாடுகளும் எவ்வாறு சரியாக இருக்கலாம் என்ற நியாயமான கேள்வி இதை வாசிப்பவர் மனங்களில் எழலாம்.\nஜனாதிபதி தமிழர்களின் கையகப்படுத்தப்பட்ட காணிகளை மனதில் வைத்து 85% என்று கூறியிருக்கலாம். அதேநேரம் முஸ்லிம்களின் கையகப்படுத்தப்பட்ட அல்லது தடைவிதிக்கப்பட்ட காணிகளையும் சேர்த்துக் கணக்குப்பார்த்து ஜனாதிபதி கூறிய 85% விகித கணக்கை ஹக்கீம் பிழை கண்டிருக்கலாம். எனவே இருவரும் சரியான கூற்றையே கூறியிருக்கலாம். அவ்வாறாயின் முஸ்லிம்களின் காணிகள் விடுவிப்பது ஒரு புறம் இருக்க, அந்தக் காணிகளை கணக்கில் எடுப்பதற்கே ஜனாபதி தயாரில்லை; என்பதையே அது காட்டுகின்றது.\nத தே கூட்டமைப்பு, எதுவித பதவியும் பெறாமல் எதிர்க்கட்சியில் இருந்துகொண்டு ஒரு மறைமுக ஆதரவை அரசுக்கு வழங்கிக்கொண்டு அவர்களின் காணிகளில் 85% விகிதத்தையே விடுவிக்கும்போது அரசுக்கு நேரடி முட்டுக்கொடுத்துக்கொண்டு 1% கூட முஸ்லீம்களின் காணிகளை விடுவிக்க முடியாமல் இருக்கும் கையாலாகத்தனத்தை இந்தப் பாராளுமன��ற உரை அழகாக கோடிட்டுக் காட்டியிருக்கின்றது.\nஇதை ஹக்கீம் பேசியதால் ஹக்கீம் மட்டும் இந்தக் கையாலாகாத் தனத்திற்கு பொறுப்பல்ல. ஹக்கீம் ஒன்றும் செய்யவில்லை. தானே சமூகத்திற்காக குரல் கொடுக்கின்றேன் என்று அடிக்கடி விதவிதமாக பீடிகை போடுகின்றவரும் பொறுப்புதான்; என்பதையும் நாம் நினைவிற் கொள்ளவேண்டும். அவர் இழந்த காணியைப் பெறுவதற்குப்பதிலாக மேலும் ஒரு லட்சம் ஏக்கரைப் பறிகொடுத்துவிட்டு, முஸ்லிம்களுக்காக போராடும் தீரன் எனத் தனக்குத்தானே பட்டம் சூட்டிக் கொள்வார்.\nஇதுதான் இன்றைய முஸ்லிம்களின் துர்ப்பாக்கியநிலை. இத்தனைக்கும் சாதித்தது அமைச்சுக்கள். ஒருவரிடம் அபிவிருத்தி செய்யக்கூடிய அமைச்சு. மூன்றரை வருடங்களாக அபிவிருத்தியை ஊடகங்களில்தான் காணுகின்றோம். கல்முனையை துபாயாக காணுகின்றோம். சம்மாந்துறையை பஹ்ரைனாக காணுகின்றோம். ஆனால் வருடாந்தம் அமைச்சின் நிதி செலவழிக்கப் படாமல் திரும்பிப்போன கதைதான் கேள்விப்படுகின்றோம்.\nஅடுத்தவரின் அமைச்சிற்கு அபிவிருத்தி என்பது என்னவென்றே தெரியாது. அபிவிருத்திக்கு எந்த நிதியும் ஒதுக்கப்படுவதில்லை. நிதி தேவையுமில்லை. ஊடகத்தில் அபிவிருத்தி செய்வதற்கு நிதி எதற்கு அப்படியானால் அந்த அமைச்சு எதற்காக என்று கேட்டு மூக்கில் கைவைப்பது தடை செய்யப்பட்டுள்ளது.\nஎனவே, அன்புள்ள சகோதரர்களே, இன்று முஸ்லிம் அரசியல் ஒரு சூதாட்டமாக மாறிவிட்டது.\nஉங்களுக்கு ஒன்றைச் சொல்லிக்கொள்ள விரும்புகின்றோம். நீங்கள் எந்த சூதாட்ட அரசியலை வேண்டுமானாலும் செய்யுங்கள். ஆனால் அல்லாஹ்வுக்காக முஸ்லிம்களின் எதிர்கால இருப்பை, அவர்களது பாதுகாப்பை மாத்திரம் காவுகொடுக்கத் துணியாதீர்கள்.\nPrevious articleபாதிக்கப்பட்ட தொண்டராசிரியர்கள் மேன்முறையீடு செய்யவும்\nNext articleஉதவி பொலிஸ் பரிசோதகரை கொலை செய்தவருக்கு ஆயுள் கால சிறை தண்டனை\nமுஸ்லிம் ஊழியர்களின் சம்பளத்தை முன்கூட்டி வழங்குக பிரதி அமைச்சர் பைசல் காசீம் அரசிடம் வேண்டுகோள்\nகண்டி வன்செயல் பாதிப்புகள்: நம்பிக்கை இழக்காதீர் நஷ்டஈடு வழங்கப்படும்\n“முல்லைத்தீவு முஸ்லிம்களின் மீள்குடியேற்றத் தடைக்கான காரணம் என்ன” ஹிஜ்றாபுரத்தில் அமைச்சர் ரிஷாட்\nகண்டி வன்செயல் பாதிப்புகள்: நம்பிக்கை இழக்காதீர் நஷ்டஈடு வழங்கப்படும்\nகாத்தான���குடி டெலிகொம் வீதிக்கு காபட் இடும் பணிகள் இன்று ஆரம்பம்\nஇன்றைய காலத்தில் அதிகமாக இஸ்லாத்தைப்பற்றி முஸ்லிம் சமூதாயத்துக்கே எடுத்துச் சொல்ல வேண்டிய தேவைப்பாடு நம்...\nகாத்தான்குடி குபா ஜூம்ஆ பள்ளிவாயலில் இடம்பெற்ற மாதாந்த விஷேட தர்பிய்யா பயான் நிகழ்வு\nஇலங்கை மற்றும் சர்வதேச செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள சாஜில் நியூஸ்.\nமுஸ்லிம் ஊழியர்களின் சம்பளத்தை முன்கூட்டி வழங்குக பிரதி அமைச்சர் பைசல் காசீம் அரசிடம் வேண்டுகோள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221209585.18/wet/CC-MAIN-20180814205439-20180814225439-00712.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://senthilmsp.blogspot.com/2016/08/blog-post_23.html", "date_download": "2018-08-14T21:04:20Z", "digest": "sha1:PPHOIIXDWXNUCCRQWMD6B7HGTCWGZAJL", "length": 38326, "nlines": 575, "source_domain": "senthilmsp.blogspot.com", "title": "நிலவிலும் இந்தியாவின் அஹிம்சை..! - கூட்டாஞ்சோறு", "raw_content": "\nசெவ்வாய், ஆகஸ்ட் 23, 2016\nHome அறிவியல் அஹிம்சை இந்தியா நாசா நிலவு நீர் நிலவிலும் இந்தியாவின் அஹிம்சை..\nஆகஸ்ட் 23, 2016 அறிவியல், அஹிம்சை, இந்தியா, நாசா, நிலவு, நீர்\nஇந்தியா எப்போதுமே வன்முறையை நாடாத அமைதி நாடு. உலகில் பல நாடுகள் புரட்சிகளை, போராட்டங்களை நடத்தி பெற்ற சுதந்திரத்தை இந்தியா அஹிம்சையில் செய்து சாதித்தது. ஊழலுக்கு எதிரான போராட்டத்தையும் அதே அஹிம்சை முறையில் தான் கையில் எடுத்துள்ளார்கள் அன்னா ஹசாரே போன்றவர்கள்.\nஅதேபோல்தான் நிலவில் தண்ணீர் இருக்கிறதா இல்லையா என்பதை தெரிந்து கொள்ள பல நாடுகளும் முயன்று வந்தன. இதற்காக அமெரிக்க விண்வெளி மையமான நாசா நிலவின் தரை பகுதியில் ஓர் ஏவுகணை தாக்குதல் தொடுத்து ஆய்வு செய்ய முடிவெடுத்தது. ஏவுகணை தாங்கிய விண்கலங்களை நிலவுக்கு அனுப்பி வைத்தது.\n'ஏவுகணையை கொண்டு தாக்கும் போது ஆறு மைல் உயரத்துக்கு தூசு, வாயு போன்ற பொருட்கள் வெடித்து கிளம்பும். அதன் தொடர்ச்சியாக நீர் இருந்தால் வெளியேவரும்' என்பது நாசாவின் திட்டம்.\nநிலவில் இப்படி ஏவுகணை மோதி ஆய்வுகள் நடத்திக்கொண்டு இருக்கும் போதே மறுபக்கம் இந்தியா அனுப்பிய சந்திராயன், நிலவில் நீர் இருப்பதற்கான ஆதரங்களை முதன் முதலாக கண்டுபிடித்து அனுப்பி வைத்தது. சந்திராயன் அனுப்பிய தகவல்களை தீவிரமாக ஆராய்ந்த நாசா 2009 செப்டம்பரில் நிலவில் நீர் இருப்பதை உறுதி செய்தது.\nஒருபக்கம் வன்முறையாக அமெரிக்கா ஏவுகணையை கொண்டு நிலவை தகர்த்துக் கொண்டிருக்கும் போது எந்தவித தாக்குதலும் நிலவில் நடத்தாமல் அஹிம்சை முறையில் நீர் இருப்பதை கண்டுபிடித்திருப்பது இந்தியாவின் சிறப்பான சாதனை.\nசுதந்திரம் முதல் நிலவில் நீர் இருப்பது வரை சாத்வீகமான முறையில் அஹிம்சை வழியில் தெரிந்து கொண்டு உலகுக்கு அறிவித்தது. அதையே விஞ்ஞானமும் செய்கிறது.\nநேரம் ஆகஸ்ட் 23, 2016\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: அறிவியல், அஹிம்சை, இந்தியா, நாசா, நிலவு, நீர்\nமிக மிக அருமையான தகவல்...அதைச் சொன்னவிதம் மிகவும் ஈர்க்கிறது.\nஇ.பு.ஞானப்பிரகாசன் 23 ஆகஸ்ட், 2016 ’அன்று’ பிற்பகல் 9:17:00 IST\nஒரு சிறு திருத்தம் நண்பரே விடுதலை பெற்றது முதல் நிலவில் நீரைக் கண்டுபிடித்தது வரை இன்னா செய்யாமைக் கொள்கையைக் கடைப்பிடித்த இந்தியா என்பதை விட விடுதலை பெறவும் நிலவில் நீரைக் கண்டுபிடிக்கவும் மட்டும் இன்னா செய்யாமையைக் கடைப்பிடித்த இந்தியா எனக் கூறினால் பொருத்தமாக இருக்கும். காரணம், இடையில் வேறு எதிலும் இந்தியா அப்படி ஒன்றும் இன்னா செய்யாமைக் கொள்கையைக் கடைப்பிடித்ததாகத் தெரியவில்லை. நிலவின் உயிரே இல்லாத வெற்றுத் தரை மீது காட்டிய இரக்கத்தை இந்தியா காசுமீர் மக்கள் மீதோ இன்ன பிற வடகிழக்கு மாநில மனிதர்கள் மீதோ ஈழத் தமிழர்கள் மீதோ காட்டுவதில்லை விடுதலை பெற்றது முதல் நிலவில் நீரைக் கண்டுபிடித்தது வரை இன்னா செய்யாமைக் கொள்கையைக் கடைப்பிடித்த இந்தியா என்பதை விட விடுதலை பெறவும் நிலவில் நீரைக் கண்டுபிடிக்கவும் மட்டும் இன்னா செய்யாமையைக் கடைப்பிடித்த இந்தியா எனக் கூறினால் பொருத்தமாக இருக்கும். காரணம், இடையில் வேறு எதிலும் இந்தியா அப்படி ஒன்றும் இன்னா செய்யாமைக் கொள்கையைக் கடைப்பிடித்ததாகத் தெரியவில்லை. நிலவின் உயிரே இல்லாத வெற்றுத் தரை மீது காட்டிய இரக்கத்தை இந்தியா காசுமீர் மக்கள் மீதோ இன்ன பிற வடகிழக்கு மாநில மனிதர்கள் மீதோ ஈழத் தமிழர்கள் மீதோ காட்டுவதில்லை\nஏதோ மனதில் வலித்துக் கொண்டிருந்ததைச் சொன்னேன். தவறாக நினைத்துக் கொள்ளாதீர்கள்\nஉண்மைதான் நண்பரே. ஒத்துக்கொள்கிறேன். துயரம்தான்.\nதங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி \nவெங்கட் நாகராஜ் 24 ஆகஸ்ட், 2016 ’அன்று’ முற்பகல் 2:15:00 IST\nதங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி \nஸ்ரீராம். 24 ஆகஸ்ட், 2016 ’அன்று’ முற்பகல் 6:14:00 IST\nபுதுமையான விதத்தில் தகவலை அளித்துள்ளீர்கள்\nதங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி \n‘தளிர்’ சுரேஷ் 24 ஆகஸ்ட், 2016 ’அன்று’ பிற்பகல் 6:02:00 IST\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇத்தனை காலம் இதனை அந்த சமாச்சாரம் என்று நினைத்தோம்\nபாம்புகள் பற்றிய பல மூடநம்பிக்கைகள் நம்மிடையே நிறைய இருக்கிறது. அதேபோல் பல கட்டுக்கதைகளும் இருக்கின்றன. அதில் மிக முக்கியமானது நாகப் ப...\nமூவாயிரம் ஆண்டுகளாக தொடரும் பெண்ணுறுப்பு சிதைவு\nஅ ந்த வீடு விழாக்கோலம் பூண்டிருந்தது. உறவினர்கள் வந்து கொண்டிருந்தார்கள். ஐந்து வயது சிறுமி நடக்கப் போகும் விபரீதம் தெரியாமல் விளையாடிக் ...\nபைசா செலவில்லாமல் நான்கே நாட்களில் கிட்னி ஸ்டோனை கரைக்கும் அற்புத மூலிகை\nஇ யற்கை மனிதனுக்கு ஏற்படும் அரோக்கிய பிரச்சனைகளை தீர்த்து வைப்பதற்கென்றே பல அபூர்வ மூலிகைகளை படைத்திருக்கிறது. பழங்காலத்தில் இதை நன்கு உ...\nபத்து கோடி ரூபாய் விலையில் ஒரு காளை..\nபொ துவாக பால்தரும் விலங்கினங்களில் காளைகளுக்கு மதிப்பிருப்பதில்லை. பெண்ணினத்திற்கு மட்டுமே மதிப்புண்டு. ஆனால், இங்கொரு காளையை கொண்டாடுகி...\nசெம்மரத்திற்கு காப்புரிமை கோரும் ஆந்திர அரசு\nசெ ம்மரத்திற்கும் தமிழர்களுக்குமான பந்தம் இன்று நேற்றல்ல, தலைமுறை தலைமுறையாக பாரம்பரியமாக தொன்றுத்தொட்டு வருகிறது என்று சொல்கிறார், சிவக...\nகும்கியை பயிற்றுவிக்கும் குரும்பர்கள் - 2\nஇந்தப் பதிவின் முதல் பகுதியை படிக்காதவர்கள் இங்கே சொடுக்கி படிக்கவும்.. கும்கியை பயிற்றுவிக்கும் குரும்பர்கள் - 1 கா ட்டு யானைகளுக...\nஎம்.ஜி.ஆரும் சிவாஜியும் இணைந்த ஒரே படம்\nஅபார்ட்மெண்ட் மாடியில் மலை பங்களா\nகாம உணர்வை அதிகப்படுத்தும் மாதவிலக்கு\nஉடன்கட்டை ஏறிய ராஜபுத்திர பெண்கள்\nபெட்ரோல் பயன்பாட்டில் இந்தியா நான்காமிடம்\nஉலகின் குப்பைத் தொட்டி இந்தியா\nஉலகில் மிகப் பெரிய பேருந்து நிலையம்\nசுதந்திரத்திற்காக நாங்கள் எடுத்த குறும் படம்..\nகாட்டுத் தீயால் சீர்கெடும் சுற்றுச்சூழல்\nஇந்திய குழந்தைகளின் மரண விகிதம்\nஆணுக்கு தொந்தி.. பெண்ணுக்கு தொடை..\nகுடும்பங்களுக்கான ஒரு புதிய சேனல்\nஒலியின் வேகத்தை மிஞ்சிய விமானத்தின் கடைசி பயணம்\nசிவப்புப் பட்டுக் கயிறு நூலுக்கு பரிசு.\nஇரண்டு ஆசிரியர்கள் - சில நினைவுகள்\nதீதும் நன்றும் பிறர் தர வாரா...\nஔவ்வையாரை தெரியும். ஔவ்வை நோன்பை தெரியுமா\nசெல்லுலார் ஜெயில் தியாகங்களின் அடையாளம்\nமகளிருக்கு பயன் அளிக்கும் ஹேண்ட் புக்\nகேட்டு வாங்கிப் போடும் கதை - விசுவாசிகள் - கமலா ஹரிஹரன்.\nகதம்பம் – மிளகுக் குழம்பு – ஷாஹி பனீர் – அணில் கூடு - நாயன்மார்கள்\nநாவூரும் சாலட் செய்வது எப்படி / Tasty and Healthy Salad\nகூழைக்கடா (Pelican) - பறவை பார்ப்போம் (பாகம் 28)\nமனித மனங்களின் உள் சென்று பார்க்கிற யுத்தி......அரவிந்தனின் பார்வை - கா செ கோ\n\"திங்க\"ற கிழமைக்கு ஒரு திப்பிச பக்ஷணம்\nஆடிப் பூரம் - ஆண்டாள் அவதார திருநட்சத்திரம்\nபிக்பாஸ் வீடும் நம் வேலையிடமும்: பாஸ் பார்த்துக் கொண்டிருக்கிறார் (3)\nமெரினாவில் கலைஞர் எனில் அவர்கள் கொதிப்பதையும்\nஅயலக வாசிப்பு : ஜுலை 2018\nமரபுசார் வாழ்வியல் எனும் நல்ல நோக்கமும் ஈலர் பாசுகர் எனும் அரை வேக்காடும்\nமு.க. - வாழ்வும் மரணமும்\nஓய்வறியாது உழைத்து மறைந்த சூரியன்\nசித்தார்த்தன் ஓடிப் போன கதையே சுவராஸ்யமானதாய் ....\nபடித்ததில் பிடித்தது - மதுரை சித்தையன் சிவக்குமாரின் வலைப்பூக்கள்\nசான்பிரான்சிஸ்கோ poop மேப் ம் ஹாரி பாட்டரும் \nகம்போடியா - அங்கோரில் சில நாட்கள் - 26\nஇன்றைய இந்து தமிழ் திசை நாளிதழில் எனது கருத்து சித்திரம்\nவானவில்- இரும்புத்திரை-பிக் பாஸ்- போனில் வரும் திடுக் தகவல்\nகவனிப்பின்றி கிடந்த அரசு பள்ளியின் மீட்பர்\"\nபறத்தல் - பறத்தல் நிமித்தம்\nகீத மஞ்சரியில் 'புதிய வேர்கள்' - நூல் விமர்சனம்\nஎனது எண்ணங்கள் ENATHU ENNANGKAL\nதிருச்சி அன்னை ஆசிரமத்தில் … …\nNEET - கருகிய கனவுகள்\nஊற்றின் அடுத்த பரிணாம வளர்ச்சி\nசிங்கப்பூர் பயணம் - (நாள் 2) சிங்கப்பூர் பயண தொடர்(பாகம்-9)\nபொழுதுபோக்கு மன்றம்போல புதியகட்சிகள்-நாளும் புற்றீசல் போலயிங்கு தோன்றும் காட்சிகள்\n’விமர்சன வித்தகி’யின் வியப்பளிக்கும் விஜயம் \nமண்ணின் குரல்: பிப்ரவரி 2018: சாந்தோம் தேவாலயம்\nகோலி சோடா 2 அசத்தலான ட்ரைலர் வெளியீடு.\nநிம்மதி உந்தம் சந்நிதி சாயி\nஊர் ஸ்பெஷல் - தூத்துக்குடி மக்ரூன் \nsujaathaa+100 சுஜாதாவிடம் சில கேள்விகள் + 100ஆவது பதிவு\nஇது ,காதல் தோல்வி தற்கொலை அல்ல :)\nமௌனி கதைகள் - முன்னுரை- பிரமிள்\n\"ஆரண்ய நிவாஸ்\" ஆர். ராமமூர்த்தி\n'பொன்வீதி' -எனது புதிய சிறுகதைத் தொகுப்பு நூல்\nஆசீவகம் - 4: உங்கள் தலைவிதி எப்படி நிர்ணயிக்கப்படுகிறது\nசின்னவள் என்னும் தேவதை -மீரா செல்வக்குமார் அவ��்களின் 'சின்னவள்' கவிப்பார்வை\nபைரவா – சினிமா விமர்சனம்\nபுதுக்கோட்டை புத்தகத் திருவிழா 2016\nநல்ல தமிழில் எழுத வாருங்கள்..\nPiT Photography in Tamil தமிழில் புகைப்படக்கலை\nஆகஸ்ட் 2016 போட்டி முடிவுகள்\nஎனக்குப்பிடித்த டிவிட்டர்கள் 2015 -பகுதி 2\nஎன் பதிவு பத்திரிக்கை.காம் இணைய பத்திரிக்கையில்....\nபேரிடி முழக்கம் சேருமோ உன்னை\nவலைப்பதிவர் சந்திப்பு திருவிழா - 11.10.2015 - புதுவைமாவட்டம் - புதுக்கோட்டை.\nவலைச்சரம் - முதல் பிராகாரம் - 7ம் நாள்\nபுதிய முகவரிக்கு வருகை தாருங்கள் - 03\nஏப்ரல் 2015 - கணையாழி இதழ்\nகோடுகள் பாதையாகலாம்,பாதைகள் கோடுகளில் முடியலாம்\nகுரங்கணில்முட்டம் - குடவரைக் கோயில் ஓர் அதிசயம் \n10 காண்பி எல்லாம் காண்பி\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221209585.18/wet/CC-MAIN-20180814205439-20180814225439-00712.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://bakthicafe.blogspot.com/2005/09/blog-post_23.html", "date_download": "2018-08-14T20:57:04Z", "digest": "sha1:X27EBV66K3TTN2SP4WJWUE3XOM35RIOK", "length": 7145, "nlines": 40, "source_domain": "bakthicafe.blogspot.com", "title": "பக்தி க·பே: பஜனின் உள்ளர்த்தம்", "raw_content": "\n இந்த மாநிலம் பயனுற வாழ்வதற்கே வல்லமை தாராயோ\nபஜனின் உள்ளர்த்தத்தை பாபாவே ஒரு முறை விளக்கியிருக்கிறார்.\n'ஒரு மரத்தடியில் நீங்கள் எல்லாம் கூடி, உரத்த குரலில் கத்தினால், மரக்கிளைகளில் உட்கார்ந்திருக்கும் எல்லாப் பறவைகளும் பறந்தோடிவிடும். மனித வாழ்க்கை என்பதும் ஒரு மரம்தான். அதன்மேல் பலவகைப் பறவைகள் உட்கார்ந்து நம்மைத் திசை திருப்பும் ஒலிகளை எழுப்புகின்றன. அத்தகைய பறவைகள் எவை காமம், குரோதம், மோகம், மதம், மாச்சர்யம் இவையெல்லாம் சேர்ந்து எழுப்பும் கலவையான ஒலியில் உங்களது மன அமைதியும் சமநிலையும் கெடுகின்றன. உரத்த குரலில் ராமா, கிருஷ்ணா, கோவிந்தா, நாராயணா என்று பாடினால் அத்தகைய தீய பறவைகள் பறந்துவிடும். உங்கள் மனம் தூய்மையாகும். இதயம் அமைதியடையும்'\n-குருவே சரணம், பிரபுநந்த கிரிதர்\nமனுஸ்மிருதியில் 'ரிஷயோ தீர்க்க சந்த்யாவாத் தீர்க்கமாயுர் அவாப்நுயு ப்ரக்ஞாம் யசச்ச கீர்த்திம் ச பிரஹ்ம வர்ச்சஸ மேவ்ச' என்று இர...\nஆஞ்சநேயருக்கு ஏன் வடை மாலை\nவட நாட்டில் இருந்து அன்பர் மஹா பெரியவாளைத் தரிசிக்க வந்தார். மனம் குளிரும் வண்ணம் அவரது தரிசனம் முடிந்த பிறகு, சற்றே நெளிந்தவாறு நின்றார். இ...\nசாப்பிடுவதற்கும் விதிகள் உண்டு. அவை யாவன: ஒரு துணி மட்டும் அணிந்து சாப்பிடக்கூடாது. சூரியன் மறை���ும் நேரத்தில் சாப்பிடக்கூடாது. தண்ணீரில...\nமண்கண்ட வெண்குடைக் கீழாக மேற்பட்ட மன்னருமென் பண்கண் டளவிற் பணியச்செய் வாய்; படைப் போன்முதலாம் விண்கண்ட தெய்வம்பல் கோடியுண் டேனும் விளம்பில...\nஒன்று எழுத ஆரம்பித்தாலும், கடைக்கு ஸாமான் லிஸ்ட் எழுதினால் கூட ஸரி, முதலில் என்ன பண்ணுகிறோம் ' பிள்ளையார் சுழி ' என்றுதானே போடுகிற...\nவைஷ்ணவ சம்பிரதாயத்தை சேர்ந்த ஒரு அம்மா பெரியவாளை தரிசனம் பண்ணி அவர்கள் மரபுப்படி நமஸ்கரித்து விட்டு நின்றாள். அவள் கண்களில் ஏதோ ஏக்கம், எதி...\nசென்னை ஸம்ஸ்க்ருத கல்லூரியில் ஸ்ரீ ஸ்ரீ மஹா பெரியவர் அவர்கள் முகாமிட்டிருந்த காலத்தில் திருச்சியிலிருந்து ஒரு பக்தர் சென்னை உயர்நீதிமன்றத்த...\nசங்கரன் கோயிலின் பெரும்புகழும் கோயிலின் வடபால் உள்ள கோமதித் தாயிடம்தான் அடங்கி இருக்கிறது. ஒரு கரத்தில் மலர்ச் செண்டு ஏந்தி, மறு கரத்தால் தன...\nஸ்ரீ அனுமன் ஜயந்தி(04-01-2011)யன்று பஞ்சமுக ஆஞ்சநேயரை தரிசித்து வழிபடுவதால் எல்லா நலன்களும் கைகூடும். ஸ்ரீ அனுமன் முகம் : கிழக்கு நோக்கியத...\nகீதை உபன்யாசம் செய்யும் ஒரு பிரவசனகர்த்தா, ஒரு தடவை மகானைத் தரிசிக்கக் காஞ்சிக்குச் சென்றார். தன் அருமை பெருமைகளை மகானிடம் பவ்யமாகச் சொன்ன அ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221209585.18/wet/CC-MAIN-20180814205439-20180814225439-00713.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://poocharam.net/viewtopic.php?f=20&t=2748&sid=fb56a819dc25d3d47051dde09d62c71f", "date_download": "2018-08-14T21:03:58Z", "digest": "sha1:BR5VBRAQAQNARAZVE7M4DM5MNCKNT47I", "length": 30368, "nlines": 360, "source_domain": "poocharam.net", "title": "[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 649: Trying to get property of non-object", "raw_content": "\nஇனி ஒரு மெரினா போராட்டம் தோன்றாது • பூச்சரம் தமிழ் புறவம் | Poocharam Tamil Forum\nபூச்சரத்தின் விதிகள்[Rules] என்ன பூச்சரத்தில் உறுப்பினராவது எவ்வாறு புகுபதி[Login] செய்வது எவ்வாறு புதிய பதிவிடுவது[New Post] எவ்வாறு பதிவில் படத்தை[Picture] இணைப்பது எவ்வாறு பட பிணியம்(Link) உருவாக்குவது எவ்வாறு விழியம்[Video] இணைப்பது எவ்வாறு தங்களின் அவதார்[Avatar] இணைப்பது எவ்வாறு BBCODE-களை கையாள்வது எவ்வாறு பதிவை சபி[SN]-யில் பகிர்வது எவ்வாறு\nஆற்றிடுகைகளை காண[View active topics]\nபலருக்கும் பல திறமைகள் இருக்கும், அவை இந்த இயந்திரமயமான காலச்சூழலில் அதற்கென ஒரு நேரம் செலவுசெய்து நமது விருப்பபடி கவிதைகள், கட்டுரைகள், கதைகள், இலக்கியங்கள் போன்ற எதாவது ஒரு படைப்பை படைத்தாலும் அதை மற்றவர்கள் பார்த்து, படித்து விமர்சனம் செய்தா��் தானே கஷ்டப்பட்டுப் படைத்த படிப்புக்கு கிடைக்கும் உண்மையான மரியாதை.\nUTF16 தமிழி - முதல் முயற்சி\nநிலவறை ‹ இலக்கியம் (Literature) ‹ சொந்தக்கவிதைகள் (Own Stanza )\nவணக்கம் நண்பரே... நீங்களும் பூச்சரத்தில் இணையலாம்.\nபூச்சரத்தின் நோக்கம் மற்றும் தேவை பற்றி தெரிந்துக்கொள்ள இதை தொடரவும்\nஉங்கள் கவிதைகள், எண்ணங்கள், கட்டுரைகள், ஆய்வுகள், ஐயங்கள், படங்கள், விழியங்கள் போன்றவற்றை இங்கு பதியலாம்.\nதமிழை மேம்படுத்தும் எங்கள் சேவையில் நீங்களும் இணைந்து செயல்படலாம்.\nஇப்போதே உறுப்பினர் பதிகை (User Regsitration) செய்யுங்கள்... உங்கள் படைப்புகளை உலகறியச் செய்வோம்.\nவணக்கம் நண்பரே... உறுப்பினராக பதிகை [Register] செய்தோ அல்லது புகுபதி[Login] செய்தோ தளத்தினை முழுமையாகப் பயன்படுத்தலாம். நன்றி.\nஇனி ஒரு மெரினா போராட்டம் தோன்றாது\nவிருப்பம் பார்வை கருத்து பகிர்வு\nகவிஞர்கள் தாங்கள் இயற்றிய கவிதை படைப்புகளை இத்தலைப்பின் கீழ் பதியலாம்.\nஇனி ஒரு மெரினா போராட்டம் தோன்றாது\nby கவிப்புயல் இனியவன் » பிப்ரவரி 19th, 2017, 11:15 am\nஇனி ஒரு மெரினா புரட்சி.......\nஎப்படி இப்படி ஒரு மாபெரும்.....\nஎல்லமே ஒரு விசித்திர நிகழ்வு.......\nஅதற்கும் மேலாக ஒரு சக்தி.....\nஇன்று அதே ஊடகங்கள் இருகின்றன.....\nஒரு போராட்டம் இனி எப்போதும்....\nஅதிகாலை 5 மணிக்கு துயில் எழு -வெற்றி , 4 மணிக்கு துயில் எழு -சாதனை ,3 மணிக்கு துயில் எழு -உலக சாதனை\nமுயற்சியின் பாதைகள் கடினமானவை முடிவுகள் இனிமையானவை\nஇணைந்தது: ஆகஸ்ட் 3rd, 2015, 6:02 pm\nJump to: Select a forum ------------------ தலையங்கம் (Editorial) உறுப்பினர் அறிமுகம் (Member introduction) அறிவிப்புகள் (Announcement) வாழ்த்துகள் (Greetings) ஐயங்கள் (Doubts) கூடல் (Member Lounge) மொழியியல்( Linguistics) தமிழ் (Tamil) பிறமொழிகள் (Other languages) இது உங்கள் பகுதி உங்களை பற்றி (About You) இடங்கள் (Places) செய்திகள் (News) அரசியல் (Political) பொது (General) வணிகம் & பொருளாதாரம் (Trade and Economic) கல்வி மற்றும் வேலைவாய்ப்பு (Education and Job Opportunity) வேளாண்மை (Agriculture) அறிவியல் மருத்துவம் (Medicine) விளையாட்டுகள் (Sports) இலக்கியம் (Literature) மரபுக்கவிதைகள் (Lineage Stanza ) சொந்தக்கவிதைகள் (Own Stanza ) இரசித்த கவிதைகள் (Desire Stanza) சிறுகதைகள் (Short Stories) புதினங்கள் (Novels) கட்டுரைகள் (Articles) நுட்பவியல் (Technology) கணினி (Computer) செல்லிடை (Cellphone ) பொறியியல் (Engineering) மிடையம் & பதிவிறக்கம் (Media & Download) நிழம்புகள் (Photos) அடுகு (Audio) விழியம் (Video) தரவிறக்க பிணியம் (Download Link) தரவிறக்க விண்ணப்பம் (Download Request) மங்கையர் புவனம் (Womans World) பொது (Common) சமையல் (Cooking) அழகு மற்றும் நாகரிகம் (Beauty and Fashion) தாய்மை (Maternity) கேளிக்கைகள் (Entertainments) பொழுதுப்போக்கு (Entertainment) வாழ்வியல் (Life Science) சோதிடம் (Astrology) இறைவழிபாடுகள் (Worships) பண்பாடு (Culture )\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\nமதுக்கடை மூடலுக்கு காரணமானவர்; வீல் சேரில் இருந்தபடி சாதித்து காட்டினார்\nஆன் லைனில் புக் செய்யும் ரயில் பயணிகளுக்கு ஜூன் 30 வரை சேவை கட்டண சலுகை\nதுணை ஜனாதிபதி ஹமீது அன்சாரியின் 80-வது பிறந்த நாள் : பிரதமர் மோடி - தமிழக கவர்னர் வாழ்த்து\nஅமெரிக்காவில் சிறுமியை பலாத்காரம் செய்து முகநூலில் நேரடியாக காட்டிய 14 வயது சிறுவன் கைது\nஆசியாவிலேயே நீளமான சுரங்கப்பாதையை பிரதமர் மோடி திறந்து வைத்தார்\nகொலம்பியாவில் தோண்ட தோண்ட பிணக்குவியல்கள்: 200 பேர் மாயம்; 400 பேர் காயம்\nஇந்திய ஓபன் பேட்மிண்டன்: கரோலினாவை வீழ்த்தி சிந்து ‘சாம்பியன்’\nசுடுகாட்டுக்குப்பக்கத்திலே ஏன் வீடூ கட்டுறார்..\nசின்னம்மா கேரக்டர்ல தான் நடிப்பாங்களாம்…\nநடிகரோட மனைவி ஏன் கோபமா இருக்காங்க..\nகண்மண் தெரியாம குடிக்கறதுன்னா என்ன அர்த்தம் சார்\nவொய்ப்பை மாற்ற சில யோசனை...\nHTML குறிப்பு பற்றி தெளிவு படுத்துங்களேன் யாரேனும்..\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 2nd, 2017, 7:46 am\nஜெ., விசுவாச போலீஸ்காரர் கட்டாய ஓய்வு :\nசட்டப்பேரவையில் வைரவிழா கண்ட கருணாநிதி:\nதவணை முறையில் வாழ்நாள் இழப்பு\nவாழ்க்கை என்பது சொர்க்கம் தான்..\nகேட்காமலே கிடைக்கும் தாய் அன்பு \nஎழுதும் விதிக்கரம் மாற்றி எழுதுமோ\nவெளியில் விட்டு வெச்சா கட்சி மாறிடுறாங்களாம்..\nஉலகம் பார்க்க பிறந்தவன் நீ\nவணக்கம் , என் பெயர் அ.இராமநாதன்\nஇனி ஒரு ம���ரினா போராட்டம் தோன்றாது\nby கவிப்புயல் இனியவன் >> பிப்ரவரி 19th, 2017, 11:15 am\nகவிதை எழுதும் நேரம் இதுவல்ல\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 18th, 2017, 9:57 pm\nஇனிய பொங்கல் திரு நாள் வாழ்த்துகள்......\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 14th, 2017, 10:07 am\n2017 ம் ஆங்கில புத்தாண்டே வருக வருக....\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 1st, 2017, 10:19 am\nவார்தா புயலே இனி வராதே....\nby கவிப்புயல் இனியவன் >> டிசம்பர் 16th, 2016, 9:34 am\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 12th, 2018, 8:12 am\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:10 am\nஉறக்கத்தை தரும் உணவுப்பொருட்கள் பற்றிய தகவல்:\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:08 am\nதேனின் பலன் உங்களுக்கு தெரியுமா \nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கரூர் கவியன்பன் >> ஆகஸ்ட் 26th, 2017, 5:09 pm\nபூச்சரத்தின் புது வருட பிறப்பு நல்வாழ்த்துகள் ......\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\n--தலைப்புக்கள்-- உறுப்பினர் அறிமுகம் அறிவிப்புகள் வாழ்த்துகள் ஐயங்கள் கூடல் தமிழ் பிறமொழிகள் உங்களை பற்றி இடங்கள் அரசியல் பொது வணிகம் & பொருளாதாரம் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு வேளாண்மை அறிவியல் மருத்துவம் விளையாட்டுகள் மரபுக்கவிதைகள் சொந்தக்கவிதைகள் இரசித்த கவிதைகள் சிறுகதைகள் புதினங்கள் கட்டுரைகள் கணினி செல்லிடை பொறியியல் நிழம்புகள் அடுகு விழியம் தரவிறக்க பிணியம் தரவிறக்க விண்ணப்பம் பொது சமையல் அழகு மற்றும் நாகரிகம் தாய்மை பொழுதுப்போக்கு சோதிடம் இறைவழிபாடுகள் பண்பாடு\nஇந்த புறவத்தில் பதியப்படும் கருத்துக்கள், கட்டுரைகள், கவிதைகள், தொடுப்புகள் போன்றவை பூச்சரம் உறுப்பினர்களால் பதியப்படுபவை, இதற்கும் பூச்சரத்திற்கும் எவ்வித தொடர்பும் கிடையாது. இங்கு பதியப்பட்ட பத��வுகளில் ஏதேனும் காப்புரிமை விதிமீறல்கள் இருந்தால் உடனே admin@poocharam.net என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தெரியப்படுத்தவும். பிரச்சனைக்குரிய பதிவு மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221209585.18/wet/CC-MAIN-20180814205439-20180814225439-00713.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://twit.neechalkaran.com/2014/03/20-2014.html", "date_download": "2018-08-14T21:32:45Z", "digest": "sha1:W7IS4CTA77OHEMJCAWXBIYKO4FRY6NZI", "length": 9759, "nlines": 165, "source_domain": "twit.neechalkaran.com", "title": "20-மார்ச்-2014 கீச்சுகள்", "raw_content": "\n இதுவரை நீங்கள் பழகிய பிரசன்னா முற்றிலும் மாறுபட்ட ஒரு புதிய கோணத்தில் ஒரு மகிழ்வான செய்தியை (cont) http://t.co/pYFD9nGEiU\nநிலம் வைத்திருப்பவர் பணக்காரர் எனில் நலம் வைத்திருப்பவர் பெரும்பணக்காரர்:)\nஇன்று என் மகளின் பெயர் சூட்டு விழா இனிதே நிறைவுற்றது. மகளின் பெயர் \" வெண்பா\"\n ஒரு அறுவை சிகிச்சைக்கு A1+ ரத்தம் தேவை தொடர்புக்கு 98943 11654, மிக அவசரம்..\nகுறும்பு விவேக் © @kurumbuvivek\nநல்லது மட்டுமே செய்யும் \"செருப்புக்கே\" கோவிலுக்குள் இடமில்லை .. \nஉலகத்துலயே ரொம்ப சுலபமான விஷயம் விஜய ஓட்டறது..ரொம்ப கஷ்டமான விஷயம் அவர் படத்தை தியேட்டர்ல ஓட்டறது #100rttweet\"\nRT @Kaniyen: சின்னவயதில் என்னை \"கன்னுக்குட்டி\" என்று அழைத்த என் அப்பா, நான் பெரியவனானவுடன் \"எருமைமாடு\" என்று அழைக்கிறார் \nஅவர என்ன பாலினம்னு கேட்டா ஜோக்கா எடுத்துக்கனும்.. அதயே நம்மளக் கேட்டா உங்க அம்மாட்டப் போயி கேளுனு பொங்கனும் ;-) #ROFL Logic\nஉழைத்தால் ஊதியம் கிடைக்கிறது. நடித்தால் மட்டுமே இன்கிரிமெண்ட்டும் சேர்த்து கிடைக்கிறது ...\nஅவமானங்களுக்குப் பழகிய மனதிற்கு சிலநேரங்களில் புகழ்ச்சி கூட ஏதோ பழிப்பதாகத்தான் தோன்றுகிறது\nவந்தவர்களுக் கெல்லாம் பொதுத் தொகுதி சொந்த மண் காரர்களுக்கோ தனித் தொகுதி சொந்த மண் காரர்களுக்கோ தனித் தொகுதி வாழும் தமிழ்நாடு \nகண்ணீருக்கு நிறம் கொடுக்காதற்கு நன்றி. இல்லையேல் தலையணை பல ரகசியங்களை வெளிப்படுத்தி இருந்திருக்கும். #பபி\nயார் முன்பும் கைகட்டாமல் , யாரும் கை நீட்டாமல் , காற்றை போல சுதந்திரமாய் வாழும் ஒவ்வொரு ஆணும் மாவீரனே \nதோனி அடிச்ச சிக்ஸில், பந்து பவுண்டரி லைனுக்கு பிறகு மலேசிய விமானமானது.\nஉலகம் 24 மணிநேரத்தில் உருவானது எனில் மொத்த மனித இனத்தின் வயது வெறும் 19 வினாடிகள் தான்\nஇசைஞானியின் 1000 படங்களையும் பாடலாசியர், பாடல் விபரங்களுடன் தொகுக்கும் திட்டமுள்ளது உதவ விரும்பும் நண்பர்கள் கைகோ���்க்கலாம் @vivaji\nவாகனத்தில் செல்லும்போது, உங்கள் டிரைவர் செல்போன் பேசினால், ஓட்டிச் செல்வது எமன் என்றும், அமர்ந்திருப்பது எருமை என்றும் அறிந்து கொள்க\nகுஜராத் சென்று பார்த்தேன்,எங்குமே மதுக்கடைகள் இல்லை-விஜயகாந்த்#4நாள் டாஸ்மாக் லீவ்னா,குஜராத் வரைக்கும் தேடி போகலாம்,தப்பில்லை\nதல னா என்ன அர்த்தம்னு கேட்டதுக்கு.. தறுதலைகள் கிட்ட சொல்ல கூடாதுன்னு முடிச்சிருந்திருக்கலாம் \nபிடிக்கவில்லை எனில் புறக்கணித்து விடுங்கள். அவ்விடத்தை வேறு யாரேனுமாவது நிரப்பட்டும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221209585.18/wet/CC-MAIN-20180814205439-20180814225439-00713.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vanakkammalaysia.com/main/2018/08/10/%E0%AE%9C%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%B5%E0%AF%80%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B5/", "date_download": "2018-08-14T21:03:03Z", "digest": "sha1:MUJM5JRAHXVZQGSQQC63HHO4YVSYTNYQ", "length": 11920, "nlines": 130, "source_domain": "vanakkammalaysia.com", "title": "“ஜன்னல் வழியாக வீசி விடுவேன்” – குழந்தையை மிரட்டிய விமானப் பணியாளர்! – Vanakkam Malaysia", "raw_content": "\nஇபிஎப் ரிம.6 பில்லியனை இழந்ததா – லிம் குவான் விளக்கம்\nசிங்கைக்கு தண்ணீர்: விலையை 10 மடங்கு அதிகரிக்க மகாதீர் முயற்சி\nபனிச்சறுக்குப் போட்டிகளில் சாதனைச் சிறுமி, 6 வயது ஶ்ரீ அபிராமி சந்திரன்\nபோலீஸ் படையில் அதிக ஊழல்கள்; நடவடிக்கை நிச்சயம்\nஎலி – கராப்பான் உலாவிய உணவுக் கூடங்கள்: பினாங்கில் இழுத்து மூடப்பட்டன\n‘களவு போன’ ரிம.3.5 மில்லின்: மீட்க அம்னோ வரவில்லை\nபினாங்கில் கணவனால் வெட்டப்பட்ட மனைவியின் இடது கை\nஒட்டுமொத்த மன்னராட்சி முறை: மலேசியா ஏற்காது\n3,407 இந்தியர்களுக்கு விரைவில் குடியுரிமை\nஎம்.பி.யாக டான்ஶ்ரீ மொகிடின் பதவிப் பிரமாணம்\n“ஜன்னல் வழியாக வீசி விடுவேன்” – குழந்தையை மிரட்டிய விமானப் பணியாளர்\nலண்டன், ஆகஸ்ட்.10- விமானம் புறப்படும்போது குழந்தை அழுத காரணத்தால் அக்குழந்தையை விமானத்தில் இருந்து வீசிவிடப் போவதாக மிரட்டிய, பிரிட்டிஷ் ஏர்வேஸ் விமான நிறுவன ஊழியர்கள், பின்னர் அக்குடும்பத்தை விமானத்தில் இருந்து கீழே இறக்கி விட்டனர்.\nலண்டனில் இருந்து பெர்லின் நோக்கி பயணித்த பிரிட்டிஷ் ஏர்வேஸ் விமானம் புறப்பட தயாராக இருந்தது. அப்போது அந்த விமானத்தில் இருந்த இந்திய தம்பதியினர் தங்களது 3 வயது குழந்தைக்கு ‘சீட் பெல்ட்’ அணிவிக்க முற்படுகையில் அக்குழந்தை அழுதது.\nஎனவே, குழந்தையின் தாய், சீட் பெல்டை கழற்றி குழந்தையை ��னது இரு கைகளில் தூக்கி வைத்து ஆறுதல் கூறியுள்ளார். அப்போதும் குழந்தை விடாமல் அழுகையை தொடர்ந்துள்ளது.\nஅங்கிருந்து வந்த விமான பணிக் குழுவைச் சேர்ந்த ஆண் ஒருவர், குழந்தையை கடுமையாக திட்டியுள்ளார். “அழாமல் உட்காரு. இல்லையென்றால் ஜன்னல் வழியாக வெளியே வீசி விடுவேன்” என மிரட்டியுள்ளார்.\nதொடர்ந்து அவர், இனதூவேஷம் கொண்ட வார்த்தைகளைப் பயன்படுத்தி திட்டியுள்ளார். மேலும் காவலர்களை வரவழைத்து குடும்பத்தினரை விமானத்தில் இருந்து கீழே இறக்கியுள்ளார்.\nஇது தொடர்பாக பாதிக்கப்பட்ட நபர், விமானப் போக்குவரத்து துறைக்கு கடிதம் எழுதியுள்ளார். இதனிடையே, பிரிட்டிஷ் ஏர்வேஸின் செய்தித் தொடர்பாளர் இது குறித்து கூறும் போது இந்தப் புகாரை தீவிரமாக கவனத்தில் எடுத்துக் கொண்டுள்ளோம். எந்த விதத்திலும் பாகுபாட்டை அனுமதிக்க முடியாது. இது தொடர்பான முழு விசாரணையை மேற்கொள்வோம் என கூறியுள்ளார்.\nஸாஹிட் மருமகன் மரணம்: மருத்துவர் குற்றச்சாட்டிலிருந்து விடுவிப்பு\nகருக் கலைப்பு மசோதா தோல்வி\nஇபிஎப் ரிம.6 பில்லியனை இழந்ததா – லிம் குவான் விளக்கம்\nசிங்கைக்கு தண்ணீர்: விலையை 10 மடங்கு அதிகரிக்க மகாதீர் முயற்சி\nபோலீஸ் படையில் அதிக ஊழல்கள்; நடவடிக்கை நிச்சயம்\nஎலி – கராப்பான் உலாவிய உணவுக் கூடங்கள்: பினாங்கில் இழுத்து மூடப்பட்டன\nநடிகை ஸ்ரீரெட்டியைச் சாடுகிறார் பாரதிராஜா\nசிஇபி-யைக் கலைக்கவும்- எதிர்க்கட்சி நெருக்குதல்\nசபாவில் குழப்பம்; 6 தே.மு. சட்டமன்ற உறுப்பினர்கள் கட்சித் தாவல்\nவிலங்கு காப்பகத்தில் தப்பிய சிங்கம்-புலி\n1எம்டிபி விசாரணைக்கு ஒத்துழைக்கத் தயார்- முன்னாள் போலீஸ் தலைவர்\nசிங்கைக்கு தண்ணீர்: விலையை 10 மடங்கு அதிகரிக்க மகாதீர் முயற்சி\nபனிச்சறுக்குப் போட்டிகளில் சாதனைச் சிறுமி, 6 வயது ஶ்ரீ அபிராமி சந்திரன்\nபோலீஸ் படையில் அதிக ஊழல்கள்; நடவடிக்கை நிச்சயம்\nஎலி – கராப்பான் உலாவிய உணவுக் கூடங்கள்: பினாங்கில் இழுத்து மூடப்பட்டன\nஇபிஎப் ரிம.6 பில்லியனை இழந்ததா – லிம் குவான் விளக்கம்\nசிங்கைக்கு தண்ணீர்: விலையை 10 மடங்கு அதிகரிக்க மகாதீர் முயற்சி\nஇபிஎப் ரிம.6 பில்லியனை இழந்ததா – லிம் குவான் விளக்கம்\nசிங்கைக்கு தண்ணீர்: விலையை 10 மடங்கு அதிகரிக்க மகாதீர் முயற்சி\nபனிச்சறுக்குப் போட்டிகளில் சாதனைச் சிறுமி, 6 வயது ஶ்ரீ அபிராமி சந்திரன்\nபோலீஸ் படையில் அதிக ஊழல்கள்; நடவடிக்கை நிச்சயம்\nஎலி – கராப்பான் உலாவிய உணவுக் கூடங்கள்: பினாங்கில் இழுத்து மூடப்பட்டன\nசிவராத்திரிக்கு விரதமிருந்து கண் விழித்து இருப்பது ஏன்\n118 அடி உயரத்தில் இருந்து குழந்தையை தூக்கி வீசிய தாய்\nமலைப் பாம்பிடம் சிக்கிய பாம்பாட்டி: ‘நடிப்பு’ என்று நினைத்த பொதுமக்கள்\nஅமெரிக்க ஆளுனர் தேர்தலில் போட்டியிடும் ஈழத் தமிழ்ப்பெண்\nமணப்பெண் தேர்வு: எதிர்ப்புகளால் நடிகர் ஆர்யாவுக்கு சிக்கல்\nபோலீஸ்காரரை பாலியலுக்கு அழைத்த 21 வயது பெண்ணுக்கு அபராதம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221209585.18/wet/CC-MAIN-20180814205439-20180814225439-00713.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamalar.com/news_detail.asp?id=1180196", "date_download": "2018-08-14T21:53:28Z", "digest": "sha1:XHN5L3AQVJM4ZEGLMAGC4FQ6362MBX3R", "length": 20465, "nlines": 267, "source_domain": "www.dinamalar.com", "title": "M Karunanidhi alleges money distribution by AIADMK in Srirangam | ஸ்ரீரங்கத்தில் முடிந்த பண பட்டுவாடா: இனியாவது விழிக்குமா தேர்தல் ஆணையம்?| Dinamalar", "raw_content": "\nஸ்ரீரங்கத்தில் முடிந்த பண பட்டுவாடா: இனியாவது விழிக்குமா தேர்தல் ஆணையம்\nகட்சி தொண்டர்கள் என் பக்கம்: அழகிரி 258\nகருணாநிதிக்காக பெற்ற கடைசி வெற்றி\nபொதுக்குழு மூலம் தலைவர் ஆகிறார் ஸ்டாலின் 162\n'கூட்டணி சேர மறுத்து விட்டு குலுங்கி அழுது என்ன ... 44\nதிமுக செயற்குழுவில் கருணாநிதிக்கு இரங்கல் 55\nகட்சி தொண்டர்கள் என் பக்கம்: அழகிரி 258\nகருணாநிதிக்கு, 'பாரத ரத்னா' : பார்லிமென்டில் ... 229\n'காமராஜருக்கு மெரினாவில் இடம் தர மறுத்தவர் ... 175\nசென்னை : ஸ்ரீரங்கம் தொகுதியின் அனைத்து பகுதிகளிலும், நேற்று முன்தினம் இரவு முழுவதும் வாக்காளர்களுக்கு, ஓட்டு ஒன்றுக்கு, 2,000 ரூபாய் வீதம் ஆளுங்கட்சியினரால், அமைச்சர்களின் மேற்பார்வையில் வழங்கப்பட்டு விட்டது என, தி.மு.க., தலைவர் கருணாநிதி குற்றம் சாட்டியுள்ளார்.\nகருணாநிதி நேற்று வெளியிட்ட அறிக்கை:ஒருசில இடங்களில், மனசாட்சியுள்ள வாக்காளர்கள் அ.தி.மு.க.,வினர் கொடுத்த தொகையை வாங்க மறுத்துள்ளனர். அப்போது, அ.தி.மு.க.,வினர் வலுக்கட்டாயமாக அந்த வாக்காளர்களின் வீடுகளில் பணம் அடங்கிய கவர்களை வைத்து விட்டு சென்றிருக்கின்றனர். எதிர்க்கட்சியினர், சம்பந்தப்பட்ட தேர்தல் அதிகாரிகளை தொடர்பு கொள்ள முயன்ற போது, அவர்களிடம் இருந்து பதிலில்லை.இதிலிருந்து, அனைவரும் ஒருங்கிணைந்து கூட்டுச் சதியில் ஈடுபட்டே, ஓட்டுக்கு பணம் வாரி வழங்கப்பட்டிருக்கிறதென, திருச்சி பத்திரிகையாளர்கள் பேசிக் கொள்கின்றனர். இதை தடுக்க முயன்றவர்களை, ஆளுங்கட்சி குண்டர்கள் கடுமையாக தாக்கியுள்ளனர்.மாவட்ட நிர்வாகமும், காவல் துறையும், தேர்தல் ஆணையமும் கைகோர்த்துக் கொண்டு காரியத்தை முடித்து விட்டது.\nஸ்ரீரங்கத்தில் நேற்றைய தினமே, பா.ஜ.,வைச் சேர்ந்த தொண்டர்கள் மீது அ.தி.மு.க.,வினர் பயங்கர தாக்குதல் நடத்தியுள்ளனர். இன்னொரு சம்பவத்தில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினரையும் சரமாரியாக தாக்கியுள்ளனர்.இதைத் தொடர்ந்து தான், வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா செய்யப்பட்டிருக்கிறது. சென்னையிலே உள்ள தலைமை தேர்தல் அதிகாரி, இந்த தேர்தல் முறையாக நடக்க வேண்டுமென்று விரும்பிய போதிலும், அவருக்கு அடுத்த நிலையிலே உள்ளவர்களும், குறிப்பாக திருச்சியிலும், ஸ்ரீரங்கத்திலும் உள்ள அதிகாரிகள், ஆளுங்கட்சியினரின் எடுபிடிகளாகவும், ஏவலுக்கு கட்டுப்படும் சேவகர்களாகவும் செயல்படுகிறார்கள்.இதை, தி.மு.க., வன்மையாக கண்டிப்பதோடு, தேர்தல் ஆணையம் இதற்குரிய நடவடிக்கைகளை இப்போதாவது விழித்தெழுந்து மேற்கொள்ள வேண்டுமென்றும்; அரசியல் சட்டத்தையும், மக்களாட்சி நெறி முறைகளையும் பாதுகாத்திட, தங்கள் கடமையினை ஆற்றிட வேண்டும். இவ்வாறு, அவர் கூறியுள்ளார்.\n» அரசியல் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nதலீவா கைய கொஞ்சம் கீழ கொண்டா..காது அங்கதான் இருக்கு..\nஎன்ன செய்யறது கருணா,பிராரர்த்த கருமம் ,திருமங்கலம் பார்முலா \"பூமராங்\" போல திருப்பி உங்களைத் தாக்குதே .\nதானை தலைவர் அவர்களே, திருமங்கலம் தேர்தல் சமயம் எங்கே போயிருந்தீர். உமது மகன் நேருக்கு நேர் நிகழ்ச்சியில் திருமங்கலம் தேர்தல் வெற்றி பற்றிய கேள்விக்கு, \"எங்கள் கட்சியின் பயன்படுத்திய யுக்தி தான் வெற்றிக்கு காரணம்\" என்று பதில் சொன்னார். இந்த யுக்தியின் ரகசியம் என்ன தலைவரே.... ஆடு நனையுதுன்னு ஓநாய் அழுகுதாம் ..... பாவம் இவர் என்ன பண்ணுவார்...\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட ��ருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221209585.18/wet/CC-MAIN-20180814205439-20180814225439-00713.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilnetwork.info/2013/12/dhanush-simbu-and-anirudh-have-gone-to.html", "date_download": "2018-08-14T21:03:18Z", "digest": "sha1:SFLAXL7EOS7WMDDDIYCO26DRLU6TFGJO", "length": 10540, "nlines": 85, "source_domain": "www.tamilnetwork.info", "title": "> தனுஷ், சிம்பு, அனிருத் ஒன்றாக டூர் செல்லும் அளவுக்கு நெருக்கமானவர்களே ? | TAMIL NETWORK தமிழ் நெட்வேர்க்", "raw_content": "\nமீண்டும் புதுப் பொலிவுடன் தமிழ் நெட்வேர்க்.\nHome சினிமா > தனுஷ், சிம்பு, அனிருத் ஒன்றாக டூர் செல்லும் அளவுக்கு நெருக்கமானவர்களே \n> தனுஷ், சிம்பு, அனிருத் ஒன்றாக டூர் செல்லும் அளவுக்கு நெருக்கமானவர்களே \nசும்மா மேடைக்காக கட்டிப் பிடிக்கிறாங்க, நண்பேன்டா சொல்லிக்கிறாங்க என்ற அவப்பெயரை கூட்டாக துடைத்தெறிந்திருக்கிறார்கள் சிம்புவும், தனுஷும். உடன் மாப்பிள்ளை தோழன் மாதி‌ரி அனிருத்.\nதனுஷ் தனது பிறந்தநாளுக்கு லண்டன் சென்று அனிருத் உள்ளிட்ட நண்பர்களுடன் பிறந்தநாள் கொண்டாடியது போல் சிம்பு, தனுஷ், அனிருத் மூவரும் ஒரு திடீர் ட்‌ரிப் அடித்திருக்கிறார்கள்.\nபாண்டிரா‌ஜ், கௌதம் படம் என்ற பிஸி ஷெட்யூலுக்கு நடுவில் சின்ன கேப் சிம்புக்கு கிடைத்தது. அனேகனில் நடித்துவந்த தனுஷுக்கும் அப்படியொரு இடைவெளி. தங்க கூண்டின் கதவு திறந்த மகிழ்ச்சியில் அனிருத்தையும் அழைத்துக் கொண்டு லண்டன் பறந்திருக்கிறார்கள்.\nஒன்றாக டூர் செல்லும் அளவுக்கு சிம்பு, தனுஷ் திக் ஃப்ரெண்டா என்று நெருக்கமானவர்களே நெக்குருகி போயுள்ளனர்.\nபோட்டோ கீட்டோ இருந்தா அனுப்பி வைக்கிறதுதானே.\nஉலகின் உண்மையை உரக்க சொல்வோம் வாழ்க தமிழ் மொழி வளர்க தமிழ் மொழி.\nமேலும் சில சுவாரஸ்சியமான செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யவும்\nதமிழ்ப் பழமொழிகள் - Tamil Pazhamozhigal.\nபந்திக்கு முந்து படைக்குப் பிந்து. குண்டுச் சட்டியில் குதிரை ஓடுவது போல். பணத்தைக் கண்டால் பிணமும் வாய் திறக்கும். காய்த்த மரம்தான் ...\nFree Tamil Video Song,Movie HD & HQ Download Center வாசகர்களுக்கு ஒரு சந்தோசமான செய்தி மிக இலகுவாக எமது தளத்தில் புதிய தமிழ் HIGH QU...\nஸ்ரேயாவின் முழு நிர்வாணம் போட்டோகிராஃபர்கள் வளைத்து வளைத்து பிளாஷினார்கள்.\nசமீபத்தில் நடந்த சினிமா விழாவுக்கு கண் கூசும் கவர்ச்சி உடையில் வந்தார் ஸ்ரேயா. அதிலும் முட்டிக்கு கீழே முழு நிர்வாணம். எதிர்பார்த்தது போல்...\n> எங்கேயும் காதல் திரைப்பட பாடல்களை Media Fire மூலம் Download பண்ணலாம்.\nஎங்கேயும் காதல் திரைப்பட பாடல்களை Media Fire மூலம் Download பண்ணலாம். DOWNLOAD தீ இல்லை DOWNLOAD திமு திமு DOWNLOAD எங்கேயும் காதல் ...\nஜல்லிக்கட்டு போராட்டத்தால் மதுரையில் அசௌகரியங்களை எதிர் கொண்ட ஶ்ரீ லங்கன் ஏயார்லைன்ஸ் விமான சேவை ஊ���ியர்கள்.\nமதுரையில் இருந்து கொழும்பு நோக்கி புறப்பட தயாராக இருந்து ஶ்ரீ லங்கன் ஏயார்லைன்ஸ் விமான சேவை ஊழியர்கள் விமான நிலையத்தை நோக்கி பயணித்த போது...\nநடிகை சுருதிஹாஸன் மீது கிரிமினல் மற்றும் மோசடி வழக்கு பதிவு புது படங்களில் ஒப்பந்தம் ஆக தடை.\nநடிகை சுருதிஹாஸன் மீது கிரிமினல் மற்றும் மோசடி வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. பிக்சர் ஹவுஸ் மீடியா என்ற புதிய நிறுவனம் ஒன்று தயாரிக்கும்...\n> கோ திரைப்பட HD & HQ பாடல்களை Media Fire மூலம் Download பண்ணலாம்.\nகோ திரைப்பட HD & HQ Video பாடல்களை Media Fire மூலம் Download பண்ணலாம். DOWNLOAD வெண்பனியே DOWNLOAD நெற்றி பொட்டில் DOWNLOAD கல கல...\n> உலகமெல்லாம் உனதல்லவா பாடல் வரிகளுடன் - Ulagamellam Unathallava With Lyrics.\nஉலகமெல்லாம் உனதல்லவா உன் இதயம் மட்டும் எனதல்லவா தூரத்தினால் பிரிந்திருந்தும் நினைவினில் சேர்ந்திருப்போம் தனிமையினை துரத்தி விட்டு இனிமைய...\nகவர்ச்சிக்கு இனி தடையில்லை சம்பளமும் பெரிதில்லை காஜல் அகர்வால்.\nகாஜல் அகர்வால் இரண்டு வருடங்களுக்கு முன்புவரை ஒன்றரை கோடி வேணும் இரண்டு கோடி வேணும் என்று தயாரிப்பாளர்களின் இதயத்தில் இடி இறக்கிக் க...\nகாலநிலை மாற்றத்தை எதிர்கொள்வது தொடர்பாக மிகவும் அர்ப்பணிப்புடன் செயற்பட்ட ஜனாதிபதிக்கு விசேட விருது.\n\"கால நிலை மாற்றமும் வர்த்தகத்திற்கான வாய்ப்புகளும் சவால்களும்\" என்ற தலைப்பில் இன்று (24) கொழும்பு கோல்பேஸ் ஹோட்டலில் நடைபெற்ற...\n உலகின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் பதிவுகளுக்குத் தொடர்ந்தும் வருகை தரும் அனைத்து வாசகர்களுக்கும், பங்களிப்புச் செய்து வரும் அனைத்துப் படைப்பாளிகளுக்கும் எங்களது மனம் நிறைந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றோம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221209585.18/wet/CC-MAIN-20180814205439-20180814225439-00713.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamilkamaverihd.net/vayasu-ponnu-paiyan-tamil-porn/", "date_download": "2018-08-14T21:30:31Z", "digest": "sha1:2MCLM5URJOXB5Y722XZ6MSR7SAZUPVK2", "length": 18919, "nlines": 52, "source_domain": "tamilkamaverihd.net", "title": "Vayasu Ponnu Paiyan Tamil Porn | Tamil Sex Stories", "raw_content": "\nவயசு கோளறு தந்த சந்தோசம்\nVayasu Ponnu Paiyan Tamil Kamakathaikal – என் பேரு காந்தி, எனக்கு இப்போது இருவத்து மூணு வயது ஆகிறது இதுவரை என் வாழ்வில் நடந்த காம விசியங்களை பற்றி உங்களுக்கு சொல்ல போகிறேன். இதில் பல கதைகள் இருக்கிறது அதனால் கொஞ்சம் பொறுமையாக படிங்கள்.\nஅது எங்க வீடு வேலைக்காரியோட பொண்ணு, இந்த கதை நடந்தது நான் எட்டாவது படிக்கும்போது, அந்த பொண்ணு என்���ை விட ஒரு வயது பெரியவள் அதாவது ஒன்பதாவது படித்துகொண்டு இருந்தால்.\nஅப்போ தான் வயசுக்கு வந்தா என்று நினைக்கிறேன், எனக்கு அப்போது தான் செக்ஸ் பற்றி பல விஷியங்கள் கொஞ்சம் கொஞ்சமாக தெரிய ஆரம்பித்தது. மத்த பசங்களுக்கும் இப்படி தான் இருக்குமான்னு எனக்கு தெரியாது ஆனா எனக்கு அப்படி தான் இருந்துது.\nஅவ அம்மா கூட வந்து வீட்டு வேலை செய்வாள், வீடு கூடி தொடைப்பா. வீட்டில் பொதுவாக நான் மட்டும் தனியாக தான் இருப்பேன், என் வீட்ல அம்மா அப்பா வேலைக்கு போய்டுவாங்க எனக்கு நெறைய லீவ் கெடைக்கும், அதாவது நான் நெறைய லீவ் போடுவன், அவ என் வீட்ல வேலை பாக்கும்போது பிராக் தான் போட்டுகொண்டு இருப்பா. கறுப்பி நல்லா கருப்பா இருப்பா.\nஒரு நாள் என வீட்ல படுதாங்க அவளும் அவங்க அம்மாவும். நாங்களும் அன்னைக்கி படுத்து தூங்க ஆரம்பிச்சோம், எனக்கு ஒன்னுக்கு வர என்திரிச்சன், அப்போ அவ நல்லா தூங்கிகிட்டு இருந்தா அவ போட்டு இருந்த துணி நல்லா விலகி அவள் ஜட்டி தெரிஞ்சிது.\nஅத பாத்து எனக்கு ஒரு மாதரி ஆய்டுத்து. அத நெனசிகிட்டே படுத்து இருந்தேன் கஞ்சியே வந்துடுது எனக்கு. அடுத்த நாள்ல இருந்து அவ கூட்டும்போதும் பெருக்கும்போது அவல பாப்பேன்.\nஎன் ரூமுக்கு கூட்ட வருவா அப்போ வேணும்னே என் ஷார்ட்ஸ் ஜட்டி எல்லாத்தையும் அவ முன்னாடியே கழட்டிடுவேன். அவளும் அதை பாப்பா நான் பாத்ரூம் போயிட்டு கதவ முடிப்பேன்.\nஅவ மறுபடியும் ரூம் விட்டு போறதுக்குள்ள திரும்பி வெளிய அம்மணம வந்து ஜட்டி போட்டுப்பேன். அவளும் நல்லா பாத்துகிட்டே இருப்பா அவளுக்கு ஆச இருக்கும் போல அதனால் நான் திரும்பி வர வரைக்கும் அங்கேயே இருந்த.\nஅபாரம் நாள் போக போக அவ முன்னாடியே பாத்ரூம் கதவ தெறந்து வச்சிக்கிட்டு குளிப்பேன். அவ சும்மா எங்க வீடு ட்ரச்சிங் டேபிள் வந்து தலைல என்னை வசிக்கிற மாத்ரி நின்னு என்ன பாப்பா நான் அம்மணமா ஷவர்ல குளிப்பேன்.\nஅதுவே பழக்கமாகி அவல கட்டி புடிக்க ஆரம்பிச்சேன், ஒரு நாள் பாத்ரூம்ல கூட்டிட்டு போயிட்டு அவளை கட்டி புடிச்சி உதட்டுல கிஸ் அடிச்சேன். அவ உதட்ட நல்லா புடிச்சி சப்புணன், அவல இறுக்கி கட்டி புடிச்சேன். அவள் மார்பகத்தை நல்லா டிரஸ் மேல வச்சி கசக்கிக்கிட்டு இருந்தேன்.\nமேலும் செய்திகள் செக்ஸ் பயணம்\nஒரு நாள் அப்புடி டிரஸ் தூக்கி முலைய பாக்குற நேரத்து�� எங்க அப்பா வண்டி சத்தம் கேட்டுது. ஜஸ்ட் மிஸ். இலன அப்பவே பாத்துட்டு இருப்பன். அவ உடனே பாத்ரூம் ல இருந்து வெளியே ஓடிட்டா. நான் உள்ளே இருந்தேன்.\nஅதுக்கு அப்புறம் அவ மடில ஒரு முறை அம்மணமாக உக்காந்துகிட்டு இருந்துருக்கேன். அப்போ என்னை இறுக்கி கட்டி புடிச்சி முதுகுல முத்தம் கொடுத்தா. எனக்கு அப்படியே ஜிவ்வுன்னு இருந்துது. இது மாதரி சின்ன சின்ன தடவல்கள் தான் நான் அதே மாதரி முத்தம் கொடுப்பேன். எனக்கு கடைசியா அவகிட்ட கெடச்ச முத்தம் அது தான்.\nஅதன் பின் என்னவோ தெரியல ஒரு பயத்துல அவ அத செய்றது இல்ல. நானும் பெருசா கண்டுக்கல, சின்ன பையன் இல்லையா. இப்படியே என் வாழ்க்கை போனது, ஆனால் என் செக்ஸ் ஆசை மட்டும் நாளுக்கு நாள் வளர்ந்துகொண்டே போனது.\nபள்ளி படிப்பு முடித்துவிட்டு கல்லூரிக்கு செல்ல ஆரம்பித்தேன். ஆனால் செக்ஸ் ஆசை அதிகரித்ததே தவிர நான் எதுவும் செய்த பாடு இல்லை, அதன் பின் முகநூளில் ஒரு நாள் நொண்டிக்கொண்டு இருந்தபோது ஒரு பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டது. முதலில் நன்றாக பேச ஆரம்பித்தோம். நாட்கள் நகர நகர இருவரும் நல்ல நெருக்கமாக பேசிக்கொண்டு இருந்தோம்.\nநேரம் போவதே தெரியாது ஒரு கட்டத்தில் இருவரும் சேட் செய்யாமல் இருந்தால் போர் அடித்துவிடும் அப்படி இருந்தது, ஆவலுடன் ஒரு நாள் பேசவில்லை என்றாலும் ஒரு மாதரி இருந்தது, அவளுக்கும் அப்படி தான் இருண்டது போல திடீர்னு ஒரு நாள் என்னிடம் அவள் காதலை சொல்லிவிட்டால்.\nஎனக்கும் அவள் இல்லாமல் ஒரு வெற்றிடம் ஏற்பட்டது போல இருக்க இது காதல் தான் என்று நினைத்து சம்மதம் சொல்லிவிட்டேன். நன்றாக சேட் செய்துகொண்டு இருக்க நாள் நகர நகர கொஞ்சம் கொஞ்சமாக செக்ஸ் பற்றியும் பேச ஆரம்பித்தோம். அவளும் முதலில் தயங்கி தயங்கி பேசியவள் வெளிப்படையாக பேச ஆரம்பித்தால்.\nஅவளிடம் நாம் செக்ஸ் செய்தால் எப்படி இருக்கும் என்று பேச ஆரம்பித்தேன். இருவரும் போனிலும் பேசிக்கொள்ள ஆரம்பித்தோம். அவள் புகை படம் எனக்கு அனுப்பினால், பார்க்க நன்றாக லட்ச்சனமாக இருப்பாள். எனக்கு சந்தோசம் தான், போனில் செக்ஸ் பற்றி நிறைய நேரம் பேசுவோம். அவளை எப்படி செய்வேன் என்று அதிகமாக பேசி இருக்கிறேன், அவளும் அமைதியாக அனைத்தையும் கேட்ப்பாள். ஒரு நாள் அவளிடம் சரி நான் செக்ஸ் செய்ய கூப்பிட்டால் வருவாயா என்று கேட்டது��்கு தயங்கியபடி இப்போது வேண்டாம் டா என்றால்.\nஎனக்கு ஒரு யோசனை தோன்றியது சரி அப்படி என்றால் நாம வீடியோ சேட்டிங் செய்யலாம் அதுக்காவது ஒத்துக்கோ என்னால மூட அடக்க முடில என்று கேட்டேன். அவளை சம்மதிக்க வைப்பதற்குள் போதும் என்று ஆகிவிட்டது. இருவரும் கேமரா முன்னாடி அமர்ந்துகொண்டு பேச ஆரம்பித்தோம்.\nமேலும் செய்திகள் மாமா ஆண்டி ஓழ்\nஅன்று அவள் அழகாக இருந்தால், ஆனால் அவள் முகத்தில் வெட்கம் இருந்தது. நான் ஆடைகளை கழட்டவா என்று கேட்க்க வேணாம் நான் நேர்ல பாத்துகுரன் என்ன மட்டும் நீ பாரு என்று சொன்னால். ரொம்ப நேரம் தயங்கியபடி அவள் டாப்ஸ் ஐ கழட்டினால், உள்ளே வெள்ளை கலர் பிரா அதுக்குள்ளே இரண்டு முயல் குட்டி போல மோலி அடங்கி இருந்தது.\nஎனக்கு சின்ன வயசு வேலைக்கார பொண்ணு நாபகம் லேசாக வந்து போனது. சரி என்று சொல்லி அவளை பார்த்து ரசித்துக்கொண்டு இருந்தேன்.\nஅவளுக்கும் நன்றாக மூடு ஏறியது. அவள் பிராவை கழட்ட சொன்னேன், கேமரா முன்னாடி முதுகை கழட்டியவாறு அவள் பிராவின் ஊக்குகளை கழட்டினால். நான் ஒரு ஆர்வத்தில் திளைத்து இருந்தேன். ஐயோ முழுசா முலைய பாக்கற சந்தர்ப்பம் முதல் முறை கெடச்சிருக்கு என்று நினைத்தேன். சரியாக அவள் கேமரா பக்கம் திரும்ப இணைப்பு துண்டிக்க பட்டது. ஐயோ கடவுளே என்று என் நேரத்தை நானே நினைத்து வருத்திகொண்டேன்.\nஅவளுக்கு போன் செய்து என்ன ஆச்சி என்று கேட்க்க அவள் எனக்கு பயமா இருக்கு வேணாம் என்றால். அவளிடம் மீண்டும் கெஞ்ச ஆரம்பித்தேன், பெண்களுக்கு தான் விளையாட்டு தனம் அதிகமாச்சே, அதன் பிறகு மீண்டும் வீடியோ சேட்டிங் ஆரம்பித்தோம். இந்த முறை அவள் பிரா மட்டும் அணிந்து இருந்தால். மீண்டும் பின் பக்கம் திரும்பி பிராவை கழட்டி எறிந்துவிட்டு என் பக்கம் திரும்பினால். ஐயோ செம முளை அவளுக்கு கேமரா பக்கம் நெருங்கி வரும்போது அவள் முளை ஆடியது அட டா என்ன ஒரு அற்புதமான காட்சி. அதை நினைத்தால் இன்னும் எனக்கு கை அடிக்க தோன்றும்.\nஅவள் முளை மட்டும் நேரில் இருந்து இருந்தால் அவற்றை கசக்கியே சிவக்க வைத்து இருப்பேன். ஆனால் அவள் கீழே காட்டவில்லை. இப்படியே கொஞ்சம் காலம் போக இருவருக்கும் சண்டை வந்துவிட்டது. அதனால் பிரிந்துவிட்டோம். ஆனால் அதன் பிறகு தான் என் செக்ஸ் வாழ்க்கைக்கு ஒரு ஒலி விளக்கு கிடைத்தது. நான் கல்லூரி படித்து முடித்து இருந்தேன்.\nவேலைக்கு சென்று சேர்ந்தேன், இந்த முறை அதே வேலைக்காரி பொண்ணு. என் வீட்டுக்கு வந்தால் இப்போ நல்ல கொழுக்கு மொழுக்குன்னு இருப்பா. கருப்பா இருந்தாலும் கலையா நாட்டு கட்டை போல இருப்பாள். எங்க வீட்டில் ஏதாவது வேலை இருந்தால் செய்வாள்.\nஎன் அம்மாவுக்கு உதவி செய்ய தினமும் வருவாள். இருவரும் தினமும் ஒரு முறையாவது பார்த்துகொள்வோம் அவளை பார்க்கும்போது எனக்கு பழைய நாபகம் வரும் கண்டிப்பாக அவளுக்கும் வரும் என்று நினைத்தேன். ஒரு நாள் நான் அவளை கடந்து போகும்போது என்னை பார்த்து சிரித்தாள். அதன் பின் பழைய மாதரி நான் அவளை பார்க்க ஆரம்பித்தேன்.\nரெட் ஆல் தே தமிழ் ஸெக்ஸ் ஸ்டோரீஸ் ஃப்ரம் ஹியர். இஃப் யூ கைஸ் வாஂட் தொ போஸ்ட் யுவர் ஸெக்ஸ் ஸ்டோரீஸ் தேன் ப்லீஸ் விசிட் தே தே ஸப்மிட் ஸ்டோரீஸ் ஸெக்ஶந். -\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221209585.18/wet/CC-MAIN-20180814205439-20180814225439-00713.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dirtytamil.com/tag/pundai-sunni/", "date_download": "2018-08-14T21:03:59Z", "digest": "sha1:YSZQB5MWSDNV5ODHCIDPNL65GGPPJQ37", "length": 8036, "nlines": 165, "source_domain": "www.dirtytamil.com", "title": "pundai sunni Archives - DirtyTamil.com", "raw_content": "\nலெஸ்பியன் தோழி முதல் காதலன் வரை | lesbian sex stories in tamil\nChanthira Chiththu Kamakathai சித்தியின் வீடு நான் மகேஷ், காலேஜ் இரண்டாம் ஆண்டு படிக்கிறேன். என் அம்மாவின் தங்கை தான்...\nஅக்காவும் தம்பியும் ரகசிய உடன்படிக்கை\nAkka Thambi Lifetime Sex Agreement Kamakathai அந்த ஃபாக்டரியில் வேலைக்கு சேர வேண்டுமென்றால் என் அக்கா சர்மிளா மனசு...\n – Tamil Sex Story கோவையில் இன்ஜினியரிங் காலேஜ்...\nமுடங்கிய கணவருடன் சுவாதியின் வாழ்க்கை – 10\nப்ளீஸ் டா, என்ன ஒன்னும் பன்னாதீங்க டா 5 – இறுதி பகுதி\nmanaivin thangachi pundai otha kama kathai என் பெயர் ரம்யா.எனக்கு இப்பத்தான் இருபத்திரண்டு வயசாகுது.கடந்த ஆறுமாசம் முன்னாலதான் என்...\nTamil Family incest sex relationship story in tamil font நான் இப்பத்தான் ப்ளஸ்டூ முடிச்சேன்.திடீர்னு டாடி மாரடைப்பில்...\nபிஸ்ச டெலிவரி பாய்க்கு கிடைத்த அதிசயத்தை பாருங்க\nஎன் மனைவியை அவனும் , அவன் மனைவியை நானும் ஒத்த கதை\nமுடங்கிய கணவருடன் சுவாதியின் வாழ்க்கை – 37\nநர்ஸ் பூர்ணிமா – 5\nமுடங்கிய கணவருடன் சுவாதியின் வாழ்க்கை – 36\nமுடங்கிய கணவருடன் சுவாதியின் வாழ்க்கை – 37\nநர்ஸ் பூர்ணிமா – 4\nஅடேய் ஹோட்டல்ல செய்ற வேலையாடா இது🙄😳but interesting 😍\nநர்ஸ் பூர்ணிமா – 5\nதமிழ் மனைவின் கள்ளக்காதல் ஓல் கதை - காமக்கதைகள் says:\n[…] என் இனிய தேவடியா […]\nமுடங்கிய கணவருடன் சுவாத���யின் வாழ்க்கை - 37 - DirtyTamil.com says:\n[…] முந்தைய பகுதி […]\nமுடங்கிய கணவருடன் சுவாதியின் வாழ்க்கை – 12\nமுடங்கிய கணவருடன் சுவாதியின் வாழ்க்கை – 11\nமுடங்கிய கணவருடன் சுவாதியின் வாழ்க்கை – 8\nமுடங்கிய கணவருடன் சுவாதியின் வாழ்க்கை – 26\nமுடங்கிய கணவருடன் சுவாதியின் வாழ்க்கை – 13\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-34/segments/1534221209585.18/wet/CC-MAIN-20180814205439-20180814225439-00713.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.88, "bucket": "all"}